கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஏழாவது உலக சைவ மாநாடு சிறப்பு மலர் 1999

Page 1

1999
August :
心 No 以
o

Page 2
可)
웹페레페돼플택韓
---- |-
シ -------|-
“シ
관랙관권권권덴랜태백권덴권력
 

嘲
சைவக் கொடியை றுவோம் வாரீர்

Page 3
*.............” リ劉リ ଝୁ リ。。。 ஆடி 303
}
I SAIVA CONFERI
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

< © 為 ź Q
----|------ ae -----| . || ... ( )...|-| || ... .| –,s |- |-|×| |- , !| :s.|- () :| , ، ، ، . . . -- - - -|-. . . . . .-
1999
ugust 1.
歴)
| ()
\,

Page 4


Page 5
"சிறப்பு மலர்" - ஏழாவது உ
தொலைபேசி: 807995 சாந்தலிங்கர் தா கயிலை மா முனிவர் வித்துவான்
சாந்தலிங்க இராமசாமியடிகள் பேரூராதீனம், பேரூர் (அஞ்சல்) கோயமுத்தூர் - 641010 தமிழ்நாடு தலைவர் தமிழ்நாடு இந்து துறவியர் பேரவை o 9ίύύΑστά தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை ஆலோசனைக்குழு
*ぶ
சாந்தலிங்கர் தா ஏழாவது உலக சை
6) ITp சிவனென்னும் நாமம் தனக்கே உடைய செம்மேனி எம்மான் என்று தி போற்றிய நெறி சிவநெறி. தொன்மைக் கோலமாம் அம்மையப்ப6 அருளாளர்கள் அருபரத்தொருவன் அவனியில் வந்து குருபரனாகிக் காரணமாய் நீள்நாகம் அணிந்தார்க்கு நிகழ் குறியாம் சிவலிங்க கொண்டாலும் மன்னிய சீர்ச்சங்கரன் தாள் மறவாமை நமது வழி அருளியுள்ளார்.
பல்வேறு நாடுகளிலும் பரவிய சிவவழிபாடு பாரத நாட்டில் நிலை கெ உடையதாக விளங்குகிறது. தமிழ் கூறு நல்லுலகம் இதனைச் சிறப்ப கோபுரங்கள், வியத்தகு விமானங்கள், கலை பொதிந்த மண்டபங்க போற்றி வழிகாட்டியுள்ளனர். திருமுறையாசிரியர்கள், புவிமுதலைப் சேர்திருவுருவாய் அல்லதுருவாய்நின்றோனாகிய சிவம் அமரும் ே எங்களை ஆண்டுகொண்டு மது வளர் பொழில் திருஉத்தரகோச பெருமானே எமைப் பணிகொளும் ஆறு அது கேட்போம் என்ற ம
ஐந்தொழில்புரியும் அம்பலவாணர் திருக்கூத்துக் காண்பதற்கே ஒன்றியிருந்து நினைந்தால் என்ற வந்தாய் என்னும் திருக்குறிப்ை சிந்திப்பரியன. தெளிந்து சிந்தித்தால் நினைத்தொறும் காண்தொ திருவருளைப் பொழியும். மாசுடைப் பிறவியை மாற்றி முத்திக்க வி என்பதைச் சிந்திப்பரியன எனும் அப்பரடிகள் பாடலால் அறியலாம்.
வாழ்வியலோடிணைந்து வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வள மனிதரை ஆட்கொள்ளும் வள்ளலாக இறைவன் வண்ணம் காட்டி வழிபடத் திருமுறைகளே நமது மறைகளும் ஆகமங்களுமாகி இன செந்தமிழால் போற்றுவார்க்கு இறைவன் இனிதருள்வான். நமது பூவும் நீரும் கொண்டு வழிபட்டனர். இடைக்காலத்தில் அயல்வ நெறியில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கின. சேக்கிழர் அலகில் செழுந்த அர்ச்சனைப் பாட்டேயாகும். ஆதலால் மண்மேல் நம்மைச் சொற்ற சிவநெறியை மண்ணுலகில் பரப்ப எழுந்து உலக சைவமன்றம் உ6 மாநாடுகளை நடத்தி வருகின்றது. இப்புதிய திருப்பத்திற்கு வடிவு அடிகளார். திருமுறைகள் தோன்றிய தமிழகத்தில் பல சான்றோர்கள் வ மேலாய்ப் பல்லாயிரக்கணக்கான திருக்குட நீராட்டுக்களை நடத்தி வழிபாடு இடம்பெற முயன்று வருகிறது. இந்நிலையில் மேற்குலகி ஈழத்தமிழ் மரபினர் உலகெங்கும் பரவி சிவநெறியைத் தமிழ் மரை திசையனைத்தும் வென்றுயர வழிகாட்ட வேண்டும் என்று அம்பல
Special Edition" - Seventh Wor
 

லக சைவ மகாநாடு 1999, கனடா.
ண்மலர் வாழ்க TELEPHONE: 807995 Kailai - Ma - Munivar Widwan
SANTHALINGARAMASAMY ADGAL
PERURATHEENAM, PERUR (P.0) COMBATORE - 641 010. Taminadu.
President Tamilnadu Hindu Saints Association
Member Tamil Nadu Temple Advisory Committe
"ண்மலர் வாழ்க *வ மாநாடு - கனடா த்துரை
ருமுறைச் செம்பொருள் வாய்மையாகிய அருள்நூல்களை அறிந்து ரைப் போற்றிப் பரவும் அருள்நெறி. தெய்வத் தமிழால் போற்றிய காட்டிய கொள்கை வழியில் காணாத அருவினுக்கும் உருவினுக்கும் வழிபாட்டில் திளைத்தவர்கள் எந்நிலையில் நின்றாலும் எக்கோலம் பாட்டு நெறி. இதுவே பொருள் நெறி எனத் தெய்வச் சேக்கிழார்
ாண்டது. இமயம் முதல் ஈழம்வரை அருளார்ந்த திருக்கோயில்களை ாக ஏற்றுப் போற்றி வருகிறது. நமது முன்னோர்கள் விண்ணளாவிய ள், அழகிய சிற்ப வடிவங்கள் ஆதியன மிக்கதாக வடிவமைத்துப் பூதமாய் புலனைந்தாய் நிலனைந்தாய் கரணநான்காய் அவையவை காயிலாகப் போற்றினர். இது அவன்திருவுரு இவன் அவன் என மங்கயிைல் எழுந்தருளியுள்ள திருப்பெருந்துறைத் தலைவனாகிய பணிவாசகர் திருப்பள்ளி எழுச்சி பாடுகிறார்.
இப்பிறவி வேண்டும் என்பார். அப்பரடிகள், ஆடல் வல்லாளனை பக் காட்டுவார். அவர் திருவடி, மயக்க நிலையில் இருப்பார்க்கு றும் பேசுந்தொறும் எப்போதும் சிறந்து முந்திவந்து செந்தேனாய காட்டும். பிறவிதொறும் சூழ்ந்து முணித்தள்ள பழவினை தீர்க்கும்
ம்பெறத் திருமுறைகள் துணைபுரியும் வான் பழித்து மண்புகுந்து வடிவுகாட்டி மலர்க் கழல்கள் காட்டி ஆட்கொள்வான் எனப்போற்றி ரிமை தருகின்றன. து திருக்கோயில்களில் அடியார்கள் குடங்கொண்டு குளிர்நீராட்டினர். ழக்குகள் அயலவராட்சியால் அயல்மொழித் தாக்கத்தால் வழிபாட்டு மிழ் வழக்கே அயல்வழக்கின் துறைவெல்ல வேண்டும் என்றருளினார். மிழ் பாடுக என்று இறைவன் வாக்காக அருளினார். செழுந்தமிழ்ச் லகநாடுகளில் தமிழர் வாழிடங்களில் எல்லாம் கிளைகளை ஏற்படுத்தி கொடுத்தவர் இலண்டன் மெய்கண்டார் ஆதீனம் தவத்திரு சிவநந்தி லியுறுத்திய தமிழ் வழிபாட்டு நெறியை வளப்படுத்தி ஐம்பதாண்டுகட்கு வருகிறோம். தமிழக அரசும் அனைத்துக் கோயில்களிலும் தமிழ் ல் கனடா நாட்டில் ஏழாவது உலக சைவமாநாடு நடைபெறுகிறது. பக் காப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இம்மாநாடு சிவநெறி வாணர் தாள்மலர் நினைந்து வாழ்த்துகின்றோம்.
அன்புள்ள سہ صیت صوبہ:بہروز جمھی
ld Saiva Conference 1999, Canada.

Page 6
"சிறப்பு மலர்' - ஏழாவது ஐ
WORLD SA
INTERNATIONAL LONDO
H.H. SWAMI SIWA NANDHI ADIKALAAR
CHAIRMAN AND CHIEF EXECUTIVE
WORLD SAVA COUNCIL
72, KING EDWARD ROAD
LONDON E17 EHZ UNITED KINGDOM
Plle , 1E1-531-535 Estol FAX : 125 B-561805 Madras
அருளாசி 6
போற்றி ஓம் நமச்சிவாய
'60), Faut LDLLiëLD JLDLLILD மன்றுள் வெளிகாட்டுமிச் புகுதவேண்டாம் முத்தி சேரவாரும் செகத்திரே"
இன்றைய இருபதாம் நு arl, GLD LI INTI LEGT illi LITT LI TIT | பாரம்பரியமான சைவம் ஒடுக்கப்படுகின்றது. சை சைவத்தின் தனித்தன்ன மாற்றத்தால் சைவம் சீ ஓரங்கட்டப்பட்டு சமஸ்கி ஏனென்று கேட்டோமா?
இப்பரிதாப நிலைக்கு ( சைவசமய உறுதிப்பாடு நிலையை மாற்ற, மாநr சைவம் எதிர்நோக்கும்
திட்டங்களை உருவாக் தில்லை நடராசப் பெரு
"மேன்மை கொள் சைவ
அன்பே சிவம்,
சிவநந்தி அடிகளார்
“Special Edition" - Seventh Wo
 
 

உலக சைவ மகாநாடு 1999 கனடா
VA C O UN C L
N (U.K.) HEADQUARTERS
"ய நம் ! இலண்டன் மெய்கண்டார் ஆதீனம்
உலக சைவப் பேரவை CENTRAL EXECUTIVE
தலைமைச் செயலகம்
From தவத்திரு சிவநந்தி அடிகளார் Chief Executive : W.S.C. (H.O.) CWO LOrdon Meikar daar AadheerlanTI
72, KING EDWARD ROAD.
LONDON E1 EHF UNITED KINGDOM
(Ref :- 2 - 幻 二乞乞 வாழ்த்துரை
ப. வாழ்க சீர்அடியாரெல்லாம்.
சமயாதீதப் பழம் பொருளை, கைவந்திடவே 5 கருத்தை விட்டுப் பொய்வந்துழலும் சமயநெறி
தரும், தெய்வச் சபையைக் காண்பதற்குச்
ாற்றாண்டுச் சூழ்நிலையில், நமது சைவ மையங்களாக மாறிவிட்டன. எமது பழம்பெரும்
பல்வேறு தீயசக்திகளால் நாளும், பொழுதும் "வ சித்தாந்தமும், தமிழும் ஒருங்கே அமைந்த ம அழிக்கப்படுகின்றது, கிறித்துவ மத ரழிகின்றது. சிவாலயங்களில் திருமுறைகள் ருெதம் சுமார்த்தர்களால் திணிக்கப்படுகிறது.
இல்லை.
முதற்காரணம் சைவசமய அறிவும், பெருமையும், மற்ற அரை குறைச் சைவர்களேயாகும். இந்த ாட்டில் பங்குபெறும் உலக சைவப்பேராளர்கள் சவால்களை ஆராய்ந்து, உரிய செயல் குவது காலத்தின் கட்டாயம், மாநாடு வெற்றி பெற மான் திருவடிகளை நினைந்து வாழ்த்துகிறோம்.
பநீதி விளங்குக உலகமெல்லாம்"
rld Saiva Conference 1999, Canada.
II

Page 7
"சிறப்பு மலர்" - ஏழாவது உ
கனடா வாழ் சைவத் தமிழ் மக்
யாழ்ப்பாணக் குடும்பங்கள் எ போற்றி வழிபடுகின்றார்களே, அவர்களது பண்பாடு செழித்து உள்ளது" என்று மாமுனிவர் கூறுவார். எங்கெல்லாம் யாழ் வைத்துச் சிவதொண்டும் 8 அங்கெல்லாம் யாழ்ப்பானம் பிறநாடுகளில் குடியேறினாலும் ஆசானும், மூத்தவர்களும் - கு இன்றி வாழ முடியாது. எனவே கோயில்களைக் கட்டியுள் 6 உள்ளங்களுக்கும், உணர்ச்சி காவல் செய்யுங்கள். அவர்கள் மூழ்கச் செய்யங்கள். அவர் த அடியவர் சங்கம்.
கனடாவில் நடைபெறும் ஏழாவ அகவுலகங்களில் இருந்தும் அ
سلیم کے راستے کہ سے
குருதேவர் சிவாய சுப்பிரமுனி குருமகா சன்னிதானம், குலை ஹாவாய், ஐக்கிய அமெரிக்கா
"علی
Special Edition" - Seventh Wor
 
 

லக சைவ மகாநாடு 1888, கனடா,
க்களுக்கு எமது வணக்கங்கள்.
ங்கெல்லாம் ஒன்று சேர்ந்து சிவனடி அவ்விடம் யாழ்ப்பாணமாகி விடுகிறது. து ஓங்குகிறது. " இங்கு ஒன்று தான்
சற்குரு பூரீலழரீ யோககவாமிகள் ப்பாணத்தார் சித்தத்தைச் சிவன்பால் சிவத்தியானமும் செய்கிறார்களோ
உருவாகிறது. தமிழ் அடியவர்கள் அவர்களால் துதித்தலும், கோயிலும், ருவும், லிங்கமும், சங்கமும், வழிபாடும் அவர்கள் உலகெங்கும் அற்பதமான ாார்கள். இனிக் குழந்தைகளின் களுக்கும் ஊனம் ஏற்படா வண்ணம் ளை குரு, லிங்க, சங்கம வழிபாட்டில் நான் வருங்கால உலகளாவிய தமிழ்
து சைவ மகாநாட்டிற்கு இவ்வுலகிலும் புன்பும், ஆசிகளும்,
سک مصوصف یہ ہے۔
LI JIGI ITTL fil-hGTT 7-13-1999
சைவ ஆதீனம்
ld Saiva Conference 1999, Canada. III

Page 8
"சிறப்பு மலர்" - ஏழாவது
El சிபம
திருக்கயிலாப
திருவாவடுது
திருவாவடுதுை தமிழ்நாடு-ெ THRUWAWADUTHL THRU WAWA DOUTH TANWMIL, NADU - !
Benediction of Sri-la-Sri Siwaprakasa Desik 23rd G Lu'Lunnalla S Thirukkailaya Parambarai (Lineag
அகர உயிர்போல் அ நிகரிலிறை நிற்கும்
As the first vowel 'A' pervades othel rable Lord Siwa, Peruman perwaldes and a bit Thus He is the Almighty owning all existen
நலமிலன் நண்ணார் சலமிலன் பேர்சங் கா
The Lord Sankaran who always does approach Him: He is good to those who a religion, Saivam the great, is existing from t part and parcel of Lord Sivaperuman and is (His Holy intention will). Our Arulala 'Santhanakkuravargal' (Saints and Sages), of Hymns and Rules in order to make eve Truths 9Mupporul Unn Tnai. ie. Pathi-God; "| individual soul can be liberated from the bo Arula largal are 1) The Pan niru Thiru murai teen Sivagamangal (Eternal laws).
Thirumuraigal are the Treasure of Saivam
திருமுறையே சைவநெறிக் கருவூல திருமுறையே கயிலையின்கண் சிவ திருமுறையே நடராசன் கரம் வருந்: திருமுறையே சொக்கேசன் மதிமலி
Sivaganangal which are eternal laws came the Suddhamaya Bhuvanam. They preach not to be done. With the guidence of thes
'Special Edition" - Seventh W
 

உலக சைவ மகாநாடு 1889, கனடா.
- 04:35-7202 | பரம்பரைத்
றை ஆதீனம் D- ՃՕՁ ՑO3, Gör EißLU II. RAI ADHEENAM, JRA - GO 9 8O3. GO LUTH NOTA
Date:23.5.1999 His Holiness a Paramacharya Swamigal, annidhanam of :) Thiruvavaduthurai Adheenam.
நிவாகி யெங்கும் நிறைந்து
" voWels and consonents, the incompades sentient and non-sentient erntotOeS. C.
க்கு நண்ணினற்கு நல்லன் Je:T.
good, is not good to those who do not pproach Him; Yet He is impartial. Our he beginningless praise. Hence it is the 2stablished according to His Sangalpam rga Both Samayakkura verga" and preached and practiced and wrote a lot try one in the world to learn the Three Pasu-Soul; Pasam-Bonds.); So that the Inds which fette T item. The Works of the gal (Thotirangal - Hymns), 2) The Four
ம் தென்தமிழின் தேன்பாகாகும் பெருமான் செவிமடுத்த ந்ெதமிழ் வேதம்
எழுதியருள் தெய்வ நூலாம் பாய் மலர்ந்தருளும் சிறப்பிற்றாமால்.
-தில்லை தனிப்பாடல்,
from Lord Siwa peruman who a bides in eople what are to be done and what are "Thirumuraigal and Silvagamangal one
prld Saiva Conference 1999, Canada.
IW

Page 9
"சிறப்பு மலர்" - ஏழாவது
can lead a happy and prosperous life bot easily evadicate the misery of birth; and Hence it is a must that every one should the Thirumuraigal and Sivagamangal. know the glorious Doctorines and phil conferences were held in various cour Seventh World Saiva Conference is to be in Toronto, Canada, on July 30th, 31st, a and appreciated. On this auspicious occ publishing and releasing a souvenir on contains precious research articles of th the World.
May this conference and the sou" those great Arullargal the message of the
நலமிலன் நண்ண சலமிலன் பேர்சங்
1) Hail, Sivan, L
Hail, Lord of
நலமிலன் நண்ண சலமிலன் பேர்சங்
2) We all one ra
We have one
(
"யாதும் ஊரே ய
3) All are our N. All are our rel
to the eight directions of the world, thr have assembled in this conference.
We hope that the 7th World Saiva Souvenir will certainly enhance the spirit al over the World.
We invoke the blessings of our D of the blessed founder of our order th Namachivaya Moorthigal, in connection held at Canada.
Thiruch
Special Edition" - Seventh V

உலக சைவ மகாநாடு 1999, கனடா.
2
h here (Earth) and there (Heaven), and can can get the mukthiperinbam ie. Salvation. know and benefit the blemishless truth of n order to make everyone in this earth to sophy of Siddhantha Saivam. Six world tries at different times. As it is now the conducted by Canada Hindu Mamandram nd August 1st 1999. It is to be encouraged :asion it is learnt that there is a proposal of | Saivaism, which is to be a valuable and e great scholars of Saivaism, from all over
venir sent forth, in the ancient tradition of great Tamil Civilization and religion namely,
ாார்க்கு நண்ணினற்கு நல்லன்
கரன்.
ord of the Southern Country all the reallons of the World.
ாார்க்கு நண்ணினற்கு நல்லன்
கரன்.
Ce
god
or)
ாவரும் கேளிர்
ation; lation;
ough the many international scholars who
Conference and the special Saiva Samaya ual lives of the people especially the youths
iety Gnanama Natarajapperuman, and also e Adiheena Guru Mudhalvar Aruthiru Sri with the World 7th Saiva Conference to be
itrambalam
World Saiva Conference 1999, Canada.
V

Page 10
"சிறப்பு மலர்" - ஏழாவது 2
அருள்மிகு தண்ட சாது சுவாமிகள்
தவத்திருசாது சு6 தவத்திரு நந்திய தவத்திரு நந்திய அருள்மிகு சண்முக வில் மேற்குகிரிவீதி, அடிவா தொலைபேசி:
தவத்திரு சாது சண்முக அடிகள் மடாதிபதி
திருச்சிற்
O O வாழதது மேன்மை கொள் சைவநீதியை உலகமெங்கும் விள காலத்தில் தமிழகத்தில் தமிழர்களால் இயற்கையோ சமயம் சைவசமயம் ஆகும்.
எல்லாச் சமயங்களுக்கும் ஒரு கால எல்லையுை காலத்தோடு கற்பனை கடந்த மூலத்தலத்து மு6ை இணைந்துஇயற்கையோடு தொடர்புடையதும் சிறப் இச்சைவசமயத்தைப் பேணி வளர்க்கும் பணியில் உலக இதுவரை ஆறு இடங்களில் சிறப்பாக நடைபெற்றன இடமெல்லாம் தாங்கள் மேற்கொண்டொழுகிய சைவசL உடையவர்களாக உலக சைவப்பேரவையாளர் விளங்
JBLDg மெய்கண்டார் ஆதீனம் தவத்திரு சிவநந்தி அடி ஒன்று சேர்த்து உலக சைவப் பேரவையை நிறுவி கொண்டவர்கள். அவர்களின் அயரா உழைப்பின் கா கண்டு நமது சைவசமயத்தையும், நமது சீரிளமைச் செர் முயற்சி பாராட்டுதற்கு உரியது.
தவத்திரு சிவநந்தி அடிகளார் அவர்கள் த சைவத்தமிழர்களை ஒருங்கிணைத்து, சைவப்பெரும உலகச் சைவப்பேராளர் மாநாட்டைத் திருவாளர் பண் நடைபெறும் இம்மாநாடு எல்லாவகையான சிறப திருமுறையையும் அதன் சிறப்பையும் உலகிற்குக் கடவுள் ஞானதண்டாயுதபாணியின் திருவருளாலும் த சீரிளமைபெற்று மாநாடு சிறக்க வாழ்த்துகிறோம்.
"Special Edition" - Seventh Wor
 

லக சைவ மகாநாடு 1999, கனடா.
யுதபாணி துணை
நாண்மலர் வாழ்க
ாமிகள் திருமடம் டிகள் ஆச்சிரமம். டிகள் திருமடம் ாச அன்னதான சமாசம் Jb, Lup65f - 624601.
04.545-42440
றம்பலம்
O O
ச் செய்தி
ாங்கச் செய்யும் வகையில் கல்தோன்றி மண் தோன்றிய டு இயைந்து வாழ்ந்து வந்த நமது தமிழர்கள் கண்ட
முகாம்: பழனி நாள்: 224-99
ண்டு. சைவசமயத்திற்குக் கால எல்லை இல்லை. ாத்த முழுமுதலான முதற்பொருளாகிய சிவத்தோடு பு மங்காமல் இருப்பதும் நமது சைவசமயம் ஆகும். கில் உள்ள பலநாடுகளில் இணைந்து சைவமாநாடுகள் ா. நமது தமிழ்ச் சைவபபெருமக்கள் தாங்கள் சென்ற மயத்தைத் தாய்போல்ப் பேணி வளர்ப்பதில் தனிச்சிறப்பு குகின்றனர்.
களார் அவர்கள் உலகெங்கும் உள்ள தமிழ்ச்சைவர்கள்
உலகெங்கும் மாநாடுகள் நடத்துவதில் பேரார்வம் ரணமாக ஒவ்வொரு நாடுகளில் உள்ள தமிழர்களைக் தமிழையும், பண்பாட்டையும் பரவ எடுத்துக் கொள்ளும்
ங்களுடைய பெருமுயற்சியில் கனடாவில் உள்ள க்களையும் தமிழறிஞர்களையும் அழைத்து ஏழாவது தர் நல்லதம்பி அவர்களைச் செயலராகக் கொண்டு புகளோடும் நால்வர் காட்டிய நெறியைப் பரபபித் காட்டும் இவ்வமைப்பு நமது வழிபடு தண்டாயுதக் வத்திரு சாதுசுவாமிகள் குருவருளாலும் தமிழ் போல்
அன்பான ༡ ཤི་-༡་བ་༧༧)
d Saiva Conference 1999, Canada.
VI

Page 11
"சிறப்பு மலர்" - ஏழாவது உ
கயிலை மாமுனிவர்
திருவளர்திரு காசிவாசி முத்துக்குமாரசுவாமித் தம்பிரான் சுவாமிகள் அவர்கள்
அதிபர் காசித்திருமடம்
ஏழாவது உலக சை வாழ்த்
இம்மாநாடு இவ்வான்டில் ஜூலை 30, 31 மற் நடத்தப்படவுள்ளதை அறிந்து நாம் மகிழ்கிறோம்.
அணுஆயுதங்களை முதல்முதலாக அறிமுகப்ப( நெறிபரப்பும் மாநாடு நடைபெறுவது காலம் செய்ய அறியவும் சைவ சாத்திர தோத்திரங்களை உணர்ந்து வழிவகுக்கும் என அனைவரும் எதிர்பார்த்தல் உண்
இம்மாநாடு சிறப்புறநடைபெறவும். "மேன்பை வாக்கு பலித்திடவும் செந்திற்கந்தன் சேவடிகளைச்
Special Edition" - Seventh W.

லக சைவ மகாநாடு 1999, கனடா.
திருப்பனந்தாள் - 612504 தஞ்சை மாவட்டம்) தேதி 3-5-1999
F6 மாநாடு 60) ந்துரை
றும் ஆகஸ்ட் 1ஆம் தேதிகளில் மிகவும் விமரிசையாக
டுத்திய வல்லரசு நாட்டினர் உள்ள கனடாவில் ஆன்மீக பும் விந்தைதான். கனடா வாழ்மக்கள் சிவநெறிபற்றி வாழ்க்கையில் இறையுணர்வு பெற்றிடவும் இம்மாநாடு
SDDs
oகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்” என்ற
சிந்தித்துவாழ்த்துகிறோம்.
Utb.
சிவ சிவ முத்துக்குமாரசுவாமித் தம்பிரான்
orld Saiva Conference 1999, Canada.
VII

Page 12
-? R I M – MM I INI I 5-5 T E FR . F
I am delighted to exte everyone attending the Seventh Wor held in Toronto,
One of the strengths ( the degree to which the many groups αίνεrsiίνηταιriίαιη ιieir inαίνίαμαι τr time contributing to a strong and hai country has grown and prospered la, Prade welcome men ard worm en fformi have joined together in a common ca. home - and it is their skills, hard wo created a flourishing and vibrant coi Sri Lankara Hindu community have c and can be proud of the role they har
Please accept my besi and productive conference.
OTTAVA
999
 

REMI FR M | N | 5 TRE
nad my warmest greetings fo dSaiva Conference, being
if the Canadian social fabric is
which make up our cultural aditions, while at the same "riorious Canada, Our rgely due to the fact that it has all parts of the world. They ruse - to make Canada their rk and vitality which have Intry. Members of the ontributed to this prosperity 'e played in our history.
wishes for a most enjoyable

Page 13
Thig Pre Tigr
Lg PrgTier Tirisrg
of Ortario de l'Orläri
Logital1ty” Lilring Hotel du gulverræner
Jigi ta' Prk; Per Park.
TITTI III, II IT FT Tar:Irili: I. In:Iri:
!...!Joይ 1 Pሄ.1 馴胃晶『晶『
Greetings fro
7TH WORLDSAT
July 30 - Au
Oil behalf of the GWe IIIllel of to everyone taking part in the 7t
(ColferEIlces SLIÇh as this II participants from around the WC understanding of Saivaism, espe Organizations such as the Canada that the cultural a Ild traditional wä com Ilmu Inities a Te preserved fik com Imeld the organizers for ma for providing an opportunity f blessings of your culture and het
Please accept my best wishes foi
The Honourable Premier
ΙΧ

the Premier
VA CONFERENCE
gLIst 1, 1999
Ontario, I extend greetings in World Saliw3. COI) ference.
Ile, which draw devoted rld, help promote a greater cially among young people. l Hindu Maa IIhantraIII ensure Llues of the Talil and Hindu JI future gCICTations, I king this event possible and or LIS to share in the rich ritage.
a successful conference.
Michael D. Ha Tri5 of Ontario

Page 14
BillTORONTO watu
Mayог
City Hall, 2" Queen Stre: TOT 10, Orni
A Message from Mayor Mel Lastman
| am delighted to Send greetings on beh over 2.3 million people of our great City, World Saiva Conference and Cultural S chosen Toronto to hold your event, and
Toronto is the most culturally diverse City from 169 Countries, Speaking more tham important role Canada Hindu Maamantral heritage and Hindu culture in our commu taken to integrate with the broader cont
This conference focuses on the next ge Tamil heritage and Hindu culture, Culture to Toronto's history and enrich others by
Congratulationsto the Canada Hindu Maa this event. To all those attending, pleast memorable and enjoyable Conference.
Toronto is People City. Enjoy it!
Cordially,
ഗപ്പു (-
Mel Lastman Mayor

LS timan
FIgor Tel: 16395-54E WES! Fax: (416) 395-5440 Hrii M5H2N2 TTNHyor_lastman2.city.toronto. Cm, ca
alf of Toronto City Council and the to all those attending the Seventh
Show. We are pleased you have
welcome you to our City,
in the World and is home to people 100 languages. We recognize the Ti plays in the preservation of Tamil nity, and the great strides you hawe unity on city-wide initiatives.
neration who will preserve the rich at and heritage programs contribute Celebrating our City's diversity.
mantram for organizing and hosting 2 aCÇept C UT best Wishes for a most

Page 15
"சிறப்பு LD6 or" - ஏழாவது
சிவ
சிவாகம வித்துவான், டாக்டர்சி சைவ மவுறா சபை முறி ப அவுஸ்திரேலிய இந்துக் குருமார் ச
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்ல கண்டங்களிலும் சைவம் தழைத்து விளங்குகிறது என்ற அதுவும் இரணர்டாவது தடவை கனடா தேசத்தில் வேறெதனாலும் ஆகுங்காரியமா? ஆறுமுக நாவலர் வள உலகம் முழுவதும் பரந்து விளங்குகின்றதை நாம் கே இந்து மாமன்றத்தினர் மற்றும் அனைவரது ஒத்து
நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
வாழக
"Special Edition" - Seventh Wol

உலக சைவ மகாநாடு 1999, கனடா.
did
வறlநா.சோமாஸ்கந்த குருக்கள் ாலமுருகன் தேவஸ்தானம். வுண்சில் மேற்கு மாநிலப் பிரதிநிதி
0ாம் என்று நமது ஞானிகள் வாழ்த்தியவாறு ஐம்பெருங் ால் மிகையாகாது. உலகளவிய சைவ சித்தாந்த மாநாடு இடம்பெறுவதென்பது தெய்வத்திருவருளாலன்றி ர்த்த சைவம் யாழ்ப்பாணத்தில் நன்கு விளைந்து தற்போது ண்கூடாகக் காணும் பேறு பெற்றுள்ளோம். கனடாவில் துழைப்புடன் மேற்கொள்ளும் மாநாடு நனி சிறக்க
5. சுபம்
இங்ங்ணம்
நா. சோமாஸ்கந்தக்குருக்கள்
d Saiva Conference 1999, Canada.
XI

Page 16
"சிறப்பு மலர்" - ஏழாவது உ
(Մյ05
ஏழாம் உலக
வாழ்த்
உலகின் மேலை மூலையிலே உற்ற வே விலகி வாழ நேர்ந்திடினும் வேண்டும் ஆ பலகற்றாய்ந்த அறிவோரைப் பண்பாய் நலமாய் ஏழாம் மாநாட்டை நேரும் அன்
சைவம் தொண்மைத் தமிழ்மக்கள் சிந்ை உய்வைக் காட்டும் உலகோர்கள் யாரும் தெய்வ நால்வர் தெரிந்துரைக்கும் திதி மெய்வந் தேத்தி யருள்பெறவே மேன்ை
கனடா இந்து மாமன்றம் கசிந்த பத்திய நனவாம் இந்த நானிலத்தில் நிகழும் ை இனமாம் தமிழர் போற்றிசைக்க எவரும் கனமாம் வெற்றி பெற்றிடவே குழந்தை
நாளும் உலகில் சைவநெறி பரப்பும் இல
நீளும் புகழார் சிவநந்தி அடிகள் அருள கோளும் வாழ்த்த கனடாவின் தமிழர் க மூளும் அன்பால் முகிழ்விக்கும் மலரும்
Special Edition" - Seventh Worl

லக சைவ மகாநாடு 1999, கனடா.
பண்
சைவ மாநாடு துப்பா
ற்றுச் சூழலிலே புண்பால் சைவத்தில் அழைத்துப் பார்போற்ற பர் புகழ் வாழி!
த மலர்ந்த செந்நெறியாம் உவக்கும் ஒளிநெறியாம் ல் உண்மைப் பொது நெறியாம் மத் தமிழர் முயற்சிக்க
ாலெடுக்க
சவ மாநாடு
சிந்தை தேக்கிடவே கந்தன் கண்மலர்க!
ண்டன் மெய்கண்டார்
ால் நீடுகவே
ண்ட மாமன்றம்
மணமே வீசுகவே!
அன்பன் மு. பொ. சத்தியவேல் முருகன் B.E
சென்னை 27-06-99
Saiva Conference 1999, Canada. XII

Page 17
"சிறப்பு மலர்" - ஏழாவது உ
ಇie °్క
亭
畿 قت அன்ே
ஜி, கனடா இ Ganao huu waGantina, CANADA HIN
:
தயாரிக்கப்ட தமிழ் அன் உலகில் வ தமிழ் அறி இலக்கிய
பால் கலந்த சுவைமிகு பாகினை 2 வேண்டியது சைவத் தமிழர்கள் கடன.
உலகசைவப் பேரவையின் 7வது ை பெருமைமிக்க சைவசமயத்தை உல மனமார வாழ்த்துகின்றேன். சைவமத. எங்களைப் பாதுகாத்து பயனுள்ள 1. வாழ்கின்ற புலம்பெயர்ந்த தமிழ்ச்சிற நோக்கத் தொடங்கியுள்ளார்கள்.
புரிபவைக்கவேண்டும். இதேவேை பெருமைகளைக் கூறிவைக்கவும் 6ே
இம்மாநாடு சிறப்பாக அமைவத அத்துடன் இம்மலர் வெளிவர ஒத்து மாநாட்டு அமைப்பாளர் சார்பில் நன்
醬 "திருநெறிய செ
鹽
EF SSFL
3O-O7.99
'Special Edition" - Sewenth Wor
 
 

லக சைவ மகாநாடு 1988, கனடா,
ஒ
ந்து மாமன்றம் DU MAAMANTRAM
து உலகச் சைவமாநாடு - கனடா
வாழ்த்துரை
7ஆம் உலகச் சைவ மாநாட்டிற்கு என விசேடமாகத் பட்ட ஒரு ஆராய்ச்சி மலர் இது. இது காலம் உள்ளவரை பர்கள் வைத்துப் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம். ாழும் பல சைவத் தமிழ் அறிஞர்களின் சமய ஆற்றல், வ இரண்டினையும் கலந்து இம்மலர் ஆசிரியர் பண்டிதர் வித்தகள் திரு வீ.வ. நம்பி அவர்கள் ஒரு தேனோடு உருவாக்கியுள்ளார். இதனைப் படித்துப் பயன்பெற மயாகும்.
சவமாநாடு என்றும் அழியாததும் பழமையும் வாய்ந்த ககெலாம் பிரதிபலிக்கக் கனடாவில் நடைபெறுவதை ம் யாராலும் அழிக்கப்படமுடியாதது. சைவ மதம்தான் மனிதர்களாக நடமாடவைத்துள்ளது. உலகில் பரந்து ார்கள் எம்மதத்தின் தத்துவங்களை விஞ்ஞான ரீதியாக இவர்களுக்கு எம் மதத்தின் தத்துவங்களைப் ள மேலைநாட்டவர்க்கு எம்மதத்தின் ஆழ்ந்த அகன்ற வண்டும் என்பதே எமது பேரவா.
ற்குக் கரம்கொடுத்த எல்லோருக்கும் எமது நன்றிகள். ழைப்புக் கொடுத்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
ந்தமிழ்வழியே வாழுக இனிதே"
என்றும் மிகப்பணிவுடன் தம்பையா நீபதி தலைவர் கனடா இந்து மாமன்றம்
'ld Saiva Conference 1999, Canada.
III

Page 18
“சிறப்பு மலர்” – ஏழாவது
“திருக்குறளே நம திருமுறைகளே
உலகச் சைவப் பேரவையின் ஏழாவது சைவ மக
அறம் உரைத் தானும் திறம் உரைத் தானும் தானும் புலவன், தரணி யானும் புலவன் எனில் ஆன்றறிவு மிக்க அறிஞர்களே! அன்பாளர்களே!
அளக்கலாகா சைவசமயத்தின் தொன்மைச் சிறப்ை அறிந்தமைந்த ஆதீனத்தலைவர்களாலும் பல்கலைக்கழ சைவப்பேரறிஞர்களாலும் ஆய்வாக எழுதப்பெற்ற கட்டு பாக்கியம் எமக்குக் கிடைத்த பெரும் பேறாகும். பொய்ய புரவலனுமல்ல. “பூவோடு கூடிய வாழை நாரும் பரகதி அ மலரைப் பெற மரத்தைச் செடியை உண்டாக்கலாம். உள்ளத்தை ஈர்க்கும் மலராக அமைதல் வேண்டும். இன் தமிழையும் கொண்டு சுமக்கும் மலராக நானிலமெங் எண்ணுகிறேன். சைவத்தமிழுலகம் சாட்சி கூறட்டும். இ இறை தத்துவத்தை நாம் எத்துணைக் காலமிருந் பெருமை உடையது. அனுபவித்து ஆராயவல்லாருக்கு ம இதுவே. வேத சிவாகமங்கள் இறைவனால் அருளிச் ெ அனுமதித்து அனுசரிப்பவர்களது சமயமே சைவசமயம் வித விலக்குமின்றி ஒவ்வொரு ஆன்மாவுக்கும் இறை பிறவியில் அடையமுடியாது. நாமே ஆன்மாவாக இரு இறைவனைப்பற்றித் தெரிந்ததும் அற்பமே. ஆகவே, எ எமது ஆன்மீக முன்னேற்றம் புறக்கணிக்கத் தக்க அ இறைநிலை அடைவதற்குப் பல பிறவிகள் எடுக்க வே சைவ சித்தாந்தத்தைச் சுருக்கமாகத் திரட்டிக் சு இருக்கின்றன. அவற்றின் அறியுந்திறமை ஆணவத்தா அதன் பலன்களை அனுபவித்தல் மூலம் இந்தத்தடைகள் விளைவு துன்பம்". சரியான செயல்களின் விளைவு இt விலக்குமின்றி இறுதியில் பேரின்பத்தை (முத்தி) அை கோட்பாடு சைவ சித்தாந்தத்தின் சிறப்பியல்புகளில் ஒன்று இது ஆன்மாக்களின் சமனற்ற தன்மையைக் காட்டுகின்ற காலம் எடுப்பதையும் வெளிக்காட்டுகிறது.
ஆன்மாவின் பரிணாம வளர்ச்சி இறைவன் முன்னிலை கொண்டது.
கன்மத்தைச் செய்து ஆணவத்திலிருந்து விடுபடுவ எனப்படும். ஆன்மா எடுக்கும் உடம்பு அவ்வான்மா பொருத்தமானதாகவிருக்கும்.
முழுப்பிராரப்தமும் ஒழியும் வரை அந்த உடம்ட ஒழிந்தவுடனே உடம்பு அழிக்கப்படுகிறது - இது அழித் தளர்வு மறைத்தல் எனப்படும். ஆணவத்தடை முற்ற 6T60TLIUGSLb.
இறைவன் ஆன்மாவோடு இருப்பதனாலேயே ஆன் ஆன்மாவோடு சேர்ந்திருப்பதை அவனது சக்தி என்று சொ ஆதிசக்தி எனவும் ஐந்தாவது கூறு தொழிற்படுவதை
“Special Edition” - Seventh W.

உலக சைவ மகாநாடு 1999, கனடா Dது பொதுமறை. ா நமது மறை”
ாநாட்டின் சிறப்பு மலராசிரியர் சொல்லுவது யாதோ!
புலவன்முப் பாலின் புலவன்,- குறுமுனி ரி பொறுக்குமோ
உங்களுக்கு அடியேனின் அன்பு வணக்கம். பயும் சைவசித்தாந்தத்தின் திறனையும் மிக மிக ஆய்ந்து க உபவேந்தர்கள், பேராசிரியர்கள் மற்றும் துறைதோய்ந்த ரைகளை ஏழாவது மாநாட்டுச் சிறப்புமலரில் வெளியிடும் ாமொழிப்புலவர் கூறியதுபோல் யான் சமயப்புலவனுமல்ல, >டைவது போல எனக்கும் பயன்-பலன் கிடைத்திருக்கிறது. ஆனால் உருவாகும் மலர் மணமாகவும் குணமாகவும் று அதிட்டவசமாக இங்கு உருவாகிய மலர் சைவத்தையும் தம் நறுமணம் வீசும் மலராக அமைந்து விட்டதெனவே |றையருள் இருந்தவாறென்னோ? து ஆராய்ந்தாலும், அது வரம் பிகந்து விரிந்து செல்லும் ட்டுமல்ல இறைவழி நின்ற அனுபூதிமான்களின் அனுபவமும் சய்யப்பட்டவை என்பதை ஏற்று அவற்றின் அதிகாரத்தை 1. சைவசமயத்தின் மிகப்பெரிய மகிமைகளில் ஒன்று எது நிலையை அளிக்கின்றது. இறைநிலையைத் தனி ஒரு ந்த போதிலும் எமக்கு ஆன்மாவைத் தெரியாது. எமக்கு மது ஆன்மீக அறிவு மிகவும் குறைவானது. இப்பிறவியில் ளவு சிறியது என்பதும் எமக்குத் தெரியும். எனவே, நாம் ண்டும். றுவதாயின் ஒரு கடவுள் இருக்கிறார். பல ஆன்மாக்கள் ல் தடுக்கப்படுகிறது. ஆன்மாக்கள் கன்மத்தைச் செய்து 1 படிப்படியாக நீக்கப்படுகின்றன. “பிழையான செயல்களின் ன்பம்” என்பது கன்மவிதி, ஒவ்வொரு ஆன்மாவும் எதுவித )டயும். இதற்குப்பலப்பல பிறவிகள் தேவை. மறுபிறவிக் . ஆணவத்தின் தடிப்பு ஆன்மாவிற்கு ஆன்மா வேறுபடுகிறது. 3துடன் வெவ்வேறு ஆன்மாக்கள் முத்தியடைய வெவ்வேறு
)யிலேயே நடைபெறுகிறது. இவ்வளர்ச்சி ஐந்து பிரிவுகளைக்
தற்கு ஆன்மா உடம்பொன்றை எடுத்தல். இது படைத்தல் முற்பிறவியில் செய்த கன்மத்தை அனுபவிப்பதற்குப்
காப்பாற்றப்படும். இது காத்தல் எனப்படும். பிராரப்தம் 5ல் எனப்படும். வாழ்க்கையில் உண்டான ஆணவப்பிடியின் ாக நீக்கப்படும்போது வந்து சேரும் பேரின்பம் அருளல்
மா பரிணாம வளர்ச்சி பெறுகிறது. இறைவன் இவ்வாறு ல்லப்படும். முதல் நான்கு கூறுகளையும் தொழிற்படுத்துவதை அருட்சக்தி என்றும் கூறப்படும்.
rld Saiva Conference 1999, Canada.
XIV

Page 19
“சிறப்பு மலர்” – ஏழாவது உ
சைவத்தின் மற்றொரு மேன்மை அது வாழ்க்கையோடு ஆகையால் அவனது விதிகளுக்குக் கட்டுப்பட்டு நடக்க நேசிக்கிறார். நாமும் அவரை நேசிக்கிறோம் அவரை அ நாம், கடவுள் - ஆன்மா - மலம் என்ற எண்ணக் வேண்டும். கடவுள் எல்லையற்ற அறிவுடையவராதலின் வேண்டிய அவசியமில்லை. அவர் அன்பு மயமானவர். ( அவரே உண்மை. அதனால் சத் எனப்படுவார். சிவம் நிற்றல் ஆகும. சிவத்தைப்பற்றிக் கூறுவதே சைவம் என சிவமே யாவரிலும் பெரியவர். சைவசமயமே யாவற்றிலு கொண்டு மிகமேலான கொள்கையுடையதே சைவ சமய ஏழாவது உலக சைவ மகாநாட்டில் சைவ சமயத்தி: சிறப்புக்கள் யாவை என்பதை பேரறிஞர்கள் வாயிலா கொள்ளவேண்டியதை அறிந்து கொள்ளுங்கள். சந்தேக பாரிய சிறந்த தெய்வபக்தி உதயமாகும். திருமுறைகள் ஒலிக்கட்டும். அதற்கான அத்திபாரத்தை இன்று இங்ே பிறசமயத்தவர்களின் பொய்ப்பிரசாரததைச் செவி கொள்ளே சிவபக்தி வலைப்படுங்கள். வாழ்வு சிறக்கும்.
கனடா ஒரு சிறந்த நாடு, அகதிகளை நன்கு ஆத கூடுதலான தமிழர்கள் வாழ்கிறார்கள். ஏனைய நாடுகளில் என்கிறார்கள். மகிழ்வுதானே. அதை நிரூபிக்க நாம் தமிழ் ெ பேணிப்பாதுகாக்க உறுதி பூணுவோமாக.
உலக சைவப்பேரவையின் ஆதரவில் கனடா இந்து சைவாலய நிருவாகமும் சைவத்தைப் பேணிப்பாதுகாக்க மிகப்பெரிய நல்லெண்ணமாகும். எண்ணத்தை என்றும் போ செலவுசெய்து நூற்றுக்கணக்கான சமயப்பிரதிநிதிகள், சிவப்பேரறிஞர்கள் இம்மகாநாட்டிற்குத் தலைமை தாங்கவும் அவர்களுக்கும் மூன்று நாள் கலை நிகழ்ச்சிகளால் மக்க6ை மக்களுக்கு மகிழ்வூட்டும் விற்பன்னர்களுக்கும் பேச்சு மாணவிகளுக்கும் சிறப்பாக மகாநாட்டை நடத்தப் பண கட்டுரை, கவிதைகளால் மலரைச் சிறப்பித்த அறிஞர்க நிருவாகிகளுக்கும் சிறப்பாக “றிச்மண்ட் ஹில்” பிள்ளைய விழாவில் கலந்து சிறப்பிக்கும் அனைவருக்கும் எங்க தெரிவிப்பதுடன் சகல வழிகளிலும் எமக்கு ஒத்துழை வாழ்த்துக்கள்.
வெளிநாட்டுப்பிரதிநிதிகளே! தமிழையும் சைவத்தையும் பேணிப்பாதுகாக்க நா உருவாக்கிச் சிறப்பாகச் செயற்படுவோம். நன்றி! வாழ்க! வாழிய!! ஓம் நமசிவாய.
Pandit V.V. Nallathamby (Namby) (Retired Principal) 50 Tuxedo Court, Unit 1121 Scarborough ON M1G 3S8, Canada
“Special Edition” - Seventh Wor

உலக சைவ மகாநாடு 1999, கனடா
இணங்கிப் போவதாகும். நாம் கடவுளைச் சார்ந்துள்ளோம். வேண்டியவர்களென உணர்கின்றோம். கடவுள் எங்களை புருச்சித்து வழிபடுகிறோம். 5கருக்களில் உள்ள மூலகங்களைக் காண முயலுதல் ன் “சித்" எனப்படுவார். எனவே, அவருக்குச் சிந்திக்க "அன்பே சிவம்") மாற்றமற்றவர், பூரணமானவர். ஆகவே வியாபகமுடையது. வியாபகமாவது கடந்தும் கலந்தும் ப்படும். சிவசம்பந்தமுடையதே சைவம் என்பர் திருமூலர். ம் சிறந்த சமயம். எல்லாச்சமயங்களையும் தன்னுள்ளே ILDIT(5b. ல் நாம் செல்லும் பாதை சரிதானா? சைவ சித்தாந்தத்தின் கக் கேட்டறிய வந்த பெருமக்களே! நீங்கள் அறிந்து ந்தீர்க்க இது நல்ல தருணம். இதனால் எம்சந்ததிக்கும் என்றும் வாழும். திருக்கோயில்களில் எல்லாம் திருமுறை கயே போட்டு நினைந்து நினைந்து பக்தி கொள்வோம். ாம். சலுகைகளுக்காகச் சமயம் மாறோம், உறுதிபூணுங்கள்,
5ரித்து வரும் நாடு, குடியேற்ற நாடுகளில் இங்கே தான் ) குடியேறிய தமிழர்கள் கனடாவைச் சிறிய யாழ்ப்பாணம் மாழியையும் நமது சமயத்தையும் நமது கலாச்சாரத்தையும்
மாமன்றத்துடன் கனடாவிலுள்ள சைவஸ்தாபனங்களும் 5 ஒன்றிணைந்து இந்த மாநாட்டை நடாத்த முன்வந்தது ற்றி வளர்ப்போமாக. தமக்குரிய நேரத்தையும் பொருளையும்
ஆதீனகர்த்தாக்கள் உபவேந்தர்கள், பேராசிரியர்கள், ) பேருரை ஆற்றவும் கலந்துரையாடவும் வந்திருக்கிறார்கள். ள மகிழ்விக்கும் கலைஞர்களுக்கும் ஓவியக் கண்காட்சியால் - பண்ணிசை போட்டிகளில் கலந்து கொண்ட மாணவ த்தையும் பல்வேறு உதவிகளையும் செய்தவர்களுக்கும் ளூக்கும் ஒத்துழைப்பு நல்கிய மன்றங்கள், சைவ ஆலய ார் ஆலயத்தினருக்கும் சைவ உலகப் பேரவையினருக்கும் ள் உள்ளங்கனிந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் ப்பு நல்கும் கனடிய அரசுப்பிரதிநிதிகளுக்கும் எங்கள்
மனைவரும் இணைந்து அதற்கான் செயற்திட்டங்களை
பணிவுள்ள
வி. வ. நம்பி விழா மலராசிரியர் மலர்க்குழுவின் சாரிபில்
ld Saiva Conference 1999, Canada.
XV

Page 20
“சிறப்பு மலர்” – ஏழாவது உ
சிவ
"தாயான தத்துவனை ஆயானை ஆள்வாை
உலக சைவப் பேரவை ஏழாவ
பொரு
பொருள்
0.
ll.
12.
13.
14.
15.
பஞ்ச புராணம்
கருவறையில் திருமுறை
திருக்கோயில்களும் எதிர்கால உலகமும்
தமிழ்ப் பிரணவம்
நல்லை நகர் நாவலர் பிறந்திலரேல்
திருமுறைகள்
A Recently Discovered....
Thiruvachagam
Arthanareeswarar
அர்த்தநாரீசுவரர்
Kodikkavi
Paripoorana Aananthapodham
சித்தர்களும் சைவமும்
ஆஸ்திக்கு ஓர் ஆலயம் ஆசைக்கு ஓர் அம்ப8
இலங்கை ஒரு சிவபூமி
சிவக்கலையும் சிவயோகமும்
வேதாந்த சித்தாந்த சமரசம்
திருக்கோயில் அமைப்பு முறையும் அற்புதமும்
சைவம் வாழி! வாழி!
Ancient Proto Dravidian...
சேக்கிழார் சமயப்புரட்சியாளர்
உண்மை நாயனார் மகிமை
நாவலர் பணியும் காவலர் தொண்டும்
“Special Edition” - Seventh Wor

லக சைவ மகாநாடு 1999, கனடா
)u Jib
த் தானே உலகுஎழும் னப் பாடுதுங் காண்”
து சைவ மகாநாடு சிறப்பு மலர்
ட்பதிவு
பக்கம்
10
9
22
24
27
29
31
37
42
47
53
63
65
70
73
76
80
82
85
d Saiva Conference 1999, Canada.
XVI

Page 21
“சிறப்பு மலர்” – ஏழாவது உ
இல. பொருள்
24. சைவசித்தாந்தமும் தமிழ்ப் பண்பாடும்
25. இலங்கைத் தமிழர் தம் கலையும் பண்பாடும்
26. வள்ளலாரும் சமயப் பரட்சியும்
27. வேட்டல் வேட்பித்தல்
28. சைவமும் தமிழ் மொழியும்
29. Sivism in Pre-Buddhist - Sri Lanka Historica
30. Worship of Images and Symbols in Saivaism
31. Classification of Lingas as Revealed
32. Social Perspectives in Saiva Siddantham
33. சைவ தத்துவம்
34. வாழும் வழி
35. பாடல் நெறி
36. நடமாடும் திருக்கோயில்
37. Siva Siddantha and Tamil Culture
38. சைவம் கொள் நீதி மேன்மை
39. சிவ தத்துவம்
40. நால்வர் காட்டிய வழி
41. மனிதம் நிலைக்கவேண்டின் மதம் செழிக்கவே
42 சைவமும் எதிர்காலத் தலைமுறைகளும்
43. “எல்லா உலகமும் ஆனாய் நீயே’
44. திருமுறைத் தமிழ் அர்ச்சனை
45. சிவநெறிச் செந்தமிழ் (செய்யுள்)
46. Eat No Meat
47. Siva Rituals and Traditions
48. Modern Physics Interpretation
49. நாவுக்கரசரே உலகின் முதற்சத்தியாக்கிரகியு
50. மத மாற்றம்
51. தமிழ் நாட்டில் யமனுக்கு ஒரு கோவில்
52. சைவ சித்தாந்தச் சிறப்பு
53. சைவ சமய அருளாளர் காட்டிய அன்பு நெறி
54. நன்றியுரை
“Special Edition” - Seventh Wor y

லக சைவ மகாநாடு 1999, கனடா
பக்கம்
89
92
101
103
105
l Perspective no 114
119
24
128
132
136
138
140
142
145
151
155
60მI08ub e 162
166
169
171
75
178
8
183
) மென்வினையாளரும் 185
187
89
192
207
209
d Saiva Conference 1999, Canada. VII

Page 22
"சிறப்பு LD6)fr" - ஏழாவது 2
சிவ (Godf தேவாரம் - கோளறு திருப்பதிக திருச்சி உருவளர் பவளமேனி யொளிநீறணிந்து வுமையோடும் வெள்ளை விடைமேல் முருகலர் கொன்றை திங்கண் முடிமேல
னுளமே புகுந்த வதனால் திருமகள் கலையதுார் திசெயமாதுபூமி
திசை தெய்வமான பலவும் அருநெதி நல்ல நல்லவவை நல்லநல்ல
வடியாரவர்க்குமிகவே.
திருவாசகம் சிரிப்பார் களிப்பார் தேனிப்பார்
திரண்டு திரண்டுன் றிருவார்த்தை விரிப்பார் கேட்பார் மெச்சுவார்
வெவ்வே றிருந்துன் றிருநாமந் தரிப்பார் பொன்னம் பலத்தாடுந்
தலைவா வென்பா ரவர்முன்னே நரிப்பாய் நாயே னிருப்பேனோ
நம்பி யினித்தா னல்காயே.
திருவிசைப்பா
உயர்கொடி யாடை மிடைபட லத்தின்
ஒமது மப்பட லத்தின் பெயர்நெடு மாடத்து) அகிற்புகைப் படல பெருகிய பெரும்பற்றப் பலியூர்ச் சியரெளி மணிகள் நிரந்துசேர் கனகம் நிறைந்தசிற் றம்பலக் கூத்தா! மயர்வறும் அமரர் மகுடந்தோய் மலர்ச்ே
வடிகள்என் மனத்துவைத் தருளே.
திருப்பல்லாண்டு சேவிக்க வந்தயன் இந்திரன்
செங்கண்மால் எங்குந்திசை திசைய கூவிக் கவர்ந்து நெருங்கிக்
குழாங்குழா மாய்நின்று கூத்தாடும் ஆவிக்(கு) அமுதைஎன் ஆர்வத்
தனத்தினை அப்பனை ஒப்பமரர் பாவிக்கும் பாவகத்து) அப்புறத்
தானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
திருப்புராணம்
சடைமருங்கில் இளம்பிறையும் தணிவிழி இடமருங்கில் உமையாளும் எம்மருங்குட புடைநெருங்கும் பெருமையும்முன் கண் விடைமருவும் பெருமானும் விறல்வேந்த திருச்சி Special Edition" - Seventh Wo

உலக சைவ மகாநாடு 1999, கனடா.
Dulö
ராணம்
b. பண்: பியந்தைக்காந்தாரம் ற்றம்பலம்
ணிந்தெ
பண் - பஞ்சமம்
பம்
பண் - பஞ்சமம்
6T
க்குந் திருநுதலும் 0 பூதகணம டரசன் போற்றிசைப்ப ற் கருள்கொடுத்தான். ற்றம்பலம்
prld Saiva Conference 1999, Canada.

Page 23
"சிறப்பு மலர்" - ஏழாவது உ
திருப்புகழ் - அருணகிரிநாதர் ஆனைமுக வற்கு நேரிளைய பத்த
ஆறுமுக வித்த ஆதியர னுக்கும் வேதமுதல் வற்கும்
ஆரணமு ரைத்த தானவகு லத்தை வாள்கொடுது னித்த
சால்சதுர்மி குத்த தாளிணைகளுற்று மேவியப தத்தில்
வாழ்வொடுசிறக்க வானெழுபு விக்கு மாலுமய னுக்கும்
யாவரொரு வர்க்கு மாமதுரை சொக்கர் மாதுமைக ளிக்க
மாமயில் நடத்து தேனெழுபு னத்தில் மான்விழிகு றத்தி
சேரமரு வுற்ற தேவர்கள்க ருத்தில் மேவியப யத்தை
வேல்கொடுத னித்த
திருமந்திரம் - திருமூலர் உள்ளத்தொருவனை உள்ளுறு சோதியை யுள்ளம் விட்டோரடி நீங்கா வொருவனை யுள்ளமுந் தானுமுடனே யிருக்கினு முள்ளமவனை யுருவறியாதே.
உள்ளத்தி னுள்ளே யுணருமொரு வனைக் கள்ளத்தி னாலுங் கலந்தறிவா ரில்லை வெள்ளத்தை நாடி விடுமவர் தீவினைப் பள்ளத்திலிட்டதோர் பதத்திலுள்ளாமே.
ஒன்பது வாசலுடையதோர் பிண்டத்து ளொன்பதுநாடியுடையதோ ரோரிடம் மொன்பது நாடியொடுங்க வல்லார்கட் கொன்பது வாசலுலை கலமாமே.
கந்தரலங்காரம் வேலே விளங்குகை யான்செய்ய தாளினில் வீழ்ந் மாலே கொளவிங்கன் காண்பதல் லான்மன வாக் லாலே யடைதற் களிதா யருவுரு வாகியொன்று போலே யிருக்கும் பொருளையெவ் வாறுபுகல்வது
பாலென் பதுமொழி பஞ்சென் பதுபதம் பாவையர் சேலென் பதாகத் திரிகின்ற நீசெந்தி லோன்றிருக் வேலென் கிலைகொற் றமயூர மென்கிலை வெட்சி காலென் கிலைமன மேயெங்ங் னேழுத்தி காண்ப
கந்தரனுபூதி
ஆறா றையுநீத் ததன்மே னிலையைப் பேறா வடியேன் பெறுமா றுளதோ சீறா வருசூர் சிதைவித் திமையோர் சூறா வுலகங் குளிர் வித்தவனே.
Special Edition" - Seventh Wor
ھ

லக சைவ மகாநாடு 1999, கனடா.
கமரேசா
குருநாதா
திறல்வீரா
அருள்வாயே!
மறியாத
முருகோனே
திரள்தோளா
பெருமாளே!
d Saiva Conference 1999, Canada.

Page 24
"சிறப்பு மலர்" - ஏழாவது உ
அறிவொன் றறநின் றறிவா ரறிவிற் பிறிவொன் றறநின் றபிரா னலையோ செறிவொன் றறவந் திருளே சிதைய செறிவென் றவரோ டுறும்வே லவனே.
அபிராமி அம்மை பதிகம் பல்குஞ் சரத்தொட் டெறும்புகடை யானதொரு
பல்லுயிர்க் குங்கல் லிடைப் பட்டதே ரைக்கும்அன் றுற்பவித் திடுகருப்
பையுறு சீவனுக்கும் மல்குஞ் சராசரப் பொருளுக்கும் இமையாத
வானவர் குழாத்தி னுக்கும் மற்றுமொரு மூவர்க்கு மியாவர்க்கும் அவரவர்
மனச்சலிப் பில்லா மலே நல்குத் தொழிற்பெருமை உண்டா யிருந்துமிகு
நவநிதி உனக்கி ருந்தும் நானொருவன் வறுமையிற் சிறியனா னால்அந்
நகைப்புணக்கே அல்ல வோ? அல்கலந்தும்பர்நா டளவெடுக் குஞ்சோலை
ஆதிகட வூரின் வாழ்வே! அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி!
அருள்வாமி! அபிராமியே!
அபிராமி அந்தாதி உறைகின்ற நின்திருக் கோயில்நின் கேள்வர் ஒரு அறைகின்ற நான்மறை யின்அடி யோமுடி யோஅழு நிறைகின்ற வெண்திங்க ளோகஞ்ச மோ என்றன் மறைகின்ற வாரிதி யோபூர ணாசல மங்கலையே.
மங்கலை செங்கல சம்முலை யாள்மலை யாள் வ சங்கலை செங்கைச் சகல கலாமயில் தாவுகங்கை பொங்கலை தங்கும் புரிசடை யோன்புடை யாள்உ பிங்கலை நீலி செய் யாள்வெளி யாள்பசும் பெண்
கொடியே இளவஞ்சிக் கொம்பே எனக்குவம் பே பிடியே மறையின் பரிமள மேபணி மால்இமயப் பிடியே பிரமன் முதலாய தேவரைப் பெற்றஅம்மே அடியேன் இறந்து) இங்கு இனிப்பிற வாமல்வந்து
கொள்ளேன் மனத்தில்நின் கோலம்அல் லாது) அ விள்ளேன் பரசம யம்விரும் பேன்வியன் மூவுலகுக் உள்ளே அனைத்தினுக் கும்புறம் பேஉள்ளத் தே6 கள்ளே களிக்கும் களியே அளியளன் கண்மணி
மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணிபுனை அணியே அணியும் அணிக்கழ கேஅணு காத பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெருவிருந்ே பணியேன் ஒருவரை நின்பத்ம பாதம் பணிந்த பி
Special Edition" - Seventh Wol

லக சைவ மகாநாடு 1999, கனடா.
நபக்கமோ
முதம்
நெஞ்சகமோ
ருணச்
60LLJITsir Tகொடியே.
பழுத்த
து) ஆண்டுகொள்ளே.
|ன்பர் கூட்டந்தன்னை க்(கு) விளைந்த
யே.
ந்த வர்க்குப்
函
lன்னே.
ld Saiva Conference 1999, Canada. 3

Page 25
"சிறப்பு மலர்" - ஏழாவது உ
அறிவு வரும் வாயில்களைப் பிரமாணங்கள் என்று வடமொழியில் கூறுவர். அவற்றின் மூலம் அறிவைப் பெறுபவன் பிரமாதா. பிரமாணம் மூலம் அறியப்படும் பொருள் பிரமேயம் எனப்படும். பெறப்படும் அறிவை பிரமிதி என்று வடமொழி கூறும். எனவே, அறிவு நிகழ்வதற்கு நான்கு அடிப்படை (1) அறியப்படும் பொருள் (2) அறிபவன் (3) பெறப்படும் அறிவு (4) அறிவைப் பெற்றுத் தரும் வாயில்கள்.
ஒருவனுக்குச் சிறந்த குறையொன்றுமில்லாத நிறைவான அறிவு வேண்டும் என்றால் குறை ஒன்றும் இல்லாத நிறைவான அறிவு வாயில்கள் அமைய வேண்டும். எப்படி எப்படியெல்லாம் அறிவு வாயில்கள் அமையலாம் என்று மனிதன் தோன்றிய நாள்தொட்டு பல்லாயிரக் கணக்கான ஆண்டுகட்கு முன்பிருந்தே சீரிய சிந்தனைகள் சீறிக் கிளம்ப அவற்றை உரசிப் பார்த்து உண்மை தேற்றி தத்துவ உலக மேதைகள் அறிவு வாயில்கள் இவையிவை என்று வகுத்துள்ளார்கள். அவை மூன்று. அவையாவன (1) காண்டல் (பிரத்யட்சம்) (2) கருதல் (அனுமானம்) (3) உரை (ஆப்த வாக்கியம்) மேல் அடைப்புக் குறிகளில் கூறப்பட்டவை நேர் வடமொழியாக்கம்.
இங்கே நாம் பெற வேண்டிய அறிவு சைவத் திருக்கோயிற் கருவறைகளில் திருமுறைகளே வழிபாட்டிற்கும் சடங்கிற்கும் ஏற்றவை என்பதாகும். அதுவே இக்கட்டுரையின் நோக்கம். எனவே, இதை, அறிவைப் பெற்றுத் தரும் வாயில்களின் வகை மூன்றில் வைத்துத் தர்க்க ரீதியாக நிலைநாட்டுதல் இன்றியமை யாதது. அதனை மேற்கொள்வோம்.
காண்டல்: (1) கருவறையில் திருமுறைகளே ஒதப்பட வேண்டியவை என்பதற்குக் காண்டல் வழிச் சான்றுகள் என்ன? அதாவது கருவறையில் ஒதுவதற்குத் திருமுறைகளே ஏற்றவை என்பதற்குப் பிரத்தியட்சமான சாட்சிகள் எவை என்பது கேள்வி. திருமுறைகளைப் பாடியருளிய நால்வர் பெருமக்கள் மற்றும் ஏனைய திருமுறை ஆசிரியர்கள் வாழ்க்கை வரலாறுகளும் அவர்தம் வாக்குமே பிரததியட்ச சாட்சி. அவை பிரத்தியட்சமாகக் கடவுளைக் கண்டவர்களின் வாக்கு. உலகில் வேறு எந்தச் சமயத்தைச் சேர்ந்த அருளாளரும்
செந்தமிழ் வேள்விச் ச மு. பெ. சத்திய
'Special Edition" - Seventh Wol
4
 
 
 
 

உலக சைவ மகாநாடு 1999, கனடா.
ல் திருழுறை
துரர் சித்தாந்த கவிமணி வேல் முருகனார்
அவர்தம் வாக்காலேயே நான் இறைவனைக், கண்டேன் என்று கூறினார்கள் இல்லை.
உலகில் பெரும்பான்மையாகவும், பின்பற்றுவோர் மக்கள் தொகையில் முதலிடம் வகிப்பதாகவும் உள்ளது கிறித்துவ மதம். அதனை நிறுவிய "தேவகுமாரன்” என்று வர்ணிக்கப்படும் யேசு பெருமான் கூறிய நேரடிக் கூற்றுக்கள் விவிலிய நூலாகவில்லை. அவருடைய சீடர்கள் யேசு இப்படிக் கூறினார் என்று எடுத்து மொழிந்தவைதான் விவிலியமாயிற்று. யேசு இறைவனைக் கண்டேன் என்று தாமே நேரடியாகக் கூறிய வாக்குகள் நமக்குக் கிடைக்கவில்லை. இறைதூதர் முகமது நபியும் கூடக் கடவுளைக் கண்டேன் என்று நேரடியாகக் கூறவில்லை. புத்தர் கடவுளைப் பற்றி ஏதும் கூறவில்லை. மெளனம் சாதித்தார். அதனை மகாமெளனம் என்று பெளத்தர் கூறுவர்.
ஆகவே இறைவனைப் பிரத்தியட்சமாகக் கண்டதாகப் பிறசமயங்களில் சான்று இல்லை. இனி வடமொழி வேதத்தில் என்ன சொல்லியிருக்கிறது என்று பார்த்தோமானால் ரிக், யஜுர், சாம, அதர்வணம் ஆகிய நான்கிலும் எந்த இடத்திலும் இறைவனை முழுமுதற் கடவுளை, குறிப்பாக சிவபெருமானைப் பற்றிய பேச்சே இல்லை. யஜுர் வேதத்தில் உள்ள பூரீருத்ரம் பிரளயாகலர்களாகிய ஆயிரம் ருத்திரர்களை வசைமொழி கூறி எங்களை ஏதும் இம்சை செய்யாதே என்று வேண்டுவது. இந்த ருத்ரர்கள் வேறு, முழுமுதற் கடவுளான சிவன் வேறு. சிறுதெய்வங்களையே பாடித்துதிக்கும் வடமொழி வேதங்கள் கடவுளைக் கண்டேன் என்று எங்கும் சொல்லாததில் ஆச்சரியம் ஏதும் இல்லை.
ஆனால் தமிழ் வேதமான திருமுறைகளோ முழுமுதற்கடவுளான சிவபெருமானைக் கண்டேன், கண்டேன் என்று களிதுளும் பப் பாடுகின்றன. உதாரணத்திற்கு நால்வர்பெருமக்களின் வாக்கான திருமுறைகளில் வைத்து இதனைக் காண்போம்.
"முத்தியற் சிவிகை இவர்ந்து அருள்நெறியில்
ld Saiva Conference 1999, Canada.

Page 26
"சிறப்பு மலர்" - ஏழாவது உ
முதலரசியற்றிய துரை” எனப் போற்றப்படும் ஞானசம்பந்தக் குழந்தை ஞானப்பால் உண்டு இதோ சிவபெருமான் என்று சுட்டிறந்த பூரணனை “பெம்மான் இவன் அன்றே" என்று சுட்டிக் காட்டியது. இந்தக் குழந்தை சிவபெருமானைத்தான் கண்டதும் அல்லாமல் பிறர்க்கும் காட்டியது. இறைவனைக் கண்டு காட்டிய பெருமை சம்பந்தரையே சாரும். சாதாரண மக்களுக்கு மட்டும் அல்லாமல் பக்குவம் பெற்ற அடியாரான நாவுக்கரசு பெருமானுக்கும் திருவாமூரில் இறைவனைக் கண்டு காட்டியது இக்குழந்தை என்பது வரலாறு.
நாவுக்கரசு பெருமான் தேடிக் கண்டு கொண்டேன், திருமாலொடு நான்முகனும், தேடித் தேடொணாத் தேவனை என்னுள்ளே தேடிக் கண்டு கொண்டேன்" என்று இறைவனைத் தாம் கண்டதாகக் கூறினார்.
'கற்பனை கற்பித்த கடவுளை அடியேன், கழுமலவளநகர் கண்டுகொண்டேனே" என்று இறைவனைத் தாம் கண்டதாகச் சுந்தரரும் பாடுகின்றனர்.
“ஒளிக்கும் சோரனைக் கண்டனம்” என்றும் "புவனியில் சேவடி தீண்டினான் காண்க, சிவனென யானும் தேறினன் காண்க” என்றும் இறைவனைத் தாம் பிரத்தியட்சமாகக் கண்டதாக மணிவாசகர் கூறுகிறார்.
வடமொழி வேதத்தில் சிவபெருமானைப் பற்றிய பேச்சே இல்லை. அவை சிவபெருமானைக் கண்டதாக எங்கும் கூறவில்லை. ஆனால் தமிழ் வேதமான திருமுறைகளோ இறைவனை - சிவபெருமானை - கண்டதாகக் களிதுளும்பக் கூத்தாடிப் பாடுகின்றது. எனவே, சைவத் திருக்கோயில் கருவறைகளில் ஒதுவதற்கும் வழிபாட்டிற்கு ஏற்றதும் திருமுறைகளே என்பது பிரத்யட்ச வகையால் - காண்டல் என்னும் பிரமாணத்தால் சாதிக்கப்பட்ட உண்மையாகிறது.
2. இறைவனைக் காணவேண்டுமானால் உள்ளம் உருக வேண்டும். உள்ள உருக்கம் வடமொழிவேதம் ஒதுவார்க்கே வருவதில்லை. ஆனால் திருமுறைகளில் ஒன்றான திருவாசகம் ஓதினால் அதை ஒதுவாரும் அன்றிக் கேட்கும் கல்லும் கரைகிறது. இது பிரத்தியட்சத்தில் காண்பது. எனவே, இதுவே சிறந்தது என்று துறைமங்கலம் சிவப்பிரகாசர் கூறுவதும் பிரத்யட்சம் என்னும் காண்டல் வகைச் சான்று.
அனுமானம் அல்லது கருதுதல்: ஒன்றை வைத்து ஒன்றை ஊகிப்பது அனுமானம் அல்லது கருதுதல் எனப்படும். இந்த அனுமான வகையால் திருமுறைகளே
Special Edition" - Seventh Wor

லக சைவ மகாநாடு 1999, கனடா.
கருவறையில் ஒதத்தகுந்தவை என்பதை எண்ணிறந்த சான்றுகள் காட்டி நிறுவலாம். எனினும் மிக முக்கியமானவையாக இடஅருமை கருதி சிலமட்டும் இங்கு காட்டப்படுகின்றன. விரிவிற்கு இக்கட்டுரையாளர் எழுதி வெளியிட்ட “தமிழ்வேள்வி” "காசிமடமே கலக்கமேன்” மற்றும் கோயில்களில் கொலுவிருக்க வேண்டியது செந்தமிழே” என்பனவாய வெளியீடுகளில் 85/T600T6)Tib.
1. திருமந்திரத்தில் ஒரு பாடல் வருகிறது. அது வருமாறு
தமிழ் மண்டலம் ஐந்தும் தாவிய ஞானம் உமிழ்வது போல உலகம் திரிவார் அவிழும் மனமும் எம் ஆதி அறிவும் தமிழ் மணிடலம் ஐந்தும் தத்துவம் ஆமே!
இதன் முழு உரையை உரிய திருமந்திர உரை நூல்களில் காணலாம். நமக்கு வேண்டிய பகுதியை மட்டும் இங்கே காண்போம். நம் உடல் 36 தத்துவங் களால் ஆனது. ஆன்மதத்துவங்கள் 24, வித்யா தத்துவங்கள் 7, சிவதத்துவம் 5; ஆன்மதத்துவங்களில் மணி முடியாக உள்ளது மனம். இதை அவிழும் மனம் என்று பாடலில் திருமூலர் குறித்தார். வித்யா தத்துவங்கள் என்பவை அறிவு நல்கும் தத்துவங்கள். எனவே, எம் ஆதி அறிவு என்று பாடலில் இவற்றைத் திருமூலர் குறித்தார். இனி, சிவதத்துவம் ஐந்தையும் குறிக்க வந்த திருமூலர் அவற்றைச் சிவதத்துவம் என்னாது தமிழ்மண்டலம் ஐந்தும் தத்துவம்ஆமே என்று கூறி, சிவதத்துவம் ஐந்தும் தமிழ்மண்டலங்கள் என்றார். சிவதத்துவம் சிவபெரு மானின் படைப்பில் அவரது உள்முக எண்ணத்தால் நேரடியாகச் சம்பந்தப்பட்டவை. எனவே சிவபெருமானுடன் நேரடியாகச் சம்பந்தம் பெற்றவை தமிழ்மண்டலம்.
எனவே, சிவபெருமானுடைய கருவறையில் ஒதுவதற்கும், வழிபாட்டிற்கும் ஏற்றவை அப்பெருமானுடன் நேரடித் தொடர்பு கொண்ட தமிழ் வேதமான திருமறைகளே என்பது அனுமானத்தால் உறுதியாகிறது. இதனால் தான் சிவதத்துவங்களில் ஒன்றான சதாசிவதத்துவத்தைக் கூறும்போது "சதாசிவம் தத்துவம் முத்தமிழ் வேதம்" என்று திருமந்திரம் கூறியது.
2. ஆகமங்கள் இப்போது வடமொழி வடிவத்தில் கிடைக்கின்றன. இவற்றில் சிவ வேள்வி செய்யும் முறைகள் விவரிக்கப்பட்டிருக்கின்றன. காமிகாகமத்தில் வேள்விச் சடங்குகள் முற்றிய பின் கூறப்படும் வசனம்
ld Saiva Conference 1999, Canada.

Page 27
"சிறப்பு LD6Dir" - ஏழாவது உ
ஒன்று உள்ளது. அதாவது "சிவபெருமானுக்கு ப்ரீதியான திராவிட சுலோகங்களைப் பாடுக” என்பதே அது. எனவே, அதுவரை வடமொழியில் ஆற்றிய சடங்குகளில் சிவபெருமானுக்கு அவ்வளவு ப்ரீதி இல்லை - திருப்தி - மனநிறைவு இல்லை என்பது அனுமானத்தால் பெறும் உண்மையாகிறது. மாறாக, சடங்குகள் அனைத்தையும் தமிழ் மறைகளால் செய்தால் சிவபெருமானது திருவுள்ளம் அதிக நிறைவடையும் என்பதும் அனுமானத்தால் பெறப்படும் உண்மையாகிறது. எனவே, கோயில் கருவறைகளில் ஒதப்பட வேண்டியவை தருமுறைகளே என்பது அனுமானத் தால உறுதியாவதைக் காண்க.
3. வடமொழிவேதம் இறைவனால் அருளப்படாதது, சுயம்பு எனப்படுபவை. சுயம்பு என்றால் தானே தோன்றியது. ஆனால் தமிழ் மறையில் வேதம் சிவபெருமானால் அருளப்பட்டவை என்று காணக்கிடக்கிறது. சங்க நூலில் ஒன்றான புறநானூற்றுப் பாடல் ஒன்றும் இதனை வலியுறுத்துகிறது.
‘நன்றாய்ந்த நீணிமிர் சடை முதுமுதல்வனி வாய்போகா தொன்று புரிந்த ஈரிரண்டினர் ஆறுணர்ந்த ஒருமுது நூல்” - புறம் 166.
சிவபெருமானின் வாயிலிருந்து ஈரிரண்டாகிய நால்வேதங்களும் வெளியாயின என்பது மேற்பாடல் வரிகளின் கருத்து.
"சொற்றமிழ் பாடுகென்றான் தூமறை பாடும் வாயான்” என்பது பெரியபுராணவாக்கு. எனவே இறைவன் வாயிலிருந்து தூயமறைகள் வெளிவந்தன என்பது தமிழ் சித்தாந்தம்.
எனவே, தானே தோன்றிய வடமொழி வேதம் வேறு, இறைவன் பாடியருளிய நால்வேதம் வேறு என்பதைத் தெளிவாக அனுமானிக்க இயலுகிறது.
அப்படியானால் இறைவனால் அருளப்பட்டது என்னும் தமிழ் மறைகளை இறைவன் சந்நிதியில் ஒதுவது சிறப்பா? தானே தோன்றிய இறைவன் தொடர்பில்லாத வடமொழி வேதத்தை ஒதுவது சிறப்பா? முன்னதே சிறப்பு என்பதைத் தெளிவாக அனுமானிக்கலாம் அல்லவா?
4. திருமுறைகளை ஓதி எலும்பு பெண்ணாகியுள்ளது; நஞ்சு அமுதாகி உள்ளது, பாலை நெய்தல்
'Special Edition" - Seventh We

லக சைவ மகாநாடு 1999, கனடா.
6
ஆகியுள்ளது; பாம்பு தீண்டி இறந்தவர்கள் உயிர் பெற்று எழுந்துள்ளார்கள், கொல்ல வந்த யானை கும்பிட்டுச் சென்றது, கல் கடலில் மிதந்தது, செங்கல் பொன்னாகியது; திருவீழி மிழலையில் இறைவன் காசுகொடுத்துத் தமிழைக் கேட்டான். தமிழுக்காகத் தூதுவனாக இறைவன் வேதங்கள் காணாத பாதங்கள் பட ஆரூரில் ஒருகால் அல்லது இருகால் நடந்தான். முதலை உண்ட பாலன் உயிர் பெற்றெழ, உண்ட முதலை கரையில் அப்பாலனை உமிழ்ந்தது.
இன்னும் இது போன்ற அருளற்புதங்கள் பலவற்றை அடுக்கிக் கொண்டே போகலாம்.
“தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்ததும்
முதலை உண்ட பாலனை அழைத்ததும் எலும்பு பெணி
ணுருவாக் கணிடதும் மறைக் கதவினைத் திறந்ததும்
கணினித் தண்டமிழ்ச் சொலோ மறுபுலச் சொற்களோ
சாற்றீர்”
என்று பாடுவது பரஞ்சோதியார் திருவிளையாடற் புராணம். எனவே இத்தனை அருளற்புதங்களைச் சாதித்த திருமுறைகளே இறையருள் பெற்றுத் தரும் சாதனையை எளிதில் சாதிக்க வல்லது என்பது ஆறாம் அறிவாகிய பகுத்தறிவு ஒழுங்காக வேலை செய்யும் எவரும் அனுமானிக்க வல்லது. மேலும் இதில் ஒன்றுகூட சாதிக்க மாட்டாத வடமொழி வேதங்களைக் கருவறையில் ஒதினால் ஒரு பயனும் இல்லை என்பதும் நன்கு விளங்கக் கிடக்கிறது.
ஆப்த வாக்கியம் (அல்லது) உரை! இது ஆன்றோர் வாக்கில் வரும் உண்மைகள் அப்படியே ஏற்றுக் கொள்ளத்தக்கவை, என்ற பிரமாணவகை. காரணம், அவர்கள் பொய்கூற வேண்டிய அவசியமில்லை என்பதும், அவர்களின் நீண்ட நெடிய அனுபவத்தால் பெற்ற உண்மையே அவர்தம் உரை என்பதும் ஆகும். அத்தனை அனுபவத்தையும் நாம் பெறாமலே அவர்கள் அனுபவத்தில் இரவலாக ஏறி அவர்கள் பெற்ற உண்மையை உணர்ந்து நாம் ஏற்றுக்கொள்வது என்பது இந்த உரைப் பிரமாணத்தின் அடிப்படை.
இந்த உரைப் பிரமாணத்தால் திருமுறைகளே கருவறையில் ஓதத் தக்கவை என்பதைக் காட்டப் பல சான்றுகள் உளவாயினும், இடஅருமை கருதி "சிறப்புடைப் பொருளை முந்துறக் கிளத்தல்” என்னும்
rld Saiva Conference 1999, Canada.

Page 28
"சிறப்பு மலர்" - ஏழாவது உ
விதிக்கிணங்க, எல்லாவற்றிலும் மிகச் சிறப்பான தொன்றை மட்டும் இங்கே காண்போம்.
பாலனாம் விருத்தனாம் பசுபதிதானாம்" என வரும் பாடல் ஒன்றில் சம்பந்தர் தான் கூறியதெல்லாம் இறைவன் கூறியது என்ற பொருள்பட "எனதுரை தனதுரையாக" என்று கூறுகிறார். "ஒழுகலரிது” எனத் தொடங்கும் இன்னொரு பாடலில் "பழுதில் இறை எழுதுமொழி தமிழ்விரகன் வழிமொழிகள்” என்று தமது மொழியெல்லாம் இறைவன் தன் மனதில் எழுத தாம் வழிமொழிந்தவை என்று கூறுகிறார். சம்பந்தரே தான் பாடியவையெல்லாம் தான் பாடியவையல்ல, இறைவன் பாடியது என்று கூறுகிறார். அதற்கு மறுப்பு ஏது? இதை ஆப்த வாக்கியமாக ஏற்கிறோம். எனில், திருமுறைகள் இறைவனாகிய சிவபெருமானால் அருளப்பெற்றவை என்பது தெளிவாகிறது. இறைவன் அருளிய திருமுறைகளைக் கருவறையில் ஒதுவதுதானே சிறப்பு?
இங்ங்ணம், காண்டல், கருதல், உரை என்ற மூன்று அறிவுவாயில்களான பிரமாணங்களாலும் திருமுறைகளே கருவறையில் ஒதத் தகுந்தவை என்பதை உறுதிபட நிலை நாட்டினோம்.
இந்த உலகில் மனிதனின் மனோபாவங்கள் மிக விசித்திரமானவை. எவ்வளவு உறுதிபட ஒன்றைக் கூறினாலும் மக்கள் அதனை உடனே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதில் அவர்களுக்குச் சந்தேகங்கள் கிளைத்துக் கொண்டே இருக்கும். ஆனால் போலியாக ஒன்றைக் கூறும்போது மட்டும் அதை மனிதன் உடனே நம்பி விடுகிறான். வானத்தில் உள்ள நட்சத்திரங்கள் இத்தனை என்று கூறினால் அது எப்படி என்று கேட்கமாட்டான், ஒப்புக் கொள்வான். சூரியனின் விட்டம் இத்தனை கோடி மைல்கள் என்றால் எப்படி என்று கேட்கமாட்டான், ஒப்புக் கொள்வான். பசிபிக் சமுத்திரத்தின் ஆழம் இத்தனை கிலோ மீட்டர் என்றால் எப்படி என்று கேட்கமாட்டான், ஒப்புக் கொள்வான். ஆனால் "இங்கே (பெயிண்ட்) வர்ணம் இப்போதுதான் பூசப்பட்டுள்ளது; தொடாதீர்கள்' என்றால் அதை நம்பாமல் உடனே தொட்டுப் பார்ப்பான். தொட்டுப் பார்த்துக் கையெல்லாம் வர்ணம் பிசுபிசுத்தபின்தான் "ஆமாம், வர்ணம் இப்பத்தான் பூசியிருக்காங்க” என்பான். இதுதான் மனிதசுபாவம். அது போல வடமொழி வேதம், வடமொழி ஆகமத்தில் கூறியவற்றை ஆராயாமல் ஏற்றுக் கொள்ள சில நூறாண்டுகள் பழக்கப்படுத்தப்பட்டுவிட்ட தமிழ் மக்களில் சிலர் பிரமாணங்கள் மூன்றின் வாயிலாக நிறுவப்பட்ட பின்னும் திருமுறைகளே கருவறையில் ஒதுவதற்கும் வழிபாட்டிற்கும் உரியவை என்பதில்
Special Edition" - Seventh Wor

லக சைவ மகாநாடு 1999, கனடா.
சந்தேகங்கள் எழுப்பி வருகின்றனர். அவற்றில் ஒன்றிரண்டை இங்கே காண்போம்.
திருமுறைகளே கருவறைகளில் ஒதுவதற்குத் தகுதியானவை என்று நிறுவினாலும் சடங்குகளுக்கு மந்திரங்கள் வேண்டுமே, திருமுறைகள் துதிகள் தானே தவிர மந்திரம் இல்லையே என்று சிலர் குரலெழுப்பலாம். இப்படிக் கேட்கிறவர்கள் ஒன்றை மறந்துவிடுகிறார்கள். அதாவது வேதங்கள் கூட வெறும் துதிப்பாடல்கள் தானே ஒழிய மந்திரம் இல்லை. ரிக் என்ற வடமொழிச் சொல்லுக்குத் துதிகள் என்பதுதான் பொருள். ஆங்கிலத்தில் இதனை லிடனிஸ் (Litanies) என்பர். அதாவது துதித் தொகுப்பு என்பது அதன் பொருள்.
நான்கு வடமொழி வேதங்களைப் பார்த்தால் அவையாவும் இந்திரன், வருணன், மிருத்து, வாயு, அக்கினி போன்ற தேவர்களைப் போற்றித் துதித்து தமக்கு இன்ன இன்ன உலக சுகங்களைத் தரவேண்டும் என்றும், எதிரியாகிய தஸ்யூக்கள் (தமிழர்கள்) கொன்று குவிக்கப்பட வேண்டும் என்றும் வேண்டப்படும் துதிப்பாடல்களாகத்தான் இருக்கின்றன என்பதை அவற்றைப் படித்தவர்கள் அறிவர்.
வேதமந்திரங்கள் எல்லாம் ரிஷிகளால் உருவாக்கப் பட்டவை, அவற்றிற்கு சந்தஸ் உண்டு. தமிழ்த் திருமுறை மந்திரங்களுக்கு ரிஷி யார்? சந்தஸ் என்ன? என்று ஒருமுறை ஒரு வார இதழ் ஏற்பாடு செய்த கலந்துரையாடலில் ஒரு வடமொழிப் பற்றாளர் தீவிரமாகக் குரலை உயர்த்தி இக்கட்டுரையாளரைக் கேட்டார்.
வடமொழி வேதங்களில் நான்கையும் ஏற்கெனவே பல்வேறு மேனாட்டு அறிஞர்கள் அவரவர் மொழியில் மொழி பெயர்த்துள்ளதைப் போலவே, தமிழில் அமரர் எம்.ஆர்.ஜம்புநாதன் என்பவர் மிக நேர்த்தியாக மொழி பெயர்த்திருக்கிறார். அவற்றில் உதாரணத்திற்கு சில பார்ப்போம். இருக்கு வேதத்தில் ஏழாவது மண்டலம் 18-வது அத்தியாயத்தில் ஒரு சுலோகத்தின் மொழி பெயர்ப்பு வருமாறு:
"இந்திரனே! உன்னுடைய பழைய புதிய ஆதரவுகளும், தானங்களும், தினந்தோறும் உஷைகளைப் போல எண்ண இயலாதவை. நீ மன்யமானுடைய மகனான தேவர்கனைக் கொன்றாய். நீ சுயமாகவே சம்பரணை மகத்தான மலையிலிருந்து கீழே தள்ளினாய்”.
இன்னோரிடத்திலிருந்து மாதிரிக்கு ஒன்றை எடுத்துப் UTřů68UTb.
ld Saiva Conference 1999, Canada.
7

Page 29
"சிறப்பு LD6)fr" - ஏழாவது
"வருணனே! நாங்கள் எங்களுடைய சொந்தப் பலத்தால் மனத்தால், விருப்பத்தால், பாவங்களைச் செய்யவில்லை. எங்கள் தன்மையால், விதியால், தேவகதியால் பாவங்களைச் செய்தோம். பாவத்தின் காரணங்கள் மது, சூது, சினம், அறியாமை. தவறும் இளைஞனைத் திருத்திச் செலுத்த அருகிலே பெரியவன் இருக்கிறான். கனவும் பாபத்தைத் தூண்டுகிறது.
இப்படித்தான் எல்லாச் சுலோகங்களும் உள்ளன. இவற்றில் உள்ள வாக்கியங்கள் எல்லாம் சாதாரண வாக்கியங்கள். இவற்றில் மேலான சிந்தனையும் இல்லை என்பது அவற்றைப் படிக்கும் யார்க்கும் விளங்கும். இது எப்படி மந்திரம் ஆகும்? இந்த வாக்கியங்களை எந்த மொழியிலும் கூறலாம் அல்லவா?
மந்திரமர்மம் என்ற தலைப்பில் சாம வேத மொழி பெயர்ப்பின் முகவுரையில் திரு.எம்.ஆர். ஜம்புநாதன் கூறுவதாவது: "மந்திரம் என்பது வெறும் மொழிகளில் இல்லை. ஆதியில் சுவாத்மானுபவத்தால் பெரிய ரிஷிகள் அனுபவித்த உணர்ச்சிச் சின்னங்களாகும்” மந்திர மர்மமே இவ்வளவுதான்.
மந்திரத்திற்குச் சுவரம் உண்டு என்பார்கள். அது என்ன என்று மேற்கூறிய முகவுரையில் கூறுவதாவது: "இடி முழக்கத்தையும், மழை பொழி ஒலியையும், ரதம் செல்லும் சப்தத்தையும் அப்படியே இயல்பில் தோன்றும் பல சம்பவங்களைச் சுவரங்களாக ஆக்கினார்கள்”. “பூனை நாய் முதலிய மிருகங்களினின்றும் (மிருகங்கள் எழுப்பும் சத்தங்களினின்றும்)மகரிஷிகள் கற்று (ஸ்வரத்தை) குணமாக்கினார்கள்” (செப்பனிட்டார்கள்) என்றும் அந்த முகவுரை கூறுகிறது. வட மொழி வேத மந்திரத்தின் சுவர விஷயத்திலும் பெரிய உள்ளுறை இல்லை என்பதை இதனால் விளங்கிக் கொள்கிறோம்.
அடுத்து சந்தஸ் என்பது என்ன என்று பார்ப்போம். மேலே கூறிய முகவுரையில் கூறப்படுவதாவது: “சந்தஸ் என்றால் வேத மந்திர நடை அல்லது யாப்பிற்குப் பெயர்” எனவே வேத சுலோகங்களை வாக்கியங்களாக்கி வாக்கியங்களை ஒரு குறிப்பிட்ட செய்யுள் யாப்பில் அமைத்ததே சந்தஸ். அப்படிப் பார்க்கப் போனால் தமிழில் உள்ள செய்யுள் யாப்புக்களுக்கு ஈடு இணை கூற முடியுமா? அதில் உள்ள பா வகைகள் எத்தனை எத்தனை? அது எத்தனை எத்தனை அணிகளுடன் விளங்குகின்றன?
வடமொழி வேத மந்திரங்களில் இருப்பதாகக் கூறப்படும் சுவரமும், சந்தசும் தமிழ்ப் பா வகைகளில் மிக மேன்மையாக உள்ளதைக் காண்கிறோம். அதைப்
'Special Edition" - Seventh Wo

உலக சைவ மகாநாடு 1999, கனடா.
பாடியவர்கள் ரிஷிகள் என்றால் திருமுறைகளைப் பாடியவர்கள் நால்வர் பெருமக்கள் எனப்படும் நாயன் மார்கள் உள்ளிட்ட அருளாளர்கள். பிறகு என்ன பேசக் கிடக்கிறது? இன்னும் சொல்லப்போனால் வடமொழி வேதமந்திரங்களில் முழு முதற்கடவுள் சிந்தனையும், மேன்மையான சிந்தனையும் இல்லை. தமிழ் வேதமான திருமுறைகளில் இவை இரண்டும் உண்டு.
எனவே, தமிழ் மந்திரங்களுக்கு ரிஷி உண்டா? சுவரம் உண்டா? சந்தசு உண்டா என்று கேட்பது, இது பற்றிய உண்மை தெரியாதவர்களை மிரட்ட வடமொழிப் பற்றாளர்கள் கையாளும் உபாயம், அவ்வளவே. உணர்ச்சி வசப்பட்ட நிலையில் மந்திரம் உரைத் த ரிஷிகள் என்று வடமொழியாளர் கூறுவாரேயானால் அவர்களை நிறைமொழி மாந்தர் என்று தமிழில் கூறுகிறோம். அங்கே மழை, இடி போன்றவற்றின் ஒலிக் குறிப்பில் சுவரம் என்றால் இங்கே நிறைமொழி மாந்தரால் பாடப் பெறும் தமிழ்ப் பா வகைகளில் வெண்பாவிற்குச் செப்பலோசை, ஆசிரியப்பாவிற்கு அகவலோசை, கலிப்பாவிற்குத் துள்ளலோசை, வஞ்சிப்பாவிற்குத் துங்கலோசை என ஓசை வகைகளும் பா நடையில் முடுகியல், வண்ணம், சந்தம் போன்றவையும் உண்டு. இதன் வகைகளில் தமிழிலக்கணம் மிக மிக ஆழ்ந்து பரந்துபட்டிருப்பதை யாப்பருங் கலக்காரிகை மற்றும் யாப்பருங்கல விருத்தி ஆகிய நூல்களில் காணலாம்.
அடுத்து சந்தசு என்று யாப்பு வகையை அங்கே கூறினாரானால் இங்கே வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா இவற்றை அடிப்படையாகக் கொண்டு கடல் போல விரியும் பாவகைகள் தமிழில் உண்டு.
எனவே, தமிழ் மந்திரங்களுக்கு ரிஷி உண்டா, சுவரம் உண்டா? சந்தசு உண்டா என்று கேட்கும் வடமொழிப் பற்றாளர்களைப் பார்த்தும் அவர்களது தமிழறிவின்மையைப் பார்த்தும், "பாவம், இவர்கள்!" என்று அறிஞர்கள் நகைப்பார்கள். ஏனெனில் தமிழ் வேதத்தில் இம்மூன்றும் ஒப்புநோக்கின் அடிப்படையில் பலமடங்கு மேன்மையாகவே உள்ளன என்பதே உண்மை. முதலை உண்டு இறந்து போன பாலனை இரண்டாண்டுகள் கழித்து எழுப்பிய சுந்தரர் பாடிய அவிநாசிப் பதிகத்தில் “உரைப்பார் உரை உகந்து" என்று தொடங்கும் 4-ஆம் பாடலைத் தமிழில் பாடியவுடனே அதனுள் பொதிந்த மந்திர ஆற்றலால் பொய்கையில் நீரும், நீரில் முதலையும், முதலை வயிற்றில், இரண்டாண்டிற்கு முன் இறந்துபட்டு மீளவும் உயிர் பெற்றெழுந்த பாலனும், அப்பாலனை முதலை கரையில் கொண்டு வந்து கக்கியதும் நிகழ்ந்தது. இந்த
ld Saiva Conference 1999, Canada.

Page 30
ட"சிறப்பு மலர்" - ஏழாவது உ தமிழ் மந்திர ஆற்றலின் முன் வடமொழி மந்திரத்தின் ஆற்றலை ஒப்பிட்டுப் பார்த்துக் கூறிய வள்ளலார், தமிழ் மந்திரத்தின் ஆற்றல் பொன் மேருமலையை ஒத்து ஓங்கி நிற்பதாகவும் வடமொழி மந்திரத்தின் ஆற்றல் அணு அளவாகக் கூடத் தெரியவில்லை என்றும் கூறுகிறார்.
“இலைக்குள நீர் அழைத்ததனில் இடங்கருற
அழைத்ததனர்வாய்
தலைக்குதலை மதலையுயிர் தழைப்ப அழைத்
தருளியநின்
கலைக்கும் வடகலையின் முதற் கலைக்கும்
உறுகணக்கு உயர்பொன் மலைக்கும் அணுநிலைக்கும் உறா வன்றொண்டப் பெருந்தகையே’
இங்கே சுந்தரர் பாடிய "உரைப்பார் உரை உகந்து உள்கவல்லார் தங்கள் உச்சியாய்” என்று தொடங்கும் பாடல் மந்திரம். அதன் ரிஷி - சுந்தரர், அதன் சுவரம் - குறிஞ்சிப்பண், அதன் சந்தசு - ஆசிரியவிருத்தம்.
இப்படித் திருமுறைகள் அனைத்தையும் வகுத்துக் காட்டலாம். இதை உணர்ந்துதான் உமாபதி சிவம் “கண்டபெரு மந்திரமே மூவர் பாடல், கைகானா மந்திரம் கண்ணுதலோன் கூறல்” என்றார். மூவர் பாடல்களோடு அப்பாரம்பரியம் முடிந்துவிடாது என்பதால் பின்வரும் அருளாளர்களை உள்ளிட்டு கைகாணா மந்திரம் கண்ணுதலோன் கூறல் என்று பாடியருளிய பாங்கு மகிழ்ந்து இன்புறத்தக்கது.
எனவே, திருமுறைகளே, தமிழ் மந்திரம், அவையே கோயில் கருவறைகளில் ஒதுதற்கு ஈடும் எடுப்பும் இல்லாத் தகுதிவாய்ந்தவை என்பது தர்க்க ரீதியாக நிலை நிறுவலாயிற்று.
இத்தோடு சந்தேகம் தீர்ந்த பாடில்லை. ஆகம முறைப்படி கருவறைகளில் சிவாச்சாரியார்களே வழிபாடு மற்றும் சடங்குகளை ஆற்றுவிக்க வேண்டும் என்கிறார்களே என்பது ஒரு சந்தேகம். ஆகமங்களில் தோய்ந்தவர்கட்கு அவை வருணாசிரம பாகுபாட்டை வலியுறுத்தவில்லை என்பது நன்கு தெரியும். கோயில்களில் தெய்வப்படிமங்களைப் பிரதிட்டை செய்யும் வகைகளில் ஆகமங்கள் தேவதாபிரதிட்டை, மானிடப் பிரதிட்டை, அசுரப்பிரதிட்டை எனப் பலவகையாகக் கூறுகின்றன. அதில் சிவதீட்சை ஒன்றே அடிப்படைத் தகுதி. சாதியை நோக்காமல் சாதுக்கள் யாராயினும் பிரதிட்டை செய்யலாம் என்றும் கூறியுள்ளது.
போகர் பழநியாண்டவரைப் பிரதிட்டை செய்ய
Special Edition" - Seventh Wo

உலக சைவ மகாநாடு 1999, கனடா.
வில்லையா? கருவூர்ச் சித்தர் பிராமணராயினும் பெருவுடையார் கோயிலில் அட்டபந்தனம் இளகத் தம் எச்சில் தாம்பூலத்தை இட்டுக் குழைக்க அது இறுகியது. இது எந்த ஆகமத்திலும் வாராதது. அதற்காக சிவாச்சாரியார் பெருவுடையார்ப் பூசையிலிருந்து விலகிக் கொண்டார்களா? இல்லையே! திரு. P.T.S. ஐயங்கார் என்ற ஆராய்ச்சியாளர் தமிழர் வரலாறு என்ற தம் நூலில் கூறுவது காண்க.
"ஆகமங்கள் நான்கு சாதிக் கொள்கையை ஏற்க வில்லை. ஆகமங்கள் இதற்கு (வேதக்கொள்கைக்கு) மாறாக அனைத்து மக்களுக்கும் உரிமையுடையவாம். அதன் படி சிவதீட்சை பெற்ற ஒரு பறையன் அத்தீட்சையைப் பிராமணன் ஒருவனுக்குக் கொடுத்து, அப்பிராமணனுக்குக் குருவாகலாம் (பக்கம் 182 தமிழர் வரலாறு).
இது உண்மை என்பது சகலாகம பண்டிதரும் சிவாச்சாரியாருமான அருள்நந்தி சிவத்திற்கு வேளாளரான மெய்கண்டார் தீட்சை கொடுத்துக் குருவான வரலாற்றில் உறுதிப்படுகின்றது.
சாதி என்பது என்ன? அது தோலில் உள்ளதா? இரத்தத்தில் உள்ளதா? நரம்பில் உள்ளதா? மாமிசத்தில் உள்ளதா? எலும்பில் உள்ளதா? எதில் உள்ளது? ஆத்மாவிற்கு ஜாதி இல்லை. ஜாதி என்பது விவகாரத்திற்காகக் கற்பிக் கப்பட்டது என்று நிராலம்போபநிஷதம் கூறுகிறது. அது வருமாறு:
“நசர்மனோ நரக்தஸ்ய நமாம்ஸஸ்ய நசாஸ்திந: நஜாதிர் ஆத்மநோ ஜாதிர் வ்யவஹார ப்ரகல்பிதா”
எனவே சிவதீட்சை பெற்ற யாரும் கோயில் கருவறைகளில் திருமுறைகளைச் சிவச் சிந்தனை ஒன்றே உடைய துTயராய் ஓத அதன் வழி வழிபாட்டையும், வழிபாட்டுச் சடங்குகளையும் ஆற்றலாம், ஆற்றுவதே சிறப்பு, ஆற்ற வேண்டும். இங்ங்னம் அவனருளாலே அவன் தாள் வணங்குவோமாக.
திமுறையே சைவநெறிக் கருவூலம் தென்தமிழினி
தேனிபாகாகும் திருமுறையே கைலையின்கணி சிவபெருமானி
செவிமடுத்த தமிழ்நல்வேதம் திருமுறையே நடராசனி கரம்வருந்த எழுதியருள்
தெய்வ நூலாம் திருமுறையே சொக்கேசனி மதிமலிவாய்
மலர்ந்தருளும் சிறப்பிற்றாமால்.
ஓம் சிவம் ஓம்
ld Saiva Conference 1999, Canada.
9

Page 31
"சிறப்பு மலர்" - ஏழாவது உ
டாக்டர் T. செந்தில்
: , عدیمہ LSLL SLLL LLSL LLS LSL LLSSLLSSLSS LSS LSS SS SSLSLSL LSSL LSL LSSL LSLLSL LSL LSL LLL
“வான் தொடும் கோபுரங்கள் கொண்ட கட்டிடங்களும் வளம் பல உள்ளடக்கிய செல்வங்கள் “இறைவனின் தலம்” எனும் கோயில் களில் முடக் கப்பட்டு மூடத்தனமான காரியங்களை வளர்க்கும் வரவாற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்தல் வேண்டும்” என்னும் பகுத்தறிவாளர் எனத் தம்மைத் தாமே முத்திரையிட்டு வெளிப்படுத்தும் ஒரு குறிப்பிட்ட வகுப்பினரின் - அவர்கள் வார்த்தைகளிற் கூறுவதாயின் “வர்க்கத்தினரின்” உரத்த குரலுக்கு மத்தியிலும் எந்த வித சலனமும் சஞ்சலமும் தடைகளும் சோர்வுகளும் இன்றி இன்னும் - இன்னுமின்னும் கோயிற் கோபுரங்கள் வான் முட்ட எழுந்து கொண்டே இருக்கின்றன. "ஆத்மீகத்தின் அரண்” எனக் கூறப்படும் ஆசிய நாடுகளில் மட்டுமின்றி "அறிவியலின் தளம்” எனக் காணப்படும் ஐரோப்பிய நாடுகளிலும் - ஏன் - கால்மாக்ஸின் சித்தாத்தங்கள் வித்திடப்பட்ட சில கம்யூனிஸ நாடுகளிற் கூட கோயில்கள் கும்பாபிஷேக நிகழ்வுகளைக் காணத் தொடங்கிவிட்டன. எந்திரக் கணணிகளும் “இன்றநெட்” முறைமைகளும் சர்வ உலகின் மீது ஆதிக்கம் செலுத்தும் ஒரு புதிய யுகத்தின் புதுமைகளுக்கு மத்தியலும் ஆலயங்கள் அமைக்கும் பணிகளும் அவற்றின் மீதான அனுட்டானங்களும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.
இவ்வுலகில் இனம், மொழி, மதம், பண்பாட்டினாற் பிளவுபட்டு பரந்து வாழும் மனிதனுக்கு இனம் மொழி மதம் பண்பாடுகளே அடையாளத்தை (Identity)க் கொடுக்கின்றன மனிதனது பண்பாடு என்பது பெரும் பாலும் அவன் பின்பற்றும் மதம் மதநடைமுறைகள் ஆத்மீகக் கருத்துக்களின் அடிப்படையில் வடிவமைக்கப் பட்டவையாகவே காணப்படுகின்றது. இந்துப் பண்பாடு, பெளத்தப் பண்பாடு, கிறிஸ்தவப் பண்பாடு, இஸ்லாமியப் பணி பாடு என்று கூறும் போது பணி பாட்டில் முக்கியத்துவம் பெறுவது மதமே.
எல்லா மதங்களிலும் கோயில் வழிபாடு என்பது நடைமுறை அம்சங்களிற் பிரதான இடத்தை வகிக்கிறது. மதங்கள் உருவ வழிபாடு உடையனவாகவோ, உருவ வழிபாடற்றனவாகவோ, குறியீட்டுத் தன்மை
'Special Edition" - Seventh Wol 1
 
 
 

-லக சைவ மகாநாடு 1999, கனடா, ட LLLLLL LLL LLLL L LL LLLLL L LLLLL L L L L L L L L L LLLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLLLL LLLLLLL
நம்எதிர்கால உலகமும்;
வேல் - கொழும்பு -4
கொண்டனவாகவோ இருக்கலாம். ஆனால் மக்கள் ஒன்று கூடித் திருவுருவங்களையோ, குறியீடுகளையோ, உருவமற்ற அப்பொருளை நினைப்பதற்கோ கோயில்கள் பிரதான இடமாக அமைகின்றன. மதங்கள் பேசும் கொள்கைகள், தத்துவங்கள், நடைமுறை வழிபாடுகள் பெரும் பாலும் ஒன்றாகவோ, ஒன்றுக் கொன்று தொடர்புடையதாகவோ இருந்தாலும் அவற்றை அடையும் வழிகள் மார்க்கங்கள் பலவாக இருக்கலாம். பல மார்க்கங்களைப் பின்பற்றினாலும் மனிதன் அடையும் s60)L6 (Achievement) 67(33.
புறப்படும் புதிய இந்து நாகரிகம்: மண்ணில் இருந்து விண்ணுக்கு - ஏன், மற்றொரு கோளான சந்திர மண்டலத்திற்கு மனிதனை அனுப்பி - அங்கு அவனை இருத்தி நீல் ஆம்ஸ்ட்ரோங்கின் பாதம் சந்திரனில் பட வைத்து மனுக்குலத்தினுடைய விஞ்ஞான இராட்சதப் பாய்ச்சலாக அதனை இனங்காட்டி இன்று வரை அப்பணி தொடரும் அகில உலக வல்லரசனான அமெரிக்க நாட்டில் இந்து ஆலயத்தின் கும்பாபிஷேகம் இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்தும் இலங்கை எனும் சிறு தீவில் இருந்தும் சென்ற சிவாச்சாரியார்கள், வைதிக விதி விற்பன்னர்கள் தம் கைப்பட நிறைவேற்றிய கிரியைகள் - அறியும்போதுமி, காணும்போதும் இறை அச்சத்தால் இதயம் நிறைய, மெய் சிலிர்க்க, கண்கள் பனிக்க, கரங்கள் அத்திசை நோக்கி குவிகின்றன - சிரம் அத்திசைப் பக்கம் குணிகின்றது.
கனடாவில், ஜேர்மனியில், இங்கிலாந்தில், பிரான்ஸில் இன்னோரன்ன பல இடங்களில் இந்துக் கோயில்கள் - வளம் கொழிக்கும் அந் நாடுகளில் இந்துப் பெருமக்களின் வல்லமைக்கேற்ப அழகொளிர, ஆத்மீகம் வெளிப் பட, இறை அணி பு, வைராகி கியம் , தெய்வத்துக்கான நன்றிக்கடன் இனங்காட்டப்பட உயர உயர எழுகின்றன. “எங்கும் நிறை இறைவா! இந்த யுகத்ததில் - தெய்வமே தேவையில்லை என்று தேவையற்ற கூக் குரல் கள் எழுந்து ஒலிக்க முற்பட்டிருக்கும் இந்த நவீன விஞ்ஞான யுகத்தில் அந்த
ld Saiva Conference 1999, Canada.
)

Page 32
"சிறப்பு மலர்" - ஏழாவது உ
ஒலிகளையெல்லாம் உள்வாங்கி ஜீரணித்து, சமிக்கப் பண்ணி உன்னுள் சங்கமமாக்கி உன் இல்லங்களை - எங்கிருந்து எதிர்ப்புக் குரல் ஒலிக்கின்றனவோ அங்கெல்லாம் பலமான அத்திபாரத்துடன் அமையச் செய்யும் பரம்பொருளே, என்று இதயம் வெம்பி, கண்கள் குளமாகி, கரம் கூப்பும் இந்துப் பெருமக்கள் இன்னொரு புதிய நாகரிகத்துக்கு ஆம் கி.மு 3250 க்கும் 2750 க்கும் இடைப்பட்ட காலத்தில் நிலவியிருந்த பாரதத் துணைக் கண்டத்தில் உதித்து நாகரிகத்தின் அடிச்சுவடுதனைப் பாருக்குப் போதித்த “சிந்து வெளி நாகரிகம்” எனும் மொகஞ்சதாரோ, ஹரப்பா நாகரிகத்தை விடவும் ஐரோப்பிய நாடுகளும் தம் வரலாற்றில் எதிர் காலத்தினைப் பதிக்கும் இன்னும் ஒரு நாகரிகத்தைத் தோற்றுவிக்கும் பெருமை பெறுகின்றனர்.
மேற்கூறியவரை ஆத்மீகத் தாகத்தைத் தணிக்கும் ஜீவ நீரான இந்து மதத்தின் தோற்றுவாயான ஆசியாவில் மட்டுமின்றி அண்ணளவாக அகிலமெங்கணும் அமையும் இந்துக் கோயில்களின் இன்றைய வியத்தகு விந்தைமிகு, விஞ்ஞான யுகத்தில் எழுந்துவரும் இந்துக் கோயில்கள் பற்றிக் குறிப்பிட்டோம். எமது பிரதான இலக்குகள் ஒன்று கோயில் வழிபாடு மற்றையது எதிர் காலம்:
கோயில் எனுஞ் சொல் தமிழ் இந்துக்களின் சொந்தச் சொத்து:
"கோயில்” எனும் தூய தமிழ்ச் சொல்லுக்கு சொந்தக்காரர் இந்து மத வழிபாட்டினரே என்பதனை எவரும் மறுப்பதற்கில்லை. இறை இருப்பை ஏற்றுக்கொண்டு - தெய்வத்தைத் தமிழ் மொழியிலும் வழிபடும் வேறு மார்க்கத்தவர்களுமான கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் இறை இல்லத்தை - தெய்வீக சந்திதானம் பிரத்தியேக கைங்கரியங்களுடன் நிலை பெறும் தலத்தை "கோயில்" எனும் பதத்தால் குறிப்பது அரிது. ஆலயம், தேவாலயம், பள்ளிவாசல், மசூதி, எனும் பதங்களாற் சுட்டுகின்றனர். ஆனால் கோயில் எனும் சொற்பிரயோகம் இந்துக்களின் சொந்தச் சொத்து. இந்துக்கள் இறைவழிபாட்டுத் தலத்தை வெறுமனே கோயில் எனும் வார்த்தை கொண்டு குறிப்பிடுவதனைத் தவிரவும் "திருக்கோயில்” எனும் மங்கலகரமான பதத்தால் அழைப்பதே அதிகம் - அதுவே அவர்தம் மன நிறைவு - அதுவே அவர்களுக்குப் GU([b560)LD.
கோயில் எனும் அடிப்பதம் - அதாவது நிலைப்பதம் தலைவன், அரசன் என்ற பொருள்களைச் சுட்டும் என்பதனையும், இல் எனும் வருபதம் - அல்லது இணைச்சொல் வீடு எனும் பொருள் தரும் என்பதும்
"Special Edition" - Seventh Wo)
1

உலக சைவ மகாநாடு 1999, கனடா.
அறிந்தவையே. மண்ணாளும் மன்னன் ஒருவன் வாழும் வீடு கோயில், அவ்வாறாயின், அண்டசராசரங்களைப் படைத்து, அவற்றினுள்ளே பரந்து, அவற்றை இயக்கி, அவற்றுள் நிலைத்து நிற்கும் அனைத்தையும் ஆளும் இறைவன் உறையும் இல்லமும் கோயில்தானா? இவ்வாறு குறிப்பதில் இந்துக்கள் மன நிறைவு காணவில்லை. மனமுறிவுற்றனர். இறைதத்துவத்தின் தனித்துவம் பேணப்பட்டு தெய்வத்தின் உறைவிடம் சூட்டப்பட வேண்டும் - வார்த்தைப் பிரயோகமே அதனை உணர்த்துதல் வேண்டுமெனக் கொண்டனர். எனவேதான் அது சாதாரண கோயில் அல்ல. திரு - கோ - இல் என்று குறிப்பறிந்து குறிப்பிட்டனர். திரு செல்வம், மேன்மை, உயர்தகுதி, தெய்வீகம், என்ற பல பொருள்படும். இறைவன் உறையுமிடம் திருக்கோயி லாகத்தானே இருக்க வேண்டும்.
எழுதும் சொல்லுக்கு பெறுமதிமிக்க அர்த்தமுமி, மேற்கொள்ளும் அனுட்டானங்களுக்கு மேலான பாரம்பரியமும் தம் முதுசொம் எனக்கொண்டுள்ள இந்துத் தமிழர்களே இறையில் லத்தைத் திருக்கோயில் எனக்குறிப்பிடுவர் என்பதில் வியப்பில்லை. இனி, இந்துத் திருக்கோயில் எனும் சொற்றொடர் வெளிக்கொணரும் சில சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ளலாம்.
திருக்கோயில்கள்
இந்துக் கோயில்கள் (திருக்கோயில்கள்) என்று குறிப்பிடும்போது பல்வேறு விளக்கங்களைக் கூறக்கூடிய வாய்ப்புண்டு. எனினும் வார்த்தைகளின் சிக்கனம் கருதிச் சிலவற்றை மட்டும் குறிப்பிடுவது சாலப் பொருந்தும்.
இந்துக் கோயில்கள் வெறுமனே எழுந்தமானக் கட்டங்கள் அல்ல. “காயமே கோயிலாக” எனும் அழியா வாக்கின் அர்த்தம் உணர்த்துவன. இந்துக் கோயில் களின் அமைப்பில் - ஆக்கத்தில் - பேணுகையில் அர்த்தங்கள் பல உள. தத்துவங்கள் நிறைய உள. மனித உடலமைப்பே கோயில்களின் உருவமாக, அந்த அந்த உடலுக்குள்ளே உறைந்து இயக்கும் ஆன்மாவானாது லயப்படும், இசைந்துவிடும் தலமாக "ஆன்மா" (உயிர்) "லயப்படும்" (இணைந்துவிடும்) இடம் ஆலயம் எனும் கோயில் எனும் தத்துவத்தில் உடலாகிய கட்டிடத்துள் (கோயிலுள்) உயிராகிய இறைவனை (திருவை) வைத்திருப்பது கோயில் என்ற தத்துவ அர்த்தம் விளங்கும் வகையில் இந்துக் கோயில்கள் அமைகின்றன.
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பாலயம்
ld Saiva Conference 1999, Canada.
1

Page 33
"சிறப்பு மலர்" - ஏழாவது உ வள்ளல் பிரானார்க்கு வாய்கோபுரவாசல் தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவனி சிவலிங்கம் கள்ளப் புலனனைந்தும் காளாமணி விளக்கே
சிவனாகிய சிவலிங்கம் எம்முடலில் இருந்து அவ்வுடலை இயக்கும் இறைவன் அந்த இறைவனையே புறத்தே சிவலிங்கமாகக் கருவறையில் பூசிக்கும் (55ufu (65 56T60)LD (Symbolic Worship) 6036) சமயத்திற்குப் பெருமையூட்டுவது.
சிறந்து விளங்கும் இந்துக் கோயில்கள் ஒன்றிரண்டைக் கூறுமிடத்து இந்துக் கோயில்களின் அமைப்பு, அழகு, வியாபகம், அர்த்தம், தத்துவம், பெறுமானம் தெரிவன. தமிழ் இலக்கிய வரலாற்றியலாளர் தமிழகத்தின் பொற்காலம் எனப் போற்றும் சோழர் காலத்துப் பெரு வேந்தன் மும்முடிச்சோழன் ராஜராஜன் முயன்று நிறைவு செய்த தஞ்சைப் பெரிய கோயில்.
கோயில் என்றால் அது சிதம்பரமே எனும் சிறப்புக் கூறும் சிதம்பரத்தலம், மீன்கொடி கொண்டு தீந்தமிழ் வளர்த்த பாண்டியர் தம் தலைநகராம் மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் திருக்கோயில மட்டுமல்ல,
ஹரியும் - ஹரனும் இணைந்து பெற்ற முத்து ஹரிஹரசுதன் எனும் கானகத் துத் தெய்வம் ஐயப்பசுவாமி ஆலயம் (கேரளம்)
வந்த வினை போக்கி, வரு வினை தவிர்க்கும் விந்தை மிகு தெய்வம் விநாயகன் மீதான உச்சிப் பிள்ளையார் கோயில்,
திருப்பதி சென்று திரும்புவோர் வாழ்வில் திருப்பம் காணச்செய்யும் வெங்கடாசலபதி உறையும் திருப்பதித் திருக்கோயில்.
குன்று தோறாடி - ஆறுமுகம் காட்டி ஆறுதல் ஈயும் கார்த்திகைக் கந்தவேளின் ஆறுபடைத் திருத்தலங்கள். இவ்வாறு சிவனுக்கு, அம்மனுக்கு, விஸ்ணுவுக்கு, முருகனுக்கு, விநாயகனுக்கு, ஐயப்பனுக்கு என்று, அமைந்துள்ள கோயில்கள் எல்லாம் இந்துக் கோயில்கள் அமைப்பின் வைதீக நெறியை, தத்துவ விதியை, வைராக்கியப் பக்தியை வளமிக்க இறை அருட்கொடையை எடுத்தியம்புவன.
புண்ணிய பாரத பூமியின் தென்திசைப் பகுதி எனும் தென் இந்திய மண்ணே இறை இனிதாய், இயைபாயக் குடிகொண்ட அதிக தலங்களைக்
'Special Edition" - Seventh Wo

உலக சைவ மகாநாடு 1999, கனடா.
கொண்டது.
இந்து சமுத்திரத்தின் முத்தெனும் சின்னஞ்சிறு இலங்கைத்தீவும் இந்துக்கோயில்கள் அமைத்ததிலும், அனுட்டானம் பேணுவதிலும் பின் நின்றதல்ல.
தேவாரப் பாடல் பெற்ற ஈஸ்வரங்கள், வள்ளியை உவந்து ஏற்ற கந்தனுறை கதிர்காமத்தலம், எல்லோருக்கும் நல்லருள் பாலித்து வல்லமை புரியும் முருகவேளின் நல்லையம்பதி எனும் நல்லூர் என்றும் இல்ங்கை மணித்திரு நாட்டின் இணையிலாப் புகழ்மிக்க இந்துக்கோயில்களையும் இனங்காட்டலாம்.
வரலாறு திரும்பி விட்டது. பாரதத்திலும், இலங்கையிலும் உள்ள ஆலயங்கள் இந்து ஆலயங்களின் வழி நின்று, சாம்ராச்சியம் ஒன்றைக் கட்டி ஆண்ட பிரித்தானியாவின் தலைநகராம் இலண்டனில், ஓடி வருவோருக்கு உறைவிடம் கொடுத்து மனிதாபிமானம் பேணும் கனடாவில், இந்துக் கோயில்களின் கோபுரங்கள் சிரம் தாழ்த்திக் கரம் கூப்பச் செய்கின்றன.
"கோயிலின் அழகு கோபுரம்” என்பர் "கோபுர தரிசனம் கோடி புண்ணியம்” என்பர். இந்துக்கோயில்கள் பற்றிச் சிந்திக்கும் போது கோபுரங்கள் இல்லாச் சிந்தனை எழுமா?
வானம் தொடக் கம்பீரமாய் எழுந்து நின்று தன்னகத்தே எண்ணிறந்த புராண இதிஹாச நிகழ்ச்சிகளைப் பொறித்தும், செதுக்கியும் கொண்டிருக்கும் இந்துக் கோயில்களின் ராஜ கோபுரங்கள் இந்துக்கள் இறைவன் மீது கொண்டிருக்கும் பக்தியின் உயர்வை, வைராக்கியத்தை, இதயத்திற்குக் களிப்புத் தரும் கணிவை, ஏன் அழகைக் கூட எடுத்தியம்புவன.
இவ்வாறு இந்துக் கோயில்கள் எனும் போது எழுந்து வரும் சிந்தனைகளுக்கு பயபக்தியுடன் ஒரு தடையிட்டு இக்கட்டுரையின் அடுத்த பகுதிகளையும் சற்று நோக்குவோம். இந்துக்கோயில் வழிபாடு என்பதே விடயம். எனவே கோயில்களின் அமைப்பு, தேவை, சுவை உணர்த்தும் தத்துவம் என்பவை முக்கியத்துவப் படுத்தப்பட வேண்டியதில்லை. காலத்தின் தேவை கருதி, நாம் வாழும் சூழலின் இயல்பறிந்து, தன்மை நோக்கி - இன்றைய வழிபாடு கோயில் வழிபாடு எதிர்காலத்தில் எதிர் நோக்குபவை, எதிர்காலத்துக்கான இன்றியமையாத் தன்மை, நாமும், நமது சந்ததியினரும் எதிர் கொள்ளப் போகும், உட்புகும் எதிர்காலம் - அதிற் கோயில் வழிபாடு.
இலக்கியங்களும் இதிஹாஸங்களும் மட்டும் முக்கியத்தும் பெற்ற - அல்லது சற்று காலங்கடந்து -
ld Saiva Conference 1999, Canada.
2

Page 34
"சிறப்பு மலர்" - ஏழாவது உ
வானொலியும் தொலைபேசியும், மோட்டார் வாகனங்களும் மட்டும் முக்கியத்துவம் பெற்ற - அல்லது, மேலும் காலச் சுழற்சியில் தொலைக்காட்சியும், கம்பியற்ற தந்தி முறையும், வித்தியாசமான வானூர்திகளும் வழக்கத்தில் உள்ளன - அல்லது காலச்சக்கர ஒட்டத்தில் விஞ்ஞான வளர்ச்சியில் மேலும் உலகம் சுருங்கி காலத்தால், தூரத்தால் அருகே வந்துவிட்ட நாடுகளைக் கொண்ட உலகமாக மாறியுள்ள நிலைகளில் கோயில் வழிபாடு பற்றிப் பேசுவது, எழுதுவது பெறுமான வித்தியாசம் காணும் என்பதில் ஐயமில்லை.
இலக்கியங்களும் இதிஹாஸங்களும் பற்றியே எல்லோருடைய கவன ஈர்ப்பும் இருந்த காலத்தில் கோயில் வழிபாடு பற்றிச் சிந்திக்கும் பாங்கில் “இன்றநெற்” யுகத்தில் நுழைந்திருக்கும் இவ்வேளை சிந்திக்க முடியாது. "கோயில் வழிபாடு பற்றிப் பேசுவதே கூடாதோ’ என்று எண்ணுவோரும் எம் மத்தியில் இருக்கக் கூடும். ஆனால் ஆரம்பத்திலேயே நாம் குறிப்பிட்டு விட்டோம், மனித சிந்தனைகள் விஞ்ஞான யுகம் நோக்கி வளர, வளரக் கோயில் களின் கோபுரங்கள் உயருகின்றன. எதனாலும் ஆறுதல் காணா மனித இனம் கோயில்களிற் குடிபுகுந்து தஞ்சம் தேடுகின்றது. எனவே கோயில் வழிபாடு பற்றி அதிகம் மிக மிக அதிகம் சிந்திக்க வேணடிய தேவை இந்தக் காலத்தில் கட்டாயமாகிவிட்டது.
இந்துப் பாரம்பரியத்தில் கோயில் வழிபாடு இந்து மதத்திற்கு மையமாக அமைந்த ஒன்று. இந்து மதம் கடவுள் நம்பிக்கை உடைய மதம். கடவுள் என்ற மேலான பரம்பொருளை அடிப்படையாகக் கொண்டு, ஆன்மா, பிரபஞ்சம் இவை மூன்றிற்கும் இடையில் உள்ள தொடர்பு பற்றிப் பேசினாலும், கடவுள் காட்சிக்குப் புலனாகும் பொருளல்ல. காட்சிக்குப் புலனாகவில்லை என்பதற்காக அது இல் பொருளல்ல. அதுவே நித்தியமான எல்லையற்ற, அழிவற்ற மேலான உட்பொருள். ஆன்மா என்பது சரீரத்தில் தங்கியுள்ள நித்தியவஸ்து. அது பிரபஞ்சத்தில் வசிக்கிறது. அது ஸ்துால சரீரத்தோடு கூடி, பிரபஞ்சத்தில் விடயங்களை நுகர்கிறது. உலகில் வாழும் உயிர்களை மேற்கூறப்பட்ட மூன்று விடயங்களிலும் முக்கியத்துவம் பெறுபவை. மனிதன், அவன் வாழும் பிரபஞ்சம், மனிதனுக்கு அப்பாற்பட்ட பரம்பொருள். இந்துக்களின் தத்துவத்தில் சகல வல்லமையும் கொண்டது பரம்பொருள். அந்தப் பரம்பொருளைக் குறியாகக் கொண்டு மனிதன் பிரபஞ்சத்தில் நெறிப்படி வாழவும் இறுதியில் உடல், பிரபஞ்சம் ஆகியவற்றைத் துறந்து ஆன்மா ஈடேற்றம்
Special Edition" - Seventh Wo

உலக சைவ மகாநாடு 1999, கனடா.
rld Saiva Conference 1999, Canada.
3
பெறவும் கோயில் வழிபாடு அவசியம் என்பதை எல்லா மதங்களும் ஏற்றுக்கொள்கின்றன. கோயில் வழிபாடு என்பது சமயத்தோடு தொடர்புடைய ஒர் அம்சம் மட்டுமல்ல. மனித வாழ்வின் ஒரு பிரதான கூறு அது. கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது ஆன்றோர் வாக்கு. இன்று தகவல் தொழில் நுட்ப உலகில் 2000 ஆம் ஆண்டில் மனிதன் நுழைந்தாலும் மனித மனதிற்கு வேண்டிய அமைதி சாந்தம். மகிழ்ச்சியைக் கொடுப்பது கோயில் வழிபாடுதான். நாகரிகத்திலும் விஞ்ஞானம் தொழில் நுட்பத்திலும் அறிவு ரீதியாக மனிதன் வளர்ச்சி பெற்றாலும் உளத்தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு மதம் அவனுக்கு உதவுகிறது. கோயில் வழிபாடு என்பது புலனடக்கம், மன அடக்கம், அமைதி, சாந்தம் போன்ற மனநிலைக்கு மனிதனை இட்டுச் செல்கிறது.
இந்துமதத்தில் கோயில் வழிபாடு என்பது திருவுருவ வழிபாட்டை அடிப்படையாகக் கொண்டது. கோயில் வழிபாடு ஆகமங்கள் கூறும் விதி முறைகளுக்கேற்ப அமைக்கப்படுவதுடன், வழிபாட்டுக்கு வேண்டிய திருவுருவங்கள், சிற்பங்கள், விக்கிரகங்களும் ஆகமங்கள், சிற்ப சாஸ்த்திர நூல்கள் கூறும் அளவைப் பிரமாணங்களுக்கேற்ற வகையில் ஸ்தபதிகளினால் வடிவமைக்கப்படுகின்றன. வாஸ்த்து சாஸ்த்திர அமைப்புக்கேற்ற வகையில் கோயில் கட்டட அமைப்பு நிர்மாணிக்கப்பட்டு ஆகமங்கள் சிற்ப சாஸ்த்திரங்கள் கூறும் விதிமுறைகளுக்கு ஏற்ற வகையில் சிற்பங்கள் விக்கிரகங்கள் படைக்கப்பட்டு, பல்வேறு காரணப் பயில்வுகளுடன் கோயில்களிற் பிரதிஷ்டை செய்யப் படுகின்றன. ஆகமங்களும் சிற்ப சாஸ்த்திரங்களும் அளவைப் பிரமாணம், லட்சணவிதி பங்கு அமைதி, ஆடை ஆபரணங்கள் ஹஸ்தங்கள் முத்திரைகள் போன்ற பல அம்சங்களை சிற்பக் கலை நியமங்களாகக் கூறி கலை நியமங்களுக்கேற்ற வகையில் உருவாக்கப்படும். அழகிய சிற்பங்களே வழிபாட்டிற்கு உரியவை, வழிபடும் மக்களுக்குப் பலன் செய்பவை என்ற குறிப்பையும் தருகின்றன.
கோயில் வழிபாடு:-
இந்துக்கோயில் வழிபாட்டு முறை ஏனைய ஆத்மீக மதங்களின் வழிபாட்டு முறையில் இருந்து மாறுபட்டது. கூட்டு வழிபாடு அல்லது குறிப்பிட்ட நேர வழிபாடு என்பது இந்துக்கோயில் வழிபாட்டில் இல்லை. பரந்து, விரிந்து செல்லும் ஆற்று நீரில் இறங்கிக் குளிக்க விரும்பும் ஒரு மனிதன், பாய்ந்து நீந்த விரும்பும் மற்றொருவன், நடு ஆறு வரை சென்று மூழ்கி மிதந்து

Page 35
"சிறப்பு மலர்" - ஏழாவது உ விளையாட விரும்பும் மற்றொருவன், பாதங்களை மட்டும் ஆற்றுநீரில் பதியவிட்டு சுகம் காண விரும்பும் மற்றொருவன் என்பது போல இந்துக்கோயில் வழிபாடு, அவரவர் தேவை எதுவெதுவோ அவரவர் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் அமைந்து விடுகிறது.
மூலமூர்த்தியைக் கண்டு வழிபடும் ஒரு கூட்டம், உட்பிரகாரத்தை மூன்றுமுறை சுற்றி வரும் ஒரு கூட்டம், உள்ளே பிரதிஷ்டை பண்ணப்பட்டிருக்கும் தம் இஷட தெய்வங்களின் முன்பாக இதயம் கசிந்து இறைஞ்சும் ஒரு கூட்டம், மங்கள வாத்திய ஒலிகளினூடே மனதைப் பறிகொடுத்து, கண்ணிர் மல்க இறைவனைக்காணும் ஒரு கூட்டம், எத்தனையோ சந்தடிகளுக்கு மத்தியிலும் ஒரு ஒரமாக உட்கார்ந்து, எண்ணமனைத்தையும் ஒரு நிலைப்படுத்தி, சித்தத்தை தெய்வத்தின்பால் குவித்து, மெளனித்து இறையன்பை உருசி பார்க்கும் ஒரு கூட்டம் - பரந்த ஆற்றில் பலவகைச் சுகம் கண்ட பல மனிதர்கள் போல இந்துக்கோயில் வழிபாட்டில் இணையும் அடியார்களை நாம் காணலாம். ஆகையினால் தான், எந்த நாட்டவரும், எந்த இனத்தவரும் இந்தக் கோயில் வழிபாட்டில் இதய சுகம் காணுகின்றனர் போலும்.
ஆலய வழிபாட்டில் ஈடுபடும் ஒருவன் புறத்தூய்மை யுடையவனாகவும், அகத்துாய்மையுடையவனாகவும், கரண சுத்தியுடன் அதில் ஈடுபடுதல் வேண்டுமென்பது ஆகமங்கள் சமய நூல்கள் கூறும் விதி. இத்தகைய விதிமுறைகளுக்கேற்ற வகையில் திருக்கோயில் அமைப்பும், விக்கிரகங்களும் இடம்பெறுகின்றன. கோயில் அமைப்பின் பிரதான பாகம் கருவறை அல்லது &bBLJäbé6(58bLib (Sanctum Sanctoriam) 35(566OosBu î6ò மேலுள்ள பகுதி விமானம் அல்லது ஸ்தூபி எனப்படும். மூலவிக்கிரகம் எழுந்தருளியுள்ள இடமே கருவறை. அதன் முன்னால் அர்த்த மண்டபமும், அர்த்த மண்டபத்தின் முன்னால் மகா மண்டபமும் இடம் பெறுகிறது. கருவறையின் விரிந்த நிலையே கருவறை அர்த்த மண்டபம், மகா மண்டபம் என்பன. மண்டபத்தை கொடிஸ்தம்பம், நந்தி, பலிபீடம் இடம் பெறுகின்றன. சைவ சமயத்தின் பிரதான கடவுள் சிவன். சிவனை லிங்க வடிவில் வழிபடுவது சைவர்களது வழக்கம். ஆகமங்களும் லிங்க வழிபாட்டையே சிறப்பித்துக் கூறுகின்றன. "லிங்கம்” என்றால் “குறி” அல்லது “அடையாளம்” என்பது கருத்து. சைவத்திருக் கோயில்களில் லிங்க வடிவமே மூலவிக்கிரகமாகக் கருவறையில் வைக்கப்பட்டுள்ளது. சைவப்பாரம் பரியத்தில் கருவறையில் உள்ள சிவலிங்கம் - சூக்குமலிங்கமாகவும், கருவறையின் மேலுள்ள விமானம்
'Special Edition" – Seventh Wo 1

உலக சைவ மகாநாடு 1999, கனடா.
அல்லது ஸ்தூபி தூலலிங்கமாகவும், ஆலய பலிபீடம் பத்திரலிங்கமாகவும் கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது. சைவ தத்துவப் பாரம்பரியத்தில் தோத்திரமாகவும் சாத்திரமாகவும் அமைந்த திருமந்திரம் பின்வரும் பாடல் மூலம் அதனைத் தெளிவுபடுத்தப்படுகிறது.
தூய விமானமுந் தூலமதாகுமால் ஆயசதாசிவமாகு நற்சூக்குமம் ஆயபலிபீடம் பத்திரலிங்கமாம் ஆய அரனிலை ஆய்ந்து கொள்வார்கட்கே,
கோயிலுக்குள்ளே செல்லும் ஒருவன் பலிபீடத்தில் தனது ஆசைகளையும், கீழான எண்ணங்களையும் பலி கொடுத்து விட்டு, அதாவது கொடிஸ்தம்பத்திற்கு முன்னால் பலிபீடத்தில் ஆண்கள் அஷடாங்கமாகவோ, பெண்கள் பஞ்சாங்கமாகவோ விழுந்து வணங்கி எழுந்து, கருவறையை நோக்கும்போது, அங்கு திரைச்சீலை எனும் அறியாமை நீங்க, அறியாமை விலக, ஞான ஒளியில் சிவலிங்கத்தைத் தரிசனம் செய்கிறான். g5 Tu உள்ளத்தில் இறைவனது அருவுருவத்திருமேனி பதிய அவன் புறச்சூழலை மறந்து, தன்னையே மறந்து அந்த இறைவடிவத்தோடு ஒன்றி, அதிலேயே லயித்து அமைதியையும் மகிழ்ச்சி அனுபவத்தையும் பெறுகிறான். உலக வாழ்வில் பல்வேறு அவஸ்தைகளுக்கும், துன்பத்திற்கும் உள்ளாகும் ஒருவன் இறைவழிபாட்டின் மூலம் துன்பம், துயரத்தினின்றும் விடுபடுகிறான். இதனால் வழிபாடு என்பது வெறும் அர்த்தமற்ற சடங்குகளையும், கரணங்களையும் கொண்டதல்ல. இவ்வுலகில் பிறந்த உயிர்கள் படிப்படியாக ஆன்ம ஈடேற்றத்தைப் பெறுவதற்குரிய சாதனமே வழிபாடு.
வழிபாடு ஒரு கடமையல்ல. அது ஒரு செயற்பாடு மல்ல. மற்றவர் காண நிறைவேற்றப்படும் காரியமுமல்ல. நேர அட்டவணைப்படுத்தும் நாளாந்த கடமையுமல்ல. சுய விளம்பரத்தை, தன்னாதிக்கத்தை, கெளரவத்தைப் பறைசாற்றும் நிகழ்வும் அல்ல. ஆன்மா லயப்படும் ஆலயத்துள் செல்லுகின்றவர், புறஉலகின் கெடுபிடி களிலிருந்து முற்றாக விடுபட்டு, புலன்களை ஒடுக்கி, தன்னை இறைவனுள் அடக்கிக் கொள்ளுதல் வேண்டும். கவியரசு கண்ணதாசனின் ஓரிரு பாடல் வரிகளை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாகும்.
“ஆடை, அணிகலன், ஆடம்பரம் இவை ஆண்டவன் விரும்புவதில்லை. அங்கொரு கணினும், இங்கொரு கண்ணும் ஆலய வழிபாடில்லை” இந்த அறிவுரை வார்த்தைகளுக்கு உகந்த
rld Saiva Conference 1999, Canada.
4

Page 36
"சிறப்பு LD6Dir" - ஏழாவது உ
வழிபாட்டினை, எமது சொந்த மதம், இந்து மதம் கொண்டிருக்கின்றது. வேத சாஸ்திரங்களின், விளக்கங்களின்படி, வேண்டும் வழிபாடு நடத்தும் இந்துமத கோயில்களின் வழிபாடு எதிர்காலத்துக்கு வழங்கக் கூடியது என்ன? எதிர்காலச் சவால்களுக்கு கோயில் வழிபாடு ஈடுகொடுக்குமா?
வழிபாட்டின் பரிணாமம்:-
இந்து நாகரிகத்தின் தோற்றுவாய் காலமுதல் கோயில் வழிபாட்டின் முக்கியத்துவமானது பக்தியோடும், ஆத்மீக வளர்ச்சியோடும், இறைவன் மீதான நேர்த்திகளோடும், இறையருள் வேண்டிய மன்றாட்டுகளோடும் மட்டுமே அதிகம் தொடர்புபட்டிருந்தது. அந்தணர் சமூக மொன்றை பேணிப்பாதுகாப்பதிலும் தேவபாஷை எனும் சமஸ்கிருத மொழியிலும் அதிக ஈடுபாடு காட்டியது. காலச்சக்கரத்தின் சுழற்சியில் ஆன்மீகத்துக்கு அப்பாலும் கோயில் வழிபாடு வேறு தொடர்புகளையும் கொள்ளத் தொடங்கியது. தனி ஆன்மீகத் தேவைக்கு அப்பால் சமூகத்தின் தேவைகள், தேசங்களின் தேவைகள், சமூகம் சார்ந்த வேறு, வேறு துறைகளின் தேவைகள் அனைத்தும் கோயில் வழிபாட்டில் இணையத் தொடங்கின. புராண, இதிஹாஸ், இலக்கிய சம்பவங்கள், கோயில் வழிபாட்டோடு இணைந்து வளரத் தொடங்கின.
கோயில் வழிபாடு உள்ளார்ந்த ரீதியான ஆத்ம திருப்தியை மட்டுமல்லாமல், உடல் ரீதியான, உலகியல் ரீதியான தேவைகளிலும் , வளர்ச்சிகளிலும் பங்குகொள்ளத் தொடங்கியது.
கி.பி. ஆறாம் நூற்றாண்டிற்குப் பின்பு குறிப்பாக, சைவநாயன்மார்களும், வைஷ்ணவ ஆழ்வார்களும் கோயில் வழிபாட்டில் ஒரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தினர் எனக் கூறலாம்.
தன்னைத் தொண்டனாகவும், இறைவனை எஜமானனாகவும் கொண்டு, உழவாரத் தொண்டு செய்து, இறையனுபவத்திற்கான தாச மார்க்கத்தைக் காட்டிய நாவுக்கரசு நாயனார் எனும் அப்பர் சுவாமிகள் கோயில் வழிபாட்டில் ஒரு புதிய பாதையைக் காட்டியவர் எனக் கூறலாம். இப்பணி ஏனையோரூடாகவும் தொடர்ந்தது.
வழிபாடு என்பது இறைவனைத் திருப்திப் படுத்துவது மட்டுமல்ல, மற்றவர்களுக்காகவும் வேண்டுவது, இறைபடைப்புக்களின் பெறுமானங்களை அனுபவரீதியாக உணர்ந்து அவற்றுக்கென நன்றியும் தெரிவிப்பது என்ற வழிபாட்டு முறை, இந்துக்கோயில் வழிபாட்டு முறையில் ஏற்பட்ட மாற்றம் எனக் கூறலாம்.
Special Edition" - Seventh Wor

லக சைவ மகாநாடு 1999, கனடா.
"பிறவாமை வேண்டும், மீண்டும் பிறப்புளதேல் உனை மறவாமை வேண்டும்” என்று இறைவனோடு இறைஞ்சி, தன் அழகுத் திருவுருவைப் பேயுருவாக மாற்றி, இறைத்தலத்தின்மீது பாதம்படக்கூடாது எனத் திடசங்கற்பம் எடுத்துத் தலையை பூமி மீது வைத்துக் கடந்து, ஆண்டவனால் அம்மையே என அழைக்கப்பட்ட காரைக்காலம்மை வழிபாட்டு முறையில் மற்றொரு மாற்றத்தை ஏற்படுத்திய பக்தையாவார்.
இவையெல்லாம் சில ஆயிர, சில நூறு ஆண்டுக்கு முற்பட்டவை. எமது கட்டுரையின் மற்றொரு பகுதி “வழிபாடும் எதிர்காலமும்” என்பதாகும். எமது சிந்தனைகளின் ஆரம்பத்திலேயே கூறினோம். இது புராண, இதிஹாஸ், இலக்கியங்களின் காலமல்ல. விஞ்ஞான விளைவுகளின் அங்குரார்ப்பன காலமல்ல. விண்வெளி யுகம் ஆரம்பித்த காலமல்ல. அணு ஆயுதங்கள் ஆக்ரோஷமாகச் சத்தமிடும் காலம்.
புவி மண்டலம் கடந்து மனித இனம் அயல் மண்டலங்களின் ஆய்வில் இறங்கியுள்ள காலம்.
மூடப்பட்ட உள்ளங்கையினுள்ளே முழு உலகையும் காணக் கூடிய தொலைக் காட்சிப் பெட்டியை வைத்திருக்கும் காலம்.
மனித உள்ளுறுப்புக்கள் அனைத்தையும், வெளியே இருந்து நோக்கியே நுண் ணிய கருவிகளை உள்ளனுப்பிச் சிகிச்சை கொடுக்கும் காலம்.
ஏவுகணைப் பாய்ச்சல்களினால் மானுடம் ஏக்கப் பெருமூச்சு விடும் காலம்.
போதைவஸ்துக் கெடுபிடிகளின் பொல்லாத அச்சுறுத்தல் காலம்.
இனங்கள், மதங்கள், நாடுகள், பிராந்தியங்கள் தினமும் குருதிக் குளியல் நடத்துகின்ற காலம்.
இத்தனைக்குள்ளும் நாம், இன்னும் ஓரிரு வருடங்களில் காணப்போகும் எதிர்காலம், நுண்ணிய மின் அலை வலைகளுள் முழு உலகமும் நுழைக்கப்படப்போகின்ற "இன்ரநெற்” காலம். இந்த எதிர்காலத்தில் கோயில் வழிபாடு கொள்ளப்போகின்ற பங்கு என்ன?
எதிர்காலத்தில் எதிர் நோக்கும் சவால்கள் பாரதப் புண்ணிய பூமியில் பர்ணமித்த இந்துமத வழிபாட்டு முறையும் திருக்கோயில்களின் சிறப்பும்
ld Saiva Conference 1999, Canada.
S.

Page 37
"சிறப்பு மலர்" - ஏழாவது !
ஏனைய நாடுகளிலும் இலகுவாகப் பரவிய வரலாற்று அத்தியாயங்களை நாம் அறிய முடியும், தென் கிழக்காசிய நாடுகளான இந்தோனேஷியா, பர்மா, தாய்லாந்து, ஜாவா, சுமாத்திரா போன்ற நாடுகளில் இந்துத் திருக்கோயில்கள் அமைப்பும் அந்நாட்டவரே. அக்கோயில் வழிபாடுகளில் ஈடுபட்ட தன்மையும் வரலாறு உணர்த்தும் உண்மைகளாகின்றன.
சோழர் ஆட்சிக்காலத்தின்போது இலங்கை நாட்டிலும் தன் ஆட்சியும் அமையும் ஒரு மண்டலமாக - ஈழமண்டலமாகக் கொண்ட சோழவேந்தன் பொலனறுவை இராஜதானியில் அமைத்த சிவன் கோயில் அதனடிப்படையில் பேணப்பட்ட வழிபாடு கடல் கடந்தும் அண்மித்த அயல்நாடுகளிலும் ஆலயங்கள் அமைந்தன, வழிபாடு நிறைவேறியது என்பதற்கு ஆதாரம் எனினும் இவ்விடத்தில் நாம் ஒரு குறிப்பினை மனதிற் கொள்ளுதல் அவசியம்.
நாடாளும் மன்னர் இந்துக்களாக இருப்பின், அன்றேல் சமயப் பொறையும் புரிந்துணர்வும், இந்துமத நம்பிக்கையும் உள்ள அரசர் ஆட்சிக்காலத்தில் அவர்தம் ஆதரவுடன் ஊக்குவிப்புடன் மானியக் கொடுப்பனவு களுமான இந்து ஆலயங்கள் எழுந்தன, இந்துத் திருக்கோயில் வழிபாடு பரவியது - வளர்ந்தது என்பதே வரலாற்று உண்மை.
இந்திய நாட்டில் இதற்கு ஆதாரம் காட்டுவதை விடவும் இலங்கை நாட்டில் அதாவது மதத்தாலும் மொழியாலும் மாறுபட்ட பெரும்பான்மையோரால் நிருவகிக்கப்படும் இலங்கை நாட்டில் இந்துத் திருக்கோயில்கள் அமைப்பும் வழிபாட்டு அனுட்டானங் களும் பேணப்பட்டமைக்கு ஆதாரங்கள் காட்டுவதே சிறப்பு.
யாழ்ப்பாணத்து அரசர்கள் பரராஜசேகரம், செகராஜசேகரம் மற்றும் மன்னன் குளக்கோட்டன், புவனேகபாகு, போன்ற மன்னர் ஆட்சிக் காலங்களைக் குறிப்பிடலாம். ஆனால் இந்த நிலை தற்போது உள்ளதா? இது ஒரு சவால் அல்லவா? இந்துமதத்தைக் காப்பாற்றத் துணியும் வளர்க்க விரும்பும் ஆட்சியாளர்கள் அல்லது சமயப் பொறையுள்ள ஆட்சியாளர்களின் ஆதரவுடன் இந்துத் திருக்கோயில்கள் அமைப்பும், வழிபாடும் பேணப்படும் காலம் இன்றுள்ளதா? எதிர்காலம் அத்தகைய வாய்ப்பை வழங்குமா?
பல்வேறு காரணங்களால் தமிழர்கள் குறிப்பாக இந்துக்கள் புலம்பெயர்ந்து அகதிகளாக ஐரோப்பிய
'Special Edition" - Seventh Wo 1.

உலக சைவ மகாநாடு 1999, கனடா.
நாடுகளில் வாழுகின்றனர் என்பது உண்மையே. அவர்கள் வாழும் நாடுகளில் தம் வாய்ப்பான சூழலுக்கேற்ப திருக்கோயில்களை அமைத்தலும் வழிபாடு இயற்றியும் வருகின்றனர் என்பதும் உண்மையே. ஆனால் நிர்வாகப் பலத்துடனோ, ஆட்சி அதிகாரத்துடனோ, செல்வமேம்பாட்டுடனோ, இவற்றைச் செய்யவில்லை. அதிகளவு அகதி அந்தஸ்த்திலேயே வாழும் இந்துமக்கள் அதிசயத்தக்க ஆண்டவனின் அனுக்கிரகத்தினால் ஆலயங்களையும் அமைத்துக் கொள்கின்றனர் - வழிபாடும் நடத்திக் கொள்கின்றனர்.
கணமும், தினமும் நான் கேட்கும் செய்திகளைத் தொலைக் காட்சிகள் ஊடாக நாம் காணும் காட்சிகள் சஞ்சலத்தையும், சலனத்தையும், பீதியையும், எதிர்காலம் பற்றிய பாரிய சந்தேகங்களையும் ஏற்படுத்துவதனை நாம் மறுத்து ஒதுக்கி விடலாமா?
மதம் ஒரு பக்திமிக்க அனுட்டானமாகக் கொள்ளப்படாமல் மதம் - வெறி எனும் அர்த்தம் விளக்கும் காரியங்கள் பல தேசங்களில் நிகழு கின்றனவே. ஒரு மதத்தவர் மறு மதத்தவரை தம் வழிபாட்டுச் சுதந்திரத்தின் குறுக்கே வந்தார்கள் என்று இம்சிக்கும் கொடுரங்களை நாம் கேட்டறிகிறோம் பார்க்கிறோம். மதச் சகிப்புத்தன்மையை நாடுகளும், சமூகங்களும் தொலைத்து விட்டனவே. இந்து மார்க்கத்தின் புண்ணியபூமி எனும் பாரத தேசத்திலேயே இந்துக்களுக்கு எதிரான எண்ணற்ற சவால்கள் உண்டே
விஞ்ஞானத்தின் பக்கம் முழு உலகும் திரும்பி வாழ்வுமுறை, அணிகலன்கள், உபயோகமொழி, உறவாடும் நண்பர், உண்ணும் உணவு, கற்கும் கல்வி, செய்யும் தொழில், சேர்ந்து வாழும் சமூகம் - என்று அனைத்துமே பாரம்பரிய மரபுகளில் இருந்து விடுபட்டு "வேறொரு கோலம்” எடுத்திருக்கும் இக்காலத்தில் - இதனுடாக நாம் நுழையப்போகும் எதிர்காலத்தில் திருக்கோயில் அமைப்பதில் ஆர்வம் ஏற்படுமா? வழிபாடுகள் பேணப்படுமா?
எதிர்காலச் சந்ததிக்கு முழுமுதற் பொருளாம் சிவனை இனங்காட்டும் அப்பரின் ஒரு தேவாரம் போதும் என்ற பேருண்மை தெரியுமா?
குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயுள் குமுணி சிரிப்பும் பனித்த செஞ்சடையும் பவளம் போல் மேனியில் பால்
வெண்ணிறும் இனித்தமுடன் எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால் மனித்தப்பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே.
ld Saiva Conference 1999, Canada.

Page 38
"சிறப்பு LD6hoir" - ஏழாவது அன்று அப்பர் தன் ஞானத்தால் தரிசித்து எமக்கும் இறை முழு உருவை வெளிப்படுத்திய தேவாரம் பாடி அர்த்தம் புரிந்து அகம் குளிரும் எதிர்காலச் சந்ததியொன்று நம்மிடையே உண்டா? இது ஒரு காலம் அல்லவா?
பொருள் சேர்க்கும் மன்றங்களும், விஞ்ஞான உபகரணங்கள் பற்றி ஆய்வுகள் நடத்தும் அரங்குகளும், அண்டவெளி ஆய்விற்காக அமைக்கப்படும் விந்தைமிகு விஞ்ஞானகூடங்களும், “எயிட்ஸ்” எனும் ஆட்கொல்லி நோய்வரை சுமக்கத் தொடங்கிவிட்ட மனித இனத்தின் விடுதலைக்கான மருத்துவத் தேட்டங்களும் ஒரு வல்லரசு உருவாக்கும் ஆயுதத்தின் பலம் அதிகரிக்க மறு வல்லரசு அணுவைப் பிளந்து ஆராய்ச்சி நடத்தும் அவசரங்களும் காணும் - காணப்படும் நிகழ்காலத்தின் ஊடாக கடந்து சென்று சேரவேண்டிய எதிர்காலத்தில் பிரத்தியட்சமாய்க் காணும் பொருள் எனப் பேசப்படும் இறைக்கு இல்லம் எழுப்புவார்களா? வழிபாடுகள் நிகழுமா?
அழியாத வழிபாடு” சவால் களைச் சமாளிக்கும்
கிறிஸ்தவ விபத்தின் அடிப்படையில், அண்ணளவாக
இரண்டாயிரம் ஆண்டுகளாக மதம் வாழுகிறது. கிறிஸ்த்தவ சித்தாந்தத்தின்படி முதல் மனிதனாகிய ஆதாமின் காலத்திலிருந்தே, இறை நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது. இதுவரை மதம் அழியவில்லை. ஆலய வழிபாடு அகலவில்லை.
காலக் கணிப்புள் அடக்கிவிட முடியாத இந்துமதத்தின் அனுட்டானங்களைப் பின்நோக்கிப் பார்க்குமிடத்து வேதகாலம் எனப்படும் ஆதிகாலம் கி.மு. 6000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இந்திரனை முதற் தெய்வமாகவும் வர்ணன் வாயு அக்கினி போன்ற துணைத் தெய்வங்களையும், வழிபாட்டில் கொண்டகாலம் வேதகாலம் ஆகும். அக்காலம் தொட்டு இக்காலம் வரையும் மதநம்பிக்கை முற்றாக மாறவில்லை, வழிபாடுகள் அழியவில்லை.
விஞ்ஞான முறைமைகளின் அடிப்படையில் அமைந்த அகழ்வாராய்வு முடிவுகளின் படி பூமியினுள்ளே புதையுண்டு போய் அகழ்வின்போது கண்டுபிடிக்கப்பட்ட மொகஞ்சதாரோ ஹரப்பா நகரங்களையுள்ளடக்கிய இந்துவெளி நாகரிகம் - முழுமையான இந்துமத வழிபாடு கொண்டிருந்த பழம்பெரும் நாகரிகம், கி.மு. 3250ற்கும் 2750ற்கும் இடைப்பட்ட காலத்திற்கு உரியது என்பது
9
Special Edition" - Seventh Wor.
17

லக சைவ மகாநாடு 1999, கனடா.
தொல் லியலாளர்களின் துணிபு. இன்றுவரை அழியவில்லை. வழிபாடுகள் மறையவில்லை.
தோமஸ் அல்வாஎடிசனின் மின்சாரக் கண்டுபிடிப்பு
நிகழ்ந்ததுதான்: கோயில் வழிபாடு குறையவில்லை.
கிரகம்பெல் தொலைபேசியை கண்டு பிடித்தார்தான்: கோயில் வழிபாடு குறையவில்லை.
மார்க்கோணி வானொலியை கொண்டுவந்தார்தான்: கோயில் வழிபாடு குறையவில்லை.
றைட் சகோதரர்கள் வானூர்தியை உலகிற்கு வழங்கினார்கள்தான்: கோயில் வழிபாடு குறையவில்லை.
டாக்டர் பேனாட் மாற்று இருதய சிகிச்சையில் வெற்றி கண்டார்தான்: கோயில் வழிபாடு குறையவில்லை.
இறைவனே இல்லை. கோயில்களே வேண்டாம் என்றும், மதம் “அபின்” போன்றது என்று கால்மார்க்ஸ் கர்ச்சித்தார்தான். உயர்ந்து செல்லும் இராஜகோபுரம் போல வழிபாடும் வளர்ந்தே வந்தது.
கூட்டு மொத்தமாக நாம் குறிப்பிட முனைவது என்னவென்றால் விஞ்ஞானம் வளர்ந்தது, விந்தைதான் நிகழ்ந்தன. ஆனால் மனித இனத்தின் ஆத்மீக நம்பிக்கைக்கு அந்தம் கொண்டுவர எவராலும் முடிய வில்லை. கோயில் வழிபாட்டிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட எவராலும் கூடவில்லை. ஏனெனில் மாற்றங்கள் எத்துறையில் எத்தனைதான் வந்தாலும், மானுடம் மறையவில்லை. ஆகவே மனித இனம் இருக்கும்வரை மதம் இருக்கும். கோயில் வழிபாடும் இருக்கும். காலச் சக்கர சுழற்சியின் எத்தனை சகாப்தங்கள் மனித இனம் கடந்து வந்தாலும், கோயில் வழிபாடு நிலைக்கும். இந்துக் கோயில்களும் அவை சர்வ உலகிற்கும் வழங்கும் வழிபாட்டு முறைகளும் எவ்வாறு காலத்தின் தேவைகளை அறிந்து, மனுக்குலத்தின் மேம்பாட்டிற்காக செயல்பட்டனவோ அவ்வாறே எமது கோயில்களின் வழிபாடு எத்தகைய யுகத்துள் எதிர்காலம் சென்றாலும் அந்த எதிர்காலத்தின் அத்தனை தேவைகளுக்கும் ஈடுகொடுக்கும் வகையில் இருக்க வேண்டும். இருக்கும்.
இதுவரை கூறியவற்றைத் தொகுத்துக் கூறுமிடத்து
ld Saiva Conference 1999, Canada.
7

Page 39
"சிறப்பு மலர்" - ஏழாவது
கோயில், வழிபாடு எதிர்காலம் எனும் மூன்று விடயங்களில் எமது சிந்தனையை ஒடவிட்டோம். கோயில் எனும் பதத்தின் பொருள் இந்துக் கோயில்களின் தனித்துவம் வழிபாட்டின் தொன்மைகாலம் கடந்தும் அழியா வழிபாட்டின் தன்மை - கடந்த காலங்கள், வாழும் காலங்கள், வரும்காலம் இவற்றில் இந்துக் கோயில்கள் -வழிபாடு என்பன பற்றி இயன்றவரை நோக்கினோம்.
எதிர்கால உலகத்திலும் மனிதப் பண்பாடு,
O O நம்பினோர் வ
க. துளக் சிரித்தேன் பரிகசித்தேன் சீர்சிகையை நிந்தை விரித்தேன் கதைகள் விதைத்தேன் - பிரித்து உரித்தேன்பின் உண்மை உணர்ந்தேன் உவந்தேன் கரித்தேன் மனத்தைக் கடிந்து
சீர்பதியில் வாழும் சிவரூபச் செம்பொன்னை ஒர்நொடியில் தானும் ஒருபரனாய்ப் - பார்முழுதும் பார்த்திட்டால் வேரற்றுப் பாவங்கள் கூரிழந்தே சூர்ப்புற்றுச் சாகும் சுழன்று
சாய்முருகா! மால்மருகா! சற்குருவே! உன்னையான் தாய்உருவாய் ஆழ்ந்தே தரிசிப்பேன் - தூய்பிறையைச் சூடிய கூர்த்தமுச் சூலத்தான் சேயுனையே பாடியேநான் சேர்வேன் பணிந்து
சத்திய சாம்பவிநீ! சாரங்கீ! சாமுண்டி! சத்சித்தா னந்ததேவீ சங்கரியே - நித்தியமாம் உத்தமியே! ஓங்காரீ! ஊர்மிளையே! சாந்தினியே! சத்தியமாய் பூத்தருள்வாய் சற்று.
நிர்க்குணன் நிர்ச்சிந்தன் நித்தியன் நிக்கிரகன் நிர்மலன் சற்குணன் நீலவண்ணன்--சர்ப்பத்தில் நர்ததிக்கும் சாரங்க நாதனைச் சார்வோமே பர்த்தீசன்பாதம் பணிந்து.
சும்மா யிருக்கச் சுகம்கி பெம்மானைப் பற்றும் ெ செம்பாதம் பற்றவே செl நம்பினோர் வாழ்வாரே
'Special Edition" - Seventh Wo

உலக சைவ மகாநாடு 1999, கனடா.
நாகரிகத்தில் கோயில் வழிபாடு முக்கியத்துவம் பெறுவதுடன் மக்களை மதம் சார்ந்த நடவடிக்கைகளில் பெருமளவில் ஈடுபடுத்தி அணு, ஆயுத யுகத்தில் அவனுக்கு அமைதியைக் கொடுக்கும் என்பதில் எத்தகைய சந்தேகமும் இல்லை. தென்னாசியாவிலேயே நாளுக்குநாள் நாம் கேட்கும் செய்திகள் அங்கு ஆயுதப் பரிசோதனைகளும் அவற்றை உற்பத்தி செய்தலுமே இந்நிலையில் மனித உலகத்திற்கு அமைதியை ஏற்படுத்தும் சமய முயற்சிகளையும் வளர்க்க வேண்டிய கடமை எமக்குண்டு.
O O ாழ்வாரே நன்கு காமணி
மாணவன் காலத்தில் மாண்பிழந்து கேடுற்றே ஆணவத்தால் ஆங்களித்தே ஆறிழந்து - காணவேலாத் தூயவனை மாயவனைத் தூசித்த நாயேனாம் தீயவனை இன்றே திடுத்து
நோய்தன்னைக் கண்டு நொடித்திலேன் தீய்க்கின்ற வாய்ஒன்றை வைத்து வதைவதைத்தேன் - நாய்போலே ஓயாத பாய்ந்தே ஒடுக்கிய எண்தனை நீயாக வந்தே நிறுத்து
மண்ணில் உழைப்பது மாண்பாம் மனம்விரும்பும் பெண்ணினைக் கொள்ளின் பெருமகிழ்வாம் - உண்பதுடன் கண்ணிறையத் தூங்குவதும் காண்கின்ற காட்சிகளும் கண்ணன்தாள் எண்ணக் கசப்பு
நாளும் உருவேற்றி நாதன்தாள் போற்றிவர மூளும் வினையும் முடிவறுமே - கோளும்தம் ஆறாம் பிடிநீக்கும் ஆனந்தம் பொங்கியெழ நாளுமே கானும் நலம்.
பாதங்கள் யாவும்செம் பங்கயங்கள் கேட்கின்ற கீதங்கள் பேசும் நல் கீதையாம் -ே காதில்லா வேதங்கள் சிந்தும் வெகுவாய் இது கெட்டு பேதங்கள் ஒடும் பெயர்ந்து
டைக்கு மென்பதே ருமொழியாம் - எம்பெருமான் பியநன் மந்திரத்தை
ண்கு.
ld Saiva Conference 1999, Canada.

Page 40
“சிறப்பு மலர்” – ஏழாவது உ
(D ருகன் சிவனுக் குபதேசித் 莎西山 பிரணவத்தின் பொருள் என்பது புராண வரலாறு. ஆயின், முத்தொழிலும் இயற்றும் முழு முதல் வனுக்கு அதன் பொருள் தெரியாதா எனின், தெரியும்; இருந்தும் தாம் தெரிந்த பல விஷயங்களையும் குழந்தை களிடம் கேட்கும்போது அவர்களுக்கும் அந்த ஞானம் உண்டு என்று அறியும்போது ஆனந்தமல்லவா என்று
சமாதானமும் சொல்லு கின்றனர் பலர். ஆனால்,
உண்மை எதுவாக இருக்கு Dr. P. Velliangiri, மெனின் முருகன் தமிழ்க் Osmania Unive கடவுள் ஆதலால்
பிரணவத்தின் பொருள் திருமூலர் வாய்மொழிப்படி,
"அகாரம் உயிரே உகாரம் பரமே மகார மலமாய் வருமுப் பதம்’
என்று இருப்பதால் முருகனும் இவ்வாறுதான் உபதேசித்திருப்பார். ஆனால், வடமொழிப்படி அகரம் - இறை, உகரம் - உயிர், மகரம் - மலம் என்று கொள்ளப் படும். சிவன் அறிந்திருந்தது வடமொழிப்படியாகும். முருகன் உணர்த்திய தமிழ்ப்பொருளைக் கேட்டு சிவன் மனங்குளிாந்திருக்கிறார். விரிவான விளக்கம் இக்கட்டுரையில் இடம்பெறுகிறது.
மந்திரம்
Dந்திரம் என்பதன் பொருள், அறிய வேண்டிய உண்மைப்பொருளை உணர்த்திப் பிறவிக் கடலைத் தாண்டிச் செய்வது' எனவே, மந்திரம் என்பது நினைப்பவரைக் காப்பாற்றுவது என்றும் பொருள்படுகிறது. அவ்வழி நினைத்தலாவது எங்ங்னமெனின், பறவை, விலங்கு, மரம் முதலிய எல்லாப் பொருள்களுக்கும் அதிதெய்வ மந்திரம் உள: படிகம் போல அதுவதுவாம் இயல்புடைய உயிரும் அவற்றுள் எவ்வெவற்றைக் கணிக் கின்றதோ அவ்வவ் வடிவமாகிவிடும் நினைப்பு உறுதியாய் இருந்தால் அதனால் கிடைக்கும் பலனும் உறுதியாகும். ஆனால், “மறைமொழி தானே மந்திரம் என்ப" என்று தொல்காப்பியம் கூறுகிறது. ஈண்டு மறைமொழி என்பது வேதமொழி என்று பொருள்படாது மறைத்துச் சொல் லப் பட வேணி டியது என்று பொருள் புலப்படுத்துகிறது. மேலும், மந்திரம் என்பது பிறர்க்குப் பொருள் புரியாத எளிதில் விளங்காத மொழியாக இருக்க வேண்டும் என்றும் பொருள் கொள்ள வேண்டும். எனவே தான், இவ்வாறு இயன்ற ஒருநூலுக்கே திருமந்திரம் என்று பெயரிட்டனர். உதாரணமாக, வரும் பாடல் அதனை உணர்த்தும்.
“Special Editiono - Seventh Wo.
 

உலக சைவ மகாநாடு 1999, கனடா
'வழுதலை வித்திடப் பாகன் முளைத்தது புழுதியைத் தோண்டினேன் பூசணி பூத்தது தொழுதுகொண்டோடினார் தோட்டக் குடிகண் முழுதும் பழுத்தது வாழைக் கனியே’’
ஆகவே, கூறியவற்றால் மம்மர் அறுப்பதும் நினைத்தவரைக் காப்பதும், நிறைமொழி மாந்தர் மறைமொழியும் மந்திரம் ஆகும் என்பது பெறப்படுகிறது." இனி, பிரணவம் என்பது 'ஓம்' என்ற மந்ததிரமே. இதனை அருணகிரிநாதர், 'ஓம் JбOIGOLD)" dead of the Dept. Tamil, எனறும, முதுமாமறை 2rsiy, Hyderabad என்றும் , “கொஞ்சித் தமிழ்” என்றும் குறிப்பிடு கின்றார். அப்பர் சுவாமி கள், “ஓங்காரத் தொருவன காண்” என்கிறார். திருமூலரும் இக்கருத்து டையவராய்,
‘ஓமெனும் ஓங்காரத் துள்ளே யொருமொழி ஒமெனும் ஓங்காரத்துள்ளே யுருவரு ஒமெனும் ஓங்காரத்துள்ளே பலபேதம் ஒமெனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே'
‘ஓங்காரத் துள்ளே யுதித்தஐம்பூதங்கள் ஓங்காரத் துள்ளே யுதித்த சராசரம் ஓங்கார தீதத் துயின் மூன்றும் உற்றன ஓங்கார சீவ பரசிவ ரூபமே ?
என்கிறார். எனவே, எல்லாம் கடந்த இறைவனின் மறுவடிவம் ஓங்கார ஒலி என்பது புலனாகும்.' இதனால்தான், ஓங்காரம், குடிலை, குண்டலி, போரொளி, பிரமம், பரம், சிவம், மகாமாயை, சுத்தமாயை, மாயேயம், நாதம், விந்து, வைந்தவம்' என்பன ஒரு பொருளைக் குறிப்பன என்றனர். எனவேதான், கதோபநிடதம், “எல்லா வேதங்களுக்கும் தபசுக்கும் மூல காரணமாக உள்ளது. மேலானது 'ஓம்' என்றே கூறுகிறது”*
இனி, பிரணவம் என்றவிடத்துப் ப்ரா + நவ + ம் என்று பிரிந்து பழையதும், புதியதும் என்று பொருள்பெற்று இதுவரை பழமைக்கும் பழமையாய் இருந்த இறைவனும் பழமையாய் இருந்தும் இறைவன் திருவிளையாட்டால் இன்று புதிதாய்ப் பிறக்கும் இயல்புடையதாய் உயிரும் இவற்றிற்கு இடமளிக்கும் மாயாகாரியமும் சேர்ந்து இவற்றிற்குப் பொருள் ஆயின என்று குறிப்பிடலாம்.
கூறிய பிரணவ மந்திரம் ஓம் என்பது எல்லோர்க்கும் தெரிந்தது எனினும், இதன் பொருள் எத்தனையோ இருப்பினும், மந்திரம் என்றவழி மகேசனையே குறிப்பிடுகிறது. அருணகிரிநாதரோ,
'ஆனதனி மந்த்ர ரூபநிலை கொண்ட தாருமயிலெண்ப தறியேனே' "
ld Saiva Conference 1999, Canada. 9

Page 41
“சிறப்பு மலர்” - ஏழாவது :
என்றும் “ஓகார பரி' என்றும் பிரணவத்தைக் குறிபபிடுகின்றார். இதனால், இறைவனை வாகனமாக முருகன் நடத்துகின்றான் என்று பொருள் கொள்ளக் கூடாது: மாயாகாரியமாகிய உலகினை உய்விப்பதற்காக இறைவன் முருகனாக வந்து திருவிளையாடல் புரிகின்றான் என்று பொருள் கொள்ள வேண்டும். அருணகிரிநாதர் கூறியவாறே உண்மை விளக்க்திலும்,
"ஓங்காரமே நல் திருவாசி உற்றதனில் நீங்கா எழுத்தே நிறைகடராம்' என்று வருகிறது.
இனி, பிரணவம் ஒரேமொழி என்றும் பிரிக்கப்படாதது என்றும், கூறப்படும். எனினும் இதிலுள்ள எழுத்துக்களைப் பிரித்துப் பலர் பலவாறு பொருள் தருகின்றனர். இங்கே தான் மாறுபாடு தோன்றுகிறது.
ஓம் என்று கூறுமிடத்து முதலில் இதழ் குவிகிறது. ஆகவே, பிரிக்குமிடத்தும் உ + அ + ம் என்று பிரித்தல் இயல்பாகக் காணப்பெறுகிறது. ஆனால், வடமொழியினர் அ + உ + ம் என்று பிரிக்கின்றனர். இப்படிப் பிரித்தால் சேர்த்து உச்சரிக்கும்போது ஓம் என்று வராது: ஒளம் என்றே வரும்.
மற்றும், மந்திரங்கள் என்பன வெறும் எழுத்துகளோ சொற்களோ அல்ல. அவை முறைப்படி உச்சரிக்கப்பட வேண்டியவை. முறைப்படி உச்சரித்தலாவது, ஆருபடார் இறைவன் ஆறுபடை வீடுகளாக உள்ள ஆறாதாரங்களில் குறிப்பிட்ட ஆதாரத்தில் வாயுவைச் செலுத்தி மீள வாங்குதல், அதனால் தன்னை அறிதல், தன்னை அறிவதால் தலைவனைத் தலைப்படலாம். எனவேதான் சித்தர் சிவவாக்கியமும்,
மந்திரங்கள் உண்டுநீர் மயங்குகின்ற மானிடீர்! மந்திரங்கள்ஆவதும் மரத்தில் ஊறல் அன்றுகாண் மந்திரங்கள்ஆவது மதர்த்தெழுந்த வாயுவே மந்திரத்தை உண்டவர்க்கு மரணம் ஏதும் இல்லையே”* என்று கூறுகின்றார். இதுவே மந்திர சித்தி: இவ்வாறு பிரணவத்தை உச்சரிக்கும்போது மூச்சுவிடுதல், மூச்சு வாங்குதல் மூச்சடக்கல் என்பன நிகழ வேண்டும். முதலில் மூச்சை வாங்கக் கூடாது; ஏனெனில் உள்ளிடத்தைக் காலிசெய்த பின்பு தான் நிரப்பவேண்டும். வள்ளுவரும், ‘அற்றது போற்றி உணின்” என்று குறிப்பிடுகின்றார். ஈண்டு உயிருக்கு உணவு காற்றாதலால் முதலில் உள்ளிருந்த காற்றை வெளியேற்ற வேண்டும். அதற்கு உதவுவது 'உ' என்ற எழுத்தே 'உ' என்றவிடத்து உள்ளே உள்ள அசுத்தம் முதலில் வெளியேற்றப்படும். பின்பு வெற்றிடத்தை நோக்கி வளி பாய்வதுபோல வெற்றிடம் உண்டான உடனே இயல்பாக அக்காற்றினால் (அகரம்) வாயு உள்ளே செல்லும். பின்பு மூச்சடக்கல் 'ம்' என்ற எழுத்தால் நிகழும். இவ்வாறு 'ஓம்' என்றவழி இரேசக பூரக கும்பகம் நிகழும். (ஈண்டு கூறிய மூச்சுப் பயிற்சி வாய்வழி
“Special Editiono - Seventh Wo
4.

உலக சைவ மகாநாடு 1999, கனடா
கூறப்பட்டமை எளிதில் விளங்கிக் கொள்ள, நேரிய மூச்சுப் பயிற்சி என்பது மூச்சின் வழி நிகழ்வதாக ஆகும்) ஆனால் சிலர் அ + உ + ம் என்று பிரணவத்தைப் பிரித்து அ - என்றவிடத்து மூச்சை உள்ளிழுத்து உ - என்றவிடத்து மூச்சை உள்ளடக்கி 'ம்' என்றவிடத்து மூச்சை அடக்க வேண்டும் என்பர். சிலர் அ + உ + ம் எனப்பிரித்து மூவழியும் மூச்சை வெளியேற்றவே பயன்படுத்துவர்.”
எனவே, ஓம் என்ற மந்திரத்தைப் பிரிக்கக்கூடாது. அப்படிப்பிரித்தால் உ + அ + ம் என்றுதான் பிரிக்க வேண்டும். அன்றியும் அ + உ + ம் என்று பிரித்தல் கூடாது. அது பொருத்தமும் ஆகாது என்பது இதுவரை கூறியவற்றால் தெள்ளிதாகும். மேலும், அவ்வாறு பிரித்தல் தமிழ் மரபு அன்று எனவேதான் திருவருட்பயன் பிரண்வத்தைப் பிரிக்காமல்,
'இறைசக்தி பாசம் எழில் மாயை ஆவி உறநிற்கும் ஓங்காரத்துள்”*
என்று பொதுவாகக் கூறிற்று. அப்படிப் பிரித்தாலும் அ + உ + ம் எனப் பிரிக்கக் கூடாது. இதனைப் பின்வரும் புராண விளக்கமும் உணர்த்தும்.
சிவன் முருகனிடம் கேட்ட உபதேசம் பிரணவத்தின் பொருள் என்பர்.* அவை வெறொன்றும் இல்லை. வேத வழக்குக்கும் தமிழ் வழக்குக்கும் உள்ள மாறுபாட்டைச் சுட்டிக் காட்டுவதே அப்புராண நிகழ்ச்சி. அதன்படி சிவன் அறிந்திருந்தது வேத வழக்கு: முருகன் அறிந்திருந்தது தமிழ் வழக்கு.
“சமஸ்டியாகிய ஓம் சிவத்தையும் வியஷடியாகிய 'அ' உருத்திரனையும் 'உ' விஷணுவையும் 'ம்' பிரம்மாவையும் குறிக்கின்றன. "ஸ்ருஷ்டி, ஸ்தித்யந்த காரணாத் பகவனேக ஏவ ஜனார்த்தன அதாவது, ஜனார்த்தனன் என்ற ஒரே கடவுள் படைத்தல், காத்தல், அழித்தற்கேதுவாக பிரமன், விஷ்ணு, உருத்திரன் எனப்பலவித நாமத்தை அடைகிறான் என்று இருக்கு வேதம் கூறுகிறது. மற்றும் சமஷ்டி ஓங்காரம் சிவமாகவும் வியவுடி 'அ' அரன் - பதி, 'உ' - உயிர் (பசு) 'ம்' - மாயை - பாசம் ஆகவும் கூறப்பட்டுள்ளது.*
ஆனால், திருமந்திரமோ,
அகாரம் உயிரே உகாரம் பரமே மகாரம் மலமாய் வருமுப் பதத்திற் சிகாரம் சிவமாய் வகாரம் வடிவமா யகாரம் உயிரென் றமையலுமாகம’** என்றவிடத்து 'அ' - உயிர், 'உ' - இறை, 'ம்' - மலம் என்கின்றது. சித்தர் சிவவாக்கியரும் இக்கருத்தினராய்,
'அவ்வெனும் எழுத்தினால் அகண்டம் ஏழு மாக்கினாய் உவ்வெனும் எழுத்தினால் உருத்தரித்து நின்றனை மவ்வெனும் எழுத்தினால் மயங்கினார்கள் வையகம் அவ்வும் உவ்வு மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே”* என்றும்,
d Saiva Conference 1999, Canada.
)

Page 42
“சிறப்பு மலர்” – ஏழாவது
அகார காரணத்திலே அனேக னேக ரூபமாய் உகார காரணத்திலே உருத்தரித்து நின்றனன் மகார காரணத்திலே மறங்குகின்ற வையகம்
சிகார காரணத்திலே தெளிந்ததே சிவாயமே”*
என்றும் கூறுகின்றனர். இவ்வாறே மற்றும் பல இடங்களிலும் கூறியிருக்கின்றனர்' கூறுவதனால் அகரம் உயிர் உகரம் பரம் என்று குறிப்பிடுவது தெள்ளிது.
கூறியவற்றால் பிரணவத்தின் பொருள் உகரமாகிய இறையும் அகரமாகிய உயிரும் மகரமாகிய மாயையும் அநாதி, இவை ஒன்று சேர்ந்தபோது ஓம் என்ற மாயாகாரிய உலகம் அதாவது, காலாக்கினி ருத்ர புவனம் முதல் அனாசிருத புவனம் வரை உள்ள இருநூற்று இருபத்து நான்கு புவனங்களும் அடங்கிய பேரண்டம் உண்டாயிற்று. அவற்றில் சுத்த, அசுத்தாசுத்த, அசுத்த மாயைகள் உள்ளன. சொரூபமாய் நின்ற சிவம் (உகரம்) சத்தர், உத்தியுத்தர், பிருவிருத்தர் நிலையை அடைந்து உலகை இயக்குகின்றது. எனவே, அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் ஆகையால் இருநூற்று இருபத்து நான்கு புவனங்களும் அடங்கிய பேரண்டத்தின் சிறு பிரதி பிம்பம் மனித உடல், இந்த மனித உடலில் ஓங்காரத்தின் உட்பொருளைக் கண்டு விட்டால் (அதாவது உ + அ + ம் இவற்றினை உடலின் எந்தப் பகுதியில் எந்த அளவு காலம் தரிசனம் செய்ய வேண்டும் என்பதை அறிதல். வீடு பெறுவதற்கு - முக்தி அடைவதற்கு இ.தே வழி.
மேற் கூறிய பிரணவத் தின் பொருளைத் தமிழ் முறைப்படி முருகன் இறைவன் சிவனுக்கு உ + அ + ம் என்று பிரித்துக் கூறினான். சிவன் அறிந்திருந்ததோ வேதவழக்கு, அ + உ + ம் என்ற முறை. தமிழ் வழக்கை அறிந்த சிவன் பெருமகிழ்வுற்றார்.
(S2
நீ கடவுளை உ அன்பாயிரு, உ
அறிவாளியாயிரு, சுறுசுறுப்பாயிரு ஆனா பொறுமையாயிரு ஆனா சிக்கனமாயிரு ஆனா அன்பாயிரு ஆனா இரக்கங்காட்டு ஆனா கொடையாளியாயிரு ஆனா வீரனாயிரு ஆனா இல்லறத்தை நடத்து ஆனா பற்றற்றிரு ஆனா நல்லோரை நாடு ஆனா
- பூறி ரீ ஞானான
“Special Edition” - Seventh Wo

6)
சைவ மகாநாடு 1999, கனடா
பிற்குறிப்புக்கள்:
. வை. இரத்தினசபாபதி, வீரசைவம், ப. 167
2. சிவஞான யோகிகள், சிவஞான பாடியம் ப. 442.
15.
6.
17.
18.
19.
20.
2.
22.
23.
24.
25.
26.
27.
. Limits on Japan and Dhyanan, P. 19, Court Press,
Salem, 1, 1956. தொல்காப்பியம், பொருளதிகாரம் - செய்யுளியல் - 176. திருமந்திரம், 2869, சைவசித்தாந்த சமாஜப்பதிப்பு, மயிலாப்பூர், சென்னை, 1944, வெள்ளியங்கிரி, அருணகிரித் திருப்புகழில் சைவசித்தாந்தம், u. 181. திருப்புகழ், 836. திருப்புகழ், 199 திருப்புகழ், 19 திருநாவுக்கரசர் தேவாரம், திருவலிவலம், பாடல்கள். திருமந்திரம், 2676. திருமந்திரம், 2677 பாம்பன் சுவாமிகள், தகராலய ரகசியம், ப. 42. பொன். கோவிந்தசாமி, மறைபொருள் விளக்கம், ப. 12. மஞ்சகுப்பம், கடலூர், 1970 திருப்புகழ், 444 திருப்புகழ், 145. உண்மை விளக்கம், 34 சித்தர் சிவவாக்கியப் பாடல், 87. திருக்குறள் - மருந்து, 2.
சோமநாத சுவாமிகள், வனஸ்தவிலியம் - ஹைதராபாத். திருவருட்பயன், 82. “என்றலும் நகைத்து மைக்க மெக்கருள் மறையின் என்னாத் தன்றிருச் செவியை நல்கச் சண்முகன் குடிலை என்னும் ஒன்றொரு பதத்தினுண்மை உரைத்தனன் உரைத்தல் கேளா நன்றருள் புரிந்தா னென்ப ஞான நாயகனும அண்ணல்
(கந்தபுராணம் 1-18-34) பொன். கோவிந்தசாமி, ஷ, ப. 14. திருமந்திரம், திருவிம்பலச்சக்கரம், 62. சித்தர் சிவவாக்கியர் பாடல், 86. சித்தர் சிவவாக்கியர் பாடல், 213. சித்தர் சிவவாக்கியர் பாடல், 220, 214
פ-g
-ணர வேண்டுமா? ண்மையே சொல்,
ஆண்மை யோடிரு
)
படபடப்பாயிராதே சோம்பலாயிராதே கருமியாயிராதே அடிமையிராதே ஏமாந்துபோகாதே ஒட்டாண்டியாய்விடாதே போக்கியாயிராதே காமவெறியனாயிராதே காட்டுக்குப் போய்விடாதே அல்லோரை வெறுக்காதே
ந்தகிரி ஸ்வாமிகள் அருள்மொழிகள்
rld Saiva Conference 1999, Canada.
21

Page 43
"சிறப்பு LD6)fr" - ஏழாவது
நல்லைநகர்நாவ
சி. க. சி பேராசிரியர், வரலாற்றுத்துறை, ய
19ஆம் நூற்றாணடில் நமது நாடு ஆங்கிலேயர் ஆட்சியின் கீழிருந்தது. அப்போது நாடெங்கனும் கிறிஸ்தவ பாடசாலைகள் ஸ்தாபிக்கப்பட்டு, கிறிஸ்தவ மதத்திற்கு நம்மவரை மதம் மாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கல்வி வாய்ப்புப் பெற்று அரச பதவிகளையும் பிற சலுகைகளையும் பெற விரும்பிய நம்மவர் பலர் இப் பாடசாவைகளிற் கற்றுக் கிறிஸ்தவர்களாகிப் பதவிகளும் பெற்றனர். இந்துக்கள் மத்தியில் கிறிஸ்தவர்களின் இந்நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்துவதற்கான தலைவர்களோ அன்றி ஏனைய அமைப்புகளோ காணப்படவில்லை. அத்துடன் தமது கலாச்சாரத்திற்கு ஏற்பட்டுள்ள ஆபத்தின் தாக்கத் தினையும் அவர்கள் உணராது உறங்கிக் கிடந்தனர்.
இவ்வேளையில் தான், ஆறுமுகநாவலர் அவர்கள் நமது கலாச்சாரத்தின் காவலனாக 1822ஆம் ஆண்டில் நமது பழம் பெருமை வாய்ந்த நல்லுTரிலே கந்தப்பருக்கும் சிவகாமி அம்மைக்கும் ஆறாவது குழந்தையாக அவதரித்தார். பெற்றோர் இவருக்கு இட்ட பெயர் ஆறுமுகமாகும். ஆனால் "நாவலர்” என்பது இவரது பட்டப்பெயராகும். தமிழ் நாட்டில் இவர் செய்த பிரசங்கங்கள் மூலம் இவரின் வாக்கு வல்லமையை அறிந்த திருவாவடுதுறை மடத்தார் "நாவலர்” என்ற பட்டப் பெயரை இவருக்கு இவரது 27ஆவது வயதில் 1849இல் வழங்கினார். இளமையிலே தமிழ்க் கல்வியை முறைப்படி கற்ற இவர் ஆங்கிலக் கல்வியைக் கற்பதற்காக இன்றைய யாழ் மத்திய கல்லூரிக்கு அனுப்பப்பட்டார். அங்கு அப்போது அக்கல்லூரியின் தலைவராக இருந்த பேர்சிவல் பாதிரியார் அவர்கள் இவரின் திறமையைக் கண்டு கிறிஸ்தவர்களின் நூலாகிய விவிலிய நூலினை இவரின் மூலம் தமிழில் மொழி பெயர்த்தார். நாவலருக்கு கிறிஸ்தவ மதத்திற்கு மாறுவதற்காகப் பல தூண்டுதல்கள் அளிக்கப்பட்டன. அவர் நினைத்திருந்தால் தமது ஆங்கில அறிவைப் பயன்படுத்தித் தமது முன்னோரைப் போல நல்ல ஒரு பதவியைப் பெற்று வசதி படைத்த குடும்பத்தில் திருமணஞ் செய்து சுகமான வாழ்க்கையை மேற்கொண்டிருக்கலாம்.
மாறாக நாவலர் இல்வாழ்க்கையிற் புகுந்தால் தமது சமயப் பணிக்கு அது இடையூறாக இருக்கும் எனக்
"Special Edition" - Seventh Wo. 2
 

உலக சைவ மகாநாடு 1999, கனடா.
Uர் பிறந்திலரேல்.
கருதி வாழ்நாள் முழுவதும் தூய பிரமச்சாரியாக வாழ்ந்தார். வாழ்வில் பேசுவது போல் செயலும் அமைதல் வேண்டும் என்று கூறி ஒழுக்க சீலராகத் தாம் வாழ்ந்த தோடு மற்றவரையும் வாழும் வண்ணம் தூண்டினார். அக்காலத்தில் இந்து சமயம் பல்வேறு குறைபாடுகள் உடைய மதமாக விளங்கியதைக் கண்ட அவர் அதன் குறைபாடுகளை நீக்கி, கிறிஸ்தவ மதத்திற்கு மக்கள் அற்ப சலுகைகளுக்காகச் செல்வதைத் தடுத்தார்.
அக்காலக் கோயில்களில் பல குறைபாடுகள் காணப்பட்டன. விடிய விடியத் திருவிழாக்கள் நடனங்கள் ஆபாசக் காட்சிகள், வாண வேடிக்கைகள் இவற்றிற் சிலவாகும். உயிர்ப் பலியும் பல ஆலயங்களில் நடைபெற்றது. இவற்றைக் கண்டித்த நாவலர் அவர்கள் கோயில் அறங்காவலர்கள் பிராமணர்கள் ஆகியோரும் நல்லொழுக்க சீலர்களாக வாழவேணி டுமென விரும்பினார். குறிப்பாகப் பிராமண குருமார் கல்வி அறிவோடு நமது சமயக் கருத்துக்களை நமது மக்களுக்குப் பரப்புவதிலும் கிறிஸ்தவ பாதிரிமார்களின் பிரசாரங்களைத் தடுத்து நிறுத்துவதிலும் சுறுசுறுப்பாகச் செயற்பட வேண்டுமென விரும்பினார். சுருங்கக் கூறின் நமது சமுதாயத்தின் அச்சாணியாக விளங்கும் திருக்கோயில்கள் திருஅருள் சொரியும் இடங்களாக விளங்க வேண்டும் என விரும்பினார். அத்துடன் நமது சிவாச்சாரியர்களும் சமய வாழ்வில் ஊறிச் சமயத்தின் காவலர்களாக நின்று கிறிஸ்தவர்களின் மதப் பிரசார நடவடிக்கைகளுக்கு எதிராகச் சமயம் பற்றி மக்களுக்குப் போதிக்க வேண்டுமென்று விரும்பினார். நாவலரின் இவ்விரண்டு விருப்பங்களும் அன்றும் நிறைவேறவில்லை. இன்றும் நிறைவேறவில்லை என்பது விசனிக்கத்தக்கது.
மின்சார வசதிகள் அற்ற காலத்தில் ஏட்டுச் சுவடிகளாக இருந்த நூல்களைப் புத்தகவடிவில் பிழையின்றிக் கொண்டு வருவது இலகுவன்று. நாவலர் பதிப்பில் பிழையே இல்லை என்ற பெருமை கிடைக்கும் வண்ணம் பெரியபுராணம், கந்தபுராணம் போன்ற நூல்களைத் தமது உரையுடன் பதிப்பித்தார். அத்துடன் சமயத்தை இலகுவாக மக்கள் விளங்கிக் கொள்ள “சைவவினாவிடை’ போன்ற நூல்களையும் வெளியிட்டார்.
பொதுமக்களுக்குச் சமயத்தின் சிறப்புகளை விளக்க
d Saiva Conference 1999, Canada.

Page 44
"சிறப்பு மலர்" - ஏழாவது உ
திருவிளையாடல்களைக் கதையாகக் கூறினார்கள்.
கவிமணி, நெருப்பை நீராக்கியதும்
எலும்பைப் பெண்ணாக்கியதும் யானையைச் பணியச் செய்ததும் தமிழப் பாடல்களே என்கிறார்கள்.
தமிழ்ப் பாடல்கள் என்று கூறுவதைத் திருமுறைப் பாடல்கள் தேவாரப் பாடல்கள் என நாம் கொள்ளலாம்.
"வெந்தழல் நீராமால் வெள்ளெலும்பு பெண்ணாமால் வந்த மதவேழம் வணங்கிடுமால் - சந்தமெழப் பாடுவார் உள்ளுருகிப் பாடுந் தமிழிசைக்கு நீடுலகில் உண்டோ நிகர்"
தமிழிசைக்கு மட்டுமல்லாது, மக்களை நன்னெறியில் வழி நடத்திச் செல்லச் சுவைமிக்க பக்திப் பாடல்களுக்கும் அறக் கருத்துகளை எடுத்துரைக்கும் பாடல்களுக்கும் நிகரிலை எனலாம்.
"நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞான சம்பந்தர்” எனச் சுந்தரரால் போற்றப்பட்ட திருஞான சம்பந்தர் பாடிய பாடல்கள் முதல் மூன்று திருமுறைகளாகத் தொகுக்கப் பெற்றுள்ளன. காலத்தால் அவரது பாடல்கள் முதல் முந்தியவை என்பதால் முதல் மூன்று திருமுறைகளாக அவைகள் தொகுக்கப்பெற்றன எனக் கூற இயலாது. அவர் காலத்துக்கு முன் வாழ்ந்த காரைக்கால் அம்மையார் பாடல்களும் திருமந்திரமும் முறையே பதினோராம் திருமுறையாகவும் பத்தாம் திருமுறையாகவும் அமைக்கப் பெற்றுள்ளன.
சம்பந்தரும் திருநாவுக்கரசரும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்கள் என்ற போதிலும் திருஞான சம்பந்தரின் பாடல்களே முதல் மூன்று திருமுறைகளாகத் தொகுக்கப் பெற்றுள்ளன
அவ்வாறு தொகுக்கப் பெற்றதற்குக் காரணம் சம்பந்தர், திருநாவுக்கரசரைவிட முதலில் இறைவன் திருவடி நிழலை அடைந்தார் என்பதாலும், தேவாரப் பாடல்களிலேயே சம்பந்தர் பாடிய பாடல்களே மிகுதியாகக் கிடைத்துள்ள என்பதாலும், மூன்று வயதில் தொடங்கிய சம்பந்தர், பதினாறு வயதில் இறைவன் திருவடி நிழலை அடைந்தார். அவர் பாடிய பாடல் "ஒரு இலட்சத்து அறுபதினாயிரம் பாடல்கள்” என்று கூறப்படுகிறது. ஆனால் இன்று நமக்குக் கிட்டியவை 4168 UTL6b5036T.
மூன்று திருமுறைப் பாடல்களிலும் பாடற் பொருள் சிவபெருமானைப் பற்றியதாகவும், தாம் சென்ற இடங்களின் இயற்கை வருணனைகளும், வழிபாட்டின்
Special Edition" - Seventh Wo

உலக சைவ மகாநாடு 1999, கனடா.
பயனுயும் அமைந்ததாக உள்ளன. இவ்வுலக வாழ்க்கையில் அமைந்த துன்பங்களைப் போக்கவும், இன்பங்களை ஆக்கவும், பாவங்களை நீக்கிப் புண்ணியங்களை பெறவும் சிவ பெருமானை வழிபட வேண்டும் என்கிறார்.
"நமசிவாய" என்னும் நாமத்தை ஒதினாலே போதும் ஒருவனது இடர் மறைந்துவிடும் என்கிறார்.
"காதலாகி கசிந்து கண்ணி மல்கி ஒதுவார்தமை நன்னெறிக்கு உய்ப்பதும் வேதம் நான்கினும் மெய்ப் பொருளாவது நாதன் நாமம் நம சிவாயவே"
என்று இறைவன் மீது மாசற்ற அன்பு செலுத்துதல் வேண்டும். அவனது அருள் உள்ளத்தை, எண்ணி எண்ணிப் போற்றுதல் வேண்டும். அவ்வாறு செய்பவருக்கு எந்நாளும் இன்பந்தானொழியத் துன்பம் இல்லை என்பதையே சம்பந்தர் வலியுறுத்துகிறார்.
பெண்ணின் பெருமையைப் பேசியவர் சம்பந்தர். இறைவன் மங்கை நல்லாளை ஒரு பாகமாகக் கொண்டிருக்கும் கோலத்தைச் சுட்டிக் காட்டி,
"மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும் எண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவில்லை கண்ணில் நல்ல ஃதுறும் கழுமல வளநகர்ப் பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே" என்கிறார்
ஆணும் பெண்ணும் சமம்: இருவரும் இணைந்து வாழ்நதால் இல்லறம் சிறக்கும் என்று வலியுறுத்திக் கூறப்படுகிறது. உலகின் அச்சாணி குடும்பம்; அக்குடும்பம் சிறப்பாக அமைந்தால் சமுதாயம் சிறப்பாக அமையும்; சமுதாயம் சிறப்பாக அமைந்தால் நாடு சிறப்புறும். இன்று அறநெறிக் கல்வியில்தான், குடும்பமி, பள்ளி, சமுதாயம், நாடு என்ற பல்வேறு கூறுகள் ஒன்றோடு ஒன்று இணுக்கமாயப் ப் பின்னிப் பிணைந்துள்ளதைச் சுட்டிக் காட்டுகிறது. தனி மனிதன் ஒழுங்காகச் செயல் பட்டால் சமுதாயம் மேன்மையுறும். இந்த அறநெறிக் கோட்பாட்டுக் கருத்துகளை ஞானசம்பந்தர் பன்நூறு ஆண்டுகளுக்கு முன்னரே தமது பாடல்களில் அழகுற எடுத்து இயம்பி உள்ளார்.
"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கைப்
பண்பும் பயனும் அது"
என்கிறார் வள்ளுவர்.
அன்பையும் அறத்தையும் போற்றினால் இல்வாழ்க்கை
rld Saiva Conference 1999, Canada.
25

Page 45
"சிறப்பு மலர்" - ஏழாவது ! சிறக்கும்
"நினைப்பெனும் நெடுங் கிணற்றை நின்று நிறையாரே மனத்தினை வலித் தொழிந்தேன் அவலம்
வந்தடையாமைக் கனை தெழு திரள் கங்கை கமழ் சடைக்கரந்தான் தன் பனைத்திரள் பாயருவிப் பருப்பதம் பரவுதே"
மக்கள் அடையும் இன்னல்களுக்கு எல்லாம் அடிப்படைக் காரணம் ஆசை என்னும் நெடுங்கிணற்றில் ஆழ்வதுதான் என்று கூறுகிறார் புத்தர். ஆசை பேராசையாகும் போதுதான் தீமைகள் அதிகரித்து, அறம் மறைந்து, மறம் ஆட்சி புரியத் தொடங்குகிறது
"அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்" என்கிறது வள்ளுவம்
சம்பந்தர் போல் திருநாவுக்கரசரும் அறநெறிப் பண்புகளை உணர்த்துகிறார். திருநாவுக்கரசர் தேவாரம் மூன்று திருமுறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. திருமுறை வரிசையில் அவை நான்கு, ஐந்து ஆறாம் திருமுறைகளாக அமைந்து உள்ளன. திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் சுந்தரர் ஆகிய மூவரது பாடல்களையும் “தேவாரம்” என்ற சொல் லாலும் , சுந்தரரது திருவாக்கினைத் "திருப்பாட்டு” என்ற சொல்லாலும், சம்பந்தருடைய திருவாக்கினை "திருக்கடைக்காப்பு” என்றும் குறிக்கும் வழக்கம் வந்தது.
"அப்பர்” என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசர் திருவாக்கிற்கும் தேவாரம் என்ற வழக்கு இருந்தது. உள்ளத்தை உருக்கும் இறைவன் திருவடிக்கு அன்பை விளைவிப்பதில் அடிகளார் பாடல்களுக்குத் தனித் திறன் இருந்தது. அனுபவித்து உணரப்பட்ட அடிகளார் பதிகம் மனத்தையும் கனி வித்து உருக்கச் செய்வது.
"அத்தாவுன் அடியேனை அன்பால் ஆர்த்தாய்
அருள் நோக்கில் தீர்த்த நீராட்டிக் கொண்டாய் எத்தனையும் அரியை நீ எளியை ஆனாய்
எனை யாண்டு கொண்டு இரங்கி ஏற்றுக் கொண்டாய் பித்தனேன் பேதையேன் பேயன் நாயேன்
பிழைகள் எத்தனையும் பொறுத்தாய் இத்தனையும் எம்பரமோ ஐயா, ஐயோ!
எம்பெருமான் திருக்கருணை இருந்தவாறே"
மனிதர் குறைபாடுடையவர் என்பதையும், எம்பெருமானிடம் உருக்கமாக எடுத்தோதும் அப்பர், மனிதரது குறைகளை உணர்ந்தே இறைவன் அருள் பாலிக்கிறான் என்ற கருத்தையும் கூறுகிறார். தவறு
'Special Edition" - Seventh Wo
كه

உலக சைவ மகாநாடு 1999, கனடா.
செய்வது இயல்பு; அதை உணர்ந்து திருந்துபவனே பண்பு மிக்க மனிதன். திருஞான சம்பந்தரும் திருநாவுக்கரசரும் போல் சுந்தரரும் அறநெறிப் பண்புகளை உணர்த்தியுள்ளார். ஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் ஒரே காலத்தவர், ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள். அவ்விருவரும் பாடிய தேவாரப் பாடல்கள் முதல் ஆறு திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரரது பாடல்கள் ஏழாம் திருமுறையாக அமைக் கப் பெற்றுள்ளன. சுந்தரர் பாடல்களில் நமக்கு இன்று கிடைத்திருபப்பவை 1026 அவருடைய பாடல்களில் துறவும் உலக வெறுப்பும் காண்பதற்கு அரியவை.
சிவனடியார்களின் திருத்தொண்டுகளையும், பக்தித் திறங்களையும் உலகம் அறியச் செய்த பெருமை சுந்தரருக்கே உரியதாகும். முதலில் திருத் தொண்டத் தொகையைப் பாடித் தில்லை வாழ் அந்தணர் முதலாக நாயன் மார்களை அறிமுகம் செய்து வைத்தவர் இவரே. பின்னர் நம்பியாண்டார் நம்பி "திருத்தொண்டர் புராணம்” பாடவும் மூல முதற்பொருளாய் அமைந்தது.
இறைவனிடம் தோழமை நெறியில் வேடிக்கையாக விளையாடிப் பாடிப் பரவுகிறார்.
திருக்கடைக்காப்பில் தம்மையும் தமது தமிழையும் அத்தமிழை ஒதுவார் பெறும் பயனையும் உரைக்கும் பகுதிகளும் சுந்தரரின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகளைத் தருகின்றன.
"உலோபியை வள்ளல் என்றும், கல்லாதவனைக் கல்வியில் வல்லவன்” என்றும் பொய்யான வாழ்வுடைய செல்வனைப் புகழ்ந்து பாடாதீர்கள் என்று புலவர்களுக்கு அறிவுரை கூறுகிறார் சுந்தரர். இடர் நீங்கி இன்பமாய் வாழ வேண்டுமானால் சிவபெருமானைப் பாடுங்கள் என்கிறார்.
இன்று இளைஞர்கள் பலர் நவீன மோகங்கொண்டு மேலை நாட்டுத் தாக்கத்தால் தகாத வழிகளில் சென்று தங்களைத் தாங்களே அழித்துக்கொள்கிறார்கள். அறிவியல், பொருளியல் துறைகளில் மேலை நாட்டவர் அடைந்துள்ள வளர்ச்சியைப் பின்பற்றுவதில் தவறில்லை. ஆனால் பண்பாட்டுத் துறையில் - அறநெறியில் தமிழன் கண்டுள்ள ஒப்புயர்வற்ற நெறிகளைக் கடைப் பிடிக்கவேண்டும். அறநெறிக் கோட்பாடுகளை வழுவாது கடைப்பிடிக்கத் திருக்குறள் போன்ற அறநூலும், திருமுறை போன்ற சமய நூல்களையும் நம் இளைஞர்கள் படித்து வாழ்வாங்கு வாழ வேண்டுகிறேன்
"நமச்சிவாய ஓம்"
ld Saiva Conference 1999, Canada.
6

Page 46
"சிறப்பு மலர்" - ஏழாவது
P. PLIS
The Cultural growth of Sri Lanka has been a part of that of Indian sub-continent, as it is located adjacent to India, especially South India, There are two reasons for an intense cultural interaction between India and Sri Lankal) The close geographical proximity with viable sea-route 2) Trade from time-immemorial. The Study place Mannithalai Which islocated in the Poonakary area located in an easily accessible location from Tamil Nadu. So, it was an active receptive of whatever the culture that was flourished in Tamil Nadu. This historical discourse can be explicitly seen from ancient period and throughout the medieval times. Against this background is the recently discovered Siva temple is studied here.
In 1989 a team headed by the present Writer of Yalppanam University in exploring Mannithalaia small habitation site located in Poonakary area of northern Sri Lanka, found one temple which was submerged in earth (Figure-1). The exhuming of the temple with the help of University authorities took about a month. It was found in ruined State and could not be excavated fully out of earth. The place Mannithalai where slands this temple is nothing but a sand bar located in between Indian Ocean and Parawai-kkadal.
Figure 1
As this temple is built of burnt-brick and laterite stone pieces, no inscription is found on its Wall. No literary evidence relating to this temple is available so far.
፵]
A ReGently disCOvered Cola Siv
p;
Department of Epigraphy and Archa
Special Edition" - Seventh Wol
 
 
 

பக சைவ மகாநாடு 1999, கனடா.
a Temple in Northern Sri Lanka
a ratnam Leology, Tamil University Thanjavur.
Apparently, it appears as a Chola temple (figurer-2). As no documental evidences are available on this tem
ple, its period can be identified mainly on the basis of the style and structure, which seem to share with Chola architecture, especially the early Cholas. A tiny shrine with an antarala and small gopura are the chief features of the early Chola temple with which the study temple has a close resemblance. The model of the spout projecting from the sanctuin of this templetends us to say that this temple would belong to the period of the early Cholas, The koodoos with human figure of this temple also tends us to take it belonging to the same period.
II
The books dealing with temple architecture of South India have no reference to this temple. But generally from the point of its structure, architectural type and the technology that was applied to build, this can be said to belong categorically to the early time. The teIT|- ple record of 1982 of the British rule contains the matters about a few temples in Mannittalai area. This record does not speak of this temple. It shows that al. the time when the temples were surveyed it was not being worshiped by the people owing to its ruining state. By a personal intervicw with some septuagenarian of this place, we came to know that the legacy of this temple began Waning before about four genera Lions because of its dilapidating conditions.
The II laterials that Were Lised to build this LCIlple are burnt-brick and laterite stone pieces which are not available in the study area as it is full of sand dules. The technology and the materials that were used to build this temple would have come from outside. Though this place is geographically connected with Wa Illini region through Poonagary, from there the naturally available granite stone pieces were not taken up as the building materials. But in 19th c some temples were built of granite which was brought from Yalppanam by sea. This would have been done be
ld Saiva Conference 1999, Canada.
7 י

Page 47
"சிறப்பு மலர்" - ஏழாவது !
fore 19th century. Appearing on the Dravidian model of architectural style, this temple would show its author who may be a one of the Tamil dynasties from Tamil Nadu. As no inscriptional evidences are available only on the basis of its architectural type and the South Indian rulers who had link with this island its date has to he fixed.
In Sri Lanka only from 6"c A.D. perishable IIlaLerials began to be used to build Hindu temples. It was chiefly because of contact with Tamil Nadu. From this century onwards, Pallavas and Pandyas, due to the rapid growth of bakti movement, rockcut cave temples and free-standing temples built of granite became in for the worship. This period witnessed an intense trade and political relation between Tamil Nadu and North SriLanka. Weaves of people from Tamil Nadu started settling down in Sri Lanka. As these migrants had a unique identity of involving in Bakti-cult, they could not get along with Buddhist Sinhalese culture. So they maintained their own pet culture. Therefore, they lavished building small size temples on the model of their native style in portLowns and important commercial centers of them, the important tellples are found in the places Anurathapura. Devinuwara, Nalanda and others. It is said that temples would have been built in some other places, Mantai and Trincomalee (Tirukona malai).
Following the Pallavas, Cholas emerged in Tallil Nadu. After their consolidation from 10th c the relation between Tamil Nadu and Sri Lanka was strengthened. As the rulers of Sri Lanka played against the Chola dynasty, Cholas after subduing most of the South Indian kingdoms turned their attention towards Sri Lanka. This political knot freed the Chola rulers from Parantaka (907-949) to wage the war againstits. Rajaraja I (985-1014) won Elam with the acquire of the kingdom of Anuradhapuram and renamed the conquered Sri Lankan teritorry the Mummudichocholamandalam, a separate province. Polannaruwa came as its capital with a new name Jananatha Mangalam. This province was under the control of the Cholas for nearly 77 years. A planned
Figure 2
"Special Edition" – Seventh Wo
ك=
 

உலக சைவ மகாநாடு 1888, கனடா,
socioeconomic in built network was Working out in this province with the settlement of administrators, Warriors, traders, artisans and brhamins in different places. These new settlers than in Pallava time began building a number of temples. Few of such Siva temples are till now to be identified in Polannaruva. Some of them are known built with the materials of granite stone pieces and burnt-brick. Some inscriptional evidences speak of the existence of temples in Matlottam Tir Lukon a Thalais and Patawiya. But relative archaeological remains are not found so far. Besides Anu radhapura region, Yalppanam region also was strongly influenced by the Chola politics, trade and culture. The unearthing of some sculptures belongi Ing to the Chola period from Karnal weethi and Naranthanai of Yalppanam and the discovery of one inscription of Rajendra I (A.D. 1012-1044) from Yalppanam fort can prove it. K Indrapala opines of that there was a wide scope for the Cholas to build temples in Yalppanam also. But no such temple has been discovered yet. It may be right view to say that such temples would have been demolished during the Colonial period rather than saying that they were left disuse. The same fate may have happened to eclipse our study temple too.
Bibliography Balasubiramaniyam S. R., 1975 Middles Cola Temples. Haryana Bell, H.C.P., 1900 Archaeological survey of Ceylon Colombo Annual Report Colombo Brown Norman N.A., 1940, Pillared Hall fron a Temple at Madura. Oxford Dhaky M.A., 1983, The Paralala in Indian South Asian and South Asian SäCred Architecture, in Rupa Parati Rupa Alice Boler CoIII nemoration (ed) Betting BaLITIner, New Delhi. Dubreuil, N.J.G., 1972 Dravidian Architecture Wa Tanasi Indrapala, L., 1971, ed Epigraphia Tamilica Jaffna Archaeological Society, Jaffna Nilakalta S: stri K.A., l984 the Colas MädTās Pathinanathan.S. 1978 The Kingdom of Jafina Colombo Sitrampalam, S.K., The cola Temples of Sri Lanka, A study inı Talının illi wilization 3 (2&3); 123-32
ld Saiva Conference 1999, Canada. 8

Page 48
“சிறப்பு LD6)fr” - ஏழாவது உ
Singanool Chevar”, “Pandithamani”, “Saiva Thiru, Arulambalavanar of Jaffna is the Scholarly and Competent author of an excellent edition of Saint Manickavachakar's superb and sublime Tiruvachakam, with his Critical notes and commentary. Tiruvachakam is the magnum
CRITICAL Co
opus of the Saint and the Soul - melting hymnology T RυνA ( of Saivaism. The first part #?
of this commentary was publi-shed in 1967, some- K.M. BALASUB time after the author's unfor-tunate and premature demise. Now, the Second part is coming out.
I have had the divine pleasure of perusing both the parts of this delectable publication. Apart from the English translations of Tiruvachakam by Dr. G.V. Pope, Mr. G.V. Pillai and my humble self, there are in existence a good number of Tamil editions Of Tiruva Chakan With notes and Comments. There is an Old edition where author's name is unknown. The late Mr. K. Subramania Pillai's simple notes are helpful to the beginners. The late Marai Mali Adigal's Commentary on the first four Ahavals is competent and classical. The late Pandithamani: M. KathireSan Chettiar's rather elaborate notes and Comments for a few chapters had been the best of its kind till now. The edition of Tiruvachakam and Tirukovaiyar together published by the famous Dharmapura Aadinam with short notes by Mahavidwan C. Arunai Vadivelu Mudaliyar is quite helpful. There are, to the best of my knowledge, two other publications with the commentary of a Vedantic nature and Swami Chitbhavananda is the author of One of those two. Above all, the publication of Tiruvachakam text by Sri Navaneethakrishna Bharatiya of Jaffna with his notes thereon from the point of view of Anbil Aindinai (560 fa) gigaO)6007) is no doubt unique and Commendable. Wonder if I have exhausted the list of all the books of commentary on Tiruvachakam. Possibly might have Omitted the names of One OrtWO.
The present edition of Tiruvachakam written by Sri Arulambalavanar and under review by me, is an unequalled and unique master-piece enriched and adorned With noteS and COmments
“Special Edition" - Seventh Wo
 
 
 
 

உலக சைவ மகாநாடு 1999, கனடா
Which are at Once elaborate and instructive, Scholarly and Sublime, Competent and Critical and enlightening and inspired. This edition which is the latest and best, Surpasses all its predeceSSOrS in almost every respect. The learned and devoted author's matchless and Supreme mastery of the
MMENTARY ON Sangam Literature and
deservedly earned for CHAKAM
him the title of "Sanga -ciation by Nool ChelVar”. In addition nakamani
to his profound scholarship in the entire gamut
RAMANIAM B.A., B.L. Of SeCularamil literature, he possessed a vast and deep knowledge of the Sacred Tamil literature of the twelve Saivite Thirumurai. Hence, he was pressed into service all his multiphased knowledge of Tamil in explaining Tiruvachakam and elucidating its passages. A matchless feature and a very rare beauty of this book of comments is the unique fact, that while dealing with a particular concept, phase or a line in Tiruvachakam our author invariably reinforces his interpretations with passages of the self-same or similar Words and meaning from Tiruvachakam itself as well as from the rest of the Sacred literature like the Tirumarai and from the secular literature of the Sangam Age.
Thus We are enabled to get an integrated grasp Of the Whole Work.
This Commentary is purely and professedly written from the stand-point of Saiva Siddhantam. As examples of our learned author's interpretation of passages in Tiruvachakam in the light of the doctrines of Saiva Siddhanta metaphysics the following may be cited: Explanations on pages 151,154, 188, 193, 201, 237,238,276, 425 and 437 of part I. As some examples of his convincing and Competent clarifications of the most and mystifying stanzas in Tiruvachakam, the following items in Part of his book may be referred to: (1) lines 66 to 95 of Tiru Anda Pahuti: (2) lines 13 to 25 of Pottri Tiru Ahavai: (3) Stanzas 5, 75, 94 and 100 of Tiru Chatakam, and (4) the last stanza of Neethal Vinnappam.
Nevertheless I may be permitted to refer to Some of his Statements wherein there is SOme difference of opinion, Goliazhi refers, according to Our author to Tiru-AVaduthurai. But it has been
gyd Saiva Conference 1999, Canada.

Page 49
“சிறப்பு மலர்” – ஏழாவது 2
proved beyond any doubt the it refers to a place of that very name in Andhra Pradesh. While annotating the first line of stanza 90, the author might have with telling effect quoted the parallel line "நாணனும் அன்பும் முன்பு நிவிர் வரை ஏற” from Sekkizhar's story of Saint Kannappar, as indeed it has been quoted by Panditamani M KathireSan Chettiar.
“ஊரா மிலைக்கக் குருட்டா மிலைத்தாங்கு” is the version in this edition (Part I, line 3 of stanza 91) which is the same as in the Dharmapuram edition. But “ஊரா மிலைக் கக் குருட் டா L660655ITIE (5" is a different but better versions of the line which is found in Kathir Mani Vilakkam as well as in the Annamalai University edition. But it is obvious that the latter version is plainer, straighter and more grammatical without any need for, as Written by Our author, "95. (SuTa) 6T607 905 சொல் வருவித்துரைக்கப்பட்டது” The present edition gives the meaning of 960ig00/65556), அடையும்படி செய்தல் tothe Word "அண்ணிப்பான்” in line 4 of Sivapuranam. It would be more Correct and agreeable if the Word should mean g555,556), (5 fu IT(5g56ò. The Words of Saint, Appar "அண்ணித்திட்முதுறும் என் நாவுக்கே” Would confirm and strengthen this latter view. But such
points are only few and far between.
Se
WEEDING IS ESSENTIAL
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங் களைகட் டதனொடு நேர்.
"Kolaiyit Kodiyaatai Vaenthoruththal Paingkoozh Kalaikad Dathanodu Naer. ”
“The king punishing the wicked with death is like til
Killing is bad: killing of human beings is worse: it i Many will agree that is our large library of lofty lite outright. The 33rd chapter of Thirukkural is on No killing to such an extent that he declares,
Let no one do that which would destroy the life of
As for Thiruvalluvar, non-killing is the creed and th therefore impliedly concedes that every rule has its rule in the virtue section of the Thirukkural, he h; section of Thirukkual. It is this exception which for consideration.
If Thiruvalluvar, The protestant of Hinduism a himself permits an exception to the rule against
“Special Editiono - Seventh Wo

உலக சைவ மகாநாடு 1999, கனடா
In Conclusion, must declare that it has been a felicity and a feast unto me to go through this commentary on Tiruvachakam: To the best of my knowledge, this book of commentary has neither an equal nor a Superior one in the Tamil Speaking world of today. This work is a picture of perfection and a fruit of Grace. It bears On its face the Seal of authenticity and the symbol of authority. The impaired author of this immortal work the late Sri Arulampalavanar had covered himself with glory while alive and has conquered a niche in the Temple of Fame after death. This is the mightiest attempt of a monumental character which will live on for ever, loudly proclaiming its author to a long line of generation yet unborn. This work is a glossal record of glory and sanctity which it will be impossible for posterity either to emulate or eclipse, Sri Arulampalavanar has, by virtue of his book of unique Stature and worthy nature, joined the ranks and the galaxy of gaints and saints of Jaffna like the Srila Sri Arumuga Navalar, Sir P. Ramanathan, Sir P. Arunachalam, Kadirvel Pillai and Damodaranar. bOW to this beloved SOn of Lord Siva who has gathered him unto His Feet of Grace in recognition of and as a reward for the former's inimitable literary offering of an extraordinary naturel May his soul sleep in Sivam
פ-g
கூழ்
he tiller rooting out the weeds to help the crops”.
s bad, however strong the reason therefor may be. rature, Thirukkaral is the first to condemn killing n-killing” (“Kollaamai”). Thiruvalluvar abhors
another although he should lose his own life’.
e rule. He accepts the fact that it is a rule and exception. Whereas he declares non-killing as the is shown the exception to this rule in the Wealth ms the basis for the kural which is under
ld proponent of Ahimsa and Non-violence, killing, then there must be a cogent reason for it.
ld Saiva Conference 1999, Canada. 30

Page 50
Ardhana
The concept of the Hindu Trinity, establishing Br. Siva as the destroyer was taught to the simple pea jungles and down from the mountain abodes. The they had gaincci through their spiritual austerities Bharatham (India), in the many hundreds of thou: Subcontinent, images of the three fold function of understandable through simplification, it also cre: the existence of one God. This confusion has rel transmission of the legends and stories by the Imot countless number of generations, I myself inherit other puranic legends froIII, III y Thother, Of partici concept of a diwinc Irinity relegates to Siva the rol Compassionate god.
In the following I wish to complicate or put to res best Way I know how: by literally expanding His aspect of god. This component is something - as in his coil plexity, it is not separate nor can it bes textual depiction of Siva, which epitomizes this d. Aradleur ? e rees v r.
The iconography of Ardhana reeswara seems to judging from the pieces that have survived. W them is an expression of the dual male/female nat images display slight variations within this unific best-preserved examples of this iconography belc Chola dynasty. For example, in the temple at T) N(Idl. His/Her face is gravc, portentous and ye body, Suave and Wolupt Lous, Aralı ara reeswtur Nandi, the bull. The figure is usually sculpted Stance (Tribhanga Vadivar) characteristic of th sculpture. The seventy-second patala of the K Specifies that the Ardhra reeswara Ilurti's
Susthian and the left leg kurichi than. It should two hands for which various ornamentations ared examples of a three-handed deity also exist Su prabheda Agar PC, such as the Ardheart carees wa Sculptures of the Chola period, of the tenth centu this deity in its three handed form, seen Io has legend of the Meenakshi-Sundere swara Temple
Madurai. The Devi, as legend has it, was bor Pandya king by the name of Malaiyarvg Karl Charia ali, Siva appeared as Surdareswara
3.

TGGSW: T:
Lohma as the creator. Vishnu as the preserver and sants by the Rishis (Seers) who came out of the 2y sought to share the experience and wisdom that and in this way they offered to the peasantry of sands of villages spanning across the
the divine. While Iaking such collplex ideas led confusion in the ninds of the devotees as to lained in the minds of the devotees by the oral thers and grandmothers and other storytellers for ed this confusion from listening to the storics and ular concern for me was the fact that his ancient le of being a terrible aspect of an otherwise
this one dimensional depiction of Siva in the proportions to include the feminine and maternal I understand it - is integral to understanding Silva eparated from him. An iconographical and yna Illic most powerfully, is through the figure of
have developed after the seventh century CE, While common among lure of the divine, these "d the Ille. Solne of the ing to the period of the 'n ir" accencar padi, Tamil t compassionate. The leans on the vahala, with the triple-flex cd e Dravidian school of fashyapa Silpa Sastra right leg should be also have six, four or etailed. 2 Nonet heless, , as detailed in the ras among the Tanjur ry. Many cxanples of e Originated from the in the temple town of 1 into the family of a far, and his wife and Illarried her. The Tr i'r dir i'r prir purpur, Tri

Page 51
left side of the deity is therefore depicted as a hul Siva the divine with four hands, hence the deity iconography of the Ardhana reeswara arc found Suprabhedha Agama, Silparana and Karana Aga
It is interesting expressed thr for Ins also can the stonics foi "female" stone The Drawidiai selected must the bo'Wels () f
on their colou notes of the E When the rew resonates at S. considered a II If it resonates neutral stol Ardhurit tee 534", resonance is a considered fen from such a SLC
Aralı (Frees viv the meeting of – II ni Tors a
individual Ille: in WOII en and the fact that c one of us. The production of these in our bodies k The differences are brought together in the b cirdhurial reeswara. The form encompasses ever endless activity, the terrible and the benign. The power of god by which creation, protection and de
Chola Sculpture
Having considered the imagery and the latent sour consider the written references to the Ardhana rees references to the bi-unity of Siva and Devi abound readily to my mind is the incomparable set of a the Sahasranama. That which is to be practiced in the The Sri Lalitha Sahasraruana, from the UIII ral several names for the Devi as "Chaith anya Ki Samarasya" is the experience of pure Consciousn as pure Consciousness, unfettered from the sens
 

lan with two hands and the right half depicted as 2xhibits three hands. Further descriptions of the
in : Minns unrad bheda Agama, Kamnika Agama,
.
to note that the indivisibility of male and female ugh Ardhanareeswara's various iconographical be found in ways hidden to the eye. In selecting the sculpting of temple deities "Imale " and s are used depending on the nature of the deity. I schools of sculpture specify that the stones be of the primary rock group, having come out of the earth. This means granite stones depending r, chemical content and resonance at particular asic scale of Indian music arc to be selected. ersed chisel is struck against the stone and it idianan, Rishabhan, or Ghandharan then it is tale stone and masculine deities are made from it. at Madhya Pran, and then it is considered a 2 and a male/female deity, such as ra is made from it. If on the other hand the S LLLLLLLLS LLLLLLGLLLLGLL LLL LLLLLL L 0LL male stone and feminine deities are to be made 111t:.4
ara's iconographical embodiment of paradox and dualities - embodied sonically as well as visually similar paradox and synthesis embodied by n and Women. The male homone Testosterone the female hormone Estrogen in men testify to haracteristics of both sexes are present in each jeeps our personalities and our bodies in balance. autifully conceived anthropomorphic form of y thing from action to inaction, eternal rest to Devi depicted on the left half of the deity, is the struction of the universe is accomplished.
d forms contained in some if the images, let us wara in the religious literature. Although in scriptural writings, the source that comes usand names, described as the Rahasya deepest recesses of a seeker's mind. haga of the Brahmanda Purana, gives one of "sumapriya". The nature of the, "Siva-Shakti ss. This brings us to the very nature of this deity ry experience of the human intellect. This also

Page 52
means that the experience of the ArdhartareeSwa spiritual practice is to reach that state of undiffer the Adva i la Bhawa m2). Another na II ne is "Vyklavy who is the embodiment of that which is mani unmanifest. The nine hundred and ninety Shaktyaikya roopini" it reflects the entire p Ardhana reeswara as a deity.5 She is referred Saririni". The na ine means "She who is half of the the throat". The word, "Sri" is used in the scripu is auspicious. It also means poison Siva, the et holds in his throat, the poison that came out of th ocean. She occupies "ardha" half his body. Her talva is clearly defined. The interpretation in term yoga is as follows the milky ocean referred to be t. as the Tope, "Kula Kundaliri". The Meru Mounta the backbone. When the depths of the mir undesiTable attributes that hawe been forced in LC thc Sadharia will be dredged up. This is the poisol form of the preceptor (Guru), in his infinite grace, the devotee by holding it in his throat. Another "Vidya-vidya Swaroopini" the one in enlighte Another name, "Wypiri" also details Her as the Siva is a combination of Sa + Ee + Wa. If the bi will read as Sava, a corpse. In fact th "Parchip reta sa raseeria". This I means that She pre Lye, Thirdhuria and Augraha". She, who crea gives the grace to the devotees. She can only per biunity, namely Ardhana reeswara.5a. Description him as, "Dhakshina" the one on the right side, Un Ilanifested. The One on the left is described as,
In another work, attributed to Sage Hayag riva the the Lalithic Scha Sri III (Imam to the great Sage Agézsi reflect in spirit and essence the philosophy of the Gruhes vari. She who is the power, Easwary, in t name that addresses her as, "Karmie Swara Procarria life of Kaneswara.sh The fore going clearly estab feminine aspect of the divine A significant mentic father principle as the divine is found in the Taitre mother as godhead and the father as godhead. It is paternal and maternal principles is given in the tex Work nor Inally attributed to the first Sharikarachar verse, "Siva,Shukiyayukta Prabha Vidhurr..." where not united with the Devi.6. This is further reflected Purtaru, "The Parab rahv Frar (the transcendental es who are the womb and scc.d respcctively of the uni
33

ra in one’s Seadlar la or entiated bliss (meaning Iki (I Swaroopini". She fest and that which is ninth name is, "Siva. hilosophy behind the t0 as "Sri Kardrh : one who has poison in 'es to denotic that which eTThally auspicious Onc, e churning of the milky e the Ardharzarees Warca Is of Colle of the foTTIIS Of he Ilind, the Snake used in is the spinal chord or 1d arc chu IIncid, many the background during 1. Si ' eTibodied in the intervenes and protects na Ime describes Her as. Sthapathi's inment and ignorance. Rep Tesen taip II Inc who is spread over all of creation. The word jakshar Ele is removed fron he word then Sv. Le Sahasra Fiala refers to the ultimate as, sides over the five-fold function of "Sristi. Stithi. tes, protects, dissolves, veils the grace and finally form these in her manifestation as a male/female s of the Dhakshinamurthy aspect of Siva detail being, "Amirthi" the one without for In or the "Vari. Devi" the Imanifested,
horsefaced cimbodiincint of Vishnu, (who taught y( ), the Sri Lalitha Trisari, there are names that Ardh (Eric reeswar as a deity, Kaneswara 1e house of Kames warz, Silva. There is also a di". The meaning is that she is the basis for the lishes the equality and importance of the In of the unity of the mother principle and the yopanishad, which enjoins the seeker to treat the
to be noted that equal importance to both the t,5c A similar sentiment is expressed in the great ya, the Soundarya Lahari. In the very first hic says that Siva cannot even move if he were in the description of the deity in the Bhagavatha sence), He / She is the lord of Shaksi and Sivu, Verse and who, like a spider, forms it in his

Page 53
Sport, through the agency of Shakti and Siva, (wh preserved and re-absorbed".7
The symbolis II of the deity, expressed iconograp even the totality of His malc/female bi-unity, Sul androgynous form which, denotes the inseparabil Creation in the World. The same notion is convey symbolism attaches Lo the Aradh ar cu rees wara aspe the cosmic Purusha and Prakri, as well as perso) Brah an in his Yogeswara aspect. From the phil represents the creative union of the active and pas represem Led as fire, The de VOLITer, while the femal deity is then the embodiment of the cosmic sacrif of opposites the Siva and the Devi are thought of the pairs of opposites are portrayed with a scemir exclusively allegorical,9
The many philosophers of history, the contempor reflecting on iconographic and textual sources se Siva. In his book, "The Love of God according to Clarendon press, ) writes, "Since the whole unive all belong to Siva and Devi. He furthers writes, "I are reconcilcd all opposites".9ain fact where Siva
WCNTds of a con temporary Writer Frank Morales w God necessarily entails the veneration of the God are, as such, mutually dependent upon one anothe Georg Feuerstein, (1998), says, "Hindu Iconograp th Tee di Tensional form the zero-dimensional rela aspect of God Worshipped as Devi). Obviously th between Sive and Shakti, which is a seamless con and the same reality. Even the term Polarity does accurately. A Some what more fitting analogy wo When viewed fron a certain angle and another in
In Sri Vidya, my own tradition of the worship of A radh ar caree Swara, there is a strong connotation present. In the Tantras and teachings of the Worship of the Sri Chakra, the celestial abode ( Sentiment is felt and experienced as the sadhana to behold the primal couple engendering personifying the divine essence in its productive fruitful sclf-rcf lcction. In the, "shad Chak Amritananda, the Nuclear Scientist turned Yogi : is brought up through the system of Chakra, combinations of the seed syllables found in them.

O are one with himself), the universe is thus
hically and textually, is that Godhead is beyond In med-up as, "A gentle (sounty) aspect of Siva in ily of all Inalc and felnale forms, the cause of ed by the linga emerging from the yoni. Much :ct, which denotes the Sanikya dual principle of nifying the abstract. Vedan sic principle of osophical point of view this composite form ssive principles. The male principle is also 2 principlc is Soria, the devoured offering. The ice, the image of the universe's. In the other pairs as the earth and the sky. In the Hindu tradition gly intense dose of eroticis.In and all the forms are
ary Ones and the many scholars of Hinduism, 2m understandably indebted to this bi-unity of
Saiva Siddhanta", M. Dhavamony (Oxford at the Tse is male and female (Lillinga and is thriliiga) In himself Siva possesses a double nature in which is Wenerated the Devi is venerated too. In the Ties in the World Wide-web site. "Weneration of dess. They are two aspects of the same being and :I.10. In his book, "Tantra the path of Ecstasy", hers have made Various attempts to depict in tionship between Siva and Shakti, (the maternal is is only an imperfect depiction of the union tinuity of Consciousness and Power within one
not describe this transcendental situation puld be that of a hologram that yields one image age when viewed differently"I1
thic Devi, hic half of the
of the erotic sentiment 2. Tarn tras, detailing the f the Mother, the erotic progresses. Here, we are the spheres of being, aspect, and polarized for Ira Jaapar?" taught by and my Guru, the power s with the chanting of
Siwa Shakti Samarasyam

Page 54
seated on the left thigh of Siva, is turning towar the father and nother of the Cosmos. 12
In Mantra sa si Ta or the science of mantras, the in Sri Widya. This is the Maart ra, Hiririr. A combina for Haura for Sivri, Eem is for the Delvi (Ee 777 is cal union between Sive and the Devi. H+ R2+Eer77 Kurchcha Bhja. The play of this mahuan Ira il ones from the Chola period, whether they are of: marvelous balance between the dyna IInisIIn of IIna serene, static repose of cternal being" is
In spite of the prepond tradition supporting th connection between Si so II het hing quite differ and Taditional import: apparent throughout hi feminile half, Imeant ti beinganother, "Poirivé, impossible to co II e ac main dcity, with the ic due to the fact that it is Si ve layern. Nonethele the Ard Frees M(II F
SEA Il CLI Ill S.
It is Iny opinion that th infusion of the feminiT worship had the effect the Scivites. The situa of foreign philosophie; the stage for a puritanical style of worship and re the periphery of the rituals in temples. The sixty-four Ian tras are written in thic form of texts have sometimes been called the fifth Veda. (antras have received poor treatment from the pre mainly because thic tantric way of worship is ope Without bias, regardless of the age, sex, caste, cre Telegated to second class status mainly due to the rituals and exclusive use of later againic cxts, or only access to temples. Along these lines I have Ardhana rees wara in the Saiva temples and the pl incscapable and paradoxical fact Tepeatedly prese Women in Saivaisi, something which has reduce
 

d Him and locking Him in the eternal embrace of
(I77 frica for the Ardht Eric Tree Swart is at the heart of tion of the Bijaks la reas: Ha, Ra. Ir Tad Eer72. Hal is led Shakti Prarava) Ra is for Agni, the fire of the produces the mantra that is also called the n the Ardhartcarees ware sculptures, especially the stone or of Inctal, " produces an ultimate, Inifestation-process- constant evolution, and the
erance of evidence within iconography, text and e dual nature of the divine and the iTeVocable va and Devi, the reality of practice expresses ent. It should be evident that Lexual, iconographical ince for the biunity of Siva has been readily istory, but has been omitted by design. The o be equal and opposite, has been relegated to ir Devic" par of he retinue in Sivilays. I is Toss any tellple where the Ardhatic rees were is the onographical image placed in the sanctum. This is 5 not agarnically correct to install a figure ina SS, the Sivailinguin itself-in fact a representation of helle of Siva shakti Sara raisy - is found in thc
Le obvious erotic sentiment displayed by the le aspect into the otherWisc masculine based
of unsettling the practitioners and thc priests of tion has been further compounded by the influence s makingin roads into the Saivaite mindset, setting legating deities such as the Aradh ar a rees waar to
con WcTsations between Siva and the Devi. These In spite of their authenticity and antiquity the *ists and pundits performing the temple rituals in - in theory but not always in practice - to all ed or national origin. The tan tras have been ir disuse as textual sources in Saivaite temple
Suktas from the Vedas, which upheld the males found through researching the place of the hilosophy associated with this deity, an 2nting itself, that of marginalizing the role of 'd their role in temples to a minimum.

Page 55
Suspicions of the puri Devi, because some of further croded the plac philosophy of the Ard, Without question. It is Illainstream, the role of Illy opinion that this ca and historical place of
\ r'(dar la reeswara
Il T \, itapi II:atih: Raco. Elerriery iria criography, Jr. 2. K.S.Suhramanya Sastry, Kasvup: Sipi Sartra, T.M., M. Library ter * 1." (ipinlhi Kadı. Eferlenir fır Hırılı l'ETrography. L'E11 port. Il Jr 4. Cllailliäly:Ilaria. Sri CI:rII: opérfà l'ordéo 37' roll FIF 1992 5. Si illi hi Sah:Isrra mam liisirlarisapiirIrlar 54. “Fil ılıIhı: Sahisrarlamını போரrr 5b. Sri Lalitha Thrisali Efrairiandapurnal 5c. Chandrastick Lrendra TAI ir revirapriri ishTa' f. 'll Shankara Sairsirullitri
7. T.A., (iip initha Rail. Elenier of 'firlfri '''first grupsi yo La., 8, Vijayanand Tripathi. IevII Tra SIIrgu I ,2 9. Heinrich Winnirner. Sierre Aspects of TirTie in Juridian Ari, Friarra ' 'il. M. Havanony. The Layer Grid /l/{{'r dirig i'r 37 i wici Siaid, prif. Y gŵr 10. I’r link. Ma'rrialaes Awyr rhirfiel', 'gwisgi, II, tiei:rg Feuerstein Trifra Ilie Path of f::rigs' 1998 12. Arriritainianua SRF CHARRA PEN JA || 1989 Sori Fijiris:FKari PeelIII R. 13. S.I. Sall FiliarTim hiri hoy Erdiffigur, Harraldhook of the Malre) ; (irrver rirent lfe.
36
 

of the texts (Tantras) detailing the worship of the hem are decidedly to the left of the center have of women in the temples and the rituals. The in a reeswara places the genders on equal terms ine that greater efforts be made to restore to the the Devi and her embodiments on the planet. It is be done by fully understanding the philosophy his deity in Saivaism,
أباطيليا لم التي لم يلي y
Society of Orientil Art. 1973
golfo for N''
er fri . Malrat 3 % fi-4

Page 56
[[[[[[[r[r|r|r|r|r
 

|
민
目
e
I
코
厄厄厄厄厄
卫厄厄厄厄厄厄凸回
Gee

Page 57
essibBf Lண்டைக்காலத்தில் மலக்குகைகளிலும் கா தத்துவ ஞானத்தை பாமரர் தெளியும்படி, ரிஉரி புராணக்கதைகள். இவ்வாறு எழுந்ததே மும்மூ படைத்தலுக்கு ப்ரம்மாவாகவும், காத்தலுக்கு 6 அதிபதிகளாக்கி, கர்ணபரம்பரையாக வந்த இ தர்மிகளின் மனத்திலும் குழப்பத்தை ஏற்படுத் மும்மூர்த்தித்தத்துவம், தயாள ஸ்வரூபியான எண்மனதைப்பெரிதும் குழப்பியது.
சிவபெருமானின் தனிப்பரம்பொருள் தத்துவ தன்மையை, அதாவது தாய்மையைச்சேர்த்து விரும்புகிறேன். இத்தன்மை சிவத்தைத்தெளி ஒன்றாகிப் பலவாகிய இறைவனிலிருந்துவே என்பதாம். இத்தன்மையை ஆணித்தரமாக சி; சிவனே அர்த்தநாரீஸ்வரராக வடித்துள்ளன.
இப்போது காணப்படும் அர்த்தநாரீஸ்வர சிற். படிப்படியாக வளர்ச்சியடைந்தவை என்று நம் அர்த்தநாரீஸ்வர சிற்பங்களும், இறைபொருள் உணர்த்துபவையாயிருந்தாலும், இவற்றுள் சி தென்னாட்டிலுள்ள, நன்கு பாதுகாக்கப்பட்ட அர்த்தநாரீஸ்வர சிற்பங்கள் சோழர்காலத்துக் திருச்சென்னம்பாடி கோயிலிலுள்ள அர்த்தநா மந்தகாசம் குறைந்த நிலபோலத்தோன்றினா நந்திவாஹனத்தின்மீது சாய்ந்தபடி தோன்றும் திராவிட சிற்ப சாஸ்திர முறைப்படி இச்சிலக கொண்ட லலித நிலயில் - காணப்படுகின்றன எழுபத்தி இரண்டாவது பாடலத்தில், அர்த்தந நிலயிலும் இடக்கால் குஞ்சித நிலயிலும், இர கூடியதாகவும் அமைய வேண்டும் என்று குறி விதிப்படி, மூன்று கைகளுடன்கூடிய அர்த்தந உச்சகட்டத்தையெட்டிய தஞ்சையில், பத்தாம் காணப்படுகின்றன. முக்கரப்படைப்புக்கள் ம உற்பத்தியாகியிருக்கலாம். பாண்டிய மன்னன் மாலேக்கும், தேவிமகளாக அவதரித்து, சிவடெ மணந்ததாகக்கூறும் புராணக்கதை உள்ளது. இரு கைகளுடனும் வலப்பாகம் தெய்வாம்ஸம கரங்களுள்ளதாகவும், அதாவது மூன்றுகரங்க அர்த்தநாரீஸ்வரரைப்பற்றிய மேலதிக வர்ண ஸப்ரபேத ஆகமம், காரண ஆகமம், சில்பரத்ை
37

ரீஸ்வரர்
நகளிலும் கருந்தவப்பயனால் தாம் பெற்ற களும், முனிவர்களும் போதித்தவையே ர்த்திப்பேதம். ஒருவனான இறைசக்தியை பிஆர்ணுவாகவும், அழித்தலுக்கு சிவனாகவும் க்கதைகள், என்மனத்திலும், பல ஸநாதன தியுள்ளது எல்லாவற்றிற்கும் மேலாக சிவனே, அகோரமூர்த்தியாக சித்தரிப்பது
$தை விவரிக்குமுகமாக, சக்தியாகிய பெண் எனக்குத்தெரிந்த விதத்தில் விளக்க ய முக்கிய அம்சமாகிறது. அதாவது, றுபட்டதல்ல - வேறுபடவும் முடியாது - ந்தரிக்கும் சமய நூல்களும் சிற்பங்களும்
பங்கள் ஏழாம்நூற்றண்டிற்குப்பின் பப்படுகின்றது. பொதுவாக எல்லா ரின் இருபால் (ஆண் / பெண் ) தன்மையை று பேதங்கள் காணப்படுகின்றன. நிலயில் இப்பொழுது காணப்படும் குரியன. தமிழ்நாட்டிலுள்ள ரீஸ்வர சொரூபம், ஆண்/ பெண் முகம், லும் அருட்காகஷம் மிககதாய் விளங்குகின்றது.
சில, அங்க அழகுடன்சோபிக்கின்றது. ள் திரிபங்க வடிவில் - மூன்று வளவுகள் 1. கடியபரின் சிற்ப சாஸ்திர விதியில், ாரீஸ்வர சில ரூபத்தின் வலக்கால் ஸாஸ்தித "ண்டு,நான்கு அல்லது ஆறு கைகளுடன் பிடுகின்றது. எனினும் ஸப்ரபேதாகம ாரீஸ்வர சிற்பங்கள், சோழர் கலாச்சாரம் நூற்றண்டிற்குரியவையாக துரையூரீமீனாகழிஸந்தரேஸ்வரர் கதையால் மலயத்வஜனுக்கும் ராணி காஞ்சன ருமான சுந்தரேஸ்வரராக இடப்பாகம் மானிட உருவாக, ஜீவாத்மாவாக, ாக, பரமாத்மா ரூபமாக நான்கு ளுடைய தெய்வமாகவும் திகழ்கின்றது. கைள், அம்ஸ்பேத ஆகமம், காமிக ஆகமம், ம் ஆகியவற்றில் காணப்படுகின்றன3.

Page 58
அர்த்தநாரீஸ்வர உருவில் வெளிப்படையாக 6 கண்ணுக்குத்தெரியாத விதங்களிலும் புலப்பழு படைப்பதற்கு, நிலத்திலிருந்து அகழ்ந்தெடுக் ரஸாயனம்,பெளதிகம்,நாதம் ஆகியவற்றைக் சிற்பிகள், ஸங்கீத ஸ்வரஸ்தானங்களாகிய, ச கொண்ட கற்களினால் ஆண் மூர்த்தங்களேயும் பொதுப்பால் - அர்த்தநாரீஸ்வரர் - போன்ற சி ஒலியுடைய கற்களினால் பெண் உருவங்களே
அர்த்தநாரீஸ்வர சிற்பத்தில் ஒன்றப் பலவாய் மிளிர்வதுபோல, தனிப்பட்ட ஆண் / பெண் வ வெளிப்பருகின்றன. ஆண்தன்மையை வெளி 6Lanj6DanU67 (Testostorone) 6.60856 வெளிப்பருத்தும் புரதமாகிய எளப்ர்ரோஜனி (t இருபாற்தன்மைகளும் ஒருவரிடத்திலிருப்பது தனிப்பட்ட சுபாவங்களே சுமுகமாக்கி, சமநில சிற்பம் நிஸ்சலம் 1 சலனம், அகோரம் / சாந்த தேவியுடன் கூடிய இடப்பாகத்தில், ஸ்ருஆர்டி, புரிந்து கொண்டு பிரபஞ்சத்தின் தோற்றத்தை
இதுவரை அர்த்தநாரீஸ்வரர் சம்பந்தப்பட்ட சி சமய இலக்கியங்களே நோக்குங்கால், சிவசக்தி ஆயிரநாமஸ்மரணமாகியதும், தன்னிகரில்லா பரிணமிக்கின்றதுமான ஜீ லலிதா ஸஹஸ்ரநா உள்ளத்தின் ஆழத்தில் ஸாதன செய்யவேண் ப்ரம்ஹாண்ட புராணத்தின் உத்தர பகுதியில் சைதன்ய குகமப்ரியாஎன்று விளிக்கப்படுகி இத்தன்மையை பரிசுத்த அனுபவமென்று கெ பஞ்சேந்திரிய நீக்கம் பெற்று, ஆன்மீக ஸாத அனுபவமென்பது பொருள். மற்றுமொரு நாமம் என்பதாகும்.இது வெளிப்பட்ட தன்மையையும் சக்தி ஐக்யருபிணிஎன்பது தொள்ளாயிரத்து அர்த்தநாரீஸ்வரரை முழுமுதற்கடவுளாகப் பா சிவசக்தியைக்யத்தில் சிவன் வேறு சக்திவே இன்னும் பரீகண்டார்த்த சரிணிஎன்பது வி ஜீ என்பது சமய நூல்களில் மங்கலத்தையும் பொருள்படுகிறது. யோகமுறைகள், பாற்கடல் முதுகெலும்பாகவும், பாம்பை குல குண்டலினி ஊடுருவும் பொழுது, சாதனயால் வெளிப்பரு விஷமாக எண்ணப்பட்டன. இவ்விடித்தைக வந்து ஆட்கொண்டு, தன்கண்டத்திலடக்கி அ எப்வருபிணிஎன்ற மற்றேர் நாமம் அறிவு அ
38

விளங்கும் ஆண் / பெண் தத்துவம்
வதுண்டுகோயிற் தெய்வத்திருமேனிகளே கப்பட்ட கருங்கற்பாறைகளை-நிறம், கொண்டு ஆய்ந்து எடுப்பார்கள். திராவிட ட்ஜமம், ரிடிபர், காந்தாரசப்தங்கள் , மத்யம ஒலியுடைய கற்களினால் ம்பங்களயும், பஞ்சம, தைவத, நிஷாத பும் வடிப்பர்.4
, ஆண் / பெண் போன்ற தத்துவங்கள் பர்க்கத்தின் ஒற்றுமை வேற்றுமைகளும் ப்பருத்தும் புரதவகையாகிய ரிடத்தும், பெண் தன்மையை sேtrogen) ஆண்களிடத்தும் காணப்படுவதால், து தெளிவாகும்.இந்தப்புரதங்களின் சேர்க்கை, பட உதவுகிறது. எனவே அர்த்தநாரீஸ்வர ம் போன்றத்வைத தன்மைகளே உள்ளடக்கி, ஸ்திதி, ஸம்ஹாரம் போன்ற முத்தொழிலயும் யே ப்ரதிபலிக்கின்றது.
ற்பங்களே ஆராய்ந்தோம். இது சம்பந்தப்பட்ட தி ஐக்யத்தையே ஸாராம்ஸமாகப்போற்றும் ததும், மந்திரசாஸ்திரத்தில் மகுடம்போல் மம் நினேவிற்கு வருகிறது. ரஹஸ்யமென்றல், டியது என்று பொருள்படுகின்றது. உள்ள இந்த ஸஹஸ்ரநாமத்தில் தேவி ருள். சிவசக்திஸாமரஸ்யம் என்னும் ாள்ளலாம். மானுட புத்திக்கு அப்பாற்பட்டு னயால், அத்வைத பாவம் எய்தும்போது பெறும்
வியக்தாவியத்த எப்வருபிணி ம் வெளிப்படா தன்மையையும் குறிக்கும். சிவ
தொன்னூற்றொன்பதாம் நாமம் இது விக்கும் தத்துவத்தைக்காட்டுகிறது. றல்ல என்பதை இது குறிப்பிடுகிறது.5 பிடமுண்ட கண்டனின் பாகமானதை குறிக்கும். விஷத்தையும் குறிக்கும் சொல்லாக ல மனதாகவும்,மேரு மலயை
சக்தியாகவும் விளக்கின. மனதின் ஆழத்தை ம் அநாவசியமான எண்ணக்கோர்வைகளே ருணாமூர்த்தியான இறைவனே, குருவாக டியாரைக்காக்கின்றன்.வித்யா அவித்யா றிவின்மை என்ற தன்மைகளிலுள்ளவள்

Page 59
என்று பொருள்படுகின்றது.வியாயினிஎன்ற இருப்பவள் என்று பொருள்படுகிறது. சிவ சொற்தொடரின் கூட்டாகின்றது. ஈ என்பது சிவ விலிருந்து ஈ ஐ எடுத்து விட்டால், சில ஸஹஸ்ரநாமத்தில் தேவி பஞ்சப்ரேதானபனாக லயம், திரோதானம், அநுக்ரஹம் என்னும் பஞ் அதிபதியாகத்திகழ்கிறள் என்பது குறிப்பிடத் அமைப்பில் தகரினஎன்பது வலது பாகத்தில் நிச்சலனத்தையும், இடது பாகத்தில் வாமதே சலனத்தையும் குறிக்கும்.
மற்றும், யூரீஹயக்ரீவர் யூரீ லலிதா ஸஹஸ்ரநா உபதேஸித்தபின் அவரின் வேண்டுகோளுக்கி அதில் வரும் நாமங்களிலும் அர்த்தநாரீஸ்வர உதாரணமாக காமேயன்வர க்ருகேஸ்வரி, காே ஈஸ்வரியாகவும், காமேபர்வரப்ராணநாடி, காமேஸ்வரனாகிய சி விளங்குவதைக்குறிப்பிடுகிறர்கb, தைத்ரேய ஆதாரத்தை பரத்துவமாகக்கொண்டு, சமத்து ஆதிசங்கரரின் ஸௌந்தர்ய லகரியில் சிவச முதல் ஸ்லோகத்திலேயே சக்தியல்லால் சிவ நோக்கற்பாலது.8 மேலும் பாகவதபுராணத்தில் தன் வயிற்றில், வலயின் உற்பத்தியைக்கொ சிவன் வித்தாகவும் ஒன்றிணந்து ப்ரபஞ்சத் ஐக்யமாகிவிடுவதைக்குறிப்பிருகிறது.7
சிற்பங்களும், சமய இலக்கியங்களும், சிவ / பராபரத்துவத்தை உணர்த்துமுகமாக, சிவத் மூர்த்தமாக்கி, பிளவுற்ற தன்மையால் ஸ்ரு2 யோனி தாத்பர்யத்திலும், அர்த்தநாரீஸ்வரத முறையாக ஐக்யத்தையே வெளிப்பருத்துகின் ப்ரக்ருதி பிரபஞ்சமாய் விரிந்து, ப்ரம்மத்தின் தத்துவமுகமாக நோக்கின் நிச்சலன சலன ஆண், புசிக்கும் அக்னியானால், பெண் புசிக் எதிர்முகமானவற்றுள், தேவிபூமியாகவும், சி எமது ஸநாதன ஸம்ப்ரதாயத்தினடிப்படையி இரட்டைத்தொகுப்புக்களே ஏற்படுத்திடினும்,
பல தத்துவஞானிகளும், ஸநாதனதர்ம பண் ஆராய்ந்து வெளியிட்ட கூற்றுக்கள்-சிலவற்ை பிரபஞ்சமே ஆண், பெண் தன்மையதாயின், சிவன் த்வைதத்தன்மையராதலின் எல்லா எ சிவத்யானத்தில் சக்தியும் தியானிக்கப்படுகி

நாமம் எங்கும் நிறைந்து வியாபகமாகி என்ற பதம் ச* ஈ சீ வ என்கின்ற சக்தி ப்ரணவம் என்று அழைக்கப்படுகிறது. ப, சவ என்று ஆகிவிடுகிறது. மீனாஎன்றும் பெயர்பெற்று ஸ்ருஷ்டி, ஸ்திதி, சக்ருத்தியங்களுக்கும் தக்கது.கே சிவனின் தகடிணாமூர்த்தி மிருக்கும், அமூர்த்தம் என்னும் வியினால் ஏற்பட்ட படைப்பின்
மத்தை அகத்தியமஹாமுனிவருக்கு ணங்கியூரீ லலிதாத்ரிசதியை உபதேஸித்தார். தத்வஸாரத்தையே குறிப்பிருகிறர். மஸ்வரனாகிய சிவத்தின் வீட்டிலிருக்கும்
kshuğ5ğ6lgpass)Lulu 9 düymğöTg|LOPT856şıb
உபநிஷத்தில் தந்தை / தாய் இணந்த மூல வநிலயில் வைத்தல் போற்றத்தக்கதாகும்.sc த்தியாயுக்த ப்ரபவிதும். என்று ஆரம்பிக்கும் மசையாது என்ற கருத்திருப்பது ) பரப்ரம்ஹம் என்பதின் ஸாராம்ஸம், சிலந்தி ண்டுள்ளதுபோல, சக்தி கருப்பையாகவும், தைத் தோற்றுவித்து, காத்து, அழித்து
சக்தி ஐக்யத்திற்கப்பாற்பட்ட தை ஸௌம்யமூர்த்தமாக்கி, அதாவது சாந்த ர்டி ஏற்படுவதாக குறிக்கின்றன. இலிங்க ! த்வத்தைக்கடைப்பிடித்து ஸாங்க்கிய ன்றன. இவ்வைக்கியத்தினால் புருஷ / யோகேஸ்வர நில உணரப்படுகிறது. இனப்பால், ஸ்ருஷ்டி ஏற்படும் எனக்கொள்க. கப்படும் ஸோமம் ஆகிருள். மற்றுஞ்சில
ல் சில சமயம் பாலியல் அடிப்படையில்
அவையாவும் ஒட்ருவமைகளே.9
டிதர்களும், சமய நூல்களயும், சிற்பங்களயும் றப்பார்ப்போம். எம்.தவமணி என்பவர் ஸர்வமும் சிவனிலும் தேவயிலும் அடக்கம். திர்த்தன்மைகளும் அவருளடக்கம்.98 ருள். கடவுளத்தியானிக்கும் போதுதேவியும்

Page 60
பிரார்த்திக்கப்படுகிறள் ஏனெனின் அது ஒன்று என்று ப்ராங்க் மொராலஸ் என்ற அறிஞர் எழுது (Tantra the Path of Ecstasy) Flou flipsissir வடித்தாலும், ஆதியந்தமில்லா இவ்வாத்ம அமூர் ப்ரம்மத்தை, வெளிநிழல் (Hologram) என்கின் கோணத்திற்கேற்ப உருவம் வேறுபடும் என்று ஒ
என்னுடைய ஸம்ப்ரதாயமான யூஜீவித்யாவில், ே சக்ரநிவாசினியாய், சுத்தசிவத்தினின்றும் வேறு அநுபவமாகிருள். இவ்வனுபவத்தில் ஸ்ருஷ்டித் ஆக்கநிலயில் தொழிற்படுவதை உணரமுடிகிற பின்பு யோகியானவரும், என் குரு நாதருமாகிய சக்கர ஜபத்தில், உடலிலுள்ள மூலசக்தியை இடி பீஜாகூடிரக்கோர்வைகளின் மூலம் எழச்செய்யும் தொடைமீது வீற்றிருக்கும் தேவி, அவரை நோ இனத்து, பிரபஞ்சத்தின் பிதா மாதாவாக எழு ஏற்படுகிறது.12
மந்த்ர சாஸ்திரத்தில், அர்த்தநாரீஸ்வர ஸ்வரூட நாயகமானது. இது ஹர்ரிம் எனும் மந்திரமாகும். கூட்டிலே உதித்தது. ஹ என்பது ஹர அல்லது அல்லது சக்திப் ப்ரணவம் என்றும், சிவசக்தியி பீஜமுமாகிறது. ஹ *ர* ஈம் இணந்து கூர்ச்ச உருப்பெறுகிறது. கல்லாலோ, உலோகத்தினாே மேற்கூறிய மந்திரத்தின் லீல, மாற்றம், நிர்மல சமநிலப்படுத்திக்காட்டுகிறது.13
சிவசக்திஸாமரஸ்யத்திற்கு சரித்திரம், சிற்பம், சான்றுகள் பலவாயினும், நடைமுறையில் இது சரிபாதியான தேவி சிவாலயங்களில் ஒரு பரிவு அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. எந்தச் கர்பக்ருஹத்தில் ஸ்தாபிக்கப்பட்டிருப்பதைக் க சிவலிங்கத்திருமேனியைத்தவிர மூலஸ்தானத் முடியாதென்பதே இதற்குக் காரணம்.எனினும்
சிவலிங்கத்திருமேனி சிவாலயங்களில் கர்ப்ப எனது ஐயப்பாடு என்னவெனில், பாலியல் ரஸ சேர்க்கை சைவ குருமாரை நில குலேய வைத் ஊடுருவலினால், பரசமயங்களின் சுத்தபக்தி அர்த்தநாரீஸ்வரர் போன்ற மூர்த்திகளே பரிவார
அறுபத்தி நான்கு தந்திரங்கள், சிவனுக்கும் தே அமைந்து ஐந்தாம் வேதம் என்று கறப்படுகின் தெளிவான போதிலும், ஜாதி,சமய, பேத விதிக
40

டனொன்ருக வியாபித்த தனிப்பொருளே, கிறர்.10 ஜோர்ஜ் ப்யூவர்ஸ்டைன் என்பவர் சிவ / சக்தி இணவை முப்பரிமாணத்தில் த்தத்தை சித்தரிக்க முடியாது என்கிறர். ற விஞ்ஞான சித்திரமூலம், ருவாறு விளக்கலாம்.11
தவிஸ்ருங்காரரஸமிக்கவளாய் பூரீ | படாதவளப், ஸாதகனின் தொழில் புரியும் பிரிவற்ற, ஆதித்தம்பதிகள் து. முன்பு அணுசக்திவிஞ்ஞானியாகவிருந்து பயூரீ அமிர்தானந்தா அவர்கள் கற்பித்த அடிட் ட் சக்கரங்களினூடாக,
போது, காமேஸ்வரராகிய சிவத்தின் இடது ந்கித்திரும்பி, அவரை நித்திய அணப்பில் ந்தருளி, சூகழ்மத்தோற்றந்தரும் உணர்வு
மான மந்திரம் யூரீவித்யையின் நரு ஹ - ர - ஈம் என்ற பீஜாகழரங்களின் சிவமென்றும், ஈம் என்பது ஈசுடிணம் ன் ஒருங்கிணப்பு, ரளன்கின்ற அக்னி ஜம் என்னும் மேற்படி மந்திரம், லா ஆன சோழர்காலத்து விக்ரஹங்களில் ம், நிஸ்ச்சலம் என்பவற்றின் விகாரங்களை
இலக்கியம், பாரம்பர்யம் ஆகியவற்றில் தவிர்க்கப்படுவதை அவதானிக்கலாம். சம, ாரமூர்த்தமாக ஆக்கப்பட்டிருப்பதை :கோயிலிலும் அர்த்தநாரீஸ்வரமூர்த்தம் ாணமுடியாது. சிவாகமங்களின் படி தில் வேறேர் மூர்த்தமும் ஸ்தாபிக்க அர்த்தநாரீஸ்வர தத்வத்தைப் பிரதிபலிக்கும் க்ருஹங்களில் காணப்படுகிறது. த்தை உற்பத்தி செய்யும், சக்தி வழிபாட்டின் ததோ என்பதாகும். இத்தோடு அந்நியரின் நிலப்பாடுகளின் நுழைவும் மூர்த்தங்களக்கினவோ?
நவிக்கும் இடைப்பட்ட சம்பாஷண வடிவில்
றன. இவற்றின் தொண்மையும், உண்மையும் ளுக்கு (சாஸ்திரமரபேயானாலும்

Page 61
நடைமுறையிலல்ல) அப்பாற்பட்டவையாயி தந்திரவழிபாட்டை , சிவாலயங்களில் பாவி முறைகளில் தந்திரநூல்கள் புறக்கணிக்கப் வேதஸக்த்தங்களே ப்ரத்தியேகமாக பூஜைக இரண்டாந்தரத்திற்குத்தள்ளிவிட்டன. அர்த் ஆய்வுகளச்செய்யுங்கால் மீண்டும் மீண்டும் பெண்களின் செயற்பாடுகள், சைவாலயங்க தந்திரங்களிலுள்ள சில வழிபாட்டு முறைக சுத்தத்தன்மையில் ஐயுற்று, ஆலய ஆசாரங்க கட்டுப்பருத்தியிருப்பதாக தோன்றுகிறது.
அர்த்தநாரீஸ்வரதத்துவம், இருபால் சமத்து தேவியின்பிரதிநிதித்துவம் பெற்ற பூமகளிரும் கொடுக்கவேண்டிய காலம் வந்தாயிற்று இை தத்துவத்தையும், சரித்திர தாத்பர்யத்தையும் என்பதே என்னுடைய நிலப்பாடாகும்.
ஆய்வுக்குறிப்புக்கள் யாவும் ஆங்கில மூலத்தி ஆங்கிலத்தில் முதலாக எழுதிய இந்த ஆய்வு உதவியவர்களில் பூரீமதிகள் கொரீன், சாருல செல்வி ப்ரியா அவர்களுக்கு எனது மனமார்ந் குறுகிய காலத்தில் உதவிய எனது சகோதரி அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

ம் பண்டிதர்களும் புரோகிதர்களும் பதை தவிர்த்தனர். ஆலய வழிபாட்டு ட்டமை, பின்புதோன்றிய ஆகமங்கள், நக்குப்பாவித்தமை, அவற்றை ஒரு நநாரீஸ்வரரைப்பற்றிய ானது கவனத்தையீர்த்ததொன்று ரில் வெகுவாக குறைக்கப்பட்டிருப்பதேயாம். ர் இடதுசார்பாக இருப்பதாலும்,அவற்றின் ளில் பெண்களின் பங்களிப்பை மேலும்
பத்தை, வலியுறுத்துகிறது. அதனால் கும் மீண்டும் பிரதானத்துவம் தச்செயல்படுத்த அர்த்தநாரீஸ்வரரின் சைவர்கள் நன்கு தெளிய வேண்டும்
லுள்ளன. க்கு எனக்குப்பலவிதங்களிலும் 0. தா சவான்பூஜீஸதர்ஷன், ஜீகார்த்திக், தநன்றிகள். தமிழில் ஆக்கம் செய்து மிக ரீமதி ஸலோசுடிணா பரம்சோதி உரித்தாகுக.

Page 62
*
“சிறப்பு மலர்” - ஏழரவது உலக
IK OGTIK
The shortest of all the Meykanda Sastras, KOTIKKAVI, was composed by Umapaticivaccariyar around 1309 C.E. or calivakana cakaptam 1232. It consists of merely four stanzas of four lines each, the first stanza is in the kattalaik kaliittokai metre where as the rest are in the venpdi metre. Kotikkavi means flag and Kave means verse and means the poem of the flag.
Tradition has it that the author of KOTIKKAVI, Umapaticivam, who belonged to a group of Brahmins called tillaival antanar, was barred from entering the Temple of Nadarajah in Chidamparam because he had become the disciple of a non-Brahmin, Marainana Campantar. In face, Umapati was forced by his co-Brahmins to leave his native village and seek shelter somewhere else. He settled down eventually at Korravankuti.
It so happened that at the flag-hoisting festivities at the Tillai Temple, the flag could not be raised even though the Brahmins of the Temple tried their best to raise it. While the latter were struggling, a voice was heard: “Unless Umapati was present here, the flag would not go up'. The agitated Brahmins hurried to Umāpati and begged him to come to their assistance. Umapati complied with their request and composed the first verse of KOTIKKAVI at the chanting of which the flag of the Temple miraculously went up. The remaining three verses were composed later.
There exists an anonymous commentary in Tamil on KOTIKKAVI, which was published in the MEYKANTA CATTIRAM PATINANKU, edited and published with commentaries by Kāñci Nākalinka (Nākalinka Mutaliyar) in 1897.
“Special Edition” Seventh World
4

சைவ மகாநாடு, கனடா. 1999.
KAVI
/2%
Prof. N. M. Saveri
In the short composition of KOTIKKAVI, Umapati attempts to express basic concept of Saiva Siddhanta regarding the three eternal realities: God, souls and matter. (The term matter is used here in a wide sense). In the first verse, the essential features of the soul and of matter are tersely expressed. In the second and third verses, the nature and qualities of God are touched upon. In the fourth verse, the utterance of and the meditation on the sacred syllables civayanama is proposed as a means of realizing the Absolute.
Verse 1. There is only one substratum both for light and darkness. If one dominates, the other conceals: however, darkness will not prevail. Though the wisdom or understanding, which radiates (enlightens) the life (soul) of the inner life (soul), is somewhat active, the soul is immersed in the threefold bondage. I hoist the flag in order that the soul might receive God’s grace.
substratum: itam in Tamil literally means place, locus and it connotes here soul or self
light: oli in Tamil and it connotes
wisdom or knowledge. darkness: irul in Tamil and connotes,
among others, ignorance. will not prevail: ataratu in Tamil and it can connote will not oppress, press, win, dominate or overwhelm.' life: uyir in Tamil, which is also
interchangeable with soul. understanding. Arivu in Tamil, may connote understanding gained by thinking
Saiva Conference, Canada 1999.
12

Page 63
radiates:
active:
immersed:
grace:
VerSe II
real:
ray.
eye:
*சிறப்பு மலர்” - ஏழரவது உல or experience, it also means wisdom. telikkum in Tamil means become clear, be certain, sprinkle. tikalntu in Tamil means be renowned kulikkum in Tamil means to bathe. arul in Tamil and it also means mercy, benevolence, favor, kindness.
What is really real? What is the ray of light? What is night? Oh the Gracious one! I hoist the flag at the temple entrance so that You, who sustain the entire world, might know it!
porul in Tamil and it connotes here the Supreme Being. poru. Herr it means God’s energy, namely Sakti. kan. Here it connotes the soul.
dark exterior: irulam veli. Here it connotes
night:
sustain:
VerseIII
sakala state, namely the bound or embodied state of the soul. iravu. Here it connotes the kevala State, namely the state of the soul without the instruments of knowledge and which is entirely immersed in ignorance (anava) a d characterized by non-activit . purava in `ar, nil and it means to preserve, tend and cherish. According tO the old commentar”. it connotes that God is units: with anava, karma and maya malas.
Let us contemplate Him, who cannot be comprehended either by word or mind, who is not affected by anything at any time, and whose nature is incomprehensible.
“Special Edition” Seventh Worl.

க சைவ மகாநாடு, கனடா, 1999.
Let this flag bring grace that signifies that He God is inseparably united with the discerning intelligence
not affected: takkatu in Tamil and it means >it does not strike, affect and influence.
discerning intelligence: piritu arivu
Verse IV Let the hoisting of the flag signify without reserve the meditation of the five letters, and the eight letters, and the six letters, and the four letters, and the very small letter and the big letter and the letter that is pronounced as well as the letter remains unspoken.
five letters: ci-va-ya-na-ma
eight letters: Om-am-aum-ci-va-ya-na-ma
six letters: on-na-ma-ci-vaya
small letter: pinceluttu and connotes va which
again connotes parāsakti.
big letter: peruveluttu and it connotes ci,
which in turn connotes civam.
pronounced: va and connotes Sakti.
unspoken: ci and it connotes Siva.
What do these verses convey about the nature of the three eternal realities?
The Supreme Being is really real (v.2.1) and hence indestructible and eternal. He is untouched by anything at anytime (v.3.1-2). Hence he never changes. He cannot be attained either by word or mind (v.3. 1) and he surpasses the comprehension of the intellect (v.3.2) Hence he is beyond our understanding. He is intimately and inseparably united with the sol (v.3.3). He, who is beyond knowledge,
I Saiva Conference, Canada 1999.
43

Page 64
*சிறப்பு மலர்” - ஏழரவது உ can, however, be mystically known and experienced by the proper recitation of the sacred syllables (V.4). Umapati may be said to reformulate in this poem the concept of civacat put forward by Meykantar." By this is meant that God is Being in itself which has the raison d’etre in itself. In other wards, God is absolute. This notion is reiterated by Arunanti when he
defines God as cit-cat. " in the words of Meykantar, even though God cannot be known by the intelligence ( arivu), he is within the
intelligence." Arunanti corroborates this by stating that God cannot be known either by religion or by Brahma or by Vishnu or by mind or by word or by logic." He further defines the Absolute as citcat
The reference to the “ray of light” or the energy of Siva may be said to reflect once again the doctrine of Sakti as the grace of Siva, both of which are inseparable." The reference to the inseparable presence of the Absolute in the intelligence is a formulation of the advaita doctrine enunciated clearly and forcefully in Meykanda Sastras'. Further, the author of KOTIKKAVI also uses almost the same words of Meykantar, kalattil takkatu', to express the idea of the unchangeability of the Supreme Being.
The nature of the soul or self is indicated very clearly in the first verse. The soul is substratum where light or wisdom and darknessor ignorance strive to hold sway. It is in a way a battleground between the grace of God and the evil of bondage. Once again, Umapati reiterates what Meykantar had already maintained.
In the words of Meykantar, the soul is that which knows the Real (sat) and the unreal (asat) and which is in union with both." The real and the unreal are the sources of wisdom and ignorance respectively. He also taught that ignorance (ananam), which is non-real (asat) was inherent in the soul from all eternity. Arunanti concurs with Meykantar when he
“Special Edition” Seventh World
4.

_6uᏏ 60ᎧᎴ Ꮟ)] tᏝéᏂIIfᏏfᎢᎶ, èᏏ60ll fᎢ . 1999.
states that the eternal soul is catacat and is united with both." It is because of this dual influence, the soul's nature is defined as atu atuvatal, namely that which takes on the qualities of that under whose influence it cones.
Umapati states clearly that even though the soul comes under the influence of both wisdom and ignorance, the latter will never completely overcome the soul.
Knowledge (arivu), in the thinking of Umapati, is present in the inner soul of the soul. In a way, knowledge (arivu) is the essence of the soul. If one were to explain this, one may state that the soul is naturally endowed with wisdom or knowledge, which is technically, called arulcakti and which is identified with the form or power of Siva. Another name for this would be Sivajnana."
The soul is immersed in the threefold bondage: ignorance (anava), deed (karma) and matter (mayd). The interrelation among these entities on the one hand, and the divine grace on the other determine the states of the soul: kevala, Sakala and suddha. When the soul is under the sway of anava and wisdom lies dormant, it is said to be in the state of kevala. Aptly Umapati calls this state iravu, namely night in which the soul is completely inactive and unconscious. When the soul completely comes under the influence of oli, namely wisdom or grace, it is said to be in the state of suddha. When it becomes endowed with a body and other instruments of knowledge and action and hence becomes active even though it is still under the spell of ignorance (anava), it is said to be in the state of Sakala (irulam veli)
Another term Umapati uses in the second verse to connote the soul is kan, namely the eye. The latter is the instrument of sight without which no perception is possible. Hence it is an apt term to convey the nature of the soul as that which belongs to the category of light and wisdom.
Saiva Conference, Canada 1999.
4

Page 65
In the third verse, the intelligence of the soul which was earlier described as the “light of the soul” is characterized as pirittarivu, namely the discursive reasoning. Thus, this is once again a reaffirmation of the Siddhanta doctrine that the soul is neither the self-existent being nor the a-conscious matter but a unique being which "knows one thing, and proceeding to know something else no longer knows the former” and which “knows according to that with which it identifies itself."
The soul is also in need of grace, arul, which may be obtained if one worships and implores the Lord of grace. The last line of the first and the third verses openly state this and the supplication for grace is also the purpose of hoisting the flag.
The special feature of Umapati’s presentation of the concept of the soul consists in the metaphor he uses: eye, light, darkness and night.
As far as the reference too the third entity called Bondage (pasa) is concerned, not much is mentioned. Umapati uses the term “triple impurity” and speaks of anava as darkness (v.l.. 1)
According to some, the term vaiyamelam used in the second verse refers to the world in so far as it is related to anava mala, karma and maya."
In the fourth verse, Umapati proposes an intense meditation (nencalutti - pressed down in the heart) of the sacred syllables. Out of all the sacred syllables, the important one is the Five Letters known as pancaksara ci-va-yana-ma. In fact, Meykantar prescribed in the Civanana Potam the reciting of the sacred Five Letters according to the rubric as a remedy to get rid of the habit of falling under the power of ignorance (vásana mala,“ Umäpati advocates not only an intense recital of the sacred syllables but also meditation on their deeper and mystical meanings. There are four
*சிறப்பு மலர்” - ஏழரவது
“Special Edition” Seventh World
4.

Ꭷ .6uéᏏ 60ᎧᎴᏮᎧ] lᏝᏰᏏfijbfIᏛS, èᏂ60ll , ifᏖ. 1999.
Saiva Conference, Canada 1999.
5
ways of pronouncing the sacred syllables: gross, subtle, versubtle and subtle-subtle. One has to be conscious of the nature of the five syllables when one uses the above practice.
ci stands for Siva
va stands for Sakti
ya stands for soul
na stands for the power of concealment
(tirötânam)
ma stands for impurity (malam)
The unceasing and conscious effort to utter and meditate upon the five sacred syllables will bring about a state in which Siva and Sakti will abide in the soul. This is the mystical union which the soul thirsts for. The process of this union may be stated as follows: The meditation should not stop at the syllables na and ma, which causes birth, but should reach the unspeakable syllable ci through the speakable va; the form and subtance of Siva and Sakti will then become imprinted on the soul.
One finds plenty of texts in the Meykanda Sastras such as Civanana Pötam,” Civanāna Cittiyār,’ Tirukkalirrupatiyār, Nencuvitututu' Civappirkacam' and the entire ninth chapter of Tiruvarutpayam, among others, which stress the necessity of reciting the five sacred syllables in order to attain liberation and the final blissful union with the Divine.
The following concluding observations may be relevant to an appreciation of this poem: No doctrine is systematically and philosophically proposed by Umapati. The entire poem is a spontaneous outpouring of Umapati’s inner feelings and emotions on the occasion of the hoisting of the flag ceremony at the Tillai Nadaraja Temple.
All the doctrinal aspects mentioned in this poem tally entirely with those expressed by other authors of the Meykanda Sastras.

Page 66
“சிறப்பு மலர்” - ஏழரவது உலக
Hoisting of the flag is a rich ritual carried out according to the agamic rules in almost all the temples at the beginning of a temple festival. Rituals performed at these ceremonies convey the ideas expressed in this
24 poem .
Certain terms and expressions used in this poem are very striking and expressive:
Oli for wisdom
Irul for impurity
Iravu for kevala
Veli forsakala
Telikkum arivu for knowledge enabling the soul
to come out of drowsiness
Tirimalate kulikkum uyir for soul immersed in
the threefold impurity
Foot Notes: 1) See Meykanta Cattitam, edited by Knaci Nākalinka Mutaliyār, Cennai 1897, p.8. 2) See Meykanta Cattirankal, p.232, Siddhanta Tradition’s Philosopher-Sages, p.58, V.Ponniah, the author of The Saiva Ssiddhanta Theory of Knowledge, rejects this miraculous story “ as a work of fertile imagination’. P.42 3) Dhavamony gives a slightly different
translation:
In one self reside both darkness and light. When O predominates, the other declines, but never is light fully obscured, Nanam, the life of the inner life, though shining a little, is sunk in the triple impurity, I hoist the flag so that the self may attain grace. See love of God according to Saiva Siddhanta, p.319. 4) see Meykanta Cattitam Patinānku, p25 5) Сivanana Pötam, sutra 6 6) Sutra -6 7) Civanana Potam sutra 6, atikaranam 2,
utarānam 4 8) Civanāna Cittiyar, avaiyatakkam, v.5;see
also Ibid, sutra 6, atikaranam .3,v.-1 9) Ibid, sutra .6
“Special Edition” Seventh World
4.(

60). F6 Lossgbf6, 5607 LIT. 1999.
10) Sutra 5,atikaranam 2, utaranam .3
11) Sutra 2,atikaranam 2,
12) Sutra . 1,atikaranam 2, utaranam .3
13) Sutra 7,atikaranam .3, polippurai.
14) Sutra 7,atikaranam 3, V. 1
15) See Dhavamony, op.cit.p.319
16) Civanana Potam, sutra 3, atikaranam . 1,
utāranam. 1; also atikaranam.6,utāranaml,
17) See Meykanta Cattirankal Patinānku p.2
18) Sutra 9, atikaranam 3
19) Ibid,
20) Ibid, v.2
21) V.25
22) V.9
23) V .91
24) Meykanta Cattirankal,p.232
Bibliography
Meykanta Cāttirankal, Caiva Cittāntat Turai, Cennai Palkalaik Kalakam, Cennai 1988.
Meykanta Cāttiram Patinanku edited by P. Ramanathapillai, Madras 1974
Meykanta Cattiram edited and published by Kānci Nakalinkan, Cennai 18
Love of God according to Saiva Siddhanta. A Study in the Mysticism and Theology of Saivism by Mariasusai Dhavamony, Oxford 1971.
Siddhanta Tradition’s Philosopher - Sages by N. M. Saveri, Jaffna1993.
Siva-gnana-Bödham. A Manual of Saiva Religious doctrine. Translated from the Tamil by Gordon Matthews, Oxford 1948.
Saiva Conference, Canada 1999.

Page 67
“சிறப்பு மலர்” - ஏழரவது உல
Saint Kumara (Guru Dasa Swamigal's words Shine forth as a veritable beacon light for us ali, e ver as ve stand bewildered by the prevailing exient of theological obduracy in this world engentidered hy a plethora ofah ytriuse metaphysicci expostulations that (tre bevonici the comprehension of the 'work a day' world for the Swamiji unraveled for us in clear terms the basic tenets of the vedic era, tenets that have been lying dormant for centuries in the past, practically lost in the Wilderness ay it were, obscured by a welter of routine rituals and hoisterous hanalities that oftentimes leave us confused rather than enlightered
We recount here the salient features of
his composition that evoke instant response and approbation fron all of us.
St. Kumaraguruda sa Swamiga, popularly known as Pamban Swamy is
foremost among the illustrious savants of
Southern India who imbibed the basic spirit of dedication truthfulness, devotion and generosity as the key element in the path towards an eternal life of heavenly Bliss. Coming as he did in recent times (1851-1929) he expounded the real import of the ancient Veddas, comparing notes with many a latter day treatise, emphasizing the relative significance of prayer and rituals, clarifying the hidden aspects in all spiritual revelation and laying down precise codes of conduct for us all, for all those that seek to redeem themselves from the trials and tribulations of this mundane existence. This Swamiji had mastered the essence of the Veddas, the upnishads, the agamas, the puranas and a whole range of
DARI POORANA A
“Special Edition” Seventh World
4

க சைவ மகாநாடு, கனடா, 1999.
NAN DA ROHAM
Dr. M. Kuppuswamy, New Delhi
philosophical expostulation down the ages in a most extraordinary manner. The incisive and critical tenor of his pen exhibits an ardent desire to cull the truth from inside the vast ocean of spiritual writings, churning the butter out of the curd as it were, sifting out the chaff from the grain. Such is the strength and integrity of purpose revealed by this outstanding messenger of God that increasingly vast numbers of devotees began to flock to him for guidance and relief And yet he has had no mortal preceptor, nor human guru nor any acharya in his quest for spiritual understanding.
The written evidence of the then school master in his home town of Pamban (TN), Sri Muniyan di Pillai, from whom child Kumaragurudasar known Appavu at that time received basic instruction in elementary Tamil, testifies to the divine inspiration behind all the pronouncements of the saint.
Pamban Swamigal by virtue of his past tapsya in earlier incarnations, had the unique privilege of being taught directly by the Supreme Being Himself manifest as Lord Subramanya who appeared in person and instantly filled him with a profound sense of philosophical awareness. Such mystical revelations are indeed few and far between, and are confined only to the most spiritually advanced souls, specifically ordained by the Lord from time to time to enlighten the worry stricken masses of the world.
Considering his deep seated knowledge of a wide range of Sanskrit Texts and Tamil composition, it is truly a matter of awe and amazement, how this savant mastered such
i Saiva Conference, Canada 1999.
7

Page 68
*சிறப்பு மலர்” - ஏழரவது உலக enormous spread of scripture works, and that in such precise detail nothing seems to have escaped his attention. This in itself is enough to show the distinctive nature of the saint and his teachings, and establish clearly the superhuman prowess latent in him.
We briefly summarize here the salient features of the philosophical composition of Swamy Kumaraguru dasar in order to understand how this dispensation is strikingly different from most conventional practice and how convincingly the saint has portrayed the essence of vedic learning. The Swamiji’s works are in the form of over 6000 stanzas, besides prose writings (32 articles), commentaries, personal epistles and many a discourse before large gatherings of folks from varied walks of life.
Saint Kumaragurudasar extolled the primacy of the ancient school of Saivism, enjoining on all of humanity the need to pay obeisance to the one unparalleled Supreme Being, the Birthless and Deathless one, the root cause of all beings, the omnipotent that pervades all space and is eternal. He advocated the worship of this Lord as Lord Subramanya, the Effulgent One. He made strenuous efforts to dispel the ignorance of polytheism and chided those who ascribe human traits like birth and sorrow to gods and goddesses in Hindu mythology.
The Saint labored hard to remove the confusion that gradually descended on Hinduism over the long periods of history during which many commentators lacking in clarity and forthrightness portrayed this religion as a mere ritualistic exercise, forgetting the Divine nature and the pristine will of God immanent in the vedas. Consequently therefore Hinduism came to encompass a plethora of conflicting ideologies, mechanical oblation, abstruse metaphysical expostulation that are beyond the comprehension of the ordinary work a day world. Different sections or schools
“Special Edition” Seventh Worla 4.

சைவ மகாநாடு, கனடா. 1999.
of philosophy began to emerge, adding to the confusion, leaving the vast majority of folks bewildered and perplexed-lost in the wilderness as it were, much to the likeness of a wayward gazelle driven into the side walks or a buzzling metropolis. Shorn of the essential base of universalism, this mechanical build up of religion despite vociferous propagation by narrow theological groupings, could not satisfy the aspirations of the adherents, much less lead them to salvation and eternity. The inadequacy can be traced to the lopsided emphasis placed on the observance of the regimen.
What then is the right way out of the woods? The Swamiji took up cudgels against superficial and non-serious protagonists of religion and even went to the court of Law to subdue and silence the detractors by expounding clearly the vedic way to salvation and Eternity. Many latter day insertions into the scriptures, many distorted commentaries were systematically exposed. The pristine glory of the original vedic Texts was established in a rational way. The five outstanding compilations, Thiruppa, Thahariralaya rahasyam, Pari poor nananda bhodham, sekkar vel semmappu & sekkher vel rumappu contain a lucid account of the philosophical concepts of the saint. In his prose works he has listed serially the practical aspects of the daily routine for an aspirant. Delineated under distinct chapters, cantos and decads, we have a most comprehensive school of spiritual regimen that updates all theological studies that have been handed down to us till now. In jeeva yadhana Vyasam the swamy devotes all the 235 stanzas to an emphatic assertion of the primacy of non-killing in spiritual order.
The Swamiji quotes from Maitraeyopanishad to illustrate the superiority of offering internal Archana with a dedicated mind, over mere outward archana with flower and water offered to idols, thus
Paashana Lohamani Mrinya Vigraheshu Pooja Pumar janana bhohaharee. . . . . . . . .
"Saiva Conference, Canada 1999.
3

Page 69
i je tiał arms at Moksha sł i 4 rłki perfor in internal oblation with dedicated mind leaving oul nere external mechantea Cercmotiies andi ritual oferings to dis (i metal af di stone for, even though the atter i xo bring prosperity, they will cause rebirth { while citi ! Y reap the fuis), and so foi tota i liberalia one should pray with whole heated
cjevotion (cf. St Appar, Kurunthohai)
Also Kunata (Guru Dasar cals altenti : to the ya just Vicda Nirala imhapanishad ** Yaná vradha. Sankaipo, bhanda ha”-yagas becci Bondage Worse stil are those that involve ani mał sacrifice said the saint que ting fr : * 13 "h1ru vai ! tu var.
Again the Swarmiji cas atte i icr i} the lines in Narada pariwiajakopnishad
Nayadhaer Deva Pooiam tsava Dasanan lira yatra Ni vari hii.
( larifying that poojas, festivals ani! pilgrimage are not exactly indispensable foi ai aspirant although the vac is conceded it this lentexi we recount ine 29. of Poiri liitit A haval of Saimi Mami icka vasa har -- Nithy; . Yatai Pehaythm-offering i haliks to i f: Shiva i sparing him the miseries of travel in pilgrimage Saint Kumagurudasar fift it: Tefers to exhortations in Vaiahopanishad and a Sivahaman called Sarvagnanothram that assign only a secondary place to Japan, homam. i har pa na Ha p in da dha nam etc. We neví v li i these rituals are not altogether point less, as they at e a veritable prelude to higher stages in Spiritual evolution. One is reminded of Sail Ka mal i nga Sw a my's interverit i ç , , a philosophical dispute at Cuddalore in year 8s between activists of the Brahmo Samaj and Saivite folks, during which Ramali nga Swatiny explained the real value of vigraha aradhanai if the correct perspective
lo-day in indu religion ve are mostly u: ider the impression that temple offerings are
“சிறப்பு மலர்” - ஏழரவது உல
“Special Edition” Seventh World
4.
 

க சைவ மகாநாடு, கனடா. 1999.
ific only things we have to make, for securing Salvation. And we do precious little other than f his Years of neglect and a false sense of to in placence have got us inured to a mechanical life of fatalism and helplessness. he teal truth of the vedas was overshadowed by ir aí o al prognostication. However the dood ord has been reminding us through Selected souls like Kumaragurudasar, from time í time, of the need for genuine and clear inderstanding of the mantras and prayers. He that it tereth the hymn and uttereth it in full awareness of its meaning reacheth the portals ol the abode of God” says Manickavasahar in Si va piranari
Saint Kumaragurudasar brought out ai mong other things the real import of the Maha vakyas lativain asi, and * Aham Brahmasmi” and helped humanity steer clear of the agance of self deification by earthly inci i viduais "Ye that art bound in non duality with Siva para mp3 fu since the beginning, art it w through Svaanubhoodignanam poised to at:11, the characteristics of that selfsame porul is the meaning of the mahavakya, said the Saint. his who are tempted to call themselves Aham Brahmasmi I am { iod, unwittingly í hugt, have been alerted i is an affront to God a blasphemy and sacrilege if man should straightaway arrogate godhood to himself. For, one has to labor hard and then eventually get on to the crimpany of God through concerted effort. As if now an ordinary, struggling soul is i (id to it cannot perform the five fold acts -- ( ea i i }}. Protection. De struction, Abstraction and Benediction.
in his prose works, notably Sivagnana Jeepam and An Essay on the Vedas, the Sway has explained a wide range of philosophical concepts and has laid down precise codes of conduct for the householder as much as for those who have renounced the world in quest of salvation. Of the eight fold yogic practice-yam, niyam etc. the first seven are Savikarpaim and the last nirvikarpam.
dSaiva Conference, Canada 1999.
9

Page 70
*சிறப்பு மலர்” - ஏழநுதுை 2 லச Before the attainment of Nirvikarpam One cannot justifiably proclaim I am Brahman'. Three distinct ways of attainment of Moksha have been indicated Uruwa Siddhi. Aruva Siddhi and Aruvuruva Siddhi.
In answer to a query from a disciple, the Swamy wrote a clarification in the year 1899 setting at rest the controversy raised in some schools of Saivism that insists on body metamorphosis or embodied enlightenment as the only sure sign of salvation. is quotations from Paingalopanishad andi Muktopanishad are significant in this context.
Of twenty-five commandments prescribed by the saint for one who takes to a life of renunciation, is a significant one that calls upon him to dedication to i ord Shiva al eulogies his disciples shower on him. He should restrain those who seek to deify him The heavenly secrets that come his way as a result of his tapasya, are not to be loosely divulged in front of all worldly folks. There are fifteen commandments for observance by the householder. Compassion begets dedication to God, dedication begets contemplation on Lord Shiva and this contemplation results in Sivagnana sivanugraham and salvation
The Swamy has emphasized jeevakarnuyam and dedication as pivotal steps in the path ton Eternal Bliss. He has explained the real significance of religious ceremonies, conventions, and rituals in spiritual ordainment. His is a complete philosophy covering practically all aspects of theological concern that an aspirant would want to be clear about. lt is most logical and rational, for we can readily see that the Good Lord who has created all forms of life on earth cares for them all in equal measure and any one who harms any of these, cannot possibly hope to please God, despite the practice of variegated forms of Japam, homam etc.
'Special Edition” Seventh Worl
5

, இசை ைகநாடு, கன . 1999. சா
We are extremely beholden to the saint of Pamban for the yeomen service he has reindered to humanity by giving us the extracted essence of the Vedas, Clarifying doubts, pinpointing errors, emphasizing pivotal aspects. instilling in all, a general sense of rational analysis and contributing significantly to the amelioration of the triaals and tribulations of this materialistic world-for the promotion of harmony here and eternal Bliss in the Great Beyond.
The Swa miji has written most extensively in Tamil verse as also in prose style. We note that these have not so far been tianslated into English or any other language.
in order therefore to make available these precious revelations to a wide circle of eadership, we felt impelled to attempt an English rendering of some of his publications in a concise manner. We now take up for translation, Pari Poorana Ananada Botham, which verily stands out as the Magnum Opus of she Saint and was first published in the year } {} ị 4
We are aware of our own limitations in undertaking this difficult task. Nevertheless we have endeavoured here to present the basic import of the Text as best we can, purely out of an carest desire to popularise the original tenets contained in our ancient school of Saivite the logy. We also felt convinced that readers and Saivite Scholars would not hesitate to overlook any shortcomings in this translated version that they might chance to come upon, against the background of sincerity behind this attempt, which happens to be the first ever translation of Pamban Swamy's works
What strikes us most in the dispensation of Saint Kumar guru da sa Swamy is the incontrovertible and transparent manner in which he has brought to fight the core aspects of the vedic way to salvation, evoking instant response from us all May the benign spirit of
"Métiya « conference, (aviatka 1999. "" 0

Page 71
ா "சிறப்பு மலர்” - ஏழரவது உல: this saint ever be with us guiding us in our onward march to the realisation of Etemal
Bliss
The Triad and the Pentad
Characteristic features of Saivism
Even though most schools of ridian philosophy tacitly affirm that a full understanding of the True Nature of Divinity is beyond the comprehension of the human mind, considerable progress has indeed been achieved in delineating the right path that inexorably leads the soul to salvation and eventual merger with the Almighty, in the fullness of time
The Eternal Triad spoken of in Saivism. the timeless co-existence of the three primordial principles, the Lord, the soul and the binding link (Pathi, Pasu. Pasam) is a unique concept handed down to posterity through many scriptural texts of great antiquity, if some of which even the authorship has not been clearly established. And yet these ancient revelations are strikingly modern in their import, very rational and logical in dispensation.
Saivism postulates the existence of a Single Supreme Cosmic Entity of unimaginable power and proportions, present at all times and in all places in the Universe, with neither beginning mor end, Birthless and Deathless to wit, that actuates and has Supreme Knowledge of all things and all events. Such a mighty Force is the cause of Creation, which it duly protects in an appropriate manner. It is also noted that this Force is full of compassion and goodwill and ever has a tendency to draw all into its fold, offering Salvation and Bliss, bringing them back to the original state from which they somehow slipped down through inept handling of the Gift of Free will, which resulted in separation from the Lord.
The trials and tribulations suffered in this fallen state are verily the result of callousness and indifference to the eternal
======== *“Special Edition” Se venth 'ori

Ꮠ, 6ᏡᎦ 6hᏧ ᎥᏝᏱᏂltyᏏᎻᏛᏕ, Ꭶ560t L_H. 1ᏭᏭᏭ.
verities of this Supreme Cosmic Order. Nevertheless we are constantly being reminded of our inequities and transgressions through a mysterious sublime inner voice. Such timely warning, oftentimes referred to as conscience, is sought to be stifled by many laboriously concocted arguments, feeble and forceless though they be.
Man is however attracted back to Divinity through problems that he cannot solve by himself. Such problems emanate from his previous action and also come as a reminder from God calling him back into His fold. In this way he turns to God for help and then the problems ease out. Whosoever turneth to god with genuine dedication, knowing the Truth of His Immaculate Existence is delivered from tribulations even without having to undergo sufferings. Such folks do not have to face the rigours of retribution in order to get reminded of the Supreme Being Even if confronted occasionally by obstacles due to remnants of past karma (Sanjita Karma), these are rendered ineffective in their case as they have no role to play here. The Lord puts up a veritable shield of protectioi around theiii. Thus it is that Saivism proclaims the feasibility of victory over Fate, for man who genuinely appeals for clemency and at the same time shows compassion and consideration towards all creatures made by God. Compassion attracts compassion. Whatever may be the cause of man's sufferings, whether the result of past misdeeds or a mild deliberate call of attention from High Above, these are vastly attenuated and extinguished before the Benign glance of the Lord's Compassion.
Saivism lights up the path of progress toward liberation by the twin lamps of dedication to God and kindness to all-creatures made by God.
Nava (onference, Canada 1999.-
51

Page 72
= "சிறப்பு மலர்” ஏழரவது 2 வி
Elaborate methods of prayer has been shown by Saints and Savants of the past era. Through experience and intuition, the incantation of certain specific chants have been evolved in a systematic way by the Sages of yore. The most significant of these is the five letter chant, the Pentad, (Panchaksharam. Sookhma Sthula & Karana) Ohm Namah Shivaya. Details of this appeear in the Text as we go along in the study of Pari Poorana Ananada Botham. Prayer reinforces compassion and compassion leads to Salvation & Bliss.
PARI POOR 4 NA ANANij),4 B()ТНА М.
INVOCATION
Unto Lord Vinayaka that shines so bright, In the hearts of those that know the scriptures right
- do pay obeisance Salutation to the cool shade of His Benign Feet That I may, this work, without any hindrance
-complete.
Salutations to that which is Bliss To Guha Brahmam that ever shining is Him that the Blessed folks do realise Him that to grace me too doth arise.
To Guha Brahman so unique we pray Who in Arunagiri's heart ever doth stay May we seek His Golden Feet Through thought, word and deed,
With prayers to Lord Muruga earnest and right I now this Text begin to write That true knowledge may here prevail Amidst those that wish this rare chance to avail.
Blest be those that this treatise imbibe As the essence of scriptures coming alive. Nevermore will their dormant doubts survive.
- “Special Edition” Seventh Wor 5.

S S0SLtSLS SHLHtSTS SESESSSSSS00000S ekMk ie e eA AeAeAeA AMA S
Even as they at the Lord's Abode arrive.
This composition is intended for serious seckers genuinely interested in Salvation and is called Pari poorna Ananda Botham, as it shines light on the unique state of Bliss attained by Realised Souls. Written by Saint Kumara Gurudasa Swamigal, this is a slawless treatise, st gladly accepted by all knowledgeable folks. We see none around anywhere here that can raise any dissenting note on the very many points of recondite philosophy elucidated in this exegesis.
NOTE:
This is probably the first English rendering of the saint's work and is based on Si va sooria prakasam, a learned commentary which the saint himself had penned, in further elucidation of various aspects brought out in Pari poorana Ananda Botham.
The lucid paraphrase of the text given by Siva Shri V. Kalyana Sundaram Pillai avargal, a disciple of the Swamy, has been of in mense help in understanding the nuances of theological terminology employed in Saivite literature.
i Saint ( oriference, (atauku 1999. *******************************=

Page 73
“சிறப்பு மலர்” – ஏழாவது
சித்தர்களும் சைவமும் கனகசபாபதி நாகேஸ்வரன் எம்.ஏ.
முதுநிலை விரிவுரையாளர் சபரகமுவ பல்கலைக்கழகம், இலங்கை
கந்தக மதக்கரியை வசமாய் நடத்தலாம்
கரடி வெம்புலிவாயையும் கட்டலாம் ஒரு சிங்கம் முதங்கின்மேற்கொள்ளலாம்
கட்செவி எடுத்தாட்டலாம் வெந்தழலில் இரதம்வைத்த ஐந்த உலோகத்தையும்
வேதித்துவித்தண்ணலாம் வேறு ஒருவர் காணாமல் உலத்த உலாவலாம்
விண்ணவரை ஏவல் கொளலாம் சந்ததமும் இளமையோடிருக்கலாம் மற்றொரு
சரீரத்திலும் புகுதலாம் சலமேல் நடக்கலாம் கனன்மேலிருக்கலாம்
தன்னிகரில் சித்தி பெறலாம்
- தாயுமான சுவாமிகள் இப்பாடல் யோகசித்தி கைவந்தவர்களின் அட்டமா சித்திகளைப் பற்றித் தெளிவானதொரு விளக்கத்தைத் தந்துநிற்கிறது.
’திருமூலர் தொடங்கி குதம் பைச் சித்தர் கோரக்கள்வரை தமிழ்நாட்டில் சித்தர் பதினெண்மர் இருந்தனரெனப் பொதுப்படக் கூறுவர். இவருக்குப் பிற்காலத்திலும் இவர்கள் வழியைப் பின்பற்றிய சித்தர்கள் பலர் தமிழகத்திலே தோன்றியிருக் கின்றனர். அத்தகைய சித்தர்களில் நால்வர் ஈழத்திற்கு வந்து சித்துக்கள் நடத்தி ஈழத்தில் வடக்கே யாழ்ப்பாணத்தில் நீராவியடியிலும் மேற்கே கொழும்பு முகத் துவாரத் திலும் கிழக்கே காரைதீவிலும் மோனநிலை எய்தினர். அவர்களே முறையே கடையிற் சுவாமிகள், நவநாதசித்தர், பெரிய ஆனைக்குட்டி சுவாமிகள், சித்தானைக்குட்டி சுவாமிகள் ஆவோர்.” காலத்தால் முற்பட்ட சமயமாய் விளங்கும் சைவத்தில் தொன்றுதொட்டே யோகநெறி கடைப்பிடிக் கப்பட்டு வந்துள்ளது. ’சித்” என்பது அறிவது. சித்தை உடையவர்கள் சித்தர்கள். எனவே அறிவு படைத்தவர்கள் சித்தர்கள். அவர்கள் அறிஞர்கள், மேதைகள், நுண்ணறிவு படைத்தவர்கள், மெய்ஞ்ஞானிகள்.
சித்தர்கள் சாதாரண மக்களால் செய்யமுடியாத பல அரிய செயல்களைச் செய்வார்கள். அவற்றை, அற்புதங்களைப் பொதுமக்கள் போற்றுவர். நாம் எவற்றை யெல்லாம் அற்புத காரியங்களெனக் கொள்கிறோமோ, “Special Edition” - Seventh We

உலக சைவ மகாநாடு 1999 கனடா
அவற்றைச் செய்யுமாற்றல் சித்தர்களுக்குண்டு. இதனாலேயே சித்தள்கள் இயற்கைக்கு மாறான பல அற்புதங்களைச் செயப் தனரெனக் கதைகள் வழங்குகின்றன.
சித்தர்கள் இறவா நிலையை உடையவர்கள். அழியாத உடலைப் பெற்றவர்கள். உடம்பை அழிய விடாது பாதுகாக்கும் ஆற்றலுடையவர்கள். தம்முடைய உடலை வைத்துவிட்டு மற்றொரு உடலிலே புகுந்து நடமாடும் வழி அறிந்தவர்கள். அவர்களுக்கு ஆகாய வழியாகச் செல்லும் சக்தி உண்டு. மூன்று காலம் பற்றியும் அறியும் ஞானம் உண்டு. தமிழ் இலக்கியத் திலும் சைவச் சமுதாயத்திலும் சித்தர்கள் தனியிடத்தைப் பெற்றவர்களாவர். ஆதிமுனிவர் என்பதால் அகத்தியரும் உலகப் பொதுமறையாம் திருக்குறளைத் தந்ததினால் திருவள்ளுவரும் பலராலும் அறியப்பட்டவர்கள்.
திருமூலர் அருளிய திருமந்திரத்தில் “நடுவு நில்லாது சரிந்த இவ்வுலகை”ச் சரிசெய்ய ஈசன் அகத்தியரை அனுப்பிய செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டாம் நூற்றாண்டில் அகத்தியர் வாழந்ததற்குச் சிலப்பதிகாரம் சான்று நிற்கின்றது.
“மாமுனி பொதியின் மலைவலம் கொண்டு குமரியம் பெருந்துறையாடி மீள்வேன்’ என வரும் பதினெண் சித்தர்களுள் அகத்தியர் சிறந்து விளங்கியதாகவும் தாம் அவரைத் தரிசித்த தாகவும் போகரிஷி கூறுகின்றார். “தமர்ந்திட்ட அகத்தியனார் மலையைக் கண்டேன்
தாக்கான மலையோரம் சென்றபோது கமாந்திட்ட சித்தர்முனி கோடானுகோடி
கண்டிட்டார் எந்தனையும் யார் நீ என்றார் நினைத்தமே காலாங்கி சீடன் என்றேன்
நேரான போகரிஷி என்பேர் என்ன99 கூடிசத்தமுடன் எல்லவரும் ஒன்றாய்ச் சேர்ந்து
சதாசிவனே சுடரொளியே தயாளவானே பத்தியுடன் காலாங்கி சீடனென்று
பாரினிலே பேர்படைத்த சித்து ஒன்று முத்திபெற தங்களையும் காணவென்று
முறைமையுடன் குளிகைகொண்டு வந்திட்டாரே”
அகத்தியர் தொகுத்த தேவாரத் திரட்டு என்ற நூலும் உலவுகின்றனது.
வேதகாலம் தொடங்கித் தேவார காலம் வரையில் பல்வேறு கால கட்டங்களில் ஊடாடிவருகின்ற அகத்தியர் என்ற பெயருடைய முனிவர் ஒரே மாதிரியாக இருகக் முடியாது என்றும், அப்பெயரில் ஏழு அல்லது எட்டு முனிவர்கள் பல்வேறு காலங்களில் வாழந்திருக்க வேண்டும் என்றும் ஆராய்ச்சி அறிஞர்கள் கூறுகின்றனர். “மதியொடங்கி வளர்கின்ற சூட்சந் தன்னை
வணக்கமுடன் தானிருந்து வணங்கினாக்கால் பதிதலத்தில் எட்டிரண்டும் ஒன்றாய்க் கூடி
ld Saiva Conference 1999, Canada.
3

Page 74
“சிறப்பு மலர்” – ஏழாவது உ
பத்தான தசவாழ்வு அகாரபீடம் விதி எழுத்தை யார் அறிந்து கூடப்போறார்?
விமலனே புலத்தியனே அந்தம் பாரு கதிமுகத்தில் காயசித்திக்கு அடுத்தவாறு
கண்டு கண்டு கொண்டவனே சித்தனாமே”
மெய்ஞ்ஞான குருவிடம் உபதேசம் பெற்று, தவம் செய்து, ஊனுடம்புக்குள்ளே உறுபொருள் காண்பவர்கள் சித்தர்கள் என்ற கருத்தை இப்பாடல் உணர்த்துகிறது. இனி, சித்தர்களின் எண்ணிக்கை பற்றி நோக்கலாம். “பாரப்பா கிரேதாயுகம் சித்தரப்பா
பலமான பெருக்கினுடை கணக்கைக்கேளு நேரப்பா கோடியடா இரண்டு இலட்சம்
நிலையான திரேதாயுகம் இலட்சம் கோடி தாரப்பா தவாபரத்தில் கோடிகேளு
தாக்கானது ஐம்பதென்ற ஆயிரந்தான் காரப்பா கலியுகத்தில் கோடிகேளு
கணக்கு இருபத்தையாயிரந்தான் பாரே”
(தேவரையர் சிவபூஜாவிதி, 70) கிரேதாயுகத்தில் இரண்டு இலட்சம், திரேதாயுகத்தில் ஒரு இலட்சம், துவாபர யுகத்தில் ஐம்பதாயிரம், கலியுகத்தில் இருபத்தையாயிரம், ஆக மொத்தம் 3,75,000 சித்தர்கள் தோன்றினர் என்று தேரையர் கூறுகின்றார்.
அமுதகலைஞானம் (221) என்னும் நூல், நான்கு யுகங்களிலுமாகத் தோன்றிய மூன்றே முக்கால் இலட்சம் சித்தர்களுள் பதினெட்டுப்பேர் தலைசிறந்து விளங்கினர்.
“பாரப்பா நவசித்தர் பதினெட்டாகி பாருலகில் பதினெட்டு சித்தரானகள்’
என்பது பாடல். ’பழம்பாடற்றிரட்டு’ என்னும் நூல் பதினெண் சித்தர்களின் பெயர்களைக் குறிப்பிடும்.
"நந்தி அகத்தியர் மூலர் புண்ணாக்கீசர்
நற்றவத்துப் புலத்தியம் பூனைக்கண்ணர் கந்திடைக்காடர், போகர், புலிக்கையீசர் கருவூரார் கொங்கணர் காலாங்கி சிந்தி அழுகண்ணர் அகப்பெயர் பாம்பாட்டி
தேரையர் குதம்பையர், சட்டைநாதர் செந்தமிழ்சேர் பதினெண்மர் பாதம்
சிந்தையுண்ணிச் சிரத்தணியாய்ச் சேர்த்து வாழ்வாம்”
சித்தர்கள் தோன்றுதவற்கு உச்சவரம்பு ஏதுமில்லை. எவ்வாறெனின், அண்மைக்காலத்தில் தோன்றிய வடலூர் இராமலிங்க வள்ளலாரும், மாககவி சுப்பிரமணிய பாரதியாரும் தம்மைச் சித்தர்கள் என்றே அழைத் துள்ளனர்.
சித்தர் பாடல்களின் எண்ணிக்கை பற்றி இனி நோக்கலாம்.
போகர் ஏழாயிரம் (7:945) சித்தர் பாடல்களின் எண்ணிக்கையைப் பின்வருமாறு கூறும்.
“Special Editiono - Seventh Wo

உலக சைவ மகாநாடு 1999, கனடா
“நவின்றாரே சித்தர்முனி கோடா கோடி
நாற்பத்து எட்டு லட்சம் கிரந்தம் தன்னை குவிந்ததொரு சாத்திரங்கள் மலைபோலக்
குணமுடனே பாடி வைத்தார்’
- போகர் ஏழாயிரம், 7:945 "விண்டதொரு நாலெல்லாம் வடமொழியேயாகும்
வீரான சாத்திரங்கள் மலைபோல் கண்டேன்’
- போகர் ஏழாயிரம், 5:958
சித்தர்கள் சுமார் 48 இலட்சம் பாடல்களை வடமொழியாகிய கிரந்தத்தில் பாடி வைத்தார்கள்.
அவர்கள் எப்பொருள் பற்றிப் பாடினார்கள்? போகள் பின்பவருமாறுரைக்கிறார்.
“சென்றிடவே வைத்தியமும் வாதமார்க்கம்
செயலான யோகம் முதல் ஞானமார்க்கம்
வென்றிடவே மாந்திரீகம் மாரணவேதம்
வேண்டியதோர் கருமானம் மிக உண்டாமே”
அகத்திய முனிவர் ஏழுலட்சம் பாடல்கள் பாடியதாகவும், தாம் கீழ்க்கண்டவாறு 2613 நூல்களைக் கண்டதாகவும் போகள் கூறுகின்றார்.
அகத்தியரே பின்வருமாறு பாடியுள்ளார்.
"ஆச்சப்பா புலத்தியனே நன்றாய்க் கேளு
ஆறு லட்சம் கிரந்தமதை அருளிச் செய்தேன்’
வாதவித்தையைப்பற்றி ஒரு இலட்சம் பாடல்கள். சரக்கு வைப்பு, செந்தூரங்கள், பற்பவகை, மெழுகு,
செயநிர் முதலான வைத்திய வகைகள் பற்றி இரண்டு
இலட்சம் பாடல்கள், மந்திரங்கள், சக்கரங்கள், இந்திர மகேந்திர ஜாலம், அங்சன வசியம், கரு உற்பத்தி, பில்லி சூனியம், சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய பொருள்கள் இலட்சம் பற்றி மூன்று இலட்சம் பாடல்கள், ஆகமொத்தம் ஆறு இலட்சம் பாடல்களை கிரந்தத்தில் இயற்றியதாக அகத்தியர் கூறக் கேட்கிறோம். ஆதியில் வடமொழியாகிய கிரந்தத்தில் தாம் பாடிய பாடல்களைப் பிற்காலத்தில் தமிழாக்கம் செய்ததாக அகத்தியர், நந்தீசர், சுப்பிரமணியர் முதலான மாமுனிவர்கள கூறுகின்றனர்.
“சொல்லக்கேள் செளமிய சாகரத்தை மைந்தா
சுகமான வடமொழியைத் தமிழால் செய்தேன்’
- அகத்தியா வாத செளமியம், 14
“அள்ளடா இந்நாலை அறிந்துபாட
அப்பனே வடமொழியைத் தமிழுண்டாக்கி’
- சுப்பிரமணியர் ஞானம், 298.
வடமொழியாகிய கிரந்தத்தில் மறைப்பாகத் தாம் பாடிய நூல்கள் எல்லாம் அழகு குன்றியதாயினும் வழக்குத் தமிழிலேயே (முருகு அவிழ் தமிழில்) பாடுமாறு இறைவன் ஆணையிட்டதாகவும் அவ்வாறே தாம் பாடியதாகவும் அகத்தியர் கூறியுள்ளார்.
rld Saiva Conference 1999, Canada.
54

Page 75
“சிறப்பு மலர்” – ஏழாவது உ
“வரமதால் வகாரயோக
மறைப்புநால் மாட்டை எல்லாம் முருகவிழ் தமிழால் செய்ய
முருகன் ஐங்கரர்தாள் காப்மே”
- அகத்தியர் பரி பாஷைத் திரட்டு இ 1. “நடுவு நல்லாது இவ்வுலகம் சரிந்து
கெடுகின்றத எம்பெருமான் என்ன ஈசன் நடுவுள அங்கி அகத்திய நீபோய்
முடுகிய வையத்த முன்னிரு என்றானே
(திருமந்திரம், 337) “அங்கி உதயம் வளர்க்கும் அகத்தியன்
அங்கி உதயஞ்செய் மேல்பால் அவனொரு மங்கி உதயஞ்செய் வடபால் தவமுனி
எங்கும் வளங்கொள் கிலங்கொளி நானே’
(திருமந்திரம், 338) வடமொழியாகிய கிரந்தத்தில் மட்டும் சித்தர்கள் தம் நூல்களை இயற்றியதால், அம்மொழியை அறிந்த வடநாட்டு மக்கள் பெருமளவில் ஞானமார்க்கத்தில் ஈடுபட்டு முத்திநிலை எய்தினர். ஆனால் தமிழ்நாட்டு மக்களில் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசிலர் மட்டுமே கிரந்தமொழியைக் கற்று ஞானமார்க்கத்தில் ஈடுபடும் வாய்ப்பும் பெற்றனர். இவ்வாறு வடநாட்டுமக்கள் உயர்ந்தும் தமிழ்நாட்டு மக்கள் தாழந்தும் போனதால் ”உலகம் நடுவு நில்லாது சரிந்தது” என்ற உண்மையை ஞானியர் சிலர் இறைவனிடம் முறையிட்டனர். அதைக் கேட்ட இறைவன், ஞான ஜோதியாகிய அகத்திய முனிவரை அழைத்து, ”சரிந்துவிட்ட” தமிழ்நாட்டிற்குச் சென்று முன்னிற் குமாறும் , அங்கு மேல் பால் பழனிமலையில் உறையும் மெய்ஞ்ஞானப் பிழம்பாகிய முருகவேளின் துணை கொண்டு எங்கும் ஞானச்சுடர் பரப்புமாறும் ஆணையிட்டான்.
பிறிதொரு கதையும் நிலவுகின்றது. ’கயிலையங்கிரியில் சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடைபெற்றதாகவும் அப்போது முப்பத்து முக்கோடி தேவர்கள், நாற்பத்தெட்டாயிரம் ரிஷிகள், சின்னார், கிம்புருடர், பூதங்கள், பூதகணங்கள் ஆகியோர் அங்கு குழுமினரென்றும் அதனால் பாரம் தாங்காது பூமி சரிந்து வடதிசை தாழ்ந்துவிட்டதென்றும் அதைக் கண்ட சிவபெருமானர் அகத்தியரை அழைத்து, நீ தென்திசைக்குப் போய் நின்றால் உலகம் நிமிாந்து சரியாகி விடும் என்று மொழிந்ததாகவும் கதையளந்தனர். பஞ்ச பூதங்களால் படைக்கப் பெற்ற மனிதர்களுக்கு எடை இருப்பதைப் போன்று, ஒளியால் படைக்கப்பட்ட தேவர்களுக்கும் தீயின் சுவாலையால் படைக்கப்பெற்ற பூதங்கள் பூதகணங்களுக்கும் எடை கிடையாது. எனவே எடையற்ற (கனமற்ற) தேவர் முதலானோர் எத்தனை கோடிபேர் கயிலையில் கூடியதாகக் கருதினாலும்
“Special Editiono - Seventh Wo

–606 60Fed USToro 1999. Som T
உலகம் சரிவதற்கு வாய்ப்பே இல்லை. இதிலிருந்து, இக்கதை கற்பனையானதென்றும் திருமந்திரப் பாடல்களும் அகத்தியரின் பாடலுமே உண்மை நிகழ்ச்சியை உணர்த்துகின்றன என்றும் அறியலாம். வழக்குத்தமிழிலே அமைந்துள்ள சித்தள் பாடல்கள் கொச்சைத் தமிழில் இலக்கண இலக்கிய நயமின்றி இருப்பதால், புலவர் புறக்கணிகக்லாம். ஆனால் யோகம் ஞானம் பற்றிய உண்மைகளை அறிந்த பிறவிப் பெருங்கடலை நீந்த விரும்புவோர் சித்தர்பாடல் “கெதியறியாப் பாவிகட்கு இந்நால் கிட்டாது
கிருபையுள்ள ஞானிகட்கே எய்தும் எய்தும்”
- அகத்தியர் பரிபாஷைத்திரட்டு, 17. இறையருள் பெற்ற ஞானிகளை மட்டுமே தமது நூல்கள் சென்றடையும் என்று அகத்தியர் கூறுகிறார். 102 சித்தர், முனிவர்களின் நூல்கள் இறையருளால் நமக்குக் கிடைத்துள்ளன.
ஞானத்தவத்தால் முழுமையடைந்தால், பிறப்பும் இறப்பும் அற்றுப்போகுமென்றும், வாசி நிலைத்து உடல் வலுத்து பல யுகங்கள் தம்மைப்போல் வாழலாம் என்றும் அகத்தியர் மிகத் தெளிவாகக கூறுகின்றார். “இருந்தேன் இக்காயத்தை எண்ணிலிகோடி’
- திருமந்திரம், 8. “ஒப்பில் எழுகோடி யுகம் இருந்தேனே’
- திருமந்திரம், 74.
“எண்ணும் இரண்டும் ஒன்றாய் முடிந்தாற் பின்
ஏழுகோடி யுகம் வரை இருப்பாயே-இத சரியாமே”
திருவள்ளுவர் நவரத்தின சிந்தாமணி, 94. திருமூலரும் திருவள்ளுவரும் அகத்தியருடைய கூற்றை வழிமொழியக் காண்கின்றோம்.
சைவம், வைணவம், புத்தம், சமணம், இஸ்லாம் ஆகிய அனைத்து மதத்தவர்களும் சித்தர்களாகி யுள்ளனர்.
தமிழ, கன்னடம், மராட்டி, நேப்பாளி, சிங்களம் ஆகிய பல்மொழி பேசுவோரும் சித்தர்களாகியுள்ளனர். குறவர், குரும்பர், செம்படவர், ஜோகி என்ற பன்றி மேய்ப்போர், இடையர், வேடர், பள்ளர் முதலான வகுப்பைச் சேர்ந்தோரும் சித்தர்களாகச் சிறந்து விளங்கியுள்ளனர்.
ஆண்களோடு பெண் களும் , சித்தர்களாய் விளங்கியுள்ளனர்.
அகத்தியர் வேளாளர் குலத்தைச் சேர்ந்தவர் என்றும், அவருக்கு 48 சீடர்கள் இருந்தனர் என்றும் அறியமுடிகிறது.
கயிலையை அடைந்து கற்பம்கொண்டு முத்திநிலை எய்தியதாலும் எககியத்தில் கும்பத்தில் பாய்ந்ததாலும் அகத்தியருக்குக் கும்பமுனி என்ற பெயர் வந்தது. மேரு பூசை செய்தமையால் பொதிகைமுனி என்ற பெயர் வந்தது. மேரு பூசை என்றால் பஞ்ச லோகங்களால் வடித்தெடுத்த சொரூபத்திற்கு அபிஷேக ஆராதனை
ld Saiva Conference 1999, Canada.
55

Page 76
“சிறப்பு மலர்” - ஏழாவது உ
செய்வது என்று கருத்து. மூலாதாரம், சுவாதிட்டானம், அநாகதம், விசுக்தி, ஆஞ்ஞை என்பன ஆறு ஆதாரங்கள்.
**ஆறாவது அறிவுள்ள மாந்தர் ஞானிகள் மட்டுமேயாவர்” “முயற்சிசெய்யும் கர்மயோகிகள் தங்கள் சரீரத்திலுள்ள ஆண்மாவைக் காண்பார்கள்” “தன்னையறிந்திடும் தத்துவஞானிகள் பின்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பார்கள், பின்னை வினையைப் பிடித்துப் பிணைவார்கள் செண்ணியில் வைத்த சிவன் அருளாலே”
தன்னைத்தான் கண்ட தத்துவஞானிகள் முன்னை வினையை முற்றும் போக்குவர். பிறவியை ஒழிப்பர். மரணமிலாப் பெருவாழ்வு வாழ்வர் என்று திருமூலர் கூறுகின்றார்.
“தன்னையறியத் தனக்கொரு கேடில்லை தன்னையறியாமல் தானே கேடில்லை தன்னையறியும் அறிவை அறிந்தபின் தன்னையே அர்ச்சிக்கத் தானிருந்தானே’ "உடம்பினை முன்னம் இழுக்கென்றிருந்தேன் உடம்பினுக்குள்ளே உறுபொருள் கண்டேன் உடம்புள்ளே உத்தமன் கோயில் கொண்டான் என்று உடம்பினை யானிருந்து ஓம்புகின்றேனே” “உள்ளும் புறம்புமாய் உடலுக்குள் நீ இருந்தது எள்ளவும் நான் அறியாதே இருந்தேனே பூரணமே” “தீமமென்னும் சிற்சொருமச் செய்யபொருளை சேர்ந்து உறவு கொண்டோம் என்று ஆடு பாம்மே” “ஊனில் உயிரில் உணர்வில் நின்ற ஒன்றை உணர்ந்தேனே’
மனித உடம்புக்குள்ளே ஒளிர்கின்ற சீவனின் சொரூபத்தைப் பார்க்க முடியும். ஞானிகள் பார்த்திருக் கிறார்கள் என்ற உணி மை யை மேற்கணி ட ஆதாரங்களிலிருந்து அறிகிறோம்.
சட்டை முனிவரும், கமல முனிவரும் சமாதிகளைத் திறந்துகொண்டு வெளியே வந்து தமக்குத் தரிசனம் தந்து உபதேசம் செய்ததாகப் போகர் கூறுகின்றார். மண்ணுக்குள் சமாதியில் அடங்கிய ஞானிகள் வந்து வணங்கி அழைக்கும்போது சமாதியை விட்டு வெளிவந்து தோன்றி ஞானோபதேசம் செய்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.
பிராணாயாமம், மரணத்தை வெல்வதற்கான மார்க்கம் என்று திருமந்திரம் கூறும்.
"ஏற்றியிறக்கி இருகாலம் பூரிக்கும் காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாரில்லை காற்றைப்பிடிக்கும் கணக்கறிவாளர்க்குக் கூற்றை உதைக்கும் குறியதுவாமே”
குருவின் உபதேசம் பெற்றுப் பிராணாயாமம் செய்வோர்க்கு, காரண சரீரமும் சூக்கும் சரீரமும், பிறந்தது முதல் இருந்து வந்த நிலையிலிருந்து
“Special Edition” - Seventh Wol

உலக சைவ மகாநாடு 1999, கனடா
மாற்றமடைந்து, பரிசுத்தமடைகின்றன. அதன்மூலம் தூல சரீரத்திற்கு மனமும் செம்மைப்படுத்தப்படுகிறது. இவ்வாறு ”பார்ப்பான்” என்ற பெயர் பெற்று, முப்புரிநூலணிந்து, பரிசுத்தப் பிறவியாக மாற்றிக்கொண்டவனை ”மாற்றிப் பிறந்தவன்” என்று சித்தர்கள் கூறுவார்கள். “ஊற்றைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி மாற்றிப்பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுமென்றால் ஊற்றைச் சடலம் விட்டே என் கண்ணம்மா உண்மாதம் சேரேனோ”
அகத்தியர் வேளளார் குலத்தில் உதித்தவராயினும் ’பார்ப்பான்’ என்ற தகுதியைப் பெற்றதால் பூநூல் அணிந்திருந்தார்.
அகத்திய மாமுனிவர் ஆதியில் வேதியராகிய வசிட்ட முனிவரிடமும், பின்னர் பதஞ்சலி முனவரிடமும் தீட்ஷை பெற்று, இறுதியாக முருகவேளிடமும் ஈசனிடமும் ஞானோபதேசம் பெற்றதாக அகத்தியர் கூறியுள்ளார்.
அகத்திய முனிவரிடம் ஓராயிரம் சீடர்களுக்கு மேற்பட்டோர் உபதேசம் பெற்றனர். அவர்களுள் நாற்பத்தெட்டுச் சீடர்கள் சிறந்து விளங்கினர். நாற்பத்தெண்மருள் புலத்தியர், காசிபர், மார்க்கண்டேயர், அட்டாங்க ரிஷி, கெளதமர், கலைக்கோட்டு மகரிஷி, சதானந்த ரிஷி ஆகிய எழுவரும் தவத்தால் உயர்ந்து 'நந்தி’ என்ற கைலாய வர்க்க நிலையை எய்தினர் என்று குறிப்பிடுகின்றார் ஆய்வாளர் பா. கமலக்கண்ணன். அகத்திய மாமுனிவர் அருளிச் செய்த நூல்களுள் பெரும்பாலும் புலஸ்தியரை விளித்தே பாடப்பெற்றிருக் கின்றன. ஆகவே அகத்தியரின் தலை மாணாக்கள் புலஸ்தியரே என்றும் அறிய முடிகின்றது.
சைவசமயத்தோடு தொடர்புடைய தத்துவ சாத்திர நூல் திருமந்திரம். திருமூல தேவ நாயனாராலருளிச் செய்யப்பட்ட இந்நூல் சிவன் பற்றிப் பேசுவது. சைவ சித்தாந்தத்துக்கான மிகத் தெளிவான விளக்கத்தையும் அளிக்கின்றது.
பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர், தமிழ்ப் பேராசிரியர் கலாகிர்த்தி சி. தில்லைநாதன், 'திருமூலர் கண்ட சிவம்” என்னும் ஆய்வுக் கட்டுரையில் பின்வருமாறு எழுதுகின்றார்.
”தமிழ்நூற்பரப்பினை நோக்கும்போது, ”நம்பிரான் திருமூலர்’ என்று சுந்தரமூர்த்தி நாயனாரும், ”முழுத்தமிரின்படி மன்னுவேதத்தின் சொற்படியே பரவிட்டு என் உச்சி அடிமன்ன வைத்த பிரான் மூலன் ஆகின்ற அங்கணனே” என்று நம்பியாண்டார் நம்பியும், "நந்தி அருள்பெற்ற நான்மறை யோகிகள்” என்றும் 'சைவநெறி மெய்யுணர்ந்தோர்” என்றும், சேக்கிழாரும், “சக்கரவர்த்தி தவராசயோகி எனும் மிக்க திருமூலன் அருள் மேவுநாள் எந்நாளோ” எண் று தாயுமான வரும் பாடியிருப்பதை
rld Saiva Conference 1999, Canada.
56

Page 77
“சிறப்பு LD6)fr” - ஏழாவது உ
செய்வது என்று கருத்து. மூலாதாரம், சுவாதிட்டானம், அநாகதம், விசுக்தி, ஆஞ்ஞை என்பன ஆறு ஆதாரங்கள்.
**ஆறாவது அறிவுளர் எா மாந்தர் ஞானிகள் மட்டுமேயாவர்” “முயற்சிசெய்யும் கர்மயோகிகள் தங்கள் சரீரத்திலுள்ள ஆன்மாவைக் காண்பார்கள்’ “தன்னையறிந்திடும் தத்துவஞானிகள் பின்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பார்கள், பின்னை வினையைப் பிடித்துப் பினைவார்கள் சென்னியில் வைத்த சிவன் அருளாலே’
தன்னைத்தான் கண்ட தத்துவஞானிகள் முன்னை வினையை முற்றும் போக்குவர். பிறவியை ஒழிப்பர். மரணமிலாப் பெருவாழ்வு வாழ்வர் என்று திருமூலர் கூறுகின்றார்.
“தன்னையறியத் தனக்கொரு கேடில்லை தன்னையறியாமல் தானே கேடில்லை தன்னையறியும் அறிவை அறிந்தபின் தன்னையே அர்ச்சிக்கத் தானிருந்தானே’ “உடம்பினை முன்னம் இழுக்கென்றிருந்தேன் உடம்பினுக்குள்ளே உறுபொருள் கண்டேன் உடம்புள்ளே உத்தமண் கோயில் கொண்டான் என்று உடம்பினை யானிருந்து ஓம்புகின்றேனே’ “உள்ளும் புறம்புமாய் உடலுக்குள் நீ இருந்தது எள்ளவும் நான் அறியாதே இருந்தேனே பூரணமே” “தீபமெண்ணும் சிற்சொருமச் செய்யபொருளை சேர்ந்து உறவு கொண்டோம் என்று ஆடு பாம்மே” “ஊனில் உயிரில் உணர்வில் நின்ற ஒன்றை உணர்ந்தேனே’
மனித உடம்புக்குள்ளே ஒளிர்கின்ற சீவனின் சொரூபத்தைப் பார்க்க முடியும். ஞானிகள் பார்த்திருக் கிறார்கள் என்ற உண்மையை மேற்கணி ட ஆதாரங்களிலிருந்து அறிகிறோம்.
சட்டை முனிவரும், கமல முனிவரும் சமாதிகளைத் திறந்துகொண்டு வெளியே வந்து தமக்குத் தரிசனம் தந்து உபதேசம் செய்ததாகப் போகள் கூறுகின்றார். மண்ணுக்குள் சமாதியில் அடங்கிய ஞானிகள் வந்து வணங்கி அழைக்கும்போது சமாதியை விட்டு வெளிவந்து தோன்றி ஞானோபதேசம் செய்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.
பிராணாயாமம், மரணத்தை வெல்வதற்கான மார்க்கம் என்று திருமந்திரம் கூறும்.
"ஏற்றியிறக்கி இருகாலும் பூசிக்கும் காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாரில்லை காற்றைப்பிடிக்கும் கணக்கறிவாளர்க்குக் கூற்றை உதைக்கும் குறியதுவாமே”
குருவின் உபதேசம் பெற்றுப் பிராணாயாமம் செய்வோர்க்கு, காரண சரீரமும் சூக்கும் சரீரமும், பிறந்தது முதல் இருந்து வந்த நிலையிலிருந்து
“Special Editiono - Seventh Wo

உலக சைவ மகாநாடு 1999, கனடா
மாற்றமடைந்து, பரிசுத்தமடைகின்றன. அதன்மூலம் தூல சரீரத்திற்கு மனமும் செம்மைப்படுத்தப்படுகிறது. இவ்வாறு ”பார்ப்பான்’ என்ற பெயர் பெற்று, முப்புரிநூலணிந்து, பரிசுத்தப் பிறவியாக மாற்றிக்கொண்டவனை ”மாற்றிப் பிறந்தவன்” என்று சித்தர்கள் கூறுவார்கள். “ஊற்றைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி மாற்றிப்பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுமென்றால் ஊற்றைச் சடலம் விட்டே எண் கண்ணம்மா உன்பாதம் சேரேனோ”
அகத்தியர் வேளளார் குலத்தில் உதித்தவராயினும் ”பார்ப்பான்’ என்ற தகுதியைப் பெற்றதால் பூநூல் அணிந்திருந்தார்.
அகத்திய மாமுனிவர் ஆதியில் வேதியராகிய வசிட்ட முனிவரிடமும், பின்னர் பதஞ்சலி முனவரிடமும் தீட்ஷை பெற்று, இறுதியாக முருகவேளிடமும் ஈசனிடமும் ஞானோபதேசம் பெற்றதாக அகத்தியர் கூறியுள்ளார்.
அகத்திய முனிவரிடம் ஓராயிரம் சீடர்களுக்கு மேற்பட்டோர் உபதேசம் பெற்றனர். அவர்களுள் நாற்பத்தெட்டுச் சீடர்கள் சிறந்து விளங்கினர். நாற்பத்தெண்மருள் புலத்தியர், காசிபர், மார்க்கண்டேயர், அட்டாங்க ரிஷி, கெளதமர், கலைக்கோட்டு மகரிஷி, சதானந்த ரிஷி ஆகிய எழுவரும் தவத்தால் உயர்ந்து 'நந்தி’ என்ற கைலாய வர்க்க நிலையை எய்தினர் என்று குறிப்பிடுகின்றார் ஆய்வாளர் பா. கமலக்கண்ணன். அகத்திய மாமுனிவர் அருளிச் செய்த நூல்களுள் பெரும்பாலும் புலஸ்தியரை விளித்தே பாடப்பெற்றிருக் கின்றன. ஆகவே அகத்தியரின் தலை மாணாக்கள் புலஸ்தியரே என்றும் அறிய முடிகின்றது.
சைவசமயத்தோடு தொடர்புடைய தத்துவ சாத்திர நூல் திருமந்திரம். திருமூல தேவ நாயனாராலருளிச் செய்யப்பட்ட இந்நூல் சிவன் பற்றிப் பேசுவது. சைவ சித்தாந்தத்துக்கான மிகத் தெளிவான விளக்கத்தையும் அளிக்கின்றது.
பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர், தமிழ்ப் பேராசிரியர் கலாகிர்த்தி சி. தில்லைநாதன், “திருமூலர் கண்ட சிவம்” என்னும் ஆய்வுக் கட்டுரையில் பின்வருமாறு எழுதுகின்றார்.
”தமிழ்நூற்பரப்பினை நோக்கும்போது, ”நம்பிரான் திருமூலர்’ என்று சுந்தரமூர்த்தி நாயனாரும், ”முழுத்தமிரின்படி மன்னுவேதத்தின் சொற்படியே பரவிட்டு என் உச்சி அடிமன்ன வைத்த பிரான் மூலன் ஆகின்ற அங்கணனே” என்று நம்பியாண்டார் நம்பியும், 'நந்தி அருள்பெற்ற நான்மறை யோகிகள்” என்றும் 'சைவநெறி மெய்யுணர்ந்தோர்’ என்றும், சேக்கிழாரும், “சக்கரவர்த்தி தவராசயோகி எனும் மிக்க திருமூலன் அருள் மேவுநாள் எந்நாளோ’ என்று தாயுமானவரும் பாடியிருப்பதை
rld Saiva Conference 1999, Canada.
S6

Page 78
“சிறப்பு LD6)fr” - ஏழாவது உ
அவதானிக்கலாம். திருமூலரது வாக்குகளை அகச்சான்றாகக் கொண்டு அறியப்படும் சில செய்திகளும் உண்டு. ’மன்றுதொழு பதஞ்சலி வியாக்கிரமர் என்றவர் என்னோடு எண்மருமாமே” என்ற அடியிலிருந்து தலைமைச் சித்தர் எனப் போற்றப்படும் சிவபிரானிடம் உபதேசம் பெற்றவர்களெனக் கருதப்படும் எண்மருள் (சனகள், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர், சிவயோகமுனி, பதஞ்சலி, வியாக்கிரமர், திருமூலர்) ஒருவராக அவர் கொள்ளப்படுகிறார். தமது ஞானாசிரியர் நந்தியெம் பெருமான் என்றும், சிதம்பரத்தை வழிபட்டதாகவும் . திருவாவடுதுறையினை அடைந்ததாகவும் திருமூலர் கூறுகின்றார். ஆங்கமாந்து நிட்டை கூடி உலகம் உய்ய 3000 மந்திரங்களைத் திருமூலர் அருளினரென்று திருத்தொண்டர் புராணம் கூறும்.” “என்னை நன்றாக இறைவன் படைத்தனன், தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே” என்பது திருமூலர் கூற்று. இறைவன் தன்னை நன்றாகப் படைத்தது ஆகமங்களைத் தமிழ்மொழியில் அறிவிப்பதற்காகவே என்பது அவரது நிலைப்பாடு. ”வேதமோடாகமம் மெல்யாழ் இறைவன் நூல்” எனபதிலிருந்து அவரது நிலைப்பாடு. பார்வையில் வேதமும் ஆகமமும் பேதமற்றவை என்பது புலனாகும்.
"திருமந்திரமே சிவகதிக்கு வித்தாம்
திருமந்திரமே சிவமாம் - அருமந்த புந்திக்குளே நினைந்த போற்றும் அடியார் தமக்குச்
சந்திக்கும் தற்பரமே தான்”
என்பது தனிப்பாடல். திருமந்திரம், 'ஆகமங்களின் உட்பொருளாகவும், சிவன் சக்தி வழிபாட்டின் தத்துவத்தையும் யோகத்தின் உண்மையான தன்மையையும் மாணி பையும் , ஆத்மஞானத்தின் ஒளியையும் பற்றித் திட்பமான தமிழ்ப்பாடல்களடங்கிய ஞானக்களஞ்சியம்” என்று ஏ.வி. சுப்பிரமணிய ஐயரும், “திருமுறைகளில் திருமந்திரம் புறநடையானது. அது தோத்திரமுமாம், சாத்திரமுமாம். அன்றி, சில் பகுதி சித்த பரிபாஷையோடு கூடியதுமாம். திருமந்திரத்தையும் வேதாகம வரிசையில் வைத்துக் கொள்ளல் சாலும்’ என்று இலக்கிய கலாநிதி, பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை கூறியுள்ளவை
எண்ணிப் பாாக்கத் தக்கவையாகும்.
’திருமூலர் உலக நோக்கும் குறிக்கோளும் தெளிவானவை. ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்றுரைத்த திருமூலர் மனுக்குலத்தை ஒக்க நோக்கியதோடு உயிருள்ளனவற்றிலும் இல்லாதன வற்றிலும் இறைவனைத் தரிசித்தார். "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்” என்ற கூற்று அவரது உலகளாவி விரிந்த குறிக் கோளைப் புலப்படுத்துவதாகும். மனித குலத்துக் குப் புத் துயிரூட்ட விழைந்த திருமூலர் உலக
“Special Editiono - Seventh Wo

உலக சைவ மகாநாடு 1999, கனடா
ஆசாபாசங்களில் அலைக்கழிந்தவர்களிடையே ஆன்மீக ஒளியினைப் பாய்ச்சினார். உறுதியான பக்தியினால் ஒவ்வொருவரும் இறைவனின் பாதாரவிந்தங்களை அடையமுடியுமென்று எடுத்துக் காட்டினார். உடல் சார்பான வாழ்க்கையிலிருந்து ஆன்மிக வாழ்க்கையின் உச்சநிலையினை எய்துவதற்குச் செய்ய வேண்டிய முயற்சிகளை விண்டுரைத்தார்”
“ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோடாயினும் ஆசை அறமின்கள் ஆசைப்படப்பட ஆய்வரும் தண்பங்கள் ஆசைவிடவிட ஆனந்தமாமே”
என்று ஆசையை விடுமாறு போதிக்கின்றார். சமயத்தை வாதப்பொருளாக்காமல் அதனை வாழ்க்கை நலன்நோக்கி அனுட்டிக்கப்பட வேண்டியதாகக் கொணடே திருமூலர் சமூகத்தின் சாதாரண மனிதர்களையும் அவர்களது தேவைகளையும் மறந்துவிடவில்லை.
"படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில் நடமாடக் கோயில் நம்பர்க்கய்கு ஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில் படமாடக் கோயில் மகவற்கு அத ஆமே”
என்றது மனித நேயத்தின்னுழைவான குரலாகும். இறைவனுக்குத் தருபவை மக்களைச் சேரமாட்டா என்பதும் மக்களுக்குத் தருபவை இறைவனைச் சேரும் என்பதும் திருமூலர் கொள்கை.
மண்ணில் நல்லவண்ணம் வாழ்ந்து உயர் பேற்றினை எட்ட வழிகாட்டிய திருமூலர் இறைவனை அன்பின் வடிவாகக் கண்டார். தூய அன்பினால் இறைவனை அடையலாம் என்றார்.
"அண்பும் சிவமும் இரண்டு என்பம் அறிவிலார் அண்பே சிவமாவது ஆரும் அறிகிலார் அன்பே சிவமாவத ஆரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமாந்திருந்தாரே” என்பதன்மூலம் அன்பே சிவம் என்பதை உணர்ந்த சில ஞானியர் கடவுள் தன்மை பெற்றவர் என்கிறார். அன்பு வடிவான உண்மைப்பொருளை அறியும் ஆர்வத்தினால் உந்தப்பட்டு ஒவ்வோர் ஆன்மாவும் உறுதியோடு முயற்சி மேற்கொள்ளவேண்டும் என்பது திருமூலர் கருத்தென்று தெரிகிறது. புறக்கருவிகளைப் பெருக்கி ஆதிக்கம் செலுத்த முனைபவர்கள் தம்' உள்ளாற்றலை வளர்க்க முடியாதவர்களாய் உள்ளனர். திருமூலர் காட்டிய வழியில் உடம்பினை ஓம்பி உயிரினை வளர்த்தல் எளிதன்று. சிவத்தையோ, சத்தியத்தையோ அடையவேண்டுமாயின், அதனிடத்து உண்மையான இடையறாத அன்புவேண்டும். கோயில்கள், கிரியைகள், வேதங்கள், வேதசாத்திரங்கள், சமய தத்துவங்கள், நோன்புகள், விரதங்கள் முதலானவை அன்புமார்க்கத்தை
rld Saiva Conference 1999, Canada.
57

Page 79
“சிறப்பு மலர்” – ஏழாவது உ
அடைவதற்கான வழிமுறைகளே ஆகும். அன்போடு உருகி மனங்குழைவதனாலன்றி எலும்பை விறகாக்கித் தசைகளை வறுத்தாலும் இறைவனை அடையமுடியா தென்று மனித மேம்பாட்டில ஆர்வமுள்ள திருமூலர் அறுதியிட்டுக் கூறுகின்றார்.
“என்பே விறகாய் இறைச்சி அறத்திட்டுப் பொண்போல் கனலில் பொரிய வரப்பினும் அண்போடு உருகி அகம் குழைவார்க்கண்றி என்போல் மணியினை எய்தவொண்ணாதே’
திருமூலர் கூற்றுப்படி அன்பே சிவம். அதனை அடைவதற்கான வழியும் அன்பே தான். சிவம் என்றால உயர்வு என்றும் நன்மை என்றும் பொருள்படும். மனிதவாழ்வு ஆற்றலும் ஆனந்தமும் அமைதியும் உடைத்தாவதை உயர்வென்றும் நன்மையென்றும் கொள்ளவியலும் . அத்தகைய வாழ் வுக் கு இன்றியமையாத அடிப்படைகளாகத் திருமூலர் கருதியது அன்புடைமை, அறன் வழுவாமை, ஆர்வமுடைமை ஆகியவற்றையேயாம்.
மலங்களை நீக்கிச் சுத்த நிலையில் வந்துவிட்ட ஆன்மாக்களுக்கே பதி ஞானம் கைவரும். மன அழுக்குகள் நீங்கப் பெற்ற துTய நிலையில் , சிவத்தையறியும் வாய்ப்பு அவற்றிற்கு ஏற்படுகின்றது. சித்தர்கள் இத்தகைய பரிசுத்த நிலையை எய்தியவர்கள். பதிஞானம் வாய்க்கப் பெற்றவர்கள். தூய ஆன்மாக்கள். சிவம் என்னும் செம்பொருள், சித்து ஆகவும் சத்து ஆகவும் உள்ளது. சித்து என்பது அறிவுள்ள பொருள். சித்து ஆகிய சிவத்தைத் தாம் எய்திய பதிஞானம் மூலம் அறிந்தவர்கள் சித்தர்கள். எனவே சித்தர்கள் தனிப் பெருமையுடையவர்கள் . தனித் தன்மை வாய்ந்தவர்கள். மிகவும் உயர்நிலையில் உள்ளவர்கள். ”புலன்கள் அடங்கி விடுவதால், மனம் அடங்கி விடுகிறது. சித்தத்தில் தெளிவு ஏற்படுகிறது. மனம் ஆட்சி செய்யும் நிலை நீங்கிவிடுகின்றது. மனத்தை ஆள்பவர்கள் செயற் கரிய செயல் களை ஆற்றக்கூடிய சக்தி பெற்றவர்கள். இத்தகைய சித்த சக்தி பெற்றவர்கள் சித்தர்கள், அவர்களின் எண்ணங்கள், பேச்சு, ஏச்சு. மூச்சு, செயல்கள் யாவற்றிலும் சித்தசக்தி வெளிப்படும். எமக்கு அவை ஆச்சரியத்தைத் தருவதால், அவற்றைச் சித்துக்கள், அற்புதங்கள் என்கிறோம். அதனாலேயே, சித்தர் என்னும் சொல், சித்துக்கள் புரிபவர் என்னும் பொருளிலும் வழங்கக் காண்கிறோம். பொதுவாக மக்கள் சித்தர்கள் இந்த வகையிலே அறிந்து அவர்களைப் பயபக்தியோடு அணுகிப் போற்றிப் பயன்பெற விழைந்துள்ளனர். ஒரு சிலர் அவர்களின் போக்கைக் கண்டு அஞ்சி ஒதுங்கியுமிருந்தனர். சித்தர்கள் மீதுள்ள பயமும், பக்தியும் பயபக்தியாக வளர்ந்தது. எவ்வாறாயினும், சித்தர்களைச் சரிவர மக்களால் விளங்கிக் கொள்ள முடியவில்லை
“Special Editiono - Seventh Wo

உலக சைவ மகாநாடு 1999, கனடா
என்றே கூறவேண்டும்.”
சித்துக்கள் செய்யும் ஆற்றல் தலைப்பட்டிருந்தும், சித்துக்களைச் செய்து மக்களை மயக்காதவர்களே சித்தர்களென்பதையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். அத்தகைய சித்தர்களைத் தரிசித்தாலும், பணிந்து வணங்குதலாலும், உபதேசம் கேட்டு ஒழுகுவ தாலும் நம்மில் ஆன்மிக வளர்ச்சி ஏற்படுகின்றது என்பதும் 9> 60öT60)LD.
சித்தர்கள் பற்றிய விமர்சனமொன்றிலே, கல்வி ஆலோசனை நிபுணர் திரு. குமாரசாமி சோமசுந்தரம், எம்.ஏ. பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
"சிவவாக்கியர், பட்டினத்தார், பாம்பாட்டிச் சித்தர், சட்டைமுனி, குதம்பைச் சித்தர், தாயுமானவர் முதலியோரின் பாடல்கள் சித்தள் பாடல்கள் எனத் தமிழ் இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள்ன. அவர்கள் வாழ்ந்த காலத்துப் பொதுவான சிந்தனைப் போக் கரிலிருந்து வேறுபட்டவை என்று கொள்ளத்தக்க புரட்சிக் கருத்துக்களையும் எண்ணங்களையும் பாடல்களில் வெளிப்படுத்தி யுள்ளனர். சித்தர்கள் சுய சிந்தனையாளர்கள். எவ்விதக் கட்டுப்பாடுகள் அமைப்புகள் என்பவற்றுள் தம்மைக் கட்டுப்படுத்திக் கொள்ளாதவர்கள். சித்தம் ஏற்றுக்கொள்ளுகின்ற உண்மையை, சித்தினை மட்டுமே வெளிப்படுத்தியவர்கள் சித்தர்கள். அதனால் உலகியலுக்கு எதிரானவர்களோ, ஆன்மிகத்துக்கு முரண் ஆனவர்களோ, நாத்திகரோ அல்லர். ஆன்மிகம், கடவுள் வழிபாடு, பக்தி நெறி என்று சொல்லிக்கொண்டு அவற்றின் பெயரால் நடைபெற்ற அடாத செயல் களைத் தான் விமர்சித்தார்கள். ஆத்திகத்தை அழிப்பதல்ல நோக்கம். வளர்ப்பதே அவர்களின் நோக்கமாகும்.”
சித்த வைத்தியம் சித்தர்களது தனித்துவமான துறையாகும். உள்ளத்தை உயிரை ஓம்புவதற்கு முதற்படியாக, உடல் ஒம்பப்படவேண்டும் என்பதை உணர்ந்தவர்கள். 'உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே' என்கிறார் திருமூலர்.
'சமயத்துக்கு மிகச்சிறந்த தொண்டு செய்த ஞானிகளாகிய சித்தர்கள் மனித உடலின் நலனுக்காக மிக உன்னதமான மருத்துவ முறைகளையும் எழுதி வைத்திருக்கிறார்கள். அகதியர், திருமூலர், சட்டநாதர், இடைக்காடர், மச்சமுனி, புலிப்பாணி, கொங்கணர் போன்ற சித்தர்கள் இவ்வாறு வகுத்துக் கொடுத்துள்ள மருத்துவ சாஸ்திரம் மிக அருமையானது.”
முடிவாக, சித் தர்களும் சைவமும் என்று நோக்கும் பொழுது சைவத்தின் நம்பிக்கையும் . நடைமுறைகளும் சித்தர் களது வழியிலேயே சென்றிருக்கின்றதென்றால் மிகையாகாது.
rld Saiva Conference 1999, Canada.
58

Page 80
“சிறப்பு மலர்” – ஏழாவது :
முனைவர் நா. கண்ணன், க
பண்பட்ட பழைய கலாச்சாரங்களில் தெய்வ வழிபாடு நடைபெறும் கோயில் ஊரின் பிரதான் மையமாக இருந்து வந்திருக்கின்றது. இதை ’கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்ற பழமொழி சுட்டும். ஐரோப்பிய கலாச்சாரத்திலிருந்து பிரிந்து புதிதாக உருவான அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இதற்கு நேர் எதிர்மாறான போக்கைக் காணலாம். அதாவது Business District எனும் வணிக கேந்திரங்கள் ஊரின் மையமாகவும் கோயில்கள் புறநகர்ப் பகுதிகளிலும் அமைந்திருப்பதைக் காணலாம்.
கோயிலை ஊரின் மையமாக வைத்த பண்டைய கலாச்சாரங்கள் சொல்லும் செய்தி: பொருள் ஈட்டும் ஆசையை விட அறன் வலியுறுத்தும், சமூக மேம்பாடு கோரும், உயர் சிந்தனைக்கு இட்டுச் செல்லும் வழி வாழ்வின் முக்கிய நோக்காக இருக்க வேண்டும் என்பதே.
கோயிலை மையமாக வைத்துச் செயல்பட்டசெயல்படும் நாடுகளாக ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சொல்லலாம். தொழற் புரட்சி நடந்த கால கட்டத்திற்குப் பிறகு கம்யூனிசம் உலகெலாம் பரவிய பின், பகுத்தறிவு வாதம் என்ற பெயரில் நாத்திக சிந்தனைகள் உயர்வு பெற்ற பின், கோயில் என்பது மெல்ல மெல்ல மனித வாழ்வின் மையப் பகுதியிலிருந்து புறவெளிக்குத் தள்ளப்படுவதைக் காணலாம். இது வெளிப்படையாக அமெரிக்க நாடுகளில் தெரிகின்றது. ஆனால் இந்தியா போன்ற பாரம்பரியம் உடைய நாடுகளில் இப் போக்கு வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும் அந்த வழியில் செல்வதற்கான பல சாட்சியங்களைக் காணலாம்.
இயற்கையின் சீற்றத்தைக் கண்டு பயந்த மனிதன் உள்ளத்திலிருந்து வழிபாடுகள் தோன்றியது என்று ஆய்வாளர்கள் சொன்னாலும் வழிபாட்டின் உளவியல் பரிமாணங்களை முழுமையாகப் புரிந்து கொண்டு ஆலயங்களைப் பக்தி வளர்க்கும் மையங்களாக மாற்றிய பெருமை தமிழகத்திற்கு உண்டு. நாயன்மார்களும் ஆழ்வார்களும் இதை கி.பி. 2 தொடங்கி ஒரு பேரியக்கமாக நடத்தியிருப்பது கோயில்கள் மலிந்த தமிழகத்தைப் பார்த்தாலே தெரியும். இவர்கள் செய்வித்த பக்திப் பனுவல்கள் இறைவன் புகழ்பாடும் தோத்திரப் பாடல்கள் அல்ல. எங்கும் நிறைந்திருக்கும் பரம்
“Special Edition” - Seventh W
 

கீல் பல்கலைக்கழகம் ஜெர்மனி
பொருளைத் தினம் தியானத்தில் கொண்டு வந்து, உலகம் இயங்கும் அற்புதத்தை அவன் கருணையாகக் கண்டு இறைவனை அனுபூதியில் அனுபவிக்க வேண்டிய வழி வகைகளைச் சொல்வதே அவைகளின் முக்கிய நோக்கு. காணும் காட்சிகளிலெல்லாம் இறைமையைப் பார்க்கும் ஒரு மிக உயர்ந்த நோக்கைப் பிரதானப் படுத்தி இப்பாடல்கள் செய்யப்பட்டிருந்தன. சில உதாரணங்களைப் பார்ப்போம்.
உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையும எல்லாம் கண்ணன் எம்பெருமான் என்றே கண்கள் நீர் மல்கி மண்ணினுள் அவன் சீர் வளம் மிக்கவனூர் வினவி திண்ண மென்னிள மாண்புகு மூர் திருக்கோளூரே!
(திருவாய்மொழி - 6-7-1)
இறைவன் என்பவன் நாம் உண்ணும் சோறாகவும், நீராகவும், உள்ளான் என்று கண்ணிர் மல்க வேண்டும் என்கிறார் மாறன்.
பைம்பொழில் வாழ் குயில்காள்!
மயில்காள்! ஒண் கருவிளைகாள்! வம்பக் களங்கனிகாள்!
வண்ணப் பூவை நறுமலர்காள்! ஐம்பெரும்பாதகர்காள்!
அணிமாலிருஞ் சோலை நின்ற எம்பெருமானுடைய
நிறம் உங்களுக்கென் செய்வதே!
குயிலைப் பார்த்தாலும், மயிலைப் பார்த்தாலும், பழத்தைப் பார்த்தாலும், பூவைப் பார்த்தாலும் திருமாலின் நினைவு வருவதாகச் சொல்கிறாள் ஆண்டாள்.
மேலும் கோயில் என்பது பக்தியை வளர்க்கும் மையமாக இருக்க வேண்டுமே தவிர வெறும் தோத்திரங்கள், சடங்குகள் செய்யும் கூடமாக அமைந்து விடக் கூடாது என்பதைப் பலவாறு எச்சரித்து உள்ளனர் நம் முன்னோர். உதாரணமாக -
யாவர்க்குமாம் இறைவர்க்கொரு பச்சிலை, யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி.
என்ற திருமந்திரப் பாடல் மிகத் தெளிவாகப் பக்தியின் பாங்கைச் சுட்டிக்காட்டி, உள்ளப் பரிவுடன் ஒரு சிறு
orld Saiva Conference 1999, Canada.

Page 81
“சிறப்பு மலர்” – ஏழாவது உ
இலையை அர்ச்சனைப் பொருளாகக் கொடுத்தால் கூடப் போதும் என்கிறது. இறைவனுக்கு அர்ச்சனை செய்வதற்கு ஒப்பாக, பிற உயிரினங்களுக்கு உணவிடுவதையும், மனித நேயத்தையும் ஒரே தரத்தில் வைக்கிறார் திருமூலர்.
இதுதான் வாழ்தலின் நோக்கமாக இருக்க வேண்டும் என்று மிகத் தெளிவாகச் சொல்லிப் போயினர் நம் பெரியோர். இறைமை என்பது வெறும் வழிபடும் பொருள் மட்டும் அன்று; அது வாழ்வின் உன்னத வெளிப்பாடு என்பதைச் சுட்டும் வண்ணம் தில்லையம்பதியை ஆடல் அரசனாக வைத்தனர். அவனது சபையில் மிருதங்கம் வாசிக்க நத்தியும், நளின கலைகளின் வெளிப்பாடாகக் கலைவாணியும் இருப்பதாகக் கண்டு சொல்லினர்.
கலைகள் இறைவனின் வெளிப்பாடாக இருக்கும் பட்சத்தில் மொழியும் அவன் வெளிப்பாடே என்பது சொல்லாமல் புரிந்து கொள்ளப்படுகின்றது. அதனால் தான் முதல் சங்கத்தைத் தொடங்கியதே இறையனார் என்று சொல்வது வழக்கம். கந்தக் கடவுளான முருகன் தமிழின் தெய்வம் என்று சொல்வதும் இதனால்தான். ஆரியம் - > வழிபாடு, சடங்குகளின் ஊடகமாக தமிழக கோயில்களில் பன்னெடுங்காலமாக இருந்து வந்தாலும் தமிழுக்காக தமிழ்க் கவிகளுக்காகச் சிவனும், அம்மையும், திருமாலும், முருகப்பெருமானும் எழுந்து ஓடி வந்ததாக நம் தொன்மங்கள் கூறும். ஆரியத்திற்காக ஓடி வந்ததாக எந்தக் கதையும் கிடையாது. எம் பெருமானார் இராமானுஜர் செய் வித் த பெருமுயற்சிக்குப் பிறகு வைணவ உற்சவ முறைகளில் தமிழ்ப் பாசுரங்கள் முன் செல்ல இறைவன் அதனைப் பின்தொடர அதன் பின்னால் ஆரிய வேத மந்திரங்கள் வருவதாக ஒரு ஏற்பாடு இன்றளவும் நடைமுறையில் உள்ளது. இதன் பொருள் தமிழை முன்னெடுத்துச் செல்வதில் இறைவனுக்கே உவப்பாக உள்ளது என்பதேயாகும். எனவே கோயில்களில் திவ்விய பிரபந்தங்களும் தேவாரங்களும் ஒலிக்கும் போது வழிபாடு செய்ய வருவோருக்கு முதலில் நல்ல தமிழ் கேட்கும் பழக்கம் வருகின்றது. அதை இசையுடன் பாடும்போது இசையின் மீதான விருப்பமும் கூடுகின்றது. அன்று தொட்டு இன்று வரை நமது கோயில்கள் சிற்ப, விக்கிரக கலைகளின், அதன் தொழில் நுட்பத்தின் உன்னத வெளிப்பாடாகவே அமைந்திருக்கின்றன.
கோயில்களில்தான் காலத்தை வென்று நிற்கும் தமிழ்க் காவியங்களெல்லாம் அரங்கேறியிருக்கின்றன. சம நோக் கோடு கோயில்களில் கொக்கோ சாஸ்திரத்தையும் மறைவான இடத்தில் அனுமதித்துத் தான் உள்ளனர் நம் முன்னோர்கள்! ஆக கோயில் என்பது வாழ்வின் வெளிப்பாடாக, கலைகளின் பிரசன்னமாய், தமிழின் இருப்பிடமாகச் செயல்பட்டு இருக்கிறது. கோயில் என்பது ஐம்புலன்களின் உச்ச
“Special Editiono - Seventh Wo

உலக சைவ மகாநாடு 1999, கனடா
வெளிப்பாடு மட்டுமன்று. அரூபமாக மந்திர வடிவில் இருக்கக் கூடிய இறை சக்தியின் ஒருமுகப்படுத்தப்பட்ட கேந்திரமாகவும் அமைகின்றது. இது தந்திர, மந்திர, ஆகம விதிமுறைகள் தெரிந்த விறபன்னர்களுக்குக் கண்கூடு.
ஆழ்வார்களும் நாயன் மார் களும் பக்தி இயக்கத்தைத் தொடங்கும் முன்னர் தமிழகத்தில் ஒரு சில கோயில்களே பிரசித்தி பெற்று இருந்தன. போக்கு வரத்து வசதிகள் மிகக் குறைந்த அந்தக் காலகட்டத்தில் இச்சந்நிதிகளுக்குப் போய்வரும் ஆசைதான் அதிகமாய் இருக்குமே தவிர போய்வருவது குறைவாகவே இருந்தது. இதை நிவர்த்திக்கும் முகமாக அர்ச்சாவதாரம் என்ற உயர்ந்த தெய்வீகக் கோட்பாடு நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டு ஒவ்வொரு ஊரிலும் உறையும் தெய்வங்களின் சக்தியை மேம்படுத்திக் காட்டும் பல ஸ்தல புராணங்கள் இயற்றப்பட்டன. ஆழ்வார்களும், நாயன்மார்களும் இக்கோயில்களுக்குச் சென்று மங்களா சாசனம் செய்து பாடல் பெற்ற ஸ்தலங்களை உருவாக்கினர். இதனால் குறைவற்ற பக்தியும் இறைவழிபாடும் தமிழகத்தில் செழித்தது. ஒவ்வொரு கோயிலுக்கும் மானியங்களும், நிர்வாக ஒழுங்குகளும் தாராளமாகச் செய்யப்பட்டன. ஊர் மக்களும் பெருமையுடன் இச்செயல்பாட்டில் பங்கேற்றனர்.
சங்கம் தொடங்கி, தமிழக நில அமைவின் g) 6T6fu6) (Tamil Landscape) G66ft IIT LIT B(66) தெய்வங்களைச் சமைத்தனர் நம் முன்னோர்கள். இதை
மாயோன் மேய காடுறை உலகமும் சேயோன் மேய மைவரை உலகமும் வேந்தன் மேய தீம்புனல் உலகமும் வருணன் மேய பெருமணல் உலகமும் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே
(தொல்காப்பியம் அகத். நூற்பா - 5)
என்ற தொல்காப்பியரின் பாடல் சுட்டும். தெய்வங்களின் மந்திர சொரூபம் உள்ளுறை உவமம் அல்லது உருவகங்களாக வெளிப்படுத்தப்பட்டன. இதைக் கூர்ந்து கவனித்தால் ஒரு பெரிய உளவியல் உண்மை வெளிப்படும். நீர் வளமும் நில வளமும் நிறைந்த முல்லை மருதம் போன்ற திணைகளின் தத்துவச் சார்பாக மென்மைத் தெய்வங்களை வைத்து பாலை போன்ற பாழ்பட்ட நிலங்களில் கொற்றவை போன்ற மூர்க்கமான தெய்வங்களை வைத்தனர். இந்தப் பாகுபாடு உண்மைதான் என்பதை அரேபிய பாலைத்தெய்வமான யகோவா சுட்டும். யூதர்களின் புராணங்களின்படி இத்தெய்வம் முரட்டு மனோபாவத்தையும், கட்டுப்பாட்டிற்கு அடங்காத ஜனங்களைக் கட்டுப்படுத்தும் ருத்திர தெய்வமாகவே காட்டப்படுகின்றது.
irld Saiva Conference 1999, Canada.

Page 82
“சிறப்பு மலர்” – ஏழாவது உ
எனவே, தெய்வங்களை உருவகங்களாகப் பார்க்கும் பொழுது, அது மக்களின் மனோபாவத்தைப் பிரதிபலிப் பதைக் காணலாம். இதுதான் நமது கோயில்களின் பின்புலம்.
தமிழகத்தில் சாதி முறைகள் இறுக்கம் கண்டு வழிபாட்டு முறைகள் இன்ன சாதியினருக்கு என்று சாசுவதப்படுத்தப்படும் முன் இறைவன் எல்லோரும் அணுகி அர்ச்சிக்கப்படும் வகையில் எளியவனாக இருந்தான் என்று ஆழ்வார்களும், நாயன்மார்களும் சுட்டிக் காட்டுகின்றனர்.
மாதர் பிறைக்கண்ணியானை மலையான் மகளொடும் பாடி போதொடு நீர் சுமந்தேத்திப் புகுவார் அவர்பின் புகுவேன்
என்ற வரிகள் இன்று வட இந்தியாவில் மிகப் பிரபலமாக இருக்கும் தனிப்பட்ட சிவ வழிபாட்டு முறை ஒரு காலத்தில் தமிழகத்தில் இருந்தது என்பதைக் காட்டுகின்றது. நந்தனாருக்காக நந்தி விலகியதும், திருப்பாணாழ்வாருக்குத் தன்னுடன் சங்கமிக்கும் உரிமை அளித்தலும், பின்னிருந்து வணங்கிய புலையனுக்காக திருமால் திருமுகம் திருப்பியதும் (உடுப்பி) இறைவன் என்பவன் சாதி வேறுபாடுகளைக் கடந்தவன் என்பதைச் சுட்டும் தொன்மங்கள். இருப்பினும் இருபதாம் நூற்றாண்டு வரை கோயில் வழிபாட்டு முறைகள் உயர் சாதி இந்துக்களுக்கு அதிக உரிமை அளித்த உண்மை தமிழக சமய சரித்திரத்தில் வடுவாகவே உள்ளது. அப்பர் பெருமானின் கோபம் கலந்த வரிகள் இதைச் சுட்டிக்காட்டும்.
‘சாத்திரங்கள் பல பேசும் சழக்கர்காள்
கோத்திரமும் குலமும் கண்டிங்கு எண்செய்தீர்?
பக்தியை முதன்மைப்படுத்தும் வழிபாட்டு முறைகள் மெல்ல மெல்லத் தமிழகம் தாண்டி மற்ற நிலப் gugபுகளுக்கும் சென்றன. ஆழ்வார்களின் பாசுரங்கள் தெலுங்கு நாட்டிலும் கன்னட நாட்டிலும் மொழி பெயர்க்கப்பட்டுப் பாடப்படுகின்றன. இராமானுசர் கண்ட கோயில் ஒழுங்கு காஷ்மீரம் வரையிலும் எட்டி இருக்கிறது. சிவ வழிபாடு மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளுக்குச் சென்ற போது தென்னாடுடைய சிவனே போற்றி, திருச்சிற்றம்பலம் என்று வழிபடும் வழக்கம் இன்று மட்டும் நடைமுறை. எப்படி முகமதியர்களுக்கு மெக்கா என்பது வழிபாட்டின் மையக் கருவாக ஏற்றுக் கொள்ளப்பட்டதோ அதேபோல் தென் தமிழகத்தில் உள்ள திருவரங்கமும் , திருச்சிற்றம்பலமும் திராவிட பண்பாட்டின் மையக் கருவாகக் கருதப்படுகின்றன. இந்த நோக்கில் பார்த்தால் இக்கோயில்கள் திராவிட பண்பாட்டின் பாரம்பரியச் சொத்தாக ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்கிறது.
ஆனால் இவ்வளவு பண்பாட்டுக் கூறுகளைத் தன்னுள் கொண்டிருக்கும் தமிழகக் கோயில்களின்
“Special Edition” - Seventh We

உலக சைவ மகாநாடு 1999, கனடா
நிலமை பரிதாபப்படும் வகையில் இருப்பது நமது பண்பாட்டுச் சீரழிவின் உச்ச வெளிப்பாடாகக் கண்ணை உறுத்துகிறது. கடவுள் மறுப்பும் பொருளாதார வாதமும் முன்னெடுத்துச் செல்லும் இந்த நூற்றாண்டில்கோயில்கள் தன் புனிதத்தை இழந்து வெறும் சடங்கு மையங்களாகவும் வழிபாட்டுப் பொருட்கள் விற்கும் சந்தைகளாகவும் மாறியிருப்பது கவலை அளிக்கிறது. 'யாதுமாகி நின்றாய் காளி.” என்று உருகி வழிபடுவதை விட்டு வெண்ணெய் உருட்டி முகத்தில் அறைகிறோம் (உம். மதுரை மீனாட்சி கோயில்). கோயில்களைச் சுற்றிச் சிறுநீர் கழித்தலும் மலம் இருத்தலும் இன்றைய தமிழக பண்பாட்டுக் கூறாக இருப்பது வெட்கித் தலை குனிய வைக்கிறது. கோயில்களில் பக்தர் கூட்டங்களை விட பிச்சை எடுப்பவர் கூட்டம் அதிகமாக இருக்கின்றது. பக்தி செய்து வழிபடுவதை விட காசு கொடுத்து அருச்சனை செய்வதும், இறைவன் கடைக்கண் பார்வைக்குக் குத்து மதிப்பாக விலை வைப்பதும் நமது இன்றைய நாகரிகமாக இருக்கின்றது.
பக்தியும் பண்பும் வளர்ந்த கோயில்களில் நெருஞ்சியும், புல் செடிகளும் புதர்களாக மண்டிக் கிடக்கின்றன. விளக்கிற்கு எண்ணெய்கூட இல்லாமல், பிரமாண்டமான கோயில்கள் தமிழகத்தில் அழுது வடிக்கின்றன. கோயில்களில் நித்திய பூசை செய்வதற்குத் தேவையான அளவு உணவு கிடைப்பதுகூட குதிரைக் கொம்பாக இருக்கின்றது. இதை நிவர்த்திக்கும் வழியாக மறைந்த பெரியவர் முன்னெடுத்து நடத்திய 'பிடி அரிசித் திட்டமும் தமிழரின் கஞ்சத் தனத்தால் பிடிபடாத திட்டமாகவே போய்விட்டது.
இந்த அவல நிலைக்கு ஒரு சின்ன உதாரணமாக 'கணையாளியின் கடைசிப் பக்கத்தில் (ஜூன் 98) பிரபல எழுத்தாளர் சுஜாதா விடுத்திருக்கும் வேண்டுகோளைச் dit L6)ITLD.
’துவளில் மாமணி மாடம் ஓங்கு தொலைவில்லி மங்கலம் தொழ” என்று நம்மாழ்வார் பதினொரு பாடல்கள் பாடியிருக்கும் இந்தத் தலத்தின் சிதில நிலையைப் பார்த்தால் நமக்கெல்லாம் பழமையிலும் தொன்மையிலும் மரியாதையே ஏன் இல்லை என்று யோசிக்கத் தோன்றுகிறது. இந்தக் கோயில்களின் முகப்பை மட்டும் சற்றே புதுப்பித்து விட்டால் போதும். இத்தனைத் தொன்மையுள்ள (கி.பி. 760-835) கோயில்களை நாம் வைத்திருக்கும் நிலமையைக் காணில் நாஸ்திகள் களுக்குக்கூட கண்ணி வரும்.”
முல்லையும் மருதமும் திரியும்போது பாலையாகும் என்பது ஐந்திணை விதி. இதற்கு நல்ல சான்று தமிழகம். தத்துவத்தின் சாரமாக இருக்கும் திருமால், சிவ வழிபாடு குறைந்து பாலைத் தெய்வமான கொற்றவையின் வழிபாடு கூடி வருவது தமிழகத்தில் காணக்கிடக்கின்றது. இதை ஒரு உள நோயாகவும், சமூக மாற்றம் என்றும் தான்
prld Saiva Conference 1999, Canada.
61

Page 83
“சிறப்பு மலர்” – ஏழாவது உ
காண வேண்டும். இறைவனின் கருணையை நினைத்துக் கண்ணிர் விட்டுப் பக்தியை வளர்க்கும் பாங்கு போய் இறைவனை அதிகாரம் செய்யும் முரட்டுச் சக்தியாக உபாசனை செய்வது நமது உணர்வுகளின் மறத்தல் (மரத்துப் போதல்) என்றுதான் கொள்ள வேண்டும்.
இன்று பல்லாயிரக்கணக்கான வெளிநாடுகளில் குடி புகுந்திருக்கும் தமிழர்களாவது தமது பண்பாட்டு வேர்களைப் புதுப் பித்து, புதிய கலாச்சாரம் செய்கிறார்களா என்றால், அதுவும் இல்லை. தமிழகத்தின் அழுக்கு மூட்டைகள் அப்படியே இடம் மாறியிருக்கின்றன. அவ்வளவுதான்! குளிர் நாட்டில், சட்டை இல்லாமல் குருக்களை உலாவ விட்டுப் பார்ப்பதில்தான் தமிழன் திருப்தி கொள்கிறான். காலில் செருப்பில்லாமல் கோயிலுக்குள் போவது போன்றவை சாதிகளை மறந்து மற்றத் தமிழனைச் சமமாகப் பார்ப்பதைவிட மேலாகப் பிரதானமாகப்படுகிறது.
சடங்குகளை முதன்மைப் படுத்துவதும், கோயில் ஒழுங்கை, சுகாதாரத்தைப் பின் தள்ளுதலும் நடைமுறையாக இருக்கிறது. இந்தப் போக்குகளை விரைவில் இனங்கண்டு நிவர்த்திக்காவிடில் நமது பண்பாட்டுக் கூறுகள் நம் தலைமுறையில் அழிந்து ஒழிவதுடன் வரும் தலைமுறைக்குக் கொடுப்பதற்கு நல்லதாக ஒன்றும் நம்மிடம் இல்லாது போய்விடும்.
குழந்தைகளைத் தத்தெடுப்பது என்பது ஒரு பழமையான மரபு அநாதையாகப் போய்விடக்கூடிய ஒரு ஜீவனுக்கு வாழ்வளிப்பது என்பதுதான் அதன் பொருள். நம் கண்ணெதிரே எத்தனை கோயில்கள் அநாதையாகிக் கிடக்கின்றன. கேட்பாரற்று சிதலப்பட்டுப் போய்க்கொண்டு இருக்கின்றன. இருநூறு ஆண்டுகளே பாரம்பரியமுடைய அமெரிக்கா போன்ற நாடுகளில் ஐம்பது வருடங்கள் நிலைத்து நிற்கும் கட்டிடங்கள் புராதன நிலையங்களாகப் பாதுகாக்கப்படுகின்றன.
எந்தை தந்தை, தந்தை தந்தை தம் மூத்தப்பண் ஏழ்படி கால் தொடங்கி
வந்து வழி வழி ஆட்செய்கின்றோம். என்று வழி வழியாய்ப் பல்லாயிரம் ஆண்டுகளாய் வழிபாடு செய்யப்பட்ட திருத்தலங்களை அநாதையாக்கி விடலாமா? இவை நமது பண்பாட்டுச் சிகரங்கள் அல்லவா? "நல்லதோர் வீணை செய்து அதை நலங்கெட புழுதியில் எறிதல் உண்டோ?” இதுதான் நாம் இன்று
கேட்க வேண்டிய கேள்வி.
Se
பகவான் என்ற செ
மாத்திரம் பொருத்த உலகத்தைப் புரிந்
- ó
“Special Edition” - Seventh Wol 6

உலக சைவ மகாநாடு 1999, கனடா
இன்று நல்ல நிலைமையில் வெளி நாடுகளில் வாழும் ஒவ்வொரு தமிழனும் வருமானத்தில் ஒரு சதவிகிதம் நம் கோயில்களின் புனரமைப்பிற்குத் தந்தால், அவை சீர்மை பெற்றுச் சிறப்பெய்தும் . நாம் பிள்ளைகளைத் தத்தெடுப்பதுபோல் கோயில்களைத் தத்தெடுக்கலாம். இதை ஒழுங்குபடுத்தும் ஒரு சர்வதேசக் குழுவை நாம் உருவாக்கலாம். இதற்கென ஒரு நல்ல திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடியும்.
வெளிநாடுகளிற் செயல்படும் வானொலி, தொலைக் காட்சிகள் மூலமாக இத்திட்டத்தைப் பிரபலப்படுத்தலாம். புதிய வேகத்தில் வந்து கொண்டிருக்கும் கணனி சார்ந்த தமிழ் இணையங்கள் வழியாக உந்து சக்தியைச் சேர்க்க முடியும். எப்படி ஏழை நாடுகளில் தத்தெடுத்த குழந்தை களை வருடத்திற்கு ஒருமுறை சென்று பார்க்கிறோமோ அதுபோல் தத்து எடுத்த கோயில்கள்ைச் சென்று தரிசிக்கச் சுற்றுலாக்களை அமைத்துத் தரலாம். தத்தெடுக்கும் கோயில்களின் வளர்ச்சி குறித்த ஆவணங்களை உடனுக்குடன் மின்னஞ்சல் மூலமாகவும் இதற்கெனப் பிரத்தியேகமாக உருவாக்கப்படும் வலைப் பக்கங்கள் மூலமாகவும் உடனுக்குடன் அறியத் தரலாம். சர்வதேச அங்கீகாரம் பெற்ற கணக்காய்வாளர்களைக் கொண்டு இத்திட்டத்தின் வரவு செலவுகளைக் கண்காணிக்கச் செய்யலாம். இது நடைமுறைக்குக் கொண்டு வரப்படும்போது தமிழக மக்களே தங்களது பாரம்பரியச் செழிமையை உணர்வதோடு, கோயில்களைப் பராமரிக்க வேண்டியதன் பாங்கையும் அறிந்து கொள்வர். வழிபாடுகள் அற்று பல் லாண்டுகளாய் ச் சீந்து வாரன் றி இருக்கும் கோயில்களைச் சுற்றுலாக் கேந்திரங்களாக மாற்றி, நமது கட்டிடக் கலை நுணுக் கங்களையும் , ஆகம விதிகளையும் விளக்கும் அருங்காட்சி அகங்களாக மாற்றலாம். அதற்கும் தோது இல்லாத கோயில்கைளப் பள்ளிக்கூடங்களாக மாற்றலாம்.
இத்திட்டத்தின் செயல்பாடுகளைப் பற்றி மேலும் அறிய கீழ்கண்ட மின் அம்பல-தபால் முகவரிக்கு எழுதுங்கள்.
166ði (ypÆ6)/fl nkannan(a)angelfire.com WWW address: http//www.angelfire.com/ak/nkannan
Postal address: Dr. N. Kannan, Kirchen strasse 10, D24105 Kiel, Germany.
פ-g
ால் இறைவனுக்கு
தமானது.
து வாழ் துயர் நீங்கும.
சுவாமி கெங்காதரானந்தர்.
rld Saiva Conference 1999, Canada.
52

Page 84
“சிறப்பு шо6uiт” - ஏழாவது உ
இலங்கையின்
வரலாறு பல்லாயிரம் ஆண் டு U Lp 60)LD வாய்ந்தது. ஏறக் குறைய 7,000 ಜ್ಞ 38 ஆண்டுகட்கு முன் இலங்கை இருக்கவில்லை. இலங்கையை உள்ளடக்கிய ஒரு விரிந்த பரந்த பூபாகமாக இருந்தது. அதை நில நூவோர் லெமூரியாக் கண்டம் என்றார்கள். தமிழர்கள் குமரிகண்டம் நாவலத்தீவு மூநாடு என அழைத்தார்கள். விஜயலெட்சுமி
இப் பெரும் பு, பாகம் கடற் 6)En(լքL6ւ கொந்தளிப்புகளால் நீரில் அமுங்க, கட்லாக இருந்த ஒருபகுதி மேலே மிதந்தது. புதிய பூபாகம் ஆசியா, ஆபிரிக்கா, ஐரோப்பாக் கண்டங்களை ஒன்றிணைத்தது. குமரிக் கண்டம் அல்லது லெமூரியா சிதைந்து நீரிலே அமுங்கியது போக மிஞ்சிய பகுதி இலங்கை உட்பட பல தீவுகளாக இந்து சமுத்திரத்தில் ஆங்காங்கே மிளிர்கின்றன.
லெமூரிய அல்லது குமரி கண்டம்
உலகில் கல் தோன்றி மண் தோன்றாக்காலத்து முன் தோன்றிய மூத்த பூமி லெமூரியா என்று சொல்லும் குமரிக் கண்டமாகும் எனப் பல அறிஞர்கள், ஆய்வாளர்கள் வரலாற்று வல்லுனர்கள் தொல்பொருள் ஆய்வாளர்கள் கூறியுள்ளார்கள்.
சரித்திர ஆசிரியர்கள், வரலாற்று வல்லுனர்கள், தொல்பொருள் மனித இயல் ஆய்வாளர்கள் எல்லாம் இந்த மூநாட்டிற்தான் புல்லாகிப், பூண்டாகி, புழுவாய், மரமாக பல்விருகமாகிப், பறவையாய்ப், பாம்பாகி, கல்லாய், மனிதராய், பேயாய் கணங்களாய், வல்லசுரராய் ஆகி முனிவராய்த், தேவராய்ச் செல்லாஆ நின்ற இத் தாவரசங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்தன எனக் கூறப்பட்டுள்ளது. மனித இனத்தின் தொட்டில் குமரி கண்டம் என அமெரிக்க அறிஞரான இங்கர்சால் கூறியுள்ளார். இவற்றையெல்லாம் ஒப்பு நோக்கும்போது, ஆசியா, ஐரோப்பா கண்டங்கள் லெமூரியா என்ற ழைக்கப்பட்ட குமரிகண்டத்தின் விபத்தில் விளைந்த வையாகும். அமெரிக்காக் கண்டம் ஆசியா, ஐரோப்பாக் கண்டங்களின் பின் விளம்பரமான பூபாகம் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா லெமூரியானின் அழிவில் சிதைந்தவை. எனவே லெமூரியாக் கண்டமென அழைக்கப்பட்ட குமரி கண்டமே ஆதியில் தோன்றிய பூமி. அதிலேதான் மனிதன் முதலில் தோன்றினான். அவனின் மிருக வாழ்க்கை காட்டு மிராண்டி வாழ்க்கை, நாடோடி வாழ்க்கையின் அலுப்பே ஆற்றோரங்களில் நிலையான வாழ்வின் பிறப்பாகும்.
இந்த நிலையான வாழ்வு தந்த அமைதி ஒய்வு கூட்டு வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை அவை தோற்றுவித்த குழந்தைகளே மொழியும் மதங்களுமாகும்.
“Special Edition” - Seventh We
 
 
 

உலக சைவ மகாநாடு 1999, கனடா
கண்டத்தின் மத்தி யில் மிக உயர்ந்த மலையாக இருந்தது --- மேரு சிகரமாகும். இச்சிகரம் நீரில் அமிழ்ந்த போது எஞ்சிய பாகமே இலங்கை என அழைக்கப்பட்டது என வரலாறு கூறுகின்றது. இதைக் கிரேக்கர்கள் தப்பிரபேன்’ எனவும்,
அரேபியர்கள் சேரண்டிப்’ எனவும்,
சிவஜெயராஜா ஆங்கிலேயர் 'சிலோன் எனவும், தமிழர் இலங்கை ஈழம் இலங்கை, அழகாபுரி,
இரத்தினதிபம் எனவும் அழைத்தார்கள். தாமிரத்துவீபம், ஒளிநாடு, நாகதீபம் , மணிபல்லவம் என்பன இலங்கையைப் பற்றிய மறுபெயர்களாகும்.
தெய்வத்தச்சனான விஸ்வகர்மா மேருமலையைச் சமப்படுத்தி இத்தகைய இலங்கையை வடிவமைத்தார் என வட முனி வான்மீகி கூறியுள்ளார். அதைக் கவியரசனுக்கெல்லாம் அரசனான கம்பன் -
பொன்னியின் மால்வரை மேல் மணி பொலிந்தன பொருவ உன்னி நான் மகத் தொருவனின்று ஒளழ்முறை உறைக்கப் பண்ணி நாள் பல பனி உழந்து அரிதினில் படைத்தான் சொன்ன வானவர் தச்சனாம் இந்நகள் துதிப்போம் - எனப் பாடியுள்ளார்.
இலங்கை நகரை அமைத்தவர் விஸ்வகர்மா. அதை மேற்பார்வை செய்தவர் பிரம்மா. இவர்கள் இருவரும் சைவசமயக் கடவுளர்கள். படைப்புத் தொழிலைச் செய்பவர்கள். இலங்கையை ஆண்ட முதல் மன்னர்கள் சுமாலி குபேரன், இராணவன், விஸ்வகர்மா, துவட்டா. மயன் ஆகியோர்.
சுமாலி, குபேரன், இராவணன் ஆகியோர் இயக்க மன்னர்கள் சிவலிங்க வழிபாடுடையவர்கள். சுமாலி இராவணனின் தாயின் தந்தை. குபேரன் இராவணனின் தந்தையின் மூத்த தாரத்தின் மகன் தமையன்.
விஸ்வகர்மா, துவட்டா, மயன் என்போர் நாகசூல அரசர்கள். விஸ்வகர்மாவின் மகன் துவட்டா மகன் விச் சரவசி. விச் சரவசியின் மகனே குபேரன். இராவணனாகும். மயன் இராவணனின் மனைவி மண்டோதரையின் தந்தை இராவணனின் மாமன். நாகாக்கள் மன்னாரிலுள்ள மாந்தையை ஆண்டவர்கள். திருக்கேதீஸ்வரம் இவர்களின் குலவழிபாட்டுத்தலமாக இருப்பது போல் இராவணானதிகளின் குலவழிபாட்டுத் தலமாக கோணேஸ்வரம் இருந்து வந்துள்ளது என முந்நாள் உதவி விவசாய காணி அமைச்சரான வி. குமாரசாமி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
ಗ್ಧತೆ Saiva Conference 1999, Canada.

Page 85
“சிறப்பு LD6br' - ஏழாவது உ
இலங்கையின் ஆதிக்குடிகளாக சிங்கள வரலாற்று நூல்களான மகாவம்சம், தீவம்சம், இயக்கரையும் நாகரையும் ஒப்புக்கொண்டுள்ளது. ஆகவே இலங்கையின் ஆதிக்குடிகளான இயக்கரும், நாகரும் சிவவழிபாடுடைய வர்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
இலங்கையின் வடக்கே நகுலேஸ்வரம் உண்டு. கிழக்கே தான்தோன்றீஸ்வரம். இலங்கையில் உள்ள சிவாலயங்களில் மட்டக்களப்பிலும் மிகவும் பழமை வாய்ந்த சிவாலயமாக, கொக்கட்டிச்சோலையிலுள்ள தான்தோன்றீஸ்வரமும் ஒன்றாகும்.
சிவன் தன்னுருமாறி நந்தி உருவெடுத்து பேசியது என்றால் இலங்கையில்தான் உள்ளது என்று கூற வேண்டும். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்த நந்தி பேசுமா? என்று கேட்ட போது பூசகர் இன்று போய் நாளை வந்து கேளுங்கள் எனக்கூறினார். மறுநாள் அந்த ஆங்கிலேயர் நந்தியிடம் கேட்டபோது அது பேசி சாணமும்’ போட்டது. அந்த நிகழ்வு இன்னமும் சிவனுடைய திருவிளையாடல் என்பதற்கு ஈடு இல்லை என்பதை எடுத்துக் காட்டுகிறது. மேற்கே முன்னேஸ்வரம், வடகிழக்கில் கோணேஸ்வரம் , வடமேற்கில் திருக்கேதீஸ்வரம். தெற்கில் கதிர்காமம், மத்தியில் சிவனொளிபாதமலை, மேற்கே கல்கோவிலிலா என அழைக்கப்படும் பொன்னம்பலவாணேசர் கோவில் உண்டு. அங்கிங்கென்னாதபடி இலங்கை எங்கும் சிவ தலங்கள் நிறைந்திருப்பதை இன்றும் காணக்கூடியதாக இருக்கின்றது.
திருக்கோணேஸ்வரம் கிறிஸ்துவுக்கு முன் வாழ்ந்த தமிழர்களால் கட்டப்பட்ட கோயில் என மகாவம்சம் கூறுகின்றது. (அத்தியாயம் 3 - 7, பாகம் 40 - 41).
விஜயன் வருகைக்கு முன் இலங்கையில் சைவசமயமும் பெரிய சிவாலயமும் இருந்தன எனவும் மகாவம்சம் கூறுகின்றது. விஜயன் திருக்கேதீஸ் வரத்திற்கும் கோணேஸ்வரத்திற்கும் திருப்பணி வேலைகள் செய்துள்ளான்.
இலங்கையை ஆண்ட இராவணன் ஒரு சிறந்த சிவபக்தன். அவன் நாளொன்றுக்கு ஆயிரம் சிவலிங்கத்தை வழிபட்டு வந்தான்.
’சிங்களவர்களிடையே வழக்கிலிருக்கும் பெயர்களான “சிவமூத்த”, “சிவ”, “சிவகுப்தர்”, ”மகாசிவ” என்னும் பெயர்கள் முன்னர் இலங்கையில் வாழ்ந்த மக்கள் சிவனை வழிபட்டு வந்தார்கள் என்பதையே காட்டுகின்றது, எனவும் சிங்கள இனம் உருவாகும் முன்னர் இருந்த சைவ மக்களின் வழிபாடுகளே இன்று சிங்களரிடையேயுள்ள ஐயனார், பத்தினி, மாரியம்மன், கதிர்காமத் தெய்வ வழிபாட்டு முறைகளாகும் என முன்னாள் தொல்பொருள் திணைக்கள ஆணையாளரான கலாநிதி எஸ். பரணவிதான கூறியுள்ளார். அவர் தொடாந்து கூறியதாவது
“இலங்கையில் நிலத்தின் மேல் மட்டத்தை ஆய்வு
“Special Edition" - Seventh Wo

லக சைவ மகாநாடு 1999, கனடா
செய்யத் தமிழர்கள் மறுக்கின்றார்கள். நிலத்தின் அடிமட்டத்தை ஆய்வு செய்யச் சிங்களவர் விடுகிறார்களில்லை. காரணம் மேல் மட்டத்தை ஆய்வு செய்யும்போது பெளத்த சின்னங்கள் கிடைக்கின்றன. நிலத்தின் அடிமட்டத்தை ஆய்வு செய்யும்போது சிவ சின்னங்களே தென்படுகின்றன. இதனால் இலங்கையின் உண்மையான ஆய்வினை நடத்த முடியாமலிருக்கின்றது என்றார்.
சிவனொளிபாதமலை
சைவர்கள் சிவனொளிபாதமலை என அழைக்க, இம் மலையைச் சிங்களவர்கள் சிறிபாத என அழைக்கிறார்கள். சிங்களத்தில் சமனொழிகந்த, சமந்த கூடம் என்பது சிவனொளிபாதமலை சம்புத்தேவன் மலை என்ற தமிழ்ப் பெயர்களாகும். (சம்பு - சிவன் - நாவல்) ஜம்புகோளம் நாவல் நாடு எனப்பொருள்படும் . கிரேக்கர்கள் வைரத்தை ஆடமர்ஸ் என்றனர். இரத்தினக்கல் விளையும் இம்மலையை ஆத்மாஸ்ப்க் என்று குறித்தனர். இம்மலை நல்ல நேரிய கூம்பு வடிவில் அமைந்துள்ளதால் சைவ மக்கள் ”பாணலிங்கம்” எனப் போற்றுகிறார்கள்.
தென்னாடு என்றால் பெரும்பாலும் இலங்கையையே குறிக்கின்றது. சிவதலங்கள் மலிந்துள்ள இந்த நாட்டைப் பார்த்தவர்கள், கேட்டுத் தெளிந்தவர்கள் சிவன் ஆட்சி செய்யும் பூமி என நினைத்தார்கள். இதனால் தென்னாடுடைய சிவனே போற்றி என் நாட்டவருக்கும் இறைவா போற்றி எனப் பாடினார்கள்.
இவற்றையெல்லாம் அறிந்து தெரிந்து தெளிந்த திருமூலர் இலங்கை ஒரு சிவபூமி’ என்று இற்றைக்கு ஆறாயிரம் ஆண்டுகட்கு முன் கூறினார்.
கெளதம புத்தர் ஆதியில் சிவனை வழிபட்ட சிசி நாகர் பரம்பரையைச் சேர்ந்தவர். இடையில் பெளத்தம் என்னும் புது மதத்தை பரப்பியவர் அவரின் ஆரம்பப் பெயர் சித்தார்த்தர். பெளத்தம் இந்து மதத்தின் ஒரு பிரிவு. விஜயன் கலிங்கத்தில் இருந்து வந்தவன். கலிங்கம் திராவிட பூமி. சிசிநாகர்கள் ஆண்ட பகுதி, விஜயன் ஒரு சிவபக்தன். இறக்கும் வரையும் சிவபக்தனாகவும் பல சிவதலங்களைக் கட்டியும், பராமரித்தும் வந்துள்ளான்.
தேவநம்பிய தீசனும், அவன் முன்னோர்களும் ”நாசிவ’ வழிபாடுடைய நாக அரசர்கள். இப்போது சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளைப் பேசுவோர் இயக்கள் நாகர்களின் வழித்தோன்றல்களே எனக் கலாநிதி எஸ். பரணவிதான தான் எழுதிய பல்கலைக்கழக வரலாறு' என்னும் நூலில் கூறியுள்ளார்.
இலங்கையில் 2,500 ஆண்டுகட்கு முன் குடியேறியவாக்ளில் திராவிடரும் அடங்குவர் என்றும் அவர்கள் போர் வீரர்களாகவும், வந்தேறுகுடிகளாகவும் இந்த நாட்டுக்குக் காலத்துக்குக் காலம் வந்துள்ளனர்.
rld Saiva Conference 1999, Canada.
$4

Page 86
"சிறப்பு மலர்" - ஏழாவது உ
fbalisGbRouqui
"சைவநன்மணி" நா. செல்
ஆய வித்தியாகலைகள் அறுபத்து நான்காகும். அவற்றை உணர்விக்கும் சக்தி சரஸ்வதியாகும். சிவக்கலைகள் ஐந்தாகும். அவற்றைத் தெளிவிக்கும் தூயசக்தி உமாதேவியாகும். சரஸ்வதி வழிபாட்டு மூலம் பெறக் கூடிய வித்தியா கலைகளைப் போலச் சிவக்கலைகளையும் கலைமகள் கடாட்சத்தினால் பெறுதல் சாத்தியமாகுமா? என்பது சந்தேகத்துக்கு இடம் அளிக்கிறது.
சந்தேகம் தெளிதல் வேண்டுமாயின் நாம் சைவசித் தாந்தம் மரபுவழிக்கூறும் முப்பத்தாறு தத்துவங்களைப் பற்றியும் திருவருளால் அவை செயற்படும் விதங்களைப் பற்றியும் வழுவற விளக்கம் பெறுதல் வேண்டும். அவ்விளக்கம் சிவஞானபோதமா பாடிய இரண்டாஞ் சூத்திர உரையில் உள்ளதைக் காணலாம். அதற்கு முன்பு தத்துவம் என்பது யாது? என்பதை அறிதல் அவசியமாகும். நமது கண்ணுக்குப் புலப்படாது நுண்ணிய சத்தியாகத் திசைவெளி எங்கும் வியாபித்து ஒடுங்கி உள்ள மாயையானது கண்ணுக்குப் புலப்படும் சடஉலகமாக உருவமாற்றம் பெறுதலும் பின்பு சடநிலையிலிருந்து நுண் சக்தியாக மாறுதலுமே தத்துவம் எனப்படும். விரிதலும் ஒடுங்குதலுமாக மாயை சிவனருளால் செயற்படுகிறது. அதன் நோக்கம் ஆன்மாக்கள் அனுபூதி பெற்றுப் பந்த பாசங்களிலிருந்து விடுதலை பெறுவதாகும்.
முப்பத்தாறு தத்துவங்களும் மூன்று பிரிவுகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன அவையாவன:
1. பிரகிருதிதத்துவம் - (சடஉலகம்) 24 2. ஆன்மதத்துவம் - (வித்தியாஉலகம்) O7 3. சிவதத்துவம் - (சிவலோகம்) 05
மொத்தம் 36
இவற்றுள் பிரகிருதி தத்துவம் இந்திரியங்களுக்குப் புலப்படுவதாகும். வித்தியாதத்துவம் மனதுக்குப் புலப்படுவதாகும். சிவதத்துவமானது மணஇந்திரியச் சார்பு கடந்த சுத்த ஆன்மாவுக்கு மட்டும் புலப்படுவதாகும்.
"Special Edition" - Seventh Wo
 

உலக சைவ மகாநாடு 1999, கனடா.
லப்பா, கொழும்பு, இலங்கை
finiBursupih
முன்று சக்திகள்
பிரகிருதி தத்துவத்துக்கு அதிபதியாக உள்ள சக்தியை இச்சாசக்தி என்றும் இலக்குமி என்றும் வழிபடுவர். வித்தியா தத்துவத்துக்கு அதிபதியாக உள்ள சக்தியை ஞானசக்தி அல்லது சரஸ்வதியென வழிபடுவர். சிவதத்துவத்துக்கு அதிபதியாக உள்ள சக்தியைக் கிரியாசக்தி அல்லது பராசக்தி என வழிபடுவர். இவற்றை முறையே செல்வம் கல்வி செயலாற்றல் என வழங்குதல் சைவத்தமிழ் மரபாகும். இவற்றுள் செல்வமும் கல்வியும் சம்பாத்திமாகப் பெறப்படுவனவாகும். செய்லாற்றல் எனப்படும் சிவானுபூதி உள்ளிருந்து ஒரு மலர்ச்சியாகப் பெறப்படுவதாகும்.
மூன்று சத்திகளையும் நாம் நவராத்திரி காலத்தில் விசேடமாக வழிபடுதலுண்டு. இச் சக்திகளுள் முதலாவதாக உள்ள இலக்குமி விஷணுவின் இதயத் தாமரையிலும், சரஸ்வதி பிரம்மாவின் நாவிலும், பராசக்தி சிவனின் உடலிற் பாதியாகவும் சித்தரிகப்பட்டுள்ளது. சிவனுடைய முத்தொழில்களையும் காரணகாரிய செயல்முறைப்படி ஆயும் போது நமக்கு இறைவனைப் பற்றிய உண்மை நம்பிக்கையும் பக்திசிரத்தையும் ஏற்படுகின்றன. இக் காரண காரிய வாதத்தை உறுதிப்படுத்தும் பொருட்டு மட்பாண்டத் தொழிலை உதாரணமாக எடுத்துக்கொள்வோம். மட்பாத்திரத் தொழிலுக்கு முதற் காரணமாக மணி னும் துணைக்காரணமாகத் தண்டு சக்கரக் கருவியும் நிமித்தகாரணமாகக் குயவனையும் காண்கிறோம். அவ்வாறே உலக உற்பத்திக்கு முதற்காரணமாக மாயையும் துணைக் காரணமாக அருட்சக்தியும் நிமித்தகாரணமாக இறைவனும் உள்ளதைக் கிரகித்து உணர்கிறோம். அவ்வுணர்வு கடவுள் நம்பிக்கையைக் கொடுக்கிறது அந்த நம்பிக்கையுடன் நமது ஆய்வைத் தொடர்கிறோம்.
தொடக்கமும் முடிபும் இல்லாத ஆணவப்
பொருள்
ஆன்மாக்கள் என்றுள்ளனவோ அன்று தொடக்கம்
அவற்றுடன் ஆணவப் பொருளும் அனாதியாகவே
rld Saiva Conference 1999, Canada.
65

Page 87
"சிறப்பு மலர்" - ஏழாவது உ
தொடர்பு கொண்டுள்ளது. ஆணவம் எனத்தனிப்பொருள் ஏதும் இல்லை என இந்து மதங்கள் ஆறும் இயம்புகின்றன. ஆணவம் என்பது நான் எனது எனும் அகங்காரத்தைச் சீவன்களுக்குக் கொடுப்பதாகும். அதுவே அஞ்ஞானமாகிய இருளைக் கொடுப்பதாகும். அது இருளைப் பார்க்கிலும் கொடியதாகும். தன்னை இன்னதென இருள் காட்டும். ஆணவமோ தன்னைக் காட்டிக்கொள்ளாது ஆன்மாக்களை மறைத்திருந்து நான் எனது எனும் அகங்காரத்தைக் கொடுக்கும். மூலமலம் எனப்படும் ஆணவத்தில் இருந்து ஆன்மாக்களுக்கு விடுதலை கொடுத்து இரட்சிக்கும் நோக்கத்துடனேயே இறைவன் படைத்தல், காத்தல், அழித்தல், ஆகிய முத்தொழில்களையும் செய்கிறான். முத்தொழில் மூலமே அணுநிலையில் இருந்த உயிரினம் கூர்ப்பு (evolution) எய்தி மனிதநிலை அடையும்.
மனித நிலையிலே தான் நாம் ஆணவ நீக்கத்துக்குரிய அறிவையும் செயலாற்றலையும் பெறுதற்கு வாய்ப்புப் பெற்றுள்ளோம். அந்த வாய்ப்பைப் பயன்படுத்த வேண்டும் ஆயின் நாம் செய்யவேண்டிய சாதனையைச் சைவசித்தாந்தம் திட்டமாக இன்னதென எடுத்துக்காட்டி உண்மை விளக்கம் அளிக்கிறது. அதன் பிரகாரம் நாம் பிரகிருதிதத்துவ நிலையையும் வித்தியாதத்துவ நிலையையும் கடந்து சிவதத்துவ நிலைக்குப்படிஏற்றம் பெறுதல் அவசியமாகும். ஏனெனில் சிவதத்துவ நிலையிற்றான் ஆணவமானது மாயையை விட்டுச் சொற்பம் விலகுகிறது. அவ்வாறு நீங்கிய மாயையானது ஆன்மாக்களுக்கு
ஒருகை விளக்காக விளங்கும்
சிவதத்துவ உண்மை விளக்கம் கொடுக்காத பிற இந்து மதங்களை மோசமாக மாயை இழிவுபடுத்துகின்றது. மாயாவாதம் இடும் வேதாந்தம் அதைப் பொய்யானது என்றும், இல்பொருள் என்றும் வர்ணிக்கின்றது. நவீன பெளதிக விஞ்ஞானிகள் சைவசித்தாந்தம் கூறும் சத்காரியவாதத்தைச் சரியென ஏற்கின்றனர். விஞ்ஞானக் கலாநிதி ஐன்ஸ்ரீன் என்பவர் ȰŐT(BILLQgög5 Law of the conservation of mas -energy, அதாவது சடசக்தி உருமாற்ற நியதியானது சத்காரியவாதத்தை நிகர்த்துள்ளது; அதனை இல்லாதது தோன்றாது, உள்ளது அழியாது எனக் கூறலாம். அசுத்தமாயை சடமாகவும், சுத்தமாயை சக்தியாகவும் மாறிமாறிப் புலப்படுகின்றன. அவை ஆக்கம் அழிவு இல்லாதவை இறைவன் அருளால் 960)6) 9 (BLDITsiplb (Transformation) Guglé6örb60T.
சிவதத்துவநிலையில் சுத்தமாயையானது
Special Edition" - Seventh Wo (

உலக சைவ மகாநாடு 1999, கனடா.
சிவசக்தியுடன் தொடர்பு கொண்டு இயங்கும் இயல்புடையது. அதனால் ஆணவமலம் அதனைவிட்டு விலகுகிறது. ஆணவத்தின் ஆதிக்கம் நீங்கிய சுத்தமாயை தான் ஆன்மாக்களுக்கு ஒருகை விளக்குப் போல வழிகாட்டி உதவுகிறது. சுத்தமாயையின் ஒளி சந்திரனுடைய ஒளிபோன்றது. சந்திரனுக்கு இயற்கையாகவே எவ்வித ஒளியும் கிடையாது. அதனுடைய ஒளியானது சூரியனுடைய ஒளியின் பிரதிபலிப்பாகும். அதேபோல மாயைக்குச் சுயஒளி எதுவும் கிடையாது. சிவனுடைய சுயப்பிரகாசத்தின் பிரதிபலிப்பினாலேயே அது ஒருகைவிளக்குப்போல ஆன்மாக்களுக்கு உதவுகின்றது.
கைவிளக்கானது நமக்கு இருளில் சொற்பதுாரம் தான் வழிகாட்டக் கூடியதாகும். விடியும் வரையும் தான் கைவிளக்குத் தேவைப்படும். அதேபோல நாம் மெய்ஞ்ஞானம் பெற்ற பின் சிவதத்துவ ஒளியை நாட வேண்டியதில்லை. விறகில் தீ போல மாமணிச்சோதியன் மாயையில் மறைந்துள்ளான். விறகைக் கடைந்தால் தீ பெறலாம். அதேபோலச் சிவதத்துவத்தில் மறைந்துள்ள சிவஞான ஒளியைச் சிவக்கலை, சிவயோகம் ஆகிய சாதனைகளைப் புரிதல் மூலம் பிரகாசிக்கச் செய்யலாம். சிவதத்துவத்தைக் கடந்து அப்பாற்சென்று பூரணமான மெய்யுணர்தல் பெறும் வரைக்கும் தூயமாயையை ஒருகை விளக்காகக் கொண்டு முன்னேறுவோம்.
முற்பிறப்பில் செய்ததவப்பேற்றின் பயனால் மெய்கண்டநாயனார் ஞானசம்பந்தரைப் போலச் சிறுவயதிலேயே சிவஞானபோதத் தெளிவுபெற்றார். அவர் அருளிய சிவஞானபோதசாத்திரத்தின் ஆதாரத்துடன் இப்பொழுது சிவக்கலையைப் பற்றி ஆய்ந்து தெளிந்து அதற்குத்தக நிற்போம். சிவதத்துவம் ஐந்தும் ஐந்து சிவக்கலையாகப் பரிணமிப்பதைக் காண்கிறோம்.
ஐந்து சிவக்கலைகள் ஆவன:-
1. நிவர்த்திக்கலை
2. பிரதிட்டாகலை
3. வித்தியாகலை
4. சாந்திக்கலை 5. சாந்தியாதீதக்கலை என்பனவாகும்.
சிவக்கலையும் சிவயோகமும் சைவசித்தாந்தமாகிய ஒரே தங்க நாணயத்தின் இருபக்கங்கள் என்பதை நாம் அவற்றை உணர்ந்து சாதனை செய்யமுன்பு தெளிதல் அவசியமாகும். சிவக்கலை ஊடாக சிவயோக விளக்கமும் சாதனையும் ஒருங்கே சித்தி பெறுதல் 376)ULDT(5lb. எனவே ஐந்து சிவக்கலைகளையும்
rld Saiva Conference 1999, Canada.
56

Page 88
"சிறப்பு மலர்" - ஏழாவது உ ஒவ்வவொன்றாக ஆய்ந்து தெளிந்து அனுட்டிப்போம்.
1. நிவர்த்திக்கலை விளக்கம் நிவர்த்திக்கலையை நிவிருத்திக்கலை எனக்கொள்ளுதல் பொருத்தம் உடையதாகும். நமது மனத்தின் இயல்பு எண்ணங்களை ஓயாது விருத்தி செய்தலாகும். அவ்வாறு விருத்தி செய்தலை உளவியலாளர்கள் மனன்றிவை என வர்ணிப்பர். சினிமா மண்டபத்தில் உள்ள எறிவை இயந்திரம் சினிமாப் படச்சுருளில் உள்ள படங்களின் நிழலை அங்குள்ள வெள்ளித்திரையில் எறிவை செய்து இயங்குகின்றது. அப்பொழுது வெள்ளித்திரையில் படக்காட்சி உண்மைக்காட்சி போலத் தோன்றுகிறது. அதை உண்மைக்காட்சி என அறிவுடையோர் கொள்வதில்லை.
அவ்வாறு மனமானது சிந்தனைகளை எறிவை செய்து கற்பனைக் காட்சிகளைக் காட்டுகிறது. கற்பனைக் காட்சிகளை நாம் உண்மைக்காட்சி என நம்பி ஏமாறுகிறோம். உண்மையான காட்சி சிவக்காட்சியாகும். அதைத் திருவள்ளுவர் மாசறு காட்சி என விளக்குகிறார். சிவப்பிரகாசத்தைக் கற்பனை கடந்தசோதி என மறைஞானிகள் வர்ணிப்பார்கள். கற்பனை கடந்தசோதியைக் கற்பனையினால் தரிசித்தல் இயலாதென்பதை அறிவுறுத்துவதே நிவிருத்திக் கலையாகும். மனவிருத்தி அற்றதே நிவிருத்தியாகும். நிவிருத்தியை இயேசுநாதர் மனதைக்காலி செய்தல் எனக்கூறுகிறார். மனதைக்காலி செய்யும்போது தான் இறைவன் அங்கு நிறைவான். நிவிருத்திக்கலையின் நோக்கம் மனதில் விருத்தியாகி இயங்கும் எண்ணங் களைக்காலி செய்தலாகும். அதற்குரிய சாதனை பஞ்சாட்சர செபதியான விசாரணையாகும், மனம் காலியாகும் நிலையே சமாதியாகும், அந்நிலையில் சிவசத்தி ஆன்மாவிடம் பதியும் அவ்வாறு சிவசக்தி பதிதலே சத்திநியாதம் எனப்படும்.
2. பிரதிட்டைக்கலையாகும்
சைவமக்கள் பெரும்பாலும் ஆலயங்களிலே செய்யப்படும் விக்கிரக பிரதிட்டையைக் கண்டு தரிசிப்பார்கள். அது ஒரு செயற்கையான கிரியையாகும். அதை ஆலய பூசகரே செய்வார், மக்களுக்கு அதிற்பங்கில்லை. அவர்கள் தமது காயத்தையே கோயிலாகக் கொண்டு கடிமணம் அடிமையாகப் பெற்றுப் புறக்கிரியைகள் எதுவும் இன்றிச் சுயமுயற்சியாலேயே சிவசத்தியை இதயத்தில் பிரதிட்டை செய்கிறார்களா? என்பது விசாரணைக்குரிய 6f LujLDIT (5 Lib. சரியைமார்க்கத்தை அனுசரித்த திருநாவுக்கரச நாயனார் கூட அகப்பூசை செய்தே ஆன்மசுத்தியும் சிவதரிசனமும் பெற்றார். அவ்வாறிருக்க
"Special Edition" - Seventh Wo (

-605 6036). LD5ITBITGS 1999, 560TLIT.
இன்று சைவசன்மார்க்கத்தைப் பயிலும் சிவனடியார்கள் அகப்பூசைகளாகிய சிவக்கலையையும் சிவயோகத் தையும் புறக்கணிப்பதேன். நாயன்மார் காலத்துக்குப் பின்பு எத்தனை இலட்சம் சிவனடியார்கள் படியேற்றம் பெறாது பல நூற்றாண்டுகாலமாகச் சரியை கிரியை மார்க்கங்களையே அனுட்டித்து வருகின்றனர். சைவ சமுதாயத்தினால் இக்காலவரையும் ஒரு நாயனாரைக் கூட உருவாக்க முடிந்ததா? ஏன்? காரணம் யாது? ஒரு சிலர் தானும் பிரதிட்டாகலையைத் தெளிந்து அனுட்டிக்காது சுயசாதனை இன்றிப் பூசாரியார்கள் செய்யும் புறக்கிரியைகள் மூலம் ஆன்மஞானம் பெறலாம் எனச் சைவமக்கள் நம்பி ஏமாறுதலேயாகும்.
இறைவனுடைய அருட்சத்தியை நாம் இதயத்திலே சரிவரப்பிரதிட்டை செய்ய வேண்டிய சாதனை முறையை நெறிப்படுத்துவதே பிரதிட்டைக்கலையாகும். அதற்குரிய உத்தம சாதனை சிவோகம் பாவனையாகும். இதைச் சிவஞான போதத்தில் உள்ள பத்தாவது சூத்திரம், - "அவனே தனே ஆகிய அந்நெறி", என உரைக்கிறது. அது இறைவனுடன் ஏகனாகி நின்று சிவப்பணி செய்தலாகும். அதற்குரிய விசேடமான மந்திரம் "சோகம்” என்பதாகும். சோகம் என்னும் மந்திரத்தை சோ + அகம் எனப்பிரித்து உண்மை விளக்கம் பெறலாம். சோ + அவன்; அகம் = நான், அதாவது நானே அவனாகிய சிவன் ஆகிறேன் என்பதாகும். எவன் ஒருவன் ஒரு பொருளைப் பற்றி எந்நேரமும் பாவனை செய்கிறானோ, அவன் அப்பொருளே ஆகிறான். இத்தகைய பாவனையை ஆங்கில உளவியலில் auto - Suggestion என வழங்குவர். பிரதிட்டாகலைக்கு அடுத்ததாக உள்ளது:-
3. வித்தியாகலை
இது சிவக்கலையின் ஓர் அம்சமேயன்றிப் பூரணமான சிவக்கலை ஆகாது. நாம் பயிலும் கல்வியும், பெறும் தொழில்நுட்பங்களும் சகல வித்தைகளும் இதில் அடங்கும். அட்டமாசித்திகள் பெறும் பொருட்டுச் செய்யப்படும் அட்டாங்கயோகமும் இதற்கு உட்பட்ட தாகும். குடும்பநலத்தையும் சமுதாயநலனையும் பேணுவதற்கு வழிகாட்டியாகும். வித்தியாகலை ஆற்றல் பெறவிரும்பும் சபதகள்கள் நமசிவாய எனும் பஞ்சாட்சர செபதியானம் செய்தல் சிறப்பாகும். அத்துடன் சரஸ்வதி வழிபாடு செய்தும் அபிராமி அந்தாதி அருட்பாடல்களை ஓதி உணர்ந்தும் வருதல் வித்தியா ஆற்றலைப் பெருக்க உதவும்.
மேலும் சமரசசைவசன்மார்க்க நெறிநிற்போர் காயத்திரி மந்திரத்தைச் செபதியானம் செய்தல்
“ld Saiva Conference 1999, Canada.
7

Page 89
"சிறப்பு LD6Dir" - ஏழாவது உ
வித்தியாகலை உயர்வைக் கொடுக்கும். மறையோர் எனப்படும் அந்தணர்க்குரியது காயத்திரி மந்திரம் எனத்திருழுமூலர் அறிவுறுத்துகிறார். அந்தணர் என்போர் அறவோராவர் அவர்கள் எவ்வுயிர்க்கும் காருண்யம் காட்டுபவர். பிறவியிலேயே உயர்ந்த சாதியாக உள்ளவன் மட்டும் அந்தணன் அல்லன். தாழ்ந்த சாதியினன் ஆயினும் ஒழுக்கமும் பண்பும் அறமும் மேம்பட்டவனாயின் அவனும் அந்தணனேயாவான். காயத்திரி மந்திரம் ஓதுவோருடைய தெய்வீக விவேகப்படைப்புச் சத்தியை உள்ளிருந்து மலரச்செய்யும் ஆற்றலுடையதாகும். அதை ஒரு மறைஞானம் பெற்ற ஆசிரியரிடமிருந்து கற்றுத்தெளிந்து கொள்ளவும். வித்தியாகலையை அடுத்து வருவது:
4. சாந்திக்கலை
சாந்தி என்னும் பதம் வடமொழியாகும். தூயதமிழில் அதை மன அமைதி என்றும் துன்ப பரிகாரம் என்றும் வழங்குதல் மரபாகும். சாந்திக்கலை இன்று போல் வேறு என்றும் துஷ பிரயோகம் செய்யப்படுவதாக இல்லை. அமைதி இல்லை பல காரணங்களால் துன்புறும் மக்களுக்குத் தெய்வசாந்தி செய்வதன் மூலம் ஆலய பூசகர்கள் ஏதோ பரிகாரம் தேடிக்கொடுப்பதாகச் செயற்படுகின்றனர். கடவுளின் சீற்றத்தினாலே தான் மக்களுக்குத் துன்பங்கள் நேர்கின்றன என்றும் அவற்றுக்கு நிவாரணம் பெறுதல் வேண்டின் தேவாலயத்தில் சாந்தி பூசைகளும் செய்தல் வேண்டும் எனும் கொள்கை பலமாகப் பிரசாரம் செய்யப்படுகின்றது. பூசகர்களுக்கும் ஆலய முகாமையாளருக்கும் பண ஆதாயம் பெருகுகிறது. ஆலயங்கள் வர்த்தக நிலையங்களாகவும், கள்வர் வாழும் குகைகளாகவும் மாறுகின்றன. சைவப் பொதுமக்கள் பெரும் பாலும் மூடநம்பிக்கையில் மூழ்கின்றனர். சைவசமுதாயத்தில் சாந்தி சமாதனத்தைக் காணுதல் அரிதாகிவருகிறது.
இந்திலையில் உண்மையான சாந்திக்கலையைப் பற்றிய தெளிவு விளக்கம் அளித்துச் சைவ சமுதாயத்தை இந்த மூடநம்பிக்கையிலிருந்து விடுதலை பெறும் பொருட்டு சைவசன்மார்க்கப் பிரசாரம் செய்தல் நல்லறிஞர் கடமையாகும். இது சம்பந்தமாக ஊனக்கண் LJff g“ (plö புறப் பூசைகளும் உணர் மையான ஆன்மசாந்தியைக் கொடுக்கமாட்டா என்பதையும் அகப்பூசைமூலம் ஞானக்கண்ணிற் சந்தை நாடுதல் ஊடாகத் தான் அதைப் பெறலாம் என்பதையும் வழுவறத் தெளிந்து செயற்படுதல் வெற்றியீட்டும். சாந்த சொரூபியான சிவனுக்குப் பூசகர் எவரும் சாந்திப்பூசை செய்யவேண்டிய தேவையில்லை. சாந்தி அற்ற
"Special Edition" — Seventh Wor 6

லக சைவ மகாநாடு 1999, கனடா.
மக்களுக்குத்தான் சாந்தி தேவையாகும். சாந்தியைப் பணத்தையோ பண்டங்களையோ கொடுத்துப் பூசகரிடம் பெறுதல் முடியாது அதை ஒவ்வொருவரும் சுயமாகவே பெறுதல் வேண்டும். அதற்குரிய சாதனை சிவனிடம் சரணாகதி அடைதலும் பத்திசிரத்தையுடன் பஞ்சாட்சர மந்திரத்தில் உள்ள “சிவ” என்னும் இரண்டு அடசரங்களை மட்டும் இடைவிடாது செபதியானம் செய்தலாகும். அதுவே ஆன்மசாந்தியை நல்குவதாகும். கடைசியாக உள்ளது:
5. சாந்தியாதீதக்கலை
சாந்தி+ அதீதம் என்னும் இருபதங்களும் புணரும் போது சாந்தியாதீதம் ஆகிறது. அதீதம் என்பது கடந்தது அல்லது மேற்பட்பது ஆகும். சிவம் எனப்படும் பரம் பொருள் முப்பத்தாறு தத் துவங்களையும் கடந்ததாகும். சிவபதம் அடைய விரும்பும் சாதகர்கள் முப்பத்தாறு தத்துவங்களையும் கடத்தல் அவசியமாகும். சமயத்தில் உள்ள இடம், காலம், காரணம் ஆகிய மூன்று பரிமாணங்களைக்கூட விட்டு நீங்குதல் வேண்டும். மனத்தினுடைய மூன்று பரிமாணங்களாகிய விழிப்பு, கனவு, உறக்கம் ஆகியவற்றுக்கும் அப்பாற்பட்டதே சாந்தியாதீதமாகும். அதை இன்னொரு முறையில் பரமுத்தி எனச் சைவசித்தாந்திகள் வர்ணிப்பர். சமயாதீத்திலே தான் சாந்தியாதீதம் உள்ளிருந்து மலரும். பரம்பொருளாகிய சிவத்தைத் தாயுமானவர் சமயாதீதப் பழம் பொருள் எனப்போற்றுகிறார். சிவபதம் அடைதல் வேண்டும் ஆயின் சமய அபிமானம் அற்ற திருமூலர் "ஆசை அறுமின், ஆசை அறுமின் ஈசனோடாயினும் ஆசை அறுமின்” எனச் சாந்தியாதீத நெறிபெறும் பொருட்டு நமக்கு உபதேசிக்கிறார்.
சாந்தியாதீதகலை அடைவதற்குரிய சாதனை, நாயோட்டுமந்திர செபதியானமாகும். அந்த மந்திரம் “சிவாயநம” என்பதில் உள்ள பின் அட்சரங்கள் நான்கும் நீங்கிய தனிச் "சி” எனும் அட்சரமாகும்.
நாயோட்டு மந்திரத்தைப் பற்றிக கூறம் ஒரு திருமந்திரப்பாடல் இதோ:
நாயோட்டு மந்திரம் நான்மறை வேதம் நாயோட்டு மந்திரம் நாதன் இருப்பிடம் நாயோட்டு மந்திரம் நாதாந்த சோதி நாயோட்டு மந்திரம் நாமறி யோமே!
அத்தகைய தன் நிகரற்ற மந்திரத்தை உரியமுறையில் செபதியானம் செய்வோரின் எண்ணிக்கை பூச்சியமாகப் புலப்படுகிறது. ஆதலினால்
d Saiva Conference 1999, Canada. 8

Page 90
"சிறப்பு மலர்" - ஏழாவது :
நாயன்மார்கள் போன்ற சீவன் முத்தர்களை இன்று காணுதல் அரிதாக உள்ளது. இந்நிலை மாறுதல் வேண்டுமாயின் சாதகர்கள் இராப்பகல் அற்ற இடத்தே இருந்து மனச் சார்பு நீங்கி நாயோட்டு மந்திர செபதியானமூலம் அறிதுயில் கொள்ளுதல் வேண்டும்.
சிவக் கலையில் நாட்டம் இல்லாதவர்கள் அப்பியாசிக்க வேண்டிய சாதனை.
சிவயோகம்.
யோகசாதனை பொதுவாக உலகெங்கும் பிரபல்யம் அடைந்து வருகிறது. சுவாமி விவேகானந்தர் அமெரிக்க சிகாகோ நகரில் சர்வமத மகாநாட்டில் ராஜயோகத்தை விளக்கி அற்புதமான பிரசங்கம் செய்துள்ளார். அதன் பிற்பாடு தான் மேல் நாடுகளில் யோகசாதனை இயக்கங்கள் பரவின. அதன் ஆதிக்கம் அதிகரித்து வரும் இக்காலத்தில் ராஜயோகம் தான் சிவயோகம் என்னும் நம்பிக்கை சைவமக்களிடையே பரவி வருகிறது. ராஜயோகத்தை அருளியவர் பதஞ்சலி முனிவராவர். அதற்கு எவ்வளவோ காலத்துக்கு முன்பே நந்தி எம்பெருமான் ஆலமரநிழலில் இருந்து நந்தி அடியார்கள் நால்வருக்குச் சிவயோகத்தைப் பற்றி நல்லுபதேசம் செய்தார். அந்நால்வரின் பெயர்களாவன: 1. சிவயோக மாமுனிவர் 2. மன்றுதொழுத பதஞ்சலி முனிவர் 3. வயாக்கிரபாத முனிவர் 4. சுந்தர நாதர் எனபமவாகும்.
பதஞ்சலி என்ற பெயரில் பிற்பாலத்தில் வேறு இருவர் வாழ்ந்தனர். போகசூத்திரம் இயற்றிய பதஞ்சலி முனிவர் பிற்காலத்தவர். சிவயோக உபதேசத்தை நந்தி எம்பெருமானிடம் பெற்றவர் மன்றுதொழுத பதஞ்சலி முனிவராவர். இவ்வுண்மையை உணராதவர் பதஞ்சலி யோகசூத்திரம் தான் சிவயோகம் என விதண்டாவாதம் புரிகின்றனர். சிவயோகத்தைப் பற்றித் திருமூலர் அருளிய திருமந்திரம் ஒன்று இதோ:
சிவயோகம் ஆவது சித்தசித் தென்று
தவயோகம் துள்புக்குத் தண்னொளி தானாய்
அவயோகஞ் சாரா தவன்பதி போக நவயோக நந்தி நமக்களித் தானே.
பிற்காலத்துப் பதஞ்சலி அளித்த ராஜயோகம் அல்லச் சிவயோகம் என்பது இதிலிருந்து தெளிவாகிறது, சிவத்தவயோகம் தான் சிவயோகம் என்பது புரிகிறது. அறிவு அறியாமை (சித்-அசித்) இரண்டையும் இருவினை ஒப்புமூலம் அவன் அருளால் நீக்குதலே சிவயோகமாகும். யோகம் என்பதற்கு ராஜயோகிகள் கூறும் கருத்து பரமாத்மாவையும் சீவ ஆத்மாவையும் இணைக்கும்
Special Edition" - Seventh We

உலக சைவ மகாநாடு 1999, கனடா.
சாதனம் என்பதாகும். சிவயோகிகள் இக்கருத்தை ஏற்பதில்லை. வெவ்வேறாக இருக்கும் இரண்டு பொருள்களை ஒன்றிணைத்தல் இயலுமேயன்றி அத்துவிதமாக - இரண்டற - ஒன்றாகவே அனாதியாகவே உள்ள சிவனையும் ஆன்மாவையும் ஒன்று இணைத்தல் என்பது வேடிக்கையாகும். பதியும் பசுவும் கடலில் உள்ள உப்பும் நீரும் போல ஒன்றாக உள்ளன.
இருவினையும் ஆணவமும் ஆன்மாவைத் திரையிட்டு இறைவனை உணராவணி ணம் மறைக்கின்றன. இருவினை ஒப்பு - சிவலோகம் பாவனை ஆகிய சாதனைகள் மூலமே ஆன்மதிரை நீக்கம் செய்யலாம் என்பது திருமூலர் காட்டும் சிவயோக சாதனை நெறிகளாகும். நவயோகம் என அவர் குறிப்பிடுவது ஒன்பது அம்சங்களைக் கொண்டதாகும். சைவசித்தாந்தம் தெளிவுபடுத்தும் நான்கு மார்க் கங்களுடனும் நவயோகத்தை இணைத்துச் சிவபூசை வழிபாட்டுடன் அப்பியாசித்தல் சாலச்சிறந்ததாகும். அந்த இணைப்பைப் பின்வருமாறு ஆக்கிக் கொள்ளுத்ல் நன்றாகும்.
1. சரியையுடன் இயமம் நியமத்தை அணைத்தல் 2. கிரியையுடன் ஆதனம் பிராணாயாமத்தைச் சேர்த்தல் 3. யோகத்துடன் பிரத்தியாகாரம் தாரணையை
இணைத்தல் 4. ஞானத்துடன் தியானம் சமாதியைச் சேர்த்தல்.
நவயோகத்தின் ஒன்பதாவது அம்சம் திருமூலருடைய உபதேசத்தின் பிரகாரம் தன் ஒளிதானதாகுதல் ஆகும். அதற்குரிய தனிச்சாதனை சிவயோகம் பாவனையாகும். இதன் விளக்கத்தைப் பிரதிட்டைக் கலையில் கொடுத்துள்ளோம். இக்கட்டுரையில் மேலதிக விளக்கம் அளிப்பதற்கு இடம் போதாமைக்கு வருந்துகிறோம். சமயதீக்கையைச் சற்குருவிடம் பெற்று அனுட்டித்து அதில் சித்தி பெற்ற சாதகர்களுக்குச் சிவனே நேரில் வந்து விசேட தீக்கை அளிப்பார். அதில் சித்தி பெற்றவர்களுக்கு உள்ளிருந்து நிர்வாண தீக்கை கொடுப்பார். அவ்வளவும் பொறுத்திருந்து, சிவக் கலையைம் சிவயோகத்தையும் சரிவர அனுட்டிப்போம்.
ஓம், சாந்தி, சிவம், சிவானந்தம்.
திருமந்திரம் - திருமூலர்
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம் வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல் தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம் கள்ளப் புலனைந்துங் காளா மணிவிளக்கே.
rld Saiva Conference 1999, Canada.
59

Page 91
வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற வித்தகச் சித்தர் கணமே" - தாயுமானவர் இந்து மத தத்துவங்கள் என்ற பெயரில் வேதாந்தம்
சித்தாந்தம் என்ற சொற்கள் இன்று அடிக்கடி பேசப்படுகின்றன. இந்த இரு தத்துவங்களும் இருவேறு கொள்கைகளைக் கொண்டுள்ளன. இவற்றுக்கிடையே சமரசம் காண முடியுமா? தாயுமான சுவாமிகள் வேதாந்த சித்தாந்த சமரசம் பேச அடிப்படையாக அமைந்தது எது? இந்து மதம் என்பது எதனைக் குறிக்கிறது? அதன் தத்துவக் கொள்கை எத்தகையது? இவை பற்றிய சிந்தனை பயனுள்ளது.
இன்றைய வேதாந்தம்
நான்மறை என்றும் நால்வேதம் என்றும் கூறப்படும் வேத இலக்கியங்களில் இறுதியாக வந்தவை உபநிடதங்கள். இறுதியாக (அந்தமாக) வந்தவை என்பதால் உபநிடதங்களை வேதாந்தம் என்று கூறுவது வழக்கம்.
வேதங்களில் பலவகைக் கருத்துக்கள் உண்டு. இடி, மழை, போன்ற இயற்கை நிகழ்ச்சிகளுக்கு அஞ்சி, அவற்றிற்குரிய தெய்வங்களைக் கற்பித்து வணங்குதல், அவற்றைத் திருப்திப்படுத்த வேள்வி செய்தல், அதற்கான மந்திரங்கள் ஓதல் என்று பலவற்றை வேதங்களில் காணலாம். வேறுபட்ட கருத்துக்களும், ஒன்றுக்கொன்று முரணான கருத்துக்களும் அவற்றில் உண்டு. இத்தகைய வேத இலக்கியங்களில் அறிவுசார் பகுதியாகக் கருதப்படுவது உபநிடதங்கள். அவற்றிலும் முரண்பாடுகள் உண்டு. இதனால் வேதஉபநிடதக் கருத்துக்களுக்கு வெவ்வேறு விளக்கங்கள் எழுந்தன. பிரமத்தை அடைவதற்கு வேதங்களில் கூறப்படும் கிரியை அல்லது கன்மம் சிறந்ததா? ஞானம் சிறந்ததா? போன்ற கேள்விகளும் எழுந்தன.
இத்தகைய முரண்பாடுகளையும் ஐயங்களையும் நீக்குவதற்காக எழுதப்பட்டது பிரமசூத்திரம் என்னும் நூல். இதன் ஆசிரியர் பாதராயணர் என்பவர். இந்நூல் அது எழுதப்பட்டதன் நோக்கம் நிறைவேறாது, மீண்டும் புதிய குழப்பங்களுக்கு வழிவகுத்தது. பிரமசூத்திரத் துக்கு உரைகண்டவர்கள் வெவ்வேறு விளக்கமளித்தனர். இதனால் வெவ்வேறு தத்துவக் கொள்கைகள் உருவாயின. இவற்றில் முக்கியமானது 8ம் நூற்றாண்டில்
"சிறப்பு மலர்" - ஏழாவது உ
'Special Edition" - Seventh Wol
 

உலக சைவ மகாநாடு 1999, கனடா.
வாழ்ந்த சங்கரரின் அத்வைத வேதாந்தம் என்பது. இதுவே இன்று வேதாந்தம் என்று கொள்ளப்படுகிறது.
சங்கரரின் கொள்கையை மறுப்பதாகவும், அதிலிருந்து வேறுபட்டதாகவும் பின்வந்த இராமானுசர் (கி.பி. 10171137), மத்துவர் (கி.பி.1199-1278) ஆகியோர் புதிய கொள்கைகளை உருவாக்கினர். இவையும் வேதாந்தம் என்று சொல்லப்படினும், இவற்றை உருவாக்கியோர் பெயரால் இராமானுஜர் வேதாந்தம், மத்துவர் வேதாந்தம் என்று குறிக்கப்படுகின்றன. ஆகவே, இன்று வேதாந்தம் என்று பலராலும் போற்றப்படுவது சங்கரரின் வேதாந்தக் கொள்கையே.
இந்து என்பதன் பொருந்தாமை
இன்று சைவர்கள் பலர் தம்மை இந்துக்கள் என்று
கூறுகின்றனர். தமது சமயத்தை இந்து சமயம்
என்கின்றனர். இதில் பெருமையும் கொள்கின்றனர்.
பழைய தமிழ், வடமொழி நூல்களில் இந்து என்ற சொல்லைக் காண முடியாது. இது அண்மைக்கால வழக்கில் வந்த சொல். சிந்து நதிக்கரையில் இருந்தவரை இந்துக்கள் என்றும் அவரின் மதம் இந்துமதம் என்றும் அந்நியரால் அழைக்கப்பட்டன. பின்னர் இந்திய மக்கள் அனைவரும் இந்துக்கள் என்று அழைக்கப்பட்டனர். ஹிந்து என்பது சிந்து என்பதன் ஒலி மாற்றமாக (transliteration) வந்தது. இதிலிருந்து ஒலிமாற்றமடைந்து வந்தது "இந்து" என்ற சொல். இந்தியா என்ற சொல்லும் இப்படி வந்ததே. இதன்படி இந்தியாவிலுள்ள அனைத்து மதத்தினரும் இந்துக்களே. உண்மையில் இந்திய மதங்கள் அனைத்தும் இந்துமதம் என்ற பொதுப் பெயரால் வழங்கப்பட வேண்டும்.
காலப்போக்கில் விவேகானந்தர், மார்க்ஸ்முல்லர் போன்ற அறிஞர்கள் தமக்குத் தெரிந்த வேதாந்த தத்துவத்தை இந்துமத தத்துவமாகப் பேசியும் எழுதியும் வந்தனர். இதனால் இந்துக்கள் என்ற சொல் வேதாந்தத்தைப் பின்பற்றும் வைதீக சமயத்தவரைக் குறிப்பதாக இன்றுள்ளது. அவர்கள் தமது சமயத்தை இந்து சமயம் என்று இன்று கூறுகிறார்கள். இது உண்மைக்குப் புறம்பான கூற்று. சைவத்துக்கும் இதற்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை.
ld Saiva Conference 1999, Canada. O

Page 92
"சிறப்பு மலர்" - ஏழாவது உ
இந்துக்கள் என்ற சொல்லின் பொருந்தாமையை
விவேகானந்தரே முன்னர் சுட்டிக்காட்டியுள்ளார். புகழ்பெற்ற சிக்காகோ மாநாட்டில் பங்கேற்றபின் 1897 ஜனவரி 15ம் நாள் கொழும்பு சென்றபோது அவருக்கு அங்குள்ள சைவர்கள் ஒரு வரவேற்பு இதழ் வாசித்தனர். அவ்விதழின் இறுதியில், "கொழும்புநகர் இந்துக் களுக்காக." என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்துக்கள் என்று தம்மைக் குறிப்பிட்டதன் மூலம் ஈழத்துச் சைவர்கள் கொண்ட அறியாமையையும் தாழ்வுணர்ச்சி யையும் சுட்டிக்காட்டுவதுபோல் அவரின் பேச்சு அமைந்திருந்தது. அதில் ஒரு பகுதி வருமாறு:
"இந்துக்கள் என்று நம்மை நாம் அழைத்துக் கொள்வது இப்பொழுது வழக்கமாய் இருக்கிறது. இச்சொல் பொருளற்ற ஒன்று."
-(விவேகானந்தரின் ஞானதீபம், சுடர் 6, பக்கம்-19) சைவம் வேதத்திலும் பார்க்க ஆகமத்துக்கு முக்கிய இடம் கொடுக்கிறது. சைவத்தின் தத் துவக் கொள்கையான சைவசித்தாந்தம் வேதாந்தத்திலிருந்து வேறுபட்டது. இதனை அறியாமல் இன்று சைவர்கள் பலர் தம்மை இந்துக்கள் என்றும் தமது மதத்தை இந்து மதம் என்றும் கூறுவது அறியாமையாலும், ஒருவித தாழ்வு மனப்பான்மையாலும் வந்ததென்றே கருத வேண்டியுள்ளது.
மகாவாக்கிய விளக்கம்
வேதஉபநிடதங்களின் உள்ளுறையாக நாலு வாக்கியங்களைக் கூறுவது வழக்கம். மகாவாக்கியங்கள் என்ற இவற்றைச் சரியாக விளங்கினாலே வேத உபநிடதக் கருத்துக்களை உணரலாம் என்பது பலரின் கருத்து. இவற்றுள் முக்கியமானது "தத்வமஸி’ (தத்துவமஸி) என்ற மகாவாக்கியம். மற்றைய மகாவாக்கியங்களின் பொருளைப் பிரதிபலிப்பதால் இது சிறப்பாகக் கொள்ளப்படுகிறது. இதன் பொருள் “நீ அது ஆகிறாய்” என்பது. தத்துவமஸி = தத் + துவம் +அஸி = நீ + அது + ஆகிறாய். இந்தத் தத்துவமஸி மகாவாக்கியம்தான் சங்கரரின் கொள்கைக்கும் அதிலிருந்து வேறுபட்ட பிற கொள்கைகளுக்கும் அடிப்படையாக அமைந்தது.
“தத்துவமஸி’ என்பதற்குப் பொருள் காண்பதற்கு அத்வைதம் (அத்துவிதம்) என்ற தத்துவச் சொல் துணைபுரியும். துவிதம் என்றால் "இரண்டு” அத்துவிதம் என்றால் "இரண்டில்லாதது ஒன்று” என்று சங்கரரின் வேதாந்தம் விளக்கமளிக்கிறது. இதன் அடிப்படையில் "நீ அதுவாகிறாய்” என்றால் (பிரமத்திலிருந்து வந்த) ஆன்மா (மீண்டும்) பிரமமாகிறது என்பதே பொருள். பிரமம் ஒன்றே உண்மைப் பொருள். பிறவெல்லாம் அதன்
Special Edition" - Seventh Wo

லக சைவ மகாநாடு 1999, கனடா.
"1
பொய்த் தோற்றங்கள் என்பது வேதாந்தக் கொள்கை. இது கயிறு பாம்பாகத் தெரிவது போன்ற ஒரு பொய்த்தோற்றம். ஒரு பொருள் மாறுதல் அடையாமலே இன்னொன்றாகத் தெரிகிறது. இந்த வாதம் விவர்த்த வாதம் எனப்படும். இதன்படி பிரமத்துக்கு வேறாக எதுவும் இல்லை.
சித்தாந்த விளக்கம்
வேதாந்தத்தின் அடிப்படையாக அமைந்தவை மேற்கூறப்பட்ட கருத்துக்கள். இவை சித்தாந்தத்தின் அடிப்படைக் கருத்துக்களுக்கு உடன்பாடற்றவை முரணானவை. அத்துவிதம் என்பதன் பொருள் "இரண்டில்லாதது” என்பதல்ல "இரண்டு அல்லாதது" என்பதே என்று சித்தாந்தம் விளக்குகிறது. “இரண்டல்லாதது ஆனால் ஒன்றல்ல” என்று விளக்கும் சித்தாந்தம், "கலப்பினால் ஒன்றாய், பொருள் தன்மையால் வேறாய், உயிருக்கு உயிர்போல் உடனாய்” இருக்கும் உறவே இறைவனுக்கும் உயிருக்கும் உள்ள உறவு. இதுவே சித்தாந்தம் கூறும் அத்துவித உறவு. இதற்கமையவே சித்தாந்தத்தின் அடிப்படைக் கொள்கைகளும் உள்ளன.
சங்கரர் கருத்துப்படி கயிறு பாம்பாகத் தெரிகிறது என்றால், காண்பவனுக்கு முன்னரே பாம்பு பற்றிய ஞானம் இருந்திருக்க வேண்டும். எல்லாமே பொய்த்தோற்றம் என்றால் காண்பவனும் இல்லை, அவனுக்குள்ள ஞானமும் இல்லை என்றாகிறது. அத்துடன் பிரமம் பொய்த்தோற்றம் எடுப்பதற்குத் தரப்படும் விளக்கமும் அறிவு சார்ந்ததல்ல. மெய்ப்பொருள் ஒன்றே என்பதால் வந்த குழப்பங்கள் இவை.
சித்தாந்த சிந்தனையில் இத்தகைய குறைகள் இல்லை. இறைவனைப் போல் உலகப் பொருள்களும் அனாதியானவை அவை வேறு வேறானவை, என்பது சித்தாந்தக் கொள்கை. இதனைப் பின்வரும் திருமந்திரப்பாடல் உணர்த்துகிறது.
"பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில்
பதியினைப் போற்பசு பாசம் அநாதி"
ஆகவே பொருள் ஒன்று மட்டுமே உண்மை என்று கூறும் வேதாந்தமும், முப்பொருள் உண்மை பேசும் சித்தாந்தமும் அடிப்படையிலே வேறுபடுகின்றன. இந்த நிலையில் வேதாந்த சித்தாந்த சமரசம் என்பது பொருளற்றதாகிறது.
தாயுமானவர் கூற்று:
ஆயினும், தாயுமானவர் சித்தர்கூட்டத்தைப் பற்றிக் கூறுகையில் சமரசம் பற்றிப் பாடியுள்ளது
ld Saiva Conference 1999, Canada.

Page 93
"சிறப்பு LD6Dir" - ஏழாவது உ
சிந்தனைக்குரியது. வேதாந்த சித்தாந்த சமரசத்தைக் கண்டவர்கள் சித்தர்கள் என்பது அவரின் பாடலிலிருந்து அறியக் கிடக்கிறது. “வித்தகச் சித்தர் கணமே” என்பதால் அவர் குறிப்பது ஞானமுதிர்ச்சியடைந்த சித்தர்கள் என்பதும் பெறப்படுகிறது.
சித்தர் என்ற சொல்லே சித்திகளைப் பெற்றவர் என்பதைக் குறிக்கிறது. அசாதாரண ஆற்றல் பெற்றவர்கள் சித்தர்கள். “சித்தத்தைச் சிவன்பால் வைத்தவர்கள்” என்றும் இவர்கள் போற்றப்படுவதுண்டு. இவர்களின் சொல்லையும் செயலையும் பார்க்கும் பொழுது, இவர்கள் ஒருவித அதீத அகநிலை வளர்ச்சியும், மனித இயல்பை மீறிய செயலாற்றலும் கொண்டவர்கள் என்பதைக் காணலாம். இவர்கள் ஒரு குறிப்பிட்ட சமய தத்துவ நோக்கைப் பின்பற்றுபவர்கள் அல்ல. வேதாந்த வழியில் நின்றவரும் உண்டு; சித்தாந்த வழியில் சென்றவரும் உண்டு. அவர் கொண்ட வழிகளின் மூலம் பெற்ற அனுபவங்களில் ஒரு பொதுமையை - சமரசத்தை - உணரலாம். தாயுமானவரின் பாடல் இந்த வழிச் சமரசத்தைக் குறிப்பதாக அமைகிறது. இது சித்தீர்கள் மட்டும் காணக்கூடியது. அவர்களின் வழி தனி வழி. அந்த வழியில் செல்வது பிறருக்கு இயலாததொன்று. சித்தரின் அருள் அனுபவத்திற்கும் முன்செய் வினையே காரணம் எனக் கருத வேண்டும்.
செந்திநாதையரின் சிந்தனை
சங்கரரின் கொள்கையே இன்று வேதாந்தம் என்று கருதப்பட்டாலும், அதற்கு வேறான பொருளும் முன்னர் காணப்பட்டுள்ளது. வேதங்களின் இறுதியாக வந்தவை என்பதால் உபநிடதங்களே வேதாந்தம் என்று கொள்ளப் படுதல் ஒரு வகையில் பொருத்தமானதே. இன்னொரு வகையில், வேதங்களின் உள்ளுறை அல்லது சாரம் என்ற பொருளில் வேதாந்தம் என்ற சொல் குறிக்கப்படுவதுமுண்டு. (உபநிடதங்களும் வேதங்களே). இதன் அடிப்படையில் காசிவாசி செந்திநாதையர் கூறும் கருத்துக்கள் சிந்தனைக்குரியன.
செந்திநாதையர் (1858-1922) யாழ்ப்பாணத்துக் குப்பிழான் என்ற கிராமத்தில் பிறந்தவர். நாவலரின் நன்மாணாக்கராக இருந்து, பின் அவர் பணிகளைத் தொடர்ந்தவர். பத்தாண்டுகள் காசியிலே இருந்து வேதாகம நூல்களைப் பயின்றவர். இதனால் “காசிவாசி செந்திநாதையர்” என்று அழைக்கப்படுபவர். அரிய பல நூல்கள் எழுதியவர். அவர் தனது "சைவ வேதாந்தம்” என்னும் நூலில் பின்வருமாறு எழுதுகிறார்:
அது (பிரமம்) சுயமே பராத்பரமாயும் சுத்தமாயு மிருத்தலின் சிவம் எனப்படும். மேன்மையினாலும்
'Special Edition" - Seventh Wo

-6)3, 60), F6). LD5IIgEITG 1999, J560TLT.
பேருருவமுடைமையினாலும் பிரமம் எனப்படும்."
இவரின் கூற்றுப்படி சைவம் கூறும் சிவனும் வேதம் கூறும் பிரமமும் ஒன்றே. வேதாந்த சித்தாந்த வழிகளில் சென்று உணரும் முடிபொருள் ஒன்றே என்பதால், இங்கே வேதாந்த சித்தாந்த சமரசத்திற்கு வழி பிறக்கிறது.
வேதாந்தம் குறித்த செந்திநாதையர் கருத்தும் இச்சமரச நோக்கைத் தெளிவுபடுத்துவதாக உள்ளது. அவரின் கருத்துப்படி உபநிடதங்கள் காட்டும் வழிகள் மூலம் வரும் ஆத்மானந்த அனுபவ ஞானத்தைக் குறிப்பது வேதாந்தம். இந்த ஞானத்தைக் கொண்ட வேதாந்திகளுக்கும் சைவசித்தாந்த ஞானிகளுக்கும் வேற்றுமையில்லை. ஐயரவர்களின் இந்தக் கருத்து தாயுமானவர் குறிப்பிட்ட வித்தகச் சித்தர்கணம், கண்ட வேதாந்த சித் தாந்த சமரச நன் னிலையை உணர்த்துவதாக உள்ளது.
பொதுவும் சிறப்பும்
தத்துவமென்று வரும் பொழுது தாயுமானவர்,
செந்திநாதையரின் கருத்துக்கள் சில இடங்களில் வேதாந்த சித்தாந்த சமரசத்துக்கு இடமளிக்கின்றன. ஆழ்ந்து நோக்கின் சித்தாந்தத்துக்குள்ள தெளிவான பார்வை வேதாந்தத்துக்கு இல்லையென்பது புலப்படும். சைவ சித்தாந்தம் சைவ ஆகமங்களின் முடிநிலைப் பொருளாக வந்ததெனக் கொண்டு ஆகமாந்தம் எனக் கூறப்படுவதுண்டு. வேதாந்தமும் சித்தாந்தமும் அனைத்தையும் கடந்த ஒன்றைக் குறிப்பினும், வேதாந்தப் பார்வை எதனையும் ஐயம் திரிபறக் காட்டாமல் தெளிவின்றி இருக்க, சித்தாந்தப் பார்வை தெளிவாக உள்ளது. இதனை உமாபதி சிவாச்சாரியார் தனது “சிவப்பிரகாசம்” என்ற நூலில் "வேதாந்தத் தெளிவே சைவசித்தாந்தத் திறன்” என்று கூறி விளக்குகிறார்.
வேதாந்தக் கருத்துக்கள் பொதுவகையாக உள்ளன. அவற்றைத் தெளிவதற்கு ஆகமாந்தம் என்னும் சித்தாந்த வழியில் செல்ல வேண்டும். இதனாலேயே "வேதம் பொது, ஆகமம் சிறப்பு” என்று திருமந்திரம் கூறுகிறது.
"வேதமோ டாகமம் மெய்யாம் இறைவனுால்
ஒதும் பொதுவும் சிறப்புமென் றுள்ளன" ஆகவே, வேதத்தைவிட ஆகமமும், வேதாந்தத்தை விட ஆகமாந்தமெனும் சித்தாந்தமும் மேலான இடத்தைப் பெறுகின்றன என்பது அருள்ஞானிகளின் கருத்தாக உள்ளது.
சில இடங்களில் வேதாந்த சித்தாந்த சமரசம் காணக்கூடியதாகத் தென்படுகிறது. பல இடங்களில் சித்தாந்தம் சிறப்பு மிக்கதாக உள்ளது.
rld Saiva Conference 1999, Canada.
72

Page 94
"சிறப்பு LD6)fr" - ஏழாவது உ
திருக்கோ அமைப்பு முறை
சிவநந்தினி
வழிபாட்டுத் தலங்கள் மானிட குலத்திற்கு அன்பையும் அமைதியையும் தருகின்ற ஒப்புவமை அற்ற இருப்பிடங்கள். இந்த மேன்மையான இருப்பிடங்களைத் தமிழ் மக்கள் பாரம்பரிய காலமாகக் கோயில் என்றும் ஆலயம் என்றும் திருப்பெயரிட்டு அழைத்து வருகிறார்கள். பிரபஞ்சத்தை ஆளும் இறைவனின் வாசஸ்தலமே கோயில். அமைதியும், சாந்தியும் நிலவும் புனித இடமாகவும் விளங்குகின்றது. அத்தோடு எமது வாழ் வினி நிகழ்ச் சிகளோடும் பரிணி னிப் பிணைந்திருக்கின்றது. எமது ஆன்மீக வளர்ச்சிக்கும், பண்பாட்டு வளர்ச்சிக்கும் இந்தக் கோயில்கள் இன்றைக்கும் ஒளியும், நிழலும் தரும் காப்பிடங்களாக உள்ளன. Rv- ----
"ஆலயம் தொழுவது சாலவும் நன்று", என்று பாடிய ஒளவைப்பிராட்டி, ”கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்று கூறியது, பழமொழி யாகவும், வழிமொழி யாகவும் வழங்கி வருகிறது. எமது, அருள் பெற்ற முன்னோர்கள் நாயன்மார்கள் ஆகிய அனைவரும், கோயிலின் அவசியத்தினை வலியுறுத்தி வந்திருக்கிறார்கள். எமது, பேரரசர்கள் முதல் சிற்றரசர்கள் வரை ஆலயங்கள் அமைப்பதைத் தமது ஆட்சியின் முதற் பணியாகக் கொண்டிருந்தார்கள். இதனை இன்றும் ஆகாயத்தைத் தொட்டு நிற்கும் இராஜகோபுரங்களும், ஆலய அமைப்புக்களும் தெள்ளத் தெளிவாகச் சொல்லி நிற்கின்றன. இந்த ஆலயங்கள் ஆன்மீகப் பெருமையை மட்டுமன்றி எமது உன்னதமான கட்டிடக் கலை மரபையும் சிரஞ்சீவித்துவம் பெற வைத்திருக்கின்றன. எல்லாம் வல்ல இறைவன் மூன்று இடங்களில் உறைவதாக எமது சமயம் சொல்கிறது. முதலில் மனிதன் இதயத்தில், “அந்தராத்மன்” என்றவாறு கோயில் கொண்டுள்ளார். அடுத்து அவன் வாழும் இல்லத்திலும் மூன்றாவதாக அமைதியும் அர்த்தமும் நிறைந்த கலையழகு நிறையப் பெற்ற திருத்தலங்களிலும் இருக்கின்றார். இத்திருக்கோயில்கள் மனிதனைப் பிரார்த்தனைகள் மூலம் இறைவனோடு நெருங்க வைக்கும் இடமாகவும் ஒப்பில்லாத அமைவுகளாகவும் தமிழர் வாழ்வில் அன்றும், இன்றும் விளங்கி வருகின்றன. மனிதனில் அன்பும் பக்தியும் வளரக் கோயில் கொண்டிருக்கும் "உருவம்” அருவமாக மாறி, சத் சித் ஆனந்தம் ஆக இறைவனை உணர்கின்றார்.
எமது சமயமும் பணி பாடும் கோயிலை மையப்படுத்தி உருவாகி வளர்த்து வந்திருக்கின்றன.
Special Edition" – Seventh Wo
 
 

உலக சைவ மகாநாடு 1999, கனடா.
|யல்கள் யும் அற்புதமும்
துரைசுவாமி
எமது கலைகளான இசை, நடனம் மற்றும் திருமணம், வாழ்வின் நிகழ்வுகள் என்பனவற்றைப் பிரதிபலிக்கும் ஊடகமாகக் கோயில்கள் விளங்கி வந்திருக்கின்றன. காலப் போக்கில் அவை அழகுக் கலைகள் உன்னதமான கட்டிடக் கலை. பொறியியல், மருத்துவம், சமூகவியல் என்ற துறைகளின் தளமாக அமைந்து சமயப் பண்பாட்டுச் சிறப்பை உலகறியச் செய்கின்றன.
கோயில்கள் பிரமிக்கத்தக்க வடிவமைப்புக் கொண்டவை எனபதோடு சமய சித்தாந்த அர்த்தத்தோடு அமைக்கப்பட்டவை என்பதையும் கருத்திற் கொள்ள வேண்டும். மேலும், கோயில்கள் எமது உடலமைப்பின் பிரதிமைகளாக நிர்மாணிக்கப்பட வேண்டும் என்ற சாஸ்திரிய மரபு இருக்கின்றது. திருமூலர் தெளிவாக,
“உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல் தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம் கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே,”
இந்த உடல் ஓர் ஆலயம். அவ்வாலயக் கோபுரத்தின் கீழ் நுழைவாயில் போன்றது நம் பாதம். நம் தல்ை தான் மூலஸ்தானம், கருவறை. அந்த மூலஸ்தானத்தில் வழிபடு தெய்வமாக அமைந்திருப்பது சிவலிங்கம் சீவன் என்னும் உயிர். "சீவன் சிவன்" என்றார் எங்கள் குருநாதன் யோக சுவாமிகள்.
ஆகவே வெளியிலுள்ள கற்கோயிலை மட்டும் சுற்றிக் கொண்டு கும்பிடாமல் “உங்கள் உடல் ஆலயத்தினுள்ளே உள்ள கருவறையில் வீற்றிருக்கும் உள்ளொளியைக்காணுக” என்கிறார் இராமலிங்க சுவாமிகள். இதனை இன்னும் எளிமையாக,
"நாடு நகரமும் நற்றிருக் கோயிலுந் தேடித் திரிந்து சிவபெருமான் என்று பாடுமின், பாடிப் பணிமின் பணிந்தபின் கூடிய நெஞ்சத்துக் கோயிலாய்க் கொள்மினே"
என்று திருமூலரே அருள்மொழி தருகிறார்.
இன்றைய ஆராய்ச்சிகள் பின்வரும் முடிவிற்கு வந்துள்ளன. எமது சமயத்திற் கோயில் கள் சமயமுறைமைக்கும் அறிவியலுக்கும் அணைப்புப் பாலமாக விளங்குகின்றன. தனது கிரியைகைளையும், சிந்தனைகளையும் அறிவியல் ரீதியாக விளங்க வைக்கும் ஆற்றலைக் கொண்டிருக்கிறது எமது சமயம்.
ld Saiva Conference 1999, Canada.
73

Page 95
"சிறப்பு LD6)ir" - ஏழாவது உ
அத்தோடு வழிபாட்டு முறைகளும், கிரியைகளும் மனிதனில் பக்தியையும், திடநம்பிக்கையையும் உருவாக்கி அவனை இறைவனோடு அணைக்கும் பாலமாகிறது.
கோயில் அமைப்பின் அடித்தளம் இறைவனுக்கும் பக்தனுக்கும் இடையே நெருங்கிய உறவினைக் கொள்ள வைக்கும் தன்மையைக் கொண்டது. கோயிலின் உள்ளே ஸ்தூலமாக நின்று வழிபடும் போதே ஆத்மார்த்தமாயும் அந்த உணர்வு உருவாகிறது. மாணிக்கவாசக சுவாமிகள், “மாறி நின்று என்னை மயக்கிடும் வஞ்சப் புலன் ஐந்தும்” என்று பாடி இறைவன், “என்னுள் எழுபரஞ் சோதி” ஆகவும்"திருப்பெருந்துறையுறை சிவன்” ஆகவும் காண எம்மை ஆற்றுப்படுத்துகிறார். ஆகவே, கோயில் வழிபாடுகள் இந்த மார்க் கத்துக்கு உந்துசக்தியான ஞானமாக அமைகின்றன.
திருக்கோயிலின் கட்டடக் கலை பழமை வாய்ந்த கலை வடிவம். வாஸ்து சாஸ்திரம் திருக்கோயில் கட்டிட அமைப்பு முறை பற்றிய இலக்கணத்தைத் தெளிவாக வரையறுத்துத் தருகின்றது. இன்றும் இது அப்படியே கைக் கொள்ளப்பட்டு வருகின்றது. திருக்கோயில் கட்டிட மரபிலே வெவ்வேறு விதமான அமைப்புமுறை கையாளப்ப்ட்டு வருகிறது. இந்த மரபிலே தென்னிந்திய "திராவிட" முறை, வடஇந்திய "நகர" முறை இவை இரண்டும் கலந்த முறையான "வெஸர” என்பனவற்றின் அடிப்படைக்கட்டுமானம் ஒன்றே.
வடிவமைப்பினில் கோயில் மானிட உடலை ஒத்தது என்று பார்த்தோம். இது மானிடருக்கு உடலென்பது இறைவனின் இருப்பிடம் என்பதை நினைவுபடுத்துகின்றது. மனித உடலமைப்பைப் பல்வேறு உறுப்புக் ளைத் திருக்கோயில் அமைவு தன் அம்சங்களாகக் கொண்டிருக்கிறது. யோகா அமைப்பு முறையும் இந்த இரண்டு அமைவுகளிற்கும் சமமாக உள்ளதைப் பின்வரும் அட்டவணை நுட்பமாக உணர்த்தும்.
தலையை மேற்குத் திக்கிலும் பாதங்களைக் கிழக்கு நோக்கியும் வைத்து ஒரு மனிதன் படுத்திருப்பது போலத் திருக்கோயில் அமைந்துள்ளது. திருக்கோயிலின் முக்கிய பகுதிகள் பின்வருமாறு அமையும்.
மூலஸ்தானம் அல்லது காப்பக் கிருகத்தில் மூலமூர்த்தி அமர்ந்து இருப்பார்.
அர்த்த மண்டபத்தில் கோயில் அர்ச்சகள் நின்று பூசை செய்வார்.
மகா மண்டபத்தில் உற்சவ மூர்த்திகளின் இருப்பிடம் அமைந்திருக்கும் உற்சவ காலங்களில் உற்சவ மூர்த்திகள் வசந்தமண்டபத்தில் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக எழுந்தருளுவார்கள்.
ஸ்தபன மண்டபத்தில் ஓம குண்டம் அமைந்திருக்கும் ஸ்தம்ப மண்டபத்தில் மூலமூர்த்தியின் வாகனமும் பலிபீடமும் கொடி ஸ்தம்பமும் அமைந்திருக்கும்
!Special Edition" - Seventh Wo

உலக சைவ மகாநாடு 1999, கனடா.
சபா மண்டபம் அல்லது வஸந்த மண்டபத்தில் சமய சமூக இசை நிகழ்ச்சிகள் நடைபெறும். பெரிய கோயில்களிலேயே இம்மண்டபம் பெரும்பாலும் அமைந்திருக்கும்.
இராஜகோபுரம் பாதங்களை அடையாளப்படுத்தி உட்பிரகாரத்தைத் தொட்டு நிற்கும் பிரகாரம் வழியாகப் பக்தர் கோயிலினுள்ளே செல்வார்கள்.
ஆலயம் செல்வதே ஒரு கிரியை ஏனெனில் மனிதனி தனது மனதையும் உடலையும் தூய்மைப்படுத்திக் கொண்டே உள்ளே செல்லவேண்டும். அதாவது தான் குளித்துத் தூய்ைைமயான ஆடை அணிந்து விரதமிருந்து மனத்தையும் தூய்மைப்படுத்திக் கொண்டு நடந்து கோயிலினுள் போவது முறை.
தாம்பாளத்தில் பழம் பாக்கு வெற்றிலை பூ தேங்காய் கற்பூரம் பட்டுத்துணி ஆகியவற்றை வைத்து இராஜகோபுரத்தை வணங்கி அதன் வாயிலாக உட்செல்ல வேண்டும். வாசலில் தேங்காய் உடைப்பது, "நான்” என்ற அகங்காரத்தை இல்லாமற் செய்வதை அர்த்தப்படுத்தும் கிரியை.
பின்னர் சுற்றுப் பிரகார (வீதி) வலம் வரவேண்டும். இதுவும் ஒரு கிரியை வலம் வருகையில் லெளகீக எண்ணங்களிலிருந்து மனதை விடுவித்துத் தெய்வீக உணர்வோடு தேவார திருவாசகங்கள் பாடி நாமம் சொல்லி வருவது முறை. வீதிவலம் வரும் இக்கிரியை மனித உணர்வை வெளகிகத்திலிருந்து ஆன்மீக நெறிக்குக் கொண்டு வருவதற்கே ஆகும்.
சுற்றப் பிரகாரம் செய்வது மூன்று முறைகள். முதல் இரண்டு முறைகள் பூசைக்கு முன்பும் மூன்றாம் முறை பூசை நடந்த பின்னர். செய்வதும் அர்த்தமுள்ள வழிபாட்டு முறையாகும்.
அடுத்து கொடிஸ்தம்பம் பலிபீடம் வாகனம் அமைந்துள்ள மண்டபத்திற்கு வர கொடிஸ்தம்பத்தின் முன் விழுந்து வணங்கி, பலிபீடத்தில் தனது அகங்காரத்தைப் பலியிட்டு விட வேண்டும். இந்தச் செயலை அர்ச்சகர் பூசை முறையில் குறியீடாகத் தெளிவுபடுத்துகிறார். அதாவது பலிபீடத்தில் புற்கை வைத்து மணி அடித்து அதனைத் தள்ளிவிட்டுப், பீடத்தைக் கழுவி, பூ வைத்து இறுதியில் கற்பூர ஆராதனை செய்வதை, மனிதன் தனது அகங்காரங்களை விட்டுவிட்டு ஆன்மீக உணர்வை வளர்க்க இறைவனிடம் வேண்டுவதை இந்நிகழ்வு வெளிப்படுத்துகிறது.
கொடிஸ் தம்பம், மரத்தால் செய்யப்பட்ட கொடிமரத்தையும், கொடியையும் கொண்டுள்ளது. வெள்ளைத் துணியால் கொடிமரம் சுற்றப்பட்டிருக்கும். கொடி மூலஸ்தானத்தைச் சுட்டி நிற்கின்றது.
கொடிஸ்தம்பத்தின் கொடிக் கயிறு ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களையும், பாசத்தையும் குறியீடு செய்பவை.
கொடிஸ்தம்பத்தைப் பார்த்து ஒரு பக்தர் வழிபடுவது
rld Saiva Conference 1999, Canada.
74

Page 96
"சிறப்பு மலர்" - ஏழாவது : அதன் குறியீடான ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களிலிருந்து இறைவன் தன்னை விடுவிக்க வேண்டும் என்ற வேண்டுகோளின் வெளிப்பாடே ஆகும். இதற்கடுத்து நிற்கும் நந்தி வாகனம் “பசு” வைக் குறியீடாகக் காட்டும். இறைவனோடு, நிற்கும் நந்தியைப் போலத் தானும் பிறவிப்பிணியினின்று விடுபட வேண்டும் என்பதற்காக, மனிதன் நந்தியை வேணி டி வணங்குகின்றான்.
கொடிஸ் தம்பத்தில் வணங்கி, பலிபீடத்தில் அகங்காரத்தைப் பலியிட்டு நந்தியைத் தரிசித்து வருவதும், ஸ்தம்ப மண்டபச் சூழல் அமைந்துள்ள முறையும் பதி, பசு, பாச தத்துவத்தை மிகத் தெளிவாகப் புலப்படுத்துகிறது.
சாஸ்திர ரீதியாக வடிவமைக்கப்பட்ட மூலஸ்தான அமைப்பில் மூலமூர்த்தி அமர்ந்திருப்பார். இருளமைய உருவான இந்த அமைப்பு அறிவியல் ரீதியான விளக்கங்களுக்கு உரியது. மூலமூர்த்திக்கு அருகே ஒளிமயமான ஐந்து திரிகளைக் கொண்ட விளக்கு எமது ஐம்புலன்களைக் குறிக்கும். அத்தோடு, மனிதனின் இருணி ட மனதினை இறைவனே இத்தகைய வெளிச்சத்தினை நல்க முடியும் என்பதனையும் இது விளக்குவதாக “அமையும். மூலஸ்தானத்துள் அமைந்துள்ள மூலமூர்த்தியின் வடிவமே மனத்தில்
Continued from page 79
Saint Sundarar has named Thiruketheeswaram in his Thirunattu Thogai Hymns (Schedule of the Sacred places) and Thirukoneswaram has been mentioned in his Oor Thogai Hymns.
Saint ArunagiriNathar has sung a Thirupugal on the Murugan of Koneswarar.
Sir William Twynam Goverment Agent of the Northern Province in his Administration Report for the year 1887 under the caption "Ruins at Thiruketheeswaram in Mantai" states "The tradition is that the Temple was as large as the one at Rameswaram and was held in great veneration by the Hindus who made pilgrimages to it from all parts of India as they now do to the Temple of Rameswaram".
Similarly Thirukoneswaram otherwise known as "South Kailash" was held in great veneration by the Hindus who made pilgrimage to it from all parts of India.
Thirukoneswaram Naguleswaram and Munneswaram have been restored. Thiruketheeswaram was partly restored and consecrated in July 1976.
Thendeeswaram has not been traced. In all probability
'Special Edition" - Seventh Wo

உலக சைவ மகாநாடு 1999, கனடா.
வீற்றிருக்கும் ஆத்மலிங்கம். இதனாலேயே மூலமூர்த்தி அமர்ந்திருக்கும் மூலஸ்தானம் இருளடர்ந்ததாகவும் அதைப்போக்கும் அழியா சுடர் விளக்கு எரிந்து கொண்டிருப்பது எமது இருண்ட மனத்தையும் எம்முள் குடிகொண்டு ஒளிதரும் ஆத்மலிங்கத்தை விளக்குவதாக அமையும்.
மூலஸ்தானத்தில் அர்ச்சகர் "ஓம்" எனும் பிரணவ மந்திரத்தை ஒலிக்கும்போது உருவாகும் ஒலி அர்த்தமும், அற்புதமும் நிறைந்தது. அந்த ஓசை காற்றின் அதிர்வில் விரிந்து பரவி ஆற்றலுள்ள சக்தியாக, மூலமூர்த்தியிடமிருந்து பக்தர்களைத் தொட்டு அற்புதமான மந்திரசக்தியாக மாறும்.
திரைச்சீலை விலக, கற்பூர தீபாராதனை நிகழ்வது மனிதனில் பக்தியுணர்வுப் போக்கை வெளிப்படுத்தும் கிரியையாகும். அழியாச் சுடர்விளக்கு இருளடர்ந்த மூலஸ்தானத்தில் அமைந்திருப்பது அறியாமையிலிருந்து ஒளிநோக்கிய அறிவுக்குக் குறியீடு.
திருக்கோயில்களின் அமைப்பு முறை எந்தக்
காலத்திற்கும் புதுமையும், அர்த்தமும் நிறைந்ததாக விளங்குகின்றது. இந்த ஆலய மணி ஓசை எமது நாளாந்த வாழ்வினை ஒழுங்குபடுத்துகிறதென்பது இன்றைக்கும் மனங்கொள்ளத்தக்க பெருமையும், சிறப்புமாகும்.
it stood on the sight where the Roman Catholic Grotto of Virgain Mary stand at the Manthai Junction and there is some evidence.
Finally "all Hindus in Sri Lanka are Saivites being the adherents of the Saiva Siddhanta School which developed in Tamilnadu in South India during he medieval times".-states Prof. S. Pathmanathan of the Peradeniya University.
This matter came up for clarification before a Special Committee appointed by the Goverment to report regarding certain issues concerning Hinduism. Consensus was reached as follows:
"The Authoritative Scriptures of the Saiva Religion are the twelve Thirumurais and the fourteen Siddhanata Shastras as well as such portions of the Vedas and the Saiva Agamas which are not in conflict with the teaching of the Thirumurais and Saiva Siddhanta Shastras".- Vide V.N. Sivarajah, B.A. "Religio Cultural Analysis of work values in Sri Lanka, The Hindu Perspective".
Sri La Sri Arumuga Navalar was our preceptor and he was responsible for our preserving the Saiva Religion in its prestine purity in Sri Lanka unlike in Tamilnadu.
rld Saiva Conference 1999, Canada.
'5

Page 97
"சிறப்பு மலர்" - ஏழாவது 2
சைவம் 6
கவிஞர் செ. நாகே
ஆதிக்குமாதியாய் அனைத்துக்குமனாதியாய் நீதிக்கு நீதியாய் நித்தியப் பேரொளியாய் சாதிபேதமற்றுச் சமத்துவமே தாங்கி மேதினியில் துலங்குஞ் சைவம் வாழி வாழி.
துன்பமேதுமற்று இவ்வுலகம் விளங்க அன்பே சிவமென்னும் அரிய மந்திரத்தை முன்பே மொழிந்து மேதினிக்கு வழிசொல்லி இண்பேறளித்து வரும் சைவம் வாழி வாழி
சாலப் பொருத்தமுள்ள சீர்மிகு நல்லடியார் காலந்தவறாமல் சிவ அருளால் தோன்றி சீலத்தையுரைத்துச் செந்தமிழ் வளர்க்கும் ஞானப் பெருமையுறு சைவம் வாழி வாழி.
மனித நேயத்தை மேதினியில் வளர்த்து வனிதையருக்கும் சமமாய் மதிப்பளித்துப் புனிதமாய் விலங்கையும் மரஞ்செடிகளையும் இனி தாயுணர்த்தும் சைவம் வாழி வாழி.
கட்டுப்பாடு வைத்துக் காவல் புரியாது சட்டங்கள் சொல்லிச் சிறைப் படுத்தாது விட்டுக் கொடுத்து விரும்பினால் ஒழுகத் திட்டங்கள் கூறுஞ் சைவம் வாழி வாழி.
உலகெங்குங் காணாப் புதுமையீந்து பல பெரும் நூல்களாற் தத்துவம் விளக்கி நலமுடன் மாந்தர் நேசமுடன் வாழப் புலமை தரும் சைவம் வாழி வாழி.
அண்டசராசரம் அனைத்தையும் படைத்தும் வணிடமிழ்ப் பிரியனாய்த் தமிழ்கண்ட மதுரையில் தொண்டர்க்குத் திரு விளையாடல்புரி சிவனையே கொண்டமா பெருஞ்சைவம் வாழி வாழி.
சிவாயநம என்று சிந்தனை வளர்த்து
அவா அறுத்துவாழும் அன்பருள்ளத்தில் நிவாசங்கொள்ளும் ஆதிசிவனையே வணங்கி நிவாரணம் பெறும் சைவம் வாழி வாழி.
'Special Edition" - Seventh Wo

உலக சைவ மகாநாடு 1999, கனடா.
வாழி வாழி
ந்திரன் - இலண்டன்
விலைமதிக்கவொண்ணாத் திரவியங்கள் தாங்கி கலையேயுருவான திருக்கோவில் பலவால் அலையாய் அன்பரைத் தினமீர்த்துவரும் தலையாய அருஞ்சைவம் வாழி வாழி.
எங்குமில்லா அளவு பெருந் தொகையான மங்களஞ் சேர் பத்தி இலக்கியங்கள் தங்குதடையற்றுத் தமிழில் தரணியெங்கும் பொங்குநிறை மேவு சைவம் வாழி வாழி.
ஆயகலைகள் அனைத்து மகத்தே தாங்கி நோயற்று வாழ நித்திய விதிகள் சொல்லி தீயன விலக்கித் தரணியெங்குந் திருநீற்றால் தூய வாழ்வளிக்குஞ் சைவம் வாழி வாழி.
சிற்றம்பலச் சிவனே சிறப்புடைமூர்த்தியாய் பற்பல உருவில் ஐந்தொழில் புரிந்துவருங் குற்றமற்ற தத்துவத்தைக் குவலயத்துக்கியம்பும் நற்பெருமுயர் சைவம் வாழி வாழி.
இக்கால விஞ்ஞான அறிவுரை யனைத்தையும் அக்காலம் முதல் சமய விளக்கங்களாய் தக்கதோர் முறையில் தனி மக்கள் அனுட்டிக்கப் பக்கபலம்செய்துவரும் சைவம் வாழி வாழி.
கோனாக உறுத்தாமல் குருவாயுணர்த்தாமல் தேனாக விளக்காமல் திரவியங் கொடுக்காமல் தானாகப் படர்ந்து தரணியில் வளர்ந்து வானாக ஓங்குஞ் சைவம் வாழி வாழி.
சைவ நற்தொண்டர் வாழி சைவசித்தாந்தம் வாழி சைவ நூலனைத்தோடு செந்தமிழ் வாழி வாழி சைவத்தை வளர்க்கும் ஆலயமனைத்தும் வாழி சைவ நற்பண் போடு கலாச்சாரம் வாழி வாழி.
மீளாத மக்களை மீட்டுப்புது வாழ்வளிக்கும் தாழாச் செல்வங்கொழி தரணிபுகழ் கனடாவில் நாளாயுழைத்து நல்லோர் நிறைவேற்றும் ஏழாவதுலகச்சைவ மாநாடும் வாழி வாழி.
rld Saiva Conference 1999, Canada. 76

Page 98
"சிறப்பு LD6bir" - ஏழாவது 2
Ancient Proto Drawidi. and South India And
R. Nama Attorney-at-law & President Thiruketh
The Central Spinal column that is Mt. Meru The Nadis, Idai (Left) and Pangalai (Right) The Jiva's Imangular shaped Muladhara In the Sky shines Ilangai The Sushumna cavity that is like Tillai Forest Where the Cool (Southerly) breeze from the Mountain Wafts These are the sacred Lands of Siva (Siva Bhoomi)
-Thirumoolar Thirumantheram Verse 2747
Thirumoöfar is one of the sixty-three Hindu Saints glorified in Sekilar's Great Epic Periapuranam. He lived in the modern Tamilnadu in or about the 3rd century A.D. and composed more than three thousand hymns which form the tenth canto of the "liturigical" cannon (Panniruthirumurai) of the Saivaite Hinduism, otherwise known as Suththa Advaita Saivaism. This cult of Siva is a living religion for well over three thousand years in South India and Elankai, now known as Sri Lanka.
In the above Hymns. Thirumoolar has exalted Elangai as Siva Bhoomi "Glorified land of Lord Siva", in addition to Mount Mehru (Mount Kailash) and Chidambaram mentioned as 'Siva Bhoomi".
The earliest people who lived in SriLanka, and South India were known as 'dasyus', they were Aryans. They were referred to as Proto Dravidians.
The Dasyus consisted of many tribes, the most prominent and numerous were Rakshsas(Eyakkar) and their King was the powerful Ravana. The other tribes were Nagas with cobra as their totem and Vaali and Sueresvan along with Hanuman belonged to another tribe whose totem was the monkey, Vaali being the King. Dasyus were all worshippers of Lord Shiva.
Both Ravana and Vaali were devotees of Lord Shiva. They performed daily Siva Poosai.
The Dasyus were not uncivilized aborigins or animals devouring humans as alleged maliciously by the Aryans who were their enemies.
Both in the Vedas and Puranas, side by side with
Special Edition" - Seventh Wo
 
 
 

உலக சைவ மகாநாடு 1999, கனடா.
an Tribes Of Sri Lanka their Saiva Heritage
sivayam aeswaram Temple Restoration Society
denunciations of the alleged savagery of the Dasyus there are imumerable passages referring to their high civilisation, their castles and palaces, their gold ornaments and wealth etc.
Ravana's elder step brother was Kuperan. He was the Lord of wealth and Guardian Deity guarding the Northern Region of the Universe (Thikku Palagan). Mayan, Visva Karma and Mahaduwatta were all Dasyus and Master Sculptures and Architects, experts in building Temples, palaces and Castles. Mayanapatham and Visvakarmam are books written by them and used by Sculptors and Temple Architects of today.
In Rama's time Aryan customs began to infiltrate, but slowly, into South of Godawari River. This compelling influence of Aryan Civilisation made some Rakshasa learn Sanskrit. Moreover many Rakshasas became great Brahmana Scholars of Vedas and performers of austerities. They were called Brahmarakshasas. Vide "History of the Tamils" by P.T. Srinivasa Ivengar.
In Ravana's time Sri Lanka was an extensive land almost the size of a continent. In course of time the greater part was engulfed by the ocean.-Vide Rajavali in Pali.
" Aloft from the Stupendous Mahendra Mountain (Lord Siva) Retrived the Agamas that were once revealed by him"
"Retrived the voluminous Agamas seated Aloft The Great Mahendra Mountain thereafter By HIS FIVE FACES directed the rest"
- Thiruvasagam Keerthi Thiruvagaval
Mount Mahendra was stupedous and as sacred as Mount Kailash of the North Himalayan Range. It was a parallel sacred abode of Lord Siva part of an ancient continent in the Southern Hemisphere. Both the Mount Mahendra and the Continent had gone under the ocean in the prehistoric past. The above lines from Saint Maniccavasakar in his "Keerthi Thiru Agaval" are setting at nought the spurious claim that
rld Saiva Conference 1999, Canada. 7ז

Page 99
"சிறப்பு மலர்" - ஏழாவது உ
the Siva Agamams originated in the North of India.
Rama, Ravana and Visvamitra Rishi lived in 2000 B.C. the Vedic Period. P.T.Srinivasa Iyengar in "History of Tamils from the earliest times to 600 A.D.".
Rishis Visvamitra, Agastyar and Pulasthiar were Dasyus. Pulasthiar was the ancestor of Ravana. Pollanaruwa was known as Pulasthianagaram in the Ramayana period.
Ravana's territory in the North extended up to the Southern Bank of the Godavari River and Vindya Mountains of the Indian Sub Continent. Ravana had an outpost called Janasthana in the Northern Frontier.
One of his brothers was in charge of this outpost. North of the Vindya Range and Godavari River was Aryavarta where several Arya Kings had their respectabe Kingdoms. But they were not powerful enough to challenge the might of Ravana whose edict could be enforced at his will in any of the three Worlds.
Mandothari the Cosort of Ravana was a greater devote of Lord Siva than Ravana. In charm and beauty and Pathi Bakthi she was not second to Sita and as a devotee of Lord Siva Mandothari excelled Sita.
Uthara Kosa Mangai is an ancient Siva Temple in the Ramnad District of Tamilnadu. This great Temple had influenced immensely the religious life of Saint Manickawasagar. He has sung many hymns in praise of the Lord of Uththara Kosa Mangai. This temple in the ancient times had several hundreds of Rishis paying regular obeisance to the Lord. One day Lord Siva at this temple was expounding the Siva Agamas to rishis. Lord Shiva halfway adjourned the said discourse and crossed the ocean on foot and reached Thiruketheewaram Temple to give Dharshan Dharshan as a child to Mandothari in her palace. Ravana came in and seeing the Divine child, who was no one other than Lord Siva charmed as he was by the child, Ravana carried Him and kissed him profusely. Ravana did not know that Lord Siva was the child. Mayan originally built the Thiruketheeswaram Temple for his daughter Mandothari, Queen of Ravana. At the Thiruketheeswaram Temple Lord Sivahas manifested Himselfasa Swayambu Lingam. There are 67 other Swayambu Lingams and they are all in the Indian Sub continent.
Special Edition" - Seventh Wo

உலக சைவ மகாநாடு 1999, கனடா.
Saint Appar Swamigal has accused Rama of killing Ravana through intrigue. "Armed with His Bow the Red Eyed Mal (Rama) Built a bridge over the Sethu Invaded (Sri Lanka) Waged several battles (with the Great Ravana) Finally won by intrigue" "PUGAL"=Intrigue
- Thiruthandagam
Rama to get absolution for his sin of killing Ravana established and consecrated the Jothi Lingam of the Rameshwaram Temple. Saint Sambanthar in his Thiru Rameswara Pathigam highlights it thus:
For the absolution of the heinous Sin of Killing Ravana (Devotee of Lord Siva) Who could order the Planets
Saturn, Mercury, Sun, Sukkiran and the Moon at will
To take Planetory Positions which would be Propittous and Non-malific (Rama) built the Great Temple of Rameswaram And prayed to the Lord who dances with the Nascent cool Moon as HIS CREST". Saint Gnanasambanthar - Rameswara Pathigam
Even King Vaali was killed through intrigue
Ravana performed protracted and severe Thavam (Penance) to Lord Siva and had acquired rare divine powers to make himself the most powerful Monarch in all the three worlds, as he could control the movements of the planets at his will. (Vide the first two lines of the above Thevaram). Further he had a Pushpaga Vimanam (Aeroplane decorated elegantly with folwers) to fly to all three worlds to exercise his authority.
In more than three hundred The warams and Thiruvasagams Ravana's name occurs and this is a unique tribute to his greatness and piety.
Ravana was always seen with Thiru Neeru (Holy Ash) on his forehead and in addition he wears"KAVASAM" (protective vest of Holy Ash) on his body. Saint Sambandar highlights this outstanding feature thus:
Besmeared Scared Ashes (Symbol of Saiva Hindu
rld Saiva Conference 1999, Canada.
78

Page 100
"சிறப்பு மலர்" - ஏழாவது :
ism) always Shines on the body of Ravana The Sacred Ashes that gives hope The Sacred Ashes that is worshipful The Sacred Ashes is the real wealth The Sacred Ashes is the Real Knowledge The Sacred Ashes on the Holy Form of Thiruvalavayan (Lord of Madurai Temple) who is worshipped by Adishesan (Serpent God)
Ravana overreacted in his devotion to Lord Siva. He made a futile attempt to covet Mount Kailash which is a natural phenomena resembling an actual Temple. It is one of the most sacred abodes of Lord Siva and Gowri.
When Ravana tried to uproot it Lord Siva pressed it down with His left foot toe, Ravana could not uproot it and deventually got caught and could not extricate himself. Vageesa Munivar (who was born as Saint Appar) who was performing his ritual circumambulation of Mount Kailash noticing the pitiable predicament of Ravana advised him to sing Sama Ganam to Kailasapathy and the compassionate God relented and released him.
On his demise Ravana attained Moksha and became a vaganam (carrier) like Maha Vishnu and Nanthi (Sacred Bull) to serve Lord Siva. The Kailaya Vaganam found in Sivan Temples to carry the Icons of Uma Mageswara symbolises it.
The Cult of Siva, according to sir John Marshal and some others, and the presence of the Siva image, the Lingam and the mother Goddness, in the excavations of the Sindhu or Indus Valley Civilization was quite distinct and earlier than the Aryan Civilization. The age if this Indus Valley Civilization may be approximately 3000 B.C. Most authorities apire the Rigvada could not have been older than 2000 B.C.
Ravana had in Sri Lanka 1008 Sivan Temples out of them five survived through the passage of about 3500 years until they were destroyed by the PortugueSe.
The Thiruketheewaran Temple was destroyed in the 1560 A.D. Probably in the same year Thondeeswaram also was destroyed.
Thirukoneswaram was destroyed in 1624 A.D. and
Special Edition" - Seventh W

உலக சைவ மகாநாடு 1999, கனடா.
others in between.
The Portuguese Governor of Jaffna De Olivera destroyed 500 Temples in his District wrote Dr. Paul E. Peiris, the great Historian in his book "Portuguese and Ceylon" page 149.
Dr. Paul E.Peiries further wrote thus. "Long before the advent of Vijaya, there were in Sri Lanka five recognised Temples of Lord Siva.
They were
l. Thiruketheeswaram
2. Munneswaram
3. Thondeswaram
4. Thirukoneswaram
5. NagulwSwaram
Besides the above temples the Portuguese de
stroyed the Maviddapuram and Nallur Kandasamy
Temples. The two Vishnu Temple of Ponnalai and
Vallipuram too were destroyed.
Both Thiruketheeswaram and Thirukoneswaram are Padal Potva Thalam consecruted by the Sacred Thevaram Hymns of the Saiva Nayanmars (Saint Preceptors of Saivite Hinduism).
Two of the Saiva Saints, Gnanasampanthar and Sundarar who lived in the 7th and 8th centuries repectively in the present Tamilnadu has sung Thevara Pathikams (Ten Hymns) on Thiruketheeswaram udayar (presiding Deity of Thiruketheeswaram Temple.), The Third Saiva Saint Thirunavukkarasar has sung a Thiruthandakam in praise of the Lord of Thiruketheeswaram. These three are called Thevara Trio.
"Gnanasambandar sanga Thevara Pathigamon the Presiding Deity of Thirukoneswaram.
These Thevara Hymns give special sanctity and hallow to these Temples. Even after these two temples were totally destroyed the Saaniththiyam of Lord Siva (Presence of the Lord) continued to remain in the Thevara Pathigams during the intenegnam until the respective Temples were restored.
Both Thiruketheeswaram and Koneswaram have all the requisite features of traditionally age old Sacred Places of pilgrimage, viz Moorthy Thalam and Theertham.
Continued page 75
orld Saiva Conference 1999, Canada.
79

Page 101
"சிறப்பு மலர்" - ஏழாவது உ
முன்னுரை
பன்டைத் தமிழ்மக்களின் சமயமாம் சைவத்தை அதன் பெருமையை உலகுக்கு உணர்த்தத் திருவவதாரம் செய்தவர் தெய்வச் சேக்கிழார். அவர் அருளிய “பெரிய புராணம்” என்னும் நூலினை நன்கு ஆராய்ந்தால் அவர் ஒரு "சமயப் புரட்சியாளர்" எனும் உண்மை தெரியவரும். அதுகுறித்து ஒருசிறிது விளக்குவதே இக்கட்டுரைநோக்கம்.
சமய வளர்ச்சிக்குத் தொண்டு
தொண்டின்மூலமே ஒரு சமயம் வளர்ச்சியடைய முடியும் என்பதை இன்று கண்கூடாகக் காண்கின்றோம். இருந்த இடத் திலேயே இருந்துகொணி டு, "மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்” என்று சொல்லிக்கொண்டிருந்தால் சமயம் ஒருபோதும் வளராது. "மூவர் முதலிகள்” என்று போற்றப்படும், சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோர், தாம் இருந்த இடத்திலேயே அமர்ந்துகொண்டு ஞானஉபதேசம் செய்தாரிலர். ஊர்ஊராகச் சென்று, மக்களை நேரிற்கண்டு பழகினர்; அவர் கட்கு நேர்ந்த துன்பங்களை இறையருளால் போக்கினர்; மக்களோடு மக்களாகக் கலந்து மகிழ்ந்தனர். இதுகுறித்துப் பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் கூறுவது இவண் எண்ணத்தகும்
"சமுதாய மக் களைக் கைதுTக் கி விடுவதற்காகவே தாம் இவ்வுலகிடைப் பிறப்பிக்கப்பட்டதாக ஞானசம்பந்தர் "துறக்குமா சொலப்படாய். மையல்செய்து இம்மண்ணின் மேல்பிறக்குமாறு காட்டினாய்’ என்றல்லவா கூறுகின்றார். இறைவனைக் காணவேண்டும் என்பது ஊர்தோறும் செல்லக் காரணமன்று. பல்லிடங்களிலும் வாழும் மக்கள் இவரை நாடிச் சீர்காழிக்கு வருதல் இயலாத காரியம். எனவே சீர்காழித் தலைவர், மக்களைநாடி அவர்கள் இருக்கும் இடம்தேடிச் சென்றார் என்ற உண்மை புலப்படச் சேக்கிழார் தமக்கே உரிய முறையில் இதற்கு விளக்கம் தருகிறார். இத் தமிழ்நாட்டில் ஒரு மாபெரும் சமயப்புரட்சியைச் செய்யவந்த பெரியார் 'பிள்ளையார்’ என்பதனை உணர்ந்த சேக்கிழார் அவர் வரலாற்றில் இவற்றை இடமறிந்து வைக்கின்றார். "(பெரியபுராணம்-ஒர் ஆய்வு பக். 1.77 )
Special Edition" - Seventh Wor 8
 

லக சைவ மகாநாடு 1999, கனடா.
சம்பந்தரைப்போலவே நாவரசரும் சுந்தரரும், ஊர் தோறும் சென்று மக்களை நேரிற் கண்டு அளவளாவியுள்ளனர். சிலசமயங்களில் அவர்கட்கு உற்ற குறைகளைக் களைந்துமுள்ளனர். எனவேதான் அவர்கள் காலத்தில் சைவம் தலைநிமிர்ந்து நின்றது.
சமுதாயப் புரட்சி r.
பிற்காலச் சோழர் காலத்தில் தமிழகத்தில் சாதிவேறுபாடுகள் மிக்கிருந்தன. “தென்னிந்திய வரலாறு” எழுதிய நூலாசிரியர் கே. கோ. பிள்ளை கூறுவது
வருமாறு:
“இக்காலத்தில் (பிற்காலச் சோழர்காலம்) ஏற்பட்ட மிக முக்கிய மாறுதல் கிளைச்சாதிகளின் வளர்ச்சியாகும். தொழில் மட்டுமன்றி சமூகப் பழக்கவழக்கங்களும் வாழ்க்கைமுறைகளும், இனவேற்றுமையை வலுப் படுத்தின. பொது விருந்துண்ணுவதிலும், கோயிலின் பல பகுதிகளுக்குள் செல்வதிலும் தனி உரிமைகள் நிலைபெறலாயின. " (பக் 173)
இத்தகைய காலகட்டத்தில் தோன்றிய சேக்கிழார், சாதிவேறுபாடற்ற சமுதாயம்காண விரும்பித் தாம் படைத்த காப்பியத்தின்மூலம் நாயன்மார்களின் வரலாறுகள் மூலம் மிக நயமாக எடுத்தியம்பியுள்ளமை அவரது பரந்த உள்ளத்தைக் காட்டுவதாகும்.
பாட்டுடைத் தலைவராம் சுந்தரர் ஆதிசைவ அந்தணர்குலம். ஆனால் அவர் மணமுடித்தவர்களோ ஒருவர் கணிகையர் குலம் மற்றவர் வேளாளர் குலம். நாகரிகம் மேலோங்கிய இக்கால்த்திலுங்கூட இத்தகைய புரட்சிகளைக் காண்டல் அரிது.
திருஞானசம்பந்தர் தாம்செல்லும் இடங்கட் கெல்லாம் திருநீலகண்ட யாழ்ப்பாணரையும் அவர்தம் மனைவியாரையும் அழைத்துச்சென்றார். திருநீலகண்ட யாழ்ப்பாணரது வருகையால் அந்தணர்கள் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்திருப்பர்; ஆனால் இறையருள் பெற்ற ஞானசம்பந்தரன்றோ அழைத்துவருகின்றார்? அன்றையச் சைவம் அவ்வாறிருந்தது. "தேவாரத்தில் காணப்பெறாத பல தகவல்களைச் சேக்கிழார் பிள்ளையார் புராணத் தில் (திருஞானசம்பந்தர்) பாடுவது பிள்ளையார் தொடங்கிய புரட்சியைத் தொடர்ந்து கொண்டுசெலுத்தவேயாம்” என்பர் அ.ச. ஞானசம்பந்தன் (278).
ld Saiva Conference 1999, Canada.
O

Page 102
"சிறப்பு மலர்" - ஏழாவது 2
அந்தணரின் மேம்பட்ட அப்பூதியடிகள் வேளாண்மரபில் தோன்றிய நாவரசரையே தெய்வமாக எண்ணி வழிபட்டவர். நாவரசரைத் தம் வீட்டினுள் அழைத்துச் சென்றதோடன்றி, அவரை ஆசனத்திருத்தித் திருவடிகழுவி தாம் மட்டுமன்றி, தம் மனைவியார் மக்களுடன் அடிபணிந்து திருநீறு பெற்றார். இந்த விந்தைநிகழ்ச்சியைச் சைவத்தில் அன்று காணமுடிந்தது. சேரமான் பெருமாள் நாயனார் அரசர் குலம். அத்தகையார் சுந்தரரின் துணைவியார் பரவையாரது இல்லத்திற்கு வந்து அமுதுண்டார். இத்தகு நிகழ்ச்சி இன்று நடக்கக் கூடியதா?
வேடர் குலத்தில் தோன்றிய கண்ணப்பரை இறைவனே, "அவனுடைய வடிவெல்லாம் நம் பக்கல் அன்பு" என்று கூறினன், சிவகோசரியார் எனும் அந்தணருக்குக் கிடைக்காத அரும் பேற்றினை வேடர்குலத்துக் கண்ணப்பனுக்கு அளித்தான் இறைவன். அக்காலத்தில் தாழ்ந்தகுலம் என்று கருதப்பட்ட திருநாளைப்போவாரைத் தில்லைத் திருக்கோயிலினுட் சென்று இறைக்காட்சி காணும்படிச்செய்த அற்புதம் எண்ணத்தக்கது.இன்றுங்கூட மாரியம்மன் காளியம்மன் கோயில்களின்முன் தீமிதித்தல் நடைமுறையில் உள்ளது. அதுபோலத்தான் திருநாளைப்போவாரும் அன்று தீமிதித்துத் திருக்கோயிலுக்குட்சென்றார்; அவ்வாறு போகும்போது. "அங்கிருந்த மறையவர்கள் புடைசூழப் போனார்” என்பது சேக்கிழார் காட்டும் புரட்சி.
"சைவம், பெண்களை உயர்வாக மதிப்பது” என்பதைச் சேக்கிழார் காட்டும் பெரியபுராணத்தால் அறியலாம்:
திலகவதியார் என்ற ஒரு பெண்மணியினால்தான் நாவரசர் நல்லரசரானார்; மங்கையர்க்கரசியார் என்ற ஒரு பெண்மணியினால்தான் சைவம் புத்துயிர்பெற்றது; தன் கணவனையே திருத்தி நன்னெறிக்குக்
சான்றோர் சொல்லமுதம் தருமத்துக்கு முரண்படாத நல்ல விருப்பங்களை ெ மேலும் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று உண் சொல்லப்பட்டிருக்கிறது. எல்லாக் குற்றங்களையும் செய்வதையே விட்டு விடக் கூடாது. மனதை ந6 எண்ணிய பயனைப் பெறாதிருந்தாலும் மொத்தத் ”எல்லாக் குற்றங்களையும் நீக்கு” என்று சங்கராக முயற்சி செய்ததே போதும், அது அளவுக்கு நிச்சய போகலாம். ஆனால் அந்தப் பாவ எண்ணத்தை பாவத்தினின்று மீள்வோம். முயற்சியே உள்ளத் பலந்தருவது போல், இது இயற்கையின் ஒரு பே * வேண்டத் தக்க தறிவோய் நீ 6ே வேண்டும் அயன்மாற் கரியோய் வேண்டி நீயா யருள்செய்தாய் யா வேண்டும் பரிசொன் றுண்டெண்
Special Edition" - Seventh W

உலக சைவ மகாநாடு 1999, கனடா.
கொண்டுவந்த பெருந்தகை மங்கையர்க்கரசியாரன்றோ? தேவாரப் பதிகங்கள் தோன்றுதற்கு முன்பே, “மூத்த திருப்பதிகம்” பாடிய பெருமைக்குரியர் காரைக் காலம்மையார் . 63 நாயன்மார்களில் காரைக் காலம்மையார், மங்கையர்க்கரசியார் இசைஞானியார் இடம் பெற்றுள்ளமை பெண்களுக்குச் சைவம் வழங்கிய பெருமை எனலாம்.
"ஆண்களுக்கு ஒரு நீதி, பெண்களுக்கு ஒரு நீதி, அரசர்க்கு ஒரு நீதி, ஆண்டிகட்கு ஒரு நீதி, ஏழைகளுக்கு ஒருநீதி; செல்வர்களுக்கு ஒருநீதி: அரசியல்வாதிகட்கு ஒருநீதி, சாதாரணக் குடிமக்கட்கு ஒருநீதி’ என்றெல்லாம் காணும் இக்காலத்தில் அஃ றிணை உயிர்களுக்குக்கூட இரங்கி நீதிசெலுத்திய பெருமாண்பைச் சேக்கிழார் கூறுகின்றார். மன்னன் மகனது தேர்க்காலில் தெரியாமல் ஓடிவந்த பசுங்கன்று மாண்டது. தாய்ப்பசு அரசனது கொற்றவாயிலில் கட்டப்பட்டிருந்த மணியைத் தனி கொம் பினால் அசைத் தது. மணியோசைகேட்டு மன்னன் பதைபதைத்தான் உண்மை அறிந்தான். இறுதியில் "ஒருகுலத்துக்கு ஒருமைந்தன் உளான்” என்றுகூடப் பாராமல் தான்பெற்ற மகனையே அதே இடத்தில் தேர்க்காலில் இட்டுக்கொன்ற வரலாற்றை உலகில் எங்கும் காணமுடியுமா? உயர்திணைக்கு நீதி ஒன்றே அஃறிணைக்கும் நீதி ஒன்றே" என்று காட்டிய புரட்சியாளர் சேக்கிழார்!
(LPLQ6)60)J
பெரியபுராணத்தில் நுழைந்தால் இன்னும் பல புரட்சிகளைக் காண்டல் கூடும். ஈண்டுச் சிலவே சுட்டப்பட்டன. சைவம் வளரத் தொண்டுள்ளம் தேவை சாதிவேறுபாடற்ற சமநிலை தேவை இவற்றையே சேக்கிழார் கூறியுள்ளார் எனலாம்!
வாழ்க சேக்கிழார் திருவடி!
யல்லாம் ஈசனுடைய அம்சமாகவே கருதவேண்டும். டு. இதுவும் பகவத்கீதையில் மிகவும் அழுத்தமாகச் அறவே ஒழிக்க முடியவில்லை என்று பயந்து எத்தனம் bலவழியில் நிறுத்த முயற்சி செய்தால் சில சமயம் தில் அந்த முயற்சியே ஒரு நல்ல பயனைத் தரும். ாரியர் சொல்லுகிறார். அது முடியவில்லையாயினும் மாகப் பயன் தரும். ஒரு பாவ எண்ணத்தில் ஏமாந்து
எதிர்த்துச் செய்த முயற்சியின் பயனாக பத்துப் நிற்குப் பலம் தருகிறது. தேகப்பயிற்சி உடலுக்குப் ருண்மை. - ராஜாஜி 1ண்ட முழுதுந் தருவோய் நீ
வேண்டி என்னைப் பணிகொண்டாய் னுமதுவே வேண்டி னல்லால் ரில் அதுவும் உன்றன் விருப்பன்றே"
- மானிவாசகர்
orld Saiva Conference 1999, Canada. 81

Page 103
"சிறப்பு LD6Dir" - ஏழாவது உ
2) 6ÖTbOLD ITUL
A. (56,osijafria:
பெரியபுராணத்திலே சொல்லப்பட்ட அறுபத்து மூன்று நாயன்மார்கள் திருவவதாரஞ்செய்தற்கு முன்னரே அவர் களுடைய சரித்திரம் பரமேதிகாசமாகிய சிவரகசியத்திலே ஒன்பதாம் அமிசத்திலே சொல்லப்பட்டிருக்கின்றது. அங்ங்னஞ் சொல்லியருளினவர் எல்லாவறிவும் எல்லாமுதன்மையும் எல்லா வநுக்கிரகமுமுடைய பரமபதியாகிய சிவபெருமானே. அதனைக் கேட்டவர் அவருடைய அருட்சத்தியும் உலகமாதாவுமாகிய பார்வதி தேவியாரே.
அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஒருவராய்த் திருவவதாரஞ்செய்து மற்றை நாயன்மாரைத் துதித்துத் திருத் தொண்டத்தெகை பாடியருளினவர் சிவபெரு மானுடையூ பிரதிவிம்பமாய்த் தோன்றினவரும் பிரமவிட்டுணுக்களாலும் அணுகலாற்றாத ஆலால சுந்தரரே. அவருக்குத் திருத்தொண்டத் தொகை பாடும்பொருட்டு அடியெடுத்துக் கொடுத்தருளினவர் வன்மீக நாதராகிய சிவபெருமானே.
அச் சுந்தரமூர்த்திநாயனார் சிவபெருமானால் அனுப்பியருளப் பட்ட வெள்ளையானை மேற்கொண்டு பிரமவிட்டுணுக்கணி முதலாயினோர் சேவிப்பத் திருக்கைலாசமலையை அடையும் பொழுது அவரைத் தூரத்தே வணங்கி அவருடைய சரித்திரத்தையும் அவருடைய திருத் தொணி டத் தொகையிலே துதிக்கப்பட்ட மற்றைய நாயனமார்களுடைய சரித்திரத்தையும் இருடிகளுக்குச் சொல்லியருளினவர் சிவபெருமான். சிதம்பரத்திலே கனகசபையிலே எல்லாருக்கும் ஆனந்தநிருத்தந் தரிசிப்பதற்கு மூல காரணராயுள்ள வியாக்கிர பாதமகாமுனிவருடைய திருக்குமாரரும் சிவபெருமானால் வருவித்தருளப்பட்ட திருப்பாற் கடலை உண்டவரும், கிருஷ்ணருக்குச் சிவதீகூைடி செய்து சிவபூசையெழுந்தருளப் பண்ணிக் கொடுத்த சைவாசாரியருமாகிய உபமன்னியு மகா
முனிவரே.
அறுபத்துமூன்று நாயன்மார்களுடைய சரித்திரத்தைத் திருவந்தாதியாகப் பாடும்பொருட்டு நம்பியாண்டார் நம்பிக்குத் திருத்தொண்டத்தொகையின் பொருளை அருளிச் செய்தவர் திருநாரையூர் எழுந்தருளியிருக்கும் விநாயகக் கடவுளே.
Special Edition" - Seventh Wo
 
 

உலக சைவ மகாநாடு 1999, கனடா.
bÕTLDTñT LDČlbOLD
ம், மலேசியா
அறுபத்துமூன்று நாயன்மார்களுடைய சரித்திரத்தைப் பெரியபுராணமாகச் செய்யும் பொருட்டு, தில்லை வாழந்தணர் மூவாயிரவரும், எழுநூறு திருமடத்து முதலிகளும் மாகேசுரர் நாற்பத்தெண்ணாயிர வரும் திருக்கோயிற்றிருத் தொண்டு செய்யுந் திருவடியார் ஏழாயிரத்துத் தொளாயிரவருங் கேட்கும் படி, கனகசபையிலே சேக்கிழார்நாயனாருக்கு அடியெடுத்துக் கொடுத் தருளினவர் சபாநாயகரே. அப்பெரிய புராணத்தைக் கேட்கும் பொருட்டு அநபாயசோழ மகாராஜாவுக்கு எல்லாருங் கேட்க ஆஞ்ஞாபித் தருளினவரும் அச்சபாநாயகரே.
பெரியபுராணஞ் செய்தருளிய சேக்கிழார்நாயனார் மீது புராணஞ்செய்தருளினவரும் பெரியபுராணத்தைச் சுருக்கித் திருத்தொண்டர் புராணசாரஞ் செய்தருளி னவரும் தில்லைவாழ் அந்தணர்களுள் ஒருவராயும் சபாநாயகர் எழுந்தருளிய
“அடியார்க் கெளியன் சிற்றம்பலவன் கொற்றங்
குடியாற் றெழுதியகைச் சீட்டுப் படியின் மிசை
பெற்றான் சாம்பானுக்குப் பேதமறத் தீக்கை செய்து முத்தி கொடுக்க முறை"
என்னுந் திருமுகத்தைப் பெற்றுக்கொண்டு பெற்றான் சாம்பானுக்கு உடனே முத்திகொடுத்தருளினவராயும் அப்பெற்றான் சாம்பனுடைய மனைவியும் அரசன் முதலாயினோருங்காண அதனுண்மையை வெளிப்படுத்தி அவர்களையத்தை ஒழித்தற் பொருட்டு முள்ளிச்செடிக்கு முத்தி கொடுத்தருளினவராயும் உள்ளவர் உமாபதி சிவாசாரியரே.
இவைகளைல்லாம் இப்படியிருக்க, இக்காலத்து ஸ்மார்த்த பிராமணருள்ளே பலர் அவ்வறுபத்துமூன்று நாயன்மாரை வழிபடக் கூசுகின்றார்கள். அவர்களுடைய உற்சவங்களிலே வேத பாராயணஞ் செய்யாது மறுக் கின்றார்கள். அவர்களுடைய அருமை பெருமைகளைச் சிறிதும் சிந்தியாது அவர்களை வேண்டியவாறே நிந்திக்கின்றார்கள். ஐயையோ இது எவ்வளவு அதிபாதகம். அநபாயசோழ மகாராஜா பெரியபுராணஞ் செய்தருளிய சேக்கிழார்நாயனாரை யானைமீதேற்றித் தானே வெண் சாமரம் வீசி
rld Saiva Conference 1999, Canada.
32

Page 104
"சிறப்பு LD6Dir" - ஏழாவது உ
நகர்வலஞ்செய்வித்தபொழுது தில்லைவாழ்ந்தணர்கள் வேதபாராயணஞ் செய்துகொண்டு வந்தார்கள் என்று உமாபதிசிவாசாரியர் சேக்கிழார்புராணத்திற் கூறியிருக் கின்றாரே. அங்ங்னமாகவும், அப்பெரியபுராணத்திற் கூறப்பட்ட அறுபத்துமூன்று நாயன்மார்களுடைய உற்சவங்களிலே வேத பாராயணஞ் செய்யலாகாதென்று சிறிதும் பழிபாவங்கட்டு அஞ்சாது பிதற்றுதல் எவ்வளவோரறியாமை!
மங்கலியத்தைத் தரித்துக்கொண்டு தங்கள் தங்கள் நாயகருக்குத் துரோகஞ்செய்து இல்லொழுக்கிறந்த பெண்டிர்கள் போல, விபூதிருத்திராகூடிங்களைத் தரித்துக் கொண்டு அச்சின்னங்களுக்குரிய சிவபெருமானோடு பசுக்களைச் சமமெனக் கூறியும் சிவவாக்காகிய சிவாகமங்களை நிந்தித்தும் அச்சிவ பெருமானுக்குத் துரோகிகளாய் ஒழுகும் இவர்கள் மற்றை எப் பாதகந்தான் செய்யக் கூசுவார்கள் ஐயையோ! இச்சிவத்துரோகிகளை நம்முடைய சைவசமயிகள் வணங்குதலும் இவர் களிடத்தே புசித்தலும் இவர்களை விவாகம் சிராத்த முதலிய கருமங்களிலே தான பாத்திரமாகக் கொண்டு தாம் வருந்தித்தேடிய பொருள்களைப் பாழுக்கிறைத்து எரிவாய் நரகத்துக்கு இரையாதலும் எவ்வளவு அறியாமை!
ஒ சைவசமயிகளே! உங்களெதிரே அறு பத்துமூன்று நாயன் மார் களை நிநிதிக் கும் ஸ்மார்த்தர்களைக் காணுந்தோறும் இந்த ஐந்து வினாக்களைக் கேட்டு அவர்களைத் தலைகுனிவித்து அவர்கள் வாயை அடக்குங்கள். அவ்வினாக்கள் இவை:-
1. ஒ ஸ்மார்த்தர்களே! உங்கள் மததாபகராகிய ஆசாரியர் சங்கராச்சாரியரோ அன்றோ?
2. செளந்தரியலகரியும் சிவானந்தலகரியும் சிவபுசங்கமும் உங்கள் சங்கராச்சாரியர் செய்த கிரந்தங்களோ அன்றோ?
3. அறுபத்துமூன்று நாயன்மார்களுள்ளே திருஞான சம்பந்த மூர்த்திநாயனாரைச் செளந்தரியலகரியினும் கண்ணப்பநாயனாரைச் சிவானந்தலகரியினும் இயற்பகை நாயனாரையும் சிறுத்தொண்டநாயனாரையும் சண்டேசுர நாயனாரையும் சிவபுசங்கத்தினும் உங்கள் சங்கராசாரியர் துதித்திருக்கின்றாரோ அன்றோ?
4. உங்கள் குருவாகிய சங்கராசாரியராலே துதிக்கப்ப் பட்ட நாயன்மார்களை நீங்கள் நிந்தித்தலினாலே, அச்சங்கராசாரியரிடத்திலே அறியாமையையேற்றிக் குருநிந்தகர்களானிர்களோ,
'Special Edition" - Seventh Wo

லக சைவ மகாநாடு 1999 கனடா.
5. அறுபத்திமூன்று நாயன்மார்களை வணங்கும் பிராமணர்கள் பதிதர்களாவரெனச் சொல்லும் நீங்கள் அவர்களைத் துதிக்கும் சங்கராசாரியரைப் பதிதரெனச் சொல லாது சொல்லரி அவரை நீங்கள் வணங்குதாலாற்பதிதரிற் பதிதர்களாயினிகளோ அன்றோ?
சைவசமயிகளே! நீங்கள் பெறுஞ்சமயதீகூைடி முதலிய தீகூைடிகளையும் நீங்கள் அநுட்டிக்குஞ் சந்தியாவந்தனம் சிவபூசை முதலிய கிரியைகளையும் உங்களுள் இறந்தவர்கள் பொருட்டுச் செய்யப்படும் அந்தியேட்டி முதவிய கிரியைகளையும் நீங்கள் சேவிக்குந் தேவாலயங்களிற் கிரியைகளாகிற கள்வடிணாதிப் பிரதிஷடாந்தம் பிரதிஷ்டாதியுற்ச வாந்தம். உற்சவாதிப் பிராயச் சித் தாந்தம் எனினும் பரார்த்தக் கிரியைகளையும் விதித்த நூல்கள் சிவாகமாங்களே அச்சிவாகமாங் களினுயர்ச்சியும் அவைகளில் விதிக்கப்பட்ட சிவதீகூைடி சைவாநூட்டான முதலியவைகளின் உயர்ச்சியும் ஸ்மார்த்தர்களாலே உண்மைநூல்களெனக் கொள்ளப்படும் புராணமுதலிய நுால் களிலேயே பலவிடங்களிலும் எடுத்துச் சொல்லப்பட்டிருக்கின்றன.
இவ்வுண்மையை அறியாமையினாலும் அறிந்தவழியும் தங்களுக்கு முனிவர்களாலே கிடைத்த சாபத்தினாலும் அச்சிவாகமங்களையும் சைவசமயதாபகர்களாய்ச் சிவமாந்தன்மைப் பெரும்பேறு பெற்ற உண்மை நாயன்மார்களையும் அவர்கள் உலகமுய்யும் பொருட்டு அருளிச்செய்த தமிழ் வேதம் முதலியவற்றையும் நிந்திக்கும் ஸ்மார்த்தர்களை அச்சிவாகமங்கள் அண்மைநூல்களெனக் கொண்டு அவற்றின் வழி ஒழுகப் புகுந்த நீங்கள் யாவர்களாகக் கொண்டு ஒழுகல் வேண்டும் இதனை நன்றாக ஆராய்ந்து அறிந்து கொள்ளுங்கள்.
சாதியினுஞ் சமயமே அதிகம். சமயத்தினுஞ் சாதி அதிகமெனக் கொள்வது சுருத யுதி த அநுபவமூன்றுக்கும் முழுமையும் விரோதம். உலகத்துச் சாதிபேதம் போலச் சற்சமயமாகிய சைவசமயத்திலும் முதற்சாதி இரண்டாஞ் சாதி மூன்றாஞ்சாதி நாலாஞ்சாதி நீசச் சாதியெனச் சமயநடைபற்றி ஐந்து சாதி கொள்ளப்படும். சிவாகமத்தில் விதிக்கப்பட்ட நான்கு பாத முறைப்படி வழுவற நடந்து சிவானந்தப் பெரும்பேறு பெற்ற சீவன்முத்தர் சிவமே யாவர். இனிச் சிவஞானிகள் முதற் சாதி; சிவயோகிகள் இரண்டாஞ் சாதி சிவக்கிரியாவான்கள் மூன்றாஞ்சாதி, சிவசரியாவான்கள் நாலாஞ்சாதி; இந்நெறிகளில் வாராதவர்களும். இவர்களையும் இவர்கள் சாத்திர முதலிய வற்றையும்
orld Saiva Conference 1999, Canada.
33

Page 105
"சிறப்பு LD6Dir" - ஏழாவது உ
நிந்திப்பவர்களும், இந்நெறிகளிலே முறை பிறழ்ந்து நடக்கின்றவர்களும், இந்த நடைகளை விட்ட பதிதர்களும், சதாசூதகிகளாகிய பஞ்சமசாதி, சிவசரியை, கிரியை, முதலியவைகளினாலே பொருள்தேடி உடம்பை வளர்ப்பவர்களும், அப் பொருளைப் பாசத்தாருக்குக் கொடுத்து இன்புறுவோர்களும், கோயிலதிகாரிகளாய்த் தேவத்திரவியத்தைப் புசிப்பவர்களும், விருத்திப்பொருட்டு ஆசாரியாபிஷேகம் முதலியன செய்துடை யோர்களும், விருத்திப்பொருட்டுச் சிவவேடந் தரித்தவர்களும், விருத்திப்பொருட்டுத் துறவு பூண்டோர்களும், சிவஞான நூல்களைச் சொல்லிப் பொருள்வாங்கி வயிறுவளர்ப் பவர்களும், பிறரும் பதிதர்களுள் அடங்குவார்கள்.
இங்கே சொல்லிய முறையன்றி சிவபெருமான் ஆன் மாக்களுக்கு அருள்செய்யும்பொருட்டுத் தமக்குத் திருமேனியாகக் கொண்டருளிய குருலிங்கசங்கம் மென்னும் மூன்றினிடத்தும் ஆசையும் பணிவும் வழிபாடும் கொடையும் அடிமைத்திறமும் உரிமையுமுடையவர்கள் எந்தக் கருமஞ் செய்தாலும் முதற்சாதி யெனக் கொள்ளப்படுவார்கள். அத்துவசுத்தி செய்யப்பட்டுச் சிவஞானநூல்களாகிய சைவசித்தாந்த சாத்திரங்களை ஓதி அவைகளின் பொருளைக் கேட்டுச் சிந்தித்துத் தெளிந்த உயிரிலே சிவாசனமூர்த்தி முதலியன நியசித்து அபிடேகம்பண்ணப் பட்டவரே சற்குரு தேகாதிப் பிரபஞ்சத்தை விடுத்துச் சிவசம்பந்த முற்றவரே சங்கமம். சிவஞானிகள் பாவனையுற்றதே சிவலிங்கம்.
யாவரும் தமக்கு மேன்மேற்சமயிகளைத் தரிசித்து வணங்கிப் பணிசெய்தலும், கீழ்க்கீழ்ச்சமயிகளை நோக்கி இவர்களிவிவளவில் வந்தார்களே என்று இரங்கி விதித்தன சொல்லி விலக்கியன ஒழிவித்தலுமே நீதி.
சான்றோர் சொல்லமுதம்
ஹோமா பறவை ஹோமா பறவை ஒன்றின் மகிமையைப் பற்றி வேத உயரத்தில் வசிக்கிறது. பூமிக்கு அது ஒரு பொழுதும் முட்டை நிலத்தை நோக்கி விழும் வேகத்தில் வெப்பம் ெ குஞ்சுக்குக் கண் திறக்கிறது. சிறகு முளைக்கிறது. பூ போகும். ஆனால் அதற்கு முன்பே, அக்குஞ்சுக்குத் ஞாபகம் வந்து விடுகிறது. அக் கணமே அது மேல் நோக் நித்திய சித்தர்கள் ஜனனம் - மரணம் கைலாசத்தில் தடதடவென்ற அரவம் கேட்டது. இதன் விண்ணப் பித்தான். இராவணன் பிறந்திருக்கிறான் எ அரவம் மீண்டும் ஒலித்தது. இதன் கருத்து யாதே இராவணன் மாண்டு போனான் என்று சிவனார் விடை இவ்வளவு எளிதாகவும், விரைவாகவும் நிகழ்கிறது.
Special Edition" - Seventh Wor 8.

உலக சைவ மகாநாடு 1999, கனடா.
இப்படியன்றி ஒருவருக்கொருவர் கலாம் விளைத்தல் நீதிகேடு. தத்துவாதீத சொரூப சிவப்பேறுடையவரை ஈச சதாசிவ சாந்த பதப்பேறுடையவர் வணங்கி வழிபடல் வேண்டும். இவ்விருதிறத்தாரையும் கந்த சண்ட கணாதீச பதப்பேறுடையவர் வணங்கி வழிபடுதல் வேண்டும். இம்மூன்று திறத்தாரையும் வசுருத்திராதித்த பதப்பேறுடையவர் வணங்கி வழிபடல் வேண்டும். இந்நான்கு திறத்தாரையும் இவரிற்றாழ்ந்த பிராகிருதர் வணங்கி வழிபடல் வேண்டும். மேலோர்களாயுள்ள ஈச சதாசிவ சாந்த பதப்பேறுடையவர்களுமாகிய கந்த சண்ட கணாதீச பதப்பேறுடையவர்களுமாகிய சைவர்கள் கீழோர்களாகிய வசுருத்திராதித்த பதப்பேறுடையவர் களாகிய ஸ்மார்த்தர்களை வணங்குதலும் அவர்களைச் சிராத்த முதலியவற்றில் வரித்துப் பூசித்தலும் நீதியா! இதைச் சிந்தியுங்கள்.
சைவசமயிகளே! நீங்கள் இவ்வுண்மைகளெல்லா வற்றையும் நன்றாக ஆராய்ந்தறிந்து, சிவபெரு மானிடத்தும் உண்மை நாயன்மாரிடத்தும் சிவாகம விதிப்படி பத்திசெய் தொழுகக் கடவீர்கள். இவ்வுண்மை நிலைக்கு மறுதலைப்பட்டவர்களைக் கண்டால் அவர்கள் பொருட் டிரங்கி அவர்களுக்கு நல்லறிவுச் சுடர் கொளுத்தக்கடவீர்கள். அது கூடாதாயின், அவர்கள் செய்யும் சிவாகமநிந்தை, குருநிந்தை, சங்கமநிந்தை முதலியவற்றைக் கேட்டு எரிவாய்நரகத்துக்கு இரையாகா வண்ணம் அவர்கள் கூட்டத்தை ஒழித்துவிடக் கடவீர்கள். இப்படிச் செய்யாது மதிமயங்கி அவ்வதிபாதகர்களைப் பெரியோர்களெனக் கொண்டு வழிபட்டொழுகுவது பாவம் UTGILD!
திருச்சிற்றம்பலம்
த்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அது வானத்தில் மிக வருவதில்லை. வானத்திலேயே அது முட்டையிடுகிறது. பற்றுக் குஞ்சு பொரித்துவிடுகிறது. விழுகிற வேகத்தில் பூமியில் வந்து மோதினால் அது சிதறடைந்து இறந்து தன் தாயுடன் இருக்க வேண்டிய யதாஸ்தானத்தின் கிப் பறந்து போய்விடுகிறது. அப்பறவை போன்றவர்களே.
- பூரீராமகிருஷ்ண பரமஹம்சர்
கருத்து யாதோ? என்று நந்தி தேவன் பரம சிவனிடம் னும் விடை வந்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு அதே ா? என்று நந்திதேவன் மீண்டும் விண்ணப்பித்தான். - கொடுத்தார். ஈசனுடைய லீலையில் ஜனனம் மரணம் - பூரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்.
ld Saiva Conference 1999, Canada. 4

Page 106
"சிறப்பு மலர்" - ஏழாவது 2
நாவலர் பணியும்
சதாசிவம் பற்குள்
ஆரூரனில்லை, புகலியர் கோ னில்லை, யப்பனில்லை சீருறு மாணிக்க வாசக
னில்லை, திசையளந்த பேரூறு மாறுமுக நாவல
னிங்கில்லை, பின்னிங்கியார் நீரூறும் வேணியன் மார்க்கத்தைப்
போதிக்கும் நீர்மையரே
- உடுப்பிட்டி சிவசம்புப் புலவர்
நாவலர் தோற்றிய சமயப் பின்னணி
ஈழத்து யாழ்ப்பாணத்தில் அந்நிய ஆதிக்கம், ஆட்சியதிகாரத்தின் துணையுடன் கிறீஸ்த்துவ பாதிரிமார்கள் செய்து வந்த போலிப்பிரச்சாரத்திற் கவர்ச்சி கொண்டு மதம் மாறிக் கொண்டிருக்கும் நிலையைத் தாணி டி, கல விப் பணியில் இறங்கிப் பல பள்ளிக்கூடங்களை உருவாக்கி கிறீஸ்த்துவமதமாகிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் 1822 மார்கழி 5ந்திகதியில் நாவலர் பூமியில் பிறக்கின்றார்.
முன்னோர்கள் வழக்கம் என்ற பெயரில் பரம்பரைச் சைவர்கள் என்று தம்மைச் சொல்லிக் கொண்டு சைவசித்தாந்த அறிவில் முதிர்ச்சி பெறாமல், பாதிரிமார்கள் கூறும் சைவத்தின் குறைபாடுகளுக்குப் பதில் கூற வகையறியாது வாய்மூடி மெளனிகளாகப் பல லட்சம் தமிழ் ச் சைவர்கள் வாழ் நீ து கொண்டிருந்தனர். சிவனை வழிபடுபவர்கள் சைவர்கள் என்றும், தேவாரதிருவாசகங்கள்தான் அருட்பாக்கள் என்றும் 14 நூற்களாகிய மெய்கண்டசாத்திரங்கள் நமது சித்தாந்த நூலென்றும் தெரிந்து கொண்டு வாழும் சைவத் தனியமைப்பு இல்லாது, குருக்கள்மார்கள், கோவிலதி காரிகள் சைவப்பொது மக்கள் என்போரின் தொகுதியே நாவலர் தோன்றிய காலச் சமயம் என்று கருதலாம்.
நாவலரும் கல்வியும் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் தமிழ்க்கல்வியை ஆரம்பித்து, இலக் கண இலக் கியங்களின் அடிப்படைகளைப் புரிந்து கொண்டு யாழ் மத்திய கல்லூரியில் சேர்ந்து ஆங்கிலக் கல்வியைப் பெற்று வந்தார். கற்றுவரும்போதே பண்டிதர்களை நாடி Special Edition" - Seventh W
 

லக சைவ மகாநாடு 1999, கனடா.
காவலர் தொண்டும்
ண்ராசா, பிரான்ஸ்
நுணுக்கமான இலக்கண இலக்கிய நுண்ணறிவு பெற்றுத் திகழ்ந்தார்.
நாவலரின் இருமொழியறிவின் திறமையைக் கண்ட யாழ்ப்பாணத்து மத்திய கல்லூரி அதிபராகவிருந்த பீற்றர் பேர்சிவல், நாவலரின் படிப்பு முடிவுறும் தறுவாயில் அங்கேயே ஆசிரியராக நியமித்ததோடு தமக்கும் தமிழ்ப் பண்டிதராக ஆக்கிக் கொண்டார். அப்போது நாவலருக்கு வயது 20.
பைபிளும் நாவலரும் பீற்றர் பேர்சிவல் நாவலரைத் தமக்கு பண்டிதராக்கிக் கொண்டு பைபிளைத் தமிழில் மொழிபெயர்த்து வந்தார். நாவலரும் பைபிளை நுணுக்கமாகப் படித்து மொழி பெயர்ப்புச் செய்து, இறுதியில் தமிழ்நாட்டிற்குச் சென்று அச்சிடுவதற்கு முன் ஒப்புதல் பெறுகின்ற நேரத்தில் தமிழ்நாட்டில் வீசிய வித்துவக் காற்று எதிர்த்து நின்றது. இறுதியில் நாவலரின் மொழிபெயர்ப்பே சிறந்தது என்று ஏற்றுக்கொண்டு நூலாக்கினார்கள்.
நாவலரும் சிந்தனைப் புரட்சியும்: கிறீஸ்த்தவர்களோடு பழகிவந்த காலத்தில், கிறிஸ்த்துவம் வளரவும் சைவம் அழிந்து வருவதையும் கண்ட நாவலர் சைவசித்தாந்த சாத்திரங்களை ஆழமாகக் கற்பதற்குச் சமஸ்கிருத மொழியின் தேவை இருந்தது. அதையும் எளிதில் கற்று புலமை பெற்றதோடு, தேவார திருவாசகங்களிலும் தெளிவு பெற்றார். தமது ஆசிரியப் பணியைத் துறந்தார். இல்வாழ்க்கை தமது பணிக்கு குறுக்கே இருப்பதை அறிந்து அதையும் விடுத்தார்.
நாவுக்கரசர் சமணர்களுடன் சேர்ந்து பயின்று பின் சைவ மறுமலர்ச்சிக்குப் பணியாற்றியது போலவே நாவலரும் கிறிஸ்த்த்தவர்களிடம் பயின்றதை சைவத்தின் மறுமலர்ச்சிக்காகப் பயன்படுத்தினார். அதிலும் வெற்றி பெற்றார் என்பதைப் பின்னே காணலாம்.
நாவலரின் பணிகள் நாவலரது பணிகள் கல்வி, சமயப்பிரசாரம் நூல்கள் எழுதுதல், பதிப்பித்தல் என்று பரந்துபட்டவை. அவற்றைச் சிறிது விபரமாகப் பார்க்கலாம்.
orld Saiva Conference 1999, Canada. 85

Page 107
"சிறப்பு LD6)fr" - ஏழாவது உ
பிரசங்கமும் சமயப் பணியும்
மதமாற்றுவதில் சமயப் பிரசாரங்களும், கண்டனங்களுமே முன்னின்றன. இதனை நன்குணர்ந்த நாவலர் இனிமேல் சைவக்கோவில்களில் பிரசங்க மண்டபம் அமைக்கப் படுதல் வேண்டுமென்றும், பிரசங்கம் செய்வதற்குக் கல்வியறிவு ஒழுக்கங்களில் சிறந்த பிரசாரகர்கள் காலத்திற்குக் காலம் நியமிக்கப்படல் வேண்டுமென்று நமது சைவ ஆகமங்களில் சொல்லப்பட்டிருக்கிறதே என்று உணர்த்தினார். உணர்த்தியதோடு நிற்காது 1847ம் ஆண்டு மார்கழி மாதம் வண்ணார் பண்ணைச் சிவன் கோவிலில் முதல் பிரசங்கத்தைத் தொடக்கி ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் சைவசமயத்து உண்மைகளை விளக்கிப் பிரசங்கித்து வந்தார். பலர் பல்வேறு கிராமங்களிலும் இருந்து வந்து இவர் பிரசங்கத்தைக் கேட்டுச் சைவத்தின் சிறப்பையும், சமயததின் உண்மைகளையும் தெரிந்து கொண்டு வாழ்ந்துள்ளனர். சொற்பொழிவுகளுடன் சமய உண்மைகளைச் சைவ வினாவிடை என்ற நூல்வடிவில் எழுதி வெளியிட்டார்.
பள்ளிக்கூடம் அமைத்தலும் கல்வி புகட்டுத்லும்: சமயப்பிரசாரங்கள் மூலம் அதிக பயன்தரவில்லை என்றுணர்ந்த கிறிஸ்த்தவ பாதிரிமார்கள் பள்ளிக்கூடம் அமைத்தால் கல்வி கொடுத்து மாற்றம் செய்தலே வழி என்று கண்டு படிப்படியாக பள்ளிக் கூடங்கள் அமைத்தனர். பள்ளிக்கூட அனுமதிகளில் சமயத்தை இறுகப்பிடித்துக் கொண்டார்கள். ஞானஸ்நானம் செய்து பெயர் மாற்றம் பெற்று கல்வி கற்று வந்தவர்கள் தொகை படிப்படியாகவுயர்ந்து வந்தது.
காலையிலும், மாலையிலும் வேதனம் எதுவும் பெறாது கல்வி கற்பித்து வந்த நாவலர் 1849ல் வண்ணார்பண்ணையில் சைவப்பிரகாச வித்தியா சாலையை முதலில் நிறுவினார். ஆங்கிலமும் கற்றுக் கொடுத்தார். காலப்போக்கில் பாதிரிமார்களின் எதிர்ப்புணர்வினால் அரசாங்க ஆதரவு கிடைக்காத போது மிகவும் சிரமப்பட்டார். அவரிடம் கற்ற மாணவர்கள் சிலர் இலவசமாகக் கல்வி கற்பிக்க, பாடசாலைத் தேவைகளுக்காக வீடுதோறும் பிடிஅரிசி தண்டிப் பொருள் சேகரித்துப் பல சோதனைகளையும், சாதனைகளாக்கி, மேலும் கோப்பாய், புலோலி என்னுமிடங்களிலும் பாடசாலைகளை நிறுவினார். வசதி யுள்ளவர்களின் பிள்ளைகள் மிஷனரி பள்ளிக்கூடங்களே சென்று வந்தனர். எனவே நாவலரின் பள்ளிகள் சாதாரண மக்களின் புகலிடங்களாயின. மேலும் யாழ்ப்பாணத்துடன் நில்லாது தமிழகத்தில் சிதம்பரத்திலும் ஒரு பாடசாலையை நிறுவினார். சிதம்பரத்தில் தீட்சிதர்களின்
Special Edition" - Seventh Wor. 8

லக சைவ மகாநாடு 1999, கனடா.
செல்வாக்கு நிலவியது. பிராம்மண தீட்சிதர்கள் சமஸ்கிருதத்தை விரும்பிக் கற்ற காலம். அதனால் அங்கும் சாதாரணமக்களின் பிள்ளைகளுக்குக் கல்வி கொடுக்கும் நிலையமாக விளங்கியது எனலாம்.
அச்சியந்திரம் அமைத்தலும் பதிப்பு முயற்சிகளும்
பள்ளிக்கூடம் நிறுவினால் மட்டும் கல்வி வளர்ந்து விடாது. அதற்கேற்பப் பாடங்களும், பாடநூல்களும் இல்லாதகுறையை நாவலர் அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் நூல்களை எழுதி வெளியிட அச்சியந்திரத்தின் துணை அவசியமாகப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சியிலோ சுதேசிமக்கள் அச்சியந்திரம் வைத்திருக்க அனுமதி கிடையாது. இது குறித்து இந்தியாவில் பல போராட்டங்கள் நிகழ்ந்தன. போராட்டங்களின் பயனாக ஏற்பட்ட வெற்றியானது நாவலருக்குச் சாதகமாக அமைந்தது. அதைப் பயன்படுத்திக் கொண்டு தமிழகம் சென்று ஓர் அச்சியந்திரம் வாங்கிவந்து 1849ல் வித்தியானுபாலன யந்திரம் எனும் பெயர் கொடுத்து யாழ்ப்பாணத்தில் முதன் முதல் ஸ்தாபித்தார்.
மாணவர்களின் தரத்திற்கேற்ப பாலபாடம் என்று எழுதி வெளியிட்டார். புவியியல், சூழல், கணிதம் சோதிடம், வைத்தியம் என்னும் பாடங்களும் புகட்டப்பட வேண்டுமென்பதில் அன்றே உறுதியாக இருந்தார் என்பதைப் பின்வரும் அவரது கூற்று உறுதிசெய்கின்றது.
“ இந்தப் பாட சாலையிலே கல்வியறிவொழுக்கங்களில் சிறந்த உபாத்தியாயர்களை நியமித்து பிள்ளைகளுக்குப் பாலபாடங்கள், நிகண்டு, திருவள்ளுவர், முதலிய நூல்கள் சிவபுராணங்கள், இலக்கணம், கணிதம், தருக்கம், வெளிப்படையாகிய வசனநடையிற் செய்யப்பட்ட சைவசமய நூல்கள், பூகோளறுால், வைத்தியம், சோதிடம், வேளாண்மை நூல், வணிகநூல், அரசநீதி, சிற்பநூல் முதலானவைகளைப் படிப்பிக்க வேண்டும்.”
(நாவலர் சரித்திரம் த. கைலாசபிள்ளை. பக்கம் 49)
தமிழிலிருந்த இலக்கிய - இலக்கண நூல்கள் கற்றவர்களால் மட்டுமே படித்துணரக்கூடியவாறு இருந்தது. அதனால் அவை சாதாரண மக்களிடம் செல் லாது, படித் தவர்கள் பணி டிதர்கள் , என்பவர்களுக்குள்ளும், ஆதீனங்களுக்கும், சில தனிப்பட்டவர்கள் மத்தியிலும் தான் அகப்பட்டிருந்தது. எனவே எளிய உரைநடையைப் பயன்படுத்தி ஆத்திசூடி, கொன்றைவேந்தன், என்பவற்றிற்கு உரைஎழுதினார். சிவாலயதரிசனவிதி, நன்னுால் விருத்தியுரை,
ld Saiva Conference 1999, Canada.
Ο

Page 108
"சிறப்பு மலர்" - ஏழாவது உ
கந்தபுராணவசனம் திருவிளையாடற்புராணம், பெரிய புராணவசனம் ஆகியவற்றை அச்சிட்டு வெளியிட்டார்.
சைவதுாஷண பரிகாரம், வச்சிரதண்டம், சுப்பிரபேதம், என்று கண்டன நூற்களை எழுதியும், தமிழகத்தின் பொன்னுச்சாமித்தேவர் வேண்டுகோளிற்கிணங்கி திருக்குறள் பரிமேலழகர் உரையும், திருச்சிற்றம்பலக் கோவையுரை, தருக்கசங்கிரகவுரை, சேதுபுராணம் என்னும் நூல்களைப் பரிசோதித்து எழுதிக் கொடுத்தார். சீவை. தாமோதரம்பிள்ளையின் வேண்டுகோளிற்கிணங்கி சேனாவரையத்தையும்அச்சிட்டு வெளியிட்டார்.
எளிமையும், கருத்துத் தெளிவும் மிளிர இடம்பெற்ற இவரது உரைநடையைப் பாராட்டி"உரைநடை கைவந்த வல்லாளர்” என்று போற்றப்பட்டார்.
நாவலர் பட்டமும் அருட்பா - மருட்பாவிபரமும் நாவலரின் பணி ஈழத்துடன் நிற்கவில்லை. தமிழகத்தின் சிதம்பரத்தில் பள்ளிக்கூடம் நிறுவியது மட்டுமல்ல சென்னையில் அச்சுக்கூடம் நிறுவியது மட்டுமல்ல தமிழகத்தின் பல ஆதீனங்களிலும் சமயப் பிரசங்கங்கள் செய்து தமது நுண்மாண் நுழைபுலத்தை வெளியிட்டவர். சமய உண்மைகளைப் பேச்சிலும், எழுத்துவடிவிலும் வெளிக்கொணர்ந்தவர். நாவலர் ஒரு அறிஞர் என்பதைக்
’கற்றுணர் புலவரும் களிக்கும் முற்றுணர் ஆறுமுக நாவலனே” என்று மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையினால் பாராட்டப்பெற்றவர் நாவலர். அத்தகைய நாவலரை முதலில் மதித்தது தமிழகமே. திருவாவடுதுறை ஆதீனம் "நாவலர்” என்னும் பட்டத்தை வழங்கிக் கெளரவித்தது.
எங்கே பெருமை கொடுத்தார்களோ அங்கேயே பொறாமை என்னும் தீயும் எரிந்து கொண்டிருந்தது. சிதம்பரத்தில் இருந்த தீட்சிதர்களின் செயல்களை நாவலர் கண்டித்தார். அவ்வாறே நல்லூர் கோவிலில் உள்ள செயல்களையும் நாவலர் கண்டிக்கத் தயங்க வில்லை. சிவாகமத்திற்கெதிரான செயல்களையும் தக்க ஆதாரங்களைக் காட்டி விமர்சித்தவர். இவற்றினால் தமது பிழைப்பிற்கு இடையூறு எனக் கண்ட சிலர் இராமலிங்க சுவாமிகளை நாவலருக்கெதிராகத் தூண்டுவதில் செயல்பட்டு வழக்கு மன்றம் வரைசென்று இறுதியில் நாவலரே வெற்றி பெற்றார்.
சமுதாயப் பணிகள்:
சமயப் பிரசங்கம் செய்தல், நூல்கள் எழுதுதல், கல்வி கற்பித்தல் என்பதோடு மட்டும் நிற்கவில்லை. தேவையானபோது சமுதாயப் பணியிலும் தம்மை
Special Edition" - Seventh Wo

உலக சைவ மகாநாடு 1999, கனடா.
ஈடுபடுத்திக் கொண்டவள். தமிழகத்தில் திருத்தொண்டை நாட்டுப் புண்ணிய பரிபாலன சபைத்தலைவராக இருந்து பணிபுரிந்தார். மிகப்பிரபலமான பிரசங்கம் செய்து தமிழ்நாட்டின் பிரசித்திபெற்ற சிவாலயங்களைப் புனரமைப்புச் செய்யும் பணியில் தாமும் ஈடுபட்டுப் பலரையும் இணைத்துச் செயலாற்றுவதில் வெற்றி கண்டவர்.
ஈழத்தில் நல்லூர், கீரிமலைச்சிவன் கோவில், திருக்கேதீஸ்வரம் போன்ற கோவில்களைப் புனரமைப்புச் செய்வதிலும் வேறும் சில சீர்திருத்தங்களை மேற்கொள்வதிலும் ஈடுபட்டார். மேலும் 1877ல் யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட பயங்கரமான வாந்திபேதி நோய் பலரைப் பலி கொண்டதோடு நாட்டில் பஞ்சமும் ஏற்பட்டது. இந்நிகழ்ச்சியைக் கண்டு வேதனையுற்ற நாவலர் சாதி, சமய, அந்தஸ்த்து வேறுபாடுகளைக் கடந்து தொண்டர்களுடன் தொண்டனாக நின்று கஞ்சித்தொட்டி நடத்திப் பணிபுரிந்தார். நாளொன்றிற்கு சுமார் 8000 பேர் வரை பயன் பெற்றனர் என்றால் அது ஒரு சாதாரணமான செயல் என்று கருதமுடியாது. அரசநிர்வாகங்களில் ஏற்பட்ட ஊழல் களையும் பட்டியலிட்டு அப்போதைய தேசாதிபதிகள் வரை மனுக்கள் போட்டு நியாயம் கிடைக்க வாதாடினார். பத்திரிகைகளில் எழுதினார். கூட்டங்கள் கூட்டி வெளிப்படுத்தியதோடு துண்டுப்பிரசுரங்கள் மூலம் பலரும் அறியச் செய்தார். நாவலர்ைபற்றி மதிப்பீடு செய்யும் பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் குறிப்பிடும் ஒரு பகுதியை இங்கே நினைவு படுத் துவது சிந்தனைக்குரியதாகும்.
"நாவலருடைய சமய, இலக்கியப் பணிகளின் சமூக முக்கியத்துவத்தைப் பற்றிய ஆராய்ச்சிகள் பல அண்மைக்காலத்தில் வெளிவந்துள்ளன. நாவலர் பொருளாதார முன்னேற்ற இயக்கங்களிலும் சமூகக் குறைபாட்டு நீக்க அலுவல்களிலும், அரசியல் இயக்கங்களிலும், ஊழல் தடுப்பு இயக்கங்களிலும் பெரும் பங்கு கொண்டிருந்தார் என்பது இப்போது நன்கு தெரிய வந்துள்ளது. எனவே "சைவமும் தமிழும்” என்ற இயக்க கோஷத்தையும் மேற்கூறியவற்றின் பின் னணியில் வைத் தே ஆராயவேணி டிய அவசியமேற்பட்டுள்ளது. அவ்வாறு பார்க்கும்பொழுது சைவமும் தமிழும் என்னும் கோஷம் தன்னுள்தான் முடிந்தமுடிபாக அமையாது, மிகப்பெரிய சமூகத் தாக்கங்களைக் கொண்ட ஒரு முழுமையான பண்பாட்டுக் கோஷம் என்பது புலனாகும். (ஈழத்தில் தமிழ் இலக்கியம் கா. சிவத்தம்பி பக்கம் 15)
prld Saiva Conference 1999, Canada.
87

Page 109
"சிறப்பு LD6)fr" - ஏழாவது உ
முடிவுரையும் மதிப்பீடும்: 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய நாவலர் தமிழ்த்தேசியத் தலைவர் என்றும், தமிழ் உரைநடையின் தந்தை என்றும் சைவமறுமலர்ச்சியின் வீரர் என்றும் கல விமான்களாலும் சிந்தனையாளர்களாலும் வர்ணிக்கப்பட்ட நாவலர் இருமுனைப் போராட்டங்களுக்கு முகம் கொடுத்து தனது பணியை நிறைவேற்ற வேண்டியிருந்த நிலமையைத் தெளிவாகக் காணலாம். ஒரு புறத்தில் தீவிரகிறிஸ்தவ மிஷனரிகளுக்கும், மறுபுறத்தில் பரம்பரைச் சைவத்தமிழர்களுக்கும், அந்தணர்கள், கோவிலதிகாரிகளுக்கும் எதிர்த்து நின்றே போராடினார். இதனால் அவர் பல முறை நீதிமன்றத் திற்குச் சென்று திரும்பிய நிகழ்ச்சிகள் சான்று பகர்கின்றன.
எல்லா மனிதர்களிடையேயும், குறைபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. எல்லோரும் ஏற்கின்ற சமய, சமுதாயத்தொண்டர்கள் வரலாற்றில் காண்பதரிது. நாவலரைப் பற்றியும் கூறப்படுகின்ற குற்றமானது சாதி இறுக்கத்தில் நாவலர் இருந்தார் என்பதேயாம்.
நாவலர் காலத்திற்கும், இன்றைக்கும் இடையே எவ்வளவோ சமூக மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. நாவலர் கூறிய கருத்துக்களிலும் எவ்வளவோ இன்று பொருந்தாதவை உண்டு என்பது நினைவிற்கும், மீளாய்வு செய்வதற்குமுரியதொன்றாகும்.
சமய மாற்றத்திற்கும், தமிழ் மொழியின் இழப்பிற்கும் தமிழினம் ஆளாகிக் கொண்டிருந்த காலகட்டத்தில் நாவலர் தோன்றி எழுத்து வன்மை, பேச்சுவன்மை, ஆழ்ந்த அறிவு, துணிவு என்பவற்றின் துணை கொண்டு, இறைநம்பிக்கையில் அசையாது நின்று போராடிய நாவலர் 56 ஆண்டுகளும் பதினொரு மாதங்களும் பதினாறு நாட்களும் இவ்வுலகில் நடமாடி இவ்வுலகை விட்டு 1879 மார்கழி மாதம் 5ந் திகதி நீங்கினார்.
"தமிழ்க்குலம் உலகப்புகழ் எய்தத் தாழாது
- பணிபுரியுங்கள் அஃதொன்றே எனக்குத் தமிழர் செய்யும் கைமாறு"
- நாவலர்
நாவலர் மறைவிற்குப் பின் 5ம் குரவராக நினைவுகூர்ந்த சைவச் சம் பிரதாயங்களின் சிறுவட்டத்திலிருந்து பின் படித்தவர்களாலும் பண்டிதர்களாலும் சைவமும், தமிழும் வளர்த்த பெரியார் என்னும் அடுத்த பெரிய வட்டத்துக்குள் போற்றப்பட்டு பின்னர் ஈழத்தில் தோன்றிய முற்போக்குச்
'Special Edition" - Seventh Wo

உலக சைவ மகாநாடு 1999, கனடா.
சிந்தனையாளர்களும், விமர்சகர்களான க. கைலாசபதி, கா. சிவத்தம்பி போன்றவர்களாலும் ஏனைய முற்போக்கு இலக்கிய சிந்தனையாளர்கள், எழுத்தாளர்களாலும் தேசியத் தலைவராக மதிப்பீடு செய்ததோடு "நாவலர் விழா” வும் கொண்டாடினார். போற்றினார் போற்றிவருகிறார்கள்
"சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தமிழனின் தாய்ப்பூமி தந்த பண்டைப் பெரும் இலக்கிய ஏடுகளைப் புதுக்கியும் , திருத்தியும் வெளியிட்டு தமிழ் இலக்கியத்தின் பொதுப்பரப்பைத் தனது அன்னிய ஆதிக்க எதிர்ப்புப் போரில் ஒரு ஆயுதமாக உபயோகித்த நாவலர், அதேவேளையில் ஈழத்து இலக்கியப் படைப்புக்களை அவமதித்த, ஈழத்துத் தமிழர்களை அவமதித்த, யாழ்ப்பாணத் தமிழை அவமதித்த சென்னை மாகாணச் செருக்கர்களை எதிர்த்துக் கடும்போர் தொடுத்தார். ஈழத்திற்கென ஒரு இலக்கிய மரபும், தனித்துவம் பெற்ற ஈழத்துப்பாரம்பரியமும் இருக்கிறது என்பதை அறைந்து கூறி ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் வெற்றிக் கொடியை உயரப்பிடித்தார்" (ஈழத்து இலக்கியம் பல்துறைநோக்கு சோமகாந்தன் - பக்கம் 88-89) என்னும் பல காரணங்களாலேயே ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்கள் தமது தேசிய இலக்கிய பிதாவாக நாவலர் பெருமானை ஏற்றுக்கொண்டனர்.
உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தை தொடக்கிய தனிநாயக அடிகளார் ஈழத்தைச் சேர்ந்தவர். அவரது அயராத முயற்சியால் தமிழாராயப் க்சி மாநாடு கோலாலம்பூர் பகதீஸ் என்ற இடங்களில் நடந்த பின் 1968ல் சென்னையில் நடந்த மாநாட்டில் தமிழிற்குத் தொண்டாற்றிய பெரியோர்களுக்குச் சிலைநிறுவப் பட்டபோது நாவலர் பெருமான் புறக்கணிக்கப்பட்டார். இந்நிகழ்ச்சி ஈழத்துத் தமிழர்களைச் சிந்திக்கச் செய்தது. உணர்ச்சிகள் ஒன்று சேர்ந்து நாவலர் சபையாக உருவாகியது. 1969 யூன் 29ல் நல்லூரில் நாவலர் சிலை நிறுவப்பட்டது. நாவலர் தபால் முத்திரையும் வெளியிடப்பட்டது.
நல்லூரில் பிறந்து, ஈழமெங்கும் தவழ்ந்து, தமிழகமெங்கும் சுற்றிவந்து நல்லூரில் மறைந்து, மீண்டும் நல்லூரில் சிலைவடிவாய் காட்சிதரும் நாவலர், தமிழர்கள் நாவிலும், தமிழ் உள்ளவரை தமிழர்கள் நெஞ்சங்களிலும் வாழ்ந்து கொண்டிருப்பார்.
நன்றி
(கட்டுரை எழுத உதவிய உசாத்துணன் நூல்கள்) 1. ஈழத்தில் தமிழ் இலக்கியம் கா. சிவத்தம்பி 2. ஈழத்து இலக்கியம் பல்துறைநோக்கு சோமகாந்தன் 3. ஆறுமுக நாவலர் சரித்திரம் த. கைலாசபிள்ளை
rld Saiva Conference 1999, Canada.
38

Page 110
“சிறப்பு Lp6bfr” - ஏழாவது உ
முன்னுரை
வபிரானை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடும் சமயம் சைவசமயம் என வழங்கப்படும். இச்சமயம் தத்துவ அடிப்படையில் பலவகையினதாகப் பிரிந்து காணப்படுகின்றது. இவற்றுள் மிகவும் புகழ் வாய்ந்தவையாக விளங்குபவை வடக்கிலே வாழும் காஷ்மீர சைவம், கன்னடத்திலே வழங்கும் வீரசைவம், தமிழகத்திலே திகழும் சைவசித்தாந்த சைவம் என்பனவாகும். தமிழர்களால் போற்றப்படும் சைவத்தின் சித் தாந்தம் அல் லது கொள்கையே பொதுவாகச் சைவசித் தாந்தம் எனப் போற்றப்படுகின்றது. சைவம் என்பதும், சைவசித்தாந்தம் என்பதும், தனித்தனி பொருட் குறிப்புடையனவாகக் காணப்படுகின்றன. வசுகுப்தர், கல்லடர், சோமானந்தர், அபிநவகுப்தர் முதலிய சான்றோர்களால் காஷ்மீர நாட்டிலே பரப்பப்பெற்றது காஷ்மீர சைவம். பசவேசுவரர், சித்தராமையர், அல்லமாப்பிரபு முதலிய அருளாளர்களால் வளர்க்கப் பெற்றதி கன்னடவீரசைவம். அப்பர், சம்பந்தர், சுந்தரர் , மணிவாசகர் என அழைக் கப்படும் சமயாசாரியர்கள் நால்வராலும் , மெய்கண் டார் அருள்நந்திசிவம், மறைஞானசம்பந்தர், உமாபதிசிவம், ஆகிய சந்தானாசாரியர்களாலும, அவர் தம் வழிவந்த மற்றும் பல அருட்பெரும் சான்றோர்களாலும், பரப்பி வளர்க்கப் பெற்றதே 'சைவசித்தாந்தம்’ என்னும் செந்நெறியாகும்.
சைவசித் தமிழர் ப
திருமதி வசந்தா
சைவசித்தாந்தத்தின் சிறப்பு சைவசித்தாந்தம் என்பது மெய்ப்பொருட் கொள்கையாகும். இக் கொள்கைக்கு அடிப்படையாக அமைவன திருமுறைகளும், சித்தாந்த சாத்திரங்களுமாகும். சைவநாயன்மார்களருளியவை பன்னிரு திருமுறைகள் எனப்படும். திருஞானசம்பந்தநாயனாரால் முதலாம், இரண்டாம், மூன்றாந் திருமுறைகளும், திருநாவுக்கரசு நாயனாரால் நாலாம், ஐந்தாம், ஆறாம் திருமுறைகளும், சுந்தரமூர்த்தி சுவாமிகளால் ஏழாந்திருமுறையும் அருளப்பட்டன. இவை தேவாரங்கள் எனப் போற்றப்படும். மாணிக்கவாசகசுவாமிகள் இயற்றிய திருவாசகமும், திருக்கோவையாரும் எட்டாந்திருமுறையாகும். இந்நால்வரையும் சமயகுரவர் எனக் குறிப்பிடுவர். திருமளிகைத்தேவர் முதலான ஒன்பதின்மர் இயற்றிய தருவிசைப் பா, திருப் பல லாண் டு ஆகியன ஒன்பதாந்திருமுறை எனவும், திருமூலர் அருளிய திருமந்திரம் பத்தாந்திருமுறையெனவும் அழைக்கப்படும். திருவாலவாயுடையார் (சிவபெருமான்) முதல் நம்பியாண்டார் நம்பிவரையுள்ள பன்னிருவர் செய்த நாற்பது பிரபந்தங்கள் பதினோராந் திருமுறையுள்
“Special Editiono - Seventh Wo
 
 

உலக சைவ மகாநாடு 1999 கனடா
அடங்கும். நம்பியாண்டார் நம்பிகளே இராசராசசோழன் காலத்தில் திருமுறைகளைத் தொகுத்தருளினார். இவற்றின் பின் தோன்றிய சேககதிழார் அருளிய திருத்தொண்டர்புராணம் பன்னிரண்டாந்திருமுறையாகும். தமிழ்ப்பண்பாட்டுக்கூறுகளை விரிவாகக் கூறும் பெரிய புராணத்தைத் தமிழர்தம் வரலாறு ஏடு எனக் கொள்வது பொருத்தமுடையது. பெரியபுராணம் காட்டும் அடியார்களின் வாழக்கைநெறி, சைவசித்தாந்தத்தின் தமிழ்ப்பண்பாட்டு விளைவாகக் காணப்படுகின்றது.
தாந்தமும் ண்ைபாடும்
நடராசன் B.A.
சைவசித்தாந்தக் கருத் துக்களை வெளிக்காட்டும் சைவ சித் தாந்த சாத் தரங்கள் பதின்நான்காகும். திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார், சிவஞான போதம், சிவஞானசித்தியார், இருபாஇருப.து, உண்மைவிளக்கம் என்பவற்றோடு, உமாபதி சிவாச்சாரியாரால் அருளப்பட்ட சிவப்பிரகாசம், திருவருட்பயன், வினாவெண்பா, போற்றிப்பட்றொடை, கொடிக்கவி, நெஞ்சுவிடுதூது, உண்மைநெறிவிளக்கம், ஆகியனவும் அடங்கும். இவ்வெட்டு நூல்களும் சித்தாந்த அஷ்டகம் எனப் போற்றப்படும்.
சைவ சித் தாந்த நெறியின் சிறப்பினை சமயாசாரியர்களும், சந்தானாசாரியர்களும் வியந்து குறிப்பிட்டுள்ளனர். ’தற் சிவம் கண் டுளோர் சைவசித்தாந்தரே எனத் திருமூலர் அருளிய திருமந்திரத்திலும், 'சைவசித்தாந்தமானது புறச்சமயத் தவர்களுக்கு இருளாய், அகச் சமயத்தவர்களுக்கு ஒளியாய் விளங்குகிறது' எனவும், "உலகாயதம் முதலாகச் சிவாத்துவைதம் ஈறாகவுள்ள பல்வேறு மதங்கள் கூறும் கொள்கைகளையெல்லாம் கடந்தது. ஆராயுந் தோறும் அறிஞர்களுக்கு ஆரா இன்பம் அளிக்கவல்லது, உள்ளதே தொழிற்படும் என்னும் கொள்கைநெறியினை அடிப்படையாகக் கொண்டு அமைந்தது சைவசித்தாந்தம் எனச் சைவசித்தாந்தக் கொள்கையின் சிறப்புக்களை அருள்நெறியாளரான உமாபதிசிவாச்சாரியார் தெட்டத்தெளிவாகச் சித்தாந்த அஷ்டகத்திலே கூறியுள்ளார். இத்தகைய பரந்த உயர்ந்த கொள் கைகளைத் தன் னகத்தே கொணி ட சைவசித்தாந்தக் கொள்கைகள் தமிழ்ப்பண்பாட்டினை வெளிப்படுத்தும் கருவூலமாக விளங்குகின்றது என்பது சாலப்பொருந்தும்.
தமிழ்ப்பண்பாடு பண்பாடு என்பது சமுதாயத்தின் உயிர்நாடி போன்றது. ஒரு சமுதாயத்திலே நிலவியிருக்கின்ற சிறந்த கொள்கைகள், உயர்ந்த எண்ணங்கள், பரந்த நோக்கங்கள், கட்டுப்பாடான உறவு, பணிவு ஆகியன பண்பாடாகப் போற்றப்படுகின்றன. இவை பல பண்பாட்டுக்கூறுகளைத் தன்னுள் அடக்கியுள்ளன.
rld Saiva Conference 1999, Canada. 39

Page 111
“சிறப்பு மலர்” - ஏழாவது உ
மாந்தரெல்லோரும் ஒன்றுசேர்ந்து வாழும் உயர்ந்த வாழ்க் கை முறைதான் பணி பாடாகும் . இது ஒருபரம்பரையிலிருந்து இன்னொரு பரம்பரைக்குச் செல்லக்கூடியதாகும்,' என்று Our Culture p-1 என்னும் நூலில் சி. இராசகோபாலாச்சாரியார் குறிப்பிட்டுள்ளார். தனிமனிதனின் உள்ளமேம்பாடே பண்பாடாகும் என மகாத்மாகாந்திடிகள் கூறியுள்ளார். இக்கோட்பாடுகள் யாவும் சைவ சித்தாந்தம் காட்டும் பண்பாட்டிற்குள் அடக்கமானதாகக் காணப்படுகின்றது.
தமிழ் மக்களின் வாழ்க்கை சமயச்சார்புடையதாக இருத்தலின், தமிழ்ப்பண்பாடும் சமயம் சார்ந்ததாகவே காணப்படுகின்றது. பண்பாடும், சமயமும் பிரிக்க முடியாதவையென்பதைத் திரு. டீ.எஸ். எலியட் என்பார், சமயத்தினின்றும் தோன்றிய பொருளே பண்பாடு, பண்பாட்டினின்றும் தோன்றிய பொருளே சமயம், சமயத்தின் அமைப்பே பண்பாட்டின் அமைப்பு எனக் கூறியுள்ளார். சுருங்கக் கூறின் பண்பாடு என்பது சிறந்த வாழ்க்கைநெறி எனக் கொள்வது ஏற்புடையது.
சைவசித்தாந்தக் கொள்கைநெறியினைச் ‘சித்தாந்த சைவம்' எனப் பெரியோர்கள் போற்றுவர். இது உலக ளாவிய பரந்த கருத்துக்களைக் கொண்டிருந்த போதிலும், தமிழ் மொழிக்கும், தமழ் மக்களுக்குமேயுரிய பழமையும், பெருமையும் மிக்க சிறப்பு நெறியாக விளங்குகின்றது.
சைவசித் தாந்தப் பெருஞ் சான்றோராகிய அருள்நந்தியும், சமய தத்துவக் கொள்கைகள் மக்களின் நடைமுறை வாழ்வில் பிரிவற ஒன்றிச் செயற்படுத்தப் பெறுதல் வேண்டும் என்னும், கோட்பாடுடையவர். சமயமும், வாழ்க்கையும் ஒன்றிய நிலையே சிறந்த பண்பாட்டின் வெளிப்பாடாக அமையும் எனும் எண்ணக் கருத்துடையவர். இதன் வெளிப்பாடாக வாழ்வைச் செம்மைப்படுத்தப் பதினாறு இயல்புகளை ஒவ்வொரு வரும் இயல்பாக உடையவராதல் வேண்டுமெனக் கூறியுள்ளார். உயர்ந்தாரோடு பொருந்த நடத்தல், யாவரிடத்தும் அன்பாகப் பழகுதல், எளியோரிடத்தும், சிற்றுயிர்களிடத்தும் இரக்கங்கொள்ளல், உலக இயற்கையறிந்து அதற்கேற்ப நடந்து கொள்ளுதல், யாவரிடத்தும் இன்முகம் காட்டல், எல்லோரையும் அன்பினால் கவர்ந்து இனிய தொடர்பினை ஏற்படுத்தல், ஐம்பொறியடக்கல், நல்லன கடைப்பிடித் தொழுகல், தக்கோர்க்குத் தக்கபடி இயன்றன கொடுத்து உதவிபுரிதல், அறிவு, அகவை, அநுபவம் இவற்றால் முத்தோரிடத்துப் பணிந்து நடத்தல், யாவரோடும் செருக்கின்றிப் பழகுதல், பிறன்மனை விழையாமை, பிறர்பொருள்மீது அவாக்கொள்ளாமை, உண்மையைக் கடைப்பிடித்து வாழ்தல், அறநெறி போற்றி வாழ்தல், நல்லவை தீயவை எவையெனப் பகுத் துணர்ந்து வாழ்தல், சான்றோரையும் , சான்றோர் கொள்கையையும் போற்றுதல்
“Special Editiono - Seventh Wo. C

லக சைவ மகாநாடு 1999, கனடா
போன்றவையும் இன்ன பிறவும் தமிழ் நாகரிகப் பண்பாடுகளாகும். தமிழ்ப் பண்பாட்டின் சாரமும், பயனும் சைவசித்தாந்த தத்துவக் கொள்கையாக உருப்பெற்றிருப்பதையே மேற்கூறிய பண்பொழுக்கங்கள் எடுத்துக் காட்டுகின்றன.
உலகளாவிய உயர்நெறி தமிழ்ப்பண்பாட்டின் விளக்கமாகக் காணப்படும் சைவ சித் தாந்தக் கொள் கையானது, பரந்த நோக்குடையதாய், உலகளாவிய உயர்நெறியாகக் காணப்படுகின்றது. ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென் ஆலவாயில் உறையும் எம் ஆதியே எனத் திருஞானசம்பந்தப் பெருமானும் ‘உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு பலர் புகழ் ஞாயிறு என நக்கீரரும், 'உலகெலாமுணர்ந்தோதற்கரியவன்', 'மன்றுளார் அடியார் அவள் வான் புகழ் நின்றதெங்கும் நிலவி உலகெலாம் எனச் சேக் கிழார் பெருமானும், மற்றையோரும் அருளியிருத்தல் அவர்தம் விரிந்து, பரந்த உலகப் பெருநோக்கினையும், பரந்த சிந்தனையையும் வெளிக்காட்டி நிற்பதை அறியலாம்.
யாவற்றையும் தழுவிப்போகும் பண்பு தமிழர்க்கே யுரியது. சைவசித்தாந்தக் கருத்துக்களில் இப்பண்பு இரண்டறக் கலந்து காணப்படுகின்றது. இவ்வாறான பண்புகள் காணப்படுவதைத் திருநாவுக்கரசு சுவாமிகள், முக்தியை முற்ற வைத்தார் முறைமுறை நெறிகள் வைத்தார்’ என்று குறிப்பிட்டுள்ளார். தழுவிப்போகும்
பண்பினைப்பற்றிச் சுந்தரர் பெருமான், அப்பாலும்
அடிசார்ந்த அடியார்க்கும் அடியேன்” என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழ்ப்பண்பாட்டை விளக்கும் சிகரமாக விளங்கும் பெரியபுராணத்தில், மூவேந்தன் தமிழ் வழங்கும் நாட்டிற்கு அப்பால், முதல்வனார் அடிசார்ந்த முறைமையேயாகும், நாவேய்ந்த திருத்தொண்டத் தொகையிற் கூறும், நற்றொண்டர் காலத்து முன்னும், பின்னும், சேவேந்து வெல்கொடியான் அடிசார்ந்தோரும், செப்பிய அப்பாலும் அடிசார்ந்தார் தாமே என்று விரித்துரைப்பது, தமிழ்ப்பண்பாட்டின் தழுவிச்செல்லுந் தன்மைக்கு வரைவிலக்கணமாக அமைகின்றது.
நடைமுறைக்குகந்தது
உலகவழக்கிலுள்ள தத்துவக்கொள்கைகள் சில மக்கட்பண்பிற்கு மாறானவையாக வழிநடத்திச் செல்வது கண் கூடு. பெரும்பாலான சமயங்கள் இம் மை வாழ்வியலைத் தழுவாது, மறுமை வாழ்விற்குரிய வழி காட்டலும், நோக்கும் உடையனவாகக் காணப்படுகின்றன. இத்தகைய குறைபாடுகளற்றதாகச் சைவசித்தாந்த நெறியும், அதனோடியைந்த தமிழ்ப் பண்பாடும் காணப்படுகின்றது. இம்மையில் சீரியநெறியில் வாழ்ந்தால், மறுமையில் நற்கதியைப் பெற எவ்வித தடையும் ஏற்படாது என்ற கொள்கை சைவசித்தாந்தத்தின்
rld Saiva Conference 1999, Canada.
)0

Page 112
“சிறப்பு மலர்” – ஏழாவது உ
கொள்கையாக மிளிர்கின்றது. இப்பண்பினைத் திருஞானசம்பந்தப் பெருமானும் , ‘மண் ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும் எண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவிலை’ எனக் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான இம்மை வாழக்கையைச் செம்மைப்படுத்தும் தமிழ்ப்பண்பாட்டுக் கொள்கை சைவசித்தாந்த நூல்களில் பரந்து காணப்படுகின்றது.
இவ்வாறே நடைமுறை வாழ்க்கை செம்மைபெறப் பண்புள்ளவர்களாக வாழவேண்டும் எனச் சைவச்சான்றோர் வார்த்தைக்கு வார்த்தை தெளிவுற விளக்கிச் சென்றுள்ளனர். இப்பண்புகளைக் கடைப்பிடித்தோர் பெற்ற நலன்களையும், செம்மையுற வாழ்ந்த சிவனடியார் வாழக்கை முறைகளையும் ஆங்காங்கே கண்டு பின்பற்றவும் வழிகாட்டியுள்ளனர்.
பரந்தநோக்கமுடையது
சமயமானது முற்போக்குணர்விற்குத் தடைவிதிப்பன வென்றும், சீர்திருத்தச் செயலை எதிர்ப்பன வென்றும், மக்கள் வாழ்வியலைப் பலவகைக் கட்டுப்பாட்டுக்குள் முடக்கிவிடுவனவென்றும் ஒருசாரார் குறை கூறுவதுண்டு. சைவசித்தாந்தம் இத்தகைய கோட்பாடுகளுக்கு விதிவிலக்காக அமைந்துள்ளது. உமாபதிசிவம் தனது சிவப்பிரகாசம் என்னும் நூலில்,
'தொண்மையலாம் எனும் எவையும்
நன்றாகா இன்று
தோன்றுவன எனும் எவையும் தீதாகா'
என்று கூறும் அருள் வாக்கிலிருந்து சைவசித்தாந்தம் காட்டும் முற்போக்குணர்வை அறிய முடிகின்றது. தமிழ்ச் சமுதாயத்திலே காணப்பட்ட இப்பரந்த நோக்கு, தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகளுள் போற்றத்தக்க தன்மையுடைய தாகக் காணப்படுகின்றது. இப்பரந்த நோக்கினைப் பற்றிப் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் சித்தாந்தப் பேரறிவாளர்கள் கோடிட்டுக் காட்டிச் சென்றுள்ளனர்.
சாத்திரம் பல பேசும் சழக்கர்கள் கோத்திரமும் குலமும் கொண்டென் செய்வீர்? பாத்திரம் சிவம் என்று பணிதிரேல் மாத்திரைக்குள் அருளும் மாற்பேறரே”
என்பன போன்ற பரந்த நோக்கினை வெளிப்படுத்தும் கருத்துக்களும்,
யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சலை யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை யாவர்க்குமாம் உண்ணும்போதொரு கைப்பிடி யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரைத்தானே'
என்பன போல வரும் அருளுரைகள், தமிழ்ப்பண் ’பாட்டினைத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளன
(Se
"Special Edition" - Seventh W6

உலக சைவ மகாநாடு 1999, கனடா
யாவர்க்கும் ஏற்றது
கற்றோர், மற்றோரென ஒவ்வொருவர் உள்ளத்திற்கும் நிறைவுதரும் வகையில் சைவசித்தாந்தத் தமிழ்ப்பண்பாடு காணப்படுகின்றது. உலகம் முழுவதற்கும் ஏற்ற மனித குலப் பண்பாடாகப் பொதுச்சார்புக் கொள்கைகளைத் தன்னகத்தே கொண்டதாக, எதனையும் இகழந்து ஒதுக் காம ல , பிற சமயத் தையோ அதன் கொள்கைகளையோ இகழாமல் வந்தாரை வரவேற்று ஒதுங்கிச் செல்வோரை வாழ்த்தும் அன்புசால் கொள்கைகளைத் தன்னகத்தே கொண்டதாகச் சைவசித்தாந்தத் தமிழ்ப்பண்பாடு காணப்படுகின்றது.
பல்வேறு மனித இயல்பிற்கும், ஒழுக்கத்திற்கும் ஏற்புடையதாக, சமய தத்துவத்துறை அறிஞர்களுக்குரிய ஆன்மீக தத்துவக் கூறுகளையும், கவியுணர்வும் கற்பனைத் திறனும் மிக்கோருக்குரிய நடைமுறைத் தன்மைகளையும், அமைதியை நாடுவோருக்குரிய சாந்திதரும் சிந்தனைப் போக்குகளையும் கொண்டதாகச் சைவசித்தாந்தம் காணப்படுகின்றது.
இத்தகைய தமிழ்ப்பண்பாட்டின் கூறுகளைத் தன்னகத்தே கொண்ட சிறப்புப்பெற்ற சைவசித்தாந்தத் தத்துவக் கொள்கையானது, ஆழ உணர்ந்தறிவோர்க்குப் பெருவிருந்தாக அமைந்துள்ளது. 'ஆர் அறிவார் இதன் அகலமும், நீளமும்’ எனத் திருமூலர் பாடுவதுபோல் சைவசித்தாந்தக் கருத்துக்களும் அவற்றிடையே திகழும் தமிழ்ப்பண்பாடும், ஆய்ந்து அறிவோர்க்கு இன்பந்தருவன வாகும்.
சமுத்திரத்தின் கரையிலே நின்று அதனை நோக்குவோருக்கு அது வெறும் நீர்வெளியாகத் தென்படும். அதனுள் ஆழச்சென்று ஆராயின் அழகிய முத்துக்கள் கிடைக்கும். அவ்வாறே மேலோட்டமாகப் பார்ப்போருக்கு வெறும் சொற்கூட்டமாகக் காணப்படும் சைவசித்தாந்தம், ஆழநுகர்வோருக்கு வாழ்வின் வழிகாட்டலாக, நடைமுறை வாழ்க்கைக் கூறுகளையும், தமிழ்ப் பண்பாட்டின் பரந்த நோக்கங்களையும் கொண்டதாக விளங்குகின்றது.
'ஒழுக்கம் அன்பு அருள் ஆசாரம் உபசாரம் உறவு சீலம் வழுக்கிலாத் தனம் தானங்கள்
வந்தித்தல் வணங்கல் வாய்மை அழுக்கிலாத் துறவு அடக்கம்
அறிவொடு அர்ச்சித்தல் ஆதி இழுக்கிலா அறங்கள் ஆனால்
இரங்குவான் பணி அறங்கள் எனச் சிவஞானசித்தியார் குறிப்பிடும் சைவசித்தாந்த வரிகள் சைவசித்தாந்தத் தமிழ்ப் பண்பாட்டின் முழுமைக்கொரு சான்றாகின்றது.
aS
rld Saiva Conference 1999, Canada.
91

Page 113
=量潭 சிறப்பு மலர்” – ஏழாவது உ
இலங்கைத் தமிழர் ਸੁi
|செ. எதிர்மன்னசிங்கம் BA (Hons) வட, உதவிப்பணிப்பாளர் திரு
பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு என்ற பதங் கள் ஒரு குறுகிய வரைவிலக் கணத்திற்குள் அடக்கி விட முடியாதவையாகும். ஒரு நற் சமுதாயத்தின் விழுமியங்களாக நாம் இவற்றைக் கருத்திற் கொள்ள வேண்டும். தூய்மையான பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு என்பவற்றை இன்று கிராம மக்களிடையே தான் இனங்காணமுடியும். எனினும், இன்றைய நவீன தத்துவங்களின் வரவினால் அவையும், உருமாறிப் போய்க் கொண்டிருக்கின்றன. இதனையும் நாம் கருத்திற் கொள்ளாமல் இருக்கமுடியாது. மரபும் மாற் றமடைந்து செல்லக் கூடியதென்பதையே இது காட்டுகி ன்றது.
இக்கட்டுரையிலே நாம் தமிழ் மக்களுடைய பண்பாட்டு விழுமியங்களையும் அவர்தம் தனித்துவ மான கலைகளின் சிறப்புக்களையும் பார்க்கலாம். நம் நாட்டிற்கு அந்நியர் வருகையின் பின்னர் பண்பாட்டியல் புகளில் தாக்கம் ஏற்பட்டபோதும் கிராம மக்களின் பண்பாட்டுறுதியினால் அவர்களிடையே ஏற்படுத்தப் பட்ட கவர்ச்சி அல்லது மோகம் காரணமாக எமது கலாச்சார பண்பாட்டியல்புகளில் அந்நியர் மொழி கலாச்சார ஊடுருவல் என்பன எளிதாக இடம்பெற்றன.
கிராம மக்களிடையே காணப்படும் பழக்கவழக் கங்கள், மரபுவழிமுறைகள், சடங்குகள், சமய நிகழ்சி கள், விழாக்கள், கலைகள், விளையாட்டுக்கள் என்பவற்றை எடுத்து நோக்குவோமாயின் அவற்றிடையே துய்மையான கலாச்சாரப் பண்புகளைக் காணலாம். இவை தான் கிராமிய சமூகங்களின் தனிச்சிறப்பின் எடுத்துக்காட்டாகவும் திகழ்கின்றன.
ஒரு நாட்டில் பல்வேறு இனமக்களும் பலமொழி பேசுபவர்களும் வாழும் போது பல வகையான கலாச் சார பழக்கவழக்கங்கள் காணப்படும். அவற்றையெல் லாம் அந்த நாட்டின் பண்பாட்டிற்குள்ளேயே அடக்கிவி டலாம். ஒரு நாட்டை இன்னுமொரு நாட்டில் இருந்து வேறுபடுத்திப் பார்ப்பதற்கு பண்பாட்டு விழுமியங்களே காரணமாக அமைகின்றன. எமது ஈழத்திரு நாட்டிலும் பல இனங்கள் கானப்படுகின்றன. தமிழ் மக்களிடை யேயும் இடத்திற் கிடம், கிராமத்திற்குக் கிராமம் வேறு பாடுள்ள பழக்கவழக்கங்களும் கலாச்சார விழுமியங் களும் உள்ளன. இது தவிர்க்க முடியாதவொன்றேயா கும்.
முதற்கண் நாம் தமிழர் தம் பழக்கவழக்கங்களை
"Special Edition "Severtil World
9.

5.1 - 63 ) Jin JL DIJEIJEITE F GATLII. 1985.
கலையும், பண்பாடும்
கிழக்கு மாகான கலாச்சார அலுவல்கள் கோணமலை, இலங்கை
எடுத்து நோக்குவோமாயின் அங்கு உறவு முறைகளில் ஒரு தனித்தலப்பற்ற தன்மையினை அவதானிக்கமு டியும். எடுத்துக் காட்டாக தாய்வழி உரிமை அல்லது தாயாதி முறையைக் கூறலாம். இதனைச் சிறப்பான சமுக விழுமியமாக சமூகவியலாளர்கள் கருதுகின்றனர். தமிழர் சமுதாயத்தைப் பொறுத்த மட்டில் இது ஒரு பிரதான அம்சமாக விளங்குவதை நாம் காண்கின்றோம். தமிழர் தம் பண்பாட்டினை விரிவாக ஆராய்வ தாயின் தமிழ் நாட்டுத்தொடர்பு சேர நாட்டுத் தொடர்புக ளோடு, போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர், இஸ்லாமியர், சிங்களவர் ஆகியோரின் தொடர்புகளை யும் இணைத்துப் பார்க்க வேண்டும். இதன் மூலமே எமது பண்பாட்டுப் பாரம்பரியத்தில் ஏற்பட்ட தாக்கத்தி னைக் கண்டு கொள்ள முடியும். மட்டக்களப்பு மான்மி யம், யாழ்ப்பான வைபவமாலை, வசந்தன் கவித்திரட்டு ஆகிய நூல்களும் நாடு காண்பரவணிக் கல் வெட்டு, குளக்கோட்டனின் கல் வெட்டு, கோணேசர் கல் வெட்டு, முக்குவர் ஏற்பாடு, தேசவழமை என்பவையே ஆதாரப் பூர்வமான சான்றுகளாகப் பண்பாடு பற்றியும், வரலாறு பற்றியும் கூறுகின்றன.
சமுகப்பண்பாட்டிலே பிறப்புத் தொடக்கம் மரணம் வரை நாம் பல தனித்துவமான பண்பாட்டினைக் கொண் டுள்ளோம். கண்ணகி இலக்கியம், எண்ணெய்ச் சிந்து முதலியவற்றில் இது பற்றிய குறிப்புகள் உள்ளன. மட்டக்களப்பு மாநிலத்திலே காணப்படும் வடசேரி, தென்சேரிப் பண்பாடு (கொம்பு முறிப்பு விளையாட்டு) கண்ணகை இலக்கியங்களாலும், நாட்டார் பாடல்களா லும் உணர்த்தப்படுகின்றன. சிங்கள மக்களிடையே "உடபில்" "யடயில" என்னும் பத்தினி வழிபாடு உண்டு. இது எமது பண்பாட்டுடன் தொடர்பு படுத்தி ஆராய்தற்கு ரியது. அங்கெலிய பொல்கெலிய என்னும் கொம்பு விளையாட்டு சிங்கள மக்களிடையே இன்னும் குருநா கல் போன்ற பகுதிகளில் காணப்படுகின்றன.
சாதிப் பண்பாட்டுப் பாரம்பரியத்தினைப் பூரண மாக அறிந்துகொள்ள குளக்கல் வெட்டு, பெரிய கல் வெட்டு, பங்குகூறும் கல் வெட்டு, நாதன் கல்வெட்டு, போடிகல் வெட்டு, சீர்பாதகுல வரலாறு, முக்குவர் வன்னிமை, திருப்படைக் களஞ்சியம் முதலானவை துணை புரிகின்றன.
சமயப்பண்பாடு தொடர்பாக சமயாசாரங்களை நாம் அணுகும் போது கண்ணகை வழிபாடு, முருக
δαίνα Cανιγεγρησε, Cα γιατία. Ι999,

Page 114
“சிறப்பு மலர்” – ஏழாவது உல
வழிபாடு, வதனமார் வழிபாடு, சிறு தெய்வ வழிபாடு என்பவற்றுடன் நமது சமயச் சடங்குகளான சர்க்கரை அமுது கொடுத்தல், தண்ணிர்ச் சோற்றுப் பள்ளயம், வயிரவர் மடை என்பனவும் விரிவாக ஆராயப்படவே ண்டியவையே; அத்தோடு இஸ்லாமிய கிறிஸ்தவ பொதுமத வழிபாடுகளிலும் நமது பண்பாட்டுப் பாரம்பரியம் எந்தளவு பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். நாம் இந்துக்களாகவும் ஏனையோர் தத்தம் சமயத்தில் நம்பிக்கை உள்ளவர்களாகவும் இருந்த போதிலும் பொதுவாக நாமெல்லாரும் சமய சமரச மனப்பான்மை மிக்கவர்களாக இருக்கின்றோம். இதற்கு வேதாந்த வழிமுறைகளைக் கொண்ட பூரீ இராம கிருஷ்ணன் போதனை காரணமாய் இருக்குமெனக் கருதலாம். பண்பாட்டின் கருவூலங்களாக மக்களுடைய சடங்கு முறைகள் விளங்குகின்றன. பழந்தமிழ் மக்களுடைய வாழ்க்கையில் இடம்பெற்ற சடங்கு முறைகளை இன்று நாம் அறிந்து கொள்ளும்போது அக்கால வாழ்க்கை முறைகளைத் தெளிவாகக் கண்டு கொள்ளமுடிகின்றது.
அடுத்தபடியாக ஒழுக்கமுறைப் பண்பாட்டிலே நாம் சாதி சமய ஒழுக்கம், சில தனித்துவ அனுட்டான ங்கள், நடையுடை பாவனைகள் என்பவற்றைக் கடை ப்பிடிப்பவர்களாக இருக்கின்றோம். சகுனம் பார்த்தல், சாஸ்திரம் கேட்டல், கண்ணுாறு கழித்தல் முதலான பழக்கங்கள் எல்லாம் எம்மிடமுண்டு. சட்டதிட்டப்பண்பா டுகளுக்கு முக்குவச்சட்டவழமைகளும், தேசவழமைக ளும், மருமக்கள்வழி உரிமைகளும், சீதனமுறை வழக்கங்களும் நிறையவே எம்மிடமுண்டு. உரோமன் டச்சுச் சட்டம் எமக்குப் பல வழிகளிலும் உதவுகின்றன. சோதிடம், மாந்திரிகம், வசியம், வைத்தியம், மனையடி சாஸ்திரம் முதலானவை நமது பண்பாட்டுப் பாரம்பரியங் களுக்கென்று சில வரையறைகளைத் தருகின்றன. இவை நமது கலை கலாச்சாரப் பண்பாட்டிற்குப் போது மானது. நாட்டுக்கூத்து, வசந்தன் கூத்து, மகிடிக்கூத்து, பறைமேளக்கூத்து வகைகளும், நாட்டுப்பாடல் முறைக ளும், குரவை போடுதல் அம்மன் காவியம், பிள்ளை யார் கட்டை, கிட்டிப்புள்ளு விளையாட்டு, கொம்பு முறிப்பு முதலானவையும் நமக்கே சிறந்த கலாசாரப் பண்பாடுப் பாரம்பரியங்களாகும்.
வாய்மொழி இலக்கியங்களைத் தாராளமாகக் கொண்ட நாம் மொழி இலக்கியப் பண்பாட்டிலும், தனிச்சிறப்புடையவர்களாய் விளங்குகின்றோம். கண் னகை அம்மன் காவியம், குழுத்திப் பாடல், எண்ணெ ய்ச்சிந்து, வைகுந்த அம்மானை போன்றவை பாதுகாக் கப்பட வேண்டிய கருவூலங்களாகும். தமிழ் மக்களது திருமண வீட்டிலே மாப்பிள்ளைக்குக் கொடுக்கும் சீதனமுறைகள் ஏனைய நாட்டுப் பாரம்பரியங்களிலிரு ந்து முற்றும் வேறானது. பெண்ணுக்குத் தனியாக அன்றி, மாப்பிள்ளைக்கும் சேர்ந்தே கொடுக்கப்படுகி
"Special Edition "Seventh World 9.

}க சைவமகாநாடு, கனடா. 1999.
ன்றது. பிள்ளைகள் இல்லாமல் மனைவி இறந்தால் சீதனம் முமுவதும் மாப்பிள்ளைக்கும், பிள்ளைகளைப் பெற்ற பின்னர் மனைவி இறந்தால் சீதனச் சொத்து பிள்ளைகளுக்கும் சேரும். மனைவியும் கணவனும் திருமண முறிவு செய்து கொள்ளும் போது சீதனச் சொத்து இரண்டாகப் பிரிக்கப்படும். இம்முறை மட்டக் களப்பு பிரதேசங்களிலும், இதற்கு மாறான வகையில் யாழ்ப்பாணப் பிரதேசங்களிலும் சீதனமுறைகள் அமை ந்துள்ளன. ஒரு திருமணத்தை நடத்திய பின்னர் பெண் வீட்டாரே மகளுக்கு வீடு, வளவு காணி, தோட்டம், வயல் முதலியவற்றைக் கொடுக்கும் வழக்கமும் மட்டக் களப்பு மாநிலங்களிலுண்டு. முதற்பிரவசம் பார்த்தலும் (கருமாரி) சீதனக் காணியை முதன் முதல் விதைத்து வெட்டிக் கொடுத்தலும் மட்டக்களப்பு பிரதேச தனிப்பண் பாட்டுப்பாரம்பரியமாகும். இம்முறைகள் இஸ்லாமிய சகோதரங்களிடையேயும் காணப்படுகின்றது.
கண்ணுாறு, நாவூறு, காற்றணைவு பார்க்கும் மரபுவழிப் பாரம்பரியம் இன்றும் நமது தாய்மாரிடம் உண்டு. குழந்தைகளை மாலை நேரத்தில் கொண்டு செல்ல மாட்டார்கள். பட்சி எச்சம் படலாமென்றும் பேய் பிசாசுகளின் பார்வை ஏற்படலாமென்றும் கூறுவர். குழந்தைகளுக்கு கண்ணுாறு கழிப்பதற்கு குதிரை லாடம் போன்ற இரும்பை நெருப்பில் காய்ச்சி நீரில் அதனைத் தோய்க்கும்போது அந்நீர் குழந்தையின் முகத்தில் சீறியடிக்கும் அப்போது ஏற்படும் உணர்வு அல்லது ஒலியினால் அந்நோய் மாறும் என நம்புகின் றனர். இதற்காக இரும்பை அடுப்புக்குள் போடும்போது கண்சிரட்டை, செங்கல்துண்டு, முச்சந்தி மண், கூரைக் கங்கில், காய்ந்த மிளகாய், உப்பு என்பவற்றை அடுப்பிற்குள் போடுவர். இவையெல்லாம் கண்ணுாறு, காற்றணைவு என்பவற்றைப் போகக்கூடியவை எனக் கருதப்படுகின்றது.
கண்ணுாறு, நாவூறு ஏற்படாமல் இருக்கக் குழந்தையின் முகத்தில் சிறியதொரு கறுத்தப் பொட்டு இடுவார்கள். இதற்கும் மேலாகத் திருநீறு ஒதிக் கொடுப்பது, தண்ணிர் ஓதி மந்திரித்துக் கொடுக்கும் வழக்கமும் காணப்படுகின்றது.
இவ்வாறு தமிழ் மக்களிடையே தனிப்பட்ட பண்பாட்டுப் பாரம்பரியங்கள் நிறைய உண்டு. இவை அனைத்தும் குழந்தை பிறப்புத் தொட்டு திருமணம் குடும்ப வாழ்க்கை, மரணம் வரை ஒவ்வொரு நிகழ்வுக ளும் தனித்தனி ஆராயப்படவேண்டியவையாகும். குறிப்பாக மருங்கைச் செலவு, அரைநாண் பூட்டுதல், முறுக்கு நூல் போதல், காது குத்தல், பிட்டுக்கழி கொடுத்தல், பல்லுக் கொழுக்கட்டை சொரிதல் என்பவை முதலாக இங்கே ஆராய்தல் விரிவுடையதெ ன்பதால் தமிழர் தம் சிறப்பான கலைகள் பற்றிப் பார்க்கலாம்.
Saiva Conference, Canada. 1999. 3

Page 115
சிறப்பு மலர்' - ஏழாவது உல
தமிழர் தம் சிறப்பு மிக்க கலைகள்
கிராமியக் கலைகள் மூலம் மக்களது உண்மை யான உளப்பாங்கினையும், நடைமுறைப் பண்புகளை யும் அறியக்கூடியதாகவுள்ளது. இக்கலைகள் எவ்வாறு அப்பிரதேச மக்களின் வாழ்க்கையுடன் பிணைக்கப்ப டுகின்றன என்பதை இக்கலையம்சங்களை எடுத்து நோக்குவதன் மூலம் கண்டு தெளியலாம். இயற்கை யோடு ஒட்டி வாழும் உள்ளத்தினையும், பண்பினையும் உடைய மக்களின் உணர்ச்சியை இவை பிரதிபலிக்கி ன்றன. சிறப்பு மிக்க கலைகளுள் கூத்து, கொம்பு விளையாட்டு, வசந்தன் ஆடல், குரவை போடல், மகிடிக்கூத்து, பறை மேளக் கூத்து ஆகிய ஒரு சில கலைகள் பற்றியே ஆராயலாம்.
முதற்கண் நாட்டுக்கூத்துப் பற்றிப் பார்க்கலாம். பழந் தமிழ் இலக்கியமான சிலப்பதிகாரத்தில் "இருவகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து” என்ற அடிக்கு உரையாசிரியரும், அடியார்க்கு நல்லாரும் இருவகைப்பட்ட அகக்கூத்தென்று உரையெழுதினார். உரையாசிரியர் மேலும் தேசி மார்க்கம் என்றார். அடியார்க்கு நல்லாரோ பல மாதிரியான இருவகைக் கூத்துக்களையும் கூறியுள்ளார். அவையாவன: வசைக்கூத்து - புகழ்க்கூத்து. வேத்தியல் - பொதுவியல். சாந்திக்கூத்து - விநோதக் கூத்து ஆரியம் - தமிழ். இயல்புக்கூத்து - தேசிக்கூத்து. அகக்கூத்து - புறக்கூத்து.
இவற்றுள் ஆரியம், தமிழ் என்ற இருவகைக்கூ த்துக்கள் தான் தற்காலத்தில் வடமோடி, தென்மொடி எனப்படலாயின. வடமோடி, தென்மோடிக்கூத்துக்களில் வரும் "மோடி” என்னும் சொல், பகுப்பு, வகை, விதம் என்ற கருத்தில் வழங்கப்படுகின்றது. மோடி என்பதற்கு பாணி (ஸ்ரைல்) என்று பொருள் கொள்ளலாம். யாழ்ப்பாணத்தில் கருநாடகம், நாடகம் என்றும், மன்னாரப் பிரதேசத்தில் வடபாங்கு, தென்பாங்கு எனவும் கூறப்படுகிறது.
கூத்து என்பது ஆடலும், இசையும் சேர்ந்தது. இது மக்கள் நிலையில் வைத்துப் பயிலப்படும் ஒரு கலை. சமயச்சடங்குகளின் அடியாகத் தோன்றிய இக்கூத்து பூர்வீக சமூக அமைப்பு மாறுங்காலத்து பொழுது போக்கிற்குரிய ஒரு சாதனமாக மாறும். உலகப்பொது விதியாகவுள்ள இவ்வுண்மை தமிழ் நாடகங்களுக்கும் பொருந்தும். துணங்கைக் கூத்துக் குரவைக் கூத்து முதலானவற்றின் வளர்ச்சியை அறிந் தோர் இதனை உணர்ந்து கொள்வர். நாட்டுக்கூத்து மக்கள் கலையாகும். இயற்கையோடு ஒட்டிவாழும் உள்ளத்தினையும், பண்பினையும் உடைய நாட்டு மக்களின் உணர்ச்சியை இவை பிரதிபலிக்கும்.
கிராமப்புறங்களில் இக்கூத்துக்கள் பழக்கப்பட்டு
"Special Edition "Seventh World 9

பக சைவமகாநாடு, கனடா, 1999.
அரங்கேற்றம் பெறும் கால கட்டங்களில் பல திருமண ச்சடங்குகள் நடைபெறும். திறமையாகக் கூத்தாடிப் புகழ் பெறும் காளையரைக்கண்டு இளங்கன்னியர் காதல் கொண்டு பின்னர் இக்காதல் கல்யாணததில் போய் முடிவுறும். அத்தோடு தமக்கு அளிக்கப்பட்ட பாத்திரங்களுக்கு ஏற்றவாறு ஆடல் பாடல், பாவனை ஆகியவற்றைத் திறம்படச் செய்து காட்டும் கூத்து நடிகர்கள் அப்பாத்திரப் பெயர்களாலேயே பின்னர் அழைக்கப்பட்டனர். எடுத்துக்காட்டாக அருச்சுனன் சீனி, தருமர் வையாபுரி, பரதன், கந்தசாமி எனும் பெயர்க ளைக் கூறலாம்.
அடுத்ததாக வடமோடி, தென்மோடிக்கூத்துக்க ளின் சிறப்பியல்புகளையும், வேறு பாடுகளையும் நோக் கலாம். ஆட்டம், பாட்டு, தாளம், உடை ஒப்பனை ஆகியவற்றிலேயே முக்கிய வேறுபாடுகள் உள்ளன. இரண்டு கூத்துக்களிலும், மிகக் கடுமையான ஆட்டங்களும், நுணுக்கமான ஆட்டங்களும் உள்ளன. வடமோடியில் வரவுப் பாடலை கூத்தர் தாமே பாடிக் கலரியில் வருவர். ஆனால் தென் மோடியில் இப்பா டலைச் சபையோர் பாடுவர். அப்போது “தரு" வும் பாடப்படும். வடமோடியில் “தரு” பாடும் வழக்கம் இல்லை. “தரு’ இவ்விதம் அமையும்.
"தந்தன்னா தன தானன்னா தன தானன்னா
தன தானண் னானா
தந்தன்னா தன தானன்னா தன தானண்
தானன்ன தானா'
இரு கூத்துக்களிலும் தாளக்கட்டுக்கள் வேறுபாடு கொண்டவை. வடமோடிக் கூத்தில் அரசர் கொலுவரு ம்போது
தகதிக தா தெய்யா தெய் தெய்ய தாம் தெய்யத் தோம் தகதிகதா தெய்யா
த்தெய் தெய்ய
தாய் தெய்யத் தோம் என்று தொடங்கி பலமுறை படிக்கப்பட்டு "தகததிங்க கணத்தோம்” என்ற கடைசித் தாளம் இரண்டு அல்லது மூன்று தரம் மத்தளத்தில் இறுக்கி அடிக்கப்பட்டவுடன் முடிவடையும்.
பெண் பாத்திரங்களுக்குரிய தாளம்
தத்திமிதிமி தெய்யத் திமிதிமி தாகிட சுந்தரி தோம் தகததிங்கின என்று தொடங்கி பின்னர் தீந்தாரதில்லானா என்பது வரை அதிக மாற்றமில்லை. ஆண்கள் நாலடி போடுதலுக்குப் பதிலாகப் பெண்களுக்கு “குந்துதல்” என்ற நடனநிலை சேர்க்கப்படுகின்றது. பின்பு
Saiva Conference, Canada. 1999. 4

Page 116
"சிறப்பு மலர்" - ஏழாவது உ
"தாதித்தத் தோம் தீந்தோம் தீந்தோம் தகதகதா தீந்தகதெய் தீந்தகதா தீந்தகதெய்"
என்று தாளம் தீர்க்கப்படும். இதே போன்று ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஏற்றவகையில் தாளங்கள் நுணுக்கமாகவும், கடினமாகவும் இடம்பெறும்.
தென்மோடிக்கூத்தின் வரவுத் தாளத்தைப் பார்ப்போ மாயின்
"ததித்தளாதக தா தெய்யத் திமிதக ததித்தளாக தா தெய்யத் திமிதக தெய்யே’
என ஆரம்பித்து இம்முதற் பகுதி 8 - 12 முறை திரும்பத் திரும்பப் படிக்கப்படும் போது வரவுக்கூத்தர் களரி முகப்பிலே நின்றவாறே ஏற்றபடி ஆடுதல் நியதியாகும். அப்பால் அரங்கினுள் இறங்கி ஆடும்போது
"தச்சோ தித்திமி தத்தரிகிடதிமிதக தாதெய்ய தா தளங்கு தகததிங்கின”
எனத் தொடர்ந்து சென்று தக தக தக தக என முடிவு பெறும். கட்டியக் காரன், சேவகன், தோழி, குமாரத்தி, முனிவர் ஆகியோருக்கு வேறுபட்ட தாள ங்களும், ஆட்டங்களும் இடம்பெறும். வீரர்களுக்குரிய துரிதமான ஆட்டங்கள் பிரட்டி மிதித்தல் துள்ளி மிதித்தல் முதலானவை பொதுத் தாளக்கட்டுக்குரிய ஆட்டங்களின் போதும் கொச்சக முடிவிலும், தருக்கள் படிக்கும் போதும் பொருத்தம் நோக்கி இடம்பெறும். வடமோடியில் எட்டடி, நாலடி விசாணம் போன்ற தாள ஆட்டங்களைக் குறிப்பிடலாம். எட்டடித் தாளம் என்பது எட்டு என்னும் இலக்கத்தைப் போன்று வளைந்தாடுதல். நாலடித்தாளம் வீர ஆட்டமாகும். வீரம் தொனிக்கும் குதி நடை கொண்டு கால்களைத் தனித்தனி முன்னும், பின்னும் நீட்டித் துரிதமாய் நான்கு விதமாக மிதித்துத் துள்ளி ஆடுதலே நாலடித்தாளமாகும். வீசாணம் போடு தல் ஒருவர் பின் ஒருவராகப் பாம்பு போல் வளைந் தாடும் ஆட்டமாகும். இரு வகைக் கூத்துக்களிலும் படிக்கப்படும் பாட்டுக்களின் மெட்டு (ராகம்) வேறுபாடு கொண்டவையாகும். வடமோடியில் விருத்தங்களை அதிகம் நீட்டி இசைக்காது படிப்பதும், தென்மோடியில் அவற்றை நீண்ட ஓசை புறப்பட இழுத்துப் பாடுவதும் வழக்கம். வசனங்களும் அவ்வாறே முத்திரைப் பல்லவம் வடமோடியில் சில கூத்தருக்குண்டு. இது வரவுப் பாடலின் பல்லவியை இழுத்துப் படிக்கும் பொழுது முத்திரை பிடித்து ஆடும் துரித ஆட்டமாகும்.
கூத்து நடைமுறைகளில் அடுத்த படியாக ஒப்ப னையைப் பார்க்குமிடத்து; தென் மோடிக் கூத்தர்கள்
"Special Edition." Seventh %ಡ್ಡಿ

லக சைவமகாநாடு, கனடா. 1999.
அணியும் உடை, கரப்பு, உடுப்பு என அழைக்கப்படும். இது மிகவும் பாரமானது. கண்ணாடி, கணோதா, மணி கள், சருகை முதலானவை பதிக்கப்பட்டுப் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும். முடி பூமுடியாகும். பாரமற்றது. வடமோடி உடைகளும் மிக அழகாக இருக்கும். கரப்பு உடுப்புக்கள் இருவகையான கூத்தர்களாலும் தற்போது அணியப்படுகின்றது தலையில் அணியும் முடியை கெருடம் என்பர். கிரீடம் என்பது கெருடமாயிற்று. முடி மரத்தில் செதுக்கப்பட்டு கண்ணாடிகள் பதிக்கப் பட்டிருக்கும். வெகு அகலமும் பாரமும் கொண்டது. பாத்திரங்களின் இருகையிலும் ஆயுதம் இருக்கும். ஒரு கையில் கட்டாரி அல்லது அம்பு மறுகையில் வாள் அல்லது வில் வைத்திருப்பர். கட்டாரியில் சிங்கத் தலை அல்லது பாம்புத்தலை அமைந்திருக்கும். கதாயுதமும் (கெதை) சில நடிகர்கள் கையில் இடம்பெறும். (வீமன், துரியோதனன்) போர் நிகழ்ச்சியின் போது தேர், குதிரை ஆகியவற்றில் கூத்தர்கள் வந்து ஆடுவர்.
தென்மோடிக்கூத்து நடிகர்கள் இடப்புறமாகவும், வடமோடியில் வலப்புறமாகவும் சுற்றி ஆடுவர். “காலமே ற்றுதல்” தென்மோடிக் கூத்தில் இல்லை. களரியை விட்டுப் போகும் போது ஆடப்படும் துரித ஆட்டத்திற்கே காலமேற்றுதல எனப்படும். வடமோடி, தென்மோடிக் கூத்துக்களில் இழையோடி நிற்கும் "திந்தக திமிதக” என்ற தாளக் கட்டுக்கள் தான் இன்றைய புகழ் வாய்ந்த பரத நாட்டியக் கலைக்கான உரம்மிக்க பண்டைய அடிப்படைத் தாளங்களாய் அமைந்து கலாச்சாரத்தின் ஆணிவேராகத் திகழ்கின்றன.
மகுடிக்கூத்து
அடுத்ததாக "மகுடிக்” கூத்துப் பற்றிப் பார்க்க லாம். இக்கூத்து பிரதேசத்திற்குப் பிரதேசம் கிராமத் திற்கு கிராமம் வேறுபாடுள்ளதாகக் காணப்படுகின்றது. இம் மகுடிக் கூத்து பெரும்பாலாக மட்டக்களப்பு மாநிலப்பகுதிகளிலேயே வழங்கி வருகின்றது. சித்திரை வருடப்பிறப்புக் கொண்டாட்டங்களின் போது கிராம மக்களால் பொது இடங்களில் சமதள அரங்கில் நகைச்சுவை கொண்ட நிகழ்வாக நடைபெறும். அங்கதச்சுவையே நிகழ்ச்சியில் முக்கிய இடம்பெறும்.
மகுடிக் கூத்தில் ஒண்டிப் புலி என்ற குறவர் தலைமகன் மலையாள தேசத்தில் இருந்து தனது மனைவி காமாட்சியுடன் கடல் கடந்து; தனது கூட்டத் தாருடன் மட்டக்களப்பிற்கு வந்து மட்டக்களப்பிலுள்ள மந்திரவாதியுடன் பந்தயமிட்டு இறுதியில் வெல்வதாக இது செய்து காட்டப்படும். மட்டக்களப்பு மந்திரவாதி யாக ஒரு பிராமணன் கற்பனை செய்யப்படுகின்றான். மகுடிக் கூத்தின் இடையிடையே மட்டக்களப்பான் மந்தி ரமா? மலையாளத்தான் மந்திரமா? சிறந்தது எனப்பார்ப்
Saiva Conference, Canada. 1999. )

Page 117
"சிறப்பு மலர்” - ஏழாவது உல
போமா என்று பந்தயம் பிடித்து நடிப்பர். இறுதியில் மலையாள ஒண்டுப்புலி என்ற குறவர் கூட்டத்தார் வெற்றி பெறுவர். இம் மகுடிக்கூத்து கிராமிய மக்களைப் பெரும் சிரிப்பில் மூழ்கடிப்பதாக அமையும். மட்டக்கள ப்பில் மூன்று வகையான மகுடிக் கூத்துக்கள் நிகழ்த்த ப்படுகின்றன. இவற்றுள் இரண்டு வாய்மொழியாக வழங்கி வருபவை. நடத்தும் முறையில் சிங்கள மக்களுடைய "சொக்கரி” போன்று இடத்திற்கிடம் வேறுபடுகின்றது. ஒரு மகுடிக்கூத்து தனக்கென ஏட்டுப்பிரதியுடையது. முன்னைய இரண்டு வகையான மகுடிகளிலிருந்தும் வளர்ச்சி பெற்றது. மட்டக்களப்பில் ஒரு குறிப்பிட்ட குழாத்தினர் குடியேறியதை இக்கூத்து குறித்து நிற்கின்றது. வாய் மொழியாக வழங்கி வரும் மகுடிக்கூத்தின் முடிவு காளி அம்மனின் அருள் பெற்று வென்ற ஒண்டிப்புலிக் கூட்டத்தார் காளியைப் போற்று வதாக அமைந்துள்ளது.
தமிழ் மக்களிடையே காணப்படும் இப் பாரம்பரிய மகிடிக்கூத்துப் போன்று சிங்கள மக்களிடையே "சொக்கரி” என்ற கூத்து உள்ளது. லக்கல, உறங்கு றாங்கெற்ற, உடபேராதெனிய, ஹேவா கெற்ற, தலாத்து ஓயா ஆகிய இடங்களில் "சொக்கரி” நாடகம் சிறப்பாக நடைபெறும். டம்புள்ள, வதுளை ஆகிய இடங்களிலும் வழக்கிலுள்ளது. இடத்திற்கு இடம் கதை வேறுபாடுள்ளதாக வழங்குகின்றது. சிங்களப் புதுவருட த்தை ஒட்டி நடிக்கப்படும் இந் நாடகம் வயல் வெளி களில் நடைபெறும். காசியில் வாழ்ந்த ஆண்டிகுரு இவரைக் குருசாமி என்றழைப்பர். தன் மனைவியுடன் அடிமைகளோடும் கடல் கடந்து இலங்கைக்கு வருவ தாகவும் அவர் மனைவியின் பெயர் "சொக்கரி” மலடியான இவருக்கு மகன் வரம் வேண்டி கதிர்காமக் கந்தனிடம் வருவதாகவும் கதை உள்ளது. ஆண்டிகுரு இலங்கையில் எதிர் கொள்ளும் அனுபவங்களை நகைச்சுவையுடன் இந் நாடகம் விபரிக்கின்றது. காளியம்மா என்னும் பெண் தெய்வத்துடன் தொடர்பு ள்ளதாக "சொக்கரி” உள்ளது என எம். எச். குணதி லகா கூறுவர்.
மகிடி என்ற சொல்லுக்குப் பல கருத்துக்களு ண்டு. மந்திரதந்திரங்களைக் காட்டும் விளையாட்டு என்ற அர்த்தமும் உண்டு. மட்டக்களப்பு மந்திரத்திற்குப் பெயர் போனது என்ற கருத்துமுண்டு. அப்பண்பு மகிடிக்கூத்தில் பிரதிபலிக்கின்றது. இம்மகிடிக்கூத்து சமயச் சடங்கினின்றும் விடுபட்டும் அதே நேரம் இந்து மதச்சடங்குகளில் பயன்படுத்தப்படும். வணக்கமுறை கள், கிரியைழுறைகள், தாள வாத்தியங்கள் என்பவற் றைக் கொண்ட நாடகப் பாணியில் நடாத்தப்படும். மட்டக்களப்பு மாநிலத்தில் சந்திவெளி, சித்தாண்டி, பாலமீன் மடு, மட்டிக்களி, ஆரைப்பற்றை போன்ற கிராமங்களிலும் மற்றும் பல இடங்களிலும் சித்திரை வருடப் பிறப்புக்களின் போது நிகழ்த்தப்பட்டு தற்போது
"Special Edition "Seventh Worl (

சைவமகாநாடு, கனடா. 1999.
அருகி வருகின்றது. மூன்று வகையான மகிடிக்கூத்து க்கள் இப்பிரதேசங்களில் காணப்படுகின்றன.
முதலாவது வகை மகிடிக்கூத்தில் மலை பாள நாட்டிலிருந்து வரும் ஒண்டுப்புலியும்; அவன் மனைவி காமாட்சியும் தமது கூட்டத்தாருடன் மட்டக் களப்பிற்கு வந்து அங்கு வாழ்ந்த மந்திரவாதியுடன் போட்டி போட்டு வெற்றி பெற்று அப்பிரதேசத்தில் குடியேறியமையைக் கூறுகின்றது.
இரண்டாவது வகையான மகிடிக்கூத்து கதை அம்சம் அதிகம் கொண்டதல்ல. மந்திர வேலைகள் நடைபெறுகின்ற மகிடியினை வேடன், வேடுவிச்சி, வெள்ளக்காரன், வெள்ளைக்காரி ஆகியோர் பார்க்க வருவது முதலான நிகழ்ச்சிகள் செய்து காட்டப்படும்.
மூன்றாவது; வகையான மகிடிக்கூத்து முதலிரண்டு மகிடிக்கூத்தினின்றும் வித்தியாசமானது. இதில் மந்திர தந்திர விளையாட்டுக்கள் இருப்பினும் கம்பகாமாட்சி, மீனாட்சி, வசிட்டர் ஆகியோர் சம்பந்த மான கதையும், குற்றாலக்குறவஞ்சியின் சாயல் பொரு ந்திய குறவன், குறத்தி கதையும் செய்து காட்டப்ப டுகின்றது. இக்கூத்திற்கு எழுத்துரு உண்டு. இதன் மேடை அமைப்பும் முன்னைய இரண்டு வகைக் கூத்து க்களிலிருந்தும் வித்தியாசமானது. மகிடிக்கூத்து நடைபெறு முன்னர் சமதள அரங்கில் கமுகு மரத்தி னால் கம்பம் நாட்டி மூன்று கும்பங்கள் வைத்து மேடை அமைத்து சுரங்கவழி செய்து மடைவைத்து ஆரம்பிப்பர். கும்பங்களைச் சுற்றிச் சுற்றி ஆடுவர். ஆடும்போது நகைச்சுவையான கதைகளும், மந்திரங் களும் பேசுவர். மந்திரித்து, தண்ணிர் தெளித்தவுடன் கும்பத்தில் மயங்கி விழுவர். பின்னர் மந்திரம் சொல்லி அவர்கள் எழுப்பப்படுவர். இவ்விதமாக மகிடிக்கூத்து நடைபெறும். மகிடிக்கூத்து பாரம்பரிய கலைகளுள் ஒன்றாக விளங்கிவருகின்றது.
பறைமேளக்கூத்து
அடுத்தப் பறைமேளக் கூத்துப் பற்றிப் பார்க்க லாம். பறைமேளம் அடிக்கும் வகுப்பினரால் மாத்திரமே இக்கூத்து ஆடப்பட்டுவருகின்றது. வேடம் அணிந்த இருவர் தமது பறைகளை அடித்துப் பல்வேறு தாளங் களுக்கேற்ப உடலை அசைத்து ஆடுதலே பறைமேளக் கூத்தாகும். சிங்கள மக்களுடைய கண்டிய நடனத்தி ற்கும் இக்கூத்தின் ஆட்டமுறைகளுக்கும் இடையே சில ஒற்றுமைகள் காணப்படுகின்றன. கோயிலின் வெளியில் சமதள அரங்கில் மக்கள் சூழ்ந்திருக்க இக்கூத்து நடைபெறும். இராசவரவு, மந்திரிவரவு கோணங்கி வரவு என அவரவர்க்குரிய வரவுத் தாள ங்களைப் பறையில் எழுப்பி அவ்வோசைக்குத் தகுந்ததாக ஆடுவர். இதிற் கதையம்சம் இராது. கதை
Saiva Conference, Canada. 1999.

Page 118
AA a
சிறப்பு மலர்” - ஏழாவது உ
அம்சம் இல்லாததாலும் ஒரு சமூகத்தினருக்கு மட்டுமே உரித்தாக இருந்ததாலும் ஏனைய சமூகத்தவரால் இப்பறை மேளக்கூத்து ஆடப்படவில்லை. மகிடிக்கூத் தும் பறைமேளக்கூத்தும் குறைந்த வகுப்பினராக கருதப்பட்டோரிடையே செல்வாக்குப் பெற்ற கூத்தாக காணப்பட்டதால் "வசந்தன் கூத்து" உயர்ந்த வகுப்பி னரின் கூத்தாகி நிகழ்ந்தது. பறைமேளக்கூத்து மட்ட க்களப்பு மாநிலத்தில் இன்று களுதாவளைக் கிராம த்தில் மட்டுமே காணப்படுகின்றது. அக்கிராம மக்களும் இன்றைய நிலையில் கைக்கொள்ளாமலிருப்பதால் மிக அருகிய நிலையே உள்ளது.
வசந்தன் ஆடல் (வசந்தண் கூத்து)
"வசந்தன்” அல்லது "கூத்து" என்னும் கலையா டல் கண்ணகி வழிபாட்டுடன் தொடர்புள்ளவொன்றாகக் காணப்படுகின்றது. "வசந்தன்” என்ற சொல்லுக்கு நிறைந்த இன்பம் என்னும் கருத்து மட்டக்களப்பின் சில கிராமங்களில் வழங்கிவருகின்றது. வசந்தகாலப் பகுதியில் இவ்வாடல் ஆடப்படுவதால் வசந்தன் கூத்து எனப்பட்டது எனவும் கூறுவர். கண்ணகி அம்மன் சடங்குகள் வருடந்தோறும் வைகாசி மாதத்தில் தொடங்கி பெளர்ணமி தினத்தன்று முடிவு பெறும். அம்மன் குளுத்தியுடன் நிறைவுபெறும். அச்சமயம் கோயில் முன்றலில் வசந்தன் கூத்து ஆடப்பட்டு வந்திருக்க வேண்டும்.
வசந்தன் ஆடல் பன்னிருவர் வட்டமாக நின்று கோல் (தடி) கொண்டு தாள அமைதி பிசகாது பாடலுக்கேற்றவாறு ஆடப்படும். மத்தளம், சல்லரி, ஆகிய வாத்தியங்கள் இசைக்கேற்றவாறு அடிக்கப்படும். வெவ்வேறான சந்தங் கொண்ட பாடல்கள் வெவ்வேறு பெயருடன் படிக்கப்படுகின்றன. ஆடல்களின் செய லால் அப்பாடல்கள் பெயர் பெறுகின்றன. எடுத்துக்கா ட்டாக, பிள்ளையார் வசந்தன், குயில் வசந்தன், அனு மான் வசந்தன், அறுவடை வசந்தன், முயிற்று வசந்தன் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். அதிகமான வசந்தன் பாடல்கள் வேளாண்மைச் செய்கையினைச் சித்தரிப்பன வாகவுள்ளன. உதாரணத்திற்கு விதைப்பு வசந்தன், உப்பட்டிகட்டு வசந்தன், வேளாண்மை வெட்டு வசந்த னைக் காட்டலாம். "வசந்தன்” கவிகளைப்பற்றி விபுலா னந்த அடிகள் குறிப்பிடும் போது சங்க காலத்து ஒழுக்கங்களும், ஆடலும், பாடலும் ஈழ நாட்டிலே இன்னும் நிலவுகின்றது எனக் கூறியுள்ளார். இசை, நாடகத்தமிழ் நுால்கள் மறுமலர்ச்சியடைவதற்கு விபுலானந்த அடிகளார் அரும்பணியாற்றுவதற்கு அவரு க்கு ஆர்வத்தைத் துாண்டியவை அவர் சூழலிற் பாடப்பட்ட வசந்தன் பாடல்களும், கொம்பு முறிப்பாடல் களும், கண்ணகி வழக்குரையும், கூத்துப்பாடல்களுமே யாகும்.
"Special Edition "Seventh %ಳ್ಯ

லக சைவமகாநாடு, கனடா, 1999.
வசந்தன் கூத்துக்களில் இடம்பெறுகின்ற தருக்கள் அல்லது பாட்டுக்கள் உடையணியும் முறை காலில் சதங்கை அணிதல் போன்றவற்றைப் பார்க்குமிடத்து தென்மோடி நாட்டுக் கூத்து வகையினைச் சார்ந்து இருப்பதனைக் கண்டு கொள்ள முடிகின்றது. தற்கால த்தில் அதனை நாம் ஒரு கூத்து என்றே கொள்ளுதல் வேண்டும். வசந்தன் கவிகள் பாடப்படுமுன் படிக்கப்படும் “தரு” என்பது பள்ளுப்பாடப்பட வேண்டிய சந்தத்தைத் தந்து நிற்கின்றன. அது அளிக்கின்ற ஒசைப்படியே கவிகள் அமைந்து செல்கின்றன என்று வசந்தன் இலக்கியம் பற்றிய கட்டுரை ஒன்றில் திரு. வ. ஞானமாணிக்கம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். வசந்தன் இலக்கியத்தில் இடம்பெறுகின்ற கவிகள் மிகவும் படித்து இன்பமடையத்தக்கனவாகவுள்ளன.
பெரும்பாலான வசந்தன் பாடல்களைப் பாடிய புலவர்கள் காரைதீவிலும், தம்பிலுவில் போன்ற கிராமங்களிலும் வாழ்ந்தவர்களேயாகும். உதாரணமாக சின்னப்புலவர், சின்னவி அண்ணாவியார், வசந்தராய ப்பிள்ளை என்ற பெயர்கள் இவ்வூர்களில் பரவலாக வழங்குகின்றன. காரைதீவு, தம்பிலுவில், மண்டுர், வந்தாறுமூலை ஆகிய கிராமங்களில் வசந்தன் ஏடுகள் இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. கூவாய் குயில் போன்ற வசந்தன் பாடல்களில் வரலாறு மட்டுமன்றி கண்ணகி வழிபாட்டின் சிறப்பும் சங்கங்களையும் கண்டுகொள்ளமுடிகின்றது. வசந்தன் பாடல்களுள் நரேந்திரசிங்கன் பள்ளு, இராசசிங்கன் பள்ளு என்ற தலைப்பிலுள்ளவை தாம் எழுந்த காலத்தை ஒருவாறு காட்டுவனவாகவுள்ளன. கி.பி.1706 முதல் 1739 வரை கண்டியை ஆடசி செய்த நரேந்திர சிங்கன் என்னும் அரசன் மீது பாடப்பட்டதே. "கண்டிராசன் பள்ளு", "இராசசிங்கன் பள்ளு” 1739 ஆம் ஆண்டு தொடக்கம் 1747 வரையான காலப்பகுதியைப் பற்றிய தாகவிருக்கின்றது. எமக்கு கிடைக்கின்ற வசந்தன் கவிகள் 1940 இல் திரு. தி. சதாசிவ ஐயர் அவர்க ளால் தொகுக்கப்பட்டு "வசந்தன் கவித்திரட்டு” என்னும் நூலாக வெளியிடப்பட்டது. இதில் ஆறு பிரிவுகளாக வசந்தன் கவிகள் பிரிக்கப்பட்டுள்ளன. முதற் பாகம் நூலுக்குத் தோற்றுவாயாகிய கட்டியம், 2 ஆம் பாகம் தோத்திரப்பாடல்கள், 3ஆம் பாகம் வரலாறு சம்பந்த மானது. 4ஆம் பாகம் தொழில் பற்றியது. 5ஆம் பாகம் விநோத சித்திரக் கவிகளும் நகைச்சுவைக் கவிகளும் அடங்கியதாகவும் 6ஆம் பாகம் கும்மி ஊஞ்சல் முதலானவற்றை உள்ளடக்கியதாகவும் தொகுக்கப்பட்டுள்ளது. 1925ஆம் ஆண்டு இலங்கை வந்திருந்த பிரிட்டிஷ் மகாதேசாதிபதி "உவில்லியம் மனிங்ஸ்” என்பவர் இந்த வசந்தன் கவிகளின் சிறப்பையும் இனிமையையும் நேரிற்கண்டு ஆங்கில நாட்டிற்குப் பல கட்டுரைகள் மூலம் எடுத்துக் காட்டியுள்ளார். அக்காலத்தில் இவ் வசந்தன் கவிக
မှ#w Conference, Canada. 1999.

Page 119
"சிறப்பு மலர்" - ஏழாவது உ ளைப் பாடுவதில் காரைதீவு கயிலாயப் பிள்ளை அண் ணாவியார் மிகவும் சிறந்து விளங்கினார். மட்டக்களப்பு மாநிலம் தோறும் விதைக்கப்பட்ட நெல்லினங்கள் பற்றிய தகவல்களையும் இவ்வசந்தன் கவிகளைப்படி ப்பதன் மூலம் நாம் அறிந்துகொள்ள முடிகின்றது. எடுத்துக்காட்டாக;
"பச்சைப் பெருமாள் கறுப்பண் பானைமுகன் செழும் பன்றிக் கூதன் வெள்ளை வாலண் பச்சைச் சம்பா மெச்சியே பலரும் விரும்பும் வெள்ளை வாணன் இந்த மேதினி எல்லாம் புகழும் முத்துதச் சம்பா"
"முத்துச்சம்பா நெல்விளைய முன்னே விதைப்போம் நல்ல முருங்கண் கறுப்பண்களை மேட்டில் விதைப்போம் சித்தியுடன் நெல்வயல் முற்றும் விதைப்போம் . பயிர் செழித்த பின்பு வேலி காவல் செப்பனிடுவோம்"
போன்ற கவிகள் படித்துச் சுவைக்கக் கூடியனவா கவுள்ளன. மட்டக்களப்புப் பிரதேசத்திலுள்ள இவ்வசந் தன் ஆடல் அருகிப் போகா வண்ணம் நடவடிக்கை மேற் கொள்ளுதல் பொருத்தமானது. கிராமிய நடனங் கள் என்ற வகையில் இன்னும் முனைக் காடு, மகிழடித் தீவு, கொக்கட்டிச் சோலை, களுதாவளை, தேற்றாந் தீவு போன்ற கிராமங்களில் திருகோணமலையில் சேனையூர் ஈச்சிலம்பற்றை கிராமங்களிலும் நிலைத்து நிற்கின்றது. இப்பாடல்களை இனிமையாகப் பாடவல்ல அண்ணாவிமார் இன்று இல்லாது போய்விட்டனர்.
வசந்தன் ஆடல்களைச் செய்து காட்டுகின்றவ. ர்கள் புனைகின்ற ஒப்பனைகள் மிகவும் அழகாகவிருக் கும். முஸ்லிம் மக்களிடையே காணப்படும் “களிகம்பு" (கோலாட்டம்) ஒருவகை ஆட்டமும் இதனை ஒத்துள் ளது. கோல் கொண்டு தாளத்திற்கும், ஒசைக்கும் ஏற்ப அடிக்கும் முறைகள் இரண்டு கலைகளிலும் ஒத்துக் காணப்படுகின்றன. களிகம்பினைப் பழக்கு பவரையும் முஸ்லிம் மக்கள் அண்ணாவிமார் என்றே அழைக்கின்றனர். சாய்ந்தமருது, காத்தான்குடி, மாஞ்சோலைக் கிராமம், ஒட்டமாவடி, கிண்ணியா போன்ற பகுதிகளில் களிகம்பு இன்றும் நிலைத்து நிற்கின்றது. வசந்தன் ஆட்டத்திற்கும் தமிழ் மக்களிடையே காணப்படும் இன்னுமொரு வகையான கோலாட்டத்திகும் இடையே அதிக வித்தியாசங்களை நாம் காணலாம்.
குரவை (குரவைக்கூத்து): மட்டக்களப்பு மாநிலம் தோறும் உள்ள கிராமங் களில் இடம்பெறும் சமய விழாக்கள், கல்யாணவீடுகள், பூப்புநீராட்டுவிழா,காதுகுத்துக் கல்யாணம், பல்லுக்கொ ளுக் கட்டை சொரிதல் போன்ற சம்பவங்களின் போது குரவை ஒலி எழுப்பும் நிகழ்ச்சி இடம் பெறுகின்றது. குரவை குலவை என மட்டக்களப்புப் பேச்சு மொழி
"Special Edition "Seventh Worla C
محب۔

பக சைவமகாநாடு, கனடா. 1999.
யில் காணப்படுகின்றது. அக்காலத்தில் இதுவொரு கூத்துவகையினைச் சார்ந்ததாக இருந்துள்ளது. துணங் கைக்கூத்து, குரவைக்கூத்து என்பன பழந்தமிழ் மக்க ளின் சமய வாழ்வில் இடம்பெற்ற கலையம்சங்களாகும். சங்க இலக்கியங்களில் காணப்படும் குரவை வேறுபட்ட தன்மையுடையதாகவுள்ளது.
“வாங்கமைப் பழுறிய நறவுண்டு வேங்கை முன்றிற் குரவையுங் கண்டே"
இது ஒரு கூத்துவகையைச் சார்ந்ததாக அப்போது இருந்நதென்பதை உணர்த்துகிறது. அதே போன்றுதான் மலைபடுகடாம், புறநாநூறு, திருமுருகா ற்றுப்படை, மதுரைக்காஞ்சி போன்ற இலக்கியங்களிலும் குரவை பற்றிய செய்திகள் வந்துள்ளன. தமிழ் அகராதி குரவை பற்றிக் கூறும்போது குரவையானது முல்லை அல்லது குறிஞ்சி நில மகளிர் தம்முட் கைகோத்தாடும் கூத்து வகை என்றும், பெண்டிர் விசேட காலங்களிற் நாவாற் குழறி எழுப்பும் மகிழ்ச்சி ஒலியே குரவையொ லியாகும் என்றும் விளக்குகின்றது. ஆனால் இன்று கைகோத்தாடுதல், பாடுதல் முதலியவை மங்கி மறை ந்து இன்னொலி மட்டுமே மட்டக்களப்புப் பகுதியில் வழங்கும் குரவையில் இடம்பெறுகின்றது.
சங்க இலக்கியங்களிற் காணப்படுவதையும் விடச் சிலப்பதிகாரத்திலேயே அதிகம் குறிப்புக்கள் இடம்பெற்றுள்ளன.
"குரவையென்ப எழுவர் மங்கையர் செந்நிலை மணி னிலக் கடகக் கைகோத்து அந்நிலைக் கொப்ப நின்றாடவாகும்”
எனவரும் அடிகள் புலப்படுத்துகின்றன. ஆய்ச்சி யர் குரவை, குன்றக் குரவை என்னும் பகுதிகளும் சிலம்பில் இடம்பெறுகின்றன. வைகாசி மாதத்தில் கண்ணகி அம்மன் சடங்கும், குளுத்தியும் மட்டக்கள ப்பின் கிராமங்கள் தோறும் நடைபெறும்போது குரவை போடுதல் முக்கிய இடம்பெறுகின்றன. நோய், துன்பங்க ளிலிருந்து விடுபடல், நல்ல கருமங்களைச் செய்தல் முதலானவற்றிற்காகத் தம் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றும் பொருட்டு பெண்கள் கண்ணகியம்மன் சடங்குகள் நடைபெறும் போது குரவை போடுவார்கள். கண்ணகி வழிபாட்டின் திருக்கல்யாண நிகழ்ச்சியன்று குரவை போடுதல் மிகவும் சிறப்பு நிகழ்ச்சியாக நடை பெறும். மண்டுர் என்னும் கிராமத்தில் எழுந்தருளியுள்ள கந்தசுவாமி கோயிலிற் கந்த சட்டி விரதம் தொடங்கி மூன்று நாளில் வள்ளியம்மை திருமணம் நடத்துகிறா ர்கள். அச்சமயம் இதனைக் "கல்யாணப் படிப்பு” என்றும் "குரவைத் திருநாள்” என்றும், மக்கள் அழைக்கின்றனர். அன்றிரவு முழுவதும் முருகப்பெருமானுக்கும், வள்ளி
lSaiva Conference, Canada. 1999.
8

Page 120
“சிறப்பு மலர்” - ஏழாவது உ யம்மையாருக்குமான திருமண நிகழ்ச்சியும் அதற்குரிய தெனக் கருதப்படும் குரவையிடும் வழிபாடும் நிகழும். குரவையிடும் போது பெண்கள் வலக்கையினை முன் மடித்து, உயர்த்தி, தம்மேல் உதட்டிற்கும், மூக்கி ற்கும் இடையில் வலது உள்ளங்கையை வளைத்துப் பிடித்துக்கொள்வர். இடது கையினை மடித்து வயிற் றோடு வைத்துக்கொண்டு மேலே உயர்ந்து இருக்கும் வலக்கையின் முழங்கையினைத் தாக்கிப் பிடித்துக் கொள்வர். சிலவேளைகளில் இடக்கையால் அருகே நிற்கும் பெண்ணின் தோளைப் பிடித்துக்கொள்வதும் உண்டு. வாயிதழ்கள் இரண்டையும் குவித்து நாவிளிம்பு களை மேல் நோக்கி வளைத்து நாநூணியினால் நுனி அண்ணத்தையும் குவிந்திருக்கும் இதழ்களின் உட்புறத் தையும் வாயின் உள்ளிருந்துவரும் காற்றின் வேகத் தோடு இணைய வருடும்போது ஒரு வகையான "ஒலி" தோன்றுகின்றது. இவ்வோசையே குரவை ஒலி என்று கூறப்படுகின்றது.
தமிழ் மக்களிடையே காணப்படும் இக்குரவை போடும் கலையானது மட்டக்களப்பின் ஆங்காங்கேயு ள்ள முஸ்லிம் கிராமங்களிலும், அம்மக்கள் மத்தியில் காணப்படுகின்றது. அனேகமாக முஸ்லிம் பெண்கள் மங்கள நிகழ்ச்சிகளில் குரவையொலி செய்கின்றனர். மட்டக்களப்பு காட்டுப் பிரதேசங்களில் வாழும் குறவர் கள், கள் குடித்து மகிழ்ச்சி கொண்டாடும் போது குரவையிடுதலைக் காணலாம். அவர்கள் தலையில் கலசம், வில், அம்புகள் என்பவற்றை வைத்து ஆடுவர். இச்சமயத்தில் இருபாலாரும் சேர்ந்து குரவை ஒலி எழுப்பி ஆடுவர்.
கொம்புமுறி விளையாட்டு
கண்ணகி வழிபாடு மட்டக்களப்பு மாநிலமெங்க னும் மிகவும் பிரபல்யம் வாய்ந்து காணப்படுகின்றது. கண்ணகி அம்மன் கோயில்கள் இல்லாத கிராமங்களே இல்லை என்று சொல்லுமளவிற்குக் கோயில்கள் காணப்படுகின்றன. கண்ணகி அம்மன் சடங்குகள் நடைபெறும் காலப்பகுதியல் இவ்விளையாட்டு (கலை யாடல்) இடம்பெறும். இக்கொம்பு விளையாட்டு ஏன் எழுந்தது என்பதற்கு நீதி தவறி கோவலனைக் கொலை செய்வித்த பாண்டிய மன்னனைப் பழிவாங்கியும் மதுரை மாநகரின் எரியூட்டியும் கோபம் தணியாத கற்புக்கரசி கண்ணகியின் சினத்தைத் தணித்து அவளைக் குளிர்வி ப்பதற்கு (சாந்தப்படுத்த) மாக இடையர்குல இளைஞர் ஒரு காதல் கலந்த விளையாட்டாகக் இக்கொம்பு விளையாட்டினைச் செய்தனர் எனக் கூறப்படுகின்றது. மட்டககளப்பு மாநிலத்தில் தேத்தாத்தீவு, மண்டூர், களுதாவளை, தம்பிலுவில், காரைதீவு, வந்தாறுமூலை போன்ற கிராமங்களில் இக்கலையாடல் பெரிதும் காணப்பட்டது.
"Special Edition "Seventh World, 99

's assara-S, san_I. 1999.
கொம்பு விளையாட் டு ஒரு கிராமத் தரில் தொடங்குவதற்கு முன்னர் அக்கிராம மக்கள் இரு பிரிவுகளாகப் பிரிவர். இதனை வடசேரி, தென்சேரி என அழைப்பர். வட சேரியைக் கோவலனுடைய கட்சி (சுவாமி கட்சி) என்றும், தென்சேரியைக் கண்ணகியு டைய கட்சி (அம்மன் கட்சி) என்றும் கூறுவர். கிராமத் தில் உள்ள மக்களுக்கு அம்மை, சின்ன முத்து, வைசூரி, கண்நோய் முதலான கொடிய நோய் நொடியி லிருந்து சுகவாழ்க்கை ஏற்பட்டு மழைவளமும் செல்வ மும் ஏற்பட வேண்டுமென்பதற்காகவே இக்கலையாட லை மக்கள் கண்ணகி வழிபாட்டுடன் சேர்த்துச் செய்கி ன்றனர். கொம்பு விளையாட்டின் சிறப்பம்சங்களாகப் போர்த்தேங்காய் உடைத்தல், கொம்பு முறித்தல், கொம்புத் தட்டு எடுத்தல், தேர்க்கல்யாணம், குளிர்த்தி பாடுதல் என்பவற்றைக் குறிப்பிடலாம்.
கொம்பு விளையாட்டில் முதலில் முறிக்கப்படும் கொம்பு கொழுகொம்பு அல்லது விளையாட்டுக் கொம்பு என்று கூறப்படும். இதனைத் தொடர்ந்து கூடாராக் கொம்பு என்ற நால்வகை நிகழ்ச்சிகள் நடைபெறும். இக்கொம்புகள் நன்கு உறுதியான கரையாக்கு மரத்தினால் ஆனவையாக இருக்கும். "கருவீரம்" என்றும்; வெட்சி என்றும் இம்மரம் இலக்கியப் பெயர் பெறும். வடசேரிக் கொம்பு 90 பாகை விளைவுடையதா கவும், தென்சேரி அதிலும் சற்று ஒடுங்கியதாகவும் இருக்க வேண்டியது பொது விதியாகும். இருசேரி க்கொம்புகளையும் அணைத்துக்கட்டும் இரு கம்புகளும் “பில்லி” எனப்படும். பில்லி கட்டப்பட்ட கொம்பே விளையாட்டுக்குத் தகுதியான கொம்பாகக் கணிக்க ப்படும். ஒரு மரத்திற் பூட்டிய அரிப்பு (சிறுவட்டம்) எனப்படுவதான கயிற்றில் தென்சேரியான் கொம்பு தொடுக்கப்படும். அக்கொம்பிற் கொழுவிய வடசேரிக் கொம்பிலே இன்னுமோர் அரிப்பினைப் பிணைத்து அதிலே பெரிய வடமொன்றை மாட்டுவர். அவ்விடத் தைப் பிடித்துப் பலர் இழுக்கும் போது இருசேரியையும் சேர்ந்த திறமையாளர் சிலர் தத்தம் கொம்புகளிற் பல்லாய் (கொம்பின் தலைப்பகுதி) குச்சி (கொம்பின் வளைந்த நடு ஆணி) முதுகுமரம் (கொம்பின் தலைபின் தலைப்பகுதி) பில்லி (கொம்பின் இருபுறமும் அணையக் கட்டிய தடிகள்) என்னும் உறுப்புக்களையெல்லாம் முறைப்படி பிடித்துக்கொள்வர். அரிப்பிற்பிணைந்த பெருவடத்தனை இருசேரிப் பொது மக்களும் இழுப்பர். அப்பலருடைய இழுவைப் பொறுப்பினால் இரண்டி லொரு கொம்பு முறியும். உடனே வெற்றியீட்டிய பிரிவி னர் தமது வாரத்தின் பெயரைச் சொல்லி அதற்கு வெற்றி என்று கூவி ஆடிப்பாடி மகிழ்வர்.
கொம்பு முறிக்கப்பபட்ட பின்னரே மிகவும் சிறப் பான முறையில் பல நிகழ்ச்சிகள் நடைபெறும். வட சேரி, தென்சேரி ஆகிய இரு கட்சியாரும். அலங்கரி க்கப்பட்ட பூப்பந்தர்களில் தத்தம் கொம்புகளை வைத்து
aiva Conference, Canada. 1999.

Page 121
"சிறப்பு மலர்” - ஏழாவது உ
ஊர்வலமாக எடுத்துச் செல்வர். இதனோடு நன்கு அலங்கரிக்கப்பட்ட "கண்ணகி அம்மன்” சிலையையும் (விக்கிரகம்) அலங்கரித்து எடுத்துச் செல்வர். அவ்வே ளையில் வெற்றியடைந்த கட்சியினரின் மகிழ்ச்சிப் பாடல்கள், உடுகுச்சிந்து, ஊர்சுற்று காவியம் என்பன படிக்கப்படும். சந்திகள் தோறும் கொம்பைத் தாங்கித் செல்லும் பூப்பந்தரை நிறுத்தி வசந்தன் கூத்து கும்மி முதலான ஆடல்களைச் செய்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்வர். இதிற் கோலம் புனைவோர் வேடன், குறவர், போர்வீரர், முடிமன்னர், முனிவர், ஆண்டி, விகடன் ஆகிய தோற்றங்களில் நடிகர்கள் வந்து மக்களைப் பெரு மகிழ்ச்சிக் கடலிலாழ்த்துவர். இளைஞ
ர்கள் வசந்தன் ஆட்டத்திலும், நாட்டுக்கூத்திலும் ஈடுபட இள மங்கயர் குரவை அயர்தலிலும் கும்மி அடித்த லிலும் தத்தம் திறமையினைக் காட்டுவர். கொம்புகள் ஊர்வலம் கொண்டு செல்லும்போது நிறுத்தி வைக்க ப்படும். சந்திகள் இன்றும் மட்டக்களப்பின் சில கிராம ங்களில் அப்பெயரால் வழங்கப்படுகின்றன. எடுத்துக் காட்டாகக் களுதாவளைக் கொம்புச் சந்தி, காரைதீவு கொம்புச் சந்தி, மண்டுர் கொம்புச் சந்தி, வம்மியடி என்பன் குறிப்பிடத்தக்கன. இக்கொம்பு விளையாட்டு போன்ற கலையம்சம் சிங்கள மக்களிடையேயும் உண்டு. போர்த்தேங்காய் அடித்தலை அவர்கள் "பொல் கெலிய” என்னும் கொம்பு முறித்தலை "அங்கெலிய" எனவும் வழங்குவர். குருநாகல் பகுதியில் கண்டெடுக்க ப்பட்டுள்ள ஏட்டுப்பிரதியின் மூலமும் சிங்களத்தில் எழுதப்பட்டுள்ள பத்தினித் தெய்வம் சம்பந்தமான இலக்கியங்களாலும் இதனை நன்கு அறியமுடிகின்றது.
"Special Edition "Seventh World 1C

லக சைவமகாநாடு, கனடா, 1999.
கண்ணகி வழிபாடு கடல் சூழ் இலங்கைக் கஜவாகு மணி னன் என்னும் சிங் கள அரசனுடைய காலப்பகுதியிலிருந்து கைக்கொள்ளப்பட்டு வருகின்றது. இத்தொடர்புகளே சிங்கள மக்களுடைய சமய வழிபா ட்டுக் கலைகளுடன் கலப்பதற்கு வழிவகுத்திருக்க வேண்டும். கொம்பு விளையாட்டு நடைபெறும் சந்தர்ப்ப ங்களில் இரு கட்சியினராலும் படிக்கப்படும் பாடல்கள் மிகவும் ஓசை நயமும், பொருட்சுவையும் கொண்டவை யாகக் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக இரு பாடல்களைப் பார்க்கலாம்;
"வடசேரியான் கொம்பு எங்கே யெங்கே மணமுள்ள தாழையின் மேலே மேலே தென்சேரியான் கொம்பு எங்கே யெங்கே செம்பர பற்றைக்குக் கீழே கீழே"
"வடசேரியாண் கொம்பு எங்கே யெங்கே வண்ணாண்ட சாடிக்குள்ளே உள்ளே தென்சேரியாண் கொம்பு எங்கே யெங்கே சித்திரத் தேருக்கு மேலே மேலே"
இப்பாடல்கள் இரவு பகலாகப் பாடப் பெற்று இறுதியாக குளுத்தியும், வாழியும் பாடப்படுவதோடு நிறைவு பெறும்.
இவ்விதம் மேலே ஆராயப்பட்ட பல விடயங்களி னின்றும் இலங்கைவாழ் தமிழர் தம் பண்பாட்டுப் பாரம் பரியங்களின் சிறப்பம்சங்களையும், கலைக் கோலங்க ளையும் ஓரளவு கண்டுகொள்ளக் கூடியதாகவுள்ளது.
Saiva Conference, Canada. 1999. O

Page 122
"சிறப்பு மலர்" - ஏழாவது :
வள்ளலாரும் : "திருவருட்பாத்திலகம்" இரத்தி
H H H
குனதிசை தான் விழிப்பது மட்டுமின்றி உலகையும் விழிப்புறச் செய்யும். கதிரவன் உதயங்கண்டு கமலங்கள் முகம் மலரும், அதனாலேயே, உலகை விழிக்க வைக்க வந்த ஞானியர் பலர் கிழக்கில் கதிரவன் போல் தோன்றினர்
அன்றொரு நாள் தென் திசையில் ஒரு ஒளி தோன்றியது. இராமலிங்க வள்ளலார் அவதரித்தார். இந்த நாள் 1823 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5ஆம் நாள் ஆகும்.
"அகத்தே கறுத்துப் புறத்தே வெளுத்திருந்த” உலகள் அனைவரையும் சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத்து அடைவித்திட இந்த யுகத்தே வந்து தோன்றியவர் வள்ளற் பெருமான்.
"ஒதாதுனர்ந்திட ஒளி அளித் தெனக்கே ஆதாரமாகிய அருட்பெருஞ் ஜோதி" என்ற அருட்பெருஞ்ஜோதி அகவலின் வரிகளில், வாக்கால் ஒதாது ஞானம் முழுவதையும் இறையருளால் கைவரப் பெற்றவர் வள்ளற் பெருமான் என்பது விளங்கும். ஞான சம்பந்தரும் வள்ளலாரும் ஒதாதுனர்ந்தவர்கள். ஞானசம்பந்தர் மூன்றாம் ஆண்டில் பாடத் தொடங்கினார். வள்ளலாரும் ஏழு எட்டாம் ஆண்டில் பாடத் தொடங்கினார்.
"ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து" என்னும் திருக்குறள் இலக்கணத்திற்குச் சம்பந்தரும் வள்ளலாரும் இலக்கியமாகத் திகழ்பவர்கள்.
உலகியல் வாழ்க்கையில் உள்ளம் படியாத வள்ளற் பெருமான் இறைவனது திருமலரடி நினைக்கின்ற ஈடற்ற பெரும் பேறே வேண்டியவர். ஆகவே, வெள்ளாடை உடுத்த துறவியாக உடல் முழுவதும் மறைத்துக் கொண்ட சன்மார்க்கியாக நடையறாத் துறவு கொண்டு இறைவன் உறையும் தலங்களுக்கு எல்லாம் சென்று வழிபட்டு "ஆருயிர்கட்கெல்லாம் அன்பு" செய்கின்ற சன்மார்க்க நெறியினை உலகத்துப் பரப்புவதற்கு இறைவனது திருத்தூதராக வந்தார்.
சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே
சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே ஆதியிலே அபிமானத் தலை கின்ற உலகீர் அலைந்து அலைந்து வீணேநீர் அழிதல்
- அழகலவே" 'Special Edition" - Seventh Wol 1.

5LELT.
udngú ugiëngúb
ன-சிவசண்முகம் (பிரான்ஸ்)
என்று உலகமக்களுக்கு அறிவுரை நிகழ்த்தினார்.
சாதியிலும் மதங்களிலும் சமய சாத்திரங்களிலும் பற்பல பேதங்களை விதைத் துப் போரிட்டுக் கொண்டிருந்த உலகத்தில் ஒரு பொதுமை அறம் விளங்க வேண்டும் என்பதற்காக அடிகள் "திருவருட்பா" எனும் சமரச ஞானப் பொது மறையை உலகிற்களித்தனர்.
வள்ளாற் பெருமான் சமயமெலாங் கடந்து, சாத்திர எல்லைகளெல்லாம் கடந்து, உயிர்களிடத்தே அன்பு செலுத்தியவர். சமயங்களும் சாத்திரங்களும் தோற்றுவித்த சாதி, குல, வருண வேறுபாடுகளை அறவே ஒதுக்கியவர். இப்பொதுமையினை இறைவனே தனக்கு உணர்த்தியதாகப் பெருமான் விளம்புவர்!
நால் வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா நவின்ற கலைச் சரிதமெலாம் பிள்ளை விளையாட்டே மேல் வருணம் தோல் வருணம் கண்டறிவார் இலைநீ விழித்திதுபார் என்றெனக்கு விளம்பிய சற்குருவே."
அடிகளாருக்கு இருந்த உயிர் இரக்க உணர்வு இறைவனின் கருணை போல எல்லையின்றிப் பரந்ததாகும், உயிர் இரக்கம் எனப்படும் சீவகாருண்யம் இல்லையேல் உலக இயக்கத்தில் உயிர் இராது: கடவுள் நிலை கைகூடாது. ஆகவே வள்ளற் பெருமான் உயிர் இரக்கத்தை உலக மக்கட்கெல்லாம் எடுத்துரைத்தனர்.
உயிர்கட்கு அன்பு செய்வது என்பது யாது? உயிர்கட்கு இயற்கைப் பண்பாகிய பசியால் ஏற்படுகின்ற வருத்தத்தைப் போக்கவே என்பது எல்லார்க்கும் ஒப்ப முடிந்த கருத்தாகும். உயிர்கட்குப் பசிஉண்டாகும் காலத்தில் அறிவு மயக்கம் ஏற்படும். அதனால் இறை உணர்வுகள் உள்ளத்தில் தோன்றா. அதற்கு உயிர்களிடத்தே தோன்றிய பசி மறைதல் வேண்டும். பசி என்னும் நெருப்பு ஏழைகளின் உடம்பினுள் பற்றி எரிகின்றபோது, அதனை ஆகாரத்தால் அவிப்பதுதான் ஜீவகாருனர் யம் என்று வளி எறி பெருமான் வாய்மலர்ந்தருளியுள்ளார்.
வந்தோர் பசிப்பிணி தீர்க்க வள்ளலார் 1867ம்
ld Saiva Conference 1999. Canada.
11

Page 123
"சிறப்பு மலர்" - ஏழாவது உ
ஆண்டில் வடலூரில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச் சாலை என்னும் அறநிலையத்தைத் தோற்றுவித்தருளினார்.
இன்று துறைதோறும் துறைதோறும் தோன்றியுள்ள பல சீர்திருத்தங்களுககு வித்திட்டவர் வள்ளலாரே. சென்ற 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் சைவ சமயத்தில் பல சீர்திருத்தங்கள் தோன்றின. "சீர்திருத்தச் சைவம்" என்றொன்று தோன்றிற்று. மறைமலையடிகளும் திரு. வி.கல்யாண சுந்தரனாரும் தங்களைச் சீர்திருத்தச் சைவர் எனச் சொல்லிக் கொள்வதில் பெருமையடைவர். சீர்திருத்தச் சைவம் தோன்றுவதற்குக் காரணமாக இருந்தவர் வள்ளலாரே. வள்ளலாரின் சமரச சுத்த சன்மார்க்கம் தோன்றவில்லையென்றால் சீர்திருத்தச் சைவம் தோன்றுவதெங்கே? சமயத் துறையில் மட்டுமின்றிச் சமூக வாழ்விலும் பெரும் மாறுதல்களும் சீர்திருத்தங்களும் வள்ளலாரால் ஏற்பட்டன.
கோயில்களில் உயிர்ப் பலியிடுதல் கண்டு கலங்கினார். வலையும் தூண்டிலும் கண்டபோது உள்ளம்”நடுங்கினார். உயிர் இறந்த பிறகும் கூட அதனை வருத்துதல் கூடாது என்பது அடிகளார் கருத்தாகும். அதனை நெருப்பாற் சுடுதல் இரக்கமற்ற செயல் என்பார். இறைவன் கொடுத்த உடம்பைப் புதைப்பதே முறையாகும் என்று அவர் இரக்கத்தால் கூறுகின்றார்.
"பரன்அளிக்கும் தேகம் இது சுடுவது
அபராதம் எனப் பகிர்கின்றேன்! நீர் சிரம் நெளிக்கச் சுடுகின்றீர்! செத்தவர்கள்
பற்பலரும் சித்த சாமி உரனளிக்க எழுகின்ற திருநாள் வந்
தடுத்தன ஈதுணர்ந்து நல்லோர் வரனளிக்கப் புதைத்த நிலை காணிரோ
கண்கெட்ட மாட்டினிரே"
என்பதால் பிணத்தைச் சுடுவதும் கொலை என்பது புலனாகிறது.
புலால் உண்பதைக் கண்டித்த அளவுக்கு வள்ளலார் வேறு எதையும் கண்டித்ததில்லை. புலால் மறுத்தலை வற்புறுத்திய அளவுக்கு வேறு எதையும் வள்ளலார்
சான்றோர் சொல்லமுதம். நல்லாரிணக்கம்
ஒரு நூலின் இழைகளைச் சிறுவன் ஒருவன் துண்டு வடமாக்கினால் அதன் வடிவு யானையைக்கட்ட வல்லத ஒற்றுமையும் உறுதியும் அதனின்று வருகின்றன. நெ
"Special Edition" - Seventh Wor 1 (

லக சைவ மகாநாடு 1999, கனடா.
வற்புறுத்தியதில்லை.
சாதி சமயம் முதலிய எல்லாவற்றிலும் ஒருமைப்பாட்டைக் கண்ட வள்ளலார், புலால் உண்பது ஒன்றை மட்டுமே வைத்து மக்களை இரண்டு இனங்களாகப் பிரித்தார். 1. புலால் மறுத்தோர் அகவினத்தார். 2. புலால் உண்போர் புறவினத்தார்
“உயிர்க் கொலையும் புலைப் பொசிப்பும்
உடையவர்கள் எல்லாம் அறவினத்தார் அல்லர் அவர் புறவினத்தார்”
சமரச சுத்த சன்மார்க்கம் முழுக்க முழுக்க நூற்றுக்கு நூறு புலால் மறுப்பது சைவ உணவு கொள்வது. சைவ சித்தாந்தம் அப்படியல்ல. சைவத்தில் புலால் மறுப்பதும் சைவ உணவு கொள்வதும் சமய ஒழுக்கமாக இல்லை; சாதி ஒழுக்கமாகவே உள்ளது. சமய ஆசாரமாக இல்லை.
இறுதியாக வள்ளலாரது முடிந்த முடிபான சீர்திருத்தங்களைக் கூறிக் கட்டுரையை நிறைவு செய்வோம்.
எவ்வுயிரையும் தம்முயிர்போல் எண்ணி ஒழுகும் ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமையைக் கடைப்பிடிக்க வேண்டும் புராணங்களும் சாத்திரங்களும் முடிவான உண்மையைத் தெரிவிக்க மாட்டா
மூடப் பழக்கவழக்கங்களை ஒழிக்க வேண்டும் இறந்தவரைப் புதைக்க வேண்டும் கருமாதி திதி முதலிய சடங்குகள் செய்ய வேண்டாம் எதிலும் பொது நோக்கம் வேண்டும்
எதைச் சிந்தித்தாலும் எதைச் சொன்னாலும் எதைச் செய்தாலும் அதில் பொது நோக்கம் இருக்க வேண்டும். அதாவது எண்ணம், சொல், செயல் இம்மூன்றிலும் பொது நோக்கம் வேண்டும் என வற்புறுத்துகின்றார்.
கடவுள் வழிபாடு செய்வதைக் கூட தனக்கெனச் செய்யாமல் பொதுவாக எல்லாருக்குமாகச் செய்ய வேண்டும் என்பது வள்ளலாரின் கொள்கையாகவும் விருப்பமாகவும் இருந்தது. அவர் விருப்பத்தை நாம் வினையாக்குவோமாக.
துண்டாக அறுத்து விடுகிறான். அவைகளை முறுக்கி
ாகின்றது. முறுக்கிய கயிறு போன்றது நல்லாரிணக்கம்.
றி பிறழாது நல்லாரிணக்கம் நம்மைக் காக்கின்றது.
-சுவாமி சிற்பவானந்தா
ld Saiva Conference 1999, Canada. )2

Page 124
"சிறப்பு шо6uiТ" — ஏழாவது
O ... O ஓம் ந வேட்டல் -
சைவப்பேரன்பர்
முன்னைநாள் தலைவர், சிவதெ
ஏழாவது உலகச்சைவ மகாநாடு கனடாவில் நடைபெறுவது மிகவும் சந்தோஷமான நிகழ்ச்சி. கனடாவிலேயே புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் கூடுதலாக வாழ்கின்றனர். கனடா வளம்பொருந்திய ஜனநாயக நாடு. முற்போக்கான தலைவர்களைக் கொண்ட நாடு. இங்குள்ள தமிழ் மக்கள் தமிழையும் சைவத்தையும் வளர்த்துத் தாம் தமிழராக வாழ்ந்து தங்கள் பிற்சந்ததியினரையும் தமிழராக தமிழ்பண்பாட்டில் வளர்வதற்கு வேண்டிய நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். இந்துமாமன்றம் அமைத்து, தமிழ்ப் பாடசாலைகள், சைவக் கோவில் கள், சங்கீத நடனவகுப்புக்கள் மற்றும் கலாச்சார விழாக்கள் நிகழ்ச்சிகள் நடாத்திவருகிறார்கள். இது எல்லாம் மிகவும் பாராட்டிப் போற்றுதற்குரியன.
இப்படியான மக்கள் வாழும் நாட்டில் உலகச்சைவப் பேரவை ஏழாவது உலகச்சைவ மகாநாட்டை நடத்துவது மிகவும் பொருத்தமானது. லண்டன் சிவதொண்டன் நிலையச்சார்பில் இந்தமகாநாடு சிறப்புற நடைபெற எங்கள் குருபரன் சிவயோக சுவாமிகள் திருத்தாள் வணங்கி எங்கள் அன்புநிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
மகாநாடு வெளியிடும் மலர் தற்போது பல உலக நாடுகளில் பரந்துவாழும் எம் தமிழ் மக்களுக்குச் சென்றடையும். இந்த மலர் மூலம் ஈழத்திருநாட்டில் 1872ம் ஆண்டு அவதரித்து உலகமக்களுக்கு ஆன்மீக வழிகாட்டும் கலங்கரைவிளக்கமாக, பல சாதி மத, மக்களின் அன்பிற்கும் வணக்கத்திற்கும் உரியராய், சீவன்முத்தராய் வாழ்ந்து 1964ம் ஆண்டு மகாசமாதி அடைந்த சிவயோக சுவாமிகளின் சில போதனை களையும் அறிவுரைகளையும், எம் தமிழ் உறவுகள் வாசித்துச் சிந்தித்துப் பயன் அடைய வேண்டும், ஆன்ம முன்னேற்ற வழிகள் தேடவேண்டும் என்னும் அன்பு நோக்கினால் இங்கு சிவ போதனைகள் தர விரும்புகிறேன். இதனை அடியேன் சுவாமிகளின் திருவடித்தொண்டாகவே கருதுகிறேன்.
போதனைகளும் அறிவுரைகளும் 1. யாதும் ஊர், யாவரும் கேளிர்
"Special Edition" - Seventh Wo 1

உலக சைவ மகாநாடு 1999, கனடா.
Déloustuu வேட்பித்தல் மு. ஆறுமுகம் ாண்டன் நிலையம் - இலண்டன்
நன்மை தீமை நாம் தர வருவன. பிறராலன்று.
தருமநெறியில் பிசகாமல் தரணியில்வாழ் எக்கருமத்தைச் செய்யும் போதும் ஊக்கத்தோடும்
சிரத்தையோடும் மனமகிழ்ச்சியோடும் செய்து பழகுதல் வேண்டும்.
பாடுபட அஞ்சினவனுக்கு ஒரு பிரயோசனமும்
உண்டாகாது.
அஞ்சாதே கெஞ்சாதே ஒடி ஒளிக்காதே.
உறுதியுடனே சிங்கம் கானகத்தில் திரிவதுபோல் திரி. தளர்வடையாதே.
சிவத்தியானம் பண்ணு. ஒன்றுக்கும் பயப்படாதே.
வெற்றி உன் சொந்தம். விதியை மதியால் வென்றிடலாம்.
கடமையைப் பயமின்றி ஆக்கு. பலனைக் கருதாதே. எத்தொழிலைச் செய்தாலும் தம்பி ஈசனுக்கர்ப்பணம்
பண்ணிடடா, ஈசனுக்கர்ப்பணம் செய்தால் வினைப்பயன் சேராது.
கருமத்தைக் கை நெகிழவிடாதே. கவலை கொண்டு
கலங்காதே. தரும நெறியில் வழுவாதே.
10. உள்ளமே கோயில் உயிரே விளக்கு
சரீரத்தையும் மனத்தையும் பரிசுத்தமாக வைத்துக் கொள். மிதமான ஊண் மிதமான நித்திரை. மிதமான தேகாப்பியாசம்.
11. தெய்வத்துக்குத் தெய்வம் சிந்தையில் தானிருக்க
வையகத்தில் அலையாதே.
12. அங்குமிங்கும் எங்குமந்த ஆண்டவன் தானிருக்க
அங்குமிங்கும் அலையாதே
13. எத்திக்கு மீசனடி. இருந்தபடியேயிருந்து பத்தி
செய்து பார்த்திடுவாய் கேடறியாத் திருவடியைக் கிட்டநீ கண்டிடு
14. வேடமொன்றும் போடாதே வீணருடன் கூடாதே 15. தத்துவப் பேயோடு தான் தழுவிக் கொள்ளாது
சுத்தபரிபூரணத்தில் சுகித்து நீ வாழ்ந்திடு 16. உவமை கடந்த இன்பம் எமக்குள்ளே யுண்டு
ஓகோ வுணர்ந்து செய் சிவதொண்டு 17. தியானம் செய்து கடைத்தேறீர்
அகம்பிரமாஸ்மி என்னும் அரிய குருமந்திரத்தை அகத்தினிலே செபித்து அண்டசராசர மெல்லாம் அகத்தினிலே கண்டு தரிசித்துக் கடைத்தேறு அண்டசராசரத்தின் விளக்கம்
ld Saiva Conference 1999, Canada. 13

Page 125
"சிறப்பு மலர்" - ஏழாவது உ அண்டசராசரம் அவன்றிரு ஆடல் அண்டசராசரம் அவன் திருமேனி அண்டசராசரம் அவனேயாகும் 18. எதை நீ பாவனை செய்கிறாயோ அது நீ ஆவாய்
அவனே நான் என்று சொல்லித் தியானம் செய்வாய் தினமும் ஆசை எல்லாம் ஒழியும். ஈசனருள் பொழியும் 19. கொஞ்சம் கொஞ்சமாய் மனத்தைக் கூடுமட்டு மடக்கு
குருநாதன் திருவடியைக் கும்பிட்டு நீ தொடங்கு 20. சிவத்தியானம் என்னும் திறவு கோலால் மோகூடி வீட்டின் கதவைத் திறந்து பார். 21. தெய்வத்தை நம்பு முழுமனதோடும் நம்பு 22. கடவுளைக் காண்பதே வாழ்வில் இலக்காக வைத்துக்கொள். எல்லாவிடத்திலும் எல்லார் இடத்திலும் கடவுளைக் காண். 23. ஆசை வலையிற்சிக்கி ஆண்டவனை நீ மறந்தாய்
ஆசையை விடு அதுவே பூசை 24. எல்லோரிடத்திலும் அன்பு செய் அன்பே சிவமென அறிந்திடடா அதுவே நாம் எனத் தெரிந்திடடா 25. நீ யாரெனத் தெரிந்துகொள். Know thyself
நீ உடம்பன்று. மணமன்று புத்தியன்று. சித்தமன்று
நீ ஆத்மா 26. தன்னை அறிந்தால் தவம் வேறில்லை
தன்னை அறிந்தால் தனக்குவமை இல்லை தன்னை அறிந்தவர் தத்துவாதீதரே தன்னைத் தன்னால் அறிந்திடடா 27. ஆசை வலையிற் சிக்கி ஆண்டவனை நீ மறந்தாய்
ஆசையை விடு அதுவே பூசை எல்லோரிடத்திலும் அன்பு செய் 28. அன்பே சிவமென அறிந்திடடா அதுவே நாமெனத் தெரிந்திடடா [É u ITG|J60ig5 (oig5ífhibigil (oloBIT6.i. Know thyself. 29. நீ உடம்பன்று மணமன்று. புத்தியன்று சித்தமன்று.
நீ ஆத்மா. 30. ஓம் சிவாய நமவென்று உறுதியுடன் செபித்தால்
நாம் சிவமே ஆவோம். 31. எல்லா உயிரையும் சிவனென எண்ணி
நல்லறம் புரிவோர் நாடுவார் பரகதி. 32. ஒப்பாரும் மிக்காருமில்லா வொரு பொருளே
தப்பேது யான் செயினும் அப்பா பொறுத்தருள்வாய்
அப்பா பரமசிவம். 33. உடல் பொருளாவி யுன்னடைக்கல மென்றே
திடமுடன் ஒப்புக் கொடுப்பார் தமக்கு நடராஜ வள்ளல் நளின பொற்பதத்தை உடனே கொடுக்கு முண்மையிதுவே. 34. அப்பனும் அம்மையுஞ் சிவமே ஒதரும் மைந்தரும்
Special Edition" - Seventh Wor C

லக சைவ மகாநாடு 1999, கனடா.
சிவமே ஒப்பில் மனைவியுஞ் சிவமே, தேவாதி தேவருஞ் சிவமே செப்பில் அரசருஞ்சிவமே தேவாதி தேவருஞ் சிவமே
இப்புவி யெல்லாஞ் சிவமே,
குறிப்பு:- இங்கே தரப்பட்ட யாவும் சிவயோக சுவாமிகள் அருளிய நற் சிந்தனைப் பாடல்களிலும் உரை நடைப்பகுதியிலும் இருந்து எடுக்கப்பட்டவை.
நற்சிந்தனைப் பாடல்கள் தெய்வீகம் பொருந்தியவை. பல பாடல்கள் சுவாமிகள் தியானத்தில் இருந்து பாடும்போது அப்போது அங்கிருந்த பக்தர்கள் கேட்டிருந்து எழுதியவை. சில சுவாமிகளினால் எழுதப்பட்டவை.
சுவாமிகளின் சீடரில் ஒருவரான சாந்தசுவாமி நற்சிந்தனைப் பாடல்களின் ஆங்கில மொழிபெயர்ப்பின் முன்னுரையில் பின்வருமாறு சொல்லுகிறார்.
These hymus flowed from heri spontaneously when he was in meditating and were written down by those who happened to be present at that time . Occasionally he wrote them down himself. No intellectual process was involved. He was the mouth piece of the Divine.
சாந்தசுவாமி முன்னைநாள் தேசாதிபதி Lord soulbary 96) is B6floor LD56T. M.A. ULL.g5Trf. செல்வந்தர் பிரித்தானிய பாராளுமன்றததில் பிரபுக்கள் சபையில் அங்கம் வகிக்கும் உரிமையை விட்டு இங்கிலாந்தில் ஆன்மீக வாழ்வில் ஈடுபட்டிருக்கிறார்.
நற்சிந்தனைப் பாடல்கள் ஒரு ஞானக்களஞ்சியம். சாதாரண மக்கள் படித்து விளங்கக்கூடிய இலகுவான அழகிய தமிழ். அத்துடன் இனிய சங்கீத ராகங்களும் பொருந்தியவை. சுவாமிகள் எங்களுக்குத் தந்தருளிய Ubu60) J3 Old Tg5gs (Our great heritage) (upg55.d5(5 வழிகாட்டும். வித்துக்கள் என்று சில பாடல்களில் சுவாமிகள் சொல்லுகிறார்.
நற்சிந்தனைப் புத்தக வடிவில் அமைத்து உதவிய யாழ்ப்பாணம் சிவதொண்டன் சபையாருக்கு சைவ உலகம் மிகவும் கடமைப்பட்டுள்ளது.
தற்போது உலகநாடுகளில் சிவயோகசுவாமிகள் பற்றிய ஸ்தாபனங்கள் பல உள்ளன. நற்சிந்தனைப் புத்தகம் வாங்கிப் படிக்க விரும்பும் அன்பர்கள் இந்த ஸ்தாபனங்கள் மூலம் பெற்றுக்கொள்ளவும்.
ld Saiva Conference 1999, Canada.
)4

Page 126
சி.
ஏழாவது உலக ை ஆடித் திங்கள் 30, 3 ᎶᏡᏯᎶᎧᎪᎲᏝᏬb ᏯᏏᏅ,
கங்கைநீர் சடைசுமந்து கால மங்கையை ஓர்பாகம் வைத்து துங்கமா கரிமுகத்து தூமண பங்கமொன்றிலாதுகாத்த ப
ஓங்கலிடை வந்துயர்ந்தோர் ஏங்கொலிநீர் ஞாலத்திருளக மின்னேர் தனியாழி வெங்கத் தன்னேரிலாத தமிழ்
கனகமேறு கனடாகாண்நல் புவனத்தார்திங்களாடி முப்ப அயனத்துள் ஆவணிமுன்ந நயனத்தால் நன்குசெய்நற்ப
சைவமும் தமிழ்மொழியும் இணைபிரியாத அன்றி
1. பண்டைக்காலத் தமிழகம்
3. கடைக்காலத் தமிழகம் என வகுத்து கட்டுரைப்பது நல்லறிவாளர்களுக்கு நலமாயி
சுத்தசாட் குண்ணிய பரிபூரணராகிய பரபதி சிவடெ பாவங்கள் இல்லாதவர்களாய் இரக்கம், வாய்மை, கொடை சிவதீஷை பெற்றுக் கொண்டவர்களாய் பூசைகளை வி சொல்லப்படுவார்கள்.
தமிழ் என்னும் சொல் 'தகர அகரம் கொண் அகரத்தையுடையது. ழ் என்ற இடையின மெய்யையுமுடைய சைவமும் தமிழும் ஆகிய இவையிரண்டையும் தொன்றுதொ
பண்டைக்காலத் தமிழகம் :-
சமயம் அல்லது நெறி என்பது மக்களுடைய உயிர் மாறான தீமைகளை விலக்கித் தனக்கொரு நல்வாழ்வு வா கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் தே வளர்ச்சியுற்றிருக்கும் மனிதனைப் பாதுகாத்துக் கொள்ளு அச்சத்தால் தோன்றிய முதல் முயற்சியே ஆதிமனிதனது சப பலர் பலவாகக் கூறி இருக்கிறார்கள். இதனால் பல மாற் சூரியன், சந்திரன், தீ இவற்றையும் அச்சசந்தரும் பாம்பு, அரசர்களையும் வணக்கத்துக்குரியவைகளாக ஏற்றனர்.
1C

ിഖ
சவ மாநாடு கனடா 1 ஆவணி 1, - 1999
ழ்ெ மொழியும்
னைக் காலால் உதைத்து
மாலயனைத் தேடவைத்து யைத் தோற்றுவித்து மனைப் போற்றுதுமே
தொழவிளங்கி ற்றும் - ஆங்கவற்றுள் நிரோன்றேனையது
லேழாம் சைவ மாநாட்டை தும் மயல் ஒன்று சேர்எதிர் 7ளும் ஆசிரியநவப்பேர் ணியை நந்தீஸ்வரர் காப்பாரே.
லைப் போன்றவை, இத்தலையங்கத்தை,
2. இடைக்காலத் தமிழகம் 4. தற்காலத் தமிழகம் ருக்குமென்பது என அவா.
ருமானே என்று துணிந்தவர்களாய் கொலை களவு முதலிய முதலிய புண்ணியங்களை உடையவர்களாய் சைவாசாரிய
நிப்படி மெய்யன்போடு செய்பவர்களே சைவர்கள் என்று
ட வல்லியனம் மகரம் என்றது மெல்லினம் கொண்ட இனிமை என்ற பொருள் கூறும் இடத்தைப் பெற்றுள்ளது. ட்டு இன்றுவரை ஆராய்ந்து பயனைக் கட்டுரைக்கின்றேன்.
லத்திற்கும் உடல்நலத்திற்கும் ஏற்ற நன்மைகளை விதித்து ழ்வதற்கு அறிவு அரணாக இருப்பது.
ான்றிய நிலவுலகில் படிப்படியாக கூடிவரும் முறையில் நம் அச்சம் நீங்கு கருவியாகவுள்ளது சமய அறிவாகும். யம். முற்கால அறிஞர்களது முயற்சியை முற்றாக அறியாது றங்கள் ஏற்பட்டு உள்ளன. இயற்கைப் பொருள்களாகிய கரடி, புலி, யானை முதலிய காட்டு மிருகங்களையும் வீர

Page 127
"கொடிநிலை கந்தழி வள்ளிெ வடுநீங்கு சிறப்பின் முதலன கடவுள் வாழ்த்தொடு கண்ண தொல்காப்பியரின் சூத்திரமே சான்றாகும்.
அறிவு முதிர்ச்சியால் உலகம், உயிர், இறைவன் கூறலாம். இவ்வுண்மை எல்லாச் சமயங்களும் ஏற்றுக் கெ இதனையே அடிப்படையாகக் கொண்டது. அதுவே சிவம விளக்கும் திருமந்திரம்,
பதிபசு பாசம் என்பயகர்வ பதியினைப் போற்பசு பாச பதியினைச் சென்றனுக பதியணு திற்பசு பாசம் நி சைவத்தை தமிழில் கூறப்பட்ட இவ்வுண்மை அனாதியாக உள்ளது. அனாதியாக உள்ள தமிழை நன்றா திருமூலரைப் படைத்ததாக அவரே கூறுகிறார்.
'நந்தி அருள்பெற்ற நாதர் நந்திகள் நால்வர், சிவயே மன்று தொழுத பதஞ்சலி என்றிவ ரென்னோ டெண் * பண்டைக் காலத் தமிழகத்தின் நாகரீகத்தைப் அகழ்வாராய்ச்சி விசேட இடத்தைப்பெறுகிறது.
(கி. மு. 2000 - 1500) முற்பட்ட பழம்பெரும் நா ஆற்றுப்படுக்கையை ஒட்டி அமைந்தவையே. இவ்வராய்ச் தாயத்துக்கள் என்பன முற்காலம் வாழ்ந்த திராவிடரின் 6 பாஷை திராவிட மொழிகளில் ஒன்றான தமிழாக இருந்த நாகரீகமாக வாழ்ந்தார்கள் என்பதனை பை பொருள்கள், பிரதான களஞ்சிய அறைகள் என்பன காட் திருவுருவங்களை ஒத்தவைகளாக ஒருகாலை யுயர் இடைநெளிவு, நாட்டிய நடனம் என்னும் கலைகள் அ புலப்படுத்துகிறது. இயற்கை வழிபாடு தொடக்கம் ! புலப்படுகின்றது.
பொதுவாக நமது திராவிட கொள்கைக்கும் தமிழ்மொழி அடிக்கல்லாக இருந்தது என்பதை யாரும் அவ்வாறே அமைந்துள்ளது. வாழ்ந்த மக்கள் அரசனை வந்துள்ளார்கள்.
தொல்காப்பியம் எழுத்ததிகாரம் சிறப்புப்பாயிரம் "வடவேங்கடள் தென்கும யலிடைத் தமிழ்கூறு நல்லுகத்து’
SLLLLLLLL LLLL LLLL LLLLL LLLLLLLLLLLLLLLLLLL 6T6 இதனால் வடவேங்கடம் தென்குமரியெனவே எ நுதலிய பொருளும் பயனும் யாப்பும், முந்து நூல் கண்டெ6 பாண்டியனவையத்தென காலமும் களனும் அறிதபத்தெ ஆக்கியோன் பெயரும் நூற்பெயரும் பெறப்பட்டன.
இவ்வாறு பண்டைக்காலத் தமிழகத்தின் சமயப் கால எல்லை என்பனவும் ஒருவாறு கூறினோம். இனி இ
106

անմՈ) முன்னூல் பிய வருமே. (தொல் - புறத். 33)
என்றும் மெய்யறிவு சமயத்தோடு சேர்ந்து வந்தது என்று ாள்ளும் உண்மையாகும். ஆனால் நமது சைவசித்தாந்தம் ாகவும், சீவனாகவும், மலமாகவும் பரிணமிக்கிறது. இதை
řepsilný ம் அனாதி
ாப்பசு பாசம்
பாவே (திருமந்திரம் 115 பாட்டு எண்) வேதாந்த வடமொழியில் காண்பதரிது. முப்பொருள் க உலகத்துக்கு எடுத்துக் காட்டும்படி நந்தி எம்பெருமான்
ரை நாடிடில்
ffa5 1017 gyda 60f
வியாக்ரமர் Tமரு மாமே. கயிலைக் காட்சி(திருமந்திரம் 67) பார்க்க மொகஞ்சதாரோ, ஹரப்பா என்றும் இடங்களின்
கரீகச் சின்னங்கள் இங்கேதான் உள்ளன. இவைகள் சியில் கிடைத்துள்ள எலும்புக் கூடுகள், கல் ஆயுதங்கள், வாழ்க்கைக்கு எடுத்துக் காட்டாக உள்ளன. இவர்களின் து என்பதும் பெறப்படுகிறது.
ழய கோட்டைகள், மண்டபங்கள், மனை உபயோகப் டுகின்றன. அகழ்வில் உள்ள விக்கிரகங்கள், நடராசரின் த்தியும் கையை உயர்த்தியும் உள்ளன. பெண்களில் க்கால வாழ்க்கை வழக்கமாக இருந்தன என்பதையும் இறைவழிபாடு வரை வளர்த்து வந்தார்கள் என்பதும்
கடவுள் வணக்கத்துக்கும் பேச்சு வழக்கத்துக்குமுரிய மறைக்கவும் மறுக்கவும் முடியாது. ஆட்சி முறையும் க் கடவுளைப் போல மதித்து ஆணைக்கு அடங்கி நடந்து
தமிழ் கூறும் நல்லுகத்தைச் சித்தரிக்கிறது. f
கிறது.
ல்லையும் என்கிறது. சொல்லும் பொருளும் நாடியெனவே னவே வழியும். முறைப்பட வெண்ணியெனவே காரணமும், 5ரிந்தெனவே கேட்டோரும், தன்பெயர் தோற்றியெளவே
), பாஷை, கடவுள் வணக்கம் என்பனவும் தமிழ் வாழ்ந்த இடைக்காலத் தமிழகத்தைப் பார்ப்போம்.

Page 128
இடைக்காலத் தமிழகம்
இத்தலைப்பு மிகவும் பரந்த பொருளை உள்ளடக்கி அடங்காது. அப்படி இருக்க சைவ சமயம் என்ற வெளிப்படவேண்டும். ஆராச்சியாளர்கள் பலதிறப்பட்ட எடுத்துக் கொண்ட சைவம் என்பது எப்போ எங்கே தொடங் காலம், பல்லவர் காலம் எனக்கூறிப் போந்துள்ளனர்.
சமய நம்பிக்கை உணர்ச்சிசம்பந்தப்பட்டது. சமய வருகிறது. இவற்றையெல்லாம் நோக்கும்போது தமிழின் திறனும், பெருமையையும், அருமையையும், இனிமையையும் உலகில் பலமொழிகள் தோன்றி வழங்கி மறைந்ெ அழியாமல் நிலைத்து நிற்கின்றன. அவ்வாறு நிலைத்து மொழியாக மட்டுமே உள்ளன. மொழிகளில் செல்வாக்கு சீனம் முதலிய மொழிகளே. இவற்றுள்ளும் பழமைக்கும் புதுமைக்கும் புதுமையாய்க் கருத்து செல்வம் நிறைந்தத் மொழியாகும்.
இலக்கியமே காலத்தைக் காணச் செய்யும் கை பாகுபாடுகள் யாவும் மிகச் சிறப்புடையன.
இலக்கியத்தை அகம், புறம் என்று பிரித்ததும் அகத் புறத்தை, வெட்சிகரந்தை, நொச்சி, உழிஞை, வஞ்சி, காஞ்சி தமிழரின் அறிவைக் காட்டுவதோடு அவர்தம் பண்பாட்டை தமிழ் இயல்தமிழ் இசைத்தமிழ், நாடகத்தமிழ் என மூ எழுத்து சொல். பொருள், யாப்பு, அணி என்ற ஐவகைப் பா சிறந்த உயர்தனிச் செம்மொழிகளிலேயே இத்தகைய பாகுபா தமிழர்கள் கி. மு. ஆசியாவிலும், கி. பி. இலங்6 சான்றாகவுள்ளது. சுமேரிய நாட்டில் மலையாளத் தேச் தென்னாட்டினின்றும் கி.மு.3000இல் சென்றிருக்க வேண்டு வாசனைப் பொருட்கள் முதலியவை எகிப்திற்கு சென்றன காலத்தில் உரோமாபுரிக்கு யானை, யானைத்தந்தம். இ அனுப்பப்பட்டு வியாபாரம் செய்ததினால் உரோம நாட்டின் 8ெ காணலாம். இவ்வாறு ஆராய்ந்தால் தமிழின் பழமை சான்ற பழம் பெருமை பெற்றதாகிய தமிழ்மொழி பேசுகின் இருத்தல் வேண்டும். உலகத்தில் தொன்மை வாய்ந்த சம பயனாக சைவசமயமே முதன்மை பெற்ற சமயமாக இருந்தது முன் இருந்தது எனக் கருதலாம். இதை ஆய்வாளர்கள பெரியார்கள் கூறிப் போந்துள்ளார்கள். சிவன் ஓர் முழுப் அறிதல். இது எதில் இருந்து தொடங்கப்பட்டது எங்கே ( பெருமை சாரும் இலக்கத்தைச் சேர்ந்ததாகும். இதுே அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் உள்ளது இதுவே. சைவசமயம், கடவுள், உயிர், உலகம் எனப் பிரிக்கட் கெளசிகர், காசிபர், பரத்துவாசர், கெளதமர், அகத்தியயானே அரசர்கள் சமயத்தையே வளர்க்கும் முழுக்கருத்துடை வலுப்பெற்றிருந்தது. கி.மு. 180 தொடக்கம் கி. பி. 296 வை
தமிழர்களுக்கு சிறப்பான சமயக் கோப்பாடுகள் உள்ளன.
இலக்கிய நூல்களில் இருந்து தமிழ் மக்களுடை தென்னாட்டில் நிலவிய சமய வாழ்க்கை பழங்காலத்தில் ஒ பிற்காலத்தில் ஆரிய சமயக் கொள்கைகளும் வழிபாட்டு முை
1(

து. சமயம் என்ற சொல்லின் பொருள் குறுகிய வரைக்குள் இடத்தில் பலசமயக் கோட்பாடுகளுக்குள்ளிருந்தும் பூராய்ச்சிக் கொள்கைகளை எடுத்துக் கூறினாலும் நாம் யெது என்று அறியவேண்டும். சங்ககாலம், சங்கம் மருவிய
கருத்துக்களை ஆராய்வதற்கு ஒருவகை எதிர்ப்பு இருந்து தான்மையும், சிறப்பும் பிற நாட்டாரால் தமிழைப்போற்றும் தெளிவாக்குகின்றன.
ாழிந்தன. ஒரு சில மொழிகள் மட்டும் கால வெள்ளத்தில் ள்ள மொழிகளிலும் சில பேச்சு வளக்கிழந்து இலக்கிய ன் வளர்ந்து இன்றளவும் வாழ்ந்து விளங்குவன. தமிழ், பழைமையாய் இலக்கிய வளம் உடையதாய் நிற்பதோடு ாய் நின்று இளமைப் பொலிவுடன் விளங்குவது தமிழ்
ாணாடியாகும். தமிழில் உள்ள இலக்கிய இலக்கணப்
தை குறிஞ்சி,முல்லை, மருதம், நெய்தல், பாலை என்றதும், , தும்பை, வாகை, பாடாண், பொதுவியல் என்று பிரித்ததும் பும் காட்டுகின்றன. முன்றாக நோக்கத்தக்கது. அத்துடன் இலக்கணப்பாடான குபாடும் மிகத் தொன்மையும் சிறப்புமானவை. பண்பாடு டுகளைக் காணமுடியும். இதுவும் பழமைக்குச் சான்றாகும். கையிலும் செய்த வாணிகம் தமிழரின் தொன்மைக்குச் 5கு, மஸ்லின் ஆடை கண்டு எடுக்கப்பட்டன. இவை மென்று கருதுகின்றனர். கி.மு.2600இல் யானைத்தந்தம், என்பது ஆய்வாளர் கருத்து. கி. பி. முதல் நூற்றாண்டு ரத்தினம், வைரம், போன்ற விலையுயர்ந்த பொருட்கள் ல்வம் குறைந்தது என்று நூலாசிரியர் பிளினி கூறுவதைக் ாகும். ]வர்கள் வணங்கும் தெய்வமும் பழம் பெருமை பெற்றதாய் பங்களுள் சைவமும் ஒன்றாகும். தமிழர் ஆராய்ச்சியின் . இவ்வழிபாட்டு முறைகள். கி.மு. 3000 ஆண்டுகளுக்கு ன சேர். மாட்டிமர் வீவர், சேர் ஜோன் மார்சல் என்றும் பாருள் இதை உணர இலகுவான வழி ஓர் பூச்சியத்தை மடிவுள்ளது என்று கூறமுடியாது. இதைப் பூச்சியத்தின் வ ஆன்ம தத்துவமாகும் சேர்ந்ததின் தன்மையாது.
பட்டு உணரக் கூடியது. பஞ்ச ரிஷிகள் எனக் கூறப்படும் ார் சிவகோத்திரத்திற் பிறந்தவர்கள். மகாசைவர் ஆவர். பவர்களாய் இருந்தனர். இதனால் சமயப்போட்டி
உள்ள காலம் தனித்துவமான காலமாகும்.
ள்ளன. அவர்களின் வழிபாட்டு முறைகளும் வேறாக
பண்டைய சமய வாழ்க்கையின் இயல்பை அறியலாம்.
ரு தனிமையான பண்போடு இருந்ததாகத் தெரிகிறது. களும் அவர் சமய வாழ்வில் புகத் தொடங்கின. எனினும்

Page 129
கூடியளவு தமிழர் சமயம் சிறப்பு அமைந்ததாகத் தெரிகிறது அவை பொருத்தமானதன்று. ஆரிய வழிபாட்டில் விட் கூறப்பட்டமை உண்மைதான். ஆனால் நில இயற்கைக்கு தெய்வங்களே மிகவும் சிறப்புடன் வணங்கப்பட்டு வந்தன 6 “வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன் வெறியாட்டயர்ந்த காந்தனாம்”என்று தொல்காப் காட்டுகிறது. முருகன் வெறியாட்டயரும் போது பெண்கள் வெறிப்பத்துன ஒரு பகுதியில்,
நம் உறுதுயரம் நோக்கி அன்னை வேலற் தந்தனள் ஆயின் அவ்வேலன் வெறிகமழ்நாடன் கேண்மை அறியுமோ தில்ல.'செறிஅயிற்றினோயே! இற்செறிந்த வழி தலைமகட்கு எய்திய மெலிவுகண் துணிந்துழி அறத்தொடு நிலை துணிந்த தோழி செவிலி ே போரில் வீழ்ந்த வீரரைக் கல்லில் அமைத்து வழிப நினைவுக்காகக் கற்கள் நிறுத்தப்பட்டு அவற்றின் அருகில் நடுகற்கள் எனப் பெயர் பெற்று தெய்வங்களாகவே வணங் காலப் போக்கில் ஆரியத் தெய்வங்களுடன் தமி தனித்தனியே பிரித்துக் கூறுவது இயலாதாகிறது. கால மந்திரஞ் ஜெபித்து கடவுளை வரவழைத்தல் என்பன குன்றி தமிழரின் சமூக வாழ்க்கை எப்படியானது என்பத6 காலமக்கள் முற்றிலும் சமயச் சார்பாக மாறிவிடவில்லை என் சிறந்த இடங்கொடுத்தனர். கி. பி. ஆறாம், ஏழாம், எட்ட வாழ்க்கை என்ற எண்ணம் இருந்தது. நாடு, மொழி, சமய பாசம் எனப் போற்றப்படுகிறது. அகிம்சை, அன்பு என்பன அ திகழ்கிறது.
புலவர்கள், அரசர்கள், மக்கள் இவைகள் மூன்று இருந்தன என்பதற்கு சில எடுத்துக்காட்டுகள் வேண்டும். கி. பி. முதல் மூன்று நூற்றாண்டுகளைக் கொண் சேர, சோழ, பாண்டியர் என்னும் முடியுடை மூவேந்தர் பாரி என்னும் நாட்டை அறநெறியினின்றும் வழுவாது ஆண்டு
பண்டைக்காலத்திலே முதல், இடைகடை சங்கங்க தமிழை வளர்த்து வந்தன. அவை வீற்றிருந்த இடங்கள் தெ பாண்டி நாடு குமரிமுனைக்குத் தெற்கே பலகாததூரம் தலைநகரமாகிய தென்மதுரை அமைந்திருந்தது. இ6 இப்பொழுதுள்ள மதுரையை தலைநகராக்கினர். அது ஆ சங்கம், கபாடபுரம் இடைச் சங்கம் மதுரை கடைச்சங்கம் இலக்கியமே மொழியின் பெருமையை வெளிக்கொணரக்சு இடமிருந்தது. உயிர், கடவுள், மொழி என்பன வெளிப்படு முதற்சங்கத்தின் காலத்திலே அகத்தியர் முரஞ் காலத்திலே தொல்காப்பியர். வள்ளூர்காப்பியன் முதலிய முதலிய புலவர்கள். இவர்களின் பிரதான மாணவர்கள் த வெளி வந்தன.
அகத்தியர் சிவபெருமானிடத்தில் தமிழைக் கேட் கூறுகின்றனர். சப்த ரிஷிகள் வரிசையில் அகத்தியர். ஆர வசிட்டன் என்போர் அடங்குவர். இவர்களின் மாணவர்
அதன் இலக்கணமும் இவர்களாலே ஆக்கப்பட்டன என்று
1

1. சிலர் ஆரியப் பண்பே சிறந்தது என்று கூறுகிறார்கள். டுணு, இந்திரன் முதலிய தெய்வங்கள் இடையிடையே ஏற்ப அமைந்த முருகர், கொற்றவை போன்ற திராவிடத் ‘ன்பதையும் அதே நூலில் இருந்து அறியலாம்.
பியத்தில் எடுத்தாளப்பட்டு இருக்கிறது. இது பழமையைக் கை கோர்த்து குரவைக் கூத்து ஆடுவர். ஐந்துறு நூற்றில்
ாடு இஃது எற்றினான் ஆயிற்று என்று வேலனைக் கேட்பந் கட்டு மாற்றால் தலைமகட்கு சொல்லியது. டும் வழக்கமும் இக்காலப் பகுதியில் இருந்தது. வீரனின் கேடயங்கள் ஈட்டிகள் வைக்கப்பட்டன. இத்தகைய கற்கள் கப்பட்டு வந்தன. ழ்த் தெய்வங்களையும் ஒன்று படுத்தினர். ஆகையால் வித்தியாசத்தால் வெறியாட்டு முதலியன மறைக்கப்பட்டு
ஆரியரின் கிரியை முறைகள் மேலோங்கின. னை காலந்தொடங்கி இன்றுவரை எழுதவேண்டும். சங்க ாபது தெளிவாகும். பிற்காலத்தில் சயத்திற்கு வாழ்க்கையில் ாம் நூற்றாண்டு காலப்பகுதியில் சமயத்தின் பொருட்டே பம் என்பன மாறி இறை, உயிர்,தளை எனவந்து பதி, பசு, ஆன்மாவோஈடு சம்பந்தப்பட்டு ஆன்மீயமாகத் தற்காலத்தில்
றும் அக்காலத்தில் ஒன்றோடொன்று பின்னிப் புணர்ந்து
ாட காலப்பகுதியை சங்ககாலம் எனலாம். அக்காலத்திலே , ஒரி, காரி முதலிய குறு நிலமன்னர்கள் வேங்கடம், குமரி வந்தனர். ளென மூன்று சங்கங்கள் முறையே பாண்டி நாட்டில் இருந்து }ன்மதுரை, கபாடபுரம், மதுரை என்பன பண்டைக்காலத்தில் பரந்து கிடந்தது. அந் நிலப்பரப்பிலே பாண்டியருடைய தைக்கடல் கொள்ள குமரிமுனைக்கு வடக்கே சென்று ட்சிபுரியும் இடமாக, இந்த ஒழுங்கால் தென்மதுரை முதல் இங்கிருந்தே இலக்கிய வரலாறு தொடங்கியது எனலாம். டியது. இதனாலே அந்நாட்டின் முழுத்தன்மையும் வெளிவர த்தப்பட்டிருந்தன. சியூர் முடிநாகராயர், புலர்களாக இருந்தார். இடைச்சங்க புலவர்கள் கடைச் சங்ககாலத்திலே கபிலர், பரணர், நற்கீரர்
மிழை ஆராய்ந்தனர். ஆராய்ந்ததின் பயனாக நூல்களும்
டறிந்தார் அந்த இடம் பொதிய மலை என்று ஆய்வாளர் வ்கீரகன், கௌதமன், காசிபன், புலத்தியன், மார்க்கண்டன், 5ள் இயல், இசை, நாடகத் தமிழை வெளியிட்டார் என்றும் ம் அறிகிறோம்.
O8

Page 130
அகத்தியரிடத்தில தொல்காப்பியர் அதன் கோ மாணாக்கராக இருந்து கல்வி கற்றனர் அகத்தியத்துக்கு பாடினியம் என்பன மாணாக்கரால் ஆக்கப்பட்டன.
தொல்காப்பியம், இறையனார் அகப்பொருள் எ தமிழர்களின் வாழ்க்கை என்பதை ஓரளவு பார்ப்போம்.
கோப்பெருஞ் சோழன் பொருட்டு பிசிராந்தையா வாயிலாக அறிகிறோம். ஆதன் நுங்கன் என்பவன் ஒரு வாழ்ந்த ஆத்திரையனார் என்பவர் அன்பு பூண்டார். வெளிப்படுத்துகிறார். இறைவ நீ எப்பொழுதும் என் நெரு பார்த்தால் அதன் உள்ளே உன்னையே காண்பர். வேறு இருக்கும் பொழுது நான் உன்னை எப்பொழுதாயினும் ம அது என் உயிர் எனது உடம்பை விட்டு பிரிந்து போகும் க அனேகசந்தர்ப்பங்களைக் கூறலாம். மறுபிறப்பின் உண்டை வாழ்ந்தனர்.
பழந்தமிழர்கள் பயன்கருதாது ஒருவர்க்கொரு கொண்டே வந்ததது இழமை குறையவில்லை. இதை புறந
யாண்டுபலவாக நரையில வாகுதல் யாங்கா கியரென வினவுதிராயின்
மாண்டவென் மனைவியொடு மக்களு நிரம்பினர்
இன்னும் சான்றோர் இணக்கத்தின் உச்சியின் சிற நக்கீரருக்குபேரன்பு பெருநட்பு உண்டு. ஒருமுறை நக்கீரர் கொடுத்து சிறப்பித்தான். இது காணாதென்று மனைவிை இவரைப் போற்றுக என்று பணித்தான். இஃது வியக்கத்த
கடைக்காலத் தமிழகம்
இந்திய வரலாற்றிலே திராரிடருக்குரிய இடத்தை செய்த அரும்பெரும் தொண்டுகளைப் பற்றியும் அறிஞர்க பண்பாட்டினது சிறந்த கூறுகள் யாவும் ஆரியருக்கே உரி பெரியாரின் பண்பாகி விட்டது. இந்திய நாட்டுமக்கள் பல் குழுவினரின் கலப்பால் வளர்ந்து ஆக்கப்பட்ட அரசியல் வளத்தையும் சட்டநூல் அமைதியையும் சமயக்கூறுகளை சிறப்பாக உரியனவெனக் கொள்ளுதல் பொருந்தாது.
பாரதநாட்டில் திராவிடர் தனிப்பட்ட சால்பினை சிறப்பதற்கும் கலைவளம் பெருகுவதற்கும் சிறந்த ெ மேன்மையோடு விளங்கிய நாளிலும்இவர் புகழ் பரந்திருந் திராவிடமக்கள் தமக்கே உரிய பல உயரிய பண் மக்களின் பண்பாட்டு வளர்ச்சிக்கும் பெருமைக்கும் பலப்பல் உரிய பண்புகள் யாவும் ஒருங்கு இயைந்தே இந்து நாகரீக திராவிடர் நாகரிகத்தைப் பற்றிப் பல அறிஞர் கொ மிகப்பழைய காலத்திலும் திராவிட நாகரிகம் ஆரியர் சான்றுகாட்ட முயன்றார் இவர். பார்ப்பனாரின் ஆதீக்க
1(

டாசிரியர் காக்கைபாடினியோர் முதலியோர் பன்னிருவர்
பழி நூலாக தொல்காப்பியம், வாப்பியம், அபிநயம், காக்கை
ன்னும் நூலுமே வழக்கத்தில் இருக்கின்றன. இக்காலத்
ரும் பொத்தியாடும் வடக்கிருந்தார்கள் எனப் புறநானூறு தறுநில மன்னன். அவனிடத்துக் கள்ளில் என்னும் ஊரில் இவ்வன்பு எத்தகையதென்பதை புலவரே பின்வருமாறு நசில் இடம் பெற்றுள்ளாய் என்நெஞ்சை யாராவது திறந்து ாரும் என் நெஞ்சத்தில் இடம் கொள்ளவில்லை. அப்படி றப்பேனோ? மறத்தற்குரிய காலம் ஒருவேளை ஏற்பட்டால் ாலம் உன்னை நான் மறந்து விடும் காலமாகும். இவ்வாறு
யை அறிந்து ஒருவருக்கொருவர் அன்பும், அறனுஞ் செய்து
வர், உதவி வாழ்ந்தனர். இதனால் வயதெல்லை கூடிக்
ானூறு 191 ஆதாரமாக்குகிறது.
ன்று தொடர்கிறது.
ரப்புபிடவூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன் என்பவரிடத்தில் இவரைப் பார்க்கச் சென்றபோது சீரிய உணவும், செல்வமும் ப வருவித்து அவருக்கு நக்கீரரைக் காட்டி'என்னைப்போல்
க்க விடயமாகும்.
தப் பற்றியும், இந்திய பண்பாட்டு வளர்ச்சிக்கும் திராவிடர் ள் இதுவரை அமைவுற ஆராயவில்லை. பழைய இந்தியப் பனயவென்று கூறுவது அத்துறை ஆராய்ச்சியில் ஈடுபட்ட வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள். அவ்வாறு பல்வகைக் அமைப்பினையும் தத்துவக் கொள்கைகளையும் கலை
ாயும் அவை போன்ற பிறவற்றையும் ஒரு குழுவினர்க்கே
ா உடைய ஒரு குழுவினராக இருந்து, மக்கள் வாழ்வு தாண்டுகளை ஆற்றினார். மிகப் பழையகாலத்தில் ததென அறியக் கிடக்கின்றது. "பினையும் சிறப்பினையும் உடையராயிருந்தனர். ஆரிய வழிகளில் துணைபுரிந்தனர். இவ்விரு கூட்டத்தாருக்கும் ம் என்னும் உயரிய பண்பாடு உருவாகிறது. ண்ட புதுமையான கருத்துக்கள் வியப்பைத் தருவனவாகும். ாகரித்துடன் கலந்திருந்தது எனக்கொண்டு அதற்குச் ந்தினால் திராவிடருக்கு உரிய பண்பாடு ஆரியருக்குரிய
9

Page 131
பண்பாட்டோடு தொடர்பு படுத்தப்பட்டது அன்றியும் பூர் பிராமணர்களே சைவத்திற்கும் தமிழுக்கும் உள்ள இணை ஏற்படுத்தி சைவக் கிரிகைகளை திருக்கோயில்களில் நிய தென்னாட்டு நாகரிகத்தை விளங்கிக் கொள்வது மிகவும்
எனினும் பழங்காலத்தில் தென்னாட்டவரின் நிறுவலாம். இப்பொழுது கூட தமிழ் நாட்டிலும் ஈழத்தின் சமூக அமைப்பும் பண்பாடும் வடநாட்டவரின் சமூக அடை காணலாம். ஆரியப் பண்புகள் சிலவற்றை ஏற்றுக் கெ ஆரியர்க்கு வழங்கினர் என்பதை நாம் மறத்தல் கூடாது.
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், து ஒரோவோன், பிராருவி ஆகிய பன்னிரண்டு மொழிகளும் பிராகுவி என்றும் மொழி இந்தியரின் வடமேற்கு வருகின்றதென்பது கவனித்தற்குரியது. இப்பன்னிரண்டு ( திராவிடர் என அழைத்தனர். கால்டுவெல் ஐயர் தம்மு வழங்கியதிலிருந்தே அச்சொல் பெருவழக்குப் பெற்ற அச்சொல்லினைத் தமது நூலினுள் வழங்கினர்.
பழந்திராவிடர் தனிப்பட்ட முறையிலே ஆரியரு என்பதற்குச் சான்றுகள் உள்ளன. பழந்தமிழ் அரசுகள் தெரிகின்றது. கிறிஸ்துவுக்கு முன் பல நூற்றாண்டுகளு மக்களோடு தொடர்பு கொண்டிருந்தனர். ஈபுறு நாட்டு 1 ஒன்றெனக் கால்டுகுவன் ஐயர் கூறுகின்றனர். துகி எ6 இத்தகைய திராவிடர் குழுவினைச் சேர்ந்த தமி எவ்வாறிருந்ததென திட்டமாகக் கூற முடியாது. இலக்கி சான்றுகளுடன் ஆராயலாம். சங்க காலச் சார்பி6ை அமைந்துள்ளன.
தற்காலத்தில் போற்றி வணங்கி வரும் சைவச என்பதை அறியவேண்டும். வாழ்க்கைக்கு வேண்டிய நிலங் பாலை நில மக்களென வகுத்து அவர்களின் வணக்கத்து "மாயோன் மேய காடுறை
சேயோன் மேய மைவரை
வேந்தன் மேய தீம்புனலு முல்லை குறிஞ்சி மருத ெ சொல்லிய முறையாற் தொல்காப்பியத்தில் காணலாம்.
குறிஞ்சி நிலக் கடவுளாகிய முருகனே மக்களில்
போரிற் சிறந்தவன் சேயோன் எனப்பட்டான். “வெல்லும் டே அன்றியும் முருகனின் கோயில் ஒன்று இருந்தது என்பதை அவனது வெகுட்சியைக் குறிப்பிடுகின்றது.
முருக வழிபாட்டில் ஆரவாரம் மிக்க ஆடல்களும் நோய் கொடுப்பவன் முருகன் என்ற எண்ணத்தால் அந்றே
ஆறுபடை விடுகளிற் குடிகொண்ட முருகன் பு தெய்வமாக மதித்து முருகனின் இயல்புகள் கூறப்படுவதி பெயர்களும் உண்டு. "மறுவில் கற்பின் வாணுதல் கணவன்
புதல்வன். இழையணி சிறப்பிற் பழையோன் குழவி, குறிஞ்
1

வ மீமாஞ்சகர் காலத்தில் உருவாகிய ஸ்மார்த்த பூசகப் ப்பை மாற்றி சைவமும் சமஸ்கிருதமும் என்னும் தொடர்பை மப்படுத்தி உள்ளனர். இக்காரணங்களால் மிகவும் பழைய
கடினமாகி விட்டது. பண்பாடு ஆரியக்கலப்பு அற்றிருந்ததென ஒரளவுக்கு வட பகுதியிலும் கிழக்குப் பகுதியிலும் உள்ள மக்களின் மப்பிலிருந்து பண்பாட்டிலிருந்தும் வேறுபட்டு இருப்பதைக் ாண்ட திராவிடர் தம்முடைய பண்புகளிலும் பலவற்றை
ளு, கூர்க்கு, கோண்டு, துதம், கோதம், இராஜ்மகால், ஒரு தாய்மொழியாக உடையன. இறுதியில் தரப்பட்டுள்ள ப் பகுதியிலுள்ள பாக்கிஸ்தானில் இன்றும் வழங்கி மொழிகளையும் பேசும் மக்களின் மூதாதையரையே அறிஞர் டைய ஒப்பிலக்கண நூலில் “திராவிடம், என்ற சொல்லை து. மேற்குறித்த மொழிகளைக் குறிப்பதற்கே அவர்
5க்குப் புறம்பாக - பண்பாட்டில் மேம்பட்டு விளங்கினர் ர் நிலவிய காலத்தில் இப்பண்பு சிறப்புற்றிருந்ததெனத் ளுக்கு முன்னரே அவர்கள் பினிசியர் முதலிய பழங்கால மன்னனுக்குக் கிடைத்த பொருள்களில் "துகி” என்பதும் ன்பது மயிலைக் குறிக்கும் பழந்தமிழ்ச் சொல்லாகும்.
ழரின் சால்பு பழங்காலத்திற்கு முற்பட்ட காலப்பகுதியில் ய காலத்திலிருந்தே அதனை வரலாற்று முறைப்படி தக்க  ைஅறிவதற்குச் சங்க நூல்களே முக்கிய கருவியாக
மயம். முற்கால மக்கள் வாழ்க்கையில் எப்படி இருந்தது களில் உள்ளமக்களை முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், |க்கு தெய்வங்களைக் கண்டு கொண்டார்கள். இதையே,
պ60&0pծ5
உலகமும்
லகமும்
நய்தலெனச்
சொல்லவும் படுமே” எனத் பழந்தமிழ் நூலாகிய
ா உள்ளத்தை மிகவும் கொள்ளை கொண்டவன். அவன் பாரை வல்லமுருகன்"என மலைபடுகடாம் சிறப்பிக்கின்றது.
நயும் புறநானூறு "முருகற் சீற்றத் துருகெழு குருசில்” என
பாடல்களும் சிறந்து விளங்கின. இளம் மகளிர்க்கு காதல் ாய் தடுப்பதற்கு இசைக்கமைய வெறியாடுவர். கழைத் திருமுருகாற்றுப்படை கூறுகின்றது. திராவிடத் தால், பெயர்களும் பலவாகின. இப்பெயர்களுள் ஆரியப் ா, சேய், அறுவர்பயந்த ஆறமர் செல்வன்” ஆல்கெழு கடவுட் சிக் கிழவன் முதலியன.
10

Page 132
"திருப்பரங்குன்றம் என்ற பகுதியில் தமிழ்க் கடவ ஆடிய கூத்து துணங்கைக் கூத்து என அழைக்கப்படுகிறது காணலாம்.
பழந்தமிழர் சமுதாயத்தில் இக்காலத் தமிழர் சமுத நிலஇயற்கையை ஒட்டியதாகவே இருந்தது.
முருகன் ஆரியக் கடவுளான கார்த்திகேயன் ஆகி பகுதியில் ஆறுமுகங்களம் பன்னிரண்டு கைகளுமுடைய (
மகனும் போர்க்கடவுளுமான ஆரியக் கற்பனையில் எழுந்த
தற்காலத் தமிழகம்
உலகத்தில் தொன்மைவாழ்ந்த சமயங்களுள் தொன்மையானது சைவசமயம் என்றே கூறலாம். எப்படி (கி.மு. 8000) ஆயிரம் மூன்னாக கி.மு. இருந்ததொன்றுக மாட்டிமர் வீலர் கூறுவதுபோல் சேர் ஜோன் மார்ஷல் என்னு டாக்டர் பிரன்ஸ் பிராத் என்பவரின் கூற்றும் இவ்வாறே ஒற் சாசனம் ஆராய்ந்து சிவவழிபாடு, அன்னை வழிபா வெளிப்படுத்தியுள்ளார்.
முழுமுதற்கடவுளாகிய சிவபெருமானை வழிபடுஞ் என்னும் திருநாமமிட்டு வழிபடுகிறோம். இது ஒரு பூரணமா எடுத்துக் கொள்வோம். இப்பூச்சியத்திற்கு ஆதியும் இல்6ை முடியாது. சித்தாந்த கொள்கைப்படி பூச்சியம் எந்த இலக் சாருதோ அது வெளிப்படுகிறது. இதுவே சார்ந்ததின் வண்ண வெளிப்பெற்று உலாவுகிறது. அங்கிங்கெனாபடி எங்கும் பிர உருண்டை, பூச்சியவடிவானது. ஆகாயமும் பூச்சியவடிவா6 சைவசமயம் கடவுள்,உயிர், உலகம் என அந்தம்வன காசியர், பாரத்துவாசர், கெளதமர், அகத்தியர் ஆனோர் சி மகாசைவர் ஆகவே சைவம் ஆதிமுதல் அந்தமிலாது இன்று நமது நாயன்மார்கள் வாழ்ந்த காலத்தில் அரச ஆட் அரசர்கள் தாம் தாம் கொண்ட கொள்கையைக் கடைப் கருத்துமாய் இருந்தனர்.
குரவர்கள் பக்தி மார்க்கத்தில் இருந்து முத்தியன பிராமணர், ஷத்திரியர், வைசியர், சூத்திரர் போன்ற வெவ் அடைய முடியும் என்பதை உணர்த்தினர். அவர்கள் சிவ தொடர்களாக வாழ்ந்து இறைவனை மனிதச் சட்டையுட உணர்த்தினர்.
சைவ சமயத்தை தழுவுவதற்கு நமக்கு ஒர் காரணமு வழிவகுக்கும். நாயன்மார்கள் தங்கள் வாழ்க்கையில் அ போட்டியால் தமிழர்களிடம் நூதன உணர்ச்சியும் எதிர்ச் நாளடைவில் போராற்றலைப் பெற்றன. சைவம் உயிருடன் வளர்ந்த அரசர்களையும் குடிகளையும் தங்கள் பக்கமாய்ச்
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரால் கூன்பா நாயனாரால் மகேந்திர வர்மபல்லவன் சமண சமயத்தை விட் நூலில் ஆழ்ந்த பற்றுக் கொண்டு சமண சமயத்தைத் தழுவி பெருமான் பெரியபுராணத்தை வெளிக்கொணர்ந்து அதை இதுவும் பெரிய புராணம் என்னும் காரணப் பெயருக்கு உத

Tாகிய முருகனுக்கு தமிழ் முறையிலே பேய் மகளொருத்தி குரவைக் கூத்தை குன்று தோறாடல் என்னும் பகுதியில்
யம் போல சாதி வேறுபாடுகள் இல்லை. மக்கள் பாகுபாடு
ான். திருமுருகாற்றுப்படையில் “திருச்சீரலைவாய்” என்ற ருகனின் திருவுருவம் கூறப்படுகிறது. இவனே சிவனின் கார்த்திகேயன்.
சைவமும் ஒன்று, பலசமங்கள் வெளிவந்தாலும் மிகத் ஆராய்ந்தாலும் சைவசமய வழிபாடு இற்றைக்கு அதாவது ருதலாம். இதனை சிந்துவெளி நாகரிக ஆராய்வாளர் சேர் th பெரியாரும் கூறுகிறார். இவரோடிணைந்து ஆராய்ந்த றுமைப் பெற்றுள்ளது. இவர்களின் ஆய்வுகளின் பேறாக டு கி. மு. 3000 ஆண்டுகளுக்கு முன் இருந்ததாக
சமயம் சைவசமயம் ஆதி அந்தமில்லாத இறைவனை சிவன் ன முழுப்பொருள். இதை விளக்க நாம் ஒரு பூச்சியத்தை 0 அந்தமுமில்லை. தொடக்கமெது முடிவெது என்று காண கத்தைச் சாருமோ அல்லது பூச்சியத்தை எந்த இலக்கம் னம் என வகைப்படும். ஆன்மதத்துவமும் இதிலிருந்துதான் காசமாய் என்பதும் இதுவே. ஏன் நாம் சீவிக்கும் உலகமும் னது. ர கூறுகிறது. பஞ்சவிகள் எனக் கருதப்பெற்ற கெளசிகர், வகோத்திரத்தில் பிறந்தவர்கள். சிவப்பிராமணர் ஆவர்.
வரை உள்ளது. சியும் சமயப் போட்டியும் சூழ்ந்து வருத்தி வந்தன. காரணம்
பிடிக்கும் சமயங்களைப் பரப்புவதில் இன்னும் கண்ணும்
டயும் வழி வகைகளைக் காட்டியுள்ளார்கள். அன்றியும் வேறு இனத்தவர்களும் பக்தி மார்க்கத்தால் இறைவனை னை வழிபட்டு சிவனடியார்களுக்குத் தொண்டு செய்து
ன் கண்டு இறைவன் எங்கும் நிறைந்தவன் என்பதை
ம் உண்டு. "புகுவார் அவர்பின் புகுவேன்” என்ற வாக்கியம் ளவற்ற கஷ்டங்களை அனுபவித்துள்ளார்கள். சமயப் கும் ஆற்றலும் உண்டாகின. சைவமும் வைணவமும் ாழ்ந்து வந்து வளர்ந்து பிறமதங்களை அடக்கி அவர்கள் ாய்த்து சைவ சமயத்தைப் பரப்பினர். ண்டியன் சைவத்தைத் தழுவினான். திருநாவுக்கரசு சைவசமயத்தைக் கைக்கொண்டான். சிந்தாமணி என்ற இருந்த இரண்டாங் குலோத்துங்க சோழன், சேக்கிழார் போதித்து சைவசமயத்தைத் தழுவும் படி செய்வித்தார். யது.
11

Page 133
நமது சமயகுரவர்களின் பக்கம் அரசர்களும் அவர் இவர்களின் பாக்கள் மிகமிக இனிமையானவை. சை வகுத்தபோது அடங்கன் முறை ஏழையும் புகழ் நூலினுள் ஆ நிலைபெறுமா றெண்ணுதியே நெஞ்சேநீவா நிற் கோயில் புக்கு புலர்வதன் முன்அகிட்டு மெழுக்கு மிட்டு பூமாலை புனைந்தேத்தி புகழ்ந்து பாடி ( வேண்டும், இதையும் அவரே கூறுகிறார்.
திருவே என்செல்வமே தேனே, வானோர் செழு
செழுஞ்சுடர்நற் சோதிமிக்க. இத்தாண்டகத்தை உற்று ஒவ்வொன்றாய் எண்ண மனமுருகிப் பாடினால் இறைவன் செவிமடுத்து உடனே ெ பண்சுமந்த பாடற்பரிசு படைத்தருளும் பெண் சுமந்த பாகத்தான் பெம்மான் பெருந்துறை இத்திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்து கொண்ட அவாவை கோவை கோர்த்துக் காட்டும். ே எழுந்தவை. உணர்ச்சி என்னும் சொல்லுக்கு அகலம், நீள உயர்வு, தாழ்வும் என்னும் வேறுபாடுகள் இல்லை உணர் திருவரும் இன்னும் மேலானது நேரம் இரவு, பகல், காலை, ம அடக்கமுடியாது அவர்கள் அதன் தொழில்பாடே நோக்கம தோற்றத்தையும் அதனை வளர்ச்சி வழிகளையும் வருங்கா என்ற இருசொற்கள் சைவத்தில் பரவிவருகின்றன. அநாதி காண்பார்கள். ஆதி என்பதைக் கண்டு கொள்ளமாட்டா வரும்போது,
ஆதியாங்கடவுள் பாதியாற் சிறந்த இன்னும் மணிவாசகரும், திருவெம்பாவையில்,
ஆதியும் அந்தமுமிலா அரும்பெருஞ்சோதியை, 6 அதாவது சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டது சை மனம், மொழி, மெய்களால் தொண்டு செய்தலை என்றால் அடிமை,
நிலைபெறுமா றெண்ணுதியே நெஞ்சே நீவா
நிற்றலுமெம்பிரானுடைய கோயில்புக்கு தலையாரக்கும்பிட்டு கூத்துமாடி, சங்கரா சயசய கிரியை என்பது விதிப்படி கடவுளுக்குச் செய்யும்
"சலம்பூவொடு தூப மறந்தறியேன் தமிழோடு இசு கூறுகிறார்.
இறைவனைத் தோழனானக் கொண்டு தொண்டு யோகிகளின் அளவிறந்த ஆற்றல் இதன்பாற்படும். இதனை செய்து காட்டியுள்ளனர். இவர்கட்கு அருள்தான் ஏவு படிமுறையாகக் கைக்கொண்டபின் ஞானமார்க்கத்துக்கு ஆ ஞானமாகும் என்பர்.
முத்திநெறி அறியாத மூர் பத்திநெறி அறிவித்து பழகி சித்தமலமறிவித்து சிவமா அத்தனெனக் கருளியவ மாணிக்கவாசக சுவாமிகள்.

கள் குடிகளும் நின்றமைக்கு நீண்ட காரணங்கள் உள்ளன. வசித்தாந்தக்காரர்களும் புகழ்நூல் பொருள் நூல் என அடக்கினார்கள். திருத்தாண்டகம்,
றலும் எம்பிரானுடைய
என்று கூறுகிறது. எப்படி புகழ்பாட வேண்டும், எப்படிப்பாட
ஞ்சுடரே
ரினால் பண்ணிரண்டு விளிகளைக் காணலாம். இவற்றை வளிவருவான்.
பான்."என்ற தொடக்க திருவாசகம் மிக இனிமையானது. க்கும் உருகார். பரிசு படைத்தவர் பாணபத்திரர், கடவுளிடம் தாத்திரங்கள் அடியார்களின் உணர்ச்சிப் பிரவாகத்தால் ம் இல்லை ஆழம் கூழம் இல்லை. மடம், மாடம், சாதி, சமயம் ச்சி வசப்பட்டவன் உருவெடுப்பான். அப்போ அவனுக்கு ாலை என்னும் வேறுபாடு கிடையாது. உணர்வு வந்தவர்களை ாக இருப்பார்கள். இவ்வாறாக சைவசமயத்தையும் அதன் ல எல்லைகளைக் கூறினோம். இவற்றைவிட ஆதி அநாதி என்பதற்கு தற்கால விஞ்ஞான மாணவர்கள் கால எல்லை
கள். அரிமர்த்தன பாண்டியனே வைகை பெருக்கெடுத்து
எந்தை ஆலவாய் அமலன் மங்கை
பூசைபண்டையிற் குறைந்ததுண்டோ” என அழுதான்,
ான்று தொடங்குகிறார். இவ்வாறே ஒப்பற்ற இறைவனை வசமயம்.
ச் சரியை என்றும் தாசமார்க்கம் என்றும் கூறுவர். தாசன்
போற்றி”என்றும் விரித்துக் கூறுகிறார். பூசை, இது சற்புத்திரமார்க்கம். இதையும், சைபாட மறந்தறியேன்."என்றத் தொடக்கத்தில் விரித்துக்
செய்யும் நெறியோகமார்க்கம். இது சகமார்க்கம் எனப்படும். யே தோழமையாகக் கொண்டு அற்புதங்களை நம்குரவர்கள் |கோல். சரியை, கிரியை, யோகம் ஆகிய மூன்றையும் அடி எடுத்து வைப்பார்கள். அவர்கள் முத்திக்கு முதல் இடம்
க்கரொடு முயல்வேனை பினைகள்பாறும் வண்ண க்கி எனைஆண்ட
ா ராரறிவார் அச்சோவே' எனப்பதிகம் பாடியுள்ளார்
112

Page 134
நாம் எத்துணை துருகி ஆராய்ந்தாலும் சைவமும் காணலாம். சைவத்தோடு சிவன் முழுமுதற் கடவுளாய் அ
சங்காலம், சங்கமருவியகாலம், பல்லவர் காலம் இயன்றளவு இதுதான் காலமென்று கூற ஒருவரும் முற்பட பெருங்காப்பியங்களுள் ஒன்றாகிய மணிமேகலைக வாழ்ந்த காலமுமுாகும். இதற்கு சான்றாக ஒருவரும்முன் ஆராய்வாளர் சுவாமி மலை போன்ற மறைமலை அடிகளுே கடவுள் மாமுனிவர் ‘சென்னிப்பற்து, பொழியும் போ! அழைத்திருக்கிறார் என்று கூறியுள்ளார். இதையிட்டு தீர்க் பதிணென் புராணங்கள் என்று கூறிப் போன் தோன்றியுள்ளன. இக்கட்டுரையை நிறைவேற்றுவதற்கு ک பெரியபுராணம், கந்தபுராணம், திருவிளையாடற் புராணம், கே புராணம், திருக்குற்றாலத்துப் புராணம் என்பனவை தென்ட நாவுக்கரசுர், "கற்றிலேன் கலைகள் ஞா உற்றிலேனாதலாலேயுண பெற்றிலேன் பெருந்தடங்க எற்றுளேனரிறைவனேநா என நினைவுபடுத்துகிறார்.
பின்னர் தலபுராணங்கள் தோன்றின. திரிசிரபுர பன்னிரண்டு தலபுராணங்களைத் தந்துள்ளார்கள். இலக்கியத்திற்பாற்படும்.
இவைகளைவிட தமிழையும் சமயத்தையும் வளர்த்து பாம்பாட்டு சித்தர் பாட்டு மிக இனிமையானது.
சுவாமி அருணகிரிநாதரின் திருப்புகழ் தற்காலத் வருகின்றது. மேடைகளில் நாட்டியம், நடனம், நாட்டிய ந என்ற பெயருடன் திருப்புகழ் பாடப்படுவதைக் காணலாம்.
மேற்சொன்ன கூற்றுக்களில் இருந்து சிவனி ஆதியானவன் அந்தமில்ாவதன் என்றும், தமிழும் அன்றுதா கூறிக் கொள்ளாத வகையில் இருக்கு என்பதை அறிவோம்
angas apara
வளர்க கழலு
இறையான ஈஸ்வரர்இனி நிறைவாக நின்றார்த்த ை ஏற்றிய ஏழாமுலக சைவம சாற்றுவாம் கனடாகாணு
ófilonu é
113

தமிழும் ஒன்றோடொன்று பிரியாதனவாக இருப்பதைக் மைந்துள்ளான். இவன் ஆதியும் அந்தமுமில்லாதவன். ான்று பொதுப்படவே பலநூல்கள் கூறுகின்றனவேயன்றி வில்லை.
டைச்சங்ககாலத்தது, இக்காலமே மணியான மணிவாசகர் வருவாரில்லை. திருவாளர் கா. சுப்பிரமணியப்பிள்ளையும், ம முன்வந்துள்ளார்கள். திருவாதவூரடிகள் புராணத்தில் துதான் இறைவன் இவரை மாணிக்கவாசகர் என்று கமான முடிவுக்கு வரவேண்டுமென்பது அவா. றாலும் பேராசிரியர் காலத்தில் வேறு புராணங்களும் பூராய்ந்த அளவில் தமிழ் மொழியில் ஆக்கிய புராணங்கள் ாயிற்புராணம், சேதுபுராணம், காளத்திபுராணம், தணிகைப் டுகின்றன.
னங் கற்றவர்தங்களோடும்
ர்வுக்குஞ் சேயனானேன் ட் பேதைமார்தமக்கும் பொல்வேன்
னென்செய்கேன் றோன்றினேனே’
ம், மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் காஞ்சிபுராணம் திருத்தணிகைப் புராணம் என்பன
வருவன திருப்புகழ், காவடிச்சிந்து என்பன திருச்செந்தூர்
த்தில் ஆலயங்களில் பஞ்சுபுராணத்தின் பின் பாடப்பட்டு Tடனம், வாய்ப்பாட்டு இவைகளின் இறுதியில் தில்லானா
ன் பெருமை என்றுமுள்ளவன் எங்கும் நிறைந்தவன்.
ான், அதற்கு முன்புதான், இன்றுதான் என்று அறுதியாகக்
மும் தமிழும் ம் காலமும்
தாயநம்பியார் சவமும் தமிழும் ாநாடுபோல் ரெனவாழ்த்துவோமே.
lv
இரா. மயில்வாகனம், ஜே.பி.

Page 135
MNMNMNMN/NMN >ベシベシベシベシベシベ
*சிறப்பு மலர்” - ஏழரவது
ヘと
Saivis 11 in Pre-B
A Historical
ンヘ○へ。ペ
Saivism revolves around the worship of Siva as a supreme deity. It has a long history and continuity throughout the days if the Indus Valley Civilization. The form Siva, the proto form of Sivan (Chivan) is of Dravidian Linguistic origin. Sivan means red and this divinity was known to the early. Aryans as Nilalohita (“the red one with blue throat”). Sambhu, another epithet of Siva could be compared with Tamil Chembu/Sembu which also means red. The Rig Vedic Rudra is no other than Siva in a different form.
aws
The phallic symbol of Siva, the linga
appears to be, both in its form and name, of
Austric or Proto Austroloid in origin. Kanthu of early Tamil Literature denotes the worship of the
Phallic symbol. Subsequently when the Phallic
symbol was assimilated in Siva worship Siva was identified with the phallic symbol. Perhaps, both
these forms have found their way into the religious
beliefs of south Asians as evident from early
literary and archaeological sources.
However, in the Sangam Literature or in the early Brahmi inscriptions of Thamilakam the forms Siva or Linga are inexplicably absent. Nevertheless, there are various allusions to Siva's personality in the Sangam literature. Perhaps, the Lingam at Gudimallam in Andhra Pradesh dating back to 2" century B.C. vouchsafes the antiquity of this worship in South India. Tantalisingly enough Sri Lankan civilization which blossomed from the megalithic cultural complex as that of Thamilakam is the product of the Dravidians with the Austroloid or Veddoid stand in it. This culture was superimposed by the North Indian cultural peneration associated with Buddhism. In short, Sinhalization was a
“Special Edition” Seventh World

Ꭷ 6ᎠᏐ, 60ᎧᎴ6)| ᎥᏝgᏏIIIᏏITᏛS, èᏏ60ll fᎢ . 1999.
ヘ、ヘンヘンへンへこへこへ、ヘこへこへこへこへこへこへこへ
జర్మ
adohist Sri Larika %
Perspective
-Professor S. K. Sitrampalam
ヘンヘンへこへ
○へンNンベーへリダへ、へ○^Jズ\ベ○へ。
cultural colonization associated with the
spread of Buddhism'. There is evidence from both literary and archaeological sources for the prevalence of the cult of Siva and its concomitant forms of worship in Sri Lanka. In the Sri Lankan context the North Indian Hindu Sanskrit cultural influences precede and post dated Buddhism.
Buddhism was introduced into the Island around the middle of the 3" century B.C. As a result the literary activity in the Island was largely centered around Buddhism through its canonical language Pali. Perhaps the early references to the cult of Siva are found in the Buddhist Pali sources namely the Dipavamsa and the Mahavamsa written in the fourth and sixth centuries A.D. respectively. Although the principle objective of these sources are to glorify the events relating to Buddhism and to depict non-Buddhist religious beliefs especially Hinduism, as false faith yet, stray references found in them are extremely useful when correlated with the available Tamil works such as Yalpana Vaipavamalai and other archaeological sources.
The personal names found both in literary and the epigraphical sources form the main source for our study. Personal names borne by men and women reflect contemporary religious beliefs prevailing in a country. This is clear by their occurrence in the Pali and epigraphical sources. The main epigraphical sources are the Brahmi inscriptions numbering over thousand dating back to the Pre-Christian period. Their appearance is co-eval with the introduction of
Saiva Conference, Canada 1999.
14

Page 136
“சிறப்பு மலர்” - ஏழரவது Buddhism. Hence, they are Buddhistic in character. These inscriptions of Pali Prakrit language are mostly of one line, record the cave donations to the Buddhist Sangha by new converts to Buddhism. As usual in any conversion besides the names indicating their original faith before they turned to Buddhism, no other details are available.
These inscriptions are found Island wide. The presence of appropriate rock formations was no doubt the factor responsible for the creation of these caves. While referring to the personal names occurring in these inscriptions, Paranavitana'a doyen of Sri-Lankan archaeology observed that But as it takes sometime after the introduction of a new religion for the people to adopt personal names suggestive of the changed religious atmosphere, those found in the earliest Buddhist inscriptions may be taken as evidence of Pre-Buddhist religious conditions. What is said of these inscriptions is equally true of the personal names found in the Pali literary sources.
References in Pali literary sources antedate to the time of mythical Vijaya who is credited with the introduction of civilization into the Island around the 6" century B.C. Examining the details, one of the sons of Panduvasudeva, who succeeded Vijaya bore the name Girikanda Siva' Muta Siva was the name of the father of Devanampiya Tissa in whose reign Buddhism was introduced into the Island. One of the brothers of Devanampiya Tissa was known as “Maha Siva”. Lastly, in the second century B.C. the ruling princes of Kalyani and Seru had their personal namesas Siva’.
The wide distribution of these inscriptions with the form Siva and the associated symbols shows that it was one of the popular Hindu cults in ancient Sri Lanka. Nevertheless, a perusal of the Brahmi inscriptions shows that they reflect the religious beliefs of the affluent society who could afford to donate caves. They are local rulers Raja's and Gamanis", chiefs-Ays', rural
“Special Edition” Seventh World

Ꭷ 6ᎠᏐ ᏳᏡᎴᎭ6Ꭷl lᏝéᏂfljbflᏛ , ᏧᏏ60ll fᎢ . 1999.
administrators - Parumakas" (Perumakans) and Gamikas", wealthy land owning mercantile class - Gahapatis" and the clans - Bata / Baratas” (Paratayar). References in these inscriptions indicate that even elders (Asiyas)", monks (Teras)", and lay worshippers, both males (Upasakas)" and females (Upasikas)" bore names associated with the cult of Siva even after conversion to Buddhism. Finally it should be noted that the number ascribed to the inscriptions unless indicated otherwise are from Paranavitana's edition of them".
The name Siva occurs in about seventy-two inscriptions. This name has been used singly', with prefixes such as Maha, Cuda and Kala and with suffixes such as ‘rakhita”, “gutta”, “datta”, and “bhuti”. Suffixes 'rakhita' and gutta’ seem to have been used to denote protection by Siva. Datta meant given by Siva. Bhuti again referred to a person, who owed his existence to Siva and Anubhuti indicated a person who experinced
the grace of Siva. Thus the forms such as
Maha Siva, Cuda Siva, Kada Siva (KalaSiva) Sivarakhita, Sivagutta, Sivadata, Sivabhuti, Asiya siva, Tera siva, upasaka siva, and Upasika Siva occuring in these inscriptions may be explained in the above
afe. ܛܪ
Deva' as a personal name occurs in about twenty-three inscriptions and its feminine form Devi in another four inscriptions. Banerjea' quoting from early Buddhist literature opines that these are references to Siva and his consort. There is also another form Visa Deva” (Visva Deva) occurring in three places of these inscriptions Ellawalla' would prefer to identify this with Siva, the highest God. The references in these inscriptions to Macaka' (MatsyakhsMinakshi), Mahambika” (Ambika), Duga” (Durga) and Gura' (Gauri) show that Siva's consort was also then associated with the cult of Siva.
Saiva Conference, Canada 1999.
11守

Page 137
“சிறப்பு மலர்” - ஏழரவது
The vechical of Siva (Nandi) has also found a place in these inscriptions. This is known from the references to Nanki' (Nandi) and Vasaba or Vahaba” (Vrsabha) both meaning 'bull. Interestingly, Nandipada occurs as a symbol in the same inscription where a person who bore the name Nadika is referred to. Nandi and Nandipada are also engraved in the earliest coins of Sri Lanka, namely Punch-marked coins." The abode of Siva, Kailasa is also referred to as Kelasa”.
It is pertinent to take cognizance of the reference to Sivikasala' in the Mahavamsa". It has been interpreted to mean shrine housing linga' Referring to this Paranavitana had the following observations. “Om the time of Pandukabhaya ( 4" cent B.C.) Phallic worship formed part of the religion of the people of Ceylon. Considering the great antiquity and the wide distribution of this cult, it is not impossible that it was so. This is confimed by the discovery of terracotta Phallic objects found in various parts of the Island along with the female figurines. The worship of Trisula representing Siva is also testified by its depiction as a symbol in the megalithic potteryo Brahmi inscriptions”, Anaikkoddai seal" and early coins, especially those of the Pandyas discovered at Kantarodai in Northern Sri Lanka dating back to 2"cent B.C.'
The coins of the Pandyas from Kantarodai give some idea of the nature of the early shrines. These were thatched structures. The occurrence of the form “Siva Nagara” in these inscriptions is again interesting". For, as “Nagara” also means temple, this could be a reference to a temple of Siva. Although Mahabodhivamsa" mentions a shrine owned by a Brahmin, named Diyavasa it's affinity with the cult of Siva has not been specified. However, more definite evidence for the shrines of the Yaksas are found in the Mahavamsa. They are the shrines of Maheja' 'Puradeva' and Vyadhadeva. The origin of the shrine of Maheja is traced to the time of Pandukabhaya (4" cent. B.C.)." It is very likely that the Pali chroniclers have confused the eqithet
“Mahesa, of Siva with Yaksa “Maheja” as
“Special Edition” Seventh World

Ꭷ 6ᏓᏍᏌiᏏ
60ᎧᎴᎭ6)j tᏝᏰᏏIIpᏏtᎢᏛ , éᏏ60ll fᏂ. 1999. linguistically sa and ja are interchangeable, besides their own perception in the identification of the Yaksas with Hindu Gods. To them all Hindu Gods are Yaksas.
The shrine of Puradeva figures for the first time during the reign of Duttagamani in the second century B.C. as the guardian deity of Anuradhapura city." Most likely this is also a reference to the temple of Siva. For, in the later period, the temple of Siva as Nagarisa Which again is synonymous with Puradeva has been located in the capital city as known from literary and epigraphical sources."
The form 'Vyadhadeva has been given an alternative reading as Vyadhadeva also. With regard to Vyadhadeva, it is stated in the Mahavamsa" that the king Pandukabhaya settled 'Vyadhadeva under a palmyrah palm in the western gate of the city. It is very likely that here too God siva is meant. For, he is referred to in Mahabharata as having assumed the form of Kiratha (Vyadha) before Arjuna who performed severe penance to obtain his grace". The other rendering namely Vyadhideva'" could also be a reference to the Vaithianatha form of Siva. Moreover, Thiruppananthal Siva temple of Thamilakam is a pointer to the association of the palmyrah palm with the cult of Siva. Besides the palmyrah palm, the other sacred tree mentioned in the Mahavams is the Banya tree". It may be recounted that Siva is also associated with the Banyan tree in the Sangam literature.
While the references in the Buddhist literary and epigraphical sources indicate the presence of Siva temples in the interior, Yalpana Vaipavamalai", a Tamil historical work of the 18" century AD refers to the Siva temples along the coastal harbor settlements of Sri Lanka as well. It makes a positive statement that Vijaya before assuming kingship of the Island built the Koneswaram temple (erroneously designated
Saiva Conference, Canada 1999.
116

Page 138
“சிறப்பு மலர்” - ஏழரவது as the Siva Temple at Thampalagamam and Thirupathy in the north (Temples of Siva and Parvati at Keerimalai), and built Thirukketiswaram in the west, which had long been in ruins. It is very likely that beside Thirukketiswaram, there were some other temples of Siva missed by the author of Yalpana Vaipavamalai but highlighted by Paul E. Pieris' such as Thandeswaram and Munneswaram as these lay on the coast of the flourishing pearl trading centres.
The above evidences when pieced together vouchsafe the antiquity of the cult of Siva in Sri Lanka as in Thamilakam. This data, along with the Sangam literature indicate a common cultural base of the Siva cult in these regions preceding Sanskritization of Thamilakam and Buddhisization of Sri Lanka. Nevertheless, the survival and the continuity of Saivism in Sri Lanka was also largely ensured because of the geographical proximity and the close contact between Sri Lanka and Thamilakam. Pale chronicles mention of periodical Tamil invasions from Thamilakam and the imposition of the rule of the invaders at intervals in the capital city of Anuradhapura, during about one third of the period between the beginning of the historical period (250 B.C) and the Christian Era'. Traders from Thamilakam (Dameda Vanijha) are referred to in the Sri Lanka Brahmi inscriptions of the 3'-2" centuries B.C. Besides Anuradhapura, they were stationed at Vavuniya (Vavuniya Dist). Seruvavila (Trincomalee Dist.) and Kuduvil (Amparai Dist.) The Brahmi inscription at Thirupparankunram in Madurai District also arrests the presence of Sri Lankan traders in Thamilakam”. Poems of Putan Thevanar of Ilam have become part of Sangam classics'
Hence in the light of above close contact with Thamilakam and in the absence of Tamil or Hindu sources contemporaneous with that of Pali Buddhist Literary sources in Sri Lanka, it may be construed that the mode of worship, rituals and other associated ceremonials relating to the cult of Siva were largely similar to those prevailing in India, particularly in Thamilakam.
“Special Edition” Seventh World,

உலக சைவ மகாநாடு, கனடா. 1999.
Saiva Conference, Canada 1999.
117
Besides the cult of Siva, we have ample evidence from both literary and epigraphical sources for the prevalence of the cults of Visnu, Muruka, Kanesa and Surya.
Although the study of these Puranic Cults' could form a subject of another paper, nevertheless, it adds weight to the antiquity of Saivism in Pre-Buddhist Sri Lanka, which even today remains as a dominant form of worship among the Tamil Hindus of Sri Lanka. Moreover, the literary and the epigraphical sources do confirm that Siva was one of the gods worshiped even by the Sinhalese before they embraced Buddhism.
Notes
1) Majumdar, R.C (ed) The Vedic Age (fourth
Edition-Bombay) 1965.P.165. 2) Sitampalam, S.K..The Megalithic Culture of Sri Lanka, Unpublished Ph.D. Thesis, university of Poona, (poona) 1980, Susantha Goonetilleke 'Sinhalization: Migration or Cultural Colonization Lanka Guardian, Vol 3, No. 1 May 1, 1980. PP2229 andMay 15, 1980 PP 18-19 3) Paranavitana, S.(ed) Inscriptions of Ceylon Vol.I, Early Brahmi Inscriptions (Colombo) 1970. − 4) Paranvitana, S." Pre-Buddhist Religious beliefs in Ceylon" Journal of the Royal asiatic Society of Ceylon (J.R.A.S.C.B) Vol. XXXI, No.82.P.322. 5) Mahavamsa (Trans & Ed) Geiger, W. (Colombo)
1960. ChX.W.29 6) Ibid.ch.XXI.v.1 7) Ibidich.XXXI.v. 1 a 8) Paranavitana.S.History of Ceylon, Vol.I.Part I
(Colombo) 1959, PP. 148-149. 9) Paranavitana, Opcit 1970. Ins.Nos:756,757 10) Ibid. Ins. Nos: 792,793,795 11) Ibid. Ins. Nos: 29,304,757,758,786,792,795 12) Ibid. Ins. Nos: 152, 153,808, 1044, 1097, 1233. 13) Ibid. Ins. Nos:
40,161C,309,623,780,797.914,952,966,970 14) Ibid. Ins. Nos: 282,518,679,685. 15) Ibid. Ins. Nos:
243,402,443,537,626,633,100,1069. 16) Ibid. Ins. Nos: 401, 1067. 17) Ibid. Ins. Nos: 313,431,449,450,608,941. 18) Ibid. Ins. Nos: 478,906. 19) Ibid. Ins. Nos: 755,853,962, 1137, 1156, 1178 20) Paranavitana, S.Op.cit 1970. 21) Ibid. Ins. Nos: 301, 333, 608, 660, 624, 625, 796a.
821,823, 873, 1120, 1149, 1201 22) Banerjea, J.N.Puranic and Tantric Religion
(Culcutta) 1966.P.70

Page 139
*சிறப்பு மலர்” - ஏழரவது 23) Ellawalla, H.Social History of Early
Ceylon(Colombo), 1969.P.158. 24) Paranavitana,S.Op.cit 1970. Ins.Nos:855,857. 25) Tbid. Ins. Nos: 37 26) Ibid. Ins. Nos: 1185 27) Ibid. Ins. Nos.: 606 28) Ibid. Ins. Nos. 148, 153, 166,233a & b,
322,328,457,498,667 29) Ibid. Ins. Nos578,744,781a,962, 1171, 1180 30) Codrington, H.W. Ceylon coins and Currency,
(Colombo) 1924. PP. 16-24. 31) Paranavitana,S.Op.cit 1970. Ins No. 1025 32) Mahavamsa, Op.cit, 1960 ch.X.v. 102 33) Paranavitana,S.Op.cit 1929P.326 34) Ibid 35) Deraniyagala, P.E.P.”The Maradanmaduwa Tabbova Culture of Ceylon" Spolia Zeylanica, Vol.29, Part I, 1960 PP.92 -94: Deraniyagala, P.E.P. “Some new records of the Tabbova-Maradanmaduwa Cultuure of Ceylon”, Spolia Zeylanica, Vol.21.Part II, 1961 PP249 —271: Deraniyagala „S.”Tha age of the Terracotta objects of the Maradanmaduwa Phallic cult Ancient Ceylon, No.2 Appendix II 1972.PP.164-65 36) Sitrampalam,S.K.Opit. 1980 37) Parañāvitana,Sop.cit1970.P.XXVI. (Non-Brahmi
synobols,Nos:14.42) 38) Ragupathy.P.Early settlements in Jaffna: An
archaeological survey, (Madras) 1987 P.199. 39) Krishnamurthy, R,Pandyar Peruvaluthi Nanayankal
(madras) 1987 P.46-49 40) Paranavitana.S.Op.cit 1970. In No.796a 41) Mahabodhivamsa, (ed) Stong. A.S. (Lond) 1891. P136. 42) Mahavamsa Op.cit, Ch.X.v.90.
“Special Edition” Seventh Worla

Ꭷ .6ᎠᎴᏂ 60ᎧᎴ6Ꭷ] [ᏝᎴᏏfIpᏏfᎢᏛ , ᏧᏏ60ll fᎢ . 1999.
43) Ibid.chXXVv.87 44) Ariyapala,M/B. Society in Medieval Ceylon 9 Colombo), 1968.P.192: Reynolds, C.H/D.An anthology Ibid chXXXV v.87of the Sinhalese literature (Lond) 1970. P.28.Paranavitana, S.The shrine of Upulvan at Devundra ( Colombo) 1953.Ρ.76. 45) Mahavamsa, Op.citchX.v.89 46) Keith.A.B.history of Sanskrit Literature (Oxford)
1920.P.109. 47) Malalasekara, G.P..the Pali Literature of Ceylon
(Lond.) 1928. 48) Mahavamsa, Op.cit. Ch\x.v.89 49) Yalpana Vaipava Malai (ed) Mudaliyar Kula
Sabanathan ( Colombo) 1953. 50) Pieris, Paul, E.Nagdipa and Buddhist remains in Jaffna Part I Jr.A.S. vol.XXVI No.7, 1971.PP.17 -18 51) Mahavamsa Op.cit Ch XXIvv, 10-14,ChXXV.vv
75-80,Ch. XXXIII.vv. 55-61 ch.XXXIV.vv. 18-27 52) Paranavitana.S.Opcit. 1970Ins: 97,356–7480 53) Mahadevan.I.Corpus of The Tamil Brahmi
Inscriptions (Madras) 1968. 54) Nattrinai, 366, Aganamuru,88,231,307
Kurunthogai, 189,343,363 55) Sitrampalam,S.K.."The Brahmi Inscriptions as a source for the study of Puranic Hinduism. In SriLanka” Ancient Ceylon Vol.I.no.7.1990P.285-307
l Saiva Conference, Canada 1999.
118

Page 140
*சிறப்பு மலர்” - ஏழரவது உல
Twoeship of tactsav
Saiva Siddhanta is liberal in outlook and tolerant to all forms and grades of religious worship. It believes in graded forms of worship to suit the cultural and religious level of the various groups and even individuals. A Saivite normally starts his religious life in a temple wherein images of God and Goddesses are consecrated. The religious rituals practised in temples are closely associated with “poojas' and worship of Gods through images with prayer, chanting of sacred hymns etc. The object of worship is a personal God (or his manifestation) who is propitiated by various rituals performed on the images.
According to the concept of Saivaism, God is nameless, formless and beyond reach of thought, word and corporal senses (G-FIril bib கடந்த தொல்லோன் உள்ளத்து உணச்சியிற் கொள்ளவும் படான், கண்முதற் புலனாற் காட்சியும் இல்லோன்)
He has to be realised through Patinjnanam (i.e. Supreme knowledge) which could be attained at a spiritually matured stage, by means of a Sat Guru (i.e. spiritual teacher). St.Thirunavukkarasu nayanar stated in his sacred hymns that “He has to be perceived by his grace as our eyes, and it is not possible to express by words, who He is”(96.16i sC6ITT(86) கண்ணாகக் காணினல்லால், இந் நிறத்தன். இவ்வண்ண த்தான் இவன் இறைவன் என்று எழுதிக் astro G|Lur Gorri@y)" Such a God-head asSumes different forms and names for the welfare of devotees in the phenomenal world, and each of these forms is regarded by its respective devotees as the personal God’. The life of great saints has shown the devotees that by worshiping the personal God with rituals and devotion, a devotee can attain the knowledge of the Impersonal Absolute'. Whatever Deity or aspect of Reality is worshipped, Siva (Godhead) will appear there m the form of such deity.
( யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வமாகி ஆங்கே மாதொரு பாகனார் தாம் வருவார்)
“Special Edition” Seventh World
11

க சைவ மகாநாடு, கனடா. 1999.
psWIMBOS VYSAVARSM
The physical symbols used for worship in popular religions could be generally classified into two main groups. One is natural objects, such as a tree, river, fire, the Sun, the moon, a special piece of stone etc. The other is the images and pictures of Gods and Goddesses and other symbols. There is also another kind of worship among the Vaisnavites associated with God’s incarnation on earth, such as Krishna, Rama etc. with the belief that there is not much difference between Gods and their incarnations, The concept of incarnation is foreign to Saiva Siddhanta. According to it, Siva is birthless and deathless. He only manifests himself with Arul” (i.e. his grace) as his body, or in the hearts of purified souls. Saivism directs the devotees to see God everywhere because everywhere there is manifestation of his Power, Splendor, Beauty, and Love. It teaches that the spiritual life begins with symbolic worship, but in the end such worship is transcended. Seeing God everywhere naturally and spontaneously is possible in the highest spiritual stage. Just as a pilgrim makes his progress, so too a devotee goes from the lower to the higher form of worship. After reaching the goal, he sees the same absolutely everywhere-in images, stones, nature, in all living beings and in his own heart.
The necessity of symbols for worship had been stressed by number of philosophers and saints. “Symbolism which is but the employing of forms or images as signs of Suprasensible things is evidently natural to the human mind and
therefore necessary and spontaneous.' The use of symbols for worship is found either directly or indirectly in all religions. Christianity has rituals and symbols as aids to devotion. Buddha preached against all forms of rituals and symbols but Buddhism today is full of temples with images and ceremonies. It is only Islam, true to the teaching of the founder, that has steered clear of images and rituals. . But yet, there is a certain
Saiva Conference, Canada 1999. F

Page 141
*சிறப்பு மலர்” - ஏழரவது உலக
amount of mental symbolism in their mode of worship. Turning towards Mecca during prayers is a form of mental recognition of the sanctity of the place associated with Mohammed. All these indicate the indispensability of symbols for worship. The truth behind symbols for worship was explained by Swami Vivekananda to a young prince.
Swami Vivekananda once went to the state of Alwar. The then Maharajah was a young man of modem education. He said to the swami “I have no faith in ldol-worship. I cannot really worship wood, earth or stone as other people do Swami replied quietly. “Every man should follow his religious ideal according to his own faith’. The ministers and courtiers were surprised at the answer, having expected something different. Then the Swami took a picture of the Maharajah and asked the courtiers to spit upon it. They were shocked at the proposal. The Swami repeated, “Spit upon it, it is but a piece of paper. The bewildered courtiers replied: “This is the likeness of our Maharaj. How could we do such a thing. Then turning to the prince, the Swami said: This is a shadow of your highness, they naturally look upon it with respect. In the same way, an image in the temple brings to the minds of the devotees their chosen aspect of the Deity. Devotees worship God with the help of an image. The idol is merely a peg on which we hang our faith’. The young prince understood and humbly acclaimed: “You have opened my eyes'.
Though the worship of symbols and rituals and ceremonies in the temples are not necessary to one, who is advanced in formless contemplation of God, yet, men of spiritual illumination do not belittle their importance, nor do they despise those who observe them. Instead, they live their lives in the temple surrounding and help to crate piety and devotion in the hearts of the people for religious ritualism and ceremonies. A Saiva temple is constructed according to agamic code. It resembles the body of a man lying on his back with the head on the west and the feet towards the east. The resemblance is as follows.
“Special Edition” Seventh World
1,

5 சைவ மகாநாடு, கனடா, 1999.
1) Head Garba Graham 2) Neck Artha Mandapam 3) Chest Maha Mandapam
4) Stomach Sthapana Mandapam 5) Section below the stomach
Stampa Mandapam 6) Thighs Sabha Mandapam 7) Knees First entrance
8) Lower Leg Kalyana Mandapam
or Utsava Mandapam
9) Feet Main entrance with Gopuram
The main image (or Mula Murthy) is installed in the Garba Graham. This is the holiest place in a temple. The priest stands and performs Puja in the Artha Mandapam. The Utsava Murthies (Images used for festival) are placed in the Maha Mandapam. In the human body the functional organs (heart and lungs) are in the chest above the stomach. The sacrificial pit (Oma kundam) is constructed in the Sthapana Mandapam, into which the offerings such as rice, ghee etc are put in the fire during Homa. The flagstaff (i.e. Kodi Stampam), Pali peedam and Nandi are in the Stampa Mandapam, Music, beating of drums and other festivities are performed in the Sabha Mandapam, which is also known as Nritha Mandapam. Utsava Murthies are placed and decorated and puja is performed in the Kalyana Mandapam during occasions of festivals. The first entrance with small Gopuram represents the knees. The big Gopuram with the main entrance represents the feet with the main entrance represents the feet with the toes up. There are two court-yards around the main shrines. The first one starts from the Sabha Mandapam and goes round the main shrine. This is known as the Prakaram (corridor). Along this prakaram, there are shrines for the different aspects of Mula murthy or for other murthies connected with it. The second court-yard starts from the Kalyana Mandapam and goes round the inner prakaram. After worshipping the Mula murthy, devotees go round the inner prakaram worshipping the murthies therein. The tall tower over the Garba Graham is called Vimanam and
lSaiva Conference, Canada 1999.
20

Page 142
“சிறப்பு மலர்” - ஏழரவது உல
the towers at the entrances are called Gopurams. There are provisions in the Agamas for smaller temples as well.
Temple images are of two types. They are called Mula Murthy and Utsava Murthy. Mula Murthies are made of granite stone and permanently installed in the Garba Graham. They are not taken out in procession even during festivals. Utsava Murthies are made of metals and placed in procession even during festivals. Utsava Murthies are made of metals and placed in Maha Mandapam. They are decorated and taken in procession during festivals. These images are made according to Agamic code. The persons engaged in making images are expected to lead a life of devotion and be proficient in Dhyana Yoga. There are definite Dhyana Slokas for each deity, which give detailed description of the figure of the deity. The silpi (person making images) is expected to contemplate on this description and obtain a mental vision of the figure before he begins work. Images in temples are not realistic representations of any human figure. They are idealized and symbolic representations of the various aspects of the Divine as perceived and experienced by Saiva Saints from time immemorial. To understand and appreciate a Saiva image, one should possess a spiritual insight and not a tourist outlook that seeks novelty to satisfy the instinct of curiosity.
The procedure adopted in the consecration of images is very elaborate and goes on for forty-five days. It is known as Murthy sthapanam or prathisdai. The whole ceremony is done with pujas and rituals. One of the ceremonies connected with the consecration of image is Yantra Sthapanam. Yantras are very closely associated with Mantras. A Yantram is a diagramatical equivalent of the deity and Mantram is its equivalent in sound. According to Siva scriptures, the primal creative sound of everything is the Pranava or Ohm. This sound is known in Sanskrit as Vak, in English as Word, Greek as Logos and so on. Professor Earnest Wood wrote in his book on Great Yoga System that “Mantras are formularites which are meant to produce an effect on people and
“Special Edition” Seventh Worla
12

க சைவ மகாநாடு, கனடா, 1999.
| Saiva Conference, Canada 1999.
1
sometimes on things which will be so affected. That they would then affect people”. He further adds that “Mantras are useful for consecrating shrines, instruments...and other things.” The Yantram embodying the mantras connected to the particular consecrated deity is placed on the Pedestal immediately below the image. This Yantram is first meditated upon for ten days with intense devotion and penance by a qualified priest well versed in Dhyana Yoga before it is placed on the Pedestal. Thus, it is converted into a centre of radiationg power.
Kumbam is also a symbol occupying a very important place in the ceremonies connected to the consecration of images, and also in most of the Saiva rituals Kumbams are expected to symbolize the physical forms of the deities. The deity is evolved in the Kumbam by means of chanting Mantras and worship is offered according to prescribed method. When it is not possible to have an image made of stone or metal a Kumbam takes its place in the rituals. Mantra Sastras explain that the power in image weilds, is derived from the mantras inscribed on the yantras and made vibrant by the thought power of the aspirant who meditates on it. The deity, being the illumination, is embodied in the mantras, just like a tree in its seeds. As soon as the illumination is expressed, the mantras become endowed with a wonderful power and reveal the cosmic energy latent in it. Hence, through the Tepetition of mantras with devotion, the aspirant attains perfection. Saivites strongly believe that the Supreme Being, who is immanent in this world, can be made to manifest to his devotees through sacred images. Sri Ramakrishna Parmahamsa had gained such an experience. If someone wants to know how a metal or stone image can react to a saint saturated with intense devotion, he can refer to the annecdotes connected with Sri Ramakrishna
and the image of Rambala. "Professor Heinrich Zimmer in his book named The Art of Indian Asia writes about mantras and images as follows: “Divine forces are known to exist not only in visible form such as can be visualized in concentrated meditation (Dhyana) but also in oral and written forms, specially in the magic formulae that evoke and conjure the superhuman beings into manifestation. The formula (mantra) constitutes the spiritual body, as known to the ear and mind, the visible tangible image

Page 143
“சிறப்பு மலர்” - ஏழரவது உலக on the other hand is the manifestation for sight and touch. The two supplement and complete each other: they are parallel revelations of the self-same divine essence, respectively its name
(nama) and its form (Rupa)'.
It is often stated that there are images of innumerable Gods and Goddesses in Hindu and Saiva temples. To the non-Saivites it may be bewildering to look at or to think of this multiplicity. But a Saivite is aware the these many forms are the different aspects of the one God-head. On this matter Bernard Shaw wrote in 1944 “The apparent multiplication of Gods is bewildering at the first glance... but you soon discover that they are all the same god. There is always one uttermost God, who defies personification. This makes Hinduism the most tolerant religion in the world, because its one transcendent God includes all possible Gods. Prof. Arnold Toynbee, commenting on this attitude, says: “I would have thought it was more tolerant in accepting the idea that there are more roads to the Truth than a single one. l should have thought Hinduism has a good deal to teach the world at present”. The fundamental principle on which the multiplicity is based is the recognition of the spiritual ideal of lslam to enable everyone to take any aspect or ideal, which suits his temperament, culture, environment, and tradition etc. as an aid to God -realization. What is essential according to Saivism is that one should be attached to his Islam, without showing any discourtesy or hatred towards the Islam of others. This is said to be a necessary condition for spiritual advancement.
In most of the Saiva temples, three images comprising of one male and two females are placed for worship. The uninformed are of the opinio that the goddesses denoted by the images of female form therein, are the consorts of the God denoted by the image in the middle. This is a misconception formed as a result of puranic myths. It is clearly stated in the Hindu scriptures that either the god or his manifestations are sexless, but their energy or grace is considered feminine in view of their closer association with worldly beings. They further explain that existence is composed
“Special Edition” Seventh World
12

5 சைவ மகாநாடு, கனடா. 1999.
of three groups of worlds. The first group is the physical universe: the earth we live in is in this physical universe. The second group of world is the subtle astral or mental plane in which devas, angels and spirits live. The third group of world is the spiritual universe of the
Mahadevas, the great shining beings. The
Mahadevas, who live in the third world, cannot be likened to men and women living on this earth. They exist in perfectly evolved soul bodies, which are not properly differentiated by SCX.
They are pure being made of pure consciousness. The husband wife notion is a puranic myth. The term goddess refers to a female perception or depiction of a third world being, which in its natural state is genderless, and to a second world beings residing in a female astral or mental body, which is the duplicate of its last physical body. For example, Lakshmi and Saraswathi are not the consorts of Vishnu or Brahma but personified powers of sexless deities that extend wealth and learning through the motherly empathy of female forms. The above mentioned three images in the temples denote the three powers of Saktis of the particular deity denoted by the middle image. The three saktis are the ichcha sakti (willing), Kriya sakti (acting) and jnana sakti is (knowing). These three saktis are manifestations of just one sakti (ie. the Grace of God-head) existing in all beings and are essential for any action. These saktis existing in that particular deity are denoted by the three images: Jnana sakti is denoted by the middle image and ichcha and kriya saktis by the images on either side. The images of God and Goddesses with innumerable hands and heads are the actual forms conceived and experienced by Great Saints and Sages of the past and not mere imagination of ordinary men or artists.
In temples, the priest attends on the Deity like the services rendered to a king. Early in the morning (i.e. 5.00a.m.) he symbolically awakens the deity from sleep in the palli-arai (i.e. sleeping room) with chanting of sacred hymns named Thirupalli-eluchchi and waving lighted camphor. After giving him a ceremonial bath he dresses him in royal robes and decks him with ornaments, glower-garlands and flowers.
Saiva Conference, Canada 1999.
2

Page 144
= சிறப்பு மலர்” - ஏழரவது உல
The priest places food, fruits and drinks in front of the Deity and burns incense, he waves various kinds of lamps and lighted camphor.Then the Deity holds court giving dharshana to devotees. The worshippers generally establish a definite relationship with the Deity, regarding him better than one of his beloveds, such as father, mother etx. (5Tuigi நல்ல தலைவர் என்று அடியார் தன்னடி போற்றி Sogi Lii) on occasions of festivities the Deity is well decorated and taken in procession with all the regalia befitting an emperor. At night, the Deity is ceremoniously taken back to the palliarai and after waving lighted camphor, he is allowed to rest there. (symbolizing sleep)
To sum up. Let Swami Vivekananda have the last word: “ I once thought that idolatry is wrong, and to pay the penalty for it, l had to learn my lesson sitting at the feet of a man, who realised everything through idols, allude to Ramakrishna Paramahamsa. Take a thousand idols more, if you van produce Ramakrishna Paramahamsa through idol worship, and may God speed you!”
Foot Notes
1) Thiruvasakam - Thiru Andappakuthi ( lines
1,112,113)
2) Thirunavukkarasu Nayanar Thevaram -
Thiruvidaith Thiruthandagam, Hymn No. 10
3) Sivajnana Siddhiyar (Supakkam) (J.C.T.B.P.S.S.Publication No. 12p. 195)
4) Introduction to the study of Hindu Doctrines
by René Guenon (1945 edition) p. 130
5) Great System of Yoga by Emest Wood
(1954 edition), p16
6) Life of Sri Ramakrishna by Advaita
Ashram, p. 1 16
7) Art of Indian Asia Vol.I. p. 112 by Heinrich
Zimmer (1958 edition)
8) Thirugnanasambanthamoorthy Nayanar Thevaram, (Thirukoneswara Thirupathigam, Hymn No. 3)
“Special Edition” Seventh Worla
12.

5 சைவ மகாநாடு, கனடா, 1999.
சைவசித்தாந்தச் சிறப்பு
சைவசித்தாந்தந்தின் தோற்றமே இதற்கு ஒரு சிறப்பாக அமைந்துள்ளது அஃதாவது அநந்ததேவர் சிகண்டர் பரமேஸ்வரர்மூலம் நந்திதேவருக்கும், அவர் தம்
u DressivdikEdBC56si சிறந்தவரான சனற்குமார
முனிவருக்கும், அருளிச்செய்த சிறப்புடையது. இவர்
மூலம் இது குருசீட முறையில் அகச்சந்தான குரவர் மூவருக்கும் அவர்களுள் பின்னவரான பரஞ்சோதி முனிவர் புறச்சந்தான முனிவர்களில் முதல்வரான ựỨ மெய்கண்ட தேவருக்கும் அருளிச்செய்தனர். இதுவே சிவஞானபோதமாக மலர்ந்து சைவ சித்தாந்தத்தின் தலையாய நூலாக மிளிர்கின்றது. இதிற் கூறப்படுவது என்றும் நிலைத்துள்ள “பதி, பசு, பாசம்,” என்னும் முப்பொருளாகும். இவற்றின் உண்மை இலக்கணம் முதலியன அளவை முகத்தால் தர்க்கரீதியாக ஆராய்ந்து நிறுவப்பட்டுள்ளது. எனவெ இது “சித்தாந்தம் எனப்பட்டது” இம்முறை வேறு எந்தச் சமய நூல்களிலும் கையாளப்படவில்லை. இதுவும் இதன் சிறப்பிற்கு மெருகூட்டுகின்றது.
மேலும் ஆன்ம ஈடேற்றத்திற்கு வழிவகுக்கும் “சரியை, கிரியை, யோகம், ஞானம்” என்னும் நாற்பாதங்களின் முறைமைகளையும் “சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்சியம்” என்னும் சதுர்வித முக்திகளையும் அந்நிலையினில் ஆன்மா பெறும் அனுபவங்களையும் மற்றும் இன்னோரன்ன பல விடயங்களையும், வேறு எந்தச் சமயங்களிலும் கூறப்பட்டிருப்பதிலும் பார்க்கத் தெளிவாகவும் விரிவாகவும் உணர்த்தும்.
இவற்றை விரித்தும் விபரித்தும் கூறுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
மேலும் சைவசமயத்தவர் எனக் கூறிக்கொள்ளும் எம்மவரில் இத்தனை சிறப்புடைய சைவசித்தாந்த நூல்களைக் கற்றறிந்தோர் எத்தனை வீதம்? பலர் கற்பாதிருப்பதற்கான காரணங்கள் என்ன? இந்நிலைக்குப் பொறுப்பானவர்கள் யார்? இந்நிலை தொடருமானால் 21ம் நூற்றாண்டில் இதன் pᎬi6026Ꭰ என்னவாகும்? அந்நிலை ஏற்படாது சைவசிந்தாந்த அறிவை மக்கள் பால் புகட்டுவதற்கு நாம் மேற்காள்ளவேண்டிய வழிவகைகள் யாவை? என்பன முடிவுரையில் கூறப்படும்.
சிவசிவ
Saiva Conference, Canada 1999. Fl

Page 145
“சிறப்பு மலர்” - ஏழரவது
Classification of Lingas as R Dr.Gomathi Sooriamc
Gunipotent, Omnipresent and all pervasive Siva is venerated and worshipped in Saiva Siddhanta tradition in three symbolic representative ways to suit the mental maturity and worthiness of the worshippers. They can choose one of these symbolic representations. Siva is venerated in this tradition as 1) Formic representation (metallic icons as in temples). 2) Formless representation (as Yogis conceive in mind). 3) Semi-form representation (having material representation without organic symbols like face, legs, hands etc).
The semi-formular representation is sacredly named as Linga - Siva Linga. Every Siva temple built as per Siva Agama will have Siva Lingam. The twelve sacred Saiva Thirumurais elaborately speak about the glory of Siva — Linga representation. But St. Thirumoolar, the author of the 10" Thirumurai “ Thirumandiram’ gives an interesting perspectuive for this Siva Linga representation. This is very instructive and educative. Since the whole universe originated from Siva, He takes the various aspects of the universe as living representation of Siva Himself. The Linga representation comes very flexible for the great Saint Thirumoolar. This essay deals with the classification of Lingas as revealed in Thirumandiram and the significance revealed by them. This classification provides a better understanding of Siva and His manifestations.
St.Thirumoolar classifies the Lingas as follows:
Consmic Lingam ' Micro Cosmic (pinda) Lingamo Sadasiva Lingam 3 Atma Lingam *
Jnana Lingam o
Siva Lingam
“Special Edition” Seventh Worl.

Ꭷ 6ᎠᏠᏏ 60xᏧ6Ꭷ] tᏝᏰᏏflfbfᎢᏛS , ᏧᏏ60ll fᎢ . 1999.
evealed inThirumandirum lorthi - Madurai Kamaraj Univesity
Cosmic (Anda) Lingan:
Cosmic means universe. Lingam symbolises God. Cosmic lingam signifies the universe as God. Thirumoolar says that Sadasiva who as Linga originally conceived the world’s creation, manifested in the world as His Sakti, pervaded there as His Sakti’s form and filled it with His Sakti’s powers."
Thirumoolar compares the universe to aform of God.
“Earth is His feet decorated with flowers
Heaven is His crown with Ganga
Vast space of sky is His body”.'
Thus Thirumoolar assumes the universe as a form of Lord. In the same way St. Thirumoolar describes the Siva's cosmic form in another verse also.
“Earthis His Peeta
Heaven is the Lingam The billowing sea is His bathing ghat”
The Cascading stream on mountain top resembles ganga water on His crown
Stars are His Garland
Eight directions - His Clothing”
Here we can remember that Saiva Literature points out particular Sthalas (places) to five elements of nature, land, water, fire, air and space. Besides here we can remember the following sacred hymn of Karaikkal Ammaiyar. The time period of a day invokes in her mind the Form of God.
“Morning Sunrise reminds His Body
Fierce day reminds the white ash on His body
Saiva Conference, Canada 1999.
24

Page 146
*சிறப்பு மலர்” - ஏழரவது உலக Evening Sunset indicates the strands of His matted - - hair Darkness of night reminds His poison swallowe
- neck” " Thirunavukkarasar sees the natural animate things in Thiruvaiyaru as Siva sakti." Now let us think about the significance of cosmic Lingam. It signifies that we should keep the universe sacred and pure.
Micro Cosmic (Pinda) Lingam
Pinda Lingam means that one can see the human formas Siva Linga. Thirumoolar describes the Pinda Lingam as follows:
“The Human form is like Siva Lingam
The Human form is like Chidambaram The Human form is like Sadasivam The Human form is like the Holy dance
- for sooth'
The following simile will reveal the Human body as Siva Linga.
Head - Paanam Body - Sakthi Peedam From leg to hip - Birama Peedam
Pinda Lingam signifies that we should keep the body pure since Siva resides therein. Here we can remember the following lines of St. Thirunavukkarasar hymn.
*அண்டமாய் ஆதியாய் அருமறையோடு ஐம்பூதப்
芒 爱 க்பேர் மெய்ெ وو وl3
In another hymn St. Thirunavukkarasar compares the body to the temple.' The following similies in another verse of Thirumandiram can also be remembered here.
“Flesby body is a unique temple Mouth is its tower Heart is the holy sanctum for the Lord
Jiva is the Sivalingam
“Special Edition” Seventh World

5 சைவ மகாநாடு, கனடா, 1999.
Senses are the illuminating lamps”
We keep our house clean as we live within. In the same way we should keep our body pure as God dwells in our body. This is the significance ofPinda lingam.
Sadasiva Lingam
Sadasiva lingam means seeing the linga as the Combinative form of Siva and Sakti. Five saktis are seated in Sada Siva. “ In Sadasiva's heart is seated divine
GnanaSakti”
On His Head - Parasakti Over His Locks - Adisakti In His armour - Ichchasakti Within His Eves - Kriyasakti"
The significance of Sadasiva Lingam is that both siva and Sakti are inseparable. Here we can remember the following verse of Arulnandi Sivachariyar.
“Siva and Sakti (Grace) are nondifferent like the substance and attribute.
There is not the one without the other”."
The following are the words of Arulnandi, “The reality has two foldness in its Being as Sakti and Siva”. The multifarious selves two are distinctly born as male and female with distinct attributes and characteristics and intermingle. So this life and prosperity are but guaranteed by the grace of Sakti ( by togetherness of Sakti and Siva) people who know this not, know not the significance of Siva Linga and its pita or
base' We can say that Sadasiva lingam which is the combination of Siva and Sakti stresses the highness of household, greatness of womanhood and equality of men and
WOC,
Atmalingam
Saiva Conferêio盟959nts alsouls as al
125

Page 147
“சிறப்பு மலர்” - ஏழரவது உல. form of Siva. Thirumoolar says, “656ft 6.15
19 وو.
தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம, It means for those who attained high clarity, Jiva is the Sivalingam. The following lines in the sacred hymn of St. Thirunavukkarasar reveal Atma Lingam.
“தேடிக்கண்டு கொண்டேன் - திரு
மாலோடு நான்முகனும் தேடித் தேடொனாத் தேவனை என்னுள்ளே
தேடிக் கண்டு கொண்டேன்’
Thirukkadavoor Uyavantha Devar says,
“Seeing Sivalingam within one self worship it”
Thiruvathigai Manavasakam Kadanthar says,
“எட்டும் இரண்டும் உருவான லிங்கத்தே நட்டம் 22وو
oil' (b. Eight, 6.60( - Two 8 + 2 = 10
In Tamil 10 is represented by “us”. In sacred five letters a denotes soul. Ibu "Lith means IbL6OIth. It means God dwells in our soul.
To see all souls as God signifies that we should love all souls and we should be free of hatred. Besides Atma Lingam signifies that we should keep our souls pure. Here the question arises how to keep the soul pure. We should be free from three sins (Utterly desire, Anger, Delusion) three bonds (Aanava, Kanma and Maya) and three tatvas (Atmatattva, Vidya tatva and siva tatva). To remove from tattva means to realise that soul is different from them.
Gnanalingam:
It means to realise God through patignanam. God is not Form, Formless and Form -formless. He is beyond all these. One cannot attain God by their mind, word and body. It indicates the Swaroopa Lakshna of God. Sivagra Yogin explains, “ Because Siva is of the form of intelligence, He can be seen only by the eye of intelligence which will be given by His grace to
“Special Edition” Seventh World

சைவ மகாநாடு, கனடா. 1999.
the soul if it is fit to receive it. After giving this eye to the soul, He manifests Himself as non-different from the soul’s intelligence and with great brilliance”. According to Thirumoolar “Divine jnana’ is to chant the glory of the Lord and His Sakti, the heavenly Father and Mother. They induct the Jiva into Suddha and Assudha Maya groups. Disentangling him, they place him in Turiya state. Siva then takes his abode in him. This
24 وو•
is the play of Siva / Sakti”.
Thirunavookkarasar says,
“Some jnanis worship by jnana
I didn't worship by jnana On seeing others worshipping you by jnana I too worship you by jnana”
Thirumurais praise Siva as jnanam and jnanamoorthy, Umapati Sivam says, “God is in the form of jnana to jnanis”
Jnana is the direct way to attain eternal bliss.
Sivalingam
Sivalingam is the semi form representation of God. Sivalingam means worshipping a symbol of Lord Siva who is immanent and transcendent and dwells in it. Here we can remember the words of Sekkizhar, *
"For the unseen formlessness and the seen form The source and Symbolis Siva - Linga which indeed is the Lord adorned with a long
snake.”
Formless God cannot be imagined and worshipped by souls. In the beginning stage an idol (symbol) is necessary to concentrate our mind. The people think, praise and worship the image of God described by our Samaya Aachariyars. Under the headline of Sivalingam Thirumoolar explains,
sancies;Y.2ge:35:21)})Yates of the Seas
126

Page 148
“சிறப்பு மலர்” - ஏழரவது உலக
He permeates the spreading winds and flaming fire Thus is the immanent in all Nature
Yes I know Him not, adore Him Not''
Conclusions:
1) The classification of Lingas revealed by Thirumoolar depends on seeing things as God. 2) Cosmic Lingam is seeing the world as God. It signifies that we should keep the universe pure. 3) Pinda Lingam means to see the human form as Siva Linga. It signifies that we should keep our body pure as God dwells in it. 4) Seeing the combinative form of Siva and Sakti in Linga is Sada Siva Linga. It signifies that both Siva and Sakti are inseparable. 5) Besides we can say that it stresses the highness of family hood, greatness of women hood and equality of men and women. 6) Atma Lingam means to see all souls as Siva. Just like the purity of body, purity of soul is also important. Purity of soul means keeping it free from three sins, three bonds and three tattvas. 7) To see God in all souls signifies that we should love all souls with out any difference. It helps to strengthen the unity of nation removing the enmity. 8) To realise God through His grace is Gnanalingam. It is the Swaroopa Lakshna of God. Jnana is the direct way to attain Mukti.
Footnotes
Thirumandiram verses 1712 - 725
bid 1726-1729 bid 1730-1752 Ibid. 1753-1762 Ibid. 1763-1772 bid 1773-1777
“Special Edition” Seventh World,

சைவ மகாநாடு, கனடா, 1999.
25
26 27
28
Saiva Conference, Canada 1999.
127
bid 1713
bid 724
bid 1725 Karaikkal Ammaiyar, Arputha Thiruvanthathi, verse 65. Thirunavookkarasar Thevaram, 4:3,
1-11
Thirumandiram Verse, 1726 Thirunavookkarasar Thevaram. 4:7:4 “abIILGBLo (8õe” Thirunavookarasar Thevaram, 4:76:4. Thirumandiram verse, 1823. Ibid, 1744 Arulnandi Sivachariyar, Sivagnana Siddhiyar Supakkam, verse, 239. K.Sivaraman, English translation of Sivagnana Siddhiyar (Supakkam, Kapir Press June, 1949, p.44) Thirumandiram verse 1823 Thurunavookkarasar, verse, 4:9:12. Thirukkalirruppadiyar, verse, 44 Unmaivilakkam, verse 31. V.A.Devasenapathi, Saiva Siddhanta, pp.285-286. Dr. B.Natarajan, Tamil text with English translation of notes, Sri Ramakrishna Math, Madras, 1991, p.277. ஞானத்தால் தொழுவார் சில ஞானிகள் ஞானத்தால் தொழுவேன் உனை நானலேன் ஞானத்தால் தொழுவார் தொழக்கண்டு ஞானத்தால் 966
நானும தொழுவனே. Thirunavookkarasar Thevaram, 5:205:3.
Thiruvarutpayan, 5 Sekkizhar, The Puranam of Saakkiya Naayannar,Verse 8.
Thirumandiram verse, 1773.

Page 149
சிறழ்பூழலுர்)ஏழரவுதுஆது,
SOCIAL PERSPECTIVES
throughout the world religion in its application is more social than individual. A man with religious zeal and aspiration seldom lives for himself, but thinks, feels and wills in terms of fellowmen living in the society. The personal rapport with God, enjoyment of bliss etc., according to him must be shared by all. The moment the exalted experience arouses a kind of vibration in a saintly person, which is unique in nature and character, he makes a clarian call (85.6 IITQ5th fash;5(8g) "Join ye people of the world” as to share his experience with every one.
rtis profoundly claimed that religion is a living stream and not a stagnant pool. Mere philosophers of a religious cult cannot make it more dynamic and flourish. At the most they can explicitly clarify the inner meanings of the doctrines to avoid dogmatism. The role of the Saintly Souls are also inevitable to practice religion to avoid superstitions. Saiva Siddhanta has a healthy combination of intellect and faith. The social dimensions of this well-balanced system can be discerned from three perspectives.
1) The well established philosophical ideas 2) The Devotional outpourings of the saints and 3) The life-portrayal of the saints.
Saiva Siddhanta Philosophy propounds the truth that the soul has two-fold obligation: (1) to leave the company of the impurities viz., anavam (egoity) Karma (action) and mayai (matter) and (2) always prefer to be in the company of Siva enjoying His perennial bliss. Only when the first obligation is fulfilled, the second one is achieved. For, the prime impurity called anavam with its two propensities of assertion and possession is progenetive of evil tendencies with selfish aspiration. Human actions as well as the material world which are originally meant for purifying the
“Special Edition” Seventh World

சைவ மகநாடு, கனடா,9.
IN SAIVASIDDHANTA
Dr. R.Gopalakrisnan, M.A. Ph.D
self with a sense of detachment, become astray and self-centred because of the active role of the dark impurity called egoity. In fact darkness will reveal itself but does not show the objects, on the contrary, egoity neither reveals itself no shows the contents. Hence it is more detrimental than darkness and is dreaded for its binding nature. Human beings are driven to a state of disrepute and revolve around the life of self-centred thinking, feeling and willing forgetting the summum bonum of life viz., uniting the self with the Supreme Lord.
Man is essentially a social animal and at every stage he influences the society and in turn influenced by the society. This approach is meant for getting perepheral comforts and momentary pleasures. Seldom can he thwart off pain, suffering etc. totally. The nature of sociability is curtailed by the inherent potency in every being viz, anavam which develops the sense of I and mine’ and culminates in ego-centric predicament. No redemption to the soul is possible until and unless this evil of perilous nature is annihilated. Then the sense of we will become a remote possibility. Owing to the invoking of Siva's grace through constant prayer and consistent adoration, the soul develops pure love towards Siva and obtains wisdom. As a result of this incessent worship, the evil influence of ego-centricism gradually vanishes and eventually the soul gets transformed and begins to love the entire humanity and the soul realizes the truth that Lord Siva is present in all animate beings and inanimate things. As the spark of divinity manifests, the soul at the behest of Siva's grace, begins to love the fellow beings and tries to serve them not with the motivation of getting name and
Saiva Conference, Canada 1999.
128

Page 150
“சிறப்பு மலர்” - ஏழரவது உல fame, but to fulfill its mission on earth viz., the bliss cherished by the pure and perfect soul must be shared with one and all. The divinised souls with enlightened nature form a spiritual commonwealth, engage in earnest service and bring ashore the drowning masses.
All the enlightened sages uniformly envisage that life on this earth is short, temporal, perepheral and impermanent. Still people, out of ignorance of the Truth, want to enjoy life at any cost. But owing to the effects of the actions called karma, both joy and misery strike human beings continuously. As long as man's deeds are selfcentered, man will experience only , alternative adventure, i.e. both pleasure and pain haunting mankind one after another. At this juncture the doctrines about karma developed by Saiva Siddhantam offer the remedies for human maladies. Saiva Siddhantam advocated that all actions must be centred around Siva. Service to oneself and service to others must be performed selflessly. This means that all actions must be oriented towards Siva since it is He who unites the fruits of the deeds with the doers.
The famous proverb is: The service to people is service to Mahesa (Siva). The Siddhanta text Sivajnana Siddhiyaar categorically asserts that the main purpose of taking human birth to is to serve the cause of Siva, most of the people without realizing this truth seek joy for bone and flesh. All our actions whether sacred or secular must be executed with a sense of social obligation. Lord Siva will take care of the interests of His ardent devotees who engage in divine service by fully manifesting his gregarious instiot and totalitarian tendency. Even the so called immoral deeds become amoral if they are performed in the name of Siva, for the sake of fellowmen. The staunch devotees of Siva launch their missionary zeal by serving for Siva and His devotees even by indulging in unfair means like gambling, robbery, killing etc. In the wedding hall of St. Sundarar, Lord Siva, in the guise of a old sage advises the saint not to engage in intricate argumentation but concentrate on service (65.5355th (3us (86) 60.LITth
Leof Glariju (86Ј6oлфth) . Sivajmana Bodham - F “Special Edition” Seventh World

5 சைவ மகாநாடு, கனடா, 1999 =
exquisitely emphasises that one should become one with Siva and then aspire to serve Him and His fellowmen (essoIITs 66Opus of
நிற்றல)
When the ego-centric attitude is curtailed and actions are oriented towards divine propensities, naturally the worldly products (mayai) do not affect or attract the persons of Siva. “Their eyes are opened but they are blind to the objects”. Rather the worldly objects would be transformed for adoring His Holy Feet. Kannappar’s love towards Siva resulted in a unique way of worshipping. Sakkiya Nayanar out of excessive love offers a piece of stone as a mark of reverence and lord Siva accepts it as a flower. As disowning of material possession becomes the hallmark of enlightenment, the devotees of Siva have to share their wealth and other possessions with fellowmen. This attitude culminates in feeding the saints of Siva as well as public, establishing charitable endowments to care for the poor and the needy, organising educational institutions to propagate the ideals of Saiva faith.
The basis for social perspective in Saiva Philosophy is both positive and negative. Positive approach is unstinted love of Siva and negative is the relinquishing of all the impurities and at the same time channalising them for the sake of service and common good. “Who is a saint ? A particular individual completely redeemed from selfoccupation, who, because of this is able to embody and radiate a measure of eternal life. His whole life, personal, social, intellectual mystical, is lived in the super-natural regard. What is he for? To hold, save and enlighten by his loving actions and contemplation to oppose in one way or another, by suffering, prayer and work upon heroic levels of love and self-oblation....'. This view of Underhill appropriately is suitable to the life and missionary zeal of Saiva saints who seldom
Saiva Conference, Canada 1999. = 129

Page 151
*சிறப்பு மலர்” - ஏழரவது
lived for themselves but always acted in terms of fellowmen.
The saints of Siva belonged to different periods of time born in different places and eked out their lives through different professions. But they were all one in one attitude i.e. single-minded devotion to Siva. Seldom did they forget the holy feet of Siva even when the five elements changed their course of action in themselves. Sekkilar calls such a love as wet love ( RJ cerel). One may question here as to why should they love Siva and shat for ? To quote Sekkilar.
நின்றாலும் இருந்தாலும் கிடந்தாலும் நடந்தாலும் மென்றாலும் துயின்றாலும் வீழ்ந்தாலும் இமைத்தாலும் மன்றாடும் மலர்ப்பாதம் ஒருகாலும் மறவாமை குன்றாத உணர்வுடையார் தொண்டராம் குணமிக்கார்.
This verse gives the grammar for saintliness. The unlimited Siva consciousness in them leads to a noble virtue called service'. Devotion and service always should go together.
In this respect the saints have a social obligation to fulfil. Through their diligent prayers, selfless service and instant sacrifices they radiate their spiritual powers for the well being of the world. Global prosperity and universal brotherhood are the major objectives of their lifemission. Hence divine love forms the basis for the love of mankind.
Why should a saint love the entire humanity? Why not He confines himself to the promotion of God-love only? The saint of the highest level realizes that he is sustained by God's grace at every stage. In Saiva Siddhabta, Jiva cit sakthi - the intelligent energy of the soul is responsible for the knowledge of the things. But to know itself and Siva and the soul requires Isvara-cit sakthi - the intelligent energy of Siva. So the soul has to give up its own power and know everything through the eyes of Siva. Then devotion will naturally blossom and it alone is true love for its own sake. In other words, his realization itself is due to the grace of Siva and even to bow before his holy feet, he requires His
“Special Edition” Seventh Worla

Ꭷ 6uéᏏ 60ᎧᏪ6Ꭷ1 [ᏝgᏏflfᏏIIᏛS , èᏏ60ll fᎢ . 1999.
grace, (அவனருளாவே அவன்தாள் வணங்கி ). Thus it is clear that love of God is due to His grace only. As narrated in the Periyapuranam, the Saints started their worldly profession, and due to the grace of God they had an inner transformation and were succumbed to the tests and tribulations of Siva. Finally they had the privilege of reaching the domain of Siva and enjoying His everlasting bliss. But all these occurrences took place not in isolation, but in an environment which was more conducive to launch their laudable mission.
The enlightenment that Siva's grace is the fundamental force which unites the people made the saints look at the flora and fauna of the earth as the stage to work out their salvation. Each devotee loved his fellow devotee as Siva himself and thereby substanting the purport of the Twelfth sutra of the Sivajnanabodham. Hence we come across the golrious combination of wisdom, grace and devotion. (engolin HafsirLITéo ear(8L) Saiva Siddhanta upholds the truth that true love of Siva is due to His grace and this realization constitutes the final redemption. The soul completely has annihilated the influence of the impurities and lays anchor in the wisdom of Siva. Hence true love of Siva culminates in Social service. Ample evidences can be shown from the miracles performed by Saiva saints. Then there is no wonder in their engagement in social service. It is quite natural to help the fellow devotee when he faces a crisis. But according to Periyapuranam the saint helped the fellow citizens too to show the efficiency of Grace. The several miracles performed by them also indicate the invoking of Siva's grace to accomplish their mission, meaning and message on earth. Some of the miraculous services rendered by the saints are stated below:
1) St. Sambandhar rescued the people of Sengunram from the shivering could through a sacred padhigam.
lSaiva Conference, Canada 1999.
130

Page 152
*சிறப்பு மலர்” - ஏழரவது !
2) St. Sambandhar and St. Appar appeased the appetite of the people at Thiruveezhimizhalai through the coins received from Siva.
3) St Sambandhar dispelled the distress of a damsel at Thirumarugal by giving life to her deceaseduncle.
4) St Sambandhargave life to Poompavai, a lad of a devotee by invoking the grace of Siva so that the girl should visualize the famous festivals of Siva. In fact, it is needless to explain that the festivalsofany religion have social impact.
5) St.Sundarar rescued a boy swallowed by a
crocodile.
6) St.Sundarar received grains, goldetc. From Siva towards executing a few public welfare schemes.
Apudiyadigal erectedwatersheds and supplied water to the thirsty people as part of his service. According to Sekkilar, St.Appar, after the demise of his parents, consoled himselfthroughcharitable services. In the words of Sekkilar.
மாசின்மனத் துயரொழிய மருணிக்கியார் நிரம்பித் தேசநெறி நிலையாமை கண்டறங்கள் செய்வாராய்க் காசினிமேற் புகழ்விளங்க நிதியளித்துக் கருணையினால் ஆசில்அறச் சாலைகளும் தண்ணிர்ப் பந்தலும் அமைத்தார்.
In the next verse he says that after constructing gardens and digging ponds he donated liberally to all people living in the four lands.
In a particular hymn St. Sambandhar sings 606 Lisgah gulf Ibis(861 (Let this world would be free of distress) To this verse Sekkilar offers a verse commentary which is an indication of his intellectual acumentinged with divine fervor.
சொன்ன வையகமும் துயர் தீர்கவே என்னும் நீர்மை இகபரத்தில் துயர் மன்னி வாழுலகத்தவர் மாற்றிட முன்னர் ஞானசம்பந்தர் மொழிந்தார்.
The oft-quoted statement of St. Sundarar viz, அப்பாலும் அடிச்சார்ந்தார் அடியார்க்கும் அடியேன் (to those who pay obeisance to Siva not only in the Tamil country but also beyond the frontiers of Tamil country and of the life-time of St. Sundarar, he is a humble devotee) is a perfect example for submission to the congregation, which has an
“Special Edition” Seventh Worla

உலக சைவ மகாநாடு, கனடா, 1999;
universal appeal and reverence for saintliness.
The biography of the saints serves the purpose of putting into practice of the religious phenomena Religion is a uniting force between the human and divine. In this process the unity of humanity becomes the prerogative of the aspirant. An ardent devotee of Siva never aspires for personal gratification. He serves Siva, His devotees and the fellow beings. When a society is filled withtheenlightened sages, then certainly it would prosper. Such an ambition may not be an utopian ideal, because if Sivaso desired and designed it is not difficult for Him to bestow Hisgrace to many and bringsolacetotheaggrieved masses. On the otherhand, the people also should become eligible and qualified to receive the abundant grace of Siva and attain
enhance the glory of the society. The narrations, in the Periyapuraanam, extensively elucidate the method of attaining emancipation, thereby putting an end to the worldly sufferings. While describing the sacred band of devotees at Devasiriyar mantapam of Thiruvarur temple, it is stated thus:
அகிலலோகமும்ஆற்குரியர் எனறும அகிலலோகத்துளர்கள் அடைதலின் அகிலலோகமும்போல்வது அதனிடை
“The passage of the sacred hall at Thiruvarur looks like the entire world, since the entire humanity can go there and get salvation. For those who adore the glorious feetofthe universal cause (Siva) alone can rule the entire world.
Sekkilar's main purpose of namating the lifeportrayal of Saiva saints is to show the transmission of religious culture, mystical experience fiom one generation to the other. In this process, the social understanding and social service of the saints are well
he is a person of Siva than his own person, he can engage in service. The true meaning of 'service' lies in the realization of oneself one's Master (Siva) and the environment in which he is placed. Such an enlightenmentispossible, according to Sekkilar, through the grace of Siva. Therefore a devotee has to invoke the blessings of Siva to enjoy Hisgrace and share the same with everyone ofhis fellowmen.
"Saiva Conference, Canada 1999.
13

Page 153
"சிறப்பு மலர்' - ஏழாவது உ6
சைவ தத்துவம் மிகவும் பழமைவாய்ந்ததாகவும், தெளிவான கோட்பாடுகளைக் கொண்டதாகவும், இலகு வில் விளங்கக் கூடியதாகவும் இருப்பது ஒரு அதிசயம் என்றே கூறலாம். சிவபெருமானை வணங்குபவர்களைச் சைவர்கள் என்று கூறுகின்றோம். "சிவம்" என்ற சொல் லுக்கு"மங்கலம்" என்றும் பொருள் கொள்ளப்படுகின்றது. "சிவ" என்பது "சிவபெருமான் சிவந்த மேனியன்" எனவும் போற்றப்படுகின்றார்.
சிவனை வணங்குவோர் சைவர் என்பதைப் போ ன்று, சக்தியை வழிபடுவது சாக்தம் எனவும், விஷ் ணுவை வழிபடுவது வைஷ்ணவம் எனவும், முருகனை வழிபடுவது கெளமாரம் எனவும், வழங்கப்பட்டன.
மிகப் பழம் பெருமை வாய்ந்தது சைவம் என்பத ற்கு ஏற்றுக் கொள்ளக் கூடிய ஆதாரங்கள் கிடைத்து ள்ளன. வரலாற்றுக்கு முற்பட்ட காலம் பழைய கற் காலம், புதிய கற்காலம் என்று ஆராய்ச்சியைத் தொட ங்கலாம். மிகவும் சுருக்கமாக இதனைப் பார்ப்போம். இன்றைய இந்து சமுத்திரமும் இன்றைய அத்தி லாந்திக் சமுத்திரமும், அன்று பெரும் நிலப்பரப்பாக இருந்தது. லெமூரியா, குமரிக் கண்டம் எனப்பெயர்க ளைக் கொண்ட அந்நிலப்பரப்பு குமரிமலை, குமரி ஆறு, பட்நுளி ஆறு, மகேந்திர மலை, வடமலை என்பவற்றைக் கொண்டதாக இருந்தன. இன்று இவை இல்லை. இமயமலையும் இந்து கங்கைச் சமவெளிக ளூம் கடலின் அடித்தளத்தில் இருந்து தோன்றின. பழம் தமிழகம் வடவேங்கடம் முதல், தென் குமரிவ ரையில் அதனினும் பெரியது, மனித இனத்தின் மூதாதையர்கள் தோன்றி வளர்ந்த இடம் ஆதித் தமி ழகம் எனலாம்.
இந்தியாவிலே புதிய கற்காலத்தில் வாழ்ந்தவர்க ளது சின்னங்களோடு சிவலிங்கத்தையும் தம் வடிவால் உணர்த்தும் கற்களும் கிடைத்துள்ளன. எனவே லிங்க வழிபாடு எப்பொழுதோ ஆரம்பிக்கப்பட்டுவிட்டது.
அக்காலக் கண்டங்களில் கடல் வெள்ளம் புகுந் ததால் மக்கள் செய்வதறியாது திகைத்தனர். பல பகுதிகளுக்கும் சிதறி ஓடினர். நிலம் தோன்றும் போதே உடன் தோன்றிய தமிழகம் தண்ணீரில் தாழவே தமிழ் மக்கள் தம்தம்பாட்டில் சென்று தம் வணக்க வழிபாடு களை மேற்கொண்டனர்.
அவர்களது பண்பாட்டையும், திறனையும் ஹர ப்பா, மொஹஞ்சதாரா நாகரிகங்களில் காணக்கூடிய தாக இருக்கின்றது. இந்து நதிப் பள்ளத்தாக்கு நாக
"Special Edition." Seventh World,
 

பக சைவமகாநாடு, கனடா, 1999,
ரிகம வேத காலத்திற்கும் முற்பட்டது. அங்கு காணப்ப ட்ட புதை பொருள் ஆராய்ச்சிகள் ஆரியர் வருகைக்கு முன்பே அங்கு சிவ வழிபாடு இருந்திருக்கின்றது என்பதை நிருபிக்கின்றது. அங்கே சிவலிங்கம் தியான நிலையில் இருக்கும். ஆண் தெய்வம் அதனைச் சூழ இருந்த பல மிருகங்களின் உருவங்கள் கானப்பட்டன. தெய்வச் சிலையைச் சூழ உள்ள உருவங்கள் சிவபெ ருமான் உயிர்களுக்குத் தலைவர் எனவும் "பசுபதி" எனவும் உணர்த்தியது. அங்கு சைவம் இருந்தது என்பதற்கு இவை போதிய அத்தாட்சிகளாக இருக்கி ன்றன.
கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டு பிடித்ததன் பின் ஸ்பெயின் நாட்டினர் அங்கே குடியேறச் சென்றதும் அங்குள்ள மக்கள் சிவலிங்க வழிப்பாட்டைச் செய்து கொண்டிருந்ததைக் கண்டனர்.
மேலும் அமெரிக்காவில் கொலராடோ மாகாணத் தில் அரைச்சதுர மைல் பரப்பளவுள்ள சிவன் கோயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவை இந்தியாவின் தென் நாட்டுச் சிவன் கோவில் போல் காட்சி அளிக்கின்றது. இவை யாவும் சைவத்தின் பழமையையே உணர்த்துகி ன்றன. மேலும் ரகோசின் என்பவர் வேத இந்தியா (WEDIC INDIA) GIGigi (BITai Coo gruj வருகைக்கு முன்பே சிவ வழிபாடு இருந்தது என்று கூறுகின்றார்.
பழந் தமிழ்க் கொள்கையே சைவம் என மறைம லையடிகள் கருத்துத் தெரிவிக்கின்றார். சைவம் வரலாறு அறியாக் காலம் முதல் நிலவியது எனவும், மிகவும் பழமையானது எனவும் ஜேன்மாஹல் கூறுகின்றார். டாக்டர் ஸ்டீவன்சனும், டாக்டர் சிலேட்ரும் பழந்தமிழர் வணங்கிய கடவுள் சிவன் எனக் கூறுகி ன்றார். எனவே சைவமும், தமிழும் காலத்தால் மிகவும் பழமையானது என்பது முடிந்த முடிவாகும்.
இனித் தத்துவ சிந்தனைகள் எவ்வாறு எழுகி ன்றது எனவும், இந்து மதத்தோடு எவ்வாறு சைவம் இருக்கின்றது என்பதனையும் பார்ப்போம்.
சிந்தனைப் பிராணியான மனிதன் தன் இயல் பூக்கத்தினால் தன்னையும் தன் சூழலையும் அறிய அவாக்கொண்டு, நான் யார்? எனவும், புற உலகப் பொருள்கள் பற்றியும் ஆராயப் புகுந்து இவையாவற்று க்கும் மூலப் பொருள் என்ற ஆராய்ச்சியில் ஈடுபட் டான். இவ்வாராய்ச்சி பல பிரிவுகளாக விரிந்து பரந்து பட்டது. இவை ஆன்ம விசாரணைகளாகவும் பரிணமி Saiva Conference, Canada. 1999. 2

Page 154
=="சிறப்பு மலர்” – ஏழாவது உ6 த்தன. இவற்றைத் தத்துவ விசாரணைகள் என்றும் கூறலாம்.
இவ்வகையில் இந்திய தத்துவங்களுக்கு மூல மாக இருப்பவை வேதங்கள், உபநிடதங்கள், பகவத் கீதை என்பனவாகும். கி.மு. 2000 ஆண்டுகளிலிருந்து இந்தியாவின் வடகீழ்ப் பகுதியினுாடாக, ஆரியர்கள் இந்தியாவினுள் புகத்தொடங்கினர். அவர்களுள் சிலர் விந்திய மலைப் பிரதேசங்களுக்குச் சென்று கடுந்த வமிருந்து, ஆன்ம விசாரணையில் ஈடுபட்டனர். அவர் கள் தன்னைப் பற்றியும், தன்னைச் சூழ உள்ள இயற்கையைப் பற்றியும், இயற்கையல்லாதவற்றைப் பற்றியும் ஆராயத் தொடங்கினர். அவர்களுக்கு இறையருள் மூலம் கொடுக்கப்பட்டவையே வேத உபநிடதங்களாகும். அவை அக்கால மக்கள் இயற்கையை இறைவனாகக் கண்டதைப் பற்றியும், பல கடவுள் கொள்கை பற்றியும், சடங்குகள், ஆசாரங்கள், மந்திரங்கள் பற்றியும், கூறியுள்ளதைக் காணலாம்.
காலஞ் செல்லச் செல்ல வேத உபநிடதங்களுக் குப் புது விளக்கங்கள் கற்றறிந்தோர்களால் கொடுக்க ப்பட்டன. அவை வெவ்வேறு தத்துவ அமைப்புக்களாக உருவாயின. நையாயிகம், வைஷேடிகம், சாங்கியம், யோகம், பூர்வ மீமாம்சை, உத்தர மீமாம்சை, வேதாந்தம், சங்கரவேதாந்தம் இராமானுஜ வேதாந்தம் என மேலும் பல தத்துவங்கள் இடம் பெற்றன.
வேத உபநிடதங்களுக்குப் புது விளக்கங்கள் கொடுக்கப்பட்டு பல பிரிவுகள் பிறந்தாலும் அவற்றுள் இருந்து சைவம் வந்ததா? என்றால், இல்லை என்று திட்டவட்டமாகக் கூறலாம். இந்து தத்துவமும், சைவ தத்துவமும் ஒன்றா, வெவ்வேறானதா என்ற கேள்வியும் எழுகின்றது. சில வரலாற்று உண்மைகளை அறிவதன் மூலமே, எது முன்? எது பின்? என்றும், ஒன்றா? வெவ்வேறா? என்றும் அறிந்து கொள்ளலாம்.
ஆரியர்கள் இந்தியாவினுள் புக முன்பு இங்கு இருந்தவர்கள் திராவிடர்கள். திராவிடர்களது தெய்வம் சிவபெருமான். திராவிடர்கள் ஏலவே இருக்கும் பொழுது இங்கு வந்த ஆரியர்கள் சிவபெருமானை அவர்களது தெய்வமாக ஏற்றுக் கொள்ளவில்லை. ஆரியர்கள் சிவபெருமானை மிகவும் இழிவாகக்கருதியதோடு சிவபெருமானுக்கு சிசின தேவர் எனவும் பெயரிட்டனர். ஆரியர்கள் தமது கடவுள் உருத்திரன் எனவும், அவ னே மேலானவன் எனவும், அவனையே வணங்கிய தோடு, சிவன் வேறு, உருத்திரன் வேறு எனவும் கூறினர். இதனால் ஆரியர்களது கடவுள் உருத்திரன் எனவும், திராவிடர்களது கடவுள் சிவபெருமான் எனவும் கொள்ளப்பட்டு, இக்கொள்கை பல காலம் இருந்து வந்தது. காலஞ் சென்றதும் இக்கொள்கை தளர்ந்து, அவ்விருவரும் ஒருவரையே குறிக்கின்றது என்ற புதுக்கொள்கை உருவாகியது. எனவே முற்கால ஆரி
"Special Edition "Seventh World 133

]க சைவமகாநாடு, கனடா. 1999.
யர்களது கடவுள் கொள்கையில் இருந்து, பிற்கால ஆரியர்களது கடவுள் கொள்கை மாறுபட்டு விட்டது என்பதை உணரலாம். எனினும், திராவிடர்களது கட வுள் கொள்கையில் மாறுதல் ஏற்படவில்லை என்பது புலனாகின்றது.
பெரும்பான்மையான தமிழ் மக்கள் இன்று சைவ சமயத்தையே கடைப்பிடித்திருக்கின்றனர். சைவத்துள் தாம் கண்ட பெரும் உண்மைகளைக் காலத்திற்குக் காலம் தோன்றிய சமயப் பெரியார்கள் விளக்கியுள் ளனர். தாம் எவ்வாறு வாழ வேண்டும் என்னும் நெறிக ளைக் கூறுவதே சைவ சமயமாகும். இலக்கியங்களும், சமயநூல்களும் காலத்துக்குக் காலம் சைவ தத்துவம் சம்பந்தமான விளக்கங்களை அளித்துக் கொண்டே இருக்கின்றன.
சைவ சித்தாந்தத்தின் பிரமாணங்களில் சிறப் பிடம் பெறுவது ஆகமங்களாகும். "ஆகமம்" என்றால் “ஒன்றிலிருந்து வந்தது” எனப் பொருள்படுகின்றது. இதன் காரணமாக இது, இறைவனால் அருளிச் செய்ய ப்பட்டது எனவும் கூறப்படுகின்றது. இவ்வாகமங்கள் மிகவும் தொன்மையானதாக இருக்கின்றது.
இவை வெவ்வேறுபட்டு இருந்தமையினால் இவற்றை ஒன்றுபடுத்தி, ஒழுங்கு படுத்துவதற்காக இவை யாவற்றையும் திரட்ட வேண்டிய அவசியம் கட்டாயமாகிவிட்டது. மூன்றாம் இராஜராஜசோழன் ஆட்சிக் காலத்தில் திருவெண்ணெய் நல்லுாரில் வாழ்ந்த மெய்கண்ட தேவர் என்னும் பெரியாரே இத்திருப்பணியைச் செய்தார். இவர் பன்னிரண்டு சூத்திரங்களாக வடித்து, சிவஞான போதம் என்ற ஒப்புயர்வற்ற சித்தாந்த சைவ நூலை எழுதினார்.
மெய்கண்ட தேவர் சிவஞான போதம் இயற்றியது சம்பந்தமாக ஒரு ஐதீகமும் இருக்கின்றது. பரஞ்சோதி முனிவர் ஆகாய மார்க்கமாகச் செல்லும் பொழுது மெய்கண்டாரைக் கண்டு, சிவ்ஞான போதத்தைக் கொடுத்தருளி இதனைத் தமிழுலகம் உய்யும் பொருட்டு திருட்டாந்தங்களால் விளங்க உரைக்குக எனக்கூறிச் சென்றார் எனவும், மெய்கண்டார் சிவஞானபோதப் பொருளைத் தமதுள்ளத்தில் நினைத்துணர்ந்து சிவஞான போதம் இயற்றினார் எனவும் இருக்கின்றது அவ் ஐதீகம்.
பிராமணர் அல்லாதோர் சிவஞான போதம் பற்றிய இவ்விளக்கத்தை ஏற்றுக் கொண்டாலும், பிராமணர்கள் இதனை ஏற்றுக் கொள்வதில்லை. வட மொழியிலுள்ள கெளரவ ஆகமத்தின் ஒரு படலத்தின் மொழி பெயர் ப்பே சிவஞான போதம் என அவர்கள் வாதிடுகின்றனர். சிவஞான போதம் கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் தோன்றினாலும், சங்க இலக்கியங்களிலும், நாயன் மார் பாடல்களிலும், திருமூலர் மந்திரங்களிலும், சைவ தத்துவக் கோட்பாடுகள் விரவிக் கிடக்கின்றன. இதன் ஆரம்பம் சிந்து வெளி நாகரிகத்திற்கும் முந்தியதாக
Saiva Conference, Canada. 1999.

Page 155
“சிறப்பு மலர்” - ஏழாவது உ
இருக்கின்றது. சிவஞான போதம், சிவஞான சித்தியார், உண்மை விளக்கம், திருக்களிற்றுப் பாடியார் போன்ற மெய்ஞான சாஸ்த்திரங்களிலிருந்து சைவ தத்தவத்தை விளங்கலாம்.
இறைவன் ஒன்று, உயிர்கள் பல. உயிர் இறைவ னால் படைக்கப்படாதது. அநாதியானது. உயிர் தன் னைத் தான் அறியாமலும், இறைவனை அறியவிடாம லும் தடை செய்வது ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்று மலங்களாகும். இறைவனைப் "பதி” எனவும், உயிரைப் “பசு” எனவும், மலங்களைப் “பாசம்” எனவும் கூறியுள்ளனர். ஆணவ இருளில் சிக்குண்டு கிடக்கும் உயிர்களிடத்து இறைவன் அருள் பாலிக்கி ன்றான்.
எனவே, உயிர்கட்கு தனு என்னும் உடலையும், கரணம் என்னும் உலகத்தையும், புவன போகம் என் னும் இன்ப, துன்ப நுகர்ச்சிகளையும் வழங்குகின் றான். எனவே உயிர்கள் மீது இறைவன் செலுத்தும் அருளினால் தான், அவ்வுயிர்கட்கு உடலும் உலக மும் இன்பதுன்ப நுகர்ச்சிகளும் கிடைக்கின்றன.
தனு, கரண, புவன போகங்களினால் உயிர் தன்னை அறிகின்றது. தன் சூழ்நிலை அறிகின்றது. இவை யாவற்றிற்கும் மேலாக, பேரொளிப் பிழம்பாகிய சிவனை அறிகின்றது. உயிர்கள் மீண்டும் மீண்டும் பல பிறவிகள் எடுக்கின்றன. தன் பாலுள்ள மல மாசு கள் நீங்கித் துாய்மை பெற வேண்டும் என்ற காரணத் திற்காகவே அவ்வாறு நிகழ்கின்றன.
நாம் வாழும் உலகம் ஒரு சடப்பொருள் மாத்திர மல்ல. அது சடமும் உயிருமாகவே காட்சியளிக்கின் றது. படைப்பு என்பது இக்காட்சியைத் தோற்றுவித்த லாகும். இறைவன் என்றுண்டோ அன்றே உயிர்களுமு ண்டு. அவை படைக்கப்படுவனவோ அழிக்கப்படுவன வோ அல்ல. உயிர்களை மலம் என்னும் பாசங்கள் சூழ்ந்து கிடக்கின்றன. உயிர்களிடத்தே மலம் என்னும் பாசம் நீங்கியதும் ஞான ஒளி வீசும்.
உலகம் உயிரற்ற பொருள். இது இறுதிக் காலத் தில் நுண்பொருளாகி ஆற்றலாய் மாறி ஒடுங்கிவிடுகி ன்றது.
உலகைப் படைத்த இறைவன், உயிர் ஒவ்வொ ன்றிற்கும் உடலையும் படைக்கின்றான். பிறந்த உயிர்க ளைப் பாதுகாக்கும் தொழிலையும் செய்கின்றான். பிறவி யின் பயனை அறியாத உயிர்கள் வீண் காலங் கழித்து இறப்புக்கும் உள்ளாகிறது. எனவே இறைவன் படை த்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழிலையும் செய்கின்றான். இன்னும் இரண்டு தொழில்களும் இருக்கின்றன. உயிர்கள் தம் முற்பிறவிகளையும் குழந் தைப் பருவங்களையும் மறந்து விடுகின்றன. அவனது மறைப்புத் தொழிலே இதுவாகும். கடைசியாக உயிரிலு ள்ள மலம் நீங்கி உயிர் பக்குவப்பட்டதும் ஞான ஒளி வீசுகின்றது. எனவே, அதில் மெய்ஞ்ஞானம்
"Special Edition "Seventh World

லக சைவமகாநாடு, கனடா. 1999.
தலைப்படுகின்றது. அதுவே அவனது அருளும் தொழி லாகும். இவ்வாறாகப் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்று உள்ள ஐந்து தொழில்க ளையும் பஞ்ச கிருத்தியங்கள் என்பர்.
இப்பஞ்ச கிருத்தியங்கள் உலகைப்படைத்தலி லும் நிகழ்கின்றன. இவ்வுலகம் ஆற்றலாக மாறிப்பின் ஒடுங்கிவிடுவதாக முன் கூறினேன். அவ்வாறு இறைவனி டத்தில் ஒடுங்கிய மாயை பின் விரிவடையும்பொழுது ஒடுங்கிய வரிசையிலேயே விரிவடைகின்றது.
இனி இறைவனைப் பற்றிப் பார்ப்போம். அவன் தனித்தவன். அவன் உயிர்களிடத்தும் சடப்பொருள்களி டத்தும் விரவியுள்ளான். சைவ சித்தாந்திகள் பதி, பசு, பாசம் என்பவற்றை முதற்காரணம், துணைக்கா ரணம், நிமித்த காரணம் என்பவற்றால் விளக்குகின் றனர்.
குயவன் முதற் காரணமாகக் கொள்வது மண் னை. துணைக்காரணம் தான் அவன் செய்கின்ற திரிகைத் தொழில். பானையைப் படைப்பது அவனது நிமித்த காரணமாகும். இதே போன்று இறைவனுக்கு மாயை முதற் காரணமாகவும், அவனது பேராற்றல் துணைக் காரணமாகவும், படைத்தல் நிமித்த காரண மாகவும் இருக்கின்றது.
இறைவன் சித்துப் பொருள். உலகம் சடப் பொருள். மாயையும் சடப்பொருள். சித்துப் பொருளா கிய இறைவனிடம் இருந்து, சடப்பொருளாகிய உலகம் தோன்றியிருக்க இயலாது. சடப்பொருளாகிய மாயை யில் இருந்தே, சடப்பொருளாகிய உலகம் தோன்றி யிருக்க வேண்டும். எனவே இறைவன் விகாரமடைவ தில்லை. இதற்கு உதாரணங்களாகப் பலவற்றைக் காட்டியுள்ளனர். சூரியனால் தாமரை மலர்ந்தாலும் சூரியன் விகாரமடைவதில்லை என்பது ஒரு உதாரண மாகும். சூரியனும் ஒளியும் போன்றதே இறைவனும் அவனது சக்தியும். இறைவன் உலகை அவன் சக்தி யால் படைக்கின்றான்.
சிவனைச் சொரூபம் என்பர். ஏனெனில் அவன் ரூபமற்றவன். குணங்குறிகளைக் கடந்தவன். இறைவன் மேலானவன். அவன் நிர்மலன். துாயவன். அவன் ஒரு வன் தனித்தவன். நித்தியன். உயிர்களின் அறிவுக்குள் அறிவாக உள்ளவன். எல்லையற்றவன். ஆனந்தமயமா னவன். மாறுபட்டவர்க்கு அரியன். வழிபட்டார்க்கு எளி யன். சிறியவற்றுள் சிறியன். பெரியவற்றுள் பெரியன். அவனே சிவன். அவனை வழிபடுபவர் சைவர்.
சைவம் அநேகான்ம வாதத்தை ஏற்கின்றது. அதாவது, ஆன்மாக்கள் பல என்று ஏற்றுக் கொள்கி ன்றது. மேலும் அது இறைவனால் படைக்கப்படுவ தன்று என்றும் ஏற்றுக் கொள்கின்றனர். உடல், உள் ளம், ஆன்மா என்பதில் உடலோ உள்ளமோ ஆன்மா அல்ல. என் உடல் என்னும் பொழுது என் என உரி மை பாராட்டும் ஒன்று வேறாகவும் உடல் வேறாகவும்
l Saiva Conference, Canada. 1999.
34

Page 156
"சிறப்பு மலர்” - ஏழாவது உ அமைகின்றது. ஆன்மா என்பது உடலுக்குச் சொந்தம் பாராட்டும் அது எனப்படுகின்றது. இந்திரியங்கள் அந்தக் காரணங்கள் மனம், புத்தி, சித்தம், அகங்காரம், சூக்கும தேகம், பிராணன் இவற்றின் அடிப்படையாக உள்ளதும், இவையாவும் தொழில் பட உதவுவதும் எதுவோ, அதுவே ஆன்மா எனப்படுகின்றது.
முற்பிறவியில் செய்த வினைகளுக்கேற்ப இந்த அநாதியான ஆன்மாக்கள் வெவ்வேறு உடல்களைப் பெறுகின்றன. ஆன்மா ஆணவத்தைச் சாரும் பொழுது அசத் ஆகும். முத்தி பெற்ற நிலையில் இறைவனைச் சாரும் பொழுது சித் ஆகும்.
ஆன்மாவுக்கு அவத்தை என்னும் மூன்று நிலை கள் உண்டு. ஆணவ மலத்தோடு மட்டும் ஆன்மா சார்ந்திருக்கும் பொழுது கேவல அவத்தை எனப்படும். அறியாமையில் மூழ்கியிருக்கும் நிலையே அதுவாகும். இவ்வாறிருந்த ஆன்மா மாயையிலிருந்து தோன் றும் உடம்பையும் உலகையும் பெற்று இயங்குகின்றது. இந்நிலையில் ஆணவம் கன்மம் மாயை என்ற மும்மல ங்களோடு கூடி நிற்பதை சகல அவத்தை என்பர். லோகாயத இன்பங்களில் மயங்கி நிற்கும் நிலை அதுவாகும். ----- ۔۔۔۔
இறையருளால் அறியாமை நீங்கி முழுமை பெறும் நிலையே சுத்த அவத்தை நிலையாகும். எனவே கேவலம் சகலம் சுத்தம் என்னும் மூன்று அவத்தை களும் ஆன்மாவுக்கு உள்ள நிலையாகும்.
இனி இறைவன் துணையை எவ்வாறு பெறல் வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்? அவற் றால் என்ன அடைய முடியும்? என்பதைப் பார்ப்போம். இறைவனது துணையைப் பெறுவதற்கு நான்கு மார்க் கங்கள் இருக்கின்றன. அவை சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் மார்க்கங்களாகும்.
சரியை என்பதைத் தாச மார்க்கம் என்றும் கூறு வர். கோயிலில் திருப்பணிகளைச் செய்வதே அம்மார்க் கமாகும். இதனால் சாலோகம் என்னும் நிலையை அடையலாம். இது இறைவனது சிவலோகம் பெறுத லாகும்.
அடுத்தது கிரியை. அதாவது இறைவனை அருச் சித் தலாகும். சற்புத்திர மார்க்கம் என்றும் இதனைக் கூறுவர். இதனால் சாமீபம் என்னும் நிலையை அடை யலாம். அதாவது இறைவனுக்கு அருகிருத்தல் நிலை அதுவாகும்.
அடுத்தது யோக மார்க்கம் இதற்குச் சகமார்க்கம்
"Special Edition "Seventh World 1

பக சைவமகாநாடு, கனடா. 1999.
எனவும் கூறப்படும். இது ஒரு நண்பனது நிலையாகும். இதனால் சாரூபம் என்னும் நிலையை அடையலாம். எனவே இறைவனுடைய உருவத்தைப் பெறலாம் எனக் கூறப்படுகின்றது.
அடுத்தது ஞான மார்க்கம் என்பது இறைவனைப் பற்றிய ஞான நிலையாகும். இதனால் சாயுச்சியம் என்னும் நிலையை அடையலாம். இந்த நிலை இறைவ னொடு இரண்டறக் கலத்தல் நிலையாகும்.
இதனையடுத்து இன்னும் இரண்டு நிலைகள் இருக்கின்றன. அவை மலபரிபாகம், சத்தினி பாதம் என்பன. மல பரிபாகம் என்பது மலம் நீங்கும் பக்குவ நிலை எய்துதல். மலபரிபாகத்திற்கு உதவுதற்கு ஆன் மாவின் மீது இறைவன் சக்தி இறங்குவதே சத்தினி பாதம் எனப்படும். ஆன்மாக்கள் பக்குவப்பட்டதும் அவற் றின் தகுதிக்கேற்ற கோலத்தோடு இறைவன் தோன்றி அருள் கொடுப்பான்.
முத்தி என்பது சத்தினி பாத அருள் பெற்ற ஆன்மா அடையும் இறுதி இலக்காகும். முத்தி என்ப தற்கும் பல விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
ஒன்றுமே இல்லாத நிலை, துன்பமே இல்லாத நிலை, உணர்வே இல்லாத நிலை, தனி இயல்பை இழந்த நிலை என இவ்வாறு முத்தி நிலையைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது.
எனவே, சைவசமயத்தின் அல்லது தத்துவத்தின் நோக்கம் மனிதனை முத்தியை நாடி முன் செல்ல வைப்பதாகும். இனி இச்சமயத்தைப் பற்றிக் கூறிய இரண்டு அறிஞர்களது கருத்துக்களைத் தருகின்றேன். என்.மக்னஜகல் என்னும் அறிஞர் "இந்தியச் சமயங்க ளில் சைவ சமயமொன்றே கடவுள் தத்துவத்தைத் தெளிவாகவும், திட்டவட்டமாகவும் கூறுகின்றது. ஆகவே இது மிகச் சிறந்த சமயமாகக் கருதப்படுகி ன்றது.” என்றார். அறிஞர் போப்பையர் "சைவ சித்தா ந்தமே இந்தியாவிலுள்ள பல்வேறு வகையான சமயங் களுள் மிகவும் விளக்கமானதாகவும், கவர்ச்சிகரமான தாகவும், ஆன்மீக மதிப்புடையதாகவும் இருக்கின்றது. அது தமிழர்க்கே உரிய தனித்த ஒரு சமயக் கோட் பாடாகும்” என்றார்.
மேற்கூறப்பட்டவற்றில் இருந்து சைவ தத்தவத் தின் ஆரம்பம் அறிய முடியாத தொன்மை வாய்ந்து ள்ளதாயினும் சைவதத்துவம் அறியக்கூடிய மிகவும் தெளிவான கோட்பாடாய் அமைந்துள்ளதைக காணலாம்.
Saiva Conference, Canada. 1999. 35

Page 157
"சிறப்பு மலர்” - ஏழாவது உ
әлпарѣ 2 in
கலாநிதி பண்டிதை செல்வி த
உலகம் என்பது உயர்ந்தோர் மட்டே என்பதற்கி னங்க செயற்கரிய செய்த பெரியவர்களையும், அறிவு நலம் படைத்த சான்றோர்களையும் குறித்து நிற்கும் சொல்லே உலகம் என்று கருதுதற்குரியது என்பது வெளிப்படை இத்தகைய பெருமக்களின் பதிவேட்டில் எங்கள் பெயரையும் பதித்துக் கொண்டால் அதுவே நல்வாழ்க்கைக்கு வழிகாட்டும். நமது வாழ்க்கை வீட்டி லிருந்தே ஆரம்பிக்கிறது. அதாவது பெற்றோர்களைப் பின்பற்றிவாழும் பயிற்சியை முதலில் தருகிறது. விருந்தினர்களை உபசரிக்கும் பண்பை வளர்க்கிறது. இத்தகைய பண்புகளோடு வாழ்ந்தால் நாம் சஞ்சரிக்கும் நாடும் அளப்பரிய நன்மைகளைப் பெறமுடியும். மகா த்மா காந்தி அடிகள் சிறு பராயத்திலே தன்னுடைய அன்னையையும், தந்தையையும் போற்றி அவர்கள் காட்டிய நல்ல பண்புகளோடு வளர்ந்தார். இதனாலே நாட்டின் மீட்சிக்கும் அல்லற் பட்ட மக்களின் துயர்துடைப்புக்கும் தன்னை அர்ப்பணம் செய்தார். ஒரு நாட்டிலே சான்றோர்கள் பலர் தோன்றுவதற்கு அத்திவாரம் இடுவது விட்டு வாழ்க்கையே ஆகும். இதனையே பின்வரும் புறநானுாற்றுப் பாடல் எடுத்துக் காட்டுகிறது.
"யாண்டு பலவாக நரை யிலவாகுதல் யாங்கா கியரென வினவுதிராயின் மாண்டவென் மனைவியோடு மக்களும் நிரம்பினர் யான் கண்டனையரென் னிளையரும் வேந்தனும் அல்லவை செய்யான் காக்கு மதன்தலை ஆன்றவிந் தடங்கிய கொள்கைச் சான்றோர் பலர் யான் வாழுமூரே.
எந்த நாட்டிலும் சான்றோர்கள் எனப்படுவர் ஒரு சிலர் தான் இடம்பெறுகிறார்கள், ஆனால் மேற்காட்டிய பாடலில் சான்றோர் பலர் என்று குறிப்பிடப்பட்டிருப்பது பெருமைக்குரியது. எமது முன்னோர்கள் உலகம் என்ற சொல்லினால் சான்றோர்களின் பெருமையைப் பல இடங்களில் காட்டியுள்ளனர். நரை திரை தோன்றுவத ற்கு மனக்கவலையே முக்கிய காரணமாக அமைகிறது என்பது அனைவரது நம்பிக்கையுமாகும். ஆனால் ஆண்டுகளிலே மூப்படைந்தும் எந்தவித மனக்கவலை யுமின்றி நரைதிரையின்றி உள்ள மகிழ்ச்சியோடு வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு புலவருடைய கருத்து
"Special Edition "Seventh World
 

லக சைவமகாநாடு, கனடா, 1999,
ລfi = 3 2 al III.
5ங்கம்மா அப்பாக்குட்டி ஜே.பி.
க்கள் இவை. எனது மனைவி பெருங் குணம் படைத் தவள். மக்கள் நிறைவு நலம் பெற்றவர்கள். இளைஞ ர்கள் நல்லவற்றை எண்ணுகின்றவர்கள். மன்னவனோ பொல்லாப்பு எதுவும் அறியாதவன். இவை அனைத்துக் கும் மேலாக எனது நாடு சான்றோர் பலர் வாழுகின்ற நாடு. எனவே எனக்கு நரை தோன்றி வயோதிபம் தென்படுவதற்கு இடமில்லை என்று பிசிராந் தையார் என்ற புலவர் பாடுகிறார்.
வாழ்வின் சிறப்புக்கு முக்கிய அங்கமாக விளங்கு வது பெருமக்களின் அறிவு அனுபவம் ஆகியவற்றை மதித்து அவர் பின் நின்று வாழ்வதாகும். இறைவனு டைய ஆற்றலானது தகுதி வாய்ந்த சான்றோர்கள் வாயிலாகவே வெளிக்கொணரப்படுகிறது. தெய்வத் தோடு ஒப்ப எண்ணத்தக்க பெருமையும், சிறப்பும் இவர்களுக்குண்டு. இவர்களை நடமாடுங் கோயில்க எாக எண்ணி வழிபட வேண்டும். உலகம் நிலைபெறு வதற்கு இவர்களே காரணர்கள். இவர்களை இனங்க ண்டு போற்றுவதற்குரிய அறிவும் நமக்கு வேண்டும். மழை நீரானது நிறமும், குணமும் அற்றது. ஆனால் நிலத்தில் விழுந்த பின்பு நிலத்தியல்பைத் தன்னியல் பாக்கிக் கொள்கிறது. இதே போன்று நல்லவர்களின் சேர்க்கையும், தியவர்களின் சேர்க்கையும் மனிதனை முறையே நல்ல வழியிலும், தியவழியிலும் கொண்டு போய்ச் சேர்த்துவிடும். வாழ்க் கையில் நல்லவரைக் காண்பது அவர்கள் சொற்கேட்பது அவர்களைப் பற்றிப் பேசுவது, அவர்களோடு இணங்கி இருப்பது ஆகிய செயல்களை நன்று நன்று என்று முழங்கிச் சொல்லுகி ன்றார் ஒளவையார். ஞானிகள் கூட நல்லாரினக்கமும், தெய்வபூசையும் தமக்குக் கிடைக்க வேண்டுமென்று பிரார்த்திக்கிறார்கள். மந்தரையைத் தோழியாகக் கொண்ட கைகேயி பழியைச் சுமந்து நின்றதையும், சகுனியின் சொற்கேட்ட துரியோதனன் மாண்டு மடிந்ததையும் இதிகாசங்கள் காட்டுகின்றன. இதே நேரத்தில் வசிட்டனின் அறிவுரை கேட்ட இராமபிரான் போற்றப்பட்டதும், கிருஷ்ண பகவானின் தொடர்பு கொண்ட அர்ச்சுனன் உயர்வு பெற்றதும் நாம் அறிந்ததே.
நாட்டின் அடித்தளம் நல்லவர் கையிலேயே தங்கியுள்ளது. ஆகையால் மக்கள் ஒவ்வொருவரும் தங்களைச் சரியாக்கிக் கொண்டால் நாடும்
Saiva Corference, Canada. 999, է Ճ

Page 158
“சிறப்பு மலர்” – ஏழாவது உ
சரியாகிவிடும்.
வினோபாஜி அவர்களைச் சந்திக்கச் சில கல்லுாரி மாணவர்கள் வந்தனர். சில காகிதத் துண்டுகளைக் கொண்டு பாரதத்தின் வரை படத்தை உருவாக்குங்கள் பார்க்கலாம் என்றார்.
வெகு நேரம் அந்தத் துண்டுகளை வைத்துக் கொண்டு தலையைப் பிய்த்துக் கொண்டும் வரைபடத்தை அவர்களால் உருவாக்க முடியவில்லை. பக்கத்தில் அமர்ந்திருந்த ஓர் இளைஞன் இதைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன், "நான் செய்து பார்க்கலாமா?” என்று வினோபாஜிடம் கேட்டான். அவர் சரி என்றதும் சில நொடிகளில் வரை படத்தை உருவாக்கி விட்டான்.
"அது எப்படி இவ்வளவு சீக்கிரம் உன்னால் வரை படத்தை உருவாக்க முடிந்தது?" என்று வினோபாஜி கேட்டார்.
இந்தத் துண்டுகளின் ஒரு பக்கம் பாரதத்தின் வரை படம் இருந்தது. மறுபக்கம் மனித உருவம் வரைந்திருந்தது. நான் மனித உருவத்தைச் சரியாக உருவாக்கினேன். பாரத வரைபடம் மறுபுறம் தானா
"Special Edition "Seventh Worl

லக சைவமகாநாடு, கனடா. 1999.
உருவாகி விட்டது என்று அந்த இளைஞன் பதிலளித் தான்.
வினோபாஜி கூறினார் "அது சரி” நாம் நல்ல தானால் நாடு நல்லதாகும். என்று விளக்கம் கூறினார். மற்றவர்களை மகிழ்வித்து, தானும் மகிழ்ந்து வாழ்பவ ர்கள் தான் பெரியோர்கள். இவர்கள் செயற்கரிய செய்து பெருமை பெறுவார்கள். இவர்களையே "உலகம்” என்ற இடவாகு பெயர் குறித்து நிற்கிறது. இவர்கள் வாழ்ந்தால் உலகம் வாழும் என்பது முற்றிலும் உண்மை. இயற்கை காட்டும் சமத்துவத்தைப் பின்பற்றி எல்லார்க்கும் இனியாராய் வாழ்வது இவர்களின் குறிக்கோளாகும். பின்வரும் பாடலை இவ்விடயத்தில் சிந்திப்போமாக.
“மாரிதான் சிலரை வரைந்து பெய்யுமோ காற்றும் சிலரை நீக்கி வீசுமோ மாநிலம் சுமக்க மாட்டேன் என்னுமோ கதிரோன் சிலரைக் காயேன் என்னுமோ”
இவ்வாறு இயற்கை காட்டும் சமத்துவத்தை நாமும் பின் பற்றி உலகம் உவப்ப வாழ்வோமாக.
d Saiva Conference, Canada. 1999. 37

Page 159
As e
சிறப்பு மலர்' - ஏழாவது உ
LITL6,
பேராசிரியர் முனைவர் (தலைவர் உலகத்த
மக்களின் வாழ்க்கை முறைகளும் சூழலும் மாறிக் கொண்டே போகின்றன. இவற்றிற்கேற்ப நம் வழி பாட்டு முறைகளும் மாறாவிடில் அவைதாமாகவே சிதைந்துவி டும். சமயம் வாழ்வைப் பூரணப்படுத்த வேண்டுமேயன்றி அதனைவிட்டுப் பிரிந்து நிற்றல் கூடாது. இரண்டையும் பிரிக்க முயல்பவர்கள் தம்மைத்தாமே ஏமாற்றுபவர்களா வார். தம் வாழ்க்கை முறைகளை நாளுக்கு நாள் மாற்றிக் கொண்டு வழிபாட்டு முறைகளை மர்ற்றக்கூடாது என்று கூறுகின்றவர்கள் போலிச்சைவர்களேயாவர்.
"முத்திதரும் தெய்வச்சபையைக் காண்பதற் குச் சேரவாரும் செகத்திரே" என்று யாவரையும் அழை க்கும் நமது சமயம், "எவ்வுயிரும் நீங்காதுறையும் இறைசிவம் என்று எவ்வுயிர்க்கும் அன்பாயிரு” என்று யாவரிடத்தும் அன்பு கொள்ளுமாறு ஏவும் நமது சமயம் எவ்வளவு பரந்தது எவ்வளவு முற்போக்குடையது! பாருங்கள்!! நமது சமயத்தைவிட முன்னைப் பழமைக் கும் பழமையாய்ப் பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் நிற்கும் தகைமை வாய்ந்த சமயம் வேறுண்டோ? ஆகவே, நமது சமயத்தின் அடிப்படையான கொள்கைகளுக்கு மாறுபாடில்லாமல் நம் வழிபாட்டு முறைகளைச் செம்மை ப்படுத்தவது தான் நமது கடன். இதுதான் இயற்கை யோடிசைந்த வாழ்வு; தெய்வநியதி.
"அண்பேசிவம் அண்டர் பணியே இறைபணி;” என்பவற்றை நமது சமயவழிபாடுகள் நன்கு புலப்படுத்தல் வேண்டும். "அன்பர் பணிசெய்ய என்னை ஆளாக்கி விட்டுவிட்டால் இன்பநிலை தானே வந்தெய்தும்” என்பதே சிவயோகிகள் நமக்கு வழங்கிய மூலபண்டாரம். படமாடுங்கோயில்வழிபாடு நடமாடுங்கோயில்களாகிய மனிதர் குலத்துக்குப் பணி செய்தலோடிசையவேண்டும். இனிநாம் போற்றவேண்டிய மகா மந்திரம் அப்பர் எனும் சிவஞானச் செல்வர் அருளிச் செய்த “என் கடன் பணி செய்து கிடப்பதே" என்பதாகும். இதுவே சமயப் பற்றில்லாதவர்களையும் இழுத்து இழுத்து அன்பராக்கத் தக்க இனியமந்திரம்.
அன்பர் பணி செய்தற்குச் சித்தஞ் சிவமாதல் வேண்டும். இதற்கு இக்காலத்திலே மிகப் பொருத்தமான வழிபாட்டு முறை அருட்பாடல்கள் புலப்படுத்தும் பாடல் நெறியேயாகும். சைவ சமயாசாரியர்கள் யாவரும் திரு க்கோயில்கள் தோறும் சென்று பக்கவாத்தியங்களோடு தமிழ் மாலைகளைப் பாடிப் பேரின்பம் பெற்றார்கள். ஆனாயநாயனார் புல்லாங்குழல் வாசித்ததனாலே முத் தியடைந்தார். திருநீலகண்ட யாழ்ப்பாணர் சம்பந்தருடைய தேவாரங்களை யாழிலே இசைத்துச் சிவகதிபெற்றதை யாவரும் அறிவர். இசையின் பெருமையையும் தாய்
"Special Edition "Seventh World 13
 

லக சைவமகாநாடு, கனடா, 1999.
) நெறி
கா.பொ. இரத்தினம் மிழ் மறைக் கழகம்)
மொழியின் சிறப்பையும் உணர்ந்து, இரண்டையும் ஒன்றாகப்பிணைத்துப் போற்றிய தமிழ்மக்கள் கண்ட சிறந்த நெறியே இப்பாடல் நெறி. இதன் பெருமையை யும் இக்காலத்துக்கு ஏற்றதகைமையையும் உணர்ந்தே உத்தமர் காந்தியடிகளும் இதனைப் போற்றிப்பரப்பினார். சிவபெருமான் தமிழிசை கேட்பதில் மிக்கவிருப் பமுடையவர் என்பதையும் தமிழர்கள் தமிழ்ப்பாடல்க ளையே பாடி அர்ச்சிக்க வேண்டுமென்பதையும் பெரிய புராணமும் தேவார திருவாசகங்களும் கூறுகின்றன. "நீர் தமிழோடிசை கேட்கும் இச்சையால் காசு நித்தல் நல்கினரீர்” என்று சுந்தர் சிவபெருமானைப் பழித்தார். "காதாரமுதம் பெறவன்றோர்காரிகை பாற் றுாதாய்ச் சென்றார்” என்று ஒரு புலவர் பாடினார். கடவுள் "பண்ணாரின்பமா யபரஞ்சுடர்" என்று சுந்தர் கூறியதன் உண்மையை உணர்ந்து பாருங்கள்.
தமிழிலே கடவுளை வைதாலும், பொய்யாகப் புகழ்ந்தாலும் அவருடைய அருள் கிடைக்குமென்று சிவஞானச் செல்வர்கள் கூறியுளர். எனவே, நமது செந்தமிழ் மொழியின் கடவுட்டன்மையையும், இனிமை யையும், பாடல்நெறியின் பெருமையையும் பற்றிப் பார்க்கப்பரக்க உரைக்கவேண்டுமா! இதனாலன்றோ "உளக்குமறைநாலிலும் உயர்ந்த தமிழ்” என்று கம்ப ரும், "யாமறிந்தமொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்குங் காணோம்” என்று பாரதியாரும் பாடினார்கள். “உலகத்திலே சிறந்த பாட்டுக்கள் கிரே க்க மொழியிலேதான் உள்ளன. இந்தப்பாடல்களி லும் சிறந்தன தமிழ்ப் பாடல்களே” என மேனாட்டறி ஞர் வின்சுலோவும், "பாட்டுக்களிலே சிறந்தது தமிழ்ப் பாடலே” என வட நாட்டுக்கவிஞர் தாகூரும் கூறினார் கள். "முத்தமிழால் வைதாரையு மங்குவாழவைக்கும்" முருகன் என்று திருப்புகழைப்பாடிய அருணகிரியார் திருவாய் மலர்ந்தார். “பொய்யே உன்னைப் புகழ்வார் புகழ்ந்தால் அதுவும் பொருளாகக் கொள்வானே" என்று பாடினார் சுந்தரர்.
"எங்களுடைய குரல் கூடாது. நல்லமுறையி லே பாடவுந் தெரியாது" என்று சிலசைவர்கள் எண்ணிக் கோயில்களிலே கூடப் பக்திப்பாடல்களைப் பாடுவதில் லை. இவர்கள் "கோழை மிடறாகக் கவிகோளும் இலவாக இசை கூடும் வகையால் ஏழையடியாரவ ர்கள் யாவைசொன சொன் மகிழும் ஈசனி” எனும் சம்பந்தர் திருவாக்கை உணர்ந்து இனியாகுதல் பாடி வணங்குவார்களாக உள்ளத்திலே பெருகும் அன்பிலி
Saiva Conference, Canada. 1999. 8

Page 160
"சிறப்பு மலர்” - ஏழாவது உ
ருந்து பிறக்கும் சொன்மலர்களின் பெருமையைச் சம்பந்தரன்றி வேறு யார் அறியவல்லார்? பிறமொழிகளு க்கு அடிமையாகி நம் உரிமையையும் பெருமையையும் இழந்த நாம் “ஏழையடியாரவர்கள் யாவை சொன சொண் மகிழும் ஈசனி” என்பதை இனியாகுதல் நிலைநாட்ட வேண்டும். உள்ளத்தை ஒடுக்கி உத்தமனை நினைந்து, நெக்கு நெக்குருகி அறிந்தவற்றை எல்லாங் கூறிப்பாடுங்கள்."அறிந்த அளவிற் புகழ்ந்து ஏத்துங்கள்" என்றார் நக்கீரரும். "பாடுவார் பாடலுகப் பாய் போற்றி", என்று அப்பர் கூறியதை மறவாதீர். பாடும் ஆற்றல் வாய்ந்தவர்கள் யாவருங் கடவுளையே பாடவேண்டும். பொய்மையாளரைப் பாடக் கூடாதென்றும் சுந்தரர் பாடியுள்ளர். உள்ளத்திலிருந்து பிறக்கும் பாடல்களையும், நம் சிவஞானச் செல்வர்கள் பாடித் தந்த அருட் பாடல்களையும் பாடிப்பரவுவது தான் பாடல் நெறியாகும்.
‘மதிதருவான் நெஞ்சமே யுஞ்சுபோக வழியாவது இதுகண்டாப் வானோர்க் கெல்லாம்
அதிபதியே ஆரமுதே ஆதியென்றும் அம்மானே
ரூர் எம்மையா வென்றும்
துதிசெய்து துன்றுமலர் கொண்டு துாவிச்சூழும் வல்ஞ்செய்து தொண்டு பாடிக்
கதிர்மதிசேர் சென்னியனே காலகாலா கற்பகமே எண்றென்று கதறா நில்லே"
எனும் அப்பர் தேவாரம் இதனை விரித்து விளக்குகிறது. இந்த நெறியே இனி எங்கும் பரவவேண் டும். அருட் பாடல்களைத் தனித்தும் சேர்ந்தும் பாடலாம்.
சமயாசாரியர்கள் நால்வரும் அருட்புலமை மிக்க தமிழ் நாவலர்களாக விளங்கினார்கள். சித்தஞ்சிவமாகிய பின் செந்தமிழ் மாலைகளைப் பாடி நமக்கு அளித்துளர். சிவபெருமானே அவர்களைப் பாடுவித்தாரென்று அவர் களே கூறியுளர். "பன்னாட்பாமாலைபாடப் பயில்வித் தானை", "நாயேனைத்தன்னடிகள் பாடுவித்த நாய கனை" எனுங் கூற்றுக்களைக்காண்க. இவர்களுடைய தேவார திருவாசகங்களை விடச்சிறந்த அருட்பாடல்கள் வேறெம் மொழியிலுமில்லை. மொழிக்கு மொழி தித்திக்கும் இவற்றை இறைவன் விரும்பி ஏற்பாரென்பதை "நல்லிசை
"Special Edition "Seventh Worla 13

லக சைவமகாநாடு, கனடா. 1999.
ஞான சம்பந்தனும் நாவினுக்கரசரும் பாடிய நற்றமிழ் மாலை சொல்லியவே சொல்லி ஏத்துகப்பானை" எனும் சுந்தரமூர்த்தி நாயனார் திருவாக்குப் புலப்படுத்து கிறது, “தமிழ் மாலை செம்மாந்து இருந்துவாய் திறப்பார் சிவலோகத்தாரே" என்றும் "திருஞானசம்ப ந்தன் சொன்மாலை தஞ்சமென நின்றிசைமொழிந்த அடியார்கள் தடுமாற்றம் வஞ்சம் இல்லார்” எனவும் நாயன்மாரே இவற்றின் பெருமையைக் கூறினர். "சொல்லி யபாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல் வர்சிவபுரத்தினுள்ளார் சிவனடிக்கீழ்ப் பல்லோ ரும் ஏத்தப்பணிந்து" என்று மணிவாசகர் திருவாய் மலர்ந்து ளார்.
ஆகவே இவற்றின் பொருளை உணர்ந்து நாம் இசையுடன் பாடிக்கடவுளைத் தொழவேண்டும். பொருளறிந்து உணர்ச்சியுடன் இவற்றை ஓதினால் இவை நம்மைச் சிவநெறியிற் புகுத்தி, அன்பர் பணியில் ஈடுபடச் செய்து, பேரின்பம் பெறச் செய்யும். "தாவரம்" ஏற்படுதற் கும், “தனக்கு ஒரு வீடு" உண்டாவதற்கும் தேவாரங்கள் இன்றியமையாதன என்பதையும் அவற்றைப் படிப்பதால் இவை உண்டாக வேண்டும் என்பதையுமே,
"தாவாரம் இல்லைத் தனக்கொரு வீடில்லைத் தேவாரம் ஏதுக்கடி . குதம்பாய் தேவாரம் ஏதுக்கடி" எனும் சித்தர்பாடலும் புலப்படுத்துகிறது.
பாடல் நெறியின் பயனையும் நாயன்மார் நன்கு எடுத்து விளக்கியுளர். "வாயாரத் தன்னடியே பாடுந் தொண்டர் இனத்தகத்தான்”, “பாடி நாடொறும் பரவு வார் வினை பற்றறுக்குமே", "பண்ணொன்ற இசை பாடும் அடியார்கள் குடியாக மண்ணின்றி விண்கொ டுக்கும் மணிகண்டனர்", "பாட்டுப்பாடிப் பரவித்திரி வார் ஈட்டும் வினைகள் தீர்ப்பார்" முதலியன காண்க. வழி பாட்டு முறைகளுள் இப்பாடல் நெறியே சிறந்ததென்பதை நாவுக்கரசர் மிகத்தெளிவாக எடுத் துக் காட்டியுளர். "அளப்பிலை கீதஞ்சொன்னார்க்கு அடிகள் தாம் அருளும்ாறே" என்பது அவர்தம் திருவாக்கு. "அம்பலக் கூத்தனைப் பாடலாளர்க்கல் லாற் பயனில்லையே” என்பது அவர் கண்ட முடிபு.
| Saiva Conference, Canada. 1999.
39

Page 161
"சிறப்பு மலர்" - ஏழாவது உ
நடமாடும் தி
5. சிவராமலிங்க
சமயம் இந்துக்களது வாழ்க்கையுடன் இரண்டறக் கலந்திருக்கின்றது. மனித இனம் தோன்றிய காலத்திலிருந்தே சமய உணர்வு மனிதனிடம் இருந்தே வந்திருக்கின்றது. அறிவு விருத்தியினால் ஏற்படுகின்ற தன்முனைப்பினால் எந்தச் சமயத்தையும் வெளிப் படையாக ஏற்றுக் கொள்ளாமல் மனிதன் தயக்கமும் கலக்கமும் அடைந்தாலும் அதனின்றும் விடுபடுவது அவனுக்கு இயலாத காரியமாகிவிடுகின்றது. விஞ்ஞானம் விந்தைகளை விளைத்திருந்த போதிலும் மெய்ஞானம் மெய்சிலிர்க்க வைக்கும் அற்புதங்களை ஏற்படுத்தியுள்ளமை வெளிப்படை. இவை அறிவியலுக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளாகும்.
எல்லாவற்றையும் கடந்தும் எல்லாவற்றிலும் கலந்தும் இருக்கின்ற ஒப்பற்ற பரம்பொருள் ஒன்று உண்டு என்பதை எல்லாச் சமயங்களும் ஒப்புவதுடன் சமயத்தை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கை முறை தான் உலகில் வாழ்வாங்கு வாழ்வதற்கு வகை செய்வதுடன் வாழ்வின் குறிக்கோளை அடைவதற்கும் வழிசெய்கின்றது என்பதையும் அவை உணர்த்தியுள்ளன.
மேலைநாடுகளில் சமய உணர்வு வாழ்க்கையின் அம்சங்களில் ஒன்று என்று கருதப்படுகின்றது. சமய உணர்வு இல்லாவிட்டால் அதனால் வாழ்க்கையில் கவடிடம் ஏதும் இல்லை என்பது அவர்கள் கருத்து. ஆனால் சமயமே வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கின்றது எனவும் அதுவே வாழ்வின் உயிர்நாடி எனவும் அதுவே வாழ்வின் முழுமை எனவும் நமது அருளாளர்களும், மகான்களும், தீர்க்கதரிசிகளும் கூறிப் போந்துள்ளனர். சமய உணர்வைப் புறக்கணித்து நாம் வாழக்கூடாது. வாழவும் முடியாது. அவ்வாறு வாழ நினைத்தவர்கள் கடுமையான சோதனைகளுக்கும் வேதனைகளுக்கும் ஆளாகி அல்லல்பட்டது அனுபவம் உணர்த்தும் பாடமாகும். கைக்கோல் குருடனுக்கு வழிகாட்டுவது போல் சமயநெறி மனிதனுக்கு வழிகாட்டுகின்றது. சில வேளைகளில் சமய வாழ்வு மனிதனைப் புனிதனாக்கி மகானாவதுடன் தெய்வநிலைக்கும் உயர்த்திவிடுகின்றது கலியுகத்தில் இது நிதர்சனமாகியுள்ளது கண்கூடு.
சமயம் என்பது சத்தியத்தின் உயிர்நாடி வாழ்க்கையின் பேரின்பம். மனத்தின் ஆனந்தம். அமைதியின் நிறைவு.
Special Edition" - Seventh Wor 1.

உலக சைவ மகாநாடு 1999, கனடா.
ருக்கோயில்
tib B.A. , a56OTLIT
நித்தியத்தின் முழுமை எனத் தைத்ரிய உபநிடதம் விளக்கம் தருகின்றது.
அன்பு, உயிர்நேயம், இன்னாசெய்யாமை, தானம், தர்மம் பக்தி, தியானம், குருவழிபாடு, துறவு இவை அனைத்தும் சமயம் சார்ந்த பல்வேறு அம்சங்கள் எனலாம். சமயம் எமது வாழ்வை அன்பு வழியில் செலுத்தி அறநெறியில் ஆற்றுப்படுத்திவிடுகின்றது. அருளாள்பவர்க்கு அல்லல் இல்லை என்பதை வள்ளுவர் வலியுறுத்தியுள்ளார்.
சமய உணர்வினை, பக்தி நெறியினை பரப்புவதில் திருக்கோயில்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. உலகின் தலைவனாகவும் உயிர்களின் தலைவனாகவும் விளங்கும் இறைவனின் இல்லமாகத் திருக்கோயில் திகழ்கின்றது. "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்”, “ஆலயம் தொழுவது சாலவும் நன்று” என்ற கூற்றுக்கள் திருக்கோயில் எமது வாழ்வில் பிரதான இடம் வகிக்கின்றது என்பதையும் மக்கள் மத்தியில் அதன் மதிப்பினையும் உணர்த்துகின்றன. இந்துக் கலாச்சாரத்தின் சின்னம் திருக்கோயில் எனலாம். ஆன்மா இறைவனிடம் லயப்படும் இடமாகவும் ஆலயம் விளங்குகின்றது. பாமர மக்களை பக்தி நெறியில் ஈடுபடுத்தக் கோயில் பெருந்துணை புரிகின்றது. அறிவு விருத்திக்கும் அழகுக்கலை வளர்ச்சிக்கும் ஆலயம் அரும்பணியாற்றுகின்றது. இந்துமதம் பல கடவுட் கொள்கை உடையதாகையால் கோயில்கள் பல்கிப் பெருகியுள்ளன. கூட்டுவழிபாட்டிற்கு உரிய இடங்களாக விளங்கும் கோயில்கள் நாட்டு மக்களின் நல்வாழ்விற்கு நற்தொண்டாற்றிவருகின்றன.
திருக் கோயில் இல்லாத திருவில் ஊரும்
திருவெண்ணிறு அணியாத திருவில் ஊரும் பருக் கோடிப் பத்திமையால் பாடா ஊரும்
பாங்கினொடு பலதளிகள் இல்லா ஊரும் விருப் போடு வெண்சங்கம் ஊதா ஊரும்
விதானமும் வெண்கொடியும் இல்லா ஊரும் அருப் போடு மலர்பறித் திட்டு உண்ணா ஊரும் அவையெல்லாம் ஊரல்ல அடவி காடே
ஊருக்கு அழகையும் அருளையும் அளிப்பதில் ஆலயம் அரும்பணி ஆற்றுகின்றது என்பதை மேலுள்ள
ld Saiva Conference 1999, Canada. 40

Page 162
"சிறப்பு மலர்" - ஏழாவது உ
பாசுரம் விளக்குகின்றது.
எமது உடம்பே ஓர் ஆலயம் என்பது திருமூலர் திருவாக்கு. தேடிக்கண்டு கொண்டேன், தேடி எங்கும் காணாத் தேவனைத் தேடி என்னுளே கண்டு கொணி டேன் என்பதற்கு ஏற்ப உடம் பெனும் மனையகத்துள் உள்ளத்தைத் தகழியாக்கி, அன்பெனும் நெய்யினைப் பெய்து - நேயம் எனனும் திரியினை இட்டு எரிகொள இருந்து நோக்கில், கடம்பமர் காளை நாதை கழலடி காணலாமே என்பதற்கேற்ப ஒன்பது வாயில் கோட்டையாகிய எமது உடம்பினை, உத்தமன் உறையும் இடமாக மாற்றலாம் என்பதை பூசலார் நாயனார் வரலாறு புகட்டியுள்ளது. அவரது உள்ளக்கோயில் குடமுழுக்கு விழாவிற்கு உமைபங்கன் உவப்புடன் முதலில் சென்றது உடம்பாலயத்தின் உயர்வினைக் காட்டி நிற்கின்றது. உள்ளன்புடன் உவந்தேற்றிப் போற்றுவார் மனத்தினில் உலகநாயகன் உவந்துறைவான் என்பதை நமது சமயச் சான்றோர்கள் நாட்டியுள்ளனர். நினைக்கும் நெஞ்சினுள்ளான்.
Жех
சிறந்த நன்மையை அளிப்பது- தருமம் இவ்வுலகில் பரிசுத்தமானவன்:- விவேகமுள்ளவன் கொடிய விஷம்:- பெரியவர்களை அலட்சியம் பண்ணு சூரன் என்பவன்:- அதர்மத்தை வென்றவன் ஒருவனுக்குச் சத்துரு:- சோம்பேறித்தனம் துக்கமற்றவன்:- கோபமில்லாதவன். சுகமாவது- கிடைத்ததைக் கொண்டு மனதில் ஏற்ப நேரில் காணக்கூடிய தெய்வம்- தாயார் பூசிக்கத் தகுந்த குரு:- தகப்பனார் முன்னேற்றம் அடைபவன்:- பணிவுள்ளவன் நம்பக் கூடாத ஒருவன்:- பொய் பேசுபவன் தானம் என்பது:- கேட்காமலே கொடுப்பது கடவுளை எப்படிக் காணலாம்:- விதைக்குள் மரத்ை இலட்சுமி விரும்பக்கூடியவர்:- சுறு சுறுப்புடன் நீதி மனிதனுக்குச் சிறந்த செல்வம்- பகவானில் செலுத் கடவுளை எங்கே காணமுடியும்:- தூய்மையான மணி முக்கியமான புண்ணியதீர்த்தம்- மனத்தில் இருக்கு குருடன் என்போன்:- தப்புக்காரியத்தையே செய்கிற செவிடன் என்போன்- நன்மையைக் கேட்காதவன் ஊமைஎன்போன்:- இனிமையாகப் பேசத் தெரியாத நல்லசிநேகிதன்- பாவஞ்செய்யக்கூடாதெனத் தடுப் அலங்காரமாவது- நல்ல ஒழுக்கம் சிறந்த யோகி- எளிமையும் தன்னடக்கமும் உள்ள இரவிலும் பகலிலும் இடைவிடாது நினைக்கத் தகுந்
'Special Edition" - Seventh Wo 1

உலக சைவ மகாநாடு 1999, கனடா.
சிந்திப்பார் சிந்தையுள்ளான், அடியார் தம்மனத்தில் உள்ளான். கொண்டாடும் அடியவர் தம் மனத்தான் கண்டாய் என்று அப்பர் பெருமான் அருளியுள்ளார் கள்ளமில்லா வெள்ளை உள்ளத்தில் வள்ளல் இறைவன் கொள்ளை அழகுடன் கொலு வீற்றிருப்பான் என்பதில் ஐயம் இல்லை என்பதை நகமெலாம் தேயும் வண்ணம் மலர் பறித்துத் துாவி முகமெலாம் கண்ணிர் மல்கக் கனிந்து வழிபாடியற்றும் அன்பர்களின் மனம் அல்லாமல் இறைவனுக்கு வேறு வீடில்லை என்ற அடிகள் உணர்த்தும். நெக்கு நெக்கென உருகுவார் நெஞ்சினுள் புக்கு நிற்பான் ஈசன். உடம்பினை ஆலயமாக்கி அதில் ஈசனை இருத்திப் பிறவி எடுத்ததின் பெரும் பயனை
எய்துவோமாக.
காயமே கோயிலாகக் கடிமணம் அடிமையாக
வாய்மையே தூய்மையாக மனமணி இலிங்கமாக நேயமே நெய்யும் பாலாய் நிறையநீர் அமைய அட்டி பூசனை ஈசனார்க்கு போற்றவிக் காட்டினோமே
னும் மனப்போக்கு
டும் மகிழ்வு
தக் காண்பதுபோல் தவறாமல் நடப்பவனை தும் தூய பக்தி தர் உள்ளத்தில் ம் அழுக்கைப் போக்குவதே வன்
பவன்.
வர்
தது- பகவான் நாமங்களுந் திருவடிகளும்
- ஆதிசங்கரர்
rld Saiva Conference 1999, Canada. 41

Page 163
“சிறப்பு மலர்” ஏழரவது உலக
Philosophically viewed, culture is a specific type of human activity and also as the complex expression of human development. However, the logical development of philosophical thought essentially involves man's creativity. Thus we could find a close relationship between philosophy and culture. We may claim that culture cannot be separated from philosophy as culture cannot be separated from human activity and creativity. The philosophy of culture constitutes both means and results of self-realization of man. For this reason, culture is to be called as the repository of the noblest human values.
Culture, to us, is the judicious combination of art, science, philosophy and religion. Sir. C.P.Ramasamy Aiyar says that “Art is wonder at life, science is curiosity about life, philosophy is an attitude towards life, and religion is reverence for life, and the judicious combination of these four form true culture." We can say that all these four parts of culture are judiciously combined in Tamil culture.
Tamil culture is one of the most important and living cultures with a hoary origin. Sangam literature speaks very eloquently the excellence and the significance of Tamil culture. The Tamil society has had the good fortune of being influenced by the work of religious teachers, social reformers, philosophers and writers drawn from various faiths.
Saiva Siddhanta is pre-eminently a philosophy of religion, although its metaphysics can be matched to any other system in its depth and clarity. Bertrand Russel says that the conception of life and the whole constitute philosophy and that is a product of two factors, one inherited religious and ethical conceptions, and the other, the sort of investigation which may be called “scientific’ in its broadest sense. This is in accordance with Saiva Siddhanta, which says that all knowledge consists in the investigation of Pari, Pásu and Pasa. We may
“Special Edition” Seventh World
14
 

5 சைவ மகாநாடு, கனடா, 1999
III) TIL LJL LJE
Dr. G. Bfiaskaran |
::::: και
say that Saiva Siddhanta is the representative of the whole range of Indian philosophical thought and its study is fascinating and fruitful and its appeal is valid at all times.
Though large amount of literature on Tamil culture written by scholars has become significant as a useful source of study and research by academicians. There can never be a definite end to research of such matters as culture and traditions which evolve and taking new dimensions through the passage of time. It is difficult to retain the original basis and identifications it had in the past. A modest venture has been attempted here to understand, Saiva Siddhanta and Tamil culture as interwoven and it is significant that Saiva Siddhantahas influenced Tamil culture to a very great extent.
We are not dealing with Saiva Siddhantaa as a mere system of belief and faith but as a philosophical system, which helps the development of a culture. Saiva Siddhanta is not merely a philosophical system of great antiquity but rather we could assert that it is a living philosophical system. K. Sivaraman observes: “The philosophy of Saiva Siddhanta is living in the sense that the issues it raises and answers are still alive issues of great consequence for the thought and life of those who are grasped by it. It is therefore as much contemporary in its relevance and indeed is old and traditional.”2
So much so, the living issues of Saiva Siddhanta philosophy like the problem of existence of God and soul, the problem of embodiment and the problems involving the sadhaanas pertaining the Release” are all termed as the components of spiritual culture.
Saiva Siddhanta has defined man as a centre of spiritual experience. Though the dependence of the finite self of man on Siva is emphasized, its independence as a spiritual entity is also emphasized. As far as Saiva Siddhanta is concerned, society is a place where man’s social relations are recognised and his spiritual
Saiva Conference, Canada 1999.
2

Page 164
*சிறப்பு மலர்” - ஏழரவது உல.
awareness are activated. This spiritual awareness of Tamils form the central pole of their culture. Not only spiritual values but also social values are important for the formation of a culture. We could find both these values in Tamil culture, because of Saiva Siddhanta. The key note of Saiva Siddhanta is that all men are God’s servants and everything is His. In acts and possessions the sense of ownership and the sense of agency had to be given up if one has to transcend the ego-centred existence which is a thraldom. In Saiva Siddhanta all sense of values is oriented to a fine spirit of unselfish dedication.
The ethical code of Tirukkural which doubtlessly reflects the seminal idea of Siddhānta is given philosophic interpretation so that a philosophy of religion may not be barren
of a social purpose. In fact, Sivajana Siddhhiyr modestly claims that its philosophy will help one to be ever in the fraternity of good men. It says,
“Arulinale agamathai ariyalam alavinalum teriyatam sivanöijñāna certal cintanai ille marhletam nin kakkantu vazhatam piravi māyā iruletamirikkatakum a tigarotu irukkalame”o
“By grace we can know what the agamas say, by logic also we can infer Siva. By jiana we can in our mind clear our doubts and emerge from the darkness of birth and death. Above all, we can remain in the company of servants of God.”
Again, saint Appar gives expression to this robust self-assurance when he proclaims: “We are not bound in fealty to anyone, we are not afraid of death, we are free from the torments of hell, hypocrisy is foreign to us, we are self respecting, we know no suffering, we bow to no one, we are ever happy, we know no pain, we are the eternal servants of Him who bears the conch-white ear-ring and who is the Lord of Lords, Sankara the Giver ofall Good!” This is the testament of faith and mot a mere emotional bhakti. And we can say that this faith form the foundation of Tamil culture. And this is not a message of theology or religion but for an age of reason and challenge.
“Special Edition” Seventh Worla

5 சைவ மகாநாடு, கனடா. 1999.
Saiva Conference, Canada 1999.
13
In Tamil culture we can see the philosophy of tolerance and love and compassion which had had a deeper meaning from the time of Sangam. We can also see the idea of the universality of all religions in St. Ramalingaswami’s Samarasa Sanmargam. All these are facets of one supreme truth and that integral truth is that of Tirumular in Tirumantiram that Siva is loved and Love and Siva are inseperable the whole Saiva Siddhanta metaphysics, ethics and theology is an elaboration of that great Mahavakya, Siddhanta considers that man cannot love God without loving fellowmen. His greatest service to God is to refrain from disservice. The greatest tapas is hitam and not ritualism or learning. There is no distinction between human love and divine love and Siddhanta enjoins that all men should be looked upon as Siva himself." This, we can say, is the fundamental factor for the development of Tamil culture through these years.
We may claim that love and service are the two most important means of attaining a cultural state. Without these two we could not have a true culture. Interestingly it is to be noted that these two are the fundamental principles of Tamil culture and are emphasized in Saiva Siddhanta as the most important ideals of human life. Thus, the message of Saiva Siddhanta is universal love. All are like the creatures, the children, and the servant of God. Therefore God is best served by serving fellowmen. Ignorant man forgets God; is alienated from Him, consider himself independent of God and separate form his followers and seek false values. Love of God and service to the Divine take the form of love of fellow men and their service.
Again, in Saiva Siddhanta the way of life prescribed for achieving the blessed state is not one of severe penance, mortification of the flesh nor is it exculsive pre-occupation with the other worldly concerns. Saiva Siddhanta does not recommend flight from the world, but insists only on God-centred life, work, intense work in a spirit of service God, does not bind the individual to samsaric life. There is no separation of the sacred from secular duties. All duties rightly understood which also constitute

Page 165
*சிறப்பு மலர்” - ஏழரவது உலக
worship. Every person has a station in life, and certain duties devolve on him, whether they be of his choice or not. A proper discharge of the duties pertaining to his station in life in the spirit of service of the Divine, leads to efficiency in action and mental purification. When the ego is put away there is the death of the lower and passing into the higher self
In the context of modern life carya kriya and the like have to be interpreted in a broader sense as including the duties that pertain to one's place in society. And in complex modern societies, these are varied, but there is no distinction of high and low among them, and all are alike in the service of the society and selfless work discipline the mind. The individual learns to treat failures and successes with an even temper neither getting desperate in the hour of distress and failure nor becoming tipsy on occasions of success. He learns to treat all persons alike, dies not hate individuals or group, but sees them all as the temples of God (Nadamadum Koil) and serves them to the extent possible. Tirumualr says, “What is offered to the Lord, the spire festooned temple reaches not the Lord who dwells within the walking temple, but what is offered to the Lord of the Latter is shared equally by the Lord of the former.”?
To the extent we show love to others, who help us. Gnanasambandar and Tirunavukkarasar derived great pleasure in feeding the poor. Concern for the welfare of fellow men becomes a strong motive, and devout souls find no joy in midkas when so many are still entangled in Samsara and expresses this feeling thus: “Where such an attitude inspire life and conduit, grace work from within, blesses the individual with true jiana and therewith anava is dispelled.” If this state spreads to every man then the true culture would glitter.
We could conclude that the key principles of Saiva Siddhanta - Siva, the soul and the bondage, the life cycle, the life-struggle, the causes for the cycles and the struggles, the way to remove them and the suggestion of Universal love as the universal answer to all these-had their origin in the very early thought
“Special Edition” Seventh World

சைவ மகாநாடு, கனடா. 1999.
of the Tamils. From the time of cultural history of the Tamils started, these concepts had also evolved gradually shaping the culture of the Tamils in all its aspects. It took the definite form of philosophy of Saiva Siddhanta in the times of Acaryas, philosophical systematisation with all the technical jargons-inclusive of the term Saiva Siddhanta - were evolved as they are necessary in the institutionalization of a thought. The institutions found expressed in the cultureal constituents of Arts: music and dance, architecture and sculpture, paintings and writings. The whole range of the Tamilian culture started getting a fresher boost after being institutionalized. The language and the literature of the Tamils also found a regeneration and start shaping the thought and life of the future generation(s). Siddhanta had more than regained youth. At no time in its past Siddhanta stood as bright as it stands to-day splendidly exemplified by the amazing advancement of modern science, sending forth its radiant rays to illuminate the dark corners of world thought. It continues to shape the life of the Tamils and has a universal relevance for all those who seek for it.
NOTES
1. S. R. Krishnamurthi, A study on
the Cultural Development in Chola Period, (1966), p.3
2. K. Sivaraman, Saivism in Philosophical Perspective, (1973), p.2
3. Sivajnäna Siddiyär (Avaiat
akkam,6)
4. Appar Tevaram 6.3121
5. Tirumppantiram verse 270
6. Sivajnäna Siddiyär, 2–102
7. Tirumantiram, verse 1821
8. Thiruvacagam Patirrupathu, 9
Saiva Conference, Canada 1999.

Page 166
"சிறப்பு மலர்” – ஏழாவது உ6
சைவம் கொள்
முருகவே - பரமநாதன்
சைவம் ஆனதடி - அகப்பேய் தானாய் நின்றதடி; சைவம் இல்லையாகில் - அகப்பேய் சலம் வரும் கண்டாயே; சைவம் ஆருக்கடி - அகப்பேய் தன்னை அறிந்தவர்க்கே; சைவம் ஆன இடம் - அகப்பேய் சற்குரு பாதமடி
அகப்பேய்ச்சித்தர்
சாதியிலே தொண்ணுாற் றொன்பாஞ் சாதி சமயத்திற் பதின்மூன்றாஞ் சமயமாகும் நீதியிலே சிவனுடைய நீதியாகும் நிலமையிலே வேதாந்த நிலைமையாகும்
தனிப்பாடல்
விஞ்ஞான்ம் மனிதனை சமூகப்பிராணி, சமுதாய விலங்கு என்று அறிமுகம் செய்யும். மெய்ஞ்ஞானம் பிறவிகளில் மிக உயர்ந்தது, கிடைக்காதது என்று பேசும் பகுத்தறிவுள்ள ஆறாம் அறிவுடையவன் மனிதன் என்பர் புத்திஜீவிகள். சிந்திக்க, தெளிய, முடிவு செய்ய, செயற்படுத்தக் கூடிய மனம் உள்ளவன் மனிதன். மனிதப்பிறவி உயர்ந்தது. எனவே, அதைப் பயன் படுத்துங்கள், மதியுங்கள் என்றார் அப்பர். "அரிது அரிது மானுடராதல் அரிது” என்பது ஒளவை வாக்கு. இதை யொற்றி தாயுமானார் “எண்ணரிய பிறவிகளில் மானிடப் பிறவிதான் அரிதரிது காண்” என்றார். மதியுடையவன் மனிதன். அவன் கூர்ப்பு நெறியின் இறுதித் தோற்றம். பேசவும், எழுதவும், சிரிக்கவும், சிந்திக்கவும், அழவும் வல்ல பிறவி மானிடம். மனிதம் பூத்தது மானுடம். மானுடம் வென்றதம்மா எனக் கம்பன் கவி செய்தான்.
மனிதவாழ்வு சிறப்புற, சீர்பெற, செம்மையடைய சமயம் முக்கிய அங்கமாகும். இது ஒரு வாழ்க்கை நெறி, அமைவு, அமைப்பு அறநெறி நின்று, அன்பு வழி கண்டு, நடுவு நிலை பிறழாமல், மனச்சாட்சியுடன் வாழ நேயம் வேண்டும். நீதி வேண்டும். இவை மனித இலச்சினைகள். மேதகு முத்திரை பொறித்த சமுதாயம் மனிதம். மனித ஆளுமைகளை வளர்த்து நிறை மனிதனாக வாழச் சமயமும், அது சார்ந்த கல்வியும், ஒழுகலானும் விழுமியம் காப்பன.
உலகில் வழங்கும் சயங்களில் ஒன்று சைவம். இது சிவனோடு தொடர்புடையது. முப்பொருள் விளக்கம் இதன் சாத்திர நெறி. இது சிவமதம், ஆதிமதம், அன்பு மதம் ஜனாதனதர்மம். இதை வைதீக
"Special Edition "Seventh World
1.

பக சைவமகாநாடு கனடா. 1999.
நீதிமேன்மை
ன் ஸ்காபுரோ, கனடா
சைவம் என்பர். இயற்கை அமைவு தான் ஜனாதனம். எனவே இயற்கை நெறி சைவத்தின் ஆளுமை எனலாம். இச்சமயஞ்சார்ந்த மக்கள் சைவசமயிகள். சிவத்தோடு சம்பந்தமுடையவர்கள் சைவர்கள். சம்பந்தமில்லாதவ ர்கள் அசைவர்கள்.
இந்தச் சிவத்தையும், தொடர்பையும் பேசும் சாத்திரங்களில் பழமையானது திருமந்திரம். அது பேசும் சைவம் பண்பாட்டுக் கோலம் விழுமியம் மிக்கது. சைவத்தின் செவ்வியம் வரி வடிவிற் பாவியமாய் அமைந்துளது.
சைவசமயத் தனிநா யகன்நந்தி உய்ய வகுத்த குருநெறி ஒன்றுண்டு தெய்வச் சிவநெறி சன்மார்க்கஞ் சேர்ந்துய்ய வையத்து ளார்க்கு வகுத்து வைத்தானே
திருமந்திரம் 1567
சைவஞ் சிவனுடன் சம்பந்த மாகுதல் சைவந் தனையறிந் தேசிவஞ் சாருதல் சைவஞ் சிவந்தன்னைச் சாராமல் நீங்குதல் சைவஞ் சிவானந்தஞ் சாயுச்சியமே
மேலது 1512
சைவப் பெருமைத் தனிநாயகன் தன்னை உய்ய வுயிர்க்கின்ற ஒண்சுடர் நந்தியை மெய பெருமையர்க் கன்பனை இன்பஞ்செய் வையத் தலைவனை வந்தபைந் துய்மினே
திருமந்திரம் 1559
இச் சிவசம்பந்தம் இல்லாதவர் யார்? பிறச்சமய த்தவர். இவர்களே தீண்டத்தகாதவர். இன்றைய சைவப் பெருங்குடி மக்கள் பிறசமயவழிபாடுடையராய் இருப்பது வெளிப்படை. இப்பெருநெறியாம் சைவம் நீதியாய் மிளி ர்கின்றது. நீதி உலகப் பொது. இது மக்கள் வாழ்வு நீரோட்டத்தைச் சுத்தம், சுகாதாரமாய் வைத்திருப்பது. சைவ ஆசாரம் தனிப்பண்பு வாய்ந்தது. உலகநீதி, சமுதாய நீதி, சமய நீதி, மனநீதி, தெய்வ நீதி, அரச நீதி, நடு நீதி, தர்ம நீதி, உண்மை நீதி இப்படிப் பல உண்டு. எல்லாம் இணையும் போது மனித நீதி மேம்பாடையும். நீதியின் சின்னமாகத் தராசு காட்டப்படுகின்றது. நீதி தடம் புரளின், வளையாத செங்கோல் வளைந்தால் அநீதி. அநீதி இழைக்கப்பட்ட சமுதாயம் ஆறுதல் அடையும் இடம் நீதிமன்றம். அது மனிதன் கைப்பட்டு மாசடையும் போது தெய்வமே எமக்கு அருந்து.ைண. வள்ளுவனார் நடுவு நிலைமை
Saiva Conference, Canada. 1999.
45

Page 167
="சிறப்பு மலர்” – ஏழாவது உல வயத் தராசில் வைத்துப் புரிய வைக்கிறார்.
"சமன் செய்து சீர்துராக்குங் கோல்போல் அமைந்தொருபாற் GsInLnresooLo smr6cGDrTjäs 56ool”
திருக்குறள் 118
ஒரு பொருளைத் தராசுத் தட்டிலே போட முன் அது சமநிலை காட்ட முள் நேரே நிற்கவேண்டும். எடையும் படியும் போட்ட பின்பும், அப்படியமைய வேண்டும். இதையே “நிறுத்தல்” என்கின்றோம். மனிதனை நிறுத்துப் பார்க்க, உரைத்துப் பார்க்க முடியும் என்பர் வள்ளுவர். அதைத் "தத்தம் கருமமே கட்டளைக் கல்” என்றார். தனிமனிதனை என்ன, மனித சமுதாயத்தையே நிறுக்கிறது உலகம். இதிற் சமயம் முக்கிய பங்களிக்கின்றது. சமயவழியாக, சமயநீதி ஒன்று. ஆனால் ஒழுகலாறுகள், கருதுகோள்கள், கோட்பாடுகள் மனிதனால் மாறுபடலாம். மாசு படலாம். நீதி நித்தியமானது. மாறுதலற்றது. எனவே, நீதியே இறைவனென்னும் சைவம். அவன்வழி எழுந்த சைவமும், சைவப்பேராயமும், மக்களும் நீதி வழுவா நெறி முறையில் வாழ வேண்டும்.
நீதி நெறியில் அரசநீதியின் நிலைபிறழ்ந்தால் உலகமே தாங்காது. மனுச் சோழனின் வரலாறு சைவநிதியின் நிலைப்பாடு. குறள் பற்றிப் பேசிய பேராசிரியர் சுந்தரம்பிள்ளை "வள்ளுவர் செய்திருக்கு றளை மறுவற நன் குணர்ந்தோர்கள் உள்ளுவரோ
மனுவாதி ஒரு குலத்துக் கொரு நீதி’ எனப்பேசுகிறார். நான்கு வருணங்கள் பற்றிப் பேசி, சாதிக் கொரு நீதி, வீதிக்கொரு நீதி சொல்கிறது மனுதர்மம். "சாதிகள் இல்லையடி பாப்பா” எனப் புரட்சிக்கவி பாரதி பாடினான். “கோத்திரமும், குலமும் பேசி என் செய்வீர்?" என அப்பரும், “சாதி யாவதேதடா சமய மாவதேதடா” எனச்சிவவாக்கியரும், "சாதி குலச்சுழிப் பட்டு” என வாதவூரரும் சாடினார்கள். நீதி பற்றி கீழ்க் கணக்கும் ஆத்தி சூடி, கொன்றை வேந்தன் நல்வழி நன்னெறி மூதுரை, வெற்றி வேற்கை, உலகநீதி, நீதி நெறி விளக்கம், அறி நெறிச்சாரம் போல்வன எடுத்துப் பேசின. இந்த நீதி பொதுவும், சிறப்புமென வகுக்கப்பட்டுள்ளது. வட மொழியிலும், நீதி சாஸ்திர ங்கள் நிறைய உண்டு. தர்மசாத்திரங்கள் வையத்து வாழ் வாங்கு வாழும் மேன்மை பற்றி ஆய்வு செய்தன. நீதிவழுவா நெறி முறையின் இட்டார் பெரியோர் என அவ்வை சொன்னாள். இதன் பொருள் என்ன? நீதி நெறியிலே தன்னை உலகில் இட்டுச் சென்றவனே பெரியவன் என்பதாகும். விசுவாமித்திரர் நீதி தெரிந்த வர். ராமனைத் தாடகையை வதம் செய் என்றார். கண்ணன் தர்மம் தெரிந்தவன் அர்ச்சுனனை வழி நடத்தினார். இன்று நீதி தடுமாறி தீயாய் எரிக்கிறது. எனவே நீதி தெரிந்தவன் நீதிவான். நீதிமான். தர்மம் தெரிந்தவன் தான் தர்மவான். நீதி என்னும் ஈரெழுத்
"Special Edition "Seventh World
14

பக சைவமகாநாடு, கனடா. 1999.
த்துப் பதம் நிலைநாட்டப் படின் உலகம் சேமமுடன் வாழும். எனவே நீதிக்கண் தன்னை நெறிப்படுத்தி நீதிவடிவான சிவனை நினைந்து வாழ் என்பது சைவ நெறி காட்டும் உண்மை.
பூதக்கண் ணாடியிற் புகுந்திலன் போதுளன் வேதக்கண் ணாடியில் வேறே வெளிம்படு நீதிக்கண் ணாடி நினைவார் மனத்துளன் கீதக்கண் ணாடியிற் கேட்டுநின் றேனே
திருமந்திரம் 2986
பன்மொழிப் பாண்டித்தியமுள்ள பாரதியார். “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவ தெங்குங்காணோம்.” எனப்பாடினார். உயர் தனிச் செம் மொழியாம் தமிழும், சைவமும் பிரிக்க முடியாதன. தீந் தமிழ் பேசும் ஈழத்திலும், தென் பாரதத்திலும் சைவசமயம் செழித்து கொழித்துளது. சைவத்தையும் புற அகம்புறச் சமயங்களையும் ஓர்ந்துணர்ந்த எங்கள் நாவலர் சைவத்தின் மேலாந் தன்மையையும், சிவத்தின் முதலாம் தன்மையையும் எம் உள்ளத்திற் பதிய வைத்தார் ஒரு பாவில்.
சைவத்தின்மேற் சமயம் வேறில்லை யதிற்சார் சிவமாம் தெய்வத்தின்மேற் தெய்வமில்லெனும் நான்மறைச் செம்பொருள்வாய் மைவைத்த சீர்திருத் தேவாரமுந் திருவாசகமும் உய் வைத்தரச் செய்த நாவலர் பொற்றாளெம்
முயிர்த்துணையே”
அருணைக்கலம்பகம் மங்கலம், சுபம், நன்மை, பேரானந்தம், உண் மை, மேன்மையெனப் பல பொருண்மை நிறைந்த சொல் சிவம். எனவே எல்லாம் சிவமயமே எனப் பாடி னர் பட்டினத்தடிகள்.
வீற்றிருந்தா ளன்னை வீதிதனிலிருந்தாள் நேற்றிருந்தா ளின்று வெந்து நீறானாள் - பாற்றெளிக்க எல்லீரும் வாருங்களே தென்றிரங்காமல் எல்லாஞ் சிவமயமேயாம்.
பட்டினத்தார் பாடல் இயற்கையில் இணைந்த சைவ நெறிப் பட்டோர் தாம் கடிதம் எழுதும் போது சிவமயம் எனத்தலைப்பில் எழுதுவர். இந்த இலட்சியக் கரைவில் வாழும் சைவ சமயிகளை இந்துக்கள் என வழங்குவது மரபன்று. எவரும், எங்கும் இந்து மயமென்று எழுதும் வழக்காறே இல்லை. எனவே ஏற்றமிகு சமயமும், நடாத்துகையும் சைவ நீதி எனப் போற்றப்படும். இதைக் கச்சியப்பர் வாக்கிற் காணலாம். வான்முகில் வாழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன் கோன்முறையரசு செய்க குறைவிலாது உயிர்கள் வாழ்க நான் மறை யறங்களோங்க நற்றவம் வேள்வி மல்க மேன்மை கொள் சைவநீதி விளங்குக வுலகமெல்லாம்
கந்தப் புராணம் வாழ்த்து
Saiva Conference, Canada. 1999. 6

Page 168
“சிறப்பு மலர்” - ஏழாவது உ
ஆலயங்களிலும், சைவம்சார்சபை, விழாக்களி லும் இப்பாடல் ஒதுவதை நாம் அவதானிக்க முடிகிறது. மேன்மை கொள் சைவம், மேன்மை கொள் நீதி, மேன்மை கொள் சைவ நீதி, நீதி கொள் மேன்மை சைவம், நீதி கொள் மேன்மை, நீதி கொள் சைவம், சைவம் கொள் நீதி, நீதி கொள் மேன்மைச் சைவம் எனப் பொருத்திப் பார்க்கையில் பொருள் அமைவு மேன்மை பெறக்காணலாம். சைவநீதி மேன்மை கொண்டது தான். ஆயின் அதன் வழி ஒழுகும் சமயிகளும் மேன்மை கொள்ளவேண்டும். வெறும் வார்த்தா ஜாலமாய் இல்லாமல் சாதனாமார்க்கமாய் சைவநீதி பேணப்படின் தான், அதன் வழி மக்கள் மேன்மை கொள்ளலாம்.
மக்களுக்காகவே சமயம். சமயத்துக்காக மக்க ளன்று. தங்கம் உயர்ந்தது. விலைமதிப்பானது. மதிக்க ப்படுவது. அதைத் தோண்டி எடுத்து புடம் பண்ணி கட்டித் தங்கமாக்கி, நகை செய்து அணியும் போது தான் அணிபவரும், அணிகலனும் சிறப்படையும் நிலை வருகிறது. எனவே சைவசமயிகளும் சைவ நெறி நின்று வாழ்ந்தாற்றான் உய்தி பெறலாம். இந்த உய்தி யும், வாழ்வும்கூஒன்றிக்க மென்மை கொள் சைவநீதி எம்மை வழிநடத்துகிறது. எனவே தேடுபவர்கள் நாம் தேடிக்கண்டு கொள்ளவேண்டியவர்கள். நாம் தேடினாற் சென்றடையலாம்.
ஜனாதிபதியை ஆளுநரை, மேதகு, மேன்மை தங்கிய என்றடை மொழியால் மக்கள் அழைப்பர். மேலாந்தன்மை தான் மேன்மையென்ற வழக்காறாய் அமைந்துள்ளது. "மேன்மைத் தொழிலிற் பணி என்னை" (பாரதியார்), "கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே” (அவ்வை), “மேதக்க வேள்வியே, வேள்வியாம் பூமிக் குள் வித்தே" (தாயுமானார்) என்னும் பிரயோகங்கள் கவனத்துக்குரியன. கொள் என்னும் வினைச் சொல் வெவ்வேறு பொருள் பட வருவதையும் காணலாம்.
"நீலங் கொள் மேகத்தின் மயில் மீதே" - அருணகிரி
நீலநிறம் பொருந்திய, கொண்ட, உடைய, அமைந்த
"ஏற்றினான் ஏற்றிப் பொருள் தெரியா மன்னவன் கொற்றங் கொளக் கிடந்ததில்” குறள் 583
"கொற்றம் கொளக்கிடந்தது" இல், வெற்றிய டையக் கிடந்தது வேறொரு நெறியில்லை.
“கொள்” எனும் வினைச்சொல் திருவாசகப் ’பெருநூலிற் பல இடங்களிலே அமைந்து கிடப்பதையும்
நாம் காண்கின்றோம்.
(1) இருந் தென்னை ஆண்டு கொள் விற்றுக் கொள் நீத்தல் விண்ணப்பம் 18 ஆண்டு கொள்வாயாக விற்றுக் கொள்வாயாக
"Special Edition "Seventh World 14

பக சைவமகாநாடு, கனடா. 1999.
(2) கொள் ஏர் பிளவக லாத்தடங் கொங்கையர்
மேலது 2 கொள் ஏர், அழகினைக் கொண்ட
(3) கொள்ளுங்கில் லெனை
சதகம் 48 பணி கொள்ளுங்கில், பணி கொள்ளும் ஆற்றலுடை யவன்
(4) என்னைக் கண்டு கொள்ளே
மேலது 1
என்னை, எனது நிலைமையை, கண்டு, நோக்கிக் கொள், என்னை எற்றுக் கோடல் வேண்டும்.
உலகியல் வழக்கையும், செய்யுள் வழக்கையும் ஒப்ப நோக்கின் "மேன்மை கொள்” என்பது மேன்மை பொருந்திய, மேன்மை கொண்ட, மேட்டிமை பொருந் திய, நிறைவு கொள் எனப் பொருள் விரியலாம். சைவந்தி மேன்மை கொண்டு திகழ்வது போன்று, சைவரீதிக் கோட்பாடுகளின் பாதையைக் கடைப்பிடி ப்போர் மேன்மை கொள்வர்; பெறுவர்; அடைவர். ஆக, சமயநீதி உயர்ந்தது தான். அதைவிட உயர்ந்தது. அதன் உயரிய நோக்குகளை எம்மதாக்கி, நாம் சைவ சமயிகள் என்று எம்மாலும், பிறராலும் போற்றக் கூடிய வழியில் நம்மை ஆற்றுப்படுத்தி மேன்மை பெறுவது, பேச்சிலும், எழுத்திலும் அமையாது சொல்லிய வண் ணஞ் செயல் மிக உயர்ந்த மேன்மையைத் தருமென்பதை உணர்த்தும் மேன்மை கொள் சைவநீதி முழுமுதற் பொருளாம் சிவனை வழிபடும் ஒவவொரு வர்க்கும் மேன்மை தருமானால் அதுவே மெய்ச்சமயம். தீது ஒழிய நன்மை செய்வதே அதன் விழுமிய நெறி யாகும். இச்சட்டகம் சைவசமயிகளின் செங்கோல் எனலாம்.
மாணிக்கவாசக சுவாமிகள் பரம் பொருளாம் சிவனைச் சைவன் என அள்ளுறப் பாடுகிறார். ஐயாறு அதனில் சைவன் ஆகியும் கீர்த்தித்திரு அகவல்
85 ஆம்வரி ஐயா போற்றி அணுவே போற்றி சைவா போற்றி தலைவா போற்றி போற்றித்திரு அகவல் 113, 114
தாட் செய்ய தாமரைச் சைவனுக்கென் புன்தலையால் ஆட் செய் குவாத்தில் ஆண்பானைக் கொண்டன்றே குலப்பத்து 9
Saiva Conference, Canada. 1999. 7

Page 169
"சிறப்பு மலர்” - ஏழாவது உ6
தொன்மை மிகு சைவநெறி வாழ்பவர் சைவத்தை விட்டுத் தம்மை இந்து என்று சொல்வதும் இந்துக் குருக்கள் எனத் தம்மைக் கூறுவதும், பொருந்துமா? சைவத்தின் இடத்தை இந்து கப்பிக் கொண்டமையைப் புலம் பெயர்ந்த நாடுகளிற் பெருக்கக் காணலாம். சைவம் தடம்புரளும் போது, சமய நீதியும் தடம்புர ளுகிறது. சைவசமயாசாரிகள் என்ற மரபையும், சைவ வினாவிடையென்ற வழக்காறையும் மாற்ற முயல்பவர்க ளும் வரலாம்.
இந்தச் சமயநீதியின் வழி வாழ்ந்து மேன்மை கொள்ள வேண்டியது மனித சமுதாயமே. மேன்மை உள்ள மனிதன் பற்றியும், மனித மேன்மைகள் பற்றியும் பேசப்படுகிறது. ஆயின் மனிதன் தன்னைச் சிறந்த வனாக மாற்றிக் கொள்ளவும், உயர்ந்த பண்பாட்டுக் கருவூலங்களைக் கட்டியெழுப்பி மேன்மையடையவும் சமயம் வழிப்படுத்தாவிடின் அது சத்தற்ற சமயமே.
இந்நெறியிற் சிந்திக்கையில் சைவநிதியின் அதியுயர்ந்த நிலை மனிதனின் ஆளுமைகளை வளர்த்து மிக்க நீதியை நிலைநாட்டுவதே வெறும் சமய நெறியாய் அது அமையாமற் சமுதாயக்கண்ணோ ட்டத்தில் நல்ல விழுமியங்கள் நிலைநாட்டப்பட்டு ஒவ் வொரு சைவ சமயியும் தனியாகவும், கூட்டாகவும் மனித உத்தரவாதங்கட்கும் பொறுப்பான சுமைதாங்கிக ளாகவும் திகழ வேண்டும். அப்போது தான் உலகெ ல்லாம் சைவ நீதி விளங்கும். மக்கட் பரம்பல் தான் இது எனப்பொருள் கொள்ளாமல் மன உறுதியிற் சைவம் ஆழங்காற்படல் வேண்டும். மேன்மை கொள் சைவநிதி விளங்குக உலகமெல்லாம் என ஏட்டில் எழுதிவிட்டால், மேடையில் முழங்கிவிட்டால் மட்டும் சமயம் தழைக்காது. பரம்பரை தோறும் சமயப்பிடிப்பு சூட்டி வளர்க்கப்பட வேண்டுமாயின் இளந்தலைமுறை யும் முதியதலைமுறையும் முனைப்புடன் தொழிற்பட வேண்டும். எமக்கென்னென்றும், ஏனோ தானோ வென்றும் போடிசையாய் இருக்கும் நிலை மாறி, காலத்தின் கண்ணோட்டத்துக்கமைய சைவ சமூகம் இயங்குதல் இக்காலத்தின் கட்டாயம் ஆகும். எதிரதா க்காக்கும் அறிவும், திடப்பாடும், காரியக் கெட்டியும் நல்ல அனுவுடையை நிட்சயம் அளிக்கும். திருவாசகப் பெருந்தகை மணிவாசகர் நீதிபற்றி நான்கு வாசகங்க ளில் பாடியுள்ளார். இறைவனையே நீதியெனப் பேசு கிறார்.
சோதியே சுடரே சூழொளி விளக்கே சுரிகுழற் பணைமுலைமடந்தை பாதியே பரனே பால் கொள்வெண்ணிற்றாய் பங்கயத் தயனும்மால் அறியா நீதியே செல்வத்திருப்பெருந் துறையில் நிறைமலர்க் குருந்தமே வியகீர் ஆதியே அடியேன் ஆதரித்தழைத்தால் அதெந்துவே என்றரு ளாயே
"Special Edition "Seventh Worla l

க சைவமகாநாடு, கனடா. 1999.
சோதி - சொதிப்பிழம்பு சுடர் - ஒளிப்பில் உள்ள கதிரொளி; பாதி - பாகத்தை உடையவன்; நீதி - நீதியானவன்; ஆதி - முதல்வன், ஆதிபகவன் என்றார் வள்ளுவர். ஆதிமூலம் என்றார் கம்பர். இப்பாடலே திருமாலும், பிரம்மாவும் தம் செருக்காற் காண முடியாத நீதியெனப் பேசுகின்றது. சோதி, பாதி, நீதி, ஆதி காத்திரமான பதப்பிரயோகங்கள். இந்த நோக்கிலே வேறும் பலர் இறைவனை நீதி வடிவாகக் காட்டினர். நம்மாழ்வார் தந்த திருவாய் மொழியில் வரும் ஒரு பாசுரம் வருமாறு.
பாலென்கோ! நான்கு வேதப் பயனென்கோ, சமயநீதி நூலென்கோ! நுடங்கு கேள்வி இசையென்கோ, இவற்றுள் நல்ல மேலென்கோ வினையின் மிக்க பயனென்கோ, கண்ணன் என்கோ மாலென்கோ மாயன் என்கோ வானவர் ஆதியையே
திருவாய் மொழி 3:4:8
மணிமொழியார் போன்று சடகோபரும், ஆதியெ னப் பேசும் வண்ணம் பெரிது. இனி எம் பெருமானைத் தாய்ப்பால் என்பேனா? நான்கு வேதங்களின் பயன் என்பேனா? வைதிக சமயநூல்களாகிய தொன்மங்கள் என்பேனா? கேட்ட பொழுதே வேட்புற இழுக்கும் இன்னிசை என்பேனா? இவற்றுக் கெல்லாம் மேம்பட்ட ஒன்று என்று கூறுவேனா? சிறுமுயற்சியால் அதிகமான பலன் தரும் ஒன்று என்பேனா? கண்ணன் என்று அழைக்கவா? அல்லது மால் என்பேனா? தேவர்கள் வாழ்வுக்குக் காரணமான அப்பெருமானையே! வைதிகசைவம் என்று பேசும் ஜனாதனதர்மம் பற்றிய இறைதத்துவக் கோட்பாடு இறைவனைச் சமயாதீதப் பழம் பொருள் எனச்சுட்டிக் காட்டும் இந்நெறியிலே நம்மாழ்வார் தந்த திருவாய் மொழி மூன்றாம்பந்த்தின் நாலாம் திருவாய் மொழி இறுதிப் பாசுரம் இதோ!
யாவையும் யவரும் தானாய்
அவரவர் சமயந் தோறும் தோய்விலன் புலனைந் துக்கும் சொலப்படான் உணர்வின் மூர்த்தி ஆவிசேர் உயிரின் உள்ளால் ஆதுமோர் பற்றி லாத பாவனை அதனைக் கூடில் அவனையும் கூட வாமே
திருவாய் மொழி 3; 4, 10
இறைவனையே நீதியாகக் கண்ட வாதவூரடிக ளின் சிந்தனைகள் உறங்கவில்லை. மேலும் தொடர்ந்து நீதி பற்றிய விழிப்புணர்வுகளை எமக்குத் தருதல் மூலம் செவ்விய வாழ்வுக்கு எம்மை ஆற்றுப்படுத்தவும் செய்கிறார். இந்த நீதியே உருவான சிவனின் பேரருட்டி Saiva Conference, Canada. 1999. 48

Page 170
"சிறப்பு மலர்” - ஏழாவது உ
றனைவியந்து, நீதியைக் குணமாக்கிப் பேசுகிறார். இந்தப்பண்பு மனிதகுலத்துக்கு ஒரு கலங்கரை விளக் கம். குணத்தையுடையவன் குணி, தேகத்தை உடை யவன் தேகி. தேகியின் பண்பு ஒளிரவும், விகர்சிக்கவும், அதனால் வாழ்வு செம்மையுறவும் நீதியாம் குணத்தைப் பூமனமாய் அணிய வேண்டும் என்பதைப் பூடகமாக் கூறுகின்றார்.
மாதிவர் பாகன் மறைபயின்ற வாசகன் மாமலர் மேயசோதி கோதில் பரங்கருணை யடியார் குலாவு நீ திகுண மாகநல்கும் போதவர் சோலைப் பெருந்துறையெம் புண்ணியன் மண்ணிடை வந்திழிந் தாதிப் பிரமம் வெளிப்படுத்த அருளறி வாரெம்பிரானாவாரே
திருவார்த்தை
“அடியார் குலாவு நீதி குணமாக நல்குதல்” என்பது அடியார் வேண்டுவனவற்றை அவ்வாறே அவர்கட்குக் கொடுத்தல் என உரை வகுக்கப்பட்டிரு க்கிறது. எனினும் நீதியென்னும் உயரிய குணம் நம்மை நன்னெறிக்கு உய்க்குமென்பதைப் படிப்போர் உணர்வு பூர்வமாகக் காண்பர். கண்டு நீதியையே கொள்கை யாக்கி தீது ஒழிய நன்மையே செய்வர். இது எச்சமயத்துக்கும் சம்மதமாம் நீதியே உருவமாகி, நீதியே குணமாகிப் பேசினும் அது நடைமுறையில் அனுசரிக்கப்படும் போது தான் மனம் சிறக்கும், உள்ளத்தில் உண்மையொளி உண்டாகும். புற அழுக்கை நாம் நீக்குவது போல் அகத்தினழகு நீதி நெறியில் வாழ்வதால் உண்டாகும். அகத்தினழகு முகத்திற் தெரியுமென்பது முதுமொழி. எனவே
நீதி யானவை யாவையும் நினைகிலேன் நினைப்பவ ரொடும் கூடேன்
எதமேபிறந் திறந்துழல் வேன்தனை
என்னடி யா னென்று பாதி மா தொடும் கூடிய பரம்பரன்
நிரந்தர மாய் நின்ற
ஆதி ஆண்டு தன் அடியரிற் கூட்டிய அதிசயம் கண்டாமே
அதிசயப்பத்து 2
என்று தொடர்கிறார் சுவாமிகள். செய்யத்தக்கன இன்ன செய்யத்தகாதன இன்ன என விதிப்பது நீதி. அந்நெறியில் நிற்கத்துணை புரிவது நல்லோர் கூட்டம். மாந்தர்க்கினத்தியல்பதாகும் அறி வென்பது வள்ளுவர் வாய் மொழி. நல்லார் இணக்கமும் நின்பூசை நேசமும் எனப் பட்டினத்தாரும், அடியார் நடுவுள் இருக்கும் அருளைப் புரியாய என வாதவூர்ச் செல்வரும்,
"Special Edition "Seventh World 1.

லக சைவமகாநாடு, கனடா. 1999.
ஒருமையுடன் உனது திருமலரடி நினைக்கும் உத்தமர் தம் உறவு வேண்டுமென வள்ளலாரும், நல்லாரோடி ணங்கி இருப்பதுவும் நன்றே என ஒளவை மூதாட்டியும் அருளியவை ஒப்பீடு செய்தற்குரியன. நீதியாவன பல என்பதையும் அவற்றை மனதில் கொள்ள வேண்டு மெனவும் கூறும் சுவாமிகள் நல்லவர் கூட்டம் விலகாமற் பழவடியார் பாங்கே வாழ வேண்டுமெனவும் அழுத்திக் காட்டுவதும் சைவ நீதியின் உயர் (உயிர்) பாங்காகும். நல்லனவற்றை நினைக்கவும் மாட்டேன், செய்யவும் மாட்டேன் என்பார் நீதியாவன யாவையும் நினைக்கவே நினைப்பவரொடும் கூடேன் என்கிறார் நால்வரில் ஒருவரான அப்பரடிகள், இன்னும் மேலே செல்கிறார்.
நீதியால் வாழ மாட்டேன் நித்தலும் துாயேனல்வேன் ஒதியும் உணரமாட்டேன் உன்னையுள் வைக்க மாட்டேன் சோதியே சுடரே உன்றன் தூமலர்ப் பாதங்காண்பான் ஆதியே அலந்து போனேன் அதிகை வீரட்டானிரே
அப்பர் தேவாரம்
மனித மனம் ஓயாத கடல் அலை போல் இரு க்கும் பான்மையது. குதிரை, குரங்கு போல் கட்டுக்கடங் காதது. வாயிற் கடிவாளம் போட்டுக் குதிரையை அட க்குவது போலவும், இடுப்பிற் சங்கிலியாற் பிணித்துக் குரங்கை மடக்குவது போன்றும் அறிவென்னும் அங்கு சத்தால் மனதை வழிப்படுத்தவேண்டும். மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம் என்பது நீதி நெறி. எனவே தான் நித்தலும் துாயேனல்லேன் என்றார் அப்பரடிகள். சேற்றை நாடும் பன்றி, எருமை போலமனம் அலைந்து அழுக் கேற்றிக் கொள்ளுமாதலின் நித்தமும் மனதைத்துாய்மையோடு வைத்திருக்க வேண்டுமென்பர் அப்பர். நெஞ்சுக்கு நீதி வேண்டு மென்ற பாரதி தோல் வெளுக்கசாம்பருண்டு, துணி வெளுக்க மண்ணுண்டு, மணி வெளுக்க சாணையுண்டு, இந்த மனம் வெளுக்க வழியில்லை என சக்தியிடம் வேண்டுகிறார். மனத்து க்கண் மாசிவனாதல் அறம் என்பர் வள்ளுவர். எனவே மனதை மாசு மறுவற்றதாய்ப் பேணுவதும் ஒரு நீதி. நீதி எனின் நடைமுறை என்னும் பொருள் கொள்வர். சைவநிதி தந்த திருமுறைகளில் ஒன்றான திருவாசகம் பேசிய மூன்றுவித நீதிநிலைப்பாடுகளைக் கண்டோம். இறுதியாகச் சுவாமிகள் நீதியிலேன் எனப்பாடினார். ஆம் பேசலாம், எழுதலாம், உபதேசம் பண்ணலாம். உனக் கல்ல ஊருக்கென்றில்லாமல் நீதி நெறி நின்று வாழ்ப வனே பெரியவன். எனவே உன்னைத் திருத்து என்பது போலத்தற்சிறுமை யாம் நைச்சியபாவத்தினின்று பாடுகி றார.
பாற்றிரு நீற்றெம் பரமனைப் பரங்கருணையோடும் எதிர்ந்து தோற்றிமெய் யடியார்க் கருட்டுறையளிக்கும் சோதியை நீதியிலேன் போற்றியென் அமுதே என நினைந் தேத்திப்
Saiva Conference, Canada. 1999. 9

Page 171
"சிறப்பு மலர்” - ஏழாவது உ புகழ்ந்தழைத் தலறியென் னுள்ளே ஆற்றுவனாக உடையவ னேஎனை ஆவனன் றருளாயே
எண்ணம்பதிகம் 6 சைவம் பெருகி நிலை பெற சைவம் சார் மக்கள் பெருமையடைய சைவமே வாழ்வாகக் கொள்ளின்
"Special Edition "Seventh World 1.

லக சைவமகாநாடு, கனடா. 1999.
மேன்மை கொள்ளவாம். மேன் மக்கள் என்றும் மேன் மக்களே. மேன்மை கொள் சமயம் எம்மையாளாக்கி மேம்பாட்டையச் செய்யின் உலகெலாம் விளங்கும். எம் மனக்கதவை இறைவன் முன் திறந்துவைப்போம். மறு சமயங்கள் எம்மைத் தட்டினால் இறுகப் பூட்டி நீதி காப்போம்.
Saiva Conference, Canada. 1999. 50

Page 172
"சிறப்பு மலர்" - ஏழாவது உ
சிவ த
சாவையம்பதி !
சிவபெருமான் முடியிலே பிறையும், கங்கையும், கழுத்திலே பாம்பைம் திருக்கரங்களிலே மான், அக்கினி, உடுக்கையும் அரையிலே கொல் புலித்தோலாடை யையும், ஊன்றிய திருப்பாதத்தின் கீழ்முயலகனையும், குஞ்சிதபாதமாய்த் தோற்றமளிப்பது ஏன்?
துதி “மணமாகிற தாமரை மலரிலே எழுந்தருளியிருப்பவனும், தனது தேசஸ்சினால் அனைத்தையும் ஒளிபெறச் செய்பவனும், பொறி, புலன்களுக்கு அப்பாற்பட்டவனும், நுண்ணியவனும், ஆதி அந்தமில்லாதவனும், பேரின்ப வடிவினனுமாகிய மகேஸ்வரனைத் தியானிப்போமாக.
திருச்சிற்றம்பலம் குனித்த புருவமுங் கொவ்வைச்
செவ்வாயிற் குமிண்சிரிப்பும் பனித்த சடையும் பவளம்போல்
மேனியிற் பால் வெண்ணிறும் இனித்த முடைய எடுத்த பொற் பாதமுங் காணப்பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவ
தேயிந்த மாநிலத்தே"
திருச்சிற்றம்பலம் என்று திருநாவுக்கரசர் காலைத் தூக்கி ஆடும் நடராசப்பெருமானின் தோற்றத்தைக்காண மனிதப்பிறவி வேண்டும் என்கிறார்.
தில்லையம்பலவனின் நடனத்தின் பொருளைச் சாத்திரநூல்களில் ஒன்றாகிய உண்மை விளக்கம் என்ற நூலில் மனவாசகங் கடந்த தேவனார் அழகாக எடுத்துச் சொல்லுகிறார்.
"தோற்றம் துடியதனில் தோயும் திதியமைப்பில்
சாற்றியிடும் அங்கியிலே சங்காரம் - ஊற்றமாம் ஊன்று மலர்ப் பதத்தில் உற்றதிரோ தம்முத்தி நான்ற மலர்ப்பதத்தே நாடு."
இதன்படி படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்னும் ஐந்தொழிலைக் குறிப்பதாகும்.
ஆடும் தெய்வமாக இருப்பவன் ஈசன். இயற்கை எனும் சுடுகாடு, சக்திக்கு ஆடுமிடம், சித்து ஆகாயம் அல்லது அறிவு வெளி ஐயனுக்கு ஆடுமிடம், இந்த
"Special Edition" - Seventh Wol 1.
 
 

லக சைவ மகாநாடு 1999, கனடா.
த்துவம்
இ. சுப்பிரமணியம்
அறிவு வெளியானது சித் + அம்பரம் எனப்படும் கனகசபையே.
சபைக்குத் தலைவனாயிருப்பவன் சபாபதி, தனது திறமைக் கேற்பச் சபையும் ஒழுங்குபடுத்தப் பட்டதாயிருக்கும். அகிலாண்டமுமே, பெரிய கனகசபை யாகின்றது. இதன்படி கோள்களின் இயக்கங்கள், உயிர்களின் வாழ்க்கை முறைகள், உயிரினங்களின் கூர்தலற வளர்ச்சி முறைகள் விரிவடைகின்றன. அண்டம் அனைத்தினதும் இயக்கங்கள் முறை தவறாது நிகழ்ந்து வருகின்றன. இதற்கான காரணம் சபாபதியின் அறிவாற்றலே.
உயிர்களுக்கு ஞான வாழ் க் கைக் கான நல்லறிவுறுத்துதலேயிது. உலக இன்பங்கள் யாவும், மயக்கத்தைத் தரும் மாயையென்பதையும், அறிவினை யுடைய மாந்தர் நற்கதியடையச் செய்வதற்குமேயாம். உலகிலே பிறந்துவிட்டோம். நிசவாழ்வில் ஓரளவு இன் பங்களை அனுபவித்தோம் . வாழ் வின் இறுதியிலாவது எதனை நிச்சயம் செய்ய வேண்டும் என்பதனை அறிவுறுத்தும் நல் லாசிரியனின் தோற்றமேயிது.
ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே பெளதிகவியலில் அணுவினைப் பற்றி ஆராய்ந்தவர் விஞ்ஞானி டார்வினுடன் வேறுஞ் சிலர். அணுவின் பயனாக நன்மைகள் தரும் ஆக்கங்களையும் உலக அழிவினைத் தரும் அணுக்குண்டையுந் தந்தது அணுவே.
அணுமிக நுண்ணிய துகள். அணுவினுள்ளேயுள்ள மூலக்கருவைச் (Necleus) சுற்றிச் செந்நிற அணு அதிர்வுடன் சுற்றி வருவதுபோல பச்சைநிறமான அணுவும் அசைந்தாடுகின்றன. எலத்திரனும் (Electron) புறோற்றனும் (Proton) தான் இவை. ஆனால் இவற்றின் சக்தியளப்பரியது.
செந்நிறத்துடன் அசைந்தாடும் அணுவை ஆணாக்கி அதனைச் சிவனென்றும், பசுமையாய் அசைந்தாடும் அணுவைப் பெண்ணாக்கி அதனை நடமிடும் சிவகாமியென்றுங் கூறுவோம்.
அணுக்கள் ஒவ்வொன்றினுள்ளும் எலத்திரனும் புறோற் றனும் ஓயாது ஆடிக் கொண்டிருக்கும் எண்ணிறந்த அணுக்களாலானதே இப்பூவுலகமும், உயிரினங்களுமாகும். பூமி தன்னைத்தான் சுற்றுவதால்
ld Saiva Conference 1999, Canada.
1

Page 173
"சிறப்பு மலர்" - ஏழாவது உ
இரவும் பகலும், பால் வீதியில் (Milkway) சுற்றுவதால் பருவகாலங்களும் பிறவும் நியதியாய் நடைபெறுகின்றன. அது மாத்திரமா. பல அணுக்கள்கொண்ட பஞ்சபூத தத்துவங்களாலான உயிரினங்களும் தோன்றுகின்றன. வளருகின்றன. காப்பாற்றப்படுகின்றன. பின் மறைகின்றன என்பது நாமறிந்ததே.
உயிரினங்களும் இன்பதுன்பங்களுடன் பூவுலகில் நடமாட வைப்பவர் பரம் பொருளே. அவரைச் சைவசமயத்தவர் சிவன் என்கின்றனர். சிவ என்பது சிவமும் சக்தியுமாகும். பொருளும் (Matter) ஆற்றலும் (Energy) சேர்ந்தாற் றாணி இயங்க முடியும் . இதனைப்போலவே பொருளாகிய சிவமும் ஆற்றலாகிய சக்தியும் இணைந்தாற்றான் உலகமும் இயங்கும். அணு ஒவ்வொன்றும் ஆடுவதைக் கருவாக வைத்துச் சிதாகாசப் பரவெளியிலே நடமிடுபவர் நடராசனே. இதனை ஆராய்ந்தவர்கள் சித்தத்தைச் சிவன் பால் நிறுத்தித் தனக்குள்ளிருப்பதை உள்ளூர உணர்ந்தவர் மெய்ஞ்ஞானிகள், வெளியுலகத்தையும் பொருட்களையும் அறிவியல் ரீதியாக ஆராய்ந்தவர் விஞ்ஞானிகள், இருவர் முடியும் ஒன்றாகவேயமைய வேண்டும்.
உயிரினங்களுடன் உலகத்தை அணுவினுடாக
நின்று ஆட்டுவிப்பவன் பரம்பொருளான நடமிடும் நடராசன். ஆட்டுவிக்கிறவன் ஆட்டுவித்தாலாடாதார் யார். உலக வாழ்வின் மேடையிலாடும் நாம் பற்றற்றான் பற்றினைப் பற்றிக் கொள்ள வேண்டுமென்பதனையே சேக்கிழார் சுவாமிகள்.
"ஆதியு முடிவுமில்லா அற்புதத் தனிக் கூத்தாடும் நாதனார் கழல்கள் வழிபடும் நலத்தின் மிக்கார்"
என்னும் கூற்றை மனதில் வைப்போம்.
மெய்ஞ்ஞானிகளின் சித்தத்தில் தெளிவுபெற்ற சிவப்பண்புகளான தோற்றந்தரும் உண்மைப் பொருளை யாராய்வோம்.
பிறை
பரம்பொருளான சிவன் அவயங்களுடைய ஆரம்ப நிலையான உருவநிலையில் சடாமுடியில் மூன்றாம் பிறையைச் சூடியுள்ளார்.
பிறை அல்லது சந்திரன் முற்றறிவே, பிறையானது வளர்பிறையாகவும், தேய்பிறையாகவும் வருவதைப் போல நமது வாழ்வும் சுகமும் துக்கமும், இன்பமுந் துன்பமும் சக்கரம்போல மாறி மாறிவரும். நாம் இன்பத்தை எவ்வளவு ஆனந்தமாக அனுபவித்தோமோ அதனைப் போலத் துன்பத்தையும் மகிழ்வுடன் ஏற்கும் சமத்துவ மனோபலம் எமக்கு வேண்டும். அட்டாலும் பால் சுவையில் குன்றாது. சுடச்சுடப் பொன்னும் மாசகன்று தங்கமாகும். இதேபோலவே தேய்ந்து தேய்ந்து கொண்டிருக்கும் பிறை இறைவன்
Special Edition" - Seventh Wo 1

லக சைவ மகாநாடு 1999, கனடா.
முடியிலிருப்பதால் துன்பத்தின் விளிம்பிலாவது வளர்ச்சி பெறுவதுபோல நாமும் நோய், வறுமை, கவலை காரணமாக இறைநம்பிக்கையும் திருவருளுமிருப்பின் உயர்வு கிடைக்கும் என்பதே. சிவன் அணிந்துள்ள பிறை தரும் தத்துவ உண்மையையறிந்து வாழ்வில் இன்பமும் துன்பமும் சகசமேயாயினும் சமத்துவ நோக்கும் இறை நம்பிக்கையும் வேண்டும் என்பதை நாமறியத் தருவது பிறையே.
அருவுருவ நிலையான சிவலிங்கத்தின் முடியில் பூரணச் சந்திரன் குளிர் நிலவைப் பொழிகிறது. ஆழ்நிலைத் தியானத்தில் குண்டலினி சக்தியானது உடலிலுள்ள ஆறுஆதாரங்களைக் கடந்து ஏழாவதான சகஸ்ராரத்தில் ஞானஒளியாகிப் பூரணை போல அமிர்த தாரையாகக் கீழிறங்கி உயிரை நிலைத்து நிற்கச் செய்யும். இதனை விளக்கவே பூரணச் சந்திரன்.
உருவ வழிபாட்டில் மேம்பட்டவர்களுக்கே அருவுருவமான சிவலிங்க வழிபாடாகும். உருத்திரா பிஷேகத்தின் போதுகூறும் சுலோகத்தில் "பாதாளமுதல் ஆகாய பரியந்தம் எல்லையில்லாத சோதி சொரூபமாகப் பிகாசிக்கின்றதும், பூரணையையுடைய ஸ்படிக லிங்கத்துக்கு அபிஷேகம் செய்கின்றேன்” என்பதில் பூரணேந்து எனுஞ் சொல் பூரண சந்திரனைக் குறிக்கின்றது.
கங்காதரன் சிவன் சடாமுடியிலே கங்கையைச் சூடியதால் கங்காதரனானார். உறுதியான இமயத்தினின்றும்
ஆகாயகங்கை பூமிக்கு வந்து நிலத்தைச் செழிப்படையச் செய்வதுடன் அருளுலகத்துக்கும் பயன்படுகின்றது.
யோகியர்கள் மூலாதார குண்டலினியானது மேலெழுந்து ஆறாவது சக்கரமான ஆஞ்ஞையைக் கடந்து சகஸ்ராரத்தில் இருந்து அமிர்த தாரை வடிகிறது. அதைப் பருகிப் பரழானந்த நிலையில் வாழ்வர். சிவன் யோகியர்களுக்கெல்லாம் யோகியாகி உச்சந் தலையிலிருந்து வடியும் கங்கை அமிர்த தாரையின் அறிகுறியாகிறது.
எமது மனநிலை எப்பொழுதும் கங்கையைப் போல அமைதியாகத் தூய்மையாகவிருக்க வேண்டும். கங்கையிலே எவ்வளவு அழுக்குகளும், அசுத்தங்களும் வந்து சேர்ந்தாலும் அதன் தூய்மை கெடுவதில்லை. அதேபோன்று பொறாமை, வஞ்சகம், காமம், கோபம், ஆசைகள் போன்ற உலக ஆசாபாசங்கள் நம்மில் புகுந்து கெடுத்துவிடக்கூடாது. மனநிலை பாதிக்காமல் உண்மையையுணர்ந்து இறையுணர்வோடு கலந்து துTயப் மையுடன் வாழவேண்டும் என்பதனையே கங்கையுணர்த்துகின்றது.
வெவ்வேறிடங்களிலே பாயும் கங்கை நீரையெடுத்து விஞ்ஞான முறையிலாராய்ந்த பின் கங்கை நீர் மிகவும் சுத்தமானதென்பது நீரியல் நிபுணர் கருத்தாகும்.
ld Saiva Conference 1999, Canada.
52

Page 174
"சிறப்பு Losoft" - ஏழாவது உ
மலைகளிலேயுள்ள மூலிகைகள் தாதுப்பொருட்களும் கலப்பதால் நோய்கள் நீங்கவும், புண் ணிய தலங்களையண்டி வருவதால் புண்ணியதீர்த்தமாகின்றன. கங்கையைப்போல நாமும் எமது மனமும்தெளிவுடன் இருக்க வேண்டுவதாலே கங்கையைச் சிவன் சூடியுள்ளார் என்பதாம்.
கங்கையைப் பெண்ணாக உவமித்தமையையுணராது உலகியலோடு பொருத்தி பெண்ணெனக் கூறுவது அறியாமையே.
பாம்பு
சிவனது கழுத்திலும், முடியிலும் பாம்புகள் தம்மிஷ்டப்படி ஊர்ந்து திரிகின்றதே. அது மாத்திரமா, பாம் புகளை ஆபரணம் போலவும் அணிந்து காட்சியளிக்கின்றாரே. காரணம் யாதாயிருக்கலாம். மாயை சூழ்ந்த இவ்வுலகிலே ஒவ்வொரு நிமிடமும் நம்மை மாயையென்னும் மலக்குழியில் தள்ள எத்தனையோ நச்சுப்பாம்புகள் எம்மைத் தீண்டவோ, உள்ளே விஷத்தை இறக்கவோ நாம் விட்டுவிடக்கூடாது. நாம் மிகுந்த கவனத்துடனிருக்க வேண்டுமென்பதாலேயே சிவன் பாம்பை அணிந்துள்ளார் என்பதாம்.
கொல்புலித்தோலாடை புலி, சிங்கம், போன்றவை மிகவும் கொடுரமானவை. மாமிச பட்சணி, மிருகக் காட்சிச் சாலையிலே, கொடிய மிருகங்களின் கூட்டினருகில் சென்றுபார்த்தால் அவை அமைதியின்றி நிற்கும். அகங்காரம் புலியைப் போன்றுமிகவும் பொல்லாதது. புலி துரத்த முயன்றால் அதன் துட் டத் தனம் தோன் றும் . அதைக் கொன்றாலொழிய ஆத்ம சொரூபத்தின் மகிமை தோன்றாது. அகங்காரம் என்னும் கொல்லும் புலியைச் சிவன் தாமே கொன்று அதன் தோலைத் தமது அரையில் அணிந்திருக்கிறார். அகங்காரம் என்னும் ஆணவத்தை எப்படிக் களைய வேண்டுமென்பதைப் புகட்டவே புலித்தோலை அரையிலே அணிந்துள்ளார் என்பதாம். மாமிச உணவைச் சாப்பிடுவன கொடுரமும், பகையும் , அமைதியின் மையும் இன் பத்தில் பிரியமுமுடையன. தாவர உணவை உட்கொள்வன அமைதியும் சாந்தகுணமும் உடையவன். இதனாலே மச்சம், மாமிசம் மதுபானம், மசாலைப் பொருட்கள், வெங்காயம், உள்ளி, பெருங்காயம் போன்றவற்றைத் தொடர்ந்து உண்பதால் இராக்கத குணமும், இன்பத்தில் பிரியமும், கோபமும் உண்டாவதால் விரதம், வழிபாடு, தியானம் போன்றவற்றிற்கும் மனநிலை ஒருமைப் பாடடைவதில் கஷடமுமுண்டு. உருவவழிபாட்டிற்கு அடுத்ததான அருவுருவ நிலையான சிவலிங்க வழிபாட்டிற்கும், அருவநிலையான ஆழ்நிலைத் தியானத்திற்கும் ஏற்றதல்ல. அதனாலே சைவசமய கோட்பாட்டிற்கமையச் சாத்வீகத் தன்மையான தாவர
Special Edition" - Seventh Wor 1.

லக சைவ மகாநாடு 1999, கனடா.
உணவே மேலானதாம்.
மான் சிவனது இடது பக்க மேல் கைவிரலிலே மான் நிற்கின்றது. மான் அழகானதுதான். பார்வையில் மருட்சியுண்டு. மான் அங்குமிங்கும் அலைந்து திரியும். மனத்தையடக்குபவனே மகாயோகி. மனம் ஒரு நிலையில் நில்லாது அலைந்து திரியும் மானைப் போன்றது. மகேஸ்வரன் கையிலுள்ள மான், உலக மாயை வசப்படாது, பொறிவழிப்புலன் செல்லாது, மனதை ஒருநிலைப்படுத்திச் சதாகாலமும் இறைவன் முகவழகைப் பார்த்துத் தன்னைச் சிவமாக்கிப் பேரன்புடன் பார்த்திருக்கின்றது. இறையுணர்வுடன் யான் இருப்பதைப் போல, நாமும் வாழ வேண்டும் என்பதற்காகவே மானை ஏநதியுள்ளார்.
உருக்கை ஆடல் நாயகனின் இடதுபுறக்கீழ்க்கையில் உடுக்கை ஏந்தியுள்ளார். உடுக்கை ஓசையையுண்டுபண்ணி இறையுணர்வை ஏற்படுத்தும் சிறந்ததொருவைத்தியம். ஒசை ஒலியெலாமானவர் இறைவன். அதனால் அவர் நாதப் பிரம்மமாயுள்ளார். நாதம், விந்துவின் நிலையைப் பெற்றுள்ளது. விந்து அல்லது வித்திலிருந்தே உயிர்கள் உண்டாகின்றன. நாதம் இன்றேல் பிரபஞ்சமில்லை. நாதமே கடவுள். எல்லா உயிர்களிலும் ஓசை உதித்துக் கொண்டிருக்கிறது. இறைவன் திருநாமம் என்னும் ஓசையை அவன் தன்னிடத்திலிருந்து ஓயாது கிளப்புவானாகில் அதன் மூலம் ஆத்ம சாதகன் தன் சொரூபத்தைத் தெய்வசொரூபமாகத் திருத்தியமைக் கலாம். ஒசையின் மூலம் ஜீவாத்மன் தன்னை உயர்த்திக் கொள்ளவும், தாழ்த்திக் கொள்ளவும் முடியும் என்னும் சிறந்த பாடத்தைச் சிவபெருமான் உடுக்கையின் மூலம் கற்பிக்கிறார் என்பதாம்.
அக்கினி:
சிதம்பர நடராசனின் இடக்கையொன்று அக்கினியையேந்தியுள்ளது. அக்கினி ஞானத்தின் சின்னம். உயர்ந்ததோ குறைந்ததோ, நல்லதோ கெட்டதோ எல்லாம் எரிந்து சாம்பலாகும். எரிந்த பின் எஞ்சுவது நீறு. இதுவே தீயின் இறுதிநிலை.
சிவஞானம் என்னும் அக்கினியானது கர்மத்தையும். கர்மத்தினாலான, உலக வாழ்க்கையையும் எரித்து விடும். இப்பிரபஞ்ச வாழ்வெல்லாம் எரிந்து போனபின் எஞ்சியிருப்பது நீறுபூசிய சிவனே. இத்தகைய நீறாகிய சிவஞானம் அமிர்தம் போன்றது. அமிர்தத்தினால் பேரானந்தமும், பெருவாழ்வும் உண்டாகின்றன. குளிர் நிலவும் சாந்தமும் இனிமையும் நிறைந்திருக்கின்றன. தூய்மைக்கும் இருப்பிடமாவதால் அக்கினியைக் கையிலேந்திச் சிவஞானத்தைத் தருகின்றார்.
ld Saiva Conference 1999, Canada. 53

Page 175
"சிறப்பு LD6Dir" - ஏழாவது உ
ஊன்றிய பாதத்தின் கீழ் முயலகன் முயலகன் என்னும் குறட்பூதம், பிரகிருதியின் பிரதிநிதி. சத்துவம், இராட்சதம், தாமதம் ஆகிய முக்குணங்களின் வடிவானவன். அத்தன்மைய அரக்கனைக் காலால் மிதிக்கின்ற பாவனையில் ஆடுகின்றார். முக்குணமான மாயைக்கு அடிமைப்படாதே. அதனை உதைத்துத் தள்ளு. ஆகவே பிரகிருதியின் ஆதிக்கத்தை விட்டாலொழிய ஞானவாழ்க்கைக்குச் சாதகன் தகுதியாக மாட்டான் என்கின்ற தத்துவ உண்மையைப் போதிக்கின்றது.
குஞ்சிதபாதம் குஞ்சிதமான தூக்கிய திருப்பாதமோ ஜாக்கிரதம், சொப்பனம் சுழுத்தி என்பன உயிர்கள் நாடோறும் அனுபவித்து வரும் அவத்தைகளாம். விழிப்பு, கனவு, உறக்கமேயிதன் பொருள். இதனையே முப்பாழ் என்றுங் கூறுவர். துரிய நிலை உயிர்களுக்குண்டு. இது மூன்று அவத்தைகளுக்கும் அப்பாற்பட்டது. இதனை நன்கு உணர்பவனே ஞான வாழ்க்கைக்குத் தகுதி பெறுகின்றான். அப்பொழுதே உண்மையான ஆனந்தத் தாண்டவிம் நன்கு விளங்கும். இதனைத்தான் குஞ்சிதபாதம் கூறுகின்றது.
எல்லாம் வல்ல பரம்பொருளான சிவன் மான், பிறை, கங்கை, அக்கினி, உடுக்கை பாம்புடன் தோன்றி முயலகன் மீது ஊன்றிய காலும், குஞ்சிதபாதமுமாய்க் காட்சியளிக்கிறார் இத்தோற்றத்தைப் பருப்பொருளாகவே பார்த்துள்ளோம். அருள்வசப்பட்ட மெஞ்ஞானிகள் கண்ட காட்சியைத் தெய்வாம்சம் பொருந்திய சிற்பிகள் சிலையாக்கியுள்ளனர். இவர் அணிந்திருப்பனவற்றின் உண்மைப் பொருளைச் சமயவழிகாட்டுபவர்கள் விளக்கியிருக்க வேண்டும்.
சிலைதரும் உண்மையை உணராது அபிஷேகம் அலங்காரம் ஆராதனை செய்கின்றோமே. இதன் பின்னராதல் உட்பொருளையாராய்ந்துணர்ந்து பின் நம்மை மாற்றி கொண்டு பேரானந்தப் பெருவாழ்வு பெறுவோமாக
உத்தம இரகசியம்
நாங்களெல்லாம் ஒரே சமயத்தையும் ஒரே சாதியையும் சார்ந்தவர்கள். எங்களுக்குள் ஒருமாறுதலும் இல்லை. நாங்கள் பரிசுத்தரும், தெய்வத்துள் வைக்கப் பட்டவர்களாகவும் இருக்கின்றோம். வித்தியாசம் வித்தியாசமான மாறுதல்கள் யாவும் உண்மைச் சுபாவத்தின் சிறப்புகளாக இருக்கின்றன. இவைகளை மாயை எனப் பெரியோர் சொல்வர். ஒழுக்கத்தினால் வசீகரப்படுத்தப்பட்டோர்க்கன்றி மற்றையோர்க்கு
Special Edition" - Seventh Wor

உலக சைவ மகாநாடு 1999, கனடா.
உருவவழிபாட்டின் தோற்றம் இவ்வுலகம் தோன்றி உயிரினங்கள் வாழத் தொடங்கிய பின் மந்தபுத்தியும் முரட்டுச் சுபாவமுமுள்ள மனிதனும், மிருகங்களுந்தான் வாழ்ந்திருப்பர். மனிதன் சிந்தனையாற்றல் மிக்கவன் ஆதலால் இயற்கையின் கொடுமைகளையும், கொடியவிலங்குகளையும் கண்டு பயந்து, தமது பாதுகாப்புக்கு வழியமைத்திருக்க முடியும். புலி, சிங்கம் போன்ற கொடிய விலங்குகளிலிருந்து காப்பாற்றக்கூடிய வலிமையான வீரனைத் தலைவனாக ஏற்றுக்கொண்டு அவ்வீரனுக்கு நன்றியறிதலுக்காகச் சிறந்த பொருள் கொடுத்திருக்கலாம்.
அடர்ந்த காட்டுப்பிரதேசங்களையண்டி வாழ்ந்த ஆதிகால மக்களைக் கொடிய மிருகங்களைப்போல விஷப்பாம்புகளும் துன்புறுத்தியிருக்கும். அதனாலே நாகவழிபாடு தோன்றியிருக்கலாம்.
தங்களை முன்னின்று வழிநடத்திய வீரனுக்கு அன்பளிப்புகள், காணிக்கைகள் கொடுப்பதுபோல இயற்கையான தீ, காற்று, வெள்ளம் போன்றவற்றை வணங்கித் தம்மைக் காத்தருளும்படி வேண்டுதல் செய்து, தனக்குத் தெரிந்த சொற்களால் வழிபட்ட முறையினர் படிமுறை வளர்ச் சியே இக் கால வழிபாடாயிருக்கும்.
ஆரம்பகாலத்தில் வேட்டையும், பயிர்ச்செய்கையும் அக்காலமனிதனின் ஆரம்ப தொழில் காரணமாக மாவீரர்களுக்குப் புலித்தோல், மான்றோல், காளை மாடுகளை உதவியபடியால் இவை வீரனின் சின்னங்களாயிருக்கும். இவ்வீரர்களே சிற்றரசர்களாகி, மேம்பாடடைந்து வழிபட்டிருக்கலாம்.
இதன்படிமுறை வளர்ச்சியே வீரம் பொருந்திய உடல் வலிமை மிக்க வேட்டைக்காரனுக்கே புலித்தோலாடை கையிலே சூலம் பாம்பும், சாகுபடிக்கான காளைமாடும், வாழ்வுக்கான தண்ணிரும் அவசியம் என்பதால் கங்கையையும் சூடிய வடிவம் பின் சாமுத்திரிகா இலட்சணங்களுக்கமைந்த இறைதோற்றங்களாய்த் திகழ்ந்திருக்கலாம். இதற்கான கற்பனையே புராணங்களாயிருக்கும் என்பதே உண்மை.
இவ்வுண் மை புலப்படாது. அது பற்றியே தன்னுயிர்போல் மன்னுயிர் யாவையும் நேசித்தல் வேண்டுமென்று மகத்துக்களால் திரும்பத் திரும்ப வற்புறுத்தப்பட்டு வருகின்றது. ஆகையால் யாவும் ஒழுக்கத்திலேயே தங்கியிருக்கின்றன. இவ்வொழுக்கவழியில் நின்று எல்லாம் நாம் என்று பாவனை செய்து, வரவர அற்புதமான அநுபவங்கள் மூலமாக நாங்கள் சடப்பொருள் அல்ல, சித்துப் பொருளென்று தெளியலாகும்.
ld Saiva Conference 1999, Canada. 54

Page 176
"சிறப்பு LD6hoir" - ஏழாவது !
AA - A NA நாலவா க ஆ. க. மாணிக்கம் ஆசிரிய
ஆதியும் அந்தமு மில்லாத அரும் பெரும் ஜோதியாக விளங்கும் இறைவனின் திருவடிகளை அடைவதே மனித வாழ்க்கையின் இலட்சிய மாகும். அப்பரம் பொருளின் சிறப்பைச் 600&F6).J3FLDuLJ 9 60öï60)LD856îi eup6uOLD அறியலாம். சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வாழும் (p. 60) B 60) u மக் களுக்கு உணர்த்தும் சமயமாகிய சைவசமயம் அநாதியானது. அன்பே சிவம் என்பதைப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த நாயன்மார்கள், ஆழ்வார்கள், அடியார் மூலம் உணரமுடியும். இறைவழிபாட்டுடன் பண்பட்ட வாழ்ககையில் தொண்டுகள் புரிவதே மேலான வாழ்க்கை என நாயன்மார்கள் வாழ்ந்து காட்டியுள்ளார்கள். சிறப்பான முறையில் பல அற்புதங்களைப் புரிந்து மக்கள் சமுதாயம் நல்ல முறையில் வாழ எடுத்துக்காட்டாக இருப்பவர்கள் நாயன் மார் கள் நால் வர் ஆவர். அவர்களே திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனாா, சுந்தரமுர்த்தி நாயனாா, மாணிக்கவாசக சுவாமிகள் என்போர் ஆகும். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரும் திருநாவுக்கரசு நாயனாரும் சம காலத்தவர்கள். சுந்தரமூர்தி நாயனார் அவர்களுக்கு பிற் காலத்தவர். மாணிக்கவாசகர் ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அதனால் சுந்தரமூர்த்தி நாயனார் இறைவன் பணிப்பில் பாடிய திருத்தொண்டத் தொகையை ஆதாரமாகக் கொண்டு சேக்கிழார் பாடிய பெரிய புராணத்தில் இடம் பெற்ற நாயன்மார்கள் வரிசையில் மாணிக்கவாசகர் சுவாமிகளின் வரலாறு சேர்க்கப்படவில்லை. இன்று சைவசமயம் தழைத்தோங்கி மக்கள் சைவசமய வழிபாட்டு முறைகளைப் பின்பற்றி வாழ்வதற்கு நால்வர் காட்டிய வழி பெரிதும் துணை புரிகின்றது.
பன்னிரு திருமுறைகளில் முதல் மூன்று திருமுறைகளை அருளிச்செய்தவர் திருஞானசம்பந்தர். அடுத்த மூன்று திருமுறைகளை அருளிச் செய்தவர் திருநாவுக்கரசர். ஏழாந்திருமுறையை அருளியவர் சுந்தரமூர்த்தி நாயனார். எட்டாம் திருமுறையைப் பாடியவர் மாணிக்கவாசகள். அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றைப் படிப்பவர்கள் மக்கள் நலன் கருதி அவர்கள் வாழ்ந்தாகள் என்பதை உணரமுடியும். இறைவன் திருவருளாலே காலத்துககுக் காலம் அடியார்கள் அவதரித்துத் தீய
!"Special Edition" - Seventh Wo 1
 

உலக சைவ மகாநாடு 1999, கனடா.
A TLPU 6) ர், "தெய்வதரிசனம" கனடா. s
வழியில் செல்லும் மக்களை ந ல வ ழ ப ப டு த த த துணைபுரிந்துள்ளார்கள். தர்மத்தை நிலைநாட்டி அதர்மம் அழிய வழி ஏற்படவே அவதாரபுருஷர்கள் தோன்றினார்கள் எனப் பகவத்கீதை கூறுகின்றது. t; இவ்வுண்மையை இராமலிங்க ” சுவாமிகள் பின் வரும் பாடல்மூலம் தெளிவாக்கியுள்ளார்.
அகத்தே கறுத்துப் புறத்தே வெளுத்திருந்த
உலகோரனைவரையும் சகத்தே திருத்திச் சன்மார்க்கசங்கத்தடைவித்திட
அவரும் அகத்தே பரத்தைப் பெற்று மகிழ்ந்திடுவதற்கு என்றே
எனை இந்த உகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் அருளைப்
பெற்றேனே
நாயன்மார்கள் ஆண்டவனின் அவதாரமாக அவரின் திருவருள் பெற்ற அருட்பெரும் சான்றோர்களாக வாழ்ந்தவர்கள் இறை நம்பிக்கை கொண்டு அவள் காட்டிய வழிமுறைகளைப் பின்பற்றி வாழ்கின்றார்கள்.
ஞானசம்பந்தள் மூன்று வயதில் ஞானப்பாலை அருந்தி சிவபெருமானி தருவருளைப் பெற்றவர். தந்தையைக்காணாத சம்பந்தர் தோணியப்பரைப் பார்த்து அழுதார். கண்களில் நீர்வடிய அழுதுகொண்ட குழந்தைக்கு உமாதேவி சமேதராய் வருகைதந்து ஞானப்பால் ஊட்டி குழந்தையின் அழுகையை நிறுத்தினார் முழுமுதற் கடவுளாம் சிவபெருமான். இறைவனை வேண்டி அழுதால் நாம் விரும்பியதைப் பெறலாமென்னும் உண்மை புலப்படுகின்றது.
உறுதியான நிலைப்பாட்டோடு அழுது ஞானப்பாலை உண்ட சம்பந்தர் வாயில் இருந்து பால் வடிவதைக் கண்ட தகப்பனார் கோபம் கொண்டார். குழந்தையை விரட்டினார். அப்போது இறைவன் திருவருளால்
தோடுடைய செவியன் விடையேறியோர்
தூவெண்மதிசூடி காடுடைய சுடலைப் பொடிபூசியென்ெ உள்ளம்
கவர்கள்வன்
ld Saiva Conference 1999, Canada. 55

Page 177
"சிறப்பு மலர்" - ஏழாவது உ
ஏடுடைய மலரான் முனைநாட்பணிந்து ஏற்ற
அருள்செய்த பீடுடைய பிரமாபுரமேவிய பெம்மான் இவனன்றே
என்றபாடல் மூலம் பதிலளித்தார். அளவில்லாத மகிழச்சிகொண்ட தகப்பனார் குழந்தையைத் தோளில் சுமந்துகொண்டு பலதலங்கள் சென்றார். சம்பந்தரின் இனிமையான பதிகங்களில் மயங்கிய இறைவன் திருவைந்தெழுத்துக்களையுடைய பொற்றாளத்தை நாயனாரின் கரங்களில் பொருந்தச் செய்தார். ஆலயங்கள் தோறும் சென்று இனிய தமிழில் தேவாரப்பதிகங்களைப் பாடிவந்த சம்பந்தரின் இளமையை அவதானித்த இறைவன் அவருக்கு முத்துச்சிவிகை குடை முதலிய சின்னங்களை அளித்தார். ஆலயங்களில் உயிர்க் கொலைகள் மக்கள் செய்வதை அவதானித்த சம்பந்தப்பெருமான் தான் சென்ற இடமெல்லாம் அவர்களுக்கு நல்லறிவு புகட்டி நல்வழிப்படுத்தியுள்ளார். சிவனடியார் களிடையே பிறப்புப் பற்றிய உயர்வுதாழ்வு இல்லை. ஆசாரம் மிகுந்த திருநீலநக்க நாயனார் வீட்டில் ஒருபொழுது பிள்ளையாரும் அடியார்கிளும் தங்கினார்கள். அன்றிரவு பாணரும் மனைவியாரும் உறங்குவதற்கு நித்தியாக்கினி வளர்க்கும் மிகப்புனிதான இடத்தில் வசதி செய்துகொடுக்கப்பட்டது. இந்த அரிய செயலினால் நித்தியாக்கினி வலஞ்சுழித்துப் பிரகாசித்தது. இவ்வரிய வாய்ப்பை உணர்ந்த மக்கள் உயர்ந்த குலத்தவர்கள் தாழ்ந்த குலத்தவர்கள் என்ற பாகுபாட்டை ஒழித்து வாழ்ந்தனர். சம்பந்தர் தாம் பாடும் பாடல்களுக்கு உடனிருந்து யாழ் வாசிக்கத் தாழ்ந்த குலத்தவரான பாணரைச் சேர்த்துக்கொண்டமை சாதிவித்தியாசம் இல்லாமல் மக்கள் வாழ ஒருசிறந்த உதாரணாகும். அத்தோடு சம்பந்தர். அவரைக் கூட்டிச் சென்றதோடு சென்ற இடமெல்லாம் சமமாக உபசரிக்கவும் வழிகாட்டியுள்ளார். ஞானசம்பந்தர் தேவாரப் பதிகங்களை பாடியதோடு அல்லாமல் சைவசமய உண்மைகளையும் வழிமுறைகளையும் ஆங்காங்கே மக்களுக்கு எடுத்துரைத்துள்ளார். மக்களிடையே பல அற்புதங்களைச் செய்து இறைவழிபாட்டின் மகிமையை உணர்த்தியுள்ளார். எல்லோரையும் அன்பாகவும் பண்பாகவும் மதித்துவந்த ஞானசம்பந்தர் ஒருமுறை திருநாவுக்கரசு நாயனாரை சந்திக்கநேரிட்டது. அபபோது அவரை அப்பர் என அழைத்தார். உடனே வயது முதிர்ந்தவராகிய நாவுக்கரசர் அடியேன் எனக் கூறினார். இதனால் மக்கள் எவராயினும் சமதர்மமுடையவராக மதிக்கப்பட வேண்டும் என்பது புலாகின்றது.
சமணசமயத்தில் மூழ்கியிருந்த பாண்டிய மன்னனை எப்படியாவது மெய்ச்சமயமாகிய சைவ சமயத்தில் ஈடுபடச் செய்ய வேண்டுமென விரும்பிய மன்னனின் மனைவி மங்கையர்க்கரசியார் தீராத கவலை கொண்டார். வழிதெரியாது திகைத்தார். அப்போது ஞானசம்பந்தரின்
'Special Edition" - Seventh Wor 1.

லக சைவ மகாநாடு 1999, கனடா.
பெருமையையும் வருகையையும் அறிந்தார். அமைச்சர் குலச்சிறையார் மூலம் அரண்மனைக்கு வரும்படி அழைத்தார் அப்போது ஞானசம்பந்தரோடு நாவுக்கரசரும் உடன் இருந்தார். நாவுக்கரசர் சமணர்களால் பல இன்னல்களை அனுபவித்தர். அதனால் பாண்டியநாட்டுக்கு போகவேண்டாமென ஞானசம்பந்தரைத் தடுத்தார். சிறுபிள்ளையாக இருக்கின்றாய் என்றார். நாளும் கோளும் சரியில்லை எனக்கூறினார். அப்போது ஞானசம்பந்தர் இறைவன் திருவருள் இருக்கும் போது அடியார்களுக்கு எவராலும் எவ்வித தீங்கும் ஏற்படாது என்றார். அதனை உணர்த்தும் வகையில்
வேயுறு தோளிபங்கன் விட முண்டகண்டன்
மிக நல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்து என்
உளமே புகுந்த அதனால் ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனி பாம்பிரண்டு முடனே ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே
எனத் தொடங்கும் கோளறு பதிகத்தைப் பாடினார். நாயனார் இருந்த மடத்துக்கு தீமூட்டி அன்னாரை கொல்லச் சமணர்கள் நினைத்தார்கள். தன்வினை தன்னைச்சுடும் என்ற முதுமொழிக்கிணங்க அத்தீ பாண்டியமன்னனின் உடலிற் சேர்ந்து அவனுக்கு வெப்பு நோயை உண்டாக்கியது. சிவபக்தி கொண்ட மங்கையர்க்கரசியார் விதவையாகக் கூடாது என எண்ணிய நாயனார் அறியாமையால் செய்த தீவினையை அவள்கள் உயிரோடு இருந்து அனுபவிப்பதுதான் தகுந்தது என்பதனை உணாதத.
செய்யனே திருவாலவாய் மேவிய ஐயனே அஞசவென்றருள் செய்யெனைப் பொய்யராம் சமணர்கள் கொழுவுஞ் சுடர் பையவே சென்று பாண்டியற்காகவே
என்று பாடினார். வெப்புநோயால் வருந்திய பாண்டிய மன்னனை மங்கையர்க்கரசியாரின் வேண்டுதலை ஏற்றுச்சென்ற நாயனார் காப்பாற்றினார். அவன் தன் பிழையை உணர்ந்து சைவசமயத்தைப் பின்பற்றச் செய்தார். திருநீறு அணியச்செய்து மந்திரமாவது" எனத் தொடங்கிய திருநீற்றுப் பதிகத்தை பாடினார். கடவுளை நம்பியோர் கைவிடப்படமாட்டார்கள் என்ற உண்மையை உணர்ந்து அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள்.
தாய்தந்தையருக்கு மதிப்புக்கொடுத்து அவர்கள் சொற்படி நடக்க வேண்டு மென்பதை அவர்களுடைய திருமண வைபவங்களைக் கொண்டு அறியலாம். பதினாறு வயதையடைந்த சம்பந்தருக்குப் பெற்றோர் திருமணம்
ld Saiva Conference 1999, Canada. 56

Page 178
"சிறப்பு மலர்" - ஏழாவது
செய்ய ஒழுங்கு செய்தார்கள. இல்லற வாழ்க்கையை அவர் விரும்பாத போதிலும் திருநல்லூரில் வாழ்ந்த நம்பியாண்டார் நம்பியின் மகளை வேத விதிப்படி திருமணம் செய்ததுடன் இறைவன் பாதார விந்தங்களை அடைய இறைவனை வேண்டிப் பதிகம் பாடினார்.
நல்லூர்ப் பெருமணம் வேண்டாக் கழுமலம் பல்லூர்ப் பெருமணம் பாட்டு மெய்யாய்த்தில வொல்லூர்ப் பெருமணஞ் சூடலரே தொண்டர் நல்லூர்ப் பெருமணமேய நம்பானே
எனத் திருநல்லூர் பெருமணப்பதிகம் பாடியதை பார்த்து பெற்றோர் மகிழ்ந்தனர். அப்பொழுது கருணாநிதியாகிய சிவபெருமான் சுத்த சோதிவடிவாயத் தோன்றியதும் அச்சோதியுள் யாவரையும் முன்னர் செலுத்திவிட்டுப் பின்னர் தாமும் மனைவியரோடு புகுந்து சாயுச்சியம் அடைந்தார். திருஞானசம்பந்தர் காலத்தில் புறச்சமய இருள் நீங்கி மீண்டும் சைவசமயம் தழைத் தோங்கியமையால் அக்காலத்தைப் பொற்காலம் என அழைப்பர்.
அடுத்ததாக சைவ மக்களால் போற்றப்படுபவர் திருநாவுக்கரசு நாயனார். அவர் தலைசிறந்த பெரும் சான்றோராகவும் சிறந்த இறை பக்தராகவும் ஒப்புயர்வற்ற சைவசமயத் தொண்டராகவும் வாழ்ந்தவர். திருமுறைகளில் இடம்பெற்ற 4ம் 5ம் 6ம் திருமுறைகளைப் பாடியமையால் நாவுக்கரசர் என அழைக்கப்பட்டார். அப்பர் பெருமானின் வழியில் சரியைத் தொண்டுகள் புரிந்த அடியார்கள் ஞானத்தவ முனிவர், தமிழ் மொழித் தலைவர், தாணி டகவேந்தனி எனப் பல பெயர்களால் அவரைவாழ்தினார்கள். அப்பர் பாடிய பாடல்கள் மிக இனிமையும் எளிமையும் கொண்டவை. ஒதுவார் உள்ள தி தைக் கொள்ளை கொள் வன வாயப் அமைந்துள்ளன.
அப்பர் சுவாமிகள் இயற்கையோடு இணைந்து இறைவனின் திருவடியின்பத்தை அனுபவித்துள்ளார் என்பதை அவர் பாடிய பதிகங்களைப்படிக்கும் போது உணரலாம். இளவேனிற்காலம் இனிய மாலை நேரம் மென்மையான தென்றல் காற்று குளிர்ச்சிமிகுந்த தாமரைத் தடாகம் முழு நிலாவின் தண்ணொளி என்பவற்றை இணைத்து அவர் பாடிய பதிகங்கள்சான்று பகருகின்றன. ஒருவன் இன்னிசையால் உள்ளம் பூரிப்படைந்து தம் குறை நீங்கி வாழ முடியும் என்பது அப்பரின் உறுதியான நம்பிக்கை.
சமணர்களின் வேண்டுதலை ஏற்று நாவுக்கரசரைப்
பல்லவ மன்னன் நீற்றறையில் அடைத்துவைத்தான். சில நாட்களில் அவர் இறந்து விடுவார் என சமணர்கள் நம்பினார்கள். ஆனால் இறைவன் துணையென வாழ்ந்த நாவுக்கரசர்
"Special Edition" - Seventh Wo 1.

உலக சைவ மகாநாடு 1999, கனடா.
மாசில் வீணையும் மாலை மதியமும் விசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே
எனப்பாடினார். அவை குளிர்ந்த தடாகம் போலிருந்தது. முன்னரிலும் பொலிவோடு விளங்கினார். தத்துவார்த்தமாக வாழ்ந்த நாவுக்கரசர் உடம்பை ஒரு வீடாகவும் மனதை தகளியாகவும் உருவகஞ்செய்து உள்ளமாகிய அத்தகளியிலே உணர்வெனும் நெய்யை வார்த்து உயிர்ப்பு எனும் திரியினைச் செவ்வதில் அமைத்து ஞானம் என்ற சுடரை ஏற்றி அந்த ஞானவிளக்கின் ஒளியைக் கொண்டு பார்த்தால் இறைவனின் திருவடிகளைக் காணலாம் என வலியுறுத்திக் கூறியுள்ளார்.
உடம்பெனும் மனை அகத்துள் உள்ளமே தகளியாக மடம்படுமுணர் நெய் அட்டி உயிர் எனும் திரிமயக்கி இடம்படு ஞானத்தீயால் எரிகொள இருந்து நோக்கில் கடம்பமர் காளை தாதைகழலடி காணலாமே
அப்பர் பாடிய பாடல் மூலம் தாம் பெற்ற இன்பம் வையகமும் பெற வழிகாட்டியுள்ளமை புலனாகின்றது.
மனித வாழ்க்கை பெரும் கடல் போன்றது. மக்கள் அக்கடலில் பிரயாணஞ் செய்ய வழி தெரியாது தத்தளிக்கின்றார்கள். அப்பர் பெருமான் அக்கடலைக் கடக்க மனதைத் தோணியாகவும் மதியை ஊன்று கோலாகவும் உருவகம் செய்துள்ளார். அத்தோணியில் பெரும்பாலான மக்கள் பயனுள்ள பொருட்களை அறியாமையினால் ஏற்றிச்செல்வதில்லை. காமம் வெகுளி முதலிய மயக்கம் மிகுந்த தீய பொருட்களையே கொண்டு செல்கின்றனர். கொந்தளிப்பான கடலில் தோணி செல்லும்போது மதன் எனும் பெரும் பாறையில் மோதிக்கொள்கின்றது. தோணி கவிழ்ந்து விடுமாயின் இறைவனை எப்படிக் காணமுடியும் என அப்பர் ஏங்குகின்றார். சிவாயநம என்ற சிந்தனையை மனதிருந்தி நல்லறிவோடு வாழ அருள வேண்டுமென இறைவனை வேண்டுகின்றார்.
மனமெனும் தோணிபற்றி மதியெனும்
கோலையூன்றிச் சினமெனும் சரக்கை ஏற்றிச் செறிகடலோடும்
போது மதன் எனும் பாறை தாக்கி மறியும்போது அறிய
ஒண்ணாது உனையுனும் உணர்வை நல்காய் ஒற்றியூர்
உடையகோவே
திரைகடலோடியும் வாணிகம் செய்வதை மட்டுமல்ல உழவுத்தொழிலைக் கூட மக்கள் செய்யலாம் மென்பதனை
ld Saiva Conference 1999, Canada. 57

Page 179
"சிறப்பு மலர்" - ஏழாவது உ
உருவகமாக்கிச் சிறப்பாகப்பாடியுள்ளார். மெய்ம்மையாம் உழவைச்செய்து விருப்பெனும்
வித்தை வித்தி பொய்ம்மையாம் களையை வாங்கிப் பெறையெனும்
நீரைப்பாய்ச்சித் தம்மை யுநோக்கிக் கண்டு தகவெனும் வேலியிட்டு செம்மையுணிற்பார் ஆகில் சிவகதி விளையும் அன்றே
மக்கள் எப்படி வாழவேண்டும் சிவகதியை எப்படி அடையமுடியும் என்பதை மிக தெளிவாக அறிய வழிகாட்டும் வகையில் இப்பதிகம் அமைந்துள்ள மையைக் காணலாம். பிறவியின் பயனை அடைய முயற்சிக் காதவர்களின் நிலைமை என்னவாகும் என்பதையும் அப்பர் கூறியுள்ளார்.
பூக்கை கொண்டரன் பொன்னடி போற்றிலர் நாக்கை கொண்டரன் நாமம் நவில்கிலார் ஆக்கைக்கே இரைதேடி அலமந்து காக்கைக்கே இரையாகிக் கழிவரே
இத் தத்துவார்த்தமான பாடலைப் படிக்கும்போது நாம் எப்படி வாழவேண்டும் என்பதனை மிகத்தெளிவாக அப்பர் வலியுறுத்தியுள்ளமையை உணரமுடியும் வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும் தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனை வாழ்த்த மாமலர் தூவித்துதிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இறைவனிடத்தில் பக்தியில்லாதவர்கள் தூய மனமில்லாதவர்கள் வெளிவேடத்தாரிகள் எவ்வகையான கிரியைகளையும் ஆலயத்தில் செய்விப்பதால் தங்கள் நேர்த்திகள் நிறைவேறும் என எண்ணுகின்றார்கள். புனித சேத்திரங்களுக்கு யாத்திரை செய்து வழிபாடு செய்தால் பாவ வினைகள் நீங்குமென நினைக்கிறார்கள். அவற்றால் எவ்வித பயனுமில்லை என்பதை ஆலயத் தொண்டு செய்து சிவகதி அடைந்த அப்பர் சுவாமிகள் கூறியுள்ளார்கள்.
கங்கை ஆடிலென் காவிரி ஆடிலென் கொங்கு குமரித் துறை ஆடிலென் ஓங்கு மாகடல் ஒதநீர் ஆடிலென் எங்கும் ஈசன் எனாதவர்க்கு இல்லையே
இறைவன் திருவருள் கிடைக்குமாயின் நாம் நினைத்த நல்ல கருமங்களைப் பெறலாம் என்பதை அப்பரின் உறுதியான வாழ்க்கையில் காணலாம். கல்லும் முள்ளும் பாராமல் காடுவழியே சென்று கயிலாயத்தை காணவிரும்பி யாத்திரை செய்தவர் அப்பர். அவரின் உறுதியை மக்கள் விளங்க இறைவன் முனிவர் வடிவில் அவர்முன் தோன்றினார். "எங்கே இவ்வளவு கஷ்டங்களையும் அநுபவித்துக் கொண்டு செல்கின்றீர்” எனக் கேட்டார். அப்பொழுது கயிலாயத்துக்குச் செல்வதாக அவர் கூற
'Special Edition" - Seventh Wo 1

லக சைவ மகாநாடு 1999, கனடா.
மானிடரான நீர் அங்கே செல்வது முடியாத கருமம் எனக் கூறினார். "ஆளும் நாயகன் கயிலை இருக்கக் கண்டு அல்லால் மாளும் இவ்வுடல்கொண்டு மீளேன்"
எனக் கூறியதைக் கேட்ட இறைவன் திருவையாற்றில் இறைவனின் திருக்கோலக் காட்சியைக் கண்டுகளிக்கச் செய்தார். இது கல்விச் செருக்கினாலோ செல்வச் செருக்கினாலோ பெற முடியாதவற்றை இறைவன் திருவருளால் பெறமுடியும் என்பதனைக் காட்டுகின்றது. அடியார்களின் பெருமைகளையும் வரலாற்றையும் திருத்தொண்டத்தொகையில் வகுத்தவர் சுந்தரமூர்த்தி நாயனார். அதைப் பின்பற்றியே சேக்கிழார் பெரியபுராணம் பாடியுள்ளார். நாயன்மார்களில் மூன்றாவதாக வழிகாட்டிய பெரும்தகை சுந்தரமூர்த்திநாயனார். இறைவன் புகழ்பாடிச் சைவமும் தமிழும் வளர மக்களுக்கு நல்லவழிகாட்டியாக வாழ்ந்தவர். அடியார்களுக்கு அடியவராக வாழ்ந்து இறைவழிபாட்டின் மேன்மையை மக்கள் உணரச் செய்தவர்.
நின்றாலும் இருந்தாலும் கிடந்தாலும் நடந்தாலும் மென்றாலும் துயின்றாலும் விழித்தாலும் இமைத்தாலும் மன்றாடும் மலர்ப்பதம் ஒருகாலும்
மற வாமை குன்றாத உணர்வுடையார் தொண்டராம்
குணமிக்கார்
எனத் தொண்டர்களின் பெருமை கூறப்பட்டுள்ளது. இறைவன் மேல் சுந்தரர் பாடிய பாடல்களில் அதிகம் அர்ச்சனைப் பாடல்களாகவே அமைந்துள்ளன. திருவாரூர் சென்ற சுந்தரரை இறைவன் அசரீரி வாக்கால் "நாம் உனக்குத் தோழரானோம் நாம் உன்னை ஆடகொண்ட போது இருந்த மணக் கோலத்தோடு வாழ்வாய்” எனக் கூறியுள்ளார். தம்பிரான் தோழராக வாழ்ந்த சுந்தரர் திருவொற்றியூரில் சங்கிலியாருக்கு கொடுத்த சத்திய வாக்கை மீறிப் புறப்பட்டபோது அவருடைய கண் பார்வை மறைந்தது. சுந்தரரின் பாவின் இன்னிசையில் மயங்கிய இறைவன் மேற் பதிகங்கள் பாடினார் "சிறியேன் செய்த பிழையைப் பொறுத்து யான் உம்மைக் காணக் கண் தந்தருளும்” என்று வணங்கினார். இடக்கண் பார்வை கிடைத்தது. மற்றைக் கண்ணையும் தந்தருள வேண்டுமென “மீளா அடிமை உமக்கே” என்னும் பதிகம் பாடினார். அடியார்கள் தம் துன் பங்களைச் சொல் ல "திருவாரூரிலுள்ள பெருமானே நீர் ஒன்றும் செய்யாது சும்மா இருக்கின்றீர். இது உமது செயலாயின் நீர் வாழ்ந்து போம்” என்று இறைவனை உரிமையுடன் வைதார். உடனே வன்மீக நாதர் அவருக்கு வலக் கண் பார்வையையும் கொடுத்து அருள் புரிந்தார். இறைவனிடம் தீராத அன்பு கொண்ட சுந்தரரின் வாழ்க்கை எமக்கு இறைவன் பால் உறுதியான அன்பும் வழிபாடும் இருப்பின் அவர்கள்
rld Saiva Conference 1999, Canada. 58

Page 180
"சிறப்பு LD6)fr" - ஏழாவது உ
எவ்வித கவலையும் அடையமாட்டார்கள் என்பதைப் புலப்படுத்தியுள்ளது.
சுந்தரர் தமக்கு வேண்டிய தேவைகளை இனிய தமிழால் பதிகம் பாடியே இறைவன் மூலம் பெற்றுள்ளார். ஒருமுறை குண்டையூரில் இருந்து திருவாரூரிற்கு நெல் கொண்டு போக ஆளில்லை எனக் கவலைப்பட்டார்.
நீளநினைந்தடியேன் உமை நித்தலும் கை
தொழுவேன் வாளன கண்மடவாள் அவள் வாடி வருந்தாமே கோளிலி எம்பெருமான் குண்டையூர்ச் சில
நெல்லுப் பெற்றேன் ஆளிலை எம்பெருமான் அவை அட்டித்தரப்
u60tf(3u.
என்னும் பதிகம் பாடி இறைவனைத் தியானித்துக் கொண்டு நித்திரையில் ஆழ்ந்தார். மறு நாள் அவர் நினைத்த படி அவர் வீட்டுமுற்றத்தில் நெல் குவியல் காணப்பட்டது. திருவாரூரில் பங்குனி உத்திர நாளுக்குப் பணம் வேண்டுமென இறைவனை வேண்டியபோது செங்கல் பொன்னாகியது.திருமுதுகுன்றத்தில் பெற்ற பணத்தை முத்துமணி ஆற்றில் போட்டு திருவாரூர்க் குளத்தில் பெற்றார். இறைவனைத் தமது தோழர் என நினைத்து வாழ்ந்த சுந்தரர் தனக்கு வேண்டிய உதவிகளை இறைவன் பால் பெற்றமை விளங்குகின்றது. மக்களாய்ப் பிறந்த நாங்கள் தூயமனத்தினராய் இறைவனின் சிந்தனையோடு வாழ்வோமாயின் எமக்கு எவ்வித குறைகளும் ஏற்படாது என்பதற்கு சுந்தரரின் வழிகாட்டல் துணையாக நிற்கின்றது.
தம்மையே புகழ்ந்திச்சை பேசினும் சார்வினும்
தொண்டர் தருகிலாப் பொய்மையாளரைப் பாடாதே எந்தை புகலூர்
பாடுமின் புலவீர்காள் இமையே தரும் சோறும் கூறையும் ஏத்தலாமிடர்
கெடலுமாம் அம்மையே சிவலோகமாள்வதற்கு யாதும்
ஐயுறவில்லையே
திருநாகைக் காரோணத்திற்கு எழுந்தருளிய சுந்தர மூர்த்தி நாயனாருக்கு இறைவன் திருவருளால் நவரத்தினங்களும் ஆபரணங்களும் வஸ்திரங்களும் குதிரைகளும் பிறவும் கிடைத்தன. சேரநாட்டை ஆண்ட சேரமான் பெருமான் சுந்தரமூர்த்தி நாயனாரின் பக்திமகிமைகளை உணர்ந்து திருவாரூர் போய் அவருடன் சேர்ந்து பலதலங்களுக்குச் சென்று வழிபாடு செய்தான்.
சுந்தரர் தலயாத்திரையை மேற்கொண்டு செல்லும் போது ஒருவீட்டில் மங்கல ஒலியும் இன்னோரு வீட்டில் அழுகை ஒலியும் கேட்டன. ஒரே வயதுடைய சிறுவர்
!"Special Edition" - Seventh Wo

உலக சைவ மகாநாடு 1999, கனடா.
இருவர் குளத்தில் நீராடிய போது ஒருவனை முதலை விழுங்கியது. அவன் வீட்டில் அழுகை ஒலியும் மற்றவர் வீட்டில் பூணுற் சடங்கும் கேட்பதாக அறிந்தார். இதைக்கேட்டு வருந்திய சுந்தரர் எற்றான் மறக்கேன். எனத்தொடங்கி திருப்புக்கொளியூர் விநாசி நாதரைப் பாடியபோது நான்காவது பாடலாகிய
உரைப்பாருரை உகந்துள்க வல்லார் தங்கள்
உச்சியாய் அரைக்காடரவா வாதியும் அந்தமும் ஆயினாய் புரைக்காடு சோலைப் புக்கொளியூர் அவிநாசியே கரைக்காண் முதலையைப் பிள்ளை தரச் சொல்லு
காலனையே
எனப்பாடி முடிப்பதற்கு முன் இயமன் அப்பிள்ளையின் உயிரைக் கொண்டுவந்து அக்குளத்திலுள்ள முதலையின் வயிற்றினுள்ளே செலுதத வளர்ச்சியடைந்த சிறுவனை முதலை கரையில் கொண்டு போய் உமிழ்ந்தது. அதனைக் கண்டு பெற்றோர் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தனர். சுந்தரர் தம் குறைகள் அல்லாமல் பிறர் குறைகள் நீங்கவும் இறைவனை வேண்டி பதிகங்கள் பாடியமை குறிப்பிடத்தக்கது. இறைவனின் ஆணைப்படி திருக்கயிலாயம் சென்ற நாயனார் தமது நண்பர் சேரமான் பெருமாளையும் கூட்டிச் சென்றமை நட்பின் மேன்மையை எடுத்துக் காட்டுகின்றது.
ஞான வழியில் முத்தியடைந்த மாணிக்கவாசகள்
அடியார்கள் உளம்கனிந்து மெய்யுருகிப்பாட உதவியாகத் தேனினும் இனிய திருவாசகத்தை எமக்கு அருளித்தந்துள்ளார். வளரும் பயிரை முளையில் தெரியும் என்பது ஆன்றோர் வாக்கு. அதற்கொப்ப வளர்ந்த திருவாதவூரரை பாண்டிய மன்னன் தமது அரச சபையில் முதன் மந்திரி ஆக்கினான். பெரும் பதவி கிடைத்த போதிலும் தாமரையிலைத் தணிணிர் போல உலகப்பற்றுக்களில்லாமல் இறைவன் தியானத்தோடு தான் தன் பதவியை வகித்தார். இறைவன் திருவருள் பெற வழிகாட்டும் நல்ல குருவைத் தேடினார். அவர் விருப்பம் நிறைவேறியது. ஞானமும் பெற்றார். மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய விலங்கு மனத்தவனாகிய தனக்கு நீள்கழல் காட்டினார் என இறைவனப் புகழ்ந்து பாடியுள்ளார்.
மனிதவாழ்க்கையாய் இப்பிறவியை பெற்ற நாம் அதன் பயனை அடைய வாழவேண்டும் என்றும் அல்லாவிடில் மீண்டும் மீண்டும் பிறவியெடுத்து உழலவேண்டுமெனவும் அஞ்சிய மாணிக்கவாசகர்
பொல்லா வினையேன் புகலுமாறு ஒன்றறியேன் புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகிப் பல் விருகமாகிப் பறவையாய் பாம்பாகிப் கல்லாய் மனிதராய்ப் பேயாய் கணங்களாய்
rld Saiva Conference 1999, Canada. 59

Page 181
"சிறப்பு மலர்" - ஏழாவது உ
வல்லசுரராகி முனிவராய் தேவராய்ச் செல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள் எல்லாப்பிறப்பும் பிறந்திழைத்தேன் எம்பெருமான்
எனப்பாடியுள்ளார்.
சித்தத்தைச் சிவன்பால் கொண்ட மணிவாசகப் பெருமானின் பரிபக்குவநிலையை உணர்ந்த இறைவன் யாரும் பெற முடியாத வாய்ப்பினை நல்கத் திருப்பெரும் துறையில் குருவடிவாக வந்து மணிவாசகருக்குத் திருவடித் தீட்சை வைத்துள்ளார். ஞானத்தீட்சை பெற்ற மாணிக்கவாசகரின் நாவில் கலைவாணி நடமாடினாள். அருட்பாடல்களை மழைபோல பொழியலானார். அடிகளின் வாயில் இருந்து வந்த சொற்கள் எல்லாம் மணிபோல ஒண்மையும் உயர் மதிப்பும் வாய்ந்தன்வயாக இருந்தன. அதனால் திருவாதவூரர் மாணிக்கவாசகர் என்னும் பெயரோடு விளங்கினார்.
மாணிக்கவாசகள் தம் உடல், பொருள், ஆவி மூன்றையும் இறைவன் திருவடிக்கே அர்ப்பணித்து சிவபெருமானே தலைவர் என வாழ்ந்தார். மன்னனின் ஆணைப்ப்டி குதிரைகளைக் குறிப்பிட்ட காலத்தில் கொண்டுவந்து சேர்க்கவில்லை. புறவாழ்ககையில் மயக்கங் கொண்டு வாழ்ந்த பாண்டிய மன்னன் மாணிக்கவாசகரின் ஞான வாழ்க்கையை உணராமல் அவரைத் தண்டிக்கும்படி கட்டளையிட்டான். அப்பொழுது எந்த நினைவும் இல்லாமல் இறைவன் திருவடியே துணையென வாழ்ந்த சுவாமிகள்
பாரொடு விண்ணாய்ப் பரந்த எம்பரனே பற்று நான் மற்றிலேன் கண்டாய் சீரொடு பொலிவாய் சிவபுரத்தரசே
திருப்பெரும்துறை உறைசிவனே ஆரொடு நோகேன் ஆர்க்கெடுத் துரைப்பேன் ஆண்ட நீ அருளில்லை யானால் வார்கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய்
வருக என்றருள் புரியாயே
எனப்பாடியமை குறிப்பிடத்தக்கது. வேண்டத்தக்க அறிவோய் நீ வேண்டமுழுதும் தருவோய் நீ என இறைவன் இடத்தில் தீராத குறைகள் நீக்கப்பாடிய போது சிவபெருமான் திருவுளங் கொண்டார். நரிகளைப் பரிகளாக்கினார். குறிப்பிட்டநாளில் தாமே குதிரைத் தலைவனாக வடிவெடுத்து பாண்டிய நாட்டில் குதிரைகளைக் கொண்டுவந்து சேர்த்தார்.
பாண்டிய மன்னனின் அறியாமையை நீக்கவும் மாணிக்கவாசகரின் ஞான வாழ்க்கையை மக்கள் அறியவும் இறைவன் பல திருவிளையாடல்கள் புரிந்தார். வைகையைப் பெருக்கெடுக்கச் செய்தார். யாரும் உதவியற்ற மூதாட்டியாகிய செம்மணச் செல்விக்கு
"Special Edition" - Seventh Wo 1

உலக சைவ மகாநாடு 1999, கனடா.
கூலியாளாக வந்தார். மாணிக்கவாசகரின் அருட் திறமையை உணர்ந்த மன்னன் அவரை வணங்கி மன்னிக்கும்படி கேட்டதோடு அவர் விருப்பப்படி ஆலயங்கள் தோறும் சென்று வழிபாடு செய்யவும் மக்களுக்கு நற்போதனைகளை வழங்கவும் வழிசெய்தார். மக்கள் திருநீறு அணிந்து எம்பெருமானைத் தொழுவதே சாலச்சிறந்தது என்பதைனை மக்களுக்கு உபதேசிக்கும் முறையில் பல பாடல்களைப் பாடியுள்ளார்.
பிணியெல்லாம் வரினும் அஞ்சேன் பிறப்பிபொடு
இறப்பும் அஞ்சேன்
துணிநிலா அணியினான் தன் தொழும்பரோடு
அழுந்தி அம்மா
றிணிநிலம் பிளந்தும் காணாச்சேவடி
பரவி வெண்ணிறு
அணிகிலாதவரைக் கண்டால் அம்ம நாம்
அஞ்சுமாறே
மாணிக்கவாசர் தம்மை நாயகியாகவும் இறைவனை நாயகனாகவும் உருவகப்படுத்திப் பாடியுள்ளார். பெண்மையின் மென்மையையும் மனப்பாங்கையும் உணர்ந்த மாணிக்கவாசகர் தம்மை பெண்கள் கூட்டத்தில் ஒருவராக்கி திருவெம்பாவை, திருவம்மானை, திருவுந்தியார், திருச்சாழல், திருத்தெள்ளேணம, திருப்பூவல்லி, திருப்பொன்னூஞ்சல், அன்னைப்பத்து முதலிய வற்றைப் பாடியுள்ளார். முறைகேடாய் நடப்பவர்களோடு கூடித்திரியாமல் இறைவன் நல்வழி வழிகாட்டுவது போல அவர் பாடிய திருப்பதிகங்கள் அமைந்துள்ளன.
முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப் பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணம் சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட அத்தன் எனக்கு அருளியவாறு ஆர்பெறுவார்
-அச்சோவே
எனத் தொடங்கி ஒன்பது பாடல் கள் மூலம் அறியாமையினால் திரிபவர்கள் இறைவனின் திருவருள் கூடுமானால் நன்னிலையைப் பெறலாம் என்பதை மக்களுக்கு எடுத்துக் காட்டியுள்ளார்.
மற்றைய நாயன் மார்களின் திருப் பதிகங்களுக்கும் ஏற்படாத மகிமை மாணிக்கவாகர் பாடிய திருவாசகத்திற்கு ஏற்பட்டுள்ளது தேனினுமினிய திருவாசகத்தை மக்கள் படித்து இன்புற வேண்டுமென விரும்பிய இறைவன் அந்தணர் வடிவில் தோன்றி மாணிக்கவாசகள் சொல்லத் தானே ஏட்டில் எழுதியள்ளார். முடிவில் வாரவூரன் விளம்பிட அம்பலவன் எழுதியது என எழுதி அழகிய சிற்றம் பலமுடையாணி என்று ஒப்பமிட்டமை குறிப்பிடத்தக்கது. மறு நாள் தில்லை வாழ் அந்தணர்கள் திருவாசக்த்தின் பொருள் என்ன வெனக்கேட்டபோது
rld Saiva Conference 1999, Canada. 60

Page 182
"சிறப்பு மலர்" - ஏழாவது
மாணிக்கவாசகள் எல்லோரையும் சிதம்பரக் கோயிலுக்கு கூட்டிச் சென்று கூத்தப் பெருமானைக்காட்டி அவரே பொருள் எனக் கூறி ஆலயத்துள் சென்று கருவறையில் புகுந்து இறைவனோடு இரண்டறக் கலந்தார்.
திருப்பள்ளி எழுச்சியைப் பாடிய மாணிக்கவாசகள் விடியற் காலையில் தம் ஆன்ம நாயகனாகிய சிவபெருமானது முக தரிசனத்தைக் காண வேண்டுமென்றார். தான் மாத்திரம் அல்லது எல்லா உயிரினங்களும் அப்பேறு அடைய வுேண்டுமென விரும்புகின்றார். அதனால் அடியார்கள் கூட்டத்தோடு சேர்ந்து இறைவனைத் துயில் எழுப்புவதாக பாவனை செய்து பாடியுள்ளார். தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பது அருளாளரின் உலகளாவிய நோக்கு என்பதைக் கீழ்வரும் பாடலில் காணலாம்.
போற்றி என் வாழ் முதலாகிய பொருளே
புலர்ந்தது பூங்கழற்கு இணைதுணை மலர்கொண்டு ஏற்றி நின் திருமுகத்து எமக்கருள் மலரும்
எழில் நகை கொண்டு நின் திருவடி தொழுவோம் சேற்றிதழ் கமலங்கள் மலரும் தண்வயல்சூழ்
இ%
சான்றோர் சொல்லமுதம்
நம் காரியங்கள் அனைத்திற்கும் பலன் தருகிற இன பலனாக மேலும் மேலும் அவரிடம் நெருங்க அணு நம்முடைய பலன் என்ன? பலவீனம் என்ன?” தெரியப்படுத்துகிறான். நம்மை ஆராய்ந்து பார்த்து பார்க்க நினைப்பது அறிவீனம் ஆகும். - காஞ்சி
குடிமக்களுக்கு நலம் பயக்கும் காரியங்களையே ஆலயத் திருப்பணிகளை செவ்வனே செய்ய வேண் மக்களுக்குச் செய்யும் துரோகமாகும். அருள் நெறியி போல, கோயில்களையும் அறநிலையங்களையும் கரு சமரச சன்மார்க்க நிலை உருவாக்கப்பட்டால், நீதியு
நல்ல உறவுகள் ஏற்பட்டால் என்வீடு, என் சொத்து மறைந்து விட்டால் அது தேவை, இது தேவை எ விட்டால் சலனமற்ற நிம்மதி கிடைக்கும். நிம்மதிய
தமிழறிந்த தால்வேந்தன் எனை அழைத்தான்
தமிழ்க்கவியென் றெனைஅவளும் காத லித்தாள் அமுதென்று சொல்லுமிந்தத் தமிழ்என் னாவி அழிவதற்குக் காரணமாயிருந்த தென்று சமுதாயம் நினைத்திடுமோ? ஐய கோ! என்
தாய்மொழிக்குப் பழிவந்தால் சகிப்பதுண்டோ? உமைஒன்று வேண்டுகின்றேன் மாசில் லாத
உயர்தமிழை உயிர்என்று போற்று மின்கள்
- பாரதிதாசன்
"Special Edition" - Seventh W.

உலக சைவ மகாநாடு 1999, கனடா.
திருப்பெருந்துறை யுறை சிவபெருமானே ஏற்றுாயர் கொடியுடையாய் எனையுடையாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே
புற இருள் நீங்கக் கதிரவன் விரிவது போல் எமது அக இருள் நீங்க இறைவன் கண் மலருகின்றது எனப் குறிப்பிட்டுள்ளார். ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதியைத் திருமாலும், பிரமாவும் தேடிக்காண முடியாத பரம் பொருளை மணிவாசகப் பெருமான் அடையத் திருவருள் கூடியது. இதை நாம் அறியும் போது மனிதவாழ்வு பயனுடையதாக அமையக் கடவுள் வழிபாடே முக்கியமாகும் என உணரமுடியும்.
நாயன்மார்களின் வாழ்க்கை வரலாறுகளையும் அவர்கள் செய்த தொண்டுகளையும் அற்புதங்களையும் அநுபவவாயிலாக வெளிவந்த இனிய திருப்பதிகங் களையும் நாம் படிக்கும் போது மக்களாகிய நாங்கள் எப்படி வாழவேண்டு மென்பது புலனாகின்றது. ஆகையால் நால்வர் காட்டிய வழி மக்கள் சமுதாயத்திற்கு என்றென்றும் பயனுடையதாய் அமைந்துள்ளது என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகும்.
றவன், நாம் தீவிரமாக பக்தி செலுத்தும்போது அதற்கு
லுக்ரஹம் செய்கிறான். "நான் யார்? எப்படிப்பட்டவர்? என்பனவற்றையெல்லாம் இறைவனே நமக்குத் நமக்கு அருள் புரியும் இறைவனை நாம் ஆராய்ந்து காமகோடி பீட பரமாச்சாரியார்
செய்ய வேண்டும். அருள் செய்யும் தெய்வம் வாழும் டும். ஆலய சொத்துக்களை அனுபவிக்க நினைப்பது ல் ஆளுகின்ற நல்ல அரசுகள் குடிமக்களைப் பேணுவது ணை இல்லங்களையும் பேணிப் பாதுகாக்க வேண்டும். ம், நேர்மையும் அமைதியும் மிக்க வாழ்வு நிலைக்கும்.
- வள்ளல் இராமலிங்க அடிகளார்
து என்ற எண்ணம் மறைந்து விடும். அந்த எண்ணம் ான்ற ஆசை மறைந்துவிடும். அந்த ஆசை மறைந்து ான வாழ்க்கையில் ஆத்மா சாந்தி அடையும்.
- பூரீ ஆதிசங்கர்
சிவம்பெருக்கும் சைவத்தின் சிறப்பு மிக்க சிவாயநம மந்திரத்தைச் சிந்தித் தாலே தவம்பெருகுந் தயைபெருகும் தத்தம் வாழ்வில் தக்கனவெ லாந்தழைக்கும் தடைகள் வாரா நவமனித ராகிடுவோம் நமனை அஞ்சோம்
நமசிவாய மூலமது நம்மை யீர்க்கும் gə6JLDTES LDgD&LDuusb GTJ G86u6OőTLITLb
அனைத்துநன்மை தரவல்ல தறிவீர் சைவம். - நம்பி
orld Saiva Conference 1999, Canada. 161

Page 183
"சிறப்பு மலர்" - ஏழாவது உ
66 999
மனிதம்” நிலை மதம் செழிக் சட்டத்தரணி ES6 துணைத்தலைவர்- க
தலைவர் - கனடா இந்து மாமன்ற ெ
அரிது அரிது மானிடராகப் பிறத்தல் அரிது" பொற்புடை மாதும் நற்றவப் பேறும் ஆகிய ஒளவைப் பிராட்டியின் அற்புதமான "கண்டுபிடிப்பு" இஃது.
எனின், இது இந்த அம்மையின் அறிவுக்கூற்றா? அன்னவரின் அனுபவ வெளிப்பாடா?. ଶI ପୌ [[3] கேள்விக்கணை வீசுவாரும் கேலி பேசுவாரும் எம்மிடையே வாழ்கிறார்கள். “அரிதான மானிடரின் எண்ணிக்கை எங்ங்ண் இன்றைய உலகில் நானுாறு கோடிகளைவிடப் பெரிதாக இருக்க முடியும்? இது காலத்திற்கு ஒவ்வாத கருத்து. ஒளவையின் படையல்கள் எக்காலத்திற்கும் எல்லவர்க்கும் ஏற்புடைய புதையல்கள் அல்ல." இங்ங்ணம் பகருபவர்கள் ஒளவையில் அமுதவரிகளில் அமிழ்ந்து கிடக்கும் தாற்பரியத்தையும் தத்துவார்த்தத்தையும் ஒரவும் உணரவும் தவறியவர்களே!
கல்லா நரன்களும் காட்டு மரங்களே! மனிதர் என்ற பேர் தாங்கி மண்ணில் பிறந்தவர்கள் அனைவருமே மனிதர் ஆகார். “ஞானப் பழமான” முருகனிடம் நாவற்பழம் கேட்ட முட்டறுத்த புலமை கொண்ட இந்த முற்றிப் பழுத்த கிழம் காட்டகத்து மரங்களைவிட கல்லா நரன்களையே நல்ல மரங்கள் என்கின்றார். அரம் போல் கூர்மை இலாரை வள்ளுவரும் மரம் என்கின்றார்.
இலங்குநூல் கல்லாத மனிதனை விலங்கு என்கிறது உலகளந்த திருக்குறள். பிறிதிரண்டு குறள்களில் உலகத்தவர்கள் உண்டென்பதை இல்லை என்று மறுக்கின்ற, அடுத்தவன் மனையாட்டியை ஆசையோடு அடுக்கின்ற பேர்வழிகள் பேய்களாகவே காட்டப்படுகின்றார்கள்.
ஈழத்தின் ஓர் எழுச்சிக்கவிஞரும் சாதிவெறியரைச் சிறி விழித்து, 'காட்டு மரங்களிலே கள்வர் மரம் ஐயர் மரம் தோட்டி மரம் உண்டோடா தோழா? நாட்டு மனிதரிலே வேற்றுமைகள் காட்டுகிறாய்! நட்ட மரம் உன்னை விட மேலா?"
எனக் காட்டமொடு கேட்டதுண்டு.
மேலைத் தேயங்களிலும் அசல் மனித
"Special Edition" - Seventh Wo 1

-லக சைவ மகாநாடு 1999, கனடா, டட
)க்க வேண்டின் க வேண்டும்!
எக மனோகரன்
னடா இந்துமாமன்றம்,
பற்றோர் ஆசிரியர் சங்க சம்மேளனம்
ஜீவன்களுக்கு பஞ்சமும் பற்றாக்குறையும் இருக்கவே செய்கிறது. இல்லை எனில் மேற்குநாடு பெற்ற மேலான அறிஞன் "டால்ட்டாய்” உருக்கெடுத்து உலவவிட்ட அறிஞன் ஒருவன் பட்டப்பகலில் பகலவன் ஒளியில் பகிரங்க வீதியில் கையில் விளக்கோடு மனிதனைத் தேடி வெளிப்பட்டிருப்பானா? அவன் காணப் புறப்பட்டது மனிதனாகப் படைக்கப்பட்ட ஏதோ "ஒன்றை" அல்ல; உண்மையான ஒரு மனித ஜீவனை! மனிதர்கள் மனிதர்களாகவே பிறக்கிறார்கள். எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே! அப்பன் எவனெனில் என்ன? குழந்தையாய் சிரிக்கையில் அவனும் குருவாயூரப்பனே தான்! பின்னரே பலரில் குரூர உணர்வுகளும் விகார நினைவுகளும் குருத்து விடுகின்றன. அவர்கள் வளர்கையிலே முள்முருக்குப் பெருக்கையிலே முட்களும் பெருப்பது போல் கூடவே ரஜோ குணங்களும் தகா உணர்வுகளும் ஒருசேர வளர்கின்றன.
மனித குலம் நிலைக்க மனித நேயம் தழைக்க
இந்நிலை அகல, மனிதன் விலங்கினினறு விலக - மனிதன் மனிதனாய் மண்ணினில் உலவ கல்வியே வழி காட்டுகிறது.
கல்வி மனிதனுக்கு அறிவைக் கொடுக்கிறது. குஞ்சியழகை விஞ்ச் அழகைக் கொடுக்கிறது. பொன்றாப் புகழைக் கொடுக்கிறது, எழுமையில் ஏற்றம் கொடுக்கிறது, குணங்களை மலர வைக்கிறது, எம் உளப்பாங்கை உயர வைக்கிறது.
யாரோ வைகை எனப் பேர் வைத்தார். யாவரும் அதில் கை வைத்தார். அதனால் வைகைநதியும் இடையிடையே வற்றுகிறது என்பர். ஆனால் கல்வியோ வற்றுதல் அறியா வைகை, அள்ள அள்ளக் குறையாத நன்னரூற்று, தோண்டத் தோண்டக் குறையாத ஆழச் சுரங்கம், பறக்கப் பறக்க விரிகின்ற பரந்த வான்பரப்பு: நடக்க நடக்க நீள்கின்ற நெடுஞ்சாலை எனலாம்.
செந்தமிழுக்கு தனிச்சிறப்புச் சேர்த்த செந்நாப்போதன்
"கேடில் விழுச் செல்வம் கல்வி ஒருவர்க்கு
LDITL6b6) LDfb60p u606." என்ற குறள் மூலம் கல்வி பெற்றிருக்கும் சாசுவதத்தை - சாகாவரத்தைச் சொல்லுகின்றான். "மாடான” கல்வி
rld Saiva Conference 1999, Canada. 62

Page 184
"சிறப்பு மலர்" - ஏழாவது
அற்று மனிதன் மாடாகிவிடக் கூடாது என்ற அவனது மானிடவீறு இரு அத்தியாயங்களில் அமைந்த இருபது குறட்பாக்களில் பீறிட்டு பெருக்கெடுத்து ஒடுகிறது.
செந்தமிழைக் காக்க வேண்டும்! செழுந் தமிழ் ஆக்க வேண்டும்! வான்புகழைத் தேன்தமிழுக்குத் தேடித் தந்த கோமகன் கல்விக்கு வரைவிலங்கணம் வகுத்தான். 'கற்க கசடற" என்று கற்க வேண்டிய வழிமுறையையும் உரைத்தான். "கற்பவை கற்க" என்ற வரையறையும் செய்தான். காரணம். 'கல்வி கரையில கற்பவர் நாட் சில இல்லையா?
ஆயகலைகள் அறுபத்து நான்கு" என்றனர் எம் தமிழ் முன்னவர்கள். இவற்றுனுட் சில காலத்திற்கு ஒவ்வாக் கலைகளாகி வாழ்விழந்து - வழக்கழிந்து போய்விட்டன. அதே வேளையில், காலஓட்டத்தில் ஞாலத்தின் ஓட்டத்திற்கு எம் தமிழினமும் நமது நாளை நமதுகளும் ஈடுகொடுத்து ஓடிட பாமன்னன் பாரதியின் பாவானை ஏற்று. “மேற்கில் மெத்த வளர்கின்ற” மேன்மைக்கலைகளை மேலான தமிழுக்குக் கொண்டு வந்தாக வேண்டும். புதுமைக் கவிஞனின் அடுத்துறுவான் ஆக பாவரசுகட்டில் ஏறிய புதுவைக்கவிஞன் பாவேந்தர் பாரதிதாசனும், வெளியுலகில் சிந்தனையில் புதிது புதிதாக விளைந்துள்ள அனைத்திற்கும் பெயர்களெலாம் கண்டு தெளிவுறுத்தும் படங்களுடன் சுவடியெலாஞ் செய்து செந்தமிழை செழுந்தமிழாய்ச் செய்வதும் வேண்டும்
என்று கட்டளை பிறப்பித்தான். நவீன விஞ்ஞானத்தின் வெளிப்பாடுகளான தொழில் நுட்பமும் வினைத் திட்பமும் ஒட்பமும் உள கலைகளை ஒண்தமிழுக்கு கொண்டு வருவது நாம் ஏற்றிருக்கும் கட்டளை மட்டுமல்ல; காலத்தின் கட்டாய தேவையும் ஆகும்!
இத்தகைய மாற்றங்கள் முறைதாமோ? தேவை தானோ? என்ற வினாக்களை விடுவோம்.
"பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையினானே" தொன்று தொட்டே காலமாற்றங்கட்கு கோலத்தமிழும் ஆளாகி வருவதற்கு ஒல்காப் புகழ்த் தொல்காப்பியமே நிலைத்த சாட்சி!
நெறியாக வேண்டும்! வெறியாக வேண்டாம்! ”மதம்” பகுக்க முடியா ஒரு சொல் என்பர், எனின், இரு பொருள் கொள்வர். வெறி கொள்ளும் வேழத்தைப் பிடிப்பதும் (பீடிப்பதும்) மதம். அதேவேளையில் அதன் வெறி அடக்கும் அங்குசம் போல் பயன்பட்டு மனிதகுலத்தின் வேகங்கெடுத்தாண்ட வேந்தன் அடி வெல்லச் செய்வதும் மதந்தான்.
மதவாதிகளே மதங் கொண்டதாற்றான் ஐரோப்பிய
'Special Edition" - Seventh Wol
1

உலக சைவ மகாநாடு 1999, கனடா.
சரித்திரமே "மத சரித்திரம்” என்ற மறுநாமம் பூண்டிருக்கிறது. இன்றும் மதம் காரணமாகக் குருதிப் புனல் பாய்வதால் சில பாவப்பட்ட தேசங்களின் மண்ணே இரத்தத்தால் ஈரலிப்புப் பெற்றிருக்கிறது. மனிதனுக்குப் பிடித்த மதம் இருப்பது பிழை அல்ல. ஆனால் மதம் பிடித்த மனிதன் இருப்பது சரியல்ல!
மதம் கட்டாயக் கல்வி நெறியாகப் புகட்டப்பட வேண்டியது. மதத்தை நாம் காத்தால் மதமும் எங்களைக் காக்கும். மதத்தை நாம் அடுத்த தலைமுறையினர் உளங்களில் ஆழ விதைத்தாலே அவர்கள் மனங்களில் மதம் நிலைக்கும். கூடவே "மனிதமும்” நிலைக்கும்!
'அஞ்ஞானந் தன்னை அகல்விக்கும் நல்லறிவு" எது? இவ்வினாவிற்கு "மெஞ்ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய்ச்சுடர்" என்று பதில் பகர்கிறது சிவபுராணம். மேலான ஞானமான மெஞ்ஞானம் கலவாத விஞ்ஞானத்தால் இஞ்ஞாலம் எஞ்ஞான்றும் நிரந்தர முன்னேற்றம் கண்டிடாது!
ஆம்! என்று ஏற்றவர் அன்று
ஏன்? என்று கேட்பவர் இன்று யான் முந்நாளில் விஞ்ஞானம் பயின்றவன். வல்வெட்டித்துறை சிதம்பராக் கல்லூரியில் நான் பயின்ற க.பொ.த.(சாதாரண) வகுப்பு அர்த்த நாரீஸ்வர வடிவம் கொண்டிருந்தது. ஒரு நாள் மஞ்சளின் மகிமையையும் அதில் இருக்கும் இரசாயனத் தன்மையையும் புகட்ட முற்பட்ட எங்கள் இரசாயன ஆசிரியர் மாணவிகளை விழித்து “நீங்கள் ஏன் கறிக்கு மஞ்சள் போடுகிறீர்கள்?", அத்தனை மாணவிகளும் ஒத்த குரலில் அளித்த ஒரே பதில் "அம்மா போடுகின்றா; அதனால் நாங்களும் போடுகிறோம்.” ஆசிரியர் அடுத்த நாள் வருகையில் அம்மா ஏன் போடுகின்றா? என்று கேட்டுவரச் சொல்கின்றார். பலரும் மறுநாள் வந்து தந்த பதில் "அம்மாச்சி போட்டதால் அம்மா போடுகிறாவாம்!"
கர்ண பரம்பரையாகக் கற்பிக்கப்பட்டு வந்தது தானே “கற்பு". அதற்கு ஒளவை தரும் வரைவிலக்கணம், வியாக்கியானம், கற்பெனப்படுவது சொற்றிறம்பாமை", “பாடறியேன் படிப்பறியேன்” என வாழ்ந்த எங்கள் மூதாதையர்களான பாமரப் பெண்களும் பெற்றவர்கள், பெரியவர்கள் சொற்கேட்டு, தலைமுறை தலைமுறையாக வரன் முறையோடு கற்பு நெறிகாத்து சமூகக் கட்டுக்கோப்புக் குலையாமல் பார்த்ததை எண்ணுகையில் எம் உள்ளங்கள் பூரிக்கின்றன; புல்லரிக்கின்றன! புளகாங்கிதம் அடைகின்றன!
அதேவேளையில் காரணம் கேட்காமல் நம்மவர்கள் கீழ்ப்படிந்த காரணத்தாலும் செக்குமாடுகள் போலவும் செம்மறியாடுகள் போலவும் நடந்ததாலும் விளைந்த சில தீமைகளும் உள. மணி மூட வேண்டிய d Saiva Conference 1999, Canada. 3

Page 185
"சிறப்பு மலர்" - ஏழாவது உ
கண்மூடித்தனங்கள் கூட பவித்திரத்தன்மையுடன் பற்பல தலைமுறைகட்குப் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளன.
இது கல்லினை ஆராதனைப் பொருளாக மட்டுமே கொண்டு அமைந்தவர்களின் கற்காலம் அல்ல. கல்லினை ஆராய்ச்சிப் பொருளாகவும் கொண்டு கதிரியக்கம் கண்டவர்கள் வாழும் புதிய பொற்காலம். இன்றைய விஞ்ஞான யுகத்தில், அதிலும் மேலைத்தேயங்களில் வாழும் எங்கள் சின்னஞ்சிறிசுகளே ஏன்? எதற்காக?. என்று பேரறிஞன் "இங்கர்சால்” எழுப்பிய பகுத்தறிவு வினாக்களை அழுத்தம் திருத்தமாக எழுப்புகின்றார்கள். கல்விமான்கள் பங்கு கொண்ட கலந்துரையாடல் ஒன்றுக்கு ஒரு மருத்துவர் தனது எட்டு வயது மகளை அழைத்து வந்திருந்தார். கனடாவில் வளரும் இளந்தளிர் அல்லவா அது. தானாகவே எழுந்து தன் கருத்தை ஆங்கிலத்தில் வெளியிடுகின்றது.” “இந்துக் கோவில்களில் நீண்ட நேரம் பூசைகள் நடக்கின்றது. அது என் பெறுமையைச் சோதிக்கிறது." இன்னொரு நிகழ்வு திருமண வைபவம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வேதியப் பெரியோர் ஒருவர் வேதம் ஒதக் கொணி டிருக் கிறார்; தேவபாஷையில் ஆறு வயதுப் பையன் ஒருவன் தன் தந்தையைத் தட்டி.." அப்பா இந்த அங்கிள். என்ன சொல்லுகிறார்? அப்பா தமிழில் "எனக்குத் தெரியாது; இவரை "அங்கிள்” என்று சொல்லக்கூடாது. "ஐயா" என்று சொல்ல வேண்டும்; ஏன் தெரியவில்லை?” பிறப்பால் கனடியனான பிள்ளையும் விடுவதாயில்லை. பிறப்பால் இலங்கையனான அப்பா சொல்கிறார். "அவர் மந்திரம் சொல்கிற பாஷை அப்பாவிற்கு தெரியாது!, "இங்குள்ள மற்றவர்கட்குத் தெரியுமா? இது பிள்ளைச் செல்வத்தின் பிறிதொரு வினா. அப்பா. “இல்லை. ஒருவருக்கும் தெரியாது.” விடாக்கண்டன் இப்போது ஆங்கிலத்தில் வினா எழுப்புகின்றான். 'Are you al mad? Then why are sitting and listening him". 9 UT பொறுமை இழக்கிறார். அதட்டி அடாசி அவனை அடக்கிவிடுகிறார்.
சிந்திக்கும் அறிவு கொண்ட - சிந்தனாசக்தியை வளர்த்துக் கொள்ளும் ஆர்வம் கொண்ட எத்தனை சிறார்களுக்கு எவ்வளவு காலத்திற்கு வாய்ப்பூட்டுகளை பெற்றவர்கள், பெரியவர்களான எங்களால் போடமுடியும்? இன்று புலம்பெயர்ந்து தமிழர் நாம் வாழும் நாடுகளில் ஆலயங்கள் பல ஆக்கம் பெறுவது ஒரு நல்ல அறிகுறியே. எனின், நாம் எல்லாம் நித்திய வரம் பெற்று நிலைபெறப் போகின்றவர்களா? இல்லையே! எம் அடுத்தடுத்த தலைமுறையினர் ஆலய வழிபாடுகளைத் தொடராது விடுவார்கள் என்னில் இந்த ஆலயங்கள் நிலைத்திருக்குமா? அவற்றின் கதவுகள் அகலத் திறந்திருக்குமா? அவற்றின் மணியோசை ஓங்கி ஒலிக்குமா? நித்தியபூசைகள் நிகழுமா? அவர்கள் மதத்தையும் சிந்தித்துச் செயற்பட நாம்
Special Edition" - Seventh Wor 1.

லக சைவ மகாநாடு 1999, கனடா.
முதலில் சிந்திக்க வேண்டும்; உடன் செயற்பட்டாக வேண்டும். காலத்திற்காகக் கருத்துக்கள் : கருத்திற்காகக் காலங்கள் அல்லவே!. 856) மாற்றத்திற்கு தேவையான கருத்து மாற்றங்களும் நாம் விலக்கற் பால தல்லாத விடயங்கள் ஆகும்.
மதம் மதத்திற்கு அல்ல மனித குலத்திற்கு மதம் உருவாக்கப்பட்டது மதத்திற்காக அல்ல. மனித குலத்திற்காக. மதத்தில் வெறுப்புற்றோ மத நாட்டம் அற்றோ இருக்கின்ற பலரும் மதத்தை ஆண்டவனின் ஆற்றுப்படையாக, மறுமை பற்றிப் போதிக்கின்ற பாடநூலாக, மோட்ச உலகின் திறவுகோலாகவே மட்டுமே கருதுகிறார்கள்.
உண்மையில் இம்மை வாழ்வைச் செம்மையாய் வாழ்வது பற்றி உரையாத ஒரு சமயம் சரியான சமயம் ஆகாது. “வள்ளுவம்” கூட வாழ்வாங்கு வாழ்வதுதான் வானுறையும் தெய்வம் ஆக வழி என்கிறது. பெண்ணின் பெருமை பற்றிப் பேச விழைந்த தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்களும் பெண்மை->தாய்மை ->இறைமை என்ற ஏறுவரிசையை வகுத்தார். இல்லறம் என்பது கட்டிலைப் பகிர்வது மட்டுமல்ல; கவலையும் பகிர்வது. 'இன்பத்திலும் துன்பத்திலும் இணைபிரியாது இருப்பது: இடர்களையும் இணைந்தே எதிர்கொள்வது. அங்ங்னே, இந்துமதமும் விண்ணில் சிவன்தாள் சேர்வது பற்றி மட்டுமல்ல மண்ணில் நல்லவண்ணம் வாழ்வது பற்றியும் பகள்கிறது.
அர்த்தமுள்ள இந்துமதம் என்ன சொன்னது? அவரவர் கடமைகளை வகுத்துத் தந்தது
பணிய வைக்காது சட்டம் உணர வைக்கும் சமயம் கனடா போன்ற மேற்கு நாடுகளில் இருக்கின்ற பல்கலாச்சாரச் சூழலும், இந்நாட்டு நாகரிகங்களில் நம் இளவல்களுக்கு ஏற்படும் நாட்டமும் புலம்பெயர்ந்த எம் பிள்ளைகளிற் சிலரைத் தடம்புரள வைக்கிறது - திசை விலகச் செய்கிறது. பெண்ணும் புருஷஇலட்சணத்தை (வேலையை) பெற வேண்டிய நிர்ப்பந்த நிலைமையும் சுழற்சிமுறை வேலைகளும் பிள்ளைகளின் பெற்றோர் கொண்டிருக்கும் இறுக்கமான பிடி இளகவும், அவர்களில் உள்ள கட்டுப்பாடுகளும் கண்காணிப்புகளும் தளரவும் காரணங்கள் ஆகின்றன. இந்த நாடுகளில் இருக்கின்ற பரந்த சுதந்திரமும் காட்டுவான் சிட்டுகள் போல அவர்களைப் பறக்க வைக்கின்றன.
இந்நாடுகளில் இருமுனைக் கத்திகள் போல இயங்குகின்ற சட்டங்களால் இடர்கொண்ட, ஏன் சிறையும் கண்ட தமிழ்ப் பெற்றோர்கள் தொகை அதிகம், அனந்தம்.
ld Saiva Conference 1999, Canada. 54

Page 186
"சிறப்பு LD6Dir" - ஏழாவது
எனவே, பெற்றவர்கள் பிள்ளைகள் விடயத்தில் பெருமளவில் அச்சுறுத்தி திருத்துகின்ற சட்டத்தை விடுத்து, அறிவுறுத்தி உணர்த்துகின்ற சமயத்தை பின்பற்ற வேண்டியவர்கள் ஆகின்றோம்! நாம் அதிகாரத்தை ஆதாரச் சுருதியாகக் கொண்டு சுழல்கின்ற சட்டத்தை விடுத்து அன்பை அடிநாதமாகக் கொண்டு திகழ்கின்ற சமயத்தை பின்பற்றுவதே பெரும் பயனை விளைவிக்கும். சமையல் உடல் உரத்தை வளர்க்கிறது. சமயம்.? மன வளத்தை வளர்க்கிறது. வருத்தத்திற்கு தேவைப்படுவது பத்தியம். வழிபாட்டுக்குத் தேவைப் படுவது சத்தியம். எனவே தான் நான்முகனார் மதத்திற்கு திருக்குறளில் பொய்தீர் ஒழுக்கநெறி என்ற புது விளக்கத்தையும் தந்தார்.
தென் பொதிகைத் தமிழ்மொழி பொருள் பொதிந்த ஒரு மொழியே
தமிழ் இந்துக்களாகிய நாங்கள் அடியும் முடியும் இல்லா இறைவனைப் பின்பற்றுகின்றோம். ஆதியும் அந்தமும் இல்லாத செந்தமிழைப் பேசுகின்றோம். 'உலகம் பலவிதம்" என்பர்; அதில் 'உலகு அம்பல விதம்" எனக் கொள்ளும் நாம் ஓர் தனி ரகம்!
எங்கள் மதமும் அன்பே சிவம் என்கிறது. எங்கள் இனம் அன்பை வழியாகவும் அமுதத்தை மொழியாகவும் கொண்டதே! "பண்பெனப் படுவது பாடறிந் தொழுகல்" என்ற கலித்தொகைப் பாடலடி மூலம் பண்பிற்கும் வரைவிலக்கணம் வகுத்திருக்கிறது பைந்தமிழ் மொழி!
சுருங்கச் சொல்லின் . அடுத்தவர்களின்
நிலைப்பாடையும் உளப்போக்கையும் உணர்ந்து செயற்படுவது தான் பண்பாகும்.
ஒளவையின் ஆத்திசூடியும் இக்கருத்தை ஒப்புரவு ஒழுகு" என்ற சொற்பதத்தால் சுட்டுகிறது.
"உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார்"
இக் குறள் மூலம் வையம் வாழக் குரல் தந்த வள்ளுவன் பண்பிலாரை வையப் பார்க்கிறோம்.
ஆவிற்கு நீரென் றிரப்பினும் நாவிற்கு இரவின் இளிவந்தது இல் ”Aavitku Neeten Ritappinum Naavitku Itavin Izhivanthethu Il". "Even if what is requested be water for thecow, nothing is so degrading to the tongue as begging."
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினும் தான்முந் துறும் "Oozhit Petuwali YaaVula MattrOntru ChoOZhinum Thaanmunth Thurum" "What is stronger than fate? If we think of an expedience to avert it, it will itself be with us before the thought."
Special Edition" - Seventh WC

உலக சைவ மகாநாடு 1999, கனடா.
அருந்தமிழ் "அ" வை புகட்ட ஆரம்பிக்கும் போதே "அறஞ் செய்ய விரும்பு" என்ற அறன் வலியுறுத்தலைச் செய்கின்றது. அன்னை-பிதாக்களை முன்னறி தெய்வமாகக் காட்டும் பண்பைப் பால்ய உள்ளங்களில் பயிரிடுகின்ற பாங்கான பணியின்ை பைந்தமிழ் மொழியே புரிகிறது!
மேலான தமிழைக் காப்போம்! மேன்மை கொள் சைவம் வளர்ப்போம்! செந்தமிழும் சைவமும் இணையிலாததை மட்டுமல்ல; இணை பிரியாதவையுங் கூட. இன்தமிழ் அழியின் எம் இனம் அழியும். இனம் அழியின் சைவமதம் அழிவதற்கு அதிக காலம் ஆகிடாது. எனவே சைவத் தமிழர்கள் சைவத்தமிழர்களாக நின்றும் நீண்டும் நிலைக்க மத அறிவையும் - இன உணர்வையும் ஒருசேர வளர்க்க வேண்டும்.
குறிப்பான மேநாடுகளில் பல்கலாச்சாரச் சூழல்களில் வாழும் நாங்கள் எம் பண்பாட்டுக் கோலங்களைப் பறக்கவிடக் கூடாது. அடையாள இலச்சினை அழியவிடக்கூடாது. எம் கலைகளைக் கண்ணெனக் காக்க வேண்டும். எமக்கே உரிய இசைகளை இசைபட வளர்க்க வேண்டும். இவையனைத்தும் தம் எதிர்காலத் தலைமுறையினரும் சைவசமயிகளாய் - செந்தமிழராய் - சிறந்த மனிதராய் நிலைக்க வழிகோலும்.
எனவேதான், ரொறன்டோ வாழ் சைவத் தமிழ்ப் பிள்ளைகளின் தேவைகளை தெரிந்து 560TLT இந்துமாமன்றத்தினர் ஆகிய நாங்கள் பெற்றோர் ஆசிரியர் சங்க சம்மேளனத்தை உருவாக்கி அதன் ஊடாக ஏழு சைவத் தமிழ்ப் பாட்சாலைகளை நிறுவி இன, மதப் பணிகளை இயன்றவரை முயன்று செய்கின்றோம். நம் சமயத்தையும் ஒண்தமிழையும் பண்ணிசையையும், நுணர் கலைகளையும் சில பாடசாலைகளில் புகட்டுகின்றோம், பயிற்றுகின்றோம். மேலும் பல பாடசாலைகளைத் தொடங்கவும் தொடரவும் உள்ளோம். மேன்மை கொள் சைவம் உலகமெலாம் செழிக்கட்டும் தேன் அனைய தமிழ்மொழி தேசமெலாம் ஒலிக்கட்டும்
அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர் மக்கட்பண் பில்லா தவர் "Atampoalum Koormaiya Taenum Matampoalvir Makkadpann Pillaa Thavar". "Though they are sharp as files the men that are devoid of human culture are no better than wooden stakes".
என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு நன்றி பயவா வினை "Entrum OtuVuthal Vaendum PuhaZhOdu Nantri Payavaa Vinai" "Those actions hould be eschewed which bring neither fame nor good."
rld Saiva Conference 1999, Canada.
65

Page 187
“சிறப்பு மலர்” – ஏழாவது
9)
மு. நற்குணதயாள்ன்
சைவமும் எதிர் தலைமுன
y
கெணரவ பொதுச் செயலாளர்
இயற்கையை நம்பி வாழ்ந்த மனிதன், இயற்கையை அழித்துத் தனக்கு இருப்பிடம் என்றைக்கு அமைத்தானோ அன்றைக்குத்தான் சமயம் ஆரம்பமானது என்று நினைக்கிறேன். இதற்கு முன்பு மனிதனுக்கு வாழ்க்கை ஒரு பொருட்டாக இருக்கவில்லை. இயற்கையுடன் வாழ்ந்து இயற்கையையே உண்டு இயற்கையுடனேயே விளையாடி வாழ்ந்ததனால் வாழ்க்கை என்ற ஒன்றைப் பற்றி அவன் கடுமையாகச் சிந்தித்திருக்கவில்லை. ஒழுக்கம் பற்றிய கருத்துக்கள் அவனைச் சூழந்திருக்க வில்லை. இயற்கையைப் பகைத்துக் கொண்டவுடன் அடுத்த காலடி வைப்பதற்கு ஆலோசனை அவனுக்குத் தேவைப்பட்டது. அந்த ஆலோசனை அவனுக் குள்ளிருந்தே வெளிவந்தது. அவன் வாழ்வதற்கு அவனே பாதை அனுமத்துக் கொண்டான். வகுத்துக் கொண்ட பாதைக்கு ஆரம்பம் அவனாக இருந்தாலும் முடிவு எது என்பது புரியாத புதிராக இருந்தது. ஈற்றில் முடிவு பரம்பொருளாகத்தான் இருக்கவேண்டும் என்ற ஐயம் அவனுக்கு உண்டான போதிலும் தீர்க்கமான எண்ணமாக அது உருப்பெறவில்லை. ஆனால் பல செய்கைகளுக்கும் நடைமுறைகளுக்கும் மனிதனது அறிவு விளக்கம் கொடுக்க முடியாமல் தத்தளித்தபோது ஒட்டுமொத்தமாக மனிதகுலம் தனக்கு மேலான பரம் பொருளை உருவகப்படுத்திச் சிந்தனாபூர்வமாக ஏற்றுக்கொண்டது விபத்தல்ல வரலாறாகும்.
ஆதலால் தான் வகுத்த பாதைக்கு முடிவு பரம்பொருள்தான் என்ற முடிவுக்கு மனிதன் வந்தான் என்பதே உண்மையாகும். மனிதனுடைய தோற்ற வரலாறு பற்றி இங்கே நாம் சிந்திக்காமல் விடுவோம். அது ஒரு நீண்ட சிந்தனையாக இருப்பதனால் இன்னொரு சந்தாப்பத்தில் பார்ப்பதே சாலச்சிறந்ததாகும்.
ஆக மொத்தமாக நாம் சிந்திக்கும்போது எல்லாம் வல்ல பரம்பொருளை அடைவதற்கான மார்க்கமே சமயம் என்பதாகும் என்பதே முடிந்த முடிவான கூற்றாகும். சமயத்தைப் பரம் பொருளே தந்தார் என்பதான கூற்றுக்களை மறுதலித்து பரம்பொருளை அடைவதற்காக மனிதன் வகுத்ததே சமயம் என்ற மார்க்கம் என்பதை அறுதியிட்டுக் கூறுவதே அடியேனின் நோக்காகும்.
சைவ சமயம் என்பது சிவபெருமானை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடும் பக்தர்களுடைய மார்க்கமாகும். ஒருவர் சிவபெருமானின் திருவடிகளை அடைய வேண்டுமாயின் சைவ சமயம் என்னும்
“Special Edition” - Seventh Wor
1
 

லக சைவ மகாநாடு 1999, கனடா
5T605 55p5 ]ബ്രD 3.A. - "கலசம் ஆசிரியர்' சைவ முன்றேற்றச் சங்கம் U.K.
மார்க்கத்தில் சென்றால்தான் அது சாத்தியமாகும் என்பது இதன் கருத்தாகும். உலகம் முழுமைக்கும் ஒருவரே கடவுள் என்றால் எந்த மார்க்கத்தில் சென்றாலும் இறைவனை அடையலாம் என்பதுவும் சரியான வாதமே. ஆனால் சைவசமய மார்க்கத்திலே நீ சென்றால் இறுதியில் நீ காணுகின்ற பரம்பொருளின் வடிவம் சிவபெருமானே என்பது எமது கருத்தாகும். இக்கருத்தினை பூரீலழரீ ஆறுமுகநாவலர் அவர்களும் பின்வருமாறு கூறுகின்றார்.
’பிறப்பும் இறப்பும் இல்லாதவர் பதி. பதி ஒருவரே அந்தப் பதி சிவபெருமான். சிவபெருமானுக்குப் பசுக்களெல்லாம் என்றும் அடிமைகள். சிவபெரும்ான் அந்தப் பசுக் கள் தோறும் நிறைந்து நின்று அவர்களையெல்லாம் ஆளுந்தலைவர். ஆதலாற் சிவபெருமான் ஒருவரே பசுபதி. (பசு-ஆன்மா, பதிதலைவன்) இந்த உண்மையை விசுவாசித்துச் சிவபெருமானை வழிபடுகின்ற மார்க்கஞ் சைவசமயம். பலரைப் பரம் என்று கொண்டு வணங்குகின்ற சமயம் சைவசமயம் ஆகாது. சிவபெருமானிலும் உயர்ந்தவர் உண்டு என்றாவது சிவபெருமானுக்குச் சமத்துவம் உடையவர் உணி டு என்றாவது கொள்வது சிவத்துரோகமாகும்” (ஆறுமுகநாவலர் பிரபந்தத் திரட்டு கட்டுரை: சைவசமயம், பக்கம் 99) வெளியfடு: இந்துசமயக் கலாச்சார அலுவல்கள் திணைக்களம், கொழும்பு).
ஆக மொத்தத்தில் சைவசமயம் என்பது தமிழரின் சமயம் என்பதும் ஒரு கருத்து முன்வைக்கப்படுகின்றது. இதுவும் ஒரு முரணான கருத்தாகும். இதனையும் ஆறுமுகநாவலரின் கூற்றைக் கொண்டு மறுப்பதே நன்று என நான் நினைக்கின்றேன்.
“சைவ சமயத்தைச் தமிழ்ச்சமயம் என்றும், சைவ சமயக் கோயிலைத் தமிழ்க் கோயில் என்றும் அறிவில்லாத சனங்கள் வழங்குகின்றார்கள், தமிழ் என்பது ஒரு சம்யத்தின் பெயரன்று. ஒரு பாஷையின் பெயர்”- ஆறுமுக நாவல்ர் பிரபந்தத் திரட்டு ஆக சைவ சமயம் தமிழர்களுடையது மட்டுமல்ல என்பதும் முடிவாகின்றது.
சைவ சமயம் மார்க்கம் வகுக்கப்பட்ட காலத்தில் பலியிடுதல் வழக்கமாக இருந்தது. இறைவனுக்கு உகந்த நைவேத்தியம் இப்பலியிடுத்ல் என்றும் அன்றைய மக்கள் ஆணித்தரமாக நம்பினார்கள். அன்றைய சூழ்நிலையில்
ld Saiva Conference 1999, Canada. 6

Page 188
“சிறப்பு மலர்” – ஏழாவது உ
அவர்களுடைய வாழ்க்கை முறையின் அமைப்போடு ஒத்துநோக்கும் போது அது சரியாகவே பட்டது. இறைவனைத் தங்களிலிருந்து வேறுபட்ட 6)liq6))LDT85 அவர்கள் கருதவில்லை.
தாங்கள் ஒரு மிருகத்தை வேட்டையாடி உணவைப் பெற்றுக் கொள்வதுபோல இறைவனுக்கும் ஒரு உயிரைப் பலியிடுதல் நியாயம் என்றே அவர்கள் நினைத்தார்கள். அதைப் பாவம் என்று அவர்கள் நினைக்கவில்லை. அதனால் தாங்கள் நரகத்துக்கு அனுப்பப்படுவார்கள் என்றெல்லாம் அவர்கள் எண்ணவில்லை. மோட்சம், நரகம் என்றெல்லாம் இறைபுலத் துப் பிரிவினைகள் அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் அறிந்ததெல்லாம் இறைவனது காலடியினை அடைதல் என்ற ஒன்று தான். தன்னைப் போலவே இறைவனைப் பார்த்தான். தான் உண்பவற்றையே இறைவனுக்குக் கொடுத்தான். தான் சிரிக்கும்போது இறைவன் சிரிப்பானென்றும் தான் அழும்போது இறைவன் அழுவான் என்றும் அவன் நம்பினான். வாழ்ந்தான்.
நான் முன்பு கூறியதுபோல் என்றைக்கு மனிதன் இயற்கையை முற்றாக அழித்துத் தனக்கென ஒரு மனையை அமைத்து வாழத் தொடங்கினானோ அன்றுதான் இப்பிரிவினைகளும் ஆரம்பித்தன என்றுதான் நினைக்கின்றேன். இது மனித குலத்தின் வளர்ச்சி என்று ஆய்வாளர்கள் கருதிக்கொண்டாலும் அது தவறு என்பதே அடியேனின் தாழ்மையான கருத்தாகும். உண்மையிலே இக்கட்டத்தில்தான் மனிதன் பின்னோக்கிச் செல்லத் தொடங்கினான் என்றே கருதுகின்றேன். இருந்தாலும் ஆய்வாளர்களின் கருத்தோடு இணைந்து நாம் செல்லும்போது ஒன்றை நாம் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. அதாவது காலத்துக்குக் காலம் சமயத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருந்தன என்பதுதான். இறைவனைப் பற்றிய கருத்துணர்வு மாறாமல் இருக்க மனிதன் இறைவனை நோக்கி நாம் செல்லும் பாதைகளில் பல மாற்றங்களைக் கொண்டுவந்தான். இறைவனைத் தன் னோடு இணையாகக் கருதய மனிதன் தன்னோடொத்தவர்களோடு கூடி வாழ்வதும் உதவி செய்து வாழ்வதுமே இறைவனை வணங்குதற்குரிய ஈடாகும் என்று கருதியவன் இறைவனைக் கையெடுத்துக் கும்பிடாதவனாகவே இருந்தான். ஆனால் இறை நம்பிக்கையில் அவன் இன்றுள்ளவர்களைவிட ஆழமான கருத்துக் கொண்டவனாகவே இருந்தான்.
மனிதனுடைய வாழ்க்கைமுறை மாறத்தொடங்கிய பின் அவனுக்குள்ளே வளர்ந்த பிரிவினை எண்ணங்கள் தன் சகபாடிகளை வேறுபடுத்திப் பார்க்க வைத்தது. ஒரு சாரார் இன்னொரு சாராருக்குப் பரஸ்பரம் உதவி செய்தல் என்ற நிலைபோய் ஒரு சாரார் இன்னொரு சாராருக்குச் சேவகம் செய்தல் என்ற நிலை
“Special Edition” - Seventh We

உலக சைவ மகாநாடு 1999, கனடா
உருவாகியது. இந்தச் சூழ்நிலையில் மனிதனோடு பின்னிப்பிணைந்திருந்த இறைவனை வலுக்கட்டாயமாகப் பிரித்தெடுத்துச் சிலைவடித்துத் தன்னைப்போல அவனுக்கு வீடு சமைத்துத் தனிமைப்படுத்துவதில் வெற்றி கண்டான் மனிதன். இந்த வெற்றியோடு மட்டும் நின்றுவிடாமல் இறைவனை வணங்குவதற்குச் சரமாரியாகச் சட்டதிட்டங்களை எல்லாம் செய்தான். இதனால் இதுவரைகாலமும் மனிதர்கள் எல்லாருக்கும் பொதுவில் இருந்த சமயம் ஒரு சாராரின் சொத்தாக மாறியது. இந்த மாற்றம் இறைவன் மீது ஒரு அவநம்பிக் கையையும் அந்நியத்தையும் தோற்றுவித்தது. இதுவே பல நாஸ்திகவாதிகள் உலகில் தோற்றம்பெறக் காரண மாக இருந்தது என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
இதன்பின்பு சமயத்தைத் தங்கள் உடமையாக்கிக் கொண்டவர்கள் மேல் எதிர்ப்புணர்வு தோன்ற அந்தச் சுகமான வாழ்வில் லயித்துப் போயிருந்த இவர்கள் அதிலிருந்து விடுபட விருப்பின்றிச் சமயம் சம்பந்தமாக ஏற்றுக்கொள்ள முடியாத புதிய புரளியொன்றைக் கிளப்பினார்கள். ’சிவபெருமானால் மக்களுக்கு அளிக்கப்பட்ட சமயமே சைவசமயம் என்றும் அவரே நேரில் வந்து மக்களிடம் சைவசமயத்தைக் கையளித்தார் என்றும் பகிரங்கமாகக் கூறிக் கொண்டு திரியத் தொடங்கினார்கள்.
உண்மைக்குப் புறம்பாக இப்படிக் கூறுவதன் மூலம் காலமாற்றத்தோடு சேர்ந்து சமயம் மாற்றமடைவதைத் தற்காலிகமாக நிறுத்தினார்கள். இது ஒரு பெரிய தேக்கமான கட்டம். ஆயினும் காலவோட்டத்தின் வேகத்தோடு செல்லாமல் எதையும் தடுத்து நிறுத்துவ தென்பது சுலபமான காரியமல்ல. ஆக அந்த மாற்றத்துக்கான அவசியம் இன்று உருவாகியுள்ள தென்பதைச் சுட்டிக் காட்டுவதுதான் என்னுடைய நோக்காகும்.
இன்று தமிழ்மக்கள் பெரும்பாலான நாடுகளில் சிதறிவாழ்கின்றாாக்ள். அந்நிய நாடுகளில் அந்நிய கலாச் சாரச் சூழலில் அங்கிடுதத் திகளோடு அவர்களுடைய வாழ்நிலை அமைந்துள்ளது. இந்தச் சூழ்நிலையில் நாம் மிகத் தீவிரமாகவும் அவதானமாகவும் சிந்திக்க வுேண்டியது அவசியமாகும். எங்களுடைய சிந்தனை பின்வரும் மக்கள் கூட்டத்தை அடிப்படையாகக் கொண்டிருத்தல் நன்றாகும்.
1. வளர்ந்தவர்கள் தலைமுறை 2. வருங்காலத் தலைமுறை - 1 3. வருங்காலத் தலைமுறை - 2
ஆகவே இங்கே கூறப்பட்டிருக்கின்ற கருத்துக்களை உணர்ச்சிவசப்படாமல் உங்கள் சிந்தனைகளில் இணைத்துக் கொண்டு முடிபுகளை நீங்களே வகுத்துக் கொள்ளுங்கள்.
Saiva Conference 1999, Canada.

Page 189
“சிறப்பு மலர்” – ஏழாவது 2
தோற்றம் துடியதனிற் றோயும் திதியமைப்பிற் சாற்றியிடு நல்லங்கியிலே சங்காரம் - ஒளற்றம் மங்கியின்று மலர்ப்பதத்தேயுற்ற திரோதனமுத்தி நான்ற மலர்ப்பதத்தை நாடு
என்ற பாடல் மூலம் அனைத்தும் இறைவனுள் அடக்கம் என்ற உண்மை புலனாகின்றது. பஞ்ச பூதங்களின் அசைவும் நவக்கிரகங்களின் பருவகால நிலைகளும் உலகின் இயக்கத்திற்கு ஆதாரமாகி நிற்கின்றன. இவற்றுக்கெல்லாம் காரணமாகக் கற்பனைக்கும் எட்டாத கருணை உருவாக நின்று அனைத்தையும் இயக்குபவன் இறைவன். அவன் அணுவடிவானவன். விஞ்ஞான விந்தைகளின் விளக்கமான மெய்ஞ்ஞான சோதியன். ஐதரசன் அணுவின் ஆட்டம் தான் இந்தப் பிரபஞ்சம் தோன்றக் காரணம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அப்பனும் அம்மையுமாகி நின்று ஆடல் புரியும் இறைவனின் ஆனந்த நடனத்தின் தோற்றமே இப்பிரபஞ்சத்தின் தோற்றம் என மெய்ஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஐதரசன் அணு ஆட்டமும் சிவனின் ஆனந்த நடனமும் ஒன்றே என்பது தத்துவ வேதாந்திகள் கூறும் வெளிப்படையான உண்மைகள்
சிவனும் அனுவும் இரண்டென்பர் அறிவிலார் சிவனும் அனுவும் ஒன்றென்ப தறிகிலார் சிவனும் அனுவும் ஒன்றென்ப தறிந்தபின் சிவனே அனுவெனத் தொழுது நிற்பாரே
என்கிறது மணிமந்திரம். மணிவாசகரும் அணுவே போற்றி என்று இறைவனைத் துதிக்கின்றார். “அந்தி வண்ணன் முக்கண்ணன் அழலாடி” என்று சூடாமணியாரும், “கையில் அனலேந்தி யாரும் கானவன், தீவண்ணன் எரிபோல் மேனி பிரான்” என்று ஞான சம்பந்தரும் அனல் ஆடி அழலாடி என்று சிவனை அழைப்பதெல்லாம் அவன் அணுவடிவானவன் என்பதன் அர்த்தங்கள்தானே.
Se
ہے۔.
பஞ்சாக்க
ஆடும்படிகேள் அம்பல
நாடும் திருவடியிலே ந மகரம் உதரம் வளர்
பகரு முகம் வர் முடிய
சேர்க்கும் துடிசிகரம் ஆர்க்கும் யகரம் அப காங்கி நகரம் அடிக்கி தங்கும் மகரமது தா
“Special Edition'- Seventh W

உலக சைவ மகாநாடு 1999, கனடா
சிவபெருமானுக்குத்தான் எத்தனை திருநாமங்கள் "பேராயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மானை” என்கிறார் நாவுக்கரசர். அருணகிரிநாதர் தமது திருப்புகழில் ‘வெகுகோடி நாமசம்பு’வின் குமாரன் என முருகனைத் துதிக்கும் போது, அளவிட முடியாத பலகோடி நாமங்களையுடைய சிவனின் மைந்தா என்று கூறுகின்றார். இவ்வுலக தத்துவமாக, கருப்பொருளாக விளங்கும் சிவபெருமான், “வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய கோனாகி யான் என் தென்றவரவரைக் கூத்தாட்டுபவன் வேதமும் வேள்வியுமானவன். தித்திக்கும் தேறலின் தெளிவானவன், மறையும் மறைப்பொருளுமானவன், நீருறு தீயானவன், ஈன்றாளும் எந்தையுமானவன், வேண்டத்தக்க தறிபவன், வேண்ட முழுதும் தருபவன் கொள்ளக் குறையா நதியானவன் சொல்லச் சொல்ல அருளானவன். ஆதியும் அந்தமுமற்ற சோதியன், அருவம் உருவம் அருவுருவமானவன், எண்குணன், நித்தியமானவன், ஏகன் அநேகன் அவன் புகழ் அவன் செயல் பேசப் பேசப் பெருகிக் கொண்டே செல்லும்,
கருணா மூாத்தியான சிவபெருமான் அன்பே வடிவானவன் என்கிறது திருமூலர் திருமந்திரம்.
அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலர் அன்பே சிவமாவதாரும் அறிகிலார் அன்பே சிவமாவதாரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாதே
அன்பே வடிவான சிவபெருமானை வணங்குபவர்கள் நாங்கள். எங்கள் சமயம் சிவன் அருளிய சைவ சமயம். எங்கள் மொழி அவன் உவக்கும் செந்தமிழ் மெழி. இத்கைய சிறப்புமிக்க சைவத் தமிழர்களாகிய நாங்கள் அவனருளுடன் அன்பு வழியில் அறவழியில் இன்புற்று வாழ எல்லாம் வல்ல சிவபெருமானை வணங்கி வாழ்த்துவோம்.
2S)
கர நடனம்
த்தான் ஐயனே கரம் - கூடும் தாள் சிகரம் பப் பார்
சிக்கனவா வீசுகரம் பகரம் - பார்க்கலிறைக் ழ் முயலகனார்
ன்.
백 Saiva Conference 1999, Canada.

Page 190
“சிறப்பு LD6)fr” - ஏழாவது :
புலவர் ஈழத்துச் சிவானந்தன்
if ஒரு சுவையான உணர்வு. நாச் சுவை செவிச்சுவை கண்சுவை போன்று நெஞ்சுச் சுவைக்குப் பக்தி உணர்வு பாலுாட்டும். உடலுக்குத் தாய்ப்பால் உறுதுணையானது. உள்ளத்திற்கு ஞானப்பால் உறுதிகொடுப்பது. அழுதபிள்ளைக்கு அன்னை தன் பாலை ஊட்டி ஆறுதற் படுத்துவாள். அன்னையின் பாலால் ஆறுதலடைந்த குழந்தை அமைதியாகி ஆனந்த நித்திரையில் ஆழ்ந்து போகும். அல்லல்களால் அழுந்தும் ஆன்மாவுக்கு வேண்டுவது ஞானப்பாலே. ஞானப்பால் அருந்திய ஆன்மா அல்லல் அறுத்து ஆனந்தமாகி அமைதி கொள்ளும். தாய்ப்பாலுக்குத் தாயின் அன்பே கசிவைக் கொடுக்கும். அவளுள் அன்பு அரும்பாது போனால் பால் சுரக்காது. அரனான அம்மையப்பனின் கருணையே ஞானப்பான்ல ஊற வைக்கும். ”ஊறி நின்று என்னுள் எழுபரஞ்சோதி” என்பது திருவாசகம்.
ஞான அனுபவத்திற்கும் முதற்படி அன்பே, அன்பின் பரிணாம வளர்ச்சியே பக்தி. பக்தி பரமனைப் பிடிக்கும் வலை. பட்சிகள்- பறவைகள் வலையிற்பட்டுப் பிடிபடுவது போல பரமனைப் பிடிக்கக்கூடிய ஒரே வழி பக்தியே. 'பக்தி வலையில் படுவோன் காண் க’ என் பார் மாணிக்கவாசகர். திருமுலைப்பால் சுரந்தளித்த சிவகாமசுந்தரியே ஞானப்பாலையும் ஊட்டிப் பக்திப்பயிர் வளர்க்க ஒரு ஞானக்குழந்தைக்கு அருள்பாலித்தாள். அந்த ஞானக்குழந்தையே நாளும் இன்னிசையால் தமிழ் வளர்க்கும் ஞானசம்பந்தமானது. பக்தி உணர்வுக்கு விளக்கம் ஒரு திறவுகோல். விளங்கிக் கொள்வதே ஒரு சுகம். விளக்கம் தெளிவைத்தரும். தெளிந்த சிந்தையில் பக்திவெள்ளமாய்ப் பெருக்கெடுக்கும். கடவுளை - சிவனை விளங்கிக் கொள்வதற்குப் பக்தி வழியில் அணுகவேண்டும். தமிழர்களுக்குப் பக்தி வழியைக் காட்டும் வெளிச்சம் தமிழ் வெளிச்சமாய் இருத்தல் வேண்டும். வழியை விளங்கச் செய்யும் வெளிச்சம் விளங்கும் வெளிச்சமாய் இருந்தாலேயே பக்திப்பாதை நன்றாகத் தெரியும். அதன் வழியே செல்ல இலகுவாக இருக்கும். பரமனின் பக்தி விளக்கத்திற்குப் பிரகாசம் கொடுக்கக் கூடிய விளக்கு மொழி. வெளிச்சத்தின் தேவை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறியப்பட்டது.
தமிழ் மக்கள் தங்கள் இறைவனை வழிபட, பக்தி வலையில் படச் செய்ய, தங்கள் தாய் மொழியான தமிழிலேயே தொடர்பு கொள்ள நெறிமுறைகள்
“Special Editiono - Seventh Wo 1
 

உலக சைவ மகாநாடு 1999, கனடா
வகுக்கப்பட்டன. இந்த முறைமைக்கு முக்கண்ணனான சிவபெருமான் முன்னோட்டம் காட்டினார். சிவசக்தியான உமாதேவியாரின் திருமுலைப்பாலை ஞானசம்பந்தருக்கு ஊட்டச் செய்த காரியமே சிவத்தமிழின் தேவைக்குச் செய்த அருட்கொடையானது. திருஞானசம்பந்தர் தமிழைச் சிவவாக்கு என்பர். சிவவாக்கே சிவ சம்பந்த பக்தி மார்க்கத்திற்கு மக்களை அழைத்து இணைக்கும் தமிழ் விளக்காய் ஒளிவீசியது.
பக்தி உணர்வுக்குரிய தமிழ் ஒளியினைப் பேரொளியான அருட்பெரும் ஜோதியிலிருந்து பெற்ற அடியார்களே எங்கும் ஏற்றி வழிபட்டனர். ”இவர்கள் கூடும் அன்பினில் கும்பிடலேயன்றி வீடும் வேண்டா விறலினர்’ என்பார் சேக்கிழார் பெருமான். தமிழினம் இவர்களைத் திருமுறைச் செல்வர்கள் என்று போற்றியது. திருமுறைத் தமிழால் இறைவனை அர்ச்சனை செய்து வழிபடும் வழக்கம் தமிழ் மக்களிடம் நீண்டகாலமாக இருந்தமைக்குச் சான்றாதாரங்கள் நிறையவே உண்டு. திருக்கோயில்களில் இருக்கும் இறைவனுக்குத் தமிழ் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும் என்ற விருப்பம் இன்று எல்லாத் தமிழர்களுக்கும் உண்டாகி இருக்கிறது. தமிழ் அர்ச்சனை என்பது விருப்பமாய் வேண்டுகோளாய் போராட்டமாய் வடிவங்கள் பெற்றுச் சென்னையிலே நீதிமன்றம்வரை சென்றிருக்கிறது. திருக்கோயில்களில் தமிழ் அர்ச்சனை ஏழாம் நூற்றாண்டு தொடக்கம் நடைபெற்று வந்தது. ஞர்னசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் காலத்தில் எல்லாம் தமிழ் அர்ச்சனையே கோயில்களில் நடந்திருக்கிறது. இந்த வழக்கம் காலப்போக்கில் மெல்ல மெல்லக் குறைந்து முற்றாகவே நின்றுவிட்டது. தேவார திருவாசகங்களைக் கடைசியில் பாடும் திராவிட வேதம் என்ற அளவுக்குப் பின்தள்ளப்பட்டது தமிழ்.
இதன் காரணங்களையும் சூழ்நிலைகளையும் ஆராய்வது வீண் விவாதங்களையும் பிரச்சினைகளையும் உருவாக்கி விடக்கூடும். சில வரலாறுகளை நாம் கிடப்பில் போடவேண்டும். மன்னிக்கவேண்டும். ஆனால் மறக்கக்கூடாது. மனிதவாழ்க்கை எங்கோ போய்க் கொண்டிருக்க நாம் வாதப்பிரதிவாதங்களில் இறங்கி சக்தியையும் நேரத்தையும் விரயமாககுவது வீணாகும். இறைவனுக்கு மொழிவேறுபாடு கிடையாது. அவன் எல்லாம் அறிந்தவன். முற்றும் உணர்ந்தவன். முடிவில்லா ஆற்றலும் பேரறிவும் பேரருளும் உடையவன். நமது இறைவனை நமது தமிழர்கள் வழிபடத் தொடங்கிய காலத்தில் இரண்டு மொழிகள் பாவனையில் இருந்தன. அவை தமிழும் சமஸ்கிருதம் என்கின்ற வடமொழியு மாகும். ஆதியிலே தமிழ் படித்தவர்கள் சமஸ்கிருதத் தையும் படித்தார்கள். அறிவுத் தேடலுக்கு இரு மொழிகளும் உதவின. ஆன்மீகத்தேடலுக்கும் அவை உதவின. அக்காலக் கட்டுரை கதைகளில் இருமொழிச் சொற்களும் இணைந்து வந்தன. மணியொடு பவளம் என்னும் மணிப்பிரவாள நடை தோன்றி வளர்ந்தது. திருக்கோயில் வழிபாட்டிலும் இரு மொழிகளும் இருந்தன.
ld Saiva Conference 1999, Canada.
71

Page 191
“சிறப்பு மலர்” – ஏழாவது உ
இதனாலே 'வடமொழியும் தென் தமிழும் ஆயினான் காண்’ என்றும் நமது கடவுள் போற்றப்பட்டார். இரண்டு மொழிகளும் இரண்டு கண்களாக அன்று கருதப்பட்டன. ஆரியர் வருகை என்பது தமிழ் மொழிவழி மாண்புகளுக்கும் மரபுகளுக்கும் பல தொல்லைகளை உருவாக்கிவிட்டது. இந்த இடத்தில் ஆரியப் பிராமணர்கள், தமிழ்நாட்டுப் பிராமணர்கள் என்ற இரு சாரார் பற்றிய விளக்கமும் நமக்குத் தேவையே. ஆரியப்பிராமணர்கள் வேறு, தென் தமிழ்நாட்டுப் பிராமணர்கள் வேறு. தென் தமிழ்நாட்டுப் பிராமணர்களைத் தொல்காப்பியர் தனது தொல்காப்பிய சூத்திரத்தில் சுட்டியுள்ளமை இங்கு நோக்கத்தக்கது. ஆரியப் பிராமணர் வருகையால் தென் தமிழ்நாட்டுப் பிராமணர்களின் பழக்க வழக்கங்கள் மாறியமை சூழ்நிலை செய்த ஊழ்வினையே. ஆரியப்பிராமணர்களை இவர்கள் பின்பற்றியதால் உண்டான சிக்கல்களே இன்றுவரை இழுபட்டுக் கொண்டிருக்கிறது. ஆதிசங்கரர் உண்டாக்கிய குழப்பங்கள் கொஞ்சமல்ல. ஆயினும் தமிழ் நாட்டில் தொன்று தொட்டு இருந்த தமிழ் சமஸ்கிருத வழிபாட்டு முறைமையை நாம் மனம் கொள்ள வேணடும். நமது நாயனாரான அப்பரடிகள் 'வடமொழியும் தென்தமிழும், மறைகள் நான்கும் ஆனவன்காண்’ என்று பாடியமை ஒரு வரலாற்று உண்மைக்கு அகச்சான்றாகும்.
இந்த இரு மொழிகளும் வழிபாட்டில் இருந்த காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு இருமொழிகளிலும் அறிவும் பயிற்சியும் இருந்தது. சிலருக்கு பாண்டித்தியமும் இருந்தது. இந்தச் சூழ்நிலையில் புகுந்த ஆரியர்களின் ஆதிக்க உணர்வுகளால் திருக்கோயில்களில் தமிழுக்கு இருந்த இடம் படிப்படியாகப் புறக்கணிக்கப்பட்டது. வடமொழியைத் தேவ பாஷை என்றும் ஆரியர்பிரசாரப் படுத்தினர். ஆதிசங்கரர் ஆரிய வேதம் சார்ந்த அத்வைதத்தை ஒரு கொள்கையாக உருவாக்கினார். இதனை எதிர்த்து இராமானுஜரால் விசிட்டாத்வைதம் என்னும் கோட்பாடு முன் நிறுத்தப்பட்டு வழிபாட்டில் தமிழின் இடம் காப்பாற்றப்பட்டு வளர்ந்தது.
சிவபெருமானே “அர்ச்சனை பாட்டேயாகும் ஆதலால் மண் மேல் நம்மைச் சொற் தமிழ் பாடுக” என்றும் சுந்தரரை வேண்டிக் கொண்ட ஒரு கைலாச அங்கீகாரத்தைக் கூட ஆரியர்கள் மறைக்க முற்பட்டதும் உண்டு. திருமுறைத் திரட்டுகளை மறைத்து அழிக்க முயன்ற செய்தி நெஞ்சில் ஈட்டி பாய்வதோர் இன்னலாகும். இத்தனை இன்னல்களிலும் தமிழ் நின்றுபிடித்த நிலையை எண்ணும் போது இதனுடைய தெய்வீகத் தன்மை தெரிகிறது. வெளிநாட்டு அறிஞர்கள் தமிழைப் படித்துத் தங்களைத் தமிழ் மாணவன் என்று கூறும் படி கேட்டமையால் உள்ள தெய்வப்பிணைப்பை எண்ணுக! எண்ணுக!.
திருக்கோயில்களில் தமிழ் அர்ச்சனை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நமது காலத்தில் முன் வைத்தவர் தவத்திரு குன்றக்குடி அடிகளாரே. இவர்
“Special Editiono - Seventh Wol 1.

லக சைவ மகாநாடு 1999, கனடா
திருக் கைலாய பரம் பரைக் குச் சொந்தமான திருவண்ணாமலை ஆதீனத்தின் குன்றக்குடித் திருமடத்து குருமகா சந்நிதானமாக விளங்கிய போது 1961ம் ஆண்டு திருக்கோயில்களில் தமிழ் அர்ச்சனை வேண்டும் என்று குரல் எழுப்பினார். அருள் நெறிமன்றம் என்ற அமைப்பு வழியில் பிரசாரம் செய்தார். இதன் அருமை பெருமைகளைத் தெரிந்தவர்கள் அடிகளாருக்கு ஆதரவாகத் திரண்டார்கள்.
திரண்டவர்களில் அரசியல் சார்புடையவர்களும் கலந்திருந்தமையால் அடிகளாரின் வேண்டுகோளை அப்போதைய தமிழக அரசு பொருட்படுத்தவில்லை. அன்று ஆட்சியில் இருந்தவர்கள் காங்கிரஸ் கட்சிக்காரர்கள். அன்று முதல்அமைச்சர் பக்தவத்சலனார். இவர் அடிகளாரை மறுப்பதிலேயே அதிக கவனஞ் செலுத்தியவர். தந்தை பெரியார் அறிஞர் அண்ணா ஆகியோருடன் அடிகளாருக்குத் தொடர்பிருந்தமையே காரணமாகியது முதல் அமைச்சர் பக்தவத்சலனார் பெரிய தமிழ்க் குடும்பத்து மகன். பெரியபுராணம் தந்த சேக்கிழார் பெருமானின் பரம்பரையினர். இவர் தமிழ் அர்ச்சனையை ஏன் மறுக்க வேண்டும்? அன்றைய சூழலில் காங்கிரஸ் பாரம்பரியத்தைத் திராவிட பாரம்பரியமாக்க அடிகளாரும் விரும்பியே எங்கும் தமிழ் எல்லாம் தமிழ் என்றவர்களோடு சேர்ந்துள்ளார் என்ற தப்பான கணிப்பே. தமிழ் அர்ச்சனை என்பதை திராவிடர் கள்ச்சனை என்று நினைத்தமை ஒரு நல்ல காரியத்துக்கு இடையூறாகிவிட்டது
இத்தனைக்கும் அடிகளார் அன்று காங்கிரஸ் கட்சி ஆதரவாளர், காமராஜரை படிக்காத மேதை என்று பாராட்டியவள். மக்களைப்படித்த மகான் என்று எழுதியவர். தமிழ் அர்ச்சனை கோருகிறவர்கள் பண்பாடற்றவர்கள் என்றும் பக்தவத்சலனார் சாடினார். அன்று அறநிலையப் பாதுகாப்பு அமைச்சராயும் பக்தவத் சலனார் இருந்தமையால் அவரை நேரில் அணுகித்தமிழ் அர்ச்சனை குறித்த விளக்கங்களைக் கூற நினைத்த அடிகளார் முதலமைச்சரோடு ஒரு நேர்காணலுக்கு ஒழுங்கு செய்தார். எதனையும் அணுகி இருந்து ஆராய்ந்து முடிவெடுப்பதே சமுதாயத்துக்கு நல்லது என்ற கருத்துடைய அடிகளாருடன், நேருக்கு நேர் உரையாடித் தீர்மானிக்க முதல்வர் ஒப்புதல் கொடுத்தார். முதல் அமைச்சரைச் சந்திக்கும் திகதிக்கு முன்பு அவருக்கு தமிழ் அர்ச்சனை தொடர்பான பல ஆதாரங்களை அனுப்ப எண்ணிய அடிகளார் அன்றைய திருக்கோயில் திங்கள் இதழின் ஆசிரியர் நா. ரா. முருகவேளோடு கலந்து தமிழ் அர்ச்சனைப் புத்தகம் ஒன்றைத் தயாரித்தார்.
தமிழ் அர்ச்சனை இயக்கத்தைக் கண்டவர்கள் சிவபெருமானும் திருமாலும்தான். “அர்ச்சனை பாட்டே யாகும்” என்று பாடச் சொல்லிக் கேட்டவர் சிவபெருமான். திருமால் ஆண்டாள் நாச்சியார் பாடல்களுக்குக் குழைந்தார். இன்றும் வைணவத் திருக்கோயில்
ld Saiva Conference 1999, Canada.
72

Page 192
“சிறப்பு மலர்” – ஏழாவது த
களில் ஆழ்வார்கள் அருளிய பிரபந்தத் தமிழ் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது சாத்து முறை இல் லாமல் பூசை நிறைவு பெறுவதில் லை. சைவத்திருக்கோயில்களில் தான் திருமுறைகள் போதிய இடத்தைப் பெறவில்லை என்ற விளக்கத்தை பல ஆதாரங்கள் காட் டி பக்தவத் சலனா ருக்கு அனுப்பப்பட்டது. அது அனுப்பப்பட்ட ஒரு கிழமையால் தமிழகத்தின் தலைசிறந்த அறிஞர்கள் அறுபத்து மூன்றுபேரைத் திரட் டினார் அடிகளார். இது அறுபத்துமூன்று நாயன்மார்களின் அடையாளம். எல்லோருமாக பன்னிரண்டு பெரிய கார்களில் முதல் வரைக் காணச் சென்றனர். இது பன்னிரு திருமுறைகளுக்குச் சான்று. இதனைக்கண்ட முதல் அமைச்சர் திருமுறைத் தமிழ் அர்ச்சனைக்கு நான் உடன்பாடே என்று தெரிவித்து விட்டார். ,
தமிழ் அர்ச்சனை என்றதும் தி.மு.க. தமிழின் அர்ச்சனையாக அதுமாறி அக்கழகத்திற்கு ஆதாரவாகி விடும் என்று பக்தவத்சலனார் கருதியதே முதல் மறுப்புக்குக் காரணம். பின்பு நாயன்மார்களின் திருமுறைப் பாடல்களால் செய்யப்படப் போவதே திருக்கோயில்களில் இடம்பெறப்போகும் திருமுறைத் தமிழ் அர்ச்சன்ை என்று புரிந்து கொண்ட பிறகு சேக்கிழார் பரம்பரை அனுமதி தந்திருக்கிறதென்று அடிகளாரோடு நான் உரையாடிய போது கூறினேன். இதுசரியான கணிப்பு என்பதற்கு சம்மதமாய் அடிகளார் தலையாட்டியமையும் நினைவில் நிற்கிறது.
முதலமைச்சரின் அனுமதி கிடைத்ததும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலே 4.10.1961ல் அடிகளார் முன்னிலையில் பக்தவத்சலனார் திருமுறைத் தமிழ் அர்ச் சனையைத் தொடக்கி வைத்தார். இந்த அர்ச்சனையின் போது தமிழ் அர்ச்சனைக்குரிய பாடல்கைைள எழுதிக் கவியோகி சுத்தானந்த பாரதியார் அனுப்பியிருந்தார். திருமுறை அர்ச்சனை என்பது தேவார திருவாசகங்களால் செய்வது என்ற கோட்பாட்டின் அடிப்படையில் சுத்தானந்த பாரதியாரின் பாடல்கள் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. மிகுந்த மரியாதைக் 'குரிய கவியோகியாருக்கு இதனை விளங்க வைத்ததும் மனங்கனிந்து ஏற்றுக் கொண்டார். தமிழ் அர்ச்சனை என்பது திருமுறைத் தமிழால் ச்ெய்யப்படும் அர்ச்சசையே என்று எங்கும் பரவலாக அறிவிக்கப்பட்டதுடன் அவற்றின் புனிதம் பற்றியும் விளக்கங்கள் கொடுக்கப்பட்டன.
இந்த இடத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நடந்த நிகழ்வும் சிந்தனைக்குரியது. தில்லைச் சிதம்பரத்திலே திருமுறைப்பாடல்களுக்கு மதிப்புக் கொடுக்காத தில்லை வாழ் அந்தணர் களிடத்திலே சைவ சீலரான யாழ்ப்பாணத்து ஆறுமுகநாவலர் திருநீறு வாங்க மறுத்துள்ளார். திருமுறைகளை அருட்பா என்று எழுதியும் பேசியும், சைவம் காத்த ஆறுமுகநாவலருக்கும் வடலூர் இராமலிங்க சுவாமிகளுக்கும் திருமுறைகளுக்குச் சமமாக எந்தப்பாடல்களும் இல்லை என்ற கருத்து
“Special Edition” - Seventh Wor
l

உலக சைவ மகாநாடு 1999, கனடா
நிலை தொடர்பாக விவாதங்கள் நடந்தன. அந்த விவாதங்கள் அவ்விருவரையும் வழக்காடுமன்றம் ஏறவைத்தன. தென் தமிழ்நாட்டு மஞ்சக்குப்பத்தில் நடந்த அருட்பா மருட்பா வழக்குமன்றச் செய்திகள் சைவத்தமிழ் உலகிலே ஆச்சரியமாய்ப் பேசப்பட்டன. வடலூர் வள்ளல் பெருமானின் பக்தியை சிவநெறியை மதித்த நாவலர் பெருமான், அவருடைய பாடல்களையும் மதித்த நாவலர் பெருமான் அப்பாடல்களைத் திருமுறைப் பாடல்களோடு சமமாக வைத்து எண்ணமுடியாது என்று பிடிவாதம் பிடித்தமை நாயன்மார்களின் தேவார திருவாசகங்களுக் கிருந்த உன்னத நிலையை எடுத்துக்காட்டுவதாகும்.
திருமுறைத்தமிழுக்கு அடி எடுத்துக் கொடுத்தவரும் அழகு தமிழுக்கு அருளுணர்வு கொடுத்தவரும் சிவபெருமானே. சுந்தரருக்கு பித்தா” என்றும், தில்லை வாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்” என்றும் அடியெடுத்துக் கொடுத்தருளினார். திருஞானசம்பந்தருக்கு ”தோடுடைய செவியன்’ என்னும் தொடக்கத்திற்குத் தரிசனம் காட்டியும் திருநாவுக்கரசருக்கு கூற்றாயினவாறு விலக்ககலீர்’ என்று தொடங்க சூலை நோய் கொடுத்து ஆண் டமையும் அகச் சான்றுகளாகும். மாணிக்க வாசகருக்கு நமச்சிவாய என்னும் பதத்திற்கு பண்சுமந்த தமிழ் கொடுத்தவரும் பரம்பொருளான சிவபெருமானே. “நானேயோ தவம் செய்தேன் சிவாயநம எனப் பெற்றேன்” என்பது மாணிக்கவாசகரின் வாக்குமூலம். இவைமட்டுமா? சிதம்பரம் ஆயிரங்கால் மண்டபத்திலே மாக்கதை என்னும் மக்கள் இலக்கியமான பெரியபுராணத்திற்கு சேக்கிழார் பெருமானின் செவிகளில் 'உலகெலாம்' என்று முதல் அடி எடுத்துக் கொடுத்தவரும் சிவனே. இத்தனை மகத்துவங்களைக் கொண்ட தெய்வத் தமிழே திருமுறைத் தமிழ். தமிழ்ச் சொல்லைத் தன்னோடு துணையாக்கி வைத்திருப்பவர் சிவபெருமானே. 'சொல்துணை வேதியன் சோதி வானவன்” என்பார் அப்பரடிகள்.
திருக்கோயில்களில் தேவாரத் திருமுறைகளைப் பாடுவதற்கு முன்பு பஞ்சபுராணம் அருளியது பாடுக என்று கூறும் வழக்கு காலத்தால் மூத்த வழக்காகும். திருமுறைத் தமிழ் என்பது தெய்வத் தமிழாகும். இநதத் தீந்தமிழைக் கேட்பது இறைவனுக்குப் பேரின்பமாகும். இதனாலேதான் ”நம்மைச் சொற்றமிழ் பாடுக” என்று சுந்தரரைப் பணித்தார் பரமசிவன், அர்ச்சனை பாட்டேயாகும் எனத்தான் விரும்பிய அர்ச்சனையை வெளிப்படுத்தினார். நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கம் ஏறிய ஆலவாய் அண்ணல் தருமிக்காய் நக்கீரரோடு நெற்றிக் கண்காட்டி தமிழ் காட்டினார். தமிழ்வேளான முருகவேள் தோற்றமும் நெற்றிக் கண் வீச்சே, இறைவனை இன்ப அன்பில் நனையச் செய்யும் தீந்தமிழ் செய்த அற்புதங்கள் எத்தனை! எத்தனை!.
தீந்தமிழ் கேட்கும் ஆவலோடு எம்பெருமான் எடுத்த நிகழ்வுகள் எத்தனையோ. திருமறைக் காட்டிலே திருக்கதவுகளைத் திறந்தும் மூடியும் அற்புதத்தைச் செய்தது தமிழே. தமிழ் கேட்கும் ஆசையால்
d Saiva Conference 1999, Canada.
3

Page 193
“சிறப்பு மலர்” – ஏழாவது உ
நாள்தோறும் படிக்காசு கொடுத்தான் பரமசிவன். பண்சுமந்த பாடல்களுக்காகவே மகேஸ்வரன் மண்சுமந்து பொன்மேனியில் புண் பட்டான். அனல்வாதத்திலும் புனல் வாதத்திலும் சம்பந்தரை வெற்றி கொள்ள வைத்ததும் தமிழே. தெய்வத் திருமுறைத் தமிழே தமிழ் அர்ச்சனைக்குரிய மந்திரங்களாகும் என்றார் அடிகளார். இறைவன் அருளியதைப் பாடுக என்பதே கோட்பாடு.
தமிழ் அர்ச்சனைக்குரிய பாடல்களாக அகத்தியர் தேவாரத் திரட்டிலுள்ள அர்ச்சனைப் பதிகங்கள் எடுக்கப்பட்டன. திருவாசகத்தில் வரும் போற்றித் திரு அகவல் சேர்க்கப்பட்டது. இத்துடன் திருமுறைகளில் போற்றி என வரும் பதிகங்கள் இணைக்கப்பட்டன. இவற்றை எல்லாம் சேர்த்துத் தமிழ் அர்ச்சனை மாலை என்னும் நூலையும் அடிகளார் 1962ம் ஆண்டு வெளியிட்டார். 、
திருக்கோயில்களில் திருமுறை அர்ச்சனை நடைமுறைக்கு வந்ததும் ஆரிய மாயைக்கு ஆவேசம் கிளம்பியது. தமிழை நீச பாஷை என்று கூறும் அளவுக்கு கோபம் கொப்பளித்தது. தங்கள் குல முதல்வரான திருஞானசம்பந்தரையே சூத்திரச் சிசுவென்று நாக் கூசாழல் கூறியது. இறைவன் வடமொழி அர்ச்சனையையே ஏற்பான் என்ற குறுகிய அறியாமையை மக்கள் மத்தியில் விதைத்தது. இந்த விதைப்பில் சில விளைச்சல்களும் உண்டாகின. மக்கள் சிலர் தடுமாறினார். கடவுள் கோபிப்பார் என்றும் கருதினர். ஆயினும் அறிஞர் குழாத்தின் விடாமுயற்சியால் திருமுறை அர்ச்சனை நிறுத்தப்படாது ஆங்காங்கே நடந்தது.
சிக்கல்கள் தோன்றிய இடங்களில் தமிழ் அர்ச்சனை கேட்டால் செய்து தரப்படும் என்ற அறிவிப்புப் பலகைகள் தொங்கவிடப்பட்டன. இவையெல்லாம் தமிழ்நாட்டுக் கோயில்களின் நிலைமைகளே. இந்த நிலை படிப்படியாக அரசியல் அரங்கோடு இணைந்து வேறு வடிவங்களை எடுத்தது. போராட்டம் என்று வருகின்றபோது மாறாட்டம் வருவதும் இயற்கையே. தமிழ் அர்ச்சனைப் போராட்டம் மூல நோக்கத்திலிருந்து திசை மாறி திருமுறை அர்ச்சனை என்பதை மறந்து வட மொழி மந்திரங்களை தமிழாக்கி இறைவனுக்கு அர்ச்சிப்பதாகத் தோற்றங் கொண்டது. அரசியல் ஆதரவு கிடைத்ததும் இந்த முயற்சி செயல் வடிவம் பெற்றுவிட்டது.
வடமொழி மந்திரத்தைத் தமிழில் மொழிபெயர்ப் பதாலோ புதிதாக தமிழ் அர்ச்சனைச் சொற்களை உருவாக்கி அர்ச்சிப்பதாலோ பயன் எதுவும் காணமுடியாது. கோயில்களில் தமிழ் அர்ச்சனை நடைபெறுகின்றது என்ற ஒரு நிலைப்பாடு பேசிக் கொள்ள உதவுமே தவிர எண்ணிய இலட்சியம் ஈடேற உதவப் போவதில்லை. காலப்போக்கில் இந்த முறைமை தமிழைப் புரட்டி எறியவும் கூடும். எப்படி? வடமொழியில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் அர்ச்சனையால் ஒரு பயனும் இல்லை மூலமொழியான வடமொழியிலே
“Special Edition”- Seventh Wol

உலக சைவ மகாநாடு 1999, கனடா
செய்தால் அதிக நன்மைகளைப் பெறலாம் என்று எதிர்காலச் சந்ததியினருக்கு ஆரியமாயை ஆலோசனை கூறும். அவசரமும் நேரமின்மையும் சிக்கல்களும் நிறைந்த எதிர்காலச் சந்ததியினர் சம்மதம் தெரிவிக்க மாட்ார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. எதிலே செய்தாலும் கடவுள் ஏற்பார்தானே என்ற தேற்றம் அடைபவர்களே அதிகமானோர். இந்த அபாயத்தை நாம் விளங்கிக் கொள்ளவேண்டும். திருமுறைத் தமிழ் அர்ச்சனையால் நமது நாயன்மார் களையும், கடவுளையும் விளங்கிக் கொள்ளும் வாய்ப்பும் பாரம்பரியங்ளைப் பேணிக்கொள்ளும் உணர்வு உண்டாகும். தமிழை வாழ வைக்கும் முயற்சிக்கும் இது உறுதுணையாகும். திருமுறைகளைச் சிதம்பரத்தில் ஒளித்து வைத்துத் தமிழை அழிப்பதற்குச் சோழ மன்னனின் கண்ணில் மண்ணைத்துாவ எண்ணிய ஆரியத்தின் வழித்தோன்றல்கள் பொது மக்களின் கண்ணில் மண்ணைப் போட அதிகநேரம் பிடித்தது.
இனி வட மொழி மந்திரங்களின் ஒலிப்பயன்பாடு அதன் மொழி பெயர்ப்பான தமிழுக்கு இருக்காது. வடமொழி மந்திரங்கள் சுலோகங்களின் அர்த்தம்வேறு. அதனை மொழிபெயர்த்து அர்ச்சிப்பதால் உண்டாகும் அர்த்தம் வேறு. மொழிபெயர்ப்பதால் தமிழோசை இருக்குமே தவிர தெய்வீகப் புனிதம் இருக்காது. சகஸ்ரநாமத்தையும் அஷடோத்திரத்தையும் மொழி பெயர்த்தால் வெறும் சத்தம் மட்டுமே எஞ்சும். சாரமோ புனிதமோ தங்காது அந்த அந்த மொழிகளின் வேரோடு அது அது வெளிப்படவேண்டும். அப்போதுதான் பலன் கிடைக்கும்.
வடமொழி அர்ச்சனையை வடமொழியிலும் தமிழ் அர்ச்சனையைத் திருமுறைத் தமிழிலும் செய்வதே சாலச் சிறந்ததாகும். இங்கே இன்னொரு விடயத்தையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அர்ச்சனை வேறு வேண்டுதல் வேறு என்பதே அது. அர்ச்சனை இறைவனுக் குரியது. வேண்டுதல் நமக்குரியது. இவை இரண்டையும் ஒன்றென்று எண் ணக் கூடாது. வேண்டுதல் செய்பவர்களில் சிலர் யார் பெயருக்கு வேண்டுதல் செய்யவேண்டும் என்று குருக்கள் கேட்டதும் கடவுள் பெயருக்கு என்று சொல்லுகிறார்கள். கடவுள் நித்தியானந்தன், பரிபூரணன், சர்வவல்லமை உள்ளவன். அவனுடைய கல்வி, செல்வம் ஆரோக்கியத்திற்கு நாம் வேண்டுதல் செய்யவேண்டியதில்லை. வேண்டுதலை நமக்கே செய்யவேண்டும்.
இந்த வேண்டுதலுக்குரிய தமிழை எவரும் உருவாக்கலாம். வடமொழியிலும் செய்யலாம். ஆயின் தமிழ் அர்ச்சனை என்பது திருமுறைத் தமிழிலேயே நடைபெறவேண்டும். வடமொழியைத் தமிழாக்கி அர்ச்சனை செய்வது தமிழ் அர்ச்சனை என்ற உயர்ந்த பொருளுக்கு ஊறு தேடிவிடும்.
தென் நாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
- மணிவாசகம்
rld Saiva Conference 1999, Canada.
74

Page 194
"சிறப்பு மலர்" - ஏழாவது உ6
சிவநெறிச் செந்தமி
வீ.வ.
फ्राbleफ5[J फF[5leफ5IJ g சங்கர சங்கர ச
கனடாத் தமிழரா யின்று - அத்திக் கடல்தனைத் தாண்டியே வந்தவர் நாங்கள் இனத்தால் தமிழரே என்றும் - ஈழம் இந்தியா பற்பல இடங்களெம் தேசம்
தாய்மொழி தமிழே யெமக்கு - எங்குந் தன்னே ரிலாமொழி தானது வாகும்
ஆய்கலை அறுபத துநான்கு - அவை அத்தனை யுமெமக் கரியசொத் தாகும்
தமிழுஞ் சமயமு மெங்கள் - தனிவழி தானென எண்ணிக் கொண்டு வப்போம் அமிழ்தக் கலையிவை இரண்டும் - வாழ்வில் அன்புடன் போற்றியே ஆதரிப் போமே
கூடித் தமிழரெல் லோரும் - ஒன்றாய் கொலுவிருத் தித்தமிழ்ச் சங்கம் அமைத்து நாடித் தமிழ்ப்பணி செய்வோம் - மக்கள் நன்கு தமிழ்தனைக் கற்றிட வைப்போம்
சைவம் தமிழ்மொழி இரண்டும் - எங்கள் சந்ததி தோறுமே ஒன்றுடனொன்றாம் ஐவர் குரவர் களானோர் - காட்டும் அருண்மொழி யாவுமே கற்று மகிழ்வோம்
மெய்யுணர் சைவ சமயம் - அதன் மெய்ப்பொருள் காணுவம் கனடா விலின்று தெய்வ அருட்பணி ஆற்ற - மன்றம் தேவ துணையுடன் கூடிய திங்கே
எண்ணங்கள் நல்லவை யாக - ஏத்தும் இறைதிரு நாமங் களெங்கு மொலிக்க மண்ணக மாந்தர் பலரும் - மேலும் மனங்கனிந்தின்னருள் வேண்டித் தொழவும்
தமிழ்மொழி சைவமும் அன்றி - மற்று தமிழ்தரு கவின்கலை யாவுமே சேர தமிழிசை கூட்டுத் தொழுகை - தூய தமிழ்த்திரு விழாக்களின் தனித்துவம் பேணி
Special Edition" - Seventh World 175

க சைவ மகாநாடு 1999, கனடா.
O O R O O ழச சறபபு மலா
நம்பி
ம்பு - சிவ
ங்கர சம்பு
- கனடாத்
- கனடாத்
கனடாத்
- கனடாத்
கனடாத்
கனடாத்
கனடாத்
-கனடாத்
| Saiva Conference 1999, Canada.

Page 195
"சிறப்பு மலர்" - ஏழாவது உ
திருத்தொண்டத் தொகையடி யார்கள் - தெ திருத்தல மகிமை திருநீறணிதல் உருத்திராக் கம்சிவ சின்னம் - எல்லாம் உருப்பட வைக்கும் திருப்பொருளாகும்
இன்பம் பெருக்கெடுத் தோட - இறை இன்னருள் யாவரும் இனிதுபெற்றிடவே துன்பம் ஒழிந்திட வேண்டி - நாளுந் தூயோன் திருப்பதம் தொழுதெழு வீரே!
மண்ணிற் பிறந்த பயனாம் - அந்த மாதவன் சீரடி மன்னுதல் தானே நண்ணி மனத்தில் நினைத்தால் - நமக்கு நன்மை பலவரும் நாடு நலமுறும்
தானந் தவங்கள் தனித்தனி - ஆற்றி மோனத் திருப்பணி முறைப்படி செய்யுமின் ஞானத் திருநூல் நயந்து படித்தால் வானத் தமரர் வலமிட மாவீர்
ஐந்தலை நாகநண் மணியை - நேடி அரிதின் முயன்றிடின் அதுபெற லாமே சிந்தை சிவனிடம் சேரின் எங்கள் சந்ததி நாளுந் தழைக்குமே பாரீர்
நட்டம் பயின்றிடும் நாதன் - அவனோ நம்பின பேர்களைக் கைவிட மாட்டான் இட்ட முடன் சிவ பாதன் - உலகில்
எல்லாப் பொருளுங் கடந்தவ னன்றோ
சைவம் வளர உழைக்கும் - உலக சைவப் பேரவை ஏழாம் மாநாடு மங்கல மாய்கன டாவில் - மனம் மகிழ நடக்குது மாபெரும் வெற்றி
எங்கள் சமயமே மேலாம் - இங்கு எந்தச் சமயமும் இதற்கிணை இல்லை பங்கயன் மாலறி யாத -பரன் பாதம் பணியின் கேடிலைக் காண்க
சைவ சித்தாந் தந்தான் - உலகில் சரியை கிரியை யோகமே ஞானம் கைவந் திடவே கடவுளைக் - காட்டும் காரியம் சித்தி கவலைப் படாதீர்
மந்திரம் திருமுறை தானே - சீடர் மாதவத் தொண்டர் பாடியதாகும்
நீதிருக் கோயிலில் திருமுறை - பாடு நிலைபெறும் பக்தி பரவச மாவாய்
Special Edition" - Seventh Wo 1

உலக சைவ மகாநாடு 1999, கனடா.
ய்வத்
- கனடாத்
- கனடாத்
-கனடாத்
-கனடாத்
-கனடாத்
- கனடாத்
u- 6 T
1 11[5560 ܚܒܝܒܘ
56TL
som 560TLT
rld Saiva Conference 1999, Canada.
76

Page 196
"சிறப்பு மலர்" - ஏழாவது உ
இறைவனை நீதியென்றழைக்கும் - இயல்பின் இதன்பெயர் சைவ நீதி யதாகும் துறைமிகு கலைபயில் சான்றோர் - பலரின் தரவுகள் நிறைவு பெற்றதிம் மலரில்
தமிழகத் துள்ளபேரறிஞர் - எங்கள் தமிழீழத் தாயகச் சான்றோர் பலரும் அமிழ்தெனும் சிவநெறி வல்ல - கனடா அறிஞரும் மலேசியா லண்டன் கலைஞர்
எழுதிய ஆசிகள் கவிதை - அறிவின் எண்ணத் துதித்த கருப்பொருள் யாவும் முழுதும் சிறந்த படைப்பே - இந்த மூதறிஞர்தரம் சொல்லற் கெளிதோ
தண்டமிழ் சைவம் சிறக்க - யாண்டும் தாவிப் பரந்துமே பூத்துக் குலுங்கி எண்டிசை எங்கும் நிலவ - இளம் எழுதுநர் யாவரும் இதயத் துவப்ப
உதித்தது தைவ உலகம் - உள்ளம் உவப்பொடு நாடி உறுபொருள் காண்க பதித்திடு மனதில்-சமயம் - தமிழ்ப் பண்புடன் வாழுக! பாரினி லென்றும்
சைவத் தமிழ்ப்பெரி யோரே - எங்கள் சைவ இளைஞர் யவதிகள் கேளிர்! கைவசம் நெல்லிக் கனியாம் - அந்தச் சைவ நூல்களைத் கற்றினி மகிழ்வீர்
பொதுப்பணி யோம்ப விரும்பிப் - பொன் பொருளை யளித்திடு புரவலர் வாழ்க! மதப்பணி என்றுஞ் சிறக்க - நீதி மாத மலராய் மலர்வது நன்று
சிவநெறிச் செந்தமிழ் ஏடு - இன்று சிறப்பு மலராய் மலர்ந்தது காண்க நவநிதி அருள்நிதி பரப்பி எங்கும் நலமுடன் ஆட்சி நடைபெறச் செய்வீர்
கிழக்கிலும் மேற்கிலும் சைவம் - தமிழும் கிளர்ந்து பொலிந்து வளர்ந்திட வேண்டும் புழைக்கை விநாயகன் தாதை - எமக்குப் போதம் அருளி உதவுவார் போற்றி
செந்தமிழ்ச் சிவநெறி ஏடு - என்றும் சிந்தனை கூரச் சிவன்புகழ் பாடி வந்தனை செய்துமே வந்தால் - பாரில் முந்தை வினையற முத்தி பெறலாம்
Special Edition" - Seventh World 17,

}க சைவ மகாநாடு 1999, கனடா.
- கனடாத்
-கனடாத்
- கனடாத்
-கனடாத்
கனடாத்
கனடாத்
- கனடாத்
- கனடாத்
கனடாத்
-கனடாத்
Saiva Conference 1999, Canada.

Page 197
*சிறப்பு மலர்” - ஏழரவது உலக
° - ~ 。ヘへ。へ/ヘへへへへへへへ/ヘへ、ヘンへへへべ
ヘッへ/ヘへ/ヘへ^へへ/ベベ・ベベへへへ/>
BEZA 97 MNV
ェア。* ヘーベッへへ/ヘへへヘヘヘへへへ/ヘへへ/ヘンへへへーへへへへへヘヘへ^へへヘヘ、ヘン^ッメゞヘヘヘべぶ^
Throughout history wise people and spiritual leaders have counselled that we will never be able to evolve to a higher status of consciousness or create human society based on love until we give up the brutal habit of eating meat or fish. I quote below the observations made by some eminent scholars and international leaders on this subject:
“It is my view that the vegetarian manner of living, by its purely physical effect on the human temperament, would most beneficially influence the lot of mankind.”
ཙཐག་- -Dr. Albert Einstein
“This is dreadfull Not only the suffering and death of animals but by eating meat, man suppresses in himself unnecessarily, the highest spiritual capacity-that of sympathy and pity towards living creatures like himself-and by
violation his own feelings becomes cruel”
-Leo Tolstoy
“While we ourselves are the living graves of murdered animals, how can you expect ideal
conditions on earth?’
-George Bernard Shaw
"Truly man is king of the beasts, for his brutality exceeds then we live by the death of others. We are burial places I have since an early age abjured the use of meat, and the time will come when people will look upon the murder of animals as they now look upon the
murder of human beings.”
-Leonardo da Vinci
"It is an arrogant assumption to say that human beings are lords and masters of the lower creation on the contrary, being endowed with greater things in life, they are trustees of the lower animal kingdom. Man was not born a
“Special Edition” Seventh Worla

5 சைவ மகாநாடு, கனடா, 1999.
へへへへへへ.へへへーへへヘンへ/ヘンへへへへ/ヘへへへへへへへへへへへへヘヘヘヘヘヘへ^、^へペイマへベン「・
MO MEŽá\\ 97
PONAN99AAAM2 ~ ASooz4A3A
ヘへへへへへヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘへい^ヘヘヘヘヘヘヘヘヘへ^
carnivorous animal but born to live on the fruits and herbs that the earth grows. If anybody said that I would die, if I did not take beef or mutton, even under medical advice, I would prefer death. In another place Gandhi has said “The earth has enough for everyone's need but not enough for everyone’s greed.”
-Mahatma Gandhi
“The eating of flesh, first involves the taking of life, often with cruelty and an attitude of mind which tolerates the wholesale slaughter of millions of defenseless creatures in order to satisfy a barbarous craving which has become a need through custom must eventually induce a callous indifference towards suffering as a whole and deaden the compassion which always
characterizes the spiritual man.
-Jiddy Krishnamoorthy
The present Incarnation of God, Bhagavan Sri Sathya Sai Baba has requested people not to eat non-vegetarian food. Bhagavan condemned meat eating as "sinful and the cause of demonic tendencies in man. Those who seek to become devotees of God have to give up non-vegetarian food.” Bhagavan further says "Animals do not come for the purpose of supplying food for human beings. They came to work out their own lives in this world. Further more, the fear and pain involved in the killing process remains in the cells and blood and in turn lower our vibrations. The slaughter of animals is being done in large numbers in order to cater for the sordid taste of people for meat eating. I have been stressing the vital importance of people giving up this habit of eating non vegetarian food even from my boyhood days. Meat eating fosters animal qualities in man, making him descend to the demonic level. It is a heartrending sight to see cows being slaughtered to serve as food for man. Cow-slaughter is
Saiva Conference, Canada 1999. 78

Page 198
“சிறப்பு மலர்” - ஏழரவது உல repugnant to the culture of this country. Violence in any form is evil and to kill innocent animals is blatant savagery.”
In this essence TIRUKURAL is a treatise par excellence in the art of living. Let us see what TIRUVALLUVAR, the author of this immortal THIRUKURAL has to say on Meat Eating:
1. How can a man adopt the way of compassion, growing on the flesh of other being in order to fatten his own flesh. (Meat eating is inconsistent with tenderness to life or compassion. If we must eat meat, let us not talk of compassion).
2. The butcher with the knife in his hand cannot turn to compassion. It is just the same with one who has turned his mind to find pleasure in the eating of the body of another creature made tasty with condiments He who likes the taste of meat is a butcher, whose occupation one detests. It is no use distinguishing between meat eating and the slaughtering of animals oneself.
3. Eating meat that is obtained by killing, is gross stupidity. It is the direct opposite of doctrine of compassion to kill the doctrine of non killing by eating meat and thereby encouraging others to kill.
4. If men will decide not to kill for the sake of eating, no one will make a trade or profession of slaughtering living creatures. (This is an answer to the argument that people live by selling meat and that if we buy meat already slaughtered there can be no sin in it or want of compassion).
5. What is meat but a cruel and UGLY ULCER or WOUND in the body of another creature? How can we who realize this make it an article of food? (It is strange says TIRUVALLUVAR that some thing so disgusting and so cruel can be regarded as food).
“Special Edition” Seventh World
1

க சைவ மகாநாடு, கனடா. 1999.
6. More meritorious than a thousand burnt offerings is to give up the practice of killing a living creature and eating the carcass.
7. All creatures of the world offer worship to the man who refrains from killing and abstains from meat.
8. Share your food with the hungry and help life in all forms. Refrain from causing death to any form of living creatures.
9. Life is dear, but even to save your life do not do that which should deprive another creature of its own dear life.
The people should realize the baseness and immorality of killing animals for food and follow the advice of the worlds greatest thinkers like Plato, Leonardo da Vinci, Seneca, Wesley, Shelly, Thorea, Tolstoy, Gandhi, Schwietzer, Shaw and Jiddy Krishnamoorthy.
The carnivorous animals like the lion, tiger, dog, hyena are designed physiologically for a flesh diet. Observe their equipment. The sharp canine teeth with which to kill, and the powerful claws to render and tear apart their prey. Notice the protruding mouth and short intestines adapted for the digestion of rapidly decaying flesh. Let us examine the apparatus of man. He is equipped with flat nails, flat teeth and long convoluting intestines.
Human beings are not carnivorous - our anatomy and digestive system show that we must have evolved for millions of years living on fruits, nuts, grain and vegetables. If nature intended man to be a carnivore, Is it not logical that it would provide him with the equipment of the carnivores?
One of the greatest misconceptions about the vegetarian diet is that it will produce a weak pale, sickly person. Nothing can be further from the truth. Many studies in fact have shown vegetarians to be stronger, more
Saiva Conference. Canada 1999.
79

Page 199
*சிறப்பு மலர்” - ஏழரவது உலக
agile and to have more endurance than meateaters. The Hunzas of Northern India, who do not eat meat are noted for their remarkable health their longevity and their ability to reproduce themselves until advanced age. There have been numerous athletes of outstanding achievement such as Murray Rose and Robert Mohler who have demonstrated that a meatless diet is no deterrent to strength or endurance.
The world’s most powerful and longest living animals are all vegetarians. The horse, the oxen, buffalo, camel and elephant all subsist without meat. They all have healthy bodies, the power of endurance and the phenomenal strength that enable them to carry massive loads and do arduous work for man. The elephant, for example, pulls trees out by their roots and hauls logs by the ton. None of the flesh-eating animals have the stamina or endurance to be beast ofburden.
Think of it - every minute three thousand animals are killed for food in the United Kingdom - 450 million a year. In the U.S.A. 9 million animals and birds are slaughtered every day - that is 3,285 000,000 a year (1991 figures). Should we not be ashamed? Without this mania for consuming corpses of countless millions of our gentle, vegetarian younger brothers there would be enough food for all of us - and a great deal of diseases eliminated.
All the religions of the world with the possible exception of Islam advocate non-killing and abstinence from meat eating. Jesus Christ's commandment Thou shall not kill is made applicable to human beings only and not to animals. This would mean that Christ was not intelligent enough to use the word murder, which refers to killing human beings. This cannot be correct. The truth is that Christ's teachings on non-killing were expunged after five centuries at the council of constantinople in 523 AD. They are however, still intact in Aquarian Gospel. F “Special Edition” Seventh World

சைவ மகாநாடு, கனடா, 1999.
Saiva Conference, Canada 1999.
30
The people today yearn for peace even as parched plants thirst for the rains. World peace or any other peace depends greatly on the attitude of the mind. Vegetarianism can bring about the right mental attitude for peace. It holds forth a better way of life, which if practiced universally, can lead to nations a better, more just and more peaceful community of nation. Two thousand five hundred years ago, Lord Buddah said, “If you wish to know about the cause of wars, in this mundane world, you just need to turn your ears to the bitter crying from the slaughter house at midnight, in this century. Count Leo Tolstoy said, “while we have slaughter houses, we will have battlefields. In 43 B.C Ovid said, “Take not away the life you cannot give, for all things have a right to live”.
எனவே தெய்வத் திருநூலாகிய திருக்குறளில் புலால் மறுத்தல் என்னும் அதிகாரத்தில் வரும் குறள் ஒன்றே இதற்குச் சான்று பகரும்.
“கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும்” குறள் -260
இதற்கு விளக்கம் அதிகம் வேண்டியதில்லை. ஓர் உயிரைக் கொல்லாமலும் ஊனை உண்ணாமலும் இருப்பவனை எல்லா உயிர்களும் கரம் குவித்து வணங்கும்.

Page 200
5he purpose of religion is to help us to commune with God. If you delve deeply into the prayers, practices, and rituals of our Saiva worship you will certainly reap all the spiritual benefits. Everything we see the priests do when they perform pujas or various rituals have a symbolic meaning. Everything that we offer to God is to help us to open our hearts. Because the easiest way to reach God is through the heart, Bhakti Yoga. All our bhajans, kirtans, japa, puja are meant to melt the heart.
Saiva Siddhanta philosophy and Hindu temple ritual is rich in vast symbolism. You should understand the profound meanings hidden within the rituals and share these understandings with your children. Your children may come and question you, “Why do you bring coconut to God, why does the priest wave the arati.” You expect your children to have a blind faith as you yourselves may have, but they will want to know the meaning behind the rituals, and it is good that they know.
Why do priests wave the various lights? All those lights represent that Divine light within each person. If you are very devout, and you pray sincerely, you will see that light within. Meditation and prayer are not enough when you only go to the Temple once in awhile or if you sit for only a few minutes in your puja room. No, that is not enough. Whatever you do throughout the day, whether you are working on a project, sweeping the floor or eating your food - everything should be done in a meditative spirit and in remembrance of the Divine. By doing these spiritual practices, the mind becomes clear and then you will see the inner light. That is the real you-the Atma Jyothi - light of the eternal Self
Why do we offer coconuts at the Temples? The significance is that you are
*சிறப்பு மலர்” - ஏழர 96),
Saiva Ritmals
“Special Edition” Seventh World
 

5 சைவ மகாநாடு, கனடா. 1999.
A1 Traolitions %2% So S/eam S/a/c/vanana
symbolically offering yourself in the hands of God. The first thing the priest will do if you offer a coconut is to break the outer shell. We have the expression, “He or she is a hard nut.” What does that mean? The ego, the sense of selfishness, is the hard nut that keeps us from surrendering ourselves to God. The reason you offer yourself to God is to break that sense of "I, me, mine.” Once the outer shell is broken, what do you see inside? Beautiful white kernel will be exposed. With the ego cleared away, the purity of the heart and self is revealed before God
That is the reason that a devotee is supposed to go to the Temple with a tray of bananas, coconut, and some flowers. The fruits represent offering the fruit of your life to God. The priest breaks the coconut and then lights the camphor. As he lights the camphor the screen in front of the deity is lifted. Then you see the light and God as the light. Symbolically, you have thrown off the veil that separates you from God. You are then able to see the light.
Why does Siva's mount, Nandi, sit in front of the Temple? You may have seen that just outside the sanctum, there will be a small bull. If you go further away there’ll be another bull, slightly bigger than this one. If you go further outside the temple courtyard, you will see a huge bull. Some of you might have seen the Mysore Nandi, which is a huge, one-piece granite bull. The significance behind this is that when you are farther away from God, your ego is very big. The close you come to God, the smaller the bull or the ego becomes. That is why Siva's Nanidi is pure white. The white represents the sattwic or pure, tranquil quality. As you get closer to God you lose yourself there because that is the only way you can experience God fully. If you want to experience God one
Saiva Conference, Canada 1999.

Page 201
SEEGEBBE *சிறப்பு மலர்?