கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வெள்ளி விழா மலர் 1968-1993

Page 1
23, 6 இந்து 

Page 2


Page 3


Page 4
3。
மட்டக்களப்பு இந்து
வெள்ளி வி
தொகுப்ப
BÅTTJC YOUNG MEN"S HONI
2251 ANN| V = {
(1968
1994 AF
 

இளைஞர் மன்றம்
ip II DGD i
த. செல்வநாயகம்
ÅLOÅ DU ASSOCIATION
SARY NUMBER
1993)
RIL BO

Page 5
வெளியீடு: மட்டக்களப்பு இந்து Published by BATTICALOA YOU
பிரதிகள்: Copies. SOOS
அச்சுப் பதிவு; புனித செபத்தியார் Printers: ST. SEBASTIAN

இளைஞர் மன்றம் NGMEN'S HINDU ASSOCATION
அச்சகம், மட்டக்களப்பு
PRINTERS, BATTICALOA

Page 6
மலர் 94ی
"மட்டக்களப்பு இந்து இளைஞர் எனுஞ் செய்தி இம்மாவட்டத்தில் மr ளிலும் வதியும் இந்துப் பெருமக்களின் պւն.
“இறைவழிபாடோடு மக்கட் சேன இணைந்த உயர்நோக்கத்தின் 25 ஆண்டுகள் சிறப்பான முை சமய, சமூகப் பணிகளையாற்றி மட்டக்களப்பு 'மாவட்டத்தில் ம ஏனையோரும் அறிந்தசேவை விளங்கும் இந்து இளைஞர் மனமாரப் பாராட்டி வாழ்த்துகி என, இம்மன்ற இவ் வெள்ளி விழா ம யுள்ள பூரீமத். சுவாமி ஆத்மகனாந்: இதற்குச் சான்றாகும்.
ஆன்மீக-மனித நேயப்பணிகளால் இந்நெருக்கடியான காலத்திலும், தன. ஆற்றமுடியாத துருப்பாக்கிய நிலையி, யில் வெள்ளி விழாவினை முன்னெடு இவ்வெள்ளிவிழாவினைச் சிறப்பிக் வுச் சின்னமாக வெளிவருவதே இம்ம மன்றத்தின் ஆக்கப்பணிகளை ெ வேண்டும்; அதேவேளை அது சமய மனங்களிற் பதியச் செய்யக்கூடிய அற டக்கியதாகவும் மிளிரவேண்டும் என்ற படுகிறது.
இம்மன்றத்தின் பணிகளில் அவ்வி கபூர்வமான ஆலோசனைகளை வழங் நிறை துறவிகள், அறிஞர் பெருமக்கள் வளம்படுத்தியுள்ளன.
“மட்டக்களப்பு இந்து இளைஞர் வினா இன்று பல்லோரும் தம்மையும் 6 வினாவிற்கு விடைகூறுவது போன்று திரு. ம. சிவநேசராசா அவர்களின் செ மன்றவரலாற்றினைப் பொதுச்ெ அவர்களும், மன்றத்தின் நிதி யோ ( பொருளாளர் திரு. இ. சீனித்தம்பி அ

றிமுகம்
மன்றம் வெள்ளி விழாக்காண்கிறது?
ாத்திரமல்ல, ஏனைய மாவட்டிங்க உள்ளங்களைப் புல்லரிக்கவே செய்
வையும் அடிப்படையில் றயிலே
இன்று >ட்டுமன்றி
நிலையமாக மன்றத்தினரை றோம்.” லருக்கு வாழ்த்துச் செய்தி வழங்கி த ஜி மகராஜ் அவர்களின் கூற்றே
உயர்ந்து விளங்கும் இம்மன்றம், து பணிமனையிலிருந்து காரியங்களை லும் கூட மிக அடக்கமான முறை க்கிறது. குமுகமாக, வெள்ளிவிழாவின் நினை லர்.
வளிக்கொணர்வதாக மலர் அமைய அறிவையும் உண்மைகளையும் மக்கள் றிஞர்களின் ஆக்கங்களையும் உள்ள, ற நோக்கத்துடன் வெளிக்கொணரப்
வப்போது கைகொடுத்துதவியும் ஆக் கி வழிநடத்தியவர்களுமான அருள் ரின் வாழ்த்துரைகள் இம்மலரினை
மன்றம் சாதித்தது என்ன? எனும் ாம்மையும் வினவுமொரு வினா. இவ் அமைந்துள்ளது, மன்றத்தலைவர் :ய்தி. சயலாளர் திரு. இ. இரத்தினசிங்கம் டு தொடர்பான செயற்பாட்டினைப் அவர்களும் தெளிவுபடுத்தியுள்ளனர்"

Page 7
இவற்றுடின் மன்றம் கூட்டிணை: தரிசிதது ஆசிவழங்கி வளமுறச்செய்த த பொன்னாடை போர்த்தி மகிமைப்ப கள், மன்றத்தின் வெளியீடுகள் முதலி பெற்றுள்ளன. -
இவைகளைவிட, இம்மலரிலே களி அழகுற அமைந்துள்ளன.
வெள்ளிவிழா நிகழ்ச்சிகளின் ஒரமி மன்றம் நடத்திய கட்டுரைப்போட்டி, தாட்டப் போட்டி, வலைப்பந்தாட்ட முதல் மூன்று இடங்களையும் பெற்று களையும் இம்மலர் உள்ளடக்கியுள்ள மேலும், இம்மன்றத்தின் ஆக்கபூ ழைத்த முன்னாள் அருந்தலைவர்கள், வாகிகள், பன்றத்தின் முக்கிய நிகழ் முதலியவற்றைத் தாங்கியும் இம்மலர் இவ்வெள்ளி விழாமலர் அழகாகவு டன் தோன்றாத் துணையாக நின்று றுமதேவேளை, * வாழ்த்துரைகளையும் ஆசிச் செய் மதிப்பிற்குரிய அருள்நிறை துறவி * சிறந்த கவிதைகளையும் கட்டுரை கவிஞர்கள், பேராசிரியர்கள், ஆய்
மலரின் அட்டைப்படத்தை வரை
:
மலரினை அழகாகவும், செம்டை செபத்தியார் அச்சகத்தினர் ஆகி மன்ற நிருவாகக்குழு, மலர்க்குழு சகலரும், மலர் மலரவும் மணம் வீசவும் து இவர்கள் அனைவரும் எம்முடைய பலவிதமான விக்கினங்களுக்கிடை வல்ல தில்லைக் கூத்தனின் திரு சமர்ப்பித்து நிறைவு காண்கிறே
இம்ເດຄາຖື ற் பிரசுரமாகும் ஆக்க தனித்தனி பொறுப்பாளிகளாவ
S TMMMMMMTMSeSiM MiMDMM MMMS M MMMMMMMeSMMeieiSiSTMSeSeSeGekeeGLCCLL LLLLSLLLSeGeLeL
Ι

த்தற் சட்டவிதிகள், மன்றத்தைத் நவசீலர்கள்,மன்றம் பட்டம் வழங்கிப் டுத்திய கலைஞர்கள் பற்றிய விபரங் பிய செய்திகளும் இம்மலரில் இடம்
பிதைகள், கட்டுரைகள் என்பனவும்
சமாகப் பாடசாலை மாணாக்கரிடை திருமுறை ஒதற் போட்டி, காற்பந் ப் போட்டி முதலிய போட்டிகளில் |ப் பரிசுபெறுவோர் பற்றிய விபரங்
து. பூர்வமான பணிகளுக்கு முன்னின்று செயலாளர்கள், இந்நாள் மன்ற நிரு ச்சிகள் சம்பந்தமான நிழற்படங்கள்
வெளிவருகிறது. ம், பொலிவாகவும் வெளிவர எம்மு வழிநடத்திய இறை ஆசியைப் போற்
திகளையும் வழங்கிய என்றும் எமது கள், பெரியோர்கள், ரகளையும் நல்கி மலரைச் சிறப்பித்த வறிஞர்கள், rந்துதவிய ஓவியர் “பவான்', மயாகவும் அச்சிட்டு உதவிய புனித யோருடன், உறுப்பினர்கள்,
துணை நின்றவர்கள்.
நன்றிக்குரியவர்கள். யிலும் எம்மை வழிநடத்தும் எல்லாம் வடித் தாமரைகளில் இம் மலரைச் T
த செல்வநாயகம் மலர்க்குழுத் தலைவர்,
ங்களுக்கு அவற்றை எழுதியோரே fr.
MMMMM

Page 8
உள்ளே:
1.
2.
5.
4
5.
6.
7.
8.
9
0.
1 1 -
12.
13
4.
15.
16.
7.
8.
19.
20
21.
22.
23.
24。
25。
26.
27.
28.
29.
30.
மலர் அறிமுகம் ஆசியுரைகள், வாழ்த்துரைகள் தலைவரின் செய்தி பொதுச் செயலாளர் அறிக்கை பொருளாளரின் செயற்பாட்டறிக் மன்றக் கூட்டிணைத்தல் சட்டம் மன்ற நிருவாகக் குழுவினர் 1992 முன்னை நாள் நிருவாக சபை உ வெள்ளிவிழாக் குழுவினர் தியானம் - சுவாமி அஜராத்மானந்த "சேவைகளின் சிகரம்" - "திமிை திருவெம்பாவை - பாடல்களின் ெ பேராசிரியர் ப. வே; இர வாழ்க்கையில் சைவம் - திரு. கு: ே சைவசித்தாந்தம் கூறும் கன்மக் ே திருமதி. சாந்தி நாவுக்க ‘எல்லாம் இறைவன் அருளே’ - சமயத்தின் அடிப்படைத் தத்துவமு மட்டக்களப்பு மாநில வரலாற்று திரு எஸ். எதிர்மன்னசி புராதன ஈழத்தில் இந்து மதம் - தோன்றாத்துணை - பண்டிதர். >آ திருமூலர்காட்டிய திருநெறி - பண் “அகிலம் புகழும் அருள்மொழி அ மதுரைத் தமிழ்ப் பண்டி அடியாார்கள் கண்ட அன்புநெறி - நம்மாழ்வார் புகழ்பாடும் மதுரகவி சமயவாழ்வு - திரு. த செல்வநாய "மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றத்தால் மகிமைப்பட்டம் டெ மட்டக்களப்பு இந்து இளைஞர் ம மட்டக்களப்பு இந்து இளைஞர் . வெள்ளிவிழா தொடர்பாக மன்ற நன்றி நவில்கிறோம்
I

IV
XV
XX
@夺 XXVIII
XXXIV - 1993 XXXVII றுப்பினர்கள் XXXVIII
XXXIX
0.
லத்துமிலன்" 05 பாருள் தேடும் முயற்சி - 06 ாமக்கிருஷ்ணன் சாமசுந்தரம். I 2 காட்பாடு 17 ரசன் கவிஞர்: செ குணரத்தினம். 29 ம் விளக்கமும் - "அன்புமணி", 21 ச் சிறப்புமிக்க சைவத். 24 ங்கம், செல்வி.க.தங்கேஸ்வரி. 3. ர். வடிவேல். 38 டிதர் வி. ரி. செல்லத்துரை 41 ரசு ஞானவள்ளல். 43 தர் சு. இராசையா " திரு.எஸ்.தெல்வநாயகம் 44 யாழ்வார் - திரு. த. யுவராஜன் 49 கம் 5. மன்றம்" 54 பற்ற மகிமையாளர் மூவர் 55 ன்றத்திற்கு வருகை தந்து. 61 மன்ற வெளியீடுகள் 6. ம் நடத்திய போட்டிகள். 62 65

Page 9
G.
குருயா நல்லை திருஞானசம்பந் பூனிலழரீ சோமசுந்தரே
பரமாசாரிய சு
அருளோங்கும் அன்புடை மட்டக்களப்பு இந்து இளைஞ ஆண்டைப் பூர்த்திசெய்து விழ வகை எய்துகிறோம். இம்மன் இடர்களும் நிறைந்த இக்கால உறுதியுடனும், விடாமுயற்சிய நற்றமிழுக்கும் பெரும்பணி ஆ குரியது. அதுவும் 25 வருடங்க ஒரு சா த  ைன. நிறைவா மையும், ஒத்துழைப்பும், நம்பி சாதனை வெற்றி பெறாது. உ
இம்மன்றம் மேன் மேலு யாலும் புகழுற இறைவனின் தி இதில் பங்குகொள்ளும் அன்ப மனமார்ந்த நல்லாசிகளை வ
என்றும் வேண்
பூனிலழறி
V

தம் தர் ஆதீன முதல்வர் தசிக ஞானசம்பந்த வாமிகளின்
புரை
- நெஞ்சத்தீர்!
ர் மன்றம் தனது 25 வது pா எடுப்பதை அறிந்து பேரு ற அன்பர்கள் இன்னல்களும் கட்டத்திலும் தளரா மன டனும் சைவ சமயத்துக்கும் ற்றி வருவது பாராட்டுக் 5ள் கழிப்பதென்றால் அது ன இறை பக்தியும் ஒற்று க்கையும் இல்லா விட்டால் உண்மை. இக் கூற்று வெறும்
ம் வளர்ந்தோங்கி பல்வகை நிருவருளை உளமாரவேண்டி ர்கள் எல்லோருக்கும் எமது ழங்குகின்றோம். டும் இன்ப அன்பு,
குருமஹா சந்நிதானம்

Page 10
கொழும்பு பூனி
ஹீமத்சுவாமி
96 ft
வாழ்த்துச்
சமயம் என்பது பூசை திய மக்கட்சேவையிலும் பங்காற்ற ே வனைக் கண்டு, அவ்விறைவனை வோரில் காண இயலவில்லைெ உதவவில்லையெனில், நமதுவழி எனவே இறை வழிபாடோடு ப அவசியம். இதுதான் இந்து ச1
இந்த உயர்ந்த நோக்க ஆண்டுகள் சிறப்பான முறையி யாற்றி, இன்று மட்டக்களப்பு ! ஏனையோரும் அறிந்த சேவைர இளைஞர் மன்றத்தினரை மன கிறோம்.
இச் சங்கத்தின் பணிகள் சமுதாயத்தை மேன்மையுறச் ஆண்டவன் அருள்புரியவேண்டு
 

ராமகிருஷ்ண மிஷன் தலைவர்
ஆத்மகனாநந்தஜி
கள் வழங்கிய
செய்தி
ானங்களோடு நின்றுவிடாது வேண்டும். கோயிலில் இறை ா ஏழை எளியோர், துன்புறு யனில், கண்டு அவர்களுக்கு பொடு குறைபாடுடையதே. 0க்கட்சேவையும் இணைதல் மயத்தின் இன்றையதேவை.
த்தின் அடிப்படையில் 25 ல் சமய, சமூகப்பணிகளை மாவட்டத்தில் மட்டுமின்றி, திலையமாக விளங்கும் இந்து மாரப் பாராட்டி வாழ்த்து
மேன்மேலும் வளர்ந்து இச் செய்யவேண்டும். அதற்கு ம் எனப்பிரார்த்திக்கிறேன்.
பூரீ குருதேவர் பணியில் சுவாமி ஆத்மகனாநந்தா

Page 11
மட்டக்களப்பு யூனிராமகிரு
பூனிமத் சுவாமி
அவர்கள்
வாழ்த்து
"ஆன்மீக - மனிதநேயப் பணி
வெள்ளி விழாக் காணும் மட்ட பெருகிப் பொலிவுற்று மேலும் வளர்ச்
இம்மன்றம் கடந்த இருபந்தை சார, சமூகப் பணிகளில் தன்னை மு. விழாக் காணும் இவ் வேளையில் அத துக்களையும் பாராட்டுக்களையும் தெரி கூடுதலான சக்தியுடனும் அர்ப்பணி மேலும் பல்லாண்டு பல்லாண்டு கால பகவான் பூரீராமகிருஷ்ண பரமஹம்ச திக்கின்றேன்.
மன்றத்தின் மங்களமான வெ டிகளுக்கு இதயபூர்வமான நன்றி ெ தலையாய கடமையாகும். மன்றத்தின் வரது பாராட்டுக்குரியனவாக விளங்கு டன், மன்றம் தனக்கென வகுத்துக் ெ வகுத்தோரின் பரந்த தூரநோக்கு, அ பாதையில் இட்டுச் செல்லும் நிருவா கொண்ட மனிதநேய உணர்ச்சி என்ப
 

நஷ்ண மிஷன் தலைவர்
ஜீவனானந்தஜி
வழங்கிய
|ச்செய்தி
ரிகளினால் உயர்க உயர்க,'
க்களப்பு இந்து இளைஞர் மன்றமானது சி காண்பதாக.
த்து ஆண்டுகள் ஆன்மீக சமய கலா ற்றாக ஈடுபடுத்திக் கொண்டு வெள்ளி ன் சீரிய பணிகளுக்காக எனது நல்வாழ்த் விப்பதோடமையாது “மன்றம் இன்னும் ப்பு நோக்குடனும் மனித சேவையில் ம் நற்பணியாற்ற” அருள வேண்டுமென தேவரின் பாதபங்கயங்களில் பிரார்த்
ள்ளிவிழா வேளையில் அதன் முன்னோ சலுத்தவேண்டியது நம் அனைவரதும் கடந்த காலச் செயற்பாடுகள் அனை வதற்குக் காரணிகளாக, இறையருளு ாண்ட செம்மையான திட்டம்,அவற்றை ன்றிலிருந்து இன்றுவரை அதைச் சீரான சபையினரின் ஆன்மீக நோக்கத்தைக் பற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்,
7

Page 12
1968 - 10 - 14ல் அங்குரார்ப்ப மட்டுநகரில் அமைதி தவழும் ஒரு சூழ தியை அமைத்துக்கொண்டு கம்பீரமாக மண்டபம் விருந்தினர்க்கான விசேட அ தங்குமிட வசதி, வரவேற்பு மண்டபம் படி கட்டிடத்தொகுதியின் கூறுகளாகும் படும் அனைத்து இந்து இளைஞர் மன் ஞர் மன்றம் ஒரு தனித்துவம் பெற்றுப் தமானதே.
இந்து மக்களின் ஆன்மீக, கை தோடமையாது, மட்டக்களப்பு அம்பா6 தங்களில் சிக்கித் தவிக்கும் மக்களின் து முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு பாரி நேயக் கடப்பாடுகளை நிறைவேற்றியை னெழுத்துக்களாற் பொறிக்கப்படவேண் பிடங்களை இழந்து தவித்த ஏழைகளுக் தந்தையரை இழந்து தத்தளித்த அனா முன் வந்த ஸ்தாபனங்களுக்கு உற்சாக குப் பொருத்தமான தொழில் வசதிகை திலும் மேலாக வன்செயலாற்பாதிட் செய்ய உதவியும் பாடசாலை மாணவர் ளைத் திட்டமிட்டு நடாத்தியும் புரிந்த புகழேட்டில் பிரகாசிக்கும் மணிகளாக
மட்டுநகரில் கல்விப் பணியும் டைந்த திருவாளர் அருணாசல தேசிகர6 மணி’ எனும் நூலினை மறுபதிப்பாக பூத்த பணிப்பட்டியலில் உயர்ந்ததோரிட
இத்தகைய பல்வேறு மனிதநே ணர்வுடனும் அர்ப்பணிப்பு மனப்பாங்( இளைஞர் மன்றம், கால் நூற்றாண்டுக மாறுபடும் சூழ்நிலைகளுக் கேற்ப வேை முன்னடத்திச் சென்று நற்பணிபுரிந்து ஸ்தாபகராகிய பகவான் பூரீராமகிருஸ் வேண்டுமென வாழ்த்தி நிற்கிறேன்.
V]

ணம் செய்யப்பெற்ற இம்மன்றமானது லில், தனக்கென ஒரு கட்டிடத் தொகு த் தோற்றமளிக்கின்றது. பிரார்த்தனை 1றை, பத்து அறைகளைக் கொண்ட , பிராதான மண்டபம் என்பன மேற் . இவ்வகையில் இலங்கையிற் செயற் ாறங்களுள் மட்டக்களப்பு இந்து இளை பொலிகின்றது எனல் சாலவும் பொருத்
ல, கலாசார வளர்ச்சிக்கு உழைத்த றை மாவட்டங்களில் சமீபத்திய அனர்த் வயர் துடைக்கும் பணிகளிலும் தன்னை ய வேலைத்திட்டங்களை ஏற்று மனித ம மன்றத்தின் சரித்திரத்தில் பொன் ாடியதாகும். குறிப்பாகத் தம் வசிப் கு வீடுகளைக் கட்டிக்கொடுத்தும் தாய் தைக் குழந்தைகளுக்குப் புகலிடமளிக்க மளித்தும், விதவையான தாய்மாருக் 1ள உண்டாக்கித் தந்தும்.இவை அனைத் ப்புற்ற ஆலயங்களைப் புனரமைப்புச் ர்கருச் சமயச் சார்பான கருத்தரங்குக
இன்னோரன்ன பணிகள் மன்றத்தின் அமைவனவாகும்,
சமயப் பணியும் புரிந்து அமரத்துவம வர்களின் ஆக்கமாகிய"சைவசமய சிந்தா வெளியிட்டமையும் மன்றத்தின் புகழ் த்தைப் பெறும் தகைமையுடையதாகும்
யப் பணிகளைக் குன்றாத ஈடுபாட்டு குடனும் ஆற்றிவரும் மட்டுநகர் இந்து iளில் பெற்ற அனுபவ ஆற்றலுடனும், லத்திட்டங்களுடனும் தன்னை மேலும் மேன்மேலும் பிரகாசிக்க ஸர்வதர்ம டிண தேவரின் பேரருள் முன்னிற்க
ഠിചrമി رویه ෙඌ .وه

Page 13
திருமலை-மட்டுநகர் கிழக்கிலங்கைப் புனர்வா
அதிவண. ஜோசப் கிங்
அவர்கள்
வாழ்த்து
மட்டக்களப்பு இந்து இளை வருடத்தினை இனிதே பூர்த்தி ே வெளியிடுவது அறிந்து அக மிக
மேற்படி மன்றம் மட்டி ரீதியிலே மக்கள் மத்தியில் புத்ெ வரும் முயற்சியை நாம் அறிந்து கிழக்கு மாகாண மக்கள் கடந், டங்களை அனுபவித்து வருவது சார்பற்ற நிறுவனம் என்ற முன தினர் மக்கள் சேவை மகேசன் கொண்டு நேர காலம் பாராட காலத்தே செய்த, செய்து வரு அறிவோம். மட்டக்களப்பு இந் கிலங்கைப் புனர் வாழ்வுக் கழ இணைந்த பின்னர் வடக்கே வ கோவில் வரை அவர்கள் எமது ஏனைய ஸ்தாபனங்களில் இரு குறிப்பாக அனாதைச் சிறுவர்க களுக்கும் ஆற்றி வரும் பணி (
இம்மன்றம் சமயப் பணி பணியிலும் தீவிர ஈடுபாடு கா ஆரோக்கியமான,வேற்றுமை நீங் சமூகங்களை உருவாக்க வழிகோ தம் பற்றற்ற பணிகள் பரந்து இறைவனை இறைஞ்சுகின்றேன்
ஆயர் இல்லம், மட்டுநகர் 94-02-09.

மறைமாவட்டி ஆயர்,
ழ்வுக் கழகத் தலைவ ff,
ஸ்லி சுவாம்பிள்ளை
வழங்கிய
ச்செய்தி
ஞர் மன்றத்தினர் தமது 25வது செய்து, வெள்ளி விழா மலரினை
மகிழ்கின்றேன்.
.க்களப்புப் பிரதேசத்தில் சமய தழுச்சியை பரவலாக ஏற்படுத்தி பாராட்டுகிறோம். தொடர்ந்து த சில வருடங்களாக பல கஷ் யாவரும் அறிந்ததே. ஒரு அரச றயில் இந்து இளைஞர் மன்றத் சேவை என்பதைக் கருத்தில் மல் இன மத பேதம் பாராது ம் உதவிகளை நாம் நன்றாகவே து இளைஞர் மன்றம், கிழக் கத்தில் உறுப்பினராக 1984ல் பாகரை இருந்து தெற்கே திருக் கழகத்தின் நிதியுதவியுடனும் ந்து பெற்ற நிதியுதவியுடனும் ளுக்கும் அபலையான விதவை போற்றற்பாலது.
யுடன் நின்று விடாது சமூகப் "ட்டி வருவது வருங்காலத்தில் ங்கி ஒற்றுமை உணர்வு கொண்ட லும் என்பதில் ஐயமில்லை.அவர் விரிந்து சிறக்க எல்லாம் வல்ல
Ꭲ•
யோ, கிங்ஸ்லி சுவாம்பிள்ளை
III

Page 14
இந்து 3F i Duu
இராஜ மாண்புமிக்க
9.
ஆசிச்ெ
மட்டுநகர் இந்து இளை விழாவை ஒட்டி வெளியிடப்படு வாழ்த்துக்களை அளிப்பதில் மி
ஒரு மன்றத்தின் வெள்ளி தக்கதொரு சாதனை ஆகும். கடந்த இருபத்தைந்து ஆண்டுச கள் போற்றுதற்குரியவை.
முப்பது இளைஞர் கழக பணிகளும், நாயன்மார்கள் கு நினைவு தினங்கள் என்பன ந ரைப் போட்டிகள் நடத்தல் போ தக்கவை.
சமயப்பணியுடன், கல்முை தேசங்களில் நிதியுதவி அளிக்கு களைக் கட்டிக் கொடுத்துள்ள மாணவர்களுக்கும், பாதிப்புற்ற ளுக்கும் கல்விபெற உதவிவழங் பணிகளாகும்.
இத்துடன் தமிழ்ப்பணியுட் பெரியோரை வாழ்த்திப் பட் ஆற்றியுள்ள உயர்ந்த சேவை
மன்றத்தின் வளர்ச்சிக்கும் நகரில் பலஇலட்ச ரூபா செலவு தலைமைக் கட்டிடமே சான்று
இன்னும், உயரியசமூக, ச, வளர்ந்து சிறக்க வேண்டுமென
IX
 

கலாசார அலுவல்கள் ாங்க அமைச்சர்
பி. பி. தேவராஜ்
Hils
ஞர் மன்றத்தின் வெள்ளி ம்ெ சிறப்பு மலருக்கு எனது க்க மகிழ்வடைகின்றேன்.
ரிவிழா என்பது குறிப்பிடத்
இந்து இளைஞர் மன்றம் 5ளில் ஆற்றி வந்துள்ள பணி
ங்கள் ஊடாக ஆற்றுகின்ற குருபூஜைகள், பெரியா ர் டத்துதல், கவிதை, கட்டு ‘ன்ற பணிகளும் குறிப்பிடத்
னை, களுவாஞ்சிக்குடிப் பிர ம் நிறுவனங்கள் மூலம் வீடு தோடு உயர்கல்வி பெறும் பாடசாலை மாணவர்க குவதும் சிறப்பான சமூகப்
ம் ஆன்மீகப்பணியும் புரியும் டமளித்துள்ளமை மன்றம் ஆகும். ),உறுதிப்பாட்டுக்கும் மட்டு பில் கட்டப்பட்டுள்ள அதன்
பகிர்கிறது. மயப் பணிகளால், மன்றம்,
வாழ்த்துகின்றேன்.
பி. பி. தேவராஜ்

Page 15
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க
திரு. இ. மோனகு
ஆசிச்ெ
மனிதனை மனிதனாக வாழ 6 முதன் முகலில் உலகுக்கு அறிமுகப்படு மாகும். இந்து மதம் ஒரு இயற்கை புயல்களையெல்லாம் புறங்கண்டது. இ. சுதந்திரச் சிந்தனை, ஜனநாயக அடை இப்படித்தான் வணங்கவேண்டும், இ வேண்டும். அப்படி வணங்காவிட்டால் ணுவக் கட்டுப்பாடுகளோ செயற்கை இல் “நின்றும் இருந்தும் ! என்றும் சிவன் தா6 உமாபதி சிவாச்சாரியார் கூறுகிறார். எங்கும் திறந்திருப்பதை இங்கு காண்கி சுதந்திரத்தை பலவீனமாக ச இல்லை. இதனால் வரலாற்றில் பல அச்சோதனைகளை முறியடித்தது மாத் உரம் பெற்று வளர்ந்தது. இருந்தும் எ கள் செயற்படாமலே தடுத்துவிட வே திணிக்கக்கூடாது.
எல்லோரும் தங்கள் தோட்ட பூட்டுப் பூட்டி,திறப்பும் கையுமாகத்திரிகி அடுத்த வீட்டு மந்தைகளால் அழிக் நாமும் அப்படி நடந்தால் என்ன? என சிறிய தோட்டமா? மாபெரும் இயற்ை அடங்காத எல்லை. உலகில் ஒவ்வொரு கதவுக் கொள்கையை கடைப்பிடிக்கும் அதன் சுதந்திரக் காற்றை வீசவிடாது
இந்துமதம் ஒரு இரத்தினக்கல். இந்துக்கள் இதயங்களில் அடிக்கடி தேய்க் தில் ஒளி வீசும். இதுவே இன்றைய இடை இந்து வின் கடமையாகும். இதனையே வெற்றிகரமாக சாதித்து வந்துள்ளது. வேண்டும். இந்து சமுதாயம் என்றும் உ இருக்கும்.
அரச

அதிபர், மாவட்ட ஆணையாளர், ருசாமி அவர்களின்
செய்தி
வைப்பது மதமாகும். இத்தத்துவத்தை த்தி நடைமுறைப்படுத்தியது இந்துமத விருட்சமாகும். எத்தனையோ பெரும் தற்குக் காரணம் இதன் கொள்கையில் மப்பு முறை மேலோங்கி நிற்பதாகும். வற்றைத்தான் இறைவனிடம் கேட்க அபராதம், தண்டனை போன்ற இரா ணைப்புக்களோ இந்துமதத்தில் இல்லை. கிடந்தும் நடந்தும் * நினை" என
இந்துமதத்தின் சுதந்திரக் கதவுகள் ன்றோம். கருதுபவர்களும் இவ்வுலகில் இல்லாமல் சோதனைகளை இம்மதம் கண்டது. திரமன்றி அதனால் மீண்டும் மீண்டும் திர்காலத்தில் இவ்வாறான சோதனை ண்டும். அதற்காக நிர்ப்பந்தங்களைத்
ங்களுக்கு வேலி கட்டி, கதவு போட்டு றார்கள்.அதனால் அவர்கள் தோட்டம் கப்படாது பாதுகாப்பாக இருக்கிறது. எ சிலர் வினவலாம். இந்து மதம் என்ன க மலர்ச்சோலை. வேலி போடுவதற்கு 5 பேரிலும் ஒருவன் இந்து. திறந்த இந்துமதத்தின் கதவுகளை மூடிப் பூட்டி
தடுக்கலாமா? அதைத் தேய்க்கத் தேய்க்க ஒளி வீசும். க வேண்டும். அதனால் இந்து சமுதாயத் வெளி. இதனை நிரப்புவது ஒவ்வொரு மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றம் உங்கள் பணி மேலும் விரிவாக்கப்பட ங்களை மறக்காது. நன்றி உணர்வுடன்
ஆர். மோனகுருசாமி ாங்க அதிபர்/மாவட்ட ஆணையாளர் மட்டக்களப்பு மாவட்டம்.

Page 16
இலங்கை இந்துப் ே திரு. யோகேந்தி
அவர்க வாழ்த்து
கிழக்கு மாகாணத்தில் மட் ஞர் சமுதாயத்தின் ஈடிணை இளைஞர் மன்றத்தின் 25ம் ஆ கும் இவ்வேளையில் வாழ்த்துச் மகிழ்ச்சி அடைகின்றேன். இப் பேரவையில் அங்கத்துவம் கொ அகதிப்பணிக்கு எமது பேரை ரூபாய்க்கு உடுபுடவைப் பொ ளும் அனுப்பியுள்ளது. அதோடு வீடு கட்டும் பணிக்கும் இம்மன், தோடு தொடர்பு கொண்டு கிழக்கு மாகாண அகதிப் பு மூலம் கொடுத்துதவியது. வீடு களிடம் ஒப்படைக்கப்பட்டமை கின்றது.
சமூகம், சமயம், கல்வி துறைகளில் இம்மன்றத்தின் க தக்கன. அதன் செயல் திட்டங் வதற்கு மூலகாரணமாக விளா மும் உறுப்பினர்களினது ஒத்துவ வராகப் பணிபுரிந்து வரும் , வழி நடத்தலுமே ஒரு சிறப்பு
இந்து தர்மத்தினை எ6 இளைஞர் கடைப்பிடித்து வா களப்பு இந்து இளைஞர் மன் றும் பல்லாண்டு காலம் இயங் துகிறோம்.
வாழ்க இந்து தர்மம்! வளர்க

பரவைத் தலைவர்
ரா துரைசுவாமி ளின்
ச்செய்தி
-டக்களப்பு மாநகரிலே இளை யற்ற அமைப்பான இந்து ஆண்டு விழா நடைபெறவிருக் செய்தி அனுப்புவதில் பெரும் ம்மன்றம் இலங்கை இந்துப் ண்டுள்ளது. இம் மன்றத்தின் வ ஏறக்குறைய ஏழு இலட்ச திகளும், உணவுப் பொருள்க கல்முனையில் அகதிகளுக்கு றத்திற்கு, Norad ஸ்தாபனத்
பணவுதவி பெற்றெடுத்து னர்வாழ்வுச் சங்கம் (ERO) கள் கட்டப்பட்டு உரியவர்
எமக்கும் மகிழ்ச்சியைத் தரு
, கலை, கலாசாரம் ஆகிய உந்தகால பணிகள் போற்றத் ங்கள் செவ்வனே நடைபெறு ங்குவது அதன் தலைமத்துவ ழைப்புமே.மன்றத்தின் தலை திரு. ம. சிவநேசராஜாவின்
அம்சமாகும்.
ன்றும் வழுவாது எமது இந்து ாழ வழிகாட்டியாக மட்டக் றம் விளங்கவேண்டும் என் கவேண்டும் என்றும் வாழ்த்
இந்து இளைஞர் மன்றம்!
யோகேந்திரா துரைசுவாமி
தலைவர்.

Page 17
அகில இலங்கை இ தலை
திரு. வி. கயி
வாழ்த்து
அகில இலங்கை இந்து மா சங்கமான மட்டக்களப்பு இந்து விழாக் காண்பதையறிந்து அ9
கிழக்கில் வாழும் இந் உணர்வை வளர்த்து-அவர்களு ஆற்றி, அவர்களின் வாழ்வை களப்பு இந்து இளைஞர் ம களில் ஆற்றிய சேவை அளப்பரி மெச்சப்படுகின்றது.
1983ம் ஆண்டு முதல் செய்துவருகின்ற உதவிகளின் மூ இன்றைய பிரச்சினைகள் மிகுந் மக்களின் குறைகளைப் போக்க : என்பதனை இம்மன்றம் நிலை
இம்மன்றத்தின் பணி க சிறப் படை ய ஆண்டவனருள் வாழ்த்துக்களை மட்டக்களப்பு திற்கு அனுப்பிவைப்பதில் மன
XII

இந்து மாமன்றத்
6. fr.
லாசபிள்ளை
ளின்
ச்செய்தி
"மன்றத்தின் ஓர் அங்கத்துவ இளைஞர் மன்றம் வெள்ளி 5மகிழ்கின்றோம்.
து மக்களிடையே ச ம ய க்குப் பல சமயப்பணிகளை மேம்படுத்துவதில், மட்டக் ன் றம் கடந்த 25 ஆண்டு யது - யாவராலும் போற்றி
இம் மன்றம் அகதிகளுக்குச் லம்,இந்துசமயநிறுவனங்கள் 3த காலகட்டத்திலும் எமது உதவத் தயங்கமாட்டார்கள் நாட்டி இருக்கின்றது.
ள் மேலும் விரிவடைந்து
ளை வேண்டி,மாமன்றத்தின் இந்து இளைஞர் மன்றத்
நிறைவு காண்கின்றேன்.
வி. கயிலாசபிள்ளை
தலைவர்,

Page 18
இலங்கை இந்து இை முன்னாட் செ
திரு. க. சச்சிதான
ஆசிச்
'அன்பு, அறம், அருள் பெ
இயற்கையின் அத்தனை அழகுக வன் அங்கேயே முற்று முழுதாக வெளி கூறும் வழிபாட்டுக்குரிய கூறு என இந் யும், கடலும், வயலும் மருங்கு மருங்க ளப்பு முழுவதும் இறைவனின் திருவுரு
மட்டக்களப்பிலே இந்து சமய பையும், அறத்தையும், அருளையும் ெ வருகின்றன. அவற்றுள் மட்டக்களப்பு யான அமைப்பாகும்.
சிவ வழிபாடு தொண்டு வழிபா மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்ற நெறியாகக் கொண்டு பணிபுரிந்து வரு
இருபத்தைந்து ஆண்டுகளாக இ ஆற்றிவரும் தொண்டு, மட்டக்களப்பி மாகாண மக்களுக்கு மட்டுமல்ல, ஈ ழ கிடைத்து வருகிறது.
கோவில்களில் கூட்டு வழிபாட்டு நிலை மாறி, மக்களிடையே தொன றம் என்ற மரபை நிலை நிறுத்தி மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றி
தங்கும் விடுதி அறைகள், உணவு முதல் முதல் அமைத்த இளைஞர் ம6 உண்டு. இதைத் தொடர்ந்து வவுனிய இடங்களில் இத்தகைய வசதிகள் இது அமைக்கப்படவில்லை.
Χ

ளஞர் சங்கப் பேரவை
ஈயலாளர்நாயகம்
நிதம் அவர்களின்
செய்தி
ருக்கும் தொண்டு மன்றம்'
ளும் மட்டக்களப்பில் உள்ளதால் இறை ரிப்படுகிறார். இயற்கையின் ஒவ்வொரு துக்களாகிய நாம் கருதுகிறோம். வாவி ாக மயங்கி எழில் கொஞ்சும் மட்டக்க வே; வழிபாட்டுக்குரிய வாழ்விடமே.
மன்றங்கள் பல தோன்றி வளர்ந்து அன் பருக்கித் தொண்டாற்றி வந்துள்ளன; இந்து இளைஞர் ம ன் றம் முதன்மை
டே. எனவே, தொடக்க நாள் முதல், ம் தொண்டு புரிவதையே தலையாய }கிறது.
டையீடின்றி இந்து இளைஞர் மன்றம் ல் உள்ள மக்களுக்கு மட்டுமல்ல, கிழக்கு ம் முழுவதும் வாழ் மக்களுக்குமே
க்கே இந்து இளைஞர் மன்றம் என்ற ாடாற்றவும் இந்து இளைஞர் மன் முன்னோடிகளாகச் செயற்படுபவர்கள் த்தினரே.
விடுதி கொண்ட கட்டடம் ஒன்றை எறம் என்ற பெருமை மட்டக்களப்புக்கு "விலும் ஒரு கட்டடம் எழுந்தது. வேறு ரை இந்து இளைஞர் மன்றங்களால்
II

Page 19
அடிப்ப>ைத் தேவைகளான : வற்றை ஏதிலிகட்கும், யாருமற்ற சிறுவ இம்மன்றம் செயற்படுத்தியுள்ளது. அ வம், கல்வி, தொழில் எனப் பிற தேை தின் பங்களிப்பு, பிற தொண்டு நிறுவ
பொருளையும் அருளையும் இை உலகியலை நோக்கும் வாழ்வுக்கு அடி: வர் இல்லங்களையும் குருகுலங்களையுட றது. தம்பிலுவில் திருநாவுக்கரசு நாய லானந்தர் அனாதை மாணவர் இல்லப் வாழைச்சேனை சுந்தரமூர்த்தி நாயனா பந்தர் குருகுலம், பழுகாமம் சுவாமி றத்தின் நேரடிக் கண்காணிப்பிலோ, அமைப்புகளாகும்.
இலங்கை இந்து இளைஞர் பேரை நிறுவன உறுப்பினராக இம்மன்றம் ட சிவநேசராசா பேரவையின முதற் பெ வும் செயற்பட்டவர். பேரவையின் நட பங்கு கொண்டது. மட்டக்களப்பில் இ தோறும் கொண்டாடப்பட்டது. பேர் நடந்தது.
பேரவை சார்பில் திரு. ம. சிவே பேரவை மாநாட்டுக்குச் சென்று வந்த
இன்றைய தலைவர் திரு. ம. சில தின் தொடக்க உறுப்பினராக இருந்து ளர், செயலாளர் எனப் பதவிகளை வ ளார். நேர்மை, நல்லொழுக்கம், அருள் ளம், அமைப்பாற்றல்,உயர்கல்வி, சான்ற விடமாக விளங்கும் திரு. ம, சிவநேசர கிழக்கு மாகாண மக்களும் இப்பண்பு படி நல்வாழ்வு வாழ்ந்து வருகிறார்.
அவரைப் போன்ற பலர் இம்ம6 டாற்றி உள்ளனர். தொடக்க காலங்கள் எம். சுப்பிரமணியம் போன்றவர்கள் ஆ தக்கன.
இருபத்தைந்து ஆண்டுத் தொண்( அருள் என்பன பெருக்கி, உலகியலைக் இந்து இளைஞர் மன்றமாக வளர்ந்து,ச்ெ
XI

டணவு உsை உறைவிடம் என்பன *கட்கும் வழங்குவதில் பல திட்டங்களை டிப்படைத் தேவையை ஒட்டிய மருத்து வகளையும் கவனிப்பதில் இம்மன்றத் னங்கட்கு எடுத்துக்காட்டாகும்.
ணத்து வாழும் வாழ்வுக்கு, நெறி நின்று ந்தளம் இடும் அமைப்புக்களாகச் சிறு இம்மன்றம் அமைத்து நடத்தி வருகி னார் குருகுலம், அக்கரைப்பற்று விபு ), சந்திவெளி மாணிக்கவாசகர் இல்லம், ர் இல்லம், களுதாவளை திருஞானசம் விபுலானந்தர் இல்லம் என்பன இம்மன் ஆதரவுடனோ நடத்தப்பட்டு வரும்
வ 1978 இல் அமைக்கப்பட்ட பொழுது 1ணிபுரிந்ததுடன், சார்பாளர் திரு. ம. ாருளாளராகவும், பின்னர் தலைவராக வடிக்கைகள் அத்தனையிலும் மன்றம் ந்து இளைஞர் கொடி நாள் ஆண்டு ாவையின் மாநாடும் மட்டக்களப்பில்
நசராசா, மலேஷிய இந்து இளைஞர் ார். இந்தியாவுக்கும் சென்று வந்தார்.
பநேசராசா, இந்து இளைஞர் மன்றத்
ஆட்சிக்குழு உறுப்பினர், பொருளா கித்து இப்பொழுது தலைவராக உள் வாழ்வு, இறையன்பு, தொண்டு உள் ாண்மை ஆகிய நற்பண்புகளின் உறை ாசா அவர்கள், மன்ற உறுப்பினர்களும் ளை எடுத்துக்காட்டாகக் கொள்ளும்
ாறத்தின் வளர்ச்சிக்கு அரிய தொண் ல் சுவாமி ஜீவனானந்தா, திரு. கே. வி. ற்றிய அரும்பணிகள் நினைவு கூரத்
ப்பணி மேலும் வளர்ந்து, அன்பு, அறம் காணும் உள்ளங்களை உருவாக்கும்
ழிப்புற இறைவனை இறைஞ்சுகிறேன்.
றவன்புலவு, க. சச்சிதானந்தன் M. Sc.

Page 20
மட்டக்களப்பு இந்து தலைவர். திரு. ம. சிவ
செ
மன்றம் சாதித்தது என்ன?
கடந்த இருபத்தைந்து ஆண்டுக அரும்பணி ஆற்றிவரும் மட்டக்களப்பு என்ற வகையில் பெருமிதமும் பெருமகி இந்துமக்களின் நன்மை கருதி அமைக்கட் இப்பிரதேசத்தின் மக்களை எதிர் ரே அடுத்து தனதுபணியைச் சீவ சேவையே களப்பு அம்பாறை மாவட்ட மக்களுக்குச் உடை, வீடு என்பவற்றை, வழங்குவதி. பதிலும் அரியபணி ஆற்றியுள்ளது.
வந்தாறுமூலை தாக்கப்பட்டு வீடு யில் அங்கு போய் மக்களுக்கு ஆறுதல் பீட்டையும் ஆரம்பித்ததும் எங்கள் ஆரம்பமாயிற்று, இப்பகுதி மக்களுக்கு அவர்கள் வழங்கிய உடைகளை வழங்
மீண்டும் மாவடி வெம்பு தாக்கப் ஒலைகள் பெற முடியாத நிலையிலே த அரசாங்க அதிபர் விடுத்த வேண்டுகோ ருந்து வந்த லொறிகளில் இருந்து ஒை யதன் மூலம் அம்மக்களின் துயரைத்துவ
இங்ங்ணம் தொடங்கிய பணி வீடி தல், தொழில் வாய்ப்புகளை இழந்தவ பளித்தல், உணவு உதவிகளை வழங்கல், வரும் உள் நாட்டுப் போர் காரணமாகத் கான இல்லங்களை அமைத்தல் முதலி னால் 'சீவ சேவை சிவ சேவை" என்பது
செயலுருவம் பெற வழிவகுத்தோம்.
Χ

இளைஞர் மன்றத் 16pgFJITJIT அவர்களின்
ப்தி
ளாக இந்து மக்களின் நன்மைக்காக இந்து இளைஞர் மன்றத்தின் தலைவர் கிழ்ச்சியும் அடைகிறேன். இம்மன்றம் ப்பட்டாலும் கடந்த பத்தாண்டுகளாக 5ாக்கிய சொல்லொணாத்துயரங்களை சிவ சேவை எனக் கொண்டு மட்டக் * சாதி, சமய பேதமின்றி உணவு, லும் அவர்களது துயர்களைத்துடைப்
கள் எரியூட்டப்பட்டுத் தவித்த வேள்ை கூறியதுடன் அழிவுகளைப்பற்றிய மதிப்
சமூகப்பணி பரந்த அடிப்படையில் ச் சுவாமி. ஜீவனானந்த மகாராஜ் கி, மக்களுக்கு ஆறுதல் கூறினோம்.
பட்டது. மக்கள் குடிசைகளை அமைக்க வித்தனர் அப்போது அப்பகுதி உதவி ளை ஏற்று அங்கு சென்று வெளியூரிலி லகளை வாங்கி அவர்களுக்கு வழங்கி டைத்தோம்.
ழந்தவர்களுக்கு வீடமைத்துத் கொடுத் ர்களுக்கு மீளத் தொழில் செய்ய வாய்ப் , அகதி முகாம்களை நடத்துதல்,நடந்து த் தாய் தந்தையரை இழந்த சிறார்களுக் ய பல பணிகளை ஆற்றினோம். இத வெறும் வாய்ப் பேச்சாக இல்லாமற்

Page 21
மட்டக்களப்பு இந்து இளைஞர் யேனும் ஒருவன். எங்கள் ஆரம்பக்கூட் தெரிவு செய்தார்கள். அத்துடன் இல பிரதிநிதியாகவும் தெரிவு செய்தனர். என்னை நிதிச் செயலாளராகவும்,பின்ன அடியேனும் அங்கு அயராதுழைத்து ம! மையை உயர்த்திவைத்தேன். 1977ல் மடங்களும் உடைக்கப்பட்டு அவற்றுக்கு இது பற்றிய புகைப்படத் தொகுதியை மாறு சன்சோனி ஆணைக் குழுவைக் ே பேரவையின் சார்பில் அடியேனின் கன இந்து இளைஞர் மன்றம் விருந்தினர் வி தனை மண்டபம், மகாமண்டபம் ஆகி தியை அமைப்பதில் அரும்பாடுபட்டுழை டத்துக்குப் பலத்தசேதத்தை விளைவித் சிதறுண்டன. மகாமண்டபத் தூண்கள் சோதனையையும் மன்றம் பெரும் முய னர் விடுதி, பிரார்த்தனை மண்டபம், களைத் திருத்திப்புனரமைத்துக் கொண்
கட்டிடப் புனர் நிருமாணப்பணி மன்றத்தின் தலைவராகவிருந்து நற்ப அவர்கள் அகால மரணமடைந்தார். இ அப்பதவியை ஏற்க வேண்டியதாயிற்று சமயப்பணியையும் ஒருங்கே கவனிக்கவே அத்துடன் கட்டிட வளவையும் மண் ெ எதிர்நோக்கவேண்டிய அவசியமும் ஏற்.
இப்பாரிய பணியைக் கடந்த ப யுடனும், சிரத்தையுடனும் செய்து நிை மூலமும், நூறு ரூபாய் நன்கொடைச் கொடைகள் மூலமும் இப்பணிகளை நி தமது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலி( அமைச்சர் கெளரவ திரு. செ. இராசது ஒதுக்கித்தந்தார். மகா மண்டபத்தை பெறுமதியான ஆறு றஸ்கள் தேவைட் மோட்டர்ஸ் உரிமையாளர் திரு. கரு சிவநெறிச் செல்வர், சைவநன்மணி இ செலவில் செய்து உதவினார்கள். இவர்க கடமைப்பட்டுள்ளது. திட்டமிட்டதற்கு ளோடு கூடிய இரு பெரிய அறைகளை
Χ

மன்றத்தை ஆரம்பித்தவர்களில் அடி டத்தில் என்னை உப செயலாளராகத் ங்கை இந்து இளைஞர் பேரவைக்குப் இலங்கை இந்து இளைஞர் பேரவை ணர் தலைவராகவும் தெரிவு செய்தது. ட்டக்களப்பு இந்து இளைஞர் பெரு இலங்கையிற் சைவக் கோயில்களும் ப் பெருஞ் சேதம் விளைவிக்கப்பட்டது" வழங்கி அதற்கான நட்டஈடு வழங்கு கட்டுக் கொண்டேன். இந்து இளைஞர் டசிப்பணி அதுவாகும். மட்டக்களப்பு விடுதி, துறவியர் தங்குமறை, பிரார்த் யவற்றைக் கொண்ட கட்டிடத் தொகு மத்து வந்தது. 1978ல் வீசிய புயல் கட்டி தது. கட்டிடங்கள், பொருள்கள் யாவும் முதல் சகலதும் சிதைவுற்றன. இந்தச் ற்சியால் ஒரளவு சமாளித்தது. விருந்தி துறவியர் தங்கும் அறை ஆகிய பகுதி "டு செயற்பட ஆரம்பித்தது.
தொடங்கிச் சிறிது காலத்தின் பின் ணியாற்றி வந்த திரு. P. T. அரசன் தனால் உபதலைவராக இருந்த நான் 1. இதனால் கட்டிடப் பணியையும், ண்டிய பொறுப்பு எங்களைச் சார்ந்தது. காட்டி நிரப்பவேண்டிய தேவையையும்
• أسسا سالم
ன்னிரெண்டாண்டுகளிலும், பொறுமை றைவேற்றியுள்ளோம். கொடி தினங்கள் சீட்டுக்களை விற்பதன் மூலமும், நன் றைவேற்றியுள்ளோம். இப்பணிகளுக்குத் நந்து முன்னாள் பிரதேச அபிவிருத்தி ரை அவர்கள் ஒரு இலட்சம் ரூபாயை க் கட்ட பதின்மூன்றாயிரம் ரூபாய் பட்டன. இவற்றுள் ஒன்றை உதயா னாரத்ன அவர்களும், மற்றொன்றை ரா.மயில்வாகனம் அவர்களும் தங்கள் ளது ஆதரவிற்கு இம் மன்றம் என்றும் ம் மேலாக இணைந்த குளியலறைக யும் அமைத்துச் சாதனைபடைத்தது.
VI

Page 22
பெருஞ் செலவில் மகாமண்டபம் பமைப்பு, சீலிங் அமைப்பு, மின்சார இ தொகைப்பணம் தேவைப்பட்டது. அை பணி பூர்த்தியாகிய வேளையில் இராணு கொண்டது. 1990 ஆண்டு ஜூன் மாத களை மட்டுமே மீட்க முடிந்தது, பல இ இணைப்புக்கள், மின்விசிறிகள் கட்டில் பணிமனையையும் இழக்க வேண்டிய து டது. இச்சோதனையின் மத்தியிலும் இ சிரமத்தின் மத்தியில் ஆற்றி வருகிறது. கூட்டங்களை நடத்தவும் சொற்பெ ரைத் தங்கவைக்கவும் வசதி பெற்றிருதி ருந்து திடீரென வெளியேற்றப்பட்டது, பாகச் செய்யத்தடையாக அமைந்து விட
எங்கள் சமயப்பணிகளிற் குருபூை சொற்பொழிவுகளை நடத்துதல், திருமு சுவாமி விபுலாநந்தர், புலவர்மணி ஏ. நினைவு விழாக்களை நடத்தல் என்பன சமயம் பற்றிய பூரண அறிவைக் கொ சலதேசிகமணி அவர்கள் எழுதிய "சை ஆறுமுகநாவலர் அவர்கள் எழுதிய முதல் வெளியிடும் அரியபணியையும் நிறைவே பதிகமும், இடர்களை பதிகமும், சுவா கும் இன் மலர்கள் மூன்றும், புலவர்ம சிப்பத்தும் வெளியிடப்பட்டன.
சைவ மாணவரிடையே திருமுறை னையும் பண்ணோடு பாடுந் திறனையும் பாடல்கள்’ என்ற சிறு நூலையும் 6ெ
கிழக்கு மாகாணத்திற்கு வெளியே பகுதியை பெரிதும் பாதிக்கத் தொடங் கத்துடன் மற்றொரு பகுதியினர் பூசா மு அக்கரைப்பற்றுப் பகுதிகளில் தமிழ் ம இவ்வேளையில் அகதிகள் நிவாரணப்ப3 ளுக்கேற்பட்டது. நிதி வசதியற்ற நாங் தவித்த வேளையிலே ஹாவாய் சைவ ஜகத்குரு சிவாயறுரீசுப்ரமுனிய சுவாமி ஒருபகுதியை வண. டாக்டர் எஸ். சண் அதனைக் கொண்டு அக்கரைப்பற்றிற்
XV

பூர்த்தி செய்யப்பட்ட பின்பும் மேடை இணைப்பு போன்றவற்றிற்கும் பெருந் வகளையும் பூர்த்தி செய்து கட்டிடப் ணுவம் எங்கள் கட்டிடத்தில் புகுந்து நத்தில் அவர்கள் புகுந்தபின் புத்தகங் லட்ச ரூபாய் பெறுமதியுள்ள மின்சார ல்கள், கதிரைகள் முதலியவற்றையும் 1ர்ப்பாக்கிய நிலை எங்களுக்கு ஏற்பட் ம்மன்றம் தனது பணியைப் பெருஞ் சொந்தக் கட்டிடத்தில் எந்தநேரமும் ாழிவுகளை நடத்தவும் விருந்தின த்த நாங்கள், சொந்தக் கட்டிடத்திலி எங்கள் சமய, சமூகப்பணிகளைச் சிறப் ட்டமை துரதிர்ஸ்டமே.
சகளைத் தவறாது செய்தல், சமயச் 1றைப்பாடற் பயிற்சியை ஊக்குவித்தல்
பெரியதம்பிப்பிள்ளை ஆகியோரின் இடம் பெற்றன.இவைகளோடு(சைவ ண்டுள்ள) சைவப் புலவர் கா. அருணா *வ சமயசிந்தாமணியையும், பூரீலழறீ pாம் சைவ வினாவிடையையும் அச்சிட்டு ற்றியுள்ளோம். இவற்றுடன் "கோளறு மி விபுலாநந்தர் அருளிய ஈசன் உவக் ணி பெரிய தம்பிப் பிள்ளையின் மீட்
ப் பாடல்களை மனனம் பண்ணும் திற வளர்க்கும் நோக்குடன் "திருமுறைப் பளியிட்டுள்ளோம்.
ஏற்பட்ட கலவரங்கள் 1985ல் இப் கியது. இளைஞர்கள் பலர் உயிரிழந் காமிற்கு அனுப்பப்பட்டனர்.கல்முனை க்கள் தாக்கப்பட்டு அகதிகளாயினர். னி புரியவேண்டிய நிர்ப்பந்தம் எங்க கள் என்ன செய்வதெனத் தெரியாது சித்தாந்த திருச்சபையின் தலைவர் களினால் வழங்கப்பட்ட நிதியிலிருந்து முகசுந்தரனார் அவர்கள் வழங்கினார். ாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை

Page 23
வழங்கினோம். மண்முனை மேற்குப்ப இழந்த குடும்பங்களுக்கு நிவாரணம்
கிழக்கிலங்கை மக்களின் அவசர வேறு நிறுவனங்களைக் கொண்ட கிழக் கப்பட்டது. திருகோணமலை - மட்டுந டாக்டர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை அவ இச்சபையில் எங்கள் மன்றமும் அங்கத் மூலம் நிதி உதவி பெற்று வீடுகளை குப் புனர்வாழ்வளித்தல், விவசாயிகள் களை இழந்த தொழிலாளர்களுக்குதல் வழங்குதல் முதலிய பலபணிகளைச் ே நல்கிய கிழக்கிலங்கைப் புனர்வாழ்வுக் களுக்கும் நாம் நன்றி பாராட்டக் கட
1990 ஜூனில் இலங்கை இராணு யில் பல கிராமங்களில் மக்கள் அகதி உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டது, ( சென்ற என்னிடம் இலங்கை இந்துப் ே துரைசுவாமி அவர்கள் மூன்று இலட்சக் வுப் பொருள்களை வழங்கினார்கள், பின் மதியான 800 உடைப் பொதிகளையு வழங்கிய இலங்கை இந்துப் பேரவைக்கு சுவாமி அவர்களுக்கும் நன்றி பாராட்ட
சம்மாந்துறைப் பகுதித் தமிழ் பட்ட போது அகில இலங்கை இந்து அம்மன்றத்திற்கும் எங்கள் நன்றியைத்
நிறுவனங்கள் மட்டுமன்றி இங்கி திரு. எஸ். பூரீ இராசசிங்கன் அவர்கள் ரூபாய் நிதி வழங்கினார்கள். இந்த நி. யப்பட்டு அம்பாறை மாவட்ட அ M. கணேசலிங்கமும் அவுஸ்திரேலியாவி உடைகள் வழங்க உதவிற்று.
இப்பிரதேசத்திற் பல இலட்சம் வழங்கிய பெருமை மட்டக்களப்பு இந்
இவ்வுதவி கோமாரி வரையுள்ள அகதி
இம் மன்றம், விவசாய முயற் "கெயர் ஸ்தாபனத்துக்கும் எங்கள் நன்
X

3தியில் கணவனை, குடும்ப போசகரை வழங்கினோம்.
காலத்துயரைத் துடைப்பதற்காகப் பல் கிலங்கை புனர்வாழ்வுக் கழகம்'அமைக் கர் மறைமாவட்ட ஆயர் அதி. வண. ர்களது தலைமையில் அமைக்கப்பட்ட 'துவம் பெற்றது. புனர்வாழ்வுக் கழக அமைத்துக் கொடுத்தல், விதவைகளுக் ர், மீனவர்களுக்குதவுதல் உபகரணங் புதல் அகதிகளுக்கு உடை உதவிகளை செய்துள்ளோம். இந்த அரிய வாய்ப்பை கழகத்துக்கும் அதன் தலைவர் அவர் மைப்பட்டுள்ளோம்.
ணுவம் இப்பிரதேசத்திற் புகுந்த வேளை களாகப் புகுந்தார்கள். அவர்களுக்கு இக்கலவரத்தின் மத்தியிற் கொழும்பு பரவையின் தலைவர் திரு. யோகேந்திரா த்திற்கும் மேலான பெறுமதியுள்ள உண ானர் ஒவ்வொன்றும் 800/- ரூபா பெறு ம் அனுப்பினார்கள். இப்பேருதவியை 5ம் அதன் தலைவர் யோகேந்திராதுரை டக் கடமைப்பட்டுள்ளோம்.
மக்கள் தாக்கப்பட்டு அகதிகளாககப் மாமன்றம் நிதி உதவியை வழங்கியது.
தெரிவித்துக் கொள்கிறோம்.
லாந்தில் வசிக்கும் அன்பர்கள் இருவர் மூலம் நிவாரணப் பணிகளுக்கு 72000/- தி மூலம் உடைகள் கொள்முதல் செய் கதிகளுக்கு வழங்கப்பட்டது. திருமதி. லிருந்து அனுப்பிய நிதியும் அகதிகளுக்கு
ரூபாய்கள் பெறுமதியான உடைகளை து இளைஞர் மன்றத்தையே சாரும்: களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சிகளுக்கு உதவி புரிய வாய்ப்பளித்த றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
III

Page 24
சோதனைமிக்க இக்காலகட்ட மாவட்ட அரசாங்க அதிபர்கள் அனை ளும் எங்களுக்கு கிடைத்தமை எங்கள் தலைவர்களும் தங்கள் நல்லாதரவை
எங்கள் மன்றப்பணிக்குக் கொடி வியாக இருந்தவர்கள் மட்டக்களப்பு அதிபர்களும் ஆசிரியர்களும் மாணவர் தொடர்ந்து இம்மன்றத்துக்குக் கிடைக்
மட்டக்களப்பு இந்து இளைஞர் பெற்றோரை இழந்து தவித்த மாணவ களை ஆரம்பிக்க உதவியமையாகும். 6 லுவில் திருநாவுக்கரசு நாயனார் குரு அதற்குச் சகலவழிகளிலும் எங்கள் ஆ: நாவுக்கரசு நாயனார் குருகுல மாணவரி: நின்று சிறந்த சமயப்பணி ஆற்றிவருகி
அதனைத்தொடர்ந்து அக்கரைப் அப்பகுதியில் ஒரு மாணவர் இல்லத்தை பயனாகத்தோன்றிய விபுலாநந்தர் அணி தனது சொந்தக்கட்டிடத்தைப் பெற்று குரியது. மட்டக்களப்பு மாவட்டத்தில் எங்களாலான ஒத்துழைப்பை வழங்கி
இங்ங்ணம் கடந்த கால் நூற்றான களுக்கு ஆலோசனையும் ஊக்கமும் த னானந்த மகாராஜ் அவர்களுக்கு நாா றம் சோராது இயங்க அன்று முதல் சபையின் பயன் கருதாப்பணியும் பார
இவை எல்லாவற்றக்கும் மேலாக திருவருள் எங்களை அயராத பணியாற் நல்வழியிற் றொண்டாற்ற வழிகாட்டி
நங்கடம்பனைப்பெற்ற தென்கடம்பைத் திருக் தன்கடன் அடியேனைய என் கடன்பணி செய்து

திற் பதவி வசித்த மட்டக்களப்பு வரதும் ஒத்துழைப்பும் ஆலோசனைக ாக்கியமே இப்பிரதேசத் திணைக்களத் ப்போதும் வழங்கியுள்ளார்கள்.
நாள் மூலம் நிதிசேர்ப்பதிலே பேருத ம்பாறை மாவட்டப் பாடசாலைகளின் களுமாவர். அவர்களின் ஒத்துழைப்பு குமென்பது எங்கள் நம்பிக்கையாகும்:
மன்றத்தின் மற்றொரு சாதனை, தம் ர்களைக் காப்பாற்ற மாணவர் இல்லங் உங்கள் ஆலோசனையை ஏற்று தம்பி நலம் மாணவரில்லத்தை ஆரம்பித்தது. தரவை வழங்கினோம். இதனாலே திரு பலம் சொந்தக்கட்டிடத்துடன் நிமிர்ந்து
நிறது.
பற்று இந்து இளைஞர் மன்றத்தையும் ஆரம்பிக்குமாறு தூண்டினோம். அதன் எாதை மாணவர் இல்லம் விரைவாகத் ச் சிறப்பாக இயங்கிவருவது குறிப்பிடிற் ஆரம்பிக்கப்பட்ட மாணவரில்லங்களுக்கு வருகிறோம்.
ண்டாகத் தொடர்ந்து பணியாற்றும் எங் ந்து வழிகாட்டும் பூரீமத் சுவாமி ஜீவ ங்கள் பெரும் கடப்பாடுடையோம். மன் இன்றுவரை உழைத்துவரும் நிருவாக rாட்டுதற்குரியதே.
தத் தில்லைத் திருநடராஜப்பெருமானின். ம வழிகாட்டிற்று.அத்திருவருள் எங்களை
வேண்டுமெனப்பிரார்த்திக்கிறேன்.
வள் பங்கினள்
கரக்கோயிலாள்
பும் தாங்குதல்
துகிடப்பதே.
திருநாவுக்கரசு நாயனார் -
ம. சிவநேசராஜா. தலைவர்
Xå

Page 25
மட்டக்களப்பு இந்து இளைஞ திரு. இ. இரத்தின8
மன்ற வரல
நீர் வளம்,நில வளம் பொருந்தி ஈழ வள நாடாகிய கிழக்கிலங்கையிலே மீன் பாடும் தேனாடாம் மட்டுமாநகர்.முத்தமிழ் வித்தகர் விபுலாநந்த அடிகள் தமது யாழ் நூலில் இந்நகரைப் புகழ்ந்து பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
"ஆரியர் போற்றும் அணிசால் இலங்கை யிலே சீரார் குணதிசையைச் சேர்ந்து வளர்பு கழும் ஏரால் இயன்ற செந்நெல் இன்சுவைத்தீங் கன்னலொடு தெங்கினிள நீரும் தீம்பலவினள்ளமிர்தும் எங்கும் குறையா இயலுடைய நன்னாடு மட்டக் களபெனும் மாநாடு".
தமிழர்கள் கூடி வாழும் இந்நகரிலே சைவசமயத்தவர்களின் மேம்பாட்டை உறு திப்படுத்தக்கூடிய வகையிற் செயல் புரிந்து வரும் சமய நிறுவனங்களுள் ஒன்று மட்டக் களப்பு இந்து இளைஞர் மன்றமாகும். இம்மன்றம் மட்டக்களப்பு அம் பாறை மாவட்டங்களில் இந்து சமயம், கலாசாரம் பொருளாதாரம், சமூகசேவை எ ன் பன வற்றை முன்னேற்றி மேம்படச் செய்யும் நோக்குடன் சைவ அறிஞர்கள் பலர் ஒன்று கூடி 1968ம் ஆண்டு ஒக்டோாபர் மாதம் 14ம் திகதி மட்! ஆனைப்பந்தி பெண்கள் பாடசாலை விவேகானந்த மண்டபத்தில் ஆரம்பித்தனர். இக்கூட்டம், இந்து மக்களின் நலனைக் கவனிக்க ஓர் அமைப்பு இல்லா மையை உணர்ந்தசிலர் அடிக்கடி கூடிக் கூடிப் பேசியதன் பலனாகவே கூட்டப்பட்து. இக் கூட்டத்தில் "மட்டக்களப்பு இந்து இளை ஞர் மன்றம்' என ஒன்றை அமைப்பதெனத் தீர்மானிக்கப்பட்டது. தலைவராகத் திரு. கே. வி. எம் சுப்பிரமணியம் சட்டத்தரணி
y X

மன்றப் பொதுச்செயலாளர்
ாற்றறிக்கை
அவர்கள்,செயலாளராக திரு. ஆ3தவராசா சட்டத்தரணி அவர்கள், பொருளாளராகத் திரு பி. ரி. அரசன் அவர்கள், இவர்களுடன் பன்னிருவரடங்கிய நிருவாக ச ைப யும் தெரிவு செய்யப்பட்டது. இக் கூட்டத்தைக் கூட்டுவதில் அதிக அக்கறை காட்டியவர் காலஞ் சென்ற சட்டத்தரணி திரு. ஆ. தவ ராசா ஆவார். இந்த நிருவாகசபையிலே தற்போதைய தலைவர் திரு. ம. சிவநேச ராசா அவர்களும் அடியேனும் இ ட ம் பெற்றிருந்தோம். நாங்கள் இரு வ ரு ம் தொடர்ந்து இம்மன்றத்திலிருந்து இந் த வெள்ளி விழாவிற் கலந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
இம்மன்றம் ஆரம் ப ம |ா ன  ைத த் தொடர்ந்து இதன் அங்கத்தவர்களாகப் பலர் சேர்ந்து கொண்டனர். தற்போது ஆயுட்கால அங்கத்தவராக 206 பேரும் சாதாரண அங்கத்தவர்களாக 209 பேரும் உள்ளனர்.
இதன் பொது நோக்கங்களாவன
அ) மட்டக்களப்பு இந்து இளைஞர்களின் ஆன்மீக, சமூக அறிவு, உடல் வளர்ச் சிக்கான காரியங்களைச் செய்தல்,
ஆ) அவர்களிடையே விஞ்ஞான, இலக்கி யக் கல்வியை ஊக்குவிப்பதுடன் அவர் கள் வேறு பலனுள்ள துறைகளில் அறி வைப் பெறவும் உதவுதல்.
இ) அவர்களின் நன்மைக்காக நூல் நிலை யங்கள், வாசிகசாலைகள், விளையாட் டுச் சாலைகள் இது போன்ற வேறு தாபனங்கள் என்பவற்றை நிறுவிப் பராமரித்தல்.
ஈ) சமூகசேவை நடவடிக்கைகளில் ஈடுபடு தலும் அரசினரால் மேற் கொள்ளப்

Page 26
áázs
படும் நிவாரண புனர்வாழ்வு வீட மைப்பு நடவடிக்கைகளில் உதவுதலும்,
மாதாந்த வருடாந்தக் கூட்டங்கள் Tவும் மட் / ஆனைப்பந்தி மகளிர் வித் தியாலய மண்டபத்திலேயே நடத்தப்பட்டு வந்தன. வளரும் மன்றத்துக்கு அதன் நிரு வாகச் சீரமைப்புக்காக ஒரு தனியான அலு வலகத்துக்கான தேவை ஏற்பட்டது. இதற் கான காணியை மட்டக்களப்பு மாநகர சபையிடமிருந்து 25 வருடக் குத்தகை அடிப்படையில் மட்டக்களப்பு விளையாட்டு  ைம தா ன த் துக் கு அருகில் விறைன் டிறைவ் வீதியில் PP 731ம் இல படத்தில் 30ம் இல .துண்டான 107 பேச்சஸ் காணித் துண்டொன்று பெறப்பட்டது. இதனைப் பெறுவதற்கு அப்போது மேயராக இருந்த திரு. கே. தியாகராசா அவர்களும் ஆணை யாளராக இருந்த திரு D.W.சமரதுங்க அவர் களும் பேருதவியாக இருந்தனர். 1971ம் ஆண்டு மார்ச் மாதம் 6ம் திகதி 789ம் இலக்க குத்தகை ஒப்பந்தம் பிரசித்த நொத்தாரிசும் சட்டத்தரணியுமாகிய திரு. K. W. தேவநாயகம் அவர்களால் நிறை வேற்றப்பட்டது. மன்றத் தலைவர் திரு. கே. வி. எம். சுப்பிரமணியம் அவர்களும் சட்டத்தரணியும் பொதுச் செயலாளருமா கிய திரு.ஆ.தவராசா அவர்களும் ஒப்பந்தத் தில் கைச்சாத்திட்டிருந்தனர். இந்த ஒப்பந் தம் மட்டக்களப்புக் காணிப் பதிவகத்தில் B392ம் இலக்கப் புத்தகத்தில் 160ம் பக்கத் தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இக் காணிக்கு எல்லையாக வடச்கும் மேற்கும் மாநகர சீமேந்துக் கட்டு வடிகாலும்,கிழக்கு மாநகர மன்ற வீதி விறைன் டிறைவ் தெற்கு P. W. D, யாட் வீதி, காணி கிடைத்தவுடன் ஒரு கட்டிடத்துக்கான வரைபடம் தயாரிக்கப்பட்டது. அதனை அப்போதிருந்த பிரதம பொறியியலாளர் திரு. அழகானந்தம் அவர்கள் தயாரித்து உதவினார்: அவரது கட்டிட வரை படத் தை அடிப்படையாகக் கொண்டு கட்டிடம் அமைக்க நிதி சேகரிக்கும் பணி ஆரம்பிக் கப்பட்டது. இக்கட்டிடத்துக்கான அடிக் கல்லைக் காலஞ் சென்ற நீதியரசர் திரு. எஸ். சிவசுப்பிரமணியம் அவர்களைக்
XX

கொண்டு மன்றம் 1976ம் ஆண்டு நாட்டு வித்தது.
இதனைத் தொடர்ந்து கட் டி ட ப் பணிக்கு நிதி சேகரிக்கும் பணி மும்முரமாக நடந்தது.அப்பணிக்கு அப்போது மாவட்ட நீதிபதியாகவிருந்த திரு.கே.சண்முகலிங்கம் *சிரிகள் முன்னின்று உழைத்தார்கள். *ன்பின்னர் பிரதேசப் பொறியியலாளரா *விருந்த திரு. எஸ். சுப்பிரமணியம் அவர்
இதம் தமது ஒத்துழைப்பையும் நல்கினார்
so
கட்டிட அமைப்புக்குழு ஒன்று நிறுவப் பட்டது. முதலில் அத்திவாரப் பகுதி பூரண மாக்கப்பட்டது. பின்னர் வடக்கிலுள்ள 10 அறைகள், சமயற்பகுதி, குளியல் அ  ைற கழிவறை கொண்ட பகுதியும், தெற்கே பிரார்த்தனை மண்டபமும் துறவியர் தங் கும் அறை என்பனவும் கட்டிமுடிக்கப்பட்டன
இக்கட்டிடப் பணியை மேற்பார்வை செய்வதில் திரு. பொன்சின்னத்துரை அவர் கள் ஆற்றிய பணி குறிப்பிடற்குரியது: பட வ  ைரஞர் திரு. சுப்பிரமணியமும் தொழில் நுட்ப ஆலோசனைகளை வழங் கினார். அத்துடன் எங்கள் மன்றத் தொழில் நுட்ப ஆலோசகர் திரு. வி. சிவகணேசர் அவர்களும் தமது பங்களிப்பைச் செய்து தவினார்.
காலஞ் சென்ற திரு. வைரவிப்பிள்ளை ராசா அவர்கள் பிரார்த்தனை மண்டபத் தைத் தனது செலவில்கட்டி உதவினார். திரு. R. அம்பலவாணர் அவர்கள் விசேட விருந்தினர் அறை கட்டுவதற்கு பண உதவி தந்துதவினார்.
பிரதான மண்டபம் கட்டும்பணி ஆரம்பமாகியது? இதிற்பக்கத்தளங்களுக்கு கொங்கிறீற்றுப் போட்டும் முகடுகளுக்கான ரஸ்சுகளும் தயாரிக்கப்பட்டு முகட்டு வேலை கள் ஆரம்பமாகும் தருணத்தில் 1 9 78ம் ஆண்டு வீசிய சூறாவளி கிழக்கிலங்கையை அல்லோல கல்லோலப் படுத்தி வைத்தது. அந்தச் சூறாவளி எங்கள் கட்டிடங்களையும் விட்டு வைக்கவில்லை. கொங்கிறீற்றுத் தளங்கள் ரஸ்சுகள் அனைத்தையும் நிருமூல
I

Page 27
மாக்கித் தரைக்கிழுத்து விட்டது மன்றத் தின் அலுவல்கள் அனைத்தையும் சீர் கு லைத்ததுடன் பெருமளவு சேதத்தையும் ஏற்படுத்தி விட்டது. இ தே வேளையில் இந்தியா செல்வதற்காகத் தலைவர் திரு சுப்பிரணிமயம் அவர்கள் தனது பதவியை விட்டு விலகினார். அத்துடன் செயலாளர் திரு. தவராசா அவர்களும் பதவியை விட்டு விலகினார். இவர்களுடைய இடத்துக்கு திரு.பிரி. அரசன் அவர்கள் தலைவராகவும் திரு. எஸ். உமாபதிசிவம் அவர்கள் செ ய லாளராகவும் திரு. என். தில்லைநாதன் அவர்கள் பொருளாளராகவும் நியமிக்கப் பட்டார்கள். அடியேன் உதவிச் செயலாள ராக நியமிக்கப்பட்டேன். இந்தியா சென்றி ருந்த திரு. சுப்பிரமணியம் அவர்கள் அங்கு காலமானார். பின்னர் தலைவர், செயலா ளர், பொருளாளர் ஆகியோரும் காலமாக, உதவித் தலைவராகவிருந்த திரு. ம. சிவநே சராசா அவர்கள் தலைமைப் பதவியையும் திரு. ஆ. சுந்தரலிங்கம் அவர்கள் பொதுச் செயலாளர் பதவியையும், திரு. இ. சீனித் தம்பி அவர்கள் பொருளாளர் பதவியை யும் மிகவும் பண நெருக்கடியான நிலைமை யில் ஏற்றுக் கொண்டார்கள் தொடர்ந்தும் அடியேன் உதவிச் செயலாளராகப் பணி யாற்றி வந்தேன். 1981ம் ஆண்டு பொதுச் செயலாளர் திரு. ஆ. சுந்தரலிங்கம் அவர் கள் பதவியிலிருந்து சொந்தக் காரணங்க ளுக்காக விலகிக் கொண்டார். உத வி ச் செயலாளராகவிருந்த அடியேன் பொதுச் செயலாளராகக் கடமையை ஏற்று இது வரையிலும் அப்பணியைச் செய்து வருகி றேன்.
எஞ்சியிருந்த பணத்திற் சேதமுற்ற குடியிருப்புப் பகுதி திருத்தி வாடகைக்கு விடப்பட்டது. சேதமடைந்த இடிபாடுக ளைச் சீரமைப்பதற்குப்பெரும் நிதி தேவைப் பட்டது. தலைவர்களுடைய பெரு முயற் சியினால் முன்னைநாள் கெளரவ பிராந்திய இந்து கலாசார அமைச்சர் திரு.செல்லையா இராசதுரையவர்களுடைய உதவியால் ஒரு இலட்சரூபாவைப்பெறக்கூடியதாகஇருந்தது 100/-ரூபா சீட்டுக்கள் அச்சிட்டு விற்பனை செய்து நிதி சேகரிக்கப் பட்டது. சூறாவளி
ame
Χ

யினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளிடமி ருந்தோ வர்த்தகர்களிடமிருந்தோ எதுவித உதவியும் பெற முடிய வில்லை. பிரதான மண்டபத்துக்கான புனருத்தாரண வேலை கள் பூரீமத் சுவாமி ஜீவனா நந்தஜீ மஹராஜ் அவர்களைக் கொண் டு ஆரம்பிக்கப் பட்டது. கட்டம் கட்டமாக வேலைகள் செய்யப்பட்டன. இரும்பு ரஸ்சுகள் செய் யப்பட்டு முகட்டு வேலைகள் செய்யப் பட்டன , பிரதான மண்டபத்துக்கு முன் பக்கமாக ஒரு போட்டிக்கோவும் கட்டப் பட்டுள்ளது. ஆண்டுதோறும் கொடி விற் பனை செய்யப்பட்டுக் கட்டிட வேலைகள் பூர்த்தியாக்கப்பட்டுப் பிரதான மண் ட பத்தை 1988ம் ஆண்டு ஓகஸ்ற் மாதம் 17ம் திகதி சமய முறைப்படி கிரிசைக: செய்து மன்றத்தின் ஆன்மீகத் தலைவர் பூரீமத் சுவாமி ஜீவனாநந்தஜி அவர்கள் சம்பிரதாய முறைப்படி திறந்துவைத்தார். மேலும், இம் மண்டபத்துக்கு அரங்க, சீலிங், மின் அலங்காரம் ஆகியன செய்யப் பட்டுள்ளன. இம்மன்றம் பல இடர்ப்பாடு கள் மத்தியிலே தவழ்ந்து, வளர்ந்து, தலை நிமிர்ந்து, ஆரோகணித்து இன்று பல்வேறு மக்களுக்கும் அபயக்கரம் கொடுக்கும் தன் மையைப் பெற்றுள்ளது. இத்தன்1ை0 இறை வன் திருவருளாற்கிடைத்த பெறுபேறு எனக் கருதவுள்ளது. அத்துடன் ஆன்மீகத் தலைவரின் வழி நடத்தல், தலைவர், நிரு வாக உறுப்பினர்களின் அயராத சேவையும், அரிய ஆலோசனைகளும், பொது மக்களின் பேராதரவும் இதற்கு துணை நின்றுள்ளன. இம்மாவட்டம் பல சமயத்தவர்கள் வதி யும் பிரதேசமாகும். ஆனாலும் இன மத வேற்றுமை கடந்து இங்குள்ள அனைத்து மக்களுடைய உதவி ஒத்தாசைகளையும் பெற்று நல்லதொரு சமுதாயத்தைக் கட்டி எழுப்ப முனைந்து வருகிறது
இக்காலத்தில் நூல் வெளியிடும் வேலை கள் மிகவும் பிரபல்யம் அடைந்துள்ளது. அத்துடன் அதிகரித்தும் உள்ளது. இது ஒர் முக்கியதேவையும் ஆகும். இதனை மேலும் ஊக்குவிக்கும் பொருட்டு மட்டக்களப்பு இராமக்கிருஷண மிஷன் சுவாமியவர்களை ஒரு அச்சியந்திரசாலையை நிறுவும்படி மன்
XII

Page 28
றம் கேட்டுள்ளது.இதற்கு முன்னோடியாக ரூபா 10,000/-யும ந ன் கொடையாக இம்மன்றம் வழங்கியுள்ளது.
இம்மன்றம் இந்துக் கலாசார அமைச் சிலே H| A| 4| BT 8ம் இலக்கத்தில் இந்து சமய நிறுவனமாகவும், சமூக சேவை அமைச்சிலே 11| 4| 20| 578| 86ம் இலக் கத்திலே சமூக சேவை நிறுவனமாகவும் பதிவு செய்துள்ளது. மேலும் அகில இலங்கை இந்து மாமன்றம், இலங்கை இந்துப் பேரவை, கிழக்கிலங்கைப் புனர் வாழ்வுக் கழகம், சிறைச்சாலை கைதிகள் நலன்புரிச் சங்கம், மாவட்ட விளையாட் டுக் கழகம், விபுலாநந்த இசை நடனக் கல்லூரி ஆலோசனைச் சபை, கெயர் ஸ்தாபனம், ஆங்கில மொழி ஆதரவு சங் கம் ஆகியவற்றில் அங்கம் வகிக்கிறது
சமய சம்பந்தமான பணிகளில் மும் முரமாகக் கவனம் செலுத்தி வருகிறது. நாயன்மார்களின் குரு பூசைகள், குருபூர் ணிமா, நவராத்திரிப் பூசைகள் விஜயதசமி ஆகியன நடத்தப்பட்டு வருகின்றன. சைவ சமயப் பெரியார்களின் நினைவு தினங்க ளாகிய பூரீலபூரீ ஆறுமுகநாவலர், விபுலா நந்த அடிகள், புலவர்மணி பெரியதம்பிப் பிள்ளை நினைவுதினம் என்பனவும் அனுட் டிக்கப்படுகின்றன. அமரிக்கஹவாய்சைவசித் தாந்தத் திருச்சபையின் மகா சன்னிதானம் பூரீ சுப்பிரமுனிய சிவாய சுவாமிகளின் குரு பூர்ணிமா தினத்தின் போது இந்து சமயக் கண்காட்சி ஒன்றினை இம் மாவட் டத்தில் 1986ம் ஆண்டு நடத்தி வைத்த பெருமை இம் மன்றத்துக்குரியதாகும். இக் கண் காட்சியிலே இந்து சமய சம்பந்தமான சின்னங்களின் வரை படங்களும், அரிய இந்து சமய நூல்களும் பாடல் பெற்ற தென் இந்தியத் திருத் தலங்களின் படங்க ளும் இடம் பெற்றிருந்தன. பூரீராமக் கிருஷ்ண பரமஹம்ச தேவரின் நினைவு தினங்கள் ஆகியனவும் கொண்டாடப் பட்டு வருகின்றன. இவ்விழாக்களின் போது பண்ணிசை, கதாப்பிரசங்கங்கள், வில்லுப் பாட்டு, சமயப் பிரசங்கங்களும் நடத்தப் பட்டு வருகின்றன. மட்டக்களப்பு உயர் தரக் கல்லூரிகளில் கல்வி பயிலும் உயர் தர வகுப்பு சைவ மாணவர்களைக் கொழும்
XX

s
புக்கு அழைத்துச் சென்று இரா. மக்கிருஷ் ண சங்க சுவாமிகளுடைய அனுசரணையுடன் அங்குள்ள சமய சமூக வல்லுநர்களைக் கொண்டு சமயக் கருத்தரங்கு நடத்தி வந்துள்ளது. நெருக்கடியான காலத்தில் இளைஞர்களை ஒன்று சேர்த்துக்கருத்தரங் குகளை நடத்துவதற்கு மன்றக் கட்டிடம் இல்லாமை, அத்துடன் பிரசங்கிகள் இவ்வி டம் வரமுடியாமை காரணமாக மாண வர்களைக் கொழும்புக்கு அழைத்துச் செல்ல நேரிட்டது. மேலும் இது போன்ற கருத்தரங்குகள் நடத்தத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன? சமயத் துறவிகள், у ишLI Gluiћиштitaiair, дuошL Gша, а тотi. கள் ஆகியோரை வரவேற்றுச் சமயப் பிர சங்கங்களை நடத்தி அவர்களைக் கிராமப் புறங்களுக்கும் அழைத்துச் சென்று அங் குள்ளவர்களுக்கும் பயன் பெறும் பொருட் டுச் சமயச் சொற்பொழிவுகளை நடத்தி வருகிறது. இந்து கலாசார அமைச்சை ஒதுவார்களையும், ச ம ய ப் பெரியார்க ளையும் எங்கள் மாவட்டத்துக்கும் அனுப்பி வைக்கும் படி கேட்டுள்ளோம்.
கலவரத்தினாற் பாதிக்கப்பட்ட இந்து ஆலயங்களைத் திருத்தச் சிறுசிறு நிதி உதவி செய்து மக்களை ஊக்குவித்துக் கும்பாபிஷேகம் செய்ய ஆலோசனை வழங் கியும், வசதி படைத் கவர்களிடமிருந்து நிதி உதவி பெற்றுக் கொடுத்தும் வருகிறது. அத்துடன் வழிபாட்டுத் தலங்களில் நிலவும் குறைபாடுகளைத் தீர்த்து, ஆலய பரிபால னத்தைச் சீராக நடத்தத் தகுந்த திட்டங் களை அமைத்து மக்களின் பங்களிப்பை நல்க உதவி வருகிறது. பண்ணிசைத் தொகுப்புக்களை அச்சிட்டு சைவமாணவர் களுக்கு வழங்கி பண்ணிசையை ஊக்கு வித்துப் போட்டிப் பரீட்சைகளை நடத்தி திறமை பெற்றவர்களுக்குப் பரிசில்களும் வழங்கி வருகிறது. இப்பண்ணிசையை முறையாகப் பாடக் கூடியவர்களைக் கொண்டு பாடுவித்து ஒலிப்பதிவு நாடாக் களிற் பதிவு செய்து, போட்டிகளை ஏற் படுத்தி அதிலே பங்கு பற்றுபவர்களுக்குப் பரிசு வழங்கத் திட்டம் உருவாகி வருகிறது. சைவ வினாவிடை, மற்றும் அரிய சைவ
II

Page 29
நூல்களை மறுபதிப்புச் செய்து வெளியிட் டுள்ளது. எங்கள் சைவ சமுதாயத்தினர் சமய முறைப்படி வாழ்க்கை நடத்தி அத னால் நல்லதொரு சமுதாயம் உருவாக வேண்டும் என்பதே இம்மன்றத்தின் குறிக் கோளாகும். இதனை அடையச் சைவமக் களின் பொருளாதாரத் தொழில் வளங்க ளைப் பெருக்க நடவடிக்கை எடுத்து வரு கிறது.
வருடாந்தக் கொடிதினங்களை நடத்திப் பொது மக்களையும் பாடசாலை மாணவர் மாணவிகளையும் ஈடு படச் செய்து சிறு துளி பெரு வெள்ளமாகத் திரட்டப்படும் நிதியைக் கொண்டு பொது மக்களின் நல னுக்காகச்செலவு செய்து வருகிறது. வெளி நாட்டுதவி சைவ மக்களுக்கு மிக மிகக் குறைவு. உள்ளூர் மக்களின் உதவியே மேன் மையானது. தேவைப்படும்போதெல்லாம் வர்த்தகர்கள், விவசாயிகள் மற்றும் நலன் விரும்பிகளிடமிருந்து அவர்களுடைய கஷ் டத்தின் மத்தியிலும் பெரும் உதவி செய்து வருகிறார்கள். மன்றத்தின் நற்பணியை மக்கள் நன்கு அறிவார்கள். அவர்களுடைய உதவி ஒத்தாசைகள் உள்ளபடியாலேதான் இம்மன்றம் இந்த கால் நூற்றாண்டுக்குள் சிறந்த நிலையை அடைந்துள்ளது.
இலங்கையிற் கடந்த ஒரு சகாப்தமாக நடந்துவரும் கலவரங்களினால் மக்க ள் பெரும் இன்னல்களுக்குள்ளாகி இருக்கிறார் கள். இதனால் மக்களுடைய பொருளாதா ரம் மிகவும் குன்றியுள்ளது. சில காலங்க ளில் சூனியமாகவே இருந்தது; விவசாயி கள், வர்த்தகர்கள், பொது மக்கள் ஆகி யோர் தங்கள் உடைமைகள் நிலம்,பொருள் பணம் ஆகியவற்றை இழந்து அகதிகளாக அகதிகள் பராமரிப்பு நிலையங்களிலே தஞ் சமடைந்தமை மனவேதனைக்குரிய விடய மாகும். சிலருக்கு இன்றும் தங்கள் சொந்த இடங்களுக்குச் சென்று குடியமரப் போதிய பாதுகாப்பு இல்லாமல் உள்ளது.இவர்களை அணுகி, துயர் துடைப்புப் பணிகளில் இம்மன்றம் பெரும் பணி ஆற்றி வருகிறது. மக்கள் சேவையே மகேசன் சேவை என எடுத்துக் கொண்டு மட்டக்களப்பு, அம் பாறை மாவட்டங்களில் வீடுகளை இழந்
XX

iti
தோருக்குக் கிழக்கிலங்கைபுனர் வாழ்வுக் கழகத்தின் நிதியுதவியுடன் 261 வீடுகளை மட்டக்களப்பிலும், களுவாஞ்சிக்குடி, கல் முனை, பொத்துவில், பாணமை ஆகிய இடங்களிலும் வீடுகளைக் கட்டிக் கொடுத் தும், உலர்உணவு, உடுபுடைவை, பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள். உபகரணங்கள், தொழிலை இழந்தவர்க ளுக்கு தொழிலை ஆரம்பிக்கும் தொழில் உப கரணங்கள், இளைஞர்களுக்கும் யுவதிகளுக் கும் சுயதொழிலை ஆரம்பிக்க நிதி உதவி, உழைப்பாளிகளை இழந்தவர்களுக்கு
உதவி, கடனுதவி, விதவைகளுக்குச் சுய தொழில் ஆரம்பிக்க நிதி உதவி, வழங்கி வருகிறது. மீளச் செலுத்தப்படும் பணத் தைச் சுழற்சி முறையிலே கடனுதவி செய்து வருகிறது. 1986ம் 1990ம் ஆண்டுகளிற் கல வரத்தினாற் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆனைப்பந்தி மகளிர் வித்தியாலயத்தில் மட்டக்களப்பு இந்து மகளிர் மன்றத்தாரை யும் உதவியாகச் சேர்த்துபராமரிப்பு நிலை யம் அமைத்து மிகவும் சிறப்பாக நடத் தியமை குறிப்பிடத் தக்கது. மேலும் ஈச்சி லம்பற்றைக்கிராமம் தொடக்கம் பாணமை வரைக்குமிடையிலுள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளைச் செய் துள்ளது 1990ஆம் ஆண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவக் கொழும்பு இந்து பரிஷத் தினால் வழங்கப்பட்டரூபா. 2,68000/- பெறுமதியான உணவுப் பொருள்களைத் தலைவர் பதற்ற நிலையையும் பாராமல் அங்கிருந்து கொணர்ந்து மக்களுக்கு வழங் கினார். பாதிக்கப்பட்டதிரான்குளம்,புதுக் குடியிருப்பு, புதுர், மன்றேசா, ஊறணி, கல்லடி வி ல சா யி க ஞ க்கு வேளாண் மைச் செய்கைக்கும் மேட் டு நிலப் பயிர்ச் செய்கைக்கும் "யு. எஸ். எயிட் -கெயர் தாபனத்திடமிருந்து விதை நெல், பருப்பு வகைகள், பசளை போன்றவற்றைப் பெற்று மீளச் செலுத்தும் திட்ட அடிப் படையில் உதவி செய்து இதில் மீளப் பெறும் நிதியில் மீண்டும் சுயதொழில் செய்ய உதவி வருகிறது. அரச அதிபர் மூலமாக, ஒரு இலட்ச ரூபாவைப்பெற்று 20 யுவதிகளுக்கும், இளைஞர்களுக்கும்,வித வைகளுக்கும் மைக்குறோ தி ட் டத் தி ன் அடிப்படையில் உதவியுள்ளது, மீளப்பெறும் பணத்தில் மீண்டும் சுயதொழிலை ஆரம்
V

Page 30
பிப்போருக்குக் கடனுதவி செய்துள்ளது. கிழக்கிலங்கை புனர் வாழ்வுக் கழகத்திட மிருந்து ரூபா. 75, 000/- மீளக் குடிய மர்த்தப்படும் திட்டத்தின் கீழ்ப்பெற்றுத் தொழில் உபகரணங்களை வாங்கி க் கொடுத்து மீளப் பெறும் நிதியிலே தேவைப் படுவோருக்குக் கடனுதவி செய்து வருகி ADğ5•.
இனக்கலவரங்களினாற் பாதிக்கப் பட் டுப் பெற்றோர்களை இழந்த குழந்தைக ளைப் பராமரிக்க 8 அனாதை இல்லங்க ளை அவ்வூர் மக்கள் நிறுவியுள்ளார்கள். இக் குழந்தைகளுக்கு இல்லங் கட்டுவதற் கும் மற்றும் உணவுகளை வழங்குவதற்கும் இம்மன்றம் உதவி வருகிறது. அத்துடன் புனர் வாழ்வுக் கழகத்திடமிருந்து பெற்ற நிதியைச் சீருடை தயாரிப்பதற்கும் மற்றும் அப்பியாசக் கொப்பி ஆகியவற்றை வாங்கிக் கொடுப்பதற்கும் அதைச் செலவிட்டு வருகி றது. வசதி படைத்தவர்களிடமிருந்தும் மற்றும் நிறுவனங்களிடமிருந்தும் உதவி பெற்றுக் கொடுத்தும் விவசாயம் செய்பவர் களுக்கு நீர் இறைக்கும் இயந்திரம் பெற் றுக் கொடுத்தும் அவர்களின் வளர்ச்சியை கவனித்து வருகிறது இந்தக் குழந்தைகள் நன்றாக வளர்க்கப்பட்டு நல்ல சந்ததியாக விளங்கவேண்டும் என்பது முக்கியமான தாகும்.
சங்கீதக் கலைஞர்களையும், கவிஞர்க ளையும் கெளரவித்தும் பாராட்டியும் வரு கிறது. கடந்த காலங்களில் மூவர் பாராட் டப்பட்டனர்.
1. திரு. சி. கிருஷ்ணபிள்ளை திமிலைத் துமிலன்" - பட்டம் - “கவியரசு"
2. திரு. செ. சிவஞானம் - பட்டம் "இசை
ஞானமணி"
3. திரு. என். இராஜா, பட்டம் - "இசை
அரசு”*
இது போன்று வருடா வருடம் கலைஞர் களைக் கெளரவிப்பதென தீர்மானிக்கப் பட்டுள்ளது:
XX

புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளைய வர்களுடைய நினைவு தினத்தையொட்டி LDLL-åsømt til Lorr6ul L-Li Lair L-Fr606) மாணாக்கர்களிடையே கட்டுரை, கவிதைப் போட்டிகள் நடாத்தப்பட்டுள்ளன. இப் போட்டிகளுக்கான பரிசுகளை அன்பர்கள் பலர் அன்பளிப்புச் செய்தார்கள்.
இம் மன்றம் 1986ம் ஆண்டு கிறிக்கற் றுச் சுற்றுப் போட்டி யொன்றை நடாத்தி வெற்றி பெற்ற கழகங்களுக்கு வெற்றிக் கேடயமும் பரிசுப் பொருள்களும் வழங்கி உற்சாகப்படுத்தியது. பாடசாலை மாண வர்களுக்கிடையில் காற் பந்தாட்ட, வலைப் பந்தாட்டப் போட்டிக்ளை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
வறிய பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகளையும் பாடசாலை உபகரணங்களையும் வழங்கி வருகிறது: இதற்கென "அறநெறி நிதியம்’ ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிதியத்திலே பணத்தையிட்டு இதில் வரும் வட்டியைக் கொண்டு மாணவர்களுக்கு இந்த உதவி யைச் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது:
தற்காலத்தில் ஆங்கிலம் முக்கியமான ஒரு மொழியாகியுள்ளது. இளைஞர்களுக்கு ஒட்டமாவடி, மட்டக்களப்பு, பட்டிருப்பு ஆகிய மூன்று நிலையங்களிலும் ஆங்கிலம் கற்பிக்கத் திட்டம் தயாரிக்கப்பட்டு கனடிய சருவதேச அபிவிருத்தி முகவர் நிலையம் (CIDA) நிதியுதவிக்காக அனுப்பப்பட் டுள்ளது. இந்த வகுப்புகள் 2 வருடகாலத் துக்கு நடத்தப்பட்டு பரீட்சைகளை வைத்து சித்தி பெறுபவர்களுக்குச் சான்றிதழ்களும் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இது மன் றத்தின் வெள்ளி விழாவையொட்டி ஏற்பாடு செய்த திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் 1 0 0 இளைஞர்வரை பயனடையவுள்ள னர். இதில் 30க்கு மேற்பட்ட முஸ்லிம்க ளும் சேர்த்துக் கொள்ளப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு ஓட்டமா வடி நிலையத்தில் பயிற்சி அளிக்கப்படும். மற்ற இரு நிலையங்களிலும் பிறசமயத்த வர்களும் இடம் பெறுவார்கள்.
XV

Page 31
இம்மன்றம் கடந்த கால் நூற்றாண்டு காலமாகப் பணியாற்றி வருகிறது. ஆனா லும் நிலைகுலையாமல் இயங்க வேண்டும் எனக் காலஞ் சென்ற முன்னாள் பொதுக் காரியதரிசி திரு. ஆ. தவராசா அவர்கள் இம்மன்றத்தைக் கூட்டிணைப்பதற்கான சட்டமூலம் ஒன்றைத் தயாரித்து வைத்தி ருந்தார். இதனைப் பரிசீலித்த சபையோர் இதனை ஏற்றுக் கொண்டு மன்றத்தின் வேண்டுதலுக்கிணங்க மட்டக்ளப்பு பாரா ளுமன்ற உறுப்பினர் கெளர வ. திரு. ஜோசேப் பரராசசிங்கம் அவர்கள் இச்சட்ட மூலத்தைப் பாராளுமன்றத்திற்சமர்ப்பித் துள்ளார். இதன் இரண்டாவது வாசிப்பு முடிந்தவுடன் சட்டமூலம் பாராளுமன்றத் தால் அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப் படுமென எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் ஒரு நம்பிக்கைப் பொறுப்பாளர் சபை ஏற்படுத்தப்படும். இதனால் இம் மன்றம் ஒரு நிலையான அந்தஸ்துடன் செயற்பட ஏதுவாக இருக்கும். இந்த நற் பணியைச் செய்து உதவிய கெளரவ திரு. ஜோசேப் பரராசசிங்கம் அவர்களுக்கு மனப்பூர்வமான நன்றியையும் பாராட்டை யும் தெரிவித்துக்கொள்கிறது.
இம்மன்றத்தின் பணி திறம்பட நடந்து கொண்டிருக்கும் வேளையிலே கட்டிடம் பூர்த்தியாக்கப்பட்டு ஒரு சிறப்பான திறப்பு விழா நடத்தத் தீர்மானிக்கப்பட்டிருந்தது 1990ம் ஆண்டு ஜூன் மாதம் ஏற்பட்ட கலவரக்தினால் அரச நிருவாகம் சீர் குலைந்த வேளையில் அரச படையினர் கட்டடத்தில் வதிந்தவர்களை வெளியேற்றி விட்டுத் தாங்கள் குடி கொண்டனர். அந் தப் பதற்ற வேளையிற் சில சமய நூல் களை மாத்திரமே வெளியே எடுத்துச் செல்லக் கூடியதாக இருந்தது மற்ற ஏனைய பொருள்கள் அனைத்தும் அங் கேயே அறைகளில் இருந்தன. அதன் பிற் பாடு அங்கு செல்ல யாரையும் படையி னர் அனுமதிக்கவில்லை. ஜனாதிபதியிடம் தொடர்பு கொண்டு அங்குள்ள பொருள் களை வெளியே கொண்டு வர 1990 டிசம் பர் மாதம் அனு ம தி கிடைத்தது.
Χ

அங்கு சென்று பார்த்த போது விட்டுச் சென்ற பொருள்களனைத்தும் மறைந்து விட்டன; இதன் அப்போதைய பெறுமதி ரூபா. 414, 867. என மதிப்பிடப்பட்டி ருந்தது. இந்த இழப்பை அரசாங்கம் இது வரையிலும் ஈடு செய்யவில்லை. கட்டிடத் துக்கு வாடகை தருவதாக ஒப்புக் கொண் டிருந்த போதும் பணம் இதுவரையிலும் கிடைக்கவில்லை. கட்டிடம் அதன் புனிதத் தன்மையை இழந்து படையினரின் தங்கு மடமாகக் காட்சியளிக்கிறது,நிலைமை சீரா னவுடன் கட்டிடத்தைத் தருவதாக ஜனா திபதி கூறியுள்ளார். ஆனால் அது எப்போ நடக்கும் என்பதுதான் தெரியவில்லை. தமிழ் மக்களின், குறிப்பாக இந்துக்களின் நலன் காக்கும் நிலையமாக இருந்தது. ஆனால் இப்போது அவர்களுக்கு இப்படி ஒரு நிலையம் இல்லை என்பதை அனை வரும் அறிவர்
இம்மன்றத்தை இந்த உன்னத நிலைக்கு ஆக்கிய காலஞ் சென்ற மன்றத்தின் தலை வர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் நிருவாக உறுப்பினர்கள், மற்றும் அன்பர் கள், நாட்டுப் பெரியார்கள், நாட்டுத் தலைவர்கள் அனைவருக்கும் அவ்வப்போது நினைவஞ்சலி செலுத்தி அவர்களுடைய உறவினர்களுக்கு அனுதாபச் செய்திகளும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன;
கடந்த 25 வருடகாலமாக இந்த மன் றத்தைக் கட்டி எழுப்ப நிதி உதவி, சரீர உதவி மற்றும் ஆசிகள் வழங்கி, ஆலோச னைகளும் நல்கித்திறம்பட செயற்பட உத விய பெரியோர்கள் அனைவருக்கும் மனப் பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள் கிறது.
மக்கள்சேவையை மகேசன் சேவை யாகக் கொண்டியங்கும் இம்மன்றத்துக்கு இந்துக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தங்களுடைய பொக்கிஷமாக இதைக் கருதி தங்களாலான சகல உதவிஒத்தாசைகளைச் செய்து வருங்கால சந்ததியினருக்கு நல்ல தோர் அமைப்பை ஏற்படுத்தி வைப்பதே குறிக்கோளாக இருக்க வேண்டும், இந்த
XVI

Page 32
அமைப்பை நல்ல அந்தஸ்துடன் மிளிரச் செய்து எங்கள் சமுதாயத்தை நல்வழிப்ப டுத்த வேண்டியுள்ளது இறைவன் அருளால் இந்நாட்டு மக்கள் அனைவரும் சமாதானத்
மண்ணில் நல் லவண்ணம் எண்ணில் நல் லகதிக்கு ய கண்ணி லஃதுறுங் கழுமல் பெண்ணில்நல் லாளொடு
இந்து இளைஞர் மன்றம்
மட்டக்களப்பு,

துடனும், அ  ைம தி யு டனும் உன்னத நோக்குடனும், சேவை மனப்பான்மையு டனும் நல் வாழ்வு வாழ வேண்டுமென்று இரு கரங்கூப்பி இறைஞ்சி நிற்கின்றேன்.
வாழலாம் வைகலும் பாதுமோர் குறைவிலைக் ) வளநகர்ப் ம் பெருந்தகை யிருந்ததே.
அடியார்க்கு அடியன், இ. இரத்தினசிங்கம்.
பொதுச் செயலாளர்.
VI

Page 33
மட்டக்களப்பு இந்து ഉണ് திரு. இ. சீனித்
மன்றச் செய
மட்டக்களப்பு இந்து இளைஞர் மன் றம் ஆரம்பிக்கப்பட்டு 25 வருடங்கள் பூர்த்தியாகின்றன. இம்மன்றம் தனக்காக ஒரு கட்டிடத்தைப் பல இலட்சம் ரூபாய் செலவு செய்து நிறுவியுள்ளது. நிதி சேக ரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள போதும் 1975ம் ஆண்டில் தனாதிகாரிப் பதவிக்கு என்னைத் தெரிவு செய்துள்ளனர். அன்று தொடக்கம் இப்பணியைச் செய்து வருகி கிறேன்.
ஆரம்பத்திலே கட்டிடப் பணியை ஆரம்பித்து ஒரு பகுதிக்கு அத்திவாரம் இடப்பட்டதும் சிறிதுகாலம் தேங்கிக் கிடந் தது. இதனைக் கண்ணுற்ற மாவட்ட நீதிபதி திரு. எம். சண்முகலிங்கம் அவர் கள் முன்வந்து இந்து இளைஞர் மன்றத் தின் ஒரு விசேஷ குழுவை ஏற்படுத்தி னார். அதில் இந்து இளைஞர் மன்றத் தினருடன் திரு. எம். சண்முகலிங்கம் மாவட்ட நீதிபதி, திரு. எஸ். சுப்பிரமணி யம் மாவட்ட நீர்ப்பாசனப் பகுதி அத்தி யட்சகர், திரு. எஸ். முருகவேள் உதவித் திட்டமிடல் அத்தியட்சகர். திரு: எஸ். ஞானப்பிரகாசம் உதவிக் கூட்டுறவு ஆணை யாளர் ஆகியோர் ஒன்றிணைந்து நிதி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்; இதன் பயனால் பல பாகங்களுக்கும் சென்று சைவ அன்பர்களிடமும், கொடை வள்ளல் களிடமும், நிதியும், கட்டிடப் பொருள்க ளும் சேகரித்துக் கட்டிடப் பணியை ஆரம் பித்தனர். கட்டிடம் விரைவாகக் கட்டப் பட்டு வந்தது.
ஒவ்வொரு அறையும் முடிக்க ரூபா. 5000/- செ(9வாகும் என மதிப்பிட்டு ஒவ் வருவரிடமும் ரூபா. 5000/- பெற்று ஒவ் வொரு அறையும் அவர்கள் சார்பாக கட்டு விக்கப்பட்டது. தி யான மண் ட பம் திரு. வை. ராசா அவர்கள் 20,000/-
XX

ஞர் மன்றப் பொருளாளர் நம்பி அவர்களின்
ற்பாட்டறிக்கை
செலவிட்டு கட்டி முடித்து உதவினார். திரு. ஆர். அம்பலவாணர் அவர்கள் ரூபா. 15, 000/- செலவு செய்து விசேட விருந் தினர் அறையைக் கட்டி உதவினார் சமையல் அறைத் தொகுதி செங்கலடி வந்தாறுமூலை, ஏறாவூர் மக்களின் artido பணம் வசூலித்துக்கட்டப்பட்டது. திரு.சி. விஸ்வலிங்கம் என்பவர் ஏறாவூர் செங்க லடி ஆகிய பகுதிகளில் உள்ள கல்வாடிச் சொந்தக்காரர்களிடமிருந்து ஒரு தொகுதிச் செங்கற்களைப் பெற்றுத்தந்துதவினார்.
மட்டக்களப்பு, ஏறாவூர், வலையிறவு. செங்கலடிப் பகுதியில் உள்ள உழவு இயந் திரச் சொந்தக்காரர்கள் தங்கள் உழவு இயந்திரங்களை மணல், கல் ஏற்றும் பணிக்கு இலவசமாக உதவினார்கள். இதன் பயனாகத் தியான மண்டபம், விசேட அறை, சமையல் அறை யாவும் பூரணமாக முடிவுற்றன. பிரதான மண்ட பமும் முகடுவரை முடிவுற்றுக் கூரை போடுவதற்கு ஆயத்தமாக மரங்களும் ஏற்றி வந்து வேலை நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் 1978ல் வீசிய சூறாவளியினாற் பிரதான மண்டபம் இடிந்து விழுந்தது: இந்த அனர்த்தத்தி னாற் பொது மக்களும் பாதிக்கப்பட்ட தால் நிதி சேகரிக்கும் பணியும் தாமதிக் கப்பட்டது. திரு. ம. சிவநேசராசா அவர் களின் தலைமையின் கீழ் கொடி தினம், 100/= ரூபா பெறுமதியான சீட்டு விற் பனை மற்றும் நிதி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டோம். இந்து கலாசார அமைச்சின் நிதி உதவியாக ஒரு இலட்ச ரூபா கிடைத் தது. கிடைத்த நிதியைக் கொண்டு கட் டிட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. தேங்கிக் கிடந்த கட்டிட வேலைகள் அனைத்தும் முடிவுற்றுப் பிரதான மண்ட பமும் ஓரளவு முடிவுற்றது. பிரதான மண் டபத்தை பூரீமத் சுவாமி ஜீவனானந்தஜி
(VIII

Page 34
மகராஜ் அவர்கள் வைபவ ரீதியாகத் திறந்து வைத்தார். இம்மண்டபத்திற் பல திருமண வைபவங்களும் இடம் பெற்றன. 1990ம் ஆண்டு ஆனி மாதத்திற்குப் பின் பாதுகாப்புப் படையினர் குடியேறினர். இதனாற் பல இலட்ச ரூபா பெறுமதி யான தளபாடங்கள், கட்டிடப் பொருள் கள் மற்றும் ஏனைய சொத்துக்களையும் இழந்துள்ளோம். இதன் பின்னும் 1985ம் ஆண்டு தொடக்கம் கலவரத்தால் பாதிக் கப்பட்ட மக்களுக்குப் பல வகைகளிலும் உதவி வந்துள்ளோம். எங்கள் கட்டிடத்தை உருவாக்கப் பொது மக்களே பெரும் நிதி யுதவியைச் செய்துள்ளனர். குறிப்பிடத் தக்க அளவுக்கு எங்களுக்கு வெளிநாட்டு உதவி ஏதும் இல்லை. கிழக்கிலங்கைப் புனர் வாழ்வுக் கழகம், அகில இலங்கை இந்து மாமன்றம், அகில இந்து பரிஷத் ஆகிய நிறுவனங்களினதும், ஹவாய் சைவ சித்
மட்டக்களப்பு இந்து 1985 தொடக்கம் செயற்
1985 - ஆனைப்பந்தி அகதிகள் பராமரி
1986 - 6
" - தொழில் வாழ்வு, அகதிகள் முகா - தலைவனை இழந்த 23 பேருக்கு - பூசாமுகாமில் உள்ளோரைப் பார் - அகதிகள் நிவாரண உதவி - அகதிகள் புனர்வாழ்வு நிதி உதவி - குடியிருப்புப் பிள்ளையார் ஆலய 6
s
it
f
1987 - வீடமைப்புப் பணி
நாவற்குடா வீடமைப்புத் திட்டம் கல்முனை வீடமைப்புத் திட்டம் - அகதிகள் புனர்வாழ்வுச் செலவுக:
g If y A
di f
1988 - தடுப்பு முகாங்களிலிருந்து வெளியே
நிதி உதவி - 29 பேர் X 1000
- மீனவர்கள் 4 x 500/-
- பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு
a
XX

தாந்த திருச்சபை, அரசாங்கப் புனர்வாழ்வு அமைச்சு ஆகியவைகளினதும் நிதி உதவியு டன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்டு தல், சுயதொழில் செய்தல் போன்றவற்றிற் கும் இளைஞர்கள், யுவதிகள், விதவைகள் ஆகியோருக்கும், சமய நிறுவனங்களுக்கும், ஆலய புனருத்தாரணப் பணிக்கும் அனா தை இல்லங்களுக்கும் நிதியுதவி செய்துள் ளோம். இதற்காக 81 இலட்சத்து 75 ஆயி ரம் ரூபாவுக்கு மேல் செலவு செய்துள் ளோம். எமது சேவையில் மக்கள் மன நிறைவு கொள்கின்றனர். எங்கள் மன்றம் கலவரத்தினாற் பாதிக்கப்பட்டவர்களுக்குச் செய்த செலவு விபரங்கள் வருமாறு. மக்கள் பணியை மேலும் தொடர மக்க ளுடைய உதவியையும் இறைவனுடைய ஆசி யையும் வேண்டி நிற்கின்றோம்.
இளைஞர் மன்றம் பாட்டுச் செலவினங்கள்.
ப்பு செலவினங்கள் - 1 1 800 00۔ 邸 貂 r 7, 284-90 rம் - ஒலை 79 , 80 ] -00 நிதி உதவி - 33,000-00 "க்க 3,750-00 7,600-00 8,799-40 விக்கிரகம் ув 2,000.00
- 50 வீடுகள் x 15,000/- - 750,000.00 - 70 வீடுகள் X 15,000|- - 1050,000-00 ir 1, 1 40-00 37,500-00
பறியவர்களுக்கு நிவாரண
29,000 - 0 Դ 2,000 00 51 1 x 1000/- 51 1,000-00
Χ

Page 35
1988
1989
S «SY
1989
fe
1990
fe
- பாதுகாப்பு நடவடிக்கைகளின் ே
வற்றுள் 2 கடைகள் x 2000/-
விதவைகளுக்குச் சுயதொழில் நி: மண்முனை ஆரையம்பதி குழந்ை பாடசாலை மாணவர்களுக்கு அ செங்கலடி இந்து இளைஞர் மன்
மட்டக்களப்பு இந்து மகளிர் ம
களுவாஞ்சிக்குடி வீடமைப்புத் தி தம்பிலுவில் வேலைப்பாட்டுத் தி தம்பிலுவில் திருநாவுக்கரசு நாய குருந்தையடி பூணி சித்திவினாயக
சல்லிப்பிட்டி பிள்ளையார் ஆல.
பூரீ தரவை வினாயகர் ஆலயம், பூரீ முருகன் ஆலயம். கோமாரி பூரீ முருகன் ஆலயம், தம்பட்ை காலஞ் சென்ற மாவட்ட அரசா திரு. ம. அந்தோணிமுத்து ஞா! விவசாயிகளுக்கு நிதி உதவி அகதிகளுக்கு உடு புடைவை
தம்பட்டை இந்து இளைஞர் ம6
வீடமைப்புத் திட்டம் பொத்து
ஏத்தம்
Tags) - தம்பிலுவில் நன்னீர் மீன்பிடிச் 20 தோணிகளும் 20 மீன்பிடி வ நன்கொடை (மீளப் பெற்றது . 16,000/-) சம்மாந்துறை அகதிகளுக்கு நிவ அரசாங்க அதிபருக்கு அகதிகளு ஆனைப்பந்தி அகதிகள் பராம அலுமேனியப் பாத்திரங்கள் சிற்றாண்டி அகதிகள் முகாம் . பொதிகள் களுதாவளை முருகன் ஆலயம், நாயனார் குருகுலம் அகதிகள் மு உணவுப் பொதிகள்

பாது சேதமடைந்த
t 4,000-00 தி உதவி 472,771-00 தகளுக்குப் பால்மா 900,000.00 ப்பியாசக் கொப்பிகள் 5,356-00 றம் நிதி உதவி 3,000-00
ஊதுபத்தி செய்ய
கடனுதவி 5,000-00 ன்றக் கட்டிடத்துக்கு pa
நிதி உதவி 5,000-00 ட்டம் 70 வீடுகள் 15000- - 1050,000-00 ill-lth 10,000-00 னார் குருகுலம் 3,000-00 i ஆலயம் புனரமைப்பு
நிதி உத 545-00 யம் 1,281-25
4994, 628-55
Namo
கல்முனை புனரமைப்பு நிதி - 8000-00 f - 3,000-00 t- f - 2,000-00 ங்க அதிபர் பகார்த்த நிதி - 1,000-00 - 5, 632-00 — 88,661-00 ன்றம் - அப்பியாசக்
கொப்பிகள் 4.500-00 வில் - குண்டுமடு - 55 வீடுகள் x 15000/- - 825,000-00 16 வீடுகள் x 15000/- - 240,000-00 சங்க 40 மீனவர்களுக்கு பலைகளும் இதில் பாதி
- 129,585-00
ாரண உதவி 9,950-00 க்கு சாப்பாடு வழங்க 25,000-00 ரிப்பு நிலையம் 25- 49 190 سے re 7,735-00 1250 உலர் உணவுப்
- 125,000-00 திருஞானசம்பந்தமூர்த்தி முகாம் . 117 உலர்
- 1 1,700-00
XXX

Page 36
1990
f
1990
199
s is
1992
ps
p
is
பட்டிப்பளை/மணல்பிட்டி ஆறு அ! ஆரைப்பற்றை உ. அ. பிரிவு தாள கிரான்குளம் 500 உலர் உணவுப் நாவற்குடா அகதிகள் முகாம் 30 ஆனைப்பந்தி அகதிகள் முகாம் 5 8 இராமக்கிருஷ்ண மிஷன் இல்லம் 5 வெல்லாவெளி உ. அ* பிரிவு போர 691 உலர் உணவு அம்பாரை மாவட்டம் காரைதீவு முகாம் 20 மூடை கோதுமைமா
அரசாங்க அதிபர் - அனாதைச் சி புத்தகம் திருநாவுக்கரசு நாயனார் குருகுலம்
அனாதை இல்லங்ங்களுக்கு சீருை களுதாவளை திருஞானசம்பந்தமூ தம்பிலுவில் திருநாவுக்கரசுநாயன மட்டக்களப்பு மங்கையற்கரசியார் வன்செயலினால் வேலை இழந்தவ உபகரணங்கள் உதவி திருக்கோயில் அகதி மாணவர்களு இராமக்கிருஷ்ண மிஷன் மாணவ தம்பிலுவில் திருநாவுக்கரசு நாயன அகதிகளுக்கு நிவாரண உதவி மட்டக்களப்பு மங்கையற்கரசியார் 2 சிங்கர் தையல் இயந்திரம் அரிசி
கோதுமை மா பாதிக்கப்பட்ட ஒருவருக்கு மூக்கு இந்துக்குரல் சஞ்சிகைக்கு நிதி உத அக்கரைப்பற்று பூரீ சித்திவிக்னேஸ் கழிவறை நிருமாணிக்க சிவபூg இ. கு. கணேசமூர்த்திசர்ம அம்மன் தேவஸ்தானம் பெரிய ஊறணி இந்து இளைஞர் மன் மைக்குறோக் கடன் திட்டம்-இளை சுயதொழில் கடனுதவி 20 பேர் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக ம கல்லடி இளைஞர் கழகம் கொழு பெறுவதற்கான போக்கு வரவுச்
ΧΧΙ

கதிகள் முகாம் 350 **
ாங்குடா, புதுக்குடியிருப்பு -
பொதிகள்
)0
மூடை அரிசி
மூடை கோதுமைமா தீவு அகதிகள் முகாம்
fit
கோதுமைமா
பொதிகள்
அகதிகள்
றுவர்களுக்குச் சேமிப்புப்
1 இரும்பு அலுமாரி
கிணறு ட உதவி
ர்த்திநாயனார் குருகுலம்
ார் குருகுலம்
குருகுலம்
பர்களுக்குத் தொழில்
24,500-00
1 5,000-00 9,000-00 3,500-00 7,400-00 4,625-00
48,370-00
18,500-00
6641,335- 80
க்கு அப்பியாசக் கொப்பிகள் .
ர் இல்லம் நிதி உதவி
rார் குருகுலத்தில் தங்கிய
குருகுலம்
க்
ତ!
ஸ்வரர் தேவஸ்தானம்
ா, சம்பூர் பத்திரகாளி
கண்ணாடி
ாறச் சமயப்பணி நன்கொடை - ாஞர், யுவதிகள், விதவைகள்
x 5000/- ாணவர் ஒருவர்
ம்பு சென்று பரிசு
செலவு
4,000-00 22,379-00 5,300-00 5,000-00
5, 600-00 5,000-00 7,400-00
42,255-00 33,600.00 40,000-00
10,300-00
9,952-00 8 OOOO
925. OO
5 OO-OO 1,000-00
5,000-00
1,000-00 1,000-00
- 100,000-00
1,000-00
1, 500-00
XI

Page 37
誇 發
1992
$ $
993
畿 $
சிறைச்சாலையால் வெளிவந்தவர். கூளாவடி இந்து இளைஞர் மன்ற கட்டிட நிதி உதவி கூளாவடி இந்து இளைஞர் மன்ற
சமயக் கருத்தரங்கு சுற்றுலா-மா மைக்குறோத்திட்ட மீளப் பெற்ற கெயர் ஸ்தாபன விவசாயக் கடனு கிரான்குளம் - 200 விவசாயக் கு பயிர்ச் செய்கை பொத்துவில் அகதிகளுக்கு 740 அகதிகளுக்கு 800 உடைப் பொதி திருக்கோயில் அகதிகள் - மாணவ கொப்பிகள்
கண் சிகிச்சைக்குக் கண்டி சென்று தம்பிலுவில் வந்திறங்கிய அகதிக உடை. உதவி x 250/-
மருதடி கண்ணகையம்மன் ஆலய அனாதை இல்லங்களுக்குச் சீருை மட்டக்களப்பு மங்கையற்கரசியா திருஞானசம்பந்தமூர்த்தி நாயன தம்பிலுவில் திருநாவுக்கரசுநாய6
பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக !
கெயர் ஸ்தாபன வேளாண்மைச் 17 குடும்பங்கள் கெயர் ஸ்தாபன மேட்டுநிலப் ப மீளப் பெற்ற(கெயர்)சுயதொழிலு மைக்குறோ கடனுதவி (மீளப்ெ மீளக்குடியமர்த்தும் திட்டக் கட
, , (மீள் திருநாவுக்கரசு நாயனார் குருகு வேலூர் கொலனி அறநெறிப் சந்திவெளி மாணிக்கவாசகர் சிறு கொப்பிகள்
ஞா பிரதீபன் கண் சிகிச்சை உ
Χ

களுக்கு நிதி உதவி - 1,000-00 ரச்சிறுவர் பாடசாலைக்
- 5,000-00 மலகூட நிதி உதவி - 6,500-00
6957, 346-80
ணவர்கள் - 2,838-00 ) நிதி (கடனுதவி) ー 5,000-00 தவி - புதுக்குடியிருப்பு. டும்பங்களுக்கு மேட்டுநிலப்
8,464-0 0 குடும்பங்கள் - I II 40 ---4 21 و கள் x 1027 குடும்பங்கள் - 6 40,000.00 ர்களுக்கு அப்பியாசக்
- 33,600-00 றுவர நிதி உதவி - 1500-00 ளுக்கு 329 குடும்பங்கள்
- 82,250-00 'ம் 500-00
- ர் குருகுலம் 8,000-00 ார் குருகுலம் 8,000.00 னார் குருகுலம் - 8,050-00
மாணவர் ஒருவர் - 1,000-00 ιριτοδοτού 9 Ο - 1,000-00
செய்கைக் கடனுதவி
ー I 02,255-00 யிர் செய்கை 8 இளைஞர்கள் . 8,464.00
ரக்குக் கடனுதவி 16 பேர்கள் - 34,500.00
பற்ற நிதி) 7 பேர்கள் - 27,000-00 னுதவி 30 பேர்கள் - 75,000-00 ாப்பெற்ற நிதி) 5 பேர்கள் - 8,000-00 லம் நிதி உதவி - 1,000-00 பாடசாலை கொப்பிகள் 284-00 றுவர் பராமரிப்பு நிலையம்
260-00
.தவி - 1,000-00
an
XXII

Page 38
1993 - உடை உதவி வாழைச்சேனை சுந்
சிறுவர் இல்லம்
உடை உதவி சந்திவெளி மாணிக்கவ
象 發 திருப்பழுகாமம் விபுலா
ag அக்கரைப்பற்று விபுலா
- வந்தாறுமூலை விபுலாநந்தர் இந்
நீர் இறைக்கும் இயந்திரம்
- வாழைச்சேனை சுந்தரமூர்த்தி நா
கடிதத் தலைப்பு
அனாதை இல்லங்களுக்குச் செ
1 தம்பிலுவில் திருநாவுக்கரசு நாயனார்
2. மட்டக்களப்பு மங்கையற்கரசியார் குரு
3. களுதாவளை திருஞானசம்பந்தமூர்த்தி
4 சந்திவெளி மாணிக்கவாசகர் குருகுலம்
5. வாழைச்சேனை சுந்திரமூர்த்தி நாயனார்
6. திருப்பழுகாமம் விபுலானந்தர் சிறுவர் இ
7. அக்கரைப்பற்று விபுலானந்தர் அனாை
8. மட்டக்களப்பு பூரீராமக்கிருஷ்ண மாண
XXX
 

தரமூர்த்திநாயனார்
ாசகர் இல்லம் நந்தர் இல்லம் "நந்தர் இல்லம் து இளைஞர் மன்றம்
யனார் சிறுவர் இல்லம்
- 12,000-00 - 5,000-00 8,000-00 - 3,000-00
- 20,402-00
26OOO
81 75,138.20
லவான முழுத்தொகை விபரம்,
குருகுலம்
குலம்
நாயனார் குருகுலம்
* குருகுலம்
இல்லம்
த இல்லம்
வர் இல்லம்
49,679-00
27,077.00
18 , 600-00
5,260-00
12,600-00
8,000-00
3,000 - 00
40,000-00
இ. சீனித்தம்பி
பொருளாளர்,
XIII

Page 39
மட்டக்களப்பு இந்து இளைஞ மட்டக்களப்பு இந்து இ கூட்டிணைப்பதற்க
முன்னுரை
“மட்டக்களப்பு இந்து இளைஞர் ம6 தும் அறிந்துகொள்ளப்படுவதுமான மன்ற ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிகளின் பிரகாரம் வனே நிறைவேற்றுதற்பொருட்டு மட்டக்கள் லாலும்,
இந்த மன்றம் அது ஏற்படுத்தப்படுவ இதுவரை நிறைவேற்றிவந்திருப்பதாகி ஒருங் துள்ளதாதலாலும் அதனுடைய விண்ணப் ளுக்கு நன்மை பயக்கு மாதலாலும்,
ஆகவே இலங்கைக் குடியரசின் பாரா இயற்றப்படுவதாக: சுருக்கப் பெயர் 1. இச்சட்டம் 1993 ஆம் ஆண்டின் ஆப் மன்றம் (கூட்டிணைத்தல்) சட்டம் எ மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றத்திணை 2. இச்சட்டம் அமல்படுத்தப்படும் திகதிய இந்து இளைஞர் மன்றத்தில் தற்போது பிக்கைப் பொறுப்பாளர் சபை மற்றுட மன்றத்தில் அங்கத்தவர்களாயிருப்பர்களு வர்களாகச் சேர்த்துக் கொள்ளப்படுபவ மன்றம்' என்ற பெயரில் தொடர்ந்தி தொடர்ந்திருக்கவும் நீதிமன்றங்களில் ரப்படவும் மன்றம் தனது விருப்பத் னையைக் கொண்டிருக்கவும் அதிகாரமும் கூட்டுத்தாபனத்தின் பொதுக் குறிக்கோள் 3. கூட்டுத்தாபனம் அமைக்கப்படுவதற்க
டப்பட்டுள்ளவையாகும்:
(அ) மட்டக்களப்பு இளைஞர்களின் ஆ
வளர்ச்சியை முன்னேற்றுதல்
(ஆ) இளைஞர்களிடையே விஞ்ஞானட கல்வியினை ஊக்குவித்தலும், வ புதலும்.
XXX

ஞர் மன்றம் (கூட்டிணைத்தல்)
ளைஞர் மன்றத்தைக் ான தொரு சட்டம்
ன்றம்' என்ற பெயரில் அழைக்கப்படுவ மொன்று அதனுடைய அங்கத்தவர்களால் அதனுடைய சகல கருமங்களையும் செவ் ாப்பில் இதுவரை ஏற்படுத்தப்பட்டுள்ளதாத
தற்கான நோக்கங்களையும் கருமங்களையும் கிணைக்கப்படுவதற்காக விண்ணப்பம் செய் பத்தினை ஏற்றுக்கொள்ளுதல் பொதுமக்க
ளுமன்றத்தினால் கீழ்க்கண்டவாறு சட்டம்
b இலக்க, மட்டக்களப்பு இந்து இளைஞர் ன எடுத்துக்காட்டப்படலாம்.
க் கூட்டிணைத்தல் ன்றும் அதற்குப்பின்னரும் மட்டக்களப்பு தலைவராகவும் உபதலைவராகவும் நம் ம் இகே மட்டக்களப்பு இந்து இளைஞர் நம் இனிமேல் இந்த யாக்கத்தில் அங்கத்த 1ர்களும் " மட்ட க்களப்பு இந்து இளைஞர் "கக்கவும் இதே பெயரில் நிரந்தரமாகத் வழக்குத் தொடரவும் வழக் "த் தொட தின் பிரகாரம் ஒரு பொதுவான இலச்சி
பலமும் கொண்டிருப்பர்.
ான பொது நோக்கங்கள் கீழே குறிப்பி
பூன்மீக, அறிவாற்றல், சமூக உடல் சார்ந்த
), இலக்கியம் ஆகியவை சம்பந்தப்பட்ட ழங்குதலும் தேவையான அறிவினைப் பரப்
K1V

Page 40
(இ) நூலகங்களையும், வாசிக சாலை
டுத்துதலும் பராமரித்தலும் ஏை இம், ஈடுபடுதலும்,
(ஈ) சமூகசேவை நடவடிக்கைகளில் ஈ( நிவாரண, புனர்வாழ்வு, வீடை நம்பிக்கைப் பொறுப்பாளர் சபை 4. (1) மட்டக்களப்பு இந்து இளைஞர்
பிரகாரம் தேர்ந்தெடுப்படும் பத பினர்கள் ஆகியோர்களைக் :ெ சபையினர்ல் இந்த அரச அங்கீக தற்போதுள்ளவையும் இனிமேல் காரம் நிர்வகிக்கப்படும்.
(2) இந்த அரச அங்கீகாரம் பெற்ற
யாக்கத்தின் தற்போது வலுவில் கூட்டுத்தாபனத்தின் விதிகள் 5. இந்த அரச அங்கீகாரம் பெற்ற யா கங்களை நிறைவேற்றவும் இந்த அட்டவ யாக்கத்தினால் எதிர்காலத்தில் ஏற்படு பொதுக்கூட்டத்தில் பிரசன்னமாயிருக்கு மானிக்குமிடத்து இப்போதுள்ள விதிகளி யவோ, புதிய விதிகளை ஏற்படுத்தவோ சட்டத்தின் பிரகாரமான அதிகாரங்கை தப்படும் விதிகளை இதேபோன்றதொரு தேவைகளுக்கேற்றபடி மாற்றவோ அதி அட்டவனையிலுள்ள விதிகளே கூட்டுத்தாபன 6. (1) 5 ஆம் பிரிவின் பிரமாணங்களுக் வையே சகல நோக்கங்களின் டெ கொள்ளப்படும். ஆனால் இந்த இந்த யாக்கத்தின் தற்போதுள்ள சப்படு: விதிகளிலோ மாற்றங்க சேர்த்தல்கள், நீக்குதல்கள் ஆகிய தனையும் கட்டுப்படுத்துவதாகா
(2) இந்த அட்டவணையில் உள்ள வ பொதுக்கூட்டமொன்றில் ஏற்றுக் பெறும் பிறிதொரு கூட்டத்தில் யினரான பெரும்பான்மையினரின் மாற்றப்படவோ, அதிகரிக்கப்பட படவோ மாட்டா,
கூட்டுத்தாபனம் ஒப்பந்தங்களில் ஈடுபடுதல்.
7. தனது குறிக்கோள்களையும் நோக்க
தின் விதிகளுக்கு அமைவாக ஒப்பந்தங்க ரத்தையும் யாக்கம் கொண்டு விளங்கு
XX

EZ”..."*"*" Y " +
களையும,உடற்பயிற்சிக் கூடங்களையும் ஏற்ப னைய பிற நடவடிக்கைகளிலும் திட்டங்களி
டுபடுதலும் அரசினரால் மேற்கொள்ளப்படும் மப்பு நடவடிக்கைகளில் உதவுதலும் .
மன்றத்தின் அமைப்பு யாப்பின் விதிகளின் வி வகிப்பவர்கள் மற்றும் 12 குழு உறுப் காண்ட ஒரு நம்பிக்கைப் பொறுப்பாளர் ாரம் பெற்ற யாக்கத்தின் நடவடிக்கைளில் ஏற்படுத்தப்படுபவையுமான விதிகளின் பிர
பாக்கத்தின் சகல அங்கத்தவர்களும் இந்த உள்ள விதிகளுக்குக் கட்டுப்பட்டவர்களாவர்
க்கத்தின் கருமங்களை நிர்வகிக்கவும் நோக் பணையில் விபரிக்கப்பட்டுள்ள விதிகளையோ த்ெதப்படும் விதிகளையோ யாகத்தின் ஒரு ம் பெரும்பான்மையான அங்கத்தவர்கள் தீர் 1ல் மாற்றங்களையும் திருத்தங்களையும் செய் , தற்போதுள்ள விதிகளை ரத்துச்செய்யவோ ள யாக்கம் கொண்டுள்ளது. இப்படி ஏற்படுத்
பிறிதொரு கூட்டத்தில் இந்தப் பிரிவின் கெரிக்கவோ முடியும். ரத்ன விதிகளாகும். கேற்ப அட்டவணையில் விபரிக்கப்பட்டுள்ள ாருட்டும் இந்த யாக்கத்தின் விதிகளாகக் ப் பிரிவிலுள்ள எந்தவொரு பகுதியாவது r விதிகளிலோ அல்லது இனிமேல் ஏற்படுத் ளையும் திருத்தங்களையும் செய்வதனையும் பவற்றையும் புதிய விதிகளை ஏற்படுத்துவ து.
விதிகளோ அல்லது இனிமேல் நடைபெறும் கொள்ளப்படும் விதிகளோ பின்னர் நடை பிரசன்னமாயிருக்கும் மூன்றில் இரு பகுதி வாக்குகள் மூலம் தீர்மானிக்கப்பட்டாலன்றி -வோ, திருக்தப்படவோ, ரத்துச் செய்யப்
ங்களையும் நிறைவேற்றும் நோக்கில் யாக்கத் 5ளில் ஈடுபடுவதற்கான உரிமையையும் அதிகா 5ம்
KXV

Page 41
கூட்டுத்தாபனம் சொத்துக்களைக் கொண்டிரு
8. கொள்வனவு, நன்கொடை, பரிசு, சட்
உடைமை உரிமையளிப்பு அல்லது வேறு அசையும் அல்லது அசையாத சொத்துக்க ளுக்கு அமைவாக அவற்றினை நிலையாக ஈடு வைக்கும், குத்தகைக்கு விடும் அள் பிறிதேதாவதொரு வகையில் அதனைச் கொண்டுள்ளது;
கூட்டுத்தாபனத்தின் கடன் பொறுப்புகள்
9. இந்தச் சட்டம் அமுலாகி வரும் வே மன்றத்தினால் செலுத்தப்பட வேண்டிய வுகளும் இச்சட்டத்தின் பிரகாரம் இத் ! கப்படுவதோடு முன்னர் மட்டக்களப்பு படாதிருக்கும் அனைத்துக் கடன்கள், சர் வும் இந்தச் சட்டத்தின் பிரகாரம் மேற்ட
கூட்டுத்தாபனத்தின் இலச்சினை.
10. தாங்கள் பிரசன்னமாயிருத்தற்கு அ
களையிடும் நம்பிக்கைப் பொறுப்பாளர் யிலேயே இந்த யாக்கத்தின் இலச்சினை வர்களது முன்னிலையிலன்றி இந்த யாக் பொறிக்கப்படலாகாது. இவ்வாறு கைே மிடுவதற்குப் புறம்பானதாகும்;
குடியரசினதும் மற்றையோரினதும் உரிமைகன 11. இச்சட்டத்திலுள்ள அம்சமெதுவாயி மத்தினது அல்லது யாக்கத்தினது அ6 சட்டத்தில் குறிப்பிடப்பெற்றவர்கள் கு. லிருந்து அல்லது அவற்றின்கீழ் உரிமை ே அவையால் செல்வாக்குறுத்தலோ ஒண்
ஒவ்வாமை ஏற்படும் பட்சத்தில் சிங்கள உை
12. இச்சட்டத்தில் சிங்கள, தமிழ் உரை கும் பட்சத்தில், சிங்கள உரையே மே
(மட்டக்களப்பு மாவட்டப் திரு. ஜோசப் பரராசசிங்கம் சமர்ப்பிக்கப்பட்டது.)
XX

நத்தல். -டத்தின்படியான பத்திரமொன்றின் மூலம் ஏதாவதொரு வழியில் கிடைக்கப்பெறும் ளைப் பெறுவதற்கும் தற்போதுள்ள விதிக க் கொண்டிருக்கவும் அவற்றினை விற்கும், ஸ்லது அவற்றில் மாற்றம் செய்யும் அல்லது * கையாளும் முழு அதிகாரத்தையும் யாக்கம்
ளையில் மட்டக்களப்பு இந்து இளைஞர் பிருக்கும் அனைத்துக் கடன்களும் கொடுப்பன தால் அமைக்கப்படும் யாக்கத்தினால் கொடுக் இந்து இளைஞர் மன்றத்திற்குக் கொடுக்கப் தோப் பணங்கள், தண்டப்பணங்கள் ஆகியன படி யாக்கத்திற்கே செலுத்தப்பட வேண்டும்.
த்தாட்சியாக தங்களுடைய கையொப்பங் சபையின் இரு அங்கத்தவர்களின் முன்னிலை r பொறிக்கப்பட வேண்டும். இந்த அங்கத்த கத்தின் இலச்சினை எந்த ஒரு சாதனத்திலும் யொப்பமிடுவது வேறு எவராவது கையொப்ப
nளப் பேணல்,
னும், குடியரசினது அல்லது மக்கள் குழு ல்லது எவரேனும் ஆட்களினது உரிமைகளை, டியரசின் உரிமைகள் மூலம் அல்லது அவற்றி காருபவர்கள் விடயம்நீங்கலாக பாதித்தலோ ாணாது.
ர மேலோங்கி நிற்றல்
ரகளுக்கிடையில் ஏதேனும் ஒவ்வாமை இருக் லோங்கி நிற்றல் வேண்டும்.
பாராளுமன்ற உறுப்பினர் அவர்களால் பாராளுமன்றத்தில்
XVI

Page 42
**மேன்மைசெ
இந்து
பதிவு இல H|A|4|BT/8
நிருவாகக் குழுவி
ஆன்மீகத் தலைவர்: பூgரீமத் சுெ 86T List sm f assiT: திரு.ரி. அ( (மேலதிக அ திரு. இரா (சிரேட்ட உ
i MT85f7 6üf தலைவர் திரு. ம. 8 (ஒய்வு பெ.
பொதுச் செயலாளர்: திரு. இ.
(ஒய்வுபெற்
பொருளாளர்: திரு. இ.
(ஒய்வுபெற். உபதலைவர்கள்: 805. (у .
திரு. த.
உதவிச் செயலாளர்: திரு, இ. கலாசாரச் செயலாளர்: சங்கீதபூவு சமூகசேவைச் செயலாளர்: திரு. எஸ் விளையாட்டுத்துறைச் " எஸ். ெ
நிருவாகசபை !
திரு. பி. வி. கணபதிப்பிள்ளை திரு. த. செல்வநாயகம் திரு. எம். செல்வநாயகம் திரு. வி. சிறிபத்மநாதன்
திரு. கே. நடராசா
திரு. என். சிவராஜா
கணக்குப் பரிசோதகர்:
திரு. கே.
(முன்னாள்
தொழில்நுட்ப ஆலோசகர்: திரு. வி.
Χ
 

ஓம் sாள் சைவரீதி விளங்குக உலகமெலாம்'
மட்டக்களப்பு
இளைஞர் மன்றம்
தொலைபேசி இல: வங்கி இல: 065/4322 இலங்கை வங்கிக் கிளை, மட்டக்களப்பு. C4548
6 - 1992 - 1993
பாமி ஜீவனானந்தஜி மகராஜ். ருணகிரிநாதன். ரசாங்க அதிபர், மட்டக்களப்பு.)
நாகலிங்கம், தவிச் செயலாளர், வடக்கு, கிழக்கு விவசாயக், காணி, மீன்பிடி அமைச்சு) வேநேசராசா ற்ற வட்டாரக் கல்வி அதிகாரி)
இரத்தினசிங்கம் ற எழுதுவினைஞர்)
சீனித்தம்பி ற விவசாயப் போதனாசிரியர்)
பவளகாந்தன் யுவராஜன்
கந்தசாமி (சட்டத்தரணி) பணம் சி. முருகப்பா
! soft)
ஜககோசரன்
உறுப்பினர்கள்:
திரு. எஸ். சந்திரன் திரு. இ. அரியநாயகம் திரு. ரி. பூபாலசிங்கம் திரு, எம். அரசரெத்தினம் திரு. என். மோகனமூர்த்தி திரு. பி. யோகநாதன் கார்த்திகேசு
மாநகரசபை ஆணையாளர்) சிவகணேசர்
XXVII

Page 43
மட்டக்களப்பு இந்து இளைஞர் ம6
1)
2) 3)
4)
5)
6)
7)
8)
9) 10) 11)
12)
13)
14)
15) 16) 17)
18) 19)
20)
21 ) 22) 23) 24)
25)
26)
Փ-Այ1ւնւ
திரு. க. கணபதிப்பிள்ளை, போவு Dr. கே. இராசசிங்கம், போவு Dr. வி. ஜெகநாதன். all திரு. கே. தங்கவடிவேல், உபத
சட்டத்தரணி Dr. வி. சிவலிங்கம். D.
Dr. ந. சயலொளிபவான், உப திரு. பா. குமரகுருபரன், உப திரு. கே. கார்த்திகேசு, உதவி திரு. சு. தில்லைநாதன். உதவி திரு. கே. சிவராஜரட்ணம், விை திரு. வி. த. குமாரசாமி, சமூக திரு. கே. வி. எம். மாணிக்கவாசக திரு. ரி. பத்மநாதன். நிருவாகசடை திரு. ரி. புவிராஜசிங்கம், நிருவாக திரு. ஆர். ஏ. சோமசுந்தரம், நி திரு. எஸ். ஆலாலசுந்தரம், திரு. வி. சச்சிதானந்தம், திரு. பெ. தருமலிங்கம், திரு. வி. சிவசுப்பிரமணியம் திரு. கே. நடராசமுதலி, திரு. எஸ். குழந்தைவேல், திரு. கே. இரத்தினராசா, திரு. த. சாம்பசிவம், திரு. பி. செல்வராசா, திரு. ஆர். சிறிஸ்கந்தராசா, தெ திரு. அ. கெங்காதரம்பிள்ளை, க
ΧΧ.

ன்ற முன்னைநாள் நிருவாகசபை பினர்கள்
கர்.
கர்,
தலைவர்.
1லைவர்
பதலைவர்
தலைவர்
தலைவர்.
க் காரியதரிசி.
பிக் காரியதரிசி ளயாட்டுத்துறைக் காரியதரிசி சேவைக் காரியதரிசி. iர். நிருவாகசபை உறுப்பினர்
உறுப்பினர்.
சேபை உறுப்பினர். நவாகசபை உறுப்பினர்,
ாழில் நுட்ப ஆலோசகர்
ணக்காய்வாளர்,
XVIII

Page 44
மட்டக்களப்பு இந் வெள்ளிவிழ
fD 6)
திரு. த. செல்வநாயகம் - தலைவர் திரு. த. யுவராஜன் திரு. மு. பவளகாந்தன் திரு. எஸ். கனகசபை திரு. இ. கந்தசாமி திரு. வி. யோகநாதன்
TLJT606)
திரு. மு. பவளகாந்தன் - தலைவர் திரு. த. யுவராஜன் திரு. த. செல்வநாயகம் திரு. வி. யோகநாதன்
விளையாட்டுப்
திரு. எஸ். ஜெககோசரன் - தலைவர் திரு. எஸ். கனகசபை திரு. என். மோகனமூர்த்தி திரு. எஸ். சந்திரன்
குருகுல அமைப்புகளு
திரு. ம. சிவநேசராசா - தலைவர் திரு. இ. இரத்தினசிங்கம்
திரு. இ. சீனித்தம்பி திரு. இ. கந்தசாமி

து இளைஞர் மன்றம் pாக் குழுவினர்
ர்க்குழு
ப் போட்டிகள் (5(Լք
போட்டிகள் குழு
நக்கான நன்கொடிைக் குழு
XXIX

Page 45


Page 46
(D-Ill. I fl. 9155 CEIT.
O1 - 01.1978 - 27 TT. 1981)
 

Iடு.கே.வி.எம்.iப்பிரமணியம் ஜே. புவர்.
சட்டத்தரணி,
(25. I. 1968 - 31. 12. 1977)
。
W A 多
W.
*
多

Page 47
filtilj
5J - PJ 5 IJTIT
W
*
犯 激
然
「エ A A
// W 鄉
திரு.எஸ். உமாபதிசிவம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

TT (பி. இன்டன்) ந்தரணி
திடு. ஏ. சந்நரசிங்கம்
EE

Page 48
திரு.ம.சிவநேசராசா பி.ஏ.
GLITESTITGITs
திரு. இ.சீனித்தம்பி
 
 

GLITTEJÜFGEFLIGJIGI
திடு. இ. இரத்தினசிங்கம்
மலர்க்குழுத் தலைவர்
胃
2 ܀ Z
W
A.
*
屬 W KSA
A. * A
W
XXXXXXXXA
W
/
W W * A *
* Z Z
A. Z W Ε W. 宛
ஆசிரியர் சிரோமணி ந.செல்வநாயகம்

Page 49
இருப்பவர்கள் : ( இடமிருந்து வலம் )
திரு. எம் . செல்வநாயகம் திரு. இ. திரு. இ. சீனித்தம்பி திரு. ம. சி திரு. த. செல்வநாயகம் քվե. Iբ. L
நிற்பவர்கள் (இடமிருந்து வலம் )
திரு. எஸ். சந்திரன் திரு. பி. ே திரு. எஸ் . முருகப்பா திரு. வி. ச் திரு. நா. கோணேசமுதலி ( மன்றச் சேவைய திரு. எஸ். ஜெககோசரன்
படத்தில் இல்லாதோர் :
திரு. பி. வி. கணபதிப்பிள்ளை திரு. எம். திரு. என். மோகனமூர்த்தி திரு. என்.
 
 

後
後 Z -
அரியநாயகம் திரு. ரி. பூபாலசிங்கம் Sll:|| FIII III திரு. இ. இரத்தினசிங்கம் வளகாந்தன்
யாகநாதன் திரு. த. யுவராஜன்
நிபத்மநாதன் திரு. எஸ். கனகசபை
திரு. எஸ். கந்தசாமி
அரசரெத்தினம் திரு. கே. நடராசா
|

Page 50

ᏕᏫ אלא **

Page 51
மன்றத்தின் வருடாந்தப் பொதுக்சுடட்டம். மன்றக் காப்பாளர் திரு. கே. டிவைபதிப்பிள்ளை F.R.C.S. (முன்னாளி ரிவானந்த வித்தியாலய ஓய்வுபெற்ற அதிபர்) உரையாற்றுகிறார். பிரதம விருந்தினர்
அளவெட்டி ஆச்சிரமத் தலைவர் கலாநிதி
எளி சண்முகசுந்தரனார் அவர்கள்.
 
 
 
 
 
 
 

மன்றத்தின் பிரதான மக்கப்டம்
ரீமத் சுவாமி ஜீவனானந்தஜி மகராஜ் |
அவர்களால்
திறந்து வைக்கப்படுகின்றது.
ܟܠܬܐ

Page 52
胃 R
E. N
א
R א N N
W R N
மன்றத்தினால் பூறிமுக வருடப்பிறப்பு
நாளன்று மட்டக்களப்புச் சிறைச்சாலை
கைதிகளுக்கு சிற்றுண்டி
வழங்கப்படுகிறது.
ܓ݂ܵ
 
 

மன்ற வருடாந்த பொதுக் சுடட்டத்திற்கு
முன்னர் மன்றக் கொடியேற்றி,
மன்றக் கீதம் இசைக்கப்படுகிறது.

Page 53
التي
*
Z
宛 W.
*
W
Ա
மண்முனை மேற்கு வி தவைகளுக்கு ான்றமுலம் வழங்கிய உதவியை பறித் சுவாமி ஜீவனானந்தஜி மகராஜ் அவர்கள் வழங்கி ஆரம்பித்து
mவக்கிறார்.
 
 

S
மன்றத்தின் கொடிநாளன்று முத1ெவது கொடியை அதிபர் திரு. ஆர். யோகநாதன் அவர்களுக்
வழங்கித் தலைவர் விற்பனைவர்
ஆரம்பித்து வைக்கிறார்.

Page 54
R
S.
N
|தம்பிலுவில் மீனவர் கூட்டுறவுச் சங்கம்
இ.இ.ம. தலைவர்
திரு. ம. சிவநேசராசா அவர்களை மாலை சூட்டி வரவேற்கிறது. பக்கத்தில் இருப்பவர் உதவி அரசாங்க அதிபர்.
 
 
 
 
 
 
 
 
 

திருகோணமலை சண்முக
விந்தியாலயத்தில் நடைபெற்ற
இI சைவசமய சிந்தாமணி நூல் அறிமுக
விழா

Page 55
L
ܮܣܛܐ. 爵
ஆசியுரை வழங்க வந்தவர்களுள் ஒருவரான பரீமத் சுவாமி ஜீவானானந்தஜி மகராஜ் அவர்கள் ஆசியுரை வழங்குகிறார். அதி வ1. ஜோசப் கிங்ளினி சுவாம்பிள்ளை ஆயர்
அவர்களும் படத்திற் கானப்படுகிறார்.
 
 

க்களப்பு இந்து இளைஞர் மன்ற காற்பந்து, வலைப்பந்து
நிகழ்ச்சிகளை ஆரம்பித்து வைத்து ார்ருத்தலைவர் திரு. ம. சிவநேரா
அவர்கள் உரையாற்றுகிறார்.
ܥ ܠ
R
R R .
N
S.

Page 56
வெள்ளி விழாவையொட்டி நன விளையாட்டு நிகழ்ச்சிகள்.
5 | | '' L. "Liguri iii. 655.1 If Gini III வலைப்பந்தாட்ட விளையாட்டில் ஒரு
நிகழ்ச்சி
 
 

Leligio
التص=
மன்முனை வடக்குப் பிரதேசச் போளர் நிரு. அ. கி. பத்மநாதன் அவர்களுக்கு மட் / கல்லடி முகத்துவாரம் விபுலாவந்த வித்தியால
அவரினர் அறிமுகஞ்செய்து வைக்கப்படுகின்றனர். அருகில் 3. I i filli. GJILLI III, IIs), të II உதவி:கல்விப்பவிைப்ாளர் (உடற்கல்வி நிரு. K. Iாளிாள் அவர்களும், மர்ம விளையாட்டுத்துறைப் பொடியாளர் திரு. எளi ஜோாேரர் அவர் ஊர். உபதலைவர் திரு. ந. யுவராஜா அவர்களும் 11ப்படுகின்றனர்.

Page 57


Page 58
III
தீ சுவாமி அஜர
தியானத்தின் அவசியத்தை உலகிலுள்ள எல்லா மதங்களும் வலியுறுத்துகின்றன. காரணம், சமய சாதனைகளில் தியானம் மிகவும் உயர்ந்ததாகவும் முக்கியமானதாக வும் விளங்குகிறது. நம் நாட்டு முனிவர்க ளும் ஞானிகளும் தியானத்தைப் பற்றி மிகவும் ஆழ்ந்து ஆராய்ந்திருக்கிறார்கள். அவர்கள் தாம் கண்ட அனுபவ உண்மை களை அழியாத சமய சாஸ்திரங்களாக நமக்கு அளித்திருக்கிறார்கள்.
இந்தியாவில் தோன்றிய த த் துவ க் கோட்பாடுகள் அனைத்தும் தியானத்தின் அடிப்படையில் எழுந்தவை. இந்தியத் தத் துவ தரிசனங்களுக்கும் மேலை நாட்டுத் தத்துவங்களுக்கும் உள்ள மிகப் பெரிய வேறு பாடு, இந்தியத் தத்துவஞானிகள் மனித னின் அக உலகை ஆராய்ந்தார்கள்; மேலை நாட்டுத் தத்துவஞானிகள் புற உலகை ஆராய்ந்திருக்கின்றனர் என்பதே ஆகும்.
விஞ்ஞானிகளின் புற உலகை ஆராய்ச்சி களின் பயனாக மனிதன் இவ்வுலகில் பெறக் கூடிய எல்லா வகையான இன்பங்களையும் பெற்றிருக்கிறான் என்பதில் ஐயம் இல்லை. நாள்தோறும் மனிதனின் சுகவாழ்வுக்காகப் புத்தம்புதிய சாதனங்கள் பல கண்டு பிடிக் கப்பட்டு வருகின்றன. மனித உடலையும் உள்ளத்தையும் தாக்கும் புதிய நோய்கள் உண்டாகிக் கொண்டிருக்கும் அதே வேகத் தில், அந்த நோய்களைக் குணப்படுத்தும் புதிய மருந்து வகைகளும் கண்டுபிடிக்கப் பட்டு வருகின்றன. மனநோய் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிக ளின் தொகையும், மனவிரக்தியால் தற் கொலை செய்துகொள்ளும் ம க்க ளின் தொகையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போவதாக மேலை நாடுகளில்

னம்
ாத்மானந்த இs
எடுக்கப்பட்ட புள்ளிவிபரங்களிலிருந்து அறி கிறோம். வளர்ந்து வரும் போட்டியும் பொறாமையும் பரபரப்பும் சந்தடிகளும் நிறைந்த சூழ்நிலையில் வாழும் மனிதன் அலைகடலில் சிக்கிய துரும்புபோல் பல விதங்களில் அலைக்கழிக்கப்படுகிறான்.இந்த நிலையில் அவனைக் காப்பாற்றும் தோணி யாகத் தியான, யோக சாதனைகள் விளங் குகின்றன.
சமீபகாலம் வரையிலும் பெளதிக விஞ் ஞானிகளில் பலர் "தியானம் என்பது அர்த் தம் இல்லாத மதச்சடங்குகளுள் ஒன்று' என்ற தவறான கருத்தைக் கொண்டிருந்த னர். ஆகவே அவர்கள் நெடுங்காலமாகத் தியானத்தின் தனிச்சிறப்பைப் பற்றி ஏதுமே அறியாமல் இருந்தனர். ஆனால் சென்ற நூற்றாண்டில் இந்து ம த த் தி ல் புதிய மலர்ச்சி தோன்றியது. அது காரணமாக, இந்து மதத்தின் பல உயர்ந்த கோட்பாடு கள், தியான முறைகள், யோகப்பயிற்சிகள் ஆகியவை பற்றி மேலைநாடுகளில் பலர் அறிய வந்தனர். சில விஞ்ஞானிகள் தியா னத்தைப் பற்றி விரிவாகவே ஆராய முன் வந்தனர். அவர்கள் தமது ஆராய்ச்சிகளின் முடிவை விஞ்ஞான ரீதியில் தெரிவித்திருக் கிறார்கள்.
தியானம் என்பது ஒரு மதச்சடங்கு மட்டுமல்ல; மனித வாழ்க்கைக்கு மிகவும் அவசியமான, உள்ளமும் உடலும் ஒன்றாக இணைந்த ஓர் அரிய சாதனம் என்ற முடி வுக்கு இன்றைய விஞ்ஞானிகள் வந்துள்ள னர். இப்போது மேல் நாடுகளில் தியானப் பயிற்சி வகுப்புக்கள் நடந்து வருகின்றன. நமது யோகம், தியானம் ஆகிய ஆன்ம சாதனைகளில் மேனாட்டார் பெரிதும் ஆர் வம் காட்டுகிறார்கள்.

Page 59
இந்து இளைஞர் மன்றம்
மனிதனின் தி ன ச ரி வாழ்க்கையில் மூன்று வகையான இயற்கை நிலைகளே உண்டு என்று இதுவரையிலும் பெளதிக விஞ்ஞானம் கருதியது. அவை: 1. 6ft'll pia)6) (Waking State), 2. dpi), piaopa) (Sleeping State) 3. 560Ta papay (Dreaming or Hipnotic
State). வாழ்வில் காணப்படும் இந்த மூன்று நிலைகளிலும் மனித உடலில் என்ன என்ன மாறுதல்கள் உண்டாகின்றன என்பதைப் பற்றி பல கருவிகளின் மூலம் விஞ்ஞானிகள் ஏற்கனவே பல ஆராய்ச்சிகள் செய்திருக் கிறார்கள்.அந்த ஆராய்ச்சிகளின் பயனாக, மனிதனிடம் உள் ள மூன்று நிலைகளும் தனித்தனியான வேறுபட்ட தன்மைகளைக் கொண்டனவாக அமைந்திருப்பதைக் கண்டு பிடித்தார்கள். தியானத்தின் போது உடல் உறுப்புக்களில் ஏற்படும் மாறுதல்கள்.
தியானத்தைப்பற்றி மேலும் ஆராய்ச்சி நடத்திய விஞ்ஞானிகள் சில புதிய உண் மைகளைக் கண்டனர். தியான நிலையின் போது நாடித் துடிப்பிலும், இரத்த அழுத் தத்திலும் சில மாற்றங்கள் உண்டாகின்றன வாம். இரத்தத்தில் உள்ள சர்க்கரைச் சத் 5 g) th (glucose level) LDrt Dig, 6856ir உண்டாகின்றன. இவை தவிர மூளையில் உண்டாகும் அலைகளின் தன்மையிலும் (Brain waves) குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படுகின்றன.
தியான நிலையின்போது உண்டாகும் மூளை அலைகள் தனித்தன்மை உடையன வாக உள்ளனவாம். இந்த நிலை, விழிப்பு நிலையும், உறக்க நிலையும் கனவு நிலை யும் இல்லாத ஒரு விசேஷமான நிலை என்று விஞ்ஞானிகள் குறிப்பிடுகிறார்கள். இதை மனதின் நான்காவது நிலை (fourth state of the psycho) at 657 of 1537 got 665 ஞானம் சொல்லுகிறது. உறங்காமல் உறங்கும் நிலை:
விழிப்பு நிலையில் மனிதனுடைய உடல் உறுப்புக்கள் செயற்படக்கூடிய நிலையில்

உள்ளன. அந்த நிலையில் மனிதன் தன் pi) GO GOT Gay fi? GM GV GIM» Lu (conscisusness) இழந்துவிடுவதில்லை. ஆனால் உறக்க நிலையிலோ ம னி த ன் தன் நினைவை இழந்து விடுகிறான். உடல் உறுப்புக்களும் அவற்றின் செயல்களைக் குறைத்து ஓய்வு கொள்கின்றன. தியான நிலையிலோ மனி தன் நினைவை இழந்துவிடுவதில்லை. ஆனால் அவனுடைய உடல் உறுப்புக்களும் மூளையும் தூக்க நிலையில் உள்ளதைப் போன்று அமைதி கொள்கின்றன. ஆகவே, இந்தத் தியான நிலையை விழித்து உறங் (5th p5606) (waking sleep) 6Tairo 960.pd கிறார்கள்.
உடலில் மேலும் சில மாற்றங்கள்:
மேலும், தியான நிலையின்போது இத யத்துடிப்புக் குறைகிறது. இரத்த அழுத்தம் குறைகிறது. மூச்சுத் தளர்கிறது. இயற்கை யாக இரத்தத்தில் உண்டாகும் லாக்டிக் அமிலம்(lactic Acid) என்ற நச்சுப்பொருளின் அளவு குறைகிறது. தோலின் மின்தடைச் 8rä6 (Electrical Resistance) 99asfä6pg. மொத்தத்தில் உறக்கநிலையில் காணப்படும் அறிகுறிகள் எல்லாம் உண்மையான தியான நிலையிலும் காணப்படும். ஆனால் மனிதன் மட்டும் தன் விழிப்பு நிலையிலேயே இருக் கிறான்.
தியான நிலையினால் மனிதன் பெறும் ந ன்  ைம க ள்:
உறக்கத்தினால் உடலில் புதிய தெம் பும் புத்துணர்ச்சியும் உண்டாகின்றன. உயிரினங்கள் உயிர் வாழ்வதற்கு உறக்கம் மிகவும் அவசியமானது. தூக்கம் எல்லா உயிரினங்களுக்கும் கடவுள் கொடுத்த பெரும் வரப்பிரசாதமாகும்.
மனிதன் தியான நிலையின்போது உறக் கத்தின் மூலம் பெறும் நன்மைகள் அனைத் தையும் பெறுகிறான். அதோடு, அவன் மேலும் பல அரும்பெரும் நன்மைகளை யும் பெறுகிறான். நவீன மனிதனின் வாழ்க்கையில் பரபரப்பும் சிக்கல்களும் மிகுந்து விளங்குகின்றன. மன அமைதியும் உடல் நலமும் குன்றி இன்றைய மனிதன்
2

Page 60
பலவித நோய்களால் தாக்கப்பட்டுத் துன் புறுகிறான்.
கடின வாழ்க்கையின் கூறுகள் ( Disee ses ofstress) என்று சொல்லப்படும் இரத்த. அழுத்தம், வயிற்றுப்புண் , இதய நோய் தூக்கமின்மை, நரம்புத் தளர்ச்சி முதலிய பல நோய்கள் இன்றைய மனிதனை வாட்டி வருகின்றன. இந்த நோய்களுக்கு உரிய புதிய கண்டுபிடிப்புக்களான மருந்து வகை களாலும் அந்த நோய்கள் முழுவதும் குண மடைவதில்லை. இத்தகைய நோய்களை வேரோடு களைந்தெறிய, தியானத்தைத் தவிர வேறு எந்தச் சாதனமும் சிறந்த தாக இல்லை என்ற முடிவுக்குப் பல விஞ் ஞானிகள் வந்திருக்கிறார்கள்.
தியானத்தின் மகத்தான சிறப்புக்களை நவீன விஞ்ஞானம் இன்னும் நன்றாக அறிந்து கொள்ளவில்லை. தியானம் என் பது உடலோடும் உள்ளத்தோடும் தொடர் பு  ைட ய நோய்களைப் போ க் கு ம் சிறந்த சாதனம் என்று மட்டுமே தற் போதைய விஞ்ஞானம் அறிந்துள்ளது. முத்துக் குளிப்பவன் கடலில் ஆழ்ந்து மூழ் கும் போது தரமான முத்துக்களைப் பெறு வதுபோல, இந்தியத் தத்துவஞானம் என்ற பெருங்கடலில் ந வீ ன விஞ்ஞானிகள் ஆழ்ந்து ஆராய்வார்களானால் எதிர்காலத் தில் விஞ்ஞான ரீதியில் பல உண்மை களைக் கண்டு பிடிப்பார்கள் என்பதில் சந் தேகமே இல்லை, ےي.
தனிமனிதனின் வாழ்க்கைக்கு மட்டு மின்றி முழு உலகுக்குமே சாந்தியையும் சமாதானத்தையும் அளிக்க வல்லது தியான முறை.
கலிபோர்ணியா பல் க  ைலக்கழகப் பேராசிரியர் டாக்டர் ராபர்ட் வாலேஸ் என்பவர் தியானத்தைப் பற்றிக் கூறுகி றார். "தியான நிலை நோய்களைக் குணப் படுத்துகிறது. மேலும், அது மனிதனின் உடல்திறனையும் உள்ளத்திறனையும் சிந் தனை ஆற்றலையும் அதிகரிக்கச் செய்கி றது. தியானத்தினால் ஞாபக சக்தியும் ஆக்கத் திறனும் அதிகரிக்கின்றன."

வெள்ளி விழா மலர்
தியான சித்தரும் சமாதியின் ஆழத்தை அறிந்தவருமான சுவாமி விவேகானந்தர் கூறுகிறார்; "ஆன்மாவைத் தவிர மற்றவை எல்லாம் மாறிக் கொண்டே இருக்கும். நாம் காண்பவை எல்லாமே மாறிக்கொண் டேதான் இருக்கின்றன. மாறாத அழியாத தன்மையை நாம் நமக்குள்ளேதான் காண முடியும். வேறு எங்கும் அதை நாம் காண முடியாது. என்றைக்கும் மாறாத எல்லை யற்ற பேரின்பம் நமக்குள்ளேதான் இருக் கிறது நமக்கு அதைத் திறந்து காட்டும் வாசலே தியானம் ஆகும்.”*
இறுதியில் தியானம் நம்மை நம்மு டைய உடல் உணர்விலிருந்து பிரித்துவிடு கிறது. முதிர்ந்த தியான நிலையில் ஆன்மா தன்னை உள்ளது உள்ளபடியே உணர்கி றது. அது பிறவாதது, அழிவற்றது, இறப் பற்றது என்ற ஞானம் அப்போது உதயமா கிறது. அதற்கு எந்தத் துன்பமும் இல்லை. எப்போதுமே அது பூரணமாகவும் சுதந்தி ரமாகவும் இருந்து வந்திருக்கிறது என்ற அறிவு அதற்கு உதயமாகிறது.
தியானம் நமக்கு எத்தகைய வலிமை யை வேண்டுமானாலும் தரும்.இயற்கையை வெல்ல வேண்டுமா? அதைத் தியானத் தால் சாதிக்க முடியும். இந்திய தியான முறையினாலேதான் இந்த நாளில் எல்லா விஞ்ஞான விநோதங்களும் கண்டுபிடிக்கப் பட்டு வருகின்றன. லிஞ்ஞானிகள் குறிப் பிட்ட ஒரு விஷயத்தை நன்கு ஆாாய்ந்து, அதைத் தவிர பிறவற்றை மறந்து நிற்கி றார்கள். அந்த நிலையில் பெரிய விஞ்ஞா னக் கருத்து ஒரு மின்னல் போலத் தோன் றுகிறது. சிலர் திருவருள் என்பர். ஆனால், உள்ளிருந்தோ புறத்திருந்தோ ஒன்றும் திடீ ரென்று ஏற்படுவதில்லை. சூனியத்திலி ருந்து ஒன்றுமே வந்துவிடவில்லை.
தியானம் மிகவும் தேவையான ஒன்று, தியானம் செய்க. தியானமே மகத்தானது. மனம் தியானத்தில் ஈடுபடும் போதுதான் நாம் ஆன்மீக வாழ்க்கையை நெருங்கியவ ராவோம். தியானம் கைகூடும் அந்த ஒரு நொடிதான் நாம் உலக அலுவல்களிலி ருந்து முற்றும் விலகிநிற்கும் நேர ம்.

Page 61
இந்து இளைஞர் மன்றம்
அதுவே ஆன்மா தன்னைப் பற்றித் தானே நினைக்கும் நேரம். இந்த நேரம்தான் ஆச்சரியமான ஆன்மானுபவச்சுவையில் ஒரு துளியை அனுபவிக்கும் நேரம் ஆகும்.
"தியானிக்கும் மனிதனையும், தியா னிக்கப்படும் இறைவனையும் இணைத்து வைக்கும் சாதனமே தியானம்."
"தியான நியிைன் எல்லையே சமாகி நிலை என்று நமது சமய நூல்சுள் கூறு கின்றன. சமாதி நிலையில் மனதின் எண்ண 9/606).356it (Thought Currents) (p(pageb மறைந்துவிடுகின்றன. ஐ ம் புல ன் களின் செயல்கள் அடங்கிவிடுகின்றன. தெளிந்த நீர் நிலையில் முகம் தெளிவாகப் பிரதிப லிப்பதைப்போல், தெளிந்த உள்ளத்தில் ஆத்மா தன் முழுப் பிரகாசத்துடன் பிர காசிக்கும். அங்கே துன்பத்திற்கோ துயரத் திற்கோ இடமில்லை. ஒரே ஆனந்தமயம். இந்த உலக இன்பங்கள் யாவும் அந்தப் பேரானந்தத்தின் சிறு திவலைகளாக மட் டுமே விளங்குகின்றன.
**இந்த நிலையில் மனிதன் யோகி ஆகிவிடுகிறான். பல நாள்கள் உணவோ
LLLe0eL0L0LeLLJ0LJLLLJJ00LLL0LLLLLLLL0LL000LL0LL0L
தரித்
தரித்திரத்துள் பெரிய தரித்!
யடையந்திருப்பவனே தெய்வ சன்
S
Ο
()
y
A)
Ο
cy
8
O 8 பிரபஞ்சத்திலுள்ள பொருள் திருப்தியளிக்க மாட்டா. ஒருபொ போதவில்லையென்ற அதிருப்திய வில்லை என்னும் மனக்குறைவுக் ()
Ο P. - as
அவா இல்லார்க்கு இல்லாகு
Ο a) Ap
Ο ()
தவா அது மேன்மேல் வரு
තං තං තං පළුණපතළුපත එපඑළුඑළුනළුඑළුපටළුළුළුතළුතණස්

உறக்கமோ சுவாசித்தலோ இல்லாமல் அவனால் இருக்கமுடியும் தியானத்தில் மிக்க உயர்நிலை எய்திய யோகிகளின் அபூர்வமான சாதனைகள் மேலைநாட்டு விஞ்ஞானிகளையே திகைக்க வைத்திருக் கின்றன."
"யோகி ஒருவன் தன் உடலின் அடிப் U 30) - Lorrs' Tss60) arris (Basic metabolism) தான் விரும்பியவாறு மாற்றி அமைக்க முடியும். தியானம், யோகம் என்பவை வெறும் சடங்குகள் என்ற எண்ணம் மாறி, அவை விஞ்ஞான உலகி ல் விஞ்ஞான பூர்வமாக நிருபிக்கப்பட்ட உண்மைகளாக ஆகிவிட்டன."
'தியானம் என்பது யோகியர் ஆகிற வர்களுக்கு மட்டுமே உரியது என்பதில்லை. ஒவ்வொருவருடைய நல்வாழ்க்கைக்கும் மிக வும் அவசியமான அரும் பெரும் சாதனம் இது, ஒவ்வொருநாளும் காலையிலும் மாலை யிலும் சிறிது நேரமாயினும் வெளி உலக விஷயங்களை மறந்து, மனதை ஒன்று படுத்தி உள் ஒளியைத் தியானிப்போ upnras.”"
eeeeeeeeeeeeee 2ంeలరిణeeaరిణeaరిeeరిరి
திரம்
திரம் அதிருப்தி. மற்று, திருப்தி னிதியில் இருக்கிறான்
கள் மனிதனுக்கு நிரந்தரமான ருளைப் பெறும் பொழுதே அது பும் சேர்ந்தே வருகிறது. போத தத் தரித்திரம் என்று பெயர்.
தம் துன்பம், அஃதுண்டேல்
ம்
திருக்குறள்.
0L0L0eLe00L0L000L0LLL0000LL0L0L00L0LL00L0L000JLs00L
4

Page 62
சேவைகளின்
சிகரம்!
மட்டுநகர் இந்திளைஞர் மன் வளமார்ந்த வெள்ளிவிழ தொட்டதெலாம் பொன்னா துணிவார்ந்த செயலிலெ பட்டமரம் பலவற்றைத் தளி பாங்குணர்ந்து போற்றுகி நட்டஅதன் விதையனைத்தும் நானிலத்தை வாழவைத்
நாயன்மார் குருபூசை நடாத்
நல்லறிஞர் பெரியோரை தூயதிரு முறைவகுப்பு: போ
சொற்பொழிவு; புனரபை ஆயபல பணிகளிலும் ஈடுபட் ஆன்மார்த்த நெறிகளிலே தாயாக விளங்குமிந்து இளை சாதனையால் தமிழ் வாழு
பயிர்காக்கும் வேலியதே பயி பழிதீர்க்கும் இச்சூழற் ப உயிர்உள்ளோர் வாழ்ந்திருக்க உதவிவரும் இதன் தொன அயர்வுற்ற இளைஞர்பலர் ,ெ அடைந்திடற்கு நிதி வழங் செயலறியாப் பாலர்பலர் புக சேர்ந்துறைய உதவுதல்ந
இத்தகைய சேவையொடு உய
இருவருக்கு ஆண்டுதோ புத்தகங்கள் உலர்உணவு உ போற்றவல்ல கலைஞர்க வித்தகமும் நன்னெறியும் ஓங்
வேதநெறி முறைநின்று சித்தமெலாம் நிறைந்தஇந்து சேவைகளின் சிகரம்! அது
0.

வெள்ளி விழா மலர்
4 திமிலைத்துமிலன் 4
றம் தொண்டால் ாக் காணும்இந்நாள் க்கும் தனதுசேவைத் லாம் வெற்றிகண்டு ர்க்கவைத்த றேம்; வாழ்த்துகின்றோம்.
வளர்ச்சி கண்டு து நலம்சேர்க்கட்டும்.
து வித்தல்; நினைவுகூர்தல்; ட்டி; மற்றும் >ப்பு; சமூகத்தொண்டு
0 உழைத்துயர்ந்த ஞர்மன்றச் ழம், சமயம் வாழும்.
ரைமேய்ந்து ாடறிந்து;
வீடமைத்து ண்டு உயர்ந்ததென்போம். தாழிலில்மேன்மை கல்; அனாதையாகிச் லிடத்தில்
ற் சேவையன்றோ!
ார்கல் விக்கும் றும் உதவிநல்கல்; டைவழங்கல்; ளைக் கெளரவித்தல், குமாறு வியக்கும் தொண்டால்
இளைஞர்மன்றம் சிறந்து வாழ்க.

Page 63
இந்து இளைஞர் மன்றம்
திருவெம்பாவை - 1 பொரு
டே (6
இது மாணிக்கவாசகர் அருளிச் செய்
தது. ஏன் இவ்வாறு பாடினார் என்பது தான் தெளிவின்மைக்குரியதாக இருக்கின்
10 gi •
கன்னிப் பெண்கள், மார்கழி நீராடல், இயற்கை அழகு, இறை நாட்டம் என்பன வெல்லாம் கலந்தனவாகஇருப்பதனாலேயே தெளிவின்மையும் உருவாயிற்று.
பாசம் பரஞ்சோதிக்கே என உணர்ந் தும் திட நம் பிக்  ைக குன்றியவனாய் தொடர்ந்தும் தூங்குகின்ற கன்னி ப் பெண்ணை சக தோழியர்கள் தட்டி யெழுப் புகிறார்கள். இது பாடல்களின் ஆரம்ப கட் டத்தில் நம்பிக்கையின் வைராக்கியம் முதிர்ச்சியடைந்த நிலையில் இறைவனையே போற்றுவனவாக இருக்கின்றன. ஆனால் ஆரம்பந்தொட்டு இறுதிவரை நீராடலுக் கென்றே எழுப்பப்படுகின்றாள்.
இன்றோ,நீராடலின்றும் முழுமளையும் விலகியதாய், ஆகம விதிகளுக்கமைய நடை பெறும் கோயிற் கிரியைகளுள் சொருகப் பட்டு வெறுமனே பாராயணத்துக்குரிய விடயமாகியதுவே தெளிவின் மையை மேலும் வலுவடையச் செய்கின்றது.
கன்னிப் பெண்கள் ஒன்று சேர்ந்து நீராடச் செல்வது ஒரு சமூக நிகழ்ச்சி. அவர்களை ஒன்றாக இணைத்துவிக்கும் தொழிற்பாடுடையது
உயிரைக் கன்னிப் பெண்ணாகப் பாவி த்து இறைவன் மீது கொண்ட அன்பை மேலும் வலுவடையச் செய்யும் ஆன்மீக வளர்ச்சியாகக் காண்பதற்கும் இடமுண்டு எது எவ்வாறு இருப்பினும், விசாரணை காட்டும் வழியில் செல்ல முயலுவோம்.

பாடல்களின் ருள் தேடும் முயற்சி
ராசிரியர் ப. வே. இராமகிருஷ்ணன்
கிழக்குப் பல்கலைக்கழகம், மட்டக்களப்பு.)
கன் னி ப் பெண்கள் அதிகாலையில் எழுந்து ஒன்று கூடி குளத்திலோ ஆற்றிலோ நீராடச் செல்வது வழமை.இதனுள் மார் கழி நீராடல் என்பது தனிப்பெரும் புனி தத் தன்மை பெறுவதாய் இருக்கின்றது.
அதிகாலை என்பது மங்கலத்தோடு சம்பந்தப்பட்ட நேரம். இருள், தன்னை சற்றுச் சற்றாக நீக்கிக் கொண்டு ஒளி பர வலாக ஏற்படுவதற்கு விட்டுக் கொடுப்ப தைக் காணலாம். ஒருநாள் பொழுது ஆரம்பமாகின்றது. பல கடமைகள் சாத னைகள் என்பன நிகழ்த்துவதற்குரிய சந்தர் பங்கள் ஏற்பட இருக்கின்றன என்பதும் நினைவுறுத்தப்படுகின்றது.
விடிவும் கிட்டுகின்றது என்பதை இயல் பாகவே அறிந்து கொள்ளும் ஆற்றலைப் பெற்ற சேவலும் கூவுகின்றது. அதனை யடுத்து பல வகைப் பறவைகளும் தத்தம் இனிய குரலை எழுப்பத் தொடங்குகின் றன. சோம்பல், அலட்சியம், வைராக்கிய மின்மை என குடிகொண்ட உடலானது புரண்டு புரண்டு தூங்கிக்கொண்டிருக்கை யில் "கண்ணைத் துயின்று அவமே காலத் தைப் போக்காதே’ எனும் அளவுக்கு இருக்கின்றது அவர்கள் புகட்டும் பாடம். ஆசிரியனது பிரம்புக்கு இங்கு இடமில்லை. மாறாக, இனிய மங்கல இசையுடன் உள் ளத்தின் அடித்தளம் தட்டியெழுப்பப்படு கின்றது.
உடலைத் தூய்மைப்படுத்துவதும் உள் ளத்தைத் தூய்மைபடுத்துவதின் ஆரம்ப கட்டம். இங்கு கட்டுப்பாடு என்பதும் ஏதோ திடீரெனப் பெறும் பக்குவ நிலை யல்ல. இளம் பிராயத்திலிருந்தே பெறும் பயிற்சிக்கு ஏற்ற விளைவுதான் அது.

Page 64
நன்னெறியொழுகச் செய்வதற்குரிய மார்க் கம். வழி, இதுவே சமயம். இதுவே கல்வி. சந்ததி சந்ததியாக பரிசோதனைக் குட்ப டுத்திய பயன்தரும் செயல் முறைகளை எமதாக்கிக் கொண்டதைக் குறிப்பது. உல கம் பழித்தது. ஒழித்துவிடுவது மட்டுமல்ல, இங்கு உயர்ந்தோர் செய்து காட்டியதும் உள்ளடங்கும். நாம் வாழும் சமூகமும் அதற்குரிய ஒழுங்கு முறைகளைத் தந்து தவி பக்குவப்படுத்தும் சூழலாக அமை கின்றது. பல வகைக் கிரியைகள்-தனியா கவும், கூட்டாகவும் கடைப்பிடிக்க வேண்டி யவை. எதிர் தாக்கங்களுக்கு ஈடுகொடுக் கக் கூடிய வகையில் நிமிர்ந்து நிற்கும் பயிற் சியைக் கொடுத்து உதவுகின்றன.
கட்டுப்பாடும் அதற்குரிய பக்குவம டையும் பயிற்சியும் எனும் போது சமூகத் தினின்றும் தனியொருவரைப் பிரித்தெ டுக்க முடியாது. பெறுமதியுள்ளவை இவை யெனும் அளவைகளை ஏற்றுக்கொண்ட நிலையில் சமூகமாய் வாழ்தல் என்பது பின்னிப் பிணைந்த நிலையையே குறிப்ப தாய் அமையும். அறம் அல்லது தருமம் என்பதற்கும் இவ் வித சூழலிலேதான் பொருள் தரமுயல வேண்டும். பல வகை உறவுகள் பிறவி தரு ம் சூழ லோ டு இணைத்து சந்தர்பங்களாய் அமைகின்றன. கூட்டு வாழ்க்கையென்றால் அரசு அவசி யம். அங்கு அரசியலில் பிழைத்தோருக்கு அறமே கூற்றாகும். காலத்துக்குக் காலம் அறம் வலிமை குன்றிய வேளைகளில் ஞானி கள் தோன்றி அதற்குப் புத்துயிரூட்டி சமூக வாழ்க்கையை நெறிப்படுத்தியிருக்கிறாகள் இதனாலேதான் வைதீக சமூகமும், சமயத் துக்கெனநிறுவனம் ஏதேனும், நாடாமல் பெரியார்கள் நெறிப்படுத்திய பாரம்பரியத் தைக்கொண்டே தனது தனித்துவத்தைப் பேணிப்பாதுகாத்து வந்துள்ளது.
சமூகமும் பாரம்பரியமும் என்றதும் பெண்களுக்கே முதலிடம் கொடுக்கப்டு கின்றது. அங்கும், கன்னிப் பெண்களுக்கே முதலிடம். அவர்கள் பெறும் பயிற்சி வாயி லாகவே எதிர்காலச் சந்ததியினர் பயிற்சி பெறுவதும் உறுதிப்படுத்தப்படுகின்றது.

வெள்ளி விழா மலர்
புனிதமான பணிகளில் கூட்டாகவும் மகிழ் வுடனும் இயங்குகையில் சமூக ஐக்கியமும் திடமான அத்திவாரத்தைப் பெறுகின்றது. கன்னிப் பெண்கள் என்றதும் அழகு உடன் பிரியா பண்பாக அமையும். "முத் தன்ன வெண்ணைகையாய்" என்றும், "ஒண் ணித்தில நகையாய்" என்றும் "வண்ணக் கிளி மொழியார்" என்றும், “மானே" என் றும் பல விதமாய் வர்ணிக்கப்படுவர்.நீராடி அலங்கரித்துக்கொள்வதும் இ ைண ந் த செயற்பாடுகள். இவர் க ள து அழகும் இயற்கை அழகோடு இணைவதாய் அமை கின்றது. மாணிக்கவாசகரது காட்சியனுபவ த்தில். "கோழிசிலம்பச்சிலம்பும் குருகெங்கும்’ என்பார். "மொய்யார் தடம் பொய்கை' என்றும் கன்னிப் பெண்கள் அங்கு 'புக்கு முகேரென்னக் கையால் குடைந்து குடை ந்து கைவளையல்கள் ஒலிக்க நீராடிமகிழ் வதையும் தம் கொங்கைகள் நீர் மட்டத் தில் மூழ்கிப் பொங்க நீரும் பொங்கியெ ழுவதையும், இது போன்ற ஏனைய அழ கான நிகழ்வுகளையும் இணைத்துப் பாடு கின்றார்.
அழகும் ஏதோ சிவப்பு கறுப்பு எனு மாப்போல் கண்பார்வைக்கு மட்டும்படும் அர்த்தமற்ற விடயமல்ல. உள்ளத்தையே தொடுவதனால் இரசிக்கக் தக்கது. எமது செயற்பாடுகள் அனைத்துக்கும் பொருந் தும் அளவை, செயல்கள் அவை சத்தியத் தையே தழுவியனவாக இருந்தாலும், நல் லன என இனங்காணக் கூடியதாக இருந் தாலும் ஏற்புடையன என்பதற்கு அழகா னவையென்றே வலியுறுத்துவோம். கருமங் களின் அடிப்படையிலேதான் வாழ்க்கை நிகழ்வுகளும் மனித வரலாறும் ஆக்கப்படு கின்றன. தமிழர் பாரம்பரியத்திலும் பரம் பொருள் அகோர வடிவத்தினின்றும் சற்று விலகியதாய் நடன வடிவிலேயே காணப் படுவதாய் இருக்கின்றது, செயற்பாடுகள் அனைத்தும் கூத்து - தாண்டவம் இங்கு, அ கோ ரமும் அழகுடையதாகின்றது. அழகை இரசிப்பதுவே எமது பாரம்பரியம். கன்னிப் பெண்களும் சோம்பித் துரங் கும் சக தோழியர்களை தட்டியெழுப்பிக்
7

Page 65
இந்து இளைஞர் மன்றம்
கொண்டு கூட்டாக நீராடச் செல்வதும் நீராடியபின் திரும்பி வருவதும் காண்ப தற்கே அழகான காட்சியாகும். தமக்கி டையேயும் இயற்கையோடும் தம்மையே மறந்து உறவாடிய குதூகலம். ஒரு வகை விளையாட்டு. இங்குதான் பற்றற்றவனது செயல்களை "திருவிளையாடல் " என்ப தும் நினைவுறுக்கத்தக்கது.
மார்கழி மாதத்தில் இவ்வாறு நீரா டுவது என்பது ஒரு விசேடச் சாதனையாக அமையும். தேவர்களுக்கு விடியுங் காலை, பூமியின் வட துருவத்தில் வாழும் எமக்கு, விரைவில் உத்தராயணம் ஆரம்பமாகி மங் கல காரியங்களுக்கு இடமளிக்கும் காலமும் கிட்டுகின்றது. ஆனால் மழை காலம் குளி ரும் பணியும் கலந்த நிலை. இக்கால கட் டத்தில் நீராடுவது என்பது வைராக்கியம், மன உறுதியென்பன கலந்த நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டதாக இருத்தல் வேண்டும்.
வைராக்கியம், மன உறுதி, எடுத்த கருமத்தில் கண்ணும் கருத்துமாய், இருப் பதற்கு நம்பிக்கை அவசியம், இவை செயல் திறனுக்கு அவசியமாகும் லட்சணங்கள். அங்குதான் விசேட சாதனை. காலாகாலந் தொட்டு எமது முன்னோர் சாதித்த விட யங்களை வரலாற்றினுடாகத் திரும்பிப் பார்க்கும் போதுதான் எமது பாரம்பரிய மென பெருமைப்படுகிறோம். ‘எங்கள் தந் தையர் நாடென்ற பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே’ என்றான் சுப்பிர மணிய பாரதி. மூச்சுக்கும் கடைப்பிடிக்கும் நம்பிக்கையேஆணிவேர், இவ்விதமாகநிகழ்த் தும் செயல்கள் வாயிலாகவே நிறைவைக் காண்கிறோம் மெய்ப்பொருளைப் பணிகளி னின்றும் பிரித்துக்கொள்ள முடியாது. அன் றாட கருமங்கள் வரலாறு படைக்கப்படு கின்றது. இதன் தொகுப்புதான் ஒரு வகையில் கலையும் கலாசாரமும். எமது பணிகளின் தரத்துக்கேற்பவே எமது கலா சாரமும் படைப்பு அல்லது ஆக்கப் பணி யென்பதும் உண்மையைத் தழுவியதாகவும் நல்லதென உறுதிப்படுத்தியதாயும் அழகு எனும் பண்பைக் கொண்டதாயும் இருத் தல் வேண்டும் இவ்வித செயல்திறனும் பல
0.

வகைகளை உள்ளடக்குவதாய் இருக்கும். அதுவும் பக்குவப்பட்ட நிலையில் ஏற்படும் துறவு வாயிலாகவே சாதிக்கப்படுகின்றது. ஒருவன் மெய்மறந்த நிலையில் செய்கரு மங்களில் இரண்டறக் கலந்துவிடுகிறான்
உள்ளதை உள்ளதாய் அறிதலை யதா fig55 g) stay (objective knowledge) 6Tair Litri கள் மேலைநாட்டு விஞ்ஞானிகள்.ஐம்பொறி கள் வாயிலாக உள்ளது இதுவென எவரும் மறுக்கமுடியாத தரவுகள். மிகவும் உன்னிப் பாக அவதானத்தோடு தேடிப் பெறும் தகவல்கள். இவற்றைக் காரணகாரிய அடிப் படையில் தொகுத்து அறிவதனால் நிகழ் பவையாவும் ஒரு ஒழுங்குக்கு உட்படுகின் றன என்பது பெறப்படுகின்றது என்பர். இவையே விஞ்ஞானம் கூறும் பொது விதி 56ři (Scientific laws) gau gibpóGör gi 606807 கொண்டு தொகுத்தறிந்தோ உய்த்தறிந்தோ எதிர்கூறல் நடைபெறுகின்றது. நாம் வாழும் சூழலை அடக்கி ஆழ்வதுவே நோக் கமாகக் கொண்டது இது உலகியல் வாழ்க் கைக்கு மிக உகந்தது, வலிமைதர வல்லது (மேலை நாடுகள் இத்துறையில் முன்னே றிக் கொண்டதனால் நாம் அவர்களுக்குப் பணிய வேண்டியதாயும் இருக்கின்றது) இதனால் அவர்களது கல்வியும் கலாசார முமே சிறந்தது எனமண் மாற்றம் அடைந்த நிலை. இவ்வித சூழலில் எமது பாரம்பரி யத்தைச் சற்று இகழ்ந்தாலும் பறவாயில் லைபோல் தோனறும். போலியை உண்மை யென அளவிடும் போக்கு, இது
வைதீகதத்துவ பாரம்பரிய வளர்ச்சியோ நியாயத்தை அடிப்படையாகக் கொண்டத ல்ல. நாம் பெறும் அனுபவத்தைக் கொண்டு அறியும் உலகம் என்பது வெறுமனே புற உலகம் மட்டுமல்ல.அதனைக் கண்டறியும் அக உலகமும் காட்சிக்குரிய விடயமா கின்றது. இதுவும் உன்னிப்பான அவதா னத்துக்குரியது.எமது ஞானிகள் நாம் பெறும் அனுபத்தைப் பகுப்பாய்வு செய்யும் போது தன்னிலையில் நின்று அறிதல் இயங்குத லுக்குரிய தளத்தையும் கருவிகளையும் *தனு கரணங்கள்" என்றும் புறத்தே உறவு கொள்ளும் விடயங்களை “புவனம்" என் றும், தொடர்பு ஏற்படும் வேளை உருவா

Page 66
கும் உணர்வைப் "போகம்’ என்றும் உறுப் புக்களாகப் பிரித்து அறிந்தனர். முற்றும் உணர்ந்த நிலையில் யோகக் காட்சி ஏற் படுகின்றது. மெய்மறந்து இரண்டறக் கலந்த நிலையில். இந்நிலையில் ஆற்றும் கருமங் களும் செயற்திறன் கொண்டமையாகவே அமையும். இவையே படைப்பு, இறைபணி
ஐம் பொறிகளென்னும் துவாரங்கள் எமக்கு உண்டு. இவை புற உலகைப்பற்றிய தரவுகள் வந்து சேரும் வாயில்கள். கண்கள் பார்க்க கூடியவையும்,காதுகள் கேட்கக் கூடி யவையும், இவற்றைப் போன்றே மூக்கும், நாக்கும், தோலும் உணரக் கூடியவையும் சேர்ந்தே புற உலகுபற்றிய தரவுகள் என் போம் தனு கரணங்களுக்கும் விடயமாய்க் காணும் புவனத்துக்கும் மூலப்பொருள் சட மாகையால் இவ்விதமான தொடர்பு ஏற் படுவதும் வசதியாகின்றது. எமது உடலும் நாம் வாழும் சுற்றாடலும் மாயை எனும் சடத்தினின்றே எழுவன. புற உலகு பற்றிய தரவுகளை பெயர், சாதி, குணம், கன்மம் என வகுத்து நமது அனுபவமெனப் பொருள் கொடுத்துப் பணியாற்றும் உள்ள மைப்புகள் மனம், புத்தி, சித்து, அகங் காரம் என்பன அகத்தே ஏற்படுவன வற்றை பக்குவமடைந்த ஞானிகள் இவ் வாறு கண்டனர்.
சடம் தா ன ரீ க இயங்குவதில்லை. அதனை அறிவது ஆன்ம சித்சக்தியால், இங்கு அறிவது என்பது வெறுமனே தர வுகளது குறிப்பு என்பதற்கில்லை."நோட்ஸ் கொடுப்பதற்கு. அறிவது என்பது ஒருவரது செயற்பாட்டோடு இணைந்தது; சுற்றா டலை இயக்குவது. இதனையே வினை அல்லது கன்மம் என்போம். அவற்றின் பலாபலன்களே - அதாவது வினையால் எழும் விளைவுகளே எமது வாழ்க்கை வர லாறாக அமைகின்றன. நாம் எமக்கென சிருட்டித்துக் கொள்ளும் உலகம்,நாம் எமக் கென உருவாக்கிக் கொண்ட சுற்றாடல் சூழல். நாம் கட்டிய வீடு, நட்ட பயிர்கள் அன்றாட கருமங்கள், உறவுகள். அதனை விட, ஒருவரது விருப்பு வெறுப்புக்களும் அவரை உந்தும் ஆசாபாசங்களும் செயலுள்

வெள்ளி விழா மலர்
அடங்கும். சுருங்கச் சொன்னால் நாமாகத் தேடிக் கொள்வது தேடிய தேட்டம். இங் குதான் “நன்றும் தீதும் பிறர்தர வாரா எனும் அமுத வாக்குப் பொருந்துவதாக இருக்கிறது. "விதி" என்பதும் இதுதான்.
"விதி' என வைதிகதத்துவ பாரம்பரி யத்தில் கொள்வதும் மேலை நாட்டு விஞ் ஞானத்தின் "விதி" என்பதினின்றும் விலகி யதாக இல்லை. ஆனால் இங்கு "விதி" என்பது அதனையும் உள்ளடக்கியதோடு நாம் இயங்குவது முழுவதையும் அவற்றின் விளைவுகளையும் உள்ளடக்குவதாக இருக் கின்றது. ஆகவே "விதி" என்பது "வினை" யைச் சுட்டுவதாக இருக்கும். வினையும் வெறுமனே உடலால் "இயங்குவது" மட்டு மல்ல. (உடலால் இயங்குவது என்பதுள் பேசுவதும் அடங்கும் ) இவற்றுக்குமப்பால் காமம், குரோதம், மயக்கம் எனும் உந்தும் உணர்வுகளும் அ ட ங் கும். உணர்வுகள் இயங்கும் பகுதியை சைவ சித்தாந்தம் "மனம்" எனும் பகுதிக்குள் அடக்கும். பேசும் தொழிற்பாட்டை "வாக்கு" என்றும் கர் ம இந்திரியங்களால் இயங்குவதைக் *காயம்" என்றும் அனுபவ உறுப்புக்கள் வகுக்கப்படுகின்றன. (ம ன ம், வாக்கு, காயம் என வகுக்கப்படுவதாய் இருப்ப னவே சமாந்தரமாக இயல், இசை, கூத்து என்பனவோடு பொருந்துவனவாய் இருக் கின்றன.) இவையாவும் சடம் என கருதப் படுகின்றது. இவ்வாறு இயக்குவிப்பதும் அவற்றின் விளைவுகளை அல்லது பலாப லன்களை அழிவிப்பதும் "விதி" எனும் ஒழுங்கினுள் அடங்குவதாக இருக்கும்.
சடம் தானாக இயங்காது. அது செயற்படுபொருள். அ த  ைன இயக்க தானாகவே இயங்கும் வேறொரு பொருள் தேவைப்படும். அது சித்துப் பொருள். தன் சக்தியாலே சுயமாக இயங்குவது.எமது உளவியலில் இ ச் ச த் தி மூவகையாகக் காணப்படுகின்றது. - இச்சா சக்தி, ஞானா சக்தி, கிரியா சக்தி என்பனவே இவை. நாமாகவே பொறிகளை விடயங்கள் மீது செலுத்துகிறோம். ஆனால் இவை ஆசா பாசங்களினால் மாசுபடுத்தப்பட்டவை.

Page 67
இந்து இளைஞர் மன்றம்
அற்ப விடயங்களில், அர்த்தமற்ற விடயங் களில், அசத்து என்பதை உணராது பற்றிக் கொள்கிறோம். அவை மேலும் மேலும் எம்மை பலாபலன்களூடாகக் கட்டுப்படுத் துவனவாக இருக்கின்றன. விஞ்ஞானம்ஆரா யும் காலம் (Time) வெளி (Spnce), காரண காரிய விதிகள் (Camal Laws) என்பதனுள் சிக்குண்ட நிலை, இதனைத்தான் "பிறவி யென சைவசித்தாந்தம் கூறும். தாம் யார் என உணராத நிலை. தமக்குச் சுய மா ன சுதந்தர நிலையினின்றும் . வீடு. விலகி, அந்நியமான நிலை. இங்கு "நான்' எனக்கொள்வத கானலல்ல. அகங்காரம் மமதை விருப்பு வெறுப்பு மயக்கம் காம வெறி எனக் காணப்படும் ஆணவத்தின் தொழிற்பாடுகள் எல்லாம், ஆன்ம விசார ணைக்குத் தடையாக இருக்கின்றன.
ஆன்ம விசாரணை யென்பதும் ஏதோ ஒய் வு நேர முயற்சியென்பதற்கில்லை வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தோடும் பின்னிப்பிணைந்ததாய் இருக்கும். இங்கு தான் மாணிக்கவாசகர் நெறிப்படுத்தக் கையாளும் உத்திமுறை விசேட தனித்து வத்தைப் பெறுவதாய் தென்படுகின்றது. இயல்பாகவே அசத்துக்குப் பணியும் போக் குடைய ஆன்மாவை மீட்டெடுக்க வேண்டி யிருக்கின்றது. 'மாறி நின்றென்னை மயக் கிடும் வஞ்சப் புலன் ஐந்து" எனப்புலம்பும் நிலையை அடைந்ததும் "எய்யாமற் காப் பாய்' என வேண்டி நிற்பதும் ஆன்ம நாட்டத்தின் பக்குவ நிலையைச் சுட்டுவ தாக இருக்கின்றது. அதே வேளை நவீன ஆய்வாளர்கள் வகைப்படுத்தும் சமூக தத் துவமும் (Social Philosophy) உள்ளடக்கப் படுவதாக இருக்கின்றது. மேலை நாட்டு ஞானி பிளேட்டோ கூறுவதைப் போன்று சமூகத்துக்கும் ஆளுமை வழங்கி தனி ஒரு வரது ஆளுமையோடு (Persouality) அதனை ஒப்பிடவில்லை. வேதாந்திகள் கூறும் "வர் ணாஸ்ரம தர்மமுமல்ல, இறைவனையேநாடி நிற்கும உயிர்கள் ஆட்கொண்ட நிலையில் அவன் திருப்பாதங்களையே போற்றி வாழ் வதை இலட்சியமாகக் கொண்டவரது கூட் டுத் தொகையே சமூகம். "போற்றி! எல்லா
உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்’ எனப்
1

பாடுவதும் அதனையே இலட்சியமாக்குகின் றது. "ஏன்' எனும் வினாவுக்கு விடை “சித்தம் களிகூர' என்பதாகவே இருக்கின் றது. இதனாலேதான் "போற்றி! யாம் உய்ய ஆட்கொண்டருளும்பொன்மலர்கள்' என நன்றாகத் தமிழ் செய்துள்ளார்.அதுவே விசாரணையின் இலட்சியமும் முடிவுமாக வும் இருக்கின்றது.
*ஹொப்ஸ்’ எனும் மேலை நாட்டு சிந்தனையாளர் ஒருவர், மனிதர் இயல் பாகவே காட்டுமிராண்டித்தனம் கொண் டவரென்றும், சமூகமாய் வாழ வேண்டு மெனின் த மது சுதந்தரத்தை ஓரளவு இழந்து ‘அரசு' எனும் நிறுவனத்தை ஏற் படுத்தி அதன் ஆணைக்கு உட்பட்டவராய் வாழ வேண்டுமென்றார். இத்தகைய அவ சியம் சைவ பாரம்பரியத்துக்குத் தேவைப் படாது. ‘இறைபணி நிற்கும் பக்தர் கூட்டமே சமூகமாய் இருப்பதனால் ஹொப்ஸ் கூறும் "நான்' 'எனது” எனும் முரண்படும் காட்டுமிராண்டி நிலை க்கு இடமேயிராது. "ஐயா, வழியடியோம் வாழந்தோங் காண்’ எனும் அளவுக்கு சரணாகதி “எங்கை உனக்கல்லாதுஎப்பணி யும் செய்யற்க! கங்குல் பகலெங்கண் மற் றொன்றும் காணற்க!' எனும் அளவுக்குத் திடசங்கற்பமும் கட்டுப்பாடும். சிறு நெறி கள் சேராது திருவருளே சேரும் வண்ணம் இருக்கின்றது; வைராக்கியம். அறநெறி எது என்பதில் உடன்பாடு (Consensus) இருப்ப தால் முரண்பாட்டுக்கே இடமிராது. “இங்கு இப்பரிசே எமக்கு எங்கோன் நல் குதியேல் எங்கெழில் என் ஞாயிறு எமக்கு' என நாடி நிற்கும் வரமாகின்றது பிரசை யின் வேண்டுதல்.
மார்கழி நீராடல் எனும் வழமை எல்லைக்குள் மாணிக்கவாசகரும் தன் னைப் பெண்ணாகவே பாவித்து இறை வன் மீது அன்பு செலுத்துகிறார். முன் னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம் பொருளை, பின்னைப் புதுமைக்கும் பேர்த் துமப் பெற்றியனை, ஆதியும் அந்தமும் இல்லாத அரும் பெருஞ் சோதியை, ஆக்கம் அளவு இறுதியிலாத காத்தும், படைத்

Page 68
தும் கரந்தும் விளையாடி வார்த்தையும் பேசியவரையே தலைவனாக ஏற்கிறார்.
சமூகமாய் வாழும் போது சிவனடியார்க
ளது தாள் பணிவதும் ஆங்கு அவர்களுக்கே
பாங்காவதுமாய் இருக்கின்றது. சமூக நெறி.
இறைவனை கணவனாகவே பொருட் படுத்தி அவர் உகந்து வேண்டவே பணி செய்தல் என்கிறார். அநாதியாகவே சிவ ரூபமாக இருந்த உயிரானது மலத்துட் சிக்குண்டு நிலையில் தன்னைத்தானே தட்டியெழுப்புவது கல் வி யா கி ன் ற து. முதிர்ச்சியடைந்த நிலையில் சமூகம் சுற் றாடல் என்பவற்றோடு உறவு கொள்கை யில், செயற்பாடுகள் யாவும் கடமை, அடக் கம், பொறுப்புணர்வு,தியாகம் கலந்த பணி யாகவும் கருதப்படுகின்றது. பணி பணியை உள்ளடக்கும். உயிர்கள் பலவாய் இருந்தா லும் அன்பே பின்னிப்பிணைக்கும் சமூகமாய் மலர வைக்கின்றது. இவ்விதமாக வாழ இறைவன் எம்மைப் பக்குவப்படுத்துவனே யானால், வாழ்க்கையும் ஒரு குறையுமிலாத தாக அமையும்.எம் கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க" எனும் போது உறவுகளில் நம்பிக்கையற்றதாய் மறைப்ப தற்கு ஒன்றுமில்லையென்பதே பொருளா கின்றது. மறுபுறத்தில் வாழ்க்கையின் புனி தத் தன்மையை உணராதவரிடத்து உற வுக்கு இடமில்லை எனும் அளவுக்குத் தீவிரங் கொண்டதாய் இருக்கும். இதுவே சமூகத்தை நெறிப்படுத்தும் உந்து சக்தி. சமூக உறவுகளில் ஒழுக்கத்துக்கென விதி கள் விசேடமாக வகுக்க வேண்டிய அவ சியமும் ஏற்படாது.
பாடல் கன்னிப் பெண்களுக்கே உரி யது எனக் கொண்டாலும், சிவனடியார் களே மதிக்கத்தக்கவரென்றும் பணிதலுக் குரியவரென்றும் கொள்ளலாம். அத்தகை யவர் ஒருவாே கணவராக்கப்படுவதனா லும் குடும்பம் புனிதத் தன்மை பெறு கின்றது5 பேதை ஒருபால் திருமேனி பங் காளன் என்பதும் (நாதன் நாயகி பவ) பின்னிப்பிணைந்த சம நிலையும் வற்புறுத் துவதாய் இருக்கும். இத்தகைய புணர்ச்சி

வெள்ளி விழா mcach
வாயிலாகவே சந்ததியும் தெய்வீகம் உறு திப்படுத்திய பாரம்பரியமும் குறைவிலாது உயிர்கள் வாழ்வதற்கு உறுதுணையாகின் ADğöl.
ஒருவனோடு ஒருத்தி ஒன்று என்று உரைத்திடும் உலகமெல்லாம் ஒருமுறை தோன்றி நின்று மாறுவதாய், தனு கரன புவனங்களாய் செயற்படு பொருளாய் இருப்பதனால் செயல் செய்பான் ஒருவன் வேண்டும் எனும் அனுமானித்த முடிவை உறுதிப்படுத்துவது அனுபூதிமான்களது வாக்கு, ஞானியினது அனுபவம் என்பதும் இரண்டறக் கலந்த நிலைக்குரியதாய் இருக் கையில் ஆக்கத் திறனைக் கண்டு வியப் படைந்து மகிழ்வதாயும், ஆட்கொண்ட ருளிய நிலையில் தோழரையும் உள்ளம் கவர் கள்வரையும் அன்பிற்கு இலக்கணமா யும் இருக்கையில் ஐயா, வழியடியோம் வாழ்ந்தோம் காண் என போற்றியவாறே எய்யாமற் காப்பாய் எனும் பணிவு நிலை ஏற்படுகின்றது. அடிமுடி தெரியாது ஏது அவன் ஊர், ஏது அவன் பெயர், ஆர் உற்றார், ஆர் அயலார் என விவரித்துப் போற்றிப் பாடுவதற்கும் முடியாத நிலை: இங்கு அறவே அறிய முடியாது எனப் பொருள் கொள்வதற்கு இல்லை. மாறாக பரம் பொருளினது மகிமை எத்தகையது என்பதைச் சுட்டுவதற்காகவே இச் சொற் பிரயோகம் பயன்படுத்தப் படுகின்றது. சொற் பதம் கடந்த சோதி என்பது எமது சிறுமையை உணர்த்துவதாகவே இருக்கின் றது. படைப்பும் அழகுடையது. வாழ்க் கைக்கு அர்த்தம் தர வல்லது. எங்களைச் சூழ்ந்து சிறுமைப்படுத்தும் மலத்தை கழு வித் தூய்மைப்படுத்தவல்ல. பங்கயப் பூம் புனல், எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றதாய் இருப்பதால், பாய்ந்து பாய் ந்து சங்க ஞ் சிலம்பச், சிலம்பு கலந் தார்ப்பக் கொங்கைகள் பொங்கக் குடையும் புனல் பொங்கப் பங்கயப் பூம்புனல் பாய்த் தாடவே உயிர் தட்டியெழுப்பப்படுகின் றது.வாழ்க்கை சித்தம் களிப்படைவதற்கே.

Page 69
இந்து இளைஞர் மன்றம்
வாழ்க்கையி
(u ashlil unr
சமயம், மனிதனின் ஆன்மீகத் தேவை களையும், ஒழுக்கத் தேவைகளையும் நிறைவு செய்து கொள்வதற்கு அவனுக்குத் துணையாக உள்ளது. இறை நம்பிக்கை, இறைபக்தி, இறைநாட்டம், இறைவனை அடைதல் என்பன பற்றிய விளக்கமும், தெளிவும் பெறுதலும் அவ்வவற்றிற்குரிய
வழிமுறைகளைத் தெரிந்து கொள்ளலும் ஆன்மீகத் தேவைகளாக உள்ளன. மனிதன்
தான். வாழும் சமூகத்தில் தனது பங்கு என்ன? கடமைகள், பொறுப்புக்கள், உரி மைகள் யாவை? தனது நடத்தைகளை நல்வழிப்படுத்துதல் எங்ங்னம்? ஒழுக்கங் களை நல்லொழுக்கங்களாக மாற்றுதல் எவ்வாறு? மனிதப் பண்புகள், விழுமியங் கள் ஆகியவற்றின் அடிப்படையில் சமூ கத்தினரிடையே பரஸ்பர மனித உறவு களை ஏற்படுத்தி உயர்வான வாழ்வினை வாழ்வாங்கு வாழ்வது எப்படி? போன்ற னாக்கள் பலவற்றிற்கு விடை காண வேண்டிய தேவை மன்தனுக்கு உள்ளது. இந்தத் தேவையையே மனிதனின் ஒழுக்கத் தேவை எனக் கூறப் படுகிறது. இந்த வினாக்களுக்கு விடை தேடும் முயற்சியில்
மனிதனுக்குச் சமயம் உதவுவதோடு விடை
களையும் தருகின்றது.
மனித நாகரிக வரலாற்றின் ஆரம்பம் தொடக்கம் இற்றைநாள் வரை மனித னுக்குத் தேவையான ஆன்மீக வழிகாட் டலுக்கும், வாழ்க்கை ஒழுக்க வழிகாட்ட லுக்கும், சமயத்தையே நாடி வருபவன் மனிதன் . சமயத்திற்கு மாற்றீடாக அதன் பணிகளை ஆற்றுவதற்கு மற்றொரு சாதனம் மனிதனால் இன்னமும் கண்டு
பிடிக்கப்படவில்லை. சமயம் எ ன் பது
வாழ்க்கை நெறி அல்லது வாழ்க்கைப் பாதை என்று கொண்டு சமயம் காட்டும் பாதையில் செல்பவர்கள் வாழ்க்கையில்
ترضینڈ

ல் சைவம்
இ& குமாரசாமி சோமசுந்தரம் M. A., Dip. in Education. ர், தமிழ்த்துறை. தேசியக் கல்வி நிறுவனம்.) எல்லா நலன்களையும் பெறுகின்றனர். சமயம் பாதை அன்று; அது போதை என்போரும் ஒரு சாரார் உளர். அவ்வாறு சமயத்தைப் புறக்கணித்தவர்கள் வாழ மறுத்தவர்கள் ஆகின்றனர். அதற்குச் சரித்திரச் சான்றுகள் உண்டு.
சமயத்தை, மனித வாழ்க்கையோடு தொடர்பு படுத்துவதன் மூலம் மனிதனுக்கு ஆன்மீகப் பாதுகாப்பு, உளப் பாதுகாப்பு, ஒழுக்கப் பாதுகாப்பு, பண்பாட்டுப் பாது காப்பு ஆகியன உறுதியாகி விடுகின்றன். இதிலிருந்து பிறக்கின்ற இன்னொரு கருத்து சமயஞ் சாராத, சமயநெறியில் செல்லாத மனித வாழ்க்கை,பாதுகாப்பு அற்றது என் பதாகும். தணியாள் நல்லொழுக்கமுடைய வராக மாற்றம் பெறும் அளவுக்கு சமூக மும் ஒழுக்கமுடையதாக மாற்றம் பெறும் என்பது சமயம் தரும் கருத்து. சைவ சமயம் இக்கருத்தை நன்கு ஆதரிக்கின்றது. சைவநெறி மனிதர்கள் செவ்வையான, சீரான வாழ்க்கையை வாழ்வதன் மூலமே இறைவனை அடைய முடியும் என வலி யுறுத்துகிறது.
சைவம் ஒரு வாழ்க்கை நெறி. எல் லோரும் உத்தமர்களாக, உயர்ந்தவர்களாக இவ்வுலகில் வாழவேண்டும். என்பது சைவத் தின் குறிக்கோள். 'உலகம் என்பது உயர்ந் தோர் மாட்டு' என்பது சைவத் தமிழ்க் கருத்து. மனிதப் பிறவி, பிறப்பினால் உயர்வானது என்பதில் சந்தேகமில்லை. பிறப்பினால் உயர்வாகக் கொள்ளப்படு கின்ற மனித இனம், ஏனைய விலங்கி னங்கள் போன்ற தாழ்ந்த உயிரினங்களின் கீழ்நிலைக்கு இறங்கித் தன் உயர்நிலை யைக் கெடுத்துக் கொள்ளாதபடி, பாது காத்துக் கொள்ள வேண்டும். அதற்கு மானுடப் பண்புகளை வளர்த்து அவற்றை

Page 70
வாழ்க்கையில் கடைப்பிடித்து ஒழுகி உத் தமர்களாகத் திகழும் போது தான் உலகம். என்கின்ற உயர்ந்தோர் குழாத்தில் சேர்ந்து கொள்ளக் கூடிய தகுதியையும், தகைமை யையும் பெறுகிறார்கள். மானுடம் பண்பு சார்ந்தது. அது மனித உரிமை. எப்பொ ழுது மனிதன் மானுடத்தைக் கைநழுவ விடுகின்றானோ, அதாவது தனது உரிமை யை இழக்கின்றானோ, அப்பொழுது அவன் மனிதனாக வாழ மறுக்கின்றான். அவன் விலங்காகி விடுகிறான்; எனவே, மானு டம் என்னும் மனித உரிமை மனிதனால் பேணப்படும் போது, மனிதன் மனிதன் ஆகிறான்; உத்தம மனிதன் ஆகிறான்; உயர்ந்த உத்தம மனிதன் ஆகின்றான். "உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டு’ எனும் சைவத் தமிழ்க் கருத்து இப்பொ ழுது புரிகிறதல்லவா?
இந்த உயர்ந்தவர்கள் மானுடத்தை அறிந்து கொண்டமையால் மாத்திரம், உயர்ந்தவர்களாகி விடவில்லை. அந்த உயர் மானுடத்தை நல்லொழுக்கங்களாக வும் நன்னடத் ைத க ளாக வும் மாற்றி, வாழ்க்கையில் நடந்து காட்டியமையினா லேயே உயர்ந்தோர் ஆயினர் என்பது
ஆழ்ந்து நோக்கற்பாலது. **மானுடம் வென்றதம்மா’’ என்பது கம்பநாடார் கூற்று.
உயர்ந்தன எல்லாவற்றிற்கும் ஒரு மரபு உண்டு என்று பெரியோர் கூறுவர். மானுடம் உயர்ந்தது; அதற்கும் மரபு உண்டு. அதுவே சைவசமய மரபாக வளர்ந் துள்ளது. சைவசமய மரபு தெய்வீகம் நோக்கியது; மானுடம் தழுவியது, எனவே சைவசமயம் முழுமையான நெறியாகும். மானுடத்தைப் புறக்கணித்து விட்டு ஒரு போதும் இறைவனை அடைய முடியாது; அதேவேளை இறை சிந்தனை இல்லாத மானுடம், மானுடமாகாது. சைவசமயம் வளர்த்து வருகின்ற மரபு இந்த அடிப் படையிலானது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அதனாலேதான் சைவ மரபு, வாழும் மரபாகத் தொன்று தொட்டு இன்றும் வாழ்ந்து வருகிறது.

வெள்ளி விழா மலர்
மனித வாழ்க்கையை இழுக்கென்றோ, உலகினை அழுக்கென்றோ கொண்டு அவற் றைப் புறக்கணித்து விட வேண்டும் எனச் சைவம் விளம்பவில்லை; மாறாக, உலகின் அழுக்குத்தன்மையை அகற்றுவதற்கும், உல கினைத் தூய்மைப்படுத்துவதற்கும், மனித வாழ்க்கையை இழுக்கு என்று கூறப்படுவதற் குக் காரணிகளாக அமைந்தவற்றைக் கழை வதற்கும், வாழ்க்கையைச் செம்மைபடுத்து வதற்கும் வழிமுறைகளை அமைத்துத் தந் துள்ளது சைவநெறி. உயர்ந்தோர் எவ்வாறு, எவ்வழியில் நடந்து கொள்கிறார்களோ, அவ்வாறே, அவ்வழியில் மற்றையோரும் நடந்து கொள்ளலையே மரபு என்கின்ற னர். சைவமரபும் அத்தகையதே. சைவ மரபு, உயர்ந்தோரால் கைக்கொள்ளப்பட் டும், ஒழுகப்பெற்றும் வருதலால், அது உலகத்தில் வாழ்கின்ற எல்லோராலும் கைக்கொள்ளப்பட்டு ஒழு கப் பெறுதல் வேண்டும். அப்பொழுதுதான், முழு உலக மும் உயர்ந்தோர் மாட்டு, என்னும் விழு மிய நிலை உருவாகும், "மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெலாம்." ஒரு வர் பெற்ற இன்பம், இவ்வையகத்துமாந் தர்கள் அனைவரும் பெறவேண்டும். “ஒன்றே குலம், ஒருவனே தேவன்; ‘நன்றே நினைமின், நன்றே செய்மின்-இவையாவும் சைவமரபு ஆகிவிட்டவை.
வாழ்க்கையில் சைவம் என்பது சைவ நெறிகளை, சைவ மரபுகளை, சைவ ஒழுக் கங்களை, சைவ ஆசாரங்களை இயன்ற அளவில், மனிதர்கள் அன்றாடம் வாழ்க் கையில் கடைப்பிடித்தல் என்பதையே குறிக் கும். இவ்வாறு சைவ வாழ்வு வாழ்பவர்கள் இம்மையில் சீவன் முத்தர்கள் ஆகி மறுமை யில் வீடு பேற்றையும் அடைவர் என்பது சைவசித்தாந்தக்கருத்து. வீ டு என்றும் முத்தி என்றும் மோட்சம் என்றும் சைவம் கருதுவது, பிறவியினின்றும், பிறவித்துன் பங்களிலிருந்தும் உயிர் விடுவிக்கப்பெற்று, இறைவனைச் சார்ந்து, பேரானந்தப் பெரு வாழ்வினை எய்துதல். பிறப்பும் இறப்பும் துன்பங்களுக்குரியவை. இவ்விரண்டும் இல் லாத வாழ்வுதான் பெருவாழ்வு; அதனாற் கிடைக்கும் இன்பமே பேரின்பம் என்று
s
3.

Page 71
இந்து இளைஞர் மன்றம்
சைவம் கூறுகிறது.கூறுவதோடு அமையாது, அவற்றை அடைய வழியும் காட்டுகிறது.
வாழ்க்கை என்பது இம்மை, மறுமை என இரண்டு வகைப்பட்டது. வாழ்க்கையில் சைவம் எனும் போது, இம்மை வாழ்க் கைக்கும் மறுமை வாழ்க்கைக்கும் அவை இரண்டின் சிறப்புக்கும், செழுமைக்கும் சைவநெறி எவ்வாறு வழிகாட்டுகின்றது என்பதை உணர்தலும் தெளிதலும், ஒழுகு தலும் ஆகும்.
சைவம் என்பது சடங்குகள், கிரியை கள், விழாக்கள், வேள்விகள், சம்பிரதா யங்கள், கொண்டாட்டங்கள், தரிசனங்கள் ஆகியவற்றில் மாத்திரம்தான் உள்ளது என்று பெரும்பாலும் கொள்ளப்படுகிறது. இவை பெரிதும் சுயநல, சுயவளர்ச்சி நோக் குடனேயே செய்யப்படுகின்றன என்பதும் பலர் தெரிந்த விடயம். சுயநலத்துக்குச் சைவத்தில் கிஞ்சித்தும் இடமில்லை யென் பதுதான் பலருக்குத் தெரியாத விடயம் ஆகிவிட்டது.
கூடும் அன்பினில் இறைவனைக் கும்பி டுவதும் வழிபாடுசெய்வதும் கூட, உலகின் நலத்தை நோக்கியதாகவே அமையவேண் டும் என்பதே சைவம் காட்டும் நெறிவீேடு பேற்றினையும் விரும்பிக் கேளாத தன்மை யராக விளங்க வேண்டும். அவ்வாறு வீட் டினை விரும்பி வேண்டி நிற்கும் பட்சத் தில், எங்கே சுயநலம் தம்முள் புகுந்து விடுமோ, அதனால் உலக நலன் நாட்டம் குறைந்து விடுமோ என்று எண்ணி அஞ்சு கின்றனர் போலும். கேட்டுப் பெறுவது சுயநலம்; கேளாமலே வழங்கப்படுவது சுய நலனைப் பூர்த்தி செய்வதற்காக அன்று. வீடுபேறும், தன்னலத்திற்காகக் கேட்டு அடைவது என்ற நிலைப்பாடு சைவத்தில் இல்லை வாழும்முறை அறிந்து, வாழ்வாங்கு வாழ்பவர்களுக்கு, அவர்கள் வேண்டிநிற் காமலே, வீடுபேறு இறைவனால் வழங்கப் படுகிறது என்பதே சைவத்தின் நிலைப்பாடு. தாமும் சீராக வாழ்ந்து, உலகத்தவரையும் செவ்வையாக வாழ்வித்தல் தான் வாழ் வாங்கு வாழ்தல் என்பதன் பிழிந்த சாரம்.

“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்' எனும் திருவள்ளுவர் மறை மொழி, சைவத் தின் நிறைமொழியாக உள்ளது.
சேக்கிழார் பெரியபுராணம் கூறும் அடியார்களின் வரலாறும், வாழ்வும், அன் பின் திறத்திலும் வாழ்க்கைக் கடமை களை ஆற்றிய ஒழுங்குத்திறத்திலும்; உலக நன்மையின் பொருட்டுப் புரிந்த சேவையின் மகத்துவத்திலும், இறைவனை உணர்ந்து, அடைந்தமையை, வெளிப்படுத்துகின்றன. அந்த அடியார்கள் வாழ்ந்து காட்டிய அன்பு நெறியே சைவநெறி என்பது உணர்தற் பாலது. கடமையில் கடவுளைக் காண்பது சேவையில் கடவுளைத் தரிசிப்பது; நல்ல ஒழுக்க வாழ்வில் கடவுளோடு உறவுகொள் வது என்ற நிலைப்பாட்டினைத் தற்காலத் துப் பகுத்தறிவாளருல் ஒப்புக் கொள்கின் றனர். சைவத்தின் நிலைப்பாடு எந்த அள விற்கு எக்காலத்திற்கும், எந்நாட்டவர்க் கும், 6ாத்தரப்பினர்க்கும் ஏற்புடைத்தாக உள்ளது என்பது நோக்கற்பாலது.
அறிவு அன்பாக மலரவேண்டும்; அன்பு சேவையாக வெளிப்பாடாக வேண் டும். எனவே, அன்பின் வழியது உயிர் நிலை, அதுவே உயர்நிலை, என்கின்றது சைவம்.
"அன்பும் சிவ மும் இரண்டென்பர் அறிவிலார்' "அன்பே சிவம்" என்னுங் கொள்கை சைவத்தினுடையது.
"மாலும் அயனும் காணா நீதியே" என்று சிவம் அழைக்கப்படுகிறது. அதனால், நீதியே சிவம் என்கின்றது சைவம்.
"உண்மை ஒன்று அதுவே இறைவன்'
என்பதால் உண்மையே இறைவன்
என்பது தெளிவாகின்றது.
'சிவம் என்றால் நன்மை' என்ற பொருளும் உண்டு. எனவே நன்மையே சிவம் ஆகிறது. 'செம்மேனி எம்மான்'

Page 72
என்பதால் செம்மையானது சிவம். எனவே செம்மையே சிவம், செம்மை என்பது ஒழுங்கு, அழகு என்போம். அழகுதான் சிவம். ஒழுங்கும், ஒழுக்கமும் சிவம். அற மும் சிவமே,
உண்மை, அன்பு, நீதி, நன்மை, செம்மை, அ ழ கு, ஒழுங்கு, ஒழுக்கம் அஹிம்சை, சாந்தி, அறம் யாவுமே சிவசம் பந்தப்பட்டவை. சைவம் சிவசம்பந்தமு டையது. எனவே, சைவநெறி என்பது உண்மை, அன்பு, நீதி முதலியனவற்றை உள்ளடக்கிய நெறி. இவையாவையும் வாழ்க்கையில் கடைப்பிடித்து நடப்பவன் தான் உண்மையான சைவ சமயி ஆவான்.
தெய்வீகத்தை வெளிப்படுத்துதல் என் பது சிவப்பண்புகளை வாழ்வில், நடத்தை யில் மேற்கொள்ளுதல். சிவத்தை அடை தல், சிவத்தோடு ஐக்கியமாதல் என்பது உண்மை, அன்பு, நீதி முதலிய உயர்வான பண்புகளோடு நாம் எம்மை இணைத்துக் கொள்ளுதல். வாழ்க்கையில் சைவம் எனும் போது தெய்வீகப் பண்புகளுடனான சைவ வாழ்க்கையை வாழ்தல் ஆகும்.
சைவசமயச் சடங்குகள், கிரியைகள், விழாக்கள், சம்பிரதாயங்கள், நம்பிக்கை கள், பூசை ஆராதனைகள், பஜனைகள் முதலியன மனிதர்கள் தெய்வீகப் பண்பு களோடு இணைவதற்கும், அவற் றை வாழ்க்கையில் கடைப்பிடித்து வாழ்வதற் கும், அவர்களுக்குத் துணைச் சாதனங்க ாாக அமைகின்றனவே தவிர, அவை மாத் திரமே ஒருவன் சைவசமயி ஆவதற்குப் போதுமானவையல்ல. சைவத்தை வாழ்க் கையில் கடைப்பிடிப்பவனே அனு பூ தி மான். அவனே சைவன். அவ்வாறு சைவ னாக வாழாமல், சைவ ஒழுக்கங்களை மேற்கொள்ளாமல், சைவவேடந்தாங்கல், நடித்தல், புகழுக்காகச் சமயகாரியங்க ளைப் பணம் செலவு செய்து நடாத்துதல் என்பனவற்றால் பயன் ஏதும் இல்லை. அவை ஒருவனை "ஆசாடபூதி ஆக்குகின் றன.

வெள்ளி விழா மலர்
‘வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும்"
என்பது தமிழ்மறை. வஞ்சக மனத்தி னது பொய் நடத்தையைக் கண்டு அவனது உடம்பாக அமைந்து விளங்கும் ஐந்து பூதங்களும் தம்முள்ளே எள்ளி நகையாடிக் கொண்டிருக்கும் என்பது பொருள். நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆக பரந்து செறிந்து உள்ள இறைவன் நெறியல்லா நெறியில் குற்றமுள்ள வாழ்க்கையை வாழு கின்ற "சைவ மனிதர்களை என்னவாறு எண்ணுவான் என்பது ஊகித்து அறியற் பாலது.
சைவம் என்பது நெறியறிந்து வாழும் வாழ்க்கை. அத்தகைய சைவ வாழ்க்கையே உண்மை வாழ்க்கை, அன்பு வாழ்க்கை, நீதி வாழ்க்கை, செம்மை வாழ்க்கை, நன்மை வாழ்க்கை, அழகு வாழ்க்கை ஒழுக்க வாழ்க்கை ஆகின்றது.
ஏன் சைவ ஒழுக்கங்களைப் பேண வேண்டும் என வினவலாம். ஒவ்வொரு சைவ ஒழுக்கமும், ஆசாரமும் நன்மையை பயப்பனவாக அமைகின்றது என்பதால், என விடையளிக்கலாம்.
திருக்குறள், திருமுறைகள், ஆசாரக் கோவை, வெற்றிவேற்கை, நீதிநெறி விளக்கம், இன்னாநாற்பது இனியவை நாற்பது, ஆத்திசூடி, கொன்றை வேந்தன்,
வாக்குண்டாம், நல்வழி, நன்னெறி, போன்ற நூல்களில் வெளிப்படையாகவும் புராணங்கள், இதிகாசங்கள், காப்பியங்
கள், தனிப்பாடல்கள் ஆகியவற்றில் உரு வகம் பெற்றும், நல்லொழுக்கப் பண்புகள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. இவைய னைத்தும் வாழ்க்கைப் பெறுமதி கொண் டவை. வாழ்க்கைப் பெறுமதி கொண்ட உயர் பண்புகள், விழுமியங்கள் எனப்படு கின்றன. விழுமியங்கள், வாழ்க்கையின் தரத்தை உயர்த்துவன. வாழ்க்கையில் சைவம் என்பது இந்த உயர் விழுமியங்

Page 73
இந்து இளைஞர் மன்றம்
களை வாழ்க்கையில் கடைப்பிடித்து ஒழு குதல் ஆகும்.
**கொல்லாமல் கொன்றதைத் தின்னா மல் கோள் களவு க6லாமல் கைதவரோடு இணங்காமல் கனவிலும் பொய் சொல்லாமல் சொற்களைக் கேளா மல் தோகையர் மாயையிலே செல்லாமல் செல்வந்தருவாய் சிதம் பர தேசிகனே"
எனும் பட்டினத்தடிகளின் பாடலிலி ருந்து வாழ்க்கை விழுமியங்களே மிகச்
seeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee
உனது வ
நல்ல வேலைக்காரன் ஒருவ ஒப்படைத்து விடுகிறான். சம்பளம் தாலும் திருப்தியோடு ஏற்றுக் குறை கூறுவதில்லை. அத்தகைய ( வனது பொறுப்பு மிகப்பெரியது . வேலைக்காரன்.
வேண்டத்தக்கது அறிவோ முழுதும் தருவோய் வேண்டும் அயன்மாற்கு அ என்னைப் பணிகொ வேண்டி நீயாது அருள் ெ
அதுவே வேண்டின் வேண்டும் பரிசொன்று உ6 அதுவும் உன் தன் வ
Lse0 LLskLssL0seLeLe000L0LLeLeL0LL0L00L0LL0L00LL0LL

சிறந்த செல்வம் என்பதை உணர்ந்து கொள்ள முடிகின்றது.
"சொல்லால் வரும் குற்றம், சிந்த னையால் வரும்தோசம் செய்த பொல்லாத தீவினை, பார்வையிற் பாவங்கள், புண்ணியநூல் அல்லாத கேள்வியைக் கேட்டிடும் தீங்குகள் ஆயவும் மற்று எல்லாப் பிழையும் பொறுத்தருள் வாய் கச்சியேகம்பனே"
என்பது பட்டினத்தடிகள் பாடல்ெ சைவ வாழ்க்கை, மேலே கூறப்பட்டுள்ள குற்றங்கள் அற்ற வாழ்க்கையே என்பதை
உணர்ந்து கொள்வோமாக.
e0L0000LsesL0s0L0eeLeLeeLeL0L00L0LL0LLLLqLqe
பிருப்பம்
வன் தனது தலைவனிடம் தன்னை ம் கேட்பதில்லை; எதைக் கொடுத் கொள்கிறான். கொடாவிட்டால் வேலைக்காரன் விஷயத்தில் தலை ஆகிறது. கடவுள் தலைவன். நான்
ய் நீ வேண்ட
நீ ரியோய் நீ வேண்டி ண்டாய் சய்தாய் யானும் அல்லால் ண்டென்னில் விருப்பன்றே.
-- மாணிக்கவாசகர்.
00LY00L0LJL0LeLeJeeL0LsL00e0e00e0e0eLs0s0e0000Le0e0eLLeJJ

Page 74
சைவ சித்தாந்தம் ச
கன்மக் கோட்பாடு
சாந்தி ந
பிரதிப்
இந்துசமய, கலாசாரத் தி
சைவ சித்தாந்தம் பற்றி இன்று நாம் விரிவாக அறிவ தற்குக் கருவியாக உள்ள நூல் கள் மெய்கண்ட சாஸ்திரங்க ளாகும். இவை 13ம், 14ம் நூற்றாண்டில் இயற்றப்பட் டவை. இவற்றுக்கு மு ன் பு தோன் றிய திருமுறைகளில் சைவ சித்தாந்தம் பற்றி ய குறிப்புக்கள் பலவுள்ளன. திரு மூலருடைய 'திருமந் தி ரம்" மிகச் சிறப்பாகச் சைவ சித் தாந்தத்தை எடுத்துக்காட்டு கிறது. மணிமேகலை, திருமந் திரம் முதலிய நூ ல் களி ல் சைவம் என்ற சொல் இடம் பெற்றுள்ளது. சைவம் என்பது சிவத்துடன் சம்பந்தமாவது எள்நு திருமூலர் குறிப்பிடுகி றார்.
இறைவன் அருள் கொண்டு ஞானிகள் கண்ட முடிவுகளா கிய ஞா ன த் தொகுதியே சைவ சித்தாந்தம் என்று கூறப் படும். இவை அக்காலத்திலும் இக்காலத்திலும் எக்காலத்தி லும் மாறாதவை. சைவ சித் தாந்தம் மூன்று உண்மைகளை
அடிப்படையாகக் கொண்டது:
அவை உலகினை இயக்கும் கட வுளைக் குறிப்பனவாயும், மக்க ளைக் குறிப்பனவாயும், மக் கள் வாழும் உலகினைக் குறிப்
பனவாயும் அ கடவுள் உயிர், மூன்றை யும் பொருள் என்ே குறிப்பிடுகிறது. சிறப்பான வேறு னவெனில், அறி கின்ற பொருள் தாலறியும் பொ வித்தாலும் அ பாசம், இம்மு ஒன்றும் வேறு மாட்டாது. ஆன ஒன்று தொட
சைவம் என்! (ւp(ւՔ(ւp5 (b 5 கொண்டது. சில அன்பு, பூரணப் இன்பம், மங்கள் பல பொருள்கள் சிவத்தையே பதி வுள் என்றும், என்றும் அழை சொரூபலட்சணி லட்சணம் என சனங்கள் உண் யும் வேறாயும் உயிர்களோடு கலந்துள்ளது. தொழில் ஆற்! யத்தில் சிறப்பா செய்வான். அத பான் என்ற ந

sfy T is a
ளும் பேசப்படும். பதியாகிய n-OILD முழுமுதற் கடவுளை அடை யும் பேறே உயிர்களின் முடி வான நிலையாகும். இந்த நிலையைத் தடுத்து நிற்பனவே பாசங்கள். பாசங்களை நீக்கித் திருவருட் துணை கொண்டு பதியை அடைய முடியும். இத
ாவுக்கரசன் பணிப்பாளர்
ணைக்களம் னையே சைவ சித்தாந்த சாத் " திரங்கள் விரித்துக் கூறுகின்
றன.
உலகம் இம் நிலை யான
ற as F of
சைவ சித்தாந்தம் கூறும் மூன்றாவது பொருள் பாசமா கும். இது உயிர்களுக்கு மயக் இவ ற் றி * கத்தையும், அறியாமையை றுபாடுகள் என் யும் கொடுப்பதாகும். மாயை விக்காமல் அறி மயக்குவது; ஆணவம் அறியா பதி, அறிவித் மையைக் கொடுப்பது. கன் ருள் பசு, அறிமம் பிற வி எடுப்பதற்குக் றிய முடியாதது காரணமானது. எ ன வே ன்றில் எந்த பாசம் ஆணவம், கன்மம், ஒன்றாக மாற மாயை என மூன்று வகைப் ால் ஒன்றோடு படும். டர்புடையவை.
இதில் சைவ சித்தாந்தம் பது சிவத்தை காட்டும் கன்மக் கோட்பாட் ட வு ளா க க் டினை நோக்குவோம். கன்மம் வம் என்பதற்கு என்பது உயிர்கள் செய்யும் 9 செம்  ைம வினைகளின் தொகுப்பாகும். ாம், என்னும் இது நல்வினை, தீவினை ர் உண்டு. அச் வடிவாய் இன்ப துன்பங்களுக் நி என்றும், கட கும், பிறப்பு, இறப்புகளுக் பரம் பொருள் கும் காரணமாயிருப்பதாம். ப்பர். பதிக்கு உயிர்கள் முற்பிறவியில் நல் ாம், தடத்த வினை, தீவினை வாயிலாகத் இருவகை லட் தேடிவைத்தது சஞ்சிதவினை டு.பதி ஒன்றா என்றும், அதனை இப்பிறவி உடனாயும் யிலேயே அனுபவிப்பது பிரா இர ண் டறக் ரத்துவவினையென்றும், அணு அதுவே ஐ ந் பவிக்கும் போது உண்டாக் றும். சைவ சம கிக் கொள்வது ஆகாமிய க செய்வினை, வினையென்றும் சொல்லப்ப ன்பயன்,சேர்ப் டும். எத்துணை மேம்பட்ட ான்கு பொரு பக்தி நிலை கைவரப் பெற்

Page 75
இந்து இளைஞர் மன்றம்
றாலும் செய்த வினையை பற்றி எமது அனுப விக்க வேண் டும் களிலும் சமய என்றே சைவசித்தாந்தம் கூறு நிறைய எடுத் கிறது. பட்டினத்தார் கழு டுள்ளது. ஒரி மரத்தில் ஏறுகின்ற நிலையை களை நோக்கு முன்னிட்டுப் பாடுகிறார்.
'தினைவி **எ ன் செ ய ல |ா வது திை யாதொன்றுமில்லை இனித் வினைவி தெய்வமே, வினை உன் செயலேயென் றுண ரப்பெற் றேனிந்த ஊனெ டுத்த "தீதும் ந பின்செய்த தீவினை யா தொன்று மில்லைப் பிறப் நோதலு பதற்கு, அவ
முன்செய்த தீவினை யோ இங்ஙன மேவந்து மூண்ட **தாந்தா துவே. வினை தாமேய ஆனால், இறைவன் தன்ன டியவர் அடையும் துன்பத் தைத் தானே துணை நின்று کی حیحہ گ ل எடுத்துச் சுமப்பான் என்ப முனனை தையும், முடிவில் அவையா இம்மையி வும் இன்பமாகவே முடியும் மாதலின் என்பதையும் நாமுணர்ந்து என்னை கொள்ள வேண்டும். வினை நெஞ்சமே கள் செய்வதனாலேயே நாம் - சுந்தர மீண்டும், மீண்டும் பிறக்கி றோம். இறைவன் எமக்கு மற்றும் தே
அரிய மானிடப் பிறவியைத் சகங்களிலும், தந்ததன் நோக்கம் இனிப் கோட்பாட்டின் பிறவாப் பெரும் பேற்றைய தெளிவுறுத்தப் டைய வேண்டும் என்பதற் காணலாம். காகவே. கன்மம் பற்
ஒவ்வொருவருந்தாந் தாம் எடுத்துக் கூறுக முன் முன் செய்துவைத்த நன்மை தீ  ைம ப் பலன்க மனத்தால் ளையே பின் பின் பெற்று செயலால், அனுபவிக்கின்றனர் என்பது வினை ஆகான் தமிழிலும், சைவத்திலும் தூலகன்மம் 6 நன்கு ஆட்சிப்பட்டுள்ள ஒரு பெறும். செய் கொள்கை. இது இருவினைக் ஆற்றல் உருவ கொள்கை எனப்படும். அது னது புத்தியை

இலக்கிய நூல் யினையும் பற்றி நின்ற புண் நூல்களிலும் னிய பாவம் சஞ்சிதம் என துக் கூறப்பட் வும், சூக்கும கர்மம் என்றும் ரு உதாரணங் கூறப்படும். அருவ டி வா ய் GBountb. உள்ள புண்ணிய பாவங்கள் பக்குவப்படும் போது உயிர் தைத் த வன் கள் எடுக்கும் பிறப்புக்களில் ன யறுப்பான் கருவிலேயே பொருத்தி உயிர்  ைத த் தவ ன் களின் முயற்சிக்கேற்ப இன்ப ா யறுப்பான்' மாகவும், துன்பமாகவும், - பழமொழி. மயக்கமாகவும் வெளிப்படும். இந்நிலையில் இருவினைப் என்றும் பிறர்தர பிராப்தம் எனவும், அதி சூட் வாரா சும கர்மம் எனவும் பெயர் 1ம் தணிதலும் பெறும். பிராப்தம் முன்பு பற்றோரன்ன" செய்த கால முறைப்படி தான் பயனைத்தரும் என்ப புறநானூறு தில்லை. வினையின் வன்மை முன் செய்த மென்மைகளுக்கு ஏற்ப பயன் னுபவிப்பார் விளையும். சித்தாந்தக் கட் டளை என்னும் நூல் பின் - நல்வழி. வருமாறு உவமை கூறுகிறது.
ச் செய்வினை ··· s ல் வந்து மூடு 'ஒருவன் பனம் விதையை மு ன் ன மே மண்ணிலே நட்டான, பின்பு நீதியக்காடுதழு தெங்கு வைத்தான், பின்பு கத்தரி நட்டான். பின்பு கீரை விதைத் தான், கீரை ர் தேவாரம் 15 நாளையிலும், கத்த
8 ஒரு மாதத்தாலும், தெங்கு நவாரத் திருவா 5 வருட த் தி லும் பனை இக்கன்மக் 30 வருடத்திலும் பயன் கருததுககள் கொடுப்பது போல ப டு வ  ைத க் பகவத்கீதையும் எ ண் ண ம், சொல், மி தெளிவாக செயல், ஆகியவை விளையின் றது. விளைநிலமாய் இருத்தலின் 球 தொடக்கத்திலிருந்தே இவற் சொல்லால் றை நல்வழிப்படுத்துவதே و را செய்யப்படும் தமக்கும், பிறர்க்கும் நன்மை ாமியம் எனவும் யாகும். ஒரு உடம்பில் ஒரு என்றும கூறப பிறவியிலே செய்யப்படும் ப்தபின் அவை வினை அவ்வுடம்பிலேயே பில் செய்வோ அப்பிற விபின் பயன் தரும் பயும, மாயை என்பதில்லை. பயிர்பண்ணை

Page 76
யில் விளைந்ததில் ஒருபகுதி உணவுக்காசவும், மற்றொரு பகுதி மீண்டும் பயிர் செய்வ தற்காகவும் இருப்பதனைப் போல் வினைகளும் உள என்பதைச் சித்தியார் பாடல்.
"மேலைக்கு வித்துமாகி விளைந்தவை உணவுமாகி ஞாலத்து வருமாபோல நாம் செயும் வினைக ளெல்லாம்
ஏலத்தான் பவமாய்ச் செய்யும் இதம் அகிதங் கட்கெல்லாம் மூலத்தாகியென்றும் தந் திடும் முறைமையோடே."
எனக் கூறுகின்றது.
மூவகை வினைகளை அம் புகளுடன் ஒப்புவமை கூறுவ துமுண்டு. அம்பு தன் குறியில் போய் சேர்வது போலப் பிராப்தமும் தவறாது தன் பயனைத் தரும். 'ஊழிற் பெருவலி யாவுள' என்பது இவ்வாறு பிராப்தம் தவிர்க்க ஒண்ணாதது என்னும் பொது விதி. இது பற்றியே அணைந் தோரிடத்தும் இது அவர்கள் உயிரை உள்ளத்தை உறுத் தாது உடல் அளவாய் கழி வது என்று கூறப்படும். ஆயி னும் திருவருள் என்னும் காற்று வலிவாக வீசினால் அம்பு,தான் செல்லும் பாதை யிலிருந்து விலகலாம் என்பது ஆராய்ச்சிக்குரியது. மார்க் கண்டேயர், சா வித் தி ரி போன்றவர்களின் வரலாறுக ளின் உட்பொருளாக இவ் வாறு கருதுவது தவறாகாது எனத் தோன்றுகிறது. வில்லி லிருந்து தொடுக்கப்பட்டுள்ள அம்பு ஆகாமியம் போன்றது அதன் குறியை மாற்றுவது போல நம் எண்ணம் சொல் செயலாயவற்றின் போக்கை யும் மாற்றலாம். "வினை
விதைத்வன் வி பான்" என்பது குத்தக்கதாக 6 ளது என்பதனை போதே விதைப் பாய் இருக்க ே னும் அறிவுரை: கத்தே கொ 6 நோக்கற்பாலது. றாத்துணியில் : கள் சஞ்சிதம் அவை எய்தப் போகலாம். இ சிதம் குரு அரு னால் பயன் கழியலாம்.
அறிவு, செய என்ற மூவகைத் உயிர்கள் விை ருத்தல் இயல நல்வினை, தீ6 பாகுபட்டுத் தன் தட்டாமல் தரு பயனை நுகரு மேலும் வினை என்பது இருவி நிலையாகும். தீ னால் துன்பம் இரும்பு விலங் இருக்கிறது. நல் னால் இன்பம் பொன் விலங்கை இருக்கிறது. எ படும்.
மானுடப் நோக்கத்தை அ கம் நிறைவேறுப் வாழ்வதே 6)
வாழ்க்ை என்ன? பந்தத் முயற்சிதான் வ தெய்வ சக்திை னைகளே சமய எதுவோ அதுத
1

னை அறுப் பயன். விதைக் விளைவு உள் உணர்த்தும் பதில் விழிப் வண்டும் என் யைத் தன்ன ண் டு ஸ் ள து இனி அம்ப உள்ள அம்பு போன்றவை.
பெறாமலே வ்வாறே சஞ் ள் தீட்சையி தராமலேயே
பல், விளைவு
திறனுடைய னயீட்டாமலி ாது. வினை வினையெனப் ன் பயனைத் }கிறது. அப் 5ம் போது விளைகிறது. னை பற்றிய வினைப் பய
விளைவது கைப் போல் வினைப் பய
விளைவது ü C3 ц! пт 6і) னவும் கூறப்
பிற ப் பின் றிந்து நோக் முறையில் சவசித்தாந்த
க எது? சமயம் யாது? திலிருந்து விடுதலை அடையச் செய்யும் ாழ்க்கை. மனிதனுள் மறைந்து கிடக்கும் ப வெளிப்படுத்துவதற்குச் செய்யும் சாத 1ம். ஒருவனை நிறை மனிதன் ஆக்குவது
ான் கல்வி.
சுவாமி விவேகானந்தரின் ஞானக்குரல்
வெள்ளி விழா மலர்
மாகும். பக்குவமுள்ள உயிர் களை இறைவன் குருவடி வாக வந்து ஆட்கொள்வான். அரச புத்திரன் ஒருவன் வேடர் கூட்ட த் துட ன் வாழ்ந்து வருகிறான். தான் யார் என்பது அரசகுமார னுக்குத் தெரியாது. ஆனால் பக்குவம் வந்தவுடன் அரசன் வந்து தனது குமாரனை வேடனிடமிருந்து மீட்டுப் போகிறான். அதாவது ஐம் புலன்களாகிய வேடரிடமி ருந்து உயிரை மீட்டுக் கொள் வது இவ்வாறேயாகும். இந் நிலையில் உயிர் உயர்கிறது. ஆண்டவன் திருவடிக்காளாகி
நிற்பதே உயர்வு நிலை யென்று உணர்கிறது.
சைவசித்தாந்தம் காட் டும் வாழ்க்கை நெறியில் "நீ உனக்காகவே இறைவனை வணங் கு கிறா ய் !" என்ப
தையே காட்டுகிறது. சோற் றை எமக்காகவே உண்கி றோம். வழிபாட்டையும் எமக்காகவே செய்து கொள் கின்றோம். வழிபா ட்  ைட மேற்கொள்ளாத தன்மை யைப் பேய்க்கு நிகராக்குகின் றார் சுந்தரர். 'நாயேன் பல நாளும் நினைப்பின்றி மனத் துன்னைப் பேயாய்த் திரிந் தெய்தேன்" என்பது தேவா ரம், எமது வினைப்பயன் தீர இறைவனை வழிபட்டு விடு தலை பெறுவோமாக.
கல்வி என்பது

Page 77
இந்து இளைஞர் மன்றம்
எல்லாம் இறை
"எங்கள் மதம் இந்து
இணையிலாத திங்கள் பிறை சூடி
தலைவனாகக தங்கமணித் தேவா
திருப்புகழைக் எங்கெங்கு வாழ்ந்
எமையாழும் து
歌二
நாயன்மார், ஆழ்வ
நம்பிவளர்த்த தாயாக எம்மையெ தாலாட்டும் ட ஞானபானு விவே நம் நாட்டு ந ஞானிகளும் முனின்
நன்கு வளர்த் என்றெல்லாம் பெ எங்களுக்குள் ட நின்றாட்சி செய்யு நாம் இந்து ப அன்பு அறம், அஹ அறிவு என வ பண்படுத்தும் உயர் புண்படுத்தல் 1
இந்துமத தத்துவங்கள்
எடுத்துரைக்கும் கருத்துரைச் சிந்துகிற மணிமொழிகள்
சிறப்பான கிரியையெல்லாம் எந்தவொரு மனிதனையும்
இழிவழிவில் நின்று காத்து ந்தனையைத் தூய்மையாக்கி
சிவபதத்தைச் சேரவைக்கும்
 

வன் அருளே!
கவிஞர் செ. குணரத்தினம் மதம் அன்பு மதம் யோனை கொண்டமதம் ரம், கொண்டமதம் தபோதும் தூயமதம்,
Intrisair
மதம் பல்லாம் புனிதமதம் காநந்தர் ாவலர்போல் வர்களும் த மதம்." ருமை கொள்ளும் மிருகமனம் மானால் மக்களால்ல! றிம்சை பண்பு ாழ்வுதனை மதத்தை பாவமாகும
கள்
-டுநகர் இந்து இளைஞர்
மன்றத்தார்; புகழ் தமக்கே டவேண்டும் என்றிலாது
இறைபணியில் தமையிணைத்து டுத் திசைகளெல்லாம் இந்துமதம் புகழ்பரப்ப டற்ற சேவையாற்றி
மகிழ்வதுவும் இறையருளே.
20

Page 78
சமயத்தின்
의 Լգւնւ விளக்
1) முன்னுரை
சமயம் என்பது வெறும் அனுஷ்டானங்கள் அ ல் ல. அந்த அனுஷ்டானங்கள் மூலம் மனிதன் தன்னுள் உறையும் தெய்வீகத்தை வெளிக் கொணர்வதுதான் சமயம். இந்த இலக்கை முன் வைத்தே சகல சமய அனுஷ் டானங்களும் இடம் பெறு கின்றன. இந்த விதி இந்து சமயத்திற்கு மட்டுமல்லாது சகல சமயங்களுக்கும் பொருந் தும். ஏனெனில் இறைவன் ஒருவன் என்பதும் அவனை அடையும் வழிகளையே எல்
லாச் சமயங்களும் போதிக் கின்றனவென்பதும் யாவரா லும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அடிப்படைக் கொள்கையா கும்.
2) இந்து சமயம்
இந்துசமயத்தைப் பொறு த்தவரை, இறைவன், மனிதன், உலகம் பற்றிய விஞ்ஞான ரீதியான, தத்துவ ரீதியான விளக்கத்தை வேதங்களும், உபநிடதங்களும் மிக நுட்ப மாக எடுத்துக் கூறுகின்றன. இந்துசமய தத்துவத்தை விஞ் ஞானிகள் முதல் அஞ்ஞானி கள் வரை விளங்கிக் கொள் வதற்கு, ஏராளமான இந்து தர்ம சாத்திரங்கள் உள்ளன. இவை சமுத் தி ரத் தைப்
போலவே ஆழப
மாகவும் பரந்து
இந்து சமய கும் இருக்கு, ய அதர்வணம் எல் வேதங்களும் அ த்தைக் கூறும் தங்களும் இவற் இலகுவாக சாத் ளிடையே எடு அலும் புராண காசங்கள், பன்ன கள் நாலாயிரத் பந்தம் போன்ற ரங்களும் பிற் தோன்றிய ப அருணகிரிநாதர் சுவாமிகள் போ வாதிகளின் இந்துசமயத்தின் க  ைள மிக தெளிவாகவும் 6 கின்றன.
இவ ற் றி 6
கொண்டு மணி சுயமான தெய் மீளப்பெற முட தனை சமய கடல்போல் ப போதிலும் அவற சத்தை ஒரே கூறிவிடலாம். அ என்னும் ஒரே கும். இதன் டெ அது என்பது.

வெள்ளி விழா மலர்
படைத்தத்துவமும்
கமும் இரா.
நாகலிங்கம் (அன்புமணி)
சிரேட்ட உதவிச்செயலாளர்
விவசாய காணி, மீன்பிடி அமைச்சு
மாகவும் அகல விரிந்துள்ளன.
த்தை விளக் ustri, Fnt. Dih, எனும் நான்கு
வற்றின் சார
18 உபநிட றை இன்னும் 5 rT jT 680T u Dğié95 த்துச் சொல் ங்கள், இதி ரிரு திருமுறை திவ்விய பிர பக்திப் பாசு கா லத்தில் ட்டினத்தார், , இராமலிங்க ன்ற ஆன்மீக பாடல்களும் தத்துவங் விரிவாகவும், ாடுத்துக் கூறு
ன் து  ைண தன் தனது வீகத்  ைத գ. Այւb. இத் சாஸ்திரங்கள் ர ந் திரு ந் த ற்றின் சாராம் வார்த்தையில் து ‘தத்வமசி
I Trij Gðg5 Lurr ாருள் "நீயே இதன் பிரகா
ரம் "தன்னை உணர்தல்" (Self Realisation) 6Tait G5 இந்து சமயத்தின் அடிப்
படைத் தத்துவமாகும். இதை நன்கு சிந்தித்துத் தெளிவு பெறுதல் அவசியம்.
ஒரு மனிதனின் உயர்வுக் கும், தாழ்வுக்கும், எழுச்சிக் கும், வீழ்ச்சிக்கும், மகிழ்ச்சிக் கும், துயரத்துக்கும், அமை தி க்கு ம், சஞ்சலத்துக்கும் அவன் ஒருவனே காரணமன்றி
வேறு யாருமல்ல. வாழ்க்கை யின் அடிமட்டத்திலிருப்ப வர்கள், பாழும் சமுதாயம்
என்று பழி கூறுவது தங்கள் கையாலாகாத் தனத்தை மறைக்கவே. 'தீதும் நன்றும் பிறர் தரவாரா" என கணி யன் பூங்குன்றனாரும். "பெரு, மைக்கும் எனைச் சிறுமைக் கும் தத்தம் கருமமே கட்ட ளைக்கல்' என்று வள்ளுவரும் இது பற்றிக் கூறியுள்ளனர். ஆனால் இந்துமத தத்துவம் இதனைக் “கர்மா’ என்று Gig)5/05.“ Every action hasa reaction" என்பது விஞ்ஞான தத்துவம். இத் தத்துவம் விஞ் ஞானத்துக்கு மட்டுமன்றி மெஞ்ஞானத்துக்கும் பொருந் துவது. அதுவே "கர்மா" வின் விளக்கமும் ஆகும். 3) தத்துவ விளக்கம்:
இந்துசமயம் இறைவன், மனிதன், உலகம் பற்றிய

Page 79
இந்து இளைஞர் மன்றம்
விஞ்ஞான
பிட்டோம்.
மக்களுக்கு
றக்
களிலும்
Dg
தத்துவம் பூடாகி"
புராணத்தில்
Dģi.
ஒரு ஆன்மா னைச் சேரும் வரை நூற்றுக் கணக்கான பிறவிகள் எடுத்து கர்மா என்னும் அழுக்கைக் களைகிறது. இது அடிநிலை யிலுள்ள ஆன்மாவின் ணாம வளர்ச்சியாகும். இத்
விளக்கத்தைக்
கூறுவதாக ஏற்கனவே குறிப்
இதன் அடிப்
படையில் பின்வரும் தத்து வங்களை இந்து சமயம் உலக
அளித்துள்ளது.
(அ) இறைவன்
உலகில் உயிர்கள் யாவும் இறைவனின் அம்சமே. கடல் நீர் நீராவியாகி, நதிகள் மூலம் மீண்டும் சமுத் திரத்தை வந்தடைவதுபோல, இந்த உயிர்கள் யாவும் பல் வேறு பிறவிகள் எடுத்து மீண் டும் இறைவனுடன் இரண்ட
கலக்கின்றன: அடிப்படையில் உலகம் முழு வதிலும் உள்ள சகல வஸ்து இறைவன் பரந்து இருக்கின்றான். சடப்பொருள் கள், தாவரங்கள், மிருகங்கள், மனிதர்கள் இவை யாவற்றி லும் ஊடுருவி நிற்பது இறை சக்தி. இதனை பரம்பொருள் என இந்துசமயம் கூறுகின் இந்தத் தத்துவத்தின் அடிப்படையில் ஆன்மநேயம் போதிக்கப்படுகின்றது.
மழையாகி
அதன்
இறைவ
பரி
"பு ல் லா கி ப்
எனும் சில வரிகள் மூலம் மாணிக்கவாசகரின் சிவ
கூறப்படுகின்
மனிதன் தோன்றி பரில் யடைந்து இன்ன வந்துள்ளான் : வினின் தத் மனதில் கெ
(ஆ) மனிதன்
மனிதன் தெய்வீகத்தை மல் தடுப்பது கேள்வி ஒருவர் வது இயல்பே. யக் காரனைங் ஆன்மாவின் ! யை அறிய மு மறைத்திருப்பது கன்மம், மாயை
வகையான த6
குரோத, லோ மாற்சரியம் டையும். இந்த
இன்ப துன்பா கின்ற காரண தன்னுடைய 2 பமான தெய்வ முடியாமல் சமய நூல்கலை மூலமும், சம ளோடு தொட தன் மூலமும் டானங்களை தியுடன் பேணு மனிதன் இ ளைக் களைந் னும் மாயை தனது சுயரூட கத்தை அடைய ஞானிகள் கூறு
இ) உலகம்:
96), GI பாடு கொள்ளு பொன், பெ

குரங்கிலிருந்து ணாம வளர்ச்சி றைய நிலைக்கு என்னும் "டார் துவம் இங்கு ாள்ளத்தக்கது.
தன்னுடைய உணர முடியா எது? என்ற * மனதில் எழு இதற்கு நிறை கள் உள்ளன. உண்மை நிலை டியாமல் அதை Bl ஆணவம், என்னும்மூன்று டைகள் . இவை "ப, மோக, மத எ ன விரி வ த உலோகாயத வ்களில் உழல் த்தால் மனிதன் உண்மை சொரூ வீகத்தை உணர இருக்கிறான். ாப் படிப்பதன் |ᏓᎥ ! அறிஞர்க டர்பு கொள்வ சமய அனுட் அந்தரங்க சுத்
றின் மூலம் மகிழ்ச்சியைப் பெறலாம் என்று நினைக்கின் றான். ஆனால் உண்மை அவ் வாறல்ல. மனத்தில் ஏற்படும். சலனமே மகிழ்ச்சியையும், துன் பத்தையும் தோற்றுவிக்கின் றது. இதை உணர்ந்தவர்க ளுக்கு ஒடும், செம்பொன்னும் ஒப்ப நோக்கும் மனநிலை ஏற்
படும். அவ்வாறு ஏற்படும் போது உலோகாயதமான பொருள்களில்மகிழ்ச்சியில்லை
என்பதை ஒருவன் உணர்ந்து கொள்ளலாம். இந்தத் தத்து வத்தை "பகவத்கீதை" மிகத் தெளிவாக விளக்கிக் காட்டு கின்றது
பகவத்கீதை' கூறும் உண்மை களில் மூன்று மிக முக்கிய
6603
1) தர்மத்தைக் கடைப்பிடி.
2) கடமையைச் செய். பலனை
பகவானுக்கு அர்ப் பணித்து விடு.
3) மன மாயையிலிருந்து விடு
படு.
இம்மூன்றையும் நன்கு
வதன் மூலமும் உணர்ந்து தெளிவு பெறுவ ந்த அழுக்குக தன் மூலம் மனிதன் மூப்பு, து மனம் என் பிணி, சாக்காடு என்பவற்றி 1யை ஒழித்து னால் சஞ்சலமடையாது நிம் பமான தெய்வீ மதியான வாழ்க்கையை வாழ ப முடியும் என முடியும்.
கின்றனர்.
ܐ
4) தெய்வீக வாழ்வு:
ாழ்க்கையில் ஈடு இவ்வுலகத்தில் உள்ள ஏற் நம் ம னி த ன் றத்தாழ்வுகள், துன்ப துயரங் ண், மண் இவற் கள் வறுமை முதலிய சகல
22

Page 80
சோதனைகளுக்கு மத்தியிலும் மனிதன் அமைதியாக வாழ வேண்டுமானால் இந்துமதம் போதிக்கின்ற பின்வரும் தத்து வங்களை உள்ளார்ந்து நோக்கி தெளிவு பெறுவது அவசியம்.
1) மனிதன் தனது தெய்வீ கத்தை உணர்ந்து செயற் படுதல் வேண்டும்
2) ஆன்மாவின் பயணத்தை
நன்கு உணர்ந்து தனது ஆன்மீக சக்தி மேலோங்கச் செய்ய வேண்டும்.
3) தர்மநெறியில் வாழ்க்கை
நடாத்துதல் வேண்டும்.
5) இந்து சமயம் காட்டும் அற
நெறி:
இந்து சமயமானது, இவ்
களை ஏற்கவும் கவும், இடம் ெ ஒரு நூற்றாண்( கோவில் நடைெ துலக சமயங்கள் டில் சுவாமி வி உலக மக்களுக்கு துக்கூறினார்.பே கள் இதனால்
பெற்றன. பூமியி இடங்களில் உ ஆறுகள் எல்லா சமுத்திரத்தை
போல், உலகில் ே சமயங்கள் யாவு இறைவனுடன் றன என்ற
இன்று அனைவு கொள்கின்றனர்
மேற்படி தெளி. மாற்றம் என்பது
வாறு இறைவனைப் பற்றி றது என்பதை
மிகத் தெளிவான விளக்கத் தைக் கொண்டிருப்பதால், உலகின் ஏனைய சமயநெறி
உலகமக்களுக்கு துச் சொல்கிறது. தவனாக இருந்த
வேண்டும்.
Sas
"அன்பே கடவுள்' என்பது னைக் காப்பாற்ற யாரும் இல்லா இதையே புராணவரலாறுகள் திரு ஆகையால் நமக்கு எந்தத் தீங்கும் உணவாக்கிக் கொள்வதற்குத் தெய் ஞானத்தை உணர விரும்புகிறவர்கள்
LLqLLLeqLLqLqLLLLeqL eqLLLLLLzBLqqqLLLL LLLLLLLqkLLqeLMqeeeO
23

வெள்ளி விழா மலர்
அரவணைக் சிறந்த சிறிஸ்தவனாக வாழ காடுக்கின்றது. முயற்சிசெய்; நீ ஒரு முஸ்லி டுக்குமுன் சிகா மாக இருந்தால் இன்னும் பற்ற அனைத் சிறந்த முஸ்லிமாக வாழ ரின் மாநாட் முயற்சிசெய்; நீ ஒரு பெளத் வேகானந்தர், தனாக இருந்தால், இன்னும் த இதை எடுத் சிறந்த பெளத்தனாக இருக்க 2ற்கத்தியநாடு முயற்சி செய் என்பதே இந்து விழிப்புணர்வு மதத்தின் போதனையாகும் ல் வெவ்வேறு ற்பத்தியாகும் 4. ம் இறுதியில் இந்துசமய அறிஞர்களான வந்தடைவது ஆதிசங்கரர், ரமணமகரிஷி. தான்றியுள்ள அரவிந்தர், இராமகிருஷ்ணர், ம், இறுதியில் விவேகானந்தர் முதலிய சகல சங்கமமாவின் ரும் இதன்ையே வலியுறுத்து தத்துவத்தை கின்றனர். இவர்கள் பெயரால் பரும் ஏற்றுக் உலகெங்கும் தோன்றியுள்ள 参见 சமய நிறுவனங்களும் இத னையே கடைப்பிடிக்கின்றன. சமரச சன்மார்க்கம், ஆன்ம நேயம், ஆன்மீக வாழ்வு 始 இவையே அமைதியற்றஉலகத் இந்து சமயம 露 மனிதன் ே நண்கு எடுத் வாழ வழிவகுக்கும் என்பது "நீ ஒரு கிறிஸ் Gଗ ଥsଚif ால் இன்னும் தெளி'
வினால் மத து அர்த்த மற்
LLLLLLLLLLeLqLLLLLOqLLLLLLeeLLLLLLeeeLLLLLLeeLLLLLLeqLeeLeL
நமது மதத்தின் தத்துவம். தன் தவர்களைக் கடவுள் . காக்கிறார் ம்பத் திரும்பச் சொல்லுகின்றன. செய்யாத மிருகங்களை வதைத்து வ சம்மதம் கிடைக்காது. மெய்ஞ் ர் இந்த அடிப்படையைக் கவனிக்க
பகவான் யூனி சத்தியசாயிபாபா

Page 81
இந்து இளைஞர் மன்றம்
மட் டக்களப் L LDT
சிறப்பு மிக்க சைவி
கல்வி
வடக்கே வெருகல் தொடக்கம் தெற்கே பெரியநீலாவணை மட்டும் தற்போதைய எல் லையான மட்டக்களப்பு மாநிலம் பல வர லாற்றுப் பெருமைவாய்ந்த கோயில்களை கொண்டு விளங்குகின்றது. இவற்றுள் சில முக்கியமான திருத்தலங்களைப்பற்றிமட்டும் இக்கட்டுரையில் எழுத விழைகின்றேன்.
சித்தாண்டி
மட்டக்களப்பு நகருக்கு வடக்கே பதின் மூன்று கல் தொலைவில் அமையப்பெற் றுள்ளது, சித்தாண்டி பூரீ சித்திர வேலாயு தர் சுவாமி கோயில். இத்தலத்தின் சிறப்பு முதலான அம்சங்களைப்பற்றிக் கூடுதலாக அறிந்து கொள்வதற்கு, கல்வெட்டுக் களோ செப்பேடுகளோ ஒலைச் சுவடிகளோ எமக்குக் கிடைக்கவில்லை. இருந்த போதும் மரபு வழியாக வழங்கி வரும் ஐதீகக்கதை களும், கர்ணபரம்பரைக் கதைகளும் உத வுகின்றன. இரண்டு கதைகள் மிக முக்கிய மாக இக்கோயிலைப்பற்றிக் கூறுகின்றன. அவற்றுள் ஒன்று ஆண்டி ஒருவன் காட்டு மார்க்கமாக இவ்வழியாகச் சென்ற போது அவனை மதயானை ஒன்று வழிமறித்தது. அவ்வேளையிலே ஆண்டி மு ரு கப்பெரு மானை நினைத்து அபயக்குரல் கொடுத் தான். அதனைக் கேட்டதும் முருகன் அழ கான வேடன் உருக்கொண்டு ஆண்டிமுன் தோன்றி மதயானையைக் கொன்று மறைந் தருளினான். தனக்கு வரவிருந்த ஆபத்தை விலக்கி அபயமளித்துக் காப்பாற்றிய சித் திரவேலாயுதனைத் தன்னுள்ளக் கோயி லிலே பூசித்து வந்த ஆண்டி வேலாயுதத் தினை வைத்துத் தன் வழிபாட்டையும் செய்து வந்தான். காலப்போக்கில் அந்தச்
2

நில வரலாற்றுச் பத்திருத்தலங்கள்
- எஸ். எதிர்மன்னசிங்கம் - உதவிப்பணிப்பாளர் (கலாசாரம்)
, கலாசார விளையாட்டுத்துறை அமைச்சு LL LAMLSLLLLLLLL LLLLLLLLSLLqAAA ALLLLLSLqA ALqAAA ALLLLLSLqA ALA ALqA ALqA ALqA ALSLSqALA
சித்திரவேலானது பல அற்புத சாதனை களைச் செய்ததனால் "சித்திரவேலாயுத சுவாமி என்ற காரணப் பெயர் சித்தாண்டி முருகப்பெருமானுக்கு ஏற்பட்டது எனக் கதை கூறுகிறது. w
அடுத்தகதை;"சிகண்டி என்னும் அருந் தவ முனிவர் கதிர்காமத் திருத்தலத்தைத் தரிசிக்க விரும்பி இந்தியாவினின்றும் தமது சீடர்களுடன் தலயாத்திரை மேற்கொண்டு இவ்வழியாக வந்த போது, அத்தருணத் தில் மதம் கொண்டயானை ஒன்று அவர் களை வழிமறித்ததாகவும்,உடனேசிகண்டி முனிவர் கதிரவேலாயுதக் கடவுளை மன திலே நினைத்துச்சடாட்சரமந்திர முரைத்து சமீபத்திலிருந்த வெற்றிலை யொன்றைப்பி டுங்கித் தன் கையிலேந்தி "முன்னர் தேவர் களை வென்றது உண்மையாயின் ஆறுமுகன். உத்தமபக்தரையும் அவர்தம் திருவடித்தாம ரையே பற்றுக்கோடாகக் கொண்டமையி னால் இந்த இலையே வேலாகச்சென்று மத யானையைக் அழிக்கும்" என்று சபித்து எறிந்' தார். உடனே அவ்வெற்றிலை சுப்பிரமணி யக்கடவுளின் திருவருளினால் வேலாகச் சென்று மதயானையைக் கிழித்துக்கொன் றது. இவ்விரு கதைகளுக்கும்ஒரு தொடர்பு இருப்பதனைக் காணலாம். இரு கதைகளி லும் யானை வருகின்றது. சிகண்டி முனிவ ருடன் ஒரு கதையும், ஆண்டியுடன் அடுத்த கதையும் தொடர்பு கொண்டு சித்தாண்டி என இத்தலம் மருவிற்று என்று சித்தாண் டித் தல புராணச் செய்யுளினால் இதனை நன்கு தெளியலாம்:

Page 82
V
;
'பத்தியிற் றோய்ந்து
ஞானப் பரமனார் கருணை மேவிச் சித்துகள் மனத்தாற்செய்த சிகண்டியா மாண்டியானோர் முத்தியிற் கலந்தேயீங்கு முறையுற விடங்களாலே இத்தலமுயர் சித்தாண்டி யெனும் பெயர் பெற்றதன்றோ,'
சித்தாண்டி முருகன்மீது 103 ஊஞ்சற் பாடல்களை காரைதீவினைச் சேர்ந்த பீ. கதிரமலை என்பவர் பாடியுள்ளார். இப்பாடல்களின் மூலம் தலச் சிறப்பும் மகி மையும், பெருமையும் புலப்படுத்தப்படு கின்றன. செட்டிபாளையத்தைச் சேர்ந்த க. உ. சின்னப்புலவர் 20 கண்ணிகளைக் கொண்டு "கோபுரவாசல் அழகு" என்னும் பொருளில் பாடியுள்ளார். அத்தோடு 13 செய்யுள்களை உடையதாகச் சித்தாண்டிக் ந்தசுவாமி கோயில் பெயரில் தோத்திரப் பற்றும் பாடியுள்ளார். ஆரையம்பதியைச்
சேர்ந்த நல். அளகேசமுதலியார் அவர்கள் சித்தாண்டித் தல புராணம் இயற்றியுள்
ளார். இவையாவும் இத்திருத்தலத்தின் சிறப்பினைப்பற்றிக் கூறுகின்றன. மட்டக் களப்பு மாநிலத்திலே மிக அழகும் சிறப்பும் பொருந்திய மிக உயரமான கோபுரம் சித் தாண்டிச் சித்திரவேலாயுத சுவாமி கோயி லுக்கே அமையப்பெற்றுள்ளது. வருடாந்த மகோற்சவம் ஆவணித்திங்களிற் கொடி யேற்றத்துடன் நடைபெறுகின்றது. உற்ச வத்தின் இறுதி மூன்று நாள்களும் விசேட மான "மைல் கட்டு திருவிழா நடைபெறும். இச்சமயத்தில் நிறை யத் திருமணங்கள் இப்பகுதியில் வாழ்கின்ற மக்களிடையே நடைபெறும்.இறுதியில் தீய்க்குளிப்பு வைபவ மும், தீர்த்தோற்சவமும் இடம் பெறும்.
திருப்பெருந்துறை
மட்டக்களப்பு நகருக்கு மிக அண்மை யிலுள்ள திருப்பெருந்துறையில் பூரீ முத் துக்குமார வேலாயுத சுவாமி கோயில் அமைந்துள்ளது. மிகவும் பழைமைவாய்ந்த
 

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற தலங்களுள் இதுவும் ஒன்று. பெரியதுறை எனப்படும் கிராமம் மிகப் பழங்காலத்துப் பட்டின மாக இருந்துஇருக்கவேண்டும். 1807ம்ஆண் டைச் சேர்ந்த வரலாற்றுக் குறிப்பொன்று இப் பெரியதுறையில் முதன் முதல் பாட சாலை இருந்தமை பற்றிக் கூறுகின்றது. எனவே இங்கு மக்கள் வாழ்ந்து நல்ல நாகரித்தினை உண்டு பண்ணியிருக்க வேண் டுமெனக் கொள்ளலாம்.
திருப்பெருந்துறை முருகன் கோயில் மிகவும் பழைமை வாய்ந்தது. 1972ம் ஆண் டிற்குப் பின்னரே புனரமைப்பு செய்யப் பட்டு பொதுமக்களுக்கு வழிபாட்டுக்குரிய தாக அமைக்கப்பட்டுள்ளது. 1902ம் ஆண் டிற்குப் பின்னர் இக்கோயில் நிருவாகம் பற் றியோ நடைமுறைகள் பற்றியோ எதுவித குறிப்புகளும் இல்லை. 1907ம் ஆண்டு வீசிய புயற்காற்றினால் அதன் பின்னர் ஏற்பட்ட வறட்சி, தொற்றுநோய் போன்ற காரணங்களாலும் மக்கள் குடிபெயர்ந்து செல்லக் கோயில் பாழடைந்திருக்க வேண்டு மென அறியக் கிடக்கின்றது. மிகவும் பழைமை மிக்க அழிபாடுகள் இக்கோயிலில் காணப்பட்டன. இத்தலத்தின் கிழக்குக் கரையில் சிவன் கோயில் இருந்தமைக்குரிய அழிபாடு காணப்படுகிறது. சிவன் கோயி லுக்குரிய இழந்த கட்டிடங்களுக்கு அருகில் தூர்ந்துபோன நிலையில் தீர்த்தக் கேணி யொன்று உள்ளது. இக்கேணி தற்பொழுது புனரமைப்புச் செய்யப்பட்டு சுவாமி தீர்த் தம் ஆடுதற்கேற்ற முறையில் அமைக்கப் பட்டுள்ளது. கோயிலின் மேற்குத் திசையில் வேங்கை மரம் ஒன்று உள்ளது. இது மிக வும் அதிசயமான முறையில் பொது மக்க ளால் தரிசிக்கப்பட்டு வருகின்றது. இக் கோயிலின் மகோற்சவம்எல்லாம் கதிர்கா மத்தலத்தோடு ஆடி மாதத்தில் நடை பெறுகின்றன. ஏனைய முக்கிய பூசைக ளும் விசேட விரதங்களும் கோயிலில் அனுட்டிக்கப்படுகின்றன. ஏனைய ஆலய களில் வண்ணக்குமார் நிருவாக முறை பின்பற்றப்படத் திருப்பெருந்துறை முருகன் ஆலயத்தில் ‘மணியக்காரன்’ நிருவாக முறை இன்றும் கைக்கொள்ளப்பட்டு வரு
வெள்ளி விழா மலர்
斉

Page 83
இந்து இளைஞர் மன்றம்
கின்றது; இத்தலத்தின் சிறப்புப் பற்றி மட்டுநகர் வித்துவான் ச. பூபாலப்பிள்ளை அவர்கள் இயற்றிய திருமுருகன் பதி கத்தின் முதலாம் பாடலின் ஈற்று ஈரடி களும் படித்துச் சுவைத்தற்பாலது.
"வானெறு கொம்முலை யேரேறு அம்மைகுற
மங்கைக் குவந்த கணவா
மதுவேறு பூம்புறவ
மஞ்சேறு பெரியதுறை
மருளசிவ திருமுருகனே'
கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு நகரிலிருந்து தெற்கே மண்முனை ஊடாக ஒன்பது கல் தொலை வில் அமைந்துள்ளது கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வர் திருக்கோயில். சிவன் இங்கு சுயம்புலிங்கமாகத் தோன்றி அருள் சுரந்து வருவதால் "தான்தோன்றீஸ்வரர்' என்று பெயர் பெற்றிருக்கலாமெனக் கொள்ளக்கிடக்கின்றது. சிவன் கோயில் சிகரத்தையுடைய கர்ப்பக்கிருகத்தையும் நான்கு மண்டபங்களையும், கோபுரம் இல்லாத முகப்பு என்னும் (தற்பொழுது மிகப் பெரிய அளவில் உயரமான அழகிய கோபுரம் - சிகரம் நிருமாணிக்கப்பட்டுள் ளது.) முன்புறத்தையும் கொண்டுள்ளது. இதன் தம்ப மண்டபம் மிக அண்மைக் காலத்தில் கட்டப்பட்டுள்ளது. அறுபது அடி உயரத்தையுடைய "கொடிக்கம்பம் ஒன்று நிருமாணிக்கப்பட்டுள்ளது. இக் கொடிக் கம்பத்திலும் பார்க்கக் கர்ப்பக் கிருகச் சிகரம் பதிவாகவுள்ளது. தம்ப மண்டபம் தவிர்ந்த ஏனைய பகுதிகள் காலத்தால் மிகவும் பழைமை வாய்ந்தவை. இங்குள்ள மூன்றாவது மண்டபத்தில் பார்வதி அம்மன் கோயிலுக்கு முன்புற மாக இடபத்தின் கற்சிலை ஒன்றுள்ளது. இந்நாட்டைக் கைப்பற்றி ஆட்சி செய்த போர்த்துக்கேயர் அக்காலத்தில் இக்கோயி லைத் தகர்க்க வந்த போது 'நந்தி" உயிர் பெற்று நின்று அவர்களை விரட்டியது. எனக் கதை வழங்குகின்றது. கர்ப்பக்கிரு கம் சுயம்பு லிங்கத்தை வைத்தே அமைக்

கப்பட்டதென்பர். ஆனால் இது வெளியில் தெரிவதில்லை. மூலஸ்தானத்தில் உள்ள பீடத்தில் உமா மகேஸ்வரர் விக்கிரகமே தாபிக்கப்பட்டுள்ளது. குளக்கோட்டு மன் னனது காலத்தில் இக்கோயில் கட்டப் பட்டதெனக் கொள்ளப்படுகின்றது. குளக் கோட்டனது திருப்பணியைப் பெற்று ஒழுங்கு படுத்தப்பட்ட கோயில்கள் பற்றிய கல்வெட்டுப் பாடல் ஒன்று பின்வருமாறு கூறுகின்றது.
"சீர்மேவு இலங்கை பதி வாழ்வு தரு
செல்வமும் சிவநேச இரு சமயமும் செப்புதற்கரிதான மாணிக்க கெங்கையும் செகமேவு கதிரமலையும்
ஏர் பெறும் தென்கைலைவாழ் கோண லிங்கமும் மேன்மைதான் தோன்றுவிங்கம் வெற்றிபுனை மயூர சித்திர சங்கார வேல் வெள்ளை நாவற் பதிய தாம் பேர் பெறும் தென் திருக் கோயில் சிவாலயம் சிவ பூசை தேவாரம் செய்முறைகள் என்றென்றும் w
நீடூழி காலமும் நேரம் தளம்பாபலும் ஏர் பெருகு பரிதி குலராசன் குளக்கோட்டர் எவ்வுலக முய்வதாக ஏழு கோபுரம் கோயில் தொழுவார் தினம் தேட எங்கெங்கு மியற்றினாரோ."
ஏழு கோயில்களைத் திருப்பணி செய்து குளக்கோட்டன் அமைத்தான் என்பதனை இப்பாடல் மூலம் அறியலாம். திருமலைக் கோட்டையிலுள்ள வட மொழிக் கல்வெட் டிற் கூறப்படுகின்ற கி. பி. 1223ல் ஈழம் வந்த சோழகங்கனே, கோணேசர் கல் வெட்டுக் கூறும் குளக்கோட்டன் என்று கலாநிதி சி. பத்மநாதன் கூறுகின்றார். பேராசிரியர் க. இந்திரபாலா குளம் கட்டி வளம் பெருக்கிய மகாசேன மன்னன் அல்லது கோணேஸ்வர ஆலயத்தைத் திருத்திக் கட்டிச் சிற்றரசனாக ஆட்சி புரிந்த கலிங்கத்துச் சோடங்கன் ஆதல் எனக் கருதுகின்றார், கோயில்களின் கட் டிட அமைப்பினை நோக்கினும் இப்பகுதி களிலே சலிங்கரது செல்வாக்கு அதிகரித்
ட்
26

Page 84
திருந்த 13ம் நூற்றாண்டு காலப்பகுதியி லேயே இவை கட்டப்பட்டிருக்க வேண்டும் போல் தெரிகிறது. திருக்கோயிலின் கட் டிட அமைப்பைக் கொண்டு அது 13ம் நூற்றாண்டைச் சேர்ந்ததெனத் திட்ட வட்டமாக முடிவு கட்டியுள்ளனர். திருக் கோயிலின் கட்டிட அமைப்பு முறைக்கும் தான்தோன்றீஸ்வரர் கோயில் கட்டிட அமைப்பு முறைக்கும் பெரிதும் ஒற்றுமை காணப்படுகின்றன. இதிலிருந்து இக்கோ யில் 13ம் நூற்றாண்டு காலப்பகுதியி னைச் சார்ந்ததாகக் கொள்ள லா ம். கோயில் பரிபாலனம், வண்ணக்குமார் நிருவாக முறையில் பரிபாலிக்கப்பட்டு வருகின்றது. மூன்று குடிகளான காலிங் கக்குடி, உலகிப்போடிக்குடி, 6. யாண்டகுடி ஆகிய குடிகளிலிருந்து மூன்று வண்ணக்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டு நிரு வாகத்தைக் கவனித்து வருகின்றனர்.
இக்கோயிலின் வருடாந்த உற்சவம் ஆவணி மாதத்தில் வரும் முதற் பிறையிற் கொடியேற்றப்பட்டு அதனை அடுத்து வரும் பூரணைக்கு அடுத்த திங்களில் தீர்த்தமும் அதற்கு முதல்நாள் ஞாயிறு பிற்பகல் தேர்த்திருவிழாவும் இடம் பெற்று வருகின்றது. மட்டக்களப்பு மாநி லத்தில் தேர் ஒடும் ஒரே கோயில் என்ற பெருமையும் இதற்குண்டு. சில ஆண்டுக ளில் புரட்டாதி மாதத்தில் தேர்த்திரு விழாவும் தீர்த்தமும் நடைபெறுவதும் உண்டு. மட்டக்களப்பு மாநிலத்திலே சித் திரத்தேர் எனப்படும் பெரிய தேரில் சிவன் பார்வதி சமேதராயும் பிள்ளையார் எனப் படும். சிறிய தேரில் விநாயகர் முருகப் பெருமானோடும் எழுந்தருள் வார்கள். தீர்த்தத் தினத்தன்று திருவேட்டையும் இதனையடுத்து கோயிற்பரிபாலகர்களை யும், தொண்டூழியர்களையும் கெளரவிக் கும் சீர்வரிசை (குடுக்கை கூறுதல்) என் னும் நிகழ்ச் சி யு ம் நடைபெறும். இவற்றின் விபரங்களைப் பங்கு கூறும் கல்வெட்டு, திருப்படைக் களஞ்சியம் முத லியவற்றிலிருந்து தெரிந்து கொள்ளலாம். தற்பொழுது ஆலயம் மிகப்பெரிய அளவில் புனரமைப்புச் செய்யப்பட்டு புதுப்பொலி

வெள்ளி விழா மலர்
வுடன் நிருமாணிக்கப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக விசேட உற்சவங்கள் நடைபெறுதல் தற்காலிகமாக நிறுத்தப் பட்டுள்ளன. கூடிய விரைவில் கும்பாபி ஷேகப் பெருவிழா நடைபெறும் என எதிர் பார்க்கலாம்.
தாந்தாமலை
மட்டக்களப்பு நகருக்குத் தெற்கே மண்முனை ஊடாக 18 மைல் தொலை வில் தாந்தாமலை உள்ளது. இங்கு முரு கப்பெருமான் கோயில் கொண்டருளியுள் ளார். மிகவும் பழைமை வாய்ந்த இத்தலம் ஒரு மலைச் சாரலிலே அமைந்துள்ளது. சுற்றிவரக் காடுகள் சூழ்ந்துள்ள இத்திருத் த லத் தி ன் அரு கில் ஒரு தீர்த்தக் குளம் உள்ளது. வருடாந்த மகோற்சவ காலங்களில் சுவாமி வீதிவலம் வந்து இத் தீர்த்தக்குளத்திலே தீர்த்தம் ஆடும் நிகழ்ச்சி இடம்பெறும். மலைச்சாரலில் முருகப் பெருமானுக்கும், வள்ளி, தெய்வானை இருவருக்குமான கோயில்கள் அமைய மலை உச்சியில் பிள்ளையார் கோயில் அமைந் துள்ளது. இக்கோயிலிற் காணப்படும் அழி பாடுகளையும், கற்றுாண்களையும் கவனிக் குமிடத்து மிகவும் பழைமை வாய்ந்த தலமாக இது இருந்திருக்க வேண்டுமென் பது புலனாகின்றது. குளக்கோட்ட மகா ராசன் ஆட்சிக் காலத்தில் இத்தலம் நிரு மாணிக்கப்பட்டிருக்கலாமென ஐதிகமாகக் கூறப்படுகின்றது.
இத்திருக் கோயிலைச் சுற்றிவர செந் நெற் காணிகள் காணப்படுகின்றன. இத னால் இப்பகுதி மக்கள் தங்களின் வயல் விளைச்சல் அறுவடை போன்ற காலங்க ளில் தாந்தாமலையானின் அரு  ைள வேண்டி நிற்பதோடு பொங்கல் பூசனைக ளும் செய்து வழிபடுவர். 1956ம் ஆண்டின் பின்னரே இத்திருத்தலம் மக்கள் வழிபாட் டிற்காகப் புனரமைப்புச் செய்யப்பட்டு விடப்பட்டது. அதற்கு முன்னர் அழிந்த நிலையில் இருந்துள்ளது. இதன் நிருவாகத் தையும் கொக்கட்டிச்சோலைத் தான் தோன்றீஸ்வர ஆலய பரிபாலன சபையினர்

Page 85
இந்து இளைஞர் மன்றம்
lệ A
本 *. & ...AV,X;4' •۔': '&.*.*: ** * '^' , "
சிவனித்து வருகின்றனர். அத்துடன் கன் னன்குடா இந்துசமய விருத்திச் சங்கத்தி னரும் சேர்ந்து ஆக்க பூர்வமான பணிக ளில் ஈடுபட்டு வருகின்றனர். தாந்தாமலை உச்சியில் உள்ள பிள்ளையார் மலையின் கண் எழுந்தருளியுள்ள விநாயகப் பெரு மானைத் தரிசிப்பதற்குச் செல்லும் அடி யார்களுக்கு இலகுவாக ஏறிச் செல்வதற்கு 600அடி உயரத்திற்கு500 படிக்கட்டுகள்ஒவ் வொன்றும் 20அடி அகலமும் 2அடி நீளமும் கொண்டவையாக அமைக்க வேண்டியுள் ளது. இப்பெருங் கைங்கரியத்தில் இது வரை 40 படிகளே முற்றுப் பெற்றுள்ளன ஏனையவற்றைப் பூர்த்தி செய்வதற்கும் யாத்திரிகர்கள் சென்று தங்குவதற்கு மட மும் அமைக்கும் பணியில் சைவ அன்பர் கள் மிகவும் துரிதமாக ஈடுபடவேண்டு மெனப் பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். கதிர்காம முருகப் பெருமானுடைய உற் சவத்துடனேயே இத்தலத்தின் உற்சவமும் ஆவணி மாதத்தில் நடைபெறுகின்றது. சின்னக்கதிர்காமம் என்றே இது அழைக் கப்படுகின்றது. நாட்டின் பல பாகங்களி லிருந்தும் பக்தர்கள் இங்கு வருகின்றனர். மட்டக்களப்பு மாநில மக்கள் பெரும்பா லும் கதிர்காமத் தலத்திற்குச் செல்வதற் குப் பதிலாக தற்பொழுதெல்லாம் தாந்தா மலை முருகனையே தரிசித்துச் செல்கின் றனர். இத்தலத்தின் சிறப்பும் மகிமையும் வெளிக்கொணரப்பட வேண்டியது மிக அவசியமானவொன்றாகும்.
மண்டூர்
மட்டக்களப்பு நகரிலிருந்து தெ ன் மேற்கே 24 மைல் தொலைவில் அமைந் துள்ளது. படைக்கோயில்களுள் ஒன்றாக இதனைக் கருதுகின்றனர். பூசைமுறைக ளெல்லாம் - க தி ர்கா ம த் தி ல் நடை பெறுவது போன்று இங்கும் நடை பெறுகின்றன. இதனை மெளன பூசை என்று கூறுவர். மண்டூர்க் கந்தன் மிகவும் அருள்சுரப்பவனாக அடியார்களால் கொள் ளப்படுகின்றான். மிக வும் பழைமை வாய்ந்த த ல மாக இது கொள்ளப்படு கின்றது. கோயிலைச் சுற் றி வர

--. " " - - ---- «-» -.-- -*-Y-A **** Merz irriw
ய்ாத்திரிகர்கள் தங்குவதற்குப் பல மடங் கள் இருக்கின்றன. உற்சவ காலங்களில் ஏராளமான பக்தர்கள் தம் நேர்த்திக்க டனை நிறைவேற்றுவதற்காகக் கா வடி எடுப்பர்; அத்தோடு ஏராளமான பெண் கள் தீச்சட்டி எடுத்து தம் தம் நேர்த்தி யினை நிறைவேற்றுவர். சுவாமி தீர்த்தம் ஆடுவதற்கு இத்தலத்திற்குச் சற்றுத் தொலைவில் தீர்த்தக்கேணி ஒன்றும் அமைந்துள்ளது.
இத்திருத்தலத்தில் கந்தசஷ்டி விரதம் மிகவும் சிறப்பான முறையில் அனுட்டிக் கப்படுகின்றது. விரதம் தொடங்கிய மூன்று நாளில் வள்ளியம்ம்ை திருமணம் நடத்து கின்றார்கள். பொதுமக்கள் இ த  ைன க் "கல்யாணப் படிப்பு" என்றும் "குரவைத் திருநாள்" என்றும்வெகு சிறப்பாகக்கொண் டாடுகின்றனர். அன்றிரவு முற்றும் முருக னுக்கும்.வள்ளிநாயகியாருக்குமானதிருமண நிகழ்ச்சியும் அதற்குரிய தெனப்படும் "குர வையிடுதல் வழிபாடும் நடக்கின்றன மட்ட க்களப்பின் பாரம் பரியக் கலைகளான, வசந்தன், கொம்புமுறிப்பு, குரவை போன் றவை வளர்க்கப்படும் இடமாக இத்தலம் விளங்குகின்றது. மண்டூர்க் கந்தசுவாமி கோயில் இன்றும் பழைமையான நிலையி லேயே காணப்படுகின்றது. வண்ணக்கு மார் நிருவாக அமைப்பே நடை முறையி லுள்ளது. மட்டக்களப்பு மாநிலத்திலுள்ள யாத்திரிகர்கள் விதிமுறைக்குட்பட்ட தலங் களுள் இதுவுமொன்று மண்டூர்க்கந்தன் பெயரில் ஏராளமான காவடிப் பாடல்க ளும், பதிகங்களும் பக்தர்களால் பாடப் : பட்டுள்ளன. இவற்றிலிருந்து இத்தலத்தின் சிறப்பினையும் மகிமையினையும் நாம் ; கண்டு கொள்ள முடிகின்றது. மண்டூர் முருகன் மேல் புலவர்மணி ஏ. பெரியதம் , பிப்பிள்ளை ஐயா அவர்களும் பதிகம்பாடி : யுள்ளார்கள். −
மட்டக்களப்பு மாநிலத்தில் புராதனச் சிறப்புமிக்க தலங்கள் பல இருப்பதால் : எல்லாவற்றையும் பற்றி எடுத்துக்கூறுவது i சிரமமானதாகவில்லாத விடத்தும்; கட் ;

Page 86
டுரை மிகவும் விரிவடைந்துவிடும் என்பத னைக் கருத்திற்கொண்டும் அமிர்தகளி பூரீ மாமாங்கேஸ்வரப் பெருமானது திருத்த லச் சிறப்பினை மட்டும் பார்ப்பதோடு நிறைவு செய்யலாம்.
அமிர்தகளி
மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்று சிறப்புக்களும் ஒருங்கே அமையப் பெற் றுள்ள சிறப்பு இத்தலத்திற்கே உரியது. மட்டக்களப்பு வாவி, வங்காள விரிகுடா கடலோடு சங்கமமாகும் இடத்தில் அமைந் துள்ள அமிர்தகளி என்னும் கிராமத்தி லேயே இத்திருத்தலம் அமையப் பெற்றுள் ளது. இதன் பழைமையினை இராமாயண காலத்திற்கு முற்பட்டதாகவும் இராமா யண காலப்பகுதியினைச் சார்ந்ததாகவும் கூறும் பல கர்ணபரம்பரைக் கதைகள் உள்ளன. அவற்றுள் ஒரு சிலவற்றைப் பார்க்கலாம். "சீதையைத் தேடி இலங்கா புரி வந்து அசோகவனத்தில் சீதையைக் கண்ட அனுமன், பின்னர் இராவணனால் வாலில் நெருப்பு மூட்டப்பட்டதும் அதன் மூலம் இலங்காபுரியினைத் தீயிட்டுக்கொ ழுத்திவிட்டு வாலில் உள்ள நெருப்பினை மாமாங்கத் தீர்த்தக்குளத்திலே அணைத் துக் கொண்டதாகவும், கதையுண்டு. இக் கதை இராமாயண காலத்திற்கு முன்னரே இத்தலமும், அலிமுத்திதீர்த்தம் எனப்படும் இத்தீர்த்தக்குளமும் இருந்தது என்பத னைக் காட்டுகிறது.
அடுத்த கதை:'இராவணனால் கவர்ந்து செல்லப்பட்ட சீதாபிராட்டியாரைச் சிறை மீட்டபின்னர் இவ்வழியால் திரும்பும் போது சிவலிங்க பூசை செய்ய நாட்டங் கொண்டு அனுமானை அழைத்து இந்தியா விற்குச் சென்று சிவலிங்கம் எடுத்துவரும் படி பணித்ததாகவும்; இலிங்கம் எடுக்கச் சென்ற அனுமன் வரத் தாமதம் ஏற்பட்ட தனால்,இராமபிரான் ஒருபிடி மண் எடுத்து இலிங்கம் சமைத்து தனது கோதண்டவில் லைப் பக்கத்திலே ஊன்றிக்குளம் ஒன்றினை உண்டாக்கி அபிஷேகம் செய்து பூசையை
29

வெள்ளி விழா மலர்
நிறைவேற்றியதாகவும் கதை கூறுகிறது. இக்கதை இராமாயண காலப்பகுதியில் இத் திருத்தலம் அமையப்பெற்றது என்பதைக் காட்டுகின்றது. இக்கதைகள் எல்லாம் இக் கிராமத்தில் வாழ்ந்த முதியவர்களின் வாய் மொழியாகவே வழங்கி வந்தன. இக்கதை களைக் கொண்டு இத்திருத்தலம் மிகவும் பழைமை மிக்கது என்பதை உணரக் கூடிய தாக உள்ளதேயொழிய அதனை வரலாற்று முறையில் நிறுவுவதற்கு எதுவித பட்டயங் களோ, சாசனங்களோ கல்வெட்டுக்களோ எமக்குக் கிடைக்கவில்லை. நூற்றாண்டு காலப் பழைமை வாய்ந்ததாக இத்தலம் விளங்கியபோதும் 1880ம் ஆண்டிற்குப்பின் னரே ஆலயத்தைப் பரிபர்லித்து வந்த விபரங்களை நாம் அறியமுடிகின்றது. இன் னுமொரு சிறப்பு இக்கோயிலில் உள்ளது. அதுயாதெனில் மூலமூர்த்தி சிவலிங்கமாக விருந்த போதும், இப்பகுதி வாழ்மக்கள் இதனை "மாமாங்கேஸ்வரப்பிள்ளையார்" என்றே கருதி வழிபடுகின்றனர். சிவனை யும், பிள்ளையாரையும் ஒன்றாகக் கருதிய நிலையினைப் பின்வரும் பாடல் உணர்த் துகின்றது.
"கொக்கட்டி மரநிழலிற்
கோயில் கொண்டாய் குணமான நீருற்று
நதியுங் கொண்டாய் சொக்கரலர் தன்னருளால்
வந்த மூர்த்தி சோபிக்கும் சுயம்புலிங்கம்
ஆனமுர்த்தி விக்கினங்கள் அகற்றிடுவாய்
விநாயகமூர்த்தி வீரமுள்ள கயமுகனைக்
காய்ந்த மூர்த்தி மக்கள் துயர் தீர்த்திடும்
மாமாங்கமூர்த்தி-சுவாமி மங்காத செல்வமெல்லாம் தருவாய்
நீயே."
மாமாங்கேஸ்வரர் மீது பாடப்பட்டுள்ள வேறு பாடல்களும் இதனை வலியுறுத்து கின்றன. "கை கூப்பித் தொழவும் நான் அறியேன் மார்க்கம் காருமையா அடியே

Page 87
இந்து இளைஞர் மன்றம்
னைக் கைலைநேசா" எனவரும் அடிகளும் குறிப்பிடத்தக்கன. இருதெய்வங்களுக்கும் சிறப்பான முறையில் வழிபாடு நடைபெறு கின்றது. வருடாந்த மகோற்சவமான <鹦华 அமாவாசைப் பெருவிழா சிவபெருமா னுக்கே உரியது. மாமாங்கேஸ்வரா மீது ஏராளமான காவடிப் பாடல்கள், அம்மா னைப்பாடல்கள், பதிகங்கள் என்பன பாடப்பட்டுள்ளன.
'நன்றான தம்பியரே நாணுரைக்க
நீகேளும் உண்டானதோர் மாசி மகமதில் உத் தமரைக் கண்டதனால் மாமாங்க வாசர் என நாமமிட்டாள்.'"
என்ற பாடலடிகள் தோற்றச் சிறப்பினைக் காட்டுகின்றது.
அமிர்தகளி, புன்னச்சோலை, கருவப்
பங்கேணி, நாவலடி, பாலமீன்மடு, மட்டிக்களி, ஊறணி ஆகிய ஏழு ஊர்க் கிராம மக் களும், கோட்டமுனை
வேளாளப்பகுதியினரும் சேர்ந்தே இவ்வால யத்தினைப் பரிபாலித்து வருகின்றனர்.
உலகில் உள்ள செடி, கெ விதமான தண்ணிர்தான் உபயோ கும் வேறு, வேறுசுவைகளும் வித வருவதைப் பார்க்கிறோம். இதன் விதமான நீர்பாய்கிறது என்பது போன்றது தான் பல ஆத்மாக்க ஒரே ஆகாயம், ஒரே தண்ணிர் ஆத்மாதான் இருக்கிறது. சந்தே
霞
ழறி
V LSLSSS0S0eSe0L0LSL0LLLM0M0LLM0L M0

தொடக்க காலத்தில் பரம்பரையான வண்ணக்குமார் நிருவாகம் இருந்து வந்தது. பின்னர் ஏற்பட்ட நிருவாகச் சிக்கல்களி னால் தேர்தல் முறையில் இரகசிய வாக் கெடுப்பு மூலம் வண்ணக்குமார் தெரிவு நடை பெறுகின்றது. இருபகுதியிலிருந்தும் ஒவ்வொரு வண்ணக்கரும் ஒவ்வொரு உதவி வண்ணக்கரும் தெரிவு செய்யப் பட்டு நிருவாகத்தை நடாத்தி வருகின் றனர். ஆலயத் தி ன் மிக அருகில் அமைந்துள்ள 'அலிமுத்தி" தீர்த்தம் என அழைக்கப்படும் மாமாங்த் தீர்த்தம் மிகவும் சிறப்பு மிக்கது எனவே பிதிர்க்கடன் தீர்ப் பாளர்கள் ஆடி அமாவாசையில் இத்தீர்த் தம் ஆடுவதனைப் பெரும் பேறாகக் கருதி வருகின்றனர். gT6060tt I வரலாற்றுப் புகழ் மிக்க தலங்களான கோறவெளி அம் மன். ஏறாவூர் பத்திரகாளி அம்மன், ஆனைப்பந்தி பூgசித்தி விநாயகர், களுதா வளைப் பிள்ளையார் கோயில் பெரிய போரதீவு, பத்திரகாளி கோயில், கோயிற் போரதீவு பூரீ சுப்பிரமணியர் கோயில் பண்டாரியாவெளி நாககட்டு ஆகிய தலங் கள், அவற்றின் வரலாற்று ஆதாரங்கள் பற்றியெல்லாம் பிறிதோர் இடத்தில் நோக்கலாம்.
L00LL0MLSLL0MM0L0LLMLL000L0Y0LL0
ாடி, மரம் அனைத்திற்கும் ஒரே கமாகிறது. ஆனால் ஒவ்வொன்றிற் விதமான வாசனைகளும் இருந்து ாால் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு
அறியாமை அல்லவா? இதைப் ள், ஒரே சூரியன், ஒரே காற்று தான். அதுபோலவே உலகில் ஒரே கம் வேண்டாம்.
சத்குரு சாந்தானந்த ஸ்வாமிகள்
adez2a2a2a2a2a 22a

Page 88
புராதன ஈழத்தி
تحسست عنخ ؟
1) இந்து மதத்தின் தொன்மை
தென், தென்கிழக்கு ஆசியாவின் ஆதி மதம் இந்து மதமாகும். கற்காலம் தொட்டு பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு இன மக்களால் கடைப்பிடிக்கப்பட்ட மத நம் பிக்கைகளின் வளர்ச்சியாகவே இந்துமதம் ஏற்பட்டது. இப்பிரதேசத்தின் ஆதிக்குடி களை மானுடவியலாளர் ஒஸ்ரலோயிட் (Osteroid) என வழங்குவர். இவர்கள் பேசிய மொழி ஒஸ்ரிக் (Ostric) மொழி எனக் கூறுவர். இவர்களைத் தொடர்ந்து திராவிடர் ஆரியர் போன்ற மக்கட் கூட் டத்தினர் வாழ்ந்து வந்துள்ளனர். ஈழமும் தென்கிழக்காசியாவில் ஒர் அங்கமாக விளங் குவதனால் இந்திய உபகண்டத்தில் ஏற் பட்ட பல மாற்றங்கள் பண்டு தொட்டு இன்றுவரை ஈழத்திலும் ஏற்பட்டன.
2) ஈழத்தில் இந்துமதம்பற்றி ஆராய்ந்தோர் ஈழத்தில் இந்துமதம் பற்றிய ஆராய்ச் சியில் பல அறிஞர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களுள் டாக்டர் பரணவிதானா, வில் ஹம் கெய்கர், பெச்சேட், அதிகாரம், சரத்சந்திரா, ராகுல, ஆனந்தகுமார சுவாமி முதலிய அறிஞர்கள் குறிப்பிடத் தக்கவர்கள். இவர்கள் எல்லாரும் வட இந்திய தாக்கத்தின் அடிப்படையிலேயே தமது ஆய்வினை மேற்கொண்டுள்ளனரி தென் . இந்திய கண்ணோட்டம் இவ்வாய் வில் விடப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் ஆரிய மய நம்பிக்கைபே எனலாம்.
ஈழவரலாற்றினை ஆராயும் எவருக்கும் தென் இந்திய வரலாறு ஈழத்தில் எத்த கைய இடத்தினை வகிக்கின்றது என்பது நன்கு விளங்கும் தென் இந்திய வரலாறு மட்டுமல்ல, சமயம் கலை, கலாசாரம் பண்பாடு, இலக்கியம் முதலாம் சகல துறைகளும் ஈழத்து வரலாற்றுடன் பின்னிப் பிணைந்துள்ளன.
3.

வெள்ளி விழா மலர்
ல் இந்து மதம்
செல்வி. தங்கேஸ்வரி கதிராமர் லாசார உத்தியோகத்தர். மட்டக்களப்பு.
3) ஈழத்தின் ஆதிக் குடியேற்றங்களும் -
இந்து மதமும்
ஈழத்து வரலாற்றில் விஜயன் வரு கைக்கு முன்பே ஆதிக்குடியேற்றம் பற்றிக் கூறப்படுகிறது.? ஈழநாட்டிலே ஆதிக்குடி யேற்றங்கள் நடந்த இடங்களாவன அனு ராதபுரம், உருவேல, திசமகாராம, தம்ப பண்ணை. மாதோட்டம். பொனிபரிப்பு மாகம போன்ற பல இடங்களாகும். அண் மைக்கால ஆய்வுகளின் மூலம் இப்பகுதி களில் எல்லாம் வாழ்ந்த மக்கள் ஒஸ்ர லோயிட், திராவிடர் என அறியப்படுகின் றது. கதிரவெளி, பதவியா, யாப்பகூவ, ஆனைக்கோட்டை, கந்தரோடை போன்ற மேலும் பல இடங்களிலும் இம்மக்கட் கூட்டத்தாரின் எச்சங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. இவை எல்லாம் யக்ஷ வழி பாட்டுடன் தொடர்புடையது என பரண விதான கருதுகின்றார். இங்கெல்லாம் பெருங்கற்காலப் பண்பாடும் இந்துமத நம்பிக்கைகளுமே இருந்துள்ளன. மேலும் ஆதிக்குடியேற்றத் தலைவனான விஜயன் கலிங்க நாட்டிலிருந்து வந்தவன் என மகாவம்சம் கூறுகின்றது.* ஆனால் கலிங்க நாட்டிலும் இந்து மதமே செழித்தோங்கி யிருந்தது.
4) ஈழத்து யக்ஷ வழிபாடும் இந்து மதமும்
இயக்க வழிபாடு ஆதிக்குடிகளிடம் மட்டுமல்ல, பண்டைய சிங்கள மக்களிடை யேயும் பிரசித்தி பெற்றுக் காணப்பட்டுள் ளது. யக்ஷ தெய்வங்களில் சித்தராஜ, காலதேவ மகேஜ, வைசிராவண, வியா தேவ, பச்சிமராணி, வடவாமுகி போன்ற பல தெய்வங்கள் பேர் பெற்றவை. இத் தெய்வங்கள் குளங்கள், மரங்கள், மலை கள் மற்றும் இயற்கைப் பொருட்களில் *உறை தெய்வங்களாக அக்காலத்தில் கரு தப்பட்டன. இது ஆரம்ப நிலையையும், பண்டைய சமய நிலையையும் காட்டுகின் றது.

Page 89
இந்து இளைஞர் மன்றம்
தமிழ் நாட்டில் ஆரம்பத்தில் மரங்கள், மிருகங்கள் தெய்வத்தன்மை பெற்றுக் காணப்பட்டன. ஆரம்பகால கோயில்கள் மரங்களின் கீழ் அமைக்கப்பட்டன. முருகன் "கடம்பன்" எனவும், சிவன் "கொன்றை வேந்தன், *ஆல்கெழுகடவுள்" எனவும் அழைக்கப்பட்டனர். வேம்பு, கடம்பு, வேங்கை, ஆல், புன்னை போன்ற மரங் கள் வணக்கத்துக்குரியனவாகக் கருதப்பட் டன. இவை ஈழத்து யக்ஷ வழிபாட்டி லும் இடம் பெற்றன. ஒஸ்ரலோயிட், திராவிட நம்பிக்கைகளை ஒத்ததாகவே ஈழத்து இயக்க நாக வழிபாடுகள் காணப் பட்டன. இதுவே ஈழத்தில் இன்றும் நிலைத்து நிற்கும் வைரவர், ஐயனார், பிடாரி, மாரியம்மன், வீரபத்திரர், போன்ற ஊர்த்தெய்வங்களின் வழிபாடா கும். அன்று மரங்களின் கீழ் வழிபாடு தொடங்கியது. போலவே இன்றும் மரங் களின் கீழ் பந்தலிட்டு வழிபாடு நடை பெறுகிறது. விஜயன் ஈழத்திற்கு வருவ தற்கு முன்னரே இவ்வழிபாடு காணப்பட் டது. எனவே ஈழத்தின் ஆதிக்குடிகளான இயக்கர், நாகர் கிறிஸ்துவுக்கு முற்பட்ட நூற்றாண்டுகளிலும் இந்து மதத்தோடு தொடர்பான வழிபாட்டினையே கொண் டிருந்தனர் என்பது தெளிவாகின்றது. இவை எல்லாமே திறந்த வெளிக்கோயில்
களாகவே காணப்பட்டன எனலாம்.
5) ஈழத்து நாகரும் . இந்துமத வழிபாடும்
கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலப் பகுதி யில் இயக்கர் நாகர் இலங்கையில் வாழ்ந் ததாக அறிகிறோம். இதனைப் பல்வேறு ஆதாரங்கள் மூலம் நிறுவ முடிகின்றது. நாக வழிபாடு தொன்மை வாய்ந்த ஒன் றாகும். இன்றும் தமிழ் நாட்டில் மூலை முடுக்குகளிலெல்லாம் நாகர் வழிபாட்டைக் காணலாம். இவர்கள் இலிங்க, மர, இயற்கை வழிபாடுகளையே கொண்டிருந் தனர். ஈழத்தின் ஆதிக்குடிகளான நாகரும் இவ்வழிபாட்டினையே கொண்டிருந்தனர்.
ஆதியில் நாகர் வழிபட்ட பிரசித்தி பெற்றஒர் இலிங்கக் கோயில் திருக்கேதீஸ்வர

மாகும்,8 ஐந்து தலை நாகத்தினால் காக்கப் படுகின்ற சிவலிங்கம் நாகர் காலத்துடன் தொடர்புடைய பழமையினை எடுத்து ரைக்கின்றது. ஆதித் திராவிடர்களின் கோயில்களை ஒத்த வகையிலே ஆதி நாகர் களும் திறந்த வெளிக் கோயில்களையே அமைத்து வழிபட்டனர். இக்கோயில்கள் மரங்களின் கீழ் கற்பலகைகள் அல்லது நாகக் கற்களைக் கொண்டமைந்தன. யட் டாள விகாரையில் காணப்பட்ட எச்சங்கள் ஆதிநாகர், இயக்கர் வழிபட்ட தலம் என் பதை வலியுறுத்துகின்றது.
6) இயக்க நாகர் வழிபாடும் - திறந்த
வெளிக்கோயில்களும் ஈழ மக்கள் சமுதாய, மானுடவியற் கூறுகளை ஆராயுமிடத்து இந்துமத ஆரம்ப கோயில்கள் ஒரு குறிப்பிடட மரம்,குன்று, அல்லது நீர்நிலை அபூர்வ சக்தி கொண் டதாகக் கருதப்பட்டு வணங்கப்பட்டன, ஆரம்பகால கோயில்கள் இந்தியா போன்று இங்கும் திறந்த வெளிக் கோயில்களாகவே அமைந்தன, ஒரு மரத்தை (தலவிருட்சம் என இப்போது வழங்கப்படுகிறது ) ஆதார மாகக் கொண்டே ஆரம்பிக்கப்பட்டு,கோயி ல்களிலே திருப்பங்கள் ஏற்பட்ட போதே மக்கள் தங்கள் அபிலாசைகளுக்கேற்ப தெய்வ வடிவங்களை உருவாக்கினர். ஆதிக் குடிகளான இயக்கர் நாகரும் விஜயன் வரு கைக்கு முன்னரே இத்தகைய திறந்த வெளிக்கோயில்களையே அமைத்து இந்து மத நம்பிக்கைகளைக் கைக் கொண்டிருந் தனர் என்பது தெளிவாகிறது.
இலங்கையில் இன்றும் காணப்படும் வேடர்கள் திராவிடர்களுக்கு முற்பட்ட இலங்கையின் ஆதிக்குடிகள் என மஜீம் தார் சட்டர்ஜி போன்ற பிரபல ஆய்வா ளர்கள் குறிப்பிட்டுள்ளனர். பிரபல ஆய் வாளரான செழிமரும் இதனையே வலியு றுத்தியுள்ளார்,
7) பெருங்கற் காலப் பண்பாடும் இந்து
சமயமும்.
ஈழத்தில் அனேக இடங்களில் பெருங் கற்காலப் பண்பாடு காணப்பட்டுள்ளமை

Page 90
ஆய்வுகள் மூலம் கண்டு பிடிக்கப்பட்டுள் ளன. இப்பண்பாட்டினைப் பேணிய மக் கள் ஆதித் திராவிடரே என்பது ஆய்வாளர் களது முடிவாகும்.9 ஈழத்தில் மட்டுமல்ல இந்தியாவின் பல்வேறு இடங்களில்,எகிப்து மத்திய தரைக் கடல் நாடுகளில் எல்லாம் இப்பண்பாடு காணப்பட்டுள்ளது. பெருங் கற்கால காலம் சுமார் கி. மு. 5000 - 3000 இடைப்பட்ட காலம் ஆகும்.
ஈழத்தில் பல இடங்களில் பெருங்கற் காலசின்னங்களான நீள் சதுரக் கற்பாறை 56ir ( Domenoid FF Loggift if) sai (Urns) as i Ghil Liig, air (Cairn Circles) as GiGSLD60s. & Gil (Doimeng Grave ) is di)660 psit (Cist Grave) போன்றன கண்டு பிடிக்கப் பட்டன. இவை மத்திய, வடமத்திய, தென்,கிழக்கு, மாகாணங்களில் பல இடங் களில் கண்டு பிடிக்கப்பட்டன.
பண்டதாரா (சுடுமண் சவப்பெட்டி) தப்போவ (யானை உருவ சவப்பெட்டி) தம்மடுவ (மனித - விலங்கு உருவங்களுடன் கூடிய சவப்பெட்டிகள்) பொன்பரிப்பு (ஈமத்தாழிகள் , மட்பாண்டங்கள், விலங்கு எச்சங்கள் , ஆபரணங்கள்) பதவிகம்பொள கதிரவெளி, குருக்கல்ஹின்னை (கல்மேசை, ஈமத்தாழிகள்) போன்ற இடங்களிலும் காணப்பட்டன.19 இவை தவிர ஆனைக் கோட்டை, காரைநகர், உகணை, ஹப ரணை, பதவியா, யாப்பகூவ, கதிர்கா மத்தையண்டிய இடங்களிலும் பெருங்கற் கால சின்னங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள் ளன. இப்பண்பாட்டினை கொண்டிருந்த மக்கள் கடைப்பிடித்த சமயம் நிச்சயமாக பெளத்தம் இலங்கைக்கு வரமுன் (சங்கமித் தை மூலம்) இருந்த ஒரு சமயமாகும். அச்சமயம் இந்து மத நம்பிக்கைகளைக் கொண்ட ஒரு சமயமாகும் என்பது ஆய் வாளர்களது முடிவாகும்."
ஆகவே தொல்லியல் பின்னணியில் நோக்கும் போது ஈழத்தில் ஆதியில் காணப்பட்டது இந்துமதம் என்பது மறுக்க முடியாத உண்மையாகின்றது. ஈழத்தில்

வெள்ளி விழா மலர்
பெருங்கற்கால பண்பாடு பல இடங்களி லும் சவ அடக்கத்தோடு காணப்படுகின் றது. இவை எல்லாம் அம்மக்களின் சமய நம்பிக்கையினையே காட்டுகின்றன. அச் சமய நம்பிக்கைகள் இந்துமத நம்பிக்கை களே ஆகும்.
8) சுட்ட மண் உருவங்கள். (Terracotta) ஈழத்தின் பெருங்கற்கால பண்பாடு காணப்பட்ட பல இடங்களில் சுட்டமண் உருவங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பெண் தெய்வங்கள், யானை, குதிரை, போன்ற வடிவிலான இந்த உருவங்கள் தப்போவா, மருதமடு, நவகிரிநகர், அம் பாரை, மிகுந்தலை முதலாம் பல இடங் களில் காணப்பட்டன.
இப்பெண் உருவங்கள் ஈழத்தில் தாய்த் தெய்வ வழிபாட்டின் ஒரு முக்கியமான கட்டத்தினைக் குறிக்கிறது. உலக வரலாற் றிலே தாய்த்தெய்வ வழிபாடு முதன்மை யானது.12 இது திராவிடர்க்கே உரியதும் மிகப் பழமையானதுமாகும். ஈழத்தில் காணப்பட்ட இச்சுடுமண் உருவங்கள் பல்வேறு மூர்த்தத்தைக் காட்டுகின்றன. இதுவே பின்பு ஈழத்தில் நிலைத்துள்ளதும் கி.பி. 113ல் இலங்கைக்கக் கொண்டு வரப் பட்டதுமான கண்ணகி வழிபாடாகும். இது சிங்கள மக்களிடையேயும் இன்னும் நிலைத்து நிற்பதைப் பார்க்கிறோம். இன்று பெண் தெய்வ ஆலயங்களில் காணப்படும் குரவையிடல், தெய்வமாடுதல், கட்டுச் சொல்லுதல் போன்ற நிகழ்ச்சிகளும் பண்டைய சமய நம்பிக்கைகளையே பிரதி பலிக்கின்றன.
9) திறந்தவெளிக் கோயில்களின் வளர்ச்சி
கி. மு. காலப்பகுதியில் காணப்பட்ட இந்துமத வழிபாட்டு நம்பிக்கைகள்,வணக்க முறைகள் எல்லாமே திறந்த வெளிக் கோயில் களாக மரங்களின் கீழ் அமைக்கப்பட்டன. மண்ணாலான மேடைகளைக் கொண்டிருந் தன. காலப்போக்கில் இவைகள் எல்லாம் கோயில்களாக உருப்பெற்றன. இவைகள் இலிங்கக் கோயில்கள், முருகன் ஆலயம்,

Page 91
இந்து இளைஞர் மன்றம்
வருணன், உபுல்வன், சந்திரசேகரர், குபே ரன், வினாயகர் எனப்பல விதமான முறை யில் வளர்ச்சி அடைந்தன.
10) இலிங்கக் கோயில்கள்
விஜயன் வருவதற்கு முன்பே ஈழத்தில் ஐந்து ஈச்சரங்கள் இருந்தன என மகாவம் சம் குறிப்பிடுகின்றது.18அவையாவன:திருக் கோணேஸ்வரம்,நகுலேஸ்வரம்,முனிசுவரம் தெண்டேசுவரம், திருக்கேதீஸ்வரம் என்பன வாகும்.
இவற்றிலே திருக்கோணமலை கோணே சர் ஆலயம் மூன்றாவது கடற்கோளில் மூழ் கியது என்பர். இக்கடற்கோள் ஏற்பட்டது கி. மு. 3544 எனவும், அப்போது ஈழத்தின் பெரும் பகுதி அழிவுற்றது எனவும்**ராஜா வலிய" என்னும், பாளி நூல் கூறுவதாக வும் அறிகிறோம்.14
திருக்கேதீஸ்வரம் நாகர் வழிபாடு நில விய இலிங்க வழிபாட்டுத் தலமாகும். மிகப் பழைய ஈசுவரன கோயிலான முனிசுவரம் கி மு. காலத்தில் காணப்பட்ட இலிங்கக் கோயில் என அறியப்படுகிறது.
தென்பகுதியில்மாத்தறை நகரின்கண்ணே தெவிநுவர என்னும் இடத்தில் அமைந்துள் ளது தெண்டேசுவரம் ஆலயமாகும். இவ் விடம் "தேவந்துறை" "தேவநகர" என வும் வழங்கப்படும். இந்நகர் கடவுள் இறங் கிய துறை எனப்படும் கோயில் நகரினைச் சுற்றி வணிகர் குழுவினர் வாழ்ந்தனர் என வும், ஆரம்பகாலத்தில் இக்கோயில் மாத் தறை (மாதுறை)யை அண்டி வாழ்ந்த மக் கள் குழுவினால் மரஅடியிலே திறந்தவெளிக் கோயிலாக உருப்பெற்று பின்னர் சந்திர சேகரர் கோயிலாக மாறியது எனவும் அறி யப்படுகிறது. கி. பி. 150ல் தொலமி இக் கோயில் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். Dagamacicitas Sacra lane GT Gö786ADITrř. GigguLu6ör சந்திரசேகரர் ஆலயத்தை நிறுவியதாக யாழ்ப்பாண வைபவமாலையும் குறிப்பிடு கின்றது 15

திருத்தம்பலேசுவரர் கோயிலை விஜ யன்நிறுவியதாகயாழ்ப்பாணவைபவமாலை குறிப்பிடும். இது நகுலேஸ்வரம் எனப்படும் கீரிமலையாகும். திருத்தம்பலேசுவரன், திருத்தம்பலேசுவரி, கதிரையாண்டவர் கோயில்களை விஜய ன் அமைத்ததாக யாழ்ப்பாண வைபவமலையில் கூறப்படும் கூற்று கி. மு. 5ம் நூற்றாண்டிலே யாழ்ப் பாணத்து சமய நிலையினைக் காட்டுகிறது.
இவை தவிர மட்டக்களப்பில் உள்ள மாமாங்கேசுவரம் ,கொக்கட்டிச்சோலையில் தான்தோன்றீசுவரம், ஒட்டிசுட்டானில் வவ்வாத்தி மலையின் ஆலயம் என்பன மிக வும் பழமை வாய்ந்த ஈசுவரன் ஆலயங்க ளாகும்
11) ஏனைய தெய்வங்களின் ஆலயங்கள்
அ) சிவனுக்கான ஆலயம்
பண்டுகாபய மன்னன் இலிங்கக் கோயில் கட்டியதாக மகாவம்ச மூலம் அறியப்படு கிறது.18 Rவிகாசாலா செத்திசாலா எனும் இரு சமயக் கட்டிடங்களை கட்டினான் என வும், புரதேவனுக்கு ஆலயம் அமைத்ததாக வும் கூறப்படுகின்றது.ஸிவிகாசாலா என்பது சிவனுக்குரிய ஆலயமாகவும்,புரதேவன் என் பது சிவனுக்குரிய மூர்த்தம் எனவும் அறி கிறோம். இது கி.மு.4ம் நூற்றாண்டு இந்து சமய வழிபாட்டினைக் காட்டுகிறது.
மகாசேனன் மூன்று பிராமணக் கோயில் களை அழித்து விகாரைகளை நிறுவியதாக மகாவம்சம் மூலம் அறியக்கிடக்கிறது .17 அவைகோகர்ண,கிழக்கிலங்கையல் எலகெர என்னுமிடம், ரோகணையில் ஒரு இடம் என அறியமுடிகிறது.
இராவணன் காலத்து சிவதலங்கள் ஈழத் தில் இருந்தன எனவும், இவன் சிறந்த சிவ பக்தன் எனவும் வரலாறு கூறுகின்றது. முனிசுவரம், கோணேசுவரம் என்பன இரா வணன் வழிபட்டதிருத்தலங்களாகும் .இரா வணன் காலம் முதல் ஈழத்தில் இந்துமத

Page 92
நம்பிக்கை காணப்பட்டன என்பது தெளி வாகின்றது
கந்த சுவாமி மலை என்னுமிடத்திலும் மரக்கோவிலொன்று அமைக்கப் பெற்றிருந் தது. இதனை நவரெட்ணம் அவர்கள் திரியாய் கல்வெட்டில் குறிப்பிடும் கிரிகண்ட சைததியத்துடனும், தட்கூடிணகைலாயபுரா னம் குறிப்பிடும் கந்தாத்கிரியுடனும்
அடையாளம் காண்பர்.18
(ஆ) வருண வழிபாடு
பருமந்தர் மலை என்பது வருண வழி பாட்டுடன் தொடர்புடைய ஒருகுன்றாகும். புத்தளத்திற்குக் கிழக்கே உள்ள இவ்விடத் திலே வருணனுக்கு எழுப்பப்பட்ட கோயி லின் எச்சங்கள் இன்றும் காணப்படுகின்
றன.
(இ) உபுல்வன் வழிபாடு
தெண்டேசுவரத்திற்கு அருகாமையில் அரைமைல் தூரத்தில் உபுல்வன் கோயில் ஒன்று உள்ளது. விஜயனும் தோழர்களும் இலங்கைக் கரையை அடைந்தபோது சக்க தேவன் (இந்திரன்) விஜயனைப் பாதுகாக் கும் பணியினை உபுல்வனிடம் ஒப்படைத் ததாக மகாவம்சம் கூறும்.19. எனவே இவ் வழிபாடு கி.மு. காலப்பகுதியில் இருந்துள் ளது.
ஆரம்பத்தில் ஏற்பட்ட முருக, சிவ,வழி பாட்டுத் திறந்தவெளிக் கோயில்கள் பல பிற்காலத்தில் உபுல்வன், வருண, சக்க தேவ, சோமதேவ எனப் பலவாறாக tniri, றமடைந்துள்ளமையை அவதானிக்க முடி கிறது
(ஈ) முருக வழிபாடு
முருகவழிபாடு பண்டு தொட்டு ஈழத் திலும் காணப்படுகிறது. கதிரை ஆண்ட வன் கோயிலை விஜயன் நிறுவினான் என யாழ்ப்பாண வைபவமாலை கூறும். கிழக் கிலங்கையில் சங்கமான்கண்டிமலை, ஒட்டி சுட்டானில் உள்ள வவ்வாத்திமலை, கதி

வெள்ளி விழா மலர்
ரைமலை, போன்றன கி.மு. ஆண்டுகளில் காணப்பட்ட திறந்தவெளிக் கோயில்க ளாகும்.20
(உ) வீரபத்திரர் வழிபாடு
மட்டக்களப்பிலே ஏறாவூர் என்னுமி டத்தில் காணப்படும் வீரபத்திரன் கோயில் கி.மு. கால வரலாற்றினை உடையது. மகா சேனன் அழித்ததாகக் குறிப்பிடும் மூன்று ஆலயங்களில் ஒன்றாகும், பிராம ணக் கோயில்களை அழித்து அவ்விடயங் களில் மூன்று விகாரைகளை நிறுவிதாக அறிகிறோம்,21 அவை கோகர்ணஎனப்படும் கோணேஸ்வரம், எலகர எனப்படும் ஏறா வூர், ஏனைய இடம் ரோகணையில் உள் ளதாக அறிய முடிகிறது.
ஈழத்தின் பல பகுதிகளிலும் மேலும் பல திறந்த வெளிக் கோயில்கள் காலப் போக்கில் கோயில்களாக உருவெடுத்தன.
(12) கி.மு. கால பிராமிக் கல்வெட்டுகளில்
இந்துமதம்
(அ) பெயர்கள்
ஈழத்தின் பல இடங்களிலும் காணப் பட்ட பிராமிக்கல் வெட்டுக்கள் நேரடியாக இந்துமதம் பற்றிக் கூறாவிட்டாலும் அவற் றிலே காணப்படும் பல பெயர்களைக் கொண்டு அறியமுடிகிறது,? அவற்றிலே காணப்படும் பெயர்ப்பட்டியல்கள் இந்தும
தப் பெயர்களாகும். *சிவ?? அய** * புர** Drtas' Gaga' ' “ “GGIጨpëም” ” * '56öST' ' "கணதத்த** 'gaporge எனக்
காணப்படும் பல சொற்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்வெட்டுக்களிலே காணப்படு கின்றன.
**அய’’ என்பது "அயன்", "ஆயன்”* என்பதன் திரிபாகும். **புரம்" என்றால் கோயில் எனப்பொருள் கொள்ளப்படும். ஆயர் க ள் முல்  ைல நிலக்கடவுளான மாயோனை வழிபட்டவர்கள். எனவே

Page 93
இந்து இளைஞர் மன்றம்
ஈ ழ த் தி லும் “சிவ" வழிபாட்டுடன் மாயோன் (உபுல்வன்) வழிபாடும் காணப் பட்டிருக்கலாம். “ 35 Goor” s6OOT F” Grosrčji காணப்படும் சொற்களினால் கணநாத னாகிய விநாயக வழிபாட்டினை அறிய முடிகிறது. கி.மு. கால சைத்தியங்களின் சிற்பங்கள், காவற் தூண்களில் கன உரு வங்கள் காணப்படுகின்றன.
ஆதி பிராமிய கல்வெட்டுக்களில் பிரா மணர் பற்றிய குறிப்புக்கள் பல இடம் பெறுகின்றன. பிராமணர்கள், சடங்குகள், பூசைகள், தர்மசாத்திரங்கள் போன்ற சமய விடயங்கள் அனைத்திற்குமே பொறுப்பாக இருந்தமையினை அறிய முடிகின்றது. மகா வம்சத்தில் கூட பிராமணர் பற்றி அனேக இடங்களில் குறிப்பிட்டுள்ளமை அக்கா லத்து இந்துமத செல்வாக்கினைக் காட்டு கிறது. இவற்றில் காணப்படும் "விணு' ** கோபால, நாராயண, வாசுதேவ, போன்ற சொற்கள் விஷ்ணு வழிபாட்டை உறுதி செய்கின்றன.
ஆ) குறியீடுகள்:
கி. மு. கால பிராமிக் கல்வெட்டுக்க ளிலே சக்கரம், சூலம், சுவஸ்திகம் போன்ற குறியீடுகள் காணப்படுகின்றன. இவை ஆதித் திராவிடரின் இந்துமத சின்னங்க ளாகும். சக்கரம் விஷ்ணு வழிபாட்டை யும், சூலம் வயிரவன், வீரபத்திரன், காளி போன்ற இந்துசமய வழிபாடுகளையும் காட்டுகின்றன. கி.மு. கால இப் பிராமிக் கல்வெட்டுக்கள் மூலம் கி.மு.3ம் நூற்றாண் டுக்கும் கி.பி.1ம் நூற்றாண்டுக்கும் இடைப் பட்ட கால இந்துமத நம்பிக்கைகளை அறிய முடிகிறது.
13) நாணயங்கள்
கி.மு. கால நாணயங்களான லஷ்மி தகடுகளும் இந்துமத நம்பிக்கையினையே வலியுறுத்துகின்றன. இவை விஜயன் கால தங்க நாணயங்களாகும். இவற்றிலே அழ கிய லஷ்மியின் உருவம் காணப்பட யானை
கள் இருபுறமும் நீர் அபிஷேகம் செய்வ

தைக் காட்டுகின்றன. மறுபுறம் சுவஸ்திகம் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. இது ஈழத்தில் பண்டு நிலவிய இந்துமத நம் பிக்கையுடன் கூடிய தாய்த்தெய்வ வழி பாட்டினைக் காட்டுகிறது.
14) கட்டிடம், சிற்பம், ஒவியங்கள்
கி.மு. 3ம் நூற்றாண்டிலிருந்து 1ம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதிக் கட்டிட சிற்பங்களில் கண உருவங்கள் காணப்படுகின்றன. மிகுந்தலையின் கண்ட கசைத்தியம் கண உருவ சிற்பங்களைக் கொண்டது. அனுராதபுரகால சேத்தியங் as affair snardi) 576ioTasait (Guard Stone) குள்ளர் உருவ சிற்பங்களைக் கொண்ட மைந்தன. இவை எல்லாம் பெளத்தமதம் ஈழத்தில் கால் கொள்ள முன்பு நிலவிய இந்துமத சமய நம்பிக்கையின் தொடர்ச் சியினைக் காட்டுகிறது எனலாம்.
தொகுப்புரை
இதுவரை கூறிய விபரங்களிலிருந்து பின்வரும் உண்மைகள் நிறுவப்படுகின் றன. 1) ஈழத்தின் ஆதிக்குடிகளான இயக்கர் நாகர் இந்துமத நம்பிக்கைகளையே கைக் கொண்டுள்ளனர். 2) பெளத்தமதம் கால்கொள்ள முன்பு ஈழத்தில் இந்துமத நம்பிக்கைகளே 85fT 600 L - 6 3) சிங்களவரின் மூதாதை எனக் கருதப் படும் விஜயன் கலிங்க நாட்டவன். இந்து மதத்தவன். பல இலிங்கக்கோயில் களை அமைத்தவன். எனவே கி.மு. காலங்களில் இந்துமத நம்பிக்கைகளே
956-6 4) ஆரம்பத்திலே திறந்தவெளிக் கோயில் களாக உருப்பெற்ற இந்துமத வழி பாட்டு முறைகள் இலிங்கக் கோயில்க ளாகவும், இயற்கை வழிபாடுகளாக வுமே ஆரம்பிக்கப்பட்டு தற்போதைய கோயில்களாக வளர்ச்சியுற்றன. 5) இதனைப் பல்வேறு ஆய்வுகளும் தொல்லியல் ஆதாரங்களும் உறுதி செய்கின்றன.

Page 94
அடிக்குறிப்புகள்
1)
2)
3)
4)
5)
6)
7)
8)
9)
10)
சிந்தனை ஆடி 1983 - கலாநிதி சிற்ற ஈழத்து யக்ஷ - நாக வழிபாடுகள்,
Mahav amsa Gaiger (Translated) Ch
Ceylon Journal of Science Vol. II: 1
Mahavamsa Gaiger (Translated) Ch
இலங்கை யிற் தொல்லியலாய்வும் - தி 1988 மட்டக்களப்பு பக். 108:
J. S. B. R AS - New Series Vol. X
The History and Culture of Indian
The vaddhas by C. G. Shligman-191
Ceylon Journal of science Wo. II
Ancient Ceylon-Journal of the Arch: Ch. I, II.
11) a) Archaeological Survey Annual F
12)
b) Ceylon Journal of Science Vol.
சிந்தனை. ஆடி, 1983. பக் 48. பேராசி
13 ) P. E Peris - Nagadepa and Buddhist R
14)
15)
16)
17)
18)
19)
20)
21)
22)
1917-11, 17, 18. கோணேஸ்வர ஆலய வரலாறு-கட்டுை
யாழ்ப்பாண வைபவமாலை - பதிப்பா
Mahavamsa-Gaiger (translated) Ch. X
A Short History of Finduism in Ce
Mahavamsa Gaiger (translated) 195(
Hinduism in Ceylon - by Rc. James
Mahavamsa Gaiger - Ch. XXXVII
சிந்தனை ஆடி, 1988 - கட்டுரை - பே

வெள்ளி விழா மலர்
ம்பலம். கட்டுரை :
VII. pp. 55 Notes 6 28 December, 1933 February pp. 94-98;
.VI pp. 51 Notes - 2:
ராவிடக் கலாசாரமும், த. குணபாலசிங்கம்
X. 1976 pp. 31 - 41.
Pepole by Majumdar pp. 8-40
1 Cambridge pp. 419-4303
. Decimber, February 1933 pp. 94-98.
heological Survey of Ceylon 1971 - January
Report 1957-pp. 12-18
II December 1928 Feb-1933.
சிரியர் சிற்றம்பலம் கட்டுரை
suins of Jaffna J. R.A.S. C. B XXVI. No.70
ர 1963 மாசி 17, 24, 31 வீரகேசரி.
சிரியர் - குல சபாநாதன் . 1953 பக். 4, 5.
XXVII pop: 270 Notes 40-61, 1950 Colombo
do uang
ylon - by C. S. Navertnae- 1964 - pp. 88.
Colombo. pp. 55. Ch. VII Notes - 06.
Cartman - Colombo 1957 pp. 5.
pp. 270. Notes 40-61.
ராசிரியர் சிற்றம்பலம், பக். 39
37

Page 95
இந்து இளைஞர் மன்றம்
தோன்றாத
'ஈன்றாளுமாய் எனக் கெந்தையுமாய் உடன் தோன்றினராய் மூன்றாய் உலகம் படைத்து கந்தான் மனத்துள்ளிருக்க ஏன்றான் இமயவர்க் கன்பன் திருப் பாதிரிப் புலியூர்த் தோன்றாத் துணையாயிருந்தனன்
தன் அடியோங்களுக்கே’’
அப்பரடிகள் அருளிச் செய்த இத்தே வாரத்தில் அகண்டமாய் எங்கும் வியாபித் திருக்கும் பரமேஸ்வரனாகிய இறைவன் கண்டமாய்த் தோன்றும் ஜீவாத்மாக்களுக் குத் தோன்றாத் துணையாயிருப்பதைக் குறிப்பிடுகின்றார். ஆன் மா க்களுக்குத் தோன்றாத்துணை என்று ஒன்று இரு ந் தால், தோன்றும் துணையும் இருக்குமல் லவா? கிடைத் தற்கரிய மானிடப் பிறவியை எடுக்கும் ஆன்மாவுக்கு தாயும், தந்தையும் குருவும், உடன்பிறந்தோரும், சுற்றமும், நண்பரும் தோன்றும் துணையாய் அ ைD கின்றனர்.
தோன்றும் துணை:
தாயானவள் கு ழ ந்  ைத க் குப் பால் நினைந்து ஊட்டுகின்றாள். அன்பைச் சொரிந்து கண்ணை இமைகாப்பது போலக் காப்பாற்றுகின்றாள். ஊனினைப் பெருக்கி வளர்க்கின்றாள். குழந்தை குறுநடை பயி லும்போதும், அதன் பின்னரும் அதனைத் தொடர்ந்து புறம்புறம் திரிந்து வளர்க்கின் றாள். தந்தை கல்வியை ஊட்டி அறிவொ ளியை வழங்குகின்றார். குரு ஞானத்தைப் புகட்டுகிறார். உடன் பிறந்தோரும், சுற்ற மும் நண்பரும் இன்பத்தை நல்கிக் குழந் தையின் வளர்ச்சியில் தோன்றும் துணை யாய்ப் புறம்புறம் தொடருகின்றனர்.

G. த் துணை ஞானசிரோன்மணி, சைவப்புலவர் -
பண்டிதர், ஆர். வடிவேல் திருக்கோணமலை,
தோன்றாத்துணை:
இறைவன் தாயினும் நல்ல தலைவன். தாயினும் சாலப் பரிவுள்ளவன். அதனால் ஆன்மாக்களுக்கு ஊனினை உருக்கி, உள் ஒளியாகிய ஞானத்தைப் பெருக்கி, குறை விலா நிறைவாகிய ஆனந்தத்தை அருளித் தோன்றாத் துணையாய் நிற்கின்றான் என் பதை 'பால்நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து பாவியேனுடைய ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தமாய தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த செல்வமே சிவபெருமானே’’ என்று மாணிக்கவாசகர் இறைவனைத் தோன்றாத் துணைவன் எனக் காட்டுகின் றார்.
இறைவன் புறக்கண்ணால் காணும் துணையல்ல அகக் கண்ணால் காணும் துணை. உயிருக்குயிராய் நிற்கும் துணை . மனத்தகத்தே நின்று கருத்தறிந்து முடிக் குந்துணை,தோன்றாத்துணை என்றுநாவுக் கரசரும், தனித்துணை என்று மாணிக்க வாசகரும், விழுத்துணை (உயிர்த்துணை) என்று அபிராமிப்பட்டரும், பொன்றாத் துணை என்று திருவள்ளுவரும் கூறும் அக நிலைத் துணைவன் இறைவன். அவன் அடி யார்களுக்கே தோன்றாத்துணை என்றும், அவன் இருக்குமிடம் மனம் என்பதாகவும் மேற்கூறிய தேவாரத்தில் குறிப்பிடுகின் றார் அப்பரடிகள்.
“நாவுக்கரசர் நாவில்”
‘அடியோங்களுக்கே’’ என்று பிரிநிலை ஏகாரத்தால் அடியவர்களைப் பிரித்துக் காட்டித் தன்னையும் உளப்படுத்தும் நாவுக் கரசரின் பணிவும், பக்தியும், அன்பும், அடக்கமும் , ஞானமும், இறைநம்பிக்கை யும் இதனால் புலப்படுகின்றது.
8

Page 96
அடியார்களுக்கு மாத்திரந்தான் இறை வன் தோன்றாத் துணைவனா? ஏனை யோர்களுக்கு இறைவன் கருணை காட்டு வதில்லையா? அடியராவார் யாவர்? "இமையவர்க்கு அன்பன்' என்று அப்பர டிகள் கூறுவதால் ஏனையோர்க்கு அவன் அன்பிலனா? என்ற ஐயங்களுக்கு இடமுண் டாகின்றதே. இறைவனுடைய பரிபூரணத் துவத்துக்கு இழுக்குண்டாகின்றதே. இதற் குத் தோத்திரமும், சாஸ்திரமுமாய் விளங் கும் திருமுறைகள் விடை கூறுகின்றன.
"எழுதாக்கிழவி' என்று வேதங்களை யும், "எழுதுமறை" என்று திருமுறைகளை யும் சான்றோர் போற்றுகின்றனர். "என துரை தனதுரையாக’ என்று கூறப்படு பவை திருமுறைகள் என்பதற்கு, பெரிய புராணத்தில் அகச்சான்றுகள் தரப்பட்டி ருக்கின்றன. வேதங்களும் திருமுறைகளும் இறைவனாலும், இறையருள் பெற்ற ஞானா சாரியர்களாலும் அருளிச் செய்யப்பட் டவை. இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட நாவுக்கரசர் அருளிச் செய்த இப் பாசுரத் தின் உள்ளுறு பொருளைச் சிந்தித்து இறை வன் தோன்றாத் துணையாய் நிற்கும் இயல்பை உய்த்துணர வேண்டும்.
இறைவன் கற்பனை கடந்த சோதி, கருணையே வடிவமானவன். கருணையி னால் கலந்தாண்டுகொள்ளும் கடவுள். ஆன்மாக்களிடத்தில் இடையறாத அன் பைச் சொரிந்து அன்பே சிவமாய் விளங்கு பவன். அவனன்றி ஓரணுவும் அசைவதில் லையாதலால் எல்லா ஆன்மாக்களையும் அறக்கருணையினாலும், மறக்கருணையி னாலும் காத்து இரட்சிக்கும் கருணாமூர்த் தியாக விளங்குகின்றான்.
இகபர வாழ்க்கையில் தெய்வீக இன் பத்தை அவாவி நிற்கும் அடியவர்களின் உடலுறு வாழ்க்கையில் உயிருறும் துன்ப நீக்கத்திற்காகவும், துன்பத்திற்க காரண மாகிய அறியாமையின் நீக்கத்திற்காகவும் இறைவன் தோன்றாத் துணையாய் நிற்
SP
பதை ** மனத்துள் இருக்க ஏன்றான்" என்

வெள்ளி விழா மலர்
~~
கிறார் அப்பரடிகள். ஏன்றான் என்பதில், ஏன் என்பது இரக்கப் பொருளைத் தரும் இடைச்சொல். ஏன்றல் - இயலுதல், எல்லா உயிர்களுக்கும் இரங்கும் இயல்புடைய இறைவனை "மனத்துள் இருக்க ஏன்றான்" என்னும் வாக்கியத்தால் குறிப்பிடுகிறார் நாவுக்கரசர்,
உயிர்த் துணை
உயிரானது மனம், புத்தி, சித்தம் அகங்காரமாகிய அறிவுக் கருவிகள் அடங் கிய நுண்ணுடலில் (சூக்குமதேகம்) வாழத் தொடங்குகின்றது. உயிர் செயற்படுவதற் குரிய செய்கருவிகளாகிய இந்திரியங்கள டங்கிய பருவுடலில் (தூலதேகம்) வாழ்ந்து கொண்டிருக்கின்றது. இயல்பாகவே ஆண வத்துடன் முடங்கிக்கிடக்கும் உயிர், மனம் வாக்கு, காயங்களால் இடையறாது வினை செய்கின்றது. அவ்வினைகள் நல்வினைகளும் தீவினைகளுமாக நிகழ்வதற்கு மனம் கேந் திரஸ் தானமாக அமைவதால், புன்னெறியத னிற் செல்லும் போக்கினை விலக்கி மேலாம் நன்னெறி ஒழுகச் செய்வதற்காக, இறை வன் மனத்துள்ளே தோன்றாத் துணையாக நிற்கின்றான் என்பதை "மனத்துள் இருக்க ஏன்றான்' என்று நாவரசர் இப்பாசுரத் தில் நவில்கின்றார்.
சூக்கும தேகத்தின் இயக்கமில்லாமல் துரலதேகம் இயங்குவதில்லை. சூக்கும தேகத்தை இயக்கிக் கொண்டிருக்கும் உயி ரானது ஆணவம், கன்மம், மாயை என் னும் மும்மலங்களால் தொடக்குண்டும், கர்மம், குரோதம், லோபம், மோகம், மதம், மாற்சரியமென்னும் தீயகுணங்க ளால் வளைக்கப்பட்டும், இச்சை, கிரியை, ஞானசக்திகளால் இழுக்கப்பட்டும் , மனம், புத்தி, சித்தம், அகங்காரங்களால் ஆக்கி ரமிக்கப்பட்டும், துரலதேகத்தை இயக்குகின் றது. படம் பிடிக்கும் கருவியைப் போன்ற மனத்தினுள்ளே படப்பிடிப்பாளனைப் போல இறைவன் உயிர்த்துணையாய் நின்று இயக்குகின்றான்,
மனத்துணை:
மனத்தினால் வாழ்கின்றவன் மனிதன், அகவாழ்க்கை,புறவாழ்க்கைகளின் தொடக்

Page 97
இந்து இளைஞர் மன்றம்
கத்திற்கு மனம் வாயிலாக அமைவதால் அந்த மனத்தோடு பேசுகின்றார் மாணிக்க வாசகர்,
"வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே
வல்வினைப்பட்டு ஆழ்கின்றாய் ஆழாமற் காப்பானை ஏத்தாதே சூழ்கின்றாய் கேடுனக்குச் சொல்கின்றேன் பல்காலும் வீழ்கின்றாய் நீ அவலக்கடலாய வெள் ளத்தே"
மனத்துள்ளே தேன்றாத் துணையாக நிற்கும் இறைவனை "நீ தனித்துணை, ஒப் பற்றதுணை. ஒப்புனக்கில்லா ஒருவன்" என்று ஏத்துகின்றார் மணிவாசகர்.
"தனித்துணை நீநிற்க யான் தருக்கித் தலையால் நடந்த வினைதுணையேனை விடுதிகண்டாய் வினையேனுடைய மனத்துணையே என்தன் வாழ்முதலே எனக்கெய்ப்பில் வைப்பே தினைத்துணையேனும் பொறேன் துய ராக்கையின் திண்வலையே? மனித வாழ்க்கையில் இன்ப துன்பங் கள் இரவு பகல் போல மாறிமாறி வரும் போகும். ஆபத்துக்கள் . இடர்கள் - இழப் புக்கள் முதலிய துன்பங்களிலிருந்து எதிர் பாராத மீட்தி கிடைக்கும்போது கடவுள் காப்பாற்றினார் என்றும், எதிர்பாராத பேறுகள், கிடைக்கும்போது "கட் வு ள் கருணை காட்டினாரென்றும் அடியார்கள் கூறும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களும் இறை
29
9
e
e
e
e
e
9
තිථ
e
e
එ
e
}
e
e
e
e
e
එ
එති.
உன்னுடைய மேதையில் ே உன் செயல்களினால் உன்னைப் பு டை யவனாக ஒருவன் ஆவதற்கு அறிந்து கொள்வதுதான். உன்ை ருக்க வேண்டுமானால் அறிவாளி கொள்ளாமலிருக்கவேண்டும்.
ඝළුණතපළුඑළුඑළුළුළුචණ්‍යපණයළුළුපටළුපළුපෙපපෙළුළුළුපට

வன் தோன்றாத் துணையாய் நின்று இயற் றிய அருட்செயல்களாகும். தோன்றாத் துணையாய் நிற்கும் இறைவனை உற்று, உணர்ந்து, உருகி, ஊறி, உள்கசிவுடன் துதிக்கும் அடியவர்களுக்கு அவன் முற் துணையாயும், சொற்துணையாயும், நற் துணையாயும் இருந்து அருள் பாலிக்கிறான் என்று கூறுகின்றார் நாவுக்கரசர்
"முற்றுணையாயினானை மூவர்க்கு
முதல்வன் தன்னைச் சொற்றுணையாயினானைச் சோதியை
ஆதரித்து உற்றுணர்ந்து உருகியூறி உள்கசிவுடை யவர்க்கு நற்றுணையாவர் போலும் நனிபள்ளி அடிகளாரே'
"தாயவன்காண் உலகிற்குத் தன்னொப் sea- பில்லாத் தத்துவன்காண்’ என்றும், "தந்தையும் தாயுமாகித் தானவன்
ஞானமூர்த்தி" என்றும் "உற்றாராய் உறவாகி உயிர்க்கெலாம் பெற்றாராயபிரான்" என்றும் பாடியருளிய தேவாரங்களால் இறைவனை தாயும், தந்தையும், உற்றாருமாகப் போற் றித் துதிக்கும் அப்பரடிகள்,
"ஈன்றாளுமாய் எனக்கெந்தையுமாய் உடன் தோன்றினராய் மூன்றாய் உலகம் படைத் துகந்த " இறைவன் மனத்தினுள்ளே தோன்றாத் துணையாயிருக்கும் இயல்பை விளக்கம் செய்துள்ளார்.
மேன்மைகொள் சைவரீதி விளங்குக உலகமெல்லாம்!
එරිටටටටතටළුටටළුළුළුෂුළුළුළුළටළුළුණූළඑළුටටළුටටටළුල
பெருமைப்படும் மனிதா! நீ யார்? பாராட்டிக் கொள்வது ஏன்?அறிவு
முதல்படி தன் அறிவின்மையை னப்பிறர் மூடன் எனக் கருதாமலி என உன்னை நீ கற்பனை செய்து
இந்து தர்ம சாத்திரம்.
එචචපළුපතළුළුචචපපළුපතළුපත එටළුපටළුඑළුපසළුපළ
鹏
O

Page 98
'திருமூலர் காட்
சைவப்புலவர்
சாத்திரமும் தோத்திரமுமாக உள்ள
நூல்களிலே சைவ சித்தாந்தக் கருத்துக்கள் காணப்படுகின்றன. சாத்திர நூல்கள் வரி சையிலே பதினான்கு மெய்கண்ட சாத்தி ரங்கள் அடங்கும். தோத்திர நூல்கள் நிரலிலே பன்னிரு கிருமுறைகள் அமையும். இத் திருமுறைகளுள்ளே பத்தாம் திருமுறை யாக விளங்குவதே திருமூலர் திருமந்திரமா கும்.இத் திருமந்திரத்திலே சாத்திரக் கருத் துக்களும் தோத்திரக் கருத்துக்களும் விர விக் காணப்படுகின்றன. இதன் பெருமை கருகியே 'திருமந்திரத்தில் இல்லாதது ஒரு மந்திரத்திலுமில்லை’ என்று நமது முன் னோர் கூறி வைத்துள்ளனர்.
திருமந்திரம் திருமூலர் என்ற சித்தரால் கி. பி. 9 ஆம் நூற்றாண்டளவில் அருளிச் செய்யப்பட்டதாகக் கூறப்படுகின்றது. கி. பி. 3 ஆம் நூற்றாண்டளவில் தோன் றியது என்றும் ஒரு சிலர் குறிப்பிடுவர். எக்காலத்தில் எச்சந்தர்ப்பத்தில் தோன்றி யதாயினும் அந்நூலில் கூறப்படும் கருத் துக்கள் மனிதவாழ்வுக்கு அதாவது, மனித முன்னேற்றத்திற்குச் சாத்தியமான பல கருத்துக்களாய் உள்ளன. சிந்தனைக்கு விருந்தளிக்கக் கூடியதும் நுண்ணுணர்வைத் தூண்டிவிடக் கூடியதுமான பல எண்ணக் கோலங்களால் விளங்குகின்றன, "மூலன் உரைசெய்த மூவாயிரத்தமிழ் எ ன்று போற்றத் தக்கதாகவும் உள்ளன.
மானிட உடம்பின் மகிமை, அன்பின் பெருமை, உடம்பைப் பேணும் முறைமை, வாழ்வின் அநித்தியம், நல்லொழுக்கங்கள் நீதிவழுவா நெறிமுறைகள் எல்லாம் எடுத் துக் கூறப்படுவனவாய் உள்ளன. உலகியல் வாழ்வுக்கான வழிகாட்டி நூலாகவும் விள ங்குவதுடன், வையத்து வாழ்வாங்கு வாழ் வதற்கான விதி முறைகளை எல்லாம் தெளிவாக எடுத்துக் கூறும் நூலாகவும் உள்ளது,
41

வெள்ளி விழா மலர்
டிய திருநெறி'
, பண்டிதர். வி. ரி. செல்லத்துரை பிரசித்த நொத்தாரிஸ், காரைதீவு.
நமது உடம்பினை "மலம் சோரும் ஒன்பது வாயிற் குடில்’ என்றும், வெறும் காற்றடைத்த பை” என்றும்" ஒன்பது வாயில் கோட்டையடா உற்றுப் பார்த்தால் ஒட் டையடா’ என்றும் "பொல்லாப் புழுமலி நோய்ப் புன்குரம்பை" என்றும் சித்தர்க ளும் ஞானிகளும் எள்ளிநகையாடிய வேளை யில் உடம்பின் பெருமையை எடுத்துரைத்து உடம்பைப் பேணினால் மட்டுமே, உயி ரைப் பேணலாம் என்ற கருத்தினைத் திரு மூலர் வலியுறுத்தி உள்ளார்.
"உடம்பார் அழியின் உயிரார் அழிவர் திறம்பட ஞானமும் சேர்ந்திடல் ஒட்டார்” எனக் கூறி உடம்பை நீண்ட காலம் நிலையாய் வைத்திருக்க வழிவகை யும் கூறிய பெருமையால் திருமந்திரம் ஒரு தனித்தன்மை வாய்ந்ததாய் விளங்குகின் AD@·
"அன்பே சிவம், சிவமே அன்பு. அன்பும் சிவமும் வேறல்ல" என்பது திருமூலர் கண்ட {ւpւգ-6|.
*என்பிலதனை வெயில் போலக் காயுமே
அன்பிலதனை அறம்",
என்பது வள்ளுவர் கூற்று. இவையி ரண்டிற்கும் உள்ள தொடர்பினை உற்று நோக்கும் பொழுது இருவர் நோக்கும் ஒரே நோக்காகக் காணப்படுவதை நாம் உணரலாம். திருமூலர் தனது திருமந்திரத் தில்
* அன்பு சிவம் இரண்டென்பர் அறிவி
aff அன்பே சிவமாவ தாரும் அறிகிலார் அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே'
என்று அன்பின் பெருமையை எடுத்துக் கூறுகின்றார். மேலும் வாழ்க்கையின் அநித் தியத் தன்மை, பேரும் புகழும் நிலையற்

Page 99
இந்து இளைஞர் மன்றம்
றவை என்பதனை வலியுறுத்த முன்வந்த திருமூலர் நேரடி அனுபவங்கள் வாயிலா கப் பல்வகைப்பட்ட எடுத்துக் காட்டுகள் மூலமாக நம்மை நல்வழிப்படுத்த முயலு சின்றார்:
இல்லத்துத் தலைவன் ஒருவன் அறு சுவை உணவுப் பொருட்களை ஆங்காங்கு தேடித் தனது அகமுடையாளிடத்து கொடுத்துச் சமைக்கச் செய்கின்றான். பின் னர்அதனைச் சுவைத்துச் சாப்பிடுகின்றான். சுவைத்த உணர்வோடு உணர்வாக மனை யாளுடன் மந்தணத்தில் (கட்டிலில்) ஒரு மித்துத் துயில் கொள்கின்றான். திடீ ரென்று அவனது உடம்பின் இடது பக்கத் தில் ஒருவலி ஏற்படுகின்றது: நின்றது மூச்சு. பிரிந்தது உயிர். அவ்வளவுதான் நமது வாழ்வு என்று நமது அநித்தியமான வாழ்வைப் படம் பிடித்துக் காட்டுகிறார். "அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார் மடக்கொடியாரொடு மந்தணங் கொண் Tř இடப் பக்கமே இறை நொந்தது என்றார் கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந்தாரே' என்பதுவே அப்பாடல். அத்தோடு அவர் நின்று விடவில்லை. மேலும் தொடர்ந்து செல்கின்றார். மரணச் செய்தி கேட்டு ஊரெல்லாம் ஒரே அழுகை பட்டம் பதவி புகழ் இணைந்த பெயரெல்லாம் மறைகின்றது. சிவம், சவம் என்று அழைக் கப்படுகின்றது என எடுத்துக் காட்டுகின் றார். அத்தோடு நாட்கள் நகர நகரப் பற்றும் பாசமும் மறைந்து நினைவகன்று போவதை நினைவுறுத்துகின்றார்
* ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப் பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச் சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு’ நீரினில் மூழ்கி நினைப்பொழிந்தார்களே என்றும், நாட்டுக்கு நாயகன் நம்மூர்த் தலைமகன் காட்டுச் சிவிகை ஒன்றேறிக் கடைமுறை நாட்டார்கள் பின்செல்ல முன்னே பறைகொட்ட நாட்டுக்கு நம்பி நடக்கின்றவாறே
என்றும் கூறுகின்றார்; அத்தோடு நில் a)frt D ẩ) நல்லொழுக்கங்களைக் கடைப் பிடித்து வாழ வேண்டும் எனவும் அறிவுறுத் துகின்றார். பயனற்ற வழிகளிலே செல் லும் நமது போக்கைச் சாடி நல்வழிக

ளிலே நெறிப்படுத்த முனைகின்றார். மனம் போன போக்கெல்லாம் போகாது புலன் களைத் தீயவழிகளில் செல்லவிடாது பொறி களைக் கட்டுப்படுத்தி வாழ வழி காட்டு கின்றார். அவரது வழிகாட்டல்கள் நல் லொழுக்க வாழ்வுக்கு வித்திடுகின்றது. “காடுவெட்டி நிலந்திருத்திக் காட்டொரு வும் போட்டு கரும்மை விட்டுக் கடுவிரைத்துக் களிக் கின்ற உலகீர்! கூடுவிட்டுப் போயினபின் எது புரிவீர்? எங்கே? குடியிருப்பீர் ஐயோ நீ குறித்தறியீரிங்கே’ என்றும், *அத்திப் பழமும் அறைக்கீரை நல்வித்தும் கொத்திக் கிளறிக் கூட்டில் அடைத்தது அத்திப் பழத்தின் அமுதம் அறிந்த பின் கத்திக்கொண்டைவரும்காடடைந்தாரே' என்றும் கூறுகின்றார்.
இவற்றினை விடப் பின்வரும் திருமந் திரப் பாடல்கள் பேரின்பத்தை நாடாமல் சிற்றின்பத்தையே நாடி மகிழும் மக்களைப் பற்றி எடுத்துக் கூறி நல்வழிப்படுத்த முயல்வதைக் காட்டுகின்றது. இது போதா மல் மேலும் மேற்படி கருத்தினை நிலை நாட்ட நல்ல உதாரணங்களும் முன் வைக்கப் படுகின்றது. அவையாவன:
'வாழை பழுத்துக் கிடக்குது வையகம் வாழையைச் சூழத் தாழ்கோத்து நிற்குது தாழைத் திறந்து கனியுண்ண மாட்டா sitti தாழம் பழத்துக்குத் தன்னாண்டவாறே "கள்ள வழியில் விழுந்த விளாங்கனி கொள்ளச் சென்றைவரும் குழியில் விழுந் தனர் தெள்ளிய ஞானி தெளிவுறக் கண்டபின் பிள்ளைகளை வரும் பிதற்றொழிந்தாரே' என்பனவாகம். இவை அனைத்தும் திருமந் திரப் பாடல்களே.
எனவே, மேற்கூறப்பட்ட உதாரணப் பாடல்களில் இருந்து நாம் அறியக் கூடி யவை யாதெனில், திருமூலர் சைவசித் தாந்த அடிப்படைக் கருத்துக்களை மட்டும் கூறுவதோடு நின்றுவிடாது வாழ்க்கையை நல்வழிப்படுத்தக் கூடிய உயர்ந்த கருத்துக் களையும் திருநெறிகளையும் எடுத்துக் கூறி உலகில் வாழும் மக்கள் யாவரும் உய்தி பெறுவதற்கும் வழி அமைத்துக் கொடுத் துள்ளார் என்பதுவே அறிஞர் தம் கருத் தாகும்.
解2

Page 100
அகிலம் புகழும் அருள்மெ
திருமுருக கிருபா
மதுரை
ܐܕ
திருமுருக கிருபானந்த வாரியார் எனின் அருளின்பக் கடல் என்பது பொருள். திருப்புகழ் அமிர்தம் என்னும் தெய்வீகப் பத்திரிகையின் ஆசிரியராய் இருந்து பல்லாண்டாக நடாத்தி வந்த பெருமை இவருக்கே உரியது. இ வ ர து தாயார் கனகவல்லி அம்மையார் ஆவர். இவர் சிறுவராய் இருக்கும் போதே தாயார் காலம் சென்றுவிட்டார். இளமைக் காலம் தொட்டே கதா காலாட்சேபம் செய்வ தோடு ஆலயத்தில் உதிர வெள்ளம் ஓடக் கூடாதென்று அந்தக் காலத்திலேயே ஆல யங்களில் பலியிடுவதைத் தடுத்திருக்கிறார்: இவர் கதா காலாட்சேபம் செய்யும் போது நாத்திகர் கூட இவருடைய பிரசங்கத்தைக் கேட்பதற்கு வருவார்கள். சிந்திக்க வைக்கிற போது சிரிக்கவும் வைப்பார். மனிதனுக்கு மட்டும் தான் சிரிக்கத் தெரியும். நன்றாகச் சிரித்தால் நோய்கள் விலகும் என்பார். இவர் காணாத தமிழ் நூல்கள் இல்லை.
ெ
முருகன் திருவருளால் முன்ன வருகிரு பானந்த வாரி - வரு செங்குந்த மாமணியாய் திக் எங்கும் புகழோ டிசைந்து
சைவம் வளரத் தமிழ் வளர எய்தும் கருணை மழையதன நல்ல கதை சொன்னீர் நாங் எல்லாம் அவனருளால் இன்.
ஆண்டு பலவாயிடினும் அன் நீண்டுவளர் சங்கீதம் நின்6ை காணோம் கிருபா னந்த வ கண்டோம் முருகனருள் கொ ஐந்தாங்குரவர் இவரென்னட் நந்தா விளக்கனையாய் நான தீர்க்கும் அருளுடையாய் அ6 தீர்க்கும் இயல்புடையார் தே
4.

வெள்ளி விழா மலர்
ாழி அரசு, ஞானவள்ளல், ானந்த வாரியார்
த்தமிழ்ப் பண்டிதர். சு. இராசையா ഇല്പ>( இந்த உலகில் மனிதன் கால் இல்லாமல் வாழ்ந்து விடலாம். கை இல்லாமல் வாழ் ந்து விடலாம், எந்த உறுப்புகளும் இல்லா மலும் வாழ்ந்து விடலாம், ஆனால் ஒன்று இல்லாமல் வாழ முடியாது.
அது உயிர், உயிரிலும் மேலானது ஒழுக்கம். திருஞானசம்பந்தர், திருநாவுக் கரசர், சுந்தரர், மாணிக்கவாசக சுவாமி கள் என்னும் நான்கு சமய குரவர்களோடு ஐந்தாம் குரவராக எண்ணத் தக்கவர். இவர் எண்பத்தைந்து வயதுக்கு மேல் இந் நிலவுலகத்தில் வாழ்ந்துள்ளார். அகிலமெல் லாம் சென்று சைவ சமயத்தை வளர்த் திருக்கிறார். இறுதி யி ல் இங்கிலாந்து சென்று விமானத்தில் வருகின்ற போது சொந்தப் பாரத பூமியில் மாரடைப்பி னால் இறந்தார். அவர் இறந்தாலும் அவ ருடைய புகழுடம்பு என்றும் இறவாது. வண்பா
ரியவை எய்தி }கவே கெல்லாம் போற்றுகின்ற
த் தாரணியில் ால் - உய்யவே கள் மறப்போமோ Dis
புப் பிரசங்கம் னயன்றி - யாண்டுமே rif GBunu
"ண்டு
போற்றுகின்ற ரிலத்தோர் - ஆத்மபசி ாபரே எங்கெங்கும்

Page 101
இந்து இளைஞர் மன்றம்
-9ւգա ார்கள் கன்
சைவ சமயம் பல அன்பு நெறிகளை தன்னகத்தே கொண்டுள்ளது. நாம் மனி தப் பிறப்பு எடுத்ததன் பயன் இறைவன் நமக்குக் கொடுத் தருளிய உடம்பு, அறிகரு விகள், உலகம், நுகர்வுப் பொருள்கள் பெவற்mைக் கொண்டு 9( "1600 ימותh fair fif முக்கியடைவதேயாகம் முத்திய  ைட வ கற்க மெய்யுணர்வாகிய ஞானச்தைப் பெறுதல் வேண்டும். அந்த ஞானக்தை பெறுவதற்குச் சாதாரணமாகச் சரியை கிரியை, யோகம் என்பவற்ற்ை சைவ ஆக மங்கள் எடுத்துக் கூறுகின்றன. சிவ அகமங் கள் இருபத்தெட்டும் சரியாபாதம், கிரியா பாதம், யோகாபாதம், ஞானபாதம் எனத் தனித்தனி நான்ாக பாதங்களை உடை யன. சரியை கிரியை. யோகம், ஞானம் ஆகிய நான்கும் நாம் இறைவனை அடை வதற்கச் சாதனங்களாதலால், இவை சைவ சாதனங்கள் என்றும் சொல்லப் படும். நாம் புறவாழ்வையும் அகவாம்வை யும் நெறிப்படுக்கி இறுதியில் வீடு பேற் றைத் தரும் சாதனங்களே இவை ஆகலி னால் மேற்கூறிய எந்த வழிகளிலும் ஏற் றத் தாழ்வு என்பது கிடையாது.
முத்தி அடைவதில் நாட்டமுடையோர் இவற்றுள் எதனைப் பின்பற்றி ஒழுகினா லும் அது முடிவிலே ஞானக்கையே வழி யமைத்துச் சென்று இறைவனோடு இரண் டறக் கலத்தலாகிய பரமமுத்தியை தந்து விடும் தன்மையுடையன. ஞானத்தை நாம் ஒரு கனிக்கு ஒப்பிட்டால், சரியையை அரும்பு என்றும், கிரியையை மலர் என் றும், யோகத்தை காய் என்றும் கூறலாம். அரும்பாகத் தோன்றியது இடையூறு ஒன் றும் இல்லாவிட்டால் படிப்படியே வளர்ச்சி யடைந்து க னரி யா வது இயல்பு. அது போலவே சரியை நெறியைக் கடைப் பிடிப் பவர் அவமரணம் போன்ற இடையூறுகள்
T

னட அன்புநெறி
- எஸ். தெய்வநாயகம் -
ஆய்வு உத்தியோகத் தர் இந்து சமய கலாசாரத் திணைக்களம்
நேராவிட்டால் படிப்படியே பக் கு வம் முதிர்ந்து ஞானம் எய்தி, மேலான வீடு பேற்றை அடைவது உறுதி.சாதாரணமான மக்களுக்குச் சரியை நெறி பின்பற்றுவதற்கு எளிதாயிருக்கும். அந்த நெறியில் பயிலத் தொடங்கினால் ஏனைய படிகளுக்கு ஏறு வதும் இலகுவாகக் கைகூடும். ஆனால் முற் பிறப்பில் விட்ட குறையை இப்பிறப் பிலே தொடருவோர் சிலர் எடுத்த எடுப்பிலேயே ஞானநெறியையேனும், யோகநெறியை யேனும், கிரியை நெறியையேனும் கடைப் பிடித்து விரைவிலேயே முத்தி எய்தி விடு 6እl I‛ .
அத்தகையோர் சரியை நெறியைக் கடைப்பிடிக்காலும், வி  ைர வி லே யே ஞானப் படியேறி முத்தி பெற்று விடுவர். பெரியபுராணம் கூறும் நாயன்மார்களு டைய வாழ்க்கையில் வைக் து இதனை விளங்கிக் கொள்ளலாம். 'முன்பு செய் தவக் தின் ஈட்டம் முடிவிலா இன்பமான அன்பினை எடுத்துக்காட்ட' எனும் தொட ரில் இருந்து ஆறு நாளிலேயே கண்ணப்ப நாயனார். ஞானம் பெற்று பரமுத்திய டைந்தார். இது இவர் முற்பிறப்பில் செய்த தவப்பயனும் காரணமாக அமையலாம். பூசலார் நாயனார் உள்ளத்தில் கோயில் கட்டி இறைவனுக்கு உறைவிடம் அளித் தார். இளையான்கடி மாற நாயனார் அடியவர்களுக்கு அமுத செய்வித்து ஆனந்த வாழ்வு பெற்றார். இவை போன்ற நிகழ்ச் சிகள் அடியவர்களின் மனநிலை ஆழத்தை யும், அ ன் பி ன் பேரிலக்கணத்தையும் உணர்த்தி நிற்கின்றன. திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்க வாசகர் ஆகிய நால்வாரும் சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய தனித்தனி நெறி களைக் கடைப்பிடித்து இறைவழிபாடு செய் தாராயினும், எல்லோரும் ஞானத்திலேயே பரமுக்தி எய்கினர் என்பதை நாம் நினை விற் கொள்ளல் வேண்டும்.

Page 102
"சங்கமருவிய காலப் பிற்பகுதியில் காரைக்கால் அம்மையாரால் தோற்றுவிக் கப்பட்ட பக்திநெறியானது இறைவனிடம் அவர் கொண்டுள்ள அன்பையும் பிடிவாதத் தையும் எமக்கு உணர்த்தி நிற்கின்றது. கண வன் மேல் கொண்ட அன்பு இறைவனை வர வழைத்து மாங்கனி கேட்கும் அளவு சுடர் விட்டுப் பிரகாசித்தது. அவர் காட்டிய பாதையே பல்லவர் காலத்தில் தோற்றம் பெற்ற அப்பர் சம்பந்தர்,சுந்தரருக்கு மணி வாசகருக்கு அருள் மழை பொழியச் செய் தது. பக்தி நெறியில் எந்த வகையில் சென் றாலும் இறைவனையடையலாம் என்ப தற்கு இவர்களது வாழ்க்கையும், இவர்களு டன் இணைந்த மற்ற நாயன்மார்களான அறுபது அடியார்களின் வாழ்க்கையும் எடுத் துக்காட்டு.இவர்கள்பல்வேறுபட்டவழிகளில் சென்று வாழ்ந்து காட்டி இறைவனை மெய் யுருக நெஞ்சுருகத் தழுவி,பேரின்ப வாழ்வு பெற்றனர். பொன்னும், பொருளும் இறை வனிடம் இவர்கள் வேண்டியதில்லை. அப் படி தேவையெனப்பட்டால் அவர்கள் அடி யார்களின் குறை தீர்க்கவேயன்றி தங்கள் சொந்த நலனுக்கு பயன்படுத்தியதே யில்லை. எத்தகைய சூழ்நிலையிலும், இறை வனின் அருள்நாட்டம் ஒன்றேகுறிக்கோளா கக் கொண்டு வாழ்ந்தவர்கள் இந்த அடி யார்கள். இவர்கள் கண்ட அன்பு நெறி யானது அறுகு போல் வேரூன்றி ஆல் போல் செறிந்து பரந்து காணப்பட்டது.
அதனாலேயே இன்று சைவம் தழைத்து நிலை பெற்று நிற்பதற்கு உறுதுணையாக அமைந்தது.
சைவ சாதனங்களுள் முதலாவது படி யாகக் கூறப்படுவது சரியை நெறி. உடம்பு சார்ந்த புறத்தொழிலாற் சிவனுடைய உரு வத்திருமேனியை நோக்கிச் செய்யும் வழி பாடு சரியை எனப்படும். இவ்வழிபாட் டிலே சாதகன் தன்னை அடிமையாகவும், இறைவனை ஆண்டானாகவும் பாவனை செய்கின்றான்.இது தாசமார்க்கம் என்றும், அடிமை நெறி என்றும் நூல்களிலே கூறப் பட்டுள்ளது. தாசமார்க்கம் நமது ஆணவத் தடிப்பைக் குறைக்கும். கோயிலைக் கூட்டிச்

வெள்ளி விழா மலர்
சுத்தம் செய்தல், திருமெழுகிடுதல்,பூ எடுத் தல், பூமாலை தொடுத்தல், சிவபெருமா னைப் புகழ்ந்து பாடுதல், கோயில் விளக்கு ஏற்றுதல், நந்தவனம் உண்டுபண்ணல், சிவனடியாரைக் கண்டால் அவர்களுக்கு வேண்டிய பணிவிடை செய்தல் என்பன வெல்லாம் சரியைத் தொண்டினுள் அடங் கும். இத்தொண்டு செய்வோர் இறைவனு டைய உலகத்தில் இருத்தலாகிய சாலோக முத்தியைப் பெறுவர்
"எளி அனல் தீபம் இடல் மலர் கொய்தல்
அளிதின் மெழுகல் அது தூர்த்தல்
வாழ்த்தல் பளி மணி பற்றல் பன்மஞ்சனம் ஆதி தளிதொழில் செய்வது தான் தாச
LontritisGuo'
என்று திருமூலரின் திருமந்திரம் எமக்கு எடுத்துக்காட்டி நிற்கின்றது. திருக்கோயி லுக்குச் செய்யும் தொண்டுகளைப் பணிவு டனும், அன்புடனும் செய்ய வேண்டும். என்பது இங்கு தெளிவாக்கப்பட்டுள்ளது கோயில் மணி அடித்ததும் இறைவனுக்கு திருமுழுக்குப் பொருட்களைக் கொடுத்து அபிடேகப் பணியில் உதவி செய்தலும்,சரி யைத் தொண்டுகளிலே கூறப்பட்டுள்ளன. சரியைத் தொண்டானது எளிதாக எவரா லும் செய்யக்கூடியது அறுபத்துமூன்று நாயன்மார்களில் அப்பர் சுவாமிகளும், முருக நாயனார், நமிநந்தி அடிகள், தண்டி யடிகள், பூசலார், மெய்பொருள் நாயனாா அரிவாட்டநாயனார் போன்றோர் சரியைத் தொண்டின் மூலம் இறைவனின் அன்பைப் பெற்று. அவர் பொற்பாத திருவடி நிழலை இடைவிடாது பற்றி நின்றனர்.
சமயகுருவர் நால்வருள் நீண்டகாலம் வாழ்ந்து இறைவனைத் தனது இனியதேவா ரங்களால் மெய்யுருக வைத் த அப்பர் சுவா மிக ள் இச்சரியைத் தொண்டைக் கடைப்பிடித்து நமக்கு வழிகாட்டியுள்ளார்: இத்தொண்டின் அறிகுறியாக அவர் எப் பொழுதும் உழவாரப் படைகொண்டு பல திருத்தலங்கள் சென்று தன் தொண்டை முத்தியடையும் வரை நிலை நாட்டி வந்தார்.

Page 103
இந்து இளைஞர் மன்றம்
கிரியை நெறியென்று கூறும் போது சரியையில் நின்று தனது உடம்பை இறை வனுக்கு உரியதாக்கிய சாதகன், கிரியை நெறியில் இந்திரியங்களை சிவார்ப்பிதஞ் செய்கின்றான். சிறப்பாக அகத்தொழி லாலே சிவனுடைய அருவுருவக் திருமே னியை நோக்கிச்செய்யும் வழிபாடே கிரியை நெறியாம். இத்தகைய கிரியை நெறியை சற்புத்திர மார்க்கம் என்றும் கூறுவர். சாதகன் தன்னை மகனாகவும், இறைவ னைத் தந்தையாகவும் பாவித்து அன்பு செலுத்துவான்.
'பூசித்தல் வாசித்தல் போற்றல் செபித்
திடல் ஆசற்ற நற்றவம் வாய்மை அழுக்கின்மை நேசித்திட்டன்னமும் நீ சுத்தி செய்தல் மற்(று) ஆசற்ற சற்புத்திர மார்க்க மாகுமே"
எனத் திருமந்திரம் சிறப்பாக எடுத்துரைக் கின்றது. சிவலிங்க பூசை செய்தல், திருமுறைகளை ஒ த ல், துதித் த ல். திருவைந்தெழுத்து மந்திரத்தைச் செபித் தல் குற்றமற்ற விரதங்களை அனுட்டித் தல், உண்மை பேசல், மனம், வாக்கு, காயம் ஆகிய முக்கரணங்களையும் தூய்மை யாக வைத்திருத்தல், பிற உயிர்களிடம் அன்பும், பரிவும் காட்டல், அன்னதானஞ் செய்தல், ஆன்ம சுத்தி செய்தல் ஆகியன குற்றமற்ற சற்புத்திர மார்க்கத்திற்குரிய ஒழுங்குகளாகும். இந்தக் கிரியை நெறியா னது நான் என்னும் அகங்காரத்தையும் எனது என்னும் மமகாரத்தையும் தகர்க் கும் நெறியாய் விளங்குகின்றது. சம்பந்தர், சண்டேசுரர், திருநீலகண்ட நாயனார், விறலியார், ஏனாதிநாயனார், மூர்த்தி நாயனார், ஆனாயநாயனார் போன்றோர் இத்தகைய பணிகளில் நின்று இறைவனை மெய்யுருகத் தழுவி மேலான நிலையடைந் தனர். திருஞானசம்பந்தர் சற்புத்திர மார்க் கத்தைக் கடைபிடித்து நமக்கு வழிகாட்டி யவர். சண்டேசுர நாயனார் கிரியை வழி பாட்டால் உயர்ந்தவர். சிவ பூசையிலே அவருடைய மனம் முற்றாக ஒன்றியிருந் தமையினால் தம் பூசைக்கு இ ைடயூறு

செய்தவர் தம்முடைய தந்தை என்பது அவருக்குத் தெரியவில்லை. ஆகவே, சிவ பூசைக்கு இடையூறு செய்த தன் தந்தையை காலை வாளால் வெட்டி **தாதையைத் தாளற வீசிய சண்டி" ஆனார். புற நினை வுகளற்றுப் பூசையில் ஈடுபட்டு இருப்பத னால் அவருக்கு நாம் செய்யும் வணக்கம் தெரியாது. என்பதற்காகவே அவர் சந்நிதி யில் கைதட்டும் வழக்கம் உண்டாயிற்று. இத்தகைய மண ஒழுக்கத்தோடு செய்யும் பூசைக்கு இடையூறு நேரக் கூடாது என் பதற்காகவே இன்றும் அவரது சந்நிதிக்கும் இறைவனது சந்நிதிக்கும் இடையால் அடி யார்கள் செல்வதில்லை.
யோகநெறியானது சாதகன் தன்மனம் முதலிய அகக் கருவிகளை இறைவனுக்கு அர்ப்பிதஞ் செய்கின்றான். அகத்தொழி லாற் சிவனது அருவத் திருமேனியை நோக் கிச் செய்யும் வழிபாடே யோக நெறியா கும். யோகம் என்பதன் பொருள் சேர்க்கை என்பதாகும். உயிரானது இறைவனோடு சேர்தல் என்பது இதன் விளக்கமாகும். அத்தகைய பக்குவம் பெறுவதற்குச் சாத் கன் மேற்கொள்ளும் பயிற்சியே அட்டாங்க யோகம் எனப்படுவதாகும். இயமம், நிய மம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியா கரம், தாரணை, தியானம், சமாதி என் பன இவைகளாகும், சமாதி நிலையிலே உடல் மரக்கட்டை போல் உணர்வின்றி யிருக்க மனமானது பொறி புலன்களின் தடுமாற்றத்திலிருந்து விடுபட்டு சிவ சோதி யிலே பொருந்தியிருக்கும் யோக சாதனத் துக்குச் சகமார்க்கம் அதாவது தோழமை நெறி என்றும் பெயர் உண்டு. சாதகன் இறைவனைத் தோழனாகப்பாவித்து அன்பு செய்யும் முறையே இது;
"யோகச் சமாதியின் உள்ளே அகலிடம் யோகச் சமாதியின் உள்ளே உளர் ஒளி யோகச் சமாதியின் உள்ளே உளசத்தி யோகச் சமாதி உகந்தவர் சித்தரே"
சகமார்க்கம் எனப்படும் யோக நெறி யில் நின்று சமாதி கூடினால் அந்நிலையிலே யோகியின் உள்ளத்திலே முழு உலகமும்
s
6

Page 104
அடங்கி விடும் சமாதியிலே இறைவனது அருவத் திருமேனியைக் தியானிக்க அச் சிவம் சுடர்விடும் பேரொளி மயமாய் விளங் கும்6 யோகசமாதி கூடுவோருக்கு அளப் பரும் சக்திகள் உருவாகும். அவர்கள் அட் டமா சித்திகளையும் செய்யவல்லசித்தராய் திகழ்வர். அட்டாங்க யோகத்தின் இறுதி அங்கமான சமாதி என்பது மனத்தைச் சிவபரம்பொருளோடு சேர்த்து நிறுத்தி வைத்தலாகும். இவ்வாறு சிவத்தோடு ஐக்கியப்பட்டிருக்கும் யோகியின் உள்ளத் திலே உலகம் முழுவதும் அடங்கி விடும்:
சுந்தரமூர்த்தி நாயனார் இறைவனைத் தோழனாய் பாவித்து வழிபடும் சகமார்க் கத்தில் நின்று இறைவன் அருள் பெற்ற 6ਘ
“தேடுவன் தேடுவன் செம்மார்ப் பாதங் கள் நாடொறும் நாடுவன் நாடுவன் நாபிக்கு மேலேயோர்
நால்விரம்
மாடுவன் மாடுவன் வண்கை பிடித்து
மகிழ்த்துள்ளே ஆடுவன் ஆடுவன் ஆல்த்தூரெம் அடி 5Giant''
எனப்பாடியுள்ள பாடலிலேயோகத் தாற் பெற்ற அனுபூதியை எடுத்துத் தோழமை முறையிலே விளித்துக் கூறி யுள்ளார்.அவர் யோகத்தில் நின்ற போதும் ஞானம் பெற்று பரமுத்தியடைந்தார். ' சரியை, கிரியை, யோகம் ஆகிய மூன்று நெறிகளிலும் பல அடியார்கள் த ங் கள் அன்பின் சிறப்பை வெளிப்படுத்தியுள்ளார்
s
ஞானமானது ஆன்மாவாகிய தன் னைச் சிவாப்பிதஞ் செய்தல், அதாவது சிவனை உருவம்,அருவுருவம், அருவம் ஆகிய முத்திரு மேனிகளையும் கடந்து சச்சிதா னந்தப்பிழம்பாய் நீக்கமற எங்கும் நிறைந் திருக்கும் திருமேனியுடையவராகக் கண்டு அறிவால் வழிபடுதலாகும்.இந்த வழிபாட் டில் கேட்டல், சிந்தித்தல், தெளிதல்,

வெள்ளி விழா மலர்
நிட்டைக்கூடல் என்னும் நான்கு அங்கங் கள் உள்ளன. ஞான நெறிக்குச் சன்மார்க் -கம் என்ற பெயருமுண்டு. அன்பு மேலிட் டால் தன்னை மறந்து தன் நாமங் கெட்டு தலைவனை, தலைப்படும் தலைவி போல ஆன்மா பதியை அடையும் மார்க்கமே சன்மார்க்கம் என்று சைவ நூல்க ள் கூறுகின்றன்.
இத்தகைய ஞானம் கைகூடுவதற்குச் சற்குருவின் அருள் இன்றியமையாதது. ஆன்மாவின் பரிபக்குவ நிலையில் இறை வனே மானிட வடிவிற் குருவாக வந்து தீட்சை கொடுத்து முத்தியனாள்வான். இவ்வாறு சற்குருவின் அருள் பெற்ற சாதகன் அக்குருவைச் சிவனாகவே காணு வான்
"தெரிசிக்கப் பூசிக்கச் சிந்தனை செய்யப் பரிசிக்கக் கீர்த்திக்கப் பாதுகஞ் சூடக் குருபத்தி செய்யும் குவலயத் தோர்க்குத் தருமுத்திச் சார்பூட்டும் சன்மார்க்கம் தானே."
நம்முடைய சம ய குர வர் களுள் மாணிக்கவாசகர் ஞா ன மார்க்கத்தில் நின்று பரமுத்தி பெற்றவர். அவர் சீவன் முத்தராய் நின்ற நிலையில் தாம் பெற்ற அனுபவத்தைச் சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட அத்தன் என்று இறைவன்னப் புகழ்ந்து பாடியுள்ளார். அறு பத்து மூன்று நாயன்மார்களின், வரலாற் றைத் தொகுத்து சேக்கிழார் பெருமான் பெரிய புராணத்தை பாடியதன் பின் அடி யார் வழிபாடு விரிவாகப் பரந்தது. அடி யார்கள் அனைவரும் மக்கள் தொண் டையே மகேசுரன் தொண்டாகக் கொண் டார்கள். அடியார்களின் அன்பு ஊற்று, மக்களின் துயர் துடைத்தது. எங்கெல் லாம் அவலக் குரலும், அழுகைக் குரலும் கேட்கின்றதோ அங்கெல்லாம் ஒடிச்சென்று அவர்கள் துயர் போக்கியவர்கள் நாயன் மார்கள். சம்பந்தர், அப்பரின் நெஞ்சங் கள் தமக்கென இறைவனிடம் எதனையும் யாசிக்கவில்லை. இந்த அன்பின் திறம்
y

Page 105
இந்து இளைஞர் மன்றம்
அவரவர் நிலைக்கேற்ப வெளிப்படுத்தி நின்றது. தத்தம் வாழ்வின் இலட்சியங்க ளில் கடமைகளில் இறையுணர்வின் உச்சங் களை அடியவர்கள் பலரும் வெளிக்காட் டினார்கள். இந்த அடியார் குழாத்தினர் இறைவனுக்கு மட்டுமன்றி தம்மையொத்த அடியவர்க்கும் அடியராக விளங்கினர்.அடி யார்களின் வாழ்வும், வரலாறும் எங்கள் சம யநெறியை வளர்த்தன. செல்வமிக்க இளை யான் குடிமாறநாயனார் தம் செல்வத்தின் பயனை அடியார்க்கு அமுதளித்தலிலேயே கண்டார். செல்வம் சுருங்கி வறுமைமிக்க விடத்தும் தம் தொண்டினின்றும் விலகாது உயர்ந்தார். இத்தகை நிலையின் உச்சங் களைக் கண்டவர் சிறுத்தொண்டர். இPை வன் திருவாயால் புகழ்பெற்ற கண்ணப்ப ரின் அன்பும் மிகவும் எல்லையில்லாதது.
மனக்கோயிலில் இறைவனையிருத்தி உணர்வெனும், விளக்கேற்றி இடையறாத ஆனந்தம் என்ற திருமஞ்சனமாட்டி அன் பென்ற அமுதினை அர்ப்பணமாக்கி அர்ச் சித்து வழிபட்டவர் பூசலார் நாயனார். உண்மைநெறி நின்ற நாவுக்கரசரின் வீர மும் தீரமும் சேர்ந்து எமது சைவசம யத்தை வளர்த்தன.
ஒவ்வொரு அடியவர் வாழ்வும் ஒவ்வொரு விதத்தில் சிறந்து விளங்கியது. சரி யைத் தொண்டினால் உயர்ந்தோர் சிலர். கிரியைத் தொண்டினால் உயர்ந்தோர் இல்லறத்திலிருந்தே இறைநெறியைக்
YeeeLeLeeLeLeLLLBLBLLLLLkLLLeLeeLeLeqHeLeLeeLBeLeLLBLeY
滋
வெறும் முயற்சி இருந்தா கூடவே திருவருள் இருந்தால் த யாக அமையும். அதைப்போலே நம்பி முயற்சி செய்யாமல் இருந்தா முயற்சியும் திருவருளும் சேர்ந்திரு நடக்கும். அதுவே தர்மம்.
SSA
LLeLOLLeLeeLeLLLLLLeOeLeOeLeLeeLeLeeeLeqeeLqLeLkLeLeqeLeOLLeLLeeeLeLLL
4

கடைப்பிடித்தவர் சிலர். சிலர் துறவறத்தி னால் உயர்ந்தனர். சிலர் மலரால் அர்ச் சித்தனர். சிலரோ கல்லாலும் அர்ச்சித்து இறைவனை அன்புருகத் தழுவினர்.மெய்யு ருக நேசித்தனர்.அவரவர் அனுபவ நிலைக் கேற்ப வாழ்க்கை நெறிகளும் அமைந்தன. இவை அனைத்துக்கும் ஆதாரமாக விளங் யது அன்பு. எல்லா அறங்களுக்கும் அடிப் படையாக உண்மையின் ஒளிதுலக்க உறுதி, அஞ்சாமை, வீரம் என்ற நல்லியல்புகள் விளங்க எங்கள் அடியார்கள் கண்ட அன்பு நெறி வளர்ந்தது. இந்த அன்பின் வலிவும், துணிவும் வாய்கக்கப் பெறுவதற்கு இறை யருள் வேண்டும். "அவனருளாலே அவன் தாள் வணங்கி" என்றும் ""பக்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும் வண் ணம் செய்த அத்தன்" என்றும் அன்புடன் உருகும் மணிவாசகர் இறைவனை அன்பின் வடிவமாகவே கண்டுணர்ந்து களிப்புற்று நின்றார்.
அன்பின் கனிவிலே ஞானம் விளை கின்றது.அடியவர் மீதும் ஆண்டவன் மீதும் அன்பு செலுத்தி ஆனந்தப் பெருவாழ் வினை எய்திய அடியார் கண்ட அன்பு நெறி எங்கள் வாழ்க்கை நெறியாகி வழி காட்டுகின்றது. அந்த வழி காட்டலில் வாழும் நாம் சைவசமய உண்மைகளையும் அதன் தார்ப்பரியங்களையும் நன்குணர் ந்து நடந்து கொண்டால். எமது துன்பங் களுக்கு ஒரு விடிவு ஏற்படும். தொல்லை களும், துயர்களும் நீங்கி வாழ்க்கையானது ஒளிமயமானதாக விளங்கும்.
LLLeLeqLLLeOeLLLeeOLLeLLLLLLeeeeeeqLLeLLeeLeqqLOL
ல் மட்டும் வெற்றி கிடைக்காது ான் அந்த வெற்றி முழு வெற்றி வே திருவருள் ஒன்றை மட்டுமே லும் வெற்றி கிடைக்காது. ஆகவே ந்தால் தான் காரியம் நல்லதாக
இந்து தர்மசாத்திரம்.
OeeLeLOLOLOLLOLLLLqLOLeLLLOLOLeLSL LLLLLLLOqLLLOLL

Page 106
நம்மாழ்வார் மதுரகவிய
“கண்ணி நுண் சிறுத்தாம்பு" என் னும் தொடராலே மதுரகவியாழ்வார் தமது பாடலைத் தொடங்குகின்றார். இத் தொடராலேயே இவர்பாடிய பதினொரு பாடல்களைக்கொண்ட பதிகம் அழைக்கப் படுகின்றது. இவை அந்தாதித்தொடையில் அமைந்து காணப்படுகின்றன. இவர் இனி மையாகப் பாடவல்லவர் என்பது இவரு டைய பெயரிலிருந்து தெரியவருகின்றது. ஆயினும் இவரின் சொந்தப் பெயர் என்ன வென்று தெரிவதற்கில்லை.
நாலாயிரத்துள் முதலாயிரத்தில் 937 வது பாடலிலிருந்து தொடங்கி 947 வது பாடலுடன் இப்பதிகம் முடிவடைகின்றது. இவரின் பிரபந்தத்துடன் " முதலாயிரம் ஸம்பூர்ணம்" என்று குறிப்பிடப்பட்டிருக் கின்றது. முதலாயிரம் முடிவடைவதற்கு இன்னும் 53 பாடல்கள் இருக்கின்றன. அவ் வாறிருக்கும்போது 'முதலாயிரம் ஸம்பூர ணம்" என்று குறிக்கப்பெற்றது ஏனென்று தெரிவதற்கில்லை. இவற்றினை ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமன்று. இங்கு நம் மாழ்வாரிலே தம்மை எவ்வளவு தூரம் மதுரகவியாழ்வார் ஈடுபடுத்தியுள்ளாரென் பதைக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக் கமாகும்.
முதற் பாடலிலேயே நம்மாழ்வாரை உயர்த்திக்காட்டி விடுகின்றார்.திருமாலிலே தன்னைக் கட்டுண்ணப்பண்ணிய பெருமை மிக்க நம்மாழ்வாரின் பெயரைச் சொன்ன துமே தன் நாவில் அமுதூறுகின்றதென்று அழகாகப் பின்வரும் பாடலிலே தெரிவிக் கின்றார்.
"கண்ணி நுண்சிறுத் தாம்பினால்
கட்டுண்ணப் பண்ணியபெரு மாயன் என்னப்பணில்
49

வெள்ளி விழா மலர்
புகழ்பாடும் ாழ்வார்
த. யுவராஜன்
செயற்றிட்ட உத்தியோகத்தர் கல்வித்திணைக்களம், மட்டக்களப்பு
நண்ணித் தென்குரு கூர்நம்பி யென் றக்கால்
அணணிக் கும் அமு தூறுமென்
நாவுக்கே."
இப்பாடலைப் பார்க்கும்போது மதுர கவியாழ்வார் உலக மாயையிற் சிக்குண்டு அலைந்திருக்கின்றாரென்பது தெரிய வரு கின்றது. இதை அடித்துக் கூறும் அளவுக்கு அவருடைய ஐந்தாவது பாடல் (941) சாட்சிக்கு வருகின்றது. அந்தப் பாடலிலே பொருளை, மடவாரை நம்பியதாகவும் இன்று அவற்றை விட்டு குருகூர்நம்பிக்கு அடியேன் ஆகினேன் என்கிறார்.
நம்மாழ்வாரை அவர் போற்றுவது அவர்மீது கொண்ட பத்தியினால் மட்டு மன்றி, அவர் பாடல்களைப் பாடுவதன் மூலம் திருமால் அருளுக்கு அவை வழி வகுக்கும் என்பதனாலுமாகும். அவ்வா றான அவர் பாடல்களைத் தவிர வேறு யானறியேன். எனவே, அவற்றைப் பாடித் திரிவேனே என்று மதுரகவியாழ்வார் பாடு கின்றார்.
தாய்மை நிலை மிகவும் மேலானதொரு நிலை. அந்நிலையையே நம்மாழ்வாருக்குக் கொடுக்கின்றார். தாயாகவும், தந்தையாக வும் என்னை ஆள்கின்றான், சடகோபன்" எனும் நம்மாழ்வார் என்று சொல்லி இன் புற்று அவருக்கு உயர் நிலையைக்கொடுக் கின்றார்.
தன்னைச் சூழ்ந்து வருத்திய பண்டைய வினைகளெல்லாவற்றையும் இ ல் லா மற் செய்துவிட்டான் அந்தச் சடகோபன் என் கிறார். அவன் வேறு யாருமல்லன்,நம்மாழ் வார்தான் என்கிறார். இப்படி வினைகளை அகற்றிய அவன் புகழை எட்டுத் திசையும்

Page 107
இந்து இளைஞர் மன்றம்
அறிந்திடப் பாடுவேன் என்கிறார்; எனவே மக்களே ! உங்கள் வினைகளை நீக்கிக் கொள்ள நம் மா ழ் வார் பாடல்களைப் பாடுங்களென்று விதந்துரை செய்கின்றார். இதனை "கண்டு கொண்டென்னை." என்று தொடங்கும் பாடல் மூலம் விளக் குகின்றார்:
மதுரகவியாழ்வார் தவிர்ந்த ஏனைய ஆழ்வார்கள் திருமாலைப் பாடினார்கள் ஆனால் மதுரகவிபாம்வாரோ, நம்மாழ் 6nInTGOT’ untuq-6yrrrrř. (9) i 95 G36 y myurtsdir,rrör இவரை மற்ற அம்வார்களிடமிருந்த வேறு படுத்திக் காட்டுகின்ற க. நம்மாழ்வார் பாடல்களைப் பாடுவதன் மூலம் திருமாலை அடையலாமென்று மதுரகவியாழ்வார் பாடு வதிலிருந்து நம்மாழ்வாரினுடைய பாடல் களுக்கு மேன்மை நிலையைக் கொடுக் துள் ளார் என்பதை அறிந்துகொள்ளலாம்.
திாமாவின் தரிசன க்தை நான் பெற்றுக் கொண்டேன் எனவும், நம்மாழ்வாருக்க „gyuq69udurrßtt Frror 6oor hIIrrri (Nß5 பாக்கியக்கைப் பெற்றுக்கொண்டேன் என வம். இந்கப் பயன் அவன் பாடல்கள் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்டக எனவும், அவன் பாடல்கள் அவ்வளவுக்குப் பக்கிச் சுவை மிக்கவை என்றும், வைகந்கம் காணவழி வகுக்கும் என்றும் சொல்வதை மேலும் நாம் அறிந்துகொள்ளலாம்.
நம்மாழ்வாருக்கப் பல பெயர்கள் உண்டு. அதிலொன்று சடகோபன், இச்சட கோபன் எனும் நாமத்திலே வாழ்ந்தது திருமால்தான் என்றொரு கதையும் இருக் கின்றது.இந்த வகையில் நம்மாழ்வார்களின்
*படியாய்க்கிடந்துன் பவளி செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருட நெடியானே! வேங்கடவா! நின்கோயிலி அடியாரும் வானவரும் அரம்பையரும் கி படியாய்க் கிடந்து (உன்) பவளவாய் ச
5(

பாடல்கள் திருமாலின் பேற்றுக்கு வழிவ குக்கும் என்று கருதி மதுரகவியாழ்வார் பாடியிருக்கலாம்:
**நான் சடகோபன் என்ற பக்தனாக அவதரிக்தரஜாதி மதம் முதலான வித்கி யாச மில்லாமல் பொது ஜனங்களுக்ாக அவர்கள் பேசும் பாஷையிலே வேத ரகசி பங்களை வெளியிட்டு மோட்ச வாசலைப் பகிரங்கமாகத் திறந்க வைக்கப் போகின் றேன் கேளுங்கள் ரிஷிகளே !?? என்று பக 6uTGar Q宇r卡rar5rr5 ont-G)Lorr 15u57 லுள்ள பிரமாண்ட புராணம் சொல்லு கின்றது என்று கிரு. பி. பரீ; அவர்கள் தனது கிவ்யப் பிாபக்க ஸாரம் என்ற BT 65 b (5 6)',9 L " (Nar Grrrtrit ( uiiii; Frħ 428, மூன்றாம் பதிப்பு அக்டோபர் 1957)
உண்மையான நம்பிக்கையுடன் நம் Larrybaumtrio _urr_656am u unr().uoriscir வைகுந்தம் போவார்களென்று மேல்வரும் பாடல் மூலம் தெரிவிக்கின்றார்.
"அன்பன்தன்னை அடைந்தவர் கட்கெல்
அன்பன் தென்குரு சுடர் நகர் நம்பிக்கு sejair arrru logra? (correirar Golgorro நம்பு வர்பதி வைகுந்தம் காண்மினெம்."
எனவே மதுரகவியாழ்வாரும் வைகுந் தம் சேர்ந்திருப்பாரென்பது பெறப்படும்
இவரின் பாடல்கள் நம்மாழ்வாரின் பாடல்களைப் பாடுவார்கள் திருமாலைக் காண்பார்கள் என்பதை வலியுறுத்தி நிறுகின்றன:
ாவாய் காண்பேனே’
மாலே ன்வாசல்
டந்தியங்கும் ாண்பேனே.
பெருமான் திருமொழி

Page 108
FFDUI 6)
ஆசி
உலகிலே பல்வேறு காலங்களில் பல்வேறு மதங்கள் தோன்றி மக்களின் வாழ்க்கையைப் பண் படுத்தியுள்ளன: அவ்வாறு தோன்றிய மதங்களுள் இந்து மதம் மிக மிகப்பழமையானது. இந்துமதம் ஆன்மீக ஈடேற்றத்திற்கு உதவும் வாழ்க்கை முறைகளைத் தெளிவாகச் சொல்லுகின் றது. உண்மையான மதம் வாழ்க்கையிலி ருந்து தான் உற்பத்தியாகவேண்டும். அது வாழ்க்கையோடு ஒட்டிச் செயல்படவேண் டும். நல்லவாழ்க்கைக்குப் பயன்படும் முறை களைத் தெளிவாக எடுத்துக் கூறுதல் வேண் டும். அப்படிப்பட்டமதமே இந்து மதம் ஆகும்.
வாழ்க்கைவேறு சமயம் வேறு அல்ல. மதத்தினைச் சரியாகப் புரிந்து கொள்ளும் போது வாழ்க்கையைச் சரியாகச் சீர் செய்து கொள்ளலாம். இந்துமதம் என்பது மேலை நாட்டவரால் பிரிவினைக்காக எடுத்தாளப் பட்ட பெயராகும். "சனாதன தர்மம்" என் பதுதான் இதன் உண்மைப் பெயர், "மக்க ளின் உயர் வாழ்வுக்கான அறநெறியை எடுத்துக் கூறுதல்" என்பதுவே இதன் பொருளாகும். ஆதியில் உலகெங்கும் பர வியிருந்தது இந்து மதமேயாகும்.
மதம், சமயம், மார்க்கம் என்பதெல் லாம் ஒரு பொருட் சொற்கள். மதம் என்ற சொல்லுக்கும், அறிவைக் கொடுக்கும் மதி என்ற சொல்லுக்கும் இணைந்த தொடர் புண்டு. நமது புத்தியை வளர்ப்பதற்கும் அதனை வலிமைப்படுத்து வதற்கும் துணை செய்வது தான் மதம்.
உலகிலுள்ள எ ல் லா மதங்களுமே நம்மை நாமே உயர்த்திக் கொள்ளும் வழி
51

வெள்ளி விழா utser
ாழ்வு
ரியர் சிரோமணி த. செல்வநாயகம் ஒய்வு பெற்ற அதிபர்.
களைத்தான் கூறுகின்றன.மனித சமுதாயத் தில் ஒற்றுமையும், அமைதியினையும், அன் பினையும், வளர்க்கவேண்டுமென்றே எல்லா மதங்களும் கூறுகின்றன, அவற்றுள்ளும் இந்துமதம் சிறப்பாக அன்பையே வலியு றுத்திக் கூறுகின்றது. எங்கும், எல்லா உயிர்களிலும், இறைவனைக் காணவேண்டு மென்றே இந்து மதம் கூறுகின்றது, இந்து மதத்தினை இந்து தர்மம் எனவும் ஒரு சிலர் கூறுவர்,
புண் ணியம் என்பதை வடமொழியில் தர்மம் எனக் கூறுவர். உலகிலே தர்ம, அதர்மங்கள் பல விதமாக உள்ளன அவற் றுள் தனிமனித தர்மங்கள், குடும்பத்தின் தர்மங்கள், கிராமத்தின் தர்மங்கள், நகரத் தின் தர்மங்கள், தேசத்தின் தர்மங்கள் எனப் பிரிக்கப்பட்டுள்ளன. இத்தகைய தர்மங்கள் அனைத்தையும் இந்துமதம் போதிக்கின்றது,
நமது வாழ்வு அகவாழ்வு, புறவாழ்வு என இருவகைப்படும். இன்றைய மனிதன் புறவாழ்வை மட்டுமே சிந்திக்கின்றான். அகவாழ்வைப்பற்றிச் சிந்திப்பதாகஇல்லை. ஆனால் அகவாழ்வுதான் ஆன்மீக விடுத லைக்கு வழிகாட்டுவதாகும். அகவாழ்வைப் பற்றிச் சிந்தியாது விட்டமையினாலேயே நமக்கு இத்தனை இன்னல்களும் தோன்று வதற்குக் காரணமாயிற்று. நாம் எப்பொ ழுதும் அகவாழ்வைப்பற்றிச் சிந்திக்கவேண் டும் புறவாழ்வு ஊண், உறக்கம், உறை விடம், தற்காப்பு, கல்வி என்பவற்றைப் பூர்த்தி செய்வதிலேயே சென்றுவிடுகின் றது. இத்தகைய வாழ்வு மிருகங்களிடத்தும் உள்ளன: பசுவிடம் பசுவின் குணத்தைக் காணலாம். புவியினிடத்து புலியின் குணத் தைக் காணலாம். ஆனால் மனிதனிடத்து

Page 109
இந்து இளைஞர் மன்றம்
மனித குணத்தைக் காணமுடியாமல் உள் ளது. பசுவைப் புலியாக்க முடியாது. புலி யைப் பசுவாக்கவும் முடியாது. ஆனால் மனிதன் புலியாகவும் வாழலாம், பசுவா கவும் வாழலாம், மனிதனாகவும் வாழ லாம், தேவனாகவும் வாழலாம். மனிதனி டத்து மனித சக்தி, தெய்வ சக்தி, மிருக சக்தி ஆகிய மூன்று சக்திகள் உண்டு. அதில் மிருக சக்தியை மேலோங்க விடாமல், மனித சக்தி, தெய்வ சக்தி என்பவற்றி னைத் தொழிற்படச் செய்யவேண்டும். மனிதனும் தெய்வமாகலாம் என்பதை எம் கண்முன்னே காண்கின்றோம். ஆயினும் சமய வாழ்க்கையின்றி மனித வாழ்க்கை 6մո՞ւք (ւpւգաո Ց] •
மேலும் அரசியல், சமூக, பொருளா தார, சமய நெறிகளில் உலகைத் திருத்திய உத்தமர்கள் வரிசையில் பலர் காணப்படு கின்றனர். "உன்னைப்போல் உன் புறத்தி யானையும் நேசி" எனப்போதித்த இயேசு பிரான், இறைவன் அருளால் தன் உள்ளத் தெழுந்த உண்மையான உணர்வுகளைத் தன்னுடனிருந்த சகாக்களுக்கு எடுத்தியம்பி வழிகாட்டிய அண்ணல் முஹம்மது நபி, அன்பு, அஹிம்சை, ஜீவகாருண்யம் என்ப வற்றை அருளுபதேசமாக எடுத்துரைத்துப் போதி மர நீழலிலிருந்து ஞானம் பெற்ற புனிதவள்ளல் புத்தபிரான், 'யான் பெற்ற இன்பம் பெறு க இவ்வையகம்' என மொழிந்து உதாரன வாழ்க்கை வாழ்ந்து காட்டிய தாயுமான சுவாமிகள், நீண்ட நாள் நீரின்மையால் வாடிவதங்கிச் சோர் வுற்றுத் துவண்டுபோன மல்லிகைச் செடி யினைக் கண்டு மனங் கசிந்து கண்ணீர் மல்கிய இராமலிங்க வள்ளலார், **சத்தி யமே உண்மை மார்க்கம்: அஹிம்சையே உண்மை வழி” எனப் போதித்த காந்தி அடிகள் என்போரெல்லாம் தெய்வ சக்தி யில் மேன்பட்டவர்கள் என்பதை நாம் அறிவோம்.
ஆனால் இன்றைய மனிதனோ சமய வாழ்க்கையின்றி மனிதனாக வாழமுடியும் என்று கனவு காண்கின்றான் கலாசாரம்,

பண்பாடு என்ற சொற்களை அடிக்கடி கேட்கின்றோம். ஆயினும் அவற்றையிட்டுச் சிந்திப்பது இல்லை அகச் சீர்திருத்தம் புறசீர்திருத்தம் இரண்டையும் அகப்படுத்தி நிற்பதே கலாசாரமாகும். புறச்சீர்திருத்தத் திற்கு முக்கியத்துவம் அளிக்காது அகச்சீர் திருத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தவர் களையே உயர்ந்தோர் என உலகம் போற் றியது. "உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே' என்பதையும் நாம் அறிவோம். உட்சுவர் இருக்கப் புறச்சுவர்பூசுவதால் பய னில்லை சமயத்தை இழந்து நமது சமூகம் வாழமுற்படுவதால் உயிரை இழந்தபின் உடல்வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுப் பது போலாகும்.கண்ணை விற்றுச் சித்திரம் வாங்கலாமா? பட்டமரத்திற்குத் தண்ணீர் ஊற்றித் தழைக்க வைக்கலாமா? இவற்றை யிட்டு நாம் சிந்திக்கவேண்டும்.
சமய வாழ்வு வாழ்ந்து காட்டிய நாயன் மார்கள், ஆழ்வார்கள் வாழ்க்கையில் பல உண்மை ஊடகங்களை நாம் கண்டு கொள்ளலாம். மனித சமூகம் கடைப் பிடிக்கவேண்டிய பல நல்ல வழிமுறைகளை அவர்களின் வாழ்க்கை ஊடாக நாம் உய்த் துணரலாம்
உதாாணமாகத் திருநீலகண்ட நாய னார் வாழ்வில் திடசங்கற்பம் கொள்ளும் மனோபாவம், இயற்பகை நாயனார் வாழ் வில் மனித சக்திக்கு அப்பாற்பட்ட மனோ நிலையில் தனது மனைவியைக்கூட சிவன டியாருக்கு ஈந்துகொடுக்கும் ஈகைக்குணம், இளையான்குடி மாற நாயனார் வாழ்வில் விருந்தோம்பல்,மெய்ப் பொருள் நாயனார் வாழ்வில் சிவ சின்னங்களுக்கு மதிப்பளிக் கும் உயர்ந்த சுபாவம், கண்ணப்ப நாய னார் வாழ்வில் மா சு மறுவற்ற பக்தி உணர்வு என்பன அடித்தளமாய் அமைந்து இருப்பதை அறியலாம்.
மனித வாழ்க்கையில் திட சங்கற்பம் கொள்ளல், ஈகைக்குணம், விருந்தோம்பல், சிவசின்னங்களை மதித்தல், மாசுமறுவற்ற பக்தி உணர்வு ஆகிய நற்குணங்களைக்
2

Page 110
'ரித்தொழுகவேண்டுமென நாயன் மார்களின் ' வாழ்வு எடுத்துக் கூறு கின்றது, இதே போலவே மற்றைய நாயன் மார்களின் வாழ்விலும் ஒவ்வோர் நற்
లైஆகள்இழையோடிருப்பதை அவதானிக்
எனவே, இவர் Gmirági பொழுது உ ற் றி  ைன தாக்கும்
ண்மையான ஒரு மதம் வாழ்க்
*******Peeeరిeరిeeరిeeeeeeeలలeeeeఆల
கோயிலுக்குள் சென்றதும் பொழுது உடலை வளைத்து முழங் முழங்கைகளையும் தரையில் ஊன் சாய்த்து, கரங்களின் நடுவே தலை "சாஷ்டாங்க நமஸ்காரம்' செய் தலைக்குமேலே இருகரங்களையும் வணங்கவேண்டும்.
துச்சாதனன் திரெளபதியின் முதலில் தன் சக்தியால், தன்னா என்று உணர்ந்ததும் இருகரங்களை காப்பாற்று!" என்றதும், கண்ண காப்பாற்றினான். "ஆண்டவனே! யும் சிரமேல்குவித்து இறைவனை மைப் பிறவிப்பெருங்கடலில் இருந்
ඊටටටළුටටටටටටටටටටටළුටළුටටටසටළුටටළුලඪළුඞ|
5

வெள்ளி விழா மலர்
கையிலிருந்துதான் உற்பத்தியாகவேண்டு மென்பதையும் அது வாழ்க்கையோடு ஒட் டிச்செல்ல வேண்டுமென்பதையும் அறிந்து கொள்ளலாம். இவ்வகையில் வாழ்க்கைக் குப்பயன்படும் நல்ல அறிவுரைகளை, வழி காட்டல்களை எடுத்துக்கூறும் ஒருமதமாக இந்துமதம் திகழ்கின்றதென்பதை எல்லோ ரும் ஏற்றுக்கொள்ளுவர்
దిeeరిee6eeeణeeeeరిeaeరిeeణeeలతిరిణee
e
இறைவனின் முன் வணங்கும் வ்கால்களால் முட்டிபோட்டு, இரு ாறி, இருகரங்களையும் தரையில் யைத் தரையில் படும்படி விழுந்து வதோடல்லாமல் எழுந்து நின்று உயர்த்திக் கூப்பி இறைவனை
ா துகிலை உரிந்த போது, அவள் ல் வெற்றி பெற முடியவில்லை யும் சிரம்மேல் குவித்து"கண்ணா! ன் திரெளபதியின் மானத்தைக் அபயம்!" என்று இருகரங்களை வழிபடும்பொழுது, அவன் நம் $து கரை ஏற்றுகிறான். '
e
குன்றக்குடி அடிகளார்
L00eLLsLLeLee0LLLs0000ee0L0eLLLLLLLL0LLL00LL00L000L

Page 111
மட்டக்களப்பு இந்து
. பொன்னொளிரும் ஈழ வள நா புகழ்பூத்த மட்டுமா நகரத என்றும் நற் செந்தமிழும் சிவே இந்திளைஞர் மன்றமது இட
2. இருபத்தைந் தாண்டுகளாய் இயா எல்லையறு மக்கள் பணி ெ அருமைத் தாய்மொழி பேணி ஆ ஆற்றுவதோர் நற்பணியாய்ச்
3. வீடிழந்து தவிப்பவர்க்கும் தொழி
மேன்மையுறும் உயர்கல்விப் நாடி இம்மன்ற உறுப்பினர் செ நாளும் மறவாத ஒரு அருஞ்
4 மேட்டுநிலப் பயிர் செய்து விவசா விளைவினாற் புதுவாழ்வு ெ பாட்டாளி மக்களையும் பரிவுடி பலபேறு பெற்றுயர்ந்த இந்
5. அடியார் தம் திருவாக்கால் ஆன
அத்தனையும் பண்ணுடனே அழகாக அச்சிட்டு அனைவருக்கு பண்ணிசை வகுப்புகளும் நs
6. மறைந்த பேரறிஞர்க்கும் அஞ்சலி அவர் செய்த திருப்பணிகள் ! சிறந்த சமயப் பணிகள் செய்யு
சிறப்புடனே வாழ்கவெனப் ே

El
խւՕամo
இளைஞர் மன்றம்
இலக்கியச் செம்மல், சைவமாமணி
பண்டிதர், வி. விசுவலிங்கம்
ட்டினிற் குணபால் johai Guou நெறியும் ஒலிக்கும் பற்றுபணி கேண்மின்,
ங்கு மிந்த மன்றம் சய்யுமிந்து மன்றம்
தற்கானசேவை * கொள்ளுவது மியல்பே.
ல்ெ இழந்து நிற் போர்க்கும் பேறற்ற வல்லார்க்கும் ய்த சேவை
* சேவை அன்றோ.
யம் பெருக்கி பற்றிங்கு வாழ னே நடாத்தி
இளைஞர் மன்றம்.
திருமுறைகள் பாடி மகிழ்ந்திடிவே மளித்துப் -த்துமிந்து மன்றம்.
பி செலுத்தி நிலைபெறச் செய்து
மிந்திளைஞர் மன்றம் போற்றி நிற்போமே.
S4

Page 112
எமது மன்றத்தால் பு LD663)LDUIT6
'இசைஅரசு’
நா. இராஜ=
தமிழ்நாடு, அபிராமம் கிராட
திருவாளர் மு. மு. நாகு முதலியார் : நாள் பிறந்தவர்:
சிதம்பரம் அண்ணாமலைப் ட பெற்று 1948ம் ஆண்டு "சங்கீத பூஷ பாக்கியம் வித்தியாலயத்தில் இசை ஆ மலை நாட்டிலே குன்றினில் தீபமாக . கரையிலே கலங்கரை விளக்காகப் பிர
கிழக்கில் புனித மைக்கல் கல்லு புரிந்ததோடு இசைக் கலையின் ஆசிரி கல்வித் திணைக்களத்திலும், இசைக்கை மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையி இவரின் சேவைகள் நாடு முழுமை இவருக்குப் பாராட்டுக்களும், தங்கப் பல திசைகளிலிருந்தும் வந்து குவிந்த
55
 

DSOnLDůLILO பெற்ற Tர்கள் மூவர்:
சங்கீத பூஷணம்
முதலியார்
மத்திலே, செங்குந்தர் குலத்திலே நம்பதியினருக்கு 26. 03.1924 ஆம்
ல்கலைக்கழகத்தில் இசைப்பயிற்சி 0ணம்" ஆக இலங்கை, மாத்தளை சிரியர் பயிற்சியை ஆரம்பித்தவர். ஆரம்பித்த இவரது சேவை கிழக்குக் காசித்தது.
Fரியில் இசை ஆசிரியராகப் பணி Iர் ஆலோசகராக மட்டக்களப்புக் லயின் பகுதிநேர விரிவுரையாளராக லும் சேவையாற்றி ஓய்வு பெற்றவர். பும் பரந்துபட்டனவாயமைந்தன. பதக்கங்களும் பொன்னாடைகளும்

Page 113
யாழ் / உரும்பராயில் இலக்கிய க பிள்ளை அவர்களால் இருமுறை
மட் / தமிழ்க் கலாமன்றம் "தங்க
கல்முனை கார்மல் பாத்திமா கல் வில் பொன்னாடை போர்த்திப்
கெளரவித்தனர்.
தமிழ்நாடு மது  ைர மாவட்டச் ‘ஏழிசைச் செல்வன்' என்ற பட்ட
மட்டுநகர் சங்கீத சபா ‘கந்தர்வ
மட்டக்களப்பு இந்து இளைஞர் "இசை அரசு” என்ற பட்டம் ( மகிமையுற்றது.
மட்டக்களப்புப் பிரதேசத் தமிழ்ச் பிரதேச இசைக் கலைஞரெனக்
இதே ஆண்டில் மட்டக்களப்பு ம வாணர்" என்ற பட்டஞ் சூட்டிட்
இதே ஆண்டிலே தமிழகத்தில் ப யீட்டு விழாவில் பிரபல பாடகா
கள் 'இசைப் பேரரசு" என்னும்
நாமும் அன்னாரைப் பல்லாண் வாழ்க என வ
St

லாநிதி, பண்டிதமணி சி. கணபதிப் பாராட்டப் பெற்றவர்.
ப் பதக்கம்" சூட்டிப் பாராட்டியது.
லூரியில் இடம் பெற்ற பாரதிவிழா பாராட்டுப் பத்திரம் வழங்கிக்
செங்குந்தர் மகாசனசங்கத்தினர் -ஞ் சூட்டி மகிழ்வித்தனர்.
கானன்” என்ற விருது வழங்கியது.
மன்றம் 24 - 03 - 1990 அன்று தட்டிப் பொன்னாடை போர்த்தி
சாகித்திய விழா 1993ம் ஆண்டில் கெளரவித்தது.
ாவட்டக் கலாலயம் "இசைக் கலை ப் பொன்னாடை போர்த்தியது.
மணிமேகலைப் பிரசுர நூல் வெளி ர் டாக்டர் கே. ஜே. ஜேசுதாஸ் அவர் பட்டம் வழங்கி வாழ்த்தினார்.
ாடு நலமுடனும் புகழுடனும் ாழ்த்துகிறோம்.
5

Page 114
'கவி அரசு - சி
(திமிலைத்
மட்டுநகர், ஏறாவூர்க் கிராம தம்பதியினருக்கு 25-09-1933 அன்று சிரியராகப் பணியை ஆரம்பித்துக் க யர்களைப் பயிற்றுமாசிரியராகப் ப பூர்த்தி செய்து மணிவிழாக் காணும் கிறார்.
இவரின் முதற்கவிதை 1948இ முதற்சிறுகதை, "வானவில்' எனும் வந்தன. அந்நாள் தொடக்கம் இந் கொண்டிருப்பவை அநந்தம். அவற்றுள்ளே பரிசில்பெற்ற படைப்பு
* பரிசில் பெற்ற கவிதைகள்
* 'வழிதவறிய வண்டு' - செ 一 匣岛
ஆ "இழப்பு' -
应山
ஆ பரிசில் பெற்ற சிறுகதைகள்
ஆ "சீதா தந்த செல்வம்'- கதி
5
 

கிருஷ்ணபிள்ளை
துமிலன்)
த்தில் திருவாளர். வே. சின்னையா பிறந்தவர். பயிற்றப்பட்ட தமிழா லைப்பட்டதாரியாகிப் பயிற்சி ஆசிரி னியில் உயர்ந்து, அறுபது வயதைப் கவிமணியாக, கவிஅரசாக மிளிர்
ல், "திமிலைதீவு' எனும் தலைப்பிலும் தலைப்பிலும் வீரகேசரியில் வெளி நாள் வரை வெளிவந்தவை, வந்து
கள் சில:
ன்னைக் குழந்தை எழுத்தாளர் சங்கம் மந்தைக் கவிதைப் போட்டி,
னந்த விகடன் 0க்குத்தொழில் கவிதைப்போட்டி,
நம்பம் சிறுகதைப்போட்டி
ד

Page 115
* பரிசில் பெற்ற நாடகம்
* “முல்லைக்குமரி" - {
இவரெழுதி இதுவரை வெளிவந்த
l.
2.
நீரரமகளிர் (குறுங்காவியம்).
கொய்யாக்கனிகள் (காவியம்).
நெஞ்சம் மலராதோ? (இசைப்ட
அழகு முல்லை (குழந்தைக் கவி
மஞ்சு நீ மழைமுகில் அல்ல -
மஞ்சு நீ மழைமுகில் அல்ல -
எல்லம் எங்கள் தாயகம் (இை முத்தொள்ளாயிரம் (இலக்கிய
அணில் வால் (சிறுவர் கதைகள்
இவரை அணைந்து பெருமையுறும்
"கவிமணி” - மட்டக்களப்புக் கல
“கவிஅரசு” - மட்டக்களப்பு இந்து
மணிவிழாக்காணும் கவியரசை நாமு

தேனருவி நாடகப் போட்டி
நூல்கள்:
பாக்கள்).
பிதைகள்).
(நாவல் 1 ஆம் பாகம்).
(நாவல் 2 ஆம் பாகம்).
ளஞர் இலக்கியம்).
நாடகம்).
r).
விருதுகள்:
ாசாரப் பேரவை.
து இளைஞர் மன்றம்.
ம் பில்லாண்டு பாடி வாழ்த்துகிறோம்.
58

Page 116
இசைமாமணி,
மட்டுநகர்க் கோட்டைமுனைய லையா தம்புதியினரின் மூத்த மகன் இளமையிலிருந்தே இசை நாட்டமுை வளர்ந்த காலம், இசையும் இசைக்கன் றிராத காலம், பெற்றாரும், உற்றா முன்னெடுத்துச் செயற்படவில்லை. இறந்துவிட்டனர். குடும்ப நலன் க ஈடுபட்டபின்னரே. இவரின் இசை = அண்ணாமலை சருவகலாசாலையிலும் இருந்து இசை இயல் (Theory ) நு வாய்ப்பாட்டுப் பிரதம குருவாகத் ெ சேர்ந்த நாதஸ்வரவித்துவானும், பா அவர்களும் அமைந்தனர்.
இசையிலே தராதரம் பெற்ற சம்மாள் பாடசாலையில் இசைப்பணி 1973 ஆம் ஆண்டில் ஒய்வு பெறும்வ கலாசாலையில் இசை விரிவுரையாளர் வர். இசையில் இவருடைய பிரதான
இம்மாவட்டத்தில் மாத்திரமல் பெறும் பஜனை, கதா காலாட்சேபம் இவரின் வயலின் இசை இருக்கும்.
55
 

செ. சிவஞானம்
பிலே திருவாளர் பெரியதம்பி செல் ாக 17-10-1917 அன்று பிறந்தவர். டயவராயிருந்தும், இவர் பிறந்து லைஞரும் சமூக அந்தஸ்துப் பெற் ரும் விரும்பாத இக்கலை ஆர்வம் இளவயதிலே தாய், தந்தையரும் ருதிப்படிப்பை நிறுத்தித் தொழிலில் ஆர்வம் தொழிற்பட ஆரம்பித்தது. , சென்னை சருவகலாசாலையிலும் நூல்களைத் தருவித்துக் கற்றதோடு, தன்னிந்தியா, இராமநாதபுரத்தைச் டகருமான திரு. K. நடராசபிள்ளை
இவர், கோட்டைமுனை புனித திரே யை ஆரம்பித்து 1952 தொடக்கம் ரை அட்டாளைச்சேனை ஆசிரியர் rாகப் பணியாற்றிய பெருமைக்குரிய பாத்திரம் வயலின் இசைத்தலே.
ல, பிறமாவட்டங்களிலும் ந  ைட
நாடகங்கள் என்பவற்றிலெல்லாம்

Page 117
காஞ்சிபுரம் சமஸ்தான பண்ணிை P. A. S. இராஜசேகரன், பூரீலபூg சோமசுந்தர பரமாச்சாரிய யாழ் / கணேசசுந்தரம், திருப்பூங்குடி V. K. ஆறுமுகம், யாழ் / பொன். தேவேந்திரன், திருமலை சிவயோக சமாஜம் சிவ திரு. இரா. சிவஅன்பு, பண்ணிசைவேந்தன் R. குழந்தைே
ஆகியோர்களின் பஜனை, கதாக
இசைத்துப் பெருமைப்படுத்தியுள்ளார்.
இவைமாத்திரமன்றி, முன்னாள
அவர்கள் நடித்த *சங்கிலியன்’ நாடக டில் கேடயப்பரிசுபெற்ற ‘பூரீ முருகன்" கிய பெருமைக்குரியவர்.
A
இவரைப் பாராட்டிப் பெரு
அக்கரைப்பற்று விபுலானந்த சை தங்கப்பதக்கம் வழங்கிக்கெளரவித்
அக்கரைப்பற்று வை. எம். எம். ஏ
காரைதீவு பாலையடி விநாயகர் போர்த்தியது.
மட்டக்களப்புப் பிரதேசத்தமிழ்ச் பிரதேச இசைக்கலைஞர்? எனக் ெ
மட்டக்களப்பு மாவட்டக் கலாலய சூட்டிப் பொன்னாடை போர்த்தி
மட்டக்களப்பு இந்து இளைஞர் மன துப் பெருமையுற்றது.
இவ்வாறு பல்வேறு பெருமைகே
னும் பல விருதுகள் பெற்று நலமுS6
தகவல்
60

ச ஒதுவார்,
சுவாமிகள்,
யோகச்செல்வன். சாம்பசிவம்,
வேலு,
ாலாட்சேப நிகழ்ச்சிகளுக்கு வயலின்
மைச்சர் கெளரவ. செ. இராஜதுரை
5த்திற்கும், யாழ்/சைவசமய மாநாட் * நாடகத்திற்கும் வயலினிசை வழங்
மையுற்ற அமைப்புகள்:
ப - "இசைமேதை"ப்பட்டமளித்து 5 gile
ர. - பாராட்டுவிழா நடத்தியது.
சைவமகாசபை - பொன்னாடை
சாகித்திய விழா - “மட்டிக்களப்புப் கெளரவித்தது.
ம் - "இசைஞானமணி" பட்டஞ் யது.
எறம் - "இசைமாமணி" பட்டமளித்
ளோடு வாழும் இவரை நாமும் இன் * வாழவாழ்த்துகிறோம்.
ஸ்கள் சேகரிப்பு: த. செல்வநாயகம்

Page 118
10.
11.
மட்டக்களப்பு இந்து இ வருகை தந்து அ யோகிகள், த
அமெரிக்க ஹவாய் சைவசித்தாந்த ஜகத்குரு சிவாய யூரீ சுப்பிரமுனிய ச மகான் யூனி சிவபாலயோகி மகராஜ். பூரீ ராமக்கிருஷ்ண சங்கப் பொதுச்ெ ழரீமத். சுவாமி கஹானந்தஜி மகரா? பூரீ ராமக்கிருஷ்ண சங்க உதவிச்செய பூரீமத். சுவாமி பிரபானந்தஜி மகரா? பூg ராமக்கிருஷ்ண சங்க கொழுப்பு பூனிமத். சுவாமி ஆத்மகனானந்தஜி பூரீ ராமக்கிருஷ்ண சங்க மட்டக்கள் ழரீமத். சுவாமி ஜீவனானந்தஜி மகர பூரீ ராமக்கிருஷ்ண சங்க மட்டக்கள பூனிமத்" சுவாமி இராஜேஸ்வரானந்தஐ
பூனிமத். சுவாமி அஜராத்மானந்தஜி திருக்கோணமலை சிவயோக சமாஜ பூனிமத். சுவாமி கெங்காதரானந்தஜி ட ஹவாய் சைவசித்தாந்த திருச்சபை கலாநிதி எஸ். சண்முகசுந்தரனார்.
தமிழ்நாடு இளையபாரதி, திருப்புச மதிவண்ணன் திரு சு. இராசகோபா
மட்டக்களப்பு இந்து
வெளியி
கோளறு பதிகமும் இடர்களை பதிகமும் சுவாமி விபுலானந்தர் அவர்கள் இ மூன்றும்,'' புலவர்மணி ஏ. பெரிய "விபுலானந்தர் மீட்சிப்பத்தும்." பூரீலழறீ. ஆறுமுகநாவலரின் முதலாம் திருமுறைப் பாடல்கள்.
சைவப்புலவர் கா. அருணாசலதேசி சைவசிந்தாமணி (மறுபதிப்பு.)
6

ளைஞர் மன்றத்திற்கு ருளாசி நல்கிய
வசீலர்கள்
ந திருச்சபையின் ஆதீனகர்த்தா,
வாமிகள்.
செயலாளர், (பேலூர்மடம்)
LJGunt 6m rf, (Gl 162)(Triptslub)
க் கிளைத் தலைவர் மகராஜ். ாப்புக் கிளைத் தலைவர், frty.
ப்புக் கிளை,
ஜி மகராஜ்.
மகராஜ்.
த் தலைவர்,
மகராஜ,
பயின் அளவெட்டி ஆச்சிரம அதிபர்
ழ்செல்வர், கவிமணி பின்,
இளைஞர் மன்ற
嫁
tடுகள்
من لا
யற்றிய "ஈசன் உவக்கும் இன்மலர் தம்பிப்பிள்ளை அவர்கள் இயற்றிய
சைவவினா விடை (இலவச வெளியீடு)
கமணி அவர்கள் இயற்றிய

Page 119
வெள்ளி விழா மன்றம் நடத்திய
பரிசு பெறு
திருமுறை ஒதுதல்/கட்டுை
மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றத் திருமுறை ஒதுதற் போட்டி கீழ்ப்பிரிவு, மத்திய லும், கட்டுரை எழுதும் போட்டி மத்திய பிரிவு டங்களிலும் மட்டக்களப்பு மாவட்டப் பாடசா இல் மட்/வின்சன் மகளிர் கல்லூரியில் நடந்து
திருமுறை ஒதுதற் கீழ்ப்பிரிவு
1ம் இடம் : குகமூர்த்தி கீர்த்தனா - மட்/வின்ச 2ம் இடம் : சு. நடராஜன் - மட்/விவேகானந்த 3ம் இடம் : இராசரெட்ணம் முரளிதரன் - மட
மத்தியபிரிவு
1ம் இடம் : விஸ்வநாதன் ஹம்சானந்தி - மட்/ 2ம் இடம் : தவராஜா சஞ்சயன் . மட்/புனித 3ம் இடம் : தி. குமாரிகங்கா - மட்/எரிவில் க
மேற்பிரிவு
1ம் இடம் : அ. கலையரசி - மட்/விவேகானந்த 2ம் இடம் : ச. பிரியதர்சனா - மட்/வின்சன் 3ம் இடம் : ம. அருள்குமரன் - மட்/புனித மி
கட்டுரைப் போ
மத்தியபிரிவு
1ம் இடம்: கி. ஜெயதர்சினி - மட்/பட்டிருப் 2ம் இடம்: பொ. விமலநாதன் - மட்/முனை
3ம் இடம்: ரி. துஷ்யந்தன் - மட்/மெதடிஸ்த
6

ா தொடர்பாக ப போட்டிகளும் லுவோரும்
ரைப் போட்டி முடிவுகள்
தின் வெள்ளி விழாச் சிறப்பு நிகழ்ச்சியாகத் பிரிவு, மேற்பிரிவு எனும் மூன்று மட்டங்களி ", மேற்பிரிவு, உயர் பிரிவு எனும் மூன்று மட் லைகட்கிடையே நடாத்தப் பட்டன. 22/394 முடிந்த போட்டி முடிவுகள் பின்வருமாறு:-
போட்டி முடிவுகள்
‘ன் மகளிர் உயர்தர பாடசாலை. தா ம. வி, கல்லடி உப்போடை ட்/புனித மிக்கேல் கல்லூரி.
வின்சன் மகளிர் உயர்தர பாடசாலை. மிக்கேல் கல்லூரி. ண்ணகி வித்தியாலயம்.
ா மகளிர் வித்தியாலயம்,கல்லடி உப்போடை. மகளிர் உயர்தர பாடசாலை,
க்கேல் கல்லூரி.
ட்டி முடிவுகள்
! uD. uD. 6ß9. தீவு சக்தி வித்தியாலயம் மத்திய கல்லூரி
p

Page 120
மேற்பிரிவு
1ம் இடம்: தி. லலிதகோபன் - மட்/பட்டிருப் 2ம் இடம் இ. பூரீராம் - மட்/புனித மிக்கேல் 3ம் இடம் தி, சிறிஹம்சலா - மட்/புனித சிகி
உயர்பிரிவு
1ம் இடம் : நா. கலாமதி - மட்/பட்டிருப்பு ம 2ம் இடம் : சோ. சந்திரகலா - மட்/ஆணைப்ப 3ம் இடம் : ச சந்திரபிரகாஸ் - மட்/மெதடிஸ்
விளையாட்டு
மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றம் முன்னிட்டு, வெள்ளி விழா நிகழ்ச்சியின் ஒரு முனை வடக்குப் பிரதேசபாடசாலைகளில் கல் மாணவர்களுக்கிடையே முறையே உதைபந்தா போட்டிகளைக் கல்வித் திணைக்களத்தின் அனு கம் 11:03, 1994 வரை மட்/இந்துக் கல்லூரி நடாத்தியது.
மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிசன் த6 அவர்கள்,மட்டக்களப்பு - திருக்கோணமலை மன சுவாம்பிள்ளை அவர்கள் ஆகியோர் இவ் விளை குத்துவிளக்கேற்றி ஆரம்பித்துவைத்து ஆசியுை யாட்டுப் போட்டிக்கு மண்முனை வடக்குப்பிர உதவிக் கல்விப் பணிப்பாளர் (உடற்கல்வி) உரையாற்றினர். அத்துடன், மட்டக்களப்பு S. சுகுணதாஸ், மட்டக்களப்பு மாவட்ட g G. பாஸ்கரன் ஆகியோரும் வருகை தந்திருந்
உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் ம தியாலய அணி, மட்/புனித மிக்கேல் கல்லூ கணக்கில் வெற்றிபெற்று முதலாம் இடத்தைப் மிக்கேல் கல்லூரி பெற்றுக்கொண்டது. 30 எ வித்தியாலய அணியைத் தோல்வியுறச்செய்து, றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.
63

- LD uD 6st கல்லூரி சிலியா பெ; ம, வ .
.6 :מL • ந்தி இ. கி. மி, பெ, ம வி 2த மத்திய கல்லூரி
மு: பவளகாந்தன் தலைவர்
பாடசாலைப் போட்டிகள் குழு
Sப் போட்டி
), தனது 25வது ஆண்டு நிறைவுப் பூர்த்தியை கட்டமாக மட்டக்களப்பு மாவட்ட மண் வி பயிலும் 15 வயதிற்குட்பட்ட ஆண், பெண் ட்டம், வலைப்பந்தாட்டம் ஆகிய இரு சுற்றுப் சரணையுடன் சென்ற 10, 03, 1994 தொடக் மைதானத்தில் நீக்கல் போட்டி முறையில்
லைவர் பூரீமத் சுவாமி ஜீவனானந்தஜி மகராஜ் றெமாவட்ட ஆயர் அதி வண. கலாநிதி கிங்ஸ்லி rயாட்டுப் போட்டியைச் சம்பிரதாயபூர்வமாகக் ரை நிகழ்த்தினார்கள். மேலும், இவ் விளை தேசப் செயலாளர் திரு. A.K பத்மநாதன், திரு K பாஸ்கரன் ஆகியோர் வருகைதந்து கிறிஸ்தவ வாலிபர் சங்கத் தலைவர் திரு. உதைபந்தாட்ட சம்மேளனத் தலைவர் திரு. g56ttir.
ட்/கல்லடி முகத்துவாரம் விபுலானந்தா வித் ரி அணியை எதிர்த்தாடி 2:1 என்ற கோல் பெற்றது. இரண்டாம் இடத்தை மட்/புனித ான்ற கோல் கணக்கில் மட்|நாவலடி நாமகள் மட்/மெதடிஸ்த மத்திய கல்லூரி அணி மூன்

Page 121
வலைப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் பெண்கள் பாடசாலைக் குழுவை 13:0 என்ற மட்/புனித சிசிலியா பெண்கள் மகா வித்தியா இரண்டாம் இடத்தை மட்/ஆனைப்பந்தி இ பெற்றுக் கொண்டது. 12:1 என்ற புள்ளி கிருஷ்ண மிசன் பெண்கள் பாடசாலையிடம் G. யாலய அணி மூன்றாம் இடத்தைப் பெற்றது:
20 03: 1994
அநாதைகள் இ
மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்ற 6ெ தைகள் இல்ல உபசரிப்பை மட்டக்களப்பு பூரீர ளுக்கு மதிய போசனம் அளித்தும், மாணவர் வழங்கியும் நடாத்துவது என்ற நிருவாகக்கு lull-gil.
இதற்கமைய, மேற்படி வைபவ நாளான 03 குழுவினர் கல்லடி - உப்போடையில் அமைந்துள் விஜயம் செய்தனர். அன்று அங்கு ஏற்பாடு செய் மதிய உணவருந்தியும் மாணவர்களுக்கு மேலா அன்பளிப்புச் செய்தும் மகிழ்ந்தனர்;
எமது விருப்பத்தை இசைவுடன் ஏற்று
மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் தலைவ அவர்களுக்கு மன்றத்தின் பக்தி கலந்த நன்றிய
64

மட்/ஆனைப்பந்தி இராமகிருஷ்ண மிசன் புள்ளி வித்தியாசத்தில் வெற்றிகொண்ட லய அணி முதலாம் இடத்தைப் பெற்றது. ராமகிருஷ்ண மிசன் பெண் கள் பாடசாலை வித்தியாசத்தில் மட்/ஆனைப்பந்தி இராம தால்விகண்ட மட்/நாவலடி நாமகள் வித்தி
சோமசுந்தரம் ஜெககோசரன் விளையாட்டு துறை செயலாளர்
மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றம்.
ல்ல உபசரிப்பு
பள்ளிவிழா நிகழ்ச்சிகளின் ஓரங்கமான அனா ாமகிருஷ்ண மிஷன் இல்ல மாணவ, மாணவிக களுக்கு மேலாடைக்கு வெள்ளைப்புடைவை ழுவினரின் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்
04. 1994 ஞாயிற்றுக்கிழமை மன்ற நிருவாகக் ாள இராமகிருஷ்ண மிஷன் குருகுலத்திற்கு திருந்த ஒழுங்கிற்கமைய குருகுலமாணவருடன் டைக்குரிய 101 யார் வெள்ளைப்புடைவையை
வேண்டிய ஒழுங்குகளைச் செய்து தந்த
ர் சுவாமி, பூரீமத், ஜீவனானந்தஜி மகராஜ் பினை உரித்தாக்குகிறோம்.
இ. இரத்தினசிங்கம்
பொதுச் செயலாளர்

Page 122
岑。
笼。
நன்றி கூ
மன்ற வளர்ச்சிப் பாதைக்கு வழிகாட்டும் ஜீவனானந்தஜி மகராஜ் அவர்களுடன், ஏ
தக்கவேளையில் கைகொடுத்துதவிய உற: ஜகத்குரு. சிவாய பூரீ சுப்பிரமுணிய சுவ எம்மன்றத்தை ஆசீர்வதித்த ஞானிகள்,
கிழக்கிலங்கை மக்களின் துயர் துடைக்க கழகத் தலைவர் அவர்களுடன், அதில் அ வனங்கள்.
எமது கட்டிடவளர்ச்சிக்கு நிதி உதவிய கெளரவ. செ. இராசதுரை அவர்களுடன் பிரமுகர்கள்.
எமது வேண்டுகோளை ஏற்று அவ்வப்டே கிய இலங்கை இந்துப் பேரவை.
இந்து சமய கலாசார இராஜாங்க அமைச் திணைக்கள உத்தியோகத்தர்களும், வட சின் செயலாளருடன், ஏனைய உத்தியோ
மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற அரசாங்க அதிபர்கள், மாவட்டத் திணை இலங்கை வங்கி, மக்கள் வங்கித் தலைவ சேவையாளர்கள்.
மட்டக்களப்பு, அம்பாரை மாவட்டப் பாட
எமது மன்றப் பணிகளுக்கு எப்போதும் வெளிநாட்டுப் பிரமுகர்கள், பொது மக்
மன்றத்தில் இடம்பெற்ற பல்வேறு நிகழ்! செய்த பெரியோர்கள், சைவப் பெருமக்க
எம்முடன் ஒத்துழைத்து எமது பணிகளில் இந்துமாமன்றம், எமது மாவட்டங்களில் கள். ஆலய பரிபாலன சபைகள், கிரா பே நிறுவனம்.
எமது மன்றத்தின் வளர்ச்சிக்காக இதுவை அருந் தலைவர்கள், செயலாளர்கள், பொ களுடன், தொடர்ந்தும் பணியாற்றிவரும் உறுப்பினர்களும்,
இவர்கள் அனைவருக்கும் மன்
6.

றுகிறோம்
எமது ஆன்மீகத் தலைவர் பூரீமத் சுவாமி னைய இராமகிருஷ்ண சங்கத் துறவியர்,
பாய் சைவசித்தாந்த திருச்சபையின் தலைவர்
ாமிகளுடன், எமது மன்றத்திற்கு வருகைதந்து
தவசீலர்கள்.
ப் பாடுபடும் கிழக்கிலங்கைப் புனர்வாழ்வுக் |ங்கம் வகிக்கும் ஏனைய அரசுசார்பற்ற நிறு
முன்னாள் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் மற்றும் கொடை வள்ளல்கள், வர்த்தகப்
ாது அகதிகள் துயர்துடைக்க உதவிகள் வழங்
#சர் கெளரவ. பி. பி. தேவராஜ் அவர்களுடன் க்கு - கிழக்கு மாகாணக்கல்வி கலாசார அமைச் கத்தர்களும்.
உறுப்பினர்களுடன் மட்டக்களப்பு மாவட்ட ாக்களத் தலைவர்கள். உத்த யோகத்தர்கள், ர்கள், உத்தியோகத்தர்கள், ஏனைய அரச
சாலை அதிபர்கள்,ஆசிரியர்கள், மாணவர்கள் .
மனங்கோணாது நிதி வழங்கும் உள்நாட்டு, 5ள்.
*சிகளிலும் பங்கேற்றும், கலந்தும் சிறப்புச் ள், தினசரி, வானொலிச் செய்தியாளர்கள்.
கைகொடுத்து உதவும் அகில இலங்கை பணிபுரியும் இந்து நிறுவனங்கள். குருகுலங் ாதய சபைகள், மாநகர சபையோர், கெயர்
ர காலமும் அயராது உழைத்த முன்னாள் ருளாளர்கள், நிருவாகக் குழுவினர்,காப்பாளர் மேற்குறிப்பிட்ட அனைவரும், பொதுச்சபை
றத்தின் நன்றி உரித்தாகுக.

Page 123


Page 124


Page 125


Page 126
பல்லவி
மட்டுமாநகர் இந்து இளை மன்றம் வாழ்க வாழ் எட்டும் அறிவில் இறையின் இனியசேவை வளர்க
அனுபல்ே
இகமும் பரமும் இன்பம் நி இணையில் அன்பு க ஏழ்மையகல நேர்மை நில எதிலும் அழகு புனித
சரணங்க
அன்பைச் சிவமாய்க் கொ6 அறத்தின் வழியில் ெ
இன்பமயமாய் உலகினை இயக்கிப் பகையை
சேவையொன்றே நம்குறி
GayuadGgb T65TG8p blbG
ஆர்வமோடு தொண்டு செய அரணின் பூசை அை
அல்லல் தீர்க்கும் பணியே அரனின் சேவை அறி இல்லையென்ப தொழியவே இனிய பணியைத் திெ
தூய்மை நீதி சத்தியம்
துணிவை எங்கும் ந மேன்மை கொள்ளும் சை6 விளங்கி நிற்க உலெ
|புனித செபத்தியார் அச்சகம், மட்டக்களபயு.
 

ᎠᎧil ,
6O) Du
sc D6O)6OOT GU(b6
5)
ம் மலர (மட்டுமாநகர்)
5ள்
ள்ளுவோம்
செல்லுவோம்
வெல்லுவோம் COL"GB)
நெறி
iu -
த அறி - (LDL (6)
-
நிகுவோம்
நாடருவோம் (LDL" (S)
நாட்டுவோம் ബ (LOL GS)
வநீதி
கலாம் (LDLIGSD
ஆக்கம்
திமிலைத்துயிலன்