கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அருளொளி 1967

Page 1


Page 2
LLL SL LLLLL LLL LLLL LL iiii L i i L S LSLSLSLL LLSLS LLSLSMLL LL LLL LLL L S LSL L LSLSLSLS SLS S S
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S L S S S S SSS S S S S S S S S S S SiS iiS iS SSLSLSSSLSLS S S S S S SSL SSL SSLLLL LLLL S S
NO WONDERT NOMIRACLE!!
Still you will be a stonished to see
77eihan dan 3Durse CDiaries e "lelandan Plastic 9 Diarie.
of Warious sizes т; and also = TABLE (Appointments) CALEN DARS
competing with the best imported productions
EBUT, PRICED ONLY HALF=
They are symbols of artistic beauty and typographic perfection. Designed by meticulously skilled hand as high class presentation novelties and low priced day to day utility products
ASK FOR
A Melihan dan Diary or a Calendar and examine it yourself. Available from all reputed dealers,
MERHANDAN 事
English purs. Dify (with Purse) Gum Purse Diry (with Purge) Sinhalese purse Diary (with Purse) Tamil Purse Diary (with Purse Desk Diary (with Plastle Cover) 事 Official Diary (with Wallet Cover) Table (Appointments). Diary (Plastic) Lawyers' Diary (with Flastic Cover) Doctors' Diary (with Plantic Cover) Wallet Diary (with Beautiful Wallet) - Business 'A' Diary (with Plastic Cover) 事 Business "Bo Diary (with Plastic Cavar) Sinha legen Calendar No. Il Tħir u kkurl Calendar No. |
Tabla (Appoln Linent) Calendar
E MELA 161, SE
CO
CandMAFIA
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LSL LSLS S L L L L S L L S LS S SSS S iiS
ATTA
L L L L L L L L L L L L L L L L L L S L L L L L L LSLSLSSL SL L LS L S L S L S LSLSSLSLSSLSLSSLSLS
PLASTIC GOODS: Money Purses, Wallets, Ladies' Hand Bags, Document Cases, Book Covers, Diary Covers Etc., all out of quality plastics. Durable products in attractive designs manufactured by us.
FROCESS BLOCK5: Process Blocks (Half-lone, Line) und tri-colour blocks to produce multicoloured effects, from the smallest size to the largest ( 16'x 20')"size." We have the largest size up-to-date "cchinertial black making plant in Ceylon, Best work
ship, Reasonable charges,
CALENDAR5: Meihnindan Thirluk kural Calemdars, Panchanga Calendars, Nan Tuli Calendars, Englikh Chilendars, Sinha lese Calenda TS, Roll Calendars, Etc, Best calendars suited for impressive business advertising ait competitive prices.
DIARIES: Melihandan English Diaries, Desk Diaries, Official Diaries, Appointment Diaries, Lawyers'- Doctors' Diaries, Business "A" Diaries. Business 'B' Diaries, Gem Diaries, Thirukkural Diarles and many other varietics of Purse diaries, containing funds of informations and designed for every individual's taste and requirement. Suitable for all kinds of business advertising and commercial compliments. These diaries excel the imported diaries in quality and standard.
PICTURES: We design, make blocks and print multicoloured, fine art, Religious, Scenic and Fancy picture for calendars and for advertising purpose
PRINTING TYPES: We manufacture Printing Types in English, Sinhale5e and Tanil in WariUus designs and in most modern faces. The types used in printing the leading Tamil Daily "Wirakesari' and the sinhalese type= used in printing the famous Sinhale#e "Epa" ALETLAn Hic re Cast & Supplied by LES,
PRINTING: We are long standing printers for several reputed firms and local industries. Printing of any and every description undertaken and executed to the entire satisfaction of our customer. Neat Work manship. Prompt delivery. Reasonable charges.
DAN PRESS Ltd. STREET, .
hone

Page 3
EDIT Ambur Boopathydasar é
PUBLISE
THE DIVINE L
AR U LO LT I
31/2il, DAW5
COLO
PRINTE
THE MEHANDAN | 61, SEA
COLOM
 

57767
ARUO
நக் ஏற்க
O RS & Karthiges u Swamygal
普 Zg?7
HED BY:
G H T M O WE MENT
NI LA YAM
iON STREET, MBOL
DAT
NI PRESS LIMITED
STREET,
BO-I.

Page 4
獸
థ్రో 홍를 RE MACHINERY 蠶 霹
FABRICATION AND
 
 
 
 
 
 
 
 

-്
DN-FERROUS CASTINGS"|||
| IRS AND MAINENANCE
豐順 l'UCTION
DIES
A
G
MAF III இ.
IIT 鑿出
Olgrilleg2.
H

Page 5
1.
2.
3.
4.
: , , "" i=tSLTUا۔ செப்புமுய ரிப்புவியிற் சித் - '- T "
நற்புகழ்சேர் சற்குருவை ! : படி - பத்திவரும் புத்திவரும்பா
முத்திவரும் இத்தரையிற்
.
է :
'T. T.
அருட்தாளினிலே A. அருளொளி விநாயகர் பாமாலே ... 1 வித்தி(ர)முத்து விநாயகர் சரணம் -. 2 அருளொளி வாழ்த்து ... 3 பதியைத்துதி ... 5 சற்குருசரணம் ۔۔۔ F==""?"
அடிகளார் ஆசி 'ே · 9 R
அருளொளி நற் பேரவ்ை'வாழி *** \ 13'
முரீமத் ரங்கானந்த் சுவாமிகள் ஆசி. 15 ,
10. மனிதப்பிறவிக்கு வேண்டிய -
'புனிதத்தன்மைகள் . 17 ! 11. மகான்க்ள் சமாதியாகிய மகத்துவம் S.
பெற்றஸ்தலங்கள் i. 19. 12. மண் சினியாகமலர்ந்ததம்மா - - - 20 13. மூலப் பொருளறி காலனே
- வெல்லலாம் : 21 14. மனிதன் அன்றும் இன்றும் ... ", 23 15. அருளொளியைக் கானவாரீர்வாரீர். 24 16. யான் கண்ட அருட்செல்வர் * ..。莺5 17. தன்னம்பிக்கையே சிறந்த செல்வம் - - - ""TE 1S.
19.
I}-
西 லிவடை புண்ணுடல் பொலிவடை
- பொன்னுகும். 27 யோகர் தந்த முத்தாரம் 芭、29 இறங்ாமல் பிறவாமல் எனேயாள்,
ஆ . சற்குருவாகி :30
: it is .
|- - . ,
ܒܫ*
மூலன் வடலூரார் முத்தனி ய்டில் சில அருளொளியாம் தீபத்ள்
போக்கிடவே ஈந்தப்ெரும் - தேக்கிடவே கார்த்திகேசர்
 
 

r ITR Trini WGTD,
III. திரமுத் தென்னவரு நாடினுல் -பொற்புயரும், --
"மர்ர்க்கும் ஞான்னெறி
முன், . -
21. அருள் ஒளி வழிபாடு 22. பிறந்ததின் பயன்தான் என்ன? 23. எப்படிச் சொல்லமுடியும் 24. முருகா நீ வரவேண்டும் : 25. அருட் பிரகாசர் கண்ட அருளொளி
இன்பம் . 26. பரிபூரணுனந்தமே 27. கடமைகளாற்ற மடமைகளகற்று 28,岛 29. அருண்ன் உதித்துவிட்டான் ' . 30. நீ யார் :
liLDITLਸੁ ... " ... 32. ஏன் அழுதிர் ஐயா? " . 33. உழுவோம் உளந்தன . 34. மனத்தது மாசாக மாண்டார் நீராடேல். 35. இனநலம் ஏமாப்புடைத்து 36. அருளொளியும் இஸ்லாமும் . . . . 37. தேவாலயத்துள் தெயவம் காண்மின். 38. அருளின் பெருமை அறியார்
- செறியார் ... 39. ශ්‍රී සත් චිත්‍රමුත්තු අධිගල් ස්වාමිපාදයයාරේණ] #Q, opಳಿ බොඩයොක් 41. His Holiness Sri Sath
Chithramuttu Adigal 42. Self Realization " 43. The mystery that surrounds
at . #i;" ==+ EE=": "" +
:: eş வர்மூட்டுவித்த விங்
--GLAl56
புண்ணியம் செய்தாரரு
தேர்ந்து. (ஃளத்
3.
32
33
35
3.
37
38
3)
U
41
45
!"
5
53
55
2

Page 6
"கரும்பினிற் கட்டியுங்
இரும்புண்ட நீரு மிய தேமதுரத் தமிழ் படைத்து, தனிப் லத்தார் தாமும் உணர அவற்றை ஏடுக அழிந்தவை பல, ஞாலத்தில் இன்று நிலவுப வின்மையால் புறக்கணிக்கப்பட்டு அழிநி3 கூறுகிறர் முத்தமிழ் வளர்த்த மூதாட்டி.பழு அப்போது அது நீரையும் அழித்து-ஆவியாக் கொள்கிறது. இதே போன்று மகிதல மக்க கத்துவத்தை உணராது, ஆவிதிப் பொப் ஈற்றில் நாதியற்று மாழ்கிருர்கள்,
சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மு தியும் மறைகாத்தனர். அதே போன்று இ சமைத்தும் அறிவுத் தொண்டு ஆற்றுகிமு இத்திருமறைகள் அழிந்தொழியாது காக்கப் தாம் அறிந்தவரை வியாக்கியானஞ் செய்வே முழுவிளக்கம் பெறமுடிவதில்&ல. இத்தகைே போன்றேர் என உவமித்துள்ளார். ஒரு பு அவர்கள் பேதமின்றி நெய்யையும் மோரை
உள்ளொளி பெற்று உருவெளியி பெரியோர், மிசிறிசுதும் தத்துவங்களே-உன் அவற்றிகு உதாரணமாக விளங்கி, மறையைக் அதுவாக-மறையாக-மறையில் மறைகின்று பற்றிக் கூறும் போது, கரும்பினின்றும் சாறு பயனடைவதோடு சக்கையை யெறிந்து விடு.
இத்தகையோர் மூவரிலுஞ் சிறந்தவே கள் வரிசையில் வந்த மாதவமணி தவத்திரு தத்துவச் சாற்றைப் பிழிந்து தமது தவக்கை கற்கண்டை-அன்பர்கள், தொண்டர்கள், ப தகுதிக்கேற்ப அளித்து வருகின்ருர், அவ முனேந்து, மத்திமர்கள் என்று வர்ணிக்கப்பட -ருக்கும், அதமர் எனத் தோற்றும் நாத்தி உணர்த்த விரும்பி, அருளொளி என்னும் ஒரட் சுடராக, மறை கூறும் உட்கருத்துகளை விளக்கி மும்மொழியில் சகல இன மதத்தவர்க்கும் சமர்
எமது இச் சேவைக்கு ஆத்மீகபலத்ை முத்தடிகளாரின் அருட்தாளினில் இம் மலரின்
இம்மலரை ஒளிபெறச் செய்ய விடய கும், விளம்பரதானஞ் செய்த அனேவருக்கும், யில் பணியாற்றி இம்மலரைப் பொலிவுறச் ெ குரு பிரான் ஆசியும் இறையருளும் என்றும் கிட்

GlfsofGG)
ாய்பாலி னெய்யும் பு." -ஒளவை குறள்.
பெருந்தத்துவங் கண்ட தக்கோர், இம்மகித ரில் எழுதி வைத்தார்கள். காலத்தால் வ மிகச் சில. இவற்றினும் மாந்தர் தம் அறி பெறுபவை அதிகம். இந்நிலைக்குக் காரணம் க்கக்காய்ந்தஇரும்பானது நீரைக்கிரகிக்கும். , தானும் தன் செம்மையை இழந்து கருமை ர் பலர் அதமர்களாக, தமிழ் மறை யின் ம யென்று கூறி இகழ்ந்து நாத்திகம் பேசி
ன்ஞளில், பொருளுணர்ந்தும் பொருளுணர்த் ன்றும் ஆதீனங்கள் அமைத்தும், சங்கங்கள் r. இவர்களது சிறிய சேவையே இன்றும் பட்டுவருவதற்குக் காரணமாகும். இவர்கள் தாடு முழு நூலேயும் பாதுகாக்க முயல்கிருர், யாரை ஒளவையார், காய் பாலில் நெய் ான பாலில் ஒரு சிறிதே நெய்தோன்றும் பும் பயன்படுத்துகிருர்கள்.
'ல் கலந்து பிரணவப் பொருளுணர்ந்த மைகளே-தம் மெய்களிற் கண்டு, பயின்று, காக்கவேண்டுமென்ற கருத்தின்றி, தாமே ர்கள். இவர்களைப் போன்ற ஞானிகளைப் பிழிந்து, அச்சாற்றை காய்ச்சி கட்டியாக்கி
வர்கள் என்று கூறுகிறர்.
ரென-உத்தமரெனக் கூறப்படும் மெஞ்ஞானி பூரீ சத் சித்ரமுத்தடிகளார். மறை கூறும் "லில் காய்ச்சி கட்டியாக்கி அக்கட்டிகளேத்தர்கள், பக்குவிகள் முதலானவர்களுக்கு ற்றை நாம் எல்லாருக்கும் பகிர்ந்தளிக்க ட சங்கம் வைத்து மறைகாக்கும் தொண் கவாதிகளுக்கும், கற்கண்டின் சுவையை டினே குருவருளால் தெரிந்து, முத்திங்கட் யும் பிறமதத் தத்துவங்களே ஆராய்ந்தும், "ச நெறிகாட்டவும் முன் வந்துள்ளோம். த அளித்த அருட்தகையர் சற்குரு சித்ர ச் சாத்தி, அவர்தம்ஆசியை நாடுகின்ருேம். தானஞ் செய்த அன்பர்கள்-அறிஞர்களுக் உரிய காலத்தில் வெளியிடச் சிறந்த முறை செய்த மெய்கண்டான் அச்சகத்தாருக்கும் ட்டுவதாக!
-ஆசிரியர்

Page 7


Page 8


Page 9
அருளொளி ஓங்கித் திருவருள் பெருகுக!
மனித சமுதாய முன்6ே வுரைகள் நிரம்பிய பத்திரிகைக பணிகள் செய்து வருகின்றன. லிருந்து “அருளொளி' மகுடந் த வெளிவருமானுல், அது மக்கட் யும் தரத்தக்கதே.
அருளொளி யென்பது, கின்ற அழியாத சக்தி! அதை e தற்கு மனிதப்பிறவி தான் தகு அனைத்துயிர்கட்கும் பொதுவா அடங்கிக்கிடக்கின்ற அற்புதம யெடுத்துத்தேக்கிச் சேகரித்து ை
பயனடையுங்கள் என்று வாழ்த்

பற்றி
நதி நிலையம்
ந ல முண் டாம் குறையணு காது!
தேதி: 23 - 8 - 1967.
னற்றத்திற்கு ஏற்றவாறு, அற ளும் தோன்றி நாட்டிற்கு நற் அ த னுT டு நமது ஈழ நாட்டி ாங்கி, ஒரு சஞ்சிகை உதயமாகி
கு மகிழ்வையும், மனநிறைவை
அகிலமெல்லாம் நிறைந்து நிற்
அறிவாலறிந்து, ஆனந்த மடை தியுடையது! அருளொளிதான், னது. ஆகவே, அருளொளியுள் ாகிய உட்பொருள்களைத் தேடி வத்துப் பத்தர்களாகிய நீங்கள்
துகின்ருேம் 1 சுபம்.
இங்ங்னம்
ங்கள் - சித்ரமுத்தன்

Page 10
CE Y LO N ”S P
*Ꮲ P ]
MANUFACTUREd BY :
Ž24 ർ '(ർnaർ ലീ
66
3Buee Jeanfika
MANUFACT
PLASTIC GOODS
P. V. C. GOOD
R U BEBER BA
SEWING
TWV
C
MINUV)YANGOO A

R E M I ER P E N
\66"
G. I N D U S T R I ES
COLOMBO 1 O.
Jindustries”
URERS OF
OONS
THREAD
IE
ONFECTIONERY
CAMPHOR
Phone: BB || 6 TELE: {
Grams: Kankeyan

Page 11
QU’il, அ6:
J.
T. NEETH
89, NEW CHETTY S.

Gmpliment
RAJAH J. P. M. M. c.
TREET, COLOMBO. 13.

Page 12
ஆவ்ரோ நீலம் ஆடைகளை பிரகாசிக்கச் செய்கிறது.
For your Building Ma
of Factory
CONT
- À À
1 - - - - لي في 7 م . 1. 13.
*** (meuican Ɛnginee * 9e HARDWARET2
3II, OLD MOOR STR PHONE: 4 - O
 

தலேமயிரைப் பாதுகாத்து நீண்டு அடர்த்தியாக வளரச் செய்வது ரிஷி நேத்திர சஞ்சீவி தைலம்
தலைவலி, பீனிசம், கண், சிரசுசம்பந்தமானநோய்
எவ்வித வியா தியான லும் டாக்டர் T. H. மது ர நாயகம் வைத்திய ரா ஜ் அவர்களை கலந்து
ஆலோசியுங்கள்.
ܨܒܥܐ
குானசுந்தர வைத்தியசாஜல 187, செட்டியார் தெரு, கொழும்பு.
terials, Estate Supplies
Requisites
ACT
| =
a Hتے ہییت
Vuling Cavapautation
MER CHANTS ?
EET, COLOMBO-2.
GRAMS: is Titoy2

Page 13
|လွှဲ§§§န္တိဇွဲရို့မႝာဇွဲရို့မႝာဇွဲရို့႕မ္ဘိဇွဲရို့မႝာဇွဲရို့
அருெ நற் பேரை
உருவினைக் கடந்தே ஒ உலகுயிர்க் குள்ளு இருளினைப் போக்கும்
என்றுமங் காதபே
தெருள்தரும் ஒன்றைக் சிறப்புறு சோதியா அருள் ஒளி நெறியின்
அன்பர்கள் பேரை
சாதியும் குலமும் சம சண்டைசெய் திடும
காதியும் கடிந்தும் ே கருத்தினில் நிற்ற ஆதியோர் அந்தம் இ6 அனைத்துயிர் களுக்
சோதியாய் வணங்கும்
தோற்றிய நிலையங்
键
AA
ଝିଞ୍ଛିଷ୍ଟ୍ରି
3

ఫ్లఫక్స్టి
မ္ဘိရွဲ
இ
ఫ్లష్టి
ளாளி
வை வாழி!
ளிர்தரும் பொருளாய்
றும் உயிராய்
தனிப்பெருஞ் சுடராய்
ரொளியாய்த்
கடவுளை ஞானச் ய்ப் பணியும் திறமெலாம் காட்டும்
வ வாழி!
யமும் தம்முள்
வர் உளத்துக்
மாதியும் உறவே
லைக் கண்டோம்
ல்லதாம் பொருளை
குநல் லுயிரைச்
அருளொளி யன்பர்
கள் வாழி!
-கி. வா. ஜகந்நாதன்
இஇஇஇஇஇஇ)
S&
3.

Page 14
All kinds of
xx Oil
xx Hardware
rk Building Materi XX Estate Requis
xx Desiccated ( xx Rubber M
She nteunational
384 & 449, OLI
COLOM
Telephone: 362
O9th the Complimen
?(. 909aililinga
€olombe

als
tes
coconut Fibre and
ill Requisites
3taviduale Stoies
) MOOR STREET,
BO - | 2.
Telegrams: “Intersong'
ts o/
т. & 0. Lldl,
gallna

Page 15
ராமகிருஷ்ண கொழும்ட
பூனிமத் பூணி ரங்கான ஆசிய
ஆவணித் திங்களில், **அருளொளி யீடாக முதல்மலர் வரப்போவது கேட் வெளியீடுகள் சமரச நெறியை மக்க பாடுகளை எடுத்துக்காட்டும் தொன் இம் முயற்சியில் ஈடுபட்டுள்ள தொன தாக !
அன்புடையீர்!
மங்களம் என்பது சிவம் என்பத அழகு என்ற சொற்கள் சிவத்தையே வது கருணை. அதுவேதான் அருள் சிதறிப் போனல் அதற்கு அமைதி இ அடைய மனம் ஒருமைப் படல் வேண் 'ஏகாக்ர சித்தம்' என்பர் ஆன்ருேர்
சித்தம் ஏகாக்ரம் அடைய வேண் அமர்ந்து உயர்ந்த எண்ணங்களையே நாமம் அல்லது உருவத்தையோ, சி. தியானம் என்பர். நம்முடைய சிரத்ை சிரத்தை, ஆர்வம், பணிவு இவையோ அடைய வழியாகும்.
அமைதி வளர வளர அழகும் பி உணர்வுக் கேற்ப புற அழகும் வியாட அமைதியும் அழகும் காணப்படும். சி வலிமை-அதிகப்படும். இதுவே ஆத்ம
பக்தி, ஞானம், யோகம் ஆகிய ( ஆனந்தம் ஆகிய மங்களத்தை அடை
ஆன்மீக சாதனத்திற்கு அடியா சாரத்தை விட்டு சக்கையைப் பிழிே பகவத் பஜனை, தியானம், மெளனம் ஆ படிப்படியாகக் கைக்கொண்டு உய்ய
இலகதியம் ஆகட்டும்.
கருணுமூர்த்தியான ஆண்டவன் சாதனங்களும் வெற்றி பெறுவதாக! தம்! அடியார் அனைவர்க்கும் என் அ

TOT LÁSlay6oT புக் கிளை
ந்த சுவாமிகளின்
DZ. 6)
ரி” மலர் ஒன்று முத்திங்கள் வெளி ட்டு மிக மகிழ்கின் ருேம். அச் சமய ளிடையே பரப்பி உயர்ந்த கோட் ண்டு அவைகட்கு ஏற்பட்டுள்ளன. ண்டர்களுக்கு மங்களம் உண்டாவ
ாம். மங்களம், நன்மை, அமைதி, குறிக்கின்றன. ஆண்டவன் பொழி எனப்படுவதும். சித்தம் பலவாறு ல்லை; சிவம் இல்லை! அமைதியை ண்டும். ஒருமைப் பட்ட மனத்தை
எடுமாகில் ஏகாந்தமான இடத்தில் ா, அல்லது கடவுள் நினைவூட்டும் ந்திக்கப் பழகவேண்டும். அதைத் தைக்குத் தக்கபடி பலன் கிடைக்கும். டு தியானம் பழகுவது அமைதியை
ரகாசிக்கத் தொடங்குகிறது. உள் விக்கின்றது. பேச்சிலும் பண்பிலும் த்த விருத்தி நிரோதத்தால் பலம் - சாதனம். இதுவே யோகம்.
வெல்லாம் இந்த அமைதி, அழகு,
வதற்கான சாதனங்களாகும்.
ர் உறவு அவசியமா கின்றது. வதால் பயன் கிட்டாது. எனவே, ஆகிய சாதனங்களை அடியார் குழு, முயலவேண்டும், அதுவே நமது
திருவருளால் நம் நோக்கங்களும், சிவம் சாந்தம் சுந்தரம் அத்வை ன்பு வாழ்த்துக்கள்.
(ஒப்பம்) பூரீரங்கானந்த சுவாமி

Page 16
LEYDEN INDU
Í Á F|

nated by:
flisciple
ക്ഷീലി مبارک
JSTRIES LTD.
7 ő Áz

Page 17
மனிதப் பிறவி புனிதத் தி
ழரீசத். சித்ரமுத்தடிகளார் இலங்கை அருளிய உரைகளை இங்ே
எமது மனமலர்களாகிய மக்களே!
நீங்களிப்புவியில் பெறுதற்கரிய மனிதப் பிறவியைப் பெற்றிருக்கின்ற படியால் உங்கள் வாழ்க்கையின் பயனை, வழிதவறிய மதியால் சிதைவு செய்யா த ப டி இல்லற தருமத்தி லிருந்து ஒழுக்கங்காத்து, இணையற்ற ஆத்ம சக்தியைப் பெற்று ய்வீர்களாக!
தருமநெறியில் நிலைநிற்கத்தக்கதாக இத் தரணி அழகிய இயற்கையமைப்புடன் இறை வனல் படைக்கப்பட்டிருக்கின்றதென்பது இவ் வுலகறிந்த உண்மை. அத் த கைய சக்தி வாய்ந்த சிருஷ்டிக்குள்ளடங்கிய ஜீவராசிக லனைத்திலும் மனிதரினம் மட்டும் உயர்தி ணையாகக் கருதிப் புகழப்படுகின்றது. அம் மனித சமுதாய வாழ்க்கைப் படலமானது அன்பின் அடிப்படையிற்ருெடங்கி, அறநெறியி லொழுகி முடிவையடைதல் முக்கியமென பல வேதாந்தங்களும் முறையிட்டெச்சரிக்கின் றன.
நேர்மை கலையறிவு நெஞ்சூக்க மித்தகைய ஒர்மையுள்ள தொண்டனுயர்வு.
ஒப்பற்ற ஞான வீரரும், உண்மைக் குழைக் கின்ற தேசத் தொண்டர்களும் நம் நாட்டுப் பணியிலிறங்கி நல்லவை செய்யத் துணிந்து முன் வருவார்களாயின், அவ்வமயமே அன்பும் அறமும் தழைத்து ஒழுக்க நெறியும் ஒற்றுமை யுமுயரும். அச்சமும் அகங்காரங்களுமகன்று அருள்குடி கொண்ட மக்கள் மிகுந்து நீதியை நிலைநாட்டுவர்.
அடக்கம் பொறுமை அருளுறவு தெய்வீகத் திடத்திலிணைக்கும் தெளிவு.
இம் மாயப் பிரபஞ்ச மயக்கத்திற்ககப்ப டாத தெய்வீக மனிதர்கள் தனக்கென

க்கு வேண்டி
ன்மைகள்
YNWYNMAN
பானுெலியில் 10-12-1954 உதயத்தில் மீண்டும் பிரசுரிக்கின்ருேம்
வாழாத தக்கோராவார். இல்லற தருமத்தை நடத்திக் காட்டுவார்கள். காம வெகுளிக்கு அகப்படார்கள். நாட்டுப் பணியை நற்றவமா கக் கருதியாற்றுவார்கள். காட்டிற்கு ஓடிவிட மாட்டார்கள். ஏழையாகவாழவும் சம்மதிப் பார்கள், ஆனலவர்கள் கோழையாக மட்டி லும் உயிர் வாழார்கள். இத்தகைய சித்தந் தெளிந்த உத்தமர்கள் புனித மனிதர்களெனப் போற்றி தலைவணங்கவும் தகுதியுடையவ ராவார்கள்.
சொற்றிறமையாளன் சுகந்தனக்கென்
றெண்ணுதான் வெற்றிமிகக் காண விழைவன்.
மேடைப் பிரசங்கங்கள் மிகுந்த இவ்வா டம்பரவுலகில், சொல்லலங்காரங்களாக மட் டிலும் பேசிவிடாமல், செயலழகு தரத்தக்க வகையில் கடமையை நடைமுறையிலாற்றி வெற்றிகாண விழையும் வீரனெவனே, அவ ணுெருவனே சுயசு கம் வெறுத்த தொண்டன். சொல்லில் செல்வாக்குடையசு கிர்தன், சரித் திரப் பொன்னேடுகளில் பொறிக்கத் தகுந்த புத்திமான். இத்தகைய சுத்த வீரனை, மக்கள் துயரை மாற்றியமைக்கும் மாபெருந் தலைவ ணுகவும் கொண்டாடலாம்.
உலகிற் குழைக்கின்ற உத்தமனின் சித்தமது கலங்கரை விளக்காகுங் காண்.
மேற்கண்ட பிரகாரம் உண்மை கண்டொ ழுகி, ‘*விழித்தெழு மனிதா' வென்ற வேத வாக்கையும் மெய்ப்பித்து, பள்ளத்திற் பாய் கின்ற வெள்ளத்திற்கொப்ப, உள்ளத்துள் ளடங்கிய உணர்ச்சி வேகத்தை உச்ச நிலைக் குயர்த்தி, எத்தொண்டைச் செய்யினும், அத் தொண்டை அறத்தொண்டாகக் கண்டாற்றி அகமகிழ்வீர்களாயின், உங்களைச் சத்தியவந் தர்களென் றெண்ணிப் போற்றி செய்யலாம்.

Page 18
ஆர்வமிகுபண்பும் அறத்திடணுமுண்டாகிப் பார்திகழச் செய்வீர் பணி.
எமதிமையா விழிகளே!
இவ்வுலகமும் உலகைப் படைத்த இறைவ னும், இரவுபகலற்ற நிலேயில் இயங்கா நிற் கின்ற சுகதுக்கமும், அனேவர்க்கும் பொது வென்முராய்ந்துணர்ந்து சீர்குலேந்த மக்க ஓரின் மனப்பண்பாட்டைச் செப்பனரிட்டு எதிர்கால மக்கட்கு நீங்கள் இனேயற்ற வழி காட்டிகளாகிப் பணியாற்றி கடவுளாகிய கர்த் தனேக் காணலாமெனத் திடங் கொள்ளுங்கள். அவ்வாருயின் தெய்வநெறி தாண்டாத மனி தர்களாகவே மதிக்கப்படுவீர்கள். -
|L ஆசாரந்தங்க அருளொளிரும் அவ்வமயம் கூசாமலோடுங் குறை.
t
நல்லோர்கள் தொஜ்டு நாட்டில் பரவ ஆரம்பித்த பிறகுதான் அறியான மயிருளில் முடங்கிக்கிடந்த மக்கள் தங்களின் வாழ்க்கை அடிமைத் தளேக்குள் அகப்பட்டிருப்பதை உணர முற்படுவர். விடுதலே வேட்கையும், வீரா வேசமும் ஒன்று கலந்து "அறப்போரிலிறங்கி அபராதுழைத்து முடிவில் வெற்றி காண்பர். இப்பிறவுலகச் சுதந்திரத்திற்குப் போராடி விடும் நாடும்விடுதலேயடைந்ததுபோதுமென்று இருக்கின்ற மக்கள் தனத கவுலக விடுதலே பைப்பற்றி ஆராயாமலும் அக்கறை காட்டா மலுமிருந்து வருவது வருந்தத் தக்கதே யா கும். ஆதலால் அக்குறையை நிறை வெய்தச் செய்தற்கு நீங்களனைவரும் ஆன்ம விசாரத்தி வீடுபடுங்கள்.
பஞ்சமாபாதகத்தின் பற்றகன்ற பக்தனுக்கு நெஞ்சிலிறை நிற்கும் நிறைந்து.
அன்பின் வழிசென்று ஆத்மசக்தியைப் பெற்றுப்புங்களெனப் போதித்த புத்த பகவா தும், ஈகைநெறி நின்று இறைவனேயடையலா மென்றுபதேசித்த ஏசுநாதரும், உள்ளொ எளியை நாடி நல்லவர்களாகுங்களென்று நவின்ற நபிகள் பெருமானும், கள்ளமில்லா தவருள்ளத்தில் கடவுளுணர்வைக் காணலா மென்றறைகூவிய வள்ளுவணுகும், பக்திக்கடலி வாழ்ந்து பகவாணுேடுறவாடலா-மென்று புகன்ற பரமஹம்சரும், தேசாபிமானமே தெய்வீகமெனக் கண்ட காந்தியடிகளும்,

இன்னு மெண்ணற்ற மகாமேதைகளும் ஆத்ம சக்தி வாய்ந்த தீர்க்க தரிசிகளேயாவார்கள்.
பாதாதிகேசம் பரவும் பரம்பொருள்தான் வேதாந்த விண்ணின் விளக்கு.
எமதநிவின் சுடர்களே!
மேற் சொன்ன ஜீவன் முத்தர்கள் தமது'
வாழ்க்கைக்கடவில் ஊக்கமாகிய படகைச் செலுத்தி உணர்ச்சிமயமான பாயை விரித்து, ஆத்மநாதனுகிய திசையை நோக்கி, உத்வேக் மெனும் சுக்கானேப் பிடித்து, ஐம்புலணுகிய அலேகளேக் கடந்து அமைதியாகிய கன் ரயி விறங்கி, அறிவுப் பிரகாசக் கடவுளேக் கண்டு, சமரசஞான ஏகாந்திகளாகி, சற்குணமாகிய அரியாசனத்திலமர்ந்து, மக்கட்குத் தருமோப் தேசம் புரிந்து புகழுடலெய்தி மறையலாயி
նմIIT ,
அதர்மவெறியேறியாடும் அறிவிலியைப் பதரெனவே பற்றும் பவம்.
அத்தகைய நிறையறிவு பரவிய பெரியார் களுடைய கால்வழி வந்த நவநாகரீக மனி தன், தருமநெறியின் எல்லேயைத் தாண்டி, தவரு ைமார்க்கத்திற் பிரவேசித்து, புனிதத் தன்மைகள் பாவையும் புறக்கணித்து அதர் மத்தின் சிகரத்திலேறி ஆபாசக் கடலில் குதிக் கவும் ஆசைப்படுகின்ருன், அவன் கற்கத் தகாத தர்க்க சாஸ்திரங்களேக் கற்றும், ஒழுக்க நிறை பற்றவர்களுடைய உறவை விரும்பி தல் லோர்களே நிந்தித்து இடையூறு செய்தும் பொல் லா தவன்ெனப் பலராலிகழப்பட்டு, தனதுயரிய வாழ்வைப் பாழ்படச் செய்து மாண்டொழிகின்ருன்,
கோழைமனிதன் குணமற்ற துற்செயலான் ஏழைபணியாற்ற இயலான்.
மேற்கூறிய மனவலிமையற்ற மனிதனின் ஊனுடலானது அடிக்கடி நோய்க்கடிமையாகி தீடழல்கின்றது. ஆரயமானது துகழ்படியப்பட்டு சதா சஞ்சிலச் சிறைபுக்கிக் கிடக்கின்றது. அவ னது அறிவும் பொறுமையும் பறிபோய், அகங் கார வேங்கைக்கு இரையாகின்றது. இத்த கைய குற்றம் நிறைந்த கோடிக்கணக்கான மக்கள், தமக்கும் தமதினத்தார்க்கும் நீங்கு
8

Page 19
விளேவித்து நாட்டிற்கு வேண்டிய நன்மைகள் யாவையும் நாசமாக்கி வருவதால் சத்தியம் தாழ்ந்து, சண்டாளமுயர்ந்து, மக்கட் பிறவி யின் மகத்துவம் குன்றி மரண பயத்திற்காளா கின்றனர்.
பொறுமை பொறுப்பர் புகழ்விரும்பார் தருமநெறியுற்ற பெரியார். (எந்நாளும்
எமதரிய குழந்தைகளே
உழைப்பாளி மக்களே உயிர்நாடியாகப் பெற்ற இவ்வுலகப் பரப்பில் இலங்காதீபத்தில்
மக்களே
లో*ళూచ*చడాచూడాడాలా లోూడా చూడాలి-చూడాలా్యూ
மகான்கள் சமாதி பெற்ற ஸ்
ஆதிகாலத்திலே தில்லேயில் திருமூலர் அனந்தசனத்திலே கும்பமுனியும் நல்ல வாதவைத்தீஸ்வரன் கோயிலில் தன்வந் பாதசெங்களனி ஆரூரிலே கமலமுனி ப திருப்பரங்குன்றினில் மச்சமுனியும் தெt சேதுராமேஸ்வரம் தன்னிலே பதஞ்சலியு சோதிரெங்கத்திலே சட்டமுனி மதுரையி திருவடமா மருதூரில் பத்ரகிரியும் திரு' குற்றலம் தன்னிலே அகஸ்தியரும் ஆவு அருந்தபசு புரிந்தென்றும் அழியாத புது
ఊూడా చూూడా చూడాచూడాచూడాడా-ూడా చూడాచూడాడాడాలో
9
 
 
 
 
 

வசிக்கின்ற உங்களுடைய விசுவாச நிழலில் சிஒ) চTL", தங்கி, அஞ்ஞான இருட்பட லத்தை அகற்றுதற்கேற்ற அரு ளொ ரி விளக்கை ஏற்றி பொறுப்புணர்ச்சியுடைய மக்களே உங்களில் தெரிந்தெடுத்து, அவர்க கிளிடமொப்படைத்து ஆங்காங்கு அருளொனி முழக்கம் செய்யுங்கள் என்றுபதேசிக்கவே நாமிங்கு வந்திருக்கின்ருேம். எமதருமை மக்க ளாகிய நீங்களடைய வேண்டிய ஆத்மலாப மொன்றே அடியேனுடைய அரிய தவத் தின் வெற்றியாகும்.
எனக்கம்,
కాళాశా5-66"ఈశాడాడా రాశారాలాలా-రాయాలాకాలాలా யாகி மகத்துவம் தலங்கள்!
FFshfrythi
அழகர்மலே ராமுதேவர்
அருணேயில் இடைக்காடரும் திரி வான்மீகர் எட்டிக்குடி ழனியில் போகநாதர் பவத்திருப்பதியில் கொங்கணவரும் ம் சேர்காசி நந்திதேவர் ல் சுந்தரானந்த மூர்த்தி வொற்றியூர் பட்டினத்தாரும் டையார் கோயிலில் மாணிக்கரும் ழெய்தி ஒளிகண்ட திவ்ய ஸ்தலமாம்.
హిత్య
aarap
پاليسټيسټيني عاليستي
S.

Page 20
#ఉష్ణోఉష్ణోశఉష్ణోఉష్ణోఉష్ణో
மண் சீனியாக
பாவலர் - இரா.
நேரிசை மண்ணுயிர்க ளத்தனையும் மா தன்னுயிரிற் கண்டின்பந் தா6 பேராளன்! பிள்ளைப் பிராயத் ஏராளம் ஈங்கொன் றிது!!
இணைவைக்க ஏதுமிலா ஏகனையே என்றுந் துணைவைக்கு நன்னெஞ்சத் தூயோர்
-மனை வைத்தே பல்லறஞ்செய் ஊராம் பனைக்குளவங் காடிக்குச் செல்லுவரால் பாட்டியுடன் சேர்ந்து. I
செல்லுகின்ற வீதியிலோர் செல்வ மனைச் சிறுமி மல்குவள மண்ணை மனமாரச்-செல்ல மிகுந் தங்கக்கை மேற்சிரட்டை தாங்கினளாய்த்
தானளைந்தே அங்குவிளை யாடுவா ளால். 2
அச்சிறுமிதன்னருகே அன்புடனே போய்நின்றே இச்சிறுவர் இன்சொல்லால் என்னைதங்
-கச்சியே, நீ அக்கறையா யள்ளி அளப்பதென் ருர் சீனிச் சக்கரையீ தென்ருள் தளிர் !! 3
சக்கரையீ தாமாகில் தங்கச்சீ! உண்ணுதற்குப் பொக்கெனவே யெற்காசை பூத்ததால்!!
-இக்கணமே அண்ணனுக்குக் கைகளிலே அன்பா
- யிடுவென்முர்! கண்ணனுக்குங் காணுர் களித்து!! 4
பொற்காசு சிந்தினப்போற் புன்சிரிப்பு
வாயுதிர்ப்ப உட்கார் நீ! தந்திட்டால் உண்பாயோ?!
-மட்காணும்!! ஈதென்ருள் செல்வி! இவரோ அலவிருக் காதென்ருர்! சீனியென்ருர் காண்!! 5
சித்தியெலாம் வ்ந்தேவல் முத்தனெனுஞ் சித்தனடி நெஞ்சிற் தொழுவார்க்கு கஞ்சத் திருமேவுங் காண்
மங்க
2

ఉష్ణోఉష్ణోఉష్ణe్యక్టe மலர்ந்ததம்மா!
பகவதி, மதுரை.
வெண்பா
ண்புடனே மெய்ப்பொருளைத் ண்கூடப்-பண்ணுமிந்தப் தே செய்தவிந்தை
சீனியென்றல் இந்தா நீ தின்னண்ணே!
யென்றுரைத்து ஆன மணல் கைகளிலே அள்ளியே-வானினெடு மற்றெல்லாம் ஆன மகிபர் கரத்திட்டாள்! சிற்றிநற் செல்வி சிரித்து! ! 6
தாழ் சடையுந் தண் மதியும் தான்மறைத்தும்
தன்னெஞ்சத் தாழ் கருணை மாற்றகிலா அண்ணலிவர்
பாழ் மணலைத் தங்கரத்தி லேயேந்தித் தானேக்கச் சீனியதாய் அங்குடனே மாறிற்றே! ஆ!! 7.
செம்மணலா? சீனியிது! செல்வீபார்!
தின் கின்றேன், அம்மம்மா! என்சுவையென் ருவென்று
தன் வாயில் இட்டுச் சுவைத்தார்! எழுந்தார்! விரைந்தாரே! தட்டுப் படாமற் றணித்து.
இட்டமண் கையில் இனிப்பான சீனியதாய் சட்டென மாற்றியுண்ணத் தான்பார்த்தே
-மட்டில் லாப் பேருவகை கொண்டாள்! பிறரை அழைத்
V துரைத்தாள்!! ஊர்முழுதுஞ் சேர்ந்த வொருங்கு! ! ! 9.
ஒருங்கு வந்தார் முன்னே ஒரு சிறிது காட்ட ஒருங்கு வந்தார் உள்ளம் உருகிக் -கரங்கடனை வானுயர்த்தி வல்லானை வாய் மணக்க
வாழ்த்தினரே, ஆனநிறை யன்பாலே ஆர்த்து!! Or
செய்கின்ற தால் சித்ர முப்போதும்-பத்தியால் நீளாயுள்! மென்மேலும்
I
5то
)

Page 21
மூலப்பொருளறி க
யூனி கார்த்திகே
(கெளரவ காவலர், அருெ
+令令令+→令令今+++令令今++一伞今+今→令令+→争→++伞伞+
விரிந்த ஆகாயமே ஓங்காரப் பிரன வெளியை வீடாகக் கொண்டு, பேரொளி வன். இச்சோதி சொரூபன் எள்ளுள் எண் இவனை இந்துக்கள் சிவன், விஷ்ணு அல்ல ஞானம் என்றும், கிறீஸ்தவர்கள் ஏகோவ றும் பல்வேறு நாமங்களால் போற்றி வி தத்துவன அறிவதே பிறப்பறுக்க, கால? பற்றிய மார்க்கண்டேயனும், முருகனைப்ப றமை எங்ங்னம்? இதற்கு விடைபகர்கிறது
++4++4++4+++伞+令+++令+++今→+++伞今++今令+
ஆநாதியிலேயே மலத்தோடு கூடிய ஆன் மாக்கள் தாந்தாம் ஈட்டிய புண்ணிய பாவங் களுக்கீடாக இறையருளால் பற்பல பிறவிகள் எடுக்கின்றன. அவற்றுள் மானிடப் பிறவியே மேலானது. மானிடர்களே இகபரஇன்பங்களைத் துய்க்கும் அருகதையுடையவர்கள். இவர்களிற் தெய்வ விசுவாச முடையவர்களாய் ஆன்ருேர் வகுத்த விதி முறை களை யனுசரித்து, நெறி யோ டொழுகும் நிலைபெற்றவர்களே வாய்மை பான சிவதொண்டர்கள் ஆவார்கள். இவர்கள் நெறிபட்ட வாழ்வு வாழ்ந்து மெஞ்ஞானமாம் மரணமற்ற நித்திய வாழ்வெய்தி,பேரொளியிற் கலந்து இன்புறுவார்கள். அதற்குறு துணையாம் தமதுடல்களை கண்ணே போல் போற் றி க் காத்து வருவார்கள்.
எமதுடல் ஒருசிறு உலகம். விண்ணிலும் மண் னிலுமுள்ள சகல அசைவுள்ளனவும் அசைவற் றனவுமாகிய இயற்கைப் பொருட்களும், மூவர் தேவர், முனிவர்களும் இம் மெய்யுலகத்தின் கண் அமைந்திருக்கின்ற உண்மையை ஆன்ருேர் அறிந்திருந்தனர். அவர்கள் தமதுடல்களில் உ த் த ம ன க் கண் ட ன ர். அதனுலேயே ஒளவையார்,
'உடம்பினைப் பெற்ற பயணுவ தெல்லாம்
உடம்பினில் உத்தமனைக் காண்'. எ ன் று உ ட ம் பி ன் முக்கியத்துவத்தையும் அதனைப் பெற்றதன் பயனையும் விளக்குகிருர்,
திருமூலநாயனர் இதனைப் பின்வரும் செய்யுள் களில் தெற்றெனப்புகட்டியிருக்கிருர்,

லனை வெல்லலாம்
சு சுவாமிகள்
ாாளி நிலையம், கொழும்பு)
*令*今今伞一令令一争令一令伞→今→令→令→令一令今→令→令一*令令令一伞伞→
எவம். அதனுள் விண்ணுேர்க்கு மெட்டா த்திருமேனி) யாய் விளங்குபவன் இறை ணெயாய் எங்கும் வியாபித்திருக்கிருன். து பரப்பிரமம் என்றும், பெளத்தர்கள் ா என்றும், இஸ்லாமியர் அல்லாஹ் என் 1ணங்குகிறர்கள். இம்மூலப் பொருளாம்  ைவெல்ல நன்மார்க்கமாகும். சிவனைப் ற்றிய அருணகிரிநாதனும், யமனை வென் இக்கட்டுரை.
“令+令+令伞令++令令令*++令++令令令+今+令*令+令令令+
* உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம் பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த்தேனே, "
* உடம்பினை முன்னம் இழுக் கென்றிருந்தேன் உடம்பினுக்குள்ளே உறுபொருள் கண்டேன் உடம்புளே உத்தமன் கோவில் கொண்டானென
உடம்பினை யானிருந்தோம்புகின்றேனே.”
உடம்பின்றி உயிரும், உயிரின்றி உணர்வும், உணர்வின்றி அறிவும் , அறிவின்றி ஆன்மபோத மும், ஆன்மபோத மின்றி மெஞ்ஞானத் தோற் றமும், மெஞ்ஞானத் தோற்றமின்றி மெஞ் ஞானச் சித்தியும், மெஞ்ஞானச் சித்தியின்றி ஆனந்தமாம் பரகதியும், இறவாப் பிறவாப் பெருநிலையும் இல்லை என்பது இவ்வான்றேர் துணிபு.
ஒளவையார் த மது ட லை ஆதாரமாகக் கொண்ட ஆன்மபோதத்தை-கலை ம க ள் பீட மென்றழைக்கப்படும் நாவாம் ஆத்தியைச் சூடி, ஏத்தி யேத்தி தொழுதமையின் விநாயகப் பெருமான் அவரிடத்துக் கருணை பாலித்து தம் பெருந் தொந்தியாம் ஓங்காரத்துள்வெளியா கிய நிராதாரத்தில் சேர்த்துக் கொண்டார். இவ்வாறு ஒளவையார் அடைந்த புகலிடத்தை நாமும் அடைய வேண்டில், நாமும் அவர் விதந் தோதிய முறையே செய்தல் வேண்டும்.

Page 22
மேற்கூறப்பட்ட புகலிடத்தையே இந்துக்
கள் கைலாயம், வைகுந்தம், காசி, கன்னியா
குமரி, தெய்வலோகம் என்று கொள்வர். இவ்
விடத்தேயுற்ற ஆன்மபோதமே, இந்துக்கள் வணங்கும் ஆதியாம் சிவலிங்கமும், வேலாகிய ஞான வாளேந்தும் முருகனுமாக அமைகிறது. அதிற் தோன்றும் சிவஞானத்தை சூரிய கலை யாகவும், சிவஞான சித்தியைச் சந்திர கலையா கவும், அவையிரண்டின் கலப்பாலாய சிவப்பிர காசத்தை அக்கிணி கலையாகவும் கொண்டு இங்கு காணும் ஞானபோதமே அருட்பெருஞ் ஜோதியு மாகும் என்பார் மெய்யுணர்ந்தோர். இதை யுணர்ந்தடைதலே முத்தி, சமாதி, நிர்வாணம் எனப்படுவது, மரணத்தை வெல்லும் மார்க்க மும் இதுவே.
இவ்வாறு முத்தி நிலையடைதற்கு விநாய கப் பெருமானின் திருவருள் இருத்தல் வேண்
டும். இ வ. ர் பரவெளியாம் வானவீட்டைப்
பொருந்தி, அவ்வீடுற்ற பூதகணங்களுக்குத் தலைவனுக-பூதநாயகனுக வி ள ங் கு கி ரு ர். வான வீட்டின் வாயிலாகவும், வாயிற்காப்போ ணுகவும் அமைகிருர் . இப்பெருமானின் அனு மதியின்றி எவரும்-எப்பூதரும் வானவீட்டி னுள் புகமுடியாது-முத்தியாம் வீ டு பேறு ங் கிட்டாது. இ த னை உணர்ந்தமையினலேயே சித்தர்களும், முத்தர்களும் மற்றும்பத்தர்களும் கணபதியெனும் களிற்றுமாமுகனைக் காப்பாகக் கொண்டு போற்றிப் பரகதியடைந்தனர்.
சைவப் புலவர்கள் யாவரும் தா ம் ஆக் கிடும் பாமாலைகள் யாவும் இ னி து முடிவுற வேண்டிப் பிரணவப் பொருளாம் பெருந் தகை ஐங்கரனை முதற்துணையாகக் கொண்டு காப்புப் பாடித் தம் நூல்களையாத்தனர். மூல முதலாய் விளங்கி வல்வினை தீர்த்து உறுதுணை யாக நிற்கும் இவ்விநாயகப் பெருமானை கபில தேவநாயனர்,
* விநாயகனே வெவ்வினையை வேரனுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான்-விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்
தன்மையிஞற் கண்ணிற் பணிமின் கனிந்து. ’’
என்று திருவிரட்டை மணிமாலையில் கூறி ப் போந்தனர்.
22

இறையருளை நாடி நெறியோடு ஒழுகி வரு பவரை இறைவன் தன்னிலைமை பெறச் செய் யச் சித்தங்கொள்கிருர். இதனை உ மா ப தி சிவாச்சாரியார் திருவருட்பயன் வாயிலாக விளக்கு கிருர்,
'தன்னிலைமை மன்னுயிர்கள் சாரத்தருஞ்சத்தி
பின்ன மிலான் எங்கள் பிரான். '
மேலும் அவர், இறைவனே அவரவர் பக்குவத் திற் கேற்ப குருவடிவாய் வந்து அருள்புரிகிருர் எனபதை
* அறியாமை யுண்ணின் றளித்ததே காணுங்
குறியாகி நீங்காதகோ.' என்ற அடிகளால் விளக்கு கிருர். ஆண்டவன் பக்குவமடைந்த ஆன்மாக்களை தன்னிலைசாரச் செய்வதற்கு விநாயகன், முருகன் போலும் கோலந்தாங்கி வந்து பாசபங்கஞ் செய்கிருர், ஆன்ம தத்துவத்தை யுணர்த்தி தம்மிடித்திற்கு நேர்வழி காட்டி அருமறையின் பொரு ளை விளக்குகிருர் . அப்போது அவன் அதுவாகிருன். இவ்வுண்மையை ஒளவையார், * நெறிபட்ட சற்குரு நேர்வழி காட்டின்
பிரிவற்றிருக்குஞ் சிவம்' என்ற குறள் வாயிலாக உலகிற்கு எடுத்துரைத் துள்ளார்.
முருகப் பெருமானைத் தன் குரு வா ய் கொண்டு பேரின்ப வீடடைந்த அருணகிரி, குரு வாய் வருபவரின் இலக்கணத்தைக் கந்தரலங் காரம் வாயிலாக விளக்குகிருர்,
* பெரியோரெனினும் புலையோரெனினும்
சிறியோரெனினும் தெளிவோரவரே குறியோரெனினும் குருவாய் வருவான் நெறியோ டொழுகும் நில பெற்றிடினே.”
இஞ்ஞான்று எங்குருவாய் அருமறையின் பொருளுணர்ந்து, தன்னுள் தாணுன தன்மை யணுய்ச் செ ன் ற விடமெல்லாம் அருள் மழை பொழிந்து இருள் அகற்றி ஒளி பரப்பிவரும் பூரீசத். சித்ரமுத்தடிகள் ‘மூலப் பொருளறிகாலனை வெல்லலாம்’ என வி ரி ந் த தத்துவத்தைக் குறுக்கி எளிதில் விளங்கும் நடையில் கூறி யிருக்கிறர்கள்.

Page 23
“யான்கண்ட
அருளொளி:
மா. அ. பிச்சைழு
Hண்ணிய பாரத பூமிக்குப் பல பெருமை களுண்டு. அவற்றுள் தலையாய பெருமை மெஞ் ஞானிகள் தோன்றி உலக நலனுக்கு உழைப்பு தாகும். சென்ற நூற் – எண் டி ல் தோன்றிய அருட்ஜோதி இராமலிங்கர், பூரீராமகிருஷ்ண் பரமஹம்சர் இவர்கள் ஆற்றல் உலகறிந்தவை. துரீராமகிருஷ்: மின் த ல சும் பிரிழிவதும் ஸ்தாபனங்கள்ே அ  ைம த் து க் கல்விப் பஐரி புரிந்து வருவதுடன், திக்கற்ற குழந்தைகளே ஆதரித்து அவர்கட்கு வாழ்வளித்து விருவது கண்கூடு. இத்தகைய ஸ்தாபனங்களில் ஒன்ருகிய பினுங்குக் கிண் ஸ்தாபனத்தில் திக் கற்ற சிறுவர் களே பாதுகாக்கும் பணியாளனுக (ஆசிரம சூபரிண்டெண்ட்) எளியேன் இருந்தபோது 1952ல் நமது சற் குரு நா த ர் தவத்திரு சித்ரமுத்தடிகள் மலேயா நாட்டிற்கு விஜயம் GFrů5Tř55it.
உலக மக்கள் நலன் கருதி அடிகரை மெளன தவமிருக்க முடி அ செய்து அதற்கு ஏற்ற இடமாள் நமது ஆசிரமத்தைத் தேர்ந்து எடுத்து பக்தர்கள் சூழ அடிகளார் மெளன தவம் ஆரம்பித்தார்கள். மூன்று தினங்கள் சுவாமிகள் மெளன தவமிருந்து, தவ நிலே !ர்த் தியாகி, மக்களுக்குத் தமது திருவாய் மலர்ந்து அருளுரை பகர்ந்தார்கள். பூரி ராமகிருஷ்ண ஆசிரம நிர்வாகி கள் சுவாமிகளுக்கு அன்பு செலுத்தி ஆசிரமம் செழிப்புற்றுேங்க நல்லாசி அருளுமாறுவேண்டி, ஆசிரமத்தின் பார்வை யாளர் புத்தகத்தை முன் வைத்தார்கள். அப் புத்தகத்தின் மூ த ல் பக்கத்தில் "மனிதருள் மாணிக்கம்' பண் டி த ஜவஹர்லால் நேரு அவர்களின் ஆசியைத் தொடர்ந்து பல பெரு மக்களின் ஆசிகளும் அதில் இடம் பெற்றிருந் தன. சுவாமிகள் த மது திருவாய் மலர்ந்து திருக்கரத்தால் அடியிற் கண்ட வெண்பாவை எழுதி அருளிஞர்கள்.
வெண்பா
"ஏழைக் குழந்தைகளென் றெண்ணி இதயமது கோழை படச் செய்தல் Jr. LTgl-shi ITonypLIL+ வாழையென வளர்ந்து வாழ்ந்து புவிப்பணிக்கு தாழைமடல் சான்றுண்ர்தி தான்"
2.

அருட்செல்வர்
i
ey
தொண்டர்
2த்து, கீரம்பரண்டி
என்று எழுதி முடித்தார்கள். சுவாமிகள் எழு திய திருவாக்கினுல் அன்றுள்ள ஆசிரம நிதிநிலே நெருக்கடியில் நிர்வாகிகள் மனதிலும் வளர்க் கப்படும் கு ழ ந் தை க ள் மனதிலும் நிறைந் திருந்த " கோ  ைழத் தனம் ' கூண்டோடு அகன்றது.
"பான் கண்ட அருட் செல்வர்" அரு ள | சி வழங்கியது முதல் ஆசிரம நிதி நிலை கள் நாளொரு மேனியாக வளர்ந்து கஷ்டம் நீங்கி யது. சுவாமிகள் ஸ்தாபனத்தை நி வே யான பொருளாக வைத்து, நிர்வாகிகளும், குழந்தை களும், இருந்து பின்பு வெளியில் செல்பவர்கள் மற்றும் வேறு நிர்வாகிகள், வேறு சிறுவர்கள் வந்து உறையுமிடமாதலால் "ஏழைகள்' என்ற நிலேயில், நீங்கள் "கோழைகள்" ஆகி விடாதீர் சுள் என்ற பெரும் பொருளே உள்ளடக்கியே நிர்வாகிகளே உளக்குவிக்கவும், குழந்தைகளை உற்சாகமூட்டவும் கருதி,
'ஏழைக் குழந்தைகளென் றெண்ணி இதயமது
கோழை படச் செய்தல் கூடாது"
என்ற வீரவுரை வழங்கிய அடிகளார், அடுத் துள்ள சற்றடிகளில் ஆசிரம நிர்வாகிகளும்" வளர்க்கப்படும் குழந்தைகளும் உலகிற்கு எவ் வளவு உபயோகமானவர்களாக வாழ க் கடமைப் பட்டவர்கள் என்பதை சிறந்த அனு பவ ரீதியாக உவமானத்துடன் விளக்கி, உங்கள் வாழ்வு தொடர்பாக "வாழையடி வாழை யாக" வாழ்ந்து "புவிப் பணிக்கு தாழைமடல் சான்று உணர்த்தி" தன் வாழ்வு தனக்கின்றி
-பிறருக்குப் பயன்பட வேண்டியதே பிரதானம்
5
என்பதற்கு "தாழை மடலே' விட வேறு மேற் கோள் என்ன இருக்கிறது? அருட் செல்வர்கள் திருவாக்கினிவிருந்து தான் இத்தகைய சிறந்த நல்வார்த்தைகள் உயிரோவியமாக வர முடியு மென்பதற்கு இவைகள் ஆதாரமாக அமைந் துள்ளதை நோக்குவோம்.
-வாழையடி 'வாழை என வளர்ந்து வாழ்ந்து புவிப்பணிக்கு
தாழை மடல் சான்றுணர்தி தான்"

Page 24
என்று சுவாமிகள் கைச்சாத்திட்டது முதல், சில ஆண்டுகளில் ஆசிரமத்தின் நிதி நிலை மிகவும் திருப்திகரமாக வளர்ந்து, புதிய கட்டிடங்களில் பள்ளிக்கூடம், குழந்தைகள் உறைவிடம், ஆள் யம் முதலியன காட்சியளிப்பதை நாம் கான் கிருேம். 1950ல் அடியேன் டிெ ஆ விர பு பொறுப்பேற்றபோது இருந்த நி லே க்கு ப் 1957ல் டிெ ஆசிரமப் பொறுப்பை விட் டு நீங்கிய சமயம் இருந்த உயர் நிலக்கும் அனுபவ ரீதியில் சிந்தித்துப் பார்க்கும் போது, மெஞ் குானிகள் திருவுள்ளத்தால், நினைப்பது நடச் கும்,என்ற திருவள்ளுவரின் திருவாக்கு முற்றி லும் உண்மையே என்பது தெளிவு.
es ---
T
曙 தன்னம்பிக்கைே
உலக விடயங்களே நம்பியே மாந்து ே குனூல் பலவித நன்மைகள் பெற்றுய்யலாம். னும் , பிஞ்சுண்டாகி, வைராக்கியக் காயாச அருந்த அருள் பெற்றுனந்த முறலாம். துன்ப படகல்லவா துனே செய்யும்.?
தண்னேயறிந்து உயர் சாதனஞ்செய்து இ சாலச்சிறந்ததாகும். கள்ளமில்லாத உள்ள செய்து அதிகாலேயில் யோகாசனம் பயின்று சித்தத்தை மிகத் திடணுக்கிக் கொள்ளல் ந சரிப்பு ஒரு அரிய உபாயமாகும்.
w "ஆயிரங்கோடி அழியாத அருட்சக்தியு. நமக்குண்டு புகமும் ஜகமும் சர்வமும் நம குக் கவலே. வறுமை, பிணி முதலாம் கொடி குளிர்ந்த பார்வையும், திறந்த ஞானமும், கிருக்கையில் ஏ! மனமே!! உன் ஊக்கங் குை
மேற்கண்ட வற்றை உள்ளத்தில் பதித்து மாக இருக்கலாம். இது சாதாரன மென்றெ கள்தான் எதிலும் ஜெயசீலர்களாகத் திகழழு
ܒܝܡܐ

"ஒன்னுர்த்தெறலும் முவந்தாரை யாக்கலு
மெண்ணிற்றவத்தான் வரும்"
- குறள் 264
' ' LLU II ir 5 of L মঞি (; 17. செ ல் வர் "" த வத் திரு சித் ர முத்து அடிகனாரினதும் அவர்தம் திருப்பணிகளே முன் நின்று நடத்து கின்ற பக்தர்களினதும் திருவடிகளே எளி யேன் பிரமேற் கொள்ளக் கடமைப்பட்ட வணுவேன். கொழும்பு அருளொளி நிரேயத் தாரின் நன்முயற்சியா:ே "அருளொளி'நீக்கு கிடைத்தது. அதுபோல மீண்டும் அத்திருப் பெயரிலே மலர் வெளியிட முன் வந்த அவர்கள் நற்பணி உலகிற்கு உபயோகமான திருப்பணி
யாகும். இதோ நமது குருவாக்கு,
"உலகிற்குழைக்கின்ற உத்தமர்கள் வித்தமது
கலங்கரை விளக்காகும் காண்'
-சித்ர முத்து
ய சிறந்த செல்வம்
பாவதைப் பார்க்கிலும் தன்ஃனத்தான் நம்பி
நம்பிக்னசுயென்ற மலரில் விசுவாச மென் முற்றி, பக்திப்பழமாகப் பழுத்து அக்கனியை க்கடலைக்கடந்து கரையேற நம்பிக்கை யென்ற
றைவனேப் பற்றவிரும்பின், தன்னம்பிக்கையே த்தை உறுதிப்படுத்த பின்வருமாறு மன்னஞ் சிரசாசனத்தில் நின்று, அகத்தாலுச்சரித்து ன்மைபயக்கும். தன்னத்தானுயர்த்த இவ்வுச்
ம், கோடான கோடி குறைவுருத்திருவருளும் தகத்துள் ஐக்கியமாய் அடங்கியுள்ளன; நமக் .ய வாதஃண்கள் கிடையா. மலர்ந்த முகமும், சிறந்த சொல்லும், பரந்த நோக்கமும் எமக் றந்து ஏக்கமுருதே.
மனதால் உச்சரித்து வந்தால் சதா ஆனந்த 1ண்ணிவிடல் கூடாது. சித்தத்திடமுடையவர் திடியும்.
-குருமதிமாலே
26

Page 25
நலிவடை பொலிவடை
எஸ். பாலகிருஷ்ண
"நித்திய வாழ்விற்கு வழி சத்திய நெறி" என்று, சமத்துவ சன்மார்க்கக் கொடி ஏந்தி, வந்திப்போர் சிந்தையில் முத்திக்குவித்திட்டு பக்தியை வளர்த்து, சக்தியை பெருக்கி வரும் எமது குருபிரான் மெளனனந்த மாத வர் பூரு சத்.சித்ரமுத்தடிகளார், மக்கள் சமுதா பத்தின் உயிர்க் கொல்லிகளாயமைந்த நோய் களை வருமுன் கா க் கு ம் நல்லெளடதமாம் போ க மா ர் க் க த் தை ம க் க ளி டை யே ப ர ப் பி வ ரு கி ரு ர் க ள். அன்னர் 'ஆச னப் பயிற்சி அரும் பிணியகற்றும்' என்ற நன் மொழியை நினைவில் இருத்தி அருளொளி இயக் கத்தைத் தாபித்து அருட்பணி யா ற் றி வரு கின்றனர்.
தயாள சிந்தையுடன், தான் பெற்ற இன் பம் பெறுக இவ்வையகம் என்று, தாம் கண்ட ஞானத்தின் விளைவை வாரி வழங்கி, பற் றற்ற பணியாற்ற இம்மண்ணுலகில் அவதரித் திருக்கின்ற எம் அண்ணலின் கட்டளைப்படி, காட்டிய நன்னெறிப்படி அல்லும் பகலும் இறை நாமத்தை தியானித்து, வைராக்கிய சிந் தையுடன் முழுமுதற் பொருளிடம் சகலதையும் அற்பணித்துவிட்டு, மானிட வர்க்கங்களை பூண் டழித்து வருகின்ற வியாதிகள் என்ற கொடிய அரக்கர்களை விரட்டிமுறியடித்து துரத்திவிட்டு, சத்தியம் என்ற வித் தை எமது இருதயம் என்கிற பூங்காவில் விதைத்து, அதன் பலனுக விளையும், அரும் பெரும் திருவையும், திடகாத் திரமான வாழ்வையும், கருணுமூர்த்தியின் அனுக்கிரகத்தால் பெற்று, அல்லல் என்பது தலைதூக்காது அறவே ஒழித்து, இறைவன் திரு வடித் தாமரைகளில் ஆழ்ந்த சிந்தனையுடன் அடி பணிந்து நிற்கின்ற காலத்தில் ஞான சூரியன் குணதிசையில் உதயமாவான். அஞ் ஞானமாகிய இருள் இருக்கின்ற இடந் தெரி பாது மறைந்து ஒழியும். மனித இதயங்கள் தூய்மையடையும், அருட்பெருஞ் சோதி பிர காசிக்க ஆரம்பித்துவிடும். அன்பெனும் அமிர் தம் எங்கும் பெருகி நிறைந்து, வழிந்து பிர வாகமாக ஓட ஆரம்பிக்கும். மக்கள் அவ்வமிர் தத்தைப்பருகி மாய்கையைத் தகர்த்து எறிந்து விட்டு ஞா ன த் தி ல் தேர்ச்சியுறுவார்கள் அந்நன்னுள் என்று வருமோ?
2

புண்ணுடல்
பொன்னுகும்! பிள்ளை, மதுரை.
இத்தகைய நன்னிலையை பாருலகெங்கும் காணத் தம்தவத்தை அற்பணித்து அருளொளி விளக்கேற்றி ஆத்மீக சேவை செய்து வரும் மெய்ஞானமூர்த்தியாகிய, வேத சொரூபணும் பூரீ சத். சித்ரமுத்தடிகளாரை அனு தி ன மும் தியானித்து அன்னரின் திருநாமத்தை பயின்று வர கீழ்க்காணும் நலன்கள் விளையும் என்பது திண்ணம்.
விருத்தம் குலந்தரும் செல்வந் தந்திடும்
அடியார் படுதுயர் ஆயினவெல்லாம் நிலந்தரஞ் செய்யும் நீள்வீசும் பருளும்
அருளொடு பெரு நில மளக்கும் வலந்தரும் மற்றும் தந்திடும்
பெற்ற தாயினும் ஆயின செய்யும் நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்
ஜீ சத்.சித்ரமுத்தென்னும் நாமம். இக் கருணுமூர்த்தியின் திருநாமத்தைத் துங்கமுடன் எந்நாளும் துஞ்சும்போதும், துயர் உற்ற காலையும் நினைந்தழைத்தால் எண்ணு வார் நெஞ்சில் நண்ணிடும் ஈசனய் கலந்து அருள்வான். ஆதலில் துயரிலீர் நீரும் என்றும் நினைமின். பெருமகனரது வாய்மொழியானது ஆக்கம் தருவது, அருட்திருவுருவமோ ஊக்கந் தருவது, வாழ்ந்திடக் காட்டும் நெறி, நந் நோக்கத்தை அருள்வது; ஆயின் அவர் திருமுக தரிசனமோ வீக்கம் தந்து வினையறுப்பது ஆகும்.
பழுக்கக் காய்ந்த இரும் பி னி டத் தி ல் ஈக்கென்னவேலை? அதுபோல யோகாசனம் என்னும் ஒளடதத்தை உட்கொண்டவர் களின் உடல்களில் நோய்களென்ற ஈக்கென்ன வேலை? அவை அஞ்சி, நடுநடுங்கி விரைந் தோடிவிடும்.
யோகாசனங்களில் ஈடுபடாதவர்களின் தூல சூட்சும சரீரங்களின் நிலையானது- மண்சுவரை போல வலுவற்று கனத்த மழை பெய்தவுடன் இடிந்து விழுந்து கரைந்து மறைந்துவிடுகின் றது. இப்பேற்பட்ட குட்டிச் சுவர்களின் மேல் ஞானம் என்னும் மூட்டையை வைத்துப் பத் திரப் படுத்தப் பிரயத்தனப் படுகின்றதானது யாதொரு பலனையும் தராது. ஆனல் இறைவன்

Page 26
திருவருளால் முதலில் மண் சுவரைக் கெட்டி பான கற்சுவராகக் கட்டி, அதன்மேல் ஞான் மாகிய மூட்டையை வைத்துப் பத்திரப்படுத் தினுல், அது ஜோதிமயமாகப் பிரகாசித்துக் கொண்டு உலகிற்குப் பெரும் பலனளிக்கும்,
ஆத வின் மாந்தர் அனேவரும் தினந்தோ றும் காஃலவேளேயில் மலசலங் கழித்துவிட்டு வெறும் வயிற்றில் ஆசனங்கஃனச் செய்து, மண் சுவரைப் போலிருக்கும் தூவ, சூட்சும சரிரங் கண் நன்கு செப் பனி ட் டு கற்சுவராக்கி ஞானத்தை விருத்திசெய்து பலன் கொடுக்கும் படி செய்தல் வேண்டும்.
ஆணுல், இன்று மாந்தர்கள் மிதமிஞ்சிய போகம், அறிவை மயக்கும் மது, கூடா ஒழுக்கம் பொல்லா உணவு முதலியவற்றை அளவிற் கதிகமாகக் கைக்கொண்டு நோய்களென்ற ஊனச்சதை வாயு, துர்நீர்முதலியவை மிகுந்து உடல் வலுவை உறுஞ்சிட, மனைவி மக்கள் கதறி பழ, உயிராகிய சத்தைப் பிரித்துக் கொண்டு செல்கின்றனர். புற உடல் மண்ணுலோ நெருப் பாலோ உருமாறி அழிகிறது.
சரீர மென்று சொல்லக் கூடிய வீட்டில் வயிருனது ஓர் புரைபோலிருக்கின்றது. யோகா சனங்கள் வயிற்றில் உள்ள ஊனச்சதை, வாயு, 盪 முதலியவற்றைப் போக் கி மூ லாக் கினியை உண்டு பண்ணி, பசி நன்முக உண்டா கும் படி செய்கிறது. சுகபோசன மருத்தி சரீரத் தைப் பலப்படுத்தி பற்றற்ற தொண்டு புரிந்து பரமனருளடைய வேண்டும்.
அடியேன் 1950ம் ஆண்டு முதலில் குரு பிராஃனத் தரிசித்து அவரிடம் பிரம்மோப தேசம் பெற்று யோகாசனமுறைகளேப் பிரதி தினமுஞ் செய்து வருகிறேன். அடியேனுடைய வயிற்றின் சுற்றளவு அப்போது 42 அங்குலமாக இருந்தது. மூன்று ஆண்டுகளின் பின் வயிற்றின் சுற்றளவு 32 அங்குலமாகக் குறைந்து உட லும் உளமும் சோர்வுநீங்கப்பெற்றன. "முயற்சி மெய் வருந்தக் கூலி தரும்."
நாம் செய்ய வேண்டிய பணிகள் ஐவகைப் படும். அவை சரீரப்பணி பெற்றேர்பணி, குடும்பப்பணி, சமூகப்பணி, உலகப்பனரி என்பன. இப்பணிகளே முறையே செய்யுங்கால் அன்பெனும் வெள்ளம் பெருக்கெடுத்து நமக்கு பக்கத்துணையாக நிற்கும். எல்லாவற்றிற்கும் இறையருள் பரிபூரணமாக இருக்க வேண்டும். அவ்வரு2ளப் பெறக் கீழ்க்காணும் நெறி வழிச் செல்ல வேண்டும்.
அன்பைப்பேணிட பக்திவளரும் பக்திவளர்ந்திட உணர்ச்சி பெருகும் உணர்ச்சி பெருகிட பேரின்பக் காதல் தோன்றும் பேரின்பக் காதல் தோன்ற இறையருள் கிட்டும். நமது குருபிரானின் ஆசியும் அருளும் பெற்றவர்களிடத்தில் ஊக்கமும், ஆக்கமும் உண்டாகின்றன. மலர்ந்த முகமும், குளிர்ந்த
2.

பார்வையும், திறந்த ஞானமும், பரந்த நோசி கமும், சிறந்த செய்கையும் உடையாரா கிறார்கள்.
அன்னர் நிறுவி வரும் அருளொளி இயக் கம் கொழும்பில் நாளொரு மெனியும், பொழு தொருவண்னமுமாக ளெர்ந்து கருதல் கண்டு பேருவகை கொள்கிறேன்.
திரிகரண சுத்தியுடனும், ஆர்வத்துடனும், மனம், வாக்கு, காயங்கள் ஒன்று பட சன்மார்க் கத்தில் இறங்கி இறைவனிடத்தில் இம்மூன்றை யும் அர்ப்பணித்து விட்டு கிள்ங்க மற்ற இதயத் துடன், பற்றற்ற தொண்டு புரிந்தால் இறை யருள் கிட்டும் என்பதில் ஐயம் இல்லே.
நாம் ஒவ்வொருவரும் தினமும் வைகறை யில் துயிலெழுந்து, மல்சலங் கிழித்துப் பின் அடிகளார் காட்டியுள்ள 21 ஆசனங்களே முறையே செய்து, அரை மணிநேரம் திருந்து அதன் பின் சிறிது அன்னரச சஞ்சீவியை உட்கொண்டு, நீராடி நல்வாடை அணிந்து, பத்மாசனத்திருந்து சிந்தையை சிதற விடாது புருவ மத்தியில் நிலை நிறுத்தி 'உள்ளத்திடத் தைத்தந்து பற்றற்ற பணி செய்து பரமனருள் அடையும்படியான பாக்கியத்தைத் தந்தருள் வேண்டும்' என்று இறைவனே இறைஞ்சி வேண் டித்தியானித்தல் வேண்டும். அதன்பின் குளிர் ந்த ஆகார மருந்தி நம் கடமைகளை வெற்றிகர மாகச் செய்ய முற்படல் வேண்டுமென்று நமது குருபிரான் அவர்கள் “ஞான பண்டிதன்" என்னும் நூல் வாயிலாகப் புகட்டியுள்ளனர்.
குரு வணக்கம்
(1) அன்பு அடக்கம், ஊக்கம், உணர்வு, பொறுமை, நேர்மை, சமத்துவநோக்கு முத லாம் நன்னெறி தன்னெறியாய்க் கொண்ட அண்ணலே போற்றி! போற்றி!!
(2) பிறந்து, வளர்ந்து, இன்பத்தை நுகர்ந்து, மகிழ்ந்தஉடல் தளர்ந்தி, முடிவில் அழிந்தொழிந்து போகும் பரிதாபகரமான உண்மையை உணர்ச்சியுடன் உபதேசம் புரிந் திட்ட உத்தமரே போற்றி! போற்றி!
(3) அழியும் உடலை, அழியாக் கோட்டை யாக்க மாந்தர்க்கு யோகாசனங்களைப்புகட்டி, ஆத்மீக வீரியத்தை ஆர்வத்துடன் வாரி வழங் கும் வள்ளலே போற்றி! போற்றி
(4) மக்கள் பணியாளராகிக் கடமை fall செய்து மக்கட்கு வாழும் நெறிவகுத் துளித்து குணக்குன்றே போற்றி போற்றி
(3) நல்லுடலும், நல்லறிவும், நற் செயலும், மனமகிழ்வும் அமை ந்த எம் அண்ணலே போற்றி போற்றி !
(6) பன்னிர் அங்குலம் பாய்ந்தழியும் பிரான&ன நாவிற் குறுக்கி ஆயுளே பெருக்கும் ழ றை த ஃன வகுத் தனித்த பெ ரியே. போற்றி! போற்றி!!

Page 27
வில்
அருள் வடி
仁 N\\
 
 


Page 28
போசன விதியோ
ஆசனப் பயிற்சிகளை எதற்காக லாபமடை பப் போகின்ருேமெனக் நூற்றுக்குத் தொண்ணுளற்றைந்து ஆளாகி வைத்தியர்களேத் தேடியலே ந் மாண்டு போகின்ருர் கள். அவ்வாறல் இரத்தத்தைச் சுத்தமாக்கி, கெட்ட கி ஆரோக்கிய வாழ்வையும், ஆயுள் விரு சித்திரங்களில் காட்டப்பட்டிருக்கும் தேகசுகமும் தெய்விக வாழ்க்கையும் காலந்தாழ்த்தாமல் இப் பயிற்சிை பலனடைவீர்களாக!
அப்பியாசிகள் காலே நான்கு மன நீங்கி படுக்கையில் மல்லாந்து படுத் எழுதல் வேண்டும். பின் சற்று உலாவி களேச் சுத்தி செய்தல் வேண்டும், ! வாயைச் சுத்தம் செய்து சிறிது நீரரு செய்ய வேண்டும். கை, கால், முகம் சமதரையில் விரிப்பமைத்து அதன்ே வர்கள் சித்தாசனம் அல்லது சுகாசன கண்னேயும் மனதையும் பொருத்தி ! முறையே செய்தல் வேண்டும்.
ஆசனங்களே அமைதியாகவும், ! அவசர புத்தியும் விதிமுறை தவறிய விப்பன. ஆதலின் புது அ ப் பி யா பழகுதல் சாலச் சிறந்தது.
யோகாசனங்களை சிறியோர் பெண்களும் செய்து, நோயனுகாது யாகிய உடலை மீட்கவும் முடியும். தத் களேப் பயின்று பயனடையலாம். பெல் வாழ்வும், குன்று எழிலும் பெறுவது வத்தையும், சுகதேகிகளான குழந்ை மாதருதுவான காலத்திலும் கர்ப்பமு தவிர்த்தல் வேண்டும்.
அப்பியாசிகள் சீரிய பலனைப் பெ அளவுடன் உண்ணுதல் வேண்டும். அளித்து, ஆத்மிக சக்தியை பெருச் அசைவ உணவு ராஜத குணத்தை = கிறது. ஆதலின் சைவ உணவை கால வயிறு-நீரருந்தி வருதல் சாலச் சிறந்த இவையன்றி மதுவும், மாதும் வேண்டியவை. இவை நரம்புத் தளர் ரையும், அறிவையும், உணர்வையும் ( யானவன் சாணேறி முழம் சறுக்கி ஈற் வான். நெறிபட்ட வாழ்வும், தெரிபட் வீரர்களாக்கி, நடுநாடியோகத்தில் ே என்பது திண்ணம். ஆதலின் இவ் வாச வித்திட்டு நற்கதி அடைவோமாக !

டு ஆசனம் பழகு.
கச் செய்யவேண்டும்? அதனுல் என்ன குதர்க்கம் பேசி தற்கால மக்களில்
சதவிகிதம் கொடிய பிணிகளுக்கு து சரணடைந்தும் பயனடையாமல் லாது, உங்களுடைய சரீரத்திலுள்ள ருமிகளே யெல்லாம் நசுங்கச் செய்து, நத்தியையும் அளிக்கத்தக்கன, இங்கு
அப்பியா சங்களே பாகும். ஆதலால் பெறவிரும்பிய ஒவ்வொருவரும் ய மகிழ்ச்சியுடன் அ னு ட் டி த் து
ரிக்கு மேல் ஐந்து மணிக்குள் நித் திரை து மூச்சை உள்ளிழுத்து விரைந்து மலசலங் களித்துக் கை, கால், முகங் மலசலம் இலகுவாகக் களிப்பதற்கு iந்தி நெளவி, உட்டியானு முதலியன சுத்தி செய்த பின் மேடு பள்ளமற்ற மல் பத்மாசனத்த மர்ந்து (முடியாத ாத்தில் இருக்கலாம்) புருவ மத்தியில் இறைவனைத் தியானித்து ஆசனங்களே
நிதானமாகவும் பயிலுதல் வேண்டும். ப பயிற்சியும் துன் பத் தை விளே சி க ஸ் ஆசான் துனே  ெகா ன் டு
முதல் முதியோர் வரை ஆண்களும் உடலேக் காப்பதுடன் நோய்க்கடிமை தமது சத்திக்கேற்ப சிறு சிறு ஆசனங் ண்கள் இப் பயிற்சியினுல் ஆரோக்கிய நுடன் பிரசவ காலத்து சுகப் பிரச தகளேயும் பெற முடியும். இவர்கள் முற்ற காலத்திலும் அப்பியாசத்தை
ற தூய-சைவ-உணவைக் காலமறிந்து சைவ உணவு சாத்வீக குணத்தை கி, ஞானத்திற்கு வழிகாட்டுகிறது. அளித்து, அஞ்ஞானத்தைப் பெருக்கு மறிந்து அரை வயிற்றிற் குண்டு, கால்
து .
பொடியும், புகையும் நீக்கப்பட *ச்சியை ஏற்படுத்தி உடலோடு உயி கெடுக்கின்றன. இவற்றிற்கு அடிமை றில் துன்பப் பெருங்கடலில் அழுந்து -ட உணவும் அப்பியா சிகளே ஆன்ம தேர்ச்சியுற்று ஞான வீரர்களாக்கும் Fனங்களை முறையே பயின்று முத்திக்கு - யோகப்பள்ளி --

Page 29

|- |- |
qt les follossos (II Iso sults s'ı, fısı)*? qııus fill i sıcae sĩae
si iço Bussos físico fuori

Page 30

! 1, f. Lui sérı Il Leo Esississii Įı ıco fil Fyısı
si ico follo lustri ogłos i
os)
1劑『』
}襄7属

Page 31

1).
11.
12.
வலிவ மனுசனம்
கோ முக TFT
பத்தபத்மாசனம்
யோகமுத்ராசனம்

Page 32

|-
s',|- ||||| sss
s.-
/* ||-\|
*| _ · -! !!!---- , , ,
||||||||
|
|-
|s -saesae |||||||||||||)(|
апт = 11ішп + і атШ
பிற
பத்மலோலாசனம்
உடடியானுசனம
மச்சேந்திராசனம்
1-4.
15

Page 33
17. பாதாசனம்
18. ஹஸ்தாசனம்
19. மயூராசனம்
20. சிரசாசனம்
 
 


Page 34
= التي -
s.s. |-
- lift il
|-!!!! ----|
|-
*
= क"= =
"يun"==
= ཟོན་
氏 斑 E 宝
آئی =
அருட்டிரு அ டிகளாருடன், Fs,
ri
 
 
 
 
 

சர்ப்பாசனம்
2.
sae
sf , !
|
sae
藏 参 影
蒙
|-
கந்தையா வைத்தியநாதன்.

Page 35
6.
யோகர் தந்
தொகுப்பு: சி:
சிவஞானிகளும், சீவன் முத்தர்க அருள் மழை பொழியும் புகழோங்கு யாழ்ப்பாணப் பொன்னகத்தில் எம்முடன் செய்த மாபெரும் ஞானியாம் கொழும்பு தார் அறியாதாரே. அன்னரது அநுபூதி தருகின்ருேம். உண்மையை நாடி உழைக் சதா ஊன்றிச் சிந்தை செய்து மெய்விளக்க
நாம் வாழும் உலகம் ஒரு பொன் உலகம்.
இது ஒரு அருமையான உலகம். இங்கே ஒரு பொல்லாப்புமில்லை.
சர்வம் பிரம்ம மயம்; அண்ட பிண்ட மெங்கும் அதுவெனக் கண்டு தொண்டு செய்வது தகுதி.
அனைவருக்கும் தெய்வம் ஒன்றேயென் பதையறிந்து உலகில் வாழ் வ தே தொண்டு.
காயமே கடவுளினிருப்பிடம்.
தன்னை அறிந்தால் தவம் வேறில்லை.
எண்ணுவார் நெஞ்சில் நண்ணுவான்
FFF 6.
எல்லாஞ் சிவ ன் செயல், எல்லாஞ் சிவன் வடிவு, எங்கும் அவனென்றல்,
பொல்லாப்பிங்கேதடி,
அனைத்தும் சிவன் செயலென்றறிந்த
பெரியோர் க்கு மனத் துயர்
வந்திடுமோ?
29

த முத்தாரம்
தொண்டன்
ஒரும் வாழையடி வாழையாகத் தோன்றி தமிழகத்தின் ஒரு பகுதியாய் விளங்கும் ா கூடிக் குலாவித் திருவிளையாடல் பல த் துறைப்பதி யோகசுவாமிகளை அறியா வாக்குகளிற்.சிலவற்றை ஈங்கு திரட்டித் கும் சாதகர்கள் இம்மறை மொழிகளை
ம் பெறுவார்களாக!
10.
1.
12.
3.
14.
15.
16.
ஆதாரத்தாலே நிராதாரஞ் சென்ற பின் பாதார விந்தமென்றுந்தீபற! பலித்தது பூசை யென்றுந்தீபற!
எந்த நேரமும் இறைவனிணையடி சிந்தை செய்பவர் சிவன் முத்தரே.
பொருந்திய வண்ணம் பூமியில் வாழுதி.
ஆவதும் ஒன்றுமில்லே அழிவதும் ஒன்றுமில்லை.
உனக்குச் சரியாக நட உன்னை உனக்கு
ஒழியாதே; உன்னை அறி.
நாமென்றும் உள்ளோம்; நமக்கொரு குறைவுமில்லை.
எல்லாம், எப்பவோ முடிந்த காரியம்; முழுவதும் உண்மை; யார் அறிவார்?
17. தொழுது வணங்குவாய் துரித நிலை
சாருமட்டும்,
18. கருமம் செய்யாமையை விரும்பாதே,
கருமத்தைப் பற்றதே, செய்வதிலும் செய்யாமையிலும் அது தங்கியிருக்க வில்லை, −

Page 36
19. வேடம் ஒன்றும் போடாதே வீணருடன்
20.
கூடாதே.
எல்லாம் வல்ல வர் செயலை யார் அறிவார்?
21. ஒழுக்கம் விழுப்பத் தரும் தம்பிமாரே!
ஒம் என்று சிந்தை செய்வீர்
தம்பிமாரே!
வழுக்கிவிழுந் தாலும் தம்பிமாரே! மலரடியைச் சிந்தை செய்வீர்
தம்பிமாரே!
熙三呜0三呜0三0g0三(阅
劃
蟹
“இறவாமற் பிறவாமல்
மண்ணுடன் விண்ணும் கலந் காண்பான்-இறைவன்--கலந்தெ டுங்காணுது இருக்கின்றர்கள். பர டிய பாதத்தை பருவ திசையில வேண்டும். ஒரு யரிய சற்குருவினிட ‘உபவாசம்', ‘உபநயனம்’ முதலா பயின்றுணர்ந்தால், எந்த இடுக்க பெற்றுய்யலாம். இவ்வாறல்லாது. நோக்குங்கால் தன்னை உணரும் ம கவே போய்க்கொண்டிருக்கின்ற
இயம்பியுள்ள பொன்மொழிகளும்
ஆகவே, பிறவிநோயகற்றக் க களை சற்குருவினிடத்தறிந்து, அநிதி வஸ்த்துவை யுணர்ந்து நிலைநிற்பா
三追0三U官0=0傢0三(噴
3

22. ஈவது விலக்கார்க்கு எல்லா முண்டு.
எல்லாரிடத்தும் ஈசனுண்டு.
23. கைவினை செய்து கழலடி போற்றுக.
24. ஏது மொன்றற நில்; சுட்டிற்ந்து நில்.
25. மாதிரி யொன்றும் பண்ணுதே.
26. சற்குரு தரிசனம் சகல பாக்கிய சுகம்.
27. சும்மாயிரு.
3D)=ce,0sCeOsCeOEg
என ஆள் சற்குருவாகி”
தொளிர்வது போல, கண்ணுடன் ாளிர்வதை மகிதல மக்கள் கண்
மண்டல மாயாசத்தியோடு கூடியா 翻 ன்ருே பற்றிப் பிடித்துக் கொள்ள த்து ‘உபந்நியாசம்’, ‘உபதேசம்",
ம் படிகளொவ்வொன்றையும் நன்கு 蟹 ண்களையும் தாண்டி இறையருள் தற்கால உலகப்போக்கை உற்று
ார்க்கம், பெரிதும் பிற்போக்கா
து. அருள் ததும்பிய பெரியார்கள் 體 புறம்பாகக் கருதப்படுகின்றன. | ருதிய எவரும் இரகசிய வஸ்த்துக் 颂 ந்திய வழிகளை யொழித்து நித்திய
ர்களாக!
-குருமதிமாலே

Page 37
2S2XSS-2S 灘灘難獵鯊鐵
2S2 2s2S2
踐錢錢錢梁護錢錢錢樂 @,@浮5TD 塹妾雞灘灘鐵灘灘談鯊鯊鐵纂灘 தாரா
2S2K2,2S2S2S2S2
- யாழ்ப்
அகில உலகிற்கும் கண்போல விளங்கும் ஆதவன் அந்தி நேரத்தில் ஆழ்கடலில் அஸ்த மிக்கும் பொழுது தன் ஒளியை தீயினிடம் அர்ப்பணித்து மறைகின்றன். இக்கருத்தை கருதிவாக்கியமும் விளக்குகின்றது. 'ஆதித் யோவா அஸ்தமயன் அக் நிம் அனுப்பிரவிசதி' ஆதவன் அஸ்தமிக்கும் பொழுது தீயினுள் பிர வேசிக்கின்ருன் என்பது இதன் கருத்தாகும். தீயின் இயற்கைக்குணம் சூடு. செயற்கையால் வத்தகுணம் ஒளி. பகலில் பானுவின் ஒளியில் மக்கள் நல்வாழ்வை நடத்துகின்றனர். பானு மறையும் பொழுது எங்கும் இருள் வந்து சூழ்ந்து கொள் ஞ கி ன் ற து. மக்கள் அப் பொழுது விளக்கேற்றி இருள் நீக்கி இன்பம் காண்கின்றனர். இரு ளை நீ க் கி ஒளியைத் தந்தருளுகின்ற தீப ஜோதியை மாலையில் நாங் கள் ஒவ்வொருவரும் வணங்கவேண்டும். இறை வனின் திருவருளாகிய ஜோதி ஆன்மாக்களின் அஞ்ஞான இருளை நீக்கி, சிவஞான ஒளியை அருளிப் பேரின் பவாழ்வை அளிப்பது போல வெளியிருளை நீக்கி நல்லொளியைத் தந்து மக் களுக்கு இன்பவாழ்வை அளிப்பது தீபஜோதியா கும். ஆகவே அந்த தீபஜோதி தீபலட்சுமி என்று அழைக்கப்படலானள். இறைவனின் திருவருள் சக்தியாகும். அஞ்ஞான இருளை நீக் குவதும் சிவஞான ஒளியை அளிப்பதுவுமே சக்தி பின் தன்மைகளாகும். லலிதாஸஹஸ்ர நாமத் தில் இவ்விரு தன்மைகளை விளக்கும் இரு நாமங் கள் தேவியாருக்கு சிறப்பாகக் கூறப்பட்டிருக் கின்றன. அஞ்ஞான திமிராபஹறி-சிவஞானப் பிர தாயினி அறியாமை இருளை நீக்குபவள், சிவ ஞான ஒளியை அருளுபவள் எ ன் பது இதன் கருத்தாகும். ஆகவேதான் ஆ ல யங் களில் இறைவனின் அருள் வடிவமாகிய உருவத்திரு மேனியை ஜோதியினூடாக ஆராதித்து வரு கின்ருேம். இதனை தீபாராதனை என்று கூறுவர். தீப ஜோதியினூடாக ஆராதனை-வழிபடுதல் என்பது இதன் க ரு த் தா கும். இந்த தீப ஜோதியை தீபலட்சுமிஎன்று போற்றுகிருர்கள். அரு ட் ஜோ தி அறியாமையை நீக்கி சிவ ஞானத்தையருளுகின்றது. தீபஜோதி வறுமை, பிணி, பொருமை முதலிய துன்ப வாழ்வை நீக்கி செல்வம், சுகவாழ்வு, அன்பு, பக்தி முத
3
 
 

sessessessesses 蒸赛赛燕燕赛蒸蒸邦
2s2S2S2S 2s2S2
S
s S&
ரி வ
சாஸ்திரிகள்
ானம் -
லிய இன் பவாழ்வை அருளுகின்றது. அண்ணு மலையில் இறைவன் திருக்கார்த்திகை யன்று அரிபிரமாதிகளுக்கு அரு ட்ஜோ தி காட்டி யருளினர் என்பதை நாங்கள் இன்றும் போற்றி வ ண ங் கு கி ன் ருே ம். கார்த்திகை மாதம் முழுவதும் மாலையில் நிரையாக விளக்கேற்றி வாசலில் வைத்து இன்றும் நாம் வழிபட்டு வருகின்ருேம். இம்மாதத்தில் மாலையில் அருட் ஜோதி நம் இல்லம்நோக்கி வருகின்ருள். அந்த அம்மையாரை அன்புடன் வர வே ற்கு ம். வரவேற்புமுறையே இந்த தீபஜோதி வழிபா" டாகும். ஆகவே ஒவ்வொரு நாளும் இல் லத்தில் மாலையில் விளக் கே ந் றி மக்களுடன் இந்த ஜோதி வழிபாட்டை நடத்தி வரவேண்டும். அப்படி வழிபடுபவன் எல்லா வகையான செல் வ ங் களை யு ம் பெ ற் று புகழுடன் நீடூழி வாழ்வான். நாம் யாரை உள்ளத்தில் தியா னித்து வழிபடுகின்ருேமோ அந்த மூர்த்தி யாகவே அந்த ஜோதிகாட்சியளிக்கும். இதில் ஐயமில்லை. அருணகிரிநாதர் தீப ஜோதியில் முருகப்பெருமானைக் கண்டார். வாக்கினல் புகழ்பாடிப் போற்றினர்.
தீபமங்கள ஜோதி நமோ நமோ தூய அம்பல லீலா நமோ நமோ தேவ குஞ்சரி பாகா நமோ நமோ-அருள்தாராய்
இந்த தீப ஜோ தி  ைய வழிபட வேண் டிய முறை சுத் த மா க விளக்கப்பட்ட தீபகத்திற்கு குங்குமப் பொட்டிட்டு பசுநெய் அ ல் ல து எ ண் ணெ ய் (தே ங் கா ய் நெய் மத்திமம்) விட்டு நூற்திரியிட்டு விளக் கேற்ற வேண்டும். மண்ணெய் விளக் கி லிருந்து நேரே விளக்கேற்றுவது உத்தமமன்று. ஐந்து முகமாகவோ, மூன்று முகமாகவோ அல்லது ஒரு முகமாகவோ அ மை ய லா ம். விளக்கிற்கு முன் மெழுகிக் கோலமிட்டு அலங் கரித்தல் வேண்டும். தீ பல ட்சு மி கி ழ க்கு முகமாக கொலுவிருக்கின்ருள் என்று பாவனை செய்து கொண்டு வடக்கு முகமாக அமர்ந்து தேவாரம், திருவாசகம், திருப்புகழ் முதலிய பக்திப்பாடல்களைப் பாடவேண்டும். முடிவில் மூன்று, ஐந்து அல்லது பன்னிரண்டு முறை

Page 38
நமஸ்காரம் செய்தல் வேண்டும். ஒரு அரிசியை விளக்கின் தகட்டில் வைத்து திரியை எண்னெ பில் இழுத்து விடவேண்டும் வாயால் ஊதியோ கை பால் வீசியோ அனேக்கக்கூடாது. பக்தி யாகிய நெய்யில் ஜோதியை மறையச் செய்தல் வேண்டும். மலர் கிடைத்தால் தீபகத்தின் திரு வடியில் சமர்ப்பிக்கலாம். அல்லது மாயோகத் தொடுத்து தீபகத்தின் தண்டில் சாற்றலாம். திபகத்தின் உச்சியில் மலர் வைப்பது உத்தம மன்று என்று சான்ருேர் கூறுகின்றனர். தீப வொளிபட்டுக் கருகி விளக்கில் விழுந் து ஜோதியை அவித்துவிடும் என்று கருதி அவ் வாறு கூறியுள்ளார் போலும்,
முறையாக இயன்றவரை தீபஜோதியை நாம் வழிபட்டு வருவோமேயானுல் வேத மந் திரத்தில் கூறிய பயன்களைப் பெற்று ந ஸ் வாழ்வை அடையலாம்.
ూడా భూడా భూడా చూడాడాచడా చాలా చూడాడా-డాచలా చూ-డా-డా చాలా
பிறந்ததின் பய
அழியும் பொருளுக்குள் அழியாத பெ இன்பமாய் இறைவன் இருக்கிறன். ஓயாத்து கூடாகவுந்தான் நாம் இவனே உணரமுடி இறைபக்தியும், சத்திய நெறியும் உரம் பெ இவனது இஃன யற்ற பெருங்கருனேயை பண்படுத்தாத மக்கள் பாரின் பிறந்ததன் இருந்தும் இறந்தவரே.
நாம் இப்பிரபஞ்சத்தில் சேவை ே கிருேம், இயற்கையை அநுசரித்து வைராக் பயிற்சியுடன் உளப்பயிற்சியும் செய்தல் வே. ஆயுளும் நிறைந்த வாழ்வும் கிட்டும். வா செய்து தபது தேகங்களே வச்சிர தேகங்கள் கரமான இளஞ் சந்ததிகளே ஞான வீரர்களா
நிட்ரேச் செயல்களேச் சதாகாலமுஞ் க்ளென அன்புகூர்ந்தழைத்து அறைகூவிஞ கொள்ளப்போதிய மதி கிடையாதபடியாள் ஆங்காலம் அரு கிலொளிரும் போது கலக்கந் யோடு உறவாடுவார்களென்பதையும் நாம்
- - I'll
 

வேதமந்திரம் கூறுவதாவது
'ஒ! தீபஜோதியே!! யான் முன் செய்த பாவ இருளே நீக்கி ஆன்மஜோதியை பிரகாசப் படுத்துவாயாக! எமக்கு நல்ல செல்வத்தை அளிப்பாயாக! எத்திசையிலும் நல்வாழ்வை அளிப்பாயாக! யான் அறியாது தவறுசெய்து விட்டால் என்ஃன மன்னி ப் பாபா க! பசுச்
செல்வம், ப்க்கட் செல்வம், வாகனச் செல்வம் பாவற்றையும் அருளுவாயாக! மறு  ைம யில் பிற வாத பே சின் ப வாழ்வுடன் சுட்டி
வைப்பா பாக! "
அருட் ஜோதிக்கு வணக்கம்.
s
ன்தான் என்ன?
ாருளாய் - இரவுக்குப் பகலாய் - துன்பத்துள் துயரலேகளுக் கூடாகவும், இராச்சஞ்சவங்கட் பும். உணர்ச்சியே இறைவன். உள்ளத்தில் ற்றுல் தான் இவனே எம்மால் உணரமுடியும். I ப் பெற்று அனுபவிக்கத்தக்கதாக வாழ்வைப் பயன்தான் என்ன? சித்தத்திட மற்றவர்
சேய்வதற்காகவே மனித உருவெடுத்திருக் கிபந்துடன் கடமையாற்றவேண்டும். உடற் () 1ண்டும். இவை இரண்டும் சேர்ந்தால் நீண்ட விபர்களும், வனிதையரும் போகப் பயிற்சி 8 ாக ஆக்கித்தேசப் பணிபுரிவதோடு, மங்களy
ஆக்கி உலகிற்கனிக்கவேண்டும்.
செய்து, வாழ்க்கையை பாழாக்கிவிடாதீர் ஏலும், சரிதானெனச் செவிசாய்த்து ஒப்புக் }, மழலை மதியுள்ள மக்கள் மயங்குகின்றனர். தெளிந்து எழுத்து கண்ணியமாகக் கடமை அறிவோம்.
-சித்ரமுத்தன் -
2.

Page 39
எப்படிச் சொ
ஆண்டவனக் காண எத்தனே எத்தஃன முயற்சிகள். மனிதன் காவியுடுத்துத் தாழ் சடைவைத்துக் காடுகள் புக்குத் தடுமாறுகின் ரூன், காய்கனி துப்த்துக் காயம் ஒறுத்துக் காசினி முற்றும் திரிகின்றன். கோயில்கள் கட்டி எழுப்புகின்றன். மூர்த்திகளே உருவாக்கு கின்ருன், ஆயிரம் ஆயிரம் குடங்களைக் கொண்டு பாலைச் சொரிந்து நீரைச் சொரிந்து தேனேச் சொரிந்து அபிஷேக ஆராதனைகள் பண்ணிப் பார்க்கின்ரூன். யாகங்களேச் செய்து அவிசைச் சொரிகின்ருன், மூக்கைப் பிடித்துக் கொண்டு மூலேயில் உட்கார்ந்து தியானம் பண் ஆறுகின்றன். அஞ்சி வழிபடுகின்றன். கெஞ்சி வழிபடுகின்றன். கல் தோன்றி மண் தோன்றுக் காலத்துக்கு முன்தோன்றி, பின்னர் உண்ணாத் தெரிந்து, உடுக்கத் தெரிந்து, உறங் கத் தெரிந்த நாள் முதல் ஆண்டவனேத் தேடிப் பார்த்துக் கொண்டே வருகின்ருன்.
எல்லாம் வல்ல இறைவனும் எப்படி எப் படியோ அன்பர்கள் உள்ளத் தி லே உரு வெடுத்து விடுகின்றன். வானம் மனிமுக டாப் மால்வரையே தூணுக ஆன பெரும் பார் அரங்காக அண்டங்களே ஆட்டிவைக்க ஆடுகி ருன் நடராஜன். குருவாய் வருவாய் என்று ஒலமிடுவார்க்குத் தட்சணுமூர்த்தியாய்த் தரிச னம் தருகின்றன். ஆணும் பெண்ணும் இணேந்த நிலேயில் உலகம் உருவாகின்றது எனக் காட் டித்தரத் தென்பால் உகந்தாடும் தில் ஆலச் சிற் றம்பலவன் பெண்பால் உகந்த பெரும்பித் தன் ஆகிவிடுகின்று ன். கோவில் சுடுகாடு, கொல் புலித்தோல் நல் ஆடை, தாயுமிலி தந்தையிலி தான் தனியன் கானேடி. அவன் காயில் உலகனேத்தும் கற்பொடி காண்சாழலோ என்றல்லவா உருத்திரமூர்த்தி உருவெடுக்கின் முன், வேதம் அசைக்கும் கோவனமும், மெய் யில் நீறும், உள்ளாளக் கீதம் இசைக்கும் கனி வாயும் உள்ளே நகையும் கிண் கினி சூழ்பாத மலரும் பாதுகையும் பலிகொள் கலனும்
 
 

கொண்டு தருக்கித்திரியும் மக்களின் தருக்கு அடக்க ஆணவத்தையும் அன்பையும் பிச்சை கேட்டு இறைவன் பிக்ஷாடனுகிக் கபாலியாகியே விடுகின்றன். பக்தன், அகிலாண்டேஸ்வரியாம் ஆதிபராசக்தியை அலே மகள், மலேமகள், கஃல மகள் என்றெல்லாம் உள்ளத்தில் அழகு ஒழுக எழுதிப் பார்த்துவிட்டு,
"தனம் தரும் கல்வி தரும் ஒருநாளும் தளர்வறியா
மனம் தரும் தெய்வ வடிவம் தரும் நெஞ்சில்
வஞ்சமில்லா இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர்
என்பவர்க்கே கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்
கண்களே'
என்று அன்னேயின்கடைக் கண்களுக்குக் காவல் கிடக்கின்றன். யானே முகத்தையும் தொந்திவயிற்றையும் குட்டைக் கா ஃவ யும் கொண்டு வித்த கவிநாயகனேச் சிருஷ்டித்து,
திருவுங் கல்வியும் சிரும் தழைக்கவும் கருனே பூக்கவும் தீமையைக் காய்க்கவும் பருவமாய் நமதுள்ளம் பழுக்கவும் பெருகு மாழத்துப் பிள்ளேயைப் பேணுவாம்.
என்று ஏத்துகின்ருன் அழகைக் கண்டு, இளமையைக் கண்டு, இறை மையைக் 4 &#f8',  ைக புனே ந் தி யற் ரு க் கவின் பெறுவனப்பில் ஊறிக் கிடந்தவன் வேலுண்டு வினே இல்லை, மயிலுண்டு பயமில்ல என நெஞ் சில் உரம் பெற்று மயிலோடும் வேலோடும் வேலவனப் பார்த்துச்
"செங்கேழடுத்த சினவடிவேலும் திருமுகமும்
பங்கே நிரைத்த நற்பன்னிரு தோழும் பதும மலர்க் கொங்கே தரளம் சொரியும் செங்கோடைக்
குமரன் என எங்கே நினேபினும் அங்கே என் முன்வந்து
எதிர்நிற்பனே."
33

Page 40
எனப்பாடி அஞ்சுமுகம் தோன்றும் போதெல்லாம் ஆறுமுகனேப் பார்க் கி ன் முன், தீராத விளேயாட்டுப் பிள்ளை, தெருவிலே பெண்களுக்கு ஓயாத தொல்லே, தின்னப்பழங் கொண்டு வருவான், பாதிதின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான் என்று கொண்டல் வண் னன் கோபாலன் வெண்ணெய் உண்ட வாய னேப் பார்க்கின்றன்,
இங்கினம் அ தி த மா ன கற்பனைகளால் கோவில்கள் உருவாகின்றன. கோபுரங்கள் உயர்கின்றன. சுருக்கமாகச் சொன்னூல், பக்த இன் க லே யை க்க விண் டு, சிலேயைக் கண்டு கடவுளேக்கானத் துடிக்கிருன்.
இத்தனே தூரம் கடவுள் மூச்சுக்குக் காவல் கிடக்கும் சைவச்செந்நெறிச் செல்வர்களைத் தட்டி நிறுத்துகிறர் தண்ணருட்செல்வர் மணி வாசகர். "போக்கிலன் வரவிலன் எனக் கீதங் பிள் பாடுதல் ஆடுதல் அல்லால் கேட்டறியோம் உனேக் கண்டறிவாரை" என்று அழுத்தம் திருத் தமாக அடித்துச் சொல்லுகிருர், அவர் சொல் வதில் நியாயமிருக்கிறது!
மாணிக்கவாசகருக்குச் சாட்சி சொல்ல அப்பர் வருகிறர். பாடுகிருர்,
"மைப்படிந்த கண்ணுளும் தானுங்கச்சி
மயானத்தான் வார்சடையான் என்னினால்லான் ஒப்புடையனல்லன் ஒருவனல்லன் ஒருரணல்லன் ஒருவமணில்லி அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும்
அவனருளே கண்ணுகக் காணி னல்லால் இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன்
இவனிறைவன் னென்றெழுதிக் காட்டொ
ரூதே"
அப்படியானுல் கேட்டாரும் அறியாதானே ஒருவரும் அறிந்து விடவில்லேயா? அறிந்துதான் இருக்கின்ருர்கள். பழுத்த மனத் தடியவர்கள் ஆண்டவனே அநுபூதியில் கண்டிருக்கின்ருர்கள்.
ஒரு பெண்ணுக்கு நல்ல மா ப் பிள் ஃள ஒருவனேத் தாய் தேடிக் கொடுக்கலாம். எவர் சு ஞ ம் நினேக்க முடியாதபடி கல்யாணம் பண்ணலாம். ஆணுல் கணவனுேடு சேர்ந்து அடையும் இன்பம் எப்படி இருக்கும் என்று மகள் கேட்டால் பதில் சொல்ல முடியுமா?
"மகட்குத் தாய் தன் மணுளனேடு ஆடிய
சுகத்தைச் சொல்லெனிற் செல்லுமா றெங்ங்னே?"
3.

அந்த இன்ப சுகத்தை மகள் அநுபவித்து தெரிந்து கொள்ள வேண்டும். அதுபோல இறைவன் இன்ப அநுபவத்தை விளக்க முடி யாது." மனவாக்குச்சொல்லாலேஅடைவதற்கு அரியவன் மூன்று காரணங்களின் நுகர்ச்சிக்கும் அப்பாற்பட்ட அவனே எப்படிப் பிருப்பான் என்று சொல்லவே முடியாது. உருவம் எதுவும் இல்லாதவன். அவன் அருவே உருவானவன். ஆணுல் நாம் செய்யக்கூடிய தொன்றுண்டு. அவன் திருவடிகளில் த ஃல வைத் து வீழ்ந்து இறைஞ்சிஜல், அவனிடத்தே முறுகிய அன்பு கொண்டால், நீயே அவனேக் கான முடியும். நான் கண்ட மாதிரியே காண முடியும். நான் எவ்வாறு கண்டேன் என்று கேட்டால் என் அநுபவத்தை எப்படிச் சொல்ல முடியும்?" என்று அருணகிரியார் வழிப்படுத்துகின்றர். பாடல் இதுதான் !
"வேலே விளங்குகையான் செப்பதாளினில் வீழ்ந்
(திறைஞ்சி
மாலே கொள இங்ஙன் காண்பதல்லால் மன்வர்க்குச்
- GAGLI லாலே அடைதற்கரிதாய் அருவுருவாகி ஒன்று போலே இருக்கும் பொருளே எவ்வாறு புகல்வதுவே",
முருகன் திருக்கரத்தில் பொலியும் ஞான வேலேப்பார்த்து அவன் திருவடிகளில் வீழ்ந்தி றைஞ்சினுல் அருணகிரியாரைப் போல நர்மும் முருகனேக் காணலாம். அந்தப் பெருமானே நம் முடைய இன்ப அனுபவப் பொருளாக உனர்ந்துகொள்ளவும் முடியும். எப்படி இருப் பான்? என்று கேட்டால் எப்படிச் சொல்ல முடியும்?
"முருகா நீ வரவேண்டும்"
எமதருகிலமைந்துள்ள ஞானகாயத்தில் நடமிடும் அம் பின்சு மனுேள்மணியைப் பார்த்து பரமானந்தமுற, உனதிருவிழிகளும் மையாத நாட்டம் பெறவேண்டும். கண் னிமையாத நாட்டமுற்றல் கலியுகவரதனி ணுட்டங் காண எளிதேயாகும். கேட்டுத் தெளியவோ, ஏட்டிலெழுதவோ இவை இயலா முருகன்-அழகு அழியாப் பொருள், துறை வற்ற செல்வம், மாசற்ற மாணிக்கம், தேடாத்திரவியம், தோன்ருத்துனே, ஒவ் வொருவர் உள்ளும் புற்மும் சூழ்ந்திருக்கும் ஆதியந்த மற்றவின் அடியார்களுக்கு அடி யவன். அவனே வழிபட முயலுமெவரும் முகக்கண்ணேமூடி அகக் கண்ணுல் "இறை வன் மலரடி காண மன்ருடல் வேண்டும்.
-குருமதிமாலே

Page 41
அருட்பிரக அருளொலி 3. 登 登
(ಆಳ್ವ 9!(
மஞ்சக்(
爱
YyYyyTeyyekymeSkyyyyyyTeeyky
Dந்தமிழகத்திலிதுகாறும் அவதாரம் செய்துள்ள மகான்கள் பலருள் மிக ச் சமீப காலத்தவரும் சமரச சுத்த சிவ சன்மார்க்கம் என்றதன் கருத்து க் களை யெடுத்துரைத் து சமயப் புரட்சி செய்த பெருந்தகையுமாகிய அருட்பிரகாச வள்ளலார் இராம லிங் க அடிகளை , தமிழ்நாடு செய்த தவப் பயனுக வுதித்த மகான்களில் ஒருவரெனக் கூறின் மிகை பாகாது. இத்தகைய மகானுபாவருடைய அருட் பெருந்திறமையும் பெருமையும் அவ ரால் பாடப் பெற்றுள்ள, 'திருவருட்பா என்ற ஆறு திருமுறைகளின் வாயிலாக அறியக் கிடக் கின்றது. எனினும் இன்று அன்னர் கொள்கையைப் பின்பற்றுவோரெனக் கூறிக் கொள்ளும் சன்மார்க்க நேயர் கள் பலர் * சாதியிலே, மதங்களிலே, சமயநெறிகளிலே சாத்தி ரச்சந்தடிகளிலே ' .' சழக்கு வெளுத்தது, சாதி பாச்சிரமாச்சாரஞ் சமயமதாச்சாரமெனச் சண்டை யிட்ட கலக வழக்குவெளுத்தது' என்பது போன்ற சில பாடல்களைப்பாடி சாதி, மத, சமய அவச் சம்பிரதாயங்களை மறுப்பதோடு நில்லாமல் உருவ வழிபாடு, திருநீறணிதல், உணவு நெறி, தெய்வத் தொண்டு முதலிய அருள் நெறிக் குரிய அத் தி யா வ சியக் கொள்கைகளையும் வெறுத்து வருகின்றனர். இதை ஒப்புக்கொள்ள மனமில்லாத சமயாபிமானிகள் சிலரோ சுவா மிகளுடைய பாடல்களில் 'நீறணிந்தொளிர்அக்க மனிதரித்துயர் சைவ, நெறி நின்றுனக் குரியவோர், நிமலமுறுமைந் தெழுத்துண்ணிலையுறக் கொண்டு, நின்னடிப் பூசை செய்து, "வந்தனைசெய் நீறெனுங் கவசமுண்டு அக்கமாமணியுண்டு அஞ்செழுத்தாம், மந்திரப்படையுண்டு சிவகதியெனும் பெரிய வாழ் வுண்டு தாழ்வுமுண்டோ ?” இதுபோன்றஇன்னும் சிலபாடல்களையும் ஆதாரமாகக் காண்பித்து வள்ளலார் சைவ நெறிகளைப் போற்றி யிருப்பதுடன் சைவசமய குர வர் களையும் புகழ்ந்து பாடியுள்ளாரா கையால் சைவசமயக்

இ
I LI
Liñ)
க
t
ᎧᎧ
శొ?
கொள்கைகளெதையும் மறுக்கவில்லையென்றும் பொதுவாக ச ம ய வாதங்கள் பேசி உயர்வு தாழ்வுகற்பித்து வேற்றுமைகளையுண்டு பண் ணும் சிறுநெறியிற் செல்லாமல் ஆன்மநேய ஒருமைப்பாட்டுடன் அனைத்து மதங்களுக்கும் உ கந்த தாயு ள் ள அருள்ஒளி வடி வாம் ஆண்டவனை வழிபடும் பெரு நெறியே அடிகள் கண்ட சுத்த சிவசன்மார்க்கமென்றுங் கூறுகின் றனர். இவ்விரண்டுக்கு மிடையில் சாத்திரவா திகள் சிலர் எல்லாம் வல்ல இறைவன் பார் நீர், ஒளி, வளி, வெளி ஆகிய ஐம்பெரும் பூதங் களின் குணியாயிருந்துஅண்டபிண்டசராசரங்க ளனைத்தையும் இயக்குகிரு ரென்றும் இவற்றுள் முன்னவையிரண்டிலும் உருவத்தையும் பின் ன  ைவயிரண் டி லும் அரு வத்  ைத யும் நடு விலுள்ள ஒளியில் அருவுருவத்தையும் சைவ சமயங்கண்டு மகிழ்கிறதென மணிவாசகப்பெரு மானது ஆழ்ந்த கருத்துக்களையுங் கூறி அவ்வரு வுருவாம் சமரச ஒளியின் மூலம் அகமும் புற முந் துளும்பி வழிந்து உயிர்க்கெலாம் களைகண் ஞகி, தெருள் நிறைந்த இன்பநிலையாய்த் திகழ் கின்ற சிவானுபவ முதிர்ச்சியால் கருணை யென் னும் ஜீவகாருண்யம், தயை, ஆன்மநேயம் இவைகளைப் பெற்று அதன் பயணுக மக்களடை யும் இன்பமே அமைதியும் சாந்தமும் ஆனந்தமு மாகிய அருள்ஒளி இன்பமென்றும், இதுதான் அருட்பிரகாசவள்ளலார் கண்ட உண்மையான
இத்தகைய அருளொளியின் உண்மை த் தத்துவங்கள் நா டெ ங் கு ம் நலமுறப்பரவ வேண்டுமென்ற நன்னுேக்கத்துடன் இராமேஸ் வரம் சேது யாத்திரை மார்க்கத்தில் அழகன் குளம் என்ற நகரின் அருகாமையில் ஆத்ம சாந்தி நிலையமென, ஓர் நிரூபணமமைத்து அதன் வாயிலாகச் சன்மார்க்க முரசு கொட்டி

Page 42
சனங்கள்பால் அன்புநெறியை வளர்த்துவரும் தவத்திரு சித்ரமுத்து அடிகளாரால் இயக்கப் பட்டுவரும் அருளொளி முழக்கங் காரணமாக அனேத்துமக்களின் இதயத்திலும் ஆண்டவன ருள் குடிகொண்டு ஆன்மநேய ஒருமைப் பாடும் ஆத்மீக சிந்தனேகளும் உதயமாகியிருப் பதுடன் கடல் கடந்த நாடுகளிலும் இதன் கிளேகளாக விளங்கும் அருளொளி நிலேயங்கள்
ஆத்மா நித்தியமானது, பிரிவில்லி தன்மையுள்ளது. பிரிவுள்ளது. இப்படி ( சரியென்று சொல்ல {ւpւգu! Iքո: Հ* IIւII பாவமும் பழியும் வேறுண்டோ?
ஆத்மா எல்லாத்துக்கும் மாதி சரீரமோ தொடக்கமுடையது. ஆளப்படுந் நாங்கள் இவ்விரண்டையும் ஒன்றேடொ யொப்பிட்டால் இதிலும் வேறு பழி கி இயற்கையிலே ஆத்மா அறிவுடைய ஒப்பிட்டால் இதிலும் அஞ்ஞானம் பிறிது ஆத்மா பிரகாசமுடையது. ஆதான! கையிலே இருள்மயமானது. இவ்விரண்ை பாரொருவன் தன்னச் சரீபியென்று மகன் யார்? யார் ஒருவன் தன்னுடைய மட்பிண்டத்தைத் தன்னுடையது என்று பார் ஒருவன் தன்னேப் பூரணெ அறிவுடையவனென்றும்நினேக்கின்றனுே கினேயாகஒரு தெய்வமுமில்லே.
யார் ஒருவன் தன்னே ஒர் அழுக்கு - லாதவனென்றும், தூய்மையிலுந் தூய் அறிவாளிகள் ஞானி யென்று சொல்லுச் வேதம், ஆகமம் யாவும் இந்த உல கிm தென் miம் அகைவிட வேறுயாதமில்
ற தே 팽 52) is Iuligi உலகமிருக்கிறது, சரீரமிருக்கிறது என் வேறுயிருக்கிறதென்றல் இதைவிடப் பழி பிறரின்றி நீயே ஆணுய்" என்று சொல்ல இன்னுேரன்ன பல காரணங்களாலு யாவுமவன் செயல்.
: தொழிலாதி | ai ui ||
و للاطة بها
= )ܒ """ بنی۔ "حسختی تھی۔ ---
3
 

ஆற்றிவரும் அரும்பெரும் பணிகளைக் காணுந் தோறும் எண்ணுந்தோறும் எந்தை அருட்பிர காச வள்ளலார் கண்ட உண்மையான அருள் ஒளி இ ன் ப ம் உப்பகம் முழுதும் பரவுங்காலம் அண்மையில் வந்து கொண்டிருப்பதாயுனர்ந்து மக்கள&னவரும் மகிழ்ச்சியடையக் கூடியதாயு இளது.
வாழ்க அருளொபிளி வையகம் முழுதும். பம்.
Er
-----CFచడాళPఛడా చూ రాంరారాజారారారాజారాం*
னந்த மே =-
*வாமிகள்
ாதது, பூரணமானது. சர்ரமோ அழியும் இருக்கையில் நாங்கள் இவ்விரண்டையும் நாங்கள் சொன்னுல் இதிலும் பெரிய
யாயுள்ளது. யாவை யும் ஆளுன்கிறது: தன்மையுடையது. இப்படி இருக்கையில் ன்று ஒப்பிட்டுப்பார்க்க முடியுமா? அப்படி if L-ШП351. து. தூய்மையானது. இவ்விரண்டையும் | GTIGT?
து சுயப் பிரகாசமுடையது. #fi ( LDIT இயற் டையும் ஒப்பிடலாமா? ப நினைக்கின்றனுே ஐயோ,அவனிலுங் கீழ் சரீரமென்று சொல்லுகிருனுே அவன் சொன்னது போலிருக்கும். னன்றும், நித்தியனென்றும் இயற்கை ) அவன் உண்மையறிவாளி. அவனுக்
ம் பற்றமாட்டா வென்றும், மாறுபாடில் 1மை யென்றும் நினேக்கிறணுே அவனே
i TñTÆGiT. கம் முழுவதும் தெய்வமே நிறைந்திருக் லே யென்றும் முறையிடநாங்கள் எப்படி று நினேக்கலாகும்.அப்படி உலகம் சரீர பிறிதுண்டோ ஆன்ருேரும் நின்னுவார் பியிருக்கின்மூர்கள். |ம் கடவுளேத் தவிர வேறென்று மில்லே,
ாம் மோனம்
பும் மோனம் மோன நிறைவே.
تيتيتيتيتيتيتيتيتيتيتيتيتيتشيخ
*** farghref*
డా చూడాలిడా
<>大
6

Page 43
* ‘கடமைகளாற்ற உ
பூஜீ சத், சித்
Joard
தவத்திரு அடிகளார் 1954ம் ஆ மெளனதவங்களேந்து, கொழும்பு நல்லுரைகளேத் தொ
స్క్రీస్టో
է:
பணியே செய்வாய் !
1. நீங்கள் தருமநெறி பிசகாத வகையில் பணி செய்து புகரெய்துங்கன் என்று ங் க ஃா யாம் வாழ்த்துகின்ருேம் !
உன்னில் உணர்வாய்!
2. இவ்வுலகின் கண் தோன்றி மறைகின்ற இலெளகீக விஷயங்கள் அனைத்தும், உங்க ளூடைய பரிசுத்த ஆத்ம சக்திக்குள் ஐக்கிய மென்பதை, ஐம்புலன்களேயும் அகமுகி மாகத் திருப்பி, அசைவறச் சற்றிருந்து ஆராயுங்கள். இதுதான் உங்கட்கு எளி தாக ஏகாக்கிரசக்தியை அளிக்க வல்லதியான நிலேயாகும்.
பக்தி செய்குவாய்!
3. நந்தணுகிய பக்தனுக்கு இரங்கி பர நிலே யெப்த வழிவிட்ட நந்தி தேவன், உங்களே யுமங்கு ஏகாதபடி தடைசெய்யக் காரண மென்ன? உந்தியாகிய கழியின் நிலையை மட்டிலும் சித்தித்திருக்கப் பழகிவந்தால் அங்கு அமைதிகாணலாம்.
திண்டாமை வேண்டாம்.
4. கிருபை பரவிய ந ம து நாட் டி ல், தீண்டாமை வடிவில் வளர்ந்து வருகிற காண்டாவனமாகிய காட்டை உங்கள் பகுத்தறிவு என்னும் நெருப்பை மூட்டிப் பஸ்பமாக்கத் துணிவு கொள்ளுங்கள். தெய்வீக திருத்தொண்டர்களுக்கு இது தான் முதற் பணியாகும்.
 
 

**********ణిజ్ఞ
ன்மடமைகளகற்று'
Մ{ւք 5
ha-a-a-
ண்டு மார்கழிமாதம் 22ம் நாள் அருளொளி நிலேயத்தில் அருளிய ாகுத்தளிக்கின்ருேம்.
#####్యక్టో
தடிகள்
தேசப்பணி செய்.
岳。
அசத்திய சக்திகளேக் கண்டு அணுவுமசை யாத இருதயமுடைய உறுதி மனிதர்களேத் தான், எதிர் வரும் தேச சேவைக்குத் தெரிந் தெடுக்க வேண்டி இருக்கின்றது. நீங்களும் அதற்கு ஆயத்தமாக இருங்கள் !
மனதிற்கு மருந்து
芭。
உங்களுடைய மனத்துயரத்தை மாற்று வதற் கேற்ற அரிய மருந்து அருளொளி, மருந்தொன்றுதான். அம்மருந்தை பறந்து போகா நீர் களென்று போதிப்பதுதான் தமது கடமை. பக்குவ திசைபை அணுகிய மக்கள் ஒப்பத் தகுந்த தவமும் இதுவே யாகும்.
எல்லாம் நன்மைக்கே,
*
எதிர்ப்பும் வேண்டும்.
.
f
மாறுபட்ட மனநிைேய உடைய மக்களிட மிருந்தும், நமது நாட்டிற்குப் பல நன் бітшгдѣ siг உண்டாகத்தான் செய்யும். இதில் ஐயமில்லே. தன்னிகரற்ற தவப் பணிகளே உணரமுடியாத சில மக்க்ள் உழுது பண்பட்ட நிலத்தில் உரங்களேக் கொண்டு சேர்ப்பது போன்று, உதாசீன மொழிகளே வாய்க்குப்பையாக வாரியிறைக்க முயல்வது இயல்புதானே? கலங்கா நிலேயை உடைய உங்கட்கு கவலேசுளெதற்கு? பணியைத் துணிவுடன் செய்யத் தயங்காதீர்கள்.
சத்தியத்தை நிலைநாட்டுவதற்காக.நீங்கள் ஆக்கிய எத்தகைய ஸ்தாபனங்களுக்கும்,

Page 44
ஒர் எதிர்ப்பும் போராட்டச் சக்தியு இருந்தே தீரவேண்டும். இல்லையேல் இந் ஸ்தாபனமானது நாளடைவில் சீர்கேட் இடத்து செயலற்று ப் போகுமென்பது நிதரிசனமானதால் எதற்கும் புறங்காட் டாத ஞான வீ ரர் கனா கிய தொட்டTகடமையைத் தொடர்ந்தாற்ற வெற்றி காண்பீர்களாக
தீமையும் நன்மைக்கே.
9. பகவானுகிய பாற்கடலைப் பருகத் துணிந்த
பக்தர்களிதயத்தைப் பழுது படுத்த ச் கருதி, பொய்யாகிய புளித் துளின் 1 தெளிக்க முற்படுவார்களர்ணுல் பாற்கடல் தயிர்க்கடலாக உறையும். தியிர்க்கட்லிலும் தண்ணிரை ஊற்றத் தலைப்பட்டால், தயிர்ச் கடல் மோர்க்கட்லாக மாற்றமடையும், மோர்க்கடலையும் கலக்க ஆரம்பித்தால் வெண்ணெய்க்கடலாகத் திரள்வும் ஆரம் பிக்கும். அதைக் கண்டு அவசரப் பட்டு அக்கினி மூட்டினுல் நெய்யாக உருகி மெய் பாகிய சக்தியை விரைவில் வெளிப்படுத்தும் ஆனது பற்றியே பக்தர்களுக்குப் பகை வர்கள் கிடையாதென்பது ஆன்ருேர் சுருத்து.
மக்களே! நீங்கள்
SLeLeLeLeeSeeLSeeeeLSLSLeLSLSLMSLeSLeLSLeLeS LeSLLeALeLeeLeLSeMLSLeLeLeLeeLLALSeeeeLL
蓝川
-*****-*-*-F_FFFFF
அறிவுமயமாகிய நீ, அந்தர மாகிய தோணியில் ஐம்புலன்கள், யேற்றி, ஞாபகமென்ற கணக்கன காவலனைத் துணைக்கனுப்பி, உபசா மென்ற சுக்கானத் திருப்பி அநித் லோகதுறையைக் கண்டு, சத்திய பிடித்து, சிரத்தை யென்ற கூலிகளை ஏ யூர் மாவட்டத்திலுள்ள ஆனந்தட மங்களநாதனிடம் ஒப்படைத்து. ே நூங்கி, சுகம் பெற்று, எங்கும் நிை ஒன்றற நிற்றலே நிஷ்டை.
 

அவசரம் வேண்டாம்.
என்பது நமது உபதேசமாகும். வஞ்சகம் எதற்கு.
10. பெருந் தன்மையுடைய உள்ளத்திலிருந்து பேரின்ப வெள்ளம் பெருகி கரை புரகு மென்பது தவநெறி நின்ற பெரியார்களது அனுபவங்களாகும். அவசரமற்ற புத்தியும் ஆழ்ந்த கருத்தும் உங்கட்கு அவசியம்
11. பல பாகங்களிலும் பெய்த மழைத் துளிகள்
மற்று சாந்தமாகிய சாகர்த்தை நிற்கட்டும். எல்லாம் இறை கட்டளையே.
ஒன்று திரண்டு ஒடையாகி, மு டி வில் நதிகளாகி, அளவற்ற அ சுத் தங்களே யெல்லாம் தன்னுள் ஐக்கிய மா க் கி, கடலோடு இரண்டறக் கலக்கின்ற தன்மை போன்று, உங்களுடைய நெஞ்சமும் வஞ்சக
a firg
12. கடவுளாகிய பரம்பொருளிட்ட கட்ட&ளச் சட்டத்தை மாற்றியமைக்கும் மனிதவர்க்
கமும் இம் மகிதலத்திலுண்டோ? உங்களிட முள்ள திருவருட் சக்திக்குப் பனிந்து நல்ல ன் வ கள் - செப் பு முன்வருவீர்களானூல்
மேன்மை யுண்டாம்.
வகழ்க! வாழ்க! !
LLeLeeSeMLSLLALALMeLLTMLLLALASLTeLSLTLLTALALSLeMLSSLSLSSLMLSSLALLSLLMLTMLSSLSLSSLMSLS
""="FBF_FF_F_F_FFFr
மாகிய ஏகவெளியை நாடி, மன சிந்தனைகள் என்னும் சரக்குகளை சிடம் ஒப்படைத்து, புத்தியாகிய ந்தமென்ற பாயை விரித்து, அகங்கார *திய லோகக் கடலேக் கடந்து, நித்திய லோக மாகாணத்தின் துறைமுகம் ரவிச் சரக்குகளே இறக்கி, பேரிளமை ரி என்ற ஊரிலிருக்கும், நித்திய தொல்லைகளை ஒழித்து, தூங்காமற் றந்து, நீயே அவனுய், அவனே நீயாய்
-குருமதிமாலேட
ބބނީ
a Pages
daaaaarapara-appa

Page 45
மார்கழி மாதம், இந்து மக்களுக்கோர் பொன்ஞன காலம். வைகறையில் துயிலெழுந்து சூரிய உதயத்தின் முன்பே அருவி நீராடி, காலக்கதிரவனே வரவேற்க மனே பெருக்கி, மாக் கோலமிட்டு சிவனைத் துதித் து வணங்கும் பொற்காலம். நாளொரு பின்னேயார் பிடித்து விக்கினம் தீர்க்க விநாயகஃனத் தொழுங்காலம். இதுமட்டுமல்லாமல் திருவாசகம் என்னும் மறைதந்த மானிக்கர் திருவெண்பாபாடிய காலம். தெருவெங்கும் திருவெண்பா பாடல் கேட்கும் காலம்,
அன்று வழக்சும் போல் தான் குருநாதரை தரிசிக்கச் சென்மூர் அவர். மிகுமரியாதையு டன் வந்த சீடன்னக் கண்ட குரு, "அடேய் அருணன் உதித்து விட்டான் தெற்கே அரு ணன் உதித்து விட்டான். போடா, போய் பாரடா போ' என்று சத்தமிட்டார். குரு வாக்கிற் கு மறு வ r க் கு க் கூறிமறியாத அவர் எழுந்து வந்து விட்டார். குருவின் வார்த்தையைக் காக்க எங்கே போவது, அரு னஃனத் தெற்கே எப்படிப் பார்ப்பது, உலக அதிசயமல்லவா! 'கிழக்கில் உதிக்கும் சூரியன் மேற்கில் உதிக்கும்" என்று செய்ய முயTதி வற்றிற்கு சிலேடையாக கூறுவார்கள். அப்படி யிருக்கத் தெற்கே உதித்து விட்டான் என்றல் எப்படி நம்புவது? சித்தரின் சித்தத்தில் உதிப் பதை யாரறிவார்?
தக்கோர் தகவுடைய தனேயர் குருவார்த் தையில் மறைந்திருக்கும் பொருளுணர முயன் ருர், சிந்தைக் கெட்டிய வரையில் தட்டுப்பட வில்லை. மறுநாள் கொழும்பிற்கு பிரயாணம் செய்யவேண்டியிருந்த து. புறப்பட்டுவிட்டார். கொழும்பிற்கு வரும் வரையில் அவர் அடி மனத்தில் இருந்த கேள்வி ஒன்றே "அருணன் தெற்கில் உதித்து விட்டான்"
-கொழும்பையடைந்த அன்பரின் காதில் பல செய்திகள், புதினங்கள் விழுந்தன. அபிற்
39
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ਡੀ.ਡੀ.ਡੀ.ਡੀ.ਡੀ.ਡੀ.ਡੀ.ਡੀ.ਡੀ. த்து விட்டான்
ਝ
றுாடே வந்தது ஒரு நற்செய்தி. பசித்தழும் குழந்தைக்கு பால் கிட்டியது போன்ற ஆனந் தம் கொண்டார். கார் கண்ட மயிலெனப் பூரித்தார். குருவாக்கிற்கு பதில் கிடைத்து விட்டதாக உணர்ந்தார். அப்படி அவரை ஆனந்தக் கூத்தாட வைத்த செய்தி பிறிதொன் றில்லை. கொழும்பில் அடிகளார் என்ற தலேப் பில் தினகரனில் வெளியிடப்பட்ட செய்தி யொன்றே. அருளொளி நிலையத்தின் தாபகர் தவத் திரு. சித்ரமுத்தடிகளார் இலங்கை வந்து அருள் ஒளி ஏற்றி வைக்கிருர் என்ற அச் செய்தியைக் கேட்ட அன்பர் ஓடோடி வந்தார் அடிகளாரைக் கான,
வந்த வரை முன்பே அறிந்தவராக வரவேற்ருர் அடிகள். அருணனே, அருள் வடிவை, அருட்ஜோதியை தமதிடக்கரத்தே யேந்தி ஜோதி, ஜோதி,ஜோதி என அடிகள்ார் சிம்மக் குரலில் கரீைர்! களிைர் எனப் பாடிய பாடலேக் கேட்டு மெய் சிலிர்த்தார். அருணன் உதித்தனன். அவரது இதய அம்புயம் விண் டது. அடிகளார் ஆசியைப்பெற்ருர் தமக்கு. குரு கூறியவற்றைக் கூறிப் பணிந்தார். முகத்தில் மந்த காசம் தவழ, "அப்படியா மகனே? அதை யார் அறிவார். எங்கும் நிறைந்த பரஞ் ஜோதி. நான் அதன் ஊழியன்." என்று பதில் இறுத்தார்.
பின் அவ்வன்பர் அடிகளாரைத் தன் குரு விடம் அழைத்துச் செல்ல விரும்பினுர், அதற் கியைந்த அடிகளார் தமது வடதிசைப் பிரயா னத்தின்போது அப் பெரியா  ைர நாடிச் சென்ருர், பார்த்தார் பெரியார். அவர் வாய் வழமைபோல் குளறியது.
'புத்தன் வந்தான். ஏசு வந்தான். நபி வந்தான். அவங்கள் பண்ணிக் கிழித்து விட் டாங்கள், நீதான் கிழிக்கப் போறியோ? செய், செய், நம் கடன் பணி செய்து கிடப்பதே. சித்ர முத்தனுக்கு எல்லாம் தெரியும். அப்படித்

Page 46
தானே?' என்று நிந்தாஸ்துதி செய்து வர வேற்ருர், அடிகளார் அதே மந்த காசம் தவழும் முகத்துடன் பெரியாரை அகமுகமாக தரிசித்து அவரில் தானுக ஐக்கியமாயினுர், பெரியார் எழுத்து அடிகளாரை அனைத்துக் கொண்டு இன்பப் பெருக்கோடிருந்தார்.
அருளொளி ஒங்கத்தன்தவத்தின் சாட்சியாய் புரிந்து வாழ்த்திய பெரியார் தமது அந்திய காலத்தில் தாமே அது வாய்-ஜோதியாய் மறைவதை அன்று உணர்ந்திருந்தார்போலும். அருளொளித் த&னயரை அனேந்து, இஃணந்து தனது பிற்கால ஐக்கியத்தை ஊமை மொழி யில், பேசா மறையில் உணர்த்தினுர் அப் பெருமான்.
அவரது திருவிஃளயாடல் இவரது பிரிவி லேயே வெளிப்பட்டது. அன்ஞரது ஈமைக் கிரியை ஜோதி மயமாக ஜோதி வழிபாடலுட
அன்ே
LeLe0eAL0e0e0e0e0e0e0eLeL00Aee0ee0e0eL0
B! a
"FFFF.
நீ உடம்பன்று, மனம6 நீ ஆத்மா.
ஆத்மா ஒரு நாளும் பு அநுபவ சித்தாந்தம். இந்த நன்ருய்ப் பதியக் கடவது.
ஆனல் நீ கவனிக்க ( வது தரும் நெறியிற் பிசகாே னிலை என்று சாதனை செய் உள்ளவர்.
 

னேயே நடந்தது. அவர் அகில உலக ஜோதி யாய்-அருணனுப் எங்கும் கலந்துறைகிருர்,
இப்படி யெல்லாம் சித் தித்த சித்தர், சித்ரமுத்தரைக் கவர்ந்த வித்தர் ஒரு பித்தர். அவரை அறியாத யாழ் மகன், ஏன்? தமிழ் மகனே இலங்கையில் இருக்க முடியாது. அவர்தான் யாழ் நகர் ஈந்த அருட்ஜோதி யோகர் சுவாமிகள். அவரது சீடர் இன்றும் அவர் சேவையை அகமுகமாய் செய்து வரும் திருவாளர். பொன்னம்பலம் அவர்கள்.
இவ்வாறு யோகர் போற்றிய அருளொளி, தாமே ஐக்கியமான பரஞ்ஜோதி, இலங்கை வாழ் மக்களிடையே என்றென்றும் நின்று பிரகாசிக் கட்டு ம் . அத்திருச்சேவையைச் செய்து வரும் சித்ர முத்தன் சேவை வளர்ந் தோங்கட்டும். இன்பமே சூழட்டும். எல்லோ ரும் வாழட்டும்.
பசிவம்
SeL0eASAeA0Ae0eLALAe0eLA0AeA0A0ALAAeLeAeAeAeALAeAe0LLSA00A0eAee0ee0eeAeYe0e0eS
* r iווי
ண்று, புத்தியன்று, சித்தமன்று,
அழியாது. இதுமகான்களுடைய உண்மை உனது உள்ளத்தில்
வேண்டியது ஒன்றுண்டு. அதா 5. எவ்வுயிரும் பெருமான் முன் 1. கடவுள் உள்ளும், புறம்பும்
இப்படிக்கு"
அவனே நானே
-

Page 47

----

Page 48


Page 49
fffffffffffffffffffffffffffff
: . سه ،، $
" E LO L D
الطاقة
--கே. எ
翡
கந்துக மதக்கரியை வசமா நடத்தலாங்
கரடி வெம் புவியையும் ஆட்டலா மொருசிங்க முதுகின்மேல் கொள்ளலா
கட்செவி யெடுத்தாட்டலாம் வெந்தழலி னிரதம்வைத் தைந்துலோ கத்தையு
வேதித்து விற்றுண்ணலாம் வேருேருவர் காணும லுலகத் துலாவலாம் விண்ணவரை பேவல் கொளலாம் சந்ததமு மிளமை பொடிருக்கலா மற்றெரு
சரீரத்தினும் புகுதலாம் சலமேனடக்கலாங் கனன்மே விருக்கலாந்
தன்னிகரில் சித்தி பெறலாம் சிந்தையை யடக்கியே சும்மாயிருக்கின்ற
திறமரிது சத்தாகியென் சித்தமிசை குடிகொண்ட வறிவான தெய்வமே
தேசோ மயானந்த மே.
-தாயுமானவர்
2- sul h சுற்றுகிறது. சந்திர சூரிய கள் சுற்றுகின்றனர். அண்டசராசரங்களு சுற்றுகின்றன. எல்லாம் சுளல் வட்ட மாகவே அமைகின்றன. வாழ்க்கை ஒ( சுழற்சி பிறப்பு மூப்பு பெரும்பசி, வால் பிணி, இறப்பு, மீண்டும் பிறப்பு. இன். துன்பமும் சுழற்சி செல்வம் வறுமையு. அப்படியே. இதற்கு முடிவே யில்லேயா உண்டு. அதுதான் சும்மாயிருத்தல்.
யார் சும்மாயிருப்பது? அதற்கு வழ என்ன? "சும்மாயிரு" என்று யோக சொன்னுர், அதற்குப் பொருள் என்ன என்று ஒருவரிடம் கேட்க அவர் பேச திருத்தல் என்ருர், மெளனத்தில் இறங். விட்டார் அந்தப் பக்தர். ஆணுல் பலர் கிடைக்கவில்லே. மீண்டும் போனுர் யோ ரிடம்."அலேயா மனத்தோடு இரு' என்று மெளனத்தை நீத்து மன ஒடுக்கத்திற் வழி தேடுகிருர் அன்பர். ஆம், "சும்ம

t
s
4
JJJJJJJJJJJJari.
யிருக்க வழி மனஒடுக்கம்'. ஆணுல் மன ஒடுக்கத்திற்கு மார்க்கம்? " தொட்டதைக் காட்டாவிடிலோ
கெட்டவுன் மனக்குரங்கைத் திட்டவும் உரிமையில்லேயே-கயிறெடுத்துக் கட்டவும் பெரிய தொல்லேயே"
-சித்ரமுத்தன்
"சும்மாயிருப்பது சுகம்" என்ற வார்த் தையை நம்பி அதற்கு வழிதேட முன்ந் தால் முடிவு பெரிய தொல்ஃபாக அல்லவா முடிகிறது. அப்படியானுல் இந்த வீண் நம்பிக்கையை கைவிட வேண்டும் என்று தானே தோன்றுகிறது. சீ, சி, அது தவறு. சுற் கோவில் கண்டு அதனேக் கஃக்கோவி வாக்கினுன் தமிழன். முன்னேக்கும் பின் னேக்கும் முடிவுக்கும் வழி கண்டான். காலத்தின் கையில் சிக்குண்டு சிதறிச் சிதைந்து போகாத அரும் பெருந் தத்துவங் கண்டான். அதைக் கல்லிற் சமைத்தான். காலத்தை வென்றன். இன்றும் காத்து நிற்கி?ன். ஆணுல் எப்படி? கண்ணிருந் தும் குருடனுக. வாயிருந்தும் க்ளமையாக, கையிருந்தும் முடவனுக, தலேயிருந்தும் முண்டமாக, மெய் ப் பொருளின் உட் பொருள் காணுதவனுக, சுல்ஃவயும் மண்ணே பும் தஞ்சமெனக் கொண்டான். அது கூறும் தத்துவத்தை மறந்தான்.
இந்து சமையம் கூறு ம் இன ற வன் கோவிலில் கல்லாய், பொன்னுய், வெங்கல மாய், வெள்ளியாய், ஊமையாய், தூற்று வார் தூற்ற, போற்றுவார் போற்ற, ஏற்று வார் ஏற்ற, எதையும் கண்டுங் காணுதவ குனூ ப், உணர்த்தும் உணராத வணு ப், தெரிந் தும் தெரியாதவனுய், நிர்ம ல ஐ ப், நிர்க்குண்ணுய் சிலேயாக உருவகிக்கப்பட்டு இருக்கின்ருன், சும்மாயிருக்கின்றன். அத குனூல் அவனுக்கு அழிவில்லே. முடிவில்லே.

Page 50
நித்தியம் சத்தியமாக என்றும் விளங்கு கிருன், அவன் போதிப்ப தென்ன?"
ஆலயத்தில் சிவன் இலிங்கமாக, பற் றற்றவனுசு கல்லாய் அமைக்கப்பட்டிருக்கி ரூன். அவன் தலையில் விழுகின்ற நீரானது தாமரை இலே நீரென உருண்டோடுகிறது. பற்றற்றவன் என்பதால் அல்லவா? அன்றி யும் கல்லாய் - கல்நெஞ்சணுய் - உணர்ச்சி கஃன வென்று நிர்மலனுய் இருக்கிருன், அப்படித்தான் நாமும் வாழவேண்டும் என்று காட்ட அல்லவா? மேலும் துள்ளித்திரியும் மான் போன்ற மனதைத் தன் இடக்கரத்தே ஏந்தி, "மன அடக்கம் உன் கையில்தான் உள்ளது என்றும்,"கோட சியை வலக்கரத்தே ஏந்தி, கோள்+அரி கோள்-குணங்களே-அரி-நீக்கு-என்று-நீர் க் குைைய் இருக்க வேண்டும் அதுவும் உன் கையில் தான் உள்ளது என்று உணர்த் தாமஸ் உணர்த்துகிறது சிவமுகூர்த்தம். தாமும் அவசீனப்போல் நிர்க்குனமாம் கோடரியையும் மனமாம் மானேயும் எங் கைகளில் பற்றிக் கொண்டால் அவரைப் போல சும்மாயிருக்கலாம். அப்போ எண் குணத்தணுதல் பொருந்தும் எண் குணத்த ஞக நிர்க்குனணுதல் வேண்டும். நிர்க் குணன், நிர்மலன், ஒரு மனத்தன் ஆக வழி பென்ன?
அதற்கும் வழிகூற எம் முன்னுேர் தவற வில்லை. 'வாசி எங்குண்டோ மனமும் அங் குண்டு" என்று வாசியாகிய சுவாசத்தை பும் மனத்தையும் இனத்துக் கண்டனர் ஆன்ருேர், கலியுக வ ரதனும் முருகன் வலக்கையால் கிரியா சக்தியா கி ய தெய்வயானே பாம்-வாசியையும் தனது இடதுகையால் இச்சா சக்தியாகிய மானின் மகளாகிய-வ ன் வளி யா ம் மனதையும் இறுகப்பற்றி ஞாஞசக்தியாக வேலே ஏந்திப் பரிபூரணனுப் நிர்மலனுய் சும்மா பிருக்கின்றன். தன்ஃனப்போல் உலக மாந்த ரும் ஆவார்கள், ஆகவேண்டும் என்றவிருப் பாலன்ருே? அவன் அப்படிச் செய்து காட்டு கிருன். அதஞல்த் தான் உமாபதிசிவாச் சாரியார், 'தன்னிலேமை மன்னுயிர்கள் சாரத்தருஞ் சத்தி
பின்னமிலான் எங்கள் பிரான்".
என்று கூறுகிறர்.
ஆன்ருேர் வாசியோகங் கண்டு யோகம் பயின்றனர். ஞானம் பெற்று போகம் விட்
42

டனர். தமது பிற்சந்ததிக்கு ஏட்டில் எழுதி" வைத்தனர். பாட்டில் மறைத்து வைத்த னர். ஆணுல் அதனே அறிய முயன்ற தமிழ்ப் பண்டிதர்கள் மிக்குச் சோதித்துச் சோக மேயுற்றனர். இறைவனது இலக்கணத்தை அறியாது அவ&னப்பற்றிக் கூறும் மறையை உலகில் தாம் கண்ட இலக்கணத்தால் அறிய முயன்று தோல்வி கண்டனர் காண் கின்றனர். இதை உணர்ந்த ஒளவையார்,
" நல்லன் நூல்பல கற்பினுங் காண்பரிதே,
எல்ஃபில்லாத சிவம் ". என்றும், அவனே அடையத் திருவருளே வேண்டும் என்பதை, "கல்லாத மூடர் திருவுருக் கொண்டிடில்
செல்லாத தென்ன செயல்'.
என்றும் சிறப்பாக கூறியிருக்கிறார்.
ஆதலின் அவனே அறிய, அவனே உனர, அவனுய் அமர, சும்மாயிருக்க, கல்வி வேண்டா, மறைபல கற்றிட வேண்டா, ஆனூல் திருவுரு பெற்றிடல் வேண்டும். அது எங்ஙனம்?
"என்னே எனக்கறிவித்தான்; முன்னே. வினே நீக்கிவிட்டான் தேகம் நீயல்ல என் ரூன்மோகத்தை முனியென்ருன்வாசியோ கந் தேரென்று இன் நாசி நுனி நோக்கென்" ரூன் அங்கு நடனம் தெரியுமென்மூன்: கரு வழியைக் கடவிென் முன் கட்டுப்படும் மனமென்றன் தேடாமல் தேடென்மூன் நாடாமல் நாடென்ருன் பா டா பல் பாடென்று ன் வாடாமல் வழிபடவே ஊமை யெழுத்தறி பென்ஜன் எங்கள் குரு நாதன்' என்று பாடினுர் யாழ்நகர் தந்த யோகர் சுவாமிகள். இவர் வாக்கு உண்மையானுல், திருவுருப்பெற்றிடஅதன் வழி இறையடி பற்றிட சும்மாயிருக்க குரு வழி காட்டிடல் வேண்டும். "தலப்பட்ட சற்குருவின் சந்நிதியிலல்லால்
வலப்பட்ட மானது வேயாம்.'
என்ற ஒளிவைகுறளும் இக் கருத்தை ஆதாரப் படுத்துவதாக அமைகிறது.
அப்படியாயின் நெறிபட்ட சற்குரு நேர் வழிகாட்டல் வேண்டும். நெறி பட்ட சற்குரு யார்? அவன் தானு ப், எ ல் லா மறித்தும் அறியாதவனுய் முதிர்ந்தும் முதிராதவணுய் தன்ஃன அண்டியவஃனத் தன்ம பணுக்கி, தானே அவனுய், அவனே

Page 51
தானுப்=சின் மயனு-ப் விளங்குபவன்; அவனே சற்குருவாவான். இந் நெறிபட்ட சற்குரு காட்டத் தகுந்த நேர் வழி 5 Tür FST?
உபநியாசம்,உபதேசம்,உபவாசம், உப நயனம் முதலாம் படிகளில் ஒரு வனப் பயிற்றி நித்திய வஸ்த்து வாக்குவதே. பூணுTஃச் சாத்திரச் சடங்குகளுடன் இட்டு காயத்தரி மந்திரம் மட்டும் ஓதி உபநயன திட்சை வைப்பதை இந்நாள் நாம் காண் ன்ெருேம். இதுவா உபநயனம்? சிந்திக்கத் தவறிச் சீரழிந்து போகிறுேம். உப+நயனம் உப-என்ருல் அண்மை அல்லது துண் நய னம் என்ருல் கண் ஆதலின் உபநயனம் என் பது துனேக் கண் அல்லது அண்மையில் உள்ள கண் -நெற்றிக்கண்- என்றல்வா பொருள்படும். உபநயன தீட்சையாவது நெற்றிக் கண்ணே அளிப்பது அல்லவா?
+நெற்றிக் கண்ணேத் திறந்து நிமலன் ஒளி
வடிவை உற்றுப்பார் என்பர் குரு."
என்பதற் கமைய ஒருவனது நெற்றிக் கண்ணேத் திறந்து, சிவசொரூபத்தை சோதியை காட்டுவ தல்லவா உபநயனம். இதை காட்டுபவனன்ருே உண்மைக் குரு?
இதேபோன்று அறியாமையால் நம் முன்னுேர் காட்டிய வழிகளைத் தப்புக் கனக்கு போட்டுத் தவருகப் பின்பற்றிச் சமயத்திற்கும் எம் உடலுக்கும்.உயிருக்கும் தீமை தேடுவதை விட்டு உண்மை விளேக் கம் கூறும் உத்தமரை நாடுவதல்லவா உயர்த்தது. * மெய்யிலே உள்ள தொன்றும் விள்ளார்கள்
(வேதியர்கள் பொய்யிலே உன்மனதைப் பூட்டுவார்-கையிலே கண்ணுடி வைத்தாலுங் காணுதகைப் பொருளே விண்ணுந் திருப்பாரே மேல்."
என்பதற்கிணங்க, இன்றைய மதிப்பிர சாரகர்கள் எம் மனதைப் பொய்யிலே பூட் டுவதன்றி மெய்யிலே உள்ள தொன்றை யும் விளக்காது போகிறர்கள். இவர்தம் சொல்லே மெய்யென்று நம் பிய வர்கள் ஆதி நிலையை ஈதென்று அறிய மாட்டார் கள். ஆதி நிலேயை ஈ தென்று அறிவிப் பவனே சற்குரு. அவனே வள்ளுவன்'மலர் மிசை யேகினுேன் மானடி சேர்ந்தோன்;

நிலமிசை நீடு வாழ்வோன் வேண்டுதல் வேண்டாமை இலான் இருள் சேர் இரு வினே சேரான்; பொறிவாயில் ஐந்தவித் தான் தனக்குவமை, இல் லா தான்; அற வாழி அந்தணன் எண் குணத்தான் பிறவிப் பெருங்கடல் நீந்துவோன்' என்று போற்றிய தலைவன். சும்மாயிருக்குஞ் சுக முடையோன்.
அவனேயண்டி நம்பாவங்களே அவன் திருப்பார்வையால் பொசுங்கச் செய்து, அவனது தாள்"டையேற்றிப் பணிந்து, அவ னது அளப்பெருங் கருனே வெள்ளத்தில் மூழ் கினுல் நாமும் அவனுகிச் சும்மாயிருக்கலாம். கிரீஸ்த்தவர்கள் கூறுவது போல் பாவமன் னிேப்புப் பெற்று ஞானஸ்நானம் பெறுவதே சும்மாயிருக்க வழி. அதை விடுத்து,மெளனம், விரதம் என்று பல கூறி, மத்திரங்கள் பல செபித்து, மாரித் தவ&ளகள் போல வாய் குளற, உடல் பதற, உள்ளம் சிலிர்க்க,ஆவே சம் கொண்டாடியும், பாடியும், கஃவந்த வன் போல் துள்ளியும், வீழ்ந்தும், ஈற்றில் வாடி மடிவதும் அல்ல தியானம். தவம் சும்மாயிருத்தல். யோகம் சில செய்து சித்தி பெைபற்று அச்சித்திகள் எட்டையும் அட்ட திக்கும் எட்ட பிரபலப் படுத்தித் தன் சக்தியை அழித்து முத்தியை மறைப்ப தல்ல சும்மாயிருத்தல்,
'ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி ஆருதாரத் தங்குச நிலயும் பேருய் நிறுத்திப் பேச்சுரையறுத்தே இடை பிங்கலேயின் எழுத்தறிவித்துக் கடையிற் சுழுமுனேக் கபாலமுங் காட்டி,"
உணர்த்தி,சும்மாபிருக்கச் செய்யும் சற் குருவாம் விநாயகனே-கணேசன்(கண்+ஏ+ ஈ சீன) காட்டும் பெருமை பஃன எம்முன் அருட் பிரகாசமாய் தொண்டனுய், ஊழிய ஞய், அடியவனுய் மிளிரும் பூஜீ. சத்.சித்ர முத்தனே நாடிப் பாடித் தேடிக் கூடி இருப்போம் -- சும்மாய் !
சும்மாயிருப்பதே சுகம்!
LD ÈI aG IT it – – –
43

Page 52
W 食0三鲇三追0三(鲇
ஏன் அழு
கருனேக்
ஆதி ஜெகசோதியாய் அருவமதைப் திலாக் குணமுடைய
திருவளர வேக வீதிகளில் விளையாடிவரு
விதிவசங்கண்டு
தி
நீ
தி
திநெறி கிடையாத ரா நியதி கண்டல
வாதிட்டு வழிதவறி ம1
வாழ்க்கையை
சாதிமதமென விறுபேசி சளுக்கரைப்பார்த்
காதினிலே மொழிகின்ற கடந்தழிதல் கர் ஒதியுலகெலாம் ஒரு ஒ5 யானழுத தாரறி மந்திரமெனக்கூறி மக்க மடமையை பெ
அந்திபகலாய்ப் பிச்சைெ அகதிகளேக் கை
極
சிந்தையது கெட்டு அபி சீரழிதல் கண்டு
பந்தமொடு படுகுழியுள்
பரிதாபம் பார்த்
極
நிந்தனேகள் செய்பவரை நினவு தடுமாற கந்தலுடையோடு மடமா கற்பழிதல் கண் குந்தியிருந்தமைதியுறக் குணங்குறிகள் R இந்தவித மாயடியேன்
யாாைழுத தார
跨三呜0三0鼩三伺三(阅
4.

美)三@三○○○三○○○三座に
தீர் ஐயா?
கண்ணீர்
அன்னேயாய் நின்றதிரு
பற்றியழுதேன்! மக்களனேவர்க்குமே *ண்டிuழுதேன்!
ம் பாடைப்பல்லக்கின்
I r, ŕ ---- மழுந்தன!
靈
ஜாங்கத்தண்டனே
றியழுதேன்!
டிகின்ற மக்களின்
யுணர்ந்து மழுதேன்!
யே சண்டையிடும்
ந்து மழுதேன்!
நல்லோர்கள் வார்த்தையை
ண்டுமழுதேன்! سیقی ரியுளுய்கவென 靈 குவார்? "ليكية"
ளே மயக்குகிற ாழிக்க வழுதேன்! யடுத்தேங்கி நிற்கின்ற
ண்டுமழுதேன்! மான மதழிந்து சிலர் நிமழுதேன்!
வீழ்கின்றமக்களின் 歡 $துமழுதேன்!
வந்தனேகள் செய்துமே றியழுதேன்! தர்கள் கையேந்தி 靈 ாடுமழுதேன்!
குடிசை கிடையாதவர்கள் கண்டுமழுதேன்! . நெஞ்சகம் நினேந்துருகி 獸 றிகுவார்?
.
4

Page 53
உ(மவோம்
(A
உள ந் தனே
- செ. கணேசமூர்த்தி
LSLLA A A SeSeLSLSLSLS SSLL SLLLL LLAAeLLLLL LLLS LLLL S
பெறற் கரிய மானிடப்பிறப்பெடுத்த எவரும் நாடுவது இன்பமே. ஆணுல் அவர்கள் நாடும் இன்பமும் நாடுத் துறையும் வேறுபட் டிருப்பதைக் காணமுடிகிறது. இஃது அவரவர் அறிவு நிலேக் கேற்றலாறு அமைகிறது. உலகில் உற்ற சமயங்களும் அவ்வாறே. எனது அறிவிற்கு எட்டிய அளவில், உலகில் உண்மை யையும், அதன் இலக்கனத்தையும் முடித்த முடிவாக தருக்க முறையில் எடுத்து விளக்கி, உயிர்கள் பெறற் குரிய இன்பத்தின் உயர்ந்த நிலேயையும், அதையடையத் தடையாயுள்ள உலகத்திய பந்தங்களேயும் உள்ளங்கை நெல்லிக் கனியாக்கி, மெய்யின் பத்தை யெய்தச் செய்ய வேண்டிய சாதனங்களேயும் தெரிவிப்பது சைவசமயம் ஒன்றே. மேற்கண்ட கூற்றைக் கூறுமிடத்து புறச் சமயங்களேப் புறக் கணித் தல் எனும் பொருள் புலப்படின் அது திவது. சமயங்கள் அனைத்தும் நல்லாறுகள். (ஆறு-வழி) ஆறுகள் அஃன்த்தும் கடலே அடைதல் போல சமயங்கள் அஃனத்தும் அன்பாகிய கடலேயே நோக்கி ஓடுகின்றன. ஆணுல் சைவ சமய ஆற்றில் இஃணந்தால் அன்பு க் கடல் மிக அண்மை என்பது புலப்படும். இவ்வுண்மையை உருகப்படுத்தச் சைவத் திருமுறைகள் பன்னி ரண்டும், மெய்கண்ட சாஸ்திரங்கள் பதினுன் கும் ஒளி கொடுத்துதவும் இருகண்களாகும்.
பிறப்புகளுள் மானிடப் பிறப்புத் தஃ) யாயது என்பது சகல சமயங்களும் ஏற்கும் ஒரு உண்மை. " அரிது அரிது மானிடராதல் அரிது” அதனினும் அரிது சைவனுய் அமை தல், ஏனெனில் சைவ நெறி அன்புக் கடலடை பும் அண்மை நெறியன்றே!
மக்களாகப் பிறந்தநாம் இன்று வாழும் பாக்கள் என்ற நிலே மாறி, "நாம் ஏன்தோன்
4

றினுேம்? எதற்காகத் தோன்றினுேம் ? என்று சிந்தித்தாக வேண்டும். அங்ங்னம் எண்ணி மெய்ப் பொருள் காண்பதுடன் நில் லாது கண்ட கருத்திற் துணிந்து துணிந்த பின் எண்னி இழுக்கு ஏற்படுத்தாது செயற் படுத்து ம் வன்மையுடையவர்கள்ாதல் வேண்டும். இன் றேல் அரிய பிறப்பாய மானிடப் பிற ப் பெடுத்ததன் பயன் தான் என்ன? மற்றய விலங்குகட்கும் மனிதருக்கும் வேறுபாடு யாது? விலங்கும் பிறகிறது. உண்கிறது, வளர்கிறது, இனப்பெருக்கம் செய்கிறது, ஈற்றில் மடிகிறது. எனவே நாமும் ஒரு மானி டவிலங்காக இராது மனிதராக வாழ வழி கான வேண்டும்.
அதற்கு விழி எது? எனக் கூறுவது எனது நோக்கமல்ல. அவ்வாறு நெறிப்படுத்து வதால் பயனுமில்ஃ. இன்றேல் இற்றைக்கு ஈராயிரம் ஆண்டுகட்கு முன் வள்ளுவன் ஈந்த போக்கிஷத்தைக் கற்று உபதேசித்து விழாக்கள் பல கொண்டாடுகிற சமுதாயம் இத்தகைய பிற்போக்கடைந்திருக்க வேண்டியதில்லையே! எமது சிமுதாயம் கற்றதும் கற்பதும் உண்மை. ஆணுல் அறிவுடையதாகவில்ஃ), கற்றபடி நிற் கும் ஆண்மை இல்ல். காரணம் எம் சமு தாயத்தின் உள்ளம் பண்படவில்லே. உள்ளம் உழப் படவேண்டியது. உள்ளத்தை மூடியிருக் கும் பாசப் புற்களும் ஆணவச் செடி கொடி களும் அறிவுக் கலப்பை கொண்டு உழப் பட வேண்டியவை. அதுதான் சமுதாயத்தில் முதற் கண் செய்யப்பட வேண்டியது.
உள்ளத்தை உழுது பண்படுத்த விஞ் ஞானிகள் எனத் தம்மைக் கூறிக் கொள்ளும் அஞ்ஞானிகளின் கருவிகள் தேவையில்லுே. சிறந்த கருவிகள் சைவ சமயத்தில் நிறைந்து கிடக்கின்றன. அவற்றை நாம் உபயோகத்தில் கொண்டு வந்தால், எமது உள்ளத்தை நிச்சயம் பண்படுத்தலாம். சமயத்தின் உண்மைத் தத்து வமாம் வெற்றிக் கொடியை நில் நாட்டலாம்.
உண்மை அறிவு பெற நாம்ஐம்புலன்களே யும் அடக்கவேண்டும் என்கிருர்கள். ஐம்புலனே /ம் எவனும் அடக்கமுடியாது. அடக்கியவரும் உலகிலில்ஃல. "ஐந்தும் அடக்கென்டார் அறி வில் லார். ஐந்து ம் அடக்கும் அமரரும் அங்கில்ஃ-' என்றர் திருமூலர். ஜம்புலன்களை யும் கொடுத்தான். இன்பங்களே யும் அவனே படைத்தான். சுவைக்கவன்ருே?. என்று ஒரு சிலர் கூறுகின்றனர். அஃதும் உண்மை. ஆஜல் எது இன்பம்? என்பதில் தான் கருத்து வேறு

Page 54
படுகிறது எவ்வாறெனில் இஃலகுழை வெட் டச் செய்த கத்தியால் மனிதனே வெட்டுவது போல, காது இருக்கிறது கேட்க, கன்இருக்கிறது பார்க்க வாய் இருக்கிறது பேச, நாவிருக்கிறது சுவைக்க, 'கடல் நஞ்சுண்ட கண்டன் தன்னே தன்னாள் காண் மின்களோ' என்கிருர் எமது நாயனூர், எமக்கு அதில் இன்பம் இல்லே. வேறு எத்தனையோ இச்சைகளின் இருப்பிடங் &ரக் காண முயற்சிப்பதில் இன்பம் காண் பதாகக் கருதிக் கொள்கின்முேம், அத குனு ஸ் வரும் தீமையை நரை வந்த பின் சிலர் உணர் இன்ருேம், சிலர் அப்போது ங் கூட உணர் வதில்ஃ.
ஐம்புலன்களேயும் புலன்போன போக் இல் போகவிட்டு நாம் வாழந்து கொண்டிருக் கிருேம். அது மட்டு மன்றி ஐம்புலன்களும் நுகர்பவையே எமக்கு இன்பம் என்று கருது மனவு அறியான மச் சேற்றில் அமிழ் ந் தி க் கொண்டு இருக்கிருேம். நெருநல் உளன் ஒரு வன் இன்றில்லே என்பதை-நாளென ஒன்று போற் காட்டி உயிரீரும் வாள் தான் நாள் என்பதை உணராது எமது பொன்னுன நாட் க3ள யெல்லாம் மண்ணுக்கி ஈறு வந்த காஃப் சிந்திக்கிருேம். வெள்ளம் வந்த பின் சிந்தித்து பலனேதுமுன்பன்ருே அஃண்கட்டவேண்டும். கட்டியவர்கள்-வெள்ளம் வராது தடுத்தவர் கள் வழிகாட்டி யிருக்கிருர்கள். நாம் ஏன் கடைப்பிடிக்கிருேமில்லே?.
நாய் இருக்கிறது. எலும்பைக் காண் கிறது. துள்ளுகிறது வாலே ஆட்டுகிறது. கவ்வு கிறது. நாலு கட்டை குதிக்கிறது. கண்டது வேறு ஒன்றும் இல்லே, இறைச்சியற்ற எலும்பு தான். அவ்வெலும்பை பல்லிடை வைத் து நெரிக்கிறது. பல்லீர்ப்பினுல் இரத்தம் வர, அவ்விரத்தம் எலும்பிவிருந்து வருவதாகக் கருதிச் சுவைக்கிறது. ஈற்றில் பல் நோவால் தவிக்கிறது. இதேபோன்று தான் நாமும் உலகின் எத்தனையோ நிலை பற்றவற்றை நிலே யானவை என்று கருதி ஏமாந்து அவற்றில் இன்பங்காண்பதாகக் கருதி எம்மை நாமே அழித்துக் கொள்கிருேம்.
எனவே நாம் சைவம் காட் டி ய உண்மை நெறியை பயில்வதற்கு, முன்அேர்

காட்டிய வழிகளைப் பின்பற்றி,அதன் படிநடப் பதன் மூலந்தான் நாளொரு பொழுதாக எமது உள்ளத்தைப் பண் படுத்த முடியும், அது அனுபவத்தால் செய்யவேண்டியது. அவர் களது செய்கைகள் எது வொன்றும் தவறனது அல்ல ஆழ்ந்த தத்துவத்தை உள்ளடக்கி நிற்பவை.
நீற்றைப் பொருளுனராது அணிவது தவறு. பொருள் அறிந்து அணிய வேண்டும். ஒரு மனிதன் இறந்த பின் அவனுடல் சுடுகாடு அல்லது இடுகாட்டில் இடப்படுகிறது. அதாவது அது சாம்பலாகிறது. அல்லது மண் ணுேடு மண்ணுகிறது. நாம் காலேயில் நீறணி யும் போது எமது உடலும் நாளே சாம்பரா கும் என்பதை உணர்ந்து அதற்குள் செய்யத் தகுந்த நற் காரியங்கஃனச் செய்ய வேண்டும், என்ற எண்ணத்தை தினமும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதாவது இவ்வுடல் அநித்தியம் என்பதை தினமும் காலேயில் நீறு ஞாபகப்படுத்துகிறது.
அன்றி யும் நீறு ஆக்கப்படுவது எங்ஙனம்? பசுச் சானம் நீருகிறது. அதாவது பசுவின் மலம்-அழுக்கு நெருப்பில் இடப் பட்டு நீருகிறது. அது போன்று ஆன்மாக்களாகிய எமது ஆசாபாசங்களாகிய ஆணவம், கன்மம், மாயை எனும் மலங்கள் சிவக்கனலில் நீருக் சுப் படுகின்றன. ஆன்மா தூய்மையாக்கப் படுகிறது என்பதை உணர்த்தா நிற்கிறது என்பதையும் எமது கருத்திற் கொள்ள வேண் டும். வேறு பல அம்சங்கள் நீறு அணியும் முறை யில் அடங்கியுள்ளன. எனவே மக்களாகப் பிறந்த நாம் எமது முன்னுேர் கடறியாங்கு தூய உள்ளத்துடன் நடந்து வாய்  ைம யு டன் வாழ்ந்து, உள்ளத்தைப் பண்படுத்து வோமா யின் வாழ்வில் வெற்றி காண்பது நிச்சயம். சமய உண்மைகளே மிக்குச் சோதிக்க முயலாது நம்பிக்கையும் அன்பும் கொண்டு அவ்வழி நடப்போமாகில் வாழ்க்கையில் நிச்சயம் வெற்றி கிட்டும். என்பது திண்னம்,
அருளாள்வார்க்கில்லே வளிவழங்கு மல்லல்மா ஞாலம்கரி,"
-குறள்
s
46

Page 55
慧 | DT 6). It
懿 --மகான் கருனேயான
లైకెన్దేశ్లోకి
| TLD உபயோகித்த மட்பாத்தி ரத்தை வேறெருவர் தொட்டுவிட்டால் அதனைத் தீட்டான பாத்திரமென வெளி யிலெறிந்து விடுகிருேம். பொற்பாத்தி ரம், பொன்னுபரணம் முதலியவைகளே நீசர் தொட்டாலும் அதனே தீட்டென்று விட்டெறிய ஒருவரும் முயலுவதில்லை. அதுபோல சித்த சுத்தியற்ற இல்லறத்தார் கட்கே தீட்டு முதலாம் அசுத்தங்கள் நேரிடுவதன்றி, துறவறமுடையவர்கள் ஒருக்கால் மாதர் சங்கமம் முதலான எந்தக் கிருத்தியங்களேச் செய்தாலும் அவர்கட்கு சித்த சுத்தியிருப்பதால் அங்க சுத்தி செய்யவேண்டியது அவ்வளவு அவ சியமானதன்று. இது காரணம்பற்றியே குருபாததாசர் குமரேச சதகத்தில்,
. . . . . . . . . . . . . சித்த சுத்தன்
* பூசைக்கு நவிலங்க சுத்தியில்லே' என வும்,
“மனத்தது மாசாக மாண்டார் நீராடி
மறைந் தொழுகுமாந்தர் பலர்."
(க-து) உள்ளத் தழுக்கறுக்க உடல ழுக்கைக் கழுவுவார் பலர்
என்னும் பொருள் தோன்ற பொய்யா மொழியாரும் கூறியிருக்கின்றனர்.
ஒரு பாத்திரத்தின் உட்புறத்தைச் சுத்தி செய்யாமல் வெளிப்புறத்தை மட் டிலும் பிரகாசமாய்க் கழுவிவிட்டுச் சமை
A.
 

毅葱
FITH
பல் செய்து சாப்பிட்டால், அந்தப்போச னம் நன்மையாக இராதல்லவா? வெளி புறத்தைக் கழுவாமல் உட்புறத்தை மட்டி லும் கழுவிச் சமையல் செய்தால், பிற ருக்கு பாத்திரம் மட்டும் அசுத்தமாகத் தோன்று மேயன்றி, அப்போசனம் கெட மாட்டா. அகமும் புறமும் சுத்திசெய்து சமையல் செய்தால் மிகவும் நன்மையே. ஆகிலும் உட்புறத்தையே அவசியம் கழுவ வேண்டும். அதுபோல ஒருவன் சித்த சுத்தியில்லாமல் அங்க சுத்தமட்டிலும் செய்து கொண்டு, கடவுளே வழிபடுவ தால் ஒருபோதும் நன்மையுண்டாகாது. அங்க சுத்தியில்லாமல் சித்தசுத்தியுடன் வணங்கி குனு லும் நன்மையுண்டாவது திண்ணம். அதனுல் அங்கசுத்தி செய்ய வேண்டாமென்று சொல்ல வில்லை. அங்க சுத்தி இருந்தாலும் இல்லாவிட்டாலும் சித்த சுத்தியே அவ்சியம் வேண்டும்
என்பது கருத்து.
அப்பர் தேவாரம்
"கங்கையாடிலென்? காவிரியாடிலென்? கொங்குதன்குமரித் துறையாடிலென்? ஒங்குமாகடல் ஒதநீராடிலென்? எங்கும் ஈசனென்னுதவர்க் சில்லேயே."
ஒழிவிலொடுக்கம்
"உடலாலுழைத்தால் உடலொழியுமென்று
கெடுவீர் இதையெங்கே கேட்டீர்?-உடலே مجھے நடையாடிய பிணம்போல் நான்போய்த்
திரியக் கிடையாதோ வென்று கேளிர்."

Page 56
வைதீக நிட்டாபரஞன ஒரு வேதி யன், ஒரு நாள் ஒரு குளத்தில் இறங்கி நீர்வேட்கையாற் கையினுல் தண்ணிர் மொள்ள, கரைமேலுள்ள நாவல்மரத்தின் மீதிருந்து ஒர் எச்சிற் கொட்டை அதில் விழுந்தது. தாகத்தின் கொடுமையால் அதை அவன் நன்கு பாராமல் தண்ணிரு டன் பருகி விட்டு, “இக்கொட்டை இங் கென்னமாய் வ் ந் த து? பறவையோ ! குரங்கோ! இன்னும் ஏதேனும் செந்து வோபோட்டது" என்று யோசித்து அண் ணுந்து அம் மரத்தை உற்றுப் பார்க்கை யில் அதில் ஒரு சிறு பையனைக் கண்டு, ‘虚 பார்? என்று கேட்க, அவன், 'ஐயா ! நான் பறைப் பையன், இதிலேறிப் பழந் தின்று கொட்டைகளே உமிழ்ந்தேன்' என் ரூன். அதைச்செவியுற்ற அந்தணன் மிக்க வெறுப்பும் விசனமும் அடைந்து "பறை பன் எச்சிலேத்தின்ற யான் எவ்வாறு புனி தஞவேன்' என்று தவித்துக்கொண்டே வந்து ஊரிலுள்ள சாஸ்திரிமாருக்குஇதனே விளம்ப, அவர்கள் 'ஏக வாராசனத் தோடு கங்கைக்குச் சென்று ஸ்நானம் செய்து வருவையாயின் அ ப் பா வம் தீர்ந்து நீ பரிசுத்தவனுகுவை’ என்று புகன்றனர்.
அதைக் கேட்டு மறையோன், அங்ங் னமே செய்வதெனத் துணிந்து பிரயாணப் பட்டு, மூன்று நாளானபின் ஒரு கிராமத் தில் ஒரு பிராமணன் வீட்டுத் திண்ணையில் இரவில் படுத்திருந்தனன். அப்போது பக வில் நல்லுணவில்லாமையால் தூக்கம்பிடி யாமல் அங்கிருந்த மாடத்திற் கையிட, அதில் ஒரு பாக்கு அகப்பட்டது. அதனே அவன் வாயிற் போட்டுக்கொண்டு சற்று நேரம் குதப்பி நறுக்கென்று கடித்தனன். வீட்டுப் பார்ப்பணி அவ்வோசையைக் கேட்டு, ஒ! ஐயரே! நீர் படாரெனக் கடித்திரே! அது யாது?’ என வினவினுள். அந்தணன், "இம் மாடத்திலுள்ள தோர் பாக்கு" என்ருன். அவள் ஆச்சரியப்பட்டு "ஐயா! உம்முடைய பல் உரப்பை என்ன இல்வேன்? நான் வீட்டிற்குப் போகக்

கூடாமையால் நேற்றிரவு இங்குபடுத்துக் கொண்டு இப்பாக்கை நெடு நேரமளவும் வாயிற்போட்டு ஊறவைத்துக் கடித்துப் பார்த்தும் கடிக்கக் கூடாமல் இம் மாடத்து உமிழ்ந்து போனேன். அதை எடுத்துக் கடித்தீரே! உமதெயிற்றின் திண்மை எனது கண் திருஷ்டி படாமல் நெடுநாள் வாழ்க! என வாழ்த்திப் போயினள்.
பின்பு மறையோன், "அந்தோ! நமக் குப் புண்ணின் மேற் பூச்சியும் கடித்ததே" என்று வியாகூலப்பட்டுக் கொண்டே எழுந்து போய், உதயமாகி ஐந்தாறு நாழிகைக்கு மற்றேர் ஊரில் ஒரு பூசுரன் வீட்டுத்தெருத் திண்ணையில் உட்கார்ந் தான். குளத்துக்குப் போயிருந்த அவ் வீட்டு விதவை வந்து பார்த்து, “FALT ! இன்றைக்கோர் பிராமணனுக்கு அன்ன மிடவேண்டும்; யாரையும் காணுேம் என் றிருந்தேன். தெய்வாதீனமாக உம்மைக் காணச் சந்தோஷமாயிற்று. நீர் இங்கேயே அமுது கொள்ளும்; எழுந்து குளத்துக்குப் போய் ஸ்தான முதலியன முடித்துக் கொண்டுவாரும்" என்ருள். அது கேட்ட பார்ப்பணன், சோறு அகப்படுகிறதா யினும் எச்சின்மேலெச்சில் நேரிட்டதற்கு என்ன செய்யலாமென்று சிந்தித்துப், பல தீட்டுக்கு ஒரு முழுக்கு. ஆதலின் கங்கா ஸ்நானமே எல்லாவற்றிற்கும் பிராயச் சித்தமென்று தேறி, முழுகிவந்து சாப்பிட உட்கார்ந்தான். அவ்வமங்கலி, சோறு கறி முதலியன பரிமாறி உபசரித்துப் புசிப்பித்து "ஐயா! நான் உங்களுக்குப் போதுமானபடியே சமைத்து வைத்துத் தண்ணீர் கொண்டுவரப் புழக்க  ைட வாய்க்காலுக்குப் போனேன். அதற்குள் ஏதோ ஒரு நாய் வந்து அதிற் கொஞ்சம் தின்று போ யிற் று. என் செய்வேன்? பொறுத்துக் கொள்ளுங்கள் என்று உப சாரவார்த்தைகள் சொல்லினுள்.
பார்ப்பாணுே, "முதலிற் பறையன் எச்சில் இரண்டாவது உதசியெச்சில்!
8

Page 57
மூன்றுவது சுணங்கன் எச்சில்! இப்படி ஒன்றின் மேலொன்ருக அசுத்தமே ஏற். பட்டு வருவதினுல், இனியெங்கும் உணவு கொள்வதுமில்லை, சயணிப்பதுமில்லை, என மனவுறுதி கொண்டு, நேரே கங்கைக் கரைக் கேகிக் கங்கையை தரிசித்து, மணி கர்னிகா கட்டம் முதலான துறைகளிற் பிராமணர் அநேகர் ஸ்நானம் செய்வதும், பூசை நடத்துவதும் புராணம் படிப்பது மாயிருந்ததனுல் அவ்விடங்களிற் சென்று தன் பாவங்களுக்குச் சங்கற்பஞ் செய்து கொண்டு ஸ்நானஞ் செய்ய வெட்கப் பட்டு, இவைகளுக்குச் சிறிது தூரத்தி லிருந்ததோர் துறையில் முழுக எத்தனித் தனன்.
அத்துறை, பறையர் தங்கள் தங்கள் இனத்தாருடைய பிரேதங்களின் எலும்பு களைக் கொணர்ந்து போட்டு மூழ்கிப் போகும் இடமாக இருந்தது. ஐயோ! இப்பேதைப் பார்ப்பான் அதையறியா LDay ஆழமான நீரிலிறங்கி அமிழ்ந்து மரீஷண சூக்தம் என்னும் பரிசுத்தமாவ தற்கு நீரில் நின்று செய்யும் செபத்தை சொல்லிக் கொண்டிருக்கையில், சில புல யர் கடத்தில் எலும்பைக் கொணர்ந்து அதில் எறிந்து விட்டுத் தாங்களும் முழுகி யெழுந்தனர். இதற்குள் வேதியனும் மந் திரம் முடித்து எழுந்திருக்க, இச்சண்டா ளர் அவனேக் கட்டி, "எங்கள் அப்பனே! வீட்டிற்குவா பேTவோம், என்றுவலிகமை செய்தனர். இவன்' "நான் பிராமணன் உங்களவனல்லேன், என் மார் பிற் பூணுரலைப் பாருங்கள்" என்று கூவினுன். அவர்கள் விடாமல், 'உங்கள் அப்பன் இறந்தால் அவன் எலும்புகளைக் கங்கை யாற்றில் எறியுங்கள். உடனே அவன் நல்ல செனனம் எடுத்து கரையேறுவான் என்று நம்முடைய குருக்கள் சொன்னுர், அப்படியே நீ பிராமண சென்மமெடுத்துக் கரையிேறினுய், உன்னை விடமாட்டோம். நம்முடைய வீட்டிற்கு வந்து, சேகரித்து வைத்த நல்ல உணவுகளைப் புசித்துப்

பின்பு தனித்திரு'என்று நிர்ப்பந்தப் படுத்தினர். ப ார்ப்பான் குய்யோ! முறையோ! என்று கூவித் தன் தலையில் அடித்துக்கொண்டு அழுதான். அப்போது கரையிற்போகா நின்றவர்களும் அதிகாரி களும் வந்து விசாரித்து, அவனே விடுவித்து இச்சண்டாளரை நோக்கி "அடே! புத்தி யீனர்களே! உங்கள் குருக்கள் சொன்னது மறு சனனத்திற்காம், கரையேறுவது என்பது பாவத்தினின்றும் நீங்குவதற் காம்' என்று சொல்லி அனுப்பிவிட்டனர்.
வேமன்னபத்தியம்
"மலமூத்திர இரக்தாதி மாம்ஸயுக்
"தம்பைன முட்டுகுண்ட நீள்ள முன்சனேமி பைமுறுகி போவுனு லோமுரிகி
போதையா விஸ்வதா பிராமவினுர வேமா
(இதன் பொருள்) மலம், மூத்திரம், இரத் தம், மாமிசம் முதலானவைகளைச் சேர்ந் திருக்கிற திட்டு ஒரு மிடா சலத்தினுல் போகுமா? தேகத்தின் மேல் படர்ந்திருக் கும் அழுக்குகள் போகுமே யல்லாது உட் புறமாயிருக்கிற தீட்டுகள் ஒழியாது. ஆத லால் உட்சுத்தியாகிய சித்த சுத்தி செய் தாலன்றி, உள்ளழுக்குகளான தீட்டுகள் இந்தச் சரீரத்தை விட்டு ஒரு போதும் நீங்குகிறதில்லை.
ஆதலின் நாம் இக் கருத்துகளைக் கொண்டு சிந்திக்குமிடத்து. தீட்டு என். தொன்று கிடையாதென தோன்றினும் அது மகான்களுக்கன்றி, மடியிற் பூனையை வைத்துக்கொண்டு வழிப்பூனைக்குச் சகு னம் பார்த்து, தொட்டதற் கெல்லாம் சந்தேகமும் விபரீதமும் எண்ணக்கூடிய அந்தகாரமான பிரபஞ்சத்தவர்கட்கு அல்ல. இவர்களுக்கு எப்போதும் தீட் டுண்டு என்பது தெளிவாகும்.
9

Page 58
"சாதி இரண்டொழிய வேறில்லே
சாற்றுங்கால் நீதிவழுவா நெறிமுறையின் -
(Լք மேதினியில் இட்டார் பெரியோர் இடாதார்
இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ளப լգ''
என்ருர் ஒளவையார்.
'பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்
சிறப்பொவ்வா
செய்தொழின் வேற்றுமையான்"
என்ருர் வள்ளுவர்.
"சாதியும் மதமும் சமயமும் பொய்”
என்ருர் இராமலிங்கர்.
"சாதிகள் இல்லேயடி பாப்பா"
என்ருர் பாரதி.
இந்த சாதிப்பாகுபாடும் வேற்றுமை யும் இன்று நேற்றல்ல சரித் திர காலந் தொட்டு இருந்த ஒரு பிரச்சினே. இதற்கு தீர்வுகாண்பது என்பது சுலபம் அல்ல. அது அரசின் கையிலோ, சட்டத்தின் கையிலோ, தங்கியிருக்கவில்லை. அது அறி வின்பாற்பட்டது. சிந்தனையின் கையில் தெளிவுற வேண்டியது.
சங்ககாலத்திற்கு முந்திய காலத்தில் இப்பாகுபாடு இருக்கவில்லை என்கின்ற னர் சிலர். இக்கொடியவழக்கு ஆரிய படையெடுப்பின் பயணுய் ஏற் பட்ட கொடுமை என்பாரும் உளர். ஆராயு மிடத்து இவற்றில் எவ்வளவுண்மை
5
 

மாப்புடைத்து’
யோவான்
யிருக்கிறது என்று வலியுறுத்த இயலாத தாக இரு க் கி றது. சங்க காலத்தில் அமைந்த பாகுபாடு நிலத் தை அடிப் படையாகக் கொண்டதென்கிருர் புலவர். குறிஞ்சி, முல்ஃல, நெய்தல், மருதம், பாலே முதலாம் ஐவகை நிலங்களே வ குத் து அவற்றின் கண் வாழ்ந்த மக்களே குறிஞ்சி யில் குறவரும், முல்லேயில் வேடரும், நெய் தலில் வலேஞரும், மருதத்தில் உழவரும், பாலேயில் வண்ணிகரும் எனப்பகுத்தனர். இப்பாகுபாடு நிலத்தியல்பதாகும் என் பார் சிலர் செய் தொழில் வேற்றுமை யினுல் என்பார் சிலர். ஆணுல் வள்ளுவர் கூற்றுப்படி இப்பாகுபாடு செய்தொழில் வேற்றுமையினுல் ஆனது எ ன்று முடி வாகிறது.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
சிறப்பொவ்வா செய்தொழின் வேற்றுமையான்.
--குறள் 972
ஆணுல் இப்பாகுபாடு பிற்காலத்தில் வழக்கொழிந்துபோயிற்று.வர்ணுச்சிரமம் தோற்றி நால்வகை வர்ணத்தாரை ஆக்கி அவர்களுக்குள் உயர்வு தாழ்வு கற்பித்து வேற்றுமை கண்டது பிற்கால வழக்கு. இது ஆரியத் திணிப்பென்பாரும் உளர். இக்கூற்று ஒரளவு உண்மையே யாயினும் அதன் உட்பொருளே ஆய்ந்துணர்ந்து,எப் பொருளிலும் மெய்ப்பொருள் காண்பது தான் அறிவு. பார்ப்பான், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்ற பாகுபாட்டி ஃனத் தனித்தனி யெடுத்தாராய்வாம்.
O

Page 59
முதலாமவன் பார்ப்பான்-அந்தனன். இவன் உயர்சாதி மேலோன் எனக்கருதப் பட்டான்.காரணம்,அவன் அறவோனுக, செந்தண்மை பூண்டொழுகுவோனுக இருந்தமையால், அற வோன் என்ருல் அறத்தை வலியுறுத்துபவன். பேர் அற மாம் வேதத்தை காப்பவன் எ ன் பது விரிவு. அவன் அரசனுக்கும் அவன் பிரசை களுக்கும் அறவுரை வழங்குபவனுதலின் அறவோனுயினன். குருவாயினன். அவனி டம் பாகுபாடற்ற செந்தண்மை இருந் தது. செவ்விய தண்ணளி பூண்டவர் என் பது பொருள்.ஆதவின் அவன் உயர்ந்தோ ஞக-உயர் குடிப்பிறந்தோணுக அரசன் முதல் அவன் பிரசைகள் வரை எல்லாரா லும் ஏற்றப்பட்டான் - போற்றப்பட் டான். இது ஒருவிரிவு. இதன் தத்துவ விரிவை ஆரா யி ன், இப்பாகுபாடும் செய்தொழின் வழியதே என்பது புலணு கிறது. பார்ப்பான் பார்க்குந் தொழிலே உடை யோன் என்பது பொருள். அவன் செந்தண்மையுடையவன். நல்ல தையும், தீய  ைத யும், உயர்வையும், தாழ்வையும் வேற்றுமையின்றி காண் பவன். அறவோன். நன்மை தீமையை கண்டு நடுநிலை வகுக்க வழி கா ட் டு பவன். ஆதலின் அவன் பார் க்கு ம் தொழிலைச் செய்யும் கண்களை யொப் பான். கண்கள் எம் அங்கத்தில் உயரிய இடத்தில் பிற அவயவங்களுக்கு மேல்தலேயின் மேற் பகுதியில் இருப்பதின் அவன் மேலோன் - உயர்ந்தோன் என்ப தாயிற்று. ஆதலின் அண்டத்தில் பார்ப் பாணுய் இருப்பவன் பிண்டத்தில் பார்க் கும் கண்மணிகளாயிருக்கின்றன்.
இரண்டாமவன் சத்திரியன்-அரசன் முறை செய்து காப்பவன். அறனிழுக் காது அல்லவை நீக்குபவன் - சத்தியன். பசுக்கன்றைக் கொன்ற தன் மகஃனத் தேர் ஏற்றிக் கொன்ற மனுவும், தானே குற்றவாளி எனக் கண் டு தன்கையை துண்டித்த பொற்கையனும், தன்தவற்

ருல் கோவலன் கொலேயுண்டான் என உணர்ந்து உயிர்நீத்த பாண்டியனும், கொடுத்த வாக்கைக் காப்பதற்காக சுடலே காத்த அரிச்சந்திரனும், இப் பண்பினர் அன்றே! இவர்கள் சத்தியத் தைக் காத்து நீதிவழுவா நெறிமுறை நிற்பவர். இறை என மக்களால் வழுத் தப்படுபவர். முன்னுேற்கும் பின்னுேற் கும் முதல்வர் அன்ருே ஆதலின் அவன் இரண்டாமவணுக வைக்கப்பட்டான். இதை உணர்ந்தன்ருே பொய்யாமொழி வள்ளுவனும் தன் திருமறையில் அறவிய லுக்கு அடுத்து பொருளியல் அமைத்து இறையாம் ம ன் ன ன இலக்கணத்தை விளக்குகிருர், இ த ன் தத்துவத்தை ஆராயின், சத்திரியன் - சத் தா கி ய உண்மையை ஆய்ந்து உ ன ரு ம் தன்மையை உடையவன். அறவோ ர் அறிவுறுத்த வழக்கைச் செவிமடுத்து நீதிவழங்குபவன். உண்மையைக் கேட் பவன். கேட்கும் தொழிலுடையவன் சத்தத்தை திரிபு செய்துணர்பவன் எனி னும் பொருந்தும் இத்தகையன் பார்ப் பானுக்கு இரண்டாம் இடத்தில் செவி பாய், செவ்வியணுய் இருக்கிருன். அண் டத்தில் அரசனுய்-செவ்வியணுய் இருப் பவன் பின் டத் தி ல் செவி யாய் இருக்கின்ருன்.
மூன்ரு மவன் வைசியன் - வணிகன். இயற்றலும், ஈட்டலும், காத்தலும், காத்து வகுத்தலுமாம் நாற் தொழிலே யும் மன்னவன் செய்ய உறுதுணையாய் இருப்பவன். ஏற்றுமதிப் பொருட்களே இயற்றி-ஆக்கி, அதனை ஏற்றிப்பொருள் ஈ ட் டி யு ம், பண்டமாற்றுச் செய்து தனந்தேடியும், பார்ப்பான், சத்திரியன், சூத்திரன் முதலாம் எ ல் லோ ற்கு ம் வே ண் டு ம் தனந்தேடித் தருபவன். பொருள் தேடுபவன். பொருள் இல் லாற்கு இவ்வுலகமில்லை ஆகவே இவ் வுலகில் வாழப்பேருதவி செய்வோன். அரசற்கு அணிகலனும், பிரசைகளுக்கு

Page 60
உண்கலனும் பெற்றுத்தரும் இவன் மூன்ரும் இடம்பெற்றன். தன் தொழி வால் உலகத்தாரை வாழ்விக்கும் இவன் தன்தத்துவம் உணர்வோம். இவன் பண்டமாற்றுச் செய் பவன். உற்ற பொருள் ஏ ற் றி மாற் றுப் பொருள் கொணர்வோன். எ மத கத்தே உற்ற கரியமல வாயுவை வெளி ஏற்றி அதன் மாற்ரும் பிராணவாயுவை உட்கொண ரும் சுவாசகன் - நாசி. அண்டத்தில் வைசியன் பிண்டத்தில் சுவாசகன்-நாசி
பாய் இருக்கின்றன்.
நான்காமவன் சூத்திரன்-பாட் டாளி. அரசன் முதல் அகிலத்தார் எல் லாருக்கும் வேண்டும் உணவை ஆக்கி யும், போர்வந்த காலை நாடு காத்தும் பணிபுரிபவன். வீரன். உழவன். இவன் நாட்டின் சூத்திரம் போல் விளங்குப வன். உயிர் நாடியாக இயங்குபவன். அவனின்றி நாடேது? அரசேது? அதனுல் சூத்திரன் எனப்பெயர் கொண்டான். அண்டத்தில் சூத்திரன் பிண்டத்திலும் குத்திரனுக, உழு துண்டு வாழ்கிருன். போர் செய்கிறன். நாடு காக் கிரு ன். நாம் உண்ணும் உணவை நன்ரு ய் உழுது புரட்டி உண் பவன். எதிர்ப்போரை வைது போர் செய்பவன். ஆபத் துக் காலத்தில் கூக்குரலிட்டு எம்மைக் காப்ப வன். சூத்திரமாக எப்போதும் இயங்கு பவன். பேசுபவன்- நாமகன். அண்டத் தில் சூத்திரன் பிண்டத்தில் நாவாக அமைந்திருக்கின்ருன்.
இவ்வாறு அண்டத்தில் உள்ளதை பிண்டத்தில் கண்டு உண்மை உணர்ந் தால் வேற்றுமைகள் இங்கேது? இன்று உள்ள சாதிச் சண்டைகள் ஏது? சமயப் புறட்டுகள் ஏது?

"மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர்
கீழல்லார் கீழல்லவர்"(கிழிருந்தும்
ܐ ܒܐ
-குறள் 973
என்ற வள்ளுவன் மொழிக் கொப்ப மேல் குலம் எனப்பெருமை பேசிக் கீழ் மைத் தொழில் செய்வோ ரு ம் கீழோரே. கீழோராயினும் மேன்மை யான நோக்கும் செய்கையும் உடையர் மேன்மக்களே. ஆதனூர்ப் பறையனும், வேடனும் கண்ணப்பனும் அந்தணரின் குருவானமையும் இங்கு நோக்கற் பாலது. ஆதலின் கீழோர் மேலோர் என வேற்றுமை காணுது இறை புதல் வர்-பிறப்பில் ஒத்தவர் என்று சமரசங் கண்டு தூய வாழ்வு வாழ்தல் கடை.
"மனநலம் நன்குடையராயினும் சான்
இன நலம் ஏமாப்புடைத்து." (றேர்க்கு
-குறள் 458
என்பதற்கு இயைய மனநலத்துடன் தான் பிறந்த இனத்திற்கு ஏ மா ப் பெடுத்துக் கொடுப்பது தான் நம் கடன். நந்தன் தன தினத்திற் குத் தே டிய பெருமையை யார் மறுப்பார்?சண்டேஸ் வரர் இடைச்சேரிக்கு தேடியபெருமை யும், கண்ணப்பன் வேடர்குலத்திற்கு ஆக்கிய பெருமையும், உலகறிந்ததே.
இஞ்ஞான்று நாமும் பிறந்த பொன் குட்டிற்கும், பெற்ற பேரினத்திற்கும் பெருமை தேடி தாழ்த்துவாரை தலை வணங்கச் செய்வதன்ருே மேல், அதை விடுத்து சண்டையிட்டு மண்டையுடைப் பது அறியாமையன்ருே? ஆதலின் நாம் அன்பை வளர்த்து, அஹிம்சையை பயின்று, அருளொளியில் இணைந்து, பெருவெளியில் கலந்து, பேரின் பப் பெருமை காண்பதே கடன்.
2

Page 61
அருள் மறை ஒதி - அருள் நிலை நோக்கிடும் ஆயிரம் ஆயிரம் பல்லாயிரங் கோடி படைப்பினங்களிடைபே-நாமும் இன்று வாழ்ந்து நிற்க விழைகின்ருேம். விளேவுகளில் சிக்குண்டுவிடாமல் எச்சரிக் கையுடன் நடக்கக் கற்றுவருகின்ருேம்.
அன்பையும் அருளையும் இணைத்து ஒருஇன்ப ஆட்சியைக் காண துடிதுடித்து செயலாற்றுகின்ருேம். அந்த ஆட்சி நம் காலத்திலேயே ஒங் கி ட - உயர்ந்து பொலிந்திட ஓயாது உழைத்து இயங்கு கின்ருேம்.
அன்பு வேண்டி - அரு ள் நாடி நாம் உழைப்பது போன்று, நமக்கு முன் னரே வாழ்ந்த பலரும் உழைத்து நின்ற னர் என்பதனே அவர்தம் அனுபவத்தின் வாயிலாய்-அவர்தம் வாய்மொழியின் வாயிலாய்-உணர்ந்துள்ளோம்.
மினத்தின் எழுச்சியினுல் ஏற்படும் ஆசைகள் புகை மயமானவை. அவை புகையும் பிழை சேர்ந்தவை. எனவே, அறிவை மங்கிடச் செய்யும் - அறிவின் சுடரை பொலிவு குன்றச் செய்யும்-மாக தன்-நம்மை மருள்மயமாக்கமுயலுகின் றன. அந்த முயஃல நிறுத்தப் பழகிடும் பழக்கமே நம் வழக்கத்தில் வந்து சேர வேண்டும். பழகப் பழகப் பழகிவரும் ஒரு பழக்கம் அதுவாகவே அமைதல்
வேண்டும்.
 

இருள்-புறவெளிக் கதிர்களே மங்கச் செய்தல் போல-மருள் அகஒளிக் கதிர் களை அமுக்கி-ஆழ்த்தி செயல்பட வலுப் பெறலாம்! சிறு தாரைகளே பெருந்தா ரைகள் விரட்டுதல்" போல், வலு குறைத்த விடத்து-வலு கூடியவை ஆட்சி அமைத்து விடலாம்.
ஆகவே முயற்சி உடையார் இகழ்ச்சியடையார். முயற்சி - மெய்வருந்தக் கூலிதரும்.
இஸ்லாமிய நெறி முறைகளின் படி அதன் திருமறைத் தொடரிலே-திருக்குர் ஆன் அருளப்பட்ட வொன்றேயாகும்: அன்புக்காக பிறவி எடுத்த-அன்புக்காக வாழ்ந்து காட்டிய ஒர் உயர்நிலை ஜீவ னுக்கு-அருள் பாலிக்கும் பான்மையினைதிருக்குர்ஆன் அருளப்பட்ட வழிமுறை களில் நாம் கண்கூடாகவே காண்கின் ருேம்.
அல்லா(ஹ்) என்னும் சர்வ சக்தி யும் திரண்டெழுந்த ஒன்று - தன்னு டைய ஒளியிலிருந்து உ பிரி ன ங் க ளே தோற்றுவித்த உண்மையினை, திருக்குர் ஆன் அழகுற எடுத்தியம்புகிறது. அவன் அருளால் ஒளிநுதல் முனைந்தெழுந்த அழகிய அமைப்பே நாமெல்லாம்.
53

Page 62
9ருள் ஒளி என்பது - அருள் மயத் தினுல் நிறைந்த - ஒரு முழுப் பெரும் நிறைவில் திளைத்து - பிணைத்தெழுந்த கதிர்கள் என்பதனே உணருகின்ருேம்,
அழிந்துபோய் தாழ்வு நிலைக்கே சென்றடங்கி விடும் புறமுகத் தோற்றங் களே எல்லாம் கடந்து நின்ற அக முகங் குவித்து-அதில் அதுவாகவே கரைந்து நிற்குமிடத்தே-கரைகாணுத - கீழ்மேல் அழிந்தெழுந்த - திசைகள் கோணங்கள் தகர்த்தெழுந்த ஒளிமயம் மாசில்லாத வெண்ணிறையாக நிறைந்து-சர்வ சரா சரங்களையும் விழுங்கி-தன்னுள் ஒளிமய மாகவே மாற்றிவிட்ட ஒரு புதுமையைஞானிகள் கண்டு களித்து அதிலேயே அடைந்து கிடந்தனர் - கிடக்கின்றனர்!
னெமுனைகள் யாவும் செத்துமடிந்து-மக்கி இழந்து-அருள் ஒளியிலே
三呜=呜=呜三{间
அருட்டெ
பிரிவற்றிருக்கும் பேரொ வணங்கும் அழியாத தெய்வம் கள் கண்டதை யெல்லாம் நீ
துப் பயன் கிடைக்காமல் துச்
三呜0三呜0三吋三(吋

கிடப்பதுதான் கிடத்தல் - அவனெடு கிளர்த்தல் ஆகும்.
அல்லாஹ் என்னும் பரம்பொருள் ஒளிமயத்தையே நிறைவாக்கிக்கொண்டு நிலைத்தது-என்பதை முஸ்லீம்கள் நம்பு கின்றனர். அதனுலேயே-பேதங் கடந்த அபேத நிலையில்-ரூபங்கடந்த அரூப நிலே யில்-மருள் கடந்த அருள் நிலையில்-நார் அகன்றநூரானியத்தில்-நெருப்பு:அகன்ற ஒளிநிறைவில்-இறைவனைக்கான வணங் குகிருர்கள்.
அதன் விழுங்குதலில் தம்மைப் புகுத்திக்கொள்ள, ஒளிபுக்கி-ஒளித்துக் கொள்ள - ஒருமுகமே பெருமுகமாக்கி ஒடுங்குகின்ருர்கள்.அந்த ஒளித்தலுக்கே இறை வணக்கம் என்றும் தொழுகை என்றும் பெயர்கூறி தன்னை ஒளியாக்கிக் கொள்ளத் தெளிவடையும் நிலைக்கு மக் கள் உயரவேண்டும் என நாம் வேண்டு கின்ருேம்.
0)三郎達0三○○0三似○○三層
ாருஞ்சோதி
ளி யொன்றுதான் அறிஞர்கள் , காரணமுணராத பாமர மக் னேத்து மனதடங்காமல், துதித் கித்துத் துன்பப்படுவர்.
ü氧
三ú
EA

Page 63
懿盏盏盏盏盏盏盏盘盘盘盏盏盏
தேகாலயத்து
காண்
monofon
器
懿
-நாவற்குழி yyuTmTum YykyyyyyyT SyyLyyyyyyyyyyT
101யையின் கண் தோன்றிய உலகியற் பொருள்களினிடத்தே வேட்கை கொண்ட மக்கள், உண்மையுணராது அவல நிலையடைந்து அல்லலுறுவதை நீக்கி, பேரானந்தப் பெரு வெளியில் திளைத்து, சோதிசொரு பணும் இறை வனின் பாதாரவிந்தத்தைச் சென்றடைவதற்கு நல்வழியாய் - செந்நெறியாய்-அமைந்த தே சமயம், சமயங்கள் பல. அவை எவ் வழிச் செல்லினும், அவற்றின் நோக்கமும், முடிவு மொன்றே. இதஞலன் ருே "ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்" என்று திருமூல நாயனூர் திருவாய் மலர்ந்தருளினூர்,
பற்பல சமய நெறிகள் இருப்பதனுல், ஆங் காங்கே தத்தம் நெறிகளுக்கேற்ப ஆலயங்கள் அமைத்து, மக்கள் இறைவனே வணங்குகிருர் கள். குறியற்ற வாழ்வும், நெறியற்ற செய்கை யும் சீரழிதல் போல, குறியற்ற வழிபாடும் பயனற்றுப் போகும். ஆகவே மன ஒருமைப் பாட்டிற்கு-வணக்கத்திற்கு-ஒரு குறி வேண்டு வது அத்தியாவசியமாகிறது. அத ஞ லே யே ஆலயத்தை அமைத்து, அதற்குள் உருபொருஃள வைத்து, அ த ஃன உற்றுநோக்கி, மெய் பன் போடு வணங்குகின்றர்கள். ஆலயம் (ஆ+லயம்) என்ற சொல், ஆன்மா ஒன்று சேரு மி டம் அல்லது ஒடுங்குமிடம் என்னும் பொருஃா கொண்டது. ஊனுடலேக் குடிலாகக் கொண்ட ஆன்மா, அதனே விடுத்து பிறிதோரிடத்தில் ஒடுங்க முடியுமா? முடியாது. ஆதலின் ஆன்மா ஒடுக்கத்திற்கு ஊனுடல் அவசியமானதென்பது வெள்ளிடைமஃவ. இம்மறையை பாமரரும் உணர்தற் பொருட்டு, காயக்கோயிலின் சாய லில் கற்கோயில்களே அமைத்தனர் நம் முன் னுேர். எச்சமயங்களும், அவ்வச்சமயத்தாப கர்கள். தாந்தாம் கண்ட இறைவனே, அனுபூதியை, மறைகளாகவும், மார்க்கங்களா கவும் வகுத்து அவற்றிற்கமைய ஆலயங்களே யும் வகுத்தனர். இதேபோன்று காலத்தை
 

வென்று ஆதியாயமைந்த சைவ சமயம் அமைத்த ஆகக் கோயிலுக்கும், ஆக்கக் கோயிலுக்கு முள்ள தொடர் பை ச் சற் று ஆராய்வாம்.
இக்காயக் கோயிலில் மூலாதாரம், சுவா திட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆஞ்ஞை என்னும் ஆறு ஆதாரங்கள் இருக்கின் நீறன. அவை முறையே, ஆசனம் (முதுகெலும் பின் அடிப்பாகத்தைச் சேர்ந்த பகுதி) குய்யம், நாபி, மார்பு, கண்டம், புருவநடு என்பன வற்றை குறிக்கின்றன. அவற்றைக் கற்கோயி லில், முறையே சபாமண்டபம், அலங்கார மண் டபம், ஸ்நபன மண்டபம், மகாமண்டபம், அர்த்த மண்டபம், கர்ப்பக்கிரகம் (மூலஸ் தானம்)என ஆறுவகைமண்டபங்களாக அமைத் திருக்கிறர்கள். இவற்றிற்கெல்லாம் முன்பக்க மாகக் கோபுரமிருக்கின்றது. கோபுரம் பாதங் களேக் குறிக்கின்றது. அது கோயிலிருப்பதை நினவு கூர்வதுடன் வழியில் செல்லும் மக்கள் புறத்தே நின்று வழிபடுவதற்கும் உறுதுண் யாக அமைகிறது.
கோபுர வாசல் வழியே உட்சென்றதும் சபா மண்டபம் காட்சியளிக்கின்றது. அங்கே நின்று மக்கள் மூலஸ்தானத்தை-சபாநாயக ரை-வணங்கவேண்டும். அருளுரைகளே அடியார் கள் இவ்விடத்தே நடத்தலாம், அம்மண்டபம் காயக் கோயிலின் ஆசனம் போல் விளங்குகின் றது. அடுத்து அலங்கார மண்டபமிருக்கின் றது. அங்கே கொடித்தம்பம், பவிபீடம், நந்தி, முதலியன காணப்படுகின்றன. கொடித்தம் பத்தை வணங்கி ப், பின் பலி பீடத் தை யடைந்து சிவசக்தியை வணங்கி, ஆணவத் தால் உண்டாகும் காமம், வெகுளி, மயக்க மாம் தீயகுணங்களே பலிபீடத்தில் பலியிட்டு, ஆன்ம சுத்தி செய்து, மூலமூர்த்தியின் வாகன மாகிய நந்தியை வழிபடல்வேண்டும். நந்தி
5

Page 64
வாகனமாகவும், வாயிற்காப்போஞகவும் அமைகின்றது. இந்த மண் ட ப ம் கா யக்
கோவிலின் அடிவயிற்றுப் பகுதியைக் குறிக்
கின்றது. அங்கு உணவை சீரணிக்கச் செய்து,
இரத்தத்தைச் சுத்தமாக்கி, ஆன்ம நலத்திற்
கும் உடல்நலத்திற்கும் ஆக் கம் செய்யப் படுகின்றது.
இந்த மண்டபத்திற்கு அடுத்ததாகஸ் நபன மண் ட ப ம் இருக்கிறது. இம்மண்டபத்தில் கும்பபூசைகளும் மற்றும் பல கிரிகைகளும் நடைபெறுகின்றன. அவற்றைச் செய்வதினுல் சக்தி கூடுகின்றது. அதேபோல நாபியும் வயிற் றுள் இருக்கும் சிசு அக்கு ஆக்கத்தைக் கொடுத்து ஆண்மையை வளர்க்கின்றது. அடுத்த மண்டப்மாகிய மகா மண் ட்ப ம் கோவிலின் மார்பாகக் காட்சியளிக்கின்றது. அங்கே எழுந்தருளுவிக்ரகம் இருக்கின்றது. அர்ச்சகர், முதலில் அம்மண்டப் த்தில் நின்று மூலத்தானத்திற்கு பூசை செய்வார். அதே பூசையும் தீபாராதனைகளும் எழுந்த ரு இரு விக்கிரகங்களுக்கும் நடைப்பெறும் காயக் கோயிலின் மார்பாகிய மண்டபத்திலிருந்து, புருவநடுவாகிய மூலத்தானத்தை நோக்கி உள்ளத்தால் பிரார்த்தனே செய்ய வேண்டும் காயத்தில் இரத்தாசயம் சுவாசப்பையாகியவை நன்ருகவேலே செய்து ஆன்மபலத்தை அளிக்
கின்றன.
அடுத்துள்ள அர்த்த மண்டபத்தில் அர்ச் சகர் நின்று மத்திரங்கள் சொல்லி பிரார்த் திப்பார். அதே போல பிண்டத்தில் நாவாகிய அாசசகர் கண்டத்தில் நின்று போற்றுதல் செய் கின்ருர்,அர்ச்சகர் மந்திர உச்சாடன த்தின் பின் ஐ.ஸ்ளொளியின் விளக்கமாக பஞ்சாலா த்தி ஏற்றி இறைவனின் ஆோற்றத்தை சோதி மூலம் காட்டுகிருர், மக்கள் எல்லோரும் அந்தத் தீபத்தை-சோதியை ஆனந் தத்துடன் "அரகர" என்று சொல்லி கைகள் சிரமேற்குவிய, உள்ள முருக நின்று வணங்குகிறர்கள். அந்தச் சில நிமிடங்களுக்கு மக்கள், ஐம்புலன்களும் பார் வையேயாக மெய்மறந்து நிற்கும் நிலே படை கின்றனர்.
காயக்கோயிலின் புருவ நடுவாகிய மூலத் தானத்தில் உள் ஒளி தோன்றச் செய்தால் பேரானந்தத்தைப் பெற லாம். அந்த ப் பேரானந்தத்தைப் பெற்று இந்த ஆறு ஆதா ரங்களுக்கு மேலாய் உச்சியில் உள்ள, ஆயிரத் தெட்டு இதழ்களே யுண்டய சகஸ்ராரம் என் னும் சிதாகாயத்தில் சஞ்சரிக்கும் பொழுது இறைவனுடன் இரண்டறக் கலக்கலாம். சகஸ்
5

ராரம் என்னும் சித்ாகாயத்தை கற்கோயிலில் மூலத்தானத்திற்கு மேலுள்ள விமானம் மூலம் விளக்கியுள்ளார்கள். குண்டலினிசக்தி என்னும் ஜீவான்மா மூலாதாரத்தில் (ஆசனத்தில்) ஆரம் பித்து, முதுகெலும்பின் வழியே மேற் கூறிய பகுதிகளூடாகச் செல்லும் பொழுது சக்திவலுவடைந்து புருவநடுவில் பரமாத்மாவோடு கலந்து ஒளிவிடுகிறது. இவ்வொளி சிதாகாயப் பெருவெளியில் நித் தி ய சிவப்பிரகாசமாகப் பிரகாசிக்கின்றது. .ܐ ܐ ܕ ܕ ܗܘܡܨ ܒ ܘ ܠܐ
மேற்கூறிய உண்மைகளே உணர்த்துதற்கா கவும், மக்கள் கசடறக் கற்று கற்றவாமுெழுகி, உண்மையின் பத்தைப் பெறுவதற்காகவும், ஒளவை குறள் என்னும் நூஃல இயற்றி, T
'உடம்பின்ப் பெற்ற பயணுவதெல்லா
முடம்பினி லுத்தமனேக் காண்" என்றும்
'உயிர்க்குறுதி பெல்லா முடம்பின் பயனே
அயிர்ப்பின்றி ஆதியைநாடு" என்றும் a. பின் பயனே ஒளவையார் விளக்கியுள்ளார். நாயன்மார்களும், மாணிக்கவாசக சுவாமி கிளும் மற்றும் பல அடியார்களும் இறைவனே அன்பு மலரால் ஆராதித்து, காபக்கோயில் களில் குடியிருத்தி, அவனுடன் இரண்டறக் கலந்தார்கள். இந்நிலயை கந்தர் அநுபூதியை யாக்கியளித்த அருணகிரிநாதர்,
"ஆணுவமுதே அயில்வேலரசே
ஞானுகரனே நவிலத்தகுமோ யானுகிய என்னே விழுங்கி வெறுந்
தானும் நில நின்றது தற்பரமே" என்று
பாடுகிருர், நிஃலயில்லாததும், என்னுடையதல் லாததுமான இந்த யாக்கையை எனது என்று நிஃனத்து மயங்கிய என்னே "நீயே நான். நானே நீ" என்று பேதமற ஆட்கொண்டு முழுமை பாய் இருக்கும் பெரும்பொருளேயும், அவன் தன்மையையும் விளக்க முடியுமோ என்றுதான் ஆதியில் இரண்டறக் கலந்த நிலையை விளக்க முடியாது மருள்கின்றர்.
நாயன்மார்களில் ஒரு வ ரான பூசலார் நாயனூர் இறைவனுக்கு ஆலயம் அமைக்க விரும்பினுர் இடம், பொருள் ஏவல்களில்வா மையால் மிகவருந்தி, தமது காயத்தையே கோயிலாக அமைத்து, சிவபிரதிஷ்டைக்கு ஒரு நன்னுளேயும் குறித்தார். காஞ்சிபுரத்து அரச ஞகிய காடவர்கோமான் ஒரு பெரிய கற் கோயில் கட்டி, அதே தன்னுளிலே, சிவபிர திஷ்டை செய்ய நாட்குறித்தான். சிவபெரு

Page 65
மான் கல்லாலயத்தில் புகாமல், காயாலயத்தில் புகுந்தருளினரென்ருல் மெய்யுடலின்பெருமை தான் என்னே உடல்-மெய்-உண்மை என்பன ஒரு பொருட் சொற்கள். மெய்யின்துணை கொண்டு, மெய்ப்பொருளாகிய இறைவ&ன அறிந்து அவனுேடுகலத்தல் வேண்டும். மனிதப் பிறவியைக் கொண்டுதான், நம் பிறவித்துன் பங்களேக் களையலாம். அதற்காகவே, இறைவன் மனித ஃன, பகுத்த நிவாகி ப மேலான அறிவோடு படைத்து, பிறவிப் பயனுக்கேற்ப இன்ப துன்பங்களேக் கொடுத் து, தன்ஃன
யுணரச் செய்கின்றர்.
இறைவனுக்குத் தொண்டாற்றிய ஆலால சுந்தரராகிய சுந்தரமூர்த்தி நாயனுரும், தேவர் களுக்கு அரசனுகிய இந்திரனும் தாந் தாம் செய்த பாவங்களே நீக்க, மானிடப்பிறவி யெடுத்துச் சிலகாலம் பூமியில் வாழ்ந்து, பின் தத்தம் பழைமை நிஃசுஃள அடைந்தார்கள் என்று புராணங்கள் கூறுகின்றன. இத்தகைய பெருமை வாய்ந்தது இம் மனிதப்பிறவி. இதனுலன்றுே. "மனித்தப் பிறவியும் வேண்டு வதே இந்த மாநிலத் தே," "அரிது அரிது மானி டராத ல் அரிது." "எண்ணரிய பிறவி தனில் மானிடப் பிறவியே அரிதிலும் அரிது காண்" "இப்பிறவிதப்பினுல் எப்பிறவி வாய்க் குமோ?" என்று பலவாறு மானுட தேகம் எடுத்து சிவப்பிரகாசத்தைக் கண்டு, அனுப வித்த சிவானுபூதிகள் பலர் கூறியிருக்கின்றனர்.
இத்தகைய பெறுதற்கரிய பிறப்பை ப் பெற்ற நாம் இறைவனேத் தேடிச் செல்ல வேண்டும். அதற்கு உள்ளத் தூய்மையும் உடற் தூய்மையும் அத் தி யாவசியம். உள்ளத் தூய்மைக்கு பிரார்த்தனே தியானம் முதலிய வற்றைத் தினமும் செய்து வரவேண்டும். கோயிஃக் கருங்கல்லால் அமைத்து, வவிமை யுடையதாகச் செய்வது போல எமது உருவா கிய உடம்பை திரம்-வலிமை ஆக்கு வற் கு தினமும் யோகப் பயிற்சி செய்து வரல் வேண்டும். அவ்வாறு உருத் தி ராக்கம் ( உரு+திர+ஆக்கம்) செய்வதற்கு நல்ல உணவு வேண்டும். தாவர உணவு உடற் தூய்மையை தருவது. மாமிச போசனம் உண்பது தவறு. உள்ள் உண்டு உடலே உருப்
படுத்துபவர்களுக்கு அருள் கிடையாது,
'தன்னூன்பெருக்கற்கு தான் பிறிது ஊன் எங்ஙனம் ஆளும் அருள். (உண்பான்

என்பது பொப்யா மொழி தாவர போசனமே சிறந்த தென்பது தாவரம் என்ற சொல்லிலிருந்து அறியக் கூடியதாயிருக்கிறது. (தாவரம்-தா+வரம்) தாவர உணவு வண்டு வரங்களைத் தா என்று வேண்டுதல் செய்தல் வேண்டும். உணவு மாத்திரம் உருத்திராக்கம் செய்யாது. யோகப்பயிற்சிகளும் அத்தியா வசியம். யோகப்பயிற்சியை ஒழுங்குடன் செய்து, உள்ளொளி பெருக்கி, உலப்பிலா ஆனந்தமாய தேனிஃனச் சொரிவதற்கு, நெறி பட்ட சற்குரு நேர்வழிகாட்ட வேண்டும்.
'நெறிபட்டசற்குரு நேர்வழிகாட்டில்
பிரிவற்றிருக்கும் சிவம்."
என்கிருர் ஒளவைப் பிராட்டியார் நாம் ஒரு மனத் தராய் ஆலயத்திற்குச் சென்று, உண்மை உணர்ந்து, வழிபடுவோமானுல், உண்மைப் பொருளே விளக்க ஒரு சற்குரு வருவான். "மூர்த்தி, தலம், தீர்த்தம் முறை யாய்த் தொடங்கின்ர்க்கு வார்த்தை சொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே." என்ற தாயுமானவர் கூற்று இதனே விளக்குகின்றது.
ஆலயத்தில் சென்று மூலஸ்தானத்தில் இருக்கும் விக்கிரகத்தை அன்புடன் உற்று நோக்கி வணங்குவோமாகில், எம்முள்ளத்தில் ஒரு சாத்தி ஏற்படுவதை நாம் உணரமுடியும். அந்த உணர்வை பெறமுடியாதவர்களும், பெறமுயலாதவர்களும்,
"நட்ட கல்லேத் தெய்வமென்று நாலுயுஷ்பஞ்
சாத்தியே சுற்றிவந்து முணுமுனென்று சொல்லுமந்திரம்
55LIT நட்ட கல்லும் பேசுமோ நாதனுள்ளிருக்கையில்
HTİLAFLI சட்டுவங்கம் கறிச்சுவை யறியுமோ!"
என்ற சித்தரின் பாடலேப்பாடி தூற்றமுற் படுகின்றனரே யொழிய நாதனே உள்ளுக்குள் காண முயலுகிறரில்லே. 'சொல்லுதல் யார்க் கும் எளிய அரியவாம் சொல்வியவண்னஞ் செயல்' என்ற பொய்யா மொழிக்கிணங்க மக்கள் வாய்ப்பேச்சளவில் நிற்கின்ருர்களே யொழிய செயல்படுவதாகத் தெரியவில்ஃப், மனிதராக ப் பிறந்து, நல்வாழ்வு வாழ்ந்த மக்களே சிவனடியார்கள். ஆகவே மனிதர் சுளாகப் பிறந்திருக்கின்ற நாம் ஏன் அடியார் கள் பெற்ற பயனப் பெற முடியாது? 'முயற்சி திரு வினே யாக்கும்" ஆதலால் நாம் நம்மு ன் இறைவனே காண முயற்சி செய்வோமாக!

Page 66
அருள் நிதி தரவரும் ஆனந்த மலேயே! என மனங்கசிந்து பாடுகின்று ர் மணிவாசகர். உள்ளத்துள் ஒளியுமாகும் ஒற்றியூர் உடைய கோவே என்று நாவார வாழ்த்துகின்ருர் நாவுக்கரசர். சுடர் விட்டுளன் எங்கள் சோதி! நான் கிருர் ஞானசம்பந்தர். ஊனேரிவ் வுடலம் புகுந்தாய் எனுெண் கடரே! என வழுத்துகின் ரூர் வன்றெண்டர். எம் சைவத்தின் செம்மை சாற்றி சரியை, கிரியை, யோகம், ஞானம் என்கின்ற நான்கு படிகளேயும் தாண்டி, அப்பா அலும் சென்று அச் சற்குருநாதன் திருவடிகளைத் தஞ்சமெனக் கொண்டு இறவா - இன்பம் பெற்று உய் திக ண் டனர் இந்நால்வரும். அந்த அருட் பெருஞ் சோதியாகிய எம்பெரு மானே சோதிமயமாக-ஒளி வடிவமாகக் கண்டு அவருடன் தாமே நேரில் கதைத்து அவரின் பேரின் பத்தைப் பெற்று மகிழ்ந்தனர்.
சத்தி பின்னமிலான் எங்கள் பிரான்
ஆன்ம கோடிகளேயெல்லாம் மாயையின் தோற்றமாகிய இப்பிரபஞ்சத்துள் உற்பவிக் கச் செய்து அவைகஃளப் பிடித்துள்ள மல இருளே நீக்கி ஆட்கொள்ளும் அந்த ஆன்ம இரட்சகராகிய கருணுமூர்த்தியின் பேரருள் தான் என்னே! இறைவன் திருவுளப்படி இப் பிரபஞ்ச காரியத்தை இயக்கும் தொழிஐலப் புரிவது இறைவனுடைய திருவருளாகிய சத் தியே. இதை நிறைவேற்றுவதற்காக எம்பெரு மான் தன் திருவருட் சத்தியுடன் நீக்கமற நின்று விளங்குகின்றன். இவ்வுண்மையினே
உமாபதி சிவாச்சாரியார்
'தன்னிலேமை மன்னுயிர்கள் சாரத் தரும் சத்தி
பின்னமிலான் எங்கள் பிரான்'
 

என்று அழகாக விளக்குகின்ருர், உயிர்க ளெல்லாம் ஈற்றில் எம்பெருமான அடைவதற் காக அவைகளைப் பிறவி எடுக்கச் செய்து உழல்வித்து மெய்யுணர்வைக் கொடுத்து ஆன் மாக்களே வழிநடத்திச் செல்கின்ற அந்த அ ரு ட் சத் தி இறைவனுடன் பின்ன மற இஃணந்து நிற்கின்றது என ஆசிரியர் விளக்கிக் காட்டுகின்றர். இறைவனுடைய இந்த நி3லயி னேயே நாம் சிவலிங்க மூர்த்தியென்றும் சதா சிவ மூர்த்தியென்றும் கொள்ளுகின்ருேம், சக்தியும் சிவமும் சேர்ந்த - உருவ மும் அருகிமு மற்ற - இவை இரண்டிற்கும் பொதுவான இவ்வடிவினைச் சிவலிங்க வடிவம் என்று சொல்லுகின்ருேம். உலகத்திலுள்ள ஆன்மாக் கஃள இரட்சிப்பதற்காகவே எம்பெருமான் இந்த வடிவில் விளங்குகின்றர். சிவன் கோவில் கள் எல்லாவற்றிலும் அதன் மூலத்தானத்தில் சிவலிங்க மூர்த்தியை எழுந்தருளச் செய்திருப் பதை நாம் எல்லோரும் நன்கறிவோம். சத்தி பம் சிவமும் சேர்ந்த இறைவனுடைய திரு மேனியை நாம் சா தா சிவ த் திருமேனி யெ ன் தும் சொல்லு கி ன் ருேம். உலகத்து ஆன்மாக்களே ஈடேற்றுவதற்காக என்னென்ன செய்யவேண்டுமென எண்ணுவது சிவம், எண்ணுபவற்றைச் செயல் படுத்துவது சத்தி, எண்ணமும் செயலும் ஒன்றுேடொன்று சேர்ந்தே தொழிற்படுகின்றன. எனவே சக்தியும் சிவமும் ஒன்றையொன்று பிரியாத தனிப்பெரும் வடிவமாகும்.
இரு பேரொளிகளும் இருள் மடந்தையரும் இறைவனுடைய திருவருளின்றி ஆன்மாக்
கள் தாமாக எம்பெருமானே உணரமாட்டா. சிவம் இல்லாமல் சத்தி தானுக ஒன்றும் செய்ய மாட்டாது. சக்தியின் பிறப்பிட்மே சிவம். சிவத்தின் பிரதிபிம்பமே சத்தி

Page 67
"சுத்தமாம் சத்தி ஞானச்சுடராகும்; சிவமொழிந்தச் சத்தி தானின்ரும்; முன்னேத் தகவிலா மலங்கள் (வாட்டி அத்தனே அருளும்; எங்கும் அடைந்திடும் இருளகற்றி வைத்திடும்; இரவிகாட்டும் வளரொளிபோன்
(மகிழ்ந்தே" என்னும் சிவப்பிரகாசர் செய்யுளால் இவ் வுண்மை நன்கு புலனுகும். சுத்த சத்தியென்று சொல்லப்படுவது இறைவனின் சிவஞானச் சுட்ரினேயே. பரம்பொருளாகிய சிவமின்றி அச் சத்தி தானுகத் தோன்குது. சத்தியாகிய சிவ ஞானச் சுடர் பழவினேகளின் பாற் பட்டதாகிய மும்மலங்களையும் வாட்டி, எமக்குச் சிவத்தைக் காட்டியருளுகின்றது. எம்மைப் பிடித்துள்ள அஞ்ஞானத் திரையைக் கிழித்தெறியும் தீரமும் இத்திருவருளுக்குண்டு. இச்சத்தியின் பிறப் பிடமும் தொழிற்பாடும் எத்தகையது என்று விளக்க வந்த ஆசிரியர் "இரவி காட்டும் வளரொளி" என்று எம்மவருக்குத் தெரிந்த உதாரணங்காட்டி விளக்கியுள்ளார். இப் பிர பஞ்சத்திலேயுள்ள சீவராசிகளேயெல்லாம் தன் அரவணைப்பிலே துயிலவைத்து தாலாட்டிக் கொண்டிருக்கின்று ஸ் காரிருள் என்னும் காரிகை. ஒளியின்றி எதையும் கானவொட் டாமல் எம் ஊனக் கண்களுக்கு மறைப்பு:என் னும் திரை போட்டு தன் கரிய உருவத்தையே எமக்குக் காட்டி தனியரசு செய்கின்ருள். கிழக்கு வெளுக்கின்றமையை உணர்ந்து அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கும் இக் காரிகையின் இருண்ட மேனியில் சூரியன் தன் ஒளித்திரனே களாகிய கதிர்க் கரங்களால் சிறிது சிறிதா கத் தீண்டுகின்றன். இதனைப் பொறுக்கமாட் டாத இருள் மங்கை தன் சிறையுள் வைத் திருந்த உலகத்துப் பொருள்களே எல்லாம் அந் தந்த இடங்களிலேயே உதறித்தள்ளிவிட்டு ஒளிந்தோடி மறைகின்ருள். உலகை மூடி மறைத்துக் கொண்டிருந்த இருள் நீங்குகின் றது. எங்கும் பேரொளிப் பிரபை தோன்றிச் சுடர் எறிக்கின்றது. காரிருளில் எம் ஊனக் கண் சுளினுல் காணமுடியாது தேடித்திரிந்த பொருள் களே யெல்லாம் இந்தப் பகலொளியில் நாம் காண்கின்ருேம். இவைகள் எம் அனுபவித்தால் இரவிலும் பகலிலும் நாம் கண்டறிந்த உண்மை களே. இஃதேபோன்றுதான் ஆன்மாக்களே யெல்லாம் பந்தித்துள்ள மலவிருளின் நிலையும். மல இருள் என்னும் மங்கை எம்மைத் தன் இரு கரங்களால் அரவணைத்து எமக்கு அஞ் ஞானம் என்னும் விடத்தையூட்டி நில்லாதன வற்றை நிலையினது என்று உண்ர்த்தி எம்மைத் தம்வசத்தராக்கி அரசு செய்கிருள் இறைவ

லுடைய திருவருள் என்னும் கதிர் - சிவஞா னம் என்னும் சுடர் - மலமாகி இருள் மங் கையின் கரிய மேனியைத் தீண்டுகிறது. இதன் வெம்மையைப் பொறுக்கமாட்டாத மலவிருள் மங்கை தன் சிறையுள் பிடித்து வைத்திருந்த ஆன்மாக்களே உதறித் தள்ளிவிட்டு ஒட்டம் பிடிக்கின்ருள். இவ்விருளின் பிடியினின்றும் விடுபட்ட ஆன்மாக்களாகிய நம் இறைவனே உணரும் மெய்யறிவினைப் பெறுகின்றுேம். அரு ளாகிய தாய் இம் மெய்யறிவினை எமக்கு நல்கி எம்மை இட்டுச் சென்று எம் தாதையாகிய இறைவனே அடையச் செய்கின்ருள். இது ஆன்ம ஈடேற்றத்தின் தத்துவ உண்மையாகும். இவ் வுண்மையினே
"மாய நட்போரையும், மாயா மலமெனும் மாதரை [L|ir விய விட்டோட்டி, வெளியே புறப்பட்டு, மெய்யருளாம் தாயுடன் சென்று பின் தாதையை கூடிப்பின் தாயை மறந்து ஏயுமதே நிட்டை, பென்ருன்எழிற் கச்விரகம்பனே!" என்ற பட்டினத்தடிகளின் பாடலில் இனிது விளங்கக் காணலாம்.
FLT - 5G) டாளிரும் சே ாதிவடிவம்
சூரியன் உதயமாகின்றது. இவ்வுதய சூரிய னிலிருந்து கிளம்பும் ஒளிக்கதிர்கள் உலகனைத் தும்பாய்ந்து பசுமையான பொருட்களை யெல் லாம் தம் வெம்மையால் வாட்டுகின்றன. எண் னிறந்த மைல்களுக்கு அப்பால் சூரியன் சஞ் சரிக்கின்றன். இப்பால் நாம் சஞ்சரிக்கின்றுேம். எமக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தூரம் முழுவதிலும் சூரியனுடைய ஒளியே வியா பித்துக்கொள்கின்றது. எமது மேனியிலும் மற்றும் பொருள்களிலும் படும் அக் கதிர்கஃள வெயில் அல்லது வெளிச்சம் அல்லது ஒளி என் துதான் நாம் சொல்கின்ருேம். எனவே சூரியக் கதிர்கள் ஒளி என்னும் நாமத்தைப் பெறுகின்றன. இந்த ஒளிதான் எம் ஊனக் கண்களுக்குப் பார்வை யை அளிக்கின்றது. சூரியன் இல்லையாயின் எமக்கு இந்த ஒளி எங் கிருந்து கிடைக்கப் பெறும், அஃதே போன்று சூரியனுக்கு இந்தஒளி இல்லாவிட்டால் சூரியன் நாம் எப்படிக்கான முடியும். எனவே சூரியனும் ஒளியும் ஒன்றையொன்று பிரியாதவை. இரண் டும் இணைந்தே இயங்கவேண்டியுள்ளன. இது போலத்தான் இறைவனும் அவனி ன் ஒளி யாகிய சத்தியும். உடம்பில் வந்த உயிர்களுக்கு இவ்வுடலே ஓம்பும் வரைக்கும் சூரியனே வாழ்
9

Page 68
வளித்து உய்ய வழிகாட்டுவதுபோல ஆன் மாக்களே உய்வித்து அவற்றை ஈடேற்றுபவர் சிவபெருமானே. எம்மைப் பந்தித் துள்ள மலவிருளே இறைவனின் சிவஞானஒளி வாட்டு கின்றது. அதனுல் எம்மைப் பீடித்துள்ள மலம் பரிபக்குவம்ட்ைவதுடன் நாமும் இறைவன் திருவடிகளைக் காணும் பாக்கியசாலிகளாகின் ருேம். சூரியன் என்றதும் அதன் ஒளிப்பிரவாக மான தோற்றம் எம்முன் தோன்றுகின்றது. அங்ங்னமே இறைவன் என்றதும் அப்பரம் பொருள் சோதிவடிவான-ஒளிவடிவான தோற் றத்துடன் தன் அடியார்கள் மனக் கண்களில் காட்சியளிக்கின்ரூன். இக் காரணங்களால் தான் எம் சைவ அடியார்களும், நாயன்மார்சு ஒரும் இறைவனே ச் சோதிவடிவாக - ஒளிவடி வாகக்காண்கின்றனர்.
பிறவாமற் போம்வழி நாடு மின்
"சீராயிருக்க நின் அருள் வேண்டும்' என்கின்ருர் தாயுமானவர். இவ்வுலகில் நாம் மனிதராய்ப் பிறந்துவிட்டோம். ஏன் பிறந் தோம்? பிறந்துவிட்ட நாம் என்ன செய்ய வேண்டும்? என்ற எண்ண அலேகளே எம் உள் ளேத்துள் உலாவவிட்டு ஆய்தல் அறிவுடைமை பாகும். அப்பொழுது இக் கேள்விகளுக்கு ஏற்ற விடைகள் எம் சிந்தனையில் உதயமாகும். நாம் இபற்றிய பாவபுண்ணியங்களின் பயனுகஎமது ஆன்மா பரிசுத்தமடைய வேண்டும் என்னும் நோக்கத்துக்காக நாம் பிறவியெடுத் தோம். எம் பெருமானுடைய திருவடித் தாமரைகளே அடைவதற்கான வழிகளேத் தேட வேண்டும். மீண்டும் பிறந்து உழலாமல் இருக்க வேண்டும்.மேலும் எந்தப் பாவமூட்டைசுஃள யுஞ் சுமவாதிருக்கவேண்டும். அதுவே நாம் இனிச் செய்யவேண்டியது, என்னும் பதில்களை நாம் பெறலாம். இவைகளில் நாம் எவற்றை இது வரை சாதித்து விட் டோம்? தொடர்ந்து தொடர்ந்தும் நாம் ஓயாப் பிறவிகளை எடுத்து வீணே உண்டும் உறங்கியும் இருந்தும் மடிந்தும் போவதனல் பயன் எதுவும் ஆவதற்கில்லையே.
**இக்காய நீக்கி இனியொரு காயத்திற்
புக்குப் பிறவாமற் போம்வழி நாடுமின்
எக்காலத் திவ்வுடல் வந்தெமக்கானதென்று
அக்காலம் உன்னஅருள்பெறலாகுமே" என்னும்

திருமந்திரப் பாட்டு எமக்கு இடித்துரைக்கின் நறது. இப்பொழுது நாம் அணிந்திருக்கும் இந்த மானிடச் சட்டை கிழியுமுன்னரே இன்னும் ஒரு பிற வியாகிய சட்டையை அணிந்து உழலாமல் நாம் செல்லவேண்டிய இடத்திற் குரிய பாதையை நாடவேண்டும். நாம் அடைய வேண்டிய இலக்கை நோக்கிப் பிரயாணம், செய்ய வேண்டும். அந்தப் பாதையை நாம் அடைய வேண்டுமானுல் - அது பற்றிய அறிவு எமக்கு ஏற்பட வேண்டுமானுல் - நாம் சற்று சிந்திக்க வேண்டும். இந்த ப் பொய் யான உடம்பு எமக்குச் சொந்தமானதா? இவ்வுடம்பு எப்போது எம்முடன் வந்தது? எதற்காக வந் தது? இனி எக்காலம்வரை எம்முடன் தொடர்ந்து இது வரும்? என்ற சிந்தனே எமக்கு எழுமானுல் - இதன் உண்மையை நாம் உனர் வோமேயானுல் இறைவனுடைய திருவருளே நாம் பெறுவது திண்ணம். இறைவனுடைய அருள் எமக்குக் கிடைத்துவிட்டால் நாம் எமது பிறவியின் வேர் அறுக்கப்பட்டு இறைவனின் பேரானந்தப் பெருவாழ்வைப் பெற்று ய்யலாம். அப் பரம்பொருளின் பாதபங்கயங்களே நாம் கண்ணுரக்கண்டு கனி பேரு வகை கொள்ள் லாம்.
"உடம்பெனும் மண்யகத்துள் உள்ளமே தகளியாக மடம்படும் உணர்நெய்யட்டி உயிரெனும் திரிமயக்கி இடம்படுஞானத்தியால் எரிகொளஇருந்து நோக்கில்
கடம்பமர் காளே தாதை கழலடி கானலாமே"
என்று அப்பர் சுவாமிகள் இறைவனுடைய கழலடிகஃனக் காண்பதற்காய மார்க்கத்தினேக் கூறுகின்ருர், எமது உடம்பாகிய ஆலயத்துள் உள்ளமாகிய விளக் கிலே மெய் யுன ர்வு என்கின்ற நெய்யினே ஊற்றி உயிராகிய திரியினே மயக்கி பக்தியாகிய ஞானத் தீயினுல் விளக்கை ஏற்றி நோக்குவே மானுல்-இறைவனே தியானிப்போமானுல் எம் பெரு மானுடைய பாதார விந்தங்களே நாம் கட்டாயம் கான லாம். அவன் பாதார விந்தங்களினின்றும் பொங்கிப் பெருகும் பேரின் பத்தேற&ல நாம் அள்ளி யன்னி மாந்தலாம்.

Page 69
తత్వశ్వ్యూసౌశిశుపోటా
to
උපත සහ ළමා විය
උදාබිෂිවරයන් සහ සාන්තුවරයන් පහළ වූ ගුප්ත භූමියක්වූද, ගෞතම බුදුරජාණන් වහන්සේ, මහත්මා ගාන්ධි සහ වෙනත් උත්තරී තර හා අතිශුද්ධ පුත්‍රයන් බිහි කළාවූද භාරත දේශය තවත් ශ්‍රේෂ්ඨ සාන්තුවරයකුගේ නිජ භූමිය විය. මේ සාන්තුවරයානම් අති ශුද්ධ ශ්‍රී සත් චිත්‍රමුත්තු අඩිගල්ය. එතුමා උපත ලැබුවේ, 1914 අප්‍රියෙල් 1වැනි දින, සෞභාගාය මත් නගරයක් වන පඩිපුර වයිකයි ගංගාව අසල 858 මානාකුඩි නම් ග්‍රාමයෙහිය. උපත ලැබු දිනයෙහි ලෝක විෂයට යටත්ව පවත්නා සියලු දෙයක්ම අනිත්‍ය යන්න කියා පැමට දෝහෝයි උපත ලැබූ පැල ගිනිබත්විය. තවද, ඉන්පසුව මෙතුමා ගෙන යනලද වෙනත් ගමක තිබු පැල්පතද දා අලු විය. මේ සිද්ධිය නිසාද වෙනත් අපූර්ව සිදුවීම් නිසාද ගම්වැස්සෝ මෙතුමාට '' සිතිරයි චුලියන්' යැයි විසුලු නාමය තැබූහ. එතුමාට සයමස් පිරෙන්නටත් පළමු එතුමාගේ මව කළුරිය කළාය. ඉන්පසුව එතුමා හදාවඩා ගන්නා ලද්දේ සැත්තැ වියෙහි සිටි තම මුත්තණිය විසිනි. මෑ නිසා එතුමා ලත් උදෙසා ගය එතුමා විමුක්තිය සඳහා සටන් කරන ප්‍රබල යෝධයකු කිරීමට සමත්විය."
ලාබාල වියෙහිද භාවනා යෝගීව සිටීමට එතුමා පුරුදු විය. කිප වතාවක්ම දෙවියන් වහන්ෙස් හා සමග සම්භාෂණය කරනවා දක්නට ලබින. මෙතුමා ජීවත්වීමේ අති මහත් පලය ලබා ගැනීමට දැඩි උනන්දුවක් දැක්වීය. එක්විටම පැ දින ගණනක් තිස්සේ නිසලව භාවනා යෝගීව සිටීමට එතුමා හුරු පුරුදු විය.
 

Murg
ikrarlık'ı
*pldekorapildako
එතුමා භාවනාවෙන් මිදී ප්‍රකෘති සවභාවයට පත්වූවිට සියල්ලෝම, මවිතයට පත්වූහ. .
මෙතුමා කළ ආශේචයඹීමත්
ළමා වියෙහිදී ද, " විශිෂ්ඨ අධායාත්මික බලයක් එතුමා සතුව තිබුනසේ පෙනේ. ආග්වයි. මත් දෑ මගින් එතුමා ගමේ දී වැඩිමහල් අය මෙන්ම කුඩා අයද මවිතයට පත් කළහ. එබඳු බොහෝ අවසථා සඳහන් කිරීමට පිළිවන. එතුමා වරෙක සෙල්ලම් කරමින් සිටි කුඩා මුස්ලිම් දැරියක් වෙත පැමිණ විහිලුවට මෙන් සීනි ටිකක් ඉල්ලා සිටියේය. එවිට කුඩා දැරිය වැලි ටිකක් ගෙන එතුමා අත තැබීය. මේ වැලි ක්ෂණයකින් සීනි බවට පත්වූ අතර කුඩා දැරිය ඉන් මවිතයට පත්වූවාය. දිළිඳුව උපන් මෙතුමා දිළිඳුව ජීවත්විය. මුල් කාලයේදී මෙතුමා ජීවත් වුයේ පොල් අතු විවීමෙන්ය. එක් දිනක් පොල් අතු මිටියක් හිස තබාගෙන යාබද ගමට යනවිට මෙතුමාගේ සොහොයුරිය අපූර්ව සිද්ධියක් දුටුවාය. පුම්බාගත් පෙන ගොබයකින් යුක්ත නාගයකු මෙතුමා ගෙනගිය පොල්අතු මිටිය මත සිටිනවා. ඕ දුටුවාය. ඈ ක්ෂණයකින් කෑගැසූ විට නාගයා ඇදී ගියේය. මේ නාගයා අද වුවද එතුමාෙග් ආශ්‍රමයෙහි වාසය කරන අතර උෂ හැමදාම රාත්‍රියෙහි මෙතුමාගේ කාමර යෙහි සිටිතැයි කියනු ලැබේ.
විවා දිවිය ප්‍රය - =
ගෘහපතියකුගේ ජීවිතය ආත්ම ක්ෂාත්ක්ෂා ත්කරණය පිණිස එක් මගකි.මෙතුමා සිවකතාමී අම්මාල් සමග විවා දිවියට පා තැබූ අතර, ඕ

Page 70
සුවීව කීකරු හිතවත් හවුල්කාරියක් වුවාය. මේ දෙදෙනාට එක් දරුවෙකු ලැබුණ අතර ඒ කුඩා සිඟිත්තාට තම ගුරු දේවයානන්ගේ නම වූ * තාප්පා ජෙගනහොද ස්වාමිගල් " යන නාමය තබනු ලැබීය.
אין
Sic
මෙතුමාට ජීවිතයේ නා නා කම්කටොලු වලට මුහුණ දීමට සිදුවිය. සාපෙක්ෂව බලන කල තරුණ වියෙහිදීම මෙතුමාගේ ඇස් අන්ධ විය. - දුකට පත් මේ අවසථාවේදී එතුමාගේ හිතවත්තු සහ නැදෑයෝ මෙතුමා හැර ගියහ. ජීවිතය ගැන කොතෙක් දුරට කළකිරීමට පත් වූයේදැයි කිවහොත් සිය දිවි නසා ගැනිමේ අදහස මෙතුමා තුළ පහළ විය. බ්‍රේ මෙසේ සිතු අවදියේ "එක් වූ රැයක බ්‍රිවයෙjවෘධ ද්‍රිකෝනෙකු පැමින දෙහි ගෙඩියක් දෙනවා එතුමා සිහිනෙන් දිටීය. මේ සිද්ධියෙන් කිහිප දිනකට පසුව මෙතුමාගේ අන්ධ භාවය පහවී ගියේය.
අධ්‍යාපනය සහ දැනුම
මෙතුමා මලයාවෙහි “ඉරුසප්පා මුදලියාර්" නැමැත්තාගෙන් ‘සාමුද්‍රික විද්‍යාව වැනි නක්ෂත්‍ර විදයාව පිළිබඳව සියල්ලක්ම පාහේ ඉගෙන ගත් නමුදු ශ්‍රී ජෙගනාදන් සවාමිපාදයන්ගේ ආශීර් වාදය ලබාගත් පසු සවාමිවරයෙක් විය.
මලයානු යුද්ධය
ජාතික විමුක්ති වාද්‍යාපාරයට මෙතුමා සම්බන්ධ වූ අවධියෙහි සිදුවු ඇතැම් සිද්ධින් ගැන මෙහි ලා සඳහන් කිරීම වටී. . යුද්ධය පවත්නා සමයෙහිදී තනිව එහා මෙහා යෑමට මිනිස්සූ බියවූහ. මැරවර කම්, මංකොල්ලකෑම්, සහ මිනිමැරුම් මෙකල සුලභ සීද්ධි විය. එක් දිනක උන්වහන්සේ තම සඟයන් වු සොල්දාදු වන් සමග කැලය මගින් ගලා යන ගඟක දිය නෑමට ගියෝය. 15 දී මෙතුමා, තාපස ලීලාවකින් යුක්තව අන් හැමටම මුලින් ගිය අතර, අනෙක් අය තමා පසුපස එන නොඑන බව කල්පනා

-
52
නොකළේය. "ගංතෙරට පිවිසුන මෙතුමා ගඟට බැස පසුපස බැලීය. එවිට තමා තනිව සිටින බවත්, තම සහයන් , නොපැමිණි බවත් මෙතුමාට පෙනී ගියේය. මොහොතක් යන්නට පළමු මෙතුමා අවි’ අමෝරා ගත් ගොරිල්ලා භටයන් විසින් වටකරනු ලැබීය. අවි රහිතව සිටි මෙතුමා තමා කුමක් කළ යුතුදැයි නොදැන
භ්‍රයාන්තව සිටියේය. මොහොතක් ගතවන්ට
පෙර එතුමාගේ සිත ෂවිබලධාරී දෙවියන් වහන්සේ වෙත යොමු වූ qာoာ නිහඩව යාඥා කිරීමට පටින් ගත්තේය. :3) ടർ ഭാട്ട
'''මා විසින් කළ හැකි කිසි දෙයක් නැත. එමනිසා සියල්ලක්ම ඔබවහන්සේගේ අභිමතය ఆరి සිදුවියයුතුයැ’යි. එතුමා සිතීය. මොහො තුකින් යාබද පාලම උඩ අණදෙන නිලධාරි දිස්විය. ඔහු ආපසු එන මෙන් අති ఐ@ర{ සවරයකින් එතුමාට අණ කළේය. හමුදා අණ දෙන නිලධාරි දුටු සැනෙකින් එතුමාට අනතුරු කිරීමට පැමිණි ගොරිල්ලා භටයෝ අන්තර්ධාන වූහ. බැරැක්කය වෙත ගිය මුන්වහන්සේට දැන ගන්නට ලැබුනේ ඒ හමුදා අණදෙන නිලධාරි එදින කිසියම් අවසථාවක කඳවුරින් පිටතට ඝනගාගිය බවය. තමා ගලවා ගැනීමට පැමිණියේ දෙවියන් වහන්සේ බව එතුමා වටහා ගත් වෙන් එවිටය.
තම හිතවතකු දැක ගැනීමට මහත් අභිරුචි යක් ඇතිවු උන්වහන්සේ වරක් සිංගප්පූරුව බලා පිටත්ව ගියේය. එකල මලයාවේ 35) සිංගප්පූරුව බලා ගමන් කරන්නකු පාස්පෝට් බලපත්‍රයක් රැගෙන යායුතුවිය. සෑහෙන දුරක් ගමන්ගත් එතුමා තම ගමනෙහි අවසානය කරා පැමිණියේය. තම පාස්පෝට් බලපත්‍රය ගෙන'වුත් නැතිබව මෙතුමාට සිහිවිය. මෙයින් නොබියව මෙතුමා දෙවියන් වහන්සේ යැද නොපැකිල දිගටම ගමන් කළේය. පුදුමයකට මෙන් මුරපලවල සිටි සොල්දාදුවෝ එතුමා පරීක්ෂා කර බැලීමට මහන්සි නොගත්හ. මේ අනුව බලන කල මෙතුමා අනතුරකට මුහුණ පා සිටි හැම අවසථාවකම දෙවියන් වහන්සේ එතුමාගේ ගැලවුම් කාරයා විය. 17 – E = }

Page 71
පුවුජධ්‍යාව
"ඩූ තම ගුරු දේවයානන් විසින් 1946දී පැවිදි භූමියට ඇතුලත් කරනු ලැබු " මෙ තු මා ට චිත්‍රමුත් ’ යන නාමය දෙනු ලැබීය. කරුණා ලෝකය ලෝ පුරා පැතිරවීමට මෙතුමාට අවාසය වු අතර ඒ හේතුකොට ගෙන ** අරුල්-ඔලි'' වායාපාරය පටන් ගත්තේය. පනයිකුලම්හි ආශ්‍රමයක් තැනූ මෙතුමා තම බිරිඳට හා පුතුට කරුණා ලෝකය පිළිබඳ සතාස දේශනා කළේය.
දෙවියන් දැකීම
මෙතුමාට 1947 අප්‍රියෙල් 7 වන දිනදී දෙවියන් දැකීමේ හැකියාව පහළ විය. මේ දිනය එතුමාට ඉතාමත් ප්‍රිතිදායක දිනයක් විය. අද වුවද මෙතුමා දුප්පතුනට ආහාර පාන දීමෙන් හා තමා කෙරෙහි භක්තිය දක්වන්නන් පැවිදි භූමියට ඇතුළත් කිරීමෙන් - මෙම දිනයෙහි උත්සව පවත්වයි.
මිනිසා සියලු ලෙ%කික සම්පත් අත් හැර දමා, තමා වෙතින් පහව ගිය දේවත්වය යළි ලබා ගැනීම සඳහා හිමාලයෙහි ගුහාවක සෙවන සෙවීය යුතු යැයි අපේක්ෂා නොකෙරේ. ආත්ම ක්ෂාත්ක්ෂාත් කරණය පිළිබඳ රහස වූ කලී සවාර්ථයෙන් තොර බව, පරාර්ථකාමී ක්‍රියා සහ සවීබලධාරි දෙවියන් වහන්සේ කෙරෙහි ඇති භක්තිය වේ. ආත්ම පරිතාපාංගය නැතහොත් සව් සම්පූර්ණ ආත්ම නිවේදනය යන ගුණාංග වලින් යුක්තව දෙවියන් දැකීමට පුල පුලා සිටින අය, නිර්විකල්ප සමාධිය කරා එළැඹීමෙන් තම ආත්මය දෙවියන් වහන්සේ හා සමඟ ඒකාබද්ධ කර ගෙන, අධායාත්මික සාගින්න නොඅනුමානවම නිවා ගනිති.
පැවතීමේ හේතුව මෙය වේ:- පළමුව සවර්ග රාජාසයත් සාධාරණත්වයත් ලබාගැනීමට පුයත්නය දරන්න. එවිට ඔබට අවශ්‍ය සියල්
ලක්ම ලැබේ. 1– (3:9red)
f

කොළඹ-**අරුල් ඔලි' වායාපාරයට ග්‍රන්ථ 12ක් සම්පාදනය කොට -**අරුල් ඔලි ’’ යන ශීර්ෂය යටතේ ප්‍රකාශයට පත්කොට ඇත. මෙම ග්‍රන්ථයෙහි ප්‍රථම භාගයෙහි පළවු ‘කුරුම් බති. මිරාලයි' නැමැති කොටස භක්තියෙන් සහ උද්වේගිය හැඟීම් වලින් පිරී ඉතිරී යන අතර එය මිනිස් - වර්ගයා වෙත කෙරෙන ආනනාස තාපාංගයක් වේ.-- ** ශ්‍රී චිත්‍රමුත්තු අඩිගල් සවාමී පාදයයාදෙණj මිනිස් සිත් සතන් සැනසුමෙන් සන්තාප්ත කොට ඔවුන් විමුක්තිය කරා යැවූහ.''' යැයි තිරුමුරුගු කිරිපානන්ද E පවසයි.
තමා මුදල් පරිහරණය නොකරන්නේ යැයි අඩිගල් තුමාණෙය් ප්‍රතිඥා දී ඇත්තාහ මෙතුමා මෙම ප්‍රතිඥාවට අනුකූලව ජීවත්වන අතර සැපදායි ආහාර රෝග ගෙන එන මාර්ග යැයි පවසයි." මෙසේ පවසන මෙතුමා සුළු towada2S25 (38.
සේවය
මෙතුමා නොj අභාසන්තර දෘෂ්ටිය වටහා ගැනීමට පහසුකම් සළසාලීම සඳහාත් පරිපූණී ත්වයට එළැඹීම සඳහාත් මදුර, ත්‍රිචිනාසෙපයාලි, කම් පලි කරන් කුප්පම්, ඉපොj, සිංගප්පූරුව, තයිපිං, සු-ගසිපුට්, පිනෑe="ක්වාලාලම්පුර්, "මැලක්කa, කොළඹ සහ යාපනය වැනි සථානවල 'අරුල් ඔලි' වාසාපාරය පිහිටුවූහ. මිනිස් වර්ගය වෙත මෙතුමා කරන සේවය ආගම්, කුල, ජාති යනාදී හේදයන් උඩ පදනම්ව නැත. නා නා ජාති වලට අයත් මිනිස්සු මෙතුමාට සවන් දීම සඳහා මෙතුමා වෙත යති. මේ අය අන්තීමේදී මෙතුමාට භක්තාන්‍යාදරය දක්වන්නෙj වූහ. හින්දු ආගම පිළිබඳව මෙතුමා තුළ තිබූ දැනුම ඉතා ගැඹුරුය. අනෙක් ආගම් ගැන ද මෙතුමාට මනාවබෝධයක් ඇත. අභාසන්තර සැනසුම් ලබා ගතහැකි එකම මාර්ගය දෙවියන් ෙකෙර හි ඇති අචල අවංක භක්තිය යැයි මෙතුමාට් අවධාරණයෙන් පවසයි. මිනිසුන් යහ මඟ යැවිමේ මහත් බලයක් මෙතුමා තුළ විදාසමානව ඇත. වෙන අයකු තම අදහසට හරවා ගැනීම සම්බන්ධයෙන් මෙතුමා තුළ තිබුනු බලය අන්

Page 72
ෙකෙනකු තුළ විද්‍යාපමාන නොවන අතර එතුමා දැන හැඳිනගත් අය එම බලය පුදුමාකාර එකක් බැව් පිළිගනිති.
විවෘක්ෂලතා, කෘමී, කුරුළු, " මිනිස් යන වර්ගයනට පොදුවූ ලක්ෂණය වූ කලි පැවැත් මයි. වෘක්ෂ පැවතෙයි, කුරුල්ලෝ ජීවත් වෙති. මිනිස්සු ජීවත් වෙති (අපි වෙමු.) ඩිස්කාටීස් අනුව දර්ෂණවාදයේ පදනම වනාහි 'මම සිතමි, ඒ නිසා මම වෙමි’’ යන්නයි. යලි නූපදිනු පිණිස මිනිසෙක් උපදියි. යලි නොමැරෙනු පිණිස ඔහු මැරෙයි. ඒ නිසා මිනිස් ජීවිතය අර්ථවත් වන්නේ දෙවියන් වහන්සේ ಜಾರು ಲೀಠಡಿತಿ සඳහා ජීවිතය උපයෝගී කර ගත හැකි නම් පමණි.
"මමතුමා අප ගුරුෙද්වයා වේවා!
වයිකයිහි ජීවත් වන නුමුදු මුළු ලෝකයම දේවාලෝකයෙන් ආලෝකමත් කොට, අමා වැනි, කාරුණික, ඤ?ණවන්ත වචන තෙපළන, සියලුම බලාපොරොත්තු සුන් කර ගත් එසේ
| er er er مودوي
ශාසත්‍රය උගෙනීමට , లైలిని విgరటి ఆ5 උගත් ශාසක්‍රය අමත: නුවණින් උසස් අයෙ ගුරුවරයාගේ සිත දින කාටවත් දොස් නොකිය කුඩා ළමයින් හා මිදී අනුන්ට ආහාර බෙදා

නැතහොත් මානසිකව ක්ෂීණව සිටින මිනිසුන් වෙත සැනසීම ගෙන එන, ගෞරවාර්භ මුනි වරයා " ඉතා ගෞරවයෙන් සහ භක්තියෙන් පිළිගෙන, එතුමාගේ ආ ශීර් වා ද ය - යදිමු. (දෙවියෝ සිටිතැයි විශේවාස කරන ) - දෘඪ, අසථික බුඩියක් ඇති අය සහ දෙවියන් පිළිබඳ හැඟීමක් ඇතිකර ගැනීමට පුල පුලා සිටින අය වෙත 'අරුල් ඔලි' උගන්වමු.
ධර්මය වාසස්ත කිරීම සඳහා මෙම මුනි වරයා වෙත ඇති උනන්දුව අභිවර්ධනය කිරීම සඳහා දෙවියන් වහන්සේගේ ක රුණයා ව ෙමිතුමියාට ලැෙබී.වා.
පහළ වූ දේශයට වඩා හොඳින්, නොකි ලිටි ලෙසින් බුධාගම අදහන ශ්‍රී ලංකාව වෙත පැමිණීමට මෙම මුනි ව ර යා ට අවසථාව ලැබීම භාග්‍යයකි.
මෙතුමා නියම ගොරවෙයන් පිළිගෙන එතුමාගේ ආශිර්වාදය ලබාගනිමු.
අරුල් ඔලි නිලයම්.
උත්සාහ කරනු. | :ලට යනු.
ක නොකරනු- 氫 ක් වෙනු.
ാG. 3. වූ වෙනු.
දී කෑමට පුරුදු වෙනු: 極
ਉਸ ਨੇ

Page 73
ගණකයයි.කාරී ත12 נ2י (g& .8 ( ඉඩමී සංවර්ධීන් දෙපාර්තු
අප බොඩයින් යයි කියා ගැනීමෙන් පමණක් සෑහීමකට පත්විය හැකිද? බුඩාගම වැළඳගත් පමණින් හෝ බෙගොඩ නාමය ලද පමණින් හෝ අපි බෙණඩයෝ වෙමුද? නැත ! එසේ නම් නියම බෙයාඩයෙකු වන්නේ කෙසේද? ති ලො ව ට තිලකෙව් බුදුරජානන්වහන්සේ ලෝ වැසි සකල සත්වයාගේ සුව පිණිස බුඩ ධමීය සොයා දැන දේශනාකොට ඇති සේක. මෙම නිර්මල මනාසේ දැන උගෙන යහපත් ලෙස පිළිපැදී මෙන් පමණක් සියළු සතහට ජරාවක් මරණයක් නොමැති නිවන් සුවය කරා ගමන් කිරීමට පිළිවන් කමක් ඇත. මේ කියන නිවන් සුවය කරා ගමන් කිරීම එතරම් පහසු නැත. නිකම් කරන්නන් වාලේ පින්කම් පැවැත්වීම්, දන්දීම්, බණ කියවීම්, වෙහෙර විහාර තැනවීම් වලින් කිසිදු පලක් නැත. කුසල් ලැබිය හැක්කේ බුඩ ධර්මයෙහි නියම අර්ථය දැන කටයුතු කිරීමෙනි. එවිටය, අපට නියම බෙදාඩගාගම්කාරයන් යැයි කියාගත හැක්කේත්, නිවන් සුවය ලැබිය හැක්කේත් , බුධ ධර්මයේ පළමු කොටම බුඩ, ධමීම, සුළංඝ යන තුන් සරණය ගැන උගන්වයි. මෙම තුන් සරණය සරණ යන අප විසින් තිසරණය සරණ බව පවසන්නේ පාලි ගාථ පාඨයෙනි. මෙසේ අප විසින් පවසුන පාලියෙහි අරුත් අපගෙන් සියයට කී දෙනෙක් දැනගෙන මෙම ගාථා පාඨ කියත්ද? සියයට පස්දෙනෙක් වත් ඇතැයි සිතීම උගහටය. මෙසේ අර්ථ නොදැන ගාථා පාඨ කීම තුන්සරණය සරණ
·යයාමක්ද? එයින් ලැබෙන සුගතිය කුමක්ද? අර්ථය නොදැන කියනවාට වඩා අර්ථය දැන
 

==
.
Šපත් අහුන්ගල්ලේ SY SEBAS හෙජ්න්තුව, කොළඹ-1+...)
කියන දෙයකින් යම් හේතු ඵලයක් ඇතිවන බව නොකිවමනාය. " නියම " වෙබණ්ඩයන් වීමට නම් අපට තේරෙත භාෂාවකින් අප ගාථා කියා තිසරණ සරණ ගොස් බුදුන් වැඳ, මල් පුදා, පන්සිල් සමාදන්වීමට සිතට ගතිමු.
බෙණඩයින් වශයෙන් අපි "දිනපතා උදේ සවස පන්සිල් ගනයතු වම්හ. එහෙත් මෙය ඉටුකරණ බෙණඩයින් සියයට කීදෙනෙක් ඇද්ද? සමහරු පන්සිල් ගන්න අවසථාවේදී සිත නෙත එක අරමුණක තබා නොසිටිති. පන්සිල් පද ගිරවුන් මෙන් කියවන අතරම සිත තමන්ගේ එදිනෙදා වැඩපල, ණය තුරුස්, ලෙඩදුක්, අනුන් කෙරෙහි ඇති එදිරිවාදිකම් " යනාදිය ගැන යොදවන අතර නෙත නා නා මාදිලියේ විකාර දහීන කෙරෙහි දුවවති. මෙසේ පන්සිල් ගැනි මෙන් ඇතිවන්නේ පුණ්‍ය කර්මයක් නොව පාප කර්මයකි. තවද, සමහරු තව මොහොත කින් මසුන් මැරීමට හෝ හරක් මැරීමට හෝ යාමට තිබියදී ** ප්‍රාණ වධ නොකිරීමට '' පොරොන්දුවී පංච සීලයෙහි මුල් ශික්ෂාපද කියවති. තවත් කෙනෙක් ඊයේ රාත්‍රියෙහිත් සොරකම්කොට නැවත අද රාත්‍රියටත්, සොර කම් කිරීමට සිත තබාගෙන ** සොරකම් නොකරමියි '' පොරොන්දුවී දෙවෙනි ශික්ෂා පදය කියවති. තවත් කෙනෙක් සුරාපානය කොට හොඳට වෙරිමතින් සිටින ගමන්ම ** සුරාපානය නොකරමියි ” පංච සීලයෙහි අන්තිම ශික්ෂාපදය කියවයි. ඇත්ත වශයෙන්ම මේවා විහිළු නොවේද? බෙනඩයින් වශයෙන්

Page 74
මෙසේ කිරීම කොපමණ ග්‍රනාභෝබීද?’’ හොඳ බෙෂ්ධයෙකු කිසිදාකත් මෙසේ කිරීමට නොසි තනු ඇත." - පන්සිල් " රැකීමට නොහැකි නම් බොරු පන්සිල් | නොගෙන " සිටීම කොපමණ හොඳද?
සමහරුදන්දෙන්නේ පින්කම් කරවන්නේ නියම බොදු ලැදි හිතකින් නොව හුදු ඊෂඨියාව, මාන්නය පදනම් කොටගෙනය. තමාගේ අසල් වැසියා සංඝයා වහන්සේලා විසිපස් නමකට දන් දුන්නේ නම් පණිස් නමකට ආ දන්දීමට පිළියෙල කරණ තව අසල් වැසි බෝඩයෝ බොහෝ වෙති. මෙයට හේතුව හොඳ බෙයාඩ අදහස් නොව, ඊෂඨියාව හා මාන්නයත් යැයි කීම නිවැරදිය. එක්තරා ගමක මා හොඳින් දන්නා තරමක ධනයක් ඇති හොඳ බෙණඩයකු විසින් එම ගමේ පන්සලේ බොjධියට මල් පූජාකිරිම සඳහා මල් ආසනයක් නොතිබුණෙන් ඔහු ඔහුගේ සාධාරණ අන්දමින් උපයාගත් ධනය වියදම් කොට මල් ආසනයක් බොධි මූලයෙහි සාදා පන්සලට පූජාකරණ ලදි. එම මල් අසුන කවුරුන් විසින් කරවූ එකක්ද කියා ලෝකයාට දැන්වීමට එය සෑදවූ බෙයාධ මහතා එහි ඔහුගේ නම ගම කොටුවේ නැත. මෙම සිඩියෙන් දෙමසකට පසු ගමේ සිටි තවත් මහතෙක් මෙම බෝධි මූලයෙහිම මල් අසුන් දෙකක් තනවා මෙම මල් අසුන් අසූවල් පින් කැමති මුදලාලි මහතා විසින් නොමසුරු සිතින් ධනය යොදවා මතු අජරාමර නිවන් සුව පතා සදා නිමකොට පන්සලට පූජාකර ඇති බව කිරිගරුඩ ගලක කොටා ලෝකයට පෙන්වාදී ඇත. දැන් මේ බෝධිමූලෙහි මල් අසුන් තුනක් තිබේ. මෙම මෙම අසුන් තුනම කිරිගරුඩ ගලෙහි නම සඳහන් මුදලාලි මහතා විසින් සෑදු බවත් කරුණු නොදන්නා කාටත් එක වරටම පෙනී යන දෙයකි. මේ මල් ආසන සඳහා වෙහෙසුන දෙදෙනාගෙන් නියමවූත් පිරිසිඳු අදහස් ඇතිවූත් ෙබණ්ඩයා කවුද? " තවද, මෙයින් උගත යුතු දෙයකි. දෙවැනිව මල් අසුන් තැනූ මහතා නොමසුරු බව ලෝකයට පෙන්වා දෙන අතර ඔහු ඉතා ශ්‍රේෂ්ඨ පැතීමක්ද කර ඇත. පළමු වැන්නා එවැනි පැතීමක්ද නොකෙරූ අතර ඔහුගේ නොමසුරු බව පමණක් නොව ඔහුගේ

නම පවා ඔහු ලෝකයාට හඟවා නැත. දෙවැනි මල් අසුන් සෑදවූ මහතා එම මල් අසුන් සාදවා ඇත්තේ නිවන්සුව පතාය. ඔහු වියදම් කළ ධනය වෙනුවෙන් ඔහු වන්දියක් ඉල්ලනසේ ඔහු නිවන් සුවය පතයි. මෙයින් ඔහුගේ යටි සිතෙහි තන්හාවක ලකුණු නැද්දැයි සැක සිතීමට තරම් ඉඩ තිබේ. තවද, ** මෙම මල් අසුන් '' අසුවල් මුදලාලි විසින් කරවීය.ගැයි කියාසිටීමෙන් පළමුව මල් අසුන සෑදුව තැනැත්තාගේ කීර්ති යත්, හොඳ නමත් දෙවැන්නා විසින් ග්‍රහනය කර ඇත. මේ දෙදෙනාගෙන් නිවන් සුව වඩා ළඟ පළමුවන්නාට මිස දෙවැන්නාට නොව. ඒ පළමු වැන්නා දෙවැන්නාට වඩා යහපත් හොඳ බෙණඩයෙකු බව ඔහුගේ අවල බෙණඩගති පැවතුමෙන්ම පුකාශකර සිටින හෙයින්ය. ඔබත් හොඳ බෙයාඩයෙක්වී මොක් සුව ලබාගන්න. සෘදු! සාදු !!
අමාත වාකාසය
ܐܒܒ ܐ ܐ ܒ ܬܐ
-
9. නිර්භයව ශාන්තිය ආරක්ෂා කරනු. 10. කුහුඹුවාටද කරුණාව පෙන්වනු11. කලහ වන විට ඈත්ව යනු: 12. මහල්ලන්ට අපහස නොකරනු. 13. සත්පුරුෂයන්ව ලෝකයෙහි හැසිරෙනු. 14. හොඳ වචන කථාකරනු, 15. චක්ද්චාව විස වැනිය. 16. ඉතා කුඩාවුත් බොරු නොකියනු, 17. යහපත් වැඩට එක්වෙනු. 18. අසත්පුරුෂයන් සේවනය නොකරනු. 19. දෙමාපියන්ගේ පා නිතර වඳිනු. 20.5 හැඳීම හා පැළඳීම සපිළිවෙළින් කරනු. 21. ධනය රැස්කර පොළොවෙහි නොදමනු, 22. පරහට උපකාර වෙනු. 23. සැඟවී සිට පර බස් නො අසනු. 24. ලජ්ජාවන වචනවලට ඉඩ නො දෙනු. 25. ශරිර සැපය වඩනා ආහාර අනුභවකරනු,
త్రి ఉఇూజెgg5 = }డా

Page 75
9. (.
SRI SATH CHITHE
|| |";""l"ې . HT
B
: — T. SARAW
IT II
Birth, and Childhood;
India, the mystic land of Rish is and Saints, the land which produced the Buddha, the Mahathma and a host of other illustrious and Saintly sons is the birthplace of another remarkable saint. Manankudi, a tiny, hamlet lying beside the placid and serene banks of the river Waikal in the bounteous land of Pandi pura is the native place of His Holiness Sri Sath Chithraniuttu Adigal. The Swamiji was born on April 1, 1914. On the day of his birth, as though to establish the truth to the world that all things. In this universe are epheneral and would decay one day or other, a fire consumed the small hut where the sage was born and a few other huts in another village to which the Swamiji was taken were also burnt down. He was nicknamed "Sithiral Chulian" by the village folk because of these and other phenomenal occurrences. He was barely six months old when his beloved mother passed away leaving i him to the care of hi5 septuagenarian grand-mother. The spirit which he imbued from this old lady transformed him into an able freedom fighter.
During his youth he used to indulge in meditation and many a time he was seen to hold communion with the Lord-thus ever anxious to atta in the Summum Bonum of existence. He used to stay in motionless meditation for hours and days, together and this would cause surprise to all when he comes back to worldly life from his ecstatic-Sojourn,
 
 
 
 
 
 

鹅
Clas A MUTTU ADIGAL
NAMTTU –
Miracles:
Even as a boy he seemed to have been endowed with remarkable spiritual powers.
He would astonish the villagers-both young and old, with his many miracles. One such occasion was that when he was only seven years old, he accosted a Muslim girl who was playing in the sands and in jes asked for some sugar from her. The small girl then placed some sand In his hand which in fact turned out to be sugar to the delight and astonishment of the little girl.
Born in powerty, powerty continued to dag his foot-steps. In his early days he earned his living by plaiting coconut cadians. One day whilst he was wending his way to the adjacent bazaar area with a bundle oficadJans on his head, his sister noticed a cobra with its enlarged hood perched on the cadjans and shouted aloud at which the cobra gradually slithered away. The Cobra can be seen even today living in the ashram and is said to daily keep the Swamiji Company at nights.
His Married Life:
The life of a house-holder Is || alio one way to the attainment of self-realization and the Sage entered this state of life with Sivagami Ammal as his devoted and dutiful partner. He was blessed with a son to whom he gave the appellation of his Guru, Thappahi Jeganathi Swamigal.
7

Page 76
A Helping Hand:
The Swamiji underwent several difficulties in his life. He lost his eye-sight at a compartively young age. His friends and relations deserted him. He was so much disgusted with life that he toyed with the idea of self-destruction, when one day an elderly gentleman appeared in his dream and gave him a lime fruit. After the lapse of a few days he regained his lost eye-sight. From that day onwards he attaches much importance to lime.
〔 Education and Knowledge:
Though the Swamiji studied all about the astrological sciences like Nadshathra Kandam, Samuthriga Lukshana Kandam from lrusappa Muda liyar in Malaya yet he became a spiritual saint only after he became the recipient of the
gracious blessings of His Holiness Sri Jeganatha Swa mlgal.
Malayan War: 1 . . . . . .5 :1
It is worth mentionings in this connection Some of the incidents which happened during his participation in the National Liberation Movement. During the pendancy of the war People were loa the to wenture out un accompan fed. Hooliganism, burglary and murder were common in those days. One day the Sage set out with some of his fellow soldiers to bathe in the river flowing through a dense jungle The Swamigal went ahead in his normal ecstatic mood unmindful as to whether his fellow-soldiers were following him or otherwise. Reaching the banks the Swamiji entered the river and looked back. To his utter ELI pise he noticed that he was all alone and that none of his fellow-ren could be seen. In a short while he found himself surrounded by a gang of guerrillas with brandished swords. Unarmed as he was the Swamiji stood transfixed not knowing what to do" Immediately his thoughts went to the Almighty and he prayed intently and si lently. "There 5 nothing can accomplish on my own, Everything depends on you, Oh My Lord." Suddenly, there appeared on a bridge situated close-by a Commander of the Army who ordered in stentorian tones the Swamiji to return. The

Guerrillas who came to harm the Swamiji vanished when they saw the Army Commander. The Swamiji went to his barracks and learnt to his surprise that the particular Commander had not left the Camp at any time on that day. Then only did he realise that it was God Himself who had gone to his su Ccour.
Actuated by an overwhelming desire the Swamiji once set out to visit one of his pals in Singapore, In those by-gone days people had to carry passports when they travelled from Malaya to Singapore. After having travelled considerable distance ha reached the embarkation point and to his utter discomfiture he realised that he had left behind his passport. Undaunted he prayed to the Lord invoking His powers and continued his jo u r n e y un hesltatingly and without looking back. Strangely enough even the soldiers at the check-post did not bother to challenge him whilst he passed them by. Thus the Lord had always been the Swamiji's Saviour whenever he was in danger.
Robing:
He was initiated by his Guru in 1946 and was named ' Chithramuttu " He wanted to propagate the gospel of the Divine Light all over the world and hence started the 'Arul Oli" movement. He built an ashram at Alagankulam and commenced preaching the truth of the Divine Light to his wife and son.
Diwine Wision:
He obtained the Divine wision on the 7th day of April 1947. This day is a day of jubilation to him, for even today he celebrates the day by feeding the poor and by initiating some of the enlightened of his devotees.
Service to Humanity:
He has established "Arul Oli' Institutions in places such as Madura, Trichirapalli. Kampalikaran - KuPpam, Epoh, Singapore, Thaipling, Sungasiput, Penang, Kulalampur, Malacca, Colombo and Jaffna in order to provide facilities fort the under
standing of inner vision and the attainment of

Page 77
perfection. His service to humanity is one which
'is not based on religion, caste, creed or race. People of various communities go to him in order
to listen to him and all of them turn out in the end as devotees of the Swamiji. His knowledge of the Hindu Religious scriptures is profound. He is familiar with the scriptures of other religions. He insists on rigid and sincere devotion to God as the only means for attainment of inner peace. He has a wonderful power to influence people for the better. His unique "transforming power' has been admitted by those with whom the Swamiji has come into contact.
What is common in vegetation and man, ils . EXISTENCE. A tree exists. A man
Descartes' fundamental basis of philosophy. A man is born so that he may not get born again. A man dies' in order that he may not die again Hence man's life is meaningful only if he can use it to attain God-Head.
Man is not required to renounce the World and take shelter in the Himalayan caves to claim back his lost divinity. The secret of self realizatOn is renunciation through egolessness, selfle55
Scriptures say that those who thirst for the Darshan of God with unreserved Athma Nivedana (selfsurrender) will assuredly assuage their spiritual hunger by merging in Him - in the attainment of the pinnacle of Nirvikalpa-Samadhi.
The raison de 'tre of existence is-"Seek ye first the kingdom of God and His righteousness and all these things shall be added unto thee" (Lord Jesus).
The Colombo “ATu Ol" - movement hawe compiled 12 of his works and Published them under the caption 'Arul O|'.
The Kuru mathi Malai whichappears In part 1 of this a book is full of emotion and

devotion and is a unique gift to mankind. Of this, Thiru Muruga Kirupanada Wariyar say5
Guilding men to the goal of release Saturating their minds with sublime peace Did Sri. Chithra Muttu the divine sage String a garland of verses defying all age.
Adigal has taken an oath that he would not handle gold (money) and keeps up to his oath. He scorns rich food as the purveyor of diseases and subsists on simple diet.
Let Him Be Our Guru:
Let us invoke and receive, with utmost reverence and devotion the honoured sage, who illumines the entire universe, by divine light though resident at Waikai, and who pours out words of compassion and wisdom that are nectar, brings solace to several who have lost all hope or have been mentally atrophied and imparts the unsailing 'Arul oli' to those who have strong ASTIKYA BUDHI (conviction in the existence of God) and who thirst for the divine Consciousness.
May the Almighty bestow His Blessings and Grace towards the advancement and development of the Sage’s enthuslasm in the propagation of his gospel.
It is fortunate that the occasion has arisen for the sage to visit Sri Lanka, where Buddhism in its pristine glory is being observed and cherished better than the land of its birth. Let us receive the Swamiji with due reverence and obtain his blessings
When in fortune's fold Grab it ever more bold
Should thout desire bliss on earth Submit to thy Master ever in thirst.

Page 78
SELF REA *
■口 B
|
— M. CANAAC
溪 ଛଁ që i qi --Hij ఫ్లక్ష్ |
we not aware of the confusion that arises in our minds and the sarrows that envelop LJs from time to time? What is the high est confusion that exists in us? Can this be solved Politically or socially? This individual problem, in its finality, resolves itself into a World protlem in which everybody is involved. The individual should awaken himself to his own conflict and examine the root cause" of the Conflict. For one cito analyse one’s problems, one must know one's ability and also understand one's self. Self knowledge is spontaneous and can neither be acquired from books nor bought for money. It should be self-generated and experienced. The truth should be discovered, realized and experienced. ॥
Who am I Am I this body of flesh, bones and blood as externally pictured ? Am I the five Senses or the organs of action; or the breath (Prana) or the mind? If I am not anyone of these, who am I? If I 'am "That' what remains after eliminating all these, what is "That' that remains. When one understands "That" which remains, all problems dissolve themselves and all sorrows wanish. How to find 'That" which remains? To find "It', one will have to pursue within one's self the inquiry "who am I?
■ ■
As long as th mind exhibits thoughts and activities, one would only see the external objects. Then how can one see one's inner 'self"? This could be attained only when one-makes
one's mind to sink into self, thus losing its activity.
 

у :
SARATNAM — , *****see NA M32-es 器
ଝି
The stages of Atma Jnana or Self knowledge can be summoned up as flowing from the source of Karma Yoga. Purity of mind, attainment of knowledge, il renuntiationi cf 1 a c t i on samd meditation follow, Karma is Ebondage. The liberation from this bondage is Karma Yoga. This liberation help is to purify the Thind.: Bey discharging through Yoga, the desire for the fruit ceases in the first instance and later the desire itself. It is with non attachment, the spiritual life begins. When the desire itself is stopped, Karma automatically ceases. Purity of mind helps one to attain the knowledge of the Supreme one. This also frees one from action or helps to reach the state of Actionless self. This is a state of liberation in that it shatters the cobwebsi on the Self and allows the Self unfold itself. This understanding, when put into Practice, reaches Inaturity resulting in the realization of Truth. This practice is termed meditation, which is in reality, spiritual practice.
What is reditation Meditation is that activity of the mind which concentrates on one idea continuously in a vacuum so to speak and shuts out all other ideas. By meditation an attempt is made to know the Truth as a matter of fact. When the Truth is known, cine attains Jnana. In the same way, material benefit is attainable by pointed per sistence in the correct direction, Jոana is obtained by continuous meditation in the right direction. This method or process whereby the mind should be kept pure for purpose of meditation cannot be prescribed. Many a person lays emphasis on the strength of mind for meditation. While this
70
*ళ్ల

Page 79
Connot be discounted, it is necessary to state emphatically that purity of mind is more important for the fulfilment of the spiritual objective. A pure mind has the necessary vigour for meditation. Through meditation one attains knowledge. This knowledge (Widya) is of two ypes vi7. Apara Widya and Para Widya. Siddis can be performed with Apara Widya and Para Widya gives Jnana. If one is satisfied with Siddis and remains there, the Purpose of meditation, i.e. to attain Jnana, is lost. It is only when Jnana is attained, God who has been immanent in
the Soul, makes Himself to be felt and one feels the immeasurable presence in all its glory.This makes the soul to understand its own real nature and its greatness. It is when this real nature is understood, one treads the path to Mukthi. Jesus Christ, has we|| ||lustrated this in the parable of the Prodigal son. The divine essence of this parable is well given in the eighth stanza of Siva Jnana Bodham. This stanza reads as follows:-
ஐம்புல வேடரின் அயர்ந்தனே வளர்ந்தெனத் தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்த விட்டு அன்னியம் இன்மையின் அரன் கழல் செலுமே.
This sutram can, satisfactorily, be divided into four groups:-
I. Soul, being deluded by the five senses
grows amidst them and loses itself. 2. Because of Tapas and Karma, God imman
ent in soul enlightens the soul. 3. The moment the soul realizes itself, it leaves the clouds and illusions of notivated actions and mundane pleasures,
4. It reaches God who is not a stranger.
The Buddha Dhamma teaches that if one wants to attain the state of Nibbana and thereby divest one's Self of further birth and existence, one should shatter one's сraviпgs

which lead to sensual action and break his passions and ignorance. With motionless state existêCe Cease5.
Guruthevar Yoga Swami has proclaimed the whole truth in a sustained phrase of two words “Summa Iru ”. It is to this state of "Summa Iru". (be in action less state) every one
of us should march forward.
One may think that this process is a long one and that one will have to start with a new alphabet to enlighten the soul. To him we
which has blinded the eye, the eye does not get any new power. It only regained the old Power which was obstructed by the cataract.
Similarly, when one's soul is covered by Anava
7
Malam, one is unable to see the light. Once the Malam is * operated on and removed with the instrument of purity, the Divine light shines with indescribable beauty. Thus, it is only removing an obstacle.
He who renounces all actions on Him and meditates on Him is lifted from the evils of birth and death. Lord Krishna in his final discourse with Arjuna wants Arjuna to give
take refuge in Him. Let one feel "I am not "Thou art everything".
The Mundaka Upanishad explains the relationship between God and Soul as follows:
"Two birds cling to the same tree and these two birds are inseparable. One eats the fruits of the tree while the other is looking on. After eating the fruits, it feels loneliness and helplessness. It grieves and faints. When it sees the other birds the trouble passes away. It goes to the other and lives happlly." Let 'I' merge Into 'He' and live in Oneness"
Om Santhi Om SanthI Om Santhi

Page 80
۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔
(he insterg (hat
Final "Il Tl I III II BY | | III -li J
K. ViпауаІ
Ο my master, it is thy inspiration that
impells me to perform this task of translating thy words of wisdom on the mystery that surrounds death. My hesitations have been
dispelled and my unworthiness forgotten. At thy feet offer them and stand with head | bowed to be buried and unknown in thy
Grace, all that is sublime
"Reason and the reasoning art
(philosophy) are powers which are sufficient for them-selves and for their
own Works'
—Marcus Aurellus Antonin Lus.
1. The relentless Mana - wandering maind - has been subjucated to dispel the doubts that arose in a lengthy discourse on the mystery of Death, between the mind and wisdom.
2. Today among us there are only a few who are sewer conscious that of all creations, man is the Supreme being and that he, by his entanglement into a whirlpool of suffering, is unable to pause and Ponder over the cause of his subjection to such suffering. 3. This body after expending all authority and power at its command in a vain pursuit of things un real, finally Collapses in - Ignorance of the Truth. În this world of maya (illusion) only the few who have attained inner renunciation of things external, have strived to understand whether it is wisdom or thought that keeps on radiating and lastly gets released from the entanglement of the body.
4. Man, by being attracted it to external appearances and deceptive objects, which are presented to him by his eyes of flesh and blood, views them in terms of the self-my house, my wife, my children-decends into the sea of everlasting suffering, Wanders in the forest of attachment and lastly moans for escape and repents, when death knocks at his door. One has no escape, from acrocodile's mouth.

Surrounhs leath
arno o'rthy
S.
6.
s
It is easy to conceive early the reason for man's suffering if the looks within his own self-self introspection - But attachment to things external combined with the spirit of egoism in him, keeps him in darkness and bondage to worldly affairs, drags him down to the i mire ( of suffering) and obstructs him from looking within his own self.
The productions of Innumerable doctrines of philosophy and personal contact and sermons of the many saints of this world hawe been like i rain in midi ocelon, it and moon light In forest. f Further more... if men who are born to serve this country live like - wild beasts, it is nothing but an indication that they are to be victims to the wheel of time. Ordinary man cannot comprehend this order, for he is not ever conscious of death.
Even the many students of Wedanta Philosophy who yearn for spiritual sal wat fon are in factuate with un truths. This too is due to their folly of being
Lyforgetful of death. His ך הן בה"
9.
2.
If one continually observes how ephemeral the world is and also oft examines keenly the many functions of the several Parts of the human body, one's tenacity to the body, the doubt in the existence of truth and the onus of the soul to co-operate and function with the body can be easily perceptible.
. None can be certain that conception in the
Womb would take place and that a babe
would be born to bear a name and grow.
. But it is an indisputable certainty that all
that are visible in this world of nature would one day turn to rack and ruin and wanish.
Therefore O mana! (the wanderling mind) the mysterious Creation of may all warn you by the following precepts never to forget death. -(to be continued)

Page 81
S. M. MEERA SAHBo
II 7, MANIPAY ROAD,
JA FF NA.
★
HELLIAHLE TEANS. FIDETTS
JAFFINA-COL 0 MBC).
GOODS FULLY INSURED
Colombo Office:
55, SEA STREET,
COLOMBO.
Θραco (Jonated by
TOLARAMS
READY MADE GARMENTSA)
CENTRE IN THE NORTH
JAFFNA *
Phone; 7099

எந்த வாகனமாயினும், நீங்கள் சுலபமாகப் பழகி லைசென்ஸ் பெற்றுக்
I கொள்ளுங்கள்.
|அத்துடன் வருடாந்த பரிசோத
ஃனக்கு முன் உங்கள் வர்த்தக
வாகனங்களே
“புருடன்ற் மாஸ்ரர் லேணர்ஸ்”
ஸ்தாபனத்தாரை
அணுகி பரிசோதித்துக் கொள்க.
62. கண்டி வீதி, யாழ்ப்பாணம்,
பதிவு 530 9 போன் 7239
(MÅ 曹- &് ாேழிіттеп fs
from
SUB AS CAFE
I76, HOSPITAL ROAD,JAFFNA.
SUBAS GEST HOUSE
JAFFNA.

Page 82
  

Page 83
நாவிற்கு உருசியான மிகச் சிறந்த
ஆரிய
சுத்தமான நெய்யினுல் தயாரிக்கப்பட் எம்மிடம் கிடைக்கும். ஆடர்க!
ஆரிய
புறக்கோட்டைப் பகுதியில் என்று
சிற்றுண்டிகளுக்கு
ஆரிய
79, இரண்டாம் =" கொழு தொலேே
qSq SSqqSqSqSMSqSu uS SuuS u S
With Best Compliments :-
BLUE REBEBONS
HOTEL CO.,
JAFFNA.
-—

| ܢܘ ܥܡ ܫ ܩ .
350 L LLITT 59) F5 உணவுகளுக்கு
பவான்
ட இனிப்புப் பலகாரங்கள், காரங்கள் ளும் உடன் கவனிக்கப்படும்.
பவான்
ம் மறக்க முடியாத சுவையான புகழ் பெற்ற இடம்.
J660
குறுக்குத் தெரு,
ம்பு-11.
- UFA: 2410
RAMA KRISHNAS
Stanley Road, Jaffna.
LWilderlake:
CRANKSHAFTREGRINDING
CYLNDER REBORING CYLINDERPOLISHING etc.
Te. Grams: 'Gurudew'
கிறைன்டிங்
are
ராமகிருஷ்ருஸ்
- ஸ்ரான்லி வீதி.- P - யாழபப ாணம.

Page 84
U#
Compl
Ο
Tਜ
ൈവ്ലീ
உங்களுக்குத் தே
(1) பி.எம். சி. லொறி உதிரிப் (2) வோக்ஸ்வாகன் கார்களின் (3) கோல்ட்ன் கார், வான் உதி (4) "பேக்கின்ஸ்" டீசல் கடல், !
இயந்திரங்களின் உதிரிப்ப 's) இலங்கையில் ஜேர்மன்
படும் ரேடியேட்டர்களும், ை வரவழைத்துக் கொடுக்கின்
உண்மைக்கும்
உத்தரவாதம
சமுத்திரா திரே
232, ஸ்டா யாழ்ப்ட
தொலேபேசி: 7236.
 

SSLSLLLSLSLLLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSSSLSSSMSASASLASLSALLASLSLLLSLSqS
- the
imeれ tS
~)
5606 TOT Faso)
பாகங்களும்,
உதிரிப்பாகங்களும், ரிப்பாகங்களும், கமத்தொழில் மற்றும் வாகன
ாகங்களும்,
எஞ்ஜினியர்களால் தயாரிக்கப்
சலன்சர்களும்,
ருேம்,
உறுதிக்கும்
ளிக்கின்ருேம்.
ட்ஸ் லிறிடெட்
ன்லி வீதி,
ITT).
தந்தி: "சமுத்திரா"
|-

Page 85
O9;ul, last emplimen
HOTEL
COLI
't ീക്ഷരർ
| میجسٹی
SEGA RAM & SONS
74.14 Hospital Road,
JAFFNA.
Sole: Agents for:
MONARA
BRAND TILES
மயில் மார்க் ஓடுகள்

| vits FF
NIPΡΟΝ
OMBO-2.
Tel: 2887, 79545 DI A
With best Compliments from:
ASOKANS
30, Main Street,
Ehellyagoda.
POL

Page 86
லீலா தமிழ் கலண்டர், தமி
-
Sir, 1-5 “5; HFFl- ಸಿ? பிரதம் ug:
TITI JETT-D L LI r I am id-dif
irrugik Leg's Tash
rare n FTTF
லீலா பஞ்
- போபா யிழ்முற்றி -
SLSLLL LLLL LL LLL LLLLLLLSLLLLL SS SLLLLLLLLL SLLLLLLLLLLLLLLLS LLLS LLLLLLTT LLL லீலா வ
வீவா ப
Giffgu T Lui
ଛାଏଁ ଛାunt ଜ,
வீரை ,ெ
--Claus T
JUNIOR PLASTIC Week LEATHERTTE POCKET 2 Duy PLASTIC POCKET Two PLASTIC PURSE נכחה Two PLASTICWALLET Two OFFICEND. “éኳ X OFFICE No. * "é{{ز Plastic Office No. “òኳ » Plastic Office No. 2 'éil, 2 Plast sic Executive 8 x . Poya Giant 8 x5 Plastic "Poya" Giant "8 x . Plastic "Poya" Giant W Office Diary No. 1. With Office Diary No. 2. With Executive Diary 8 x
சிங்களக் கலண்டர், டயறிகள் வியாபார
EEL
249, Olcott MaWatte
C O L OM
Phone; 5924
 
 

ழ், ஆங்கில டயறி வகைகள்
தசாங்க சித்திரக் கலண்டர்
400 சித்திரங்கன் பல வர்ணங்களின் நசாங்க சித்திரக் கலண்டர் ஸ்பெஷல் f400 சித்திரங்கள் பல வர்ணங்களில்) ரதி கலண்டர் (நிர். 2) லட் டயறி பிளாஸ்டிக் கவர்
பென்சிலுடன் ஞ்சாங்க டயறி
A பிளாஸ்டிக் கவர் (420 பக்கம்) ஞ்சாங்க டயறி
B பிளாஸ்டிக் கவர் (420 பக்கம்) பாக்கட் டயறி
பிளாஸ்டிக் கவர் பென்சிலுடன் பாக்கட்டயறி -
ல்ெதிறற் பயிண்டிங்
பாரத்திற்கு தகுந்த கமிஷன் உ
SH DIARIES
: to ал Орепіпg N65 's to a page N65
Days to a page 2/25 Days to a page 2/75
Days to a page 3/75 3' Day to a page 3/OO : 3: Two Days to a page 250 f 3' Day to a page 4/25 3i' 2 Days to a page 375 5' Two Days to a page 4WO) Day to a page 5Y00 5' Day to a page 6.25 Wallet '8 x 5” Day to a page 8joo Wallet Day to a page 5/50 Wallet Two Days to a page 5Y00 With We ti-A 5/75
த்திற்கும், சில்லறைக்கும் கிடைக்கும்.
(Norris Road) Pettah as
B O - 2,
մ: Իր ելա անլու
Wiген Капkayап
2-25
3-75
1-35
品一冒品
3-7 5
ண்டு.

Page 87
ʻRIoʼ
NYLONs & cottons'
THE BEST SHIRT
THAT
GIVES YOU THE BEST LOOK
MITufacturere :-
EXPERT GENTSTAILORS
*TA、 EMHC JONY INDUSTRIES
ISMAIL BUILDING 26), MAIN STREET,
3Dlease
PATRON
அருளொளி பிரகாசிக்க விளம்பரங்கள் அவ
- IAA-ICO C.
අරුලොලියෙන් )
අපට දැන්වීම්
quవిర"

keep your body & Soul fit. “Do YoGA ASANA''
Regular Yogą Asana Classe 5 are Conducted on Prepoya & Poya day's mornings at
ARUL OLI NILAYAM
For details write to |
The Secretary
** Y O G APP AL LI **
312, Dawson Street,
COLOME).
扈·
fldvertisers -
- TT
ரித்த வியாபாரிகளை
தரியுங்கள் ཀྱི་ чума,
ආලෝකමත්වීමට Log වෙළඳුන්ට කරන්න!

Page 88
an (l'ah. 3یک کمes{ дийд дээгү о f
"O
OP A. T. H. A &
No. 3 & 15, St
PET
Telephone: 5635 - Ielep
... CCC
for your
BUILDING
吕
ESTATE
NOORJAHAN HARDWARE
Phone:
ܠܝܪܵܐ.
H

-
сиони
©m іии ents
Pጎ፲፥
co
COMPANY., ... JOHNS ROAD, 'AH.Bi ■ Y臀
сина.ла відмі
エリ
MATER ALS
ܒ - ܡܐ
SUPPLIES
ܕ ܗ
ng Ara A
8. COMPANY
MERCHANTS.s.
l, G, MPO
543.
-

Page 89
ಕ್ಲಿನ್ತಹತ್ಲಿ
§දී: : ಶ್ಲ; 激 鷲
စ္ဆိဒ္ဓိ
EEEEశ్లో ဒွိစ္သဒ္ဒိဗ္ဗိန္ဒ္ဒိစ္ဆိဒ္ဓိန္နိဋ္ဌိန္ဒ္ဒိစ္ႏွစ္တြင္ကိုႏွစ္သစ္ထိ
The CI
Contempora
JAFFERJEE
IBRAIND
Sales Cepot :
276, Main Street, l7),
COLOM BO- I I.
Fact
I 33, Meetotal:
WWEL LAN

TLeeTTe TeSe SkeAeSeqeAeS eAeAALeAeSAeLeSAeALeLeeLeAeLeLeeLee eL eAeAeAe AeAAL AeAeAe Ae ee AeL AA AeLS AASASASASA
eam of
ar y Fabrics
BROTHERS
|USHTRIES
Show Room:
Bandaranalika Ma Watha,
COLOMBO-2.
ory: mulia Road,
1ΡΙΤΥΑ.

Page 90
தொகுப் புத் த
gaso 7- 97 ஆம் ே
Og944