கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: செழுந் தமிழ்ச் சிகரம் 2005

Page 1


Page 2
அகில இலங்கைத்
20
செழுந் தமி
சிறப்பு
2005
"தேமதுரத் உலகமெலாம்
செய்தல் (
கல்வி உயர்கள்
தமிழ் மொ
 

தமிழ் மொழித்தினம்
05
Ng Ka Oa
ijä ઈBirib’
LD6)
12-28
தமிழோசை
பரவும் வகை வேண்டும்”
ஸ்வி அமைச்சு
ழிப் பிரிவு

Page 3


Page 4
தமிழ்த்தாய்
நீராரும் கடலுடுத்த நிலமடந்ை
சீராரும் வதனம்எனத் திகழ்பர
தக்கசிறு பிறைநதலும் தரித்தந
தெக்கணமும் அதில் சிறந்த தி
அத்திலக வாசனைபோல் அை
எத்திசையும் புகழ் மணக்க இரு
பல்உயிரும் பலஉலகும் படை
எல்லைஅறு பரம்பொருள்முன்
கன்னடமும் களிதெலுங்கும் க
உண்உதிரத்து உதித்துஎழுந்தே
ஆரியம்போல் உலகவழக்கு அ
சீர்இளமைத் திறம்வியந்த செய
~மனோ
 
 

வாழ்த்து
தக்கு எழில்ஒழுகும்
த கண்டம்இதில்
றுந் திலகமுமே
ாவிடநல் திருநாடும்
னத்துலகும் இன்பம்உற
நந்தபெருந் தமிழணங்கே!
த்த அளித்தத்தடைக்கினும்ஒர்
இருந்தபடி இருப்பதுபோல்
வின்மலையாளமும் தளுவும்
ஒன்றுபல ஆயிடினும்
ழிந்துஒழிந்து சிதையாஉண்
1ல்மறந்த வாழ்த்ததமே!
ன்மணீயம் பெ. சுந்தரம்பிள்ள்ை

Page 5


Page 6
பொரு
ஈசன் உவக்கும் மலர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆசிச்செய்தி கெளரவ அமைச்சர் ஏ. டி. சுசில்பிரேமஜெயந்த அவர்க கெளரவ பிரதிக் கல்வி அமைச்சர் நிர்மலா கொத்தலால் கல்வி அமைச்சின் செயலாளரின் ஆசிச் செய்தி மேலதிகக் கல்விச் செயலாளர் (குணநல அபிவிருத்தி) மேலதிகக் கல்விச் செயலாளர் (கல்விச் சேவைகள் வழ கல்வி அமைச்சின் மொழிப்பிரிவுப் பணிப்பாளரின் ஆசி முன்னுரை - பணிப்பாளர் தமிழ் மொழிப் பிரிவு வாழ்த்துரை - ஓய்வுபெற்ற பணிப்பாளர் தமிழ் மொழிப் ஆசிச்செய்தி - ஓய்வுபெற்ற பணிப்பாளர் முஸ்லிம் பாடக அகில இலங்கைத் தமிழ் மொழித்தின விழாவிற்கு புத்துயிரளி கண்ணன் பாட்டும் பாரதியின் சமுதாய நோக்கும். விடைகளோடு - 2006
தமிழ்மொழியின் சிறப்பு
உடற்பயிற்சியின் பயன்கள்
தேசிய ஒற்றுமை
ஆழிப்பேரலையின் அகோரம்
தமிழ் இணையம்
தாயிற் சிறந்தொரு கோயிலுமில்லை
சிருஷ்டிகள்
நாமிருக்கும் நாடு நமதென அறிவோம் ஆழிப்பேரலையின் அகோரம் (கவிதை)
அப்பா வருவார்
ஒளி விளக்கு
இப்படியும் ஒரு சிந்தனையா
ஜோதிடக் கலை
மானிடம் போற்றும் பெண்மை வெறுத்திடுவோம் சீதனத்தை
வாழ்க்கையும் சேமிப்பும்
புதிய கோணங்கள்
தமிழின் காவலன்
அன்றும் இன்றும்
தாய் மடியே
tD60)6Oules LD5856it 96.60T6) ஆதி மொழி தமிழர் மொழி காதில் மொழி உலகுக்கினி புதைகுழி
சிற்ப ஓவியக் கலைகளின் புதிய வடிவங்கள் தற்கால மனிதனின் அடிப்படைத் தேவைகள் அகில இலங்கை தமிழ் மொழித்தின தேசிய நிலை இறு தேசிய நிலைப் போட்டியில் பங்குபற்றியோர் விபரம் நன்றி நவிலல்

ளடக்கம்
களின் ஆசிச்செய்தி வல அவர்களின் ஆசிச்செய்தி
அவர்களின் ஆசிச்செய்தி pங்கல்) அவர்களின் ஆசிச்செய்தி ச்செய்தி
பிரிவு Fாலைப் பிரிவு
த்தவர் அமரர் வெற்றிவேலு சபாநாயகம்.
நிப் பெறுபேறுகள்
xii
xiii
Xiv
XVi
xvii
XVii
Xix
10
12
16
19
27
36
41
50
54
55
57
59
61
62
66
67
70
71
73
74
76
78
97

Page 7
தமிழ் மொழி
வாழ்க நிரந்தரம் வா வாழிய வாழி
வான மளந்த தனை
வண்மொழி 6
ஏழ்கடல் வைப்பினும்
இசைகொண்டு எங்கள் தமிழ்மொழி
என்றென்றும்
சூழ்கலி நீங்கத் தமி
துலங்குக ை தொல்லை வினைதரு
சுடர்க தமிழ்
வாழ்க தமிழ் மொழி வாழ்க தமிழ் வானம் அறிந்த அை
வளர்மொழி (
 
 

ழி வாழ்த்து
ழ்க தமிழ் மொழி
(36).
த்தும் அளந்திடும் வாழியவே!
தண்மணம் வீசி டு வாழியவே! எங்கள் தமிழ்மொழி
வாழியவே!
ழ்மொழி ஓங்கத்
வயகமே!
5 தொல்லை யகன்று
5.T(3L
! வாழ்க தமிழ் மொழி!
மொழியே
னத்தும் அறிந்து
வாழியவே!
-மகாகவி பாரதியார்
iv

Page 8
ATILIN
ANNWITINN
MVA
I W
முத்தமிழ் வித்தகள்
AFERFair o era y
வெள்ளைநிற மல்லிகையோ, ே வள்ளலடியினைக்கு வாய்த்த ம வெள்ளைநிறப் பூவுமல்ல வேறெ
உள்ளக் கமலமடி உத்தமனாள்
காப்பவிழ்ந்த தாமரையோ, கழுநீ மாப்பிள்ளையாய் வந்தவர்க்கு வி காப்பவிழ்ந்த மலருமல்ல கழுநீர் கூப்பிபகைக் காந்தளடி கோமகன்
பாட்டளிசேர் பொற்கொன்றையோ வாட்ட முறாதவர்க்கு வாய்த்த ம பாட்டளி சேர் கொன்றையல்ல ப நாட்டவிழி நெய்தலடி நாயகனார்
 
 
 
 
 
 

W ता।
KWAWAN t
W /
t W แ AWAN W
W W N |اللاااا
சுவாமி விபுலானந்தர்
syub upasir
றெந்த மாமலரோ, லரெதுவோ?
வேண்டுவது
ா மலர்த்தொடையோ ாய்த்த மலரெதுவோ? த் தொடையுமல்ல னாள் வேண்டுவது.
பாரிலில்லாக் கற்பகமோ!
லரெதுவோ?
ாரிலில்லாப் பூவுமல்ல
வேண்டுவது.

Page 9


Page 10
FR
HIS EXCELLENC
All Island Tamil Langua
I am pleased to contribute a massage to the soul by that tamil language Unit of the Ministry of island Tamil Language Day.
Diverse talents of the Students are brought ou there awards to the cheering of their parents, f and Sinhala Students will join hands together ir awards for their performance in these competiti
This event will provideon opportunity for the p
I wish all Island Tamil language Day Celebra
3,11: L. 33,
Mahind Rajapaksa President
 

Y THE PRESIDENT
ge Day Celebration – 2005
Ivenir "Chelunthamil Chikaram" to be published Education and Higher Education to mark the all
it on this day and the they will happily received ellow students and well wishes. Tanil, Muslim, a spirit of friendship on this day to receive their ons held throughout the Island.
romotion of peace and harmony.
tion - 2005 and the release of this souvenir all

Page 11
HON. MINISTE:
All Island Tamil Langu
Its with great pleasure that I convey this felic published by the Tamil language Unit of M Language Day Celebration which is to be Kathiresan Hall.
The Annual Tamil Language Day Celebrati Island Tamil Language Day has been con Wipulananda, the renowned Tamil scholar the Talli cultural heritage.
The objective of this Annual Tamil Langua national level is to Illature the Tamil culture all activitics to promote the indigenous langua
influences in the name of Ilodernity.
It is heartening to note that the competition is identity as Sinhala, Tallil. Muslim, Burger understanding among the ethnic groups and p.
| Wish to congratulate the award winners and
devoted their time andenergy to make this evt.
A.D. Susil Premajayantha, M.P. Minister of Education, Ministry of Education. Isu Tulpaya,
Batta ramlilla.
 

SSAGE
ROM
R OF EDUCATION
lage Day Celebration – 2005
itation to the souvenir "Chelunthamil Chikaram" inistry of Education to mark the All Island Tamil held on 28th of December at Bambalapitiya
on was launched in 1970 and since 1989 the All
ducted on the commemoration day of Swami who contributed immensely to the development of
ge Day competitions from the school level to the ld language skills among the school children. Such
ge and culture heritage is under threat by various
open to all the children irrespective of their ethnic and Malay. This approach will bring about better ave the way to peace and harmony.
all the participants. I would like to thank all those
enta Illine Timorable one.

Page 12
HON. DEPUTY MINIS
ALL ISLAND TAMIL LANGUA
It is great pleasure to issue a message t Chikaram"- 2005. Indeed this celebratio schools in the Island. The students' contribution rendered by the authorities students and parents to make this celebra
I mention with heartfelt appreciation tha develop their language skills and impri better understanding among students ofd
May you all find courage and strength to field to the entries satisfaction. Furthe students of all these communities sho opportunity to learn their mother tour congratulate the prize winners of this yea
Nirmala Kotalawala. M.P. Deputy Minister of Education, Isurupaya,
Battaramulla.
 
 

TEROF EDUCATION
GE DAY CELEBRATION - 2005
this colourful souvenir "Chelunthamil n is of a high level importance to all the performance the participation and from departments, principals, teachers, tion a great success is commendable.
t these competitions help the students to ove the communal harmony and bring lifferent communities.
bring glory and success in the education er having events to accommodate the ould be appreciated. Children get the ge effectively. I would again like to r competitions.

Page 13
MESS
FRC
THE SECRETARY MIN
All Island Tamil Languag
I have great pleasure in sending my bes the Ministry ofEducation for presenting on the auspicious occasion "All Islar Language Day is a great occasion for the
The prize giving is based on the various select the winners. The Tamil Langua aspects namely Literary Tamil, Musical' display their ability and skill in these Muslim and Sinhalese children keenly talents are remarkable. The competitio groups of the Island. In fact such compe national unity, which will bring about pe
I appreciate the work done by Tamil La their future endeavour.
Ariyaratne Hewage Secretary, Ministry ofEducation, Isurupaya, Battaramulla.
 
 

AGE
DM
STER OF EDUCATON
e Day Celebration - 2005
it wishes to the Tamil Language Unit of the souvenir"Chelunthamil Chikaram" ld Tamil Language Day". The Tamil students receiving awards.
competitions held all over the island to
ge with its age old tradition has three Tamil and Dramatic Tamil. The children aspects. It is heartening to see Tamil, participating in the competitions. Their is serve to unite the three main ethnic
titions and ceremonies pave the way for ace and harmony in the Island.
unguage Unit and wish them success in

Page 14
ADDL. SECRETARY MIN
All Island Tamil Languag.
Language enrichment is not depending avenues, the children can go through a Curricular literary activities are one oft
The Tamil Language unit of MOE is dc By conducting Tamil Day competition all the students, including Sinhala stude show their abilities in speech, writing, and enrich them.
I am glad to give my message to Tam
SUCCCSS.
M. G.TNavaratne Ministry ofEducation, Isurupaya, Battaramulla.
xii
 
 

DM
NISTEROF EDUCATION
e Day Celebration - 2005
only in textbooks. These are so many hdget their language enriched. Extrahem.
ing its part in this regard for decades. S annually Tamil Language Unit gets 2nts participated the competitions and drama and poetry and such activities
il Language Unit for their continues

Page 15
பல இனத்தவர் கe
தமிழ் மொழித்தின
கல்வி அமைச்சின் "தமிழ் மொழி” ஆ தமிழ் மொழித்தின விழாவையொ வாழ்த்துச்செய்தி வழங்குவதில் மகிழ்வி
தமிழ் மொழியைத் தாய் மொழியாக வளர்த்துக்கொள்ளவும், திறமைகளை பரிசில் பெறவும் வழிவகுத்தது தமிழ் தமிழ் மொழிமூலம் கல்வி கற்போர் 8 தமிழினத்தைச்சாராவிட்டாலும் தமிழ் இருப்பின் பரிசும் விருதும் பெறும் நிகழ்
எமது மாணவர்கள் வேறு வேறு இன மூலம் கல்வியை மேற்கொண்டாலும் போட்டிகளில் கலந்து கொண்டு களிப் மொழித்தினம் வளர்ச்சியடைந்துள்ளது
விழாவுக்கு முன்பாக தேசிய மட்டத்தி மட்டும் பரிசில்கள் என்ற நிலையையும் ஒவ்வொருவரும் பெறுமதியான பரிசில் வகையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பு
புதிய விடயங்கள் பலவற்றைப் பு சிறப்பித்துவரும் தமிழ் மொழி உத்தியோகஸ்தர்களும் பாராட்டுக்கு 2
தமிழ் மொழித்தின விழா மேலும் சிறப்
மேலதிக செயலாளர் கல்வி அமைச்சு
 
 

லந்து பரிசில் பெறும் விழா வாழ்த்துரை
லகு தேசிய விழாவாகக்கொண்டாடும் ட்டி வெளியிடும் சிறப்பு மலருக்கு படைகிறேன்.
கொண்டவர்கள் தமது மொழியாற்றலை வெளிப்படுத்தி அங்கீகாரம், விருது , மொழித்தின விழா. கால ஓட்டத்தினால் 5லந்து கொள்ளும் நிகழ்வாகி ,பின்னர் மொழி தெரிந்தால் பங்கு பற்றி திறமை வாக வளர்ச்சி அடைந்துள்ளது.
த்தைச்சேர்ந்தாலும் வேறு வேறு மொழி ) தமிழ் மொழி மூலம் நடைபெறும் படையும் தனிப்பெரும் விழாவாக, தமிழ்
ல் நடைபெறும் போட்டிகளில் சிலருக்கு மாற்றி போட்டிகளில் கலந்துகொள்ளும் ஒவ்வொன்றும் பெற்றுக்கொள்ளத்தக்க பட்டுள்ளன.
தத்தி, விழாவையும் போட்டிகளையும் அலகு பணிப்பாளரும் ஏனைய டரியவர்கள்.
புற வாழ்த்துகின்றேன்.
உடுவை எஸ். தில்லை நடராஜா

Page 16
Message from the D (National and oriental lan Ministry of
| write this message to the souv Languages and Humanities. I am gla verse and prose of children who belol
it's a pleasure to enable these childre souvenir. we know that the study o increase the knowledge and also ap enhances the love for man kind tC compassion towards them.
wish this souvenir all good luckands
MrS. MD Malika Silva
Director of Education, National and oriental languages and
 
 

irector of Education guages and Humanities) Education
enir as the Director of National ld that this comprises of the skills in ng to several school in the island.
into display their talents through this fliterature will enhance, enrich and preciate the nature and man. It also ) understand them and to act with
SUCCGSS.
Humanities Educational Section.

Page 17
கல்வி அமைச்சின் தமிழ் மொழிப் பிரிவினா தமிழ் மொழித்தினப் போட்டிக்கான ப வெளியிடப்படுகின்ற "செழுந்தமிழ்ச்சிகரம் அனைவரினதும் ஒத்துழைப்புடன் வெகு சி அம்சமாகும்.
விபுலானந்தரின் நினைவாக நடைபெற்றுவரு நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களா தேசிய மட்டப் போட்டிகள் மிகவும் சிறந் பாராட்டையும் பெற்றது மகிழ்ச்சிக்குரிய பணிப்பாளர்களும், அதிபர்களும் ெ போட்டியாளர்களும் தந்த மனம் மொழித்தினப்போட்டிகளும் விழாவும் ே வருடங்களாக பங்குபற்றிய போட்டியாளர்க போட்டியாளர்களினதும் உள்ளத்தில் உ உள்ளன என்பதும் மறுப்பதற்கில்லை.
இப்போட்டிகளில் பங்கு பற்றி எழுத்தாக் சிறார்களின் ஆக்கங்களும் கல்விம செழுந்தமிழ்ச்சிகர மலரில் இடம்பெறுவதும் சிறார்களது பெயர்ப்பட்டியல் இட அம்சங்களாகும்.
தேசியநிலை தமிழ் மொழித்தின பரிசளிட் வெளியீட்டிற்கும் மனமுவந்து ஒத்துழைப் கனிந்த நன்றிகள்.
எஸ். சிவநிர்த்தானந்தா உதவிக்கல்விப்பணிப்பாளர் தமிழ் மொழிப்பிரிவு கல்வி அமைச்சு இசுறுபாய
பத்தரமுல்லை
 
 

s
னுரை
ல் நடத்தப்பட்டு வருகின்ற அகில இலங்கைத் ரிசளிப்பு விழாவும் அவ்விழாவின் போது
என்ற மலரின் வெளியீட்டு வைபவமும் றப்பாக நடைபெற்று வருவது பாராட்டுக்குரிய
ம் இப்போட்டிகள் கடந்த ஓரிரு வருடங்களாக ல் சில தடங்கல்களை எதிர்நோக்கிய போதும் த முறையிலே நடைபெற்று அனைவரினது அம்சமாகும். மாகாண இணைப்பாளர்களும், பொறுப்பாசிரியர்களும். பெற்றோர்களும,
உவந்த ஒத்துழைப்பினால் தமிழ் மல் நிலை எய்தியுள்ளன. கடந்த சில ளுக்கான விருதும் சான்றிதழும் அனைத்துப் ஊக்கத்தையும் உவகையையும் ஏற்படுத்தி
கப்போட்டிகளில் முதல் இடத்தினைப்பெற்ற ான்களது ஆக்கங்களும் இவ்வருடமும் தேசிய நிலைப்போட்டிகளில் வெற்றி பெற்ற ம்பெறுவதும் இம்மலரைச் சிறப்பிக்கின்ற
பு விழாவிற்கும் "செழுந்தமிழ்ச்சிகரம்” மலர் பு வழங்கிய அனைவர்க்கும் எனது உளம்

Page 18
வாழ்
"செழுந்தமிழ்ச்சிகரம்" 2005 மலருக்கு வ அடைகின்றேன். அகில இலங்கைத்த தொடர்ந்து நடைபெறும் தேசிய விழா வெளியீடும், கல்வி அமைச்சின் தமிழ் குறிப்பிடத்தக்கவை.
எதிர்கால சமுதாயம் நன்முறையிலே தமி வண்ணம், தமிழ் மொழியின் சீரிய
வளர்ந்தோங்கும் வகையிலே அமைக்கப் நடாத்தி, சிறப்பு மலரையும் அழகுற ெ மொழிப்பிரிவின் பொறுப்பாளராக தற்ெ நியமிக்கப்பட்டுள்ளமை மிகவும் பொருத் மாணவன். உயர்தர வகுப்பிலே என்னிடம் கடந்த நான்கு ஆண்டுகள் அ உதவிக்கல்விப்பணிப்பாளராக தனது உ காலமும் எனது பணிப்புரையின் கீழ் தமிழ் முன்னின்று நடத்தியவர். இவரது தன்ன பாராட்டுகிறேன். பல கஷடங்களின்
இவ்வருடத்தேசிய போட்டிகளைக் குறை6 கெளரவப்படுத்தியமையும், போட்டியில் கேடயங்கள் வழங்கி ஊக்கப்படுத்திய உள்ளடக்கிய வகையிலே "செழுந்தமிழ் அமைத்துள்ளமையும் அவரது தனிப்பட்ட சேர்ந்து, அண்மைய ஆண்டுகளிலே இ ஒன்றிணைந்து தமிழ் மொழித்தினச்செயற் பல புதிய விடயங்களை நடைமுறை சிவநிர்த்தானந்தாவினதும், அவரது நன தொடர்ந்தும் எமது மொழிப்பிரிவிற்குக் கிை
தேசிய மட்டத்தமிழ் மொழித்தினவிழா சிற மலர், மணம் கொண்டு மலரவும் எனது வா
XVI
 
 

ந்துரை
ாழ்த்துரை வழங்குவதில் பெரும் மகிழ்ச்சி மிழ் மொழித்தினப்போட்டியும் அதனைத் வும் "செழுந்தமிழ்ச்சிகரம்” சிறப்பு மலர் மொழிப்பிரிவின் உயரிய செயற்பாடுகளுள்
ழ் மொழியை எழுதப்பேச பழகிக்கொள்ளும் பிரயோகமும் தமிழ் மொழிப்பண்பாடும் பட்டுள்ள மேற்படி போட்டிகளைத் திறம்பட வளியிட்டு அமைக்கும் பணியிலே தமிழ் பொழுது திரு. எஸ். சிவநிர்த்தானந்தா தமானதே. திரு. சிவநிர்த்தானந்தா எனது ம் கற்றவர். என்னுடன் சேர்ந்து ஏறத்தாழ மைச்சின் தமிழ் மொழிப்பிரிவிலே பரிய பணியை ஆற்றி வந்தவர். இவ்வளவு மொழிப்பிரிவின் சகல செயற்பாடுகளையும் லம் கருதாத சேவையை நான் மனமாரப் மத்தியிலும் பலரது ஒத்துழைப்புடனும் வில்லாமல் நடத்தியமையும், நடுவர்களைக்
பங்குபற்றிய போட்டியாளர்களுக்குக் மையும், பல முக்கிய விடயங்களை }ச்சிகரம்" சிறப்பு மலரினை திருப்தியாக திறமையினைக் காட்டுகின்றன. இவருடன் ரு மொழி பேசும் மூவின மாணவர்களும் பாடுகளில் ஈடுபாடு கொள்வதற்காக நான் படுத்திய வேளை, பெரும் பங்காற்றிய *பர்களினதும் உயிர்த்துடிப்பான சேவை டக்கவேண்டும் என வாழ்த்துகிறேன்.
}ப்பாக நடந்தேறவும் "செழுந்தமிழ்ச்சிகரம்" pத்துக்கள்.
என் நடராஜா.
ஓய்வுபெற்ற பணிப்பாளர். தமிழ் மொழிப்பிரிவு

Page 19
கல்வி அமைச்சின் முஸ்லி
முன்னாள் அல்ஹாஜ் எம்.யூ.முகம்ம ஆசிச்6
இனிய தமிழ், இன்பத்தமிழ், இதுவே என் வளர்த்த சான்றோரின் வழி நின்று, இன்று ஈழமணித்திருநாட்டில் இப்பணியைச் பூரிக்கின்றது.
அகில இலங்கையிலுள்ள மாணக்கரிை போட்டிகளை நடாத்தி தமிழ் மொழிக் பெரிதும் பாராட்டத்தக்கது.
அகில இலங்கைத்தமிழ் மொழித்தி "செழுந்தமிழ்ச்சிகரம்” மலருக்கு ஆசிச் இப்பணி தொடர வேண்டும், வளர வேண்டு
எம்.யூ.முகம்மது ஸனுாஸ்
 
 

ம் பாடசாலைகள் பிரிவின்
பணிப்பாளர் து ஸனுாஸ் அவர்களின் சய்தி
தாய்மொழி. சங்கம் அமைத்துத் தமிழ் கல்வி அமைச்சின் தமிழ் மொழிப்பிரிவு, செய்து வருவது கண்டு உள்ளம்
Lயே வருடந்தோறும் தமிழ் மொழித்திறன் கு விழாவெடுக்கும் இந்நிகழ்வானது
னச் சிறப்பு மலராக வெளிவரும் செய்தி வழங்குவதில் அகமகிழ்ந்து, ம் என வாழ்த்துகின்றேன்.
Viii

Page 20
அகில இலங்கை தமிழ் மொழித்த அமரர் வெற்றிே
"புத்தம் புதிய கலைகள் பூதச் செயல்களி மெத்த வளருது மேற்கே மேன்மைக் கலை சொல்லவும் கூடுவதில்ை சொல்லுந்திறமை மெல்லத் தமிழினிச் சாகு மேற்கு மொழிகள் என்றந்தப்பேதை உரைத் இந்த வசையென சென்றிடுவீர் எட்டுத்திக்கு செல்வங்கள் பாவி
மகாகவி பாரதியாரின் சாகாவரம் பெற்ற இக்கவிதையை அமரர் சபாநாயகம் அவர்கள்
கேட்டிருக்கிறேன். "மெல்லத் தமிழ் இனிச் சாகு தவறான கருத்துக்களைக் கூறுபவருக்குச் சரிய எப்பொழுதும் அமைந்திருக்கும். தமிழுக்கு அழில் தனிச்சிறப்புடன் வாழ்ந்துகொண்டிருக்கும். அத அழுத்தந்திருத்தமாகக் கூறுவார். தமிழ்மீது அ எடுத்துக் காட்டுவதாக விளங்குகின்றது. எமது
செம்மையாகக் கற்றுக்கொள்வதிலேயே தங்கி சபாநாயகம் அவர்கள் தாம் ஓய்வு பெறுவதற்கு மட்டத்தில் தமிழ்மொழித் தேர்ச்சியினை அவர்க எடுத்தார். கல்வி அமைச்சின் கல்விப்பிரிவின் பணி இலங்கை தமிழ்மொழித்தினத்தை நடத்தி அதற்கு
1960 களின் பிற்பகுதியில் அகில இலங்கை ம வந்ததுண்டு. ஆனால் இவ்விழா கொண்டாடப்படுக
翼
 

'ன விழாவிற்குப் புத்துயிரளித்தவர் வலு சபாநாயகம்
- பஞ்ச ன் நுட்பங்கள் கூறும்
- அந்த கள் தமிழினில் இல்லை
31) - :-HEմlEll
தமிழ் மொழிக்கில்லை நம் - அந்த
புவிடமிசையோங்கும்" தான் - ஆ க் கெய்திடலாமோ? Lī - 65 புங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்.
கவிதைகள் பலவற்றில் இதுவும் ஒன்றாகும். பல தடவைகள் மேடைகளில் இயம்பியதைக் நம்" என்ற தொடரை மட்டும் எடுத்துக்கொண்டு Tன விளக்கத்தைக் கொடுப்பதாக இவர் பேச்சு பில்லை தமிழ் என்றென்றும் அதற்கே உரித்தான ற்கான தொண்டுகள் பல செய்வோம் என்று ன்னாருக்கிருந்த அளப்பரிய ஈடுபாட்டினை இது சிறார்களின் கல்வி வளர்ச்சி - தமிழ்மொழியைச் புள்ளதென்பதை நன்கு அறிந்து வைத்திருந்த முன்னரான கடைசித் தசாப்தத்தில் பாடசாலை ரிடம் ஏற்படுத்துவதற்குப் பல நடவடிக்கைகளை ப்பாளராகவும் கடமையாற்றிய காலத்தில் அகில
புத்துயிரளித்தார்.
ட்டத்தில் தமிழ்மொழித்தின விழா நடத்தப்பட்டு து சில காலங்கள் தடைப்பட்டிருந்தது. எனினும்
翼

Page 21
1990களில் ஆரம்பத்தில் கல்வி அமைச்சின்
கொண்டாடப்படுவது ஆரம்பிக்கப்பட்டபோது அ விடப்பட்டது. இதனை அவர் சேவையில் இருந் கொழும்பு, கண்டி, பதுளை முதலான பல்வேறு சமுதாயம் பயன்பெறச் செய்தார். நாட்டின் நி6ை இவ்விழாவை நடத்தமுடியவில்லை என்ற ஆதங் சகல மாகாணங்களையும் இணைத்து உயர்தரத் அமரர் சபாநாயகம் அவர்களே அடித்தளம் இட்டுச்
அமரர் சபாநாயகம் அவர்கள் கல்வி அமைச்சின் இருந்த வேளை தமிழ் மொழி கற்பிக்கும் நடத்தியதோடு அதிபர்களுக்கான பல முகாமைத் மொழியிலும் பாடசாலை முகாமைத்துவச்செயற்ப காணக்கூடியதாக இருந்தது.
ஆசிரியராக, பலாலி ஆசிரியர் பயிற்சிக் க அதிகாரியாக, பிரதம கல்வி அதிகாரியாக, க நாயகமாக, கல்வி ஆலோசகராக பல்வேறு பத நாட்டின் பல பாகங்களிலும் கல்வி வள பேசக்கூடியதொன்றாகும்.
கல்விச்சேவையிலிருந்து ஓய்வு பெற்றதன் பின்னரு அபிவிருத்திக்கு மட்டுமன்றி சமய, சமூக விருத்தி ஆற்றிய பல்வேறு தொண்டுகளையும் அங்கீகரித்து “தேசப்பிரிய” பட்டம் வழங்கி கெளரவித்தமை
எம்மத்தியில் பெரும் வெற்றிடமொன்றை ஏற்படுத்தி
அவர் விட்டுச்சென்ற பணிகளை நாம் உதவிகட்கெல்லாம் செய்யக்கூடிய பிரதியுபகார கொண்டாடப்படும் வேளைகளிலெல்லாம் அவர ஐயப்பாடிற்கும் இடமில்லை.
எங்கள் தமிழ் மொழி என்றென்றும் வாழியவே

முயற்சியினால் மீண்டும் தமிழ் மொழித்தினம் மரர் சபாநாயகம் அவர்களிடம் இப்பொறுப்பு து ஓய்வு பெறும் வரை சிறப்பாக நடத்தினார்.
இடங்களிலும் இதனை கொண்டாடி மாணவர் மை காரணமாக வடக்கு, கிழக்குப்பகுதிகளில் 5ம் அன்னாருக்கிருந்தது. தொடர்ந்தும் இவ்விழா துடன் நடைபெற்று வருகின்றதென்றால் அதற்கு சென்றார் என்றால் மிகையாகாது.
தமிழ் மொழிப்பிரிவிற்குப் பொறுப்பதிகாரியாக ஆசிரியர்களுக்கு பல்வேறு கருத்தரங்குகளை துவக் கருத்தரங்குகளையும் நடத்தினார். தமிழ் ாடுகளிலும் ஆழமான அறிவு அவருக்கிருந்ததை
ல்லூரியின் உப அதிபராக, வட்டாரக்கல்வி ல்விப்பணிப்பாளராக, பிரதிக்கல்விப்பணிப்பாளர் விகளை வகித்த அமரர் சபாநாயகம் அவர்கள் ார்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்பு சிலாகித்து
ம் கூட அன்னாரின் பணிகள் தொடர்ந்தன. கல்வி க்கும் பல பணிகளை ஆற்றி வந்துள்ளார். இவர் து தேசிய ஒருமைப்பாட்டு செயற்றிட்ட பணியகம்
குறிப்பிடத்தக்கதாகும். அவரது திடீர் மறைவு யுள்ளது.
தொடர்வதுதான் அன்னார் எமக்குச்செய்த Dாகும். அகில இலங்கைத் தமிழ் மொழித்தினம் து நாமம் உச்சரிக்கப்படும் என்பதில் எவ்வித
சி.து. இராஜேந்திரம் சிரேஷ்ட விரிவுரையாளர். கல்விப்பீடம் இலங்கை திறந்த பல்கலைக்கழகம்
எங்கள் தமிழ் மொழி
- மகாகவிபாரதியார்

Page 22
கண்ணன் பாட்டும் பாரதி
பைந்தமிழத் தோப்பாகன் என்றும், செந்தமிழ்த் தே குயில் எனவும் பாரதிதாசனால் புகழப்படும் பாரதி கண்ணன் பாட்டு. கண்ணன் பாட்டின் இரண்டா குறிப்பிடுவதைப்போன்று "இஷட தெய்வத்தை” பல சாஸ்திரங்கள" கூறுகின்றன. நமது ஆசிரியரும் தந்தையாகவும்,எஜமானாகவும், குருவாகவும் பாவித்துப் பாடுகிறார். வ.வே.சு. ஐயர் குறிப்பிட ப விளையாட்டுப்பிள்ளை, குலதெய்வம் ஆகிய பாடியுள்ளார்.
கண்ணன் பாட்டிலே இடம் பெறும் கண்ணன் மஹாபாரதத்திலும், வைணவ புராண இலக்கிய காட்டிய கண்ணன் என்பது சிலரது கருத்து. இந்த வண்ணம் என்பர், வேறு சிலர் இதற்கு மறு உருக்கொடுக்கப்பட்டிருக்கும் கண்ணன், அவரது வி பலமும் தெளிவும் கொடுத்த பெரியவள் ஒருவரது இந்த மூன்று கருத்துகளுக்கும் ஓரளவு பொறுமைய என்பவள் ஆனால் க. கைலாசபதி முற்கூறிய கருத் ஒன்றினையும் முன்வைத்துள்ளார். ஆசிரியரான ட நூலில், கிருஷ்ணன் பற்றிய தெய்வாம்சங்களி குறிப்பிடப்பட்டுள்ளன என்று கூறி பங்கிம் ச பாதிக்கப்பட்டிருத்தல் கூடும் என்ற கருத்தைக் கை ஹரிமதாஸ் முகர்ஜி, உமா முகர்ஜி ஆகியோர் குறிப்பிட்டுள்ள சில கருத்துக்களை அவர் மேற்கோ
அது பின்வருமாறு :
"பங்கிம் சந்திரரின் கிருஷ்ணன் 8 எக்காலத்துக்கும் உரிய இலட்சிய மனிதன் போராடிக் கொண்டிருக் அவனது கொடியின்கீழ் ତୂ[0] ஒருமைப்பாடு காணமுடியும் என் கண்ணன் என்னும் பாத்திரத்தைத் சின்னமாகப் போற்றி மதித்தார்.”
பாரதியின் கண்ணன் தெய்வீகத்தன்மை ெ கொண்டவனாகவும் படைக்கப்பட்டிருப்பதை கால புலப்படுத்துதவதற்குக் கண்ணன் என்ற பாத்திரத்தை
பாரதியின் சமுதாய நோக்கின் அடிப்படையில் கண் பற்றிய விமர்சனத்துக்கும் தமது கருத்து வெளிப்பா புலப்படுத்துவதற்கும் அதனைப் பயன்படுத்தியுள்ளா இயன்றளவுக்குச் சமுதாயத்தைப் படம் பிடித்துக் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முற்படுவதையும் ச
1

பின் சமுதாய நோக்கும்
கலாநிதி துரை மனோகரன் தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்.
னி எனவும், சிந்துக்குத்தந்தை என்றும் கவிதைக் பாடிய முப்பெரும் கவிதை நூல்களுள் ஒன்று ம் பதிப்பின் முன்னுரையில் வ.வே.சு. ஐயர். வடிவங்களால் வழிபடலாகும் என்று தமது பக்தி இதை அனுசரித்து கண்ணனைத்தாயாகவும், தோழனாகவும்,நாயகியாகவும்,நாயகனாகவும், றந்துவிட்ட சேவகன், அரசன், சீடன், குழந்தை, பாவங்களிலும் பாரதி கண்ணனை வைத்து
பற்றி பலவித கருத்துக்கள் நிலவுகின்றன. மரபிலும் இடம்பெறும் கிருஷ்ணன் தான் பாரதி கண்ணன் முற்றுமுழுதாகப் பாரதியின் கற்பனை ப்பாக, இரத்தமும் தசையுமாகப் பாரதியால் ாழ்வுடன் தொடர்பு பட்வராய், பாரதிக்கு தார்மீக உருவகமே என்று வேறொரு சாரார் வாதிடுவர் ான அமைதிகாண முற்படுகின்றார், மந்தஹாசன் 3துகளுக்கு அந்நியப்படாமல் வேறொரு கருத்து ங்கிம்சந்திரர் எழுதிய கிருஷ்ண சரிதம் என்ற லும் பார்க்க, மனித இயல்புகளே அதிகம் ந்திரரின் கிருஷ்ண சரிதத்தாலும் பாரதியார் கலாசபதி குறிப்பிட்டுள்ளார். இதற்கு ஆதாரமாக பங்கிம் சந்திரர் படைத்த கண்ணன் பற்றிக் ள் காட்டியுள்ளார்.
5டவுள் அல்ல ஆனால் மனிதன் அல்லது ஆதி கும் இந்திய மக்கள் மைப்படுத்தி தேசிய து அவர் எண்ணினார். தேசிய ஒற்றுமைக்குச்
பாருந்தியவனாகவும், சமகள்ல இயல்புகள் எலாம். பாரதி தமது சமுதாய நோக்கைப் ப் பயன்படுத்தியுள்ளார்.
ணன் பாட்டை நோக்கும் போது அவர் சமுதாயம் ட்டுக்கும், தமது பல்வேறு மன உணர்வுகளைப் என்பதை உணரமுடிகிறது. கண்ணன் பாட்டில் 5ாட்டும் போது பாரதி கண்ணன் வாயிலாகப் ாணமுடிகிறது.

Page 23
தேவையின்றி உயர்வு - தாழ்வு கற்பிக்கும் சமு என்பதை, அவரது பல பாடல்களில் கண்டுகெ தந்தை என்ற தலைப்பில் உள்ள கவிதையிலே வறியார் தமைக்கண்டு சறிே விழுவான்” என்று பா குறிப்பிட்டே ஆகும். மேடு பள்ளம் உள்ள தவிர்க்கமுடியாதது என்பதைக் கண்ணன் என் ஆண்டான் அடிமை சமுதாயத்தில் அதன் கீழ்
போன்ற சகல தேவைகளுக்கும் மேல் மட்டத்தில் இருப்பதை இப்பாடலில் பாரதி உணர்த்துகிற பாவனை செய்து, சமுதாயத்தின் கீழ் மட்டத் கொடுப்பதையும் இங்கு காணலாம். “பெண்டு வேண்டுமையா” என்றும் "மானத்தைக் காக்கவே அவர் கூறுபவை பாமர மக்களின். நலம் கருதியன
சமுதாயத்தின் மேல்நிலையிலுள்ளோரின் மன கவிதையிலே குத்திக்காட்டத்தவறவில்லை. "நா6 புகழையும் தெய்வமாகக் கொண்ட சிறு மதியு உயர்ந்த நிலையில் இருப்பவர்களின் போக்கிை உயர்ந்த நிலையில் உள்ளவர்கள் எடுத்தது எ நாடவேண்டிய நிலை இருப்பதையும் பாரதி சு| நடக்கவில்லை” என்று கண்ணன் என் சேவகe சுட்டுகிறது. அதே வேளை அறியாமைய தன்மைகளையும் தாம் வாழ்ந்த öF(ሆD& வெளிப்படுத்தியிருக்கிறார்.
தம் வாழ் நாளில் பொருளாதார துயரங்களை முரண்பாடு காரணமாகச் சமுதாயத்தில் காணப்ட கண்ணனைச்சான்று கூறி உற்சாகமளிக்கின்ற கொள்ளாதவர்க்கு செல்வமளிப்பான்” என்று கt அடிகள்இதனையே உணர்த்துகின்றன. எனினும்
துன்பங்கள் ஒரு போதும் துடைக்கப்படாெ அத்தகையதொரு சமுதாய மாற்றத்திற்கான
குறிப்பிட்டதாக கூறுகின்றார்.
"மேலவர் கீழவர் என்றே - வெறும் வேடத்திற் பிறப்பினில் விதிப்பனவாம் போலிச்சுவடியையெல்லாம் - இன்று பொசுக்கிவிட்ட தெவர்க்கும் நன்மையுண்
சமுதாயப்பிரிவினையில் பாரதி கொண்டிருந்த ே அவரை சிந்திக்க தூண்டியுள்ளன.
6
ஆணும் பெண்ணும் நிகரென்றே கொள்வதால்
என்று கனவு கண்ட பாரதி கண்ணன் பாட்டில் ச மனம் வெதும்பி தமது கருத்துக்களை வெ6 கவிதையில் "பெண் என்று பூமிதனில் பிறந்து என்று கவிஞர் குறிப்பிடுவது அவள் வாழ்ந்த கால காலத்துச்சமுதாயத்தில் பெண்கள் பட்ட பெரும்

ாயத்தைக் கண்டு கொதிப்படைந்தவர் பாரதி ள்ளலாம் கண்ணன் பாட்டிலும் கண்ணன் என் "ஏழைகளைத்தோழமை கொள்வான்; செல்வம் தி பாடுவதும் சமுதாயத்தின் ஏற்ற இறக்கத்தை சமுதாயத்தில் ஆண்டான் அடிமை நிலை ஆண்டாள் என்ற கவிதை உணர்த்துகிறது. மட்டத்தில் உள்ளோர். தமது உணவு, உடை உள்ளோரைக் கெஞ்சிப்பணியவேண்டிய நிலை ர். அதேவேளை கண்ணனை ஆண்டானாகப் திலுள்ளோர் சார்பாக அவர்களுக்காக குரல் குழந்தைகள் கஞ்சி குடித்துப் பிழைத்திட ர் நாலுமுழத்துணி வாங்கித்தரவேணும்” எனவும் வ ஆகும்.
ப்பாங்கையும் சண்ணன் என் சீடன் என்ற ரிலத்தவர்தம் மதிப்பையும் புகழுறு வாழ்வையும் டையோன்" என்பதன் வாயிலாக, சமுதாயத்தில் ன அவர் வெள்ப்படுத்துகின்றார். சமுதாயத்தில் ல்லாவற்றிற்கும் சேவகர்களின் உதவியையே ட்டிக்காட்டுகிறார். “சேவகரில்லாவிடில் செய்கை ன் என்ற கவிதையில் வரும் அடி இதனையே ம் கடமையுணர்ச்சியும்அற்ற சேவகர்களின் நாயத்தில் பார்த்தது போலவே பாரதி
நன்கு அனுபவித்திருந்த பாரதி பொருளாதார படும் ஏற்ற இறக்கங்களால் பாதிக்கப்பட்டவர்க்கு ார். "தாழவரு துன்பமதிலும் நெஞ்சத்தளர்ச்சி ண்ணன் என் தந்தை என்ற கவிதையில் வரும் முழுச்சமுதாய மாற்றம் இன்றேல் ஏழைகளின் தன்பதை நன்கு மனம் திருந்திய பாரதி அறைகூவலை தந்தை வடிவிற் கண்ணன்
டென்பான்”
காபமும், வெறுப்பும் சமுதாயப்பாங்கில் இவ்வாறு
றிவிலோங்கியில்லையென்தழைக்குமாம்”
முதாயத்தில் பெண்களின் இழி நிலையைக்கண்டு ரியிட்டுள்ளார். கண்ணன் என் காதலன் என்ற பிட்டால் மிகப்பிழையிருக்குது தங்கமே தங்கம்” Fசமுதாயத்தை படம் பிடித்துக்காட்டுகிறது. தமது துயரத்தை வார்த்தைகளால் வடித்து கண்ணம்மா

Page 24
என் காதலி என்ற கவிதையில் பாரதி காட்டுகிற
"கடுமையுடையதடி - எந்த நேரமும் காவலுடன் மாளிகையில் அடிமை புகுந்த பின்பும் - எண்ணும் போ நான் அங்கு வருவதற்கில்லை கொடுமை பொறுக்கவில்லை - கட்டுங்க கூடிக்கிடக்குது அங்கே"
பேராசிரியர் கே. மினாட்சிசுந்தரம் பாரதி பற்றி குறிப்பிட்டதைப்போன்று "அவன் சுதந்திரத்திற் என்ற ஒவ்வொன்றின் எல்லைக்குள்ளும் அவன் (
தமது வாழ்நாளின் பிற்பகுதியை ஆன்மீக நாட் ஆத்மாந்த விடயங்களை கொட்டியிருக்கின்றார். புறம்பானவையல்ல. அதனால் தான் ஆத்மீக நெ கணிப்பிடமுடிந்தது. சமுதாயத்தில் காணப்படும் என் தாய் என்ற கவிதையில் கவிஞர் சுட்டிக்காட்
"சாத்திரங் கோடி வைத்தாள் - அவை தம்மிலும் உயர்நதோர் ஞானம் வைத்தா மீத்திடும் பொழுதினிலே - நான் வேடிக்கையுறக்கண்டு நகைப்பதற்கே கோத்த பொய் வேதங்களும் - மதக் கொலைகளும் அரசர் தம் கூத்துக்களும் மூத்தலர் பொய்ந் நடையும் - இள மூடர் தம் கவலையுமவள் புனைந்தாள்”
கண்ணன் எனது சற்குரு என்ற கவிதையில் உல வாழ்க்கை மீது சமுதாயத்திற்குப்பாரதி நம்பி றுரைத்திடும் மடச்சாத்திரம் பொய்யென்று தள் சமுதாயத்திற்கு இவ் அறிவுறுத்தலை பாரதி வ சடங்குகளிலும் சம்பிரதாயங்களிலும் நம்பிக்ை சுட்டிக்காட்டி-உேங்கள் சூனியப்பொய்ச்சாத்திரா கிண்டல் செய்கிறார். 哆
சமுதாயத்தின் மீது அக்கறையும், அதன் நலன் ட ஆண்டான் என்ற கவிதையில் "துன்பமும், நோ கூறுமுகமாக சமுதாய முன்னேற்றம் இன்மை சமுதாய நிலையை பலபடியாக படம்பிடித்துக் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதையும் கண்ணி வாயிலாக விளக்குகிறார்.
"சோதியறிவில் விழங்கவும் - உயர் சூழ்ச்சியில் மதியில் விழங்கவும்- அற மீதி முறை வழுவாமலே எந்த நேரமும் பூமித்தொழில் செய்து - கலை ஓதி பொருளியல் கண்டுதான் - பிறர் ஊற்றிடும் தொல்லைகள் மாற்றியே - மோதி விழிக்கும் விழியினர் - பெண்மை மோகத்தில் செல்வத்தில் கீர்த்தியில் ஆடுதல் பாடுதல் சித்திரம் - கவி

l
ഖഇID
ய தமது ஆங்கில நூலொன்றின் முகவுரையில் பெரு விருப்புடையவன் மனித சிந்தனை, முயற்சி இதற்காக போராடுகிறான்.”
டத்திற் செலுத்திய பாரதி கண்ணன் பாட்டையும் அவரது ஆத்மா அனுபவங்கள் சமுதாயத்திற்குப் றியில் சமுதாயச்செய்நெறி பற்றி அவரால் சரியாக சமய நெறிகள் பற்றிய முரண்பாடுகளை கண்ணன் டுகின்றார்.
கம் மாயை என்ற கருத்துடையோரைச்சாடி உலக க்கையூட்டுகிறார். "இதை சந்ததம் பொய்யென் ளடா” என்று சற்குருவான கண்ணன் மூலமாவே ழங்குகிறார். சமுதாயம் உச்சிமேல் கொண்டாடும் கையற்ற அவர் கண்ணன் என்ற தந்தையைச் வ்கள் கண்டு நகைப்பான்” என்று சமுதாயத்தை
து ஆர்வமும் கொண்டிருந்த பாரதி கண்ணன் என் புமிடிமையுந் தீர்த்து சுகமருளல் வேண்டும்” என்று க்கான காரணங்களையும் தெளிவுபடுத்துகிறார். 5ாட்டிய பாரதி தாம் விரும்பும் சமுதாய மாந்தர் ான் எனது சற்குரு என்ற கவிதையில் கண்ணன்
இன்ப

Page 25
யாதியனைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர். - பிறர் ஈன நிலைகண்டு துள்ளுவர் அவர் நாடும் பொருள்கள் அனைத்தையும் சில நாளினி லெய்தப்பெறுகுவார்.”
சமுதாயத்தின் எதிர்கால மேன்மை ப வைத்திருந்தமையை மேற்காட்டிய கவிதைப் கருத்து தெரிவித்த வ.வே.சு. ஐயர் குறிப்பிட் பேரிலக்கியமாக கொள்ளவேண்டுவதில்லை. நம்மிடம் வருகிறார் என நினைக்கவேண்டும்.
நில வாழ் உயிரினங்களில் யானைகளு Hippopotamus 6TGðADT6ó 6TGðřGOT 9siģigh முன்பு வரை நைல் நதிக்கரையிலும், ஆ யானைகள் இருந்தன. இப்போத ஆபிரிக் ஐம்பதநாயிரம் (1,50000) நீர் யானைகள் ம
நீர் யானைகளின் ஆயுட்காலம் சராசரியாக மைல் வேகத்தில் ஓடக்கூடியவை. இது 25

றிய கனவு கவிஞரை குதூகலங்கொள்ள பகுதி உணர்த்துகிறது. கண்ணன் பாட்டுப்பற்றி தைப்போல "இந்த கீர்த்தனங்களை பயபக்திக்கு ஆசிரியர் இந்நாளில் கவியென்ற கோதாவில்தான்
க்கு அடுத்து மிகப்பெரியவை நீர் யானைகள். தெரியுமா? "ஆற்றின் குதிரை". நாறு ஆண்டுகளுக்கு பிரிக்காவின் மற்ற சில பகுதிகளிலும் நிறைய நீர் க பாலைவனமான சஹாராவில் ஒரு இலட்சத்த ட்டுமே வாழ்கின்றன.
40 வருடங்கள். நீர் யானைகள் அதிகபட்சம் 20 நிமிடங்கள் வரை நீருக்குள் மூழ்கியிருக்கும்.

Page 26
விடைகளோ
பல பக்கங்களில் துன்பம் வெள்ளமாய் ஓட. ஓரிரு திசைகளில் புன்னகை மழையாய் பொழிய பூமாதேவியின் வருடச் சுற்றுப் பயணம் முடியப்போகிறது புதிய தொடக்ககோட்டில்நின்று - இன்னமொரு ஓராண்டு பயணம் தொடங்கிட.
பற் பல கேள்விகளை எழுப்பிக் கொண்டு எழுந்த விடியல்கள், விடைகண்டு கொள்ளாமலே விடைபெற்றுச்செல்கின்றன. புதிய பொழுதுகளின் மணித்துளிகளின் தலைகளில் சுமத்திவிட்டு.
உலக உருண்டை உள்ளங் கைக்குள் வந்துவிட்ட போதிலுமே இன்னும் - பல புதுமைகள் பூக்கத்தான் செய்கின்றன. அழிவுகளுக்கும்.! ஆனந்தங்களுக்குமென.
மருத்துவ சமூகம் தலைசுத்திக்கிடக்கிறது.
இன்னுமே வைத்தியர்களை பைத்தியமாக்கி மனித உயிர்களைப் பறித்தெடுக்கும் தீரா வியாதிகளின் "மைக்றோ” உயிர்களை அழித்தொழித்திட இயலாமல்.

rG 2006
முனையூரான் 6TD.6TLb.6J. 6m)LD கல்வி அமைச்சு

Page 27
பூமித் தாயின்
ஒர் கோணத்தில் செல்வத்தென்றல் வீசுகின்ற போதிலும் கூட மறு திசையில் வறுமைப்புயலோடு போராடி துடிதுடித்து உயிர் துறந்து போகின்றன. ஓராயிரம் உயிர்கள்
வல்லரசுகளின் பலப் பரீட்சைக்குள் சிக்குண்டு சீரழிந்த தேசங்கள் சமாதானப் போர்வை போர்த்தி நிழல் யுத்தம் நடந்தேறும் பூமிப்பாகங்கள் - என அனைத்து மண்ணும் கண்ணிரில் குளித்து துடைக்காமல்தான் கிடக்கின்றன. எத்தனையாண்டுகள் கடந்த போதிலும் கூட
பசியினால் பட்டினி கிடந்து மாண்டுபோன மனிதங்கள்; பிணி பிடித்து பிரிந்து சென்ற உயிர்கள்; கோரக்குண்டுகள் பாய்ந்து மடிந்து மண்ணறையடைந்த ஜீவங்க இயற்கையின் பாய்ச்சலினால் இறந்துபோன இதயங்கள்; எல்லாவற்றினதும் நினைவுகள் மீட்டப்பட்டன முடிந்து போன பொழுதுகளில்.
அத்தனை துயரங்களும் கலைந்து போய்
அகிலத்தின் அனைத்து மனித தேடல்களுக்கும் விடைகளோடு பிறந்திட வேண்டும்.! அதில்
இலங்கைத் திரு நாட்டின் இனப் பிரச்சினைக்கும் நல்லதோர் தீர்வு கிடைத்து சமாதானம் பிறந்திட வேண்டும்.! அதனாலே மூவினங்களும் ஒற்றுமையோடு வாழ்ந்திட வேண்டும்


Page 28
பிரிவு: 01 ஆக்கம் - எழுத்துப் போட்டியி: முதலாம் இடத்தைப் பெற்ற ஆக்கம்.
தமிழ் மொழி
1. உலகிலே வழங்கி வரும் ஆயிரக்கணக்கான
2. தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்து வாழ்வு பாகங்களிலும் விரிவடைந்து விட்டது.
3. சொல்வளம் மிக்க தமிழ் மொழி இலக்
திகழ்கிறது.
4. தமிழ் மொழி இயல், இசை, நாடகம் என்னு
என்று போற்றப்படுகிறது.
5. எம்மைப் பெற்றெடுத்த எம்தாய் எம்மைத்த
மொழியிலேதான்.
6. எளிமை, இனிமை, தொன்மை படைத்த
தமிழ்த்தெய்வம் என்று போற்றுகின்றனர்.
7. தமிழின் இனிமையைக் கண்ட பாரதியார்
இனிதாவதெங்கும் காணோம்” என்று இனிை
8. கவிஞர் பாரதிதாசன் "தமிழுக்கு அமுதெல் உயிருக்கு நேர்” என்று இனிமையாகப்பாடின
9. உலகப் பொதுமறை எனப்படும் திருக்குறளு
தமிழினைப் பெருமைப்படுத்துகிறது.
10 இன்று தமிழ் மொழியினைப் பேணிவளர்ப்பதி
11. தமிழ் மொழியை வளர்ப்பதில் அருந்தொ6
விபுலாநந்தரும் ஒருவராவர்.
12. கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து
இதற்குண்டு
13. தமிழின் பெருமையை உணர்ந்த மேலைத்ே
14. நம் தாய் மொழியாம் தமிழ் மொழியில் நாம்
15. உலகினிலுள்ள மொழிகளுள் உன்ன தாய்மொழியாம் தமிழ் மொழியை மேன்மே

லியின் சிறப்பு
ா மொழிகளுள் தமிழ் மொழியும் ஒன்றாகும்.
பெற்ற தமிழ் மொழி இன்று உலகின் பல
கண, இலக்கியங்கள் பொதிந்த மொழியாகத்
y
னும் முப்பிரிவுகளைக் கொண்டதால் "முத்தமிழ்
ாலாட்டியதும், எம்முடன் உறவாடியதும் தமிழ்
தமிழ் மொழியினைச் சான்றோர் தமிழ்த்தாய்,
“யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் மயாகப் பாடினார்.
ன்று பேர் அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள்
(sst.
ம் தமிழ் மொழியிலேயே அமைந்தமையால் அது
தில் பலர் உழைத்து வருகின்றனர்.
ண்டாற்றியவர்களுள் முத்தமிழ் வித்தகள் சுவாமி
முன்தோன்றிய மூத்தமிழ் என்ற பெருமையும்
தசத்தவர்கள் அதில் ஆய்வு செய்கின்றனர்.
பல கலைகளை இயற்றுவோம்.
35DT60T இடத்தைப் பெற்றிருக்கும் எங்கள் லும் வளர்க்க உறுதி பூணுவோம்.
செல்வி. சோ. திரியம்பதி
யா/இந்து ஆரம்ப பாடசலை யாழ்ப்பாணம்.

Page 29
பிரிவு -02. கட்டுரை வரைதல், கடிதம் எழு போட்டியில் இடத்தைப் பெற்ற கட்டுரை
உடற்பயிற்சி
மனிதப் பண்புகளையும் சமுதாயப் பண்பு மனிதனாக்குவது உடற்பயிற்சியாகும். சமுதாயத் உடற்பயிற்சிகள் வளமான, சீரிய வாழ்விற்கு 6ே இன்றைய கல்வித்திட்டத்தில் உடற்பயிற்சிகள் ஏட்டுக்கல்வி, செயன்முறை கல்வி என்பனவற் உடற்பயிற்சிகளுக்கு உண்டு என வலியுறுத்தப் கொள்ளாத சிறுவர்களிடத்தில் ஏதோ குறைபா( கண்ட முடிவாகும். பாடசாலைகளில்கூட உடற்ட உடற்பயிற்சிகளை செய்யவேண்டும்” என்ற நிலை
உடற்பயிற்சிகளில் உடலை உஷணப்படுத்து உடற்பயிற்சிகள், நாளாந்தம் செய்பவை என்று உடலை வருத்திக்கொள்ள செய்கின்றன” எ நிலைநாட்டிக்கொண்டு இருக்கிறார்கள் என்றா6 முடியாது” என்று கூறினால் பொருத்தமாகும். இன் எத்தனைபேர்தான் உள்ளனர்? அவர்களை விரல் மிகக்குறைவு. உடற்பயிற்சிகளை மேற்கொள் அகத்தாலும் புறத்தாலும் பல தாக்கங்களு தெரியவில்லை போலும். ஊடகங்களான தெ தினந்தோறும் சொற்பொழிவுகளையும் உடற்ப விளக்கங்கள் என்பவற்றையும் ஒளிபரப்பினாலு பொருட்படுத்தவில்லையென்றால் உடற்பயிற்சி விட்டதோ?
உடற்பயிற்சிகளை நேர்த்தியாக தினம் தோறு அவற்றை ஒரு நாளில்தான் சொல்லிமுடிக்க இய குருதி சுற்றோட்டத்தை அதிகரிக்கச் செய்கின் சூரிய ஒளி படுவதால் உயிர்ச்சத்து "டீ" சேர்க்கட் அழிக்கப்படுகின்றன. உட்சுவாசம், வெளிச்சுவா மட்டுமா? உடலில் உள்ள கழிவுகள் அதாவது வெளியேற்றப்படுகின்றன. உடலெங்கும் உள்ள வலுவடைவதோடு அகன்ற மார்பும் திண்ணிய ே அங்க அமைப்புக்களும் வாய்க்கப்பெற்ற வன வாழ்வை நீண்ட நாள் வாழமுடிகின்றது என்பது மு
உடற்பயிற்சியினால் உடல் சம்மந்தப்பட்ட நன்ன ஒழுக்கங்கள், நன்மைகளும் கூட ஏற்படுகி: செய்வதால், கடமை, அடக்கம், விட்டுக்கொடுக் போன்ற பல நன்மைகள் ஏற்படுகின்றன. மக்கள்

பின் பயன்கள்
களையும் வளர்த்து, ஒரு மனிதனை முழு ந்திலிருந்து பிரிக்க முடியாத அங்கமாக விளங்கும் வண்டி நற்பண்புகளை ஒருவனிடம் வளர்க்கின்றது. ர் தனிச்சிறப்புடைய ஓரங்கமாக திகழ்கின்றன. றிற்கு எத்தனைசிறப்புண்டோ, அத்தனைசிறப்பும் படுகின்றது. உடற்பயிற்சிகள் செய்வதில் நாட்டம் டுகள் உள்ளன என்பது கல்வி நூல் வல்லார்கள் பயிற்சி செய்யும் காட்சி பார்ப்பவர்களுக்கு "தாமும் எப்பை ஏற்படுத்துகின்றது.
ம் உடற்பயிற்சிகள், விளையாட்டு வீரர்களது பல வகைப்படுவன. மக்கள் “உடற்பயிற்சிகள் ான்ற தவறான எண்ணத்தை தங்கள் மனதில் ல் அதை யாராலும் மறைக்கவோ, மறுக்கவோ ாறைய மனித சமூகத்தில் உடற்பயிற்சி செய்வோர் விட்டே எண்ணிவிடும் அளவுக்கு எண்ணிக்கையில் ளாததன் காரணமாக, அவர்கள் மறைமுகமாக, க்கு உள்ளாகின்றனர் என்பது அவர்களுக்கு நாலைக்காட்சி, வானொலி, பத்திரிகை என்பன |யிற்சிகளை செய்வதனால் ஏற்படும் பயன்கள், லும் பிரசுரித்தாலும் மக்கள் ஒரு கணமேனும் கள் அத்துணை ஏளனத்திற்குரிய விடயமாகி
ம் தவறாமல் செய்வதனால் எத்தனை பயன்கள்? லுமா? உடற்பயிற்சிகள் உடலை உறுதிப்படுத்தி, றன. நாம் உடற்பயிற்சி செய்யும் போது எம்மீது படுவதுடன், உடலில் உள்ள நோய்க் கிருமிகளும் ாசம் என்பன சீராகத் தொழிற்ப்படுகின்றன. அது வியர்வை, மலம் என்பன இலுகுவாகவும் சீராகவும் ா தசை நார்கள் அனைத்தும் தொழில்பட்டு , தோள்களும் நிமிர்ந்த முதுகும், மற்றும் அளவான ப்பும் கட்டுறுதியும் மிக்க தேகத்தோடு நோயற்ற முற்றுமுழுதும் உண்மை எனலாம்.
மைகள் மட்டுமா? இல்லவே இல்லை. உளரீதியான ன்றன. எல்லோருடனும் சேர்ந்து உடற்பயிற்சி $கும் பண்பு, பிறர் நலனில் அக்கறை காட்டுதல் ர் ஒவ்வொருவரும் தாங்கள் செய்யும் எந்தவொரு
8

Page 30
செயற்பாட்டினாலும் அதாவது, ஓடுதல், நடத் மேற்கொள்ளப்படுகின்றது. எனவே, தனியாக ே செய்வது பெரும் மடமைத்தனம் என்ற தவறான
தவறான கருத்துகளே அன்றி சரியானவை அல்ல மேலும் உடற்பயிற்சி செய்வதனால் காலம் வீண்
விடயங்கள் செய்யமுடியாமற் தடைப்பட்டுவிடுகின் சிற்பம் போல் எண்ணம் கொண்டுள்ளனர்.
உடற்பயிற்சி செய்யாததன் பலன் நாம் இப்பொ முதுமைப்பருவத்தில் வாழும் நாட்கள் மிக மிக கு பூரணமாகவும் வாழுவது இன்றியமையாதது. எனே உடற்பயிற்சி செய்யவேண்டும். வெளிநாடுகளி உடற்பயிற்சி செய்வதில் அதிகம் ஆர்வம் காட்டுகி
எனவே! இறுதியாக எல்லோரும் உடற்பயிற்சியில் நம் வாழ்வையும் பிறர் வாழ்வினையும் வளப்ட இன்புற்றிருப்போமாக
செல்வி. மும்மூர்த்தி யசோ கீர்த்தனா க/பெண்கள் உயர்தரப்பாடசாலை. கன்டி.
* பூமியின் மையப்பகுதியின் வெப்பம் 4000 ே * பூமியின் மையப்பகுதியின் அழுத்தம் 2360 * மேற்பரப்பிலிருந்து மையப்பகுதி வரையான
பூமயியின் மையப்பகுதியிலுள்ள சக்தி வடி பயன்படுத்தம் மற்றைய சக்தி வடிவங்கை

தல் போன்ற செயல்களினால், உடற்பயிற்சி நரத்தை ஒதுக்கி, அதற்காக உடற்பயிற்சிகள் கருத்துக்களை கொண்டுள்ளனர். இவை யாவும் ), என்பது கல் மேல் பதித்த எழுத்துப்போன்றது. விரயமாக்கப்படுகின்றதெனவும் முக்கியமாக பல றன என்றும் பலர் தம் மனதில் உளி செதுக்கிய
ழுது அனுபவிக்கப்போவதில்லை எனினும், அது றைவு. கொஞ்ச நாட்களையும் சந்தோஷமாகவும், வ! சிறுவர்முதற்கொண்டு அனைத்து வயதினரும் ல் எம்நாட்டைவிட இரட்டிப்பு மடங்கு பேர் ன்றனர்.
ஈடுபடுவது மட்டுமன்றி, பிறரையும் ஈடுபட வைத்து படுத்தி இத்தொல்லுலகில் நிறைவாக வாழ்நது
தொடக்கம் 4500ழஊ
0 டொன்கள்.
தாரம் 396,330 மைல்கள்
6.15605 Geothemal Energy 616 ft. bTib ள விட அதிக திறன்வாய்ந்தது.

Page 31
பிரிவு 03: கட்டுரை வரைதல்-கடிதம் எழுதுதல் போட்டியில் முதலாம் இடத்தைப்பெற்ற கட்டுரை
தேசிய ஒ
"இந்து சமுத்திரத்தின் முத்து" என வர்ணிக்கப்ப( தாய்நிலமானது நிலப்பரப்பில் கிராமம், நகரம்,
போன்று மானிடத்திலும் பல பிரிவுகளை கொண்ட என்ற பெயரால் வகுக்கப்பட்டுள்ளது. எவ்வாறு இ ஒரு நாமத்தினையே திரு நாமமாக கொண்டவர்க அளவு கடந்த தேசபக்தியே தேசிய ஒற்றுமையாகு
எமது நாடடில் மற்றை நாடுகள் போல் தேசிய 6 கடந்த இரு தசாப்பத காலமாக எம் நாட்டில் நில விளங்குகிறது. ஒன்றா? இரண்டா? இருபது வருட கையில் சிக்கி சின்னாபின்னமானாள். எங்கும் இ நாடு அலங்கோலமானது சிறுகச் சிறுக சேமித் திரவியமும் யுத்தம் என்ற கள்வனால் கொள்ளை
விடலாம் ஆனால் செல்வத்தை சம்பாதிக்கும் மனி சுபீட்சம்? இந்த யுத்தம் எமக்கு தந்த பரிசு மனி அழுகுரல், மரண ஒலம், பத்து மாதம் கருவில் போரெனும் காலனுக்கு பலிகொடுத்த அன்னை பிள்ளைகளையும் இழந்த தந்தையரின் தவிப்பு. அ இந்த யுத்தம் தந்த பரிசு தான் எத்தனையோ? இந் மக்கள் சொல்லொணா துயரங்களை அனுபவித்த
ஏன் எம் நாட்டில் இந்தப் போர்ச் சூழல்? நாம் எமக்கு ஆயுதமாய் இருந்த தேசிய ஒற்றுமை இட் தனித்து வாழப் பிரியப்படுகிறாயோ? எனக் கேட்க அரசியல் இலாபத்திற்காக விதைக்கப்பட்ட இன ே நீரூற்றினாயே! அதிலிருந்து சமாதானம் என்ற க இருந்து நல்ல கனி வந்ததாக சரித்திரம் உண்டே வெட்டி வீழ்த்திவிட முடியாது.
"வினை விதைத்தவன் வினையறுப்பான்” என்பர் தருவை வெட்டி அங்கே சமாதானப் பயிரை நட, தேசிய ஒற்றுமையானது எம்மிடையே வளர்க்கப் அனைவரும்
"ஒன்றே குலம்
ஒருவனே தெய்வ
என மனம் மாறுவோம். இந்த நாட்டை ஐக்கியப்ட கொடுமையின் ஆதிக்கத்தை செயலிழக்கச் செய்
1

ஒற்றுமை
டுவது எமது தாய்த்திரு நாடாகிய இலங்கை. நம்
மாவட்டம், மாகாணம் என பிரிக்கப்பட்டுள்ளது து. சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என இனம் ருப்பினும் நாம் அனைவரும் இலங்கையர் என்ற ளர். எம் அனைவருக்கும் இலங்கை மீது உள்ள
D.
ஒற்றுமை தழைத்தோங்கி காணப்படுவதில்லை. )விய போர்ச் சூழல் இதற்குச் சிறந்த ஆதாரமாக ங்கள் எம் இலங்கைத் தாய், இனம் அரக்கனின் ரத்த ஆறு, யுத்த மழை, பிண மலை என்று எம் துக் கட்டிய இல்லங்களும் கஷ்டப்பட்டு தேடிய அடிக்கப்பட்டன. செல்வம் அழிந்தால் சம்பாதித்து தர்களே மரித்துவிட்டால் எங்கே விடியல்? எங்கே த மற்றும் மனித மனங்களின் மரிப்பே. எங்கும் b தாங்கி ஈன்றெடுத்த பிள்ளைச் செல்வத்தை ாயரின் துயர், கட்டிய மனைவியையும், பெற்ற ன்னையர் முகம் பாரா பிஞ்சுக் குழந்தைகள் என த இருபது வருட கால யுத்த சூழ்நிலையில் எமது னர் என்றால் அதுமிகையாகாது.
ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலையைப் பெற போது எங்கே? சேர்ந்து வாழ்ந்த மனதா! இன்று த் தூண்டுகிறது. ஒரு சில விஷமக் கிருமிகளால் வேற்றுமை என்ற விதை இன்று விருட்சமாய் வளர னி கிடைக்கும் என்ற நோக்கோ? நச்சு மரத்தில் ா? இந்த நச்சு மரத்தை தனிமனிதன் ஒருவனால்
எம்மால் வளர்க்கப்பட்ட இந்தப் போர் எனும் நாம் அனைவரும் ஒன்று சேர வேண்டும். இதற்கு பட வேண்டும் பல்லினமாய் பிரிந்திருக்கும் நாம்
29
D
படுத்த அணி திரள்வோம். எமது நாட்டில் போரின் ய சில நாடுகள் முன்வந்ததன் பேறாக இன்று எம்
O

Page 32
நாட்டில் சாமாதானம் எனும் காற்றை சுவாசிக்கி யுத்தம் ஏற்படாமலிருக்க எமது மக்களிடம் காண காணப்பட்ட தேசிய ரீதியான ஒற்றுமையே ஏதுவ
"ஒன்று பட்டாலுண் ஒற்றுமை நீங்கில6 நன்றிதுதேர்ந்திடல் ஞானம் வந்தால் ட்
என்றார். எம்மக்களுக்கு இந்த ஞானம் இப்போது தேசிய ஒற்றுமைக்குத் தம்மையும் தமது சேவைை பிரதேசங்களில் வெள்ளப் பெருக்கு மற்றும் மன இயன்ற உதவியை அவர்கட்குச் செய்து தமது
தென்னிலங்கையரும், மலையகத்தவரும் சு6 பாதிக்கப்பட்ட போது இலங்கையின் தேசியத்தி வேற்றுமை பறை சாற்றி இரு தரப்பினரும்
இலங்கையின் தேசிய ரீதியிலான ஒற்றுமையை ெ
"சமாதானம் மலர அது ம மலர்ந்து மடிய அது மரமு மனித மனங்களில் ஊற்ெ இன்ப ஊற்றே சமாதானம்
என்கின்றது ஒரு சிறு கவிதை. இலங்கையில் ஒற்றுமை என்ற அத்திவாரம் தேவை. கூடி வாழ்ந் நாங்கள்?
“ஒற்றுமையே உயர்வு தரு
என்பர். அது போல் இந்த தேசத்தில் அனைவரும் ஒற்றுமை தேவை. இன்று எம் நாட்டில் முை சமாதானம் எனும் பயிர் விருட்சமாவது எமது கை எம் மக்கள் இன்று தமது சோக வாழ்வில் மீண்டும்போர்ச் சூழல் உருவாகக் கூடாது. அப்போ நாடும் உயர்வடையும். "தனி மரம் தோப்பாகாது” (
"தேசிய ஒற்றுமை என்ற தரும் சமாதானம் என்ற 8
நன
செல்வி. கி. பிரவீணா, தி/சென் மேரிஸ் கல்லூரி, திருகோணமலை, வடக்கு கிழக்கு மாகாணம்.

ன்றோம். மூன்றரை வருடகாலத்தில் மீண்டுமொரு ப்பட்ட யுத்தம் ஏற்படாமலிருக்க எமதுமக்களிடம் ாகவுள்ளது. சுதந்திர தாகம் கொண்ட பாரதி,
டு வாழ்வு- நம்மில் னைவர்க்குந் தாழ்வு ) வேண்டும் - இந்த வின் நமக்கேது வேண்டும்”
வந்துவிட்டது. அதனால் தான் நாளாந்தம் தமது )யயும் அர்ப்பணித்துள்ளனர். இலங்கையின் தென் * சரிவு ஏற்பட்ட போது தமிழ் மக்கள் தம்மால் தேசி ஒற்றுமை வெளிக்காட்டினர். இது போன்று னாமியால் வடக்கு மற்றும் கிழக்கிலங்கை ல் தமது பங்களிப்பினை வழங்கினர். இவ்வாறு
இன்று ஒற்றுமை பறைசாற்றுகின்றனர். இது வள்ளிடை மலை போல் காட்டுகின்றது.
லருமல்ல DLD6)6)
றடுக்கும்
ॐ
சமாதானம் எனும் கட்டிடம் கட்டப்பட தேசிய ந்தால் கோடி நன்மை என்பதை அறியாதவர்களா
நம்”
ம் அமைதியாக வாழ வேண்டும் என்றால் அதற்கு ளவிட்டு செழிப்பாய் வளர்ந்து கொண்டிருக்கும் 5களிலேயே தங்கியுள்ளது. தேசிய ஒற்றுமையால் மிருந்து மீட்பு பெற்றுநிம்மதியாகவாழ்கின்றனர். து தான் நாம் உயர்வடைவோம் அதன் மூலம் எம் என்பதை உணர்ந்தவர்களாய் வாழ்வோம்.
விருட்சம் B66”
iறி

Page 33
பிரிவு 04: கட்டுரை வரைதல் இலக் போட்டியில் முதலாம் இடத்தைப் ெ
ஆழிப்பேரலை
இந்து சமுத்திரத்தின் நித்திலம் அழகு வெள்ள முத்துக்களை அள்ளி ஆனந்தத்தில் மிதந்திருந் பெற்று நறுமணம் வீசும் நத்தாரை கொண்டாடிய பாலகர் துயிலெழா, வெண்மை மிகுந்த வா கண்ணைக்கூசும் வேளை, யாரும் எதிர்பாராத
கடல் வளத்தை திருப்பிப்பறித்தெடுக்க மக்களின்
அவளின் ஆக்கிரமிப்பு விலைமதிப்பற்ற உய நொடிப்பொழுதில் நசுக்கிச்சென்று விட்டது. இது நாடு இப்படியானதொரு இயற்கை 9. எதிர்பார்க்கவில்லை. இந்நிலை எமக்கு மட்டு பொருத்தமானதாகும்.
அன்று இரண்டாயிரத்தித்தைந்திற்கு நான்கு இருபத்தாறாம் திகதி, வடசுமாத்திராவில் இல நிமிடத்தில் சுமாத்திராவிற்கு மேற்கே இருநூற் அப்பால் கடலில் பத்து கிலோமீற்றர் ஆழத்தில் வடிவெடுத்தது. இதற்குப் புவி சரிதவியல் ஆய்வ கண்டத்தின் மீது மோதியதனால் ஏற்பட்ட அதிர்வி ஒன்பது நிமிட அளவில் நிகழ்ந்ததாக அவர்களி வேகம் மணிக்கு எண்ணுறு கிலோமீற்றராக அலையின் வேகம் குறைந்து உயரம் அதிகரி உயர்ந்தமையால் இலங்கையில் வடகிழக்கு தெ விஸ்வரூபத்தினுள் சிக்கின.
இலங்கையில் அதிகம் சுனாமி அலையால் காணப்பட்டது. அப்பிரதேசத்தில் முப்பதாயிரத்தி முல்லைத்தீவு, திருகோணமலை ஆகிய பிர கொள்ளப்பட்டன. அனர்த்தத்தில் எஞ்சியவைக குடும்பமும், பெற்றோரை இழந்த அனாதரவான பரிதவித்தன. இது எமது நாட்டிற்கு
சுனாமியால்பாதிக்கப்பட்ட சுமாத்திரா, இந்தே நிக்கோபாதீவுகளும் ஆகும். அங்கும் முப்பதாய இலட்சக் கணக்கானவர்கள் இருப்பிடம் விட்டு இ
ஆழியின் அரக்கப்பற்களினால் ஏராளமான உ பெறுமதியுடைய உடைமைகள், தனது கண்மு கண்டும் கையாலாகாத மகள் மனநிலை ப அனைத்து சந்தோசங்களைத் தொலைத்து நிற்கு

கியம் நயத்தல் பற்ற கட்டுரை.
யின் அகோரம்.
ாம் கொளிக்கும் ஆழ்கடலில் மூழ்கி பல்லாயிரம் த வேளை, மீன்பிடித்து விற்று கிடைத்த பணத்தை மறுநாள் காலை; பால் மணம் மாறாப் பச்சிளம் னவெளியில் வழமைபோல் ஆதவனின் கதிர்கள் அந்நேரம் கடலன்னை மக்கள் அள்ளிச் சென்ற,
குடியிருப்பிற்குள் வந்தாள்.
பிர்களை தனது கோர நச்சுக்கரங்களால் ஒரு இலங்காபுரியையும் விட்டு வைக்கவில்லை. எமது னர்த்தமாக கொள்ளப்படும் சந்தர்ப்பத்தை மல்ல பாதிக்கப்பட்ட அனைத்து நாடுகளுக்கும்
நாள் இருக்கும் மார்கழியின் காள்காலப்பகுதி ங்கை நேரப்படி காலை ஆறுமணி ஐம்பத்தெட்டு 3று நாற்பத்து இரண்டு கிலோ மீற்றர்களுக்கு ல் ஏற்பட்ட பூமியதிர்வு சுனாமி அலையாக கோர ாளர்கள் இந்திய அவுஸ்திரேலியா கண்டம் பசுபிக் வாகும் என குறிப்பிடுகின்றனர். மேலும் இவ்வதிர்வு lன் அறிக்கை சான்று பகர்கின்றது. இவ்வலையின் வந்தது. இது இலங்கையை அடையும் போது த்தது. ஏறக்குறைய தொண்ணுாற்று எட்டு மீற்றர் தற்கு மாவட்ட கரையோரப்பகுதிகள் கடலலையின்
பாதிக்கப்பட்ட பகுதியாக அம்பாறை இனம் நிற்கு மேற்பட்ட உயிர்களும் மட்டக்களப்பு, காலி, தேசங்களில் பல ஆயிரம் உயிர்களும் காவு ளாக தாயை இழந்த மகளும் தந்தையை இழந்த உயிர்களும், ஊனமுற்ற உயிர்களும் பாரினில் கிடைத்த சாபக்கேடு அல்ல. ஏனெனில் ானேசியா, தாய்லாந்து, இந்தியா, அந்தமான், பிரத்திற்கு அதிகமான மக்கள் உயிர் இழந்ததுடன் டம்பெயர்ந்தனர்.
உயிர்கள் பாதிக்கப்பட்டன மட்டுமல்லாது அதிக ன்னே செல்வதை பனையின் உச்சியில் இருந்து ாதிக்கப்பட்டு அரற்றும் நிலையும், குடும்பத்தில் தம் தந்தையின் வாயடைத்த நிலையும், மனநிலை
12

Page 34
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து நோக்கினால் புலப்படும். ஆழிப் பேரலையின் புலப்பட்டன. மனித உடல்கள் அரைகுறை புற்றுகளுள்ளும், கட்டட இடிபாடுகளினுள்ளும் சிக்
இந்நிலையில் எமது இலங்கை அரசாங்கம் நிவார ஏனைய நாடுகளிடமும் அமைப்புகளிடமும் கே துரிதப்படுத்த அரசு மற்றும் அரச சா இந்நிலைவரவேற்கத்தக்கதாக இருந்தாலும் எ யாதெனில் எமது இலங்கை அரசாங்கத்திடம் முகாமைத்துவ குழு எதுவும் இருக்கவில்லை இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக தலை வேரோடு அழிக்கப் போர்க்கொடி உயர்த்தியதுட செலவு செய்தமை, ஊடக அறிக்கைகள் காட்டப்படுகின்றது.
எது எவ்வாறு இருப்பினும் இறைவனின் ஆசிய சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது. எமது நாட்டு மக்க உறைகளாக உள்ளடக்க கூடிய பொருட்கள், ! போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் ஆகியவற்ை குழுக்கள் ஊடாகவும், வழங்குவதற்கு முன் நிவாரணப்பணியில் இலங்கையில் ஈடுபட்ட தனிய சுயநலம் பாராது பணியாற்றியமை போற்றத்தக்கத அனர்த்தத்திற்கு இன, மத, மொழி பேதமற்ற வகை யாவரும் செயற்பட்டனர்.
நிவாரணப்பணிகளில் ஈடுபட்ட ஐக்கிய நாடுகளின் கல்வி, பாதுகாப்பு என்பவற்றை உறுதி செய்ய ப6 எமது நாட்டு மீள் கட்டுமானப் பணிகளுக்கு உடன சீனா, தாய்வான், யப்ப்ான், மலேசியா ஆகிய நா மருத்துவ வசதிகள், இராணுவ மீளமைப்பு குழு மட்டுமல்லாது பாதிக்கப்பட்ட அனைத்துப் பிரே இவ்வேளை உலகமே ஒரு குடையின் கீழ் ஒத்துை
" அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது கூன், குருடு, செவிடு நீங்கிட்
என்ற ஒளவைப் பிராட்டியின் முதுமொழிக்கிணங்க உணர்ந்த அன்று மரங்கள், செடிகொடிகளை அபூ உருவாக்கினான். அதனால் கி.மு 3ம் நூற்றா காலத்தில் கடல்கோள்கள் ஏற்பட்டன. இதனா பூம்பட்டினம் கடல் கொண்டது எனவும், கி.மு
துவாரகை போன்ற நகரங்கள் அழிக்கப்பட்ட கடல்கோள்கள் எனவும் காலத்தைப் பிரதிபலிக் புறநானூறு, பாகவதம், நகுல புராணம் ஆகியை
13

செல்வதை இன்றும் கூட இவற்றை கண்கொண்டு பின் கரையோரப் பகுதிகள் பிணக்காடாகவே
நிர்வாணமாக ஆங்காங்கே புதர்களுள்ளும், கிக் கிடந்தன.
ணப் பணிகளை முன்னெடுக்க பல உதவிகளை ரியதுடன் மக்களிடமும் கோரியது. பணிகளைத் பற்ற அமைப்புகளும் களம் இறங்கின. )க்கு ஒரு உண்மை நிலை புலப்படுகிறது. இயற்கை அனர்த்த மற்றும் திடீர் அனர்த்த
இதில் வேடிக்கை என்னவெனில் கடந்த தூக்கிய பேரினவாதத்தால். சிறு பான்மையை ன் அதற்கு கோடி கோடியாக அக்கால அரசு
வாயிலாக வெளியுலகுக்கு வெளிச்சமிட்டு
ால் நிவாரணப்பணிகள் தங்குதடையில்லாமல் ள் பல்லாயிரம் பேர் உலர் உணவுப் பொருட்கள் மருந்துப் பொருட்கள், உடைகள், கூடாரங்கள், ற அமைக்கப்பட்ட அமைப்புக்கள் ஊடாகவும்,
வந்ததுடன் முதலுதவிகளிலும் ஈடுபட்டனர். ார் நிறுவனங்கள், உலக நிறுவனங்கள் யாவும் ாகும். அது மட்டுமல்லாமல் இவ்வாழிப் பேரலை 5யில் நாம் ஒரு தாய் மக்கள் என்ற எண்ணத்தில்
சிறுவர் நிதியம் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் t) நடவடிக்கைளை மேற்கொண்டது. அத்துடன் டியாக இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், கனடா, டுகள் உணவுப் பொருட்கள். கூடார வசதிகள், வினர் ஆகியவற்றை இணைத்து இலங்கைக்கு தசத்திற்கும் உடனடியாக வழங்கி வைத்தன. ஜப்பு வழங்கியமையை காணமுடிகின்றது.
) அரிது அதனிலும்
பிறத்தல்”
பிறந்த மனிதன் தனது நாகரிக பண்பாட்டினை த்ெது ஆலயங்களையும், குடியிருப்புகளையும் ண்டிற்கும் 2ம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட ல் இமய மலை உருவாகியமை, காவிரிப் 1ம் நூற்றாண்டிற்கு முற்பட்ட காலப்பகுதியில் மைக்கான காரணம் அவ்வப்போது ஏற்பட்ட நம் கண்ணாடியாக விளங்கும் சிலப்பதிகாரம், பகள் எடுத்தியம்புகின்றன. அதுமட்டுமல்லாமல்

Page 35
கி.பி 1556ம் ஆண்டு லிஸ்பனில் ஏற்பட்ட பூமியத அத்துடன் 1964ம் ஆண்டு அமெரிக்காவின் லட்சக்கணக்கானோரை காவு கொண்டது.
மேற்படி தகவல்களில் இருந்து சுனாமி போன்ற பு அல்ல அமைவிடங்களையும், மனித நாகரீக நோ பார்க்கவில்லை. மாறாக இயற்கையில் சவாரி எண்ணி இயற்கையின் சமநிலையை சீர்குலைத்த மழைக்காடுகள் அழிக்கப்பட்டன. உதாரணமாக,
பங்களாதேசில் கடற்கரையோரக் கண்டல் தா வேகத்தை குறைக்க கூடியவையாக இருந்தன. விளைவுகளை அறிந்து மீள்நடுகையில் இற குறிப்பிடலாம்.
பொறுமையின் சிகரமாக விளங்கிய பூமித்தாய் "நியூட்டனின்" மூன்றாம் விதிப்படி எதிரானதும் துணிந்துவிட்டாள். விஞ்ஞான தொழில்நுட்ப முன்தரக்கூடிய கருவிகளை சிறப்பாக இன்னும் உணரி” என்ற கருவி மூலம் சிறிய அதிர்வுகளைே ஹவாயில் உள்ள புவியனர்த்த நிலையத்தில் கூ என்பது துர்ப்பாக்கிய சம்பவமாகும்.
ஆழிப் பேரலையின் அகோரம் இலங்கை போன் இலங்கை இவ்விழப்பை ஈடுசெய்ய வெளி மீள்கட்டுமானப் பணிகளுக்கு குறைந்த வீதக் உதவிகளையும் செய்ய முன்வந்துள்ளனர். எ6 பாதிக்கப்பட்ட இடங்களின் புனர் நிர்மாணத்தி உதவிகளை பெற பின்னிற்கின்றது.
இங்கே பல்தேசிய மக்களைக் கொண்ட எமது இலாபங்களுக்காக, குறுகிய கட்சி மனப்பாங்கி புனர் நிர்மாணப்பணிகளை மேற்கொள்ளாது அநாதரவாகி இன்று அகதி முகாம்களில் யுத்த கு பாதிக்கப்பட்ட மக்கள் அல்லலுறுகின்றனர்.
அதுமட்டுமல்லாது நிவாரண உதவிகள் சில அவ்வுணவுப் பொருட்கள்ல் மோசடியும் நடைபெற் "செவிடன் காதில் ஊதிய சங்கு போல" சில கேளாதது போல் இருக்கின்றனர். எமது நாட்டை மத, மொழி ரீதியல் மக்களை ஒன்றுபடச்செய்யு தமது மனதில் எண்ணி செயற்படுவோமானால் ஒ( மீளக்கட்டியெழுப்ப முடியும். இது திண்ணம்? ஒருமித்து ஒலித்தால் நாம் அனைவரும் ஒரு தாய்

ர்வு விஞ்ஞான கண்டுபிடிப்பிற்கு வழிகோலியது. அலாஸ்காவை தாக்கிய ஆழி அனர்த்தம்
பூழிப்பேரலை அனர்த்தம் இன்று நேற்று நடந்தது கத்திற்கும் அவன் இயற்கையை தோழமையாக செய்ய எண்ணியதுடன் அதன் எஜமானாக வர ான். இதனால் இயற்கை சமநிலை குன்றியதுடன்
வரங்கள் அழிக்கப்பட்டன. இவை அவையின் இதனால் அதிக பாதிப்பை எதிர்நோக்கின. பின், வகின. இது போன்ற பல உதாரணங்களை
இப்போது அதிகரித்த மனித நடவடிக்கைளால் சமமானதுமானபாதகவிளைவுகளை ஏற்படுத்த வளர்ச்சி மனிதன் இயற்கை அனர்த்தங்களை கண்டுபிடிக்கவில்லை. எனினும் "புவி அதிர்வு ய இனங்காண முடிந்துள்ளது. அதுமட்டுமில்லாது - சிறப்பாக அதிகாரிகளால் உணரமுடியவல்லை
ற ஒரு நாட்டிற்கு முன்னனுபவமாகும். எனினும் நாடுகளான ஜப்பான் உட்பட பல நாடுகள் கடன்களையும் அதிகமாக நன்கொடைப் பண வினும் இலங்கை அரசு மீள்கட்டுமான சுனாமி bகுப் பொதுக்கட்டமைப்பு அடிப்படையில் பண
நாட்டு அரசியல் கட்சிகள் தமது அரசியல் லும், குறுகிய இனவாத மனப்பாங்கிலும் சுனாமி இன்றுவரை பின்னிற்கின்றன. ஒரு நொடியில் சூழலின் கொடுமையிலும் சுனாமியின் சீற்றத்திலும்
பிரதேசங்களில் ஒழுங்காக வழங்கப்படாது று இருப்பதை ஊடக வாயிலாக அறிய முடிகிறது. அதிகாரிகள் மக்களின் அவலத்தைக் கேட்டும் பொறுத்தவரை இவ் இயற்கை அனர்த்தம் இன, ஒரு சந்தர்ப்பமாகும். என்பதை, ஒவ்வொருவரும் நாளில் சிதைந்த, சிதைக்கப்பட்ட இலங்கையை ன்ற வினாவிற்கு அனைத்து மக்களின் குரலும் பிள்ளைகளே!

Page 36
ஆழிப்பேரலையின் அகோரம் உலகுக்கு விடுத்த கெடுதலை விளைவிக்கும் மனித அழிவு அன மழைக்காட்டை மீள் உருவாக்கம் செய்ய பரிசோதனைகளை கடலுக்கடியில் மேற்கொள்வ மேற்கொள்வதையும் தவிர்க்க வேண்டும். அத்து சனநெருக்கடி செறிந்து வாழும் நகரங்களை தவி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவையாவ வேண்டும். இவ்வாறு இருந்தால் நாம் மேற்படி அ வென்றிடுவோம்!.
செல்வி. க. குகாஞ்சனா தி/சென்மேரிஸ் கல்லூரி, திருகோணமலை.
சூரிய குடும்பத்தின் கடைசி எல்லையில் இருக்கும் இத. ஆனால் பெரிய நீள் வட்டம் போட்டு சுரியனுக்கு 440 கோடி கிலோமீறறர்கள் அ தொலைவிலுமாக நீள்வட்டம் போடகிறது.
இப்படி இத ஆட்டம் காட்டுவதால் சமயத்தில சூரியனுக்கருகாமையில் வந்தவிடும். அந்த தொலைவிலிருந்கும் கோளாக கருதப்படும்.

ஒரு சவாலாக கொண்டு இனியும் இயற்கைக்கு ாத்த நடவடிக்கைகளை தடுத்து மீண்டும் ஒரு
வேண்டும். அதுமட்டுமல்லாமல் அணுவாயுத தையும், மனித நடமாட்டமற்ற கணக்கற்ற தீவில் உன் கைத்தொழில் நடவடிக்கைகளை குறைத்து ர்த்து ஐதாக மனித குடியிருப்புகளை அமைக்க ற்றிற்கும் மேலாக கடவுள் பக்தியை அதிகரிக்க
கோர சேதங்களை தவிர்த்து தோன்றும் உலகை
கோள் புளுட்டோ. இருப்பதிலேயெ சிறிய கோள் சூரியனைச்சுற்றுவதும் இந்த கோள்தான். இத அருகாமையிலும், 730 கோடி கிலோ மீற்றர்
இத நெப்டியூனின் சுற்றுப்பாதையைத்தாண்டி சமயத்தில் நெப்டியூனே சூரியனிலிருந்து

Page 37
பிரிவு 04: தமிழியற் கட்டுரை வரைதல் இலக்கிய போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்ற கட்டுை
தமிழ் இ6
"தமிழுக்கும் அமுதென்று பேர், அ 6T.
என்று பாரதிதாசன் பாடியுள்ளார். ஒலைச்சுவடுக இன்றைய நவீன தொழிநுட்ப முன்னேற்றப்படிக பெருமை எத்தகையது? பாரதிதாசனால் உயிருக இன்றைய விஞ்ஞானம் மேலும் வளர வைத் ஐயமுமில்லை.
இன்றைய இருபத்தோராம் நூற்றாண்டிலே மன சாதனைப் படைத்துக் கொண்டிருக்கின்றது "இ6ை சாதனம். உலகத்தையே தன்னுள் வைத்து ஒவ கொண்டிருக்கின்றது. ஒரு மனிதனை குறுகிய கா அளவுக்கு இணையத்தின் பயன்பாடு இன்றைய சமூ
இதனடிப்படையில் மனிதனை மனிதனாக வாழ ை தனது பங்களிப்பினை இணையம் செய்கின்ற விழுமியங்கள், மொழி, பயன்பாடுகள் ஒரு
கொண்டுச்செல்லப்பட வேண்டுமாயின் அதற்கு ஒரு செயற்படுத்துகின்றது. பொதிகை மலையின் உச் வளர்க்க இன்று தமிழ் இணையம் அளப்பரிய சேை
சங்கம் அமைத்து புலவர்கள் தமிழை வளர்த்த அம்சங்களை படைத்து சாதனை படைத்து வந்த காலமாற்றத்தினாலும் வளர்ச்சி காணாது
இவற்றுக்கெல்லாம் முகத்தில் அறைந்தாற் போ பேணிக்காப்பதற்கு தமிழ் இணையம் தோற்றம் டெ
ஒலையில் எழுதப்பட்ட தமிழ் இன்று இலத்திரனி முறையில் இணையத்தில் வளர்ந்துக் கொண்டிரு பாவனை அதிகரித்துள்ளது. பன்னாட்டு ஊடக அதிகரித்துள்ளது. பன்னாட்டு ஊடகமாக விளங்கு தமிழ் குறியீடுகளும், விசைப்பலகைகளும் உருவ தயாரிப்பாளர்கள் அதிகரித்த வண்ணம் உ இணையத்தில் வளர்ப்பதற்கு பல்வேறுபட்ட நுட்ப

ம் நயத்தல்
ணையம்
செல்வி. பி. திலக்ஷினி
கலா/ நஸ்ரியா ம.க சிலாபம்.
ந்தத்தமிழின்ப தமிழ் கள் உயிருக்கு நேர்”
ளில் வளர ஆரம்பித்த எங்கள் தமிழ் மொழி ளில் வளர ஆரம்பித்துள்ளதென்றால் அதன் $கு நிகராக மதிக்கப்படுகின்ற அமுதத்தமிழை 3துக்கொண்டிருக்கின்றது என்பதில் எந்தவித
ரிதனின் செயற்பாடுகளை இலகுபெறச்செய்து ணயம்” என்ற தகவல் தொழிநுட்ப தொடர்பாடல் வொரு செயற்பாடுகளையும் இயங்க வைத்துக் ல எல்லைக்குள் உலகை காணும்படி செய்யும் முகத்துக்கு அவசியமாகின்றது.
வைக்கும் மொழியின் வளர்ச்சியை ஏற்படுத்தவும் து. ஒரு இலக்கியம், பண்பாடு, கலாச்சாரம்,
சமூகத்திலிருந்து இன்னொரு சமூகத்துக்கு ந ஊடகம் அவசியம். இதனை இன்று இணையம் சியிலிருந்து தோன்றிய எமது தமிழ் மொழியை
வயை ஆற்றுகின்றது.
காலம் தொட்டு படிப்படியாக பல, இலக்கிய
எங்கள் தமிழ், அந்நியக் கலாசாரங்களினாலும் போய்விடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. ல எங்கள் தமிழை அதன் சிறப்பை மங்காது ற்றது.
யல் தொழில் நுட்பம் காரணம்ாக கணனி தமிழ் க்கின்றது. இன்று வீட்டிற்கு வீடு இணையத்தின் மாக விளங்குகின்ற இணையத்தின் பாவனை கின்ற இணையத்தில் தமிழையும் வளர்ப்பதற்கு ாக்கப்பட்டன. இன்றைய உலகில் மென்பொருள் ள்ளனர். கணினித்தமிழ்ச் சங்கம் தமிழை வகளை அறிமுகம் செய்கின்றது.
S

Page 38
தமிழ் இணையத்தின் மூலம் பல்வேறுபட்ட சே மக்கள் பெற்றுக் கொண்டுள்ளார்கள். ஒரு
பேசுவதில்லை. ஆனால் இணையமோ ஒரே நே மொழிகளில் வழங்குகின்றது. இன்றைய உலக என்று பல்வேறு பிரிவுகளுக்கும் தேவையான த
“யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இ
என்று பாரதியார் கூறிய கூற்றை மேலும் வ இணையம். மருத்துவத்துறையில் தமிழ் கலை சந்தர்ப்பத்தில் கணனித் தமிழ் சங்கம் இணைய அறிமுகம் செய்து "வெப்” தளங்களினுடாக வெ
தென்னாட்டில் கணிதத் தமிழ் விருத்திக்கான வியக்கத்தக்கது. இந்நிலையம் அலுவலகப் பய செய்தது. அத்தளத்தில் பிழைகளை திருத்து அனைத்தும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதனால் தபால் சேவையை தமிழ் மொழி மூலம் மேற்கெ சமூகத்தின் தேவையை எடுத்துக் கொண்டோம பட்டதாகவே காணப்படுகிறது.
"இணையம்” என்ற மகத்தான வியூகம் பற்ற அந்தளவிற்கு மனிதனை இணையம் செயற்ப பல்கலைக்கழக LDT6006)Is 856, ஆசிரியர் ஊடகவியலாளர்கள் என்று ஒவ்வொரு தனிப்பட்ட கொண்டுள்ளார்கள்.
என்றும் அழியாத எமது தமிழை வளர்ப்பதில் ( மங்கினாலும் இங்கு மங்காது எங்கள் தமிழ் ெ அறிமுகப்படுத்திய தமிழ் வெப் தளம் வரவேற்கத் வெப் தளத்தின் மூலம் தலங்களின் சிறப்பு, ஊர் இலக்கிய படைப்புக்கள் என்பவற்றை அறிந்து கெ
மேலும் தமிழ் இணையத்தை எடுத்து நோக் பெற்றுக்கொள்ளக் கூடியதாக உள்ளது. முன்பு இன்று தமிழ் மொழி மூலமும் பெற்றுக் கொ மக்களுக்கு பெரும் மகிழ்ச்சிதரக் கூடியவிடய இணையத்தின் பயன்பாடு மகத்தானதாகக் கா பழைமை மிக்க தொடர்பு சாதனங்களாக இரு ஒருவருமில்லை ஆரம்ப காலங்களில் இருந்து உலக நிகழ்வுகளை அறியச் செய்கின்ற வெளியிடப்படுகின்றன. மேலும் மின் சஞ்சிகை இவை தமிழ் பேசும் உள்ளங்களுக்கு விை சமைக்கின்றன.
17

வைகளை அகிலமெங்கும் வாழும் தமிழ் பேசும் நூலானது ஒரே நேரத்தில் பல மொழிகள் த்தில் பலதரப்பட்ட விடயங்களை தேவையான ல், கல்வி, மருத்துவம், அலுவலகப் பயன்பாடு 5வல்களை இணையம் வழங்குகின்றது.
னிதாவதொன்றும் காணோம்”
லுப்படுத்திக் கொண்டிருக்கின்றது, இந்த தமிழ் F சொற்கள் மிகக் குறைவாக காணப்படுகின்ற த்தளத்தினூடாக கலைச் சொற் தொகுதிகளை ரியிடுகின்றது.
நிலையம் தமிழ் இணையத்தில் ஆற்றிய பங்கு ன்பாட்டிற்கென ஒரு வெப் தளத்தை அறிமுகம் வற்கான கருவி, மின்னஞ்சல் செய்முறைகள் சரியான தகவல்களை வழங்குவதற்கும் உடனடி ாள்வதற்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இன்றைய ானால் அனைத்துமே இணையத்துடன் தொடர்பு
தி சிந்திக்காதவர் இன்று எவருமே இல்லை. ட வைத்ததுள்ளது. பாடசாலை மாணவர்கள், கள், அறிவியலாளர்கள், பெற்றோர்கள், நபரும் இணையத்தின் பயன்பாட்டை கருத்தில்
கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் "எங்கு மொழி” என்பதற்கிணங்க தமிழ் இணையத்தில் தக்கதொன்றாகும். அவர்கள் அறிமுகப்படுத்திய 5ளின் சிறப்பு, அவர்களின் ஆக்கங்கள், புராதன ாள்ளக் கூடியதாக உள்ளது.
கினால் "தமிழ் நெற்” மூலம் செய்திகளை ஆங்கிலத்தில் மட்டும் பெறப்பட்ட செய்திகளை ள்ளக் கூடியதாக உள்ளமை உலகத் தமிழ் மாகும். இன்னும் நோக்குவோமாயின் தமிழ் ணப்படுகின்றது. பத்திரிகைகள், சஞ்சிகைகள் ந்தாலும் அவற்றின் பயன்பர்ட்டை பெறாதவர் மக்களை வாழ வைத்து வருகின்ற அதாவது பத்திரிகைகள் தமிழ் இணையங்களில் ான்ற பெயரில் சஞ்சிகைகள் வெளியாகின்றன. ரவான செயற்பாடுகளை மேற்கொள்ள வழி

Page 39
இணைய பயன்பாட்டில் மிகவும் துரித கதியி முறையாகும். உலகின் மூலை முடுக்கெங்கு மேற்கொள்வதற்கு இம்முறை உதவுகின்றது. செயற்படுத்த முடிகின்றது என்பது வியக்கத்தக் இணையம் தனது அளப்பரிய சேவைகளை ஆற்றி
"தேன்மதுர தமிழோசையை உலகெங்கும்
என்பதற்கிணங்க தமிழ் இணையம் தனது பங்க உறுதி கொள்ளக்கூடியதாக உள்ளது. இன் விஞ்ஞானத்தின் கையில் தங்கியுள்ளது. இதனடி கலையம்சங்களையும் ஒருங்கே இணைத்து செ இன்பச் சுவையைப் பருகுவதற்கு தழிழ், கணணி குறைபாடுகள் நீங்கப்பெற்று இன்று தமிழ் வளர்ச்சியடைந்து வருவதற்கு தமிழ் இணைய அகிலம் முழுவதிலும் இனிய தமிழின் புகழை பர
* எவரெஸ்ட் உலகின் மிக உயரமான மை கண்டுபிடிக்கப்பட்டத. ஜோர்ஜ் எவரெ பெயாதான் இத.
* தப்பாக்கிக் குண்டு தளைக்காத உடைை
xx
உலக செஞ்சிலுவைச்சங்க நாளாக மே 8
* டொல்பின்களின் தாக்கம் 5லிருந்து 10 நிய

ல் வளர்ச்சியடைந்து செல்வது "மின்னஞ்சல்” ) உள்ளவர்களிடம் தகவல் பரிமாற்றங்களை
அதனை தமிழ் இணையத்தின் மூலமும் க விடயமாகும். இந்த அடிப்படைகளில் தமிழ்
வருகின்றது.
பரவும் வகை செய்தல் வேண்டும்."
ளிப்பினை செய்துவரும் என்பதில் அனைவரும் றை உலகம் சுருங்கிவிட்டது. அனைத்துமே ப்படையில் இயல், இசை, நாடகம் என்ற மூன்று யற்படுகின்ற எங்கள் இன்பத் தமிழ் மொழியின் மயப்படுத்தப்படல் வேண்டும் என்பதில் இருந்த மொழியானது உலகம் போற்றும் மொழியாக ம் மேலும் மேலும் தனது சேவையை வழங்கி ப்பும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.
லயென்று 1852 இந்திய சர்வே தறையினரால் ாப்ட் என்பவரின் நினைவாக வைக்கப்பட்ட
நலோன் புல்லட் ஃப்ரூப் துணி திகதி கொண்டாடப்படுகின்றது.
டம் மட்டுமே

Page 40
பிரிவு 04: குறுநாடக ஆக்கப் போட்டியி முதலாம் இடத்தைப் பெற்ற குறுநாடக
தாயிற் சிறந்ததெ
பாத்திரங்கள்
சரவணன் - குடும்பத் தன் சந்திரா - குடும்பத் தன ஜனா - சரவணன் பி அகிலா - சரவணன் பி தனுஜா - சரவணன் பி வெளிநாட்டவர் பாதிரியார் விடுதிப் பெண்கள் LDis856i நபர் காவலாளி, மது, வது, சகானி
(3D60)Luj60)LDL:-
மே
கீழ்
மேடையமைப்பு மூன்று வகையாகப் பிரிக்கப்ட
1. மே.இ. ம.இ, கீ.இ, ஆகிய பகுதிகள் குடும்பத்தைச் சார்ந்த பொருள்களை
2. மே.ம, ம.ம, கீம ஆகியவை தேவால
வைப்பது சிறந்தது.
3. மே.வ, ம.வ, கீவ ஆகியவை விபச்சா பொருட்கள் மற்றும் ஆடம்பரமான பெ வரவேற்பு அறை. இங்கு ஆடம்பரமான
 

, பெண்கள்
Iட்டுள்ளது. சவணனின் வீட்டிற்குரியது. இங்கு மீனவக் வைப்பது சிறந்தது.
பத்திற்குரியது. இங்கு தேவாலயப் பொருட்களை
ர விடுதிகளுக்குரியது. இங்க அலங்காரப் ாருட்களை வைக்கலாம். மத்திய வலத்தில்
பொருட்களும், விலையுயர்ந்த நாற்காலிகளும்
19

Page 41
வைப்பது சிறந்தது. இது வெளிநாட்டுக்
நாடகப் பாத்திரங்களின் பண்புகள்,
சரவணன்: வறிய குடும்பத் தலைவன், வறிய
வைக்க நினைப்பவர். இவர் ஒரு கட
சந்திரா. வறிய குடும்பத்திற்கு ஏற்ற மனைவி தலைப்பிற்கு மிகவும் பொருத்தமான நினைப்பவள்.பல இலட்சியங்களை ஜனா: தாய் தந்தைக்கு மதிப்பளிப்பவள். ர நம்பிக்கைக்குரியவள். வறிய சூழ்நி:
அகிலா, தனுஜா: படிப்பில் அக்களை உடைய ஜனாவைப் போன்று நன்றாகப் படிப் வைத்துள்ளனர்.
வெளிநாட்டவர்: மிகவும் கொடியவன், நல் பெண்களை விற்பவன். பெண்களின்
பாதிரியார்: அமைதியானவர், பிறருக்கு நன்மை
பற்றி அறிந்திருப்பவர்.
ஏனையோர்:விடுதிப் பெண்கள் Dis856i நபர் காவலாளி
Dg 6)g சகான் பெண்கள்
குறிப்பு: ஒரே மேடையில் மூன்று காட்சிகள்
மேடையின் களத்தினை பார்வையா6
(ஜனா விடுதியில் இ
5TL
களம் : சரவணனின் வீடு வேளை: காலை பாத்திரங்கள்: சவரவணன், சந்திரா, ஜ
(ஒளி இலக்கம் 1ல் பாய்ச்சப்படுகிறது. ஜன
2260TT: அம்மா! அம்.மா.
சந்திரா: என்ன இண்டைக்கு ஒரே சந்தோஷ1
2260TT: என்னம்மா. யோசிக்கிறீங்கள்

நரிய பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
சூழ்நிலையிலும் தனது பிள்ளைகளைப் படிக்க ல் தொழிலாளி.
தாயிற் சிறந்த கோயிலுமில்லை என்ற வள். பிள்ளைகளை படிக்க வைக்க கொண்டிருப்பவள் நன்றாக படிக்க கூடியவள். தாய் தந்தையின் லையிலும் படிக்க நினைப்பவள்
வர்கள். குடும்ப சூழ்நிலைக்கேற்ப வாழ்பவர்கள். பவர்கள். தாய்மையைப் பற்றி நன்கு அறிந்து
)லவன் மாதிரி நடிப்பவன். காசுக்காகப்
உணர்வுகளை அறியாதவன்.
செய்ய நினைப்பவர். ஜனாவின் குடம்ப நிலை
இடம்பெறுவதால் ஒளி விளக்குகள் மூலம் ார்களுக்கு இலகுவாக காண்பிக்க முடியும்.
ருந்து நினைக்கிறாள்)
ö月 1
OI IT, seléí56\)IT, ğ560)183/T, மக்கள், நபர்
கீழ் இடம் ஊடாக மேடைக்கு வருகிறாள்.)
Dாய் வாராய். இம். என்னவா இருக்கும்.

Page 42
சந்திரா:
ஜனா:
சரவணன்:
சந்திரா:
ஜனா:
அகிலா:
சந்திரா:
சரவணன்:
தனுஜ:
சந்திரா:
சரவணன்:
நபர்:
LDisB6i:
எண்டைக்குமில்லாமல்ரொம்ப சந்தே
நான் அகில இலங்கை குறுநாடகப் (அந்நேரம் சரவணனும், இரு தங்கை
என்னம்மா. இதைப் போய் சாத
எல்லாத்துக்கும் தெய்வம் தான் கார்
(தாயின் வாயை கையால் மூடி) அ அருள் தான் செய்கிறார். ஆனால். இ மூன்று பேரையும் படிக்க வைச்சு ந நீங்கள் தான் எங்கள் தெய்வம். (மூன்று பிள்ளைகளும் தாய் தந்தை
அக்கா எங்கட டீச்சர் சொன்னவா "தாயிற் சிறந்ததொரு கோயிலுமில்ை
அது உண்மை தான்.
ஜனா! நாங்கள் இல்லாத காலத்திலு
6O6.
ஏன் அம்மா இப்படிச் சொல்றிங்க. நீ
இப்படி பிள்ளைகள் பிறக்க நாங்க
(வெளியே இருந்து ஓடி வருகிறாள்) எல்லாம் இங்க ஓடி வாங்க.
என்ன இவள் கத்திறாள். (எல்லோரும் வெளியே வருகின்றனர் ஒடுகிறார்கள்)
தம்பி. தம்பி ஏன் எல்லோரும் ஒடுக
85L6)......... அங்க. கடல் வருகுது (எனக் கத்திக் கொண்டு ஓடுகிறான்.
என்ன பைத்தியம் மாதிரி உளறிக்கி சிரிப்பாய் இருக்கு. (ஜனா சிரிக்கிறாள்)
(ஜனா சிரிக்கும் வேளையில் 6060 மக்களின் அலறல் சத்தம்)
கடவுளே.என்ர. கடவுளே காப்ட
(கண் மூடி திறக்கும் முன் ஜனாவின் தத்தளித்து மரணத்தைநோக்கிச் செ
2

ாஷமாய் இருக்கிறாய்.
போட்டியில் முதலாம் இடம். கயரும் மேடைக்கு வருகிறார்கள்)
நாரணமாய் சொல்லுறாய்.
ரணம்.
ம்மா அப்படிச் சொல்லாதேங்க. தெய்வம் இவ்வளவு கஷ்டங்களுக்கு மத்தியிலும் எங்கள்
ல்ல நிலைக்கு கொண்டுவரப் பார்க்கிறீர்கள்:
தயைக் கட்டி அணைக்கிறார்கள்.)
லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை”
லும் உன் தங்கச்சிகளை நீ நல்லா படிக்க
நீங்கள் எப்பவும் எங்களுடன் இருக்கணும்.
குடுத்து வைத்திருக்கணும்.
வீதியில் மக்கள் கூட்டம் கூட்டமாக
கிறீர்கள்.
8 w a 8 எல்லாம் ஒடுங்கள். மக்களும் ஓடுகிறார்கள்)
ட்டு போறான். என்ன..?? கடல் வருதா?
உயர நீல நிறத்தில் ஏதோ உருவம்,
பாத்து.
வீட்டை கழிந்தது அலை அனைவரும் நீரில் ல்கின்றனர். அழுகைக் குரல் ஒலிக்கிறது.

Page 43
œB6ITLʼ களம்: ே
வேளை: மதியம் பாத்திரங்கள்: ஜனா, மக்கள், பாதிரியார்,வெளி ஒளி இலக்கம் 2ல் பாய்ச்சப்படு
(தேவாலயத்தில் ஒரே அழுகைக்குரல், காயங்களு b(66)6) (LD.LD)uoi) இருந்தபடி தனிமரப பாதிக்கப்பட்டவர்களைப் பார்வையிடுகின்றனர்.)
மக்கள்: ஐயா. ஐயா. என்ற பிள்ளைகை
வெளிநாடட்டவர்:
பாவமாய் இருக்கு, இசஸ் ஓ மை !
பாதிரியார்: இனிக் கடவுளை கூப்பிட்டு ஒரு பிர வரப்போகுதா? இவர்கள் துயரம் தா
வெளிநாட்டவர்:
நீங்கள் சொல்லுறது சரி. நாங்கள் கொண்டு தான் இருக்கிறோம். (ஜனா தனி மரமாய் இருந்து அழுகி
வெளிநாட்டவர்:
இவ என்ன தனியா இருக்கிறா?
பாதிரியார்: இவருண்ட குடும்பமே அந்த. அந் இந்த பிள்ளை தான் தனிய - உற6
வெளிநாட்டவர்:
(ஜனாவிற்கருகில் சென்று) நீ கவலைப்படாத உனக்கு நாங்க (ஜனா கட்டை மாதிரி அசையாமல்
பாதிரியார்: இவருண்ட மகிழ்ச்சியை அந்த பேர தான் படிக்கணும். அனா. இப்ப
வெளிநாட்டவர்:
(யோசித்துவிட்டு) பாதிரியாரே! எனக்
பாதிரியார்: சொல்லுங்கையா.
வெளிநாட்டவர்:
தாய் தந்தையை இழந்த பிள்ளைக
அவர்களை படிக்க வைக்கப் போற6
பாதிரியார்: நல்ல விடயம் தானே.
(வெளிநாட்டிற்கு கூட்டிச் செல்ல ஏற்
பாதிரியார்: (ஜனா அருகில் சென்று) பிள்ளை.
4

_明 2 தவாலயம்
நாட்டவர். கிறது
ருடன் மக்கள் அவதிப்படுகின்றனர். இவைகளுக்கு )ாக ஜனா இருக்கிறாள். வெளிநாட்டவள்
1ளப் பாருங்க. ஒரே காயமாய் இருக்கு.
இசஸ்.
யோசனமும் இல்லை. போன உயிர்கள் ன் மாறப்போகுதா?
எங்களால் முடிந்த உதவிகளைச் செஞ்சு
றொள்)
த அலையில மடிந்து போய்விட்டினம். இப்ப வினரும் இல்ல.
இருக்கிறம்.
இருக்கிறாள்)
லை பறிச்சிட்டுதே. இவருண்ட ஒரே இலட்சியம்
என்னண்டு நடக்கும்.
கு ஒரு யோசனை தோன்றுகிறது சொல்லவா?
ளை வெளிநாட்டிற்கு கூட்டிச் சென்று öT.
பாடு நடக்கிறது.)
எத்தனை நாளுக்கு இப்படி யோசிப்பீர்.
22

Page 44
உங்கட அம்மா அப்பா சொன்ன இல
(கண்ணிரைத் துடைத்தபடி) அவை.
3.260TT:
பாதிரியார்: அவை இல்லாட்டிக்கு இப்ப என்ன.
g60TT: ஓம். ஓம். அவை இலட்சியம் இரு
பாதிரியார்: அப்ப வெளிநாடு சென்று நல்லாப் ப எல்லாத்தையும் நிறைவேற்ற வேண்
ஜனா: அம்மா! இருக்கிற மாதிரி வருமா? த இருப்பாள். மகிழ்ச்சியை தருவாள். அ என்பார்களே அந்த தாயே! இல்லைே
பாதிரியார்: பழச நினைக்காம நீ ஒரு புது மனிவி தாயிக்கும் பெருமை சேர். (ஜனாவுடன் சில பெண்களும் வெளி
காட்சி
களம்: ஒரு விடுதி வேளை: காலை பாத்திரங்கள்:
ஜனா, பெண்கள், வெளிநாட்டவர் வி( (ஒளி இலக்கம் 3ல் பாய்ச்சப்படுகிறது வெளிநாட்டவருடன் ஜனாவும், பெண்க
வெளிநாட்டவர்:
பிள்ளையளே! இது தான் நீங்கள் த படிக்கப் போறியள்.
ஜனா: இவ்வளவு பெரிய வீடா இருக்கே. இ
ஏழைப் பிளளைகளை தானே தனது
பெண் 1; நீ சொல்றது சரி. எங்களைப் போல
வெளிநாட்டவர்:
நீங்கள் அநாதை இல்ல. என்னோட (வீட்டுக்குள்ளே செல்கிறார்கள் ஒரே
விடுதிப் பெண்கள்:
வாங்க: என்ன தொழிலுக்குப் புதுசா
3.260TIT: என்ன. என்ன. தொழிலா சேர் 6
வெளிநாட்டவர்.
அது அவை படிப்பைத்தான் தொழில்
பெண் 1; நாங்கள் பயந்து போட்டம்.
ஜனா: (தனக்குள்ளே) எனக்கு சந்தேகமாய்
2.

ட்சியங்களை நீ நிறைவேற்ற வேண்டாமா?
அவையே.? இல்லையே.
அவை இலட்சியம் இருக்கே.
}க்கு
டிச்சு உனது அம்மா அப்பா இலட்சியம்
6LD.
ாய் தானே பாதுகாப்பு தருவாள். வேலியாய் புது தானே தாயிற் சிறந்த கோயில் இல்லை
... . . . .
ழியா வா! உன் தாய்நாட்டுக்கும் உன்
நாட்டவருடன் வெளிநாடு புறப்படுகின்றனர்)
3
டுதிப் பெண்கள், காவலாளி.
(. لد களும் கீபம் ஓடாக மேடைக்கு வருகிறார்கள்)
ங்கப் போற வீடு. இங்கு இருந்து தான்
ந்த சேர் ரொம்ப நல்லவர். நம்மளப் போல
சொந்தப் பணத்தில் படிக்க வைக்கிறார்.
அநாதைகளை யார் ஏற்பார்.
குழந்தைகள்.
பெண்கள் கூட்டம்.)
ான்ன இவை இப்படிச் சொல்லினம்.
என்கினம்.
இருக்கு. என்ன நாங்கள் கூடாத இடத்துக்கு

Page 45
வந்திட்டமோ?
வெளிநாட்டவர்:
என்னம்மா யோசிக்கிறாய்?
ஜனா: ஒன்றுமில்லை.
(சில நாட்களுக்கு பின் ஜனாவிற்கு ஜனாவும் பெண்களும் வருகின்றனர்)
வெளிநாட்டவர்:
என்னம்மா எல்லாரும் சேர்ந்து வாறிங்
ஜனா: (கோபத்தடன்) எங்களுக்கு எல்லா உ
வெளிநாட்டவர்:
616öl60I D–60öl60LDUILibLDst.
ஜனா: காசு சேர்க்க பெண்களை.... '
பெண் 1: உங்களை நம்பி. பெண் 2: உங்கட நீதி கெட்ட செயலுக்கு நாா
3.260TT: எங்கள ஊருக்கு திருப்பி அனுப்புங்க
வெளிநாட்டவர்.
என்ன செய்வாய் விடாட்டி
ஜனா: பொலிசைக் கூப்பிடுவன்
வெளிநாட்டவர்:
இது உங்கட ஊர் மாதிரி இல்ல. கூ
பெண் 1: என்னடி இப்ப செய்றது.
வெளிநாட்டவர்:
நீங்கள் ஒண்டும் செய்யாதீங்க நான்
8360TIT: உங்களை மாதிரி நாய் இருப்பதா
நசுக்கப்படுகிறார்கள்.
வெளிநாட்டவர்;
என்னடி ரொம்ப பேசிக்கிட்டே இவர்களைக் கொண்டே அறைக்குள் பு
காவலாளி: சரியுங்கோ.
ஜனாவும் பெண்களும்:
எங்களை விடுங்கோ. எங்கை (கத்துகிறார்கள், இழுத்துச் செல்லப்
வெளிநாட்டவள்:
கடவுளே இசஸ் இப்பிடி இயற்கை அ நான் நிறைய பெண்களைச் சேர்த்து

உண்மை தெரிய வருகிறது. வெளிநாட்டவரிடம்
GES.
உண்மைகளும் தெரிஞ்சிருச்சு.
ங்கள் ஊறுகாய் இல்லை.
ப்பிட வாறதுக்கும் போவென்டா போறதுக்கும்.
சொல்லுறதை செய்யுங்க.
ல் தான் எங்களை மாதிரி ஏழை பெண்கள்
போகிறாய். (காவலாளியைக் கூப்பிடுகிறான்) பூட்டி வை.
ள விடுங்கோ.
பட்டு பூட்டப்படுகிறார்கள்)
அனர்த்தங்களை ஏற்படுத்திக் கொண்டே இரு.
எனது வியாபாரத்தை அதிகரிக்க.

Page 46
85IT
களம்: விபச்சாரவிடுதி
வேளை: மாலை
பாத்திரங்கள்:
ஜனா, சகானி, வது, மாது (ஒளி இலக்கம் 3ல் பாய்ச்சப்படுகிற (கற்பனையில் இருந்து மீளுகிறான்.
மாது: ஜனா. ஜனா. ஏன் அழுகிறாய்
சகானி: ஏய் என்னாச்சு?
ஜனா: (கண்களைத் துடைத்துக் கொண்டு) இல்ல பழைய நினைவுகளை நினை
LDT35l: என்ன செய்ய அத நினைச்சு.
ஜனா: பாழாப்போன அந்த சுனாமி வந்தது
LDITg5l: அழித்திருந்தால் ஏன் நாங்கள் இந்த
வாழ்வை அழித்திருப்போம்.
g60Tsf: நீ சொல்றது சரிதான் எந்தவொரு ( அவளுக்கு பாதுகாப்பு. தாயை எப்ட வாழ்க்கையை இழந்ததற்கு சமன்.
6)lgbl: எனக்கு வயது 12 அம்மா தான் எ பாடசாலை கூட்டிச் செல்வா எல்லா
2260TT: அழாதே! இப்படி கொடியவர்கள் நt ஏமாற்றுவார்களோ யாருக்கு தெரியு வரவிடக்கூடாது.
6)15]: நாங்கள் கருகிய மொட்டுக்கள் ஆ6 பெண்களுக்கும் இந்த நிலை ஏற்ப
ஜனா: அந்த இறைவனுக்கும் கண் இல்ை
சகானி: இந்த கயவர்கள் இருக்கும் வரை
LDFT5: அற்ப சந்தோசத்திற்காக எங்களை
agóOTIT: இனி நாங்கள் என்ன செய்வது, எப ஒருபோதும் மாயமாட்டோம். இந்தக்
அனைவரும்:
தாய் இருந்தால் ஏன் இந்த நிலை

ாச்சன் அது தான்.
எங்களையும் அழித்திருக்கலாம் தானே.
நக் கயவர்களின் கையில் சிக்கி எமது
பெண்ணும் தாயோடு இருக்கும் போது தான்
இழக்கிறாளோ அப்போது அவள் தன்
னக்கு குளிப்பாட்டுவா சாப்பாடு ஊட்டி விடுவா.
த்திலையும் என்னை பாதுகாத்தாள். ஆனால்.
ல்லவர்கள் மாதிரி நடித்து யாரை
ம்.இப்படியானவர்களை நாட்டுக்கு
னால் எங்களைப் போல் இனி எந்தப்
படக் கூடாது.
5).
பெண்களுக்கு நிம்மதியில்லை.
மாதிரி சிறு பிள்ளைகளை ஏமாற்றி.
து வாழ்வை மாய்க்கலாம். ஆனால் நாங்கள்
கயவர்கள் அழியும் வரை.
(அனைவரும் அழுகின்றனர்)
25

Page 47
பின்னணியில் பாடல்:
அம்மா. SilbLDIT....... LIT(5L எங்கள் நிலை. நீ சுமந்த பிள்ளை நிலை குலைந்த நிலையில் ஏன் இந்த கொடுமை கயவரே கயவரே இரக்கமில் உம்மைப் பெற்றவள் தாய் த தாய்க் குலம் ஒரு கோயிலே ஏன் தான் கொடுமை ஏன் த நிறுத்தி விடு உன் செயலை
(திரை
செல்வி. வீ. இமாஜினி யா/ ஸ்கந்தவரோதயா கல்லூரி
சுன்னாகம்.
xk Portugese Man of War 616ip
மீற்றர் நீள கொடுக்குகள் உண்டு. இர
* உலகில் மிகப்பெரிய பள்ளியென்று பொய்ண்ட் ஹைஸ்கூல் (SouthPoi
* தங்க நகைகள் முழுக்கத்தங்கத்தால் நகைகளைச் செய்யக்கூடிய அளவு ! சேர்த்துக்கொள்வார்கள்.

) O
O6) நானே - அந்த
ான் கொடுமை
மூடுகிறது)
முற்றும்
அழைக்கப்படும் ஜெல்லி மீன் வகை ஒன்றிற்கு 18 ாஜநாகத்திலிருக்கும் விஷத்தினளவு இவற்றிலுண்டு
அங்கீகாரம் பெற்றது கொல்கத்தாவின் சவுத் nt High School)
மட்டுமே செய்யப்படுவதில்லை. ஏனெனில் தங்க திடமாக இருக்காதது. அதை திடப்படுத்த செம்பையும்
26

Page 48
பிரிவு 05: குறுநாடக
ஆக்கப் போட்டி
முதலாம்இடத்தைப் பெற்ற குறுநாடக
"சிருஷ்
(விதி வரைந்த பா
மேடை
وك
மேல் இடது
மத்தி 9. மத்திய இடது g
கீழ் இடது
(1); (3)
விளக்கம்: மேடையானது மூன்று பகுதிகளாக ப
இருந்தே வலது
, இடது, மத்திய ப
அ, ஆ, இ, ஈ என்பன பின்னணித் தி மேடைக்குள் வரவேண்டிய பாதைகை
இடப்பகுதி
மத்திய பகுதி
ஏழ்மையின் தன்மை பழந்துணிகளைப் ட ஒழுங்கபடுத்தப்படல் காலுடனான நாற்காலி குப்பி விளக்கு, மட் சிறந்தது.
எமது நாடகத்தில் உபயோகிக்கப்படவிரு இருக்கும் நிலையில் வைக்கப்படுதல் சி மலைப்பாங்கான, ஆ இயற்கைக் காட்சியிை நாடகத்திற்கு மேலும்
27
 
 

மைப்
மேல் வலது
மத்திய வலது
கீழ் வலது
(2)
தக்கப்பட்டுள்ளது. பார்வையாளரின் நிலையில் குதிகள் குறிக்கப்பட்டுள்ளன.
ரைக்கு பின்னாலிருந்து கதா பாத்திரங்கள் ளச் சுட்டி நிற்கின்றன.
) சித்தரிக்குமாறு கிழிசல்கள் நிறைந்த பயன்படுத்தி உருவான குடில் போன்று வேண்டும். மத்திய இடது பகுதியில் உடைந்த யும், ஆங்காங்கே ஏழ்மையின் சின்னங்களான பானை போன்ற பொருட்களும் தென்படுதல்
மத்திய பகுதியானது நடைபாதை போன்றே ப்பதால் ஆங்காங்கே சற்று வாடிப் போய் இருக்கும் தாவரங்கள் உருவமைக்கப்பட்டு றந்தது. மேலும் பின்னணித் திரையில் னால் சற்று வாடிய தோற்றமளிக்க கூடிய ன தூரதரிசனத்தில் ஒவியமாக வரைந்திருத்தல் யதார்த்த தன்மையை அதிகரிக்கும்.

Page 49
வலப்பகுதி- ஓர் காரியாலயத்தின்
அலுவலக மேசையை மற்றும் கோப்புக்கள் இருத்தல் சிறந்தது. " தொங்கவிடப்படல் ே எழுதப்பட்ட பெயர்ச்சு
ஒலி, ஒளி ஊட்டல்: (1), (2), (3) என்பவை வெ6
(1) இடப்பகுதிக்குரியது - மங்கலான
(2) அதிகாலையை சித்தரிக்கும் சற்று
(3) அலுவலகத்திற்குரிய நிரந்தரமான
(4) இது சந்தர்ப்பத்திற்கு ஏற்றாற் பே
விளக்கு
(5) தனிநபரை சுட்டிக்காட்டக் கூடிய
(1) உடன், ஏழ்மையின் தன்மையை 6
ஒலிக்கவிடல்
(2) உடன் காலை நேரத்தின் விலங்கு
(4) உடன் தோல் வாத்தியங்கள் மூல
கதாபாத்திரங்கள்
கிச்சா: இயற்கை தந்த ஏழ்மையின் சிசு
உடல் மங்கிய அரைக் காற்சட்டை
செல்லம்மா: வாழ்வின் இறுதி நாட்கள் வெற்றிலைச் சாயம் தோய்ந்த உத் கூனிய மெலிந்த உடல்: தாங்கிப் போன துடைப்பத்தின் தடி.
வசந்தி: செல்லம்மாவின் அயலில் வாழும் ெ
நிவாரண காரியாலய அதிகாரி: பெறுமதிமிக் பொதுச் சொத்துக்களை தனதா வளர்த்து வைத்திருப்பது ஒன்றே ஒ
அலுவலர்: அதிகாரிக்கு சற்றும் சளைச்
28

அமைப்பில் ஒழுங்குபடுத்தப்படல் வேண்டும். ஓர் சுற்றிய ஐந்து கதிரைகளும் சில புத்தகங்கள் அடிக்கி வைக்கப்பட்டிருக்கும் அலுமாரிகள் அனர்த்த நிவாரண காரியாலயம்” என்ற பதாகை வேண்டும். மேசையின் மீது "அதிகாரி” என்று ட்டி இருத்தல் வேண்டும்.
வ்வேறு நிற ஒளி விளக்குகள்.
மஞ்சள் நிற விளக்கு
பிரகாசமான விளக்கு
ஒளி விளக்கு
ால் பயன்படுத்தப்படவிருக்கும் செந்நிற
அசையும் விளக்கு
எடுத்தியம்பும் மெல்லிய இசையை
), பறவைகளின் ஒலிகளை இணைத்தல்.
ம் பயங்கரத்தன்மையை ஏற்படுத்தல்
வன். வயது ஆறு மேலாடை இல்லாத மெலிந்த
அவனது உடை.
ரில் தள்ளாடும் கிச்சாவின் தாய்வழிப்பாட்டி தடுகள்: சுருங்கிய தோல்: அழுக்கேறிய சேலை: பிடித்துக்கொள்ள கையிலுள்ள ஒரு உடைந்து
பண், ஏழ்மையின் இன்னுமொரு சித்தரிப்பு.
$க உடை, கழுத்துப்பட்டி, பொதுவாகவே க்கி கொள்வது இவரது இயல்பு, இதனால் ன்று - அவரது தொப்பை வயிறு!
5காத அலுவலர்

Page 50
(உடை - ஓரளவு பெறுமதி
பொன்னம்பலத்தார்: வெள்ளை வேட்ப
பார்வை. நரைத்த தலைமயிர் நிலங்களுக்குச் சொந்தக்காரர்.
மேலும் சில கதாபாத்திரங்கள் கிழிசல் நிறைந்த மூலமாக மாத்திரம் எமது நாடகத்தை மெருகேற்ற
* மேற்குறித்த கதாபாத்திரங்கள் பற்றிய வ தத்ருபமானதாக்க உதவும்.
85T
இடம்: கிச்ச { மாலை ே
(செல்லம்மா தரையில் அமர்ந்து வெற்றிலை உ புத்தகத்துடனும் மேலே அண்ணாந்து பார்த்த வாய
QF6d6dLib DMT:
கிச்சா:
செல்:
கிச்சா:
செல்:
கிச்சா:
செல்:
கிச்சா:
அடே கிச்சா, நாளைக்குப் பள்ளி பொட்டலத்த பொன்னம்ப்பலத்தார் (கிச்சா அசையவேயில்லை)
அடே, உன்னத்தான் கிச்சா! அ6
என்ன? நான் நாளைக்குப் பள்ளிக்
என்னடா சொல்லுற, மகாராசாவுக் சாகிறன் - உன்னைப் பள்ளிக்கூட கொண்டிருக்கிறன்! மகாராசான்ர
ஆச்சி நான் பள்ளிக்கூடம் போகே இப்பவே தா!
ஏன் முந்தநாளெல்லே காசு தந்த
(உடனடியாக எழுந்து அது கொ போறன்!
அடேய் நானெங்க போறதடா க தாரெனெண்டு தான் பொன்னம்பல தந்தனான்.
'அ' இனுாடாக வசந்தி குடிசைக்கு
இங்க, ஆச்சி எனக்கு தெரியாது, பாடசாலைக்கு விளையாட்டு மை நீயே? நானல்லே.
(அழுதவாறே நீ காசு தந்தா நான்
2S

மிக்கது)
சால்வை, கம்பீரத்துடன் ஆணவமும் கலந்த கிச்சா வாழும் கிராமத்தில் அதிகமான
வாடிய உடல், உடைகளுடன் தமது சைகைகள் உள்ளனர்.
ாணனை பின்னணியில் ஒலிப்பது நாடகத்தை
明 1
ாவின் குடில் நரம் (1) )
ரலில் வேலை பார்க்க,கிச்சா தரையில் விரித்த புடனான முகத்துடனும் அமர்ந்திருக்கிறான்.)
க்கூடம் போகேக்க நான் தருகிற பலகாரப் ண்ட வீட்டில குடுத்துப் போட்டு போறியே?
வனது முதுகை தட்டியவாறு
$கூடம் போகேல்ல!
கு பள்ளிக்கூடம் போகேலாதோ? நான் இங்க -த்துக்கு பாடுபட்டு அனுப்பிக்
கதையைப் பார்.
வண்டும் என்டா சோதினைக் காசு தா!
$0;[[T67
பி வேண்ட: இது சோதனைக்காசு. தா
சுக்கு. உந்த பலகாரத்தைச் சுட்டுத் த்தாரிட்ட காசு வேண்டி, உனக்கு முந்தநாள்
|ள் நுழைகிறாள்)
நாளைக்கு பேச்சு வேண்ட என்னால ஏலாது. 5ானத்தச் சுத்தி மூண்டு தரம் ஆரோடிறது.
நாளைக்கு பள்ளிக்கூடம் போறன்.

Page 51
வசந்தி:
செல்:
வசந்தி:
செல்:
ഖg|bgി:
செல்:
கிச்சா:
என்ன் ஆச்சி, இன்னும் விளக்கெ அழுகிறான்?
ஓமடி வசந்தி, கிச்சாவின்ர தாயை வெள்ளம் என்னை ஏனடி விட்டிட் படுகிற பாடு (பெரு மூச்சுடன்
ஏனாச்சி வெள்ளமடிச்சு மூன்று ம கிடைக்குமெண்டவையல்லோ?
விரக்தி மிக்க புன்னகையுடன்) ஆ காரியாலப்படி என்னால தானடி ே வந்து சேரேல்லயடி.
b................. வெள்ளம் கிச்சாலிا போனதோட, உனக்கு வறுமையை
என்ற கடவுளே! உவன, போன ( பட்டபாடு: இப்ப சமாளிக்கவே மு
(புத்தகத்தை உற்றுப்பார்த்து எழு பே.ய.ரசு செய்.தால், பிண.ந் சா.த்.தி.ர.ங்கள். - பாரதியார்
வசந்தி:(வெளியேறும் நிலையில்) சரியாச்சி, நான
பணத்தின் நிலமைய விசாரிச்சுப்
காட்
இடம்: நிவாரண 85IT6)b: E
(செல்லம்மா தள்ளாடி நடந்தவாறு ஆ இ
அலுவலர்:
செல்:
அலுவலர்:
செல்:
அலுவலர்:
செல்:
என்ன விஷயம்?
(தனது கையை நெற்றியில் வை அவதானித்தவளாய்) த.த.தம்பி, உந்த நிவாரணப்ப
ஆரக் கொண்டுபோட்டுது வெள்ள
எட, தம்பி உந்த கேள்வியைத்
என்னத்த சொல்லுறது, என்ர மக போட்டினம். என்ர பேரனத்தான் ட
என்ன? கேட்ட கேள்விக்குப் பதி வரிவடிமா நீ மாத்திரமே எத்தின
அவையளின்ர பிறப்பு சான்றிதை
என்ர கடவுளே! மோளும், மரும

யுது என்டு பாக்க வந்தனான். உவனென்ன
யும் தகப்பனையும் அடிச்சுக்கொண்டு போன போச்சுது? உவன படிக்க வைக்க நான்
தத்தால நிவாரணப் பணம்
று வருஷமாச்சுதடி அனர்த்த நிவாரணக் தஞ்சு போயிருக்கும், என்ற கடவுளே! இன்னும்
ன்ர தாய் தகப்பனை அடிச்சுக் கொண்டு பயும் தந்திருக்கு எண்டு சொல்லு ஆச்சி.
வருஷம் பள்ளிக்கூடத்தில சேர்க்க நான் டியேல்லயடி வசந்தி.
த்து எண்ணி வாசிக்கிறான்) தின்.ணும்.
)ளக்கெண்டாலும் ஒருக்கா போய். நிவாரணப் போட்டு வாவன், என்ன?
乐 2
க் காரியாலயம் Tങ്ങബ (2)
னுடாக காரியாலய வாசலை அடைகிறாள்).
த்து அலுவலரின் முகத்தைக் கூர்ந்து
ணமடாப்பா.
b?
நானடா நீ ஆறு வருஷமா கேக்கிறனி நானும் ளூம், மருமகளும் தானடா வெள்ளத்தில டிக்க வைக்க காசு தேவையா இருக்கு.
b சொல்ல அலுத்துக் கொள்ளுற. ஆறு பேரிட்ட கேக்க வேணும். அது சரி,
கொண்டு வந்தனியே?
லும் போட்டினமடா, வெள்ளம் உந்த காகிதக்
O

Page 52
eളഖണ്ഡif:
செல்:
அலுவலர்:
செல்:
அலுவலர்:
செல்:
அலுவலர்:
கட்டுகளையே விட்டுட்டுப் போகட் உதத்தேடுறது.
உந்தப் புலம்பலயெல்லாம் விட்டு
என்ர ராசா எத்தினை காகிதங்கt கேக்கிறனய்யா- நிவாரணப்பணம்
என்ன- ஆயிரங்கள் செலவழிச்சிய நினைச்சனியள்? (கேலிச்சிரிப்புடன்
இருபத தாண்டுமல்லே (எதிர்பார்ட்
இருபது-ஆயிரமோ? (புன்னகைக்கி நான் எடுத்துத் தாறன் நூறத்தா.
நூறு (மனதுக்குள்) உதுக்குத்தா தம்பி என்னட்ட கிடந்தா நானேன் அலையிறன்?
நாளைக்கு நூறு ரூபாவைத் தந்தி காட்
இடம்: கிச்சா b|T6oLib: LDİ
(வசந்தியும், கிச்சாவும் செல்லம்மாவை
கிச்சா:
வசந்தி:
செல்:
கிச்சா:
செல்:
65F:
செல்:
6】凸F:
(செல்லம்மா வியர்த்த உடலுடன் "அ
(ஓடிச்சென்று) ஆச்சி சோதினக் காச போகலாமல்லே.".
ஆச்சி என்னவாம்?
(புடைவை முகப்பால் முகத்தை துவ போடுதடி விதி கோலம் போடுது!
(அழுகையுடன் சற்று அழுத்திக் கேட
நாளைக்கு நூறு ரூபாயோட வரட்டும
ஏனாம்? இப்ப எதுக்கு ஆச்சி நூறு?
தெரியேல்லயடி, வருகிற வழியில ெ வாறன். ஐயா வீட்டில இல்லை அனு
உது விதியோ? சதி மாதிரியல்லே 8
(பொன்னம்பலத்தார் "இ" இனுாடே நு
எழும்புகிறது)
31

போகுது? நானெங்க எண்டு போய்
ப்போட்டு, கேட்டதக் கொண்டுவாவென்
ர், எத்தினை ஆயிரங்கள்! ஆறு வரிஷமா வந்து சேரேல்ல.
ளோ? எவ்வளவு நிவாரணப்பணம் வருமெண்டு
.
புடன்).
றார்) சரி சரி நாளைக்கு உந்தப் பணத்தை
னுவன் இப்பிடி ஆடினவனே? (அலுவலரிடம்)
ராசா உந்த வயசு போன காலத்தில
ட்டு பேசு. 升 3
வின் குடில் ாலை (1)
ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்க) ” இனுடாக குடிலை அடைகிறாள்)
தா, நாளைக்கு நான் பள்ளிக்கூடம்
ற்றியவாறு)ம். எங்கட வாழ்க்கையில கோலம்
கிறான்) ஆச்சி தா சோதினக் காசு!
TLib
ான்னம்பலத்தாரிட்ட கேட்டுப்போட்டு தான் பி வைக்கிறன் எண்டு சொல்லிச்சினம்.
டெக்குது.
ழைகிறார், நாய்கள் குரைக்கும் ஓசை

Page 53
கிச்சா:
செல்:
பொன்:
செல்:
பொன்:
செல்:
பொன்:
கிச்சா:
பொன்:
அலுவலர்:
செல்:
அலுவலர்:
எடே கிச்சா, ஆறடா படலேக்குள்ள
ஆச்சி பொன்னம்பலம் ஐயா வாறா
(வெளியே ஓடி வந்து) ஐயா நீங்க நான் வந்திருப்பேனே - உங்க இரு
செல்லம்மா உந்த நூற்றம்பத வச் (குரலை சரி செய்து கொண்டு) உ இருக்கிறாளல்லே?
ஓம். ஓம் ஐயா.
அவளின்ட வீட்டில சின்ன சின்ன வேண்டுமென்டவள் - கிச்சாவ அணு
(கிச்சா செல்லம்மாவின் சேலைத் "இல்லை” என தலையை அசைக்
ஐயா உவன படிக்க வைக்க வே நாங்களல்லே கிணத்துத்தவளைய6
அட, உவனுக்குஎன்னபடிப்பு? உ போதாதே. அதோட பட்டினமெண்ட மாட்டுவண்டியும், பழைய கோவிலு
ஐயா, நிசாரையும், டேவிட்டையும்
அட, சினேகிதமோ உனக்கு உந்த பட்டினத்தில எத்தினை புதிய விவ விளையாட்டுக்களா புதினங்களா? என்ன செல்லம்மா?
(மலைத்துப் போனவராய் அனைவ
B[T|
இடம்: அனர்த்த ந
காலம்
(கிச்சாவும், செல்லம்மாவும் "இ" இ
வாங்கோ, நூறோட வந்தனியளோ
ஓமப்பன் - உந்தா: உள்ளுக்குப்
(ஏழையின் வடுக்களுடன் ஒரு கூட்
(கிச்சா உற்று நோக்குகிறான்)
உங்க இத்தினை பேர் நிக்கிறது
போட்டிருக்குதாமல்லே. உப்ப தா6 கொஞ்சம் பொறுங்கோ. (அதிர்ச்சி

.
ளேன் இந்தக் குடிசைக்கு நடந்து வந்தியள். க்கவுமிடமில்லை.
சிக்கொள்ளு. ந்த - எங்கிட மகள் பட்டினத்தில
வேலைகள் செய்து தர பெடியன் ஒருத்தன் ரப்பிப் போடு என்ன?
தலைப்பிற்குள் மறைந்து சற்றே எட்டிப்பார்த்து கிறான்) V.
பணுமெண்டது தானuய்யா என்னோட ஆச, Uாப் போனம்.
ன்ற வறுமைக்குள்ள வயிற நிறைப்பினாப் ா நிறைய புதுமைகள் இருக்கடா கிச்சா! உங்க ம் எண்டு வாழப்போறியே?
விட்டுப்போட்டு நானென்னெண்டு வாறது?
த வயதில. நீ அதொண்டும் யோசிக்காத,
ஓயங்களிருக்கு தெரியுமே? அங்க இல்லாத சரி நான் போட்டு வாறன். உவன அனுப்பி வை,
ரும் நிற்கின்றனர்)
ட்சி 4
நிவாரணக்காரியாலயம்
U856) (2)
னுாடு காரியாலயத்தை அடைகின்றனர்)
போகட்டே? டம் வாசலில் காத்திருக்கிறது)
தெரியேல்லயோ? ஐயாவின்ற வீட்டு நாய் குட்டி
செய்தி வந்தது. ஐயா போட்டு வருவார் பம் சோகமும் கலந்த முகத்துடன் செல்லம்மா
32

Page 54
கிச்சாவுடன் நிலத்திலமர்கிறாள்) (ஒளி விளக்குகள் அணைக்கப்படுகி
பின்னணி: (இசையுடன்)
விதி வரைகின்ற - ஒவியம் வீதிவரை நீண்டதடா - கிச்சா
Iņu LT ŠētafT - JņuILT!! கிழிந்த வாழ்க்கை - இதில் கீறுதடா சித்திரம் - கிச்சா கிறுதடா சித்திரம் - விதி கிறுதடா.
(ஒளி ஊட்டப்படுகிறது) (ஈ, இ இனுாடே அதிகாரி மெதுவாக
அலுவலர்: நூறு கொடுத்தது யார்? (செல்லம்மா
செல்:
கையை நீட்டிக் காண்பிக்கிறார் - கி
(அமர்ந்திருக்கம் அதிகாரியை பணிந் வந்திட்டுதோ?
அதிகாரி: ம். நூற்றம்பது ருபா கட்டிப்போட்டி
செல்:
Š!6y)]:
செல்:
அலு:
செல்:
99):
செல்:
அலு:
கிச்சா:
வெளிய நூறு குடுத்தனான் ஐயா.
உந்த காசு கொழும்பில இருந்தல்சே செலவுக்கெண்டு தான் உப்ப இந்த
ஐயா என்னட்ட அம்பது தான் கிடக்
சரி, எடுங்கோ(கையை நீட்டியவாறு)
(தலையை தடவியவாறு) அது. அது
L குடுக்கவெண்டு செய்த நெய்ச்சீடை
பிறகென்ன, ஐம்பதும், நெய்ச்சீடையு (கையிலுள்ளதைப் பறித்துக் கொண்
(அதனை பெளவியமாக வாங்கி கண் 

Page 55
வசந்தி:
செல்:
வசந்தி:
செல்:
வசந்தி:
செல்:
வசந்தி:
செல்:
வசந்தி:
பின்னணி:
(ஒளி விளக்குகள் அணைக்கப்பட்டு சித்தரிக்கும் சந்தர்ப்பம்) தள்ளாடி நடக்கிறாள் (மத்திய பகுதி
(இசையுடன்) விதி வரைகின்ற - ஒவியம் வீதிவரை நீண்டதடா - கிச்சா iņu ŠlēFT - Lņu LT!! ஏமாளிகள் நாமடா - கிச்சா எத்தனை போனது - எத்தனை வந்த படியடா கிச்சா - படியடா!!
ஐந்நூறுக்காய் - அனைத்துமிழந்த கிணற்றுத்தவளை - நானடா கிச்சா Uņu JLAT ŚlėFFT - JIọu ILT!!! தாண்டடா, கிச்சா கிணறு தாண்டடா!
(செல்லம்மா குடிலை அடைகிறாள்) (வசந்தி காத்திருக்க - ஒளி ஊட்டப்பு
என்ன ஆச்சி, என்ன நடந்தது?
விதி வரைஞ்சதடி - உது விதி வரை (கையை நீட்டிக் காட்டிவாறு கிச்சா எங்க?
என்ன கிச்சாவோ? உனக்கு தெரியாே
என்ன, என்னடி?
கிச்சா ஓடி வந்தவன், என்னடா என்று சொன்னவன். உந்த படலேக்குள்ளபே கொண்டிருந்தான்.
பேந்து? (ஏக்கத்துடன்)
பொன்னம்பலத்தார் வந்தார். அவரோ தெரியுமெண்டல்லோ நினைச்சன் ஆ (செல்லம்மா அதிர்ந்து அமர்கிறாள்.
என்னக் கேட்டவனே?
இனி சோதினக் காசு தேவயில்லை. கொண்டேபோனவன்.
(ஒளி அணைகிறது: மேடையில் கிச் அசைவுகளின்றிய நிலையில் (5)க
(இசையுடன்)

) மூலமாக செல்லம்மாவை மாத்திரம்
ல்).
டுகிறது)
"ஞ்ச ஐநூறு!
தோ?
கேட்டன், ஆச்சி சோதினக்காசு தரா என்று உட்கார்ந்து கொண்டு யோசிச்சுக்
போட்டான். நான் உங்களுக்கு ச்சி!
பட்டினம் போறன் எண்டு அழுது
ா மாத்திரம் தனித்து அமர்ந்திருக்கிறான் -

Page 56
விதி வரைகிற - ஒவியம் வீதி வரை நீடுதடா - வாழ்வின் வீதியெங்கும் நீழுதடா. கிச்சா வாழ்வு வீதிவரை நீழுதடா!!
நூறு வட்டம் பொட்டு - ஐம்பது
அங்கோர் வர்ணம் திட்ட - ஐந்நூ புள்ளியடா - ஓவியம் அழகாக வ விதியோ - வாழ்க்கை எங்கும் வ: உன் பாதை விட்டகல மறுக்குதட உன் வாழ்வும் - விதியவனின் சிரு
ஓடும் பாதை ஒடும் போது - முட் தெரியுதடா - கிச்சா - பாதை, விதியவனின் சிருஷ்டியடா - உன் சதிகளென்று மாறுமோடா?
(திரை
செல்வி. த. அனுஷா விவேகானந்தாக் கல்லூரி, கொழும்பு 13.
* எலுமிச்சை மரத்தின் விஞ்ஞானப்பெயர்
* பெப்பிரவரி 28ம் திகதி தேசிய அறிவி
நாளென்பர்.
* குடைகளைத்தயாரிக்கும் முதல் தெ
பால்டிமோரில் தொடங்கப்பட்டத.
தண்ணீர் உறைநிலையில் இருக்கும் விரிவடையும்

3.
50).Jug5LT
ரையுதடா!!
ா! - கிச்சா நஷ்டியடா - கிச்சா: (2)
5ள் துளைக்க,
வாழ்வில்
மூடுகிறது)
Fட்றஸ் லெமன்
யல் தினம். இதனால் இந் நாளை விழிப்புண்வு
ாழிற்சாலை 1928 ல் அமெரிக்காவிலுள்ள
போது திரவ நிலையைவிட 9 வீதம் அதிகம்
35

Page 57
பிரிவு 04: கவிதை ஆக்கம் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்ற ஆக்கம்.
நாமிருக்கும் நாடு
தொலமியின் தொல்பொருள் ஆய்வில் தொலைந்து போகாத இலங்கையை, இனம் என்னும் "வைரஸ்" கொண்டு மதம் என்னும் மது அருந்தி இதன் இன்ப வரலாற்றை இம்சித்து அழிக்கப் பார்க்கும் மானிடமே! என் குற்றச்சாட்டுக்கள் யாவும் உன்ன
ஏய்! நில்! மனிதா, ஒரு துளி விந்தின் வழிப்பய எம் வாழ்க்கை என்று நினைத்து விட் இருதயத்தின் இயல்பு நிலைக்கு மாற நீ உன்னை மறந்து வாழ்கிறாயே, அடி வைத்த தடங்களை கொஞ்சம் அப்போதாவது உன் அகராதி உனக்
அன்னையின் பாரமோ சுமந்து பெற்ற குறைந்தது -அழு குரல் கேட்டவுடன் உன்னை அணைத்துத் தாங்கியதே இந்தத் தாய் மண், அது அன்று உன்னை தள்ளியிருந்த நீ பிறந்ததற்கான உயிர்ச் சுவட்டுச் கூட உலகத்தில் மிஞ்சியிருக்காது!
இலங்கை என்றால் இழிவாக நினைக் சொந்த நாட்டை, சொர்க்க பூமியை சொக்கித்துக்கூற வேண்டிய புனித பூ சொற்களில் கூட அடக்கத் தயங்குக் இலங்கையின் மதிப்பை நீ இன்னும் அறியவில்லைப் போலும்!
SILLs!!
இந்துவின் முத்து இது
இயிற் கயின் உறைவிடம் இது பொன் விளையும் புனித பூமி இது பனிக்கட்டி நாடுமல்ல இது பாலை பச்தைப் போர்வை போர்த்திய பசுந்:

நமதென அறிவோம்!
னச் சாரும்!
ணம்தான் LTuT?
3T85
அண்ணார்ந்து பார்! குப் புரியட்டும்!
தோடு
ால், சான்றுகள்
$கிறாய் போலும்,
பூமியை றொயே,
நிலத்தரையுமல்ல தரை இது
36

Page 58
இன்று! பொன் விளைந்த பூமியிலே புல் கூட முளைக்கத்தயங்குகின்றது:
g(8u IT! முன்பெல்லாம் பிணங்களுக்காகவே சுடுகாடுகள்,
இன்று, இங்குதான் சுடுகாடுகளுக்கென்றே பிணங்கள் தயார்ப்ப என்ன இது!
என்ன இது? வயல் வரப்பையும் ஏற்றுமதி, வண்டி இழுக்கும் மாடுகளையும் ஏற்றுமதி இரத்தினக்கல்லும் அன்னியனுக்கு! அழகிய புல்கூட அவன் கைக்கு சுவாசிக்கும் காற்றும், சூரியக் கதிரையும் இன்று சுதந்திரமாய் நுகர்கிறோம், மற்றையதை கொஞ்சம் சுற்றித் தொட்டால் சுண்டிப்பார்த்து சண்டைக்கு வருகிறான் விவகாரம் புரியாத வெளிநாட்டுக்காரன்!
என்ன அநீதி இது இறந்த கால இதிகாசத்தை நினைக்கையி இதயம் கனக்கிறது! கோர யுத்தத்தின் கொலை வெறிக்கு குட்டித் தீவை குறையின்றி கொடுத்தீர்களே நம் தேசம் சிந்திய இரத்தத்துக்குள் இந்து சமுத்திரத்தின் பாதி அடங்கும்!
இனியும் வேண்டாம் இந்த காவல் நிலை! அம்மாவின் மார்பகங்கள் அறுக்கப்பட்டதை கண்டு பயந்தோடிய குழந்தை வெட்டுண்ட, அப்பா தலையில் மோதி விழ தன்னைத் தாங்குவது போல வந்த கை, ( அவனது அண்ணன் கை!
யுத்தத்தால் சொத்து பாதி போக மீதியை தேர்தல் வந்து தேய்த்தழிக்கிறது. வல்லரசுகளே ஐந்து வருடத்துக்கொருமுை வேண்டுவதை, அடடா! சில்லறை நாடான எம் நாட்டிற்கு வருடமெ தேர்தல் தேவைதானா? ஒரு தட்டில் சோறுண்ட கமாலும், கபிலனு
37

டுத்தப்படுகின்றன!
தான்
T
நக்
முறித்து 'எறியப்பட்ட
ாரு
ம், டேவிட்டும்

Page 59
ஆளுக்கொரு கட்சியாய் ஆங்காங் அரிவாள்களோடு அலைகிறார்கள்: ஐயோ! துப்பாக்கி எப்போதாவது அப்போது பார்ப்போம் தேர்தல் வி
நாட்டின் மீது கொண்ட பற்றால் நண்பா! உன்னை நான் நச்சரித்து நாமிருக்கும் நாடு நமதென்பதை உ எனக்கு எவ்வளவு நாழிகை எடுத்த கொஞ்சம் என்னோடு புறப்படு சீரழிந்து கிடக்கும் நாட்டை சிகரத்
நாடு உனக்கென்ன செய்தது என்ட நீ நாட்டிற்காய் என்ன செய்தாய் 6 சிந்தித்தாயா? நீ விளையாட்டாய்க் கழித்த ஒவ்ெ நீ வீணாக்காதிருந்தால், மறைந்தாலும் மறக்காத எத்தனை அன்புக்கு அடித்தளமாய் எத்தனை எம் நாட்டு மண்ணில்
இனியும் தாமதிக்க காலம் இல்6ை காலச் சக்கரம் சுழன்று கொண்டே நீ உணர்ந்து கொண்டே இருப்பதற் நேரங்கள் உன்னை உயிர்ப்பிக்கும் வெறும் கற்பனைகள் காகிதப் பூக் செயல்கள் என்ற கிளைகளை உ(
சிந்திக்க தெரிந்த சிகரம் நீ. நம் நாட்டின் நாளைய நட்சத்திரம் சமூகச் சங்கிலியில் நீயும் ஒரு து விஷமாவதா? இல்லை அனைவருக் தேசத்துக்காய் உயிர் தியாகித்த தலைவர்களின் தாரக மந்திரங்கை பிற்பாடு யோசி!
புல்லின் நுனியிலும் புதுமை செய்ய கூடியவன் நீ புல்லாங்குழல் இசையிலும் புரட்சி துணிந்தவன்; வல்லரசுகளின் வாய்ப்பேச்சிற்கு வ வால் பிடித்த காலம் மலையேறிவி இனி, காகிதக் கப்பலைக் கூட கட

கே சிதறி
பூப்பூக்கட்டும் ஞஞாபனத்தை!
விட்டேன்:
உணர்த்த திருக்கும்!
தில் ஏற்றி வைக்க!
பதல்ல ான்பதை
வாரு வினாடியையும்
மகாத்மாக்கள், திரேஸாக்கள்,
D:
இருப்பது 3காக அல்ல,
விதைகள், கள், நவாக்கு!
鸣 if:
5கும் விலாசமாவதா? நம் தியாகத் ள வாசி!
பக்

Page 60
செலுத்துவோம் என்று கனடாவுக்கு உன்னால் முடியும்! சுவாசிக்கத் தெரிந்த உனக்கு வளிம அறிமுகம் அவசியமில்லை: சிதைமூட்டத்திலும் சிரிக்கத் தெரிந்த உனக்கு சிந்திக்க கற்றுத்தர வேண் வேகமாய்ப் பாயும் ஆறுகளை தன் கூட்டத்தோடு எதிர்த்து நீந்தும் அயிரை மீன்களை கண்டதில்லையா முயற்சி சாதிக்காத எந்த சாதனையு
அம்மாவின் ஆசி கலந்த அன்பு, வெற்றி பெறத்தூண்டும் அப்பாவின் 6 கை பிடித்து வழிகாட்டி கற்றலுக்குத் குருவின் தரிசனம், இம்மூன்று ஆயுதங்களும் உன்னண்ணி இருக்கும் வரையில் முப்படை கூட உன்னை அணுக மு|
கோயில்களும், மசூதிகளும், விகாை ஒரே இடத்தில் குடி கொள்ள வேண் மும்தாஸ"ம், மல்லிகாவும், மணிக்கே கை கோர்த்து விளையாட வேண்டும் சுப்ரபாதமும், அதானும், கலந்து வந் செவிகளில் தேன் சொட்ட வேண்டும் தமிழன் அல்ல, முஸ்லிம் அல்ல, ெ நான் கிறிஸ்தவன் அல்ல இலங்கை என்பதை இதயத்துள் ஊன்று இந்த நிலைக்கு போராடு!
தேசத்தின் விழுதுகள் தானே, சிதை வேர்கள் அல்ல:
இலங்கையன் வீரம் இன்னும் விலை நம் ஈழத் தமிழன் சிறப்பு இன்னும் ( வீரம், அறிவு, ஆற்றல், துணிவு, துள் இவை அனைத்தும் இலங்கையில் ே இங்கிலாந்தில் முதலிடுவதா? இல்ை சேமிப்பும் எங்களுக்கே முதலீடும் எ
போராடி சுதந்திரம் பெற்ற எம் நாட்டி இன்று போராட்டங்களுக்கே அதிக 8 அதுவும் இனப் போராட்டம், மதப் ே வைத்தியசாலைகளே நே . . . . . . . الاسال29 வாசல் சிற்றுாழியன் தொடங்கி சிகிச்
3

சவால்விட
)ண்டல
டியதில்லை:
மில்லை!
வீரச் சொல், துாண்டும்
DLuist)
ԳԱ IIT51,
ரகளும் டும், եւյլb
5ğ5ol
பளத்தம் அல்ல
பன்
ந்திருக்கிறது
போகவில்லை, குறையவில்லை, T6T6) சமித்தது,
ங்களுக்கே!
ல்
சுதந்திரம்!
JTJITLLLID: ாயாளிகளாகிவிட்டன, சை வைத்தியர்
9

Page 61
வரையும் இலஞ்சம், இதையும் மிஞ்சி அவர்களுக்குள்ளும் ஒரு போராட்டம்!
வினோதமான விதிகள், வித்தியாசமான
F'Lsfies6i, (3660irLITb எறும்பாய் ஊர்ந்து உழைக்கிறது நம் அதை தொகையாய் கடலில் எறியாதி சொந்த நாட்டை சொர்க்க விலை தந்தாலும் விற்று விடாதீர்கள்,
தந்திரமாக சிந்தியுங்கள்: இயந்திரமாக செயல்படுங்கள்: நேரத்துக்குக் கூட இளைப்பாற விடாதீ கொஞ்சம் இறுக்கமாக எதையும் பிடியு வீணாய் செயல்படாதீர்கள் எதையும் விளையாட்டாக்கி விடாதீர்கள்:
புனித மண்ணை தாய் மண்ணை புதுப்பித்து உயிர்ப்பிக்க நீங்கள் நடாத்தப்போகும் போராட்டம், இல்லை. நாங்கள் நடாத்தும் போராட்டம் இலக்கையடையும் போது இன்னல்கள் ஆயிரம் வரலாம் இலங்கையை நினை வாதாடுங்கள்:
உறவுகள் பிரியலாம், உயிரிழப்புக்கள் உதிரம் சிந்தலாம்! நாட்டின் வெற்றிக்கு எதனையும் விட்டு கொடுக்கலாம்! ஆனால் எதற்காகவும் நாட்டை விட்டுக் கொடுக்கவும் வேண்டாம், விற்று விடவு நாமிருக்கும் நாடு நமதென அறிவோம்!
செல்வி. றிஸ்னா சமான் முஸ்லீம் மகளிர் கல்லூரி கொழும்பு -04.
хх തക மண்டலம் சூழக்கூடிய பெருநக
ஆண்டுகள்தான்
சர்வதேச விண்வெளிமைய விஞ்ஞா6 Satellite Assistants 660) தயாராகிக்கொண்டிருக்கின்றன.
 

ர்கள்,
ங்கள்:
..இல்லை
த்து
6J6)Tib.
ம் வேண்டாம்
ரங்களில் ஒரு மரத்தின் ஆயுட்காலம் வெறும் 8
விகளுக்கு விண்வெளியில் உதவ Personal ப்படும் எடை குறைந்த ரோபோக்கள்

Page 62
பிரிவு 05: கவிதை ஆக்கப் போட்டிய முதலாம் இடத்தைப் பெற்ற கவிதை
ஆழிப் பேர
ஓ! இந்துமா சமுத்திரமே - உ நித்திலத் தீவின் இரத்தக் கறை கழுவி யுத்தம் முடிக்க வந்தாயா? சங்காரம் செய்த ஆழிப் பேரலையே! உன் கரைப்புறம் ஒரு கணம் வற்றிய என் துறைமுகம் பிணமுகம் ஆனதே - என் சுந்தர பூமியைத் துவம்சம் செய்த சுனாமியே! தீயினால் வெந்த நித்திலத் தீ நீரினால் தணியுமென்றா நீ சீறி எழுந்தாய்? தீப்பட்டவடு மாறு முன்னே - 2 நாப்பட்டு நாசமானதே!
ஓ! சமுத்திர ராட்சசனே! -உன் கரைதனில் பல நிமிடங்கள் களிப்புடன் வாழ்ந்த மானிடர்க: நீ ஒரு நிமிடத்தில் அழித்து விட்டாயே உன் கோரப் பசியைத் தீர்ப்பதற்கு மானிட உடல் தானா கிடைத் ஏய்! நீலக்கடலலையே! இவ்வளவு அழகான உனக்குள் இப்படியொரு அசிங்கமான தோற்றமேன்?. இதனால் எங்களிடத்தில் உயர்ந்திருந்த நிச்சயமாக தாழ்ந்தே விட்டாய்
ஒ சிங்கக் கடலலையே துடுப்பென்னும் ஏரால் உனை வலை எனும் விதை தூவி மீனறுவடை செய்யும் - என் கடல் உழவர்கள் - உன் முதுகில் உழுத வலியால்

பில்
s
லையின் அகோரம்
பதால்
O6
தது?
2 (95.
41

Page 63
அழுது ஆர்ப்பரித்து எழுந்தாயோ பெளர்ணமி கண்டு பொங்கும் க மாதர் முகம் கண்டு பொங்கினா மழலைகளின் வதனம் கண்டு சீ பிஞ்சுகளின் மரண ஒலம் வானைப் பிளந்து - ஆண்டவன் சந்நிதி மட்டும் ஒலித்திருக்குமே.
ஓ! ஆழிப் பேரலையே கரையை மட்டும் முத்தமிட்டுக் கொண்டிருந்த நீ மீறி வந்ததால் மிதமிஞ்சிப் போனது எலும்புக் கூடுகள் தான். உன் கோரத் தாண்டவத்தில் பலியாகிப் போனது பல லட்ச உயிர்களும் பல கோடி உடைமைகளும் தா6 ஓ! நீலக்கடலே உனக்கும் உயிர், சொத்துக்கள் ஆசை உண்டு என்பதை நிருபித்துவிட எத்தனை நாட்களாய் காத்துக்கி
ஒ! நீலக்கடலலையே நெஞ்சுக்குள் நெருஞ்சிகளை அள்ளி விதைத்தாயே - இன்று கிறிஸ்து பிறந்த மறுநாள் குண்டுகள் பூத்துக் குற்றுயிராய்க் கிடக்கும் மரகத தீவிலே - நீ ஆடிய ஊழிக் கூத்தில் ரத்தின துவீபம் சித்தம் கலங்கி சிதைந்து போனதே மறைமுகமாய் வந்து எங்கள் துறைமுகத்தில் வெடித்த சுனாமி பத்தாயிரம் அணுகுண்டுகளை அள்ளி வீசினாயே.
ஓ! சமுத்திர ராஜனே கறைபடியா பிஞ்சுகள் செய்த ப பூக்கோலம் போட்ட மண்ணில்

_லே
3uJIT?
றினாயோ?
டந்தாய்.
(3uu
ாவம் என்ன?
42

Page 64
நீர்க்கோலம் போட்டு - மாதர் பூக்கோலம் அழித்து கலிங்கத்து போர்க்களம் போட்டாயே காதலுக்கு தூது சென்ற கடலலைே காலனுக்கு தூது வந்த நியாயம் எ6 ஈரமான அலையே ஈரமில்லா இதயம் உனக்கு LDDöā5 (piņu D - 9Ēģ5 இரண்டாயிரத்து நான்கு டிசம்பர் இருபத்தாறு அன்று தையல் ஊசி இன்றியே - எங்கள் இதயங்களை தைத்த நாள்
ஓ! ஆழிப்பேரலையே! நீ கொஞ்ச நேரமே
சீறிப்பாய்ந்து அதன் பின்னர் அடங்கி அமைதியான ஆனால் உன்கோரத்தாண்டவத்தில் பலியாகிய மானிட மனங்களோ இன்னுமே அடங்கவில்லை நீ சில மணித்தியாலயங்களில் அழு ஓய்ந்துவிட்டாய் - ஆனால் அவர்கலே இன்னுமே அழுது ஓயாது அகதி முகாம்களில் கண்ணி வடித்து வாழ்கின்றனரே - உன் கோரப் பசியை தீர்த்துவிட்டு அமைதியாய் உறங்குகின்றாய் - ஆ பசியில்லாமாலேயே அவர்கள் உறக்கமற்று தவிக்கின்றார்களே
ஓ! கடலே உடைமைகளை தேடிவிடலாம் உறவுகளை தேடலாமோ செல்வங்களை சேர்த்துவிடலாம் சொந்தங்களை சேர்க்கலாமோ இருப்பிடத்தை அமைத்துவிடலாம் இன்பத்தை அமைக்கலாமோ தாயின் கண்ணெதிரே பிள்ளையை தூக்கிச் சென்றாய் கணவனின் கண்ணெதிரே மனைவியை இழுத்துச்சென்றாய் பிள்ளைகளின் கண்ணெதிரே பெற்றோர்களைக் கொன்று குவித்தா ஏன் இப்படிச் செய்தாய்? - நீ

T?
u 5
ண்ன?
Tu
T
னால்

Page 65
உன் கரையைத் தாண்டி ஊரை நாடி வந்ததன் வினையை பார்த்தாயா?
ஓ! வங்கக் கடலையே அலைகளால் தாலாட்டி அரும் மீன்களால் உணவூட்டி ஆழத்தால் அரும் தொழில் தந்து அற்புதங்கள் செய்த நீ கோபத்தால் கொந்தளித்து குழந்தைகளையும் கொன்றுவிட்டா( குணம் மாறி கொள்கை மாறியதேன்? உனை மதித்தோம் தாயாய் - நீ மிதிக்கின்ற காலனாய் வந்தாயே உனை வணங்கினோம் தெய்வமாu அழிகின்ற போராய் வந்தாயே
ஓ! ஆழிப்பேரலையே, அழித்தது போதும் என்றா அமைதியாய் உறங்குகின்றாய் - ! நீரிலும் எம் கண்ணிரின் அளவு அ கவனமாய் இரு உன்னையும் ஒரு எம் கண்ணிர் காவு கொள்ளலாம் நீ ஆடிய கூத்தின் அகோரத்தை பார்த்தாயா? திரும்பும் திசையெல்லாம் பிணவாடை மூக்கை அடைக்கிறே எங்கு பார்த்தாலும் இருப்பிடமே இருந்த அடையாளம் இல்லாமல் தரைமட்டமாயிருக்கின்ற ஐயகோ! மனம் பொறுக்குதில்லை இதனை இன்னும் எண்ணிப் பார்த் நெஞ்சம் குருதி வடிக்கின்றதே!
சருகுகளை கூட தாலாட்டும் அ6ை மனித உடல்களை சருகாக்க எப்படி உனக்கு மனசு வந்தது நீ கொண்டு சென்ற உடல்களை மணற்குழிகளிலும் மரவிடுக்கிலும் உந்தன் கரையிலும் கொண்டு சேர்த்திருக்கிறாயே! சில உடல்களை நிர்வாணமாக்கி

திகம்
நாள்
3தே Suu
தால்
ho(3u

Page 66
கொன்று குவித்திருக்கிறாயே. உனக்கு மனசே இல்லையா? உயிரையே எடுத்து வதைத்த நீ அவர்களுக்கு உடையையாவது கொடுக்க கூடாதா? உனக்கு அந்தளவுக்கு என்ன கோபம் மானிட
மனிதனுக்கு வருகின்ற புகழுக்கு தான் ஒவ்வொரு பெயரெ6 வருகின்ற அழிவுகளும் ஒவ்வொரு பெயரை சூடிக்கொண்டு தான் வருக அதுவும் (பெயரும்) கூட ஒரு வீரமாகத்தான் தெரிகிறது கத்தியின்றி ரத்தமின்றி - நீ இவ் யுத்தத்தை புரிந்து கின்னஸ் புத்தகத்திலே இடம்பிடிக்க ஆசைப்பட்டு இப்படிச் செய்தாயோ? பேரழிவைச் செய்தா உன் பேரறி6ை
எனினும் மனிதர்களே! கெஞ்சிக் கேட்கிறேன் "பொறுத்தது போதும் பொங்கியெழு கடலைப் பார்த்து மட்டும் கடைசி வரை சொல்லாதீர்கள்
செல்வி: எஸ். எவ். சுஹைதா புத்/ எருக்கலம்பிட்டி மு. ம. வி. பாலாவி.
வடமேல் மாகாணம்.
k 9bsidioids) Cater pillar 616 DTG) "a பிரஞ்சு வார்தைக்கு "அதிக முடியுள்ள பூை
* அமெரிக்க அதிபர் வசிக்கும் இடம் வெள்
ஒரு நிறத்தின் பெயர் உண்டு.
E.g. Blue Room-95 is rob Dib (9)
Rose Room- 9láSijébíb 96).Jg

if (LD6ు?
ன்றால்
ன்ெறன
வக் காட்ட வேண்டும்?
என்று
கம்பளிப்பூச்சி என்பது தெரியும். ஆனால் அதே ன' என்று அர்த்தம். ளை மாளிகை. இதன் ஒவ்வொரு அறைக்கும்
வரத மனைவிக்கு வரவேற்பறை
குடும்பமும் தங்குமிடம்

Page 67
பிரிவு 04: சிறுகதை ஆக்கப் போட்டி முதலாம் இடத்தைப் பெற்ற சிறுகை
அப்பா வ
அன்று ஞாயிற்றுக்கிழமை, தனக்கு இன்று ஒரு
அப்பாவியாய் கண்விழித்தாள் கமலம். இரவு ( பாத்திரங்கள் எல்லாம் சிறிய சிறிய குளங்கள குளங்களை நோக்கி இரண்டு அடி வைத்தவள்
கோழிக்குஞ்சுகளாய் விறைத்துப் போய்க் கிடர் விழிகளில் முட்டிய கண்ணிரை சேலைத்தலைட் கவனமாகப் போர்த்துவிட்டாள்.
ஆதவன் மெல்ல பூமியைக் கடக்க தொடங்கு குடிலைவிட்டு கீழே இறங்குகிறாள் கமலம். தனக் வெள்ளத்தை வெட்டி ஓடவிட்டுக் கொண்டிருந்த நேரத்து அமைதியையும் , கிழித்துக்கொண்டு இண்டைக்காவது பிள்ளையஞக்கு நல்ல சா பள்ளிக்கூடமுமில்லை பசியால் துடிக்கப்போகு உறுப்பினர் போல் சொல்லி முடித்தாள். சற் மனைவியிடம் "இஞ்சர் அப்பா அதான் ெ பூமியைப்பார்த்துட்டு வாறன் எண்டு, தோட்டம் தொ போன தேங்காளாவது-பிடிங்கிக்கொண்டு வரல கண்களில் மலர்ச்சியுடன் கமலம் "நானும் அதைத் பார்த்திட்டு வாங்கோவன்” என பச்சைக் கொடி க
ஊருக்குப்போகும் சந்தோசத்துடன் தேங்காய் ே சைக்கிள் கரியரில் வைத்துவிட்டு பயணம் ட கமலத்தின் முகத்தை நோக்கினான். அவளது எனக்கென்னமோ நீங்க போற விருப்பம் இல்லை. கெதியா வந்திடுங்கோ மினக்கட்டுக்கொண்டு சொல்லிமுடித்தாள். ” இஞ்ச கமலம் இப்ப ஊ( கந்தன் போட்டு வந்தான் தன்ர வளவு அப்படியே சொன்னவன் நீர் பயப்பிடாதையும் நான் போட் தலை மறையும் வரையும் பார்த்துக்கொண்டு நீ வருடம் பின்னோக்கி நகள்ந்தன. யாழ்ப்பாணம் கமலம். சின்னையா செல்லம்மா தம்பதியினரின் சொந்தகாரி. செல்வச்செழிப்புடன் வாழ்ந்தவள்.
போலவே அவளது பதினாறு வயதில் காதல் ே வளர்த்தவள் போகும் வழியில் காதலையும் வளர் விட்டு வளரத்தொடங்கியது. கமலம் அளவிற்

பெரிய இடி விழப்போவது தெரியாமல் பாவம் பெய்த பெரு மழைக்கு பாதுகாப்பாக வைத்த ாய் அவளது கண்களுக்குப்பட்டது. அச்சிறிய சட்டென்று திரும்பி வந்து மழையில் நனைந்த த தன் ஆறு குழந்தைகளையும் பார்த்தாள். பால் துடைத்தவள் ஒரு பழைய சேலையால்
கின்றான். இருள் விலகுகிறது. தன் சிறிய கு முன்பே எழுந்து வீட்டு வாசலில் தேங்கிவிட்ட
மாணிக்கத்தின் இருமல் சத்தம் அதிகாலை
அவள் காதை அடைகிறது."என்னப்பா ப்பாடு கொடுக்கோனும் பாவம் பிள்ளையஸ் துகள்.” எண்டு மூச்சுவிடாமால் பாராளுமன்ற று நிதானமாய் யோசித்த மாணிக்கம் மெல்ல சான்னான் ஊருக்குப்போய் எங்கட காணி றவெல்லாம் நிறைஞ்சுபொய்கிடக்காம் ஒருக்காப் )ாமெல்ல: மாணிக்கம் கூறிமுடிக்கும் முன்னே தான் அப்பா யோசிச்சன் அப்ப ஒருக்காப் போய்ப் Tட்டினாள்.
பாட்டுக்கொண்டு வர ஒரு சாக்கையும் எடுத்து புறப்பட்ட மாணிக்கம் படலையடியில் நிற்கும் நெஞ்சு பயத்தால் ஏறி இறங்கியது."அப்பா கவனம் அப்பா, பார்த்துப் போங்கோ சுணங்காமக் நின்டிடாதையுங்கோ” என்று படபடவென நக்குப் பொக என்ன பயம் நேற்றுதான் உவன் இருக்காம் ஒரு சேதமும் இல்லையாம் எண்டு டுவாறன்” சொல்லிவிட்டு சென்ற மாணிக்கத்தின் lண்றாள் கமலம். அவளது நினைவுகள் ஐந்து அளவெட்டியைப் பிறப்பிடமாய்க்கொண்டவள் ஒரே மகள். பல இலட்சம் சொத்துக்களுக்குச் பருவக்குமரியான கமலத்திற்கு எல்லோரையும் ாய் பிடித்தது. பள்ளிக் கூடம் சென்று அறிவை த்துக்கொண்டாள். இருவரது காதலும் கொழுந்து கு பெரிய பணக்காரரில்லாத மாணிக்கத்தின்
S

Page 68
குடும்பத்துடன் தன் அருமைப்புதல்வி காதல் கெ துாம்” எனக் குதித்தார். இது நடக்க நான் ஒருக்கா
மாணிக்கம் வீட்டிலும் இதே கதைதான் குடும்ப மாணிக்கத்தின் தந்தை. இது சரிவராது என்பை திருமணம் செய்து கொண்டனர். சொந்த பந்தங் வந்த கமலத்தை கண்கலங்காமல் பார்த்துக் தாம்பூலத்தில் வைத்து தாங்கினான். தன் கைவி வாழ்ந்து வந்தனர். இவர்களின் இல்லறவாழ்விற்கு பெற்றாள் கமலம். மிகுந்த உழைப்பாளியான மா பெருகத்தொடங்கியது. கையில் புரண்ட பணி கட்டினார்கள். வீட்டுடன் அருகில் பெரிய தோட்டL சிறிதாக முன்னேறிக்கொண்டு வந்த பொழுதுதான் நகரில் யுத்தம் தொடங்கியது.
எங்கும் ஆட்லறிக்குண்டுகளும் துப்பாக்கி வேட்டு இவ் அடாவடித்தனங்களைத் தாங்க மாட்டாமல் ம கைவிட்டு கையில் கிடைத்ததை எடுத்துக்கெ ஓடினார்கள். மேலால் பறந்து குண்டு வீச்சை தாக்குதலில் அகப்பட்டிருந்த மக்கள் போக இற கொடுக்காத இறைவனைத் திட்டியபடியே உயிரை din L' LtiD.
தம் சிறிய குழந்தைகளுடன் மாணிக்கம்
புதுக்குடியிருப்பு என்னும் ஊரிற்கு வந்தார்கள். ை இல்லை திக்குத்தெரியாமல் நின்ற அக்குடுப் செய்தார்கள் செல்வச் செழிப்புடன் வாழ்ந்த குழ அழத்தொடங்கினார்கள். அயலவர்களின் உதவி மாணிக்கம் குடும்பம் வாழத்தொடங்கியது. ை அலையத்தொடங்கினான் மாணிக்கம். இப்படியாக மாதம் ஆயிரம் ரூபா சம்பளத்துடன் வேலைக்கமர்ர் மாணிக்கம் இன்று வெறும் ஆயிரம் ரூபா சம்பை பார்த்து மனதிற்குள் அழுது தீர்த்தாள் கமலம். ரூபாக்காசை நம்பியே ஆறு குழந்தைகளைக் கொ6
மற்றப்பிள்ளைகளைப்போல தன் குழந்தைகளும் பிள்ளைகளையும் பாடசாலையில் சேர்த்தாள். இ பிரச்சினையாய் உருவெடுத்தது. வீட்டின் டெ வீடுகளிற்குச்சென்று பாத்திரங்கள் தேய்ப்பது, மா ஈடுபட்டாள். நாள் செல்லச் செல்ல பிள்ளைகளும் கழுத்து, காதுகளில் கிடந்த நகைகள் எல்லாம் ஒ6
இந்நிலையில் தான் அவளிற்கு உறவினர்கள் மூ விட்ட செய்தி கிடைத்தது. கடைசி நேரத்தில விட்டதை எண்ணி வருந்தினாள். கடைசியில் பெற்றோரை எண்ணி வருந்தினாள். அழுது தீர்த்தா
4.

ண்டிருப்பதை அறிந்த கமலத்தின் தந்தை "தாம் லும் விடமாட்டேன் என்று கத்தினார்.
கெளரவம் என்னாவது என்று திட்டித்தீர்த்தார். ந உண்ந்த காதலர்கள் யாருக்கம் தெரியாமல் களையெல்லாம் தனக்காக உதறித்தள்ளிவிட்டு கொண்டான் மாணிக்கம். அவளைத் தங்கத் சம் இருந்த தொழிலை வைத்து சந்தோசமாக ச் சான்றாய் அடுத்தடுத்து ஆறு குழந்தைகளை னிக்கத்தின் முயற்சியால் இவர்களிடம் செல்வம் த்தைக்கொண்டு ஊரிலே பெரியதொரு வீடு ) செய்து வந்தனர். இப்படியாக இவர்கள் சிறிது * யார் கண்பட்டதோ செல்வம் கொழித்த யாழ்
களும். மக்கள் அல்லோல கல்லோலப்பட்டனர். க்கள் தமது உடைமைகளை, காணி பூமிகளைக் ாண்டு உடுத்த உடுப்புடன் திக்குத்தெரியமால்
நடத்திக்கொண்டிருந்த போர் விமானங்களின் ந்தவர்களை மடிமேல் வைத்து அழக்கூட இடம் க் கையில் பிடித்துக் கொண்டு ஓடியது மக்கள்
குடும்பமும் இடம்பெயர்ந்து வன்னியிலுள்ள கயில் காசு பணம் இல்லை உடுக்கத்துணிமணி bபத்திற்கு மக்கள் தம்மாலான உதவிகளைச் ந்தைகள் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் வியுடன் ஒரு சிறிய கொட்டிலை அமைத்து கயில் தொழில் இல்லாமல் வேலை தேடி
அலைந்து திரிந்து கடைசியில் ஒரு கடையில் 3தான். எத்தனையோ பேருக்கு வேலை கொடுத்த ாத்துக்காக இரவு பகலாகக் கஸ்டப்படுவதைப் மாதமுடிவில் அவன் கொண்டு வரும் ஆயிரம் ண்ட அக்குடும்பம் வாழ்ந்து வந்தது.
படிக்கவேண்டும் என்று விரும்பிய கமலம் தன் ப்போது படிப்புச்செலவு அவர்களிற்குப் பெரும் ாருளாதாரத்தை நினைத்த . கமலம் அயல் இடிப்பது, தூள் இடிப்பது போன்ற வேலைகளில் வளர செலவுகளும் அதிகரித்தன. கமலத்தின் வொன்றாகக் கழரத்தொடங்கி விட்டன.
லமாக அவளுடைய தாயும் தந்தையும் இறந்து அவர்களுக்கு அருகில் தான் இல்லாது போய் அநாதைகளைப் போல இறந்து விட்ட தன் ள். இந்நிலையில் தான் மரத்தால் விழுந்தவனை

Page 69
மாடேறி மிதித்ததைப்போன்று மாணிக்கத்தின் நிலையைக்கண்டு அழத்தான் அவளால் முடியும் சுமை தோளில் கணக்க இறுதியாக தன்னிடம் இ விற்றாள். அப்பணத்தைக் கொண்டு ஓரிரு
ஒன்றையொன்று தூக்கமாட்டாத ஆறு குழ உழைத்துப்பார்க்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்
இந் நிலையில் மீண்டும் மாணிக்கத்தின் வேலை தலைவிரித்தாடியது. பிள்ளைகள் பட்டினினய நாலைந்து நாட்கள் ஆகிவிட்டது. இப்படியாக இ6 போது தான் இக் குடும்பங்களின் கவலையைத், கண்ணி விடத்தொடங்கி விட்டாள். மழை அடித் வேயப்படாதிருந்த குடிசை ஒழுகத் தொடங்கி கொஞ்சம் பாதுகாப்பாக இருக்கலாம் என்ற நிலை
இக்காலத்தில்தான் வன்னியில் நிவாரணம் செ குடும்பத்திற்கும் நிவாரணம் கிடைத்தது. உண ஆனால் வீடு வேயக் கொடுத்த பணம் மழை கார சிகிச்சைபார்ப்பதற்கு செலவழிக்கப்பட்டது. வீடு கூடப்பார்க்கமாட்டாத ஒன்றாகி விட்டது. பல அவையெல்லாம் இறைவன் கொடுத்த வரத்தை வேண்டும் என்பது மாணிக்கத்தின் குடும்பத்தி மாறிவிட்டது.
காலவோட்டத்திற்கேற்ப மக்கள் தமது ஊர்களி வேலையற்று இருக்கும் மாணிக்கத்தையும் பற் இந்த எண்ணத்தை மெய்யாக்குவது போல இ ஊரைச் சேர்ந்து ஒருவன் தனது வீட்டிற்குச் செ எல்லாம் எடுத்துக்கொண்டு ஒரு ஆபத்துமின் நல்லபடியாக வாழ்ந்துவருவது மாணிக்கத்தின் எங்களுடைய பொருட்களையும் பார்த்துவிட்டு
நாளாக மாணிக்கத்தின் இந்த ஆசை வலுப் அரங்கேறியது மாணிக்கத்தின் இன்றைய பயணம்
}
"அம்மா பசிக்குதம்மா” என்று தட்டிய LDB66i
ܣܛܪ
கொஞ்ச நேரம் பொறுங்கப்பா, அப்பா ஏ போயிருக்கிறார் மரக்கறி எல்லாம் கொண்டுவ கிடக்காம் கொஞ்ச நேரம் பொறுப்பா” என்று எல்ே
மெல்ல தன் வீட்டை நெருங்கிய மாணிக்கம் ம இந்த மகிழ்ச்சிக்கு காரணம் அவனது வீடு ஒரு இருந்ததுதான். மெல்ல தன் தோட்டத்திற்கு வ பற்றைக்காடாய்க் கிடந்தது. முருங்கை மரங்க மளமளவெனத் தன் பைகளில் அவற்றைப் பறி

வேலையும் பறிபோனது. தன் தலைவிதியின்
இதைவிட வேறு என்ன செய்ய முடியும். குடும்ப ருந்த ஒரேயொரு தங்க நகையான தோட்டையும் நாட்கள் வயிற்றுப்பசியைத் தீர்க்க முடிந்தது. ந்தைகளுடன் தன் கணவனையும் சேர்த்து ளப்பட்டாள் கமலம்.
) தேடும் படலம் ஆரம்பமானது. வீட்டில் பஞ்சம் ல் துடித்தார்கள். நல்ல உணவைச்சாப்பிட்டு ர்களது குடும்பச்சக்கரம் சுழன்று கொண்டிருக்கும் துன்பத்தைச் சகிக்கமாட்டாது இயற்கைத்தாயும் துப் பொழிந்தது. இடம்பெயர்ந்து வந்ததிலிருந்து யது. வீட்டிற்குள் இருப்பதை விட வெளியில் யில் இருந்தது. அவர்கள் வீடு.
5ாடுக்கும் பணிகள் ஆரம்பமாயின. இவர்கள் வுப் பொருட்களால் ஓரளவு வயிறு நிரம்பியது. ணமாக பிள்ளைகளுக்கு ஏற்பட்ட நோய்களுக்குச் வேய்வது அந்நேரத்தில் அவர்களால் நினைத்துக் அரசசார்பற்ற நிறுவனங்கள் உதவி செய்தன மாற்றியமைக்க முடியுமா? கஸ்டப்பட்டே ஆக
ற்கு மாற்றியமைக்கப்படமாட்டாத ஒரு வரமாக
ற்குப் போய் வரத்தொடங்கினார்கள். இந்த ஆசை றிக்கொண்டது. அவனது உள்ளத்தில் உதித்த வர்களின் அயல் வீட்டில் வசிக்கும் இவர்களது ன்று தான் மறைத்து வைத்திருந்த பணம், நகை, றி வீட்டிற்கு திரும்பி வந்து அதை வைத்து
மனதில் நானும் வீட்டிற்குப் போய் வந்தால் வரலாம் என்ற ஆசையை விதைத்தது. நாளாக பெறத்தொடங்கிவிட்டது. அதன் பயனால் தான்
).
செயலால் திடுக்கிட்டு எழுந்த கமலம் "இன்னும் தும் கொண்டுவருவர். எங்கட வீட்டையெல்ல நவார். அங்க தோட்டத்தில எல்லாம் நிறைஞ்சு |லாருடைய ஆவலையும் தூண்டிவிட்டாள்
கிழ்ச்சி மேலிட்டால் துள்ளிக்குதித்தான். அவனது சேதமும் இல்லாமல் புத்தம் புதிதாய் அப்படியே ந்தான் வாழை மரங்களெல்லாம் பெருகி பெரிய ள் எல்லாம் பூவும் பிஞ்சுமாய் நிரம்பி வழிந்தன. ந்துப் போட்டவன் அப்பால் நகர்ந்து தோட்டத்துக்
48

Page 70
கிணறை எட்டிப்பார்த்தான். முத்துப்போன்று தீரக்குடித்தான். அவனது ஆனந்தத்திற்கு அளவே வீட்டின் பின்புறம் இருந்த தென்னம் தோ மலைத்துப்போய் நின்று விட்டான். தாங்கள் இட மரங்களாய் இருந்தவை எல்லாம் இன்று குலைகுை காணி முழுவதும் விழுந்து கிடந்தன. வீடு வேய கையால் நட்ட தென்னம் பிள்ளைகளின் ஒ6ை எவ்வாறு ஆனந்தமடைவாள். அடுத்தமுறை வரும்ே வேயலாம் என்று எண்ணியவன் அத்தென்னை ம அழகை இரசித்தான். “சே! இவ்வளவு பெரிய வீட்ை எவ்வளவு கொடுமை” எண்டு வருந்தியவன் அதை
தான் கையோடு கொண்டு வந்த அலவாங்கை நில விக்கிற விலைக்கு கொண்டுபோனால் நல்ல மும்மரமாக தன் வேலையைத் தொடர்ந்தான். எ6 கிடந்த செத்தல் தேங்காய்களை உரித்து சாக்கி: விரைவாக கரியரில் வைத்துக்கட்டி விட்டு ஓடிச்செ6
வந்தவனின் உயிரை எங்கிருந்தோ வந்த ஒரு ே விட்டது. NA
மீண்டும் கமலத்தின் கடைசி மகன் சிணுங்குகிறான் அவன் சொல்லி முடிக்க முன் மீண்டும் சொல்லிச் குறையாமல் "பொறு மகன் சோறு காய்ச்சியா எல்லோருமாய் சாப்பிடுவோம்.” என்று அப்பாவின் குழந்தைகளுடனும் படலையில் காத்திருந்தாள் கம
செல்வி சூ.பிந்துஜா முல்/வித்தியானந்தா கல்லூரி முல்லைத்தீவு
A.
* முள்ளம் பன்றியின் முள் முடி ஒவ்வொன்ற வரை நீளம் இருக்கும். இவற்றின் இடை 8 ஆயுட்களலத்தைக்கொண்டது.
* உலகின் மிக அதிகமான நிலங்களின் அரசாங்கத்தைச்சேரும். அந்த நிலங்களின் உலகின் 8 பெரிய நாடான ஆர்ஜன்ரீனாவின்
49

தெளிந்த தண்ணிரை அள்ளித்தன் ஆசை இல்லை. டத்திற்கு வந்தவன் வியப்பில் அப்படியே ம்பெயர்ந்து ஊரை விட்டு ஓடும் போது சிறிய லயாய்க் காய்த்து இருந்தன. ஒலைகள் எல்லாம் கிடுகு இல்லாமல் கவலைப்படும் கமலம் தன் கள் இவ்வளவு விழுந்து கிடப்பதைப்பார்த்து பாது எல்லாத்தையும் கட்டிக்கொண்டு போய் வீடு ாங்களில் சாய்ந்து நின்று தன் பெரிய வீட்டின் ட விட்டுட்டு அந்த கொட்டிலுக்கை இருக்கிறமே பாய்விட்டுப் பெருஞ்சத்தமாய்ச் சொன்னான்.
த்தில் குத்திவிட்டு "இப்பவன்னியிலை தேங்காய் விலைக்கு விக்கலாம்” என்று கூறிக்கொண்டு வளவு முடியுமோ அவ்வளவு விரைவாக கீழே ஸ் நிரப்பியவன் அதைக்கட்டி சைக்கிளில் ஏற்றி ண்று கிணற்று நீரில் முகம் கழுவிவிட்டு வந்தான்.
வட்டுச்சத்தம் ஒரு வினாடியில் பறித்து சென்று
"அம்மா பசிக்குதம்மா என்னால் தாங்கேலாது” சொல்லி அலுத்துவிட்டவளாய் ஆனால் ஆர்வம் ச்சு அப்பா ஏதும் கறி கொண்டு வருவார் வருகையை ஆவலோடு பார்த்தவாறு தன் ஆறு }6) D.
ம் சுமார் ஐந்திலிருந்து முப்பது சென்றிமீற்றர் மார் 20 கிராம். இது சராசரி 18 வருடங்கள்
சொந்தக்காரர் என்ற பெருமை U.S. பரப்பு 295 மீற்றர் ஹெக்டயர் ஆகும். இது
நிலப்பரப்பைவிட பெரித.

Page 71
பிரிவு 05: சிறுகதை ஆக்கப் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்ற சிறுகதை,
ஒளிவி
இரவு எனும் போர்வையை போர்த்தியிருந்த கருமங்களில் ஈடுபட்டது. காலைக் கதிரவன் கt மனதை வருட, பறவைகளின் "கீச் கீச்” என்ற இயற்கையின் அழகினை ரசித்துக்கொண்டே போ
"ஆனந்த குயிலின் பாட்டுத்தினம் எங்களின் வீட்டிற்குள்ளே.”
என்று அடுத்தவீட்டு ரேடியோவில் போன பாட் திறந்தாள். அந்த சின்னக்குயில் சித்திராவின் இ நுழைந்து கடந்த கால வாழ்கைக்கு அவளை இழு
அப்போது ரஞ்சனாவிற்கு 22 வயது ரஞ்சனாவின் ஆனந்தன்- மாலதி தம்பதிகளுக்கு கண்மணிக வித்தியா, ஆசிரியை, நல்ல கணவன், அழகிய வாழ்க்கை இனிதாய் அமைந்து விட்டது. இளைய ரஞ்சனா படிப்பை பாதியிலே இடைநிறுத்தி வி அதனால் ஆனந்தன் அவளை வீட்டிலே வைத்துக்
ரஞ்சனாவுக்குப் படிப்பில்லையே தவிர அழகிலும் ரோஜாவைப்போன்ற மென்மையான ரஞ்சனாவை
இருந்தனர். ஆனால் பெண்ணிற்கு பேரம் பேசிய
கணக்கு பார்க்கும் ஆனந்தன் அவ்வளவு L வித்தியாவிற்கே இருந்த சொத்துக்களையெல் முடித்தனர், ரஞ்சனா பெயரில் இருப்பதோ மிஞ்சி அதனால் ஆனந்தனின் ஆவலும், உற்சாகமும் சுt
அப்போதுதான் பிரவிணணின் வீட்டார் பிரவினு அவர்களின் கண்ணில் பட்டாள். மாப்பிளை வீட் நாளைக் குறித்தனர். சீதனம் ஒரு பைசா தேவைய என்று பிரவினின் பெற்றோர் அடித்து கூறினா தலைப்பாகையோடு போனதென்று பெருமூச்சு 6 நிச்சயிக்கப்பட்ட தினத்தில் நிச்சயிக்கப்பட்ட இட
புது இடம், புது வாழ்க்கை, புது உறவுகள் ே தேற்றிக்கொண்டு ரஞ்சனா அந்த வீட்டில் காலம
என்பது போல, ஆரம்பத்தில் ரஞ்சனாவின் வாழ் இனிமையாய் இருந்தது.
காலங்கள் உருண்டோடி, ஆறு மாதங்கள் கடந் பறிக்குமென்று ரஞ்சனா சற்றும் எதிர் பார்க்கல் வடிவில் வந்து விளையாடிப்பார்த்தது. மாமியா எதற்கெடுத்தாலும் திட்டு பிரவினும் ஆரம்பத்தில் வீட்டு வேலைகள் அனைத்தும் ரஞ்சனாவின் முது அந்த அழகு தேவதை அடிமைப்பெண்ணானாள்.

ளக்கு
உலகம் விடியலை வரவேற்று வழமையான ண் விழித்துக்கொள்ள, மொட்டுக்களின் ஸ்பரிசம் ஓசை காதுகளில்சங்கீதமாய் ரீங்காரமிட, இப்படி 6)Tib.
டை கேட்டவாறே ரஞ்சனா தன் இமைகளைத் Eய குரல் ரஞ்ச்னாவின் செவிப்பறையின் ஊடாக த்துச்சென்றது. \.
குடும்பம் ஒரு நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்தது. ளாக இரண்டு பெண் பிள்ளைகள். மூத்தவள் குழந்தை, அழகான குடும்பமென்று அவளின் பவளுக்குத்தான் வரன் தேடி கொண்டிருந்தார்கள். ட்டதால் ஒழுங்கான வேலை கிடைக்கவில்லை. கொண்டு வரன் தேடினார்.
குணத்திலும் அவளை மிஞ்சியவர் யாருமில்லை. பெண்பார்க்க மாப்பிளை வீட்டார் வந்து கொண்டு விலைதான் அதிகம். சாதாரண கம்பனியொன்றில் Iணத்திற்கு எங்கு போவான். மூத்த பிள்ளை லாம் அடைமானம் வைத்து தான் கல்யாணம் மிஞ்சிப்போனால் ஓர் ஐம்பதாயிரம்தான் இருக்கும் ண்டிவிட்டன.
க்கு பெண்தேடிக் கொண்டிருக்கையில், ரஞ்சனா டாரும் பெண் வீட்டாரும் கலந்த பேசி திருமண ல்லை. பெண்ணை மட்டும் தந்தீர்கள் என்றால் சரி ர். ஆனந்தனும், மாலதியும் தலைக்கு வந்தது பிட்டனர். பொழுதும் இனிதே கழிய திருமணமும் த்தில் அழகாய், ஆடம்பரமாய் நடந்து முடிந்தது.
பாகப் போக சரியாகி விடுமென்று, தன் மனதை வைத்தாள். புது தும்புத்தடி நன்றாக பெருக்கும் க்கை சொர்க்கத்தில் வாழ்வதுபோல அப்படியொரு
தன தனது பூப்போன்ற வாழ்கையை புயல் வந்து ல்லை. விதி அவள் வாழ்வில் "சீதனம்” எனும் lன் சுயரூபம் விஸ்வரூபமாய் அவதாரமெடுத்தது.
காட்டிய அன்பை குறைத்துக்கொண்டே வந்தான். கில் சுமத்தப்பட்டது. மாமியார் மகாராணியாகிவிட,
50

Page 72
வாழ்கை எல்லாருக்கும் எல்லாவிதத்திலு ரஞ்சனாவிற்கும் அப்படித்தான். சிட்டுக்குருவிய கூண்டுக்குள் அடைக்கப்பட்டாள் அங்கு அன்பும் தினம்தோறும் வேதனைத்தியில் துடிதுடித்தது. ரஞ ஆரம்பத்தில் "ரஞ்சனா. ரஞ்சனா” என்று உ வார்த்தைகளை வசை மாரி பொழிந்தான். ரஞ்சன் போல் இருந்தது. அவளது கணவனின் செயல்.
அன்றும் வழமைபோல், காலைக்கடன்களை மு தேனீரை எடுத்துக்கொண்டு மாமியின் அறைக்கு அத்த. எழும்புங்கோ தேத்தண்ணி ஆறப்போகு அகல உறுட்டி பார்த்து விட்டு, "அடச் சீ. முழிச்சேன்? அடி நாயே. உனக்கு எத்தனை தட நிக்காதே என்று, மூஞ்சயபாரு..” என்று ஏளனமாt பிடுங்கி, வட்ட நிலா போன்ற முகத்திலே அடித்துை தீவு. அதற்குமேல் அங்கு நிற்கப் பிடிக்காமல் அழுதாள். “கடவுளே ஏன் இந்த பாவப்பட்ட ெ சொல்லி கழுத்தில் தூக்குக்கயிறு மாதிரி தாலி இம்சய பார்க்க உன்னால எப்படி முடிந்தது? நாட்களும் தனக்காய் அழுத ரஞ்சனா இன்று தவிக்கும் எல்லாப் பெண்களுக்கும் சேர்த்து அழுது
நேரம் கழிந்தது, ரஞ்சனர் வழக்கம்போல் தன் வே: "ஒ" எனஅலறியது. பக்கத்து அறையில் மாமியார்
பெண்தானே ஏன் இப்படி மிருகத்தனமாக நடந் இதற்கொரு முடிவு கட்டவேண்டும்” என்று மனதி சொல்லிவிட சாயங்காலமானதும் பிரவினன் வருை
மணி ஆறரை தாண்டிவிட, பிரவிணனின் வருகை அறிவித்தது. வந்தவன் ரையைக்கழட்டி ஒரு புறம் சாய்ந்தான். பின் "ஏய். ரஞ்சனா. ரஞ்சனா. கொண்டுவா." என்று அடித்தொண்டையில் க ரஞ்சனாவும் அவசரஅவசரமாய் தண்ணிரை கெ அப்படியே அவள் முகத்தில் அடித்துவிட்டு "தா கொதிக்க கொதிக்கவா கொண்டுவாறது? ஆமாம் வாயிலிருந்து வந்த வார்த்தைகள் ரஞ்சனாவின் இ கென்று வலித்தது.
இரவு சாப்பாட்டு வேளை முடிய மெதுவாக தன் இரண்டுபேரும் தனிக்குடித்தனம் போவோமா?” எ அவள் கன்னத்தில் அறைகள் இடிபோல் வந்து கத்தினாள், கதறினாள் ஓடிச்சென்று அரவணைத்து உங்கப்பா கட்டுக்கட்டா கொடுத்தனுப்பியிருக்கா தனிக்குடித்தனமாம் தனிக்குடித்தனம்..” என்று பிர போட்டன.
தனது நிலையை எண்ணி வருந்திய ரஞ்சனா. மறு பார்க்க வந்த கையை ஒரு கையில் பிடித்தாள் நிறுத்துங்க. ஒங்க அட்டகாசங்களுக்கு ஒரு மு| பெண்களை கல்யாணம் என்ற பேரில வெல

ம் நல்லபடியாய் அமைந்து விடுவதில்லை. ாய் சிறகடித்தவள் சிறகொடிந்த பறவையாய் இல்லை, ஆறுதலும் இல்லை ரஞ்சனாவின் மனம் சனாவின் விருப்பத்திற்கு எதுவும் நடப்பதில்லை. ருகிய கணவரும் "சீ கழுதை. நாயே..” என்று ாவிற்கு வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது
]டித்துக்கொண்டு தன் முடிசூடா மாமியாருக்கு :சென்றாள். மெதுவாக மாமியைத்தட்டி "அத்த. து” என்று மெதுவாக எழுப்பினாள். கண்களை காலங்காலத்தால இந்த மூதேவி மூஞ்சிலயா வை சொல்லியிருக்கே. இப்படி என் முன்னுக்கு ப் ஏசிவிட்டு ரஞ்சனாவின் கையிலிருந்த தேனீரை பிட்டாள். வேதனையில் துடிதுடித்துவிட்ட அழகிய
தனது படுக்கையில் விழுந்து குமுறி குமுறி பண் இனத்தை படைச்சாய், கல்யாணம் என்று யை போட்டுக்கிட்டு அதனால அவங்க படுகிற
என்று கடவுளை திட்டித்தீர்த்தாள் இத்தனை
அவளைப்போல சீதனக்கொடுமையில் சிக்கித்
தீர்த்தாள்.
லைகளை கவனிக்க ஆரம்பித்தாள். மனம் மட்டும் ரீவி. பார்க்கும் சத்தம் கேட்டது. "சீ அவளும் ஒரு து கொள்கிறாள், இன்று பிரவின் வந்தவுடன் ற்குள்ளே முடிவெடுத்துகொண்டாள். முடிவினை கக்காய் காத்திருந்தாள்.
5யை அவனது ஸ்கூட்டர் சத்தம் முன்கூட்டியே வீசிவிட்டு, பெரும் மூச்சு விட்டவாறே சோபாவில்
எங்கடி போனாய்? கொஞ்ச சூடான தண்ணி த்தினான் அவனின் கத்தலுக்கு அடிபணிந்த ாண்டுவந்து கொடுத்தாள். வாங்கிக்குடித்தவன் கத்திற்கு கொஞ்சம் தண்ணி கேட்டாள் இப்படி ஒரேடியா கொல்லப்பாக்கிறியா? .” பிறவினின் இதயத்தை முள்ளால் குத்துவது போல்'ஸ்ருக்”
கணவனிடம் வந்த ரஞ்சனா "என்னங்க. நாம ன்று வாயில் இருந்து வார்த்தை முடிவதற்குள் விழுந்தது. சற்றும் எதிர்பார்க்காத ரஞ்சனா க்கொள்ள அங்கு ஒருவரும் இல்லை. “ஏண்டீ. ரா? உன்ன வச்சு சோறு போடிரதுமில்லாமல் வீணனின் வாயும் கையும் ரஞ்சனாவோடு சண்டை
கணமே கொதித்தெழுந்தாள். கன்னத்தை பதம் மறுகணம் கண்ணில் அனல் வீச "போதும். வே இல்லையா? மாட்ட பேரம் பேசுறமாதிரி பேசுறிங்க.அவங்க பெத்தவங்கள. உடன்

Page 73
பிறப்புக்கள. இத்தன காலம் அனுபவிச்ச உங்களை நம்பி உங்க பின்னுக்கு வாறாங்க. சித்திரவதை. அப்பப்பப்பா. சகிக்க முடிய6 சந்தோஷமாக இருக்கலாமா? ஆனால் நல்ல அ என் வாழ்கையை பறிச்ச இந்த வீட்டில இனி கூறியவள் வாழ்வின் விடியலைத்தேடி புறப்பட்டு வி
பிரவிண் சிலையாய் நின்றான். மாமியார் தாண்ட6 கண்ட புதுமை பெண்ணாய் ரஞ:சனா மாறிவிட்டது ஓங்கிவிட, அதையடைய றெயிலில் ஏறினாள் த எத்தனையோ அப்பாவிப்பெண்களுக்காய் சிந்தனையில் ஆழ்ந்தாள். அப்போது மு.மேதா நிழலாடின.
"காத்திருக்கும் வரை
காற்றென்றே இருப்போம் புறப்பட்டுவிட்டால்
புயலென்று புரிய வைப்போம் பழைய செருப்புகளை
கழற்றி எறிவோம் புதியவற்றை இன்றே அணிவோம்”
எத்தனை அர்த்தமுள்ள வரிகள் நடைமுறை உ6 ஆகிவிட்டதே என்று எண்ணிய ரஞ்சனாவின் ( அர்த்தமும் இருக்கத்தான் செய்தது.
றயிலை விட்டு இறங்கிய ரஞ்சனா தன் வீடு ே முகத்தில் கேள்விக்குறி "ஏம்மா. பிரவின் வர6 அதற்கு பதிலாய் விரக்தியோடு சிரித்துவிட்டு அ சூழ்நிலையைப் புரிந்து பேசாமல் இருந்தனர்.
நாட்கள் நகள்ந்து கொண்டே செல்ல ரஞ்சனா நகையெல்லாம் வித்து தெரிந்தவர்களிடம் கடன் "காப்பகம்” என்று பெயர் சூட்டி, அச்சங்கத்தி பெண்களுக்கு விடுதலை பெற செயற்பட்டாள். அ அக்காப்பகத்தின் செயற்பாடுகளை விளங்கி அை
சிறிய முயற்சியில் இறங்கிய "காப்பகம்” இன்று அணைத்துக் கொள்கின்றது. நாடளாவிய ரீ சீதனக்கொடுமையை அடியோடு ஒழிப்பதற்கு திருமணப்பேச்சுக்களில் "சீதனம்" என்ற சொல் மகளாக எண்ணினார்கள். அகிலமெங்கும் ரஞ்ச முடுக்கெங்கும் "சீதனத்தில் இருந்து விடுதை கொண்டிருந்தன.
சிந்தனைச்சிறையில் சிக்கியிருந்தவளை "ரஞ்ச இன்னைக்கு நீ செஞ்ச சேவையை பாராட்டி, அ விருது வ்ழங்கப்போறாங்க ஞாபகம் இருக்கா? சுயநினைவுக்கு கொண்டுவந்தது.
அவசர அவசரமாய் எழுந்து நிகழ்ச்சிக்குப்போக எனக்கு எவ்வளவு பெருமையா இருக்குத் தெரி என்று வார்த்தைகள் தடுமாற திக்கித்திணற உச்சிமோர்ந்து முத்தமழை பொழிந்தாள்.

வாழ்க்கையை. எல்லாத்தையும் விட்டுட்டு.
அவங்கள நீங்க சீதனம் என்ற பேரில பன்ற ), பணத்த வைச்சிக்கிட்டு கொஞ்ச நாளைக்கு ன்பு இல்லாட்டி வாழ்க்கை பூராய் கஷடப்படனும்.
ஒரு நிமிஷமேனும் இருக்கமாட்டேன்.” என்று பிட்டாள்.
மாடினாள் யார் இனி என்ன சொன்னாலும். பாரதி மட்டும் நிச்சயம். மனமெங்கும் இலட்சியவெறி ன் எதிர்காலம் மட்டும் அல்லாது, தன்னைப்போன்ற தன்வாழ்கையை அர்ப்பணிக்கவேண்டுமென்ற வின் கவி வரிகள் சில அவள் ஞாபகத்திரையில்
லகத்திற்காக அவர் எழுதிய கவி இன்று நிஜமாய் முகத்தில் புன்னகைப் பூ மலர்ந்தது. அதிலோர்
நாக்கிச்சென்றாள். மகளைக் கண்ட பெற்றோரின் வில்லைய." என்று கவலையோடு விசாரித்தனர். அதற்கு மேல் ஒன்றும் பேசவில்லை. பெற்றோரும்
தன் முயற்சியில் ஈடுபட்டாள். தன்னிடமிருந்த வாங்கி ஓர் சங்கத்தை உருவாக்கினாள் அதற்கு ன்ெ மூலம் சீதனக்கொடுமையால் அல்லல்படும் ஆரம்பத்தில் அங்கத்தவர்களாய் சேரப்பயந்து பின் னவரும் ஆதரவு தெரிவித்தனர்.
பல பேரின் ஆதரவுடன் அல்லற்படும் அபலைகளை தியில் தனது சேவையை விருத்தி செய்து 5 அரும்பாடு பட்டாள். அதற்கு பலனாய் கைவிடப்பட்டது. மாமியார் எல்லாம் மருமகளை னாவின் புகழ் பரவியது. பத்திரிகைகளின் மூலை ல” என்ற தலைப்பில் செய்திகள் வெளிவந்து
500T...... ரஞ்சணா. என்னும் எழும்பலையா? கில இலங்கை மகளிர் மன்றம் உனக்கு தேசிய சீக்கிரம் எழும்பு" என்று தாயின் குரல் அவளை
தயாரானாள். அவளின் முகத்தப்பார்த்த தாய் புமா? அடுத்த ஜென்மத்துலயு நீதா எம்புள்ள? . lனாள். அப்படியே தன் தாயை அணைத்து
52

Page 74
கொழும்பு அகில இலங்கை மகளிர் மன்றத்தின் பார்த்தாலும் ரஞ்சண்ாவின் வர்ணபடங்கள் ஆளு மங்கள விளக்கேற்றுதலுடன் ஆரம்பமாக, மகள் தொடங்கினாள். "ஒரு ஊதுவத்தி தன்னைத்தானே கொடுக்கும் ஒரு மெழுகுவர்த்தியும் தன்னால் இயல் துன்பங்கள் மற்ற பெண்களும் அனுபவிக்கக்கூ சேவைகள் பாராட்டத்தக்கவை. இப்போது ரஞ்சt தன்னுரையை முடித்துக் கொண்டாள்.
மண்டபமெங்கும் கைதட்டல் விண்ணை பிளக்கு பெருமைக்கும் உரிய ரஞ்சனா அன்பும், அடக் "என்னை வளர்த்து ஆளாக்கிய என் பெற்றோருக்கு இந்த தமிழ் தாய் மண்ணுக்கு வந்தனம்..” என வை
"பெண்ணாகப் பிறந்தவள் பூமிக்கு சமனானவள்.
கேவலமாக நடத்தும் ஆணினங்களுக்கு இதுெ தன்னந்தனியாக போனாலதான் அவளுக்கு சுத சொல்கிறேன் "சீதனம்” என்கிற கொடிய நரகத்தி அவளுக்கு விடுதலை. அவளை பெற்றவர்களுக்கு வாங்கலாம். நல்ல அன்பை விலைகொடுத்து
உணர்வார்களோ அன்றுதான் நம் நாட்டிற்கு சு மற்றவர்களுக்கு படிப்பினையாய் அமைந்தது எனச் கொடுமையிலிருந்து ஒவ்வ்ொரு பெண்ணும் விடிய ஒளியாய் இருப்பேன் என்று கூறி விடைபெறுகின்ே மாலைகள் பொன்மாலைகளாய் விழ அனைவரும்
மறுநாள் காலை, அவளைத் தேடி ஒர் பெண் உடம்பில் ரத்தகாயங்களுடன் கிழிந்த சேலை அப்பெண்ணை ஆதரவாய் அணைத்து விசாரிக் பிரச்சனை.
ரஞ்சனா அப்பெண்ணை அழைத்துக் கொண்டு காப்பகத்தில் விட்டுவிட்டு அப்பெண்ணின் கணவன் கொடுமை ஒழியும்வரை ரஞ்சனாவின் பயணங்கள் விளக்கு!
-L
செல்வி. ஜி. கோகிலவாணி பlசரஸ்வதி மத்திய கல்லூரி Ugl60)6TT.
53

மண்டபம் விழாக்கோலம் பூண்டிருந்தது. எங்கு யரத்தில் நின்று கொண்டிருந்தன. நிகழ்ச்சிகள் ரிர் மன்றத்தின் தலைவி தன்னுரையை கூறத் இழந்து அயலிலுள்ளவர்களுக்குத் தான் ஒளி iற தூரத்திற்கே ஒளி கொடுக்கும். ஆனால் இந்த டாது என்ற நல்லெண்ணத்தில் இவர் செய்த னாவே உங்கள் முன் பேசுவார்.” என்று கூறி
குமளவிற்கு மேலோங்கி இருந்தது. இத்தனை கமும் சற்றுங்குறையாது பேசத்தொடங்கினாள். 5 முதற்கண் வணக்கம். என்னை தாங்கி நிற்கும் னக்கத்தோடு தொடங்கினாள்.
அதாவது அடிப்படையாக கொண்டு பெண்ணை வாரு புத்திபுகட்டு. ஒரு பெண் நடு இரவில் ந்திரமென்று பாரதி கூறினான். ஆனால் நான் லிருந்து விடுதலை பெறுகிறாளோ, அன்று தான் நிம்மதி. பணத்தை கொண்டு ஒரு பொருளை வாங்க முடியாது. இதை என்று ஆண்கள் தந்திரம்.என் வாழ்க்கை ஒரு பாடமாக மாறி 5கு சந்தோஷமே தவிர கவலையில்லை. சீதனக் லைத் தேடி வர நான் என்றும் ஒர் அணையா றன்.” என்று கூறி முடித்தவளின் கழுத்தில் பூ அவளை வாழ்த்தினர்.
வந்தாள். அழுதழுது வீங்கிய கன்னங்களுடன் யில் அவளின் கோலம் இருந்தது. ரஞ்சனா கையில் "சீதனக் கொடுமை” தான் அவளின்
"காப்பகம்” நோக்கிச் சென்றாள். அவளை னின் வீடு தேடி ரஞ்சனா சென்றாள். சீதனக் முடிவதில்லை. அவள் என்றும் அணையாத

Page 75
10.
11.
இப்படியும் ஒரு
இது மாணவர்களின்
வருடத்தில் 365 ந
ஞாயிற்றுக்கிழமைகள் 52
உங்களுக்கு தெரியும் ஞாயிற்று (மீதமுள்ள நாட்கள் - 313)
பரீட்சை விடுமுறைகள் -50 நாட்கள் பயணம் செல்லவே நாட்கள் அளவாக (மீதமுள்ள நாட்கள் - 263)
தினமும் உறங்குவதற்கு 8 மணித்தியா (மீதமுள்ள நாட்கள் -141)
ஒரு நாளைக்கு ஒரு மணித்தியாலம் வி உடலுக்கு ஆரோக்கியம். (மீதிமுள்ள நாட்கள் -126)
ஒரு நாளைக்கு உண்பதற்கும் மற்றைய மணித்தியாலம். 30 நாட்கள் மீதமுள்ள நாட்கள் 96)
ஒரு மணித்தியாலம் கதைப்பதற்கு - (மீதமுள்ள நாட்கள் -81)
பரீட்சைத் தினங்கள் - குறைந்தது 35 (மீதமுள்ள நாட்கள் -46)
போயா விடுமுறை மற்றும் பண்டிகை தி (மீதமுள்ள நாட்கள் -06)
சுகயினம் காரணமாக குறைந்தது - 3 (மீதமுள்ள நாட்கள் - 03)
திரைப்படம் மற்றும் களியாட்டங்களோடு (மீதமுள்ள நாட்கள் -01)
ஒரு நாளே மீதம் அந்த ஒரு நாள் உரி
எப்படி இந்த நாளில் நீங்கள் படிக்கப்ே (மீதமுள்ள நாட்கள் - 0 )
எப்படி மாணவன் பரீட்ை

சிந்தனையா?
பாத்திமா பஸ்னா பெளஸ் ஆண்டு 12 கலை பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி கொழும்பு 12.
5வறு அல்ல. காரணம் ாட்களே உள்ளன.
5கிழமைகள் என்றால் ஓய்வு தினம் என்று
இருக்கும்
ாங்கள் - 130 நாட்கள்
ளையாட - 15 நாட்கள்
கருமங்களுக்கும் குறைந்தது 2
15 நாட்கள்
நாட்கள்
னங்கள் - 40
ாட்கள்
- 2 நாட்கள்
பகளின் பிறந்த நாள் ாகிறீர்கள்?
-யில் சித்தியடைவான்????
54

Page 76
ஜோதிட
நமது இந்துப் பாரம்பரியத்தில் 64 கலைஞானங்க ஜோதிடக் கலையும் ஒன்றாகும். " கலை"என்றால் என்று கூறலாம். அதாவது எம்முன்னோர்கள்
வாழ்விற்கும் வளமூட்டியிருக்கின்றனர். சங்கீதக்க உங்களின் வாழ்வை எப்படி மெருகூட்டுகின்றதெ6 ஜோதிடக் கலையும் நாங்கள் வாழ வழிகாட்டுகின்
எந்தவொரு தனிமனிதனும், தனது பலம், பலவீன வாழமுடியும். பலமுள்ள காரியங்களில் பிரவே அவனால் முன்னேற முடியுமல்லவா? தனது புத்த அடிப்படையில் இவற்றை உணர்வதைவிட, தான் கொண்டும் உய்த்துணர முற்பட்டதன் விளைவே இ
குளிர் வெப்பம், கோடை மாரி போன்ற இயற்ை இயற்கையின் மாற்றம் மனிதனைப் பாதிக்கின் அசைவுகளே உண்டாக்குகின்றன. எனவே கிரக நேரிடையாகவே கூறமுடியும். இதுவே ஜோதிடம "காலம் அறிந்து கருமமாற்று", "பருவத்தே பயிர் நம் முன்னோர்கள். எதுவும் நடக்க வேண்டிய கா எதுவுமே நடக்கமாட்டாது. இதையே தான் ": பருவத்தால் அன்றிப் பழா” என்று கூறி வைத்திரு
இன்றைய நவீன சூழலிலும் ஜோதிடம் எமக்கு மிகவும் உயர்ந்துவிட்ட நிலையில் எம்மால் என போவதை விட, அது நட்டம் தருமா? இலாபம் த நல்லதல்லவா? காலம் சரியில்லாது விட்டால் எ6 விவேகமும் இருந்தால் மட்டும் போதும் முன்னேறி வீதம் பயனளிக்காது. பட்டம் பெற்றும் தெருவில் புரியும்.
இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஏதோ ஒரு துை எது என்பதை ஜோதிடக் கலை மூலமாக நாம் g வீரன் குளிரூட்டப்பட்ட குளு குளு அறைய பலமில்லாதவன் தோட்டத்தில் மண்ணைக் பகுத்தறிவாளர்கள் செய்து வைத்திருக்கிறார்கள் எதிர்கால இளந்தலைமுறையினர் இது பற்றி ஆராய்பவர்களின் திறமை இன்று சற்றுக் குே உண்மைப் பலன்களை கூறமுடியாது இருக்கல பெறுபேறுகளையும் எம்மால் பெற முடியும்.
{

1. ஜானகி தரம் 11A,
கொ/ இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி, கொழும்பு.
க் கலை
ள் உள்ளன என்று பெரியோர் கூறுவர். இவற்றுள் ல் மனித வாழ்விற்கு செழுமையூட்டும் செயற்பாடு
இந்தக் கலைஞானங்களைப் பயின்று தமது லை, நடனக்கலை, அழகுக்கலை என்பதெல்லாம் ன்பதை நீங்கள் அறிவீர்கள். இதே போன்று தான்
335l.
த்தை அறிந்து கொண்டால் அவனால் இலகுவாக சித்தும், பலயினமான காரியங்களை தவிர்த்தும் தியின் பலத்தைக் கொண்டு வெறும் ஊகங்களின் ா பிறந்த போதுள்ள கிரகங்களின் நிலைகளைக் இந்த ஜோதிடக் கலையின் பிறப்பாகும்.
கயின் மாற்றம் மனிதனைப் பாதிக்கிறது. இந்த றது. இந்த இயற்கையின் மாற்றங்களை கிரக அசைவுகள் மனிதனைப் பாதிக்கின்றன என்று ாகிறது. இதையே தான் "காலம்” என்கின்றோம்.
செய்” என்றெல்லாம் கூறி வைத்திருக்கிறார்கள் லமாகிய சந்தர்ப்ப சூழ்நிலைகள் வராதுவிட்டால் உருவத்தால் நீண்ட உயர் மரங்கள் எல்லாம் ]க்கிறார்கள்.
த் தேவைப்படவே செய்கிறது. பணப் பெறுமதி )தயுமே வீணாக்க முடியாது. ஆரம்பித்து நட்டம் ருமா என்பதை எப்படியாவது அறிந்து கொள்வது ல்லாமே பயனற்று தான் போய்விடும். முயற்சியும் lவிடலாம் என்று சிலர் கூறிவிடுவார்கள். இது நூறு ஸ் அலைபவர்களையும் கேட்டுப் பார்த்தால் இது
றையில் உயர்வாகத் தான் வைத்திருக்கிறார். அது உணர முடியும். உடற் பலம் மிக்க விளையாட்டு பில் உத்தியோகம் பார்க்க, எழுந்து நிற்க கிண்டிக் கொண்டிருக்கிறான். இதனைத்தான் ஸ். இப்படி என்றால் நாடு எப்படி முன்னேறும். ச் சிந்திக்க வேண்டும். ஜோதிடக் கலையை றைவாக இருப்பதால், அவர்களால் நூறு வீத )ாம். ஆனால் இதை நாம் ஆராய்ந்தால் நல்ல

Page 77
இந்துக்களாகிய எமது அடிப்படை நான்கு வே அதர்வணம் என்பவையாகும். இதற்கு ஆறு அங் காரியங்கள் செய்வதற்குரிய காலங்களைத் ெ சஞ்சார நிலைமைகளைக் கொண்டு கணிக்கப்படு
ஜோதிடம் எனப்படுகின்ற பெருவிருட்சம் மூன் ஹோரஸ்கந்தம், சம்கிதாஸ்கந்தம் என்று
கிரககணிதங்களைச் செய்யும் (பஞ்சாங்க) பகு பகுதி, நடைபெறுவனவற்றை வைத்து நடக்கப்ே வகையாகும். பஞ்சாங்க கணித பகுதி, பலன் கூறு ஆரூடம் என்ற பகுதி வழக்கிலிருந்து மறையப் பா
சகுணப் பகுதியை சாமுத்திரிகா லட்சணம் என் வைத்து அவரது பலன்களைக் கூறுவது. இது பெற்றுள்ளது. சப்பட்டை மூக்கின் பலன், நீள பற்களின் அமைப்புகள் என்றெல்லாம் பலன்கள் எல்லாம் அந்த வகையைச் சேர்ந்தவை தான்.
மணி மந்திர ஒளஷதம் என்று வடமொழியில் சு மனோவியல், வைத்தியம் மூன்றும் ஒன் காரணமாகத்தான் பண்டைய கால விற்பன்னர்க நோயாளியின் தோற்றத்தைக் கொண்டே அவரு முடிந்தது. வெளித்தோற்றத்தை பார்த்து அவ வாசிக்கவும் முடிந்தது. இம் மூன்று ஞானங்களைய
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படை ஒன்பது கி யுகத்தில் வேறு சில புதிய கிரகங்கள் கண்டு பிடி பெரிதாகப் பாதிக்கப் போவதில்லை என்பதால் ராசி மண்டலத்தைச் சுற்றி வர எடுக்கும் காலம், அதிகமாக இருப்பதே இதற்கு காரணமாகும். ஒவ் உண்டு. சூரியனுக்கு ஆளுமை, தோற்றம் இவைக வீரம், பலம், புதனுக்கு புத்தி, சாமர்த்தியம்,
உலகாயத சுபங்கள், சனிக்கு, நீடித்து நிற்கும் பொருட்கள் எலத்திரனியல் மின்சாரம் போன்ற க இலகுவில் புரிந்து கொள்ள முடியாத துறைகள் ஆன்மீக ஞானம், என்றெல்லாம் ஜோதிட சாஸ்திர
நாம் பிறந்த போது எந்தக் கிரகம் பலமுள்ள நிை கூடிய முன்னேற்றம் தரும். தெரிந்தவை கொண்டு நம் ஒவ்வொருவரது கடமையாகும்.

தங்களுமாகும். இவை இருக்கு, யசுர், சாமம், 5ங்கள் உள்ளன. அவற்றுள் ஜோதிடம் ஒன்று. நரிவிப்பது ஜோதிடமாகும். இவை கிரகங்களது கின்றன.
று கிளைகளாக பிரிகிறது. கணிதஸ்கந்தம், வடமொழியில் கூறுவார்கள். அதாவது தி, கிரக அசைவுகளை வைத்து பலன் கூறும் பாவதை கூறும் (சகுனம்) பகுதி என்ற மூன்று றும் பகுதி என்பது யாவருக்கும் தெரியும். சகுனம் ாக்கிறது.
றும் கூறுவர். அதாவது ஒருவரது தோற்றத்தை இன்று பத்திரிகைகளில் நவீன வடிவத்தையும் மூக்கின் பலன், நீண்ட கண், வளைந்த கண், கட்டுரை வடிவில் காணப்படுகிறதே, அவை
கூறப்படுகின்ற ஜோதிடம், உளவியல் அல்லது றுக்கொன்று உறுதுணையானவை. இதன் ள் இம் மூன்றையும் ஒருங்கே கற்றறிந்தார்கள். நக்குள்ள நோயை அனுமானிக்க அவர்களால் ர்கள் உள்ளத்தில் உள்ளதை அவர்களால் பும் கற்றறிந்த அவர்கள் வளமாக வாழ்ந்தார்கள்.
lரகங்களும் 27 நட்ஷத்திரங்களுமாகும். நவீன க்கப்பட்டாலும் அவற்றின் அசைவுகள் மனிதனை அவை விடப்பட்டிருக்கலாம். அவை ஒரு முறை சராசரி மனிதனின் வாழ்க்கைக் காலத்தை விட வொரு கிரகங்களுக்கும் ஒவ்வொரு குணாதிசயம் ளும், சந்திரனுக்கு உடல், மனம், செவ்வாய்க்கு வியாழனுக்கு ஞானம், விவேகம், வாழ்க்கை, தன்மை, உழைப்பு, ராகுவிற்கு மெல்லிய நீண்ட ண்ணுக்குத் தெரியாத துறைகளும், கேதுவிற்கு ா, இரசாயனங்கள், வாயுக்கள், பெற்றோலியம், 5தில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
1லயில் இரக்கின்றதோ அந்தத்துறைகள் நமக்கு தெரியாதன ஆராய்ந்து முன்னேற வேண்டியதே

Page 78
மானுடம் போற்
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னும் ஒரு இவ்வாக்கின் அடிப்படையில் நோக்கும் போது சார்ந்தே நிற்கிறான் என்பது உள்ளங்கை ெ உண்மையில் ஆதாம் ஏவாள் காலந் தொட்டே மிகையில்லை. ஏவாள் கொடுத்த கனியை வேண மாபெரும் பாவச் செயலை தடுக்கக் கூடாமல் ே நான் உண்டேன்” என்று தன் இயலாமையையும் அதாவது ஏவாளின் மேல் சாட்டி அவன் தப்பித் பெண்மையின் நிழலுக்குள் சங்கமமாகிப் போய் இன்றைய ஆண்மக்கள் கூட தங்களின் அன்ற சகோதரியை ஒரு மனைவியை என்று ஒரு பெண்ணி மட்டுப்பட்ட நிலையையே காட்டுகிறது.
இதனோடு இணைந்த வகையில் ஐம்பெரும் காப்பி நோக்குவோமாக இருந்தால் அங்கேயும் இந்தத் பாட்டுடைத் தலைவன் கோவலனும் எப்போதும் எ கொண்டே இருந்திருக்கிறான் என்பது தெளிவ ஆண்மகன், எவரையும் நொடிப் பொழுதில் கவரு என்றெல்லாம் கூறப்பட்ட போதிலும் கூட அவனா போனது. பெண்மை இல்லாத போது துடுப்பிழந்த காப்பியத்தின் தலைவன் பெண்மையின் நிழலிலே தலைவன் ஆக்கியது. இங்கே ஆண்மை பெறவே நெஞ்சம், தியாகம், நீதி தவறா நன்னோக்கு கூறினால் அது மிகையில்லை. வணிகனான கோ கண்ணகியைக் கைப்பிடிக்கிறான். இந்த நிலையி நேர்ந்ததாக காவியம் இயம்பவில்லை அத அனுபவிக்கிறான்.
ஆனால் கோவலன் செய்தது என்ன? திரவியம் தே மட்டுமல்ல அந்தக் குறுகிய இடைவெளியைக் ச திண்டாடி விட்டான். அதனால் தான் ஆடலுக்கு களிக்கச் சென்ற இடத்தில் தன்னை, தன்னிலை ட மொத்தத்தில் தன் வசமிழந்து அனைத்தும் இழந்து
மாதவியின் நிழலிலே இளைப்பாறிய கோவ சிந்தித்தானில்லை. அவளை கைவிட்டு வந்ததை
இனிமையை அங்கேயும் மிக மிக இன்பமாக களி மணிமேகலை என்ற மலர் உதயமாகி மலர்கிறது.
நுகர்வின் உச்சக் கட்டத்திலே காதல் நாயகி அங்கே அவர்களிடையே சிறிய விரிசல் ஒன்று ஏ விட்டு கண்ணகியின் பால் நழுவிச்சென்று விடு அழைத்து சென்ற அவளை ஆற்றங்கரையிலேே கண்ணகியின் பால் ஈர்க்கப்பட்டு சென்று விடுகிற சிந்திக்கவில்லை. அவளை இருளிலே தனியாக அவளோடு இன்பமாக வாழ்ந்ததை எண்ணவில்ை எண்ணவில்லை. சுயநலத்தின் மொத்த உருவா

செல்வி. பிரான்சிஸ்கா இஸ்டீபன், ஆசிரியர் மமா/நு/புனித சவேரியார் கல்லூரி நுவரேலியா
றும் பெண்மை
பெண் இருக்கிறார் என்பது சான்றோர் வாக்கு. ஒரு ஆணானவன் எப்போதும் ஒரு பெண்ணைச் நல்லிக்கனி போல தெளிவாக விளங்குகிறது. இந்நிலை தொடர்கிறது என்று கூறினால் அது டாம் இது உண்ணத் தகாதது என்று கூறி ஒரு பானது மட்டுமல்ல இவள் கொடுத்ததால் தான் துணிவின்மையையும் இன்னொரு உயிரின் மேல் துக் கொள்கிறான். அவனது ஆண்மை அங்கே விடுகிறது. ஆதாமுக்கு மட்டுமா இந்த நிலை. ாடத் தேவைகளுக்குக் கூட ஒரு தாயை ஒரு ணைச் சார்ந்தே நிற்கிறார்கள். இது ஆண்மையின்
யங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தை நாம்
துர்ப்பாக்கிய நிலை காணப்படுகிறது. அதன் ந்த நொடியிலும் ஒரு பெண்ணின் பற்றுக் கோலை ாகிறது. கோவலன் என்பவன் கம்பீரம் மிக்க ம் தன்மையுடைய ஆண்மகன், சிறந்த வணிகன் ல் தனித்து சுயமாக இயங்கக் கூட முடியாமல் படகுக்கு அவன் ஒப்பாகிப் போகிறான். ஒரு ) இளைப்பாறியதால் தான் காவியம் அவனைத் ண்டிய இடத்தை பெண்மையின் துணிவு அஞ்சா என்பன தட்டிக்கொண்டு சென்று விட்டதென்று வலன் இளமையின் இயற்கையை அனுபவிக்க லே கண்ணகியால் அவனுக்கு எந்தக் குறைவும் னால் இனிமையான இல்லறத்தை அவன்
5ட அயல் நாடு செல்கிறான். தேடியது திரவியம் கூட அவனால் தனித்து அனுபவிக்க முடியாமல் 5 நாயகியான மாதவியின் நடனத்தை கண்டு ]றந்து தன் ஆருயிர் காதல் மனைவியை மறந்து
மாதவியின் வசமாகிப் போகிறான்.
லன் கண்ணகியின் நிலையை கிஞ்சித்தும் ஒரு பொருட்டாக எண்ணவில்லை. இல்லறத்தின் க்கிறான், அங்கே மாதவிக்கும் கோவலனுக்கும்
மாதவியோடு இணைந்த வாழ்க்கையிலே இன்ப மனைவியோடு இந்திர விழாவுக்கு செல்கிறான். ற்படவே நின்ற இடத்திலேயே மாதவியை விட்டு கிறான். அலங்கார பவனியிலே கைப்பிடித்து ப தனித்து விட்டு ஆண்மையின் மமதையுடன் ான். இங்கேயும் அவன் மாதவியின் நிலையை விட்டுச் செல்வதை பெரிதாக எண்ணவில்லை t), ஏன் தன் உயிரான மகள் மணிமேகலையை கி தன்னை மட்டுமே சிந்தித்தவனாக வீறு நடை

Page 79
கொண்டு சென்று விடுகிறான். அவன் நினைத்திரு வீர புருஷனாக தலை நிமிர்ந்து உலகம் போற் அவன் இன்னொரு நிழலை தேடி சரண் புகுர் கோவலன் எனும் ஆண்மகன் திட சிந்தை இல்லா இயங்க முடியாத மானுடத்துக்கே இழுக்கு தேடி கண்ணகி எனும் நாண் அறுந்த போது மாதவி ஏதாவது ஒரு பற்றுக் கோலின் துணையுடன் மட்டு
ஆனால் சிலப்பதிகாரம் காட்டும் பெண்களோ
உயர்ந்த நோக்கோடு உயர்ந்த சிந்தனை கைவிட்டுச்சென்ற வேளையிலேயே கண்ணகி நாடிச்செல்லவில்லை. இன்னுமொரு பற்றுக்கோடி ஆண்மையின் நிழலிலே அவர்கள் தஞ்சம் சே செய்திருப்பார்களேயானால் அவர்களை இலக்கிய உயர்ந்த நிலையில் கண்ணகி பத்தினி தெய்வ மாதவியை எடுத்து நோக்கினாலும் பரத்தையர்
கோவலனைத்தவிர வேறு மார்க்கம் நோக்கிச் கோவலனுக்காக தியாகம் செய்த அவள் தன்
உலகம் போற்றும் மணிமேகலை காவியத்தி விடுகிறாள்.
சிலப்பதிகாரத்தோடு ஒப்புநோக்கி இன்றய நவீன வாழ்வை வளமாக்கி கொள்ள அன்பளிப்பு என் கொள்ளையிட்டுக்கொள்வதும் மாதரை சொகுசr அவர்களது உழைப்பை சுரண்டிக்கொள்வதும் பெண்களை நாடிச்செல்வதும் என்று ஆண்மையெ தாழ்வுபடுத்திக்கொள்வதை அவதானிக்க முடிகிற
ஆனால் பெண்கள் அவ்வாறு இல்லாமல் தாயா நின்று பல அவதாரங்களை எடுத்து உலகை மாபெரும் சக்தியாக உயர்ந்து வருவதை u நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ் இவைகள் செம்மை மாதரை செம்மைப்படுத்தி ஏ6
இதன் அடிப்படையில் தானோ என்னவோ சிலப் புல்லென நளிந்து போக அதன் காவிய நா பிடித்திருக்கிறார்கள். அதனால்தான் நாயக அணிகலனான சிலம்பு பெற்றுச்செல்கிறது. சில மன்னனையே வீழ்த்தி, மதுரை மாநகரை சாம்ப விளங்குகிறது. உண்மையில் சிலம்பின் அதிக போற்றும் சிலப்பதிகாரமாக உயர்ந்து செல்கின்ற

ந்தால் தனியாக வாழ்ந்திருக்க முடியும். ஆணாக, றும் நாயகனாக உயர்ந்திருக்க முடியும் ஆனால் து கொண்டான். இவ்வாறாக நோக்கும் போது தவனாக ஆணி வேரற்ற நாணற் புல்லாக தனித்து ப ஒரு மானிடனாக இருக்கிறான் என்பது கண்கூடு. எனும் நாண் அறுந்த போது, கண்ணகி என்று மே வாழ முடிந்தது எனக் கூறி விடலாம்.
இந்நிலையை விட்டு மிகவும் விதிவிலக்காகி யோடு உலா வருகின்றார்கள். கோவலன் யோ மாதவியோ இன்னும் ஒரு துணையை ன் உதவியை எதிர்பார்க்கவில்லை. இன்னுமொரு ாரவில்லை. மாதவியும் கண்ணகியும் அவ்வாறு பங்களே போற்றியிருக்கப்படமாட்டா. இமையமென மாக உயர்ந்து நின்றிருக்க முடியாது. இங்கே குலப்பெண்ணாக மண்ணிலே அவதரித்தபோதும் செல்லவில்லை. அவளது குல ஒழுக்கத்தையே மகளையும் நெறிதவறாமல் வளர்த்து இலக்கிய ன் தலைவியாக்கி மிகவும் உயர்ந்து சென்று
Y)
யுக ஆண்மக்களைக்கூறுவோமாயின் அவர்களின் று கூறி சீதனமாக பெண்களின் சொத்துக்களை ாக வாழவிட்டு விடாமல் வெளிநாடு செல்லவிட்டு தங்களின் சிறிய தேவைகளை நிறைவேற்றக்கூட ன்ற இலக்கணத்தையே பொய்யாக்கி தன்னையே 33l.
க, தாரமாக, ஆசானாக, மந்திரியாக, தோழியாக செம்மைபடுத்தி வளப்படுத்தி உலகை இயக்கும் பாரும் மறுப்பதற்கில்லை "நிமிர்ந்த நன்னடை, ந்சாத நெறிகள், நிமிர்ந்த ஞானச்செருக்கு” என்ற ணியின் உச்சிக்கே கொண்டு சென்று விடுகின்றன.
பதிகாரத்தின் நாயகன் காற்றிற்கு அசைந்தாடும் யகிகள் மானிட நெஞ்சங்களில் நீங்கா இடம் ன் பெறவேண்டிய இடத்தை பெண்மையின் ம்பானது நீதியின் சின்னமாக உயர்ந்து பாண்டிய லாக்கி, அதிகாரத்தோடு நிமிர்ந்து சிறப்பு பெற்று ாரம் பெண்மையின் சிறப்பாக மாறி சான்றோர் j5l.

Page 80
வெறுத்திடுவே
நாகரீகம் என்ற பெயரில்
தலை துாக்கிய சீதனமே!
உன்னைத் தான் கூறுகிறேன்
நன்றாகக் கேட்டுக் கொள்!.
பெண்ணினத்தின் பெருமைகளை
பவ்வியமாய் விழுங்கி விட்டு
ஏப்பம் விடும் சீதனமே!
உன்னை சீ என விரட்டுகிே
பேயரக்கன் போல் வந்து
பெண்ணினத்தின் மாண்புகை
குடித்து விடும் சீதனமே ! -
உன்னை சீ என விரட்டுகிே
நீ எடுக்கும் சீதனத்தால்
பெண்மகவைப் பெற்ற மனம் நெருப்பாக கொதிக்கிறது.
ஆடவர்கள் எடுக்கும்
கெளரவப் பிச்சையல்லவோ இந்தச் சீதனம் 1.
ஓ ! பெண்ணினத்தின் பெருமைகை வேரோடு பிடுங்கி எடுத்த பூ உன்னைச் சீர் கொண்ட உள்ளத்த சீ என வெறுத்திடுவோம்!.
வயதான கன்னியரும் .
வழியருகே காத்திருக்க
அதனைக் கண்டு மனம் மகிழும் சீ உன்னை சீ என துரத்துகிே
மதங்களுமாம் அத்தனையும்
வெறுக்குமிச் சீதனத்தை
யார் தானோ அறிமுகமும்,
படுத்தியதோ?.
59

rid னத்தை
ஹிஸ்னா ஹஉஸைன் 12 கலைப்பிரிவு கொ/ பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி.
1365..........
றன்!

Page 81
சீரழிந்த சீதனத்தை
சீரென்று உருவாக்கிய
மாந்தர்களே ! நீங்கள்
எங்கே ஓடி விட்டீர்கள்
ஓ ! சீரழிந்த சீதனமே உன்ன சீ என விரட்டுகிறோம்!
சீரழிந்த சீதனமே!
பெண்கூட்டம் கண்ணிரி மனங் குளிர ரசிக்குமுனை மனதார வெறுகின்றேன்.
சீர் பெறாத சீதனமே!
உன்னை சீ என விரட்
ஆறாத் துயரில் பெண்ணைப்
பெற்றமனம் தவிக்கிறது
இத்தன்ையும் அறிந்திட்ட போ நீ எம்மை வாட்டுகிறாu
ஓ ! சீரற்ற சீதனமே!.
உன்னை சீயென்று வெறுத்திடுவோம் ! .
சீரழிந்த சீதனமே உன்னை
. என வெறுத்த
புளுட்டோ ஒரு தடவை சூரியனை சுற்ற ஆண்டுகள் 9ஆவத கிரகமாகவும், இருக்கும். இப்படி புளுட்டோ 8வது இ குறுக்கிட்டாலும் கூட இரண்டின் இதவரை இவை மோதிக்கொள்ளும் ஆ

டுவோம்!.
எடுக்கும் காலம் 248.5 ஆண்டுகள். இதில் 228 20.5 ஆண்டுகள் 8வது கிரகமாகவும் இது டத்தக்கு வரும்போது நெப்டியுனின் பாதையில் சுற்றுப்பாதைகளும் மிகப்பெரியவையெண்பதால் த்து ஏற்பட்டதில்லை.
60

Page 82
வாழ்க்கையும்
புனித
வாழ்க்கை என்பது சுழல் சக்கரம் இன்பம் துன்பம் மாறி மாறி இருக்கும் வாழ்ந்து பார்த்தால் தீச்சக்கரம் துன்பம் கழுத்தை இறுக்கும்
பணத்தை உழைக்கத் தெரிந்த மனிதனு அதனை சேமிக்கத் தெரியவில்லை. பணத்தைப் பதுக்கத் தெரிந்த மனிதனு அதனை உழைக்கத் தெரியவில்லை.
செலவளித்தவன் வாழ்க்கையில் எதைக் சேமிப்பவனைக் கண்டு பொறாமைப்பட
சேமிப்பவன் வாழ்க்கையில் எதைக் கண செலவளிப்பவனைக் கண்டு பொறாமைப்
உழைத்து உழைத்து ஓடாய்ப் போன ம நோயுடன் வருந்திக் கிடக்கின்றான்.
பிறர் உழைப்பில் வாழ்க்கை ஒட்டும் ம6 உறவுகளுடன் ஆனந்தமாகத் திரிகின்றா
சேமிப்போடு இணைந்த வாழ்க்கை இன்ட சேமிப்பற்ற வாழ்க்கை துன்பம் காணும் சேமிப்பின்றி வாழ்வில்லை என்பது அந்த சேமிப்பே வாழ்வென்பது இந்தக்காலம்.
மனிதன் மிருகமாவதும் பணத்தாலே! மனிதன் தெய்வமாவதும் பணத்தாலே! பணத்தின் அருமை இருப்பவனுக்குத் ெ சேமிப்பின் பெருமை இல்லாதவனுக்குப்
61

சேமிப்பும்
ரம்யா நெல்சன் 12B கலைப்பிரிவு அந்தோனியார் மகளிர் மகாவித்தியாலயம்
கொழும்பு -03.
றுக்கோ!
க்கோ!
கண்டான்
டான்
J.
}னிதன்
ரிதன் ன்.
ம் காணும்
d585FT6) b.
fuq DIT!
fuq DIT!

Page 83
புதிய கோண
பட்டதோர் மரம் போல - இன்று கட்டவிழ்ந்து கிடக்கும் உலகம் மொட்டவிழ்ந்து மலரவேண்டும் - புது மெட்டுடன் திகழவேண்டும் கேட்டதும் கிடைக்கும் வரமாய் - இந் பாட்டுடன் மலரவேண்டும்.
பாலைவனமும் சாலைத் தெருவும் - L சோலை வனமாய் மாறவேண்டும் காலைக் கதிரிலும் மாலை இருளிலும் நாளை இனிதாய் மலரவேண்டும் ஆடலும் பாடலும் இருந்தாலும் - அதி தேடலும் கொஞ்சம் கலக்கட்டும்.
அரசியல், ஆன்மீகம் இரண்டும் - என் இரண்டாகவே இருக்கவேண்டும் அரசியலில் ஆளுமை கொண்டு - புது ஆண்மையுடன் மலரவேண்டும் ஆன்மீகம் தனிலே மென்மையும் - என அழகுமே தென்பட வேண்டும்.
கள்ளம் கபடம் அறவே இன்றி உள்ளம் தனிலே வெள்ளை சுண்ணம் பள்ளம் மேடு இன்றிய பாதையில் குள்ளப் பார்வைகள் ஏதும் இன்றி கொள்ளை மகிழ்வுடன் சென்றிட வழி வெல்லமாய் இனிக்கும் வாழ்க்கை இ
கஷ்டங்கள், நஷ்டங்கள் எதுவென்றா இவஷ்டமாய் ஏற்கும் மனம் வேண்டும் இன்பங்கள், மகிழ்வுகள் என்றாலே- ப பகிரும் குணம் வேண்டும் பாசங்கள், கோஷங்கள் எதுவென்றாலு வேஷங்கள் இன்றிய புன்னகை போது
62

ங்கள்
க. நிரோஷினி
தரம் -10 சாந்த கிளேயர் மகளிர் கல்லூரி கொழும்பு -06.
தப்
பசுஞ்
லும்
|ண்புடன்
லும்
ம்.

Page 84
எதிர்ப்புக்கள் என்ற வலையிலே சிக்கி மீண்டெழுவது சகஜமே எதிர்பார்ப்புக்கள் என்ற மோகவ சிக்கி மீண்டெழாவிடில் - என்று ஏக்கத்தில் ஏமாற்றம் மிச்சம்! நிம்மதி அங்கே சொச்சம்!!
வள்ளுவன் குறளும் நல்லவன் குரலும் ஓங்கி ஒலித்திட வேண்டும் வல்லவன் செயலில் தீவினை கலப்பின் - அது
ஒடி ஒழிந்திட வேண்டும்.
தேடி நாடி சிலர் வருவர் - புகழ் பாடியே எம் குடியைக் கெடுப்பர் கோடி கோடியாய் கொடுத்தும் - கேடித்தனத்தை யார் ஒழிப்பர்?
பாடிக் கெடுப்பதில் ஒரு இனிமை வாடி வதங்குதலில் ஒரு புதுமை
வேடிக்கை, கேளிக்கை இரண்டும் வாழ்க்கையில் அவசியம் வேண்( வேடிக்கை வாழ்வும் - புதிய கேளிக்கை நிகழ்வும் - என்றும் வாடிக்கையாகவே இருப்பின் கோரிக்கை வைப்பேன் "அதைத்
சோதனை நடுவில் வேதனை கலி சாதனை படைக்க வேண்டும்
சேதங்கள் இன்றியே பேதங்கள் வேதங்கள் பிறக்க வேண்டும் - வேதாந்தம் மறைய வேண்டும்- 6 போதனை ஜெயிக்க வேண்டும்!
* ஐரோப்பா கண்டத்தின் மிகப்பெரிய மை
(montblanc) * தன் கால்களால் அடைகாக்கும் ஒரே பறை

Dலயிலே
)
இந்த
- பிறர்
)- என்றும் டும்
தவிர்ப்பீர்”
ந்திட -புது
ஒழித்திட
I60) pull ந்தன்
)ச்சிகரம் பிரான்சிலுள்ள மாண்ட் ப்ளாஸ்க்
எம்பரர் பெண்குவின்

Page 85
தமிழின் ச
கடல் கோள் கொண்ட குமரிக்கண்டத்தி தென் மதுரையோடு தமிழ் வளர்த்த தமிழ்ச்சங்கத்தையும் அது படைத்த இலக்கண இலக்கிய நூல்களையும் அபூ
வெண்தேர்ச்செழியன் மீண்டும் நிறுவிய கபாடபுரத்துத் தமிழ்ச்சங்கம் கொண்ட தொல்காப்பியம், இசை நுணுக்கம், மாபு நூல்கள் இவற்றை இன்றைய தமிழிற்கு
தன்னுயிர் நீத்த உத்தமன் பொன்முடி! தன்னுயிர் எண்ணாது கார்வண்ணன்ற்களி வாக்கிற்காய் தமிழுக்காகப் பாடுபட்டு இன்று வாழும் தமிழின் காவலன்!
தமிழ்ச்சங்கத் தலைவன் அருள்மொழி அ சிறைவாசம் வீற்றிருக்க தமிழ்ச்சங்கமும் அதுகொண்ட நுால்களும் வீணே பூட்டுப் கிடக்க உலகிற்கு பாடுபட்டு அறிவித்தவ
குறிஞ்சியாண்டவர் கோயில் சுரங்கவழிய இடைச்சங்கத்திற்கு சென்றடைந்தவன்! அங்கவன் பைந்தமிழ் சுவடுகள் கண்டு மெய்சிலிர்ந்து நின்றானே யன்றி
அவற்றை கட்டிச் செல்ல அவன் முயன்றிலன் ! ஒரு நாட்டின் இளவரச6ே கள்வனாய் அவற்றைத் திருடிச்செல்ல அத்தமிழ் உள்ளம் இடமளிக்கவில்லை.
அரும்பாடுபட்டு பொற்றாமரை என்ற
தமிழ்த்தாய் உலகிற்களித்த அறிவுச்சிறு கண்டெடுத்து அவளை சுரங்கவழியிலே சங்கம் கொண்டு சென்று அது கொண்ட
நுால்களை நாற்பது நாள் முழு அர்ப்பt அச்சிறுமி கொண்டு மனப்பாடம் செய்வி திடமுடன் தமிழிற்கு சேவை செய்த நி வெளி வருகையிலே .
அவன் தந்தை திருமாறனிடம் அகப்பட அவனோ தனையனின் பணியை பாராட் செந்தில் மலையுச்சியில் சிறை வைக்க மணலுார் புறப்பட்டுவிட்டான்!

ாவலன்
சி. துவாரகன் O/L 2005 கொறோயல் கல்லூரி.
த்திட
ாணம் - அழியா தருவதற்காய்.
த்த
ஆசான்
J (Bds பன்.
றிந்து
துமியை
ணிப்பாய் த்து றைவுடன்
LT 5 ஏவலிட்டு

Page 86
எத்தனையோ தமிழ் நூல்களை உ கடலிற்கு பசியடங்காது அன்றிரவே வெறியெடுக்க கபாடபுரத்தை நாற்புறமும் சூழ்ந்து சங்கத்தையும்
அது கொண்ட நூல்களையும் உள்ளெடுத்து தாண்டவமாடியது இறைவன் செயல் பொன்முடியும் பொற்றாமரையும் செந்தில் மலையுச்
நிலையறிந்த பொன்முடி "இப்போது பொற்றாமரையே விலை மதிக்க முடி அவளுயிரை தமிழ்த்தாயிற்காய் காக் தன்னுயிர் பாராது அவளை காக்கை விதிவசம் கொள்ள இடியோசை கேட் கருநாகம் மருண்டு பொற்றாமரையை தீண்டிவிட்டு ஓடி ஒளிந்தது பொன்முடி துணிந்தான்.
தன் உடை வாளையுருவி நாகம் தீண்டிய இடத்தை பிளந்து அவள் இரத்தத்தை உறிஞ்சி உமிழ்ந்தான்! சிறந்தும் தன்னுயிர் பாராது!
கதிரவன் உதித்தும் கடலின் தாபம் அடங்கவில்லை ஆண்டவன் செயல் திருமாறன் கப்பலில் தேடி வந்தான் தன் தனையனையும் தமிழன் உயிரை
பொன்னாயிருந்தவனின் உடல் முழுது விஷமேறி நீலமாயிருந்தது பொற்றாமரை பாடம் செய்ததை உருவாக்க உறுதிவேண்டி அவன்
உயிர்பிரிந்தது உலகைவிட்டு. அவனுயிர் தொல்காப்பியரையும் அகத்தியரையும் தேடி விண்ணுலகம் சென்று விட்டது.
கடல் கொண்ட தமிழ்ச்சங்க நுால்களை மீட்டுவர பொன்முடிசெய்த முயற்சிகளும் அவனது தியாகமும் அளப்பரியது அழியாதது.
பொன்முடி தமிழர்க்காய் தமிழ்த்தாயிற்காய் தன்னுயிர் நீத்த போதும் தமிழிருக்கும் வரை உயிர் வாழ்வான் "தமிழின் காவலனா

ண்ட
சியில்.
யாதவள்” எனக்கருதி க எண்ணி யிலே
--
եւյլb!

Page 87
அன்றும் இ
செந்தமிழ் நாடும்
சுதந்திர தேசமும் சுழன்று அழிந்தது அன்று போரினால் இன்று சுனாமியால்
மானிட இனமும் வாய்பேசா ஜீவனும் கதறி அழிந்தது அன்று போரினால் இன்று சுனாமியால்
வாழ இடம் இன்றி வருந்திய பசியால் கண்ணிர் வடித்தது அன்று போரினால் இன்று சுனாமியா6
உறவுகளை இழந்து சொத்துகளை இழந்து கதறி "என் இறைவா” - என்றது அன்று போரினால் இன்று சுனாமியா6
குழந்தை முதல் இளைஞர் -வரை அன்று கொன்றொழித்தது போர் இன்று கொண்டுசென்றது சுனாமி
சோவியத் யூனியனிலிருந்து பிரிந்து தனி நாடாக đg5b Myfather land 6TGÖMD 65TLJhirib.
66

ாறும்
சதுஷா சந்திரவதனி கா இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி, கொழும்பு -04.
உருவெடுத்த ஈஸ்டோனியாவின் தேசிய

Page 88
தாய ம
ஈரையிந்து மாதங்கள் கருவோடு எனைத் தாங்கி . பன்னிரு வாரங்கள் உன்நெஞ்சோடு அனைத்துப் பாலுாட்டி, என் மலர்ப்பாதம் பூமியில் தொட்டிட .
பத்துத்திங்கள் நீ என்னைப் பெற்றெடுக்கப்ப இன்னல் - நான் செத்து மடியும் நாள் வரை உன் சேவை புரிந்தாலும் ஈடாகுமா!
உன் கருவறைக் கோயிலிலே உள்ளத்தால் நான் பெற்ற பேரின்பவாழ்வு வெறும் பத்து மாதங்கள் - இவ்வுலகில் எவ்விடத்தில் உள்ளதடி தாயே!
காலைக்கதிரவன் இப்பாரைக் காண வந்தது தன் மழலை கொஞ்சும் சிரிப்பைக் கண்டு மனதிலே மகிழ்ச்சி கொண்டவளே - என் முதற்கண் நன்றிகள் உனக்குத் தானம்மா!
உன் உதிரத்தைப் பாலாக்கி, பாசத்தை எனக்கூட்டி அன்பினில் உருகவைத்தவளே நான் இறையடி சேரும் வரை உன்நாமம் என் நாவைவிட்டுப் பிரியாதம்மா!
உன் கண்ணில் நீர் வடிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி ஏழேழு ஜென்மம் என் ஜீவன் வாழும் வரை என் கண்ணில் வைத்துன்னைப் பார்த்திருப்ே
என் தாயான உந்தன் மடியினிலே சேயாக நான் தவழ்ந்து ஆடிய அந்த அழகிய நாட்கள் ஓடிச்சென்றிருந்தாலு என்னுள்ளத்தில் இருந்தென்றும் அழிந்திடு
67

Gu’
வ.நிருஷன் கொ/பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி கொழும்பு 4.
மே

Page 89
என் ஜனனம் முதல் மரணம் , வரை என்னுயிர்க்காய் தன்னுயிர் கொடுத்து எனக்கொளி கொடுக்க மெழுகாய் உருகியவளே என் ஆருயிர் நீ என்னை விட்டுப் பிரியும் நொடிகளெ அனலிடைப்பட்ட மென்னிரும்பாய் உருகித் தவிக்கும் என்னை உன் கண்ணிமைக்குள் சிறைவைப்பாயோ!
ஆயிரமுறவுகள் இருந்தாலும் அன்னை அவனி எங்கே? தரணியைத் தாரை வார்த்தாலும் தாயன்பு போல் ஒரன்பு வேறேங்கே ? என் தாயே!
ஆறு திங்கள் சென்றதுமே கருவறையி நான் உன்னை உதைத்தாலும்
"பத்தரை மாற்றுத் தங்கமே” என என்6 வாரியணைத்த அன்னையே ஆராதிக்கி
"அ" என்ற அட்சரம் சொல்லி, பாலோடு பண்புகள் பல ஊட்டி, வையகத்திலே நான் சிறக்கவே, வாழைத் தண்டாய் உன்னை நீயே வருத்திக் கொண்டாய்!
அன்றொருநாள் என் மூச்சுக் காற்றினுள் முன்னுாறு கவிதைகள் ஒழிந்து கிடந்த தாயே இன்று அவ்வார்த்தைகள் ஒவ்ெ உன் அன்பினில் முளை விட்டதோ!
தெம்மாங்கிசையினிலே இளவேனில் ெ நீ என்னைத் தாலாட்டி சொல்லும் "ஆராரோ" இன்னும் என் காதினில் ஒலிக்கின்றதடி
வாழும் காலம் யாவும் நான் பட்ட துன்ப நொடிகள் தாயே - உன் மடியில் தவழ்ந்த வேளை நினைத்தது சுவர்க்கப் பாதை தோன்றியதம்மா!
என் உள்ளத்திற்கு உவகையூட்டும் உன் மனதிலே எழுந்த உணர்ச்சிகள் யாவும் நான் நொடி நொடியாய் காத்திருந்த ஏங்கல்கள் தான்

ந்தாயே! O6)ITLD
பின்றேல்
னிலே
றேன் உன்னை
!
மே
68

Page 90
என் பிஞ்சு நெஞ்சினிலே அன்பார்ந்த என் மன வானிலே ஒளி வீசும் நிலவாக திகழ்ந்தவளே அந்த நிலவாக நீ இருக்கும் வேை நான் வாழ்கின்றேன்.
வைரமும் வைடூரியமும் பொன்னும் இருந்தென்ன தாயே. வசந்த மலர் உனக்கு நிகரில் ஈடாகுமா இவைதானும்
ஆயிரம் கவிதைகள் படைத்திட்டாலு உன் பிரசவ வலியை மீட்டுதருமா?. ஈரம் காயா மேகமல்லவா உன் நெ சுவர்க்கத்தில் பூத்ததல்லோ உன் ெ
என் இதயக் கோயிலிலே இறையாக குடிகொண்ட அன்னையே - எனை நான் நேசித்ததினை விட உன்னை நான் யாசித்தது அதிகமம்மா!
தாயே உன் விரலிடையில் கை பிடி மார்பினிலே துயில் கொண்டு எனக்கு என் எல்லை வரை வழிகாட்டி எனனோடு இணைந்திருப்பாய்!
உன் பிரிவுகள் எனைச் சுட்டெரிக்கின்றதடி தாயே. என் ஏக்கங்கள் உனக்குப் புரியவில்லைய உணர்ச்சிகள் உனக்குத் தெரியவில்
நீ என்னோடு இணையும் வருடங்கள் சட்டென்று நிமிடங்களாகின.
அம்மா நீ எனை விட்டுப் பிரிகின்ற ே நிமிடங்கள் யாவும் பல ஜென்மங்கள்
தாயே நீ என்னை விட்டுப் பிரிவது முன்னமே எனக்குத் தெரிந்திருந்தால் கருவிலேயே நான் கலைந்திருப்பேன் உன் பாதச் சுவடுகளின்மீது விழிவை நீ வருவாய் என.

ள இரவாக
றும்
. அன்னையே ஞ்சம் பொற்பாதம்
க்
த்து, நடை பழகி
II?
O)6OuJIT?
666
Tul60I
த்து காத்திருப்பேன்
69

Page 91
மலையக மக்க
எட்டுத்திசை தனிலும் ஆழிசூழ்ந்து
எண்திசை தனிலும் புகழ்
இந்து சமுத்திர முத்தெனவும் உ இறுத்தல் செய்யும் வண்ண
நிலைபெறும் இலங்கை - மண்தை
அன்னியவனால் ஏமாற்றி வரவழை அவன் உடலினை கசக்கி
உதிரம் தனை மிகையாய் சிந்தி
பிறர்நாடாக இருந்தாலும் ர
எண்ணியே கள்ளங்கபடம் அற்ற
கடமையென செய்திடவே.
நாடோ முன்னேற்றம் கொண்டதுே வாழ்வில் முன்னேற்றம் கா
ஒரு வேளை உணவின்றியும்
துன்பக்கேணி தனிலே இரு
இருட்போர்வை போர்த்தி இருக்க
அனுதினம் இன்பம் நீங்கிய
துன்பம் சுமந்த வாழ்வினை
எவ்வாறு இங்கு கொண்டுவரப்பட்ட
அவ்வாறே இன்றுவரை வாழ்ந்து.
அன்னியனாய் தான் இருந்தாலும்
என்நாடு என வாக்குறுதி பூ
தான் எத்துணை துன்பத்தில் அமி
அதனை பொருட்படுத்தாது
இம்மண்ணில் இலைமேல்
இரக்கம் காணுமே நம்பெரு
அத்துணை சிறப்புப் பெற்றது அவ அவன் செய்யும் தியாகமுட
அத்தனை பெருமைமிகக் கொண்ே உடலில் மறம் கொண்டேறு இருள் போன்ற போர்வை சுமந்தே தன்னிலை மறந்து உழைத் வருந்தலும் வருந்துவதும் தகுமே.
70

5ள் இன்னல்
சக்திவேல் விதேஸ் g5Jib 10G (2005) கொழும்பு இந்துக்கல்லுாரி பம்பலப்பிட்டி.
பரவி லகத்தவர் STLD
ரிலே
}க்கப்பட்டு ப் பிழிந்ததைப் போல
நம் நாடென
அவர்கள் உள்ளம்
வ எனினும் ணமுடியாமல்
ந்து
னரோ
இது
பூண்டவனாய் ழ்ந்திருந்தாலும்
உழைக்கின்றவன்.
]மைவளர்ச்சி பன் சேவையும்

Page 92
ஆதி மொழி தமி காதில் மொழி உ
ஆதி மனிதன் கண்ட மொழி ஏது மொழி சைகை மொழி மீதி அறிவு வளர வளர கா திணிக்க கனிந்த மொழி ஆதி மொழி தமிழர் மொழி காதில் மொழி உலகுக் கினி
சேர சோழ பாண்டிய மன்னர் வீரப் புலவர் வளர்த்த மொழி சாதி மதம் தோன்ற முன்னே நாவு ரைத்த முந்தை மொழி ஆதி மொழி தமிழர் மொழி
காதில் மொழி உலகுக் கினி
வேதம் இதி காசம் குறள் வெண்பா காப்பியங்கள் பிற நாலும் தமிழ்ச்சங்கம் ஈந்த காலம் முந்திப் பழமை மொழி ஆதி மொழி தமிழர் மொழி காதில் மொழி உலகுக் கினி
சிங்களமும் கன்னடமும் தெலுங்கு மலையாளமும் பைந்தமிழின் பக்க வேராய் முளைத்தெழுந்த மொழிகளன்றோ ஆதி மொழி தமிழர் மொழி காதில் மொழி உலகுக்கினி
வீரம் படை வெற்றி வலிமை தானம் தர்மம் தளரா உண்மை மானம் மரபு வழுவா செங்கோல் யாவும் பண்டைத் தமிழர் பண்பாய் கூறும் சிறப்பு தமிழர்க்கன்றோ மாறும் கருத்து மரபில் உண்டோ? வதை புரிய வகையு முண்டோ?
71

ழர் மொழி உலகுக்கினி
ந. கணேசலிங்கம்
அதிபர், நீர்/விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி நீர்கொழும்பு

Page 93
யோகம் சித்த மருத்துவம் கலைகள் u IIT6b சுத்த கருத்துடை வாழ்வும் பாகம் பலவுறு ப்கள்வான் வாகிச் சைவம் தமிழொடு இசை வனவாகுட பாவம் பண்டைத்தமிழர் பண்பாய் வளரும் தமிழுக்கு முண்டோ? சாகும் சமிக்கை தமிழுக்கு உண்டே
ஈழம் இந்தியா மலேசியா தாண்டி ஞாலம் முழுக்க மூலை முடுக்கில் வாழும் தமிழர் காலப் போக்கில் மூழ்கித்தவிக்கும் விந்தை காணி! நாலும் கற்றும் நமது பண்பை நாறும் சேற்றில் வீச லாமோ? பாழும் கிணற்றில் வீழ லாமோ? பண்பும் விலகிப் போகலாமோ?
காலம் தந்த கடமை இது வளரும் தமிழின் வாஞ்சை இது பாழும் உலகின் பகையை வென்று நாளும் தமிழின் மகிமை காக்க மீதம் இரத்தம் உள்ள வரை பாடும் படு படையும் எடு காலம் தந்த கடமை இது ஆதி மொழி தமிழர் மொழி காதில் மொழி உலகுக் கினி தாரும் வழி தமிழுக் கினி!
நியூட்டன் காலம் வரை கூட சூரியக்குடும்ப அதன் பிறகுதான் தாரத்திலிருக்கும் மூன்று 1781ம் ஆண்டிலும், நெப்டியுன் 1846ம் ஆ கண்டுபிடிக்கப்பட்டன.

I?
த்தில் ஆறு கோள்களென்றே நினைத்தார்கள் கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. யுரேனஸ் bண்டிலும், புளுட்டோ 1930ம் ஆண்டிலும்

Page 94
புதை
வாழ்வெனும் பாதையில் விதியின் சதிய வலம் வரும் வழியில் தான் எத்தனை எண்ணங்களைப் புதைத்துவிட்டுக் கண்ணி மண்ணை நோக்கி எம்பயணம்?
கருவறை விட்டு வந்து கால் பதிக்கும் கதறிய உறவுகளோடு களிப்பையும் புை
போர்க்களமெனும் புதைகுழியில். குழந்தைப் பருவத்திலே குதூகலிக்கவிட கல்வி எனும் முகாமிலே சிறகைப் புதை காலம் எனும் புதைகுழியில்.
பட்டம் பெறவென்று பல்கலைக்கழகம் ெ பட்டை தீட்டாமல் பாதியிலே புதைத்து பகிடிவதை எனும் புதைகுழியில். வாழவேண்டிய இளைஞர் வாழ்வு பின்னா வாழ்வைக் கரைத்து வழிதவறவிட்டனர். வயதெனும் புதைகுழியில். எத்தனையோ கனவோடு கணவனோடு ெ அத்தனையும் -சீதனத்தால் பூவையர் மெ நம்பிக்கை எனும் புதைகுழியில். கனவுகள் புதைந்து, உயிரற்ற வெறும் 2 புதைகிறது புதைகுழியில் அத்தனை குழிகளுள்ளும் ஆயிரம் நி6ை
எவ்வளவோ ஆராய்ச்சிகள் செய்தகடட 10வ ஆனால் புளுட்டோவின் சுற்றுப்பாதையைத்த இருப்பத. கண்டுபிடிக்கப்பட்டது. இவை ஒவ்ெ
73

குழி
யோகேஸ்வரன் கணாஜினி கொ/இராமநாதன் இந்து மகளிர் கல்லுாரி கொழும்பு - 4.
T6) |தைகுழிகள்! ரீரோடு காணவோ
முன்னமே தத்துவிட்டனர்,
TLD6) த்துவிட்டனர்
lசன்றனர்
விட்டனர்
ல் செல்லவே
சல்ல ழுகுப் பாவையாய்ப் புதைந்தனர்
உடலெனும் பேழை
னவுகள் புதைந்தன அன்றோ.
த கோளிருப்பத நிரூபணமாகவில்லை. ாண்டி பெரிய பெரிய பனிப்பாறைகள் வான்றும் பல மைல் பரப்பிற்கு பெரிதாக

Page 95
சிற்ப ஓவியக்கலைகளி
ஆதியான சிற்ப, ஓவியக்கலைகள் அழகுக்கலை உயிர் போன்றது. கடவுளின் ஆனந்த தாண் உபநிடதமும் வேதமும் கூறுகின்றது. இது ஆனந்தத்திற்காகவே கலைஞனும் தன் ஆக்கத்ை படைக்கப்படும் மிகப் பழைமையானது இக்கலை.
உள்ளத் தொழுகையாகவும் தூரிகை மூலமும் ஊ ஒவியம் என்பது ஆழ்ந்தறிந்த கருத்தாகும்.
முன்னைய கால ஒவியங்களில் புறக்கோலம் தெள உருவ அமைப்பு முறை காணப்படவில்லை என6 கண்டவை. மீண்டும் அக்கால ஓவியங்கள் பெ காணப்படுகின்றது. 11ம் 12ம் நூற்றாண்டைச் சே காட்டுவனவாயினும் அஜந்தாவில் காணும் இ நூற்றாண்டில் பலரையும் கவர்வது புதிய வடிவங்க சிற்பங்கள் பற்றி இனி நோக்குவோம்.
இயற்கை அன்னை மலைப்பாறைகளிலும் கடற படைப்புகளுக்கு நிகரேதும் இல்லை. வானத்தில் ஒவியங்களை பார்ப்போமானால் இயற்கை அவள் 6 ஒரு கலைஞனால் இயற்கையை இரசிக்க மு உணரமுடிந்தால் உலகப் புகழ் பெற்ற புதுை படைப்புகளை அறிய வேண்டியதில்லை. இயற்கை திளைக்க முடியும். அலையே இயற்கை கடை கலையுணர்வு இல்லையேல் வானத்தில் உள்: முகில்களாகவும் தோற்றமளிக்கும்.
கடற்கரையில் நீரின் அரிப்புக்கு இலக்காகிய
பின்னிப்பிணைந்த போன்றவற்றில் ஏதோவொன்றி உருவங்களும் கலையுணர்வற்றோருக்கு தெரின் குறைவில்லை. பலவயதினரும் தேடிச்சேர்க்கும் கவ
கலைஞன் தன் படைப்புகளை பல கோண படைப்புகளின் நேரடி வார்ப்புகளை ஒரு கலைஞ தருகிறான். ஆனால் புதுமைக் கலைஞனோ இய அதில் மறைந்திருக்கும் மூலத்தை மையமாக
வடிக்கிறான். இவ்வாறான புதுமை வடிவங்கள் சிந்தி
புதிய வடிவிலான சிற்பம் சிலருக்கு "ஓட்டைகள்” சேர்ந்திருப்பது போலவும், சிலருக்கு அதில் ஏ
74

ன் புதிய வடிவங்கள்
சுரம்யா சிவராஜன் கொ/பிஷப் கல்லூரி உயர் தரம்.2007
யோடு ஆரம்பமாகியது. சர்வ கலைகளுக்கும் உவத்திலிருந்தே உலகம் தோன்றியது என போலவே கலைகளை படைப்பதில் உள்ள தை சிருஷ்டிக்கிறான். இத்தகைய கலைஞரால்
ற்றெடுத்து தங்குதடையின்றி பாய்ந்து செல்வதே
ரிவாக வரையப்பட்டுள்ளது. ஆனால், நுட்பமான லாம். மத்திய காலங்கள் பெரும் சாதனையை ரும்பாலும் அழிந்த நிலையிலேயே இன்னும் Fர்ந்த சிற்றோவியங்கள் நுண்மையும் திறனும் யற்கை பண்பு அவற்றிற்கு இல்லை. 20ம் 5ளாகும் (Modern Art). இப்புதிய சித்திரங்கள்,
ற்கரையிலும் கட்டு மரங்களிலும் படைக்கும் ) ஏழு வர்ணங்களையும் குழைத்து வடிக்கும் வரைந்த உருவங்கள் எம் கண்முன்னே தெரியும். முடிந்தால், அதில் உள்ள கலை அழகை ம ஒவியத்தின் தந்தையான பிக்காசோவின் 5 அன்னையின் அற்புத படைப்புகளை அறிந்து ந்து எடுத்த புதுப்புது விடயங்கள் இந்தக் ளவையும் வெறும் மேகக் கூட்டங்களாகவும்
கற்களில் சில, காட்டில் ஒன்றோடொன்று ன் சாயல் தெரியுமே ஒழிய திடமான எந்த வதில்லை. ஆனால் அதன் கலையழகுக்கு ர்ச்சி மிக்க புதிய வடிவங்கள் அல்லவா அவை.
ங்களிலும் வெளிப்படுத்துகிறான். இயற்கைப் நன் பார்த்து சுவைத்து அதையே ஓவியமாக ற்கையின் நேரடி வார்ப்புகளை மட்டுமல்லாமல் வைத்து தன் புதிய சிந்தனையை சேர்த்து க்க தூண்டும் சக்தி படைத்தவை.
நிறைந்த சிற்பமாகவும் சிலருக்கு பறவைகள் தோ ஒன்று கவர்வது போலவும் தோன்றும்.

Page 96
இச்சிற்பத்தின் சிறப்பு இது தானோ? புதுமைக் விருந்தாவதையும் பல பொருளைப்பார்ப்பவர் ம படைப்பின் வெற்றியாக எண்ணி மகிழ்கின்றான்.
புதுமை! புதுமை!! புதுமை!!! என உரக்க கத்தி மனதிற்குள்ளே ஆயிரம் கீர்த்தனைகள் இசைக் மறக்க முடியாது என்பதே உண்மை. அதே புதுயைாகத் தான் இருந்திருக்கும் என்பதும் உண்ை
தில்லை நடராஜரின் தாண்டவக் கோலம் மனித சிற்பம் என்கிறார் கலாஜோதி ஆனந்தகுமாரசுவ ஒவியங்கள், இந்தியாவில் உள்ள அஜந்தா ஒவி படைப்புகளுடன் ஒப்பிடுகையில் தாம் தாழ்ந்தவை எவ்வாறு மேலைத் தேசத்தவருக்கு ஈடுகொடுத் கலைகளிலும் மேலைத் தேசத்தவருக்கு ஈடு கடமையல்லவா?
இன்று புதுமை வடிவங்கள் சிற்பங்கள் ஒவியங்கள் வண்ணம் எம் கலைப்படைப்புகள் வரவேண்டும் என்
"மறைவாக நமக்குள்ளே பழ சொல்வதிலோர் மகிமை இ
திறமான புலமை எனில் ெ அதை வணக்கம் செய்ய ே
75

5லைஞன் தன் படைப்புகள் சிந்தனைக்கு பின் னதில் சிந்தனைக்கேற்ப வழங்குவதையும் தன்
னாலும் பழமைக் கலைகளை பார்க்கும் போது கும். பழைமையை மறக்க கூடாது என்பதல்ல மயம் இந்தப் பழைமையும் அன்றொரு நாள் மயே.
உருவங்களுக்குள்ளேயே முதன்மை வாய்ந்த ாமி அவர்கள் இலங்கையில் உள்ள சிகிரியா பங்கள், சிற்பங்கள் யாவும் மேலை நாட்டவரின் அல்ல எனக் காட்டி நிற்கின்றன. பழைமையில் து உயர்ந்தோமோ அதே போன்று புதுமைக் கொடுத்து இணைவது எம் கலைஞர்களின்
i என்பவற்றில் மேலைத் தேசத்தவரை விஞ்சும் று இன்றைய கலைஞர்களின் வேட்கையாகும்.
}ங்கதைகள் இல்லை,
வளிநாட்டோர் வேண்டும்.”

Page 97
தற்கால மனிதனின் அ
ஆதிகால மனிதனுடைய வாழ்க்கையினை மை வாழ்வாதார தேவைகளாக உணவு, உடை, உ தற்கால மனிதனுடைய வாழ்க்கையினை பொறுத் ஒரு இலகுவான கோப்புக்கள் அடக்கி விட முடியா
ஆரம்ப கால மனிதன் உணவை மட்டுமே இல அவசியத்தை உணர்ந்து சூழல் மாற்றங்களுக் தேவையையும் உணர்ந்து கொண்டான். ஆயினு கொண்டான். இவ்வாறு காலம் செல்லச் செ தொடங்கியது மட்டுமல்லாமல் நாகரீகமும் சேர்ந்தே
தற்போது உணவு, உடை, உறையுள் மட்டுமன் தற்கால மனிதனுக்கு அடிப்படைத் தேவைகளாக
விஞ்ஞானம், தொழில்நுட்பம், தொடர்பாடல் ஆகி பிணைக்கப்பட்டுள்ளது. இவற்றை சில வேளைகள் அவை பெரும்பாலும் தீர்வு காணக்கூடியதாக உள்6
உணவு, உடை, உறையுள் என்பவற்றின் தேவைக கல்வியை எடுத்துக் கொள்வோமேயானால் குழந்ை தொடக்கி எழுத்து வாசிப்பறிவை புகட்டத் தெ வாழ்க்கையின் இளமைப்பருவத்தை கழிக்கின்ற தொடர்வதற்காக பல்கலைக்கழகங்களில் அனு கண்ணென தகும்” என்கிற பழமொழிக்கிணங்க த இல்லாதவனின் வாழ்க்கையானது ஒவியத்தை அடிப்படைத் தேவைகளில் கல்வியின் பங்கா சமைப்பதைக் கற்கக் கூட சமயற்கலை கற்பிக்க உள்ளன. 96).5606 தைப்பதற்கு 6. பல்கலைக்கழகங்களில் கற்பிக்கப்படுவது யாவரும் கல்வியானது எமது வாழ்க்கையில் தாள்களில் நிலைத்திருப்பது கண்கூடு.
அடுத்ததாக வணிகத்தைப்பற்றி நோக்கும் போது ப செய்யும் எந்தவொரு செயற்பாடும் வணிகம் என அதன் நவீன பரிணாமமான தகவல்
வியாபித்துக்கொண்டே செல்கின்றது. இப்பூமியை போக்குவரத்து, தொடர்பாடல் ஆகியவற்றை இ வணிகத்தின் அவசியத்தை நம் யாவராலும் அறிந்து
76

டிப்படைத் தேவைகள்
பூரீராஜேந்திராஜா தனுஷன் க.பொ.த(சா/த)-2005 டீ.எஸ் சேனநாயக்கா கல்லூரி கொழும்பு 7
யமாகக் கொண்டு மனிதனுடைய அடிப்படை றையுள் என்பன வகுக்கப்பட்டுள்ளன. ஆயினும் தவரையில் அடிப்படை தேவைகளை இவ்வாறு
து.
க்காக கொண்டு வாழ்ந்து, பின்னர் உடையின் கு முகம் கொடுப்பதற்காக உறைவிடத்தின் ம் இத்தேவைகளை தானே பூர்த்தி செய்தும் -ல்லச் சனத்தொகை வளர்ச்சியும் அதிகரிக்க 5 வளர்ச்சி பெற்றது.
றி அவற்றை அடைவதற்கான வழிகளும் கூ
விளங்குகின்றது. கல்வி, சுகாதாரம். வணிகம், யென அனைத்துடனும் மனித வாழ்வு பின்னிப் ளில் பெற்றுக்கொள்வதில் தடைகள் ஏற்படினும்
Igl.
ளிலும் உலகில் உள்ள மேலதிக தேவைகளில் த பிறந்து இரண்டு மூன்று வருடங்களுக்குள் ஏடு 5ாடங்குகின்ற போது பாடசாலைகளில் தனது து. சிலர் மேற்கொண்டும் தமது கல்வியைத் மதிக்கப்படுகின்றனர். "எண்ணும் எழுத்தும் தற்போது நிலவும் காலகட்டத்தை கல்வி அறிவு
இரசிக்கும் குருடனைப் போன்றது. எமது னது யாவரும் உணரக் கூடியது. உணவு பபடுவதுடன் அது தொடர்பான நூல்கள் பலவும் )தயற்கலையும் வீடுகள் அமைப்பதற்கு ) அறிந்தவிடயமே ஆகும். எனவே தற்காலத்தில் இருந்தால் தான் புத்தகம் என்பது போல
>னிதனது தேவை, விருப்பம் என்பவற்றை பூர்த்தி ாக்கொள்ளப்படுகிறது. தற்போது வணிகமானது தொழில்நுடபத்தின் துணையுடன் மேலும் ஒரு கிராமமாக மாற்றக்கூடிய வல்லமை மிகுந்த து துணைச்சேவைகளாக கொண்டமையினால்
கொள்ள முடியும்.

Page 98
இன்றைய சமூகம் இயங்கிக் கொண்டிருப்பது காலத்தையும் தற்போது கணிக்கின்ற உபகரண வீட்டில் எத்தனை மின்னியல், இலத்தரனியல் சரி புலப்படும் விஞ்ஞானத்தின் முக்கியத்துவம். வி தொடர்பாடல், சுகாதார வசதிகள்ஆகும்.
வெறுமனே விஞ்ஞானம் என்கிற பூட்டு இருந்தால் அதனுடன் தொழில்நுடட்பம் என்கிற சாவியும் சே புதுமையை அல்லது யாவரும் அறியப்படாத ஒ அதனை திறமையுடன் செயற்படுத்துவதே தொழ தொழில்நுட்பத்தின் அவசியம் ஒரு நாட்டிற்கு உலகில் அபிவிருத்தி அடைந்து காணப்படும் எவ்வகையாக ஆதிக்கம் செலுத்துகின்றது எனப்ப அளவில் காணப்படுகின்றன.
'உணவு தயாரிப்பதில் உடை வடிவமைப்பதில் உபயோகிக்கப்படுவது சிறப்பான ஒரு விளக்கமாகு கலந்து மனித வாழ்வில் பின்னிப்பிணைந்துள்ளது
ஆக நவநாகரிக மனிதனின் தேவைகள் எல்லா அடிப்படைத் தேவைகளும் பரந்து விரிந்து ெ பெட்டியினுள் அடக்கிவிட முடியாது. காலத்தி என்பதில் ஐயமில்லை.
சிலந்திகள் பின்னும் வலையின் நால் சிறியத பருமன், எடை மிகக்குறைவு. மொத்த உலக முடிந்தால் அந்த நாலின் எடை வெறும் 170 க்
7

காலத்தின் கட்டளையில் தான். அத்தகைய ம் கூட விஞ்ஞானத்தினால் தான். ஒரு சாதாரண தனங்கள் என்பதை பட்டியற்படுத்தி பார்த்தாலே ஞ்ஞானத்தின் அனுகூலங்கள் போக்குவரத்து,
மட்டும் எந்த ஒரு செயலிலும் நிறைவு இருக்காது. ருகின்ற போதே அது நிறைவு பெறும். "ஒரு ன்றை இவ்வுலகுக்குக் காட்டுவதே விஞ்ஞானம், ல்ெநுட்பம்" ஒன்றை உன்னிப்பாக கவனித்தால் எவ்வகையில் உதவுகின்றது எனக் கூறலாம். அனைத்து நாடுகளும் தொழில்நுட்பத்தில் rர்த்தால் அவை தொழில்நுட்பத்தில் மிகச் சிறந்த
வீடு கட்டுவதில் தொழில்நுட்பத்தின் பயன்பாடு நம். விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் இரண்டறக் என்பது யாவரும் ஏற்கும் ஒரு கருத்தாகும்.
ம் சாதாரணமானதல்ல காலம் செல்லச்செல்ல செல்லும் என்பதுடன் தேவைகளும் ஒரு சிறிய ன் மாறுதலுக்கு ஏற்ப தேவைகளும் மாறுபடும்
வெறும் 0.005மில்லிமீற்றர் தான். இதன் த்தையும் சிலந்தியின் ஒரு நிர்லால் கட்ட ராம்தான்.

Page 99
ഴ്സൗ
GI?Q9|(919)“Ifrog)Iris@yın
señ çısısı 83'quo sorsogo
Z @q?đi? Qq}-Isto-qık,sırıņđìım ‘oscolae-un riqisë, sqi&/urn Ģonqırmự1$ 'llog, '[9ọ990)IIĶĒĢō)19-qiq,qofft?og @qođì? @q?-TR3||||109199ơi qooo !!9!!09T19 || InýRog)o ĝų9H/199ơiLÍGILĘ (1149) 'Q9Q980)£ Q9013)çı Log) ‘ÚIIĞq9o $1$ąNo qıúLIGIĜĝođĩ)/LGPe)į9 fo@ÍRolf (so '[9ọ9£G)Z miĝqắgi-Tito190919-Tolimsfī) 'goorđĩ) đī£IĞđĩ)ri/G,III,911o1,9įs 'q1919 TQ9Q9ĐE)[ZHIJ PIIR9*Z Q9ơng)9 FiqiỒIÐ0 ‘ŌŌŌ9 Įmocios||distoooo/Ilog)Ļ91;&ßso 'III "soq9oC)£ ாதிதிரĶ9-TITŪ ‘ųIĜq9op ogą9II19) 1989 gặpoh/IĞQ1939), "Isso (1991(9ọ989)Z ஐெசிஐ இg IGHırılı9??TIGI “Ç9’o 1909đī)-1,3-IIaeg)/JG1Los 9ĪĢĒơi 61.83 og "soq9o0)IIHIJsousto* I qılolo]]ơi[[f(99ĐỒfī)'Q9QQ91|ĐTITI||TnTIO) ||119||TnőIȚII Tig) |Q909 ĝi ||(9Ļı曲曲á99 |圆4979
1,99£IÚrışIÚrıų9 ŋ95ÍÚę
1,9ęćıȚııırıg, Tsoegosūîn poĚg)
g00z - 119općızılırız) ||1999Ē ĢĒģīıldıƯ9ậīgioĒ oặspoorsuosog Geos@

8/
f(91|Q9Q91|Goto)ọ9ơITŪRo mĶĒĢơI-IIS“Qo’qrdî) 19109ọ91&ole)?\s?q?@s@IỀU9||SoÚ (1919 (1stā "Ļ9ọ9£ (9)£Q9ĝqẾTng. qimoq?Q9€) @q?đì? @q?--I9Lsmų,9|(919 ‘ŞĞĢĒĻ9 LúRoqu9ı009g)? qIı,9@gŪR9III/1919LoĝĒĢųDo oło ·lsoņ9430)ZQ9@úcơ9f9 Q9ơng)-IoqırılıQ9ự ‘ÚIIĞQ933 og Urmųjų9gi/IQ.9ựĻ9ĝU9qoQ9$ '[ı '[9ọ980)I|(109@13: QĪfnĝiĝIĘ Inĝĝa]Qu9ņ19ĝlogisīĞ III'gĚg) ||||109GIỌ9łęMĀĢĒC)1|199ņo LỚIĘĢIn 1919 '(9 'q119 TQ9Q980)£- Q9ơng) Titoqılı9ĝğrı 'googi IIŲ99Đơı ılgıĢĢĞITĻĢHLInsqu9@ (?19 '(9 ·lsoņ9430)ZQ99ĒĢmgÍ qıml??O8No @q?đì? @q?--TIU9Q909ơII,09||ogsg)? 's-IĞQ9? Q19ŲJig) (199Đ0/$III,94349133@ ‘o ‘iņ9ọ9€.9)IQ9@fícoos(9 scoo@īgo 19đī)&offs III?'09@g, '[9'Œ œ9@@@183||fístoơng)( roog) (1991(9ọ990)£ JHŮSIĘ–īGoal@9199) “Ļ9°01′đĩ) ngoglŷ9|(99)/IIL09ứ '|oÐql? 'q1919 'q119 ·1991/9ọ980)9. In@@@Iőış09œ œ909LETTI (GẦNorn-, 1,99£1,9T19)/q?Ļ983? 'Is oissoq9£9)ZQ9@ (10919 qi@óīgo @q?đì? @q?--I9'090901109logy@Ę 'JIĠq9o Q19ŲJĮgy199£)/g;III,09ņ9Ísı 'Ş' [9Q9Đsg)|q9oğổù19 (109@īgo Q9ơng)sąjįņ91-ig)-I(TĀŠolgogi urnų gần Q9f@ /q/q?JIJI£09 (UTq|19 TQ9Q9£9)£ Iဖွ99ငှါ9Jio@9196) “1 Troặg) IIIī£1@/IIGIIII09ọ1943 · 1919 'q119 Į9ọ9£ (9)ZQ9@fícoos/9 qi@őio mẾqŘonőış09@ (asoolo-ılın soĒĻIn-G 119olgorie)/q?III)ogĒĢĒĻĢIJAegyfnodī) ·lsoņ9ĐE)IQ9@đồ19 scoo@To
**}=}
·ırro·rfīY GỒroo@moniq Isqoson (111-11009TI/III9@
1991JJisīŬ ń QSĪĢĒTIK@ @o@s@ 19919 -qı.19 (1991(9Ọ94?sg)
|

Page 100
IC9GIJSŁ IIŲ III+"
1991 R99ĐsuJŲ Į9:grơi, qILOSOų9Q 9R=o/tœ.
III, 9] Quo Iļūč) (19919
Usos soł’U)
m@qğGI-TIUSqıńsī£1,Ēio “Irrgjo, Lúgūšio/so1999ğđī)ộ3gÍ 'if (q119 ·1991(999430)Z Q9ơig)og I hạıổī)Loog) ‘ÚIIĞq9o 9p ||Gog|109||32198)||9|||3-0)16.91Ğs@ @ ·lsoņ980)I9qoqoftừ qigo-ıııgÌÍÎÏQ)0I
19đīDoń[II]?Q9Q91091910. 'In'gsg) II (1@ŠIlo/og)IIúgĀĝo ‘1919'gjae&q119 “lự9ọ980)£
Q9ơng)og i Fiqis)Loog) ‘ÚIIĜọ9Ð q^1@qÎ1991 oorlog, so/loe)ĶĒqİLćU9ĶĪ ‘LIT Ț9ọ940)Z @q?đì? @q?--Tftsqsol 1919 o 'úIIĞq9o Irmgầıígyflogiqoq19/urnĻ9ĶIIGI@ : Iso '[9Ọ990)I#7qiq qoftừ qiqo -IIIĢĪTĪ@6
@ഴ്സിg96(SP91909)]רđīDQ99 's IIĜQ99 LG1ĤĝIn q9ơ19)||1|o/đĩ)g'Ļ999||Sosso ‘Q1919 TQ9Q999)£
‘ Q9ơng)-Iso-IIae)rīgif@ ·lsordì) đĩ) qosqueso/ņēsIII,9ĻĢų9ĪĶĪ (1919 'q119 TQ9Q9ĐE)Z Q9013)fiqīāī)||1991 gi ordı sqİĞ quos@gsm&3||9/19ĵoĮ99Ē8)||199£4@]]? ? '[9Ọ980)I9|(9ņ1.109@jos8
(9đī)ofițIIIoqorto IIIII]]|giossardî)Q919IIIIII|gi/sg)ImŲIQ,9ło 1,919 · (9 'q119 TQ9Q990)£
-Jj|(9ĪĢĞ(Noo@@@@jo 'googloss urnų,9ųIse/TI$1/gÍsıljoog) ‘Q1919 ·1991(9ọ9£®)Z Q9ơng) IIGSqılı9@@HI Į9’dı ||ų980I IIJIĶĒĢITĻĢH199[9]|[Il109] Qu9@Ŭ †nų9ȚIT '(9 TQ9Q950IS&mTu그grall&9田道C93L
IQ99áტgi?Q9190 TQ9'JI Į99ĐƠI ĮIIȚgif@/sī09IIGILGIQUĞ+ 'Iso19 'q1919 ‘qū9 ·lsoņ9£G)Z
Q9qTg)FiqiÕLoo)'||gi oran IsqİĞ qıloĝqŘím83Ļ9/19]199íĝqÎ1990 'Isfē (1991(909430)Z-
TnĘğgıúıç09? '09C09||FTITI (ĶĒĻrn-æ 1ļ9$19,9T19)/q}109@19Şİ șQITT IJIQUỐIIGIG) (§9ọ990)Iț7ö니mung) 「JA899明CeS39 q110091133LIGTÚR9q3dfī)'Q909]] © IIIII|TnTI(0) ||I/91/FnőIȚII Tig) [Q909 ĝi ||(9|([ıgołęđỉogi |&Loĝlo)

6/
f(91109Q9log)ọ9ơIQĪĢIo
Inĝqğal-IstoĮ9'qi'dī) ISIQ9Q9||Goo)?\s?\s?[Ģ/s@Loq19ý (1919 'Isfē ‘lsoņ990)
19đī)Ð [[II]+?műsoņ9IỆ ‘Q9:grófi) đ9Q99||||||Gijsog)III,9|ợıQ19Ti (1919 'q119 'q119 TQ9Q9£G) 1][0-9īēĞ119.091$rı oran $19ņ1918/rıĻ09||1(909ŞPIISP8) oặ3 ·lsoņ9£G)qiqq sẽ gặ09GIỮgo寸[
InĝqắGI-TIUSdiol Tig)ņĦı olgogrđĩ) Um&& glo@ss09|| Toys@LIGIØJĠIQų9ơi ‘Q1919'Q1919 ·lsoņ989)
Q9ơng)TIGóIȚIȚIąją ITT Ġg) Icu9@s@ Q9|G/qsh113?II? 'Q1919 TQ9Q9£9)
]][(9ĪĢĞ1909@@HTIG 'so'org; 1909@@Hıris@/rı|(109QJ9og 1ņIQ9 -839) ·lsoņ990) @qođì? @q?--TIU919திதிog9q9ரி ‘ழியgேஐ டியgேeபாதிதிருe/வி1831@qĪĻı oÐ TQ9Q999qiqq sẽ gặ(soosự9. I
@qođì? @@-istoImųolt9st9 'so'argı đìợı@/storto1ņ9Tış9$ ‘ITT (1991(9ọ990)
Q9Ơ13)ÇI 130 's IIĞq9o q’IỆąNo qıúLIGIĜĝođī)/llog)Ļ9ĶĒĢimgs3.go ogsg) "[9ọ9€(g)
InĝğgıőIZIȚIIIQ819Ľgi ‘o’dı. 1999í@ĝo/q|q}III.1994)ơi ·LÍNo lự9ọ9ĐE) Q9ơng) istoĮ91109III osoarďī) őIZIȚIql09944)19/qshIĘogos? 'Iso19 'q1919 "[9ọ990)qisqof, gầ09ņ982ZI
-Inĝĝa]óış993, og IIGQ998 FR9ĶĒĢự1ĝĵo1ņ9109||9gj ‘GI (1991(9ọ989)
ஒெdiற இg"IG0909011009||ogsg)Ę "¡JĠQ9? Quossong) (199£®)/g;1IngĪĻIG? :$ TQ9Q9£9 Q9qTg)o HQðì)Loose) 'sıĪĢọ998 ||ų9oqi qıQ9Q19đī)/LG20)1991.GIÐ III09Q19Ų TĘ9ọ94,9quoqoftừ gỗ09ļņ9œI I

Page 101
Q9ghფე" h[[9Q919 IĘlự1țıQ19 Ļ9'$ 090901013)/TIĻ99ĒąjlőU9%)? 'q119 TQ9Q9€e)9. пm95фолmóIZIȚIIIQS19||qi '(so'o 199Đfigae/qsoIII,99ĒĢĻĢĒ ·ligi 'Qoq9o0£ @qođì? @q-isto|Ill:91390. Uno@s@ q9-ıç,9??TIRS/1990.19Ēģ@Ųım830 · 1101g) "yoq9Đ0)Z Q9ơng)TIGóIȚIȚIąją, LITĘg) Il-pos? Qos@/$HIIIīgo (1919 ‘Q1919 TQ9Q9£e)I£9油T品0Z Q9ơng TRSqırılıQ9ự ĐƯỢı ırmųjų99Í /1109ự1991 QJ383 1/sqĞÇų9 's 'q119 TQ9Q9£e)£ @@đì? @q?--I9'q11,91|III]ğilim oral Ụ9@qoćiņose/ImĢIÓNogi ollo 'goq9ĐE)Z Q9ơig)* FiqiỒI ĐỌ sırĞq9o q’IȚqİĞ/Ioo1ņ9@girmssoos 'so '1991(999430)IZ9均T凶6I Q9ơi@TR9qırılıQ9p oran Irmųjų99Ípoŝto11úgĀĝ6.9 “1919 · Isfē ‘qı9 TQ9Q990)9 m筑坝amóIZIȚIIIQ9191 gi 'Qoro 199£ ($)$±/qsoImų,91||R9ự 11@gogiļņ90& TQ9Q9£9)Z 191109ọ9||Sotoją9ơı{IĞ19 mĘĝon-TISĻ9:grđī) 1910,999||Joe)?\s??@/s@1991ĪGĀTI III nỢIQ19łG ‘Q1919 'quo 'isoq9ĐE)II49也T的8{ mỆĝơI-TIUS09090990998 Q9°01′đī) Įoņ191@ Q9łG/IT191991|Qu9ırı ‘qū19'(9 'q119 ·1991(9ọ9F9£Q9QŪuggẾoog? су9олg)og I hqiō)Loog) qITJŲmų919$ 1,9m109ọ9Ā/Loose)Ilmış9f09109 1ņ9Ųoe) '(? 'Qoq9ĐƯ)Z@IITTIJŲ191(99) IJR9IỆĞ|(9109@@@@ : gorfī) gogoy@s@sqjo/rıquaequos@ 'q119 · (9 'q119 ·1991(9ọ990II9且取啦99引L{ q11009113?IIGIÚRoođī)‘Q3091] RTITI||Inflo) ||119||TnőIȚII Tig) | Q.909 ĝi |f(9Ų Įıgołęđiosos || @ Losse)

08
Q9Ơsg)#-FiqiỒIlog) yılĜọ9œ ŒqİĞ/Ioo1ņ91(91009ísı (1991(9ọ9€(g)£ 1][{9IĘõ((09ĢIJigsgje) 'so'org qi@ı989/III• Ilms@9Ę1,9ģ(9@@-@ ·lsoņ990Z @@điệp Qq TR9090901100913F95), “Ļ9'argữ lụ9|(99109ĝi/$19910983e)"Igữ: 1ņ919ọ9ĐE)IQ99ğı Rog) IIIț7Z |(9dfī)oÍTIÐGloggĪLGIq|QĪŠe) 'so(grófi) ||TŬqisi@ọ9łosog)1.TIẾNo 1919-1909 ·lsoņ980)£ IJR9IER;soo@l10ng/gặe) "go-grgĖ qī£19.90/IIĻ9çu9uQUĞ19ơng) sẽ tự9ọ9€e)£ Q9ơng)TIGgjoss? Q98||19ụ9ų9Ti (sodīDÚcross Q9ÐIRS Ļ9ų9II/fıII(u9ŲIIII (88) 'Qoq9oC)Z @q?đi? Qq}-Istoquasırırsım'ɑsɑollo-Turi fè sąjē ņ9ļņ9@şılolo/urn1999?!$(91ĪĢơi:830)’ış919Ọ990)IQ9$1|(93)|III£Z Q9თვეgI-Hq|5)||1980 'JIĠq9o 11@ą|1,91|ortsg)Ųs/Logo)III,9±[[īņo'o 'ış919ọ999£ இஒரிதி ஒழ Iடு11909TIQQ9Q9@@oqīqīLoçSRS ĻIIĜq9o 1ņ9mų9fn/Im199ßiÐLoĝigo Irmo) (1991(9ọ9ĐE)Z m@qĝonQ90932-I-IIae) "googlog; osoɛo-T-III+e)/IIȚIĻ9$(91Irisgogo "[9ọ9ĐE)I9均n四ZZ Q9gngე IIC9móıúst99ægi olgográfi) móī£19.9ogijos1/Qu90109@ 'sol9 (9:(9 TQ9Q9£G){ Ig996ලmóIȚIIĻ9@G) (Hús@an 'so'o liriĉuoq191€/ũooliqi1991][1]Cu9 'quo'q119 ·1991(909ĐE)£ IstođīDoßrloQ9QP109R9ĝejo@g9ĝ191ørn-æ (Ģ9’ar fī) Imų,9úis/org)|(q191@ -1,919'q1919 TQ9Q99€)Z InĝĝonR9IIQSQ9€h 0909LÆTITI mự@g) Nos/q13?Imigose 'sı 'Çoợ9ĐE)I塔曲T& IZ

Page 102
@q?đi? @@-TR9Inųolto19 ĝğļ9 11301 đìợ1ĝ/19199rı@Q991||?? “No 1991(9Q9±0 || 1Z(Ļ99Ế) ĐƠ9@ |6Z 病9979ogyőIŲ9IĜ-ā "Ļ9'o qış9Q 9đī) 109199Ų9||G||I|?IIGIŌ (1919'sı olsoņ9£G)£ @qođì? @@-IRSFısılı99șTIJI ‘ųIIĞQ999 ||Ų9oqi ImQ9golf/JG1ĢIIIs so '[9 'Q9Q9£9)Z
mĶĒğgıőIZIȚIIIQS19||q] ([[9 -ī£9ų93, 199£ ($)$$/glo199mŲılı94,919|s}"|In 1991(90950)IIqistooɗos@ qitnogo@8Z இழdg இழ Iடுq11,9||Tiņđìılm 'Qorg. qī£1ğlfsso Q.909logi/Im1996(91@@ :@ :1991(9ọ980)£ Js(9ī£®1909ĶĒTI "ŢIIĜọ9æ mộgặgı soğR9ņ1968/IIĻ9ĠU91|$rmųIŲı 's 'Qoq9€5)Z
Q9ơig)gI- FiqiỒloe) 'JIĠQ9QP LỆqÎ109||+R99)||19/1330ĢĒGIQ909o “No ·lsoņ980){9Q9$1|199II1LZ @qođì? @@-TR91909đĩ)ọ9œ‘1909đī)@@@ı ‘o’on ||I/09ơıQ9|G/đĩ)oQ19$3|T1 og 1991(90999)9. Q9თვე iTC9qırılıQ9ự "Usorar@ LoȚıqlı R96īR9/I09ựį9ựqisīĞ09ơio ‘stā "Ļ9Ọ989)Z
Q9ơng)* - Fiqiĥ)Loog) ‘ŲIIĞọ933 q\sqİĞ/LoC)qjlő09ĢĪ Ļoog) (1991(999430){ț7Q9$1|192)||rı9Z 1][{9IEĠ11909R9úITIŴ9Ti (gogrfi) -IJTI FQ19||ß Įsg)/nIII,9ụ9TI IIGIỆĢIITT TỊ19'q119 TQ9Q9ĐE)£ @gođì? @q?--TftsImų skoro (IrTogjos@ Į qıfloőırı @ơIQ9€/1919910983e)"qÍ 1991(9ọ949)Z
Q9თვე#- FiqiÕLGPG) JIĠọ9œ œIĢqİĞ/Ilog)ĢIJĀİĞU9ụsīĞqİ’ış919ọ990)I9Q9ĝIII(991||TTSZ
q110091133.1](JIsístoodfī)'œ9091] P-TITI||Infi(g) III19 UrmőIȚII Tig) | Q.909 ĝi | f(9ĻI|??đỉoĝ | ©:Loĝlo)

| 8
1999R1098 199ÉR9ț¢91099)?[9 19ọ989 ·1991(999430)
msgïonőıç09œ ·ųIIĞQ9$ 1,99£1,9Ř? ||Imų9]|$@@s@ @ų9H/?
@q?điq? Qq}-IR9quae91|III]đìılm 'JIĠq9o q191ņ91891,980/ImĮIIGI@q?I$$đī) 1999R10983 oso (1991(999430) Q9q13)9 Hqsốùı ole) ogĒĻ9 - ||moccos}|0IR	/1980)Ļ919$£qisīĞ · Ilog) ‘ų,9ọ9ĐE)£(0.9©Z£
mĢĢĞơimų9@@1(Tig) ĮIIĞọ998 Q9mIGŪ;)GIȚII, 90Ú/SP$(9983)(1119ĪĢođī) (1991(9ọ950)
Q9ơng)9 Fiqiĥ) Loe) ogặgo III novos||GnR9€œ9/1980)LoĝU91193,9 ± '¡9ọ9Đ0) இழdஐ இழ IGq11,91|III]đìılm ‘ųIIĜọ998 QL91||9||8,39199 EC)/Im199rnĢĢollońsgos@1ņ919ọ9£G)ocœ9@Iɛ
m@@gıó 1999? '0909LÆTITI ÚGĒĻm-3 ||9?1?Worlle) /Æ.1,83||1999), 'q', 'lsoņ9£9)
Q9q13)90- Looe, qımɑ9Lrnĝğış9 ||smo(sols||GnRooɗo/1320)III,91,90||TŲ9 'Q9Q9Đ0) இழdp இழ"IG'Q9c09011009]]og)g)Ę ‘ųIIIĞq9o IIIIIImogo@ gĒĻ9Ħ/sqĝqÍLÉ09||GĖogs (1919ọ990(Ļ99Ế) ĐƠ9@0£
|(9dfī)offr]+?-109Loo)'||I/Q9TI Į9’orgữ -icooloog)|}|I/Q9T1/@ȚIÚŘ® Q1919 "[9Ọ980)
I][(9IĘē1909R9ńII-IIọ09rī Ļ9'gi'$1190919ÚLTIŲ09T1/T1LÉgl 'q1919 "Usoq9oto)
mĶĒĢơi
11909rīqī£ Į9'orgs 199ơiqımÚIGIĒĢđī) Qū/qso
1J109||GĀŠAo 'q1919 TR909,og)

Page 103
wou Iō)
9i sự suivustruysựuo 1ųı instruwișuusisæroepusťuj
II:sfolk» + v) +
UoQ9+U) I
quo loj
LƐ |
Inĝĝa]óIZIȚIIŲ09|(91 gi ĝiņ9 -istoņog 1999íggio/gloIII mīļ9ĶĒ 'LÍNo ·lsoņ9€(g)9 Q9qTg)FiqiÕIÐ01ĝi ogrē, quoĝĝúrn83ļņ9/19Í1.1094??!!!Go@ :ų,9ọ9Đlg)Z ஐெசிஐ ஒழ Iழுquaeriņđìılmoglalıo99f9 JIĠọ983 ||ų9œơi q9Ų9@-āpumĻ09ÍŘā’ ‘ole, "[9ọ999)IZqıloozīgi99 Q9ơng)Fiqiốùıo9ığı 'goog. Noq, qıloĝğím&3y9/191Ļ999$ (Q1919 TQ9Q9€(g)9 @qođì? @@-Isto‘quaesını sım a9d91.g-Iliri fiqifft, IIŲ9œơi sẽqİĞ/ImIsosì TC9 (UĻ9ọ9€(9)Z mĘĢgi6īņ09o asoolo-TITı soğurm-a, 1,931ọorio)/g;ķúGIIÚNo LoĒĢIỆU9Ệ ·lsoņ9€(g)I!qisqo, IgÍ99 Insgặg.1909riqio “Issargā 1990īgirnųIGIŌŌŌŌ/qq-sf)g()"$ 19đī)o(II)oQ9olimų,9íslo) 'Q9'qi', 199Đí@@šo sīļog)&f) g)Z Q9ơng)» FiqiỖIÐ JIĠọ9oq'IẾqİĞ/1980ős)(?)IZđì)@ @o@寸9 @qođì? @q-IstoImų,9|(919 TQ9’dı Į9&oqi qılı9@q?TIOoqTQŪŌ/19őf)g()9. IJsso No.1919úII-ligoon’ sordì điợī£ 1.9cc9f9ńII-ligon/rıőf)%@Z Q9ơng)# FiqiỒIÐ JIĠq9oq'IȚqİĞ/Isole)sf)g()IHđò@ Foo@£ € q110091|q?IJGTÚRoođī)‘Q909]]? -TIITI|rmfī9) ||119II nőITIITIg) |Q909 ĝi |f(9ĻIsp?đỉogi [No loĝlo)

Z8
Inĝĝa]őIIọsoos ĮIIĞQ9o gig) sılıgı9)/q}őf)g() @qođì? @@-TR9qikael III đỉITn “ITI “É ~ā ‘GI ĜIFIQIR99)/Im&ī)g() Q9ơng)9 Fiqiō)Loog) oặgo Imotos@lon so poso/Ilog)đì)g()|-dഴ്ചqigo-ugí móI-IIaeg?[寸 Inĝĝa]199-TITĒ og IIĞq9op ongĒĢơi Qı9-1199,9@Ğcto/g,őf)g() Q9Ơlg)Hqiđì)||1999||gŤUJIĠq9o Inĝĝon 1@qisë, qıloĝqŘím&ņ9/1ĝisf)g) @qođì? QĐạo-TR9||||1091990I JIĠq9o IỆąstē Ļomligiĝ9 ĢĢự/199ơiō) (No)|-ổù@qIı99-IGÍ0寸 m函強m611,998 Q909||-9-ılın soğuļm-s 1,9œņ9TIÐ/ÐĻ9@stoloģU9@o@ :ņ9ọ990) Q9ơng)FiqiốùLo01.g. JIĠọ9Ð InĝĝỚI KẾqİēs qıloĝğúm&sspng|ImĢĒĢi:ligÍ ·lsoņ990) இஒdஐ ஒழ IG090901@@ ‘o ‘GI IĜqİĞ Iođī)1989: QĪJĘĻ9ĝ1||gif@ †ı ol! 9ọ9Đ0)9q1109-ig6€. @qođì? @@-IstoFIQI1934’T-IGI JIĠq9o q9og)?Ųı oğlysh/IGI199rno04@109@‘o ‘ię919ọ990) InĶĒĢơi6īņ09? “ĐơI Į9@@logi (IIIĞŲ9/?ĢIJÍsiso Isoņ961 ‘o ‘lsoņ999) Q9ơig)9 FiqiỒljoe) 'qĒĻ9 |motooɓdi Roooo/Ilog)Ļ91098 ·lso "soạ9€(g)#7qu09-igi89 இஒர்தி இg"hefırılı99șTIơı JIĠọ9œ Įų9oai urnsQ9ự!? gầų9H/IỚIĻ9ŞĒĢųstol]og) ‘o ‘lsoņ9€(g) mĘğgı6īņ998 Q90915-ILTI (GĒĻIn-ā Iļ9ossono)/q}1.109ĶĒĢI (IT. "[9ọ990)
، ، ، ، ، ،
• H • ÆN ...--~~~ -r-o.ror. --~~~~~ ~~~~ ~~ ~~~~ ~~~~

Page 104
@qođì? @q?--TIUS61@1991.gsgïo 'so'on 61@ış91;$$I?/VIGIō)Q)|шп8)/(96gołęđiqoĝi qĻ9ņ19đī)9p | m?qT11909TIqī£ qĒĻ9 Tổ(9Ļ93, 199£ ($)|$$/gloőī)g)£ @qođì? @@-isto090901109logo) soos II (R9ņ1910098)||og) sī£'loos/g;sf)q)Z&mT트그8mm그C8효9 IÈRoIGRĒ QS1999||GIỮ “ţ9’arq) 091999||TŬ /rīō)g){IIII?)/$1|199Ų9 stogÎđi gig;Ş#7 IJsvolūōō19091901-11,9Ti (59°01′GĖ 19091901–1999II/IIőf)g()£ Q9ghვეÇI ĦqiÔLog) ‘ŲIIĜq9o IGĒĢĪ1991 oorlog)Ļ9 /Isole)đì)Q)Z @qđiệp Qq TR9quœufıņđỉım ‘q9op msqiq qiiodolfīņđìılm/Irnős)q)[шпg)/gäqīgĒLIGŲ9守守 Q9თვეĦqīāī)||33919) og gặơi sẽ qıloĝğím&ņ9/19,ō)Q)9. mẾgặgi1997TIGĀġ ġIIĞq9o Inĝĝơi Q197īņ909@ĪŠơ9/Nođì)Q)Z இழdழ இ9-1ாடுquoso||Tīņđìım gIIĜq9oq 1,91|III]đìımyılmđì)ą)Iшп$)/(96@ȚIIIIIIIIĞọ9ņ99 #7 IJs(9īūōí@o@@@@@ “Ļ9’orgs Imų,9||+/TIsf)%){ Q9qTg)9 Fiqiĥ)||1980) oặņ9 Ļrnogoslan 19:09/1980)őī)g)Z않n니nung) @qođì? Qq}-Istosoologie)||9? “Ų9’dı so? Ugilo)||19?/!!9!?ō)Q)I@@@@qigo-II.giŽț7 qu009||Go]]GI|(1093?đī)‘Q9QQ91|Đ-TIITI1ļTnTIO) Į119||móIȚII Tig) |Q909 ĝi |f(9) sı|??điq?!ĝi |&Loĝlo)

£8
In@qĝonInų9@e)||(ng) og IIĞQ9? QormIGŪg) anțilosīj/?109$ (1,9109430) '[Tựsı ‘sfē (199f9ọ9€(9)IĢĒĢō19 g999'Q91? [9’dı ||ų9o01 11@@gloos||o/IoooĐIỆIỆígif@ Loĝlo (1963 į9ựIG? 'soņ9ĐE)||FITIŴ-3 điĝIGĖ 1991?? stofī)?([[ITIÐQ909Loog) Ș9’di sqm83 1,9ųRose/SEs)[II-IIÇOSTI LITIĶĒĢITI ‘Q919'(9 İmų9ȚITŲ9ọ990Tsi/sso©ÐIII(81099||Gn 1199?!!?!!?09 IQ9gfნტ'Q91||? |g9-01 ||ų9oqi Doğĝigioso/Ioo(Nosorn&so l'Inĝąjįņ9o pogo& '[9ọ980)岛969 Q9ơng TsoQ9QPIJE,9@@ ‘ųIIĞọ998 ||ų932an 19@g)rnsQ9qI/@ÍLTIŲ09TI Į09@@Ğ 'ısı :(([9ọ990| –HIQIŪ-ą điĝis 1991||Goo f(9đī)ofițITIÐ1090919@@@@ ₪9’dı 3-1099109$$1$/€109$1|(91009@ 18Postolog)Ę Ç9ợIII o ‘lsoņ999·ls/iso@oĐỊR91099.I.G. 1199?!!?!!?6ț7 “IJI09īūōQ919ọ911@Ğ ỰIIĜq9oqolo 149@ņ9 LIGIEGÍTI109$ífnos? IĜơng) II(g|GĖ Į9ọ990) Q9013)L Ħgiốù l'oG) JIĞọ93? Q9Țnı (Ig)[[$seq]{TĚg) oĐỌ19úŲ9 Q98||Gog) (1991(9ọ9Đlg)||FIIIPIRS điŲIĢĒ 1091&oq= Q9ơng), TRỢ·ọ9?||1999@@ ȚIIĞq9o IogjørnsQ9ơ1/s)sp?IsfēőIZITĪŠio) 'q119:33 (1,919ọ999)'[]/[9@o|Ro]009||Gn 1199?!!?!!?8寸 1994ნტ1919,9ín@@ --Tlıfı fıgı (No Rostoso)fristo)/TĒQ9IIGIĶĒR Ļ9ựło osoș3 og soạ9Đ0) Q9ơig)8 HQ1ō)Loog) ‘LITŌg, Loọ9ITIŲ9@g)/13°C)|p4?IIÉŘā, FIINȚ@ Ļ916 (91193?@ ₪99ī£$19? 'Q9Q9£9)|fırlf III(o điŲIGĖ 199||goqoQ9ơng), TR9R9ọ9|(99) 'Q9°01′0. stoQ9|(99)/))oĒĶ(94209 QQ9|Ġ 'quo'q1919 ·1991(9ọ9€(g)'si/Ų9@o||191009]]GI 1193?!?!?Lț7 1994ნტ(noņ9190) sordì sự990’ı ısıs@s@/sīơ9ơiđì)g) Q9ơng)Onofil. Ilgorioglo@@IKG, ogrofi) 99||Cu9q190ĪŠ Q9|G/1/330ō)©

Page 105
く〜19さلقب می تعمه له نقد مبنام چه معمهus~ ~ ~ ~ | ¡ tự + · · sorov s < 1 -usae luv ırı o tɔ i sł uz tov> TIU-Cvoorr uwczıso usycysu . IstrȚ7 (7Ó I 19đī)qoßfırī£@gogËRosūĞgo s9.g3 giocog /&1609 Lúg) și 'q119 TQ9Q9ĐE) III(9ĪĢĞ51909@@HITIKĘ TĘ9.gs z assē; 109139$riggio/q?III/01@so ‘ēı (199R999 RG) Inĝĝon-TitoQ919©Isso odrđī) 1909||Úgios IIIIo)/LGPE)I@LILIITĒĶĪ (9 TQ9ọ990) Iლ99fტqī£99,99) “UIT GÊg, Tiqıstē/IIGIŋsɛfn Quoi!!! I '8'q1191g9R909,og) @qođì? @q?--Tfts'q11,9||Tiņđım ‘asoolse-IIIII rīqīsfā, ĶĒqİĞ/limĢoriqımự1$ 'log) ‘lsoņ999) Q9ơng)-I(9oĒĢIG9Q19||Soto) (I-IIọon "godī) qĒĢISQ19||Soc) (L-Ispoon/ų9@199IGIQĀŠÍQ9|Ģ||Ķēągłę:1919'q119 ·1991(9ọ999 InĝqẾgi611,9°E (ETIG) (§9@@logiúIQĀŠĶ9/#INortog)ọ19 13909||rışdı 'Çoq9o09) Q9თვე60 FiqiỒIÐ0) “[9's IsqİGİLQ9HỤ9/Joe)ĮIIGI@Q191099) são priņ919ọ990)IIĢĢĞì)19-qnoqaeE寸‘I q11009]]q?IIGI|(1093?đī)‘Q9QQ91||?TITI||TnTIS) ||119InőITIITTg)|(9ĻIPfü9函é色@L99 quing.gqri@souri
óıZurig, Tsoegegún pogg)
g002 - 1,99€śıZııırış) Isiqoș sfîıldıų9 țigios șogorouges despię

#78
19đīDoń[III?'Q9$$) ([[9 gË Q9@g/€)183u(stodig) í .og) (199f9ọ94,9 Iss09 No-10901@9196) “[9:grófi) -loogiọ9190)/n1109ú 'soÐqī£ ‘Q1919 og 19 ·1991909-Fe) msgsal-IstoQ3R99@@@ ÚIGQ9Ð Grđĩ) R90910īgiosufigyung)IGŪņgı (1919 oog) ‘lsoņ9ĐE) Iဖွ99ငှါ၅Gī£99,99 oặcoĝIGHT|Œ Œ9-01 ||IÙq|Gyűjton1|1,91|rigo (1919 ? 19 'q119 TQ9Q9ĐE) @qođì? Qq}-Isto‘Q9090110091133@@@ ‘ųIIĜọ998 QJ9ụqig) 199Đ0/$III, 9,90|| ? |ņ999 solo) Q9ơng)-Istoqiosos||1999rı (sodī) (gjæ0109@ŪgyogiIlQ9ĻIQUĞ 'q1919 #19 'quo 'soq9olo)
Inĝĝon61909? Q90-9]+,IIIII sēņm-a; 1,931ç09TIS)/q?Ļ983? Is 'tsoq,9€(g)Q9ĝō)19 qiqğ6īgo
Q9OJIვეfiqiỖI ĐƠIgi og Q91|Q9QŪọ91€/19íIl-PFIGŪŌ (1919 · (9 TQ9Q9€e)Q9@ốì)19 009@ī£寸寸
|(9dfīDoÍslaegígssolimg}{UĞĢe) [9'dros sąjį91 mg) {JŪŌtoyo?)$III098)|ņ9Țñ’ış919 ·1991(9ọ990) I][(9īlēsējQ9QPIĞđĩ)ạo lự9's gos@ a9ọ9ístolosoo/rıhITIẾso ‘o ‘iņ919ọ9-90) Inĝqặal-Istoa9oloon orardī) 191994īÐ119Fi/GoIII,9ņ19TI ‘IGIĢğırı •óı olsoņ990 IQ99fნტqī£99,99 “ITrgĚg) IITIÚIG/ILG.III09ņ1943 · 1919 'q119 Ļ9q9olo) இஒdg இழ"IGsoos@@@@@rī úIĞqoqo qoç,9-II (IĠ/urn1ņ919ĝ8,9 ·19 ·1991(9ọ990 Q9Onვე”lIC9qırılıQ9lf “Đơn Irnsýq/9, 71109ựșQUỐ Q9ĶĒņię oso qi19 ·1991/9ọ990
Inĝqğgı6īņ999 a9c0919-ILTI (@ ||rn-æ 119olgorie)/q?I 109ĢĒĢış? Loog)m sąžųđùqīdī) (goq9o0)Q9@ổì)19 qi@ćiq?
nqae
sĩĩsīîına n-ion-nøtīốco osmo-rn tırn;rigồrı noko renco
, , , oyooae o so, * ?, ~ o) = √∞ √°√∞; ∞,
noră oran rợn razno6\~~~

Page 106
Rodnjo III]+?JISFYRIIGIqŁUG90 59’ơrơIJ Isooqisi@Q9|Gyog)RĒJITI Irmų,91|Qu9@Ē 1,919'qų9 TQ9Q9ĐE) +][09ī£3,509 yığı “Gloĝơ19 Į9’đī) 09R99||GĀŠosyolori/G19qiong) UkoloīĞú osoợ990 f(91109Ọ911o009angĒR9 InĘqẾgı-TR9‘ų,9°01′đĩ) 191109ņ911@e)?\s?q=&/g,Il-Floss (1919 · Isfē ‘lsoņ9€(g) |ფ94ჩტJio@9190 || 9°GI IGJØJŪlofficioIIGIL@H(f) 1919 ‘qū9 -qı19 "[9ọ990) இஒர்தி இg IGImų9ĥ9f9 's$$ņ9 IĜU91,99£ qılı9@@1(9III/19R9LoĝĝĻIo so '[9Q9ĐE) Q9ơng TitoqırılıQ9ự ‘ÚIIĞQ9? (Gn 1. mųjų931/L09ựį9ýU94309$ '[ı olsoņ9£9)Q9@gặfngi qimoqoos@ m?qTImĜIĞI Gİ Ç9'gi'q; umĜIĜIsqĪMĒ1ỊIIGI@1009q19@!? 'q119 · 1,919ọ9F9q9@úcơ919 Q9Qlფე6 Fiqiốì)Loose) ļ9:gÊ IŌgirolloshĻ9/199ỰR9Q19098)|?|(? 's 'Qoq9£9)S|(1099), 13; gimiĝi ĝis 9*>| 9 -gỗcoogặf(9ngo 19đī)?(flo1909ĶĒGTQ9T10/€ Į9.g3 11909@alọ9TIS)/G,1093?ơng) yogi 'Q1919 TQ9Q9Đ0) IJIÚ9īĒĢ119091$TI ÚIIĜọ998 mỹĝon ĝISQ196€/TI1909Ų so ‘o ‘iņ9f9ọ9£9) mỆĝGT-TR9091901@@go ográfi) 1909sqÍoslırıyırı911??ĘŚ? 'Q919 · (9 Ş9ọ9ĐỊg) !g99fiტQ9Q919$ $ I ITŌ?) ĢIGĀŠĶ9ợi/Tool'dıLGIQ19łG TỊ19 ·Q1919 og 19 TQ9Q980) @qođì? @op-isto090901100911??)?)$ ‘ÚJĠQ998 QL9Ựgig) (199£)/Ę1.109+49)||198 · @ ‘o ‘iņ9ọ990) Q9ơng), TR9qııı9@@h 'goog. Į9@GI IGIỆğırıyoğHIrmỰąı9Kā’ ‘?19 'so 'Qoq9oC) InĝqĝonQu9ņ19@@@@Ğ III'gsg) ĮIII:9ơıọ9łęMĒĢe)L109ņÆ IGIĢĒĢIITT 1919 · (9 ·g-19 TQ9Q9ĐE)Q9QĒĢmgÍ qımişș09€. Q9013)1190919@nig) o'rıc) 1Tmųjų9gÍ 1991ȚmựITIQos@y@?L@ÍTIÐ 1919 ‘sfē ‘qū9 TQ9Q9Đe)#Q9gầsco9f9 scoo@ī£9"Ꭽ# q11009113?IJGTÚRoođī)‘Q909143-TIITI|TnTIS) ||119||TnőIȚIITTg)|(9ĻIif(!?điq?!ĝi · @o@ || @ Loĝio)

98
19đī)ofițıņoQ919IIIIIIIIĞİ “Ų9’dırdī) 09T09||Tīņu gjyqsg)1.Tn giọ19ło (1919 · (9 'quo 'goạ990 III (9īgāsígiososoïg,qiq, '[9'gi'q; urnų,9ĻU RATI$1/giŲıljoog) ‘Q1919 ·1991(9ọ999 1911Q9Q9||33009ơisīĞło Inĝĝa]. IstoĮ9'airdī) ISIQ9Q9||30)(??@/s@Isīņ19ņ@ :ā3 'Qoq9oto) !999ჩტQ9Q919ęs III's) $1?1999./0Ūơ9IIGILoogĒĢī£ I(FIQ9QŪ '(9 'q119 TQ9Q9ĐE) @qođì? @@-Tito6109@13190) sorgi osoođùIÙIĘqiss / ZIGI|glo-IQ9rno · @ :ņ999 ole) Q9ang)"Istoqılı9$$h Į9’dı ||ų990. IlgıĝĝITĻĢh199Ț9||Tu||09||Qu9@Āġ fmų9ȚIT '(9 TQ9Q990u mĘqĝonmų9@9Q9@e) sorologË Q99ĐẠIÚ@}/Q9@to)199ĐIỆ09ƠIÐ ĶĒĢđī)Ų9||So 'ış919ọ999 Q9თვე£I đì)Loog) sýIIĜq9o q^1@qÎ109113R99)Ļ9 /Isoto)IIII9(glíსl ”{Rტ ”სჯ9Q946ტ6I-ILT191|10099oq?Q9©L’ț7 |(9đī)qońrloomligis? [9'gi'dī) móIZIĘ9ņ190ĪŠọ9@yog)ImŲılı9rlo) 'q119 · 1,919 ‘qū9 TQ9Q9-90) ÞJIÙ9IĘG5119.091$rı sooq. IŲ982an đợiĝ/TIĢgÎmộloss og, '[9ọ990 1911,909||3300901@ĪĞRo mộgặqi-IroĮ9:grófi) (9 JQ9Q9||sole)\s?q=&M®.1991Hosūō ‘ōl (199f9ọ9£9) !g9CFტJio@9199 TQ9’dı ||ų9qogi ||I/Q|q](?/ToolsonIIGILQĀĝis? (1919 ‘Q1919 'quo 'goq9oC) @q?đì? @q-IstoImų,9|(919 ĝŲ9 ||ų9ĐƠI qılı9@ņ09qIỮ@/1919į,9|(991099ọ19@? ? 'Qoq9o0) Q9ơng), TR90909ņ9n'orgı çogis@. Qos@ 01@-ITIQ91€/ŲşUsoriĝ] TJ19 (1stē “so soợ990 mĢĢon6īņ09? Q909115-ILTI ÉGĒĻrn-æ ¡9qolgorio)/q}IQ9Q19ĝi ș@ırı Zıgı{IĞIIGIÐ [9ọ940) Q9ơng)ĦqiÕI?!)||19í orgı KẾqĞ qıloĝqŘím8ļ9/1g199íĝqÎ1999ú ‘sfē (1991(9ọ980)6IIIIII?) I Koooooo@L’ț7
- *→•

Page 107
}}[[9]ĒĢ
Hasonsorso'sorgı'dî) (90.909/n
Istoros 1919 golo 6 osobě
Inĝĝon—istoqıstığı (IĜs@ ||Tlogsg) IIGŪĶĪĞLo/soqiong) 1/199Şİrlo '83 ·lsoņ9Đlg) Iဖွ99ß၅Q91|q} [9’dı III09 EGIỮ 1ç09ĪĶĒRSQ19-ā/LoIsīją,9ĪĶĪ (1919 ·19919 og 19 TQ9Q9€(g) ஒழரித இழ IGqlol 109199£ '[[IĜọ998 și IngắII(1919ĝqÍÐQ/9/IITmĻ9ĝ3ıldı@ :Ę9 TQ9Q94Ag) Q9ơig) istoĢĞITIÐIĞĢĒĢĒĢi ‘isodī) 09lo q919,9$$$/ņēļIGIỆgẾITI ‘Q1919 'q119 "[9ọ9€(g) Jogos (9 LIGIỆgẾITI InsgïolQu9@@@@Ğ ğ9′đī) un sae/q)Gắc)ņńộtos@ ZIJisīĞIJG19) 'Q9Q9£G)
q9ơng)‘ÇI FIQIổī)Loog) ‘ÚIIĞq9o oLoĝqÎ109||ofio?)[9/IÐlo)ĢqİLİĞU9|9] 'III 'Qoq9olo)#7qiq,qoffa, ‹-usqĪMĪ@6寸6 f(9dfī)œíslo109||1(9@@@@ Ļ9’dı (dî) qu'00019Q 9R@@Į9$g) 109ĢIlog) qi19 "[9Q9Đlg) IJsso Tūō[HImŲIQ9p || 9 grófi) Ģ ģ(9ļdī) Q9f@/TI1JQ9|?őÚ9 @$p '#19 *(9 'Q9Q9£9) InĝqẾgi-Iroqıstığı się III'gĚg) Ils sēņuo/G1.109ņķo 1919 ·ēļ 'qų9 'Q9Q9£G) I099fტ090909Ų9oqAȚIII.10,91ņ09Ų9090909 ĝ9oq?!!1!!1!!39!!09||9 ஒழdiற ஒழ"IG1909đī)ọ933 's IIĜọ999 LG1Ĥğın Q9019)||I/QĐ/đĩ)oĻ9Ọ9]]+?)[jl£ 'q1919 "[9Q9€(9) Q9ơng)TiO3-IIae origif@ :ų9'dī) đĩ) qofftos@ qsto/się1109ýQ19|ĶĪ (1919 ‘qū19 TQ9Q9Đlg) mĘĝonInQ9f9f9f@ ‘ÚIIĞọ999 ||ų9og 1991JQ9Q9g/sīIrmųjų IIII|1093)GI 'gıllostolfo ·lsoņ9£9)
Q9ơng)Hqīāī)||3019] 'qoqi sqİĞ, qıloĝqŘírn83.g9/191|(99Ěg)||1994?@ITME ? 'Uxoq9olo)SÚTILITIg) flitorn||1990ūs8:寸8
q11009113?IIGI|(1093?đī)“Q909]]{}(TITI||InIIS) ||119||TmóI-LIITTg)|(9Ļı|p4?điqoĝi (ĝo ĝi |$1|$(g)

98
Rodfī)'œúņoQ9Q9109|(91101 oran Ilms@rıyog)qİĞligilfsgo@) 1919 ‘ao ‘qū9 TQ9Q990) !#Ro. Tējāssī£TI Į 9-an điĝIĘ sorlyn199@gặstē (Ķī 199f9q9olo) rnĝqặgi-Titoqıstığı (ICĒię googi'q; DGĒĢĪ1991 oorlog, so/s@Ļ09q191ū ‘qū9 · (9 'q119 ·1991(99999 -1999ჩტ.InőIȚIȚIFIQori osgogrfi) (īsgïgîç,9|(99)/UoLÉQų9łG 1919 -839) 'q119 "[9ọ990) இஒdiஐ இழ"IG0909011009]]og)©Ę ĮýIIĞq9o Q19|(1019) 199£G)/\$IrmgiŲısērē "soq999)照
Q9ơng)-I(90910919TI GIÐ TITQ91@ @o@ı 1999||G Q9f@ /Úo1940No 1919 'q119 'q119 TQ9Q9-og) mȘqĝonőııgog sýIIĞọ933 stos@qĒĻĢ/q?199109ņ9gÍ 199ío1|1999ơı (1991(9098(g)
Q9ơng)# FiqiỒIsolo) įsilsēņ933 ||ų9oqi qiņ9q19đī)199HGIÐ U109ņ19Ự ·lsoņ990)qigoqoftā, Ģơ9ļņ9œ OI !I I IC9đĩ)?([IIIae1991 R9@@@@ ₪9:grófi) qu'Osou9Q 9f@fēj11090.191||No (19919 TQ9Q9£9) ]][{9IERĠ1,909|GĒTI Ķ9:gr@ § (III/IIĢĒ1839)19ự ·lsoņ990) InĝqẾgi-Iroqısısı (ICĒłG, ‘urroĚg) Isīšlo/so1999Ếđī)ộ3@j op 'q119 ·1991(9098(g) |099fiტInų9@@@ (SP Q.9','gi ossi ?? Is í log}/I|?III,91|InŲuo 1919 -qı19 'q119 TQ9Q9-90) இழdp இp"heInų,9|(919 ĝiņ9 11:10093),Ð qılı9@gŪR9ITI/R9F91993?IJigsã3II (, ‘IGIg) 1991/9Ọ9Đsg) -Q9ơng)TIGqılı9@ĒĢh Į9-01 ||ų9@GI LỚIĘĢIn /ğlı11109ĻĶĪğrı (833) 'q119 "[9Q9Đg) InĘĢơiőlığ999Ð ÁLIĞq9o ŋŋ9og 199TnIQ9Q9gÍĢqi&q qiq,mugi (GSIỆ Tņ9ọ9ae9
99ал9)og I hạıÕLog) ‘úIIĞQ998 FIGĒĢĪ109||+193)||19/1980)IlőUSIĞIĘ ogË Tsoq9olo)qigoqoftão q, IIIg Isī£)6:寸OI f(9đfi)3PÉIȚirioo9q91c9f9IIGI “LITrgẾg) uńsūĞIsofog)1@ŪŌō e ‘1919 ogŪR@ (q119 ·lsoq9olo)

Page 108
|(9đı)g?IIIIo-IIaeo);IIIQSTI ÚIIĞq9oqAKÈąİĞ/&Ļ9ĘqïgîlőU9-ā ·őı oğ9ọ990) HUIG9īūō1909@@Hņię osoan's 1909@@HTIG?/rıÚRSQ1938)||199 80 TQ9Q990 Inĝqặal-IstoGISPITI@sh ‘soardî) Irmão Jio@IQO91||ToMoLGIQUĞUQ19ơi 'q1919'q1919 TQ9Q980) Q913, “TIlog)?@Io
gഴ9‘ų,9°GI III09.ĐỘIĞ 199ĪĢĒRoņ9-3/I goIỆQŪTI Įsē (1919 TQ9Q980) @q?đì? QqRTIS|(99ĒĢQ909ọ9đì) 'sıßq9o q’IĘqÎ109Inĝĝiņ9/đĩ)183KẾqİÇı oÐ Ț9ọ980) Q9ơng TR9óIZIȚIQĵo Ifrqig) Iloqsię osłę/qshLos]]s? 'Q1919 'soņ9£9) moĝĝon-ILTIG)1990] [9'GĖ Įsnio/R90ĢĒRoQ19ús ogų919 TQ9Q9Đlg)
Q9ơng)óIȚIȚiņRoti ĝiņ9'goog#O'O TmóIZIȚIĢISH[9Q9.904?ổigios 'įso '[9Q980)#7qiqq sẽ gặ09gosī£ II’s,£I f(9dfī)o(IIogẾwogặRosīĝo [9'orgs因o姆ieg@@@IGIÍg)ţi ‘istē Ļ9Q9Đ0) |][(9IĘĞ1190919ÚLTIQO9rı sıĪĢĒĢ93? ||rng Cool oặg) gĒĻ9H/TIgj||oj|Qu]og) 'sı (199R9ọ999) InĝqặGT-TR31909||ÚGíslirie) oorgrđĩ) 1909ĶĪqiaoline)/IT19199Ę9ųTI LoqogĀĝis 1919'q119 £9ọ9€.9) 9ഴgQ9lo [9:01 ||ų9@GI q.Q9Q19đī)/IooJ109Q19ĶŪ 'q119 "[9ọ990) @qođì? @q?-IstoInspeitosto ‘Issogron điợIĜstorto1ņ9Tış9$ 'lısı :1991(9ọ999) Q9ơng TRS|(9109LTI Į9°01′đī) óIZIȚIq|Q9qop@19/$fiLoĒTĀĝo,9± 1,919 ‘Q1919 TQ9Q9£9) Inĝĝon6IZIȚIIIQomologi ‘o’ol 1,9 ps@@o/qso1/119,949)ơi tổ 'Qoq9ose)
Q9Gng)çI Jog) ‘ÚIIĜọ9Ð șī£qİĞ qısı RossĒĢođĩ)/LoC)Ļ9$ą|8,33)([9 oặg, '[9ọ989)Sqī£$stā, gấc,9|ņ93? Os 'sZI
q11009119?IIGI|(1093?đī)‘Q9QQ91|o-TITI||TnT19) ||119II nőIIIITTg)|(9ĻĻI|??đỉogi osgi ] ©:Loĝlo)

/8
19đī)?(floĮ9’dırgs InőIZIȚI@Loog)gồ119H/og)I 196091|$ (Q.919 TQ9Q9ĐE) 1][{9IĘĞį9f99!!1!ÌÍsıQ19 "[9:gĖ Į9199)|ğlgĪĻIQ 9/Tı1831@gig? 'Q1919 TQ9Q9+0) Inĝqĝon—isto | offiss%3Ų9 ÚIIĞọ9œ Inĝĝa] qıQ9Q19đĩ) 19R99||09œ/s@IlQ9QE TJ19 'q1919 TQ9Q980) 199@to) | Gloĝ9R95) ĝ09ĢISHTIGE Į9'GI JŲ93’dı ||IĶĪĶIĢ/ŌŌIIGIImų91199Ě0)||ĮT '1ņ919 · (9 ·lsoņ990) @qođì? @@-IstoHIJIlogo-IIGI “Ç9 o 1909đĩ)-lÇo:Log/ZIJILoĝl9ĶĒJI 61.83 "GI TQ9Q9ĐE) Q9gngე” II(9mų9@@opsiri soos kā 10909rıņ@@@o/IQ.9ựITIŴ9]|[19] Qo|Q9(19) og "[9ọ980) Inĝĝon199-TIQĀổ ‘ÚIIĞQ933 Logjų9LTIG) 1991.838) ogĒĻ9hĶ99Đg)g('go (1991(9ọ9Đ0)
დ9glფე9 Fiqiốī)||1980) ‘sqĒĻ9 ĮmoĐƠ9ņIJIR	/1980)Ļ91:83: 'ITı 'Ç9ọ9€(9)Fırılgıt(9[ 'f7SI R9đīDońsīņaeTn)?Q9ĶĒ 'so(grófi) 09Q91||I||G||Gog)|109ĢIQ19Ti (1919 'q119 'qu9 'Qoq9oC) I][(9IĘē;19091$ri ‘gorgı soğ19ņ19ú e/rıį,9||1(909ĢĒLog) "$3 '[9ọ9 solo)
191,909||98|90901@JŪR9
InĝĝơI–IstoȚ9'ordī) R91|Q9Q91||?|&)?\s??@/s@Loq19Ự 'isol9 · 1stā "Ļ9ọ9ĐE) Ig9gåტGI?Q9199) ITT gắg) IITIÚo/Ĥo,9||ơnImų9ņ? (1919 -qıß ·(9 TQ9Q980) இஐசிஐ இg IGįýIIĞọ9æ mỹĝqī qiņ9ņ9đĩ)/fi)?IIQUĞýơi 'q119 · (9 'q119 TQ9Q980) Q9ơig)TRS|(91994īĐ@JIITIG) 'Noordfī) 191991@gsung)ọ9190&oĝiIII,91|ĐỌ9Ệ 'Isol9 'quo 'q119 TQ9Q980) InĝĝơiQ9QĐ-T-IIaeg, '[9’orgË Q9QE-T-IIaeg)/1sĻ09||ÍTIQ19Ħı 611,9||mų9đìTı 'Çoq9oC)
Q9ơng)6 Fiqis)11320 Į9'gi'qế gắgïgîIQ9ľıĮ9/1990)Ļ09|(991009Q19@!? 'dfī) '[9ọ9£ (9)qiq qoftừ gỗ,9æssig[ ["#7寸

Page 109
19đĩ)qoßslo
Q9Q9Q910919IIGI IT@g) (19ĪĞIQų9/Gog)
IIQ19||8 (1919 'solo ‘qu9 ,
Į9ọ949)
I][(9ĪĢēR9109@@@@ -0,9'dî) posse)gMsg +'/nqıQ9Q 9R@ (q119 · (9 'qu9 ·1991(9ọ990) Inĝĝon-TR909099)ọ998 Q9,qrđī) ||IĞąı9łG Q9|G/IT191991 (u9Ịrı ‘qı19:(9 'q119 ·1991(9ọ999) I09qნტTmólo0/159 || 9’ardī) 109199đī)ąı9&oq=In/IĞ11109ņķų9 TJ19 (9 · 1919 'q119 TQ9Q990) @qođì? @q}-II(o61-II000£ oặso II (GÉIGI@LGĖ InIIR91,90€/Im199ío III(9ĶĒĢĪi “No 1991(9ọ9Đ0) Q9ơng)TIGmóITIR000£§ Į9°01′đĩ) móņR99íogijosLȚnų9q19Ú Iso19 'Q919 'q119 TQ9Q9£G)Q9QŪwg gỗcoog? Inĝĝơi19109ọ9Đsı soos osỌ93;{Noo/q|IỆ/sourno) 'q1919 ·1991(9ọ9ĐE)@IITTIIŲ9R99) Q9ơig)og I đòijos) qızıdıĮmų91998, 199mıQ9Q9qI/Log)Irmiĝos(91109 199gj oso) (? 'Q9Q940)[1990ī£qĝqoqoft?Z, >LI f(9đī)?(\s]?Į9'UrgỂ műIȚIȚI@ITMEÐgẾ119H/Đg)LoŲıq sẽ sụ919 TQ9Q9£G) 」는「C9I연원|(109@10.19%Ěe) 'Q9’dı điỢIĢĒ qī£119.90/TI1609 Los ‘Q1919 "[9ọ9£9) Inĝĝon-IIs1919-1&oumų (fi) osoarďī) glæIĞđī)ri/soIII o ISPIŲ, 'q1919 TQ9Q9ĐE) 病999InőIȚIŲ9@9) “[H]][[ĢĒJI Ļ9’o IIIIQư9ņ191€/sīơ9IIGI1.109TIŲj 1919 ·ų919 ‘qū9 TQ9Q9€.9) @qođì? @q}-Isto||||1091,90] Q9$ 1,99£1,09119) |IITTỰR99) o gŵŷ9H/1990IJÍGILIĘ (114@ -1,9ọ990) q9o||1999@@ Q9gngე II[9“ĢĒĻ9 119ų9Ħqi@ oogoo119-ILTI Į19ğıgı ıssı!!:/@LÉQ19@ TJ19 Q1919 ‘Q1919 "[9ọ9Đsg) InĝĝonR9I09ọ9ĐH Q90919-IIIII mự@g) sẽqİĞ/qiss||(Norgıı9 “Ļ999 RG) Q9თვეçı 1,80 (ứIGỌso qosqİĞ qisustos@qođĩ)/log)Ļ9€@ßRoss op '[9ọ9£9)ZFırlựPIIR9| '';91 q11009119BIJGT|(1093?đī)‘Q909]]+?TITI||TnTIO) Į119||TnőIȚII Tig)|(9Ų[]g??điq?!ĝi ‘ō’s |$1|$9)

99
o9q31,91(99ste) R9đīDońII oo@cooĝRossom-a; sorordfī) Imų,9||úIIȚsog)83||sq|Kā’ ‘qū9 ·Q1919 1991(999430) Ef(9īsāỡ19109@@@@ qsol 19109@@@@/rıqī£Tig) loĝiĝĪğilo ‘Q1919 'q119 TQ9Q9£9) InĝĝơI-IISqı(H@LÍNos@ : IrrgĚgy II/1@ĞLou9/1@Lor]? TJ19'Q1919'q119 TQ9Q990) 9979InőIȚIĻ9ĝo) ‘ÉFILÉIẾgı "soos III(u9ọ191€/ŌGoIIGIL109ọ19ỢI TỊ19 Q19 - (9 TQ9Q9ĐE) ஒழரிற இழ Iடு'q11,9||Tiņđịılm o'qi į9@qőlıç09 E/limĢIÚIÊgi ollo 'Qoq9Đlg) Q9ơng)-IsoqırılıQ9ự Đoan IlmsýQ193| ||I/Q9ự199IIGĀŠố3 UÍÇİĞÇų9 's 'q119 "[9Ọ9€.9) Inĝğgı09190,99£ pogrđī) 1991 SP||HỊG/Q998IĞITI ĢíQ19ĶĪ (q119 'q119 TQ9Q9£) Q9019)* FiqiÕIGE) ĢIIĜọ9œ œIĜqİĞ/LoC)1ņ9@gimų,9$ 'loo (1ņ919ọ9Đsg)!84!?Tig) ZI’s6H 19đfi)?íslo109091-TIGÈ. [9′đī) —ı(solio01|1009@@yog)11009||rī£ (1,919 · (9 'q1919 TQ9Q9F9) III(9ĘĞ1190919ÉL-TIQO9n sororgs 119(1919ÚLTIQO9T1/T1Ļ9ĝU91ĶĒrm soņ9£9) 1911Q9Q9||3300901@JĠsto InĝĝơT-Tftsķ9:grófi) 1910999||Soc)?\s??&]/@1991ĪĢĒTI ImŲIQ19|G? Q1919 ‘q119 Ļ9ọ9ĐE) Iლ99áტmóIȚIŲ9ĝo) ‘sh]]|[[$g] 'so'o IIIQư9ņ19ł@/sījơ9IIGIIII,9Q 90ĪĞ II19 'sı 'g119 TQ9Q980) @qođì?TISIrmų9ĥ919 ĝ9’dıran điợIĢ/R9qÍLos '80) (1991(9Ọ990) Q9gnვე — lIC9qırılıQ9ự Đoan Imųjų9€/L09PJú@ĞőU9 TJ19 ·ısē ‘q119 TQ9Q94,9 InĝĝonmóIZIȚIIIQSR9||gÍ TQ9'œ 199Đígae/q132Inų9||1(9ự loĝąjąīņ9ńsē (Ķ9ọ9F9 Q9013)og I đì)||1980) qızıdıĮrmų91ņ9$ 1,9m110,999.gi/Isoto)so?TTg)Z[ 'f78I
Imų,9||ĠU94209 ·LÍ@] 'Qoq9o0)

Page 110
IC901)?IIIIoQ9+10919€e) $s Rossom-a; logrđī) Imų,9ńIIII?I7??)|(Q19ÍQÌ (1919'q1919 og 9ọ980) ]][[9] Nosē11909ĪTI Ļ9:01 ||ų9@gı điợIĘ/rıLTIÍsı (1833) “[9Q9€(9) Inĝqặgi-TitoquíHỐIMIĜs@ ₪9'ordī) spęı Rosson/G,qiĝIĞITI ‘TQ19 ·1991(9ọ9ĐE) !ც9gfნტmóIZIȚIų9@e) (Huss@an 'so'o III(u9ņ19łę/@jollon1991|([]Qu9 'q'19'q119 ·1991(9ọ980) இஒdதி இழ IG||1||09199ơi ýIIĜq9o qos@@@ ||orm||Giņ9ĝğự/199ơiLogoļoğrnƐŋ9 TQ9 ·lsoņ990) Q9ơng)-IsomóIÚR90)ogi 'Qorgrófi) műIÚRole)?!?i/Golgi10.190.109@ TJ19 (9 · (9 ·ų9ọ949) ாதிதிராR9109ọ9æH Q909||FTITI Ing@g) sąİĞ/q13Ilmış990 E 'sı olsoņ9Đsg)
Q9ơig)1909ĢĢĞrto so lų9og 1,91|ơıqlı,9ņ9f@ gắų9H/119?Loĝlo IIĞI? IIO 9 gust9 : No ·lsoņ999#79均n四ZI"#7IZ | 19đī) píņpQ9Q9109,919||J. LIT@g) II (1QJŪLIQư9/??)|I/QTq.}{ão 'quo 'Q1919 ·1991(9ọ9ĐE) JIĠIEĠự91901ğls[ıQ19 soos Q.9090101o)/nĻ9ĶĒqÎ1609@ş? 'q119 ·ų9ọ999
19II19ų911o0q9ơi@ĞR9 Insgặgi-Tito'Q9:grófi) RoIQ9Q91|3}{94}\s??@s@poli01@Ğí 1@p( 'ifft, 'goạ990 |994ჩტ-1097II$9ĝİLTIqLQĪŠ ·LIT GÊg) IIúgĒLous/TŰņIII ofī) qĻ9ņ19@ TJ19 (199f9ọ990) @q?đì?--I9||||1991ņ9ơı ırı’org’, Q9-T1,9oqATIRS/199ơi19Ēģ@Įım80) ‘IGIg) ·lsoņ980) Q9ơng) TR9őIZIȚIQ9Ð UITGÊg) IIGusęł@ qsłG/qshITī£ TỊ19 'Q1919 ·lsoņ990) InĝĝonőIZIȚIQQ9191 gi 'qğlso TẾU9ļ93, 1994-19) soyqıs@1.109@$1|$ · ĽgÍ ·lsoņ9ĐE)Ɛ Q9ơng)‘ÇI Ħqıổì)Loog) ‘ÚIIĜq9o IGĒĶĪ1991?Rog)Ų9||Joe)Imqıñ ·LIT Ț9ọ9£G)9也T品)Z[;寸‘OZ qui009113?IJGTÚRoofī)'Q909]]{}TITI|TnTIC) III1911TmóITIITTg)|(9úsı的电ā99@@@499

68
f(9đī)?[|])? Iss09IĻĢĞ InĝĝơT-Tfts
glog;$ıldıgı@Ğ0 (9’ardī) ĮGŪĞą sięọ9łG/æg)
(GŘIJiggle) "[9’dırgs qi@119 £)/n rnsQ9?ĝą943-TITŪo so grđĩ) rnsQ9loĝąı943-TIQĚg/s@ --Ido-IIaeg)g|109Fiqisę
ITIĶĒNo 1919'Roơ9 ·lsoq9olo) Ļ9ț¢91|{IĞ109ơig) sẽ 'Qoq9o© IIsTĀŠĶĒų9Şİ TJ19 #19 (1919 og 19 ·lsoņ9F9
I09qნტļ90911399 a9@JI Ț9’dı IIII?I? 'Q9łę/sīĞ1,091|Qu9r]s? --IQu9@ :q:919 "[9ọ980) @q?điệp Qq}-Istoquae Insığılm 080919-ilir. “No 1@qisë Qosso@qi.gov/lfn1993?stolsĒGT830)’ış919ọ990 Q9ơng) Titosoos@Q99||1(9ų9ų9frŲ9′đī) soos q9 RL19ų9ų9rī/qshI(u9ŲITI ‘830) ·lsoņ9£9) Inĝğgıőlıç09o 's IIĜọ93, ftos@@s1s/q?199ßiÐIlms@g9 gıllornýfilo) (1991(9ọ9£9)
Q9OJhვე+ HgIÊ)Loog) sẽqoqo qos@qi&/log)199100919$£qisīĞ 'ın ‘ıņ9f9ọ9£)Q99ğı Rog)ITI EI';£Z |(9dfī)'œÍslae-IIaeg)!!}|I/Q9rī Ļ9'orgs Tooloog)sql]]OSTI/@1109$30Úo) 'sı olsoņ9F9 |JR9IĢĞQ9Q9đĩ)ĶĒQ9QĪĢ Ķ9’orgs asq9đĩ)ĶĒQ9QUỐ/rıĢ19ọ1918 '19919 TQ9Q990) InỆĝon—istoR9||soqos) soqrdī) (91|1}}{9}{9/so1991131||9||1999 TJ19 -qı9 ·1991(9ọ999 运99'Q9lo Israeg) III ngĀŠọ9-Quo q9@@Ğđìơi/LoI 199Ųíqu9@ (?19 · (9 ·lsoņ9£e) @qođì? @q?--I9quo IIIIIȚđiLIn qıơilosofo JIĠq9o 199rnųofn/1/m199ío Loĝigo Img, '1ņ919ọ9£9) Q9ơng), TR9Q9Q9||301009@oso) |IT$3) Q9Q9||+01:09@oe)/\s?1.109ÚTIQų9 TJ19 'q1919 'q119 TQ9Q9£) InsgïgầgıQ909$ I-IIaeg) 'so'org 0909G-I-IIae)/1sĻols (91 Tiso“ự ·lsoņ9ĐỊo)
Q9ghფეCI-FIqīāī)Loog) ‘ųIIĞọ9? LoqÎ1991 oorlog)ļņ9/Joe)1109ĐÍQo’o ‘1ņ919ọ980)!84!?TTg)ZI’ț7ZZ

Page 111
RoỚIJĘIITIÆ |
-TCCoBSBORILOSTI JIIJOSQ998 slogae/tēj
ITmış,9|(9109 · 1ĮRE TOESQ9ĐE)
IJsQ9ūōō1909R9ńIITIŴon 'Qo’qrdī) Jyri q'Qu9ı0 || og/fiIroq/9TT IJIĢĢĞITI TJ19-q119 TQ9Q9F9 Inĝqặgi-Tito1909IÙqÎoolne) oprørfī) 1909IÚGIOSITIÐyırı(g)qışų9|G? 'q119 ·lsēo (q119 ·1991(9ọ9€(g) -TƠ97]]|gėg)gillaonqisē
I၉99ငှါ၅‘ų,909||Goo) 09@JI Į9’dı ||Iī£1@ Q91€/IĞII ĐỨC,9 TJ19 TJ19 -qı19 'Q9Q9£e) இழdg இழ19Imų9f9f9 'In'orgữłę i qistoćırı @ơıQ9QP/R91991.983€) Gİ 1919ọ990) q9ơng)-IstoQ9Q9đDÍ-I-IIaeg) 'Q9QĒĢ Į9’dı II (19ĪĢQ91€/109ự11109IIIIP TỊ19 #19 'q119 "[9ọ990) Inĝğgı19109ọ9ĐH Q909||-9-II'n mự@g) IỆqİĞ/q|q}ImĢgioso "sı 'Çoq9£9)
Q9ơig)†- FiqiÕIGG) JIĠQ9QE PIÈąİĞ//sq.:)ĢIgîţ(9ŲsīĞgŤņ919ņ980)£Q9$IIIIog)ITI ÇI'; SZ |(9đī)qońIJA?R91 R91@gjų9-ā Ļ9's Q19m(IĞg)/@LITQ9£11@g) 'sı ols, 9Q9€(g) ]][[9IĠĠ|(99ĜIGI@@@ (googlog qi@ı980/InIrmiso($1009$(9@ışF'Ġ '[9ọ9€(g) mỆĝGITIS ĮGIJOSQ9loo)?\s?\s?@ Ț9:grófi) (91099911330?Ų1șq}{3/1@Long? TJ19 'Q1919 "[9ọ9-ese) 1999fნტ0909LÆTITI Ing@g) IITIÚIGAŬơ9IIGILGIQ9Qư9 TJ19 TJ19 -qı19 "[9ọ9€(g) @gođì? @@-isto0909011009||ogy@@ “Ļ9'orgĖ Į9|(991109Şİ/g;19910983e)"IĘo-zē (1991(9ọ9€.9) Q9019 TR9qırılıQ9ự Ļ9'gi'GĖ ISPĘıqlı (9619/I09ự109@migos (9 TQ9Q990) InĝĝơiR91|Q9Q9€h Q909||FTITI TỰogẾg) 1@qİĞ/q|q}1609ĻĶĒĢĪ ‘839) 'Q9Q9ĐE)
Q9ơng)t-hqiỒI ĐƯ) ğ IIĜq9o qosqİĞ/LoC)1991(91,90||TŲı (1991(9ọ9ĐE)息Q9$III(ogyısı£[ 'f7#Z
q11009]]gÐIJGT|(193?dfī)'ɑ9091] so IIIII||TnTIS) ||119||TnőIȚIITTg)|(9ĻI|??đỉoos 'sējogi | ĢIIGĖlg)

06
f(9đī)?[1]+?-109Uosos||I/Q9rı sıĪĢĒĢ93? qos@qİĞ/@IIQ9ơIĻĢĪ 'q119 "[9Ọ9ĐE) IJsQ9īĞē119,91ĜII og IIĞq9o mosqĚJI ĢĒR9q/9/18/rıĻ9ĠU9||gắmŲJŲı '$ (Q9Q990) 109||1||91|9||3300901@ĞI(9
ms@@@I-II(9'yo'q1'dī) (91090913Fe) soos@/s@IIQų9Ļ91ņ9đī)ố3gi qi19 • Ç9ọ9ĐƯ) |ფ99ffტquoqoftog) IIT:sség) UITGŪłG/GỐCoolJGTDouglios II19 TQ19 -qı19 'Q9Q9£G) @q?đì? @@-Titoq11,91|TiņđiųIn 'Qo’qī qioĐIĘlựíņ9 09091891/1 Tm1996 (9GĒĢĒ ē (1919ọ990) Q9q13), TIO'qılı9@qğrı Fırı-ı-ā ļņ9'on's HQ-T-z/qsh1093?dig) oog) ‘lsoņ9€(g) rnĝĝơi1997TI@Ğ úIIĞọ998 ||ų9oqi q9rnsýsloo @ų9Fi/GoĢĒRoíg, 'IgÍ ·lsoņ9ĐE)
Q9013)ÇI- Fiqis)Loog) ‘ụIIĜọ9? Igïgî1991 ost99)||9|||3-0ĢơIQ909go ofā’ ‘Q9Q9£9)Q9$III(991 Tı£[*#7LZ 19đī)o(II)o10909LIG9@@@@ Į9'.'orgĚ 1991 R9Img)ŲÍTI/NoĻ9ţ(91 TI@so oog) ‘Q9Q9£G) JIĠoisā,|(109ĢIJiggle) sorgı đợIĢĒ qi@l1980)/nĢgÎfngi@ : Isē (Ķ9ọ9 GG) InĝĝơI-IIIoqī£ITIgļņİT Ç9:grófi) ||Tm||8 Jio@ņ09||Toys@Irmgių9© ‘Q19© '[9Q9Đsg) 1994ჩტQ91|q} o Tc99"IĻĢggio Iriog) ljú9ĪŠIQų9/1/3}11109ņae TỊ19 · 13919 'q119 TQ9Q9€(g) இஒdத இழ IG1909đĩ)ọ9œ 1909đĩ)Ģ@ơi ‘go’dı || 109GIỌ91€/fī)Ðquoĝ31Ịrı (so 1ņ919ọ9£9) Q9ơng)-II(o sqırılıQ9ự ‘qıÚR9q191099,199(fi) 'googloss Losiqi III(36119/1109ựĻ9ựqisīĞ090133 'Isfī ‘lự9ọ990) пффолR91|Qo@qistooling) sorglog; 199mŲiqsolo)/G,|I/01@R9Ọ9€(9) 'Q1919 ·1991(909430)
Q9qnვე# - FiqiÕIsole) og IIĜọ9œ œIĢĢĞ/IĘC)qÍılőtos 1ļosog) 1991(999430)Q9@liftog)ırı ÇI’;9Z
** -

Page 112
19đī)ęRÍTIÐ
-IIae)||||||09rı Į9'q','$ -IIaeg)!!!!1109n/No
Țito qelo osoɛɛ
]][[9ĪīŪū19091901. Ilgon sorar@11909R9ńL-Isqofi/si|(ígi oq1919 TQ9Q9£9) InĝğGT-IstoR91|6}}s}{ūĞte) soogs 199őU9ợi q196īņng)/G,\s|$$rnilo ‘Q919 TQ9Q9€(9) 1999fნტQ9||90,9 míogÍRogi Ļ9 gì qī£IGĖ (Istē ‘qū9/TĒ10.1991, TJ19 (og) ‘q119 "[9Ọ9€lg) @q?điệp Qq}-IIIoLITĻ9ĥ919 TQ9'Urgı điợIĘ/R9199IT@119ŲIŲo · @ 199R9ọ999) Q9019) Ts(9qı9$$h gorgı điĝIGĖ KẾqi&/gần183IĞIII q. 919 TQ9Q990) Inĝqğdı119G9IIqiqo [[9 args 199ơiqirnỰIIGIĒĢđĩ) [Ĵrqiq,I 1991||TĀĝo qų919 TQ9Q9€(g)
Q9OJiვე1909ĢĒĢIS Į9′đī) -IIaeg,099|(99)/Lo|(1QIĞIÆGI IGIĶĒĢIn '83 (q119 TQ9Q9£®)Z£Coo@ŞI’fy6Ž Rodfī)&offslae1991 R9@@@@ Į9’org’凉ueum四ury圆III,983 1991|$@!? '6] 'Q9Q9Đle) ]|[(9ĪĢĞ190919úITIŴ9TI Į 9’args Logosto (II-lÇorlynį 9Q91|őU9|ņ9 (og) "[9ọ9ÆG) mĝqĝon—isto1191,9099993; [9'ordī) IsīĞQ19|G? QSIG/IT1919ĒĻīdī) (Q919 TQ9Q9Đg) 病999ogyűIŲ9IĞ-ā "Ļ9’o qıQ9Q 9đī) 109139||9||5||1|3}LIGIŌ TJ19 (Įı 'Çoợ9ĐE) இஒர்தி இழ"ா9HIJL99șTIJI QIRĞQ9QP ||ų9œơi IrnsQ9ipsf/, ıgıĢIJúțiłG ‘Q9 TQ9Q9Đsg) Q9ơng)TIGR90909199) Į9’dî) 10910919/19ẾsīĞ/@Ls:9Q190ų9 TJ19 -qı.19 (19919 TQ9Q9£9) InĝĝonmóIȚIȚIQQ919]|$) ([[9 -īģ(9ļ93, 199£ ($)|$)/glo199rnŲılı9Đlo)s(oss?' ITT (1ņ9f9ọ943.g)
Q9ơng) | (Notos@coolin gron InggĒTI Ģ9łę gottoțits-IIae)/4īÐq?JITQ19|Gà TJ19 ·ől 'q119 TQ9Q9€0)Iqılı9€œ9Ę qismo(19€.#7 I (†)8Z |
q11009113?IIGIÚRogođī)‘Q909LAGTITIĮrnIIS) ||I/9LrnőIȚIITTg)|(9|[[ı的也di99@色é199

| 6
Rođĩ)qofrī£10909LR9@@@@ Ț9'dī£ 1,919||rmg), II/€)į9Ų9||Tmoĝo!!! Ț9ọ980) 1][(9IŪĞ1909ī£TTŲ9°GI Ļ9Đơi điợIỆ/TI1090ų9ĝRosì sẽ soạ9F9 InĘqĒGT-TftsR909||sose) 'soos Q196īņne)/G,1993? ÉLIGIŌ 'Q919'[9ọ9ĐỊg) IQ94ჩტQ9||So '@soshqi@ĢĒĻ9’dı Irmų,9||Gnoscoso/IooIngiĝo“TJ19 - IQu9&q119 TQ9Q999 இஒdg இg Igquos:91 riņđìılm 'JIĠọ998 QL91||91,839199 og/Drn199ľn@solossgotējo 1991(9ọ999 Q9ơng)-I(9q||199ĒĢh sogros 1@@@@H巨9g):9)写99999 Inĝĝơimų9Ğlo)|(rig) JIĠq9o Qormısīg)ơIȚIE,907/q?$(99eg) (IRSIỆođī) (1991(9ọ9+0)
Q9ơng)9 Fiqiĥ)Loog) oặŲ9 Įmogos||disto FG9/1320)liostol1980) ‘o ‘Q9Q990)Ļ99Ể ĐƯỢ9@ŞI’fy[9] | R9đĩ)&offslaeQ9€rmų,9íslo) [9'gi's 1,9 os@@@@ /œg)199ÍRoQ91099)|??Ų9 's 'Qoq9Đlg) įJR9IIĢĞ11909ĪĢĒTI Ķ9’dı Į199Đơi điợIĘ/TIIsos||músi · Isfè [9ọ9ĐE) InĝĝGI-TIU9R91|1}}&fq=0) ş9, 1996(9ğı Q196īņTIS)/1@Ilő09ųIỆ ‘Q1919 TQ9Q9€(g) |09gíნტQ9lo –ICOSTIGĖ9ĝiĝĞ ITT Gé IMIQĀŠLOų9/114?|3}{9}(? 'q119 · (9 'q119 ·1991(9ọ9ĐE) இஒர்தி இg"IG-09090110091.390$ ‘UIĜq9o sriņmpos:9@ Ģiņ9H/g;ĢąjlőtolĮGĖogs (1919ọ999 Q9ơng)TIGqılı9Ęĝfı oğĝiņ9 điợī£ 1@qİĞ/ğHĢĒĢĪTņģ(91$ III09ņ9úsı · s ·Ų9ọ980) Inĝğơi611,99 %909|| FTITI ÉGĒĻrn-ā, Ļ9œlgorio) /g;1831.109@s@ ‘q’, ‘soq9oC)
Q9013)90- Loos) qirno8LrnĢĢĞÇ9 |moccos||gifte octo/Ilog)1/1009ņ9íĮTŲ9 'Q9Q9Đsg)(ų99Ế) ĐƠ9@ŞI "#70£

Page 113
is->v iv = q (ur. Nou
www.zae au Uisu-uvozi i bo v i ais, u.a. Un Puusezı yw
IJR9IEē.190919ÚLTIgorrisordì đi gig u90919úII-IIaeon/si mgĒĢon-TR9191||fíospole) "gorgio 1996 9ợI ZIQ19óiņne)/G, 意!g99fნტQ91 o -109711;έ?'ITrgog) IIúgĀŚIQư9/Ioo @qođī£ © ®-IstoImųoitosto ·lsorgi ļņ99ơn qu9@qonqoqi@İĞ/R9 Q9ơng), TR9mű|1,91|$qğı gi "Rođī) (GŘIIGIgqis@/109ự mosqặg.Q91986 ·LIT GÊg) đi giỡ oorts&aĵğito Q9013)+ HgIĜì)||1999 ựIIĜọ9œąos@qİĞ/IÐ0Iđì)@ £oo@j 91';£ € R9dfī)oßrloosolimų,9í@@ -0,9°01′GĖ 1999ígssosīsos,1ĝ9Úoĝigo "[ı (1991.909€.9) ||Rojsģē1909ī£rı (sog. IŲ9o0i điợIĘ/rıį9Ęqjustos@os1 (soqo'ole) mĘĢĢT-TR9Q909ọ9ļņ9&oq=[III1,91909Ų9Q909ọ9ļņ9?qoŲıņ1,91ņ99Ļ9 Ig99fნტmóIȚIȚII,09n sorgi qiņ9ņ19đĩ) soğqĒĢ9190 /IooQuoqi@j TJ19 9u9'(9 '[9Ọ9€lg) @qođì!? @q?-istoqu009LITIQổilm 'JIĠọ998 QL91||9||89199 EC)/Im|1101@@@godfi) 1993-1983 og? (199f9q9oe) q9ơng, TR9oong@gi olgográfi) mumsTŪoq9ITIÐJŲşIIQUĞqu9ĪĢĪTỊ19’sı'q119'[9ọ990) mggan611,93 o 1,99£1,9Ř® III mų,9||gsg)gilę gẩyofijo1999R1098 199ísloģ(91093)ogo 1909€9 ·1991.909€(9) Q9glფე9 Hqisī)Loog) oặgo 'III nogoņIGIS pos/JGG)Ļ919ĝoqıQÜĞ 'Log) ‘lsoņ990)SĻ99Ế ĐƠ9©9 IoszZɛ q110091;$1]ƠIįýRoođī)“Q9091]?TITI||Inn(G) ||119II nőIŢIITTg)|(9ĻIsp?điqoĝi iĝosĝi |&Loĝlo)

Z6
19dfī)geslo-log-Ilog,gjurnőızı9'Issog, gặdoğrusulori/Qog)III19 gillo '!', 'isoq9olo) ]][[9IĠĠQ9QPIĞIĞ stogųı đişoğņ9 đi gig; q197īņ909|| 89/IIJIĘĢInllo'q119 · 59094,9 ms@@@T-TR9Glo@III-IỚI TỰ9′đĩ) GIF@III-ıgı/ @Is srl? TJ19:1sfērqı19 "[9ọ949 Ig99fნტsąjæqğı9 TQ9,q, đợIĘ MIĘĢĢ9$/loImq9ou9ose) gs@+ '|soqosoɛ) @qođiệp Qq}-Ifs | og 10,91|III]đìılm 090919-ILTI TIqiss, Iļņ9og 1@qi@/ImIsosū ‘Ito 'Qoq9oC) Q9ơng Tsoqu9@@H ogs'orgs sœqi&/qsh1831.1098)||9 'q1919 TQ9Q9£e) InĝqẾgiőiņ98; 0909119-ILTI ÉGĒĻm-ā Iļ9olgories/?8,31|001||(No LoĒĢIĠU99) 'Qoq9oC) Q9ơng)hqiō)Loog).gi :orgi sąsē, qıloĝĝúm&so/ligiĻ9Ọ9$ (Q.919 "[9ọ9ĐE)I(Ļ9$) qılo-IgÍ LI';99 f(9đDosso09&oumų,9í@e) "[9'01"gĖ 1998/199ĝo (Tūsog) 丘R9]圆剧190919úIITIŴon 'so'argĖ 1190919úIl-Isqofi/si mĢĒĢơT-TftsQ909ọ9Ų9?qoļiņ10,91,9Ļ9 Ig99fნტoso@HTĒ Ļ9:grófi) f(soos@sqiss/lio இஒdத இழ"reIŤgrīņs:9qqIG? 'so'on 83||1çư9ọ1916?/qso Q9ơng). TR9qılı9@@H ogorgi điợī£ 1@qisë/qsh Inĝĝơi1909riqio “googlog; 199ơiqımụIIGIKĒĢđī)ßī/qso Q9ơig)o HQsì l'oe) JIĠqoqoqosoqİĞ/IooIIđò@ Rosē 91’; ‘fyɛ
rrorfī\co sîr-i o
—ırno ricpioarra i inor) • irro-rri-GĦ —ırna tropioartal minor-, so

Page 114
Iesu izstrui słovolji Itjussules uso ui ui aeruleo qoi III pos:9Juosłogosto vysoro uovo arty ||||(9IĘĢToo on "gorgirðisgig gjoooTi /rıự9|fo||oË LIQ19Şİ 'q119 "[9Ọ9F9 Inĝĝqi-TftsQ909ọ9ļņ9oqoŲiņ10091ņ09Ļ9 病999murnų 9@e) 'goog, IIIII gs@ĀŠAŬasıldıLosiqif@ ‘Q1919 TQ9Q9±0 @@đi? @@-Isto | Fırılı9oqATZIGI JIĠq9o IIŲ9oqi limọ9ựự gắų9H/IỚIĻ9ĶĒĢĻstoloog) ‘o ‘iņ9Ọ980) Q9თვე IIC9qu9@@H osoargs IsqİĞ/ţHII?IĘITTŲJŲı 'q119 ·lsoņ9£®) Inĝqặgi6īņ999, 0909LÆTITI ÉGĒĻIn-æ 1199−1909/19/q?qırmų,9ơıÍņoQ91||T. I 109IỆợı 'Ç9ọ989
Q9ơng)9 FiqiÔLoo) oặņ9 ĮmoɖoŋIGI R9 osoofiloe)Isogo|1980) ‘o ‘lsoņ94,9£qino-Tq]LI’yLƐ Rođĩ)&offsQ91|file)Lońrto 'so(gran 199£{IĞq9hırisog)''gılı(g) și 'Istē Ļ909-90) IJs(9ĪĢĞ5Q919 Q91||TĒ ĻIIĜọ998 ș1911@@ņ9 list9ĪBasrıự999ơio ‘Istē (Ķ9ọ9ĐE) InĝĝGI-TIU9Rollsmóızıg, '$9'dî) qğını9ŘērsumóIȚigo/GoIII,91|ĐỰ 'Quo19 [9Ọ94}{9) Ig99fტmlimų9ĝejoļ9’o điợIĢ Ģ9ųISTIS)/Tool101ŞortogẾg) 'Q1919 Ļ9ọ9£9) இஒdg இழ1ாடுquixoliIIIȚđìım yılĜq9o IIŲ9œơi qolgo@-a/limį,9fffē (RG) 'Q9Q9ĐE) Q9ơng TitoqırılıQ9ự ·lgo's LoŲıqlı R96īsts/1.09ựLoĝU9ĻĶĒ Ģ Ģ91|4}}{(q-1919 TQ9Q989) mỆĝonőIZIȚIQQ9|(911@j oặso -ī£9ų9o 1999ígsso/q13Imī£9ĶĒ 'LÍNo 'tsoq,9430)
Q9ơng)hqiỒI Đ01.gi :orarē, qıloĝqŘím8359/19í111094??I||Goo@ :Ų9ọ9Đ0)Zqu09-ig,LI “†799
q11009113?IIGIsístoodfī)'ɑ909||o-TITI||InIIS) ||I/91/móIII ng)|(9Įı丐曲á99@@@4979

£6
|(9đDoÍTIÐegung』gg garg gBgg/gg1609(3)& Ļ9Ệđĩ)}{@ 'q119 TQ9Q9€9 Iss(9ĪĢĞ-109GIŲ9199) 'Q9'on's TG90|ų9R90/IIĻ96.9]|$£ ($ơış9@g) (1ņ919 'soņ9ĐE) mĶĒĢgi-Tfts-Q909ọ9Ų9oq?!īņ10091ņ9Ų9 |ფ99áტ-Q9Q9Q9Ų9oqo Çırı10091ņ09Ų9 ஒழdge ஒழ IG090901@@ :o -qı sąsē. Loď Disso (īs/ĢĻ9ĶĒĻĢIR@ :fı 'Ç9ọ980 Q9ơng) isto-Q909ọ9Ę9oqAȚIII1,91909Ų9 mỆqsonthụso ɑsɑ919-II'n sgîlįrn-ā, Ļ9?!orig)/oĻ9ĝR9 loĝis@? Q91990IIGI@ ·lsoņ990
Q9gnვეhqiĥ)||30||gi ogrē, qıloğím&s9/1ĝiIrnĝĝis ligj ‘lsoņ9ĐE)(ų,9@) qıloo-ig. Lloy6€. |(9đī)?ÉTIÆ·lsorologi móIZIȚIQ@IÐ0ĝushjæg)Ļ919ặ3·(9 'Qoq9ĐE) ‘IJIĠ9IĠĠŒœ9€TI ‘Issargs sooon/rıŲJĘoğrmulo III19ỢII|? 'q1919 "[9ọ9ĐE) mỆĝon —isto--Q909Ọ9Ų999?![ırı10091ņ9Ļ9 |ფ99fiტmlimų9@e) "[9'orgs Zuļniņ90ĀŠĶĪGolonĶ9ÆT1839 ·ðrış919 'Q9Q9£e) @q?đi!? Qq}-ıftsfırılı9oq-IZIGI JIĠq9o q9ogjogi gjysh/IGI199m+0@109@‘o ‘iņ919ọ9F9 Q9gngე”n[[9qu9因姆hgarg 的四圈/蝴hII?IIIII??) !! Ț9Q9±0 Inĝĝa]tilgoso orgı Ço@@logısıQĪŠĻ9/?|ợIII[[Iso sloupoći ‘o ‘Q9Q990
Q9qngე9 HqsốìLoe) oặŲ9 |mottoņion R9909/1320pos:983 'Isso ’soq9ĐE)qIı,9-igÍLI”?89
... --o-oM - . . — •
----- ****~~~~ - - ---- ------ -----

Page 115
f(9đı)ofÍTIÐC969Q9들평99田明神Tral89長9들평9 I][(9IIŅĢQ9QQ9Q9|ņ93??Ųıņ10091909Ų9 miĝqğGI-TIUSQ9Q9Q9|ņ9oq?[III]0991909 so I99959Q9QQ9Q9Ļ93?!?ĮIII/0091ọ09Ų9 ஒெdத ஒழ requouriņđỉIn ‘ın “É -a; -qı sıngırtog/Im Q9ơng). TR9Q909ọ9ļņ9oqoŲıņ10091ĝ09Ų9 m顷啦qTőīņ09? JIĠQ9? (sg)Įılıgı9)/q?(qigo-ILGŪ InőTILGİ) Q9gnვე9 hqiÕIÐ0) oğlso IĮmoĐƠ91ğıgı Rooɗ9/1989)II(5)g()) qi109-IGÍ8{^{7[寸 f(9đfī)'R ÍTIÐ-109LREGJIĘILOSITĘ9°g: 0.9o6TITIS)/No o j][(9ĪĢĞ1909,96||-11}{9n sorologĖ 1190.919ÚJ-IIŲ09rī/n mĢĢal-isto1919©IĜqĪĻı 1990.99 TQ9′đĩ) 09ọ93, 199ńG|Log)/G, I099fნტ(1@qgoqğı9 TQ9,q} sử sĩ,91@@g9ĝ/IÐ @q?điệp Qq}-Isto||||1091ņ9ơn sựIIĞq9o qos@@@ Ļornligiĝo ĝĢIP/199ơi Q9ơng)-I(9qu9@@H ‘qımœurnĝĝis 9 điợIGĖ KĖqİĞ/ĢH InĝĝGIőlış998; “JIĠq9o Inĝĝơn sụ97ī£909@Ğctos@ q9ơng) | Hqiĥ)||1999||ği yıs@q9o rnĝğơI IĜŌŌ qıloĝqŘím&s9/1ĝiI(Ồg)) qi109-ngi8I?0寸 q110091;$1]ỚIĴ(9ođī)‘Q909||FTITI|rmflo) ||119||TmÚTILIīg)|(9űsıPfü99匈函3199

ț76
19đī)oÍTloQ9QPImų,90€) ([[9°01′GĖ 199Đígssosīsog) djs9TĪĢĞ(Goog)g(?)go '[9:0T£; III mų,91||+/TI InĝĝơT-Isto1919-1ÐIrmụđī) ·lsororđĩ) đī£IĞđī)ri/G? 病999mirnų,9@to)'||9. og IŲnıç,9@Āĝ/ĵo,9||J. இழdத இழ IGqı1,91|III]đầurn ȚIIĞqoqo qos:91|III]đầurn/Lm Q9ơng)TIGqılı9@@H(sooqi điợIGĖ HII I-ąjątı Inĝĝơi199-TIQĀś oran q191,909@Ğ09/No#1니nu그g Q9OnვეFiqiō)]]?[0].gsodī£ qıloĝĝúm&Ų9/1ĝiទ័យទ្រGD년u그rmC3Q9Q9 Oz,守9 #7 f(9đfi)offrī£-I0971||??)$1,91933 oral Inų,91|ơIQ909 g/??) |][(9IĠĠÍGẦgsg)$ggio “Ļ9'q','$ Imų,091||+/TI InĝĝơI-IISGloump ș1419) 'Q9′đĩ) Gloumsoologie)/G, 病999glosoftog) ‘rnőIZIȚıņņ9190’ıŞ9’dı II/19Īğı'Quo/Tool101 @qđiệp Qq}-Ito|??]]gilo)||19ÇE “Ļ9’dı (folloilo)ụ9|?/Ų9|? Q9ơi@TIGQ9Q9đĩ) íT-IIae), sooqi II/19ĪĞọ9łę/109? InĝğgıQu9ņ19ÍFIQH TQ9's polist909,9€/gloőIIIIII?) Q9Onვე9 Fiqiĥ)Loog) "$Ų9 Įmo,9ņIJI ROĐƠ9/LoC)Ģqísī£qigo-ILGİ6I ofyZț7

Page 116
- - ---- - ------ – — «» —- vir-— <-» — — - — - — — — — — w — — w ās - - - ự– v= √ ţ Ų=
Q9QPI.gs)g) sẽŋɔŋ9ų9hơi@ ₪9'gl'IIGI II (19Āĝlo/@ Inĝĝa]1909TIqis ĝiņ9 –ī£9ų9$ 1994, (?)、Đ/qī£th니mung) Q9qTg)#I FIqīāī)113×9)ÚTILITg)TITQ9|ņ9||109||9
·ų9'GĖ Į199ự sẽ Q91|-|139019@@H/11330)ĢqÍsī£|(99Ūđi gigs zz';Sț7 R9đī)qofÍTIÐ09@mų,9ńsse) '[9°01's 199£í@@šo sīļog) →1|{{9ïūĞ190919ÚLTIŲ09Ti (sogros 190919ńII-lÇ09rısı mosans1@Ğrīqī£qig) so grófi) glogg)/G, -凉979Q913 ·LIT GÊg) IlmĘĞọ9-Qu9 Q19@@Ğđiqi/Lo ஒெdg இ9" I9querolfiņđìılm oqoqo mỆĝơI q. 10,91|III]đỉITryılm Q9ơış)-Titoqılı9@qh (III^g(g) II/19īŠIHF/ğH InĝğgıImọ9@@Q1901 TQ9,qTgË QĐIỂ39)199£)/G,6,11|rig) Q9ơng)gi Fiqiōjoe) og IIĜọ9? DoğqÎ1991 oorlog, so /Loose)喻坦自通qigĒLIGŲ9IZ"#7寸寸 q110091|q?IJGT|(109@fī)“Q909]] e IIIII|TnTIC) III19 UrmőIȚII Tig)|(9ĻI|??đios tējos |&IGĖlo)

G6
|(9dfī)o(III+11909R91|ĐỊ9f@ Ț9:grófi) II9F9]|[III]]{{/£8) IJs(95ūō19091@n 'so'on lụ9@Gı điợIĢ/rı mĘqĒGT-TR9Q909ọ9Ų9oqAȚIII/0091ņ99Ų9 199@to) | Jio@9199) oặcioșilofī£ 'Qo’qī Ļ9?GI ĮIIȚgif@/GÚooliqi @qođì? @q?TISőIĘ1991.gsgïo "sorgi őIQ139||GĒĢIlo/TIGI Q9ơng)TIG·Q99||G|g)© ĶĒĶ9 1191,9ĦqĶĒĻ9'GI JĘIIGI LÍQUĞlle/s) Inĝĝa]1909ĢĒLÍTIÐ JIĠọ998 Q9m1@g) đIŲll:957/8?sp?đỉogi Q9ơng)qigos II-IIgsrı'dı@@@-ıłę ograrfi) ş91|Qu9ņ190Ě qoso/Ioosf)g()qTQ9Q19đī)£Z"#79寸 f(9dfī)'œ(TIÐgŬgjų,91 mg) {JĒģgsg) 'sorgiosພົ[9umງພ969/Fງ ]][(9ĪūōQ919ọ910īĞ '[9'gi's Q.91999||GJŪ JIT In@@@I-II0 | 191||9||9|909ơITĀŚRo tsogiođī) 191.119||9||8}{93}\]]|$$$/s@ 运999--Ido-II.gsg)gil Goriqiłę
©q?ðfisq? @qọ~TRỢ
Ļ909||Goo) 09@ơı 'Çorgı ||Tī£1@Q9|G|GIỮ
ɑ9c090110091|qoons@s@ (qofo II (f(g(u9ı009an Isqoon (1ī£'/q?-?//q}

Page 117
109UIJSE IIII+Q909 Loog) 'so'qi QoIIă*?) 95@]]+/og)199ĝú1||09-og) ‘?1988 (9% (1991(909430) ‘|][(9ĪĢĞQ919ọ9IIGIỮ LỊIIĜọ99ș1911@@ņ9 IR9IEā/ī199ğím83 IĜơng, LígigĖ Į9ọ999) InỆqặqi-Irtoqıstığı (Nos@ :sooon Inĝĝa]/@ĢIJG19)? IstogĪĞg)ơi'É9'q1919 ĝ9ọ989) 9979R9190íriĝo) ·ırı’Œg) Ros:90(TIẾe)/{IĞQ9||G||GÊơı III09ņo '+'$19 "[9ọ9£9) இஒdg இg I9Inų,9|(919 TQ9’dı polgıllo/R9Ļ9ựlsērnŲ ĮT IGIỆąjo odig,'$2) '[9Q9€(9) Q9ơng)TR9·ọ991/1999@@ ỰIIĜq9o R9@@mọ9qI/@|p4?IJÍŘēőIȚIATŪlo) 'q119 ĝ3 · 1,919ọ989)IIfırıựlist9 đi gig; mỆĝơi6īņ09? JIĠọ999 ||ų9Ðgı ılımlıgı II(IIĜơi/F1.InĝIII-ą (pfngi sop@so 'Qo’ısı Į9ọ989)|(9ŲJŲı10911&oqo@g? Q9ơng)L Ħqıổī)1130) JIĠq9o Qomligio)/LGPC)(1$ąjoƠIQUỐg) orglúņ9 09471&og) (1991(999430)그山g)통영9|(91099||Gn 1193?IĘlf#Z"#78寸 R9đĩ)ossıslo0909Loog) [o'q', Loọ9ırı 0909Loog)/oog) [oog)moso políQJŪĶI "Q1919'q119'sı 'Çoq990 1][(9IĘĠ190919úII-lÇoon 'sordì mộğơn 1190919úII-lÇoon/si 'III(9Ọ9ự įoços? '[9Ọ9ĐE) Inĝĝon-TR9qıíHỐIMIĜię osog. Į9ogi QoIII|,9|(9ņ19ĵoQ9Q9QJŪ01ņ9ĥ9Ę ĻofıQ93: 113,11(19) și '6īriņ919'[9Ọ9€5) 1996(9R9f99ńrī£e) ~ıııfı (No Rostole)(TIẾe)/(IĒQ91|ơIIĜ? į9ựIG’ " (9:33 (oog) soq9olo) இஒdg இg I9Q9090110091 ogsg)? 'so'an (u90ụ9$/$ự11@@-@ 1/msgNo ofnų9ȚII (?19 Į9ọ990)HņķPIIR9 Q9ơng), TR9R90909199 TQ9'Gran 1909ọ91(90/9)@sooooo ŋņ9ĶĒ ‘quoquoi9 ·1991(9ọ9£e)điĝIGĖ 10911&qo@ mĘğgı199-TI@Ğ 'Qo’q. 1199?!!?!!? gầITIĶĀMG?Lúúgyne) stos@ơı şQ)ọ9ĝi ofnų9ȚI-TI'ı olsoņ990Io1|1,910091.g. Q9gng)8 Ilog) ‘LIT@g) ISFQ9||Tīļ9$$)/LGPC)spęLÍŘē FīņIŪŌ gol|6,9119&se) yogī£§!? 'Qoq9oe)'Çı’Œ91199ÐIĘll?ț7Z"#7Lț7 q11009113?IIGIÚRogođī)‘Q90919-ILTI||Inrı(g) ||||9||TnőIIIITTg)|(9Ļı岳曲di991圆函团巨99

96
Rođĩ)qoÍTIÐ09091||Goog) sorgı soğqÎm8 1099||1(9wp/opg)[1]-11ņ09rı Ums?q?IIII -Q919'(&hnų9ȚITĻ9ọ990) * IJIÚ9ĪĢĞQ91999||GJŪ JIĠọ9æ ș1911@@Ų9 list9ĪBējrıQ91|IIIII, 9@go yoțU91|IIIĞơi ļoq9oe) mỆgặơI-IIIoqıíhoĚLÉIGĒR@olgogi lụ99ĐƠI Q91||T109||1(9ņ19/1@[11] Ilgoori sýU9q3@Q9$ 1609?TI@Tā 'q119°31'Q1919 Į9ọ999) 999'Q9lo s9.g. Ļ99ĐƠI LỆ$ glossglo/IoooĐIỆNoígif@ Loĝ09ígae) "pogos@ '[9ọ989) @q?điệp Qq}-Isto090901100911&ogsg)ĶĒ 'so'on quoquoĝ/ĘĶĒqİRos:9Đ0) polist9|gi qIı9 'q1919 "[9ọ9€(9)s@qồùng) q9ơng), TR9Q99||G|g){@ ựIĞq9o Qom II(g) nqımsto/@oĐIỆlựíņ9 ĢIJúIĞs@ 1109 posito "soq9oto)II'Tis-ą điợIGĖ Inĝĝonmų9Ęe)||(ng) ựIIĞọ998 Q9mı sig, Gığılcosso109$ (1,9109 slo) 'sı "if olsı ‘stā "Ļ9Q9F9)|(9ŲIȚI1991/q?q?@? Q9ơng)IsīĞriqī£ ĝiņ9 loĝ9ırı çoRole)||199ĝúsql?Júl|{{@} |formg), '(9'4?19 "[9Q989)T山3명9|(910091||Gn 119°FIĘlf9Z"#709 f(9dfī)osfī£1919@@@@ Į9'gi ol 09@109ĢĢĞs@/€109@1ļR9109@1sos (91099)|9Ē Ģ9ơnıso 'Qoq9ĐE) * III (9 No519091$TTŲ9°GIŲ99ĐƠI Loolsoņ9/TI1909ĦqIĘ Çų91ĝIIGIĢĞ IIĠU999rn Į9ọ980) mĢğơi IstoqıshısŘIJÍs@s@ : sorgulų99ĐƠIQ91||Tsogo||19ọ19/K?ossilgos@@ LoĝlosĜơi į911096] [9ọ990) 凉99Q91||? 'so'ol Ụ9ĐƠI ĢĒĢĒĢIÐIĘle/Ioosoğąjąorn83 ums@qiņ9o į9ī£& ’soq9oC) @q?đi? Qq, TitoQ909011009||ogsg)? 'so'on Qu9ņ19ĝ/ĶĒ$11091$ qıs@rile) 'q119 ·1991(9ọ9£9)ĶĒĢổùng) Q9ang)TRỢq9oIII,9@@ ỰIIĜọ999 ||ų9oqi Ro@gsmọ9qI/@súITIŴ9Ti poo@ĶĀĞŪTĮ Į9Ọ94}{9)Inm「에 됐ligng Insgặgi(199-TITĒĻ9’on 1193?!?!? gầITIQūsē10097 IúR9gÍ qIIÊoog)gồqje 0,9Đạo lự919ņ9£9)|(9ŲJŲı1991&oq=4īỳo Q9ghფე8-hqiō)Loog) ‘LITŌg, Loọ9LTI Į9@g)/logo)1097] sing sẽ ĮSIGIĒĢ961 IIIĞņ9||+} ·lsoņ9€(9)Tī£3)||19|1010091|ơi 1193?IĘlfÇZ’ț7647

Page 118
நன்றி ந
வருடந்தோறும் சிறப்பாக நடத்தேறிவரும் விழாஆழிப்பேரலைஏற்படுத்திய பாரிய தாக்கங் எதிர்கொண்டு இறையருளால் இனிய விழாவாக ( நடைபெற ஆரம்பம் முதல் இன்றுவரை தம்மை அ நவில வேணடியது எமது தலையாய கடமை.
தமிழ்மொழித்தினப் போட்டி நிகழ்ச்சிகள் யாவும் கல்வியமைச்சின் செயலாளர் திரு.ஆரியரத்தின ே நவரத்தின, மேலதிகச்செயலாளார் திரு. எஸ். பிரிவினுக்குப் பொறுப்பாக இருந்து ஓய்வு பெற்ற சனுஸ், பெருந்தோட்டப் பாடசாலைகள் பிரி அவர்களுக்கும், தமிழ்மொழித்தின மாகாண இன அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் அனைவருக்குட
இவ் விழா சிறப்புற அமைய எமக்குப் பல்6ே
வழிகாட்டியாக இருந்த எமது தமிழ்மொழிப்பிரிவின் ஒய்வு பெற்ற பணிப்பாளர் தி
இம்முறையும் போட்டியாளர்களின் நலனை முன் மாகாணத்திலே நடத்தினோம். இப்போட்டிகளை இப்பணியில் ஈடுபட்டிருந்த அமைச்சின் அதிக வசதிகளைச் சிறந்தமுறையில் ஒழுங்கு செய்து ஏனைய அதிகாரிகளுக்கும் எங்கள் உள்ளம் கனிர்
போட்டிகளும் விழாவும் சிறப்புற நடைபெ போட்டியாளர்களுக்கும், நடுவர்களுக்கும் குடிபா6 பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி இராமநாதன் இந்து வெள்ளவத்தை இந்து மகளிர் கல்லூரி, கொட் பாடசலைகளின் அதிபர்கள், உதவி அதிபர்கள் அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும்
இம்முறையும் போட்டிகளில் பங்கு பற்றிய கேடயங்களை மகிழ்வுடன் தந்துதவிய கண்டி சத்தியமூர்த்தி தம்பதியினர் எமது உளம் கனிந்த
தேசிய நிலைப்போட்டிகளில் பலவருடங்களாகத் த நல்கி வந்த நடுவர்களைக் கெளரவிக்கும் முகமா புலவர் மணி பெரியதம்பிப்பிள்ளையின் ஆய் அகமகிழ்வுடன் அவற்றைத்தந்துதவிய திரு. எஸ் மனமார்ந்த நன்றிகள்.
போட்டிகளின் போது சிறந்த முறையில் ந நடுவர்களுக்கும் எங்கள் மனமுவந்த நன்றிகள்.
அகில இலங்கைத் தமிழ் மொழித்தினப் போட்டிக விழா நடைபெற்று முடியும் வரையிலும் போட்டிகt வழங்கியும் வழிகாட்டியும் துணைபுரிந்த திரு து. பல்கலைக்கழக்கம்) அவர்களுக்கும் எங்கள் உழா
போட்டிகள் ஆரம்ப தினத்தின், போதும்
97

விலல்
அகில இலங்கைத் தமிழ் மொழித்தின களின் விளைவால் பல்வேறு சவால்களை இன்று நடைபெறுகின்றது. இவ் விழா சிறப்புற }ர்பணித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி
சிறப்புற நிறைவேற ஒத்துழைப்பு வழங்கிய ஹவகே, மேலதிகச் செயலாளர் திரு. எம். ஜி. ரி. தில்லைநடராஜா, முஸ்லிம் பாடசாலைகள் 3 பணிப்பாளர் அல்ஹாஜ் எம்.யூ. முகம்மது வுப்பணிப்பாளர்கள் திருமதி ம. சபாரஞ்சன் ணைப்பாளர்களுக்கும் மற்றும் கல்வியமைச்சின் ம் எங்கள் உள்ளம் கனிந்த நன்றிகள்.
வறு வழிகளிலும் ஆலோசனைகளை வழங்கி
ரு.என்.நடராஜா அவர்களுக்கு எமது நன்றிகள்.
ன்னிட்டு எழுத்தாக்கப் போட்டிகளை அந்தந்த ாச் சிறப்பான முறையிலே நடத்துவதற்கும் ாரிகளுக்குத் தேவையான உணவு தங்குமிட உதவிய மாகாண இணைப்பாளர்களுக்கும் 3த நன்றிகள்.
றுவதற்குப் பக்கத்துணையாய் நின்றதுடன் னம், உணவு ஆகியவற்றை வழங்கி உதவிய மகளிர் கல்லூரி, முஸ்லிம் மகளிர் கல்லூரி, டாஞ்சேனை விவேகானந்தா கல்லூரி ஆகிய ா, பகுதித்தலைவர்கள், மாணவத்தலைவர்கள், ) எங்கள் மனமுவந்த நன்றி.
அனைவருக்கும் பெறுமதி வாய்ந்த அழகிய திகனையைச்சேர்ந்த தொழிலதிபர் திரு. எம். நன்றிக்கு என்றும் உரியவர்கள்.
மது அர்ப்பணிப்புடனான நடுவுநிலை சேவையை கப் பெறுமதி வாய்ந்த அழகிய கேடயங்களை, வுநூல் தொகுதியினையும் வழங்குவதற்காக ).சிவ நிர்த்தானந்தா தம்பதியினர்க்கும் எங்கள்
டுநிலையான தீர்ப்புக்களை வழங்கியுதவிய
ஒளுக்கான சுற்றறிக்கை தயாரித்தமை தொடக்கம் ளைச்சிறப்புற நடத்துவதற்கு ஆலோசனைகளை
ராஜேந்திரா (சிரேஷ்ட விரிவுரையாளர் திறந்த வ்கனிந்த நன்றிகள்.
விழாவின்போதும் கீதங்கள் இசைப்பதற்கு

Page 119
மாணவமாணவியரை ஒழுங்கு செய்து பயிற்றுவித (பிரதம செயற்திட்ட அதிகாரி தேசிய கல்வி ஆலோசகள்), உதவி புரிந்த ஆசிரியைகள், கீதம் எங்கள் உளங்கனிந்த நன்றிகள் அகில இலங்ை பயன்பெறும் வகையில் தமிழ்த்தாய் வாழ்த்து, தமி ஆகியவற்றை ஒலிப்பேழையில் சிறந்த மு மீரா.வில்வராயர்(பிரதம செயற்றிட்ட அதிகாரி(தே ந ன ற க ள - அ வ ரு க கு உ று து  ைை திரு.வை.கணேசலிங்கம்(ஆசிரியஆலோசகர்) திரு நன்றிகள்.இம்மலர் சிறப்புற அமைய வேண்டும் என் ஆக்கங்களினையும் தந்துதவிய பெருந்தகையினரு
எவ்வேளையிலும் எங்களது செயற்பாடுகளுக்கு
உதவிகளையும் அளித்து உறுதுணையாக நி திரு.எஸ்.முத்துக்குமாரசுவாமி, பம்பலப்பிட்டி இ திருமதி.எஸ்.எம். கயிலைநாதன் வெள்ளவத்ை கஜேந்திரதாஸ், விவேகானந்தா கல்லூரி அதிப முஸ்லிம் கல்லூரி அதிபர். ஜி.பி. வஷிர்டீன் அவர்க
பல வருடங்களாக தமிழ் மொழிப்பிரிவின் தமிழ் ெ தோளோடு தோள்நின்று பல்வேறு உதவிகளை புளத்தொகுப்பிட்டிய த.வி.) அவர்களுக்கும் நிலைப்போட்டிகளின்போதும் விழாவின் போதும் ப அளித்து எமக்கு உறுதுணையாக நின்ற த இந்துக்கல்லூரி) அவர்களுக்கு எமது நன்றிகள்.
போட்டிகளின்போதும் விழாவின் போதும் உணவு ஒழுங்குகளையும் சிறந்தமுறையில் மேற்பார்ை நடுவர்களுக்கான தங்குமிட வசதிகளையும் ஏற் (பம்பலப்பிட்டி இராமநாதன் மகளிர் கல்லூரி) தி ஆகியோர்களுக்கும் எமது நன்றி உரித்தாகுக.
தேசிய நிலை தமிழ் மொழித்தினப்போட்டி மு பல்வேறு பகுதிகளையும் சென்றடைய ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தைச்சேர்ந்த திரு. ரு ஜீவரட்னகுமார். (கட்டுப்பாட்டாளர்) அவர்கட்கும் மனமார்ந்த நன்றிகள்.
இவ்விழாவில் நிகழ்ச்சிகளை ஒளிப்பதிவு செ கூட்டுத்தாபனத்திற்கும் தமிழ் பிரிவு அதிகாரிகளு போன்று சக்தி தொலைக்காட்சி நிறுவனத்தின நன்றிகள்.
என்றென்றும் இவ்விழா எங்கள் விழா என்ற பெரு ஒத்துழைக்கும் திரு.ரி. பரமேஸ்வரன் (டி.எஸ் வேல்சிவாநந்தன் (பிரதி அதிபர் விவேகானந்த பாலச்சந்திரன் (இணைப்பாளர் பதுளை), திரு.
பருத்தித்துறை), திரு. ஜி.எப். லுஜிஸ் (உதவி ஜனாப் ஏ.எம்.ஏ. நஜாத் (கொட்டாஞ்சேனை
நெஞ்சங்களுக்கும் எங்கள் உழங்கனிந்த நன்றிகள்
இப்போட்டிகளும் விழாக்களும் எமது தமிழ்
98

து மேடையேற்ற உதவிய மீரா வில்லவராயர்
நிறுவகம்), திரு.வீ.கணேசலிங்கம் (ஆசிரிய இசைத்த மாணவ, மாணவிகள் ஆகியோருக்கும் கை தமிழ் மொழி மூல மாணவ, ஆசிரியர்கள் ழ் மொழித்தின வாழ்த்து, தமிழ் மொழி வாழ்த்து றையில் ஒலிப்பதிவு செய்து தந்துதவிய தசிய கல்வி நிறுவகம்)அவர்களுக்கும் எமது 0T UL T 5E5 இரு ந து (G. gif u j 3 LI L' LIஎஸ்.திபாகரன்(ஆசிரியர்)அவர்களுக்கும் எமது னும் நோக்கில் தேவையான ஆசியுரைகளையும் க்கும் எமது நன்றி உரித்தாகுக.
மகிழ்வுடன் கல்லூரி வளங்களையும் பற்பல ன்ெற பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி அதிபர் ராமநாதன் இந்து மகளிள் கல்லூரி அதிபர் த இந்து மகளிர் அதிபர் திருமதி பி. ா திருமதி பி. பாலகிருஷ்ணன், பம்பலப்பிட்டி ளுக்கும் எங்கள் உளமார்ந்த நன்றிகள்.
மாழித்தின விழாவின் சகல செயற்பாடுகளிலும் வழங்கி வரும் திரு. ரீ. சுந்தரலிங்கம் (அதிபர் எங்கள் உளங்கனிந்த நன்றிகள். தேசிய க்கத்துணையாய் நின்று பலவேறு உதவிகளை திரு. சிவா கிருஷ்ணமூர்த்தி (1ம்பலப்பிட்டி
ஒழுங்குகளையும் நடுவர்களுக்கான தங்குமிட வ செய்துதவியதுடன் தமிழ்ச் சங்கத்தில் பாடு செய்துதவிய திருமதி. ரி. இராஜதுரை ருமதி. ஏ.என். ஜோசப் (ஆசியரிய ஆலோசகள்)
டிவுகளை உடனுக்குடன் நேரடியாக நாட்டின்
ஒலிபரப்பு செய்துதவிய இலங்கை நத்ராபதி (பணிப்பாளர்) அவர்கட்கும், திரு. ஏனைய உத்தியோகத்தர்களுக்கும் எமது
ய்து ஒளிபரப்பிய இலங்கை ரூபவாஹினிக் ருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள். அதே ருக்கும், அதிகரிகளுக்கும் எமது மனமர்ந்த
நோக்கோடு எம்முடன் தோளேடு தோள் நின்று ஸ். சேனநாயக்க வித்தியாலயம்) திரு.கே. தா கல்லூரி கொட்டாஞ்சேனை) திரு. எஸ் தெய்வேந்திரராஜா (அதிபர் ஹாட்லிக்கல்லூரி க்கல்விப்பணிப்பாளர் வ.க.அ.திருகோணமலை),
முஸ்லிம் வித்தியாலயம்) ஆகிய அன்பு
.
மொழிப்பிரிவின் பொறுப்பாயினும் போட்டிகள்

Page 120
ஆரம்பித்த காலந்தொட்டு இன்றய விழா நிறைவுடெ ஜீ. தெய்வேந்திரராஜா (புனித அந்தோனியார் (உதவிக்கல்விப்பணிப்பாளர் தமிழ் மொழிப்பிரிவ பொறுப்பேற்று சிரமம் பாராது இராப்பகலாக தன வழங்கிய சகோதரன் திரு. ஆர். தேவதாஸ்(முக அவர்களுக்கும் மனமுவந்து தமது ஒத்துழைப்ட் (முகாமைத்துவ உதவியாளர்), திருமதி எச். உதவியாளர்) ஆகியோருக்கும் எமது நன்றிகள்.
இம்மலரினையும், மலரின் முகப்பு அட்டையை மெய்கண்டான் அச்சகத்தினருக்கும் எமது நன்றி.
இறுதியாக தமிழ் தினப்போட்டிகள் தொடங்கிய க ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து அன்பு நெஞ் தெரிவித்துக்கொள்கிறோம்.
99
 

பறும் வரையிலும் ஒத்துழைப்பு நல்கிய திருமதி. ஆண்கள் ம.வி.), திரு. பெ.இராசையா பு) அவர்களுக்கும், பல பொறுப்புக்களையும் எது முழுப்பங்கினையும் வழங்கி ஒத்துழைப்பு ாமைத்துவ உதவியாளர் தமிழ் மொழிப்பிரிவு) னை வழங்கிய திருமதி. ரெஸ்லின் குருகே கே. கீர்த்திகா செனவிரத்ன (அபிவிருத்தி
பயும் அழகிய வடிவில் அமைத்து தந்த
ாலம்தொட்டு இன்று வரையும் எம்முடன் நின்று சங்களுக்கும் எமது மனமுவர்ந்த நன்றியைத்
ஏற்பாட்டுக்குழு தமிழ்மொழிப்பிரிவு கலவி அமைச்சு. இசுறுபாய பத்தரமுல்லை.

Page 121


Page 122
အင်္ဂါ]] மொழி
வாழ்க தமிழ்த்தினம் வ வாழிய வாழியவே!
மாண்புறு முத்தமிழ் வித் வாம் தினம் வாழியவே!
இலங்கையின் மாணவர் இமயமெனப் பொலிய
ஏற்புறு முத்தமிழ்ப் போ எழுச்சிக்கு வித்திடவே
சங்கத்திருப்பினில் பங்க தாண்ட தமிழ் மொழிே
சால்புயர் கல்வித் தமிழ் தகைமைக்கு வித்திடே
இந்து கிறிஸ்தவம் பெ ஏற்றம் மிகுந்த தமிழ்
எம்முளே தேசிய ஒற்று எழில் தினம் வாழியவே
 
 

தின வாழ்த்து
ாக தமிழ்த்தினம்
தகரின் நினை
வளங்கொள் தமிழ்ப்பயிர்
டி பண்பாட்டின்
மிலாதிருந்
மொழிப் பிரிவுயர்
த்தமிஸ் லாம்நெறி
மை நிலைபெறும்
திமிலைத் துமிலன் .
父房 ایالات