கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தேனகம் 2001

Page 1
OC శక్స్టి
962%
பிரதேச செயலக
மண்முனை வடக்
 

56, TSTU (Guj606) த மட்டக்களப்பு O

Page 2


Page 3
ܓܠ
னபதாவ
முத்தமிழ் விழா
(262)fayaj 67,
as620,6260/607
வெள
பிரதேச செயலக
DoigpGODGØr 6JLaise - Zo
 
 

്കബകബണുക്
dé?6//7(d
fluf(6
356,or Irpi GLJJ (06)
கு, மட்டக்களப்பு
O
برس

Page 4
•{• 

Page 5
ஒன்பதாவது ஆண்டு முத்தமிழ் விழாச் சிறப்பு மலர்
மலர்க்குழு திரு.த.மலர்ச்செல்வன் திரு.சண்.தவராஜா திருமதி றுாபி வலன்டினா பிரான்சிஸ் திருமதி நிர்மலா ஜெயராஜா திரு.அன்பழகன் குரூஸ்
917, 6oi Iú LIL-luib ரவி
ஓவியம் ரவி கிக்கோ
வடிவமைப்பு, தொகுப்பு திரு.த.மலர்ச்செல்வன்
கணினிப்பதிவு திருமதி லீலா இரனேஸ்பரன்
திரு.பே.பிரான்சிஸ் ,
விடயனழுதுனர் செல்வி தர்மினி தியாகலிங்கம்
அச்சகம ஈஸ்ரன் கிராபிக்ஸ் மட்டக்களப்பு
தேனகம் கலாசாரப்பேரவை பிரதேச செயலகம், மட்டக்களப்பு.
一
வாழு
LDITg5
அம
SAHLDU ஆசி
நன்ற
 

26ణdt
நிதி செ. யோகராசா சி.ஜெயசங்கள்.
மங்களேஸ்வரி வ. சிவசுப்பிரமணியம் வலன்டினா பிரான்சிஸ் தி.லலினி, அருமைத்துரை அர பிரான்சிஸ் s3 DIT ܝ  ̄ པོ་དེ་ ரீநேசன் ベー *Վ டிாந்தி பாலன்
ஏனா.நவரெத்தினராசா குருஸ் திசேரா
tage2sbeas
வீ. மைக்கல் கொலின் வாசுதேவன் த.மலர்ச்செல்வன் தில்லை.
ராஜாத்தி
(gதுக்
ஓம் போதே வாழ்த்துவோம்
ம் ஒரு நிகழ்வு ர் காவியம் செழியன் ஜே.பேரின்பநாயகம் ர் இரா. மயில்வாகனம் ச்செய்தி, வாழ்த்துச் செய்தி,
, போட்டி முடிவுகள்.
Ս3/EgiեItali

Page 6
t
O
ஆசிச்செய்தி
‘நான் சீர்திருத்தம் என்று ெ என்று சொல்கிறேன். இப்போது எதுவும் கெட்டுவிடவில்லை.
சூழ்நிலைக்கு ஏற்ப வாழ்க்கைை வெற்றிகரமான வாழ்க்கைக்கு வாழ்க்கை மலர்ச்சி பெறுவத துணைபுரிகிறது.
மாற்றியமைத்துக் கொள்வதும், வைக்க முயற்சி செய்யும் பு விளைவாகத் தோன்றுகின்றது
சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை நன நீண்டகாலம் வளமான வாழ்க் சொல்லாவிட்டாலும் சமுதாய
விவேகானந்தர்)
இத்தகைய மாற்றங்களின் கால நகர்வுகளை இனங்காட்டும் < சீராக வெளிவந்து கொண்டி இவ்வாண்டும் வெளிவருவதைய
மணர்முனை வடக்குப் பிர உறுப்பினர்கள், கலாசார உத் அனைவரையும் பாராட்டுகின்ே
வருடந்தோறும் நிகழும் முத
நிறைவெய்திப் புகழ்பெற எல்ல எனது வாழ்த்துக்களையும் ெ
/தேனகம்

சால்லவில்லை மாறாக முன்னேறிச்செல் சீர்திருத்தம் செய்யவேண்டிய அளவிற்கு
ய அனுசரித்து அமைத்துக் கொள்வதுதான் உரிய முழுரகசியமாகும். இந்த உண்மை ற்கு அடிப்படையாக இருந்து பெரிதும்
அனுசரித்துப்போவதும், அடக்கி அழுத்தி றச்சக்திகளை எதிர்த்துப் போராடுவதன்
iறாக அனுசரித்து அமைத்துக் கொள்பவன் கை வாழ்கிறான். நான் இதை எடுத்துச் ம் மாறித்தான் ஆகவேண்டும்.” (சுவாமி
2க்கண்ணாடியாக பிரதேசத்தின் பண்பாட்டு ஆவணமாக தொடர்ந்து ஆண்டுதோறும் ருக்கும் தேனகம் முத்தமிழ் விழாமலர் பிட்டு நான் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன்.
தேச கலாசாரப் பேரவைத்தலைவர், த்தியோகத்தர் உள்ளிட்ட தொடர்புடைய றேன்.
ந்தமிழ் விழா இவ்வாண்டும் சிறப்புடன் pாம் வல்ல பரம்பொருளைப் பிரார்த்தித்து தரிவித்துக் கொள்கின்றேன்.
இறைபணியில், சுவாமி ஜீவனானந்தா
ク

Page 7
Z
ஆசிச்செய்தி
மணிமுனை வடக்கு
நடாத்திவரும் முத்தமிழ் மலருக்கு ஆசிச்செய்தி
இப்பிரதேசத்தின் கலை, நடாத்தப்பட்டுவரும் ( கலைஞர்களை எழுத கெளரவப்படுத்துவதாக
இன்று நவீன தொடர்பு ச வாழ்க்கை முறைக்கும் மதிப்பீடுகள் தீவிரமாகப் சூழ்நிலையில் நமது க விழிப்புணர்வை உரு காத்திரமான பங்களிப்ை
ஓர் இனத்தின் தனித்துவ கலாசார, பண்பாட்டு அய தமிழரினம் தனது நிலைநிறுத்திக்கொள்ள பலம் சேர்ப்பதாகவே அ
அவ்வகையில் மண்முன் கலாசார விழாவும், தே அன்பான வாழ்த்துக்கை இனிதே நிறைவேறி இறைஞ்சுகிறேன்.
அதி. வண. யோசப் திருமலை - மட்டக்க

ܕܓ
கலாசாரப் பேரவை ஆணர்டுதோறும் விழாவில் வெளியிடப்படுகின்ற ‘தேனகம்’ வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
கலாசார வளர்ச்சியை நோக்காகக்கொண்டு முத்தமிழ் விழாவும் மலர் வெளியீடும் தாளர்களை பெரிதும் ஊக்குவித்துக் அமைந்துள்ளது.
ாதனங்கள் வழியாக நமது பண்பாட்டுக்கும், மாறான அந்நிய கலாசாரங்கள், போலி பரவிவருவதைக் காணலாம். இத்தகைய லாசார மரபுகளைப் பாதுகாக்கத் தூண்டும் ‘வாக்குவதில் இத்தகைய விழாக்கள் Dபச் செய்ய முடியும்.
ப அடையாளங்களை உறுதிப்படுத்துவதில் ம்சங்கள் சிறப்பிடம் பெறுகின்றன. இந்நாட்டில் தனித்துவத்தையும், இருப்பையும் இது போன்ற விழாக்களும், வெளியீடுகளும் அமையும்.
னை வடக்கு கலாசாரப் பேரவை நடாத்தும் னகம் வெளியீடும் சிறப்புற அமைய எனது )ளத் தெரிவித்துக் கொள்வதோடு, எல்லாம்
நிறைவான பயன்தர இறையருளை
கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ளப்பு ஆயர்.
4 سے
05/EGUTC)

Page 8
ஆசிச்செய்தி
மட்டக்கள்
கலாசார விழாவில ஆணர்டும் வழங்குவ
கலை, நிறைவுெ இப்பேரை அளப்பரிய என்பவற்ை பாராட்டுக வளரவேண் பிரார்த்திக்
மதங்கள7 வாழுகின் என்னும் <
d6IL/75 af, வளர்வதற நல்லாசிக
அல்ஹாஜ (பலாஹி பேஷ் இ நகரப் ப மட்டக்க6
/தேனகம்

ப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக ப்பேரவை ஆண்டுதோறும் முத்தமிழ்
வெளியிடும் ‘தேனகம்’ என்னும் லருக்கு எனது ஆசிச்செய்தியை தையிட்டு பெரும் சந்தோஷமடைகின்றேன்.
கலாசார வளர்ச்சியின் தேவைகளை செய்யும் நிறுவனங்களில் ஒன்றான வ பரந்த, விரிந்த இப்பிரதேசத்துக்கு பணிகளைச் செய்து கலை, கலாசாரம் 2ற வர்த்து பேணி பாதுகாத்து வருவது க்குரியது. இப்பணி தொடரவேண்டும், 1ண்டும் என எல்லாம் வல்ல இறைவனைப் ங்கின்றேன்.
ல் வேறுபட்டாலும் மொழியால் ஒன்றுபட்டு ற இப்பிரதேச மக்களுக்கு “தேனகம்” ஆண்டுமலர் கலை கலாசார அம்சங்கள் ாந்தி, சமாதானம், இன ஒற்றுமை என்பன }கு உதவ வேண்டுமென ஆசித்து எனது ளைச் சமர்ப்பிக்கின்றேன்.
மெளலவி இஸட்.ஏ.ஹகீமுல் அமீன்
மாம்
ள்ளிவாயல்
IIւնւկ.
-2

Page 9
2
GOtišis
| மொழியில் மழலைபேசி,
அம்மொழியில் கிடைக்
மகிழ்விப்பதிலும் ஒவ்ெ * அடைகின்றான். இவை எ
தாய் மொழியின் கலை, போற்றுவதிலும் அதன் ந நாம் ஒவ்வொருவரும் தி பேசப்படும் நூற்றுக்கணக பெருமையும் நிறைவும் வளர்க்கப்பட்டுள்ளதாக ந மூவேந்தர் இயல், இசை, கம்பன், இளங்கோ, வள் செழுமையுறச்செய்ததாக எல்லாம் பேணிக்காத்து “ பரந்த எண்ணத்தில் அவற் வேண்டியது எமது ஒவ்விெ
இச்சிறந்த பணியில் மட் செயலகமும் பிரதேச கலா பல ஆண்டுகளாக தவற கிராமிய கலை, இலக்கி கலாச்சாரப்பேரவை அரு ஆண்டுக்கான பிரதேச, மு விழாவை நடத்துவதற் கலாசாரப்பேரவையினருக் எனது நன்றிகளை தெரிவி
2001ம் ஆண்டுக்கான மட் செயலக முத்தமிழ் விழ நல்வாழ்த்துக்களை தெரிவி
S
 
 
 

N
மொழிகளில் தமிழ் மொழி போல்
தாவது எங்கும் காணோம்” லைக் கவிஞன் பாரதி, ஒவ்வொரு மனிதனுக்கும் வானதும் முக்கியத்துவம் வாய்ந்ததுமாகும். அந்த கல்வி பயின்று, அதன் மூலம் அறிவைப் பெற்று கக்கூடிய கலை, இலக்கிய, செல்வங்களை ஆக்கங்களை உருவாக்கி மக்கள் முன் சமர்ப்பித்து வாரு மனிதனும் ஆனந்தமும் பெருமிதமும் ல்லாம் சுவைக்கும் போதும் தெவிட்டாதவை.
இலக்கிய செல்வங்களை பேணிக் காப்பதிலும், தயங்களை மக்களுடன் பகிந்த்து கொள்வதிலும் ருப்தியும் பெருமையும் அடைகிறோம். உலகில் க்கான மொழிகளில் தமிழ்மொழியும் பண்டைய கொண்டது. தமிழ்மொழியில் 64 கலைகள் ாம் அறிகின்றோம். சேர, சோழ, பாண்டியன் என்ற நாடகம், என்னும் முத்தமிழை வளர்த்ததாகவும், ாளுவன் ஆகிய முப்புலவர்களும் இம்மொழியை வும், எமது சரித்திரங்கள் கூறுகின்றன. இவற்றை ‘யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம்” என்ற 1றை நமது எதிர்கால சந்ததியினருக்கு ஒப்படைக்க பாருவரினதும் பொறுப்பாகும்.
டக்களப்பு மாவட்ட மண்முனை வடக்கு பிரதேச சாரப் பேரவையும் முத்தமிழ் விழாக்களைத் கடந்த ாது நடத்தி வருவது மகிழ்ச்சிக்குரியது. பிரதேச ப உருவாக்கத்திற்கும், உயர்வுக்கும் இப்பிரதேச ம்பணி ஆற்றி வருகின்றது. இந்த வழியில் 2001ம் மத்தமிழ் விழா ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இந்த கு ஏற்பாடுகள் செய்த பிரதேச செயலக கும், பிரதேச செயலாளர் உள்ளிட்ட சகலருக்கும் த்துக்கொள்கின்றேன்.
-டக்களப்பு மாவட்ட மண்முனை வடக்கு பிரதேச }ா இனிது நிறைவேற எனது இதய பூர்வமாக வித்துக்கொள்கின்றேன்.
சி.சண்முகம் அரசாங்க அதிபரும், மாவட்டச் செயலாளரும், மட்டக்களப்பு.
以
07/தேனகம்

Page 10
ஒவ்வொரு அ பேரவையால் விழா இவ் கொண்டாட
கால ஓட்டத் நீங்கி வெகு வெளியிடப் ஆவணமாவ நிகழ்வுகளை
எனவே எமது பாரம்பரிய
'தேனகம் 8 செந்தமிழ் நிறைந்த வ
உடுவை. எ மேலதிகச்
கல்வி அை இசுருபாய’, பத்தரமுல்ல
ܠܠ
BAMBIGGb
 
 

a
بصرہ
ரினும் இனிய ‘தேனகத்தில்’ Fந்தமிழ் மணம் கமழட்டும்
ஆண்டும் மண்முனை வடக்கு கலாசாரப் ) சிறப்பாக நடாத்தப்படும் முத்தமிழ் வாண்டும் வெகு விமரிசையாகக் ஏற்பாடுகள் செய்வது அறிந்து மகிழ்ச்சி.
தில் விழா நிகழ்வுகள் நினைவிலிருந்து
தூரம் சென்றாலும் விழாவையொட்டி படும் மலர் நிலைத்து நிற்கும் துடன் ஆண்டுகள் பல கடந்தாலும் ா மீட்டிப் பார்க்கவும் பயன்படும்.
து தனித்துவமான கலை இலக்கியப் பண்பாட்டு அம்சங்கள் தாங்கிவரும் சிறப்பு மலர் தேனினும் இனிதாகவும் மணம் கமழ்வதாகவும் மலர மனம் ாழ்த்துக்கள்.
ஸ். தில்லைநடராஜா செயலாளர். LD3, 3,

Page 11
(s
மண்முனைவடக்கு பிரதேசசெயலகம் ஒன இத்தேனகத்தை வெளியிடுவதையிட் பெருமையுமடைகின்றது. எமது க ஆண்டுதோறும் இம்மலரை வெளியிட்( கலாசார வளர்ச்சிக்கு ஒரு சிறு பங்கள் அயராது பாடுபட்டுவருகின்றது. தொட வெளியிட்டு கலாசார விழாக்களை ஒவ்வொரு அங்கத்தவரும் தம்மை செயல்படுகின்றனர்.
எமது பிரதேசத்தில் இடம்பெறும் அசட மத்தியிலும், நிதிப்பற்றாக் குறைக் இடைவிடாது இந்நன்முயற்சியில் ஈடுபட் ஒரு கவிதையைப் படைப்பது தாயின் பிர ஒப்பானது என கவிஞர் வைரமுத்து வேதனையாயினும் பிரசவித்தபின் த அளப்பரியது. அவ்வாறே மலர் வெ: தாயைப் போன்றும் கவிஞனைப்பே மகிழ்ச்சியடைகின்றோம்.
இவ்விழாவை நடாத்தவும், மலரை தேவையான நிதியைப் பெற்றுக்கொ பேரவை உறுப்பினர்களும் பிர அலுவலர்களும் தமது பூரண
வழங்கினார்கள். இம்முயற்சிக்கு பங் சகலரையும் பாராட்டுவதில் மகிழ்ச்சிய
க.கதிர்காமநாதன் பிரதேச செயலாளரும் கலாசாரப் பேரவைத் தலைவரும்
மண்முனை வடக்கு மட்டக்களப்பு
haN

பதாவது மலராக டு மகிழ்ச்சியும் லாசாரப்பேரவை டு எமது பிரதேச ரிப்புச் செய்வதில் ர்ந்து இம்மலரை
நடாத்துவதற்கு
அர்ப்பணித்துச்
ம்பாவிதங்களுக்கு கு மத்தியிலும் டு வருகின்றோம். சவ வேதனைக்கு து கூறியுள்ளார். ாயின் மகிழ்ச்சி ளியீடு என்பதும். ான்றும் நாமும்
வெளியிடவும் ாள்ள கலாசாரப் தேச செயலக பங்களிப் பை களிப்புச் செய்த டைகின்றேன்.
9 /BjEITöbb

Page 12
/キ
\s
Sahasana
மீண்டும் தேனகம் உங்கள் கையில் ஆனால், அதன் மாய்ப்பும் உழல்வும் இ ஒவ்வொரு நகர்விற்கும் பெரும் சவா முன்னேறவேண்டியுள்ளது. நாம் எதிர்த்துச் செல்வோம். எம் திசை நோக்கிப் பயணிப்போம்.
ஏன்? பண்பாட்டையும், பாரம்பரியத்தை
காப்பாற்றுவதற்காக மட்டுமல்ல. . . தமிழ் மொழியைக் காப்பாற்றுவதற்கு
ཕ---
தமிழ்மொழி - பிறமொழிகளுக்கும், விஞ்ஞான வளர்ச்சிக்கும் ஈடுகொடுத் வளர்ந்து வந்துள்ளது. இணையத்திலும், கணினியிலும் புகுந் பெருமைதான். இருந்தும் இன்று - தாய்மொழிக்கல்வியிலிருந்து ஆங்கிலக் கல்வியின் திணிப்பும், ஆ தமிழ் மொழிக்கு சவாலாக வந்துவி( என்ற ஆதங்கம் மேற்கிளம்புகிறது.
+
இதுபற்றிச் சிந்திப்போம். ஆங்கிலமொழி ஆதிக்கத்திலிருந்து தமிழ்மொழியைக் காப்போம். இந்த இயங்கியலோடு. . . எமது கலை, பண்பாட்டுப் பாரம்பரிய வளர்த்தெடுப்போம் வாரீர்!
/Bijirii
 

N
தவழுகிறது. மகிழ்ச்சிதான். }ன்னும் நெஞ்சுக்கூட்டில் முட்டிநிற்கின்றன. ல்களுக்கு முகம்கொடுத்து -
5պլb,
ம் வளப்படுத்துவதற்கும்.
++
Sl
ந்து விளையாடுவதும்
திக்கமும் S(3LDIT?
++
த்தை
த. மலர்ச்செல்வன், இணைப்பாளர் மலர்க் குழு.
ク

Page 13
நவீனகால இலக்கியங்களின் வளர்ச்சியும் தளர்ச்சியும் நூல் வெளியீட்டு முயற்சியுடன் இன்றியமையாத தொடர்புகொண்டுள் எா ஒன்றாகும். இத்தகைய நூல் வெளியீட்டு முயற்சி அச்சகம், பதிப்பகம், நிறுவனம் என்பவற்றுடன் தொடர்புபட்டுள்ளதென்பதனை
அனைவருமறிவர். எனினும், இன்றுவரை முக்கியமான இவி விடயம் பற்றிய குறிப்பிடத்தக்க ஆய்வெதுவும் "தமிழ்பேசும் நல்லுலகில் நிகழவில்லை. இத்தகு ஆரோக்கியமற்ற சூழ்நிலையில் மட்டக்களப்பு பிரதேச நூல் வெளியீட்டு முயற்சிபற்றி சிந்தித்துப் பார்ப்பது அவசியமானதாகின்றது.
இவ்வாறு நோக்குவதற்கு முன் இம் முயற்சியுடன் தொடர்புபட்ட சில அடிப்படை அம்சங்கள் பற்றி நினைவுகூர்வது பயனுடையது. அதாவது, இம்முயற்சி நிறுவனமயப் பட்டதொன் றெணி பதும் , பனமுதலீடு, நூல்விற்பனை, நேர ஒதுக்கீடு, வாசகர் வட்டம், இலக்கிய, சமூகநோக்கு என்பவற்றுடன் தொடர்புபட்டதென்பதும் மனங்கொள்ளப்பட வேண்டியவையாகின்றன.
இனி, மட்டக்களப்பு பிரதேச நூல் வெளியீட்டு வரலாறு பற்றி சுருக்கமாக அவதானிப்பின், முதலில் இலங்கைக்கு அச்சுவசதி ஏற்பட்ட ஆரம்ப நிலையில் - அதாவது 19ம் நூற்றாண்டில் - ஏனைய பிரதேசங்கள் போ னிறு மட்டக் களப் பு பிரதேச நூல்வெளியீட்டு முயற்சிகளுக்கும் இங்கு சமயப்பணி புரிந்த கிறிஸ்தவ மிஷன்களே கால்கோளிட்டன என உய்த்துணரலாம். இத்தகைய வெளியீடுகள் சமயப்பிரச்சார நோக்கிலான துண்டுப் பிரசுரங்கள், சிறுவெளியீடுகள் என்பனவாக இருந்திருக்க
 

வாய்ப்புள்ளது. எனினும் இவை பற்றிய திட்டவட்டமான தகவல்கள், புள்ளிவிபரங்கள் என்பன ஆழமான தேடல் நிகழும்போதே சாத்திமாகும் எனலாம்.
இருபதாம் நூற்றாண்டிற்கு வருகின்றபோது 1904லப் மட்டக் களப் பு பிரதேச நூல்கள் சில (வைத்தியலிங்க தேசிகர் எழுதிய பிள்  ைன யார்
க> கலாநிதி செ.யோகராசா
புரானம் உள்ளிட்ட சில நூTல்கள் ) பருத் தித் துறையிலுள்ள கலாநிதி யந்திரசாலையில்ே வெளியிடப்பட்டதாக அறியமுடிகின்றது. இவையே, இன்று வரையான ஆய் வின் படி இருபதாம் நூற்றாண்டில் முதன்முதலாக வெளிவந்த மட்டக்களப்பு பிரதேச நூல்களாகலாம். இதன்பின்னர் " ஆண்டு தொடக்கம்
h :
(மட்டக்களப்பு பிரதேச முதல் நாவலான "அரங்க நாயகி வெளிவருகின்றது. இது
ዕ_ تقسیم ”محم حمير " ا
11 தேனகம்

Page 14
லங்காவர்த்தமானி அச்சியந்திரசாலையில் அச்சிடப்படுகின்றது) 1975ம் ஆண்டு வரையிலான நாற்பதாண்டுக்கால வரலாற்றில் மட்டக்களப்பு பிரதேசஞ் சார்ந்த நூல் வெளியீட்டு முயற்சிகள் பின் வரும் இடங்களில் இடம்பெற்றுள்ளன:
மட்டக்களப்பு பிரதேசம்
மட்டக்களப்பு - 79 தேற்றாத்தீவு 5 அககரைபபறறு - O1 பாண்டிருப்பு - O2 மருதமுனை - 04 கல்முனை 31 கொழும் பு 5 யாழ்ப்பாணப் பிரதேசம்
யாழ்ப்பாணம் - 27 பருத்தித்துறை - 06 மலைநாடு கண்டி O
நாவலப்பிட்டி - 06 திருகோணமலை 01 மன்னார் O1 தமிழ்நாடு 39
(இப்புள்ளி விபரம் மா.சற்குணம் எழுதிய * மட்டக் களப்பும் தமிழும் ’ என ற நூற்பட்டியலில் இருந்து பெறப்பட்டது. இப்பட்டியலில் எல்லா நூல்களுக்கும் அச்சக விபரம் தரப்ைபடவில்லையாதலின் அச்சக விபரம் தரப்பட்டுள்ள நூல்களே இங்கு கணக்கிடப்பட்டுள்ளன)
மேற்கூறியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவதானிக்கும் போது 1975ம் ஆண்டு வரையில் ஏறத்தாழ 55%விதமான நூல்களே (இன்றைய அம்பாறை மாவட்டம் உட்பட்ட) மட்டக் களப்புப் பிரதேசத்தில அச்சிடப்பட்டுள்ளமை தெரியவருகின்றது.
மேலும், இக்காலப்பகுதியில் (1934 - 1975) நூல்களை வெளியிட்ட மட்டக்களப்பு பிரதேச அச்சகம் அல்லது பதிப்பகம் என்பனவற்றில் இவை முதன்மைபெறுகின்றன:
ஜீவா பதிப்பகம் (மனோகரா அச்சகம்)
கத்தோலிக்க அச்சகம் இளங்கோ அச்சகம்
12 /தேனகம்

அர்ச். செபஸ்தியான் அச்சகம் ராஜன் அச்சகம்
மேற்கூறியவற்றுள் ஜீவா பதிப்பகம் (மனோகரா அச்சகம்) மட்டக்களப்புப் பிரதேசத்தில் இக்காலப்பகுதியில் அதிக நூல்களை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது. இதன் நிறுவகர் எழுத்தாளராக விளங்கியமையும் (ஈழத்துப் பூராடனார்) அச் சக அமைவிடமும் இதற் குக் காரணமாதல்கூடும்.
தொண்ணுாறுகளிலிருந்து நூல் வெளியீட்டு முயற்சிகளில் சற்று உத்வேகம் ஏற்படுகின்றதெனலாம். இவ் விதத்தில் உதயம் பிரசுராலயம் (1988), விபுலம் வெளியீடு, அன்பு வெளியீடு, மட்டக்களப்பு வாசகர் வட்ட வெளியீடு, அநாமிகா வெளியீடு, பூவரசு வெளியீடு, ஆரணி வெளியீடு என்பன முக்கியம் பெறுகின்றன.
மேற்கூறியவற்றுள் 'உதயம் மட்டக்களப்பு பிரதேச நூல் வெளியீட்டு முயற்சி என்று சிந்திக்கும்போது முதன்மை இடம்பெறுவது கண்கூடு. மட்டக்களப்பு பிரதேசஞ்சார்ந்த மூத்த, இளைய எழுத்தாளர்களது படைப்புகளை முதன்முதலாக வெளியிட்டது இந்நிறுவனமே. (தவிர சிறுசஞ்சிகை ஒன்றும் வெளிவந்தது) உறுப்பினராகச் சேர்ந்துள்ள வாசகர்களுக்கு இந்நிறுவனம் இலவசமாக நுால களை வழங்கி வந்துள்ளமை நாமறிந்ததே. (இவ்விதத்தில் ஏறத்தாழ 850 உறுப் பினர்களுக்கு, 15 நுால கள் விநியோகிக்கப்பட்டுள்ளன). படைப்புகளின் தரம், தெரிவு என்பன ஆய்வுக்குரியன வாயினும், இம்முயற்சி மட்டக்களப்பு பிரதேச எழுத்தாளர், வாசகர் மத்தியிலே ஓரளவு விழிப்புணர்ச்சி ஏற்பட வழிவகுத்திருந்த தென்பதனை மறுப்பதற்கில்லை.
விபுலம் வெவ்வேறு வகைப்பட்ட ஏழு நூல்களைத் தந்துள்ளது. ஆய்வு நூல்கள் என்ற விதத்தில் இவ்வெளியீடுகளுள் 'பழையதும் புதியதும்', 'மட்டக்களப்பு மரபு வழி நாடகங்கள்’ என்பன முக்கியமானவை.
இதுவரை ஆறு நூல்களை வெளியிட்ட

Page 15
அநாமிகா, நாடகஞ்சார்ந்த நூல்களை வெளியிடுவதையே தனது இலட்சியமாகக் கொண்டுள்ளது. இவ்வெளியீடுகளுள் உலக நாடக வரலாறு முக்கியமான நூலாகும்.
'அன்பு வெளியீடு' கிழக்கிலங்கை சார்ந்த வரலாற்று ஆய்வு நூல்களை (மாகோன் வரலாறு, குளக்கோட்டன் தரிசனம்) முதன்முதலாக வெளியிட்ட பெருமைக் குரியது.
மட்டக்களப்பு வாசகர் வட்டம் தான் நடத்திய கருத்தரங்கு தொடர்பான நூலொன்றி னையும் (திரைப்படப்பாடல்கள் பற்றியது) ஆனந்தனின் கவிதைத் தொகுப்பினையுமே தந்துள்ளது. அது அவ்வப்போது நடத்திவந்துள்ள ஏனைய காத்திரமான கருத்தரங்கு உரைகள் இன்றுவரை நூலுருப் பெறாமலேயே உள்ளன.
‘பூவரசு’ ஒரே ஒரு நூலினை மட்டுமே (சுபத்திரன் கவிதைகள்) வெளியிட்டிருப்பினும் ஈழத்துக் கவிதை வரலாற்றிற்கு முக்கிய பங்களிப்பினைச் செய்துள்ளது.
‘ஆரணி நூல் வெளியீட்டு முயற்சிகளில் இறங்கியிருக்கும் அணி மைக் காலப் பதிப்பகமாகும்.
அதேவேளையில் மட்டக்களப்பு பிரதேசஞ் சார்ந்தோரது தமிழக, புகலிட நூல் வெளியீட்டு முயற்சிகளும் கவனத்திற்குரி யன. இவ்விதத்தில் தமிழகத்தில் வதிகின்ற கருணாநிதியும், (கவிஞர் வேலழகனின் மகன்) கனடாவில் வதியும் ஈழத்துப்பூராட னாரும் குறிப் பிடத்தக் கவர்கள் . கருணாநிதியின் வெளியீட்டு முயற்சி விதந்துரைக்கப்பட வேண்டியதென்பதில் சந்தேகமில்லை. ஆயினும், அவ்விதத்தில் மட்டக் களப்பு பிரதேச எழுத்தாளர் படைப்புகள் அதிகளவு வெளிவந்துள்ளன என்பற்கில்லை. ஈழத்துப் பூராடனாரது வெளியீடுகளுள் சில (எ-டு: மொழிபெயர்ப்பு முயற்சிகள்) முக்கியமானவையெனினும் பெரும் பாலானவற்றினி இனி றைய காலத் தேவை, நூல் விநியோகமுறை என்பன பற்றிச் சிந்திக்கவேண்டியே உள்ளது.

தவிர, தமிழகத்தில் இயங்கிவரும் (எஸ்.பொ.வுடன் தொடர்புபட்ட) 'மித்ர'வின் வெளியீகளுள் சிலவும் மட்டக்களப்பு சார்ந்த எழுத்தாளரது படைப்புகளே, ஆயினும் இப்பதிப்பகம் ஈழத்தில்/மட்டக்களப்பில் அதன் நூல் விற்பனை முயற்சி பற்றி கிஞ்சித்தேனும் சிந்தியாமை வரவேற்கக்கூடியதன்று.
அண்மைக்காலமே ஆரம்பிக்கப்பட்டுள்ள தாயினும் பிரான்சிலிருந்து வெளிவரும் “எக்ஸில் வெளியீட்டில் மட்டக்களப்பு இளந்தலைமுறை எழுத்தாளரது முயற்சிகள் இடம் பெறுவது பாராட்டிற்குரியது. இவ்விதத்தில் சக்கரவர்த்தியின் சிறுகதைத் தொகுப் பின் வரவு மட்டக் களப் பின் அண்மைக்கால நவீன இலக்கியவளர்ச்சியின் இன்னொரு பாய்ச்சலை இனங் காட்டி நிற்கின்றது. (விரைவில் பி. ரவிவர்மனின் தொகுப்பும் வரவுள்ளது)
மேற் கூறிய முயற்சிகள் தவிர, நிறுவனஞ்சார்ந்த வெளியீட்டு முயற்சிகளும் இடம் பெற்று வருகின்றன. இவற்றுள் ஒருவகையின, மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலை தமிழ் மணி ற வெளியீடுகள், கிழக்குப் பல்கலைக்கழக வெளியீடுகள் என்றவாறு உயர்கல்வி நிறுவனங்கள் சார்ந்தவை. இவற்றின் வெளியீட்டு முயற்சிகள் கவனத்திற்குரியன வாயினும் வாயப் ப் பும் விநியோக வசதியுமுள்ள இத்தகைய உயர் கல்வி நிறுவனங்களின் செயற்பாடுகள் போதுமான வையன்று.
இன்னொரு வகையின, சமூக நோக்குடைய நிறுவனங்களின் வெளியீட்டு முயற்சிகள். இவ்விதத்தில் கடந்த சில வருடங்களாக மட்டக்களப்பிலே செயற்பட்டுவரும் சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் படைப்பிலக்கியத் தொகுப்புகள், சஞ்சிகை, கைந்நூல்கள் என்பன விதந்துரைக்கப்பட வேண்டியன.
காலத்தின் தேவையை ஒட்டி உருவாகும் வெளியீட்டு முயற்சிகளும் உள்ளன. (எடு/ சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழாச் சபை வெளியீடுகள்) இச்சபையின் அயராத,
13/BOIGib

Page 16
கடின உழைப்பின் பயனாக இன்று சுவாமி விபுலானந்தரது படைப்புகள் அனைத்தும் மூலபாடத்திறனாய்வு நோக்கில் நூலுருவம் பெற்றுள்ளமை மிகு பாராட்டிற்குரிய செயலென்பதில் ஐயமில்லை. அத்துடன் அது வெளியிட்ட நூற்றாண்டு மலர் வெளியீடும் முக்கியமானதே. தவிர, விபுலானந்தர் நூற்றாண்டு கருத்தரங்குத் தொடர் பிரசுரங்களின் சிறு வெளியீடுகளும் பாராட்டிற்குரியனவாயினும் அவற்றின் விநியோகமும், அனைத்தும் நூலுருப் பெறாமையும் திருப்திக்குரிய விடயமன்று, (இனியாவது, விழாச்சபை இம்முயற்சியிலே சிரத்தை கொள்ளுமா என்பது விபுலானந்த ஆய்வாளரது அங்கலாய்ப்பாகும்)
தவிர, மட்டக் களப்பு பிரதேச எழுத் தாளர்களது ஆக்கங்களை வெளியிட்டு வருகின்றதென்ற விதத்தில் வடக்கு/கிழக்கு மாகாண கல்வி, கலாசார, விளையாட்டுத் துறை அமைச் சினி முயற்சிகளும் நினைவுகூரத் தக் கனவே. எனினும் , இந் நிறுவனத்தின் நூல் விநியோக முயற்சியும் வாசகர்களுக்கு அதிருப்தி தருவதாகவே உள்ளது.
ஆக, இதுவரை நாம் கவனித்த பதிப்பகங் களுள் சில, இப்போது செயற்படுவதில்லை. சிலவற்றின் செயற்பாடு மந்தகதியிலுள்ளது. சில, திட்டமிட்டுச் செயற்படுவதில்லை. சுருங் கக்கூறின், மட்டக்களப்பு நூற்பதிப்பகங்கள், அச்சகங்கள், நிறுவனங்களின் நூல் வெளி யீட்டு முயற்சிகள், ஒப்பீட்டு ரீதியில், எவ் விதத்திலும் திருப்திதருவனவல்ல.
ஒரு 'கல்கின்னை தமிழ் மன்றமும் ‘துரைவி பதிப்பகமும், ‘முத்தமிழ் கழக வெளியீடும், யாழ் இலக்கிய வட்டமும் ஏன் இங்கு உருவாகவில்லை?
முற்கூறப்பட்ட பதிப்பங்களுள் சில, குறிப்பிட்ட எழுத்தாளர்கள் தத்தம் படைப்புகளை வெளி யிடுவதற்காகப் பிறந்தவை. அவையுட்பட, பெரும்பாலான பதிப்பகங்கள் தமக்கென அச்சக வசதிகள் கொண்டனவல்ல.
தவிர, மட்டக்களப்பு பிரதேச அச்சகங்கள்
14 /தேனகம்

பெரும்பாலும் வினாவிடைகள் முதலானவை வெளியிடுவதிலேயே கரிசனை கொண் டவை; சமூக/இலக்கிய நோக்கினைவிட, வியாபார நோக்கே விஞ்சியுள்ளமை கசப் பான உண்மைதான்.
அனைத்தையும்விட, மட்டக்களப்பு பிரதேச நூல் விற்பனை நிலைமை கவலைக்கிடமான தொன்றே. ஆர்வலர்கள் பலரிருந்தாலும் ஏனோ நூல் விற்பனை முன்னோக்கி நகர முடியாமலுள்ளமை ஆழ்ந்த சிந்திப்பிற் குரியது. மட்டக்களப்பு புத்தக நிலைய மொன்றிற்குவரும் ‘தாமரை (மாதாந்தரமான இலக்கிய சஞ்சிகை; ரூ. 15/-) சஞ்சிகையின் 15 இதழ்களில் விற்பனையாவது 5, 6 இதழ் களே என்பது நிச்சயமாக விசனத்திற்குரிய விடயமே.
மறுபுறம், நூல் பிரசுர முயற்சியின் தேவைப் பாடு மட்டக்களப்புப் பிரதேசத்தினைப் பொறுத்தவரையில் இரட் டிப்பானது. ஏனெனில், எழுத்தாளர் பலரது படைப்புகள் இன்றுவரை பத்திரிகை நறுக்குகளாகவே காட்சிதருகின்றன. (எ-டு: திமிலைத்துமிலன் கவிதைகள், ஆ. தங்கன் சிறுகதைகள், ஆ.பொன் னுத் துரை சிறுகதைகள் , ஆனந்தனின் மலையாள மொழிபெயர்ப்பு கள்.) இன்னொருபுறம், மறுபிரசுரம் காண வேண்டிய படைப்புகள் காத்திருக்கின்றன. (எ-டு: மகாமாரித் திவ்வியகரணி. 1948ல் எழுதத் தொடங்கிய பித்தனின் படைப்புகள் 1992ல் (அவர் மரணமூச்சின் போது) மல்லிகை வெளியீடாக வெளிவந்தமையை நாம் மறந்து விடவில்லை.
மேற்கூறிய நிலைமையில் மட்டக்களப்பு பிரதேச நிகழ்கால, எதிர்கால இலக்கிய வளர்ச்சி ஒருபுறமிருக்க, ஆய்வுமுயற்சிகளும் முழுமையான விதத்திலே இடம்பெறமுடியாத அவலமும் உள்ளது.
ஆக, இதுவரை கூறப் பட்ட வற்றுள் ஆரோக்கியமற்ற விடயங்கள் மட்டக்களப்பு பிரதேச இலக்கிய வளர்ச்சியின் பால் ஆர்வங்கொண்டுள்ள எம் முன்னால் விசுவமூபமெடுத்து நிற்கின்றன!

Page 17
சட்டங்கள் சமுதாயத்தில் ஒழுங்கையும், நிதியையும் பேணும்
 ேந I க + " E* உருவாக்கப்பட்டவை. அனேகமான சட்ட து ங்கள் ஆரம்பத்தில் 3 வழக் காறுகளாக ( C us to m s ) பின்பற்றப் பட்டுப் பின் னர் அவை: சட்டவலிதாந் தன்: GILD517 Ulu பெற்றன: ஆனால் முக்குவர்: வழக காறுகளிஜ்
FL LIDIT its (8.5 T is வைப் படுத்தப் 蠶 பட்டி ருக்காத 蠢蠢蠢 போ தரி லு ம
D 5 5n T 占婆髻 இன்னும் நிலைத் ே திருப்பதால் நீதி மன்றத்தால் ஏற்று அங்கீகரிக்கப்பு
 
 
 
 
 
 
 
 
 
 

டுவதைக் காண லாம்.
எமது நாட்டில் பல இன மக்க குளும், பல்வேறு மொழி பேசு வோரும், வெவ்வேறு மதங் களைப் பின்பற்று :வோரும் வாழ்கி ஜின் றனர். இதே * போன்றே வழக்கா [JJJ ads iĝi 15 LÈ, g' L' L [F] களும் குறிப்பாக ஒரு பிரதேசத் தில் வாழ்பவர் களை Uff 5)I 6ნ ჩ\x ჟ] குறித்த இனத்தைச் சார்ந்தவரையோ அல்லது குறித்த மதத்தைப் பின்பற்று I 5J si EE 5FI FTIT (3 tu T பிணிப்பதான ஆள்சார் சட்டங்க ளாகவே உருவாகின.
ளேஸ்வரி
15துேவாகம்

Page 18
இலங்கையில் ஆள்சார் சட்டங்க ளாக,
1. கண்டியச் சட்டம் 2. தேசவழமைச் சட்டம் 3. முஸ்லீம் சட்டம் 4. முக்குவர் சட்டம்
என பவறி றைக குறிப்பிடலாம்.
இவற்றில், கண்டியச் சட்டம் : கண்டி மாகாண சிங்கள பெளத்தர்களுக்கான சட்டமாகவும், தேசவழமைச் சட்டம் : வடமாகாணத் தமிழர்களை ஆளும் சட்டமாகவும், முஸ்லீம் சட்டம் : இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கான சட்டமாகவும்.
முகி குவர் 8f Loo L LĎ முக்கு வர் இனத் தற்கான 8F LLD IT B 6Ls கொள்ளப்பட்டது.
இவைகளில் கணி டியச் சட்டம் , தேசவழமைச் சட்டம், முஸ்லீம் சட்டம் என் பன இன்றும் வழக் கிலுள்ள கோவைப்படுத்தப்பட்ட சட்டங்களாகும். இச் சட்டங்கள் குறிப்பாக யாருக்கு ஏற்புடையதோ, அவர்களுக்கு ஏற்படும் பிணக்குகளின் போது பிரயோகிக் கப் படுவதுமான ஆள்சார் சட்டங்களாகவும் உள்ளன.
இனி, முக்குவர்கள் யார், முக்குவச் சட்டம் வழக்கொழிந்தமைக்கான காரணம் என்ன என நோக்குவோமாயின், முக்குவர்கள் இந்தியாவின் தென்மேற்குக் கரையோரப் பகுதியிலிருந்து பிரதானமாக மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கற்பிட்டி மற்றும் புத்தளம் ஆகிய பிரதேசங்களில் குடியேறிய வர்களாவர்.
இவர்களில் புத்தளம், கற்பிட்டி ஆகிய பிரதேசங்களை இருப்பிடமாகக் கொண்ட
16 /தேனகம்

முக்குவர்கள் தமது வழக்காறுகளையும் சட்டங்களையும் 1796ம் ஆண்டுடிற்கு முன்பதாகவே கைவிட்டதால் பொதுச் சட் டத் தால் ஆளப் படுபவர்களாக வந்தமையும், யாழ்ப்பாணத்தில் வசித்த முக்குவர்கள் தேசவழமையின் கீழ் ஆளப்படுவோராக வந்தமையும் இச் சட்டமானது வழக் கொழிந்தமைக்குக்
BITJ600TLDITE 960)LDuj6)TLD.
எனினும், மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த முக்குவர்கள் 95 P 35) சட்டங்களையும், வழக்காறுகளையும் மரணசாசனம் இல்லாத வழியுரிமை (Intestate Succession) 5cbLD60OID (3UT653 விடயங்களில் கடைப்பிடித்ததாக L.J.M. கூரே தமது “இலங்கையின் சட்டமுறை மைக்கான ஓர் அறிமுகம்” எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார். ஆயினும் இவை பற்றிய மேலதிக ஆதாரங்களைப் பெற முடியாதிருப்பது துரதிர்ஷ்டவசமானது.
அன்னியராட்சியால் இருந்துவந்த சட்டங்களில் ஏற்பட்ட மாற்றம்
1505ம் ஆண்டுக்கு முன்பதான சட்டநிலை பற்றி நோக்குவோமானால், ஒவ்வொரு சமூகமும் தமக்கேயுரிய சட்டங்களையும், வழக்காறுகளையும் பின்பற்றியதாக L.J.M. கூரே குறிப்பிடுகின்றார். போர்த்துக் கேயர்களின் காலத்தின்போது அவர்கள் இலங்கையின் சட்டத்தில் தம் சட்ட முறைமைகளைப் புகுத்தவில்லை.
மேலும் 1656 - 1796ஆம் ஆண்டு வரையான ஒலி லாந்தரின் ஆட்சியின் போது யாழ்ப்பாணத் தமிழர்கள், முஸ்லீம்கள், முக்குவர்கள், செட்டிகள் போன்றோரின் சட்டமும், வழக்காறுகளும் குறித்த சந்தர்ப்பத்தில் மெளனமாக உள்ளபோது

Page 19
அல்லது அச்சட்டம் பொருத்தமற்றதெனக் கருதும் போது இடைவெளி நிரப்பும் சட்டமாக டச்சுச் சட்டமும் அறிமுகப்ப டுத்தப்பட்டது.
பிரித்தானியர் ஆட்சியின்போது 1799ம் ஆணி டு பிரகடனத்தின் பிரகாரம் (Proclamation of 1799) (up 35 (56) if சட்டமானது நீக்கப்பட்டதாக பிரகடனப்படு த்தப்பட்டது. இதுதவிர 1876ம் ஆண்டின் திருமண வழியுரிமை கட்டளைச் சட்டம் (Matrimonial Rights and Inheritance Ordinance of 1876). B606, 9 uu FL Lib, தேசவழமை, முஸ்லீம் சட்டம் போன்ற வற்றால் ஆளப்படுவோர் தவிர ஏனை யோருக்கு ஏற்புடைய பொதுச் சட்டமாக ஆக்கப்பட்டது.
இதனடிப்படையிலேயே மட்டக்களப்புத் தமிழருக்கு மரணசாசனம் இல் லாத வழியுரிமைப் பிணக்குகளில் முக்குவர் சட்டமல்ல மேற்படி நியதிச் சட்டமே ஏற்புடையது எனும் கருத்து
கந்தப்போடி எதிர்பிள்ளையான் (1909 Current Law Reports 81 at 83 - 84) வழக்கில் வழியுரிமை பற்றிய முக்குவர் 3F LÈ (385 TL LJT (B 1876ò S60ÓT Lņ6ð கட்டளைச் சட்டத்தால் நீக்கப்பட்டு விட்டதாகத் தீர்க்கப்பட்டது.
முக்குவர்களின் வழக்காற்று முறைத் திருமணம்
வழக்காற்றுத் திருமணம் என்பது நியதிச் சட்டத்தில் நேரடியான முறையிலே ஏற்பாடு செய் திருக் காத பட்சத்திலும் கூட நீதிமன்றங்கள் ஆரம்ப காலத்திலிருந்தே ஏற்று அங்கீகரித்துள்ளன. இதன்

வரைவிலக்கணம் பலதரப்பட்டவகையில் கூறினாலும், பின்வருமாறு வரையறுத்துக் கூற முடியும். “குறித்த சமூகத்தில் அங்கு தொன்றுதொட்டுக் காணப்படுகின்ற சடங்கு முறைகள் நிறைவேற்றப்பட்டவையாக இருப்பின், அவைகள் இருந்து வந்தவை என்பதும், நிறைவேற்றப்பட்டது என்பதும் குறித் த தறத் தவரினால் எண்பிக்கப்படுமாயின் அது வழக்காற்றுத் திருமணம் எனக் கொள்ளப்படலாம்”. இங்கு வழக் காற்றுச் சடங்குகள் என்பது இவை தான் சடங்குகள் எனக் கோவைப்படுத்தப்பட்ட அடிப்படையில் இருக்கின்றன எனக் கொள்ள முடியாது. இச்சடங்கு முறைகள் இலங்கை போன்ற நாடுகளில் பல இனமக்களும், பல்வேறு மதத்தினரும், பல மொழி பேசுகின்ற மக் களும் காணப் படுகின் றமையால் இதனைக் கோவைப் படுத் துவது சாத்தியப்படாத ஒரு விடயம் என்பது கவனிக்கத்தக்கது. எனவே பிரதேசத்துக்குப் பிரதேசம், சாதிக்கு சாதி, மதத்துக்கு மதம் இவை வேறுபட்டுக் காணப்படும்.
கண்டிய திருமணத்தைப் பொறுத்தவரை "(SuT(56). FLBig5 b” (Poruwa Ceremony) யாழ்ப்பாண இந்து திருமணத்தின்போது தாலி அணிவித்தலும், கூறைவழங்குதலும் வழக்காற்று நடைமுறைகள். இதேபோல மட்டக்களப்புத் தமிழர்களின் வழக்காற்றுத் திருமணம் “கலம் சடங்கு’ (Kalam Ceremony) மூலம் நிறைவேற்றப்படும்.
பொதுத் திருமணப் பதிவு கட்டளைச் gll-gsg565 fig35TULib (General marriage registration ordinance) g(bLD6OOT gö60Dg5 பதிவு செயப் வதற்காக 6J 3 UT (6 செய்யப்பட்டுள்ள போதிலும், வழக்காற்றுச் சடங்குகள் மூலம் நிறைவேற்றப்படும் திருமணங்களையும் நீதிமன்றங்கள் ஏற்று
17/தேனகம்

Page 20
அங்கீகரித்துள்ளன. கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் “திருமணப் பதிவு” சிறந்த சான்று என்று கூறப்படுகின்றதே தவிர கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும் என ஏற்பாடு செய்யப்படவில்லை.
பொன்னம்மா எதிர் இராஜகுலசிங்கம் (50 புதிய சட்ட அறிக்கை, பக்கம் 135) வழக் கல் திறத் தவர்கள் கிழக்கு மாகாணத் தை வசிப் பரிடமாகக் கொண்டவர்கள், அங்கு தாலி கட்ட வேண்டுமென்பது அத்தியாவசியமான ஒரு சடங்கு முறையல்ல எனத் தீர்க்கப்பட்டது.
சாஸ்திரி வேலாயுதர் ஆரோகணரி எதிர் செம்புக்குட்டி வைகாளி (2 புதிய சட்ட அறிக்கை, பக்கம் 322) வழக்கில் (335|TLD60sbdis Episgs.g56ór (Privy council) தீர்ப்பிலும், திறத்தவர்கள் திருணத்தைப் பதிவு செயப் திருக் காத போதரிலும் முதியோர்கள் முன்னிலையில் உணவு பரிமாறப்பட்டிருந்தது. இங்கு “கலம் சடங்கு” நடாத் தப் பட்டதற்கான சான் றுகள் இருப்பதால் வலிதான திருமணமாகக் கொள்ளப்பட்டது.
சூசைப்பிள்ளை எதிர் பார்வதிப்பிள்ளை (2 இலங்கை சட்ட அறிக்கை பக்கம் 58) வழக்கில் மட்டக்களப்பு தமிழரிடையே செய்துகொள்ளப்படும் வழக்காற்றுத் திருமணத்தில் “கலம் சடங்கு’ பற்றி எடுத்துக் காட்டப்பட்டது. இவ் வழக்கில் விண்ணப் பதாரியின் சான்றிலிருந்து வலிதான திருமண முறையின் சடங்குகள் நிறைவேற்றப்பட்டிருந்தது என்றும் அதாவது, நணி பர்களதும் உறவினர்களதும் சம்மதத்தில் “கலம் சடங்கு” அதாவது 7 மரக்கறிகளுடன் சோறும் சேர்க்கப்பட்டு வெண்கல தாம்பாளத்தில் பரிமாறப்பட்டது, வாதயும் பிரதிவாதியும் அதனை
18/தேனகம்

ஒருவருக் கொருவர் ஊட்டியுமிருந்தனர், நிறைகுடம் வைக் கப் பட்டிருந்தது. LD600ILD8560)|td LD600ILD56sblb gbsful60)LDuIT60I உடை அணிந்திருந்தனர், என்பது போன்ற சான்றுகள் அனைத்தும் அங்கு ஒரு வலிதான வழக் காற்றுத் திருமணம் நிறைவேற்றப்பட்டிருந்தது என்பதையே காட்டுகிறது எனத் தீர்க்கப்பட்டது.
வழக்காற்றுத் திருமணத்தின் வலிதாந் தன்மையானது வழக்கின் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு கவனிக்கப் படுகிறது. இவ் வழக்காற்று முறையான திருமணமானது வெளிப்படையாகவே
நரியதரிச் சட்டத் தரில் ஏற் பாடு செய்யப்பட்டிருக்காத போதிலும் கூட உட் கிடையாக 39 55) ஏற்றுக்
கொள்ளப்பட்டிருக்கின்றது. இன்றும் மட்டக்களப்புத் தமிழரிடையே நிறை வேற்றப் படும் திருமணத் தன் போது “திருமணப் பதிவு” இடம் பெற்ற போதிலும் அதனைத் தொடர்ந்து “கலம் சடங்கும்” நிறைவேற்றப் படுவதை நாம் காணலாம்.
இவ்வாறு வழக்காறுகள் சமூக அங்கீகாரம் பெற்று வளர்ந்து வந்தது மட்டுமல்லாது அவை சட்ட ரீதியாக அங்கீகாரம் பெற்று நடைமுறையிலுள்ளதை இன்றும் காணக் கூடியதாக உள்ளது.
உசாத்துணை நூல்கள்
01. L.J.M. Cooray - “An
Introduction to the Legal System of Sri Lanka”
02. Shirani Ponnambalan - “ Law and the Marriage Relationship in Sri Lanka”

Page 21
வியர்த்துக்கொட்டி வெக்கை எழுகின்ற சாமியறையில் ரப்Uர்பாயை இழுத்தெறிந்து வெறும்தரையில் சாய்கிறேன். உடல் முழுதும் அள்ளி வீசியெறிந்த உம்பாரவேர்க்குரு குறுமண்கள் சர்வாங்கமெங்கும் சுள்ளெனக்குத்தி அவஸ்தைப்படுத்த சபாரென எழுந்து முன்வாசல்கட்டில் அமர்கிறேன்.
கடும்வெக்கை
சாறனை உரிந்து நிர்வாணமாகப் படுத்தாத்தான் ஒருசொட்டுக்கண்மூடுமோ என்ன?
என்ன காலமிப்U? கண்ணகியம்மன்குளிர்த்தி முடிந்து அடுத்தநாள்குளிர்ச்சி பொங்கும் இவ்வூரில்
உடலில் ஒரு துண்டு உடுபுடவையில்லாமல்
 

உறங்கநினைக்கும் étssT6NDUOfT SEQUU?
எல்லாம்மாறிப்போயிற்று முன்சிரித்துப்பழகி பசும்புல்லாய்க்காட்சிதந்து தன்பக்கம் சாயும் கோழைகளைத் தூக்கிப்பிடித்து மற்றோரை, பின்முதுகில்குத்தும் மனிதர்களாய் காலமும் மாறிப்போயிற்றோ,
எல்லாம் காலம்.
முன் அறையில் சடசடத்துசத்தமெழுப்பும் மினிவிசிறிக்காற்றின் குளுகுளுப்பில் அம்மம்மாகுறட்டையெழுப்பித்துங்க ஆத்திரம் சரீரமெங்கும் பரவி மின்னலாய் மறைந்துபோனது.
பாவம் அம்மம்மா பொழுதுமுழுதும் வெயில்குளித்து வேலை செய்த உடல் சவுப்பில் ஒன்றுமறியாமல் தூக்குகிறாள் நானும் அந்த ஒடுங்காக்குள் தலையை நுழைத்து மின்விசிறிவெப்பக்காற்றின் குளுகுளுப்புத்தேழ2 Uடுப்பதா, என்ன?
சீ.
எவ்வளவுநேரம்தான் இந்த முன்னறைவாசல்கட்டில் காவல்காத்துக்கிடப்Uதோ?
சற்றுநிழல்க்கறுப்புத் தெரிந்தால் “டுமீரென’ பதம்பார்க்கும் "அரக்கண்'துயிலெழமுன் சாமியறை வெறும் தரையில் உழத்திப்படுப்பதைவிட வேறொன்றுமில்லை.
இன்றிரவு.
19/தேனகம்

Page 22
மட்டக்களப்பு மாவ நாடகத்துறையின் அதி
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஓர் வளர்ச்சி யடைந்த ஆங்கில நாடகத்துறை உள்ளதா? என்ற கேள்வி கேட்கப்படுமாயின் பத்து வருடங்களுக்கு முன்பு கிடைத் திருக் கக்கூடிய பதிலுக்கும் இன்று கிடைக்கும் பதிலுக்கும் இடையில் ஓர் பாரிய வேறுபாடு உண்டு என்றே சொல்லலாம். கடந்த இரு தசாப்தகால மட்டக்களப்பின் ஆங்கில நாடக வரலாற்றை பின்னோக்கிப் பார்ப்போமானால் 1980களில் ஒரு சில பாடசாலைகளின் நிகழ்வில் மட்டும் ஆங்கில நாடகங்கள் மேடையேற்றப்பட்டுள்ளன. பாடசாலை மட்டம் தவிர்ந்த ஏனைய மட்டங்களில் ஆங்கில நாடகங்கள்மேடையேற்றப்படவில்லை என்றே கூறலாம.
1991இல் புனித சிசிலியா பெ.ம.வி.இல் அப்பொழுது ஆங்கில ஆசிரியையாக கடமையாற்றிய அருட்சகோதரி லூக்ரிளப் (LucாEC) அவர்களின் முயற்சியினால் நீண்டகால இடைவெளியின்பின் ஆங்கில தினம் முதல் முதலாக இப்பாடசாலையில் aggreg (EFLJuJILI'Lg). Bishop's Candle
20 தேவாகம்
 
 

ன்மைக்கால வளர்ச்சி
Stick' 51 53i 60). Lf5 g), Piaf) bij BIT LEELD இப் பாடசாலை மான வரிகளால மேடையேற்றப் பட்டது. இந் நிகழ்வே LJT LEFT 50. So LDL Lg5 g6 T GMT sig, El #15 நாடகத் துறையினர் வளர்ச் சியரினர் ஆரம்பப்படியாக அமைந்தது. LLS LSSS SSL LS L S SS SS SS SSL SSS S SS SS SS SS
செல்வி தி லலினி, செல்வி அ.ர. பிரான்சிஸ்
இந்நாடகத்தில் பங்குபற்றிய மாணவிகள் காட்டிய ஆர்வம், நடிப்புத்திறன், மேடை அலங்காரம் என்பவற்றை அவதானித்த அப்போதைய ஆங்கில உதவிக் கல்வி அதிகாரி திரு.செ.சோமநாதன் இதேபோன்ற ஓர் ஆங்கில தினத்தினை கொத்தணி மட்டத்தில் ஒழுங்கு செய்தார். இதன்போது ஆங்கில நாடகங்கள் மேடையேற்றப்பட Gilsi) souTuigjub "Role Play', all Loli (Miming) என்பவற்றில் மாணவர்கள் தங்கள் நடிப்புத்திறனை வெளிக்காட்ட முடிந்தது. இதையடுத்து 1992ம் ஆண்டின் பிற்பகுதியில்

Page 23
of Main, பாரம் பரிய ஆங்கில நாடகப் பாணியில் இல் லாது தமிழ் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் ஆங்கில மொழியாள்கை செய்யப்பட்டது. நாடகமாக அமைந்தது. இந்த நாடகம் திரு.எம். நரேனினால் எழுதப்பட்டு, நெறியாளப்பட்டது. இவி வருடம் மேடையேற்றப் பட்ட நாடகங்களில் குறிப்பாக உயர் பிரிவு நாடகங்களில் மாணவர்களுக்கிடையே நடிப்பில் முதிர்ச்சி வெளிப்பட்டது மட்டுமன்றி நடிப்பு தவிர்ந்த ஏனைய துறைகளான காட்சியமைப்பு, இசை, உடையலங்காரம், நெறியாள்கை என்பவற்றில் மாணவர்களின் பங்களிப்பு அதிகமாகக் காணப்பட்டது.
இதனைத்தொடர்ந்து நடாத்தப்பட்ட ஆங்கில தினப் போட்டிகளின் போது இதுவரை காலமும் பங்குபற்றிய பிரபலமான பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய பாடசாலைகளின் பங்களிப்பு மிக அதிகமாகக் காணப்பட்டது. இப்பாடசாலை æ6fleó u600flum sósúlu DELIC uusls, ef) ஆசிரியர்கள் தமது பயிற்சிக்காலத்தில் பெற்றுக் கொணி ட அனுபவமும் , நாடகத் துறையினர் பால அவர்கள் கொண்டிருந்த அதீத ஆர்வமும் இதற்கு காரணமானதெனலாம். அமைந்துள்ளது. இவர்களின் முயற்சியினால் சிறுகதைகள் நாடகவடிவாக்கப்பட்டு மேடையேற்றப்பட்டன. a_g5m U 600I tỏ: - The Necklace. (3up6)]ưô இப்பாடசாலைகள் ஆங்கில நாடகத்திற்கான நாடகப் பிரதிகளை (Scripts) தெரிவு செய்யும்போது நாடகக்கருவிற்கு (Theme) அதிமுக்கியத்துவம் கொடுத்து பிரதிகளைத் தெரிவு செய்தமை பாராட் டக் கூடிய விடயமாகும்.
1996இற்குப் பிந்திய காலப்பகுதியில் பாடசாலை ஆசிரியர்கள் மாத்திரமன்றி பல கலைக் கழக விரிவுரையார்களும் ஆங்கில நாடக வளர்ச்சியில் பங்களிபபு செய்தனர். இந்தவகையில் 1996, 97ம் ஆண்டுகளில் கிழக்குப்பல்கலைகக்கழக ஆங்கில மொழி விரிவுரையாளரான திரு.ரி.கிருபாகரன், புனித மிக்கேல் கல்லூரி ஆசிரியர்களான திரு.எம்.குமாரசாமி, திரு.எம்.நரேன் ஆகியோர் இணைந்து g5uistsfjögs (SLD60)L(Sugbu Macbeth, Hamlet ஆகிய நாடகங்கள் அகில இலங்கை மட்டத்தில் தொடர்ச்சியாக இரண்டு வருடங்களிலும் முதலாம் இடத்தைப் பெற்றன. இப்போட்டிகளில் கலந்துகொண்ட

மட்டக்களப்புக் கல்வித் திணைக்களம் அகில இலங்கை ரீதியான ஆங்கில தினப் போட்டிகளை மட்டக்களப்பில் அறிமுகம் செய்தது. இத்தகைய நாடகப்போட்டிகள் பாடசாலை, மாவட்டங்களில், மாகாணம், தேசியமட்டம் நடாத்தப்பட்ட. இவ்வருடம் புனித சிசிலியா பெ.ம.வித்தியாலயத்தினால் Merchant of Venice LDT BIT600T LDLL-gsglei) மேடையேற்றப்பட்டது. 93ம் ஆண்டில் The tadpole's and the stork (sybuliflo), The Emperors test (9,606 (6 6-9), Robin hood (ge,606 (6 10-11), Loves labours lost (D. luff பிரிவு) ஆகிய நாடகங்கள் முறையே வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலை, புனித மிக்கேல் கல்லூரி, மெதடிஸ்த மத்திய கல்லூரி, புனித சிசிலியா பெ.ம.வி. ஆகிய பாடசாலைகளினால் மேடையேற்றப்பட்டன. 956) Robinhood, Emperors test getful 3(5 நாடகங்களும் அகில இலங்கை மட்டத்தில் விருதுகள் பெற்றுக் கொண்டன. இது ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பெரும் ஊக்குவிப்பாக இருந்தது. கடந்த வருடத் தைவிட மேடையமைப்பு, உடையலங்காரம், இசை என்பவற்றில் முன்னேற்றம் காணப்பட்டது.
1995ம் ஆண்டில் நடாத்தப்பட்ட ஆங்கில தின நாடகப்போட்டிகளில் பாடசாலைகளுக் கிடையிலான போட்டி மனப்பான்மை அதிகமாகக் காணப்பட்டது. இதுவே பிந்திய காலங்களில் பாடசாலை மட்டத்திலான ஆங்கில நாடகங்களின் வளர்ச்சிக்கு உந்துசக்தியாக அமைந்தது. 1995ம் ஆண்டு குறிப்பாக உயர்பிரிவு நாடகங்களானது கவிதைநாடகம், வசனநாடகம் என இரண்டு பிரிவுகளாக நடாத்தப்பட்டன. ~Treasure Island (6.1360T BITL35Lb) Hamlet, Julius CeaSer (கவிதை நாடகம்) ஆகியன மேடையேற்றப்பட்டன. மட்புனித மிக்கேல் கல்லூரியின் தயாரிப்பான Julius Ceaser நாடகம் அகில இலங்கை மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டமை அப் பொழுது ஒரு சாதனையாகக் கருதப் பட்டது. இக் கலி லுTரியின் ஆசிரியர்களான திருமதி ச.குமாரசாமி, திரு.எம்.நரேன் ஆகியோரின் உழைப்பே இவ் வெற்றிக் கும் பிற் காலங் களில் இக் கல லுரி கவிதை நாடகங்களில முதன்மை பெற்று விளங்கியமைக்கும் காரணமாக அமைந்தது. இதேவருடம் மத்திய பிரிவில் மேடையேற்றப்பட்ட புனித மிக்கேல் கல்லூரியின் தயாரிப்பு In Search
21/Elsteib

Page 24
பிரபலமான கொழும்புப் பாடசாலைகளுடன் ஒப்பிடுகையில் மேடையமைப்பு, ஒளி, ஒலி வசதிகள் குறைவாகக் காணப்பட்டாலும் மாணவர்களின் நடிப்பாற்றல் மிகச் சிறப்பாகக் காணப் பட்டமை வெற்றிப் பாதைக் கு வழிவகுத்தது. 1 99 8 Lid ஆணி டில் திரு.எஸ்.ஜெயசங்கரின் நெறியாள்கையிலும் திரு.ஏ.லியோனின் உதவியுடனும் கிரேக்க நாடகமான ~Antigone வின்சென்ட் மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவிகளினால் தயாரித்து வழங்கப்பட்டது. இம்முறையே முதன்முதலாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆங்கிலத்தில் கிரேக்க கவிதை நாடகம் மேடையேற்றப்பட்டது.
இதேவேளை ஆங்கில தினம் தவிர்ந்த கொழும்பில் லயனல் வென்ட் அரங்கில் pLIT$25iLull Shakespeare Drama Competition இலும் மட்டக் களப்பு மாவட்ட பாடசாலைகள் பங்குபற்ற ஆரம்பித்தன. இவற்றின் மூலம் ஆசிரியர்களும் மாணவர்களும் பெற்றுக் கொணி ட அனுபவங்கள் தற்போது பாடசாலை மட்டத்தில் தயாரிக்கப்படும் தரமான நாடகங்களுக்கு வழிவகுத்தது. 1999ம் ஆண்டில் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்ற புனித மிக்கேல் கல லுTரித் தயாரிப்பான “Othelo’ நாடகம், நாடக நுட் பங்கள் மிக நுணுக் கமாகக் கையாளப்பட்ட ஓர் தரமான தயாரிப்பெனக் கூறலாம் . மேலும் இக் கல் லுTரி தேசியமட்டத்தில் நான்கு தடவை உயர்தரக் கவிதைநாடகத்திற்கு விருது பெற்றமை ஆங்கில நாடகத்துறையில் இக்கல்லூரியின் ஈடுபாட்டை வெளிப்படுத்துகிறது.
ஆங்கில தினப் போட்டிகளிற் குக் கொண்டுவரப்பட்ட வசனநாடகங்களை ஆராய்ந்து பார்ப்போமானால் 95ம் ஆண்டு மெதடிஸ்த மத்திய கல்லூரியினால் மேடை (3uppliu L “Treasure Island” geigb6i தரமான காட்சியமைப்பு, நடிப் பு என்பவற்றிற்காக இன்றும் மாணவர் மத்தியில் பேசப்படுவது குறிப்பிடத்தக்கது. 1996இல் மேடையேற்றப்பட்ட “Death is a Dream’ (புனித மிக்கேல்) எனும் திகில் நாடகத்தில் ஒலி, ஒளி அமைப்புக்கள் துலி லியமாக அமைந்தன. 97இல் திரு.எஸ்.ஜெயசங்கரின் நெறிப்படுத்தலில் புனித சிசிலியா பெ.ம.வி. மேடையேற்றிய Riders to the sea g65 6TLD gl F(up 35
22/தேனகம்

நிகழ்வுகளுக்கும் மனித உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்நாடகம் வசனநாடகங்களை ஓர் புதிய பாதையில் திருப்பியது. 98இல் புனித சிசிலியா பெண்கள் மகா வித்தியாலயம் "Mad Man on the Roof (s) usig5Jiuffs) Caucasian chalk circle’ (LD55ulliflo) ஆகிய இரு நாடகங்களை (3LD60)L(Supaflugs). 3560 Caucasian chalk circle’ அகில இலங்கை மட்டத்தில் இரண்டாம் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. 99 b g606106 Duff g5!JLirfoils.) ''The Wedding” புனித QLI. LD . வித்தியாலயத்திலும் மத்திய பிரிவில் Targos well 6f 60i F 6oil மகளிர் வித்தியாலயத்திலும் மேடையேற்றப்பட்டது. g56) Targos well' 9356) 36.) It 6085 மட்டம் வரை சென்றமை குறிப்பிடத்தக்கது. 2000lb g,606 (96) Plough and the stars' (உயர்தரப்பரிவு புனித சிசிலியா பெண்கள் LD5T 6vilgồ gốluum 6ùu Jưô,) '' Truth prevails” (மத்திய பிரிவு) காத்தான்குடி மீராபாலிகா வித்தியாலயம் ஆகிய இரு பாடசாலை நாடகங்களும் அகில இலங்கை மட்டம் 660J Qaf6örgl gig) Plough and the stars அகில இலங்கை மட்டத்தில் முதல் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது. 1997இலிருந்து புனித சிசிலியா பெண் கள் மகா வித்தியாயலம் வசனநாடகங்களில் காட்டிய ஆர்வமும் முயற்சியும் திருமதி ஏ.முத்துலிங்கத்தைச் சாரும். இதேபோன்று கடந்த சில ஆண்டுகளில் மீராபாலிகா வித்தியாலயம் காட்டும் எழுச்சி DEL1இல் பயிற்சி பெற்ற ஆசிரியையான திருமதி ச.கம்சாவைச் சாரும். கவிதைநாடகங் களைவிட வசனநாடகங்களில் கூடிய பாடசாலைகள் பங்கெடுப்பது ஓர் கவனிக்க வேண்டிய விடயமாகும் . அத்துடன் gil foils) (SuTilgull Shades of Grey', 'Blowing in the wind gasu BITLEIris6ir பாடசாலை மாணவர்களினால் எழுதி நெறிப்படுத்தப்பட்ட ஆங்கில நாடகங்கள். இது ஆங்கில நாடகத் துறையினி வளர்ச்சியில் ஒர் மைல்கல் என்றே கூறலாம்.
ஆரம்பப் பிரிவு நாடகங்களை நோக்கினோமானால் கூடுதலாக ‘Fairy Tales’ நாடகமாக்கப்படுவது குறிப்பிடத்த க்கது. அத்துடன் இப்பிரிவில் பிரலபல்யமான நகரப்பாடசாலைகள் தவிர்ந்த ஏனயை பாடசாலைகள் அதிகமாக மாகாண

Page 25
மட்டத்திற்குச் செல்வது குறிப்பிடத்தக்கது.
இதுவரை காலமும் பாடசாலை மட்டத்தில் மாத்திரமிருந்த ஆங்கில நாடகத்துறை 1997 இல் Albion சுயாதீனக் கலைக் குழுவினர் முயற்சியினால பாடசாலைக்கு வெளியிலும் ஆங்கில நாடகங்கள் மேடையேறும் நிலையை மட்டக்களப்பில் உருவாக்கியது. பாடசாலை மட்டத்தில் நாடகத்துறையில் ஆர்வம் காட்டிய மாணவர்கள் U fT L SF FT 6O 6l) 60) U விட்டுவிலகியபின் தமது திறமைகளை வெளிப்படுத்த ஒரு களம் இல்லாமல் போனமை * Albion குழுவின் உருவாக் கததிற்கு அடிப் படையாக அமைந்தது. இக்கழகத்தின் முயற்றிசியினால் 9836) “Othello', 9936) Romeo & Juliet, 2000இல் "Hamlet ஆகிய நாடகங்கள் மேடையேற்றப்பட்டன. இவை யாவும் பொதுமக்களின் பார்வைக்காகத் தயாரித்து வழங்கப்பட்டமை மட்டக்களப்பு ஆங்கில நாடக வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாக விளங்கியது. பாத் திர உருவாக்கம் , ஒளி, இசை, உடை, மேடைப்பொருட்கள் என்பவற்றில் ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சி இருந்தமையை அவதானிக்க முடிந்தது. இக்கழகத்தின் முயற்சியினால் புதிய ஆங்கில நாடகங்கள் தொடர்பான களப் பயிற்சிகள் நடாத் தப் பட்டுள்ளன. இவற்றில நுணி கலைத் துறை விரிவுரையாளர் திரு.எஸ் ஜெயசங்கர், பிரபல நாடக இயக்குனர் திரு.ஜெரோம் டி சில்வா ஆகியோரால் நடத்தப்பட்ட களப்பயிற்சிகள் குறிப்பிடத்தக்கவை. Golden Goose’ எனும் சிறுவர் நாடகம் முதன் முதலாக மட்டக் களப்பில் சிறுவர்களுக்கென்றே தயாரித்து வழங்கப்பட்டமை குறிப்பிடத்த க்கது.
‘Albion' கழகம் தவிர 1999ஆம் ஆண்டில் மட்டக்களப்பு YMCA வினால் ஓர் ஆங்கிலக் கழகம் ஆணி டு 6 தொடக்கம் 10 வரையிலான பிள்ளைகளுக்காக ஆரம்பிக்கப்பட்டது. 2000ம் ஆண்டில் இக் கழகம் திரு.எஸ் பீலிக்ஸ் ஸினால் நெறியாளப்பட்ட'The Miracle’ எனும் சிறு நாடகத்தை பொதுமக்களுக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இதேகாலகட்டத்தில் கிழக்குப்பல்கலைக் கழகத்தில் வருடாந்த உலக நாடக

தினவிழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் ஆங்கில நாடகங்களுக்கென ஒரு நாள் ஒதுக்கப்பட்டடிருந்தது. இதன்போது தரமான பாடசாலை, AIbion கழக நாடகங்கள் மேடையேற்றப்படுவது இவ்விழாவின் ஒரு அம்சமாகும்.
கிழக்குப்பல்கலைக்கழகம் 2000ம் ஆண்டில் பல்கலைக்கழகத்தின் தயாரிப்பான 'The Flightless Butterflies 6T6OLD BITLEg,605 மேடையேற்றியது. தமிழ் சூழலை அடிப் படையாகக் கொணி டு எழுதப் பட்ட திரு.வி.கெளரிபாலனின் ‘நீ அழைத்தது போல் ஓர் ஞாபகம்’ என்ற சிறுகதையை ஆதாரமாக்கொண்டு களப்பயிற்சி மூலம் இந்த நாடகம் உருவாக்கப் பட்டது. இணைப்பாக்க முறையிலான (Facilitation) இந்நாடகத்தினை எழுத் திரு.பீலிக்ஸ் (விரிவுரையாளர், ELTU) திரு.எஸ் . ஜெயசங்கர் (விரிவுரையாளர், நுண்கலைத் துறை) நெறிப்படுத்தினர். இந்நாடகம் கொழும்பில் பல்கலைக்கழ கங்களுக் கிடையிலான நாடக விழாவில் மேடையேற் றப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது."The Flightless Butterflies' சுதேசிய ஆங்கில அரங்கின் உருவாக்கத்தை வெளிப்பாட்டு முறைமை, பாரம்பரியக்கூத்து, அரங்கின் கூத்தரங்கின் நடிப்புமுறைமைகளை உள் வாங் கி நடிக்கப்பட்டது. இதில் ஆடையொப்பனை மாற்றம் எளிமைப்படுத்தப்பட்டும் சிறுகாட்சி மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியதாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
மட்டக் களப்பு மாவட்டத்தில் கடந்த தசாப்தத்தில் ஆங்கில நாடகத்துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் நிச்சயமான வளர்ச்சிப்பாதையிலேயே அமைந்துள்ளன. ஆங்கில நாடகத் துறை பாடசாலை மட்டத்தில் மட்டும் அல்லாமல் அதற்கு வெளியிலும் பிரபல்யம் அடையக்கூடிய வாய்ப்புக்கள் மேலும் உள்ளன. ஆங்கில நாடகங்களை ஆங்கில மரபுகளின்படியே மேடையேற்றாமல் தற்கால சமூக கலாசார மரபு நிகழ்வுகளுடன் இணைத் து சுதேசியத் தன்மை வாய்ந்த ஆங்கில அரங்காக உருவாக்க முயற்சிகள் மக்கள் மத்தியில் ஆங்கில நாடகங்களுக்கான வரவேற்பை அதிகரிக்கும் என்பது உறுதி.
23/தேனகம்

Page 26
என் கிராமத்தின் செம்மணர் தெருக்களில் மழைத் துளிகளை பீச்சியடிக்கும் வானக்கடல் பீறிட்டுக் கிளம்பும் புழுதி வெள்ளத்தை நாசி நுகரும்.
மண்ணின் மனம் தந்த சுகானுபவம் என் மண்ணுக் கொரு வாசமிருந்தது!
மார்கழி மாத அதிகாலை இருளில் இருட்டைக் கிழித்துக் கொண்டு வந்தன சில வாகனப் பேப்கள் எங்கோ தொலை தூரத்தில் ராக்குருவி ஒன்று கூவிச் சென்றது.
விடிந்தது எங்கும். ஆனால் எண் கிராமத்தின் இதயம் LIDL Grif
குத்திக் கிழிக்கப்பட்டது. சாக்குரலைத் தாங்கிய படியே GIr fiĪTITITI. சேவல் கூட கூவப் பயந்து முகாரி ராகத்தை முனகிக்கொண்டது.
கைகள் கட்டப்பட்டு கண்கள் மூடப்பட்டு கால்களில் விலங்குகளுடன்
( கவிதைப்போட்டியில்
24 தேவாகம்
 

பல இளைgநர்கள் விதியெங்கும் சிதறிக் கிடந்தார்கள் மேலாடை கிழிபட்ட பல கண்ணிப் பெண்கள் தம்மானம் IDறைக்க புதர்களுக்கிடையே ஓடிப்போனார்கள்!
விழிகளில் நெருப்பெறிய சில இளங் குருத்துக்கள் பாதுகாப்பு தேடி காடுகனூருக்குள் ஓடிச் சென்றன!
எள் மண்ணுக்கொரு வாசம் இருந்தது அன்று! இப்போதும் பிள் மண்ணுக்கொரு வாசம் இருக்கிறது! ரத்த வீச்சமுடன் கூடிய உடல்கள் சிதறிய வாசம் எம் இனத்தின் மீதான அடக்கு முறையை எதிர்த்து நீந்தம் எம் பிள்ளைகளின் அணிவகுப்பில் எழும் புழுதியில் படரும் எம் இருப்பின் வாசம்.
வி. மைக்கல் கொலின் முதலிடம் பெற்ற கவிதை

Page 27
மட்டக்களப்பு, கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தினால் 1996ஆம் வருடம் தொடக்கம் காலாண் டு இதழாக வெளியிடப்பட்டுவரும் இளைய விழிகள் என்னும் செய்திமடலினை அறிமுகம் செய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். இச்செய்தி மடல் இளைஞர்களுக்காக இளைஞர்களால் வெளியிடப்பட்டுவரும் சிறப்பினையுடையது.
1991ல ஆரம் பிக் கப் பட்ட மேற் படி ஒன்றியத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் செயற்பாடுகள் மற்றும் எதிர்காலத்
சஞ்சிகை பற்றி
திட்டங்கள் என்பன குறித்த செய்திகளோடு ஆரம்பித்த இவ்விதழ், இளைஞர்களது சுயஆக்கங்களையும் குறிப்பாக கவிதை, கட்டுரை, கதை ஆகிய அம்சங்களையும் தாங் கித் தற்போது வெளிவந்து கொண்டிருக்கின்றது.
25Bണ്ണ
 

இச் செபப் திமடலி 1996 நவம்பரில் முதன்முதலாக வெளிவந்தது (1996.11.24), திருமலை - மட்டுநகர் மறைமாவட்ட ஆயர் அதிவன. கலாநிதி கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண் டகை - ஒன்றியத்தின் ஆன்மீக இயக்குநர், அருட்தந்தை F.xடியஸ் அடிகள்
இனைப்பாளர், அருட்தந்தை ஜோர்ஜ் திசாநாயக் கா அடிகள் ஆகியோரின் ஆசிச்செய்திகளை ஆரம்பப் பக்கங்களிற் காணமுடிகின்றது. அத்துடன் ஒன்றியத்தின் அமைப்பு விதிகள், ஒன்றியம் பதித்த தடயங்கள் , குழுவாக வாழ வதன்
ய ஒர் அறிமுகம்
-றுTபி வலர்ைரீனா பிரான்சினம். அவசியமும் பயனர் பாடும் ஆகிய விடயங்களும் இதிலுள்ளன. மொத்தம் எட்டுப் பக்கங்களில் சஞ்சிகையொன்றின் வடிவமைப்போடு இது வெளிவந்துள்ளது. தொடர்ந்தும் இதே தலைப்புகளில்

Page 28
விடயங்கள் தொகுத் தளிக் கப்பட்டு வருவதனைக் காணலாம்.
1997, ஜூனில் (1997.06.21) வெளிவந்த இதழ், மட்டக்களப்பு - கல்முனைப் பிராந்திய இளைஞர் மகாநாட்டுச் சிறப்பு மலராக வெளிவந்தது. அதுவரை வெளிவந்த மூன்று இதழி கள் குறித்து அருட்தந்தை A.தேவதாசன் அடிகள் எழுதிய விமர்சனக் குறிப்பும் இம்மலரில் இடம்பெற்றுள்ளது.
** இளைய தலைமுறைக் கு இருக்கவேண்டிய குணாதிசயங்களைக் கதைகள், கட்டுரைகள் வழியாக அவர்களை வளர்த்தெடுக்க இளைய விழிகள் செயற்படுகிறது” (பக் 8)
என அவர் குறிப்பிடுகின்றார். இளைஞர்களை நெறிப்படுத்துதலிலும் ஆகி கபூர்வமானதும் சமூக நோக்கு உள் ளதுமான செயற்பாடுகளில் ஊக் குவித்தலிலும் சுயஆக்கங்களை வரவேற்பதிலும் 'இளைய விழிகள் அக் கறை செலுத்தி வருவது கவனிக்கத்தக்கது.
ஒவ்வொரு இதழிலும் ஆசியுரைகள், அனுபவப்பகிர்வு, சிறப்பு மற்றும் பயிற்சி நிகழ்ச்சி நிரல்கள், ஒன்றியச் செய்திகள், நடக் கவிருக்கும் நிகழ்ச்சிகள் இடம் பெற்றுள்ளன. இவற்றைத் தவிர கவிதைகள், கதைகள், கட்டுரைகள் ஆகியனவும் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இத்தகைய ஆக்கங்கள் பற்றிச் சுருக்கமாகக் குறிப்பிடுவது பொருத்தமானது.
கவிதைகள்
கவிதைகள் பெரும்பாலும் கிறிஸ்தவ சமயக் கருத்துக்களையும், தத்துவங்களையும், மதிப் பீடுகளையுமே 60) LD u u LDT 8E5 8É கொண்டவை.
ஞா.அ.வினோதினியின் ‘மகாகாலம்' (ஏப்ரல் 1997), வி. உன் ஸ்டனின் "ஒளிதர - இணைந்திட வாழ்த்தினோம்' (ஜூன் 1997), விக்டர் டி அல்விஸின் ‘எப்போது ஐயா மீண்டும் எம்மை உயிர்ப்பிப்பாய்’ (டிசம்பர்

1998), J.கரோலினின் ‘இயேசுவின் சமூகநீதி (தை - வைகாசி 2001), ஷாமளாவின்
ஏங்கும் ஏகசுதன்’ (சிறப்புமலர் 1991 2001) ஆகியன இத்தகையன. குறித்த செய்திமடலின் சேவையையும், வளர்ச்சியையும் பாராட்டுவனவாக விக்டர் டி அல்விஸின் ‘ஒரு தொடர் யாத்திரை (சிறப்பு மலர் 1991 - 2001), 3.ரஞ்சித்தின் *இளைய விழியே (தை - வைகாசி 2001) ஆகியன அமைந்துள்ளன. அ.துயவனின் * அறிந்திரு இளைஞனே’, கொன்சியின் ‘விடலையே விழித்தெழு (ஜனவரி - 1998), P. அனுஜாவின் இளைஞனே நீ செய்ததெனி ன?’, A .தயானினி ‘நண்பாகளுக்காக (தை - வைகாசி 2001) ஆகியன இளைஞர்களுக்கான விசேட அறிவுறுத் தல களாக அமைபவை , A. ஜோனி சனினி ' தயரில் போட்டு கொளுதி திடுவோம்’ (ஒக் . 1998), K.மனோகரதாஸின் ‘அமைதி வேண்டும்’ (சிறப்புமலர் 1991 - 2001) ஆகியன சமகால ஈழத்துச் சோகங்களின் பிரதிபலிப்புக்கள்.
கவிதைகளில் J.ஜெகன் எழுதிய ‘ என் அன்புக்குரியவளுக்கு’ என்ற கவிதை சற்று வித்தியாசமானது. கணினிப் பயன்பாட்டில் முக்கியத்துவம் பெறும் சொற்களை காதல் உறவுப் பிணைப்பிற்குப் பயன்படுத்தியு ள்ளமையைக் காணலாம். அதிலிருந்து சில வரிகளை இங்கு உதாரணமாகக் காட்டலாம்.
‘என் வாழ்வில் எத்தனையோ bugகள்
ஆனால் எனக்குத் தெரியும் நீதான் என் debugger என்று!!!
என் வாழ்வு இதுவரைக்கும் ஒரு uncomplied program (5 pIT(36|Tgolf executable codegg
உருவாக்கவில்லை உன்னால்தான் என்னை ஒரு சிறந்த Sopftwareஆக மாற்றமுடியும்!!!
"என் பெற்றோர்களின் fire Walஜப் பற்றிக் கவலை கொள்ளவேண்டாம் என்னைப்போன்ற சிறந்த Hacker உலகில்
26/தேனகம்

Page 29
வேறெங்கும் இல்லை!!! என்னால் அவர்களுடைய Security
PaSSWordஐ உடைத்து அவர்கள் மனதினுள் Enter பண்ண முடியும்
Please SÐ 6ör inbox6ò QLIEJGa5ITG6
பெண்ணே. . . . இந்த ஆக்கம், ஆங்கிலச் சொற்களை அப்படியே பயன்படுத் தியிருக்கிறது. அதற்கேற்ற தமிழ்ச் சொற்களைச் சரியாக இனங்காண்பதிலுள்ள சிரமம் இதற்குக் காரணமாகலாம். எனினும் இவ்விதழ் களிலுள்ள பெரும்பாலான கவிதைகள், கவிதை என்ற வடிவத்தினுள் வராமை பெருங் குறைபாடே. ஆக் கியோர் ஆக்குவோர் இதிற் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.
கதைகள் அன்பின் வலிமையை ஆணித்தரமாய் வலியுறுத்திக்கூறும் கதையாக A.தயானின் ‘அன்பின் சக்தி அளப்பரியது' என்னும் கதை அமைகின்றது (தை - வை - 2001). ‘உயிர் போன்ற இறையருள்’ என்ற கதை உருவகக் கதையாக அமைந்து உயிருக்கும் உடலுக்குமிடையிலான உரையாடல் மூலம் இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையிலான உறவுப் பிணைப்பை எடுத்துரைப்பது; A அணி ரனி சில வெஸ் டர் இதனை எழுதியுள்ளார். (சிற. ம. 1991 - 2001).
கட்டுரைகள்
கட்டுரைகள் பெரும்பாலும் இளைஞர்களது பிரச்சினைகளையே மையமாகக் கொண்டவை. சில , தொகுப்புகளாக உள்ளன. ‘முடியும் நண்பர்களே! தாண்டி வாருங்கள். (ஜன 98), ‘நான் இளைஞனா?’, ‘முரண்பாட்டு வகைகள்'; "நீங்கள் எந்த வகை? (தை - வைகாசி - 2001) என் பன இத்தகையன. சில கட்டுரைகள் ஒன்றிய அங்கத்தவர் சிலரால் எழுதப் பட்டவை. 8. ரஞ சித் திணி "இளைஞர்கள்', .பியோவின் ‘ஏன்' (தை . வை - 2001), P.றேமன்ட்டின் ‘நட்பு', N. டயஸின் * மனோபாவதி தை
27/தேனகம்

மாற்றிக்கொள்ள சில பயிற்சிகள்’ (ஒக் 1998) என்பவை இத்தகையவை. (தை வைகா : 2001). வேறு சில கட்டுரைகள் அனுபவமும் முதிர்ச்சியும் இளைஞர்களோடு அதிக பரிச்சயமும் உள்ளவர்களால் எழுதப்பட்ட சிறப்புக் கட்டுரைகள் . அருட்சகோதரர் கலாநிதி S.A.I.மத்தியூ SSJ எழுதிய ‘விவிலியம் அறிமுகப்படுத்தும் பெண்; R.S.பிரபாகரன் எழுதிய ‘இளைஞரும் பண்பாட்டுச் சார்பும்' (சிறப்புமலர் 1991 2001), K.நந்தகுமார் எழுதிய "உளவளத் துணையின் முக்கியத்துவம்’ (டிசம்பர் 1998) ஆகியன குறிப்பிடத்தக்கவை. இணையம் பறறி எழுதப் பட்டுவரும் தொடர்கட்டுரையும் பயன்பாடுடையதே.
ஆரம்பகால இதழ்களில் ஒழுங்கமைப்பு செம்மையாகப் பேணப்படவில்லையாயினும், தற்போது குறிப்பாக தை - வைகாசி 2001 இதழ் தொடக்கம் நேர்த்தியானதொரு அமைப்பில் இவ்விதழ் வெளிவருவது சுட்டிக்காட்டப்படவேண்டியது.
தற்போதைய சூழலில் இளைஞர்களை சமூகநோக்கிலும், ஆன்மீகநோக்கிலும் அக்கறையுடைவர்களாக நெறிப்படுத்தி அவர்களைக் கொணி டே இதுபோன்ற தனித்துவமான இதழ்களை வெளியிடச் செய்துவரும் இத்தகைய முயற்சிகள் நிச்சயம் பாராட்டப்படவேண்டியது.
பொதுவாக ஈழத்துத் தமிழ் இலக்கியம் பற்றிப் பேசுவோரும் , குறிப்பாக மட்டக்களப்புத் தமிழ் இலக்கிய வரலாறு - வளர்ச்சி பற்றி எழுதுவோரும், பேசுவோரும் கிறிஸ்தவ - கத்தோலிக்க - ஆக்க இலக்கிய முயற்சிகளைச் சில சமயம் ‘கண்டு கொள்ளாமற் சென்றுவிடும் நிலைமைகளும் உள்ளன. மதபேதங்களுக்கு அப்பால் காய்தல் - உவத்தலின்றி இதுபோன்ற சஞ்சிகைகள், பத்திரிகைகள் குறித்தும் கவனம் செலுத்தவேண்டியது இலக்கிய வரலாறு குறித் து நேர்மையாக அக்கறைப்படுவோர்க்கு அவசியமானது.
+

Page 30
கிழக்குப்பக்கம் சாய்ந்திருந்த தென்சிலுவை வெள்ளி நிமிர்ந்து நேராக நின்றது. மணிக்கூடு தேவை இல்லை. நேரத்தைக் கேட்டால் அச்சொட்டாக சொல்லுவான்
வான த தோடு-சி ایسے క్తి
o ae تنا அவ்வளவு ஐக்கியம் ஆ རྩོད་
அ வ னு க த . * କ୍ବ வானத்தோடு மட்டுமா..? இ_ஆஐ* இந்த மண்ணோடும்தான்:ே ஏனென்றால் மண்னை நம்பி வாழ்கின்றவன் அவன்.
தலையைச் சுற்றி கட்டி இருந்த துவாய் ஈரமாகிக் கனத்தது. கழற்றிப் பிழிந்தால் தண்ணிர் சொட்டாக ஒழுகும். அவ்வளவு LuGall.
களத்துக்குள் கட்டாகக் கிடந்த சாக்கின் மீது சாய்ந்து கொண்டு கண் உறங்காமல் களத்தை பார்த்துக்கொண்டிருந்தான் அவன்,
28தேனகம்
 
 

உள்ளத்தில் உற்சாகம் இல்லை. மூன்று சூடு அடித்தாகிவிட்டது. நான்காவது சூட்டை இன்றைய இரவில் தள்ளி மூன்று மிதியும் முடித்து வாட்டிக்கொண்டிருந்தார்கள். ஆனால் , எங்கே இன்றுகூட அந்த சத்தத்தைக் காணவில்லையே..? அதிகம் ஒன்றுமில்லை எட்டுப் பத்து வருசத்திற்கு முன்புதான், சூட்டைத்தள்ளி ஒரு மி மிதித் து வாட் டும் போதே எட்டு வேலைக்காரன் கம்புகளின் நுனியில் S. வளைந்து இருக்கும் இரும்புப் பகுதிகளும் பொலியில் கிளறுண்டு கிர். கிர். என்று எழுப்பும்
*ஓசை. ஒரு உழவனுக்குக் கொடுக் கும் ஆனந் தம் இருக்கிறதே. சொன்னால்
தீ*வேண்டும், பதர் அற்ற காய். நல்ல வாரி. எல்லாவற்றுக்கும்
ஆகட்டியம் கூறும் அந்த கிர். 1)கிர். ஒலி. இப்போது எங்கே
மறைந்துபோனது?
ஏனா,நவரெத்தினராசா குரூஸ்
மூன்று சூடு முடிந்து நான்காவது சூடுதள்ளி மூன்று மிதி முடிந்து வாட்டும்போதுகூட. இல்லை. இல்லவே இல்லை. அந்த ஓசை எழவே இல்லை.
செல்லத்தம்பிக்குப் புரிந்துபோயிற்று. இந்தச் சூடும் அப்படித்தான் முப்பது மூடைகூட இருக்காது. பாடுதான் அதிகம். பொலிமுழுதும் வாட்டியில் குவிந்து மலையாக, பொலிக்கும்பம் சிறுத்துப்போகும். செல்லத்தம்பியின் இந்த வருஷத்தைய தொழிலைப்போல.

Page 31
என்னதான் செய்யவில் லை? செய்வ தெல்லாம் செய்தாகியும் இப்படியே பல வருடங்களாய். நட்டம். கடன். கடன்.
தென் சிலுவைவெள்ளி மேற்கு நோக்கிச் சரியத் தொடங்கிவிட்டது. ւք 60i இருட்டுக் காலம் . வட் டையைச் சுற்றி இருள் காடு. களத்தில் மட்டும் ஒரு பெற்றோமக்ஸ் எரிந்து கொண்டிருந்தது.
மெஷினை நிறுத்தி. பேனைப்பூட்டி. பொலி துாற்ற ஆயத்த மாகும்போது,
தூரத்தில் வரிசையாக இருபதுக்கு மேற்பட்ட தீப்பந்தங்கள் அசையத்தொடங்கியதை செல்லத்தம்பி அவதானித்தான். அவை கொள்ளிவாய்ப் பிசாசுகள் இல்லை என்பது அவனுக்குத் தெரியும் . ஒளிபு களம். பிச் சைக் கு வரும் விதவைகள் , பிள்ளைகளின் அணிவகுப்புதான் அது என்பது அவனுக்குத் தெரியும்.
இந்த வாரிக்குள்ள. இவங்களுக்குப் பிச்சை வேறு. தீப்பந்தங்கள் தன்னுடைய களத்தை நோக்கியே வருவது நிச்சயமாகிவிட்டது.
என்றுமில்லாத வெறுப்பு அவன் மனதில். கொள்ளிவாய் பிசாசுக் கூட்டம் தன்னை நோக்கிப் படை எடுத்து வருவதுபோல ஒரு பிரமை அவனுக்குள்.
என்ன நடக்கிறது. இந்த விவசாயத் தொழிலுக் கு? என்று யாருக் குமே புரியவில் லை. என்றுமில லாதவாறு பெயர் கூடத் தெரியாத நோய் கள் . பச்சைப் பசேல் என்று செழித்துவரும் வேளாண்மை நிறம்மாறி சிவந்து கருகும்.
என்னதான் உரமி திரும் பத் திரும்ப எறிந்தாலும் பூமியைவிட்டு ஒரு அடிக்குமேல் வளராது நோஞ்சானாய் வயல் முழுதும் நிற்கும் பயிர்கள் ஈற்றில் ஐந்து ஆறு நெல்மணிகளோடு கதிரைப்பறிய விட்டு ஏமாற்றிநிற்கும் செப்பூசிப் பயிர்கள்.
இற்றைவரைக்கும் வளர்த்த விவசாயியை பழிவாங்குவது போல ஏக்கர் கணக்கில் வெண்கதிரை பரப்பிநிற்கும் நன்றிகெட்ட வேளாண்மைப் பயிர்கள்.

எல்லாமி முடிந்து அறுவடைக் குதி தயாராகும்போது கொத்துக் கொத்தாய் நிற்கும் கதிர்கள் அப்படியே குலையோடு முறிந்து வைக்கோலை மட்டும் வாரியாக்கி ஏமாற்றும் கழுத்துக் குத் தி’ என்ற கொடுநோய். அப்பாடா எத்தனை நோய்..? பெயர் தெரியாத, காரணம் புரியாத நோய்கள்.
குருட்டாம் போக்கில் கடன் கொடுக்கும் நெல்லுக்கடைக்காரன் தனது வசதிக்கும் இலாபத்திற் குமாக பெயர் சொல்லும் அத்தனை மருந்து வகைகளையும் வாங்கி விசிறி முடிவில் கடனையே தனது அறுவடையாகப் பெறும் இந்த விவசாயிகள் செய்த பாவம்தான் என்ன? என்னதான் நடக்கிறது..?
* பச்சைப் பெருமாள், முருங்கக் காயன், எச் போர்’ என்று தனி னுடைய குழந்தைப்பருவத்திலே செல்லத்தம்பியின் தகப்பனார் விதைத்த நெல் வகைகள் இப்படி ஏமாற்றியது இல்லையே. ஏமாற்றியது இல்லையே.
இப் போது இருக் கினி ற இந்த நெல்லுவகைகள் மாத்திரம் ஏன் பதராக மட்டும் காய்க்க வேண்டும்?
மழுங்கடிக்கப்பட்ட விதைகள். இதுபற்றி எந்த விவசாயிக்குத் தெரியும்? இனி எப்போதும் இவை விளைச்சலைத் தரமாட்டா என்கின்ற பயங்கர உண்மை எத்தனை விவசாயிகளுக்குத் தெரியும்?
நோய்களுக்கே இலக்காகி. செலவைக்கூட்டி விவசாயியை நட்டப்படுத்தும் இந்த வீரியம் அற்ற விதைகளை இனி விதைக்கக்கூடாது என்பது எத்தனை விவசாயிகளுக்குத் தெரியும்?
மரபணுக்கள் மாற்றப்பட்ட மழுங்கடிக்கப்பட்ட விதைகளைத் தவிர தனக்கு இலாபத்தைத் தரக்கூடிய எந்தவிதையுமே கிடைக்காது என்ற உணர் மை எதி தனை பேருக்குத்தெரியும்?
நான்கில் ஒரு பங்கு அதிகமாக விலை கொடுத்து வாங்கும் யூரியாவில் நாற்பத்தாறு
2g/தேனகம்

Page 32
வீதம் நைதரசன் இருக்கிறதா இல்லையா என்று எத்தனை பேருக்குத்தெரியும்?
யூரியா எறியும் போது நடைபெறுவது அகத்துறிஞ்சலா அல்லது புறப்பிரசாரணமா? என்ற சந்தேகம் எத்தனை பேருக்கு எழுந்துள்ளது?
எல்லாவற்றுக்கும் மேலாக இத்தனைக் கொடுமைகளும் மிகத் துல் லியமாக திட்டமிட்டே செய்யப்படுவதும் தனக்கு எதிரான மற்றும் ஒரு வகையான யுத்தம் என்கிற பயங்கர உண்மை எத்தனை விவசாயிகளுக்குத் தெரியும்?
கொள்ளிவாய்ப் பிசாசுகளாய்த் தன்னையே நோக்கி நகர்ந்துவரும் தீப்பந்தங்களைப் பார்த்துக்கொண்டே சாய்ந்து கிடந்தான் செல்லத்தம்பி. கடன். கடன். இதைத்தவிர இந்தத்தொழிலில் ஒன்றுமில்லை.
‘‘ எங்கட ஆட்களும் வேளாணி மை செயப் யவேணும் . ஆயிரக் கணக் கா சொந்தவயலை உட்டுப்போட்டு இஞ்சகிடந்து அவனுகள் நெடுமூச்சி விடக்குள்ள. வட்ட எப்பிடி விளையும்.?’ என்று கிண்டலாய்க் கேட்கும் நெல்லுக்கடைக்கார முதலாளி. இந்த முறையோடு கடன் தரமாட்டன் என்று சொன்னாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
நெல்லின் விலையை நிர்ணயிப்பது யார்? கடன் கொடுத்து கொள்ளை இலாபம் ஈட்டும் வியாகாரிகளைத்தவிர வேறு யார்?
அவர் வைப்பதே விலை. உற்பத்தி செலவு பற்றி யார் கவலைப்படுவார்கள்? இன்னும் எத்தனை வருடங்களுக்குத் தாக்குப்பிடிக்க (Լplգեւյլն..?
மிஞ்சி மிஞ்சிப் போனால் இன்னும் இரண்டோ மூன்று வருடங்கள். அதன் பிறகு தந்தையும் யானும் மட்டுமல்ல பாட்டனும் முப்பாட்டனும் மண்வெட்டியும் கலப்பையும் பிடித்து ஆண்ட இந்த வயற்காடு புரம் வயலாகி புல்லும் காடும் மண்டி.
இந்தப்போரில் நாங்கள் தோற்றுப்போவது நிச்சயம். பெரும் மூச்சோடு சரிந்து படுத்தான் செல் லத்தம்பி. கண்ணுக்கு மு னி னே சூட்டுக் களம் துTற்றிக்
30/தேனகம்

கொண்டிருந்தார்கள். பொலிக்கும்பம் உயர முடியாமல் தவித்தது. வாட்டியில்பாடு. பதராகக் குவிந்தது. களம் ..? போர்க்களமா..? இல்லை சூட்டுக்களமா..?
ஏழு அல்லது எட்டுப் படங்குத் துண்டுகளை விரித்து. வாட்டி, வைக்கோலால் கரைப்பட்டு பொலியை குவித்து, தூற்றுவதற்கு இரண்டு துண்டு படங்கைக் களற்றி எடுப்பதே பொறுப்பாக இருக்கும். ஏனென்றால் , அவ்வளவு பொலி. படங்குத்தலைப்பை இரண்டு பேர் பிடித்திழுக்க. மிகுதி ஆறு பேறும் படங்கோடு பொலியை உருண்டி குவித்து முடியவே கோழி கூவும். தூற்றி முடிய நல்லா வெயில் ஏறிப்போகும்.
செட்டி கெடுத்தான் வெள்ளியே இன்னும் வரவில்லை. அதற்குள் தூற்றி முடித்து விடுவார்கள் போல இருந்தது. விடிவெள்ளி காரிக்க ஊருக்குள் போய்விடலாம்.
அதிகப்படியாக முப்பது மூடை. நெல்லு விக்கிற விலையில. உழவுக் காசும் , வெட்டுக் காசும் , சூடு போட்ட காசும் மட்டுமெண்டாலும் குடுக்கயும் ஏலாது. மிச்சச் செலவுக்கு என்ன செயப் யிற. ஈடெல்லாம் அறுதியாய்ப் போகும்.
செல் லத் தம்பி யோசித்து யோசித்து புரணி டுகொணி டிருந் தானி , முப்பது மூடையையும் ஏற் றிக் கொணி டு கடைக்குப்போக வேணும். கடன் தந்தவன் 6 LLDITILT6t.
போகிற வழியில். “எத்தன மூடை. முப்பது மூடை. முன்னுாறு ரூவாக்கட்டு. பேமிற் காசு. வரக்குள்ள தாறன்.”
' வரக்குள்ள எண்ட கதை கதைக்க வேணாம் . காசில லாட் டி மெசினை சைற்ராக்கி நிப்பாட்டு.”
கெஞ்சிக் கூத்தாடி. வரும்போது தருவதாக சத் தியம் செயப் து. மெசினை எடுத் துக் கொணி டுபோய் .. மூன்று மணித் தியாலம் வெயிலில் கிடந்து மூடைகளை இறக்கி ஏற்றி. மீண்டும் மெசினை நகர்த்தி நாநூறு யார் செல்ல.
‘லோட்டுக்கு முந்நூறு. நீங்க அறுபது

Page 33
மூடை ஏற்றினாலும் சரி இருபது மூடை ஏற்றினாலும் சரி. எங்களுக்கு லோட் கணக்குத்தான்.” “வரக்குள்ள தாறன்.” “றைவர். ஐடின்ரியைத் தா. காசத்தந்து போட்டு போகக்குள்ள வாங்கித்துப்போ’
மீண்டும் மெசினை நகர்த்தி வளைவெடுத்து மெயின் ரோட்டில் இரண்டு மைல் ஒடி. நிறுத்த.
‘'எத்தன மூடை. முப்பது. எங்களுக்கு ரெணி டு பல ப் வாங் கித் தர வேணும் அந்தக்கடையில இருக்கு. வாங்கிவா’
ஒடிப் போய் வாங்கிவந்து கொடுத்து மெசினில் ஏறி. நகரும் முன்னே அந்த இரண்டு பல்ப்பும் மீண்டும் அதேகடைக்குப் போய்விடும்.
இரண்டு பல்ப்பை வைத்துக்கொண்டு ஒரு நாளுக்குள். எவ்வளவு உழைக்கலாம்.? நிச்சயமாக விவசாயத்தைவிட அதிகமாக.
வயலுக்கு வந்தாயா. நாற்று நட்டாயா. மஞ்சள் அரைத்தாயா. மடு வெட்டினாயா. யார் இவர்கள்.?
செல் லத் தம்பி சிரித்தான் கண்ணை மூடிக் கொண்டு அது இயலாமையின் வெளிப்பாடு.
மெசினின் சத்தத்தை நிறுத்தமட்டும் கண்மூடினான். அயர்ந்து போனான். கூட்டம் கூட்டமாய் கொள்ளிவாய்ப்பிசாசுகள். துரத்த, ஒடுகிறான். ஓடுகிறான். ஓடமுடியவில்லை. கால்களைத்தூக்கி ஓடமுடியவில்லை. ஆ. முடியாது. திடுக் கிட் டு கணிணைத் திறந்தான். எதிரே. கூட்டாய். கொள்ளி. இல்லை களப்பிச்சைக்காக தீப்பந்தங்களோடு வந்த கூட்டம். களத்தை அண்மித்து தரித்து நின்றது.
மெசின் சத்தம் இல் லை. எல்லாம் முடிந்துவிட்டது. மூடைகளை புரைந்துகொண்டிருந்தார்கள்.
சூடு போட்டவன் தீப்பந்தங்களோடு பேசிக்கொண்டிருந்தான். ‘வாரி கிடையாது எவ்வளவு பேருக்குப் பிச்சை குடுக்கிற. நான் நினைக்கல்ல. போடியார் தருவார் எண்டு.”

s
‘இஞ்சவா.’ செல்லத்தம்பி கூப்பிட்டான். ‘’ ரெனி டாம் பொலியை மூடையில புடிச்சாச்சா.’ ‘இல்ல போடியார்” “எத்தின கட்டும்’ ‘ரெண்டுமூடை கட்டும்’ ‘சரி அதோட ஒரு மூடையை கொட்டி வந்த
சனத்திற்குப் பார்த்துக் குடு’ ‘ எத்தினமூடை.?”
’’ இருபத்தாறு. ஒணி டு போனா இருபத்தை நீ து.’ “ “ gF மிச் சச்
சாக்குகளையும் எண் ணி ஏத்து.’ செல்லத்தம்பி பரம்பரை விவசாயி.
எண்ட நட்டம் என்னோட. களத்துக்கு வந்த கணிபொஞ்சாதிமாரை சும்மா திருப்பி அனுப்பக்கூடாது. எல்லாருக்கும் விவசாயி யோட கோபம். ஆனால். விவசாயிக்கு யாரோடையும் கோபம் இல்லை. அவனுக்கு எண் டைக் குக் கோபம் வருகுதோ... அண்டையோட எல்லாஞ் சரி. அவனுடைய முணுமுணுப்பும் அவனோடுதான்.
பிச்சையை வாங்கிக்கொண்டு பந்தங்களோடு புறப்பட்டவர்கள் நகர. நகர. தீப்பந்தங்கள் கொள்ளி வாய்ப் பிசாசுக் கூட்டமாக. நகர்ந்தது.
வீரியமற்ற விதைகளாக . . . புகுத்தப்பட்ட நோய்களாக. புரிந்துகொள்ள முடியாத பசளைகளாக. இன்னும் . இன்னும் . எத்தனை கொள்ளிவாய்ப் பிசாசுகள்.
சுற்றிக் கிடக் கும் இருள் பின்னணியில். ஒவ்வொரு பந்தமாக. கொள்ளிவாய்ப்பிசாசுகளாக. ஊர்ந்து கொணி டே... சிறு சிறு நெருப்புப் புள்ளிகளாகி மறைந்து கொண்டிருக்க.
செல்லத்தம்பி எழுந்து வேட்டியை உதறி மடித்துக் கொண்டு மெசினில் ஏறினான். ஏமாற்றத்தோடு.
தெற்குவானில். சிலுவைவெள்ளி மேற்கில் தலைவைத்து சயனிக்க மெசின் மெதுவாக அநீதவழியில ஊர்ந்து கொண்டிருந்தது.
E6)TgTTL (SLT6O6)
சிறுகதைப் போட்டியில் முதலிடம் பெற்ற சிறுகதை
31/தேனகம்

Page 34
இயற்கைச் சூழலின் பாதுகாப்பே மனித குலத்தின் நிலைப் பேறாகும் . இன்று அனைவராலும் பேசப்படும் சூழல் பிரச்சினை ஒரு தேசத்துக்கோ அல்லது உலகின் ஒரு பகுதிக்கோ மாத்திரம் வரையறுக்கப் பட்டதல்ல. அது முழு உலகுக் கும் பொதுவானதாகும். ஒவ்வொரு பிரதேச சூழல் பிரச்சினைகளும் அப்பிரதேச சூழல் எல்லைக்குள் இருந்தே ஆரம்பமாகின்றன.
இக்கட்டுரையின் நோக்கம் நாம் வாழும் சுற்றுப்புறச்சூழலைப் புரிந்து கொள்வதுடன் அவை சிதைவடையாத வகையில் நிலையான அபிவிருத்தியை மேற் கொள்வதும் சுற்றுப் புறச் சூழலைப் பாதுகாப்பதன் மூலம் உலக சூழல் பாதுகாப்பில் இணைந்து கொள்வது LDIT(5b.
‘'பேண்தகு அபிவிருத்தி’
என்பது எதிர்காலச் சந ததரியரினரு ம 1 Aபி) u
தமது தேவைகளை முழுமையாக பூர்த் தி செய்து கொள்ளத்தக்கவகையில் மூலவளங்களை இன்றைய தலைமுறையினர் திட்டமிட்டுப் பயனர் படுத்துவதாகும் . இவி வாறான முன்னேற்றமிக்க பொருளாதார முறையே சிறந்த அணுகுமுறை எனக் குறிப்பிடப் படுகின்றது. அதாவது இயற்கையின் மூலதனத்திலிருந்து செலவு செய்யாமல் அதிலிருந்து பெறப்படும் வருவாயினை மாத்திரம் செலவு செய்து வாழும் வாழ்க்கை முறையென அவ் வணுகுமுறைமூலம் விளக்கப்படுகின்றது. இத்தகைய காரியம் இலகுவில சாத்தியமாகக் கூடியதல்ல. இதற்கு மனித மனங்களில் வாழ்க் கை முறையில் மாற்றங்கள் ஏற்படவேணி டியது அவசியமாகும்.
பாதிப்படைந்துவரும் மட்டக்களப்பு மாவட்ட
32/தேனகம்

சூழலைப்பாதுகாத்தல் மிகவும் அவசியத் தேவையாகியுள்ளது. ஒவ்வொரு தனிமனித சுற்றாடலிலிருந்தும் ஆரம்பமாகும் சூழல் நெருக்கடியானது, மாவட்ட ரீதியாக வியாபித்து நிற்கின்றது. இது மேலும் வலுப்பெற்று தேசியம், விதேசியம் என உயர்ந்து வளர்ந்து செல்கின்றது.
-த.அருமைத்துரை -
அனு சாரி க கா து அபிவிருத்தித்திட்டங்களை நடைமுறைப் படுத்துவதனால் ஏற்படும் பூகோளப் பேரழிவை
உலக நாடுகள் புரிந்து கொண்டுள்ளன. அதனாலேயே பேண்தகு அபிவிருத்தி அல்லது தாங்குநிலை அபிவிருத்தி என்ற கருத்து அபிவிருத்தித் திட்டமிடல்களில் முதன்மை பெறுகின்றது. சூழல் மதிப்பீடு இல்லாத எந்தவொரு அபிவிருத்தித் திட்டமும் வெறும் மாயையே ஆகும். இயற்கை சூழல் பாதுகாப்புடன் அபிவிருத்தி அடைதலே எதிர் கால இலக் கை ஆரோக்கியமானதாக்கும். அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு, இயற்கைச் சூழலும், பொருளாதார அபிவிருத்தியும் ஒருங்கிணைந்த அபிவிருத்தித்திட்டங்களே அவசியமாகின்றது.
பேண்தகு அபிவிருத்தியும், மட்டக்களப்பும் எனும் ஆய்வில் 1. மாவட்டத்தின் அமைவிடச்சூழல் 2. மாவட்ட இயற்கைச்சூழல் வளங்கள் 3. இயற்கைச் சூழல் வளங்களும் மக்கள்
வாழ்வும். 4. இயற்கைச் சூழல் வளங்கள் அருகி

Page 35
வரல் 5. சூழல் நெருக்கடிகள். 6. எம்மால் என்ன செய்ய முடியும்.
எனும் விடயங்களில் கவனம் செலுத்தபடல் அவசியமாகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் அமைவிடம்
ಛಿ! கிழக்கு” , 鑫磷義z
8
羲 భక్తి స్థ w ン بر*
S
01. மாவட்டத்தின் அமைவிடச் சூழல்
மட்டக்களப்பு மாவட்டம் இலங்கையின் கரையோர தாழ்நிலத்தில் கிழக்குக்கரையில் வடக்கு தெற்காக நீண்டும் கிழக்கு மேற்காக ஒடுங்கியும் அமைந்துள்ள பகுதியாகும். ஆங்காங்கே அரித்து எஞ்சிய மலைக்குன்றுகளும் உள்ளன.
நீர்வளம், நிலவளம், வனவளம் என்பவை
 
 
 

ஒருங்கே இணைந்த சிறப்புடையது மட்டக் களப்பு மாவட்டம் . பல மனித வரலாறுகளைக் கண்ட கிழக்கிலங்கை என வர்ணிக்கப்படுகின்ற இம்மாவட்டம் சுமார் 2465.5 சதுரக்கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டது. இலங்கையின் கரையோரத்தில் ஏறக்குறைய 108.7 கிலோமீற்றர் தூரத்தைக் கொண்டுள்ளது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெயப் த ல் , பாலை எனும் ஐவகை நிலக்காட்சிகளையும், நீண்டு விரிந்த வாவிகளையும் கொண்டது. மட்டக்களப்பு மாவட்டம் வடக்கே திருகோணமலை மாவட்டத்தையும், தெற்கே அம்பாறை மாவட்டத்தையும் , கிழக்கே வங்கக் கடலையும் , மேற்கே பொலனறுவை மாவட்டத்தையும் கொண்ட இம்மாவட்டத்தின் அணிகலனாக விளங்குவது வாவிகளாகும். ஏறக் குறைய 168 சதுரக் கிலோமீற்றர் பரப்பளவு நீர் நிலைகளாக உள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று வாவிகள் உள்ளன. இவற்றில் வடக்கே பனிச்சங்கேணி வாவியும், மத்தியில் வாழைச்சேனை வாவியும், தெற்கில் மட்டக்களப்பு வாவியும் அமைந்துள்ளன. மட்டக்களப்பு வாவி சிறப்பா னதும், புவியியல் முக்கியத்துவம் வாய்ந்த தும், உயிர் பல்லினத்தைப் பேணுவததில் சிறப்பானதாகவும் உள்ளது.
மட்டக்களப்பு வாவி இம் மாவட்டத்தை எழுவான கரை, படுவான கரை என இருகூறுகளாக்குகின்றது. இவற்றைவிட குடாக்கள், முனைகள், தீவுகள் என பல கரையோர நிலக் காட்சிகளையும் கொண் டமைந்துள்ளது. மட்டக் களப்பு மாவட்டத்தில் பல கிராமங்கள் அவற்றின் இயற்கை அமைப்பைக்கொண்டும், பிரதான தாவரங்கள் அல்லது மரங்களின் பெயர்களைக்கொண்டும், மிருகங்களின் பெயர்களைக்கொண்டும் அழைக்கப்படுவது குறிப்பிடத்தக் கது. 2 - 5 T S 600TLD IT 86 ஆரைப்பற்றை, எருமைத்தீவு, கல்லாறு, பனிச் சங்கேணி, புளியந்தீவு, மாந்தீவு, தாழங்குடா, முனைக்காடு, மகிழடித்தீவு, கொக் கட்டிச்சோலை, கிணி னையடி, இலுப்படிச்சேனை எனப்பல பிரதேசங்கள்
33/தேனகம்

Page 36
இயற்கை சூழலால் பெயர் பெற்றுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 364.9 சதுரக்கிலோமீற்றர் காடுகள் உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. (தரவு 1995 இலங்கை வனப்பரிபாலன திணைக்களம்) இது மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் 12.8 சதவீதமாகும். இவற்றில் கணிசமான அளவு காடுகள் மாவட்டத்தின் மேற்கு எல்லை சார்ந்ததாகவே அமைந்துள்ளன. இவை வறள் நிலக்காடுகளாகவும், கலப்பு இன மரங்கள், புதர்களைக் கொண்டவையா கவும், வைரமானவையாகவும் அமைந் துள்ளன. எஞ்சியவற்றில பிரதான வாவிகளில் இருமருங்கிலும் காணப்படும் கண்டல், கண்ணா தில்லங்காடுகளாகும். இவை பறவைகளின் புகலரண்களாகவும், வாவி வாழ் நணர்டு, இறால் , மீன் வகைகளின் இளம்பருவங்களின் பாதுகாப்பு இடமாகவும், இனப்பெருக்கம் நடைபெறும் இடமாகவும் காணப்படுகின்றன.
அயனமணி டல காலநிலையை அனுபவிக்கும் இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டமானது வருடத்தின் ஆரம்பத்திலும், முடிவிலும் அதிகளவு மழைவீழச்சியைப் பெறுகினி றது. இம் மாவட்டத் திணி அமைவிடமானது பருவக்காற்றுக்களின் செல்வாக்கிற்கு உட்பட்டு தெளிவான இரு பருவங்களை அனுபவிக்கின்றது. நவம்பர் தொடக்கம் பெப்ரவரி வரை மாரி மழை யையும் மார்ச் தொடக்கம் செப்டம்பர் வரை நீண்ட கால கோடை வரட்சியையும் அனு பவிக்கின்றது. இவற்றைவிட இடையிடையே மேற்காவுகை சூறாவளி மழையையும் இம்மாவட்டம் அனுபவிக்கின்றது.
மட்டக்களப்பு கரையோர மாவட்டமாக அமைவுற்றதால், வடகீழ் பருவப்பெயர்ச்சிக் காற்றின் செல்வாக்குக் காலத்தில் அதிகளவு மழைவீழ்ச்சியையும், (மாரிகாலம்) தென்மேல் பருவக்காற்று செல்வாக்கின்போது மத்திய மலைநாட்டினர் ஒதுக் குப் பக்கமாக அமைவுற்றதால் மிதமான வறட்சியையும் (கச் சான் காற்று) அனுபவிக்கின்றது. இப்பருவங்களைத் தாங்கும் வகையிலேயே இம்மாவட்டத்தின் உயிரினசாகியம் அமைவு
34/EGOTib

பெற்றுள்ளது. 2. இயற்கைச் சூழல் வளங்கள்
நீர் வளமும், நிலவளமும், வனவளமும் இணையப்பெற்ற மட்டக்களப்பு மாவட்டம் மனித வாழ்க்கைக்குப் பல வகைகளிலும் உதவக் கூடிய மூலவளங் களைக் கொண்டுவிளங்குகின்றது.
இம்மாவட்டத்திலுள்ள நீர்வளங்களில் பிரதா னமானதாக வாவிநீர்வளம் விளங்குகின்றது. உவர் நீர்நிலைகளான இவை இலங்கையில் இதுவரை இனங்காணப்பட்ட 125 வகை மீன் இனங்களில் மட்டக்களப்பு வாவிகளில் 80 வகை இனங்கள் உள்ளதாக அறியப்பட் டுள்ளது. இவை பெரும்பாலும் கடலில் இருந்து முகத்துவாரம் ஊடாக காலத்துக் குக் காலம் வாவிக்குள் நுழைகின்றன. பொதுவாக இனப்பெருக்கத்துக்காகவும், இளம்பருவங்களின் பாதுகாப்புக்காகவும் வாவிச் சூழலுக்கு வருகின்றன. திருக்கை, சுறா, இறால், நண்டு, மட்டி, மணலை, பாலை, ஒட்டி போன்ற பல்லின மீன்கள் காணப்படுவதால் இப்பிரதேசவாழ் மக்களின் தொழில்வாழ்க்கை விருத்திக்குத் துணை நிற்கின்றன. இதனைவிட வாவிக்கரையோரம் இறால் வளர்ப்புக்கும் சாதகமாக வுள்ளது.
அடுத்து நிலவளத்தை நோக்குவோமாயின் மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 19.5 சதவீதமான நிலம் விவசாயத்துக்குப் பயன்படுகின்றது. (தரவு மூலம்:- இலங்கை குடிசன விவசாயக் கணக் கீடு - 1992) பெருமளவு விவசாயத்துக்கு உட்படும் நிலம் மாவட்டத்தின் மேற்குப்பாகத்திலேயே அமைந்துள்ளது. மத்திய மலை நாட்டின் கிழக்குப்பக்கமாக வடிந்து வரும் நீரைத் தேக்கி பயிர்ச்செய்கைக்குப் பயன்படுத்தக் கூடியதாகவுள்ளது. பெருமளவு நிலம் நெற்பயிர்ச் செய்கைக்கு உட்படுகின்றது. இதனைவிட எஞ்சிய நிலப்பகுதிகளில் சேனைப்பயிர் செய்கையுடன் தென்னை, மரமுந்திரிகை, பனை போன்ற இருப்பான பயிர் வளர்ப்புக்கும் பயன்படுகின்றது. மாவட்டத்தில் கிழக்குக் கரையோரமாக பெரு நிலப் பரப்பில் தென் னையும் ,

Page 37
மரமுந் திரிகைச் செய்கையும் மேற் கொள்ளப்படுகின்றது.
மூலவளங்களில் ஒன்றான வனவளத்தை நோக்குவோமாயின் உலர் வலயக்கால நிலையை அனுபவிக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 1250 மில்லி மீற்றர் தொடக்கம் 2000 மில்லிமீற்றர் வரையான ஆண்டு மழைவீழ்ச்சியையும், 27° சென்ரி கிறேற் சராசரிவெப்பநிலையும் தாங்கி வளரும் தாவர இனங்கள் காணப் படுகின்றன. இவற்றை காட்டுத்தாவரங்கள், கண்டல் தாவரங்கள், கடற்கரையோரத் தாவரங்கள் எனப் பாகுபடுத்தலாம். இத்தாவரவகைகள் யாவும் இம் மாவட்டத்தின் இயற்கை வளங்களாகக் கொள்ளலாம்.
பருவக்காற்றுக்காட்டு வகையைச் சார்ந்த இம் மாவட்டத்தின் காடுகள் மேற்கு அரைப்பாகத்திலேயே அமைந்து காணப் படுகின்றன. இவை என்றும் பசுமையான உலர் வலயக் காடுகள் எனவும் அழைக்கப்படும். இக்காடுகளில் பல்லின மரங்கள் செறிவற்று ஐதாகக் காணப் படுகின்றன. வைரமான இம் மரங்கள் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த வையாகவும், இப்பிரதேச மக்களின் அன்றாட விறகுத் தேவையை தளபாடங்கள், கட்டிட நிர்மாணங்கள், அரிமரத்தொழில் என்ப வற்றுக்கு ஆதாரமாக அமைகின்றன. முதிரை, பாலை, கருங்காலி, பனிச்சை, வீரை போன்றவை குறிப்பிடத்தக்க வெட்டுமரங்களாகவும், வைரமான காட்டு மரங்களாகவும் உள்ளன.
கண்டல் தாவர வளங்களை நோக்கின் இவை வாவியில் இரு மருங்கிலும் சேற்று நிலங்களிலும் ஆற்றுமுகப்பகுதிகளிலும் காணப்படுகின்றன. இவை பெரும்பாலும் நீரில் தொடர்ந்து இருப்பதுடன் வளர்ச்சி குறைந்ததும் பாரிய வேர்ததொகுதியைக் கொண்டதுமாகும். இவை மீன், நண்டு, இறால் போன்றவற்றின் பாதுகாப்பு இடமாகவும் பறவைகளின் புகலரண்களா கவும் காலநிலை சீராக்கத்துக்கு உதவுப வையாகவும் ஒட்சிசன், பிறப்பாக்கியாகவும்,

மண்ணரிப்பை தடுப்பதாகவும் முக்கிய வளமாகக் கருதப்படுகின்றது.
கண்டல் தாவர வகைகளை றைசோபோறா லும்னிட்சேறா, அபிசீனியா, செரியோப்ஸ், சொன்னிறேசியா சேபெறர், புறகியுஏறா போன்றன இம் மாவட்டத்தில் அதிகம் காணப்படுகின்றன.
கடற்கரையோரங்களில் அச்சூழலுக்கு இசை வாக்கம் பெற்ற மணல நிலத்தாவரங்களும் இம்மாவட்டத்தில் சில இடங்களில் காணப்படுகின்றன. இவை நேரடியாக மனிதனுக்கு வளமாக பயன்படாவிட்டாலும், கடற்கரையோரத்தை கடல் அரிப்பிலிருந்து காப்பவையாகவும், மருந்து மூலிகைகளாகவும் பயன்படு கின்றன. அடம்பன், இராவணன் மீசை, எழுத்தாணிபூண்டு, தாழை, புன்னை, பூவரசு, ரெப்ரொசியா போன்ற தாவர சாகியம் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படு கின்றது. இவற்றைவிட பலவகையிலும் பயன்படும் தென்னை மரமும் கடற்கரை யோரத் தாவரங்களுள் அடங்குகின்றது.
3. இயற்கைச் சூழல் வளங்களும்
மக்கள் வாழ்க்கையும்
ஒரு சதுரக்கிலோமீற்றர் பரப்பில் சராசரியாக 155 குடிகளை வாழ வைக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 417000 மக்கள் வாழ்கின்றனர். (ஆதாரம்:- புள்ளி விபரக்  ைகநூால - 1992) இதற்கு காரணம் இம் மாவட்டத்தில் அமைவு பெற்றுக் காணப்படும் இயற்கை வளப் பரம்பலாகும். எனினும் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் இம்மாவட்டத்தில் வாழும் கணிசமான மக்கள் பின்தங்கிய வாழ்க்கை முறையினையும் வறுமையின் விழிம்பிலும் வாழ்ந்து கொண்டுள்ளனர். இதற்குக்காரணம் மாவட்டத்தில் இயற்கை வளங்கள் சரியான முறையில் திட்டமிடப்படாதமையும், பேண்தகு அபிவிருத்திப் போக்கில் பயன்படுத்தப்படா மையுமாகும். இங்குதான் எமது கவனம் ஈர்க்கப்பட வேண்டியதாகும்.
35/EGOI lili

Page 38
மட்டக்களப்பு மாவட்டம் 12 பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. இவற்றில் மாவட்டத்தின் மத்தியில அமைந்திருப்பது மண்முனை வடக்குப் பிரதேசமாகும். மட்டக்களப்பு மாநகரசபை இப் பிரதேச பிரிவுக் குள் ளேயே அடங்கியுள்ளது. பூர்வீக காலம் தொட்டு அந்நியர் ஆட்சியின் போதும் சுதேச சுதந்திர நாடான பின் னரும் இநீ நகரப் பகுதி பலவகைகளிலும் மனித வாழ்க்கையில் முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றது.
ஆரம்பகாலங்களில் இயற்கை சூழலிலிருந்து மனிதன் தனது அன்றாட தேவைகளை நிறைவு செய்து வந்துள்ளான். இந்நிலையே மட்டக் களப் பிலும் இருந்துள்ளது. சூழலாதிக்கவாதத்திற்கு உரமிட்ட றற்சல் என்பவரது உணர் மைக் கருதுகோளுக் கிணங்க மட்டு மாவட்டத்தின் அமைவிடச் சூழல் (தாழ்நிலச் சமவெளி) இப்பிரதேச வாழ் மக்கள் சாந்த குணம் படைத்தவர் களாக வாழக்காரணமாகியுள்ளது.
மட்டக்களப்பு வாழ் மக்களின் பிரதான தொழில்களாக மீன்பிடி, விவசாயம், குடிசைக் கைத்தொழில் என்பன விளங்குகின்றன. இவற்றைவிட அண்மைக்காலத்தில் சேவைத் தொழிலும் ஓரளவு வேரூன்றியுள்ளது.
இம்மாவட்டத்தில் வேளாண்மைத் தொழிலில் (54%) கணிசமானவர்கள் இன்றும் ஈடுபடுகின் றனர். அடுத்த நிலையில் பாற்பண்ணைத் தொழில் நடைபெறுகின்றது. மீன்பிடியில் 15200 குடும்பங்கள் ஈடுபடுகின்றன.
மட்டக்களப்பு மக்களில் பெரும்பகுதியினரின் சமூக, பொருளாதார வாழ்க்கைத் தரத்தை நிர்ணயிப் பதாக மரீனி பிடியுள்ளது. மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 15.2 சதவீதமானோர் இத்தொழிலில் ஈடுபடுகின்றனர். இதற்குக் காரணம் இம்மாவட்டத்தில் இயல்பாகவே அமைவு பெற்ற வாவிகளும், கடற்கரையோரங்களு மாகும். சுமார் 84 மீன்பிடி இறங்கு தளங்கள் இருப்பதுடன், 146க்கும் மேற்பட்ட மீன்பிடிக் கிராமங்களும் உள்ளன. (ஆதாரம்
36/BOTsib

புள்ளிவிபரக் கைநூல் மட்டக் களப்பு மாவட்டம் - 1990) எனினும் நீர்வளம் முழுமையாக உரியபடி பயன்படுகின்றதா என்பது இன்னமும் ஆய்வுக்குரியதாகும்.
சராசாரி பிறப்பில் ஆயுள் எதிர்வாக 67.2 வருடங்களை அனுபவிக்கும் மட்டக்களப்பு மக்களில் 24 சதவீதத்தினர் நகரவாசி களாகவுள்ளனர். இவர்களில் பெரும்பா லானோர் அரசதுறை உத்தியோகம் செய்வ துடன் ஒரு பகுதியினர் அரச தொழிலுடன் விவசாயம், மீன்பிடி தொழில்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். உன்னிச்சை, றுாகம், நவகிரி போன்ற குளங்களின் உதவியுடன் வேளாண்மைச் செய்கையில் ஈடுவடுவதுடன், மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்குக்கரை வாழ் மக்களில் ஒரு பகுதியினர் வன வளங் களைப் பயன்படுத்தி தேன், விறகு போன்ற காடுபடு பொருட்கள் சேகரித்தல், அரிமரக்கைத் தொழில் போன்றவற்றிலும் ஈடுபட்டு வருகின்றனர். இங்கும் இவ்வளங்கள் உரிய முறையில் கையாளப் படுகின்றதா என்பதும் கேள்விக்குரியதாகும்.
4. இயற்கைச் சூழல் வளங்கள்
அருகிவரல
இதுவரையும் இனம் காணப் பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள இயற்கை வளங்களும் உயிரினச் சாகியமும் குறைந்து அல்லது அருகிவருதல் இன்று யாராலும் அவதானிக்கற்பாலது.
செழிப்பான பல லாயிரக் கணக் கான விளைநிலங்கள் முறையற்ற நிலப்பயன்பாடு, திட்டமிடப்படாத நகராக்கவிருத்தி, நீண்டகால வறட்சி, வெள்ளப் பெருக்கு போன்ற இயற்கை, மனிதக் காரணங்களால் செயலிழந்து கிடக்கின்றன. பாரம்பரியமான வேளாணி மை முறை அதிகமான நிலங்களை உவர் நிலங்களாக மாறவைத்துள்ளன. இதனைவிட இரசாயன வளமாக்கிகளின் முறையற்ற பிரயோகம், பாரம்பரியமான செய்கைமுறை, உள்நாட்டு யுத்த சூழல் என்பவற்றால் அதிகளவு

Page 39
வேளாண்மை விளைநிலங்கள் வீணே கிடக்கின்றன.
மேலும் நீர்ப் பாசனக் குளங் களர் தூர்ந்துபோதல், குளங்களில் சேறு படிதல் என்பன பாசன வசதியைக் குறைப்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் தரைச் சூழல் கழுவப்பட்டு வாவிகளில் சேர்வதால் தரை மாசுறுவதுடன் நீர்ச்சூழலும் மாசடைந்து மாவட்டச் சுற்றுப்புறச்சூழலையும் மாசுபடுத்தி வருகின்றது.
வாவிக்கரையோர கண்டல் தாவரங்களின் அழிவால் , தாவரச் சாகியம் முற்றாக அழிவடைவதுடன் உயிர்ப் பல லினத் தன்மையும் சீர்குலைய ஏதுவாகின்றது.
வாவிக் கரையோரங்களில் திட்டமிடப் படாததும், அனுமதியற்றதுமான இறால் வளர்ப்பு காரணமாக வாவி நீர்ச்சூழல் மாசடைவதுடன் வா வி நீர் வாழி உயிரினங்களும் அழிந்து அருகி வருகின்றன. வயல்களிலிருந்து வடியும் நீரானது இரசாயன, சேதன, அசேதனப் பொருட்களைத் தாங்கி வாவியில் இணைவதால் வா விநிர் மேலும் மாசுறுகின்றது. "பொலித்தீன் யுகத்தில் மட்டக்களப்பு வாழ் மக்களும் பெருமிதம் கொள்வதனால் வாவியின் கரையோரங்கள் கழிவுப் பொலித்தீன்களால் அலங்கரிக்க ப்படுவதுடன் நீர்ச்சூழலும் மாசுறுகின்றது.
மேலும் பாதுகாப்புக் காரணங்களுக்காக மழைக் காலங்களில் வாவியில் போதுமான நீர் தேங்கும் முன்னரே வாவிநீர் கடலில் (முகத் துவாரம் /ஆற்றுவாய்) திறந்து விடப்படுவதனால் வாவியின் நீரேந்து பகுதிகள் தரைநிலங்களாகக் காட்சி யளிப்பதுடன் நீர் வாழ் உயிரிகளும் அருகிவருகின்றது. கணி டல களால நிறைந்திருந்த மட்டக்களப்பு வாவியின் இருமருங்கும் கட்டடங்களால் நிறைந்து வருவதால் நீர்தேங்க இடமில்லாது வெளி ளப் பெருக்கு ஏற்படுகினி றது. மொத்தத்தில் உயிர்ப்பல்லினத்தன்மையே பாதிப்படைந்துள்ளதெனலாம்.

மட்டக்களப்பு மாநகரச் சூழலில் கிணற்று நீரும் மாசுற்று வருவதை அவதானிக்க முடிகின்றது. மாநகரச்சுற்றாடலில் உள்ள கிணறுகளில் உவர்நீர் ஊடுவடிதல் , நீர்மட்டம் குறைதல், விரைவாக வற்றிப் போதல் என்பன உணரப்பட்டுள்ளது. காத்தான்குடி போன்ற செறிவாக மக்கள் வாழும் பகுதிகளில் உள்ள கிணற்றுநீர் விரைவாக பாவனைக் குதவாத நீராக மாறிவருகின்றது. இங்கு தாவர விலங்குக் கழிவுகள் மண்ணின் மேற்படையில் சேர்தல், இறந்த மனித உடல்கள், விலங்குகள் புதைக்கப்படல் போன்றவற்றாலும், நகரக் கழிவுகள் ஒழுங்கற்று சூழலில் கலத்தல், ஒழுங்கற்ற கழிப்பு இடங்கள் காரணமாகவும் மண்படை மாசுற்று மனிதனுக்கு நேரடியாகப் பயன்படும் சுத்தமான கிணற்றுநீர் மாசடைந்து வருகின்றது.
கடற்கரையோரப்பகுதிகளில் கழிவுகள் கொட்டப்படல், மண் அகழ்தல், தாவரங்களை அழித்தல், வாவிநீர் சேர்தல் போன்றவற்றால் கடற் கரைச் சூழல் மாசுறுவதுடன் , கரையோர சாகியமும் அழிவுற்று கடலரிப்பும் தீவிரமடைந்து வருகின்றது.
வேளாண்மைச் செய்கையில் ஈடுபடும் மட்டக்களப்பு, மக்களில் அதிகமானோரின் பின்தங்கிய செய்கைமுறை, முறையற்ற நவீன இரசாயன வளமாகி கிகளினி பிரயோகம் எண் பன S6ll LLDT 60T விளைநிலங்களை வளமற்ற நிலங்களாக., உவர்நிலங்களாக மாற்றுகின்றது. சில பகுதிகள் பயிர்ச் செயப் கைக் குப் பொருத்தமற்ற சதுப்பு, தரிசு நிலங்களாக மாறவும் காரணமாகின்றன.
மாவட்டத்தில் ஆங்காங்கே எஞ்சியுள்ள தாவரப் பரம் பல்கள் நாளுக்கு நாள் அழிக்கப்படுவதனால் கிடைத்தற்கரிய சில தாவர இனங்கள், மருந்து, மூலிகைகள் அருகியும் செல்கின்றன. இக்காடுகளை காப்பிடங்களாகக் கொணி டிருநீத விலங்கினங்களும் அருகிவருகின்றன. மான், முயல், மயில் போன்றவை முற்றாக அழிந்துபோகும் நிலையில் உள்ளன.
3/EDTib

Page 40
தாவரங்களின் அழிவினால் மண் வளம் இழப்பதுடன் மண்ணரிப்பும் ஏற்படுகின்றன.
நீண்டகாலம் நிலைத்திருந்து பயன்தரும் தென்னை, பனை போன்ற மரங்களும், மட்டக்களப்பு நகரிலிருந்து புணாணை, காண்டக்காடு வரையான பிரதான பாதையின் இருமருங்கிலுமிருந்த வாவியோர கண்டல், கண்ணா, தில் லங்காடுகள், தேக்கங் காடுகள், புதர்க்காடுகள் என்பன பாதுகாப்புக் காரணங்களுக்காக எதிர்கால இலக்கற்ற வகையில் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன. இந் நிலை மட்டக் களப் பிலும் ஒரு சகாராபாலை உருவாக வாய்ப்பளிக்கின்றது.
இயற் கைக் காடுகளின் எரிப்பு, வாகனங்களின் அதிகரிப்பு, பல்வேறு அரைகுறைத் தகனங்கள் என்பன இப்பிரதேச வளிச் சூழலை மாசுபடுத்துகின்றது வளிமண்டல வாயுச்சேர்க்கையில் ஒட்சிசனின் அளவைக்குறைத்து காபனீரொட்சைட்டின் செறிவை அதிகரிக்கச் செய்கின்றது.
சூழல் நெருக்கடிகள்
மட்டக் களப்பு மாவட்டத்தில் சூழல் பிரச்சினைகள் உள்ளது என்பதற்கு இம்மாவட்டத்தில் இதுவரை உருவாகியுள்ள சூழல் பாதுகாப்பு அமையங்கள் சான்று பகர்கின்றன
மட்டக்களப்பு மாவட்ட சூழல் முகவரவை மன்று நிறுவனம் கிராம, நகர சூழல் பாதுகாப்பு அணிகள் பாடசாலை மட்ட சூழல் அணிகள் என்பவை அவற்றில் குறிப்பிடத்தக்கவை.
இங்கு முக்கியமானதொரு விடயத்தை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். மட்டக்களப்பு மக்கள் எந்தவொரு கலாசார நிகழ் வின் போதும் வாழவேணி டிய வாழைகளை வெட் டி அழிப் பதில பின் நிற்பதில்லை. ஒரு மானுடனின் மறைவிற்காக எம்மை வாழவைக்கும் வாழைகளை ஈவுஇரக்கமின்றி அழித்து பாதையின் இருமருங்கிலும் கம்பங்களில்
38/தேனகம்

கட்டி வதை செய்யத் தவறுவதில் லை. இதனை யாரும் சிந்திப்பதாகவுமில்லை. இந்நிகழ்வு தாவர அழிவை துரிதப்படுத்து வதுடன் சூழலை மாசுபடுத்தும் நிகழ்வு LDTG5ib.
இலங்கை மத்திய சூழல் அதிகார சபையின் கீழ் இயங்கி வரும் மட்டக்களப்பு மாவட்ட சூழல் முகவரவை ஆண்டுதோறும் ஜூன் 5ம் நாளான உலக சூழல் தினத்தில் மட்டக்களப்பு மக்கள் மத்தியில் சூழல் நெருக்கடிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. மட்டக்களப்பு மாவட்டச் சூழல் நெருக் கடிகளை இனங்காணவும் அவற்றைப்பாதுகாக்கவும் பேண்தகு அபிவிருத்தியை ஏற்படுத்தவும் செயற்படுகின்றது.
எம்மால் என்ன செய்ய முடியும..?
நாம் அனைவரும் எம்மால் என்ன செய்ய முடியும் எனச் சிந்திப்பதைவிட என்னால் சுற்றுப்புறத்தை அல்லது எனது சுற்றாடலை பேணமுடியும் எனச் சிந்தித்தால் நிச்சயம் அதனைச் சாதிக்க முடியும்.
நாம் ஒவ்வொருவரும் முடிந்தளவு என்னைச் சூழவுள்ள சுற்றாடல் வளங்கள் எவை? இதற்கும் எனது வாழ்க்கைக்கும் தொடர்பு உண்டா? அவ்வாறாயின் எத்தகையது? இவ் இயற் கைச் சூழல வளங் களுக்கு வரையறையுண்டா? போன்றவை பற்றி சிந்திப்பதும் நாம் வாழும் புவிச் சூழலுக்கு என்ன நடக்கின்றது? என்பதை அறிவதில் கவனம் செலுத்துதலும் அவசியமாகும்.
எனது வாழ் வில் மேம்பாட்டுக் காக பயன்படுத்தப்படும் இயற்கைச் சூழல் வளங்களை சரியான முறையில் திட்டமிட்டு எனது அடுத்த பரம்பரையினரின் பயன்பாட்டையும் கருத்தில் கொண்டு பயன்படுத்தல் அவசியமாகும். இதனையே புவி உச்சி மகாநாடுகள் , சூழல் மகாநாடுகள், சூழல் அமையங்கள், சர்வதேச அறிக்கைகள், பிரகடனங்கள் எதிர்பார்த்து

Page 41
நிற்கின்றன. இயற்கைச் சூழல் ஆயப்வாளர்கள் ஒரு சந்தர்ப்பத்தில் ‘சூழல் என்பது நாம் வாழும் இடமாகும் . இது நாம் வளர் க்கும் செல்லப்பிராணிக்கு ஒப்பானது. அதனை வளர்த்து ஆளாக்கும் வரையும் அது எந்ததீங்கையும் ஏற்படுத்தாது. ஆனால் ஏதோவொரு காரணத்துக்காக நாம் அதனைக் கவனிக்கவில்லையாயின் அது St ud 60) ud ஆபத்துக் குள் ளாக் கும் ’ எனக்குறிப்பிட்டுள்ளனர்.
சில உபாயங்கள்.
. மனித சுற்றாடலை மாசடையச் செய்வதிலும், இயற்கை வளங்களை அழிப்பதிலும் மிகவும் முக்கிய காரணியாக விளங்குவது மனிதனே என்பதை ஏற்றுக்கொள்ளல்.
மானுட மற்றும் அனைத் து ஜீவராசிகளினதும் சுகவாழ்விற்கு ஆதாரமாக இருப்பவை தாவரங்கள் இவை நமது சூழல் மாசுறாது பாதுகாப்பதுடன் இயற்கை வனப்பையும் பாதுகாக்கின்றன. துTயப் மையான காற்றையும் , ஒழுங்கான மழைவீழ்ச்சியையும், நியதிதவறாத பருவகாலங்களையும் தீர்மானிக்கின்றது. அதற்காக பேண்தகு தாவரக் குடும்பத்தை உருவாக்குதல்
3.
நீர்வளங்கள், மண்வளம், சூழல் மேம்பாடு என்பவை கருதி காடுகளை உணி டாக் குதல் பாதுகாத் தல , பாரமரித்தல் , தாவரசங்கமங்களை வனப்புக்களை வரலாறு, விஞ்ஞான, சமூக, பொருளாதார தேவைக் காகப் பாதுகாத்தல்.
4. இயற்கைச் சூழலை பேணுவதில் ஈடுபடும் அரச, அரசசார் பற்ற தாபனங்கள் விளம்பரங்கள் , பிரசுரங்கள் , பேரணிகள் , மகாநாடுகள் போன்றவற்றுடன்

ஒய் நீது போகாது தொடர் நீ து பயனுள்ள வகையில் இதயசுத்தி
եւ ւ- 60i தொழில் படுவதற்கு முன்வருதல்
5. தொலைபேசி, LB]60ां g IT ]
இணைப்புக்களை பிறநாடுகளைப் போன்று தரைக்கீழ் இணைப்புக் களாக வழங்கி வீணாக வெட்டப் படும் வீதியோர தாவரங்களை பாதுகாக்க முனைதல்.
6. மட்டுமாவட்ட சுற்றாடல் பாதுகாப்பு அமையங்களின் நடவடிக்கைளில் பங்காளிகளாதல்.
7. ஏற்றுக்கொள்ளப்பட்ட உலகின் பேணி தகு அபிவிருதி தியில பங்குகொள்ளுதல்.
எந் ங் கை ஏற்படுத்த
ால் ஏதோவொரு காரணத்

Page 42
2= "சி? - செல்வி தங்க
கூத்து ஒன்றினை அரங்கேற்ற வேண்டும் எனத் தீர்மானித்தவுடன் பொதுமக்கள், கூத்துக் கலைஞர்கள், அண்ணாவிமார்கள் எல்லோரும் பொதுக்கூட்டம் ஒன்றில் சேர்ந்து முதலில் கூத்தினை முழுமையாக ஒழுங்குபடுத்து வதற்காகக் கூத்து முகாமையாளர் நால்வரைத் தேர்ந்தெடுப் பார்கள். தேர்வு செய்யப்படும் முகாமையாளர்கள் கூத்துப் பற்றிய அனுபவமுடையவர்களாகவும் , ஆட் ட முறைகளை அறிந்தவர்களாகவும் இருப்பதுடன் அந்த சமூகத்தில் உயர் அந்தஸ்த்தில் உள்ள ‘போடிமார்களாகவும் இருப்பார். ஏனெனில் கிராமிய சமூகமானது போடிமார்க் குக் கட்டுப்பட்டதாக இருப்பதனால், கூத்துக் கலைஞர்களும் இவரது கட்டளைகளுக்குப் பணிந்து செயற்படுவர் என்பதனாலே அதிகாரத்திலுள்ளவரை முகாமையாளராகத் தெரிவது வழக்கம் ஆகும்.
இந்த முகாமையாளரும், அண்ணாவியரும்
அறு/தேனகம்
 

ராஜா ஹேமா -
இணைந்தே நடிகரைத் தேர்வு செய்வார்கள். சமூகத்தில் உயர்வு, தாழ்வு என்ற பாகுபாடின்றி குரல் வளம் , தோற்றம் என் பவற்றை அடிப்படையாகக் கொண்டு நடிகர் தேர்வு இடம்பெறும்.
பின்னர் முகாமையாளர் நடிகர்களுக்குக் கூத்து ஒழுங்கு விதிகளைக் கூறி ஒவ்வொரு நடிகரிடமும் கட்டுப்பாட்டு ஆக்கம் பெற்றுக்கொள்வார். அதாவது ‘கூத்து அரங்கேற்றம் செய்து முடியும் வரை, பயிற்சிகளில் ஒழுங்காகக் கலந்துகொள்வோம் என்றும், குடி, வெறி இன்றி மரியாதையாக நடந்துகொள்வோம்’ என்றும் ஒவ்வொரு கலைஞர்க்கும் எழுதிக் கொடுத்து முத்திரையில் கையொப்பமிட்டு அல்லது விரலடையாளமிட்டு உறுதிப்படுத்திக்கொள்வார். பின்னர் கூத்துப் பயிற்சிகளின்போது ஏதாவது பிரச்சினைகள் ஏற்படும்போது இந்தக்கட்டுப்பாட்டு ஆக்கத்தை கிராமசேவையாளரிடம் கொடுத்துத் தகுந்த

Page 43
தண்டனை கொடுப்பதுமுண்டு.
இவ்வாறான கட்டும் பாட்டு ஆக்கம் எடுத்தபின்னர் கூத்துப் பயிற்சிகளுக்கு நேரத்திற்கு வராதவர்களைத் தண்டிப்பதும், தணி டப் பணம் வசூலிப் பதும் கூத்து முகாமையாளரது செயற்பாடாகும். இங்கு தண்டப்பணம் வசூலிப்பதாயின் அன்றைய களரி ஆடுவதற்கு அணி னா வியார்க் குத் தேவையானது ஒரு போத்தல் சாராயம் எனின் அதற்குரிய விலை தணி டப் பணமாகச் செலுத்தப்படும்.
அத்துடன் முதல் இரண்டு களரி பழகியபின்னர் மூன்றாவது களரி பழகும் நாளனர் று கூத்துக்கலைஞர்கள் அனைவரும் தமக்கெனக் கொடுக் கப்பட்ட பாடல் களை மனனம் செய்திருக்கவேண்டும் என்பது கட்டாயப் பணிப் பாகும் . அவி வாறு மனனம் செயப் யாதவர்களைத் தணி டிப் பதும் முகாமையாளரது பணியாக இருக்கும்.
கூத்து முகாமையாளரது ஒழுங்கமைப்பில்தான் அண்ணாவியாருக்கான “சோத்து முறை’ என்பது பகுக்கப்பட்டிருக்கும். அதாவது கூத்துப் பழக்கும் அண்ணாவியாருக்கும், மத்தள அண்ணாவியாருக்கும் கூத்து அரங்கேற்றம் வரையிலான ஒவ்வொரு களரி பழகும் நாளும் அந்தக் கலைஞர்களைப் பிரித்துவிட்டு ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாள் சாப்பாடு, சாராயம், தேநீர்ச் செலவுகளை ஏற்பதாகப் பிரித்துக் கொடுப்பதும் முகாமையாளரது பணியாகும்.
கூத்து குறிப்பிட்ட காலம் பழகியபின்னர் ‘சதங்கை கட்டும் நிகழ்விற்கு” செலவாகக் கூடும் என எதிர்பார்க்கப்படும் தொகைப் பணத்தை ஒவ்வொரு கலைஞர்களிடமிருந்தும் வரிப்பணமாக வசூலித்து இந்நிகழ்வினைச் சிறப்பிப்பதற்கு முகாமையாளரது செயற்பாடே முதன்மையானதாக இருக்கும்.
அடுத்து அரங்கேற்ற நாளன்று கலைஞர்களை நான் கு பிரிவினராகப் பகுத் துக் களரியமைப் பதும் களரியில நான்கு திசைகளிலும் தோரணம் அமைப்பதற்குக்

கலைஞர்களைத் துரிதப்படுத்துவதும் இவரது செயற்பாடாகவே இருக்கும். இதுதவிர ஒளியமைப்புக்கான வசதிகளைச் செய்தல், உடை ஒப்பனைகளை ஒழுங்குபடுத்தல் போன்றனவும் முகாமையாளரது செயற்பாடாகும்.
அரங்கேற்றத் தினை ஒரு விழாவாக ஒழுங்குபடுத் துவதுடன் மக் களுக்கு அழைப்பிதழ்களைக்கொடுத்து அவர்களை வரவேற்று ஒழுங்குபடுத்துவதும், குறிப்பிட்ட நேரத்தில் கூத்தினை அரங்கேற்றம் செய்வதும் முகாமையாளரது செயற்பாடாகும். அரங்கேற்ற நிகழ்விற்கு வந்து கலந்துகொண்டவர்கள் கூத்துக்கலைஞர்களையும் அண்ணாவியாரை யும் கெளரவித்து சால்வை போடுவதுடன் சந்தோசப் பணமும் வழங் குவார்கள் . அரங்கேற்றம் முடிந்தபின் சால்வைகளைச் சேர்த்தெடுத்து அவற்றை விற்று அதில் அணி ணா வியாருக்குக் கொடுப் தெனத் தீர்மானிக்கப்பட்ட சம்பளப்பணமும் அது தவிர சந்தோசப்பணமாக குறிப்பிட்டளவுப் பணமும் வழங்குவதும் முகாமையாளரது செயற் பாடாகும்.
அரங்கேற்றம் முடிந்த மறுநாள் “வீட்டுக்கு வீடு ஆடுதல்’ என கூத்துக்கலைஞர்கள், ஊரிலுள்ள ஒவ்வொரு வீடுகளாக ஆடிச்செல்வார்கள். இதன்போது மக்கள் சன்மானமாகக் கொடுக்கும் பணம், நெல் என்பவற்றையும் முகாமையாளர் கூத்து அரங்கேற்றத்துக்கு எடுத்த ஆடை, ஆபரணம் மற்றும் ஏனைய செலவுகளுக் காகக் கொடுப்பதுடன் மிகுதியாக உள்ள பணத்தில் கூத்தாடிய குழுவினர் மதுபானம் அருந்தி சந்தோசமாகப் பொழுதைக் கழிப்பதும், அதுதவிர உள்ள மீதிப்பணம் முகாமை uLu T 6T s L. Lò சேமிப்பாக இருப்பதும் வழமையாகும்.
எனவே ஒரு கூத்து தொடங்குவதற்கென தீர்மானிக்கப்பட்டு அது முடியும்வரையான நிதிக்கையாள்கை மற்றும் கலைஞர்களது ஒழுங்கு நடவடிக்கைகளைக் கவனிப்பது ஆகியன பாரம்பரியக் கூத்து முகாமையாளரது செயற்பாடாக அமையும்.
41/BfUTchib

Page 44
நாடுகளோடும், நடைமுறை அரசியலோடும் பின்னிப் பிணைந்த, முக்கியமான அரசியல் எண்ணக்கருக்களில் ஒன்றாக “தேசியவாதம் என்பதும் அமைகின்றது. இத்தேசியவாதம் பற்றி திட்ட வட்டமான தெளிவான வரைவிலக் கணத்தினை வரையறை செய்வது கடினமானதாகும். ஏனெனில் தேசியவாதமானது காலத்திற்குக் காலம், இடத்திற்கு இடம் வேறுபட்டும், மாறுபட்டும் வந்துள்ளமையே காரணமாகும்.
தேசியவாதம் பற்றிப் பல ஆண்டுகளாக ஆயப் வு மேற்கொண்ட கான் ஸ்கோன் ( K a n S k h dò in 6T 6oi Lu 6nu si அதனை வரைவிலக்கணப்படுத்துகையில், 'தனி மனிதனின் மேலான விசுவாசம் தேசிய அரசுக்கு வழங்கப்படுவதே தேசியவாதம்” எனக் குறிப்பிட்டுள்ளார். அதாவது; நாட்டிலுள்ள ஒவ்வொரு மனிதனும் உயர்வான விசுவாசத்தினை நாட்டுக்கு வழங்கும் நிலைப்பாட்டினையே இது குறிக்கின்றது. அதேவேளை; ஜே.கேய்ஸ் என்பவர் ‘தேசிய இனம் ஒன்று நாட்டுப் பற்றுடன் ஒன்றுகலப்பதோடு, மற்றைய மனிதப் பணிவுகள் எல்லாவற்றையும்விட தேசிய நாட்டுப் பற்றிற்கு முதலிடம் வழங்குவதே தேசியவாதம்” எனக் கூறினார். தேசியவாதம் பற்றி இன்னும் பலரது கருத்துக்கள் உள்ளபோதிலும், மேற்படி இருவரதும் கருத்துக்கள் ஒத்திசைவதைக் காணமுடிகிறது.
கான் ஸ்கோனின் தேசியவாதம் பற்றிய கருத்து ஏகாதிபத்திய நாடுகளுக்கு எதிரான
 

தம்ாகிப்போன் தேசியவாதம்
ஆசிய, ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க நாட்டு மக்களின் சுதநீ திரப் போராட் ட உளநிலைக்கு ஏற்புடையதாக அமைந் துள்ளது. அந்தவகையில், பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு உட்பட்டிருந்த இலங்கை மக்களுக்கும் அக் கருத்து பொருத்தமுடையதாக உள்ளது.
இலங்கைத் தேசியவாதப் போக்குகள்
இலங்கையின் தேசியவாதப் போக்குகள் எப்பொழுதும் ஒரேவிதமாக இருக்கவில்லை. அந்தவகையில் மூன்று வகையாகப்பிரித்து இலங்கைத் தேசிய வாதத் தினை ஆராயலாம். 1. ஆரம்பகால எதிர்ப்பியக்கத் தேசியவாதம் 2. இரண்டாம்தர எதிர்ப்பியக்கத் தேசியவாதம் 3. நவீன தேசியவாதம்
இலங்கையைப் பொறுத்தவரை தேசிய வாதத்தினை வெளிப்படுத்திய ஆரம்பகால எதிர்ப்பியக்கங்களாக மரபுரீதியான சமூகக் குழுக் கள் , இனக் குழுக் களர் என்பவற்றைக் கூறலாம். மதமறுமலர்ச்சி இயக்கங்கள், இலங்கைத் தேசியச் சங்கம் போன்ற இன்னோரன்ன அமைப்புக்களை ஆரம்பகால எதிர்ப்பு இயக்கங்களாகக் கூறலாம். இலங்கைத் தேசியவாதத்தினைப் பிரதிபலித்த இரண்டாந்தர எதிர்ப்பியக் கங்களாகத் தொழிற்சங்கங்களையும், அரசியல் சங்கங்களையும் கூறலாம். அந்த வகையில் இலங்கைத் தேசிய காங்கிரஸ், இளம் இலங்கையர் கழகம் போன்றவை இதற்கு உதாரணங்களாக
42/B5IIb

Page 45
அமைகின்றன. அதேவேளை இலங்கையின் நவீன தேசியவாதங்களைப் பிரதிபலிப்பவையாக அரசியல் கட்சிகள் காணப்படுகின்றன.
ஒருநாட்டின் உண்மையான தேசியவாத உணர்வு என்பது நாட்டின் விடுதலை, நாட்டின் சுதந்திரம் போன்ற நாட்டுக்கு நன்மையளிக்கின்ற கைங்கரியங்களோடு தொடர்புபட்டவையாக அமைந்திருக்க வேண்டும். அதாவது ஒருநாட்டிலுள்ள மக்கள் அனைவரும் ஐக்கியப்பட்டு நாட்டு நலனுக்காக உழைக்க வரும்போதுதான் இத்தகைய தேசிய உணர்வு கொண்ட தேசிய இயக்கங்கள் தோன்ற முடியும். அப்படியான தேசிய இயக்கத்தினால்தான் நாடளாவிய ரீதியான தேசியவாதத்தினை வெளிக் காட்ட முடியும். இந்தியாவில் வெள்ளையரின் ஆட்சிக்கு எதிராகப் போராடிய இந்திய தேசிய காங்கிரஸ் இதற்கு நல்ல உதாரணமாகும். அதாவது நாட்டு மக்கள் மத்தியில் காணப்படுகின்ற குறுகிய பேதங்களைப் பொருட்படுத்தாமல், ஐக்கியப்பட்டு எல்லா மக்களையும் பிரதிபலிக்கக்கூடிய விதத்தில் இத்தகைய தேசிய இயக்கங்கள் கட்டி எழுப்பப் பட்டிக்கும்.
இலங்கைத் தேசிய காங்கிரஸ் :-
இலங்கையைப் பிரித்தானியர் ஆட்சி செய்த இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில்தான் தேசியவாத உணர்வுடன் தேசிய இயக்கங்கள் தோன்றின. அவ்வகையில் 1919 ed Lf} ஆணி டி ல சேர் . பொன் . அருணாசலம் அவர்களின் தலைமையில் உருவான இலங்கை தேசிய காங்கிரஸ் ஒரளவுக் கேனும் இலங்கையின் விடுதலையில் கரிசனை கொண்ட பல்லின மக் களை உள்ளடக் கிய தேசிய இயக்கமாகக் காணப்பட்டது. இலங்கைத் தேசிய காங் கிரசின் தலைவராக
43/ESTäib

சிறுபான்மை இனத்தவர் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்க வொரு விடயமாகும். இத்தெரிவானது சிங்கள - தமிழ் மக்களிடையே காணப்பட்ட இன ஐக்கியத்தினை வெளிப்படையாகக் காட்டியது. மேலும், 1915ஆம் ஆண்டில் படித்த இலங்கையர் ஒருவரைத் தெரிவு செய்வதற்கான தேர்தலொனி றினை ஆங்கிலேய ஆட்சியாளர் நடாத்தினர். அத்தேர்தலில் சேர்.பொன்.இராமநாதன் (தமிழர்), மாக்கஸ் பெனாணி டோ (சிங்களவர்) ஆகியோர் போட்டியிட்டனர். இத்தேர்தல் முடிவின் படி இராமநாதன் அவர்களே தெரிவுசெய்யப்பட்டார். மாக்கஸ் பெனானி டோ தோல் வியடைந்தார். பெரும்பான்மையினச் சிங்கள வாக்கா ளர்கள் கூட இனரீதியாகச் சிந்திக்காமல் இராமநாதன் அவர்களுக்கே கூடுதலான அளவில் வாக்களித்திருந்தனர். இங்கு இரு வேட்பாளர்களையும் இலங்கையராக வாக்காளர்கள் கருதினார்களேயொழிய, சிங்களவர், தமிழர் என்ற இன அளவுகோல் கொண்டு மதிப்பிட விரும்பவில்லை. இரு இலங்கையரிலும் திறமைசாலி யார் என்பதைக் கருத்தில் கொண்டுதான் அத்தெரிவைச் செய்திருந்தனர்.
எனவே, இலங்கைத் தேசிய காங்கிரசின் நிலைப்பாடு, படித்த இலங்கையரைத் தேர்ந்தெடுப்பதற்கான இலங்கையரின் வாக்களிப்பு என்பன நாட்டின்மீது அக்கறை கொணி ட தேசியவாத உணர்வாக அமைந்திருந்தது. ஆயின், தாய்நாட்டின் விடுதலை, பொறுப்பாட்சியைப் பெறுதல் என்பவற்றில் இனவாதத்தினைக் கடந்த நாட்டுப்பற்றினை அடிப்படையாகக் கொண்ட தேசியவாத உணர்வு காணப்பட்டமையைக் குறிப்பிட்டுக் கூறலாம்.
மனிங் தேசாதிபதியின் சூழ்ச்சி
நாட்டுப்பற்று அடிப்படையிலான தேசியவாதம்

Page 46
நீண்டகாலம் நிலைக்கவில்லை என்பதைவிட நிலைப்பதற்குப் பிரித்தானியத் தேசாதிபதி விரும்பவில்லை என்றே கூறலாம். 1920ஆம் ஆண்டில் மேல்மாகாணத்தில் இலங்கை யருக்கான பிரதிநிதித்துவம் ஒன்றினை தேசாதிபதி மனிங் அதிகரிக்கச் செய்தார். அதனோடு நின்றுவிடாமல், அதிகரித்த பிரதிநிதித்துவத்தினைப் பெறுவதில் இலங்கைத் தேசிய காங்கிரசிலுள்ள சிங்கள தமிழ் தி தலைவர்களிடையே முரண்படுநிலையையும் உருவாக்கிவிட்டார். இதன் விளைவாக, சிங்கள - தமிழ்த் தலைவர்களிடையே முரண்பாடு முற்றியது. காங் கிரசில இருந்து சேர்.பொன் . அருணாசலம் தலைமையில் தமிழ்த்தலை வர்கள் வெளியேறிச் சென்று 1921ஆம் ஆணி டில தமிழ் மகா சபையினை அமைத்தனர். இவ்வாறு இலங்கைத் தேசிய காங் கிரசில சிங் கள - தமிழத் தலைவர்களிடையே ஏற்பட்ட பிளவுதான் இலங்கையினி இனப் பிரச்சினைக்கு ஆரம்பதளமாக அமைந்தது. அதாவது, நாட்டுப்பற்று நாட்டுவிசுவாச அடிப்படையில் ஒரு வருடகாலம் நிலைபெற்றிருந்த தேசியவாதம் ’ பின் னர், இனத் தேசியவாதமாக வளர்ச்சி பெறலாயிற்று.
இனத்தேசியவாதம்
இனத்தேசியவாதத்திற்கு அடிப்படையாக இனவாதம் அமைகின்றது. எனவே, இனவாதம் என்றால் என்ன என்பது பற்றி நாம் அறிய வேண்டியுள்ளது. “ஒரு நாட்டிலுள்ள மதம், மொழி, கலாசாரம் என்ற உணர்வுகளுடன் தமது தனித்துவத்தினை வெளிப்படுத்தும் போக்கினை இனவாதம் என்று கூறலாம் . அந்த வகையில் , இலங்கையில் இரு இனத்தேசியவாதங்கள் தோன்றியதோடு, அவை இரு துருவங்களை நோக்கி வளரத் தொடங்கின. அ த’  ேத சரி ய வ |ா த ங் க  ைள சிங் களத் தேசியவாதம் எனவும் ,

தமிழ்தேசியவாதம் எனவும் குறிப்பிடலாம்.
1921ஆம் ஆண்டில் சேர்.பொன்.அருணா சலம் அவர்கள் தமிழ் மகாசபையினை அமைத்ததன் மூலமாக தமிழ் தேசிய வாதத்தினை அடையாளப்படுத்தினார். இவர், இலங்கை சட்டசபையில் சிங்களவர் தமிழர்களுக்குரிய பிரதிநிதித்துவ முறையே இரணி டுக்கு ஒன்று (2 : 1) என்ற அடிப்படையில் அமையவேண்டும் என்ற கொள்கையை வலியுறுத்தினார்.
1931ஆம் ஆண்டில் டொனமூர் அரசியல் திட்டத்தின் மூலமாக ‘சர்வசனவாக்குரிமை அறிமுகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள் தோற்றம் பெறலாயின. 1944ஆம் ஆணி டில் ஜி.ஜி.பொ னி னம் பல மி அவர்களின் தலைமையில் அகில இலங்கைத் தமிழ் 5TEléy6rò 5é (All Ceylon Tamil Congress) தோன்றியது. ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்கள் ஐம்பதுக்கு : ஐம்பது (50 : 50) என்ற அடிப்படையில் சிங்கள - தமிழ்ப் பிரதிநிதித்துவம் அமைய வேண்டும் என வலியுறுத்தினார். இவரது இக்கொள்கை நடைமுறை அரசியலுக் குச் சற்றும் சாத்தியமற்றதாகவே அமைந்தது.
1948 ஆம் ஆணி டில் இலங்கை சுதந்திரமடைந்ததைத் தொடர்ந்து இனத் தேசியவாதம் மெனி மேலும் முனைப்படையலாயிற்று. 1947ஆம் ஆண்டில் இலங்கையின் முதலாவது பாராளுமன்றத் தேர்தலில் வெற்றியfட் டிய ஐக்கிய தேசியக்கட்சியானது தம்மை ஒரு தேசியக் கட்சியாகக் காட்டமுயன்றாலும், சிங்களப் பேரினவாதத் தினை தனி னகத் தே கொண்டிருந்தது. அதன் வெளிப்பாடுதான் 1948களில் நிறைவேற்றப்பட்ட பிரசாவுரிமைச் சட்டமாகும். இதனால், இந்திய வம்சாவழித் தமிழர்கள் சுமார் 8 இலட்சம் பேர்வரை நாடற்ற பிரஜைகளாயினர். இதனால்
அ4/தேனகம்

Page 47
வாக்குரிமையையும் இழந்தனர். 1947 பாராளுமன்றத் தேர்தலில் மலையகத் தமிழ் மக்கள் தமது சார்பாக 8 பிரதிநிதிகளைத் தெரிவுசெய்தனர். வாக்குரிமை பறிக்கப்பட்டதன் பின்னர், நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் அவர்களால் ஒரு பிரதிநிதியைக் கூடத் தெரிவு செய்ய முடியவில் லை. டி.எஸ் . சேனநாயக்க தலைமையில் அமைந்த ஐக்கிய தேசியக் கட்சியிலும் தமிழர்களுக்கு எதிரான சிங்களத்தேசியவாத உணர்வு இருந்தது என்பதற்கு பிரசாவுரிமைச் சட்டம் சான்று பகர்ந்தது.
1956ஆம் ஆண் டுப் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டார நாயக்காவின் தலைமையில் அமைந்த ரீலங்கா சுதந்திரக் கட்சியானது, ஐக்கிய தேசியக்கட்சியைத் தோல்விய டையச் செய்து ஆட்சியைக் கைப்பற்றியாக வேண்டும் என்ற அவசரத்தில் செயல்பட்டது. குறுகிய அரசியல் இலாபநோக்குடன், சிங் கள இனத் தேசியவாதத் தினைப் பிரதிபலிக்கக்கூடிய பல வாக்குறுதிகளைச் சிங்கள மக்கள் மத்தியில் அள்ளிச் சொரிந்தது. தேர்தலிலும் அக் கட்சி வெற்றியீட்டி ஆட்சிப்பீடமேறியது. 1956ஆம் ஆண்டிலேயே தனிச்சிங்களச் சட்டத்தினை பணி டாரநாயக் காவின் அரசாங் கம் நிறைவேற்றியது. இச்சட்டம் நாடாளாவிய ரீதியில் சிங் களத் தேசியவாதத்தினை விரிவுபடுத்துகின்ற சட்டபூர்வமான அங்கீகாரமாக அமைந்தது.
1970ஆம் ஆண்டில் ஆட்சிப்பீடமேறிய ரீ.ல.சு.கட்சி தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கம், 1972ஆம் ஆண்டில் முதலாம் குடியரசு ஆரசியல் திட்டத்தினை நிறைவேற்றியது. அதில் சிங்கள மொழி முத ன  ைம ப படு த த ப பட ட தோடு மட்டுமல்லாமல் , பெளத்த மதமும் முதன் மை ப் படுத் தப் பட்டது. இங்கு
45/HUIähib

சரிங் கள த தே சரிய வாத த த ற கு வலுவூட்டத்தக்கவகையில், பெளத்தமதம் அரச மதமாக்கப்பட்டமை மென்மேலும் கூர்மையடைந்த சிங்களத்தேசியவாதத்தினை வெளிப்படுத்தியது.
றி.ல.சு.கட்சியோடு தோழமைக்கட்சிகளாக, பிரதான இடதுசாரிக் கட்சிகளான லங்காசமசமாஜக்கட்சி, கம்யூனிஸ்ட்கட்சி என்பனவும் இணைந்துதான் ஐக்கிய முன்னணி அரசாங்கத்தினை தாபித்தமை குறிப்பிட்டுக்கூறவேண்டிய ஒரம்சமாகும். எனவே, இடதுசாரிக் கட்சிகள் கூட சிங் களத் தேசிய இனவாதத்திற்குச் சோரம் போனமை நோக்கத்தக்கதாகும். இதனால், சகல சிங்களத்தலைமை அரசியல் கட்சிகள் மீதும் சிறுபான்மைத் தமிழர் நம்பிக் கையிழக்கவேணி டிய நியாயநிலை ஏற்பட்டது. 1956ஆம் ஆண்டில் பண்டாரநாயக்கா அவர்கள் தனிச்சிங்களச் சட்டத்தினைக் கொணர்ந்தபோது எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர்ந்திருந்த ல.ச.ச.கட்சி அச்சட்டத்தினை வலுவாக எதிர்த்தது. கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான கொல்வின் ஆர்.டி.சில்வா, ‘ஒரு மொழி என்றால் இருநாடு; இருமொழி என்றால் ஒரு நாடு” என்று அழகாகவும், அர்த்தமாகவும் , தூரப் பார்வையுடனும் கூறினார். ஆனால், அதே கொல்வின் ஆர். டி. சில வா 1970 ஆம் ஆணி டில் அரசாங்கக் கட்சியோடு இணைந்து அமைச்சராக இருந்துகொண்டு முதலாம் குடியரசுயாப்பினை வரை நீ தார். அவ்வேளையில் சிறுபான்மைத் தமிழ் பேசும் மக் களைப் பற்றி கிஞ்சித்தும் எண்ணிப்பாராமை, வடிகட்டிய சந்தர்ப்பவாத அரசியல் நோக்கையும், கேவலமாகிப்போன வங்குரோத்து அரசியல் நிலைப்பாட்டையும் வெளிக்காட்டியது.
கூர்மையடைந்த இனத்தேசியவாதங்கள் சிங்கள - பெளத்த பேரினவாதங்களை

Page 48
நேரடியாகவோ, மறைமுகமாகவோ கடைப்பிடித்தால்தான், சிங்கள மக்கள் மத்தியில் தலைவர்களாகலாம்; சட்டமன்ற உறுப்பினர்களாகலாம்; ஆட்சிப்பீடமேறலாம் என்ற நிலைப்பாடு சிங்களத்தலைமை கொணி ட அரசியல் கட்சிகளில் மேலோங்கின. தேசியக்கட்சிகள் என்று தம்மைப் பிரஸ்தாபித்துக்கொண்ட ஐ.தே.க., பூரீ.ல.சு.க என்பன ஒருபக்கம் சிங்களத் தேசியவாதத்தினைக் கடைப்பிடித்துக் கொணி டு, மறுபக்கம் சிறுபான் மை இனமக்களதும் வாக்குகளைக் கவரக்கூடிய உத்திகளைக் கடைப்பிடித்தன. சிறுபான்மை இன மக்கள் மத்தியில் செல் வாக்கு மிக்கவர்களைத் தேர்தலில் வேட்பாளர் களாக நியமித் தல , அமைச் சுப் பொறுப்புக்கள் சிலவற்றை வழங்குதல் இவ்வுத்திகளில் சிலவாகும். அதேவேளை, அண்மைக்காலத்தில் தோன்றிய சிங்கலே மகாசம்பத்தடியூமிபுத்ரயபக்ஷய, சிஹல உருமய போன்ற சிங்கள இனவாதக் கட்சிகள் நூற்றுக்கு நூறுவீதம் சிங்கள
பெளத்த தேசியவாதத்தினை சிங்கள மக்கள் மத்தியில் கொட்டி வருகின்றன. பிரதான சிங் களக் கட்சிகள் அதே சிங் களத் தேசியவாதத்தினைத் தந்திரமான முறையில் சிங்களமக்கள் மத்தியில் கடைப்பிடித்து வருகின்றன. இதனால், புதிய சிங்களக் கட்சிகளின் ‘முழுமையான சிங்களத் தேசியவாதம்’ சிங்களமக்கள் மத்தியில் எடுபடவில்லை என்றே கூறவேண்டியுள்ளது.
சிங்களத்தேசியவாதம் சிங்கள மக்களை நோக்கி பயணத்தை ஆரம்பித்த காலத்தில், தமிழ்த் தேசியவாதமும் படிப் படியாக வளரத் தொடங்கியது. அவி வாறு வளரவேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டது. 1921 - தமிழ் மகாசபை, 1944 - அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ், 1949 - தமிழரசுக்கட்சி, 1975 - தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, 1975இற்குப் பின் தோன்றி தீவிரவாதத் தமிழ் இயக்கங்கள்

போன்றவை படிப்படியாக வளர்ச்சியடைந்து கூர்மையடைந்த தமிழினத் தேசியவாதத்தினைப் பிரதிபலித்தன. அந்தவகையில் தமிழ்த்தேசியவாதமானது இரண்டுக்கு ஒன்று பிரதிநிதித் துவக் கொள்கை (தமிழ் மகா சபை), ஐம்பதுக்கு ஐம்பது பிரதிநிதித் துவக் கொள்கை (அ.இ.த.காங்கிரஸ்), சமஷ்டிக்கொள்கை (தமிழரசுக்கட்சி), தமிழீழக்கோரிக்கை (த.ஐ.வி.முன்னணி, தீவிரவாத இயக்கங்கள்) என்று படிப்படியாக வளர்ச்சியடையலாயிற்று. தமிழ்த் தேசியவாதத்தின் மிகக்கூர்மை யடைந்த நிலைப்பாடு; தமிழீழக்கோரிக் கையோடு நின்றுவிடாமல் அதனை அடைவதற்கான ஆயுதரீதியான போராட்டமாகவும் அமைந்துள்ளது.
தமிழ்த் தேசியவாதம் முனைப் படைவதற்குரிய நியாயமான காரணங்களை சிங்களத்தேசியவாதமே பெற்றுக்கொடுத்தது என்பதை மறுக் கமுடியாது. சிங் கள மக்களின் நலன்களை மிகைப்படுத்தக் கூடியவிதத்திலும் அதேவேளை, தமிழ் மக்களின் நலன்களை ஒரம் கட்டும் வகையிலும் கொண்டுவரப்பட்ட சட்டங்கள், தமிழர்களுக்கு எதிரான இன வன்முறைகள், தமிழ்ப் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், பல்கலைக்கழக அனுமதியில் தரப்படுத்தல், அபிவிருத்தியில் தமிழ்ப்பிரதேசங்கள் புறக்கணிப்பு, வேலைவாய்ப்பில் புறக்கணிப்பு, தமிழர்களின் சாத்வீகப்போராட்டங்களை வன்முறை ரீதியாக அடக்கமுற்பட்டமை, இனப்பிரச்சினைத் தீர்வுக்கான ஒப்பந்தங்கள்
உடன்படிக்கைகள் நிறைவேற்றப்படாமை போன்ற பல காரணிகள் தமிழ்த்தேசிய வாதத்தினை உரத்த சிந்தனையோடு வளரத்துண்டின.
சிங்கள, தமிழ்த்தேசியவாத உணர்வுகள் - உந்துதல்கள் எதிரும் புதிருமாக வளர்ந்து கொண்டு செல்ல, 1985இற்குப் பிற்பட்ட
46/Bijarib

Page 49
காலப்பகுதியில் முஸ்லிம் தேசியவாதமும் அடையாளம் காட்ட ஆரம்பித்தது. ஐக்கிய தேசியக் கட்சி, பூரீ.ல.சு.கட்சி ஆகிய பிரதான கட்சிகளில் இருந்துகொண்டு முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் தலைவர்கள் , முஸ்லிம் மக்களின் தனித்துவத்தினையும், பிரத்தியேகமான அபிலாசைகளையும் நிறைவேற்றவில்லை என்ற குரல் கிழக்கு மாகாணத்தில் இருந்து ஒலிக்க ஆரம்பித்தது. அந்த ஒலியின் குரலாக ‘பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்' 1988ஆம் ஆண்டில் எம்.எச்.எம்.அஸ்ரப் தலைமையில் தோன்றியது. அதன் பின்னர் ரீலங்கா முஸ்லிம் கட்சி, முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி போன்ற முஸ்லிம் கட்சிகளும் உருவாகின. இக்கட்சிகளும் முஸ்லிம்களின் குரல்களாக அரசியல் களத்தில் ஒலிக்கின்றன.
மொத்தத்தில் தேசப்பற்று அடிப்படையில் செயற்பட வேணி டிய இலங்கைத் தேசியவாதமானது, இனத் தேசிய வாதங்களாக மாறி முரண்படுநிலையில் காணப்படுகின்றது. இலங்கை அரசியலில் இடம்பெற்ற கறைபடிந்த வரலாற்றுத் தவறுகளே இனத் தேசியவாதங்கள் தோன்றுவதற்குக் காரணமாயின. சிங் களத் தேசியவாதத்தினி உரத்த நிலைப்பாடு, இலங்கையை ஒரு ‘சிங்கள பெளத்த நாடு’ எனக் கூறிவருகின்றது. அதேவேளை தமிழ்த் தேசியவாதத்தின் உச்சநிலையானது; தமிழீழத்தை வலியுத்திச் செயற்படுகின்றது. அதற்கான இரண்டரைத் தசாப்தகால ஆயுதப் போராட்டம் சர்வதேச கவனத்தையும் பதியவைத்துள்ளது. மேலும், முஸ்லிம் தேசியவாத உணர்வை ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெளிக் காட்டி வருகின்றது. தென் கிழக்கு அரசியல் அதிகார அலகினைப் பெறுதல், கல்முனைக் கரையோர நிருவாக மாவட்டத்தினைப் பெறுதல் போன்ற கோரிக்கையை முஸ்லிம் தேசியவாத உணர்வு பிரதிபலிக்கின்றது.
அ7/தேனகம்

கூர்மையடைந்த சிங்கள, தமிழ், முஸ்லிம் தேசியவாத உணர்வுகள் ஒன்றுக்கொன்று முரணி பாடுடையவையாகக் காணப் படுகின்றன. மேலும், சிங்கள இனத்தேசிய வாதமானது சிறுபான்மை இனத்தேசியவாத உணர்வுகளை மறுக்க நினைத்தாலும், மறைக்க முடியாதநிலையில் அம்பலமாகி யுள்ளது. அதேவேளை, இனத்தேசிய வாதங்கள் விஸ்வரூப மெடுத்துள்ளதால், தேசப்பற்று ரீதியான தேசியவாதம் நலிவுற்றுப் போயுள்ளது. முரண்பட்ட இனத்தேசிய வாதங்கள் முதன் மை நிலையை நாடிச்செல்வதால், தேசப் பற்றுரீதியான தேசியவாதம் சிங்கத்தேசியவாதிகளின் வாய்ச் சொற்களில் மாத்திரம் வாழ்ந்து கொண்டிருக்கின்றது. இனிவருங்காலத்தில் தேசிய ஒற்றுமையையோ, தேசத்தின் மீதான பற்றையோ கட்டியெழுப்புவதென்பது மிகக் கடினமானதாகவே அமையும். சுருக்கமாகக் கூறினால், இலங்கைவாழ் சிறுபான்மையின மக்களின் நீண்டகாலப் பிரச்சினைக்கு நியாயமான தீர்வினைக் காணாதவரை, எல்லா இன மக்களுக்குமான பொதுவான தேசியவாதமொன்றினை கட்டியெழுப்புவ தென் பது வெறும் பகற் கனவாகவே ՑI60ւDպլb.
+
ஒரு மொழி இரு நாடு
4 4
இரு மொழி
ஒரு நாடு
கலாநிதி கொல்வின் ஆர்.டி.சில்வ

Page 50
உன் சுவரொட்டிகள் பிரகாசிப்பது என் மெளனத்தின் மீதென்பதை நீ அறிவதில்லை !
நீ தீர்ப்புகள்
எழுதுவது என் மெளனத்தின் மீதென்பதை நீ அறிவதில்லை ?
உன் துப்பாக்கிகள் முழங்குவது என் மெளனத்தின் மீதென்பதை நீ அறிவதில்லை !
அநியாயங்களின் உச்சியில் நீ வெற்றிக்கொடி நாட்டுவது என் மெளனத்தின் மீதென்பதை நீ அறிவதில்லை !
சுகமான கனவுகளில்
நீ சொக்கிப் போயிருப்பது என் மெளனத்தின் மீதென்பதை நீ அறிவதில்லை !
மேலும், என் மெளனம் கலையும்போது ኜگرہ உனக்கு என்ன ஆகுமென்பதையும்
இன்னும்தான் நீ அறிவதாயில்லையே
48/தேனகம்
 
 
 


Page 51
இயற்பெயர் - தர்ம பிறந்த திகதி - 11.0 முகவரி :- Galic
கெளரவிக்கப்படும் துை
இயற்பெயர் - சந் புனைப்பெயர் - வா பிறந்த திகதி - 22.1 முகவரி :- ஆர
நா
கெளரவிக்கப்படும் துை
இயற்பெயர் - ஈஸ் பிறந்த திகதி - 28.0 முகவரி
கெளரவிக்கப்படும் துை
இயற்பெயர் :- இர பிறந்த திகதி - 17.( முகவரி :- 18/
கெளரவிக்கப்படும் துை
இயற்பெயர் :- அழ பிறந்த திகதி - 27.0 முகவரி - 14/
கெளரவிக்கப்படும் துை
 
 
 

போதே நுவோம்
மனிங் ரைவ் மட்டக்களப்பு ற - ஊடகவியல்
நியாப்பிள்ளை அரியரத்தினம் கரைவாணன்
2.1941 ணியகம், 479/3. புதிய கல்முனை வீதி.
ற - படைப்பிலக்கியம்
வரராஜா குலராஜ்
8.1951 னியர் வீதி, மட்டக்களப்பு
ாஜகுமாரி சோதிநாதன் 4.1944
, வண்டிங்ஸ்லேன், மட்டக்களப்பு ற - சங்கீதம் (கர்நாடக சங்கீதம்)
கன் அழகரெட்ணம்
9.1932 . காளிகோயில் வீதி, புன்னச்சோலை, ட்டக்களப்பு ற - கிராமியக்கலை
49/தேனகம்

Page 52
இயற்பெயர் பிறந்த தி முகவரி :- கெளரவிக்
மட்டக்களப் மட்டக் க 6 முயற்சிகளு 80களில் உ
வரலாறு ச uTL(3ugbb' வுடன் சேர்
1989ம் ஆன Daily Mir பத்திரிகை கட்டுரைகை என ற அ வெளியிட்டு இணையத்தி தளத்தை
வடகிழக்கிலு உலகத்திற்
Lanka guar of Tamil M. ஆய்வுத்தெ வரலாற ற இனப்பிரச்சி ஆய்வையுட கட்டுரைத்ெ
கொலராடே Carolina) is நோர்வே
நியூசிலாந்த சிறப்பு விரிவு அமைச்சு, பிரித்தானிய அமைச் சு அந்நாடுகளு பற்றிப் பேசி
 

- தர்மரெத்தினம் சிவராம்
கதி :- 11.08.1959
லேடிமனிங்ட் ரைவ் மட்டக்களப்பு
கப்படும் துறை :- ஊடகவியல்
பு வாசகர் வட்டத்தின் ஸ்தாபகரான இவர் ாப் பில காத்திரமான இலக் கிய க்கும், வாசிப்புக்குமென ஒரு இயங்கியலை டருவாக்கியவர். அத்தோடு மட்டக்களப்பு ம்பந்தமான பல ஆய்வுகளையும், “ பாடம் எனும் நூலையும் அமரர் FX.C.நடராசா ந்து வெளியிட்டுள்ளார்.
irgéSqbbg. Sunday Island, Sunday Times ror, Tamil Times (6)60õi 6) ge,Šuu ளில் அரசியல் இராணுவ ஆய்வுக் 6T 6T(pg5 6.pbg6f 6TITs. Northeast herald' பூங் கில மாதாந்த ச ஞ சிகையை ள்ளதோடு, இலங்கையில் முக்கியமான தளமாக இன்று கருதப்படும் தமிழ்நெற் 1997ம் ஆண்டு தொடங்கியதன்மூலம் லுள்ள செய்தியாளர்கள் பலரை கணினி கு அறிமுகப்படுத்தினார்.
dian u5giflGoabuil6b Origins and Disperson ilitarism in South India and Sri Lanka 6T6pp ாடரையும் சரிநிகரில் தமிழ்த்தேசியம் பற்றிய ஆயப் வுகளையும் , தமிழ் தி தேசிய சினையும் இந்தியாவும் என்ற தொடர் b (3LDsbGlass 605 (35|TG Eluding Peace' தாகுப்பு நூலையும் வெளியிட்டுள்ளார்.
IT (Colarado), F6535(3JT606)6OTT (South ஆகிய அமெரிக்கப் பல்கலைக்கழகங்களிலும்
ஒஸ் லோ பல கலைக் கழகத்திலும் லுெள்ள பாமஸ்டன் பல்கலைக்கழகத்திலும் |ரைகள் ஆற்றியதோடு, கனடிய வெளிநாட:டு
அமெரிக்க வெளிநாட்டு அமைச்சு, வெளிநாட்டு அமைச்சு நோர்வே வெளிநாட்டு
என் பவற்றின் அழைப் பினர் பேரில் நக்கும் சென்று இலங்கைத்தமிழர் பிரச்சினை யுள்ளார்.
50MB (Teili

Page 53
இயற்பெயர் புனைப்பெய பிறந்த திக முகவரி ;-
கெளரவிக்க
சென்னைப் L பெற்ற வாக எழுத்துத்து: சஞ்சிகையின் உதவி ஆசி பணியாற்றியு
19686ð LDLL நிறுவனக்க வித்தியாலய அருவியின் ஆ வெளியான கடமையாற் ஆசிரியராக
இதுவரை
வெளிவந்து இலங்கை அ பாலர் தமிழ்
காவியம் என
பெற்றுள்ளன
தமிழ்மொழிய பல ஆக்கங் சிறுகதை, அ துறைகளிலு மொழிபெயர் செய்துள்ளே சஞ்சிகைகளி
51/தேனகம்
 

- சந்தியாப்பிள்ளை அரியரத்தினம் ர் :- வாகரைவாணன் தி - 22.12.1941 ஆரணியகம், 479/3, புதிய கல்முனை
வீதி, நாவற்குடா, மட்டக்களப்பு ப்படும் துறை :- படைப்பிலக்கியம்
Iல்கலைக்கழகத்தில் தமிழ்வித்துவான் பட்டம் ரைவாணன் பள்ளிப்பருவத்திலேயேயிருந்து றையில் காலடி வைத்தவர். பற்றீசியன் ஆசிரியராகவும், சுதந்திரன் பத்திரிகையின் ரியராகவும், உதயசூரியனின் ஆசிரியராகவும் 66HT.
டக்களப்பு வீரமாமுனிவர் முத்தமிழ் மன்ற ாப்பாளராகவும் , 1963ல் சிவானந்த த்தில் வெளியிடப்பட்ட கையெழுத்துப்பிரதியான ஆசிரியராகவும், புளியடிக்குடாப் பங்கிலிருந்து
அன்னையின் குரல் ஆசிரியராகவும் றி தற்போது ‘போது’ சஞ்சிகையின் வும் பணியாற்றுகிறார்.
பல்துறைசார்ந்த இவரின் 28 நூல்கள்
ள்ளன. இவரது சின்னச்சின்னப் பூக்கள்
அரசின் சாகித்திய விருது பெற்றதுடன் (98ல்) பாட்டு, அருளாளர் அந்தோனியார், கிறிஸ்து
ள்பன யாழ் இலக்கிய வட்ட முதற்பரிசையும்
1. (94, 98களில்)
பில் மாத்திரமல்லாமல் ஆங்கில மொழியிலும் |களை வெளியிட்டுள்ளார். கவிதை, நாவல், ஆய்வு, நாடகம், விமர்சனம் எனப் பல்வேறு ம் இவரது ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. ப்புத்துறையிலும் இவர் கணிசமான பங்களிப்புச் தாடு இலங்கை, இந்திய பத்திரிகைகளிலும், லும் இவரது ஆக்கங்கள் வெளிவந்துள்ளன.

Page 54
இயற்பெயர் பிறந்த தி முகவரி ;- கெளரவிக்க
தமிழ்நாடுக பெற்ற இவர் ஆகர்ஷிக்க கூரிய அவ துணி ஓவிய சிறப்புத்தேர்
ஓவியப் பu தன்னை 6 டெக்ஸ்டை ஓவியராகவ ஒவியராகவு என் பவற்ற வடிவமைப்ப
கிழக்கு கட்டுக் கை பார்வையு கொக் கட்டி எனத்தொடரு அலங்கார
வெளியிட்டு ஓவியப்பயிற் சிந்தனைை
இதுவரை ! ஓவியக்கன மட்டக்களப்பி அட்டைகள், நடாத்தியுள் ஓவியக் க காட்சிப்படுத்
 
 
 
 

ஈஸ்வரராஜா குலராஜ் கதி - 28.08.1951
பயணியர் வீதி, மட்டக்களப்பு கப்படும் துறை :- ஒவியம்
லாசேத்திராவில் ஓவியம் பயின்று டிப்ளோமா ஓவியரான ழரீநிவாலுவின் படைப்புக்களால் ப்பட்டவர். பாரம்பரிய நடைமுறைகள் பற்றிய தானிப்புடைய இவர் தஞ்சாவூர் ஓவியம், ம், பத்திக் ஓவியம், கலங்கணி என்பவற்றில் ச்சியுடையவர்.
பில்வின்பின்பு தொழில் முறை ரீதியாகத் வளர்த்துக்கொண்ட குலராஜ், (மோகன் ல்ஸ்) சென்னையில் பகுதிநேர பத்திக் பும், தூதர்சனில் தற்காலிக பகுதிநேர ம், தேவி வார இதழ், வீரகேசரி சினிமாப்பகுதி ரில் பிரதம ஓவியராகவும் பக்க ாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
சார்ந்த புராணங்கள் , ஐதிகங்கள் , )தகளை பாரம் பரிய முறையிலான LG360T (3u வரை நீ து வருகிறார். ச்சோலை, ஆடகசவுந்தரி, நாககட்டு நம் குலராஜ் பாடசாலை மாணவர்களுக்கான ஓவியம் என்னும் பயிற்சி நூலினை ள்ளதோடு, ஆசிரியர், மாணவர்களுக்கு சி வகுப்புக்களை நடாத்தி ஒவியம் பற்றிய ய வளர்த்துவருகிறார்.
இவர் கிழக்குப்பல்கலைக்கழகத்தில் ஓர் காட்சியை நடத்தியுள்ளார். அத்துடன் பின் வளரும் ஓவியர்களைக்கொண்டு வாழ்த்து சிவராத்திரி ஒவியக்கண்காட்சி என்பவற்றை ர்ளதோடு வடகிழக்கு மாகாண சபை ணி காட்சிகளிலும் ஓவியங்கள் தியுள்ளார்.
52/B5DTeili

Page 55
53/தேனகம்
இயற்பெ பிறந்த முகவரி கெளரவி
வாய்ப்பா பட்டம் ெ சித்தார் 6 பெற்றுவி மட்டக்கள் சேவைக்க பகுதி ே போதனா
க.பொ.த நோக்கத்த அச்சிட்டு
நிறுவனத்
6160D,Juu TT6 அங்கத்த:
ஆயிரத்தி இலங்கை உச்ச
ஆசிரியர்க் சேவைக்க பணிக்குக்
இவரது ே சபையில்
தனது வா இவர்
அதிமிகுப்
 

பர் :- இராஜகுமாரி சோதிநாதன்
திகதி - 17.04.1944
18/3, வண்டிங்ஸ்லேன், மட்டக்களப்பு க்கப்படும் துறை :- கர்நாடக சங்கீதம்
ட்டிலும், வயலினிலும் சங்கீத கலாவித்தகர் பற்றதுடன் இலங்கையில் முதல் முதலில் பாத்தியத்தில் சங்கீத கலாவித்தகர் பட்டமும் ர் ள இவர் திருகோணமலையிலும் ாப்பிலும் சங்கீத ஆசிரியராகக் கடமையாற்றி கால ஆசிரியராகவும், மட்/கல்விக்கல்லூரி நர ஆசிரியராகவும், மட்/தொலைக்கல்வி ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார்.
.(சா/த) மாணவர்கள் சித்தியெய்தும் தில் வினாவிடை 1ம், 2ம் (பகுதிப்) புத்தகமாக வெளிட்டுள்ளார். அத்தோடு தேசிய கல்வி தில் 63ம் ஆண்டு முதல் 11ஆம் ஆண்டு ண் ஆசிரியர் கைநூல் தயாரிப்பதில் ஓர் வராய் பணியாற்றியுள்ளார்.
ற்கு மேற்பட்ட இவரது மாணவர்கள் வட சங்கீத சபைப் பரீட்சைக்குத் தோற்றி அதி சித் தியடைந்துள்ளதோடு சங்கத களாகவும், விரிவுரையாளர்களாகவும், சங்கீத ால ஆலோசகர்களாகவும் திகழ்வது இவரது
கிடைத்த வெற்றியாகும்.
சவை திருகோணமலையில் “தட்வுணகான” ஆரம்பித்து இன்றுவரை சங்கீதக்கலைக்குத் ழ்வை அர்ப்பணித்துச் செயற்பட்டுவருவதற்கு சங்கரீதக் கலையில் வைத் துள்ள பற்றுதலே காரணமெனலாம்.
al. lara

Page 56
(அண்
கருத்தி
பாராட்
இவர்
அருந்த அரசன் கூத்து விளங் விளை
சிந்தாப மாரியட இவரின்
நாட்டு அதிகம குடும்ட கோளா சேவை
தொடர்
தற்போ பூசகரா மந்திர குறிபா நீக்கல் தீர்க்க துன்பங்
 
 
 

பயர் :- அழகன் அழகரெட்ணம்
திகதி - 27.09.1932
:- 14/2, காளிகோயில் வீதி,
புன்னச்சோலை மட்டக்களப்பு விக்கப்படும் துறை - கிராமியக்கலை
பதிலிருந்தே கிராமியக்கலைகளில் ஈடுபாடு ப இவர் நாட்டுக்கூத்து, நாடகம், கரகம், நாட்டு வைத்தியம், மந்திரம் என்பவற்றில் னராக இயங்கிவருமிவர், மட்/விபுலானந்தா நடனக்கல்லூரி திறப்புவிழாவில் கூத்துக்கு ணாவியராக) அரும்பணியாற்றுவதைக் ல்கொண்டு இந்துக்கலாச்சார அமைச்சினால் டிக் கெளரவிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை பல கூத்துக்கள் ஆடினாலும் வராணி, குருகேத்திர நாடகம், சித்திரரேகை, ஆணை, புலேந்திரன் கனவு மாலை என்ற |க் களுக்கு அணி னா வியராகவும் , கியுள்ளார். வள்ளி திருமணம், திரு யாடல், ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ )ணி நாடகங்கள் காத்தவராயன் கரகாட்டம், ம்மன் கோலாட்டம், மாரியம்மன் கும்மியென ா இயங்குதளம் நீளுகிறது.
வைத்தியத்துறையிலும் இவரின் ஈடுபாடு ாகவுள்ளது. பரம்பரை பரம்பரையாக இவரது த்தினர் விசக்கடி, குடலேற்றம், உடல் ாறு, சுளுக்கு போன்றவற்றிற்கு உன்னதச் பயாற்றி வந்திருக்கிறார்கள். அதன் ச்சியாகவே இவரது சேவை மிளிர்கிறது.
து புன்னச்சோலைக்காளிகோவிலின் பிரதம கப் பணியாற்றும் இவர் அருகிப்போகும் க்கலைக்கு புத்துயிரளித்து வருகின்றார். த்தல், அஞ்சனம் பார்த்தல், பில்லி சூனியம் , நீர்மந்திரித்தல் என்பவற்றின் மூலம் முடியாத பல நோய்களுக்கும் வாழ்வியல்
54/தேனகம்

Page 57
இன்று காலனித்துவத்தாலும் நவகாலனித் துவத்தாலும் தீர்மானிக்கப்பட்டு வருகின்ற கல்விச் சூழலை, சூழல் சார்ந்ததாக மாற்றி அமைப்பதற்கான முதல் நிபந்தனை, கல்வி மூலம் அச்சூழல் சார்ந்த மொழியில் இருப்பதாகும். மறுதலையாக கல்வி மூலம் ஆங்கில மூலமோ அல்லது பிறிதொரு மொழி மூலமோ சாதி தியமாகிறது என்னும் போது அக் கல்வி அச்சூழல் சார்ந்ததாக எந்தளவிற்கு இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது.
கல்வியின் தன்மையை, அதன் மூலத்தைத்
மாற்றுச் சக்த மொழிப் பி
தர்மானிப்பதற்கு பொருளாதாரம் அடிப்படையாகின்றது. கல்வியின் மூலமும்;
55/தேனகம்
 

கல்வியின் தன்மையும் சூழல் சாராததாக இருப் பதனி பொருளாதார நலன் எந்தளவிற்கு அச் சூழல் சார்ந்ததாக இருக் கும் என்பதும் மற்றுமொரு கேள்வியாகும்.
எனவே கல்வியின் தன்மை, கல்வியின் மூலம் என்பவை சூழல் சார்ந்ததாக வடிவமைக்கப்படும் பொழுது, அங்கு பேசப்படும் பொருளாதார நலன் மேற்படி சூழலை ஆதாரமாகக் கொண்டதாக இருக்கும் சாத்தியப்பாடுகள் அதிகமாகும்.
1956ல் சுய மொழிக் கல்வி அறிமுகத்திற்கு
-சி.ஜெயசங்கர்வருகிறது. 2001ம் ஆண்டில் ஆங்கில

Page 58
மூலக் கல வியின் முகி கியத் துவம் வற்புறுத்தப் படுகிறது. ஏறக் குறைய அரைநூற்றாண்டு காலச் சுயமொழிக் கல வியின் மீது நம்பிக் கையிழந்து போனமைக்கு இரண்டு காரணங்களை முன் வைக்கலாம் என்று கருதுகிறேன்.
1. பூகோளமயமாக்கப்பட்டுவரும் இன்றைய
உலகச் சூழல்,
மொழி என்பது பிறரைக் கட்டுத் கட்டுப்படுத்துவதற்கு எதிராகவோ
குழுக் களினாலோ உபயோகி செயல்த்திறன்மிக்க சக்தியாகும். - GLJIjag
2. கல்வியின் மொழி சுயமொழியாக 1956ல் மாறினாலும் கல விதி திட்டம் காலனித்துவத்திற்குரிய கட்டமைப்பையே கொண்டிருந்தமை. அதாவது கல்வித்திட்டம் சூழல் சார்ந்ததாக மாற்றியமைக்கப்படவில்லை. உண்மையில், எங்களது கல்வி முறைமையை தமிழில் ‘டப்” செய்யப்பட்ட பிறமொழிப் படத்துடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளக்கூடியதாக இருப்பதை அவதானிக்கலாம்.
இன்று வேகமாகப் பூகோளமயமாக்கப்பட்டு வரும் உலகச் சூழலில் ஏற்கனவே பேணப்பட்டுவரும் காலனித்துவக் கல்வி முறைமை உருவாக்கிவரும் உள்ளார்ந்த கட்டுப்பாட்டின் போதாமை காரணமாக, கட்டுப் பாடு வெளிப் படையாகவே ‘’ முக்கியத்துவம்’ என்ற பெயரில் முகங்கொண்டு வருகிறது.
அதாவது இனி றைய பொருளாதார வளர்ச்சிப் போக்கிற்கு ஈடுகொடுக்க வேண்டுமானால் எமது கல்வியின் மூலம் ஆங்கிலமாக இருக்க வேண்டுமென்ற ‘அறிவுரைகளும்’, ‘ஆலோசனைகளும்,
 

அறிவுறுத் தல களும் வந்தவாறு இருக்கின்றன. இவற்றுக்குப் பின்னாலுள்ள அரசியல் என்ன?
உலகமயமாக்கலின் முக்கிய கர்த்தாக்க ளான பல தேசிய நிறுவனங்களுக்கு ஆங்கில மூலம் மேற்கு ஐரோப்பிய, அமெரிக்க கருத்துருவாக்கங்களுடன் உருவாக்கப்பட்ட உழைப்பு ஆளணியே
தவோ அல்லது பிறர் தம் மைக் ஒரு மணியாளினாலோ அல்லது க் கப்படும் சமூகத் திணி Ꭷ9 (0Ꮟ
(மொழியியல் கற்கைகள் அறிஞர்)
இன்றைய தேவையாகி இருக்கிறது.
இதன் காரணமாக ஆங்கிலம் மூலம் தொடர்பாடலை நிகழ்த்த முடியாத உழைப்பு ஆளணி கையாலாகாததாகி விடுகிறது என்ற கருத்துக்கள் மிகவும் அச்சுறுத்தும் வகையில் வெளிப் படுத்தப் பட்டு வருகின்றன. உண்மையில், உலகின் ஆதிக்க சக்திகளது நலன்களை நிலைநிறுத்தும் செயற்பாடுகள் அபிவிருத்தி என்ற பெயரில் ‘கத்தியின்றி ரத் தமின் றி ஒரு யுத்தமாக’வே முன்னெடுக்கப்பட்டு வருகிறன.
அபிவிருத்தி அடைந்த நாடுகள் தமது நோக்கிலான பொருளாதார வளர்ச்சிக்குரிய மலிவான உழைப்புச் சக்தியை பெற்றுக் கொள்வதற்கும்; கட்டுப்படுத்தும் நோக்கி லுமே ஆங்கிலத்தின் முக்கியத்துவத்தை வற்புறுத்தி வருகின்றன. இது விளங்கிக் கொள்ளப்பட்டு அதிகாரத்தின் கருவியாக, அதிகாரத்தின் மொழியாக ஆங்கிலம் பயன்பட்டு வருவது எதிர்க்கப்படுகிறது.
உலகம் பூராகவும் வலைப்பின்னலாக அமைக்கப்பட்டு இருக்கின்ற பல் தேசிய
56/தேனகம்

Page 59
நிறுவனங்களுக்கும் அவற்றின் இணை நிறுவனங்களுக்கும் தேவைப்படுகின்ற மலிவான உழைப்புச் சக்தியைப் பெற்றுக் கொள்வதற்கான மறைந்த அரசியலே இங்கு இயங்குகிறது என்பது கவனத்திற் கொள்ளப்பட்டு, அதனை எதிர்கொள்ளக் கூடிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
உண்மையில் ஒரு சூழலின் அபிவிருத்தி என்பது அச்சூழலுக்குரிய மொழியில் அமையும் பொழுதுதான் لنت إك முழுச் சமூகத்திற்கும் உரியதாகிறது. அதற்குக் காலனித்துவ நோக்கிலான கல்வி, அபிவிருத்தி பற்றிய கருத்துருவாக்கங்கள் கேள்விக்குட்படுத்தப்பட்டு சூழல் மையக் கருத்துவாக்கங்கள் நிகழவேண்டும். இது எவ்வாறு நிகழும்? நிகழ வேண்டும்?
1978ல் சூறாவளியின் பின் ‘இபில் இபில் நாட்டுங்கள்’ என்ற சுலோகத்துடன் சூறாவளி வேகத்தில் மரம் நடும் இயக்கம் கிழக்கிலும் வடக்கிலும் நாடு முழுவதிலும் முனைப்புப் பெற்றதை அனைவரும் அறிவோம். இருபது வருடங்களின் பின் ‘மரங்களை நாட்டுங்கள் ஆனால் இபில் இபில் அல்ல’ என்றதாக சுலோகம் மாற்றியமைக்கப்பட்டிருப்பதையும் அறிவோம். இதனால் சுற்றுச்சூழலுக்கு நிகழ்ந்திருக்கிற அனர்த்தங்களையும் அறிவோம். இது ஏன் நிகழ்ந்தது? இதற்கு யார் காரணம்? இவை usögf நாங்கள் விளங்கிக் கொள்வோமானால் , ஆங்கிலத்தின் முக்கியத்துவம் பற்றிய கோஷங்களையும்; முன்னெடுப்புக்களையும் விளங்கிக் கொள்ள (ՄIգեւյtք.
இத்தகைய சூழலில் மாற்றுச் சக்திகளது, சிந்தனைகளும் செயற்பாடுகளுமே இங்கு முக்கிய பங்கை ஆற்றவேண்டி இருக்கிறது எனர் பதைப் புரிந்துகொள்ள
5 MEGITCilib

வேண்டியிருக்கிறது.
இன்று வளர்ச்சி அடைந்த நாடுகளின் பல்பொருள் அங்காடிகளில் செயற்கை முறையிலான உணவுப் பொருட்களின் விற்பனை தவிர்க்கப்பட்டு வருவதன் பின்னணியில் , மாற்றுச் சக்திகளது சிந்தனைகளும் செயற்பாடுகளும் பெரும் பங்கு வகித் து வருவது கவனத்திற்குரியதாகி இருக்கிறது. மாற்றுச் சக்திகளது சிந்தனைகளும் செயற்பாடுகளும் செயற்கை உணவுப் பணி டங்களின் பாதகங்களைப் L] sö sj மக் களை விழிப்புணர்வடையச் செய்வதன் மூலம் மேற்படி காரியத்தை நடைமுறைச் சாத்தியமாக்கி வருகின்றன.
மாற்றுச் சக்திகள் என்பது தம் மீதும் அதேபோல் தாம் வாழும் சூழல் மீதும் உலகின் அனைத்து உயிர்கள் மீதும் அக்கறை கொண்ட மனிதர்களேயன்றி, வேறு சிறப்புச் சக்தி பொருந்திய மனிதர்களோ அல்லது அதிமானிடர்களோ அல்லர்.
எனவே சூழல் சார்ந்த வளர்ச்சியின் முனி னெடுப் பில உலக ஆதிக்க சக்திகளதும் உள்ளுர் முகவர்களதும் சிந்தனைகளுக்கும்; செயற்பாடுகளுக்கும் மாற்றாக எமது சூழலில் மாற்றுச் சக்திகளது செயற்பாடு அதிகளவில் எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு மொழி
ஒரு இனம்
ஒரு மதம்
69(5 960)LDU
ஒரு வல்லரசு போன்ற ஒற்றை ஆதிக்க நிலைப்பாட்டுக்கு மாற்றான சனநாயகச் சூழலுக்கான பனி மைத் தன்மையை உருவாக்கும் உலகளாவிய மாற்றுச் சக்திகளின் செயற்பாடுகளின் மற்றுமொரு பரிமாணமாக இச் செயற்பாடு அமையும்.

Page 60
அது ஒரு மரம். பெரிதாக அடர்ந்திருந்த மரம். புத்தனும் பிள்ளையாரும் குந்தியிருந்து ஞானம் பெறவும் , பெண் பார்க்கவும் மறந்துபோன மரங்களில் இதுவுமொன்று. அவர்களைக் குந்தவைக்க யாருக்கும் தோணாமல் போனதுதான் அதியசயமாகவும் இருந்தது.
வேதாளங்கள் தலைகீழாகத் தொங்கிக் கீச்சிடும், இரவுகளில் கேட்டல் புலனுக்கு அப்பாற்பட்ட ஒலியை எழுப்பிப் பறந்தும் திரிந்தன. இவைகளைக் கூட சுட்டுத் தின்னவெனவும் ஒரு கூட்டம்.
இந்த மரம் அப்பாவித்தனத்தினதும் , பயங்கரத்தினதும் குறியீடாகவும் இருந்தது. இதில் குடியிருந்த காக்கைகளையும், ஊர்ந்து திரிந்த எறும் புகளையும் , பொந்துகளுள் கிடந்த பாம்புகளையும் எண்ணமுடியாது. பருவ மாற்ற காலங்களில் வந்து தங்கிக் கிடக்கும் கொக்குகளும், சிவப்பு வெள்ளையிலான பறவைகளும் ஏராளம் . எனினதானி அடைக் கலம் கொடுத்தாலும், இந்தமரம் பயங்கரமாய்த் தான் இருந்தது. முன்னமொரு காலப்பகு தியில் காக்கை எச்சங்களுக்கு மட்டும் பயந்து நிழலாறிய இடம். இந்நிழலே வெயிலேற்றத்தில் பரந்து எல்லோரையும் கவ்விப்பிடிப்பதாக ஓடி மறைந்தார்கள்.
இறக்கை விரிக்கும் மரம் -திசேரா
இதற்குப் பல பெயர்கள் இடப்பட்டிருந்தாலும் இது அரச மரம் தான் என அறிமுகப் படுத்தப்பட்டது. ஆனாலும் அதைப் பேய் மரம் , துTக் குமரம் எனவே அறிந்து கொண்டேன்.
காற்று பலமாக அடித்துக்கொண்டிருந்த
58/தேனகம்

வெள்ளிக்கிழமை இரவொன்றில் பேயாட்டம் ஆடி ஆணிவேரையும் பிடுங்கிக்கொண்டு துரத்தி வந்தது. அதைவிட தலை தெறித்துப்போக நானும், அண்ணனும் ஓடிவந்துவிட்டோம். அன்றிலிருந்து இரண்டு தினங்களாகக் காய்ச்சல் பீடித்திருந்தது. அன்றைய தினம் முதல் அந்தப்பாதையை தவிர்க்க வேண்டுமென எண்ணினாலும் அது முடியாததாகவே இருந்தது. இம் மரம் பிரதான வீதியில் ஆஸ் பத் திரிக்கு அருகாமையிலும் பெரியம்மாவின் வீட்டு ஒழுங்கைக்கு முன்னாலும் இருந்தது.
இன்னுமொருமுறை தலையில் பாதிப் பந்தளவில் இருந்த கட்டை ஆஸ்பத்திரியில் வெட்டிவிட்டு வரும்போது அந்த மரத்துக்குக் கீழ்ப் போக நேர்ந்தது. ஏற்கனவே கட்டு

Page 61
வெட்ட வைத்திருந்த கத்தியைப் பார்த்துப் பயந்து கத்தத்தொடங்கியிருந்ததால், வெட்டி முடிந்த பின்னரும் அந்த அழுகையும் பயமும் தொடர்ந்திருந்தது. மரத்தைக் கண்ட பின்னர் அழுகை இல்லாவிட்டாலும் பயம் இருந்தது. என் அழுகையைத் தணிக்க, அப்பா பலூன் வாங்கித் தருகிறேன் என்றார். வேண்டாமென்று துர்க் கிவைத் திருந்த அம்மாவினது கழுத்தை இறுகப்பற்றிக் கதறினேன். பரவாயில் லை வாங்கித் தருகிறேன் என மரத்துக்குக் கீழ் நின்ற வணி டிக் காரனிடம் வாங் கித் தந்தார். தரும்போது பயமாக இருந்தாலும் பலூனின் மீதிருநீத ஆசையினால் வாங்கி வைத்துக்கொண்டேன். அண்ணன், அக்கா எல்லோரும் கேட்டாலும் கொடுக்கக்கூடிய மனப்பாங்கு வளராமையினால், அப்பாவிடம் சொல்லி ஊதி நான் மட்டுமே விளை யாடினேன். தட்டித்தட்டியும், விரலை அழுத்தி இழுத்து இசை எழுப்பியும் , அமத்தி அமத்தியும் விளையாடிக் கொண்டிருக்கும் போதே தூங்கியும் போனேன்.
இரவு மிகவும் கோர இருளுடன் கூடிய நடு இரவு வேட்டைப் பல முளைத் த வெள்ளை முயல்கள் ஆடிக்கொண்டும் தாவிக் கொண்டும் திரிந்தன. என்னைக் கடிக்க வாயையும் திறந்தது. பயம் உச்சிக்கேறியது. கத்தினேன் வீரிட்டுக் கத்தினேன். அப்போதுகூட ரெத்தம் வடியும் பற்களுடன் அவை அங்குதான் நின்றன. எனது வீரிடலில் அப்பாவும் அம்மாவும் எழுந்தனர். பயம் குறைந்தாலும், வேட்டைப் பல்லுடன் ரெத்தம் வடியும் வெள்ளை நிற முயலைக் காட்டிக் கத்தினேன். அம்மா குப்பி லாம் பைப் பத்தவைக்க அப்பா என்னவெனக் கேட்டார். கையினால் சுட்டிக் காட் டும் வேளை முயல கள் அங் கில் லை , ஊதி விளையாடிக் கொண்டிருந்த பலூன்கள் தான் கிடந்தது. பயந்துவிட்டதனால் விபூதி பூசிப் படுக்க வைத்தார்கள். அன்றுடன் போன ஆசை

இன்றுவரை பலூன் மீது வந்ததில்லை.
இது மாதிரியாகப் பல இரவுகள் இந்த மரம் எனைக் குலுக்கி, துT க் கி பந்தாடி தூக்கத்தைக் கொண்டுப்போனது.
இதற்கு அபூர்வ சக்தி இருக்கின்றதென எண்ணுகின்றேன்.
சற்றுப் பருமனில் குறைந்திருந்தாலும் இதைப் போலவே அந்த மாமரமும் இருந்திருக்க வேணி டும் . ஆனாலும் அவற்றின் வயதுகளைக் கணக்கிட்டுச் சொல்லக்கூடிய வயது எனக்கில்லாதது முதல் பிரச்சினை. இருப்பினும் அரச மரத்துடன் ஒப்பிடுகையில் அந்த மாமரத்துக்கு சக்தி இல்லையெனவே கூறவேண்டும். குறிப்பிடப்பட்ட அந்த மாமரம் எங்கள் வீட்டு மூலையில்தான் இருந்தது. நான் இப்படி ஒப்பிட்டுக்கூறக் காரணமும் இருந்தது.
புயல் வருமாம் என அப்பா சொல்லும்போதே ஆறு மணியளவில் வாசலுக்கு முன்பிருந்த நிழல் மரவள்ளி சாய்ந்து போனது. எவ்வளவு முயன்றும் எப்போதுமே ஏறமுடியாதிருந்த நிழல் மரவள்ளியின் உச்சிவரை பயணிக்க முடிவதையிட்டு சந்தோசித்தேன். இதன் காய்களைக் குண்டு விளையாடவெனப் பவுடர் டின்னுக்குள் ஆய்ந்து சேகரித்து வைத்துக் கொண்டிருந்தேன். மழைத்துளி шп J шоп вѣ மணி னுள் Li fT ui 5 g5] கொணி டிருந்தது. காற்று துரத் தி வந்ததாலேயேதான் மழை சுறுசுறுப்பாக மணி னுள் இறங்கிக் கொண்டிருந்தது. என்னுள்ளும்கூட ஊசியாய் இறங்கியது. அப்பா கூப்பிட்டுச் சத்தமில லாமல் இருக்கச்சொன்னார். நேரத்துடன் சாப்பிட்டுப் படுக்கும்படி அம்மா குசினிக்குள் இருந்து கத்தினாள்.
அம்மா மடிக்குள் படுத்திருந்த எனக்கு, மாமா தூக்கும்போது விழிப்பு வந்தது.
59/தேனகம்

Page 62
எங்கள் வீட்டைவிட்டு இன்னுமொரு வீட்டுக்கு ஓடிப்போனோம். ஒடும்போது அக்கா ஆ. எனக்கத்தினாள். கையில் எதுவோ கிழித்து காயத்திலிருந்து ரெத்தம் வடிந்தது. இன்னொரு முறை விழிப்பு வந்தபோது அப்பா, LD T (L fD fT இன்னுமிருவருமாக நான்கு பேர் வீட்டுக் கூரையரின் சீற் றைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். முன்னம் ஒடிய வீடு இல்லை இது. அது குடிசை இது கல்வீடு. இப்படியே அந்த இரவு விழிப்பதும் உறங்குவதாய்ப் போனது.
காலையில் பெரிய அண்ணன் இரவு நடந்த கதையெல்லாம் சொன்னான். அதுதான் சூறாவளி எனவும் அதற்குப் புயலென கூறுவதுமுண்டு. புயல் கோரமானது. எல்லாவற்றையும் வீழ்த்தக்கூடிய சக்தி உள்ளதெனவும் சொன்னான். இதனால்தான் நமது வீடு தரைமட்டமாகிப் போனது என்றான்.
வளவின் மூலையிலிருந்த மாமரம் புடுங்கப்பட்டுக் கீழே கிடந்தது. அது சும்மா கீழே விழுந்து கிடக்கவில்லை. கீழே சாய்ந்து ஆணிவேர் மையத்தைச் சுற்றி சுழன்று பின்னர்தான் இப்படிக்கிடக்கின்றது. அதற் கான அடையாளங் களர் தானி பக்கத்திலிருந்த சின்னமரங்கள் முறிபட்டும், சுழன்ற அடையாளம் மண்ணில் தெரிந்ததும் என அக்கா அழகாய் சொல்லிக்காட்டிக் கொணி டே அவளொரு மாங் காயை எடுத்துக் கொண்டு எனக் கொன்றையும் துடைத்துக்தந்து யாருக்கும் தெரியாமல் உண்ணுமாறு பணித்தாள்.
பெரும் பாலும் எலி லா மரங்களும் வீழ்ந்துதான் கிடந்தன. ஆனால், இந்த அரசமரம் மட்டும் ஒரு கிளையை முறித்து விட்டு விட்டுக் கம்பீரமாய் நின்றது. அதுகூட சிறிய கிளைதான். மேல் கிளை இடுக்குள்
60/தேனகம்

ஒரு குழந்தையை வைத் திருந்தது. அக்குழந்தைக்கு உனையொத்த வயது என்றாளர் அம் மா. குழநி தைக் குளிர் மழைத்துளி நுழைந்து மஞ்சள் கலராய் மாற்றி உப்பச்செய்து இருந்தது.
இடம்பெயராத முடியாத இதனால் எப்படிக் குழந்தையை எடுத்துவர முடிந்தது. சில வேளை கீழே போய் கி கொணி டிருக்கும்போது பறித்து விட்டதோ,
இனிமேல் இதன் கீழால் எனைக்கொண்டு வர வேணி டா மென்று அம் மாவிடமும் எல்லோரிடமும் சொல் ல விேண் டும். கொண்டுவர நேர்ந்தாலும் இறுக்கிப் பிடித்திருக்கும்படியும் கூறியே ஆகவேண்டும். இல லா விட் டால எனதுயிருக்கு உத்தரவாதமளிக்க முடியாது.
இது நிறையப்பேரைத் தின்று மழையைக் குடித்துவிட்டுத்தான் இப்படி படுத்துக்கி டக் கின்றது. இதற்காகவேனும் இது கிளைபரப்பி வளர்ந்திருக்கின்றது. இதற்கு அபூர்வ சக்தி இருக்கின்றது. இல்லாவிட்டால் எலி லா மரமும் வீழி நீ து கிடக் க இதனால்மட்டும் எப்படி நிமிர்ந்து நின்று ஜிவிக்கமுடியும். எனக்குத் தெரிந்த சகல அறிவுகளுக்கும் எட்டிய வரையில் பருத்த உருவம் இந்த அரச மரந்தான்.
மனிதர்களில் கறுப்பாய், வெள்ளையாய் பலர் உலா விக் கொணி டு திரிநிதார்கள் . அப்படியான உருவமொன்றுதான் அதில் கட்டப்ப்ட்டுக்கிடந்தது. மரத்தையும் அந்த உருவத்தையும் சேர்த்துக்கட்ட ஐந்தாறு முடிச்சு கயிறு தேவைப்பட்டிருக்க வேண்டும். சின்னண்ணன் அறிமுகப்படுத்தினான் இது தவராசா மாமா என்று. என்னை அண்ணன் தூக்கி வைத்திருந்ததுபோல் குழந்தை கன்ளத் தூக்கி வைத்ததுக்கொண்டும், யாரையும் தூக்கி வைத்திராமல் தனியே

Page 63
நின்றும் பலர் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
இந்த மரத்தைப் புரியமுடியாமலேயே இருந்தது. அவரை எப்படி இழுத்து வந்து கட்டிக்கொன்றிருக்கின்றது. ஏன் அவரை அதற்காகத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். தன்னைவிட அவர் பருத்து விடுவாரென்ற பொறாமையாக இருக்குமோ?
இராமல் பல பல அபிப்பிராயங்களையும் கதைத்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் கதைப்பது பற்றி சரியான விளக்கம் கிடைக்காவிட்டாலும் கொஞ்சம் கொஞ்சம் விளங்கியது.
‘துரோகி . . . . . . . . . . ‘. . இருபத்தையாயிரம் . .
SLSS SS SSLSS S 0LS S SLSLS S S L L வெட்டி. . . . . . இந்தத் திடீர் திடீர் சொற்கள் எந்தவித அறிவையும் தராவிட்டாலும் இதைத் தொகுத்து அறியவேண்டிய நிலைக்குள் இருந்தேன் . இநீ தப் பெரு மனிதர் இருபத்தையாயிரம் ரூபாய்க்கு இம்மரத்தை வெட் டிவிடத் தீர்மானித் திருக்கலாம். இதனால் கோபமுற்ற மரம் இவரைத் துரோகியாக்கிக்கொன்றிருக்கிறது போலும். இதை வெட்டிப்போட வேண்டுமென என்னுள் துளிர் விட்டுக்கொண்டிருந்த எண்ணம் இவரையும் ஆக்கிரமித்து இருக்கின்றது.
9:
é é.
என்னுள் சுருண்டிருந்த வெறுப்பு இவரையும் தொடக் காரணம் , சில வேளைகளில் அந்தப்புயலன்று இது தூக்கிவைத்திருந்த பிள்ளை இவருக்குரித்தானதாக இருக்குமோ அதற்காகக் கோபத்தில் மரத்தை வெட்டி இல்லாதாக்க நினைத்தது நியாயம்தான். ஆனாலும் இதனிடம் இவர் எப் படி
அடுத்து என்னைக் கொல்லத் தீர்மானம் எடுத்திருக்கின்றதோ தெரியவில்லை. எனை விடவும் அதை வெட் டி விட

வேண்டுமென்ற எண்ணம் யாருக்கும் வியாபித்திருக்காது.
கொல லுதல இலகுவா யிருக்கும் . சிறியதொரு கிளையால் ஒரு அடி அடித் தோ, கவர் துணி டொனி றை கழுத்துக்குள் வைத்தோ சிறிய
கிளை யால ஒரு அடி அடித் தோ, கவர்துண்டொன்றை கழுத்துக்குள் வைத்தோ சிறிய அழுத்தமொன் றால் கொன்று போட முடியும் . நான் இப் படி நினைத்துக்கொண்டாலும் எப்படி எனைக் கொல வதென் று அது தீர்மானம் எடுத்திருக்கின்றதோ தெரியவில்லை. அதை நினைக்க நினைக்க சரியான பயமாய் இருந்தது.
இந்த நினைப்புகளில் தலைகுழம்பிப்போய் இருக்கும்போதுதான் இடமாற்றமொன்றின் காரணமாக வேறு ஊருக்கு அப்பா எங்களை அழைத் துவந்தார். அது சந்தோசத்தை அளித்தது. அந்த மரத்தினால் 3 L Lsò Golui முடியாமையினால இங்குவருவது சாத்தியமில்லை என்பது சந்தோசத்தை வர்க்கமாக்கியது.
அதிலும் இந்த ஊர் என்றுமே என் கனவுக்குள் அகப்படாத இடமாக இருந்தது. ஆணி , பெணி , குழந்தைகள் என எல்லோருமே சுருட்டுக் குடிக்கப் பழகி இருந்தார்கள் . அதிலும் ET 606)
மிகப் பெரிய சுருட் டைப் பாவிக்கப் பழகியிருக்க வேணி டும் . நிறையப் புகைகளை ஊதித் தள்ளினார்கள். ஆனால் அப்பா சொன்னார் நீ, புகையை வைத் துக் கொணி டு சுருட்டுத் தானி குடிக்கின்றார்கள் எனத் தீர்மானம் எடுத்தது பிழை என்றார். இது குளிரினால்வரும் ஆவி
61/தேனகம்

Page 64
நீயும் ஊதிப்பார் உனது வாயிலிருந்தும் புகை எனக்கூறிய ஆவி வரும் என்றார். இப்படியாக இந்த ஊர் நிறையக் கற்றுத் தந்தாலும் குளிரைக் காட்டி நடுங்க வைத்துக்கொண்டிருந்தது.
இப்படியாகக் குளிரில் மட்டும் நடுங்கிக் கொண்டிருந்த எனக்குப் பயமும் நடுங்க ஆரம்பித்தது. மறந்துபோக நினைத்துக் கொண்டிருந்த அந்த அரச மரத்தை நகரின் அணி டிய பகுதியில் காணப் பட்ட கறுப்பந்தேயிலை எனப்பட்ட யூகலிப்பிரஸ் மரங்கள் ஞாபகமூட்டின. அந்த மரமளவிற்கு தடித்திராவிட்டாலும் ஓங்கி வளர்ந்த இவை பயமுறுத்தின. அந்தப் பயத்தைக்கூட இவை நேரடியாக ஊட்டவில்லை. அரச மரத்தை ஞாபகமூட் டியே பயத்தை ஊட்டின. சாதுவானதாக கரடுமுரடற்று அழகாய் நீண்டிருந்தாலும் காணும் போதெல்லாம் பழைய நினைப்புகள் எல்லாம் கண்முன் திரையிட்டது. தவராசா மாமா, மஞ்சட் குழந்தை, புயல் , எனைப் பிடிக்கக் கிளைகளை நீட்டுவது, வேட்டைப்பல் முயல் எல்லாம் முப்பரிமாணமாகவே தெரிந்ததால் பயம் கூடியது. இதற்குப் பயந்தே பஸ்சில் போக அப்பாவிடம் காசு கேட்டேன்.பஸ்சினுள் இருக்கும் போது எப்படியும் இதைக் காணக் கிடைக்காது அல்லது பார்க்க வேண்டியிராது என்பதாலேயே பஸ்சில் போக நினைத்தேன். சிலவேளைகளில் பாடசாலை விடும்வேளையில் பஸ் இராது. எங்களுக்குப் பதினொன்றுக்குத் தொடங்கி நாலரைக் குத் தான் முடியும் . மாலை வேளையாகுவதாலும், இருள் நேரத்து டனேயே கவிழ்ந்துக்கொள்வதாலும் இந்தப் பிரச்சினை அடிக்கடி இருந்தது.
நடந்துவரும் வேளையில் அப்பகுதியை நெருங்கும்போது பயம் போக்க என்ன பாடல் பாடினாலும் பயம் மூலையில் குந்தி இருந்து உலுக்கும்.
இப் படியாக ஒரு நாள் வரும் போது
62/தேனகம்

அம் மரப் பகுதியில் இரு பாம் புகள் பிணைந்துகொண்டு நின்றன. இதேமாதிரியே அந்த அரச மரத்துக்கு சற்றுத்தள்ளி இருந்த எண்ணம் பாலைக் கருகில் சாரையும் , நாகமும் வாலில் நின் றுகொணி டு பிணைந்ததை நானும், அக்காவும் கண்டு பாடசாலை செல்லப்பயந்து திரும்பி ஓடி இருக்கின்றோம். இதைப் பார்த்தபோது எண்ணம்பாலையில் இருக்கும் வெள்ளை நிறப்பூவின் மணம் மூக்கைத் தாக்கியது. அன்று மட்டுமன்றி அதன் பின்னாட்கள் ஒவ்வொன்றிலும் அந்தப் பூவின் மணம் வீசியது. பலராய் நடந்துகொண்டிருக்கும் போதுகூட எனக்கு மட்டுமே அந்த மணம் அடிக்கின்றது என்பதை உறுதிப்படுத்திக் கொண்டேன். அந்த மணம் கூட புலக் காட்சியில் எண்ணம்பாலையையும் அந்தச் சூழலையும் விகாரமாய் அரச மரத்தையும் காட்டியது.
அக்கொலைமரம் தொடர்பான எண்ணங்கள் இப்போது அதிகமாகவே வந்தன. அது எப்படியும் என்னைக் கொன்று விடுமென்ற பயம் தலைதுாக்கிக் கொண்டிருந்தது. எப்படியும் சாகத் தானே வேணர் டும் . எப்போவாக இருந்தாலென்ன எனச் சாந்தப்படுத்தினாலும் பயம் நடுங்கிக கொண்டுதான் இருந்தது. வரவர இந்த நினைப் பு வலுப் பட்டதே தவிர குறையவில்லை.
ஒருநாள் அக்கா, அண்ணன், நான் எனவும் நாங்கள் இருந்த வீட்டுப் பிள்ளைகளுமாக கொயப் யா மரத்தில காயப் பறித்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். எனக்குக் கிடைத்தது பெரிய காயாக இருந்ததால் அதைக் கடிக்க வாயப் போதாமையால் வெட் டி உணர் ண வேணி டியவனாக இருந்தேன். எனைவிடவும் இளையவளான வீட்டுக்காரப் பையன் மேசைக் கத்தியால் துண்டு துண்டாக்கி உண்டான். எனக்குக் கத்தி கிடைக்கவில்லை. அக்காவிடம்

Page 65
கேட்டபோது புதிதாக வாங்கி இருந்த முனைப் பக்கம் வளைவாக இருக்கும் கோப்பிக் கத்தியைத் தந்தாள். கையில் வாங்கும்போதே அது பாரமாக இருந்தது. கத்தியைக் காயில் வைத்து அழுத்தக்கூடிய பல மி எண் ணிடம் இருக்கவில் லை. சற்றுத்துக்கி ஓங்கி வெட்டும் போது கத்தியானது இடது கை பெருவிரலின் ஒரத்தில் பட்டு நகத்தின் ஒரு பகுதியை துணி டா கி கியது. ரெத் தம் கீழே ஒழுகிக் கொண்டு காயை, நிலத்தை, சேட் டை சிவப் பாக்கியது. மற் றைய எல்லாருமாய் சேர்ந்து துடைத்தததுடன் கையில் துணியையும் சுற்றிக் கட்டினார்கள். இந்தச் செய்கைகளில் அக்காவே பெரும் பங்கெடுத்தாள். கத்தியை எடுத்துத் தந்த குற்றஉணர்வாக, அப்பா ஏசுவார் என்ற பயமாக, என்மேலிருந்த பாசமாகக்கூட அது இருந்திருக்கலாம். எனது கோபமெல்லாம் கத்திமேல்தான் இருந்தது. புடி பெரியதாக இருந்ததால்தான் என்னால் சரியாகப் பிடிக்க முடியாமல் நகம் வெட்டுப் பட்டது. அந்தக் கத்தியை வீட் டைவிட்டுத் தொலைத்தாக வேண்டும் எனப்பட்டது. அப்பாவிடம் சொன்னபோது ‘ஆடத் தெரியாதவன் மேட கோணல் எண் டு சொன்னானாம்’ எனச் சிரித்தார். இதுபற்றி வீட்டுக்கார மாமியிடமும் சொல்லியிருந்தார். அடுத்தநாள் தற்செயலாக அங்கு வந்த ஒருவரிடம் இதுபற்றி அப்பா சொல்லிச் சிரித்துக்கொண்டிருந்தார். இந்த அப்பா இப்படித்தான் எல்லா விடயத்தையும் சொல் லிவிடுவார். எனக்குக் கோபம் கோபமாக வந்தது. நான் அவர்களை குறுக்கறுக்கும்போது,
‘ஏன் தம்பி கத்தியோட கோபமா?” எனச் சிரித்ததுடன்
‘அது நல்ல புடிங்க சேர் அரச மரத்தில் போட்டது” என்றதும் எனக்குப் பகீர் என்றிருந்தது. முன்னிருந்து அவர் இருகைகளையும் அகல விரித்து இரு காதுகளை நோக்கி

அறைந்தது போலிருந்தது. நான் நின்று கொண்டிருக்க தலை மட்டும் சுற்றியது.
அடுத்தடுத்த நாட்களில் அவரைக்கண்டு என் ஊர் அரச மரத்தின் துண்டுதானா அந்தப்பிடி என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டுமென நினைத்தாலும் அது முடியாது போனது. அவரைக் கண்டு கொள்வதென்பது பெருஞ் சிரமமாகவே இருந்தது.
அந்த அரசமரத்தைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமெனப்பட்டது. அது இருக்கின்றதா? இல்லையா? அதன் பின்னர் யாரையாவது கொன்றிருக்கின்றதாவென அது பற்றியறிய நாவுறிக் கொண்டிருந்த வேளையில்தான் பெரியம்மாவின் மகன் எனக்கு அண்ணன் முறையானவனை வாகனம் அடித்துக் கொன்றுவிட்டதாகக் கிடைத்த தந்தியை அடுத்து ஊர் சென்றோம்.
இரவோடிரவாக மலையை விட்டிறங்கி சமவெளிப் பிரதேசத்தில ஓடிக் கொண்டிருந்தோம்.
நிறைய நிறையவே மாறிப்போயிருந்தது ஊர். பாலைவனப் பிரதேசம் போல காய்ந்திருந்தது வெயில் தோலைச் சுட்டுப் பொசுக்கி விடுமாப் போல இருந்தது. ரெத்தங் கொதித்துக் கொளகொளவென
வயிற்றுள் சத்தஞ் செய்தது.
நகரில் இறங்கி ஊர்ப்பக்கம் செல்லும் சிறிய வேனில் சென்று கொண்டிருக்கும்போது, வாவியைக் கடக் கவென அமைக் கப்பட்டிருந்த கறுப்புப் பாலம் பிரமாண்டமாக இருந்தது. அதன்கீழ் சொறி முட்டைகள் மிதந்து கொண்டிருந்த வாவியில் நிறையத் தோணிகள் நின்றிருந்தது. ஒவி வொரு தோணியிலும் இருவர் இருவராக இருந்தார்கள். ஒருவர் வலை வீச மற்றவர் துடுப் பினால்
63/தேனகம்

Page 66
வலித் துக் கொணி டிருந்தார். அந்தச் சொறிமுட்டைகள் அழகாய் அசைந்து கொணி டிருந்தன. குடை போல மேல் பகுதியும், சடைமுளைகளைப் போல கீழ்ப் பகுதியில் நீட்டிக் கொண்டிருந்த பகுதிகளை அசைத்தே நகர்ந்தது. அது உடலில் பட் டால அரிப் பெடுக் கும் . அப்படியான திரவமொன்று அதில் இருந்தது. அதனால்தான் அது சொறிமுட்டையென
வழங்கப் பட்டிருக்க வேணி டும் . இப்பாலத்தினுாடு முன்னர் பல தடவைகள் பயணித் திருப்பினும் நீணி டகால இடைவெளியின் பின்னர் செல்வது புதிய பிரதேச மொண் றில பயணித் துக்
கொண்டிருப்பது போலவே இருந்தது.
ஆஸ்பத்திரிக்கு முன்னால் வேன் நின்றதும் அப்பா இறங்கச் சொன்னார். நான் மறந்து விட்டதாக நினைத்துக் கொண்டிருந்த அரசமரத்தைத் தேடிக் கண்கள் தானாகவே திரும்பியது. கண்கள் ஆச்சரியத்தால் அகல விரிந்தபோதுதான் அந்த இடம் வெட்ட வெளியாயப் த் தென் பட்டது. எங் கிருந் தென அறிய (p 19 uT 95 சந்தோசமொன்று என்னுள் இறங்கியதா, பொசிப் பற்றுக் கிடந்தது எழுந் து கொண்டதாவெனத் தெரியாவிட்டாலும் ஒரு மகிழ்ச்சி தாண்டவமாடியது.
ʻʻ golli Lu IT 9 U8F மரத்த வெட்டித்தாங்க” கைகளைத் தட்டி முழங்காலை மடக்கி உடலைப் பின்னுக்காக்கி நான் சத்தம் போட்டபோது
‘அதுக்கென்ன சத்தம் போடாம வா, அங்க எல்லோரும் பாத்துத் து இருக்காங்க” பெரியம் மாவின் ஒழுங்கைக்குள் ளால் நடந்தோம். என்னிடம் எனது உடுப்புக்கள் வைக்கப்பட்டிருந்த சிறிய பேக் மட்டும் இருந்தது. தனித் தனியாக அவரவர் உடுப்புக்களை எடுக்கவும் தனித்தனியே அவரவர் வேலைகளைச் செய்யவுமென
64/தேனகம்

அப்பா பழக்கி இருந்தார். பெரியம்மா வீட்டுக்கேற்றுக்கு அருகில் நிறையப்பேர் கூட்டமா யப் இருந்தார்கள் . எல் லார் முகங்களிலும் சோகம் தெரிந்தது. அப்பா, அக்கா, அண்ணன் எல்லார் முகங்களையும் மாறி மாறிப் பார்த்தேன். அவர்கள் முகங்களும் சோகத்தில்தான் இருந்தது. அண்ணனின் கண்கள் கலங்கி இருந்தது. அவனின் வயதுதானே செத்துப் போன அண்ணனுக்கும். என் முகத்தைப் பார்க்கக் கணி னாடி இல  ைல . ஆனாலும் சந்தோசமாகத்தான் இருக்க வேண்டும். மீண்டும் மீண்டும் அரச மரத்தைத் திரும்பித் பார்த்துக்கொண்டே நடக்கிறேன்.
‘ஐயோ அத்தான் புள்ளயப் பறிகொடுத்த பாவியாயித்தனே' பெரியம்மாவின் சத்தம் கேட்டபோதுதான் பார்த்தேன் வாசலுக் கருகில் வந்துவிட்டோம். ஆனால் நான் அரச மரத்தடியிலேயேதான். பெரியம்மா அப்பாவைப் பார்த்துத்தான் கத்தினாள். அந்த சத் தத்தில் தானி நானும் இங்கு முளைத்தேன்.
பிரபா அண்ணனை தலையில் கெல்மெட் போட்டதுபோல வெள்ளைத்துணியால் கட்டி இருந்தார்கள். புயலில் ஒடிந்து, வீழ்ந்திருந்த அரசமரக்கிளையை இவர்தான் வீட்டுக் இழுத்து வந்தவர். ‘‘கொள்ளிக்குத் தேவதானே நல்லா எரியும்’ என்றார். இழுத்துக்கொண்டு போவதில் எனக்கு விருப்பமில்லாவிட்டாலும் அதை எரிப்பதில் சரியான சந்தோசமாக இருந்தது. அந்த சந்தோசம் இப்போது மேலோங்கி இருந்தது.
பெரியம்மா அருகில் வரும்படி அழைத்தாள். ‘பிரபா மகனே பாருடா தம்பிய, எப்பிடி வளர்ந்திருக்கிறான், கண்ண முழிச்சிப் பாருடா” என்றவள் எனை மடியில் அமர்த்திக்கொண்டு,
‘உண்ட அண்ணன் போய்த்தானே.

Page 67
நீ பெரியாளா வந்ததப் பாக்கமே போய்த்தானே.
எமன் பஸ் சில வந்தல்லோ கொண்டு போனான்
அரிசி வாங்கி வாறெண்ட மகன் அநியாயமாய்ப் போய்த்தானே’
என கதைகளைச் சொல்லி சொல்லியே ஒப்பாரி வைத்தாள். என் நினைவுகலெல்லாம் அரச மரத்திலேயே ஒட்டி இருந்தது.
மெல்ல எழுந்து வெளியே வரும்போது நிறையக் கண்கள் எனைப் பார்த்தன. அவற்றில் சில சோடிகளைத்தவிர பலவற்றை எனக்குத் தெரியாது.
வெளியில் அப்பா யாருடனோ கதைத்துக் கொண்டிருந்தார். யாரெனச் சரியாகக் கூறமுடியாவிட்டாலும், பழைய காலமதில் கணி டிருக்க வேணி டுமெனப் பட்டது. இப்படித்தான் நிறையப் பேர் ஏதேதோ கதைத் துக் கொணி டிருந்தார்கள் . அணி னனையும் அக் காவையும் காணவில்லை. அப்பாக்கருகில் சென்று அமர்ந்து கொண்டேன். ஏதோ பாடசாலை சம்பந்தப்பட்ட கதைதான் கதைத்துக் கொண்டிருந்தார்கள். கதைகளின் இடையில் வந்த விடயம்தான் அவர்கள் கதையுள் எனையும் இழுத்தது.
‘' ரோட் டெல்லாம் பெரிசாக்கி, மதிலெல்லாம் உள்ள தள்ளி, இந்த அரச மரத்த வெட்டி இப்படியே நெடுக. s இடையில் குறுக்கிட்டேன்.
‘‘அங்கிள் ரோட்டப் பெரிசாக் கத்தான் அரச மரத்த வெட்டினாங்களா’ இடையில் குறுக்கிட்ட என்னை யார் எனக் கண்ணால் கேட்டார். அப்பா சொன்னார் 'இதுதான் கடிைசி மகன்’ பிறகுதான் அவர் பதில் சொன்னார்.
‘ஓம் தம்பி’ ‘வெட்டினதை என்ன செய்தாங்க”

‘‘அதுல எங்க உள்ளுக்குள்ள பொந்து மாதிரி இருந்தது. காய்ஞ்சிபோன கந்துகளை கொத் தி எலி லாரும் கொள்ளிக்குக் கொண்டு போய்த்தாங்க”
‘‘ அதப் பல கைக் குப் புடி போடுறதுக்குப் பாவிக்கேலாதா”
“அது அப்படிப் பாவிக்கிற நிலையில இல்லப்பன்’ அப்பா குறுக்கிட்டு
‘இவன் இப்படித்தான் நிறையவே குறுக்குக் கேள்ளி கேட்பான், அந்தா அண்ணாச்சி நிக்கிறாரு அவரோட போ” என என்னை அனுப்பினார். மொத்தத்தில் மரம் இல்லாமல் போய்த்து. அந்தக் கத்திப்புடி இந்த மரத்தில செய்ததும் இல்ல.
மரம் செத்துப்போன மகிழ்ச்சியில் மரம் இருந்த இடத்தை வெறிக் கப் பார்த்துக்கொண்டிருந்தபோது அண்ணன் தோளில் கை போட்டு அழைத்துப் போனான்.
65/EIGOTib

Page 68
மனிதன் இந்தப் பூமியிலே எப்போது தோன்றினானோ அன்றே அவனுடன் சேர்ந்து கலைகளும் தோன்றிவிட்டன. சிறு குழந்தையின் அழுகை தொடக்கம் இறந்த பின் பாடும் ஒப்பாரி வரைக்கும் மனித வாழி வில கலைகள் பரிணி னிப் பிணைந்துள்ளது.
உள்ளத்தின் உணர்ச்சியின் வெளிப்பாடே கலையாகும். கலையினால் ஒருவர் தன்னை தர முடியும் அடுத் தவர் அவரைப் பெறமுடியும். தன்னை அர்ப்பணிப்பதன் மூலம் பிறர் பெறவும் செய்கின்ற நிலையே கலையாகும். கலையைப் பற்றி இன்னும் பல வரைவிலக்கணங்களைக் கொடுக்க முடியும். நாம் வயிற்றுக்கு உணவு அளிக்க வழிவகுக்கும் முறையான சமையல்கூட ஒரு கலைதான்.
ஒவ்வொரு நாட்டிற்கும் ஊரிற்கும் என்று பல பாரம்பரிய கலையொன்று என்றுமே இருந்துகொணி டே இருக்கும் . இந்த வகையில் கிழக்கிலங்கையின் 'மீன்பாடும் தேனாடாம்” மட்டக்களப்பின் பாரம்பரியக் கலைகள் பற்றி நோக்குவோமாயின்,
மட்டக்களப்பின் கடலும் ஆறும் சங்கமிக்கும்
 

கழிமுகத்திலே உள்ள "சங்குகளும் , சிப்பிகளும் இசைபாடி உள்ளன என்றால் அவற்றின் ஐந்தறிவிலே கூட கலை பரிணமித் திருந்தபோது நம் பிரதேச மாந்தரிடம் இது எத்தகைய வளர்ச்சியைப் பெற்றிருக்கும்.
மட்டக்களப்பில் பெரும்பாலும் கலைகள் வளர்ந்த விதமானது கோயில் களை அடிப் படையாகக் கொணர் டதாகவே காணப் படுகிறது. மட்டக் களப் பிணி கிராமப்பகுதிகளிலே ஆரம்ப காலங்களில்
செல்வி கிருஷாந்தி பாலன் மட்வின்சன்ட் உ.தே. பாடசாலை
கிராமியத் தெய்வ வழிபாடு ஒரு முக்கிய வழிபாடாக இருந்தது. இக் கிராமியத் தெய்வங்களின் வரலாறுகளையும் , புராணங்களையும் ஆதாரமாகக்கொண்டு கூத்து, கும்மி, கோலாட்டம், நாடகம் என்பன வளர்ச்சிபெற்றன. இவை பின் னர் படிப்படியாக மேல்நிலையடைந்து ஒவ்வொரு கிராமத்தவருக்கும் உரிய கலைகளாகின.
மட்டக்களப்பின் பாரம்பரியக் கலைகளில் ஒன்றான கூத்து பற்றி நோக்குவோமாயின் இக்கூத்தானது வடமோடி, தென்மோடி என
66/B50Tilb

Page 69
இரு வகைகளாகப் பிரித் தே ஆடப்பட்டுள்ளன. தென்மோடிக் கூத்து முப்பத்துநான் கும் , வடமோடிக் கூத்து எழுபத்து நான் குமாக மொத் தமி நூற்றியெட்டுக் கூத்துக்கள் ஆடப்பட்டுள்ள மைக்கான சான்றுகள் கிடைத்துள்ளன. இந்தக் கூத்து முறையே பின்பு நாடகம் என வழங்கப்பட்டது. எனினும் எழுத்து வழக்கில் நாடகம் என்று பொருந்தினால் பேச்சு வழக்கில் 'நாடகம் ஆடினான்’ என்பதிலும் பார்க்க * கூத்து ஆடினான்’ என்பதே பொருத்தமாக வழங்கப்பட்டுள்ளது.
மக் கள் கூத்துக் கான கருக் களை இதிகாசங்கள், புராணக் கதைகள், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வரலாறுகள் என்பவற்றில் இருந்தே பெற்றுக்கொண்டனர். இவர்கள் பெற்றுக்கொண்ட ஆதாரங்களைக் கொண்டு அந்தக் கதை முழுவதுமோ அல்லது அவற்றில் ஒரு பகுதியையோ கூத்தாக ஆடினர். கூத்து என்பது பொதுவாக வழங்கியுள்ள போதும் பல்வேறு வகையான கூத்துக்கள் ஆடப்பட்டன. அவையாவன பறைமேளக்கூத்து, வசந்தன் கூத்து, நொண்டிக் கூத்து என்பனவாகும். பறைமேளக்கூத்து சமூகத்தில் இருந்த குறைந்த சாதியினரால் ஆடப்பட்டது. வசந்தன் கூத்து சற்று உயர்ந்த நிலையில் உள்ளவர்களால் ஆடப்பட்டது.
பறைமேளக் கூத்தானது குறிப்பாக களுதாவளை, வெரு கல போன் ற பிரதேசங்களில் ஆடப்பற்றது. பறைமேளக் கூத்தில் எல்லாவகையான பறைகளையும் வைத்து ஆடமாட்டார்கள். இறப்பிற்கு அடிக் கினி ற பறையை இங்கு உபயோகிக்கமாட்டார்கள். பறைமேளத்தில் மிருதங்கத்தைப் போல் மெட்டுக்கள் கிடையாது. பறையை கழுத்திலே மாட்டி அதனை இடுப்புடன் சேர்த்துக் கட்டியிருப்பார். கையரிலே ஒரு கோலைக் கொண் டு மேளத்தின் ஒரு பகுதியையும் மற்றையதை தாளத்திற்கு அமைய கையினாலும் அடிப்பார். இங்கு ஒருவர் நின்று ஆடுவதும்
Б7 /Bфіопфli)

உண்டு. பலபேர் நின்று ஆடுவதும் உண்டு. பறைமேளக்கூத்தில் ஆடையலங்காரம் ஆடம்பரமின்றி காணப்படும். ஒரு சேலையை மடித்து நூலில் இட்டு இடுப்பில் அணிந்து கொணி டு ஆடுவர். இக் கூத்தினை ஆடும் போது வார்த் தைகளிற் கு ஏற்றவிதத்தில் தாளத்தை அடிப்பர். குறிப்பாக “தந்தனா தனனா தந்தனா’ போன்ற தாள ஒலிகள் இடம்பெறும் முடிவில் ‘டண், டண், டோம்” என்ற வகையில் பறையை அடிப்பர். ஒருவரே தன்னை அரசனாகவும், சேவகனாகவும் பாவனை செய்து அவர் வருவது போலவும் பேசுவது போலவும் ஆடப்படும். இங்கு அரசனின் வருகையை பறைமேளத்தில் உரத்த ஒலியில் அடிப் பர். அடிப் படையில அரங்கின்றி ஆடப்பட்ட கூத்து பின்னர் அரங்கில் ஆடப்பட்டது. மூன்று பக்கமும் கம்பு வேலி அமைக்கப்பட்டு ஒரு பக்கம் மறைப்பு இடம்பெற்றிருக்கும். கூத்திற்கான மேடை ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும்.
மட்டக் களப் பில் ஆடப் பட்ட கூத்துக்களில் மலையகத்தில் இருந்து வந்தவர்களுக்கும் மட்டக்களப்பில் உள்ள வர்களுக்குமான போட்டிகளும் மேடையில் கூத்தாக ஆடப் பட்டன. மலையகப் பகுதியைச் சேர்ந்தவர் எதிரியை விரட்டி வட்டாவை எடுப்பதும் தோல் வியுற்ற பிராமணர்கள் ஓடுவதும் கூத்தாக ஆடப்பட்டது. இங்கு மந்திரசகத்தியால் கும்பம் , வட்டா, கொடிமரம் என்பன இயங்குவதை மக்களுக்குக் காட்ட அவைகளை கயிற்றுடன் இணைத் து மண்ணுக்குள் கயிற்றை உட்புறமாக இழுத்து வெளியே கொண்டு வந்து அதை மறைப்பின் பின்னால் இருந்து ஒருவர் இயக்குவார். அது பார்ப்பவர்களிற்கு மந்திர சக்தியால் அசைவது போன்றிருக்கும்.
இந்த வகையில ஒவ்வொரு கூத்துவகைக்குமாக அரங்கம் அமைக்க ப்பட்டு ஆடப்படும் . அரங்கத்தினைக் கொண்டே கூத்து நிகழ்வையும், அது என்ன

Page 70
கூத்து என்பதையும் மக்கள் அறிந்து கொண்டனர். பறைமேளத்தில் இராஜா மேளத்தினை ஒரு துணியின்ால் சுற்றி மறைத்தே இறந்து வீட்டிற்குக் கொண்டு செல்வர். அங்கு ஒரு பாயில் வைக்கப்பட்டு வித்தியாசமான ஒலியில் அது அடிக்கப்படும்.
கூத்தினைவிட மட்டக்களப்பின் பாரம்பரியக் கலைகளில் ஒன்றாக இடம் பெறுவது கும் மியாகும் . இது பெரும் பாலும் பெண்களாலேயே ஆடப்பட்டன. ஆரம்ப வளர்ச்சியில இருந்து உயர் நீ து அரங் கமைத் துப் பத் து அலி லது பன்னிரெண்டு பேர் கொண்ட ஒரு குழு நிகழ்வாக இடம்பெற்றது. கும்மிப்பாடல்கள் எதுகை மோனை கொண்டவைகளாகவும் கேட்போரின் உள்ளம் மகிழ்வடையும் வண்ணமும் அமைந்திருந்தன. யாரை உருவகித்து கும் மி ஆடப்படுகிறதோ அவரது கதையாக அக்கும் மிப் பாடல் அமைந்திருந்தது. ஆரம்ப கும்மிப்பாடல் ‘கும்மியடி பெண்ணே கும்மியடி குனிந்து நிமிர்ந்து கும்மியடி’ என அமையும். இங்கு ஒரே 6) 60) 595 UL T 6ŐT அமைப் பிலே ஆடையலங்காரம் இடம்பெறும். கும்மி பொதுவாக கைகளினாலே அடிக்கப்பட்டது.
அடுத்து மட்டக் களப்பு பாரம் பரியக் கலைகளில் ஒன்றான கோலாட்டம் பற்றி நோக்குவோமாயின் இதுவும் கும்மியைப் போன்று பெண்களாலேயே ஆடப்பட்டது. ஆனால் கைகளிலே ஓரடி அளவிலான தடிகள் வணி னக் கடதாசிகளால சுற்றப்பட்டவாறு அமைந்திருக்கும். ஒவ்வொரு
அசைவிற்கும் ஏற்றவாறு மேல், கீழ் என்ற ஒழுங்கில் தடிகள் அடிக்கப்படும். சில தெய்வங்களின் விழாக்களின்போது இவை அதிகமாக ஆடப்பட்டன. இன்று கும்மி, கோலாட்டம் என்பன ஒரே வகையான அலங் கார அமைப் புக் களுடனேயே ஆடப்படுகின்றன.
கரக மி வைத்து ஆடுதலும் ஒரு கலையாகவே எம் பிரதேசத்தில் நிலவிய

சான்றுகள் காணப்படுகின்றன. தலையில் வைத்திருக்கும் கரகம் தலையில் இருந்து விழாதவாறு நிலைநிறுத்தி வைக்கப்படும். வேப்பிலைகளின் மீது கரகம் வைக்கப்படும். இது அம்மனை உருவகித்துப் போற்றுவதாக ஆடப்பட்டுள்ளது.
காவடியும்கூட ஒரு கலையாக கருதப்பட்டது. இது பெரும்பாலும் கோயிலைக்களமாகக் கொண்டே ஆடப்பட்டது. குரவைக் கூத்து பெண்களினால் ஆடப்பட்டது. வசந்தனைக் கழுமரத்தில் ஏற்றுவது வசந்தன் கூத்தில் இடம்பெறும்.
மட்டக் களப் பின் பாரம் பரியக் கலை மரபு பற்றி எவ்வளவோ பல தெவிட்டாத தித்திக்கும் வரலாறுகள் இன்று பல தரப் பட்ட ஆய்வாளர்களினாலும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது. ஆனாலும் ஒரு கவலைக்குரிய இடமாக இருப்பது இக்கலைமரபு இன்றும் அதாவது தற்காலத்திலும் பரவலாக இடம்பெறாமல் இருப்பதே. பாரம்பரியக் கலை மரபான தாளலயம் கூத்து வடிவில் இருந்து சற்று மருவி இன்று சிற் சில இடங்களில் ஆடப்படுகிறது. இவற்றைப் பழக்கும் ‘அண்ணாவி’கள் இல்லாத குறையும் காணப்படுகிறது. இதனால் தான் இன்று விபுலானந்தர் யாழ்' பற்றி ஆராய்ந்தது போன்று நாமும் எமது கலைமரபு பற்றி ஆராய வேண்டியுள்ளது.
இன்றைய இளைஞர் சமூதாயம் கண்ணால் பார்க்க முடியாத காதால் கேட்டும் பொருள் விளங்கிக் கொள்ள முடியாத கலை வடிவங்களையே பெரிதும் விரும்பி அழிவை எதிர்நோக்குகினி றது. எம் பிரதேச பாரம்பரியக்கலைகளை வளர்த்து சமுதாய மேம்பாட்டையும் கலையில் வளர்ச்சியையும் பேணிக்காத்துத் தமிழ் வளர்ப்போம்.
கலாசாரப் பேரவை நடாத்திய கட்டுரைப்போட்டியில்
முதலிடம் பெற்ற கட்டுரை
5B/தேனகம்

Page 71
மீண்டும் மீண்டும் தாங்க முடியா மனக்கசப்பும் தீர்க்க முடியா சுயவெறுப்புமாய் திண்டாடுகிறது என் வாழ்வு
எவ்வளவோ பொறுத்துப் பார்த்தேன் கடவுளிடம் கையேந்திப் பார்த்தேன் கடைசியில் இப்படி முடிந்திருக்கிறது, தீர்ப்பு அளிக்கப்பட்ட என் வாழ்வு
நினைப்பு ஒன்றாகவும் உண்மை இன்னொன்றாகவும் வாழ்வு வேறாகவும் தேங்கித் தேங்கி மனசு வெடிக்கிறது
எனக்கு எப்படியோ தெரியும் கடந்தகால வாழ்வைப்போல் எல்லாம் முடிந்து போகாது எப்பயேனும் விடுதலை பெறலாம்
அடக்கப்பட்ட சுதந்திரம் நீர்மூலமாக்கப்பட்ட உண்மை நியாயப்படுத்த முடியாத தீர்ப்பு என் வாழ்வில் சுத்தமாக்கப்பட்டது
இனிமேல் நான் வைராக்கியத்தோடும், அர்த்த புஷ்டியோடும், என் வாழ்வை எதிர்கொள்வேன் இம் முடிவே நான் எனக்களிக்கும் தீர்ப்பு
தில்லை -


Page 72
பூர்விக மட்டக்க வணிக மு
மட்டக்களப்பு மாநிலத்தில் கிழக்குக் கடற்கரையில் காணப்படும் கடலேரிகள் சிறியவும் பெரியவுமான I 6) துறைமுகங்களை உருவாக்கியுள்ளன. இவற்றுள் பிரசித்தி பெற்றவை மட்டக்களப்பு வாவியும் மட்டக்களப்புத் துறைமுகமுமாகும்.
கிரேக்க உரோம சாம்ராச்சியங்கள் உயர் நிலையிலிருந்த காலத்திலும் இவற்றின் வீழ்ச் சிக் குப் பின் தோன் றி சில நூற்றாண்டுகள் நிலைத்திருந்த அரேபிய சாம்ராச்சிய காலத்திலும் வாழ்ந்திருந்த அரசர்களும் பிரபுக்களும் மிகவும் விரும்பிய அகில், கறுவா, ஏலம், மிளகு முதலிய வாசனைத் திரவியங்களும் , மயில் , மயிற்பீலி, யானைத்தந்தம், முத்து, அரிசி முதலிய (8LuT 85 Li பொருட்களும் இலங்கையிலும் தென்னிந்தியாவிலும் கிழக்கிந்திய தீவுகளிலும் ஏராளமாகக் கிடைத்தன. சீனம் முதல் உரோமாபுரிவரை ஏற்பட்ட வணிகத் தொடர்புகளிலும் வணிகப் பாதையிலும் இலங்கை ஒரு முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது. கிழக்கிலும் மேற்கிலுமிருந்து பருவக் காற்றுகளின் உதவியோடு ஓடிவரும் வியாபாரக்கப்பல்கள் (பாய்க்கப்பல்கள்) சந்திக்கும் முக்கியமான ஒரு நாடாக இலங்கை விளங்கியது. மேற்கிலிருந்து தென்மேல் பருவக்காற்றின் உதவியோடு வரும் கப்பல்கள் மலையாளக் கரையையும் இலங்கையில் தென்மேல், தென் கீழ் ப் பிரதேசங்களையும் வந்தடைந்தன. இவை இலங்கையின் செழிப்புமிக்க பகுதிகள்.
மேற் கிலிருந்து வரும் கப் பல கள் முதன் முதல் சநீதிக் கக் கூடிய ஒரு

5ளப்பு மக்களின் >யற்சிகள்
டவ. சிவசுiபிரமணியம்
துறைமுகம் காலி. இதனை அராபிய வர்த்தகர்கள் ‘காலே’ (Kaleh) என்றும் பின்னால் வந்த ஐரோப்பியர் 'கோள்’ (Galle) என்றும் அழைத்தனர். அராபிய வணிகர்களும் சீன வணிகர்களும் சந்தித்துப் பண்டமாற்றுச் செய்து கொண்ட இடமாகக் காலி விளங்கியது. கிரேக்க, உரோம நாடுகளைச் சேர்ந்த அரசர்களும் செல்வர்களும் விரும்பிய போகப்பொருட்கள் காலிப் பிரதேசத்திலும் மட்டக்களப்பு வளநாட்டிலும் ஏராளமாக கி கிடைத்தமையால் கிரேக்க உரோம வணிகர்கள் இப் பிரதேசங்களுக்கும் வந்திருக்கலாம். இதைப்பற்றிய விபரங்கள் கிடைக்கவில்லை. இவர்களுக்குப் பின்னால் வந்த அரேபிய வணிகர்கள் சம்பந்தமான சில குறிப்புகள் கிடைக்கின்றன.
அரேபிய சாம்ராச்சியம் உச்சநிலை யிலிருந்தபோது பாக்டாட்டில் வாழ்ந்த அரேபிய சக்கரவர்ததி ஹரூன் - அல்
ரஷீத் காலத்தில் (786 - 809) தோன்றிய அரேபிய ‘ஆயிரத்தொரு இரவுகள்’ என்ற கதை நூல் கற்பனைகள் நிறைந்த ஒரு நுா லாயிருந்தபோதிலும் அராபிய வணிகர்களும் போர்வீரர்களும் கண்டு கேட்டறிந்த பல செய்திகளின் அடிப்படையில் பல கதைகளை அந் நூலாசிரியர் புனைந்துள்ளார். இந் நூலில் வரும் ‘சிந்துபாத்தின் யாத்திரைகள்’ என்ற கதையில் மட்டக்களப்பின் துறைமுகங்கள் சிலவற்றின் பெயர்கள் காணப்படுகின்றன.
மட்டக்களப்புப் பிரதேசத்தில் அகில்’ என்னும் வாசனைப் பொருளைத் தரும்
é é.
70/BiեIIIthit

Page 73
கள்ளிவகையைச் சேர்ந்த செடிகள் யதேச்சையாக வளர்ந்து கிடந்தன. இந்த வாசனைப் பொருளை வாங் கிச் செல்வதற்காக மட்டக்களப்புப் பிரதேசத்து துறைமுகங்களுக்கு அரேபிய மாலுமிகள் வந்தனர். அகில் ஏற்றுமதி செய்யும் துறைமுகங்கள் கோமாரி, சன்வு, காகுலி, காளாஞ்சி என அந்நூல் கூறுகிறது. கோமாரி என்ற பெயர் மாற்றமின்றி இன்றும் வழங்கிவருகிறது. காளாஞ்சி என்பது இப்பொழுது கழுவாஞ்சி எனப்படுவதாக இருக்கலாம். சன்வ, காகுலி என்பற்றை அடையாளம் காண முடியவில் லை. நாளடைவில் இந்த வணிகத் தில மட்ட கி களப் பு வணிகர்களும் ஈடுபட்டிருக்கலாம்.
தீவுகளிலும் மூன்றுபக்கம் கடல் சூழ்ந்த தீபகற்பங்களிலும் வாழும் மக்கள் சிறந்த கடலோடிகளாக இருப்பது இயல்பே. தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் வாழி நீ த தமிழர்கள் சிறந்த கடலோடிகளாகவுமிருந்தனர். கிறிஸ்தவ சகாப்தத்திற்கு முன்பே சேர நாட்டினர் வியாபாரக் கப்பல்களை மட்டுமன்றி போர்க்கப்பல்களையும் கட்டினார்கள். 10ஆம், 11ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த சோழ அரசர்கள் தமது போர்க்கப்பல்கள் மூலம் வங்கக் கடலுக்கும் அப்பாலும் தமது கடலாதிக்கத்தைச் செலுத்தினர்.
இலங்கை ஒரு தீவாக இருப்பதால் அதன் வெளிநாட்டு வர்த்தகம் முழுவதும் பண்டைக்காலமிருந்தே கடல்வழியாகவே நடைபெற்றுவருகிறது. இலங்கைக்கு முதன் முதல் வந்த ஒலி லா நீ தன் ஸ்பில் பேர்கன். இவன் 31.05.1602இல் மட்டக்களப்புத் துறைமுகத்தில் இறங்கினான். அப்பொழுது மட்டக்களப்புச் சுதேசிகள் துறைமுகத்துக்கு அருகில் கப்பல்களைக் கட்டிக் கொண்ருடிருந்ததைக் கண்டதாகக் குறிப்பிட்டுள்ளான். ஆயிரத்தொரு இரவுகள் கதையில் குறிப்பிடப்பட்ட துறைமுகங்கள்
F1 /Bj5Tölb

வரிசையில் மட்டக்களப்பு என்ற முக்கிய துறைமுகம் குறிப்பிடப்படவிலலை. அக்காலத்தில் மட்டக்களப்பு என்பது ஒரு பிரதேசத்தின் பெயராகவே இருந்தது. நாளடைவில் புளியந்தீவு வளர்ச்சிபெற்று மட்டக்களப்பு நகரம் என்ற அந்தஸ்தைப் பெற்றது. இந்த மாற்றம் போர்த்துக்கேயர் காலத்தில் ஏற்பட்டிருக்கலாம்.
போர்த்துக்கேய பாதிரியாரான குவிறோஸ் மட்டக்களப்புத் துறைமுகம் பற்றிய பல விபரங்களைத் தந்துள்ளார். மட்டக்களப்பு ஒரு குடாக் கடலாக அமைந்துள்ளது. கடலிலிருந்து வாவிக்குள் செல்லும் வழி (முகத்துவாரம்) மூன்றிலொரு லீக் அகலம் கொண்டது (சுமார் 2300 யார்). இதன் சுற்றளவு 34 லீக் (சுமார் 136 மைல்). இதில் 24 லீக் (96 மைல்) நீளமான பிரதேசத்தில் மக்கள் நெருக்கமாக வாழ்ந்தனர். இவ்வாறு கூறும் குவிறோஸ் பாதிரியார், ஜோ.ஆ.றொட்றிகஸ் டிசா மென் சஸ் என பவர் எழுதிய ஒரு குறிப் பின் படி மட்டக் களப்பு வாவி, பொருட்களை ஏற்றிக் கொணி டுவரும் எ லி லா வகையான கப் பல களும் செல் லக் கூடிய ஆழம் உடையதாக இருந்தது என்றும் கூறுகிறார். உண்மையில் மட்டக்களப்பு வாவி அவருடைய காலத்தில் குவிறோஸ் குறிப்பிட்டவாறு பெரிதாக இருந்தது. மத்திய மலை நாட்டிலிருந்து ஓடிவரும் நதிகளும் நீரோடைகளும் கொண்டுவந்து தள்ளும் வண்டல்களினால் இதன் மேற்குப்பகுதி துர்க்கப்பட்டு அவை பின் நெல் வயல்களாக மாற்றப்பட்டன. கிழக் குக் கரையோரமாக இந்து சமுத்திரத்தின் அலைகள் மோதும்போது கொணி டுவரப்படும் மணல் குவிந்து அப்பொழுதிருந்த உப்பளங்கள் மறைந்துவிட்டன. இம்மாற்றங்கள் தொடர்ந்து நடைபெறுவதால் இனி னும் blTD] வருடங்களில் இந்த வாவி மேலும் சிறிதாகவோ அல்லது மறைந்து போகவோகூடும்.

Page 74
இப்பொழுது "டச் பார்’ என்றழைக்கப்படும் பகுதியே மேலே குறிப்பிட்ட முகத்துவாரமாக இருந்தது. இதனூடாக கப்பல்கள் நேராகப் புளியந்தீவின் கரையை அடைந்தன. அங்கு, நங்கூரமிடவும் பொருட்களை ஏற்றி இறக்கவும் வசதிகள் செய்யப்பட்டிருந்தன. இந்த இறங்குதுறைக்கு அருகில் ஒல்லாந்தர் பெரியதொரு பணி டசாலை யை கி கட்டியிருந்தனர். இங்கு சேகரித்து வைக்கப்பட்டிருந்த முக்கியபொருள் உப்பு.
தமிழ் நாட்டுத் துறைமுகங்களுக்கருகில் கப் பல கட்டு ம தொழரி லா ளர் க ள வாழ்ந்துவந்தனர். இக்குடியிருப்பு ‘மாந்தை' என அழைக் கப் பட்டது. பணி டைத் தமிழிலக்கியங்களில் ‘மாந்தை சேர அரசர்களின் பெருமையோடு இணைத்துக்கூறப்படுகிறது. மன்னாருக்கு அருகிலும் ஒரு மாந்தை இப்பொழுதும் இருக்கிறது. காவிரிப்பூம் பட்டினத்திற்கு அருகில் ஒரு மாந்தை இருந்ததாக **கண்ணகி வழக்குரை’யின் ஆசிரியர்
கற்பனை செயப் துள் ளார். வல்வெட்டித்துறையிலும் திறமைமிக்க கப் பல கட்டும் தொழிலாளர்
வாழ்ந்துவந்தனர். கிறிஸ்தவ சகாப்தத்தின் ஆரம்பத்திலிருந்து ஒல்லாந்தர் காலம் வரை வாழி நீ த தமிழர்கள் தங்களுக்குத் தேவையான கப்பல்களைத் தாங்களே கட்டிக் கொண்டார்கள் என்பது முக்கியமான செய்தியாகும்.
சுமார் எழுபது வருடங்களுக்கு முன்புவரை மட்டக்களப் பிலிருந்து நெல் , அரிசி, வைக்கோல், தேங்காய், கொப்பறா நெய் முதலிய பொருட்களை ஏற்றிக்கொண்டு கப்பல்கள் யாழ்ப்பாணத்துக்கும் அங்கிருந்து தமிழ்நாட்டுக்கும் சென்றன. இக்கப்பல்களை இங்குள்ள மக்கள் ‘உரு'என அழைத்தனர். தமிழருக்குச் சொந்தமான நான் கண்ட ஓர் 'உருவின் பெயர் ‘மாருதப்புரவீகவல்லி” என்பது.

கண்ணகி வழக்குரையில் ‘கப்பல் வைத்தல் என்ற கதையில் கப்பல் கட்டும் தொழில் விவரிக்கப்பட்டுள்ளது. கப்பல் களின் பகுதிகளின் பெயர்கள், கப்பல் கட்டும் தொழில் நுட்பம் முதலிய செய்திகள் கூறப்பட்டுள்ளன. தற்காலத்தமிழர்களால் இவற்றை விளங்கிக் கொள்ளமுடியாது.
மட் டக் களப் புதி தமிழர் U {T 60) 60)T வியாபாரத்திலும் மும் முரமாக ஈடுபட்டிருந்தனர். மட்டக்களப்புக் காட்டில் இன்றும் பல யானைகள் வாழ் நீ து வருகின்றன. யானை, காட் டெருமை என்பவற்றை எவ்வாறு பிடித்துவந்தார்கள் என்பதை மட்டக்களப்பு நாட்டாரிலக்கியங்கள் கூறுகின்றன. துணிவும் வலிமையும் நுட்பமான அறிவும் நிறைந்த இளைஞர்கள் T 60 60 பிடிக் கும் தொழிலில ஈடுபட்டிருந்தனர். பிற்காலத்தில் இவர்கள் வதனமார் என்ற தெய்வங் களாக ஆக்கப்பட்டுப் போற்றப்பட்டனர்.
மட்டக்களப்பில் பிடிக்கப்பட்ட யானைகள் நன்கு பயிற்றப்பட்டு இலங்கையின் சைவ பெளத்த கோயில்களுக்கும் தென்னிந்திய கோயில்களுக்கும் விற்கப்பட்டன. கண்டி தலதாமாளிகையில் புத்த தந்தத்தைச் சுமந்து சென்று இறந்துபோன "ராஜா' என்ற யானை மட்டக்களப்புக் காட்டில் தான் பிடிக்கப்பட்டது.
இங்கு பிடிக்கப்பட்ட யானைகள் பழக்கப்பட்டு வியாபாரத்துக்குத் தயாரான நிலையில் சேர்த்து வைக்கப்பட்ட இடம் இப்பொழுது நகரிலுள்ள ஆனைப்பந்தி’ என்ற இடமாக இருக்கலாம். இந்த யானைகள் பாகர்களால் நடத்திச் செல்லப்பட்டு யாழ்ப்பாணத்தில் வைக்கப்பட்ட இடமும் யாழ்ப்பாண நகருக்கு அருகில் உள்ள ஆனைப் பந்தியாக இருக்கலாம். யாழ்ப்பாணத்திலிருந்து இந்த
யானைகள் கப் பல மூலம் தெனி னிநிதியாவுக் குக் கொணி டு செல்லப்பட்டிருக்கலாம்.
F2/தேனகம்

Page 75
உள்ளுர் வணிகம் மாட்டுவண்டிகள் மூலம் நடைபெற்றது. மட்டக்களப்பிலிருந்து அரிசி, தேங்காய், கொப்பறா, நெல், நெய் முதலிய பொருட்கள் சிங் களப் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டன. மட்டக்களப்புத் தேங்காய் அளவிலும் தரத் திலும் உயர்ந்து இருந்தமையால் தீவு முழுவதிலும் அதற்கு நல்ல கிராக்கி இருந்தது. கொழும்பு ஒரு துறைமுகமாக வளர்ச்சியடைந்த பின் கப்பல்களில் ஏற்றிச் செல்லப்படும் உள்ளுர்ப் பொருட்கள் மாட்டு வண்டிகள் மூலமே அங்கு எடுத்துச் செல்லப்பட்டன. வலுவுள்ள இரண்டு காளைகள் பூட்டப்பெற்றவையும் பொருட்கள் மழை, வெயில் என்பவற்றால் சேதமடையாவண்ணம் நீண்ட கூடாரங்கள் அமைக் கப்பட்டதுமான வணி டிகளில பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டன. அக் காலத்தில் மட்டக்களப் பிலிருந்து செல்லும்பாதை பதுளையூடாகச் சென்றது. மட்டக்களப்பிலிருந்து செல்லும் வண்டிகள் பொருட்களை அங்கு இறக்கிவிட்டதும் அங்கிருந்து அப்பொருட்களை சிங்கள மக் களுடைய LDIT L. (6 வணி டிகள் கொழும்புக்கும் நாட்டின் பிற இடங்களுக்கும் எடுத்துச் செல்லும்.
கொழும்பு - பதுளைப் பாதை ஏற்ற இறக்கங்கள் நிறைந்த பாதை ஆனமையால் இறக்கத்தில் வண்டிகளின் வேகத்தைக் குறைக்க மரக்குற்றிகள், மரத்தடிகள், கயிறு என்பவற்றால் தடைக்கருவியை (Break) அனுபவம் வாய்ந்த வணி டிக் காரரே செய்துகொள்வர். வண்டிகள் ஏற்றத்தில் செல் லும் போது பின் னோக் கி தள்ளப்படாமலிருக்க முட்டுக்கட்டைகள் சக்கரத்தின் பின்புறத்தில் கட்டப்பட்டிருக்கும். மட்டக்களப்பிலிருந்து அரிசி, தேங்காய், கொப்பறா நெய், தேன், கருவாடு போன்ற பல பொருட்கள் வணி டிகள் மூலம் உள்நாட்டுச் சந்தைகளுக்கு அனுப்பப்பட்டன. கள்வர்களினதும் காட்டு மிருகங்களினதும் பயம் இருந்தமையால் வண்டிகள் பல ஒன்று சேர்ந்தே புறப்படும். இதனைத் 'தாவளம்
73/தேனகம்

என அழைப்பர். மட்டக்களப்பு நகரில் இத்தாவளம் கூடுமிடம் கோட்டைமுனை வெட்டுக் காட் டுப் பகுதியில் அமைந்திருந்தது. இந்த இடம் காளையடி என அழைக்கப் பட்டது. லொறிகள் உபயோகத்திற்கு வரும்வன்ர தாவளம் சென்று வந்தது.
சான்றாதாரங்கள்
1. முதலியார் செ.இராசநாயகம் - An
cient Jaffna (1987) Page 379
2. Francois Valentin's Description of Ceylon - Translated and edited by Sinnappah Arasaratnam - Page 28 l
3. Father Ferno De Queyroz - The Temporal and Spiritual Conquest of Ceylon (1930) ஆங்கிலப்பதிப்பு - Pages 64 - 65
4. ‘இரங்கு நீர்ப் பரப்பின் மாந்தையோர் பொருந” பதிற்றுப்பத்து 90 வலம்படு முரசில் சேரலாதன் முந்நீர் ஒட்டிக் கடம்பறுத் திமயத்து முன்னோர் மருள் வணங்குவிற்
பொறித்து நன்னகர் மாந்தை முற்றத்து ஞன்னார்
பணிதிறை தந்த பாடுசால் நன்கலம்’
- அகநானூறு - 127 ‘குரங்குளைப் புரவி குட்டுவன்
மாந்தை” - அகநானூறு - 376 “குட்டுவன் மாந்தை” - குறுந்தொகை
34 س “நிரைபொரு வேல்மாந்தைக் கோ’ .
முத்தொள்ளாயிரம் - 35 ‘புன்னாகச் சோலை புனல்தெங்கு சூழ் மாந்தை” - முத்தொள்ளாயிரம் - 65 ‘மல்லல் நீர் மாந்தையார்
மாக்கடுங்கோ’ முத்தொள்ளாயிரம் - 95

Page 76
அமரக திரு.செழியன் ஜே
நாடறிந்த எழுத்தாளராய், மட்டக்களப்பின் மூத்த பத்திரிகையாளராய், குறைகண்டு குரலெடுக் கும் சமூகநல வாதியாயப் , வானொலியின் மாகாணச் செய்தியாளராய்,
சுவைபடச் சிநிதிக் க வைக் குமி பேச் சுத் திறன் மிக் கவராயப் , மாநகர முதல்வனாய். . . . எளிமை, இனிமைமிக்க
பண்பாளன் - தனக்கெனத் தனிப்பாணியில் தடங்கள் பல பதித்த அமரர் திரு.செழியன் ஜே.பேரின்பநாயகம் அவர்களது பணியினை நினைவுகூர்ந்து மணி முனை வடக்கு கலாசாரப் பேரவை அன்னாரை இன்று கெளரவிக்கின்றது.
முழுப்பெயர் :- றொபேட் ஜெயசீலன் செழியன் பேரின்பநாயகம்
புனைப்பெயர் :- சுகி, மனோப்ரியா, உதாரா, தீப்தி, பாடும்மீன், போடியார், ஜே մlյDւIւ :- 19.08.1936 இறப்பு :- 10.09.2000 பிறப்பிடம் :- மண்டுர்
கலை இலக்கியப்பணிகளில் மட்டக்களப்பு தமிழ்க்கலாமன்றத்தினை ஆரம்பித்தலில் பெரும்பங்குண்டு இவருக்கு. தினகரன், சுதந்திரன் வார, நாளிதழ்களில் 1500க்கு மேற்பட்ட கட்டுரைகள், மட்டக்களப்புப் பிரதேசத்தின் முக்கியததுவம், பிரச்சினைகள் என்பவற்றைத் தமது எழுத்துக்கள் மூலம் வெளிக் கொணர்ந்தமை. “கோட்டைமுனைப் பாலத்திலே’ என்னும் தொடர்கட்டுரை மூலம் பல தொடர்கட்டுரைகளை எழுதியவர். ‘கடலிலோர் படகு” என்ற கட்டுரை மூலம் கச் சதவுப் பிரச் சினையைப் 6) கோணங்களில் வெளிப்படுத்தியவர். பல சிறுகதைகள், கவிதைகளும் எழுதியுள்ளார்.
பத்திரிகைத்துறையில் . . :- 1966லிருந்து பத்திரிகைத்துறையில் ஈடுபாடு.
4/தேனகம்

ாவியம்
2.பேரின்பநாயகம்
சுதந்திரன் , தினகரனி ஆகிய பத்திரிகைகளுக்குப் பல செய் திதி திறல்களை வெளியிட்டவர். 1967ற்குப்பின் ஏரிக் கரைத் தினகரன் பத்திரிகையில் ஆசிரியராகச் சேவையாற் றிவர். கிழக கிலங் கைச் செய்தியாளர் சங்கத்தலைவராகவும், வானொலியின் மாகாணச் செய்தியாளராகவும் பணியாற்றியவர்.
சமூக சேவையில் :- பல தொண்டர் நிறுவனங்களில் தலைவராக செயலாளராக ஆர்வமுள்ள உறுப்பினராகப் பணிபுரிந்து சமூக அநீதிகளுக்கு எதிராகக் குரல் எழுப்பியவர். 1959 - 60களில் மாணவ இயக் கதி தலைவராக இருந்து சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப் பிடத் தக்கதாகும் . பிரதேச வளர்ச் சிக் காக ஆகி கபூர்வமான ஆலோசனைகள் பல வழங்கியவர்.
மாநகர முதல்வராக . . .:- 1994 - 1999 வரை மாநகர முதல்வராகப்

Page 77
பணியாற்றி படித்தவர் முதல் பாமரர் வரைக்கும் சேவை வழங்கியவர்.
கெளரவிப்பு :- தென்கிழக்கு ஆய்வு மையத்தினால் பத்திரிகைத் துறைப் பணிக்காகக் கெளரவிக்கப்பட்டவர்.
வெளியீடு :-
சீறி வந்த சூறாவளி
மண்முனை வடக்குக் கலாசாரப்
பேரவையில் .
1993ம் ஆண்டில் மண்முனை வடக்கு
கலாசாரப் பேரவை ஆரம்பித்த காலத்தில்
உறுப்பினராகவிருந்து அதன் வளர்ச்சிக்கும்
முயற்சிக்கும் மிகுந்த ஆர்வத்துடன்
உழைத்தவர். மாநகர முதல் வராகப்
இப்படியே
போகிறது பொழுது
காற்றை விழுங்கி
காற்றைப் பீச்சி
வெறும் காற்றைக் கடத்தும்
ET6)LDITu
எத்தனை நாளைக்கு?
உணர்வுகளை உள்ளே திணித்து நெருப்பில் சுடப்பட்ட இரும்பாய் வெந்து . . . . கருகி
உள்ளது உள்ளபடி கண்டது கண்டபடி
எப்போது நான்?
இப்படியே போகிறது பொழுது
காற்றைக் கடத்தும் கலமாய் நெருப்பில் சுடப்பட்ட இரும்பாய்
- ராஜாத்தி -

பதவியேற்றதன் பின்னர் பேரவையில் பங்குபற்ற முடியாமற்போனாலும் அதன் பணிபற்றி உணி மையான அக் கறை கொயணி டவராயப் , ஆகி கபூர்வமான ஆலோசனைகள் வழங்கிக் கொண்டி ருந்தவர். 1996ம் ஆண்டு முத்தமிழ் விழாவின் சிறப்பு விரு நீ தினராக மனமகிழ்வோடு கலந்து கொண்டமை மறக்க முடியாததாகும். தொடர்ந்த முத்தமிழ் விழாக்கள் அனைத்தையும் சிறப்பிக்க ஒத்துழைப்பு வழங்கி சேவைபுரிந்தவர்.
அன்னாரின் அரியபணிகளை நினைவுகூர்ந்து பாராட்டிக் கெளரவிக்கிறோம்.
நிர்மலா ஜெயராஜா
aSS
£ o

Page 78
அமரர் இரா.மயி
மட்டக்களப்பு சிங்களவாடியைப் பிறப்பிடமாக சிவநெறிச்செம்மல், சைவநன்மணி, ஞானவ அழைக்கப்பட்ட மயில்வாகனம் மட்டக்களப்
84 வருடங்களும் 25 தினங்களும் வாழ்ந்த சைவ உலகிற்கும், எழுத்துப்பணிக்கும் ஆ
கல்விப்பணி :- முறக்கொட்டான்சேனை, கல் ஆகிய ரீ இராமகிருஷ்ண பாடசாலைகளி மகா வித்தியாலயங்களில் அதிபராகவும் 3
சமயப்பணி :- மட்டக்களப்பு, கொழுப்பு, ( இவரது சிவப்பணி தழைத்து கொழும்பு : மாமன்றம் என்பவற்றில் உறுப்பினராக இருந் ஈடுபட்டுள்ளார்.
எழுத்துத் துறை :- சிந்தனைக்கோவை
ஒன்பதாம் திருமுறை சிந்தனைக்கோவை வைரவமான்மியம் ( தேவி திருமுகம் (1 சித்தாந்தக்கைநூல் சைவசித்தாந்தச் சம் பெற்ற பட்டங்கள் :-
சைவநன்மணி - திருமுருக கிருபான (1993)
சிவநெறிச்செம்மல் - கொழும்பு தமி சமயநூல் எழுத்தாளர் - இந்துசமய பைந்தமிழ்ஞானவாரி - திருமலை சொற்கொண்டல், சித்தாந்தமணி என் உலக சைவ மகாநாடு ‘ே ஆப்வுக்கட்டுரைகள் :-
1998ம் ஆண்டு உலக சைவப்பேரன் சைவசித்தாந்தம் என்ற ஆய 1999ம் உலக சைவ மாநாடு “ரெ உயிர்தனை” என்ற ஆய்வு அன்னாரின் இழப்பு மட்டுமாநகருக்கும் தமிழ் நாமும் அன்னாருக்கு கண்ணின்
76/BOTilb

6t)6IIIdb6Of J.P.
க்கொண்டு, அண்மையில் அமரத்துவமடைந்த ாரிதி, சொற்கொண்டல், சித்தாந்தமணி என பின் ஊடாட்டத்தில் ஒரு சைவப்பழம்.
இரா. மயில்வாகனம் கல்விச் சமூகத்திற்கும், ற்றிய சேவை உயர்ந்தவை.
முனை, காரைதீவு, சித்தாண்டி, ஆரையம்பதி ல் ஆசிரியராகவும், சித்தாண்டி, செங்கலடி 5 வருடம் கல்விப்பணியாற்றியுள்ளார்.
கொட்டாஞ்சேனையைக் களமாகக் கொண்டு தமிழ்ச்சங்கம், விவேகானந்த சபை, இந்து து சமயப்பணிகளில் மிகுந்த அக்கறையுடன்
- I (1990) ) ஒரு நோக்கு (1991) - II (1993) 1997) 997)
(1998) புடம் (2000)
ந்த வாரியார் முன்னிலையில் வழங்கப்பட்டது
ழ்ெச்சங்கம் (1994)
பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் ரீபத்திரகாளி அம்பாள் தேவஸ்தானம் ற பட்டங்கள் 1999ல் கனடாவில் நடைபெற்ற ரொறொன்ரோ’வில் வழங்கப்பட்டது.
வையின் ஆறாவது தஞ்சை மகாநாட்டில் ப்வுக்கட்டுரையை சமர்ப்பித்துள்ளார். Tறொன்ரோ’வில் நடைபெற்றபோது ‘இறை க் கட்டுரையையும் சமர்ப்பித்துள்ளார். கூறும் சைவ நல்லுலகிற்கும் பேரிழப்பாகும். ரக் காணிக்கையாக்குகிறோம்.
- கலாசாரப் பேரவை, மண்முனை வடக்கு

Page 79
அமரர் வ.அ.இராசரத்தினம் R நூல் அர
மண்முனை வடக்கு கலாசாரப் பேரவை ம ஒளி வ.அ.இராசரத்தினம் அவர்களின் தி 28.04.2001 மட்/வின்சன் மகளிர் உயர்தரப்
வ.அ. ஈழத்தில் முக்கியமான ஒரு படை சிந்தனூைர்: 75 வருடங்கள் இம்மண் விட்டுச்சென்றவை (1957), தோ6 கிரெளஞ் சப் பற திருக்கரசிப்புராணL \(1975), பூவரசம்பூ கவிதைத் தொகு காத்திருக்கிறது - ர
é
‘மண்ணில் சமைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையின் விரு
(கட்டுரைத்தொகுதி)
At
உண்மையில் இவரின் ம ஈடுசெய்ய முடியா
 
 
 
 
 
 

அவர்களின் திணைக்கதைகள் திமுக விழா
ாதம் ஒரு நிகழ்வின் முதல் நிகழ்வாக தமிழ் ணைக்கதைகள் - நூல் அறிமுகவிழாவை
பாடசாலையில் நடாத்தியது.
-ப்பாளி, சிறந்தவாசகர், பல்துறை சார்ந்த ணில் வாழ்ந்த வ.அ. இலக்கிய உலகிற்கு
அளப்பரியவை. கொழுகொம்பு - நாவல் ணரி - சிறுகதைத் தொகுதி (1962), வைகள் - சரித்திர நாவல் (1975),
ம் - ஏட்டுச்சுவடியிலிருந்து மீளப்பதிப்பித்தல் , - அல்லாமா இக்பால் மொழிபெயர்ப்புக் தி (1977), ஒரு வெணி மணல் கிராமம் நாவல் (1962), புனித அந்தோனியார் தேவாலய )ாறு (1994), இலக்கிய நினைவுகள் டுரைத் தொகுதி (1994), ஒரு காவியம் றவுபெறுகிறது - சிறுகதைத்தொகுதி (1996), னிற்சமைந்த மனிதர்கள் . நாவல் (1996), ச்சங்கள் - கட்டுரைத்தொகுதி (1997), ட்டியாரக் கதைகள் - நாவல் (1998), ணக்கதைகள் - சிறுகதைத்தொகுப்பு (2001) |ன அவரது வெளிவந்த நூல்களாகும்.
துகளாக - 1960, 1998களில் ‘தோணி', ாட்டியாரக்கதைகள்’ படைப்புக்களுக்காக றயே சிறுகதை, நாவலுக்கான சாகித்திய துமி இலக்கிய நினைவுகள்
மனிதர்கள்” (நாவல்) ஆகியவற்றுக்கான
துகளும் வழங்கப்பட்டுள்ளது.
றைவு இலக்கிய உலகில் த ஒரு பேரிழப்புே
77/Bdj OTCilib

Page 80
தமிழ் ஒளி அமரர் வ.அ.(
திணைக்கதைகள்
காலம் :- 28.04.2001 (p.L.
gLLb - மட்/வின்சன் மக:
தலைமை :- திருமதி கலாமதி
(உதவிப் பிரதேச
சிறப்பு அதிதி:- அருட்தந்தை ஏ.6
நிகழ்வுகள்
நூலாசிரியர் அறிமுகவுரை :-
(விரி
நூல் அறிமுகவுரை :- திருமதி (விரி
சிறப்பு அதிதி உரை :- அருட
நன்றியுரை - திரு.த.மலர்ச்செ
(கல
கலாசாரப் பேரவை பிரதேச செயலகம் மணிமுனை வடக்கு
 

சாரப் போரவை நடாத்தும்
ளிர் உயர்தரப்பாடசாலை
பத்மராஜா F செயலாளர், மண்முனை வடக்கு)
ர.நவரெட்ணம்
திரு.பாலசுகுமார் ரிவுரையாளர், கிழக்குப்பல்கலைக்கழகம்)
றுபி வலன்ரீனா பிரான்சிஸ்
ரிவுரையாளர், கிழக்குப் பல்கலைக்கழகம்)
ட்தந்தை ஏ.ஏநவரெட்ணம்
ல்வன் )ாசார உத்தியோகத்தர், மண்முணை வடக்கு)
F'BAMBIGUTHGb

Page 81
முத்தமிழ் வி s
3Lif மட்/தேவநாயக
காலம் : 2001-10-04
தலைமை திரு.க.கதிர்காமந
பிரதம அதிதி திரு.சி.சண்முக
சிறப்பு அதிதி திரு.வே.சண்முகம்
( சிறப்புச் ெ
திரு.வ.சிவசுப்
நிகழ்
9.00 மங்கல விளக்கேற்றல் 9.05 தமிழ் மொழி வாழ்த்து
வின்சன்ட் தே. பா. மாணவிகள் 9. O வரவேற்புரை -
திருமதி.க.பத்மராஜா உதவிப்பிரதேச செயலாளர் ம.வ 9.5 தலைமையுரை -
திரு.க.கதிர்காமநாதன் பிரதேச செயலாளர் ம.வ. 9.30 பேச்சு -
ஜெ.யோ. சியாமினி கலிஸ்ரா மட்/விவேகானந்தா மகளிர் ம.வி. 9.35 சிறப்புச் சொற்பொழிவு
` மட்டக்களப்பு நாட்டாரியல்’ திருவ.சிவசுப்பிரமணியம் பி.ஏ. 10.00 மலர் வெளியீடு
வெளியீட்டுரை திருமதி றுாபிவலன்டினா பிரான்சிஸ் விரிவுரையாளர் கி.ப 10.15 கலைஞ்ர் கெளரவம் திரு.டி.சிவராம் ATS AAS MAM AAAA AAAA S AAASL AAAAS AAALS AAALS S MATS S MATLS AAAAS தேனகம்/79

AAAAS AAA AAL AAALLAAAAAL AAAA AAAA AA AA LAAAAA S AAAA S AAAAA AAA īpr - 2001
ம் மண்டபம்
ாதன் (பிரதேச செயலாளர் ம.வ)
b (அரசாங்க அதிபர், மட்டக்களப்பு)
ம் (மேலதிக அரசாங்க அதிபர், மட்டக்களப்பு)
சாற்பொழிவு )
ÚprD6Csofuulub f. r
2வுகள்
திரு.வாகரைவாணன் திரு.ஈ.குலராஜ் திரு.ஆர்.சோதிநாதன் திரு.அ.அழகரெட்ணம் 10.45 மறைந்த கலைஞர் நினைவூட்டல் அமரர் செழியன் பேரின்பநாயகம் 10.50 ஆளுநர் விருது பெற்றவர்களைக்
கெளரவித்தல் திரு மாஸ்டர் சிவலிங்கம் திரு செ.குணரெத்தினம் 11.00 பரிசளிப்பு 11.15 சிறப்பு விருந்தினர் உரை 11.15 பிரதம விருந்தினர் உரை 12.00 கவியரங்கு
“நினைக்க வலிக்கிறது நெஞ்சம்' 12.30 ulty LD66 pub
`பிள்ளையின் சிறந்த ஆளுமை வளர்ச்சிக்கு, உறுதுணையாய் இருப்பவர் தாயா? தந்தையா? 1.OO நன்றியுரை - திரு.த.மலர்ச்செல்வன்
கலாசார உத்தியோகத்தர் ATA AAAA AAAAS AAAAAALAL AAAS AAAAAAL AAAAAAS AAALAL AAAS AAA AAL AAA

Page 82
பிரதேச செயலகம்,
மட்டக் முத்தமிழ் வி கலாசாரப்போ
01. கட்டுரை போட்டி 1வது இடப்
2வது இடப்
3வது இடப்
02. பேச்சு போட்டி 1ub 9Lüb
2ம் இடம்
3ம் இடம்
03. சிறுவர் நாடகம் ஆறுதல் பரிசு
01.சிறுகதை போட்டி
2ம் இடம்
3ம் இடம்
02. கவிதை 1ம் இடம்
2b gLib
3ம் இடம்
80/தேனகம்
 
 
 
 
 

மண்முனை வடக்கு, களப்பு Typ - 2001
Iq (UgpIq6)oqdb6ñ
G
ம் செல்வி கிருஷாந்தி பாலன் -
மட்/வின்சன் உயர்தர தேசிய பாடசாலை
ம் செல்வி தட்சாயினி தவராஜா -
மட்/விவேகானந்தா மகளிர் மகா வித்தி
ம் செல்வி மதிசூதனா மகேஸ்வரன் -
மட்/புதுரர் விக்னேஸ்வரா வித்தியாலயம் செல்வி ஜெயசீலன் யோசப் சியாமினி கலிஸ்ரா - மட்/விவேகானந்தா மகளிர் மகா வித்தி செல்வி ஹஜமுகி கனகசுந்தரம் - மட்/வின்சன் உயர்தர தேசிய பாடசாலை செல்வன் இராசையா விஜயகுமார் - மட்/சிவானந்தா தேசிய பாடசாலை ஹிர் மாமாங்கேஸ்வரர் வித்தியாலயம்.
43, அதிகார் வீதி, மட்டக்களப்பு திரு.செ.குணரெத்தினம், 3ம் குறுக்குத்தெரு, அமிர்தகழி, மட்டக்களப்பு திரு.ஆறுமுகம் தங்கத்துரை, பழைய கல்முனை வீதி, நாவற்குடா, மட்டக்களப்பு திரு.வி.மைக்கல் கொலின், 230, திருமலை வீதி, மட்ட்க்களப்பு திரு.செல்லையா சிவானந்ததேவன், 5, சோனகர் தெரு, கோட்டைமுனை, மட்டக்களப்பு திரு.பாக்கியசெல்வம் அரியநேந்திரன், 344/26, சந்திராலேன், மட்டக்களப்பு

Page 83
81/தேனகம்
தி
செல்வி தி.தர்மினி - எழுது திருமதி ஹமீபா காதர் திருமதி நிர்மலா ஜெயராஜா திருமதி க.பத்மராஜா (உத6 திரு.க.கதிர்காமநாதனர் (U. திரு.த.மலர்ச்செல்வனி (கள் திருமதி தி.ஹரிதாஸ் திருமதி றுU வலனர்டினா (
அமர்ந்
இடமிருந்து வலமாக
நிற்பவி
திரு.சி.ரவீந்திரனர் திரு.அனிர்பழகனர் குரூஸ் திரு.எஸ்.தங்கவேல் திரு.அ.நேசதுரை திரு.ச.வயிரமுத்து திரு.க.ஜெகதீஸ்வரனி திரு.க.கணேசானந்தம்
இடமிருந்து வலமாக
 
 

ருப்போர்
நா
விப் பிரதேச செயலாளர்) ரதேச செயலாளர்) 0ாசார உத்தியோகத்தர்)
ரிரான்சிஸ்
வர்கள்
8. திரு.கதிர் பாரதிதாசன் 9. திரு.காசுபதி நடராசா
O. மாஸ்டர் சிவலிங்கம்
. திரு.வே.ரமேஸ்குமார்
திரு.சணி. தவராஜா
(சமூகமளிக்கவில்லை)

Page 84
5á
* ஊக்கமளித்து வழிகாட்டி நெ
கலாசாரப்பேரவைத் தலைவருமான துணைநின்ற உதவிப்பிரதேச செய திட்டமிட்டு நல் ஆலோசனைகள் கலாசாரப் பேரவை உறுப்பினர்கள் * போட்டி நடாத்துவதற்கு ஆதரவுத ஆசிரியர்கள், மாணவர்கள், கலைஞ * முத்தமிழ் விழா சிறப்படைய உதவி உத்தியோகத்தர்கள், செயலக உத் * இடம் வழங்கிய மட்வின்சன்
கல்வித்திணைக்களம், நடுவர்களாகவிருந்து பணியாற்றி தே விழா சிறக்க பங்களிப்பு வழங்கிய சொற்பொழிவாளர், கவிஞர்கள், ! ஊடகவியலாளர்கள், * தேனகம் சிறப்புற ஆசியுரை வ அதிகாரிகள், ஆக்கங்கள் அளித்த வரைந்த திரு.எஸ்.ரவீந்திரன், * விளம்பரம் மூலம் நிதியுதவி அளித்த
வர்த்தகப் பிரமுகர்கள், தொண்டர் * பின்னணியில் நின்று ஆலோசனை உறுப்பினர்கள், ஓவியர்கள் ரவி, கி * குறுகியகாலத்தினுள் அச்சுப்பணியை
கிராபிக்ஸ் அச்சக உரிமையாளர், * சகல அலுவலக வேலைகளிலும் உ உதவிய சேகர், தில்லை, சண். த * என்று நீளுகின்ற பட்டியலில் தெரி அனைத்து நெஞ்சங்களுக்கும் ஒரு
参见
82/தேனகம்

is3
ரிப்படுத்திய பிரதேச செயலாளரும்
திரு.க.கதிர்காமநாதன் அவர்கள் லாளர் திருமதி கலாமதி பத்மராஜா,
தந்து இறுதிவரை பக்கபலமாய் நின்ற
ந்த கல்வித்திணைக்களம், அதிபர்கள், நர்கள், கலைக் கழகங்கள், ய கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி தியோகத்தர்கள்,
தேசிய பாடசாலை அதிபர், மட்
ர்வுகளைத் தெரிந்துதந்த பெருந்தகைகள், பிரதம, சிறப்பு விருந்தினர்கள், சிறப்புச் பேச்சாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள்,
ழங்கிய இறையடியார்கள், வாழ்த்திய அறிஞர்கள், அட்டைப்படத்தை அழகுற
அரச, தனியார் வங்கி முகாமையாளர்கள், நிறுவனங்கள், கள் வழங்கிய நண்பர்கள், மலர்க்குழு க்கோ,
மேற்கொண்டு நிறைவேற்றித்தந்த ஈஸ்ரன் ஊழியர்கள், தவிய செல்வி தி.தர்மினி, ஒப்புநோக்கியதில் வராசா, ந்தும், மறைந்தும் உதவிகள் வழங்கிய
கோடி நன்றிகள்.
கலாசாரப்பேரவை

Page 85
No.36, Veechchukkalmunai Road, , Batticalioa, .P. 23914
243, Dumstreet, Colombo -01, T.P. 01-337.447, Fax:- 01-423289 E-Mail: myowntra
 
 
 

A.R. ŠOS
Thimilathivu Road, Puthur, Batticaloa, TP206.5 - 24554
319, Trinco Road, Butticaloa,
T.P.065.24845 E-Mail: fraxeeGosltnet.lk
B3 /Bgങ്ങb

Page 86
121, New Kalmunal
Kallady, Batticaloa.
RONADS
DEALERS IN BICYCLES, MOTOR CYCLES, TYRES SPARE PARTS AND ETC
103A, Trinco Road, Batticaloa, Sri Lanka.
B4/gli
 
 

jai
Valaiyeravu,
Batticaloa.
Office :-79, Lake Road No. 1,
Batticaloa.
065 - 22775 O65 - 221 88
TP.
Mill T.P. 065-22738

Page 87
பெண்களுக்கு மட்டும்
gearm asGyrg. இலங்கை வங்கியின் விசா கார்ட் குடும்பத்தில் பு மகளிர் மட்டுமே பெறக்கூடிய விசேட கிரெடிட் ச
இதன் அடிப்படையில் இலங்கையில் மகளிர் விசா கார்ட் இதுவாகும். இதன்மூலம் ம பெண்ணாகும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்து அப்சரா வாய்ப்பின் விசேட நன்மைகள்
45 நாட்களுக்கு வட்டியில்லாக் கடன் அடிப்ப இலங்கையெங்குமுள்ள 12,000க்கும் அதி கடனடிப்படையில் பொருள் கொள்வனவு செய 9 விசேட விலைக்குறைப்பு மற்றும் சலுகை விை கொள்வனவு செய்கையில் கிடைக்கும் இலாப உங்கள் செலவுகளைத் திட்டமிட்டுச் செய்ய6 பணம் களவு கொடுப்பதிலிருந்து விடுதலை ரூபா. 50,000/- முதல் 100,000/- வரை அவசர சர்வதேச விசா கார்ட் குடும்பத்தில் இணையு சர்வதேச விசா கார்ட் குடும்பத்தில் இணையு மகளிர் பொற்கணக்கு நிலுவை அதிகரிக்க 6 அப்சரா வாய்ப்பின் விசேட இயல்புகள் 9 செல்லுபடியாகும் காலம் 2 வருடங்கள் 9 உங்கள் வர்ணப் புகைப்படம் அட்டையில் ெ 0 ஏனைய விசா கார்ட்டுகளுக்குக் கிடைக்கும் அப்சரா வாய்ப்பைப் பெற. 0 (மகளிர் பொற்கணக்கு) காந்தா ரண் கினு
இருக்கவேண்டும். 9 ஆகக்குறைந்த நிலுவையாக ரூபா. 5,000/= { 9 அல்லது மேற்குறிப்பிட்ட வகையில் கணக்கெ கார்ட் மூலம் கொள்வனவு O அப்சரா கார்ட்டுடன் கூடிய ஸ்டிக்கர்கள் ஒட்டி உங்களுக்குத் தேவையான பொருட்களை 6 உங்களது கடன் வரையறைக்கேற்ப அப்சரா இதன் பின் ஒவ்வொரு மாதமும் உங்களது க அறிவிக்கப்படுமு. 45 நாட்களுக்குள் இம்முழு வட்டியுமின்றி இக்கடன் வசதி கிடைக்கும். கார்ட் காணாமல் போனால்
எச்சந்தர்ப்பத்திலும் கார்ட்வை வேறு எவரிடமு கார்ட் காணாமல் போனால் உடனடியாக உ காரியாலயத்தின் பிரதான கணக்குப் பரிசோ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

asmrtirČ. 6mruŮŮ திதாக இணைந்திடும் கிரெடிட் கார்ட் அப்சரா கார்ட், 5ார்ட் இது என்பதே இதன் சிறப்பாகும். மகளிருக்காக அறிமுகப்படுத்தப்படும் முதலாவது களிருக்கான முதலாவது கிறெடிட் கார்ட் பெறும் ள்ளது.
டையில் கொள்வனவுகள்
கமான விசா வர்த்தகர்களிடமிருந்து இவ்வாறு ப்யலாம். ல அடிப்படையில் பல்வேறு நிறுவனங்களில் பொருள் பம்
MOTLb
காப்புறுதிப் பாதுகாப்பு ம் பெருமை b GALI(Cb6OLD வருடாந்த பரிசுக்குலுக்கலில் பரிசுபெறும் வாய்ப்பு
பாறிக்கப்படும் சகல உரிமைகளையும் கொண்டது
றும் சேமிப்புக் கணக்கொன்றின் உரிமையாளராக
இருத்தல் வேண்டும் ான்றை 6 மாத காலத்துள் உருவாக்க வேண்டும்
யுள்ள வர்த்தக நிலையங்களுக்குச் செல்லுங்கள்
எமது அங்கீகாரம் பெற்ற வர்த்தக நிறுவனங்களில் கார்ட்டைப் பயன்படுத்திக் கொள்வனவு செய்யுங்கள் ணக்கு நிறுவை விபரங்கள் வங்கியால் உங்களுக்கு ழத் தொகையையும் செலுத்துவதன் மூலம் எவ்வித
pம் கொடுக்கவேண்டாம். உங்கள் வங்கிக் கிளைக்கோ அல்லது தலைமைக் தனைப் பிரிவிற்கோ அறிவிக்கவும்.
: 544300, 544301, 54.1934, 541935.
85/தேனகம்

Page 88
சிலாகை, கட்டி, பலகை, வகைகள்
அஸ்பெஸ்ரஸ் ஓடுவகைள் மற்றும்
இரும்பு, கம்பி, பூட்டு வகைகள், சீமெந்த சகலவற்றிற்கும்
நாடுங்கள்
ஞ்சனேயர்
காட்வெயர்ஸ் ஸ்ரோர்ஸ்
வீதி, மட்டக்களப்பு
24794. 2243
LIII SoftLI
UDDAYARA.
WORK
Electric Welding, Manufacturi any Undertaken
86/தேனகம்
 
 

216E Trin CO Road - Batt i ca. 1 C = -
weLDING
SHOP
ng of Iron Gates and Grills of at Cheap Rates.
New Kalmunai Road, Kallady, Batticaloa.
065 - 23681

Page 89


Page 90
m mm mm
at art
Distri Coca-Cola, Bever Little Lion ASSO Maliban Biscuits Manu
| N o. 4 5 O . 4 5 2 T rin co Ro ad. | Battic a lo a. |l Tel: D E 5-2 2 B ց Կ. 2 4 18 5
V= m m m H m m H I
S.S.M. CHOLUKKARS & BROS
General Hardware Transport
76, Bazaar Street, Batticaloa. TIPNo.: 065-22755, 24788 Fax: 065-24788
Branch : BATTICALOATRANSPORT 64, Central Road, Colombo - 12 TP. No. 01 - 424469
88/BigTahib
 
 

butor: ages Sri Lanka Ltd. ciates (PVT) Ltd.
|factories Ltd. Products.
AFATE DIO My
Ward No. 19, Manchanthoduwai, Batticaloa. T.P.: 45980, 45955

Page 91
கோலாகலமாகத் திறந் Lமுற்றிலும் நவீன மின்சார உபகரணங்களி Lமிகச் சிறந்த சுகாதார முறையில் Lகைதேர்ந்த நிபுணர்களினால் CHAL
ற்பத்தியாகும் வகைகள், சூடா6 வகைகள் மற்றுட பானங்கள் முத6 வைத்துப்பருக இ6
39, திருமலை வீதி
மட்டக்களப்பு.
P. 22642
 
 
 
 
 
 
 
 
 

க்கு மாகாணத்தில் இயங்கும்
NSINKOziFORU
து வைக்கப்பட்டுள்ளது
னால்
திருமணம், பூப்புனித நீராட்டுவிழா,
D பிறந்த தினம் உட்பட சகல விதமான இ(ைஇவிஷேட வைபவங்களுக்கும் விருந்துபசாரங்களுக்கும் சுவையான, தரமான உணவு
பாண், கேக்
எ சிற்றுண்டி
) சுவைமிகு கைகள் ஒடருக்கு நியாயமான மியவற்றைச் விலையில் வழங்கப்படும் றே நாடுங்கள்
இல, 132/I, திருமலை விதி
Dealers in Anton and S-lone Pipes Building Materials, Electical Goods. No. 337, Trinco Road, Batticaloa. Telephone : 23323
89/B36TCilib

Page 92
கலர் படங்கனை7 உ7ய காலத்தனர் பெறுவதற்கு நாருங்கள7
sAHANA CD CD] LCD) \ 0] R. I L 4\l B 287. Trinco Road,
Batticaloa.
Lab: 065-23558 Rice Mill: 065-2263. Residence: 065-23260
LEADERSHIP MAAKES THE DIFFEREWCF
For Smart People
117, Trinco Road. Batticaloa T.P. 2328O
90/gങ്ങb
 
 

HARDWARE
Building Meteria Suppliers
16, Station Road, Batticaloa T.P.O67-227 S4
Bதனகம் கடிதம், விமர்சனம், கருத்துக்கள், ஆக்கங்களை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறது நன்றி

Page 93
கல்முனையில் இதயம் வெண் சொக்க வைக்கும் நை
தூய 22CT தங்கத்தி
நகைகளை அனுப கைவண்ணத்தில் நீங் மட்டுந
S08/M/
212,214 பிரதான வீதி, கல்முனை Tel : o67-29860, 29121 Fax : 067.-20191
ܠܐ
9. /தேனகம்
 

று மட்டு நகரில் இதயம் புகுந்த
உலகின் சொர்க்காபுரி
as Ditaifað
ல் அதிநவீன டிசைன் வமிக்க சிற்பிகளின் களும் பெற நாடுங்கள்
%
33, பிரதான வீதி,
LDLL86866TLIL.
Tel : o65-22715 Fax : 065-25588

Page 94
கொம்பியூட்டர் கணிUரிசோதனை செய்து
கிளைகள்: 75B, முனைவீதி, மட்டக்களப்பு. வைத்தியசாலை, கல்முனை.
75B, முனைவீதி, மட்டச் (தனியார் பஸ் நிலையம் மு தொலைபேசி: 065-22571, 237
as a a a 1.
RajahSBOOK Centre
No, 111, Main Street Batticaloa. Tel No. 065-22371
g2/தேனகம்
 
 

மட்டக்களப்பு மூக்குக்கண்ணாடி ஸ்தாபனம்
து 7 நாட்களில் கணிணாடி வழங்கப்படும்)
195, திருமலை வீதி, மட்டக்களப்பு. 51B, பிரதான வீதி. திருகோணமலை
க்களப்பு. ன்பாக) 03, Udb6so: 065
லங்கா ஹாட்வெயார்ஸ்ரோர்ஸ் 48,பஜார்வீதி,மட்டக்களப்பு

Page 95
82, பிரதான வீதி, மட்டக்களப்பு.
ട്ട് 06:20
१*
3e40 മatédieta 26t
Distributors in: *Agro Chemicals - HarCros, Cypectc *Lanka Mika Foods
*Prima Foods *Ceylon Gram Elevators *ETA Lanka Private LTD. *Pfizer Agricare Products *Damro Steel Furniture *Mohamed Transport Agent
Colombo-Batticaloa
NEWSHAFV SONS
No:36-38 Amen Corner Road,
Bafficaloa.
T.P: 065-22535, 23735 Fax : 065- 2461 O
 
 
 
 

* நம்பிக்கை * நாணயம் * (8biróOLD இன்றே நாடுங்கள்
ஜவலர்ஸ் இல: 22, மெயின் வீதி,
மட்டக்களப்பு தொலைபேசி:065-2305
ஒடர் நகைகள் குறித்த காலத்தில்
உத்தரவாதத்துடன் செய்து தரப்படும்.
| FOUZE'S
58,Main Street, Batticaloa லேஸ் நூல் வகைகள், தையல் உபகர ணங்கள், வாசனைத் திரவியங்கள், கைக் கடிகாரங்கள், சுவர் கடி காரங்கள், அழகுசாதனப் பொருட்கள் சிறுவர் விளையாட்டுப் பொருட்கள், வீட்டுப்பாவனைப் பொருட்கள், மற்றும்
58, பிரதான வீதி, மட்டக்களப்பு.
93/தேனகம்

Page 96
WSE
அரசாங்க உத்
அதிகஉடிய 6) ஆதரவான சே
வாருங்கள் உ எங்களுடன் குடும் ஏனெனில் NSB உ
தேசிய சேமிப்பு வங்கி, இல: 32, பார்வீதி, மட்டக்களப்பு.
ܢܠ
94/தேனகம்
 
 

R
hi i ElffijiFiji, d66Ldiffi6DLD
தரவாதம்
Lql
-6O6)
ங் கள் குடும் பத் தை பத்துடன் இணையுங்கள் உங்கள் குடும்ப வங்கி

Page 97
அழகிய வேலைப்பாடமைந்த தரமான உத்தரவாதமிக்க 22Ct. தங்க ஆபரணங்களுக்கு இன்றே விரையுங்கள்.
அம்பிகா ஜவலர்ஸ்
நம்பிக்கை ! நாணயம் ! (35s,60D
என வாடிக்கையாளருக்கு குறைவிலா
சேவையை வழங்குகின்றது
()
A.
11, அந்தோனியார் வீதி, மட்டக்களப்பு தொ.பே - 24909
ഖtങ്ങ് DജBൺ
25மத்திய வீதி,
மட்டக்களப்பு.
 
 
 
 
 
 
 

ീed sead (ീatégerta 2ിart
So
Adealers in Sports Goods
he Most Reconce & Rece
Sports House din Town
No 9 Amen Corner Road
BATTCALOA
CEY ON HARDWARE AND ELECTRICAS
Dealers in all type of Hardware and Electricals
Stockist For:- Anton PVC Pipe, Fittings, Paints, Ceylon Steel Corporation Products, Ceylon Ceremic Products, Rice Huller Spares, Plywoods, Hardboards, MDF Boards 8. Electrical Goods Windowglass Plain Glass Etc. Etc.......
TP-065-22507 42. Bazaar Street, Fes-45133,46905 Batticaloa.
95/தேனகம்

Page 98
P.I.ARAS
DO O 3 R C Y CON I PI 3 R
26,Bar Roaа
 

065-22583
96/தேனகம்

Page 99
சிங்கர் ே
() தையல்மிசின், K) குளிர்சாதனப்பெட்டி () தொலைக்காட்சிப்பெட்டி () வீட்டுத்தளபாடங்கள், () சலவை இயந்திரங்கள், () கணினி இயந்திரங்கள் () கணினி இயந்திரத் தளப () பாம் மாஸ்டர் இயந்ரிரங் என்பவற்றை இலகுதவணை மு
DraSS Line
SIMPLY THE BEST
4- Mår 38. Oress Ansel
aarrwawalaa aa oas-zzazy
JWa. Gjuinca. SsRaad, Batticastaa
 
 
 
 
 
 
 

ாடங்கள்
Б6іт றையில் பெற்றுக்கொள்ளலாம்.
உங்களுக்குத் தேவையான உத்தரவாதமுள்ள தங்க நகைகளுக்கு சிறந்த இடம்
\n&{W6)ỉởĩ
இல, 261A திருமலை வீதி. மட்டக்களப்பு ஒடர் நகைகள் குறித்த தவணையில் செய்து தடுவதுடன் 22 கரட் தங்க நகை மேல் சீல் வைத்துத் தரப்படும்
9/BIOTib

Page 100
நாடவேண்டிய இடம் trhu IT RIGJřisů
Priyah Jewelers
இல, 23, பிரதான வீதி,
3ead ീരedited 2art MODERAN JEVELLERY
NO:32, Beach Road,
Kattankudy -4 T.P 065-45081
No. 18, Central Road. Batticaloa TPO65-22528
98/தேனகம்
 
 
 

ീd de Bear (20%ea 2art
fadio fashion
* அழகு சாதனப்பொருட்கள் * விளையாட்டுப்பொருட்கள் * எவர் சில்வர் பாத்திரங்கள் உண்டு
35Muncii Street Batticcloci. TP O65 25675
உத்தரவாதமுள்ள அழகிய தங்க நகைகளுக்கு நம்பிக்கையான இடம்
SUBA GOLD HOUSE
& 33E சென் அந்தோனி வீதி, மட்டக்களப்பு. TP-065-22965 ஒடர் நகைகள் 22C என்ற உத்தர வாதத்துடன் செய்து கொடுக்கப்படும

Page 101
அழகிற் சிறந்த பவுண் தங்க நகைகளுக்கு நம்பிக்கையான இடம்
நம்பிக்கை ! நாணயம் !! நேர்மை !!!
இவற்றிற்சீ இன்றே நாடுங்கள்
ஐஐ சென் அந்தோனியார் வீதி, DĖ 56TIL. T.P.-065-22130
ஒடர் நகைகள் குறித்த காலத்தில் உத்தர வாதத்துடன் செய்து கொடுக்கப்படும
6ead 6ീarátea 2art
Oress
Trinco Rodd, BotticCaloc T.P. O65 - 22O79
 
 
 
 

* 30 நிமிடத்தில் புகைப்படச் சேவை * தரமான வீடியோப்படம் பிடிப்பதற்கு
sTUDio JEVANI
283, Trinc0 Road, Batticaloa. TP - 065-2320||
முத்தமிழ் விழா சிறப்புற வாழ்த்துகின்றோம்
சக்தி நூல்நிலையம்
53, திருமலை வீதி, மட்டக்களப்பு G5II.GLI. O65 - 22109,22799
99/தேனகம்

Page 102
公
N With E.6St ○
S& No: 175, T T.P. O65-2
Aurthorised dealer f Motor Cycles, Generato.
HONDA CD 100 Deluxe
CD 1 OO SS CD 100 Splendor CD 8O CG 125
ܠܠ
1றதேனகம்
 
 
 

оимP レルwいéwts
722s22s
rinc0 Road, Batticaloa 3794
or HONDA Brand New rs and power products.
ON DA Generators
E650K EBK12OO EBK2OOO EBK28OO
三ク

Page 103


Page 104
மக்கள் வங்கியின்
மாபெரும் ெ
9601ջԶԱl ரூபா. 2000 வைப்புடன் கணக்ை வாழ்வுக்கு வளமூட்டும் ஏராளம ஜயசிறி வெற்றித்திட்டத்துடனும்
ஜயசிறி வெற்றித்திட்டம், நாள்தோறும் 1 வாரம்தோறும் ரூபா 500,000.00 வாரங்களுக்கொருமுறை ரூபா. மாதந்தோறும் தலா ரூபா. 1,00
விபரம்: மக்கள் வங்கிக்கிளைக
 

MARUt 緣
OPLASS MK E OF THE PEOPLE
சேமிப்போடிணைந்த வற்றித்திட்டம்
க ஆரம்பித்து, உங்கள்
ான நன்மைகளைப் பெறுவதோடு
இணைந்து கொள்ளுங்கள்.
0 வர்ண தொலைக்காட்சிகள், -
பெறுமதியான கார், இரு 1,500,000.00 பெறுமதியான வீடு,
0,000.00 வீதம் 4 பணப்பரிசுகள்
ஓர்