கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அகிலம் 2000.05-06

Page 1
க்கிய அ
凡 G动 她 丽 开
 


Page 2
SZNAVNANZA ZA ZN
நாடும் மக்களும் சமா பெற்று நல்வாழ்வு வாழ்ந்
எங்கள் கட்டுக்கலை பூரீ
责责
கண்டி மாநகர் கே
ད།། ܕܡܩ மகா கும்பாபிஷேக சிறப்
கண்டு என்றும் எ
நாகலிங்கம்
(தங்க நகை வடிவமைப்பாடு இல, 101, கொழு தொலைபேசி
YaYaYaYaYaYaYaYaY
 
 
 
 
 
 

தானமும் சாந்தியும் திட பேரருள் புரிவாய்
செல்வ விநாயகனே !
责
ண் “அகிலம்'
மலராக வெளிவருவது
மது நல்லாசிகள்
ឆ្នា២០០៦T០៦
ார்கள் - தயாரிப்பாளர்கள்)
ம்பு விதி, கண்டி.
: 08-232,545
2 AMAMAMAMAMAMAMA

Page 3
荔
&A
6Mg»gG9éXg36be2€)659
பூநிசெல்வ பூநீ மீனாட்சி சோ திருக்கே மஹா கும்
சிறப்பு 11.06.
ఉ
ஆசிரியர் கே.
(அகில இலங்கை ச
寺
வெளி அகிலம் L
308, டி. எஸ். சே கண்டி இ
 
 

裘令/公 e
(1
டுக்கலை
Ióllö 食瓮 விநாயகள்
ாமசுந்தரேஸ்வரர்
5IIulio
It feaplej
2000
چھتیجیئنھیپ
5(SORNS
வி. இராமசாமி
மாதான நீதவான்)
G
lufG): பதிப்பகம் னநாயக்க வீதி, இலங்கை)

Page 4
@@@@@@@@@@@岛@@@@@@岛
g
s
மங்கள குணபதி, மனக்கு
நெஞ்சக் கமலத்து நிறை
@
@
@
SR
@
&
R
&
SR
盛
盛
盛
盛
盛
盛
盛
@
SR
岛
@
盛
வேலைத் துதிப்பதெந்தன் S. வேலைத் துதிக்காமல் :ே 岛 岛 盛
R.
R R 요 R R R R R R 요 R @ R R @ 岛 R
d
தஞ்சம் என்று வணங்கிடு தரணி மீது அறிவாகிய ெ
அருள்வாய் இறை அருள்வாய் “அகில
R. R. R. R. R. R. R. R. R. R. R. R. R. R. R. R.

翌盛&&@@@@@@@@@@@@@@
தி
k
ள கணபதி
ந்தருள் புரிவாய் !
- பாரதி
ண் வேலை - வடி வறென்ன வேலை !
- கம்பதாசன்
ம் தெய்வம் தய்வம் !
- பாரதி
யே எமக்கென்றும்
)ம் வலம் வரவே !
R R R R R R R R R R R R R R R R R

Page 5
FIDÍÚL
பூங்கமலும் மாவலி-மலை பாங்குடனே விற்றிருக்கும் பூ முன்னோனை, ஜங்கரனை,
எந்நாளும் வணங்கிப் போற
ஆலய தரிசனம் அ6
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்ற சொல் “ஆலயம்” தொழுவது சாலவும் நன்று என்ற ஒளவை "கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்ற ( இடங்களில் எல்லாம் கோயில்கட்டி, கோபுரம் எழுப்பி ச1 குடமுழுக்கு விழா எடுத்து இறைநெறியை என்றென்றுப்
குறிஞ்சி மாநிலத்தில் எழில் கொஞ்சும் மலையகத் நடைபெறும் கட்டுக்கலை பூரீ செல்வ விநாயகர், பூரீ t அம்சத்துடன் மறு சீரமைக்கப்பட்டு மஹா கும்பாபிஷேச பூரீ செல்வவிநாயகர் ஆலயம் கண்டியை ஆண்ட கை காலத்தில் விரிவாக்கப்பட்டு வளர்ச்சி அடையச்செய்து அ விளங்கியது. கண்டி மன்னன் இக்கோயிலுக்கு நி வந்துள்ளான்.
எத்தனையோ இடையூறுகள் சூழ்ந்தபோதும் எம் ெ நினைந்து வழிபடும் பக்தர்களைக் கைவிட்டுக் கலங் செயற்படும் எந்தச் செயலும் சித்தியாகும் என்ற நம்பி நிலைபெறச் செய்துள்ளான்.
சரித்திரப் புகழ்பெற்ற கண்டி மாநகரில் சக்திமிக்க ஆ குடமுழுக்கு நிகழ்வும், வழிபாடும் நாட்டில் நன்மையும் அ அருள் கிடைக்கும் என்பது திண்ணமாகும்.
 

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
அன்னை 'அகிலா எங்கள் தெய்வம்”
ணம்
சூழ் கண்டி மாநகரில் ரீசெல்வ விநாயகனை முத்து விநாயகனை றிடுவோம்”
மைதியைத் தரும்.
லமுதுக்குச் சொந்தக்காரர்கள் சைவசமயத்தவர்கள் யாரின் அமுத வாக்கை அடியொட்டி வாழ்பவர்கள். சொல்லமுதத்திற்கிணங்க தாங்கள் குடியேறிவாழும். மயச் சடங்குகளை ஆசார முறைப்படி நிறைவேற்றிக் பின்பற்றி நின்று வாழ்ந்து வருபவர்கள் இந்துக்கள்.
தலைநகர் கண்டி மாநகரில் இன்று (1-6-2000) மீனாட்சி சோமசுந்தரேஸ்வரர் ஆலயம் புதிய கலை 3ம் நடைபெறத் திருவருள் கூடியுள்ளது. அருள்மிகு -சி மன்னனான பூரீ விக்கிரம ராஜசிங்க மன்னன் னைத்து இனமக்களுக்கும் ஒரு இணைப்புப்பாலமாக றையப் பாதுகாப்பும் ஆதரவும் அளித்து வழிபட்டு
பருமான் ஜங்கரனார் தன்னை சிந்தையில் நிறுத்தி க விடுவதில்லை. சித்தி விநாயகரை சிந்தித்துச் க்கையை விநாயகப் பெருமான் அடியார்களிடையே
பூலயமாகத் திகழும்பூரீ செல்வவிநாயகர் ஆலயத்தில் மைதியும், சாந்தியும் ஏற்பட வழிவகுக்கும். அதற்கான

Page 6
அகிலம்
பிள்ளையார் சுழிபோட்டுத் தொடங்கும் எதுவும் அநுபவமும் நம்பிக்கையுமாகும். அதனால் பல சிக்கல்க அமைதி நிலைபெறவும் கட்டுக்கலைப் பிள்ளையார் அன்னையே தெய்வம் எனும் கோட்பாட்டுடன் வாழ்ந் கரங்களில் ஒப்படைக்கிறேன். எப்போதும் போல் இக்குட
ஒரு பெரும்பாக்கியமாகவே எண்ணுகின்றேன்.
குறைந்த இடைவெளியில் இம்மலரை அகிலம் வெ எனக்கு வாய்த்த வரமாக நம்புகிறேன். குறுகிய கால
மலரை உங்கள் கரங்களில் தவழவிட்ட அனைவருக்கு
என்றென்றும் நன்றிக்கு
அகிலம் 13இதழ்களும். இந்நாட்டு கலை,இலக் மறக்க முடியாதவை என்பதற்கு நாள்தோறும் வந்து குே மூலம் பங்களிப்புச் செய்த எழுத்தாளர்கள், பேராசி
மாணவர்களுக்கும்,
விளம்பரங்களால் அகிலத்தை அலங்கரித்தவர்த்த சந்தா, வருடச் சந்தா வழங்கிய பெருமக்கள் கரிசனைய முகவர்கள், நண்பர்கள் அன்பர்களுக்கும்,
வானொலி, தொலைக்காட்சி நாளேடுகள், வ விமர்சனங்கள் செய்திகள் அவ்வவ்போது ஒலிபரப்பப்பட் அவற்றின் பொறுப்பாளர்களுக்கும், அபிமானிகளுக்கு
A6077

கும்பாபிஷேக சிறப்பு மலர்
நல்லபடியே நடந்தேறும் என்பது எல்லோருடைய ளை, சிரமங்களைத் தாங்கி உழன்றமக்களின் மனதில் நல்லருள் தருவாராக என்ற இந்த வேண்டுதலுடன், து வரும் நான் “அகிலம்" சிறப்புமலரை உங்களின் முழுக்கு விழாவிற்கும்மலரைச் சமர்ப்பணம்செய்வதை
ளியிட இறையருள் உறுதுணையாக நின்று உதவியது எல்லைக்குள் “அகிலம்” கும்பாபிஷேக விழா சிறப்பு
ம் என் அன்பான நன்றி.
கே. வி. இராமசாமி ஆசிரியர்.
fய நல்லவர்கள்.
கிய, அறிவியல் பரப்பிலே பதித்த சுவடுகள் காலத்தால் வியும் அஞ்சல்கள் சான்று பகர்கின்றன. எழுத்துக்கள் ரியர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், ஆசிரியர்கள்,
கப்பிரமுகர்கள், தொடர்ந்து'அகிலம் வெளிவர ஆயுள் டன் அகிலத்தை விற்பனை செய்து உதவிய விற்பனை
ார இதழ்கள், சஞ்சிகைகளில் 'அகிலம் குறித்த டும்,ஒளிபரப்பப்பட்டும், பிரசுரிக்கப்பட்டும், வந்துள்ளன. ம், ஆதரவாளர்களுக்கும், எம் இதயம் மறவா
%് /
- ஆசிரியர்

Page 7
ܠ2ܛܰܢ
ܐܶܬܛܰܢ
} 4.
شل
J.
ܐܶܬܛܰܢ ܐܶܬܛܰܢ
3. ܐܶܬܶܛܰܢ 2ܛܰܢ ܬܶܛܰܢ ܐܶܬܛܰܢ ܐܶܬܶܛܰܢ 2ܛܰܢ 2ܛܰܢ الشك 2ك الملك ܐܶܬܛܰܢ 2ܛܰܢ ܐܶܬܛܰܢ
ܐܶܬܛܰܢ J. ܠܛܰܢ ܬ2ܛܰܢ الشك 2ܛܰܢ ܐܶܬܶܛܰܢ ܐܶܬܛܰܢ 2ܛܰܢ
ጰ7እ
ܐܶܬܛܰܢ J. J.
ܐܶܬܛܰܢ
அருள்
சினமும் வெறுப்பும் ஞானத்தின் எதிரிச
ஞானியின் நிறைவாழ்வு உலகுக்கு அரு
நல்லறிவை வளர்ப்பவனே நாட்டுக்குரி
பிறரை நேசிக்கும் அளவு பண்பில் மணி
நல்லதை நிராகரிப்பவன் அரக்கன். செ
இன்று இயற்ற வேண்டிய அலுவலை ந
கடவுளுக்குப் பணிவிடை பண்ணுவது
நலம், கேடு ஆகிய இரண்டின் வாயிலா
அருள் நாட்டத்தில் ஈடுபடுவதற்கேற் ஒதுக்கப்படுகின்றன.
கடவுள் நம்பிக்கை இல்லாதவனுக்குத் வெல்ல முடியாது.
பணக்காரரில்லாது ஒரு சமுதாயம் தொழிலாளி இல்லாது எந்தச் சமுதாய
பாரமார்த்திகப் பெருவாழ்வில் ஈடுபடுப அன்னவனே இப்பிறப்பாளன் என இய
அறநெறியை அடிப்படையாகக் அறநெறியைப் புறக்கணிப்பவன் இவ்ன
இவ்வுலகுக்குரிய இன்பமும், துன்பமு இன்பத்தை ஒதுக்க வல்லவனே துன்ப
நலனையும் கேட்டையும் பாகுபடுத்த தீங்கு செய்து கொள்கிறான். அதன் வா
ܢܳܬ݂ܛܰܬ݂ܛܰܬ݂ܛܰܬ݂ܛܰܬ݂ܛܰܬ݂ܛܰܬ݂ܛܰܢܬܳܛܰܬ݂ܛܰܬ݂ܛܰܬ݂ܛܰܬܛܰܬ݂ܛܰܬ݂ܛܰܬ݂ܛܰܬ݂ܛܰܢ

ܐܶܬܳܛܰܘ݂ܬܵܛܰܢܬܳܛܰܢܬܶܛܰܢܬܵܛܰܢܬܶܛܰܢܬܶܛܰܢܬܳܛܰܢܬܶܛܰܛܰܢܬ݁ܶܛܰܛܰܛܰܛܰܛܰܬܶܛܰܝܬܵܐ விங் ش வருநது ܬܛܰܢ
ளாம். چاب شک
ளை வழங்குகிறது.
ப நன்மகனாகிறான். شل اهل
தன் மேன்மையுறுகிறான். s'
ܬܳܢܳܢ
ட்டகை எகிர்ப்பவன் கன்மகன்.
த எதி ந ܐܶܬܛܰܢ ாளைக்கென்று ஒத்தி வைக்காதே. i
激
கடவுளின் தியானத்துக்கு நிகர். 誌 58.
க நாம் நல்லறிவைப் பெறுகிறோம். s
لشک
ப மனிதனிடத்திலுள்ள சிறுமைகள்
ش
#my தன்னுடைய கீழான மனப்பான்மையை ܬܳܛܢ
தாக்குப்பிடிக்க முடியும். ஆனால் ។ மும் சமாளிக்க முடியாது.
வன் புதிய பிறப்பு எடுப்பவனாகின்றான். Iம்பப்படுகிறான். ܬܛܢ
கொண்டது இவ்வையக வாழ்வு. 総 வயக வாழ்வில் வெற்றியடையான். ت
ம் இணைபிரியாத வகைகள். ஆகவே ந்தையும் ஒதுக்க வல்லவனாகிறான்.
த் தெரியாத அறிவிலி தனக்குத்தானே யிலாக உலகில் தீமை வளர்கிறது.
நன்றி-தர்ம சக்கரம் تشک

Page 8
நறைகொண்ட ம
விரையளிப்ப நா
முறைகொண்டு நீ
முட்டாமே பணிெ
சிறைகொண்ட வ
செங்காடங்குடி
கறைகொண்ட க
கணபதிச் சரத்தா
- திருஞானசம்பந்தர் சு6
 
 
 
 
 
 
 

IJh
லர்தூவி
டேறும்
நின்னடியார்
)சய்யச்
பண்டறையுஞ்
யதனுள்
ண்டத்தான்
னே !
வாமிகள் அருளியவை

Page 9
கொழும்பு இராமகிருஷ்ண ம சுவாமி ஆத்மகனாநந்தாஜி
ஆசிச்செய்தி
கிண்டி, கட்டுக்கலை பூணூரீ செல்வ சோமசுந்தரேஸ்வரர் திருக்கோயில் 11.06.2000 அன்று சிறப்பாக நடந் வாழ்த்தும் நோக்கில், மலையகத் சஞ்சிகையாகிய 'அகிலம், ஓர் விருப்பதையறிந்து அவர்களைப் பா
இது விஞ்ஞான யுகம். இன்று படைத்துள்ளது. இருந்தும் சாந்தி, கனியாகவே உள்ளன. காரணம், மெய்ஞானம் வளரவில்லை. "வி அளவிற்கு மெய்ஞான அறிவும் விஞ்ஞான வளர்ச்சி அதிக துன்பத்தி என்று கூறிய ஒரு விஞ்ஞான மே,ை
என்பதைக் கூறத் தேவையில்லை.
இறைபக்தியையும் அதனை ை முறையையும் வளர்க்கும் நோக்கில் ந அமைத்தனர். அந்த ஆலயங்களைச் பரிபாவிக்கும்போது சமுதாயத்தி
ஐயமில்லை.
"அகிலம்" சஞ்சிகைக்கு எமது நல்வா

விஷன் தலைவர்
அவர்களின்
விநாயகர் பூஜி மீனாட்சி
மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் தேற உள்ளது. அந்த வைபவத்தை து கலை, இலக்கிய, அறிவியல்
சிறப்பு வரை வெளியிட ராட்டுகிறோம்.
விஞ்ஞானம் பல புதுமைகளைப்
சமாதானம் என்பவை எட்டாக்
விஞ்ஞானம் வளர்ந்த அளவிற்கு ஞ்ஞான அறிவு வளர்க்கப்படும்
வளர்க்கப்படவில்லையெனில், விற்குக் காரணமாகவே அமையும்"
தியின் கூற்று எவ்வளவு உண்மை
மயமாகக் கொண்ட வாழ்க்கை மது முன்னோர்கள் ஆலயங்களை சரியான முறையில் பாதுகாத்துப்
ல் சாந்தி நிலவும் என்பதில்
ழ்த்துக்கள்!
音
출

Page 10
藝等善善
கண்டி கட்டுக்கலை பூரீ செல்:
ஆலய நிர்வாக அறங்க
சிவநெறிச் செம்மல், அகில இலங்கை கோவிந்தசாமி கிருஷ்ணமூர்த்தி
ஆசிச்செய்தி
எழில் கொஞ்சும் மலையகத் தலைநகர் கொண்ட அருள்மிகு பூg செல்வ விநாய திருக்கோயில் ஜீர்னோத்தாரன அஷ்ட ட நடைபெறும் இந்நாளில் அடியேன் முதற்ச
பூg சோமசுந்தரேஸ்வரர் பெருமான் கமலங்.
11.06.2000 அன்று நடைபெறும் இம் நடைபெற எம்பெருமான் பூரீ செல்வ விநா
வல்வினை தீர்க்கும் பகவானிடம் சரனாகத்
மற்றும் இம்மாபெரும் திருப்பனி உள்ளத்தாலும், பொருளாலும் பேருதவி சபையினரின் 30 சுரங்களையும் சிரம் தாழ் இலங்கை வாழ் இந்து, பெளத்த மற்றும் அ இவ்வாலயம் குறிஞ்சி நிலம் கண்ட மத்திய ை
திகழ்வதைக் கண்டு உள்ளம் புளகாங்கிதமணி
எம்பெருமான் அருளால் அனைத்து மக்
செல்வமும், சகல சம்பத்துகளும் கிடைக்கள்ே
அனைவருக்கும் வணக்கம்

வ விநாயகர் ΓΕιμαμή"
சமாதான நீதவான் அவர்களின்
கண்டி மாநகரில் புராதனப் பெருமை கர், பூஜி மீனாட்சி சோமசுந்தரேஸ்வரர் பந்தன பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம் கண் எம்பிராட்டி பூஜி மீனாட்சி உடனுறை
களை தாழ் பணிகின்றேன்.
மஹா கும்பாபிஷேகம் சீரும் சிறப்புடனும் யகப் பெருமானின் பேரருள் தந்தமைக்கு
தி அடைகின்றேன்.
செவ்வனே நடைபெற உடலாலும், பி புரிந்து எமக்கு உதவிய திருப்பணிச் த்தி, வாழ்த்தி வனங்குகின்றேன். மற்றும் னைத்து மக்களும் தந்த பொருளுதவியில் கலாசமாக, கண் கொள்ளாக் காட்சியுடன்
டைகின்றது.
ங்களுக்கும் நோயற்ற வாழ்வும் குறைவற்ற வண்டிப் பிரார்த்திக்கின்றேன்.
출
출
i

Page 11
அகிலம்
ဗို့
கட்டுக்கலைப் பிள்ளை மேன்மை
தமிழ்மணி, கல
இர. ஆறு
(தமிழோவி
கட்டுமிறித் தாக்கும் கவலைகளும் கட்டுக்கலைப் பிள்ளையார் கடமை தொட்டு வழிபட்டால் தொடரா கிட்டாத அமைதிநலம் கிட்டவே
பகைமை பாராட்டி பாதகஞ் செ நகைமுகங் காட்டி, நன்மை செய்
வகை செய்வார் செல்வ விநாயக தொகை தொகையாய் நின்று மக்க:
எண்ணியதை முழுமையாய் எய்தி புண்ணியராய் வாழ்ந்து புனிதம் ( கண்ணியம் மிக்கவராய் கடைத்ே கண் குளிரக் கட்டுக்கலைப் பிள்ை
எதிர்ப்பிற்கும் வெறியினுக்கும் எ அதுதிப்பார்க்கு அருள்புரிந்து; தொ கட்டுக்கலைப் பிள்ளையார் கோ பட்ட துயர மெல்லாம் பறந்தோ
பிளவுகளை, பேதங்களை மறந்து அளவுகடந்த படியே பக்தியுடன் கண்டி கட்டுக்கலைப் பிள்ளையா கண்டேத்த உண்டாகும் களிப்பு
墨墨臨醫感隱區器惡惡墨隱墨墨惡醫惡惡隱隱強

சிறப்புமலர்
鷗極藝惡惡隱隱麗麗墨醫墨惡醫墨惡壓盛鬣議
பாரைக் கண்டாலே
வரும்
ாபூஷணம் முகம் யேன்)
b, துயரங்களும், ப் பாதங்களை "மல் நீங்கி விடும் !
அருள் கிடைக்கும் !
ய்வோரும்
வதற்கு
என்பதற்கு, ள் தொழுவதுவே சான்றாகும்!
மகிழ்வதற்கும், பெறுவதற்கும், தறி வாழ்வதற்கும் 1ளயாரைக் கண்டிடுவீர்!
ன்ளளவும் அசையாமல், ாடுவானைத் தொடமுயலும், யில் குடமுழுக்கு, ட வரமருளும் !
மக்களினடம்,
ஆராதிக்கும் "ர் கோயிலினை
器藝惡惡屬寧墨墨墨藝惡蔓議墨盛惡惡靈麗蕊

Page 12
அகிலம்
O.
திருக்குறள் (துறவற
அருளுடைமை அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள
நல்லாற்றால் நாடி அருளாள்க பல்லாற்றால் தேரினும் அஃதே துணை
அருள் சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த இன்னா உலகம் புகல்
மன்னுயிர் ஒம்பி அருளாள்வாற்கு இல்லென்ப தன்னுயிர் அஞ்சும் வினை
அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும் மல்லல்மா ஞாலம் கரி
பொருள் நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி அல்லவை செய்தொழுகு வார்
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொரு -ளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகியாங்கு
பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார் அற்றார்மற் றாதல் அரிது
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின் அருளாதான் செய்யும் அறம்
வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின் மெலியார்மேல் செல்லும் இடத்து

கும்பாபிஷேக சிறப்பு மலர்
சிந்தனை வியல்)
O.
விளக்கவுரை பொருள்களாகிய செல்வங்கள் இழிந்த
வரிடத்திலும் உள்ளன (உயர்ந்தவரிடத்தில்
மட்டும் உள்ள) அருளாகிய செல்வமே செல்வங்களில் சிறந்த செல்வமாகும். நல்ல வழியால் ஆராய்ந்து அருளுடையவர் களாக விளங்க வேண்டும். பலவழிகளால் ஆராய்ந்து கண்டாலும் அருளே வாழ்க்கை க்குத் துணையாக உள்ளது. அறியாமையாகிய இருள் பொருந்திய துன்ப உலகில் இருந்து வாழும் வாழ்க்கை, அருள் பொருந்திய நெஞ்சம் உடையவர்களுக்கு இல்லை. தன் உயிரின்பொருட்டு அஞ்சி வாழ்கின்ற தீவினை, உலகில் நிலைபெற்றுள்ள மற்ற உயிர்களைப் போற்றி அருளுடையவனாக இருப்பவனுக்கு இல்லை. அருளுடையவராக வாழ்கின்றவர்க்குத் துன்பம் இல்லை; காற்று இயங்குகின்ற வளம் பொருந்திய பெரிய உலகத்தில் வாழ்வோரே இதற்குச் சான்று ஆவர். அருள் இல்லாதவராய் அறமல்லாதவைகளைச் செய்து நடப்பவர்களை, உறுதிப்பொருளாகிய அறத்திலிருந்து நீங்கித் தம் வாழ்கையின் குறிக்கோளை மறந்தவர் என்பர். பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகத்து வாழ்க்கை இல்லாதவாறுபோல, உயிர் களிடத்தில் அருள் இல்லாதவர்க்கு அவ் வுலகத்து வாழ்க்கை இல்லையாம். பொருள் இல்லாதவர் ஒரு காலத்தில் வளம் பெற்று விளங்குவர்; அரள் இல்லாதவர் வாழ்க்கையின் பயன் அற்றவரே; அவர் ஒரு காலத்திலும் சிறந்து விளங்குதல் இல்லை. அருள் மேற்கொள்ளாதவன் செய்கின்ற அறச்செயலை ஆராய்ந்தால், அஃது அறிவு தெளியாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக் கண்டாற் போன்றது. (அருள் இல்லாதவன்) தன்னைவிட மெலிந்தவர் மேல் துன்புறுத்தச் செல்லும் போது, தன்னைவிட வலியவரின் முன் தான் அஞ்சி நிற்கும் நிலைமையை நினைக்க வேண்டும்.

Page 13
திருமதி ஞானம் ஞானே
இலங்கையின் பழம்பெரும் ஆலயங்களில் கண்டி பூரீ செல்வவிநாயகர் ஆலயமும் ஒன்று. இவ்வாலயம் இற்றைக்கு முந்நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட புராதனப் பெருமை வாய்ந்தது.
-FFl| வரலாறு
தற்போது ஆலயம் அமைந்திருக்கும் இடத்தில், முன்னர் ஒரு குளம் இருந்தது. அக்குளத்தின் அருகாமையில் ஒரு பெரிய குன்றும் ஓர் அரச மரமும் அமைந்திருந்தன. இக்குளத்திலே சலவைத் தொழிலாளர்கள்
தொழில் செய்வது வழக்கம், مصر
இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த பூரு குருசுவாமி என்னும் அடியார் ஒருவர் தனது சிஷ்யருடன் சிறிது காலம் அச்சூழலிலே தங்கி யிருந்தார். ஒருநாள் அவர் ஓர் அதிசயமான கனவு கண்டார். குளத்திலே விநாயகர் சிலையொன்று இருப்பது அவரது கனவிலே தோற்றியது. மறுநாள் சுவாமி குளத்திற்குச் சென்று பார்த்தபோது கனவிற் கண்டவாறே அங்கு விநாயகர் சிலை ஒன்று சலவைக் கல்லாகப் பாவிக்கப்படுவதைக் கண்ணுற்றார். அயலவர்களின் உதவியோடு அந்தச் சிலையை எடுத்துவந்துகுளத்தின் அருகே உள்ள சிவா லயத்தில் பிரதிஷ்டை செய்தார்.
விநாயகப் பெருமானின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட இடத்தின் அருகே பூரீ சோமசுந்தரேஸ்வரர் ஆலயம் ஏற்கனவே அமைந்திருந்தது. காலப் போக்கில் இரு கோயில்களும் ஒன்றாக இணைக்கப்பட்டு பூசை வழிபாடுகள் நடைபெற்றுவந்தன. இருப்பினும், நீண்டகாலமாக இக்கோயில்பூரீ செல்வ விநாயகர் ஆலயம் என்றே வழங்கிவருகிறது.
கண்டியை ஆட்சிசெய்த கீர்த்தி பூரீ இராஜசிங்ஹ மன்னன் இக்கோயிலை 1752ல் புனருத்தாரணம் செய்து பெரிதாக்கினான். அத்தோடு கண்டி தலதா
 
 

}{FJ : Li B. A., (DIF, PN. Er.)
H
மாளிகையின் பெரஹராக் கொண்டாட்டங்களின் இறுதி நாளில் ஊர்வலம் இக்கோயிலுக்கும் வந்து. பெளத்தர்களும் இக்கோயில் வழிபாடுகளில் கலந்து கொள்ள வகை செய்தான். அத்தோடு நீர்வெட்டு முடிந்தபின்பகல் பெரஹரா பூரீ செல்வ விநாயகர் ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்படும் வழக்கத்தையும் ஏற்படுத்தினான். கீர்த்தி ரீ இராஜசிங்ஹ மன்னன் ஏற்படுத்திய இவ்வழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது. இதன் காரணமாக பூநீ செல்வ விநாயகர் ஆலயம் பெளத்தர்களுக்கும் முக்கியம் வாய்ந்த தலமாக விளங்குகிறது.
கண்டி இராச்சியத்தின் கடைசி மன்னனாக விளங்கிய பூரீ விக்ரம இராஜசிங்ஹ மன்னனின் காலத்தில் இந்த ஆலயம் மேலும் வளர்ச்சி பெற்றது. இம்மன்னன் கோயில் திருப்பணிகளில் அதிக கவனம் செலுத்தியதோடு மஹோற்சவத் திருவிழாக்கள்
சிறந்த முறையிலே நடைபெறவும் வழி செய்தான். இம் மன்னனது காலத்தில் ஆங்கிலேயர்கள் கண்டி இராச்சியத்தைக் கைப்பற்ற அடிக்கடி போர் தொடுத்தனர். இதன் காரணமாக மன்னனால் கோயிலைச் சிறந்த முறையிலே பரிபாலனம் செய்ய முடியவில்லை. எனவே 1815ல் ஆலயத்தின் நிர்வாகப்" பொறுப்பை பிரபல வணிகரும் செல்வந்தரும் தெய்வ பக்தருமான ரீமான் A. R. L. அருணாசலம் செட்டியார் அவர்களிடம் மன்னன் கையளித்தான்.
செட்டியாரின் காலத்தில் இக்கோயில் மேலும் வளர்ச்சிகண்டது. கோயிலுக்குப் பல சொத்துக்களைச் சேர்த்ததோடு புனருத்தாரன வேலைகளையும் செய்து இக்கோயிலை மிகப்பெரிய கோயிலாகச் செட்டியார் உருவாக்கினார். அதன் பின்னர் செட்டியாரின் பரம்பரையினரே இக்கோயிலை நிர்வகித்து வந்தனர்.
1981முதல் பூரீமான் திரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் இக்கோயிலின் அறங்காவலராகப் பணி புரிகிறார்.

Page 14
அகிலம்
இவரது காலத்தில் பல தசாப்தங்களின் பின்னர் இக்கோயிலின் மகாகும்பாபிஷேகம் 7.9.1988ல் சிறப்பான முறையில் நடைபெற்றது.
சமீபத்தில் ஏற்பட்ட அசம்பாவிதம் ஒன்றினை அடுத்துக் கோயில் பிரகாரத்தில் உள்ள விக்கிரகங்கள் சேதமாக்கப்பட்டன. இதன் காரணமாக மீண்டும் இக்கோயிலில் புனருத்தாரண வேலைகள் மிகப்பெரிய அளவில் செய்யப்பட்டு ஜிர்ணோத்தாரண அஷ்டபந்தன பிரதிஷ்டா மகாகும்பாபிஷேகம் நடைபெறத் திருவருள் பாலித்துள்ளது.
ஆலயக் கிரியைகளில் மஹா கும்பாபிஷேகம்
ஆலயங்களில் இடம்பெறும் கிரியைகளை மூன்று பிரிவுகளாக வகுக்கலாம். அவையாவன நித்தியக் கிரியைகள், நைமித்தியக் கிரியைகள், காமிகக் கிரியைகள் என்பனவாம்.
இவற்றில் நித்தியக் கிரியை என்பது கோவில்களில் தினமும் நடைபெறும் பூசைகளைக் குறிக்கும். நித்திய பூசைகள் அவ்வக் கோயில்களின் வசதிக்கும் வழக்கத்திற்கும் ஏற்ப நடைபெறும். பெரும்பாலும் கோயில்களில் ஆறுகாலப் பூசைகள் நிகழும் நித்திய பூசைகளில் விசேடக் கிரியைகள் இடம்பெறுவதில்லை. அபிஷேகம், நைவேத்தியம், பூசை என்பன மட்டுமே இடம்பெறும்.
நைமித்தியக் கிரியை என்பது தினமும் நடைபெறும் பூசைகளில் ஏற்படும் குறைகளை நிவர்த்தி செய்யும் முகமாக நடத்தப்படும் கிரியைகள் ஆகும். இக்கிரியைகள் விசேட தினங்களில் மட்டுமே நிகழ்வன. இவ்விஷேச தினங்கள் வாரத்திற்கு ஒரு முறை, இருவாரங்களுக்கு ஒருமுறை, மாதத்திற்கு ஒருமுறை, வருடத்திற்கு ஒருமுறை நிகழலாம்.
வாரத்திற்கு ஒருமுறை நிகழ்வன:-
சோமவாரம், சுக்கிரவாரம்.
இருவாரத்திற்கு ஒருமுறை நிகழ்வன:-
பிரதோஷம்.
மாதத்திற்கு ஒருமுறை நிகழ்வன:-
மாதப்பிறப்பு, சதுர்த்தி, அமாவாசை, பெளர்ணமி, சஷ்டி

கும்பாபிஷேக சிறப்பு மலர்
வருடத்திற்கு ஒருமுறை நிகழ்வன:-
தைப்பொங்கல், தைப்பூசம், சிவராத்திரி, பங்குனி உத்தரம், சித்திரை வருடப்பிறப்பு, சித்திரா பெளர்ணமி, வைகாசி விசாகம், ஆனி உத்தரம், ஆடிப்பிறப்பு, ஆடிச் செவ்வாய், ஆவணி ஞாயிறு, ஆவணிச் சதுர்த்தி, புராட்டாதிச்சனி, நவராத்திரி, ஐப்பசி வெள்ளி, கேதாரகெளரி விரதம், கந்தசஷ்டி, கார்த்திகைத் திங்கள்,திருக்கார்த்திகை, விநாயகர் விரதம், மார்கழித் திங்கள், திருவெம்பாவை, மகோற்சவம் என்பனவாம்.
பல வருடங்களுக்கு ஒருமுறை நிகழும் நைமித்தியக் கிரியைகளும் உண்டு. மகாகும்பாபிஷேகம், மாமாங்கம் முதலானவை பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நிகழ்த்தப்படும் நைமித்தியக் கிரியைகளம்,
காமிகக் கிரியை
காமிகக்கிரியை என்பது ஒரு பயனை விரும்பிக் கிரியை நிகழ்த்தப்பட்டால் அது காமிகக்கிரியை எனப்படும். சிலர் தமது வேண்டுதல்களை நிறை வேற்றுவதன் பொருட்டு இறைவனுக்கு அபிஷேகமோ விசேட ஆராதனைகளோ செய்வர். இது காமிகக் கிரியையாகும்.
LD5T (5iburleagših
மகோற்சவத்திலும் ஏனைய உற்சவங்களிலும் ஏற்படுகின்ற குற்றங் குறைகளை நீக்குவதற்காகச் செய்யப்படுவது பெரும் சாந்தியாக விளங்கும் கும்பாபிஷேகம். தெய்வ சாந்நித்தியத்தை வலுப்படுத்தி அருட்சக்தியை அதிகரிக்கச் செய்வதற்கு மகாகும்பாபிஷேகம் அவசியம். மகா கும்பாபிஷேகம் நடைபெற்ற பின்னர் சாந்நித்தியம் பெற்று அடியவர்களின் பக்திக்கு இறைவன் உரியவனாகின்றான்.
அருள்மிகு ரீசெல்வவிநாயகர் ஆலய ஜீனோத்தாரண அஷ்டபந்தன பிரதிஷ்டா மகாகும்பாபிஷேகம்
ஜிர்ணோத்தாரணம் என்பது பழுதடைந்ததைத் திருத்தியமைத்தல் எனப் பொருள்படும். பூரீ செல்வ விநாயகர் ஆலயத்தின் புனருத்தாரணப் பணிகளாக, சுற்றுப் பிரகாரத்தில் அமைந்திருந்த சிறுகோயில்கள்

Page 15
அகிலம்
உடைக்கப்பட்டு பதினொரு புதிய கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. விசேஷமாக பஞ்சலிங்க மூர்த்தம், பூரீ தேவி பூதேவி சமேத பூரீ கல்யாண வெங்கடேசப் பெருமான் ஆலயம் முதலியன நிர்மாணிக்கப்பட்டுள்ளன. மஹா நந்தி, பலிபீடம், நவக்கிரகங்கள், சமயக்குரவர்கள், பைரவர், சூரியன், சந்திரன், கோஷ்டபாலகர்கள் ஆகிய 26 சிலைகள் ஆகமவிதிப்படி புதிதாகச் செய்யப்பட்டுள்ளன.
கிழக்கு வாயில் பஞ்சதள இராஜகோபுரம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.
நாற்பதடி உயரங்கொண்ட தேக்கமரத்தினாலான புதிய துவஜாஸ்தம்பம் (கொடிமரம்) பிரதிஷ்டை செய்யப்பட்டு, முழு உயரத்திற்கும் தங்கத்தினால் வேலைப்பாடுகள் அமைந்த அங்கி பொருத் தப்பட்டுள்ளது.
பிரகாரமண்டபம் 28 அடியில் உயர்த்தப்பட்டு20,000 சதுர அடி விஸ்தீரணமாக்கப்பட்டுள்ளது.
மகாகும்பாபிஷேகம் நிகழ்த்த ஆகம விதிப்படி முகூர்த்தம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்குத் திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் ஆகிய ஐந்து உறுப்புக்களாலான பஞ்சசுத்தம் நிறைந்த முகூர்த்தமாக 106.2000 ஞாயிற்றுக்கிழமையும் தசமிதிதியும், ஹஸ்த நட்சத்திரமும், கன்னிராசியும் சிம்மலக்கினமும் அமிர்த சித்தயோகமும் கூடிய சுபயோக சுயவேளை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
அஷ்டபந்தனம் என்பது, கருங்கல்லினால் செய்யப்பட்ட பீடத்திலே கருங்கல் விக்கிரகத்தை வைத்து எட்டுப் பொருள்களின் கலவையான

கும்பாபிஷேக சிறப்பு மலர்
།
こ介
அட்டபந்தன மருந்தினால் இணைத்தலாகும். குங்கிலியம்,கொம்பரக்கு, சுக்கான்கால், தேன் மெழுகு, நெற்காவி, செம்பஞ்சி, எருமை வெண்ணெய் சாதலிங்கம் ஆகிய எட்டுப் பொருள்களையும் சேர்த்து இடித்துத் தயாரிப்பது அஷ்டபந்தன மருந்தாகும்.
மகாகும்பாபிஷேகம் நிகழவிருக்கும் இந்த ஆலயம் எல்லா நிலைகளிலும் புதுப்பொலிவுற்று விளங்குகிறது.
பூரீ செல்வவிநாயகர், பூரீமீனாட்சி அம்பாள், சமேத பூரீ சோமசுந்தரேசப் பெருமான், பூரீ தண்டாயுத பாணி, பூரீ பத்திரகாளி அம்பாள், பூரீ கல்யாண வெங்கடேசப் பெருமாள், மற்றும் சகல பரிவர்ர மூர்த்திகளுக்கும் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இராஜகோபுரம் விமானங்கள் முதலியவற்றிற்கும் மகாகும்பாபிஷேகம் ஈஸ்வர கிருபையை முன்னிட்டு நடைபெறத் திருவருள் பாலித்துள்ளது.
கும்பாபிஷேகத்துக்குரிய சாதனங்களுள் மண்டபம், கலசங்கள், குண்டங்கள், நெய், சமித்து தானியம், அன்னம், நைவேத்தியம் போன்றவை மிகவும் இன்றியமையாதவை. இவையாவும் தயார்ப் படுத்தப்பட்டுள்ளன.
மகாகும்பாபிஷேகத்தைப் பிரபல இந்திய சிவாச்சாரியர்களும் இலங்கை சிவாச்சாரியர்களும் ஆகம முறைப்படி கும்பம், பிம்பம், அக்கினி என்ற தெய்வீகச் சாதனங்களைச் சிவத்தன்மை பெறச்செய்து சிறப்புற நடத்திவைப்பர்.
இந்த மகாகும்பாபிஷேக விழாவில் அடியார்கள் யாவரும்பங்குபற்றி ஆன்ம ஈடேற்றம்பெற எல்லாம் வல்ல பூரீ செல்வவிநாயகர் அருள் டாலிப்பாராக.

Page 16
அகிலம்
毒毒毒尊敬意德意齿尊尊意意尊德意莺尊尊尊尊粤菌
உன் பாதம் ச - தமிழ்மணி க. ெ (கவிஞர் குறி
ஆதாரம் நீ என்று உன்னை நம்பி
அடியார்கள் வந்திங்கு சூழ் பாதாவிந்தத்தைப் பணிந்துநின்று பாமாலை பண்னோடு பாடு சேதாரம் இல்லாமல் அவரைக் காத்து சேர்த்திடுக இன்பங்கள் து: மாதாவின் அருள்பெற்ற மகாகன ப மக்களையே காத்திடுவாய்
ஓங்காரநாதனே உந்தன் கோயில்
உட்சென்று உள்ளிருந்த சி ஆங்காமாபுடைத்து அட்டகாசம்
அறியாமற் செய்தார்க்கும் ச தீங்கான செயல்பொறுத்து திருந்த ஐ
திருவருளைப் பொழிந்திங் ஓங்கா வடிவுடைய பூரீ செல்வ விநா உன்பாதம் வனங்கிட்டோப்
அலையலையாய் துன்பங்கள் வந்தா அத்தனையும் பணிபோல ம கலைச்செல்வம் தான்பெருக மலர ே
கவலைகளும் எமைவிட்டு சிலைதானே என்றெண்ணும் சிறும
சிறுமையினை மனம்பொறு சிலமாகிப் போகாது மனித வாழ்வும்
சீராக்கிக் காத்தருள வேண்
மக்கள்மனம் வெளுத்திங்கு மகிழ ே மனமெல்லாம் அமைதியி:ே சிக்கலெல்லாம் தீர்ந்திங்கு அமைதி தேன்சொட்டும் வாழ்வினை திக்கெட்டும் பரவிவரும் உந்தன் ஆ தேர்ப்பவனி வருகின்ற உை பக்கென்று உள்ளத்தைத் தொடுகு 6 பரம்பொருளே உன்பாதம் ச
உன்கோயில் எங்களுக்குச் சரணால் உனதில்லம் கருணைதவழ் தினந்தோறும் பெருகிவரும் கவலை தீர்க்கின்ற மருந்தாகும் கரு மனத்தினையே சுட்டெரிக்கும் தீயகு மறைத்திங்கே புடம்போடும் உன்பதியில் இருக்கின்ற சிவனாலL
ஊர்வாழும் எல்லோர்க்கும்
总总总毒毒粤尊尊壹尊意尊尊尊德尊尊畿意盎曾端

சிறப்புமலர்
湾粤酸莓é
莺 rprGoorGol Du Imr !! வள்ளைச்சாமி - 就 ஞ்சிநாடன்) 盏 莺 朝 ந்து உள்தன் 朝 蔚 கின்றார் l ன்பம் போக்கி 墨 g தியே ============ r1نسیسیقی ہے۔
TI 巴彦חiח LD5ütTéli 151 516örgLin ಅಜ್ಜಿ
GE லைகளைத்தான் స్త్ర கருணை கொண்டு 畿 卤 உள்ளும் இஜ் 卤 து பூக்கச் செய்வாய் (இ) 萤 LEFT 虚 6|''LIT) 16്ഥ லு மிங்கே శ్లో றைய வேண்டும் ශීග්‍රීඩු 戟 வண்டும் ද්‍රි. 盡 நீங்க வேண்டும் இ)
தது அருள வேண்டும டி): 戟
இ) Til f”JL ILLIT வண்டும் స్ద ல திாைக்க வேண்டும் قيت 莺 பூத்து `ကြီးရွီးဦ႕ဲ யே சுவைக்க வேண்டும் § 戟 ட்சி リ 莺 ாது காட்சி இந்தி) 臺 தையா § 朝 ITEITT * EIJLULLIIII 3.
L5.jTill IIIII 蟲 களைத் 莺
TTULLU 懿 HÜDTL § 莺 lLITSTEDTITELJILI ULI C. 莺 பம் ஜி) 5 (IBEITEJII. : **@@@@@@@éé●●●蕊é幽幽é酱

Page 17
- ஒரு பா - கலாநிதி துரை தமிழ்த்துறை, பேராததி: இலங்கை ஒல்லாந்தர் ஆட்சிக்கு உட்பட்டிருந்த காலத்தில் (1658-1795) தமிழ் இலக்கியம் பல்வேறு வளர்ச்சி நிலைகளைப் பெறத்தக்க வாய்ப்பு ஏற்படத் தொடங்கியது. சிற்றிலக்கிய வளர்ச்சிக்குக் களம் அமைத்த காலமாகவும் இது விளங்குகின்றது. அக்கால கட்டத்தில் வாழ்ந்த பல்வேறு புலவர்களும் பழையவற்றைப் பின்பற்றியும், புதியனவற்றைப் புனைந்தும் ஆர்வத்தோடு செயலாற்றினர். இத்தகையோருள் ஒருவராக விளங்குபவர், இணுவைச் சின்னத்தம்பிப் புலவர் ஆவர்.
இறு
இவர் இலங்கையின் சிறந்த புலவர் பெருமக்களுள் ஒருவராகப் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். கதிர்காமசேகரர் என்னும் இயற்பெயரைக் கொண்ட அவர், ஒல்லாந்த அதிகாரிகளால் வழங்கப்பட்ட மானாமுதலியார் என்ற பட்டத்துடன் கதிர்காமசேகர மானாமுதலியார் எனக் குறிப்பிடப்பட்டு வந்தார். தமது சொந்த ஊரான இணுவிலில் சின்னத்தம்பி என்ற பெயராலேயே வழங்கப்பட்டார். ஒல்லாந்த அரசில் தோம்பு எழுதும் அதிகாரியாக அவர் பணியாற்றினார்.
இணுவில் சின்னத்தம்பிப் புலவர் கவிஞராகவும், நாடக ஆசிரியராகவும் விளங்கினார். இவரின் பஞ்சவன்னத்தூது என்பது, தூதுப் பிரபந்தங்களில் தனித்துவமான போக்கினைக் கொண்டது. சிறை நீக்கிய பதிகம், சிவகாமியம்மை பிள்ளைத் தமிழ், சிவகாமியம்மை திருவூஞ்சல் என்னும் வேறு சிறு பிரபந்தங்களையும், சில தனிப்பாடல்களையும் இவர் பாடியுள்ளார். இவற்றைவிட நொண்டி நாடகம், கோவலன் நாடகம், அனிருத்த நாடகம் என்னும் நாடக நூல்களையும் இவர் எழுதியுள்ளார்.
புலவர் இணுவிலில் கோயில் கொண்டுள்ள சிவகாமியம்மை மீது மிகுந்த பக்தி கொண்டவராக
 

மனோகரன் =
சிப் பப்கலைக்கழகம்
விளங்கினார். இக்கோயில் யாழ்ப்பான மன்னர்கள் காலத்திற் கட்டப்பட்டது. போர்த்துக்கீசர் காலத்தில் இது இடித்து அழிக்கப்பட்டு, ஒல்லாந்தர் ஆட்சியின்போது,
மீண்டும் கோயிலில் வழிபாடுகள் இடம்பெறத்
தொடங்கின.
இக்கட்டுரையில் இணுவைச் சின்னத்தம்பிப் புலவர் சிவகாமியம்மை மீது பாடிய சிவகாமியம்மை பிள்ளைத் தமிழ், சிவகாமியம்மை திருவூஞ்சல், சிறை நீக்கிய பதிகம், சிவகாமியம்மை மீது துதியாக விளங்கும் சில தனிப்பாடல்கள் ஆகியவை பற்றி நோக்கப்படுகின்றது. புலவர் இயற்றிய மூன்று பிரபந்தங்களையும், சில தனிப்பாடல்களையும்
சிவகாமியம்மை தமிழ் என்ற பெயரில் தமிழவேள் (க. இ. க. கந்தசுவாமி) அவர்கள் நூல்வடிவிற் பதிப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இணுவைச் சின்னத்தம்பிப் |ւլեսեlյrflենI சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ், பொதுவான பிள்ளைத்தமிழ் இலக்கியப் போக்கினின்றும் வேறுபட்டதாக அமைந்துள்ளது. பிள்ளைத்தமிழ் என்பது தெய்வத்தையோ, மன்னனையோ, மக்கள் மத்தியில் செல்வாக்குமிருந்தவரையோ பாட்டுடைத் தலைவர்களாகக் கொண்டு பாடப்படும் இலக்கியமாகும். காப்புப் பருவம் தொடக்கம் பிள்ளையின் பத்துப் பருவங்களைக் கொண்டு இது பாடப்படும். ஒவ்வொரு பருவமும் பத்துப் பத்துப் பாடல்களைக் கொண்டதாக விளங்கும். மொத்தமாக நூறு பாடல்கள் அமையப் பெற்றதாக இவ்விலக்கியம் காணப்படும்.
சின்னத்தம்பிப்புலவரின் சிவகாமியம்மை பிள்ளைத் தமிழ் இத்தகைய பொது மரபினின்றும் வேறுபட்டதாக அமைந்துள்ளது. இவ்விலக்கியத்திற் சிவகாமியம்மை தாயாகவும், புலவர் பிள்ளையாகவும் பாவனை
செய்யப்பட்டுள்ளது. பிள்ளைத்தமிழ்ப் பருவங்கள்

Page 18
அகிலம்
எவையும் புலவராற் பாடப்படவில்லை. அத்தோடு, நூறு பாடல்களுக்குப் பதிலாகப் பத்துப் பாடல்களே இப்பிரபந்தத்தில் இடம் பெற்றுள்ளன. இவ்விலக்கியத்தின் புதிய அமைப்புக் குறித்துப் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை கூறும் கருத்து மனங்கொளத்தக்கது:
இணுவில் சின்னத்தம்பிப் புலவரின் தனிச் சிறப்புகளுள் ஒன்று. சிவகாமியம்மை பிள்ளைத் தமிழிலும் அமைந்து காணப்படுகிறது. பஞ்சவன்னத் தூது, தூதுப் பிரபந்தங்களுள்ளே தனித்தன்மை Թաքցյ விளங்குவது போலச் சிவகாமியம்மை பிள்ளைத்தமிழும் பிள்ளைத் தமிழ்ப் பிரபந்தங்களுள்ளே தனித்தன்மை பெற்று விளங்குகிறது. இணுவில் சின்னத்தம்பிப் புலவரின் தன்னம்பிக்கையும் தனிவழிப் போகும் திறனும் பஞ்சவன்னத் துரதிலும் சிவகாமியம்மை பிள்ளைத் தமிழிலும் விளங்கித் தோன்றுகின்றன"
இப்பிள்ளைத் தமிழிற் சிவகாமியம்மையின் பெருமைகளும், அருட்செயல்களும் விரிவாகப் பேசப்படுகின்றன. அத்தோடு, இணுவிலின் புகழும் கூறப்படுகின்றது.
சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ், புலவரின் பக்தித்துறை சார்ந்த பிற பாடல்களோடு ஒப்பிடும்போது, சற்றுக் கடின நடை கொண்டதாக விளங்குகிறது. பதிகத்தின் ஈற்றில் அமைந்துள்ள இரு செய்யுள்களே ஒரளவு எளிமை கொண்டவையாக விளங்குகின்றன. எடுத்துக்காட்டாகப் பின்வரும் பாடலைக் குறிப்பிடலாம்
நின்னடைக் கலமல்லா லொருவர் துணையில்லை
உதவி வேறு செய்வாரு மில்லை உன்னடி மையா னெவைந்திருக்கமற்
றொருவர் பின்னே இனியான் செல்வதோ பின்னொடு வரைக்கெஞ் சுவதாலுணக் கென்ன
பெருமை போவது பெருமையில்லை என்னைநின் பிள்ளை யெனப்புரப்பதுன்கடன் இசைவனரினுவைச் சிவகாமித்தாயே’

சிறப்புமலர்
இயல்பாகவே சிறுவயதினரும், இளம் வயதினரும் ஊஞ்சல் ஆடி இன்புறுவது வழமையாகும். இதனைத் தெய்வங்களுக்கும் பொருத்தி, அவற்றின் பெருமையைப் புலப்படுத்துமுகமாகத் திருவூஞ்சற் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. தெய்வத்துக்காகத் திருவூஞ்சல் பாடும் மரபினைத் தொடக்கி வைத்தவராக விளங்குபவர் மாணிக்கவாசகர் ஆவர். அவரது திருப்பொன்னூஞ்சல், தமிழின் முதல் ஊஞ்சற் பதிகமாக விளங்குகின்றது.
கோயில்களில் இடம்பெறும் திருவிழாக்களில் ஒரு பகுதியாகத் திருவூஞ்சல் நிகழ்ச்சியும், வழிபாடும் இடம்பெறுவதுண்டு. இவ்வகையில், இணுவைச் சிவகாமியம்மை மீது பாடப்பட்ட பதிகமாகச் சிவகாமியம்மை திருவூஞ்சல் அமைந்துள்ளது. இலங்கையிற் பாடப்பட்ட திருவூஞ்சல்களில் இது இரண்டாவது எனக் கருதப்படுகின்றது. சிவகாமியம்மை திருவூஞ்சலுக்கு ஓர் உதாரணமாகப் பின்வரும் பாடலை நோக்கலாம் :
"கதிராரு மணியணிகுண்டலங்களாட
கனகமணியனிவளைகொள் கவின்களாட புதிதான கொண்டையணி குச்சு மாட
பொற்றருவின் மலர்மாலை பொலிந்தே யாட மதிபோலும் நுதலிலனிச் சுட்டியாட
6)/6ðrølpov (rguflosoorøsir óflothylmL அதிகவளம் பெருகிவளரினுவை வாழும்
அபிராமி சிவகாமியாடீ ரூஞ்சல்”
இத்திருவூஞ்சலைத் தும்பளை ம. முத்துக்குமாரசாமிக் குருக்கள் பாடியதாகவும் ஒரு பிரதியிற் காணப்படுவதாக இணுவைச் சிவகாமியம்மை தமிழ் என்ற நூலின் பதிப்பாசிரியர் தமிழவேள் குறிப்பிடுகின்றார்.
சின்னத்தம்பிப் புலவர் ஒருமுறை எதிர்பாராத முறையில் நகர் காவலராற் கைது செய்யப்பட்டுச் சிறையில் வைக்கப்பட்டார். சிறையில் அவர் சிவகாமியம்மை மீது பாடல்கள் பாட, அதைக் கேட்டுக் காவலர்கள் இவர்மீது இரக்கம் கொண்டு, இவரை விடுதலை செய்ததாகக் கூறப்படுகின்றது. இவ்வாறு அவர் பாடியதே சிறை நீக்கிய பதிகம் என்பதாகும்.

Page 19
அகிலம்
சிறை நீக்கிய பதிகத்தில், புலவர் தமது பழைய நினைவுகளை மீட்டி, சிறையில் வாடும் தமது துன்பநிலைகளைக் குறிப்பிட்டு, தம்மைத் தெய்வம் சிறைநீக்கியருள வேண்டுமெனப் பிரார்த்தித்து, தெய்வத்தின் திருவருளால் தாம் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டமை பற்றி மனமகிழ்ந்து, தமக்குத் துன்பம் செய்த தம் பகைவன் சிறைத்தண்டனை பெற்றமை பற்றித் தெரிவித்து, சிவகாமியம்மையின் திருவருளால் தாம் அரும்பெரும் பேற்றினைப் பெற்றமை குறித்துத் தமது இதயப் பூரிப்பினையும் உணர்த்துகிறார்.
தமது சிறைச்சாலை அனுபவங்களைக் குறிப்பிடும்போது, பேன், துளம்பு, எறும்பு, தெள்ளு, துள்ளான், மூட்டை என்பன கடித்துத் தொல்லைப் படுத்தியதையும் கூறுகின்றார். சிறைச்சாலை அதிகாரிகளின் இரக்கமில்லா இயல்பும் புலவரால் உணர்த்தப்படுகின்றன. இப்பதிகத்திலிருந்து ஒரு UINLana) (Grèškassaouruih:
சீலைப்பேன் துனம்பெறும்பு
arawalaulunaf Gøraavaar
unawashvarasarair afgingsaft மாலைப்பான் மேவுமுன்னம்
வந்துசிறை நீக்கியருள் Gardanizati selairasairdarai
சிவகாமசுந்தளியே”
இப்பாடலில் பேன், நுளம்பு, எறும்பு, தெள்ளு, நுள்ளான் என்பவை தமக்குத் தொல்லை தருவதையும், பறங்கிய அதிகாரி மனமிரங்காதவனாக விளங்குவதையும், மாலையில் சூரியன் மறைவதற்கு முன்னர் தம்மைச் சிறையிலிருந்து சிவகாமியம்மை விடுவிக்க வேண்டுமென்றும் அவர் கூறியுள்ளார். சிறைநீக்கிய பதிகம் புலவரது உணர்ச்சிக் கொதிப்புக்களையும் பக்தி நிலையையும் நன்கு எடுத்துக் காட்டுகின்றது. சுவையும், எளிமையும் கொண்டதாகவும்
விளங்குகிறது.

Pou
சின்னத்தம்பிப்புலவர் பாடிய சில தனிப்பாடல்கள் சிவகாமியம்மை துதி என்ற தலைப்பில், இனுவைச் சிவகாமியம்மை தமிழ் என்னும் நூலில் இடம் பெற்றுள்ளன. புலவர் தமது குறைகளைக் குறிப்பிட்டும், சிவகாமியம்மையின் பெருமைகனைப் பேசியும் தமக்கு அருள் செய்யுமாறு வேண்டுவதாகப் பாடல்கள் அமைந்துள்ளன. ஓரளவு எளிமையை இச் செய்யுள்களில் அவர் பேணியுள்ளார்.
சங்கத் 40 AP ܢ ܕ
fணனைப்போ வித்தலத்திற் பங்கப்படுமானிடர்க்கருள் செய் பரையே புன்னை நிதம்பாடிப் பொங்கிச் சிந்தை மிகக் கலங்கிக்
கவலும் அடியாவிடர்நீங்கச் சிங்க மிசையே வருமினுவைச்
சிவகாமவல்லியுணக் கடைக்கலமே” என்னும் பாடல், அவரது தனிப்பாடல்களுக்கு ஓர் எடுத்துக் காட்டாக விளங்குகிறது.
புலவர் தமது தனிப்பாடல்களில் ஒன்றில் தம்மைப் பற்றியும் குறிப்பிடுவதைக் காணலாம். “சித்திமிகு சிதம்பர நாதன் சேயாம் செந்தமிழ் வித்தகன் சின்னத்தம்பி நாவலன் நித்தநின் மலரடி பரவுகின்றேன்” எனத் தம்மைக் குறித்து அவர் பாடியுள்ளார்.
இனுவைச் சின்னத்தம்பிப் புலவரின் சிவகாமியம்மை பற்றிய இம்மூன்று பிரபந்தங்களும், அவரது தனிப்பாடல்களும் ஒல்லாந்தர் காலத்துச் சமயவழிப்பட்ட தமிழ்ச் செய்யுளின் போக்கினை உணர்ந்து கொள்வதற்கு வழிவகுக்கின்றன. அதேவேளை, புலவளின் புலமைத்துவத்தைத் தெரிந்து கொள்ள இவை உதவுகின்றன. சிவகாமியம்மை மீதான தமது பக்தியுணர்வையும், அவளது அருளற்றலையும் புலப்படுத்துவதே சின்னத்தம்பிப் புலவரின் பெருநோக்கமாக இருந்துள்ளது என்பதை அவரது இப்படைப்புகள் இனங்காட்டுகின்றன.

Page 20
இறைவன் எங்குமே வியாபித்துள்ளான். எனினும் இறைவனின் இருப்பிடமாக ஆலயங்கள் கருதப்படுகின்றன. ஆகம நூல்களில் கூறப்பட்டபடி இறைவனின் சாந்நித்தியம் நிறைந்த மந்திர யந்திர, யந்திரப்பிரதிஷ்டை செய்யப் பெற்ற வழிப்பாட்டு ஸ்தலங்களிலே நித்ய நைமித்திய பூசைகளும், திருவிழாக்களும் வழிப்பாட்டு முறைகளும் வழிபடுவோருக்கு பக்தியையும் புனிதத்தையும் இறை சிந்தனையையும் GLILI LJ Lë செய்கின்றன. அத்தோடு ஒவியம், சிற்பம், கட்டிடம், இசை நடனம், நாடகம் ஆகிய கலைகைைள வளர்த்து மக்களின் மனநிலை, பண்பாடு, சிந்தனை ஆகியவற்றைச் செம்மைப் படுத்தும் மையங்களாகவும் ஆலயங்கள் 上 விளங்குகின்றனவென்றால் மிகையில்லை.
"கலைக்கெல்லாம் பொருளாய் உடன்கூடிப் பார்க்கின்ற உயிர்க்குப்பரியூர் ஆரூர்ப் பெருமானை ஏழிசையாய் இசைப்பயனாய்."
எனச் சுந்தரமூர்த்தி சுவாமிகள் இறைவன் கலைக்கெல்லாம் பொருளாய் எனப் போற்றுவதைப் பார்க்கிறோம்.
பண்ணோடு இசை பாடுகின்ற அடியவர்களுக்கு மண்ணின்றி விண்கொடுக்கும் மணிகண்டனான் இறைவன் சிறப்பாக எழுந்தருளியுள்ள ஆலயங்கள் கலைகளை வளர்க்கும் நிலையங்களாகவும் பண்பாட்டைச் சிறப்பிக்கும் மையங்களாகவும் விளங்குவதில் வியப்பொன்றுமில்லை.
ஆலயங்களே ஊராகப் பரிமளிக்கின்ற தமிழ் நாட்டிலே பரம்பரை பரம்பரையாகவே திருக் கோவில்கள் இன்னிசைச் சூழலில் விளங்கின. கோவில்களைச் சார்ந்தே சிற்பம், சித்திரம், இசை,நடனம் ஆகிய கலைகள் பெருகின. கலையெல்லாம் வளர்த்து வெற்றி கொள்ளும் தொட்டிலாகத் தெய்வச் சந்நிதிகள் விளங்கின. அதனால் இசை பெருகியது. கலைகளெல்லாம் பெரும் வீச்சுப்பெற்று
 
 

சோமகாந்தன் -
சிறந்து ஓங்கி வளர்ந்தன. தென்னிந்தியாவில் ஆண்டாண்டு காலமாக சிவ்ாலயங்கள் எல்லா வகையிலும் சிறப்புற்றே விளங்கின. கி. பி. 12ம் நூற்றாண்டின் பின் இராஜராஜ சோழன் என்ற மன்னன் தஞ்சைப் பெருங்கோவிலைக் கட்டியும் ஆலயத்தைச் சார்ந்த கலைஞர் களான சிற்பிகள், இசையாளர்கள், LTě. கலைஞர்கள், ஒதுவார்கள் ஆகியோருக்கு மானியங்கள் வழங்கிய செய்தியும் சிவாசனத்திலும், செப்பேடுகளிலும் குறிப்பிடப் பட்டுள்ளமை, தஞ்சைப் பெருங்கோயில் இக்கனங்களின் வளர்ச்சியில் முன்னிடம் வகித்துள்ள தென்பதை அறியக் கிடக்கிறது.
ஆனால் எமது ஈழநாட்டைப் பொறுத்தளவில் பாடல்பெற்ற ஸ்தலங்களாக திருக்கேதீச்சரம் திருக்கோணேச்சரம், கதிர்காமம் விளங்குகின்றன.
அவ்வப்போது ஆட்சிப்பீடமேறிய அந்நியாால் ஆலயங்கள் அழித்தொழிக்கப்பெற்றன. அதனால் ஆலயக்கட்டிட அமைப்பு, பூசை ஒழுங்குகள், விழாக்கள், வாத்தியங்கள், மங்கள் காதங்களை ஏற்பாடு செய்தலே பெரும் சிரமத்திற்கு ஆளாக வேண்டியிருந்தது.
எனினும், சில ஆலயங்களிலே பூசை முடிந்ததும் பஞ்சபுராணம் ஒதுகின்றமுறை நடைமுறையிலுண்டு. கந்தபுராண கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்ட நம் மண்ணிவே ஆலயங்களில் புராண படனம் ஒதும் முறையும் கைக் கொள்ளப்பட்டது. புராணம் படிப்பவரும் அதற்குப் பயன் சொல்பவரும் ஆசாரமாக விரதமிருந்து, மிகவும் பயபக்தியோடு பூசையில் பங்குபற்றிய பின்னர், கோவில் மண்டபத்திலே கந்தபுராணமோ, பெரியபுராணமோ, திருவிளையாடல் புரானமோ படிப்பர். ஒருவர் புராணத்தை இசையோடு படிக்க மற்றவர் விரிவான விளக்கம் கொடுப்பார். மக்கள் அதனைப் பயபக்தியோடு இருந்து கேட்டு இன்புறுவர்.
கோவிலிலே சமயம் சார்ந்த விஷயங்களை சொற்பொழிவு செய்யும் பேச்சுக்கலையை முதன்முதல்

Page 21
அகிலம்
யாழ். வண்ணார்பண்ணை சிவன் கோவிலிலே நல்லூர் பூநீலழரீ ஆறுமுக நாவலர் தொடக்கி வைத்தார். இப்பிரசங்கங்களைக் கேட்பதற்கு மக்கள் குளித்து முழுகி ஆசாரத்தோடு ஆலயம் சென்று கடவுள் வணக்கம் செய்தபின் பிரசங்கங்களை கேட்டு மகிழ்வர். புராண நூல்கள் அதிகம் பரவாத, படிப்பறிவும் போதாத மக்கள் இத்தகைய தெய்வீகப் பேச்சுக்களைக் கேட்பதால் இறைபணியில் ஈடுபட்டோரின் கதைகள், வரலாறுகள், அறிவைப் பெருக்கிக் கொள்ளவும், தம் வாழ்க்கையை சீர்திருத்தி நடக்கவும் இச்சொற் பொழிவுகள் பெருந்துணை புரிந்தன. பின்னர் இந்த வரிசையில் சைவ சித்தாந்தப் புலவர் வச்ரவேல் முதலியார், கிரிதாரி பிரசாத், கிருபானந்தவாரியார் முதலியோரையும் குறிப்பிடலாம்.
இறைவனை மனமொன்றித் தியானித்து
வழிபடுவதற்கு இசை பெரிதும் உதவுகின்றது. இறைவனும் பெரும் இசைப்பிரியர்.
இலங்கையிராவணன் வெற்பெடுக்க எழில்
விரலூன்றியிசை விரும்பி” என்ற அடிகள் திருக்கோணேசுரமலையைப் பெயர்த்து இராவணன் எடுத்தபோது தன் விரலாலூன்றி இசையைக் கேட்பதில் இன்புற்றார் சிவன் எனக் கூறப்படுகிறது.
இசைக்கலை எம்மைப் பொறுத்தளவில் அக்காலத்தில் பெரும் வளர்ச்சி பெற்றிராவிடினும் தென்னிந் தியாவிலிருந்து வந்த வித்துவான்கள் ஆலயங்களில் இசைக் கச்சேரியை நிகழ்த்தினர். இசையரசிதிருமதி.H.S. சுப்புலட்சுமி,D.K.பட்டம்மாள், வசந்தகோகிலம், ரமணி அம்மாள், சீர்காழி கோவிந்தராஜன் முதலிய பல கலைஞர்கள் இங்குவந்து இசையைப் பரப்பினர்.
மங்கள வாத்தியங்களாக தவில், நாதஸ்வரம் என்பனவே முக்கிய இடம்வகித்தன. சில ஆலயங்களில் கைமணி, காண்டாமணி, தப்பு, தாரைகளும், சங்கு, சேமக்கலம், தவில், நாதஸ்வரம் என்பனவும் விசேட பூசைகள், விழாக்களின் போது பயன்படுத்தப் பெறுகின்றன.
கும்பாபிஷேக நிகழ்ச்சிகளின் போதுகீதம்,வாத்தியம், நிருத்தம் என்பன முக்கிய இடம்பெறுகின்றன.

கும்பாபிஷேக சிறப்பு மலர்
யாழ்ப்பாணத்திலுள்ள சில கிராமப் புறங்களிலே கோவில்களில் கூத்து ஆடும் பழக்கம் பண்டுதொட்டே இருந்துவரும் கலையாகிப் ப்ருத்தித்துறையிலே தெல்லண்டை என்ற கிராமத்திலுள்ள காளி கோவிலின் முன்னே கூத்து ஆடும் வழக்கம் இருந்து வருகின்றது. உடப்பு திரெளபதை அம்மன் கோவிலிலும், மட்டக்களப்பின் பல பகுதிகளிலும் இவ்வழக்கம் இன்றும் உண்டு. கூத்து, நாடகம் போன்ற கலைகளுக்கும் கோவில்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அக்காலத்தில் மேடைகளோ அரங்குகளோ இல்லாதிருந்தமையும், மக்கள் ஒன்று கூடும் மையமாக ஆலயங்கள் அமைந்திருப்பதும் 305 85Fry 600TLDITuSOLOuJGurth. .
“கூத்துக்களெல்லாம் ஒரு கோயில் நேர்த்திக் கடனுக்காக ஆடுபவை. அதனால் அக்கூத்தில் முக்கியமான கூத்தராக வருபவர் தத்தம் கூத்துக்கு வேண்டிய கோலங்கள் அணிந்து கொண்டு மத்தளக்காரர், பிற்பாட்டுக்காரர், அண்ணாவியார் ஆகியோருடன் அக்கோயிலுக்கு உள்ளே போவர். அங்கு சுவாமிக்குப் பூசை முடிந்ததும் அண்ணாவியார் தாளம்போட அக்கடவுளின் தோத்துரமாயமைந்த பாடல்களைப் பாடி வழிபடுவர்” எனப் பேராசிரியர் கணபதிப்பிள்ளை அவர்கள் ஈழத்து வாழ்வும் வளமும் என்ற தமது நூலில் குறிப்பிட்டுள்ளதை நாம் மனம் கொள்ளலாம்.
இன்றும் காரைநகர் பாலாவோடை அம்மன் ஆலயத்திலும், சுட்டிபுரம் அம்மன் முதலிய ஆலயங் களிலும் நேர்த்திக் கடனுக்காக ஆலய திருவிழாக் காலங்களிலும் கூத்துக்கள் இடம் பெறுவதுண்டு. வள்ளி திருமணம், காத்தவராயர், கண்ணகி கோவலன் போன்ற கூத்துக்களை ஆடி மக்கள் நேர்த்திக்கடனை நிறைவு செய்து மகிழ்வர். காவடி எடுத்தல், கும்மி, கோலாட்டம், கரகம் என்பனவும் இடம் பெறுவதுண்டு.
ஆலயங்களிலே நடனம் என்பது சுத்தமான பரத நாட்டியமாகவன்றி சதுர்க்கச் சேரிகளாகவே பல காலம் இடம்பெற்றன. இந்த நடனமாடும் மாதர்கள் தென்னிந்தியாவிலிருந்தே இங்கு கொண்டுவரப்பட்டு சின்னமேளம் என அழைக்கப்பட்டனர். அக்காலத்தில் ஈழத்தில் இசைக்குப் பெரும் பணியாற்றிய புத்துவாட்டி சோமுவின் உறவினர் சிலரும் கோவில்களில் சதிர்க்கச்சேரிகள் செய்துளர். அவர்கள் ஆர்மோனியம்,

Page 22
அகிலம்
பக்க வாத்தியம் இசைக்கும் வேணுகோபால், அவரது சகோதரிகள் அன்னம்மா, கன்னிகா பரமேஸ்வரி, மனைவி மல்லிகா ஆகியோர் பல காலம் இத்துறையில் நீடித்தவர்கள்.
சிந்துவெளி நாகரீக காலத்திலே சிறப்புற்றிருந்த சிற்பக்கலைகளும் ஆலய அமைப்பு முறைகளும் அழிந்திடாவண்ணம் இந்து ஆலயங்களின் கர்ப்பக்கிரகங்கள், பரிவார மூர்த்திகள், எழுந்தருளி மூர்த்தி ஆகிய திருவுருவங்கள் பெரும்பாலும் இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்டாலும், சில திருவுருவங்கள் உள்ளுர்க் கலைஞர்களாலேயே செய்யப் பெறுகின்றன. இராஜ கோபுரங்கள், ஸ்தூபிகளென் பனவும் புகழ்பெற்ற தென்னிந்திய ஸ்தபதிகளுடைய உதவிகளோடு, உள்ளூர் ஸ்தபதிகள் தாமே முன்னின்று உழைத்து வடிவமைக் கின்றனர். சாஸ்திர முறைப்படி சம்பிரதாயங் களையுமொட்டி கோபுரப் பொம்மைகள், ஆலய கட்டிட அமைப்புகள் யாவும் கலைமிளிரும் வகையில், பக்தி ததும்பும் அம்சங்களோடு அமைந்திருப்பதை அவதானிக்கலாம். திருவிழாக் காலங்ளில் கோபுர வாசல்களில் பந்தல்போட்டு சிகரங்கள் அமைப்பர்.
அலங்கரித்த தேவலோகம் போல காட்சிதரும் வகையில் மின்சார பல்புகளில் ஒளி உமிழ வைப்பர். இச்சிகரங்களை அமைப்பதில் இளைஞர்களிடையே பெரும் போட்டியிருக்கும். இச்சிகரங்களை பார்வை யிடவென்றே மக்கள் திரள்வர்.
கோவில்களிலே இடம்பெறும் பூஜைகள், திருவிழாக்கள், வேள்விகள் என்பன அவ்வூர்ச் சூழலையே புனிதப்படுத்தி மக்களை மேன்மேலும் சிறு சிறுவிடயங்களில் ஆர்வத்தைத் தூண்ட ஏதுவாகின்றன. பூஜைகளின் போது தெய்வத் திருவுருவங்களின் அலங்காரத்திற்கு வேண்டிய முறைகளில் மாலைகள் விதம் விதமாகவும் அழகாகவும் தொடுக்கப்படுகின்றன. பெரிய ஆலயங்களில் வசந்த மண்டபத்திற்கு அருகிலோ காளாஞ்சியறைக்குப் பக்கத்திலோ அவ்வாலய வசதிக்கேற்ப இடம் ஒதுக்கப்பட்டுக் கூடை கூடையாகப் பூக்கள் வருவிக்கப்பட்டு மாலைகள், தொங்கல், கண்ணி, சிண்டை, தொடை, வாழைநார் கொண்டு கட்டப்படுகின்றன. பண்டாரமே மாலை கட்டுபவராக இருப்பார்.

கும்பாபிஷேக சிறப்பு மலர்
மகோற்சவ காலங்களிலே கொடிச்சீலை வரைதல், திரைச் சீலைகளில் தெய்வ உருவங்களை வரைதல், ஆலயச் சுவர்களில் இறைவனின் வரலாற்றுச் சம்பவங்களைக் குறிக்கும் நிகழ்ச்சிகளை வரைதல் போன்றனவும் சிறந்த கலையம்சங்கொண்டுமிளிர்பவை.
பக்தி உணர்வோடும் ஆசாரசீல ஒழுக்கங் களோடும் ஆற்றப்படும் இக்கலைகளோடு இறைவனுக்கு அமுதூட்டும் சமையற்கலையும் பிரதான இடத்தைப் பெறுகின்றது.
கணபதியென்றால் கண்டல், வடை மாலை, மோதகம், பொங்கல் என்பதுபோல அந்தந்தத் தெய்வங்களுக்குப் பிரீதியான நைவேத்தியங்களைப் படைத்து வழிபடுதல் மிகமிக முக்கியமானது. பலர் நேர்த்திக் கடனாகவும் ஏழைகள் வயிற்றைக் குளிரப்பண்ண அன்னதானம் முதலியன செய்வதற் காகவும் ஆலயங்களிலே திருவமுது செய்விப்பர். அந்தந்த மூர்த்திகளுக்குப் பிரியமான உணவு வகைகளை, உபயகாரரின் விருப்பத்தையும் நிறைவேற்றும் வகையிலும் மடப்பள்ளி ஒழுங்குகள் அமையப் பெற்றிருத்தல் அவசியம். கோவில்களிலே இறைவனின் பிரசாதம் தயாரிப்பதற்கென மடப்பள்ளி அறையும் உண்டு.
சில ஆலயங்களின் வீதிகளிலே குறிப்பிட்ட சிறப்புமிக்க தைப்பொங்கல், வருடப்பிறப்பு, மார்கழி நீராடல் நாட்களிலே அவ்வூர் மக்கள் யாவரும் ஒன்றுசேர்ந்து ஒற்றுமையாகவும், மகிழ்ச்சி ததும்பப் பொங்கிப் படைத்தும், நீர்க்கஞ்சி, மோர்க்கஞ்சி என்பனவற்றைத் தயாரித்துப் பக்தர்களுக் கெல்லாம் இவ்வமுதுகளைப் பகிர்ந்தளித்துக் கொண்டாடி மகிழ்வர். இத்தகைய நிகழ்ச்சிகளால் மக்கள் ஒருவரையொருவர் அனுசரித்தும், அரவணைத்தும், அன்பு செலுத்தியும் வாழ இவை வழிவகுக்கின்றன.
ஆலயங்கள் ஊரின் மத்தியில் எல்லோரும் ஒன்றினைந்து கூடும் இடமாக இருப்பதனால், இறையுணர்வோடு பக்திநெறியில் ஈடுபடும் மக்களுக்கு இயல், இசை,நாடகம், கூத்து, சித்திரம், சிற்பம், சமையல், அலங்காரம் ஆகிய கோயிலோடு ஒட்டிய கலைகளைச் சுவைக்கவும், அவற்றை வளர்க்கவும் ஆலயங்கள் சிறந்த நிலைக்களன் களாகத் திகழுகின்றன என்பதில் தமிழர்களாகிய நாம் பெருமை கொள்ளலாம்.

Page 23
பேராசிரியர் அம். சிரேஷ்ட வி அரசறிவியல் துறை, பேர்
*பண்பாடு என்பது மனித சமூகத்தின் குறியீட்டு அம்சங்கள் பற்றியதும் அச்சமூகம் கற்றறிந்து கொள்ளும் அம்சங்கள் பற்றியதுமாகும்' என பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். ஒரு சமூக முறையின் தொடர்ச்சிக்கு அதன் தனித்துவம் பற்றியும், அந்தத் தனித்துவத்தின் சிறப்புக்கள் பற்றியும், அதனைப் பின் பற்றுவோரிடத்துக் காணப்படும்
பிரஞ்ஞை அந்த பண்பாட்டினது பெருமைகள் பற்றிய பிரஞ்ஞையாகவும் தொழிற்படும் என மேலும் அவர் வாதிட்டுள்ளார்.
இக்கட்டுரையில் நாம் தமிழ்க் கலைகள் 璽 எவ்வாறு தமிழரின் தனித்துவமான
பண்பாட்டுக்குப் பங்களித்துள்ளன என்பதைக்
FITTELT.
தரமான கலை இலக்கிய வெளிப்பாடுகள் ஒரு வாழும் சமுதாயத்தின் இதயத்துடிப்புகள். கலைஞனானவன் தன் வாழ்நிலை யதார்த்தங் களினூடாகப் பெறும் அனுபவங்களைத் தம் கற்பனையால் மெருகூட்டித் தமது கலை யாளுமையால் வடிவமைத்து தம் கை வந்த சாதனத்திற்கூடாக வெளிப்படுத்துகையில் தரமான படைப்புக்கள் அவதரிக்கின்றன.
யூகோஸ்லாவிய நாட்டவரான கலாநிதிதவெலிபில் g|Silfssir Sysklefilsuá fá Smile of Muruga (முருகனின் புன்னகை) என்று எழுதிய ஆய்வு நூலில் உலக கலாசாரத்துக்குப்பின்வரும் கலை இலக்கியங்கள் பங்களிப்புச் செய்துள்ளன என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளார்.
| 9|Fläu : 1. எட்டுத்தொகை 2. திருக்குறள் 3. சிலப்பதிகாரம் 4. பக்தி இயக்கம் (வைஷ்ணவ சைவம் இரண்டும்) 5. சைவ சித்தாந்த மெய்யியல் 6. சோழர் காலத்து
 

லவாணர் சிவராஜா
ரிவுரையாளர், ாதனைப் பல்கலைக்கழகம்
தென்னிந்திய செப்புச்சிற்பங்கள் 7. திராவிட கோயிற் சிற்பங்கள். மேலும் அவர் மேற்சொன்ன பங்களிப்புகள் இல்லாமல் உலகம் நிச்சயமாக இப்போதிருப்பதை விடக்குறைந்த செழிப்புடன் அல்லது சந்தோஷத்துடன் தான் இருந்திருக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.
(அ) கூத்து
தமிழ்க் கலைகளுள் கிராமியக் கலை களுக்குத் தனியானதோர் இடமுண்டு. இக்கிராமியக் கலைகளுள் நாட்டுக் கூத்து, வசந்தன் கூத்து, கொம்பு முறிப்பு, கும்மி, கோலாட்டம், குரவை கரகம், காவடி என்பன குறிப்பிடத்தக்கவை.
கூத்து எமது பாரம்பரிய நாடக வடிவமாகக் கருதப்படுகிறது. கூத்து பழைய கால மக்களது இதிகாசங்கள், புரானங்கள், வரலாறுகள் போன்றவற்றை உள்ளடக்கமாகக் கொண்டவை.
கூத்து கிராமிய விவசாய மக்கள் பேணிக்காத்து வரும் பொக்கிசமாகும். பாத்திர ங்கள் மேடையில் தோன்றி தமது உரையாடல்கள் மூலமாக நடத்துவது பரவசமூட்டத் தக்கதாகும். காதுக்கு இனிய இசைப் பின்னணியில் தாள வாத்தியங்கள் இசைக்கப்படும் போது அதற்கேற்ப தமது ஆடல்களை நடத்துவது மிகவும் இரசனைக்குரியது.
மேற்சொன்ன கலையோடு பரத நாட்டியம், நாடகம், இசை என்பனவும் தமிழ்க்கலைகளுள் பிரதான பகுதிகளாக இருந்து வருகின்றன.
(ஆ) பரத நாட்டியம்
எல்லாப் பெருங் கலைகளையும் போலவே LUIT 5 நாட்டியத்தின் பிரதான நோக்கம் அதனைப்

Page 24
அகிலம்
பார்ப்போருக்கு உள்ளார்ந்த அனுபவத்தினை உண்டாக்கச் செய்தலேயாகும். அதனூடாகத் தற்காலிகமாகவேனும் மனிதரை மோட்சம் அடையச் செய்தலே அதன் நோக்கம். அதாவது சொற்ப நேரமாவது இவ்வுலக உபாதைகளிலிருந்து மனிதரை விடுதலை பெறச் செய்வதாகும். அது பார்ப்போரின் ஆத்மாக்களை, உணர்வினை மையமாகக் கொண்ட ஒரு பயணத்தில் அழைத்துச் செல்கிறது. அது எல்லா மொழிகளினதும் கூட்டுத்தொகையாகும். அதாவது அது மொழி பேதங்களைக் கடந்தது. அது அன்பு:நகைச்சுவை,திகில், கருணை, வீரம், பயம், பணிவு, ஆச்சரியம் ஆகிய உணர்ச்சிகளை அல்லது பாவங்களை வெளிபடுத்துகிறது. இவை ஒவ்வொன்றும் கடந்து செல்லும் மூன்று வேறு பாவங்களை அல்லது மன நிலையினை உடல் அசைவின் மூலம் காட்டவல்லன. இந்துமதம் பற்றிய மூல ஆதாரங்களின் படி பரத நாட்டிய சாஸ்திரம் அல்லது நாட்டிய வேதம் உண்மையில் ஐந்தாவது வேதமாகும். இது மற்றைய நான்கு வேதங்களையும் இணைத்து ஆதி காலத்தில் நிலவிய பயிற்சிகளையும் ஒன்றுபடுத்தியதோடு நான்கு சாதியினருக்கும் உரிய தாக்கியது.
(இ) இசை
இசைக்கலையானது ஒலியின் ஒழுங்கமைப் பிலேயே தங்கியுள்ளது. இது இயற்கையில் காணப்படுகின்றனவற்றை உள் வாங்கி, இயற்கை வளத்தின் ஊடாக ஒரு ஒலியமைப்பில் தருகிறது. ஒலிகளின் அர்த்தங்கள், குரல்களின் ஏற்ற இறக்கங்கள் என்பன இசையின் தாளங்களாக உள்ளன. இசை ஒலிக்குரல்களைக் கொண்டதால் அது மொழிக்கு அப்பாலான ஒரு கவர்ச்சியைக் கொண்டது. இதனால் இசையை ஆத்மாவின் மொழி எனக் கூறுவர். இவ்விசை மனித உள்ளங்களைக் கவர்வதில் முக்கியமானதாகவுள்ளது. தமிழர் பண்பாட்டில் இசை பெறும் இடத்தினை நாம் நோக்குகின்ற போது வாழ்க்கையிலும், சமூகத்திலும் நடைபெறுகின்ற நிகழ்வுகளையும், அந்நிகழ்வுகளில் பயன்படுத்துகின்ற இசையையும், அவ்விசையில் பயன்படுத்தப்படுகின்ற கருவிகளையும், அவ்விசைக் கருவிகளைப் பயன் படுத்துகின்றவர்களுக்கு சமூகத்தில் உள்ள இடம், அந்தஸ்து என்பவற்றையும்
ܨܡ GETA G LATITUTin.

கும்பாபிஷேக சிறப்பு மலர்
(ஈ) நாடகக்கலை
மற்றைய கலைகளிலிருந்து நாடகத்தைப் பிரித்துக்காட்டுகின்ற அம்சம் ஒரு சிலர் முன்னே குறிப்பிட்ட சூழலில் ஏதோ ஒன்றினைச் செய்து காட்டுவது, ஆற்றுவது அல்லது நிகழ்த்திக் காட்டுவதாகும்.
இப்போது நாம் நாடகம் என் அழைக்கும் நவீன நாடகம் மேற்கு நாட்டினர் வருகை என்ற அலை மோதலினால் தமிழ் உலகமும் பெற்றுக் கொண்ட ஒரு புதிய வடிவமாகும். மூன்று பக்கம் அடைக்கப்பட்டதும் பார்வையாளரை நான்காவது பக்கமாக உடையதுமான படச் சட்டமேடை என அழைக்கப்படும் அரங்கில் நடைபெறும் இத்தகைய நாடகங்களை மாத்திரம் நாடகம் எனச் சிலர் கொள்வர். ஆனால் நாடகம் தமிழர் மத்தியில் தொன்று தொட்டே இருந்து வரும் கலை வடிவமாகும்.
சங்க காலத்திலிருந்தே தமிழ் மக்களிடையே ஒரு நாடக மரபு வளர்ந்து வந்துள்ளது. 石山山岳 காரணங்களோடு இணைந்து வெறியாட்டு தைந்நீராடல், களவேள்வி, முன் தேர்க் குரவை, பின் தேர்க் குரவை போன்ற நாடகத் தன்மை கொண்ட அம்சங்கள் வளர்க்கப்பட்டு, கலித்தொகையில் நாடகமாகத்திகழ்ந்து, சிலப்பதிகாரத்தில் மாதவி யினூடாக வளர்ச்சி பெறுவதைக் காண்கிறோம்.
(உ), சைவசித்தாந்தம்
மேற் சொன்ன தமிழ்க் கலைகளோடு தமிழர் பண்பாட்டுக்கு முக்கியமான பங்களித்திருப்பது சைவ சித்தாந்தமாகும்.
எமக்குக் கிடைக்கின்ற மிகவும் பழைய தமிழ் நூலின் துனை கொண்டு பார்க்கும் போது சைவ சித்தாந்தம் தமிழரின் மிகவும் தனித்துவமான பாரம்பரியம் என்பது தெரிய வரும், தொல்காப்பியத்தில் கடவுள், உயிர் மெய்வினை, தந்தழி போன்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளமையைப் பார்க்கும் போது தமிழர் மிகவும் பழைய காலத்திலேயே சைவசித்தாந்தத்தினைப் பற்றிச் சிந்தித்துள்ளார்கள் என்பதைக் காட்டுகின்றது. திருக்குறள் இம் முறையின் பிரதான எண்னக்

Page 25
அகிலம்
கருக்களை வெளிப் படுத்தியுள்ளது. கலாநிதி கிறியர்சன் என்பவரின் கருத்துப்படி"சிவ” என்ற சொல் ஒரு தமிழ்ச் சொல்லாகும். அச்சொல் ஆதிகாலத் திலேயே ஆரிய மொழியினைச் சென்றடைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பெரிய புராணத்தினை இயற்றிய சேக்கிழார் சைவ சித்தாந்தத்தினை முதற் சைவ நெறி எனக் கொண்டார். தொல்காப்பியமும் திருக்குறளும் மாத்திரமல்ல சங்ககால இலக்கியங்களுள் பல சைவ சித்தாந்தத்தின் இன்றியமையாக் கூற்றுக்களை வெளிப்படுத்தியுள்ளன. சங்க காலத்திற்குப் பின்பு சுமார் 55 பாக்களைக் கொண்ட திருவாசகத்தில் சைவ சித்தாந்தம் தனது அழகுமிகு கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளது. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த மூன்று பெரும் ஆக்கங்கள் சைவசித்தாந்த கருத்துக்களைச் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளன. அவை முறையே கல்லாடம், திருமந்திரம், சிவஞானபோதம் என்பனவாகும். பன்னிரண்டு சூத்திரங்களை உள்ளடக்கி மிகவும்
எழுத
எழுத்தாளர்களிடமிருந்து, வாசகர்களிடமிருந்து விகடத்துணுக்குகள், குருநாவல்கள், வரலாற்றுத் தகவல் பிரசுரமானவையாகவோ இருப்பின் பிரசுரிக்கப்படமாட்டா
பிரதிகளை கைவசம் வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்ெ
தொடர்ந்து மாதர் அரங்கு, மாணவ அரங்குப் பகுதி மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
நீங்களும் ஒரு சந்தாதாரராகி “அகிலம்’ வளர்ச்சிக்கு உறுதுணையாக இருங்கள்!
சந்தா விபரம்:
தனிப்பிரதி - ரூ. 3OOO ஆண்டுச் சந்தா - ரூ. 400.00 ஆயுள் சந்தா — ტყე. 2500.00

கும்பாபிஷேக சிறப்பு மலர்
சுருக்கமான ஆக்கமாக சிவஞானபோதம் அமைந்துள்ள போதிலும் இதுவே சைவசித்தாந்தத்தின் முறைகளைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் விளக்கியுள்ளது. சைவசித்தாந்தத்தினை விளக்கிய ஆத்மீக சிந்தனையாளர் அதனை அளவையில் முறை கொண்டு விளக்கியுள்ளதோடு வாதங்கள் நாம் கண்ணால் கண்டவற்றிலிருந்து காணாதவற்றை நோக்கி வழிப்படுத்தப்பட்டும் உள்ளன.
(ash), (plq-660)0
இந்தியாவிலும், மலேசியா, இலங்கை, சிங்கப்பூர், பீஜி, தென் ஆபிரிக்கா போன்ற நாடுகளிலும் உலகின் பல்வேறு நாடுகளிலும் தமிழர் பரந்து வாழ்கின்ற போதிலும் அவர்களது பண்பாடு ஒன்றே. அதனைப் பேணிக்காப்பதில் தமிழ்க் கலைகளும், குறிப்பாக சைவசித்தாந்த மரபும் பிரதான பங்கு வகிக்கின்றன என்பதை நாம் கண்டோம்.
ங்கள்!
திறமான, கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், கள் எதிர்பார்க்கபடுகின்றன. தழுவல்களாகவோ முன்னர் து. தாளின் ஒரே பக்கத்தில் எழுதுவதோடு ஆக்கங்களின் காள்கிறோம்.
நிகளை அகிலம் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதையும்
அனுப்ப வேண்டிய முகவரி :- கே. வி. இராமசாமி ஆசிரியர்' அகிலம் பதிப்பகம் 308, திருகோணமலை வீதி, கண்டி.
أمـ

Page 26
6.ინჩიჩიყ6თ, தமிழ்த்துறை, பேராதை
இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதையின் செல்நெறியில் மிகப்பெரும் ஆளுமையாக விளங்கியவர் பாரதி. சொல், சுவை, பொருள் முதலியவற்றைப் புதிதாக்கி நவ கவிதை படைப்பதே அவரது தாரக மந்திரமாக விளங்கியது. அவ்வாறே கவிதையையும் படைத்தார். அவ்வாறுபடைத்தவர் கண்மூடித்தனமாகப் புதுமையை வரவேற்றவரல்லர், இந்திய பண்பாட்டுச் சூழல், இந்திய மரபு, தமிழ்ப் பண்பாட்டுச் சூழல், தமிழ் மரபு ஆகியவற்றைத் தளமாகக் கொண்டே புதுமையைக் காண விரும்பினார். இந்தப்பண்பாட்டுப் பேணுகையின் ஒரு வகை அமைப்பாக அமைவது அவரது விநாயகர் நான்மணிமாலை எனலாம்.
நான்மணிமாலை என்பது நான்கு மணிகள் சேர்ந்த மாலை எனப் பொருள்படும். நான்கு பாவினங்கள் விரவிவர நாற்பது பாடல்கள் அமையப் பாடுவது “நான்மணிமாலை’ என இலக்கிய உலகில் இது அறியப்பட்டது.
“வெண்பா, கலித்துறை, அகவல், விருத்தம் ஆகியவை அந்தாதித் தொடையாய் அமைவது" எனப் பன்னிரு பாட்டியலும் (257, 259), இலக்கணப் பாட்டியலும் (61) இலக்கணங்கள் கூறுகின்றன. இதில் அடங்கும் பாவினங்களான வெண்பாவும், அகவலும், விருத்தமும், கலித்துறையும், அந்தாதியும் தமிழ் இலக்கியத்தில் நீண்டகாலமாகப் பயின்றுவந்த பாவினங்களாகும். இவற்றைச் சேர்த்து நான்மணி மாலை எனப்படும் பிரபந்தம் செய்யும் மரபு நீண்டகாலமாக இருந்து வந்துள்ளது. எனினும் இது விஜய நகர நாயக்கர் காலத்தில் பெரு வழக்காக விளங்கியது. ஏதோவொரு சூழலில் பாரதியார் இவ்வடிவத்தைக் கையாண்ட போதும், பாரதியாரின்
 

னப் பல்கலைக்கழகம்.
உள்நின்று இயக்கும் புதுமைக் கவிஞனை இதனுடாகவும் இனங்கான முடிகின்றது. இதுவே பாரதியாரின் கவிதைகளுக்குரிய தனித்துவம்,
இந்த நான்மணிமாலை புதுவையில் உள்ள மணக்குளம்' என்ற இடத்தில் கோயில் கொண்ட விநாயகர் மீது பாடப்பட்டது. ‘வாழ்க புதுவை மணக்குளத்து வள்ளல் பாதமலரே (35) 'மணக்குளப் பிள்ளை'(16) முதலிய அடிகள் மூலம் இதை அறியலாம். பாரதியார் புதுவையில் வாழ்ந்த பத்தாண்டுக் காலத்துள் (1908-1918) பாஞ்சாலிசபதம், குயில்பாட்டு, கண்ணன் பாட்டு ஆகியவற்றைப் படைத்தார். அத்துடன் பகவத்கீதையையும் தமிழில் மொழி பெயர்த்தார். இந்த ஒரு தசாப்தத்தில் பாரதியாருக்கு அரசியல், பொருளாதார நிலைகளில் கடுமையான சோதனைக் காலமாக விளங்கியது. எனவே தனது மனதில் ஏற்பட்ட சஞ்சலம், சலிப்பு, துன்பம் முதலியவை நீங்க மணக்குள விநாயகர் மீது அவர் மனம் ஆற்றுப்படுத்தப்பட்டு, இந்த இலக்கிய வடிவத்தை எழுதியிருக்க வேண்டும். பாரதியாரது தனிப்பட்ட வாழ்க்கை இன்னலுக்குள்ளான போதும் அவரது கவிதா சாமர்த்தியமும், அவரது தொனிப்பொருளும் சற்றும் மாறுபடாமல், மேலும் வீரியம் கொண்டுள்ளதை இவ்வடிவத்தினூடாகக் காணலாம். ஏனெனில் இடர்வரும் போது 'சுயதேவைப் பூர்த்தியே எந்த மனிதனது சிந்தனையிலும் முதல் எழும். ஆயின் பாரதியாரது சிந்தனை அவ்வாறிருக்கவில்லை.
'பூமண்டலத்தில் அன்பும் பொறையும் விளங்குக. துன்பமும், மிடிமையும், நோவும் சாவும் நீங்கிச் சார்ந்த பல்லுயிரெல்லாம் இன்புற்று வாழ்க’ என்பேன் இதனை நீ திருச் செவிக் கொண்டு திருவுளம் இரங்கி அங்ங்னே யாகுக' என்பாய் ஐயனே. (32)

Page 27
அகிலம்
என்பதுதான்.அவரது வேண்டுதலாக இருந்தது. இதற்கும் ஒரு படிமேலே போய் - விநாயகரின் அருளுடன்,
GLOTlišgrál snurnaj Ume5 GUTáá
முன்னோன் அருளைத் துணையாக்கி, ாய்க்கும் நெஞ்சை வலியுறுத்தி
a LA 305thé, after. Thé பொய்க்குங் கலியை நான் கொன்று
பூலோகத்தார் கண்முன்னே மொய்க்குங் கிருத யுகத்தினையே
கொணர்வேன் தெய்வ விதியிதுவே என்று சபதம் செய்கின்றார்.
இந்த நான்மணிமாலையில் ஒரு ஒழுங்குமுறை பின்பற்றப்பட்டுள்ளது. வெண்பாக்களில் பெரும்பாலும் விநாயகரிடம் அபயம் கேட்கும் முறைமை காணப்படுகின்றது. கலித்துறைகளில் விநாயகர் புகழ் பெரும்பாலும் பேசப்படுகின்றது. விநாயகரை வாழ்த்துதல்,வரங்கேட்டல், அவன் அருளில் திளைத்தல் ஆகிய அம்சங்கள் விருத்தங்களிற் காணப்படுகின்றன. அகவற்பாக்களிலே, விநாயகரின் தனித்துவம், அவனை அடைதலால் ஏற்படும் பயன்கள், அவனது ரகத்தன்மை அல்லது சகல மதங்களையும் தன்னுள் அடக்கித் தனித்து நிற்கும் தன்மை, அவனிடம் கவிஞர் வேண்டுவன எனப் பலவாறு விடயங்கள் விரிந்து காணப்படுகின்றன.
மேற்கூறப்பட்ட அமைப்பியலை அடிப்படையாகக் கொண்டு, அவர் விநாயகரிடம் வேண்டுவன, பாரதியாரது கவிதை மதம், பாரதியார் விநாயகரைக் காணும் முறைமை, பாரதியாரது ஆத்மீகச் சிந்தனைகளின் வெளிப்பாடு, பக்தி என்பது அவரது ஆன்மீக விடுதலைக்கும் மேலாக அவரது ஆளுமை விருத்திக்கும், சமூக விடுதலைக்கும் எவ்வாறு பயன்பட்டுள்ளது முதலிய அம்சங்களை நோக்குவது அவசியமானதாகும்.
பாரதியாருடைய கவிதைகளை ஆழ்ந்து நோக்குபவர்கள் அவருடைய ஆத்மீகத் தேடலைச் சரியான வகையில் இனங்காண்பர். புறவயமாகப்

கும்பாபிஷேக சிறப்புமலர்
பாரதியார் இந்து மதத்தைக் குறிப்பாகச் சாக்தத்தை ஏற்றுக் கொண்டவர். தத்துவரீதியாக
வேதாந்தத்தைப் போற்றியவர். அதேவேளை சனநாயகத்தில் (தனிமனித முக்கியத்துவத்தில்) நம்பிக்கை கொண்டிருந்தவர். இவரது பாடல்களில் இக் கருத்துநிலை பாலில் வெண்ணெய் போல் நிற்கும். பாரதியாரிடத்து ஆழமான ரக ஆன்மீக உணர்வு காணப்பட்டது. 7&5 RV nufhógyh தெய்வத்தைக் காண்பது என்பது அது. குறிப்பாக அழகானவற்றில், விரும்பப்படுவனவற்றில் தெய்வத் தன்மையைக் காண்பது இவர் பண்பு. இதனாலேயே அவர் கண்ணனைக் குழந்தையாகக், காதலியாகக் காண முடிந்தது. (கா. சிவத்தம்பி: 1995) இந்த அடிப்படையில் நோக்கும் போது முதலில் சகல தெய்வங்களையும் உள்ளடக்கும் ஏக தெய்வமாக விநாயகரைக் காணும் முறை புலனாகும்.
இந்திய சமய மரபிற் பேசப்பட்ட, உறவும் முறையும் கொண்ட சகல தெய்வங்களின் கூட்டிணைவாக விநாயகரை இவர் காண்கின்றார்.
ஆதிமூலமே அனைத்தையும் காக்கும் தேவ தேவா சிவனே கண்ணா! வேலா! சாத்தா விநாயகா மாடா! இருளா! சூரியா இந்துவே சக்தியே! nJTRf sTof LotLosGm(3uT! ஆணாய்ப் பெண்ணாய் அலியாய், உள்ளது யாதுமாய் விளங்கும் இயற்கைத் தெய்வமே வேதச் சுடரே மெய்யாங் கடவுளே! (20) எனப் பலவாறு பேசுவதனை அவதானிக்கலாம். விநாயகனை ரகனாகக் காணும் முறையை அல்லது சகல தும் அவனுக்குட்பட்ட பொது நிலையை இவ்விடத்தில் எடுத்துரைக்கின்றார். இந்துமதத்திற் பேசப்படும் பெருந் தெய்வங்கள் மாத்திரமன்றிச் சிறு தெய்வங்களான சாத்தன், மாடன், இருளன் ஆகியவற்றையும் இணைத்துக் 85 Tgú முறைமையும் இங்கு அவதானிக்கத் தக்கது. இதற்கும் ஒருபடி மேலே சென்று விநாயகருக்கான சர்வமத ஒருமைப் பாட்டையும் பாாதி வழங்குகின்றார்.

Page 28
அகிலம்
'பிறநாட்டிருப்போர் பெயர் பலகூறி அல்லா யேஹொவா! எனத் தொழுதின்புறும் தேவருந் தானாய், திருமகள், பாரதி.
உலகெலாங்காக்கும் ஒருவனைப் போற்றுதல் இந்நான்கே இப் பூமியில் எவர்க்கும்
(8)
எனக் கூறுகின்றார். சகல எல்லைகளையும் கடந்த
கடமை எனப்படும்.
ஒருமைப் பொருளாக, ஏக பொருளாக விநாயகரை
கொண்ட பற்றும், விநாயகர் மூலம் சகல கடவுளரையும் இனங்காணச் செய்யும் திறமும் வெளிப்பட்டு நிற்கின்றன. இவ்வாறான பொதுமை நோக்கு நிலை பாரதி போன்ற கவிஞர்களுக்கே கைவரப் பெற்றது.
விநாயகர் நான்மணிமாலையினூடாக பாரதி யாரது இன்னோர் பரிமாணமும் புலனாகின்றது. பாரதியார் தமிழ் நாட்டுச் சித்தர் தத்துவத்தில் ஈடுபாடு கொண்டவர். தனது சுயசரிதையின் முன்னுரையாகச் சித்தீர்களுள் ஒருவரான பட்டினத்துப் பிள்ளையினை உதாரணங் காட்டுவதும், பாரதி அறுபத்தாறில்,
“எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தாரப்பா
யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில்” என்று எழுதுவதும் அதனை மெய்ப்பிக்கும். சித்தர்களுடைய ஆத்மஞானத்தேடலும், ஒங்கு ணர்வின் உள்ளொடுங்கி உள்ளத்துள் இன்பொடுங்க நிற்பதும், அட்டமா சித்திகள் கைவரப்பெறுவதற்கான சாதனைகளும் இப்பாடல்களில் ஆங்காங்கே இடம் பெற்றுள்ளன.
குணமதிற் பலவாம் கூறக் கேட்பீர். உட்செவி திறக்கும், அகக்கண் ஒளிதரும் அக்கினி தோன்றும், ஆண்மை வலியுறும், திக்கெலாம் வென்று ஜெயக்கொடி நாட்டலாம், கட்செவி தன்னைக் கையில் எடுக்கலாம், விடத்தையும் நோவையும் வெம்பகை யதனையும் துச்சமென்றெண்ணித் துயரிலாதிங்கு

கும்பாபிஷேக சிறப்பு மலர்
நித்தமும் வாழ்ந்து நிலைபெற்றிருக்கலாம்
அச்சந் தீரும் அமுதம் விளையும். எனப்பலவாறு சித்திகள் பற்றியும் பேசுகின்றார். தன்னைக் கட்டுதலே, கடமை என்கின்றார். ‘சும்மாயிருத்தல்' என்ற சித்தர்களின் கருத்துக்கு நிகரான சொல்லே “தன்னைக்கட்டுதல்’ என்பதாகும். இந்த நான்மணிமாலையில் தனது நெஞ்சிற்குக் கூறுவனவாக அமைந்த அகவல்கள் பலவற்றில் இத்தன்மைகளை நோக்கலாம்.
இனி, பாரதியார் விநாயகரிடம் வேண்டுவன தொடர்பாகப் பெரும் பட்டியல் ஒன்றை வரையலாம். எனினும் அதில் தொக்கு நிற்கும் தொனிப் பொருள் தனிப்பட்ட விருப்பும், பொது நோக்கும் என வெளிப்படையாகக் கூறலாம். ஆனால் அவரது தனிப்பட்ட விருப்புகள்கூட ஏற்கனவே குறிப்பிட்டது போலச் சுயதேவைப் பூர்த்தி' என்ற நிலையினின்றும் மாறுபட்டு, மானிடத்தைப் பயனுற வாழவைப் பதற்கான வல்லமை கேட்டலாகிய பொது நோக்கையே கொண்டிருப்பதனை அறியலாம். யார்க்கும் எளியராய், யார்க்கும் வலியனாய், யார்க்கும் அன்பனாய் வாழ்தல், மனத்தில் சலனமில்லாமல் மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது மெளன நிலை பெறல், அறம், பொருள், இன்பம், வீடு இவற்றை ஆளும் சமத்து முதலியனவும், நோவு இல்லாத நூற்றாண்டு வாழ்வும், அச்சம் இல்லாத அமைதியும், பாவம் அன்றிப் பல்சுவையும், இழிவன்றி இன்பமும், களவு இன்றிக் காதலும் அவர் வேண்டுகின்றார். வேண்டுபவை யாவற்றிலும் ஓர் இலட்சியமும், தெளிவும், பொது நோக்கும் விரவி இருப்பதனை அவதானிக்கலாம். இதற்கும் மேலே அவரது பொது நோக்கம் புலப்படுகின்றது.
நாட்டினைத் துயரின்றி நன்கமைத்திடுவதும் உள்ளமெனும் நாட்டை ஒரு பிழையின்றி ஆள்வதும், பேரொளி ஞாயிறே அனைய சுடர் தருமதியொடு துயரின்றி வாழ்தலும் நோக்கமாகக் கொண்டு நின்னடியை நோக்கினேன்.

Page 29
அகிலம்
என்று கூறுகின்றார். இந்த நோக்கின் இறுதி வடிவமாகவே,
மெய்க்குங் கிருத யுகத்தினைக் கொணர்வது என்ற இலட்சியம் பெருவிருட்சமாக வியாபித்து நிற்பதனை அவதானிக்கலாம்.
இந்த இலக்கிய வடிவத்தினூடே பாரதியார் தமது கவிதை மதத்தினையும் ஆங்காங்கே உரைத்துச் செல்வதனையும் அவதானிக்கலாம். முதலில்
நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்குழைத்தல்
இமைப் போதும் சோராதிருத்தல்” என்று தம்மைச் சோர்வில்லாத கவிஞனாக, முழுநேரக் கவிஞனாக, பாட்டுத்திறத்தாலே இவ்வை யத்தைப் பாலித்திடும் கவிஞனாகச் சுயபிரகடனம் செய்கின்றார். தனது கவிதைப் பிரவாகம் - பராசக் தியாலும், வாணியின் அருளினாலும் ஏற்பட்டது என்றும் கூறுகின்றார்.
செய்யுங்கவிதைபராசக்தியாலே செய்யப்படுங்காண்”
எனறும,
புகழ்சேர்வாணியும் என்
உள்ளே நின்று தீங்கவிதை
பெய்வாள். yy என்றும் குறிப்பிடுகின்றார். கவிதையைப் பற்றிக்
கூறும்போது
"தீயே நிகர்த்தொளி வீசுஞ் தமிழ்க்கவிசெய்குவனே" எனக் குறிப்பிடுகின்றார். பாரதியாரது மணவோடையில் உருவாகிய அனைத்துக் கவிதைகளுக்கும் இந்த வரைவிலக்கணம் பொருந்தும், அதனால் அவரது கவிதைகள் இன்றும் அக்கினிக் குஞ்சுகளாகி, பொய்மையும், ஏமாற்றும் கொண்ட உலகை வெந்து தணியச் செய்தது மட்டுமன்றித் தாமும் நிலைத்து நிற்கின்றன. மேற்கூறிய கவிகள் மானிடத்தேவை

கும்பாபிஷேக சிறப்பு மலர்
களுக்கான கோசங்களாக, வேண்டுகோள்களாக மட்டும் முன்வைக்கத் தக்கவை மட்டுமல்ல. அவை மனித மனங்களைக் களிக்கச் செய்கின்ற சாதனங்களாகவும் உள்ளன என்பதுதான் பாரதியினது கருத்து.
தின்னப் பொருளும் சேர்ந்திடப் பெண்டும் கேட்கப்பாட்டும் கானநல்லுலகும் களித்துரை செய்யக் கணபதி பெயரும் என்றுமிங்குளவாம். எனவும் குறிப்பிடுகின்றார். பாட்டு இன்பம் சேர்க்கும் ஊடகமாகவும் உள்ளது என்பது தான் பாரதியின் கருத்து. காணி நிலம் வேண்டும் என்ற பாடலில்,
எங்கள் கூட்டுக் களியமுதில்
கவிதைகள் பொங்கிவர வேண்டும். பாட்டுத்திறத்தாலே இந்த வையத்தைப்
பாலித்திட வேண்டும். எனக் குறிப்பிடும் போது கவிதையே பாட்டாக கூட்டுக்களிய முதத்தின் சாரமாகவும், நாட்டைக் கேடின்றி நிறுத்தும் சாதனமாகவும் குறிப்பிடுவதை அவதானிக்கலாம். ஆக விநாயகர் நான்மணி மாலையில் பாரதியார் கவிதை மீது கொண்ட தனது மனப்பதிவுகளையும் ஆங்காங்கே குறித்துச் செல்வதை அவதானிக்கலாம்.
நிறைவாக, பாரதியினுடைய கவிதைகளை ஆராய்வோர் அவரது கவிதைகளுக்கான சந்தர்ப்ப சூழ்நிலை, அவரது நாட்டபிமானம், தமிழ்ச்சூழல் எனும் தளத்தில் நின்றும் வெளிப்படுந்திறன், அவரது பாடல்களின் நேரடித் தன்மையும், உடனடித் தன்மையும், அவரது சமயச்சார்பு அல்லது தத்துவச் சார்பு ஆகிய பல விடயங்களையும் மனதிற்கொண்டே ஆராய வேண்டும். அவ்வாறான ஒரு ஆழ்ந்த அகலித்த தளத்தில் நின்று விநாயகர் நான்மணிமாலை நோக்கப்படும் போது பாரதியார் மேலும் விளக்கம் பெறுவார்.

Page 30
இலங்கை மாதாவின் இதயக்கமலமாம், மத்திய மாகாண மலையகத் தலைநகர் கண்டி மாநகரில், கட்டுக்கலையில் அமைந்திருப்பதே கண்டி பூரீ செல்வ விநாயகர் ஆலயமாகும். அருமை பெருமை மகிமை களுக்கெல்லாம் மகுடமான இவ்வாலயம் வரலாற்றிலே முந்தியது.
கண்டி இராஜதானி கால வரலாற்றிலே இப் பிரதேசத்தை ஆண்ட பெளத்த, இந்து மன்னர்கள் காலத்திலேயே கண்டியில் இந்துக்கள் வாழ்ந்துள்ள தாகவும் இந்து ஆலயங்களும், பிராமணக்குருக்களும் இருந்ததாகப் பல்துறை ஆய்வாதாரங்கள் புலப் படுத்துகின்றன. கி.பி.1000 எனக் கொள்ளலாம். இதன் பின் ஏற்பட்ட பல்வேறு இயற்கை, யுத்த அழிவுகளால் அக்கோவில்கள் அழிக்கப்பட்டதாகவும் அறிகிறோம்.
கட்டுக்கலை பூரீ செல்வ விநாயகர் ஆலயமும் இவ்வாறான அழிவுண்ட ஒரு ஆலயத்தின் மீள உதயமே என்று சொன்னால் அது மிகையாகாது. கண்டியை ஆண்ட பூரீ விமலதர்மசூரிய, கீர்த்தியூரீ ராஜசிங்ஹ ரீ விக்ரம ராஜசிங்ஹ ஆகியோரின் ஆட்சிக் காலங்களில் இவ்வாலயம் அம்மன்னர்களின் போசனையால் வளர்ச்சி பெற்றுள்ளது. கண்டியில் கண்ணகியாம் பத்தினித் தெய்வத்திற்கு நாடெங்கும் ஆலயங்கள் அமைத்த கஜபாகு காலத்தில் இவ்வாலயம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் ஊகிக்கப் படுகிறது. கண்டியில் மிகப்பழந் தேவாலயங்களாக பூரீ கதிரேசன் பூரீ பத்தினி, பூரீ நாத, ரீ விஷ்ணு தேவாலயங்கள் இந்து பெளத்த ஆலயங்களாகத் திகழ்வதையும் ஈண்டு நோக்கத்தக்கது. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் பூரீ செல்வ விநாயகர் ஆலயம் மீளுருப்பெற்றிருப்பது எனது ஆய்வின் மேற்கண்ட குறிப்பாகும்.
இன்றுள்ள கட்டுக்கலையூரீ செல்வவிநாயகர் ஆலய பூமியில் சுமார் 250 ஆண்டுகளுக்கு முன் தமிழக வர்த்தக முன்னோடிகளான நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள் வியாபாரம் செய்து கொண்டிருந்த அருணாசலம் செட்டியுடன் இங்கு தங்கியிருந்து சிவத்தொண்டு புரிந்துவந்த குருசாமி அடிகளாரின் கனவில் அருகில்
th. L. f. உத்திரிகை
 

வம் திருட்ர்
சலவைத் தொழிலாளர்கள் துணி துவைக்கும் கல்லை புரட்டிப்பார்க்கும்படி அசரீரி குரல் கொடுத்ததாகவும் இதனையடுத்து அருணாசலம் அடியார் குருசாமி சகிதம் பலர் அருகே இருந்த குளக்கரை சலவைக்கல்லைப் புரட்டியதாகவும், அது விநாயகர் சிலையாகவும் பின்புறம் துணி துவைப்பால் தேய்ந்திருந்ததாகவும் சொல்லப் படுகிறது. இப்பிரதேசம் தெய்யன்னாவெலை என்றழைக்கப்படும் தெய்வங்கள். ஸ்னானம் செய்த இடம் இப்பிரதேசம் குளமாய் இருந்ததாகவும் அறியமுடிவதுடன் இன்றும் தெய்யன்னாவலையில் மிகவும் பழமையான பூரீ முத்துமாரியம்மன் ஆலயமொன்றுள்ளதென்பதும் சான்று பகாவில்லையா? 1000 - 750 ஆண்டுகளுக்கு முன்பே இக்குளக்கரையில் சிறியதோர் ஆலயம் இருந்துகுளத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் அல்லது யுத்தத்தால் சிதைவுற்று அதிலிருந்த பூரீ விநாயகர் சிலை புரண்டு, சலவைக்கல்லாக மாறிவிட்டதென்பதில் ஐயமில்லை.
இவ்வாறு குளத்தில் கண்டெடுக்கப்பட்ட விநாயகர் சிலையை மூலவிக்கிரமாகப் பிரதிஸ்ட்டை செய்தே நாட்டுக்கோட்டைச்செட்டியார்கள் இங்கு ஓர் ஆலயத்தை உருவாக்கினராம். எனினும் பிள்ளையார் கோவில் என்றே பக்தகோடிகள் குறிப்பிட்டனர். இவ்வாலயத்தின் வருடாந்த மகோற்சவமாக 10 நாள் பங்குனி உத்தரத்திருவிழா, தேர்த்திருவிழா, பல்லக்கு பூப்பல்லக்கு திருவிழாவுடன் கண்டி மாநகரே, வாழை, தென்னை, கமுகு, மா, தோாணப்பந்தல்களாக இந்திரகோலம் பெற்று விளங்கியதையும், சுவாமி தேரில் எழுந்தருளி நகர்வலம் வந்தபோதுபெளத்த சிங்கள, தமிழ் இந்துக்கள் தோளோடு தோள் நின்று அபிஷேக ஆராதனைகள் செய்ததையும் மறக்க முடியுமா? 1998 முதல் இத்தேர்த்திருவிழா நடை பெறவில்லை. இவ்வாலயம் 1998 ஜனவரியில் ஏற்பட்ட குண்டர்களின் கோர சேதத்திற்குள்ளாகியதால், இவ்வாலயம் டிரஸ்ட்டியினரால் நியமிக்கப்பட்ட நிர்வாக அறங்காவலர்களால் நிர்வாகிக்கப்பட்டது. இவ்வாலயம் of FUlf முதல் முகப்பு இராஜகோபுரமின்றி மொட்டையாகவே காட்சியளித்தது பற்றி அடியார்கள் அனைவரும் கவலை கொண்டனர். (1964 வீரகேசரி பங்குனி உத்தர தேர்த்திருவிழா மலரில் எனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன்).

Page 31
அகிலம்
முற்றிலும் கற்களால், தமிழகச் சிற்பிகளால் அதி அற்புதமான கற்சிற்ப ஒவிய, அதி உன்னதகலை நுட்பமாக அமைந்ததே பூரீ செல்வ விநாயகர் ஆலயமாகும். 1775ம் ஆண்டு தொடக்கம், பிரசித்தி பெற்ற கண்டி எஸல பெரஹராவின் இறுதிப் பகல் பெரஹராவுடன் இவ்வாலயம் அதி விசேட பங்களிப்பிற் குள்ளானது. அன்றைய கண்டி மன்னன் கீர்த்தி பூரீ ராஜசிங்க அனுசரணையுடன், தீர்த்தோற்சவம் முடிந்து, எஸல புனித சின்னங்கள் இவ்வாலயத்தில் வைக்கப்பட்டு பெருந்திரளான பெளத்த மக்களின் அபிஷேக வழிபாட்டுடன், பூரீ தலதாமாளிகாவில் தியவதன நிலம உட்பட பஸநாயக்க நிலமேக்கள் விநாயகரை வழிபட்டு, நெற்றியில் சந்தன குங்குமம் பொட்டிட்ட பின்பே, பகல் பெரஹர ஆரம்பமாகும். இதுபோலவேரந்தோலி இறுதிப் பெரஹராவில், இவ்வாலய அறங்காவலர் தலைமையில் இந்து மக்கள் பூரீதலதாமாளிகா சென்று கற்பூர தூயதீப ஆராதனையுடன் ரந்தோலி சின்னத்திற்கு மலர் மாலை அணிவித்தபின்பே இறுதிப் பெரஹரா நடைபெறும். எனவே, இனமத ஒருமைப்பாட்டின்சின்னம் இவ்வாலயம்.
சுமார் 27 ஆண்டுகள் குழந்தை இன்றித் தவித்த தம்பதிகள் இவ்வாலயத்தில் வந்து இரவு பகலாக தவமிருந்து, கனவில் விநாயகர் அபயமளித்தபின் இத்தம்பதிகள் ஆண் குழந்தை பெற்று விநாயகன் எனப் பெயரிட்டதாகவும், கண்பார்வையற்ற ஒருவர் இவ்வாலயத்தில் தவமிருந்து கண் ஒளி பெற்றதாகவும் இவ்வாலயம் பற்றிய அற்புத ஐதீகமாகும்.
கடந்த 18 ஆண்டுகளாக இவ்வாலய நிர்வாக அறங்காவலராகப் பொறுப்பேற்றுள்ள கோவிந்தசாமி கிருஷ்ணமூர்த்தி தனது துணிவு, நிர்வாக ஆளுமை ஆற்றல் திறமையின் மூலம் இவ்வாலயத்தில் பாரிய சீரமைப்புக்களை ஏற்படுத்தியுள்ளார். இன்று இவ்வாலயத்திற்குள் நுழையும் எவருமே நினைத்துப் பார்க்க முடியாத விந்தைமிகு திருப்பணிகள் அருட்பணிகள் அற்புதப்பணிகள் (1988ல் இவ்வாலயம் ஒரு மகா கும்பாபிஷேகத்தைக் கண்டது.)
1998 ஜனவரி 25ம் தேதி பட்டப்பகலில், மிலேச் சத்தனத்தின் காட்டுமிராண்டிக் குண்டர்கள் சிலர் இவ்வாலயத்திற் புகுந்து, உண்டியல்களை உடைத்துக் கொள்ளையடித்து பல்வேறு வெளிப்பிரகார விக்கிரகங்களைச் சுக்கு நூறாக்கிப் பெருஞ்சேதம் விளைவித்தனர். இத்துடன் அறங்காவலரை பூரீ செல்வவிநாயகரே தனது ஆலயத்தை முற்று முழுவதுமாய் வாஸ்த்து சாஸ்த்திர அடிப்படையில் சீர்

i. பாபிஷேக சிறப்புமலர்
محے ۔مجیہ۔۔۔عد تخ۔ ”
அமைக்கத் திருவருள் புரிந்தாரோ என்று எண்ணும் வகையில் வாஸ்த்து விஞ்ஞானிலை, கணபதிஸ்தபதி, சிற்பழரீ பழனிச்சாமி ஆகியோரின் ஆலோசனை, கைவண்ணம் (நான் 1964 வீரகேசரி மலரில் குறிப்பிட்ட இவ்வாலய முகப்பு மொட்டை) இன்று வானுயர் ஐந்து தளகிழக்குக் கோபுரமாய் கண்டராரைக் களிகொள்ளவும் சிலரைக் கிலிகொள்ளவும் வைக்கிறது. இதற்கான செலவு மட்டும் ரூபா. 75 இலட்சம். தெற்கே ஒரு முத்தளக் கோபுரம், சுற்றுப்பிராகாரத்தில் 1 புதிய சிறு கோவில்களும் இதில் சுத்தத் தங்கமும் சேர்க்கப்பட்டு உருவாக்கப்பட்ட பள்ளிகொண்ட பூரீ தேவி பூதேவி சமேத பூரீ வெங்கடேஷ்வரப் பெருமான், பஞ்சலிங்க மூர்த்தி, காக்கும் கடவுள், நவக்கிரகங்கள், சமயக் குரவர்கள், பைரவர், சூரிய சந்திரன், கோஷ்ட பாலகர்கள், இவ்வாறான 26 விக்கிரகங்கள், தங்கக் கவசமிடப்பட்ட 37 அடி கொடி மரம், பிரகார மண்டபம் 28 அடி உயர்த்தப்பட்டு சுமார் 20,000 சதுர அடி விஸ்தீரணமாக்கப்பட்டுள்ளது. சுமார் ரூபா. 54 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள ஆலயம் ஒரு இந்திர சபையாகவே தோற்றமளிக்கின்றது. மாமல்ல புரமல்ல சிற்ப ஓவிய நேர்த்திக்கு, கண்டி பூரீ செல்வ விநாயகர் ஆலயமும் உண்டு என்று சொல்லலாம் போலத் தோன்றுவதில் வியப்பில்லை. இதுபற்றி எழுத நானல்ல, அத்துறை போனவர்கள் எழுதுவார்கள்.
அருமை கருமையாய பெருமைக்குப் பெருமையாய் வரலாற்றில் ஒர் ஏடாய் இவ்வாலயத்தை உருவாக்க மூலகர்த்தாவாகத் திகழ்ந்த இவ்வாலய நிர்வாக அறங்காவலர் கோவிந்தசாமிகிருஷ்ணமூர்த்தி,திருப்பணி சபையினர் முப்பது பேர், கண்டி, கொழும்பு, மலையகம் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த தாராள பேருள்ளம் கொண்ட இந்து மாமக்கள் அனைவருமே பாராட்டிற்கும் நன்றிக்கும் உரித்தானவர்கள்.
இறுதியாக நமது அன்புமாமணி இர. மோகனின் பொன்மொழியாம் “இவ்வாலயம் நமது வரலாற்று, பண்பாட்டு ஆத்மீக, கலை கலாசார கேந்திரம், இதைப்பேணிப் பாதுகாத்து வளர்த்து உயர்த்துவதே அனைவரினதும் இலட்சியமாகட்டும்” என்பதை வலியுறுத்துகிறேன்.
இன்றைய மகாகும்பாபிஷேகம், "கெட்ட போரிடும்" உலகினை வேரோடு சாய்க்கவும், உலகமெல்லாம் அன்பு நதியினில் நனையவும் வேண்டுமென்ற பாவேந்தரின் ஆசை நிறைவேறவும், எல்லாம்வல்லழீசெல்வவிநாயகர்
பேரருள் புரிவாராக.

Page 32
இரா. சர் உதவி விரி தமிழ்த்துறை, பேராத
**இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டுகின்றார் பிறவாமை வேண்டும், மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும், இன்னும் வேண்டும், நான் மகிழ்ந்து பாடி அறவா நீ ஆடும் போதுன் அடியினை கீழிருக்க' என்று இறைவனிடம் இறவாத இன்ப அன்பு வேண்டிப்பாடின காரைக்கால் அம்மையார், பக்திக்கு வித்திட்ட பாவையருள் முதலாவதாக வைத்து எண்னத் தக்கவர் ஆவார். இவரது வரலாற்றை அறியத்துணை நிற்கும் ஆதாரங்களாக இவர் இயற்றிய அற்புதத் திருவந்தாதி திருவிரட்டை மணிமாலை, திருவாலங்காட்டு மூத்தத்திருப்பதிகம் ஆகியனவும் சுந்தார் இயற்றிய திருத்தொண்டர் தொகையும் நம்பியாண்டார் நம்பி இயற்றிய திருத்தொண்டர் திருவந்தாதியும் சேக்கிழார் இயற்றிய பெரிய புராணமும் விளங்குகின்றன.
இவர் நான்கு சிறு பிரபந்தங்களை அதாவது 140 செய்யுட்களை மட்டுமே இயற்றியுள்ள போதும், இவர் ஒரு பெரும் புலவராகக் கருதப்படுகின்றார். உருவ அடிப்படையிலும் உள்ளடக்க அடிப்படையிலும் இவர் ஏற்படுத்திய மாற்றங்களே பின்னர் தமிழர் சமய வரலாறும் தமிழ் இலக்கிய வரலாறும் ஒரு புதுவழியில் செல்வதற்கு வழிவகுத்தன.
சைவம் பற்றிய கருத்துகளை கி. மு. காலத்திலிருந்தே காணக்கூடியதாக உள்ளது. குறிப்பாக சிந்துவெளி காலத்தில் இருந்து கிடைக்கப்பெறும் சில் தகவல்களும் இதிகாச புராணச் செய்திகள் சிலவும் எமக்குச் சிவன் பற்றிய செய்திகளைத் தருகின்றன்.இது தவிர சங்க இலக்கியங்களிலும் பின்வந்த இலக்கியங்களிலும் சிவன் பற்றிய குறிப்புக்களை உதிரிகளாகக் காணலாம். பிற்காலத்தில் சமயச்சார்பு இலக்கியங்களில் முக்கியத்துவம் பெற்ற அளவிற்கு சங்ககாலத்தில் சமய அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. எவ்வாறாயினும், சங்க இலக்கியங்களிலும் பின்வந்த இலக்கியங்களிலம்
 

பிளாதேவி வுரையாளர், னைப் பல்கலைக்கழகம்
முருகன், திருமால், இந்திரன், வருணன், கொற்றவை, சிவன், பிரம்மா, இலக்குமி முதலான தெய்வங்கள் போற்றப்பட்டன என்பதை அறியக்கூடியதாகவுள்ளது. nfTTEOTLDTT,
ஆற்றி ஆந்தலார்க்கு அரும்றை பல பகர்ந்து
தேறுநீர் சடைக்கரந்து திரிபுரம் திமடுத்து" என்னும் கலித்தொகைப் பாடல் சிவன் ஆடும் மூவகை சுடத்துகள் பற்றிக் குறிப்பிடுகின்றது. இது தவிர, சங்கமருவிய காலத்து இரட்டைக் காவியங்களுள் ஒன்றாகக் கருதப்படும் சிலப்பதிகாரம் சமண சமயக் சார்புடையதாக இருப்பினும், பிறசமயத்தெய்வங்களையும் போற்றுகின்றது. உதாரணமாக, சிலப்பதிகாரத்திவே உமையொருபாகனின் நடனங்கள் பின்வருமாறு கூறப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக,
"mուա பின்னர்ச் சீரியல் பொலிய நீரல் நீங்க பாரதி ஆடிய பாரதி - அரங்கத்து திரிபுரம் எரியத் தேவர் வேண்ட எரிமுகப் பேரம்பு ஏவல் கேட்ப, உமையவள் ஒரு திறன் ஆக ஓங்கிய இமையவள் ஆடிய கொடு கொட்டி எனவும் கூறப்பட்டுள்ளது.
காரைக்கால் அம்மையாரின் வருகைக்கு முன்னரேயே சிவன் பற்றிய குறிப்புகளைக் உதிரிகளாகக் கானக்கூடியதாகவுள்ளதெனினும், காரைக்கால் அம்மையாரின் வருகையுடனேயே சைவ சமயம் புத்தொளி பெறுகின்றது. இவ்விடத்தில் காரைக்கால் அம்மையாரது தோற்றம் குறித்தும், அக்காலச் சூழ்நிலை குறித்தும் நோக்குதல் பொருத்தமாகும். அறக்கருத்துகள் முக்கியத்துவம் பெற்றதொரு காலப்பகுதியில், உலக துன்பங்களுக் கெல்லாம் மண், பொன், பெண் ஆசைகளே காரணம் என்று கூறிப் பெண்களை இழித்தும் பழித்தும்

Page 33
அகிலம்
வெறுத்தும் ஒதுக்கிய ஒரு காலப்பகுதியிலேயே காரைக்கால் அம்மையாரின் தோற்றம் நிகழ்கிறது.
புனிதவதி எனும் இயற்பெயர் கொண்ட காரைக்கால் அம்மையார் வளம்பெருகுநல் காரைக்கால் நகரிலே பெரும் வணிகனான தனதத்தனுக்கு மகளாகப் பிறந்தார். காரைக்கால் அம்மையாராது வாழ்க்கை நிலையை மூன்று பகுதிகளுக்குள் அடக்குகின்றார், சேக்கிழார் அவையாவன, (1) இளமைப்பருவம், (1) இல்லறப்பருவம், (II) துறவறப் பருவம் ஆகியனவாகும்.
அவரது இளமைப்பருவத்தைப் பொறுத்த வரையிலே, அணிகிளர் மெல்லடி அசைவுற்று தளர்நடை நடக்கும் பருவத்திலேயே அவர் பணியணிவார் திருப்பாதங்களுக்கு அடிமை பெரும் பாங்கு பெற்றார். வண்டலாட்டயர்கிற நேரத்திலும் 9յ6նմՑ] இளமைப்பருவம்.
“பிறந்து மொழி பயின்ற பின்னெல்லாங் காதல் சிறந்து நின் திருவடியே சேர்ந்தேன்” என்பதாகவே அமைந்தது. இவற்றில் இருந்து இளமைப் பருவத்திலேயே இறை சிந்தனைகள் அவர் மனதிலே குடிகொண்டமையை அறிய முடிகிறது.
இல்லறம் புகுந்தவுடன்,
"பொருவுடையார் திருவடிக்கீழ்
ஓங்கிய வன்புறு காதலொழிவின்றி மிகப்பெருகப்
பாங்கில் வருமனையறத்தின்பண்புவழாமையிற்பயில்வார்” என்று சேக்கிழார் கூறுகின்றார். இதிலிருந்து இல்லறமும் துறவறமும் இணைந்த ஒரு வாழ்க்கையையே அவர் மேற்கொண்டார் என்பதை அறியளாம். இல்லறம் தந்த இன்பத்திலும் இறைவனை அவர் மறக்கவில்லை என்பதையே "அன்புறு காதல் ஒழிவின்றி மிகப்பெருக” என்னும் அடி எடுத்துக் காட்டுகின்றது. பின்னாளில் இவர் பூனப்போகும் துறவுக்கு இவை முன்னோடிக் கூறுகளாக அமைந்தன எனலாம். பின்னர் மாங்கனி கிடைத்ததும் அதனை அவர் சிவனடியார்க்குப் பரிமாறியதும் கணவன் வந்ததும் மிகுதி ஒரு மாங்கனியைப் படைத்ததும், சுவை மிகுதியால் இன்னுமொரு மாங்கனியைக் கணவன் கேட்கவே இறையருளால் அதனைப் பெற்றுக் கொடுத்ததும், அதனது வேறுப்பட்ட சுவை அறிந்து கணவன் உண்மை

கும்பாபிஷேக சிறப்பு மலர்
வினவியதும் உண்மை அறிந்த கணவன் அதிர்ச்சியுற்று இம்மாங்கனி இறைவனின் திருவருளால் பெற்றதாயின் இன்னுமொன்று வேண்டித்தா என்று கேட்டலும் அம்மையார் இறைவனின் திருவருளால் இன்னுமொரு மாங்கனி பெற்றுக்கொடுத்ததும், கணவன் கை சேர்ந்தவுடன் மாங்கனி மறைந்ததும் இதனைக் கண்ட கணவன் அதிர்ச்சியும் அச்சமும் உற்று புனிதவதியாரை விட்டு நீங்கியதும் (சாதாரணப் பெண் அல்ல அவர் தெய்வப்பெண் என்று நினைத்து நீங்கினார்) அவர் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகள்ாகும். புனிதவதியாக இருந்த சாதாரண ஒரு பெண்ணைக் காரைக்கால் அம்மையாராகவும் காரைக்கால் பேயாகவும் மாற்றியது இந்நிகழ்வுகள் தான் எனலாம்.
"தெய்வத் தொழாஅள் கொழுநற் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யுமழை” என்று பெண்கள் வாழ்ந்திருந்த அக்காலகட்டத்திலே தன்னை விட்டு வேறு பெண்ணை மணம் முடித்த கணவனின் நிலைகண்டு கலங்காத காரைக்கால் அம்மையாரின் நிலை உண்மையில் ஆச்சரியப்படத் தக்கதே. தம் கணவனால் கைவிடப்பட்ட நிலையில், “இவனுக்காகத் தாங்கிய வனப்புநின்ற தசைப் பொதி கழிந்து, உன்பால் வேண்டும் பேய்வடிவு அடியேனுக்குப் பாங்குற வேண்டும்” என்று இறைவனிடம் வேண்டக்காரணம் விடுதலை பெற்றஉணர்வா அல்லது சமுதாயச் சூழ்நிலையா என்பது சிற்திக்கத் தக்கது; பெண்களை இழித்தும் பழித்தும் பேசி ஒதக்கிய ஒரு காலகட்டத்தில் கணவனால் கைவிடப்பட்ட ஒரு பெண் தன் அழகு பொருந்திய உடலுடன் தன்னந்தனியாக வாழ முடியாத சூழ்நிலையில் பேய் வடிவு வேண்டிப் பெற்றாரோ என்றும் தோன்றுகின்றது. இவ்விடத்தில் பரமதத்தனின் இழிச் செயலுக்கு எவ்வித தண்டனையும் வழங்கப்படவில்லை என்பதும் மனங்கொளத்தக்கது. ஒரு சந்தர்ப்பத்தில் மட்டும் காரைக்கால் அம்மையாரின் கால்களில் வந்து வீழ்ந்த பரமதத்தன் தன் குழந்தைக்கு உனது பெயரான புனிதவதி என்னும் பெயரையே சூட்டியிருக்கின்றேன் என்று கூறித் தன் செயலுக்கு அமைதி காணுவதை மட்டும் காண முடிகிறது. கணவன் அம்மையாரின் கால்களிலே வீழ்ந்து வணங்கிய சந்தர்ப்பத்தில் அம்மையாரின் இன்னொரு பரிமாணத்தைக் காணலாம். அதாவது அவள் கணவனிடம் நீதி கேட்கவில்லை, வாதிடவில்லை மாறாக இவனுக்காகத் தாங்கிய அழகிய தசைப்பொதி தனக்குத்

Page 34
அகிலம்
தேவையில்லையென்று தீர்மானித்துப் பேய் வடிவு வேண்டிப் பெறுவதை காணமுடிகிறது. எது எவ்வாறு இருப்பினும், அம்மையார் தம் இளமைப் பருவம் முதலே இறைசிந்தனை மிக்கவர் என்பதும் அவள் கணவனிடம் இருந்து விடுதலையையே வேண்டினார் என்பதுவும் அவள் விடுதலை பெற்றவுடன்
'மலர் மழை பொழிந்து தெங்கும் வானத்துந் துபியின் நாதம் உலகெலாம் நிறைந்து விம்ம உம்பரும் முனிவர் தாமும் குலவினர், கணங்களெல்லாம் குணலையிட்டன”என்பதுவும் இவரது மிகுந்த பக்தியையே காட்டுகிறது என்று கூறி, இவரது பக்தியின் உச்சகட்ட வெளிப்பாடே பேய் வடிவம் என்றும் கூறி அமைதி காணப்படுகிறது.
அடுத்து, எத்தனையோ வடிவங்கள் இருக்கையில் அம்மையார் ஏன் பேய் வடிவம் வேண்டிப் பெற்றார் என்பதுவும் சிந்திக்கத்தக்கது.காரைக்கால் அம்மையார் வேண்டியவுடன் பேய் வடிவம் கிடைத்ததாகவே சொல்லப்படுகிறது. திருவாலங் காட்டு மூத்தத் திருப்பதிகத்தில் அவரது கோலம் பின்வருமாறு வருணிக்கப்படுகிறது:
"கொங்கை திரங்கி நரம்பெழுந்து குண்டுகண்
வெண்பற் குழிவயிற்றுப்
பங்கி சிவந்திரு பற்கள் நீண்டுபாடுயர்நீள்களைக்
காலோர் பெண்பேய்”
அதாவது இறை சிந்தனையிலேயே அல்லும் பகலும் இருந்த அம்மையார் தம் ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கியதன் விளைவே இப்பேய் வடிவம் எனலாம். பேய் மகளிர் பற்றிய செய்திகள் புறநானூறு, பதிற்றுப்பத்து, சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, திருமுரு காற்றுப்படை முதலான சங்க இலக்கியங்களில் இடம் பெற்றிருக்கின்ற போதும், இப்பேய்களில் இருந்து காரைக்கால் பேய் வித்தியாசமானதாகக் காணப் படுகின்றது. சங்க காலத்தில் பாலை நிலத்துக்குரிய தெய்வமாகக் கொற்றவை போற்றப்பட்டதும் கவனத்திற் கொள்ள வேண்டியதோர் அம்சமாகும்.
இலக்கியங்களிலே இடம்பெறும் பேய் அச்சத்தைத் தருவதாக வருணிக்கப்படுவதுண்டு. தசையும் கொழும்பும், குருதியும் குடரும் உண்டு குரவைக்கூத்தாடும் பேய் மகள் அச்சத்தைத் தரும்

கும்பாபிஷேக சிறப்பு மலர்
வகையில் இலக்கியங்களில் இடம்பெற்றிருக்கின்றாள். அத்துடன், சுடுகாட்டை விரும்புகின்ற வளாகவும் காட்டப்படுகின்றாள். பேய் என்னும் சொல்லுக்கு வழக்கமாக நாம் கூறும் பொருள் இல்லாமல், காரைக்கால் அம்மையார் மக்கள் கண்களுக்குப் புலப்படும் உடம்பையே பெற்றிருந்தான். பேய் வடிவம் என்பதற்கு காரைக்கால் அம்மையார் புராணமும் அவரது அருணுால்களும் என்ற நூலிலே பின்வருமாறு விளக்கம் தரப்பட்டுள்ளது. "பேய் வடிவு - வாயுவுடம்புடன் கூடித்திரிந்து மக்களை அலைத்து வரும் பேய்வடிவமன்று. அவை, ஐம்பூதச் சேர்க்கையாளாகிய உடற்கூட்டில் ஏனையப்பகுதிகள் மறைய வாயு ஒன்றுமே மிகுந்துக் கண்ணுக்குத் தோன்றாவகை திரியும் பாசவுடம்புகள். இங்கு அம்மையார் வேண்டிப் பெற்றது, மானிட உடம்பினுள் ஏனையவை ஒழித்து எலும்புக்கூடு ஒன்றுமே காணப்பெற்றதும், காற்றுப்போற்கடிது செல்லும் தன்மை வாய்ந்ததும் மண் என்ற ஒரு பூதச் செயல் மிகுந்த எலும்பு வடிவாயினும் களிம்பு நீங்கி பொன்னான செம்பு போலப் பாசநீக்கித் தூய்மையாக்கப்பட்ட சுத்த மாயாவுருவம் வாய்ந்ததும் ஆனால் மக்கள் கண்ணுக்குப் புலப்படுவதுமாகிய ஓர் ஒளி பெற்ற திருவுடம்பு"
காரைக்கால் அம்மையார் சிவனின் அருள் வேண்டிப் பெற்ற உடம்பு அது. அவரே தம்மைக் காரைக்கால் பேய் என்று குறிப்பிடுவதையே விரும்புகின்றார். காரைக்கால் அம்மையார் பேய் வடிவம் பெற்றதையும் சிவனின் திருக்கூத்து நடந்த திருவாலங்காட்டையும் தொடர்புப்படுத்திப் பார்க்கின்ற போது பல உண்மைகள் புலனாகின்றன. அதாவது சுடலையில் நடனமாடுகிற சிவனின் திருக்கூத்தைக் கண்டு களிப்பதே அம்மையாரின் நோக்கம் எனலாம். அதுவே அவரது பாடல்களின் கருவாகவும் விளங்குகின்றது. எனவே சிவனின் கூத்தைக் காணும் பொருட்டே பேய் வடிவம் பெற்றார் எனக் கருதுவதில் தவறில்லை. உலகியல் வாழ்க்கை வாழ்வோரக்கு இவ்வாட்டம் அச்சத்தை விளைவிக்கு மேயன்றி அம்மையாருக்கு விளைவிக்காது காரணம் பேய்கோலத்தையும் பரம் பொருள் தத்துவமாயின் காணும் ஞானநிலை அம்மையாருக்கு இருந்தமையே எனலாம்.
துறவுப்பருவத்திலே காரைக்கால் அம்மையார் தலையால் நடந்து கயிலைமலை ஏறியதும்"தலையினால்

Page 35
அகிலம்
நடந்திங்கு ஏறும் அன்புருவின் அன்பு என்னே” என உமைவியந்தும் இறைவன் அம்மையே என அழைக்க இவரும் “அப்பா” என்றழைத்ததும் பக்தியின் உச்ச நிலைகளாகும். உலகமெல்லாம் “அம்மையே அப்பா” என்று போற்றும் இறைவன் இவரை அம்மையே என்றழைத்ததும் இவருக்கேயுரிய தனிச் சிறப்பு எனலாம். இப்பேறு. வேறு எந்த அடியார்க்கும் கிடைக்கவில்லை. இறவாத அன்பு வேண்டிப்பெற்று, திருவாலங்காட்டில் இறைவன் அண்டமுற நிமிர்ந்து ஆடுகின்ற கோலங்காணும் பேறு கிட்டியமையுடன் அவரது பக்தி வாழ்வுக்கு நிறைவு கிடைத்து விடுகின்றது.
இறைவனிடம் முழு அன்பு செலுத்துதல் தன்னை முழுவதுமாக அவனிடம் அர்ப்பணித்தல் இரு வினையைப் போக்க முயலுதல் இறைவனை உணர்தல், இவற்றால் அவலம் நீங்குதல் என்பவை அம்மையார் சைவசமய வளர்ச்சிக்குத் தந்த கொடைகளாகும். இவருக்கு முன் இக்கருத்துக்களை இவ்வளவு அழுத்தமாகக் கூறும் நூல்களாகக் காணமுடியா தெனலாம். பெரியபுராணம் புகழும் 63 நாயன்மார்களுள் ஒருவராகத் திகழும் இவரின் திருவுருவம் மட்டும் ஆலயங்களில் அமர்ந்த கோலத்தில் காணப்படுவது, இவரின் பெருமையை உணர்த்தி நிற்கின்றது. இவ்வம்மையார் தலையில் நடந்து சென்ற திருவாலங்காட்டில் தாம் அடிவைக்க விரும்பாத திருஞானசம்பந்தர் ஊர் புறத்திலேயே தங்கி இறைவனை வழிபட்டதும் அம்மையாரின் சிறப்பைக் காட்டுகின்றது.
காரைக்கால் அம்மையார் சைவத்திற்கு மட்டுமன்றி சைவத்தின் அடித்தளத்திலேயே நின்று கொண்டு தமிழ் இலக்கியத்திற்கும் தமிழ் இசைக்கும் தொண்டாற்றி யமையும் குறிப்பிடத்தக்கது. பெரிய புராணத்திலே காரைக்கால் அம்மையார் வரலாறு கூறப்பட்டபோது அவரது கல்விகேள்வி, கவிப்புலமை பற்றி எதுவும் கூறப்படவில்லை அவரது சிந்தனையும் சிவனடியார்க்கு அமுதமளிக்கும் அவரது விருந்தோம்பல் பண்புமே கூறப்படுகின்றது. இவரது இலக்கிய முயற்சிகளுக்கு யாரும் உதவி செய்தார்கள் என்றோ ஊக்கப் படுத்தினார்கள் என்றோ கூறமுடியாது. இது தவிர இவர் பிறந்து வளர்ந்த இடமும் வாழ்க்கைப்பட்ட இடமும் கூட வணிகத்துடன் சம்பந்தப்பட்ட இடங்களாகவே காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது இத்தகையதொரு சூழ்நிலையில்

கும்பாபிஷேக சிறப்பு மலர்
அம்மையாரின் இலக்கிய முயற்சிகள் விதந்துக் கூறத்தக்கவை . அவரது இளமைப்பருவம் முதலே இலைமறை காய்மறையாக காணப்பட்ட கவித்துவம், அவர் தனித்தியங்கிய போது பிரவாகம் எடுத்தது. அத்துடன், தெய்வீக முதிர்ச்சியின் வெளிப்பாடாகவும் அவரது, இலக்கிய முயற்சிகள் காணப்படுகின்றன. காரைக்கால் அம்மையார் இயற்றிய பாடல்கள், அற்புதத் திருவந்தாதி, திருவிரட்டை மணிமாலை, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் இரண்டு ஆகிய நான்கு நூல்களாகும். அம்மையார் பாடிய அற்புதத் திருவந்தாதியில் 101 வெண்பாக்கள் காணப்படுகின்றன. இறைவன் பேரருளில் திளைத்த திளைப்பினை இப்பாடல்கள் உணர்த்தும். திருவிரட்டை மணிமாலை கட்டளைக் கலித்துறை, வெண்பா ஆகிய யாப்புக்களைக் கொண்டமைந்த இருபது பாடல்களாக அமைந்துள்ளது. திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் இரண்டும் விருத்தப்பா யாப்பில் பாடப்பட்டுள்ளன.
அம்மையாரின் பாடல்களை அவதானிக்கும் போது ஒரு வகை வளர்ச்சிப் போக்கை இனங்காண முடிகிறது. இவர் இயற்றிய அற்புதத்திருவந்தாதியில், சங்கமருவிய காலத்தில் பெரு வழக்காய் இருந்த வெண்பா யாப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆயினும், இனியவையையும் இன்னாதவையையும் கூறுவதற்குப் பொருத்தமானதும் கட்டுப்பாடுகள் கூடியதுமான அந்த யாப்பு பக்தியை வெளிப்படுத்துவதற்கு உகந்ததல்ல என்பதை உணர்ந்த அம்மையார் திருவிரட்டை மணிமாலையைக் கட்டளைக் கலித்துறையையும் வெண்பாவையும் இணைத்துப் பாடினார். திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்களில் இவர் பயன்படுத்திய விருத்தப்பாவே பின்னர் திருத்தக்க தேவரால் சீவக சிந்தாமணியில் பயன்படுத்தப்பட்டது. பின்னர். விருத்பாதப் யாப்பானது கம்பரின் கை வண்ணத்தால் உச்ச நிலையை அடைந்தது. யாப்பு வகைகளை மட்டுமன்றி, அம்மையார், பதிகம், மாலை, அந்தாதி முதலான இலக்கிய வடிவங்களையும் தமிழ் இலக்கியத்துக்கு வழங்கி, உருவ ரீதியாக, தமிழ் இலக்கியம் ஒரு புது வழியில் செல்வதற்கு வழிவகுத்தார்.
உள்ளடக்க ரீதியான மாற்றம் என்னும் போது பக்தியைப் பாடு பொருளாக்கியமை அம்மையாரின் தனிச்சிறப்பெனலாம். இவர் தொடக்கி வைத்த வழியில் சென்றே பல்லவர் கால நாயன்மார்கள் சைவசமயத்தை வளர்த்தனர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

Page 36
அகிலம்
இயற்கையில் இறைவனைக் காண்பதும் இறைவனில் இயற்கையைக் காண்பதும் பல்லவர் காத்துக்குக்குரிய பண்பாகும். இந்த மரபு சங்க காலத்தில் இருந்தே படிப்படியாக மாறி வந்திருப்பதை நாம் காணலாம். குறிப்பாக சங்க கால அக இலக்கியங்களில் கருப்பொருள் முக்கியம் பெறுவதை அவதானிக்க முடிகிறது. கருப்பொருள்களில் ஒன்றாக அக்காலத்தில் இயற்கை கொள்ளப்பட்டது. ஆயினும், இயற்கையோடு இறைவனை ஒப்பிட்டுப்பாடிய பெருமை அம்மையாரையேச் சாரும்.
உதாரணமாக
“காலையே போன்றிலங்குமேனி கரும்பகலின் வேலையே போன்றிலங்கும் வெண்ணிறு - மாலையின் நாங்குருவே போலுஞ்சடைக் கற்றை மற்றவற்கு வீங்கிருளே போலுமிடறு” என்ற பாடலைக் குறிப்பிடலாம். காலைப்பொழுதும், மாலைப் பொழுதும் இருளும் அவருக்கு இறைவனையே நினைப் பூட்டுகின்றன. இவர் காட்டிய வழியில் நின்றே பல்லவர் கால நாயன்மார்கள் இயற்கையழகையும் இறையழகுடன் இணைத்துப் பாடினர்.
இறைவனுக்குத் தோற்றப்பொலிவு கொடுத்து பாடல்கள் பாடிய பெருமை காரைக்கால் அம்மை யாரையேச் சாரும். “சிவனுடைய தோற்றப் பொலிவு பற்றிய உதிரியான கருத்துக்கள் சங்கப் பாடல் முழுவதுமாக ஆங்காங்கு காணப்படினும், முழுமையான தோற்ற வருணனையைக் காரைக்கால் அம்மையாரின் பாடல்களிலேயே முதன்முதலாக காணமுடிகிறது. காரைக்கால் அம்மையாரின் ஆசை, இறைவன் திருக்கோலக் காட்சியைக் காண வேண்டும் என்பதாகும். இதனை,
அன்றுந் திருவுருவங் காணாதே யாட்பட்டேன் இன்றுந் திருவுருவங் காண்கிலேன் - என்றுந்தான்
ئى

கும்பாபிஷேக சிறப்பு மலர்
எவ்வுரு வோனும் பிரானென்பார்கட் கென்றுரைக்கேன் எவ்வுருவோ நின்னுருவமேது” என்று பாடுகிறார்.
பல்லவர் கால நாயன்மார்களும், ஆழ்வார்களும் பல்வேறு பாவநிலைகளைக் கையாண்டு தமது பக்தி நிலையை வெளிப்படுத்தினர். இவர்களுக்கு முன்னோடியாக அமைந்தவர் காரைக்கால் அம்மையாரே ஆவார். இவர் இறைவனைக் குழந்தையாகவும் தன்னைத் தாயாகவும் பயன்படுத்திப்பாடிய பாடல்களில் இப் பண்பினைக் காணலாம்.
காரைக்கால் அம்மையார் பாடல்களில் சைவ சித்தாந்த கருத்துக்களை ஆங்காங்கே காணலாம். உதாரணமாக சிவன் பற்றி பாடுகின்ற போது அவனின் தோற்றப் பொலிவு பற்றி பாடுதல், அவனே தலைவன் என்று பாடுதல் முதலானவற்றைக் குறிப்பிடலாம். இது தவிர, ஆன்மா பற்றிய குறிப்புகளையும் பாசம் பற்றிய குறிப்புக்களையும் ஆங்காங்கே காணலாம். ஆன்மாவின் இறுதிநிலை முத்தியின்பமே என்பதையும் இவர் பாடல்கள் புலப்படுத்தி நிற்கின்றன. அந்த வகையில், பிற்காலத்தில் திரண்ட வடிவமாக உரு கொண்ட சைவசித்தாந்த நூல்களின் கருத்துக்களுக்கு அம்மையாரின் பாடல்கள் முன்னோடியாக அமைந்தன எனலாம்.
இசை உள்ளத்தை இசைவிக்கும் ஆற்றலுடையது. அந்த வகையில் இசைப் பாடல்களைப் பாடி பின்வந்த நாயன்மார்களுக்கு வழிகாட்டிய பெருமை காரைக்கால் அம்மையாருக்குரியது எனலாம்.
நிறைவாக, காரைக்கால் அம்மையார் சைவத்தின் அடித்தளத்தில் நின்று கொண்டு, சைவசமய வளர்ச்சிக்கு மட்டுமன்றி, தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் பெருந்தொண் டாற்றியதன் மூலம் தமிழர் சமய வரலாற்றிலும் தமிழர் இலக்கிய வரலாற்றிலும் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துக் கொண்டார் என்பதில் ஐயமில்லை.
\\ዘ/
%
/ 奎

Page 37
அகிலம்
"மேன்மை கொள் சைவநீதி 6 மக்கள் சிந்தனையில் நிர்வா
திருப்பணிச் சபை
இன்று நடைபெறும் அருள்மிகு கண்டியூரீ செல்வ விநாயகர் பூரீ மீனாட்சி சோமசுந்தரேஸ்வரர் திருக்கோவில் ஜிர்ணோத்தாரண அஷ்டபந்தன பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகமானது இலங்கை வாழ் இந்துக்களாகிய எமது சரித்திரத்தில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியதொரு நன்னாளாகும். பல நூற்றாண்டுகள் தொன்மை வாய்ந்த இக்கோவில் இராஜகோபுரம் அற்றதாகவே இந்நாள்வரை விளங்கியது. ஆனால் இன்று இராஜ கோபுரம் நிர்மாணிக்கப்பட்டு கலை அம்சங்களுடன், கோவில் தெய்வீக ஒளி வீசி மிளிர்கின்றது.
பதினைந்து ஆண்டுகளுக்கு முன் உயர்திரு கோவிந்தசாமி கிருஷ்ணமூர்த்தி ஐயா அவர்கள் கோவில் நிர்வாகத்தைப் பொறுப்பேற்ற பொழுதே, கோபுரமற்று வெறுமையாகவிருந்த கோவில் வாயில் அவரது மனதை உறுத்தியது. அன்று தோன்றிய கரு இன்று உருவாகி எம்முன்னே நிமிர்ந்து நின்று எமக்கு அபயமளிக்கின்றது. கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்ற முதுமொழிக்கிணங்க இக்கோபுரத்தை அனுதினமும் தரிசித்துப் பல்வேறு பேறுகளைப் பெறப் போகின்றோம்.
இராஜ கோபுரத்துடன் கோவிலில் பாரிய புனருத்தாரணம் மேற்கொள்ளப் பட்டுள்ளமைக்கு மேலுமொரு நிகழ்வும் காரணியாய் அமைந்துள்ள தென்றும் கூறலாம்.
1998.01.25 அன்று பெளத்தர்களின் புனிதத் தலமான பூரீ தலதா மாளிகை தாக்கப்பட்டதைத் தொடர்ந்து விசமிகளால் நமது ஆலயமும் சூறையாடப்பட்டு, சேதப்படுத்தப்பட்டமையை
அறிவோம். கயவர்களின் பாதங்களால் எமது ஆலயம்

சிறப்புமலர்
விளங்குக உலகமெல்லாம்”
க அறங்காவலர் பணியும் தொண்டர்களும்
மாசுற்றது. வேதனையால் கண்ணிர் சிந்தினோம், வெதும்பினோம். நித்திய பூசைகள் தடைப்பட்டன. கோவில் தற்காலிகமாகப் பூட்டப்பட்டது.
இடும்பைக் கிடும்பை படுப்பரிடும்பைக் கிடும்பை படாஅதவர்”
என்ற வள்ளுவனின் கூற்றிற்கிணங்க, இவ்வழிகளைக் கண்டு அறங்காவலர் அஞ்சவில்லை, மாறாகத் தகுந்த பரிகாரத்தைத் தேடினார். தீர்க்கமான முடிவிற்கு வந்து விட்டார். பரமாத்மா அவரை உந்தினார். இனி எச் சக்தியாலும் அவரது எண்ணத்தைத் தடுக்க முடியாது. ஒரிரு மாதங்களில் கோவில் திருப்பணிச் சபையைக் கூட்டினார். கோவிலிற்கேற்பட்டுள்ள சேத விபரங்களை எடுத்துக் கூறி மறு சீரமைப்பதற்கான தனது திட்டங்களை விளக்கினார். கோவிலில் உள்ள விக்கிரகங்கள், சிலைகள் எத்திசையில் எவ்வாறு எழுந்தருளியிருக்க வேண்டுமென்ற விதிமுறைகள் உண்டு. அதற்கமையக் கோவிலில் மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டுமென்று கூறினார். அத்துறையில் விற்பன்னர்களைத் தமிழகத்திலிருந்து அழைத்து வந்து முறைப்படி கோவிலை மறுசீரமைக்க வேண்டுமென்று உருக்கமான வேண்டுகோள் விடுத்தார். இன்று கோவில் எவ்வாறு கலை அம்சங்களுடன் தோன்றுகின்றதோ, அதனை இரண்டு வருடங்களுக்கு முன்னரே தனது மனத்திரையில் ஒடவிட்டு அறங்காவலர் ஒத்திகை பார்த்து விட்டார்.
இப்பாரிய புனருத்தாரணத் திட்டம் நிறைவேறுமா என்று அன்று நம்மில் அநேகர் சிந்தித்தோம். முன்னர் இருந்ததைப் போலவே, சேதமாக்கப்பட்ட சிலைகளைச் சீர்செய்து கும்பாபிஷேகம் செய்யலாமென்ற கருத்தும் நிலவியது. பற்பல ஆலோசனைகளும் பரிமாறப்பட்டன.

Page 38
அகிலம்
இத்திட்டத்தை நிறைவேற்ற நூறல்ல, ஆயிரமல்ல, லட்சமுமல்ல கோடிக்கணக்கில் நிதி தேவை. தோள்கொடுக்க வந்த தொண்டர்களைத் தட்டிக் கொடுத்து உற்சாகமூட்டி நிதி வசூலிற்கான திகதியும் நிர்ணயிக்கப்பட்டது.
எம்பெருமானை வேண்டிப் பிள்ளையார் சுழிபோட்டு தொண்டரணி அறங்காவலர் தலைமையில் புறப்பட்டது. முதல் நாளன்றே பல லட்சங்களுடன், வெற்றிவாகை சூடி பாசறை திரும்பியது. தொண்டர்களிடையே உற்சாகம் பிறந்து விட்டது. இதுவரை எது முடியாதென்ற கருத்து நிலவியதோ அது கட்டாயம் நிறைவேறும் என்ற எண்ணம் வேரூன்றியது. அன்று நிதி கொடுத்த பெருந்தகைகளையும், சேகரிக்கச் சென்ற இறை தொண்டர்களையுமே இப்புகழ் சாரும்.
கோவில் நிர்மாணத்துறையில் அகிலமெங்கும் புகழ்பெற்ற பேராசிரியர் கலாநிதியூரீமான் வை. கணபதி ஸ்தபதி அவர்களைத் தமிழகத்திலிருந்து வரவழைத்து அவர்களைக் கொண்டு வாஸ்த்து முறைப்படி கோவில் எவ்வாறு மறுசீரமைக்கப் படவிருக்கின்றது என்று விளக்கமளிக்கப்பட்டு வேலைகள் ஆரம்பமாகின. பாதி வேலைகள் முடியும் தறுவாயில் வரவு வாய்க்காலில் வந்து கொண்டிருக்க, செலவு ஆறாய்ப் பெருகிக் கொண்டிருந்தது. தொண்டரணி சளைக்காமல் தலைநகர் சென்று கோவில் திருப்பணியை எடுத்தியம்பினார்கள். மெய்யன்பர்கள் தங்களால்
இயன்றளவு வாரிவழங்கினார்கள். கோவிலைத்

சிறப்புமலர்
தரிசிக்கும் போது அதன்மகிமையைக் கண்டு தாங்களும் இப்பாரிய திருப்பணிக்குப் பங்களித்துள்ளோம் என்று அவ்வள்ளல்கள் திருப்தி அடைவது திண்ணம்.
நிதி சேகரிப்பதிலும், இன்னோரன்ன பணிகளிலும் பங்குபற்றிய தொண்டர்கள் ஈற்றில் சிரமதானப் பணிகளிலும் ஈடுபட்டு தமது உடலுழைப்பை எம்பெருமானுக்குக் காணிக்கையாகச் செலுத்தியமை குறிப்பிடத்தக்கதாகும்.
பாரிய பொருட் செலவிலும், மனித உழைப்பிலும் புனருத்தாரணம் செய்யப்பட்டுள்ள இவ்வழகிய கோவிலைத் தினமும் தரிசித்து எம்பெருமானின் பேரருளைப் பெற்று பெருவாழ்வு வாழ்வதுடன், கோவிலைச் சுத்தமாகப் பேணுவதும் எமது தலையாய கடமையாகும். மேலும் இவ்வாலயத்தைப் பெளத்தர்களும் பக்தியுடன் பூசித்து வருகின்றார்கள். பெளத்த இந்து மக்களிடையே ஓர் உறவுப் பாலமாகவும் இது அமைகின்றது.
எமக்குச் சகல நலன்களையும் தந்தருளக் கட்டுக்கலை பூரீ செல்வ விநாயகப் பெருமான், பூரீ மீனாட்சி அம்பிகா சமேத சோமசுந்தரேஸ்வரப் பெருமான், பூரீவள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமானையும், அம்பாளையும் அடி பணிகின்றோம்.
- திருப்பணிச் சபையினர்

Page 39
部
甜 踝 I 濮 器
器 器
器 器 蠶
量 量 蠶 王
王 量 王 瞿 量
蠶 量 鑒 蠶
를 蠶
璽 量 蠶 呂 瞿 圖
测 置 量 量 罰 器 器 量
體 劃 脚 莊 班
闇
罰
III 量 量
量 距
量
aLLSZZKzzKZZZLLLLLLLY LLLLLL LLLLLLLLZZYYYYY
நாட்டில் சாந்தியும் சம அனைவருக்கும்
நூர் செல்வ
ாலத்திற் கேற்றவாறு தங்க நன் நம்பிக்கையுடனும்,
பெற்றுச்
வெள்ளிவிழாக்க
විට්, u_1T_1)-
தொலைபேசி 08
L0 LLLLLL LL LLLLLLLLLLLLLLLLLLL LLLLLLL LL LLLLLL LLL
 
 

嵩
ாதானமும் நிலைத்திட
அருள் புரிவாய்
விநாயகனே!
நவீன டிசைன்களில்
உத்தரவாதத்துடனும்
MITT TTTT
ண்ட நகைமாளிகை
CIL
232430, 229 O5
YLLLLLLL LLLLLLLLLL LLLLL LLLLL LL LLLLLYLLLLZ

Page 40
}ତ
*
7
நாட்டு மக்களனைவ
எங்கும் சாந்தியும்
நல்லருள்
பூர் செல்வ
ഗബഗ്ഗീ
90. கெ"
திதி தொலைபேசி 0 தொலைநகல்
YYKLYKYL L L LLLLL LLLLLLLLu uZLL LLYuYYLLLLLLZLLLLLLY

蠱畫亞翌亞芒扭丑
ரும் இன்பமாய் வாழ
சமாதானமும் நிலவ
புரிவாய்
விநாயகனே!
ബ
பூம்பு விதி
கண்டி
8-222704, 233027
O3-233027
K LLLLLLL LL LLLLLL LLLL LL LLLLLLuuuuuuuuLLL LLLLLL LLLLLLL0LLLLLLLLLL LL

Page 41
閭
நாடும் மக்களும்
சமாதானத்துடனும்
பேரருள்
ਉ -ெல்வி வி
கண்டி மாநகரில் ந5
தங்க நன பெற்றுக்கொள்ள நம்பிக்கை
தொலைபேசி: 08
தொலைநகள்
YLLLLLLLLLLLLLLLLLLLLL LLLLLLLLLLLLLZ
 
 
 

zYYYLLLL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL L LL LLLLLLLLuL
சாந்தியுடனும்
நல்வாழ்வு வெய்திட
புரிவாய்
பிநாயகனே!
வீன டிசைன்களில்
14 եկեելի El T பும் உத்தரவாதமும் நிறைந்த | ofಹಾ
னாநாயக்க விதி
TI).
- 23.3757, 224300
(78-2235.27
LLLLLLLLL LLLLLLL LLLL LLL LLLLLLLLLLL LL LLLLLL

Page 42
B BS SYLLL LLLL LLLLLLLLZYLLLL LLL LLLLLLLLzzzKzzzYYuLYS
تی
கண்டி அருள்மிகு பூ பெருமான் பேரருளா நிறைந்த சமர் நல்வாழ்வு கிடைக்கப்
மகாகும்பாபிஷேக சிற அகிலம்"
சிறப்புடன் பவனிவ
நெஸ்டோ ெ
நத்தர/1
55.257/. சிதறலபேசி 08 - 4
தோலைநகல் 08
ଖୁଁ
OSTSSLLLLLL LLL LLLLL LLL LLLKLLL LLLL LL LLLLLL
 
 
 

LLLLLL YZLLLLLLLL0LLLKYYaYL LLLLLYLLLLLLL LLLZLLLLLLLS
苏
| து செல்வ விநாயகப் ல் மக்கள் அனைவரும் தானத்துடன்
பிரார்த்திக்கின்றோம்
ப்பு மலரை வெளியிடும் சஞ்சிகை ர எமது நல்லாசிகள்.
நரண்டெக்சனரி
ப்போத்து
_酪
2O692, A2O/O5, 120942
" - 42O/O5, 420942
LLLLLLL LLLLLLLL KLLLLL LLLLYuLLLLLLLLLL LLLL LLL LLLLL LLL LL

Page 43
盎壬苷
மத்திய மாகாணத் தன
பான் ஏஷியா
உங்களுக்கு ஒ
காலத்திற்கு ஏற்றவாறு பான் ஏவரிய
நகை அட வியாபாரத்தை ஆ
மேலும் வங்கி மூன்று கடன் திட்ட -5) -(
上
59 சேமிப்புக் கணக்கு (Swings A 10% வீதம் பெற்று வாடிக்கையாளர்களின் நன் நிர்ணயிக்கப்பட்ட வட்டி மாதாந்தமாகவும் டெ
επιπσον ஏவுதி
|38 GB-ուgլու
IPAN ASI 忆B,COLOM ΚΑΝ TFhöne:○5-25239C | 2
LLLLLLLLLL LLLL uLLLLLLLLLLLLLL LLLL LLLLLLLLL
 

இ
லநகர் கண்டிக்கிளை
ங்கியிலிருந்து
ஓர் நற்செய்தி!
ாவங்கி தனது சகல கிளைகளிலும் நபிடிக்கும்
ஆரம்பித்துள்ளது.
ங்களை அறிமுகப்படுத்தியுள்ளது
ாசகன சுவர்ணகஸ்த
- இ
ܪ .
Ecount) வருடாந்த வட்டியாக க் கொள்ளலாம். மை கருதி ஒரு வருடத்திற்கு த் தொகையைப் பிரித்து பற்றுக்கொள்ளலாம்.
ir onó புவிதி கண்டி
A IBANIK |
EO STREET, | DY.
3. Fax; Oう-2る2334
LLLLLLLL LLLL LL LLL LLLLLL LL LLL LLL LLL LLLL LL LL LLLLLL LLL LLLLZ
臀

Page 44
zLLL LL LLL LLLLLLLLLLLLLLLLLZYLLLLuuLL LLLLLLL LLL LLLLa a LLLLLLY
|
கண்டி, கட்டுச்
匪,印翻丹 |-【引,口 司亦"NoG 婚。而『少 Q 江、山*그: 手,社 **心的 母G s= s.
沿
#HHHH墨置冕言署署*雷電音麗H里量匯匯區龍HHH龍區諾雷HHHHH置冒置堰堰電軍#雷玉琪里玉里軍**書l』*####麗Hi
zLLL LL LLL LLL LLL LLLLLL zzYLLLLLL LLLLLLLKzuLLLLLLLLLLLS
 

|-
நீ செல்வ விநாயகர்
மாதானம் நிலவ
ரிவாராக!
]]
ற்ற ஏலதாரர்)
ரி மாவத்தை,
ழும்பு.
037 - 33909
YLLLLLZLLLLYYYKYzYZZLLLYYLLYYYSaaS

Page 45
量部翌畢圖ä曇萍萍報亞訊量詔照
நாடும் மக்களும்தன.
தல்வாழ்வு வாழி
பூனு”செல்வ வி
GREERN ATP
MANUFAC AFFLE ER
CHINGS
FREELINIEC
CFFICE FPADIWATTA
KA "e, -42
Folio: E;
量亞圖ä量暈#問器訊器冊哥平哥。

钴暱
重
மும் வளமும் பெற்று
வரமருள்வாப்
பிதாமகனே!
PLE FOODS
TURERS OF
O PAPADANA
CODES 囊 毒 URRY SCYA 翡
FACTORY: 翡 KUNESASALE. A. 羲 Ds & II, 42.1901 戮 - 420993 সুন-ই
3 easis

Page 46
玉
主
I
畫 王 프 蠶
蠶
EE 器 讹
壬 :
蠶 III
出 麗
量 距 棗 骷
臧
置 量 i 王 다.
盟
- 置
垩
莊 踝
墨 玉
辟畫盎率器醬呂量
நாடும் மக்களும் எ நல்வாழ்வு வா புரிவாய் வி
மகா கும்பாபிஷேக சிற "g|Salin' தொடர்ந்து சிற 5 TITI 53
95 - 340ir fir ó litze.
als (3.
ਤੇ
দ্রািমস্ট্র
தொலைபேசி 08
 

#、莒
ପୃଥ୍ବୀ
ல்லா நலமும் பெற்று ந்திடபேரருள் நாயகனே!
ப்பு மலராக வெளிவரும் சஞ்சிகை புடன் பவனிவர SUTF). I
øVớử 213 ffớl:2/2//Tĩ
77ਲ
『L
년,
一、

Page 47
}
4% %/';//% 4%്
% Zബ%' = Z%; _%
பிரபல மொத்த சில்வரை 106 கொ
556) (3LJ
■ 書 ■ ■ * ■ 量 量 ■ ■ ■ ■丁醯丁蟲 a ■ ■ ■ ■ ■ ■ ■丁■丁■
(பிரபல மொத்த சில்லனறு 136 கொ
#
தொலைபே 婆
YYYYYZYLLLZZLLLLLZZLLLuuuuuuuuLLLuuLLLLLLLLuSuS KKKL
 

LYYYYYuuuuYL L KKKKKK LLLKKLL LLLLL LLLL LLLL LLLLLLL LL
A2// %Z%/ %//
%് 4% 6.2%ി %് %2//துதஃ2%ர்
H 器 量
蠶 墨
器
量
I
量
量 王
蠶 王
壬
量 H
畫
量
量
ஜவளி விற்பனையாளர்கள் ழம்பு விதி
"11.
(}-2
■丁酉 酉下 ■ 通 頓 ■丁酉丁酉丁* ■ 垂下 ■ ■ ■ ■ ■
ULO
ஜவுளி விற்பனையாளர்கள்)
... 奥山山 ט( I Libו
蠶 量 MIL다. 囊 ፫: [}8–?33 681 -
リ○ー

Page 48
செய்து
சமாதானத்துடனு
வாழ வரமருள்வா
டுவெது
HHHHHHH聞黑蒿置攝電雷轟######雷電害書瞿真**
击
击
5).
35. 63, LILI LI
######萬雷躍置置署署署署軍堇張張里*H雷玉誤置署國黑Hü量*** 2
GJI53) si GIF
இரு
 

****************************Gү3
நாளும் காத்து
ம், சாந்தியுடனும்
'ய் யானைமுகனே!
ទាញភ្ញា ចាំបាញ
டிநுவர விதி,
Il
: 08-2363.84
Sତୁ)
慈
উইি১
巽
LL YLLuuLLLL0LLLLLLL LLLLLLLLYYLLLLLL LLLLL LL LLLLL Z ୋ

Page 49
ZLLLYZLLLLLLLZLYY YL YYLLL LLLZLLLZYZLLLLLLLY KYK
நமது நாட்டில் அன்பு
இனமத பேதமின்றி
மங்கள வாழ்
நல்லருள்
பூரீ செல்வ
960, 48-50, 1, GTGN). Eği தொலைபேசி
தொலைநகல்
OSTTLLLLLLL LLLLLLLLLLLLLLLLLL LY
 
 
 
 
 
 
 

LL LGzK zzzzLLLLL YYLY LLLLLL L LL L LLLLL LuuuLLLLLL YLLLLLLLLuuu 0S ( ငါ့2 → 靛多 ம் அறிமும் பெருகிட
மக்களனைவரும்
நவ பெற்றிட
புரிவாய்
3)TETILIT,GJIT!
சேனாநாயக்க விதி
IIկ
C8-23.3
O8-232 OTS
到
uuLLLLLL LL LL LLL LLLL LLLL L LL L LLLLLL LL LLL LLLL LL LLLLLLLK LLL LLL LLLL LL LL LLLSS

Page 50
YLLLLL LL LLL LLL LLLLL YLZYYYLLLL LLLL LLLL LLLLLL LL LLL LL
M// H / .
CENTRAL PC
/zá ബ മ:/ 22:22:4ஆ/ ακαα.ύβάάει
NO. 34, KIN KAN Te: O8Fax - OB இ
இ LLLLLLL LL LLLLL LL LLL LLL LLLLLLLLL LLLLLLLL LLL
 

Y K YYLLYYLLLLLL L LL LLLYLY yLLLLL LL LSLL LL LL LLL LLL LL
. الي f டிே finant,
స్క్రీస్లో 그
TURE PALACE
: ', '%/'%, സ്ക 44, 24 22 2வது ,ே
G STREET,
DY. 223709
238947
LLLLLLLLLLLLLLLLLLL LLLLLLLL LLLLLLLLY

Page 51
LOL a SYYKK LL LLKKKLKz LLYLYYYLLLYYYLLL LLLLLL
எல்லோரும் இ
எங்கும் சமாத
துடுப்பிப் !
!']' (ഖ ി
fig (
பிரபல மொத்த
6ĵi) LIGO) GIOT LI
இல, 56, கொட்டு
தொலைபேசி:
KKLL KYKYYKaK YY LLLLaaZ Y YYLLLYYYLLLaLLZ

YYYzzzKYLKZLZLLLLLzYLLLLYLLLL LLL LLLLLLLLZSLLLS
ன்பமாய் வாழ
ானம் நிலவ
ரிவாய்
நாயகனே!
sit
சில்லறை ஜவுளி |ITTGTI T IJ, GT
க்கொடல்ல விதி,
며,
O5-223,323
量
蠶
蠶 :
拂
蠶
蠶
를 量 蠶 量 量
量
珪 畫 蠶
曜
量 H
『旺 量
量
를 量 -
量 瞿 幫 量 罰 丑
量
莊 量 選 芷 量 量 吕
圖
圖 量
LLLLLL LLLLLLLL LLL LLLLLLLLLLLLL LLLLLLLLLLLY

Page 52
స్ట్"T 浣 எல்லாம் வல்ல பரீ
கிருபையால் நா சமாதானமும் நில அருள் பு
பரீ முத்துமா
150, 63,ր: Արու
G5 TGANGGÉ
பூரீ முத்துமாரி ஹாட்
199, கொ
தொலைபே
ஆ
黜量畫碁霍HH掘量聞丑H量靴量計盎評量
 

器琵HH量邯量器盎器莊量
செல்வ விநாயகர் ட்டில் சாந்தியும் வ எம்பெருமான் *6Јrг0 rта,
砷á)GLTjāy
பு வீதி, கண்டி | 08-2 2{}
இது
GallaLLULIITṁ 5ñu GELLITIŤGiu
ஒம்பு விதி
Ту
F. (28-224317
闇莊Q*
左。

Page 53
தி ச
бOJULD CID
நி (QF 6ão6) 6
-9H6O)6OT6)JCJU5 LD éFIT J15
இல. 68, பட்
1ւեrTցմյgւյնÉլ Iւ
*
〔〕
இரு LL LLLLLLLLLLLLLLLL LLLLLLLL LLLLLLLLLLLYLL
叶武
 
 
 

######: HHH HI HIEHERESIEEEEHIG
*மாதான வாழ்வு வாழ
6T6DJIT LI J
விநாயகனே!
ஜுவலரி
படிநுவர விதி
YTL .
F} {}8-234()(4
YYLLLL LLLL CzLLzYKLYYYLL LL uuuL aaK KY

Page 54
5法
LLLLLLLLL LLLLLLLL LLLL K LLLLLL LYKzKKLYLLu u LL0 LLL LLLSKKL0S
நல்லன செய்து
நாட்டுமக்கள் சம
قة__FITi5%B'tLHL
வரமருள்வாய் பு
93. 182, GJ
GЈТ6)aЕШj: 08
YLLLLL L L zzL LL LLL LL LL LLLLL LLLLL LLLLLLLL LL LL
 

YK LLLLLL LL LL LLLLLL LLLLLLL LLLLL LLLLL LLKuuuLLLLLLLLLL
நாளும் காத்து
1தானத்துடனும்
ணும் வாழ
பானைமுகனே!
ாட்வெயார்
T[ffi|j,
T12,
223,750, 2323.71
LLLK LLLLLL LL LLL LLLL LL LL LLLLLLLLLLLLLZZLLLLL LKS

Page 55
湛
#、#玮玮
நாடும் மக்களு
FLOITEJITGOTLD நலமும் வளமு G) IIJLm(Ibait GUITLij
நம்பிக்கை நான
நிறைந்த அ
தங்க நகை
örf TT DU 5 IR 22
*、_芭
WÓ, FELJ
திகன் - இ.
தொலைபேசி
閭H畫

Eig zich gestig: Exxx H H H H H H H H H H H H H HGC
ம் சாந்தியும் ம் பெற்று ம் நிறைந்திட விநாயகனே!
ம், உத்தரவாதம் 茜22)亡 களுக்கு
墅 エ○][○○T○○
டிப்பவர்கள்)
_ងទាំT,
ரஜவெல
(): - 7-4-1

Page 56
A S L KKLLKK LL u u LLLLLL LLL LLLL LY L LKLKu uuuuu uuL LL LLL LLLLK
நாட்டில் அன்பும் மக்கள் அனைவரும் சாந்தி சமாதான நல்லருள் பூநீ செல்வ 6
130. (GEFLIg. கொமுட BT60b8LId;
*Q量輯H輯量
 
 
 
 

####ifisirí Meitilti:BiH######if::#5
giaا
அறமும் பெருகிட
நல்வாழ்வு பெற்றிட 01ம் நிலைத்திட
புரிவாய் விநாயகனே!
பார் தெரு, IL -11 O 1 - 422687
LLLLLL LL LLLLL KLKLLLLL LLLLLLLL LLLZLLLL LLY

Page 57
:EEEEE;
நாடும் மக்களும்
பேரருள்
Azi செல்வாக
○IHATIDRA
IMPORTERS EXPORTERSGENERALM
OOT COLONMBOSTRHET
ATC". | 0 FAX、
量
莊
蠶 羲
瑄 量 壬 量 量
量
聽 群 菲 王 量
器 畫
巽 蠶 器
群
量 器
器
吕 器
影
嵩
量
器
拂
量
@i、
 
 
 

illi EEEBE JIEJIE 2-4:29:14:24:22 BEEBE LI :::::::::::::::IEĦĦ Ħ Ħ Ħ
bஇன் புற்றிருக்க
பிநாடாக கோ!
를
蠶 王 를 量
蠶
莊 量
量
量
STORIES
ERCHANTS & WHOLESALE DEALERS
置芷、 SONILNNOORTREI
고 - ) - ) EAN III-3- - 115
LLLL L LLLLL YYKLYYYYYYYYLLLLYZLZLLLL LLL LLLL L L L L L SS

Page 58
LL ZLL0 LL u LLLL uuuL LL LLLLLSa0 aaaL aK KuLLLLLL LL LLLLL LLLLLLLKLLLK
蠶
量 量 証 群 量 壬
珀 畫 璽 蠶 量 莊 量
를 蠶
琵 暨
:
E 를 量 王 를 量
量
量 量 量 量 王 量
畫
量 进
罰 出演 聞 量 瞿 瞿 圖 量 關 量
體 麗 量
蠶
王 鼬 鄰 莊
畫
S
SS
آي
லோரும் A G. மகா கும்பாபிே
நடைெ
அருள் புரிவாய் பூணு ே
Eagle El
CoInitTraCOITS & Deale T: No. 5. KLIII:
EK:
Tel. () 8-22291
ATCA ELECTRECA Importers, W Retail Electrical Tel.: (1-3324). O I-1953,
Fix: 4,4935
YLLLLYLLLLLYLLLLY L L L L L KK u u L LLLL LL L LLLLL L LLLLL LLL LLLS
 
 
 

SLYuLLLL uYYKLKK LLLL KLL uLuuuLLLLLLLLZYLLLL KK LLK uuL u L YK
மாய் வாழவும் ஷகம் சிறப்பாக
செல்வ விநாயகனே!
ectricas
is in Electical Goods ara Widiya,
Lly. 3.08.234573
AL (PWT LIMITED
holesale &
Goods Suppliers
121B, 1st Cross Street, Colony-11.
蠶
·斐 [[ 選
壬 连 璽 王
蠶
罰 臣
量 冉 量
吕 量 量 器 量 量 击 器
壬 王 量 珀 王
畫 蠶 蠶 轟
量 玉 蠶 量
量
瞿 麗 墨 臧 量 蠶 莊 量
蠶
量 王 器
量
罰 量

Page 59
LLLLLLLLLLYLLLZZLLLLLYZLLLYYLLL YLL0LLLL00 LLLYYLLLLLLLLLL0LL
கணபதியே கருவி J,6), I55)Gu> G TsibGuDII",
மாத Gj 匣p1 அளித்தி
அசல் 22கரட் தரமான GO.FGSTJ,5ifisi IIIEFGJII.
கண்கவர்நகையைப்
நம்பிக்கை நிறைந்
85, செட்டி
கொழு
தொலைபேசி: 01
LaaTZLZYLYYYYYYLLLLzLLLLYLLLLZLLLLLLY
 
 
 
 

555 GJ LIGJITI I ம் நீக்கிடுவாய் ம் சாந்தியும்
டுவாய்
தங்கத்தால் நவீன Iர்கள் மன நிறைவுடன்
பெற்றுக் கொள்ள
த நகை மாளிகை
பார் தெரு
ம்பு-11
3.29363, 32081 ()
H H H H H H H H H H H H H H H H H H +++ H H H H H HCAS

Page 60
LLLLLL LL LLL LLLLLL LKzYYLLLL LLLL LL LLLLLL LLLLLLLLZLLL Y
இறையருள் எ நாட்டில் சமாத நிலைத்திட து
பனி செல்வ ை
臀
*、 ܕ ܠ ܐܫܬܐܠ5 .
| Ganga 1
Wholesale Retail Deer High Quali
123, Kotugod
KAN
Tel.: 22

#、砷
ங்கும் நிறைந்து ானம் என்றும்
னைபுரிவாய்
பிநாயகனே!
extes
sin Textiles Specialists in ity Sarees
ella Veediya,
DY.
2911
閻出丑邯鄲呂玉萍蠶量亞玉量莊

Page 61
器
LLLLLL LLLuuuuuuuuLLLLLL LLLuuuuuuuuLuLuuLu Ku Luu LuYKYOLOZYZLLLLLLLLL L L
மக்களனைவரும்
சாந்தியுடனும் நல்
மகாகும்பாபி
பூரீ செல்வ விநாயக
2/ανα ethiya/
We are not the only
Built wwe are the Peek
69, SEA
COLOM
TEL: 4369
LLLLLL uLL LLLL LLLL LL LLLLLL K LLLLSLLLLL LK LLLLLL L S LL YLLLS
 

ZLZZ YZZ LLLLLLZK LLL Z LL LLLLL L LL LLL uu L LL L u uu uu
S)
சமாதானத்துடனும் வாழ்வு வாழ்ந்திட
ஷேகம் காணும்
னே அருள்புரிவாய்!
z/yani ]0/r
people of Jewelleries ople for Jewelleries
ܒ .
STREET,
MBO-T 1.
23, 328.536 g
LLLL zKLL LLL LLLL L KKL ZL L LL LLL LLL LLLL LL LKZLKKS LLLLS LL LLLLLS

Page 62
LLLLLL LLLL LL LLL LLLL LL LLLLLLLLLLLLLLL LLLLLLLLYLKLLL
மக்களனைவ சமாதானமும் டெ வாழ்ந்திடப் டே விநாட்
NEWMANIESSE
IMPORTERS & DEALERS ESSENCES FOODC LIQUID GL
NO. 3, PRINCE STREE
KAN
TEL: O8
凝
፲፰
இரு YLLLLL LLLLLLL LLLLLLLLLLLLLLLLLLLz
Ան
 

SYLuZLLLLLLLLLLLuLuuuLLLLL LL LLLLL LLLLCLCL aLaaCaaKLLY
ரும் சாந்தியும் பற்றுச் சிறப்புடன் //7(56.7 //f732/7t/7
/57
NCE SUPPLIERS
INEDIBLE CHEMICALS, COLOUR POWDERS, JCOSE ETC.
T (KUMARA WIDIYA),
DY.
-233562
LLLLLLLLL LL LLLLLLLLLL LLLL LL LLL LLLLLLL LLLLLL

Page 63
餐y° 盎i閭甚莊翌莊冊量
է: - 翡 默 逆 நீட்ரட்சி நிவில்
மக்கள் அனைவரும் து
பெற்று நல்வாழ்வு பூரு செல்வ
நவநாகரீக உலகிற்கேற்
அசல் 22கரட் தரம
தலைநகரில் ெ
மணமகள் ஜ
இல, 91 செ.
கொழு
தொலைபே
LLLLLL LL LLLLLLLLL LLLLLLLLLL LLL LLLLLLLLL
 
 
 
 

LLLLLL LL LLLLLLLLZZZLLLzLLLLLzLL zzK u u u SSS SS KS
எாம் செழித்து
மதானமும் சந்தியும் வாழ வரமருள்வப் விநாயகனே!
ப நவீன டிசைன்களில்  ைதங்க நகைகளை பற்றுக்கொள்ள
TUGGI) 6MUGADG)
ட்டியார் தெரு
L/- 1 7
ரி 437409
LLLLLLLLLL LLLL LL LLLLL YK KSJ KJ
ܕܒܒܤܒ
翡

Page 64
L LLLL LL LLLLLLLLLLzKL LLL LLLL LLLL LL LLL LLL LLL LLLLLL
洛 வாழ்வில் வளம் பெற
பூநீ செல்வ விநாய
நாவிற்கு 2
50) fo) I, 950) {}
-600
மலையகத் தலை (డి)mT" | 6
இல 9, டி. எஸ் ே
LLLLLLLLLLLYZLLLL LLLLLLLLZLLLL LLZZLLL
 
 
 

LLLLLLLL LL LLLLL LLLLLLL LLLL LLLLL LLLLLLLLLLLLL
) அருள் தருள்வாய் பகப் பெருமானே!
உருசியான
፲፯፻ ,94፬0「öföö)5)ህ
கைகளுக்கு
கண்டியில்
சனாநாயக்க விதி
「나다
LLLLLL LLLLLLLL LLLLLLLLLLLL LLLLL LLLLLLLLLL
표 量
■ 量
量
量 琵 量
E 出 H 拍 畫 H 击 다.
畫 量 瞿
量 器 量
亞 量
量
를
量 圖 量 轟 蔷 量 量 出 量 量 量
量 量
量
黑 量
匿 量 惠 量
量
量 蠶 瞿 를
量 量

Page 65
閭莊量
கண்டி, கட்டுக்கவை
ஆவிI மகா கும். நடைபெற எல்லாத
பேரருள்
//
DEALERS, INAGRO CHEMICALSSP
85, Sri Ratnajothy Sara
IIIFET
Colo
Tel.: O1-327
IRe、リ ○リ For Pure 100% CHIII ic I Curry Stuff, Safr 2T9, TVIAIN
MAT
TEL: OG
*9垂量*莊量
盟
量 量
聞
量 玉 量 量 璽 蠶
量
王 프
量 量 量 量 莊 蚤
量 主 量 量
量 量 莊 量
量 王 珪 蠶 壬 를
蔷 量 量
麗 量
量 量 翡 量 量 圖 를 量
量 量
罰 量 量 :
 
 

莊閻#莊圖量
துதி செல்வ விநாயகர் Wara 7 Gazozal-riħ -AEZurria zu
உள்வி)2تھی۔ அசன் ஒரனரின் rیA" :7 مئی 7
கின்றோம்.
RAL STORES RAYERS VEGE TABLE SEEDSETC.,
Vanamuthu Ma Watha, a Street)
Էյը – TE
TITI, 33T596
* Nし奪御s Powder, Curry Powder, Oil Powder Etc., | STREET,
TALE.
-224.25
閻量

Page 66
YLLLLLL L Lu K Y LLL LLLKLL LLL LLLLLLLLuYYKKLLK LLLLLL LLLLLLLLLLLLL
என்7ே7ரும் இ
75//// / /// Aviošo V7/V A G
Lanka P
Industry (
MANUFACTURES OF LDPE HDPF 32, A.K. Cyril C.
רוחנOUlt
Fax: 4403.25
நாவிற்கு 2 தென்னிந்திப சைவ, அ ਹੈ।
அங்கீகரி: முதல்தரமான சி
9[[[]]|[[6)Ij}
2, 25 LCG, OG I TG கொள்ளு தொலைபே
器、##苷
 

LLL LLL LLLLLLLLYYYYYYLLLLLLL LLLLLL LL LLLL L K
MožZ//77/// 52//A/ த777ம் நி2ே2/ A 57.7/ 522,7//-, 6'507/
Polythene
Pvt) Ltd.
PPFLMS PLAIN & PRINTED BAGS Perera Ma Watha, Եtյ-1Յ:
Te: O1-440326, 440328
உருசியான
சைவ உணவு வகைள் துறை சபையினரால்
॥ ற்றுண்டிச்சாலை
ତୁ) (ଇଣ୍ଠା [[ଗୋ}|{{{6|}}}
ஸ்ட் ஒழுங்கை, நப்பிட்டி 丐:Q互 577芷、

Page 67
@*苷罹畔
நாட்டில் சாந்தியும் சமா
மகா கும்பாபிஷேகம் சி
அருள்புரிவாய் பூணூர்
பெண்களுக் பொலிவையும் கவர் தங்க நன
நவீன டிசைன்கள்
5ULLIFIGUI STE4
மலையகத் தலைநக
இல, 27 கொட்டு
கண்
를 量 E 프
를
量 莊 麗
蠶
量 量 畫 量 耶 畫
畫 畫 를 量
置 量 量 壬 王 量 H 群 量
量
莊 量
量 量 量
를 量 를 壬 量 量 玉 罪 莊
量 壬
王 璽 量 轟
暨 蠶 量 璽 翌
தொலைபேசி :
தொலைநகல் :
閻
 
 
 

閻莊畫器瑕莊量
தானமும் நிலைத்திடவும் றப்பாக நடைபெறவும் செல்வ விநாயகனே!
த அழகையும்
ச்சியையும் தருவது
3, F, G,
22 ਸ਼
F IE Eմ հth Ճh) ՃII
ரில் பெற்றுக்கொள்ள
க்கொடல்ல வீதி,
L과.
O8 - 232O27
07 71605
LLLLLLLzzLL LLLLLLLLzYYLLLL KLL LLLLLLLLYZLLLLLLz LL LL Y

Page 68
s
நாட்டில் அன்பும் நள் நம் மக்களனைவரும் நிை சாந்தியும் சமாதான்
நல்லருள்
பூரீ செல்வ வ
மகாகும்பாபிஷேக சிறப்பு ம6 சஞ்சிகைக்கு எம
ரஞ்சிது
180, கொழும்பு வீதி, கண்டி, கொழும்பு - 11 தொலைபேசி: 08-232350
22955
1775, செட்டி கொழுப் தொலைபேசி: 01. 430378, 3326:
0XXXXXXXXXXXXXX).
 
 
 

KXXXXXXXXXXXX:
ஸ்வாழ்வும் பெருகிட றவான வாழ்வு பெற்றிட னமும் நிறைந்திட புரிவாய்
8
பிநாயகனே!
லராக வெளிவரும் "அகிலம்" து நல்லாசிகள்
GULIGHu
81, 5ம் குறுக்குத் தெரு, கொழும்பு - 11 OT - 38.68
ஜூவலாஸ் 9. யார் தெரு, DL / - III ()
37 தொலைநகல்: 01. 430378
KXXXXXXXXXXXXXX
』

Page 69
ク
துன்பங்கள் அகன்றிட, எ/ நாடும் மக்களும் சா பெற்று நல்வா அருள்புரிவாய் பரீ 6
இன்று நடைபெறும் மவு ܢ
சிறப்பு மலரா
“巴H击
தொடர்ந்து அனைத்துக் எமது நல்
LUCKYLAN
MANUFA NATHARAN POTE TPHΟΝΕ. Ο8-42.
ලෂ
G
 

ங்கும் இன்பமே நிறைந்திட ந்தியும் சமாதானமும் - ழ்வு வாழ்ந்திட செல்வ விநாயகனே!
றா கும்பாபிஷேக விழாச்
க வெளிவரும்
lԵՍլն :
கரங்களிலும் பவனி 6ᎧᎫᏛ லாசிகள்
TD BISCUIT || CTURERS || .
HA KUNDASALE. D217, 08-42O574