கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அறிவாலயம் திறப்பு விழாச் சிறப்பு மலர் 2005

Page 1


Page 2


Page 3


Page 4
இணு છIfouf
ElյIյմւր
சிறப்பு
Special
tO mal Opening cer Public Library &
in ni
UD6 ormr அருளானந்தம் பூ கல்விசார் யாழ். பல்கை
 

வில்
ாலயம்
மலர்
Souvenir
k the emony of a
Cultural Museum
UVi
Frio ரீகாந்தலட்சுமி
T6ers, லக்கழகம்.
வூர் ஆள்நியம்
ി

Page 5
pofei 6.linui
Dorff
DOlyaseg
வெளியிடு
ஆண்டு
பதிப்புரிமை
முன் அட்டைப்படம்
கணினி வடிவமைப்பு
அச்சுப்பதிப்பு
பக்கங்கள்
அன்பளிப்பு
Name of the souvenir
Editor
Editorial Board
Publisher
Year
Copyright Cover Page
Computer Designing
Printers
Pages
Price
இணுைவில் அறிவால
அருளானந்தம் ழ
ب�
(கல்விசார் நூலகர்,
(SUTaffuí afLIT.
திரு. ஆறு. திருமு திருமதி. அ. பூனிக திரு. ச. வே. பஞ் திரு. மு. சிவலிங் திரு. ந. ஞானசூ
இணுைவில் திருவூர்
2005.
இணுைவில் திருவூர்
திரு. ஜெ. மயூர6 லலிதா கிராபிக்ஸ்
ஷாம்பவி பதிப்பக
xxxiii, 175ud6
eb 400
9ao
:- Inuvil Ariwalay
Arulamantham Sri Academic Librarian
Prof. Saba. Jeyara Mr. Aaru. Thirum Mrs. A. Sri kanthi Mr.S.V.Panchade Mr. M. Sivalingan Mr.N.Gnanasoori
Inuvil Thiruvu
2005.
Inuvill thiruvur (O)
Mr.J. Mayuran(B
Lalitha Graphics,
Shampavi Printer
XXXiii, 175
400/=

யம் திறப்புவிழாச் சிறப்புமலர்.
ரீகாந்தலட்சுமி,
யாழ். பல்கலைக்கழகம்)
6gguy staffT. ருகன். காந்தலட்சுமி ந்சாட்சரம். |கம்.
ஒன்றியம், இணுவில்.
ஒன்றியம்.
ன், பி.ஏ
, இணுைவில் கிழக்கு.
ம், இல-278, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்.
19999 yam Special Souvenir
i kanthaluxumy , University of Jaffna.
jah. urugan. aluxumy haram.
.
yar.
r Omrium, Inuvil.
nrium
B.A).
Inuvil East.
s, No. 276, Kasthuriar Road, Jaffna
ii

Page 6
மனிதரெலாம்
காண்பது
மனோபாவம் வ
விரிவை
தனிமனித த இருளைப் சகமக்கள் ஒ
துணர்வது இனிதினிதாய் எ
எண்ணமெ இலகுவது
Si6.nsfers
புனிதமுற்று புதுவாழ்வு 6 புத்தகசாலை
iii
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Š96i 6bi
ற்கும்
ானைப்போல்
டந்து த்துவமாம்
போக்கிச்
ஒன்றென்ப
தற்கும்,
ழுந்த உயர்
26GuTub
Ujub
666u;
மக்கள்
வேண்டில்
வேண்டும்

Page 7
女sXi 亨
2
: ჯა.
இராகம் : பிருந்தாவனசாரா
வாழிய இணுவில் அறி
வழங்குதொல் ெ
ஏழிசை, நாடகம் இல
இமயங்கள் உல
ஈழத்தின் சின்ன இந்தி
ஏத்துறும் புகழ்
மெத்தவும் வெளிநா டு
வித்தகள் உந்த6
முத்தமிழ் இணுவை மு முகிழ்த்ததோர் க
வெறிப்படும் லோகா ய
வேகத்தைத் தணி
நெறிப்படும் மனிதம் நி
நித்தியம் உறஇத
、* பண்டிதர் ச.வே
iv
 

வ்கா தாளம் : ஆதி
வாலயமும்,
பாருட்காட்சி யகமும்!
க்கியச் சைவ
விய பூமி !
யா என்று
என்றும் நிலைக்க
(வாழிய இணுவில்)
களுறை இணுவை
லில், செலவில்
ருகனின் சிலிர்ப்பால்
லைக்கருவுலம்
(வாழிய இணுவில்)
தவாத மாயை
ரித்தறி வாண்ம
லைபெற வைத்தே
உழைப்போம்.
வோழிய இணுவில்)
பஞ்சாட்சரம் *
%
Re KS フ

Page 8

ழ்ச்சங்கம்

Page 9


Page 10
இணுவில் திருவூர் தெய்வி வாசமும் இம் மண்ணின் மாண்புச்
பூமியின் வரலாறு ஈழத்து அறிஞ எடுத்துக் கூறப்பட்டுள்ளது. இணுவையம்பதியில் அறிவுசார் ெ என அகத்தில் நீண்ட நாள் ஆவ நூலகமும் அரும்பொருட்காட்சி விருட்சமாக அமைக்க வேண் கொண்டே போனது.
நமது கிராமத்து மக்கள் பாகங்களிலும் இன்று வாழ்கின் போன்ற இடங்களில் நூற்றுக்க குடும்பம் குடும்பமாக வாழ்கின் அந்நாடுகளுக்குச் சென்ற எனக் எடுத்துக் கெளரவித்தார்கள். அவ் வேண்டுகோள் தான் இணுவில் ஏதுவாயிற்று.
இப்புனித கைங்கரியம்
அனைவரையும் வாழ்த்தி வனா ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

செஞ்சொற்செல்வர் ஆறு. திருமுருகன்
"UIIebII67" மருதனார்மடம் இணுவில்
க பூமி. இறையருளும் அருளாளர் நகுக் காரணம் என்பர். இப்புனித ர்களால் காலத்துக்குக் காலம்
திருக்கோவில்கள் நிறைந்த பாதுக்கூடம் அமைய வேண்டும் ல் கொண்டேன். அறிவியல் சார் பகமும், கலைக்கூடமும் பெரு டும் என்ற கற்பனை அகன்று
புலம் பெயர்ந்து உலகின் பல றார்கள். இலண்டன், கனடா கணக்கான இணுவை மக்கள் றார்கள். ஆன்மீகப் பணிக்காக கு மகத்தான வரவேற்பு விழா விழாக்களில் யான் விடுத்த அன்பு அறிவாலயம் இன்று பரிணமிக்க
நிறைவேற உதவிய அன்பர்கள் ங்குகிறேன். இணுவில் திருவுர் அனைவரது ஒத்துழைப்புக்கும்

Page 11
அறிவாலயம் இது சொத்து. எத்தனை வந்த போதிலும் ஆண்ட6 அஞ்சேல் என்று என்னை உ அறிவாலயம் அகலத் திறக்க ஒப்படைக்கப்படவுள்ளது.
என் பிரியத்துக்குரிய அன்பு 2
சூரியன் சந்திரன் இவ்வுல போல் அறிவாலயம் அனுதினமும் பழமையையும், புதுமையையும் க போற்றுங்கள்.
அறிவாலயத் திறப்பு விழா வெளியிட வேண்டும் எனத் திரு வேண்டினார்கள். பேராசிரியர் பெரியவர்களின் ஆலோசனையுடன் குறிப்பிட்டேன். யாழ் பல்கலைக் நூலகராகப் பணியாற்றுகின்ற அவர்களது நெறிப்படுத்தலில் இம் தக்கது. சகோதரி அவர்கள் ஆ ஒழுங்குபடுத்துவதில் அரிய பணி பணிகளுக்கு எல்லாம் மனம் நிறை
அறிவாலய நிர்மானத்தில் திரு.து.சிவராசா அவர்களுக்கும் மயில்வாகனம் கெங்காதரன் அ எனது சுகம் நிறைந்த நன் அறிவாலயத் திறப்புவிழா ஞாபக இம் மலர். எதிர்காலத்தில் பல நு இறையருளை வேண்டி அமைகிறே
wii
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ணுவில் மக்களின் TF எயோ இடையூறுகள் புனும் அன்பு உள்ளங்களும் R ற்சாகப்படுத்திக் காத்தனர். கப்பட்டு இணுவை மக்களிடம்
உள்ளங்களே !
கில் நிரந்தரமாகப் பிரகாசிப்பது பிரகாசிக்க ஆவன செய்யுங்கள். ாக்கும் உயர் கூடமாக இதைப்
குறித்து அறிவுசார் மலர் ஒன்று மூ.சிவலிங்கம் ஐயா அவர்கள் சபா. ஜெயராசா போன்ற ன் வெளியிட ஏற்பாடு செய்யுமாறு கழகத்தில் கல்விசார் முதுநிலை சகோதரி பூரீகாந்தலட்சுமி மலர் வெளியிடுவது வரவேற்கத் ஊறிவாலயத்துக்கான நூல்களை செய்து வருகின்றார். அவர்களின் yந்த நன்றிகள்.
பெரிதும் பக்கபலமாக உதவும் கட்டிடநிர்மாணக் கலைஞர் வர்களுக்கும் ஏனையோருக்கும் 1றிகளைச் சமர்ப்பிக்கின்றேன்.
மாக வெளியடப்படும் முதல்நூல் ால்களை அறிவாலயம் வெளியிட }ன்.
|
一口

Page 12
அறிவுக்கு ஆன்மீகமும் நிறைந்:
கொண்டவர்களின் ஒன்றியத்தின் அரிய உருவாக்கம் பெற்று இணுவையூர் அறிவா? அறிவுக்கருவுலங்கை "... காலமாகப் புழங்கப் விலகிக் கொண்டு ே இ கிடைக்காதவிடத்து உள்ளடக்கியதாக உருவாகின்றது இவ்வறிவாக
காலங்காலமாகவே ஆன்றவிந்தடங்க கொண்டோரையும் தமிழ்ச் சமூகத்திற்கு அளித்
"செல்வத்துள் செல்வ
செல்வத்து
என்ற முதுமொழியின் நடமாடும் பெரியவர்களைக் கேட்டால் இணுவில் மன்ன கோவில் மண்டபங்கள், விட்டுத் திண்ணைக பரப்பும் இடங்களாக இருந்திருக்கின்றன என் அது மட்டுமன்றித் திரும்பும் இடமெங்கணு நிறைந்த இணுவை மண்ணில் உள்ள பெரிய 3 கூட உற்சவ காலங்களின் போது இடம் ெ எவ்வளவு தூரம் அதிகரிக்க வல்லன என்பதை முடியும்.
மலர் பற்றிப் பேசுமுன் பலரது மனதிலு வேண்டிய கடமைப்பாடும் உண்டு நூல்க கருத்துநிலை வரலாற்றுக்கு முந்திய கர் ஒன்றாகவும், சிறுவர் முதல் வளர்ந்தோர் வி பதமாகவும் இருக்கும் ஒரு நிலையில் பொது புதிய பதப்பிரயோகம் a L'ISOLU LIOL' இயற்கையானதொன்று.
அறிவு ஆலயம் என்ற இரு கருத் அறிவாலயம் என்ற பதம் ஆழம் மிக்க கரு அறிவு என்பது இருவகை. எமக்குள்ளே இருப் ஒருவகை அறிவு எமக்குத் தெரியாததைபெற்றுக் கொள்ளலாம் என்பது இன்னொரு சிந்தனையாளர் சாமுவேல் ஜோன்சன். இந்த உள்ளடக்கியிருப்பவை தான் நூலகங்கள்.
 
 

யர் உரை
அறிவூட்டும் நன்நோக்குடன் அமைதியும் த சூழலில், சமூகத்தின் நலனில் அக்கறை அனுசரணையுடன், இணுவில் திருவூர் முயற்சியின் பெறுபேறாக, மெல்ல மெல்ல இன்று கம்பிரமாக நிமிர்ந்து நிற்கின்றது ஐயம் அறிவுப் பசிக்குத் தீனி போடக் கூடிய ள மட்டுமன்றித் தமிழ்ச் சமூகத்தினால் காலங் பட்டு மெல்ல மெல்லப் பாவனையிலிருந்து பாகும் உண்மை உருவமைப்புகளையும் அவை
மாதிரி உருவமைப்புகளையும் தன்னுள்
ILLI l.
கிய சான்றோர்களையும், நுண்மான் நுழைபுலங்
த பெருமை இணுவை மண்ணுக்கு உண்டு.
ஞ் செவிச்செல்வம் அச்செல்வம் து ளெல்லாந் தலை”
எடுத்துக்காட்டுகளாகத் திரியும் எமது Eல் காலங்காலமாகச் சுருட்டுக்கொட்டில்கள், 5ள் போன்றவை எவ்வாறு செவிவழி அறிவைப் பது பற்றிக் கதை கதையாகச் சொல்வார்கள். ம் ஆலயங்கள் என்னுமளவிற்கு ஆலயங்களால் ஆலயங்களில் மட்டுமன்றிச் சிறிய ஆலயங்களிலுங் பறும் சொற்பொழிவுகள் கேள்வி ஞானத்தை இங்கு வாழ்ந்தவர்களால் மட்டுமே உய்த்துணர
ம் எழும் அடிப்படை வினாக்களுக்குப்பதில் கூற ளைக் கொண்டுள்ள இடம் நூலகம் என்ற ாலம் தொடக்கம் நிலை கொண்டிருக்கும் பரை அனைவருக்கும் தெரிந்த ஒரு பொதுப்
நூலகம் ஒன்றுக்கு அறிவாலயம் என்ற இந்தப் டுமன்றி வினவல்களையும் ஏற்படுத்துவது
ந்துநிலைகளின் ஒருங்கிணைப்பால் உருவான த்து நிலையைத் தனக்குள் கொண்டதொன்று. ப்பது - அதாவது கற்றது கை மண்ணளவு - - அதாவது கல்லாத உலகளவை - எங்கே ந வகை அறிவு என்கின்றார் மேற்கத்தையச் இரண்டாவது வகை அறிவைத் தமக்குள்ளே

Page 13
அறிவுப் பதிவேடுகள் நூல் உருவி நூல்களைப் பொறுத்துப் பயன்பாட்டை விடப் ட ஒரு காலப் பகுதியில் நூல்களைக் கொ பொருத்தமானதாக இருந்திருக்கக் கூடும். அ; உள்ளடக்கிய பொருட் துறையை மிகத் தெளிவ அளவுக்குத் தனித்துவத் தன்மையைக் கொ கருத்துநிலை பொருத்தமானதே. ஆனால் இன் தொழினுட்ப வளர்ச்சி நூலின் உருவமைப்பிe வந்திருப்பது மட்டுமன்றி நூலின் உள்ளடக்கத் மேற்பட்ட பொருட்துறைகளை ஒரு நூலி( தொடர்பற்ற பொருட்துறைகளைக் கூடத் தே மாற்றியிருக்கின்றது. இத்தகைய நிலையான தேடுகையிலிருந்து தகவலை அடிப்படையாக நிர்ப்பந்தித்திருக்கின்றது. எனவே நூல: அவசியமாகின்றது.
நூலைத் தேடிப் பெறுவது இலகுவ அறிவை இலகுவாக யாரும் பெற்று விட முடியா: மன ஒருமைப்பாட்டைப் பெறுவதற்குப் புற இன்றியமையாததொன்று. கவர்ச்சிகரமான நு அமைதியான சூழல், கண்ணைக் கவரும் நு தேடிப்பெறுவதற்கான ஒழுங்கமைப்புகள், இ6 என்று புறச்சூழலை எவ்வளவு தூரம் சரிவர அ சரிவர அமையாது விடின் அனைத்துமே கருத்துநிலையின் முக்கியத்துவத்தை நாம் உண
ஆன்மா இலயிக்குமிடம் ஆலயம் எனப் செயற்பாடு இடம்பெறாது விடின் இலயித் சாத்தியப்படாதபோது எமது எண்ணமும் ஆலயத்தைப் போன்றது தான். எமது மனதை தேடி, அதற்குள் எம்மை முழுமையாக அர் சாத்தியமாகின்றது. இல்லாது போனால் அது நு
இத்தகைய உயர்ந்த, ஆழம்மிக்க எ உருவாகும் இப் பொதுநூலகம் “அறிவாலயம்’ போகின்றது. பெரிதாகச் சாதிக்க வேண்டும் ஆழம் புரியாமலோ அறிவாலயம் எனப் பெயரிட்டு குறுக்கிவிடும் வாசிகசாலைகளும் எம்மிடையே அவசியமானது.
இந்த அறிவாலயத்தின் நினைவுகை தவழுகின்றது அறிவாலயம் சிறப்பு மலர். இ சாதாரண செய்திகளுடனும் மட்டுப்படுத்தப்பட் தொடர்பாக உருவாகும் சிறப்பு மலர் ஒன்று நூல்கள், வாசகர், நூலகர் ஆகிய மூன்றினதும் மூ மூன்றைப் பற்றியும் போதுமான தகவல்களை ம விருப்பங்களின் அடிப்படையில் தமிழ் மண்
X

ல் நிலை கொண்டிருந்த காலப்பகுதியில், ாதுகாப்பு நோக்கமே முனைப்புப் பெற்றிருந்த ண்டவை நூலகம் என்ற காரணப் பெயர் து மட்டுமன்றி ஒவ்வொரு நூலும் தனக்குள்ளே ானதாக, சிக்கல்தன்மை அற்றதாக விளக்கும் ண்டிருந்த காலப்பகுதிவரை நூலகம் என்ற (றைய உலகம் அப்படிப்பட்டதன்று. அறிவியல் ) கணிசமானளவு மாற்றங்களைக் கொண்டு தையும் மிகச் சிக்கல் வாய்ந்ததாக, ஒன்றுக்கு லேயே உள்ளடக்குவதாக, ஒன்றுக்கொன்று வைகளின் அடிப்படையில் ஒன்றிணைப்பதாக ாது நூலை அடிப்படையாகக் கொண்ட 5 கொண்ட தேடுதல் நோக்கி வாசகனை கம் என்ற கருத்துநிலையில் மாற்றம்
ானதாக இருந்தாலும் நூலுக்குள் இருக்கும் து. அதற்குத் தேவை மன ஒருமைப்பாடு. இந்த ச்சூழல் மட்டுமன்றி அகச் சூழலும் மிக லகக் கட்டடம், வசதியான தளபாடங்கள், ாலக சாதனங்கள், அவற்றைச் சிரமமின்றித் ண்முகத்துடன் கூடிய நூலகப் பணியாளர்கள் மைத்தாலும் வாசகனின் அகச்சூழல் என்பது வீணாகிவிடும். இங்குதான் ஆலயம் என்ற னர்கின்றோம்.
படுகிறது. மனதை ஒருமுகப்படுத்தல் என்ற தல் என்பது சாத்தியமற்றது. இலயித்தல் நிறைவேறுவது சாத்தியமற்றது. நூலகமும் ஒருமுகப்படுத்தி எமக்குத் தேவையானதைத் ப்பணிக்கும்போது தான் அறிவு என்பது னிப்புல் மேய்தலாகவே மாறும்.
ண்ணத்துடன் தான் இணுவில் மண்ணில் என்ற பெயருடன் தன் பணியைத் தொடரப் என்ற எண்ணத்துடனோ, கருத்துநிலையின் விட்டு ஓரிரு தினசரிகளுடன் தமது பணியைக் உண்டு என்பதையும் இங்கு மனங் கொள்ளல்
ாச் சுமந்து கொண்டு உங்கள் கரங்களில் ச்சிறப்பு மலர் வெறும் விளம்பரங்களுடனும் டு மதிப்பை இழந்து விடக் கூடாது; நூலகம் நூலகம் பற்றியே பெரிதும் பேச வேண்டும்; வுருவே நூலகம் என்ற அடிப்படையில் இவை லர் உள்ளடக்க வேண்டும் என்ற மூன்று பெரு 2ணின் நூலக வரலாற்றில் தனக்கெனத்

Page 14
தனியிடமொன்றைப் பெறுமளவிற்குத் தமிழ் சிந்தனையாளர்கள், பொதுநலவிரும்பிகள் கருக்கொண்ட காத்திரமான தகவல்களைத் இச்சிறப்பு மலர். இணுவையூர் அறிவாலயத் அறிவாலயம் எப்படியெல்லாம் இயங்க வேண்டு வெளிப்படுத்துபவர்கள், அறிவாலயம் சிறப்புற உ பலரதும் பங்களிப்பை இம் மலர் உள்ளடக் பகிர்வுக்கு இணையாக அனுபவப் பகிர்வும் பழுத்த கனிகளின் சிந்தனைத் துளிகளுட போன்றவற்றின் உணர்வுகளும் ஓரளவுக்கு இங்கு
மலர் உருவாக்கம் தொடர்பாகப் பேச ஒன்றின் அவசியத்தை உணர்ந்த வெளிநாடுக விருப்பத்தைத் தலை மேல் சுமந்து அறிவா பெருமை செஞ்சொற் செல்வர் திரு. ஆறு இணுவில் திருவூர் ஒன்றியத்தினருக்கு உரியது ஒன்றின் அவசியத்தை உய்த்துணர்ந்து, அ வெளியிடுவதற்கான சகல முயற்சிகளிலும் ஈடுட கட்டுரையாசிரியர்களைத் தேடி உடலால் மட்டு திரு மூ. சிவலிங்கம் ஐயா அவர்கள். அவரிடம் உண்மை புரியும். மலரின் காத்திரத்தன்மைக்கு பாடுபட்டவர் திரு. ந. ஞான சூரியர் அ6 உருவாக்கியதுடன் சிறப்பு மலரின் சொற்பிழை அறிவாலயத்தின் மலர் அறிவு மலராக உருவாக பஞ்சாட்சரம் ஐயா அவர்கள். அவ்வப் ஆலோசனைகளைத் தந்தவர் பேராசிரியர் திரு
அறிவாலயத்துக்கான இலச்சினை கொடுத்தது மட்டுமன்றித் தொல்பொருட்க இணுவை மண்ணுக்குரிய செல்வன் பா.சுரே6 அச்சுப்பதிவில் உதவிய செல்வன். ஆ. பிரசா சிறப்புற வடிவமைப்பதில் தன்னால் முடிந்தளவு அட்டைப்படத்தை அழகுற வடிவமைத்த திரு பதிப்பகத்தினர் அனைவருக்கும் இணுவில் கடமைப்பட்டிருக்கின்றோம்.
சமூகச் சிந்தையுடன் மேற்கொள்ளப் விடும் சொற் பிழை, பொருட் பிழைகளை மன மனம் சமூகச் சிந்தையுள்ள அனைவருக்கும் உ மலரை உங்கள் முன்னிலையில் சமர்ப்பிக்கின்ே
56

ச் சமூகத்தின் பெரியவர்கள், அறிஞர்கள், என்று பலருடைய சிந்தனைகளினின்றும் தனக்குள்ளே உள்ளடக்கி வெளி வருகின்றது தை ஆசீர்வதிப்பவர்கள், வாழ்த்துபவர்கள், b என்று தமது மன உணர்வுகள், விருப்பங்களை தவும் அரிய தகவல்களை வழங்குபவர்கள் என கியிருப்பது இதன் சிறப்பம்சமாகும். அறிவுப் உள்ளடக்கப்பட வேண்டும் என்ற விருப்பில் ன் பூக்கள், பிஞ்சுகள், காய்கள், கனிகள் த பதியப்பட்டிருக்கின்றன.
விழையின் இணுவை மண்ணுக்கு அறிவாலயம் 5ளில் வதியும் இணுவையூர் அன்பர்களின் மன லயம் உருவாக அரும்பாடுபட்டு உழைக்கும் திருமுருகனை ஆலோசகராகக் கொண்ட போன்று அறிவாலயத்துக்கான சிறப்பு மலர் தை இணுவில் திருவுர் ஒன்றியத்தினூடாக பட்டது மட்டுமன்றித் தன்னால் முடிந்தளவுக்கு மன்றி மனதாலும் நெடுந் தொலைவு நடந்தவர் கட்டுரை வழங்கிய அனைவருக்குமே இந்த 5 மேலும் வலுவூட்டத் தன்னால் முடிந்தவரை வர்கள். நூலகத்துக்கெனக் கீதம் ஒன்றை }கள் அனைத்தும் ஆற அமர இருந்து திருத்தி 5 உதவியவர் மூத்த எழுத்தாளர் கவிஞர் ச.வே. போது மலர் உருவாக்கம் தொடர்பாக சபா. ஜெயராசா அவர்கள்.
தொடர்பான எமது சிந்தனைக்கு வடிவம் சார்ந்த படங்களையும் வரைந்து உதவிய ல்கண்ணா, செல்வன் அ. முகுந்தன், கணினி த், செல்வி பா.செல்வரஞ்சினி, சிறப்பு மலரைச் புக்கு அதிகம் உதவிய செல்வன் ஆகபேஸ்கர், ஜெ.மயூரன், அச்சுப்பதிப்பு செய்த ஷாம்பவி திருவுர் ஒன்றியத்தின் சார்பில் நன்றி கூறக்
பட்ட இப் பணியில் அறிந்தோ அறியாமலோ எனித்து மனமுவந்து ஏற்றுக்கொள்ளும் உயரிய ண்டு என்ற நம்பிக்கையில் அறிவாலயம் சிறப்பு )IIԼՈ.

Page 15


Page 16

தமிழ்ச்சங்கத்
xiii

Page 17
LIT
பெருமைக்குப் பெருமை சே
ந5
நீலநீ
இர
Tܔܩܡ
இவ்வுலகம் அறிந்த இனிய
கலைஞர்களாலும் கல்விமான்களாலும் ெ
பலன் தரும் "அறிவாலயம்’ அமைக்
மடைகின்றோம். அறிவு வளர்க்கும் நூல்
இவ்வறிவாலயத்துக்குள் அமைந்திருப்பது
தொண்மை வரலாறு கொண்ட இணுவில் அறிவாலயம் அமைத்துத் தன் பெருமைன
இப்புனிதப் பணிக்குத் தம் உதவி
வாழ்த்துகின்றோம். அறிவாலயம் அமைக்
நிறைவேற்ற ஊர்மக்களை ஒன்றிணைத்துட்
ஆறு. திருமுருகன் அவர்களையும் இப்பணி
பாராட்டி இப்பணி சிறக்க இறையருளை :ே
“ என்றும் வேண்
 

ம் துணை
ஈர்க்கும் அறிவாலயம்-----
ல்லார் திருஞான சம்பந்தர் ஆதீன
குரு முதல்வர் சோமசுந்தர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், ாணர்டாவத குரு மகா சந்நிதானம்,
நல்லுரர், யாழ்ப்பாணம்.
திருவூர் இணுவில், திருக்கோவில்களாலும் பருமை சேர்ந்த இப்பதியில் அனைவர்க்கும்
கப்பெற்றது அறிந்து மிகவும் ஆனந்த
நிலையமும் அற்புதமான அருங்காட்சியகமும்
போற்றுதலுக்குரிய பணியாகும். மிகத்
, மற்றைய ஊர்களுக்கு முன்னுதாரணமாக
ய மேலும் நிலை நிறுத்திக் கொள்கிறது.
க்கரங்களை jÉ5 Ig)LJ உத்தமர்களை
கும் சிந்தனையைத் தோற்றுவித்து அதனை
பணி நிறைவேற்றிய செஞ்சொற்செல்வர்.
சிபில் ஈடுபட்ட ஏனைய அன்பர்களையும்
வண்டி நல்லாசி கூறி அமைகிறோம்.
டும் இண்ப அன்பு"
LIni
i'w

Page 18
F5III.L.
அறிவாலயம் என்னும் !
ஆன்மீச கலாநிதி !
நீ
அறங்காக்கும் அரிய நற்திருவூர்
வைத்தியமும், கவினுறு கலைகளும் என்
இணுவிலைச் சாரும். இவ்வரலாற்றுப் பதியில்
அமைக்கப்படுவது அறிந்து மிகவும் மகிழ்ச்சி
பூரணமடைகிறாண்’ என்ற மகத்துவமான
தேடற்கரிய அரும் பொருள்களைக் க அவசியமானவையாகும். அவ்வகையில் எம்
உதவும் இக்கைங்கரியத்தை நிறைவேற்றும் வணங்குகின்றேன். அரிய பணிக்கு மக்கள்
ஆறுதிருமுருகனை இத்தருணத்தில் நன்றியே
எல்லாம் வல்ல ஈஸ்வரி துர்க்கை அம்பான
என்றும் பிரகாசிக்க வேண்டியமைகிறேன்.
சுபம்
ή
 

பெருங்கோட்டம்=====
அன்னை சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி (IP)
தலைவர் தர்க்காதேவி தேவஸ்தானம்,
தெல்லிப்பழை.
இணுவில், ஆத்மீகமும், அறிவியலும்,
றும் இம்மண்ணுக்குத் தந்த பெருமை
“அறிவாலயம்” என்ற பெருங் கோட்டம்
படைகின்றேன். 'வாசிப்பதால் மனிதன்
சிந்தனைக்கு உதவும் நூல்நிலையமும்
ாக்கும் காப்பகமும் எமக்கு மிகவும் தேசத்தின் விருத்திக்கும் வரலாற்றுக்கும்
இணுவில் வாழ் மக்களை வாழ்த்தி
ளைத் தூண்டி ஆட்படுத்தும் எங்கள் ாடு வாழ்த்தக் கடமைப்பட்டுள்ளோம்.
}ளப் பிரார்த்தனை செய்து அறிவாலயம்

Page 19
அறிவாலயம் ெ
சி
ரி1
எல்லாச் சிறப்புக்களும் நிறைந்தி
நிறுத்தும் வர்த்தகர்கள், பேரறிஞர்
தெய்வபக்தியுடன் வாழும் மக்கள் நிை
கொண்டு இராசதானி போல் பிரகாசிப்பது
செய்து வரும் முருகப்பெருமான் சந்நிதியில்
"வித்யா ததா: விநயாத்யாதி பாத்ரத் வர்தத தனாத் தர்மம்
என்ற முது மொழிக் கேற்ப வித்
அமைந்திருப்பது கிராமத்தின் மேலதிகச் :
மக்களின் பேருதவியுடனும் இணுவில்
இவ்வறிவாலயம் அமைந்திருக்கிறது. இதிே
அரும் பொருட்களும் காட்சிக்கூடத்தில்
பெருகி வளர்வதற்கு முருகன் திருவருள் கிக்
 

பருகி வளர-----
"சிவாகமஞான பாஸ்கரன்' வந் தா. மகாதேவக்குருக்கள்
அதிபர், பத்ரீபீடம் தர்மசாஸ்தா குருகுலம், கர்ைனகாபரமேல்ைவரி தேவ்யாலயம்,
நுப்பது இணுவில் கிராமம். தர்மத்தை நிலை
risis, கல்விமான்கள், கலைநர்கள்,
Bந்த இறையாலயங்கள் முதலியனவற்றைக்
இணுவில். இங்கே, நடு நாயகராக அருளாட்சி
தி விநயம்
பாத்ரதாம் ன மாப்னோதி
ததனப்ளஸுகம்"
தையை, அறிவை வளர்க்கும் அறிவாலயம்
சிறப்பாகும். புலம் பெயர்ந்து வாழும் பெரு
திருவுர் ஒன்றியத்தின் பெருமுயற்சியாலும்
ல நம் முன்னோர் பாவித்த, கையாண்ட பல
பார்வைக்கு வைக்கப்படும். இவ்வறிவாலயம்
டைக்கப் பிரார்த்திக்கின்றேன்.
சுபம்
xvi

Page 20

XWii

Page 21
அழகான திருமுருகண் ே அருஞ்சாலி நெல்வயற்
நிழல் செய்யு நிலா தங்
நிற்கின்ற இணுவைஆறி
உளமார வெளிநா டிருந் உயர்மக்கள் வாரி வழங் தளமா யெழுந்த இந் நி திருவுர் ஒன்றியம்தனது
ஊரிலே நடுநிற்கும் நிலை உத்தமர் வாழ்ந்திடும் சீருடன் அமைந்த நன்
சிறந்திட வளர்ந்திடுஞ் ெ
 

பூர் அறிவாலயம் ப்டி விழா
முதுபெரும் புலவர், கலாபூஷணம், ஆசிரியர், வ.க.சிற்றம்பலவனார்.
காயில் ~ அதன் முன்
குளக்கரை வீதி
குஞ் சோலை - நடுவே
வாலயம் பாரீர்.
5தே ~ எம்மூர்
ப்கும் உழைப்பால்
லையம் - இணுவைத்
சால்சிந்தை விளைவு
ஸ்யம் - உயர்ந்த ஒப்பிலா நிலையம் னிலையம் - என்றும்
சல்வநால் நிலையம்
XWiii

Page 22
செந்தமிழ் ஆங்கிலம் வ
சிறப்புடை மெய்ஞ்ஞான
வந்திடும் பலதின சரிகள்
வாராந்த மாதாந்த சஞ்சி
புலவர்கள் வாழ்ந்த, இவ் புகழ்பூத்த கலாநிதி பணி
தலையாய நல்லா சிரியர்
தனிப்பணி புரியத்தி யோ
விவசாய வணிகமேன் ம
விருந்தாக அமைந்திடு வ
தவயாய நடையுடைப் ெ
தனிமழை பெய்விக்கும்
வாழ்கரும் மணித்திரு வ
வளந்தரும் புத்தாராய் ம
தாழ்விலா தெமதநல் லு
தமிழ்ககூற மூலச்சிடைத்

டநால்- நிறைந்த
விஞ்ஞானி நால்கள்
~ வடிவாம்
கை மலர்கள்
வுரில் ~ உயர் டிதர் போற்றும்
~ அரசின்
கத்த ரோடு
க்கள் ~ தங்கள்
பித்தக நிலையம்
பணிகள் ~ வாழ்ந்த தக்கவுர் நிலையம்
ாரூர் ~ வற்றா
தித்திட வாழி
ாராய் - இணுவில்
தங்கமாய் வாழி!
രരീര
Xix

Page 23
அரும் பொரு
է:
ஆக்கபூர்வமா
திரு. சிவகுரு பிரதேசச்
ட
சிறப்பான பாரம்பரியமும், கலாசா உறுப்பினர்கள் என்ற வகையில் பெ வருகிறோம். எம் முன்னோரின் வாழ்க்கை ஆய்வுகளில் ஈடுபட நேர்ந்தது. இரு பெற்றிடவில்லை. இதற்குக் காரணம் எப் எதிர் காலத்திற்காக உரிய முறையில் பேன
இத்தகைய தவறு எதிர் காலத் ஆக்கபூர்வமான முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. இது ஆரம்பிக்கும் நன் முயற்சியாகக் கால்கோ
நவீன வாழ்க்கை முறைகளாலும் மறக்கப்பட்டிருக்கும் எமது பாரம்பரிய எதிர்காலச் சந்ததி புரட்டிப் பார்ப்பதற்கு என்பதில் ஐயமேதுமில்லை.
இவ்வரிய கைங்கரியத்தைச் சமூ ஆர்வத்துடன் திரு.ஆறு.திருமுருகன் அ அனைத்து ஆர்வலர்களுக்கும் என் பாராட் சார்பில் உரித்தாகுக.
 

நட்காட்சியகம்
ஓர் ன முன்னெடுப்பு
நாதன் திவாகரன்
செயலாளர், டுவில்,
ாரப் பெருமையும் மிக்க ஒரு சமூகத்தின் ருமைப்படத்தக்கோராக நாம் விளங்கி முறைகளை அறிந்து கொள்வதற்கு நாம் பல நப்பினும் முழுமையான அறிவை நாம் முன்னோரின் வாழ்க்கை அடையாளங்கள் எப்படாமையே ஆகும்.
தில் உணரப்படாமல் இருப்பதற்காக ஓர்
இணுவை வாழ் மக்களால் எமக்கென ஓர் அருங்காட்சியகத்தை ாள் இடப்பட்டுள்ளது.
i மன்ைனைப்பிரிய நேர்ந்த அவலங்களாலும்
வாழ்க்கை முறைகளின் பக்கங்களை து இம் முயற்சி பெரிதும் உறுதுணையாகும்
முகப்பொறுப்புடன் நிறைவேற்றி முடிக்கும் அவர்களது தலைமையில் திரண்டு நிற்கும் டும் நன்றியும் எம் எதிர்காலச் சந்ததியினரின்
స్త్రాల స్త్రాతి
Μ :

Page 24
<9តា ព្រឹក្សា
GLJIrafifilj 5I.
தமிழ்த் யாழ். பல்கள்
மனிதனுக்கு ஞானமும் அறிவும் இன் பெறலாம். பள்ளியிலே படிப்பவர்களும், ஆசிரியர்களிடமிருந்து பெறும் அறிவோடு நூல. அறிவினையும் சேர்த்துக் கொள்ளலாம். நூலகம் மனிதனை முழுமையாக்கும் வாய்ப்பினை ஏற்படுத்
உலகத்திலே எழுத்தறிவுடையோர் தொ வாசிப்போர் தொகையும் கூடியதாக இருக்கு கொடுக்கும் இடம் நூல் நிலையமே ஆகும், ! காலத்திலே ஒரு பெரிய நூலகம் அமைந்திருந்த பிறநாட்டவர் வருகையால் அழிவுற்றது. இ பழக்கத்தை மேற் கொண்டார்களானால் எமது கூடிய வாய்ப்புண்டு. அந்நிலையில் எம் சமூகச்சி இயல்பு வாழ்க்கை வாழும் மக்களும் வாசிப்ப; குடிப்பதற்கு ஒரு கடையைத் தேடிச் செல்வது நாடிச் செல்லும் நிலை உருவாக வேண்டும். பு இந்த நூல் நிலையம் உருவாக்கும் என எண்ண6
இன்று திறக்கப்படும் இந்த நூல்நிலை திறக்கப்படவுள்ளது. இன்று எம்முடைய பை வேண்டிய பொறுப்பினை உடையவர்களாயுள்ளே மாவட்டத்திலும், பட்டினத்திலும் அரும்பொருள் வரலாறு, அங்குள்ள சிறப்பான இடங்கள், அங்கு என்பவற்றை ஆவணப்படுத்தி வைத்திருப்பார் வரலாற்றை அங்குள்ள அரும்பொருளகத்தினு திறக்கப்படும் அரும் பொருளகமும் இத்த இச்சுற்றாடலிலுள்ள மக்கள் தம்மிடமுள்ள அரும் ஊக்கமளிக்க வேண்டும். அவர்கள் தாம் கொடுக் பார்த்து மகிழவும் இச் சாலையிலே பேணி ன வேண்டும். இந்த நம்பிக்கை பலருடைய அரும் வழி வகுக்கும். அறிவை வளர்க்கும் இந்த நு தன்னாலான பணியைச் செய்வதற்கு ஏற்பாடுகள் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களையும் L
పారిస్తాజి
* η.
 

Djigma = ma
சண்முகதாளம்,
நுவிந3, லைக்கழகம்.
றியமையாதன. அறிவினை அவன் பள்ளியில்
பல்கலைக்கழகத்திலே படிப்பவர்களும் கத்திலே பல நூல்களைப் படித்துப் பெறும் அறிவை வளர்க்கும் நிலையம். வாசிப்பு ஒரு த்தும், ாகை எங்கு கூடியதாக இருக்கின்றதோ அங்கு கும். வாசிப்புக்கு வசதிகளை ஏற்படுத்திக் பாழ்ப்பாணத்திலே ஆரியச் சக்கரவர்த்திகள் து பற்றி வரலாறு கூறுகின்றது. அந்த நூலகம் }யல்பு வாழ்வுடைய மக்களும் வாசிப்புப் து சமூகம் அறிவுடைய சமூகமாக மாறிவிடக் க்கல்கள் பல தாமாகவே தீர்க்கப்பட்டுவிடும். தற்குரிய இடம் நூல்நிலையமேயாகும். தேநீர் போன்று வாசிப்பதற்காக நூல் நிலையத்தை அத்தகைய நிலையினை இன்று திறக்கப்படும்
"TIL
பத்துடன் ஒரு அரும்பொருட் காட்சியகமும் ண்பாட்டுப் பொருட்களைப் பேணி வைக்க ாம். ஜப்பான் போன்ற நாடுகளிலே ஒவ்வொரு ாகங்கள் இருக்கின்றன. அவ்விடத்தினுடைய இடம் பெறும் விழாக்கள், கொண்டாட்டங்கள் ரகள். அவ்வூருக்குச் செல்பவர்கள் அதன் டாக அறிந்து கொள்ள முடியும். இன்று கைய பணியுடையதாக இருக்கவேண்டும். பொருள்களை இச்சாலையிலே சேர்ப்பதற்கு $கும் பொருட்கள் மிகப்பாதுகாப்பாகவும் பலர் வக்கப்படும் என்னும் நம்பிக்கையை ஊட்ட பொருள்களை இந்நூதனசாலை பெறுவதற்கு நூலக நூதனசாலை இவ்வூர் மக்களுக்குத் செய்த பெரியவர்கள் பாராட்டுக்குரியவர்கள். பாராட்டுக்களையும் தெரிவிக்கின்றேன்.
oño

Page 25
அறிவு விநியோக
GLJIJI FifiШi
击世 கொழும்பு
இணுவில் வாழ் மக்களின் மேம்பா ஆய்வு நூலகம் அப்பகுதி மக்களின் அவர்களுடைய அபிலாசைகளை நிை வேண்டுமென வாழ்த்துவதில் பெருமகி கல்விமான்களை உருவாக்கிய புகழ் மிக் அமைவது மிகவும் பொருத்தமுடையதாகு
பாடசாலை செல்லும் வயதெல் வயதினரும் கல்வி பெறவேண்டும்; கன் நிலவவேண்டியதொன்று என்னும் இவ்விலக்குகளை அடையும் வகையில் மாற்றங்களும் இடம் பெற்று வரும் ஒரு அமைப்பு உருவாகியிருப்பது பாரட்டப்படே
இன்று பாடசாலைகள், பல்கை முறையான கல்வி நிறுவனங்களுக்கு அப்ட இவற்றுக்கு அப்பாலும் கல்வி வாய்ப்புக்க ஏற்பாடுகளும் செய்யப்படல் வேண்டும் எ6 சிந்தனையே அறிவு-மைய, தகவல்-மை டத்திச் செல்லும் கல்விச்சிந்தன. ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இப்பின்புலத்தில் நோக்குமிடத்து அமைப்பின் முக்கியத்துவம் விளங்கும் மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் நூல்நிலையமானது, சமூக உறுப்பினர்கள் பிரதான அமைப்பாக விளங்கும். இணுவ பாடசாலைகள் போலன்றி நெகிழ்வான இந்நிலையம் விளங்குதல் வேண்டும்.
 

நிலையமாக-===
சோ. சந்திரசேகரன், bவிப்பீடம்,
பல்கலைக்கழகம்,
ட்டினைக் கருத்திற்கொண்டு திறக்கப்படும்
கல்வி அறிவு மேம்பாடு தொடர்பான றவு செய்வதில் பெரு வெற்றிகான ஒவடைகிறேன். காலங்காலமாகச் சிறந்த க இணுவிலில் இத்தகைய ஒரு நிறுவனம் 0.
bலைக்குட்பட்டோர் மட்டுமன்றிச் சகல விெயானது வாழ்நாள் முழுவதும் நீடித்து கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு புதிய நிறுவன ஏற்பாடுகளும் நிறுவன காலகட்டத்தில் இத்தகைய ஒரு நூலக வண்டிய ஒரு முயற்சியாகும்.
லக்கழகங்கள் மற்றும் இவை போன்ற ால் உள்ளவர்களும் கல்வி பயிலவேண்டும்; ளை வழங்கக்கூடிய கல்வி நிறுவனங்களும் *பது நவீன கல்விச்சிந்தனை; இத்தகைய 1 நூற்றாண்டான 21 ஆம் நூற்றாண்டை வழி E. என்ற கருத்து மிகப்பரவலாக
இணுவிலில் அமைந்திருக்கும் நூல்நிலைய
பாடசாலை முறைமைக்கு அப்பால் அறிவு பெறும் வாய்ப்புக்களை வழங்கும் வாழ்க்கையில் நீடித்த கல்வியை வழங்கும் லின் 'அறிவு விநியோக நிலையமாகவும் அனுமதி விதிகளைக் கொண்டதாகவும்
kii

Page 26
மாணவர்கள், ஆசிரியர்களின் விரிவு நம்பித் தமது அறிவுத்தேட்ட அபிலாசை என்பதால், நாட்டிலுள்ள 4000 பாடசா6 நூல்நிலையங்கள் நிறுவப்பட்டு வரு நூல்நிலையங்கள் பெற்றுவரும் இம்முக் நூலகத்தின் முக்கியத்துவத்தை மேலும் சி
இணுவில் நிலையம் ஏனைய இணுவிலின் பண்பாட்டுக் கோலங்க6ை கொண்டிருக்கும் என அறிகிறோம். ஆர சேகரிப்பு, இணுவிலின் வரலாற்றுட6 அரும்பொருட்சாலை என்ற அம்சங்களில் மாதிரியாக (Model) அமையும் என்பது எமது
ര
மன்னனும் மாசு அறக்க மன்னனில் கற்றோன் சிற தன் தேசம் அல்லால் சி சென்ற இடம் எல்லாம் :
நீர் அளவே ஆகுமாம் நீர் நூல் அளவே ஆகுமாம் நூ தவத்து அளவே ஆகுமா குலத்து அளவு ஆகும் கு
XX
 
 
 
 
 
 
 

புரை, பாடநூல்கள் என்பவற்றை மட்டும் Fகளை நிறைவு செய்துகொள்ள இயலாது லைகளில் உலக வங்கியின் உதவியுடன் நகின்றன. தேசியக் கல்விமுறையில் 5கியத்துவம் இணுவிலின் புதிய ஆய்வு றப்பிக்கின்றது.
சாதாரண நூல்நிலையங்கள் போலன்றி, ளப் பிரதிபலிக்கும் பல அம்சங்களைக் ாய்ச்சிக்கான ஆதார நூல்களின் விசேட ன் தொடர்புடைய ஆதார ஏடுகள், ல் இணுவில் நூலகம் ஒரு புதிய முன்
எதிர்பார்ப்பு.
രG
ற்றோனும் சீர்தூக்கின் ரப்புடையன் - மன்னர்க்குத் றப்பு இல்லை கற்றோர்க்குச் சிறப்பு
ஆம்பல்; தான் கற்ற துண் அறிவு - மேலைத் ம் தான் பெற்ற செல்வம் ணம்
-ஒளவையின் மூதுரை

Page 27
அறிவுப் பசிக்கொரு
சிவத்தமிழ் வித்தகர் சிவம
உதவிப் பணிப்பாளர் இந்து சமய விவகார அலுவல்கள்
சிவ பூமியாகிய இலங்கையிலே ஞான L ஆகும். யாழ்ப்பானக்குடா நாட்டிலே உள்ள பல செறிந்து வாழும் கிராமங்களில் ஒன்றாகத் திக பக்தர்கள், தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிக புருஷர்கள், தமிழ் மொழி ஆர்வம் மிக்க ஆய்வா ஈடுபாடு மிக்க கலைஞர் பெருமக்கள், கல்வி கொண்டிருக்கும் சிறப்பு மிக்க கிராமம் இணுவில்
அந்நியர்கள் நமது நாட்டில் கால் பதி மதமாற்றம் செய்ய முற்பட்ட பொழுது அவர்கg தங்களுடைய சமயத்தையும் பண்பாட்டையும் டே மக்கள் இக் கிராமத்திலே வாழ்ந்து வருகின்றார்: பரமனடி மறவாச் சிந்தையுடையவர்களாக இவ சிறப்புக்கள், செல்வங்கள் அனைத்தும் இறைவ:
இக் கிராமத்தின் பல பகுதிகளிலும் அரு "நித்தலும் எம் பிரானுடைய கோயில் புக்கு" எ இக்கிராம மக்களில் பலர் நாள் தோறும் ஆலய வாழ்கின்றார்கள். "என் கடன் பணி செய்து கிடட் அமைய ஆலயங்களிலே பலன் எதுவும் வருகின்றார்கள். "ஒன்று பட்டால் உண்டு வாழ்வு கருதிப் பல நல்ல காரியங்களைக் கிராம வருகின்றார்கள்.
இணுவில் திருவுர் ஒன்றியத்தினர் "அ இணுவில் கந்தசுவாமி கோயிலுக்கு முன்பாக பசியினைத் தீர்ப்பதற்கு உதவியுள்ளார்கள். இக் எழுதிய நூல்கள் பயன்படுத்திய நூல்கள் ஆகிய உலகிலே வெளிவரும் பல அரிய நூல்கள் உருவாக்கியுள்ளார்கள்.
XXi

அறிவாலயம்====
BI-55 Bri, f,
திணைக்களம்,
பூமியாகத் திகழ்வது யாழ்ப்பானக் குடாநாடு கிராமங்களிலே ஆத்மிக உணர்வு மிக்கவர்கள் ழ்வது, இணுவிற் பதியாகும். பரமனைப் பாடும் ள், சித்தத்தைச் சிவன் பாலே வைத்த சித்த ளர்கள். ஆய கலைகள் அறுபத்து நான்கிலும் பாளர்கள் எனப் பலரும் செறிந்து வாழ்ந்து
திருவுர் ஆகும்.
த்துப் பல சலுகைகளை வழங்கி மக்களை நடைய ஆசை வார்த்தைகளுக்கு மயங்காது பணிப் பாதுகாத்து வளர்த்த உறுதிப்பாடு மிக்க கள் பட்டங்கள் பதவிகள் பல கிடைத்தாலும் ர்கள் இருக்கின்றார்கள். தமக்குக் கிடைத்த ன் தந்த பிச்சை என்றே கருதுகின்றார்கள்.
நள் மிக்க பல ஆலயங்கள் காணப்படுகின்றன. ன்ற அப்பர் பெருமானின் வாக்கிற்கு அமைய வழிபாடு செய்வதை நியமமாகக் கொண்டு ப்பதே" என்ற அப்பர் பெருமானின் வாக்கிற்கு கருதாமல் திருத்தொண்டினைச் செய்து பு" என்ற முதுமொழிக்கேற்பச் சமூக நன்மை மக்கள் அனைவரும் ஒன்றுபட்டுச் செய்து
றிவாலயம்" என்ற நூலகக் கட்டடத்தினை 5 அமைத்து இக்கிராம மக்களின் அறிவுப்
கிராமத்தில் வாழ்ந்த அறிஞர் பெருமக்கள் வற்றைப் பேணிப் பாதுகாப்பதுடன் அறிவியல் ளையும் பெற்று அரியதொரு நூலகத்தை

Page 28
பழமையும் பெருமையும் மிக்க நமது பேணிப் பாதுகாக்கப்பட்டு வந்த கலைப் ( பணத்திற்கு விற்கப்பட்டும் வருகின்ற அ காணப்படுகின்றது. திட்டமிட்ட அழிப்பு ஒரு பு நடைபெறுகின்றது. அழிந்தவையும் தி பொக்கிஷங்களையாவது பாதுகாத்து நமது அ பொறுப்பு தமிழர் சமுதாயத்தின் சமூகத் தலை6 ஆகும். இப் பணியினை இவ்வறிவாலயத்திலே எடுக்கும் முயற்சியினை இதயபூர்வமாக வாழ்த்து
இணுவில் ஒன்றியத்தினை நல்ல முறை ஆறு திருமுருகனின் சமய சமுதாயப் பை வாழ்த்துகிறேன். இணுவில் கிராமத்தில் இருந் முழவதும் பரவ எல்லாம் வல்ல பார்வதி சபே பிரார்த்திக்கிறேன்.
ര
“அறிவு” தொடர்பான
எண்ணெழு இளமையில் கேள்வி மு நூல் பல &
எண்ணும் எழுத்தும் : கைப்பொருள் தன்னில் நிற்கக் கற்றல் ெ நூன்முறை தெரிந்: ஒதாதார்க்கு இல்லை 2 சான்றோரென்கை
XX
 
 
 
 
 
 
 
 
 
 
 

தமிழர் சமுதாயத்திலே காலம் காலமாகப்
பொக்கிஷங்கள் பல திருடப்பட்டும், சொற்ப (வல நிலை இன்று நமது சமூகத்தில் றம், திருடப்படும் அழிப்பு இன்னொரு புறமாக ருடப்பட்டவையும் @LITさテ。 எஞ்சியுள்ள டுத்த சந்ததியினரிடம் கையளிக்க வேண்டிய மைகள் செய்ய வேண்டிய அத்தியாவசியப் பணி செய்வதற்கு இணுவில் திருவுர் ஒன்றியத்தினர் துகின்றேன்.
)யில் வழி நடாத்துகின்ற சிவநெறித்தவமகன் விகளை உள்ளம் திறந்து பாராட்டுகிறேன், ந்து வீசுகின்ற ஞான ஒளி ஈழமணித் திருநாடு மத பரமேஸ்வரப் பெருமானின் திருவருளைப்
ஒளவையின் வரிகள்
ழத் திகழேல்
56). யல். கல்.
ஆத்தி சூடி
கண்ணெனத் தகும். மெய்ப்பொருள் கல்வி. சாற்திறம்பாமை. து சீலத்தொழுகு. உணர்வொடு ஒழுக்கம். ஈன்றோர்க்கழகு.
கொன்றைவேந்தன்

Page 29
இணுவில் பொது அறிவுக்க
இணுவில் கந்தசுவாமி கோவில் வா பிரசித்தி பெற்ற மஞ்சம், சிற்பரதம் என்பவற் நிமிர்ந்து நிற்கின்றது, ஏராளம் ஏராளம் தொ நவீன கலை விஞ்ஞான தொழில் நுட்ப விளங்கும் அறிவாலயமும், தமிழரின் கா கருவூலங்களின் அடையாளச் சின்னங்களா வைக்கப்பட்டிருக்கும் தொல்பொருட்காட்
ஒரு நூலகத்தை நிறுவுவதன் மூலம் தடுக்கலாம் என்றார் சுவாமி விவேகானந் முன்பாக நிறுவ வேண்டியது ஓர் அறிவுக்க1 இந்த உண்மையை உணர்ந்து கடந்த நூற் பரமானந்தவல்லி வாசிகசாலையுடன் ஒரு சனசமூக நிலையத்துடன் ஒரு நூலகத்தை சூழலில் ஒரு நூலகத்தையும், இணுவில் நூலகத்தையும் இணுவை (முருகன் இணுவைக்கந்தன் இளந்தொண்டர் சை வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பத விருத்திப்பணியாற்றி வந்தன. ஆனால் அ ஏற்பட்ட யுத்தப் பயங்கரம், இடப்டெ கைவிடப்பட்டும் சீரழிக்கப்பட்டும் சிதைந்: ஆலயச்சூழலிலும் இணுவைப் பரராசே நூலகங்கள் அண்மை நாட்களில் மீளமைக்க
புலம் பெயர் நாடுகளில் ՃչIII(Լք
வருடங்களின் முன்பு திட்டமிடப்பட்ட தொல்பொருட் காட்சியகமும் செஞ்சொற்
Μ :
 

துமக்களுக்கோர் ளஞ்சியம்
செ.சோதிப்பெருமாள்.
லாளர், தர்மகர்த்தா சபை, வில் கந்தசுவாமி கோவில்
சலில் கந்தன் திருவுஞ்சல் மடம், சரித்திரப் றின் கொட்டகைகளைப் பார்த்த வண்ணம் ான்மையான ஏட்டுச்சுவடிகள் நூல்களையும் நூல்களையும் தன்னகத்தே கொண்டு ாலத்தாற் கழிந்து போன பண்பாட்டுக் ன தொல்பொருட்கள் பேணிக் காட்சிக்கு சியகமும் உள்ளடங்கிய பெரிய கட்டடம்.
ஆயிரம் சிறைச்சாலைகளை நிறுவுவதைத் தர். ତ୍ବ୬ இறையாலயத்தை நிறுவுவதற்கு டம் என்றார் வரகவி சுப்பிரமணிய பாரதியார். றாண்டில் நம்மிணுவை மக்கள் இணுவைப் நூலகத்தையும் இணுவைச் சிவகாமசுந்தரி தயும் இணுவை மஞ்சத்தடி முருகனாலயச் பரராசசேகரப் பிள்ளையாரடியில் (கனேச சனசமூக நிலைய நூலகத்தையும் ப நூலகத்தையும் நிறுவி மக்களிடையே ன் மூலம் சமய தமிழ்ப்பண்பாட்டு |ண்மைய தசாப்தங்களில் இம் மண்ணில் பயர்வுகள் காரணமாக இந்நூலகங்கள் து விட்டன. ஆயினும் மஞ்சத்தடி முருகன் சேகரப்பிள்ளையார் ஆலயச் சூழலிலும் கப்பட்டு அறிவுப்பணி ஆற்றி வருகின்றன.
ம் இணுவைத்தமிழிளைஞர்களால் சில
இணுவைப் பொது அறிவாலயமும் செல்வர், ஆறுதிருமுகனின் வழிகாட்டலில்
Wi

Page 30
இயங்கும் இணுவில் திருவுர் ஒன்றியத் தமிழாய்ந்த தண்டமிழ் முருகனின் திருவரு எய்தியுள்ளன.
ஒரு காலத்தில் ஆரியச்சக்கரவர்த்; சூழலாக ஆதாரபூர்வமாக அறிஞர்களாற் கோவிற் சூழலில்-இணுவைமக்கள் எல் இணுவைநகரின் இருதயப்பகுதியான இணுவைப்பொதுமக்கள் அனைவரதும் அ அறிவாலயமும் அரும்பொருட்காட்சியகமுப் கோவில் நிர்வாகம் மகிழ்ச்சியடைகிறது, டெ
யாழ்ப்பாணத்தமிழ் மன்னர் காலத் அழிக்கப்பட்டு மீண்டும் புத்தெழுந்த கந்த பலர் பாடிய, இணுவையாற்றுப்படை, இணு பத்திரசக் கீர்த்தனைகள், இணுவை அந்தா போல அண்மைக்காலமாக இணுவைத் நூல்களும் அழிந்து விடாமற் பாதுகாக்கு வரவேண்டும் என இணுவைக்கந்தன் ஆலய
ര
'9' 5
எப்பொருள் யார்யார் வாய்க்
மெய்ப்பொருள்
எண்ணென்ப ஏனை எழு கண்ணென்ப வ
எப்பொரு வாகச் செலச்6 நுண்பொருள்க
தொட்டனைத் தூறும் ம
கற்றனைத்
நுண்மான் நுழைபுலம் மண்மாண் புை
XX
 
 
 
 
 
 

தின் அயராமுயற்சியாலும் சங்கமிருந்து ட்சித்தத்தாலும் இன்று பூர்த்தி நிலையை
திகள் நிறுவிய தமிழிச்சங்கம் இயங்கிவந்த கொள்ளப்படும் இணுவிற் கந்தசுவாமி லாத் திக்குகளிலுமிருந்து வந்து கூடும் கந்தசுவாமி கோவிற்குழலில் றிவுக் களஞ்சியங்களாக விளங்கும் இந்த அமைவதையிட்டு இணுவில் கந்தசுவாமி பருமைப்படுகிறது.
தில் நிலவி, போர்த்துக்கேய அந்நியரால் சுவாமி ஆலயம் பற்றிப் பண்டிருந்த புலவர் |வைக்கந்தன் பதிகம், இணுவைக்கந்தன் தி போன்ற பிரபந்தங்கள் அழிந்தொழிந்தது தலங்கள் மீது பாடப்பட்டுவரும் பக்தி தம் பணியை இந்த அறிவாலயம் புரிந்து நிர்வாகம் வாழ்த்துகின்றது.
രം
றள்கள் சில
க் கேட்பினும் அப்பொருள் காண்பது அறிவு
த்தென்ப இவ்விரண்டும் ாழும் உயிர்க்கு
சொல்லித் தான் பிறர்வாய் ாண்பது அறிவு
ணற்கேணி மாந்தர்க்கு நூறும் அறிவு
இல்லான் எழில்நலம் னபாவை அற்று
vii

Page 31
grfupdo Ĝuduñu HITú" Lan6oji
BB. F. 50 L பிரதம நு யாழ்ப்பாணப் பொ
பொது நூலகம் உருவாகிறதென்றா விழுமியங்கள் பாதுகாக்கப்படுவது உறுதிய அடிமட்டத்திலிருக்கும் மனிதனிலிருந்து அத செய்ய வேண்டிய கடப்பாடுடையது. அந்நூலி ஆற்றல் வளர்ச்சிக்குத் தேவையான அ பொறுப்புள்ள நிறுவனமாகும். நவீன நாகரிகத் கலாசார பாரம்பரியங்கள் மாற்றமடைகின்ற கலாசாரத் தகவல்களைச் சேகரித்துப் நூலகத்தையே சாரும்.
பொது நூலகமானது மக்கள் தமது கழிப்பதற்குத் தேவையான நூல்களையும் அ வேண்டும். சிறார்கள் தமது பொன்னான நேரத் நூலகச் செயற்பாடுகள் அமைய வேண்டும். வளர்க்கும் நிறுவனமாக இல்லாது தகவல் பிரதேசம் சமூக பொருளாதார அபிவிருத்தியில்
நகரங்கள் வளர்ச்சியடைவதற்கு பொருளாதாரத்தில் அபிவிருத்தி அடைய வேண்டும். அவ்வாறான செயற்பாடுகளை முன் பொது நூலகமேயாகும். அங்கு பிரதேச தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய தேவைப்படும் நிதியை ஏற்பாடு செய்: நிறைவேற்றலாம்.
அறிவாலயம் என்ற பெயரில் உருவா சமூக அபிவிருத்தி, கலாசார பண்பாட்( தழைத்தோங்குமென நம்புகின்றோம். இந்நு தொடர்ந்தும் வளர ஆக்கபூர்வமாக உ நல்லதொரு சமூதாயத்தைக் கட்டியெழுப்ப
సారి
X

U।
HUJElf. துசன நூலகம்.
ல் அப்பிரதேசத்தின் தகவல், கலை கலாசார ாகிறது. பொது நூலகமானது சமூகத்தின் நியுயர்ந்த அறிவுள்ள மனிதன் வரைக்கும் சேவை பகமானது பிரதேச மக்களுடைய கல்வி, அறிவு, னைத்துப் பணிகளையும் செய்ய வேண்டிய நதை நோக்கி முன்னேறும் எமது சமூதாயத்தின் நன. அவ்வாறு மாறும் போது அடிப்படைக் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் பொது
பொழுது போக்கு நேரத்தைப் பயனுள்ளதாகக் றிவேடுகளையும் வழங்கும் நிறுவனமாக இருக்க நதைக் கல்வியை மேம்படுத்த உதவும் வகையில் பிரதேச நூலகம் தனியே ஏட்டுக் கல்வியை பரிவர்த்தனை நிறுவனமாக மாறும் போதுதான்
வளர்ச்சியடைய வாய்ப்புக்கள் ஏற்படும்.
* காரணம் கிராமங்களே. கிராமங்கள் வேண்டுமெனின் அதற்கான அறிவை ஊட்ட னெடுத்துச் செல்லக்கூடிய ஒரு சமூக நிறுவனம் மக்கள் எதுவிதக் கட்டுப்பாடுமின்றி அறிவுத் வசதிகள் ஏற்படுத்தவேண்டும். இதற்காகத் வதன் மூலம் நூலகத்தின் நோக்கத்தை
கும் இணுவில் பொது நூலகமும் அவ்வாறான சூ விழுமியங்களை வளர்க்கும் நிறுவனமாகத் ாலகத்தை உருவாக்கும் பெரியோர்கள் நூலகம் ழைப்பார்களென நம்புவோமாக. இந்நூலகம் எமது வாழ்த்துக்கள்.

Page 32
வாழ்க அ வளர்க ே
செந்தமிழின் ஆர்வம ஆர்வமதும் செ சிந்தை நலம் மிக்ே பதிவாழும் சி சந்ததமும் வளர்ந்தே அமைத்திட்டார். எந்த இடத்திருந்: தொடர்பின்றி இ
சங்கத்துத்துத் தமி
மிக்குயர்ந்த தங்கநிகர் திருக்கு அவைதாமும் :ெ இங்கருளும் புராண
நூல்களுமே எங்கட்கிங் கொளி:ெ
நூலகமாம்
பார்போற்றும் குறைவின்றிக் ெ சீர் போற்றும் நாவ அருளியவாம் நூ ஏர்போற்றம் இணுவை விளக்கம் என
நேரின்றி எப்போது
நூலகமே இ
- L6)6.J. D. LIT
>e?
 

E6IIT6 outb! செந்தமிழ்!
தும் செழுங்கலையின் கத்தே கொண்ட காராம் இணுவையூர்ப் றப்பின்மிக்கோர் தாங்கும் நூல்நிலையம் தமிழ் நெஞ்சத்தோர் தாலும் நூலகத்தின் இருத்தல் ஆமோ?
ழ் நூலும் தகுதியினால்
த நூலே ஆய குறளும் காப்பியங்கள் தாண்டர் வாழ்வை ாமுடன் இன்னும் பல் கொண்டதாகி காட்ட எழுந்திருக்கும்
சுடரேவாழி.
பிறநாட்டு நூல் பலவும் காண்டே மற்றும் லராம் பெருமகனார். ல்கள் கொண்டும் |யூர்ப் பதிக் கொளிசெய்
யாரும் போற்ற நும் புகழ்விளைத்து இனிதின் வாழி.
ார்வதிநாதசிவம் -
పారిస్తారి
kix

Page 33
ll.
12。
15.
15.
16.
7.
18.
Suntang
நுழைபுலம் / குழந்தை ம. சண்முகல நூலகத்தால் ஏது பயன்./கவிஞர் இ வீடு கோயில், பாடசாலை, நூலகம் / ( தமிழ்ப் பாரம்பரியத்தில் கல்வி: ஒரு ம
பேராசிரி மெச்சத்தக்க முன்னுதாரணம் /திரு. நூல் வரவுப் பதிவேடு- விதிமுறைக நூலகமும் கல்வியும்: அன்றும் இன்றும் மாணவி ஒருவரின் வாசிப்பு அனுபவங்
கல்விக்குத் துணையாக. /சிற்பி
புழக்கப்பண்பாட்டு அருங்காட்சியகம்
பேராசிரி இணுவில் மத்திய நூலகமும் அரும்டெ திரு. செ எதைக் கொடுக்கப் போகிறோம் / தி நூல் விரோதிகள் / பா.செல்வரஞ்சிை சீரினுவைத் திருவுர்க்கோர் அருங்கா
திரு. மூ. இணுவில் அறிவாலயம் காலத்தின் ே பண்டிதர் இணுவில் அதன் கோவில் பண்பாடு ( உசாவல் / கலாநிதி வல்லிபுரம் மகே நூலகம் ஓர் ஊரின் செல்வம் /திரு.ம.
புத்தகங்களே சிறந்த தோழர்கள் /
மதுரைப் அறிவாலயம் வழங்கும் அறிவுக் கருவு
அருளை

Stadish
ங்கம்
முருகையன் 3LຽTeງົມງ D) று வாசிப்பு / பர் சபா ஜெயராசா ஏ.ஜே. கனகரட்னா
I
/பேராசிரியர் வி. சிவசாமி
கள்
/
யர் க. சிவத்தம்பி ாருட்காட்சியகமும் / ல்லப்பா நடராசா ரு. செ. பத்மநாதன்
R
ட்சியகம் /
சிவலிங்கம்.
5ഞഖ ச.வே.பஞ்சாட்சரம் தறித்த ஒரு பிராரம்ப sஸ்வரன்
ா. மகாலிங்கசிவம்
1ー5
6-7
8 - 1Ο
12一5
6-7
9 سے 1183
2O - 5
26ー7
28 - 9
3O - 9
34 - 4O
49-3
44-6
47 - SO
5S2-3
56-9
6O
பண்டிதர் க. சச்சிதானந்தம் 61-3
லங்கள் /
ந்தம் ழரீகாந்தலக்சுமி
65-77

Page 34
20. மாணவர் ஒருவரின் வாசிப்பு அனுபவங் 21. நான் சந்தித்த வாசகர்: நேசமிகு சில
திரு. க. ெ 22. அறிவுப் பொக்கிஷம் /திரு.த. சிவபாத 23. நூலகம் ஒரு பல்கலைக்கழகம்/தமிழ் 24. பொது நூலகங்கள் முகாமைத்துவ ரே திரு. ச.த 25. இல்லத்தரசி ஒருவரின் வாசிப்பு அனுட 26. இணுவைத் திருவுர் அறிவாலயம்./திரு 27 அறிவு வழங்கும் அமுதசுரபிகள் /
சைவப்பு 28. சீலம் பேணும் உள்ளம் தெய்வம் தேடி
திரு. குமா 29. தகவல் யுகத்தின் இணையற்ற கண்டு 30. DITth 8605à 6).5 ti(86) IITLon? / 5qB. Qn. 31. இணுவையூரில் ஒர் அறிவாலயம் /
சிவநெறிச் செம்மல் வை 32. வருமுன் காப்போம் / திருமதி மைதில 33. நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம் / 34. வாசகர் சேவையில் தனித்துவம் பெறு 35. வாழ்வோர் வாழ வளமளிக்கும் நூலகம் பண்டிதை 36. இணையம் என்னும் நூலகம் உள்ளும் 37. நடமாடும் நூலகம் 38. இணுவை மண்ணுக்குப் பெருமை சேர் நூலகம் /திருமதி காஞ்சனமாலா உத 39. தந்தை ஒருவரின் வாசிப்பு அனுபவங்க 40. அறிவின் திறவுகோல் /திருமதி. இ. க( 41. தூயி தசமப் பகுப்புத்திட்டம் 22° பதிப்
fè>IO

கள்
நினைவுகள்/
சளந்தரராஜன்
5th pவேள் இ. கந்தசாமி நாக்கும் போக்கும்/ னபால சிங்கம்
வங்கள்
மதிவா. பரமேஸ்வரன்
லவர். ச. முகுந்தன் வருகின்றது/ ாரசுவாமி சண்முகநாதன் பிடிப்பு/ நித்திலன் afatgoryTafm
. அநவரதவிநாயகமூர்த்தி
விசாகருபன் பாவெல் கர்ச்சாகின் ம் பாடசாலை நூலகம்
/
தமகாலிங்கம்
புறமும் /தி சேந்தன்
க்கும் பெண்கள் கல்லூரி தயகுமாரன்
5ள்
நனானந்தராஜா
രം
(XXi
79 - SO
8 - 5
7 سے 836
88 - 9
7-سس 992
9 ܚ 98
lO -- 3
O4 a 5
O6-O
1ll - 4
15-9
SeO-3
】24一7
1928 - SO
131-3
54 - 5
139 - 43
144 - 9
15O -9
153 - 4
1SS一62
792 -س 165

Page 35


Page 36


Page 37


Page 38
அறிவாலயம்
ல் நுழைந்து ஆராய்ந்து கற்ற புலமையை "நுழைபுலம்" என்பர். எந்நாளும் நாம் நுழைவதற்குகந்த புலமாக நூலகம் அமையவேண்டும். அமைதியும், அழகும், தூய்மையும் நிறைந்த இடமாக நூலகம் இருப்பது அவசியம். சத்தமும், சந்தடியும், ஆரவாரமும் அறிவு நுகர்ச்சிக்கு உகந்த இடமாக அமைய முடியாது. ஆரவாரமற்ற ஆலயம் போல, மன ஒருமைக்கான தபோவனம் போல அறிவாலயமாம் நூலகம் ELLILI வேண்டும். இத்தகைய பெளதீகச்ஆழலைக் கொண்டமைந்த நூலகத்தில்தான் நுண்மாண் நுழைபுலம்
சாத்தியமாகும். புறச் சூழலே அகச் சூழலுக்கான நுழைவாயில், நுழைவாயில் சிறப்புற அமைந்து விடுமாயின் நுழைபுலம் சாத்தியமாகிவிடும். அத்தகைய நிலையில் நூலகம் குருந்த மர நிழலாகிவிடும். சிவனே எனச் சும்மா இருக்கும் நூல்கள், சிவசொரூப மெடுத்துத் தம்மை நாடிவரும் பக்குவான்மாக்களுக்கு நயனதிட்சை நல்கி ஞான அறிவினைக் கொடுக்கும்.
வாசிக்கப்படாத நூல்களைக் கொண்ட நூலகத்தால் பயனேதுமில்லை. GJITafi Justia-II53GJ
ஆக்கப்படுகின்றன. உண்பதற்காக உணவு உடுப்பதற்காக உடை, உறைவதற்காக
 
 
 

சிறப்புமலர் - 2005
உறையுள் ఇకోడరLDEg
(SLTTC),
வாசிப்பதற்காகவே
நூல்கள் உள்ளன.
2-5DOIճվ, 2-5:L-1
உறையுள் SISILJSKI
6nਤਰੁ எத்துணை அவசியமாகின்றனவோ, அத்துணை
அவசியமானவையாக நூல்களும் உள்ளன என்பதைச் சிறுவர் முதல் வளர்ந்தவர் வரை உணரவேண்டும்.
"இளமையிற் கல்" என்பது எல்லோராலும் ஏற்கப்பட்ட ஒன்று. எனவே,
நூல்களையும் நூலகங்களையும் சிறுவயது முதலே சிறுவருக்கு அறிமுகப்படுத்தி விடுவது நல்லது "தொட்டிற் பழக்கம்
சுடுகாடு வரையும்" நின்று நிலைக்குமாதலால், சிறுபராயப் புத்தகப் பழக்கம், "இளமையிற்கல்"
ஆரம்பித்துச் "சாந்துணையுங் கற்றல்" என்பது வரை தொடரும் என உறுதியாக நம்பலாம். இந்த நம்பிக்கைக்கு நிழல்
リ○Lロ விருட்சமாக TELEKTOLOGUET நூலகமாகும். ஒவ்வொரு குடும்பமும் தத்தம் வசதிக்கேற்பத் தத்தமது
இல்லத்தில் ஒரு சிறு நூலகத்தையேனும் அமைத்துக் கொள்வது நல்லது. தாய் தந்தையர் சிறுவருக்கென ஒரு சிறு

Page 39
9ušnjTGJuJub
நூலகத்தையும் இல்லங்களில், அமைத்துக் கொடுக்கலாம். இதன் மூலம் நூல்களை வாசிக்கும் பழக்கத்தையும், நூல்களைப் பாதுகாத்துக் கொள்ளும் பழக்கத்தையும், அவற்றைச் சேகரிக்கும் விருப்பத்தையும், நூல்களை நேசிக்கும் பண்பையும் ஏற்படுத்த முடியும்.
அத்தோடு நூலகங்களுக்குச் செல்லும் பழக்கத்தையும் சிறுவர் மத்தியில் ஏற்படுத்துவது நல்லது. நூல்களை எப்படி வாசிப்பது என்பது பற்றி எமது கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும், நூல் நிலையங்களும் பிள்ளைகளுக்குச் சொல்லித்தரும் மரபு எங்கள் மத்தியில்
ஏற்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. மேலைத் தேசங்களில் பல்கலைக்கழகங்கள் வரை இது சொல்லித்தரப்படுகிறது. பிள்ளைகள்
சுயமாக நூல்களைக் கற்று, தம்மிடத்து முன்வைக்கப்படும் பிரச்சினைகளுக்குரிய தீர்வுகளைக் கண்டறிய நாம் எந்த அளவுக்கு உதவுகிறோம் என்பதையும் இங்கு சிந்தித்துப் பார்ப்பது அவசியமாகும்.
பரீட்சையில் வரக்கூடிய வினாக்களுக்கான விடைகளைச் சொல்லிக் கொடுக்கும் நிறுவனங்களாகவே இன்றைய பாடசாலைகளும், தனியார் கல்வி நிறுவனங்களும் அமைந்து விட்டன என்று, வெளிநாடுகளிலிருந்து வரும் கல்வியாளர்கள் கூறுகின்றனர். 'வினாக்களுக்கான விடைகள்' எனச் சொல்லித்தரப்பட்டவற்றை எழுதுவதோடு மட்டும் நில்லாது, விடைகளின் விளைவுகளையும் ஆராய்கின்றவர்களாக மாணவர்கள் மாறவேண்டும் 660 வெளிநாட்டில் ஆசிரியராக இருக்கின்ற எம்மவர் ஒருவர் கூறியிருந்ததை நாம் கவனத்தில் கொள்வது நல்லது. எமது மாணவர் மத்தியில் சுயகற்றலை

ԺigնկնճԽi - 2005
ஊக்குவிப்பதற்கு இது எமக்குத் துணை ւյfպh.
முக்கியமான நூலகங்கள் இன்று நூல்களை மட்டும் வைத்திருப்பதில்லை. தகவல் தொழில் நுட்பம் இன்று மிகவும் வளர்ச்சி அடைந்துள்ளதால், உலகின் நூல்கள் யாவற்றையும் ஒரு கணினிப் பெட்டியில் பார்த்து வாசித்துக் கொள்ளும் வாய்ப்புக் கிட்டியுள்ளது. அத்தோடு, வானொலி, தொலைக்காட்சி, ஒலி, ஒளி நாடாக்கள், இறுவட்டுக்கள் என்பனவும் நூலகங்களின் அறிவுப் பொக்கிஷங்களாக இருந்து வருகின்றன. அத்தோடு, முக்கியமான நூலகங்கள் பலவற்றிலும் கேட்போர் கூடங்களும், கலந்துரையாடல் மண்டபங்களும் உள்ளன. இவற்றில் துறைசார் அறிஞர்களது உரைகளும், ஆய்வரங்குகளும், கருத்தரங்குகளும் இடம் பெறுவதுண்டு. கற்றறிந்த அறிஞர்களை மட்டுமல்லாது, வாழ்வில் பட்டறிந்த முதியவர்களையும் இங்கு பயன்படுத்திக் கொள்வது நல்லது. பாட்டன் பாட்டி மடியிலிருந்து, நிலாவொளியில் கதை கேட்டிருந்த பேரன் பேத்திகளுக்கு எமது தொன்மங்கள், ஊடுகடத்தப்பட்டு வந்ததை நாம் அறிவோம். இதனை உணர்ந்த ஆபிரிக்கப் பண்பாடு, முதியவர் ஒவ்வொருவரையும் ஒரு நூல் நிலையமாகக் கருதியது. "முதியவர் ஒருவரின் சிதையில் நூல்நிலையமொன்று எரிகிறது" என ஆபிரிக்கப்பண்பாட்டில் வந்த ஒருவர்
கூறினார்.
கேடில் விழுச் செல்வத்தைத் தம்மகத்தே கொண்டவை தான் நூலகங்கள். அகத்தின் அழகு முகத்தில் தெரிய வேண்டும். அதனாற்தான் நூலகங்களின் பெளதீகச் ஆழலான அதன் முகப்புத்தோற்றமும் அழகுற இருக்க வேண்டுமென முன்னர் கூறினோம்.

Page 40
se isolmouth
நுண்மையும் மாட்சிமையும் உடையவராக மனிதரை ஆக்கும் நூலகம் மெய்யறிவின் பீடமெனக் கருதப்பட (36.60irgu ஒன்றாகும். சமூகமொன்றைப் பொறுத்தவரையில் நூலகம் எத்துணை முக்கியமானது என்பது உணரப்பட்டதன் காரணமாகவே யாழ்ப்பான நூலகம் எரிக்கப்பட்டது. ତୁQub இனத்தை அழிக்கவேண்டுமானால் முதலில் அதன் நூலகங்களை அழித்து விடவேண்டும்.
g, 5ydd Shop'' 3. As விரும்புவோர் மைைல ருக்கல 6 томда,035әлий அவற்றை குளிக்கலாம். காற்று வார்க் வி மீனினங்களைப் பிடிக்க விரும்
வெறுமனே கரையில் இருந்த மகிழ விரும்வோர் அள்வா விரும்புவோர் முத்தெடுக்கலாம் தரவோ அதனை அவர் நிறை
இன்று, "நூல்கள்" எனக் கூறுமிடத்து அறிவினைப் பெற உதவும் அனைத்துச் சாதனங்களையும் கருத்திற் கொள்வது தவறாகாது. இந்தப் பரந்து பட்ட ஊடகங்கள் யாவும் மெய்ப்பொருள் காண்பதற்கு, அதாவது, மெய்யறிதலுக்குத் துணை புரிவனவாக உள்ளன. மெய்யறிதல் என்பது மெய்ஞ்ஞானத்துக்கு மட்டுமன்றி விஞ்ஞானத்துக்கும் உதவுகின்றன. உண்மையை அறிதல் என்பதே அறிவுத்தேடலின் இலக்காக அமையும். எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்பது குறள் தரும் அறிவு கல்வி, கேள்வி மூலம் ஒருவர் அறிந்து
கொண்டவற்றைத் தனித்திருந்து ஆராய்ந்து ஒரு தெளிந்த முடிவுக்கு வருதலே மெய்யறிவு எனப்படும்.
 

சிறப்புமலர் - உ005
இந்தவகையில் மெய்யறிவுப் பயிற்சியினைப் பெறுவதற்கு வாசிப்புப் பழக்கம் என்பதும் பெருந்துணையாக நிற்கும் என்பதை நாம் உணரவேண்டும். வாசித்தவற்றை அப்படியே திரும்ப ஒப்புவிக்காது, "சிறப்பு என்னும் செம்பொருள்" கண்டு உரைப்பதே அறிவெனப்படும். ஐயம் திரியின்றிக் கற்றல்
0 g எனபதும செம்பொருளைக் காண்பதனையே இலக்காகக் கொண்டுள்ளது.
Fig15udisi). 5), 6) b. Fi ... a 5b, G3e-Arde, SD 5T fi குளிப்ாேர் ரும்புவோர் காற்ற வாங்கலாம். வோர் அவற்றைப் பிடிக்கலாம்.
கடல் அலையைப் பார்த்த செய்யலாம். முத்தெடுக்க
செல்கின்றவரத Слънд, ало வேற்றிக் கொள்ளலாம்.
கற்கக் கற்க அறிவு ஊறும் என்றே கூறப்படுகிறது. "கற்றனைத்து ஊறும் அறிவு" என்பதுதான் வள்ளுவம். "ஊறும்" என்று வள்ளுவர் கூறியதன் செம்பொருளை நாம் உணர்ந்து கொள்வது அவசியம். நூல்கள் வாயிலாகவும் கேள்வி வாயிலாகவும் நாம் பலவற்றையும் அறிந்து கொள்கிறோம். அவ்வாறு அறிந்து கொள்வதோடு நாம் நின்று கொண்டால், எம்மால் ஒரு தகவற் களஞ்சியமாக மட்டுமே இருக்கமுடியும். கொண்டவற்றை ܠܐܣ0ibܦܗ ஆய்வுக்குட்படுத்தி ஆராய்ந்து செல்லும் போதுதான் "அறிவு" எம்முள்ளிருந்து ஊறத்தொடங்குகிறது. கல்லுதல் என்ற பொருள் கொண்ட கல்வியின் நோக்கமும் இதுவே. தாம் இன்புறுவது, உலகு இன்புறக்கண்டு, காமுறும் கற்றறிந்தோரே, "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்"

Page 41
அறிவாலயம்
எனும் உயரிய நோக்குடன் நூல்களைப் படைத்துள்ளனர். கொடுக்கக் குறையாது, கொடுக்கக் கொடுக்கப் பெருகும் கல்விச் செல்வத்தைக் கற்றறிந்தோர் நூல்களாக எமக்குத் தந்துள்ளனர். அவற்றை நூலகங்களில் சேர்த்து வைப்பதும், பாதுகாப்பதும், பயனுள்ள வகையில் ஆகக்கூடிய அளவில் பயன்படுத்திக் கொள்வதும் எமது கடமையாகும். அறிவுடைய சமூகமொன்றை எவராலும் வெற்றி கொள்ள முடியாது. புதிதாகத் தகவல்களை மட்டும் ஊடுகடத்தும் ஒரு சமூகத்தைச் சுலபமாகத் தோற்கடித்து
நூலகமொன்றுக்குள் செல்லும் போது நாம் ஏதேனுமொரு பிரச்சினையோடு செல்லவேண்டும். அதாவது ଦୃଢ଼ୀ உண்மையைக் கண்டறிவதற்கான தேடலோடு செல்ல வேண்டும். அத்தோடு கடலைப் போன்றது நூலகம். மணலை விரும்புவோர் மணலை எடுக்கலாம் சிப்பி, சங்கு, சோகிகளைப் பொறுக்குவோர் அவற்றைப் பொறுக்கலாம்; குளிப்போர் குளிக்கலாம்; காற்று வாங்க விரும்புவோர் காற்று வாங்கலாம்; மீனினங்களைப் பிடிக்க விரும்புவோர் அவற்றைப் பிடிக்கலாம்; வெறுமனே கரையில் இருந்து கடல் அலையைப் பார்த்து மகிழ விரும்புவோர் அவ்வாறு செய்யலாம்; முத்தெடுக்க விரும்புவோர் முத்தெடுக்கலாம்; செல்கின்றவரது நோக்கம் எதுவோ அதனை <ෙකuff Iിഞ്ഞുp (86 osóės கொள்ளலாம்.
"குறிக்கோள் இலாது கெட்டேன்" என்றவாறு, எதுவித நோக்குமில்லாது நூல்களை வாசிப்பதில் UL6,65606) நோக்கத்தோடு வாசிக்கும் போதுதான், எமக்கு வேண்டியவற்றை நூல் எங்களுக்குக் காட்டும். நூறு நூறு

dosui - 2005
விடயங்களை அது வெளிக்காட்டி நிற்கும். "கேளுங்கள் கொடுக்கப்படும்" என்பது புத்தகங்களுக்கும் பொருந்தும். இதனாற்தான், நூலகத்திற்குச் செல்லும் போது ஏதேனுமொரு பிரச்சினையோடு, அதாவது, யாதாயினுமொரு அறிவுத் தேவையோடு செல்லவேண்டு மென்பார்கள்.
அதே போன்று "நான் நிறையக் கற்றுவிட்டேன், எனக்கு எல்லாமே தெரியும்" என்ற நினைப்பு எவருக்கேனும், எப்போதாயினும் வருமாயின், அவர்கள் உடனடியாகவே ஒரு நூலகத்திற்குச் செல்வது நல்லதென்பார்கள். காரணம், அவர் அங்குள்ள நூலெதையும் படிக்கத் தேவையில்லை, அவற்றை அவர் ஒருமுறை கண்ணாரக் கண்டாலே போதும். "இத்தனை நூல்கள் இங்கே இருக்கின்றனவே இதைவிட எத்தனை நூல்கள் உலகெங்கும் இருக்கும் நான் கற்றது கைம்மண் அளவும் ஆகாதே! இரு விரல் நுனியிடைப் பொடியளவும் இருக்காதே" எனும் எண்ணம் அவருள் எழ அவரது அகந்தை அடங்கும்.
"செல்வத்துட் செல்வம் செவிச் செல்வம் என்பது தமிழ்மறை. பிறர் சொல்லக் கேட்டு அறியும் பண்பும் மிக முக்கியமானதாகும். ஒசை ஒலியெல்லாம் ஆனவனாகவே இறைவனையும் நாம் நோக்குகிறோம். "ஓம்" எனும் ஒலியுள் மெய்ஞ்ஞானமும் மெய்யடக்கமும், அடக்கம். வரிவடிவத்தினுள் கிடக்கும் சொற்களின் உயிரொலிப்பை ତୁର3 உச்சரிப்பினூடுதான் நாம் உணர்ந்தறிகிறோம். "நமச்சிவாய" எனும் திருமந்திரங்கூட, "ஓதாமல் ஒருநாளும் இருக்கவேண்டாம்," என்பது தான் எமக்கான அறிவுரை. எனவே தான் சிறுவயதில் பிள்ளை எதையும் உரத்து

Page 42
அறிவாலயம்
வாசிக்க வேண்டுமென்பார்கள். எழுத்துக்களுக்குள் இருக்கும் ஒலிகளை, ஒலி விகற்பங்களை, உணர்வுச்
செறிவுகளை, தொனிகளை, தொனிப் பொருள்களைப் பேச்சினூடே வரும் ஒலி ஏற்ற இறக்கங்கள் மூலம் சரியான முறையில் வெளிப்படுத்த அறிந்து கொள்வதற்கு உரத்த வாசிப்பு உதவும். உரத்த வாசிப்பினூடே மொழியின் ஒலியழகைப் பிள்ளை உச்சரித்தறிந்த பின்னர், மெளன வாசிப்பிற்குச் செல்வது நல்லது. கருத்தூன்றிய நிட்டையில் சிவத்தோடு அமைதியிற் கலத்தல் போன்று, மெளன வாசிப்பினூடே ஆழ்ந்த கற்றலுக்குப் பிள்ளை செல்ல வேண்டும். அந்த மெளனத்துள் இதய நாதமும் மொழியின் நாதமும் சங்கமித்துக் கிடக்கும். அங்கு ஆழ்ந்த ஞானத்துக்கான அகச் ஆழல் நிலவும்.
அறிவு நிறைந்த புலமையாளர்கள் எப்போதுமே உவப்பக் கூடி உள்ளப் பிரிவர்
9ao9a
“உலகத்து மக்கள் எத்தனையோ செய்கிறார்கள். அதில் பெரும்பகு கவனித்தவைகளில் ஒருபகுதி நிற்பவைகளில் ஒரு பகுதி ப; வைத்தவைகளில் ஒரு பகுதி எஞ் பகுதியே ஆராய்ச்சியாளருக்குத் 6 பகுதியே முறையாக எடுத்துச் செ
கிடைத்துள்ள தகவல்கள் மிகமிக
- வாயி
 
 
 
 
 
 
 
 
 

figüųquoUii - 2005
என ஈரடிப்பா கூறும். நூல் நிலையத்துக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான உறவு மனோநிலை மேற்கண்டவாறு இருப்பது நல்லது. மிகவும் மகிழ்ச்சியோடு நூலகத்திற்குச் சென்று, ஆனந்தமாகக் கற்று மீண்டும் மீண்டும் வருவேன் என்ற பெருவிருப்போடு பிள்ளை நூலகத்தை விட்டு வீடு செல்லும் மனநிலை உருவாக்கப்பட வேண்டும். அத்தகையதோர் மனநிலை தோன்றுமிடத்து, கல்வி இனிக்கும், கலந்துரையாடல் இன்பம் பயக்கும். நூலகம் தன் பிறவிப்பயனை எய்தும்.
ஆலயங்கள் UTGJbÓgth நூலகங்கள் அமைப்போமா? எமது தொன்மையின் அடையாளங்களாகவுள்ள பழமையான கோயில்களை அழித்துத் தரைமட்டமாக்கிப் புதுக்கோயில்களை அமைத்து வரும் நாம், இதைச் செய்வோமா? நான் நினைக்கவில்லை
o9ao
எண்ணுகிறார்கள், சொல்கிறார்கள், தி கவனிக்கப்படாமல் போகின்றது. நினைவில் நிற்கின்றது. நினைவில் திந்து வைக்கப்படுகிறது. பதிந்து சியிருக்கிறது. எஞ்சியுள்ளவற்றில் ஒரு தெரிகின்றது. தெரிந்தவைகளில் ஒரு ல்லப்படுகின்றது. அதாவது நமக்குக்
ச் சுருக்கமானவை”
கோட்சாக் -

Page 43
அறிவாலயம்
நூலகத்தால் என்ன பயன்? நோக்க நுண்ணறிவைத் திட்ட அது இட
BIENG Gleigh LONEOG Gleigh
பின்னர் தோன்றும்
கறுப்பிருட்டுப் பொழுதென்றும்
EGITEADith
ஓயா வேகமுடன் சுழலுகையில் அந்த வேகம் விட்டுச் செல்கின்ற சுவட்டுக்கெல்லாம், ஏதும் உண்டோ அர்த்தம்? இது என்ன
அர்த்தம்?
இவைகளை நாம் யோசித்துப் பார்க்கும்போதில் . எண்ணங்கள் எத்தனையோ எங்கள் நெஞ்சாம் இருட்டறையில் மின்னுவதை உணருகின்றோம்.
2 EELDEMait ETSETILI
உயிரும் பெற்றே,
உலகத்தை ஆட்சி செய்யும் வலிமை வாய்ந்த எண்ணங்கள் பலவற்றுள் di EIDDIOLIITEIT EGILLIGÖLJEVILLU 6MGustajengo STEÖÖGIJTih திரட்டிக் கூட்டி, வண்ணங்கள் பல தீட்டி வைத்தால், எங்கள் மன. அறைகள் நிரம்பாவோ? நிரம்பும் தானே மணவறைகள் தோறும் யாம் மாற்றுயர்ந்த மாணிக்கம் மற்றும் உள்ள விலைஉயர்ந்த இரத்தினங்கள் சேகரி மேம்பட்டு விளங்காதோ எங்கள் செல்வம்?

சிறப்புமலர் - 2005
GLILINIJLDENDUM,
தால்,

Page 44
še ijoj Isuuti,
தினசரிகள், சஞ்சிகைகள், கவிதைக்கோவை,
ginagdu LITigniassi Elipeningpitti....
புனைகதைகள், காவியங்கள், நாவல்கள், பாட்டு, பொருள் பொதிந்த சங்கீதம் என்றவாறாய்.
gedurá56 giz Enslišajib
Flmiðli látiðlulið gilt, நல்லநூலகங்கள். பிறவி என்றபேறுபெற்றபலனைநல்கும் tutLölúms á Gfirlmblög GarsióGuðPTEma) உலகில் உள்ள நூலகங்கள்
gjatës),
உலகினர்கள் நூலகத்தை நாடிச்சென்று. 2da DLO GIUgågår dugansu,
anu, agdagatana, panloastner achGilaslasm
ganasiasGMITÓ GadamGrupib Luama, Glassi gigautsilei CygûLIGUEDE
துகர்வோம்நாங்கள் - காலமெல்லாம்நிலைத்துநிற்கும் அறிவுப்பேற்றை, காலச்சுவைப்புமுழுத்திறனைப்
hugsumb Smålans -
and log LIGOLegida
asma GTC GlasmańssůLib Guhasstülph Lošaŭ GLITES.
na penGL unteresgass 6BluGunggih.
தும் விரும்பும் கோயில்,
நூல்கங்கள் ஆகும்.

சிறப்புமலர் - 2005
iLId --
EGGlasty. B. (upameGuard II

Page 45
அறிவாலயம்
இ டு இல்லாமல் நாம், நமது குடும்பம் சுகமாகவும் மகிழ்வுடனும் வாழ ஆ இயலாது. கோவில் இல்லாத ஊர் பாழ் என்பது பழைய அனுபவமும் படிப்பினையும். பாடசாலை இல்லாவிட்டால் நீங்களே கூறுங்கள். உங்களின் இன்றைய நிலை எப்படி இருந்திருக்கும்.? பாடசாலை அறிவுக்கு உறுதுணை என்றால், நூலகம் அறிவுக்கு விருந்து, அறிவுக்கு மருந்து, அறிவுக்கு வாகனம். இந்தக் கட்டுரை நூலகம் பற்றியது.
சிந்திப்பவன் மனிதன். சிந்திக்கும் போது மேலும் மேலும் பல விடயங்களை அறிய விரும்புகிறோம். யாரிடமாவது கேட்டு அறிகிறோம், மிகவும் தெளிவாகவும்,
விளக்கமாகவும், விரிவாகவும், ஆறுதலாகவும் அறிய விரும்பும் போது ஒரு புத்தகத்தை- நூலைப் படிக்கிறோம்,
நூல்களில் எத்தனையோ, விடயங்களைப் படிக்க முடியும், ஒரு சிறு பட்டியல்; கதைகள், கவிதைகள், நாடகம் என்ற இலக்கியம்; தெய்வம், அன்பு, தர்மம், நல்லபண்புகள் சார்ந்த ஆத்மீகம்; அவை முதல் கணினி பற்றி, உயிர் வாழ்வன பற்றி, உயிரற்றவை பற்றி, இரண்டும் சேர்ந்த இயக்கங்கள் பற்றிய விஞ்ஞானம்; மேலும் அரசியல், சோதிடம், நமது நாடு, உலகம், சரித்திரம், வாழ்வின் இன்பம் துன்பம்.
 
 
 

சிறப்புமலர் - 2005
இவற்றை எல்லாம்
கையில் வைத்துப் படிக்கலாம், எல்லா நூல்களையும் நாம் பணம் கொடுத்து GJIT Jatt
இயலாது, நூற் பிரியர்கள் மாதத்தில் ஒரு நூல் GJIT IHJELJITT5ST. வருடத்தில் 12 நூல்கள். நூற்றாண்டின் அறிவியல் உலகில் இது போதுமா? உண்மையில் வாழ்நாளில் 12 நூல்கள் வாங்காதவர்கள்தாம் எம்மிடையே அதிகம். ஆனால், நாம் விரும்பினால் இன்று 120 LIá55etileát 1200, 12,000, 120,000,
1,200,000. புத்தகங்கள் உள்ள ஒரு இடத்துக்குச் சென்று வேண்டிய ஒரு நூலை எடுத்து, வேண்டிய விடயத்தைப்
பார்க்கலாம். அது தான் நூலகம். ஒரு கிராமத்திலுள்ள நூலகத்தில் 120 - 1,200 நூல்கள் இருக்கும். பெரிய நூலகத்தில் பகுதி பகுதியாக ஆயிரக்கணக்கில் இருக்கும். ஆனால் ஒவ்வொரு பகுதிக்கும் பெயரிட்டுத் தகவல்கள் இருப்பதால், வேண்டிய நூலை 3 - 5 நிமிடங்களில் எடுக்கலாம். கொம்பியூட்டர் |- நூலகத்தில் உங்களுக்கு வேண்டிய நூல் எங்கே இருக்கிறது என்பதை அரை நிமிடத்தில் அறிய முடியும்.
நூலகம் இருப்பது Լը5:ք:5 வளர்ச்சியினதும் நாகரீகத்தினதும்

Page 46
அறிவாலயம்
எடுத்துக்காட்டாகும். கி.மு sOOO ஆண்டுகளுக்கு முன் பாபிலோனியாவில் எழுத்துக்கள் கொண்ட களிமண் பலகைகள் இருந்திருக்கின்றன. இவை அந்தக் காலத்தின் பாபிலோனிய நாகரிக மக்களின் நூல்கள். பண்டைய எகிப்து நாட்டு நூல்நிலையங்களும் பிரசித்தி பெற்றவை. அங்கே கல்வெட்டுக்களாகவும், பாப்பிரஸ் என்ற ஓலைச்சுவடிகளாகவும் நூல்கள் இருந்திருக்கின்றன. அலெக்சாந்திரியா நகரத்தில் கி.மு 300 இல் முதலாம் டலாமி என்ற கிரேக்க மன்னர் இரண்டு நூல் நிலையங்களை நிறுவினார். அவற்றில் சுமார் ஏழு லட்சம் சுவடிகள் இருந்தன. எகிப்தியர்களுக்கும் ரோமானியர்களுக்கும் போர் நிகழ்ந்தபோது ஜூலியஸ் சீசர் தலைவர் மட்டும் அல்லர், அவர் ஒரு எழுத்தாளரும் கூட. அப்படி இருந்தும் எதிரியின் நூலகத்தை அழிப்பது போரின் ஒரு யுக்தி என்று நம்பினார். ஒரு மக்களின் அறிவு நிலையத்தை அழித்தால் அந்த மக்களை அடிமையாக்குவது இலகு என்பதே அந்த யுக்தி அண்மைக்காலத்தில் சிங்கள அரசியல் வெறியர்கள் மிகவும் பிரசித்தி பெற்ற யாழ்ப்பான நூல்நிலையத்தை முழுமையாக எரித்தது நாம் மறக்கமுடியாத, மறக்கப்படாத சரித்திரமாகும். இப்படியாக மிகப்பழைய காலம் தொடக்கம் நாகரிகம் தோன்றிய ரோமாபுரி, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் நூலகங்களுக்கு முதன்மை கொடுத்திருக்கிறார்கள்.
இந்த அதிசயத் தகவல்கள் எனக்கு எப்படித் தெரியும்? நூல்கள் மூலம் என்பது தான் விடை. என்னிடம் வீட்டில் ஒரு குட்டி நூலகம் உண்டு. சிறுவனாக இருந்த போது
அறிஞர் அண்ணாத்துரை, எழுதிய “வீட்டிற்கு ஒரு நூல் நிலையம்” என்ற 10-15 பக்க நூலைப்படித்தேன். celerg தொடக்கம் நூல்களை வாங்கிச்
சேகரித்தேன். அவற்றில் ஒன்று தான் சென்னை தமிழ் வளர்ச்சிக் கழகம் வெளியிட்ட கலைக்களஞ்சியம் என்ற தொகுப்பு நூல்கள். அதில் எனது விடயங்களை அறிந்தேன்.

ຫົງbuDGui ■ ຂ005
வீட்டில் ஒரு குட்டி நூலகம் இருந்தும், பொது நூலகங்களுக்கு மிகவும் ஒழுங்காகப் போய் வருகிறேன். இந்தப் பழக்கம் அனைவருக்கும், முக்கியமாக இளைஞருக்கு இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 6T(LΩΦ விரும்புகிறேன்.
உங்கள் வீட்டிற்கு அ ணிமையில் ஒரு நூலகம்தோ ன்றுகின்றது.
அத சரஸ்வதி அம்மா அயலில் குடிபுகுந்தது போன்ற ஒரு ஐசுவரியம். மிகப் மக்குவமாகக் கிடைத்த அந்த அருளைப் பயன்படுத்துங்கள். அதை இயன்றளவு வளருங்கள். அனைவரும் அங்கத்தவராகச் சேருங்கள், அங்கத்தவராவதற்குக் குறிப்பிட்ட தொகையைச் செலுத்துங்கள். ஒரு நால் நிலையம் செழித்துப் பயன் தருவதற்குப் பணமும் நால்களும் வேண்டும். நீங்கள் விலை கொடுத்த அவ்வப் போது வாங்கும் நால்களை, படித்த பின் நாலகத்திற்கு அன்பளிப்புச் செய்யுங்கள். அவற்றின் முன் பக்கத்தில் உங்களை விட்டுப்பிரிந்த உறவினரது ஞாபகம் என்பதைக் குறித்து எழுதுங்கள். “எனது சிறிய தகப்பனார் அமரர் இனத ஞாபகமாக, நால் அன்பளிப்பு’ என்கிற நினைவுச்சின்னம் மறைந்தவர் ஆத்மாவை மகிழுவைக்கும்.
உங்களுக்கு அண்மையில் இருக்கும் நூலகத்தில் ஓர் அங்கத்தவராகி, அதைப் பயன்படுத்துங்கள். அதன் பலனை நீங்கள் மூன்று மாதங்களிலேயே உணருவீர்கள்.

Page 47
gisli IsuШth
பிரான்சிஸ் பேக்கன் என்ற அறிஞரின் “வாசிப்பு ବୃତ(D5 மனிதனை முழுமையாக்குகிறது” என்ற கூற்று - Reading maketh a full man — Lólast56qih Ligafgsg5LoII6OIg). Selaui, Francis Bacon மேலும், கூறினார், “சில நூல்களை ரேஸ்ற் (உருசி) பண்ணிப் பார்க்க வேண்டும். சில விழுங்கப்படவேண்டும். இன்னும் சில சப்பிமென்று சமிக்கச் செய்யப்பட வேண்டும். இந்த வார்த்தைகள் நூல்களை எப்படிப் படிப்பது என்ற நுணுக்கமான விடயத்திற்கு அழைத்துச் செல்கின்றன. அவற்றை விளக்க முயன்றால் இந்தக் கட்டுரை நீண்டதாகும்.
சேர் ரிச்சார்ட் ஸ்டீல் என்ற அறிஞர் ‘உடலுக்குத் தேகாப்பியாசம் போன்றதே வாசித்தல் மனத்திற்கு’ என்று கூறினார். உண்மையில் வாசித்தல் வெறும் பயிற்சி மட்டும் அன்று, அதனால் வரும் நன்மைகளும், ஆனந்தமும், ஆத்ம
திருப்தியும் சொற்களால் கூறமுடியாத பரிமாணம் கொண்டவை.
நூல்கள் தனிமையில் இருப்பவர்களுக்கு உற்ற நண்பர்களாகின்றன. துக்கத்தைப் போக்கி மகிழ்வையும் சாந்தியையும் தருகின்றன. தடுமாற்றத்தைத் தெளிய வைத்து மன உறுதியைத் தருகின்றன. ஒருவர் தமது எதிர்காலத்தைத் தீர்மானிக்க வழிகாட்டியாகின்றன. 69(56) JG 560) -u வாழ்வில் தன்னம்பிக்கையை விதைத்து மேம்பாடுகளை வளர்க்க உதவுகின்றன. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அறிஞர்கள், நல்ல மனிதர்கள் ஆகியோருடன் ஆத்மார்த்த நிலையில் சில மணிநேரம் வாழவைக்கின்றன. அத்துடன், தற்காலத்தில் வாழும் பெரியோருடன் உறவாட முடிகிறது. வள்ளுவர் மாணிக்கச் சுருக்கமாக நல்ல நூல்களையும் பண்புள்ள பெரியார்களையும் இணைத்துப் பின்வரும் குறளைத் தந்திருக்கிறார்.
9ao9a
1(

éfùuLD6ufi - 2005
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு” (குறள் 783)
உங்கள் வீட்டிற்கு அண்மையில் ஒரு நூலகம் தோன்றுகின்றது. அது சரஸ்வதி அம்மா அயலில் குடிபுகுந்தது போன்ற ஒரு ஐசுவரியம். மிகப் பக்குவமாகக் கிடைத்த அந்த அருளைப் பயன்படுத்துங்கள். அதை இயன்ற அளவு வளருங்கள். அனைவரும் அங்கத்தவராகச் சேருங்கள், அங்கத்தவராவதற்குக் குறிப்பிட்ட தொகையைச் செலுத்தங்கள். ஒரு நூல் நிலையம் செழித்துப் பயன்தருவதற்குப் பணமும் நூல்களும் வேண்டும். நீங்கள் விலை கொடுத்து அவ்வப்போது வாங்கும் நூல்களை, படித்த பின் நூலகத்திற்கு அன்பளிப்புச் செய்யுங்கள். அவற்றின்
பக்கத்தில் உங்களை விட்டுப்பிரிந்த உறவினரது ஞாபகம் என்பதைக் குறித்து எழுதுங்கள். 'எனது சிறிய தகப்பனார்
ceilings....... இனது ஞாபகமாக, இந்த நூல் அன்பளிப்பு என்கிற நினைவுச்சின்னம் மறைந்தவர் ஆத்மாவை மகிழவைக்கும். கட்டாயமாக நூலகத்தில் இருக்க வேண்டிய சில நூல்கள் மனத்தில் தோன்றுகின்றன. அவையாவன; தமிழ் அகராதிகள், ஆங்கிலம் e- தமிழ் சொற்களஞ்சியம், கலைக்களஞ்சியம், சிறுவர் கலைக்களஞ்சியம், திருக்குறள், தோத்திரத் திருப்பதிகங்கள், திருவாசகம், திருவிவிலியம், திருக்குர்ஆன், பாரதி பாடல்கள்.
நூலகம் ஒரு கூட்டு முயற்சி. அதன் பலன் இப்போதைய சமூகத்திற்கும், வரும் சந்ததியினருக்கும் கிடைக்கும். வீடு - கோவில் - பாடசாலை - நூலகம். எங்களைப் பாதுகாப்பன, எங்களை வாழவைப்பன, எங்கள் ஆளுமையைத் தெரிவிப்பன, எங்கள் பண்பாட்டை நிலை நிறுத்துவன என்பதை ஞாபகத்தில் கொள்வது எமக்குச் சிறப்புத் தரும்.
9ao

Page 48
அறிவாலயம்
ଅଷ୍ଟବ୍ରୁତ୍ୟୁ
பானையின் பலம் து மனிதனின் பலம் நம்
AG EFLDLIIGI EEGsGÜL "L5 HTTE555 (A
அறிவினிலே குரு ே
அனுபவத்திலே இை
கலக்கம் ஒவ்வொரு கவலை ஒவ்வொரு
சாவே இல்லாத விடு சஞ்சலமே இல்லாத இன்னமும் சிருஷ்டிக்
பிறர் குறை காண்ப
தன் குறை காண்பவ
வெற்றி என்பது பெற் தோல்வி என்பது கர்
விழாமலே வாழ்ந்தா விழுந்தபோதெல்லா GLԱյնուք,
 

சிறப்புமலர் - உ005
த்தி வெற்றி பெறுகிறது வற்றியே புத்தியாகிறது.
சுகின்றான். வன் பேசுகின்றான்.
வீட்டிலும் உண்டு நஞ்சிலும் உண்டு
D5iԱյքլի FILLS.
ன் அரை மனிதன்
ՄԱք քննթ56
நுக் கொள்வதற்கு றுக் கொள்வதற்கு
என்பது பெருமையன்று எழுந்தான் என்பதே
IL

Page 49
அறிவாலயம்
ਪੰਨੇ 璽 ■
பேராசிரியர். சட
சமூகக் கட்டமைப்பு, சமூக அ3 முதலியவற்றால் கல்வி இலக்குகள் ே அவற்றுக்கியைந்தவாறு கற்பித்தற் கன நிலமானியப் பொருளாதாரமும், குறுநி செயற்பாடுகளோடு இணைந்த பட்டினங்க உற்பத்திக் கோலங்களும் நிலவிய தொன் இயல்புக்குரிய கல்வியையும், கற்பித்தற் கலை
கற்றல் கற்பித்தல் தமிழ்ப் பாரம்பரியத் பாயிரவியல் பின்வருமாறு விளக்குகின்றது.
"உரைக்கப்படும் பொருள் உள் விரையோன் வெகுளான் விருட் கொள்வோன் கொள்வகை அ கோட்டமில் மனத்தின் நூல்
கற்பித்தற் கலையை முன்னெடுக்குப் பற்றிய விளக்கமாக இது அமைகின்றது.
தழிழ்ப் பண்பாட்டில் ஆசிரிய மாதிரி 8 வகை மாதிரியினரும் விளக்கப்பட்டுள்ளனர். ந கடை என வகைப்படுத்தியுள்ளது.
"அன்னமாவே மண்ணொடுக இல்லிக்குடம் ஆடு எருமை ே அன்னர் தலை இடை கடை
 
 

சிறப்புமலர் - 2005
SS LSLSLSL
பரியத்திற் சூல்வி
வாசிப்பு
ா ஜெயராசா
சைவியம், சமூக இலக்குகள் நெறிப்படுத்தப்படும் பொழுது 1லயும் முகிழ்த்தெழுகின்றது. ல அரசுகளும், வணிகச் ரூம், நீரும் நிலமும் தழுவிய மைத் தமிழகம் தனது சமூக 1யையும் கொண்டிருந்தது.
தில் வளர்ந்து மேலெழுந்த நிலையை நன்னூல்
ாளத்து அமைத்து ம்பிமுகமலர்ந்து றிந்து அவன் உளங் கொளக் கொடுத்தல் என்ப"
0 இலட்சிய ஆசிரிய மாதிரி வடிவினர் (MODEL)
வடிவினர் சித்தரிக்கப்படுவது போன்று மாணவர் ன்னூல் பாயிரவியல் மாணாக்கரை முதல். இடை,
EEU நெய்பரி LDITSCIdet"

Page 50
அறிவாலயம்
சமூகத்தில் மேட்டுக்குடியினர், வற்க (HIERARCHY) வளர்ச்சி பெறும் பொழுது பிரித்தலும், சமூக நிரலமைப்பைக் கட்டிக் க தோன்றுதல் பொதுவான ஓர் அகிலப்பண்பாகு சாராரை வகைப்படுத்தும் பொழுது அது நின்றது.
மாணவர்கள் வேறு பிரிக்கப்பட்டமை ஆசிரியரும் தரம் பிரிக்கப்பட்டனர். ஆசிரியரது த செயல் "ஈதலியற்கை" என்றும், மாணவர் நச்சினார்க்கினியர் குறிப்பிட்டுள்ளார். ஈவோர் 6 ஆகாதோர் என்றும் வகைப்படுத்தப்பட்டனர் குடத்துக்கும், மடற்பனைக்கும், முடத் ெ நச்சினார்க்கினியாரால் உவமையாக்கப்பட்டுள்ள அதனைக்கருத்திற் கொள்ளாது, தாம் கற்றே குடத்துக்கும், மடற்பனைக்கும், முடத் ெ நச்சினார்க்கினியாரால் உவமையாக்கப்பட்டுள்ள அதனைக்கருத்திற் கொள்ளாது, தாம் கற்றே குடத்துக்கு உவமிக்கப்பட்டுள்ளார். இனிய ப அரிதாக இருக்கும் ஆசிரியர் மடற்பனைக்கு உ அவரைப் புறக்கணித்துப் பிறர்க்கு உரைக்கும் கூறப்பட்டுள்ளார். கற்கும் மாணவரது ஆற்ற6 சிறிதளவு அறிவை மட்டும் வழங்கும் ஆசிரியர் குை
சமூகத்தில் பன்முகப்பாங்கான ஏற்றத் எதிர்மறை நோக்கில் பலவாறு பாகுட காலகட்டங்களில் நிலவுவதாயிற்று. உயர் நிபந்தனையாக நன்னூல் பாயிரத்திலே (26 வலியுறுத்துகின்றது.
மேலைத்தேய மரபில் இயற்பண்புக் கே தாம் எழுதிய எமிலி (EMILE) என்ற நாவலில் எமி அவனது இயற்கையான படிநிலை வளர்ச்சிக்குரி சீவக சிந்தாமணி ஆசிரியர் திருத்தக்க தேவர், தமிழகத்து இலட்சியவடிவிலான கல்வியை விள மையோலை பிடித்துக் கற்கத் தொடங்கி குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வியானது பொருள் நிலை சார்ந்து சிந்தாமணியிலே (நாமகள் கலம்பகம் 339) க ஆசனங்களில் அமர்ந்து கற்றல் கற்பித்தலிலே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
13

சிறப்புமலர் - உ005
டமெய்தி நலிந்தோர் என்ற நிரலமைப்பு 1, மாணவர்களை வகைப்படுத்தித் தரம் ாப்பதற்குக் கல்வியைக் கருவியாக்குதலும், ம். சமூகத்தில் ‘கற்கலாகாதார்’ என்று ஒரு பெரும்பாலும் ஒடுக்கப்பட்டோரையே சுட்டி
போன்று ஒடுக்கு முறைமைக்கு ஏற்றவாறு ன்மை "ஈவோன் தன்மை" எனவும் கற்பித்தல் இயல்பு "கொள்வோன் தன்மை" எனவும் ான்போர் நல்லாசிரியர் என்றும், நல்லாசிரியர் 1. நல்லாசிரியர் ஆகாதோர் கழற் பெய் தங்கினுக்கும், குண்டிகைப் பருத்திக்கும் னர். மாணாக்கரது கொள்ளளவு சிறிதாயினும், தெல்லாவற்றையும் திணிப்பவர் கழற் பெய் தங்கினுக்கும், குண்டிகைப் பருத்திக்கும் னர். மாணாக்கரது கொள்ளளவு சிறிதாயினும், தெல்லாவற்றையும் திணிப்பவர் கழற் பெய் பன்களைக் கொண்டிருந்தாலும் கிட்டுதற்கு உவமிக்கப்பட்டுள்ளார். ஒருவர் வேண்டி நிற்க ஆசிரியர் முடத்தெங்கினுக்கு உவமையாகக் b பெரிதாக இருப்பதை மனங்கொள்ளாது, ண்டிகைப் பருத்திக்கு ஒப்பானவர்.
நதாழ்வுகள் நிலவும் வேளை ஆசிரியர்களை படுத்துதல் ஒடுக்குமுறைகள் தோன்றிய க்குடிப் பிறப்பு நல்லாசிரியர்களுக்குரிய, ) கூறப்படுதல் மேற்கூறிய கருத்தை மீள
ாட்பாட்டினை முன்னெடுத்த ரூசோ என்பவர் லி என்ற கற்பனைப் பாத்திரத்தை உருவாக்கி ய கல்வி பற்றியும் விளக்கியுள்ளார். தமிழ் மரபில்
சீவகன் என்ற கதாபாத்திரத்தின் வழியாகத் ாக்கியுள்ளர். சீவகன் தனது ஐந்தாம் வயதில் ய செய்தி சீவக சிந்தாமணியிற் (27O6)
செயற்பட்டமைக்குரிய செய்தியைச் சீவக
ாண முடியும். ஆசிரியரும் மாணவரும் தங்க ஈடுபட்ட செய்தியும் சீவக சிந்தாமணியிலே
S S S

Page 51
அறிவாலயம்
சீவக சிந்தாமணிக்கு முற்பட்ட இலக் மாணவர்கள் மழபுலவர்' என்று அழைக்கப்பட் எழுதத்தொடங்கிய செயல் 'மையாடல்' என்றுட் கல்விச்செயல் முறை தொழிற்பிரிவு (DIVISIO வளரும் நிலையில் இவ்வாறான தனித்துவமான
கற்கும் செயற்பாடு "கோடன் மரபு" என மாணவர் பாடங் கேட்கும் முறையும், கலையும் ( வழிபாடு செய்தலில் வெறுப்பில்லாமை, அ உரைத்தபடி செய்தல், பாடங்கேட்டலில் போன்றிருந்து கற்றல், மீண்டும் கற்றல், கற்ற ( நிறுத்தல் முதலியவை கோடன் மரபிலே விளக்க
சமூக வளர்ச்சியில் ஒடுக்குவோர், ஒ துருவப்பட்டு வளரும் போது, நூற் கல்வியும், முரண்படுதல் மரபு. இத்தகைய துருவப்பாடு நிலைகளாற் புலப்படுத்தப்பட்டுள்ளது. "நூல் நன்னூல் பாயிரவியலில் (41) சுட்டிக்காட்டப்பட்
இவற்றின் பின்புலத்தில் நிகழ்ந்த கற்ற வினாவுதல், மீண்டும் மீண்டும் கேட்டு மனத்த ஆசிரியரைப் பின் தொடர்ந்து செல்லும் நிழை நச்சினார்க்கினியாராலும், பவணந்தியராலும் மாணக்கர் இறைவனிடத்துப் பக்தி செலுத்துத செலுத்துதல் வேண்டுமென்று தமிழ் மரபில் வ அன்பின் வழிபாடுவான்" என்று சிறு பஞ்ச மூலத்
ஆசிரியர் வாவென்றதும் வருதல், இரு படி கூறியதும் பிரித்தல், படிக்கும்படி கூறிய கட்டளைகளே கற்றல் கற்பித்தலில் மேலோங் வாய்பொத்தி நின்றேனும், ஆசிரியரிடத்துப் ட ஆசாரக் கோவை குறிப்பிட்டுள்ளது. பசித் எத்தகைய ஆவல் கொண்டிருப்பார்களோ அ6 கொண்டிருத்தல் வேண்டுமெனக் குறிப்பிடப்பட வேறொன்றும் இல்லை என்பதை "கற்றலின் குறிப்பிட்டுள்ளது.
தமிழ்ப் பாரம்பரியத்திற் கற்றல் ச அந்தணர்க்குரிய கல்வியில் தனித்துவமான ட பார்பக்கம்" (தொல்காப்பியம், வாகைத்திை என்பதில் ஒதல், ஒதுவித்தல், வேட்டல், விரித்துரைக்கப்படும். நூல்களை விட்( <මlඤffෂ්‍යඛණIIIII)og].

சிறப்புமலர் - உ005
கியமாகிய பரிபாடலில் கற்கத் தொடங்கும் டனர். முதல் முதலாக அவர்கள் சுவடி தூக்கி ) குறிப்பிடப்பட்டுள்ளது. (பரிபாடல் 11, 88-90) N OF LABOUR) ceilgi UGOLuigi froj6)Utig5 சிறப்புப் பெயர்கள் வழங்கப்படுதல் மரபு.
அழைக்கப்பட்டது. அதாவது ஆசிரியரிடத்து கோடன் மரபு எனப்பட்டது. நேரம் தவறாமை, ஆசிரியர் குறிப்பொடு பொருந்திச் செல்லல், ஆசையுடையவனாயிருத்தல், சித்திரப்பாவை பொருளை மறந்துவிடாது உள்ளத்திலே நிலை 5ப்பட்டுள்ளன (நன்னூல், பாயிரவியல் 40).
டுக்கப்படுவோர் என்ற இருமை நிலைகள் நூல் சாரா அனுபவக் கல்வியும் துருவப்பட்டு "செய்யுள்", "உலக வழக்கு" என்ற அருமை பயிலியல்பே நுவலின் வழக்கறிதல்" என்று டுள்ளது.
)ல் கற்பித்தல் கலையை நோக்கும் பொழுது திலே பதித்தல், சகமாணக்கரோடு பழகுதல், லப்போன்று விட்டகலாதிருத்தல் முதலியவை விளக்கப்பட்டுள்ள கற்றல் உபாயங்களாகும். ல் போன்று ஆசிரியரிடத்தும் பக்தியும், அன்பும் லியுறுத்தப்பட்டுள்ளது. "மாணாக்கன் என்பான் தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வென்றதும் இருத்தல், சுவடிகளைப் பிரிக்கும் தும் படித்தல் என்ற வகையில் ஆசிரியரின் கியிருந்தன. மாணாக்கள் வணங்கி நின்றேனும், பக்குவமாக நடந்து கொள்ள வேண்டுமென தவர்கள் உணவுப்படையலை உண்பதற்கு வ்வாறே மாணவர்களும் கற்பதற்குரிய அவாக் ட்டுள்ளது. கற்றலைக் காட்டிலும் இனிய செயல் காழினியது இல்" என்று இனியவை நாற்பது
ற்பித்தற் கலையை நோக்கும் பொழுது |ண்புகள் விரவியிருந்தன. "அறுவகைப் பட்ட ன) ஆறுதிறன்களாகிய அந்தனர் ஒழுக்கம்
வேட்பித்தல், ஈதல்-ஏற்றல் என்றவாறு நப் பிரியாதிருத்தலும் அந்தணர்க்குரிய

Page 52
அறிவாலயம்
தமிழகக் கல்வி வருணப் ப அந்தணர்க்குரிய தனித்துவமான உயர் 5 கூடியதாகவுள்ளது. அரசமரபினருக்கும் தன் காணப்பட்டன. இவ்வாறான கல்விக் & சாமானியர்களுக்குரிய கல்வி சமூக ஒழுங்கைக் ஒடுக்குமுறையை மெளனமாக ஏற்கும் பக்குவத்த
"நெல்லும் உயிர
மன்னன் உயிர்த்ே
என்ற புறநானூற்றுப் பாடல் (186) அரச கல்விசார்ந்த வலியுறுத்தலுக்கு ஒர் எடுத்து பல்வேறு சான்றாதாரங்களைக் காணலாம். வை
"முறை செய்து காப்ப இறை யென்
தமிழகக் கல்வி வரலாற்றை ஆழ்ந்து நிலையிலும், சாராநிலையிலும் ஒடுக்கப்பட்டோர்
e
 

சிறப்புமலர் - 2005
ாகுபாடுகளோடும் தொடர்புபட்டிருந்தமை கல்விச் செயற்பாடுகளினால் அறியப்படக் ரித்துவமான உயர்கல்விச் செயற்பாடுகள் கட்டமைப்புக்களை நோக்கும் பொழுது கட்டிக்காப்பதற்குரிய வற்புறுத்தல்களையும் தையும் கொண்டிருந்தது.
தன்றே நீரும் உயிரன்றே த மலர் தலை உலகம்"
மேன்மையைச் சாமானியர்கள் மீது திணிக்கும் க்காட்டாகும். திருக்குறளிலும் இதற்குரிய க மாதிரிக்கு ஒர் எடுத்துக்காட்டு வருமாறு.
ாற்றும் மன்னவன் மக்கட்கு று வைக்கப்படும்"
நோக்கும் பொழுது வரன் முறை சார்ந்த மனங்களை அடக்கி அழுத்தி நின்றமையைக்
صحتهم
5 அந்த ஒரு கருத்தையே
வாழ்க்கை மயமாக்குக
காண்க அந்த צrsנ355 . நத்தை ஒட்டியே வாழ்ந்து
555 வி, நரடிகள் முதலிய
ரு பகுதியிலும் அந்த ஒரு
நிறைந்து நிலவட்டும்.
| |555ritisi மற்றக் களை தவிர்த்து விடுக! *கு வழி இதுதான்
விவேகானந்தர்

Page 53
ஓரறிவாலயம்
aoisigis
ஏ.ஜே. கனகரட்
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
இணுவில் வாழ் மக்கள் குறிப்பாக இளைஞர்களும், புலம்பெயர்ந்து வாழும் இணுவில் வாசிகளும் ஒன்றிணைந்து, இணுவிலில் "அறிவாலயம்" என்ற பெயரில் ஒரு நூல்நிலையத்தையும் அதனுடன் இணைந்த அரும்பொருட் காட்சியகத் தொகுதியினையும் அமைத்து, அத்தொகுதியின் திறப்பு விழா விரைவில் நடைபெறும் என்பதைக் கேள்வியுற்று
மகிழ்ச்சியடைந்தேன்.
புலம்பெயர்ந்தோர் கோயில்களைப் பெருப்பிப்பதற்கும், அவற்றின் திருவிழாக்களை நடாத்துவதற்கும் மட்டுமே பணத்தை வாரிவழங்குவதோடு தமது செயற்பாடுகளைக் குறுக்காது, தமது ஊரின் தொன்மை வரலாற்றையும் பேணுவதோடு இளம் சந்ததியினரின் வளர்ச்சியிலும் அக்கறை கொண்டுள்ளனர் என்பதை இது கோடிட்டுக் காட்டுகிறது.
அரசாங்கத்தையே எல்லாவற்றிற்கும் நம்பியிருக்காது,

figliLLOsuri - 2005
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
தன்கையே தனக்குதவி என்ற அடிப்படையில், மக்களே முன்வந்து தமது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு முன் வரவேண்டும். அப்பொழுதுதான் அடிமட்டத்திலிருந்து குடியாட்சி
(grassroot democracy) racin.
இணுவிலின் இந்த மெச்சத்தக்க முன்னுதாரணத்தைப் பின்பற்றி ஏனைய கிராமங்களும் இவ்வாறான முயற்சிகளில்
ஈடுபட்டால், ஊர் மட்டத்தில் எமது
ՃւIIIeմIII]] நிறைவு பெறுவதோடு இத்தகைய வரலாறுகளை உருவாக்குவதற்கு (யாழ்.
பல்கலைக்கழகத்தில் கடமையாற்றும் விரிவுரையாளர்களின் ஆக்கபூர்வமான பங்களிப்பினைப் பெறலாம். அதன்மூலம் இப்பல்கலைக்கழகம் நிறுவப்பட்டதன் குறிக்கோள்கள் ஒன்றினை எய்தலாம்) இளைஞர்களின் ஆற்றல்களும் சக்திகளும் வீண்விரயமாவதைத் தடுக்கலாம்.
அரும்பொருட் காட்சியகங்களை
அமைப்பதன் மூலமாக, அடிமட்டக்

Page 54
அறிவாலயம்
குடியாட்சி போன்று, aft fliyeol, பாமரமக்களின் அடிமட்ட வரலாற்றினையும் உய்த்துணரமுடியும். இதன் மூலம் வரலாறு என்றால் அரச வம்சங்களினதும், உயர் வர்க்கத்தினரினதும் வரலாறு என்னும் மாயையைக் கலைத்து, வங்காள வரலாற்று 

Page 55
sijTGJuub
நூல் வரவு
Accession
விதிமுறைகள்
நூல் வரவுப் பதிவேடு என்பது நூலகம் ஒன்ற கையிருப்பை அறிந்து கொள்ள உதவும் ஒரு ப
நூலகங்களால் பெற்றுக் கொள்ளப்படும் ஒ ஒழுங்கின் அடிப்படையில் தொடரெண் ஒன்ை Seda2g Gerre). Stæår (Accession number et
நூலைப் பொருள் அடிப்படையிலோ அல்: கொள்வனவு என வகைப்படுத்தியோ அது முறை பொருத்தமானதன்று. நூலகத்துக்கு பதிவுசெய்தலே சரியான முறையாகும்.
குறித்த திகதி ஒன்றில் நூலகத்தை வந்தன ஒழுங்குபடுத்தப்பட்டு அதன் பின்னரேயே வர!
நூல் வரவுப் பதிவேட்டில் நூல் சார்ந்த போது பொதுவாக நூல் பெறப்பட்ட திகதி நூலுக் நூலின் தலைப்பு வெளியிடப்பட்ட இடம், 6ெ ஆகிய மூன்று விபரங்களையும் உள்ளடக்கிய பெற்றுக் கொள்ளப்பட்ட முறை, நூலை வழங் செய்தவர் பெயர் முகவரியும், கொள்வனவா பக்க அளவு விலை, வகுப்பெண், மேலதிக 6 பதிவேடு கொண்டிருக்கும். சிறிய நூலக பதிவேடாகப் பயன்படுத்தலாம்.
குறிப்பிட்ட நூலொன்று பல தொகுதிகளில் தனித்தனி வரவுப் பதிவெண் வழங்குதல் ே தொகுதிகள் ஒன்றாகக் கட்டப்பட்டிருக்கும தலைப்பு விபரத்துடன் இணைத்துத் :ெ வேண்டும்.
சஞ்சிகைகளின் தனித்தனி இதழ்கள், பழை வெளியாகும் புள்ளிவிபர அறிக்கைகள், கெ கடிதங்கள், ஏனைய குறுங்கால வ வரவுப்பதிவேட்டில் பதியப்படுவதில்லை. முழுத்தொகுதிகளும் நூலகத்தை வந்தடை
18

jBujupGuri - 2005
பதிவேடு Register
ல் உள்ள தகவல் சாதனங்களின் மொத்தக் திவேடு ஆகும்.
ஒவ்வொரு நூலும் அது பெறப்படும் 56) றப் பெறுகிறது. இது நூல் வரவுப் பதிவெண் ன அழைக்கப்படுகிறது.
vது நூல் பெறும் வழிகளான அன்பளிப்பு, புமன்றி மொழி ரீதியாகவோ பதிவு செய்யும் ஒரு நூல் வந்து சேரும் கால அடிப்படையில்
டயும் நூல்கள் முதலில் ஆசிரியர் ஒழுங்கில் வுப் பதிவேட்டில் பதியப்படவேண்டும்.
துமான விபரங்கள் உள்ளடக்கப்படவேண்டும். 5கான வரவுப்பதிவெண், நூலாசிரியர் பெயர், வளியீட்டாளர் பெயர், வெளியிடப்பட்ட ஆண்டு வெளியீட்டு விபரம், பதிப்பு விபரம், நூல் கியவர் விபரம் (அன்பளிப்பாயின் அன்பளிப்புச் வின் நூல் விநியோகஸ்தர் பெயரும், நூலின் குறிப்புகள் போன்ற விபரங்களை நூல் வரவுப் ங்கள் ஒரு CR -Book ஐ நூல் வரவுப்
வெளிவருமாயின் ஒவ்வொரு தொகுதிக்கும் வண்டும். அதே சமயம் ஒன்றிற்கு மேற்பட்ட ாயின் ஒரு வரவுப் பதிவெண்ணின் கீழேயே தாகுதிகளின் எண்ணிக்கை குறிப்பிடப்பட
ப தகவல்களை வருடாவருடம் உள்ளடக்கி யல் நூல்கள், சிறு பிரசுரங்கள், செய்திக் ாழ்வுடைய வெளியீடுகள் போன்றவை
சஞ்சிகைகளின் ஒரு ஆண்டுக்கான ந்து அவை ஒன்றாகக் கட்டப்பட்ட பின்னர்

Page 56
oljub
அவை நூலாகக் கருதப்பட்டு அவற்றிற்கு கொடுக்கப்படல் வேண்டும்.
9 பொதுவாக நூலக சாதனங்களை நூலுரு வகைப்படுத்தி அவற்றுக்குத் தனித் பொருத்தமானது.
• சர்வதேச நியமப்படி 48 பக்கங்களுக்குக் கருதப்பட்டு அவற்றிற்கு வரவுப்பதிவெண் அச்சிடுதல் தொழினுட்பம் வளச்சியடையா செலவு அதிகரிப்பினால் முக்கியம் வா பக்கங்களிலேயே வெளியிடப்படுவது இ பக்கங்களுக்கு மேற்பட்டவை அனைத்தை பதிவெண் கொடுக்கலாம். ஆய்வு நூலகங்க் கண்டு அவற்றுக்கெனத் தனியானதொரு கொள்ளலாம்.
0 rebbit unreaugeogrċis(8e ergistgD 655 affumTe காலம் greed இருப்பிலிருந்து நூல்கள் குை அலலது பழுதடைவதன காரணமாக விலக்கப்படினும் கூட இந் நூலுக்கான நூல்வரவுப்பதிவேட்டில் என்றும் நிலைத்தி கொண்டும் ஒரு நூலுக்கு வழங்கப்படும் 6 பயன்படுத்தக்கூடாது. விலக்கப்படும் நூலு குறிப்புப் பகுதியில் பதியப்பட வேண்டும். இ காலத்திலிருந்து இற்றை வரைக்கும் நூலக கணக்கிடவும் நூலகத்தில் எந்த நூல்கள் மதிப்பிடவும், எவ்வளவு நூல்கள் பாவனை : இத்தகைய செயல்முறை உதவும்.
9 நூல் லாவுப் பதிவெண் நூலின் தலைப்புப் நூலகம் ஒன்றினால் தேர்ந்தெடுக்கப்படும் கொண்டு அல்லது எண்ணிடும் கருவி ெ பக்கமும் இறுதிப்பக்கமும் பாவனை காரண வரவுப்பதிவெண்ணை இனங் காண்பதர் சரிபார்ப்பதற்கும் இந்த மறைவுப்பக்கம் 2 இடையிலான பக்கங்களில் ஏதாவதொன்றை
9 நூல் வரவுப்பதிவேட்டில் எக்காரணங் கெ
தவிர்க்கப்படல் வேண்டும்.
9ao
19

digնվ06Խi = 2005
தம் நூலைப் போன்றே வரவுப் பதிவெண்
ச் சாதனங்கள் நூலுருவற்ற சாதனங்களென தனி நூல் வரவுப்பதிவேடு பராமரிப்பது
குறைவான வெளியீடுகள் சிறுபிரசுரங்களாகக் ன் வழங்கப்படுவதில்லை. எனினும் கூட த எமது பிரதேசங்களில் நூல் வெளியீட்டுச் ய்ந்த நூல்கள் பெரும்பாலும் குறைந்த னங்காணப்பட்டிருப்பதன் காரணமாக 25 யும் நூல்களாகக் கருதி அவற்றிற்கு வரவுப் ளயின் சிறு பிரசுரங்களின் பெறுமதியை இனங் ந வரவுப் பதிவேட்டையும் பராமரித்துக்
கச் செயற்படுத்தப்படுமாயின் காலத்துக்குக் மறந்து போதல் வேண்டும், பாவனை கூடியோ வோ அவை நூலக இருப்பிலிருந்து வரவுப்பதிவெண்ணும் நூலின் விபரங்களும் ருப்பது அவசியமாகும். எனவே எக்காரணங் வரவுப்பதிவெண்ணை இன்னோர் நூலுக்குப் க்கான விபரம் மட்டும் வரவுப் பதிவேட்டின் இதன் மூலம் ஒரு நூலகம் தொடங்கப்பட்ட கம் பெற்றுக் கொண்ட மொத்த நூல்களைக் அதிக பாவனையில் இருந்தன என்பதை காரணமாக அழிந்தன என்பதை மதிப்பிடவும்
பக்கத்திலும், நூலின் இறுதிப்பக்கத்திலும், மறைவுப் பக்கம் ஒன்றிலும் பேனா மை கொண்டு பதியப்பட வேண்டும். தலைப்புப் ாமாக கிழிந்துவிடும் பட்சத்தில் நூலுக்கான )கும், நூல் விபரப்பதிவேட்டில் அதனை -தவும். பெரும்பாலான நூலகங்கள் 25-30
இதற்கெனப் பயன்படுத்துகின்றன.
ாண்டும் திருத்தங்கள் மாற்றங்கள் செய்தல்
U - அருளானந்தம் 9ao9ao

Page 57
அறிவாலயம்
LO னிதர் மனிதர்களாக, மனிதநேய முளளவரகளாக ELIgGugDgయ్ கல்வி அவசியமாகும். உலகின் பல பாகங்களிலும் வாழ்ந்த ஞானிகள், கவிஞர்கள், அறிஞர்கள் மற்றும் பலரும் கல்வி இன்றியமையாததெனக் கருதி வந்துள்ளனர். பலர் இதனை நன்கு அழுத்தியும் கூறியுள்ளனர். தென்னாசியக் கல்வி மரபிலே ஒருவருக்கு ஆபரணங்கள், ஆடைகள் முதலியவற்றிலும் பார்க்கக் கல்வியே உண்மையான அணிகலன் என நன்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. ஏனைய செல்வங்கள் மற்றவர்களுக்குக் கொடுக்கக் கொடுக்கக் குறைந்து கொண்டே போகும். ஆனால் கல்வியோ ஏனையோருக்குப் புகட்டுந் தோறும் குன்றாது அதிகரித்து வரும். இற்றைக்குச் சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட LUITEET நாகரிகங்களிலே கல்வியும் இடம் பெற்றுள்ளது. அக்காலம் தொட்டு இக்காலம் வரை கல்வி பல்வேறு வழிகளிலே முக்கியமாகக் கொள்ளப்பட்டு வருகின்றது. முற்காலத்திலே சமூகத்திலே குறிப்பிட்ட சிலரே கூடுதலாகக் கற்றனர். கற்றவர்கள் தாம் கற்றவற்றை மற்றவர்களுக்கு ஏதோவகையில் புகட்டி வந்தனர். கல்வி நிறுவனங்கள் மட்டுமன்றிக் குறிப்பாகச் சமய நிறுவனங்கள் இத்தகைய பணியில் ஈடுபட்டன. ஆனால் இன்று அனைவருக்கும் கல்வி எனும் உயர்ந்த குறிக்கோள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
 

சிறப்புமலர் - 2005
|LTL
வி.சிவசIறி
இக்கல்வி எவ்வெவ்வறிவியல் பற்றியதாயினும் முற்காலத்திலே அது பெரும்பாலும் கேள்வியாகவே இருந்தது. திருவள்ளுவரும் "செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்" "கற்றிலனாயினும் கேட்க" எனக் கூறியிருப்பது இக்கருத்தை வலியுறுத்தும். இங்கு கூடுதலாக வாய்மொழி, அல்லது செவிவழிக் கல்வியே குறிப்பிடப்படுகின்றது.
இத்தகைய கல்விமுறையிலே தான் சமயங்களுக்குரிய புனித நூல்கள் பேணப்பட்டு வந்தன. ஆனால் வரிவடிவம் பயன்பாட்டில் வந்த பின்னரும், வாய்மொழிக்கல்வி வந்த பின்னரும் வாய்மொழிக் 56ుE தொடர்ந்து நெடுங்காலமாக நிலவி வந்துள்ளது. பழைய காலத்திலே களிமண், உலோகம், தாவரங்களின் இலைகள் (பனை ஓலை போன்றவை, மிருகங்களின் தோல், கல், 5LTTaf, முதலியவற்றிலே மக்கள் எழுதிவந்தனர். ஆனால் கி.பி 15ம் நூற்றாண்டிலே அச்சுப்பதிவு செய்யும் முறையும், கடதாசிப் பயன்பாடும் ஏற்பட்ட பின் படிப்படியாக முற்காலத்திலும் பார்க்கப் பெருந்தொகையான நூல்கள் 66 66 6.

Page 58
அறிவாலயம்
வரி வடிவத்தின் பயன்பாடு ஏற்பட்ட பின் வாய்மொழிக்கல்வியிலும் பார்க்க அறிவை ஒரு பொருளிலே எழுதிப் பிறருக்கும், பிற்சந்ததியினருக்கும் அதனை முது சொத்தாக்கிவிட்டுச் செல்ல வாய்ப்பு ஏற்பட்டது. வாய்மொழிக்கல்வி குறிப்பிட்ட ஆசிரியருடன் நின்று விடும். அவருக்கு நல்ல மாணவன் இருந்தால் தான் அவருடைய அறிவு தொடர்ந்து முன்னெடுக்கப்படும். ஆனால் உலோகம் அல்லது ஒலை போன்றவற்றில் எழுதப்பட்டவை நீண்ட காலம் நிலவும் வாய்ப்பைப் பெறுவன. ஒலைச்சுவடிகள் நன்கு பேணப்படாவிடில் பிரச்சினைகள் தோன்றும். எனினும் வரிவடிவம் - எழுத்தில் வந்துள்ள அறிவு நிலைக்கக்கூடிய சாத்தியக் கூறுகள் கூடுதலாக உள்ளன. வடமொழியிலே எழுத்தினைக்குறிக்கும் அரம் என்னும் சொல் அழியாதது என்று பொருள்படும். களிமண் சுவடிகளாகவோ, செப்பேடுகளாகவோ, புத்தகங்களாகவோ, வேறு வடிவங்களிலோ அறிவியல்கள் நீண்டகாலமாக வெளிவந்துள்ளன.
இவ்வாறு அறிவியல்கள் பலவடிவங்களிலே வெளிவர அவற்றைத் தனிப்பட்டவகையிலும் நிறுவன ரீதியாகவும் சேகரித்துப் பயன்படுத்தும் வழக்கமும் ஏற்படலாயிற்று. தனிப்பட்ட வகையில் இவற்றைச் சேகரித்தவர்கள் 5TC3Ln அவற்றைத் தமது நூலகமாக ஒழுங்கு படுத்திப் பயன்படுத்தினர். மற்றவர்களுக்குத் தேவைக்கேற்றபடி உதவி செய்தனர். ஆனால் நிறுவன ரீதியாகச் சேகரிக்கப்பட்டவற்றை ஒழங்குபடுத்திப் பயன்படுத்த நூலகர் அவசியமாயினர். இவ்வகையிலே, மேற்காசியாவில் இன்றைய ஈராக்கிலே முற்காலத்தில் ஆட்சி புரிந்த ஆசீரிய மன்னன். ஏற்படுத்திய ஆசுர் பணிபல் நூலகம் குறிப்பிடற்பாலது. நூலகர் பதவியை முதன் முதல் வகித்தவர் அனில்

சிறப்புமலர் - உ005
(அணு) எனும் பபிலோனியர் ஆவர். சின்னாசியாவிலுள்ள பேர்கமத்திலிருந்த நூல்நிலையத்திற்கு மார்க் அந்தணி எனும் உரோமானிய வீரர் இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட நூல்களை அன்பளிப்புச் செய்தார் என்று கூறப்படுகின்றது. புராதன ரோமாபுரியிலிருந்த அல்பியான நூலகம் மிகப்புகழ் பெற்றதாகும். இந்தியாவிலும் நூல்களைச் சேகரித்து வைத்துப் பயன்படுத்தும் வழக்கம் நீண்டகாலமாக நிலவி வந்துள்ளது. புராதன இந்தியாவிலே தட்ஷசீலம், நாலந்தா, விக்கிரமசீலம், காஞ்சி முதலிய இடங்களிலிருந்த பல்கலைக்கழகங்களிலே
பெருந்தொகையான நூல்கள் நூலகங்களிலே சேகரித்து ஒழுங்கு படுத்தி வைக்கப்பட்டிருந்தன என்று
அறியப்படுகின்றது. இவற்றை ஆசிரியர்களும், மாணவர்களும் பயன்படுத்தினர். மேலும் அரண்மனைகள், இந்துக் கோவில்கள், மடங்கள், பெளத்த, aff நிறுவனங்கள் முதலியனவற்றிலே நூல்கள் சேகரித்து வைக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டன. இவற்றை விடத் தனிப்பட்டவர்கள் ජංඛතාල5th ඊජ්ඝth வீடுகளில் நூல்களைச் சேகரித்து வைத்திருந்தனர். இலங்கையிலே பெளத்த விகாரைகள், பிரிவேனாக்கள், இந்துக் கோவில்கள், அரண்மனைகள் முதலியவற்றிலே நூல்கள் சேகரித்து வைத்துப் பயன்படுத்தப்பட்டன. எனவே නූ_ඛථප්තිය) பலபாகங்களிலும் கல்வி நிறுவனங்கள், SFLOL நிறுவனங்கள், தனிப்பட்ட அறிஞர்களின் இல்லங்களிலே பல்வேறுபட்ட அளவுகளிலே நூலகங்கள்
அமைக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வந்தன.
நூல்களை இலவசமாக வழங்குதலும் வித்தியதானமே.
இதிஹாஸங்கள் புராணங்கள் எழுதப்பட்ட

Page 59
r$birí6shdT6ULuJtíb
ஏடுகளை வழங்குதலும், சிறந்த கொடையாகக் கருதப்பட்டமை அக்கினி புராணம் போன்றவற்றால்
அறியப்படுகின்றது. பவிஷ்ய புராணத்திலே இவ்வாறு குறிப்பிட்ட நூல்கள் மக்களுடைய பயன்பாட்டுக்காக மடங்களிலே வைக்கப்படும் என அறியப்படுகின்றது. சிவபெருமான், விஷ்ணு, ஆரியன் ஆகிய கடவுளர்களுக்கான கோயில்களிலே மக்கள் வாசிப்பதற்காக நூல்களை ஒழுங்குபடுத்தி வைப்பவர்கள், பசுக்கள், நிலம் பொன் முதலியவற்றைத் தானம் செய்வதால் ஏற்படும் புண்ணியத்தைப் பெறுவர் எனப் பவிஷ்ய புராணம் கூறுகின்றது.
கலையே” (சாள்ஸ்லாம்ப்)
(ஜி.எம்.றெவெலியன்)
0 “அறிவாளிகளுடைய காலம்
(அறிவியல்) ஆகியனவற்றைக்
0 “நீரளவே ஆகுமாம் நீராம்பல்
யாழ்ப்பாணத்திலே 19ஆம், 20ஆம் நூற்றாண்டுகளிலே பாடசாலை, கிராம, நகர, LoribatsyaféOu, சமயநிறுவனங்கள் போன்றவற்றின் ஆதரவில் மட்டுமன்றி, தனிப்பட்ட அறிஞர்களின் இல்லங்களிலும் பல்வேறு அளவுகளிலே நூலகங்கள் இருந்து வந்தன. கல்லூரிகளிலே மிகச் சிறந்த நூலகம் வட்டுக்கோட்டையிலுள்ள
“வாசித்தல் ஒரு கலை, சிந்தித்த
நுண்ணறிவு” (ஒளவை முதுமொழி)
e “கல்வியினாலே பெருந்தொகை
கூடியவர்களாக விளங்கினாலும், வாசிக்க வேண்டியவை என்பதை
0 “நான் உயிர் வாழ்வதற்காகக் கற்பதற்காகவே உயிர்வாழ விரும்பு
öT
அறிவிலிகளின் காலம் கடுந்துயரம் கழிகின்றது”. (வடமொழி நீதிநூல்)
延
22
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிறப்புமலர் - உ005
யாழ்ப்பாணக் கல்லூரியிலிருந்தது. யாழ்ப்பான மாநகரசபை நூலகம் மிகச்சிறந்த நூலகமாக விளங்கி 1981இலே குண்டுவீச்சுத்தாக்குதலுக்குப் பலியாகிற்று. இது மிகவும் வேதனைக்குரிய சம்பவமே. மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலிலும் ஒரு சிறந்த நூலகம் இருந்தது. சிறந்த கல்விமான்கள் பலரிடம் தனிப்பட்ட நூலகங்கள் இருந்தன. சில இடங்களில் சாதாரண ஆசிரியர்கள், சமயகுருமார்கள், சோதிடர், சித்தவைத்தியர் முதலியோரிடம் குறிப்பிடத்தக்க ஏடுகள், நூல்கள் இருந்தன. (8έπή. பொன்னம்பலம் இராமநாதன், கலைப்புலவர் நவரத்தினம்,
ல் ஒரு கலை, எழுதுதலும் ஒரு
5UT60 மக்கள் வாசிக்கக் தாம் வாசிப்பனவற்றிலே எவை
ப் பிரித்தறிய முடியாதுள்ளனர்”
கற்க மாட்டேன். ஆனால் கிறேன்” (பிரான்சிஸ் பேக்கன்) வ்யம் (இலக்கியம்) சாஸ்திரம் கற்பதிலே கழிகின்றது. ஆனால் நித்திரை, கலகமாகியனவற்றிலே
ான் கற்ற நூலளவே ஆகுமாம்
வனபிதா ஞானப்பிரகாசர், க.சி.குலரத்தினம், த.கைலாயபிள்ளை, பல்கலைக்கழகப் பேராசிரியர்களான கா.கைலாசநாதக்குருக்கள்,
சு.வித்தியானந்தன், வனபிதா
சே.தணிகாசலம் அடிகளார், க.கைலாசபதி, ச.தனஞ்ஜெயராசசிங்கம் முதலியோரிடம் தனிப்பட்ட ඛJ6තඊසuffශිඛර பல்வேறு பரிமாணங்களிலான நூலகங்கள் இருந்தன.

Page 60
čijoj Isuuth
இவர்களிற் பலரின் நூல்கள் பல்வேறு அளவுகளிலே யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடற்பாலது. வேறு ஒரு சாரரின் நூல்கள் அவர்கள் படித்த பாடசாலை அல்லது வாழ்ந்த இடத்திலுள்ள பாடசாலை நூலகங்களில் இடம் பெற்றுள்ளன. ஆனால்
யாழ்ப்பாணத்திலே கடந்த இரு தசாப்தங்களாக நிலவி வந்துள்ள போர்க்கால ஆழ்நிலை, போர்
அனர்த்தங்களால் தனிப்பட்டவர்கள் பலர் சேகரித்த நூல்கள், ஏடுகளிற் பலவும் நூலகங்களில் பேணப்பட்டவற்றுள் கணிசமானவையும் அழிந்து விட்டமை பேரிழப்பே. இப்பொழுது பல மீள அமைக்கப்பட்டு வருவதும், புதியன அமைக்கப்படலும் பாராட்டற்குரியன.
நூலகங்கள் நிறுவனங்களின் ஆதரவிலோ அல்லது தனிப்பட்டவர்களின் ஆதரவிலோ இருந்தாலும் அவை இருக்கும் பிரதேசங்களிலே இருந்தாலும் அவை இருக்கும் பிரதேசங்களிலே வாழும் மக்களுக்கு வரப்பிரசாதமாக விளங்குவன. L6) தரப்பட்ட மக்களின் அறிவுத்தேடலுக்கான கற்பகதருவாகவும் அவர்களின் அறிவுத்தாகத்தைத் தணிக்கும் வற்றாத சுனைகளாகவும், அறிவைப்பெருக்கும் அருநிதிக் களஞ்சியங்களாகவும் அவை விளங்குதல் சாலச்சிறந்ததாகும்.
நூலகங்கள் வாசகர்களின் நன்மையைக்கருதியே அமைக்கப்படுவன. எனவே வாசகர்கள் அதனைப்பயன்படுத்தும் முறையிலும் அவர்களுக்கு உதவும் வகையிலும் நூலகங்கள் இயங்கி வருவதும் அவசியமாகும். நூல்களைப் பலரும் கற்பதும், கற்பவர்களை உற்சாகப் படுத்துவதும் முக்கியமே. ஒருவர் தனக்குத் தேவையான அறிவினைத் தனிப்பட்ட

சிறப்புமலர் - உ005
ඛj6තඊ5TISiO3@ථා குருவிடம் மட்டுமோ, நிறுவனரீதியிலோ பெறமுடியாது. மேலும் ஓரளவு கற்றுப் பின்னர் படிக்க
விரும்புபவர்கள், நன்கு கற்றவர்கள், கல்வியில் ஈடுபாடு உள்ள வயோதிடர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் முதலிய பலருக்கும் நூலகங்கள் ஏதோவகையில் துணைபுரிவன. அவர்களின் அறிவை அதிகரிப்பன, வளப்படுத்துவன.
இந்தவகையில் அவர்களுக்கு உதவும் வகையில் நூலகங்கள் அமைந்திருப்பதே மிக நன்று.
ஏற்கனவே குறிப்பிட்டவாறு நூல்களை வாசிக்கும் பழக்கம் நெடுங்காலமாக நிலவிவந்துள்ளது.
வாசிப்பதனாலே அறிவு வளரும், ஏற்கனவே பெற்ற அறிவு மெருகு பெறும், காலத்திற்கு ஒவ்வாதவை கைவிடப்பட்டு புதிய கருத்துக்களை அறியும் வாய்ப்பு ஏற்படும். இன்று கணினி, இன்ரர்நெற் போன்ற புதிய ஊடகங்கள் தோன்றியுள்ள போதிலும் அவற்றினைப் பயன்படுத்தும் வாய்ப்பு அனைத்து மக்களுக்கும் கிடைக்குமோ என்பது ஐயமே. இவற்றையும் பயன்படுத்தும் வகையில் சில நூலகங்களையாவது அமைக்கலாம். எனினும் நூல்வாசிக்கும் பழக்கம் தொடர்ந்து நிலவும் எனலாம்.
நூல்களை வாசித்தல் ஒரு மனிதனை
(-effഞഖ) முழுமையாக்குகின்றது. கலந்துரையாடி ஆராய்வதால் அவன் எப்பொழுதும் (ஒன்றைப்பற்றிக்
கூறுவதற்குத்) தயார்நிலையிருப்பான். (தன்
கருத்துக்களை) எழுத்துருவத்திலளிக்கும்
போது அவன் துல்லியமாகவே சுறும்
ஆற்றல் பெறுவான்" எனப் பிரான்சிஸ்
பேக்கன் எனும் மேலைநாட்டு அறிஞர்
கூறியிருப்பது மனங்கொளற்பாலது. இதே அறிஞர் "படித்தல் இன்பத்திற்கும்,
அணிக்கும், ஆற்றலுக்கும் ஏதுவாகும்"
எனவும் கூறியுள்ளார்.

Page 61
அறிவாலயம்
இன்றும், எப்பொழுதும் மிகச்சிறந்த நண்பனாகவே ஒரு சிறந்த நூல்விளங்கும்" என எம்.எவ் தப்பர் எனும் அறிஞர் கூறிய கருத்து குறிப்பிடற்பலாது. நூல்கள் பொதுவாக அவ்வக்கால அறிஞர்கள், ஞானிகள், கவிஞர்கள் முதலியோரின் மிகச்சிறந்த கருத்துக்களை உள்ளடக்கியனவாகவே விளங்கும். ஒரு சிறந்த நூல் அந்த நூலாசிரியரான அறிஞரின் மேலான உயிர்ப்பின் விலைமிக்க ஜீவஇரத்தமாகும். (அவரின் பின்னரும்) அது தொடர்ந்துநிலவும் வகையிலே நன்கு
G3Liaof (நூல்வடிவிலே) பாதுகாக்கப்பட்டுள்ளது” என ஜோன் மில்ரன் எனும் ஆங்கிலக் கவிஞர் கூறியுள்ளமை மிகப்பொருத்தமானதே.
நூலாசிரியர் இவ்வுலகைவிட்டுப் போன பல நூற்றாண்டுகள், ஆயிரம் ஆண்டுகளின் பின்னரும் வாசகரும் பிறரும் அவரை நினைவு கூருவது கண்கூடு. வால்மீகி, இளங்கோ, காளிதாசன், கம்பன், மில்டன், சேக்ஸ்பியர் போன்ற பெரிய கவிஞர்கள், நாடகாசிரியர்களையும், பிளேட்டோ, அரிஸ்டோட்டில், கெளடில்யர், திருவள்ளுவர் போன்ற சிந்தனையாளர்களையும் இவ்வகையிலே குறிப்பிடலாம்.
நூல்கள் 6D66basists எண்ணிறந்தனவாகக் கடந்த ତୁQub நூற்றாண்டாக வெளிவந்துள்ளன. எல்லா நூல்களையும் எவரும் படிக்க முடியாது.
எனவே வாசகர்கள் தத்தம் தேவைக்கேற்றவாறு, மிகச்சிறந்த நூல்களைத் தெரிவு செய்து அவற்றினை முழுமையாகவோ அல்லது தேவைக்கேற்றபடி ජෙඛjpg|ගිංග්) Fa பகுதிகளையோ கற்றுப்பயனடைய
வேண்டும். அவற்றின் சாராம்சத்தைக் கிரகித்துக் கொள்ள வேண்டும். நீருடன் கலந்துள்ள பாலை அன்னம் எவ்வாறு பிரித்துப்பருகுகின்றதோ அவ்வாறே
24
:
s

éfugitugu.06uri - 92005
நூல்களின் சாரத்தைக் கிரகிக்க வேண்டும். னெனில் கற்பவரின் வாழ் நாள் குறைவு. அவருக்குப் பல நோய்கள் வரலாம். ஆனால் கல்விக்குக் கரையில்லை. இந்தக் கருத்துக்களை உள்ளடக்கியவாறு
கல்வி கரையில கற்பவர் நாள் சில மெல்ல நினைக்கின் பிணிபல - தெள்ளிதின் ஆராயந்து அமைவுடைய கற்பவே 8ரொழியப் பாலுண் குருகில் தெரிந்து"
ான வரும் நாலடியார் பாடல் உற்று நோக்கற்பாலது.
ル。
圈
காற்றும் ஒளியும் நீரும் எங்ங்ணம் மக்களில் வேறுபாடு காட்டாமல் எவ்வாறு பயன் தருகின்றனவோ அத போலவே அறிவும் மக்கள் அனைவருக்கும் தரப்பட வேண்டும். இதற்கான நல்ல சாதனம் நாலகமே "
வே. தில்லைநாயகம்

Page 62
Sisuitsub LSLSLSLSLSLSLSLSLSLSLSSSLSSSMMAAASSSSAA ASSASSMTSSSSSSSSSSSSSLSSLLLLLL
நூலகங்கள் எங்கெங்கு அமைக்கப்படுகின்றனவோ, அவ்விடத்துத் தேவைகளை, கல்வித்தேவைகளை நிறைவேற்றும் ඛJ6තඊසul7ශිඛවේ விளங்க வேண்டும். நூல்கள், சஞ்சிகைகள் புதினத்தாள்கள் முதலிய பிரசுரங்களை மட்டுமன்றிப் பழைய ஏடுகள், முன்னோர் பயன்படுத்திய பொருட்கள் - பழைய நாணயங்கள், பாவனைப்பொருட்கள், முக்கியமான சிற்பங்கள் போன்றவற்றையும் வசதிப்படி உள்ளடக்கியிருக்கலாம். வரலாறு தொடர்பான (86 p. சான்றுகளையும் கிடைப்பதற்கேற்பச் சேகரித்து ஒழுங்கு படுத்தி வைக்கலாம்.
நூலகங்களைப் Looets வாசகர்களும் பயன்படுத்துவதால், அவரவர் ஈடுபாடுகளுக்கேற்ப நூல்களும்,
பிறபிரசுரங்களும் இடம் பெறல் அவசியமே. மாணவர்கள், ஆசிரியர்கள், ஏனைய கல்வி ஆர்வலர், முதியவர்கள் எனப்பலவகை வாசகர் உள்ளனர். இத்தகையோரின் ஈடுபாட்டிற்கேற்ப நூல்கள் இடம்பெறில், இவர்கள் தத்தம் ஓய்வுநேரங்களைப் பயனுள்ள வகையிலே கழிக்க வாய்ப்புக்கள் ஏற்படும். சமூகத்திலே வாசிப்புப் பழக்கம் அதிகரிக்கும். அறிவு வளம் பெறும்.
மேலும் நூலக வசதிகளை வாசகர் நன்கு பயன்படுத்தும் வகையிலே நூலகர், அவரின் உதவியாளர்கள் அவர்களுக்குத் (356O)6) JuJIT6OT 8F6ט தகவல்கள் போன்றவற்றைப் பெற உதவி செய்தல் மிக நன்று. அதே வேளையில் வாசகரும்
நூலகத்திலுள்ள நூல்களையும், பிறபிரசுரங்களையும் தங்களுடைய உடைமைகளிலும் பார்க்க நன்கு கவனமாகப் பயன்படுத்தலும் அவசியமே. நூலகம் போன்றவை மக்களுடைய பொதுச்சொத்து. பலரும் பயன்பெற
9aog

சிறப்புமலர் - உ005
வேண்டிய சொத்து. எனவே அதனையும் நன்கு கவனிக்க வேண்டும்.
இன்றைய காலகட்டத்திலே நூலகங்கள் வளர்ச்சி பெற்ற நாடுகளிலே பல்வேறு வசதிகளுடன் விளங்குகின்றன. வளர்முக நாடுகளிலும் நூலகங்கள் பல இருப்பினும் பலவற்றிலே நவீன வசதிகள் குறைவாகவே உள்ளன. ஆனால் எங்களுக்குக் கிடைக்கக் öih 12 TIL வளங்களைப் பயன்படுத்தி நூலகங்களை அமைப்பது மட்டுமன்றி அவை தொடர்ந்து நன்கு இயங்குவதையும் கவனித்தல் <ෙඛJප්uth.
இன்று யாழ்ப்பாணத்திலே வாசிக்கும் பழக்கம் குறைந்துவருகின்றது. கல்வித்தரம் வீழ்ச்சியடைகின்றது. எனப் புதினப் பத்திரிகைகளிலும், கூட்டங்களிலும் அடிக்கடி கூறப்படுகின்றது. இற்றைக்குச் சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன் நூலகங்கள் இன்றைய காலத்திலும் பார்க்க மிகக்குறைவாகவே இருந்தன. ஆனால் அக்கால நோக்கிலே கல்விநிலை குறிப்பிடத்தக்கதாகக் காணப்பட்டது. அக்காலகட்டத்திலே யாழ்ப்பாணத்திற்கு வந்த பிரபல எழுத்தாளரும், 'கல்கி" ஆசிரியருமான திரு. கிருஸ்ணமூர்த்தி தான் யாழ்ப்பாணத்தில் எங்கு சென்றாலும் தமிழ்ப் புலமையாளர்களை (பண்டிதர்களைக் கண்டதாக வியந்து கூறியுள்ளார். அப்புலமையாளரிடம் தனிப்பட்ட சிறு நூலகங்கள் இருந்தன என்பதும் குறிப்பீடற்பலாது. எனவே நூலகங்கள் காலத்தின் தேவைகளுக்கேற்றவாறு மக்களுடைய கல்வித் தேவைகளை நிறைவேற்ற முயலுதலும், வாசிப்புப் பழக்கம், புலமை, அறிவை வளர்ப்பதற்கு செயலாற்றுதலும் சாலவும் நன்றே.
Xo9ao

Page 63
அறிவாலயம்
மாணவி ஒருவரின் வா
9 உங்களுக்கு வாசிப்புப் பழக்கத்தை
ஏற்படுத்தியது யார்?
வாசிப்புப் பழக்கம் என்பது சுயமாக ஏற் வேண்டியது. திணிக்கக் கூடாது. ஆனாலு பிள்ளைகளுக்கு வாசிப்பில் ஆர்வத்ை ஏற்படுத்த வேண்டிய முதற் கட6
பெற்றோர்களுக்கே உண்டு. c ass6)6O) எனது பெற்றோர்: செய்திருக்கின்றனர் என்
எண்ணுகின்றேன். அடுத்தது எனது தாத்; அவர் வீட்டிற்கு வரும்பொழுதெல்ல அதில் வாசித்தேன் இதில் வாசித்தேன் சுவாரஸ்யமான விடயங்களை எல்லாம் சு இதுவும் எனது வாசிப்புப் பழக்கத்துக்குட்
(S) எப்போது வாசிக்கத் தொடங்கினீர்கள் ?
விபரமறியாத பருவத்திலிருந்தே நான் ( பெற்றோர்கள் கூறுவார்கள். ரஷ்ய ெ சஞ்சிகைகள் போன்றவற்றை எனது தந்ை கூறுவார்கள் ஆனாலும் நாலாம் வகுப் நினைவில் நிற்கின்றன. அப்போதிலிரு வாசிப்பேன்.
(9) பொது நூலகத்திற்குள் எப்போது நுழைர்
நான்காம் ஆண்டிலிருந்தே யாழ் பொது ஏற்பட்டதற்கு மூலகாரணமாய் இருந்தவ எனது தாத்தா தான். அவர் ஒரு நடமாடு தான் பாடசாலைக் காலங்களில் எனது அ
26

சிறப்புமலர் - உ005
சிப்பு அனுபவங்கள்
தT. IIth
என்று - கார்த்திகா ஞானசோதியன் awa \றுவார். (யாழ் திருக்குடும்பக் கன்னியர்மடம்)
பிரதான காரணமாகும்.
வாசிக்கத் தொடங்கி விட்டதாக எனது மாழிபெயர்ப்புச் சிறுகதைகள், சிறுவர் தையார் வாங்கித் தந்ததாக எனது தாயார் பிலிருந்து வாசித்தவை தான் எனது ந்து கிடைத்தவை எல்லாவற்றையும்
தீர்கள் ?
சன நூலகத்துடன் எனக்குத் தொடர்பு ர் ஆ. சபாரத்தினம் என அறியப்படுகின்ற ம் அறிவுக் களஞ்சியம். அவர் மூலமாகத் றிவுப் பசிக்குத் தீனி கிடைத்தது.

Page 64
அறிவாலயம்
9உங்களை முழுமையான வாசகராக்கியது
பல்துறை அறிஞர்கள் மத்தியிலும்
இருக்கவேண்டும் என்ற எனது பேரவாவு அறிவுப் பிரபஞ்சத்துக்குள் முடிந்தவரை என்னை முழுமையான வாசகியாக்கியுள்ளது
இவாசிப்புப் பழக்கம் தொடர்பாக இன்றைய
அறிவுரை என்ன ?
வாசிப்புப் பழக்கமற்ற எந்தச் சமுதாய( இல்லை. துரதிஷ்டவசமாக எமது சமுதா முக்கியமானதாகக் கருதப்படுவதால் பெரும்பாலான மாணவர்கள் ஆர்வம பெற்றோர்கள் கல்வி சம்பந்தமானை கொடுப்பதில்லை. ஏன் தினசரிப் பத்திரிை அதனால் பெரும்பாலான மாணவர் இருக்கின்றனர். பொது விடயங்கள் ெ நண்பர்கள் மூலம் உணர்கின்றேன். என் ஏற்படுகிறது. ஏனெனில் எனது வாசிப்பு பட்டினி போட்டதில்லை. இதற்குக் கார முன்னோர்களும் வாசிப்பில் ஆர்லி எண்ணுகின்றேன். எனவே இன்றைய சி சிறுவயதிலிருந்தே உறுதுணையாக இரு ஒரு சமுதாயத்தை எம்மால் விரைவிலேயே
9ao9s
‘விரும்பிய பாடத்தை வ விருப்பப்படி சென் கதவுகளை விரியத் திறந்து வருக! வருக! என வரவேற்றுக்
இதோ! இதோ! வென இன்ன அழைக்கும் நூல்களும் அந்தச் சமூகம் அறிவமுதம் ெ
27
 
 
 
 
 
 
 
 
 

சிறப்புமலர் - உ005
எது ?
நின்று கதைக்கக்கூடிய ஆற்றல் ம், இதனை நிறைவேற்ற வேண்டுமாயின் நுழைய வேண்டும் என்ற ஆசையுமே து எனக் கருதுகின்றேன்.
இளம் சிறார்களுக்கு நீங்கள் கூறும்
முமே முன்னேற்றமடைந்ததாக வரலாறு யத்தில் தற்போது பட்டப்படிப்பு என்பது b கல்விச் செயற்பாடுகளிலேயே ாக இருக்கின்றனர். அவர்களுடைய வை தவிர வேறெதுவும் வாங்கிக் கைகள் கூட அவர்கள் வாங்குவதில்லை. கள் கிணற்றுத் தவளைகளாகவே தெரிவதில்லை. இதனை நான் எனது னை நினைத்து எனக்கு ஒரு திருப்தி பசிக்குப் பெற்றோர்கள் ஒருபோதுமே ணம் எனது பெற்றோர்களும் அவர்களது வமுள்ளவர்களாக இருப்பதே 66 றார்களுக்கும் அவர்களது பெற்றோர்கள் நப்பார்களானால் வாசிப்புப் பழக்கமுள்ள
உருவாக்கிக் கொள்ள முடியும்.
9ao
Iரும்பிய நேரத்தில் று படிக்கக்,
வைத்துக் கொண்டு, 5ாத்திருக்கும் நூலகங்களும், முதுப்டி இரு கரம் நீட்டி
இருக்கும் வரை பற்ற சமூகமாக இருக்கும்.

Page 65
"அறிவாலயம்
பல்லாண்டுகளாக இவ்வுண்மையை வலியுறுத்தி வரும் அறிஞர்கள் கல்வி சம்பந்தமான பல விளக்கங்களையும் வரை விலக்கணங்களையும் வெளியிட்டுள்ளனர்.
LO க்கள் ஒவ்வொருவருக்கும் கல்வி இன்றியமையாதது.
கல்வி என்பது வெறும் தகவற் திணிப்பு அன்று என்பதையும் மக்களைத் தகவல் களஞ்சியங்களாக ஆக்குவது அதன் நோக்கமன்று என்பதையும் பலர் ஏற்றுக் கொண்டுள்ளனர். தொழில் வாய்ப்பை, அதன் மூலம் பொருளாதார வளத்தைப் பெறுவதற்குக் கல்வி உதவுமாயினும் கல்வியின் இறுதி இலட்சியம் அதுவன்று. பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள்
 

சிறப்புமலர் - 2005
போன்றவற்றில் கல்விச் செயற்பாடுகள் இடம் பெறுகின்றன. ஆனால் eEEI மட்டுமே கல்விக்குரியவை எனக் குறுக்க முடியாது.
அப்படியானால் என்ன? மக்களுடைய மனப்பாங்கில், செயலில் ஆரோக்கியமான, ஆக்கபூர்வமான, முன்னேற்றகரமான மாற்றங்களை விளைவிக்கின்ற செயற்பாடே கல்வி என்பதை அதன் தத்துவார்த்த விளக்கமாகக் கொள்ளலாம்.
"கற்க கசடறக் கற்பவை, கற்றபின் நிற்க அதற்குத் தக"

Page 66
9ëshirojutb
என்ற திருவள்ளுவரின் குறட்பா மேற்கூறிய விளக்கத்தை அரண் செய்கின்றது. கற்பவற்றைக் கசடறக் கற்க வேண்டும். கசடு என்பது ஐயம் திரிபுகளாகிய குற்றங்கள். இக்குற்றங்கள் இன்றிக் கற்றபின் கற்றபடி ஒழுகுதல் வேண்டும். நீதி எது? தர்மம் எது? நன்மை எது? புண்ணியம் எது? என்பன போன்றவற்றை நன்கு ஆராய்ந்து தேர்ந்து, தெளிந்து அவற்றை வாழ்க்கையிற் கடைப்பிடிக்க வேண்டும் என இதனை விரித்துரைக்கலாம்.
இத்தகைய கல்வி குறிப்பிட்ட ஒரு பருவத்திற்கு மட்டும் உரியதன்று. ஏதோ ஒரு வயதுடன் முற்றுப் பெறுவதுமன்று. மரண பரியந்தம் தொடர்வது தொடரப்பட வேண்டியது. "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்பது ஓர் உன்னதமான மனப்பாங்கின் வெளிப்பாடு. எந்த ஊரையும் தன் சொந்த ஊராக உணரும் மனப் பக்குவம் சித்திப்பது எளிதன்று. கல்வியின் விளைவான அன்பு, கருனை, நீதி, தர்மம் முதலிய பண்புகள் நிறைந்தவர்களிடம்தான் இப்படியான பரந்த மனப்பான்மை-மானிட நேயம் உருவாகும்.
இத்தகைய உயர்ந்த மனப்பாங்கை ஏற்படுத்தும் கல்வியைச் சாகும் வரை கற்காமல் ஒருவன் வினாகக் காலங் கழிப்பதேன்? எனக் கேட்பதன் மூலம்
அதன் அவசியத்தை அழுத்திச் சொல்கின்றார் திருவள்ளுவர்.
7unzingyá nöm-monaú agmanas என்னொருவன் சாந்துணையும் கல்லாதவாறு"
என்பது வள்ளுவர் வாக்கு. சாந்துணையும் கற்பதற்கு நல்ல
நூலகங்கள் பெரிதும் உதவக் கூடியவை. அவற்றில் இருப்பவை வெறும் புத்தகங்கள் - அஃறினைப் பொருட்கள் அன்று. அவற்றை ஆக்கியவர்களின் உள்ளக் கிடக்கையை, உயர்ந்த இலட்சியங்களை
LSS0

figüiuuoGU - 2005
ത്ത —
உறுதியாக எமக்குரைக்கும் உயிர்த்துடிப்பு Löජ්ඝ "உயர்திணை"ப் பொருட்கள் அத்தகைய நல்ல நூல்களை வாசித்து நல்ல இலட்சியங்களைத் தெளிந்து கொள்வதன் மூலம் அவற்றின் ஆசிரியர்களை நமது நண்பர்களாக்கிக் கொள்ளலாம்.
ஒருவனுக்கு ceauge L-L நண்பர்கள் செய்ய வேண்டிய கடமை அவனுடன் சிரித்துப் பேசி மகிழ்வது மட்டுமன்று. எதைச் செய்வது என்பது தெரியாமல் அவன் தடுமாறும் போது, பிழையானவற்றைச் செய்ய முயலும் போது, பிழைகளை இடித்துக் காட்டி அவற்றைச் செய்ய விடாமல் தடுத்து நல்லவற்றைச் செய்ய வழிகாட்டுவதாகும். தம் நூல்களின் வாயிலாக இப்பணியைச் செய்பவர்கள் நூலாசிரியர்கள். கணினிப் பதிப்பு வசதிகள் நிறைந்துள்ள இக்காலத்தில் நூல்களின் தொகை பல்கிப் பெருகி வருகின்றது.
கல்விகரையில கற்பவர்நாள்சில மெல்லநினைக்கில் பிணிபல-தெள்ளிதின் ஆராய்ந்தமைவுடைய கற்பவே நீர் ஒழியப் பாலுண் குருகின் தெரிந்து.
என்பதை நினைவில் நிறுத்தி நூல் அகத்தை - நூலின் உள்ளே இருப்பவற்றை - நன்கு ஆராய்ந்து மக்களுக்கு "அமைவுடைய" நூல்களை மட்டுமே நூலகங்களில் இடம்பெறச் செய்தல் வேண்டும்.
இணுவிலில் இயங்கவுள்ள அறிவாலயம் என்னும் நூல் நிலையம் கல்விமான்கள், அறிஞர்கள், கலைஞர்கள், தொண்டர்கள் நிறைந்துள்ள சீரினுவைத் திருவூரின் கல்வி, கலை, கலாசார, பண்பாட்டுத்தரத்தை மேலும் உயர்த்துவதிற் பேருதவி புரியும் என்பது திண்ணம்.
999999

Page 67
அறிவாலயம்
வகையில் உறவினராகக் கொண்டு நடக்கின்ற குழுமத்தையே சமுதாயம் (Community) என்று கூறுவார்கள். இந்த சமுதாயத்தின் வாழ்வில் அதனுடைய நடைமுறைப் பண்பாடு/பண்பாட்டுப் பழக்கம் என்பது மிக முக்கியமானவொன்றாகும். எந்த ஒரு சமுதாயமும் இயங்குவதற்கு அதனுடைய பண்பாட்டு நடைமுறைகள் மிகமிக முக்கியமானவை. இந்தப் பண்பாட்டு நடைமுறைகள் என்று கூறும் பொழுது அவை ஒரே நேரத்தில் அந்தச் சமுதாயத்தினுடைய வரலாற்றுப் பேறுகளையும், அவர்களுடைய நடைமுறைத் தேவைகளையும் மாத்திரம் அல்லாமல், அவர்களுடைய நம்பிக்கைகள், அவர்களுடைய உறவின் பரஸ்பர தன்மைகள் ஆகியன யாவற்றையும் இணைத்துக் காட்டுவதாக இருக்கும். குறிப்பாக யாழ்ப்பாணத்தை எடுத்துக் கொள்வோமேயானால் ஒவ்வொரு கிராமமும் அல்லது கிராமத்தின் ஒவ்வொரு பகுதியும் சமுதாயங்களாகவே இருந்து வந்துள்ளன. இந்தச் சமுதாய இறுக்கம் இன்னுமொரு சற்று நவீனமயமாக்கப்பட்ட முறைமையிலே கடந்த-ஏறத்தாழ 50 வருட காலமாக யாழ்ப்பாணச் சமூக வாழ்க்கையிலே தெரியப்பட்டு வந்துள்ளது. அதனால் தான் ஒவ்வொரு சமூகக் குழுமத்தினரும் அல்லது சமுதாயக் குழுமத்தினரும் தங்களுக்கென ஒரு வாசிகசாலையையும் நூல் நிலையத்தையும் வைத்துக் கொள்வார்கள். அதிலிருந்து யார் யார்
 
 

சிறப்புமலர் - 2005
கார்த்திகேசு சிவத்தம்பி' *
3O
குழுமத்தினுள் சமுதாயங்களாக வாழ்கின்றனர் என்பதனை நாங்கள் இனங்கான முடியும். ஆனால் ஒட்டுமொத்தமான ஒரு கிராமத்தை எடுத்துக் கொண்டு அந்தக் கிராம மக்களின் வாழ்க்கையை நாம் பார்க்க வேண்டுமேயானால், அந்தக் கிராமத்தில் உள்ள தொழில் முறைமைகள் யாவை? பாரம்பரியமான அல்லது நடைமுறைத் தொழில் முறைமைகள் யாவை? அந்தத் தொழில் முறைமைகளுக்கான உற்பத்தி முறைமைகள், அவற்றிற்கு வேண்டிய வளங்கள், அவற்றினுடைய கேள்விகள் எல்லாவற்றையும் உள்வாங்கி, அவர்களுடைய நாளாந்த அசைவியக்கத்தைக் காட்டுகின்ற முறையில் அமைகின்ற விடயங்களை ஒன்றாகத் தொகுத்து ஓரிடத்திலே வைத்திருப்பதன் மூலம் நாங்கள் அவர்களுடைய வாழ்க்கை முறையை அறிந்து கொள்ளலாம்.
உதாரணமாக யாழ்ப்பாணத்துக்குக் கிராமம் ஒன்றை எடுத்துக் கொள்வோமேயானால் பெரும்பாலும் அங்கு ஒரு விவசாய குடியான 566)|n (Peasant agriculture) is D. காணப்படும். அங்கு ஒரு குறிப்பிட்ட உற்பத்தி முறைமை ஒன்று காணப்படும்.

Page 68
அறிவாலயம்
too
அந்த உற்பத்தி முறைமை என்பது ஒரு அச்சாணியான விடயம். ஏனெனில் அந்த விவசாயமோ அல்லது விவசாய முறைமையோ எவ்வாறு இயங்குவது என்பதற்கு அதுதான் எமக்கு களமாக இருந்து முழு உண்மையும் காட்டுகின்றது. யார்யார் ஈடுபடுகின்றார்கள்? எத்தகைய காணி புலங்களில் ஈடுபடுகின்றார்கள்? அவர்கள் எவற்றை பயிர்களாக விளைவிக்கின்றார்கள்? அந்தப் பயிர்களை விளைவிப்பதற்காக பயன்படுத்துகின்ற சாதனங்கள் யாவை? தொழில் நுட்பங்கள் யாவை? அவற்றுக்கான பசளையானது அவற்றை எவ்வாறு பயன்படுத்து கின்றார்கள்? அவை நவீனமான உத்திகளா அல்லது பாரம்பரிய உத்திகளா, அல்லது நவீனமும் பாரம்பரியமும் சேர்ந்த உத்திகளா? அவற்றை எவ்வாறு பகிர்ந்து கொள்கின்றார்கள்? அதனாலே ஏற்படுகின்ற இலாபம் அல்லது உபரி எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றது? என்று இவை முழுவதையும் எடுத்துக் கொண்டோமேயானால் உண்மையில் அந்தக் கிராமத்திலுள்ள விவசாயத்தன்மையை / தோட்டச் செய்கையை மாத்திரம் அல்லாமல் அதனோடு அந்தக் கிராமத்திலுள்ள ஒவ்வொரு மக்கட் குழுமங்களுக்குமுள்ள உறவுகளை நாங்கள் அறிந்து கொள்ளலாம். தோட்டத்துக்கு தொழிலுக்கென வருபவர்கள் யார், அல்லது தோட்டத்திலே நாங்கள் அறுவடை செய்த பின்பு யார் யாருக்கு என்னென்ன கொடுக்க வேண்டும், எவ்வாறு கொடுக்கின்றோம், சந்தைப்படுத்தல் எவ்வாறு நடைபெறுகின்றது, யார் சந்தைக்குப் போகின்றார்கள், சந்தையினுடைய தன்மைகள் என்ன, என்பது மாத்திரமல்லாமல் இந்த உற்பத்தி முறைமைக்கு வேண்டியவையான கருவிகள் யாவை, இந்தக் கருவிகளுடைய தன்மைகள்
31

சிறப்புமலர் - உ005
பாவை, இவற்றிலே பாரம்பரியமானவை எவை, நவீனமானவை எவை, இவை எவை எவற்றிற்கு நாங்கள் சில புதுமைகளைக் கொண்டு வந்துள்ளோம் என்று - இவை பாவற்றையும் தொகுத்தெடுத்து ஓரிடத்திலே வைக்க முடியுமானால், உண்மையில் அந்தக் கிராமத்து வாழ்க்கையினை நாங்கள் எங்கள் கண்களால் நிதர்சனமாகக் காணக்கூடியதாக இருக்கும்.
இவ்வாறு நாம் குறிப்பிட்ட உற்பத்தி முறைமையை மையமாகக் கொண்டு அதற்கு வேண்டிய பொருட்கள் யாவற்றையும் அல்லது அந்தக்கிராமம் அந்த உற்பத்தியோடு எவ்வாறு ஈடுபடுகின்றது என்பதனை ஒருங்கு சேர்த்துக் கொண்டு வருகின்ற பொழுது, சமூக மானிடவியிலிலும் - சமூகவியலிலும் கூறப்படுகின்ற (Material culture) புழக்கப் பண்பாடு அதாவது சாதாரண புழக்கத்திலுள்ள பண்பாட்டு நிலையை நாம் அறிந்து கொள்ளலாம். அங்கு எப்பொழுதும் ஒரு உற்பத்தி முறைமையே மேலோங்கி நிற்கும், ஆனால் சில கிராமங்களில் இரண்டு மூன்று வகையான உற்பத்தி முறைமைகள் இருக்க முடியும். விவசாயத்தை எடுத்துக் கொண்டால் - நெற்செய்கை ஒரு புறமாகவும், தோட்டச்செய்கை இன்னொரு வகையாகவும் அமைந்திருக்கும். ஆனால் தோட்டச்செய்கையில் அந்த மக்களுடைய ஈடுபாடு அதிகமாக இருக்கும். இது ஒரு நிலை. இன்னொரு கட்டத்தில், விவசாயம் ஒருபுறமாயிருக்க இன்னொரு புறத்தில் மீன்பிடி போன்ற தொழில்கள் முக்கியமானதாயிருக்கும். அத்தகைய கிராமங்கள் மிகக்குறைவு. இருந்தாலும் அவற்றை நாம் ஒன்று திரட்டிப் பார்ப்போமேயானால், அவற்றினுடைய தன்மைகள் எல்லாவற்றிலும் நாம் இரண்டும் இணைந்திருப்பதைக் காணலாம்

Page 69
அறிவாலயம்
உதாரணமாகச் சந்தை விடயங்களில் பொருள் கொள்வனவு விடயங்களில் எவ்வாறு இணைந்தும் தனித்தும் வாழ்கின்றன என்கின்ற நிலைமைகளைக் காணலாம், அப்போது அந்தக்கிராமம் பொதுவாக இருக்கின்றது என்பது எங்கே தெரியும் என்றால் கோயில், சந்தை போன்ற பொதுவிடயங்களில் நிச்சயமாகப் பாரம்பரியமாக ஒரு பொதுத்தன்மையைக் காணலாம்.
யாழ்ப்பாணத்து வாழ்க்கையை எடுத்துக்கொண்டால் ஒரு கிராமத்தினுடைய பொது நிலையமாக அந்தக் கிராமத்துக் கோயில்கள் விளங்குவதைக்காணலாம். நமது மரபின்படி கோயிலுக்குச் செல்லக்கூடியவர்கள், செல்ல முடியாதவர்கள் என்கின்றவர்கள் கூட அந்தக் கோயில்களிலே திருவிழாக்களுக்கு அவற்றினுடைய முகாமையில் அவர்களுக்கு இடமுண்டு. இவற்றையெல்லாம் நாங்கள் மனதிலே வைத்துக்கொண்டு குறுகிய அளவிலாவது வேண்டிய பொருட்களைச் சேர்த்து வைப்போமேயானால் அவை ஒரு அற்புதமான அருங்காட்சியகத்தை நமக்குத் தருவது மத்திரமல்லாமல், குறிப்பாக நமது மாணவர்கள், இளவயதினர் அந்த அந்தக் கிராமத்து வாழ்க்கை முறை எவ்வாறு இயங்குகின்றது என்பதனையும் நன்கு அறிந்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பாக இருக்கும். இணுவில் கந்தசுவாமி கோயிலடியில் இத்தகைய ஒரு அருங்காட்சியகம் உருவாகிக் கொண்டிருக்கின்றது என்று நண்பர் ஞானசூரியர் என்னிடம்
9ao9

figüiuuoGU - 2005
குறிப்பிட்டபோது, ஒவ்வொரு உற்பத்தி முறைமையையும் அதனுடன் இணைந்தவற்றையும் மையமாகக் கொண்டு இந்நடவடிக்கையை மேற்கொள்ளும்போது எம்மால் நடைமுறையில் பயன்படுத்தப் படுகின்ற விடயங்களைக் கொண்ட புழக்கப் பண்பாடு மிகத் தெளிவாகத் தெரியவரும். அதனை நாங்கள் சரியான முறையில் பேணுவோமேயானால் - வரும் சந்ததியினருக்குக் கூட நாங்கள் எவ்வாறு வாழ்ந்து வந்தோம் என்பதனைக் காட்டுவதாக முடியும் என நான் கூறினேன். இவ்வாறு கூறுகின்ற பொழுது ஒவ்வொரு கிராமமும் தங்களுக்கெனத் தனித்தனி அம்சங்களாக மற்றைக் கிராமங்களிலிருந்து தங்களைப்பிரித்துக் காட்டுகின்ற தனித்துவமான அம்சங்கள் யாவை என்பதனைப் பார்ப்பதற்கும், அதே வேளையில் தாங்கள் எல்லோரும் எவ்வாறு ஒரு பொதுப்பண்பாட்டிற்குள் வருகின்றோம் என்பதனையும் காட்டுகின்ற தன்மையாகவும் இருக்கும். இந்த விடயத்தில் நாங்கள் சற்று அகன்ற மனத்தோடு-திறந்த மனத்தோடு மற்றைய மதங்கள், மற்றைய தொழில் குழுமங்கள் போன்ற எல்லாவற்றையும், ஒட்டுமொத்தமாகவும் பார்க்கின்ற போதுதான் யாழ்ப்பாணம் பற்றிய - வடபகுதிபற்றிய-வடக்கு கிழக்கு பற்றிய ஒருமைப்பாடு /அடிப்படையான ஒருமைப்பாடு நமக்குத் தெரியும். இந்த முயற்சி மிகச் சிறப்பாக நடக்கவேண்டுமென்பது என்னுடைய பெருவிருப்பமாகும்.

Page 70
அறிவாலயம்
அன்றுமிருந்தேன்; இன்றும் இருக்கின்றேன்:
என்றுமிருப்பேன்; எங்கு மிருப்பேன்;
கந்தலுமாவேன்; கனகமும் கொள்வேன்;
ElsfjEIEI hlfsBlis Ellefullts El[EEEUEft!
ബി മൃILIി, IIIdി
களிமண் கட்டியில் கருத்துக்கள் ஈந்தேன்;
பப்பிரசுத்தாளில் பன்னாள் வாழ்ந்தேன்;
தோலாம் தாளிலும் துவண்டு இருந்தேன்; மெழுகாம் ஏட்டிலும் மெதுவாய்த் தவழ்ந்தேன் ஒலையை மட்டும் விட்டேனா நான்?
கண்ணித் தமிழ் மொழி, கருத்துயர் ஆங்கிலம், இன்னுமெத்தனை மொழிகளில்வுலகில் அனைத்திலும் நானே அறிவீர் என்னை?
நினைத்துப்பார்மின்; நினைத்துப் பார்மின்; அழியா அறிவுச் சுரங்கம்
எழிலாம் புதிராம் என் பெயர் நூவே
 
 

சிறப்புமலர் = உ005
படிப்பை அறியேன்; படிப்போர்க்குதவுவேன்;
பிடியாம் இருட்டு விடியச் செய்வேன்;
குருடர் படிக்க, செவிடர் கேட்கத்
நிருவாம் அறிவு தெவிட்டாதளிப்பேன்
எல்லாம் படிக்க எழிலார் தாளிலும்
பருவம் கொண்டேன்; உருளும் உலகம்
அச்சுப்பெற்றதும் அனைத்தும் வளர்ந்தது.
3) Guluu E GJITILL BIENVIETOLIČILĮë flipDÜLJITE)
மைக்ரோ உருவிலும் மறைந்து நிற்கின்றேன்!
- வேதில்லைநாயகம் -

Page 71
அறிவாலயம்
சீர் இணுவைத்
அருங்கா
வெற்றிலை:
சைவத்தமிழ் மக்களது இல்லங்களில்
பாவனை தினசரி இருந்த காலம் ஒன்றிருந்தது. வீட்டிற்கு வரும் எந்த ஒரு விருந்தினரையும் மு கொடுத்து உபசரித்தனர். இதற்காக வி வெற்றிலைத்தட்டங்கள் அன்று பாவனை அனைத்தும் பித்தளையிலானவை. அழகிய வே: இவற்றுள் கால் தட்டங்கள் மிகவும் பிரசித்த ஆசனத்தில் பொருத்தப்பட்டுள்ள தட்டங்க:ே கலியாணம், பூப்புனித நீராட்டுவிழா போன் தேவைகள் பெரிதும் உணரப்படுபவை.
மணமகனுக்கோ, மணமகளுக்கோ, அறுகு வைத்து நீராட்டும் வைபவங்களின் போ தட்டங்களே வீடுகள் தோறும் பாவனையில் இரு அழகே தனியானது. இவ்வாறான அழகுமிகு கா அரிதாகி விட்டது. அரும் பொருட்காட்சியகங்க தட்டங்கள் இருக்கின்றன.சைவத்தமிழ் மக்கள் பொருட்களை இன்று பார்க்க வேண்டும நாடவேண்டியுள்ளது.
பறைகள்,
யாழ்ப்பாணக்குடாநாட்டு மக்கள் அ காலத்தில், நெல், குரக்கன், தினை, வரகு, போ செய்யப்பட்ட வேளையில் இவற்றைப் பறைக்க அரிசி, அல்லது நெல், குரக்கன், தினை அளவுடையனவாகும். சரியாக ஆறு கொத்து பறைகள் அந்நாட்களில் வீடுகள் தோறும் இ காற்பறை அல்லது அரைப்பறை தினை தர மு வழக்கமாகும். இன்று எந்தக் கமக்காரன் விட்டி
3.

சிறப்புமலர் - 2005
திருவுர்க்கோர் **៤៩និយasយ៉ា
திரு.செல்லப்பா நடராசா
5 T5 Llls
வெற்றிலைத் தட்டங்களின் எமது பாட்டிமார் காலத்தில் தலில் அவர்கள் வெற்றிலை பீடுகள் தோறும் அழகிய யில் இருந்தன. இவை லைப்பாடுகள் கொண்டவை. | FS |
மானவை. வட்டவடிவிலான சற்று உயரமான ா கால்தட்டங்கள் என்று அழைக்கப்பட்டன. p வைபவங்களில் இக்கால் தட்டங்களின்
பளர்ந்து விட்ட மங்கை ஒருத்திக்கோ பால் து பாலையும் அறுகையும் வைப்பதற்குக் கால் நந்தன. புளிக்காப்புச் சார்த்திய பின் இவற்றின் ல் தட்டங்களின் பாவனை இந்நாட்களில் மிக களில் பார்க்க வேண்டிய நிலையில் இன்று கால் ாது வாழ்வுடன் இரண்டறக்கலந்திருந்த பல ாயின் அரும்பொருட் காட்சியகங்களையே
கொத்துக்கள்
னைவரும் கமக்காரர்களாக இருந்த ஒரு ான்ற தானிய வகைகள் பெருமளவில் உற்பத்தி னக்காகவே விற்பனை செய்தனர். ஒரு பறை என்பவை இருபத்து நான்கு கொத்து நுக் கொள்ளக்கூடிய, கைபிடிகளுடன் கூடிய ருந்தன. தினை விளைவித்தவர்களிடம் ஒரு டியுமோ என்றுதான் உசாவுவது நுகர்வோரது லாவது பறைகள் உண்டா?

Page 72
அறிவாலயம் LLSSLLLLLSSSSSSSSSSSSSSSLL SSSSqSqqSSqqSAAAASSSSSSSSSSSMSS
அங்காடிகளில் சில்லறையாக அரி கொத்துக்கணக்கில் விற்பனை செய்த காலமு எனக் கொத்துக்கள் பாவனையிலிருந்த கால( கொத்துக்களையும் கூட இன்று மாணவர்கள் < வேண்டிய நிலையில் உள்ளனர்.
○{
கலப்பைகளினால் உழவு செய்யப்பட்ட உழவு செய்யப்படுவதனால் கலப்பைகை அரும்பொருட்காட்சியகங்களுக்க்ே செல்ல ே விட்டதேன்றே கூறவேண்டும்.
மூக்குட்
கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதி வ6 போன்ற நீராகாரங்களைப் பருகுவதற்கு மூ அக்காலத்தில் வாய் வைத்துக் குவளைகளில் நீராகாரங்களை 6ਣੌਣੀ LLT356 TgO மூக்குப்பேணிகளே பெரிதும் பயன்பாட்டில் சுகாதாரத்தைப் பெரிதும் புேனிய இம்மூக்கு இன்றைய சந்ததியினர் எவரும் அறியமாட்ட மூக்குப்பேணிகளும் இல்லை, சுகாதாரமும் ( நிலையையே குடாநாட்டில் அவதானிக்க முடிகி
வில்லுவண்டிகள்.
அன்றைய குடாநாட்டு மக்கள் ஒரு கிர இன்னொரு கிராமத்திற்குப் LULJ60Oreb ஆடம்பரமான வில்லுவண்டிகளையே பயன்படுத் குதிரைகள், எருதுகள் கொண்டு பயன்ப பயணிப்பவர்கள் சிறப்பான மெத்தை ஆசனத்தி: இருப்பதைப்போன்று காலைச் வைத்துக்கொள்வதற்கு வசதியான 6 கொண்டவை இவை.
இணுவில் கிராமத்தில் சேர்.பொன். அவர்கள் மகளிர் கல்லூரி ஒன்றை ஆரம் காலத்தில் மிகமிக வசதிபடைத்தவர்களின் வில்லுவண்டிகளிலேயே பாடசாலைக்குச் சென் இத்தகைய வில்லு வண்டில்களை இன்று

சிறப்புமலர் - உ005
சி, தினை, குரக்கன் முதலியவற்றைக் ம் ஒன்றிருந்தது. ஒரு கொத்து, கால் கொத்து மும் இன்று மறைந்து விட்டது. பறைகளையும் அரும் பொருள் காட்சியகங்களிலேயே பார்க்க
லப்பை
கமநிலங்கள் இன்று உழவு இயந்திரங்களினால் ளயும் பார்க்க வேண்டுமாயின் எவரும் வண்டிய நிலையும் சிறிது சிறிதாக மேலோங்கி
பேணிகள்.
ரை யாழ்ப்பாணத்து வீடுகள் தோறும் மோர் 0க்குப்பேணிகளே பாவனையில் இருந்தன. b எவரும் நீராகாரத்தைக் கொள்வதில்லை.
பருகுவதற்கு ) இருந்தன. ப் பேணிகளை ார்கள். இன்று இல்லை என்ற
.وتؤD
ாமத்திலிருந்து
செய்வதற்கு ந்தினர். இவை, டுத்தப்பட்டன. ல் கதிரைகளில் செளகரியமாக டிவமைப்பைக்
இராமநாதன் பித்த ஆரம்ப ா பிள்ளைகள் ாறு திரும்பினர். அரும்பொருள்

Page 73
அறிவாலயம்
காட்சியகங்கள் வந்துவிட்டது.
கமங்க நீர்ப்பாசனம் ஒலைகளால் பாவனையிலிரு வெளியேற்றப்பு பெரும்பாலான பட்டைக்கல், என்பவற்றை அ
ఇ@ రౌ ஒருவனைப ட தெரியுமோ” பதிலளித்தான். <ෙජ්ජiඛණියතපාඤ விடுத்தேன். எ6 தர்னே பத்திரி என்றான் மாண பிரதிப்பாதுகாட் மக்களுடைய
எந்தவிதமான நெகிழ்ச்சிப் போக்கோ, வளைந் அத்துலத் முதலியைக் கிராமத்து முதியவர்கள் கொடுக்கும் தன்மை இல்லாத ஒருவனை அவ விமர்சனம் செய்வதுண்டு. எனது மாணவனுக்குத்
கொண்டோ
அந்தக் காலத்தில் கிணற்றில் தண்ணி பேரனார் "பிள்ளை கொண்டடி சரியில்லை கவன என்ன என்பதனை இன்றுள்ள இளைய தலை துலாக்களின் துணை கொண்டு இந்நாட்களில் நீ
குடாநாட்டில் சூரைக் கொடிகளின் பயன் ஒரு காலத்தில் கிணறுகளிலிருந்து துலா மூ6 பயன்படுத்தப்பட்டன. வளவுகள் தோறும் சூரை: கொடிகளை வெட்டி எடுத்துச் சுட்டு தோல் நெளிவெடுத்துப் பின்னர் துலாக்களில் பிணைப்ட கட்டப்படும் பகுதி கொண்டடி எனப்படும். துல
36
 

சிறப்புமலர் - உ005
fலும் எவரும் பார்க்க முடியாத நிலை
பட்டைகள்
ளில் துலாவின் துணை கொண்டு நடைபெற்ற ஒரு காலத்தில் பனை இழைக்கப்பட்ட பெரிய பட்டைகள் ந்தன. இப்பட்டைகள் மூலமே நீர் ட்டது. இன்றைய இளைஞர் சமுதாயத்தில் வர்கள் துலா, துலாக்கொடி, பட்டை, பட்டைக்கயிறு, அச்சுலக்கை, நெம்பு றியார்கள்.
மயம் பட்டணத்துப் பாடசாலை மாணவன் ார்த்து "தம்பி உமக்கு அச்சுலக்கையைத் எனக் கேட்ட பொழுது "ஆம்" எனப்
எப்படித் தெரியும்? @IIhiගිඝ யப் பார்த்தீர்? என மீண்டும் வினா *[ගl ධූLIIT ඡ|Qණිජ්‍ය(Q ජෙජ්ජංඛ්‍යෂ්ණතඝණත(LIFJLübffෂ් கைகளில் செய்திகள் வெளி வருகின்றனவே எவன். அச்சமயம் அத்துலத்முதலி என்பவர் iபு அமைச்சராக இருந்தவர். தமிழ்பேசும்
இனப்பிரச்சினைகள் விடயத்தில் து கொடுக்கும் தன்மையோ இல்லாதிருந்த அச்சுலக்கை என்றழைத்தனர். வளைந்து பன் ஒரு அச்சுலக்கை எனக் கிராம மக்கள் தெரிந்த அச்சுலக்கை அத்துலத்முதலியே.
டி (கொண்டடி)
ர் அள்ளச் செல்லும் பேர்த்தியைப் பார்த்து ாம்" என்று எச்சரிப்பார். கொண்டடி என்றால் முறையினர் எவரும் அறியார் கிணறுகளில் ர் எடுக்கப்படுவது அரிதாகிவிட்டது.
பாடு இப்பொழுது அறவே இல்லை எனலாம். 0ம் நீரை எடுப்பதற்குச் சூரைக்கொடிகளே 5 கொடிகள் இருந்த அக் காலத்தில் முற்றிய
நீக்கி மரங்களில் கட்டித் தொங்கவிட்டு துண்டு. துலாநுனியுடன் கொடி இணைத்துக் ாவைக் கீழ்நோக்கியும் கிணற்றுப்பட்டையில்

Page 74
ESPESSJTSJULIUth
உள்ள நீரை மேல்நோக்கி வெளியேயும் ( கொண்டோடி எனப்பட்டது. இது காலப்போக் உக்கிப் பலமிழந்தால் விபத்து ஏற்பட வாய்ட் "தொங்கித் தொங்கி நீரை அள்ள வேண்டாம் பொருளாகும்.
(3L
அதிகாலையில் எழுந்ததும் இன்று முத என்பார் வீட்டிலுள்ள முதியவர். ஆடுகால்களும் துலா பயன்பாட்டிலுள்ள ஓரிரு இடங்களில் பதங்களுக்குப் பொருள் புரியுமே தவிர ஏனைே முன்னும் பின்னுமாக ஆடுதற்குத் துணைய வசதியாக நடப்படும் உறுதிமிக்க பூவரசங்கதி கொண்டு விளங்குவன.
உழவாரம்.
உழவாரம் என்பதும் இன்று பலராலும் அ வந்து கொண்டிருக்கிறது. இதன் உபயோக கிராமப்புற இளைஞர் சமுதாயம் சிறிது அ பட்டனத்து இளைஞர்களுக்கு இதன் ப விவசாயப் போதனாசிரியர்கள் விளக்க வேண உள்ளது.
பத்தாயங்கள்.
குடாநாட்டு மக்கள் பண்டைக்கா விளைவித்த தானிய வகைகளைப் பத்தாயங்: வைத்தனர். ஒடியல், புழுக்கொடியல் பத்தாயங்களிலேயே சேமிக்கப்பட்டன. இன்று சிலவற்றைக் கோயில்களே பாதுகாத்து வருகி
கதிர்ப்பாய்கள்.
UT6: சிறுவயதில் இணுவில் "அரிச்சந்திரன்" நாடகம் பார்த்தது இ ஞாபகத்தில் இருக்கிறது. நாடகம் நடத்தப்ட முழுவதும் பெரிய கதிர்ப்பாய்களை விரித்திருந்தார்கள். கதிர்ப்பாயில் செளகரி தந்தையாருடன் இருந்து நாடகம் பார்த்தே

ԺՈւIւյմ)6Սii - 2005
கொண்டோட உதவுவதால் இவ்விணைப்பு கில் கொண்டடி என மருவியது. இப்பிணைப்பு புக்கள் அதிகம். இளவயதிலான பேர்த்தியை " என்பதே பேரனாரின் அந்த எச்சரிக்கையின்
(d
6
ஸ் ைேலயாகப் பேனைச் சரிபார்க்க வேண்டும் சரியில்லை எனவும் முணுமுணுப்பார். இன்னும்,
மட்டும் பேண், ஆடுகால், நெம்பு எனும் யார் இவற்றைப்பற்றி எதையுமே அறியார். துலா ாகப் பேண் தடிகள் பிணைக்கப்படுவதற்கு கால்களே ஆடுகால்கள் எனக் காரணப் பெயர்
அறியாத ஒன்றாக த்தைப் பற்றிக் றிந்திருந்தாலும் யன்பாடு பற்றி ன்டிய நிலையே
லத்தில் தாம் களில் சேமித்து போன்றவையும் பத்தாயங்களில்
१
னறன.
}ன்றும் எனது பட்ட தோட்டம்
ஆசனமாக யமாக எனது
ன் ஆடடிக்கவும்

Page 75
தானிய 6)J6ö)ö கமக்காரர்கள் ஆ கணக்கில் கதிர் சரித்திரமாகிவிட் காயப்போடப் பய எனக் காரணப் ெ
d55
குடாநாட் பாவனையிலிருந்: கலையம்சங்கள் கிராமத்தில் காவு அனுமான் கதிர்க கலையம்சங்கள் வியந்து கூறுகின் அழைக்கப்பட்ட பழைய வாகன கொண்டவையா? அரிதாகிவிட்ட உள்ளது.
நான்கு பாகங்களைக் கொண்ட பெரிய இணுவில் கிராமத்தில் பெரியவர்களால் பா கூறுகின்றன. மகாபாரதம், இராமாயணம், விக்க பதிப்புக்கள் மிகவும் நயமுடையவை. இவையும் இ
பண்டையகாலக் குடாநாட்டு கலைப்பொருட்களை இன்று காணமுடியவில் இரையாகிவிட்டன. இன்று எஞ்சி இருப்பவற்ை நமது ஆவலை இன்று இணுவைக் கந்த அறிவாலயத்தினர் பூர்த்திசெய்வார்களாக, 2 தன்னகத்தே கொண்டு விளங்குவது இணுவை பெருமஞ்சத்தைக் காப்பாற்றி உலகப் புகழ் இணுவையம் பதிக்குரியதாகும். அத்தகைய கலைப்பொருட்களும், அரிய நூல்களும், ஏட்டு ஐயத்திற்கும் இடமுண்டோ?
Nummmmmmm 38
 

சிறப்புமலர் - உ005
களைக் காயப்போடவுமென அன்றைய அனைவரும் மூன்று, நான்கு, ஐந்து என்ற ப்பாய்களை வைத்திருந்த காலமும் இன்று டது. நெல், குரக்கன், சாமைக் கதிர்களைக் |ன்படுத்தப்பட்ட பெரிய பாயானது கதிர்ப்பாய் பயரால் அழைக்கப்பட்டது.
ாவடிகள், வாகனங்கள்.
டில் கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் த காவடிகள், வாகனங்கள் பலவும்
நிறையப்பெற்றனவாகும். இணுவில் டி ஆட்டத்தில் புகழ் பெற்றவராக விளங்கிய 5ாமர் என்ற பெரியவர் பயன்படுத்திய காவடி மிகுந்தது என இன்றைய ஆய்வாளர்கள் ன்றனர். வரலாற்றில் பெரிய கோவிலென இணுவில் கந்தசுவாமி கோவிலில் உள்ள ங்களில் சில மிகுந்த கலைநுணுக்கம் கும். இவ்வித வாகனங்களை இன்று காண்பது தென்பதும் ஆய்வாளர்களது கவலையாக
பழைய பதிப்புக்கள்.
எழுத்து மகாபாரதம் நூற்தொகுதி இன்றும் துகாக்கப்பட்டு வருவதாகச் செய்திகள் Sரமாதித்தன் கதை போன்றவற்றின் பழைய இன்று அரிய காட்சிப் பொருள்களாகி விட்டன.
மக்களால் பயன்படுத்தப்பட்ட அரிய லை. ஏட்டுச்சுவடிகள் பல கறையானுக்கு றயாவது நாம் பாதுகாக்க வேண்டும் என்ற தனின் முன்றிலில் நிர்மாணிக்கப்பட்டுள்ள உலகப் புகழ் பெற்ற திருமஞ்சத்தைத் யம்பதியாகும். அழிவின் விளிம்பிலிருந்து இப் மஞ்சமாக மாற்றியமைத்த பெருமையும் பதியில் தமிழ்மக்களது பாரம்பரியமான ச் சுவடிகளும் பாதுகாக்கப்படும் என்பதில்

Page 76
அறிவாலயம் —ത്ത
ei6On 5
ஒரு காலத்தில் பிரதான வீதிகள் ே என்பவை இன்றைய யாழ்ப்பாணக் குட தலைச்சுமையாகவே வியாபாரிகளும், விவசாயி எடுத்துச் சென்று சந்தைப்படுத்திய காலத் உணரப்பட்டது. பிறரின் தயவின்றித் தமது தை தாங்கிகளில் வைத்து விட்டுக் களைப்பாறிய செல்வதுண்டு.நெடுஞ்சாலைகள் தோறும் சு கருமங்களுள் ஒன்றாகக் கருதி அன்றைய காங்கேசன் துறை வீதியில் கோண்டாவில் 2 சுமைதாங்கி ஒன்று நேற்று வரை இருந்துள்ள தலைமுறையினர் அறியார்.
கோர்க்க
குடாநாட்டில் வழக்கொழிந்து போன பண்டைய கமக்காரர்கள் அனைவரும் தமது வீடுகளில் கோர்க்காலிகளை அமைத்து அ தினை, வாகு, குரக்கன், நெல், ஒடியற்கூடைக பாதுகாத்தனர். கோர்க்காலிகளின் கீழே கொம்புவள்ளி, சிறு கிழங்கு வகைகளை வைத்தனர். இன்று கோர்க்காலிகளும் அவற்றுக்கான தேவைகளும் இல்லாமல் போய்
மத்துக்கள்
யாழ்ப்பாணத்து வீடுகள் தே கடைவதற்கான மத்துகளின் உபயோகம் திை அந்தக் காலம். இக்காலச் சிறார்களுக்கு மத் ஏதுவுமே தெரியாது. பூனைகளிடமிருந்து தயிர் பலகார வகைகள், சமைத்த கடல் உணவு பாதுகாக்கவென அடுப்படிகள் தோறும் பா: உறிகளும் பெருமளவில் வழக்கொழிந்து விட்ட
வல்லுவங்கள்.
வல்லுவம் எனப்படும் துணியிலான அந்தக்கால வியாபாரிகளிடம் பாவனையி நாணயக்குற்றிகளை நடுப்பையில் போட்டு த வேறாக வைக்கக் கூடிய இவற்றைப் பாய்

figuoGufi - soo5
ங்கிகள்
தாறும் பயன்பாட்டிலிருந்த சுமை தாங்கிகள் நாட்டில் அழிந்தொழிந்து போய்விட்டன. களும், காய்கறி, கீரை, கிழங்கு, பழவகைகளை நதில் சுமைதாங்கிகளின் தேவை பெரிதும் லச்சுமைகளைத் தாமே நின்ற நிலையில் சுமை
பின் மீண்டும் அவற்றை மக்கள் எடுத்துச் மை தாங்கிகளை அமைத்தலை புண்ணிய தமிழ் மக்கள் வாழ்ந்துள்ளனர். யாழ்ப்பாணம் டப்பு மடத்தடியில் அழிந்தொழிந்த நிலையில் து. சுமை தாங்கிகளையும் இன்றைய இளைய
5ாலிகள்.
வற்றுள் இன்னொன்று கோர்க்காலிகளாகும்.
பனை ஓலை வற்றின் மேல் ளை வைத்துப் இராசவள்ளி, ச் சேமிப்பில் இல்லை. விட்டன.
ாறும் தயிர் ாசரி இருந்தது துக்களை பற்றி , வெண்ணெய்,
வகைகளைப் வனையிலிருந்த
6.
காசுப்பைகள்
O
ல் இருந்தன. ாள் காசுகளை போல் சுருட்டி

Page 77
e$biÍ6shJT6QULLUtíb
அதிலுள்ள நடாவாற் சுற்றிக்கட்டி வேட்டி இ வழமை. வல்லுவங்களும் இன்று முற்றாக மன பாவனையில் இல்லாமல் போய்விட்டது.
6)ẽ7ửILịẻ
எமது பாட்டி காலத்துக் கொட்டை குருத்தோலைகளால் இழைக்கப்படுபவை ஒ6 அமைப்புக்களைக் கெண்டவை. அதன் நடு பக்கவாட்டுக்கள் காசுகளை வைக்க உதவுட நாணயங்கள் வெள்ளிக் குற்றிகளாக இருந்தன அழைக்கப்பெற்றன. யாராவது காசு கடன் கே பெட்டியில் இல்லையென்று பாட்டிமார் அg சல்லிகளே அதன் பதப் பிரயோகங்களோ அற்று
பவுண் க
குடாநாட்டு மக்கள் பத்து ரூபாவை ஒரு அரச ஊழியர்களின் சம்பளங்களை அந்தக் கால மதிப்பிட்டனர். கடன் கேட்பவர் ஒருவர் ஒரு ! என்று கேட்கும் பழைய வழக்கையும் இன்று பார்:
அட்டா6
இன்றைய கமங்களில் அட்டாளைகள் ப அவற்றைப்பற்றி இளம் சிறுவர், சிறுமியர் அறிய கமங்களில் இடத்துக்கிடம் நகர்த்தக் கூடியை பெரிதும் உதவுபவை. பனை ஓலைகளால் வே பாவல், வெண்டி, சுரை, பூசணி, பீர்க்கு பே உழவாரம், புல்லுச்சத்தகம், கத்தி, மண்வெட் அட்டாளைகள் பேணப்படுவதுண்டு. இத்தகைய கொண்டுள்ளன என்று தெரியவில்லை.
ළ5ඊවුච්
யாழ்ப்பாணப் பசுக்களின் கழுத்துக்கை குத்துக்கண்ணிகள் அலங்கரித்த காலமும் பதப்பிரயோகத்தையும் இன்றைய குடாநாடு
எத்தனையோ இத்தகைய பழைமைகளைப் நைலோன் கயிறுகளாக மாறிவிட்டார்கள்.
9ao9
4.(

ຫົງbun6ປi ■ ຂ005
டுப்பிற் செருகிக் கொள்வது வியாபாரிகளது றந்து விட்டன. வல்லுவம் என்ற சொல்லே
af6065.
பெட்டிகள் அற்புதமானவை. பல வர்ண ஜ்றுக்குள் ஒன்றாகச் செருகி மூன்று நான்கு வில் வெற்றிலை பாக்கை வைத்திருப்பர். வை. அந்தக்காலத்தில் 5, 10, 25, 50 சத , % இ% சதங்கள் செம்புச் சல்லிகள் என்று ட்டால் ஒரு செம்புச் சல்லி கூட கொட்டைப் லுத்துக் கொள்வதுண்டு. இன்று செம்புச் ப் போய்விட்டன.
ணக்கு
பவுண் என்று வழங்கிய காலம் ஒன்றிருந்தது. த்தில் கிராம மக்கள் பவுண் கணக்கில் தான் பத்து பவுண் கைமாற்றாக எடுக்க முடியுமோ க்க முடியவில்லை.
ளைகள்
ாவனையில் இல்லாதொழிந்து விட்டமையால், ாதவர்களாக இருக்கிறார்கள். அட்டாளைகள் வ. பகலில் ஓய்வெடுக்கவும் உணவருந்தவும் யப்படுபவதால் குளிர்ச்சிமிக்கவை. அவற்றில் ான்ற காய்கறி விதைகள் கட்டித்தொங்கும். டி, தேனீர் பாத்திரங்களின் இருப்பிடமாகவும் 1 அட்டாளைகள் இன்று எங்கே போய் ஒழிந்து
க்கண்ணி
ள, பனம் நாரினால் முறுக்கித் தயாரிக்கப்படும் மலை ஏறிவிட்டது. குத்துக்கண்ணி என்ற இழந்து விட்டது. ஆங்கிலேயர்கள் இன்றும் பேணுகையில் நம்மவர்கள்தான் அவர்களது
99ao

Page 78
அறிவாலயம்
* கலைக்களஞ்சிய மனம், அபரிமித
கொண்டவர் !
* புலமைத்துவ நேர்மை, தன்னம்பிக்
உணர்வு நிரம்பப் பெற்றவர!
* கடமை மனப்பாங்கு உதவும் மனய் மனப்பாங்கு அடுத்தவருடன் நல்ல கொண்டவர் !
* மனித உறவுகளைப் புரிந்து கொள்ளு * தொடர்பு ஊடகங்கள் பற்றிய புரிந்து * தகவற் குப்பையில் குன்றிமணித்
மிக்கவர் !
சி நூல் பற்றிய அடிப்படை அறிவு,
கணினிப் பதிவுகள் வரையிலான
அறிவை முறைப்படி ஒழுங்கமைக்கும்
சி விடயங்களைத் துல்லியமாக விளங்க
* வாசகனில் நம்பிக்கை, வாசகனில்
நடத்தை, வாசகனின் தேவைகை
வாசகனின் தன்மைகளைப் புரிந்து
தேர்ந்தவர் !
* சமூக நடத்தை தொடர்பான விழிப்புந
9ao9
41
 

சிறப்புமலர் - உ005
நினைவாற்றல், பரந்த வாசிப்புத்திறன்
கை, சாமர்த்தியம், முன்னெச்சரிக்கை
பாங்கு அடுத்தவர் கருத்தை மதிக்கும்
உறவை உருவாக்கும் மனப்பாங்கு
ம் திறன் கொண்டவர் ! DEUy6oq கொண்டவர்
தகவலைத் தேடி எடுக்கும் ஆற்றல்
களிமண் பதிவுகள் முதற்கொண்டு தகவல் சாதனங்கள் பற்றிய அறிவு,
அறிவு என்பவற்றைக் கொண்டவர்!
கிக் கொள்ளும் ஆற்றல் உடையவர் !
ப மதிப்பு, வாசகனில் பாரபட்சமற்ற
ளைப் புரிந்து கொள்ளும் தன்மை,
கொள்ளும் பக்குவம் போன்றவற்றில்
லை உடையவர்!
logao

Page 79
அறிவாலயம்
எதைக் கொடுக்க
நாலகர் ஒருவரின்
நவீன உலகில் அறிவு கொட்டிக் கிடக்கின்றது. பல்துறை அறிவும் பல்கிப் பெருகுகின்றன. ஏட்டிலும் பாட்டிலும் வலம் வந்த அறிவு புத்தகங்களுக்கு மாறி கணினி யுகத்தில் புகுந்துள்ளது.
"கற்றாங்கொழுகல்" என்பது மனிதன் மனிதனாக, வாழ்வாங்கு வாழ வழியமைத்த கல்வி முறை. இன்றைய கல்வி முறையில், வாழ்வின் ஆதாரம் கல்வி என மாறி, முற்றுமுழுதாகப் பொருளாதார நலம் சார்ந்து வளர்வதை அவதானிக்கலாம். ஏட்டில் பாட்டினூடாக வரம்பமைத்து வாழ்ந்த மனித வாழ்வு படிப்படியாக யந்திர மயமாக மாறி வருகின்றது.
ஐம்புலன் வழி அறிவைப் பெற்றுப் பகுத்தறிவின் வழிப்பட்டுச் சிந்திக்க வழியமைக்கும் அறிவை எப்படிப் பெறுவது? என்பதும் எவ்வறிவை யாருக்கு அளிப்பது? என்பதும் பிரதானமாக எழுப்பப்படவேண்டிய கேள்வியாகும். N.
ଶ୍ରେool விடயத்தைக் கற்றல், சிந்தித்தல், தெளிதல் என்பதனூடாக அறிவைத் தனதாக்கி அதனூடாக தனது வாழ்வை, சிந்தனை உலகத்தை ஆக்கிக் கொள்வதே பகுத்தறிவு படைத்த மனித வாழ்வின் பயன். இச் செயற்பாட்டினைத் தொடர்வதற்கு, மானவங்லை அறிவை அளிப்பதற்கு, (இங்கு மாணவநிலை என்பது வயதை அடிப்படையாகக் கொண்டதன்று.) ஒரு பொருட்துறை பற்றிய அறிவை அடிப்படையாகக் கொண்ட புத்தகங்களே ஏற்றவையாகும். குறிப்பாக ஒரு பண்பாட்டின் மொழி, சமயம், வாழ்வியல் சம்பந்தமான கோலங்களை இயல்பாக அடுத்த

சிறப்புமலர் - 2005
jů 6LIT6j8TU0?
சிந்தனைத் தடம்
திரு. செல்வரத்தினம் பத்மநாதன்
சந்ததிக்குக் கொடுப்பதற்கும், ஒரு மனிதன் சமூகப் பெறுமானத்துடன் மனிதப் பண்புடையவனாக வளர்த்தெடுக்கப் படுவதற்கும் வேண்டிய கல்வி எது எனக் கண்டு அதை அவனுக்கு அளிப்பதில் புத்தகங்கள் LE크a பொருத்தப்பாடுடையவை.
பண்டைய கவிதைகள் குறிப்பாக அறக் கருத்துக்கள், இலக்கிய செழுமையும் இலக்கண விதிகளும் மிக்கவை. வாழ்வுக்கான, மொழிக்கான சமயத்துக்கான வரம்பை வகுத்தளித்தவை. பின் ਪ நூல்களோ அறிவின் பொக்கிஷமாக மாறிவிட்டன. அறியவும், சிந்திக்கவும், தெளிவு பெறவும் விரிவான விளக்கங்கள் தந்தன. இன்று கTஒரி ஊடாகப் பெறும் அறிவும் அத்தகையதே. அதற்கு மேலும் அது ஒரு பண்பைக் கொண்டுள்ளது. "அறிவை நுகர்தல்" என்பதே அப்பண்பாகும். இங்கு நுகர்தல் என்பது மேலதிக சிந்தனைக்கோ, செயற்பாட்டுக்கோ வழிகாட்டாத தற்குறித்தனங்கள் வளர்வதற்கான விடயங்களைத் தருவதைக் குறிப்பதாகும். பொதுவாக மானுடத்தின் செழுமை மிக்க பண்புகளைப் புரிந்து கொள்வதற்கு கைக்கொள்வதற்கு வழியமைக்காத அறிவு
எவ்வகையிலும் பயனற்றதாகும். இவ்வறிவை
42 ERR

Page 80
அறிவாலயம்
எச்சாதனம் எளிமையாகத் தருகின்றதோ அதுவே மானுடம். அது காலங்காலமாகக் கொண்டிருந்த பண்பாட்டை கைக்கொண்டொழுக வழியமைக்கும்.
எமது பண்பாட்டின் வாழ்க்கைக் கோலங்கள் மிக எளிமையானவையாகவும் செழிப்பாகவும் உள்ள அதே நேரம் ஆற்றலும், நளினமும் கொண்டு விளங்குகின்றது. அவற்றை விளங்கிக் கொண்டு அதன் வழி நடக்க வேண்டுமாயின், அவசர உலக இயந்திர வாழ்வுக்கு மேல் இயற்கையையும், தன்னையும் புரிந்து கொள்ள எதிர்காலத்தில் எவ்வாறான தகவல் சாதனங்கள் துணை புரியும் என அறிந்து அவற்றை நூலகங்களில் சேர்க்க முயல வேண்டும். 7OO சுலோகங்கள் கொண்ட பகவத்கீதையைப் படித்துப் புரிந்து கொள்வதற்கு 40 ஆண்டுகள் ஆகும் என்பது பெரியோர் அனுபவம். இப் பண்பு கூடியோ குறைந்தேர் ஒவ்வொரு நூலுக்கும் உண்டு என்பதை அறிவுலகம் ஒப்புக் கொள்ளும். சிறப்பாக எமது பண்பாட்டின் கருவூலங்களான நூல்கள் நூலுருவில் வைத்துப் பேணப்பட வேண்டியவை என்பது பிரதான எடுகோளாகும். அவை கணினி வலைப்பின்னலில் கலப்பதில் தவறில்லை. அதையும் தாண்டி அந் நூல்கள் அச்சுருவில் பாதுகாக்கப்படுதலே அவற்றின் சிறப்பு.
ஒரு துறை சார்ந்த ஆரம்ப அறிவைப் புத்தகங்களுடாகப் பெறுவதே சாலச் சிறந்ததாகும். தொட்டும், பார்த்தும், உணர்ந்தும் அறியப்படும் ஆரம்ப அறிவு அவன் வாழ்வின் அடித்தளமாக நிலை பெறும். புலன்களின் ஆர்ப்பரிப்பு அனுபவிக்கத்தான். அதற்குப் பெருமளவிலான தீனியை இன்றைய தொடர்பு ஊடகங்கள் வழங்குகின்றன.
5ഞ്ഞി மயப்பட்ட சர்வதேச வலைப்பின்னலானது, ஒவ்வொரு பொருட் துறை சார்ந்தும் பிரமாண்டமான
9ao9

சிறப்புமலர் - உ005
தகவல்களைக் குவித்து வைத்துள்ளது. கணினி கொண்டுள்ள அறிவை யாரும் எப்படியும் கையாளலாம் என்ற நெகிழ்ச்சியே அதன் பலமும் பலவீனமுமாகும். ஒரு துறை சார்ந்த அறிவைப் பெறுவதற்கு கணினி செய்யும் பங்களிப்பு மகத்தானது. ஒரு புறத்தில் 56ിഞ്ഞി ஆய்வாளர்கள், அறிவியலாளர்கள், விஞ்ஞானிகள், தொழிற் துறையினர் போன்றோருக்கு பெரிய வரப்பிரசாதம். மறுபுறத்திலோ இயற்கையின் குழந்தைகளாக வாழவேண்டிய மனுக்குலத்தை இயந்திர மயவாழ்வுக்கு முனைப்படையச் செய்வதற்கும் அது காரணமாயிற்று. அறிவியல் தகவல்களுக்கும், புதிய கண்டுபிடிப்புகளுக்கும், பொழுது போக்கு அம்சங்களுக்கும் இன்று குறைவில்லை. இவற்றை இன்றைய மனிதன் போதிய அளவில் பெற்றுக்கொள்ள முடியும். ஆனபோதும் எமது பண்பாட்டின், எமது பிரதேசத்தின் உயரிய இயக்க நெறிகளைக் கட்டிக் காத்து வைத்தவை எவை? அவை காலங்காலமாக எவ்வாறு புதுப்பிக்கப் பட்டன.? அவை பற்றிய இன்றைய தேடல் என்ன? எதை வைத்திருக்கின்றோம்? எதைக் கொடுக்கப்போகின்றோம் என்ற கேள்வி ஒவ்வொரு நூலகத்துக்கும் உண்டு. உதாரணமாக, பட்டினத்தார் பாடல்கள் ஒவ்வொரு வீட்டிலும் இருந்த காலம் போய் எமது பிரதேசத்தில் உள்ள ஒரு நூலகத்தில் பட்டினத்தார் பாடல்கள் உண்டா? எனக் கேட்கும் காலம் ஒன்று தோற்றம் பெறுவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இவ்வகையில் நூலகங்கள் அப்பிரதேசம் சார்ந்த நூலுருவிலான ஆவணங்களைக் கொண்டிருக்க (36 girlgu கடமைப்பாட்டைக் கொண்டுள்ளன. இச் செயற்பாட்டைச் செய்ய வேண்டியது நூல்களுக்காகவன்று. நூலகங்களின் தகுதிக்காகவே.
D9Xo

Page 81
அறிவாலயம்
னித உயிர் போன்றது தான் நூலும். 6
பீடிக்கும் வரை காத்திருக்காது எவ்வளவோ இழப்புகளைத் தடுக்கமுடியும்.
விடவும் நூலைப் பாதுகாப்பதற்குப் பன்மடங்கு
姆 நூலகப் வளங்களின் பா l விரோதிகளை O
தடுப்பதற்கு வி முகாமைத்துவ கருதப்படுகிறது
ஐந்து காரணிக
ด at Lo6f56ö
9 lufus
(a gas, 66
ðny6
”ே நூலக
LJU 16õTL (
urg5 L
* தூசி,அ
car * O வெள்ள
6 எதிர்பா நூல் விரோதிக அழிவை ஏற்ப ஆறறிவு படைத்த மனித உயிரி என்பதையே இனங்கண்டிருக்கின்றது. மனித உயிரியால் தன்மைகளின் அடிப்படையில் ஏற்படுகிறது.
* உற்பத்தியாளனாக ஏற்படுத்தும் பாதிப் பாவனையாளனாக ஏற்படுத்தும் பாதிப் பாதுகாவலனாக ஏற்படுத்தும் பாதிப்பு
{0.
 
 
 

ຫຼົງbru06ປi ■ ຂ005
எனவே நோய் வந்தபின் பார்ப்போம் என்று நோய்
வருமுன் காத்தல் நடவடிக்கையில் ஈடுபடின் நூல் வாங்குவதற்கு எடுக்கும் கவனத்தை
த கவனம் அவசியமாகும்.
o ஒன்றில் குவிந்து கிடக்கும் தகவல் துகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் ஆவன இனங்கண்டு அவற்றை அழிப்பதற்கு அல்லது சேட கவனஞ் செலுத்த வேண்டியது நூலக த்தின் முக்கிய படி நிலையாகக் து. நூல்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் பின்வரும் ளால் ஏற்படமுடியும்.
ா, விலங்குகள், பூச்சிகள், பூஞ்சனங்கள் போன்ற
b காரணிகள்.
வப்பம், ஈரப்பதன் போன்ற பெளதிக இரசாயனக்
கள்.
சாதனங்களை உருவாக்குவதற்குப் ந்த்தப்படும் மூலப்பொருட்களினால் ஏற்படும்
க்கள்.
முக்கு, புகை போன்ற சூழல் காரணிகள் ப்பெருக்கு, தீவிபத்து, வன்முறை போன்ற ராத பேரழிவுகள்
5ளில் மிகவும் ஆபத்தானதும், அறிவுசார் ரீதியில் டுத்தவல்லதுமான உயிரியாகக் காணப்படுவது தகவல் விஞ்ஞானத் துறையின் அனுபவ அறிவு ஏற்படுத்தப்படும் பாதிப்புப் பின்வரும் மூன்று
니
44 =ങ്ങ

Page 82
Stoustsvunb LSS GSSSSSGGSqqSSSSSLLLLLLSL
உற்பத்தியாளனாக ஏற்படுத்தும் பாதிப்பு
go
இலாப நோக்கம் கருதிய மனிதனது உை பொருளைக் கொண்ட, கனதியான
உற்பத்தியிலிருந்து தரங்குறைந்த குறுங்க வித்திட்டதன் காரணமாகத் தாளை அடிப்ப பாதிப்பு மிகக் கூடுதலாக அதிகரித்துள்ளது.
தாள்கள் மட்டுமன்றி நூல் கட்டுதலுக் சேர்வைகள் அடங்கிய உற்பத்திப்பொருட் நூல்களின் தரத்தை வெகுவாகப் பாதித்துள்
நூல்களின் பாவனையை அதிகரிப்பதற்கென பிரதியாக்கமுறை நூல்களின் பாதிப்பை வேக
வெப்பத்தை அதிகரிப்பதற்கெனக் குளிர் ந வாயு போன்ற எரிபொருட்களின் பயன்பாடு வெப்ப நாடுகளில் பின்பற்றப்படும் குளிரு கணிசமான பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
நூலகக் கட்டடங்களுக்கு உள்ளேயே வடிe போன்றவற்றில் ஏற்படும் வெடிப்புகள், உை சாதனங்களுக்கு அழிவை ஏற்படுத்துகின்றன
மக்களின் இலகுவான பாவனையைக் க( வடிவமைக்கப்படும் கட்டடங்கள் சரியான போக்குவரத்துச் சாதனங்கள் ஏற்படுத்தும் ம
பாவனையாளனாக ஏற்படுத்தும் பாதிப்பு
go
நூலக இறாக்கைகளிலிருந்து நூலின் ( எடுப்பதன் காரணமாக நூலின் முதுகுத் தண்
நூலை விரித்து வைத்து அதன் மேல் முழ ஓரங்களை இறுதியாகப் படித்த அடை பக்கங்களைக் கீழிருந்து மேலாகத் தட் படுத்திருந்து ஒரு கையால் பிடித்தபடி மறு காரணங்களால் நூலின் பெளதிக அமைப்புக்
நூலகங்களிலிருந்து இடையிடையே ஆவ அகற்றுதல்.
ത്ത് 45

distulosui - 2005 LeiiMMMMMS MMMDDqDDMDDSTSDDSDDSDSDDSDDSSSDDTTTDDDk
ழப்பும் முயற்சியும் இணைந்து நீண்ட நார்ப்
நீடித்து உழைக்கக்கூடிய தாள்களின் ால வாழ்வுடைய தாள்களின் உற்பத்திக்கு டையாகக் கொண்ட தகவல் சாதனங்களின்
கெனக் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனச் களான தோல், பசை, மை போன்றனவும்
'66.
ா மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட ஒளிப்படப் 5ப்படுத்துகின்றது.
ாடுகளில் பின்பற்றப்படுகின்ற மரம், நிலக்கரி, ம், வெப்பத்தைக் கட்டுப்படுத்துவதற்கென ட்டல் வசதிகளும் தகவல் சாதனங்களில்
வமைக்கப்படும் கழிவறைகள், நீர்க்குழாய்கள் டவுகள் ஈரலிப்பை அதிகப்படுத்தித் தகவல்
.
நத்திற் கொண்டு நகரின் மையப்பகுதியில் ன முறையில் வடிவமைக்கப்படாதவிடத்து ாசுகளின் தாக்கத்திற்குட்படுகின்றன.
முதுகுப்புறத்தைப் பலவந்தமாக இழுத்து டு கிழிபடுதல்.
ங்கைகளால் அழுத்தியபடி வாசித்தல், பக்க டயாளத்துக்காக மடித்துவிடுதல், நூலின் டுவதன் மூலம் பக்கங்களைப் புரட்டுதல், |கையால் பக்கங்களைப் புரட்டுதல் போன்ற குப் பெரும் பாதிப்பு ஏற்படுதல்.
ணங்களைக் களவெடுத்தல் அல்லது

Page 83
  

Page 84
அறிவாலயம்
இணுவில் 粤
鱼西·凹·亡
"நாவலர் போற்றிடும் ந6 "ஏழிசை வாழ்ந்திடும்
என இயலிசை வாரிதி மகா வித்துவான் அமரர் ந. வீரமணி ஐயர் அவர்கள் மனமாரப் பாடிய திருவுர் இது. பண்டு தொட்டுப் பலசீரும் மேவியது. இங்கு உறையும் தெய்வங்களின் திருவருள் பொலிந்தது.
இயற்கை அன்னை அரவனைக்க, எழில் பொங்க, கலை மகளும், திருமகளும் கொலுவிருக்கின்றனர். இதன் பயனாக அருட் செல்வம், பொருட் செல்வம், கல்விச் செல்வம் ஆகியன நிறைந்துள்ளன. முத்தமிழ் வித்தகர்களும் பெருகியுள்ளனர். பெருஞ்சித்தர் பெரிய சந்நியாசியாரின் (சுப்பிரமணியம்) வழி வந்த சமயத் தொண்டும், ழரீலழரீ ஆறுமுக நாவலரின் வழி வந்த சைவமும் தமிழும் மேலோங்கியுள்ளன.
நாவலர் பெருமானின் தூண்டுதலில் பல திண்ணைப் பள்ளிகள் தோன்றின. நாவலர் பெருமானிடம் நேரில் கற்ற பலர் சைவமும் செந்தமிழும் சிறக்க அயராது உழைத்தனர். தூய தமிழில், இலக்கியம், சைவ சித்தாந்தம் போன்ற துறைகளில் பலர் பாண்டித்தியம் பெற்றனர். தாம் கற்ற கல்வியைத் தம்மை IETLբ, வந்தவர்களுக்குப் புகட்டி அவர்களை ஊக்குவித்தனர்.
நாவலர் பெருமானின் தூண்டுதலில் இணுவிலில் சைவப்பிரகாச வித்தியாசாலை
முதன் முதல் உதயமாவதற்கு ஆரம்பகாலத்தில் இருந்த திண்னைப்
 
 
 

சிறப்புமலர் - 2005
Sisur6Juth Il
fIIlli
bலினுவைத் திருவுர்"
இணுவையம்பதி”
பள்ளிகள் 5_gg. இணுவையின் வட பால் சேர் பொன். இராமநாதன் அவர்களின் சொந்த V முயற்சியால் 1 كل +
மருதனார்மடம் குறிச்சியில் பெண்கள் பாடசாலை தோன்றியது. இசை மரபு பேணி இதே கல்விக்கூடத்துக்கு அருகே இசை நடனக்கல்லூரியும் உதயமானது. இணுவில் கிழக்கில் நூறு வருடங்களுக்கு முன் அமெரிக்க மிஷனறிச் சமூகத்தினால் கிறிஸ்தவ ஆரம்பப் LJL5FEE அமைக்கப்பட்டது. இணுவில் மேற்கில் சைவமகாஜன வித்தியாசாலையும் ஆரம்பமானது. காலப்போக்கில் சகல பாடசாலைகளையும் அரசு பொறுப்பேற்ற போது அமெரிக்கமின் LITT TIL FITTE) இணுவில் மத்திய கல்லூரியின் (சைவமகாஜன வித்தியாசாலை) ஆரம்பப் பிரிவாக மாறியது.
எமது கிராமத்தில் மூன்று சிறந்த பாடசாலைகளும் திறம்பட இயங்குவதால் பெரும்பாலானோர் கல்வியில் சிறப்படைய
நேர்ந்தது. அன்று பிரத்தியேகமான துணைக்கல்வி நிலையங்கள் இல்லை. நூலகங்களும் குறைவாகவே
காணப்பட்டன. பாடசாலையில் ஆசிரியரின் நேரடிக் கல்விப் போதனையிலேயே பலர் முன்னேறினர். பாடசாலைப் படிப்புக்கான
பாடப்புத்தகங்கள் மட்டுமே கைகொடுத்தன. நாவலர் பெருமான் சைவமும் தமிழும் முறைப்படி

Page 85
s9i3onsuuJb
வளர்வதற்காகப் பல நூல்களைத் தாமே எழுதி, அச்சியந்திரங்களை நிறுவி நூல்களை வெளியிட்டார். பாடப்புத்தகங்களுடன் துணைநூல்களும் வெளிவந்தன. தமிழ்ப் பெரியார் சி.வை.தாமோத்ரம்பிள்ளை அவர்கள் நூல்களைப் பேணுவதன் நோக்கில், செல்லரித்துச் சிதைவுற்ற ஏட்டுப்பிரதிகளையும் பழைய நூல்களையும் தேடி எடுத்துச் சிறந்த நூல் வடிவமாக்கினார். இவ்விரு பெரியார்களினதும், தமிழக டாக்டர் உ.வே சாமினாதையரினதும் அயராத உழைப்பினால் பல வரலாற்று நூல்களும் துணை நூல்களும் தாராளமாகக் கிடைத்தன. கல்வியில் பெரும் முன்னேற்றம் காணப்பட்டது.
காலப்போக்கில் ஆங்காங்கே அச்சு இயந்திரங்கள் தோன்றின. உள்ளூரிலும் வெளியூர்களிலிருந்தும் பற்பல நூல்கள் வெளிவந்தன. மக்களும் நூல்களை விரும்பிக் கற்றனர். பல நூலகங்கள் தோன்றின. இவ்வாறான நூல்களின் பாவனையால் யாழ் மக்களின் கல்வியறிவு
நன்கு பிரகாசித்தது. யாழ்நகரில் ஏறக்குறைய ஒரு லட்சம் நூல்களைத் தன்னகத்தே கொண்ட பொது
நூலகமொன்று யாழ் மக்களுக்குப் பெரும் வரப்பிரசாதமாக அமைந்தது. யாழ் மக்கள் இலங்கை வாழ் மக்களிற் சிறந்த கல்வித்தரத்தை அடைந்திருந்தனர். இதனைக்கண்டு மனம் பொறுக்காத பேரின வாதிகள் சதியினால் யாழ் நூலகத்திற்கு தீயிட்டு அழித்தனர். மக்கள் பெரும் வேதனை அடைந்தனர். அந் நூல்நிலையம் நெடுங்காலத்தின் பின் வெளிநாடுகளைச் சேர்ந்த பலரது அனுதாப அலை வீசியதால் மெல்ல மெல்லப் புனர்வாழ்வு பெற்று இன்று இயல்புநிலைக்கு வந்துள்ளது.
ஆரம்பத்தில் இணுவில் கிராம மக்கள் கல்வியின் பேரில் பணநெருக்கடி

figüiUquoGU - 2005
காரணமாக மேலதிக நூல்களை எடுத்துப்படிக்க முடியவில்லை. சிறப்படைந்த ஊர்களின் மாணவர்களுக்கு இணையாக தமக்குப் போதிய நூல் வசதி இல்லாத நிலையை எவரும் சிந்திக்கத் தவறுவதில்லை. வசதி படைத்தவர்களின் பிள்ளைகள் மேற்படிப்பு நோக்கியும் வசதி குறைந்தவர்களின் பிள்ளைகள் வேலை தேடியும் வெளிநாடு சென்றனர். வெளிநாடுகளில் பல்வேறு நூல்களைக் கொண்ட பிரமாண்டமான நூலகங்களிற் படித்துத் தமது அறிவுப்பசியைப் போக்கினர். இதேகாலத்தில் உறவை நாடி, நட்பை நாடி எம் ஊர் வசதியீனங்கள் பற்றி அறிந்து தாம் முன்னர் இங்கு நூல் வசதியின்றி மனம் நொந்ததையும் சிந்தித்தனர். இணுவையூர் மக்கள் இலண்டன், கனடா, அவுஸ்ரேலியா போன்ற வெளிநாடுகளில் இணுவை மக்களுக்கான ஒன்றியத்தை அமைத்துள்ளனர். இவர்கள் அனைவரும் இணுவில் கிராமத்தின் மத்தியில் ஒரு சிறந்த நூலகத்தை
அமைக்க முன் வந்தனர். இச் செயற்திட்டத்தை நிறைவேற்றுவதற்குத் தன்னலமற்ற விசுவாசமானவரை எதிர்பார்த்தனர்.
நல்லாசிரியர் குடும்பத்தில் பிறந்து, நாவலர் பெருமான், பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை, சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களைப் போன்று பிரமச்சரியம், சமயப்பற்று, நாட்டுப்பற்று, நலிவுற்றவர் மீது அனுதாபம் என்பன மிகுந்தவரும், 1992ஆம் ஆண்டு காரைக்கால் சிவன் கோயிலில் சிறந்த
SFLouLuė சொற்பொழிவாற்றியதால் "செஞ்சொற்செல்வர்" என்ற தகுந்த பட்டம் பெற்றவருமான ஆறு.திருமுருகன்
அவர்களை இலண்டன் வாழ் இணுவையூர் மைந்தர்கள் நேரிற் கண்டு, ஆர்வத்தை அறிந்து இணுவிலில் நூலகம் அமைக்கும்

Page 86
அறிவாலயம்
பொறுப்பை அவருக்கு வழங்கினர். தமது வெளிநாட்டுச் சொற்பொழிவின் நற்பேறு, நூலகமாக மாறிய நற் செய்தியுடன் இவ்வூர் வந்த திருமுருகன் <ෙකjපසél Jo) மூதறிஞர்களுடன் ஆலோசித்தார். பலரின் வேண்டுகோளின் படி கிராமத்தின் மத்தியில், தெய்வீகச் ஆழலில் கற்றோரும், கற்போரும் நாடும் மத்திய கேந்திரமாகத் தற்போதைய கட்டடம் அமைந்துள்ள இடத்தைக் கண்ணுற்றுபோது இவ்விடத்தைத் தெரிவு செய்தனர். இக்காணி இன்றும் குளக்கரை என்றே அழைக்கப்படுகின்றது.
இந்த அமைவிடம், முத்தமிழ்ச் சங்கத் தலைவனாக அமர்ந்தும், ஒளவைப் பிராட்டிக்குச் சுடச்சுட நாவற்பழம் நல்கியும், நற்றமிழ் கேட்டு மகிழ்ந்த முருகன்இணுவைக் கந்தன்- தனது காலடியில் நூலகம் அமைத்து, நூல்கள் பல நயக்கும் பாங்கில் திருவிளையாடல் புரியப் புகுந்த தெய்வீகப் பிரதேசம் எனலாம். இணுவையூரில் இணைந்த இரு குளங்கள் இருந்தன. இக் குளத்தைச் ஆழவுள்ள இடத்தில் கனிதரும் தருக்களும் மூங்கில், கரும்பு, தென்னை, பனை, போன்ற மரங்களும் ஓங்கி வளர்ந்து சோலையாகக் காட்சியளித்தன. சோலையில் பல்வேறு பறவையினங்கள், குறிப்பாக மயில்கள், கூடு கட்டிக் குஞ்சு பொரித்துத் தமது சந்ததியைப் பெருக்கி மகிழ்ந்தன. சோலைக் குயில்கள் முருகன் வரக்கூவின. வானம்பாடிகள் முருகன் புகழ் பாடின. குளத்திற் குலாவிக் கும்மாளமடித்த தவளைகள் LJ6) இராகங்களைத் தாளத்துடன் மீட்டன. வண்டினங்கள் ரீங்காரஞ் செய்தன. இவற்றையெல்லாம் பார்த்து அகமகிழ்ந்த மயில்கள் முருகனுடன் பவனி செல்லும் களிப்பில் ஆனந்த நடனமாடின. இத்தகைய இயற்கைக் காட்சிகளைக் காணக் கோடி கண்கள் வேண்டும்.
49

சிறப்புமலர் - உ005
பெரிய சந்நியாசியாரினால் மஞ்சத்தடியில் அமைக்கப்பட்ட பெரு மஞ்சம் பூர்த்தியானதும் இணுவைக் கந்தகோட்டத்திற்கு உருட்டி வரப் போதிய பாதை வசதி இருக்கவில்லை. முருகன் அருளால் பாதை உருவாக்கப்பட்டது. இப்பாதையானது காலப்போக்கில் பெருவீதியானது. இவ்வீதியின் இரு
0tiuil 519,0:IIIII இல்லாமல், வெறுப்போ கோபமோ கொள்ளாமல், உணவையோ பணத்தையோ எதிர்பாராமல், உங்களுக்கு அறிவூட்டும் நல்ஆசான் நான். உறக்கம் என்பது எனக்குக் šlSDLUMg. உங்களுக்கு வேண்டியவற்றை நான ஒளிப்பதில்லை. தவறிழைக்கும் உங்களை நான் கண்டிப்பதில்லை. உங்கள் அறியாமையைப் பார்த்து எள்ளி நகையாடுவதுமில்லை.
நான் உங்களை மதிக்கிறேன். அதுபோல் நீங்களும் எனக்கு மதிப்பைத்
2." ங்களேன்.

Page 87
seislmaЈuth
மருங்கும் வீடுகள், கடைகள் தோன்றின. சோலையானது தேவைக்கேற்ப அழிக்கப்பட்டது. வெளியிலிருந்து குளத்துக்கு வெள்ளம் வரும் மதகுகள் அடைக்கப்பட்டன. குளங்கள் நீரின்றி வரண்டு துர்ந்து போயின. குளத்தை அண்டிய நிலங்கள் குடியிருப்புக்களாகவும், நடுவேயுள்ள 5jഞഖ விளையாட்டு மைதானமாகவும் மாறியது. தெய்வீகச் ஆழலும், நில வளமும், நீர் வளமும் பொங்கும் இந் நூலகக் காணியில் இக் கட்டடம் அமைந்தது எமது பெரும்பேறாகும். இக்கட்டுமானப் பணிக்கெனச் சிறந்த பெரியார்களைக் கொண்ட சபையொன்று உருவானது. இச்சபையினரின் சேவை சிறப்பானது.
இம் மண்டபமானது தன்னகத்தே நூலகத்தையும் நம் முன்னோரது பாவனையிலுள்ள (எதிர் காலத்தில் இவை பாவனையிலிருந்து அருகிச் செல்லும்) பொருள்களைக் கொண்ட ඡO5)] காட்சியகத்தையும் உள்ளடக்கியது. இங்கு வாழ்ந்த பல பெரியார்கள் தமது அறிவு விருத்திக்காக அரும்பாடுபட்டுத் தேடிய நூல்கள் பலவற்றையும் பாதுகாத்து வைத்திருந்தனர். இவற்றுள் செந்தமிழ் இலக்கணம், இலக்கியம், LJIT600T வசனங்கள், சைவசித்தாந்தம், சோதிடம், சங்கீதம், நடனம், வரலாற்று ஆய்வுகள் போன்றன முக்கியமான தேடற்கரிய நூல்களும் அடங்கும். எம்மண்ணில் நடமாடும் நூலகங்களான அறிவின் மிக்கோர் உலாவருவது மிகச்சிறப்பானது. நூல்களிலிருந்து அறிவதை விட நடமாடும் கற்றோரின் உரையாடலில் அனேக பொருள் பொதிந்திருக்கும். இச்சிறப்பு இணுவிலில் தாராளமாக இருப்பது திருவருளாகும். மேற் குறிப்பிட்ட நூல்கள், மற்றும் தேடி எடுக்கப்பட்ட அரும் பொருட்கள் இந்த
9ao
9

சிறப்புமலர் - உ005
மண்டபத்தை அலங்கரிப்பது எமது பேறாகும்.
இங்கு அமைந்துள்ள நூலகமும் அரும்பொருட் காட்சியகமும் எமது பொதுப் பாவனைக்குரியன. இவற்றை நன்கு பராமரித்து pIGാം விதிமுறைப்படி சேவையாற்ற முன்வந்த நூலகரின் அளப்பரிய சேவை மகத்தானது. இவருக்கு உறுதுணையாக ஒரு சில அன்பர்கள் நூலகத்தைப் பேணிப்பாதுகாக்க முன் வந்துள்ளனர். இவர்களது தூய சேவையும் நூலக வளர்ச்சியின் ஒரு படிக்கல்லாகும். இது போல நாம் அனைவரும் "ஒன்று பட்டால் உண்டு வாழ்வு" என்ற முது மொழிக்கிணங்கப் பொதுச்சேவையாற்ற முன்வர வேண்டும்.
மானிட வாழ்வும் தேடிய செல்வங்களும் அழியக்கூடியவை. எமது வாழ்வின் இறுதியில் எம்முடன் கூடவருபவை புண்ணியம், பாவம், ஞானம் என்பவற்றைத் தவிர வேறு ஏதும் இல்லை. அரும்பெரும் நூல்களில் படித்த கல்வியானது எம்முடன் ஏழு பிறப்பிற்கும் கூடவருமென்று வள்ளுவர் பெருமானும் "ஒருமைக்கண் தாம் கற்ற
கல்வி ஒருவர்க்கு எழுமைக்கும் ஏமாப்புடைத்து" எனும் குறள் வெண்பா மூலம் சுட்டிக்காட்டுகிறார்.
எனவே கல்விக்கு உறுதுணை செய்யும் கிடைத்தற்கரிய நூல்களை நன்கு வாசித்துப் பயனடைவோம். இவ்வரிய நூலகத்தை நிறுவிப் பொதுப்பணியாற்றிய செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகன் அவர்களுக்கும் இவருக்குக் கைகொடுத்து உதவிய இணுவை மைந்தர்களுக்கும் இறையருளுக்கும் நன்றியுடன் வணக்கம் செலுத்துவோமாக.
o9ao

Page 88
அறிவாலயம்
மக்கள்
“பொதுமக்களுடன் இனை மக்களின் தேவைகள், விரும் வேண்டும். பொது மக்களுக் எல்லாம் அவர்களது தேை வேண்டும். ஆனால் எவ்வவ எந்தவொரு தனிநபரின் ஆசை čň L-ITŠ5ľ. L6) சந்தர் பொதுமக்களுக்கு ஒரு மாற்ற அகநிலையில் அவர்கள் அத்ே அம்மாற்றத்தை இன்னமும்
தீர்மானிக்காத நிலையே இன்6 நிலைமைகளில் நாம் டெ வேண்டும். நமது பணி
பெரும்பாலானோர் இம் மாற்ற அதைச் செய்ய விரும்பி ஒரு த நாம் அம்மாற்றத்தைச் செய் பங்கு பற்ற வேண்டிய எந்த
உணர்ந்து செய்ய விரு சம்பிரதாயமாக மாறித் தோல்:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

disiluoSufi in 9005
(86606)
ாய வேண்டுமெனில் பொது பங்களுக்கமையச் செயல்பட காகச் செய்யும் வேலைகள் வயிலிருந்தே தொடங்கப்பட ாவு நல்லெண்ணம் உடைய சயிலிருந்தும் தொடங்கப்படக் ாப்பங்களில் புறநிலையில் ம் தேவைப்படுகிறது. ஆனால் தேவையை இன்னும் உணராத, செய்ய விரும்பாத அல்லது னமும் இருக்கிறது. இத்தகைய ாறுமையாகக் காத்திருக்க மூலம் பொது மக்களில் த்தின் தேவையை உணர்ந்து நீர்மானத்திற்கு வரும்வரையில் யக் கூடாது. பொதுமக்கள் வேலையும் அவர்கள் தாமாக bபாவிடில் அது வெறும் பியில் முடிந்து விடும்.
GAIM

Page 89
அறிவாலயம்
இணுவில் அறிவான காலத்தின் தேை
பண்டிதர் ச.வே.பஞ்சாட்சரம்
DDILL LI LI LI JIDDI CILI DI DIÉ
ஒருவன் தான் செவிமடுக்கும் பேச்சையும், வாசிக்கும் எழுத்தாக்கத்தையும் நுட்பமாக - முழுமையாக விளங்கிக்கொள்ள அவனுக்கு நிறைந்த SJSTLOT: சொல்லறிவு தேவைப்படுகிறது. அந்தக் கண்டுணர் சொற்கள் அவன் எழுத்திலும் பேச்சிலும் இடமறிந்து வந்து பயின்று அவன் கருத்து வெளிப்பாடு பொருட்சிறப்பும் கூர்மையும் நுட்பமும் கொண்டதாக ŠKOLULUI வேண்டுமானால் நிறைய வாசிப்பதோடு நிறைய எழுதும் பயிற்சியிலும் அவன் ஈடுபடவேண்டும். பிரபல ஆங்கில நாடக மேதையாகப் பிற்காலத்திற் புகழ்பெற்ற
அறிஞர் பேர்னாட்ஷா இளமையில் காலையில் எழுந்ததும் தினமும் 5 பக்கம் எதையாவது எழுதும் Lਣੀ
கைக்கொண்டிருந்ததால் சொல்வளமும் சிந்தனை வளமும் மிக்கவரானார். இந்த அடிப்படையில் எழுத்து மொழிக்கும் பேச்சுமொழிக்கும் நிறைய வேறுபாடுள்ள தமிழினைப் பொறுத்தமட்டில், வெறுமனே பேச்சு மொழி மூலமே செயற்படும்- பேச்சு மொழியில் மட்டுமே தங்கிநிற்கும் நிலையில் ஒருவன், எழுதும் எழுத்தும், பேசும் பேச்சும் கருத்துத் தெளிவு, செம்மை, பொருட்கூர்மை கொண்டவையாக அமைய முடியாது. இக்குறைபாடு தனிமனித மொழிக் கையாட்சியை மட்டுமன்றிச் சமூகக் கருத்துருவாக்கத்தையும் வெகுவாகப்

சிறப்புமலர் - 2005
■
LLLLLL LLLLLLLL LLLLLLLLLLLLHH
52
பாதித்து விடும். அம்மொழியின் கலைகள், இலக்கியங்களின் வளர்ச்சியும் ஊறுபட்டுக் காலப்போக்கில் ஓரினம் மொழிவழிக் குழுமங்கள் பலவாக உடைந்து போக வாய்ப்பேற்பட்டுவிடும்.
இந்த [65]æuTಳು இன்று மக்களிடையே கருத்துப்பரிமாற்றங்கள், இலக்கண அமைதி கொண்ட கடிதங்கள், கட்டுரைகளுக்குப் பதிலாகக் கொச்சைப் பேச்சு மொழிச் சொற்களால், இலக்கண வரையறைகளைப் பேணாத தொலைபேசி உரையாடல்கள் மூலமே பெரும்பாலும் நடைபெறுகின்றன. இதனால் எழுத்துப்பயிற்சி பெருமளவில் குறைந்து விடுவதோடு, பேச்சுமொழிப்பயிற்சியூடு நம் ஒவ்வொருவரின் மனத்திலும் பிழையான
சொற்படிமங்கள் வேரூன்றிப் பதிந்துவிடுகின்றன. இதனால் வேறுபட்ட பிழை பிழையான - ஒருமைப்பாடற்ற
மொழிநடைகளுக்கு நாம் உரியவர்களாகி இனச் சிதறுண்ணலுக்கு வழிவகுத்துக் கொண்டிருக்கிறோம். தென்னிந்தியா, இலங்கை, மலேசியா போன்ற பல்வேறு நாடுகளில் நிலவும் பல்வேறுபட்ட பிரதேச வழக்குகளின் தாக்கம் தமிழைச் சிதறுண்ணாமல் இன்றும் தடுத்துக் காத்து நிற்பது வலுமிக்கதாக விளங்கும் - எல்லாப்பிரதேசங்களுக்கும் பொது மொழியாக விளங்கும் எழுத்து மொழிதான்.

Page 90
9islimouth
.سسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسس--
இந்த எழுத்து மொழி என்றென்றும் பலம் குன்றாது வலுப்பெற வேண்டுமானால் தமிழ் நூல்களை வாசிப்பவர்களும் - அதனால் உற்சாகம் பெற்று நிறைய எழுதுபவர்களும் - இலக்கிய ஆக்கங்களும் தமிழர் மத்தியில் பெருகவேண்டும்.
இந்தத் தேவை என்றுமில்லாதபடி நம்மிடையே எழுந்துள்ள இன்றைய நிலையில் - தமிழின் நிலைபேற்றுக்கும் - காலத்துக்கேற்ற வளர்ச்சி தழுவலுக்கும், 566 இலக்கிய மேம்பாட்டிற்கும் மூலவேராக விளங்கவேண்டிய வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பது தமிழார்வலர்கள் மேற்கொள்ள (ဒိèJ60ဝ်းI၇tLJ S56oa)UITULJ தமிழ்ப்பணியாயுள்ளது. காலத்துக் கேற்ற சிறந்த பணிகளிற்கெனத் தம் வாழ்நாளையே
முழுமையாக அர்ப்பணித்துள்ள செஞ்சொற்செல்வரின் மண்ணின் வளமறிந்து திறமைக்கு
எடுத்துக்காட்டாக - அவரது முயற்சியில் உருவாகியுள்ள நிறுவனம் தான் இணுவில் அறிவாலயம். இவரது இந்த முன்மாதிரியைப் பின்பற்றித் தமிழ் ஊர்கள் தோறும் நூலகங்கள் நிறுவப்பட்டு நம்மக்களிடையே வாசிப்புப் பழக்கம் மீண்டும் செழிக்கவைக்கப்பட்டு உலகமயமாக்கற் பேரபாயத்தையுங் கடந்து தமிழன்னை சிறந்து வாழவைப்பது காலம் வேண்டி நிற்கும் தட்டிக்கழிக்க முடியாத நம் பெருங்கடமையாகும்.
"தமிழன் வாசிப்புப் பழக்கப்
9aos

சிறப்புமலர் - உ005
GSSGGGSSSSTTSS SLGSSSLLLSSSLLLSLLLLLL
இவ்வறிவாலமும் அரும்பொருட் காட்சியகமும், சரித்திரப் பழமையும் இணுவிலின் கலை வளர்ச்சிக் களமாக விளங்கிய பெருமையும் சங்கமிருந்து தமிழாய்ந்த தமிழழகன் அருட்கழற்சிறப்பும் வாய்ந்த இணுவில் கந்தசுவாமி கோவில் முற்றிலில் அமைந்துள்ளமை இணுவை மக்களின் பெருந்தவப் பேறு என்பதில் ஐயமில்லை. அறிவாலயத்தில் உள்ளடங்கும் அரும்பொருட்காட்சியகத்தில் உலகப் போக்குகளின் தாக்கத்தினால் கைவிடப்பட்டு வரும் தமிழீழத்தவரின் பழக்க வழக்கங்களின் அடையாளங்களாக விளங்கும், வழக்கொழிந்து பாவனையிழந்து மறைந்த வீட்டுப்பாவனை, வயற்பாவனை, தொழிற்பாவனை கல்விப் LT66)60, கலைப்பாவனைக் கருவிகள் பற்றியும் இன்றும் இனியும் கிடைத்தற்கரிய அரும்பொருள்களான அவற்றைப்பற்றி இனிவரும் இணுவில் தலைமுறையினரின் எவ்வூர்த் தலைமுறையினரும் கண்டு அறிய ஆராயவென வைக்கப்பட்டுள்ளன.
இப்பாரிய கல்வி, பண்பாட்டுப் பணியில் முன்னின்று இரவு பகல் பாராது
உழைக்கும் அரும்பொருட்காட்சிப் பொருள்கள், நூல்கள் தேடித்திரட்டும் திரு.மூ.சிவலிங்கம் அவர்களும்
மலராசியராகவும், நூலக வடிவமைப்பினை நிர்வகிப்பவராகவும் உழைக்கும் திருமதி ழரீகாந்தலட்சுமி அவர்களும் அனைவரதும் பாராட்டுக்கும் நன்றிக்கும் உரியவர்களாவர்.
வளம்பெற உழைப்போம்"
logao

Page 91
அறிவாலயம்
நீங்கள்
கீழைத்தேச நூலகவியலின் தந்தை இரங்கநாதன் அவர்கள் வாசகரை அவர்களின் பிரிவாக வகைப்படுத்தியுள்ளார்.
O asně S T UITGJứh 2ểIGIT GJITSFær (Meek reade
பொதுவாகப் பயந்த சுபாவமுள்ள இவ்வாச கோர கூச்சப்படுபவர்கள். எவரையும் எதுவும் பட்டியல் போன்றவற்றுடன் தடுமாறுபவர்க கோரமாட்டார்கள் அதேசமயம் தாமும் பயன்
0 தாழ்வுமனப்பாங்குடைய வாசகர்(Inferiori
நாம் ஏதாவது போய்க் கேட்டால் எமக்கு விடுவாரோ, எமது அறியாமை, பலவீனம் எ நினைக்கும் வாசகர் கூட்டம் எம்மவர் மத் அவர்களை உறுத்து நோக்கினால் போ கண்ணிலேயே இவர்கள் படமாட்டார்கள். அறியாமையைப் போக்கி அவரை நிரந்தர உண்டு.
• உயர்வுமனப்பான்மையுடைய வாசகர் (Supe
நூலகம் என்பது தகவல் சுரங்கம். அள்ள அ இதற்கு முரண்பட்டவர்கள். நூலகத்திலுள் மூளையில் அதிகம் உண்டு என தம்மைப் பe வாழ்வில் நாம் கண்டு கொண்டு தான் இருக் சலிக்காது இந்திய தேசிய கவி எனப் சொல்வதானால்" நண்பனே! நாயகனே அவமதிப்பின் மத்தியிலும் கூட அதனை மனத்துணிவைத் எனக்கு கொடு" என்ற எண் நூலக உணர்வு மிக்க நூலகரின் கடமையாகு
O angrigeoI arrafasi, Normal reader
நூலக வாசகர்களில் பெரும்பாலானோர் இ மட்டும் கேட்பார்கள்.
O Sri Lumbao sebab 6 marabů (Selfish reader)
இவர்கள் தாம் மட்டும் பாவிப்பதற்காக குறித் வைத்து விடுவார்கள். தவறான இடத்த

đцosui - soo5
எவ்வகை?
எனப் போற்றப்படும் கலாநிதி எஸ்.ஆர். குணவியல்பின் அடிப்படையில் பின்வரும் ஏழு
r)
க வகையினர் நூலக அலுவலர்களிடம் உதவி கேட்காமல் நூலக இறாக்கைகள், நூலகப் 5ள். இவர்கள் எம்மிடம் எதுவித உதவியும் பெறமாட்டார்கள்.
ty complex Reader
ஒன்றுமே தெரியாது என நூலகர் நினைத்து ன்பன அவர்களுக்கு தெரிந்து விடுமோ என தியில் மிக அதிகமாக உண்டு. சற்று நேரம் தும், குறித்த சில காலத்துக்கு எமது இவர்களை நூலகர் இனங்கண்டு அவரின் வாசகராக ஆக்கும் பொறுப்பு நூலகருக்கு
riority complex Reader
ள்ள குறையாத நீருற்று இது. சில வாசகர்கள் 1ள அறிவுப் பதிவேடுகளை விடவும் தமது றைசாற்றிக் கொள்பவர்களை எமது அன்றாட கிறோம். இத்தகையவர்களைக் கண்டு மனம் 1 போற்றப்படும் தாகூரின் வார்த்தையில்
மனிதனிடமிருந்து கிடைக்கும் பொது த் தாங்கி அவனுக்கு சேவை செய்யும் 1ணத்துடன் சேவையைத் தொடருவது தான் }t Ռ.
வர்களே. இவர்களுக்குத் தேவைப்படுவதை
த நூலை எடுத்து வேறு தட்டுகளில் ஒளித்து ல் வைக்கப்படும் நூல்கள் தொலைந்த
SLSSSLSSSSSCSCLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSL

Page 92
gisli IsuШth
நூல்களுக்கு சமமானது என்பதனால் வேண்டும்.
O LT65 SqDLeisdr Book theft
நூல்களிலிருந்து தேவையான பக்கங்க கண்ணுக்குள் மண்ணைத் தூவிவிட்( சென்றுவிடுபவர்கள். இவர்களிடம் எவ்வித இவர்கள் மீது எமது பார்வை எந்நே அவசியமாகும்.
O 63600rp edite.T aimefa Intelligent read
இவர்களுடன் பழகுவது மிகவும் கடினமான வசதிகளை, நூலக சேவைகளை அணு அதனை முழுமையாகப் பயன்படுத்துபவ
கூறுவதானால் நூலக சேவையின் பயன்படுத்தப்படுகிறது. நூலக செயற்பா திட்டமிடப்படுகின்றன.
რათა • நூல் 7 8 ஒருவர் கருத்தை
அடுத்தவருக்கு எடுத்துரைக்கும் கருவி.
8 உருவத்திலும்
உள்ளடக்கத்திலும்
பலதரப்பட்டது.
8 ஓரிடத்திலிருந்து
guidanglošosi) காவிச் Garba) ethni.
コミ、
N N ༄།
 
 
 
 
 

சிறப்புமலர் - உ005
இவர்களை மிகக் கவனமாக அவதானிக்க
ளைக் கிழித்தோ, வெட்டியோ, சில சமயம் டு முழுப் புத்தகமாகவோ அபகரித்துச் த கருணையும் காட்டக் கூடாது என்பதுடன் ரமும் படும்படி நாம் பார்த்துக் கொள்வது
er)
ாது. நூலகத்தை, நூலக சாதனங்களை, நூலக ணுவணுவாக அறிந்து வைத்திருப்பவர்களும் ரகளும் இவர்கள் தான். ஒளிவு மறைவின்றிக்
பெரும் பகுதி இவர்களுக்காகவே டுகளும் இவர்களை மையமாகக் கொண்டே
Source: S.R.Ranganathan.Library manual
MÉs-`ĪNI
கயாளுவதற்கு இலகுவானது.
创 கல்வியறிவு தந்து நடைமுறை iana தெரிவித்து, GLEALOGOGTá bilLig, admio867é Barbóg, பொருளாதாரத்தை alendog SGTafarigging indigb Glarudnuard LIGA5MOdhLM.
/வேதில்லை நாயகம்

Page 93
அறிவாலயம்
இணுவில்
அதன் கோயிற்பண்பாடு குறித்
கலாநிதி - வல்லிபுரம் மகே
LLLLLLLLLLLLLL LLLLLLLLSLLLLLL
ழ் மாவட்டத்தில் நகரமயமாதல் JETIJ6:TLIT5:LU Ua 2STTätST 5Lng " இயற்பண்பை இழந்து கொண்டு வருகின்றன. எனினும் சில கிராமங்கள்
காலவோட்டத்தில் மாற்றங்களைப் பெற்றாலும், தமது தனித்துவத்தையும் பேணிவருகின்றன. அவ்வாறான
கிராமங்களுள் ஒன்று இணுவில், யாழ் பெருநகருக்கு அண்மையில் இது அமைந்திருந்த போதும் நகரமயமாதல் காரணமாக மாறாது தனது இயற்பண்பை இன்று வரை பேணிவருதல் அதன் சிறப்புக் கூறுகளுள் ஒன்றாகும். இவ்வாறான பேணுகைக்கு அதன் சமூக, பொருளாதார, பண்பாட்டுப் பின்புலமே காரணங்களாக அமைந்தன.
இணுவில் கிராமத்தின் சனவேற்றம் என்பது நீர் நிலைகளை மையமாகக் கொண்டே அமைந்தது. "பெரிய கிணற்றடி என்ற நீர் நிலையும் அதைச் சூழ்ந்த குடியிருப்பு முறைகளும், உறவு முறைகளும் அதன் சமூக பண்பாட்டுத் தளத்தின் அடியாதாரமானவை. இதனையடுத்து இக் கிராமத்தைச் ஆழ்ந்துள்ள கமம் அல்லது புலம் என்று கூறப்படுகின்ற விவசாய நிலங்களினூடான பொருளாதார உற்பத்தி, உற்பத்தி உறவுமுறைகள் முதலான

சிறப்புமலர் - 2005
SS LLS
எட்வரன்
LLLLLLLL LLLLLLLLLLLLLLLL
பொருளியல் 于巾 நடவடிக்கைகள் விளங்குகின்றன.
நிலமானிய சமூக அமைப்பின் நிலம் சார்ந்த உற்பத்தி உறவுமுறைகளும், உறவுகளும் அண்மைக்காலம் வரை இங்கு நீடித்திருந்தன. மேற்கூறிய இரண்டு தளத்துக்கும் மேலாக இவ்வூரின் கோயில் சார் பண்பாடு என்பது இக்கிராமத்தின் சகல பண்பாட்டுத் தளங்களிலும் செல்வாக்குச் செலுத்துகின்ற அம்சமாக விளங்குகின்றது. இக் கிராமத்தின் சமயப் பின்புலத்தினூடாக கோயிற் பண்பாடு என்பது எவ்வாறு நிலவுகின்றது என்பது பற்றியே இக்கட்டுரை ஆராய்கின்றது.
T என்ற சொல்லை அடிப்படையாகக் கொண்டு தெய்வங்களின் பெயர்களுடைய கோயில் என்ற
கட்டமைப்புக்குள் நோக்கினால் பிள்ளையார் கோயில்கள், முருகன் கோயில்கள், அம்மன் கோயில்கள், சிவன் கோயில்கள், வைரவர் கோயில்கள், SIISKT STILJSKIEJ ਕਣੀ காணப்படுகின்றன. இவற்றுள் பிள்ளையார் கோயில்கள் யாழ்ப்பாணத்து 卤町于 பரம்பரைப் பெயர்களை (பரராசசேகரன், செகராசசேகரன், கருணாகரன்) பெரும்பாலும் கொண்டவை. ஒருசிலவே இடத்தின் பெயரால் அல்லது சிறப்புப்

Page 94
அறிவாலயம்
பெயரால் வழங்கப்படுகின்றன. முருகன் கோயில்கள் இரண்டும் (கந்தசுவாமி கோயில், மஞ்சத்தடி முருகன் கோயில்) பிரபலமான மேன்மையாக்கம் பெற்றவை. அம்மன் கோயில்கள் பல இருந்தும் சிவகாமி அம்மன் கோயிலே பிரபலம் பெற்று விளங்குகின்றது. ජංඛJör கோயில்கள் இரண்டும் தனித்துவமான பின்புலம் கொண்டவை. காரைக்கால் எனும் இடத்தில் சுடுகாட்டிற்கு அண்மித்தமைந்த சிவன் கோயில் என்பது தனித்துவமான வரலாறு கொண்டது. சுடலையில் வாசம் செய்யும் சிவனுக்கு அமைந்த தொன்மை வழிபாட்டின் எச்சமாகவே அதனை இனங்காணலாம். அண்மைக்காலம் வரை அங்கு பிராமணர்களல்லாத வீரசைவ மரபினர் பூசைகளை நடத்தி வந்தமை இதற்குச் சரியான சான்றாகும். அண்மைக் காலங்களில் இது மேனிலையாக்கம் பெற்று விட்டதை அதன் பூசகர் மாற்றம், விழாக்களின் தார்ப்பரியம் ஆகியவற்றால் அறியலாம்.
காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள சைவன் கோயில் என்ற சிவன் கோயில் தனியார் கோயிலாக இருந்த போதும் இறுக்கமான சைவ சமயிகள் வாழ்ந்தமைக்குச் சிறந்த உதாரணம் இதுவாகும். வைரவர் கோயில்களுள் கந்தசுவாமி கோயிலுக்கு அண்மித்ததான விளாத்தியடி வைரவர் கோயில், மருதனார் மடம் சந்தியில் அமைந்துள்ள வைரவர் கோயில் ஆகியவை முக்கியம் பெற்றவை. மேலும் சுடலைக்கும் (பூவோடை) பெரிய கிணற்றடிகளோடும் இத்தெய்வம் இணைத்து வழிபடப்பட்டது. சுடலை, ஊர்எல்லை, ஊர்நடுப்பொது என்ற மூன்று இடங்களிலும் இத்தெய்வத்திற்கான வழிபாடு நடைபெறுவதை நுணுக்கமாக ஆராய்ந்தால் சைவ வழிபாட்டின் தோற்றம்
5.

சிறப்புமலர் - 2005
வளர்ச்சி பற்றிய பயன்தரு பண்பாட்டுத் தகவல்களைப் பெறமுடியும்.
ஏனையவை என்ற தலைப்பில் பல கிராமியத் தெய்வக் கோயில்களை இனங்காணலாம். கண்ணகி அம்மன் கோயில் ஒன்று இங்குண்டு. ஈழத்திலே யாழ்பிரதேசத்தில் கண்ணகி அம்மன் கோயில்கள் பல இருந்துள்ளன. எனினும் 19ഷ്ട്ര நூற்றாண்டின் lar ஆறுமுகநாவலரது, கோயில்களை ஆகம மயப்படுத்தும் கொள்கை காரணமாகப் பல கண்ணகி கோயில்கள் அம்மன் கோயில்களாக உருமாற்றமும், பெயர் மாற்றமும் பெற்று மேனிலையாக்கம் பெற்று விட்டன. ஆயினும் இங்குள்ள கோயில் இன்னும் கண்ணகி அம்மன் கோயிலாகவே உள்ளது. (இவ்வாறான பேணுகையை வடமராட்சிப்பிரதேசத்திலும் அவதானிக்க முடிகிறது)
கோயில் சாரா நிலையில் குல தெய்வ வழிபாடு இங்கு அதிக அளவில் காணப்படுகின்றது. வீட்டுக்கிணற்றடி, பொதுக்கிணற்றடி, ஊர் எல்லை, வீதிகளின் சந்திப்பு, ஆல், அரசு, அத்தி, விளா, வேப்ப மரத்தடிகள் என் இது விளங்குகின்றது. பிள்ளையார் வைரவர் ஆகிய தெய்வங்களே இக் குலதெய்வ பொது வழிபாட்டில் முதன்மை பெற்றுள்ளன.
பழமரபுக்கதைகளை அடியொற்றிய கிராமிய வழிபாட்டு முறைமை ஒன்றும் இங்குண்டு. இளந்தாரியார் வழிபாடு அண்ணமார் வழிபாடு என்பவை இங்கு நீண்ட காலமாக நிலவி வருகின்றன. வெவ்வேறான மரபுக் கதை மரபுகளுடன் தொடர்புடைய இவ் வழிபாட்டில் இளந்தாரிகள் வழிபாடு மேனிலைச் சமூகத்துக்கு உரியதாகவும், அண்ணமார் வழிபாடு பிற்படுத்தப்பட்ட

Page 95
அறிவாலயம்
சமூகத்திற்குரியதாகவும் காணப்படுகின்றன. முதலியார் அல்லது முதலிகள் வழிபாடும் ஆங்காங்கே இடம் பெறுகின்றது. இப்பெயர் எவ்வாறான கதைமரபுடன் தொடர்புடையது அல்லது யாரைக் குறிக்கின்றது என்பது ஆய்வுக்குரியதே.
இக்கிராமத்தின் கோயில் பண்பாட்டின் தொன்மையை பேய்ச்சி அம்மன் வழிபாடு கொண்டும், விளங்கிக் கொள்ள முடிகின்றது. இணுவில் கிழக்கு மஞ்சத்தடியில் கோண்டாவில் எல்லையில் அமைந்துள்ள மிகச் சிறிய கோயில் இது. பிற்படுத்தப்பட்ட அல்லது, ஆதிதிராவிட மக்களால் வழிபடப்படும் இத் தெய்வத்திற்கும் அண்மைக்காலம் வரை மிருகபலி கொடுக்கும் வழக்கம் (வேள்வி) நிலவியது. "பேய்ச்சி' என்ற பெயரும் அதற்கு ஆட்டுக்கடாக்களைப் பலியிடும் விழாக்களும் தமிழரின் மிகத் தொன்மையான தாய்த் தெய்வ அல்லது பெண் தெய்வ வழிபாட்டுடனும், சடங்குகளுடனும் பொருத்திப் பார்க்கக் கூடியவை. இதனைப் போலவே, நீண்ட காலமாக இங்கு நிலவி வந்த கொத்தியாத்தை (கொற்றி ஆத்தை) பற்றிய நம்பிக்கைகளும் தமிழர் பண்பாட்டின் தொன்மையான அம்சங்கள் எனக் கருத இடமுண்டு. இவற்றை நோக்கும் போது இக்கிராமத்தில் தொன்ம வழிபாட்டு எச்சங்கள், கிராமியத் தெய்வ வழிபாட்டு முறைமைகள், மேனிலையாக்கக் கோயில் பண்பாடு எனப் பல கூட்டு அம்சங்கள் நிலவி வருவதை அவதானிக்கலாம்.
மேனிலையாக்கம் பெற்ற கோயிற் பண்பாடு என்பது வழிபாட்டு முறைகளிலும், விழாக்கள், விரத அனுட்டானங்கள், சமயம் சார் நடவடிக்கைகள் என்பவற்றிலும் தென்னிந்தியக் கோயிற் பண்பாட்டை ஒத்திருப்பதை அவதானிக்கலாம். உதாரணமாக இணுவில் கந்தசுவாமி

diùuosufi - 2005
கோயிலின் இட அமைவு (பெரும்பாலும் ஊர்ப் பொது, ஊர் நடுவில் ஆலயங்கள் அமைப்பது வழக்கம்) அதன் ஆழலில் பிராமணக் குடியிருப்புக்கள் (அக்ரஹாரங்கள்) கோயில் சேவையாளர்களான வீர சைவர்கள், இசை வேளாளர் முதலியோரது குடியிருப்புக்கள் முதலியவை மேற்படி கோயிலை மையமாகக் கொண்டு அமைந்திருப்பதை அவதானிக்கலாம்.
மேலும் இவ்வுர்க் கோயில்களின் திருவிழாக்களில் afss6d சமூகத்து மக்களையும் ஒருங்கிணைத்த சமூகக் கூட்டு முறைமையும் குறிப்பிடத்தக்கது. திருவிழாக்கள் மேனிலைச் சமூகத்தவர் (பிராமணர், வேளாளர்) களுக்கு மட்டுமன்றி இசைவேளாளர், விசுவகர்மர் (தச்சுத் தொழிலாளர்), வீரசைவர் (பண்டாரங்கள்) பிற்படுத்தப்பட்டோர் (ஆதி திராவிடர்) ஆகியோருக்கும் பங்கிட்டளிக்கப்பட்ட முறைமையை நோக்கின் கோயில் என்பது சமய நிறுவனம் மட்டுமல்ல சமூக நிறுவனமுமாகும் என்ற கோட்பாட்டை இவ்வூரார் தொன்று தொட்டே பேணி வந்துள்ளமை புலனாகிறது. இவ்வாறாகச் சகல சாதியினரையும், கோயிற் கருமங்களில் சேர்க்கும் ஓர் உள் ஈர்ப்பு முறைமை இவ்வூருக்கு மட்டுமன்றிக் குடாநாட்டுக் கோயில்கள் அனைத்துக்கும் பொதுவான விடயம். இது பற்றிய சமூகவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் போது யாழ்ப்பாணச் சமூகத்தின் சாதியக் கட்டுமானத்தின் அகமும் புறமும் மேலும் துலக்கம் பெறும்.
கிராமச் சமூகங்களை ஒருங்கிணைக்கும் செயற்பாட்டின் இன்னோர் அம்சம் கோயில் எழுந்தருளிகள் ஊர் உலாச் செய்வதாகும். இணுவில் கந்தசுவாமி வேட்டைத்திருவிழாவின் போது எழுந்தருளி இணுவில்

Page 96
அறிவாலயம்
மேற்கிலிருந்து, கிழக்கில் சிவகாமியம்மன் ஆலயத்திற்குச் சென்று வள்ளியைத் திருமணம் செய்து மீளுதல், நவராத்திரியின் இறுதி நாளான மகாநோன்பு (மானம்பு) தினத்தில் சிவகாமி அம்பாள் கிழக்கில் இருந்து மேற்கில் கந்தசுவாமி கோயிலுக்கு வந்து வன்னிமரம் வெட்டிச் மகிசசங்காரம் செய்து மீளுதல். என்பவை வெறுமனே சமயச் சடங்குகளின் நிலைப்பட்டவையல்ல. tee சமூகப் பண்பாட்டின் வழிப்பட்டவையுமாகும். தஞ்சாவூர் மாவட்டத்தில் நிகழும் ஏமூர் திருவுலாவை இது நினைவுபடுத்துகின்றது.
மேற்குறித்த கோயிற் பண்பாடும், சமயப் பண்பாடும் இவ்வூர் மக்களின் வாழ்வின் FE. நிலைகளிலும் செல்வாக்குச் செலுத்துகின்றன. பிறப்புச்
909
சமுதாய மேம்பாடு என்ப; உணர்வு பூர்வமான பங்கு பற்று
- . . _.
நிகழும் ஒன்றல்ல. அதே சமயம்
சூழலின் இயல்பை மீறி
ஏற்படுத்தப்படுவதுமல்ல மனிதன. உறவுகளும் இண்ையும் போது
கருக்கொள்கிறது
 
 
 

சிறப்புமலர் - 2005
சடங்கு முதல் இறப்புச்சடங்கு வரையுள்ள வாழ்க்கை வட்டச்சடங்குகள், விரதங்கள்,
வாழ்க்கை முறைகள் பாவும் இப்பண்பாட்டின் அடியாகவே கட்டமைக்கப்பட்டுள்ளன. இச் சமூகத்தின் 5LDULOUDTjelö தனியே
நோக்கப்பட வேண்டியவை.
மேற்குறிப்பிட்டவற்றினடிப்படையில்
நோக்குகின்ற போது இணுவில் கிராமத்தின் தனித்துவத்திற்கு அதன் ஆழ்நிலைப்பட்ட கோயிற்பண்பாடே அரிச்சுவடாக நின்று இயங்கி வருகின்றது என்பது புலனாகின்றது. இது தொடர்பான நடுநிலையான ஆய்வு, குறிப்பிட்ட தேடல்கள் நடைபெறும் போது இப் பண்பாட்டுச் சூழல் மேலும் துலக்கம் பெறும்.
மனிதனது லின்றி முற்றிலும் தானாக மனித சமுகச் யாராலும் வலிந்து தேவைகளும் சமுதாய | LDL GGD (SIDFUITG
று

Page 97
அறிவாலயம்
நூல்
ஓர் ஊரின்
LD.LurT.LDH5T65lrßlaj5éfA6)II
தடியின்றி மிரட்டாமல் தன தமைநாடி வருவோர்க்கு தடையின்றி ஒளிக்காமல் தந்தெம்மை வழிகாட்டும்
உலகெங்கும் வாழ்கின்ற உளப்பூர்வச் சிந்தனையின் பலவாகச் சேர்த்துவைத்து
பண்புடைய நூலகம்தான்
இணுவையூர் மக்களுமே உணர்ந்தார் இயல்பான ச இணுவையிலே நூலகமும்
சாலையதும் உருவாக்கி
நூலகத்தைத் தினந்தேடி
நுண்ணியதாம் அறிவுதலை ஞாலமெலாம் ஒன்றாக்கும் நன்கமைத்து முன்னேற்றட்
E.
EE

சிறப்புமலர் = உ005
|b BA.(Hons)
ன்டனையும் இன்றித்
அறிவுதரும் நூல்கள் தம்முளுள தெல்லாம் தரமிக்க நூல்கள்.
நல்லறிஞர் தங்கள் ர் விளைவான நூல்கள் பப் பக்குவமாய்க் காக்கும்
ஓர் ஊரின் செல்வம்,
நூலகத்தின் தேவை
கலையார்வம் தன்னால்
அரும்பொருட்கள் காட்சிச்
எங்களுக்காய்த் தந்தார்.
நாம் செல்ல வேண்டும் ாச் சேர்த்திடவும் வேண்டும்
இணையதளச் சேவை
பாதைசெல வேண்டும்

Page 98
அறிவாலயம்
புத்தகங்களே சி
மதுரைப் பண்டி
 ெக.சச்சிதானம்
DI CILTI LILLLLLLLLLLLLL
"எழுத்தறிவித்தவன்
து முத்தறிவு என்பது அறிவுக்கண்; T "வாழ்நாள் முழுவதும் கல்வி"
என்பது இன்றைய கல்வியாளரின்
தாரகமந்திரம். இன்று வாழக்கற்க வேண்டும்; மிக விரைவாக மாறிவரும் உலக சமுதாயத்தில் வாழவேண்டுமானால்,
புரட்சிகரமான உலகவாழ்வில் F|Ls! பின்தங்கி நிற்காமல் அதனோடு இணைய வேண்டுமானால் அறிவை ஒவ்வொருநாளும், மாற்றத்திற் கேற்பத் தேட வேண்டும். இது கட்புல செவிப்புல ஊடகங்களினால் உள்வாங்க வேண்டியுள்ளது.
புத்தகங்கள் இவற்றில் தலையாய நண்பர்களாவர். வானொலி நிலையத்தாரின் விருப்பு வெறுப்புக்களுக்குக் கேற்பவே
தயாரிக்கப்படும். அவ்வாறே ஒளிக்காட்சிகளும் ஒரு நிலையத்தாரின் சுவைக்கேற்பவே அமையும். է:Այն வாசிகசாலையினுள் புகுந்தோமானால் எங்களுக்கு விரும்பிய, GʻTLI1g] நாட்டத்திற்கேற்றவற்றைத் தெரிந்து
கவைக்கலாம்; அறிவைத்தேடலாம்; அங்கு வாசிக்கும் நூல்கள், படிக்கும் நூல்கள், கற்கும் நூல்கள் என மூன்று வகையானவை உண்டு. இன்று ஒரு பரீட்சை நிலையமாற்றம் திடீரென அறிவிக்கப்பட்டது; காலைத்

சிறப்புமலர் - 2005
றந்த தோழர்கள்
மறmaறமறுறமம0ம்மம்
தர்
ந்தன் ெ
ன் இறைவனாகும்"
தினசரியில் அது வெளியிடப்பட்டிருந்தது. அதனை எட்டுமணிக்கு வாசித்த ஒருவர் உடனே செயற்பட்டுத் தனக்குரிய பரீட்சை நிலையத்தை அடைந்தார். இது நிஜமான ஒரு சம்பவம். இப்படியே எத்தனையோ, காலைத்தினசரி ஒரு வாசிக்கும் தகவற் றொகுதி, மரண அறிவித்தல்கள், விவாக
அழைப்புகள் அன்றன்று தினசரியில் வாசியாவிட்டால் வாழமுடியாது. ஆனால் முதல்நாள் பத்திரிகை କୁଁ (it
நாவலைப்போலப் படித்து மீட்டு மீட்டும் சுவைக்கக்கூடியதன்று. கவிதை, சிறு கதைத் தொகுப்புக்கள் நாவல்கள் படிக்கும் நூல்கள். ஒரு வாசிகசாலையின் எமக்குப் பிடித்தமான துறை நாவலைத் தெரிந்து கொள்ளலாம். அது, துப்பறியும் நாவலாகலாம்; சரித்தர நாவலாகலாம்; சமூக நாவலாகலாம்; அவை எமது தெரிவு எமது நண்பனி. இந்த நண்பனோடு நமக்கு வேண்டிய நேரத்தில் உறவாடலாம். பஸ் நிலையத்தில் காத்திருக்கும் நேரம் அடுத்தவரோடு வீண்வம்பு பேசி விபரீதம் தேடாமல் all ng புத்தகத்தோழனை விரித்து வைத்துப் பஸ் நிலையத்தை டோவர் தெருவின் குதிரைவண்டிப் பிரயாணமாக மாற்றலாம். டிக்கன்ஸ் எழுதிய இரு நகரக் கதையில் 'Dower mail" என்ற

Page 99
siisonsuub
பகுதியினை வாசித்தால் நேரம் எவ்வாறு போனதென்றே தெரியாது. படுக்கைக்குப் போகுமுன் ஒரு குடும்பப் பெண், "கள்வனின் காதலி" என்ற கல்கியின் நாவலை வாசிக்கின்றாள். கல்யாணியின் அன்புக்கு
ඡtඛuái மனம் நெகிழ்கிறாள். வைத்தியசாலைகளில் நீண்ட ర్మోమిfఐరొటియ அமர்ந்திருக்கின்றோம்.
அப்பொழுது என்ன செய்வதென்றே தெரிவதில்லை. ජැකJපසmuéu)ග්r சபதம் எங்களை வேறோரு உலகத்துக்கு இட்டுச் ෙග්ර්ස්pපූl.
கற்கும் நூல்கள் «Չ8քԼՈn6ՕI இன்பத்தைத் தரவல்லன. ceeo6, தொட்டனைத்துறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத்தூறும் அறிவு என்றாங்கு கற்கக் கற்கப் புதுப்புதுப் பொருள்கள் சுவைகள் தோன்றி ஆரா இன்பத்தைத் தரும். அன்னத்தைத் தமயந்தியிடம் தூது சொல்லிவிட்டு என்ன முடிவு கொண்டு வருமோ என்று ஏங்கிக்குடிக்கிறான்நளன்.
"இவ்வளவிற் செல்லுங்கொல்! இவ்வளவிற் காணுங்கொல்! 。 இவ்வளவிற் சேதி இயம்புங்கொல் - இவ்வளவில் மீளுங்கொல் என்றுரையா விம்மினான்-" என்ற வரிகள் அவன் அந்தரமனத்தைக் காட்டுகின்றன. இப்பொழுது போயிருக்கும், இப்பொழுது தமயந்தியைக் காணும், இப்பொழுது சேதி சொல்லும், இப்பொழுது மீண்டு வரும் என்று அங்கலாய்த்து வானத்தைப் பார்க்கின்றான். மில்ரன் எழுதிய சாம்ஸன் நாடகத்தில் ஒரு பகுதி. அவனைக் காட்டிக் கொடுத்த சொந்த மனைவி, அவன் மறியற்சாலையில் கண்கள் பிடுங்கப்பட்டுக் கிடக்கிறான். அப்பொழுது மனைவி தான் செய்த பிழையை மன்னிக்கும்படி கேட்கிறாள். அப்போது,
ങ്ങ് 62

öFBülosui - 2005
சாம்ஸன் கூறுவதை எத்தனை தரம் வாசித்தாலும் தெவிட்டாது. மில்ரனின் கவிதை ஓசை ஒருவனை மேலே உயர்த்திச் 6a766th. c99560III6 "Miltion is sublime” என்று கூறுவார்கள். இந்த நாடகத்தைக் கிட்டத்தட்ட ஐம்பது முறையாவது வாசித்து விட்டேன். காத்திருக்கும் கியூவரிசைகளில் இந்த நாடகம் என்னை வேறோர் உலகத்துக்கிட்டுச் செல்லும். அப்படியே சேக்ஸ்பியரின் நாடகங்கள். Hamlet என்ற Ibrillags565 sprith6a)ibstair "To be, not not to be” 616 D Lugg5 6.2563'LIrg. மலைகளின் உயரம் அடிவாரத்தில் தெரியாது. "Mountains are not seen at the foot, but at a distance, one can see the top" அவ்வாறு சில நூல்களின் பெருமை காலம் போகப்போகவே தெரியும். அவை கற்கும் நூல்கள்.
இன்று கணினியுகம். அதனால் ஒரு நாளைக்குக் குறைந்தது மூன்று நூல் வெளியீட்டு விழாவாவது நிகழும். Printing outpace reading அச்சேற்றல் வாசிக்கும் வேகத்துக்கு முன்னோக்கிச் செல்கிறது. அதனால் வாசகர்கள் தெரிந்து படிக்க வேண்டியிருக்கின்றது. "கல்வி கரையில கற்பவர் நாள் சில, மெல்ல நினைக்கிற் பிணி பல,- தெள்ளிதின் ஆராய்ந்து அமைவுடைய கற்பவே, பாலுன் குருகிற றெரிந்து" என்றாங்கு புத்தக்குவியல்களில் நாம் தெரிந்து கற்க வேண்டியவற்றைப் பொறுக்கி அமைதியாகக் கற்க வேண்டும். ஒரு தினசரியின் வார வெளியீட்டில் இருபத்திநாலு பக்கங்களுக்கு மேல் கண்ணைக்கவரும் வண்ணப்படங்களுடன் பல்துறையிலும் கட்டுரைகள் வெளியாகின்றன. நோயியல், மருத்துவம் எல்லா வார வெளியீடுகளிலும் காணலாம்; அரசியல் அலசல், போர்நிலைகள், சினிமா இப்படிப் போகின்றது. பெண்களின் அரை நிர்வாணப்படங்கள் இத்தியாதி, இத்தியாதி,

Page 100
அறிவாலயம்
இவையெல்லாவற்றையும், வீட்டில் சும்மா இருப்பவனாலும் ஒரு கிழமைக்குள் வாசிக்க முடியாது.
இப்படியான நீர்ப்பாவில் பாலைத்தெரிவது ஒரு கலை, வாசிப்போர் இந்தக் கலையைக் கற்க வேண்டும். ஒரு பந்தியில் இரண்டொரு சொற்களை, வசனங்களை aIIIsfital List, என்ன சொல்லப்படுகின்றது என்று விளங்குவது அறிவுக்கலை, அந்தக்கலை கைவந்தவர்கள் ஒரு நூலில் பக்கம் பக்கமாகப்புரட்டி அந்த நூல் முழுவதிலும் என்ன சொல்லப்படுகிறது என்று 6.7 mega III set it. Skipping in Reading, "வாசிப்பில் பாய்ந்து செல்லல்" என்று GaTesalos II:n.
இன்று நூல் நிலையங்கள் ஒவ்வொரு கிராமத்திலும் மிக அவசியமானதாகும். பிரதேசசபைகள் நூல்நிலையங்களை ஆக்கி, அவற்றைக் கிராமத்தவருக்குப் பயனுள்ளனவாக்கப் பெரும் பிரயத்தனம் செய்கின்றன. அவற்றுக்குக் குறிப்பிட்ட தொகையான பணமும் செலவழிக்கிறார்கள்.
"ஊருக்கு அழகு கோயில்; ஊருக்கு
 

சிறப்புமலர் - 2005
இக்காலத்தில் மாணவர்களும் ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதுகிறார்கள். அவர்களுக்குப் பிரதேசசபை நூல்நிலையங்கள் பெரிதும் உதவுகின்றன. யாழ்ப்பான மாநகரசபை நூல்நிலையம் ஒரு அறிவுக்கோயில் வெளியீடுகள் வெளிவரும் வேகத்தில் பிரவாகிக்கின்ற நூல்கள் எல்லாவற்றையும் ஒரு பிரதேசயினால் வாங்க முடியாது. எனவே தெரிந்து பணத்தைச் செலவழிக்கவேண்டும். அதற்குச் செயலாளர், நூலகர் இருவருடைய ஒத்துழைப்பும் வேண்டும். அதனால் பறிகப்பிெவான நூல்களைத் தரத்தை நோக்காது வாங்கச் சிபார்க செய்வது சில நூலகர்களின் போக்கு, அவர்கள், FILIĞITACT நூல்களைப் பொதுமக்கள் வாசிப்பதில்லை என்று கூறுவார்கள். இது ஒரு வட்டப் பாதையிற் போகும். நூலிருந்தால் e Tafë së சந்தர்ப்பம் வரும். இல்லையென்றால் வாசிக்க வராது. அதனால் மக்கள் வாசிப்பதில்லை என்று 'சிறுகதை நாவல் முதலியவற்றை மாத்திரம் தெரிகிறார்கள்.
அறிவுநீர்க்கேணி நூல்நிலையம்"
*ం9ం
பக்கப்பட வேண்டியவை,
கப்பட வேண்டியவை
சப்பிச் சீரண்

Page 101
அறிவாலயம்
நூலின்
பணிபு/கள்:- ஆங்கில அகரவரி
Accuracy
Brevity Confidence Dignity
Emphasis
Facility Grammatical correctnes Homesty Illustrations Judgement Knowledge
Logic Mechanical neatness Normal procedure Objectivity Planning Qualification Revision Straight sentence Thoroughness Unity
Viewpoint Word choice Xeniality
Your point
Zest
egalawzór Paul M. Zall-Elements
 

duosui - 2005
916oloÜlu
zpezzj%vý
ഉബീബമ ിസ്ക0 ഗ്ഗമUില്ക്ക aazazz/Oz
அழுத்தம் ഖffഗ്രഖ്ളി
S இலக்கண ஒழுக்கம்
நேர்மை ഖീff(cീ/മീബ് /ئrتری அறிவு காரணகாரியத் தொடர்பு/ அமைவு நேர்த்தி? ഖീ7/g புலனறிதனமை استلامي தகுதி? திருத்தம் நேரடிச்சொற்றொடர் 6ിZബ0 ஒருமைப்பாரு நோக்கு சொற்தேர்வு ബീഡ്വൈf ഉമീബ് ഗ്രീബ ஆர்வம்
of technical report writing-1963

Page 102
அறிவாலயம்
அறிவாலயம் வழங்கும்
பூரீகாந்தலட்
மனித இன 7 தன்னைச் சுற்றி அவ்வவதானிப்புக தீர்வு காண முயலு தான் பெற்ற அறி 』 வகையில் காலத் எழுதுபொருட்க மனித சிந்தனை
தோற்றம் பெற்ற எ
சிந்தனைப் பதிே గ్రో பயன்படுத்துவதற் ஒழுங்கமைத்தும், பணியில் காலத்துச் பல தகவல் நிறுவ இன்றும் புதிதாகத்
அவ்வாறு தோற்றம் ஒன்று தான் இணு இவ் அறிவாலயம்
 ̄ܒܫ- 1
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிறப்புமலர் - 2005
அறிவுக் கருவூலங்கள்
சுமி அருளானந்தம்
ம் தோன்றிய காலம் முதற் கொண்டு புள்ளவை மீதான அவதானிப்புகளும்,
ளைப் பரிசோதனைக்குள்ளாக்கித்
ம் மனித மூளையின் ஆற்றலும், ]வ அடுத்தவரும் பயன்படுத்தும் துக்குக் காலம் கிடைத்த
ளில் பதிந்து வைக்கும்
யும், இணைந்ததால்
ண்ணற்ற மனித
வடுகளை, அனைவரும் கேற்ற வகையில் சேகரித்து,
பாதுகாத்துப் பாவனைப்படுத்தும்
குக் காலம்
பனங்க ள் தோற்றம் பெற்றுள்ளன.
நீ தோற்றம் பெறுகின்றன.
பெற்ற நிறுவனங்களுள்
வையூரில் உருவாகும்

Page 103
அறிவாலயம்
ത്തത്ത LSLSLSLSLSLSLSLSLSGSSLSGSLSLSLSLSLSLS
நூல்களைக் கொண்டது நூலகம் என்ற எண்ணக்கரு மாறி இன்று நூலகங்கள் நூல் வடிவில் மட்டுமன்றி நூலுருவற்ற
வடிவிலும் பொதியப்பட்ட தகவலைக் கொண்டிருக்கின்றன. இத்தகைய சாதனங்களை இனங்காணும் அறிவைப் பெற்றால் மட்டுமே நூலகம் என்பது
நூல்களைச் சேமித்து வைக்கும் காப்பகம் என்ற கருத்துநிலை மாறி அது அறிவைப் பரப்பும் நிறுவனம் என்ற கருத்துப் புதிதாக உருவாகும். இந்த வகையில் நூலகத்தை நாடும் ஒரு வாசகனுக்கு அங்கு என்னென்ன சாதனங்கள் இருக்கும் என்பதை அறியத் தருவதும் நூலகர்களுக்கு இச் சாதனங்களை எவ்வாறு ஒழுங்குபடுத்தல் பொருத்தமானது என்பதைத் தெளிவுபடுத்துவதுமே இக் கட்டுரையின் நோக்கமாகும்.
தகவல் வளங்கள்
Information resources மனித சிந்தனைப் பதிவேடுகள் 856)
மாற்றத்துக்கமைய உடல் உ6IT மாற்றங்களைச் சந்தித்திருக்கின்றமையை வரலாறு எமக்குப் புலப்படுத்துகின்றது. உருவமைப்பின் அடிப்படையில் ஒலைச் சுவடிகளாக உருப்பெற்று அச்சின் கண்டுபிடிப்புக்கு முன்னரேயே நூல் . எனக் காரணப் பெயர் பெற்றுப், பின்னர்
நூலுருவற்றனவற்றையும் உள்ளடக்குமுகமாக ஆவணம் எனப் பெயர் தாங்கி, தகவல் என்ற கருத்துநிலை தகவல் உலகில் நிரந்தர இடம் பெற்றபோது தகவலைக் கொண்டிருக்கும் சாதனங்கள் என்ற வகையில் தகவற் சாதனங்கள் எனப் பெயர் மாற்றம் பெற்றுப் பயன்பாட்டுக்குரிய வளம் என்ற வகையில் தகவல் வளம் என்ற பெயருடன் இன்றைய தகவல் உலகில் இப் பதிவேடுகள் உலா வருகின்றன. தகவல் வளங்களை ஆவணம் சார்ந்த வளங்கள், ஆவணம் சாராத வளங்கள் என இருவகையாக வகைப்படுத்த முடியும். ஆவணம் சார்ந்த வளங்கள் (Documentary
resources அவற்றின் உள்ளடக்கத்தின் அடிப்படையில் முதல்நிலைத் தகவல் வளங்கள் இரண்டாம்நிலைத் தகவல்
வளங்கள் மூன்றாம்நிலைத் தகவல் வளங்கள் என மூன்று வகையாகவும் உருவமைப்பின் அடிப்படையில் நூலுருச் சாதனங்கள் நூலுருவற்ற சாதனங்கள் 660 இருவகையாகவும் வகைப்படுத்தப்படுகின்றன.

சிறப்புமலர் - உ005 LSLSSqqqSqqSLLSSLLSLSSGGMGGGGGMSSSMSLGSMMSMSMSSSSSSMSSSLSSSMSSSLLLLL
ஆவணம் சாராத வளங்கள் மனித வளங்கள்,
நிறுவன வளங்கள் 660 இருவகைப்படுத்தப்படுகின்றன. 96). T6)up உள்ளடக்கக்கூடிய ஆவணம் சார்ந்த
வளங்களும் இவற்றை எங்கே ஒழுங்குபடுத்தல் பொருத்தமானது என்பதும் இங்கு கவனத்தில் கொள்ளப்படுகின்றன.
ĝCOBüLao Lug5gś [Stack Area] அறிவாலயத்தைப் பயன்படுத்தும் எந்தவொரு வாசகருக்கும் அறிவாலயத்தின் மொத்தத் தகவல் சாதன இருப்பின் கணிசமான அளவு பகுதி இருப்புப் பகுதிக்குரியது என்பது தெளிவாகப் புரியும். வாசகரால் வீட்டுக்கு எடுத்துச் சென்று வாசிக்குமுகமாக ஒரு
6) T(3LDT இரு வாரங்களோ இரவல் வழங்கப்படுகின்ற நூல்களே இருப்புப் பகுதிக்குரியவையாகும். குறிப்பிட்ட
பொருட்துறை சார்ந்து பரந்து பட்ட ரீதியில் எழுதப்படும் நூல்களை இருப்புப் பகுதியில் ஒழுங்குபடுத்தல் சிறந்ததாகும். பொதுவாக எந்தவொரு (bsT6D35(!plb கொண்டிருக்கும் தகவல் சாதனங்களில் கணிசமான அளவு நூல்களாகவே இருப்பது மட்டுமன்றி அனைவருக்கும் மிகப் பழக்கமான தகவல் வளமாகவும் இவை கருதப்படுகின்றன.
புனைகதை நூல்கள் (Fictions) புனைகதை நூல்கள் சிறப்பாகப் பொது நூலகங்களுக்குரியவை. எமது பிரதேசத்திலுள்ள பெரும்பாலான நூலகங்களின் மொத்த நூல் இருப்பில் கணிசமான அளவு புனைகதை நூல்களே என்று கூறுமளவிற்கு அதன் அளவு மிக அதிகமாகும். சமூக நாவல்கள், துப்பறியும் நாவல்கள், வரலாற்று நாவல்கள், மட்டுமன்றிக் குறுநாவல்கள், மொழிபெயர்ப்பு நாவல்கள் போன்றனவும் சிறுகதைகளும் பொதுநூலகங்களின் இருப்புப் பகுதியை அலங்கரிக்கின்றன.
g56flourT(56ft b|T6)56i monographs
குறித்த ஒரு பாடத்துறையில் விளக்கமாக எழுதப்பட்டு வெளியிடப்படுவதே தனிப்பொருள்நூல்கள் எனப்படும். இவை ஒர் ஆசிரியரால் தனித்தோ அல்லது ஒன்றிற்கு
மேற்பட்ட ஆசிரியர்கள் இணைந்தோ எழுதப்பட்டவையாக இருக்கும். பல்கலைக்கழகச் சமூகத்தின் ஆய்வுத்
தேவைகளையும் பாடவிதானம் சம்பந்தப்பட்ட

Page 104
அறிவாலயம்
தேவைகளையும் பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்ட இவற்றின் பாவனையானது ஏனைய அறிவுசார் சாதனங்களையும் விட ஒப்பீட்டளவில்
அதிகமானது. எனினும் நவீன தொழிநுட்ப வசதிகளின் விளைவால் மில்லியன் கணக்கில் வெளியாகும் நூல்களின் எண்ணிக்கையும் நூலகங்களின் இடவசதியின்மையும் இந்நூல்களின் அதிகரிப்பிற்கு அச்சுறுத்தலாக அமைகின்றன.
உசாத்துணைப் பகுதி Reference section
பாடவிதானத்துடன் தொடர்புடைய நூல்கள் அனைத்தும் உசாத்துணைப் பகுதியைச் சார்ந்தவையாகும். இவை ஓரிரவுக்கு மட்டுமே இரவல் வழங்கப்படக் கூடியவையாகும். இவற்றில் ஒன்றிற்கு மேற்பட்ட பிரதிகள் இல்லாத நூல்கள் பாடநூலாயினும் நிரந்தர உசாத்துணைப் பெறுமதி கொடுக்கப்பட்டு இரவல் வழங்கும் செயற்பாட்டிலிருந்து நிறுத்தப்படுகின்றது.
uTL Tobab6f Textbooks
குறிப்பிட்ட ஒரு பொருட்துறையைத் தெளிவாக விளங்கிக் கொள்வதற்கென உருவாக்கப்படும் நூல்களே பாட நூல்கள் ஆகும். இவை பொதுவாகப் பரந்த பொருட்துறையை உள்ளடக்குபவை. வாசிப்பு நோக்கம் என்பதே இங்கு முக்கியமானதாக இருப்பதனால் தகவல் வழங்கப்படும் விதம் இங்கு மிக
முக்கியமாகக் கருத்தில் கொள்ளப்படவேண்டியுள்ளது.
வண்ணப்படங்களும் போதிய விளக்கப்படங்களும் கவர்ச்சிகரமான வடிவமைப்பும் வாசிப்பில் தூண்டலை ஏற்படுத்துபவை. நல்லதோர் பாடநூலானது வாசிப்புக்கு மட்டுமன்றி நல்லதோர்
கற்பித்தலுக்கும் வழிகாட்டக்கூடியது. புதிய அபிவிருத்திகள், மாறிவரும் கற்பித்தல் முறைகள் என்பவற்றைக் கருத்தில் கொண்டு இவை அடிக்கடி மீளாய்வு செய்யப்படவேண்டியுள்ளன.
6055DT66856ft Handbooks
கைந்நூல்கள் என்பவை கையடக்க வடிவில் நானாவிதத் தகவல்களைத் தொகுத்துத் தருபவை. தரவுகள், செய்முறைகள்,
6.

சிறப்புமலர் - உ005
கோட்பாடுகள், போன்றவற்றை இவை வழங்குவதுடன் அட்டவணைகள், வரைபடங்கள், விளக்கப்படங்கள் போன்றவற்றையும் இவை உள்ளடக்குகின்றன. அறிவியலாளர் தொழினுட்பவியலாளர்
மத்தியில் கைந்நூல்களின் பாவனை மிக அதிகளவில் காணப்படுகின்றது.
605(3uu(656fi Manuals
கையேடு என்பது ஒரு வேலையை எவ்வாறு நிறைவேற்றுவது, தெளிவான தனித்துவமான வழிகாட்டுதலினுடாக ஒன்றை எவ்வாறு செய்வது என்பது தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்குகின்ற ஒர் அறிவுறுத்தல் நூலாகும்.
மீளாய்வுகள் (Reviews)
முதல்நிலைத் தகவல் வளங்கள் பற்றிய ஒரு மதிப்பீடே மீளாய்வு எனப்படுகிறது. குறிப்பிட்ட துறைசார்ந்து குறித்த காலப்பகுதியில் ஏற்பட்ட வளர்ச்சிப் போக்குகளைச் சுட்டிக்காட்டுவதே மீளாய்வுகளின் நோக்கமாகும். இவை மாதாந்த, காலாண்டு வருடாந்த ரீதியில் தோன்றுகின்ற கட்டுரைத் தொகுதிகளாகவோ பருவஇதழில் வெளிவரும் கட்டுரையாகவோ
இருக்கலாம். புதிய பிரச்சினைக்கான பின்னணித் தகவல்களைப் பொருத்தமான ഖറ്റൂഖgിങ வழங்குவதுடன் இலக்கியத்துக்கான திறவுகோலாகவும் கருதப்படுகின்றன.
அட்டவணைகள் (Tables
எழுதப்பட்ட சொற்கள், குறியீடுகள், எண்கள் அல்லது இவற்றின் சேர்க்கைகளை நிரல் ஒழுங்கில் வரிசைப்படுத்தப்பட்ட தரவுகளில் தரும் ஒர் ஒழுங்கமைப்பு. கைந்நூல்களில்
பெரும்பாலானவை அட்டவணைகளின் ഖtറ്റൂഖങ്ങഥtlീൺ பெருந்தொகையான தகவல்களை உள்ளடக்குகின்றன. சில கைநூல்கள் அதன் பொருட்துறையிலும் பார்க்கக் கணிசமான அளவு
அட்டவணைகளுக்கு ஒதுக்குகின்றன. பாட விளக்கங்களை விட அட்டவணைகளின் மூலம் (5 தகவலை விளங்கிக் கொள்வது இலகுவானது. குடித்தொகைத் தரவுகள், அறிவியல் துறையில் குறிப்பாக பெளதிக தொழினுட்பத் துறைகளில் அட்டவணைகள் மிகுந்த பயன்பாடுள்ளவையாகக் கருதப்படுகின்றன.
LSLSLSSLSLSSLSLSSLSLSSSLSSSSSSLLLGLLLLSSSSSSSLSGSSLSSSSSSLL

Page 105
9SoniTsuuUub
உடனடி உசாத்துணைப் பகுதி Ready Reference Section
தனித்துவமான தகவலைப் பெறும் நோக்குடன் காலத்துக்குக் காலம் குறிப்பெடுக்கவென வடிவமைக்கப்படும் நூல்கள் இவ்வகைக்குள்
அடங்கும். இவற்றின் ஒழுங்கமைப்பும் பயன்பாடும் ஏதாவது ஒரு நோக்கத்தை நிறைவு செய்யும் பொருட்டு
அமைக்கப்பட்டிருக்கும். சாதாரண நூல்களைப் போன்று தொடர்ச்சியான முறையில் இவற்றை வாசிக்க (ԼՔԼԳԱ IIT5l. இவற்றில் உள்ள தகவல்கள் சரியாகவும், முறையாகவும் ஒழுங்குபடுத்தப் பட்டிருப்பதன் காரணமாக தேவைப்படும் தகவல்களை உடனுக்குடன் எவ்வித காலவிரயமுமின்றிப் பெற்றுக்கொள்ள (փIԳպth.
நூலகம் ஒன்றின் தரத்தை நிர்ணயிப்பதில் உடனடி உசாத்துணைப் பகுதிக்குப் பெரும் பங்குண்டு. இருப்புப் பகுதியில் குவிந்து கிடக்கும் கதைப் புத்தகங்களை நாடி வரும் வாசகரின் அளவைக் கொண்டு அதனை சிறந்த நூலகம் என்றோ அவ் வாசகரைக் கொண்ட சமூகத்தை வளர்ச்சியடைந்த சமூகம் என்றோ கொள்ள (Մ?tԳԱIT5l. வாசகரின் எத்தனை வீதம் உசாத்துணைப் பகுதியைப் பயன்படுத்துகின்றனர் என்பதிலேயே வாசகரின் தகுதி, நூலகத்தின் தகுதி, நூலகம் அமைந்துள்ள சமூகத்தின் தகுதி என்பன நிர்ணயிக்கப்படுகின்றன.
கலைக்களஞ்சியங்கள் (Encyclopaedias:
காலங்காலமாக மனிதனது அறிவுத் தேடலும் ஆன்மமுயற்சியும் உடலுழைப்பும் இணைந்து சாதிக்கப்பட்டவைகளை எழுத்துவடிவில் ஒன்றுதிரட்டித் தரும் ஒரு உசாத்துணை நூலே கலைக்களஞ்சியமாகும். மானுட வரலாற்றின் கூறுகள் அனைத்தையும் ஓரிடத்தில் பார்த்து அறிந்துகொள்ளும் வாய்ப்பை இந்நூல் தருகிறது. தற்காலத்தில் பெரும்பாலானோருக்குக் கலைக்களஞ்சியம் என்பது உலக அறிவின் தொகுப்பைப் பல பகுதிகளாகக் கொண்டு படங்கள் சொல்லடைவுகள் என்பவற்றை உள்ளடக்கி நூல்விபரப்பட்டியல்கள், விளக்கப்படங்கள், புவியியல் விபரங்கள், சுருக்க விளக்கங்கள் என்பவற்றையும் இணைத்து வெளிவரும் நூலாகக் கருதப்படுகிறது. ஆனால் இவை

V− சிறப்புமலர் - 2005 GSAAAAAA A AAMAAASSAAAMAMAAAAAiiiAMS
அனைத்தையும் முழமையாகவோ அல்லது
பகுதியாகவோ கொண்டு தனிநபரால் தொகுக்கப்பட்ட ஒருதொகுதிக் கலைக்களஞ்சியம் முதற்கொண்டு ஆயிரக்கணக்கான பங்களிப்பாளர்களின் உதவியுடன் உருவாக்கப்படும் பலதொகுதிக் கலைக்களஞ்சியம் ഖങ്ങj இன்றைய நூலகங்களை அலங்கரிக்கின்றன. வெளியிடப்பட்ட இடம், 35|T6)b, என்பவற்றுக்கமைய அறிவின் உள்ளடக்கப் பரப்பானது வேறுபடுகிறது. எல்லாத் துறைகளையும் உள்ளடக்கிய பொதுக் கலைக்களஞ்சியங்கள் பொது நூலகம்
ஒன்றுக்கு ஏற்றதெனினும் பரந்த பொருட் துறைகளை உள்ளடக்கிய சிறப்புக் கலைக் களஞ்சியங்களையும் பொது நூலகம் கொண்டிருக்க வேண்டும். ஆங்கிலக் கலைக் களஞ்சியங்களில் பிரித்தானியக் கலைக்
களஞ்சியம், அமெரிக்கானா கலைக்களஞ்சியம், World book encyclopaedia போன்றவையும், தமிழ்க்
கலைக் களஞ்சியங்களில் குழந்தைகள் கலைக் களஞ்சியம், தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தமிழ்க் கலைக் களஞ்சியம், வாழ்வியல் கலைக்களஞ்சியம், அறிவியல் களஞ்சியம் என்பவையும் முக்கியமானவை.
அகராதிகள் Dictionaries)
ஒரு மொழியில் வழங்குகின்ற சொற்களை அகரவரிசையில் நிறுத்தி அவற்றிற்குப் பொருள் கூறும் நூல்கள் அகராதிகள் எனப்படும். 'ஒரு மொழியின் சொல் வளம், அதன் பொருள் நயம், 960)6) பயன்படுத்தப்படும் விதம், அவற்றின் இலக்கணக் கூறுகள், அவற்றின் வரலாற்று மூலம் முதலிய இன்னோரன்ன அம்சங்களை அகரவரிசையில் தந்து நிற்பது அகராதி என்கிறார் அகத்தியலிங்கம். அகராதிகள் பொதுவாக மொழி அகராதிகள் (Linguistic dictionaries) பொருள் அகராதிகள் ( Subject dictionaries) என இரு வகைப்படும். மொழி அகராதிகள் தனிமொழி அகராதிகளாகவோ, இரு மொழி அகராதிகளாகவோ பன்மொழி அகராதிகளாகவோ இருக்க (փtԳպմ). வெப்ஸ்ரர் அகராதி, ஒக்ஸ்போட் ஆங்கில அகராதி, கொலின்ஸ் அகராதி போன்றன ஆங்கிலத் தனிமொழி அகராதிகளில்

Page 106
situuth
முக்கியமானவை. அதுபோன்று சிதம்பரச் செட்டியாரின் சென்னைப் பல்கலைக்கழக அகராதி, மதுரைத் தமிழ்ப் பேரகராதி, கோனார் தமிழ்க் கையகராதி போன்றவை தமிழ்த் தனிமொழி அகராதிகளில் குறிப்பிடத்தக்கவை. இருமொழி அகராதிகள் தற்போது பெருந்தொகையாகத் தகவல்
சந்தையில் குவிந்து கிடக்கின்றன. இதைவிடவும் கலைச் சொல்லகராதிகளின் பங்களிப்புப் பாடத்துறைக்கு மட்டுமன்றி
அறிவுத்தேடலுக்கும் முக்கியமானதாகும்.
s60i (6 bits)856ft Year books
பொதுத்துறை சார்ந்தும், சில சமயங்களில் சிறப்புத் துறை சார்ந்தும் உருவாகும் அண்மைக்காலத் தகவல்களை விவரண ரீதியிலும் புள்ளிவிபர ரீதியிலும் ஆண்டு ரீதியாகத் தொகுத்துத் தருபவை ஆண்டுநூல்கள் என்கிறது அமெரிக்க நூலகச் சங்கத்தின் கலைச்சொல் அகராதி. குறிப்பிட்ட வருடத்தில் இடம்பெற்ற தகவல்களைத் தொகுத்துத் தருவதே இவற்றின் நோக்கமாகும். சில சமயங்களில் குறிப்பிட்ட ஒரு பொருட்துறை சார்ந்ததாக அல்லது ஒரு நாடு அல்லது பிரதேசத்துடன் மட்டுப்படுத்தப்பட்டதாக அவற்றின் தகவல்கள் இருக்கக்கூடும். ஆண்டு நூல்களைப் பொது ஆண்டு நூல்கள் சிறப்பு ஆண்டு நூல்கள் என இரு வகையாகப் பாகுபடுத்தலாம். பொது ஆண்டு நூல்கள் பொதுவாக எல்லா நாடுகளதும் அண்மைக்காலத் தகவல்களை உள்ளடக்கி வெளியிடப்படுபவை. Statemen's yearbook, Europa year book, world year book போன்றவை இவ்வகையைச் சாரும். சிறப்பு ஆண்டு நூல்கள் கல்வி சார்ந்ததாகவோ
அல்லது Q(5 நாட்டுடன் மட்டுப்படுத்தப்பட்டதாகவோ அல்லது கலைக்களஞ்சியங்களின்
அனுபந்தங்களாகவோ இருக்கலாம். Common wealth University yearbook-s6b6 FITjibb ஆண்டு நூலாகும்.
6 gabirligab6f Directories
தனிநபர்களது பெயர், முகவரி போன்ற விபரங்களையும், நிறுவனங்களது பெயர், முகவரி அலுவலர் விபரம் தொழிற்பாடுகள் போன்ற தரவுகளையும் முறைப்படுத்தப்பட்ட ஒழுங்கில் ஒழுங்குபடுத்தி உருவாக்கப்படும் பட்டி வழிகாட்டி எனப்படுகிறது. குறிப்பாக
6.

éfgústoSuí - 2005 SSSSDSDSSSSSSSSSDDDSSSSSSSSSSSSSSSS
பொதுநூலகங்களில் வழிகாட்டுதலுடன் சம்பந்தப்பட்ட தகவல்களே அதிகம் தேவைப்படுவதனால் இவை மிக முக்கியமான உசாத்துணைவளமாகக் கருதப்படுகின்றன. வழிகாட்டிகளைப் பின்வரும் ஆறு பெரும் பிரிவுகளுக்குள் வகைப்படுத்தலாம்.
1. உள்ளூர் வழிகாட்டிகள்: தொலைபேசி நூல்கள், நகர வழிகாட்டிகள், உள்ளூர்ப் பாடசாலைகளின் வழிகாட்டிகள், சங்கங்கள், சினிமாத் தியேட்டர்கள், சமூகக் குழுக்கள் போன்றவற்றின் வழிகாட்டிகள் இவ்வகைக்குள் அடங்கும். 2. அரச வழிகாட்டிகள்: தபாலகங்கள், இராணுவ கடற்படைப் பிரிவுகள் என்பவற்றின் வழிகாட்டிகளும் உள்ளூர் மாநில நகர அரசாங்கங்களினால்
ஆயிரக்கணக்கான அளவில்
வழங்கப்படும் சேவைகளுக்கான
வழிகாட்டிகளும் இவ்வகைக்குள் அடங்கும்.
3. நிறுவன வழிகாட்டிகள்: பாடசாலைகள், நூலகங்கள், மருத்துவ நிலையங்கள்,
அரும்பொருளகங்கள் போன்ற
நிறுவனங்களின் வழிகாட்டிகள்
இவ்வகைக்குள் அடங்கும். 4. முதலீட்டுச் சேவைகள் : பொதுசன
தனியார் நிறுவனங்கள் கம்பனிகளின் விபரங்களைத் தருகின்ற வர்த்தக வியாபார வழிகாட்டிகளை இது குறிக்கும். 5. தொழிற்திறன்சார் வழிகாட்டிகள்: சட்டம் மருத்துவம், நூலகவியல் போன்ற
தொழிற்திறன்சார் நிறுவனங்களின்
தகவல்களை விரிவாக வழங்கும் 6. வர்த்தக 6uJITUTIJ வழிகாட்டிகள்:
உற்பத்தியாளர்கள், நிறுவனங்கள்,
தொழிற்சாலைகள், சேவைகள் பற்றிய
தகவலை வழங்கும் வழிகாட்டிகள்
இவ்வகைக்குள் அடங்கும். World of learning 616örglub (E606 FITD 6ĝa5ITLIọ, Furgusion sri lanka directory எனப்படும் உள்ளூர் வழிகாட்டி, International foundation directory (3UTGirp606) 6T6)6OT நூலகங்களிலும் இருக்க வேண்டியவை.
gj5Gg5Tögéles6íT (Almanacs) நாட்காட்டிகள், வானியல் தரவுகள் உட்பட முக்கிய தகவல்களைத் தொகுத்துத் தரும்

Page 107
ESPBSJGuJuJub
ஒரு வருடாந்த வெளியீடு இதுவாகும். சில சமயங்களில் குறித்த ஒரு துறை சார்ந்த புள்ளிவிபரங்களையும் தகவல்களையும் தருகின்ற ஆண்டு நூலாகவும் இது தொழிற்படும். ஐந்தொகுதிகளின் ஆரம்ப கால
வடிவம் கோள்களின் இடமாற்றம், நீரோட்டங்களின் வேகங்கள், விடுமுறைத் தினங்கள் என்பவற்றைக் காலரீதியாகத்
தொகுத்துத் தருவதாகவே இருந்தது. எமது வீடுகளில் நாம் பயன்படுத்தும் பஞ்சாங்கங்கள் இவ்வகையைச் சார்ந்தவையே. எனினும் காலப்போக்கில் இவை uuug06it6T புள்ளிவிபரத் தரவுகளையும் உள்ளுர்,தேசிய சர்வதேச ரீதியில் இடம் பெறும் அண்மைக்காலத் தகவல்களை மட்டுமன்றி பழைய தகவல்களையும் தொகுத்துத் தரும் சாதனமாக மாறின. ஆண்டு நூல்கள் அண்மைத்தகவல்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கும் அதேசமயம் ஐந்தொகுதிகளோ புதிய தகவல்களை மட்டுமன்றி பழைய
தகவல்களையும் உள்ளடக்குவதுடன் வானியல் சம்பந்தப்பட்ட தகவல்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கின்றது.
gbQg5Tg55a56ss) Whiteker almanac, world almanac and book of facts, Information please almanac போன்றவை முக்கியமானவை.
வாழ்க்கை வரலாற்று நூல்கள் (Biographical sources பொது நூலகங்களுக்குரிய சிறப்புத் தகவல் வளங்கள் என்ற தகுதியைப் பெறுவதில் வாழ்க்கை வரலாற்று நூல்களுக்குக் கணிசமான பங்குண்டு. மனிதன் தன்னை வடிவமைத்துக் கொள்வதற்கு அவனுக்கு மாதிரிகள் மிக அவசியமாகும். இந்த மாதிரிகளை அவனுக்கு வழங்குவது சுயசரிதை நூல்களும் வாழ்க்கைச் சரிதங்களுமே ஆகும். தன்னைப் பற்றித் தானே எழுதி வைப்பது சுய சரிதையாகும். வாழ்க்கை வரலாற்றுத் தகவல்களுக்கெனப்
பலதரப்பட்ட சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஐந்தொகுதிகள், வாழ்க்கை வரலாற்று அகராதிகள், அகராதிகள், வழிகாட்டிகள், கலைக்களஞ்சியங்கள், கைந்நூல்கள், செய்தித்தாள்கள், வரலாற்று நூல்கள், விமர்சனங்கள் போன்றவை வாழ்க்கை
வரலாற்றுத் தகவல்களைத் தருகின்றன. மேற் குறிப்பிட்ட தகவல் வளங்களில் வாழ்க்கை
70

சிறப்புமலர் - உ005 ShiSSSAAAMeTeSSAASSSS AAiAiSSMLSSSMAT A SAAAAASSAMASkkMk DM ii
வரலாற்று அகராதிகள் வாழ்க்கை வரலாற்றுத் தகவல்களைத் தரும் முக்கிய தகவல் வளமாகக் கருதப்படுகின்றன. சர்வதேச யார்
616]]), சேம்பர்ஸ் வாழ்க்கை வரலாற்று அகராதி போன்றவை மட்டுமே உடனடி உசாத்துணைப் பகுதிக்குரியவையாகக்
கருதப்படும் அதே öFLDu uLib தனிநபர் வரலாறுகள் அனைத்தும் உசாத்துணைப் பகுதியில் தனி இறாக்கையில் வாசகரின் கவனத்தை ஈர்க்கக்கூடிய வகையில் ஒழுங்கமைக்கப்படல் அவசியமாகும்.
புவியியல் சாதனங்கள் Geographical sources
புவியியல் சாதனங்களில் புவியியல் அகராதிகள், வழிகாட்டி நூல்கள், தேசப்படத் தொகுதிகள் என்பன முக்கியமாகும்.
புவியியல் அகராதிகள் (Gazetteer) நகரங்கள், பட்டினங்கள், சமுத்திரங்கள் ஆறுகள், மலைகள், மலைத் தொடர்கள் போன்ற புவியியல் சார்ந்த இடங்களின் அமைவிடம், அவற்றின் குடித்தொகை, பிரதேசம் சமூக பொருளாதார வரலாற்றுத் தகவல்கள் போன்றவை தொடர்பான சுருக்க விவரணம் போன்றவற்றைக் கண்டறிவதற்கான சாதனமாக இவை தொழிற்படுகின்றன. தேசப்படத் தொகுதியொன்றிற்கான சொல்லடைவை நாம் புவியியல் அகராதி என அழைக்கலாம். எனினும் தரமான 905 தேசப்படத் தொகுதியின் இறுதியில் தரப்பட்டிருக்கும் சொல்லடைவு ஒன்று, தரமுடியாத இடங்கள் பற்றிய அமைவிடத் தகவல்கள் நிச்சயம் இவற்றில் இருக்கும் என்பதே இவற்றின் சிறப்பம்சமாகும். பெரும்பாலான புவியியல் அகராதிகள் அகலக்கோடுகள் நெடுங்கோடுகளையும் தருவதனால் பெரிய அளவுத் திட்டத்தில் வரையப்படும் ତ05 தேசப்படத்தில் தேவைப்படும் இடத்தைக் கண்டுபிடிப்பது இலகுவாக இருக்கும்.
வழிகாட்டி நூல்கள் (Guide books)
தொடர்பு வழிமுறைகளில் ஏற்பட்ட வளர்ச்சி உலகம் பூராவும் சுற்றுலாத் துறையை வளர்த்தமையே இத்தகைய சாதனங்களின் தோற்றத்துக்குக் காரணமாய் அமைந்தது. நகரங்கள், பிரதேசங்கள், நாடுகள் பற்றிய தகவல்களைச் சுற்றுலாப் பிரயாணிகளுக்கு

Page 108
9ušnjTSJuJub
தரும் நூல் வழிகாட்டி நூல் என்கிறது ஏ.எல்.ஏ கலைச் சொல் அகராதி. ஒரு பிரயாணி தான் சுற்றிப் பார்க்கச் செல்லும் நாட்டில் எதைப் பார்க்க வேண்டும், எங்கே உணவு கிடைக்கும், எப்படி அவ்விடத்துக்குச் செல்வது போன்ற தகவல்களைச் சுற்றுலாப்பயணிக்கு தருவதே வழிகாட்டி நூல்களின் நோக்கமாகும். இவை பொதுவாகக் கையடக்கமாகவும், கொண்டு செல்லச் சுலபமானவையாகவும் தயாரிக்கப்படுகின்றன. இவை மிக விபரமான தகவல்களைத் தரும் சாதனமாக இருப்பதனால் புவியியல் அகராதிகளை விடவும் பயன்கூடியவையாகும்.
தேசப்படங்கள் (Maps)
UL|labófsir பெளதிக வடிவமைப்பு பலதரப்பட்ட அளவுகளிலும், வடிவங்களிலும் கிடைக்கிறது. இது முப்பரிமாணப் பூகோளப் படத்திலிருந்து இரு பரிமாண தாள் அல்லது பிளாஸ்ரிக்காலான மாதிரிவரை வேறுபடுகிறது. பூமியின் அல்லது அதன் ஒரு பகுதியின் மேற்பரப்பளவின் தட்டை வடிவப் பிரதிபலிப்பே தேசப் படங்களாகும். பெளதிக அம்சங்கள், அரசியல் எல்லைகள், சனத்தொகை, இயற்கை வளங்கள் போன்றவற்றைச் சுட்டுகின்ற பூகோளமும் தேசப் படமும் பூமியின் அம்சங்களையும் பண்புகளையும் வெளிக்காட்டும் சாதனங்களாக இருப்பினும் இவை இரண்டிற்குமிடையே பெரியளவிலான வேறுபாடுகள் உண்டு.
6ujjgög5a5 SQ6oäsafluuias6 (Trade literature)
பொதுவாக 6ujTUTIJ நோக்குடைய நிறுவனங்களினால் இலவசமாக விநியோகிக்கப்படுகின்ற குறிப்பிட்ட
உற்பத்திப் பொருட்கள் பற்றியும் அவற்றின் அபிவிருத்தி பற்றியும் தகவல்களைக் கொண்ட
விளம்பரங்கள் பட்டியல்கள், உற்பத்தியாளருக்குரிய சேவைகள், செய்ம்முறைகள், உற்பத்தி உபகரணங்களின் விளக்கப்படங்கள் போன்றவை
இவ்விலக்கியங்களில் உள்ளடக்கப்படுகின்றன. இத்தகைய இலக்கியங்களின் முக்கிய நோக்கம் உற்பத்தியாளரின் உற்பத்திகளை
விற்பதற்கு அல்லது அவர்களின் உற்பத்திகளை முன்னேற்றுவதற்கு ஆகும். தொழினுட்ப அறிக்கைகள்
விலைப்பட்டியல்கள், தரவுப் பட்டியல்கள், தரவுத் தளங்கள், பராமரிப்பு வழிகாட்டிகள்
71

சிறப்புமலர் - உ005
போன்ற 6) வடிவங்களில் இவை உற்பத்தியாகின்றன. இவை ஆரம்பத்தில் உடனடி உசாத்துணை நோக்கத்தை
அடிப்படையாகக் கொண்டு அப் பகுதியில் ஒழுங்குபடுத்தப்படும் எனினும் குறிப்பிட்ட நூலின் புதிய பதிப்புகள் வந்தடையும் போது பழையவை குறுங்கால எழுத்து மூலங்களாகக் கருதப்பட்டு நூல் இருப்பிலிருந்து நீக்கப்படுகின்றன. அல்லது பருவ இதழ் இருப்புப் பகுதிக்கு மாற்றப்படுகின்றன.
பருவ வெளியீட்டுப் பகுதி Serial Section
ஒழுங்கான கால இடைவெளியில், சீரான வடிவத்தில், நிலையான தலைப்புடன் கூடியதாக, பகுதிகளாகவோ தொடராகவோ வெளியிடப்படும் எந்தவொரு வெளியீடும் பருவ வெளியீடுகள் எனப்படும். செய்தித்தாள்கள், பருவஇதழ்கள், வருடாந்த வெளியீடுகள், தொடர் நூல்கள், சங்க நடவடிக்கைக் குறிப்பேடுகள், நிறுவன வெளியீடுகள் என்பன இதில் உள்ளடங்குகின்றன. உசாத்துணைப் பகுதி போன்றே பருவ வெளியீடுகளுக்கான பகுதியும் உசாத்துணை நோக்கத்தைக் கொண்டது. இவை கால அடிப்படையில் தொடராக வெளியிடப்படுவதனால் இதன் ஒரு இதழ் தொலைந்தாலும் இவற்றின் தொடர்ச்சித் தன்மை அற்றுப்போய்விடும் என்பதால் இவை பெரும்பாலும் இரவல் வழங்கப்படுவதில்லை. (öğütülü'L ஆண்டுக்கான அனைத்து இதழ்களும் பெற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் அவை ஒன்றாகக் கட்டப்பட்டு அதன் பின்னரேயே நூல் என்ற அந்தஸ்து அவற்றுக்கு வழங்கப்படுமெனினும் அவை நிரந்தர உசாத்துணைப் பகுதிக்குரிய வளமாகவே தொடர்ந்து பேணப்படும். தகவல் வளங்களுக்குள்ளேயே ólast பெறுமதி வாய்ந்த வளமாக இவை கருதப்படுவதும் பெரிய நூலகங்களின் நிதி ஒதுக்கீட்டில் முக்கால் பகுதி பருவ இதழ்களுக்கே செலவிடப்படுவதும் இதன் உசாத்துணைப் பெறுமதியை அதிகரித்து விட்டிருக்கின்றது.
digiL LD6 Jasoft Souvenirs
வாசகரின் பயன்பாட்டுக்கு உதவும் உள்ளுர் சார்ந்த முக்கிய வளமாக ஆண்டு மலர்கள் கருதப்படுகின்றன. இவை நிறுவனம் சார்ந்ததாக அல்லது தனிநபர் சார்ந்ததாக

Page 109
அறிவாலயம்
வெளியீடு செய்யப்படலாம். ஆண்டு விழா, பொன் விழா, வெள்ளி விழா போன்ற சிறப்பு மலர்களாகவோ அல்லது நினைவு மலர்களாகவோ இவை இருக்கலாம். குறிப்பிட்ட துறை சார்ந்த நிறுவனங்களால் வருடாவருடம் வெளியாகும் ஆண்டு மலர்கள் பருவ இதழ்களாகக் கருதப்பட்டு பருவ இதழ்களுடன் சேர்க்கப்படக் கூடும். எமது பிரதேசத்தில் சமூக அறிவியல் துறை, கல்விநிறுவனம் சார்ந்து வெளியிடப்படுபவை, இந்து 8FLDU ஆலயங்கள் சார்ந்து வெளியிடப்படும் மலர்கள் மிக முக்கிய ஆய்வு வளமாகக் கருதப்படுகின்றன. பொது ஆண்டு
LD6),856ssi) கணிசமானவை சனசமூக நிலையங்கள், இதழியல் துறை சார்ந்தவை. இலக்கிய ஆண்டு LD6)85(65tb
கணிசமானளவுக்குக் காணப்படுகின்றன.
Gig5 TLJ Series
பொருட்துறையில் ஒன்றிற்கொன்று OgblTLjL60)Lu தொகுதிகள் 866) அடிப்படையில் ஒன்றன்பின் ஒன்றாக ஒரே வெளியீட்டாளரினால், ஒரே விலையில், ஒரே வடிவத்தில், ஒழுங்கற்ற கால இடைவெளியில், தொடர்த் தலைப்புகளை நூலின் முன்பக்கத்திலோ அல்லது தலைப்புப் பக்கத்திலோ கொண்டதாக வெளியிடப்படும் தொகுதிகள்.
U(56) 95856f Periodicals
செய்தியறிக்கைகள், சஞ்சிகைகள், செய்திக்கடிதங்கள், சங்க நடவடிக்கைக் குறிப்பேடுகள் போன்ற பெயர்களில்
வெளியாகும் வெளியீடுகள் அனைத்தும் பருவ இதழ்கள் என்ற பொதுப் பெயருக்குள் அடங்குகின்றன. பெரும்பாலான ஆரம்ப இலக்கியங்கள் ust 6b பருவ இதழ் வடிவிலேயே வெளியாகின்றன. அறிவியல்
ரீதியான தகவல்களைப் பரிமாற்றம் செய்வதற்கான பிரதான தொடர்புச் சாதனமாகக் கருதப்படும் இவை உண்மையான ஆய்வுகளை உடனுக்குடன் அறிக்கைப்படுத்துகின்றன. இவற்றில் ിഖണിഖന്ദ്രb தகவல்கள் நூல்களில் உள்ளவற்றிலும் பார்க்கப் புதியவையாகும். பருவ இதழ்களை அவற்றின்
உள்ளடக்கத்தைக் கொண்டு பொதுப்பருவ இதழ்கள் பொருட் பருவ இதழ்கள் என இருவகையாகப் பிரிக்கலாம். குறிப்பிட்ட ஒரு

éfriúlrunsuil - seo05
பொருட்துறை சார்ந்ததாக இல்லாமல் அரசியல், ஆக்க இலக்கியங்கள், விளையாட்டு, சினிமாச் செய்திகள், விளம்பரங்கள் போன்றவற்றை உள்ளடக்கி வெளிவருபவை பொதுப்பருவ இதழ்களாகும். எ-டு இந்தியா ருடே, தாயகம், மல்லிகை போன்றவை. காத்திரமான ஆக்கங்களைக் கொண்டிராது செய்தித் துணுக்குகள், பொழுதுபோக்கு அம்சங்கள் போன்றவற்றைத் தாங்கி வரும் பருவ இதழ்கள் சஞ்சிகைகள் என அழைக்கப்படுகின்றன.
செய்திக் கடிதங்கள் (Newsletters) நிறுவனங்களின் செயற்பாடுகளைப் பருவரீதியாகத் தாங்கிவரும் வெளியீடுகள். இவை மாதரீதியாகவோ அல்லது காலாண்டு ரீதியாகவோ வெளியிடப்படலாம்.
அரசாங்க ஆவணப் பகுதி Government documents section
அரசாங்கத்தினால் வெளியிடப்படுகின்ற உத்தியோக பூர்வமான வெளியீடுகள் அரசாங்க வெளியீடுகள் எனப்படும். எந்த 905 நாட்டிலும் ஓர் அரசாங்கம் அதிகாரபூர்வமான வெளியீட்டாளராக இருந்து அரசாங்க அறிக்கைகள், சட்டங்கள், விசேட ஆணைக்குழு அறிக்கைகள் போன்றவற்றை வெளியிடுகின்றது. பாராளுமன்ற விவாதங்கள்,
மசோதாக்கள், சட்டங்கள், பருவகால ஆணைப்பத்திரங்கள், பாராளுமன்றத் தொடர்கள், நீலப்புத்தகம் போன்றவை அரச ஆவணப் பகுதியில் ஒழுங்குபடுத்தப்படுகின்றன.
sigids60556f Reports
நடைமுறையில் இருக்கும் ஆய்வு அபிவிருத்தித் திட்டங்களின் முடிவுகளை வெளியிடுவதே அறிக்கைகளாகும். 6905
நாட்டில் அரசாங்கத்தின் அதிகாரத்துடன் வெளியிடப்படும் நம்பகரமான, அதிகாரபூர்வ வெளியீடுகளாக இவை இருப்பதுடன் உள்ளுர், பிரதேச, தேசிய, சர்வதேசிய ரீதியாகக்
குறைந்த விலையில் ിഖണിu08 செய்யப்படுகின்றன. பருவ இதழ்க் கட்டுரைகள் பூரணப்படுத்தப்பட்ட பணிகளையும்
வெற்றிகரமாக முடிக்கப்பட்ட பணிகளையும் மட்டுமே சேர்த்துக் கொள்ளும் அதேசமயம் அறிக்கைகளோ ஆய்வுகளின் ஒவ்வொரு

Page 110
அறிவாலயம்
வளர்ச்சிக் கட்டத்தையும் பிரதிபலிப்பதுடன் நின்றுவிடாது இடைநிறுத்தப்பட்ட ஆய்வுப்பணிகளையும் தோல்வியில் முடிவடைந்த ஆய்வுப்பணிகளையும் பற்றிய தகவல்களைப் பெறுவதற்கான முக்கிய தகவல் eyp6)LDIT855 கருதப்படுகின்றன. வெளிநாட்டு அறிக்கைகளில் WOrld development report, human development report போன்றவையும், உள்றாட்டு அறிக்கைகளில் மத்திய வங்கி அறிக்கை, குடித்தொகைப் புள்ளிவிபர அறிக்கை போன்றவையும் முக்கியமானவை.
ஆவணக் காப்பகப் பகுதி Archives
ஆவணக் காப்பகப் பகுதியானது ஆய்வு நூலகங்களுக்கு மட்டுமே பொருத்தமானது என்ற தவறான கருத்துநிலை பொதுவாக எம்மிடையே உண்டு. GOD பிரதேசம் அமைந்துள்ள இடத்தின் சமூக கலை
கலாசார, அம்சங்களைப் பிரதிபலிக்கும் இடமாகப் பொதுநூலகம் இருக்கவேண்டுமெனில் அது அப்பிரதேசத்திற்கென்றே தனித்துவமான
அம்சங்களைப் பேணிப் பாதகாக்கும் இடமாகத் தொழிற்படல் அவசியமாகும்.
sulloisast (660.yesoft Theses/Dissertations
வழிகாட்டுபவரின் மேற்பார்வையின்கீழ் முதுநிலைப் பட்டத்துக்காக அல்லது கலாநிதிப் பட்டத்துக்காகப் பல்கலைக்கழகத்தை அல்லது கல்வி சார்ந்த நிறுவனமொன்றைச் சேர்ந்த LDIT600T6) ஒருவரால் மேற்கொள்ளப்படும் ஆய்வின் ഗ്രൂഖിന്റെ எழுதப்படும் அறிக்கை.
உண்மையான ஆய்விற்கான சான்றுகளை இக்கட்டுரை உள்ளடக்க வேண்டும் என்பதுடன் குறிப்பிட்ட துறை சார்ந்த ஆய்வாளர்களுக்கு வேண்டிய முக்கிய ஆவணங்களாக இவை வடிவமெடுக்கின்றன. ஆய்வுக் கட்டுரைகள் பொதுவாக பல்கலைக் கழக நூலகங்களிலேயே பாதுகாக்கப்படுமெனினும் ஒரு பிரதேசத்தில் வாழும் அறிஞர்கள் தமது ஆய்வுக் கட்டுரைகளின் ஒரு பிரதியைத் தமது பிரதேசத்திலுள்ள பொது நூலகத்துக்கு வழங்குவதன் ep6)lb பிரதேசத்திலுள்ள அறிஞர்களது ஆக்கங்கள் பாதுகாக்கப்படுவதற்கு வாய்ப்புண்டு. அதே
SMSL0

சிறப்புமலர் - உ005
போன்று பொது நூலகம் அமைந்துள்ள பிரதேசம் பற்றி ஆய்வுக் கட்டுரைகள் எழுதப்படின் ஆய்வு செய்தவரிடமிருந்து ஒரு பிரதியைப் பெற்று அந் நூலகத்தில் பாதுகாத்தல் மிகச் சிறந்த செயற்பாடாகும்.
dflgß bss6ö856st pamphlets
நிரந்தரமாகக் கட்டப்படாத அச்சு வடிவ ஆக்கம் எதுவும் சிறுபிரசுரம் அல்லது சிறு நூல் என்ற பதத்தால் குறிப்பிடப்படுமெனினும் சர்வதேசப் பட்டியலாளர் மகாநாட்டில் தீர்மானிக்கப்பட்டதன்படி ஆகக் குறைந்தது 5 பக்கங்கள் உடையதாகவும் 48 பக்கங்களுக்கு மேற்படாததாகவும் உள்ள பருவஇதழ்
அல்லாத ଗରା6f\uf(6856it அனைத்தும் இவ்வகைக்குள் அடங்குகின்றன. கட்டப்படாதபோதும் சில சிறு நூல்கள் அதிக பக்கங்களைக் கொண்டமைந்ததாகவும் நிரந்தரப் பெறுமதியுடையதாகவும் இருக்கக்கூடும். செய்தித்தாள் துணுக்குகள் முதல் அச்சிடப்பட்ட புலமைத்துவ அறிக்கைகள் வரை gങ്ങഖ
பலதரப்பட்டவையாக அமையும். பருவ இதழ்க் கட்டுரைகள், சிறிய செயற்திட்ட அறிக்கைகள், விசேட உற்பத்திப் பொருட்களுக்கான துண்டுப்பிரசுரம் போன்றவைற்றைக் குறிப்பிடலாம். பொது நூலகமொன்று தனது பிரதேசம் சார்ந்தோ, தனது பிரதேசத்திலோ வெளியிடப்படுகின்ற அனைத்துச் ઈg| பிரசுரங்களையும் பேணிப் பாதுகாக்கும் கடப்பாடுடையது.
காப்புரிமை இலக்கியங்கள் (patents)
குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் ஒரு புதிய உருவாக்கத்தை அல்லது கண்டுபிடிப்பை மேற்கொள்ளவோ, பயன்படுத்தவோ, விற்கவோ அரசினால் வழங்கப்படுகின்ற பிரத்தியேக உரிமை காப்புரிமை எனி பிரித்தானியக் கலைக்களஞ்சியம் கூறுகிறது. ஒரு பொருளை
உருவாக்குபவருக்கு அல்லது வடிவமைப்பவருக்கு அதிகூடிய இலாபத்தைத் தரக்கூடிய வகையில் குறிப்பிட்ட
காலப்பகுதிக்குப் பாதுகாப்பு வழங்குகின்ற, குறித்த உருவாக்கம் ஒன்றின் உற்பத்தி, வடிவமைப்புத் தொடர்பான பாதுகாப்பை எழுத்துவடிவில் வழங்கக்கூடிய வகையில் உருவாக்கப்படுகின்ற பொருளாக்க விபரக்குறிப்பே காப்புரிமை இலக்கியங்கள் எனப்படுகிறது. இவை ஒவ்வொரு நாட்டிலும்

Page 111
se islimouth
இதற்கென உருவாக்கப்பட்ட காப்புரிமை அலுவலகங்களினால் உருவாக்கத்தின் பெயர், அது தொடர்பான சுருக்க விளக்கம், உருவாக்கத்திற்குப் பயன்பட்ட பிரயோகங்கள் தொடர்பான விபரக்குறிப்புகள், உருவாக்கத்தின் பின்னணி போன்ற விபரங்களை உள்ளடக்கி வெளியிடப்படுகிறன.
SuuLDrisGir Standards
ஒவ்வொரு நிறுவனமும் அதனது நோக்கங்களையும் கொள்கைகளையும் பூர்த்தி செய்வதற்கென மேற்கொள்கின்ற
செயற்பாடுகளை மதிப்பீடு செய்வதற்கு உருவாக்குகின்ற சட்ட திட்டங்கள் அடங்கிய விபர ஏடு இதுவாகும். நவீன சமூகம் ஒன்றின் முன்னேற்றமானது நியமங்கள் இன்றிக் கடினமானது என்பதிலிருந்தே நியமங்களின்
முக்கியத்துவத்தை உணர (փlգեւյլb. குறிப்பிட்ட உற்பத்தியாளரினால் உற்பத்தி செய்யப்படுகின்ற உற்பத்திகளை
இலகுவாக்குதல் அவற்றை விநியோகித்தல் என்பவற்றுடன் இவை தொடர்புபடுகின்றன. நுகர்வோரைப் பொறுத்து அவர்களுக்கு நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துபவையாக இவை உள்ளன. பொருட்கள், உற்பத்திப் பொருட்கள் எவ்வாறு உற்பத்தி செய்யப்படவேண்டும், நிருபிக்கப்பட்ட, ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைகளினடிப்படையில் ஒரு பொருளை எவ்வாறு உற்பத்தி செய்தல் வரைவிலக்கணப்படுத்தல், அளத்தல், பரிசோதித்தல் போன்ற விபரங்களை நியமங்கள் தருகின்றன.
பொருளாக்க விபரங்கள் (specifications) தனியுரிமையாகக் கருதப்படுகின்ற துறைகளின் முழுச் செயற்பாடுகளையும் மேற்கொள்ளும் முறை பற்றிய விபரங்கள் அடங்கிய பதிவேடு. எ.டு சிற்ப வேலை
வெளியிடப்படாத ஆவணங்கள் (Unpublished documents
ஆய்வுகூடக் குறிப்பேடுகள், நாட்குறிப்பேடுகள், கையெழுத்துப் பிரதிகள், தனிப்பட்டவர்களுக்கு எழுதப்படும் முக்கிய கடிதங்கள், நிறுவனங்களின் கோப்புகள், உள்ளக ஆய்வு அறிக்கைகள், உருவப்படங்கள், வாய்மொழி வரலாறுகள், நாணயங்கள் போன்ற வெளியிடப்படாத தகவல் வளங்களும் பொது

čunsui - seoО5
SS SSS S SSSTSSLLLSSSLLLLSSLLLLSLSLSSLSLSSLSLSSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSS
நூலகங்களின் முக்கிய தகவல் வளங்களாகக் கருதப்பட வேண்டியவை.
சிறுவர் பகுதி Children section
இப் பகுதியானது சிறப்பாகப் பொது நூலகங்களுக்கும், LF6D6) நூலகங்களுக்குமே உரியது. நூலகச் சந்தையில் வெளியிடப்படாத சிறுவர்க்கான வண்ணம் தீட்டுதல் சார்ந்த நூல்கள் தொடக்கம் விளையாட்டு நூல்கள், பொறிகளின் இயக்கம் சம்பந்தப்பட்ட சாதனங்கள், பாடநூல்கள், பாடவிதானத்துடன் Ցոլգա l கட்புல செவிப்புல சாதனங்கள், கையெழுத்துப்பிரதிகள் ഖങ്ങj சிறுவர் இலக்கியங்களுக்குள் உள்ளடங்கும். சிறுவர்களின் பொழுதுபோக்கு, மீளுருவாக்கம், தகவல் என்பவற்றை அளிக்கக்கூடிய பிரதான
வெளியீடுகள் அனைத்தும் கருத்தில் கொள்ளப்படல் வேண்டும். அறிக்கைகள் தனிப்பட்ட பரிசோதனைகள், புதிய கண்டுபிடிப்புகள், ஆய்வு அறிக்கைகளுக்கான பொருள் விளக்கங்கள் ઈp|6.j ஆராய்ச்சியாளர்களுக்கு உதவக்கூடிய
உசாத்துணைச் சேகரிப்புகள் போன்றவை இதில் உள்ளடங்கும். முன்பள்ளி, ஆரம்ப, இடைநிலைப் பிரிவு மாணவர்களுக்கு ஆர்வத்தைத் தரக்கூடிய அவர்களின்
தேவைகளைப் ԱՄ55 செய்யக்கூடிய அவர்களின் வாசிக்கும் ஆற்றலுக்கு உதவக்கூடிய சேகரிப்புகள் என்பன இங்கு கருத்தில் கொள்ளப்படல் வேண்டும். அடிப்படைத் தகவல்களைக் கொண்ட
தனிப்பொருள்நூல்களின் பழைய புதிய பதிப்புகள், பிரதான எழுத்தாளர்களின் ஆக்கங்கள், பருவ இதழ்கள், சிறுநூல்கள், உசாத்துணைச் சாதனங்கள், அச்சு வடிவில் கிடைக்காத ஆக்கங்கள் என்பன இதற்குள் உள்ளடங்கும்.
நூலுருவற்ற சாதனப் பகுதி Non book materials section
நூலுருவற்ற சாதனங்களுக்குள் மரபுரீதியான சாதனங்களான ஓவியங்கள், ஒலைச் சுவடிகள் முதற் கொண்டு இன்றைய நவீன கணினிப் பதிவுகள் வரை உள்ளடங்கும். எமது பிரதேசங்களிலுள்ள பொது நூலகங்கள்

Page 112
osuuJub
இத்தகையதொரு கருத்துநிலைக்குப் பழக்கப்பட்டவை அல்ல. எனினும் நூலகங்களிலேயே நூலுருவற்ற சாதனங்களை அதிகம் கவனத்தில் கொள்ள வேண்டிய நூலகமாகப் பொது நூலகமே இருக்க வேண்டும் 66 எதிர்பார்க்கப்படுகின்றது. சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களும் தகவல் பதிவேடுகளின் உருவமைப்பு சார்ந்து காலத்துக்குக் காலம் ஏற்படும் மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டால் மட்டுமே மாறி வரும் தொழினுட்ப உலகுடன் இயைந்து போக முடியும்.
ஒலைச்சுவடிகள் (Ola leaves)
தாள்களின் கண்டுபிடிப்புக்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட 6T@@山 சாதனங்களில் ஒலைச்சுவடிகள் முக்கியமானவை. எம்மிடையே பாவனையில் இருக்கும் ஒலைச் சுவடிகள் தனித்தனி ஒலைகளில் கூர்மையான உலோகத்தினாலான எழுது கோல் கொண்டு பொறிக்கப்பட்டு அல்லது பேனாவின் மை கொண்டு எழுதப்பட்டு, பனையோலைகளின் நடுவில் அல்லது இரு முனைகளிலும் துளையிடப்பட்டு, அவற்றினுடாக நூல் செலுத்தப்பட்டு ஒன்றாகச் சேர்த்துக் கட்டப்பட்ட வடிவில் உள்ளன. பழைய பெறுமதி மிக்க சித்த மருத்துவ நூல்களில் பெரும்பாலானவை ஒன்லச் சுவடிகளாகவே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
96.huriasoft Paintings
கலைப்பாரம்பரியத்தின் எடுத்துக்காட்டுகளாக விளங்கும் ஓவியங்கள் மிகச் சிறந்த தகவல் சாதனங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றன. ஒவியங்களை வரைவதற்குத் துணி, தாள்,
LDJb, கண்ணாடி போன்றன பயன்படுத்தப்படுகின்றன. இவற்றின் மேற்பரப்பு சொரசொரப்புத் தன்மை வாய்ந்ததன்
காரணமாக மேற்பரப்பை வழவழப்பாக்குவதற்கு ஒட்டுப்பசை, எண்ணெய், மெழுகு அல்லது மாக்கலவை பயன்படுத்தப்படுகின்றது. ஒவியங்கள் கலப்புக் கட்டமைவைக் கொண்ட பல்வேறு இழையங்களாலானது. ஒவியங்களின் சிதைவிற்கு இவ்விழைய அடுக்குகளில் ஒன்றின் அல்லது அதற்கு மேற்பட்ட வெவ்வேறு அடுக்குகளின் சிதைவு காரணமாக
960) Du I6).Th.

சிறப்புமலர் - உ005
கேட்பொலிப் பதிவுகள் Sound recordings ஒலிப்பதிவுகள் வட்டுப்பதிவுகள்
நாடாப்பதிவுகள் என இருவகைப்படும். 1887ல் எமில் பேளினர் என்ற அமெரிக்கா வாழ் ஜேர்மனியரால் கண்டுபிடிக்கப்பட்ட கிராமபோன் எனப்படும் தட்டைவட்டுக்களின் வளர்ச்சியே இன்று நாம் பயன்படுத்தும் வட்டுப்பதிவுகளாகும். ஒலிப்பதிவுகளின் அடுத்த மைல் கல் எனப்படுவது 45 rpm 331/3 rpm அளவுகளில் 1988ல் வெளிவந்த நீண்ட நேரம் இயங்கும் பதிவுகளாகும். (ზ6loჭri] தொழினுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட குறுவட்டுகள் 1980களில் பிரபல்யம் பெறத் தொடங்கிவிட்டன. 1898ல் valdemar Poulson 676örgB QUITAốuîuu6oT6TJT6id Telegraphone என்ற பெயரில் நாடாப்பதிவு
முறை பயன்படுத்தப்பட்டது. 2ஆம் உலகப்போரின் போது ஜேர்மன் பொறியியலாளர்கள் பிளாஸ்ரிக்காலான
காந்த நாடாக்களை விருத்தி செய்தனர். இன்று நாம் பயன்படுத்தும் நாடாக்கள் இவ்வகையைச் சார்ந்தவை. ஆரம்ப காலத்தில் திறந்த சுற்றுகளிலான நாடாக்கள் பயன்படுத்தப்பட்டன. இம்முறைமூலம் நாடா பதிவாக்கியில் ஒலி நாடாவை கையினால் சுற்றவேண்டியிருந்தது. 1960களில் ஒலிப்பதிவுகள் கசற் வடிவில் வெளிவரத் தொடங்கிவிட்டன.
F6)6OT LILIris6i Motion pictures தகவல் வளங்களின் முக்கிய அங்கமாக
கருதப்படும் இவை தற்காலத்தில் 70mm,35mm, 16mm ഋണഖങ്കണിന്റെ விற்பனையில் உள்ளன. 35mm அளவானது மிகப் பெருந்தொகையாக Dis856i கூட்டத்துக்கு தியேட்டரில் போட்டுக்
காட்டுவதற்கென தொழிற்திறன் சார் ரீதியில் தயாரிக்கப்படுவதாகும். அதேபோல் 70m வடிவமும் இத்தகைய பயன்பாட்டுக்கென்றே தயாரிக்கப்படுகிறது. 16mm வடிவமைப்பே தகவல் அமைப்புக்கு உகந்ததாகும். இவை வேகம் குறைந்தவை. சிறியவை.ஒரு சுற்று கிட்டத்தட்ட ஓரிரு நிமிடங்களை மட்டுமே கொண்டவை. கேலிச் சித்திரங்கள் வரலாற்று நிகழ்வுகள் தொடர்பான பொழுதுபோக்கு அம்சங்களை இவை ஆரம்பத்தில் உள்ளடக்கின. 1940களிலிருந்து கல்விசார்

Page 113
Sisutsvund
படங்களின் உருவாக்கத்துடன் இவை மதிப்பு வாய்ந்த ஊடகமாக அங்கீகரிக்கப்பட்டன. ஒலி,ஒளி,அசைவு ஆகிய மூன்று அம்சங்களும் இணைந்த வகையில் தகவலைத் தரும் ஒரேயொரு வடிவமாக ളുഞ്ഞുഖ ஏற்றுக்
கொள்ளப்பட்டதுடன் பராமரிக்க இலகுவானவையாகவும் பொருளாதார ரீதியில் சிக்கனமாகவும் இவை ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றன.
696urt ug5686ft Video recordings வீடியோ என்ற சொல் vision 66irg சொல்லின் முதல் இரு எழுத்தையும் Audio என்ற சொல்லின் இறுதி மூன்றெழுத்தையும் கொண்டு உருவாக்கப்பட்டதொன்று. இதனை ஒளிப்பதிவு என்று தமிழ் விளக்கம் செய்வது சாத்தியமற்றது. ஏனெனில் ஒலி, ஒளி இரண்டும் இணைந்ததே இப் பதமாகும். எனவே வீடியோப் பதிவுகள் என்ற பெயரே இங்கு பயன்படுத்தப்படுகின்றது.
Gighlig6hirties6f Micro forms
மரபுரீதியான பிரதியாக்க முறைகள்ல் மிக முக்கியமாகக் கருதப்படுவது நுண்வடிவங்கள் ஆகும். நவீன துறைகளில் இவற்றின் தேவை அதிகரித்திருப்பதுடன் நூல்கள், பருவ இதழ்கள், செய்தித் தாள்கள், அரசாங்க வெளியீடுகள் போன்றவற்றின் இடத்தை இது அதிகளவில் கைப்பற்றியிருக்கின்றது. ஆவணங்களைப் U(gg560)Lu JTLD6) பாதுகாத்தல், இடத்தை மீதப்படுத்தல், தகவல் அமைப்புகளுக்கிடையிலான இரவல் வழங்கும் சேவையை ஊக்குவித்தல், உசாத்துணைச்
சேவையை ஊக்குவித்தல், நிதி நெருக்கடியைக் குறைத்தல் போன்ற நோக்கங்களை நிவர்த்தி செய்வதே நுண்வடிவங்களாகும். நுண்வடிவங்களை நுண்படங்கள், நுண் தாள்கள், நுண் அட்டைகள், நுண் அச்சுகள் என நான்கு பெரும் பிரிவுகளாக வகைப்படுத்தலாம்.
நூலகங்களில் அதிகம் பயனபடுத்தப்படுவது நுண் படங்களும் நுண் தாள்களுமாகும். தொடர்ச்சித் தன்மை வாய்ந்த தகவல்களை எடுப்பதற்கு நுண் படங்கள் சிறந்தவை. எனினும் ஒரு ஆவணத்தை ஒரு தாளிலேயே பிரதி பண்ணுவதற்கு உதவும் நுண் தாள்களே நூலகங்களில் புகழ் பெற்றவையாகும்.

đuposui - seoО5
படத்துணுக்குகள் காட்சி வில்லைகள்
Filmstrips & Slides)
அச்சுவடிவற்ற ஊடகங்களின் ஆரம்பகால வடிவங்களில் ஒன்றாக இவை கருதப்படுகின்றன குழுரீதியான காட்சிப்படுத்தலுக்கான ஆரம்ப கட்டங்களுக்கு இவை பொருத்தமானவையாகக் கருதப்படுகின்றன. படத்துணுக்குகள் 35mm ஒளிப்படச்சுருளில் நிலைப்படுத்தப்பட்ட படத்தொகுதியை இவை கொண்டிருக்கின்றன. காட்சிவில்லைகள் 2" x 2" அளவுள்ள
கட்டங்களில் தனித்தனி ஒளிப்படச்சுருள் துண்டுகளில் எடுக்கப்படுபவை. இரண்டுமே
ஒரேவகையான ஒளிப்படக்கருவியும் ஒரேவகையான படச்சுருளும் ஒரேமாதிரியான தகவலையும் கொண்டிருப்பவை. இரண்டுக்குமுரிய வேறுபாடு, படத்துணுக்குகள் தொடர்ச்சியான படச்சுருள் ஒன்றில்
எடுக்கப்பட, காட்சிவில்லைகளோ தனித்தனித் துண்டுகளாக வெட்டப்பட்ட படச்சுருளில் எடுக்கப்படுகின்றன. பாதுகாப்பு நோக்கில் காட்சிவில்லைகளைவிட படத்துணுக்குகளே சிறந்தவை. அத்துடன் இவற்றின் விலையும் காட்சி வில்லைகளைவிட 4 அல்லது 5 மடங்கு குறைவாகும்.
S 6060DD உருவமைப்புகளும் மாதிரி D (56)6OLDLeB65lb Realia& Models ஒலிப்பதிவுகள், ஒளிப்பதிவுகள், ஒலி
ஒளிப்பதிவுகள் என்ற மூன்று வகைக்குள்ளும் வகைப்படுத்தமுடியாத நூலுருவற்ற தகவல் வளங்களில் ஒன்றே மாதிரி உருவமைப்புகள் ஆகும். உண்மையான உருவங்களை தகவல் அமைப்பில் சேர்த்துக் கொள்ளும் வாய்ப்பு இல்லாத சந்தர்ப்பங்களில் மாதிரி உருவமைப்புகள் சிறந்ததொரு தகவல் வளமாகக் கருதப்படுகின்றன.
கணினியை அடிப்படையாகக் கொண்ட 66Triasoft Computer based resources gè6OpGOO u Jib Internet] Inter connection network 6T6örb serialso பதத்தின் சுருக்கமான இன்டர்நெட் எனப்படும் இணையமானது ஒரு தகவல் தொடர்பு வலையமைப்பு ஆகும். இலத்திரனியல் தபால், இணையத் தளங்கள், இணைய வர்த்தகம் என்ற முப்பெரும் வசதிகளைக் கொண்டது 960)600TujLDIT(35lb. இதிலுள்ள இணையத்
0 LS

Page 114
r9IqiöishlT6QJuJuíb
தில் ஒரு தனி நபரோ நிறுவனமோ தாம் விரும்பும் செய்திகளை வடிவமைத்து உலகம் முழுவதும் பாவனைக்கு விடலாம். எழுத்து மூலத் தகவல் மட்டுமன்றி புகைப்படங்கள், உருவங்கள், ஒலிப்பதிவுகள், வீடியோப் பதிவுகள் போன்றவையும், பத்திரிகையில் வெளிவரும் செய்திகள், அறிக்கைகள், ஒலிபரப்பு நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்றவற்றையும் இணையத்தில் பார்க்க முடியும்.
fņGyITLb (CD-ROM)
லேசர் கதிர்கள் மூலம் பெருமளவு தகவல்களைச் சேமிக்கக் கூடிய வகையில் உருவாக்கப்படும் 43/4” விட்டமுள்ள வட்டவடிவ பிளாஸ்ரிக் தட்டு சீடிரோம் எனப்படுகின்றது. வாசிக்க LD'06 Du II60T நினைவகத்தைக் Gabff60öL- SV 6)ILG Compact disk read Only memory) என இதற்கு பொருள் கொள்ள முடியும். இதன் சேமிப்புத் திறன் எளிமையான வார்த்தையில் கூறுவதாயின் ஒரு சீடிரோம் 3 இலட்சம் பக்கங்களைச் சேமிக்கும் திறன் கொண்டது. இந்த சீடிரோமைப் பயன்படுத்தி நூல்விபரப் பட்டியல்கள், செயற்திட்டங்கள், கணினி மென்பொருட்கள், உலகப் படங்கள் இசைத் தட்டுக்கள், கலைக்களஞ்சியங்கள், தரவுத்தளங்கள், கற்பித்தல் செயற்திட்டங்கள் வீடியோப் uLilies6ir போன்றன உருவாக்கப்பட்டு வெளிவருகின்றன. இணையம் நூலகம் ஒன்றைவிட செயற்திறன் கூடியது போன்று சீடிரோம் ஒரு நூலை விடக் கூடுதல் திறனைக் கொண்டது.
9ao9
ஒவ்வொரு புத்தகமும் எண்மு
அவர்கள் ஆசாபாசங்கள் பற்றி
öGGöILLÉðdí ussluið
விடப்படும்
- Disgflub (
 
 
 

futuoGuri - 9005
(!pg|ഖുബ്
மக்களுக்காக மக்களால் மக்களைக் கொண்டு உருவாக்கப்படும் நிறுவனமே பொது நூலகமாகும். நவீன சமுதாயத்தின் முக்கிய அம்சமாகக் கருதப்படும் பொதுசன நூலகங்கள் சமூகத்தின் நாளாந்த
செயற்பாடுகளில் tóla; முக்கியத்துவம் வகிக்கின்ற ஒரு சமூக நிறுவனமாகும். சமூகத்தின் கலை, கலாசார நிலையங்களாகச் சேவையாற்றும் இந் நிறுவனங்கள் சமூக அங்கத்தவர்களை இன, வயது, மொழி, மத வேறுபாடின்றி ஒன்றிணைக்கும் நிலையங்களாகக் காணப்படுகின்றன. இவை ஏனைய கல்விசார், விசேட நூலகங்கள் போன்று குறிப்பிட்ட வாசகள் பிரிவுக்குச் சேவை செய்வன அல்ல. சிறுவர், மாணவர், முதியவர், பெண்கள், மாற்றுவலுவுடையோர்,
ஆசிரியர், ஆராய்ச்சியாளர் போன்ற சமூகத்தின் அனைத்து மட்டத்தினருக்கும் சேவை செய்யவேண்டிய BL60)LDLJITC
உடையது பொதுசன நூலகமாகும். எனவே பொது நூலகம் என்ற வகையில் இணுவில் அறிவாலயமும் தனது தகவல் 66 சேகரிப்பில் சமூக உறுப்பினர்களின் பலதரப்பட்ட அறிவுச் தேவைகளையும் பூர்த்திசெய்யக்கூடிய அளவிற்கு தகவல் சாதனங்கள் இடம்பெறுமாறு கொள்கை வகுக்க வேண்டியது அவசியமாகும். இக் கொள்கை வகுப்பில் தகவல் சாதனங்களின் தரம், தொகை, வகை, வடிவம் என்பவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் பொதுசன நூலகத்தின் முக்கிய செயற்பாடுகளான வாசகருக்கான தகவல், கல்வி, பொழுதுபோக்கு, 56i உருவாக்கம் போன்றவற்றை நிறைவு செய்ய முடியும்.
99ం
ன்னே மக்களைப் பற்றியும், ம், அவர்கள் இதயம் பற்றியும், அறிந்து கொள்ளத் திறந்து STGTg5G.
கோர்க்கி -
LCSLSSLSLSSLSLSSLSLSGSSLSLSSLSLSSLSLSSLSSSSSSSSLSSSSSSS

Page 115
அறிவாலயம்
நூல்களுக்கு ஏற்படும் நோ
ളffഗ/ഞ്ഞ/Z കങ്ങffങ്ങ്
பேருயிரிகனின7ன் ஏற்படுவது. இலகு வைத்தியமுறைகளில் ஒ%
குடம்
626.de/
கருஞ்சர்கம்
0ിരൂ
αππαδζ/
இலவங்கப்பட்டை
குடம் தவிர்ந்த ஏனைய பொருட் ப%னினர் கண்ணறைத் துணியை விதம் வைத்து அதன் மேல் பொட்டலம் போன்று கட்ழநூக பொட்டலம் விதம் நூண்களுக்குப் 652øýØsað égøgyapay (LV c/776 தொடக்கம் ஆறு மாதங்கள் ஆ ப%னர்பற்றுதல் கணழப்பாகக் கூ ப*னர்னர் இந்த முறையைக் கைக்
ഖീUിങ്ങ്) ങ്ങകuിങ്ങ போன்றவற்றை நிழலின் காய Uീഗ്ഗങ്ങഖയ്ക്കുബന്ധ
நன்றி:- தஞ்சை சரஸ்
78
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிறப்புமலர் - உ005
Zப்கனின் குறிப்ப%டத்தக்கது
தரப்பானர் பூச்சி போன்ற
இவற்றைத் தடுப்பதற்கான7 %
1 622/760/
2 6സീബU
26%/7 aw/
1626/7 aw/
1 65/76DU/
265/76/
களை7 இறத்துத் தூள7க்கிய aizßaj62z 6žapsašamazige குடம் சிரிதன7வு வைத்துO * இறாக்கை ஒன7றுக்கு ஒரு ப%னர் பக்கம் வைத்து வி%ந்தன்
ബ് കffബഗ്ര மூன்று கும். இதனைத் தொடர்ந்து ധൃ, ധെ, മഞ്ഞുമകffബഴ്ച്
് 68ffണുZ.
/ീ6ഗ്ര, ബ9സ്കീമിഡ്വൈ
வைத்து இறாக்கைகளினர்
வதிமகால் நூலகம் W

Page 116
அறிவாலயம்
மாணவர் ஒருவரின்
* வாசிப்புப் பழக்கம் எப்போது எவ்வ
ஏற்பட்டது?
வீட்டிலிருந்து வாசிப்புப் பழக்க ஏற்பட்டது என்று என்னால் கூற முடியா வீட்டை விடவும் பள்ளிப் பருவத்த தான் வாசிப்புப் பழக்கம் கரு கொண்டது. சிறு பராயத்திலிருந்ே L5606) மட்டத்திலா பேச்சுப்போட்டிகளில் கலந்து கொண் வருகின்றேன். அங்கே சக போட்டியா
(8Leith விடயங்களில் (8tnagi தகவலைப் பெறவேண்டும் என் உணர்வு எனக்குத் தோன்று
சமயங்களில், அவர்களிடமே அவர்க என்ன நூலில் இருந்து மேற்கோள்களை கையாண்டார்கள் 66 விசாரித் தேடியெடுக்கும் பழக்கத்தை ஏற்படுத் மட்டுமன்றிப் T566)
காணப்படும் நூலாசிரியர்களின் வர அவர்கள் இயற்றிய நூலின் சிறப்பினைய வாயிலாக அறியும் போது அவர்களது பு இயல்பாகவே எனக்குள் வளர்ந்து விட்ட
* பாடசாலைப் படிப்புக்கு வாசிப்பு எவ்வ
கல்வித் திட்டத்தினடிப்படையிலான
வரலாறுகள் போன்றவை சில சமயங் விளக்கங்களை அவை கொண்டிராத தத்துவங்களுக்கான விளக்கங்கனைப் அத்துடன் வரலாறுகளை மீண்டும் மீட்ட ஏனைய வரலாறுகளைச் சேகரிப்பதற்கு சம்பந்தமான போட்டிகளுக்குச் ே வினாக்களுக்கு இலகுவாக விடையள தராதரப் பொதுப் பரீட்சையில் சமூகக் பழக்கமே எனக்கு அதிகம் உதவியது.
A நூலகப் பழக்கம் எப்போது எப்படி? $ எனது வீட்டுக்கு அருகிலுள்ள வாசிக ச எனது பாடசாலை நூலகம் எனக்கு
சம்பந்தமான நூல்களை அவை ஓரள சேகரப்பிள்ளையார் கோவிலுக்கு அன
7.

figüiquoUii - 2005
வாசிப்பு அனுபவங்கள்
து அதைத் தினேன். அது சத்தியநாதன் வாகீசன் புத்தகங்களில் கலைப் பிரிவு
லாறுகளையும, இணுவில் மத்திய கல்லூரி Iம மறறவரகள த்தகங்களைப் படிக்க வேண்டும் என்ற ஆவல் து என்று தான் நினைக்கிறேன்.
ளவு தூரம் உதவுகின்றது?
பாட நூல்களில் காணப்படும் தத்துவங்கள் களில் புரியாத புதிராக இருக்கும். போதிய வை போல் தோன்றும். இத்தகைய புரியாத பெறுவதற்கு எனது வாசிப்பு உதவுகின்றது. தற்கும், அவ் வரலாறுகளுடன் தொடர்புடைய நம் வாய்ப்பாக அமைகின்றது. மேலும் கல்வி )சல்லும் போது அங்கு கேட்கப்படும் க்கக்கூடியதாகவும் இருக்கின்றது. கல்வித் கல்வியில் ஏ பிரிவில் சித்தியடைய வாசிப்புப்
சங்கு உங்களைக் கவர்ந்த நூல்கள் எவை?
ாலைக்கு பேப்பர் படிப்பதற்காகப் போவேன். அதிகம் பரிச்சயமானது. பாட நூல்கள் சமய வு கொண்டிருக்கின்றன. இணுவில் பரராச ாமையிலுள்ள நூலகத்துக்கு இடையிடையே

Page 117
ESPAISJTSJuJub
போவேன். அங்கு முன்புறம் அடுக்கி ை மிகவும் ஈர்த்திருக்கின்றன. அங்குள்ள கவருகின்றன.
* இதுவரை வாசித்த கதை நூல்களில் s
கதைப்புத்தகங்கள் பெரிதாகப் பார்ப்ப பிடிக்கும். சித்தர் பாடல்களை விரும் திருமந்திரம் போன்றவற்றில் அதிக ஈடுபா
* புதிதாகத் தொடங்கப் போகும்
வைத்திருந்தால் பயனள்ளதாக இருக்கு
தத்துவ விளக்கங்கள், மாணவர்களுக்கு நூல்கள், உலகப் புகழ் பெற்ற பெரிய அ எமது பண்டைய புகழ் பெற்ற காவியங்க என நினைக்கின்றேன். அத்துடன் ஒரள6 கூடிய உள்ளுர், வெளியூர் சஞ்சிகைகளை வேண்டும். இணைய வசதியை ஏற்படு: உடனுக்குடன் பெற்றுத் தர அறிவாலயம்
A எதிர்கால இலட்சியம் என்ன? அந்த
உதவும்?
எதிர்காலம் என்பது எதிர்வு கூற முடியாத எனது இலட்சியமாகக் கொண்டிருக்கி: பூரணமாக்கும் செயல். அந்த வகையில் வரையில் பூரணப்படுத்துவதுடன் என் அ என்னைச் சூழ உள்ளவரையும் பு எதிர்காலத்தினையும் சிறப்புறப் பூரணப்ப
* வாசிப்புப் பழக்கம் தொடர்பாக இன் வயதினருக்கும் கூற விரும்புவது என்ன
வாசிப்பதால் மனிதன் பூரணமடைகிறா: அவ்வளவிற்கு அவனது பொது அறிவும் த அனைவருக்கும் இன்றியமையாததொன் நடப்புகள் போன்றவற்றை வாசிப்பில் வாசிப்பதனால் தான் வாசிப்பால் உயர்ந்த முடிந்தது என்பது பற்றியும், என்னால் அ தவிர இரண்டு மணி நேரமாவது பொதுவா நடப்புகளை வாசிப்பதன் மூலமே எவரு அனுபவம் பெறுவீர்கள். எனவே வாசிப்பத
9ao.9As
80

சிறப்புமலர் - 2005
வக்கப்பட்ட இந்திய சஞ்சிகைகள் என்னை அமைதி, கட்டுப்பாடு என்பன என்னைக்
அதிகம் கவர்ந்த நூல்கள் எவை?
து கிடையாது. அர்த்தமுள்ள இந்து மதம் பிப் படிப்பேன். திருவிளையாடற் புராணம்,
டு உண்டு.
அறிவாலயம் என்னென்ன நூல்களை ம் என்க் கருதுகின்றீர்கள்?
ப் புரியக்கூடிய அறிவியல் நூல்கள், வரலாற்று அறிஞர்களின் வாழ்க்கை வரலாற்று நூல்கள், ள் போன்றவை பயனுள்ளவையாக இருக்கும் விற்காவது உடனடித் தகவல்களைத் தரக் எமக்குப் பெற்றுத் தர அது ஆவன செய்ய த்தி அதன் மூலம் புதிய தகவல்களை உதவ வேண்டும்.
இலட்சியத்துக்கு வாசிப்பு எவ்வகையில்
5 ஒன்று. எனினும், நல் ஆசானாக வருவதை ன்றேன். வாசிப்பு என்பது ஒரு மனிதனைப் வாசிப்பு மூலம் என்னை என்னால் இயன்ற அறிவுக்கு எட்டிய அறிவின் துணை கொண்டு பூரணப்படுத்தி அவர்களையும் அவர்கள் டுத்துவதே எனது இலட்சியம்.
றைய இளம் தலைமுறையினருக்கும் சக P
ன். ஒருவன் எவ்வளவுக்கு வாசிக்கிறானோ திறனாய்வும் வளரும். எனவே வாசிப்பு என்பது று. கல்வி சம்பந்தமான விடயங்கள், உலக
ன் மூலமே அறிந்து கொள்ள முடியும்.
ந மனிதர் பற்றியும், அவர்களால் எவ்வாறு உயர றிய முடிகிறது. ஒரு நாளில் பாடப் புத்தகம் ான வாசிப்புக்குச் செலவிடுகின்றேன். நாட்டு ம் அறிய முடியும். வாசிப்பதன் மூலம் சிறந்த தன் மூலம் உங்களை பூரணப்படுத்துங்கள்.
oح<9,

Page 118
அறிவாலயம்
நாள் சந்தித்த வ
நேசமிகு சில நினைவுக
திரு. க. செளந்தரராஜன்
குனிந்த தலை நிமிராமல் எழுத்துப் பணியில் ஈடுபட்டிருந்த எனது கவனத்தை மேற்படி "சர்க்" சத்தம் கலைத்தது. மெதுவாகத் தலையை நிமிர்த்தினேன். 40'X 25' மண்டபத்தில் நிமிர்ந்து நின்ற புத்தக இறாக்கைகளின் மறைவிலிருந்து கேட்ட சத்தம் நூலகப் பொறுப்பாளரான எனக்கு
நடைபெறுவதை மின் Gla ILL2 உணர்த்தியது. பத்திரிகைகளின் பக்கங்களில் 5656353U மறைத்துக் கொண்டு ஆர்வமுடன் வாசிக்கும் வாசகர்கள் ஒருபுறம்: வண்ண அட்டைகளினூடே கவர்ச்சிமிகு
அம்சங்களைக் கொண்ட சஞ்சிகைகளைக் கண் வெட்டாமல் படிக்கும் வாசகர்கள் மறுபுறம்: புத்தக இறாக்கைகளின் தட்டுக்களில் தமது பிரிய எழுத்தாளரின் சுவையான புத்தகத்தை எடுக்க முயலும்
அங்கத்தவர்கள் இன்னொரு புறம்: ஒவ்வொருவரும் திமது தேடலை நிறைவேற்றிக் கொண்டிருந்த சூழலில் மீண்டும் . "". "".
நிமிர்ந்து பார்த்து மட்டும் பிடிக்க முடியாத விடயம் என உணர்ந்து மெதுவாக எழுந்து நடந்தேன். 14 இறாக்கைகள், சிறு மண்டபம். குறுக்குமறுக்காக ஒழுங்கு படுத்தப்பட்டிருந்தாலும் அதிலும் ஒரு சீரான தன்மையுடன் இருந்த இறாக்கைகளின் மூலையில் ஒரு சிறுவன் . ଶୁକ୍କ୍ü புத்தகத்தின் பக்கங்களை teauty
8."

சிறப்புமலர் - 2005
அவசரமாகக் கிழித்துக் கொண்டிருப்பதை அவதானித்தேன். நூலகச் சொத்தழிவு ஒருபுறம்: அறியாத பருவத்துச் சிறுவன் என்ற உணர்வு மறுபுறம்; அவன் முன் நின்றேன். கையும் களவுமாகப் பிடிபட்ட மிரட்சி.கண்ணில், தப்புவதற்கு முயலும் பரபரப்புக் கால்களில்; அவனை மெதுவாகப் புத்தகத்துடன் சேர்த்து எனது அறைக்கு அழைத்து (ரி இழுத்து)வந்தேன்.
தந்தையின் பெயர், குடும்பப் பின்னணி. என மெதுவாக விசாரித்தேன். பாடத் தேவைக்கான கட்டுரை தயாரிக்கத், தகவல் திரட்டும் முயற்சியில் . L353, கிழிப்பு: பார்த்து விட்டதால் தோன்றிய முழிப்பு: தப்பியோடச் சுழிப்பு: மெதுவாக அவனது கையைப் பிடித்தபடியே "பயப்பட வேண்டாம்" என்று கூறினேன். ஏக்கத்துடன்
நம்பிக்கையீனமான LIJEDELJ, மெதுவாக அவனது படிப்பு வகுப்பு பெயர் LITTLüb எனத் தொடர்ந்த எனது
கேள்விகளுக்குத் திக்கித் திணறிப் பதில்கள் வந்தன. பேச்சுத் திசை திரும்பி அவனது விளையாட்டு, வீட்டு வேலை, பொழுது போக்கு எனச் சுழன்றது. மின்சார வசதியற்ற, போக்குவரத்து வசதியற்ற கிராமத்தின் மிகச் சுருங்கிய நாட்பணி விபரங்களினூடே அவனது படிப்பு ஆர்வம் வெளிப்பட்டது. பெற்றோரின் வறுமை, அவர்களின் கல்வி அனுபவக் குறைவு, பிள்ளையின் கல்வி ஆர்வத்தைப் பூர்த்தியாக்க உதவவில்லை. மிரளும் கண்களுக்குள்ளே ਸੁ5ਪੰ அந்தப்

Page 119
அறிவாலயம்
பிஞ்சுள்ளம் தண்டனைக்குப் பயந்து நின்ற அந்த நிலையை மாற்றினேன். கிழித்த பக்கத்தைப் பெற்று ஒரமாக வைத்து விட்டு நூலகத்தின் தன்மையைப் பற்றிக் கூறினேன். ஒருவரின் தகவல் தேவைகளைப் பெற நூலகம் உதவும் தன்மையை அவனுக்குப்புரியும் படி கூறினேன்.
"e" ...... 38LTT. . . . . . நான் ஒவ்வொரு நாளும் வந்து இந்தப் புத்தகங்களை எடுத்துப் படிக்கலாமோ? அதுக்குக் காசு
கட்ட வேண்டாமோ. ?
"இல்லைத் தம்பி. நீயாக உனக்கு இஷ்டப்பட்டபடி வந்து
படிக்கலாம். சிறுவர் பகுதியிலே உங்களைப் போன்ற சிறார்களுக்கு ஏற்ற புத்தகங்கள் தாராளமாக இருக்கின்றன. நீயும் உனது வகுப்புத் தோழர்களும் வந்து பாருங்கோ. படியுங்கோ. பழுதாக்காமல் படிச்சுப் பழகினால் பிறகு இரவலாகப் பெற்றுப் போகலாம்.
நான் கூறக் கூற மிரண்ட கண்களுக்கு அப்பால், அறியாமல் செய்த தவறுக்குக் கவலைப்படும் நிலை தோன்றக் கண்கள் மெதுவாகத் தாழ்ந்தன.
ஆனால் இன்று. பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பட்டதாரியாகி, இவ்வூர்ப் பாடசாலையிலேயே கல்வி கற்பிக்கும் cases 66. . . . . . இன்று காண்கையில் கூட என்னுள் முகிழ்க்கும் சிரிப்பும் . அதற்கு,
"போங்கோ சேர்" என்று அவன் கூறும் பதிலும், எனது நூலகத்தின் நிரந்தர வாசகன் ஒருவன் பொறுப்புள்ள குடிமகனாக முகிழ்த்த கணத்தின் நினைவுச் சின்னங்கள்.
实 先 素 决赛

சிறப்புமலர் - உ005
9 நான் முதல் முறையாக அம்மாவுடன் நூலகத்துக்குச் சென்றபோது அங்கு அமைதியாக இருந்ததால் எனக்கு நூலகம் பிடித்தது.
(S) நூலகத்தில் எனக்கு விருப்பமான புத்தகங்கள் இருப்பதால் எனக்கு நூலகத்தைப் பிடித்தது.
நூலகத்தில் உள்ளவர்கள் என்னுடன் அன்பாகப் பழகுவதால் எனக்கு நூலகத்தின் மேல் ஆசை ஏற்பட்டது.
நூலகம் மிகவும் அழகாகவும் சுத்தமாகவும் இருந்ததால் எனக்கு நூலகத்தின் மேல் ஆசை ஏற்பட்டது.
நூலகத்தில் புத்தகங்கள் ஒழுங்காக அடுக்கப்பட்டு இருந்ததால் எனக்கு நூலகத்தைப் பிடித்தது.
நூலகத்தில் இராமாயணக் கதைகள், நீதிக் கதைகள் போன்ற அறிவான கதைகள் உள்ளதால் நூலகத்தை எனக்குப் பிடித்தது.
(S) நூலகத்தை நான்
விரும்புவதால் எனது வீட்டில் ஒரு அழகிய நூலகத்தை நான் அமைத்திருக்கின்றேன்.
செ. சர்வாண்யா ஆண்டு 3

Page 120
&rësurajuub
33. . . . . . இந்தக் கிழமைச் சஞ்சிகைகள் வரேல்லையா. "கல்லுக்குள் ஈரம்" தொடர்கதை போன கிழமை அப்பீடியான முடிவோட நிக்குது. இந்தக் கிழமை எப்ப வரும் எண்டு பரபரப்பாகக் கிடக்கு. நீங்கள் யாழ்ப்பாணம் (3uJIT(3e556b65G3uLI...... ? புத்தகம் எடுத்து வரேல்லியே. 9"
எனது பதிலை எதிர்பாராமலேயே படபட" வெனக் கேள்விகளை வீசும் இவளும் இந் நூலகத்தின் நெடுங்கால வாசகி, எதுவென்று இல்லை. நூல்கத்தில் இருக்கும் நூல்களில் அனைத்துத் தலைப்புகளிலும் பெரும்பாலும் இவள் வாசிக்காதவை சிலவே எனலாம். நேரம் கிடைக்கும்போதெல்லாம் வரும்போது கூடவே இன்னும் இரண்டு மூன்று தோழிகளையும் அழைத்து வருவாள். தான் படித்தது எதுவோ அதில் இருக்கின்றவற்றையெல்லாம் அவர்களுக்கு எடுத்துக் கூறி சினேகிதிகளையும் படிக்கத் தூண்டும் போக்கு.
கமலாம்பாள் சரித்திரத்தைப் படிக்கின்ற அதே ஆர்வத்துடன் புதுவை இரத்தினதுரையை நயக்கின்ற தன்மை; லாசாராவை விட்டதில்லை; புதுமைப் பித்தனை மறந்ததுமில்லை; கம்பனைச் சிலாகிக்கின்ற அதேவேளையில், ஆபிரிக்கக் கவிதைகளையும் சுவைத்திடுவாள். தான் படித்த பகுதிகளைப் பற்றி CR கொப்பியில், திகதி வாரியாகக் குறித்துக் கொண்டு வருவாள். அவளது படிப்பு, உற்சாகம் ஏனையோரையும் படிக்கத் தூண்டியது. நூலக விதிகளில் கண்ட, "நூல்களுக்கேற்ற வாசகர். வாசகருக்கேற்ற நூல்கள்" என்ற சிந்தனையைச் செயற்பாட்டில் கொண்ட இவளைப் போன்ற வாசக இதயங்கள் ஊருக்கு இரண்டு இருந்தாலே போதும், வாசிப்பு இயக்கம் பரந்து செழிக்க.

ëstruosuri - 2005
古 古 决 宏
அலைகடலோரத்தில், வெண்மணற் பரப்புடன் விளங்கும் அழகிய எனது ஊரான ஊர்காவற் துறையில் அமைந்துள்ள பாடசாலை நூற்றுஇருபது வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டது. கல்விக் கண்ணைத் திறந்து வைத்தது இப் Lyrillafiteoaufeir ஆரம்பமே எனலாம். சராசரிக் கல்வியறிவைப் பெற இது பெரிதும் துணை நிற்கின்றது. பாடசாலையின் நூலகம் அத்துணை வளமுடையதல்ல. எனவே கிராமப் பொதுசன நூலகம் மூன்றாவது கண்ணாக விளங்கி வருகின்றது. ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் எனச் சகலரினதும் தகவல் தேடலுக்கும் இந்நூலகச் சேகரிப்புகள் உதவுகின்றன. இனப் பிரச்சனையின் நேர் விளைவான யுத்தம் கிராமியப் பாடசாலை, கிராமிய நூலகம் என்பவற்றின் பயன்பாட்டை ஒரு விதத்தில் ஊக்குவித்தது எனலாம். எனவே நூலகரான நானும், இத்தேவைப்பாட்டை உணர்ந்து சகல துறைகளிலும் நூலிட்டலை மேற்கொள்ளத் தூண்டப்பட்டேன். சுமார் 9000 வரையிலான பலதுறை நூல்களில் 1897ல் வெளியிடப்பட்ட நூல் ஒன்றும் அடங்கும். நூலக வாரச் சேகரிப்பில் பல அரியன கிடைத்தன. நூலக வாசகரில் பலர் ஆசிரியர்களாகவும் இருந்தனர். தமது அறிவையும் மாணவர்களின் தேடலையும் இவர்கள் தூண்டி, நூலகப் பாவனையை அதிகரித்தனர். அவ்வாறான வாசக இதயம் ஒன்றைப் பற்றிய நேசமிகு நினைவுகளை இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும்.
இருபத்தைந்து ஆண்டு நிறைவு பெற்ற இந் நூலகத்தின் ஆரம்பக் காலங்களில் இடப் பற்றாக்குறை, தளபாடப் பற்றாக்குறை, காரணமாக நூல்களைப் பகுப்பாக்கம், பட்டியலாக்கம் செய்து ஒழுங்குபடுத்த முடியவில்லை. குறைந்தளவு நிதியே நூற் கொள்வனவுக்குக் கிடைத்தது.
} =ങ്ക

Page 121
osuuJub
கிராம மக்களின் பங்களிப்பாக இறாக்கை, மற்றும் தளபாடங்கள், இருக்கைகள் செய்ய நூலகக் குழு முயன்றது. இக்குழுவில் இணைந்திருந்த மேற்படி பாடசாலை ஆசிரியர் ஒருவர் கிரமமான வாசகர். தாமே முன் வந்து நூலக அபிவிருத்திக்குப் பயனுள்ள பணிகள் பல செய்தார். இயல், இசை, நாடகம் எனப் பலவகைக் கலை நிகழ்ச்சிகளைப் பல்துறை அறிஞர்கள், கலைஞர்களின் ஒத்துழைப்புடன் தயாரித்து மேடையேற்றி, நிதி சேகரிப்புப் பணியை முன்னெடுத்தார். "மாதாந்தக் கருத்தரங்கம் என்ற நிகழ்ச்சித் தொடர் பலதரப்பட்ட கல்விமான்களின் சிந்தனைகளை நூலக மண்டபத்தில் ஒலிக்க வைத்து செயலுறு ஆர்வத்தை சிறந்தோங்க வைத்தது. எழுத்தாற்றல் பெற்றவர்கள், வரைதல் விற்பன்னர் ஒத்துழைப்புடன் மாதாந்தக் கையெழுத்துச் சஞ்சிகை ஒன்றை வெளியிட்டோம். இச் செயற்பாடுகளுக்கு உறுதுணையாக விளங்கிய அந்த ஆசிரிய வாசகர் புலம் பெயர்ந்து சென்ற நிலையிலும் கூட நூலக வளர்ச்சிக்கு உதவுகின்றார். இளைய சமுதாயத்தினரின் வர்சிப்புப் பழக்கத்தை மேம்படுத்துமுகமாக அவர்களுக்கான அங்கத்துவப் பணத்தைத் தாமே செலுத்தி நூலகத்தின் அங்கத்துவத் தொகையைப் பெருக்குவதுடன், கிராம வரலாற்று ஆவணத் தொகுப்புக்கு ஆவன செய்து வருகின்றார். வாசிப்புப் பழக்கம் மேம்பாடடைவது ஒட்டுமொத்தக் கிராம மேம்பாட்டுக்குப் பயன் செய்யுமென்பதால் இவ் வாசகரின் முயற்சிகள் என்றும் மனதில் வைத்து எண்ணப்பட வேண்டியதொன்று.
决赛 * 壳
பாடசாலை மட்டக் கணிப்பீட்டுத் திட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர், நூலகத்தின் வளங்களை மாணவர் தேடி வருவது அதிகரித்துள்ளது. நூலகத்தைப் பயன்படுத்தும் விதத்தை அறியாதவர்களும்,
84

ëfistulosuri a e005
ஆர்வத்தில் படியேறிய பின்னர் மலைத்துப் பின்வாங்குபவர்களும், எழுந்தமானமாக ஒருசில இறாக்கைகளில் பார்த்துவிட்டு தமது தேடலை நிறைவு செய்ய முடியாமல் சிரமப்படுபவர்களும், வெட்கம் காரணமாக விருப்பத்தைக் கேட்கத் தயங்குபவர்களும், நூலகத்தின் பயனைப் பெறமுடியாதவர்
ඡාප්තිය්lpól]. 6T60IG36) முடிந்தளவு இவ்வாறானவர்களை இனங்கண்டு அவர்களுக்கு உதவுமுகமாக அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அதுபோல, வாசகர்களுக்குத் (8:560)6 JuJIT60s வழிகாட்டிகளும் அறிவுறுத்தல்களும் பொறிக்கப்பட்டுள்ளன.
அன்றொருநாள் ஒரு சிறுமி கையில் எழுதுவதற்கு கொப்பியும் பேனையும் . தானாகவே ஒவ்வொரு புத்தகத்தையும் எடுப்பதும், பிரிப்பதும், பின் வைப்பதும் . மீண்டும் தேடுவதுமாக இருந்தாள். கவனித்த எனக்கு அவளின் தவிப்புப் புரிந்தது. அருகே சென்று "என்ன தேடுகின்றீர்கள்" என்றேன். "அம்மாவைத் தேடுகின்றேன்" என்றாள். "ஏன் இங்கே வந்தவாவோ. y வந்து புத்தக இறாக்கைகளுக்குள் புகுந்திட்டாவோ..?" என்றேன். அதற்கு அச் சிறுமியின் முகத்தில் பூத்த வெட்கச் சிரிப்பு தான் கூறியதன் அர்த்தத்தை உணர்ந்ததைக் காட்டியது. "அம்மாவைப் பற்றிக் கவிதை வேணும் " " ஒப்படைக்கு. "இழுத்தாள்.
"அதுதானே பயந்து (Bumiu விட்டேன். உங்களின் அம்மாவைப் புத்தகத்துக்குள்ளே தேடிப் பிடிக்க இயலுமே" அச்சிறுமியைக் සකඨියතඝ'] பகுதிக்கு அழைத்துச் சென்று சில புத்தகங்களை எடுத்து, பொருளடக்கப் பகுதியைப் பார்வையிடக் காட்டிக் கொடுத்தேன். பத்திரிகைத் தொகுப்புகளில்

Page 122
Stisussuunb
சிலவற்றைக் கொடுத்து கவிதைப் பகுதியில் தேடச் சொன்னேன். அடுத்த பத்தாவது நிமிடத்தில் ஏழு எட்டுப் பக்கங்களில் அவள் தேடிய "அம்மா" கிடைத்தாள். அச்சிறுமி மீண்டும் நெளிந்தபடி என் மேசைக்கு வந்தாள். சொந்த அம்மாவைத் தேடிப் பிடித்தது போன்ற மகிழ்ச்சியில் திளைத்த அச் சிறுமியின் 'திருப்தி தானே எனது கடமையின் நிறைவும்.
அவளின் சொந்தக் கையெழுத்தில் அவள் தேடிய கவிதை வரிகளைத் தொகுத்து எழுதிப் பாடசாலைக்கு அவள் கொடுத்த ஒப்படையின் ஒரு போட்டோப் பிரதி நூலகத்தின் சேகரிப்புகளுடன் இப்போது இருக்கின்றது. ஏனைய மாணவச் சினேகிதிகளுக்கு அதனை எடுத்துக் காட்டி
9ao9
முக்கியமான
மதிக்க வேண்டியது நேசிக்க வேண்டியது போற்ற வேண்டியது பேணி வளர்க்க வேண்டியது தவிர்க்க வேண்டியது அடக்க வேண்டியது கவனிக்க வேண்டியது ஆதரிக்க வேண்டியது ஒழிக்க வேண்டியது விரும்ப வேண்டியது வெறுக்க வேண்டியது தப்பிக்க வேண்டியது அஞ்ச வேண்டியது எதிர்கொள்ள வேண்டியது போரிட வேண்டியது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிறப்புமலர் - உ005
மகிழ்வுறும் அச் சிறுமி இன்று தேர்ந்த ஒரு வாசகி மட்டுமல்ல. ஏனையவர்களுக்கு நல்லதோர் வழிகாட்டியும் கூட
六 火》 火
I
நாளும் பெருகுவன L国白 தகவல்கள் மட்டுமல்ல. நூலகத்தில் நாளும் நாம் சந்திக்கும் புதுப்புது அனுபவங்களும் தான். வாசகனின் தேடல்களும் பரந்தவை. தேடும் வளங்களும் பரந்தவை. நூலக சாதனங்களை வாசகனின் தேவைகளைப் பூர்த்தி செய்யுமுகமாக ஒழுங்கமைப்பதில் வெற்றி காண்போமானால், ஒவ்வொரு வாசகனும் நூலக சேவையில் வெற்றி காண்பான். நூலக சேவையும் சிறப்புறும்.
محيo
முன்றுகள்
முதியோர், மார்க்கம், சட்டம் நேர்மை, தூய்மை, கடின உழைப்பு அறிவு, அழகு, பண்பு திருப்தி, தைரியம், மனமகிழ்ச்சி புகைத்தல், மதுவருந்தல், சூதாட்டம் நா, வேதனை, கோபம் பேச்சு, நடைமுறை, செயல்கள் வாக்குறுதி, நட்பு, பண்பு திருட்டு, சோம்பல், பொய் கருணை, நற்குணம், மனஅமைதி அகந்தை, அநீதி, வாக்குமீறல் தீயளண்ணம், பொறாமை, பிடிவாதம் களவு, கோள், பொய் கவலை, மரணம், பயணம்
தேசநலம், கண்ணியம், நட்பு Z

Page 123
s’ish Tij. LJLi
அறிவுப்
கன்னித் தமிழ் மொழி, கருத்துயர் கண்களாகக் கொண்டு, சலசலப்பின்றி, ம. தமிழ் மண்ணில் வாழ்ந்து கொண்டிருக் அவர்கள்" ஏ.ஜே" என்ற முதலெழுத்துக்கள
1961ல் நான் சிறுவனாக இருக்கும் மகாஜனக் கல்லூரியில் அவரைப் பார்த்த சிவந்த நிறத்துடன் தோற்றத்தில் பாவனையிலும் வெள்ளையரைப் போல் ே கண்டு வியந்திருக்கின்றேன்.
1985ம் ஆண்டு தொடக்கம் நான் பணி அடுக்குகளில் எந் நேரமும் உலவித் திரியும் அறிஞர், இலக்கிய விமரிசகர்,
புலமையுள்ளவர் அறியப்படும் இவரை ஓர் முதன் முதல்
ஒவ்வொருவரும் தத்தமது தேடி வாசிக்கும் பண்பே தேடுதலிலிருந்து அவர்களின் அறிந்து விட முடியும். இதற்கு அடுக்குகளின் ஒவ்வொரு ஆர்வத் துறை எதுவாக எனக்குள் உருவெடுத்த போது தான் இவரைட்
இவர் பிறந்த வாழ்ந்த சூழல் இடைநிலைக் கல்வியை ஆங்கில மொழியில் சிறப்புப் பட்டம் பெறுவதற்கான துறையாக பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் போதிக்கு ஆங்கிலப் பத்திரிகையின் ஆசிரியர் குழுவிலும்
யாழ். பல்கலைக்கழகத்தின் அப்பே அவர்களுக்கும் இவருக்கும் இருந்த கல்விட் மானசீகமான ஒரு பிணைப்பை ஏற்படு கிருஸ்ணகுமாருடன் எனக்கு இருந்த நட்பு இ உதவியது.
யாழ். பல்கலைக்கழக நூலகத்தின் 5(5:El Luth Time Literary Supplement
 

சிறப்புமலர் - 2005
பொக்கிஷம்
ஆங்கிலம் இரண்டையும் இரு களோடு மக்களாக இன்றும் நம் திரு.ஏ.ஜே கனகரட்னா ல் பெரிதும் அறியப்பட்டவர்.
போது யாழ் தெல்லிப்பழை পিতৃৰ ருக்கின்றேன். செக்கச்
மட்டுமன்றி நடையுடை தட்சணாமூர்த்தி. நாற்றமளிக்கும் அவரைக் சிவபாதம்
புரியும் யாழ் பல்கலைக்கழக நூலகத்தின் நூல் அவரைக் கண்டு பிரமிப்படைந்திருக்கின்றேன். மாக்சியக் கருத்துக்களில் ஆழ்ந்த என்றெல்லாம் மற்றவர்களால் சிறந்த வாசகனாகவே நான் தரிசித்திருக்கின்றேன். துறைகள் சார்ந்த நூல்களைத் இயல்பானது. அவர்களின் விடய ஆர்வத்தை ஓரளவுக்கு நாம் s மாறாக ஏ.ஜே யை நூல் ' பிரிவிலும் காணும் போது இவரது இ8 இருக்க முடியும் என்ற குழப்பம் பற்றிய தேடல் எனக்குள் கருக்கொண்டது.
ஆங்கில மொழியைப் பேசும் சூழல். ஆரம்ப பயின்றது மட்டுமன்றிப் பல்கலைக்கழகத்திலே இவர் தேர்ந்தெடுத்ததும் ஆங்கில மொழி தான். b ஆசிரியனாக இருந்து டெபிலி நியூஸ் என்ற இருந்திருக்கின்றார்.
தைய நூலகராக இருந்த திரு. முருகவேள்
புலம் சார்ந்த தொடர்பு இவருடன் எனக்கு நதியது. நூலகத்துக்கும் அப்பால் திரு. வருடன் வலுவான ஒரு தொடர்பை ஏற்படுத்த
னித்துவம் வாய்ந்த சேகரிப்புகளில் ஒன்றாகக் ன்ற சர்வதேச ரீதியில் புகழ் பெற்ற நூல்

Page 124
Sussuitsub
—ത്ത
விமரிசனச் சஞ்சிகையின் ஓரிரு வாசகரில் ஏ.:ே பல்கலைக்கழக நூலகத்துக்கு சமூக அறிவிய தெரிவு செய்வதில் ஏ.ஜேக்கும் கணிசமான பங்கு
வாசிப்பு மனிதனைப் பூரணி மனிதனாக அச்சு வடிவ ஊடகங்களில் மட்டுமே பார்த்துப் 1 உயிருடனும் உலவும் என்பதை மெய்ப்பித்தவ தன்மையோ என்னவோ எந்தவொரு விளங்கப்படுத்தும் ஆற்றல் இவரிடம் நான் இருமுறை சிந்தித்து ஒரு தெளிவான தீர் ஈர்க்கக்கூடியது.
அதீத வாசிப்பும், இரு மொழிப் புலமை விமர்சகர் எனப்பல்துறை ஆளுமையை வளர்க்க ஒரு புத்தகக் குவியலின் முன்னே தான் அவரை
பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தட மகாகவி பாரதியின் கூற்றுக்கு ஏற்பப் பலதரப்ட வெளி வரும் படைப்புகள் பலவற்றைத் தமிழில் எல்லாவற்றையும் விட அதிகம் என்றே கூறுவே பற்றிய இவரது விமரிசனத்தின் தொகுப்பே இவர்
ஆங்கில மொழிச் சூழலில் வாழ்ந்த 6 பெருமை தனிச் சிங்களச் சட்டத்துக்கே உண்டு நூலின் முகவுரையிலேயே பின்வருமாறு குறிப்பிட்
"ஆங்கிலம் அரச மொழியாகக் கொலுவ நான். 1956 தனிச் சிங்களச் சட்டத்தின் தேவையில்லை. ஆனால் அச் சட்டம் & பெற்றவர்களுள் நானும் ஒருவன். அந்த அபிமா முனைப்பின் ஊக்கமாகவும் அமைந்தது." என் படைப்பைத் தனிச் சிங்களச் சட்டத்துக்கே அபிமானம் கொண்டவர் இவர்.
"யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வ நிழலாக இவர் இருந்திருக்கின்றார்" என்று மத் பற்றி திரு. மு. நித்தியானந்தனின் உணர்ை இருக்கும் வாய்ப்பு மகிழ்வுக்குரியது என்றே கரு
இச்சீர்புத்த செம்மல் பிணியின்றி, த இறைவனை வேண்டுகின்றேன்.
9ం9

ëfistruasuri - 2005
ஐ குறிப்பிடத்தக்கவர். அக் காலப் பகுதியில் ல், ஆங்கில இலக்கியம் சார்ந்த நூல்களைத் த இருந்தது.
மாற்றும் என்ற பிரான்சிஸ் பேகனின் கருத்தை பார்த்துச் சலிப்படைந்த எனக்கு அவ்வாசகம் ர் இந்த மனிதர் தான். நன்றாக வாசிக்கும் பொருட்துறையைப் பற்றியும் பூரணமாக கண்டு பிரமித்தது. எதையும் ஒருமுறைக்கு வைக் கூறும் இவரது அறிவு எவரையுமே
பும் அவரைப் படைப்பாளி, மொழிபெயர்ப்பாளர், 5 உதவியது. எப்போது சந்திக்கச் சென்றாலும் க் காண முடியும்.
மிழ் மொழியில் பெயர்க்கப்பட வேண்டும் என்ற பட்ட பொருட்துறை சார்ந்தும் ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பதில் இவருக்குள்ள ஈர்ப்பு மற்ற lன். கடைந்தெடுத்த நல்ல ஆங்கில நூல்கள் து மத்து என்ற தமிழ்ப் படைப்பாகும்.
ர.ஜே யை தமிழ் அபிமானமுள்ளவராக மாற்றிய ந. அதை அவர் தனது படைப்பான மத்து என்ற ட்டுள்ளார்.
பிருந்த காலத்தில் கல்விப் பயிற்சி பெற்றவன் அநுகூலம் பிரதிகூலம் பற்றிய விசாரணை காரணமாகத் தமிழ் அபிமானம் மீதுர்தல் னமே தமிழில் எழுதுதல் வேண்டும் என்ற என் று கூறுவதுடன் நின்று விடாது இத் தமிழ்ப் அர்ப்பணம் செய்து விடுமளவுக்கு தமிழில்
ரண்ட வெம்மையில் எங்களுக்குக் குளிர் தரும் து என்ற நூலின் பின் அட்டைப்பகுதியில் இவர் வ அனுபவிப்பவர்களில் நானும் ஒருவனாக துகின்றேன்.
மிழுக்குப் பணி செய்து நீண்டகாலம் வாழ
Mo9ao

Page 125
அறிவாலயம்
நூலகம் ஒரு
LO க்கள் நல்வாழ்வுக்கு அறிவு H இன்றியமையாதது. கற்றலாலும், கேட்டலாலும் பண்டைக் காலம் முதல் மக்கள் அறிவைப் பெற்று வந்தனர். வள்ளல்கள் சிலர் கல்விக்கூடங்களை அமைத்து ஆர்வம் உள்ளவர்கள் கல்வி பெற உதவினர். அறிஞர்கள் சிலர் தம் வசிப்பிடங்களில் தம்மை IETTLբ, வருபவர்களுக்குக் கல்வியைக் கற்பித்து வந்தனர்.
வாழ்க்கை நன்கு அமையப் பொருள் வேண்டும். வயது வந்த அனைவரும் தமக்கு ஏற்ற தொழிலில் பகல் வேளை ஈடுபட்டனர். ஆர்வம் உள்ள சிலர் மாலை அல்லது இரவு வேளைகளில் தக்க அறிஞர்களிடம் கல்வி பெற்று வந்தனர். எனினும் கல்வி அறிவு இல்லாதவர்களே பலராக இருந்தனர். இவர்கள் கேள்வி வழி அறிவு பெறுவதற்குப் பல வழிவகைகள் மேற்கொள்ளப்பட்டன. சமயச்சொற்பொழிவும், நாடகங்களும் பிரதான பங்கை வகித்தன. வண்ணைச் சிவன் கோவிலில் நாவலர் மேற்கொண்ட கந்தபுராண படன நிகழ்ச்சி செல்வாக்குப் பெற்று நாடெங்கும் பரவிற்று.
6 நடையில் அமைந்த கந்தபுராணம், மகாபாரதம், இராமாயணம் ஆகிய நூல்கள் சில ஆலயங்களில் நாள்தோறும் படிக்கும் வழக்கம் ஏற்பட்டது. மாணிக்க வைரவர் முன்றிலில் இத்தகைய நிகழ்வு சாத்திர அம்மா எனப்போற்றப்பெறும் அம்மையார் ஆதரவில் பல ஆண்டுகள் நடைபெற்று வந்தது. ஒருவர் படிக்க ஏனையோர் கேட்டுக்கொண்டிருப்பர் இத்தகைய நிகழ்வு தனியார் வதிவிடங்களிலும் நடைபெற்றன. கடந்த

சிறப்புமலர் - 2005
பல்கலைக்கழகம்
88
தமிழவேள் இ.க.கந்தசாமி
நூற்றாண்டில் யாழ்ப்பாணப் பகுதியில் சுருட்டுத்தொழில் பிரதான இடம் பெற்று
விளங்கியது. இதற்கான தொழில் நிலையங்கள் இணுவில், 호TGI후, கொக்குவில், கோண்டாவில்,
திருநெல்வேலி முதலிய பல ஊர்களில் இருந்தன. பெரும் எண்ணிக்கையினர் இந்நிலையங்களில் நாள்தோறும் ஈடுபட்டிருந்தனர். இவர்களது பகல் நேரம் பயனுள்ளதாக இருப்பதற்காக நிலைய உரிமையாளர்கள் ஆதரவுடன் இதிகாசங்கள் படிக்கும் நிகழ்ச்சிநாடோறும் நிகழ ஒழுங்கு செய்யப்பெற்றன. உணர்வுபூர்வமாக ஆற்றல் உள்ளவர்கள் இந்நூல்களைப் படிக்க நியமிக்கப்பெற்றனர்.
மேலே குறிப்பிட்ட இவ் வழிவகைகள் மூலம் கேள்வி வழி அறிவு நாட்டில் பரவியிருந்தது. கல்விக்
கூடங்களில் கற்றவர்களுக்கு ஒப்பாக இவர்கள் அறிவாற்றல் உள்ளவர்களாக விளங்கினர். அறிவு வளர்ச்சியின் அங்கமாகப் பல நாடுகளில் நூலகங்கள் அமைந்தன. இவை அறிவு வளர்ச்சிக்கு உதவியதோடு நூல்கள் அழியாமல் பாதுகாப்பதற்கும் வழிவகுத்தன. தஞ்சை நகரில் சரபோசி அரசனின் சிந்தனையால் புகழ்பெற்ற சரசுவதிமகால்' நூலகம் ஏற்பட்டது. இங்கு பல்துறை நூல்கள் பாதுகாக்கப்பட்டு இன்றும் இருக்கின்றன. மேலை நாடுகளில் பரந்த அளவில் பெரும் நூலகங்கள்

Page 126
அறிவாலயம்
ஏற்பட்டன. இவைகளில் உலகம் முழுவதும் பல நூல்கள் உள்ளன. தமிழ் ஆய்விற்கு உரிய அரிய நூல்கள், ஏடுகள் இங்கு உள்ளன.
கடந்த நூற்றாண்டில் யாழ்ப்பான நகரில் பொது நூலகம் ஒன்று அறிஞர்கள் முயற்சியால் உருவாக்கப்பட்டுப் பல நூல்கள் பாதுகாக்கப்பட்டன. இது தென் கீழ் ஆசியாவிலே சிறந்த ஒரு நூலகமாக விளங்கியது. மாறுபட்ட அரசியல் தாக்கத்தினால் இந்நூலகம் அழிவுற்றது. அமெரிக்க மிசினரிமாரின் அரிய முயற்சியால் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் சிறந்த நூலகம் உருவாக்கப்பட்டு அரிய நூல்கள் பாதுகாக்கப்பட்டன.
இந் நூலகங்களைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் உள்ள ஊர்கள் தோறும் கிராமசபைகள், தனியார் அமைப்புக்களினதும் முயற்சியுடன் பத்திரிகைப் படிப்ப்கங்களை அமைத்து அறிவு வளர்ச்சிக்கு உதவின. உடுவில் கிராமசபையின் அயலில் இப்போது சந்தை நடைபெறும் இடத்தில் பெரியார் வைத்திலிங்கம் பொன்னுத்துரை, சட்ட வல்லுநர் ரி.சி.இராசரத்தினம் முதலிய அறிஞர்களின் முயற்சியால் பத்திரிகைப் படிப்பகம் அமைந்து உதவியது. நாள்தோறும் அங்கு சென்று வந்தேன். பத்திரிகைப் படிப்பகத்தை எமது ஊரில்
உருவாக்க விரும்பினேன்.
சிவகாமி அம்மன் கோவில் அருகில் வ.கா.வைரவிப்பிள்ளை அவர்களின் சுருட்டுத் தொழிலகம் வ.கா.சிவக்கொழுந்து தலைமையில்
செல்வாக்குப் பெற்றிருந்தது. அவர்களின் உதவி பெற அங்குசென்று கேசரியை நாற்தோறும் வாசித்து உதவியதால் அவர்களும் உதவுவதாக தெரிவித்தனர். எமது ஆர்வத்தால் இப்பணியைச் செய்தேன். இவற்றிற்கு உதவியாகப்

சிறப்பு மலர் - உ005
பெரியார் முகதிர்காமர் தமது நிலத்தில் சிறு பகுதியைத் தந்தார். அந் நிலத்தில்
கட்டடம் WIMMY அமைக்கப்பட்டுக் கிராமசபையால் பராமரிக்கப்படுகின்றது. இது சிவகாமியம்மை பத்திரிகை
படிப்பகமாகும். இதே காலப்பகுதியில் இளைஞர் அமைப்புகளின் முயற்சியால் பரமானந்த வாசிகசாலை, மஞ்சத்தடி விவேகானந்த வாசிகசாலை, கந்தசுவாமி கோயில் வாசிகசாலை, பரராசசேகர விநாயகர் வாசிகசாலை என்பன அமைந்து இவ்வூர் அறிவு வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்புச் செய்துள்ளன.
கிராமசபை உறுப்பினராக இருந்தபோது கிராமசபை ஆதரவில் அங்கு நூலகம் அமைக்கத் தீர்மானித்து, அதற்கெனக் கட்டடம் அமைத்து, நூலகரை நியமித்து, நூல்களும் விலையாகப் பெறப் பெற்று நடைமுறைப்படுத்தப் பெற்றது.
இந்நிலையில் ඡත්‍රීෂ්rfuff இடமாற்றத்தினால் தலைநகர் சென்றபோது அங்கிருந்த அறிஞர் சிலரின் அறிவுறுத்தலினால் கொழும்புத்
தமிழ்ச்சங்க வளர்ச்சிப்பணியில் ஈடுபட்டேன். நூலகப்பணியை என்னிடம் ஒப்புவித்தனர். 200 நூல்கள் இரு அலுமாரிகளோடு சிறிய அறையில் இப் பணி ஆரம்பமானது. அந்நேரத்தில் அரசின் பொருளாதாரக் கட்டுப்பாடுகளினால் தமிழக நூல் வருதல் தடைப்பட்டது. தமிழகத்திலிருந்து தகுந்த நூல்களைப் பெற்றுத்தரும்படி நாட்டின் பல பகுதிகளில் உள்ள தமிழ் ஆர்வலர்கள் வேண்டினர். இவற்றால் அப்போது தமிழக
முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் அவர்களுக்கு எழுதினேன். பரந்த உள்ளம் படைத்த <ෙඛuffe) உதவியினால்.
பத்தாயிரத்துக்கும் மேல் நல்ல நூல்கள் தமிழ்ச்சங்க நூலகத்திற்குக் கிடைத்தன. இதனால் இந்த நூலகம் நாட்டின் சிறந்த
ZSLSLGSGSLSLSGLLGLSLSLSLSSLLSLSLSLSLSL

Page 127
அறிவாலயம்
சுருங்கச் சொல்லல்  ெவிளங்கவைத்தல்
படிப்போர்க்கிணிமை நல்ல சொற்களை அமைத்தல்
இனிய ஓசையுடைமை  ெஆழமுடைத்தாதல்  ெபொருள்களை முறையுடன்
அமைத்தல் உயர்ந்தோர் வழக்கத்துடன் LOTOLLITGOLD சிறந்த பொருளுடைத்தாதல்
விளக்கமாய் உதாரணங்கள் கையாளுதல்
ல்காப்பியம்- பொருள்: 665)
நூலகம் ஆயிற்று. நாட்டின் அமைதியற்ற நிலையில் நாடுமுழுவதற்கும் தமிழ் ஆர்வலர்களுக்கு இந்த நூலகம் உதவியது வெளிநாட்டவர்களும் வந்தனர்.
நூலகங்கள் மிகப்பயன் உள்ளவை என்பதையும் நூலகங்கள் மூலம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ëfisti Losuri - 2005
கிராமங்களின் அறிவை வளர்க்கலாம் என்பதையும் தமிழக அரசு நன்கு உணர்ந்து இவற்றைச் செயற்படுத்தப் பொது நூலகத்துறை என்னும் அமைப்பை அமைத்தது. ஏனைய துறைகளைப்போல நூலகத்துறையும் தனித்துவமான துறையாகச் செயலாற்றக் கொள்வனவு செய்தல். இவற்றைத் ඊLégජ්‍ය நூலகங்களுக்கு வழங்குதல். கிராமங்களில் நூலகங்களை அமைத்தல், இவற்றின் செயற்பாடுகளுக்கு உதவுதல், நிதியும் நிலமும் வழங்குபவர்களைக் கெளரவித்தல் போன்ற செயல்களை இந்நூலகத்துறை செய்துவந்தது. இவற்றால் அறிஞர்களும் மக்களும் பயன் பெற்றனர். தமிழக அரசின்
நூல்களைப் பெறுதல் தொடர்பாக இந்நூலகத்துறையின் நோக்கங்களும் செயற்திட்டங்களும் மிகப்பலன்
உள்ளனவாக இருந்தன. இதனால் இதன் பிரதி ஒன்றை இவர்களிடம் பெற்று இந்நாட்டில் செயற்படுத்தும் படி அப்போது இருந்த இந்து சமய கலாசார இராசாங்க அமைச்சரிடம் கொடுத்தேன். ඡlඛuff இதனை உவந்தேற்றுத் திணைக்களத்தில் நூலகம் ஒன்றை அமைத்ததோடு நாட்டின் பல இடங்களிலும் நூலகங்களை அமைக்க முயற்சி செய்தேன்.
கல்வி நிலையங்களில் அறிவு வளர்ச்சிக்கு உதவுவதற்காகத் கல்வி நிலையங்களில் நூலகங்களை அமைக்கவும் செயற்படவும் கல்வி அமைச்சு நிதி உதவி ஆண்டு தோறும் வழங்கியது. இதனால் பல பாடசாலைகளில் நூலகங்கள் ஏற்படுத்தப்பட்டன பல இடங்களில் தனியான தாபனங்களும் நூலகங்களை அமைத்து வந்தன.
நூலகம் ஒன்று பல்கலைக்கழகம் போன்றது. பலதுறை சார்ந்த நூல்கள் இருக்கும். எமது ஊரிலும் பல பகுதிகளிலும் நூலகங்கள் இருந்து மக்கள் அறிவு

Page 128
SPISSAJTGUuuuh LLLLLGLGLLGLLMSSMSMSSSSeeSSSSMSSSSMSMMSMMLLLLL
வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்பது எமது விருப்பம். சிறந்த தமிழறிஞரான ஆறு. திருமுருகன் அவர்கள் மேற்குலக நாடுகள் சென்று வந்ததினால் நூலகப் பெரும் பயன் உணர்ந்து இவ்வூரில் சிறந்த நூலகம் அமைக்கத் திருவருள் வழிவகுக்கலாயிற்று. இவ்வூர் ஆர்வலர்கள் அறிஞர்கள் இவற்றிற்கு உறுதுணையாக உதவுகின்றனர். அறிவு வளர்ச்சிக்கான பலதுறை நூல்கள் இங்கு இடம் பெறும். மேலும் இந்நாட்டில் வெளிவந்த நூல்கள் பாதுகாத்தலுக்கும் இந் நூலகம் உதவும். நல்ல நிலை வளர்ச்சி பெறுவதற்கும் பயன்படுதற்கும். பயிற்சி பெற்ற ஆர்வம் உள்ள நூலகர் இருத்தல் வேண்டும். சமுதாயப்பணியாக இதனை இவர் வழிகாட்ட வேண்டும்.
இவ்வூர் அறிஞரான இரா உதயணன் <ෙකuffසél பின்லாந்து நாட்டுப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் பணி செய்கின்றார். அந்நாட்டில் பழைய கலைகலாசாரங்களை வெளிப்படுத்தும் இந்நாட்டுத் தேசிய நூல், இராமாயணம் போன்ற அமைப்பு "உள்ளது. பின்லாந்து <ෙJප්ර්‍ය් நிதி உதவியினால் இவர் இந்நூலைத் தமிழிற் பெருங்காப்பியமாக எழுதினார். இது மிகப்பெரும்பணி. இந்நூலகம் தமிழ்வளம் பெறுகின்றது. இவ்வூரும் இந்நூலால் பெருமை பெறுகின்றது. இந்நூல் வெளிவந்த போது தமிழ்ச்சங்கங்கள் இந்நூல் வெளியீட்டுக்கும் இங்குள்ள நூலகங்களுக்குக் கிடைப்பதற்கும் உதவின. இத்தகைய அரிய நூல்கள் இந்நூலகத்தில் இடம் : பெறவேண்டும். i
இவ்வூர் வரலாற்றுக் காலம் முதல் முத்தமிழும் வளரப் பெரும்பங்களிப்புச் செய்துள்ளது. நூலகம் அமைந்தால் போதாது. நூல்களை நன்கு பாதுகாத்தலும் பயன்படுத்தலும் இன்றியமையாதன. இந்நூலகம் ஓர் ஆய்வு நூலகமாக
91

đgửL! Ư06uff = 2005
இருத்தல் வேண்டும். இந்நூலகம் அமைய உதவிய அனைவரும் பாராட்டிற்கு உரியவர்கள்.
9A99ao9ao
மாறுபட்டுக் கூறல் குறைபடக் கூறல் மிகைப்படக் கூறல் பொருளில்லாமல் கூறல் மயங்கக் கூறல் இனிமையில்லாதன கூறல் இழி சொற்களால் புனைந்து கூறல ஆதாரமின்றித் தானே ஒரு பொருளைப் படைத்தும் &n-D6) எவ்வாறாயினும் படிப்போர் மனங் கொள்ளாதவாறு கூறல
ல்காப்பியம்- பொருள்: 663)

Page 129
அறிவாலயம்
பொது நூலக
முகாமைத்தவ நோக்கும்
திரு.ச.தனபாலசிங்
CLLLLLLL LLLL LLLLL LL LLLLLLLLL
மூகமொன்றின் ceilgriLJ&OL அறிவை வளர்ப்பதற்கு மிகவும்
உந்துசக்தியாக இருக்கக் கூடியவை பொது நூலகங்களே. பாமர மக்களைப் பாவலராக மாற்றக் கூடிய சக்தி பெற்றவையாக உள்ள பொது நூலகங்களின் பணி சமூகத்தில் மகத்தான தொன்றாகும். இத்தகைய பொறுப்பு வாய்ந்த பணியை ஆற்றுவதற்கு பொது நூலகங்களின் நிர்வாகமானது சிந்தனை (6) ago Lugo இரண்டிலும் திறனுள்ளதாக இருப்பது அவசியமாகும். இந்தத் திறன்களை வாசகர், நூல்கள் நூலகப் பணியாளர் என்ற மூன்று அம்சங்களின் அடிப்படையில் நோக்குவது பொருத்தமானது.
வாசகரை இனங்காணும் திறன்
பொது நூலகத்தைப் பொறுத்த மட்டில் பலதரப்பட்ட வாசகள்கள் நூலகத்தைப் பயன்படுத்துவர். நிர்வாகத்திற்கு இது பாரிய பிரச்சனையாக இருக்கலாம். நூலக வாசகள்களை பஸ் பயணிகளாகவும், நிர்வாகியை நடத்துனராகவும் பார்த்தால் பல்வேறுபட்ட தன்மையான பயணிகளைச் சந்திப்பது போல் நூலக நிர்வாகியும் பல்வேறு மட்டங்களைச் சேர்ந்த வாசகர்களைச் சந்திக்கிறார்.
பொதுநூலக வாசகர்களைப்
பொறுத்தவரை ஆறிலிருந்து அறுபது வரை எனக் கொள்ளலாம். பிரதேச

சிறப்பு மலர் - 2005
mader
போக்கும்
EL
சிறார்களிலிருந்து மிக வயது முதிர்ந்தோர் ELJETI அனைவரும் நூலகத்தைப் பயன்படுத்துவார்கள். LG வகைப்பட்ட இரசனையுடையவர்களாக இருப்பதை அவதானிக்கலாம். ஆரம்பக் கல்வியறிவை மட்டும் கொண்ட சிலர், இடைநிலைக் கல்வியை கொண்டோர் இலக்கிய ரசனையுடையவர்கள், விஞ்ஞான
விந்தைகளை மட்டும் அறியும் விருப்புடையோர், விவசாயம் மற்றும் தொழில்சார் துறைகளை அறிய
விரும்புவோர், வரலாற்றை மட்டும் ஆராய விரும்புவோர் எனப் பலவகையினரைப் பொதுநூலகத்தில் சந்திக்கலாம். நூலகத்திற்கு மாணவர்கள் மிக முக்கிய வாசகள்கள் ஆவர். அவர்களது ஆற்றலை வளம்படுத்துவதன் மூலம் நல்லதொரு
சமூகத்தினை அப்பிரதேசத்தில் வளர்த்தெடுக்க முடியும். பல்வேறு வகைப்பட்ட வாசகர்களுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் அவர்களின்
தேவைகளில் மிக முக்கியமானவற்றை அறிய முடியும். அவற்றிற்கான முக்கிய நூல்களை நூலகத்திற்கு வரவழைப்பதன் மூலம் அவர்களின் தேவைகளைப் செய்யலாம்.
சாதாரணமாக ஒரு கிராமத்தை எடுத்துக்கொண்டால் அக்கிராமத்தின் பொருளாதாரத் உற்பத்தியிலீடுபட்ட பின்னர் தனது ஓய்வு நேரத்தில் உலகப் புதினங்களை அறிய

Page 130
r9issaJTsujujub
SSiSiSeSS DDSSqqq SSSSSG SSL
கிராமவாசி விரும்புவான். அக் கிராமவாசி வாசிக்கத் தகுந்த வகையிலான, அவனால் புரிந்து கொள்ளக்கூடிய இலகு மொழியில் அமைந்த வாசிப்புச் சாதனங்களை
அவனுக்கு வழங்கும் போது அவனால்
நன்கு கிரகித்துக் கொள்ள முடிகிறது. இதன் மூலம் <ෙකjöör தனது ஆற்றலை மேம்படுத்தக் ծոlջԱմ கருத்துக்களை உள்வாங்கிக் கொள்ள முடிகிறது. வாழ்க்கைக்குத் தேவையான புதிய நடைமுறைகள், சுகாதாரம், நோய்த்தடுப்பு கல்வி போன்ற விடயங்களைப் பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொள்ள வசதி செய்து கொடுக்கப்படுகிறது. தனது கிராம கலாசாரத்திலிருந்து 660)6OIL கலாசாரங்களை <ෙ09t1] முடிகிறது. இவ்வாறான அறிவாற்றலை வளம்படுத்த
கிராமத்திற்குப் பொதுநூலகம் அவசியமாகிறது. பொதுநூலகம் உழைத்துக் களைத்து போயுள்ள
கிராமவாசிகளின் ஓய்வு நேரத்தை நல்ல வழியில் செலவழிக்கவும், அதே நேரம் அவனது ஆற்றல் வளம்படவும் வழிவகுக்கின்றது. எனவே பொது நூலகத்திற்குப் பிரதேச வாசிகளை உள்வாங்கக் čh 12 LJ விதத்தில் தொழில்படவேண்டிய கட்டாய தேவை உண்டு.
வாசகரைத் தக்கவைக்கும் திறன்
எவ்வாறு பிரதேசவாசிகளை நூலகத்தின் நிரந்தர வாசகராக மாற்றலாம் 66oਣੈ சிந்திக்கவேண்டிய பொறுப்பு நிர்வாகியினுடைய கடமையாகும். உழைத்துக் களைத்துப் போய் வீடு செல்லும் ஒருவர் நூலகத்தைப் பார்த்ததும் ஏதாவது வாசித்துவிட்டுச் செல்ல எண்ணி நூலகத்திற்குள் தனது அழுக்கு உடையுடன் நுழையலாம் அப்போது நூலக நிர்வாகி அவரை அன்புடன் அணுகி அவரது
93

சிறப்பு மலர் - உ005
விருப்பை நிறைவேற்ற உதவவேண்டுமே ஒழிய அவனது தோற்றத்தைக் கொண்டு தடைசெய்தல் கூடாது. நூலகத்திற்கு வரும் போது அழுக்குடன் வருவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்பதை ஆற அமர அவர் ஒழுங்கான வாசகராக அடிக்கடி நூலகத்தைப் பயன்படுத்தத் தொடங்கும் கட்டத்தல், அவரது பாணியில் எடுத்து சொல்லுவதன் மூலம் நூலகச் சட்டதிட்டத்தை அமுல்படுத்தலாம். பொதுமகனைப் பொறுத்தளவில் வேறு தேவைக்கு செல்லும்போது நூலகத்தைப் பயன்படுத்த விரும்பலாம். அப்போது பத்திரிகை எடுத்து வெளியில் வாசித்து விட்டு வாசலில் எறிந்து விட்டும் செல்லலாம். இதனைக் கட்டுபடுத்த வேண்டும். ஆனால் அப்பொதுமகன் கட்டுப்பாட்டின் காரணமாக நூலகத்திற்கு வராமலிருப்பதற்கு அனுசரணையாகக் கூடாது. எனவே பிரதேச மக்களுடன் சேர்ந்து ஒத்துப் போவதன் மூலம் அவர்களை நூலகத்தைப் பயன்படுத்த தூண்ட முடியும்.
சிறுவர்களை நூலகத்திற்கு வரவழைக்க இன்னுமொரு வழி கதை, அபிநயபாட்டு போன்ற நிகழ்ச்சிகள்ை நடாத்துதல். இதற்காக மாஸ்டர் சிவலிங்கம் போன்ற நடிப்போடு கதையை விளங்கப்படுத்தக் கூடியவர்களை ஏற்பாடு செய்யலாம். அவர்களது நடிப்புடன் கூடிய செய்கை பிள்ளைகளை மிகவும் கவரக்கூடியது. இதன் மூலம் பல சிறுவர்களை நூலகத்திற்கு வரவழைக்க முடியும். சனிக்கிழமைகளில் இதை ஏற்பாடு செய்வது மிகவும் பொருத்தமாகும்.
நூலக வாசர்களை ஒன்று சேர்த்து வாசகர் வட்டம் ஒன்றை உருவாக்கலாம். அதன் மூலம் பிரதேச மக்கள் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் புதிய

Page 131
அறிவாலயம்
விடயங்களுக்கான கருத்தரங்குகள் விவாதங்கள் நடத்தலாம். குறிப்பாக விவாத மேடை நடாத்தும் போது அதிகளவு வாசகர்கள் பங்குபற்றுவார்கள். விவாதங்கள் அனைவரையும் கவரக்கூடியதாக இருத்தல் வேண்டும். விவாதத்தில் ஈடுபடுபவர்கள் மக்களைக் கவரக்கூடியவர்களாக இருந்தால் நூலகத்திற்கு அதிகளவு வாசகர்கள் வருகை தரவாய்ப்புகள் உண்டு.
இதே போன்று 5606ుత கண்காட்சிகள், புத்தகக்கண்காட்சிகள் ஏற்பாடு செய்வதனாலும் அதிகளவு வாசகர்களை நூலகத்திற்கு வரவழைக்கலாம். வாசகர்களுக்குத் (8,560)6 Juliaof நூல்கள் நூலகத்தில்
இருக்கின்றன என்பதை வெளிப்படுத்த இவை உதவும்.
தகவல் வளங்களை இனங்காணும் திறன்
நூலகத்திற்கு தேவையான சாதனங்கள் சேர்க்கப்படும் போது பிரதேச வாசிகளின் தேவையறிந்து தான் சேர்க்கப்படல் வேண்டும். தரமான நூல்கள், சாதனங்களைச் சேர்க்க வேண்டுமென்ற நோக்கோடு பிரதேசவாசிகள் பயன்படுத்த விரும்பாதவற்றைக் கொள்வனவு செய்தால் அர்த்தமற்றதாகிவிடும். பலர் JIT6Oof கொமிக்ஸ் விரும்புவாகள். ஆனால் அது தரமான சஞ்சிகை இல்லை என்பதற்காக தடைசெய்தால் பிரதேசவாசிகள் தமது ரசனைக்கு ஏற்ற நூல்கள் இல்லையென நூலகத்திற்கு வராமல் விடுவர். எனவே அவர்களது ரசனைக்கேற்ற நூல்களைச் சேர்ப்பதுடன் தரமான நூல்களையும் சேர்ப்பதால் காலப்போக்கில் தரமான நூல்களை வாசிப்பதற்கு பழக்கப்பட்டு விடுவார்கள். இதே போன்று சஞ்சிகைகள் பருவவெளியீடுகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.
94

figüiu UD6Ufi - 2005
நிர்வாகிக்குக் கிடைக்கும் நிதி போதாமலிருக்கலாம் கிடைக்கும் நிதியைக் கொண்டு பிரதேசவாசிக்கு தேவையானவற்றை முன்னுரிமை அடிப்படையில் சேர்த்துக் கொள்ளுதல் சாலச் சிறந்ததாகும்.
தகவல் வளங்களைத் தெரிவு செய்யும் திறன்
பொது நூலகத்திற்கு நூலைத் தெரிவு செய்தே பெற்றுக் கொள்ள வேண்டும். மக்களின் தேவை என்ன
என்பதை அவர்களிடம் (3 if அதனடிப்படையில் நூல்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும். பெரும்பாலும்
அவர்களிடம் இருந்து அவ்வாறு கோரிக்கை கிடைக்காது. எனவே நூலக நிர்வாகி தனது
ஆற்றலைப் பயன்படுத்தி நூலக வளங்களைப் பயன்படுத்துவோரைப் பற்றி மேற்கொண்ட ஆய்வைக் கொண்டு தேவையான நூல்களைத் தெரிவு செய்யலாம்.
பொதுவாக நூலகத்திற்கு
எல்லோரும் விரும்பி வாசிக்கக்கூடியதும் இலகு மொழி நடையுடையதும் நல்லறிவை
தரக்கூடிய தகவல்களை வழங்கக் கூடியதுமான நூல்களைத் தெரிவு செய்ய வேண்டும். பாடசாலை ஆசிரியர்கள்,
மாணவர்களுடன் உரையாடி அவர்களது கல்வித் தேவைக்கான நூல்களை தெரிவு செய்யலாம்.
தகவல் வளங்களை ஒழுங்குபடுத்தும் திறன்
பெறப்படும் நூல்களை சரியான முறையில் ஒழுங்குபடுத்தி வைப்பதன் மூலம் விரைவாக வாசகருக்கு வழங்க வாய்ப்புகள் உண்டு. அத்துடன் வாசகள்களாலும் நூலைத் தெரிவு செய்ய வழிவகுக்கின்றது. எனவே நூல்களை ஒழுங்கு முறையில்

Page 132
அறிவாலயம்
பகுத்து ஒழுங்குபடுத்தலாம். பொதுவாக mf5Tē ஒழுங்குபடுத்தினால் வாசகனால் இலகுவில் நூலைத் தெரிவு செய்ய முடிகிறது.
வாசகள் நூலகத்தில் தனக்குத் தேவையான நூல் இருக்கின்றதா என அறிய உதவக்கூடியது பட்டியலாகும். இந்தப் பட்டியல் தயாரிப்பதற்கு சிறிய நூலகங்களுக்கு வசதிகள் குறைவாகும். ஆனால் நிர்வாகி தனது ஆற்றலை பயன்படுத்தி தாள்களில் அல்லது பால்மாப்பெட்டிகளை அட்டைகள்போல் வெட்டி தனது நூலக வாசகள்கள் கோரும் தகவல்களுக்கு அமைவாக பட்டியலைத் தயாரித்து தனது மேசையில் அடுக்கி
வைத்தால் அவர்களது (856O)6) JéOL விரைவாக வழங்க முடியும்.
நூலகத்திற்கு வரும் பத்திரிகைகளைக் காலையில் பார்வையிட்டு அன்றைய முக்கிய செய்திகளின் தலையங்கங்கள், சுருக்கங்களை
வாகர்களுக்கு தெரிவிக்கும் வகையில் விளம்பரப்பலகையில் தினமும் எழுதி வைத்தால் அவற்றை வாசிப்பதற்காக வாசகர்கள் நூலகத்திற்கு வருவார்கள் இதன் மூலம் உலக விடயங்களை அவர்கள் அறிய வாய்ப்பளிக்கப்படுகின்றது.
பிரதேச மக்கள் தங்களுக்குத் தேவையான தகவல்களைச் சேகரித்து வைக்கும் பழக்கவழக்கங்கள் குறைவானவர்கள். நூலகங்களில் தினமும் கிடைக்கும் முக்கிய விடயங்களைத் தெரிவு செய்து கத்தரித்து ஒட்டுப் புத்தகங்கள் தயாரித்து வைக்கலாம் கட்டுரைகளை பொருள்வாரியாக வெட்டி ஒட்டி பொருள்வாரிப் புத்தகங்களை சேகரித்து வைக்கலாம். இவை மக்களின் ஆற்றலை வளம்படுத்த, நல்ல தகவல்களை வழங்க உதவும்.
95

சிறப்பு மலர் - உ005
தேசியப் பொக்கிஷம்
சமூகம் மற்றும் வரலாற்றின் பல்வேறு காலகட்டத்தின் செய்திகளை உணர்த்த கலைப் பொருட்கள் முக்கியமானவை. அவற்றின் முக்கியத்துவம் கலைக்கண்ணோட்டத்தில் மட்டுமல்ல. மனிதனின் அறிவினைச் செம்மைப்படுத்துவதிலும் காணப்படும். அன்றைய பாத்திரங்கள், கருவிகள், ஒவியங்கள், அலங்காரப் பொருட்கள் ஆகியவை மனித வளர்ச்சியை அறிய உதவுகின்றன. இவைகளைப் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். சம காலத்தியக் கலைப் பொருட்களும், அண்மைக்கால மாதிரிகளும் மனித வளர்ச்சியைப் பற்றி நமக்கு உணர்த்துகின்றன. பல்வேறு காலகட்டங்களில் மனிதனின் வளர்ச்சியை எடுத்தியம்பும் இத்தகைய அரிய சேகரிப்புகளை, நல்ல முறையில் தொடர்ந்து பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். மனித வளர்ச்சியின் பரிணாமத்தை எடுத்துக் கூறும் சான்றுகளாதலால் இவை தேசிய பொக்கிஷங்களாகும். எனவே இவை பாதுகாக்கப்பட வேண்டியவை.
ஒ.பி. அகர்வால் நிர்வாக இயக்குனர், தேசிய கலைப்பொருட்கள் பராமரிப்புக்கான ஆய்வு நிறுவனம். லக்னோ

Page 133
§§ohjT6uub
நூலகத்தை வழிநடத்தும் திறன்
566) நூலக (8606 வழங்கவேண்டுமாயின் நூலகத்திற்கு நல்ல நிர்வாகம் இருக்க வேண்டும். நூலகத்திற்கு ஒரு முகாமையாளர் இருத்தல் அவசியம். ஆனால் அம் முகாமையாள் தன்னிஷ்டமாக தொழிற்படாமலிருப்பதற்கு நல்லதொரு ஆலோசனைச் சபை இருத்தல் வேண்டும். இச்சபை அவருக்கு அபிவிருத்தி சார்பான
ஆலேசனைகளை வழங்கலாம். இச் சபையில் பிரதேச கல்விமான்களும், பாடசாலைகள் 660)6OIt கல்வி நிறுவனங்களின் தலைவர்களும் உள்ளடக்கப்பட்டு இருக்கலாம்.
முகாமையாளராக தொழிற்படுபவர் நூலக அபிவிருத்தியிலும், சமூக அபிவிருத்தியிலும் நல்ல ஈடுபாடுடையவராக இருப்பதுடன் நல்ல கல்வியறிவுடையவராகவும் இருப்பது ඡlඛJප්uth. அத்துடன் பிரதேச வாசிகளிடையே நன்மதிப்பை பெற்றவராக அல்லது பெறமுயற்சிப்பவராக இருத்தல் வேண்டும். இவ்வாறு இருந்தால்தான் நல்ல நூலக சேவையை வழங்க முடியும். நிர்வாகிக்கு எதிராகப் L JOD குற்றச்சாட்டுக்களை பிரதேச வாசிகள் தெரிவிக்கலாம். ஆனால் அக்குற்றச்சாட்டுக்கள் அர்த்தமற்றவை என்பதை அவர்கள் உணரக்கூடியதாக நாம் பழக வேண்டும். நூலகர் ஒருவர் இடமாற்றப்பட்ட போது பொதுமக்களும் அதிகாரிகளும் அவரை வரவேற்காமல் திரும்பிப் போகும்படி முயற்சிகள் எடுத்தனர். ஆனால் அவர் திரும்பிப் போகாமல் அந்நூலகத்தின் பொறுப்புக்களை ஏற்று, அந்நூலகத்தை மீள ஒழுங்குபடுத்திப், பல அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க முயற்சி செய்து, நூலகத்தினை முன்னிருந்த நிலையிலிருந்து பலபடி முன்னேற்றி ஒழுங்கு முறையான நூலகமாக மாற்றியமைத்த பின்னர் அவர் "இடமாற்றம் பெற்றபோது
96

figüiu UO6Ufi - 2005
அவரை வெளியேற விடாது வாசகள் முதல் அதிகாரிகள் வரை தடுத்து அவரின்
இடமாற்றத்தை ரத்துச்செய்ய முயற்சித்தார்கள் என்றால் நிர்வாகி மக்களுடன் சேர்ந்து அவர்கள்
அபிவிருத்தியில் செய்த பங்களிப்பைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இதுவே நூலக சேவைக்கு அவசியப்படுவதுடன் நூலகத்தைப் பயன்படுத்துவோரை அதிகரிக்கவும் அவர்களின் ஆற்றலை வளர்க்கவும் உதவும்.
மேலும் நிர்வாகி நூலகத்திற்கு வரும் நூலையோ, சஞ்சிகையையோ மேலோட்டமாக வாசித்து வைத்தால் அவற்றுள் இருக்கும் விடயம் யாருக்கு அவசியப்படும் என்பதை அறியலாம். நூலக வாசகர்களுடன் கலந்துரையாடுவதன் மூலம் ஒவ்வொரு வாசகரும் என்னென்ன வகையான ரசனையுடையவர் என்பதை அறிந்து அவருக்கு விரும்பும் நூலை வழங்க முடியும்.
தாய் நிறுவனத்துடன் அனுசரித்துப் போகும் திறன்
நூலகமானது 69C) தாய் நிறுவனத்தின் ତୁQ5 அங்கமாகவே தொழில்படும். அத்தாய் நிறுவனத்துடன் நல்ல உறவை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் பல அபிவிருத்திப் பணிகளைச் செய்ய முடியும். குறிப்பாக நூலகத்திற்கு நிதி ஏற்பாடு செய்வதற்குத் தாய் நிறுவனத்தில் தயக்கமான நிலையே காணப்படும். நூலக நிர்வாகி தாய் நிறுவனத்துடன் நல்ல உறவை வைத்திருந்தால், நூலகத்திற்குத் தேவையானவற்றை அவற்றின் அவசியம் பற்றி எடுத்துச் சொல்வதன் மூலம் தேவையான 5560)u தேவையின் முக்கியத்துவம் கருதி தாய் நிறுவனம் ஏற்பாடு செய்து வழங்கும். புதிய புதிய செயல்பாடுகளை முன்னெடுத்துச்

Page 134
அறிவாலயம்
செல்வதற்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள். இதன் மூலம் நல்லதொரு நூலக சேவையை மக்களுக்கு வழங்க முடியும்.
நூலகப் பணியாளரை வழிநடத்தும் திறன்
பொது மக்களுக்கான சேவைகள் தனி மனித முயற்சியின் மூலம் நிறைவேற்றப்படுவது சாத்தியமில்லை. அனைத்து அலுவலரதும் கூட்டு முயற்சியின் மூலமே நல்தொரு நூலக சேவையை ஆற்ற முடியும். நூல்கள் யாவும் வாசிப்பதற்கே. நூலகத்திற்கு வரும் நூல்கள், ஆவணங்கள், ஏனைய 6. IIIaftuLë சாதனங்களை வாசிப்பதற்கு ஊக்குவிக்க வேண்டும். நூலைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டுமென அலுமாரிகளில் عاليا வைப்பது அல்லது ஒருவரே பொறுப்பாக இருக்க வேண்டும் என ஏனைய நூலகப் பணியாளர்கள் நூல்கள் வழங்குவதை தடுத்து வைத்தல் போன்ற செயற்பாடுகள்
நிறுத்தப்பட்டு நூலைத் தேவைப்படுபவருக்கு தேவைப்படும் நேரத்தில் வழங்கி உதவி செய்தல் <ෙඛJෂ්uth. தேவை ஏற்படின் சட்டதிட்டங்களுக்கு விதிவிலக்காகவும் நூல்களை வழங்கி வாசிப்பினை
ஊக்குவித்தல் வேண்டும்.
தனித்துவமாக முடிவெடுக்கும் திறன்
நூலக அபிவிருத்திக்கு தாய் நிறுவனத்ததையே நம்பியிருக்காமல், நலன் விரும்பிகள் மூலம் நல்ல அபிவிருத்திப் பணிகளைச் செய்யலாம். இதற்கான செயல்திட்டங்களைத் தயாரித்து உதவி

ëfisiu urosuri - 2005
செய்பவர்களுக்கு வழங்கினால் அதற்கென அவர்கள் நிதி ஏற்பாடுகளைச் செய்து உதவிகள் செய்வர். நூல்களை அன்பளிப்பாக வழங்குமாறு கோரலாம். அன்பளிப்புச் செய்வோருக்கு தேவையான நூல் பட்டிகளை வழங்குவதன் மூலம் நல்ல நூல் சேகரிப்பை உருவாக்கலாம். ஆனால் நலன் விரும்பிகள் தமது பழைய நூல்களைத் தரும் போது மிக அவதானமாகக் அவற்றினைக் கையாள வேண்டும். பூச்சி அரித்த காலங்கடந்த பழைய நூல்களையும் வழங்கும் போது அவற்றினை நூலகத்திற்கு உள்வாங்காது கழித்து விடலாம். இதனால் பூச்சிகளிடமிருந்து நூலக நூல்களைப் பாதுகாக்க முடியும். அத்துடன் பயனற்ற நூல்கள் இடத்தை நிறைத்து வைப்பதிலிருந்து தவிர்த்துக் கொள்ளலாம்.
ஆவணமாக்கல் சேவை பொது நூலகங்களுக்கு அவசியமாகிறது. மிக முக்கிய வெளியீடுகள், கலை, கலாசார, பண்பாடு பற்றிய நூல்கள் சிறுபிரசுரங்கள், துண்டு பிரசுரங்கள், கையெழுத்துப் பிரதிகள் போன்றவற்றைப் பாதுகாப்பாக வைத்திருப்பது மிக அவசியமாகும். இது எதிர்கால சந்ததியினருக்கு மிகவும் அத்தியாவசியமாகும்.
பொது நூலகங்களில் முன்னெடுக்கப்படும் சேவைகள் மக்கள் நலனில் பெரும்
அக்கறையுடையன. இச்சேவைகளால் சமுதாயத்தில் பாரிய மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதன்ால் பொதுநூலக (8ඊFණනකJ சமூக அபிவிருத்திச் சேவையாகின்றது.

Page 135
அறிவாலயம்
இல்லத்தரசி ஒருவரின் வாசிப்பு
ரீருமபி ரதி ருவாகப்ங்கம்
சிப்பு ஒருவனை முழு மனிதனா வாசிப்பதனால் பல விடயங்கள் ܒܒܼܒܼܒܼ܃ முடிகின்றது. அதிலும் தத்துவ முத்துக்கள் படிப்பினையூட்டக் கூடிய நாவல்கள், கதை ஆக்கபூர்வமான புத்தகங்கள் படிக்கப் படி நல்ல கருத்துச் செறிந்த புத்தங்களை ஒப்பிடுவது நூற்றுக்கு நூறு பொருந்தும். புத்தகங்கள், டாக்டர் உதயமூர்த்தியின் புத்த புத்தகங்கள் போன்ற பலதும் என் மனத்தைக் கொண்ட சுவாமி விவேகானந்தரின் புத்தக வாழ்க்கை வரலாற்று நூல்கள் படிப்பினையூட்ட கதைகள், கவிதைகள் போன்றனவும் வாசிப்பத
வாசிக்கும் போது அறிவு தெளிவடை8 கிடைக்கும்போதெல்லாம் நல்ல புத்தகங்க கிடைக்கும் சந்தோசம் வேறெதிலுமே இல்ை வாசிக்கப் புத்தகம் கிடைத்துத் தள்ளிப் போட இதிலுள்ள முக்கியத்துவம் என்னவெனில் புத்தகங்களையும் மட்டுமே அதிகம் விரு புத்தகங்களை வாசிக்கும்போது மிக மிக மக கிடைக்கும்போது தவறாமல் முதல் வே:ை வாசிக்கத் தொடங்கி விடுவேன். நித்திரையைக்
வாசிப்பு என்னை அப்படியே நிறுத்தி 5 வலியுறுத்தும் ஒரு புத்தகத்துக்கே உண்டு தனிமையும் மெளனமுமே பெரிதும் உதவி புத்தகத்தின் எழுத்துக்கள் என்னுடைய க போட்டுவிடுகின்றன. அதேசமயம் துண்டிக்க எனக்குள் ஏற்படுத்திவிடுகின்றன. சிலசமயம் அனுபவங்களைக் கூட உதாரணங் காட்டி கிடைத்தால் மற்றவர்களுக்கும் கொடுத்து வேண்டும். இப்படிச் செய்வதால் பலர் ந இருக்கின்றார்கள் என்பதும் என் அனுபவத்தில்
சிந்தனையைத் தூண்டக் கூடிய ந மனிதர்களையே சிறந்த மனிதர்களாக மாற்றுப்
F 9.
 

சிறப்பு மலர் - ஒ005
அனுபவங்கள்--
க்கும் தன்மையுடையது. T ளை அறிந்து கொள்ள போன்ற புத்தகங்கள், கள், கருத்துச் செறிந்த க்கத் தெவிட்டாதவை. நல்ல நண்பர்களுக்கு கண்ணதாசன் எழுதிய கங்கள், சாண்டில்யனின் நாவல்கள், ஓசோவின் 5 கவர்ந்தவையே. புரட்சிகர சிந்தனையைக் ங்கள், காந்தியின் சத்தியசோதனை போன்ற -க்கூடிய, நல்ல விளைவைக் கொடுக்கக் கூடிய நில் அதிக விருப்பம் உண்டு.
கின்றது. பூரண திருப்தி உண்டாகின்றது. நேரம் ளை வாசிக்கவே விரும்புகின்றேன். அதில் ல. மற்ற வேலைகளைத் தள்ளிப் போட்டாலும் ட்டதாக எனக்கு ஞாபகமே இல்லை எனலாம். தரமான எழுத்தாளர்களையும், தரமான நம்புகின்றேன். எத்தனையோ அறிஞர்களின் கிழ்ச்சியடைகின்றேன். அப்படி ஒரு சந்தர்ப்பம் லயாகக் கடவுளுக்கு நன்றி செலுத்திவிட்டு b கூட நிறுத்தி விடுவேன், வாசிப்பதற்காக--
வைக்கின்றது. அந்தச் சக்தி நல்ல கருத்தை என்று தான் சொல்வேன். வாசிக்கும்போது பாக இருக்கின்றன. வாசிக்கும் பொழுது ன்ைகளையும் மனத்தையும் ஒருங்கே கட்டிப் முடியாத ஒரு ஆர்வத்தையும் அப்புத்தகங்கள் நாம் வாழ்க்கையில் அறிந்த, அறிந்திராத அறியத் தருகின்றன. நல்ல புத்தகங்கள் வாசிக்கும் பண்பை ஏற்படுத்திக் கொள்ள ல்லவர்களாகவே மாறிவிடுவார்கள், மாறியும் கண்ட உண்மை,
ல்ல அறிஞர்களின் புத்தகங்கள் சாதாரண வல்லமை கொண்டவை. சமுதாயத்தையே

Page 136
eSôurí6shJAT6QJuJtíb
மாற்றியமைக்கக்கூடிய வல்லமை கொண்டன் என்பவற்றை எவராலுமே அழிக்க முடியாது என் நல்ல புத்தகங்களுக்கு உண்டு. எப்படிப் பா நன்மையையே செய்யும் என்பது எனது மனிதர்களைக்கூட திருந்தி வாழச் சந்தர் புத்தகங்களுக்கு உண்டு. உதாரணத்துக்குக் மதம் என்ற புத்தகத்தில் ஓரிடத்தில் "சுதர்மம்" வாசிக்கும் எவரும் மறந்துங்கூடக் கெட்ட நம்புகின்றேன்
வாசிக்காத நேரங்களில் நிறைவு, மகி போன்ற உணர்வு ஏற்படுகின்றது. சோம்பல் உ (UAl2LITä5 6Q5 சோர்வும் இடையிடையே தெரி விட்டோம் என்பது மாதிரியும் நல்ல நட்பை இ உணர முடிகின்றது. எதையாவது வாசித்துக் ெ ஏற்படுத்தவல்லது என்பதை வாசிக்கப் புத்தக முடிகின்றது. வாசிக்க இன்னும் புத்தகங்க வாழ்க்கையில் பிடிப்பும் மகிழ்ச்சியும் கூடுதல வேலைகளை ஆர்வத்துடனும் வேகமுடனும் ெ விதத்திலாவது எனக்கு நல்ல புத்தகங்க குறைவில்லாமல் கிடைக்கின்றன. இது நான் செ
நான் ஒரு இல்லத்தரசியாக இருப்பதன கவனிப்பதற்கு நேரம் போதாமல் இருப்பினும் : விரும்புகின்றேன். சிறு வயதிலிருந்தே எனக்கு நன்மையும் இருக்கின்றதென்றே கருதுகின் ஊட்டியிருக்கின்றேன். ஒவ்வொரு தாய்மாரும் நல்ல புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து வாசி வந்தால் வாழ்க்கையில் எதிர்நோக்கும் பி இளமையிலேயே விலக்கி வாழ இவர்கள் க தாய்மாரும் தாம் முதலில் வாசிக்கும் பழக் புத்தகங்கள் வாசிக்கும் பொழுது ஒருமுறை ட ஒவ்வொருவரும் நல்ல நூல்களைப் படிக்க மு நேரத்தையாவது ஒதுக்க வேண்டும். அப்போது பூமியாக மாறி எல்லோரும் சமத்துவத்தையும் முடியும். வாசிக்காத நாட்கள் வீணாகிய நாட்களு
9ao9ao
99

சிறப்பு மலர் - உ005
வை சில புத்தகங்கள். சத்தியம், தர்மம் ற உண்மையை வலியுறுத்தி நிற்கும் வல்லமை ர்த்தாலும் நல்ல புத்தகங்கள் மனிதனுக்கு
அசைக்க முடியாத கருத்தாகும். தீய ப்பம் கொடுக்கும் தன்மை பல நல்ல கண்ணதாசன் எழுதிய அர்த்தமுள்ள இந்து என்ற கருத்துக்குச் சொன்ன விளக்கத்தை
மனிதர்களாக மாற மாட்டார்கள் என்றே
ழ்ச்சி சுவாரஸ்யம் அனைத்தும் குறைந்தது ணர்வு ஏற்படுகின்றது. வேகமாக செயற்பட கின்ற மாதிரி ஒர் உணர்வு ஏதோ இழந்து ழந்து விட்டது போலவும் கூடச் சில சமயம் கொண்டிருப்பது மனதுக்கு புத்துணர்ச்சியை ம் இல்லாத நேரங்களில் தான் அதிகம் உணர ள் இருக்கின்றன என்னும் போது தான் ாக இருப்பதை உணர முடிகின்றது. வீட்டு சய்ய மனம் வருகின்றது. எப்படியும் ஏதோ ஒரு 5ள் கிடைத்துக் கொண்டேயிருக்கின்றன. Fய்த பாக்கியம் என்றே கூற வேண்டும்.
ால் வீட்டு வேலைகளையும் பிள்ளைகளையும் கிடைத்த நேரத்தில் வாசிப்பதையே அதிகம் வாசிப்பதில் தான் அதிகம் விருப்பம். அதில் *றேன். எனது பிள்ளைகளுக்கு அதை தமது பிள்ளைகளுக்குச் சிறு வயதிலிருந்தே க்கப் பழக்க வேண்டும். இப்படிச் செய்து ரச்சினைகள், கஷ்டங்கள் போன்றவற்றை ற்றுக் கொள்வார்கள். இதற்கு ஒவ்வொரு கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். திந்து விட்டால் பிறகு மறக்கவே முடியாது. யற்சி செய்ய வேண்டும். அதற்குக் கொஞ்ச து தான் நாம் வாழும் இச் சமூகம் புண்ணிய சந்தோசத்தையும் வேகமாக அனுபவிக்க நக்குச் சமன் என்பதே எனது கருத்தாகும்.
9ao

Page 137
அறிவாலயம்
வாசிக்கும்போது----------
(S) மிகவும் மகிழ்ச்சியான மனோநிை
(S) நம் கற்பனைக்கும் சில சமய
இருக்கின்றது.
Sò suh மனதிலும் மனமாற்றங்களை
(3) ஒரே முடிவாக ஒரு கருத்தைச் எம்மையும் அதே கருத்துக்கு முரண்படவும் செய்கின்றது.
(9) ஒரு அனுபவமோ அல்லது ப
வைக்கின்றது.
தெரியாத,தெரிந்த விடயங்க נS9 _ie)
காட்டுகின்றது.
(S) மெளனத்தையும் அடக்கத்தையு (S) ஒருவித எதிர்பார்ப்பையும் ஆவன 9 ஒருவித பிடிப்பையும் இரசிக்கும் 9 ஆர்வத்தையும் புரிந்துணர்வையு (9) எழுத்துத் துறையில் எம்மையும் (S) ஞாபக சக்தியை மேலும் வளர்க் (g) முன்னெச்சரிக்கையையும் வளர்த்
(3) முடிவில் திருப்தியும் சந்தோசமு
9A09ao
SSSMSSSLS0L

ຂຶu LDGui ■ ຂ005
பல உண்டாகின்றது.
ம் சிந்தனைக்கும் கூடச் சந்தர்ப்பம்
ஏற்படுத்த உதவுகின்றது.
சொல்ல வரும்போது அதை வாசிக்கும் இணங்க வைக்கின்றது. சில சமயம்
ஓப்பினையோ இது தான் என உணர
sளையும் வழிவகைகளையும் கோடிட்டுக்
ம் ஆளுமையையும் பெற முடிகின்றது.
லயும் தூண்டுகின்றது.
தன்மையையும் வளர்க்கின்றது.
ம் வளர்க்கின்றது.
டுபட வைக்கின்றது.
கின்றது.
து விடுகின்றது
ம், நன்றியுணர்வும் கிடைக்கின்றது.
9ao

Page 138
அறிவாலயம்
இணுவைத் திருவூர் அறி
திருமதி, வானதி, பரமேன []] []C!! CICI] [[]] [[]] []] [[]] [[]] [[]]
"நூலகம் என்பது நூல்களைச்
சேகரித்து வைக்கும் இடம் என்பதுடன் வாசிப்பதற்கும், உசாத்துணைக் கருத்துக்களைப் படிப்பதற்கும், அண்மைக் காலத்தகவல்களை உடனே
பெறுவதற்குமாக அறிவு சாதனங்களை முறைப்படி ஒழுங்கு படுத்தி வைத்திருக்கும் நிலையம் ஆகும்" என்பது அறிஞர்கள் கூற்று. மனித அறிவுக் கருத்துக்களைத் தாங்கி
நிற்பவை நூல்கள் எனும் அறிவுரைக்கினங்க நூலகங்கள் "அறிவுக் கையளிப்பு நிலையங்கள்" எனக் கல்வி அறிஞர்கள் கூறுகின்றனர்.
மனித அறிவுக் கருத்துக்களைப் பரிமாற்றப் பயன்படும் ஊடகம் மொழி. மொழி தோன்ற முன் ஆதி மனிதன் சைகை மூலம் தனது கருத்துக்களைப் பரிமாறினான். மொழி தோன்றியவுடன் "வாய்மொழி" யாகப் பரப்பப்பட்ட கருத்துக்கள் எழுத்துக் கலை அறிமுகத்துடன் நூல்கள் வாயிலாகப் பரிமாறப்பட்டன.
ஆரம்பத்தில் நூல்கள் களிமண்
தகடுகள், தோல், மரப்பட்டை ஒலைச்சுவடிகள், உலோகத்தகடுகள், புற்கள், கற்கள், மெழுகேடுகள்
போன்றவற்றைப் பயன்படுத்தி எழுதப்பட்டுப் படிக்கப்பட்டன. இவ்வாறு உருப்பெற்ற நூல்கள் பத்திரமாகப் பாதுகாக்கப்பட வேண்டிய l-eEG jafuLUL உணரப்பட்டு "ஆரம்பகால நூலகம்"உதயமாயிற்று.
(

சிறப்பு மலர் - 2005
வரணி,
ԸնըԸլըԸԸԸԼՈւինքնան
)1
இவ்வகையாக, காகிதம் கண்டுபிடிக்க முன்னரே நூலகங்கள் தோன்றின. கோயில்கள், மடாலயங்கள்,
அரண்மனை போன்ற இடங்களில் இந்நூலகங்கள் ஆரம்பிக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டு வந்தன. காகிதக்
கண்டுபிடிப்பு, அச்சுக்கலை அறிமுகம், அறிவியலின் வளர்ச்சி, சனப் பெருக்கம், தொழிநுட்ப வளர்ச்சி போன்ற காரணிகளால் காகிதங்களில் எழுதப்பட்ட, அச்சிடப்பட்ட
நூல்கள் உதயமாகிப் பெருக்கம் அடைந்தன. அத்துடன் அறிவியலின் வளர்ச்சியால் மனிதனது அறிவைத் தேக்கி வைக்கப்பட்ட நூல்கள் கொடுத்து
வாங்கப்பட்டன. இவ்வகையில் தற்கால நவீன நூலகங்கள் வளர்ச்சியடைந்தன.
அறிவியலில் வளர்ச்சி, பெருக்கம் போன்ற காரணிகளினால் அறிவு சாதனங்கள் நூல்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள், செய்தித்தாள்கள், கட்புல, செவிப்புல சாதனங்கள், கணினி இணையம், போன்ற பல உருவங்களாக வெளிவந்துள்ளன. எனவே நவீன நூலகங்களின் வளங்களாக நூல்களுடன், சஞ்சிகைகள், பத்திரிகைகள், கட்புல செவிப்புல சாதனங்கள், கணினி, இணையம் எனப் பலவகை அறிவு சாதனங்கள் காணப்படுகின்றன.
நூலகத்திற் சேர்த்தற் பிரிவு, வாசிப்புப் Life உசாத்துணைச் சேவைப்பிரிவு, இரவல் வழங்கும் பிரிவு, சிறுவர் பிரிவு, மட்டைகட்டும் பிரிவு, அரும்

Page 139
அறிவாலயம்
சுவடிகள் காப்பகம், கட்புல செவிப்புல சாதனப்பிரிவு, கணினிப்பிரிவு, களஞ்சியப்பிரிவு போன்ற பல பிரிவுகளில் சேவைகள் நடைபெறுகின்றன. நூலக சேவையை அடிப்படையாகக் கொண்டு நூலகங்கள்
1. தேசிய நூலகம் 2. பொது நூலகங்கள். 3. கல்வி நிறுவன நூலகங்கள். 4. சிறப்பு நூலகங்கள். என நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
பாரம்பரியமானதும் அறிவுபூர்வமிக்க விழுமிய சேவையும் உடைய நூலக வரிசையில் இணுவைத் திருவுர் அறிவாலயம் பொதுநூலகம் என்னும் வரையறையில் தனது சேவையை ஆற்ற ஆரம்பிக்கின்றது. பொது நூலகங்கள் என்பவை மக்களின் நலன் கருதிச் (3aféO)6] செய்யும் நூலகங்களாகும். <©IJe, தனியார் நூலகங்களாக இவை செயற்படுத்தப்
படுகின்றன. இலவசக் கல்வி வசதி
வேண்டும் என்ற கருத்து சர்வதேச ரீதியில் உணரப் பட்டதை அடுத்துப் பொது நூலகசேவையும் உதயமாயிற்று. இதன் பயனாக எழுத்தறிவு உள்ள மனிதர் யாவர்க்கும் பயன்தரும் வகையில் பொது நூலகசேவை விரிவு படுத்தப்பட்டுள்ளது. தகவல் இன்றைய சமுதாயத்தில் தேசிய மூலமாகக் கொள்ளப்படுகின்றது. எனவே இன்றைய பொது நூலகமும் சமூகத்தின் நலனிற்கும், முன்னேற்றத்திற்கும் பங்களிப்புச் செய்கின்றது.
அறிவாலயம் என்ற பெயரைச் குடியிருக்கும் இணுவில் பொது நூலகமானது சில கட்டுக் கோப்பான பண்புகளைத் தன்னகத்தே கொண்டு பல இலட்சியங்களையும் நிறைவேற்ற உள்ளது. பொதுசன நூலகம் கல்வி ரீதியாகவும்,
1C

2
Յiդնկ մ06Խi - 2005
சமூகவியலின் ஊடாகவும் மக்களின் கலாசாரம் தொடர்பான அனைத்துச் செயற்பாடுகளிலும் நேரடியாகவும் நெருக்கமாகவும் தொடர்பு கொண்டுள்ளது. இவ்வகையில் இந்நிறுவனமும் நூலகசேவை, அரும்பொருட்காட்சியகம் போன்ற சேவைகளினால் ஒன்றிணைந்து செயற்படுகின்றது.
அரும்பொருட்காட்சியகம் எனும் போது தொல்பொருட்களைச் சேகரித்துப் பாதுகாக்கும் நிலையம் ஆகும் என அறியப்படுகின்றது. பண்டைக்காலத்தில் நம் முன்னோர் வாழ்ந்த விதங்களையும், பாவித்த பொருட்கள், ඝණතඛoපසdT என்பவற்றையும் ஆராய்ந்தறியும் விஞ்ஞானம் தொல்பொருளியல் ඡෂුළth. தொல்பொருளியலுக்குப் பாவிக்கப்பட்ட அனைத்துச் சாதனங்களும் தொல்பொருட்கள் அதாவது அரும் பொருட்கள் எனப்படும். பழைய ஏடுகள், நூல்கள், அரிச்சுவடிகள், பழங்கால மக்கள் பாவித்த afsso பொருட்கள், கல்வெட்டுக்கள், கலைகள், இலக்கியங்கள் யாவும் அரும்பொருட்கள் ඡළth. இவ்வரும்பொருட்களின் பெறுமதி உணரப்படாத இடங்களில் இவை சிதைந்து போகின்றன.
நம் முன்னோரின் e56)mafng விழுமியங்களைப் பாதுகாக்கும் மூலங்களாக விளங்குவன தொல்பொருளியல் மூலம் கிடைத்த அரும்பொருட்கள் ஆகும். எனவே இவ்வரும்பொருட்களைச் சேகரித்துப் பாதுகாத்து நம் மக்களும் வருங்கால சந்ததியினரும் அரும்பொருட்கள் வாயிலாக நமது கலாசாரப் பாரம்பரியங்களை எல்லாம் தெரிந்து கொள்ளும் படி காட்சிப் படுத்திச் G3aféO)6] செய்தல் அரும்பொருட் காட்சியகத்தின் பிரதான குறிக்கோள் ஆகும். அரும்பொருட்காட்சியகத்தின்

Page 140
அறிவாலயம்
மூலம் சமயம், கலைகள், மானுடம், பண்பாடு, மொழி, வரலாறு, இலக்கியம் போன்ற துறைகளில் ஆராய்ச்சி செய்யவும், அவற்றின் வியத்தகு பண்புகளையும், தொன்மையையும் அறியவும் வாய்ப்புக் கிடைக்கின்றது.
நூலகம், அரும்பொருட்காட்சியகம் எனும் இரு அரும் பெரும் சேவைகளினாலும் இணைந்த "இந்த நிறுவனம் தகவல் நிலையம், asara FITT மையங்கள், ஆவணமாக்கல் நிலையம், தகவற் தளம், அறிவுக்களஞ்சியம், தகவல் ஆய்வு மையங்கள் போன்ற பல தன்மைகளில் நம்மக்களுக்கும் வருங்காலச் சந்ததியினருக்கும் சேவையை வழங்கும்" என்பது இதை உருவாக்க முனைப்புக் கொண்டுள்ள அறிஞர்களின் அபிவிருத்தியை நோக்கிய பிரதான குறிக்கோள் ஆகும்.
தமிழ் ஆவணங்கள் பல மறைந்து போயுள்ள இக் காலகட்டத்தில் இந் நிறுவனத்தின் வருகையானது தழிழ்த் தேசியச் சுவடிகள் காப்பகம் எனும் ஆவணமாக்கல் நிலையம் உருவாக வழிகோலும் என்பதும் கண்கூடு.
9aos
ITG பஞ்சசீலக்
நூல்கள் பாவன நூலுக்கேற்ற 6 வாசகருக்கேற் வாசகர் நேரம் நூலகம் வளரு
 
 
 
 
 
 
 

சிறப்பு மலர் - உ005
இவற்றுடன் நூல்களை அரங்கேற்றும் நிலையம், நூல் எழுத்தாள்களை ஊக்குவிக்கும் நிலையம், நூல்கள் வெளியிடும் நிலையம், ஆய்வரங்கு, கருத்தரங்கு நிலையம், கற்றலுக்கான மூலவள நிலையம் போன்ற பல்துறை நிலையமாகவும் இந்நிறுவனம் விரிவு பெற்றுச் சேவையை வழங்கும்" என்றும் தெளிவாகின்றது.
சமய, சமூக, பண்பாட்டு, அறிவியல், நிலையமாக விளங்கும் இந்நிறுவனத்தின் வளங்களையும், குறிக்கோள்களையும் பாதுகாத்து இதன் தன்னல மற்ற தூய சேவையைப் பெற்று நாம் யாவரும் பயன் பெறுவோமாக.
உடன் உதவியவை.
1. கலைக்களஞ்சியம், தமிழ் வளர்ச்சிக்
கழகம், சென்னை.
2. சிவத்தமிழ்ச் செல்வி சைவத்தமிழ்
நூலகம் திறப்பு விழாச் சிறப்பு மலர்.
U历G面uü
கொள்கைகள்
னைக்கே வாசகர் ]ற நூல் பேணுக ம் ஓர் உயிரி

Page 141
அறிவாலயம்
அறிவு வழங்கும்
"ਹG। சண்முகலிங்
புவனி போற்றும் மனிதத்தைப் படைக்க,
அவப் பொழுதுகளை ஆக்கத் திறனாய் தவப் பயன் போல உதித்தவை நூலகங்
மேன்மை அறிவை மேதினியில் பரப்பி சான்றோர் பலர் எம்முன் சரளமாய் நடம வான் புகழாய் வையகத்தில் வாழ்பவை
சுற்றும் புவியில் சுதந்திர t சற்றும் தளரா வண்ணம் Q கற்று வருவோரை அறிவு t 3ܓܰ ஆற்றுப் படுத்தும் ஆலய
S- புத்தகங்களைப் பேணும் வித்தைகளை முகமனின்
எத்தகைமையுமின்றி எல் சுத்த அறிவுச் சூரியராய்
படைப்பாளியும் வாசகனு மடை திறந்த வெள்ளமா கடை நூல் வரை காத்தி எடை போட முடியுமா?, !
 
 

சிறப்பு மலர் - உ005
அமுத சுரபிகள்
ப் புலவர்"
கம் முகுந்தன்
ஆக்க, கள்!
L நூலகங்கள்!
அறிவு பெற,
சாதனையாய் !
ஆழியில் முத்தெடுக்க, பங்கள = நூலகங்கள
பொக்கிவுப் பேழையாய் நீ விருந்தளிக்கும் பந்தியாய்! லோரும் ஏற்றமாய்,
வாழவைப்பவை நூலகங்கள்
ம் குலவி மகிழம் பாலமாய் ப் அறிவுபரப்பி. முதனூல் முதல் ரமாய் பேணும் கண்ணியத்தை அமுதசுரபி அல்லவா நூலகங்கள்
இ.
O4

Page 142
அறிவாலயம்
பன்மொழி நூலும் பன்மத நூலும் பாங்கா என்னிலம் மீதிலும் சம உரிமை எழிலாய் வன்மைகள் வடிகட்டி தக்க வாழ்விற்கேற்ப கன்னல் சுவையாய் கலாநிதிகளோடும் கல
தற்கால அநாகரீகப் போக்குகளை, அவதிக சற்றே அடக்க சடுதியாய் சாதனை படைக்க உற்ற துணையாய் கல்விக்கு என்றும் உர முற்றும் பயனுடைய முழு மை ஆலயங்கள்
எத்தனை பயன்கள் நூலகத்தால் எமக்கு அத்தனையும் எம்மை அறிவுச் சூரியராய் இத்தரை மீதில் இன்பமாய் வாழ வைக்க புத்தொளி பெற்று நூலகங்கள் மேலும் புவ
தோன்ற வேண்டும் இவ்வகையில் தேன் தமிழ் செழிதம் முதுமைக சான்றோர் உதயமாவர் சகத்தில் மேன்மைப் பழக்கங்கள் மீண்டெ
புண்ணியப் பேறென புவனி போற்று திண்ணிய குணமுடை பல் திறை விண்ணுயர் இணுவையில் விரும் எண்ணி மகிழ்கிறேன். மேலும் ஏற் கண்போல காப்போம் கருத்துடன் திண்ணிய நெஞ்சரின் சேவைக்கு
1O

சிறப்பு மலர் - 2005
ய் சேர்ந்து
GJIT
தாய் ந்திருப்பவை நூலகங்கள்!
հյ1511
மாய்,
=நூலகங்கள
வியில்
தோன்றினால் ள் பெருமையாகும்! சமாதானம் வரும் ழ ம் அவதிகள் அடங்கிடும் AA
தும் நூலகத்தை, மச் சான்றோர்
பித் தோற்றினர் றழற வளாக ! இனைப்போம் கரம் கொடுப்போம் !
5

Page 143
அறிவாலயம்
திரு. குமாரசாமி
ஆலயங்கள் ஏனையா. அபிஷேகங்கள் ஏனையா. கோலங்கள் கொடிகள் ஏனையா. கோட்டு முழக்கம் ஏனையா. சீலம் பேணும் உள்ளத்தை தெய்வந் தேடி வாராதோ ?
பாரசீகக் கவிஞன் உமர்கய்யாமின் கருத்தைக் கவிமணி தமிழில் தந்தது இது. "ஒழுக்கம் விழுப்பம் தரலால்" - "ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்" இது வள்ளுவம். விழுப்பம் தான் தெய்வந் தேடி வரும் - கருமம்.
ஒழுக்கம் என்பது பாரம்பரிய வழிமுறைகளைப் பேணுவதால் வளர்வது. தெய்வந் தேடி வரும் தகைமை, சீலம்' தரும். ஒழுக்கவியல் என்பது "Ethics' என ஆங்கிலத்தில் அழைக்கப்படும். இது கிரேக்க மொழியின் "Ethos" என்ற வேர்ச் சொல்லில் இருந்து பிறந்தது. இச் சொல் வழக்கு - Custom அல்லது சம்பிரதாயம் - Tradition என்னும் பொருளைச் சுட்டி நிற்கும். ஒழுக்கம் என்ற சொல்லைக் குறிப்பிடும் "Moral' என்ற ஆங்கிலப்பதமும் "Mores' என்ற இலத்தின் வேர்ச் சொல்லில்
1.
 

சிறப்பு மலர் - 2005
சண்முகநாதன்
இருந்து பிறந்ததே.
황토(Eau 'சிலம்" ஒழுக்கம் என்பது
சம்பிரதாயம் என்பதையே குறிக்கும். நாம் ஒழுக்கம் என்று கருதுவது நாட்டுக்கு IET(b ! இனத்திற்கு இனம், மதத்துக்கு மதம் வேறுபடும். ஒரு குறிப்பிட்ட சமூகம் உயர்வாகக் கருதும் ஓர் ஒழுக்கச் செயலை வேறொரு சமூகம் மிக இழிவாகக் கருதுகின்றது.
ஆகவே gն 5 சமூகத்தால் பாரம்பரியமாகப் பின்பற்றப்படும் உயர்ந்த
விழுமியம் சார்ந்த செயலே 'சீலம்' எனப்படும். மூத்தோரிடம் இருந்து கையளிக்கப்படும் தலைமுறை
தலைமுறையாகப் பேணப்படும் - நன்மையளிக்கும் செயல்களே சிலம் எனப்படும். கல்வியின் LLIIT நோக்கங்களுள் ஒன்று பாரம்பரியம்
பேணுவது. அது தான் விழுப்பம் தருவது "Education without culture is of no value" - பண்பாடில்லாத FEEE பெறுமானமற்றது என்கிறார் கவியரசர்
இரவீந்திரநாத் தாகூர்.

Page 144
இரீவாலயம்
தெய்வத்தை நம்மால் தேட முடியாது. ஏனெனில் யோகர் சுவாமிகள் காசியிலிருந்து எமக்குத் தந்த செய்தி "காசி விஸ்வநாதனை எங்கெல்லாமோ தேடியலைந்து இறுதியில் காசிக்கு வந்து அவனை என்னுள்ளே கண்டு கொண்டேன்" என்றார். விமானத்தளத்தை நோக்கி விமானம் கீழிறங்கி வருமேயன்றி தளம் விமானத்தைத் தேடிச் செல்வதில்லை. விமானத்தளம் சீராக இருந்தால் மட்டுமே விமானம் தளம் இறங்கும். தெய்வம் எம்மைத் தேடிவரும் வகையில் எம்மை நாம் சீலமுடையவர்களாக்குவது தான் எமது
LIGF.
நமது வேதங்கள் முன்வைக்கும் உயரிய சீலங்கள் இவை தான்.
மாத்ரு தேவோ பவ!
பித்ரு தேவோ பவ! ஆச்சாரிய தேவோ பவ!
clergig தே Čal IIT Laul
LoT5T, Lig|II, g(LE, el:F:5 இவர்களைத் தெய்வமாக மதிக்கும் செய்கையால் நீ சீலம் பேணு" என்பதே. இந்த நான்கு பேரும் தெய்வங்கள் எனப்படுவார்கள். ஏனெனில் இவர்கள் எம்மைத் தேடி வருபவர்கள். இவர்கள் எம்மை நாடி வந்து எம்மிடம் கையளிப்பது உயர்ந்த செயல்களையேயாகும். இவர்களைத் தெய்வமாகக் கருதித் தாயைக் கோயில்' ஆக, தந்தையை மந்திரம்' ஆக, ஆசானைத் 'தீபம்' ஆக, அதிதியைப் பிரசாதம்' ஆக நாம் நடாத்தும் பூசையே சிலம் பேணும் பூசையாகும். ஆலயம், அபிஷேகம், கோலம், கொடிகள்
எல்லாம் சீலத்தை அடைவதற்கான
=1
R

சிறப்பு மலர் - 2005
வழிமுறைகள், அதாவது அநுட்டானங்களே அன்றி அவை தெய்வம் ஆகா, அவை சீலம் ஆகா இவை வெறும் கருவிகளே - கோஷங்களே - வெறும் வேஷங்களே. மனிதனுக்கு நன்மை பயக்க வல்ல வழியைக் காட்டுகின்ற செயல் தத்துவமே ஒழுக்கவியல் ஆகும். நன்மை "0ே0dness' தான் தெய்வம், சீலம் பேணும் போது நன்மை நம்மைத் தேடி வருகின்றது. பொய்யாது ஒழுகும் போது நாம் தெய்வமாகின்றோம். எவ்வாறு பொய்யாது ஒழுகுவது? வேதங்கள் கூறிய, தாய், தந்தை, ஆசான், அதிதி இவர்களைப் பேணு. இவர்களைப் பேண மறுக்கும் போது அனைத்து நன்மைகளும் இழக்கப்படும்.
"அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்" என்றது அவர்கள் தான். எமக்குச் சீலத்தைத் தருபவர்கள் என்பதனாலேயே. நாம் வாழவேண்டிய வழிமுறையான சீலத்தை வடிவமைப்பவர் எம் ஆசான். எந்தச் சமூகம் மாதா, பிதா, குரு மூவரையும் கருத்திற் கொள்ளவில்லையோ அந்தச் சமூகம் தனக்குத் தானே அழிவைத் தேடிக் கொள்கின்றது. பழையன பேனல், புதியன புகுதல் ஆகிய இரண்டும் ஒருங்கு சேர நிகழ வேண்டும். பழையன எம்மால் கழிக்கப்படக் கூடாது. அவை தாமாகவே கழியும். எமது முன்னோர் தந்த நம்பிக்கை, சமயப் பழக்கவழக்கங்களை நாம் அப்படியே பின்பற்ற வேண்டும். நாம் மதம் மாறக்கூடாது. எமது மதம் மாதா, பிதா, குரு காட்டியவற்றைப் பின்பற்றி வாழ்வது. அது எமது தனித்துவமான செயல்களேயாகும். ஆனால் இங்கே ஒரு கொடிய மத மாற்றம் நிகழுகின்றது. அதாவது மாதா பிதாவை மதிக்காத தீவிர போக்கு வளர்கின்றது. குரு உதாசீனம் எமக்குப் பரிச்சயமாகின்றது.

Page 145


Page 146
அறிவாலயம்
ஆழ்நிலையில் அருங்காட்சிப் பொருளாக்கும் எமது கையாலாகாத் தனத்திற்கு இதைத்தவிரச் சான்று 3aecét(bom? அது செய்தாலும் பரவாயில்லை. ஓரளவு நிம்மதி.
ரமண மகரிஷி கோவணத்துடன் தரிசனம் தந்தவர். இணுவில் கந்தசாமி கோயில் மஞ்சத்தைச் சுற்றி எங்களின் குழந்தைகள் கோவணத்தோடே வளையம் உருட்டின காலத்தை நினைத்து ரமண மகரிஷியை வழிபட்ட காலம் ஒன்று இருந்தது. கோவனமும் வளையமும் அருங்காட்சியகத்தில் வைக்கலாம். வளையம் உருட்டுகின்ற காட்சியை எவ்வாறு நினைவு படுத்த முடியும்?. கோவணம் கட்டுகிற உடற் கூற்று விஞ்ஞானத்
தொழில்நுட்பம் ஒதம் வராமற் பாதுகாக்கும் உபாயம் என்று எனது தந்தையார் சொன்னது எனக்கு இப்பொழுதும் பசுமையாக நினைவிலிருக்கின்றது.
பழைய ஆலயங்கள் எல்லாம் புதிய வடிவம் பெறுகின்றன. மந்திர உச்சாடனம், தெய்வ சித்தம் வாய்த்தவர்களது உபாசனை, அவர்களது பாத தீட்சை இவைகளால் பழைய ஆலயங்கள் தெய்வீக உயிர்ப்புப் "Divine Vibration பெற்றிருந்தன என்று அனுபவம் வாய்ந்தவர்கள் சொல்கிறார்கள்.
அனுபவத்தை யார் கேட்கிறார்கள். பழையவர்களின் அனுபவ சித்தாந்தத்தை, அனுபூதி ஞானத்தை ஏளனம் செய்வதுதானே புதுமை படைப்பதாக விளங்குகிறது.
1(

đu osui - seoО5
'జొch' என்பது 6D பரிணாமங்களைக் கொண்டது. திரிபுண்டரீகம், உத்தூளனம் இவை திருநீறு பூசும் நெறி என்று நாவலர் சைவ வினாவிடையில் விளக்கம் தந்தார். இப்படிப் பட்டை பூசுகிற, திருநீறு பூசும் சீலத்தைப் பேணும் தலைமுறை மறைகிறது. நெற்றியில் திருநீற்றைச் சுட்டி வைக்கிற தலைமுறை எழுகிறது. வாணவேடிக்கை இல்லை; சிகரம், சப்பறம் இல்லை; ஆனால் வரிசையாக ஒலிபெருக்கிகளைப் பூட்டிச் செவிப்பறைகளைச் சிதறடிக்கும் ஒலி LnIrefool-56) (Sound Pollution) uais வெளிப்பாடாக வளர்ந்து விட்டது.
"எல்லாம் சிவன் செயல்' என்பது மறந்து எல்லாமே தலைகீழாக "எல்லாமே யமன் செயல்' என்றாகிவிட்டது. சுதந்திரம் பெற வழி - எல்லாம் சிவன் செயல் என்று புரிவது என்று யோகர் சுவாமிகள் சொன்னார். ஆனால் எல்லாரும் சுதந்திரம் வேண்டுகிறார்கள். சுதந்திரம் பெற வழிமுறை யோகர் சுவாமி சொன்னது தான் என்றால் கேட்பார்களோ?
எல்லாம் சிவன் செயல் என்பவன் ஞானி. கடவுளைத் தொல்லைப்படுத்தக் கூடாது. கடமையைச் சரியாகச் செய்ய, எல்லாம் சரியாக நடக்கும் என்று எண்ணுபவன் ஒழுக்க சீலன், அவன் "பிரேமை" தெய்வீக அன்புடையவன். தெய்வந் தேடும் தகைமை அடைந்தவன். ஐயோ இது எங்கே போய் முடியப் போகிறதோ? நாங்கள் அழிந்து போகப் போகிறோம். என்று நினைப்பவன் - அஞ்ஞானி. என்று பரமஹம்சர் ஞானிகளை வகைப்படுத்தினார். எங்களுடைய பாரம்பரியத்தை, J639TL மரபுகளை
09ങ്ക

Page 147
அறிவாலயம்
முழுதாகப் பேணி நடக்க வேண்டும். எங்கள் இல்லங்களிலே வைத்து எங்கள் முதியோர் பராமரிக்கப்பட வேண்டும் வணங்கப்பட வேண்டும் முதியோரை அருங் காட்சியகத்தில் வைக்கிற மாதிரி முதியோர் இல்லங்கள் உருவாக்கக் கூடாது.
"அப்பனும் அம்மையும் தங்கமே தங்கம் அகத்தினிலே வாழுகிறார் தங்கமே தங்கம்"
இது தான் சீலம் தெய்வத்தை நாம் நோகக்கூடாது. தெய்வத்தை நாம் தேடக்கூடாது. தெய்வம் எம்மைத்தேடி வரக்கூடியவாறு எமது வாழ்க்கை வட்டத்தைச் சீர் செய்ய வேண்டும். (Love All, Serve All) - LITaurflign celeil செய்து, யாவருக்கும் சேவை செய்து வாழும் உயரிய சீலம் பேண வேண்டும். "சைவப் பள்ளிக்கூடத்திலே, தேவாரம் பாடக்கூடாது. கண்டபடி பிரார்த்தனை என்று நேரத்தை வீணாக்கக் கூடாது. படிக்கிற நேரத்தை பாழ் படுத்துகிறார்கள் - என்று கல்வியிலே கரிசனை காட்டுகின்ற - நடிப்புத் தலை தூக்குகிறது. தடிப்புத் தாண்டவமாடுகிறது.
தாயினும் நல்ல தலைரென்றடியார் தம்மடி போற்றிசைப்பார்கள் வாயினும் மனத்தும் மருவிநின்றகலா மாண்பினர் காண்பல வேடர்
என்று தான் ஒழுக்கசீலர்களை
ஞானசம்பந்தப் பெருமான் திருகோணமலைப் பதிகத்திலே காட்சிப்படுத்தினார். இப்பதிகம் பள்ளிக்கூடப் பாடத்திட்டத்தில்
9ao

figüų uoUii - 2005
இருக்கிறது. ஆனால் சமய பாடத்தில் 'A' எடுத்தால் சரியாம், 'கற்ற பின் நிற்க அதற்கு தக' -என்று சொல்பவர் கல்விமான் என்று கொள்ளப்படாத காலம் இது.
dfelloth (8Lu6ooIúiLIL- Limfi? Limiro agmyeo! கர்த்தாக்களாக வேண்டும். குருவே துணை' என்று ஏடு தொடக்கவில்லை. எப்படிக் குருபக்தி ஒழுக்கசீலமாகும்? வணக்கத்துக் குரியவர்கள் யாரென்பது
தெளிவில்லை. unii UIT(3yrt வணங்கப்படுகிறார்கள். எல்லாரும் வணங்குகிறார்கள் வழிபடுவோனை வல்லறிதீஇயே - என்று புறநானூறு
கூறுகிறது. அதாவது வழிபடுவோன் - நன்கு அறியப்படவேண்டும். தெளிவைப் பெற வேண்டும்.
தெய்வந்தேடி வருகிறது. அவதாரங்கள் தவறாமல் நிகழுகின்றன. சீலம் பேணுபவர்கள் இலை மறை காயக இருக்கிறார்கள். மரக் கொப்பெல்லாம் காயாக காட்சி தந்து பழமாகக் கனிய வேண்டும் என்பது தான் நல்ல உள்ளங்களின் பிரார்த்தனை. பிரார்த்தனை ஒரு போதும் 6600IIIang. “Pragers Move The Mountain - பிரார்த்தனை மலையையும் அசைக்கும் என்பது. மலைப்பிரசங்கம். சும்மா மலைக்காதீர்கள், சீலம் பேணும் உள்ளத்தைத் தெய்வந்தேடி வரப்போகிறது. சந்திக்கத் தயாராகுங்கள். சந்தர்ப்பம் இது நல்ல சந்தர்ப்பம்.
Mo9ao

Page 148
அறிவாலயம்
தகவல் பு இணையற்ற
- நித்தி
து கணினி யுகம். கணினி இல்லா விரிவாக்கமும் இல்லை. இன்று ந வளத்தினைப் பாவித்து, வேளைப்பளுவைக் அழகாகவும் நிறைவேற்றும் நோக்கில் மனி கண்டுபிடித்த எத்தனையோ கண்டுபிடிப்புக் உருவாக்கப்பட்ட கணனிகள் ஆரம்பத்தில் ஒ( உள்ளே நின்று வேலை செய்யலாம்) பின் தொழில் சென்று பயன்படுத்தக் கூடிய வகையில் உருவ உள்ளங்கையிற்குள் அடங்கக் கூடிய வகையில் 2 இனி வரும் காலங்களில் மனித சமுத கணினிதான் பூர்த்திசெய்யப் போகிறது என்பது ஆகவே அப்படிப்பட்ட கணினியைப் பற்றி நா எமது எதிர்காலத்திற்கு நல்லது. இக்காலத் உருவாகி வரும் கணினிப் பயிற்சி நிலையங்கள், அதிகரிப்பு இதைத்தான் உணர்த்தி நிற்கிறது.
கணனியைக் கடிதம் எழுதுவதற்கு அச்சடிப்பதற்கும் உதவும் ஒரு கருவியாக மட்டு ஒன்றிற்குள் காலடி எடுத்து வைத்த கையுட அனுப்பவும், வர்த்தகம் செய்யவும், உடனுக்கு சம்பவங்களை அறிந்து கொள்ளவும் இயலக் வளர்ச்சி நிலையையே நாம் இன்ரநெற் உலகம் 6 இணையம் என்பது பொய்யும் மெt எனப்படுகின்றது. நாடு, மொழி, மதம், இனம், S தனி உலகமாக இயங்குகின்றது இணையம். முதியவர்கள் வரை பயன் பெறக்கூடிய வகையில் இதனைப் பயன்படுத்திச் சாதாரண பொதும உடனுக்குடன் படிக்கலாம்; பழையகால இ6 வாழ்க்கை வரலாறுகள் போன்றவற்றினை அறிய விளையாடக் கற்றுக் கொள்ளலாம், கதை நே பாடசம்பந்தமான நூல்கள், அறிவுக்குப் ட இலக்கியங்கள் பற்றிய தகவல்களைப் பெற் கேட்கலாம்; தொலைக்காட்சி பார்க்கலாம்; & வாங்கலாம், விற்கலாம்.
11
 

சிறப்பு மலர் - உ005
புகத்தின் கண்டுப்டிப்பு
லன் -
விடின் கல்வி உலகம் இல்லை. அறிவியல் வீன உலகில் புகுந்திருக்கும் நாம் மனித குறைத்து, வேலைகளை விரைவாகவும், த தேவைகளைப் பூர்த்திசெய்வதற்காகக் களில் முக்கியமானது கணினி. இவ்வாறு ரு அறையின் அளவுக்குப் பெரிதாகவும் (பலர் ) நுட்பம் வளர்ச்சியடைய இலகுவாகக் காவிச் |மைப்பில் மெல்ல மெல்லச் சிறிதாகி, இன்று உருப்பெற்றுள்ளன. ாயத்தின் பெரும்பாலான தேவைகளை இக் அனைவரும் அறிந்திருக்க வேண்டிய ஒன்று. ம் அனைவரும் அறிந்திருப்பது, கற்றிருப்பது த்தில் எமது மண்ணில் உருவாகியிருக்கும், கணினி விற்பனை நிலையங்கள் ஆகியவற்றின்
ம், கட்டுரை எழுதுவதற்கும், புத்தகம் மே பயன்படுத்திய மனித சமூகம் தகவல் யுகம் னேயே கணினியைப் பயன்படுத்திக் கடிதம் தடன் உலகின் எந்த மூலையிலும் நடக்கும் கூடிய நிலைக்கு வளர்ந்து நிற்கின்றது. இந்த ானக் குறிப்பிடுகின்றோம்.
பயும் இரண்டறக் கலந்த மாய உலகம் அரசியல் தடைகள் அனைத்தையும் தாண்டித் இதன் சிறப்பு யாதெனில் சிறுவர்கள் முதல் ) இதனுடைய செயற்பாடுகள் அமைந்துள்ளன. கன் ஒருவர் தினசரிகளை, சஞ்சிகைகளை 0க்கியங்கள், இதிகாசங்கள், பெரியோர்களின் பலாம்; சிறுவர்கள் கணினியில் விளையாடலாம், Iம் கேட்கலாம்; மாணவர்கள் அவர்களுடைய பயனுள்ள தகவல்கள், மற்றும் இலக்கண, றுக் கொள்ளலாம்; அனைவரும் வானொலி நடிதம் அனுப்பலாம்; விரும்பிய பொருட்களை

Page 149
அறிவாலயம்
இணையம் என்பதற்கான சரியான 6
Inter connection Network 616 D
எனப்படும் இணையமாகும். இது உருவாக்க உங்களில் பெரும்பாலானோருக்கு அறிமுகமானதொன்று. இரண்டு கணினிகளைத் தேவை கருதி ஒன்றுடனொன்று இணைத்து பணியாற்றும்போது அது வலையமைப்ட Network எனப்படுகின்றது. ତୂ(t) நிறுவனத்துக்குள்ளேயே பல கணினிகளை வலையமைப்பினூடாக ஒன்றிணைக்கும் போது அது உள்ளுர் பிரதேச வலையமைப்பு (Loca Area Network) எனப்படுகின்றது. இதுவே ஒரு பிரதேசத்திலுள்ள LJGud நிறுவனங்களின் கணினிகள் வலையமைப்பினூடாக ஒன்றுடனொன்று இணைக்கப்படும்போது அது பிரதேச வலையமைப்பு எனப்படுகின்றது. அதேசமயம் ஒரு நாட்டிலுள்ள அனைத்துக் கணினி வலையமைப்புகளும் ஒன்றுடனொன்று இணைக்கப்படும்போது அது பரந்த பிரதேச 6.606 ou60Lntul Wide Area Network எனப்படுகின்றது. அதுபோன்று ஒவ்வொரு நாட்டினதும் வலையமைப்புகள் ஒன்றுடனொன்று இணைக்கப்படும் செய்முறையே இணையம் எனப்படுகின்றது.
இணையத்துடன் இணைந்து கொள்வதற்கு----
இணையத்துடன் இணைந்து
கொள்வதற்கு எமக்குத் தேவைப்படுவது
மூன்று முக்கிய அம்சங்களாகும். அவை
L. 566
எமக்கு தேவையான நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்கும் வேண்டிய தகவல்களைப் பதிவதற்கும் கணனித்திரை உதவும். மனிதருக்கு மூளை போன்று கணினிக்கென இருக்கிறது மத்திய செயற்பட்டு மையம். கணினியை இயக்குவதும், நாம் வழங்கும் ஏற்படும் போது வழங்குவதும் இதன் செ உடனே வாசிப்பதற்கான நினைவகத்தின்
11

địgửu tí06uĩ - 2005 −ത്ത
O O G55D in
சொற்றொடரிலிருந்து பிறந்ததே Internet பெற்றது இவ்வாறு தான். கணினி என்பது
பயனுள்ள சில இணையத்தள முகவரிகள்
வயது அடிப்படையில் 6U63rasebate www.covergirl.com gpiozaebég www.kidsmahal.com essie IITGIqbég www.librarySpot.com
பொருட்துறைகளின் அடிப்படையில் 6.3606TUIT (www.khel.com
www.criketnet.com WWW.olympics.com 9 Leobalth WWW.lealtibrary.com LJU60Th www.travell.in.com
Spib60d35 UJITLOfůIL WWW.babyCare.com IB60adracoal www.oofun.com
Guairagh www.covergirl.com
www.clearsil.com
(86.666, IITill www.job.com
www.computerWorks.com WWW.carreershop.com www.bankiobs.com
தமிழ்ச் சஞ்சிகைகள் s60lb5 65a5L6it www.vikatan.com குமுதம் www.kumudam.com
கல்கி WWW.kalkiweekly.com
செய்தித்தாள்கள் 6(353 f www.ccom.lk/virakesari 560Tág, Joi) www.thinakkural.com 56073.j6it www.thinagaran.lk 2 -5ujir WWW.uthayan.com
தகவல்களைச் சேமித்து எமக்குத் தேவை ற்பாடுகளில் பிரதானமானதாகும். இதிலுள்ள RAM) கொள்ளளவு குறைந்தது 128 MB

Page 150
அறிவாலயம்
ஆகவும் கணினியின் வேகம் 2.OGB ஆக எவ்வித சிரமமுமின்றி இணைந்து கொல் செலுத்துவதற்கும், இலகுவான முறையி விசைப்பலகை பயன்படுகின்றது. எமது வே சுட்டி பயன்படுகின்றது. பாட்டுக் கேட்பது உதவுவது ஒலிபெருக்கி. கணினியில் எமக்கு அச்சுரு வடிவில் பெற அச்சுப் பொறி உ செய்து தேவைக்கேற்றவாறு பயன்படுத்த ஒ உ. தொலைபேசி இணைப்பு
3. தொலைபேசிக்கும் கணனிக்கும் தொடர் எனப்படும் இணைய அட்டை, கேபிள், மற்றும்
இணையத்தின் பிரதான வசதிகள்
1. இ-கொமர்ஸ் எனப்படும் மின்னியல் வர்;
2. இ-மெயில் எனப்படும் மின்னியல் தபால்
3. வெப் எனப்படும் இணையத் தளங்கள்
மின்னியல் வர்த்தகம்
இணையத்தில் எதிர்காலத்தில் அதிக
இலாபத்தை அளிக்கக்கூடியதுமான தொழிலு பத்திரிகையாளர் மாநாடு ஒன்றில் வைத்துக் மைக்றோ சொவ்ற் நிறுவனத்தின் உரிமையாளர் பதில் மின்னியல் வர்த்தகம் என்பதே. தகவல் ெ நாடுகளின் முதலீட்டின் பெரும்பகுதி இ புத்தகமோ, சீடீக்களே, நகை நட்டுக்களோ கொண்டே இணையத்தினூடாக வாங்கவோ, வி
மின்னியல் தபால்
ஆரம்பகாலத்தில் ஒருவருக்கோ அல்: வேறு நாட்டிற்கோ தகவலைத் தெரியப்படுத்து அதிகமாவும், குறிப்பிட்ட தினத்தில் சேர்க் அவற்றினை நிவர்த்தி செய்யும் நோக்கில் பல ட அதாவது கால் நடை தொடக்கம் . ரயில், உச்ச வெளிப்பாடே இந்த இலத்திரனியல் : செய்தியையோ அல்லது படங்களையோ உரிய 6 தெரிவிக்க முடியும்.
இதற்கு அதிகளவு நேரத்தை வீணாக் சென்றடைந்திருக்குமோ என்றெல்லாம் யே நிமிடங்களிலேயே தகவல் கிடைத்ததற்கான செய்தியினைப் பரிமாறுவதற்கு மொழி ஒரு தன
11:

fiju uosui - 2005
5வும் இருந்தால் மட்டுமே இணையத்துடன் ாள முடியும். தகவல்களைக் கணினியினுள் ல் சில விடயங்களைக் கையாள்வதற்கும் 1லைகளை இலகுவாக நிறைவேற்றுவதற்குச் உட்பட ஒலி வடிவில் எதையும் நாம் பெற தத் தேவையென நாம் கருதும் தகவல்களை தவுகின்றது. படங்களைக் கணனியில் பதிவு ளிப்பட பதிவாக்கி உதவுகின்றது.
பினை ஏற்படுத்துவதற்கு உதவும் நெற் காட் கேபிளை இணைப்பதற்கான கிளிப் என்பன.
த்தகம்
தாக்கத்தை விளைவிக்கக்கூடியதும், பெரும் லுட்பம் எது வென 2001ம் ஆண்டு நடந்த
கணினி உலகின் முதன்மை நிறுவனமான பில் கேற்ஸிடம் கேட்டபோது அவர் அளித்த தொழினுட்பத் துறையில் உயர்நிலை வகிக்கும் -வர்த்தகத்துக்கே செலவிடப்படுகின்றது. , சாப்பாட்டுச் சாமான்களோ வீட்டிலிருந்து ற்கவோ முடியும்.
லது ஓரிடத்திற்கோ வேறு பிரதேசத்திற்கோ, வதாயின் அதற்கான காலம், செலவு என்பன க முடியாத நிலைகளும் காணப்பட்டன. புதிய புதிய பரிமாறல் நடைமுறைக்கு வந்தன. கப்பல், விமானம். புதிய பரிமாறல்களின் தபால். இவற்றின் செயற்பாடு அளப்பரியது, வடிவில் குறித்த நேரத்தில் உரியவர்களுக்குத்
கத் தேவையில்லை, தகவல் உரியவர்களிடம் ாசிக்கத் தேவையில்லை. அனுப்பிய சில ா பதிலையும் பெறமுடியும். இதன் மூலம் டையல்ல. தெரிவிக்க வேண்டிய தகவலைத்

Page 151
அறிவாலயம்
தமிழில் வடிவமைத்து எங்களுடைய E-mail மு முகவரிக்கு அனுப்பி அதற்கான பதிலையும் உட
இணையத்தளங்கள்
இணையத்தின் நூலகம் எனப்படக் சேமித்து வைத்திருப்பது இணையத் தள நாகரீகமற்றது என்ற கருத்து மெல்ல மெல்ல சொல்லுக்குப் பதிலாக இணைய - - - -? எமக்கு உருவாக்கி இருப்பது இணையத் தள முடியும்.
உலகெங்கிலுமுள்ள நிறுவனங்கள், 3 தனிப்பட்ட நபர்கள் போன்றோர் தத்தமது 6 திறந்துள்ள ஒரு பிரிவில் பதிந்து வைத்திருப்பு எனப்படுகின்றது.
இணையத் தளங்கள் என்பதைக் கிட் சாதாரணமாக ஒரு நூலகத்தில் எமக்குத் தேை இதையும் யாராவது இரவல் பெற்றுச் சென் நூலத்திலேயே வைத்துப் படித்தக் கொண்டிரு முடியாமல் இருக்கும். இணைய நூலகத்தில் ஒ படிக்கலாம்.
எமக்குத் தேவையான ஒரு
பேருந்துக்குக் காவல் இருந்து, வேர்த்து வி தேடிக் களைத்து, அங்கே இல்லாதபோது இணையத் தளம் என்னும் நூலகத்தில் இவ் விரும்பிய நூலை இலகுவில் தேடி எடுக்கல விரும்பிய நூலை விருப்பப்படி பார்க்கலாம்; ப ஒளிப்படப் பிரதி எடுத்துக் கொண்டு செல்ல வடிவில் பயன்படுத்தலாம்.
எரிமலை, சூரியன், ஆனந்தவிகடன், ! மங்கையர் மலர், கனையாளி, தாயகம், மகிழ்இனி
இணையத்தினூடாகச் செய்தி வழங்கும் வாெ தினக்குரல், ஈழமுரசு, சுடரொளி, தினகர இணையத்தினூடாகப் பார்க்கப்படக்கூடிய ப; சிகரம், சக்தி தொலைக்காட்சி போன்றன தொலைக்காட்சி சேவைகளில் சில.
LSSSMSL0

figüiu LD6Ufi - 2005
கவரியினுடாக தகவல் சேரவேண்டியவர்களின் னே பெறக்கூடியதாக இருக்கும்.
கூடியளவுக்கு பலதரப்பட்ட தகவல்களையும் b எனப்படுகின்றது. நூல்களை வாசிப்பது உருவாகும் காலம் இது. புத்தகப்பூச்சி என்ற என்ற புதிய சொல்லைத் தேடும் காலத்தை ங்களின் அதிகளவான பயன்பாடு என்றே கூற
ரச அலுவலகங்கள், பல்கலைக்கழகங்கள், பிபரங்களை இணையத்தில் தங்களுக்கெனத் ார்கள். இப்பக்கங்களே இணையத் தளங்கள்
டத்தட்ட ஒரு நூலகம் என்றே கூற முடியும். வையான நூலின் ஒரு பிரதி மட்டுமே இருக்கும். ாறு விடுவர். அல்லது இன்னொரு வாசகர் ப்பர். இந் நிலையில் நாம் அதைப் பயன்படுத்த ரு நூலை எத்தனை பேர் வேண்டுமென்றாலும்
நூலைத் தேடுவதற்குக் கால் கடுக்கப் றுவிறுக்க நூலகத்துக்குள் நுழைந்து, அங்கு இன்னொரு நூலகத்துக்கு அலைந்து--- வாறு சிரமப்படத் தேவையில்லை. எமக்கு ாம். ஓரிடத்தில் அமர்ந்து கொண்டே நாம் 2க்கலாம்; குறிப்பு எடுக்கலாம்; விரும்பினால் Uாம்; இன்னும் பல தகவல்களை ஒலி, ஒளி
பூனியர் விகடன், பதிவுகள், கல்கி, அரும்பு, போன்றவை இணையத்தினூடாகப் படிக்கக் ழர், தென்றல், பி.பி.சி தமிழோசை போன்றவை னாலிகளில் சில. உதயன், வீரகேசரி, புதினம், *, தினத்தந்தி, விடுதலை போன்றவை திரிகைகளில். சில. ரி.ரி.என். தமிழ், தீபம், வ இணையத்தினூடாக நாம் பார்க்கும்

Page 152
அறிவாலயம்
திரு.
நூலகர் ஒருவரின் ஆதங்கம்------------
ரு நாட்டின் சமூக பொருளாதார சிதி முன்னேற்றத்துக்கு உதவும் அடிப்படைக் காரணிகளில் கல்வி முக்கியமானது. சிறுவயது முதற் கல்வியில் நாட்டம் கொண்டு படித்து முன்னேறிய ஒரு சமுதாயம் பண்பட்ட சமுதாயமாகத் திகழும் என்பது நம்பிக்கை. தனி மனிதனை அல்லது சமுதாயத்தை முதன்மைப்படுத்தும் சாதனமே கல்வியாகும். இக் கல்விக்கான வளங்களை அளிக்கும் நிறுவனங்களாக நூலகங்கள் திகழ்கின்றன.
நூலகம் என்பது என்ன என்பது தொடர்பாகச் சமூகத்தில் இன்னமும் 5 T உணரப்படாத நிலை காணப்படினும் கூட அதன் தேவை, அது வழங்கும் சேவை என்பன சமூகத்தில் இன்றியமையாத பணியாகப் பரிணாமம் அடைந்துள்ளதை ஓரளவிற்கு அவதானிக்க முடிகின்றது. நூலகங்களைத் தேடி வாசகர் சென்ற காலம் கடந்து வாசகனைத் தேடித் தகவல் வளங்கள் செல்கின்ற நிலையினை எம்போன்ற வளர்முக நாடுகளிலும் காண முடிகின்றது. நூலகம் என்னும் நிறுவன அமைப்பு பத்திரிகைகளையும் நூல்களையும் வெறுமனே பார்ப்பதற்கு மட்டுமல்ல அவற்றிலிருந்து கற்றுக் கொள்வதற்கும் நிறையவே உண்டு என்னும் உணர்வு சமூகத்தின் மத்தியில் DÉSA ELFLUGT5 அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
 
 
 

சிறப்பு மலர் - 2005
சின்னராசா
நூலகத் துறையில் ஏறக்குறைய 28 வருட அனுபவம் எனக்கு. நான் கண்ட வாசகர்கள் பலர். பெரும்பாலானோர் பல்கலைக்கழகக் கல்வி முடித்தும் கூட நூலைத் தேடி வருவதைச் சலிப்புள்ள விடயமாகத்தான் கருதுகின்றனர். நூலை எங்கு, எப்படித் தேடுவது என்று தெரியாமல் அல்லாடுகின்றனர். இப்படியானவர்கள் விரல் விட்டு எண்ணக் கூடியவர்கள் என்றால் வாசகர் பக்கத்தில் எங்கோ பிழை இருக்கின்றது என்ற முடிவுக்கு வரலாம். ஆனால் பெரும்பாலானோருக்கு இதுவே நடைமுறை என்றால் தவறு வேறெங்கோ இருக்கின்றது என முடிவெடுத்து அதற்கான காரணத்தைக் கண்டறியும் முயற்சியில் மனம் இறங்கியது.
சமூக மேம்பாட்டுக்கு அறிவு அவசியமென்றால், இந்த அறிவைத் தருபவை நூல்கள் என்பது சரியென்றால் இவர்கள் இப்படிச் சலிப்படையக் காரணமென்ன என்ற தேடல் எனக்குள் பிறந்தது. எல்லாவற்றுக்கும் அடிப்படை வாசிப்புப் பழக்கமே என்பதை உணர்ந்த போது வாசிப்புப் பழக்கம் குழந்தைப் பருவத்திலிருந்தே ஊட்டப்பட வேண்டும் என்பது புரிந்தபோது எல்லாவற்றையும் விட

Page 153
sishëTGJuJub
சிறுவர் நூலகத்தின் அளப்பரிய பங்கு புரியத் தொடங்கியது.
வாசிப்புப் பழக்கத்தின் அவசியம் தொடர்பான உணர்வுகள் இவை---
வாசிப்புப் பழக்கம் என்பது பிறவிப் பண்பு அன்று. <9@ தொடரும் பழக்கத்தினால் பெறும் பண்பாகும். ஆகவே தான் சிறுவயதிலிருந்தே வாசிக்க ஆரம்பித்தல் சிறப்புடையது. அறிவுத் தேடலின் ஆரம்ப காலமாகச் சிறுவர்களின் வாசிப்புப் பழக்கம் காணப்படுகின்றது "இளமையிற் கல்வி சிலையில் எழுத்து" என்ற ஆன்றோரின் முதுமொழிக் கிணங்கச் சிறுபராயத்தில் இருந்தே அவர்களின் இரசனைக்கு ஏற்ற கற்றல் உபகரணங்களை வழங்கி அவர்களை ஆரோக்கியமான சமூக அங்கத்தவராக மாற்ற வேண்டியது சிறுவர் நூலகங்களின் தலையாய கடமையாகும். அபிவிருத்தியடைந்த நாடுகளில் பெற்றோர்கள் பிள்ளைகளை நூலகப் பாவனை தொடர்பாக நெறிப்படுத்துவது போன்று வளர்முக நாடுகளில் நெறிப்படுத்தல் காணப்படுவதில்லை. குழந்தைப்பருவம் முதற் கொண்டு குமரப்பருவம் வரையான சிறுவர்களின் அறிவுத் தேடலுக்கான நுழைவாயில்களாக சிறுவர் நூலகங்கள் விளங்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
பெற்றொரின் பங்களிப்புத் தொடர்பான புரிதல்கள் இவை
பெற்றோர்கள் தாம் நூலகங்களுக்குச் செல்லும் போது தமது சிறார்களையும் அழைத்துச் சென்று அவர்கள் விரும்பும் நூல்களை வாசிக்கும் வகையில் ஊக்கப்படுத்த வேண்டும். அறிவுக்கான ஆரம்ப உந்துதல் எதுவும் இல்லாத சிறுவர்களை வாசிப்புப்
11

Ëïննկ մ06Սi - 2005
பழக்கத்துடன் இணைப்பதானது நிலாவைக் காட்டி உணவு ஊட்டுதலையும் விடக் கடினமானது. இதைவிடவும் கிராமிய வாழ்க்கை வட்டத்திலே அடைபட்டு வாழும் மக்களுக்கு அறிவுத் தேடல் மிகக் குறைவு அல்லது இல்லை. அதுபோல் நூலகச் சேவையும் மிக அரிதாகவே இருந்துள்ளது. ஆனால் இந்தக் கருத்துநிலையிலிருந்து மாறவேண்டிய நிர்ப்பந்தத்தை இன்றைய கல்வியமைப்புக் கொண்டு வந்திருப்பது மகிழ்வுக்குரிய தொன்றாகும். வாசிப்புப் பழக்கத்தைச் சிறார்கள் மட்டத்திலிருந்து ஆரம்பிக்க (36J60 gu தேவைக்கு இன்றைய கல்வித்திட்டமும் அவர்களைத் துரத்தி நிற்பதைப் பார்க்க முடிகின்றது. சுமக்க (AgIII.35 சுமைகளுடன் கல்வி நிறுவனங்களுக்குச் செல்பவர்கள் கற்றலின் மேலதிக தேவைக்காகச் சலிப்புடனாவது நூலகங்களை நாடுவது தவிர்க்க முடியாததாக மாறியிருக்கின்றது.
பாலர் கல்வி முதற் கொண்டு பாடசாலைக் கல்வி வரை சிறுவர்கள் தமது
ජෙ{l9ඛffඛත6ෆI அபிவிருத்தி செய்து கொள்வதற்கு வாசிப்புப் பழக்கம் இன்றியமையாததாக விளங்குகின்றது. எனவே சிறுவர்களது வாசிப்புப்
பழக்கத்தைத் தூண்டக் கூடிய வகையில் சிறுவர் நூலகங்கள் பணி புரிய வேண்டியது
606UITU) கடமையாகும் தகவல் வளங்களைத் தேடிவரும் பாவனையாளருக்குத் (8,5606) JUIT60s
தகவல்களை வழங்கும் பணியில் தேசிய மட்டத்திலிருந்து கிராமம் வரை நூலகங்கள் எம்மிடையே உண்டு. இவற்றில் சிறுவர் நூலகங்களுக்கு இருக்கும் பொறுப்பு ஏனையவற்றையும் விட அதிகமானது.

Page 154
ćelijoj Isuuti,
சிறுவரை நூலகம் நோக்கி இழுப்பதற்கான யுக்திகள் இவை
0 கவர்ந்திழுக்கும் கட்டடம் 0 கவரக் கூடிய சித்திரங்கள் 0 அச்சமூட்டாத, அன்டாக, பாரபட்சமற்ற முறையில் சிறுவர்களை அணுகும் நூலகப் பணியாளர்கள் 9 நூலகத்தை அதிகம் பயன்படுத்தும் சிறுவர்களுக்குப் பரிசு வழங்கும்
திட்டங்கள் 9 விரும்பிய இடத்தில், விரும்பிய
6515ühl 5uUę.
படிக்கக்கூடிய சூழல்
0 சிறுவர்களைக் கவரக்கூடிய படத் துணுக்குகள், காட்சி வில்லைகள், கணினி விளையாட்டுக்கள் போன்ற கட்புல ஊடகங்கள்
0 ஆரம்ப வகுப்பு வரை இலவசமாக நூலகத்தைப் பயன்படுத்த அனுமதி அல்லது வசதியற்ற சூழலில் உள்ள பிள்ளைகளுக்கென இலவச அங்கத்துவம் ”
0 சிறுவர் வாசிப்பு வட்டங்களின்
உருவாக்கம்
சிறுவருக்குப் பொருத்தமான நூல்கள் பற்றிய தேடல்கள் இவை
இவர்களுக்கு உதவுபவை பார்த்துக் கற்றலுக்கான நூல்களே. இன்றைய சிறுவர்களே நாளைய தலைவர்கள் என்பதனை உணர்ந்து நல்ல தலைவர்களை உருவாக்கக்கூடிய வகையில் சிறுவர் நூல்களைக் கொள்வனவு செய்தல் அவசியமாகும். சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் சிறுவர் கலைக்களஞ்சியங்கள், தேசப்படங்கள், அகராதிகள், துணுக்குகள் போன்றவற்றைச் சிறுவர்கள் göITÓBLm தேடியெடுத்துப் படிக்கும் வகையில் அவர்களுக்குத் தூண்டலை ஏற்படுத்த

ëstu Logji - 9005
வேண்டியது நூலகர் கடமையாகும். சிறுவர்க்குரிய நூல்கள் பெரிய எழுத்துக்களைக் கொண்டவையாகவும்
சிறுவர்களைக் கவரக் கூடிய ஓவியங்கள் படங்கள் என்பவற்றை உள்ளடக்கியவை யாகவும் இருத்தல் சிறந்தது. அறிவுசார் நீதிக் கதைகள், விஞ்ஞான தொழினுட்ப விடயங்களை உள்ளடக்கிய வெளியீடுகள், பெரியார்களுடைய வாழ்க்கை வரலாறுகள், சித்திரங்கள், விளையாட்டுத் துறை சார்ந்த நூல்கள் போன்றவை மிகவும் முக்கியமானவை. அடிக்கடி அவர்கள் விரித்துப் படிக்கும் போது நூலின் கட்டு விட்டுப்போகும் வாய்ப்பு அதிகம் என்பதால் தடித்த அட்டை போட்டுக் கட்டப்பட்ட நூல்களாகப் பார்த்து வாங்குதல் அவசியமாகும். நூலகர்கள் மட்டுமன்றி நூல் வெளியீட்டாளர்கள், எழுத்தாளர்கள் அனைவரிடமும் சிறுவர் நூல்களின் அமைப்புத் தொடர்பாகத் தெளிவான பார்வை இருத்தல் அவசியமாகும். இத்தகைய நூல்கள் பொதுவாக விலை கூடியவை என்பதனால் எமது பிரதேசத்தில்
உருவாக்கப்படும் நூல்களில் பெரும்பாலானவை இத்தகைய அம்சங்களைக் கவனத்தில் கொள்வதில்லை.
இது 566 யுகம்.
அபிவிருத்தியடைந்த நாடுகளில் வீட்டு விளையாட்டுப் பொருளாகக் காணப்படும் கணினி எம்போன்ற வளர்முக நாடுகளில் அதனைப் பார்ப்பதற்குக் கூட சிலருக்குச் சந்தர்ப்பம் கிடைப்பதில்லை. கணினியும் அதனுடன் தொடர்புடைய விளையாட்டுக்களும் பொழுதுபோக்கு அம்சங்களும் வசதி படைத்த சிறுவர்களுக்கு வீட்டிலோ, கணினிப் படிப்பு நிலையங்களிலோ கிடைக்கக் கூடியவையாக இருக்கின்றன. இன்று ஓரளவுக்கு விரிவாக்கம் இடம் பெறுகின்ற

Page 155
Stfouisvub
போதிலும் அது சகல மட்டத்திலும் குறிப்பாகக் கிராமிய மட்டத்தில் விரிவாக்கம் செய்யப்படுவது மிகவும் குறைவாகவே காணப்படுவது குறிப்பிட்டுக் காட்டக் கூடிய ஒரு அம்சமாகும். சமூகத்தின் அனைத்து மட்டச் சிறுவர்களையும் போய்ச்சேரும் வாய்ப்புச் சிறுவர் நூலகங்களில் ஏற்படுத்தப்படும் கணினி வசதிகளாலேயே சாத்தியப்படும்.
நூலகர்களின் நடத்தை தொடர்பான ஆதங்கங்கள் இவை--
தொழிலும் எனது தனிப்பட்ட ஆர்வமும் இணைந்து சனசமூக நிலையம் தொடக்கம் பல்கலைக்கழக நூலகம் வரை நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய நூலகங்களுக்குள் நுழைந்து நூலகப் பணி தொடர்பாக அறியும் வாய்ப்பை எனக்கு ஏற்படுத்தியிருக்கிறது.
நூல்களைத் துடைத்து அடுக்கிப் "பளிச"சென வைத்திருக்கும் நூலகங்கள் எம்மிடையே சர்வசாதாரணமாக எங்கும் இருப்பவை. இவ்வாறு இருப்பது சாதாரண ஒருவரைப் பொறுத்து , அழகும் நேர்த்தியும் மிக்க சிறந்த நூலகம் என்ற பார்வையை ஏற்படுத்தி அதற்குப் பொறுப்பான நூலகருக்கு ஒரு மானசீக வாழ்த்தைத் தெரிவிக்கக் கூடும். நூலுக்கும் வாழ்வு உண்டு. அது வாழ வேண்டும். வாழ்வில் ஏற்றம், இறக்கம் வீழ்தல், நிமிர்தல் போன்று நூலுக்கும் உண்டு. பொருத்தமற்றவர் கரங்களில் அகப்பட்டுச் சின்னா பின்னப்படுவதும், afacerLnurile afeb பொருத்தமானவர் கரங்களுக்குச் செல்லும் போது அங்கேயே வாழ்ந்து அனுபவித்து இறந்துவிட மாட்டோமா என்று ஏங்குவதும் நூலுக்கும் இருக்கும். துடைத்து அடுக்கிய அலங்காரப் பொருளாக இருப்பதற்கு உயிர்ப்புள்ள நூலெதுவுமே சம்மதிக்காது.
11:

figüių uoUii - 2005
"சில பாடசாலை நூலகங்களில் நீண்ட காலம் கை படாமல், யாரும் சீண்டாமல் அநாதரவாகக் கிடந்த நூல்கள் அனைத்தும் T6NDé வாரம் கொண்டாடப்பட்டபோது புளிக்காப்புச் சார்த்திய குத்துவிளக்குகள் போன்று பளிச்செனத் துடைத்து அடுக்கப்பட்டன. அண்மையில் போய்ப்பார்த்தபோது. மீண்டும் பழைய குருடி கதவைத் திறவடி நிலை தான்.
"சின்னப் பிள்ளைகள் புத்தகம் பார்க்க முடியாது. பெரிய அக்கா அண்ணாமார் தான் பார்க்கலாம். இப்போது உங்களுக்குப் பாடவேளை இல்லை
என்றால் வெளியே போய் விளையாடுங்கோ! அல்லது என்னவாவது செய்யுங்கோ" இது நூலகவியலில் அடிப்படைப் பட்டம் பெற்ற பின்னரும் கூட நூலகர் ஒருவரின் உதட்டிலிருந்து வெளிவந்த பொன்மொழி.
நூலகப் பணி முக்கியமானது. நாம் பெற்றுக் கொள்ளும் ஊதியத்தை விடவும் உயர்வான பணி இது. பசிக்கு உணவு வழங்குவதை விடவும் அறிவுப் பசிக்கு வழிகாட்டுவது பெரிது என்பது கிராமியச் சூழலின் வசதியீனங்களுக்கு மத்தியில் அறிவுத் தேடலுக்கு கஷ்டப்பட்ட எனது
அனுபவத்தின் வெளிப்பாடு . எனது கிராமத்தில் ஒருசில சனசமூக நிலையங்களே மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நூலகசேவையை ஆற்றுகின்றன. கிட்டவாக உள்ள பிரதேசசபை
நூலகத்துக்குச் செல்வதாயின் மூன்று மைல் தூரம் நடக்க வேண்டும். நடந்து களைத்துப் (8ਣੈ சேரும்போது அறிவுப்பசி மெல்ல அடங்கிவிடும்.மனது வாசிக்க மறுத்துவிடும். இந்த நேரம் பார்த்து "நீங்கள் கேட்கும் புத்தகம் இப்போது எடுக்க முடியாது. இப் பகுதிக்குரிய ஆள் வரவில்லை" என்றால் எப்படி இருக்கும்?

Page 156
அறிவாலயம்
"புத்தகத்தை மட்டும் தொடாதீர்கள். குழப்பினால் அடுக்க முடியாது. எதுவென்றாலும் சொல்லுங்கள். நான் எழுதித் தருகின்றேன்" என விரட்டும் புண்ணியவான்களும் புண்ணியவாட்டிகளும் கூட இப் புனிதப் பணியில் இருக்கத் தான் செய்கின்றார்கள்.
சிறுவர் நூலகங்கள் தொடர்பாகக் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் நூல் தெரிவு. இது ஒரு அறிவுசார் செயற்பாடு. வியாபார நோக்குடன் நூல் சந்தையில் குவிந்திருக்கும் எண்ணற்ற தரமற்ற நூல்களுக்குள்ளிருந்து தரம் வாய்ந் நூல்களைத் தெரிவு செய்தல் முதலாவது பணியென்றால் அந்தத் தரம் மிக்க நூல்களுக்குள்ளிருந்து எமது பிரதேசம், எமது சமூகச் சூழல், என்பவற்றுக்குப் பொருத்தமானவற்றைத் தேர்ந்தெடுப்பது அடுத்த சிரமம் வாய்ந்த பணியாகும். எமக்குப் பொருத்தமான நூல்களைத் தெரிந்தெடுத்த பின்னர் நாம் கவனிக்க வேண்டிய இன்னொரு அம்சம் எமக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் எமக்குப் பொருத்தமானவற்றில் எவ்வளவை வாங்கலாம் என்பது பணம் கொடுத்து வாங்காமல் அன்பளிப்பு மூலம் வாங்க முடியுமா என்ற வழி வகைகளைக் கண்டறிவது அடுத்த பெரும் பணி. ஆனால் எம்மிடையே நடப்பது? நூலைத் தெரிவு செய்ய எம்மிடையே அறிவு போதாது. அறிவை வளர்த்துக் கொள்ளவும் நாம்

dFBül OSU - 2005
விரும்புவது குறைவு நூலகச் சேவையைச் சேவையாகப் பார்க்காமல் தொழிலாகப் பார்க்கும் தன்மை எம்மிடையே அதிகம். அதிகாரப்போட்டி காரணமாகவோ, எமது அசமந்தப் போக்கு காரணமாகவோ ஆண்டு இறுதி வரை அசையாமல் இருந்து விட்டு நிதி பயன்படுத்தப்படாமல் திரும்பிப் போகக் கூடாது என்ற நல்லெண்ணத்தினாலோ, நிதியைச் செலவழித்தே தீரவேண்டும் என்ற அதிகாரிகளின் கட்டளையினாலோ புத்தகக் கடையில் நுழைந்து கிடைத்தவற்றை யெல்லாம் அள்ளி வரும் நிலையே நமது
நடைமுறை.
lly!-19u நூலகத்தைக்கூட வாசகனின் அவசரம் புரிந்து மீண்டும் திறந்து எடுத்துக் கொடுத்த சேவையாளர்களையும் தரிசித்திருக்கின்றேன். ஹர்த்தால் என்று தெரியாமல் நீண்ட தூரம் பயணித்து வரும் வாசகனை இன்முகத்துடன் கூட்டிச் சென்று புத்தகம் கொடுத்தவர்களை என் தொழிலுக்குப் பெருமை சேர்ப்பவர்களாக எண்ணி மானசீகமாக அவர்களை இன்றும் வணங்கி வருகின்றேன். ஆனால் ஓரிரு எடுத்துக் காட்டுகள் மட்டும் சமூகத்தை முன்னேற்றிவிட முடியாது. கூட்டு முயற்சியில் சாதிக்கப்பட வேண்டியவற்றில் அறிவுத் தேடலுக்கு உதவும் பணியும் உள்ளடங்கியுள்ளது ബങ്ങള நாம் உணர்ந்தோமானால் எமது தொழிலுக்கு நாம் பெருமை சேர்த்தவர்களாவோம்.
సాం9ం

Page 157
அறிவாலயம்
A T 炊エ St.
ந்தமிழும் சிவநெறியும் செழித்து GJQIQUth இணுவையூரில் கந்தகவாமி கோயில் முன்றிலில் "இணுவில் அறிவாலயம்" என்ற அறிவியல் கூடம் அமைக்கப்பட்டு வருவது அறிந்து, அந்த மண்ணிலே பிறந்து, வளர்ந்த அடியேனுக்கு எல்லையில்லாத மகிழ்ச்சி ஏற்படுகின்றது.
இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழும் தொன்று தொட்டு வளர்ந்து வரும் இந்தப்புண்ணிய பூமியில் அறிவாலயம் அமைவது மிகவும் பொருத்தமானதே. பொது நூலகம், அரும் பொருட் காட்சியகம் என்பவற்றைத் தன்னகத்தே கொண்டு விளங்கும் இவ்வறிவாலயம் இணுவைத் திருவூரில் வாழும் மக்களுக்கு மட்டுமல்ல, ஏனையோருக்கும் ஒரு வரப்பிரசாதமாக அமைய வேண்டும் என்பதே அடியேனது
பிரார்த்தனை. இந்த அரும்பெரும் நற்பணியில் தம்மை அர்ப்பணித்துள்ள இணுவில் திருவயூர் ஒன்றிய ஆட்சிக்குழுவினருக்கு ceilg.GUST5
மனப்பூர்வமான நல் வாழ்த்துக்கள்.
త్రొద్దో
1.
 
 
 
 
 
 
 
 
 

ftIstIL LD5uri - sa CD5
றிச்செம்மல்
விநா
Affrif WWWWWWWWWWWFFFFFF 587€A: 9838385983838383
சி மூ
క్రిస్తాడ
இந்தச் சந்தர்ப்பத்தில், அறிவாலயத்தில் பிரதானமாக
நூலகத்தைப் பொதுவான சில கருத்துக்களை அன்பான வாசர்களுடன் பகிர்ந்து கொள்ளப் பெரிதும் விரும்புகின்றேன். ஆதியில் மக்களிடையே கருத்துப்பரிமாற்றங்கள் உரையாடல் மூலம் நடைபெற்று வந்தன. காலப் போக்கில் தத்தம் கருத்துக்களையும் உணர்ச்சிகளையும் புலப்படுத்துவதற்கு இலை முதலிய கருவிகளைப் பயன்படுத்தித் தாம் எழுத விரும்பியதை எழுதியும், ஓவியமாகத் திட்டியும் மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தி வந்தார்கள். அதன் பின்னரே,
ஏடும் எழுத்தாணியும் நூல்கள் எழுதுவதற்கும் தகவல் பரிமாற்றங்களுக்குமெனப் LITTEN JsO)5OI Lĩa: வந்தன.

Page 158
அறிவாலயம்
மாலை வடிவேலவர்க்கு வரிசையாய் நான் எழுதும் ஒலை கிறுக்காச்சுதடி - கிளியே என் உள்ளமும் கிறுக்காச்சுதே'
என்று முருகன் கிளிக்கண்ணி எவ்வளவு அழகாக அந்தக் காலத்தில் காதற் கடிதம் ஒலையில் எழுதப்பட்டதைக் குறிப்பிடுகின்றது. எழுத்தாணி முனையில் எத்தனையோ காவியங்களும், புராணங்களும் உருப்பெற்றிருக்கின்றன என்பதை நினைக்கும்போது எமக்கே ஆச்சரியமாக இருக்கின்றது. விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக அச்சிடும் கலை தோன்றியதும் ஏடும் எழுத்தாணியும் மறைந்து அச்சகங்களில் நூல் பற்பல உருவாகின. சில நூல்கள் படிப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கும், வேறு சில நூல்கள் அறிவுட்டுவனவாக விளங்கும், மற்றும் சில நூல்கள் எங்களை வளம்படுத்தி வாழ்வின் உயர்ந்த நிலைக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கும். இத்தகைய நூல்களே நூல் நிலையத்தை அலங்கரிக்க வேண்டும்.
தற்காலத்தில் நமது அறிவு வளர்ச்சிக்காக, பல தரப்பட்ட சாதனங்கள் இருக்கின்றன. வானொலி, தொலைக்காட்சி, செய்தித்தாள்கள், சஞ்சிகைகள், திரைப்படங்கள், போன்றவை வாயிலாக நாம் பல கருத்துக்களைத் தெரிந்து கொள்கின்றோம். ஆனால் இச்சாதனங்கள் எல்லாவற்றைக் காட்டிலும், நூல்கள் மூலம் அறிவை வளர்த்துக் கொள்வதே சாலச் சிறந்தது. நூல்களை எமக்கு உற்ற நண்பனாகக் கருதித் தோழமை உணர்ச்சியுடன் பழகி வருவோமேயானால் நாம் தனிமையில் இருக்கின்றோமே என்று கவலைப்படத் தேவையில்லை. நாம் வாசிக்கும் சிறந்த நூல்கள் நமது மனதைப் பண்படுத்துவதோடு எமது வாழ்வின்

figüiu LD6Ufi - 2005
முன்னேற்றத்துக்கு 9 g)gj60)6OOTUJTë விளங்குகின்றன.
"இளமையிற் கல்வி சிலையில் எழுத்து" என்ற முதுமொழிக்கேற்ப வாசிப்புப் பழக்கத்தை இளமைப் பருவத்திலிருந்தே நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அந்த நல்ல பழக்கம் வாழ் நாள் முழுவதும் நிலைத்து நிற்கும். "வாசிப்பதனால் மனிதன் பூரணமடைகின்றான்" என்பது ஆன்றோர் வாக்கு. தற்போது, பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கம் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. எனவே, பெற்றோராகிய நாம் பிள்ளைகளின் நலன் கருதி அதற்கேற்ற ஆழலை ஏற்படுத்திக் கொடுப்பதோடு அவர்களையும் ஊக்கப்படுத்திவிட வேண்டும். கல்வியறிவை வளர்ப்பதற்குப் பல தரப்பட்ட நல்ல நூல்களை வாசிக்க வேண்டும். இதற்குரிய முதன்மை பெற்ற இடமாக விளங்குவது நூலகமேயாகும். எமது 6606ITL தலைமுறையினர், பத்திரிகைகள், சஞ்சிகைகள் மட்டும் வாசிப்பதோடு நின்று விடாமல் பல்வேறு துறைகளைச் சார்ந்த நூல்களை நன்றாக வாசித்து அறிவைப் பெருக்க வேண்டும். வளர்ந்து வரும் இச்சமுதாயத்தினருக்கு நூலகத்தின் பங்களிப்பு அவசியம் வேண்டற்பாலது.
நூலகம் பல செயற்பாடுகளைக் கொண்டதாக அமைய வேண்டும். வாசிப்புப் பகுதி, நூல் இரவல் கொடுக்கும் பகுதி, இலக்கியம், கலை கலாசாரப் பகுதிகள், கணினித்துறை, விளையாட்டுத்துறை போன்ற L69 பிரிவுகள் உள்ளடக்கப்பட்டதாக இருக்க வேண்டும். சிறுவர்களுக்குப் பிரத்தியேகமான ஒரு நூலகம் இருப்பது சிறப்புடையது. அவ்வாறு சிறுவர்களுக்குத் தனி நூலகத்தை

Page 159
அறிவாலயம்
உருவாக்க முடியாவிட்டால் நூலகத்தின் ஒரு பகுதியை அவர்களுக்கு ஒதுக்கிக் கொடுக்க வேண்டும். சிறுவர்களின் தரத்திற்கேற்ப நூல்கள், சஞ்சிகைகள், பொழுது போக்கு அம்சங்கள் கொண்ட சிறுவர் இலக்கியங்கள் இந்தப்பிரிவில் இடம் பெறுவது விரும்பத்தக்கது. இத்தகைய நூல்கள் சிறுவர்களின் உள்ளங்களைப் பக்குவப்படுத்துவதோடு எதிர்காலத்தில் அவர்களின் சிறந்த நல்வாழ்வுக்கு வழி அமைத்துக் கொடுக்கும்.
வெள்ளைக் கமலத்தே வீற்றிருக்கும் கலைவாணியின் திருக்கரங்கள் ஒன்றில் ஏடு இருப்பதைக் காணலாம். மற்றக்கரத்தில் செபமாலை இருக்கின்றது. மற்ற இரண்டு கரங்களும் 6,606016Ou மீட்டிக் கொண்டேயிருக்கின்றன. இதன் தத்துவத்தை ஆழ்ந்து சிந்திப்போமானால் ஏடு பயனுள்ள கல்வியைக் கற்க வேண்டும் என்பதையும் செபமாலை கற்றவைகளைத் தியானம் செய்ய வேண்டும் என்பதையும்,
வீணையை மீட்டல் கற்றவற்றைத் தினந்தோறும் அப்பியாசம் செய்து வரவேண்டும் என்பதையும் எமக்கு அறிவுறுத்திக் கொண்டிருப்பது புலனாகும்.
○FöGO கலைகளுக்கும் தெய்வமாக விளங்கும் ඊ6තඛථාLnර්ඝශිඛI தமது திருக்கரத்தில் ஏடு ஏந்திய வண்ணம் படித்துக் கொண்டேயிருப்பதனால்
நாங்களும் அந்த அறிவுத் தெய்வத்தைப் பின்பற்றி எமது அறிவை அபிவிருத்தி செய்வதற்கு எக்காலமும் படித்துக் கொண்டேயிருக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தவே தமிழ் மூதாட்டி ஒளவைப் பிராட்டியார் நீதிச் சுரங்கமாக விளங்கும் தமது ஆத்திஆடியில் "நூல் பலகல்" என்று சுருக்கமாகக் கூறிப்போந்தார்.
மிகச் சிறந்த நூல்களை நாம் படிக்கும் போது நமது மனம் அவை
12,

ՖiIյնպ մ06Խi - 2005
எடுத்துரைக்கும் கருத்துக்களில் ஆழமாகப் பதிந்து விடுகின்றது. அத்துடன் எமது மனம் விரிவடைந்து எதனையும் உண்மை நோக்கத்தோடு காணும் ஆற்றலைப் பெறுகின்றது. சுருங்கக் கூறின் எமது மன நலத்தை உயர்ந்த நூல்கள் பேணி வளர்க்கின்றன. எனவே நாம் இத்தகைய நூல்களை நாட வேண்டிய இடம் நூலகமே ඡෂුළth.
சோழர் மரபில் வந்த சிங்கை ஆரியச்சக்கரவர்த்தி ஈழநாட்டின் வடபகுதியை அரசு புரிந்து வருங்கால் தன் இராசதானியாகத் தலை சிறந்து விளங்கிய நல்லூர் என்னும் சீர் பெறு நகரில் தமிழ்ச்சங்கம் ஒன்றை நிறுவினான். தென்னிந்தியப் புலவர்களும் <ෙජ් தமிழ்ச்சங்கத்தில் பங்குபற்றியதோடு பல நூல்களை ஆக்கித் தமிழ் இலக்கியத்தை வளம்படுத்தினர். அந்த நூல்கள் யாவும் சிங்கையாரியச் சக்கரவர்த்தியால் அமைக்கப்பட்ட சரஸ்வதி மகாலயம்' என்னும் பெயருடைய நூலகத்தில் சேகரித்து வைக்கப்பட்டன. இந்த நூலகத்தில் தென்னிந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட ஏட்டுப்பிரதிகள், ஆவணங்கள் மற்றும் இங்கு வெளிவந்த நூல்கள் யாவும் சேகரித்து வைக்கப்பட்டிருந்தன. பரராசசேகரன், செகராசசேகரன் போன்ற தமிழ் மன்னர்கள் தாமே நூலாசிரியர்களாக விளங்கித் தமிழ் மக்களின் பாரம்பரிய மண்ணில் நூலகத்தை நிறுவித் தமிழ்மணம் கமழச் செய்தனர்.
பண்டைய தமிழகத்தில், கோயில் ஆழலில் நூலகங்கள் இருந்தமையை - அந்நூல்களை பக்தர்கள் வாசித்துப் பயன் அடைந்தமையை நாம் அறிவோம். சமயச் சடங்குகளை நடாத்திய கோயில்கள் நூல் அறிவை வளர்த்து மக்கள் ஒழுக்கத்தைப் பேணிவந்தன. என்பது 6Oatfosful

Page 160
<9i5spFTSajuub
வரலாறாகும். இந்த வகையில் இந்நூலகம் இணுவில் கந்தசுவாமி கோயில் ஆழலில் அமைந்துள்ளமை தெய்வ சித்தமே. இந்நூலகம் கோயில் ஆழவுள்ள மக்களின் வாசிப்புப் பழக்கத்தைத் தூண்டி
9ao
மரப் பொருட்கை
EIÜELIIIshih EllnElüElmIIILIIIEU Ell IIIIill it hEillEITá titilt intir Elt
്വt് ഖLള്ള ഇu് gugulonfibunsT Gil Gibu -ജയ്പൂIf []്.
LOf TTLTGffi Õ ILT|tiി. ലഖ് ിdിസ്ത്രങ്ങ. ഇഖ്ത്രd போவர்ற பூச்சி கொள்விகள்
8 ffEU EIIEllen EIIEulsfjefiEf tn||
-l.u. I് மரத்துக்குள்ளேயே வசித்து மரத்வாரு அரித்துப் பொடி ളഖ]]dി[l. ലി சல்பேற்றுடள் டி பங்கு கா
് ഉfIIId ഖ luĪpūLT pīdīL
un]á GIIInnEtrenEuiEIIú LIElf Eghirtill]DEifffichdf Elefufluth ഖ|LIL് ഖഞ്ഞിത്സ്യ Lidfiefsirijtihajth UTojotin
5-55% blïdño) FFTÜUgEGO உகந்ததாகும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

öfisÜL LD6Ui - 9005
அவர்களின் சிந்தனைகளை நல்லாற்றுப்படுத்தும் நற்பணியில் ஈடுபட எங்கள் குல தெய்வமான கந்தப் பெருமானைச் சிரந்தாழ்த்தி இறைஞ்சுகின்றேன்.
9ao.9ao
ளப் பாதுகாப்போம்.
LїJыі Бltћпылії[ђ шЛШ சய்யுங்கள்.
கடற்றும் எவர்பருால் இரும்பு ர்பெறச் சேமித்து வவப்பருற்கு மர
iப் பெரிய எரீ பூச்சி IIIIT6f6f !്യd Lി * காப்பதற்கு பேகோள், டிடிரி
ഉ_്
'] ]ITീള് ിfിഖd | LILLITഖത്തti jti GltiinGuusi dfspi dfsprin | GlUTLumitibilith Teti Eunuo | 1 UTild ČfiTUG-GUILTUGui lLLTũEGITT GUIng ത്തെId ( gui]] வாம்.
് ിf്[]] ||്റ്റി பொருட்டு அவற்றுக்கு
് ജIdഖl. ലി ப்புத் தரும்.
ா மரப் பொருட்களுக்கு
23ாாகா

Page 161
அறிவாலயம்
வருமுன்
திருமதி மைதி
"நூலகத்தில் வேலையென்றால் மிகவு இராது. வீட்டிலேயிருந்து களைத்துப் போய்ப் இருக்கலாம், தூங்கல
இது இன்றும் நூலகத்திலே வேலை சமூகத்தின் பொது அபிப்பிராயம். இந்த : வேறுபட்டிருந்தது எனது அபிப்பிராயம்.
"நூலகத்தில் வேலையென்றால் எனக் வைத்திருக்கலாம். அங்கேயே எனது "ரிபு முடித்து5
பூரண ஓய்வான வேலையென்பதாக இவ்வபிப்பிராயத்திலும் ஒரு சிறு இடர் இ இருக்குமென்று தெரியாது. எந்தப் புத்தகத் பெறலாம் என்றும் தெரியாது. குளத்தில் நீந் தேடித் தேடி ஓய்ந்து போகாமல் "ஸ்பொட்"ட எவ்வளவு நல்லது.--! இவ்வளவு புத்தகக் எப்படிநிறைவு செய்வது? என்பது பெரிய யோக
நூலகம் என்பது புத்தகம் குவிக்கப்ட பகுப்பாக்கம், பட்டியலாக்கம் என்ற பதப் மனநிலையுடன் இருந்த நேரத்தில் தான் பூ பத்திரிகையில் வந்திருந்தது. அந்த மனநிலை இழுத்துவிட்டன. இந்த நூலக அறிவியல் கற்கையே மிகத் தெளிவாக உணர்த்தியது. இணைப்புத் தான் இன்றுவரை தொடர்ந்து நிற் பத்து ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. சாதகமான சந்தர்ப்பங்கள் என்னை இத் துறை
நூலகம் தொடர்பான எனது அன்ன அபிப்பிராயத்தில் முற்றிலும் மாற்றம் ஏற்பட்டுவ ஏற்றுக்கொள்ள முடிகிறது. நூலகம் என்பது நூ வைப்பதற்கான ஒரு பிரத்தியேக அமைவிடம் என்ற நிலையில் மாற்றம் ஏற்பட்டு அது மனித மனித அறிவின் ஒழுங்கமைப்பு என்ற சீரிய சிந்து வருத்தத்திற்குரியதே.

சிறப்பு மலர் - 2005
காப்போம்
லி விசாகரூபன்
ம் சுகம். அங்கு வேலை ஏதும் போனாலும் அங்கு ஓய்வாக
TIL !
செய்பவர்கள் பற்றிய, எமது அபிப்பிராயத்திலிருந்து சற்று
குத் தேவையான புத்தகத்தை நானே பூற்"வேலை மற்றும் ஏனைய வேலைகளை பிடலாம்.
அன்று எனது மனநிலை இருந்தது. என்றாலும் ருந்தது. எந்தப் புத்தகத் தட்டில் என்ன த்தை எடுத்தால் தேவையான விடயத்தைப் தி மீன் பிடிப்பது போன்று தேவையானதைத் ாகத் தேடித் தேவையானதை எடுத்துவிட்டால் தவியலுக்குள்ளும் எனக்குத் தேவையானதை
னையாகவே இருந்தது.
பட்ட இடமாக எனக்குத் தென்பட்டதே தவிர பிரயோகங்கள் தெரியவே தெரியாது. இந்த நூலகவியல் படிப்புப் பற்றிய செய்தி உதயன் பும் இந்தச் செய்தியும் என்னை இத் துறைக்குள் மிக ஆழம்மிக்கது என்பதை அடிப்படைக் இந்தத் துறையுடன் எனக்கு ஏற்பட்ட அந்த கிறது. அன்று இணைந்ததிலிருந்து இன்றுவரை அதற்குள் எனக்குக் கிடைத்த பல்வேறு பில் ஆழமாகக் கால் பதிக்க வைத்துவிட்டன.
றைய அபிப்பிராயத்திலும் பார்க்க இன்றைய ‘ட்டது. அதைப் பிரக்ஞை பூர்வமாக என்னால் ல்களின் இருப்பிடம் அது புத்தகங்கள் அடுக்கி அந்த வகையில் இது ஒரு சேமிப்புக்குதம் அறிவின் எழுத்துநிலைப்பட்ட சேமிப்பு. அது னை ஏற்படச் சற்றுக் காலதாமதம் ஏற்பட்டது

Page 162
அறிவாலயம்
வருமுன் காப்போம் என்ற கட்டுரைத் த6 என்ன சம்பந்தம்?. ஆரம்பத்தில் எனக்கிருந்த வாசகர்களும் கிட்டத்தட்ட நூலகப் பணியின் மனப்போக்கிலேயே நூல்களை அணுகுகின்றன ஜீவனாகப் பார்க்காது சடப் பொருளாக ாே பழுதடைவதற்கான பிரதான காரணமாகும் நூலகங்களில் நூல்களை வாங்கிப் போடும் அள குறைவு அல்லது இல்லை என்றே கூற முடியும் மாற்றம் அவற்றின் பராமரிப்புத் தொடர்பாகக் செல்லும். அதற்கு எனது அனுபவம் சிறிதளவாவ
நூலகம் ஒரு வளரும் உயிரி என்கிறார் நு இரங்கநாதன். "உயிருள்ளது உயிரி" விறகு ஆை அல்லது பார்மசியில் மருந்துகளை அடுக்கி உயிர்ப்புடன் எண்ணும் மனோபாவம் வேண்டும். விடாமல் பாதுகாத்தால் தான் உடலும் உயிருள்6 மனித உடம்புக்கு வருத்தம் வராமல் வருமுன் இந்த வருமுன் காத்தல் தனியே மனித குலத்து சுகம் தரும்" என்பதில் எம் அனைவருக்கும் நம்ட உயிர் தரும் அல்லவா?
வளரும் உயிரியான நூலகத்துக்கும் அவசியமானவை. நூலகம் ஒன்றை அமைக்க வெளிச்சம், அமைதி, தூய்மை முதலான சுகாத முதலான இயற்கை அம்சங்களையும் கருத்தி அடிப்படையான வருமுன் காத்தல் செயற்பாடா
ஒரு மனித உயிருக்கு எவ்வெவ் வகைக அவ்வகைகளிலெல்லாம் ஆவணங்களுக்கும் மாறுதல்கள், நேரடியான வெளிச்சம், தூசி, அழு என்பன நூலக ஆவணங்களுக்குப் பாதுகாப்பி ஏற்படுத்துகின்றன. இவற்றால் நூல்கள் அவலட் ஏற்படுகின்றது. இவற்றிலிருந்து பாதுகாக்க நு நூல்கள் பழுதடைந்து விட்டால் என்ன செ (நூல்நீக்கம்) தானே! என உடனே நூலகர்க நீக்கமும் நூலகச் செயற்பாடுகளின் இரு நூலகத்திலிருந்து நூல்களை நீக்காமல் உ முயற்சிக்க வேண்டும்.
நூலக ஆவணங்களின் பாதுகாப்பிற்கு
நுட்பங்கள் கொள்கை ரீதியாகக் கூறப்படுகின்ற உத்தேசிக்கும் போது நிதி பெரும் பிரச்சிை
12

éÏÛնկ մ06Խi - 2005
லைப்புக்கும் எனது இந்த அறிமுக உரைக்கும் சிந்தனையைப் போன்றே பெரும்பாலான 5 ஈடுபடும் அனைவரும் இத்தகையதொரு ர். கையாளுகின்றனர். நூல்களை உயிருள்ள ாக்கும் இந்தச் சிந்தனை தான் நூல்கள் எம்முன்னே இயங்கும் பெரும்பாலான வுக்கு அவற்றைப் பராமரிக்கும் தன்மை மிகக் நூல்கள் பற்றிய கருத்துநிலையில் ஏற்படும் கவனம் எடுப்பதற்குத் தானாகவே இட்டுச் து உதவ வேண்டும்.
ாலகவியலின் தந்தையான கலாநிதி எஸ். ஆர் }லயில் விறகைக் குவித்து வைப்பது போல,
வைப்பது போல அல்லாமல் நூல்களை
உயிருள்ள உடலுக்கு வருத்தம் ஏதும் வந்து ாதாகும். அல்லது அதனைப் பினமென்போம். காக்கப் பல வழிகளிலும் முயல்கின்றோம். க்கு மட்டும் தானா? வேண்டாம்--! "சுத்தம் பிக்கையுண்டு. சுத்தப்படுத்தல் நூல்களுக்கும்
சுத்தமும் சுகாதார வசதிகளும் மிகவும் த் திட்டமிடும்போது அதன் காற்றோட்டம், ார நலன்களையும், வெப்பம், ஈரப்பதன், மழை ல் கொண்டு நூலகத்தைத் திட்டமிடுவது தம.
ளிலிருந்தெல்லாம் பாதுகாப்பின்மை வருமோ பாதுகாப்பின்மை வரும். காலநிலை க்கு, சிற்றுயிர் ஐந்துக்கள், மனித நடத்தைகள் ன்மையையும், கூடவே அவலட்சணத்தையும் சணப்படும்போது அவற்றின் உயிர்ப்புக்கு ஊறு ாலகர்கள் முன்னேற்பாடு செய்தல் அவசியம். ய்வது--? இருப்பிலிருந்து நீக்கிவிடுவது 5ள் முடிவெடுத்தல் தவறு. நூலிட்டலும், நூல் கண்கள் எனப்படுகின்றன. அவசரப்பட்டு பர்ந்த பட்சம் அவற்றைப் பாவனைப்படுத்த
ம், பராமரிப்புக்கும் பல்வேறு வழிமுறைகள், ன. நூலகர்கள் அவற்றை நடைமுறைப்படுத்த ணயாகிவிடுகின்றது. எனவே அவர்கள் சும்மா

Page 163
osuuJub
இருந்து விடுகின்றனர். இதன் காரணமாகவும் அ நூலின் முன் ஒற்றை பின் ஒற்றை கிழிந்தாலே : பிரச்சினை தீர்ந்தது என நினைப்பது நூலகத் து பூசி ஒட்டி வைத்துப் பாதுகாக்க முனைவதும் த கதை போலாகி விடும். எலி, பூச்சிகள்,
கவர்ந்திழுக்கச் செய்யும் வாய்ப்பு ஏற்பட்டுவிடும்
பாதுகாத்தல் என்பது வருமுன் கா எடுக்கப்படும் தடுப்பு நடவடிக்கைகள், வந்த 1 செப்பனிடுதல் என இருவகைப்படுகின்றது. வ இத்துறை சார்ந்த ஆவணங்கள் கூறும் வழிமுை வழிமுறைகளில் சில.
0ெ நூல் அலுமாரிகளைச் சுவர்களிலிருந்து வைத்தோ அல்லது சுவர் இல்லாத இ பாதுகாக்கலாம்.
0ெ மண்ணிலிருந்து கட்டடத்துக்குள் நு பிளவுகளைக் கூடியவரை திருத்து பாதுகாக்கலாம்.
0ெ நூலகக் கட்டடத்திற்கு அத்திவாரம் போன்றவற்றை முற்றாக அகற்றுவதுட பூச்சிகொல்லி மருந்துகளைப் பாவிப்ப; மூலம் கறையான் தடுப்பை மேற்கொள்ள:
 ெகொங்கிறீற் தளம் சரியான முறையில் சாத்தியமன்று. எனினும் சுவர்க்கரைே இவ்விடங்களில் பூச்சிகொல்லி மருந்துக
 ெகறையான் புற்றின் மத்தியில் துளையிட gTeO6Tửu (Arsenic trioxide) (BUIT '(bl கறையானை அழிக்கலாம்.
0ெ கட்டடத்தின் மரங்களுக்கிடையிலான அகற்றத்தார் பூசலாம். இந்தியாவில் தே கறையான் எதிர்ப்புத்தன்மையுள்ளவையா
 ெபூச்சி உருண்டைகள், கள்ப்பூரங்கள் பொட்டலங்களை இறாக்கைகளில் 6ை போன்ற பேருயிரிகளைத் தடுக்கலாம்.
0ெ பேகோன் எனும் கிருமிநாசினியைப் ப ஆனால் இது கையினால் தொடுதே இதனை மிகவும் கவனமாகக் கையாளுத
12

đgửu Lũ6uĩ - 2005
வணங்கள் பாதுகாப்பை இழந்துவிடுகின்றன. அதனை நூல் இருப்பிலிருந்து நீக்கிவிட்டால் ரோகமாகும். கிழிந்த நூல்களை மாவுப்பசை வறு. இச் செயல் குளிக்கப் போய்ச் சேறு பூசிய நுண்ணுயிரிகள் முதலானவற்றை நூல்களே
அப்போது என்னதான் செய்வது?
த்தல் - ஆவணங்கள் சேதமுறா வண்ணம் iன் பார்த்தல்- பாதிப்புக் குள்ளானவற்றைச் ருமுன் காத்தல் நடவடிக்கை தொடர்பாக றகளில் இலகுவானதும், சிக்கனமானதுமான
து கணிசமானஅளவு இடைவெளியில் தள்ளி டங்களில் வைத்தோ கறையான்களிலிருந்து
ழையக்கூடிய துவாரங்கள், வெடிப்புக்கள், துவதன் மூலம் கறையான்களிலிருந்து
போடும்பொழுது மரவேர்கள், கிளைகள் ன் கறையான் புற்றுக்களையும் கூடுகளையும் தனூடாக முற்றாகத் துப்புரவு செய்வதன் MOITừh.
) போடப்படின் கறையான்கள் நுழைவது யாரங்களிலிருந்து அவை நுழையக்கூடும். ளைப் பயன்படுத்தலாம்.
ட்டு அதற்குள் 50% செறிவுள்ள ஆசேனிக் புற்றை அடைத்து விடுவதன் மூலமும்
பகுதிகளில் உறையும் கறையான்களை வதாரு மரத்தில் செய்யப்பட்ட தளபாடங்கள் க இனங்காணப்பட்டுள்ளன.
வாசனைத் திரவியங்கள் அடங்கிய ப்பதன் மூலம் கரப்பான்கள் கறையான்கள்
1ன்படுத்தியும் கரப்பான்களை அழிக்கலாம். ா சுவாசித்தலோ ஆபத்தானதாகையால் කීර් ජෙකJණ්uJth.

Page 164
அறிவாலயம்
0ெ அறைகளில் உலர்தன்மையைப் பேணுவ
காற்றோட்ட வசதிகள் வழங்கப்படுதல்
 ெஒளி மட்டம் எவ்வளவு குறைவாகப் ே
சூரிய ஒளியின் நேரடித் தாக்கத்திலிருந்: திரையிடலாம்.
உபகரண வசதிகள் அற்ற சிறிய நூலக குறைந்த ஒளி மட்டத்தைப் பேணு என்பவற்றைக் குறைத்தல் போன்ற இல
அட்டைப்பெட்டிகள் பேழைகள் என்பவ பாதுகாப்பதன் மூலம் மாசடைந்த காற்ற
தூசியிலிருந்து பாதுகாக்க நாளாந்த குளிரூட்டல் முறையும் பயனுள்ளது.
சோடா, சவர்க்காரம் போன்றவற்றின் மூ
பாவனையாளர் கல்வித் திட்டங்கள் மூ நூல்களைக் கையாளும் வாசகர் ே பாதிப்புகளை இல்லாமல் செய்யலாம்.
புதிய நூல்களை உடனுக்குடன் நூல மூலமும் அதிக பாவனை காரணமாக நூ
நூல்களின் பாதுகாப்பு என்பது நூலக வரும் சொல்லாயினும் பாதுகாப்பு என்னும் கரு மாற்றங்கள் உண்டு. அதாவது அன்றைய பாது அனுமதிக்காத பாதுகாப்பு. இன்றைய பாதுகாப் என்ற எண்ணத்தினடிப்படையிலான பாதுகாப்பா
இன்று ஆவணப்பாதுகாப்பில் பல்வேறு எனினும் ஆவணப்பாதுகாப்பில் ஈடுபடும் நு காரணிகள், கட்டுப்படுத்தும் முறை, செப்பனிடும் கவனத்தில் கொள்வது அவசியமாகும்.
ஆவணப்பாதுகாப்புத் தொடர்பாக சிந்தித்தாலும், பக்க விளைவு மற்றும் செலவு இலகுவான நடைமுறை உண்டு. அதாவது நூ தூசிபடாமலும் பாதுகாத்தலே அது. து கருத்திலெடுத்துத் துப்புரவு செய்தல். இதைச் சுருங்கக் கூறின் நூலகத்தில் சுத்தம் பேணின வழங்கலாம்.
9ao9
12

diùu DSufi - 2005
தன் மூலம் ஈரலிப்பைத் தடுக்கலாம். போதிய ඡමlඛJප්u_Ith.
பணப்பட முடியுமோ அவ்வளவுக்கு நல்லது. து பாதுகாக்கும் வகையில் யன்னல்களுக்குத்
ங்கள் நேரடி ஒளியிலிருந்து தவிர்த்தல், அதி தல், ஒளித்தெறிப்பு, புற ஊதா மட்டம் குவான வழிமுறைகளைக் கையாளலாம்.
ற்றில் பெறுமதிமிக்க சாதனங்களை வைத்துப் லிருந்து பாதுகாக்க முடியும்.
சுத்தம் மிகச் சிறந்த வழிமுறையாகும்.
லம் அழுக்கை அகற்றலாம். Dலம் நூல்களைப் பயன்படுத்தும் வாசகர், பான்றோர் நூல்களுக்கு இழைக்கக்கூடிய
கத்துக்கு ஏற்ற வகையில் மீள கட்டுவதன் ல்கள் கிழிவதைத் தடுக்கலாம்.
வரலாற்றின் ஆரம்பத்திலிருந்தே பயன்பட்டு நத்துநிலையில் அன்றும் இன்றும் கணிசமான காப்பு நூல்களை வாசகரின் பயன்பாட்டுக்கு பானது நூல்கள் அனைத்தும் பாவனைக்கே கும்.
தொழினுட்ப முறைகள் வளர்ந்து வருகின்றன. லகர் ஆவணத்தின் தன்மை, பாதிக்கும் முறை, பக்க விளைவுகள் போன்றவற்றைக்
எத்தனையோ வழிமுறைகளைப் பற்றிச் இன்றி இலகுவாக மேற்கொள்ளக்கூடிய ஒரு ல்கள் கிழிந்து போகாமலும், அதே வேளை சி, அழுக்கு என்பவற்றை நாளாந்தம் செய்வதன் மூலம் ஊறு வருமுன் காக்கலாம். ால் நூல்களின் உயிர்ப்புக்கு உத்தரவாதம்
9ao

Page 165
அறிவாலயம்
நம்பிக்கையுடன் ச
நல்ல நல்ல நூலகங்கள் நம்மறிவு வளர்த்து கல் கல் எனக் கூறி நம் கவனம் ஈர்த்து விடு நன்னூல் பல கொண்டு நாம் படிக்கத் தூண் பாடப் பரப்பினிலே பதித்த எம் மனத்தைஒடத்தின் துடுப்புகளாய்ப்பிடத்தில் ஏற்றி ை நல்ல நல்ல நூலகம் தான் நல்லறிவுநிலை
இனிக்கும் கதைகளு பனிக்கும் வரலாறும் குன்றின் மேற் குத்து குவலயத்துக் கொளி அரும் புதையல் அறி நல் அறிவுக் களஞ்சி
அறிவுக் கடலுக்குள் அழகுச் சிப்பி பொறுக் சிறுவன் நான் ! நூலகத்தால் பெற்ற நற் பயன்கள் கூறுகின்ே பொது அறிவை நான் வளர்த்தேன் பொது அ பெரியோரின் சுயசரிதை பெற்று நான் வாசித் கற்றேன் பல விடயங்கள் கரை காண வாழ்க் சோவியத்தின் தொழிலாளர், போராட்டம், வ வீரனவன் சுயசரிதை படித்தேன் 1 ருசித்தே நாளிதழ்கள், சஞ்சிகைகள் நானிலம் புகழ் பொழுதைப் போக்கிடும் புதிய பல புத்தகங் வாய் விட்டுச் சிரிக்க வைக்கும் நகைச்சுவை சிந்திக்க வைத்திடும் சீரிய புத்தகங்கள், பகை வென்ற அரசர் கதை, குகை வாழ் மன கலைகளின் களஞ்சியங்கள் கண்டேன் நான் கற்றதால் அறிந்தேன் பல, பெற்றேன் நான்
 

சிறப்பு மலர் - 2005
நாத்திருக்கின்றோம்
ம் இனிய நற் கவிதைகளும் - கண் மற்றும் பொது விடயங்களும், விளக்காய், வாழ்வில் முன்னேறக்
கொடுக்கும் மனிதராய் நாம் மாற, வை அற்புதமாய் வழங்கும் யமே நாம் படிக்கும் நூலகங்கள்!
கும்
றேன் 1றிவுப் புத்தகத்தால்! துே
seasu Geo
ரலாறு,
ன் நான்!
நாவல்கள்,
கள்,
பப் புத்தகங்கள்,
ரீதர் கதை,
நூலகத்தில்! பெருஞ் செல்வம்!
8

Page 166
அறிவாலயம் R
நூலகங்கள் சென்றதால் நுண்ணறிவு நான் பாடசாலை பொது இடங்கள் பல இடத்த வற்றாச் சுனையூற்றில் சற்றே சில குறைகள் குறைகள் இருந்தால் தான் நிறைகள் உண் சிறைக்குள் இருந்தால் தான் சுதந்திரத்திக வாய் விட்டுச் சொன்னால் தான் தவறுகள்
LTTL-5FITEU)(3)) GILI ஒன்றுக்கு இரண ஒன்று சிறுவர்க் சிந்தனைக்காம் சிதைந்து போம் எமக்குப் பின் வ புத்தகம் படிக்க
இப்போ நாம் படிப்பது வளர்ந்தோர்க்கான சிந்தனையை விரிவாக்கும் கற்பனை பல க சென்றோம் நாம் அங்கு- வரவேற்க யாரு இரவல் வாங்க ஒரு அட்டை கிடைத்தது. இன்பமாய் தெரிவு செய்ய அனுமதியும் கிை இருந்தும் என்ன? நூலகத்திற்கெனத் தனியோர் பாடமில்ை நடக்காத பாடநேரம் நடந்திடுவோம் அை வளர்ந்தோர்க்கானதில் போதாது இடவச இரு வகுப்புக்கதிகமாய் இருக்க முடியாது சிறியதன் நூலகர் பெரியதில் தூங்குகின்ற பெரியதன் நூலகர் தம் கடமைதனைப் புர் எனினும் அவர் சில தவறுகள் புரிகின்றார்! சிலசில வேளைகளில் நூலகக் கதவுகள் முன்னறிவித்தல் இன்றி மூடியிருப்பதும், இடவசதியின்மையால் வேறு நேரம் வரும விதிமுறை மீறி வெளியனுப்பி வைப்பதுவும் வேடிக்கை போன்று வாடிக்கையாயின. நூதனமான சம்பவம் ஒன்றினால்
LL S S LLL LL LL SLLLLLLS
 

சிறப்பு மலர் - உ005
பெற்றேன்! ல் நூலகங்கள்!
டாகும்! ன் தரம் தெரியும். திருந்திடலாம்!
தில், *டாய் உண்டு இரு நூலகங்கள். கு மற்றையது வளர்ந்தோர்க்கு. இருந்த சிறுவர் நம் நூலகம் இன்று சீரழிந்து கிடக்கிறது. ரந்த சிறிய எம் சோதரர்கள் கவென எங்குமே செல்வதில்லை.
தில். ஈமந்து மில்லை!
டத்தது!
ᎧᏆ0.
த நோக்கி!
தி! அவ்விடத்தில் 击!
கின்றார்!
129E

Page 167
அறிவாலயம்
நூலக ஆர்வம் கு புத்தகம் ஒன்று இ மொத்த வகுப்டை சித்தங் கலங்க ஒ நூலகத்தை நாடு நாளாக நாளாக இ வாசிக்கும் விருப்பு
ஊரிலுள்ள நூலகத்தில் ஊக்கமுடன் போ6 உண்டு பல பிரச்சினைகள்! இரவல் வாங்கும் அட்டை பெறும் நிபந்தனைகள் குறைய வேண்டும்! கிராம சேவகர், அதிபர், மற்றும் சில பெரிே கையெழுத்துப் பெறும் கட்டுப்பாடு தளர ே கட்டணத்தைக் குறைக்க வேண்டும் ! மாணவரின் கற்றலுக்கு உதவ வேண்டும்!
குறைகள் இல்லா இடங்களில்லை! குறைகள் இல்லையேல் நிறைவுமில்லை! குற்றம் கூறுவதென் வேலையும் இல்லை! சுற்றம் அறியச் செய்தல் தவறுமில்லை!
சிறப்புகள் பலவுண் சிலகாலம் செல்வ நிச்சயம் சீராகும்! திட்டமிட்டுச் செய வெற்றிகளும் உண் நிச்சயம் நன்மை 2 நம்பிக்கையுடன் ந
 
 

சிறப்பு மலர் - 2005
றைந்ததும் மெய் தான்! -மாற்றி வைத்ததால் யே வராமல் தடுப்பேனென ரு முறை மிரட்டி விட்டார் நூலகர் b எம் மனக் கதவும் கூட, றுக மூடிக் கொண்டனவே! ம் மட்டும் ஊற்றாகிப் பாய்கிறதே!.
பதற்கு
ாடு, குறைகளும் சிலவுண்டு! தற்குள் திருத்தப்படுமாயின் தறைகள் நிறைவாகும்! ற்பட்டால்
டாகும்!
ண்டாகும் என்று ாம் காத்திருப்போம் என்றும்.!
கர்ச்சாகின்"
- 9 துக்கல்லூரி
30

Page 168
SPISJTSJUUub
-— - — ബ=
வாசகர் சேவையில்
UALJFTIGŪ)6
ணுவில் இந்துக் கல்லூரி என்ற பெயரில் இன்று பிரகாசித்துக் கொண்டிருக்கும் சைவப் பிரகாச வித்தியாசாலை 1864 ஆம் ஆண்டு அதாவது இற்றைக்கு 141 ஆண்டுகளுக்கு முன்னர் ஆறுமுகநாவலரால் நிறுவப்பட்ட பெருமைக்குரியது. இலங்கைத் தீவில் வயதில் மூத்த சைவத் தமிழ்ப் பாடசாலையாக விளங்கும் வண்ணார் பண்ணை 6තඊඛJī''] பிரகாச வித்தியாசாலைக்கு ඡ(5ජ්ජ மூத்த பாடசாலையென்ற வரலாற்றுப் பதிவு பெற்ற பெருமைக்குரியது. தமிழ்ச் சைவப் பாடசாலைகளே அருமையாகக் காணப்பட்ட அந்தப் · 19ඡgh நூற்றாண்டில் அயலூர்களான தாவடி சுதுமலை, சங்குவேலி, மானிப்பாய், உடுவில், சுன்னாகம், உரும்பிராய், கோண்டாவில் போன்ற கிராமங்களிலிருந்தும் தேடி வந்த மாணவர்களுக்குக் கல்விக் கண் திறந்து கொண்டிருந்த பாடசாலை இது. அன்றிலிருந்து இன்று வரை ஏராளமான சமயச் சான்றோரை, இலக்கிய மேதைகளை, நாடக இசைக் கலைஞர்களை உருவாக்கி வரும் பெரும் பண்பாட்டு ஊற்றுக் கண்ணாக விளங்கும் பெருமையும் இதற்குண்டு. இயற்றமிழ் ஆசிரியர் அ.க. வைத்திலிங்கம் பிள்ளை, பண்டிதர்களான இ. திருநாவுக்கரசு, நா. இராசையா, சரவண முத்து, ச.வே. பஞ்சாட்சரம், முன்னாள் கல்விப் பணிப்பாளர் இரா சுந்தரலிங்கம் போன்ற பெரியோர்கள் இங்கு தமது கல்வியைப் பெற்றவர்களே. இப் பாடசாலை பழம் பெருமை வாய்ந்த சமய, தமிழ் இலக்கியங்களைக் கொண்ட சிறிய ஒரு நூலகத்தையும் シ தன்னகத்தே
s
 

figū 06u - 92005
தனித்துவம் பெறும்
நூலகம்
கொண்டிருந்தது என்று இங்கு படித்த அறிஞர்கள் கூறுகின்றனர்.
காலங்காலமாக நூலுணர்வு நிரம்பப் பெற்ற அறிஞர்களையும், வாசித்தமையால் J60OI மனிதராகப் பெயர் பெற்ற பெரியோர்களையும் தாங்கிய இணுவில் மண்ணின் நூல் உணர்வு இன்றும் தன்னியல்பை இழக்கவில்லை என்பதை நிரூபணமாக்கிய பெருமையில் இப் பாடசாலைக்கும் கணிசமான பங்குண்டு. 2003ஆம் ஆண்டில் வலிகாமம் வலய மட்டத்தில் சிறந்த நூற்சேகரிப்புக்கான பரிசையும், 2004ஆம் ஆண்டில் சிறந்த பாடசாலை நூலக வரிசையில் 3ஆம் இடத்தையும் பெற்று இணுவில் மண்ணுக்குப் பெருமை சேர்த்த பாடசாலையாக நிமிர்ந்து நிற்கிறது இணுவில் இந்துக் கல்லூரி. இதை மனதில் கொண்டு அங்கு நூலகர்களாகக் கடமையாற்றும் 3. ہسي திருமதி பாமினி ஜீவசங்கரதும், செல்வி ஞானலோகினி சிவராசாவினதும் அனுபவ அறிவு நூலக அபிவிருத்தியை முன்னெடுக்க உதவும் என்ற நம்பிக்கையில் அவர்களின் நூலகம் சார்ந்த மனப்பதிவுகள் இங்கு அச்சுருவம் பெறுகின்றன.
நூலகம் சார்ந்தவை
2000ஆம் ஆண்டு வரை நூல்கள் யாவும் சிறிய ஒர் அலுமாரியிலேயே வைத்துப் பேணப்பட்டு வந்துள்ளன. இவை பெரும்பாலும் அன்பளிப்புகளே. 2002இற்குப் பின்பே வாசகரின் பயன்பாடு கருதி நூல்கள் யாவும் பிரிக்கப்பட்டு ஒழுங்கு படுத்தப்பட்டன. 2001இல் "பொப்லெப்"

Page 169
selijoj IsuШtb
(POBLEP)திட்டத்தின் கீழ் நூலகக் கட்டடம் ஒன்று அமைத்து, நூல்களும் celerugs Lér செய்யப்பட்ட பின்னரே நூலகப் பயன்பாடு என்பது நடைமுறைக்குச் சாத்தியமான தொன்றாக மாறியது. நூலக வளர்ச்சிக்கென 50,000 ரூபா பாராளுமன்ற உறுப்பினரான திரு. ரவிராஜ் அவர்களால் வழங்கப்பட்டமையும், ஓய்வு பெற்ற உப அதிபர் செல்வி கி. இராமலிங்கம் அவர்கள் 3,5ΟΟ ரூபா பெறுமதியான நூல்களை
அன்பளிப்புச் செய்தமையும் குறிப்பிடத்தக்கன என இவர்கள் தெரிவிக்கின்றனர்.
வாசகர் சார்ந்தவை
575 மாணவர்களைத் தற்போது உள்ளடக்கியிருக்கும் இணுவில் இந்துக் கல்லூரியின் நூலகத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 294 பொது விடயங்களை வாசிப்போரே இங்கு கூடுதலாக உள்ளனர். தரம் 9 தொடக்கம் தரம் 13 வரையான மாணவர்கள் தான் பொது அறிவை நாடி வருகின்றனர் என்றும் இவர்கள் கூறுகின்றனர். துறை சார்ந்து பார்க்கும் போது கலைத் துறையைத் தேர்ந்தெடுத்தவர்களே கூடுதலாக நூலகத்தைப் பயன்படுத்துகின்றனராம்.
இது ஒரு ஆரோக்கியமான மாற்றம். மொத்த வாசகர் தொகையில் கிட்டத்தட்ட 50% ஆனோர் நூலக வாசகராக இருப்பது போற்றுதற்குரிய தொன்றாகும். குமரப்பருவத்தின் தேடல்கள் பாலுணர்வை உந்தும் இலக்கியங்களை நோக்கி வழிப்படுத்தப்படாது பொது அறிவை
நோக்கி வழிப்படுத்தப்படுவது சமூகத்தினை ஆரோக்கியப் பாதைக்கு இட்டுச் செல்லக் கூடியது.
நூல்கள் சார்ந்தவை
நூல்கள் சார்ந்து நோக்கும் போது தமிழ் மொழி, இலக்கியம், சமயம், பொது
132

sigin uDSU - 2005
விடயங்கள் சம்பந்தமான நூல்களே இங்குண்டு. இப் பாடசாலையானது 1சி தரத்திலுள்ளதால் அதாவது கலைப்பிரிவும் வர்த்தகப் பிரிவுமே உயர்தரத்துக்குப் போதிக்கப்படுவதனால் பாடசாலையின் நோக்கத்தை ஈடு செய்வதற்கேற்ற பொருத்தமான தகவல் சாதனங்களை இவை கொண்டிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
நூலின் தரங்கள்
图吁g
கருமூலம் கொண்டவை Seminal Materials
ஆய்வுப் பொருள் Q&ITGOrf606)
Research Materials
விளக்கம் தருபவை
Expository Materials)
தொடக்க நிலையிலுள்ளவை | Elementary Materials)
s அறிக்கை நிலைப் பட்டவை

Page 170
ESPISJTSJuJub
gaishi
நூலக அபிவிருத்தி சார்ந்தவை.
தற்போதைய பாடத்திட்டம் LnII6OOT660) மையப்படுத்தியதொன்று என்பதனால் ஒப்படைகள், சஞ்சிகைகள் தயாரிக்கும் பொருட்டு நூலகத்தைப் பயன்படுத்தியே ஆக வேண்டும் என்ற தேவை உண்டு. ஒருமுறை நூலகத்துக்குள் தமது தேவை கருதித் தானும் நுழைந்து விட்டால், அங்கு சரியான நூல்களும் நூல்களுக்கான வழிகாட்டுதல்களும் இருக்குமாயின்-தொடர்ந்தும் நூலகத்தைப் பயன்படுத்த வேண்டும் என்ற உணர்வு வாசகர்கள் மத்தியில் ஏற்படும். மாணவர்கள் மட்டுமன்றி மாணவர்களை வழிப்படுத்தும் பணி தமக்கு உண்டு என உணரும் ஆசிரியர்களும், பாடசாலை சார்ந்த பொது அறிவுப் போட்டிகளில் T56)6) முன்னிடம் வகிக்க வேண்டும் என விரும்பும் எவரும் நூலகத்தைப் பயன்படுத்தப் பின் நிற்க மாட்டார்கள் எனக் கூறும் இவர்கள் நூலக அபிவிருத்தி சார்ந்து பின்வரும்
நடவடிக்கைகளை மேற்கொள்வதாகக் குறிப்பிடுகின்றனர்.
பாடசாலை bIഓ வாரம் அனுஷ்டித்து வாசகரின் எண்ணிக்கையை அதிகரித்திருப்பதுடன் Latf6O6) நூலகத்தையும் வளப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றோம்.நூலக வாரம் என்பது Latf66) மாணவர்களதும்
ஆசிரியர்களதும் நூலுணர்வை அதிகரிக்க உதவும் செயற்பாடு மட்டுமன்று. ජෙට්‍රJ பாடசாலை அமைந்துள்ள பிரதேசத்திலுள்ள ஒவ்வொரு உறுப்பினரிடமும் நூலகம் தொடர்பான c9IIQ.t'JLJ6O)L— உணர்வை ஏற்படுத்தவல்லது. எனவே எமது பாடசாலையும் கூட நூலக வாரம் அனுஷ்டிப்பதில் மிகுந்த ஆர்வமும் அக்கறையும் கொண்டதாக இருக்கின்றது.
9a09
13

சிறப்பு மலர் - உ005
நூலக வாரச் செயற்பாடுகளின் ତୃ] அங்கமாக 2004இல் சிறந்த வாசகரும், ஆசிரியரும், கவிஞருமான திரு. சோ.
பத்மநாதன் அவர்களை அழைத்து வாசிப்பின் <ලේඛJප්uth பற்றி எம்மாணவர்களுக்கு உரையாற்றுவதற்கு ஒழுங்கு செய்தோம்.
பாடசாலை நூலக வாரத்தின் போது வாசிப்புப் பழக்கத்தைத் தூண்டும்
பொருட்டும் வாசிப்புவீதத்தை அதிகரிக்குமுகமாகவும்-வகுப்பு-ரீதியில் மாணவர்களுக்கான சஞ்சிகைப்
போட்டியொன்றை நடத்தி ஆரம்ப, இடைநிலை, உயர்நிலை என்ற மூன்று பிரிவுகளிலும் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கினோம். அதுபோன்று அதிக அங்கத்தவர்களைக் கொண்ட வகுப்புகளுக்கும் பரிசுகள் வழங்கிக் கெளரவித்தோம். இதுமட்டுமன்றி மாணவர்கள் தமது பிறந்தநாள் பரிசாக
நூல்களை e96ëILJeftJLë செய்யும் வழக்கத்தையும் ஊக்குவித்து வருகின்றோம்.
நூலகத்தின் தேவை சார்ந்தவை.
நூலகத்தின் தேவை தொடர்பாக இவர்களின் கருத்து என்னவெனில் இனி வரும் காலங்களில் நூலகத்தின் வளர்ச்சிநிலையைக் கருத்தில் கொண்டு செயலாற்றும் போது மாணவர்களுக்கான போதிய இடவசதியை எமது நூலகம் கொண்டிருக்கவில்லை. எனவே நூலகக் கட்டடம் ஒன்றின் தேவை மிக முக்கியமாகக் கருத்தில் எடுக்கப்பட வேண்டும். நூல்களின் தேவையும் அதிகரித்து வருகின்றது. இவ்விடயங்களில் JITLefII606) நிர்வாகம் மட்டுமன்றி வெளிநிலை உதவியும் தேவைப்படுகின்றது.
99ం

Page 171
அறிவாலயம்
வாழ்வோர் வாழ I6
Lgi. திருமதி.த.
வாழ்விலே தேடற்கரிய பெருஞ் செல்வமாக விளங்குவதும் கல்வியே. கல்வி என்பது கல்லுதல், தோண்டுதல் என்னும் பொருளைத் தரும். அதாவது கற்போரின் உள்ளுணர்வைத் தூண்டி உள்ளார்ந்த அனுபவங்களை வெளிக்கொணர்வது ඝණ්ඨික), உள்ளத்து உணர்வு தூண்டப்படுவதனால் கலைவளம் கவின் வளமாய் பிரவாகிக்கின்றது. இந்தப் பிரவாகத்தினால் உருவாவனவே நூல்கள். அறிஞர்களின் நுண்மாண் நுழைபுலனால் உருவான நூல்களைத் தன்னகத்தே கொண்டு பெருமை பெறுவதே நூலகம். ஆலயம் ஆண்டவனின் உறைவிடம் நூலகம் கலைமகளின் வதிவிடம் இரு இடமும் உள்ளே செல்வாரை மிளிர வைப்பனவே.
LD க்களை uněte GT5 El IIIg வழிகாட்டுவது கல்வி, மானிட
மக்களை மக்களாக GITT LQ வழிகாட்டுவது கல்வி, மானிட வாழ்விலே தேடற்கரிய பெருஞ் (6) Faba JLOITEE விளங்குவதும் கல்வியே. கல்வி என்பது கல்லுதல், தோண்டுதல் என்னும் பொருளைத் தரும். அதாவது கற்போரின் உள்ளுணர்வைத் தூண்டி உள்ளார்ந்த அனுபவங்களை வெளிக்கொணர்வது கல்வி. உள்ளத்துணர்வு தூண்டப்படுவதனால் கலைவளம் கவின் வளமாய் பிரவாகிக்கின்றது. இந்தப் பிரவாகத்தினால் உருவாவனவே நூல்கள்.

சிறப்பு மலர் - உ005
ழ வளமளிக்கும்
கம்
கோலிங்கம்
அறிஞர்களின் நுண்மாண் நுழைபுலனால் உருவான நூல்களைத் தன்னகத்தே
கொண்டு பெருமை பெறுவதே நூலகம். ஆலயம் ஆண்டவனின் உறைவிடம். நூலகம் ை
கலைமகளின் வதிவிடம் இரு இடமும் உள்ளே செல்வாரை மிளிர வைப்பனவே. ஒரு மைக்கன் கற்ற கல்வி எழுமைக்கும் ஏமாப்பளிக்க வல்லதே. எனவேதான் வள்ளுவர் இன்னும் துலக்கமாக
"கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக"
ETT ರಶ್ಮಿÇä15, -SEI5, JTF ஆணித்தரமாக எடுத்தியம்பிச் செல்கின்றார். பாடசாலைக் கல்வியானது କ୍ବ (D) வரையறைக்கு உட்படுத்தப்பட்டுப் போதிக்கப்படுகின்றது. கற்போர்க்கு உலகியல் ரீதியாக மேலும் அனுபவக் கல்வியும் கிடைக்கிறது. இதற்கு அடுத்த படியாக மக்களை வையத்துள் வாழ்வாங்கு வாழ வழிகாட்டுவது நூலகமே. இவை யெல்லாம் மக்கள் கற்க வேண்டிய நூல்களைக் கற்றுக் கற்றபடி ஒழுக வழிகாட்டுவனவே. மேலும் பாடசாலைக் கல்வியானது ஒரு பருவத்தோர்க்கு என்ற வரையறையோ காலவரையறையோ அற்றது. அனைவரும் கல்விபெற வாய்ப்பளிப்பது. இந்த வாய்ப்பைக் கற்போர் அருமையான வாய்ப்பாகப் LLJail (355 வேண்டும்.

Page 172
siouTsuub
வாசிப்பே 69(5 மனிதனை GUACU மனிதனாக்கவல்லது என்பது முடிந்த முடிபு: அனுப உண்மை.
மக்கள் கற்கவேண்டிய நூல்களைக் கற்று அதனால் சிறந்த சமுதாயம் உருவாக வேண்டும் என்ற நோக்கத்திற்காக Late)6) நூலகங்களும், பொது நூலகங்களும் பெரும்பணியாற்றுகின்றன. வாழ்க்கைச் 6)ತFaುó! வளர்ந்து கொண்டிருக்கின்ற இன்றைய காலகட்டத்திலே எல்லோராலும் எல்லா நூல்களையும் விலை கொடுத்துப் பெற்றுப் படிக்கமுடியாது. இந்த 5606 uG86) எல்லோரதும் கல்வி வளர்ச்சிக்குப் பெரிதும் நூலகங்களே கைகொடுத்து உதவுகின்றன என்பதை எவராலும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது. இன்னும் உயர் கல்வித்துறையைக் கற்போருக்கு உரிய நூல்களைச் சொந்தமாகப் பெற்றுக் கொள்வது மிகமிகக் கஷ்டம். இந்த நிலையில் நூலகங்களே அவர்களுக்குப் பெரிதும் துணைபுரிகின்றன.
மேலும் நூலகத்திற்கு நாம் சென்றால் அங்கே பிளேற்றோ, ரூசோ, சோக்கிரட்டீஸ் போன்ற தத்துவ ஞானிகளுடைய சிந்தனைகளையும், கம்பர், வள்ளுவர், ஒளவையார் போன்ற இலக்கிய
மேதைகளுடைய படைப்புக்களையும், சம்பந்தர், அப்பர் போன்ற ծ5*ԼՈLI ஞானிகளுடைய தோத்திரங்களையும்,
சித்தாந்த ஞானிகளின் தரிசனங்களையும், மகாத்மாகாந்தி, பாரதியார் போன்ற சமூக முற்போக்காளர்களின் வழிகாட்டல்களையும், வானியலாளர்களுடைய ஆய்வுகளையும், சமூகத்திடையே கருவூலங்களைப் பெற்று எழுதும் முற்போக்கு எழுத்தாளர்களுடைய

figüių LD6Ufi - 2005
ஆக்கங்களையும், இன்னும் எத்தனை எத்தனையோ துறைசார்ந்த, மொழிசார்ந்த வல்லுநர்களுடைய படைப்புக்களையும், சீர்திருத்தக் கொள்கைகளையும். தரிசனங்களையும் நாம் காணமுடிகிறது. படிக்கமுடிகிறது. பரீட்சையிலே சித்திபெற முடிகிறது. அறிவை வளம்படுத்தி, வாழ்வை மெருகூட்ட முடிகிறது. அரிசிப் பொரியொடு திருவாரூரும் என்பர். அதுபோல பொழுது போவதோடு அறிவும் வளரும் .
நமது வாழ்வு வளம் பெறுவதற்காகத் தமது முன்னோர் தாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கோடு படைத்து வைத்த அரும்பெரும் கருவூலங்களைக் கொண்ட நூலகங்களை எமது உயிரெனப் பேணிப் பாதுகாத்தல் நமது கடமை. பயன்பெறுவது நமது உரிமை.
அரும்பெருங்கருவூலங்கள் නූ_ඛර්ජිග්ර් எங்கெல்லாம் இருக்கின்றனவோ அவற்றை எல்லாம் தேடிக்கொண்டு வந்து
நூலகத்திலே நிறைத்தல் எமது சேவை. நம்போல நம் பின்னவரும் பயன்பெறும் வண்ணம் பாதுகாப்பது நமது பொறுப்பு.
எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும், எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருளின் மெய்ப்பொருள் காண்பது அறிவாமாகலின் நூல்களின் உள்ளே பொதிந்திருக்கும் உண்மைக் கருவூலங்களை ஆய்ந்து, எமக்கு ஏற்றன பெற்று வாழ்வை வளம் படுத்த வேண்டும். 616තIO3ඛ] நூலகத்தின் பயன்பாடுகளை உணர்ந்து, கற்க வேண்டிய நூல்களை நூலகங்களிலே தேடிப்பெற்றுக் கற்று எம் வாழ்வைச் செம்மைப்படுத்துவோமாக.
lo9ao

Page 173
அறிவாலயம்
அறிவாலயம்
H. L.
வளது சூழலில் மெல்ல மெல்ல
E அறிவாலயக் கட்டிடத்தை ஏறிட் எழுந்த முதல் வினாவும் ஆதங்கமும் கூட தெரிந்த காலம் முதல் அவளுக்குத் பிள்ளைகள் கண்டபுத்தகங்களும் வாசிக்கக் என்பதே அறிவு சார் நூல்களைப் பெற்றுக் குறைந்த சூழல் ஒன்றில் கிடைக்கும் ஓரிரு ந பார்வையிட்ட பின்பே தரப்படுவதும், எம்மி அதைவிட ஒரு படி மேலாகச் சென்று வாசிக்காதோருக்கு கிடைக்கும் ஒரு வாசிப்பதைத் தவிர்த்துக் கொள்வது பாடப்புத்தகங்களுக்குள் மறைத்து வைத்து பருவத்தின் சுவாரஸ்யமான பக்கங்கள். இந்: நாளாந்த வாழ்க்கைப் பிரச்சனைகள், மன புத்தகங்கள் சொல்லும் வாழ்க்கை, பிரச் அதிலேயே வீழ்ந்து மூழ்கிவிடும் மனப்போக்கு சொற்ப நேரத்திலாவது இறுக்கமான மன வாசிப்பு ஆர்வலர்கள் மத்தியில் கிளிப்பிள் வரவேற்பு அதிகம். அவள் பார்க்கும் சமூக மாற்றத்தை ஏற்படுத்தாதது என்னவோ உண்
புத்தகப் பூச்சிகளாக மட்டுமே இ கதைகள், கவிதைகளை மனனம் செய்து திண்டாடும் போதும் கற்றலில் எங்கோ பிழை பட்ட அறிவை வளர்க்க வேண்டும் என்ற ஆக திசைப்படுத்தல் இன்மையாலும் இறுக்க பாடசாலைக்காலம் பொதுவாக எல்லோரு கட்டத்தில் ஏட்டுச்சுரக்காய் கறிக்குதவாது போது சஞ்சிகைகள், பக்கம் குறை சிந்தனைத்துளிகள் இவையே ஆரம்பத்தி பழக்கப்படுத்திக் கொள்ளாத வாசிக்கும் ஆற் நின்று கொள்ளத் தூண்டும்.
இத்தகைய மனோநிலை அவள் அந்த வரைக்கும் தான். அங்கு அவள் வைரமுத் வைரவரிகளால் உரமேறிய "அந்தப் பழை

சிறப்பு மலர் - உ005
வழிகாட்டுமா? ாதங்கி
உருவாகிக்கொண்டிருக்கும் ட போது இதுவே அவளுள் ஏனெனில் அவளுக்கு நினைவு தெரிந்ததெல்லாம் படிக்கும் கூடாது கெட்டுப் போவார்கள் கொள்ளும் வாய்ப்பு வசதிகள் ாவல்கள் கூட மூத்தவர்களால் ல் பலர் அதையே கெளரவமாக எண்ணுவதும் எவ்வளவோ ஆர்வமிருந்தும் நாவல்களே வித "மதிப்பை"த் தக்கவைப்பதற்காகவே தும், இரண்டும் கெட்டான் நிலையில் வாசிப்பதுமாகவே கழிந்தன எமது இளவயதுப் த வரன் முறைகளைத் தாண்டி எதிர் கொள்ளும் 1 அழுத்தங்களின் வெளிப்பாடு, காத்திரமான சனையை படிப்பினையாக ஏற்றுக்கொள்ளாது --- இதன் விளைவு - - வாசிக்க ஒதுக்கும் நிலையைத் தவிர்க்க நினைக்கும் சமூகத்தின் ளைப்பாடம் சொல்லும் ரமணிச்சந்திரனுக்கே த்தில் இந்தப் போக்கு அன்றும் இன்றும் பெரிய மை தான்.
இருந்து கொண்டு பரீட்சையில் கட்டுரைகள்,
ஒப்பிக்கும் போதும், பேச்சுப் போட்டிகளில் இருப்பதை உள்ளுணர்வு எச்சரித்தாலும் பரந்து சிரியர்களின் வாய்ப்பாடான ஒப்புதலாலும் சரியான மான வாழ்க்கையின் நேர அட்டவணையாலும் க்கும் திண்டாட்டத்திலேயே கடந்துவிடும். ஒரு
என்ற உண்மையை நடைமுறையில் உணர்ந்த ந்த நாவல்கள், அறிவியல் துணுக்குகள் நில் கவர்ந்தன. வாசிக்கும் பொறுமையோ, றலோ கட்டுப்புத்தகங்களைக் கண்டு எட்டவே
ந ஆசிரியையின் வீட்டுடன் பரிச்சியம் ஆகுமுன்னர் துவைப் பலமுறை சந்தித்திருக்கிறாள் அந்த 2ய பனை ஓலைகளினால்" இதமாக காற்று
136

Page 174
அறிவாலயம்
--—_് --— ത
வாங்கியிருக்கிறாள்! சாண்டில்யனின் கடல்புற வந்திருக்கிறாள் சிவகாமியின் சபதத்திற்காக உணர்ந்திருக்கின்றாள்! வந்தியத் தேவனைச் ச மரணத்தைக் கண்டறியவும், காணும் போ புரட்டியெடுத்த சம்பவங்கள் அதிகம். பரந்த நே தூண்டப்படாது குறுகிய சிந்தனைப்போக்கில் 1 பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் வாசகனை கட்டிப்போடும் வரலாற்று நாவல்: போன்ற முன்னோடிகளின் வாழ்க்கை வரலாறா என்பது அவள் பின்நாளில் அறிந்த உண்மை.
மேத்தாவின் கவிநடையில் பல தட மேத்தாவைப் பிடித்துப் போயிற்று. மேத்தாவி நினைத்துப் பலமுறை மகிழ்ந்திருக்கிறாள். ச வாசித்து முடித்த போது யார்?, எங்கிருந்து?, அதில் சுஜாத்தா ஆண்பால் என்று கண்டு கொ வாசந்தி, இந்துமதி, ஜானகிராமன், சிவசங்க கதைகளாக மட்டுமே வாசித்தாலும் போகப்பே குணவியல்புகள், அந்தந்தச் சமூகத்தின் வா சம்பிரதாயங்களை அறிந்து கொள்வதும் நடை வழக்கமாயிற்று. வாழ்க்கையை நடந்து கடக் மிதக்கவிடும் ரமணிச்சந்திரனுக்கும் வெகுதூரம்
சிரித்திரன் சுந்தர், சபா. ஆனந்தர் காற்றாடிகளே. ஏனெனில் தமதுர்ப் படைப்பாளி இவர்களின் படைப்புக்களால் நிதம் இதமான அர்த்தநாரீ இன் வளரிளம் பருவம் எனும் விசித் போதும் கவிஞர் ச. வே இன் 'சிறுவர் பாடல் போன போதும் எம்மிடையே வலம் வரும் இவ எம்மத்தியில் அந்தளவிற்கு எட்டப்படாது போ என்பதனாலா? அல்லது கடைநிலைமட்டம் வ இதுவாை எமக்கு ஏற்படுத்தித் தராததினாலா?
வாசிப்பு ரசனை இல்லாதநிலையில் போகுமளவிற்கு நடமாடும் ஒரு குட்டி நூலகம் சாதிக்கக் கூடியதைப் பலபேரது எதிர்பார் எம்மத்தியில் எழுந்து நிற்கும் அறிவாலயம் ச கூடும் வாசிகசாலையாகத் தன்னைக்குறுக்கி அறிவுப்பசியை, தேடலைத் தூண்டாதவாைக அவை வெறும் கட்டிடங்களாகவும் புத்தகங்கள்

ëfistu losuri - 9005
ா, ஜலதீபத்திலும் ஆசைதீரக் கடல்உலா
த் தானும் வாதாவி மீட்கச் சென்றதாகவே ந்திப்பதற்காகவும், ஆதித்தகரிகாலனின் மர்ம தெல்லாம் 'பொன்னியின் செல்வனை ப் ாக்கோ, அறிவியல் தேடலோ, அறிவுப் பசியோ பார்க்கும் போது பல பாகங்களைக் கொண்ட n, ஜவனராணி போன்ற மிக அற்புதமான, களாயினும் சரி, மகாத்மாகாந்தி, சேகுவேரா பினும் சரி வெறும் காகிதக் கட்டுக்கள் தான்
வை தடுக்கி வீழ்ந்ததாலேயே இவளுக்கு ன் நினைத்ததில் நெகிழ்ந்தவை" இனை 1ஜாத்தாவின் 'ஏன், எதற்கு, எப்படி இனை எப்படி? என்பது இயல்பாய் எழுந்த தேடல். ண்டதே அப்போது ஒரு கண்டு பிடிப்புத்தான். ரி இவர்களின் சிறுகதைகளை ஆரம்பத்தில் ாக அவற்றில் வரும் பாத்திரப்படைப்புக்களின் ழ்க்கைமுறை, சமூகப்பின்னணி, சடங்குகள், முறை வாழ்க்கையுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதும் கவைக்கும் இவர்களுக்கும் கற்பனைவானில்
என்பது இவளது தனிப்பட்ட கருத்து.
இவர்கள் அவளது சமூகத்தின் சுற்றும் கள் என்ற அந்த உண்மையை அறியாமலேயே காற்றுவாங்குவோர் அதிகம். அதே போன்று திர உலகில் தன்னைத்தான் நிறுத்திப்பார்த்த கள், சிறுகதைத் தொகுதி இல் இலயித்துப் ாகளுக்கு வெளியில் கிடைக்கும் ஓர் தனியிடம் னது ஏன்? இவர்கள் முற்றத்து மல்லிகைகள் ரை மல்லிகையின் சுகந்தம் பரவும் வாய்ப்பை என்பது அவளைக் குடைந்த கேள்விகள்.
இருந்து ஒரு நூலகத்தினுள் தொலைந்து சாதித்தது. இவ்வாறான குட்டி நூலகங்கள் ப்பின் மத்தியில், பிரமாண்டமான எடுப்பில், திக்குமா? மாணவர்களும் வயதானவர்களும் க் கொள்ளது சகல மட்ட வாசகனுக்கும் 5கும் விதிக்கொரு நூலகம் அமைத்தாலும்
காகிதக் கட்டுக்களாகவுமே இருக்கும்.

Page 175
se isu IsuuЈth
கண்டதும் கற்கப்பண்டிதன் ஆவான் good friends, Reading makes the full man' நல்ல புத்தகங்களை வாசித்து முடிக்கும் கண்டுகொண்டதாகப் பூரிப்படைகிறேன்' என் are you' 6Térug (8LITétop Urbg|LI'll எடைபோடமுடியும். இந்தச் சிந்தனைத் ஏற்படவேண்டும். அங்கு மாற்றம் ஏற்படுமான மாற்றத்தைக் கொண்டுவரும். இதை இடம்பிடிக்கவேண்டும். இடம் பிடிக்குமா?
வாழ்க்கை ஒரு சந்தர்ப்பம் வாழ்க்கை ஒரு பயணம் வாழ்க்கை ஒரு விடுகதை வாழ்க்கை ஒரு விளைய்ாட்டு வாழ்க்கை ஒரு போராட்டம் வாழ்க்கை ஒரு வெகுமதி வாழ்க்கை ஒரு போட்டி வாழ்க்கை ஒரு கலை வாழ்க்கை ஒரு வேதனை வாழ்க்கை ஒரு சவால் வாழ்க்கை ஒரு சோகம் வாழ்க்கை ஒரு பிரச்சனை
தொகு
s--
 

đgửu ư06uIĩ - 2005 MMMMAAAAA TAAAAAuS SSuASuuSSSSTSSSSAS
என்றுதான் நாம் அறிகிறோம், "Good books are என்றுதான் ஆங்கிலமும் நம்புகிறது.ஒவ்வொரு
போதும் நான் ஒரு நல்ல நண்பனை prisir UIT(3yrt. "Tell about your friend I tell who வாசிப்பு ஆற்றல் உள்ள ஒருவாையும் நாம் தெளிவு சமூகத்தின் மேல் மட்டத்தில் ால் அது இளையோர் மத்தியில் இயல்பாகவே னச்சாதிக்க எம்மத்தியில் அறிவாலயம்
>o9ao
அதை நழுவ விடாதீர்கள் அதைச் சென்று முடியுங்கள் அதை விடுவியுங்கள் அதில் ஈடுபடுங்கள் அதை வென்று காட்டுங்கள் அதை ஏற்றுக் கொள்ளுங்கள் அதில் வெற்றி பெறுங்கள் அதை அழகுபடுத்துங்கள் அதைத் தாங்குங்கள் அதை எதிர் கொள்ளுங்கள் அதற்கு மனந் தளராதீர்கள் அதற்குத் தீர்வு காணுங்கள்
': #fി

Page 176
அறிவாலயம்
இணையம் எனு
உள்ளும்
தி. சேந்
கணினி வலையமைப்பு நிர்வாகி ஒருவரின் அனுபவங்கள்
"பல்கலைக்கழகத்தில் நுண்கலைத் துறையைச் சிறப்புப் பாடமாக எருக்கும் மாணவ மாணவியர் தமது ஆய்வுக் கட்டுரைக்கான தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கு இணையத்தை ஆதி கூடுதலாகப் பயன்படுத்துகின்றனர். தரம்ரிக்க வண்ண லேசர் அச்சுப் பொறி வசதி இருப்பதன் காரணமாகத் தமக்குத் தேவைப்படும் ஓவியங்கள் படங்கள் போன்றவற்றை உடனுக்குடன் பதிவாக்கிச் செல்கின்றனர். மருத்துவமனையில் தொழில் புரியும் மருத்துவர்கள் தமது தொழில் சார் உயர் கல்விக்கான தகவற் தேவையை எமது இணையச் சேவையூடாகப் பூர்த்தி செய்கின்றனர். இலண்டன், அமெரிக்கா போன்ற நாடுகளிலுள்ள மருத்துவ ஆய்வு நிறுவனங்களின் ஆய்வு வெளியீடுகள் அச்சுருவம் பெறமுன்பே இணையத் தளத்திற்கு வந்து விரும் வாய்ப்பு இருப்பதனால் அனமைக்காலத் தகவலைப் பெறுவதற்கான சிறந்த வழிமுறையாக இந்த இணையச் சேவையைக் கருதுகின்றனர் சம்பன மாறுதலிகள் வேலை நியமனம் தொடர்பான உடனடித் தகவலைப் பெறுவதற்கு அரச உத்தியோகத்தவர்கள் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். பத்திரிகைகள் பார்ப்பதற்கு மட்டுமன்றி அவற்றுக்கெனத் தொகுத்த தகவல்களை மின் அஞ்சல் - அனுப்பவெனச் ஆசி:
13.

சிறப்பு மலர் - 2005
னும் நூலகம் புறமும்
தண்,
T வருகின்றனர் கல்வி சார் நிர்ப்பந்தமோ, தொழில் சார் நிர்ப்பந்தமோ இன்றி அறிவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் ஒரே நோக்குடன் கலைக்களஞ்சியங்கள் சஞ்சிகைகள் செய்தித் தாள்கள் என்பவற்றைப் பார்க்கவெனவும் கணிசமான பகுதியினர் வருகின்றனர்."
இன்ரநெற் என்பது இளைஞர்களின் பொழுதுபோக்கு மையமாக ஆரவாரப்படும் இன்றைய நாட்களில் மேற்கூறிய அறிவு சார் செயற்பாடுகள் அனைத்தும் நடப்பது எங்கே? என்று ஆச்சரியப்படுபவர்களுக்கு ஆச்சரியம் தரத் 트 பதில் என்னவென்றால் "இது நடப்பது யாழ்ப்பான மாநகரசபைப் பொது நூலகத்தில் என்பதே" கலாச்சாரப் பேரழிவுக்கு உட்பட்ட போதிலும் அதிலிருந்து மீண்டு தகவல் தொழினுட்ப உலகுடன் ஈடுகட்டக் கூடிய தகவல் அமைப்பாக மெல்ல மெல்லத் தன்னையும், தனது தரத்தையும் மேலே உயர்த்திக் கொண்டு வரும் யாழ் பொது நூலக செயற்பாட்டின் ஒரு அம்சமே இந்த இணையச் சேவையாகும்.
யுனெஸ்கோ நிறுவனத்தின் அனுசரணையுடன் கடந்த ஆண்டு மாசி மாதம் தொடங்கப்பட்ட இணையச்
சேவையானது. நூலகத்தின் மேல் மாடியின் வலது புற மண்டபத்தில் 10 கணினிகளுடன்

Page 177
அறிவாலயம்
தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவைப் பூர்த்தி செய்வதற்குள் தனது சேவையை இந்தளவுக்கு விரிவாக்கியிருப்பது குறிப்பிட்டுச் சொல்லக் கூடியதொன்றாகும். கிட்டத்தட்ட 35,000 பாவனையாளர்களைப் பதிவு செய்திருக்கும் இந் நூலகத்தின் இணையச் சேவையைப் பயன்படுத்துவோர் நாளாந்தம் சராசரியாக 50-60 பேர் வரையாகும்.
õ6 (Data), õõ66b (Information) என்பன மனிதனின் அன்றாட வாழ்விலும் Ln6ft நாகரீகத்திலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அம்சங்களாகும். விஞ்ஞான, தொழில்நுட்ப இயந்திரங்களும் பொறிமுறைகளும் வளர்ச்சியடைவதற்கு முன்பிருந்தே தகவல்கள் அதுவும் "சரியான தகவல்" என்பது தீர்மானம் எடுப்பதில்
முக்கிய பங்கு எடுத்துவருகிறது.
சாதாரணமாகப் பெறப்படும் தரவுகளைச் சரியான தகவல்களாக
உருவாக்கும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் ஒரு படிநிலையாகத்தான் கணினிகள் உருவாகின.
வலுக்குறைந்த, தனித்தனியாகத் தொழிற்படும் கணினிகளை ஒன்றிணைத்து
<ෙඛJibffණ්r வளங்களையும் <965)6)」 கொண்டுள்ள தகவல்களையும் ஒன்று சேர்ப்பதால் அவற்றின் பயனைப் பன்மடங்கு அதிகரிக்கலாம் எனும்
எண்ணக்கருவில் உதித்தது தான் கணினி வலையமைப்பு.
பல கணினிகளை வலையமைப்பு மூலம் ஒன்றிணைப்பதால் தகவல்கள் பரிமாறப்படுகின்றன. அவற்றின் துணை உபகரணங்கள் மற்றும் செயற்பாடுகள் பங்கிடப்படுகின்றன. உதாரணத்திற்கு பிரதி செய்யும் இயந்திரம் ஒன்று ஒரு கணினியில் மட்டும் இணைக்கப்பட்டிருப்பினும் கணினி வலையமைப்பு மூலம் எந்தக்
14

éfgin uDSU - 2005
கணினியிலிருந்தும் அவ்வியந்திரத்தைத்
தொழிற்படுத்த முடியும்.
566 உலகளாவிய سمیہ வலையமைப்புத் தான் இணையம்
எனப்படுகின்றது. உலகின் ஒவ்வொரு மூலையிலும் தனித்தனிக் கணினிகளில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தகவல்களை வேறு ஒரு கணினி மூலம் பெற்றுக் கொள்ளும் ஒரு அற்புத முறையாக இணையத் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்ததனால் மனித குலம் அடைந்த பயன் அளவிட முடியாதது.
இதற்கெனப் шпиш பொருட் செலவில் கட்டடங்களை அமைக்க வேண்டிய தேவை இல்லை. புத்தகங்களை வாங்கிப் போட வேண்டிய தேவை இல்லை. பலரின் கடுமையான உழைப்பின் மூலம் செயற்படும் நூலகங்களில் கிடைக்கும் பலனை, பெறுபேற்றை விட இணையத்தின் பயன்பாடு மலிவானதும், வசதியானதும், தரமானதுமாக அமைகின்றது.
பல கணினிகளை ஒன்றுடன் ஒன்று தொலைத் தொடர்புத் தொழில்நுட்பத்தின் மூலம் இணைப்பதனால் எமக்கு விரும்பிய இடத்தில் இருந்தவாறே வேறு எங்கோ உள்ள ஒரு கணினியில் சேமிக்கப்பட்டுள்ள அரிய தகவலை ஒரு சில நொடிப் பொழுதில் பெற்றுக்கொள்ள முடியம்.
பல்வேறுபட்ட அறிஞர்களினால், முகம் அறியாத படைப்பாளிகளினால் வேறுவேறு நிலைகளில் உருவாக்கிச் சேமிக்கப்பட்ட ஆக்கம் ஒன்றை எமக்கு விரும்பிய நேரத்தில், விரும்பிய இடத்தில் இருந்து எந்தவிதப் பிரயாணச் சிரமமோ, அலைச்சலோ இன்றிப் பெறுவது என்பது ତQub сеfШ வரப்பிரசாதம் என்பது வெளிப்படை உண்மை.
சாதாரண நூலக நடைமுறையைப் பார்த்தால் எமக்குத் தேவையான தகவல்

Page 178
அறிவாலயம்
எந்த நூலில் இருக்கிறது, அந்த நூல் எந்த
நூலகத்தில் உள்ளது, அந்நூல் நிலையத்திற்கு எப்படிச் செல்வது, அவர்களின் நடைமுறைகள் எப்படி
என்பனவற்றை அறிவதே ஒரு பெரிய சிக்கலான விடயம். சரியான நூலகத்தைச் தேடிச் சென்றாலும் குறிப்பிட்ட நூலை வேறு ஒருவர் எடுத்துச் சென்றிருப்பார். ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அளவு பிரதிகளே கையிருப்பில் இருக்கும். அவை öh L- நாளடைவில் பழுதடைந்து பாவனைக்கு உதவாது போய்விடலாம். ஆனால், இணையத்தில் சேமிக்கப்படும் தகவல்களை எத்தனை பேர் வேண்டுமானாலும் ஒரே நேரத்தில் வாசிக்க முடியும். பல பாவனையாளர்களினால் ஒரே நேரத்தில் அணுகப்படக்கூடிய தொழினுட்ப முறை பயன்படுத்தப்படுவதனால் எவரதும் இடையூறும் இன்றி ஒருவர் தனக்குத் தேவையான ஆக்கத்தை வாசித்துப் பயன் பெறமுடியும்.
இணையத்தில் தகவல்கள் எவ்வாறு வெளியிடப்படுகின்றன? அதற்கான செலவைப் பொறுப்பேற்பது யார்? பயனாளியிடமிருந்து கட்டணத்தை எவ்வாறு வசூலிப்பது? என்பன இங்கு கருத்தில்
கொள்ள (366039L. அவசியமான அம்சங்களாகும்.
அச்சுருவிலான புத்தகய
வெளியீட்டை விடவும் இணையத்தில் வெளியீடு என்பது மிகவும் இலகுவானது. இணைய வலையமைப்பில் இணைந்துள்ள ஒரு கணினியில் எமது ஆக்கங்களைச் சேமித்துவிட்டு அதற்கென்று 6905 முகவரியை உலகளாவிய 660600TL I5D616O15,5Lih (World Wide Web Consortium) பெற்றுவிட்டால் அந்த முகவரியில் இருந்து யாரும் எமது ஆக்கங்களைப் பெறமுடியும். சாதாரண முறையில் வெளியிடப்படுகின்ற தகவல்களை
14

Ëïննկ մ06Սi - 2005
ஒளிப்பட சாதனங்கள் பாதுகாப்பு
ஒளிப்படங்கள் நுண்வடிவங்கள் இரண்டுமே வெள்ளிப்பூச்சுப் 60)6O) அடிப்படையாகக் கொண்டவை. தாள்களுக்கு பயன்படுத்தப்படும் பாதுகாப்பு முறைகளை இதற்குப் பயன்படுத்தமுடியாது. 6T-06 வெளிறச் செய்யும் செய்முறை படங்களிலுள்ள வெள்ளிப் பசையை அழித்துவிடும். மதுசாரத்தில் பஞ்சைத் தோய்த்து படங்களைச் சுத்தம் செய்யலாம். எந்தவொரு வெளுப்புத் J6Jupửb[Peroxide) ULÈJab6O6Tiu பாதிக்கும் ஒளிப்படங்கள் 40% Rh இல் நிரந்தரமாகச் சேமிக்கப்படல் வேண்டும் ஒளிப்படங்களை அமிலத் தன்மையற்ற தாளுறைகளில் பாதுகாத்தல் வேண்டும். ஒளிப்படங்களைத் திரும்ப ஒரு bLഞഖ திரவத்தில் போட்டு அதிலுள்ள அமிலத்தை நீரால் கழுவுவதன் மூலம் நல்ல பலனைப் பெறலாம். வண்ணப்படங்களிலுள்ள விம்பங்கள் 10-30 வருடங்களில் அழியுமாதலின் சில்வர் பூச்சு முறையில் உருவான படங்களே விரும்பத்தக்கது. நுண்வடிவங்கள் 12-22d வெப்பநிலையிலும் 15-35 வீத ஈரப்பதனிலும் பாதுகாக்கப்படல் வேண்டும். ஒவ்வொன்றும் தனித்தனி தாள்களில் பொதி செய்யப்படல் சிறந்தது. நுண்படங்களாயின் தாள் சுருள்களிலும் நுண் தாள்களாயின் தாள் உறைகளிலும் சுற்றப்படல் வேண்டும். அலுமினியம் அல்லது துருப்பிடிக்காத () (36)ITEl பேழைகளில் பாதுகாக்கப்படல் வேண்டும்

Page 179
அறிவாலயம்
கட்டணம் இன்றி பாவனையாளர்கள் வாசிக்க முடியும். இப்படியான இணையத்தளங்களில் விளம்பரதாரரின்
விளம்பரங்களை உள்ளடக்குவதன் மூலம் செலவை ஈடுகட்டலாம்.
பாதுகாப்பான இணையத் தளங்களை உருவாக்கினால் பாவனையாளர்கள் தமது கடன் அட்டைகள் மூலம் இலத்திரனியல் வழிமுறையில் இதற்கான கட்டணத்தைச் செலுத்தவேண்டும். ராய்ட்டர், வீரகேசரி, விகடன் போன்ற இணையத் தளங்களிற்குக் கட்டணம் செலுத்தி உறுப்பினராகாத
யாரும் ඡඛJibණතp'] பார்வையிடவோ தகவல்களைப் பெற்றக்கொள்ளவோ (LAgungs.
பக்கங்கள் சேர்ந்து நூல்கள்
ஆகின்றன. நூல்கள் ஒன்று சேர்ந்தால் நூலகமாகின்றது. குறிப்பிட்ட தகவலைத் தேடும் ஒரு வாசகன் நூல் நிலையத்தை
நாடுகின்றான். 565 தேவையைப்
பூர்த்திசெய்யக் 5h 12 ULI eÉध'िtLJITéOा புத்தகத்தைத் தேர்ந்தெடுப்பதற்கென்று சில திறன்கள் இருக்க வேண்டும். நூலகங்களிலும் வாசகனின் தேடலை இலகுவாக்கக் கூடியவாறான நடைமுறை அம்சங்கள் சரியாக இருந்தால்தான் வாசகர்கள் சரியான பயனைப் பெற முடியும், நூல்களும் வீணே தேங்கி இருக்காது. மக்களிற்குச் சரியான பயனை கொடுக்க முடியும். ஒருங்கிணைக்கப்பட்ட 6905 நூலகமானது தன்னை நாடிவரும் வாசகனின் தேடலை ஓரளவு தீர்த்துவைக்க முடியும். ஆனால் அதற்காக வாசகன் நீண்டதுரம் பயணம் செய்ய வேண்டிவரும். பெருமளவு நேரத்தையும் செலவழிக்க வேண்டிவரும்.
ஆனால், இணையத்தளங்களில் உள்ள தேடல் பொறிகள் நாம் நினைத்த கருப்பொருள் அல்லது பாடம் எந்தெந்த
14

figüų uOGUri - 2005
இணையத்தளங்களில் உள்ளது என்பதனை நொடிப் பொழுதில் தந்துவிடும். இதனால் எந்தச் சிரமமும் இன்றிக் குறைந்த நேரத்தில் குறைந்த செலவில் எமக்குத் தேவையான பாடத்தை அல்லது விடயத்தை இணையத்தின் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.
கலைக்களஞ்சியங்கள், அகராதிகள், «eifu நூல்கள், குழந்தைகளிற்கான ஆக்கங்கள், நவீன விஞ்ஞான வெளியீடுகள், அரசாங்க அறிக்கைகள், பரீட்சைப் பெறுபேறுகள், பாடநூல்கள் மட்டுமன்றி தனிப்பட்டவர்கள் பற்றிய விபரங்களையும் இணையத்தில் பெற்றுக் கொள்ள முடியும். ජෙට්‍රිI மட்டுமன்றிச் செய்திகளையும் உடனுக்குடன் பெற்றுக்கொள்ள முடியும். முக்கியமாக எழுத்துருவில் மட்டுமன்றி படங்களாகவும், சலனச் சித்திரங்களாகவும், ஒலி ஒளி வடிவிலும், ஒளிப்படங்களாகவும் தகவல்களைத் தருவதில் இணையத்திற்கு நிகர் ஏதுமில்லை.
கண்ணுக்குத் தெரியாத உலகின் பிரமாண்டமான நூல் I56O)6)ULOITeS உருவகிக்கக் கூடிய இந்த இணையத்தைச் சரியான முறையில் பயன்படுத்துபவர்கள் ஒரு சிலர்தான். Lobi ජෙ6තර් ତ୯b பொழுதுபோக்கு அம்சமாக, கிளி ஜோசியம் பார்ப்பதற்கும், அரட்டை அடிப்பதற்கும், ஆபாசப்படங்கள் பார்ப்பதற்கும், சினிமாப் படங்களைப் பார்ப்பதற்கும் மலினமான கட்டுரைகளைப் படிப்பதற்குமே பயன்படுத்துகிறார்கள். இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு முழுக்க முழுக்க அறிவுத் தேடலுக்கான நுழைவாயிலாக இணையத்தைப் பயன்படுத்தும் வாசகர் சமூகத்தை வளர்த்தெடுப்பதை இப் பொது நூலகம் தனது முக்கிய நோக்கங்களில் ஒன்றாகக் கொண்டிருக்கின்றது.
AA At A. இனையத்தை Loe5%07/ படங்களுக்காகவும் தகவல்களுக்காகவும்

Page 180
அறிவாலயம்
பயன்படுத்த வேண்டும் என்ற பெரு விருப்புடன் எம்மை அணுகிய வாசகர்கள் பலர் வருமானத்தை மட்டும் நோக்காகக் கொண்டு அதற்கு நாம் ஒத்துக் கொண்டிருப்போமாயின் கிட்டத்தட்ட ஐந்நூறுக்கும் மேற்பட்ட இணைய வாசகர்களை நாம் பெற்றிருக்க முடியும் என்பதுடன் குறைந்தது 50 கணினிகளாவது இதற்குத் தேவைப்பட்டிருக்கும். எம்மிடம் தற்போது இருக்கும் வாசகர்களில் பெரும்பாலானோர் அறிவுத் தேடலுக்காக மட்டும் இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் இணையத்தைப் பயன்படுத்துவதற்கு தனிப்பட்ட வசதி செய்து தருமாறு எம்மிடம் அணுகிய வாசகர்கள் கூட உண்டு"
இணையப் பாவனை தொடர்பாக இங்கு குறிப்பிடக் கூடிய அம்சங்களில் ஒன்று பொழுதுபோக்கு அம்சங்களைத் தேடும் வாசகர் சமூகத்தை ஊக்குவிக்காத வகையில் IBITth மேற்கொண்ட ஒழுங்கமைப்பு ஆகும். இங்கு யாரும் மற்றவர்களுக்குச் சங்கடத்தை ஏற்படுத்தக் கூடிய படங்களையோ தகவல்களையோ இரகசியமாகப் பார்க்க முடியாது. ஏனைய 660600TL மையங்களில் தனித்தனிக் கூடுகளுக்குள் தாம் விரும்பிய படங்களையோ, தகவல்களையோ பார்க்கக்கூடிய வசதி இருப்பதனால் இங்கும் இந்தக் கட்டமைப்பை மாற்றி
தத்தமக்கென பார்க்கும் வகையில் ஒழுங்கமைப்பை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விருத்தவர்களும்
எம்மிடையே உண்டு. இணையப் பாவனை தொடர்பாக வாசகர் சார்ந்து இனங் காணப்படும் இன்னோர் அம்சம் இங்கு இணையத்தைப் பயன்படுத்துபவர்களில் கணிசமானோர் பெண்கள் என்பதாகும். வெளியே உள்ள இணையத் தள மையங்களை
9ao9
14

Ժiդնկ մ05Մi = 2005
அதிகம் பயன்படுத்துபவர்கள் ஆண்களாக இருப்பதும் தமக்கு சங்கடத்தை ஏற்படுத்தக் கூடிய படங்களை கணினித் திரையில் சேமித்து விட்டுச் செல்லும் போக்கு இருப்பதும் காரணமாக அங்கு செல்வதற்கான தூண்டலை தமக்கு ஏற்படுத்தவில்லை 6T6a இவர்கள் தெரிவிக்கின்றனர்.
"தீபத்தின் ஜோதியில் திருக்குறள் படித்தால் அது தீபத்தின் பெருமையன்றோ அந்தத் தீபத்தினால் ஒரு நெஞ்சத்தை எரித்தால் தீபமும் பாவமன்றோ" என்பது
போல் இணையத்தைத் துர் நோக்கத்திற்காகவோ, tna SeOIn 16OT ශිදුවේණතඛJඌණත6II நிறைவு செய்யவோ பயன்படுத்துபவர்களை மட்டும்
கருத்திலெடுத்து இணையம் எமது சமுதாயச் சீர்கேடுகளிற்கு வழிவகுக்கின்றது என்று கூறுபவர்கள் கண் இழந்த குருடர்களாகத்தான் இருக்கவேண்டும்.
உலகம் தோன்றிய காலத்திலிருந்து
எந்த விடயத்தையுமே 566) நோக்கத்தோடு அணுகுபவர்களும் தீயநோக்கத்தோடு அணுகுபவர்களும்
இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இணையத்தை அறிவுத் தேடலிற்காகவும், வர்த்தக நோக்கிலும் உணர்வுகளைப் பரிமாறவும் பயன்படுத்துவதற்கு இளைய சமுதாயம் பழகிக் கொள்ள வேண்டும். வீணே எமது நேரத்தையும் வளத்தையும் செலவளித்து இணையத்தைப் பயனற்ற முறையில் பயன்படுத்துவதனால் மற்றவர்களிற்கு வீணே தகவல் பரிமாற்ற நெரிசல் ஏற்படுத்துவதோடு தொலைத் தொடர்பு சார்ந்த தேசிய வளங்களையும் வீணடிக்கிறோம் என்பதனை இளைஞர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
losao

Page 181
அறிவாலயம்
நூலகர் நூல: நுவலும் நூல
இந்திய நூலகவியல் அறிஞர் திரு.வே. தில்லநாயகம் அவர்களின் மேற் சொல்லப்பட்ட ඊඛffiඛතඊ வரிகளுக்கு உயிர் கொடுக்கக் கூடிய ஒருவரை அறிவாலயம் சிறப்பு மலரை அலங்கரிப்பதற்குத் தேட மனது தீர்மானித்து, தேடிப் பலனேதுமற்றுக், களைத்து, வெறுமையில் முடிவுறத் தயாரானபோது மனதில் ஏற்பட்ட திடீர் ஒளிக்கீற்றில் வியாபித்து நின்றவர் திரு.ஆ. சபாரத்தினம் அவர்கள்.
ஆசிரியத் தொழிலில் நெடுங்காலம்
நிலைத்திருந்து ஓய்வு பெற்ற இவருக்கும் நூலகத் தொழிலுக்கும் என்ன தொடர்பு?
15 வருடங்களுக்கு முன்னர் முதன் முதலில் நூலகத் தொழிலுக்குள் நான்
நுழைந்த காலத்தில் 5TGD அடுக்குகளினூடே குடுகுடுவென ஒடித் திரியும் இவரைப் பார்த்து
ஆச்சரியப்பட்டிருக்கின்றேன். நூலகத்தின் உண்மையான வாசகர் யார், இடையிடையே எட்டிப் பார்க்கும் வாசகர் யார் என்ற தேடலில் முனைப்புற்றிருந்த அந்தக் காலத்தில் நுலகத்தில் என் கண்ணில் அடிக்கடி பட்ட ஓரிருவரில் திரு.ஆ. சபாரத்தினம் ஒருவர். இவர் தொடர்பான
வெறும் அவதானிப்புத் தேடலாக முனைப்புப் பெற்றதைத் தவிர்க்க முடியவில்லை. எனவே காண்பவர்
அனைவரிடமும் இவரைப் பற்றிய
14
 

sigüu uDSU - 2005
கர் என்கின்றீர் 5 UIT6OULIII ?
தகவலைத் தேடுவதில் கவனம் சென்றது. அதிருஷ்டவசமாக எனக்குக் கீழ் சிறிது காலம் பயிலுனராகப் பணிபுரிந்த அவரது பேர்த்தி முறையானவரின் உதவியுடன் நான் பெற்றுக் கொண்டவை இவை.
"நாரந்தனையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 66 ஆசாரமிக்க குடும்பத்திலிருந்து வந்தவர். பேராதனைப் பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தவர். அரிவரி வாத்தியாராக ஆங்கிலம் கற்பிக்கத் தொடங்கி 33 வருடங்கள் இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கு வரலாற்றாசிரியராகத் தொடர்ந்திருந்து அதிபராக உயர்ந்து ஓய்வு பெற்றவர். வரலாறு, சமயம் போன்ற துறைகளில் புத்தகம் எழுதுபவர். தான் வாசித்து மற்றவர்களுக்கும் கொடுப்பது மட்டுமன்றி
மற்றவர்கள் கேட்கும் புத்தகங்கள் எங்கிருந்தாலும் அதைத் தேடியெடுத்துக் கொடுக்கும் பண்பு
கொண்டவர். சிறு பிள்ளை என்றாலும் கூட மதித்து, அந்தஸ்து பேதமின்றி அனைவருக்கும் உதவும் மனப்பாங்கு கொண்டவர். புத்தகங்களுடன் நெருங்கிப் பிணைக்கப்பட்டவார். புத்தகம் இன்றிச் சபாரத்தினம் இல்லை." உண்மை தான்! எமது சமூகத்தில் நூலகம் பற்றியும் நூலகத்தின் உண்மையான வாசகர் பற்றியும் பேச விழையும் எவரும்:

Page 182
அறிவாலயம்
6.5 நேரமும் புத்தகமும் கையுமாகத் திரிபவர்; ஆங்கிலம், தமிழ், வடமொழிப் புலமையுடையவர்; லத்தீன் மொழியில் ஓரளவு பரிச்சயம் உடையவர்; சிறு வயதிலேயே எழுத்துத் துறையில் நுழைந்து கலை, இலக்கியம் வரலாறு, மொழிபெயர்ப்பு
(SLID துறைகளில் T62 கட்டுரைகளை எழுதியவர்; காந்தியச் சிந்தனைகளிலும் அகிம்சையிலும் நம்பிக்கையுடையவர் சொல்லும், செயலும் ஒன்றாக வாழ்ந்து காட்டுபவர்; தீண்டாமையைச்
சிறு
வயதிலிருந்தே
எதிர்த்தது
மட்டுமன்றிச் சாதி பேதம் இன்றி எல்லா மாணவர்களையும் வீட்டுக்கு அழைத்து இலவசக் கல்வி வழங்கியவர்"
என்றெல்லாம் போற்றப்படும் இவரை மறந்து விட்டுப் பேசமுடியாது. இத்தகைய பெருமைகளைச் சுமந்து கொண்டும் "தலைப்பாரமின்றித" திரியும் வல்லமை பெற்ற இந்த அறிஞர் 75 அகவையைக் கடந்த பின்னரும் எறும்பு போல் மிகவும் சுறுசுறுப்புடன் இருந்தும், டந்தும், படுத்தும், என்றும் புத்தகமும் கையுமாக நம்மிடையே உலா வருபவர்.
இவரை நூலகத்தின் ஒழுங்கான வாசகராக மட்டும் பார்த்த மனம் சற்று முன்னேறி எழுதுவதற்காக வாசிப்பவரா? வாசிப்பதால் எழுதுகின்றாரா? என்ற
ஆய்வுக்கு இட்டுச் சென்றமைக்கு இன்னொரு காரணம் வெளிநாட்டுப்
பேராசிரியர் ஒருவருடன் இவரை எந்நேரமும்
= 14
 

சிறப்பு மலர் - 2005
காணக்கூடியதாக இருந்தமையே. இவர் பற்றி மற்றவர்கள் என்ன கூறுகின்றார்கள் என்று அறியும் ஆவலில் அச்சு வடித் தகவலை நோக்கி தேடல் மீண்டும் தொடர்ந்தது.
"ஆன்றவந்தடங்கிய கொள்கைச் சான்றோன், நுண்மாணி நுழைபுலமுடையோன், வையத்துள் வாழ்வாங்கு வாழ்வோன் நடமாடும் பல்கலைக்கழகம் என்றெல்லாம் சுறக்கூடிய ஒருவர் எம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கின்றார் என்றால் அவர் கரம்பனூர்திரு ஆ. சபாரத்தினம் அவர்களே. இவர் மேடையிலி ஏறிப் பிரசங்கம் செய்வதிலிலை. ஆனால் வாழ்ந்து காட்டுவதன்மூலமே சமுதாயத்தைத் திருத்தலாம் என்னும் அசைக்க முடியாத நம்பிக்கையுடையவர் இவர் போன்றவர்கள் ஆயிரத்தில் ஒருவரே இருக்க முடியும்"
என்கின்றார் இவரின் மாணவர்களில் ஒருவரும் மூத்த எழுத்தாளருமான திரு காரை செ. கந்தரம்பிள்ளை அவர்கள்.
"சிறு வயதில் இவர் சிறந்ததோர் பேச்சாளர், பேச்சாலி அனைவரையும் கவர்ந்து தனக்கென ஒரு தனித்துவமான கூட்டத்தை வைத்திருந்தார் எந்நேரமும் புத்தகமும் கையுமாகக் காணப்படும் இவர் சிறந்ததொரு நாடக அறிஞராகவும் அறியப்படுகின்றார்"
என்கிறார் இவரின் நண்பரும் இலக்கிய வட்டத் தலைவருமான த. பரமானந்தம் அவர்கள்.
இனிமையானவர் அமைதியான சுபாவமுடையவர், மரபு இலக்கியத்தில் மட்டுமன்றிநவீன இலக்கியத்திலும் பாண்டித்தியம் பெற்றவர் மேனாட்டு

Page 183
oJuuJub
இலக்கியப் பரிச்சயம் இவருக்கு நன்றாகவே உண்டு என்பதை மல்லிகையில் இவர் எழுதிய கட்டுரைகள் நிருபிக்கின்றன"
என்கிறார் இவருக்குக் "காவல் நகரோன்" எனப் புனை பெயரிட்ட இன்னொரு நடமாடும் நூலகமான திரு ஏ.ஜே. கனகரட்னா அவர்கள்.
1958ம் ஆண்டு ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியில் இலங்கை வரலாறு, உலக வரலாறு, வரலாற்றில் இலக்கியம் சமயம், அரசியல், அறிவியல் எனப்பல விடயங்களைக் கற்பித்தவர்இவர் இவரின் மூலமாகத்தான்மகாத்மா காந்தி டாலிஸ்டாய், அரவிந்தர், தாகூர் போன்று மேலும் பலரை அறிந்து கொண்டேன். நூலகத்தில் புத்தகம் வாங்கிப்படி2க்கும் பழக்கத்தை ஏற்படுத்தியவர் இவரே"
என்கின்றார் இவரது இன்னோர் மாணவரும் நவீன சிந்தைகளைக் கொண்டவர் என அறியப்படுபவருமான திரு ஜீவகாருண்யம். h
"என் இனிய நண்பரான ஆசிரியரும் நூலகருமான திரு சபாரட்னம் அவர்களுக்கு அந்த மறக்க முடியாத சில அனுபவங்களுக்காக நன்றி செலுத்த விரும்புகின்றேன். மிகக் கடினமான குழலில் கூட எனக்கு உதவ அவர் பின் நின்றதில்லை. போர்க் காலச் குழல் ஏற்படுத்திய தடைகளைக் கடந்தும் ஒரு துவிச் சக்கர வண்டியில் நாம் இருவரும் அனைத்தையும் சாதித்தோம். எம்மைச் சுற்றி எறிகணைகள் வீழ்ந்து வெடித்துக் கொண்டிருக்கும்போது அவர் மிர்சியா இலியாட்சின் ஆக்கம் தொடர்பாக தனது மதிப்பீட்டை வழங்கிக் கொண்டிருந்தார். எல்லாவற்றுக்கும் மேலாக தனது சொந்த உதாரணத்தின் முலம் சைவத்தின் மிகச் சிறந்த அம்சங்களை எனக்கு
F14

figüiu LOGUri - 2005
உணர்த்தினார். அவற்றை அவர் தமது நீண்ட வாழ்க்கையினூடாக தம் உள்ளத்தில் ஒன்றினைத்திருக்கின்றார்"
2002ல் உப்சாலாவில் வெளிவந்த "குடியேற்ற காலத்துக்கு முற்பட்ட தமிழகத்திலும் ஈழத்திலும் பெளத்தம்" என்ற நூலின் முகவுரையில் மேற் கண்டவாறு குறிப்பிடுகின்றார் உப்சாலாப் பல்கலைக் கழகத்தின் சமயங்களின் வரலாற்றுத் துறைப் பேராசிரியர் பீற்றர் சாலக அவரகள.
அவர் ஒரு குடத்திலிட்ட விளக்கு, சைவசித்தாந்தத்தைப் பொறுத்தவரை அவர் ஒரு ஊரறியாப் பேரறிஞர். தமது ஆத்ம திருப்திக்காகக் கற்று இலைமறை காயாக வாமும் ஒரு சில அறிஞர்களுள் சபாரத்தினமும் ஒருவர்"
என்கிறார் யாழ் LJඛර්ජසඤතඛර්ජ් கழகத்தின் வாழ்நாள் பேராசிரியரான திரு சுசீந்திரராசா அவர்கள்.
அறிஞர் என்பதை அப்பட்டமாகக் காட்டிய ஊடகங்கள் அறிஞரானதற்கான அடித்தளத்தை மட்டும் காட்டாமல் விட்டது ஏன் என்று மனதிற்குள் எழுந்த வினா இவரிடம் நேரடியாகவே அணுகும் தூண்டலை ஏற்படுத்தியது. මibඊ அடிப்படையில்
இத்தனை பெருமைக்கும் பின்னணி --
"சிறு வயதிலிருந்து எனக்கு இருந்த வாசிப்புப் பழக்கமே என்னை மற்றவர்கள் அறியும் நிலைக்கு உயர்த்தியது. வெறும் கல்வித் தகைமை மட்டும் இருந்திருந்தால் நானும் ஆசிரியத் தொழிலுடன் என்னை மட்டுப்படுத்திக் கொண்டு சமூகத்தின் எங்கோ ஒரு மூலையில் இருந்திருப்பேன். வாசிப்புப் பழக்கம் எனக்குக் கிடைத்த
அரிய சொத்து என்றே எண்ணுகின்றேன்"

Page 184
அறிவாலயம்
வாசிப்புப் பழக்கத்தை உங்களுக்கு ஏற்படுத்தியவர்கள் -
வாசிப்புப் பழக்கத்துக்கு முதல் அடியிட்டவர் எனது தாய் தான். தன் பிள்ளைக்கு வாசிப்புப் பழக்கத்தை ஊட்ட வேண்டும் என்ற அறிவியல் நோக்கில் அவர் எதையும் செய்யவில்லை. <ෙඛj]] தன்னையறியாமலேயே செய்த மகத்தான பணி கதை சொல்லுதல். நாள்தோறும் கதை சொல்லும் அந்தப் பழக்கமே எனது வாசிப்புக்கு அடிகோலியது என்றே நான் நினைக்கின்றேன்.
கிராமத்தில் நான்காம் வகுப்புப் படிக்கும் போதே தட்டுத் தடங்கலின்றி விரைந்து வாசிப்பதைப் பார்த்த ஆசிரியர் வித்துவான். இ. பொன்னையா அவர்கள் ஏழாம் வகுப்பு மாணவர்களுடைய பாண்டவர் லீலை' என்ற பாடநூலை என்னைக் கொண்டு வாசித்துக் காட்டுவார். அப்போதிருந்தே பொழுது போகாத நேரங்களில் வீட்டிலிருந்து. இலங்கை நாவல்களை வாசிக்கத்
தொடங்கிவிட்டேன். புதுப்புது வெளியீடுகளான சுத்தானந்த பாரதியின் யோகசித்தி, திருமந்திர விளக்கம்
போன்றவற்றை அவர் படிக்கும் போது நான் பின்புறமாக நின்று எட்டி எட்டிப் பார்ப்பேன். படிக்க விருப்பமா என்று கேட்பார். ஆம் என்று தலையாட்டுவேன். ஓரிரவு மட்டும் தான் தருவேன் என்பார். 300 பக்கம் என்றாலும் குப்பி விளக்கில் இரவிரவாகப் படித்து முடித்துவிட்டுக் கொடுத்து விடுவேன். ஆறாம் வகுப்பில் கணித பாட ஆசிரியர், சுத்தானந்த பாரதியார் மொழி பெயர்த்த இளிச்ச வாயன், ஏழை படும்பாடு போன்ற பிரெஞ்சு நாவல்களைத் தந்தார். வாசிக்கும் பழக்கம் கூடியது. ஆனந்த போதினி, ஆனந்த விகடன், பின்னர் கல்கி, கலைமகள் போன்றவற்றை வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
14

figüų uoGUri - 2005
1944ல் நான் புனித அந்தோனியார் கல்லூரியில் 8ஆம் வகுப்புப் படித்த காலத்தில் ஆங்கில இலக்கியம் படிப்பித்த ஆசிரியரான வி.அரசன் "வாசிப்பு மனிதனைப் பூரண மனிதனாக்கும், பேச்சு ஆயத்த நிலையில் வைத்திருக்கும், எழுத்து சரியாக நுட்பமாகச் சிந்திக்க வைக்கும்"என்ற பிரான்ஸிஸ் பேகனின் வாசகத்தைக் கத்திக் கத்திச் செவிகளில் திணித்துவிட்டார். பெரும்பாலும் எமது முதல் பாடவேளை ஒழுக்க அறிவியலுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும். அப்பாடவேளையில் பெரிய பெரிய தொகுதிகளாக உள்ள சிறுவர் கலைக்களஞ்சியம், புக் ஒவ் நொலேட்ஜ் போன்றவற்றில் ஒவ்வொரு தொகுதியாகக் கொண்டு வந்து ஒரு பாட வேளைக்கு ஒரு விடயம் என்ற அடிப்படையில் எமக்கு ஒவ்வொன்றாக வாசித்து விளக்குவார். எத்தனை வேலைகளுக்கிடையிலும் படுக்கப் போகுமுன்னர் பத்து நிமிடமாவது ஒரு புத்தகம் வாசித்துவிட்டுப் படுக்க வேண்டும் என்பார்.
என்னுடன் படித்த நண்பர் திரு.இ.கிருஷ்ணபிள்ளை அவர்கள் நின்றும், இருந்தும், நடந்தும், கிடந்தும், உண்டும், என்றும் புத்தகங்களுக்கிடையில் இருக்க வேண்டும் என என்னை ஊக்கப்படுத்துவார். இச் சூழலால் வாசிக்கும் பழக்கம் மேலும் கூடியது. ஒருவரிடம் நூல் இருந்தால் 5 மைல் தூரம் நடந்து போய் என்றாலும் இரவல் வாங்கிப் படிக்கும் அளவுக்குப் புத்தகத்தில் ஒரு வேட்கை உருவாகியது. 1947இல் மகரகம ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சுமார் 2Ο σ56OότεΟOIΠιρ. அலுமாரிகளில் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. விஞ்ஞானம் கணிதம் போன்றவற்றைக் கண்ணாடிக்குள் பார்த்தும் பிறவற்றை கையிலெடுத்துப் பொருளடக்கத்தைப் பரிச்சயம் செய்தும் கொள்வேன். நான் படிக்காத பாடமானாலும்

Page 185
அறிவாலயம்
அவற்றில் என்னென்ன நூல்கள் இருக்கின்றன என்று அவர்களுக்குக் காட்டிக் கொடுக்குமளவிற்கு நினைவு கூர்மையாக இருந்தது.
நூலகப் பழக்கம் எங்கே எப்போது-கை
"தற்போதைய யாழ். மாநகரசபைப் பொது நூலகம் 1951ஆம் ஆண்டு முற்றவெளி நகர மண்டபத்துக்குக் கிழக்கே வாடி வீட்டுக்குத் தெற்கிலுள்ள கட்டடத்தின் மேல் மாடியில் இயங்கிக் கொண்டிருந்த காலத்திலேயே அங்கத்தவராகச் சேர்ந்து விட்டேன். அன்றிலிருந்து இன்று வரை இந்த
நூலகத்தில் அங்கத்தவராக இருக்கின்றேன். 1960-64 இலண்டன் பேராதனைப் பல்கலைக்கழகப்
பரீட்சைகளுக்குப் படிக்க இது உதவியது. பண்டிதமணி கணபதிப்பிள்ளை, பேராசிரியர் கைலாசபதி போன்றோருக்குத் தேவையான கிடைத்தற்கரிய நூல்கள் கூட இங்கு பெற்றுக் கொடுத்துள்ளேன். ஐசக் தம்பையா, கு. வன்னியசிங்கம் போன்றோரின் நூற்றொகுதிகளைப் பார்வையிடும் வாய்ப்புக் கிடைத்தது. 1965இல் சரித்திர நூல்கள் எழுதும் போது சிறிதும் அனுபவமில்லாத எனக்கு இங்குள்ள நூல்களே கை கொடுத்துதவின. நூலகம் எரிந்தபோது வேறு எவரையும் விட அதிகம் கவலைப்பட்டவன் நான் தான்" என்று இன்றும் அதே கவலையுணர்வுடன் கடந்த ඝIIඛණ්ඤතඝ நினைவு கூருகின்றார் இவ்வறிஞர்.
சிறந்த நூல்கள் எங்கே எத்துறையில்
தனது பழைய மதிப்பைக் கணிசமாக இழந்து விட்டபோதும் கணினி போன்ற நவீன துறை சார்ந்த புதிய நூல்கள் மட்டுமன்றி சிறந்த கலை நூல்களையும் கொண்டிருக்கின்றது யாழ்.மாநகரசபைப் பொது நூலகம். வரலாற்றுத்துறை சார்ந்த முக்கிய புத்தகங்களை கொண்டிருக்கின்றது யாழ். பல்கலைக்கழக
148

figüiu uD6Ufi - e005
நூலகம். என தனது கருத்தைக் கூறுகின்றார்
வாசிப்புப் பழக்கம் தற்போது அருகி வருகின்றமைக்கு--
வாசிப்புப் பழக்கம் ତୁର୍ଦidଗାଁd வீட்டிலிருந்து ජෙර්බපු) படிப்பிக்கும் ஆசிரியரிடமிருந்து தான் பிள்ளைக்கு ஊட்டப்பட வேண்டும். நடைமுறையில் வாசிப்புப் பழக்கத்துக்குத் தன்னைப் பழக்கப்படுத்திக் கொள்ளாமலேயே தனது படிப்பை முடித்துவிட்டு பெற்றோராகவோ அல்லது ஆசிரியராகவோ மாறும் பண்பு இச் சமூகத்தில் இருக்கும் வரை இந்த பலவீனம் தொடர்ந்து நிலை கொள்வது தவிர்க்க முடியாதது.
இருபதாவது 6) Jug SG36D63u தன்னுடன் கூடப் படித்தவர்களால் Voracious reader எனப் புகழப்படுமளவிற்குத் தீவிர
வாசிப்புக்காரராக இருக்கும் இவர் வாசகர் மட்டுமல்லர். இவரது நடவடிக்கைகளை மிகக் கூர்ந்து அவதானிக்கும் எவரும் மற்ற எல்லாத் தொழில்களையும் விட நூலகத் தொழில் இவருக்கு மிகப் பொருத்தமானது என்று அறுதியிட்டுக் கூறுமளவிற்கு நூலகரால் கூடச் செய்ய முடியாத எத்தனையோ உதவிகளை இவரிடமிருந்து பெற்ற பெரியவர்கள் மிக அதிகம். தனக்குத் தேவைப்படும் நூல்களை விடப் பிறருக்குத் தேவைப்படும் நூல்களைத் தேடி அலையும் பண்பு தான் இவரிடம் அதிகம். 74 அகவையைத் தாண்டிய பின்னரும் கூட எறும்பு போன்று மிகவும் சுறுசுறுப்பாக நூலக இறாக்கைகளுக்குள் நூல் தேடித் திரியும் இவரைப் பார்த்தால் புரியும், இவர் தேடும் நூல்களில் பெரும்பாலானவை இவருக்கு வேண்டிய எவரினதோ அறிவுத் தேடலுக்கு உதவப்போகின்றன என்று. சுவீடன் பல்கலைக்கழகப் பேராசிரியர் பீற்றர் சார்க் அவர்களுக்குத் தேவைப்படும்

Page 186
அறிவாலயம்
பெரும்பாலான நூல்களை எங்கிருந்தாலும் தேடி எடுத்து உதவுவதில் முன்னிற்பவர் இவர் என்பது இன்று நாம் நேரே கண்டுணரும் ஒன்று. நல்லதோர் வாசிப்புப் பழக்கமே நல்லதொரு நூலகராகவும் இயங்கும் ஆற்றலைக் கொடுத்திருக்கின்றது.
உங்களின் இறுதி இலட்சியம் எது வென வினவியபோது பொ. கைலாசபதியின் சிந்தனைகள் என்ற 700 பக்க நூலுக்கு குறிப்பு விளக்கம் எழுதி に到eの@ வெளியிடுவதே தனது பெருவிருப்பம் என்கின்றார்.
நூலகத் துறை சார்ந்த இவரது பங்கு அளப்பரியது. மாணவப் பருவத்திலேயே நாரந்தனை இளைஞர் சங்கத்தை அமைத்து 23 சஞ்சிகைகளை இந்தியாவிலிருந்து தருவித்து வாசிகசாலை ஒன்றைப் பத்து ஆண்டுகள் வரை நடத்தியவர். கிராம முன்னேற்றச் சங்கம், சனசமூக நிலையங்கள் போன்றவற்றுக்கு கணிசமான பங்களிப்பு வழங்கியவர்.
யாழ்ப்பாணப் பொதுநூலகராக இருந்த ಅಹಿQDIté வே.இ. பாக்கியநாதனிடமும், வட்டுக்கோட்டை
யாழ்ப்பாணக் கல்லூரி நூலகராக இருந்து பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தில் நூலகப் பொறுப்பாளராக இருந்த திரு.ஆர். தம்பையாவிடமும் நூலகவிஞ்ஞானம் படித்திருக்கிறார். அக்காலத்தில் பரீட்சைக்கு தோற்றிய 17 பேரில் தாம் மட்டுமே சித்தியடைந்ததாகக் கூறுகிறார். கீழைத்தேச நூலகவியலின் தந்தை எனப் போற்றப்படும் எஸ்.ஆர். இரங்கநாதன் யாழ். பொது நூலகத்தின் வடிவமைப்புத் தொடர்பாக ஆலோசனை
9ao9
14

šfů OSUri - 9005
வழங்கும் பொருட்டு இங்கு வந்திருந்தபோது அவரை நேரில் சந்தித்து உரையாடி தான் பிறந்த மண்ணுக்கே அழைத்துச் சென்று அங்கு அனைவருக்கும் ஒரு விரிவுரையையும் ஒழுங்குபடுத்தி மூன்று மணி நேரம் அவருடன் கழித்ததையும் அவரின் அறிவை நினைத்துத் தான் பிரமித்ததையும் பெருமையுடன் நினைவு கூறுகின்றார்.
சுவீடன் உப்சாலாப் பல்கலைக்கழகத்தின் சமயங்களின் வரலாற்றுத் துறையில் மூன்று மாதம் தங்கியிருந்து (3Luy:IIaffu uffeôr
தொகுப்புக்களைச் சுவீடன் முறையிலான நூலக விஞ்ஞான முறையிலான பகுப்பாக்க முறையில் ஒழுங்குபடுத்தியவர். நூலகத் துறை சார்ந்து இவர் ஆற்றிய மாபெரும் U60ft JITétis நாம் கருதக் dhigug) யாழ்ப்பாணத்தில் வெளி வந்த சமயம் சம்பந்தமான நூல்கள், கட்டுரைகள் போன்றவை தொடர்பாக இவர் தொகுத்த 150க்கும் மேற்பட்ட ஆக்கங்களுக்கான குறிப்புதவு நூல் விபரப் பட்டியலாகும். 1986ல் இவரால் தொடங்கப்பட்ட இப் பணியானது தற்போது தான் அச்சுருப் பெறுவதற்கான ஆயத்த நிலையில் இருக்கின்றது. இதைத் தொகுப்பதற்கு யாழ்ப்பாணக் கல்லூரி நூலகம், யாழ். பல்கலைக் கழக நூலகம் மட்டுமன்றி தனிப்பட்டவர்களது வீட்டில் வைத்துப் பேணப்படும் நூல்களும் பயன்படுத்தப்பட்டாக இவர் சொல்கின்றார்.
நடமாடும் இந்த நூலகம் ஒரு நூலகத்தையே நிர்வகிக்கும் வாய்ப்பு இல்லாது போனது இந்தச் சமூகத்தின் இழப்பு என்பது நிதர்சனமான உண்மை.
oھoc

Page 187
se issuТбuшth
இணுவை மண்ணுக்கு பெண்கள் கல்
திருமதிகாஞ்சனமா6 QQIQQIQQIQQIQQIQQIQQIQQI
"ஆண் ஒருவனுக்கு அளிக்கும் கல்வி தனிமனிதனுக்குரிய கல்வி பெண்ணுக்கு அளிக்கும் கல்வியோ முழுக் குடும்பத்துக்கும் அதன் மூலம் சமூகத்துக்கும் அளிக்கும் கல்வி"
என்ற உயரிய சிந்தனையை அடித்தளமாகக் கொண்டு 1913ம் ஆண்டு சேர். பொன். இராமநாதன் அவர்களால் சைவப் பின்புலம் மிக்க இணுவை மண்ணில் உருவாக்கப்பட்டதே இராமநாதன் கல்லூரியாகும். சமய ஞானத்துடன் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் பாண்டித்தியம் பெறும் வகையில் யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்ட முதல் இந்து மகளிர் கல்லூரி என்ற பெருமையையும் இது பெறுகிறது. 1963ஆம் ஆண்டில் இப் பாடசாலையை அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொண்டது
யாழ்ப்பாணத்திலே 1981ஆம் ஆண்டு எரிக்கப்பட்ட யாழ். பொதுசன நூலகத்துக்கு அடுத்தபடியாக அதிக நூல்களைக் கொண்ட நூலகம் என்ற
பெருமை இராமநாதன் கல்லூரி நூலகத்துக்குண்டு. இந்த நூலகமானது 7651 நூல்களைத் தன்னகத்தே
கொண்டிருந்தது என்று 1974ம் ஆண்டு வெளியிடப்பட்ட வைர விழா மலரின் வாயிலாக அறியக் கிடக்கிறது. அது மட்டுமன்றிப் பெரும் L6)6O. பாடசாலைகளில் இன்றும் நூலகத்துக்கெனத் தனியான பாடவேளை ஒதுக்காத துர்ப்பாக்கிய நிலையில் அக்
15

figüiu uD6Ufi - 2005
ப் பெருமை சேர்க்கும் லூரி நூலகம்
ா- உதயகுமாரன்
III III IIII
காலத்திலேயே 8-12ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கென <ණුෂ්"full] மேற்பார்வையில் ஒரு பாட நேரம் நூலகப் பாவனைக்கென ஒதுக்கப்பட்டிருந்தது என்றும் அறியக் கிடக்கிறது. இராமநாதன், லீலாவதியால் எழுதப்பட்ட இராமயணம் என்ற ஆங்கில நூல், இராமநாதன் பற்றி வைத்திய லிங்கம் எழுதிய ஆங்கில நூல்கள், கலைக்களஞ்சியங்கள், புவியியல் நூல்கள், வரலாற்று நூல்கள், ծԼՈL], தமிழ் இலக்கியங்கள் போன்ற நூல்கள் அதிகம் இருந்ததாகவும், ஆரம்பத்தில் என்.பி பிள்ளை என்பவர் நூலகராக இருந்தார் என்றும் இவர் மிகவும் கண்டிப்பானவர் மட்டுமன்றித் g5D60)tnu IfréOI முறையில் நூலகத்தை நிர்வகித்தார் என்றும் கூறுகின்றார் இங்கு உப அதிபராகக் கடமையாற்றி ஓய்வு பெற்ற திருமதி சிவசோதி கந்தசாமி அவர்கள்.
எண்ணிலடங்கா அறிஞர்களை உருவாக்கிய பெருமை இந் நூலகத்துக்குரியது என்பதை இந் நூலகத்தைப் பயன்படுத்தி இன்று
பலதரப்பட்ட துறைகளிலும் தமது திறமையை நிரூபித்துக் கொண்டிருக்கும் பெரியோர்கள் அறிஞர்களைப் பார்த்துப் புரிந்து கொள்ள முடியும். இங்கு ஆசிரியராக இருக்கும் அறுபது பேரில் அரைவாசிக்கு மேல் இப் பாடசாலையின் பழைய மணவியர். திருமதி யோ.இராசரத்தினம், திருமதி ஞா. சோமசுந்தரம், திருமதி. பு: சச்சிதானந்தம், திருமதி. சி. குமாரசுவாமி போன்றோர் இங்கு மாணவியராக இருந்து ஆசிரியராக மாறி,

Page 188
அறிவாலயம்
அதிபராக உயர்ந்து ஓய்வு பெற்றவர்கள். இவர்கள் நூலகம் தமது கல்வி வளர்ச்சியில் பங்காற்றிய விதம் பற்றி அடிக்கடி பெருமையுடன் குறிப்பிடுவார்கள். நூலகம் பற்றி எழுதும்போது இணுவில் மண்ணில் பிறந்து இணுவில் மகளிர் கல்லூரியான இராமநாதன் கல்லூரியில் படித்து நூலகத்துறையில் தமது சுவடுகளைப்
பதித்துக் கொண்டிருக்கும் யாழ். பல்கலைக்கழக நூலகர்களான திருமதி இ.கருணானந்தராஜா, திருமதி.
ழரீகாந்தலட்சுமி , திருமதி. த. பூரீதரன், பொது நூலகத் துறையில் கடமையாற்றும் திருமதி. வா. பரமேஸ்வரன், திருமதி ர. கருணாநிதி போன்றோரைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. இதுபோன்று நிர்வாகத் துறையில் தெல்லிப்பழை உதவி அரசாங்க அதிபராக இருந்து கொழும்பு பல்கலைக்கழகத்தின் பதிவாளராக இருக்கும் திருமதி. மைதிலி சோமசுந்தரம், மருத்துவ (85606Jufieb யாழ் வைத்தியசாலையில் கடமையாற்றும் மருத்துவர் ஜெயந்தி, கல்வித் துறையில் தேசியக் கல்வி நிறுவகத்தில் இருக்கும் வி. மீரா, யாழ். இந்து மகளிர் கல்லூரியின் அதிபர். திருமதி ஜெயராஜா - - - இப்படிப் பலதரப்பட்ட துறைகளிலும் தடம் பதிக்கக் கூடிய பல பெரியோர்களை உருவாக்கிய பெருமை இக் கல்லூரி நூலகத்துக்கு உண்டு.
இத்தகைய பழமை வாய்ந்ததும் பெருமை வாய்ந்ததுமான நூலகம் 1987ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தின் போர்ச்சூழலின் போது மிகவும் பாதிக்கப்பட்டு அங்கிருந்த பெரும்பாலான நூல்கள் அழிந்து விட்டன. கடைசியாக இராணுவத் தளபதியாக இருந்த திரு. சர்மா என்ற அதிகாரி நூல்களின் மதிப்பையும் பெறுமதியையும் உணர்ந்த ஒருவராக இருந்தமையால் எஞ்சியிருந்த நூல்களை இறாக்கைகளில் ஒழுங்குபடுத்திப்
1.

đu uosui - 2005
பக்குவமாக அடுக்கி வைத்து நாம் பாடசாலைக்கு வந்தபோது எம்மிடம் ஒப்படைத்தார் என இங்கு ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்ற திருமதி பத்மநாதன் கூறுகின்றார்.
பின்னர் 199ഠഷ്ട്ര ஆண்டு புனரமைக்கப்பட்ட நூலகக் கட்டடத்தில் கல்வித்திணைக்களத்தின் வலி. தெற்குக் கோட்ட வலயம் இயங்குகின்றது. நூல்களின் எண்ணிக்கை குறைவடைந்தமையாலும் நிரந்தர நூலகரின்மையாலும் தொடர்ச்சியான 85ഞഖഞu வழங்க முடியாமல் விடுதியின் ஒரு புறத்தில் இயங்குகின்றது. போர்ச்சூழலின் போது பாதிக்கப்பட்ட நூல்கள் இன்றும் ஈடாடிய நிலையில் இறாக்கைகளில் அடுக்கிப் பாதுகாக்கப்படுகின்றன.
1998இல் தற்போதைய அதிபர் திருமதி ஆனந்தி சிவஞான சுந்தரம் எடுத்த முயற்சியின் பலனாக நிரந்தர நூலகராக நியமனம் பெறும் வாய்ப்பு எனக்குக்
கிடைத்தது. இந்நூலகத்துக்கு முதன்முதல் வந்து பார்த்தபோது நூல்கள் அடுக்கப்பட்ட விதம், இறாக்கைகள்
ஒழுங்குபடுத்தப்பட்ட விதம், நூலகம் பூட்டி வைக்கப்பட்ட நிலை அனைத்தும் சேர்ந்து இந்த வேலையே தேவைதானா என என்னை எண்ண வைத்தது உண்மைதான். நூலகத்தின் பதிவேடுகள் அனைத்துமே அழிந்து விட்டன எனினும் 1999இல் நூலக உத்தியோகத்தராக இருந்த திருமதி குயின்ஸ்ரன் டிவினியாவின் உதவியுடன் நூல்கள் அனைத்தையும் ஒழுங்குபடுத்தினோம். தொடர்ந்து நலன்விரும்பிகள், பழைய மாணவர்கள், கல்வித்திணைக்களத்தினர் உதவியுடன் கிட்டத்தட்ட 1800 புதிய நூல்கள் அன்பளிப்பாகக் கிடைத்துள்ளன.பண்பாடு, விளக்கு, ஞானச்சுடர், நல்வழி, சமாதான நோக்கு போன்ற சஞ்சிகைகளையும் கொள்வனவு செய்கிறோம். தற்போது

Page 189
அறிவாலயம்
செல்வி சிவாஜினி வேலும் மயிலும் என்பவர் ஆசிரிய நூலகராகப் பதவி வகிக்கின்றார்
தற்போதைய கல்வித் திட்டம் ஆரம்பப் பிரிவுக்கு விளையாட்டுடன் கூடிய கல்வியையும், மேற்பிரிவுக்குத் தேடிக் கற்கும் கல்வியையும் வலியுறுத்துவதனால் தகவல் தேடுதலில் ஊக்கமும் ஆக்கமும் பிறந்துள்ளன. எமது கல்லூரியில் ஆசிரியர்களை விடவும் மாணவர்களே நூலகத்தை அதிகம் பயன்படுத்துகின்றனர். அட்டைப் பதிவு முறையைப் பயன்படுத்தி 2004ல் 6 மாணவர்கள் நூல்கள் இரவல் பெற்றுச் சென்றுள்ளனர். குறிப்பாக உயர் வகுப்பு மாணவர்கள் L JITL cat5T6OT செயற்பாட்டுடன் இணைந்த செயற்திட்ட அறிக்கையைத் தயாரிக்கும் பொருட்டும், மற்ற மாணவர்களை விடவும் தாம் புதிதாக ஏதாவது எழுதிவிடவேண்டும் என்ற ஆவலிலும் நூலகத்தை அதிகம் பயன்படுத்துகின்றனர். இடைத்தர வகுப்பு மாணவர்கள் பாடவிதான நூல்களைப் பாவிப்பதிலும் விட கதைப்புத்தகங்கள், விடுகதைகள், கவிதைகள், புரணக் கதைகள் என்பவற்றையே ஒய்வு நேரங்களில் வாசிப்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
மாணவர்களை வாசிக்கத் தூண்டும் பொருட்டும் நூலகப் பயன்பாட்டை மேம்படுத்தும் பொருட்டும் G செயற்திட்டங்களை மேற்கொள்கின்றோம்.
0 ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்குத் தனியாக நூலகம் அமைக்கப்பட்டுப் பகுதித் தலைவரின் பொறுப்பில்
இயங்குகின்றது. ஒவ்வொரு வகுப்பாசிரியரும் தமக்குக் கிடைக்கும் நேரத்தில் ഥIഞ്ഞുഖങ്ങj அங்கு
அழைத்துச் சென்று வழிகாட்டுகின்றனர்.
9ao9A
15,

சிறப்பு மலர் - உ005
0 இடைத்தர, மேற்பிரிவு மாணவருக்கு கண்காட்சிகள், போட்டிகளை நடாத்துதல், கதை கூறல், நூலக வாரம் போன்ற செயற்பாடுகளைத் தொடர்ந்து மேற்கொள்கிறோம்.
O 2004cesh ஆண்டு <ණුෂ්'fuji, மாணவர்களுக்குள் சிறந்த வாசகரைத் தெரிவு செய்து Liffෂ්ඨාර්යග්l
வழங்கியிருக்கின்றோம். நூலக வார நிகழ்வில் சிறந்த ஆசிரியராக திரு. கா. சாந்தநாதன் என்பவருக்கும், சிறந்த மாணவ வாசகராக இடைத்தர வகுப்பு மானவி செல்வி பிலிசியாவிற்கும், உயர்தர வகுப்பு மாணவி செல்வி கலைச்செல்வி என்பவருக்கும் பரிசில்கள் வழங்கிக் கெளரவித்தோம்.
நாடு வளம் பெற ஏடுகள் சிறக்க வேண்டும். என்பது அறிஞர்கள் கண்ட கோட்பாடு. ஏடுகள் சிறக்க நூலகம் வளத்தால் பெருகவேண்டும். பாடசாலை நூலகம் ஒரு மனிதனின் அடிப்படை வாசிப்புத் தளமாக அமைகிறது. எனவே படிப்போருக்குப் பயன் தரும் வகையில் தகவல்களைப் பகுத்தும் தொகுத்தும் வைப்பது நூலகத்தின் கடமையாகும். பல்கிப் பெருகி வரும் நூல் வெளியீடுகள், பருவ இதழ்கள், அறிவேடுகள், சிற்றேடுகள், கையேடுகள், கட்டுரைகள் எனத் தகவல் வளங்களின் பெருக்கம் உருவத்திலும் உள்ளடக்கத்திலும் எண்ணற்றவையாக உள்ளன. காகிதத்திலிருந்த நூலகம் மெல்ல மெல்ல நுண்வடிவங்கள், சீடீரோம்கள், இணையத் தளங்கள் எனப் புதிய தொழினுட்பம் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் எமது கல்லூரி நூலகம் நிரந்தர இடமும், அடிப்படை வசதியும் இன்றி இருப்பது வேதனைக்குரியதொன்று.
9ao

Page 190
அறிவாலயம்
“புத்தகங்களே எனது நை தந்தை ஒருவரின் வாசிப்பு $
சுவாமி விவேகானந்தர் அவர்களின் ஞான திட மகாத்மா காந்தி நூல்கள் 12 தொகுதிகள், தாம் சிந்தனையாளர்களின் 11 தொகுதிகள், முத்துகள் ஆகியோரின் கீர்த்தனைகள், பகவத் கீதை, பு கலியாணசுந்தரனாரின் பெண்ணின் பெருமை. வாங்கியது போன்று .
இணுவில் அறிவாலயத்துக்கான அன்பளிப்பு ஐயா அவர்கள் ஒரு தடவை கொண்டு வந்த அ! இருந்த இத்தனை அரிய நூல்களும் இந்த நூல்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டின. அமைதியும், "வாசிப்பு மனிதனை முழுமையாக்கும்" என்ற வாசக அனுபவங்கள் இந்தச் சமூகத்துக்கு அவசியம் தேே
இ உங்களைப் பற்றி--
நான் ஒரு சாதாரண மனிதன்.வயது 63. ஐந் படிப்பை நிறுத்தி விட்டு 35 வருடங்களுக் தொழில் புரிந்து இன்று விட்டில் இருக்கிறே பாதுகாத்து வைப்பதும் எனது பழக்கம்.
இ வாசிப்புப் பழக்கம் உருவானது பற் சிறு வயதில் பொழுது போக்குக் கதைகள் கண்டதையும் படிப்பேன். புத்தகம் படிக்கு தொழிலாளியாக இருந்த எனது தகப்பன சஞ்சிகைகளையும் வாங்கி வந்து தருவார் காலத்தில் யோகேந்திரன் என்ற எனது எல்லாம் படிப்பதை விட்டு இதை ஒருதரப் என்ற புத்தகத்தை அறிமுகப்படுத்தினான் புத்தகம் எனக்குள் பாரிய திருப்பம் ஒன்றை வந்தது போன்று ஒரு உணர்வு. ଶଈ ஆட்கொண்டிருந்தது. பின்னர் மகாத்ம உபதேசங்களை நாடி மனம் ஓடியது. பகுதிகளை எழுதி வைக்கும் பழக்கமும் ஏ விரும்பிக் கேட்டதன் ஊடாகச் செவிவழி
இ வாசிப்பைத் துண்டியவர் பற்றி------
நான் சிறு பிள்ளையாக இருந்தபோது வள்ளுவர், பட்டினத்தார் போன்ற ஞான சிந்தாமணி போன்ற நூல்களில் பொதிர் மிகவும் சுவைபடச் சொல்லிக் கொன கொண்டிருக்கும் போது கூட அவரது சுருட்டுத் தொழிலாளியாக இருந்த

சிறப்பு மலர் - 2005
ன்பர்கள்” அனுபவங்கள்
Iம் பத்துத் தொகுதிகள், கூரின் கீதாஞ்சலி, உலகச் பாமி தீட்சிதர், தியாகராயர் கழ் பெற்ற மேற்கோள்கள், அத்தனையும் புத்தம் புதிதாக
திரு.இதிருச்செல்வம் புகளைச் சுமந்து வந்து சேர்க்கும் திரு. சிவலிங்கம் ன்பளிப்புப் பெட்டியைப் பிரித்த போது அதற்குள் 5ளுக்குச் சொந்தக்காரரை ஒரு தடவை பார்க்க சாந்தமும் நிரம்பிய இந்த மனிதருடனான சந்திப்பு த்தின் அர்த்தத்துக்கு அர்த்தம் சேர்ப்பது. இவரது
ĒJUTĒJIS: SJ
து பிள்ளைகளுக்குத் தந்தை பத்தாம் வகுப்புடன் கு மேலாகப் புடைவைக் கடையில் ஊழியனாகத் ன். புத்தகங்களைப் படிப்பதும் அவற்றை வாங்கிப்
5------- ா, துப்பறியும் நாவல்கள், சினிமாச் செய்திகள் என்று தம் எனது ஆவலைக் கண்டு சாதாரன சுருட்டுத் ாரே எனக்கு வேண்டிய அனைத்துப் புத்தகங்கள் 1 கொக்குவில் இந்துக் கல்லூரியில் நான் படித்த நண்பன் "உந்தப் பொழுதுபோக்குப் புத்தகம் படித்துப் பார்" என்று மு.வரதராஜனின் "அல்லி" எனது பதினேழாவது வயதில் நான் படித்த அந்தப் ஏற்படுத்தியது. இருளில் இருந்து வெளிச்சத்துக்கு ாடர்ந்து பல காலம் "மு.வ" வின் பைத்தியம் ா காந்தி, விவேகானந்தர் என்று ஞானிகளின் அத்துடன் படிக்கும் நூலிலிருந்து பிடித்தமான ற்பட்டது. கிருபானந்த வாரியாரின் பிரசங்கங்களை
அறிவையும் பெற்றுக் கொண்டேன்.
எனது தகப்பனார் புராண இதிகாசக் கதைகள், களின் உபதேசங்கள், பஞ்ச தந்திரம், விவேக து கிடக்கும் நீதி வாக்கியங்கள் போன்றவற்றை டிருப்பார் ஒரு மூலையில் இருந்து படித்துக் கதைகளே எனது மனத்தை ஈர்க்கும். சாதாரண அவர் நாம் விடும் தவறுகளைக் கூட
53

Page 191
ESPINJITSJuJub
இக்கதைகளிலிருந்து மேற்கோள் காட்டி படிக்க வேண்டும் என்ற எனது எண்ணத்து
a நூலகப் பழக்கம் தொடர்பாக --
இணுவில் பரமானந்த நூலகத்தில் 1962ஆ அதன் நூலகப் பொறுப்பாளராகவு கடமையாற்றியிருக்கின்றேன். பொதுவாக மட்டுமே நூலகம் திறக்குமென்பதால் செய்யக்கூடியதாக இருந்தது. இங்கு பல ஏற்பட்டது. அதுமட்டுமன்றிப் புத்தகங்கள் குறைபாடுகள் பற்றிய அனுபவமும் கிடைத் இருந்து பல புதிய நூல்களைப் படித்திருக்
* நீங்கள் அன்பளிப்புச் செய்த இப் புதிய இவை புதிய நூல்கள் அல்ல! நான் தந்துள் சதத்துக்கு வாங்கியவை. விவேகானந்தரின் அனுபவம். அக்காலத்தில் தர்ம சக்கரம் 6 வெளியிட இருப்பதாகவும் ஆரம்பத்தில் இருப்பதாகவும் ஒரு செய்தி படித்தேன். அத் வாங்கியவைதான் நீங்கள் பார்க்கும் இந் நூ போது ஒரு பெட்டி நிறைய புத்தகம் தான் தியாகராஜர் கீர்த்தனைகள்.நல்ல நூல்கை நூல்கள் எங்கிருந்தாலும் வாங்கி வந்து புத்த ஒரு பழக்கமாகி விட்டது.
* வாசிப்பு உங்கள் வாழ்க்கையில் ஏற்படு சிறு வயதிலிருந்தே எனக்குள் குடி கொண்டி எனது பயத்தை நீக்கியது எனது வாசிட் பிரச்சினைகளுக்கும் மனம் உடைந்து விடு அந்தஸ்து மிக்க தொழிலில் இருந்தும் கு உள்ளவர்களைப் பார்த்து மனம் நொந்திரு குடும்பப் பிரச்சினைகள் கழுத்தை நெரித் இந்த அறிவு நூல்களே எனக்குத் துணை நீ கடையில் நின்று களைத்து விழுந்து விட்டு: இந்தப் புத்தகங்களுக்கே உண்டு. "நா நாட்குறிப்பில் எழுதி வைக்க வேண்டும் வழி" என்ற வரிகளை "மு.வ" வின் "அல்ல தொடங்கிய "டைரி" எழுதும் பழக்கம் இன்று வேலையும், கடும் சொற்களும் ஏற்படுத் செயற்பாடுகள் ஏற்படுத்தும் கடுங்கோபம், எழுதுவதன் மூலமே தீர்த்துக்கொள்வேன். பின் அதன் விளைவுகளுக்காக வருத்தப்பட் வாழ்க்கையிலிருந்து மீட்டுத் தரும் இதுவு நினைக்கிறேன்.
9ao.9As
SL00

ຫົງbu tDGui ■ ຂ005
ய திருத்துவார். இதுவே அறிவை அறிவதற்குப் 5கான அடித்தளம்.
ம் ஆண்டு தொடக்கம் ஒரு அங்கத்தவராகவும், கிட்டத்தட்ட இருபது வருடங்கள் வார இறுதிநாட்களில் குறிப்பிட்ட நேரத்தில்
எனது கடை வேலையுடன் இதனையும் அறிஞர்களின் புத்தகங்களைப் படிக்கும் வாய்ப்பு )ள வாசிப்பவர்களின் மனநிலைகள், அவர்களின் தது. யாழ் பொது நூலகத்திலும் அங்கத்தவராக நின்றேன்.
நூல்கள் தொடர்பாக-- |ள மகாத்மா காந்தி நூல்கள் 1967இல் 7ரூபா 75 * ஞானதீபம் வாங்கியதும் கூட ஒரு சுவையான ன்ற சஞ்சிகையில் விவேகானந்தரின் தொகுப்பு
பணம் கட்டுபவர்களுக்கு சலுகை வழங்க நனடிப்படையில் தொகுதி 6ரூபா 50 சதத்துக்கு ால்கள். கடந்த வருடம் இந்தியா சென்றிருந்த ா வாங்கி வந்தேன். அதிலொன்று தான் இந்த ளப் படிப்பதுடன் மட்டும் நின்று விடாது நல்ல தக அலுமாரியில் பாதுகாத்து வைப்பதும் எனக்கு
த்திய மாற்றம்------- ருந்த தாழ்வு மனப்பான்மையை, வாழ்க்கை பற்றி புத் தான். எவ்வளவோ படித்தும் கூட சிறு ம் பெரிய மனிதர்களைப் பார்த்திருக்கின்றேன். றுக்கு வழியில் எதையும் அடையும் மனோபாவம் க்கின்றேன். வறுமையிலும் செம்மையாக வாழ, தபோதும் அதனைத் துணிவுடன் எதிர்கொள்ள ன்றன.கால் கடுக்க நாள் முழுவதும் புடைவைக் $கு வரும் எனது களைப்பை ஆற்றும் வல்லமை தோறும் வாழ்க்கையில் உணர்ந்தவைகளை அது வாழ்க்கையில் திருந்துவதற்குச் சிறந்த " யில் வாசித்த அந்தப் 17வது வயதிலிருந்து வரை நீடிக்கிறது. குறைந்த சம்பளமும், ஓய்வற்ற தும் மன வேதனை, வீட்டின் அர்த்தமற்ற அத்தனையையும் பக்கம் பக்கமாக டைரியில் கோபத்தில் வார்த்தைகளைக் கொட்டிவிட்டு, b மீண்டும் மீண்டும் ஒரே வட்டத்துக்குள் நிற்கும் வாசிப்பால் விளைந்த பெரிய நன்மை என்றே
9ao

Page 192
அறிவாலயம்
அறிவின் ச்
திருமதி இராஜேஸ்வர்
EF கவல் மிக முக்கியமானது. 團L』 கருத்துள்ளதும் கிடைப்பவருக்குப் பயனுள்ளதுமான எதுவும் தகவலாகும். பரம்பரை பரம்பரையாக நூலகங்கள் முக்கிய தகவற் களஞ்சியங்களாகச் செயற்பட்டு வருகின்றன. தகவல் சாதனங்களைச் சேகரித்தல், கட்டுப்படுத்தல், பாதுகாத்தல், ஒழுங்கமைத்தல் போன்ற நடவடிக்கைகள் மூலம் தகவல்களை மீளப்பெறுவதிலும் e JITF35cifs. தேவைக்கேற்ப அவற்றை அளிப்பதிலும் நூலகங்கள் முக்கிய பங்கை வகிக்கின்றன.
பலதரப்பட்ட ஆவணங்களையும் பதிவேடுகளையும் மனிதன் முதன் முதலில் ஆக்கிய காலத்திலேயே ਤੋਂ ஒழுங்கமைக்கும் முறைகளில் முக்கிய ஆர்வம் கொண்டிருந்தான். நூலகத் தகவல்
சேவையைப் பொறுத்தவரையில் இவ்வாறான ஒழுங்கமைத்தலுக்குக் கையாளப்பட்ட முக்கியமான சிறந்த
முறையே பகுப்பாக்க முறையாகும். பகுப்பாக்கமென்றால் "ஒரு தகவலைப் பெறவிரும்பும் ஒருவருக்கு மிகவும் p3LITEAT67 (TDLa: நூல்களை
அல்லது வேறு சாதனங்களை இறாக்கைகளில் முறைப்படி ஒழுங்கமைத்தலும், பட்டியல்,
அட்டவணைப் பதிவுகள் ஆகியவற்றை முறையாக ஒழுங்கமைத்தலுமாகும்" என வரையறுக்கலாம். இதனுடைய முழு நோக்கம் வாசகர் மிகச் சுலபமாகத் தமக்குத் தேவையான தகவல்களைப் பெற்றுக் கொள்வதாகும்.
 

Fůu Liu a s CD5
ប្រសាថៃ
f
கருணானந்தராஜா
நூலகச்சேர்க்கையில்
நூல்களிலும் ஏனைய ஆவணங்களிலும்
வைக்கப்பட்டிக்கும் அறிவின் முழுப்பலனையும்
ਪT முழுமையாகப் பெறுவதனை இலகுவாக்கும் ஒரு கருவியே நூற்பகுப்பாக்கம் ஆகும்.
பகுப்பாக்கம் என்பது ஒரே விதமான அல்லது தமக்கிடையே éJöTTÉllgjl பொதுவான தன்மையைக் கொண்டுள்ள பொருட்களை ஒன்றாக்குதல் என்னும் பொருள் கொண்டது. வேறுவகையில் கூறினால் பகுப்பாக்கம் ஒத்த ஆவணங்களை ஒன்று சேர்த்து ஒவ்வாத ஆவணங்களிலிருந்து அவற்றைப் பிரிப்பது மட்டுமல்லாமல் ஒரு பிரிவிலுள்ளவற்றையும் அவை ஒத்திருக்கும் அளவைக் கொண்டு அவற்றை ஒழுங்கு செய்கின்றது. சுருங்கக்கூறின் பகுப்பாக்கம் அறிவின் திறவுகோல். ஆவணங்கள் சிறந்த முறையில் பகுக்கப்படாவிட்டால் ஒரு குறிப்பிட்ட விடயம் சம்பந்தமான நூலை நூலகத்திலிருந்து பெற்றுக் கொள்ள அதிக நேரம் செலவாகும். நூலகத்திலுள்ள நூல்கள் அவற்றின் அளவுகளைக் கொண்டு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தால் அது பார்ப்பதற்கு அழகாக இருக்குமே தவிரக் குறிப்பிட்ட ஒரு விடயம் பற்றிய நூலையோ நூல்களையோ மீளப்பெறுவது மிகக் கடினமாகும். என்வே நூல்களின் முழுப்பலனைப் பெறுவதற்கு அவற்றைப் பொருள்வாரியாகப் பகுத்தல் செய்வதே

Page 193
Sisusuub
மிகச் சிறந்த முறை என்பது நீண்டகாலமாக அவதானிக்கப்பட்ட விடயமாகும். கடந்த கால, நிகழ்கால, கூடிய அளவிற்கு எதிர்கால நூல்களையும் ஏற்கனவே உள்ள ஒழுங்கு சிதையாமல் ஒழுங்கு செய்யக் கூடிய சிறந்த முறை பகுப்பாக்கமாகும்.
கருத்துக்களினதோ, நூல்களினதோ, விஞ்ஞான மாதிரிகளினதோ சேர்க்கைகளின் முழுப்பலனை ஒருவர் பெற வேண்டுமாயின் அவை சீரான முறையில் ஒழுங்கு படுத்தப்படவேண்டியது மிகவும் அவசியமாகும். சாதனங்களை அவற்றில் காணப்படும் பொதுவான தன்மைகளுக்கு ஏற்றவாறு வகுப்புகளாகப் பகுக்க வேண்டும். தொடர்புள்ள விடயங்கள் உள்ள நூல்களை வேறாகவும், தொடர்பற்ற விடயங்களைக் கொண்ட நூல்களை வேறாகவும் பிரிக்க வேண்டும். ஆயினும் இதற்காகத் தெரிந்தெடுக்கப்பட்ட நவீன முறைகள் கூட முழுமையான வெற்றியை அளிக்கவில்லை. நூல்களென்பன மனிதனின் கருத்துக்கள் எழுத்துருவில் வடிக்கப்பட்ட உருவங்களாகும். இக்கருத்துக்கள் சிலசமயங்களில் சிக்கலானவையாகவும் இருக்கும். ஒரு நூலில் பலவிடயங்கள் விவாதிக்கப்பட்டிருக்கலாம்.
நூலகம் ஒன்றில் பகுப்பாக்கம் பின்வரும் வகைகளில் இன்றியமையாததாகின்றது.
9 நூலகமொன்றின் வெற்றிகரமான இயக்கத்திற்குப் பகுப்பாக்கம் இன்றியமையாதது.
9 இரவல் வழங்கப்பட்ட நூல் மீண்டும் நூலகத்தை அடைந்து அதனுடைய affu JII6OI இடத்தை இலகுவில் அடைவதற்குப் பகுப்பாக்கம் அவசியம். 9 புதிய நூலொன்றை நூலகம் பெற்றுக் கொள்ளும்போது அதேதுறையைச் சேர்ந்த ஏனைய நூல்களின் மத்தியல்
15

đgửu ư06uff = 2005 S eTTAASSSASSSTSTSMMAAA AAAA AAA ATS
அந்நூல் சரியான இருப்பிடத்தை எடுப்பதற்குப் பகுப்பாக்கம் அவசியம்.
9 நூலகர் நூல்களின் இருப்பை அறிவதற்கும், இருப்பெடுப்பைத் திறம்படச் செய்வதற்கும், எத்துறை பலவீனமானதோ அத்துறைக்கான புதிய நூல்களை சேர்க்கையில் அதிகரிப்பதற்கும் பகுப்பாக்கம் வழிவகுக்கின்றது.
0 புதிய நூல்களை நூலகம் விளம்பரம் செய்ய வழிசமைக்கும் அதேசமயம் தேவையற்ற மிகப்பழைய பதிப்புக்களை
இருப்பிலிருந்து களைவதற்கு நூலகருக்கு பகுப்பாக்கம் 65 கொடுக்கின்றது.
0 சரியான நூலைச் சரியான வாசகருக்கு
வழங்க நூலகருக்கு உதவுகிறது 9 நூலகர், துறைசார் அறிவுடையோர்
நூல்விபரப்பட்டியல்கள், 5/16) அட்டவணைகள், பட்டியல்கள் தயாரிப்பதற்கும் பகுப்பாக்கம் வழி செய்கின்றது.
9 இரவல் வழங்கப்படும் நூல்களின் புள்ளி விபரத்தை நூலகள் சேகரிப்பதற்குப் பகுப்பாக்கம் உதவி செய்கின்றது.
ஒரு நூலை நாம் பொதுவாக இரு முறைகளில் பகுப்பாக்கம் செய்யலாம்.
1. பரந்த பகுப்பாக்கம். 2. நுண்ணிய பகுப்பாக்கம்.
பரந்த பகுப்பாக்கம் என்பது ஒரு நூலுக்கு அது கூறும் விடயத்தைப் பொறுத்துப் பொதுவான அல்லது மேலெழுந்த வாரியான ஒரு பகுப்பெண்ணை வழங்குதலைக் குறிக்கும். நுண்ணிய பகுப்பாக்கம் என்பது ஒரு நூலுக்கு அது கூறும் விடயத்தைப் பொறுத்து விடயத்தின் சிறப்பம்சத்தினை வெளிக்கொணரத்தக்க JCOct) நுணுக்கமான ଚୂଡ଼ (Ib

Page 194
அறிவாலயம்
பகுப்பெண்ணை வழங்குவதாகும். பரந்த பகுப்பாக்கம் சிறந்ததாக வாதிடுபவர்கள் நுண்ணிய பகுப்பாக்கம் சிலவேளைகளில் &fରd சிறப்பம்சங்களைக் கூறும் அத்தியாயங்களைக் கொண்ட பொதுவான நூல்களை வெவ்வேறிடங்களுக்குக் கொண்டு செல்வதாகக் கூறுவர். அதேசமயம் அவற்றை ஓரிடப்படுத்தலையும் அது செய்கின்றது என்பதையும் ஏற்றுக்கொள்வர். இத்தகைய நூலகங்கள் ஆழ்ந்த ஆராய்ச்சிக்குரிய நூல்களை நுண்ணிய பகுப்பாக்கம் செய்வது பொருத்தமானது. துரிதமாக வளர்ச்சியடையும் நூலகங்களில் நுண்ணிய பகுப்பாக்கம் அவசியம். பழைய ஆலய நூலகங்கள் அதனை ஒத்த நூலகங்களில் பரந்த பகுப்பாக்கம் போதுமானது. ஏனெனில் அங்குள்ள நூல்களின் தொகை
மாற்றமடையாதென்பதுடன் c36O6 பூரணமானதொரு நூற்தொகையையும் கொண்டிருக்கும்.
பரந்த பகுப்பாக்கமானது பெரும்பாலும் பொழுது போக்குச் சம்பந்தமான நூல் தொகுப்புக்கள், காட்சிக்கு வைக்கும் நூல்கள், பாடசாலை நூலகங்கள் ஆகியவற்றுக்குப் பாவிக்கப்படுகின்றது. பொதுசன நூலகங்களில் வாசகர் வாசிக்கும்
பகுதிக்கும் இது உகந்தது எனலாம்.
இந்நூலக பகுப்பாக்கத்தைச் செய்வதற்குப் பல அறிஞர்கள் தம்மாலான திட்டங்களை வகுத்துள்ளார்கள். இவை எல்லாவற்றிலும் மெல்வில் தூயி என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்ட தூயி தசாம்சப் பகுப்பாக்கத் திட்டமே ශ්‍ර -ඛලාප්තිඛර් மிகப்பெருமளவில் பாவிக்கப்படும் ஒரு பகுப்பாக்க முறையாகும். அறிமுகம் செய்யப்பட்ட 66O)6OIL பகுப்பாக்கத் திட்டங்கள் பின்வருமாறு
15

figüų toSUli - 2005
• அனைத்துலக தசாம்சப் பகுப்பாக்கம் 0 கோலன் பகுப்பாக்கம் 0 காங்கிரஸ் நூலகப் பகுப்பாக்கம் 0 பிளிஸ் நூலகப் பகுப்பாக்கம் 9 நூல்விபரப் பகுப்பாக்கம் 0 பொருட் பகுப்பாக்கம் 9 விரிவாக்கப் பகுப்பாக்கம் 0 சர்வதேசப் பகுப்பாக்கம்
இவை அனைத்திலும் ஒவ்வொரு குறைவம்சங்கள் இருப்பதாலும், பொதுவாகப் புதுப்பிக்கும் நடைமுறை கடைப்பிடிக்காமையாலும் இவை
கீழைத்தேய நாடுகளில் அதிகமாகப் பின்பற்றப்படவில்லை. ஒரு பகுப்பாக்கத் திட்டம் புதிய பதிப்புருவை அடையாவிட்டால் அது உலகின் விஞ்ஞான ஒட்டத்தின் அறிவை ஏற்றுச் செயற்பட முடியாதென்பது உறுதி புதிய அறிவைப் பகுப்பாக்கத்திட்டமொன்று உள்வாங்கக் கூடிய வழியைக் கொண்டிருப்பதற்கு அது கட்டாயமாகப் புதுப்பிக்கப்படவேண்டும். இதற்குத்தவறின் அதனால் சிறந்ததொரு பகுப்பாக்கமாகச் செயற்படமுடியாது. இந்த வகையில் தூயி தசாம்சப் பகுப்பாக்கத் திட்டம் பத்து ஆண்டுகளுக்கு ஒருதடவை புதுப்பிக்கப்படுவதனால் இன்று அது உலகில் 135இற்கு அதிகமான நாடுகளில் பாவனையிலுள்ளதுடன் 30இற்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவில் இதனை 95% மான பொதுப்பாடசாலை நூலகங்களும் 25% 6 கல்லூரி, பல்கலைக்கழக நூலகங்களும் 20% மான விசேட நூலகங்களும் உபயோகிக்கின்றன. 137 ظلم ஆண்டு மெல்வில் தூயி என்பவரால் இயற்றப்பட்டு 1876° 44 பக்கங்களைக் கொண்டு 1* பதிப்பாகப் பாவனைக்கு வந்த இப்பகுப்பாக்கத்திட்டம் இன்று 4

Page 195


Page 196
sishëTGJuJub SiiiiSSSSeeeeS S TS eeeTTMMMMSTeM S SSSSSSSSS SS SS SSSiiSATS
வாசித்து நூலின் உள்ளடக்கத்தை நாம் புரிந்து கொள்ளலாம். இவற்றை விட நூலின் பொருளடக்கம் நூலின் உள்ளடக்கத்தை வெளிக்கொணர்ந்து நூல் எத்துறை சார்ந்தது என எடுத்துக்கூறும். இவை அனைத்திலுமிருந்து நூலைப் பகுக்க முடியாத விடத்து நூலாசிரியர் எத்துறை சார்ந்தவரென்பது உதவியாக அமையும். இந்த இடத்தில் பாரதியார் இலக்கிய வாதி என்ற காரணத்துக்காக அவரது அரசியல் கட்டுரைகளை இலக்கியத்தில் ஒழுங்கு செய்ய முடியாதென வாதிடுபவர்களும் உள்ளனர். LпЈgБшпт 

Page 197
SPISAJTGUuuuh
விபரங்களை வாசித்து அவை நாம் கருதும் கருத்துக்களாயின் குறிப்பிட்ட நூலுக்கு அவ்வெண்ணை வழங்கலாம். அல்லாதவிடத்துச் சரியான எண்ணைத் தேடி நூலுக்கு வழங்கவேண்டும்.
ஒருபோதும் அட்டவணையில் நாம் பார்க்கும் எண்ணை நூலுக்கு வழங்குதல் கூடாது. நிரைகளில் வாசித்துப்
பொருத்தமானதாயின் மட்டுமே எண் வழங்கப்படலாம்.
(b நூல் இருவிடயங்களை அதாவது இருபாடங்களைக் கொண்டதாயிருக்கும். உதாரணம்
Enzymes இதற்கு 581.19 Biophysics Bio Chemistry of Plants 616rug|Last 574.191 - 574-192 வரையான எண்ணை இணைத்து வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே Enzymes க்கு எண் ஆக 581.1925 வழங்கவேண்டியுள்ளது. இவற்றை நாம் அட்டவணையை உபயோகித்து நிரைகளைப் பார்த்து அதிலுள்ள அறிவுறுத்தலின்படி வழங்க வேண்டும். நூல்களை முதலில் இனங் காண வேண்டும். கண்டபின்னரே அட்டவணையைப் பாவித்து எண்களை இட்டுக்கொள்ளலாம்.
இருபாடங்கள் அல்லது இரு afLuried (Subjects) ஒன்றிலிருந்து மற்றொன்று குறைவுபடாத முறையில் இருக்கும் நூலுக்கு முதல் காணப்படும் விடயத்திற்கு எண்ணை வழங்குங்கள். உதாரணமாக "ஒளியும்,ஒலியும்" என்ற நூலில் ஒளிஒலி இரண்டும் ஒரே பாடத்திற்குரியவை. அதாவது இரண்டும் பெளதீகவியல் சார்ந்தவை. எனவே முதல் பாடத்திற்குரிய எண்ணை வழங்குவதால் ஒழுங்கமைப்பில் இரண்டும் 530ஜச் சார்ந்தே இடம் பெறும். எனவே 530 என்ற குடும்பத்திலிருந்து
16(

figüių toGUri - 2005
வேறுபட்டுச் செல்ல வாய்ப்பில்லை. ஆனால் இந்துமதமும் பெளத்தமும் என்ற எதிர்க்கணியமான நூலுக்கு எண் வழங்கும் போது நாம் அவ்வாறு வழங்குவதனைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஒப்பீட்டு
ரீதியான, மதசார்பான நூல்களுக்கு அப்பகுதியில் தனியாக ତ୯୭ எண் வழங்கப்பட்டுள்ளது. பெளத்த மதம்
சார்பான கருத்துக்கள் கூடவாயினும் சரி இந்துமதக் கருத்துக்கள் கூடவாயினும் சரி ஒரு இடத்திற்கே செல்லவேண்டும். இரு வேறுபட்ட மதங்கள் தொடர்பான afaa DI65aesth Comparative Religion என்ற பகுதியிலுள்ள எண்ணில் பகுக்கப்படலாம். இதனால் c366 முற்றிலும் வேறான வேறுமத நூல்களுடன் அமிழ்ந்திப் போவது தவிர்க்கப்படுகிறது.
"தென்னாசியாவின் பொருளாதார அபிவிருத்தி: இலங்கை சார்ந்த சிறப்பாய்வு"என்ற நூலின் பொருட்துறை பொருளாதார அபிவிருத்தி ஆகும். இதில் தென் ஆசியாவிலுள்ள பல நாடுகளும் ஆராயப்பட்ட போதும் இலங்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதால் இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கான 616න්rෙයනI வழங்கப்படவேண்டும். இதில் நூலின் தலையங்கம் வேறு உபதலையங்கம் வேறு. ஆனால் உபதலையங்கத்தைக் கருத்தில்
எடுத்தே நூலைப் பகுக்க வேண்டியுள்ளதென்பதை இதன் மூலம் காணக்கூடியதாயுள்ளது.
நூற்பகுப்பாக்கத்திலும் afe) வரன்முறைகள் பகுத்தல் பற்றிக்
கூறப்பட்டுள்ளன. ஒன்றுக்கு மேற்பட்ட பொருட்துறைகளை உடைய நூல்களைப் பகுப்பாக்கம் செய்வதெப்படி எனக் கூறப்பட்டுள்ளது. அதாவது பகுப்பாளர் இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட

Page 198
sisusTGJub
பொருட்துறைகளை உள்ளடக்கிய நூல்களைப் பகுப்பாக்கம் செய்யும் போது பிரதம முக்கியத்துவம் பெறும் பொருட்துறையை மனதில் கொள்ளவேண்டும். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருட்துறைகளைக் கொண்டு அதேசமயம் இரண்டும் ஒன்றிற்கொன்று குறிப்பிடக்கூடிய தொடர்பற்ற பொருட்துறைகளையுடைய நூல்களைப் பகுப்பாளர் பகுப்பாக்கம் செய்யும் போது எண்ணிக்கையில் அதிகாரத்தில் சிரேஷ்ட கணிப்பில் கூடிய பொருட்துறையை மனதில் கொள்ள வேண்டும். முக்கியத்துவமோ அல்லது எண்ணிக்கையிற் கூடாதவாறு மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட பொருட்துறைகளையுடைய நூலாயின் உதாரணமாக இந்துசமயம், யூதசமயம், இஸ்லாம் சமயம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு நூலாயினும் அந்நூல் குறிப்பிட்ட ஒரு பரந்த பாடத்தின் கிளையாக இருப்பினும் அதற்குப் பரந்த பகுப்பெண்ணை வழங்கலாம். உதாரண்மாக
இந்துசமயம் 2945 யூத சமயம் 296 இஸ்லாம் சமயம் 297
எனவே இந்நூலுக்கு 29O எண்ணாக வழங்கப்படலாம். இரண்டு பொருட்துறைகளையுடைய ஒரு நூலில் உள்ள பொருட்துறைகள் இரண்டிலும் எதற்கும் முக்கியத்துவம் வழங்கப்படாத விடத்து அட்டவணையில் எந்தப் பாடம் முதல் இடம் பெறுகின்றதோ அதன் எண்ணை வழங்க வேண்டும்.
ஒரு பொதுவான தலைப்பின்கீழ் உதாரணமாக இயற்கை வரலாறு என்ற பொருட்துறையில் பாறைகள், கணிப் பொருட்கள் பற்றி ஆராயுமிடத்து அது கூடுதலாகத் தாவரங்கள், மிருகங்கள் பற்றிய
1(

சிறப்பு மலர் - உ005
ஆராய்ச்சியாயிருப்பின் அதனை விஞ்ஞானத்தின் கீழேயே பகுப்பாக்கம் செய்ய வேண்டும்.
இதேபோலவே இரு அம்சங்களைக் கொண்ட நூல்களும் 9 g5III6OOILnITeS Engineering & Scientific Principles 6arrisoil (U Electric dynamic uggbasth விஞ்ஞானப் Lງົfລງົab பகுப்பாக்கம் செய்யப்பட வேண்டும். சில சமயம் அது அடிப்படையில் பொறியியல் சார்ந்ததாயின் அத்துறையில் பகுக்கப்படலாம்.
இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட அம்சங்களைக் கொண்ட ஒரு
பாடநூல் எதற்கு முன்னுரிமை கொடுத்துள்ளதோ அதில் பகுப்பாக்கம் செய்யப்படவேண்டும். afe பொருட்துறைகளில் அப்படியான நூல்கள்கூட எந்த எண்ணில் இடப்படவேண்டும் என அட்டவணையில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருக்கும்.
இவ்வாறான முக்கியத்துவம் முன்னுரிமை வழங்கப்படாத, ஏற்றுக் கொள்ளத்தக்க அறிவுறுத்தல்கள் இல்லாதவிடத்து பகுப்பாளர் தன் நூலகத்திற்கு ஏற்ற தேவையான அம்சத்தைக் கருத்தில் கொண்டு பகுப்பாக்கம் செய்யலாம். இவை எதுவுமே இல்லாத பட்சத்தில் எந்த அம்சம் அட்டவணையில் முதலிடம் பெறுகிறதோ அதற்கு முன்னுரிமை வழங்கிப் பகுப்பாக்கம் செய்யலாம்.
வாழ்க்கை வரலாறு சம்மந்தமான நூல்களைப் பகுப்பாக்கம் செய்யும் போது பொதுநூலகங்கள் பகுப்பாக்கத்திட்டத்தில்
ඡl6තunibජ්‍ය பகுதியைப் பாவித்துப் பகுப்பாக்கம் செய்யலாம். ஆனால் பல்கலைக்கழக நூலகங்கள் போன்ற ஆராய்ச்சி நூலகங்கள் வாழ்க்கை
வரலாற்றாளர் எந்தத் துறையைச்

Page 199
அறிவாலயம்
சார்ந்தவரோ அத்துறை எண் வழங்குவதனை நடைமுறையாகக் கொள்ளலாம். எந்தத் துறையிலும் ஈடுபாடற்றவர்களின் வாழ்க்கை
வரலாற்றுக்கு மட்டும் 920 எண் வழங்கலாம்.
ஆராய்ச்சி நூலகங்களில் அவ்வவ்துறை
ஆக்கங்களுடன் வாழ்க்கை வரலாறு இடம்
பெறுவதால் ஆராய்ச்சிக்கு இலகுவானதாக அமையும்.
பகுக்கப்பட வேண்டிய நூலின் விடயம் தீர்மானிக்கப்பட்டு சார்பு அட்டவணையில் பார்க்கப்பட்டபின் நிரைகளில் சரிபார்க்கப்படவேண்டும். சார்பு அட்டவணை, அடிப்படையில் D.D.C யிலுள்ள பதங்களுக்கான அட்டவணையாகும். தேடப்படும் பதம் அட்டவணையில் காணப்படா விட்டால் பகுப்பாளர் 6. f6) TéOI பதத்தைத் தேடவேண்டும். 2ஆம் பதிப்பு manual இல் கஷ்டமான பகுதிகளைப் பகுப்பாக்கம் செய்வதற்கு வேண்டிய ஆலோசனைகளை வழங்குவதுடன் தொடர்பான எண்களை எவ்வாறு தேர்ந்தெடுப்பதென்பதையும் அது விபரிக்கின்றது.
பகுப்பாக்கம் செய்வதற்குப் பகுப்பாக்கத் திட்டங்களில் J6AD வழிமுறைகள், அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றைத்
தீர்க்கமாகப் படித்துக் கொண்டால் பகுப்பாக்கம் இலகுவானதாய் அமையும். நாம் தேடிப்போகும், தீர்மானிக்கும் எண் சரியானதாய் அமையாதவிடத்துக் கூட இதனிலும் வேறு எண் இதற்குப் பொருத்தமானது என வழிகாட்டல்கள் இருக்கும். நூற் பகுப்பாக்கத்திற்கு நூல்களைப் பற்றிய அறிவு அதிகமாக
இருக்கவேண்டும். இவற்றை நாம் அன்றாடம் பகுத்தல் செய்யும் நூல்கள்
9ao9A
16,

சிறப்பு மலர் - உ005
மூலம் அவற்றின் ஆசிரியர்கள், வெளியீட்டாளர் பற்றிய அறிவைப் பெற்றுக்கொள்ளலாம். உதாரணமாக உசாத்துணை நூல்களில் அதிகமானவை McGraw Hill வெளியீட்டாளர்களால் வெளியிடப்படுபவை. விஞ்ஞான
நூல்களுக்கு கூட இவ் வெளியீட்டாளர் பிரசித்தமானவர்கள்.
இவற்றைக் கருத்தில் கொள்ளும் போது நாம் சரியான பாதையிலிருந்து Š56.JADCUpgLITŠ5l. இதன்மூலம் கொடுக்கப்பட்ட எண் சரியாயிருக்கும் என்ற நம்பிக்கையுடையவர்களாய் நாம் இருக்கலாம். வாதிடலாம். அடுத்து மேலைத்தேயப் புனைகதைகள் வேறு இலக்கிய ஆக்கங்களைப் பொறுத்தவரை ஆசிரியர்களை எத்தேசத்தவர் என இனம் காணவேண்டியுள்ளது. இவற்றுக்கு
Companion to English Literature
French Literature American Literature இப்படியான நூல்களை நாம் உசாவிக் கொள்ளலாம். இவர்களை நாம் சரியாக இனம் கண்டு கொண்டால்
அந்தந்த இலக்கியங்களுக்குரிய எண்ணுடன் அவற்றின் வடிவத்திற்கும் எண்ணைச் சேர்த்து வழங்கிக்
கொள்ளலாம். இது இலகுவானது.
எனவே தொகுத்துப் பார்க்கும் போது நூல்களை முதலில் அவை கலை சம்பந்தமானவையா, விஞ்ஞான நூல்கள, தொழில்நுட்ப நூல்களா என இனங்
காணவேண்டும். அதன்பின் ceeds எத்துறைசார்ந்தவை எனக் கண்டு கொண்டால் அத்துறையில் அவற்றை இட்டுக்கொள்ளவோ ஆழமாகப்
பகுப்பெண்ணை வழங்கவோ முடியும்.
9ao

Page 200
அறிவாலயம்
s - நூல் ஒழுங்கமைப்பு முறைகள் நூல. எனினும் பெரும்பாலான நாடுகளில் இ
தசமப் பகுப்புத் திட்டமாகும். இப்ப8 முக்கியமானது இது கீழைத்தேச ெ
ஒழுங்கமைப்பை இதன் ஆரம்பப் பத
ஆயினும் கிட்டத்தட்ட மூன்று இவளியிடப்பட்ட 18 ஆவது பதிப்பிலே * முன்னுரிமை கொடுக்க விரு (ஆஆறிவுறுத்தல்களை இது உள்ளடக் &9>{ பெரிதும் கவனத்தில் கொள்ளப்ப * கொண்டு எமது பிரதேசம், மொழி, இத் திட்டம் தரும் முன்னுரிமைகளின் தூயி தசமப் பகுப்புத்திட்டத்தி அறிவாலயம் அறிமுகப்படுத்தத் திர A. இலக்கியத்துக்கு முன்னுரிமை =
268 பாவனை கருதியும் ஆங்கில மூலப்
町
எதிர்நோக்கும் இடர்ப்பாடுகளை
S மூலத்திலான தூயி தசம பகுப்புத்த Σ பகுப்புத் திட்டம் இங்கு அற
།
3
ابر
16

சிறப்பு மலர் - 2005
கத்துக்கு நூலகம் வேறுபட்டவை இன்றும் பாவனையில் இருப்பது தூயி " துப்புத் திட்டத்தின் பலவீனங்களில் வளியீடுகளுக்கான பொருத்தமான W நிப்புகளில் கொண்டிருக்காமையே. / தசாப்தங்களுக்கு முன் 1971ல்
யே கீழைத்தேச வெளியீடுகளுக்கு நம்பும் நூலகங்களுக்கான கிய போதும் கூட இதன் பயன்பாடு
'ன் 22ஆம் பதிப்பை இணுவில் மானித்திருக்கின்றது. கீழைத்தேச அளிக்க விரும்பும் நூலகங்களின்
ாக் கருத்தில் கொண்டும் தமிழ் திட்டத்தின் 22ஆம் பதிப்பின் பரந்த திமுகப்படுத்தப்படுகின்றது.

Page 201
அறிவாலயம்
001
004
005
006
010
O20
030
O31
O32
050
05
060
O69
070
O70.4
080
090
101-9
110
120
130
133.5
133.6
135
138
140
150
153
155
156
158
160
170
180
18 1814 18149
189,
190
000 - கணினி அறிவி
Computer Sc. info 966. Knowledege a56cf6ás SD66îuu6d Computer scien கணினிச் செய்நிரலாக்கம் Computer விசேட கணினி முறைகள் Special c
T6)6.uyuttguugo Bibliography நூலக தகவல் அறிவியல் Library & பொதுக் கலைக்களஞ்சியங்கள் Gener தமிழ்க் கலைக்களஞ்சியங்கள் Tamil E ஆங்கிலக் கலைக்களஞ்சியங்கள் En தொடர் வெளியீடுகள் Serials g5Lóp uQ56 (3)g5pe66 Tamil periodi GLITg5l 5.3660á1856i General organiz அரும்பொருட் காட்சியகவியல் Musec செய்தி ஊடகங்கள், வெளியீட்டுத் துை soulas6ius) Journalism GuIglé (3grasfüLas6i General colec கையெழுத்துப் படிகளும் அரிய நூல்க!
100 மெய்யியலும் உளவியலும் 5uLD 2 L Lifi656i Standard Sub di பெளதீக அதீதம் Metaphysics அறிவாராய்ச்சியியல், காரணம் Episte ஒத்த உளவியலும், மாயமந்திரமும் Pa (3FITg56ius) Astrology கைரேகை சாத்திரம் Palmistry கனவுகளும், மரபுசார் பாரம்பரியங்களும் அங்கசாஸ்திரம் Physiognomy விசேட மெய்யியல் துறைகள் Specifi g-6T65uj6) Psychology உளச் செய்முறைகளும், விவேகமும், வேறுபாட்டுளவியலும், அபிவிருத்தி உள developmental Psychology gull" (66T65u6) Comparative psycho Lily (Surts p 6T6iu6) Applied psychol அளவையியல் Logic ஒழுக்கவியல் Ethics LUJITg56OT GALDuiuuisuu6io Ancient philosopl கீழைத்தேய மெய்யியல் Eastern phic gbg5u QLDulutus) Indian Philosoph 60D3F6l fjög5Tbg5b Saiva Philosophy இடைக்கால, மேலைத்தேய மெய்யியல் நவீன மேலைத்தேய மெய்யியல் Mod
16

distu DSufi - 9005
யலும் பொது ஆக்கங்களும் 'mation 8General Works
ce programming omputer methods
formation Science al Encyclopaedias EncyclopaediaS glish Encyclopaedias
Cals
ZationS
logy p News media & Publishing
tions lib Manuscripts & Rare books
» Philosophy & Psychology visions
mology, Causation & Humankind
rapsychology and occultism
Dreams and the mystic traditions
c philosophical school
mental processes & Intelligence '6iugib Differential and
logy 09y
ту sophy /
Medieval western philosophy ern western philosophy
lത്ത

Page 202
அறிவாலயம்
201-9
210
220
221
221.1 221.2
221.3
222 222.1 222.2
223
224
230
231
232
233
234
235
236
240
241
242
248
248.3
248.4
249
250
251
252
253
254
255
256
260
263
264
265
268
270
271
272
273
274
275
200 GFLDub நியம உப பிரிவுகள்
சமய மெய்யியலும் சமயக் கோட்பாடு Sbg| LDg5b Hinduism Sacred boc (36)lgb g6).d535urtis6i Vedic literature l yTLD60Tilab6i Brahmanas
ஆரணியங்கள் Aranyas 9) LusóL-g5ńlab6îT Upanishad இதிகாசங்கள் thigasas uTJgib Mahabharathas g)grupTu60OTb ramayanas
JT6OOTÉlab6ïT Puranas g5JLD FITġöggilab6ïT Dharmasastras இந்து மதமும் இந்துக் கோட்பாடும் H 60)öF6)ILb Shivaism 606660OT6Jub Vishnuism 8FITébg5tib Shaktaism a6T6IOOTLugjöfulub Ganapataism QaE56ITLDITyJüb Shanmukaism சிறு தெய்வ வழிபாடுகள் Others இந்து, ஒழுக்க, பக்தி இறையியல் Hi gbgs (giisabib Hindu ethics uisg goodsful D Devotional literat 3bgs 6:Tip65u6) Hindu life இந்து வணக்கங்கள் Worship இந்துத் திருமண முறைகள் marria குடும்ப வாழ்வில் இந்து சடங்குகள் இந்துக் கோவில்கள்(தல புராணங்கள் 6086) is(85.1656)56ir Shiva Temples வைஷ்ணவக் கோவில்கள் Vishnu selubuD6i (35T6ilsbab6i Sakti Temple பிள்ளையார் கோவில்கள் Ganapat முருகன் கோவில்கள் Shanmuka T ஏனையவை Others சமூக, மற்றும் மதகுரு சார்ந்த இறை சமய வழிபாட்டுக்குரிய நாட்கள், கால QuTg5 6.lpur (6 Public Worship புனிதச் சடங்குகள், பிற கிரியைகள், &LDudsab6)6. Religious education Ludsg5 guisestab6i Reformed Hin LĵJLD8FLDITg Brahma samaj sful FLDITg Arya-Samaj இராமகிருஷ்ண இயக்கங்கள் Rama நவீன மத இயக்கங்கள் Neo Hind சமயப் பணிக்களுக்கான சங்கங்கள்

figüu Losari - Seoo5
Religion
56lb Philosophy & theory KS
induism & Hindu theology
ndu, moral & devotional theology
ԱTԹ
ge Ceremonies
indu observance in family life ft) Hindu temples
emples
S
ny Temples
emples
hust) Social and ecclestical theology IsleB6i, gLilab6ir Days, times & places
JLISB6ir Sacraments, other rites, & acts
duism
crishna movements
uism
Associations for religious work
65ങ്ക

Page 203
அறிவாலயம்
280
281
282
284
290
291
292
293
295
296
297
301 -
301.7
302
302.23
303
303.3
303.38
303.4
303.6
303.62
303.64
304
3O4.6
305
305.3
305.4
305.52
305.55
305.56 305.8 306
306.8
307
310
314
315
316
317
318
319
320
9jbgu guDu Jölæ6st Religions of Ind GLI6Tģög5 GFLDuJub Buddhism gLD6007 FLDulb Jainism fä56uub Sikhism 660)6OFu FLDursldb6f Others asg36tg56)ILD Christianity d5(3yd55 g (3) (TLD FLDutb (Greek an GglJLD6ÖT FLDuub Germanic religion Tjf FDub Zoroastrianism (Maz ugb FLDub Judaism இஸ்லாமியமும், அவற்றின் கிளைகளும்
300 சமூக அறிவியல்க சமூகவியலும் மானுடவியலும் Sociol எழுத்தறிவற்ற சமூகங்கள் Non litera felpab 96ILIT Lib Social interaction தொடர்பு ஊடகங்கள் Media
Flypasở GlaFui (p60os3a56ïT Social proce g5606060LD5g,6lb Leadership GungblgF60 gelfing Tulip Public opini depas LDITsiprissir Social changes (pj603TUITGd56ir Conflict felp35ds (5pusilasoit Civil disorders உள்நாட்டுப் போரும் புரட்சியும் Civil சமூக நடத்தைகளில் பாதிப்பை ஏற்படு: Social behaviours
F6015Qg5T605 Population depassis (gpiss6it Social groups S6Göta56bid GÌLu6OőTa66btb Men & Wom Gu606356ir Women sluj 65 d535lb Upper class LD55ugby 6.jd535lb Middle class dip 6).jdscBib LOWer Class குறிப்பிடத்தக்க இனங்கள் Specific ra பண்பாடும் நிறுவனங்களும் Culture திருமணமும் குடும்பமும் Marriage & g6OTFepassissil Communities பொதுப் புள்ளிவிபரத் தொகுப்புகள் C ஐரோப்பியப் பொதுப் புள்ளிவிபரவியல் ஆசியப் பொதுப் புள்ளிவிபரவியல் st ஆபிரிக்கப் பொதுப் புள்ளிவிபரவியல் வட அமெரிக்கப பொதுப் புள்ளிவிபரவி தென் அமெரிக்கப் பொதுப் புள்ளிவிபர6 பிற பகுதிகளின் பொதுப் புள்ளிவிபரவி geps 9,365u6) Political Science
16

ću osui - seoО5
LSSLSLSSLSLSSLSLSLLLLGLLLGSLSSLSLSSLSL
c origin
d Roman) religion
daism, Parseeism)
Islam and religions derived from it
Sir social Sciences Dgy & anthropology te society
SS6S
Or
Nar & revolution 5g) b Esty 60fas6i factors affecting
en
XeS & institutions family
ollection of general statistics
General statistics of Europe
atistics of Asia
statistics of Africa
U6) statistics of North America
Shulgi statistics of South America
J6) statistics of other parts of world
S

Page 204
$56 Suuth
320,0-09
320.9 320.91-99
321
322
322.1
322.2
323
324
325
326
327
327.2
327.3-9
328
330
331
332
333
334
335
336
337
338
339
340
341
342
343
344
345
346
347
348
349
350
351
355
360
364
365
366
fluLD 9 lu lifenjab6i Standard sub di அரசியல் சூழலும் நிலைமைகளும் Poli நாடுகள் ரீதியான அரசியல் சூழல்கள் L அரச, அரசாங்க அமைப்புக்கள் syster சமூகக் குழுக்களுடன் அரசின் தொடர்பு Organised groups LD5 se6OLDILB6i Religious organiza தொழிலாளர் அமைப்புகள் Labour C குடியுரிமையும் அரசியல் உரிமையும் C 9Jfu6ò GeFup6op Political proce சர்வதேசக் குடிப்பெயர்வும் காலனித்துவ அடிமைத்துவமும், விடுதலையும் Slavt சர்வதேசத் தொடர்புகள் International gyriggbbgsgib Diplomacy நாடுகளுக்குரிய வெளிநாட்டு உறவுகள் g"L6IIIcissib Legislation GuTOb6fu6) ECOnomics Gg5 Tggi Guri(56tsu6) Labour eConor Bg5 GUITOb6fusio Financial econom நிலப் பொருளியலும் சக்திப் பொருளியலு கூட்டுறவு நிறுவனங்கள் Cooperatives சோஷலிசமும் அது தொடர்பான முறை Gurg fig5uhuugo Pubic finance சர்வதேசப் பொருளாதாரம் Internatior 9 -fibugbgs Production @Lloffi60Ti'Gu'T(56îu J6ò Macro economic சட்டவியல் Law (858Fssis6sgör FLib law of nations அரசியலமைப்புச் சட்டமும், நிர்வாகச்சட் இராணுவ, வரி, வர்த்தக மற்றும் கைத்ெ trade & industrial law தொழிலாளர்,சமூகம், கல்வி மற்றும் கல & Cultural law (g5ip6huj6b 3FLLib CriminallaW g56 furry F. Lib Private law குடிசார் நடைமுறையும் நீதிமன்றும் C சட்டங்கள், வழக்குகள், சட்டதிட்டங்கள் விசேட அதிகார எல்லைகளுக்கான சட் பொது நிர்வாகமும் இராணுவவியலும் GuTgs gisj6JTasub Public administrati gy Tg)6) 9,365ugo Military Science சமூகப் பிரச்சனைகளும் சேவைகளும் g5336íluj6ü Criminology g5sbB6 usi) isg36.607(56ir Penal insti 3FssissileB6ir ASSOciations
16

figüiu uoUii - 2005
vision
tical situation & Conditions பிரதேச அட்டவணை 2ஐ இணைக்குக is of governments & states B6i Relations of state to
ations
Drganisations
;ivil & political rights
BeSS
pub lnternational migration & colonisation 2ry and emancipation
relations
Foreign relations of specific nations
miCS iCS ptb. economics ofland & energy
s
565th Socialism & related systems
hal economics
cs & related topics
Lypúb Constitutional & administrative law g5T6) FLib Mititary, tax,
ITågsry& FLD Labour, SOcial,education
vil procedure & Courts
Laws (Statutes), regulations, cases Lib Law of Specific jurisdiction Public administration & Military science Ο
Aà
Social problems & services
tutions

Page 205
sisalsTSuuth
368 370 371
372
373 374
375 378 379 380
381 384 388
390 398
400. 1-9 401
410 410.1-9
411 411.1 412 413 413.1 43.2 415
418
418.02
420 421-9 430
440
450
460
470
480
491 491.2
491.48
501-9 510
apg Insurance d56)6. Education பாடசாலைகளும் செயற்பாடுகளும்; வி( activities: special education gy buds (B66 Elementary educati இடைநிலைக் கல்வி Secondary edu (upg5Gusty B6)6. Adult education uTL6g5T60TLD Curriculums Sluij B6)6. Higher education பொதுக் கல்விக் கொள்கை Public po வணிகம், தொடர்பாடல், போக்குவரத்து &Transportation 6) l60öfloBLib COmnerCe தொடர்புகள், தந்தித் தொடர்பு Comm போக்குவரத்து, தரைப் போக்குவரத்து " சடங்குகள், ஒழுக்க ஆசாரங்கள், நாட்டா b|T'LIT) 6lpdisilu j6) Folklore
400 மொழி நியம உப பிரிவுகள் GLDITulus) Linguistics g5Lôp QLDT Tamil language நியம உப பிரிவுகள் g5usp 6TQg5g 6.96)ril B6i Writing Sys g5Lôp 6TQg5g5 6.196Iris6i Writing sys g5LÖp Q3. Tsilip Liu j6) Etymology of g5óp SÐ5JITgŜabs6i Dictionaries of Ta சிறப்புத் தமிழ் அகராதிகள் Specialize ஆங்கில தமிழ்மொழி அகராதிகள் Bir g5Lôp g6)55600Tib Structural System: Lily (3uJITE GLDITullusio Standard usag g5LÓp GLDITQuujul Translation to a ÉluILD syfilé16o GLDITL) standard Eng தமிழ் மொழியில் உள்ளவாறு பிரிக்கவும் GglJLD6öT GILDITĝa56ïT Germanic (TeutC Linggiba, GLDTgla56it Romance languag ggsb|T65u QLDIT)ab6ft Italian, Roman 6tuT60fu GLDIT)as6ir Spanish and PC 605566, GLDITS6ir Latin languages d5(3y disas GLDTaB6ir Hellenic languag இந்தோ - ஐரோப்பிய செல்டிக் மொழிக
FLD6t)asqbg5D Sanskrit fálb6 GLDITp Sinhalese
500 அறிவியல் நியம உப பிரிவுகள்
as600igib Mathematics
168

ëïննկ մ06Խi - 2005
சட கல்வி Schools & their
n :ation
icy in Education
Commerce, Communication
unication Telecommunication
ransportation;Ground transportation fusio Customs, etiquette & folklore
Language
stems and phonology
stems
Tamil language
amil language ed dictionaries in Tamil igual dictionaries s (Grammar) of tamil language le of the tamil language nd from other languages
ish
nic) language German es French languages an, Rhaeto-Romanic languages rtugages languages
S Classical Greek iT Indo-European and Celtic lang.
Science

Page 206
95oaiTsubuJtb
512
513
516
520
530
531
532
533
534
535
536
537
538
539
540
541
543
546
547
550
560
570
572
580
590
601-9
610
611
612
613
614
615
616
617
618
620
630
633
634
635
அட்சர கணிதம் Algebra 6T60ör S600s,5ub Arithmetic கேத்திர கணிதம் Geometry 6T60T6iuj6) Astronomy பெளதிகவியல் Physics திண்ம நிலையியக்கவியல் Solid Met திரவங்களின் நிலையியக்கவியல் Me வாயுக்களின் நிலையியக்கவியல் Mec ஒலியியலும் அதனுடன் தொடர்பான அ 66flulu6) light (Optics) and parap வெப்பவியல் Heat மின்னியலும், இலத்திரனியலும் Electr asTibg56 u6) Magnetism p660T Gu6Tg5a5tb Modern physics இரசாயனவியலும் அதனுடன் இணைந்த பெளதிக இரசாயனம், Physical ch பகுப்பு இரசாயனவியல் analytical cr 9.689560T gyg|Tul6OTib Inorganic cher (sig56OT gygitu60Tub organic chemist 6i firly 966 usio Earth Science JTg560 g lulifluuso Paleontology வாழ்க்கை அறிவியல்கள் உயிரியல் டர் உயிர்த் தொழினுட்பவியல் Biotech
5T6...g6.huj6) Botany விலங்கியல்" Zoology
600 தொழினுட்பவி fluLD 9 lu lifenjab6i Standard Sub di மருத்துவமும் சுகாதாரம் Medicine & மனித உடற்கூற்றியல், கலனியல், உயி Cytology, & Histology g LibQBT.65uj6) Human physiolog தனிநபர் சுகாதாரமும் பாதுகாப்பும் p நோய் மூலமும் தடுப்பு முறைகளும் மருந்தியலும், நோய் மாற்றலும் Phar (35|Tufus6i Diseases அறுவைச் சிகிச்சை Surgery பெண்ணோயியல், மகப்பேற்றியல், குழந் obstetrics, paediatrics & geriatrics பொறியியலும் அதனுடன் இணைந்த ெ allied operations விவசாயவியலும் தொழினுட்பங்களும் g5rsiuJI LJuîJassi. Field plantation பழப் பயிர்ச்செய்கை, காட்டியல் Orch (35TL uujja,6i Garden Crops (l
16

ẩgửu tí06uử = 2005
LSCLS SkkSkkSLS kkkkkSSkkLLLSLSLSSSLSSSkSSSLSSSSSSLSSSSSSLSSSSSSLSSSkSSkLSkSkSkkSLkSkSTSkLSSSCSC S LLLL SCSSLLLS LLLLLSSLSLS TLC L SS LSL S LLSCLCSLCSLSL LSLSSL LLLLS LLLLLSLLLLLM LSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSL
chanics
chanics of fluids
chanics of gases 5.j6565tb Sound and related vibrations hotic phenomena
icity and electronics
g60p856.5LD Chemistry & allied Sciences 3mistry
hemistry
mistry
у
fe Sciences; Biology nology
hu6) Technology
ivision
Health ligibgb603LD6hu6) - Human anatomy,
у
ersonal health & safety ncidence & prevention of disease macology and therapeutics
தை மருத்துவம், மூப்பியல் Gynecology,
FugbLITG565b Engineering &
Agriculture & related technologies Crops
hards, fruits, forestry
horticulture)
9E

Page 207
91šajT6uLIJub
636
637
638
639
640
64 1.5 642
646
647
648
649
650
657
658
660
670 680
690
701-9 710 720 730 740
750 760
770 780
790
791
792
793
794
795 796
801-9 801.94 810
811 811.1
Óbab 66ījťIL Animal husbandry LITTIJD LJITAB GLUT(b'56bib Dairy anc LịQpü ụởếfì 6)l6IIjüL] linSeCt Culture வேட்டை, மீன்பிடி, பதப்படுத்தல் Hunt வீடும் குடும்ப முகாமைத்துவமும் Hom 60076 b, UT60T(pub Food and drink gF60buDuu6ö a560b6uo meal & Table servi தையல், உடை, தனிநபர் வாழ்க்கை பொது வீட்டு முகாமைத்துவம் Manag 6' (6 UTLDfIL Housekeeping குழந்தைப் பராமரிப்பும், இல்லப் பேணலு முகாமைத்துவ, மற்றும் துணைச் சேவை 35600ldsasuso ACCOUnting பொது முகாமைத்துவம் General ma Sjællu60Il GLIMFuu6o Chemical er g-buggis Manufacturing சிறப்புப் பயன்பாட்டுக்கான உற்பத்திகள் 85t'LLstics6i Buildings
700 நுண் கலைகளும்
Fine & Deco fuuld g lu flas6i standard Sub div குடிமக்களுக்கான தரையமைப்புக் கலை B'Llds B606) Architecture பிளாஸ்ரிக் கலைகள், சிற்பக்கலை P வரைதலும் அலங்காரக் கலையும் D ஓவியமும் ஓவியக் கலையும் Painting வரைபுக் கலைகள், அச்சுக் கலை Gra ஒளிப்படவியல், ஒளிப்படங்கள், கணினிக் 960s Music புத்தாக்க, நிகழ்வுக் கலைகள் Recreat பொதுக்கலை நிகழ்ச்சி Public perfor அரங்கு (மேடை நிகழ்ச்சி) Theater (S உள்ளக விளையாட்டுக்களும், பொழுதுே amusements திறமையுடன் கூடிய உள்ளக விளையாட் u600Tuu 6606Tu IIT' (6disas6i Games of C மெய் வல்லுநர் உடற்பயிற்சி விளையாட் Athletic and outdoor sports and gam
800- இலக்கியம் நியம உபபிரிவுகள் goodsetsu 6LDfa 60Tib Literary Criticism g5Lóp 6 osólu Jub Tamil literature g5Lópds 356.60556i Tamil Poetry சங்கக் கவிதைகள்
17C

difiBtiu Losuri - 92D05
related products
ng, fishing & conservation
& family management
6 Sewing, clothing, personal living ement of Public household
ub Childrearing and home care as6i Management & auxiliary Services
lagement gineering
Manufacture for specific uses
அலங்காரக்கலைகளும் 'ative arts fision
Civic and landscape art
lastic art, sculpture
rawings & Decorative art
& paintings
ohic arts; Print making
35606056ir Photography, computer art
on & Performing arts
2CeS
tage presentations) Lumës(gó sólabpěFfa56bb lndoor games and
(6556it Indoor games of skill
hance டுக்களும், வெளிப்புற விளையாட்டுக்களும் eS
Literature

Page 208
அறிவாலயம்
811.6 812
813
813.01 814 815
816 817
818 819 820-890
820
830 840
850
860
870
880
890 891
891.2
891.48 894.82 894.827 895
895.1 895.6 895.7
895.8
895.9
896
897 898
899
900-9 909 910 911 912 913
914 915
நவீன கவிதைகள்
5Lóp (BTLEib Tamil Drama g5Lôp BT616)56i Tamil Fictions g5Lsp3 diggs60556i Tamil Short st g5fpsis is (660Jab6i Tamil ESSays தமிழ்ச் சொற்பொழிவுகள் Tamil Spe
5Lôpds ast95 files6i Tamil Letters g5Lôp B600553,606), Tamil rumours தமிழ் இலக்கியத் தொகுப்புகள் Tami ஏனையவை வரையான இலக்கியங்களை தமிழ் găldoloo 960ăálub English Litere ஜேர்மன் மொழி இலக்கியம் Germar பிரெஞ்சு மொழி இலக்கியம் French இத்தாலிய மொழி இலக்கியம் Italic ஸ்பானிஸ் மொழி இலக்கியம் Spanis போர்த்துக்கேய இலக்கியம் Portugue கிரேக்க மொழி இலக்கியம் Greek L ஏனைய மொழிகளின் இலக்கியங்கள்
கிழக்கு இந்தோ, ஐரோப்பிய செல்டிக் Celtic languages சமஸ்கிருத இலக்கியம் Sanskrit சிங்கள இலக்கியம் Sinhalese ஆந்திராக்குழு இலக்கியம் Andhra ! தெலுங்கு இலக்கியம் Telugu சீன திபெத்திய மொழிகள் Sino - T யப்பானிய மொழி இலக்கியம் Chine சீன மொழி இலக்கியம் Japanese கொரிய மொழி இலக்கியம் Burmes பர்மிய மொழி இலக்கியம் Chinese தென்கிழக்காசியாவில் உள்ள பிற பெ ஆபிரிக்க மொழி இலக்கியம் Africa அமெரிக்க பூர்வீக மொழி இலக்கியம் தென் அமெரிக்க பூர்வீக மொழி இலக் lip GLDT, g)6odbasuutb Other lang
900 வரலாறும் புவியியலும் bluld go tu ilalab6i Standard sub பொது உலக வரலாறு General WC பொதுப் புவியியல் - பிரயாணம் Ge வரலாற்றுப் புவியியல் Historical g தேசப்படத் தொகுதி, வரைபுகள், திட புராதன உலகின் புவியியலும், பிரயா? travel in ancient World ஐரோப்பிய புவியியல், பிரயாணம் E ஆசியப் புவியியல் பிரயாணம் Asi

சிறப்பு மலர் - உ005
SLSLSLSLSLSLSLS LSSLSSSLSSSSSSLSSSSSSLLLLSSSSSSSLSSSSSSLSSSSSSLSSSSSSLSLLSS
pries
eches
Collections
லக்கியத்திலுள்ளவாறு வடிவமைக்கவும் ture
Literature Literature Literature sh Literature ese Literature literature Literature from other languages
GLDIT)ab6it East Indo-European and
group
ibetan Languages S9
Θ.
DIT 6dä5aÉlu ušlaB6iT Other languages h languages
American aboriginal languages asujib South Amer.aboriginal languages lages
History & Geography livision rld History heral geography & Travel eography Lis6ir Atlases, maps, charts, plans OTCuplb Geography of and
rope

Page 209
Sussuitsub
SSSSSLSLSSSLSSSSSSLSSSSSL
916
917
918 919 920
929
930
940 941
942
943
944 945 946 947
948
949 950 951 952
953
954 954.9 954.93
ஆபிரிக்க புவியியல், பிரயாணம் Af வட அமெரிக்க புவியியல், பிரயாணம் தென் அமெரிக்க புவியியல், பிரயாண ஏனைய உலகப் புவியியலும் - பிரய 6ITțþä560285 6J6IOTg3 Biography, ge (அந்தந்தப் பாடத்துறைகளுடன் வாழ்! குலமரபு, பெயர்கள், சின்னங்கள் ஆக புராதன உலகம் History of anc g8TILîu 6).J6orp. History of Europ ஸ்கொட்லாந்தும், அயர்லாந்தும் Scot பிரித்தானிய தீவுகள் - இங்கிலாந்து மத்திய ஐரோப்பா, ஜேர்மனி Central
ĵJIT6ör6mö France இத்தாலியக் குடாநாடு Italy ஐபீரியக்குடாநாடு ஸ்பெயின் Iberian கிழக்கு ஐரோப்பா சோவியத் யூனியன் 6t)856Girlg(356 uT Scandinavia பிற ஐரோப்பியப் பகுதிகள் Other p Safu u 6.g6oTg History of Asia சீனாவும் அதன் அயலிலுள்ள பகுதிகளு யப்பானும் அதன் அயலில் உள்ள தீ அரோபியக் குடாநாடும் அதன் அயலிலி Peninsula and adjacent areas. Gg56ör safu JT, @bgu JIT South Asia, urrassbg5T6 Pakistan இலங்கை Ceylon.
9549301 பிரித்தானிய காலம் 647 முதல் 1975 வ 9549302 பிரித்தானிய காலம் 1795 - 1948 Bri 9549303 சுதந்திரத்திற்குப்பின் 1948 முதல் Ind
955
956 957 958 959 960 970 973 980 990
993
994 995 996 997
998
999
RJITGö (8ufféflu'IT) lran (Persia) LD5gsu aspig, Middle East (Near E 60)&#ffluum Siberia (Asiatic Russia) uDögjlu SydfluJT Central Asia Qg56 Supdassiduu T Southeast Asia shifliss 61Jeong. History of Afric 6L 9GLDfd585 6.j6)Tg North Ameri ஐக்கிய அமெரிக்க நாடுகள். United S Qg56160TLDfdds 6 young History of S 6,6060Tu606). History of other areas நியூசிலாந்தும், மெலனேசியாவும் New அவுஸ்திலிேயா Australia UL6, it busgosu T New Guinea (P. GLITGSaidu IIT Other parts of Pacific அத்திலாந்திக் சமுத்திரத் தீவுகள் Atl ஆட்டிக் தீவுகளும், அண்டாட்டிக்காவும் நில உலகுக்கு அப்பாற்பட்ட பொது வ
17

đgửu tí06uữ = 2005
SSAASSSSSSSSiiSSSYSSDSSiTSDSSSASSSAAAAASASLSMS
Ca
North America D South America 500TD Other areas nealogy & insignia கை வரலாற்றை இணைக்கவும்) ய துறைகளில் ஈடுபாடுடையோர். ent World
and and reland ritish Isles England. Europe Germany
peninsula Spain
. Eastern Europe, Soviet Union
arts of Europe
bib China and adjacent aress Selbib Japan and adjacent islands b உள்ள பகுதிகளும் Arabian
India
IGOy Early history, 647-1975 ish period, 1795 - 1948 2pendence, 1948
:ast)
an History tateS uth America
Zealand and Melanesia.
Oua)
Polynesia
ntic Occan islands Arctic island and Antaretica SoTB Extraterrestrial worlds

Page 210
அறிவாலயம்
நூல்கள் 3
பெயர்
திரு.சு.வுேலுப்பிள்ளைச் சாமியார் சார்பில் திரு. வை. க. சிற்றம்பலவனார் திரு. ஆறு. திருமுருகன் திரு. சபா. ஆனந்தர் திரு. கா. வைத்தீஸ்வரன் திரு. செல்லப்பா நடராசா திரு. இ. திருச்செல்வம் திரு.இ. இராசலிங்கம் மா. சங்கரலிங்கம் சுவாமியார்
. திரு. மூ. சிவலிங்கம்
திரு. ச.வே. பஞ்சாட்சரம் திரு. ப. சிவானந்தசர்மா திருமதி. அ.ழரீகாந்தலட்சுமி
மலர் வெளியீட்டுக்
6fuir
டொக்டர் திருமூ, பஞ்சலிங்கம், இணுவி திரு. கா. வைத்தீஸ்வரன் (நூல் வெளிம திரு. நா. கணேசலிங்கம், இணுவில் கிழ திரு.பொ.நடராசா (அண்ணா கோப்பி),
திரு. மூ. சிவலிங்கம், இணுவில் கிழக்கு
டொக்டர். திரு.க. பாலசுப்பிரமணியம், இ திருமதி. அ.ழரீகாந்தலட்சுமி, இணுவில் திரு. ஆறுமுகம் கபேஸ்கர், லலிதா கிரா திரு. அ. திருமால், இணுவில் கிழக்கு
. முசின்னராசா, கந்தரோடை
திரு. வை.கா. சிற்றம்பலம், கொக்குவில்
செல்வி. ப. செல்வமகள், இணுவில் திரு. ச. பீஸ்மன், இணுவில் கிழக்கு
திரு.க. பரமேஸ்வரன், இணுவில் மேற்கு
17

figüu Loui - 2005
ன்பளிப்பு
தொகை
சுமார்க்கண்டு குடும்பம் 91 5让
527
348
15
15
42
38
接5
18
量5
21
1ΟΟ
கான அன்பளிப்பு
தொகை
ல் கிழக்கு 95,000 ட்டை), கொழும்பு 95,OOO க்கு ls,OOO 19,000
19,OOO
}ணுவில் மேற்கு lO.OOO மேற்கு lO.OOO பிக்ஸ், இணுவில் கிழக்கு 5,OOO 9,50C
2,5ΟΟ
. l,OOO
lOOO
l,OOO
l,OOO
3=ങ്ങ

Page 211
ESPINJITSUuJub
அறிவாலயத்து
15-10-01 இல 15-10-01 856, 10-05-02 இல 08-06-02 56ö 13-07-02 இல 25-10-02 &56) 24-03-03 J 26-06-03 இல 26-08-03 856) 24-10-03
11-11-03
20-12-03
12-01-04 இல 28-02-04
28-02-04 09-03-04 அெ 15-05-04 56 15-10-04
18-12-04
08-01-05 14-02-05 இல 24-02-05 ରଥ6 26-02-05 ઊg 28-02-05 03-03-05 ઊg 06-03-05
10-03-05

figüit uoUii - 2005
க்கான நிதியுதவி
0ண்டன் 450,000 T 50,000 0ண்டன் 500,000 T 171,734 0ண்டன் 205,000 150,000 ான்ஸ் 200,000 pண்டன் 500,000 LT 200,000 éé 200,000 66 100,000 69 85,000 0ண்டன் 200,000 éé 57,000 G 500,000 மெரிக்கா 96,000 TLAT 108,000 66 50,000 éé 127,500 Ké 70,000 bண்டன் 165,000 ாழும்பு 50,000 ணுவில் 156,700 66 63,500 ணுவில் 50,000 66 54,100 é6 75,700
46,35,234

Page 212
Sussuitsub
நன்றிய
e இணுவை மண்ணில் அறிவு சார்ந்த அளப்பரிய கனடா ஆகிய நாடுகளில் இணுவில் திருவுர் ஒன்றிய அறிவுச் சேவை செய்ய முயற்சியெடுத்த நிர்வாக அரியராசா (இலண்டன்) , த. பூரீஸ்கந்தராசா, க. (இலண்டன்) ஆகியோருக்கு இணுவில் பொது ம 9 புலம் பெயர் மண்ணில் கருக்கொண்ட இ செயலுருப்படுத்துமுகமாக இணுவை மண்ணில் 4 உருவாக்குவதற்கான சகல முயற்சிகளிலும் பங் திரு. ஆறு. திருமுகனுக்கு அளப்பரிய நன்றிகள். 9 அமைவிடத்தைத் தெரிவு செய்து அதற்கான கா இரா. குகவரதன் (இலண்டன்), காணி உரிை சம்மதித்ததும் அதற்கான பேச்சுவார்த்தையில் ஈ( பொருளாளர். க. சிவராசா, இரா. பாலச்சந்திரன், பணிக்கும் நன்றிகள். 0 கட்டிடத்தின் வரைபடத்தைக் கேட்டவுடன்
பொறியியலாளர் அ. முருகேசம்பிள்ளையின் சேை தந்த ம. கங்காதரனின் அளப்பரிய சேவைக்கும் ந6
• அறிவாலயம் கட்டிடம் வெள்ளத்தில் மூழ்கியை கொச்சைப்படுத்தியவர்களை பார்த்து நெஞ்சு ( நிதியைச் சேகரித்து தமது பாரிய நிதியுதவிை ஒன்றியத்தினரின் பணிக்கும், இவர்களுக்கு நிதியுத 9 மூன்று வருடங்களாகப் பூர்த்தியாகாது இருந்த க. எனக் கனவு கண்டு உறங்காது உழைத்த உத் சண்முக குலகுமிர், மா. சிவப்பிரமம், இரா பாலச் 9 அறிவாலயக் கட்டிடத்தை முழுமையாக்கி இன்ை
வெற்றி பெற நிதியுதவி வழங்கிய இணுவில் அமைக்கப்பட்ட விழாக் குழவில் அங்கம் அனைவருக்கும் நன்றிகள்.
• அறிவாலயம் சிறப்பு நூலை வெளியிடுவதற்கான பல்கலைக்கழகக் கல்விசார் நூலகர் திருமதி பூ பணிபுரிந்த மலர்க்குழவினருக்கும், கட்டுரைகளை 9 அறிவாலயத்துக்கு நிதியாக மட்டுமன்றிப் பொருட் இந்திரா கனகநாயகம் ஞாபகார்த்தமாக நீர் தாங் ஏ. சின்னத்துரை குடும்பத்தவருக்கும் நன்றிகள். 9 விழா சிறப்புறவும், இனிது நிறைவு எய்தவும் பெரியோர்கள், சிவாச்சாரியர்கள், கல்விமான் அனைவருக்கும் நன்றிகள். 9 இறுதியாக அறிவாலயக் கட்டிட அமைப்புக்கு மறைமுகமாகவும் உதவிய அனைத்து உள்ளங்களி மன்னித்து இவ்வரிய பணி சிறப்புற ஆசீர்வாதம் 6ே
செய
இணுவில் திரு கோவில் வாக
9ao9

figüiu touri - 2005 SLSLSLSLSLSLSLSLSSSLLLLSSSLLLLSSSLLLSLLLSLSLLLLLS
6)
பணியொன்றை மேற்கொள்ளுமுகமாக இலண்டன், த்தை உருவாக்கி, அதனூடாக இணுவில் மண்ணுக்கு க் குழவினர் க. விவேகானந்தன், ப. நவேந்திரன், க. அருட்சோதி (கனடா), சி. ஐங்கரன், இரா. குகவரதன் க்கள் அனைவரதும் சார்பாக மனமுவந்த நன்றிகள். |ணுவில் திருவுர் ஒன்றியத்தின் சிந்தனைகளைச் இணுவில் திருவுர் ஒன்றியத்தின் இலங்கைக் கிளையை கெடுத்து இருபுறமும் இணைப்பாளராகச் செயற்படும்
னியை வாங்குவதற்கு நிதியுதவி செய்த சி. ஐங்கரன், மயாளர் சி. ஆறுமுகம் மனமுவந்து தருவதற்குச் நபட்ட மதிப்புக்குரிய டொக்டர். க. பாலசுப்பிரமணியம், அ. கிருபாமூர்த்தி, ஏ.சி. சண்முகலிங்கம் ஆகியோரது
வரைந்து உதவியதுடன் ஆலோசனை வழங்கிய வக்கும், கட்டிடத்தைப் பொறுப்பேற்று நிறைவேற்றித் ன்றிகள். த நேரில் கண்டு, வெள்ளத்தில் நீந்துகின்றது என பொறுக்காது திரும்ப வெளிநாடு போய் தேவையான ய அனுப்பி வைத்த இலண்டன், கனடா திருவுர் வி செய்த எமது உறவுகளுக்கும் மனமார்ந்த நன்றிகள். ட்டிடத்தை மூன்று மாதங்களில் பூர்த்தியாக்க வேண்டும் தமர்கள் திரு. மூ. சிவலிங்கம், சு. சண்முககுமார், சு சந்திரன் ஆகியோருக்கும் நன்றிகள். றய திறப்புவிழாவரை கொண்டு வர எடுத்த முழு முயற்சி பொது மக்கள், விழா சிறப்புற நடைபெறுவதற்கென வகித்து ஆலோசனை வழங்கிய பெருமனத்தோர்
பொறுப்பைச் சிரமேற் கொண்டு பணியாற்றிய யாழ் ரீகாந்தலட்சுமி அவர்களுக்கும், நூல் வெளியீட்டுக்குப் வழங்கிய அறிஞர் பெருமக்களுக்கும் நன்றிகள்.
களாக உதவி செய்தவர்களுக்கும், குறிப்பாகத் திருமதி கியை அமைத்துக் கொடுத்த திரு. கனகநாயகம், திரு.
விழாவில் கலந்து கொள்ளப்போகும் அனைத்துப் கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள்
ம், திறப்புவிழா சிறப்புற அமையவும் நேரடியாகவும் லும் யாருக்காவது நன்றி கூறத் தவறியிருப்பின் எம்மை பண்டி விடைபெறுகின்றோம்.
0ாளர், வுர் ஒன்றியம். ல், இணுவில்.
o9ao

Page 213
அறிவாலயம் வளர வாழ்த்
ESPIGJIGJJIT
நாளெல்லாம் புத்துணர்வுடன் இருக்க அருந்தங்கள்
அணர்ணா கோப்பி
அண்ணா தெ புகழ்பெற்ற த
உங்கள் பற்களின் வெண்மைக்கும், உறுதிக்கும் பற்களை பளபளக்க வைக்கும்
அண்ணா பற்பொடி
உங்கள் ஆலயங்களிலும் இ அண்ணாவின் 0 ரோஸ்மத்தி 0 மதரங்கா பத்தி
கோழிப்பண்ணை விவசாயப்பண்ணை போ தொடர்புகளுக்கு :- அணிணா விவசாயப்பணிணை, புகையிரதநிலைய வீதி,
இணுவில்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வளரும் குழந்தைகளுக்கும், கர்ப்பிணித் தாய்மாருக்கும் சிறந்த போஷாக்குமிக்க உணவு
ஜீவாகாரம்
ாழிலகத்தின் யாரிப்புக்கள்
அகத்தின் அழகு முகத்திலல்ல உங்கள் கன்னத்தில் பார்க்க இன்றே வாங்குங்கள்
புளும் ரெல்கம் பவுடர்
ல்லங்களிலும் நறுமணம் கமழ
ஊதுபத்திகள் 0 சுகந்தமல்லி பத்தி 0 தர்க்கா பத்தி
“ன்ற
அணிணா தொழிலகம், இணுவில். TP - 021 222 3565

Page 214
(அறிவாலயம் p5gBIUD6orúb uprůU
ണ്ണ8്
மிதிவண்டி(சைக்கி உந்துருளி (மோட்ட நீர் இறைக்கும் இய லான்மாஸ்டர்
ஆகியவற்றின் உ நீங்கள் நாடவேண்டிய
சைனி Shinningsta
10, டாக்டர் சுப்பிரமண
UGUSFJülj
தரமான பொருட் விலையில் பெற்ற நாடவேண்டிய
டாக்டர் சுப்பிரமணியம் வீதி ܢܠ
 
 
 

நல்வாழ்த்துக்கள் ༄། 前
ள்),
ார் சைக்கிள்), ந்திரம்,
திரிப்பாகங்களைப் பெற்றுக்கொள்ள நம்பிக்கையான ஸ்தாபனம்
ங் ஸ்ரார்
r sales Centre
னியம் வீதி, சுன்னாகம்.
= തടത്ത
வுெற எமது வாழ்த்துக்கள்
வாணிபம்
களை நிறைவான ரக்கொள்ள நீங்கள்
சிறந்த இடம்
9. சுன்னாகம். ノ

Page 215
அறிவாலயம் சிறப்புடன் ம
With Best Cowplicits of:-
elimit5, 6 JG
biroamee Fa
அழகுசாதனப் பொரு பொருட்கள் பே பொருட்களை நிை பெற்றக்கொள்ள நீங்
சிறந்த
அபிராமி பெஷ இல;~5, கே.:ே "கன்னா
அறிவாலயம் சிறப்புற வாழ்த்துகிறோம்
u6oaspraắsĠ5 6Ĩuumrumrprúd II
லீலா களஞ்சியம் I கே.கே.எஸ் வீதி, சுன்னாகம் "
 
 

0ர வாழ்த்துகிறோம்
டின் ஒறவுஸ்
ட்கள், அன்பளிப்புப் ான்ற தரமான றவான விலையில் கள் நாடவேண்டிய
இடம்
് ஒறவுளம் க.எஸ் வீதி,
i.
அறிவாலயம் வளர வாழ்த்துகிறோம்
சுதன் பேக்கரி
36f60III35If

Page 216
வாசிக்க வருபவர் வருகை ஏற்றும், மரியாதை காட்டி கிருக்கை தந்தும் ஆசித்த நூல் து புதிய நூல்கள் S அவை உரைத்து நாளும் நூலை வருவோர்கள் பெ நினைப்பாலும் வி தேகத்தாலும் மா தொண்டிழைப்பீர் மறுமலர்ச்சி கண் முழக்கஞ் செய்ஸ்
ற பாவேந்தர்
 
 
 
 
 
 
 
 
 
 
 

SGuji
ந்தும், அழைத்திருந்தால் ம்,
நேசித்து ருகும் வண்ணம் ாக்காலும்
fisis ! சமுதாயச் சீர்
டதென்று
i
பாரதிதாசன் ற

Page 217


Page 218


Page 219