கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்து தர்மம் 1962-1963

Page 1
ܚܓܝܪܨܪJܢ ܬܪJܢܩܒܘܠܓ ܓܝܗ
62 - S3
ܩܝܡܝܪ ܨܒܨܒܒܬܪ ܕܐܙܠ ܐ ܓ ܓ ܡܐ
சிறப்பு பேரரசும் பெ
Tu
FiNDL STUDENTS UNION
NIVER TY OF CEYLAU'N
P E. A. A. Ο ΕΝ . Y A
 
 
 
 
 

தர்மம்
DHARMA
1962 - 63
ఆUsఆUPఆ=^^ూఆ
ருந்தத்துவமும்" s
J5L | Tarsu '
- εJοίηί Eαίίσης,
三Mis等、\。KANAPAT帽\*員 A*
K KALv At ASE vejr.

Page 2
V. "கலைவ ஆரம்பப்பள்ளி முதல் பல்கலே * தமிழ் * ஆங்கில * புத்தகங்களும் மற்றும் சகல
ஒருங்கே கிடை கலைவாணி புத் L. ITL - 15IT,/ib L ? 130, திருகோணமலை வீதி, கண்டி. தொலைபேசி : 7196
தந்தி: “க சகலவிதமான
கலைவாணி 10, மெயின் வீதி
* Repeater Alarm
* Choice of plain or luminous dial with
white or black case
* Whisper quiet tick E3e
(REPEATER AA
* Centre sweep alarm
indicator made by
* Unbreakable cone
shaped crystal
* Firegong alarm loud
or soft-adjustable has
etc., etc. All these advantag
Sole Agents: RAJANDRAM
MAHARAJA BILDG. BANKS WESTCELOX IRE)
 
 

IrGoof”
க்கழகம் வரை பாவனைக்குரிய சிங்கள * சமஸ்கிருதப் வாசிகசாலைப் புத்தகங்களும் டிக்கப்பெறும் . ந்தக நிலையம் ரசுரிப்பாளர்
10, மெயின் வீதி, யாழ்ப்பாணம். தொலைபேசி: 221 லைவாணி'
அச்சுவேலைகளுக்கும்
அச்சகம் , யாழ்ப்பாணம்,
ܢ
“প্ৰস্তুজ eS MRI
S LIMITED HALL STREET, COLOMBO, PAIR SERVICE

Page 3
குறித்த நேரத்தில் குறைந்த செலவில் சிறந்த முறையில் உயர்ந்த வேலை
சிறந்த அச்சடிப்பு வேலை களுக்கு உங்களுடைய அடுத்த ஆடரை எங்களி
டம் ஒப்படையுங்கள் இம்பீரியல் பிறெஸ்
மெயின் வீதி, கற்றன்.
கிளை; இளிகொச்சி போன் 331
Please visit us -
for all your Hou
i * Ever Silver
% China Ware
* Glass V
S. Santhos
83 & 85, PRINCE STRE)
Telegrams:
VALAIGURU
Bra
NAWAL

தொலை பேசி : 282 யாழ் நகர மக்களே !
* அலுமினியம், கல்பனைஸ் கூரைத்
தகடுகள், * அஸ்பெஸ் டாஸ் சீட் வகைகள், * இரும்பு-பித்தளைப்பூட்டு,
பிணைச்சல்கள், * நவீன பல வர்ண தீந்தைகள்,
மற்றும் கட்டிடச் சாமான்களை நியாய விலை யில் தந்து உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய என்றும் காத்திருக்கிருேம். * கொந்தராத்துக்குரிய ஆடர் கள் விசேஷமாகக் கவனிக் கப்படும்.
அ. இ. சிவகுருநாதன் இரும்பு வியாபாரம் 134-170, காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம்.
ise Hold utensils
T
* Aluminium Ware
* Ename Ware
Ware & Etc.
anadar Ltd.
T, PETTAH, COLOMBO.
Telephone:
5269 ch :
APITIYA

Page 4
7 கல்கி காரத்திலா? மணத்தி
என்றும் ஈடு இ எவரும் விரும்பி
O 786 நிர் கல்கி இலங்கையில் ஏக விநியோகஸ்தர்ச எஸ். சின்னத்துரை-அன்
44, மூன்றம் குறுக்குத்தெ
கொழும்பு-11. போன் : 6043
உங்களை
கணேசன்
எங்களிடம் உங்களுக்குத் ே புடவைத் திணிசுகளும், ச அலங்காரப் பொருள் பெற்றுக்கெ
நீங்கள் ஒரு முறை விஜ
உண்மை நம்பிக்கையும் நேர் கணேசன் 78, கே. கே. எஸ். விதி
உரிமையாளர்: க. செ. கனக

6
Lilq
குணத்திலா? ணை அற்றதும்
ப் புகைப்பதும் பீடி ஒன்றேதான்
பிரதர் (5, 影 தொழிற்சாலை:-
கல்கி பீடி பாக்டரி 118/21, ஆதிருப்பள்ளி வீதி
கொழும்பு-13.
ஸ்டோர்ஸ்
அழைக்கிறது தவையான சகலவிதமான ாய்ப்புச் சாமான்களும் ாகளும் மலிவாகப் ாள்ளலாம் யம் செய்து பாருங்கள் விளங்கும்
6) DUIDIGJI LÎ
O ஸ்டோர்ஸ்
யாழ்ப்பாணம் சபை, தங்கோடை, காரைநகர்.

Page 5
108
மூலிகைகளால் தயாரிக்கப்பட்டது
இதனைத் தலைக்கு வைத்துவரின் குணமாகும் வியாதிகள் :- கண் எரிச்சல், கண் சிவப்பு, கண்ணிர் வடிதல், பூ விழுதல், கண் அரிப்பு, காதில் சீல் வடிதல், காதுக்குத்து, பீனிசம், செவிடு. காது இரச்ை சல், காது மந்தம், மூக்கிலிருந்து நீர் வடிதல், ரத்தம் வருதல், ஒயாத் தும்மல், நாற்ற உணர்ச்சி காணல், வாசனை உணர்ச்சி இல்லா திருப்பது, மண்டையிடி, மண்டைக் கரப்பான், பிடரிவலி, ரோமம் உதிர்தல் முதலியவை களைக் குணப்படுத்துவதோடு தலைமயிரைக் கறுத்த நிறத்தோடு நீண்டு அடர்த்தியாக வளரச் செய்யும். புட்டி 1-க்கு eb. 5-75, அரைப்புட்டி ரூ. 3-00 தபால் செலவு சதம் -/95
ஞானசுந்தர வைத்தியசாலை,
187, செட்டியார் தெரு, கொழும்பு,
m
For Finest
-Ղ)
NEHERU
282, Wolfen
Coloml
Telephone. 5588
 

சிறந்த கலண்டர்கள் டயறிகள்
விவேகானந்தாக் கலண்டர்கள்
டயறிகள் விவேகானந்த அச்சகம் புத்தகசாலை விவேகானந்த கட்டிடம், யாழ்ப்பாணம். G3l_Isr65T : 517 (3 (0.5 trLifL 5 air) தந்தி : 'பிறின்ரேஸ்" கிளை:230,ஆதிருப்பள்ளித் தெரு,
கொழும்பு-13. G3l uit GöT : 79260 தந்தி : 'விவேபிறெஸ்’
Printing
sit
PRESS
ihal Street,
)O 13.

Page 6
திறம் பீடி புகை இலையினுலும் நுற்பமுள்ள அதிபர்களின் ே தொளிலாளர்களைக் கொண்டும் படுகின்றது. சிலர் விலை குறைந்த மட்டரகமf யினுலும் அனுபவமற்ற தொழி சிலவில் பீடிகளை உற்பத்திசெய் ராஜ பீடி ஸ்பெஷல் பாவிப்ட தெரியவருகின்றது.
ஆனபடியால் நீங்கள் பீடி வா ராஜ பீடி ஸ்பெஷல்தானு என கேட்டுக்கொள்ளுகிறேம்.
ராஜ பீடி 399, பிரின்ஸ் ஒப் வேல்ஸ்
போன்
 

, பீடி இலையாலும் தொழில் மற்பார்வையில் கை தேர்ந்த பக்குவமாக உற்பத்தி செய்யப்
ான இலையினுலும் புகையிலை லாளரைக் கொண்டு குறைந்த பது போலி லேபல்களை ஒட்டி ாளர்களை ஏமாற்றி வருவதாக
ங்கும்பொழுது எங்கள் அசல் ாபதை கவனித்து வாங்கும்படி
கம்பெனி
அவனியு-கொழும்பு-14
2 7 39

Page 7
அகில இலங்கையிலும் பெற்றும் *பவுண் மார்
POUND MA
AGE
S. VEERAGATHI
42, Kankesan
JAFF
ராணி மார்
QUEEN BR,
ஒடுகளுக்கு ரான
SOLE A SGARAM
74, Hospi
JAFF
தகுந்த கவனத்துடன் சிற செய்யப்ட
சுவஸ்திக் இரட்ை SWASTHIK DOUBL
SOLE A
74, Hospital S

அழியாப் புகழைப்
பருவது க் ஓடுகளே?
ARK TILES
WTS
PILLA ER SONS thurai Road,
NA.
க் ஒடுகள்
AND TILES
E போன்றவை
GENTS:
& SéDNS
tal Road,
NA.
றந்த ஆராய்ச்சியாளரால்
டப் பீலி ஒடுகளே E - GROOVE TILES
GENTS:
Street, Jaffna.

Page 8
இதுதான்
T. P. S. துரை பீடி காரம் குணம் மணம் நி எல்லோரும் விரும்பி புை துரை பீடியே இத்துடன் இந்தியாவிலிரு
6î5IDISIDI IIQ IS) SUî2
DIJ SCIÍ) JF5ILLIID) V.P.P. stIDI5 as G துரை பீடி 31-33 ஆட்டு கொழுப்
ma a- ..m M.
Buy
CAMEL
HANDKE
(CZECHO
LEYDEN
VESTS
(A NATIONA
நOTUS
TEXTILE N
157, Second
Colc Phone. 2285

றைந்தது:
கப்பது s
මේ බෝමළු භූ ந்து தருவிக்கும் பல பல த் தினுக்களும், பிடிஇலைத் ான விலைக்கு நேரிலும்
பற்றுக் கொள்ளலாம்
கம்பெனி
ப்பட்டித் தெரு, bLI-13.
BRAND RCHIEFS
SLOVAKIA)
父 PRODUCTS
& SOCKS
L PRODUCT)
SRORE
MERCHANTS
Cross Street,
ombo.

Page 9
WAT KINS MINERAL
in different s
CATTLE & The World-famous Watkins'
contains elements essent
Growth, Maintenance
of Cattle a
Sole Agents in Ceylon. The Colombo Fo
1. WATKNS' MNERAL 2. WATKINS MINERAL
Also available: Veterinary Medici Bird Seeds, Hors
3, WOLFENDHAL Phone: 3769 or 2620
An Exciting N
Masculine Old Spice % Super Smooth Shave
After Shave Lot
* Pre Electric
* Shaving (
− * Hair Sole Distributors:
Sterling Pri
99, Main Stre
鹦

FOOD SUPPLEMENT trengths for
POULTRY
Mineral Food Supplement ial for Egg Production, and Healthy-condition nd Poultry.
Page Stores Ltd.
MIXTURE FOR POULTRY. MIXTURE FOR CATTLE.
ines, Cattle & Poultry Food, e Food, Etc., Etc., Etc.
本 米
STREET, COLOMBO.
Grams: “Brilliant'
Jew Range of
Toiletries - Shulton
ion
; Shave Lotion
cream Brushless
Tonic etc.
oducts Ltd.
et, Colombo.

Page 10
1962
"நாமுண்டு நந்தர்மமுண் ஆற்றுவோம் நம் சமூகத்
ஆசிரியர்கள் :
செல்வி. வ கு, கல்வளை
இந்து மாண இலங்கைப் பல் பேரா

தி - அவ்வழியே துக்கே நற் தொண்டு'
, கணபதிப்பிள்ளை
சேயோன்
வர் சங்கம் கலைக் கழகம்
தன.

Page 11
மலருக்கு மணம் தர உ
nത്ത
ჭ: 6ნი6)I. முத்துக்குமார
ஆ திருமதி. தங்கரத்தி
* யா. பத்மநாதன்
* க. நவசோதி
இவர்கட்கு எமது
வெளிவந்துவிட்டது
அகில இவங்கை வர்த்
ஆண்டு
“aоп і” ј

பதவியவர்கள் இவர்கள்
----
சுவாமி
ST ub முத்துக்குமா ரசுவாமி
அன்பு கலந்த நன்றி
நகக் கலை மன்றத்தினரின்
விழா மலர்
தகம்’
விபரங்கட்கு :
மா. புவனேந்திரன்
செயலாளர்
நீர்வேலி

Page 12
இந்த
எமது கருத்து
இந்து இஸ்லாமிய கலாச்சாரத்
தொடர்புகள்
இறை உறையும் இடம் எதுவோ?
உபநிடத அறிவுரைகளும் சமய தத்துவங்களில் அவை தம் ஆதிக்கழு
இந்து சமயம்
கலைஞன் மதம்
தெய்வ நங்கை யசோதை
பெற்ருளே
முடிவு
கட்டுரைப் போட்டி முடிவுகள்
இருபதாம் நூற்ருண்டில் சைவ
சமய நி3
மேதினியில் காணவில்லை
‘சமயமும் பிற துறைகளும்'
பேரரசும் பெருந்தத்துவமும்

மலரில்
T - எம். ஏ. எம். சுக்ரி
p ம் -
--கலைப்புலவர் க.நவரத்தினம்
முத்து சிவஞானம்
சிவயோகம் பேரம்பலம்
வை. அ. கைலாசநாதன்
அ. சண்முகதாஸ்
சி. மெளனகுரு
சுடர். மகேந்திரன்
வ. கோவிந்தபிள்ளை
க. கைலாசபதி
I 5
8
21
22
23
8 ዐ
3.
59

Page 13
சங்கக் க
பெருந் தலைவர் isan
பெரும் பொருளாளர்
தலைவர் is
துணைத்தலைவர்
Goguare -
இதழாசிரியர்கள்
பொருளாளர் s
உறுப்பினர்

Tu Lu TrsmTsir
பேராசிரியர் த. நடராஜா
திரு. வி. செல்வநாயகம் 品。 சிவசோதி
த. மார்க்கண்டு
ப. தணிகாசலம்
இ. இரத்தினசிகாமணி
ச, பசுபதி
செல்வி, வ. கணபதிப்பிள்ளை
கு. கல்வளை சேயோன்
செல்வி ஈ, இராசரத்தினம்
ராஜகோபால் .ܪܚܿ
க, சிவலிங்கம்
செல்வி இ. கோபாலசாமி
செல்வி ஜி. சிவக்கொழுந்து

Page 14
இந்து
மலர்: 7
எமது கருத்து
பல்கலைக்கழக ம இந்துக்கோவில்
---
இன்றுள்ள நிலையிலே, இலங்ை மாணவர்கட்கும், கத்தோலிக்க மா காகக் கோவில்கள் இருக்கின்றன. ெ ஒரு வழிபாட்டிடத்தை அமைத்துக் ( களும் தமக்கொரு மசூதி கட்டித் ே கின்றர்கள். ஆனல், சைவப் பிள்ளை கோவில் இல்லை என வருந்துகின்றன!
கோவில் கட்டுவத்ற்காக ஒரள இன்னும் சேர்க்க வேண்டும் எனப் விடப்பட்டுள்ளன.
எனினும் கோயில் அ
"அன்ன சத்திர
ஆலயம் பதினுயி பின்ன ருள்ள த பெயர் விளங்கி அன்ன யாவினும்
ஆங்கோர் ஏழை
எனப் பாடினர் பாரதியார். இன்று 6 யறிவில்லாமல் திண்டாடுகின்றர்கள் நீக்கி அறிவொளின்ய ஏற்றி வைத் அடையச் செய்வதிலும் பார்க்க கேலி சில மாணவரின் பொருட்டு நாம் பெ வது அவசியமற்றதே. இத்துறையிலே பல்கலைக்கழக வைத்தியப் பகுதி இந்து டாமலிருக்க முடியாது. எனவே, ந எமது நாட்டுக்கு, எமது மன்றத்தின் ( எமது எதிர்கால வாரிசுகள் தலைை எதிர்பார்க்கிருேம்,

5 IDD -U
1962 - 63
கோயில் எதற்கு.?
ாணவருக்கு ஒரு ) அவசியமா?
}=కా-గా== கப் பல்கலைக் கழகத்தில் கிறிஸ்தவ "ணவர்கட்கும் வழிபாடு செய்வதற் பளத்த மாணவர்களும் தமக்கென கொள்ளப் போகின்ருர்கள். முஸ்லிம் தவையான ஏற்பாடுகள் செய்து வரு ாகள் வழிபாடு செய்ய மட்டும் ஒரு
ர் சைவப் பெரியார்கள்.
வு பணம் இருக்கிறது. அது போதாது. பொது மக்களுக்கு கோரிக்கைகள்
வசியமா ?
மாயிரம் வைத்தல் ர நாட்டல் தருமங்கள் யாவும் யொளிர நிறுத்தல் D புண்ணியங் கோடி க் கெழுத்தறி வித்தல்”
Tமது சமூகத்தில் எத்தனைபேர் கல்வி ". அவர்களின் அறியாமை இருளை து எதிர்காலத்தில் சுபீட்ச நிலையை பலம் பல்கலைக் கழகத்திலிருக்கும் ஒரு ருந்தொகைப் பணத்தைச் செலவிடு முன்மாதிரியாக அமைந்த கொழும்பு | மாணவர் மன்றத்தினரைப் பாராட் ாமும் கல்வி வளர்ச்சித் துறையிலே பெயரால் செய்ய இருக்கும் சேவைக்கு ம தாங்கி வழிநடாத்துவார்களென

Page 15
இந்து-இஸ்லாமி தொட
- 6Tib, 6J. 6
வரலாற்றுக் கண்ணுேட்டத்தில் பல் வேறு நாகரிகங்கள், பண்பாடுகளின் வளர்ச்சியை நோக்கும் எவரும் ஒவ் வொரு பண்பாடும், நாகரிகமும் ஏனைய பண்பாடுகளால், நாகரிகங்களால் பாதிக் கப்பட்டு வந்துள்ளது என்ற உண்மையை ஏற்றுக்கொள்வர். பல்வேறு நாகரிகங்க ளும் பண்பாடுகளும் மோதி முட்டிக் கலக் கும் நிலையிற்ருன் ஒவ்வொரு பண்பாடும் வளர்ச்சியடைந்துள்ளது. இந்தப் பண் பிற்கு வரலாற்றுண்மைக்கு எந்த நாகரி கமும், பண்பாடும் விதிவிலக்காக முடி யாது. இந்த வரலாற்று நியதியின் அடிப் படையில் இஸ்லாமிய பண்பாட்டிற்கும் இந்துப் பண்பாட்டிற்கும் மிடையிலான கலாச்சாரத் தொடர்பை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். இந்தக் கலாச்சாரத் தொடர்பை நாம் பின்வரும் அடிப்படையிலேயே ஆராயலாம்.
1. இஸ்லாமிய தத்துவஞானத்தில் இந்து தத்துவஞானத்தின் ஆதிக் கம் .
2. இ ஸ் லா மி ய வானநூலியலில்
இந்து ஆதிக்கம். 3. இஸ்லாமிய மருத்துவத் துறை
யில் இந்து ஆதிக்கம். 4. இஸ்லாமிய சங்கீதத்துறையில்
இந்து ஆதிக்கம். பொதுவாக இந்தியாவிற்கும் அரேபியா விற்குமிடையிலான வணிகத் தொடர்பு இஸ்லாத்தின் தோற்றத்துக்கு மு ன் பிருந்தே இருந்துள்ளது. இதற்கான ஆதா ரங்களை நாம் சங்க இலக்கியக் குறிப்புக் கள், ஆரம்பகால அரபிலக்கியக் குறிப்புக் கள், கிரேக்க, ரோம, வரலாற்ருசிரியர் களின் குறிப்புக்களிலிருந்து அறிய முடி

lu I 356)rd-J-Ty's ர்புகள்
ாம். சுக்ரி -
கின்றது. ஆனல், இந்தியாவுக்கும் அரபி யாவுக்கு மிடையிலான அ ர சி ய ல் தொடர்பு இஸ்லாத்தின் இரண்டாவது கலிபா உமர் அவர்களின் காலத்தில் கி. பி. 637ல் இஸ்லாமியப் படையினரால் தான (பம்பாய்) முற்றுகையிடப்பட்டதுடன் தான் ஆரம்பமாகின்றது எனலாம். ஆனல், கி. பி. 715ல் முஸா பின் காலி மால் இந்துப் பிரதேசம் கைப்பற்றப்பட் டதும் அரேபியாவுக்கும்- இந்தியாவுக்கு மிடையிலான அரசியல் தொடர்பு பலப் பட்டது.
பொதுவாகப் பார்க்குமிடத்து இந்தி யாவுக்கும், இஸ்லாமிய உலகத்துக்கு மிடையிலான கலாச்சாரத் தொடர்பு கி. பி. 754 ம் ஆண்டுடன் ஆரம்பமாகியது எனலாம். இக்காலப்பிரிவில்தான் இந் தியாவிலிருந்து க லா ச் சா ர த் தூது கோஷ்டி யொன்று, அப்போதைய இஸ் லாமிய ராச்சியத்தின் தலை நகரான பக் தாதை அடைந்தது. இந்தத் தூது கோஸ் டி யி ன ர் கலிபா அல்மன் ஸ"ருக்கு * பிரஹ்ம சித்தாந்தத்தின்’ (Brahma Sidhant) பிரதியொன்றை அன்பளிப்பாக அளித்தனர். கலிபா அல் மன்ஸ"சர் தனது அரண்மனையிலுள்ள வானநூல் வல்லா ரான அல்-பாஸாயி என்பவரை இந்தக் கலாச்சாரத் தூது கோஷ்டியின் தலைவரின் உதவியோடு அந்நூலை அரபு மொழியில் மொழி பெயர்க்கும்படி உத்தரவிட்டார். இந்தப் பிரதி, மன்ஸுருக்குப் பின் பத விக்கு வந்த கலீபா அல்-மூமினின் கையி லும் இருந்தது. இந்நூலில் பிரபல இஸ் லாமிய வானநூல் வல்லுனரான அல்குவாரிஸ்மி எண்ணற்ற புது அம்சங்களை பும் சேர்த்தார். இந்நூல் இஸ்லாமியர் களின் வானநூல் வளர்ச்சியில் சிறந்த ஆதிக்கத்தை வகித்தது. இஸ்லாமிய

Page 16
வானவியல் வல்லாரில் இந்த நூலின் தத் துவத்தைப் பின்பற்றி 'அல்-ஸித்ஹிந்த்' என ஒரு குழுவினரே தோன்றினரென்ருல் இந்நூல் இஸ்லாமிய வானவியல் துறை யின் வளர்ச்சியில் வகித்துள்ள ஆதிக் கத்தை எம்மால் உய்த்துணர முடிகின்ற தல்லவா? இது மட்டுமன்றி, ஹிந்து வான வியல் வல்லுனரில் பல குழுவினர்கள் பக் தாதில் இருந்தனர். குறிப்பாக அரபிக ளால் "அல்-அர் கந்த்' என அழைக்கப் பட்ட பிரஹ்மகுப்தாவைச் சேர்ந்த “கார் காந்த காத்யக’’ என்ற குழுவினரும், *அர்ஜப்ஹத்’’ என அழைக்கப்பட்ட அர்யபடாவைச் சேர்ந்த தந்தார் குழு வினரும் முக்கியமானவர்கள். இந்தக் கலாச்சாரத் தொடர்பு பற்றி அல்-பிஹ் ரிஸ் த் என்ற நூலை இயற்றிய இபுனு நதீம் என்பார் பின்வருமாறு கூறுகின்றர். “இஸ்லாமிய கலிபாக்கள் அறிவுக்கும், அறிஞர்களும் அளித்த கெளரவத்தின் காரணமாக எண்ணற்ற ஹிந்து அறிஞர் கள் பக்தாதுக்கு வந்தார்கள். இவர்கள் இஸ்லாமியர்களின் அறிவு வளர்ச்சிக்கும்’ கலைவளர்ச்சிக்கும் பெரும் பணி புரிந்தனர் என்றும் குறிப்பிடுகின்ருர்,
வான சாத்திரத் துறையில் மாத்திர மன்றி மருத்துவத் துறையிலும் இந்துக்க ளின் ஆதிக்கத்தைக் காண முடிகின்றது. இஸ்லாமிய ஆட்சியில் அப்பஸிாய கலிபாக் கள் ‘சாரக்' விஸ்ரத் ஹ்' ஆகிய மருத் துவ நூல்களை அரபு மொழியில் மொழி பெயர்த்தனர், பிரபல இஸ்லாமிய வர லாற்ற சாரியர் இபுனுநதீம், சமஸ்கிருத மொழியிலிருந்து அரபுமொழியில் பெயர்க் கப்பட்ட இம்மருத்துவ நூல்கள் பற்றிய அட்டவணையொன்றை அளிக்கின்ருர், கி.பி. 8-ம் நூற்றண்டளவில் முஸ்லிம் மருத்துவத் தின் வளர்ச்சிக்கு இந்நூல்கள் பெரிதும் துணைபுரிந்தன. 'பிர்தவ்ஸ”ல் உறிக்மத்' என்ற நூலை இயற்றிய அபு பின் ரப்பான் அல்- தபரீ தனது நூலில் பத்தாம் அத்தி யாயத்தை இந்திய மருத்துவம் பற்றிய விளக்கத்துக் கென்றே ஒதுக்கியுள்ளார். முஉறம்மத் கைரியா அல்- ராஹி இயற் றிய 'அல்-உறாவி' என்ற நூலிலும் இந்

திய மருத்துவம் பற்றிய குறிப்புக் காணப் படுகின்றது. பிரபல இஸ்லாமிய மருத்துவ நூல் வல்லரான இபுனு ஸினவின் நூலி லும் இந்து மருத்துவத்தின் ஆதிக்கத்தை எமக்குக் காண முடிகின்றது.
பிரபல இஸ்லாமிய புவியியல் அறிஞர் அல்-பிருனியின் இந்திய பற்றிய நூல் கி.பி. 9-ம் , 10-ம் நூற்ருண்டின் இத்திய சமு தாய வரலாற்றை ஆராய்வதற்குப் பயன் படுமென பேராசிரியர் உறிட்டி அபிப்பி ராயப்படுகின்ருர்,
கி. பி. 715-ல் நடந்த இஸ்லாமிய படையெடுப்பின் பின் இந்து இஸ்லாமிய கலாச்சாரப் பண்பாட்டுத் தொடர்பு மேலும் உத்வேகத்தோடு தொழிற் படு வதை நாம் காணமுடிகின்றது. இஸ்லா மிய வருடத்தின் நான்காம் நூற்ருன்டில் முஸ்லிம் பிரயாணிகள், புவியியல் அறிஞர் கள் இந்தியாவை தரிசித்தனர். இவர்க ளுள் மசூதி அல்- மக்தீன், இபுலு உறவ் கல் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
இது மாத்திர மன்றி முஸ்லிம் தத்துவ ஞானிகளின் அணுவாதம் பற்றிய கொள் கையிலும் இந்து ஆதிக்கத்தைக் காண முடிகின்றது. பிரிக்கமுடியாத நுண்ணிய பொருட்களின் காட் டுச்சேர்க்கையே அணு என முஸ்லிம் தத்துவ ஞானிகள் நம்பினர். முஸ்லிம் தத்துவ ஞானிகள் இக் கருத்தை கிரேக்கத் தத்துவ ஞானிகளிட மிருந்து பெற்றிருக்கலாமென நம்பப் பட் டது.ஆனல் சமீபகாலத்திய ஆராய்ச்சிகள் இக்கருத்தை இந்தத் தத்துவஞானிகளிட மிருந்து முஸ்லிங்கள் பெற்றனர், என்ற கருத்தை உண்மைப் படுத்துகின்றன. ஏனெனில், சடப் பொருளின் பிரிக்க மு டியா ஒரு அம்சமாகவே அணுவை இந்திய தத்துவங்கள் மதிக்கின்றன.
அரபு மொழியில் பெயர்க்கப்பட்ட இந்திய சங்கீதத்தின் அடிப்படைக் கருத் துக்கள் பற்றிய குறிப்பை இபுனு கிப்தியின் நூல்களில் காண்கின்ருேம், மொகலாய அரசர்களுள் ஒருவரான அக்பார் மருத்து வம், வரலாறு, முதலிய துறைகளில் அதிக ஆர்வஞ் செலுத்தினர். அது மாத்திர

Page 17
மன்றி எண்ணற்ற இந்து இலக்கியங்க்ளே யும் தத்துவ நூல்களையும் பாரசீக மொழி யில் மொழிபெயர்த்த பெருமை அக்பா ரைச் சாரும். கி. பி. 997-ல் அக்பாரின் வேண்டுக்கோளின் பேரில் அபுல்காதிர் பதூரி ராமாயணத்தை பாரசீக மொழி யில் மொழி பெயர்த்தார். கி. பி. 990-ல் அக்பாரின் உத்தரவின் பேரில் மகாபாரத மும் பார கீக மொழியில் மொழிபெயர்க் கப்பட்டது.அபூபஸல் என்பவரால் பகவத் கீதை பாரசீக மொழியில் பெயர்க்கப்பட் l-gil
இத்தனை விடயங்களையும் ஆராயும் பொழுது மத்திய கால இஸ்லாமிய அறி வியல், கலாச்சாரத் துறைகளில், இந்து கலாச்சார, அறிவியல் சாதனைகளின் தாக் கத்தையும், ஆதிக்கத்தையும் காண முடி கின்றது. அறிவு எங்கிருப்பினும் அதனைக் கொண்டு பயனடைய முஸ்லிம்கள் பின் வாங்கியதே கிடையாது. இதை பிரபல
O96 *N 9-9-1919-191919-9-1919-9-9-19> 

Page 18
இறை உறையும் இட
முத்து - சிவஞான
மாலை! மனதினிய எண்ணங்கள்! மலர் கொ சோலை; குளிர்தென்றல், நீரோடை, பக்தர்; மாலை இசைக்கின்ற திருக்கோயில் வந்து இ காலை நீர்ாட்டிக் கால்வைத்தேன் உள்ளுக் கு மூலக் கிருகத்துள் முட்டுகிற இரு ளோட்டச்
சீலைத் துணியெரிந்து சிரிக்கின்ற சிறு ஒளியி காலைத் தூக்கியொரு களிநடனம் புரி கின்ற கோலத் திருஇறைவன் நிற்கின்றன் - அவன்
வாழை பலாமாவின் வகையினிலே நறுங் க ஏழை - அவனறியா எண்ணரிய படை யல்3 தாளே மறைத்தபடி தாமரைகள்; மலர்க் குட் பேழை - அதுநிறையைப் பால் ! அடுத்து அ
ஒசை; மணியோசை ஒலியாடச், சங் கூத ஆசை மனத்திருக்க அனைத்தவருங் கை கூ காசைக் கொடுத்தவர்கள் கண்நனைய அபி ( பூசை பலசெய்யப் பார்த்தவனும் அப்படியே நாளைக் கென்னினைவு கைகூட வேண்டும்; நி கூழைக் குறைவுஅறக் கொடுத்துவிடு; என் ஈளை நோய்தீரில் என்னிறைவா உனக் கிங்கு வேளைக் கொருவிளக்கு வைப்பேன்நான் என
நீறைச் சந்தனத்தை நெற்றியிலே இட்டு மன பாறை பறிந்ததென எண்ணத்தில் வெளி வீதி வலம்வந்து, மேல்வீதி வரும் போது - பாதி ஒட்டோட்டைப் பழந்துணியில் உருவங்க ஒடும் நெடுவீதிப் புழுதிக்குள் ஒளி மங்கி வாடும் மனிதரவர் வாழ்வுற்றுத் துன்பத் ை பாடும் படுரைழைப் பிம்பங்கள்! ஆரே னும் போடும் ஒருபிச்சைக் காசுக்காய் அழுகின் ரு வாழப் பிறற்திட்ட செல்வங்கள் வாழா மல் மாள முடியாமற் தவிக்கின்ற நிலை கண்டு, ஆழ என்நெஞ்சில் அரிக்கின்ற சிந்தனை கள் மூள, என்னுளத்தில் முன்னறியா ஒரு வே வான நெடுங்கோயிற் கோபுரத்தின் முன்னே காண வாழ்க்கைக்காய்த் தவிக்சின்ற காட்சி ஆன பெரியவர்கள் கண்டாரோ? காணு மல் போன தம்வழியே போனுரோ பக்தர் கள் ! வீணிற் கல்லுக்குள்; விரிந்தபெரும் ஆலயத் காணத் தவிக்கின்றர் கைக்கூலி கொடுத் த காணு இறைவனினக்; கண்முன்னே சா கி காணும் இவர்காணிற் கண்மூடிப் போகின் ரு 'பாலும், பழச்சாறும், பதமுள்ள பாற் சே ஏலும் மட்டினுக்கும் எனக்கள்ளிப் படையுங் வாயும் வயிறெல்லாம் தணலாகி வழியற் ே மாயும் நிலைவேண்டும்’ என்ருரா ஆண்டவ அன்பில் இறைவனுளான்; அருளுடைய வா இன்பத் தொருசிலபேர் இருக்கப் பலபேர் க துன்பத் துயராழும் புல்லுலகில் இறை யில் இன்பப் பொதுஉடமை உலகத்து இறைவ னு

ாழ்வி லுளான்! 6
sus !
sTrsi !

Page 19
உபநிடத அறி தத்துவங்களில் அை (செல்வி சிவயே
"இரகசிய மறை" என வழங்கப்படும் உபநிடதங்கள் தம்முள்வளம் பெற்ற, முதிர்ச்சியடைந்த தத்துவக்கருத்துக்களை அடக்கியுள்ளன. ஒவ்வொரு உபநிடதத்தி லும் மைத்தி நேயர், யக்ஞ வல்கிவர், மாத வர் போன்ற இருடிகளாற் சம்பாஷணை வடிவிலே தத்துவக் கருத்துக் களுங் கொள் கைகளும் விளக்கப்பட்டுள்ளன.“பிரமம்’ **ஆன்மா’’ என்ற இரு தத்துவக்கருத் துள்ள சொற்களிலுமே உபநிடதங்களிற் கூறப்பட்டுள்ள தத்துவங்கள் எல்லாம் அடங்கும். தத்துவஞானிகளுட் சிலர் உப நிடதங்களிற் கூறப்பட்டுள்ள தத்துவக் கருத்துகளையெல்லாம் 'உலகந்தான் பிர மம். பிரமந்தான் ஆன்மா' என்ற தத்து வத்திலே சுருங்கச் சொல்லி விளங்க வைத் துள்ளனர். இந்த உபநிடத தத்துவங்களே பிற்காலத்தில் இந்திய தத்துவம் அனைத்தி லுஞ் செறிந்துள்ளன.
வேதத்திற் கூறப்பட்ட பிரமன் உபநி டதங்களிலே ஒரு தெய்வீகத் தன்மை வாய்ந்த சத்தியாக மாறுகின்றன். உல கத் தி ல் முதற் சிரு ஷ் டி க்க ப் பட்ட பொருளே பிரமம் என்ற கொள்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டதுடன் உலகத்திலுள்ள உயிருள்ள, உயிரில்லாதன ளல்லா வற்றிற்குங் காரண கர்த்தா பிர மம் என எண்ணப் படலாயிற்று. தோற்ற மளித்த பொருள்களைத் தனக்குள் அடக் குவதும் பிரமமே. ஆன்மா பிரமத்துடன் சேரும் பொழுது அதுவும் பிரமமாகவே மாறி விடுகின்றது. எனவே உபநிடதங்க ளின் கருத்து எவன் பிரமத்தை அறிகி மூணுே அவன் பிரமனக மாறுகின்றனென் பதேயாம். இக் கருத்தை உபநிடதங்ளிற் கூறப்பட்டுள்ள “அதுவே நீ” “நான் தான் பிரமம்' போன்ற மகா வாக்கியங்கள் நிரூ பித்துக் காட்டுகின்றன. பிரமத்தைப் பற்றி உபநிடதங்கள் கூறும்பொழுது இரு

வரைகளும் சமய வைதம் ஆதிக்கமும்
ாகம் பேரம்பலம்)
வகையாக இயம்புகின்றன. ஒன்று எளி தில் அறியமுடியாத, அறிவுப் பிழம்பாகிய உண்மை உருவினதாகிய, பிரமம், மற் றையது சாதாரண அறிவினல் அறியக் கூடிய பிரமம், அசாதாரணமாகிய பிர மத்தைப் பற்றிய குறிப்புக்களை முதன் முதற்ருேன்றிய உபநிடதங்க ளி லே யே காணலாம். அப் பிரமம் எல்லாவற்றை கடந்து ஒரு குணமுமின்றி விளங்குவதால் அதை நிர்குண பிரமம் என அழைப்பர். பிற்காலத்தைய உபநிடதங்களிலே சாதா ரண அறிவிற் கெட்டக் கூடிய பிரமம் ஒன் றை உருவாக்கி 'இது தான் பிரமம்' என்று அவன் மேற் சில குணங்களை ஏற்றி அவை மயமாகவே அவன் இருக்கின்றன் என்று கூறப்பட்டுள்ளது. ஆனல் உண்மை யில் இப் பிரமம் நிர் குண பிரமத்தை விளங்கும் ஆற்றலில்லாத மக்களுக்காக வகுக்கப்பட்டதெனலாம் தத்துவஞானம் அற்றவர்களே தாம் வணங்குவதற்காகப் பிரமத்துக்கு உருக்கொடுத்து அவனே உல கைப் படைத்துக் காத்து, உலக மக்கள் கல்வினை தீவினைக் கேற்ப அவர் களை இயக்கு விக்கின்ரு ரெனக் கொண்டனர். எனினும் இந்தச் சகுண பிரமம், நிர்குண பிரமத்தின் உயர்ச்சியையுஞ் சிறப்பையும் நமக்குத் தெளிவாகக் காட்டாது. மைத் திரேய உபநிடதம் இவ்விரு பிரமத்தைப் பற்றி யுந் தெளிவாகக் கூறுகின்றது. 'உண்மையில் இரண்டுவகையான பிர மமே உண்டு. குணமுள்ளது ஒன்று.-அது தான் சகுண பிரமம். குணமில்லாதது மற் றையது.-அதுவே நிர்குண பிரமம். குண முள்ளது இயற்கைக்கு மாரு ன செயற் கைப் பிரமம். குணமற்றதே உண்மை யான பிரமம் எனக் கூறுகின்றது.
நிர் குண பிரமம், குணமிலியாகவும் ஆதி அந்த மில்லாத தாயும், இவ்வுலகுக் கப்பாற் பட்டதாயும் இலகுவில் அறிய
5

Page 20
முடியாத தாயும், மாற்ற மில்லாத தாயும் இருக்கின்றது பிருகதாரண்யகம் 'அவன் இல்லை எனினும் அவன் தெய்வீகத்தன்மை வாய்ந்த உண்மைப் பொருளானமையி ஞல் உளன். உலகம் அவனலேயே இயங் குகின்றது. நாமெல்லோருமே அவன், எனி னும் நாம் அவனை யாரென அறிகின்ருே மில்லை. அவன் எங்கும் சர்வவியாபியாக இருக்கின்ருன்’ எனக் கூறுகின்றது. எனி னும் இப்பிரமனை யார், எது, அதன் தன்மை, வடிவம் முதலிய வற்றிற்குத் திட்ட வட்ட மாக விளக்கங்கள் கொடுப்ப தற்கு "அறிஞர்களே இயலாதவர்களாய் இருக்கின் ரு ர் கள். உபநிட தங்க ளு ம் அவனை யார்! எதுவெனக் கூறமுடியாமை யினலேயே 'அது' 'இது'. 'அவன்' என்று சுட்டுப் பெயர் மூலங் கூறுகின்றன. இதை இன்மைப் பொருளிலேயே கூற லாம். யச்ஞவுல் கியர் இதை ‘நேதி' அதாவது ‘இன்மை' 'இன்மை” என்றே குறிப்பிடுகின்றர்.
சகுண பிரமமே ஆன்மக்களை இயக்கு கின்றது. அதனலேயே மாயை என்னுஞ் சக்தி உண்டாகிறது. 'சாந்தோக்கிய உப நிடதம்’ அதுவே நுண்ணிய ஒரு பொருள். இவ்வுலகம் முழுவதுமே அதன் வயமா னது- அதன் வடிவானது. அது உண் மைப் பொருன். அது ஆண்மா, நீயும் அது வாக இருக்கின்ரு ய், ஆன்மாவுக்கு ஆக்கத் தைக் கொடுக்கின்ற அப்பிமரமே உலகப் படைப்புக்கும் காரணமாய் விளங்குகின் றது. இச் சகுணபிரமத்திற்கே “ஈஸ்வரன்’ 'ஈசன்' என்ற பெயர்கள் கொடுக்கப் பட்டன. சமயத் தத்துவத்தின் உயர்ந்த நிலையும் இப்பெயர்களிலேயே தங்கி இருக் கின்றது. பின்பு அப் பிரமம் கிரண்ய கர்ப் பணுக- அதாவது சிருஷ்டிக் கிரமத்தின் உயிராக மாறுகின்றது. எவ்வாறு மனித னின் உடலும் உயிருந் தொடர்புடையன வாம விருக்கின்றனவோ அவ்வாறே இந்த உலகமும் பிரம முந் தொடர்புடையனவா கவிருக்கின்றன. பிரமத்தின் தன்மையை - அதன் இயல்பை விளங்குவதற்கு 'ஓம்’ என்ற சொல்லை உபயோகிப்பர். அது பிர மத்தின் முத் தொழிலையுங் குறிக்குமெனக்

கூறுவர். அதாவது பிரமனைப் படைப்புக் கும் விஷ்ணுவைக் காப்பதற்கும், சிவனை அழிப்பதற்கும் அதி தெய்வமாக கூறுகின் st) gil.
உலகமெல்லாம் பிரமந்தான் என் பதை வேதாந்த சூத்திரம் விளக்குகின் றது. இதை, அதாவது பிரமன்தான் படைப்பின் தலைவன் என்பதை சாங்கிய தத்துவம் எதிர்க்கின்றது. ஓர் சில தத்து வம் எதிர்க்க ஓர் சில தத்துவம் ஆதரிக்க உபநிடத த த் துவங்கள் வேறு, வேறு வியாக்கியானங்களையும், விளக்கங்களையும் பெற்றன. இது தத்துவ சாஸ்திர வளர்ச் சிக்கு உதவி புரிந்தது. உலக சிருஷ்டிக்குப் பிரமனைப் பிரமாணமாகக் கொள்கின்றது வேதாந்தம். இதை வேதாந்த தத்துவம் ஒரே முகமாக எதிர்க்கின்றது. இத் தத்து வம் பிரகிருதியையே அடிப்படையாகக் கொண்டு அதனினின்றும் புத்தி, புத்தியி னின்றும் அகங்காரம் . ஆகியவையின் பிறப்பைக் கூறி உலகப்படைப்புக்கு ஒரு வழியைக் காட்டுகின்றது. உபநிடதக் கொள்கைகளும் கருத்துக்களும் இத் தத் துவ வளர்ச்சிக்கு வித்தாக அமைந்திருக்க லாம். சகுண பிரமத்தைப் பற்றிச் சங்கர ரும் ஆராய்கின்றர். சாங்கிய தத்துவத்தி லிருக்கும், சத்துவ, ரயஸ் , தமஸ், என்னும் மூன்று குணங்களும் உபநிடதங்களிலே கூறப்பட்டுள்ள சிவப்பு, வெள்ளை, கருப்பு என்ற மூன்று நிறங்களின் பிரதி பலிப்பு என்பதை மணந்தளராது கூறலாம்.
பிற்காலத்தைய சைவசமய நூல் களும் இச் சகுண நிர்குண பிரமத்தைப் பின்பற்றியமைக்குச் சான்றுகளுள. சைவ சித்தாந்த நூல்களுளொன்ருகிய திரு வருட்பயனிலுஞ் சகுண பிரமம் நிர்குண பிரமத்தை அறியமுடியாதவர்களை ஆட் கொள்ளுமிடத்தே தோன்றுகின்றதென் பதை வலியுறுத்த
'பார்வை யென மாக்களைப்
பின்பற்றிப் பிடித்தற்காம் போர்வையெனக் காணுர் புவி'
எனக் கூறப்பட்டுள்ளது.

Page 21
பகவத் கீதையிலும் இச் சகுண நிர் குள தத்துவம் காணப்படுகின்றது. கீதையே உபநிடதங்களைப் பிழிந்து எடுத்த சாறு என்று அறிஞர் கூறும் பொழுது அதன் சாயல் இதிற் படியுமென் பது தெளிவு. கிருஷ்ணர் கீதையில் ஓரிடத் தித் தன்னைப்பற்றிக் கூறும் பொழுது தானே ஓர் ஆன்மாவென்றும தெய்வ மென்றும் உலகத்தைப் படைப்பவனும் காவல் செய்பவனென்றும் உலகம் இயங் குவதந்குத்தானே காரண கர்த்தாவென் றும் கூறி மனிதனின் முதலாய கடமை இச்சம்சார வாழ்க்கையினின்றும் நீங்கிப் பிரமத்துடன் ஒன்று சேர்தலே யெனக் கூறுகின்றர். -
உபநிடதங்களில் ஆத்மா ஒரு முக்கிய விடத்தைப் பெறுகின்றது.அதைப்பற்றிய தத்துவத்தை ஆராயுமிடத்து அதன் நிலை யாமை, அதன் அழிவின்மை, மறுபிறப்பு, பிரமத்துடன் அது ஒன்ருகக் கருதப்படும் நிலைமை, அதுவே உலகம் என்ற கருத்துக் களையே ஏறக்குறைய எல்லா உபநிடதங் களும் விளக்குகின்றன. ஆன்மாவும் பிரம மும் வெவ்வேரு ன பொருட்களல்ல இரண் டும் ஒன்றே "நீயே அது’’ என்ற மகா வாக்கியத்தை இங்கும் எடுத்து ஆராய வேண்டும் 'ஆத்மன்' என்றல் 'தான்' என்ற கருத்தில் வழங்கப்படுகின்றது. எனவே நாம் இருக்குமளவுமே, அன்றேல் நாமிருக்கிருேமென்றெண்ணு மளவுமே உலகம் நிலை பெறுகின்றவுண்மை இம் மகா வாக்கியத்திலிருந்து பெறப்படுகின் றது. இவ்வுலகமும் கடவுளும் இந்த ஆத் மாவிலிருந்து கொண்டே சுவாசிக்கின்றன. என்ற கருத்தும் உபநிடதங்களிற் பொதிந் துள்ளன. மேலும் ஆன்மா இரண்டாகப் பிரிக்கப்படுகின்றது. ஒன்று நிலையுள்ள உண்மையான ஆன்மா மற்றையது நிலை யற்ற பொய் ஆன்மா உண்மையான ஆன்மா எதுவெனில் ஒவ்வொரு மனிதனி லிருக்கும் சிறந்த அறிவும் விவேகமுமே. உபநிடதங்கள் மனிதனின் சிறந்த அறி விற்கும் ஆற்றலுக்கும் முதலிடம் கொடுப் பதுடன் அத்தகைய அறிவைப் பற்றிய ஆன்மாவையே சித்திரிக்கின்றன. ஏறக்

குறைய எல்லா உபநிடதங்களுமே ஆன்ம விசாரணையில் ஈடுபடுகின்றன. எல்லாம் ஆன்மாவின் அழிவின்மையைப் பற்றியே இயம்புகின்றன. பிருஹத்தாரணயக என் னும் உபநிடதத்தில் யக்ஞவல்கிய காண்ட மானது ஆன்மாவைப் பற்றி ஆராயு மிடத்து ‘ஆன்மா பெரியதன்று சிறிய தன்று, குறுகியதன்று நீண்டதன்று. அது 'ஒன்றுமுண்பதுமில்லை. அதை மற்றை யோர் உண்பதுமில்லை" எனக் கூறுகின் றது. மாண்டூக்கிய உபநிடதத்திலே **இந்த ஆத்மாவே பிரமம்' என்று கூறி ஆன்மாவையும் பிரமத்தையும் ஒப்பிட் டிருக்கிருர் கவி. உபநிடத இருடிகளும் ஆசிரியரும் பிராணன் இருக்குமிடமாகிய ஆன்மாவே பிரமம் என்றெல்லாம் கூறு கின்றனர்.
மேலும் உபநிடதங்கள் ஆன்மாக்கள் விரும்பவேண்டிய  ேம ன்  ைம ய ர ன பொருள் பிரமனுடன் இரண்டறக் கலத் தலே எனக் கூறுகின்றன். ஆனல் ஞான அறிவில்லாதவன் அந்த மேன்னிலையை அடைய முடியாது. அவி சொரிந்து ஆயி ரம் வேட்டலிலுஞ், சிவத்தொண்டு செய் வதிலும், பிரமத்துடன் ஒன்ருகச் சேர்தல் சிறந்த தென்ற கருத்துக்களை யெல்லாம் உ ப நி ட த ங் க ள் வலியுறுத்துகின்றன. யாகங்கள் கிரியைகள் அல்ல அறிவே ஆன்மாவை உயர்த்தும். எனவே நாம் பி ர ம ன ய  ைட ய வேண்டுமெனில் ஆசையை அகற்றிப் பற்றற்றவர்களாய் அவனிடஞ் செல்ல வேண்டுமென்பதையே உபநிடதங்கள் திருப்பிக் கூறுகின்றன.
உலகம் பற்றிய தத்துவத்தையும் உபநிடதங்கள் கூறுகின்றன. உலகப் படைப்புக்குப் பிரமமே காரணம். பிரமத் தினின்று தோன்றிய உலகம் பின்பு அத ணுள்ளேயே ஒடுங்கி விடுகிறது என்று கூறு கின்றது. முண்டகவுபநிடதம். எனவே உபநிடதங்கள் பிரமம் ஒன்று என்றே கூறுகின்றன.
தத்துவங்களிலொன் ருகிய மறுபிறப் புக் கொள்கையும் ஆன்ம ஈடேற்றமும், யோகத்துக்குரிய விதையும் உபநிடதங்

Page 22
களிற் பொதிந்து கிடப்பதை நாம் காண லாம் ,
புத்தர் காலத் தொடக்கமும் உப நிடத கால முடிபும் ஒரே காலத்தில் நடந் தமையினுல் உபநிடதங்களின் சாயல் பெளத்த தத்துவத்திற் படிந்திருப்பதை நாம் காணலாம். பெளத்தர்கள் உயிரென் ருென்றில்லை யெனக் கொள் ஞ ம் கொள்கை உபநிடத தத்துவத்தின் பிரதி பலிப்பாகும். சாந்தோக்கிய உபநிடதம் "தொடக்கத்திலே ஒரு உயிருமிருக்க வில்லை யென்றும் பின்பே உயிர்கள் பிறந் தன வென்றுங் கூறுகின்றது. கடோப நிட தத்தில் ஒரு மனிதன் இறந்தால் அவன் உயிரைப் பற்றிப் பலவாருகக் கதைப்பார் கள். சிலர் உயிர் நிலையுள்ள தென்றும் வேறு சிலர் உயிர் நிலையற்றதாகவும், எனவே அது உடலுடனேயே போய்விட் டது' என்றெல்லாம் கதைப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இக் கருத்தை யடக்கிய தா க வே பெளத்த சமயத்திலுள்ள "அனத்தை வாதம்' என்பது அமைந்துள் ளது. அங்கும் உடம்பைவிட உயிரென் ருென்றில்லை என்னும் கொள்கை இருக்கி றது. “எல்லாம் துக்கத்தின் இருப்பிடம்' என்றெல்லாம் உபநிடதங்கள் கூறுங் கொள்கையிற் பெளத்த தத்துவமும் நம் பிக்கை கொண்டுள்ளது. பிருகதாரண்யக உபநிடதம் ஒரு மனிதன் உலகில் வெறுப் புக் கொண்டாற் பண ஆசை, பொருள் ஆசை, போன்றவைகளைக் கைகழுவிவிட வேண்டுமெனக் கூறுகின்றது. இதே கொள்கையைத்தான் பெளத்த குருமா ரும் ஜைன குருமாரும் பின்பற்றுகிருர் கள். பெளத்த மதத்திலிருக்கும் விக்ஞான வாதமும், ஜதேரேய உபநிடதத்தின் ஆரம்பத்தில் இருப்பதை அறியலாம். கர்ம வினையைப்பற்றிப் பெளத்த மதம் கூறும் பொழுது ஒரு மனிதன் நற்செய்கைகளைச் செய்வதாற் புனிதனுகவும் தீய செயலைச் செய்வதாற் றீயோனுகவும் மாறுகின்ரு னெனக் கூறுகின்றது. இதே கொள்கை உபநிடதங்களிலும் இருக்கின்றன. ஆனற் பெளத்த தத்துவம் இதை அதிகம் வலி யுறுத்துவதுடன் மனதாலும் பின்பற்ற

வேண்டுமென்று கூறுவதே அனவதம் வேறுபாடு,
ஆன்மா பற்றிய தத்துவங்களைப் பொதுவாக எல்லா உபநிடதங்களும் வற் புறுத்தினமையை நாம் மேலே கண் டோம். முக்கியமாக அதன் அழிவின் மையை எந்த உபநிடதமும் கூற மல் விடு வதில்லை. இந்தியாவிற் ருேன்றிய ஆறு தத்துவங்களில் ஒன்ருகிய வேதாந்த தத்து வத்தில் ஆன்மாவின் உறுதியான தன்மை பற்றி விளக்கப்பட்டுள்ளது. பிற்காலத் திற் ருேன்றிய எந்தத் தத்துவத்திலும் 'ஆன்மா’’ இடம் பெறுகின்றதெனலாம். ஒவ்வொரு தத்துவமும் ஆன்மாவைப் பற்றிய கொள்கைகளைக் கூறுமிடத்து வேறு வேருகவே கூறுகின்றன. வேதாந்த தத்துவத்தில் ஆன்மா ஒரு முக்கியவிடத் தைப் பெறுகின்றது. பலவகைப்பட்ட உப நிடதங்களின் சாராம்சமே பாதராயண ரின் வேதாந்த சூத்திரமாகும். இந்த வேதாந்த சூத்திரத்துக்குச், சங்கரர், இராமனுசர், மாதவர் போன்ற பிரசித்தி பெற்ற தத்துவ ஞானிகளும் வேறுஞ் சில ரும் வியாக்கியானம் அளித்தார்கள் சங்க ரர், இராமனுசர், மாதவர் மூவரும் ஆன்மா, உலகம் இறைவன் பற்றிய தத்து வங்களை ஆராய்கின்றனர். ஒவ்வொரு வருந் தத்தம் கொள்கையினை வெளியிடும் பொழுது சில கருத்து வேறுபாடுகள் உண்டாயின. இவைகளெல்லாம் தத்துவ வளர்ச்சிக்கு மிகவும் உதவி புரிந்தன.
மேலும் உபநிடதங்கள் மூலப் பொருள் ஒன்றெனக் கூறின. இதுவும் தத்துவஞானிகளிடையே ஒரு சந்தேக மனப்பான்மையைக் கிளப்பிவிட்டன. உபநிடதங்கள் கூறும் மூலப் பொருளா கிய பிரமம் சித்துப் பொருள்-அதற்கு அறியுந் தன்மை யுண்டு. அந்த அறிவிலி ருந்து தோன்றியதே உலகம்-உலகம் சடப்பொருள் அதாவது உயிரற்ற ஒரு பொருள்-எனவே உலகம் ஒரு உயிரற்ற பொருளிலிருந்தல்லவா தோன்றியிருக்க வேண்டும். எனவே மூலப் பொருள் இரண்டா என்ற கேள்வி எழுகின்றது. ஆனல் உபநிடதங்கள் மூலப் பொருள்

Page 23
ஒன்றென்றல்லவா கூறுகின்றன. அவ் வாறு இரண்டாயின் எதற்கு முக்கியத்து வம் கொடுப்பது என்ற கேள்விகள் எழு கின்றன. இதே கருத்தைத்தான் திரு வருட்பயன் ஆசிரியர் சைவசமய நூலா கிய திருவருட்பயனில் ஆன்மா சத்தா. அசத்தா என்ற கேள்விக்கு விடை கூறு முகமாகக் காட்டுகின்றர்.
'சத்து அசத்தைச் சாராது அசத்து அறியாது
ஆங்கணிவை உற்ற சதசத்தாம் உயிர்' எனக் கூறுகின்ருர்,
சிவனைப் பற்றிய கொள்கைகள் ஸ்வே தாஸ்வத உபநிடதத்தில் இருக்கின்றன. இதற்கு முதல் இருக்கு வேதத்தில். சிவன், உருத்திரன் என்ற பெயருடன் காட்சி யளிக்கின்ருன். பின்பு ஸ்வேதாஸ் வத உப நிடதத்தில் அவ்வுருத்திரனே ஈசன், சிவன் என நிரூபிக்கப்பட்டது. இதுதான் பிற் காலத்தைய சைவசமயத்திற்கும் வழி காட்டியதெனக் கூறினும் பொருந்தும்,
மறுபிறப்புக் கொள்கையை ஆராயும் பொழுது உபநிடதங்களில் ஓரிடத்திற் குயவன் எவ்வாறு ஒரே மண்ணினல் வேறு வேறு பாத்திரங்களை வேறு வேறு வடிவில் அமைக்கின்றனே அதே போன்றே இவ் வுயிரும் இச் சரீரத்தை விட்டு அஞ்ஞானத் தைத் தகர்த்து வேறுருவெடுக்கின்றது எனக் கூறப்பட்டுள்ளது. இதே கருத்தைப் பகவான் கீதையிற் கூறுவதையும் காண லாம். அதாவது “பழுதுபட்ட துணிகளைக் களைந்துவிட்டு மனிதன் புதியவைகளைப் போட்டுக்கொள்வது போன்று ஆத்மா பழைய உடலங்களை நீத்துப் புதியன புரு கிறது.'
ஆனல் இந்திய மறுபிறப்புக் கொள் கையானது இந்தியத் தத்துவ நூல்களில் ஆராயப்படவில்லையென்றே கூறலாம். ஆனல் இக் கொள்கை பிற்காலத்தைய சமய நூல்களிற் கூறப்பட்டுள்ளது. சிவ ஞான சித்தியார், சிவஞான போதம், திருவருட்பயன், சைவ புராணங்கள் முத லியன ஆன்மாக்கள் தத்தம் வினைப்பய
10

னுக்கு ஏற்ப மறுபிறப்பை அடைகின்றன வெனக் கூறுகின்றன.
ஆன்மாவின் மறுபிறப்புக் கொள்கை யில் பெளத்தர்களும், இந்துக்களும் நம் பிக்கை கொண்டுள்ளனர் ஸ்வேதாஸ்வ தார உபநிடதம் உயிர் மறுபிறப்பில் அசையுந் தன்மையில்லாத அதாவது உயி ரற்ற மரம் மலை போன்றவைகளாகவும் பிறக்குமெனக் கூறுகின்றது.
மணிவாசகரும் இக் கருத்தையே தன் திருவாசகத்திற்.
"புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப், பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக், கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய், வல்லசுரராகி முனிவராய்த் தேவராய்ச், செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள், எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்
எம்பெருமான்'
என்று கூறு முகமாக ஆன்மா உயிருள்ளன வும் உயிரில்லாதனவுமாகப் பல பிறவிகளை எடுக்கின்றதெனக் கூறுகின் ருர். இந்துசம யத்தவரனைவரும் இக் கொள்கையை பின் பற்றுவர். ஆனல் பெளத்த மதம் உயிர் மறு பிறப்பிலுந் நல்வினை தீவினைக் கேற்ப அசையுந் தன்மை வாய்ந்த ஜீவனுகவே பிறக்குமெனக் கூறுகின்றது.
ஆன்மிா ஈடேற்றம் பற்றி உபநிடதங் கள் கூறுகின்றன. முண்டக உபநிடதம் ஆன்ம ஈடேற்றத்தைப் பற்றிக் கூறும் பொழுது ஆன்மாவும் பிரம மமும் இரண் டறக் கலந்த நிலைமையைப் பற்றிக் கூறு கின்றது ஆன்மாவுடன் இரண்டறக் கலத் தலை மோட்சம் என்று சைவசமயத்த வரும் “நிர்வாணம்' எனப் பெளத்தர் களும் கூறுவர். எல்லாத் தத்துவங்களும் இவ்வாறே ஈடேற்றம் பற்றிக் கூறுகின்
றன.
முற்றிற்று.

Page 24
இந்து
கலைப்புலவர் க
மக்களும் மிருகங்களும் உடலமைப் பில் ஒரே தன்மையுடையன. அறிவுவிருத்தி ஒன்றே மக்களுக்கும் மிருகங்களுகுக்ம் உள்ள வேற்றுமைக்குக் காரணமாகும். அறிவு படைத்த மக்களில் பலதிறப்பட் டோர் உளர். அறிவும் இலெளகீக அறிவு, தெய்வீக அறிவு எனப் பிரிக்கப்படும். வெறும் உடல் வளர்ப்புக்கான வும், புலன் நுகர்ச்சிக்கான வும் ஆகிய முயற்சிகளில் மனிதன் நல்ல முறையில் ஈடுபட்டு வாழ் வதற்கு வேண்டப்படும் அறிவு இலெளகீக அறிவெனப்படும். அல்வறிவை உபநிட தங்கள் ‘அபரா வித்தியா’ எனக் கூறும். இறைவனையடைந்து பேரின் பப் பேறைப் பெறுவதற்கு வேண்டப்படும் அறிவு தெய் வீக அறிவு எனப்படும். இதனைப் 'பராவித் தியா’ என உபநிடதங்கள் கூறும் . தெய் வீக வாழ்க்கையை விரும்பி முயற்சிப்பவர் களே மக்களுள் உத்தமர் என்பது இந்துக் கள் கொண்டுள்ள உயர்ந்த கருத்தாகும்.
அறிவை விருத்தி செய்யும் சாதனம் கல்வியாகும். இக்கல்வியும் இலெளகீகக் கல்வி, சமயக்கல்வி என இருவகையன. அக்கல்வியால் மனிதன் அடையவேண்டிய முக்கியபயன் இறைவன் திருவடியை மற வாத சிந்தை பெறுதலேயாம், என்பது
“கற்றதனுலாய பயன் என்கொல் வாலறிவன் நற்ருள் தொழாரெனின்"
என்னும் திருவள்ளுவர் வாக்கால் நன்கறி யப்படும்.
இலெளகீகக் கல்வியை சமய அடிப் படையில் கற்க ஸ்ாம், அல்லது பொருளா தார-சமூக அடிப்படையில் கற்கலாம். இந்திய பண்பாட்டின் சிறந்த இயல்பு, சமய அடிப்படையில் தான் எல்லாவற்றை யும் மனிதன் பெறுதல் வேண்டுமென வற் புறுத்தியது. மேல்நாட்டிலும் மறுமலர்ச் சிக்கு முன் அவ்வித கொள்கையே நிலவி
11

Fமயம்
கவரத்தினம்
பது. ஆனல் இன்று உலகத்தில் சமயத் தைப் பிற்போக்குச் சாதனமாக ஒதுக்கி விட்டு கல்வி,பொருளாதார-சமூக அடிப் படையில்தான் கற்பிக்கப்பட வேண்டுமெ னக் கருதப்படுகின்றது: சமயத்தின் உண் மைத் தத்துவத்தை அறியாத நிலையே இக்கருத்துக்குக்காரணமாகும்.சமயத்தை மக்கள் தவருண முறைகளிற் உபயோகித் தமையே இக்கருத்துக்கு முக்கிய காரண மாகும். விஞ்ஞானத்தால் மக்களுக்குப் பல ஆபத்துகளும் மக்களுக்கு ஏற்பட்டா லும் விஞ்ஞான உண்மைகளைப் பிழையான மார்க்கங்களுக்குப் பயன்படுத்தினல், அத னுல் மக்களுக்கு ஆபத்துக்கள் ஏற்படுவ தும் சக சமே. அது விஞ்ஞானத்தின் பிழை அன்று. அதனைக் கையாளும் மனநிலையே அதற்குக் காரணமாகும். சமயமும் கால கதியில் இந்த விதமான துர்ப்பிரயோகத் திற்கிடமளித்து வளர்ச்சி பெற்றிருப்பதை நாம் சரித்திரத்தில் காண்கின்ருேம். மக் களின் உள்ளப்பண்பிற்கும், உயர்ந்த வாழ்க்கைக்கும் இன்றியமையாச் சாத னங்களுள் முதலிடம் பெறுவன சமயமும் கலையுமாகும் இவ்வுண்மையை இந்திய மக்கள் மிகப் பண்டைக் காலந் தொட்டு நன்குணர்ந்து, இவ்விரண்டிற்கும், தம் வாழ்க்கையில் சிறந்த இடத்தை அளித்
துள்ளனர்.
வாழ்க்கையின் நோக்கம் எது வென் பதை ஒவ்வொரு அறிவுடைய மனிதனும் உய்த்து உணர்ந்து அதற்கேற்பத் தனது செயல்களை அமைத்துக் கொள்ளுதல் வேண்டும். உடல்நலம் சுகசிவியத்திற்கு வேண்டப்படும் நிலையென்றல், அவ்வுடல் நலத்தைக் கெடுக்காத விதத்தில் ஒருவன் தனது உணவையும் பழக்க வழக்கங்கனை யும் அமைத்துக்கொள்ளுதல் அவசியமா கும். இந்து சமயக் கொள்கையின்படி மனித வாழ்க்கையின் முக்கிய நோக்கம் இறைவன் திருவடியையடைதலேயாம்.

Page 25
எனவே அந்நிலையையடையக் கூடிய சாத னங்களமைந்த சமூகத்தை அமைத்து வாழ்க்கையை நடத்துவதே இந்துக்கள் கடமையாகும். எவ்விதத்திலும் வாழ்ந் தாற்போதுமெனக் கொள்வது இந்து தர்ம மன்று.
*பிறவாதிருக்க வரம் பெறல் வேண்டும் பிறந்துவிட்டால் இறவாதிருக்க மருந்துண். அது எப்படியோ அறமார் புகழ்தில்லை
அம்பலவாணர் அடிக்கமலம் மறவாதிரு மனமே
அதுகாண் நன்மருந்துனக்கே’
இறவாமலும் பிறவாமலும் இருப்பதற்கு மருந்து அம்பலவாணர் அடிக்கமலம் மற வாமை என்பதை நாம் உணர்தல் வேண் டும். இறைவனது அடிக்க மலத்தை மறவா திருக்கும் வாழ்வே உத்தம வாழ்வென்பது தான் இந்துசமயம் எடுத்துக் கூறும் பெரு முண்மை,
இறைவன் திருவடியை நாடுதலும் அதை அடைதலுமே வாழ்வின் நோக்க மெனக் கொள்ளுமிடத்து அந்நிலை உலக வாழ்வை இகழும் நிலை என்று சிலர் கருது கின்றனர்.அவ்விதம் கருதுவது தவருகும். உலகத்தில் அறமும், அன்பும் நிறைந்த வாழ்க்கையை நடத்துவதின் மூலம்தான் ஒருவன் தெய்வீக வாழ்க்கைக்கு உரிமை யுடையோனகின்ருன் என்பதே இந்துதர் மம். ஒவ்வொருவனும் தனக்கு அமைந் துள்ள கடமைகளை முறையாக ஒழுக்க நெறிநின்றும் கடவுள் பக்தியுடன் செய்வ தினல் தான், அவன் உயர்வடைவானன்றி வேறுவித மன்று. கடமைகளை நிராகரித்து \ பாறுப்பற்ற வாழ்க்கையை ஏற்பதினுல் ஒருவனுக்குத் தெவ்வீக வாழ்வு கைகூடா தென்பது அறியற்பாலதாகும். எனவே சமய வாழ்க்கை மக்களின் சமுதாய வாழ்க்கை நலன்களுக்கு முற்றும் விரோத மானதெனக் கொள்ளுதல் சமய உண்மை களின் உண்மைத்தத்துவங்களை அறியா தார் கூற்றேயாகும். சமயம் சமூக நலனுக் கும், மனிதனின் தனிப்பட்ட வாழ்க்கை யின் உயர்வுக்கும் இன்றியமையாச் சாதன
l

மென்பதே இந்துசமய நூல்கள் எடுத்
துரைக்கும் உண்மையாகும்.
சமயம் நல்வாழ்வுக்கு வேண்டப்படும் சாதனமாயின், அதன் உண்மைகளை நன் குணர்ந்து அவற்றைப் பயன் படுத்திக் கொள்ளுதல் மக்கள் கடமையாகும். உல கத்தில் இறைவனை நாடச் செல்லும் சம யங்கள் அல்லது மார்க்கங்கள் பல. அவற் றுள் ஒன்று இந்துசமயம் அல்லது சநாதன தர்மம்.
ஒவ்வொரு மனிதனும், தனது சமயம் கூறும் உண்மைகளை நன்கு கற்றறிந்து அவற்றின்படி த ன து வாழ்க்கையை நடாத்தக் கடமைப்பட்டுள்ளான். சமயங் கள் கூறும் முடிவைத் தான் மனிதன் வாழ்க்கையில் அடைதல் வேண் மென எண் ணும் மனிதன், தனது வாழ்க்கையை அவை அவை கூறும் விதத்தில் நடாத்தக் கடமைப் பட்டுள்ளான். சமய முடிவை ஏற்காதவர் தமது புத்தி போன வழிகளில் வாழ்க்கையை நடத்திக் கொள்ளலகம்.
கிறீஸ்துவின் போதனைகளை அடிப்
படையாகக் கொண்ட சமயம் கிறிஸ்து சமயம் எனப்பட்டது. புத்தரின் போதனை களைப் பின்பற்றும் சமயம் பெளத்தம் எனப்பட்டது. முகமது நபியின் போதனை களைப் பின்பற்றும் சமயம் இஸ்லாம் எனப் பட்டது. சொருஸ்டாரின் போதனைகளைப் பின்பற்றும் சமயம் சோணுண்டசின் சம யம் எனப்பட்டது. யூதர்களின் சமயமும் இந்துக்களின் சமயமும் தனிப்பட்ட ஒரு வரின் போதனைகளை மாத்திரம் பின்பற்ரு மையால் அவை அச்சமய மக்களின் பெய ரால் வழங்கப்படுகின்றன.
தமிழ் நாட்டில் சிலர் இந்துசமயம் என ஒன்றில்லை, தமிழர்களின் சமயம் "சைவசமயமே என வாதிக்கின்றனர். இந்துசமய நூல்களில் 'இந்துசமயம்" என் னும் சொற்ருெடர் காணப்படவில்லை என்பது உண்மையே. இக்காலத்தில் "இந் துசமயம் எனக் கூறப்படும் சமயம் வேதங்களை முதல் நூல்களாகக் கொண்ட மையால் அதை வைதிக சமயம், அல்லது வைதிகதர்மம் எனச் சமயநூல்கள் கூறின,

Page 26
வைதிக தர்மத்தை சநாதன தர்மம் என வும் வழங்குவது மரபு. சநாதன தர்மம் என்றதின் பொருள்:- நித்தியமான உண் மைகளைக் கொண்ட மார்க்கம் என்பதாம்.
இந்து சமயம் என்னுஞ் சொற்ருெடர் பிறநாட்டினரால் வைதிக தர்மத்திற்கு இடப்பட்ட பெயராகும். இக்காலத்தில் இச்சொல்லே வழக்கில் நிலைத்து விட்டது. எனவே இந்துசமயம் எனக் கூறும்போது அக்சொல் வேதங்களை முதலாகக் கொண்ட சமயத்தையே குறிக்கும், என்ப தும் அறியற்பாலதாகும். வேதங்களை முத லாகக் கொண்ட சமயத்தில் பல பிரிவுக ளுள. அவை:- சைவம், வைணவம், சாக் தம், காஞத்திரம், கெளதமாரம், செளமா ரம் என்பனவாம். சைவர்களும்-வைண வர்களும் சாக்தர்களும் ஏனையோரும் வைதிக தர்மத்தைச் சார்ந்தவர்களேயா வர். எனவே இப்பிரிவினர் யாவும் ஒரே சமயத்தைச் சேர்ந்தவர்களேயாவர் என் பது வெளிப்படை. காலஞ் சென்ற சிவ பாதசுந்தரஞர் தாம் எழுதிய “சைவ சம யம்’ என்னும் ஆங்கில நூலில் சைவ சம யம் இந்து சமயத்தின் பிரிவுகளில் ஒன் றெனத் தெளிவாகக் கூறியுள்ளார். சேர். பொன்இராமநாதன் அவர்கள் சிவபாத சுந்தரஞரின் சைவபோதத்திற்கு எழுதிய முகவுரையில் 'சைவம்சநாதன தர்மத்தின்’ பிரிவுகளில் ஒன்றெனக் கூறியுள்ளார். ‘சநாதனதர்மம்', 'இந்துசமயம்" என்னும் சொற்கள் ஒரு பொருளையே குறிக்கும் என்பதை நாம் முன்பே விளக்கியுள் ளோம்.
சைவசமயம் மாத்திரம் தான் தமிழ ரின் சமயம் எனக் கூறுவது பொருத்த மற்ற கூற்றகும், தமிழர்களில் வைணவர் களுளர். தமிழிலுள்ள சிறந்தி சமய இலக் கியங்களுள் ‘நாலாயிரத் திவ்வியப் பிரபந் தம்' ஒன்று என்பதை எவரும் மறுக்க முன் வரார். நாலாயிர திவ்விய பிரபந்தத் தைப் பாடிய ஆழ்வார்கள் பன்னிருவரும் தமிழர்களே. இன்னும் தமிழ்நாட்டில் சிறந்து விளங்கும் சமயப் பிரிவுகளி லொன்று வைணவம், தொல்காப்பியத்தி லும், பரிபாடலிலும் மாயோன் வழிபாடு

கூறப்பட்டுள்ளது. இறைவனைச் சிவன் என்னும் நாமத்தில் வழிபட்டவர்கள் “சைவசமயத்தவர்கள்’ என்றும், விஷ்ணு வெனும் நாமத்தில் வழிபட்டவர்கள் "வைணவர்கள்’ என்றும் பிரித்துக்கூறப் பட்டனரென்பதை அறிவோமாயின் இவ் விபரீதக் கூற்றுக்கு இடமில்லை. சைவர் களுக்கும், வைணவர்களுக்கும் முதல் நூல் வேதங்களேயாகும். வேதங்களை முதல் நூல்களாகவும் கருத விருப்பமில்லாத தமிழ்ச் சைவர்களே, இவ் விபரீதக் கூற் றுக்குக் காரணமாவர். தேவாரதிருவாசங் களை சய மநுால்களாகக்கொள்ளும் சைவர் கள் வேதங்களை முதல் நூல்களாகக் கொள்ளக் கடமைப்பட்டுள்ளார். இன வேறுபாடு, பாஷை வேறுபாடுகளை நிலை நாட்ட விரும்புவோர்களே சமயத்துள் இவ்வித வேற்றுமைகளை உண்டுபண்ணு கின்றனர். சமயம்; பாஷை, இனம் ஆகிய வற்றிற்கு அப்பால் பட்டதென்பதை நாம் வற்புறுத்த விரும்புகின்ருேம்.
விஞ்ஞான உண்மைகள் பல இன மக்க ளால் கண்டறியப்படுகின்றனர். ஆணுல் அவ்வுண்மைகளை எல்லா இன மக்களும் காய்தல், உவத்தலின்றி ஏற்றுக்கொள்ளு கின்றனர். ஜெர்மனி தேசத்தவர்கள் யூதர் களை வெறுத்தாலும் சார்புக் கொள் 60) 560 u (Law of Relativity) gUGOOTLDGOTë gji டன் ஏற்கின்றனர். சாபுக்கொள்கை யைக் கண்டவர் ஐயின்ஸ்ரீன் என்னும் யூத விஞ்ஞானி என்பது உலகறிந்த உண்மை. விஞ்ஞான உண்மைகளுக்கு எல்லைவேற்றுமை,இன வேற்றுமை,மொழி வேற்றுமை இல்லை. அப்படியே சமய, உண் மைகளுக்கும் கால, தேச, இன, மொழி களில்லை. ஆரியர் கண்ட உண்மைகள் வ. மொழியில் எழுதப்பட்டாலும், தமிழர் கண்ட உண்மைகள் தென்மொழியில் எழு தப்பட்டாலும் அவற்றை இரு சாராரும் பூரணத்துடன் ஏற்க வேண்டும். அதுவே உண்மை அறிவு வளர்ச்சிக்கு வேண்டப் படும் சிறந்த பண்பாகும்.

Page 27
()
()
()
()
*வேறுபடுஞ் சமய மெல்லாம்
புகுந்துபார்க்கில் விளங்கு பரம் பொருளே
நின் விளையாட்டல்லான் மாறுபடுங்கருத்தில்லை முடிவின்போன
வாரிதியினத்திரள் வாகிற்யங்றம்மா” மறையாதி நூலையும் வகுத்து
சைவ முதலாமளவிற்சமயமும் வகுத்து
மேல் சமயங் கடந்து மோசை மரசம் வகுத்தநீ
எனத் தாயுமான சுவாமிகளும்
விரிவகலா அறிவினர்கள் வேருெரு சமயஞ் செய்து, எரிவினுற் கொன்றரேனும் எம்பிராக்ர் கேற்றதாகும்
என அப்பர் சுவாமிகளும் கூறிய பெரும் உண்மையை நாம் மனததிற்கொள்வோ மாயின் சமயத்தின் பெயரால் மக்கள் மத் தியில் காணப்படும் பகையும், ஒற்றுமைக் குறைவும் நிலைக்கா தென்பதும் திண்மை. உண்மைச் சமய வாழ்விற்கு வேண்டப் படும் சாதனங்கள் அன்பும், தியாகம், சுய நலப் பற்றின்மை என்பனவாம். இவற் றிற்கு மாறுபட்ட குணங்களை வளர்க்கும் செயல்கள் சமயவாழ்க்கைக்கு வேண்டப் படாதனவாகும்.
பூரீ சுவாமி சிவானந்தர்
'இந்து மதத்தி
இந்துமதத்தின் பெருமையை அள தின் அம்சங்கள் அனைத்தும் இதில் அடங் ததாக இருக்கிறது. இதன் ஒழுக்கவியல் < துள்ளது. இதன் மறைநூல்கள் அதிய சாதனைகள் தனிச் சிறப்பு வாய்ந்தவை தாக இருந்துள்ளது. வருங்காலமோ ப கும் என்பதில் ஐயமுண்டோ? பகைை துன்ப முற்றிருக்கும் உலகத்துக்கும் ே ஒற்றுமையின் அரிய சுவிசேஷம் என்ற உ
LLLLSLLLLLSLLLSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSYLLLSSLLLLSLSSLLSSLLSSLLSSLqSSLqSLLLLLLLS
1.

உலக வாழ்வில் இன்பநுகர்ச்சி பெறு வதற்கு சமயம் இன்றியமையாச் சாதன மன்று, கடவுள் நம்பிக்கையில்லா மக்க ளும் சமூகங்களும் உலகத்தில் செல்வாக் குடன் வாழ்வதை நாம் அறிவோம். சம யத்தைச் சமூக நலத்திற்குச் சாதனமாகக் கருதாத ருஷியா தேசம் பொருளாதாரத் துறையிலும், விஞ்ஞானத் துறையிலும், சுகவாழ்விலும் முன்னேற்றமடைந்திருப் பது நாம் நன்கறிந்த உண்மை. ஆனல் ஆத்ம ஞான வாழ்வில் முன்னேற்றமடை வதற்குச் சமயம் இன்றியமையாச் சாதன மே யாம் என்பது இதனுல் மறுக்கப்பட வில்லை. ஆத்ம ஞான வாழ்விற்குத் தடை யாயுள்ள எவையும் சமயத்தின் பெயராற் செய்யப்பட வேண்டியனவன்று. இந்து. சமய தத்துவங்களைக் கற்றறிய விரும்பு வோர் இவ்வுண்மையை மறத்தல் கூடாது. சமய சாதனங்கள் அல்லது சமய நிலையங் கள் காலத்திற்குக்காலம் சூழ்நிலைகளைப் பொறுத்து மாறுதல் அடையலாம். ஆனல் சமய உண்மைகள் எக்காலத்திலும் எல்லா நாட்டாலும் நித்தியமானவைகளாகவே கருதப்படுவனவாம். சமயசாதனங்கள் வேறு, சமய உண்மைகள் வேறு. அதனல் தான் இந்துசமயத்தைச் 'சநாதனதர் மம்' நித்தியமான உண்மை எனக்கூறினர் அநுபூதி பெற்ற பெரியார்.
LSLS SLTTS LSS LSLS SLSLSLqS SLS LS SLqSLSLSLSLqLS LS LqLS LLLLLSLLSLLLLLL
-ன் பெருமை”
விட்டுக் கூறமுடியாது. அகில உலக மதத் கியுள்ளன .இதன் தத்துவம் மிகச் சிறந் பூத்மீக உயர்வைத் தர வல்லதாக அமைந் புதமானவை. இதன் யோக வேதாந்த இதன் சென்ற காலம் மிகப் புகழுடைய ன் மடங்கு பெருமையுடையதாக இருக் வேற்றுமை, போர் முதலிய வற்ருல் பரன்பு, உண்மை, அஹிம்சை, ஆத்மீக ரிய செய்தியை இது அளித்து நிற்கிறது.
-"இணையிலா இந்துமதம்" h>11N+*Nb-18-1Nb-1-Nes-N-N-1-re. Ma Makala
AAN

Page 28
கலைஞன்
(வை. அ. கை
கலை என்பது செயல் திறமையைக் காட்டுவதும், அழகு ஏற்படும் வகையிற் செய்வதும் சுவை பயக்க வல்லதும் பற் நிய பல காரியங்களுக்கு உதவுவதுமான அறிவையும் ஆற்றலையுமே குறிப்பதாகும். ஆகவே, கலையிற் செயல், பயன், திறமை, அழகு, சுவை என்ற அம்சங்கள் உள்ளன.
கலே பல வகைப்படுகின்றது. ஒவியம், சிற்பம், இசை, இலக்கியம், நாட்டியம், நாடகம் ஆகியவை கலைகள் எனப் போற் றப்படுகின்றன. இவை உணர்ச்சியும் கற் பனையும் நிறைந்தவை; அழகும், இனிமை யும், இன்பமும் அளிப்பவை. ஆயினும், இவற்றுக்குள் வேறுபாடு உண்டு. இவை அமைவதற்கு உரிய பொருள்கள் வெவ் வேறு அமையும் முறையும் வேறு.
இத்தகைய புனித கலைகளைப் படைப் பவன் கலைஞன். தன்னைப் போன்ற பிற ருக்கு இன்பம் அளிக்கும் அவன் மிக நுட் பமான கருமி போன்றவன் அந்தக் கருவி யின் உறுப்புக்கள் காந்தக் கவர்ச்சியுள்ள இரும்பாற் செய்யப்பட்டவை என்றும், சிறு மாறுதலாலும் வேகமாக அசைந்து இயங்கக் கூடியவை என்றும் கொள்ள GTLb.
கலையுணர்ச்சி மிக்க கலைஞன், தன் அறிவின் வாயிலாக உலகத்தை அறிந்து கொள்வதிலும், புலன்களின் வாயிலாக உலகத்தையும் அங்கே வாழும் தன் போன்ற பிற மக்களையும் காண்பது மிகுதி யாகும். ஏனையவர்களுக்கு எட்டாத உல கிற்கெல்லாம் தன் கற்பனைச் சிறகு கொண்டு பறந்து, அங்கே கண்ட காட்சி களை அழகோவியங்களாக வ டி த் துக் கொடுப்பவனும் அவனே.
இரக்கம், கருணை, பாசம், அன்பு மிக்க உள்ளங்களிலே தான் கலை பிறக்கும். ஒன்று பட்ட உலகத்தை-மொழி, சாதி, மத பேதங்களாற் பிரிக்க முடியாத தனிப்

மதம் லாசநாதன்)
بحیح۔۔۔۔۔۔
பட்டதோர் ஏகாபத்தியத்தை-ஆளும் அந் தக் கலைஞனுக்கு எதனையும் பிரித்தாளும் நோக்கம் இருக்கவே முடியாது. கடவுள் படைத்த படைப்பைக் கண்டு மனிதன் மகிழ்ந்து எய்தும் இன்பத்தைப் புலப்படுத் துதலே சிறந்த கலையாகின்றது. 2 ஆண்ட வன் படைப்பில் எதுவித பேதமும் இல்லை யென்பதும், எல்லாம் எல்லோர்க்கும் பொதுவாய் அமைய வேண்டும் என்பதும் அவன் கொள்ளும் துணிபாகும். ஆழ்ந்து அகன்ற நுண்ணிய உணர்ச்சியும், தேர்ந்து அமைந்த கலைப்பயிற்சியும் கலைஞன் மக்க ளுள் தெய்வநிலைக்கு ஏற்றிவிடுகின்றன.
அந்தத் தெய்வீக நிலையில், கலைஞன் தனக்கும் மேலாக ஒருவன் இருப்பதை உணர்கின்ருன் உலகத்தை மேடையாக்கி, அங்குள்ள உயிர்களை அதில் ஏற்றி,கலைஞன் கண்கான நாடக மாட்டுவிக்கும் அந்த அழிக்க முடியா - பிரிக்க முடியாத - மறக்க முடியாத -மறுக்க முடியாத சக்திக்கு உரிய வனை எந்நாளும் நினையாது விடுவதில்லை.
எத்தனை கோடி இன்பம் வைத்தாய்-எங்கள்
இறைவா ! இறைவா ! இறைவா! சித்தினை அசித்துடன் இணைத்தாய்-அங்குச் சேரும் ஐம்பூதத்து வியனுலகு அமைத்தாய்
அத்தனை உல்கமும் வர்ண்க் களஞ்சியம் ஆகல் பலப்பல நல் அழகுகள் அடைத்தாய்' என்று இறைவனைக் கேட்கின்ருர் பாரதி u u Trif.
கடவுள் என்ற சொல்லாலேயே கற் ருேரும், மற்ருேரும் தயிழ் நாட்டில் தெய் வத்தைக் குறிக்கின்றர்கள். தெய்வத்தின் தன்மையை அச்சொல் தெளிவாகக் காட் டுகின்றது. கடந்து உள்ள பொருள் எதுவோ அது கடவுளாகும். பிறப்பு, இறப்பு என்னும் இரண்டையுங் கடந்த பொருள்; நல்வினை, தீவினை என்னும்
1. Herbert Read - Wordsworth p. 46. 2. John Ruskin.

Page 29
இரண்டை யுங் கடந்த பொருள்; கால மும், கணக்கும் கடந்த பொருள்: இவ் வாறெல்லாங் கடவுள் என்ற சொல்லின் பொருளை விரித்துரைப்பர் கற்றறிந்தோர்.
'மூலமும் நடுவும் ஈறும்
இல்லதோர் மும்மைத்தாய காலமுங் கணக்கும் நீத்த காரணன்" என்ருர் கவியரசர் கம்பரும்.
* கற்பனைக் கடந்த சோதி, கருனையே வடிவமாகி அற்புதக் கோலம் நண்ணி .” என்னுமிடத்து இறைவனுடைய பூரணத் துவம் அங்கே பரிணமிக்கின்றது. அதே நிலையிற் கலைஞனையும் காணலாம். ஆனல், கற்பனையும், கருணையையும். எல்லோரிட மும் எதிர்பார்க்க முடியாது.
இயற்கையோடு ஒன்றி உழல்பவன்
தான் இறவாக்கலைஞன் ஆகின்றன்.
உணர்ச்சியால் உந்தப்பட்ட கலைஞன் உல குக்குப் புது வாழ்வை அளிக்கின்றன்.
ஊக்குங் கலையே உயர்ந்தகலை
உயர்த்துங் கலையே சிறந்த கலை ஆக்கும் ஜீவன் அற்புதமாய்
அகற்றுங் கோழைக் குணமதினைப்
போக்கும் அடிமை மனப்பான்மை புகட்டும் வாழ்வின் லட்சியமே
நீக்கும் சோம்பல் வாழ்வினிலே
நிகரச் செய்யும் அமரனையே. 3
இத்தகைய புனிதக் கலைகளை ஆக்கி, அமரரை நிகர்க்கும் கலைஞனுக்குத் தனி யாக மதம் ஒன்று உண்டா? என்பது ஆய் வுக்குரியது.
மக்கள் இனம் அறிவுத் திறம் பெறத் தொடங்கிய நாள்முதலாய் உடன்பிறந்து, வளர்ந்து வந் திருக் கின்றது என்பது ஆராய்ச்சியாளர் முடிபு. ஆயினும், சில பழங்குடி மக் களி ட ஞ் சமய உணர்வு காணப்பட்டதாகத் தெரியவில்லை. அவர் கள் ஆடல், பாடல்களிலும், வேறு பலவித கேளிக்கைகளிலும் தங்கள் பொழுதைக் கழித்தார்கள். உழைப்பது, உண்பது, களிப்பது என்ற எல்லைக் கோடுகளுக்குள் ளேயே புராதன பழங்குடி மக்களின் வாழ்வுக்காலம் ஒடிக்கொண்டிருந்தது,
16

அவர்கள் இயற்கையைத் தெய்வம் என்று கருதத் தொடங்கிய காலத்தில்அறிவு சிறிது விருத்தி பெற்ற காலத்தில் சமய உணர்வையும் பெற்றிருக்கலாம். அந்த உணர்வு உலகெங்கும், எக்காலத் துங் காணப்படுவதொன்று, எனக் கொள் ளப்படுகின்றது. நாதரிகமற்ற நிலையிலி ருந்து அக்கால மக்களிடையேயுங் கலைஞர் கள் தோன்றினர்கள். அவர்களுக்கு மதம் என்ற ஒன்று இருந்திருக்க முடியுமா?
சமயம் என்பது மனிதனுக்கும், மனித நிலைக்கு மேற்பட்டதாக உள்ள ஆற்றல் அல்லது ஆற் ற ல் களு க் கு ம் உள்ள தொடர்பு பற்றியதாக எண்ணப்படுகின் றது. பின்பு, அரசியல் முன்னேற்றங்கள் ஏற்பட்ட காலங்களில் மதம் ஏற்கக் கூடிய ஒன்ருக அல்லது ஏற்கமுடியாத ஒன்ருக வளர்ந்து வந்திருக்கின்றது. சோஷலிசம் முளைத்துப் பெருத்து விட்டது, இதற்கு முக்கிய காரணமாகலாம்.ஹெகல் எழுதிய விதியின் தத்துவம்’ என்பதற்கு விமரிச னம் எழுதும்போது, மார்க்ஸ் உபயோ கித்த ஒரு விளக்கம் - "மதம் என்பது மக்களுக்கு அபினி என்பதாகும்.
மதம் என்ற தன் பொதுப்படையான கொள்கைகளைக் கேர் பட் பிரபு (Herbert of Cherbury) என்பவர் பின்வருமாறு
தொகுத்துத் கூறுகின்ருர் .
உயர்வற உயர்ந்த பொருள் உண்டு என்ற நம்பிக்கை இப்பொருள் எல்லா வற்றிற்கும் முதற் காரணமாயிருப்பது; வரம்பிலாற்றில் உடைமை போன்ற பதி ஞெரு பண்புகளை உடையது.
இதனை வழிபடுவது மனிதன் கடமை.
அறமும் அன்பும் இவ்வழிபாட்டில் முதன் மையான கூறுகள். இதற்கு எதிராகச் செய்யும் பாவத்திற்கு மனம் வருந்தித் தகுந்த ஈடு செய்ய வேண்டும். இவ்வுலகம் அற ஒழுங்குக்கு உட்பட்டதாகையால் மக் கள் தங்கள் செயல்களுக்கேற்ற பலன்களை அடைவார்கள்.
3. இக்பால் இதயம்: கலை 4

Page 30
பொதுவுடமைக் கொள்கை (Com. munism) egy fóla (Ipg5 föG) 5T Git 60) 5 (Rationalism) i D ở 35 Gir 5 G) ji Gogs T Git GM 5 (Humanism) போன்றவையும் சமயம் என்ற பெயருக்கு உரியவாயின என்பது சற்று வியப்பாகவே உளது. ஆகையால், எங்கெல்லாம் புனித d-607 i 6 (Sense of sacred) (85staö7 gy66ör றதோ அங்கெல்லாம் சமயம் வேரூன்றி யிருப்பதாகக் கொள்ளலாம்.
தனிப்பட்டவர்கள் வாழ்க்கையிலும், மனித இனம் முழுவதின் வாழ்க்கையிலும் தெளிவற்ற குறுகிய நிலையிலிருந்து விளக்க மான பரந்த நிலைக்குச் சமயம் வளர்ந்தி ருப்பதாகத் தெரிகிறது. மறுக்கப்பட்டா லும், மறக்கப்பட்டாலும், மாசுபட்டா லும் எவ்வாருே சமயம் அழிந்து போகா மல் வாழ்ந்து வந்துள்ளது. அதன் புனித உணர்வு மனிதன் நெஞ்சை விட்டகலாத வரையில் சமயமும் அவன் வாழ்வோடு இணைந்தே செல்லும் என்று தோன்றுகின் sigil.
சமயம் என்பது புதுமையான அல்லது புறத்திலிருந்து கொண்டு வந்து சேர்க்கப் பட்டதொரு பொருளன்று. அது நம் உல கியல் வாழ்க்கை நல்வழியில் நடைபெறத் தூண்டும் ஒரு சக்தி. என்று முள்ள பரம் பொருள் இம்மணுலகில் மூலமாக விடு கின்ற மூச்சு. 4
இவ்வாறு பல்வேறுபட்ட கோட்பாடு களுக்கும், கருத்து வேறுபாடுகளுக்கும் உள்ளாய சமயம் கலைஞன் நெஞ்சிற் பதிய வில்லையா? அதன் வழி அவன் செல்லவில் & unt?
கோயில்களிற் சிலை வடிக்குஞ் சிற்பி யின் உள்ளக் கனவிற் கண்ட காட்சிகள் தாம் மற்றையோரின் உள்ளக் கிளர்ச்சிக்கு அடிப்படையான தெய்வச் சிலைகளைத் தோற்றுவித்தன. பேரரசுக் காலங்களிற் சிறப்பாகச் சோழர் காலத்தே எழுந்த கற்கோவில்களும்,தேவாலயங்களும் சைவ சமயத்தின் அடிப்படைக் கருத்துக்களை விளக்குவனவாக அவற்றை நிலைத்து வாழ வைப்பனவாக விளங்குகின்றன. அத்த கைய ஆலயங்களிலே தெய்வவிக்கிரகங்கள் இல்லாமலும் இல்லை. புறத்தே கலை வளர அகத்தே மதஞ் செழிக்க வைத்தவர்கள் சிற்பிகள். அவர்களுடைய உள்ளங்களிலே சைவ உணர்வு தேன்ரு மல் இருந்திருக்க (Մ)ւգ եւ ԼDIT?
கடவுள் மீது பத்திப் பாடல்களைப் பாடினர்கள் ஆழ்வார்களும், நாயன்மார்

களும். அவர்களுடைய நெஞ்சங்களிலே ஊறிய சமய உணர்ச்சிகள் யாவும் ஒன்று திரண்டு அழகான சொல்லோவியங்களாக உள்ளத்தை அள்ளுந்தோறும் உறுக்குவன வாக மிளிர்கின்றனாவ.
இங்ஙனமாகக் கலைஞன் கலைஞன் எவ் வித பணியை மேற்கொண்டாலும் அவன் அதாக மாறிவிடுவதனலே, அவனுடைய சமயம் இன்ன தென்று கண்டுகொள்ள முடியாதிருக்கின்றது.
உலகில் உள்ள எந்தச் சமயத்தை எடுத்துக் கொண்டாலும் அவை ஆன்மா வானது ஈற்றில் இறைவனை அடையும் நிலை ஒன்றினையே எடுத்துக் கூறுகின்றன. அவற் றுகுக்கு வழிவே று,மொழிவோறு,மார்க்கம் வேறு; ஆனல், ஈற்று நிலை ஒன்றுதான்.
இந்த ஒன்றுபட்ட நிலையிலே தான் கலைஞனுல் நிற்கமுடியும். மதங்கள் தாமே தமக்கென்று வகுத்து விட்ட எல்லைக்குள் கலைஞன் புக மாட்டான்.
சுத்த அறிவே சிவமென்று கூறுஞ் சுருதிகள் கேளிரோ - பல பித்த மதங்களிலே தடு மாறிப்
பெருமை யழிவீரோ? மெள்ளப் பல தெய்வம் கூட்டி வளர்த்து
வெறுங்கதைகள் சேர்த்துப் - பல கள்ள மதங்கள் பரப்புதற் கோர்மறை
காட்டவும் வல்லிரோ ?
ஒன்று பிரமமுளதுள்மை யஃதுன் உணர்வெனும் வேதமெல்லாம்-என்றும் ஒன்று பிரம முளதுண்மை யஃதுன் உணர்வெனக் கொள்வாயே
-பாரதியார்
உள்ளத்துணர்வோடு குரு தி யி ல் உருண்ட அனலைக் கவிதை க ளா கப் பொறித்த கலைஞர் கூற்றுக்கள் இவ்வாறு அமைகின்றன.
இதனையே ‘யாதும் ஊரே யாவருங் கேளிர்’ என்று புறநாநூறு கூறுகின்றது. ஒன்றே குலம்; ஒருவனே தேவன் என்பது யாவரும் ஏற்கும், எவராலும் மறுக்க முடி யாத பரந்துபட்ட மதக்கோட்பாடாகும்.
கலைஞன் தன் மொழியால், உணர் வால், இவை சேர்ந்த செயலால் கலையை வளர்க்கின்ருன். அவனுக்கு மதம் ஒன்று தான் - அது தான் கலை.
4. "Religion is not a strange or added thing, but inspiration of secular life, the breathing of an eternal
spirit through this temporal world'.
--Henry Drumond

Page 31
தெய்வ நங்ை பெற்று
அ. சண்(
தொன்று தொட்டு இலக்கிய உலகம் குழந்தைகளை இலக்கியப் பொருளாகக் கொண்டுள்ளது. இரவீந்திரநாத் தாகூர் போன்ற பல உலக மகாகவிகள் திருத்த முருத மழலைச் சொற்களையும் தத்துநடை போடிடும் தனியழகையுடைய குழந்தை களால் பெறும் இன்ப உணர்ச்சிக்கு உருக் கொடுத்துத் தம் கவிதைகளை அழியாச் சித்திரங்களாக்கியுள்ளனர். தமிழ் இலக் கிய வரலாற்றிலே சோழர் காலத்தில் முதன் முதல் பிள்ளைத் தமிழ்ப் பிரபந்தம் தோன்றியுள்ள போதும் அது அரசர் புகழ் பாடவே உபயோகப் படுத்தப்பட் டது. ஆனல், பல்லவர் காலத்தில் பிள் ளைத் தமிழ் என் ருெரு பிரபந்தம் தோன்ரு விட்டாலும் . உண்மையான தாய்மை யுணர்ச்சியுடன் குழந்தைகளின் குறும்பு களையும் அவர்களால டையும் இன்ப துன் பங்களையும் ஆழமும் நுட்பமும் நிறைந்த அரிய உணர்ச்சிப் படலங்களாக அதன தன் சாயலோடு தெளிவும் விளக்கமும் தந்து பிடித்துக் காட்டுவனவாக அமைந்த கவிதைகளை பாடியளித்தனர் ஆழ்வார் களிற் சிலர். சைவப் பக்திப் பாடல்களில் இத்தகைய கவிதைகள் இல்லை. அதற்கும் ஒரு காரணமில்லாமலில்லை. திருமாலைப் போன்று சிவன் மானிட அவதாரம் பெற் றதாகக் கதைகள் பல்லவர் காலத்திற்கு முன்பு தோன்றவில்லை ஆனல், திருமால் அவதாரங்கள் பற்றிய கதைகள் பல்லவர் காலத்திற்கு முன்பே வட நாட்டில் தோன்றிவிட்டன. அவற்றுள் தேவகி மைந்தனகப் பிறந்து பாலிய லீலைகள் பலவற்றைப் புரிந்த கண்ணன் அவதாரம் தென்னுட்டவரை ஈர்த்தது. அவன் தென் ஞட்டு ஆயர் சேரியிலே பிறந்து ஆய்ச்சி மகளிருடன் லீலைகள் பல புரிந்தான் எனக் கற்பனை பண்ணினர், ஆழ்வார்கள்.
18

க யசோதை ளே.
கதாஸ் )
மானிடக் குழந்தைகளுள் ஒருவனுகக் கண் ணனை அவர்கள் கண்டு கவிதை பாடிய தாற்ருன் அவை உயிர்த்துடிப்பும் உணர்ச் சியும் நிறைந்த கலேப் பொக்கிஷங்களா கத் திகழ்கின்றன.
கண்ணனைக் குழந்தையாக வைத்துத் தாய் என்கிற பாத்திரமாக இருந்து பேசு கிருர்கள் பெரியாழ்வாரும், குலசேகராழ் வாரும் . பெரியாழ்வாருடைய கண் களுக்கு, தாய்மை உணர்ச்சி பொங்குகிற அவருடைய கண்களுக்குத் திருக்கோட்டி யூர் ஆயர் பாடியில் கண்ணன் அவதாரம் செய்வதாகத் தெரிகிறது. குழந்தை பிறந்தது என்ருல் அந்த வீட்டிலுள்ளவர் கள் மட்டுமல்ல, பக்கத்து வீட்டுக்காரர், தெருவிலுள்ளவர்கள் எ ல் லோ ரு மே ஆனந்த மடைவர்கள். ஆயர் பாடி முழு வதும் மகிழ்ச்சி ஆரவாரம் பொங்குவ தென்றல் தேவகியின் மனத்தில் முக் குழிக்கும் குதூகலத்தைக் கூறத்தேவை யில்லை. கண்ணன் பிறந்து வளர்கின்றதை நேரே கண்டு அவனின்பம் துய்க்கும் தேவகியாகத் தம்மையாக்கிப் பாடுகின் றர் பெரியாழ்வார். ஆனல், குலசேகர ஆழ்வாரோ, கண்ணன் பிறந்த நாளன்று கண்டதுதானெழியப் பின்பு அவனை யசோதை வளர்க்கின்ருளென்று கேட்ட றிந்து அவனை வளர்த்து, அவனமுத வாயி லூறல் பருகி, அவன் குறும்புகளைக் கண்டு மகிழக் கொடுத்து வைக்கவில்லையே யெனப் புலம்பும தேவகியாகத் தம்மை பாக்கிக் கவிதைகள் பாடுகின்ருர், இவை உருக்கமும், இனிமையும் கருத்தோட்ட மும் நிரம்பி வழியும் சொல்லோவியங் 5ளாகக் காட்சிதருகின்றன.
* மக்கள் மெய் தீண்டல் உடற்கின் 1ம்’ என்று, குழந்தைகள் விட்ட மிச்சில்

Page 32
உணவு அமிழ்தினும் ஆற்ற இனிதே என்று குழந்தைகளாலுண்டாகும் இன்பங்களைக் கூறிச் செல்கிருன் வள்ளுவன். இவ்வின் பங்களைத் தாயாரிடம் கேட்டாற்றன் அறியலாம். ஒவ்வொரு தாயும் தன் மனத்துள் இவ்வின்ப நினைவு அலைகள் எழுவதை உணர்ந்து மகிழ்வாள். ஆனல், யாம் அதனை முழுக்க முழுக்க அறிய முடி யாது. எனினும், தேவகியாகிய குலசே கராழ்வார் கண்ணனின் தாயென்ற முறையில், தன் நெஞ்சில் எழும் இன்ப அலைகளைக் கூறி அவற்றை அநுபவிக்க முடியாத நிலையில் தானிருக்கிறேனே என்று கதறுகிருள்.
தண்ணந் தாமரைக் கண்ணனே கண்ணு
தவழ்ந்தெழுந்து தளர்ந்த
தோர் நடையால் மண்ணிற் செம்பொடி யாடிவந் தென்றன்
மார்பில் மன்னிடப் பெற்றிலே னல்லேன் வண்ணச் செஞ்சிறு கைவிர லனைத்தும்
வாரி வாய்க் கொண்ட அடிசிலின் மிச்சில் உண்ணப் பெற்றிலேன் ஓ கொடு வினையேன்
என்னை யென்செயப் பெற்ற தெம்
மோயே.
"குளிர்ந்த அழகிய தாமரை மலர் போன்ற கண்களையுடையவனே கண் ணனே! நிலத்திலே தவழ்ந்து எழுந்து தள்ளாடி நடந்து சென்று, மண்ணிலே படிந்த செம்புழுதிகளை உடம்பு முழு வதும் பூசிக் கொண்ட அந்த அழுக்கோடு என் மார்பிலே வந்து அணைத்துக் கொள் கின்ற பாக்கியத்தை நான் பெரு மலே போய்விட்டேன். ஐயோ! நீ உணவு உண் ணும் போது உனது அழகிய சிவந்த விரல் கள் எல்லாவற்றையும் சேர்த்து அந்த உணவை அள்ளுவாய்! அள்ளி அப்படியே அவ்விரல்கள் முழுக்க வாய்க்குள்ளே போகக் கீழும் மேலும் சிந்துவாய். போட்டு வைத்த உணவு முழுவதையும் உண்ணுமல் கையினல் அளைந்து மிதம் வைத்து விடுவாய். அந்த மீதத்தை எடுத்து அமிழ்தத்தைக் காட்டிலும் இனி மையாகச் சுவைத்துண்ணும் பாக்கியத் தையும் பெருமல் போய்விட்டேன். இவ் வுலகில் எதற்காகத்தான் என்தாய் ஈன்

முளோ அறியேன்' தேவகியின் அடிவயிற் றிலிருந்து தாய் உணர்ச்சி கிளர்ந்தெழ அதனைத் தாங்க முடியாது வாய்விட்டுக் கதறுகிருள்.
குறுகுறு நடந்து சிறு கை நீட்டும் மயக் குறு மகனுெருத்தனைத் தாயொ ருத்தி ஒரேயடியாக இழந்து விட்டா ளென்ருல் அவளுடைய துக்கம் கால கதி யில் குறைந்து போகும் ஆணுல், தன் மக னைக் கண்ணுல் காணமுடியாதவாறு அவன் வேறு மனையில் வாழ்கிருனென்பதை அறி யும் தாயின் துக்கம் எவ்வளவாக இருக்கு மென்று கூறவே முடியாது. தேவகியின் மைந்தன் கண்ணனும் யசோதை வீட்டில் வளருகின்றன். அவனுடைய குறும்பு களோ சொல்ல முடியாதவை. தாய் தற் செயலாக மறந்து வெண்ணையை உறியில் வைக்காது கீழே வைத்து விட்டால் அவ் வெண்ணெய் முழுவதையும் சிறிய சிவந்த கையினுல் தொட்டளைந்து உண்டுவிடு வான். மரகத நிறமேனியெல்லாம் வெண் ணெயைப் பூசிக் கொண்டு விடுவான். இத னைக் கண்ட தாய்க்கு மனத்திலே ஒரு சொல்லொணுத இன்பம். எனினும், குறும்பு செய்யும் மகன் அஞ்சி நிற்கும் பொழுது தோன்றும் அழகைக் கண்டு களிப்பதற்காக அவனைத் காம்பு கொண் டடிக்கப் போவதாகப் பாவனை பண்ணுகி ருள். அப்பொழுது வெண்ணெயை முழு தாக உண்ணவில்லையே என்ற துக்கமும் தாய் அடிக்கப்போகின்றளே என்று அழுது அஞ்சி மணிகொள் செஞ்சிறு வாயை நெளித்து அஞ்சி நோக்குகிறன், வாயிலே இன்னும் வெண்ணெய் வடிந்து கொண்டே இருக்கிறது. அடிக்க வேண் டாமென்று தன் சிறிய கைகளால் கூப்பு கிருன். இவற்றைக் காணும் எந்தத் தாய் தான் பரவச மடைந்திருக்கமாட்டாள் யசோதை அவனை வாரியெடுத்து மார் போடணைத்து உச்சி முகர்த்திருப்பா ளென்று கூறத் தேவையில்லை. உலக வாழ்க்கையின் இன்பத்தின் எல்லையைக் காணுகின்ருள், யசோதை. இவை யெல் லாம் அப்படியே நிழற்படமாகக் தேவகி மனத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது.

Page 33
குறும்புக் கண்ணனைத் தன்னல் வளர்க்க முடியவில்லையே என ஏங்கும் தேவகி யசோதை தொல்லை யின் பத் திறுதி கண் டாளே என்று கூறும் போது தாய்மை உணர்ச்சியால் சிறிது பொருமையும் தொனிக்கிறது.
**ஆலைநீள் கரும்பன்னவன தாலோ, அம்புயத் தடங்கண்ணின் தாலோ, வேலை நீர் நிறத்தன்னவன் தாலோ, ஏலவர் குழ லென் மகன் தாலோ என்று வாய் நிறைய மனம் நிறைய, என் பெற்ற வயிறு குளிர உன்னைத் தாலாட்டும் திருவினையை அடை யாத தாயாக நான் இருக்கின்றேனே’’ என்று ஏங்குகிருள் தேவகி. எத்தனை பிள் ளைகளைப் பெற்ருலும் அவர்களைக் காப் பாற்றுவதற்குக் கையில் கூடக் காசில்லா விட்டாலும் தன் கு ழ ந் தை க ளே த் தாலாட்டி நித்திரைக்காவது போக விடத் தாயார் ஒரு போதும் மறக்க மாட்டாள். உ ண் ண உணவின்றிப் பட்டினியால் வாடும் அவள் வயிறு அவனுக்குத் தாலாட் டுப் பாடும் பொழுது நிறைந்து விடுகின் றது. சொல்லொணு ஆனந்தம் பொங்குகி றது. ஆனல் தேவகிக்கோ அது கூடக் கிடைக்கவில்லையாற்றன் 'தா யா ரி ற் கடையாயின தாயே’’ என்று தன்னை இழித்துக் கூறுகிருள்,
தன் காதலன் முகத்தினையும் வடி வினையுங் காணும் போது ஒரு காதலி எவ் வளவு உவகை அடைகின்ற ளாணுலும் அவ்வடிவும் உருவுமுள்ள மகனைப் பெற்ற போது அதைவிடப் பேருவகை அடை கின்ருள். தாய்மார் மாத்திரம் தம் மனத் துள் வைத்திருக்கும் இரகசியத்தை , கண் னனின் 'திண்கை மார்பும் திண்டோ ளும் தளிர் மலர்க்கருங்குழல் பிறையது வுந் தடங்கொள் தாமரைக் கண்களும்
பூரீ சுவாமி சிவானந்தர்
*இந்து மதத்தி
எல்லாவிதமான மக்களின் சுபாவ விே கேற்றவாறுள்ள யோக சாதனையையும் ஆத் இந்து மதத்திலுள்ளவற்றைப்போல் விதவித தூய ஒப்புயர்வற்ற தத்துவத்தையும் நீங்கள்

பொலிந்த இளமையின்பத்தை’க் காணுது ஏங்கும் தேவகி பொங்கி வரும் உணர்ச் சியை அடக்கிக் கொள்ள முடியாது வெளியே கூறி விடுகின்ருள்.
'மருவு நின்திரு நெற்றியில் சுட்டி யசைத ரமணி வாயிடை முத்தம்
தருதலும் உன்றன் தாதையைப் போலும்
வடிவு கண்டுகொண்டுள்ளமுள் குளிர”
என்று கூறி நிற்பதால் ஆறுதல் அடை கிருள் போலும். அன்புள்ளார் காரண மாக மனத்திலெழும் துயரத்தைப் பெண் கள் இரண்டு விதமாகக் காட்டி மனதில் ஒருவித ஆறுதலைப் பெற முயல்வார்கள். ஒன்று கண்ணுலே துயர நீரை வடிப்பது. மற்றது தனக்கு ஏற்பட்ட சோகத்தின் காரணத்தை அப்படியே வாய்விட்டுக் கூறுவது. தேவகியின் கண்கள் நீரைக் காலுகின்றன. வாய் அனுபவிக்க வேண் டிய இன்பத்தை வெளியே கூறுகின்றது. அத்துடன் தான் பெற வேண்டியவற்றை யெல்லாம் 'தெய்வ நங்கை அசோதை பெற்ருளே’ என்று பெருமூச்சுடன் சொற்கள் வெளிவருகின்றன.
இங்ங்னம், எல்லையில் பிள்ளையாகிய கண்ணன் செய்வன காணுத் தெய்வத் தேவி புலம்பிய புலம்பல்களை, அவள் தாயுள்ளத்திலெழுந்த இன்பக் கனவுகளை அக் கனவுகள் நனவாக முடியாததஞல், ஏற்பட்ட உள்ளக் குமுறல்களைக் கவிதை உருவங்களாகத் தீட்டுகின்ருர் குலசே கராழ்வார். ஒவ்வொரு கவிதையும் ஒரு நாடகத்தையே உள்ளடக்கிய சொற்சித் திரமாக, கலைத் துண்டமாகக் காட்சியளிக் கின்றது.
|ன் பெருமை' சேஷங்கள், தகுதி, ருசி, மனே பக்குவ நிலைக் மீக உணவையும் இந்து மதம் அளிக்கிறது. மான நடைமுறை யோக சாதனைகளையும் ா வேறெந்த மதத்திலும் காண முடியாது. -"இணையிலா இந்துமதம்"

Page 34
SLLLSSLSLLSYLLLSSLS LSLSLSLS LSLSLS LSLS LSLSLSSLSLSSLSLSSLSLSSLqTSS LLLLLSLLLLLSLLLLLSLS LLLLLL
() () ()
()
() () () () ()
() ()
()
()
()
() ()
()
() ()
() ()
(pg. 6)
காலினத் தூக்கி நின்றடுகிரு கைசுழற்றி நட மாடுகிறன்
ஞாலத்தை ஆட்டியே ஆடுகிே நம்பு எனச் சொல்லி ஆடுகி
காலினைக் கையினுற் காட்டு5 காலைப் பிடியுனைக் காப்பேெ சூலம் சுழற்றியே ஆடுகிறன் துன்பம் அறுத்துத் தொலை
சீறும் அரவினைக் காட்டுகிற சிற்ற உணர்வினை ஊட்டுகிற ஆடுமரவை யடக்கி அதை - ஆரம தாக்கெனக் கூறுகிற
பாதத் தடியிலே பாவியொரு பந்தாடியே நட மாடுகிறன் ஒதுகிறன் ஆம் பாவ மனத் ஓங்கி யுதைத்துத் தகர்பேைெ
செங்கையில் மானுடனங்கத் இங்கு மங்குமாக ஆடுகிறன் திங்கள் முடியணிந் தாடுகிரு தீப் பிழம் பேந்தியே ஆடுே
புன்னகை வாயிலே தோன் போற்றுவர்க் கஞ்சேல்! எ6 தென்னவன் கால் சுழன்ற
தேசமும் ஆடுது! ஆடுதடா !
ஆடுகிறன் உல காட்டுகிறன் ஆடுகிறன் தினம் ஆடுகிறன் ஆடுமிவ் வாட்டத்திற் கெல் அகிலத்தி னெல்ல முடியு
LLLLSLLLSLSL SLSLSSLSLSLSLSLS LSLSLSSqqSSSS SSLL SLLS LLSLSLS SLSLS SLSLSL SLSSSLSSSMSqS
2

a-1a1a-1a1a1b1b1b1b1b1b1b1b1b (b1b)
- அணி
6
ருத்தனைப்
த்தையும் ான்று
தில் பெண்ணுடன்
916nI 66T سست if 6 {
கிருன்
றுதடா - அது šT(55LT டுதடா! - இத்
- சிவன்
T
லேயென்றே - அன்றே
1Nb-1a-1Nb-1a-1-Nh- *Nb-1th-1Ne MNA NA MNMMNA. 14 1A - Na 1Nb
l
() () () () () ()
()
()
e ()
()
()
()
()
()
()
()

Page 35
கட்டுரைப் போ
எமது மன்றத்தின் சார்பி சைவ சமய நிலை" என்ற தன் போட்டி நடாத்தப்பட்டது. மாணவர்கள் அதில் கலந்து ெ
− இப் போட்டியை நடாத்து
தந்த திரு. ஈஸ்பரநாதன், எமது நன்றி !
இப் போட்டியில் கட்டுரை நின்று உதவிய
திரு க. கைலா
நாம் என்றென்றும் கடமைட்
முடிவுகள் :-
முதலாம் பரிசு - சுடர் இரண்டாம் பரிசு - சி. மூன்ரும் பரிசு - ம. சில இம்மூவருக்கும் எமது பாரா
கட்டுரைப் போட்டியில் பங் எமது நன்றி!
இப் போட்டியில் பரிசு ெ யும் பிரசுரிப்பதாக அறிவித் மின்மை காரணமாக சுடர் ப
முதற் பரிசு பெற்ற கட்டுரை
22

ட்டி முடிவுகள்
ல் “இருபதாம் நூற்ருண்டில் லயங்கத்தில் ஒரு கட்டுரைப் எதிர்பார்த்ததைவிட அதிக காண்டனர்.
துவதற்கு எமக்கு ஆலோசனை விரிவுரையாளர் அவர்கட்கு
ரகளை வாசித்து நடுவர்களாக
சபதி அவர்கட்கும் ரபாலா அவர்கட்கும் சதாசிவம் அவர்கட்கும்
பட்டுள்ளோம்
மகேந்திரன்
தம்பியையா பபாலபிள்ளை
ட்டுகள்!
பகு பற்றிய அனைவருக்கும்
பறும் மூன்று கட்டுரைகளை திருந்தோம். ஆனல் இட கேந்திரன் அவர்கள் எழுதி மட்டுமே இடம் பெறுகிறது.

Page 36
முதற் பரிசுக் கட்டுரை :-
இருபதாம் நு
6ОЈF6) ЈЕ ТО
-( சுடர் மகே
உண்மையென்பது காலம், இடம் முதலியவற்றைக் கடந்து நிற்பதாகும். சைவசித்தாந்த உண்மைகளைப் பற்றி இரு பதாம் நூற்றண்டில் எதுவும் புதிதாகக் கூறுவதற்கில்லை. அவைகளை ஆதிகாலத் திலேயே நன்கு ஆராய்ந்து ஒரு முடிவு கண்டுள்ளனர். அவைகள் காலத்தினுல் மாற்றம் அடையக் கூடியவையல்ல. ஆனல் அவைகளை உணர்ந்து முடிவான இலட்சியத்தை-வீடுபேற்றை-அடையும் வழிகளில்-சமயத்தில்- காலத்திற்குக் காலம் சில மாறுதல்கள் ஏற்படுவது இயற்கை சமயம் என்ற பதத்திற்கு விசே டமாக இரு கருத்துகள் கூறப்படுகின்றன. சமை (ஆக்கு) என்ற வினை அடியாற் பிறந்து, ஆத்மாக்களின் ஈடேற்றத்தை முன்னிட்டு நன்ருக ஆக்கப்பட்ட உண் மைகளே சைவ சமயம் என்று ஒரு சாரார் கூறுவர். மற்ருெரு கட்சியினர் சிவப தத்தை அடையும் வழியை (மார்க்கத்தை) குறிப்பதே சைவசமயம் என வியாக்கியா னம் செய்வர். சைவசித்தாந்த உண்மை கள் ஆதிகாலம் தொடக்கம் குருசிஷ்ய பரம்பரை யாக, வரக்குமூலம் மக்களி டையே பரவி வந்தது. வேதாகம காலத் திலேயிருந்து அவைகளைப் பயில்வோர் மிகவும் கண்டிப்பாக வருணுச்சிரம கோட் பாடுகளை அனுசரிக்க வேண்டியிருந்தது. இருபதாம் நூற்ருண்டில் இந்த வருணுச் சிரம கோட்பாடுகளின் ஆணிவேர் அறு படத் தொடங்கியது கண்கூடாகும். இந் நூற்ருண்டில் சைவர்கள் தமது மார்க் கத்தை எவ்விதம் அனுட்டிக்கிரு ர்கள் என்பதையும், அப்படியனுட்டிக்கின்ற பொழுது எவ்வகையில் முன்னேற்றம் அடைந்துள்ளார்கள் என்பதையும், எத்த

நூற்றுண்டில் uL I 6&d
ந்திரன் -
கைய எதிர்ப்புகளும், இன்னல்களும் சைவர்களுடைய மார்க்கத்தில் உள்ளனஅவற்றினை எவ்வாறு சமாளித்து வளர்ச் சியடையவேண்டும் என்பதையும், நடுவு நிலையிலிருந்து ஆராய்வதே இக்கட்டுரை யின் நோக்கமாகும். பலரும் அறிந்த சைவ சித்தாந்த உண்மைகளே இவண் ஆராய வேண்டிய அவசியமில்லை.
இன்று சைவசமயம் இரு த லை க் கொள்ளி எறும்புபோல், மூடநம்பிக்கை கள் மிக்க சைவர்களின் விபரீதப்போக்கி ஞல் ஒருபுறமும், நாஸ்திகப் பற்றுள்ள புரட்சியாளர்களின் மோதுதலினுல் மறு புறமும் பாதிக்கப்பட்டு, இக்கட்டான நிலையில் இருக்கின்றது. எனினும் மெய்ய றிவு, தூயஒழுக்கம், தியாகவுணர்ச்சி, சிவ பத்தி முதலியவைகளால் மேம்பட்ட சில சைவப்பெரியோர்களின் பரோபகாரச் சேவையினல் சைவசமயம் ஆமைவேகத் தில் முன்னேறுகின்றது. ஈழநாட்டிலே, ஐந்தாம் குரவரென மதிக்கப்படும் பூரீ ஆறுமுகநாவலர் அவர்களின் சைவநெறி யைப் பின்பற்றி, இருபதாம் நூற்ருண் டில் சிறந்த சைவத்தொண்டு புரிந்தவர் களும்- திரு. சு. சிவபாதசுந்தரம் அவர் களையும், சுவாமி விபுலானந்த அடிகளை யும், குறிப்பிடுதல் அவசியமாகும். சிவ பாதசுந்தரமவர்கள் சைவ சித்தாந்த நூல்களை நன்கு கற்றவர். தருக்க சாத்தி ரம் எனும் அளவை நூற் பயிற்சி நிரம்பப் பெற்றவர் அவர் வெளியிட்ட சைவசமய நூல்கள் மிகவும் பயனுடையவை. காலத் திற்கேற்றவை. உதாரணமாகச் சைவ போதம் இரண்டாம் பாகத்தினை எடுத் துக்கொள்வோம். உயர்ந்த வேதாகமப்
3

Page 37
பொருள்கள் எல்லாம் மிகவும் எளிய நடையில், தருக்க ரீதியாக இந்நூலில் எழுதப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு இது சாலச்சிறந்ததாகும், பலதெய்வ வழிபாடு மிருகபலி, உருவவழிபாடு முத லியவற்றைப் பற்றி ஆசிரியர் சைவசித் தாந்த நெறிதவருது கூறியுள்ள விளக்கங் கள், மாணவர்களுடைய மனதில் எழும் சந்தேக விபரீதங்களை நீக்கும் என்பதில் ஐயமில்லை. சுவாமி விபுலானந்தர் சமரச
சன்மார்க்க நோக்கம் நிறைந்தவர்.
பொதுவாக இந்து சமயத்தின் பல்வேறு கிளைகளையும் சமரசமாகப் பாவித்து, சைவசமயக்கோட்பாடுகளை விசேடமாக ஏற்றுத் தொண்டாற்றியவர். இவரு டைய கட்டுரைகள் வேதாந்த சைவசித் தாந்தப் பிரிவினைகனையும், போட்டி, பூசல் கனையும் சமாதானம் செய்யும் பரந்த நோக்கம் கொண்டவைகளாகும்.
தனிப்பட்ட ஒரு சில அறிஞர்களின் சேவையினல் மட்டும் ஒரு சமயம் வளர்ச் சியடைதல் துர்லபமாகும். இலங்கை யிலே சைவசமயத்தொண்டாற்றுவதற்கு
வேண்டிய பொது ஸ்தாபனங்கள் அநேக
முண்டு. ஆனல் அவைகளிடையே ஒற் றுமை கிடையாது. யாழ்ப்பாணத்திலே சைவபரிபாலன சபை ஒரளவிற்குத் தொண்டாற்றி வருகிறது. வருடா வரு படம் இந்தியாவிலிருந்து பல சைவப்பெரி யார்களை அழைத்து பிரசங்கம் செய்விப் பதும், சில சைவசித்தாந்த நூல்களை வெளியிடுவதும், இந்து சாதனம் எனும், வாரப்பத்திரிகையினை ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளியிடுவதும் இச் சபையின் அரிய தொண்டாகும். சிவதொண்டன் என்னும் ஸ்தாபனம், யோக சுவாமிகளின் மேற்பார்வையில் வண்ணுர் பண்ணையில் அரியதொண்டாற்றி வருகின்றது. இவர் கள் "சிவதொண்டன்’ எனும் சிறந்த வொரு மாதப்பத்திரிகையினை பல ஆண்டு களாகத் தமிழில் வெளியிட்டு வருவதும் பாராட்டற் குரியதொன்ரு கும். கொழும் பிலே, விவேகானந்த சபையும் இராம கிருஷ்ண மடமும் சிறப்புறநடைபெறுகின் றன. மாணவர்களிடையே சைவ சமய
24

அறிவைப்பரப்பும் பொருட்டு விவேகா னந்த சபையினர் வருடா வருடம் சமய பரீட்சைப் போட்டிகளைச் செவ்வனே நடத்தி தகுந்த பரிசில்களைத் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நல்கிவருகின்றனர்.இதி லொரு விசேடம் யாதெனின் விவேகா னந்த சபையினர் இலங்கையிலுள்ள எல் லாப்பகுதிகளிலும். இப் போ ட் டி யை நடாத்துவதாகும். வேறு எந்தச் சைவ ஸ்தாபனத்தினரும் இவ்வாறு இலங்கை பூராவும் ஒரு பரீட்சையை நடத்துவ தில்லை. இருபதாம் நூற்ருண்டு முற்பகுதி யில் சைவ அபிவிருத்திச் சங்கமொன்று (ஆங்கிலத்தில் Hindu Board என அழைக் கப்படுகிறது) அநேக சைவப் பாடசாலை களை நிறுவி, கிறித்தவர்கள் செய்துவந்த மத மாற்றத்தைத் தடுக்க உதவியது. திரு. இராசரத்தினம் அவர்களை இவ்வ கையில் மறப்பதற்கில்லை. அவருடைய அரியமுயற்சியினுல் நூற்றுக்கணக்கான சைவப்பாடசாலைகள் அமைக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான சைவர்கள் அவருடைய இந்த முயற்சியால் மறுசமயத்திற்கு மாரு திருந்தனர். அவரை 'இந்து போர்ட் இராசரத்தினம் என்ருலே சைவர்களுக்கு விளங்கும். இப்பொழுது பாடசாலைகள் யாவும் அநேகமாக அரசினரால் பொறுப் பேற்று நடத்தப்பட்டு வருகின்றன. எனி னும் சைவசமய வளர்ச்சிக்கு வேண்டிய க ல் வி  ைய ச் சைவப்பிள்ளைகளுக்குப் போதிக்க அரசாங்கம் வசதி அளித்துள் ளது.
அதிட்டவசமாக இலங்கையிலே இந் தியாவைப்போன்று. இராமசாமிப் பெரி யார், திரு. அண்ணுத்துரை போன்ற புரட்சியாளர்கள் இல்லை. இந் நூற்ருண் டில் தென் இந்தியாவில் மடங்களும் ஆதீ னங்களும் முன்னேறுகின்றன. நாஸ்தீகர் களுடை எதிர்ப்பு எவ்வளவு இருந்த போதும், பொதுமக்களிடையே சமயப் பற்று அவ்வளவு குன்ரு திருப்பது போற் றத்தக்கதாகும். இதற்குரிய காரணத்தை இவண் சுருக்கமாக ஆராய்வது பொருத்த மாகும். பத்தொன்பதாம் நூற்ருண்டில் சைவசமயதொண்டு பெ ரு ம் பாலு ம்

Page 38
இறைவழிபாட்டிலும். மறுவுலகத்தைப் பற்றியுமே குறிக்கோள் கொண்டிருந்தது. இருபதாம் நூற்ருண்டின் ஒரு விசேடம் யாதெனின் மனித தொண்டும் சமயத் தொண்டுதான் எனும் கொள்கை பரவி வருவதேயாகும். உலகம் பொய்; வாழ்வு ஒரு மாயம்; தேகம் அநித்தியம்; பொருள் ஆட்கொல்லி; என்ற வரட்டு வேதாந்தம் சைவர்களிடையே அருகிவருகிறது. நடுவு நிலையிலிருந்து நோக்கும்போது, திராவிட முன்னேற்றக் கழகத்தினர் சைவர்களை ஒரு வகையில் விழிப்படையச் செய்துள்ள னர் எனலாம். கோடிக்கணக்கான பொருளிட்டி வைத்திருக்கும் பெரும் மடாதிபதிகள், இன்று தமது ஆதீன அரசபோகத்தை மறந்து, மக்களிடையே சென்று சென்று பணியாற்றும் அளவுக்கு மனமாற்றம் அடைந்தது புரட்சியாளர் களின் எதிர்ப்பினுல்தான் எனின் மிகை யாகாது. சைவர்கள் பொதுவாக ஓரளவு விழிப்படைந்திருப்பது உண்மையெனி னும், இன்றைய சைவ இளைஞர்களின் மனப்போக்கு சமயவளர்ச்சிக்கு உரியதா கத் தென்படவில்லை. பெரும்பாலும் இளை ஞர்கள் இன்று எதையும் விஞ்ஞானக் கண்கொண்டு பார்க்கப் பழகுகிருர்கள். சமயதத்துவங்கனையும், கோட்பாடுகளை யும் அக்குவேறு ஆணிவேருகப் பிரித்துப் பார்க்க முயல்கின்றனர். பொது அறி விற்கு ஏற்காதவற்றை "மூடநம்பிக்கை” என்று தள்ளும் அளவிற்கு வந்து விட்ட னர். இந்நிலையில் முதியவர்களில் பலர் இளைஞர்களைத் தூவிக்கவும், நாஸ்திகர் கள்" என்று பெயர் சூட்டவுந் தொடங்கி யுள்ளனர். இத்தகைய மனப்போக்கும், அபிப்பிராயபேதமும், சமயவளர்ச்சிக்குத் தடையாகும். சமயத் தொண்டாற்றும் பெரியோர்கள், இளைஞர்களின் உள இயல்புகளை நன்குணர்ந்து, சாஸ்திரீய முறையில், விஞ்ஞான வழியில், இளைஞர் களின் நடத்தையை. பழக்கவழக்க ஒழுக் கங்களை மாற்றியமைக்க முயலுதல் வேண் டும். இளைஞர்களின் உளவளர்ச்சிக்கு முக் கியமாகத் தேவைப்படும் பாதுகாப்புமதிப்பு- ஆ த ர வு முதலியவற்றை அசட்டை செய்து சமயபோதனை என்ற
2

பெயரில், அவ் இளைஞர்களைத் தூஷிப்பதி னல் மட்டும் எவ்விதச் சேவையும் செய்து விட முடியாது. நவீன உளநூல் அறிவு பொரு ந் தி ய சைவப்பிரசாரகர்களைப் பயிற்சி செய்தல் அவசியமாகும்.
பதி, பசு, பாசம் எனும் முப்பொருள் களைக் குறிக்கும் சைவசித்தாந்தம், பசு, பாசத்திலிருந்து விடுதலைபெற்று, பதியை அடையதற்கு, பத்திமார்க்கமும், ஆலய வழிபாடும் முக்கியம் எனப்புகல்கின்றது" எனவே இருபதாம் நூற்றண்டுல் ஆலயங் களின் நிலையைப்பற்றி ஆராய்தல் பொருத் தமாகும் சென்ற நூற்ருண்டு வரைக்கும் வேதாகம முறைப்படி ஆலயங்களில் வட மொழிமூலமே பூசைகள் யாவும் நடை பெற்று வந்தன. இந்நூற்றண்டு முற்பகு தியிலேயும், பூசைகள் சமஸ்கிருத மொழி யிலேதான் நடைபெற்று வந்தன. இப் பொழுது தனித் தமிழ்ப்பற்றுள்ள பலசை வப்பெரியோர்கள் கோயிலில் பூசைகளைத் தமிழ் மொழி மூலம் நடத்தவேண்டும் என்ற இயக்கத்தைத் தொடங்கியுள்ளார் கள். வைதீகப் பற்றுள்ள சைவர்கள் இதை எதிர்க்கிருர்கள். இதனுல் வாதப்பி ர தி வா தங்கள் அதிகரித்து சைவர்களி டையே ஒரு வகையில் பிளவு ஏற்பட்டு வருகிறது. சைவாக மவிதிப்படி, பிராம ணர்கள் வேதாகமங்களை நன்கு கற்று அந்த முறைப்படியே ஆலயப்பூசைகள், கிரியைகள் யாவும் செய்யக்கடமைப் பட் டுள்ளனர். பூசாரிவேலையில் போதியவரு மானம் கிடையாததால், பிராமணர்க ளிற் பெரும்பாலோர் வேறு உத்தியோகங் களை நாடித் தொழிற் கல்வி பயில் வாராயி னர். விவேகம் மிகுந்தவர்கள் இவ்விதம் வருணுச்சிரமதர்மத் தைச் சொற் பம் சொற்பமாகக் கைவிடலாயினர். அனேக மாகப் பிராமணர்களுள் புத்திவிவேகம் குறைந்த வர்களே ஆலயங்களில் பணிபுரி யமுன் வருகின்றனர். இவர்களிற் பலர் தேவனுகரிலிப்பியில் வடமொழியைச் சரி வரப் பயிலாது, கிரந்தம் என்னும் லிப்பி யின் மூலம் அரைகுறையாக மந்திரங்களை மட்டும் மனனம் செய்துவிட்டு வயிற்றுப் பிழைப்பிற்காக ஆலயபூசைசெய்து வரு

Page 39
கிருர்கள். இதற்கு விதி விலக்காக ஒருசில பிராமணர்களையே காணலாம். ஆலயவழி பாடு செய்யப்போகும் பொது மக் களி டையே இன்று தமிழார்வம் அதிகரித்துள் ளது. நாயன்மார்கள் அத்தனை பேரும் இறைவனைத் தமிழிலேயே போற்றிப்பாடி யுள்ளனர்- தமது குறைகளை முறையிட்டு மன்னிப்புக்கோரினர். பொதுமக்கள் அறி யாத மொழியில் தமது முறையீடுகளை யெல்லாம் இறைவனிடம் வெளியிடுவது அசாத்தியம் என எண்ணியிருக்கவேண்
டும்.
** மந்திரங்கள் மொழிபெயர்க்க முடி யாதவை. எத்தனையோ ரிஷிகளாலும், மகான்களாலும், புனிதமாகப் பேணி உச் சரிக்கப்பட்டு வந்தன. அவற்றின் சத்தி யைப் பெறவேண்டின், பலன்களை அடை ய வேண்டி ன், சமஸ்கிருத மொழிமூலம் தான் பெறமுடியும்.’’ என்பன போன்ற பிரதிவாதங்கள் கிளம்பின. வைதீகர்க ளுக்கும் புரட்சியாளர்களுக்குமிடையே ஒரு சமாதானத்தை உண்டுபண்ண குன் றக்குடி அடிகள் போன்ற சைவப் பெரி யோர் முயற்சி செய்கின்றனர். 'காயத் திரி’ முதலிய முக்கியமான மந்திரங்களை வடமொழியிலே உள்ளபடியே வழங்கவே ண்டும் என்றும், தேவாரதிருவாசகங்களை அர்ச்சகர்கள் கூடுதலாக உபயோகிக்க வேண்டும் என்றும் புதிய ஒழுங்குகள் செய்யப்பட்டு வருகின்றன. சில ஆலயங் களிலே தேவார திருவாசகங்களுக்கு முத விடம் கொடுக்கப்பட்டு ம் வருகிறது. ஆனல் புரட்சியர்ளர்கள் எதிர்பார்க்கும அளவிற்குத் தனித்தமிழில் ஆலயக்கிரியை கள் இன்னும் ஆரம்பமாக வில்லை. இதன் முடிவு எப்படியாகும் என இப்பொழுது நிச்சயமாக கூற முடியவில்லை. மந்திரங்க ளில் நம்பிக்கையுள்ள சைவ வைதீகர்கள் அவற்றை வேறு மொழியில் ஏற்கமாட் டார்கள் என்பது நிச்சயம். இங்கே பிர தானமாயுள்ளது மொழியல்ல. அவற்றி லுள்ள மகிமையும், புனிதத்தன்மையும், சத்தியும்தான் என அவர்கள் வாதாடுகி முர்கள். இது எவ்வாறு யினும் பொதுமக் கள் இறைவனிடம் முறை யிடுவதும்,

பிரார்த்தனை செய்வதும் போன்றவைகள் தாய் மொழியில் இருப்பதுதான் தகுதி என்பதையும் மறுப்பதற்கில்லை.
ஆலயங்களில் மிருகபலியிடுவதை இரு பதாம் நூற்றண்டுச் சைவ மக்கள் ஆதரிக் கவில்லை யென்பதைச் செய்கை மூலம் காட் டி யுள்ளது போற்றற்குரியதாகும். இப் பொழுது இலங்கையிலே இரண் டொரு கோயில்களைத் தவிர, ஏனைய ஆல யங் களி ல் மிருகபலியிடப்படுவதில்லை. ஆணுல் விரும்பத்தகாத சில காரியங்கள் இக்காலத்திலும் ஆலயங்களில் நடைபெ றுவது சைவசமயத்திற்கே ஒரு கறையா கும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவி ழாக்காலங்களிலே, செடில் குத்தியும், முள் மிதியடி மேல் நடந்தும், இன்னும் வேறு விதங்களிலும் தங்களைத் தாங்களே இம் சித்து வருகின்றனர். இவ்விதம் செய்வதி னல் தங்களுடைய பழைய பாவங்களை (பிராப்தத்தை) போக்கிக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை போலும். இத்தகைய வழக்கங்கள் சைவசமயத்தார்களிடம் எப் படி ஏற்பட்டதோ தெரியவில்லை. உயிர்க ளைச் சித்திரவதை செய்தல் எந்த வகையி லும் பாவம் என்றே சமய சாத்திரமும், அறமும் போதிக்கின்றன. தங்களுடைய உயிர்களைத் தாங்களே வதைப்பதினுல் * பாவவிமோசனம் ஏற்படுமென்ற நம் பிக்கை சைவசமயத்துக்கு முற்றும் முர ஞனது. இத்தகைய செயல்களைக் கண் ணுறும் புறசமயத்தவர்கள் நம்மை அநா கரிகமானவர்கள் என்று ஏளனம் செய்கி முர்கள். நேர்மையான அறவழியில் புண் ணியம் செய்யத் தெரியாத சிலர் இப்படி யான குறுக்குவழிகளிற் சென்று, தமக்கும் தமது சமயத்திற்கும் ஈனம் விளைவிப்பது பரிதாபத்திற்குரியதாகும். பண்டு தொட் டு வரும் இப் பழக்கத்தினை முற்ருகக் களைந்து விடுவது கடினமாகும். சமய ஸ்தா பனங்கள் இவ்வகையில் தொண்டாற்ற வேண்டும். மக்களுடைய மனதைப் புண் படுத்தாத வகையில் அறிவூட்டி அவர்க ளைப் பண்படுத்துதல் சைவப்பெரியோர்க ளின் கடமையாகும்.
6

Page 40
இன்று பல பெரியோர்களின் முயற்சி யால் ஆலயக்கதவுகள் ‘தீண்டப்படா தோர்-கீழ்ச் சாதியினர்' என்றெல்லாம் அழைக்கப்படும் ஹரிசனங்களுக்குத் திறக் கப்பட்டு விட்டன. இது வரவேற்கப்பட வேண்டிய மகிழ்ச்சிகரமான நிகச்ழ்சியா கும். ஆனலும் உண்மையில் தீண்டாமைக் குச் சாவுமணி அடிக்கப்பட்டு விட்டதா? முழுக்க இல்லையென்றே மனவருத்தத் துடன் கூறவேண்டியிருக்கிறது. இன்று இன்னும் கிராமப் புறங்களில் இந்த வேற் றுமை பாராட்டப்படுகிறது. இவ்வாறு ஆண்டவனின் குழந்தைகளை சாதியடிப் படையில் “பெரியகுலத்தவன், சின்னக் குலத்தவன்' என்று பாகுபாடு செய்வது சமயத்திற்கே பொருந்தாத செய்கையா கும். ஆயினும் இது எப்படியோ சைவ மக்க ளிடையே பல காலத்திற்கு முன்பே புகுந்து விட்டது. ஒளவைப் பாட்டியாரோ “சாதி யிரண்டொழிய வேறில்லைச் சாற்றுங்கால் இட்டார் பெரியோர் இடாதார் இழி
குலத்தோர்’ என்று திட்டவட்டமாகக்
கூறி உள்ளார். திருஞானசம்பந்தர் திரு நீலகண்ட யாழ்ப்பாணரை தம்மோடு கோயிலுக்குள் அழைத்துச் சென்றதோடு வேள்வி மேடையில் படுத்துறங்கக்கூட இடம் கொடுத்தார். இச் செய்கையின் மூலம் சாதிபாராட்டக்கூடாது என்பதி னையே ஆளுடைப்பிள்ளையார் அறிவுறுத்தி யுள்ளார். இன்று 'சா தி வே ற் று மை ஒழிப்பு’’ இயக்கம் வலுவடைந்து வருகின் றது. சைவசமய மக்கள் கோயிலுக்குள் மாத்திரம் இவர்களைப் போகவிடுவதோடு நின்றுவிடாமல் சமூகத்தின் எல்லாத் துறைகளிலும் சரிசமமாக இவர்களை நடத்தல் வேண்டும்.அப்பொழுதுதான் இந் தச் சாதிப் பேயினைப் பூண்டோடு ஒழிக்க முடியும்.
*அக்கிரகாரத்திலே கல்யாணம்; அவ ரவர் வீட்டிலே சாப்பாடு' என்று ஒரு முதுமொழியுண்டு. ஆனல் இன்றைய சைவர்களிற்பலர் இந்த முதுமொழியை, “ஆலயத்திலே கல்யாணம். ** என்ற முறையில் மாற்றியமைத்து நடந்து வரு கின்றனர், பெரிய புராணத்திலே சில கல்
2

யாண வைபவங்களைப் பற்றி நாம்படித் தறிய முடியும். "பித்தன்' எனப் பெயர் வாங்கிய சுந்தர மூர்த்தி நாயனரைச் சி வ பெ ரு மா ன் "தடுத்தாட்கொண்ட வைபவம் கல்யாணப்பந்தலிலே நடந்த தாக அறிகிருேம். சுந்தரரின் விவாகம் ஆலயத்தில் நடவாது விட்டது ஏன்? என் பதை இன்றையப் புரட்சிக் சைவர்கள் உணர வேண்டும். ஆலய அமைப்பைக் கல்யாண வைபங்களுக்கு ஏற்றமாதிரி நமது மு ன் னே ர் உண்டாக்கவில்லை. எனவே ஆலய மூலஸ்தானத்தின் முன்போ அல்லது உள்வீதியிலோ கல்யாண மே டையோ மணவறையோ வைத்து விவா கம் செய்வது ஒழுங்கீனமாகும். கோயில் முதலாளிகளும், அர்ச்சகர்களும் தங்கள் வருமானத்தை உத்தேசித்து ஒருவேளை இடமளிக்கலாம். ஆனல் உண்மைச் சைவாபிமானமுடைய எவரும் இதற்கு ஒருப்படக் கூடாதென்பதே சிறப்பாகும். ஒரு சில கோயில்களிலே, யாவரும் அங்கீக ரிக்கக்கூடிய முறையிலே கல்யாணம் நடத் துவதற்கெனப் பிரத்தியேகமான கட்டி டம் அமைத்துள்ளனர். கோயில்வழிபாட் டிற்குச் செல்பவர்களுக்கு எவ்விதத்த டையோ, இன்னலோ ஏற்படாதவகை யில் கோயிலின் பிரதான இடங்களுக்கு அப்புறமாக இந்தப்புதிய 'கல்யாணமண் டபங்கள்' அமைக்கப்பட்டு உள்ளன. இவ்விதம் நவீனமுறையில் அமைக்கப் பட்ட மண்டபங்களில் நடாத்தப்படும் கல்யாணங்களைக் கண்டிப்பதற்கில்லை.
இருபதாம் நூற்றண்டில் கூட்டுப்பி ரார்த்தனை இயக்கம் வலுவடைந்துவரு தல் சைவசமயவளர்ச்சிக்குரிய நல்ல அறி குறியாகும். சென்ற நூற்ருண்டிலும் இந் நூற்றண்டு முற்பகுதியிலும் சைவர்களி டையே சமுதாய உணர்ச்சி குன்றிவந் தது. கோயில்களிலே காலப் பூசைகளிலும் பார்க்க தனி அர்ச்சனைகளில் மக்கள் கவ னம் செலுத்துவாராயினர். காலப் பூசை கள் சமுதாய நலனைக் கருதிச் செய்யப்படு வனவாகும். தனி அர்ச்சனைகள் சுயநல னைக் கருதியவையாகும். கோயில்களிலே தனியர்ச்சனை செய்வோரின் தொகை
7

Page 41
யைச் சமாளிக்க முடியாது முதலாளி மார் கள் "துண்டு கொடுக்கும் ஒழுங்கை ஏற்ப டுத்தி வருகின்றனர். இந்நிலையில் கோயில் வழிபாடு பெரிதும் சுயநலம்மிகுந்ததாக மாறிச் சமுதாய நலனைப் புறக்கணிப்பதா யிற்று. கூட்டுப்பிரார்த்தனை இயக்கம் இந் தக் குறைபாட்டைத் தீர்க்க வல்லதாகும் சைவ மக்கள் ஒன்றுகூடி ஒரே மு க ம |ாக இறைவனைநோக்கி ‘காதலாகிக் கசிந்து ருகி' இனிய கீதங்களைப் பாடும்போது சமுதாயநலன் ஏற்படும் என்பதில் சந்தே கமில்லை. காந்தியடிகளால் ஆரம்பிக்கப் பட்ட இந்த இயக்கம் இன்று சைவ மக்களி டையே நன்முகப் பரவியுள்ளது. ஆனல் சிலவிடங்களில் கூட்டுப்பிரார்த்தனை செய் வோர் காந்தியடிகள் வற்புறுத்திய ஒரு வுண்மையினை மறந்து பிரார்த்தனை செய் கின்றனர். அதாவது கூட்டுப்பிரார்த்தனை செய்யும்போது மிருதங்கம், ஆர்மோனி யம், கஞ்சிரா முதலிய பக்கவாத்தியங்கள் பலசேர்த்து, சங்கீத லயத்தில் மயக்கி, இறைவனையே திரையிட்டுமறைக்கும் அள விற்கு ஒரு கச்சேரி மேடையாகக் கூட்டுப் பிரார்த்தனையை மாற்றுகின்றனர். இதுவி ரும்பத்தக்கதல்ல. காந்தியடிகள் தமது கூட்டுப்பிரார்த்தனைகளில் பக்க வாத் தி யங்களை உபயோகிக்கவில்லை. அப்படியா ரும் விரும்பினுல் சுருதி மீட்பதற்கு மட் டும் ஒரேயொரு வாத்தியம் அனுமதிக்கப் பட்டது. கூட்டுப்பிரார்த்தனைகளைச் சங்கீ தமேடையாக்காது பாதுகாத்தல் அவசிய LDTE Lb.
இந்தியாவிலும், இலங்கையிலும் இந் நூற்றண்டில் சங்கீதகதாப் பிர சங்க த் திற்கு ஒரு தனிமதிப்பு ஏற்பட்டு வருகி றது. இயல், இசை, நாடகம் எனும் முத் தமிழும் பொருந்திய கலைக்களஞ்சியமே கதாப்பிரசங்கமாகும். இந்தக் கலையை முன்னுளில் பூரீ சங்கர சுப்பையர் திறம்ப டக் கையாண்டு வெற்றியும் பாராட்டும் பெற்ருர், அன்னருடைய பரம்பரையைப் பின்பற்றி இன்று எத்தனையோ வித்து வான்கள் தோன்றியுள்னனர். இந்தியா விலே அண்ணுச்சாமிப் பாகவதரை அர சாங்கமே கெளரவித்துப் பட்டமும் பரிசி லும் வழங்கி உள்ளது. இலங்கை மக்களைப்

பெரிதும் கவர்ந்த பூரீ மணியய்யர் அவர் கட்குப்பொன்னடை போர்த்தி ‘மணிபா கவதர்' பட்டமும் கொடுத்துக் கெளர விக்கப்பட்டது. நமது முன்னேர்கள் சம யவளர்ச்சிக்காக நுண்கலைகளைப் பெரிதும் பயன்படுத்தினர். இந்நூற்ருண்டில், சிற் பம் ஒவியம், முதலிய கலைகள் அவ்வளவு முன்னேற்றம் அடைந்துள்ளன என்பதற் கில்லை. எனினும் சைவ சமய வளர்ச்சிக்கு உறுதுணைசாக உள்ளன.
இன்று கிராமப்புறங்களிலே திருவி ழாக்களிலே வாணவேடிக்கைகளும் நட னக்கச்சேரிகளும் இடம் பெறுகின்றன. துர்நடத்தையுள்ள நடனமாதர்கள் ஆபா சம் நிறைந்த நடனங்களை ஆடுவது- சம யத்தின் பெயரால் நடத்தப்படும் பாவச் செயலாகும். பரதநாட்டியத்தின் உயர் வைக் கெடுக்கும் கீழ்த் தரமான நடனங் களை ஆலயங்களிலிருந்து நீக்குவது மிகமிக அவசியம். திருவிழாக்களிலே ஆடம்பரத் திற்காக, வீண்பெருமைக்காக, அலங்கா ரத்திற்காகச் செய்யப்படும் வீண்செலவு களைக் குறைத்து அவற்றினை அறிவுவளர்ச் சிக்குரிய பணிகளில் சைவர்கள் செலவிட வேண்டும்.
பேசும்படத்தைப்பற்றி இவ் விட த் தில் சில வார்த்தைகள் குறிப்பிடல் வேண் டும். மக்களிடையே உள்ள தெய்வபத்தி விசுவாசம் முதலியவற்றைப் போக்கடிக் கும் வகையில் தமிழ்ப்படங்கள் சில வெளி வரலாயின. திராவிட முன்னேற்றக்கழகம் பங்குபற்றும் படங்களிலே இத்தகைய நாஸ் தீகக் கொள்கைகளைப் பரக்கக்காண லாம். பொது மக்களுடைய மனப்போக் கைத் திருப்புவதில் சினிமாவொரு சிறந்த சாதன மா கும்.  ைச வ ச ம ய த்  ைத ப் பொறுத்தவரையில் சினிமாக்கலை இன் னும் சரிவர உபயோகிக்கப்படவில்லை. ஒளவையார் போன்ற ஒரு சில சிறந்த படங்களே சைவசமய வளர்ச்சிக்கு உதவு கின்றன எனலாம். ஆனல் "பராசக்தி' போன்ற படங்களால் எத்தனையோ இளை ஞர்களின் மனம் பாதிக்கப்பட்டுவருகிறது. சமயத்துவேஷமும் கண்டனமும் வளர்வ தற்குச் சில சினிமாப்படங்கள் தூண்டு

Page 42
கோலலாயுள்ளன. இந்நிலையை மாற்றிய மைப்பதற்குச் சைவ ப் பெரியோர்கள் தொண்டு செய்தல் வேண்டும்.
இச்சிறுகட்டுரையில் சைவசமயத்தின் நிலை பற்றிய சகல அம்சங்களையும் துருவி யாராய்ந்து பார்க்க இடமில்லை. எனவே சுருக்கமானதொரு முடிவுரை கூற முற்ப டுகிறேன்.சைவப்பற்றுள்ள மேதாவிகளும் ஞானம் எய்திய அறிஞர்களும், அருள் பெற்ற அடியார்களும், பலர் இருக்கின்ற னர். அதேபோலத் தொண்டாற்றும் சமய ஸ்தாபனங்களும் அநேகம் உண்டு. ஆனல் எல்லாப்பகுதிகளிலும்,தேசங்களிலு முள்ள சைவமக்களுடன் நெரு ங் கி ய தொடர்பு கொண்டு தொண்டாற்றும் ஒரு பொது ஸ்தாபனம் சைவர்களிடையே இன்னம் கூட ஏற்படவில்லை. ஒரேசமயசே வைசெய்யும் ஸ்தாபனங்களுள்ளே கூட ஒற்றுமை கிடையாது. கற்றறிந்தவரி டையே கூடப் போட்டியும், பூசலும், பொருமையும் காணப்படுகிறது. பொது
பூநிலழநீ ஆறுமுக ந0
நற்பே
சைவ சமயிகளே !
கல்வி யறிவொழுக்கங்களினுற் சி குருமாராக ஏற்படுத்திக் கொள்ளுங்கள் லொழுக்க மில்லாதவர்கனையும் குருமா உங்கள் குரு மரபினருள்ளே கல்வி யறி கொடுக்க வேண்டாம் என்று நான் சொ வைத்தல், புஷ்மெடுத்துத் திருமாலை : திருக்கோயிலிலே திரு வல கிடுதல், திரு செதுக்குதல் முதலிய திருத் தொண்( அன்ன வஸ்திரங் கொடுங்கள். சிவாச குருத்துவஞ் செய்ய ஒட்டாதே யுங்கள் அ அவரவரைப் போஷிப்பதே நீதி.
2

மக்களோ எவ்விதக் கட்டுப்பாடுமின்றி, தமக்குத்தெரிந்தவாறு சமயத்தைப் பின் பற்றுகின்றனர். சைவக்குருமார்களும் மக் களுக்கு வழி காட்டக்கூடிய நிலையிலில்லை. அவர்களுடையவேலை அனேகமாக ஆலய பூசைகளுடனும் அர்ச்சனே களோடும் முடிந்து விடுகிறது. சைவசமயஞானமில் லாதவர்கள் பேச்சு வன்மை பெற்றிருக் கும் ஒரே காரணத்தினுல் சமயப்பிரசங் கம் செய்துவிடுகிறர்கள். முரண்பாடுள்ள பேச்சுக்களால் சைவப் பொதுமக்கள் மலைத்து நிற்கின்றனர்.ஆலயத்தினை நன்கு நடத்தும் பூசாரிகளைவிட மக்கள் வாழ்வை நல்வழிப் படுத்தும், கல்வி, கேள்வி, அறிவு, ஒழுக்கம் முதலிய நிரம்பப்பெற்ற குருமார்கள்- ஆசான்கள் சைவ மக்களி  ைடயே பரவிப்பணியாற்றும் நாள் என்ருே? அன்றுதான் சைவசமயம் உயர்ந் தோங்கும். அந்நாள் அணிந்து வரும்படி சைவப்பெரியோர்கள் தொண்டாற்று
6 intris, at n2
e-O-O-O-O-O-O-n-n-n-n-a-O-O-O-O- ாவலர் அவர்களின் ாதனை
றப்புற்ற மேலோர்களையே உங்களுக்குக் ள். கல்வி யறி வில்லாதவர்களையும், நல் ரெனக் கொள்ளாது தள்ளி விடுங்கள்; வில்லாதவர்களுக்கு அன்ன வஸ்திரங் ல் லவில்லை அவர்களைத் திருநந்தன வனம் () கட்டித் திருக் கோயிலுக்குக் கொடுத்தல்
மெழுக்கிடுதல், திருவீதியிற் புல்லைச் ) டுகளைச் செய்யப் பண்ணி, அவர்களுக்கு
ம வுணர்ச்சி யாலன்றிப் பெறப்படாத () வரவர் தகுதிக் கேற்ற வேலை கொடுத்து ()
()
()
O
-யாழ்ப்பாணச் சமய நிலை
ആയ്ര ആഭ്യ്ര ആഭ്
9

Page 43
LLLqLLLSL LqSSLLLLLSLSLS LSLS LSLS LSLS SLLLSLSS LLS LLS LSSLSYS
மேதினியிற்
(வ. கோவி
நாலாறு பதினெட்டு அறு
நவிலொணுக் க நாழிகைப் பொழுதிலே ஆ
நயமுடன் உரை
மேலான தெய்வமென் று வியணுலகில் வே
வித்தகர்கள் ஞானிகள் ே மேதினியிற் கான
தோலாமை கண்டுபலர் அ தோத்திரஞ் செய் துங்கமிகும் நின்னருட் கா
துதிபெறும் கதி
கோலாக லப்பதும மலரா
கொற்றமுடன் வி
குறைவின்றி நின்னருட் ச கோதிலா வாணி
SLLLLLLS LLLS LLSLSLSLLLLLSLLLLLLLS LLLLLLLLSLSSLS SLLLLLLSLLLSLSLLLSLSLSSLLSLSS SLLSS SLLLLLS

காணவில்லை
ந்தபிள்ளை)
பத்து நான்கெனும்
லகளெல்லாம்
ஆய்ந்தசொல் கொண்டுமிக
க்கவைத்த
லுன்னேயே யன்றியில் றுதெய்வம்
மன்மையுறு தேவர்கள்
னவில்லை
|னுதினமும் நின்னடியைத் ப்து மனதில் ாளாகி வையமதில்
படைந்தார்
சனத்திலே iற்றிருந்து
கலைஞான மீந்திடும்
போற்றி.
se-o-os-S><>

Page 44
இந்து
1962
*கருத்தர
"சமயமும் பிற
முன்னுரை ‘சமயமும் சமுதாயமும் *சமயமும் கலைகளும் சமயமும் உளவியலும்
சமயமும் விஞ்ஞானமு

தர்மம்
-Ꮾ8
ங்கம்"
துறைகளும்"
இதழாசிரியர் ம் . கா. சிவத்தம்பி
க நவசோதி
b . சி. கனகசிங்க்ம்
ம் . பூீமத் சுவாமி
சச்சிதாநந்தாஜி

Page 45
முன்னுர்ை.
- சமயமும் பி
கட்டுரையாளர்களைப் பற்றி. அதிகம் கூறவேண்டியதில்லை.
சமயமும் சமூகமும்: எழுதி எண்ணம் கொண்ட சிறந்த அறிமுகம் தேவையில்லை. அ6
சமயமும் கலைகளும் : எழுதி கர்த்தா, சிறுகதை உலகிே கொண்டு முன்னேறும் இளைஞ கொண்டவர். குழந்தை இல இவர் தமிழ் ஆராய்ச்சிப் பட
சமயமும் உளவியலும் ! ତt { முற்போக்கு எண்ணம் கொள் வயதிலேயே உள வளர்ச்சியி கொண்டு முயற்சி எடுப்பவர்
சமயமும் விஞ்ஞானமும் : எ அவர்கள் படித்துப் பட்டம் தள்ளி உள வளர்ச்சியில் ஈடு செய்து வாழும் சமயப் ெ நன்கு அறியும்

மதுறைகளும்
o 4 - 8 O & 4
ய கா. சிவத்தம்பி முற்போக்கு விமர்சகர். அவரைப் பற்றிய வ்வளவு பிரபலமானவர்.
|ய க. நவசோதி ஒரு இலக்கிய ல தனி பாணியை வகுத்துக் ருர் . தமிழ்த்துறையில் ஈடுபாடு க்கியத்தில் ஆர்வம் கொண்ட ட்டதாரி மாணவர்
ழுதிய எஸ். க ன க சிங் கம் ண்ட பட்டதாரி மாணவர் இள
லும், ஆராய்ச்சியிலும் ஆர்வங்
*ழுதிய சுவாமி சச்சிகானந்தா
பெற்றும் அவற்றை உதறித் பாடு கொண்டு சமூக சேவை பரியார் அவரை சைவ உலகு
--இதழாசிரியர்

Page 46
JF Du I piib
(கா. சிவ
சமயம் என்பது மனிதர் கூட்டமாக வாழ்கின்றபொழுது தோன்றுகின்ற ஒரு சமுதாய நிறுவனமாம். ஒவ்வொரு மனித னையும் அவனது குழுவுடன் அல்லது சமு தாயத்துடன் இணைத்துப் பின்னர், சமு தாய வாழ்வைச் சூழலுடன் இணையச் செய்து வாழ்விலொரு நெறிப்பாட்டை ஏற்படுத்துவது மதம்.
மதம் எனும் இந்நிறுவனம் உலகில் வாழுகின்ற எல்லா மனித கூட்டங்களிடை யேயும் காணப்படுகின்றது. மதமுறைமை களும், வழிபாட்டு முறைமைகளுமற்ற ஒரு மனித கூட்டத்தினரை இதுவரை எவ ரும் காணவில்லை. எனவே மதம் என்பது மனித வாழ் ஷடன் கூடப்பிறந்தவொரு நிறுவன மென்பதை நாம் அறியலாம்.
மதம் எல்லா மக்கட் கூட்டத்திடை யேயும் உண்டெனினும், அது எவ்வாறு தோன்றியதென்பது பற்றிக் கருத்துவே றுபாடுகள் உள. வாழுகின்ற பரம்பரையி னர், இறந்த மூதாதையருக்குக் காட்டும் மரியாதையினடியாகவே மதம் பிறந்தது என்பது இஸ் பென்சர் எ ன் பார து கொள்கை, கணுவிலும் மனிதரை இயக்க நிலையிற் காண முடியுமாதலால், அவ் வாறு சக மனிதரைக் கணுவில் கண்ட பூர் வீக மனிதன், மனிதனுக்குள்ளிருந்து மணி தனை இயக்குவிக்கும் சக்தியொன்றுண் டென்று நம்பினுன் என்றும், இதனுல் பேய், பிசாசு போன்றவற்றில் நம்பிக்கை தோன்றிற்று என்றும், அந்த நம்பிக்கையி னடியாகவே மதம் தோன்றிற்று என்றும் தைலர் என்பவர் கூறுவார். உலூயி என் பவர் மதம் பண்பாட்டுச் சின்னம் என் பார். ஹோவர் என்பவர் மதம் என்பது ஒரு சமுகத்தில் வாழும் ஒரு சிலரது மறை பொருளனுபவம் என்றும், அவ்வனுபவம் சமுதாயத்திலுள்ள மற்றெல்லா அனுப வங்களிலும் உயர்ந்து விளங்குமென்றும்

முதாயமும்
த்தம்பி)
கூறுவர். ஒரு கூட்டத்தினைச் சேர்ந்த மக் கள் ஒன்று கூடிப்பரவசப்பட்டு நிற்கும் நிலையில் தோன்றும் உணர்வினடியாகவே மதம் தோன்றிற்று என்பார் துர்க்கேம் எனப்பெரிய அறிஞர். ஒரு குலக்குறியைக் கொண்ட இனத்தினர் கூடும் பொழுது அக் குலக் குறி வணக்கப் பொருளாகு மென்றும் அக்குல நியதிகளுக் கேற்ற முறையில் விதிக்கப்பட்டவை, விலக்கப் பட்டவை என நடவடிக்கைகள் இருபுறத் தனவாக வகுக்கப்படும் என்றும் அவர் விரித்துக் கூறுவார். ஆத்மார்த்த இலட்சி யப் பொருட்களே உணர்வு நிலையில் நின்று வேண்டும் பொழுது மதம் தோன்று மென் பது பிறே சர் என்பவருடைய கருத்தாகும். மறெற் என்பார், மத மென்பது, மனித னைப் பந்தித்து நிற்கும் உருவற்ற சக்திக ளுக்கு உயிரும் உடம்பும் கொடுத்து வழிப டும் முறையே என்பார்,
மதத்தோற்றம் , தன்மை, பற்றிய இக்கருத்துக்கள் யாவற்றையும், ஒருக்கு சேர்த்துப் பார்க்கும் பொழுது, மதத்தின் இரு முக்கிய மான பண்புகள் புலப்படும். ஒன்று, புறத்தே தெரியத்தக்கனவான சில நடவடிக்கைகள். இவை காரணங்க ளாகவோ வழிபாட்டுமுறைகளாகவோ அமையலாம். மற்றது, மனித மனத்துள் தோன்றும் ஓர் உணர்வுநிலை. மனிதனது உணர்ச்சிகள், அவன் வாழ்கின்ற சூழ்நிலை யாலும், அவனுக்கும் புறவுலகுக்குமுள்ள தொடர்புகளாலும், பரம்பரிய உணர்வுக ளாலும் தீர்மானிக்கப்படுபவையென்பது எல்லாருக்கும் ஒப்ப முடிந்தவோர் உண் மையாகும். எனவே மக்கட் தொகுதி முழு வதையும் இறுகப் பிணைத்து, அக்கூட்டத் தினரிடையே ஒரு வாழ்க்கை நெறியை நிலை நாட்டும் முறைமையே மதத்தின் அடிப்படை அம்சம் என்பது புலனுகின் றது. மதவாழ்வு தனி மனித சுதந்திரம், என்பது அரசியலிலும் பொருளியற்றுறை

Page 47
யிலும் தனி மனித வாதம் பேசப்படும் காலங்களிற்ருேன்றியதேயன்றிப் பூர்வீக மக்கட் கூட்டத்தினரிடையே காணப்படா தவொரு கருத்தாகும். கிரேக்க, உரோம நாகரிகங்களிலும், இடைகால நாகரிகத் திலும், புராதன இந்திய நாகரிகத்திலும் இவ்வுண்மையையே நாம் காண்கின்ருேம்" சமயமும் சமுகமும் நன்கு வளர்ந்துள்ள இன்றைய நிலையிலும், இந்து மத முறை மைகள் சமுதாயத்தைக் கட்டுப்படுத்தும் சக்தியாக விளங்குவதை, புதுயுகத்தின் யந்திரத்தாக்கத்தினையறியாத தூரத்துக் கிராமங்களிலே இன்றும் காண முடியும்.
புறத்தே தெரியத்தக்கனவாகவிருக்கும் ஒழுக்கங்களே, சமய வாழ்வில் மிக முக்கி யமானவை. பூர்வீகக் குடிகளின் மதமு றைகளை ஆராய்ந்தோர், சமய முறைக ளிற் காணப்படும் சடங்குகளை அனுட்டிப் பதிலேயே மதவொழுக்கம் காணப்படு மென்பர். இன்றும் இது உண்மையே. பிற்காலத்தில் வளர்ந்தவைபோன்ற தத் துவார்த்த விளக்கங்கள் எதுவும் பூர்வீக மத முறைகளிற் கிடையாது. இரு க் கு வேதத்திலும், சங்க இலக்கியங்களிலும் மதம் பற்றிய தத்துவக் கருத்துக்கள் மிகக் குறைந்தவையாகவே காணப்படு கின்றன. இலக்கியம் தோன்றிய காலத்தி லேயே இவ்வாரு ன வொரு நிலைமையிருப் பின், எழுத்தறியாக் காலத்தில் சமய மென்பது, முற்றிலும் கரண அநுட்டா னத்திலேயே தங்கியிருந்தது என்பதை நாம் உய்த்தறிந்து கொள்ளலாம். கரணங் களை நன்கு அநுட்டிக்கிறவனே சமய நெறி தவருது வாழ்ந்தவனென்ற கருத்து நில விற்று.
கரணங்கள் யாவும் வாழ்க்கையினடி யாகத் தோன்றுவன என்பது உண்மை. ஒருவருக்கு ஏதாவதொன்று நேர்ந்துவிட் டால் ஒரு சில கரணங்களை முழு நம்பிக் கையுடன் செய்தல் வேண்டும். இதுவே அக் கால மதமுறைமையாக விளங்கிற்று. சங்ககால இலக்கியங்களிற் குறிக்கப்படும் வெறியாட்டு, குரவை முதலியன இத்த கைய கரணங்களேயாம். அக் காரணங்கள் மீது மக்கள் கொண்டுள்ள தளரா நம்பிக்
34

கையே அவற்றிற்குப் புனிதப் பண்பை அளிக்கின்றன. கரணங்கள், எளிதிற் புல ஞகாது நிற்கும் மறு உலகு மீது மனிதனுக் குள்ள நம்பிக்கையைப் பலப்படுத்துகின் றன. அது மாத்திரமல்லாது மத உணர்வு வெளில் பாட்டின் சின்னங்களாகவும் கர னங்கள் விளங்குகின்றன. அறிவு நிலையில் நின்று ஆத்மார்த்ததத் துவங்கள் பேசுமிந் நாட்களிலும் மதம் என்பது ஒரு சில கர ணங்களை அநுட்டிப்பதிலேயே தங்கியுள் ளது என்பதை நாம் உணர்வோமானுல் இவ்வுண்மைகள் நன்கு புலப்படும்.
கரணங்களையும், கரணங்களின் மீது தளரா நம்பிக்கையையும் கொண்டு விளங் கும் மதத்தின் பண்புகள், மக்கள் வாழ் கின்ற இடத்தைக் கொண்டே தீர்மானிக் கப்படுகின்றன என்பதை நாம் காண லாம். முதன் முதலில் ஒரே கூட்டத்தின ராக விருந்த ஆ ரி ய ர், கூ ட் ட ங் க ளாகப் பிரித்து பாரசீகத்திற்கும் இந்தியா விற்கும் சென்ற பின்னர், அந்நாடுகளின் தட்ப வெப்ப நிலைகளுக் கேற்ற முறையில் அவர்களது மதமுறைமைகளும் மாறிய மையை இதற்கு உதாரணமாகக் காட்டு வர். இந்தியப் புனபெயர்ச்சிக்கு முன்னர் ஆரியரிடத்துக்காணப்பட்ட புலம் பெயர் பண்பு, சாதனைவேட்கை பாரசீகத்து மதத்தில் காணப்படுகின்றது. ஆணுல் கங்கை நதி தீரத்தின் வளமும், கடினமற்ற வாழ்வையளித்த சூழ்நிலையும், இந்தோஆரியர்களை அமைதியான சிந்தனையோட் டமுள்ளவர்களாக மாற்றி விட்டது.
இந்திய தத்துவ முறைகளையும் மேலை நாட்டுத் தத்துவ முறைகளையும் ஒப்பு நோக்கியராய்ந்த பெற்றி ஹை மான் எனும் பேராசிரியை, இவ்விரு தர்சனங் கட்குமிடையேயுள்ள வேறுபாடு இரு நாடு கட்குமிடையேயுள்ள தட்ப வெட்ப வேறு பாடுகளின் காரணமாக அமைவது என் ருர் . இந்தியாவின் புவியயியற் கூறுகளின் படி அங்கு இயற்கையே மாபெரும் சக்தி யாக விளங்கிற்று. மனிதனுல் இயற் கையை மீறி நிற்க முடியவில்லை. இதனல் அண்டம்பற்றிய சிந்தனைகள் இந்தியாவில் அதிகம் காணப்பட்டது. ஆனல் மட்ட

Page 48
மான தட்ப வெட்ப முடைய மேற்கு நாடு களில் மனிதன் இயற்கையின் போக்கினை மாற்றியமைக்க வேண்டியிருந்தது. அறி வாலும் சாதனைகளாலும் சூழலை வென்ற னர். ஆனல் இந்தியாவிலோ அமைக்க முடியாதிருக்கும் சூழலால், அகண்ட கண் டத்தைப் பற்றிய ஆராய்ச்சி தொடங் கிற்று. இவ் வேறுபாட்டால் காணப்படும் தத்துவ வேறுபாடுகள் ஒரு புறமிருக்க, இவ் வடிப்படை வேறுபாட்டினைத் தெய்வ அமைப்பிலும் நாம் காண்கின்ருேம். இந் தியத் தெய்வங்களின் உருவங்கள் மனித உருவில் இயற்கையின் வலிமையைக் காட் டுவன வாக விளங்க, கிரேக்க மதச் சில களோ மனித அழகினதும் மனித பலத்தி னதும் தலைசிறந்த வடிவங்களாக விளங்கு கின்றன,
வாழும் சூழலுக்கேற்ப வழிபடும் தெய்வம் தோன்றும் என்பதைத் தமிழ ரின் புராதன மதமுறைமையில் நாம் காணலாம். நானிலங்கட்கு முரிய தெய் வங்களைப் பார்க்கும் பொழுது, ஒவ்வொரு தெய்வமும் எவ்வாறு அவ்வப்பகுதியின் பொருளியற் பண்புக்கேற்றவாறு அமை கின்றது என்பதைக் காணலாம். வேலு டன் விளங்கும் முருகன் வேட்டையாடிச் சீவிக்க வேண்டிய குளிர்ச்சிக்குத் தெய் வம். மாடுபுரப்பதையே தனது முக்கிய பண்பாகக் கொண்ட கண்ணன், மிருக வளர்ப்பே முக்கியப் பொருளாதார நட வடிக்கையாகவுள்ள முல்லைக்குத் தெய் வம், மைக்காலமுகிலூர்தியாகி, மழை பெய்தற்குக் காரணமாக விளங்கும் இந்தி ரன். நீர் வளத்தை நம்பி இயங்கிய விவ சாய முறையிருந்த மருதத்தின் கடவுள். கடலையே நம்பி வாழும் நெய்தனில மக்க லுக்குக் கடலின் தெய்வமாம் வருணனே கடவுள்.
செமித்திய மதங்களில் சந்திரன் போற் றுதற்குரிய இடத்தைப் பெறுவதற்கும் அப்பகுதியின் புவியியற் கடளே முக்கிய காரணமாகும். வெயிலைக் கண்டஞ்சி இரவை வரவேற்கும் புலம் பெயர் மக்கள் வாழும் இப்பகுதியில் இத்தகைய வொரு

மு  ைற  ைம பிரதேசத்தேவையாகவே அமைந்துவிடுகின்றது.
மேலும், சமுகத்திறீகாணப்படும் அர சியற் பொருளாதாரப் பண்பு களு க் கிழைந்த முறையிலேயே மதமுறைமை யுமிருப்பதை நாம் காணலாம் தெய்வங் களைக் குறிக்கும் சொற்களை நாம் ஆராய் வோமானல், அவை, சம்பந்தப்பட்ட சமு கத்தின் ஆட்சிமுறைப் பண்பை ஒரளவு உணர்த்துவனவாகவே விளக்கு வ தை நாம் அறியலாம். ஆரிய மதத்திலே காணப்படும் அசுரர்' எனும் கோட்பாடு அ ர சி ய லடிப்படையில் தோன்றியதே. ஆரியருக்கு அரசியற் துறையில் பகைவர் களாக விளக்கியவர்கள் பெயர், மதத் திலும் கெட்டவற்றின் பெயராகிவிடுகின் றது. 'அரசன் அன்றறுப்பான் தெய்வம் நின்றறுக்கும் தொடர்களில், அரசனுக் குரிய பண்புகள் தெய்வத்தின் மீதேற்றப் பட்டுச் சொல்லப்படுவதை நாம் காண லாம்.
சமூகத்தில் தோன்றும் ஆட்சிமுறைக் கேற்பவே தெய்வ முறைமையும் சுமைந் திருப்பதை நாம் புராதானப் பெண் தெய்வ வழிபாட்டிலிருந்தும் அறியலாம். பண்டைய சமுதாயந்துள் சில தாய்மை வழியடிப்படையிலேயே யமைந்திருந்தன. அச்சமுதாயங்களில் தாயே வணங்கப் பட்டு வந்தாள். பின்னர் ஆணதிகார முறைமை ஆட்சியேற்பட்டபொழுது வழி பாட்டிலும் மாற்றம் காணப்படுவதை நாம் அறியலாம்.
சமுகத்தில் தோன்றும் அரசியல் மாற்றக்கட்சியைத் தெய்வங்கள் மாறு வதும் மரபு. பழைய தெய்வங்கள் முக்கி யத்துவத்தை இழப்பதையும், புதிய தெய் வங்கள் தோன்றுவதையும் நாம் காண லாம். முன்னர் இந்து மதம் பரவியிருந்த கிழக்கிந்தியத் தீவுகளில் பின்னர் பெளத் தம் பரவியபொழுது புத் தருக்குக்கீழ் இந்து மதக் கடவுளர் இடம்பெறுவதை அப்பகுதி வரலாற்றில் காணலாம். இந்தி யாவிற்கு வந்த ஆரியரிடையே நிறுவன முறையில் நிலையான அரசு தோன்றிய
5

Page 49
பொழுது, அவர்கள் வந்த காலத்தில் முக் கியத்துவம் பெற்றிருந்த இந்திரன் முக்கி யத்துவமிழந்து, புராதன சிந்துநதிப்பள் ளத் தாக்கில் காணப்பட்ட பசுபதிவணக் கத்திற்காணப்படும் பல பண்புகளைக் கொண்ட சிவ வணக்கம் வளருவதையும் நாம் காணலாம். மேலும் விரிக்கிற்பெரு (95 L D.
பல புதிய மதங்கள் சமுதாய இலக் கியங்களாகவே தோன்றி வளர்ந்தமையை யும் நாம் காணலாம். கிறிஸ்தவம் தோன் றிய காலத்தில் எடுக்கப்பட்ட மக்களின் இயக்கமாகவே இருந்ததென்பதையும் முதன் முதலில் அது அடிமைகளதும், தலையறுத்த அடிமைகளதும்,உரோம சாம் ராச்சியத்தால் உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களதும் இயக்கமாகவே தோன்றி வளர்ந்தது என்பது வரலாறு.இஸ்லாமும் ஆரம்பத்தில் சமுக, அரசியற் , பொருளா தார சீர்திருத்த இலக்கமாகவே தோன் றிற்று. பெளத்தம் சீரழிந்திருந்த இந்து மதமுறைமைகட்கெதிராகத் தோன்றி யதை யாவருமறிவர்.
இதனல், மதங்களும், மத இயக்கங்
களும் அவ்வச் சமுதாயத்தின் பொருளா
தார அமைப்பினைக் கருத்திலும் கரணங் களிலும் பிரதிபலிப்பதாகவே அமையு மென்ற உண்மையைக் கண்டோம். வேட் டுவநிலையில் வாழும் சமுதாயத்துமதம், வேட்டை பற்றிக் குறிப்பதாகவே அமை யும். "மனிதனுக்கும் அவன் வாழும் சூழ லுக்குமிடையேயுள்ள தொ ட ர் பு உணவே. உணவைப்பெறுவதிலேதான் அவின் தெய்வத்தையும், விதியையும் உணருகின்ருன்' என் பார் பேராசிரியர் மலினேவ்ஸ்கி. உணவு தேடுவதிலுள்ள சிரமம், அதைப்பெறுவதிலுள்ள மகிழ்ச்சி மு த லிய ன வ ற் றை யடி ப் படை யாகக் கொண்டே கரணங்கள் பல தோன்றியுள் ளனவாம் பெருக்க கொண்டாடப்பட்ட இந்திர விழா, புதிது தின்னுதல்’ விழா போன்றவை வ்வுண்மையை நிலைநிறுத் துகின்றன. சமுக வாழ்வில் ஆண்-பெண் உறவு சமுகவிருத்திக்கும் தொடர்ச்சிக்
36

கும் அத்தியாவசியமானது. பூர்வீகச்சமு கங்களிலே இது மிகவும் முக்கியமான மதச்சடங்காகவே கருதப்பட்டது. இன் றும் அவ்வாறே மதச்சடங்குகளிலும் இப் பண்பு காணப்படுகின்றது. கருவளத்திற் கான சடங்குகள் பிள்ளைப்பேற்றிற்கான சடங்குகள் எனப்பல சடங்குகள் ஒவ் வொரு சமயத்திலும் உள. எல்லாச் சமு தாயங்களிலும் திருமணம் என்பது சமயச் சார்ப்பான ஒரு சடங்காகவே கருதப் படும்.
மதமும் அதன் கரணங்களும் சமுக நிலையடிப்படையில் தோன்றுபவையாத லால், பரிசுத்தமானவை, தீண்டத்தகா தவை என வகுக்கப்பட்டுள்ள பொருட் களும், அவ்வச் சமுதாய வாழ்வில் பெறும் முக்கியத்துவத்தைக் கொண்டே தீர் மானிக்கப்படுகின்றன. உதாரணமாக, இந்துக்களால் பசு புனிதமான வொரு பிராணியாகக் கருதப்படுகின்றது. புலம் பெயர் வாழ்வுக்காலத்தில் அதற்கிருந்த பொருளாதார முக்கியத்துவமே இதன் காரணமாகும்.
மத அநுட்டானத்தில் 'தீ ட் டு ப் பொருட்கள் என ஒதுக்கிவைக்கப்படுப வையும், சமுகத்தேவைகளின் காரணமா கவே அவ்வாறு குறிக்கப்படுகின்றன. தீட்டு என விலக்கப்பட்ட செயல்களைச் செய்தாலோ, பொருட்களைப்பயன்படுத் தினலோ, அவ்வாறு செய்தவன் தண்டிக் கப்படுவான் என்பது எழுதாக் கிளவியாக வுள்ள மதவிதி. சமுகத்தில் வாழும் யாவ ரையும், சமுக நியதிகட்கும் முறைமை கட்குமெதிராகப் போகாது தடுப்பதற் காகவே இத்தீட்டு முறைமை தோன் றிற்று. சமுகவாழ்வின் அடிப்படை இடை யருது தொடர்ந்து செல்வதற்கு இத்த கைய கட்டுப்பாடுகள் இருக்கவேண்டு மென்றும், அவை சமுகத்தேவைகளைப் பூர்த்திசெய்வதற்காகவே ம த த் து ஸ் காணப்படுகின்றன என்றும் இருட்கிளிப் பிறெளண் சொல்வார்.
மத அநுட்டான முறைகள் மாத்திர மல்லாது மதத்தின் முக்கிய பண்பாம்

Page 50
தெய்வ நம்பிக்கை போன்றவையே சமுக அமைப்பைப் பிரதிபரிப்பனவாக உள் ளன என்பர். மதத்திற்கும் சமுகத்திற்கு முள்ள அத்தியந்த தொடர்பை நன்கறி யப் பல ஆராய்ச்சிகள் நடாத்திய கை சு வான்சன் என்பார், ஏக தெய்வக் கோட் பாடு, பல தெய்வக் கோட்பாடு, மறு பிறப்புக் கோட்பாடு முதலியன சமுகத் தினடியாகவே பிறப்பன என்றும், சமுக அமைப்பிலுள்ள சில அம்சங்களைப் பிரதி பலிப்பன என்றும் கூறியுள்ளார். ஏக தெய்வக்கொள்கையின் தோற்றம் பற்றி முன்னர் ஆராய்ச்சி நடத்தியோர், அது மிக்க வலிமையுடைய, ஒருமுகப்படுத்தப் பட்ட ஓர் ஆட்சியாளனுள்ள சமுகத்திலே தான் தோன்று மென்றும், மிக்க எளிய வாழ்வு முறையைக் கொண்டுவிளக்கிய பூர்வீக மக்கட் கூட்டத்திலேயே தோன் றுமெனவும் பலவகையாகக் கூறியுள்ள னர். ஆனல் சமீபகால ஆராய்ச்சிகளின் படி, ஏக தெய்வக் கொள்கையானது, மூன்று அல்லது அதற்குமேற்பட்ட ஆட் சிப்படிகள் உள்ள சமுதாயத்திலேதான் தோன்றுமெனக் கூறப்படுகின்றது. பூரண ஆட்சி அதிகாரமுள்ள குழு க் களை க் கொண்டு விளக்கும் ஒருமுகப்படுத்தப் பட்ட சமுதாயத்திலேதான் ஏக தெய்வக் கொள்கை தோன்றும்.
பல தெய்வ முறைமையின்படி ஒரு சமுகத்தில் பல தெய்வங்கள் வணங்கப் பெறும். தமிழர் சமுதாயம் நல்ல உதார ணம்.இக்கோட்பாடானது பல பிரிவுகளைக் கொண்ட சமுகத்திலேயே காணப்படும். ஆட்சி நிறுவனத்தில் காணப்படும். சிறப் புப்பண்புகளின் எண்ணிக்கைக்கியையவே தெய்வங்களின் தொகையுமிருக்கும்.
சிறிய ஊர்மனைகள் உள்ள விடத்தும், கூட்டுக் குடும்ப முறைமையுள்ள விடத் தும், சிறிய புலம் பெயர் மக்கட் கூட்ட முள்ள விடத்தும், அயலில் அங்கொன்று இங்கொன்ருகச் சிதறிக்கிடக்கும் ஊர் மனைகளைக் கொண்ட கிராமபுரத்தும், மறுபிறப்புக் கோட்பாடு தோன்றுமெனச் சொல்வர். இந்திய மக்களிடையே இக் கோட்பாடு தோன்றுவதற்கு, ஆரம்ப

காலத் திருந்த பரந்துபட்ட சனத் தொகை சாதிக்குழுக்கள் முதலியன காரணமாக அமையலாமென்பர். '
சட்டரீதியான கட்டுப்பாடும் ஒழுங் கும் இல்லாத முறையில் மக்கள் ஒருவரு டன் ஒருவர் மோதும் பொழுதுதான் செய்வினை, சூனியம் போன்ற மந்திர நட வடிக்கைகள் தோன்றுகின்றன.
இவ்வாறு ச மு க த் தி ன டியா க த் தோன்றி அதன் தேவைகளையும் பண்பு களையும் பிரதிபலிக்கும் மதம், சமுகத் தையே பாதிக்கின்றது.
ஒவ்வொருவரும் சமுகவாழ்விலாற்ற வேண்டிய கடமைகள் பற்றிக்குறிப்பிட்டு, ச மு க உளவுமுறையின் பண்பையும் பொருளையும் தீர்மானிப்பது மதமே, இவ் வாறு சமுக வாழ்வுமுறையை நெறிப் படுத்துவதன் மூலம் சமுக இயக்கத்திற் கான ஒரு கோட்பாட்டை மதம் நமக் களிக்கின்றது.
அடுத்து, மதம், மரபுகட்கு மதிப்புக் கொடுத்து அவை தொடர்ந்து இயங்கு வதற்கேற்ற வழிவகைகளையும் ஏற்படுத்து கின்றது.
மேலும், வாழ்வில் ஏற்படும் நெருக் க டி களை த் தாங்கிக்கொள்வதற்கான பண்பை மதம் மக்களிடத்தே வளர்க்கின் றது. இதனல், தனி மனித வாழ்வு சமுக வாழ்வுடன் இணைந்து செல்வதற்குப் பெரி தும் உதவுகின்றது. அதாவது எந்தக் கஷ்டகாலத்தும் சமுகத்துடன் இணைந்து செல்லக்கூடிய ஒரு தெம்பினை மதம் மணி தனுக்கு அளிக்கின்றது. இ த் த கை ய நெருக்கடிகள் தோன்றும் பொழுது பலர் L 6) மந்திரக் கிரியைகளைச் சொல்வர் இழந்த தன்னம்பிக்கையை மீண்டும் பெறு வதே. இத்தகைய சடங்குகளின் பயன் என் பார் பேராசிரியர் மலினேவ்ஸ்கி.
மக்கள் கூட்டம் கூட்டமாக இந்துணை வாழ்வதற்கு மதம் பெரிதும் உதவுகின்றது. ஆ ஞ ல் இணைந்தவாழ் விற்கடிகோலும் அதேவேளையில் மதங்கள், சமுகத்திலுள்ள ம க் களை ப் பி ரி ப் ப த ஹ் கும் துவேஷ

Page 51
உணர்வை வளர்ப்பதற்கும் காரணமாக விருந்திருக்கின்றன; இருக்கின்றன.
மதம், சமுதாய சக்திகளினடியாகத் தோன்றுவதன் காரணமாகவும், மரபிற்கு மதிப்புக் கொடுப் பதாலும், ஒவ்வொரு காலத்தும் குறிப்பிட்ட ஒரு பொருளா தT ர அமைப்பினைப் பாதுகாத்தற்கும் பயன்பட்டுள்ளது. ஒரு குறிப் பி ட் ட வாழ்க்கை நிலையில் மக்களை நிரந்தரமாக வைக்க மதம் முனைந்தமையாலேயே, மதத்தை மக்களின் போதைப் பொருள் என்றனர் சிலர்.
மதத்தின் முக்கியத்துவம் சமுகத்தின் வளர்ச்சி நிலைக்குத்தக்க முறையில் மாறு பாட்டுக் கொண்டே போகின்றது. எழுத் தறிவற்ற மதமே சகல சக்தியாகவும் விளக்குகின்றது. அத்தகைய சமுகங்களில் பொருளாதார நடவடிக்கை முதல் சமுக உறவுவரை எல்லாமே சமயச் சடங்கு களாகவே நடத்திமுடிக்கப்படுகின்றன. மேலும், அச்சமுகங்களில் குடும்பம் எனும் நிறுவனம் நன்கு வளர்ந்திருக்கமுடியா தாகையால், மதமே தனது கரண அநுட் டானங்கள் மூலம் சமுகத்திலுள்ளோர் யாவரையும் இணைக்கின்றது. இன்னும் ஒவ்வொரு தனிமனிதனையும் சமூகத் துடன் தொடர்புறத்துவதும் மதமே. பிறப்புக்கலைக் கரணங்கள், பூப்புச் சடங் குகள்,மணச்சடங்குகள் முதலியன வற்றை இதற்கு உதாரணமாகக் காட்டலாம்.
பூர்வீகப் பொருளியலமைப்பிலிருந்து நிலையான விவசாய அமைப்பைக் கொண்ட
இக்கட்டுரையை எழுதுவதற்
AN INTRODUCTION TO SOCIAL ANTHROPOLOGY - R. R. Marret COMPARATIVE RELIGION - E. FOLKWAYS - W. G. Sunner INDIAN AND WESTERN PHILOS MAGIC, SCIENCE, RELIGION - ON RELIGION — Mark and Engels RELIGION AND SOCIETY - Eliza SOCIETY - Maciver & Page THE BIRTH OF GODS - Guy Swa THE CONCEPT OF DEITY - E. C. THE ORIGINS OF RELIGION - 1
38

சமுகத்திற்கு வருவோமேயானல், அங்கு சமயம் சமுக வாழ்வு முழுவதையும் தன் னுள் அடக்கியதாக விளக்குவதைக் காண லாம் சமுக வாழ்வு முழுவதுமே சமய நெறிக்குட்பட்டதோ என ஐயுறும் வகை யில் சமயம் பரவி மேலோங்கி நிற்பதைக் காணலாம். அதேவேளையில் சமயநிறு வனம் தனிப்பட்ட ஒரு நிறுவனமாகவும் வளர்ந்துவிடும் அரசியல் நிறுவனத்திற்கும் மத நிறுவனத்திற்குமிடையில் போட்டி யுணர்வுகளும் தென்படலாம் இனக்கால ஐரோப்பியப் பேரரசுகளையும் இந்தியப் பேரரசுகளையும் இத்தகைய சமுதாயங் கட்கு உதாரணமாகக் காட்டலாம்.
ஆனல் கை த் தொழி ல மை ப் புக் கொண்ட மதச்சார்பற்றதற்காலச் சமு கங்களிடையே மதம் தனது செல்வாக்கை இழந்துவருகின்ற தென்பதுண்மை மத நிறுவனர்கள் பலவாகப் பிரிந்து சென்ற மையாலும், அச்சநிறுவனத்திற்கும் மத நிறுவனத்திற்கும் முந்தியகாலங்களிலி ருந்த தொடர்புவிடுபட்டுப்போனமையா லும், பொருளாதார மாற்றங்கள், வாழ்வு முறை மாற்றங்கள் காரணமாக மதச் சார்பற்ற கொள்கைகள் வளருவதனலும் மதம், தனது வரியை இழந்து நிற்கின்றது. சமுகத்தில் வாழ்கின்ற மக்களைப் பிணைக் கின்ற அதன் சக்தி பலவீனமுற்று விட் டது. ஒரு குறிப்பிட்ட மத முறையினருக் குன் ஒற்றுமையிருப்பினும் தனிமனித வாதத்தால் அதுவும் அழிகின்றது.
குத்துணையாயிருந்த நூல்கள்
ANTHROPOLOGY - Majumdar ć& Madan
O. Jannes
OPHY - Betty Heimann B. Malinowski
beth K. Nottingham
'. James ord Raglan

Page 52
事*************************
JF I fou I (pňD
来来米来米来米米米米米米米米来来米米米来米米米来米
• డి, இன்பம் ஊட்டவேயன்றி இன்னும் பலவற்றை செய் திருக்கிறதென்பதும், அவற்றுள்ளும் சிறப் பாக மனித வாழ்வினைச் செம்மைப் படுத் தும் ஆசிரியத் தொழிலையும் செய்கிற தென்பதும் நன்கு புலணுகும்'- எனத் தமிழறிஞர் அ. ச. ஞானசம்பந்தன் அவர் கள் தெளிவாகக் கூறிய விளக்கத்தினை தாமும் ஆழ்ந்து நோக்கினுல் சமயம், கலை, ஆகிய இரண்டினுக்கும் உள்ள பிணைப் பினை உணர முடிகிறது.
உலக வாழ்க்கையில் இன் பத்தினை நுகர சமயங்கள் உறுதுணை புரிகின்றன. கலைகளும் மக்கட்கு இன்பத்தினையே அளிக் கின்றன. உள்ளுணர்வுத் தன்மையில் மட்டுமன்றி, பல்வகைகளிலும் இரண்டும் பிணைப்புண்டு நிற்பதை நாம் காண முடி கிறது.
மக்களை நன் நெறிப் படுத்தி அவர் தம்மை வாழ்வாங்கு வாழ வழி வகுக்கும் பணி சமயங்கட்கே உரியதாய்க் காணப் படினும் அத்துறையில் கலைகளுக்குள்ள வன்மை சிறப்பானதாகும். உலக மகா கவி தாகூர், 'கலையானது தன்னலமும் பழிபாவங்களும் நிறைந்த உலகை விட்டு நம்மை அப்பால் அழைத்துச் செல்ல வல் லது' என மொழிந்துள்ளமையும் நமது கருத்தினையே வலியுறுத்தும். இ ன் ன தன்மை கா ர ன த் தி ஞ ல் கலைகள், தொன்மை முதல் ச ம ய ங் களு டன் தொடர்பு கொண்டு அவற்றின் வளர்ச் சியில் துணைக் கருவிகளாகவும் அமைந்து வந்தமையைக் காண முடிகிறது.
39

**************2
கலைகளும்
米米米米 5, நவசோதி 来来来米来来来米
இறைவனைக் கலைவடிவாகவே கண்டு, சமயங்களென்ருல் கலைகள் என்று கூறு மளவிற்கு வன்மை பெற்று பின்னிப் பிணைந்து, அவ்விதமான சமயத் தொடர் பால், தானும் மேன்மை பெற்றுச் சிறப் பெய்தியதற்கு சமயங்களினதும், கலைகளி னதும் வரலாறு தெளிவைத் தருகின்றன.
சமய வளர்ச்சியில் கலைகளும், கலை களின் வளர்ச்சியில் சமயமும் துணை நின்ற தைப் போன்றே கலைகளுக்கேற்பட்ட பாதிப்பிற்கும் சமயம் துணை நின்றது. சமயமெனச் சிறப்பாகப் பார்க்கினும் அன்றேல் சமுதாயமெனப் பொதுவாகப் பார்க்கினும், இவற்றின் மே ன் ம்ை, சிறப்பு என்னுமிடத்து, ஆங்கு கலைகளி னது உயர்ந்த தன்மை என்பதும் முன்னிற் கின்றது. -
கலையினதும், சமயத்தினதும் பிணைப் பானது பிற துறைகளிலும் தனது செல் வாக்கைப் பயன் படுத்தியதற்கும் சான்று களுள. கலையும், சமயமும் பிணைப்புண்ட போழ்து ஒன்றினது மாற்றம் மற்றதின் மாற்றத்திற்கும் வழி வகுத்தது.
சமய அடிப்படையில் அமையாக் கலை களைக் கலைஞன் கையாளுமிடத்தும், ஆரம் பத்தில், தான் நம்பிக்கை கொண்டுள்ளி சமய சார்பான பிரார்த்தனைகளிலும், கிரி யைகளிலும் ஈடுபடுவதைக் காணுமிடத்து, கலைகள் உயிர்த்தன்மையுடன் மிளிர சம யம் பக்கத்துணையாய் அமைவதைக் காண லாம்.
ஒழுக்கமும், மனத் தூய்மையும் அவ சியமெனக் கண்டு கலைஞனனவன் தனது

Page 53
கலைப்பணியை ஆரம்பிக்குமுன் சமயச் சடங்குகளில் ஈடுபட வேண்டியதை பாஞ் சராத்திரம் போன்ற நூல்கள் வற்புறுத் தும்.
பொதுவாகக் கலைகள், அழகு என் னும் தத்துவத்தைப் பலவேறு உருவங்கள் மூலம் அளிக்கின்றன. பேரழகு என்பது என்றும் அழியாது நிலைத்து நிற்கும் பரம் பொருளுக்கே உரித்தாகக் காணப்படுத லால், சமயம், கலைகள் என்பன பிணைப் புறுகின்றன. இதனை, அழகை இலட்சுமி' என்னும் தெய்வமாக இந்துக்கள் வழிபடு வதன் மூலமும், பகவத் கீதையில் ‘அழகு மிளிர்வதெல்லாம் தம்முடைய அம்சம்' எனக் கிருஷ்ணன் கூறுவதன் மூலமும் உணரலாம்.
இந்திய வரலாற்றினைத் தெளிந்தவர் கள், இந்தியக் கலையானது ஆதி முதல் இந்து மதத்துடன் எவ்வகையினும் பின் னிப் பிணைந்து வளர்ந்து வந்ததை அறிய முடியும்,
ஆன்மிகக் கருத்தைச் சடப் பொருள் களிஞல் காட்டுவதே இந்தியக் கலையின் அடிப்படைத் தத்துவம் ஆன்மாவின் உண் மையை பலதிறப்பட்ட கலைகளிலும் ஒலி, நிறம், வடிவங்கள் வாயிலாகவும் குறி யீட்டு முறையிலும் காட்ட முயன்று, இவை நிறைவேற சில வரையறையுடைய கலை முறை களை வகுத்தளித்துள்ளனர். அகப் படத்தை புறப்படமாக மாற்று வதன் மூலம் உண்மையான கலேயைக் காணமுடியும் என்ற கூற்றும் மதம்-கலை என்பன வற்றின் பிணைப்பினையே இங்கு குறிக்கின்றது. கோயில் வழி பா ட் டு முறை, சமய வளர்ச்சிக்கு இன்றியமை யாதது. இதனல், தத்தம் நிலைக்கேற்ப சிற்றின் பத்தினின்றும் புறம்பான இன் பத்தை அடைவதற்கு, இந்துக்கள், சிவன்,
பிரமன், விஷ்ணு, அறுபத்து மூன்று
நாயன் மார், போன்ருே ரினதும், ஜைனர் கள் தீர்த்தங்கரர்களுடையதும் பெளத் தர்கள் புத்தரினதும், கிறீஸ்த்தவர்கள் இயேசு கிறீஸ்து வினதும், வாழ்க்கை நிகழ்ச்சிகளையும் ஆலயங்களில் சிற்ப சித்
40

திர வடிவில் அமைத்துள்ளனர். இவற் றைக் காணுமிடத்தும் அவற்றில் ஈடுபடு மிடத்தும் பெறும் இன்பம் போன்றே, சமயசார்பான இசை, ஆடல், நாடகம் போன்றனவற்றைக் கண்டும் கேட்டும் இலக்கியங்களில் ஆழ்ந்து ஈடுபடுமிடத் தும் பேரின் பத்தைப் பெறுவர்.
இந்திய வரலாற்றில் ஏறக்குறைய கி. மு. மூவாயிரம் ஆண்டுகட்கு முந்திய தென வர்ணிக்கப்படும் சிந்து வெளி நாக ரிக காலத்தில் அங்கு எத்தகைய சமயம் நிலவிற்றென்பதை இன்று நாம் ஒரள வேனும் அறிவதற்கு அகழ்ந்தெடுக்கப் பட்ட கலேப் பொருட்கள் துணை நிற்கின் றன. ஹ ர ப் பா, மொகஞ்சதாரோ, சான்னுதாரோ என்னுமிடங்களில் நடை பெற்ற சிந்து நதி நாகரிகம் பற்றிய ஆராய்வுகளின் போது, ‘‘அக்கால மக்க ளிற் பெரும்பான்மையோர் வினேத வடிவமுள்ள ஒரு பெண் தெய்வத்தையும், சிவலிங்கத்தை யொத்த பிம்பத்தையும் மரங்களையும் தொழுதனர்' என்று சில வரலாற்று வல்லுனர்கள் கொள்ளும் கருத்திற்கு, கிடைக்கப்பெற்ற கலைப் பொருட்களே ஆதாரங்களாக அமைந் துள்ளன. -
வேதங்களும் உபநிடதங்களும் இசை, இலக்கியம் என்பன சமயத் தொடர்பாய் காணப்படு தற்குத்தக்க சான்றுகளாகும். இந்திய இசையின் முதல் தோற்றத்தை சாம வேதத்தில் காணமுடிகிறது. சாம நானங்கள் ஆன்ம தரிசனத்திற்கு துணைபுரி பும் உபாயங்களாக உபநிடதங்கள் 5ாணப்படுகின்றன. ரிக் வேதப் பாக்கள் அனைத்தும் கடவுள் வாழ்த்து வடிவாகவே அமைந்துள்ளன. சிற்பக் கலையின் பகுதி பாக சிலை, கட்டடம் என்பனவற்றின் ஆரம்பத்தினை வேதகாலத்தில் யாகங் iளுக்கென அமைக்கப்பட்ட வேதிகளி லும் குண்டலங்களிலும் காணலாம்.
சமய சார்புடைத் தாய் கலைகள் மிளிர் பதை இன்று நாம் காணக்கூடியதாய் இருப்பினும், இன்று நாம் காணும் }ன்மை அற்றதாய் சில இலக்கியச் சான்

Page 54
றுகள் மூலம், இத்தகைய தொடர்புகள் முன்னர் இருந்ததாய் அறியலாம்.
கரிகாற் சோழன் காலத்தில் காவிரிப் பூம் பட்டினத்தில் உள்ள கோயிலின் சுவர் கள் மீது, நீருடிய யானையின் தன்மைய தாய் பல்வகை ஓவியங்களும் காட்சியளித் த தை ,
‘தேரோடத் துகள் கெழுமி
நீருடிய களிறு போல வேறுபட்ட வினேயோவத்து'
என , பட்டினப்பாலை என்னும் நூல் சித்திரிக்கின்றது.
மதுரையில் சமணப்பள்ளிகளின் சுவர் களிலும் ஒவியங்கள் வரையப்பட்டிருந்த தென்னும் செய்தியை,
"செம்பியன் றன்ன செஞ்சுவர் புனைந்து
நோக்குவிசை தவிர்ப்ப மேக்குயர்ந்
தோங்கி யிறும் பூது சான்ற நறும்பூஞ்சேக்கையுங்" என ‘மதுரைக் காஞ்சி' தருகின்றது.
வஞ்சி மாநகரத்தில் இருந்த பெளத் தப் பள்ளியில் மத நிதானங்கள் உருவகப் படுத்தி ஒவியங்களாக தீட்டப்பட்டிருந்த தற்கு,
‘சாலையுங் கூடமுந் தமனியப் பொதியிலும் கோலங் குயின்ற கொள்கை யிடங்களும் கண்டுமகிழ் வுற்றுக் கொண்ட
வேடமோடு”
என வரும், மணிமேகலை நூலில் காணப்படும் அடிகள் சான்ரு கும்.
கலைகள்
சமயத்துடன் தொடர்பானதாய்க் கலைகள் அமைந்ததற்கு ஒவ்வொரு கலைப் பிரிவையும் தனித்தனியே ஆராய்வது சிறப்பானதாகும். இசை, ஓவியம், கட்ட டச் சிற்பம், ஆடல், நாடகம் எனக் கலைப் பிரிவுகளை அமைக்கும் பொழுது இசைக் கலையானது பிற கலைகளினின்றும் தனித் தன்மை பெற்று நிற்பதைக் காணலாம். பிற கலைகள், இசை நாடகம் என்னும் கலை
4.

கட்குரிய காது என்னும் கருவியினல்கேட் டனுபவிக்கும் தன்மையற்றதாய்க் கண் ணுல் கண்டனுபவிக்கும் இயல்பு பெற்றன. நாடகக் கலைக்கு அத்தன்மையும் அமைந்து காணப்படினும் இசைக் கலை ஒன்றிற்கே இத்தன்மை சிறப்பியல்பாய்க் காணப்படு தலினல் இதனை முதலில் எடுத்தாராய்
வோம்.
இசைக் கலே
மனிதன் தனது உள்ளத்தில் உணரும் ஆழ்ந்த உணர்ச்சிகளைப் பரம்பொருளுக்கு அறிவிப்பதற்கு இசை உதவுகின்றது. கலை மூலம் இரசத்தைச் சுவைப்பது பேரின் பத் தின் சுவைக்கே வழியாயமைவதாகும். கலைகளுள் இந்த உயர்ந்த மனேநிலையை எளிதில் அளிக்கவல்லது இசை என்பது பெரும்பான்மையோரால் ஏற்றுக்கொள் ளப்பட்டதாகும்.
இசையை இறையாகக் காணுமள விற்கு அதன் தன்மை மேன்மை பெற்று நிற்கின்றது. அறநூல் போதித்த வருள் மனுவிற்கு அடுத்தவர் எனப்படும் யாஞ்ளு வல் கியர், ,'பாடுவதும் வீணை வாசிப்பதும், சுருதிதாளப் பயிற்சியும் எளிதாக வீடு பெற வழியாகும்' என்கிருர், விஷ்ணு புராணமும் “காவியம், கீதங்கள், அனைத் தும் சப்த மூர்த்தியாயுள்ள விஷ்ணுவின் அம்சங்களே' என இறைவனுடன் இசை யைத் தொடர்புபடுத்தும்,
சமயத்தினையும், இசை யி னை யும், இணைத்தவர்களில், வட நாட்டில் மீரா பாய், கபீர்தாசர், துளசிதாசர், தென் நாட்டில், புரந்தரதாசர், தியாகராஜர் என்போரையும் குறிப்பிடலாம்.
தமிழில் இசை வாயிலாகக் கடவுளை வழிபட வைத்து மக்களிடையே சமயத் தைப் பரப்பியவர்களில் பன்னிரு ஆழ் வார்களும், நாயன்மார்களும் முதன்மை பெற்றவர்களாகும், சமணம், பெளத்தம் போன்ற மதங்கள் தமிழ் நாட்டில் தாம் பெற்றிருந்த உன்னத நிலையினின்றும் சிதைவுபடுவதற்கும், இந்துமதம் பல்ல வர் காலத்தில் மேம்படுதற்கும் இவர்

Page 55
களின் பக்திப் பாடல்களே காரணமாய மைந்தன. பக்தி வெள்ளமாய்ப் பாய்ந்த இவர்களின் பாக்கள் இசைக் கலையானது சமயத்தோடு இணைந்ததற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். இ வ ர் க ள் இசைக்கலைக்கும் இறைவழிபாட்டிற்கும் உள்ள இணைப்பை நன்கு உணர்ந்தே தமது பாக்களைப் பாடினரென்பது பாக்க ளிர் மிளிர்கின்றன. நம்மாழ்வார்,
'நரம்பின் முதிர் சுவையே'
என விழிப்பதிலிருந்தும், சுந்தரர், * ஏழிசையாய் இசைப்பயணுய் இன்ன முதாய்,
என இறைவனை வர்ணிப்பதிலிருந்தும் இவ்வுண்மையைக் காணமுடிகிறது. இதே தன்மையை பிற ஆழ்வார்கள்’ நாயன் மார்களின் பாடல்களிலும் தியாகராஜ ரின் கீர்த்தனைகளிலும் காணலாம். அருண கிரிநாதர் அருளிய திருப்புகழ் பாக்கள் பல்வகை தாளங்களில் பாடப்பட்டு வரு வதைக் காணலாம். இவ்வாரு ன சமயச் சான் ருேர்களின் பாடல்கள், சமய சார் பான விழாக்களிலும் கூட்டங்களிலும் பாடப்பட்டு, மக்கள் தம் இறையீடுபாட் டைத் தெரிவிப்பதற்கான கருவியாய் அமைந்துள்ளன.
கோயில்களின் மண்டபங்களிலும், சு வ ர் க ளி லும் சித்திரிக்கப்பட்டுள்ள இசைக்கருவிகளினுருவங்களும், அமர்ந்து அன்றேல் நின்று இசைக்கின்றவர்களின் உருவங்களும் கவனிக்கத்தக்கன. இந்தி யாவில் ஹம்பெ, மதுரை, அழகர்கோயில், திருநெல்வேலி ஆழ்வார் திருநகரி, சுசீந் திரம் முதலிய கோயிற்றலங்களில் காணப் படும் இசைக்கற் தூண்கள் சிறந்த சிற்ப வேலைப்பாடுகளும், கலை ப் பண் பு ம் கொண்டு மிளிர்வதையும் காணலாம். புதுக்கோட்டை குடுமியாமலைக் கோயிலி லும், திருமயம் கோயிலிலும் உள்ள கல் வெட்டுக்கள் இசை சம்பந்தமாய் விளங் குவதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
கோயில்களில், சமயச் சடங்குகள் நடக்கும் காலங்களில், பலவகையான

மேளங்கள், ஊதுகுழற் கருவிகள் இசைப் பதைக் காணமுடிகிறது. சுத்த மத்தளம், பஞ்சமுகவாத்தியம், போன்ற இசைக் கருவிகளும் இசைக்கப்படுவதைக் காண லாம். இந்துக் கலைஞர்கள் நவராத்திரி போன்ற தினங்களில் தம் இசைக் கருவி களை சக்தியின் முன் படைக்கும் முறை இன்றுமுள்ளது.
மதக் கடவுள்கள் இசைக்கருவியுடன் வீற்றிருப்பதாகச் சித்திரிக்கப்பட்டிருத் தலைக் காணமுடிகிறது. வைஷ்ணர்கள் போற்றும் கிருஷ்ணனிடம் புல் லாங்குழ லும், சைவர்கள் போற்றும் சிவனிடம் சங்கும், சரஸ்வதியிடம் வீணையும் இருப் பதன் மூலம் இவ்விதமான இசைக்கருவி களில் தெய்வத் தன்மையைக் கண்டு அவற்றை வணங்கி வருவதை இந்துக்களி டையே காணமுடிகிறது.
தேவலோகப் பாடகர்களின் தலை வராக மதிக்கப்படும் நாரதரும்,மகதி என் னும் வீணையை உடையவராகச் சித்திரிக் கப்பட்டுள்ளார். கின்னரர் எனப்படு வோர் தேவாம்சம் பொருந்திய இசை வாணர்களாகவே வருணிக்கப்பட்டுள்ள ତପଃf [] ,
ஓவியக் கலை
சங்க காலத்திலும் அதை ஒட்டிய காலப் பகுதியிலும் ஓவியக் கலையானது சமயச் சார்பான த லங்களில் அமைந் திருந்தமைக்கு இலக்கியச் சான்றினை முன்னரே பார்த்தோம். கண்ணுற்காணுந் தன்மை பெற்று விளங்கும் வகையில் அடங்குவனவற்றுள் இனி நுழைவோம்.
பெளத்த மத சம்பந்தமான ஒவியங் களை அஜந்தாக் குகைக் கோயிலில் காண லாம். புத்தரின் வரலாறு சம்பந்தமான நிகழ்ச்சிகளைக் சித்திரிக்கும் இச்சித்திரங் களை, பெளத்த சமயத் துறவிகளும், தாம் பேரின்ப நிலையைப் பெறுதற்கான கருவி யாகவே தீட்டிச் சென்றனர். பிற, பெளத்த மத ஒவியங்களை, கார்வி,கனேரி, பாஜா, என்னும் மலை உச்சிகளிலுள்ள
2

Page 56
(ஊர்களில் அமைந்த) கோயில் களில் காணலாம் ,
மகேந்திரவர்ம பல்லவன் சமணன யிருந்தபோது வரையப்பட்ட சமண சமய சார்பான ஒவியங்களை சிற்றண்ணல் வாயில் குகைக் கோயிலில் காணலாம். காஞ்சீபுர கைலாசநாதர் கோயிலின் பிரதட்சண வீதியைச் சூழ்ந்துள்ள அறைகளில் காணப் படும் ஓவியங்களில் மகாபுருஷர், சிவனின் சோமாஸ்கந்த வடிவம் என்பன சிறப் பானதாகும் ,
மகேந்திர வர்ம பல்லவன் காலத்தன வான மாமண்டூர் குகைகளின் வெளி மண்டபத்திலும், தூண்களிலும், மாமல்ல புர ஆதிவராக மண்டபத்தில் துர்க்கை விக்கிரகத்தின் மேலுள்ள விதானத்திலும் அருகிலுள்ள தூண்களிலும் காணப்படும் ஓவியச் சின்னங்கள் இந்துமத பிணைப் புண்டு அமைந்திருத்தலைக் காணலாம்.
தஞ்சாவூர் பிருகதீசுவரர் கோயிலில் சோழர் காலத்தையும், நாயக்கர் காலத் தையும் சேர்ந்தவையான இரண்டடுக்கு ஒவியங்களில் இந்துமத இணைப்பைக் காண லாம். சிவனுேடு தொடர்பான சுந்தர ரின் வரலாற்றே வியம் குறிப்பிடத்தக்கது.
விஜயநகரகால ஒ வி ய ங் க ஞ ள், ‘ஹம்பே'யில் உள்ள விருபாட்சகர் கோயி லில் காணப்படும் பெரிய ஆச்சாரியார் ஒவியமும், லேபாட்சியில் லேபாட்சிக் கோயிலில் உள் மண்டபக் கூரை உட்புறத் தில் காணப்படும் வீரபத்திரர், சிவன் ஆகியோரினதும், இராமாயண சிவபுரா ணங்களில் உள்ள நிகழ்ச்சியைச் சித்திரிக் கின்றதுமான ஒவியங்களும், தாடுபத்திரி யில் உள்ள வைணவ ஒவியமும், சோமப் பள்ளி, காஞ்சீபுர வரதராஜக் கோயில் போன்றவற்றில் காணப்படும் ஒவியங்களை யும் குறிப்பிடலாம். மதுரை மீனட்சி திருக்கல்யாணம் அட்டதிக்கு விஜயம் போன்ற ஒவியங்கள் சிறப்பானதாகும்.
பொதுவாக, கோயில்களில் காணப் படும் திரைகளில் தெய்வங்களை ஒவிய மாக வடித்திருப்பதைக் காணலாம்.

இவ்வாறமைத்த ஓவியக் கலையை ஆராயு மிடத்து, மக்கள், தாம் அகக்கண்ணுல் காணும் இறைவனுக்கு வடிவு கொடுக்க வும், அதனடிப்படையில் ஏற்படும் இறை வழிபாட்டிற்கும் ஓவியக் கலையானது பெரும் துணை நின்றமையைக் காணலாம்
ஆடற் கலை
உள்ளத்தில் உணர்ச்சிகளையும் கருத் துக்களையும் உடற் கூறுகள் வாயிலாக பிறர்க்கு அறியப்படுத்துவதே ஆடற்கலை யின் நோக்கமெனக் கூறுமிடத்து இக்கலை யானது சமயத்துடன் பின்னப்பட்டி ருப்பதை உய்த்துணரலாம்.
இந்திய நாட்டியத்திற்கு பிறநாடுகளி லில்லாத உயர்ந்த ஆன்மிக மதிப்பும் தத் துவக் கருத்தும் அமைந்துள்ளது. நடராசக் கடவுளே நாட்டியத் தலைவர் என்றும் அவரிடமிருந்தே நாட்டியக் கலை தோன்றியதென்ற கருத்து நிலவிவருவ தைக் காணலாம்.
இந்திய நாட்டியத்துள் தலைமையான தெனக் கூறப்படும் பரதநாட்டியமானது தெய்வத்தை வழிபடும் வழிகளுள் ஒன்ரு யிருக்கின்றது. அறம், பொருள் இன்பம், வீடு என்னும் பேறுகளை நல்குவதாயும் நால் வேதத்தின் உள்ளடக்கமாயும் பரத நாட்டியம் வர்ணிக்கப் படுகின்றது.
சிவனின் நடனமாகிய தாண்டவம், தண்டு என்னும் சிவகணத்தவன் மூலமாக சிவனுல் அருளப்பட்டதெனப்படுகிறது. கோயில்களில் நடனங்கள் நிகழந்து வந்த மைக்கு பல கல்வெட்டுச் சான்றுகளுள. தளிச்சேரிப் பெண்டுகள், பதியிலார் தேவ ரடியார், இடபத்தளியிலார், எனப் பெயர் கொண்ட மங்கையர்கள் செய்து வந்த கோயிற்றிருத் தொண்டுகளில் நாட்டிய மும் ஒன்றகும். கல்வெட்டுகளில் இவ்வ கையானேர் தளிக்கூத்திகள் எனப்படுகின் றனர்.
சோழ ர் காலத் தில் சைவத்தை வளர்க்கும் பணியில் மன்னரும் மக்களும் கோயில் திருவிழாக்களில் ஆடுவோர்க்கு

Page 57
நிலம் கொடுத்துதவினர். திருவாவடு -
துறை கோயிலில் ‘நாநாவித நடனசாலை’ என ஓர் மண்டபம் இருந்திருக்கிறது. பரத நாட்டியத்தில் நூற்றைந்து முத்திரைகள் சிவன் ஆடினரென்பர். சிவன், முயலக னைக் கொன்று உடல் மீது நின்ரு டியது புஜங்க நடனமென்பர்.
சிதம்பரம் கோயில் நிருத்திய சபை யில் சிவன் ஆடிய பலவிதமான நடன வகைச் சிற்பங்களைக் காணலாம். நான்கு கோபுரங்களிலும் பல வகை நாட்டிய சிற் பங்களைக் காணலாம். தஞ்சை பெரிய கோயிலில் சிவனின் தாண்டவ நிலைகளை விளக்கி நிற்கும் சிற்பத்தைக் காணலாம்.
சென்னை பொருட்காட்சி சாலையில் உள்ள நடராஜ சிற்பத்தில் சிவனின் தாண் டவ நிலைகளைக் காணலாம். சிவனின், ஐந் தொழில்களையும் இந்நிலை காட்டுவது பற் றியே,
*தோற்றம் துடியதனில் தோயும்திதி
அமைப்பில் சாற்றிடும் அங்கியிலே சங்காரம் - ஊற்றமா ஊன்று மலர்பதத்தில் உற்ற திரோதம் முத்தி நான்ற மலர்பதத்தே நாடு’
என்னும் பாவும் எழுந்தது. கி. பி.
இரண்டாம் நூற்றண்டு முதல் கலைத்து றையில் சமயக் கொள்கைகளும் தத்துவங் களும் புகவே சமயம் வகுத்த முறையில் இறையுருவங்கள் வடிக்கப்பட்டமைக்கு இந்த நடராசர் வடிவம் சிறந்த எடுத்துக் காட்டாகும்.
கிருஷ்ணன் கோபிகைகள் மத்தியிலி ருக்க கோபிகைகள் நாட்டியம் ஆடுவதாய் வைஷ்ணவ இலக்கியங்களில் மிளிர்வதை இன்னும் பல தலங்களில் காணமுடிகிறது.
வானுலக நாட்டிய ந ங்  ைக களி லொருத்தியாக ஊர்வசி கூறப்படுவதை புராணங்கள் சித்திரிக்கின்றன. இவைய னைத்தையும் பார்க்கில் ஆடற்கலையானது இறையம்சமாகவே பண்டு முதல் வழங்கி வருவதைக் காணமுடிகிறது.

கட்டடச் சிற்பக் கலை
சமய வாழ்க்கைக்கு கோயில் வழிபாடு முக்கியமாகும். இறை வழிபாட்டின் முக் கிய அம்சமாக கோயில்கள் மிளிர்கின்றன. இதனடிப்படையில் கடவுளர்க்கும், சம யச் சான்ருேர்களுக்கும் உருவமைத்து வழிபடுகின்றனர் பல் மதத்தவரும். இந் துக் கோயில்களின் அமைப்பு சமய விதிக ளுக் கமையவே ஏற்படுத்தப்படுகின்றது.
பல்லவர் காலம்: தமிழகத்தில் ஓவியக் கலையைப் போன்றே கட்டடச் சிற்பக் கலை யின் வரலாறும் பல்லவ ஆட்சியுடன் ஆரம் பிக்கின்றது. தென்னிந்திய கட்டடக் கலை யின் சிறப்பான நிலையை பல்லவர் காலத் திலும் காணமுடிகிறது. பல்லவ ஆலயங்க ளிலேதான் முதன் முதலாக நாம் திரா விடக் கலைப்பண்பைக் காண முடிகிறது. காஞ்சீபுரத்திலுள்ள தலத்திலும் மாமல் லபுரத்துக் கற்குடைவுக் கோயில்களிலும் இப்பண்பைக் காணலாம்.
சோழர் காலம்: பல்லவரின் பின் அவர்களி னிடத்தில் சோழர்கள் திராவிடச் சிற்பக் கலையை வளர்த்து அதனை முதிர்ச்சியடை யச் செய்த விடத்தும் அங்கு சமயத்தின் இணைப்பிலேயே இத்தகைய மேம் பட்ட நிலையைக் காண முடிகிறது.
சோழர்களின் ஆரம்பப் பணிக்குதா ரணமாக திருத்தங்களி கங்கரேஸ்வரர் ஆலயம், புதுக்கோட்டை விஜயாலய ஆல யம், கொடும்பாளூர் திரிமூர்த்திகள் ஆல யம் என்பன விளங்குகின்றன.
பராந்தக சோழன்,காலத்தைய திருச் சிராப்பள்ளி சிறீரங்கநாதர் ஆலய விமா னம், ஆரம்ப பணியில் எழுந்ததாகும். கி. பி. 850- 1050 வரை ஆண்ட தஞ்சைச் சோழ ர் க ளே விமானங்களை உடைய மூலஸ்தானங்களுடன் கூடிய கோயில்களை நிறுவினர். சிதம்பரம், திருவண்ணுமலை போன்ற இடங்களிலமைந்த பெரிய கோபு ரங்களை பிற்காலச் சோழர் நிறுவினர்.
கட்டடச் சிற்பக் கலையின் மேன்மை யான, இராச ராச சோழன் காலத்தில்

Page 58
சிவனுக்கு பிரமாண்டமான கோயில்கள் எழுப்பப்பட்டன. அடியிலிருந்து நுனி வரை மிக நுணுக்கமான வேலைப்பாடுகளை யுடைய சிற்பங்களைக் கொண்ட நூற்றித் தொண்ணுாறு அடி உயரமான, நிழல் நிலத்தில் விழாத கோபுரத்தை உடைய தாய் பிருகதீஸ்வரர் ஆலயம் எழுப்பப் பட்டது.
கங்கை கொண்ட சோழ புரத்திலும், பல அடுக்குகளை உடையதாய் கும்பகோ ணத்திலும் ஆலயங்கள் எழுப்பப்பட்டன. சோழர்கள் சமய வளர்ச்சிக்காக கோயில் களின் முக்கியத்துவத்தை உ ண ர் ந் து புதிய கோயில்களை எழுப்பியதோடு, சிதம் பரம் நடராசர் ஆலயம், திருவாரூர் தியா கராஜர் ஆலயம், திருவண்ணுமலை அருணு சலர் ஆலயம், ஜம்பு கேஸ்வரம் ஆலயம், என்பனவற்றை பழுது நீக்கி புதுப்பித்த னர். இவர்கள் காலத்தில் ஏற்பட்ட சமய மலர்ச்சியினுல் வெண்கலத் திருவுருவங் கள் பெரு வாரியாக வார்க்கப்பட்டன. தஞ்சை பிருகதீஸ்வரர் ஆலயத்தில் உள்ள சிவன், பார்வதி என்பவரின் உருவங்கள் சிறப்புடையன. கங்கை கொண்ட சோழ புர ஆலயத்திலும் இவ்வாறமைந்த சிற் பங்களைக் காணலாம்.
சோழர்கள் ஈழத்தில் பொலநறுவை யில் சிவாலயங்களைக் கட்டிய போது நட ராசர், சிவன், பார்வதி, சூரியன், நந்தி, அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவா சகர்,என்னும் விக்கிரகங்களை தாபித்தனர்.
இந்துமத புண்ணிய தலங்களான ரிஷி
கேசம், காசி, திருப்பதி, புவனேசுரம், கா ஞ் சி புர ம் சிறீரங்கம் சிதம்பரம், மதுரை, இராமேசுவரம் என்னும் இடங்க ளிலமைந்த கோயில்களுடன் பெரிய குளங் கள், மடப்பள்ளிகள், சாந்திமண்டபங்க ளும் காணப்படுகின்றன.
விஜய நகர காலத்திலெழுந்த கோயில் கள் அலங்காரம் மிக்கவை என்பதற்கு வேலூர் போன்ற இ. ங்ளிலமைந்த தலங் களைக் குறிப்பிடலாம்.
ஜைனர்கள், பொத்தர்கள் போன்றே இந்துக்களும் கற்குடைவுக் கோயில்களை
4.

5
அமைத்தனர், காராபுரி குகைகள், தக்கன எல்லோராக் குகைகள், மாமல்லபுரத்துக் கல் இரதங்கள் குறிப்பிடத்தக்கன.
பெளத்த மத வளர்ச்சியில் விகாரை கள்,தகோபாக்கள், தூபிகள் முக்கிய பங் கெடுத்துள்ளன. சாஞ்சி, பர்ஹ"த், அம ராவதி, நாகார்ஜ"ன கொண்ட, என்னுமி டங்களிலமைந்தவற்றைக் குறிப்பிடலாம். ஈழத்தில் பொல் லநறுவை, அனுரதபுரம், என்னுமிடங்களை குறிப்பிடலாம்.
ஜைன மதமும் கட்டச்சிற்பத் தோடு தொடர்பாயமைந்ததற்கு லோம ரிஷிக் குகை, கண்டகிரி, உதயகிரிக் குகை
கள் உதாரணங்களாய் அமையும்.
இந்து சமயத்தின் சிறப்பா கால மென, பல்லவ, சோழகாலங்களைக் குறிப் பிடுமிடத்து, சிறப்பாக, கட்டடக் சிற்பக் கலையினல் மேம்பட்டுப் பெருகிய தலங்க ளுக்கும் அதிமுக்கிய பங்குண்டு. இதனைப் பார்க்கின், கட்டடச் சிற்பக்கலை, சமயத் துடன் இணைந்து நின்றமை தெளிவாகும்.
நாடகக் கலே
மக்களிடையே கருத்துக்களைப் பரப்பு வதற்கு நாடகக் கலையானது சிறந்த சாதனமாகும். இத்தகைய தன்மை நாட கக் கலையும் சமயமும் இணைய வழி வகுக் கின்றது. தெய்வத் தொடர்பானதாய் நாடகக் கலை ஒரு காலத்தில் கருதப்பட்டு வந்துள்ளது.
புராணக் கதைகளைத் தழுவியதாய் நாடகங்கள் நடைபெற்று வந்ததற்கு சான்றுண்டு. திருவல்லீசுவரம், திருக்கழுக் குன்றம் கோயில் கல்வெட்டுகள் மூலம் நாடகக் கலை பற்றிய செய்தி அறிய முடி கிறது. அருணசல கவிராயரின் இராம நாடகம், இராமச்சந்திர கவிராயரின் இர ணிய சம்மார நாடகம், உத்தர ராமா யண நாடகம், மார்க்கண்டேயர் நாடாம் என்பன குறிப்பிடத்தக்கதாகும். நந்த னர் சரிதமும் சமய சார்புடையதாய் இன்று நடிக்கப் பட்டு வருகிறது. பல அழ கிய இசை, நிருத்திய, குறவஞ்சி ந்ாடகங்

Page 59
கள் சமய சார்புடையதாய் அமைந்து இவற்றில் சில கோயில்கள் உற்சவங்களில் நடிக்கப்பட்டு வருகின்றன.
இன்றும், புராணக் கதைகளைத் தழுவி பல நாடகங்கள் நடிக்கப்பட்டும் எழுத் தில் வடிக்கப்பட்டும் வருவதைக் காண லாம். சமய வாழ்க்கைக்கு நாடகம் துணை புரிவதினுல் நாடகக் கலை சமயத்தோடு தொடர்பானதாய்க் கருதப்படுகிறது.
இவ்வாருகக் கலைகளை நாம் அணுகி நுணுகிப் பார்க்குமிடத்து அவை சமயத் தின் வளர்ச்சியில் பெரும் பங்கெடுத்து அத்தொடர்பினல் தானும் மேம்பட்டு ஒன்றின் வளர்ச்சியில் மற்றது துணை நிற் பதைக் காணலாம்.
ஒற்றுமைப்பாடும் கலைகளும்
நாடு விட்டுநாடு சமயம் பரவுவதற் கும் கலைகள் துணை நின்றன. சமய அடிப்ப டையில் நாடுகளிடையே நல்லுறவு நிகழ் வதற்கும் கலைகள் ஓரளவாவது துணை நின்றதெனக் கூறுதல் பொருந்தும்.
ஒரு நாட்டின், தனித்தன்மை பெற்ற
கலையம்சங்களுடன் அமையப்பெற்ற சமய மானது பிற நாடுகளிலும் பரப்பப்பட்ட போது அதே அம்சங்கள் அங்கு எடுத்துச் செல்லப்பட்டன. இத்தன்மையினல், பல நாடுகளிடையேயுமுள்ள ஒரே சமயத் திடை ஒரு ஒற்றுமைப்பாடு ஏற்பட முடிந் திது.
பாரதத்தில் நாலந்தாவிலுள்ள புத்த ரின் சிற்ப வடிவம் போன்றே சயாம் நாட் டுச் சிற்பமும் காணப்படுகிறது. பல்லவர் காலத்திலெழுந்த நந்தி, மற்றும் மாமல்ல புர சிற்பங்களின் சாயலை ஜாவா நாட்டுச் சிற்பங்கள் கொண்டுள்ளன.
ஈழத்தில் பொல் லநறுவை, அநுரத புரம் போன்ற இடங்களுக்குரிய சந்திர வட்டக் கற்கள், சாதவாகனரின் சந்திர வட்டக் கற்களின் சாயலை ஒத்திருப்பது குறிப்பிடத்தக்கது. சோழ, பாண்டியர் களின் இந்திய நாட்டுச் சைவக் கோயில் களின் சாயலை பொல்லநறுவையிலுள்ள

இரு கோயில்களிலும் காணமுடிகிறது.
5
அஜந்தாக் குகையிலமைந்த ஒவிய மாதர் களின் சாயலை நாம் ஈழத்து சிகிரியாக் குன்றிலுள்ள ஓவியமாதர்களிடம் காண முடிகிறது.
காந்தார முறையிலான பெளத் த தூபிகளை நாம் ஆப்கானிஸ்தானில் காண முடிகிறது. திபெத் நாட்டு பெளத்த கட் டடச் சிற்பத்திலும் ஒவியத்திலும் இந் திய நாட்டுச் செல்வாக்கை காணலாம். ஜாவாவில் போரா புதூரில் குப்த கால பெளத்தக் கலைகளின் செ ல் வாக்  ைகக் கான லாம் .
கம்போடியாவில் உள்ள 'ஆங்கோர் வாட்' என்னும் உலகப் புகழ்பெற்ற வைணவக் கோயிலானது, இந்தியக் கலை யின் விளைவான கெமர் கலையின் உச்ச நிலை யாகக் கொள்ளப்படுகிறது. மலாயா தீப கற்ப வட்டாரங்களில் எடுக்கப் பட்ட பெளத்த, இந்து சிற்பங்களில் பால, பல் லவக் கலைகளின் செல்வாக்கைக் காணமுடி கிறது. பல்லவ கால இந்து மத செல்வாக் கிற்கு 'தக்குவா-பா' என்னும் பகுதி மலாயாவில் சிறந்த எடுத்துக்காட்டாகும். ஜாவாவில், பாரத, இராமாயண நாடகங் கள் நிகழ்வதைக் காணலாம். இவற்றைத் திரட்டிக்கூறுமிடத்து,வெளிநாடுகளில் இந் திய சமயங்கள் பரவியபோது அ  ைவ சார்ந்த கலைகளும் உடன் சென்று நாடுக ளிடையே ஓர் ஒற்றுமைப்பாட்டை ஏற்ப டுத்த உதவிற்றென லாம்.
காலப் போக்கில் கலைகள்:
சமயம், கலைகள் இரண்டின் தொடர் பிற்கும், சமய வளர்ச்சிக்கேற்றபடி கலை மு  ைற களிலும் மாற்றமேற்பட்டமை சிறந்த சான்ற கும். ஆன்மிகக் கருத்தை சடப்பொருட்கள் மூலம் புலப்படுத்து இந்தியக் கலையின் தத்துவமாகும், இத்தத் துவம், குப்தர் காலத்திற்கு முன் முற்றுப் பெறவில்லை.
தமது கலைப்பணிகளில் இயற்கையை உள்ளவாறு காட்டுவதை முக்கியமாகக்
கொண்டதற்கு சார்நாத் சிற்ப வேலை

Page 60
சிறந்த எடுத்துக்காட்டாகும்’ ஆனல் குப்த காலத்தில் மேம்பட்ட சமயத் தத்துவக் கருத்தினுல் அவைகளின் செல்வாக்கு கலை யுலகில் மாற்றத்தை ஏற்படுத்தின. இத னுல் இக்காலத்தில் மனித உறுப்புகள், இயற்கையில் காணும் அழகிய பொருட்க
ளின் அமைப்பில் அமைக்கப்பட்டன.
சடங்குகளும் விழாக்களும் பெரு கவே அவற்றிக் கேற்ப கட்டடத்தின் அமைப்புகளும் பெருகி வந்திருப்பதை, பல்லவ காலத்தின் பின் எழுந்த கோயில் களில் காணமுடிகிறது.
துறவிகள் பெருக மதங்களின் வள ர்ச்சியால் பெரிய மடங்களும் சைனியங்க ளும் அமைக்கப்பட்டன.
பேரரசுகளின் உச்ச நிலை எனப்படு மிடத்து ஆங்கே கலைகளின் மேன்மையான நிலையினையும் காணலாம். இவ்வாறு கலை கள் மிளிர்ந்தமைக்கு சமயமே துணை நின் றன. குப்த காலத்தில் பெளத்த மத செல் வாக்கில் கலைகள் மிளிர்ந்தமை குப்த அர சுக்கு சிறப்பை நல்கியது. பல்லவ சோழ காலங்களில் இந்துமத செ ல் வா க் கில் இசை, கட்டடக் சிற்பம் போன்ற கலைகள் மிளிர்ந்தமை பல்லவ, சோழ அரசுகளுக்கு மேன்மையை அளித்தது.
தமது அரசின் சிறப்புக்கு மேன்மைக் கலைகளை அழியாது காக்க வேண்டி விஜய நகர அரசுக் காலத்தில், சிதைந்திருந்த கோயில்களுக்கு புத்தொளி அளித்தனர். இவ்வாருக அரசுகள், தமது மேன்மை நிலைக்காக, அவ்வக் காலங்களில் செல் வாக் குற்ற சமயங்களை ஒட்டி கலைத்து றையிலும் ஈடுபட்டன.
கலைக் கோயிலும் பாதிப்பும்:
சமயப் பொறை நிலவிய காலங்களில் சமய சார்பான கலேகள் எவ்வித பாதிப் பும் ஏற்படா வண்ணம் சிறப்புற்று விளங் கின. சமயப்பொறையற்ற காலங்களில் கலைத்துறைகளில் பெரும் பாதிப் பேற்படு வதைக் காண முடிகிறது.
மன்னனின் மதம் மக்களின் மதத் திற்கு மாரு யமைந்த காலங்களில் கலைத்

துறையில் ஏற்பட்ட பாதிப்புக்கு சமயமே காரணமாயமைந்தது.
அடிமை வம்ச மன்னனன இல் தூத் மிஷ் உச்சயினியில் புகழ் பெற்று விளங் கிய காளி கோயிலை அழித்தான். பிரோஸ் துக்லுக் காலத்திலும் சில இந்துக் கோயில் கள் இடிக்கப்பட்டு பதிலாக மசூதிகள் கட்டப்பட்டதைக் காணலாம்.
இந்துக்களு க் கெதி ரா ன த ன து கொள்கையினல் ஒளரங்கசீப், காசி விசுவ நாத கோயிலைச் சிதைத்து மசூதியைக் கட் டினன். இவ்வாறே வடமதுரை, சோம நாதபுரம் கோயில்கள் சமயப் பொறை யற்ற காலங்ககளில் பாதிப்படைந்தன. நாயக்கர் காலத்தில் எழுந்த தல புராணங் கள் மூலம், பிறசமய எதிர்ப்பினுல் சிதை வுண்ட கோயில்கள் பற்றிய விபரங்களை அறியமுடிகிறது.
ஈழத்தில், முனிஸ் வரம், திருக்கோணே ஸ்வரம், திருக்கேதீஸ்வரம் போன்ற தலங் களும் இவ்வாரு ன பாதிப்பை அன் டந்தன மேற்கத்தியரினல். மகாசேனன் காலத்தில் பல இந்து தேவாலயங்கள் இடிக்கப்பட்டு அவற்றில் பொத்த விகாரைகள் கட்டப் பட்டன.
இவ்வாரு ன மதிப்பு ஏற்படும் போது, கலைச் சின்னங்களென அவற்றை பாராமு கத்துடன் நில்லாது தம் சமயத்திற்கே ஏற்பட்ட எதிர்ப்பெனக் கண்டு, அவ்வ கையான அட்டூழியங்களைச் செய்த ஆட்சி யாளர்க்கு எதிராக எழுந்ததன் மூலமே, கலைச்சின்னங்கள் சமயத்துடன் பூண்டி ருந்த இணைப்பின் தன்மையை அறியலாம்:
'கலைகள் சிற்றின்ப நுகர்ச்சிக்காக அமைந்தனவல்ல. ஐம்பொறிகளும் சிற் றின் பத்தில் மூழ்காது இறைவன் நெறியிற் சென்று பேரின்ப வயமாய் நிற்றலே கலை களால் நாம் அடையும் பயன்’- இக் கூற்று சமயமும் கலைகளும் இணைந்து நிற் கும் சிறப்புத் தன்மையை நன்கு தெளிவு படுத்துவதாகும் ,
47

Page 61
“JFIDu lepůD 2
kులులులు* எஸ். கை
உளவியல் மிக வும் அண்மையில் தோன்றி வளர்ந்த இயலாகும். மனித சமூகத்திலுள்ள சகல துறைகளிலும் அது இன்று வளர்ந்து பரவிவிட்டது. உளவியல் என்பது மனிதனுடைய உள நடவடிக்கை கட்கும் மன இயக்கங்களுக்கும் உள்ள தொடர்புகளை ஆராயும் இயலேயாகும். சமயம் என்பது மனிதனுடைய மனதின் ஒரு அனுபவமே. அறம், ஒழுக்கம் என்பன எங்ங்னம் மனதால் உணரப்படுகின்றதோ அங்ங்னமே சமயமும் மனதால் உணரப் படுகின்றது. சமயத்தின் அனுபவங்கள் எல்லாம் மனிதனுடைய புற நடவடிக்கை களால் புலப்படுத்தப்படுகின்றன. சமயத் திற்கும் அதன் உறைவிடமாகிய உள்ளத் திற்கும் இயல்பான தொடர்பு உண்டு. அறிவு நோக்கு அற்ற உணர்வே முழுது மான நம்பிக்கைகளின் அ டி ப் படை யிலேயே இதுவரை காலமும் சமயமும் வளர்ந்து வந்துள்ளது. இன்று விஞ்ஞான வளர்ச்சியினல் மனிதனுடைய அறிவில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. காரணகாரிய ஆராய்ச்சி வளர்ந்து வருகின்றது. இக்கார ணத்தினுல் நம்பிக்கையின் அடிப்படை யிலேயே இதுவரை காலமும் வளர்ந்து வந்த சமயத்தில் நுண்ணுய்வுகள் தோன்றி யுள்ளன. சமயத் தோற்றம், வளர்ச்சி மாறுதல் முதலிய வற்றிற்கும் சமய சம் பந்தமான மனிதனின் புற நடவடிக்கை கட்கும் உள்ள உளரீதியான காரணங்களை ஆராய்வது உளவியலின் பாற்படுகின்றது. இத்துறை உளவியலில் சமய உளவியல் என்னும் கிளையாக வளர்ந்துள்ளது.
தத்துவத்திற்கும் சமயத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு. முன்னர் தத் துவத்தின் ஒரு பகுதியாகவே உளவியல் இருந்தது. ஆனல், இன்று அது தத்துவத் தினின்றும் பிரிந்து வேறுபட்ட ஒரு தனித்
48

உளவியலும்'
கசிங்கம் *ఆశిలలు ఆల4
துறையாக வளர்ந்துவிட்டது. தத்துவமும் உளவியலும் வெவ்வேறு முறைகளில் சம யத்தை அணுகுகின்றன. த த் து வம் உண்மை எது? என்பதையே ஆராயும் ஒரு கலை. ஆகவே தத்துவம் சமயம் பற்றித் தரும் கருத்துக்கள் முடிந்த முடிபுகளல்ல. சமயத்தில் ஒரே விடயம் பற்றிய முரணு ன இரு கருத்துக்களைத் தத்துவம் கூறலாம். ஆனல் உளவியல் ஒரு அறிவியல், அதனு டைய முடிபுகள் யாவும் தீர்க்கமான முடி புகள். தத்துவம் சமயம் பற்றிக் (வேறு எது பற்றிக் கூறும் போதும்) கூறும் கருத் துக்கள் என்றும் தர்க்கத்திற்கு உட்பட்ட னவாகவே இருக்கும். ஆனல், உளவியல் கூறும் கருத்துக்கள் முடிபானவையாகும். அது கண்ணுக்குப் புலணுகும் சில புற நட வடிக்கைகளை அ டி ப் படை யா க க் கொண்டே சமயத்தை ஆராயும்.
சமயம், அதன் தோற்றம், நிலைபேறு முதலியன பற்றி உள தத்துவ ரீதியாக உளவியல் வல்லுனர்கள் கூறும் கருத்துக் கள் நோக்கத் தக்கன. இவ்விடயத்தில் உளவியலார் கூறும் கருத்துக்கள் ஒன்றிற் கொன்று வேறுபட்டனவாக இருக்கின் றன. அவற்றை நோக்குவோம்.
ஹேபார்ட் ஸ்பென்ஸர் (Herbert Spencer) என்ற உளவியல் அறிஞர் 'இறந் தாருக்கு சாந்தி செய்யவும், கருதுகோள் களின் அடிப்படையில் மனிதன் கொண்டி ருக்கும் சில உண்மைகளை நிலைநாட்டவுமே சமயம் தோன்றியது, நிலைத்திருக்கின்றது எனக் கூறுகிறர் (Frager) என்பார் அது(சம யம்) மனிதனல், தனக்கு மேம்பட்டதாக வும் தனக்கு தீங்கு செய்பனவாகவும் இரு குக்ம் சில சக்தி கண்ணுக்குப் புலனுகாத சக்தி கட்கு செய்யும் சாந்தி எனக் கூறுகி ரு T.

Page 62
மேற்கூறிய ஆசிரியர்களின் கருத்துக் கள் பூரணமாக அமைய வுல்லை. உள்ளத் தின் இயக்கங்கட்கும் சமயத்திற்கும் உள்ள தொடர்பை சரிவர ஆராய்ந்து கூறுபவையாக அமையவில்லை. அவற்றில் தத்துவச் சாயலே அதிகமாகக் காணப்படு கின்றது. சமயம், அதன் தோற்றம், நிலை பேறு பற்றி இவ் வாசிரியர்கள் கூறும் கருத் தைவிட கார்ல் யங் (Carl Jung) சிக்மன்ட் LG UT IT uiùG (Sigmond Freud) egji SâULI 22 GMT வியலறிஞர்கள் கூறும் கருத்துக்கள் எவ் வளவோ முன்னேற்றமுடையதாகவும் பூரணமானதாகவும் கணேப்படுகின்றது.
பிரபல உளப்பகுப்பியலறிஞரான சிக்மண்ட் பிராய்டு (Sigmond Freud) என் பவர் சமயத்தைப் பற்றிக் கூறும் கருத் துக்கள் அதி முக்கியத்துவம் வாய்ந்தவை. சமய உணர்ச்சி மனிதர்கட்கு அவசியமா னதோ நீடித்து நிலைக்கக் கூடியதோ ஒன் றல்ல என்ற அடிப்படையிலேயே சிக் மண்ட் பிராய்டு தமது கருத்தை அமைக் Scop it. '' LIT 31 fig, di) (Sex urge) LD Goiás வாழ்க்கையின் சகல அம்சங்களிலும் முக் கியத்துவம் வாய்ந்தவை அதனல், வரும் தீய விளைவைத் தடுப்பதற்காக மக்கள் ஒழுக்கங்களையும் நெறிமுறைகளையும் ஏற் படுத்தினர். இதுவே, சமயம் எனப்படு கின்றது.' என்கிருர் சிக்மண்ட் பிராய்டு எல்லாச் சமயங்களும் பாலுணர்ச்சியைத் துறக்க வேண்டும் என வற்புறுத்துகின் றன. இந்து சமயத்தில் அது மூலாதார மான கோட்பாடாகக் கருதப்படுகின்றது. ஆற்றல், பாது காவல், தோழமை போன்ற அகத் தேவைகளைப் பூர்த்தி செய்வதே சமயம் என்று பிராய்டு மேலும் கூறுகி றர். சமய வழி பாட்டிலும், பிராத்தனையி 6) b 5/h 3 (5ś3 gJöpb (Auto Suggestion) காணப்படுகின்றது எனச் சிக் மண்ட் பிராய்டு கருதுகிருர் . வழிபாடுகளில் பல் வேறு நிலைகள் முறைகள் காணப்படு வதற்கு இதுவே காரணம் போலும். மணி தனுடைய அகத் தேவைகளில் பாதுகாப்பு (Security) என்பதே முக்கியத்துவம், அது
அறிவு முதிரும் நிலையில் மாறக் கூடிய
தென்றும், எனவே,இப்பொழுது இயற்கை யின் பூதாகார விளைவுகளான பஞ்சம்,

வெள்ளம்;நோய் போன்றவற்றிக்கு அஞ்சி சமயத்தை பின்பற்றுபவர்களிடம் அறிவு வளர்ந்து, அறிவின் பலத்தால் இயற் கையை வெல்லக் கூடிய நிலை யெய்தியதும் சமய உணர்வு குறைந்து போகும் என்றும் சிக்மண்ட் பிராய்டு துணிகிருர்,
சமயத்தை பற்றியும் அதன் தோற் றம், நிலைபேறு பற்றியும் உளப்பகுப் பியலறிஞரான கார்வ் யங் கூறுவது பிராய்டு கூறுவதிலும் பார்க்க மாறுபட்ட தாக உள்ளது. மனதில் நனவு மனதிற்கு (Concious mind) 3 p , gj' 67 687 jl jGub b. GOT østov uD 6TL i LIITS Lb (Unconcious mind) D. Gå 6IT தென்றும் அப்பகுதி அடக்கப்பட்ட இச் சைகளும், இயல்பூக்கங்களும் (lnstincts) உடையதென்றும் அவ்வியல் பூக்கங்களின் வெளிப்பாடே சமயமும் அதுபற்றிய மனித நடவடிக்கைகளும் என்கிருர் யங்,
யங் என்பவருடைய இக்கருத்தே சிறப்பான கருத்தென்று ஏற்கப்படுகின் கின்றது. பல்வித இயல்புக்கங்களின் Si L 'G3L (Collective instincts) F uo uLu உணர்ச்சியாகவும், சமய நடவடிக்கை களாகவும் வெளிப்படுகின்றன என்ற யங் கின் விளக்கம் பூரணமானது. இதன் அடிப் படையிலேயே சமய நடவடிக்கைகட்கும் உள இயக்கங்களும் உள்ள தொடர்பை ஆராய்தல் வேண்டும்.
சமயம் ஒரு கூட்டு இயல்பூக்கம் என் பதை ஆராயுமுன்னர் இயல்பூக்கம், கூட்டு இயல்பூக்கம் என்பன என்ன என்பதை விளங்கவேண்டும்.
இயல்பூக்கம் என்பது மனிதனுடைய பிறப்பிலேயே உண்டாகும் மன உந்தலா கும். அவை அனுபவத்தினலே, அறிவி ஞலோ கற்றுத் தெரிந்து கொண்டவை யல்ல. பிறப்பிலேயே அமைந்தவேகமே இயல்பூக்கமாகும். அவை இயல்பான உந் தல்களை மனித மனதில் ஏற்படுத்தி சில செயல்களைச் செய்யத் தூண்டும். நிலைவில் ம ன தி ல் அடங்கியிருக்கும் இயல்பூக் கத்தை தூண்டுவதற்கு இரண்டு அம்சங் கள் வேண்டும். ஒன்று பொருள் மற்றது கருத்து, இயல்பூக்கங்களே பற்றுக்கள்,

Page 63
ஏற்படுவதற்கு காரணமாகின்றன. இயல் பூக்கம் தூண்டப்படும்போது அது அறிவு நிலை என்றும் அதனல் உணர்ச்சி ஏற்படும் போது அது கிளர்ச்சி நிலை (Affection) என் றும் அதன் காரணமாக செயல் ஏற்படு வது இயற்றி நிலை Conation) அழைக்கப் படும். உளப்பகுப்பியல் நிபுணர்களால் வரையறுக்கப்பட்ட இயல்பூக்கங்கள் உணவு தேடல், அருவருப்பு, காதல் (பாலுந்தல்) அச்சம், வியப்பு, பாதுகாப்பு, சேர்ந்து வாழுதல், ஆணவம், பணிவு, கோபம், முறையீடு, ஆக்கல், நகை உடல் நலன் பார்த்தல் என்பனவாகும்.
மேற்கூறிய இயல் பூக்கங்கள் யாவும் தனிமங்கள். இவற்றுள் அச்சம், பாது காப்பு, பணிவு, சேர்ந்து வாழல், அறிவு வளர்த்தல் ஆகிய தனிம இயல்பூக்கங்கள்
சேர்ந்த கூட்டு இயல் பூக்கமே சமய
மாகும்.
அச்சம் என்னும் இயல்பூக்கம் எங்ங் னம் சமயத்தைத் தோற்றுவித்தது என் பதை ஆராய்வோம், இயற்கையின் விளை வாகிய வெள்ளம் , வரட்சி நோய் முதலிய விளைவுகட்கு மனிதன் அஞ்சுகிருன். இயற் கையின் இந்தக் கொடிய விளைகளால் அச்ச இயல்பூக்கம் தூண்டப்படுகின்றது. உடனே அவனுக்கு இயற்கைச் சக்தியின் பெயரில் அச்சம் கலந்த பெருமதிப்பும் பணிவும் ஏற்படுகின்றது. இது பாமர மக் களிடையே உருவப்பற்றை ஏற்படுத்தி விடும். பாமர மக்கள் சிலைகள் மரம், கல் முதலியன வற்றிற்கு இயற்கைச் சக்தியின் உருவம் கொடுத்து வணங்குகின்றனர்? அறிவு வளர்ந்தவர்களிடம் இந்த இயல் பூக்கம் அரு உருவப் பற்றை யேற்படுத்தும் இங்ங்னம் ஏற்படும் அச்சம் காரணமாகத் தான் மக்கள் தாங்கள் இயற்கை சக்தி கள்" எனக் கருது வன வற்றிற்கு அதன் ஆதரவைப் பெறும் முகமாக கொடை, பலி, விழாக்கள் முதலியன செய்கின்ற னர். இங்ங்னம், செய்யப்படும் கொடை, பலி, விழா முதலிய செயல்களுக்கு அச்ச இயல்பூக்கமே தூண்டலாகவும், அச்சம், பாதுகாப்பு, பணிவு இவை கலந்ததே அதன் உணர்ச்சி நிலையாகவும் இருக்கின்

றது. அச்ச இயல்பூக்கமே சமய உணர் விற்கும் நம்பிக்கை கட்கும் முக்கிய கார ணமாக இருக்கின்றது. ஆனல், அறிவு வளர்ந்த நிலையில் சமய நம்பிக்கைக்கு அச்ச இயல்பூக்கம் காரணமாக இருக் கின்ற முக்கியத்துவம் குறையலாம்.
மனிதனுடைய சமய நடவடிக்கைகள் அச்சம், பாதுகாப்பு, பணிவு இவை தவிர்ந்த ஏனைய இயல்பூக்கத்தின் விளைவு களையும் கொண்டதாக இருக்கிறது. மனி தனுக்கு பிறப்பிலேயே அமைந்த ஆசை களில் (இயல்பூக்கங்களில்) சேர்ந்து வாழுதல் வேண்டுமென்ற ஆசையும் ஒன் ருகும். இதன் விளைவை சமயத்திலும் காணலாம். மத சம்பந்தமான சடங்குகள் விழாக்கள் நடைபெறுதற்கு இந்த இயல் பூக்கமும் இதனுல் ஏற்படும் கூட்ட உணர்ச்சியுமே காரணமாகும். எனவே, சமயம் என்பது அச்சம், பாதுகாப்பு, பணிவு, சேர்ந்து வாழல் ஆகிய இயல்பூக் கங்களால் ஏற்பட்ட உணர்ச்சி என்பதும் அந்த உணர்ச்சியால் சமய நடவடிக்கை கள் என்ற பெயரில் நடப்பன யாவும் இ ய ல பூ க் க ங் களின் தன்மையையே வெளிக்காட்டுவனவாகவும் உள்ளன என் பது தெளிவாகின்றது. அறிவு வளர்ந்த சான்றேர்களிடத்து இந்த இயல்பூக்கங் கள் அறிவு, அன்பு, ஆக்கம் முதலியனவாக மாறி உண்மை ஆராய்வு, அன்பு செய்தல் தொண்டு செய்தல், முதலிய போற்றக் கூடிய புற விளைவுகளை உண்டாக்கும் சம யம் ஒரு இயல்பூக்கமாகின் (பிறப்பிலேயே அமைந்த உந்தலாயின்) அது எல்லோரிட மும் ஒரே மாதிரியாக அமைந்திருக்க வேண்டுமெனச் சிலர் கருதுகின்றனர். இதனல் சமயம் ஒரு இயல்பூக்கம் என்ற கருத்து விவாதத்திற்குரியதாகின்றது. சிலர் அதை ஏற்க மறுக்கின்றனர். ஆனல், அதற்கு சமாதானம் கூறுவோர் சமயம் இயல்பூக்கமாயினும் அதன் புறவிளைவுகள் அறிவு நிலை, சூழ்நிலை இவற்றின் தாக்கல் கட்கு உட்படுவதால் வேறுபடுகின்ற தென்றும் சமய உணர்விலேயே சூழ்நிலை ஆகியவற்றின் தாக்கல்கள் உண்டாகி ஒன் றை யொ ன்று வேறுபடுத்துகின்ற தென்றும் இயம்புகின்றனர்.

Page 64
சமயத்தின் இன்றைய நிலை அறிவு விஞ்ஞான வளர்ச்சி, அறிவு வளர்ச்சி காரணமாக ஏற்பட்ட மினிதனுடை அக வ ள ர் ச் சி யி ன ல் தாக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த அக மாற்றத்தினடிப்படை யில் இன்றைய சமயத்தை நோக்குவதும் அவசியமாகும்.
இயற்கையின் விளைகளுக்கு அஞ்சியே சமயத்தைப் பின்பற்றி வந்த மனிதன் இன்று அறிவு வளர்ந்த நிலையில் இயற் கையை வென்று அச்சத்தை ஒழித்து வரு கின்ரு ன். எனவே, சமய உணர்வு இன் றைய மனிதனிடம் குறைந்தே காணப்படு கிறது. ஆனல், இயற்கையை பூரணமாக வெல்லுவது முடியாது. இன்று குறைந்து காணப்படும் சமய நம்பிக்கை, பெரு வெள்ளமோ, யுத்தமோ, ஏ ற் ப ட் டு கொடூர விளைவுகள் உண்டாகும் காலத் தில் மீண்டும் மக்களிடம் பெருகும். மனி தன் உலகத்தில் இருக்கும் வரை அவனி டம் சம ப தம்பிக்கை இருக்கும். அது கால மாற்றம், சூழ்நிலை, இயற்கை விளைவுகள் இவற்றிற்கேற்ப கூடியும் குறைந்தும் அமையும்.
இன்று சமயம் தனது அடிநிலையினின் றும் (அடிப்படை அம்சங்களினின்றும்) விலகி வருகின்றது. சிந்தனையும், அறிவும் வளர்ந்த மனிதனுக்காகவே அவனுடைய செய்கை யாகவே அது அங்கனம் தனது அடிப்படை அம்சங்களினின்றும் விலகி வருகின்றது. சமயம் இங்ஙனம் பழைய அடிநிலைகளினின்றும் நீங்கி காலத்திற்கும் மனிதனுடைய அறிவு வளர்ச்சிக்கும் ஏற்ற புதிய அம்சங்களுடன் வளரும் என உள வியலார் எதிர்பார்க்கின்றனர். இனி உரு வாகப் போகும் புதிய சமயத்தில் அதை நம்புவதற்கான மனநிலைகளும் உணர் வதற்கான மன இயக்கங்களும் வேறு படும். மதக் கிரியைகள் கோட்பாடுகள் முதலியன முன்னைய முக்கியத் துவத்தைப் பெற்றிருக்கமாட்டா. முன்னர் மனிதனி டம் சமய உணர்வு, ஏற்படுவற்கும், அதன் காரணமாக சமய நடவடிக்கை களில் அவன் இறங்குவதற்கும் ஊக்கியாக இருந்தது அச்சம் பணிவு, கூட்டுணர்ச்சி என்ற மன வெழுச்சிகளே (இயல்பூக்கங்

களே) ஆனல், அறிவு வளர்ந்த இன்றைய நவீன மனிதனிடை சமயம், அறிவு, நெறி நலன் அழகுணர்வு ஆகியன கலந்த ஒரு உயர்ந்த நிலையை அடையும். பூர்வீக மனிதனைப் போல் இன்றைய மனிதன், வெள்ளம் பஞ்சம் முதலியவற்றிற்கு அஞ்சி சமயத்தைப் பின்பற்ற மாட்டான். அவ்வளவிற்கு இன்றைய மனிதனின் அறிவுநிலை இல்லை. சமயம் வருங்காலத்தில் சமூக ஒற்றுமை, தேசீய ஒற்றுமை, உலக ஒற்றுமை ஆகியவற்றை வலியுறுத்தும் ஒரு சாதனமாக அமையக் கூடுமென இன் றைய அறிவு வளர்ந்த மனிதனின் உள்ளப் பாங்கைத் தெளிந்த உளவியலார் எதிர் பார்க்கின்றனர்.
சமயம் இன்றைய மனிதனுக்கு அவசி யமா? என அனைவரும் கேட்கின்றனர். சமயம் உள்ளத்தோடு சம்மந்தந்பட்ட தொன்ருதலால்,உளவியற்கண்கொண்டே இதை ஆராய்தல் வேண்டும். சமயம் அவ சியமாக இருந்தாலும், அவசியமாக இல் லாவிடினும் மனிதன் இருக்கும் அளவும் அவனிடம் சமய உணர்வு இருந்து கொண்டே வரும். ஆனல், அது அவசியமா
இல்லையா என்பதே ஆராயப்படவேண்டி யது. இந்த நூற்றண்டில் கனவு நிலை, அடி மனதின் நிலை போன்றவற்றை நுண்ணிய முறையில் ஆராயும் உள நூல் வல்லுனர் அது மனித உள்ளத்தில் நிலைபேறு கொண் டுவிட்டதொன்று என்பதைக் கண்டுள்ள னர். மனதின் ஆழமான நினைவற்ற பகுதி யில் சமய உணர்வு என்றும் நிலைபெற்றிக் கொண்டிருக்குமென உளவியலார் கருது கின்றனர். சமயத்தால் இடையூறுகள் ஏற்படுகின்றன என்பது உண்மையாயி லும், இடையூறுகளைத் தவிர்த்து மேலான நன்மைகளைப் பெறும் வழியை மனிதன் கற்றுக் கொண்டிருக்கிருன், தனிப்பட்ட வாழ்க்கையிலும் கூட்டு வாழ்க்கையிலும் காணப்படும் குழப்பங்களுக்கு பல வகை யான தீய உணர்வுகள் வன்மை பெற்று கோட்டமாகியதே காரண ம்ெ ன்று ம் , உயர்ந்த நோக்கத்தோடு மனதை ஒரு வழிப்படுத்தின் இக் குழப்பங்கள் நீங்கு மென்றும் அதற்கு சமயமே உறுதுணை செய்யக் கூடிய தென்றும் உளவியலார் கருதுகின்றனர்.

Page 65
4N KA K1ua un Ka-Y40 KM41010-0-0-0-"
“JF Ifu ICpůd வி
1e re-e-O-1s e-1s-1s re-1s-e-n-e-e பூரீம
சமயத்துக்கும் விஞ்ஞானத்துக்கும் இடையேயுள்ள ஒற்றுமை வேற்றுமைகளை மிகச் சுருக்கமாகக் கூறவேண்டுமானல் உலகை உலகாக, பூதப் பொருளைச் சடப் பொருளாகப் பார்ப்பது விஞ்ஞானம், உலகைக் கடவுளாக, சித்துப் பொருளா கக் காண்பது சமயம் .
விதம் விதமான நவீன சாதனங்களைக் கண்டுபிடித்துப் பெருமை கொள்ளும் விஞ்ஞான உலகம், புதிது புதிதாக ஆக்கி யவை அனைத்தும், பழமையாகிய ஒன்றி லிருந்தே உருவாகியது என்பது எல்லோ ரும் ஏற்றுக்கொண்ட உண்மை. விஞ்ஞா னிகள், உலகின் எல்லாவிதமான தோற் றத்துக்கும், இயக்கத்துக்கும், காரணம் அணுசக்தி என்று சொல்லுகிருர்கள். எத் தனையோ புதிய படைப்புகளைப் படைத்து இயற்கையை வென்றுவிட்டோம் என்று வாகைசூடும் அறிஞர்களுக்கு, அனைத்திற் கும் அடிப்படையான அணு சக்தி ஒன்றைத் தானும் புதிதாகச் சிருஷ்டிக்க முடிகிறதா? என்று கேட்க விரும்புகின்றேன். எவரா லும் ஆக்கமுடியாத அநாதியான அந்தச் சக்தி எங்கும் வியாபித் திருக்கிறது. அது தான் சர்வ வியாபகமாய் இருக்கும் (சத்உ ண்  ைம யான சித்-அறிவு மயமான ஆனந்த-இன் பவடிவமான) சச்சித்தா னந்த சக்தி அதனையே நம் முன்னேர்கள் கடவுள் என்று போற்றி வழிபட்டனர். அந்தச் சக்தியின் நுணுக்கத்தன்மையை மணிவாசகர் நோக்கரிய நோக்கே நுணுக் கரிய நுண்ணுணர்வே என்று வியந்து கூறி ஞர். 'சென்றேன் றணு வாய்த் தேய்ந்து தேய்ந் தொன்ருந் திருப்பெருந்துறை யுறை சிவனே' என்று விளக்கியுள்ளார்.
தூலமாகக் கண்ணுக்குப் புலப்படாத
சக்திக்கும், சமயத்திற்கும், விஞ்ஞானத்

விஞ்ஞானமும்”
() த் சுவாமி சச்சிதானந்தாri>

Page 66
சேரும் போது வேகம் அதிகமாகும். அப் போது புலப்படுவது என்ன? கீழ் மேலாக ஒரு சோதி! அதைச் சுற்றி வட்டமாக மற்ருெரு ஒளியுந்தான் தெரியும். கீழ் மேலாயுள்ள சோதி செம்மை நிறம் (அதுவே சிவம்) சுற்றியுள்ள ஜோதி பசு நீலம் (அதுவே சக்தி) இந்தச் ஜோதி சொரு பந்தான் இந்து மதத்தவர் இறைஞ் சும் ஜோதிலிங்கம். ஏன் எல்லா மதத்த வர்களும் போற்றும் ஒளிவடிவம் எனினும்
மிகையாகாது.
அணுசக்தி என்னும் அடிப்படைச் சக் தியின் இயக்கத்தைத் தான், இயற்கை நியதி என்றும் கூறுவர் பேராசிரியர் ஆல்பி ரட் ஐன்ஸ்டீர் என்பவர் தமது The Unity of Life என்னும் நூலில் இன்று இடம் காலம் பிரகிருதி ஒளி சக்தி மின்சாரம் எல்லாம் ஒரே தன் மைத்தன. இயற்கைத் தொழிலின் வெவ்வேறு பகுதியாகத்தான் இருக்கின்றன என்றும், விஞ்ஞான சாஸ் திரங்கள் எல்லாம் பிரகிருதி (Physies) சாஸ் திரத்தில் அடங்கியிருக்கிறது. என்றும் கூறியுள்ளார். அதைத் தான் சாதாரண பேச்சில் ஏதோ ஒன்று அணுகுகிறது (Something moves) 6TGö7 Luri. 955 676řfu தாம் பழமையானதுமான உண்மையத் தின் சமயப் பெரியார் இராம லிங்க சுவா மிகள்.
‘ஊட்டுகின்றனே உண்ணுகின்ற என்மேல்
உறங்குகின்றன உறங்குகின்றனன்பின் காட்டுகின்னே காணுகின்றனன், நீ
களிப்பிக்கின்றன களிப்புறுகின்றேன் ஆட்டுகின்றன ஆடுகின்றனன்
இவ்வகிலகோடி இவ்வகையிஞல் திட்டுமன்பருக் கன்பநின்றனது
சித்தமன்றியாள் செய்வதொன்றிலளே’
என்று உண்மையுணர்ந்து உள்ள முரு கிப் பாடினர். இன்றும் ஆலய அமைப்பு ஆலய வழிபாடு அனைத்துமே விஞ்ஞானத் துடன் இணைந்துள்ளன. ஆகாய மெல்லாம் பரந்து கிடக்கும் மின்சக்தியை இயந்திரங் களால் கிரகித்து, மின் பெட்டிகளில் சேக ரித்து வைக்கின்ருேம் . மின்சக்தி நிலையத்
தில் இருந்து கம்பிகள் மூலம் வேண்டிய

இடங்களுக்கு மின்சக்தியை அனுப்பி வெளிச்சம் உண்டாக்குகிருேம். அதே போல எங்கும் நிறைந்திருக்கும்இறைவனு டைய தெய்வீக சக்தியும் ஆலயத்தில் சேகரிக்கப்படுகின்றது. யாகங்கள் கும்பா பிஹேகம் என்பவற்றின் மூலம் ஆலயத்தி லுள்ள மூர்த்தியில் தெய்வீக சக்தி நிரப்பி வைக்கப் படுகிறது. ஆலயத்திற்குரிய சக் தியைக் கும்பாபிஹேகத்தின்போது யாக சாலையில் செய்யப்படும் வேத மந்திரங்க ளினுற் பெறு பெறுகின்ருேம். யாகசாலை யில் நீர் நிறைந்த பல கலசங்கள் இருக் கும். அக் கலசங்களில் அந்தணர்களின் வாகசக்தி நிரம்புகின்றது. கலசத்தில் இருக்கும் ஜலத்திற்குச் செபத்தினது ஒலி அலைகளை ஈர்க்கும் சக்தியுண்டு. வெள்ளி, தங்க தாமிரக் கலசங்களிலுள்ள நீருக்கு இச்சக்தியைப் பெறும் வாய்ப்பு அதிகம் இதுபற்றியே யாகசாலையில் தாமிரக் கல சங்களிற் தண்ணிர் வைத்து சுற்றிலும் விதைகளையிட்டு பசுமையை மேலும் கல சத்திற் கூட்டி வேத மந்திரங்களை ஒதுகின் றனர். யாகசாலையில் தேங்கும் தெய்வீக ஒலிசக்தியையும் தங்கம் அல்லது வெள் ளிக் கம்பிமூலம் மூர்த்திகளுக்குச் செலுத் துகின்றனர். தங்கம் அல்லது வெள்ளி யால் செய்த யந்திரத் தகடுகளிலும் இச் சக்தியைப் பாய்ச்சி மூர்திகளுக்கு அடியில் வைக்கின்றனர்.
கலசங்களில் நிரம்பிய தெய்வீக சக்தி பிரதிஷ்டை செய்யும் மூர்த்தியில் நிரம்பு கின்றது. அங்கிருந்து அடியார்கள் அருட் சக்தியைப் பெறுகின்றனர். மூர்த்தியில் இருந்தும் பெறும் சக்தியில் குறை வேற்ப டாமல் இருக்கவே அடிக்கடி அர்ச்சனை ஆராதனை பூஜை பன்னிரு வருடத்திற் கொருமுறை கும்பாபிஷேகம் முதலியன நடைபெறுகின்றன. கூடிய சக்திவாய்ந்த மின்சார ஸ்தாபனத்தை அபாயம் ஏதும் ஏற்படாமல் நல்ல பெட்டிக்குள் பாது காத்து வைப்பது போலவே ஆலயமூர்த்தி யும் பாதுகாப்பான சின்ன அறைக்குள் (கர்ப்பக் கிரகத்துள்) வைக்கப்பட்டு இருப் பது கவனிக்கத்தக்கது. மின்சாரத்தை மனிதன் பல வழிகளில் பயன்படுத்துகின்

Page 67
ரு ன். அதனல் ஒளி வரும் காற்று வீசும் குளிர்தரும் வெப்பம் உண்டாகும் பாட் டுக்கேட்கும் படம் காட்டும நோய் மாறும் இன்னும் பலப்பல அது போலவே இறை வன் சக்தியையும் வேண்டி விரும்பிய தெல்லாம் பெறலாம். 'வேண்டுவார் வேண்டுவள ஈவான் கண்டாய்' என்னும் அருட்பாடலிள் பொருளும் அதுவே. அதே நேரத்தில் மின்சாரத்தை உபயோ கிக்கத் தெரியாதவனுக்கு ஆபத்து ஏற்ப டுவது போல இறைவன் சக்தியை முறை யாகப் பெற முடியாதவன் இடர் படவும் கூடும். ஆனல் குழந்தையொத்த மன தோடு நம்பிக்கையும் பக்தியும் இருப்பின் ஆபத்து எந்நாளும் இல்லை ஆனந்தமே.
இந்து மதம் இறைவனை நாதப்பிரமம் என்கிறது. கிறிஸ்தவ மதமும் கடவுளை வாக்குடன் பிணைத்துக் கூறுகிறது. (Once there was a word with God; word was God) வன்மையான சொல்லால் ஒருவன் அகமும் முகமும் வாடுகின்றன. இன் சொல்லால் அகமும் முகமும் மலர்கின்றன. வாக்குக்கு அவ்வளவு சக்தியுண்டு. மேனுட்டில் ஒரு செடியைப் பார்த்துச் செத்துப்போ செத் துப்போ' என்று சொல்லிப்பார்த்து ஈற் றில் அச்செடி செத்து மடிந்து விட்டதைக் கண்டு பிடித்தார்களாம் விஞ்ஞானிகள். இன்னிசை ஒலியில் பயிர்கள் தழைத்து செழித்துப் பலமடங்கு பயன்தருகின்றன எனவும் கண்டுபிடித்துள்ளார்கள். ஒரு நோயாளியைப் பார்த்து இளைத்து விட் டாய் களைத்துவிட்டாய் என்று அடிக்கடி சொன்னுல் அவன் கடைசியில் சுடலைக்குத் தான் போகவேண்டும். மாணவர்களைப் பார்த்து 'நீ மக்கு உன் மண்டைக்குள் ஒன்றுமில்லை என்று கூறினல் அவனுக் குள்ள விவேகம் ஆற்றல் தொழில் படாது என்கின்றனர் உளநூலாராச்சியாளர்கள். இவற்றையெல்லாம் அடிப்படையாக க் கொண்டே வழிபாட்டில் மந்திர ஜெபம் அமைந்துள்ளது. “அதை நீ நினைக்கிறயோ நீ அதுவாகிருய்’ என்பது வேதவாக்கு. சிந்தனைக்கே அத்தனை சக்தியுண்டு. சிந்த னையைப்போலவே வாக்குச் சக்தியும் உட லையும் உள்ளத்தையும் கிரகிக்கிறது. உட
54

லில் உள்ள ஆதாரங்கள் நரம்புகளின் அமைப்பு என்பவற்றை இக்கால விஞ்ஞா னிகலும் பார்க்க மிக நுட்பமாக அக்கால ஆத்ம ஞானிகள் கண்டுபிடித்தனர். உள் னரம்புகளைத் தூண்டி அதிசய சக்திகளை ஆக்கும் மந்திரங்களை கண்டுபிடித்தனர். மந்திரங்களை உச்சாடனம் செய்யும்போது நுட்பமான பிராணயோக அலைகளைக் கிளப்புகின்றன. இந்த ஆத்மீக அலைகள் வேறு பல அலைகளைத் தூண்டுவதன் மூலம் (Cosmic vibrations) egy 5T 65 (92(15 Gifö007 யில் மீட்டிய சுருதி இன்னெரு வீணைகளின் தந்திகளை மீட்டு வதுபோல) மந்திரங் களைச் சொல்பவர்களுக்கும் கேட்பவர்க ளுக்கும் சில அத்த சக்திகளைக் கொடுக் கின்றன. இவற்றை நன்கு அறிந்தே பல வகையான பீஜத் தொனிகளோடு கூடிய மந்திரங்கள் வழிபாட்டில் அமைந்துள்
ᎧYᎻ ᎧᏈᎢ .
விஞ்ஞானத்தின் வியாபகம் சமயத் துடன் இணைந்திருக்கும் வகையை விரைத் துரைக்கில் மிகவிரிந்து செல்லும் ஒலி யைக் கேட்டளவில் இயங்கும்மோட்டார், சாரதி இன்றி சந்திரலோகம் செல்லும் ருெக்கெட் மூளையின்றிக் கணக்குப் பார்க் கும் இயந்திரம் பலவகை நோய்களை மாற் றும் மருந்தூசிகள் இப்படியான புதிய சாதனங்களை இன்றுதான் உலகம் கண்டு பிடித்ததா. புராணங்களை இதிகாசங்களைப் புரட்டிப்பார்த்தால் ஆதியாகிய இறை வனை வழிபட்ட பெரியோர்கள் கண்டுபி டித்துக் கையாண்ட அதிசயப்பொருள்க ளின் வரலாற்றை அறியலாம். நினைத்த மாத்திரத்தில் நினைத்து இடத்திற்குச் செல்லப் புஸ்பக விமானம் இந்திர சாலத் தேர் என்பன இருந்தன. குறிப்பிட்ட பகைவரை அழித்துவா என்று கூறிய மாத் திரத்தில் ஏவா ஆயுதங்கள் தாமாகச் சென்று துஷ்ட நிக்கிரகம் செய்து நல் லோர் கையைநாடி வந்தன. விஷத்தினை மாற்ற வெட்டுண்டகாயங்களை மாற்ற, இரண்டு துண்டுபட்ட அங்கங்களை ஒட்ட அதிசயமான கற்கள் இருந்தன. இன்றும் எத்தனை எத்தனையோ!!

Page 68
விஞ்ஞானமும் தெய்வீகமும் இணைந்து விட் டா ல் பூலோகமே சுவர்க்கமாய் அமைந்துவிடும். இன்று மேற்கில் விஞ்ஞா னமாகிய சடசக்தி ஆதிக்கம் செலுத்து கின்றது. அதனல் நிறைந்த செல்வமும் சிறப்பும் இருந்தும் அமைதியில்லை. கிழக் கில் ஆத்மிக சக்தி நிறைந்துள்ளது, எனி னும் இகலோக வாழ்விற்குத் தேவையான பொருளாக்கம் குறைவே. இந்த நிலையில் இயற்கைச் சக்தியோடு தமது அறிவை ஆராச்சியை இணைத்து நிற்கும் விஞ்ஞா னம், தெய்வீகத்தோடு சேர்த்து விடுமா
ஓம் சாந்தி ச
முகப்பு ஒவியம்
ஆனந்த
ஒருநாமம் ஓருருவமும் அற்ற ஆதி சோதியாம் முழுமுதற் கடவுளுக்கு அள அமைத்தளித்த சிறப்பு சைவ நன் மக்க
வெஞ் சுடர்த்தீயங்கை யேந்தி, படர்சடை முடியிடை வைத்து, கனை ச யினனுக, தோடுடை செவியனுக, ஈறிலாப் சிவனுக்கு ஆனந்த நட்டமாடும் நம் நட உலகிற்குச் சிறப்பினை நல்குவதாகும்.
இவ்விதழுக்குச் சிறப்பினை நல்கும்
திகழ்கின்றமைக்கு, உதவியளித்த நம் தமி இதழாசிரியர்களின் சார்பில் நமது நன்றி.
55

யின் அணுக்குண்டு அழிவு உலக யுத்தம், அச்சம் எற்பன எல்லாம் அற்றுப் போய் விடும். அண்ட சராசரம் அனைத்தையும் ஆட்டிவைக்கும் அந்த அநாதியான சக்தி யில் எல்லோரும் இன்புற்று வாழமுடியும். வையக மெல்லாம் ஆனந்தம் பொங்கும்.
எனவே விஞ்ஞானத்திற்கும் சமயத்திற் கும் உள்ள தொடர்பை கணிதக் குறிப் பாக அறிவிக்க விரும்புகின்றேன். அதுவே
விஞ்ஞானம் + தெய்வநம்பிக்கை = சமயம்
ாந்தி சாந்தி
நடனம்
ത്തnഷ
யும் அந்தமும் இல்லா அரும் பெரும வற்ற நாமங்களும் கலைவடிவங்களும் ட்கே உரியதாம்,
பனித்திளந் திங்கட் பைந்தலை நாகம் ழல்கள் கலந் தொலிப்ப, புலியதளரை பதங்கள் யாவையுங் கடந்த இன்பமான ராஜராகக் கலைவடிவமைத்தமை சைவ
, இக்கலைவடிவம் முகப்போவியமாகத் ழ்ப் பல்கலைக் கழக இயக்கத்தினருக்கு
நவ சோதி

Page 69


Page 70
தயாரிப்பு:
சண்முகசோதி
தம்பிரான்
* நாடகக்
* சுந்தரரும் நண்பருட: சங்கிவியா சுந்தரரும் வேடத்தில்
G)
அடியார்க சுந்தரரும் சங்கிலியா கவிக்காம நண்பரும்
1512- J.
சுந்தரர் : சுடர் ம நண்பன் W. சி சந்திஜி பார் ெ தோழி செல்வி L」互amal山Tf G {քլ: பிராமனன்: M
சிவன் செ - கவிக்காமநாப: நண்பன்: S. சிற்
30 LųLIII
* K. கணேள் k S, LIHEL 36
נוזHנה5 חוL .5 אך
 

தோழன்
காட்சிகள் :
சிகள்
LD :
பரவை யாரும் தும் ரும் தோழியும்
இழப் பிராமன
சிவனும்
f :
ளூடன் சுந்தரம்
தோழியுடன் ரும்
நாயனுரும்
ர்கள்
கேந்திரன் மீஸ்கந்தராஜா சல்வி ராஜரட்னம் அருளம்பலம் சல்வி சந்திர மணி சல்வத்துரை
இராசசிங்கம் ழகரத்தினம் னுர்: K.சிவசோதி றம்பலம்
Iர்கள் :
T55T והיוו
பிரமணியம்
GJATGŪT LEI:
J. Li ICG 455,5 Tsin .

Page 71


Page 72
இந்து
1962.
சிறப்புக் பேரரசும் பெ
I சோழர்காலச் சமயநிச்
63).
க. கைலாசபதி, விரிவுரையாளர், இலங்கை பல்!
இதழாசிரியர்கள்:
கு. கல்வளை சேயோன். செல்வி. வ, கணபதிப்பிள்ளை

ம் IO J5
கட்டுரை
' ருந்தத்துவமு
f றி
始 ) (Hons A. B

Page 73


Page 74
盤 பேரரசும் பெரு 杀《寄系寄《孟《秋[,máanāug
தென்னிந்தியாவிலே சோழப் பேர ரசு தோன்றிய காலம், வரலாற்றிலே முக்கியத்துவம் வாய்ந்த ஒரு காலப் பகுதி யாகும். கிருஷணு நதிக்குத் தெற்கே உள்ள நிலப்பகுதிகள் யாவும் முதன் முறை யாக வலுவுள்ள தமிழ்ப் பேரரசொன் றின் கீழ் அமைந்து சிறப்புமிக்க மாவட் டங்களாக ஒரு குடைக்கீழ் ஆளப்பட்டன. சோழப் பேரரசின் புகழ் உச்சநிலையில் பட்டொளி வீசிய போது கங்கையும் கடா ரமும், கலிங்கமும் இலங்கையும் அதன் அடிபணிந்து நின்றன. அராபியரும் சீன ரும் அதன் வாணிபச் சிறப்பிற் பங்கு கொண்டு வாழ்ந்தனர். இத்தகைய சிறப்பு மிக்க காலப்பகுதியிலேதான், தமிழகத் திலே “சைவசித்தாந்தம்' என்னும் பெருந் தத்துவம் சாத்திர வடிவம பெற்றது. சைவசித்தாந்த சாத்திரங்கள் பதினன்கு. அவற்றுள் தலையாயது எனக் கொள்ளப் படும் சிவஞானபோதம் பதின்மூன்றும் நூற்றண்டிலே எழுந்தது. மெய்கண்டார் காலம் கி. பி. பதின் மூன்ரும் றுாற்ருண் டென்பது யாவரும் ஒப் ப மூ டி ந் த உண்மை 1 திருவுந்தியார், திருக்களிற்றுப் படியார் என்னும் இரண்டனைத் தவிர, ஏனைய சித்தாந்த சாத்திர நூல்கள் பதி னென்றும் சிவஞான போதத்தின் வழிவந் தனவே. எனவே தென்னகத்திலே சைவ சித்தாந்தத்தின் முறையான வரலாறு ஒரு விதத்தில் இங்குதான் தொடங்குகிறது எனக் கொள்ளலாம். 2 பேரரசு ஒன்று நிலவிய காலத்திலே பெருந்தத்துவம் ஒன் றும் வடிவம் பெற்றமை குறிப்பிடத்தக்க உண்மையாகும்.
பல்லவர் காலத்திலே பொங்கிப் பிரவகித்த பக்தி இயக்கமானது ஆயிரக்
59

நந்தத்துவமும் 5 ), B. A. (Hons) SDFSDFSDFSDFSDFế
கணக்கான பக்திப் பாடல்களைத் தோற்று
வித்தது. ஆனல் திருவுந்தியாரோடு
தோத்திர முறைமை நீங்கிச் சாத்திர முறைமை தோன்றுகின்றது. 3 திருவுந்தி யாரை முழுமையான சாத்திர நூலெனக் கொள்ளுதல் முடியாது. திருக்களிற்றுப் படியார் உந்தியாரினும் அதிகமாகச் சாத் திரப் பண்பு அமையப் பெற்றது. சிவ
ஞான போதமே முழுமையான சாத்திரப் பெருநூலாகும். எனவே இவற்றுள் ஒரு
விதமான வளர்ச்சியை நாம் காணலாம்.
தத்துவத்துறையில் இவ் வகை யா ன வளர்ச்சி நிகழ் ந் து கொண் டி ரு ந் த பொழுது சமய நிறுவனங்களும் உரு
மாறிக்கொண்டிருந்தன. இது பற்றி ப் பேராசிரியர் நீலகண்ட சாத்திரியார் மேல்வருமாறு கூறியுள்ளார்.
'. மத்திய கால இந்து சமயம் தென்னிந்தியாவிற்கு அளித்த இரு பெருங் கொடைகள் கோயிலும் மட மும் ஆகும். சோழரின் ஆட்சிக்காலப் பகுதியிலேயே இவ்விரு நிறுவனங்க ளும் மெல்ல மெல்ல வளர்ந்து சூழ் நிலை க் கே ந் ப மாற்றமடைந்தன; இவை பொதுமக்களின் கற்பனையைக் கவர்ந்தன; பணக்காரரின் ஆதர வைப் பெற்றன; இக் கவனமும் ஆதர வும் கிடைக்கவும், இந்நிறுவனங்கள் பெளத்த விகாரைகளையும், சமணப் பள்ளிகளையும் மிஞ்சியெழுந்து, உறி தியான நிலைமையையடைந்தனர்;
1. எஸ். அனவரதவிநாயகம்பிள்ளை - சைவசித்தத் தவரலாறு; ம. பாலசுப்பிரமணியன் - சித்தாந்த சாத்திரம் (சமாஜப் பதிப்பு).
2. கி. லக்ஷ்மணன் - இந்தியதத்துவஞானம்
3. அனவரதவிநாயகம்பிள்ளை - Ibid p 7

Page 75
இன்றுவரை இந்த உயர்நிலையை அவை பெற்றுவந்துள்ளன. விசயா லயன் மரபுச் சோழர் ஆட்சியிலே தென்னிந்தியாவிற் சைவசமயத்தின் பொற்காலம் தொடங்குகிறது எனக் கூறலாம்' 4
பேராசிரியர் சோழர்கால வரலாற் றறிஞர்; முதுபெரும் புலவர். அவர் கூற்று நமது ஆழ்ந்த கவனத்திற்குரியது. சோழர் காலத்தில் உயர் நிலையெய்திய சைவம், பெரிய கோயில்களையும் மடங் களையும் கண்டது; செல்வந்தரின் பேராத ரவைப் பெற்றது; பிறசமயத் தாபனங் களையெல்லாம் விஞ்சியது; புதிய சூழ் நிலைக்கேற்ப மாறியது; நுணுக்கமான முறையிலே சோழர்காலப் பகுதியிலே சைவசமயம் பெற்ற சிறப்பையும் மாற் றத்தையும் கூறிவிட்டார் பேராசிரியர். ஆனல் இந்த நிலைமை ஏன், எவ்வாறு, ஏற்பட்டது என்னுங் கேள்விகளுக்கு விடைகிடைப்பதில்லை. விடைகாண முயல் வதே இச்சிறு கட்டுரையின் நோக்க மாகும்.
நமது கேள்விகளை முதலிலே தெளி வாக்கிக் கொள்வோம். பேரரசு ஒன்று தோன்றிய பொழுது உடனிகழ்ச்சியாகப் பெருந்தத்துவம் ஒன்றும் தோன்றியது தற்செயலாக நடைபெற்ற நிகழ்ச்சியா? அல்லது பேரரசிற்கும் அத்தத்துவத்திற் கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறதா? இருந்தால் அவ்வுறவு எத்தகையது? தத் துவம் தோன்றியதால் ஏற்பட்ட விளைவு யாது? அது மக்கள் வாழ்க்கையில் என்ன பாத்திரமும் பங்கும் வகித்தது? இவையே நம்மை எதிர்நோக்கும் சில முக்கியமான கேள்விகள். வரலாறு என்பது தற்செய லாக நிகழும் சம்பவங்களின் கூட்டுக்க ணக்கு அன்று. சமுதாயத்திலே ஏற்படும் மாற்றங்கள். வளர்ச்சிகள்- சில திட்ட வட்டமான நியதிகளுக்கேற்ப அமைகின் நன. சோழர் காலத்தில் ஏற்பட்ட இம் மாற்றங்களைத் தருக்க ரீதியான சில இயக் கங்களின் விளைவாக ஏற்பட்ட வளர்ச்சி கள் என்று நாம் காணமுடியுமாயின், நமது
6C

கேள்விகளுக்குத்தக்க விடைகள் கிடைத் துவிடும்.
சோழர் காலத்திலேற்பட்ட மாற்றங் களை நன்கறிந்து கொள்ள வேண்டுமாயின் அவற்றிற்கு வித்திட்ட பல்லவர் காலத்தி லிருந்து நாம் நமது ஆராய்ச்சியைத் தொடங்கல் வேண்டும். பல்லவர் ஆட்சிக் காலத்திலே தமிழ் நாடெங்கும் உயிர்த்து டிப்புள்ள இயக்கமொன்று நடந் தே றியது. அவ்வியக்கம் பெரும்பாலும் சம ணராகவிருந்த வணிக வர்க்கத்தினருக் கும், வைதிகர்களாக (சிறப்பாகச் சைவ ராக) இருந்த நிலவுடைமை வர்க்கத்தின ருக்குமிருந்த பொருளாதார முரண்பாட் டின் விளைவாகும். பல்லவ மன்னர் சிலரும், பாண்டிய மன்னரும் சமண, பெளத்த மதத் தத்துவங்களுக்கு அடிமைப்பட்டு, வணிக வர்க்கத்தினருக்கு நாட்டின் பொரு ளாதார வாழ்விற் பெரும் பாத்திரத்தைக் கொடுத்திருந்த காலையில், நிலவுடைமை வர்க்கத்தினர், சமுதாயத்திலே கீழ்நிலையி லிருந்த பல சாதி மக்களையும் ஒன்று திரட்டி ஓரணியிலே நிறுத்திப் ‘போர்' தொடுத்தனர். இந்த வர்க்கப் போரே, தத்துவ உலகில் சமண- சைவ மோதலா கத் தோன்றியது. 'புறச் சயயத்தவ ருக்கு எதிராகக் கலகக் கொடியை உயர்த் திப் பிரசார முழக்கஞ் செய்த அரனடியா ரும், ஆழ்வாரும், தமிழக மெங்கும், தமி ழுணர்ச்சியையும், தமிழ் நிலப்பற்றையும் \பெருக்கினர். தமிழரல்லரான பல்லவர் ஆட்சிபுரிந்த துவும், வடமொழி, பிராகிரு தம் முதலிய பிறமொழிகள் அம்மன்ன ரால் உயர்த்தப்பட்டதுவும் பல்லவர் காலத்திலே தமிழ்நாட்டிலே ஒரு வித மான 'தேசிய உணர்வு தோன்றக்கார ணமாக இருந்தன எனக் கொள்ளலாம். சோழ நாடு, நடுநாடு, தொண்டை நாடு, பாண்டிய நாடு, மலை நாடு, கோளுடு, மழ நாடு முதலிய வற்றிலிருந்தெல்லாம் சிவ
4. K. A. Nilakanta Sastri -- CHOLAS, Vol 2
part II p. 472 — 475
5. க. கைலாசபதி - நாடும் நாயன்மாரும் (இளங் கதிர்) பேராதனைப் பல்கலைக்கழக தமிழ் மாண வர்மன்ற வெளியீடு 1961

Page 76
னடியார்கள் பல்லவர் காலப் பக்தி இயக் கத் திலே பங்குபற்றினர் என்பதைப் பெரிய புராணவாயிலாக நாமறிவோம்; அந்தணர், குறுநில மன்னர், சைவர், இடையர், ஏகாலியர், குயசர், சாலியர், பாணர், புலையர், செக்கார், சான் ருர், நுளையர், வேடர், மாத்திரப்பிராமணர், மற்றும் மரபறியாதவர் பலரும் ஒன்று சேர்ந்து கங்கைவார் சடைக்கரந்தார்க்கு அன்பராகி நின்றனர், என்றும் திருத் தொண்டர் புராணத்தின் மூலம் நாம் அறிகின்ருேம். சுருங்கக்கூறின் தென்ன கத்திலே வலுவுள்ள சோழராச்சியம் தோன்றுமுன்னரே அதற்கான தேவைகள் தோன்றிவிட்டன. அந்தத் தேவைகளின் காரணமாகவே சோழப் பேரரசு அமைந் தது எனலாம். விசயாலயன் அரசு கட்டி லேறிய காலத்திலே இது தொடங்கிவிட் டது. இதனை இன்னுஞ் சிறிது விளக்கு வோம். பல்லவர் காலத்திலே தமிழ் நாடெங்கும் நிலவுடைமையாளர் வணிக ருக்கெதிராகப் போர் தொடுத்தனர்.
அது எதற்காக ?
சங் க ம ரு விய கால ம ள வில் பெரு வளர்ச்சியுற்ற வணிக வர்க்கத்தினர் பல் லவர் காலத்தின் முற்பகுதியிலே உச்ச நிலையையடைந்தனர். அவர்கள் பொருள் உற்பத்தியிலே நேரடியான பங்கு கொள் ளாத மக்கள் கூட்டமாக - வர்க்கமாக - இருந்தனர். கிராமப்புறத்திலாயினுஞ்சரி, பட்டினங்களிலாயினுஞ்சரி வாழ்ந்த விவ சாயிகளுக்கும் சிறு கைத்தொழிலாளருக் கும் இடையில், தான் இருந்து கொண்டு “தரகு' வேலை செய்த வர்க்கம் அது. தான் இல்லாமல் பிறருடைய பொருள் கள் பரிவர்த்தனையாகா என்ற ஓர் இன்றி யமையா நிலைமையை வணிக வர்க்கம் சிருட்டித்திருந்தது. அதன் சாக்கில், அது ஏராளமாகச் செல்வத்தைக்குவித்து அதற் கேற்ற அளவில் சமுதாயத்திலே செல் வாக்கும் பெற்றிருந்தது. அதுமட்டுமன்று.
ரிவர்த்தனை செய்வதற்கேற்ற வணி கப் பொருள்களை - சரக்கை - அதிகரிப்ப திலேயும், ஏற்றுமதி செய்யக்கூடிய சரக்கு

களையே சிரத்தையுடன் உற்சாகப்படுத்து வதிலே யுமே முழு நோக்கமிருந்ததால், சிறு கைத்தொழில், விவசாயம், உணவுப் பொருள் உற்பத்தி முதலிய வாழ்க்கைக் குத் தேவையான பொருளுற்பத்தியில் அக்கறை செலுத்தவில்லை. சிலப்பதிகார மும் திருக்குறளும் நாலடியாரும் நமக்குப் பல்வேறு வகைகளில் இவ்வுண்மையை உணர்த்துகின்றன. வளர்ந்துவரும்-புதிய வணிக வர்க்கத்தின் பண்பு பற்றி பிரெ டெரிக் ஏங்கெல்ஸ் தெளிவாக வருணித் துள்ளார்.8
''. . . . . . அத்துடன் உலோகப்பணம் - அதாவது நாணயங்கள் - உபயோகத் திற்கு வந்தது. இத்துடன் உற்பத்தியி லீடுபடாதவன் உற்பத் தி யா ள ன் மீதும் அவன் செய்பொருள்களின் மீதும் ஆட்சி செலுத்துவதற்கு ஒரு புதிய சாதனமும் வந்து சேர்ந்தது. சரக்குகளுக்கெல்லாம் சரக்காக, மற் றச் சரக்குகளையெல்லாம் தன்னுள் மறைத்துக்கொண்டிருக்கிற ஒரு சரக் குக் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. விரும்பத்தக்க எந்தப்பொருளாகவும் தேவைப்படுகிற எந்தப் பொருளாக வும் தன்னை உருமாற்றிக்கொள்ளும் தாயத்து கண்டுபிடிக்கப்பட்டுவிட் டது. யாரிடம் அது இருந்ததோ, அவனே உற்பத்தி உலகை ஆண் டான். செல்வத்தின் அவதாரமாக இருக்கும் இத்துடன் ஒப்பு நோக்கும் போது மற்றச் செல்வ வடிவங்கள் எல்லாம், வெறும் நிழல்களே என்று நடைமுறையில் வியாபாரி நிரூபித் துக் காட்டினன்.'
2-ண்மையிலே 'வெறும் நிழல் க ளாக' இருந்த நிலவுடைமையாளரும், அவருக்கும் கீழே பழைய நாகரிகத்தின் மிச்ச சொச் சங்களாக இருந்தவர்களுமே வியா பாரி களு க் கு எதிராகப் போர்
6. பிரெடெரிக் ஏங்கெல்ஸ் - குடும்பம், தனிச் சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் பக். 370. 371 (தமிழ் மொழிபெயர்ப்பு.)

Page 77
தொடக்கினர். இது தென்னகத்திற்குப் பொதுவாக இருந்த வர்க்க நிலைமை; அல் லது பொருளாதார அமைப்பு என்று கூறிக் கொள்ளலாம். இந்தப் போரின் முடிவில் நிலவுட்ைடமை வர்க்கத்தினர் வென்றனர்; சமணர் கழுவேற்றப்பட்டது உண்மையோ, பொய்யோ,அவர்தம் தத்து வத்திற்கு ஆதாரமாக விளங்கிய வியாபா ரிகள் வர்க்கம் நிலை கெட்டது என்பது உண்மையே. இத்தகைய ஒரு வரலாற்றுக் கட்டத்திலே தான் சோழப் பேரரசு அரும்புகிறது. அது பேரரசு ஆகுவதற்கு ரிய அத்தனை தேவைகளும் அங்கேயே காணப்பட்டன. அவை யாவை?
சிேதலாவது வெற்றிபெற்ற நிலவு டைமை வர்க்கத்திற்கு உறுதியும் நிலைபே றுமுள்ள அரசியல் நிறுவனம் ஒன்று தேவையாக இருந்தது. முத்தரையர் போன்ற பழைய குறுநில மன்னரும், நிரு பதுங்கன் போன்ற பலவீனமான பல்லவ னும், சிறிமாற சிறீவல்லபன் போன்ற பாண்டியனும், விசயாலயன் போன்ற சோழச் சிற்றரசனும், கங்க மன்னரும் பிற ரும் ஓயாமல் போரிட்டுக் கொண்டிருப் பது பாதகமான செயலாக்கப்பட்டது. உறுதியும் பலமும் கொண்ட நிலப்பரப்பு அவசியமாயிருந்தது. பண்டைப் புகழ் ப டைத்த பாண்டி யரால் அதனைச் செய்ய முடியவில்லை. அன்றைய அரசியற் சதுரங் கத்தில் விசயாலயச் சோழனை அடுத்துவந் தவர்கள் அதனைச் செய்தனர். வடக்கி ருந்து வந்து வந்து படையெடுத்த இராட் டிர கூடரைத் தடுத்து நிறுத்தி, வேங்கி இராச்சியத்தை இணைத்து, கங்க நாட்டை அடிபணியச் யெய்து, வடக்கேயுள்ள துங் கபத்திரைக்குக் கீழே சோழர் தம் பலத் தைக் காட்டினர். கி. பி. 985-ம் ஆண்டில் அரசு கட்டில் ஏறிய அருள் மொழிவர்மன் எனப்பட்ட முதலாம் இராசராசனின் ஆட்சிக் காலத்திலே சோழப் பேரரசு
சோழ ஏகாதிபத்தியமாக மாறத்தொ
டங்கிவிட்டது. தன்னை எதிர்த்த பாண் டிய- சேர- ஈழ- நாடுகளின் ஒருமித்த முயற்சியை அவ ன் முறியடித்தான்; இரண்டு படையெடுப்புகளின் போது
6.

அவன் பாண்டியரை வென்று, சேரமன் னர் கர்வத்தையடக்கினன். காந்தளூரி லும் சேரர் பெருந் தோல்வியுற்றனர். அடுத்துக் கடற்படையெடுப்பின் மூலம் வடஇலங்கையைக் கைப்பற்றினன். தலை நகராகிய அனுராதபுரத்தை அழித்துப் புலத்திநகரத்தை- பொலன்னறுவையைஈ ழ மண்டலத்தின் தலைநகராக்கினன். வடக்கே நுளம்பபாடி, கங்கபாடி, தடி கைபாடி முதலிய பிரதேசங்களையும், இன் றைய மைசூரின் பெரும்பகுதியையும் கைப்பற்றினன். தனது ஆட்சிக்காலத்தின் இறுதியில் மாலைதீவுகளையும் வென்றன். கி. பி. 1010-ல் கட்டி முடிக்கப் பெற்ற தஞ்சைப் பெருவுடையார் கோயில் புகழ் மணந்த புவிச் சக்கிர வர்த்தியின் புகழ்ச் சின்னமாக விளங்கியது. கி. பி. 1014-ல் பட்டத்திற்கு வந்த முதலாம் இராசேந்தி ரன் தந்தைக்கேற்ற தனயணுக மிளிர்ந் தான். அவன் ஆட்சியில் சோழப் பேரர சானது அக்காலத்திலே மிகப் புகழ் வாய்ந்த பேரரசாகவும், தலையாய இந் துப் பேரரசாகவும் விளங்கியது. " இரா சேந்திரன் ஆட்சியிலேயே சோழக் கடற்ப டைகள் பூரீவிசயப் பேரரசு மீது படை யெடுத்து, மலாயா, ஜாவா, சுமாத்திரா முதலிய பகுதிகளில் தமது ஆதிபத்தி யத்தை நிலைநாட்டின. சீன தேசத்திற்குப் பல தூது’க் குழுக்கள் சென்று மீண்டன. வடக்கே கலிங்க நாட்டின் மீது படையெ டுத்துக் கங்கைக் கரையில் அவன் படை கள் நீராடி மீண்டன. இத்துணை மகோன் ன த மா ன வரலாற்று நிகழ்ச்சிகளும் சோழப் பேரரசின் அமைப்பைப் பாதித் தன. அவற்றைச் சற்றுத் தெளிவாக நாம் நோக்குதல் வேண்டும்.
விசயாலயன், பராந்தகன் முதலி யோர் காலத்திலே பத்தொடு பதினுென் முக இருந்த சோழ இராச்சியம் சோழப் பெரு மன்னர்களாகிய இராசராசன், இராசேந்திரன் காலத்தில் ஏகாதிபத்திய நாடாக மாறியதனை- அதன் படிமுறைவ ளர்ச்சியை- சுருக்கமாகப் பார் தோமல்
7. K. A. Nilakanta sastri — A HISTORY OF
SOUTH INDIA p. 74

Page 78
லவா? தென்னக வரலாறு முன்பு கண்டு கேட்டறியாத இம்மாற்றங்கள் பல புதிய சக்திகளுக்கு ஏற்ற களமாக அமைந்தன. முத்தரையர் போன்ற பழைய குடும்பங் கள் மறைந்தன; பாண்டியர், சேரர். இழி நிலை யெய்தினர்; நாடுகளின் எல்லைகள் தலை கீழாயின; புதிய பெயர்கள் தோன் றின. இவற்றைச் சோழரின் தரைப்படை களும், கடற்படைகளும் செய்து முடித் தன. ஆனல் அவை தொடக்கத்திலே இருந்தன அல்லவே. சோழப்பேரரசு அகல அகலப் படைகளும் அதிகரித்தன. வீரம் செழிக்க விளை நிலங்கள் தோன்றின. இந்த இடத்திலேதான் பல்லவர் காலத் திலே வர்க்கப் போராட்டத்தில் தலைதுாக் கிய நிலவுடைமையாளரை நாம் மீண்டுஞ் சத்திக்கப் போகின்ருேம்.
டேலிலும் தரையிலும் நடந்த பல் வேறு போர்கள் எண்ணரிய வாய்ப்புக் களைப் பலருக்கு அளித்தன. போரிலோ, நிர்வாகத்திலோ அரசசேவையில் அநே கம் பேர் ஈடுபடச் சந்தர்ப்பங்கள் ஏற்பட் ட ன, 8 பே  ெர ழு ச் சி ஒ ன் ற னை த் தொடர்ந்து, தொடர் யுத்தங்கள் நடாத் தப்படும்பொழுது புதிய புதிய சேனைத்த ளபதிகளும் நிர்வாகிகளும் சந்தர்ப்பத் தேவைகளினலும் சூழ்நிலைக ளின லும் உந்தி மேலெறியப்படுவது உலக வரலாற் றிற்குப் புதியதன்று. அலெக்சாந்தர் மன் னனின் தொடர் யுத்தங்களின் விளைவாகப் புகழ்பெற்ற படைத் தலைவர் பலர் நெப் போலியன் காலத்தில் பிரெஞ்சு நாடு அளித்த மகாசேனதிபதிகள் பல ர். அதைப் போலவே இராசராசனும், இரா சேந்திரனும் தொடுத்த போர்களின் போது தமது வீரத்தையும் திறமையை யும் துலக்கி மன்னர் பாராட்டைப் பெற் ருேர் பலர். இவர்களிற் பெரும்பாலா னேர் நிலவுடைமைக் குடும்பங்களிலி ருந்து சென்ற தீரமிக்க இளைஞர்களே. தத்தம் செல்வாக்கில் இருந்த 'ஆள்பலத் துடன்’ போர்முனை சென்று பின்னர், புகழ்பூத்த படைத்தலைவர்களாக வாகை சூடியோர் பலர். சுருங்கக் கூறின் சோழப் பேரரசு புதியதொரு நிலப்பிரபுத்துவத்

தைத் தோற்றுவித்தது. அன்றைய ஆட்சி முறையிலே நிர்வாகம், இராணுவ சேவை, நீதிபரிபாலனம் என்ற வேறுபடுத்தப் பட்ட துறைகள் இருக்கவில்லை. ஒருவரே பல்வேறு சந்தர்ப்பங்களில் மூன்று துறை களிலும் கடமையாற்ற முடிந்தது. இரா சராசன் மகள் குந்தவ்வையை மணந்த வந்தியத் தேவர், கலிங்கப் போரில் களம் வென்ற கருனகரத்தொண்டைமான், சிதம்பரத்திற்குப் பொன்னேடு வேய்ந்த, நரலோக வீரன் முதலிய சோழர் காலப் பெரும் பெயர்ச் சேனைத் தலைவரெல்லா ரும் மேற்கூறிய புதிய நிலப்பிரபுத்துவத் தைச் சேர்ந்தவர்களே. தமக்குச் சேவை செய்த அதிகாரிகளுக்கும் படைத் தலைவ ருக்கும் சோழப் பேரரசர்கள் விருதுக ளும், பட்டங்களும் வழங்கி ஊக்குவித்த னர். மாராயன், பேரரையன், மூவேந்த வேளான், காடவராயன், நாடாள்வான், விழுப்பரையன், சேதிராயன், சோழ கோன் முதலியன அவற்றுட் சில.9 திறமை யுள்ள எவரும் உயர்நிலையடையச் சந் தர்ப்பங்கள் பல இருந்தனவாயினும், உயர்குடிப்பிறப்பும், செல்வ வசதியும் அரச சேவைக்கு ஒருவரை இலகுவில் அரு கராக்கின என நாம் நம்ப இடமுண்டு.10 சோழர் காலத்திலே வேளாளர் செல்வாக் குப் பெற்றிருந்தனர். நிலவுடைமையா ளர் அவரே. நரலோக வீரன், பதுவேட்ட ரையர் போன்ரு ரெல்லாம் வேளான் குடி மக்களே. போரிலும், நிர்வாகத்திலும், பிற அரசகருமங்களிலும் சேவை செய்த வர்களுக்குச் சோழப் பெரு மன்னர் மானி யமாகப் பல நிலங்களை வழங்கினர். சில் லறை (சிறுதரம்) உத்தியோகங்கள் பார்த் தவர்களுக்குச் சம்பளமும் வழங்கப்பட்ட துண்டு. எனினும் பெரிய பிரபுக்கள் யாவ ரும் அரசனிடமிருந்து தம்வாழ்முழுவதும் அனுபவிக்கத்தக்க முறையில் “நிலம்’ பெற்றவராவர். நடைமுறையில் பேரும்
8. K. A. Nilakanta Sastri - STUDIES IN CHOLA HISTORY AND ADMINISTRATION p. 76. 9. T. W. சதாசிவ பண்டாரத்தார் - பிற்காலச்
சோழர் சரித்திரம் (மூன்ரும் பகுதி) பக். 17 10. Nilakanta Sastri - || bid p. 177

Page 79
புகழும் பெற்ற நிலவுடைமையாளர் சீவி தமான நிலத்தைத் தமது சந்ததியினரும் அனுபவிக்கத்தக்க, இறை யிலி யாக ப் பெற்றனர். அதுமட்டுமன்றித் தமக்கேயு ரிய காணிகளும் அவர்களுக்கிருந்தன. அந்நிலங்களைக் குடியான வரைக் கொண்டு உழுதுவித்தும் வந்தனர். இதன் காரண மாக இவர்களைப் பெருங்குடிகள் என்றும் அக்காலத்தில் வழங்கினர். பிற்கால உரை யாசிரியரான நச்சினர்க்கினியரும் உழு துண்போர், உழுதுவித்துண்போர் எனப் பாகுபடுத்தியிருப்பது அவதானிக்கத் தக்
கது.
சோழ பேரரசின்கீழ் பூரணத்து வம் பெற்ற இந்நிலவுடமை முறையினையே வரலாற்ருசிரியர் நிலமானிய முறை (FEU. DALORDER) 6765r Luri. 9)55 96) LDL முறையினை நாம் நன்கு அறிந்துணர்ந்து கொண்டாலன்றிப் பேரரசு தோன்றிய அக்காலப் பகுதியிலே பெருந்தத்துவமான சைவசித்தாந்தம் ஏன் தோன்றியது என் பதற்கு விடைகாண மாட்டோம்.
நிலமானிய முறை என்னல் என்ன?
'நிலம்’, ‘மானியம்’ என்னும் இரு சொற்களும் இம்முறையில் முக்கியமாயுள் ளன. மனிதன் தன்னுடைய நாகரீகப் படிகளில் பாதையில் சில பிரதானமான படிகளைக் கடந்து வந்துள்ளான்; புராதன மனித சமூகம் சிறுச்சிறு குழுக்களாக இயற் கையின் மத்தியில் வாழ்ந்த நிலையிலே கூட்டுமுறையில் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை கூட்டாக உபயோகிக்கும் புராதனப் பொதுவுடமை நிலவியது; பின் னர் உற்பத்திச்சக்திகளின் வளர்ச்சியை யொட்டி, அடிமைச் சமூகங்கள் தோன் றின; அங்கே வர்க்கவேறுபாடுகளும் வலுத் தன. மேலோராகக் கருதப்பட்ட ஆளும் வர்க்கத்தினருக்கு எதிராகக் கீழோராக ம தி க் க ப் பட்ட சாதாரண மக்களின் போராட்டம் நாளடைவில் வென்றது. அதன் விளைவாகவே நிலப் பிரபுத்துவம் தோன்றியது; அங்கே நிலவிய பொருளா தார அமைப்பினையே நிலமானியமுறை

என்று கூறுகின்ருேம். அது பொருளுற்பத் தியை அடிப்படையாகக் கொண்டதே.
மனிதனுக்குத் தேவையான பொருள் களை உற்பத்தி செய்யும் மனிதர்கள், பொருள் உற்பத்திப்பணியில் ஒருவரோடு ஒருவர் உறவு கொள்வதனையே சமூக விஞ் ஞானிகள் உற்பத்தி உறவு என்கின்றனர். அது ஒருவருக்கொருவர் மனமாரவிரும்பி உதவிக்கொள்ளும் உறவாக இருக்கலாம். அல்லது, ஒருவர் பிறிந்தொருவர் ஆணைக் குக் கீழ்ப்படியும் உறவாகவும் இருக்க லாம். எவ்வாயினும், மனிதருக்கிடையே பொருள் உற்பத்தித் துறையில் உறவு ஏற் படுகிறது. இவ்வுறவே சமூக உறவாகவும் அமைந்துவிடுகிறது. இந்த அடிப்படை யின் துணைகொண்டு பார்த்தால் நிலமா னிய முறையிலே பொருள் உற்பத்தி உறவானது நிலப்பிரபுவின் உடைமையாக உற்பத்திச் சாதனங்கள் அமைந்திருப்ப திலே தங்கியுள்ளது. உலகமெங்கும் நில விய நிலமானிய முறையை நன்கு ஆராய்ந் தவர்கள், நிலமானிய முறையானது மன் னர்கள் தமக்குப் பணிசெய்தவர்களுக்கு (தொடக்கத்திலே போரில்) மானியமாகக் கொடுக்கும் நிலவுரிமையினையே குறிக்கும் என்பர். நிலத்தில் உழவுத் தொழில் செய்த பண்ணையாட்கள் அரசனிடமிருந்து மானியம் பெற்ற பிரபுவின் ஆனைக்குள் இருந்தனர்.ஆயின் அவர்கள் பிரபுக்களின் அடிமைகளாகக் கூறப்படவில்லை. சில தேசங்களில் பண்ணையடிமைகள் வாங்கி விற்கப்படும் சரக்காகக் கணிக்கப்பட்ட னர்.11 எனினும் நிலப்பிரபுத்துவ அமைப் பில் பண்ணையாட்கள், குடியானவர்கள், நிலத்துடன் பிணைக்கப்பட்டிருந்தனரே யன்றிப் பெரும்பாலும் அடிமைகளாகக் கொள்ளப்பட்டவர்களல்லர். L160( 1 שמש அடிமை நிலையிலிருந்து விடுபடுவதற்கா கவே வியாபாரிகளுக்கெதிராகவும் குழுத் தலைவர்களுக்கெதிராகவும். அடிமைகள் போர் தொடுத்திருந்தனர். நிலமானிய முறையிலே பண்ணை வேளையாள் பழைய அடிமை நிலைக்கும் "சுதந்திர நிலைக்கும்
11. FUNDAMENTALS OF MARXSM ENINISM
- 2nd ed. I96. p. 59-6

Page 80
இடை நடுவே இருந்தான். நிலத்தில் தனக்கும் ஓரளவு அக்கறை இருந்தமை யால் ஊக்கத்துடன் உழைத்தான்.12 மன் னனுக்கும் பணிந்தும், உதவிகள் செய்தும் நிலப்பிரபு தனது சுகம் சொத்துக்களைப் பாதுகாத்துக் கொண்டதைப்போலவே, நிலமானிய முறையில் வாழ்ந்த பண்ணை யடிமைகளும், சிறு கைத்தொழிலாளரும், நிலப்பிரபுவிற்குக் கொடுத்து எஞ்சிய பொருள்களைத் தமதாகக் கொண்டு வாழ்ந்தனர். இவர்களை ஒரு வகையான வாரக்குடிகள் என்று இக்கால வழக்கில் வேண்டுமானல் நாம் கூறலாம். சோழர் காலத்திலே இதனைக் காராண்மை என்று வழங்கினர்.12*உழவுத் தொழிலையே தொழி லாக (குடும்ப மரபு) மேற்கொண்டு வந்த குடிகளுக்கு உள்ள நிலவுரிமையை "வெள் ளான்’ வகை என்றழைத்தனர். அவற்றை யெல்லாம் பின்னர் கவனிப்போம்.இங்கே நிலமானிய முறையின் முக்கியமான அம் சங்களை நோக்குவோம்.
நிலமானிய முறை அமைப்பிலே உற்பத்தி உறவுகள் செம்மைபட்டமை யால், உற்பத்தி பெருகியது. விவசாயம் பெருவளர்ச்சியுற்றது; புதிய புதிய நிலங் கள் பயிர்ச் செய்கைக்கு உட்படுத்தப்பட் டன. செய்கை முறையிலும் பல அபிவிருத் திகள் ஏற்பட்டன. விவசாய வளர்ச்சியின் அருகருகே சிறு கைத்தொழில்களும் துரித வளர்ச்சியுற்றன. உழவுத் தொழிலுக்குத் தேவையான கருவிகள் பெருகின; பிரபுக் களும் வியாபாரிகளும், பேரரசும் அன்ரு ட வாழ்க்கையில் உபயோகிக்கும் பொருள் கள் கூடியளவு உற்பத்தி செய்யப்பட்டன; போர்களையொட்டிப் போர்க்கருவிகளும் தளவாடங்களும் திருந்தின; க ப் ப ற் போக்குவரத்து முன்னெப்பொழுதும் காணுத பெருநிலையையடைந்தது. இந்த மாற்றங்கள் யாவும் அக்கால வர்க்க அமைப்பைப் பெரிதும் பாதித்தன. நிலத்தை உரிமையாக உடையவர்கள் ஆளும் வர்க்கத்தினராக நிலைபெற்றனர்; அவர்களுக்கு எதிராகப் பண்ணையடிமை கள் மற்ருெரு வர்க்கத்தினராக இருந்த
65

னர். சுருங்கக் கூறின் ஆண்டான்-அடிம்ை உறவு உருவாகியது.
நிலமானிய முறையின் பொருளாதார அடிப்படை இவ்வாறிருக்க, அதன் அரசி யல் - ஆட்சிமுறை - வடிவத்திலே இரு வளர்ச்சிப் படிகளைக் காணலாம் என்று வரலாற்ற சிரியர் கருதுவர்.13 தொடக்கத் திலே - அதாவது முதலாவது கட்டத் திலே - நிலப்பிரபுக்கள் தமக்குக் கீழே யுள்ள மக்களுடன் நேரடித் தொடர்புள் ளவராக இருந்தனர். தமது சிறுபடையு டன் போர்க்களங்களுக்குச் சென்று மீண் டனர்; தமது சிறிய நிலப்பரப்பின்மீது பூரண ஆதிக்கஞ் செலுத்தினர்; சுருங்கக் கூறின் நிலப்பிரபு ஒரு "குட்டி இராசா வாக இருந்தான். நாட்டின் வழமைகள் யாவரையும் கட்டுப்படுத்தின. இரண்டா வது நிலையிலே - வளர்ச்சியுற்ற நிலையிலே - ஆட்சிமுறையானது அழகாக அமைந்த ஒரு கூர்நுதிக் கோபுரம் போலக் காணப் பட்டது. அரசனுக்கும் பிரபுக்களுக்கு மிடையேயிருத்த உறவு நன்கு பிணைக்கப் பெற்றது. உறவுகள் யாவும் சங்கிலிப் பின் னலாகத் தொடர்புபெற்றன. உச்சியிலே கலசம்போலப் பேரரசன் வீற்றிருந் தான். கீழே வர வர, அகன்று அகன்று ஆகக் கீழ்க்கற்களாகப் பண்ணையடிகளும் சாதாரண சிறு கைத்தொழிலாளரும் இருந்தனர். யாவும் மத்திய ஆட்சியின் பிடிக்குள் கொண்டுவரப்பட்டது. அதே சமயத்தில் கீழே போகப்போக உரிமைக ளும் கடமைகளும் தெளிவாக்கப்பட்டன. சோழப் பேரரசின் மகோன்னதமாக வளர்ச்சியிலே இவ்விரு வளர்ச்சிப்படிகளை யும் தெளிவாகக் கண்டுகொள்ளலாம். விசயாலயன் காலத்துக்கு முன்னிருந்து சுந்தரச் சோழன் ஆட்சிவரை முதற்படிக் காலமெனக் கொண்டால், இராசராசன் ஆட்சிக் காலத்தில் இரண்டாம் படி தொடங்குகிறது எனலாம். இந்தப் படி
12. எஸ். ராமகிருஷ்ணன் - மக்லீயப் பொருளாத
ரம், (முதற் பாகம்) பக். 20
12. சதாசிவப்பண்டாரத்தார்--1 bid. பக். 78.79
13. FEUDALISM IN HISTORY (ed.) R. Coulbron,
p, 8-20

Page 81
முறை வளர்ச்சியானது பெரும்பாலும் சுமுகமான முறையிலேயே நடைபெற்றது என்பர் வரலாற்ருசிரியர்,14 அதற்குச் சமயமும் தத்துவமும் வெவ்வேறு நாடு களில் வெவ்வேறு வகைகளில் உதவியுள் ளன. மத்திய கால ஐரோப்பாவிலே கத் தோலிக்க சமயமும் தத்துவமும் இம்
முறைக்குச் சிந்தனைப் பக்கபலமாக
அமைந்தன சில பழைய கருத்துக்களும் புத்துயிர் பெற்றுக் கைக்கொள்ளப்படுவ துண்டு.
நிலமானிய முறை எந்த நாட்டிலே நிலவியிருப்பினும் அதன் முதிர்ச்சிப் பரு வத்திலே சில பொதுப் பண்புகள் காணப் படுகின்றன. ஐரோப்பாவிலே முதன் முத லாக நிலமானியமுறை பூரண வளர்ச்சியுற் றது இங்கிலாந்திலாகும். ஏறத்தாழ அதே காலப் பகுதியிலேயே தென்னிந்தியாவி லும் நிலமானிய முறை பெருவளர்ச்சியுற் றது. பல வகைகளில் இரண்டனுக்கும் நெருங்கிய ஒற்றுமைகளும் காணப்படுகின் றன. உவில்லியம் மன்னன் தலைமையில் நோர்மானியர் பதினேராம் நூற்ருண் டிலே. இங்கிலாந்தைக் கைப்பற்றிய தோடு, அங்கு நிலமானிய முறை நடை முறைக்கு வந்தது. குறுகிய காலத்தில் கைப்பற்றப்பட்டு, புதிய ஒரு அரசியல் முறை நிறுவப்பட்டதன் காரணமாகப் பல நாடுகளைவிட இங்கிலாந்தில் நிலமா னிய முறை பெருவளர்ச்சியுற்றது.15 சோழப் பேரரசும் அவ்வரறே; சோழப் பேரரசு சிறப்பாயிருந்த காலத்தே, இந்தி யாவிலே வேறெந்த இராச்சியத்திலாவது உள்ளூர் ஆட்சி சோழர் ஆட்சியிற் காணப் பட்டதுபோல வளர்ந்ததில்லை.நிலமானிய முறையின் நலன்கள் அங்குத் தலைசிறந்து விளங்கின. இந்தச் சந்தர்ப்பத்திலே, இங் கிலாந்து நாட்டின் நிலமானிய அமைப் பின் உச்சநிலையிற் காணப்பட்ட சில அம் சங்களைக் கவனிப்பது சுவை பயப்பதாகும். அது நமது ஆராய்ச்சிக்குப் பேருதவிபுரிவ தாகவும் இருக்கும். மாரியன் கிப்ஸ் என் னும் ஆசிரியர்மேல் வருமாறு சில கருத் துக்களைக் கூறியுள்ளார்.19

“விவசாயிகளே நிலப்பிரபுக்கள் சுரண்டுவதால் சமூகப் பிளவு ஏற்பட் டது. அதுவே முக்கியமான வர்க்கப் பிரிவாக இருந்தது. நிலப்பிரபுக்களில் ஒரு பிரிவினர் போர் வீரர்களாக இருந் தனர்; மற்றெரு பிரிவினர் மதகுருமாராக இருந்தனர்; (கோடிட்டது நான் வாளும் சிலுவையும் ஏந்தி அவர்கள் மக்களைப் பாதுகாத்தனர்; அதாவது சமூகத்திலே தமக்கிருந்த உரிமை களுக்கும் சலுகைகளுக்கும் சமாதான மாக அவ்வாறே கூறினர். பண்ணை விவசாயிகள் தத்தம் குடும்பங்களுக்கு தேவையான உணவுப் பொருள்களை உற்பத்திசெய்த அதே வேளையில், உழுதுவித்துண்போரின் - நிலப்பிர புக்களின்-பெரிய நிலங்களில் வலாற் காரப்படுத்தப்பட்டு அல்லது கூலிக்கு உழைத்தனர். நிலப் பிரபுக்களும், பெருங்குடிகளும் உற்பத்தியில் காட் டிய ஊக்கத்தினல் சரக்குப் பரிவர்த் தனை வளர்ந்தது; போகப் பொருள் களின் உற்பத்திமுறையும் உடன் வளர்ந்தது. உள்ளூர் வணிகமும், தூர தேச வணிகமும் காணப்பட்டன. ஆனல் நிலமானிய முறையின் உச்சிப் பொழுதிலே கூட, வியாபாரப் பெருக் கம் இராச்சிய ஒருமைப் பாட்டிற்கு அதிகம் உதவவில்லை, குக்கிராமங்க ளும், கிராமங்களும், சிறுநகர்களும் நிறைந்த அன்றைய இங்கிலாந்தா னது ஆங்காங்குச் சிதறுண்டு கிடந்த, வயல்களையும், பள்ளத்தாக்குகளையும், நாட்டுப்புறங்களையுமே ஆதாரமாகக் கொண்டியங்கியது. இவையே மக்கள் தம் அன்ருட வாழ்வில் ஒருமைப்பாட் டையளித்தன. மரபு வாழ்க்கையே தலைதூக்கி நின்றது. இதன் காரண ) figs இன்றிருப்பதைவிடப் பன் மடங்கு அதிகமாகத் தல வாழ்க்
14.
五5。
6.
ibid, p. 20-2 A. L. Morton - A PEOPLE'S HISTORY OF ENGLAND p. 59-6 Marion Gibbs - FEUDAL ORDER (Past and Present Series) p. 7-9

Page 82
கையே - தல உணர்வே - காணப்பட் டன. இதன் விளைவாக வர்க்கப் போராட்டங்களும் கட்டுப்படுத்தப் பட்டன. நகரங்களிற் காணப்பட்ட சிக்கலான பல முரண்பாடுகளும், நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராகப் பண்ணையடிமைகள் காட்டிய எதிர்ப் பும் ஆங்காங்கு வெளிப்படையாகவும் இலைமறைகாயாகவும் தோற்றினும் பொதுவாக வாழ்க்கை இயல்பாக ஓடிக்கொண்டிருந்தது. விவசாயிகள் தனித்தனிப் பிரிவுகளில் வாழ்ந்தமை யால் பரந்த இயக்கங்களில் லாமற் போயின. அவரவருக்குரிய இடம் வகுக்கப்பட்டது. பிரிந்து சிதறுண்டு
கிடந்த இப்பெரிய விவசாய சமூகத்
திற்கு எதிராகவும், நகரங்களிலே தமது பிரத்யேகமான நலன்களை மட்டும் கவனித்துக் கொண்டிருந்த நகரத்தாருக்கு மே லா கவு ம், ஒரு வர்க்கம் இருந்தது. பெருங்குடிமக்க ளும், குருமாரும், மன்னரும் அந்த வர்க்கத்தினராவர். அவர்கள் யாவ ரும் அரசியல் உணர்வு நிரம்பிய - தமது வர்க்க நலன்களை உணர்ந்த - கூட்டத்தினராக இருந்தனர். . . . இந்நிலையில் அவர்கள் கடல் கடந்த நிலப்பரப்புக்களின் மீது பா ர்  ைவ செலுத்தினர், இவ்வாறு பிளவுண்டு கிடந்த - வர்க்கபேதமுற்றுக்கிடந்த - சமுதாயத்தின் உறவுமுறைகளை அங்கீகரித்தும், இலட்சியபூர்வமான தாகக் காட்டியும்.திகழ்தது நிறுவன வடிவிற் காணப்பட்ட உரோமன் கத் தோலிக்க திருச்சபை. நீதியைப்பற்றி அது கூறியது சகல துறைகளிலும் கருத்து மயக்கத்தை உண்டுபண்ணி யது. சமுதாயத்தில் உயிர்த்துடிப் பைக் காட்டியது. கத்தோலிக்க திருச் சபையும் தன்னளவில் மிகப்பெரும் நிலவுடமை நிறுவனமாகவே விளங் கியது; நிலப்பிரபுத்துவ அமைப்பின் பொருளாதார, சமூக, அரசியல் அமைப்புக்களினூடே பிரிக்க முடியா தபடி பின்னிப்படர்ந்திருந்தது கத் தோலிக்க திருச்சபை'

ஆசிரியர் கிப்ஸ் இங்கிலாந்து நாட் லே நிலவிய நிலமானிய அமைப்பைப் ற்றிக் கூறியுள்ள இக்கருத்துக்கள் சில பயர் மாற்றங்களுடன் சோழர் காலத் மிழகத்திற்கும் பொருந்தும் எனத் |ணிந்து கூறிவிடலாம். கத்தோலிக்கத் ருச்சபைக்குப்பதிலாகக் ‘ “ Baru” ‘ன்று கூறினல் மிகுதியாவும் பொதுவே.
இனி, சோழர்காலத் தமிழகத்தின் லப்பிரபுத்துவனைச் சிறப்பாக ஆராய்ந்து, லகப் பொதுப்பண்புகளோடு ஒப்பிட்டு, திற் சமயத்தின் பங்கினை நிர்ணயிப் பாம்.
சோழப்பேரரசு வளர வளர, நாட் லே புதியதொரு நிலப்பிரபுத்துவமும், ல மானிய முறையும் வளர்ந்தன என் 1ம், வேளாளர் கை ஓங்கியது என்றும் ன்னர் கண்டோமல்லவா? அதன் விளை ாகச் சோழப் பேரரசிலே நிலவுடைமை ாளர் - வேளாளர் - வர்க்கமே தலையா வர்க்கமாகியது. “உடையான்', 'கிழான்' மதலிய அக்காலச் சொற்கள் நிலத்தை டையவன்,நிலக்கிழான் என்றே குறித்து ன்றன. புவிச்சக்கிர வர்த்திகளாக விளங் |ய சோழப் பெருமன்னரே தம்மை “உடை ார்’ என்று பெருமையுடன் கல்வெட்டுக் ளிற் கூறியுள்ளனர்.சோழ அதிகாரிகளைப் ற்றிக் கூறப்படும் இடங்களில், தத்தனுார் மவேந்த வேளான், கம்பர் மூவேந்த வளான், வேளான் குடி முதலான் (நர லாக வீரன்) என்றெல்லாம் கல்வெட்டுக் ள் சான்று தருகின்றன. கோன், நாடன், உத்தன், ஏறு, அரையன் முதலிய சொற் ளைக் கொண்டு முடியும் பெயர்கள் பல புன்று செல்வாக்கோடு விளங்கிய வேளா ார் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களையே 1றிப்பன.17 வேளாளர் மிகவும் நுண்ணிய Dறையிலே தமது ஆதிக்கத்தைச் செலுத் வந்தனர். அதற்குக் கருவியாக அமைந் தே கோயில் உண்மையில் சோழப் பேரர ல் தலையாய வர்க்கமாகத் திகழ்ந்த வளாளரின் பொருளாதாரச் செழிப்பை
7. Nilakanta Sastri — i bid p. 182

Page 83
யும், அரசியல் மதி நுட்பத்தையும் நன்க றிவற்குச் சோழர் காலக் கோயில்களைப் பற்றி ஒரு சிறிது அறிந்து கொள்வது அவசியம்.
சோழர் காலத்திலே நிலப்பிரபுக்கள் சீவிதமாகவும் இறையிலியாகவும் பெரு வாரியான நிலங்கள் பெ ற் ற தை ப் போலவே சிவன் கோயில்களும், திருமால் ஆலயங்களும், மடங்களும் தானமாகப் பெருமளவு நிலங்களைப் பெற்றன. சிவன் கோயில் நிலங்கள் தேவதானம் எனவும், விட்டினு கோயில் நிலங்கள் திருவிடை யாட்டம் எனவும் மடங்களின் பூமிகாணி மடப்புறம் என்றும் வழக்கப்பட்டன. சோழப் பே ர ர சு வளர்ந்த காலையில் கோயில்களுக்குரிய நிலம், சொத்து, பொன் முதலிய செல்வங்களும் பெருகின. மன்னரும் மற்றையோரும் போட்டி போட்டுக் கொண்டு தானங்கள் செய்த னர். பேராசிரியர் நீலகண்ட சாத்திரியார் கூற்று, கவனித்தற்குரியது.
'அரசனும் அவனது பட்டமகிஷி களும், அவர்தம் உறவினரும் பெரு மளவில் தானங்களைச் செய்து வழி காட்டினர்; நிலப்பிரபுக்கள் . பின்பற் றினர்; வணிகர் தொடர்ந்தனர்; செல்வாக்குள்ள பிறகு லத்தவரும் தாராளமாகத் தானங்கள் செய்த 6örsj. ”” 18
உதாரணமாகத் தஞ்சைப் பெருங் கோயிலை எடுத்துக்கொள்வோம். இராச ராசனின் புகழ்ச் சின்னமாகிய அக்கோயில் அக்காலத்திலே இந்தியாவிலேயே அதிக செல்வமுடைய கோயிலாக இருந்தது எனலாம். 19 உலகத்திலே வேறெந்தக் கோயிற் கல்வெட்டுக்களிலாவது கோயிற் கணக்கு, வருமானம், பணியாட்கள் செவவு, முதலியனபற்றிய விளக்கம் தஞ் சைக் கோயிற் கல்வெட்டுக்களிற் காணப் படுவதைப் போல விரிவாக இருக்குமா என்று சிலர் ஐயுற்றுள்ளனர். 20 தஞ்சைக் கோயிற் கல்வெட்டுக்கள் உண்மையில் வரலாற்றுச் சிறப்புடையனவே. 21 தஞ் சைப் பெருங்கோயிலுக்கு இராசராசனின் அருமை 'அக்கன்’- குந்தவ்வை மாத்
68

திரம் பத்தாயிரம் களஞ்சுபொன் கொடுத் நார் என்று கல்வெட்டுக்கள் காட்டும். ரறத்தாழ நாற்பத்தோராயிரத்து ஐஞ் நூறு களஞ்சு பொன் கோயிலுக்குக் கிடைத்தது. இலங்கையிலுள்ள சில கிரா மங்களின் நெல் உட்பட (116,000) நூற் றுப் பதினருயிரம் களம் நெல் ஒருவருடத் தில் அக்கோயிலுக்கு வந்தது. தஞ்சைப் பெருங்கோவிலில் 609 பணியாட்கள் வேலை செய்தனர். இவர்களில் அரை வாசிக்கு மேற்பட்டவர்கள் இசைக்கலை ஞர். இவர்களைத் தவிர, கோயிலின் நிர் வாகத்திலிருந்த பிற நிறுவனங்களில் பணி பாற்றியவரையும் நாம் சேர்த்துப் பார்த் தால் கோயிலின் ஆளுஞ் சக்தியும்பொருளாதாரப் பிடிப்பும். தெளிவாகும் தஞ்சைக் கோயில் தனித்த ஒர் உதாரண மன்று; இராசராசன் காலத்திலே திரு வாழீசுவரத்திலிருந்த பெருங் கோயிலும் அதன் பண்டாரமும், பணியாட்களும் சோழப்படையின் ஒரு பிரிவான மூன்றுகை ம கா சேனை யி ன் பாதுகாப்பிலிருந்தன. கோலார் மாவட்டத்தில் காணப்பட்ட கல்வெட்டொன்று பிறிதொரு கோயி லுக்கு ஐம்பத்து இரண்டு குடும்பத்தினர் பணியாட்களாக இருந்தமையை விரிக்கும், செல்வந்தர், தானமாகக் கொ டு த் த வற்றைவிடப் பல்வேறு வழிகளிலும் கோயில்களுக்குச் சொத்துச் சேர்ந்தது. கோயிலுக்குக் கொடுக்கவேண்டிய வரி களைக்கட்ட முடியாதவரின் நிலத்தை ாடுத்தும், கோயிற் சொத்தைக் களவாடி பவர் நிலங்களைப்பறிமுதல் செய்தும், பக்திமான்களுடைய நன்கொடைகளைப் பெற்றும், பணங்கொடுத்து நிலங்களை, பீடுகளை வாங்கியும், கோயில்கள் நிலவு டையையை அதிகரித்துக்கொண்டன. 2 சோழ மன்னர்கள் சில சந்தர்ப்பங்களில் தவதானமாகச் சில ஊர்களைக் கொடுக் நம்போது, அங்கு வசித்த குடிமக்களையும்
t8. CHOLAS Vol 2 part p. 29-220
9. Ibid. p. 502 20. A. Appadorai - ECONOMIC CONDITIONS
IN SOUTHERN INDA Vol I. p. 275 1. 10I A. D., South Ind. Inscr; Il, 66, 22. Appadorai-Ibid p. 283

Page 84
சேர்த்துக் கோயிலுக்கு வழங்கிவிடுவ துண்டு. அதனைக் குடிநீங்காத் தேவதா னம் என்றழைத்தனர். 23
இவ்வாறு பவவழிகளில் உடைமை சேர்த்த கோயில்கள் என்ன செய்தன? கலாநிதி டி. வி. மகாலிங்கம் இதற்கு விடையளித்துள்ளார்.
"ஒரு தலத்திலுள்ள மக்களின் சமய வாழ்க்கையில் முக்கியத்துவம் பெற்ற உயிர்த்துடிப்புள்ள இடமாகக் கோயில் விளங்கியது மட்டுமன்றி, அது அவ்வூர் மக்களின் அரசியல், சமூ கம், பொருளாதாரம் ஆகிய துறை களைச் சேர்ந்த பல்வேறு இயக்கங்களி லும் பங்கு கொண்ட சமூக நிறுவன மாக விளங்கியது. கோயில் தானே நிலப்பிரபுவாகவும், முதலாளியாக வும் (பலருக்கு வேலைவசதி கொடுத் ததால்) இருந்தது. கோயிற் பண்டா ரம் (க ள ஞ் சி யம்) வங்கிபோல அமைந்து வைப்புப் பணங்களைப் பெற் றும், கடனுதவி அளித்தும், மக்க ளுக்கு உதவியது; கிராமக் கைத் தொழில்களின் பெருக்கத்திற்கு உத வியது; அரசாங்கத்திற்குச் செலுத் தப்பட வேண்டிய வரிகள் கோயில் களால் அறவிடப்பட்டன. தனிப் பட்டவர்கள் தமது நிலங்களுக்குச் செலுத்தவேண்டிய வரிகளும் (மன்ன ரால்) கோயிலுக்குக் கொடுக்கப்பட் டன; இவற்றைவிடக் கோயில்களும் மக்களிடமிருந்து வழக்கமான கட மைப்பணத்தையும் பெற்றன; ஊரி லேயுள்ள பெரிய நிலவுடைமை நிறு வனம் என்ற முறையில் கோயில் ஊரின் விவசாயத்தில் ஊக்கங்காட்டி யது; வயல்களிற் பயிர் செய்விப்ப தோடமையாது புதிய நிலங்களையும் உழவுக்குட்படுத்தியது; பாழ் பட்ட நிலங்களுக்குப் புனர் வாழ்வு அளித் தது. கோயிற் பண்டாரமானது வங்கிபோலக் கடமையாற்றிய படி யால், தனிப்பட்ட நிறுவனங்களுக் கும், ஊராட்சி மன்றங்களுக்கும், வட் டியுடனும், வட்டியின்றியும் உசிதம்
69

போல உதவியது; விவசாயிகள் தமது தொழிற்றேவைகளுக்காகக் கடன் பெற்றனர்; தமது பெண்களுக்குச் சீதனம் கொடுப்பதற்குக் கூடச் சிலர் கோயிலிருந்து கடன்பட்டனர். நாட் டின் பொருளாதார வாழ்விற் கோயில் நடுநாயகமாக வீற்றிருந்தது.' 24
திஞ்சைப் பெருவுடையார் கோயிற் கணக்கில் இருந்த பல்லாயிரக்கணக்கான களஞ்சு பொன்களும், காசுகளும், பெரும் பாலும் பல ஊராட்சி மன்றங்களுக்கும், சபைகளுக்கும் காசு வட்டிக்கோ அன்றிப் பொருள்வட்டிக்கோ கொடுக்கப்பட்டி ருந்தன. சாதாரணமாகப் பன்னிரண்டு வீத வட்டி நியாயமானதாகக் கோயில் களினற் கருதப்பட்டது. 25
அன்றைய நிலமானியத் தமிழகத் திலே கோயில்களின் தானத்தைப் பற்றி எழுதப்புகுந்த பேராசிரியர் நீலகண்ட சாத்திரியார், தனக்கே உரிய நடையில் மேல் வருமாறு கூறியுள்ளார்.
'நி, உரிமைக்காரணுகவும், முத லாளியாகவும், பொருட்களை நுகர் வோனுகவும், சேவைகளைப் பெறு வோனகவும் விளங்கிய கோயில், வங் கியாகவும், பள்ளிக்கூடங்களாகவும், பொருட்காட்சிச் சாலைகளாகவும், வைத்திய சாலைகளாகவும், நாடக மன்றங்களாகவும் வி ள ங் கி யது; சுருங்கக்கூறின், அக்காலத்து நாகரிக வாழ்க்கையிலும், கலைகளிலும் சிறந் தனவெல்லாம் தன்னையே சுற்றி இயங்கப்பெற்றது ம ட் டு மன் றி, அவற்றையெல்லாம் தர்ம உணர் விலிருந்து உதித்த மனிதாபிமானத் தால் செம்மைப்படுத்தியதில், மத்திய கால இந்துக் கோயிலுக்கு நிகரான நிறுவனங்கள் உலக வரலாற்றிலேயே
23. S. . . Vo Vs No 244.
24. T. V. Mahalingam - SOUTH INDIAN POLITY;
p. 372-80
25, CHOLAS : Ibid; p. 502

Page 85
அருமையாகத்தான் உள்ளன என 6 Th”” 26
பேராசிரியரின் கவிநயம் வாய்ந்த சொற்களை நாம் மறுப்பதற்கில்லை. ஆனல் சிறப்பைக் காணும் நாம், அதேவேளையில் அரசியல் பொருளாதாரத் துறைகளில் கோயில் எவ்வாறு ஆளும் வர்க்கத்துடன் சேர்ந்தும்-சில சமயங்களில் ஆளும் வர்க் கமாகவே-காட்சி தருகின்றது என்னும் உண்மையை மறக்க முடியாது. அது மிக வும் முக்கியமானதாகும். ஏனெனில் கருணையும், சாந்தமும், அமைதியும், தெய்வ நீதியும் பூசிய காட்சிகளுக்குப் பின்னலே பல அநாகரிகச் செயல்களும், மிக மோசமான மனிதக் கொடுமையும் அன்று நடந்தேறியுள்ளன. மன்னனும் வேளாளருஞ் சேர்ந்து கோயிலைக் கேடய மாகக் கொண்டனர். அதன் சொத்தும் கணக்கற்ற செல்வமும் வேளான் வர்க்கத் தினரின் செல்வக் குழந்தைகளாக இருந் தன; எந்தச் சமுதாயக் குற்றமும் பொறுக் கப்பட்டது. ஆனல் கோயிற் பண விஷயத் தில் எள்ளளவு கருணையும் காட்டப்பட வில்லை. கோயில்கள் எத்தனையோ சந்தர்ப் பங்களில் மனிதனை - குடும்பங்களை-விலை கொடுத்து வாங்கியது; பஞ்சகாலத்தில் தம்மைத்தாமே கோயிலுக்கு விற்றுக் கொண்ட 'அடிமைகள்' பற்றி அநேகம் கல்வெட்டுக்கள் கூறும். “காலஞ்சரியில்லை; மூன்று நாழியரிசி ஒரு காசுக்கு விலையுயர்ந் தது; தன் குழந்தைகள் பட்டினியால் வாடினர்; எனவே கோயிற்காரரிடமிருந்து நூற்றுப்பத்துக்காசு பெற்றுக்கொண்டு அக்குடும்பம் கோயில் அடிமையானது.’27 இத்தகைய சம்பவங்கள் பலவற்றைக் கண்ட வரலாற்ரு சிரியரும் இவ்வுண் மையை ஒப்புக் கொண்டுள்ளார். பொது வாகப் பண்ணையடிமைகள் நிலை பல இடங் களில் படுமோசமாக இருந்தது என்று நீல கண்ட சாத்திரியார் கூறுவர்.28
66
அன்றைய சனத்தொகையில் குறிப்பிடத்தக்களவு பகுதி, சிறப்பாக விவசாயத் தொழிலாளர் மத்தியில் கணிசமானேர், அடி  ைம வாழ் க்

கைக்கு அணித்தான நிலையில் வாழ்ந் தனர் என்று அக்கால இலக்கியம் காட்டும். மக்களுடைய சொந்த விருப்பு வெறுப்பு ஒருபுறமிருக்க, அ வர் களை ப் பொருள்களைப்போல விற்றுவாங்கும் முறை- தனிச்சொத் துரிமையிலேயே சகிக்க முடியாத வழக்கம்- அன்று நிலவியது என்ப தற்குப் பல கல்வெட்டுக்கள் சான்று தருகின்றன.'
சேக்கிழார் பெருமான் காட்டும் சேரிகள் பல இவ்வுண்மைக்குச் சான்று" அவற்றில் ஆதனுார் ஒன்று. விற்றுவாங்கிய ஆண்பெண் அடிமைகளைத் தவிர, ஆலயங்கள் தேவரடியாராகவும் பல நூற்றுக்கணக் கான மக்களை வைத்திருந்தன. தேவதான நிலங்களுக்குத் திருச்சூலமும், திருவாழி யும் அடையாளச் சின்னமாகப் பொறிக் கப்பட்டதுபோலக் கோயில் அடிமைக ளுக்கும் சூலத்தால் குறிசுடப்பட்டது.29 கி. பி. 1235-ல் பொறிக்கப்பட்ட ஒரு கல் வெட் டி லிருந்து, வீரட்டானேசுவரர் கோயிலில் நூற்றுக்கு மேற்பட்ட அடிமை கள் இருந்தனர் எனத் தெரிகின்றது.80
கோயில்களும், நிலப்பிரபுக்களும் இவ் வாறு நிலவுடைமையாளராகவும், பொருளுடைமையாளராகவும் நாட்டிலே விளங்கிய அக்காலத்திலே, வணிகரும் பெருஞ்சிறப்புற்றனர். சமணம், பெளத் தம் முதலாய 'புறச் சமயங்களைக் கைவிட்டுச் சைவத்தை மேற் கொண்ட னர். சோழப் பேரரசு புதியதொரு நிலப் பிரபுத்துவத்தை உண்டாக்க ஏதுவாயிருந் தது போல, உள்நாட்டிலும் வெளிநாடுக ளிலும் வியாபாரஞ் செய்யும் பலம் வாய்ந்த நகர வணிகத்தினரையும் தோற் றுவித்தது. தவிர்க்க முடியாத நியதி அது. ஆணுல் மாறிய சூழ்நிலைக்கேற்ப அவர்க ளிற் பெரும் பகுதியினர் சைவராயினர்.
26. CHOLAS; bid; p. 504-505 27. Appadorai; libid; p. 315 28. CHOLAS, Ibid; p. 363 29. 4 of 1922, A. R. E. 1922 part 1 para 19. 30, 223 of 1917, A. R. E. 1918, part 1 para 4,

Page 86
தழிழ்நாடு முழுவதும் வாணிகம் செய்யும் வாய்ப்பை மறுபடி பெறவே அவர்கள் சைவத்தை அனுசரித்தனர்.31 நகரங்களி லும், பேரூர்களிலும், சிற்றுார்களிலும் தொழில் செய்துகொண்டிருந்த வணிகர் பலர், திருக்கோயில்களின் வழிபாட்டிற் கும், விழாவிற்கும், திருவிளக்கினுக்கும் நிபந்தம் வழங்கிய செய்திகள் கல்வெட்டுக் களிற் காணப்படுகின்றன.32நிலப்பிரபுக்க ளைப் போல வணிகர் இக்காலப்பகுதியில் அரசியற் செல்வாக்கோ, ஆதிக்கமோ பெற்றிருக்கவில்லை என்பது உண்மையே. ஆயின் அவர்தம் வாணிபத் தொழிலுக் கான சகல வாய்ப்புக்களையும் பேரரசு அளித்தமையால் அவர்தம் நோக்கு வியா பாரத்திலேயேயிருந்தது. மன்னர் பட்ட யங்கள் வழங்கினர்; நிலப்பிரபுக்கள் இவர் களோடு நல்லுறவு கொண்டிருந்தனர். நகரங்களிலும் பட்டினங்களிலும் வணிகர் ஏறத்தாழப் பூரண செல்வாக்குடையராய் விளங்கினர். அக்காலத்தில் நகரத்தார் என்று வழங்கப்பட்ட வியாபாரிகள்'நக ரம்’ என்னும் பட்டின சபை அங்கத்தவ ராகஇருந்தனர். நீலகண்டசாத்திரியார் இதுபற்றி மேல்வருமாறு கூறுவார்.8
**நகரம் என்பது சிறப்பாக வியா பாரிகளின் மன்றம் என்று கொள்ள லாம். பிரதான பட்டினங்களில் இருந்த சபைகளில் இதுவும் ஒன்று. வணிகரின் செல்வாக்குத் தலைதுாக்கி யிருந்த வியாபாரப் பட்டினங்களில் இதுவே முக்கியமான சபையாக இருந் திருக்கும்.' நானுதேசிகள், அஞ்சுவண்ணத்தார், நகரத்தார், வளஞ்சியர், மணிக்கிராமத் தா ர், திசையாயிரத்தைஞ்ஞாற்றுவர் என்று பல பிரிவினராய வணிகர் இக்கா லப்பகுதியிலே உள்நாட்டிலும் கடல் கடந்த தேசங்களிலும் தொழில் செய்த மையால், சோழப் பேரரசில் இறக்குமதி, ஏற்றுமதி பெருகின. வாணிகத்தால் கிடைத்த சுங்கவரியும் அரசாங்கத்திற்கு நல்ல வருவாயைக் கொடுத்தது.
ஏகாதிபத்திய நாடுகள் யாவும் தமது சொந்தநாட்டிலே அமைதியையே கடைப்

பிடிப்பன. யாவருக்கும் கடமைகளும் உரி மைகளும் பகுக் கப்பட்டு, விதிக்கப்பட்டு ஓர் ஒழுங்கு நிலைநாட்டப்படுகிறது. நாட் டின் சக்தி கடலையும் பிறநாடுகளையும் கட்டி ஆள்வதற்குத் தேவையாக இருப்ப தால் உள்நாட்டில் சுதத்திரமும், சமரச மனப்பான்மையும் வளர்க்கப்படுகின்றன. தீண்டாதவருக்குஞ்சரி, சிவப்பிராமணருக் குஞ்சரி சட்டங்களும் விதிகளும் வகுக்கப் பட்டிருந்தன. எனவே நிலப்பிரபுக்களும் வணிகரும் முரண்பாடின்றி வாழ்ந்தனர். சைவம் இருதரப்பினரையும் பின்னிப் பிணைத்தது. பொதுத் தத்துவமாகியது.
ஆயினும் மேல்தோற்றத்தை விட்டுக் கூர்ந்து பார்ப்போமாயின், நிலவுடைமை யாளரே-நிலப் பிரப்புக்களே-தலையாய வர்க்கத்தினராக இருப்பது தெரியவரும். வேளாளர் கை நீதியையும் கட்டுப்படுத்து மளவிற்கு ஓங்கியிருந்தது. இதற்குச் சில
உதாரணங்களைப் பார்க்கலாம்.
ஒரு சந்தர்ப்பத்திலே, வேளாளன் ஒருவன் குற்றவாளியாகக் கருதப்பட்டு அரசப் பிரதிநிதியொருவர் முன் விசாரிக் கப்பட்டான். அதிகாரி கோயிற் பட்டரை யோசனை கேட்டபோது அவர் வேளாள ருக்கு மரண தண்டனை விதித்தல் கூடாது என்ருர்,84 இது வேளாளர் தண்டிக்கப் படாமல் விடப்பட்டதற்குச் சான்று. வேளாளருக்கும் கோயிலுக்கும் எதிராகச் சிறு குற்றஞ் செய்தாலும் பிறர் வன்மை யாகத் தண்டிக்கப்பட்டதற்கும் பல சான்றுகள் உள்ளன. ஒரு சந்தர்ப்பத் திலே, கீழையூரில் (தஞ்சை) இருவர், வேளாளருக்கும் கோயிலுக்கும் தொல்லை விளைவித்ததாகக் குற்றஞ் சாட்டப்பட்ட னர். கலகம் செய்ததற்காக அவர்கள் விசாரிக்கப்பட்டனர். கோயிலுக்கோ அல் லது வேளாளர் வீட்டிற்கோ தீ வைக்க முனைந்த குற்றமும் சுமத்தப்பட்டது. விசாரணை முடிவில் ஆயிரம் காசு அபரா
31. நா. வானமாமலை - மூடுதிர்ை- தாமரை; டிே
1962 32. சதாசிவப்பண்டாரத்தார்.bld p. 107 33, CHOLAS. Ibid p. 294 m 34, CHOLAS, Ibid. p. 264

Page 87
தம் விதிக்கப்பட்டது. அதனைக் கட்ட எவரும் அவ்விருவருக்கும் உதவி செய்ய முன் வரவில்லை. எனவே அவர்தம் நிலங் கள் கோயிலுக்கு விற்கப்பட்டன. 1060 காசு கொடுக்கப்பட்டன. தண்டம் 1000 காசு, தண்டத்தைக் கொடுக்க முடியாம லிருந்ததற்காக அபராதம் 60 காசு. முழுப் பணமும், நிலமும் கோயிற் சொத் தாகின.
இவ்விரு சான்றுகளும் மிக முக்கிய மானவை. ஏனெனில் சோழர் காலத்தைப் பற்றி எழுதும் புகழ்பூத்த வரலாற்ரு சிரி யர் எல்லாம், அன்றைய நிலையில் வர்க்க முரண்பாடுகள் இருக்கவில்லையென்றும், வர்க்க அமைதியே காணப்பட்டது என் றும் செல்வம் கொழித்த அன்றைய நிலை யில் ஒவ்வொரு மனிதனுக்கும் சமூகத் திலே ஒரு பாத்திரம் இருந்தது என்றும் பலவாறு எழுதியுள்ளனர். நாடுபிடித்தலா லும், பிறநாட்டு வணிகத்தினலும், உற்பத் திப் பெருக்கத்தினுலும் சோழநாட்டிலே செல்வம் பொங்கிவழிந்தது என்பது உண்
மையே. பட்டினியால் மடியும் நிலை பரவ
லாக இருக்கவில்லை என்பதும் ஓரளவிற்கு (பஞ்ச காலங்களைத் தவிர) உண்மையே. ஆணுல் நாட்டில் வர்க்க முரண்பாடோ! மோதலோ இருக்கவில்லை என்றும், சுரண் டியவர்க்கமும் சுரண்டப்பட்ட வர்க்கமும் இருந்தன என்பது ஏற்க முடியாதது என் றும் எழுதுவது ஒப்புக்கொள்ளமுடியாத தொன்று. பேராசிரியர் நீலகண்ட சாத்தி ரியார் உட்படப் பலர் சோழர் காலத்தில் வர்க்க அமைதியே இருந்தது என்று எழுதி யுள்ளனர்.
சமூகத்திலே அமைதி நிலவியது என் பதை நாம் மறுக்கவேண்டியதில்லை. அப் படியே ஏற்றுக்கொள்ளவும் முடியாது. அமைதிக்குப்பின்னல் நோகாத முறையில் சுரண்டல் இருந்தது என்பதும், அங்கு தான் சமயம் கருவியாகப் பயன்பட்டது என்றும் நாம் நிரூபிக்க முடியும். பேரரசு தோன்றிய காலத்திலே பெருந்தத்துவமும் ஏன் தோன்றியது என்னும் கேள்விக்கு விடையும் அங்கேதானிருக்கிறது.
72

ஐரோப்பாவிலே நிலமானிய முறை நிலவிய காலத்திலே கத்தோலிக்க திருச் சபை சமூக வாழ்வில் எத்துணை முக்கிய பங்கு வகித்தது என்பதனை முன்னர்ப் பார்த்தோம். திருச்சபை என்பதற்குப் பதிலாகக் கோயில் என்று திருத்தி வாசித் தால் நிலைமை பொதுவாகவே இருக்கும் என்றும் கூறினுேம் . இக்கருத்து வேறுசில வரலாற்ருசிரியராலும் மேலெழுத்த வாரி யாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
** மத்திய காலத்திலே தென்னிந் தியாவில் எழுந்த கோயில்களை, ஐரோப்பிய கிறிஸ்துவ தேவாலயங்க ளோடு ஒப்பிட்டாராய்வது சுவை பயக்கும். கிறித்துவ தேவாலயங் களைப்பற்றிக் கூறப்படுவன எழுத் துக்கு எழு த் து தென்னிந்தியக் கோயில்களுக்கும் பொருத்தும் எனக் கூறலாம். ஆக ஒரேயொரு வேறுபாடு. ஐரோப்பாவிலே தேவாலயங்களோடு சம்பந்தப்பட்டோர் மதகுருமாராக இருந்தனர். இங்கே சாதாரண மக்கள் இருந்தனர். '35
யார் இந்தச் சாதாரண மக்கள்? அவர் களே வேளாளர். நிலமுடைய பெருங்குடி கள் கோயில் நிலங்களை மேற்பார்வை செய்யும் சபையினராகவும், ஆயத்தினரா கவும், வாரியத்தினராகவும், ஊரவராக வும் நாட்டினராகவும் அதிகாரம் பெற்றி ருந்தனர்.3 நிலமானிய அமைப்பு முறை நில வி ய தமிழகத்திலே கொயில்கள் வகித்த தலையாய பாத்திரத்தை விரிவா கவே பார்த்தோம். கோயில்கள் என்று கூறும்பொழுது வெறும் கற்கட்டிடங்களை நாம் கருதுகிருே மா? வட்டிக்குப் பணம் கொடுத்தும், வங்கி நடத்தியும், நிலம் உழுதுவித்தும் ஆயிரந்தொழில் செய்வித் தவர்கள் யார்? கோயில் தர்மகர்த்தாக் ளே கே ரா யி ல் முகாமைக்கார ரே; கோயில் மேற்பார்வை யாளரே. இவர்க ரி ற் பெரும்பாலோர் வேளாளரே, எனவே கோயிலை ஆட்டிப்படைத்த இவர்
35. Appadorail bid. p. 3oo-l 36. வானமாமலை; bid பக் 9

Page 88
கள் சர்வவல்லமையுள்ளவராக விளங்கி னர்; அவ்வரறு இருந்தபடியாலேயே கோயிற் பட்டர் வேளாளருக்கு மரண தண்டனை விதித்தல் கூடாது என்ருர், கோயிலின் பேரில் சதாரணமக்களைத் தண்டிக்கவும், நிலங்களை விற்கவும், அடி மைகளாகப் பெறவும், நிலப்பிரபுகளுக்கு வாய்ப்பு ஏற்பட்டது. சோழப் பேரரசி லேயே மிகப்பெரிய குற்றம் இராசத்து ரோகமும் சிவத்துரோகமுமாம். அந்தள விற்கும் நிலவுடைமையாளர் தமது அக்க றைகளில் கண்ணும் கருத்துமாயிருந்தனர்.
இத்தகைய சூழ்நிலையிலே மன்னன், நிலப்பிரபுக்கள் ஆகியோருடைய நிலை பேற்றிற்கும், தலைமைக்கும் முதன்மைக் கு ம் சித்தாந்தம் தத்துவ விளக்கம் கொடுத்தது.
வேளாளர் கையோங்கிய அன்றைய அரசியற் பகைப்புலத்திலே - படைத்தலை வரையும், நிர்வாகிகளையும், கோயில் தர் மகர்த்தாக்களையும் அளித்த அதே வேளா ளர் வர்க்கம் சித்தாந்தப் பெருநூலாகிய சிவஞானபோதத்தின எழுதிய மெய்கண் டதேவரையும் அளித்ததில் வியப்பு எது வும் இல்லையல்லவா? ஆஞல் அதனை நன்கு விளங்கிக் கொள்வதற்குப் பல்லவர் காலத்திலிருந்து வளர்ந்து வந்த சில சம யப் போக்குகளையும் பண்புகளையும் நாம் அறிந்துகொள்ளல் அவசியம்.
தமிழ், தமிழ்நாடு எனுன்ம் உணர்வு களை நாயன்மார் மக்களிடையே பரப்பி னர் அல்லவா? விதி, சாதி, கர்மம், முத லிய யாவற்றையும் கடந்த பரம்பொரு ளாகச் சிவன் விளங்குகிருர் என்று அரன டியார்கள் போதித்தனர். சமணரையும் பெளத்தரையும் எதிர்த்த காலத்திலே சாதிப்பிரிவுகளைக் கடந்த- பரந்த-க அணி யொன்றனை வைதிகர் கட்டி வளர்த்த னர். ஆனல் நிலப்பிரப்புத்துவக் காலத் தில் நிலவுடைமையாளரும் வேளாளர் print to 6007 fit போன்ற உயர்சாதிக்கார ருமே, மேனிலையிலிருந்தனர். எனினும் சோழப்பேரரசானது தமிழ்த் தேசியத்தி னேயும் சமூக சமத்துவத்தையும் வற்புறுத்

திய இயக்கத்தின் பின் தோன்றிய படி யால் அவற்றைப் பொய்மையாகவேனும் உருக்கொடுத்து வளர்த்தல் அத்தியாவ சிய மாயிற்று. தமிழ் நாடு முழுவதையும் ஒன்று சேர்ப்பது போலவும் சாதிப்பாகு பாடுகளைக் கடப்பது போலவும் ஒரு பொய்ம்மையினை உருவாக்கிய நூல்களிற் சேக்கிழார் பெரிய புராணத்திற்குத் தனி யிடமுண்டு. பக்திச்சுவை நனிசொட்டச் சொட்டப் பாடிய கவிவலவரான சேக்கி ழார் பெருமானும், தொண்டை மண்ட லத் தி லே குன்றத்தூரில் தோன்றிய வேளாளர் குல ப் பெருங்குடிமகனே. தமிழ், தமிழ் நாடு என்ற உணர்வை உண் டாக்கி, அதன் மத்தியில் முழுமுதற் கடவு ளாகிய சிவபெருமான நிறுத்தி எல்லாரும் அவன் அடிமைகளே என்னும் பொய்ம் மையைச் சிருட்டிக்கப் பெரிதும் உதவி யது தொண்டர் புராணம். சாதிப்பாகு பாடு மிகக் கடுமையாக அனுட்டிக்கப் பட்ட சோழர் காலத்தில், விதிகளும் சட் டங்களும் சாதிப்பிரிவினைக்கு அங்கீகாரம் அளித்த காலத்தில், இறைவனுக்கு முன் யாவரும் சமமே என்னும் மனச்சாந்தியை அளிக் க உதவியது பெரியபுராணம் போன்ற நூல். நடைமுறைக்கும் அக்க ருத்திற்கும் இமாலய வேறுபாடு இருந் தது. இறைவனே பரம்பொருள் என்ற க்ருத்தைக் கூறிக் கொண்டு அப்பட்ட LDITSit சுரண்டலில்-அடக்கமுறையில் FFG பட்டிருந்தனர் மன்னரும் வேளாளரும். இதனை ஓர் உதாரணமூலம் விளக்குவோம். கோயிற்றருமகர்த்தாக்கள்- நிலவுடை மையாளர்- கோயில் நிலங்களைக் குத்த கைக்கு விடும்பொழுது, உறுதிகளில் சிவ னடியாராகிய சண்டேசுவரர் பெயரே எழுதப்பட்டது. குத்தகைக்கு நிலம் எடுப் போர் தாம் கடவுளின் நிலத்தையே பெற் றிருக்கிருேம் என்று உணர்த்தவும், மனித ருக்கும் இதற்கும் தொடர்பு எதுவும் இல்லையென்று காட்டவுமே இம்முறை மேற்கொள்ளப்பட்டது.37 கோயிலுக்கும் கடவுளுக்கும் தலையாய இடத்தைக் கொடுக்கவும், அவற்றுடன் தொடர்பு
37. Trav. Arch, Series, lll, P. 164
3.

Page 89
கொண்டவருக்கும் உயரிடம் கிடைப்பது இயல்பேயல்லவா? பல்லவர் காலப்பக்தி யியக்கத்தின்போது தாழ்தப்பட்ட மக்கள் பலரும் இறையடியாராக உண்மையில் உயர்ந்து சிறப்பெய்தினர்.ஆனல் சோழர் காலத்தில் உயர்சாதியினரே உயரிடம் வகித்தனர். எனினும் கீழ்ச் சாதியினரும் இறையடியாராகப் புகழ்பெறுதல் முடியும் என்னும் நம்பிக்கையை அளித்தது பெரிய புராணம். அந்த நம்பிக்கை பலரை அமை தியாக வாழச் செய்தது என்று வற்புறுத்த வேண்டியதில்லை. இந் த ப் பின்னணியி லேயே சோழ மன்னர் பலருடைய திருப் பணிகளை யும், சமயத்தொண்டினையும் நாம் துருவிப் பிார்த்தல் வேண்டும். சேக் கிழார் பெருமான் காவியத்திற் செய்த பணியை மற்றும் பலர் கல்லிலும் செம்பி லும் செய்தனர். சோழர் காலத்திலே நாயன்மாருடைய திருவுருவங்களும் வழி பாட்டிற்காகக் கோயில்களில் வைக்கப் பட்டன. அரசாங்கம் சமய வளர்ச்சியி னைத் தனது முக்கிய பணிகளுள் ஒன்ருகக் கருதியது. இது சமயத்துறையில் செல் வாக்கோடு விளங்கிய வேளாளருக்குச் செய்த உதவி என்றே நாம் கருதல் வேண் டும். சமயத்தால் நன்மை வரும் என்று கண்டுகொண்டே சோழப்பெருமன்னர் பல வழிகளில் தம்மைச் சமயபக்தர்களா கக் காட்டிக்கொன்டனர். இது எல்லாக் காலங்களிலும் காணக்கூடிய ஒருண்மையா கும். இன்றைய இலங்கை ஆட்சியாளர்
புத்த சமயத்திற்குப் பேராதரவு நல்குவ
தும் மனங்கொளத்தக்கது. முதலாம் இரா சேந்திரன் ஆட்சியில் தேவார நாயகம் என் ருெ ரு அதிகாரி நியமிக்கப்பட்டான். சிவன்கோயில்களில் தேவார பாராயணம் ஒழுங்காக- முறையாக- நடைபெறுகி றதா என்பதனைக் கண்காணிக்கும் அதிகா ரியாக அவன் விளங்கினன். சிவன்கோயில்
களில் திருப்பதிகம் ஒதவும், பெருமாள்
கோயில்களில் திருவாய்மொழி ஒதவும் நிலதானம் விடப்பட்டது.8 s
நிலவுடைமை நிறுவனமாகிய கோயி லைச். சைவசித்தாந்தத்தினின்றும், பிரிக்க முடியாத ஓர் அமிசமாக ஆக்கினுர் மெய்
74

கண்டார். பல்லவர் காலமுதல் வளர்ந்து வந்த கோயில் வளர்ச்சியினையெல்லாம் ம ன தி ற் கொண்டு சிவவழிபாட்டில் கோயில் எத்துணை பிரதானமானது என்று விளக்க முனைந்தார் மெய்கண்டார்.
"செம்மலர் நோன்ருள் சேர லொட்டா வம்மலங் கழிஇ யன்பரொடு மரீஇ மாலற நேய மலிந்தவர் வேடமு மாலயந் தானு மரனெனத் தொழுமே9'
இதற்குச் சிற்றுரை கண்ட மாதவச் சிவஞான யோகிகள் மேல் வருமாறு கூறு οι π Γτ.
'அயராவன் பினரன் கழலணைந்த சீவன் முத்தனவான் செங்கமல மலர் போல விரிந்து விளங்கிய முதல் வனது நோ ன் ரு ளை அணையவொட்டாது அயர்த்தலைச் செய்விக்கும் அவ்வியல் பினையுடைய மும்மல வழுக்கை ஞான நீராற் கழுவி அங்ங்னம் அயராவன்பு மெய்ஞானிகளோடு கலந்து கூடி மல மயக்க நீங்குதலான் அன்புமிக்கு டைய அவரது திருவேடத்தையுஞ் சிவாலயத்தையும் முதல் வனெனவே கண்டு வழிபட்டு வாழும்......................... காமக்கிழத்தியர் வடிவிற் காணப்ப் டும் ஆடை, சாந்தணி, கலன் முத லாயின காமுகரை வசீகரித்து இன் பஞ் செம்யுமாறு போல திருவேடத் தையுஞ் சிவாலத்தையுமென்றுபசரித் தார். அம்முதல்வர் யாங்க ணும் வியாபகமாய் நிற்பினும் இவ்வி ரண்டிடத்து மாத்திரையே தயிரி னெய் போல விளங்கி நிலைபெற்று அல்லுழியெல்லாம் பாலினெய் போல வெளிப்படாது நிற்றலான் இனிப் பத் தரது திருவேடத்தையுஞ் சிவாலயத் தையும் பரமே சுரனெனக் கண்டு வழி படுகவென மேற்கொண்டது’*40
சிவவேடங்களையும் சிவாலயத்தையும் சிவனெனவே கொள்ளல் வேண்டும் என்று
38. மா.இராசமாணிக்கனர், தமிழக ஆட்சிபக் 160
39. சிவஞானபோதம். சூ 12 ་ ༨
40 சிவஞானபோதம் மூலமும் சிற்றுரையும்; திருவாவடு
துறை ஆதினப்பதிப்பு. 1954; பக். 257-67

Page 90
சைவசித்தாந்தப் பெருநூலாகிய சிவஞா
னபோதம் போதிக்கும் பொழுதுதான்,
கோயில்களையும் கோயிலுடன் சம்மந்தப்
பட்டவரையும் நன்மை தீமைகளுக்கு அப்
பாலே மெய்கண்டார் வைத்துவிட்டமை
நமக்குப் புலனகின்றது. இக்கோயில்கள் நிலவுடைமையுள்ள பெரும் பொருளா தார நிறுவனங்களாக இருந்தன என்னும் யதார்த்த உண்மையின் ஒளியில் மெய்
கண்டார் - கூற்றைப்பார்க்கும் போது
உடைமைப் பாதுகாப்பின் பண்பு புலணுகி
றது. அதே சமயத்தில் சேக்கிழார்
மரபை, மெய்கண்டார் எவ்வாறு பேணுகி
முர்- அவர் விட்ட இடத்தில் இவர் எவ்
வாறு தொடங்குகிருர்- என்பதும் துலக் கமாகிறது. ×
நிலப்பிரபுத்துவத்தின் ஒரு முக்கிய மான பண்பு அச்சமூகத்தின் தலைவர்கள் சமய அங்கீகாரத்துடன் நிலைபேறுடைய வராய், இயல்பாகவே தலைவர் எனக் கொள்ளப்படுவராக இருத்தல். “தலைவர் அவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே' என்று கம்பன் தனது காப்பியத்திலே கடவுள் வணக்கத்திற் கூறியுள்ளது அலகிலாவிளை யாட்டுடைய திருமாலை மட்டுமன்றி, அக் காலத் தலைவரை-வேளாளரையும் குறிக் கும் வகையில் அமைந்துள்ளது. முதலிலே மன்னரை எடுத்துப்பார்ப்போம். சோழர் காலத்திற்கு முன்னதாகவே அரும்பத் தொடங்கிய அரச உரிமை தெய்வாம் ச மானது" என்னுங் கொள்கை சோழர் காலத்திலே பூரணத்துவம் பெற்ற ஆட் சிக் கோட்பாடாக அமைந்தது என்பதில் ஐயமில்லை. ஆங்கிலத்திலே இதனை DVINE RIGHTS OF KINGS GT 6ör turi”. gyUT F&oTj; கேவலம் மானுடனகவன்றித் தெய்வமா கவே பாவிக்க இந்நம்பிக்கை வழிசெய் தது. உலகமெங்கும் நிலமானிய அமைப் பிலே காணப்படும் ஓர் அம்சம் இது என் பதனை நாம் மனங்கொள்ளல் தகும். 'திரு வுடைமன்னரைக் கண்டால் திருமாலைக் கண்டேனே என்னும்’ என்று பாடிய நம் மாழ்வார் திருவாய் பொழியிலும், 'அரி மாசுமந்த அமளியோனைத் திருமாவள வன் எனத்தேறேன்-திருமார் பின் மான

மால் என்றே தொழுதேன்' என்ற பழம் பாடலிலும் அரசரின் கடவுட்டன்மை சுட் டிக் காட்டப்படுகின்றது. ஆனல் சோழர் காலத்தில் அதுவே பெரு நம்பிக்கையாக உருப்பெற்றிருந்தது.
‘சோழமன்னர்களை அவர்களது ஆட்சிக்கு உட்பட்ட சோழ இராச்சி யத்தில் வாழ்ந்து கொண்டிருந்த மக் கள் எல்லோரும் திருமாலின் அவதார மாகவே எண்ணிப் பேரன்பு பூண்டு ஒழுகி வந்தனர்.' 41 சோழ அரசகுடும்பத் தவரின் திருவுரு வங்கள் பல கோயில்களில் வழிபாட்டிற் காக வைக்கப்பட்டமையும், சோழமன்ன ரின் புதைகுழிகளுக்குமேலே கோயில்கள் எழுப்பப்பட்டமையும் இவ்வுண்மைக்குச் சிறந்த சான்ரு யமைந்துள்னன.42 பின்ன தைப் பள்ளிப்படைகள் என்பர். கிப்தர சோழன் மகள் குந்தவ்வையார் தஞ்சைக் கோயிலிலே மக்கள் வழிபாட்டிற்காகத் தனது தந்தையார் (திருமேனி) படிமம் ஒன்றை எழுந்தருளிவித்தார். சிறிது காலத்தின் பின்னர், தனது தாயார் உருவ மொன்றனையோ அன்றித்தனது உருவ மொன்றனையோ அதே கோயிலில் வைப் பித்தார். இதற்குரிய கல்வெட்டிலே * தம்மையாக எழுந்தருளிவித்ததிரு மேனி' என்றே காணப்படுகிறது.
இராசராசன், அவன் மனைவி லோக மகாதேவி, இராசேந்திரன்,அவன் இராணி சோழ மகாதேவி, உத்தமச் சோழரின் மனைவி செம்பியன் மாதேவி முதலியோ (D560) L. Lu திருமேனிகளெல்லாம் பல கோயில்களில் எழுந்தருளிவிக்கப்பட்டன. ‘எழுந்தருளி' என்று சொற்முேடர் அக் காலத்திலே மன்னருக்கு உபயோகப்படுத் தப்பட்டுள்ளது என்பதனையும் நாம் நோக் குதல் தகும். கலிங்கத்துப்பரணி போன்ற நூல்களிலும் மன்னரைத் தெய்வ அவதா ரங்களாக வருணித்துள்ளமை குறிப்பி
41. சதாசிவப்பண்டாரத்தார்-Ibid ; பக், 10
42, CHOLAS(2nd Ed.)p. 452-53; THE HISTORY AND CULTURE OF THE INDIAN PEOPLE. vol. v THE STRUGGLE FOR EMPIRE p. 28.

Page 91
டத்தக்கது.கோதண்டம் ஏந்திக்குவலயத் தைக்காக்க மானுடவடிவில் வந்த இரா மனும், உலகமுய்ய வந்துதித்த ஒரு திரு முருகனும், வென்றிலங்கு கதிராழி விசய தரன் என உதித்த குலோத்துங்கனும் ஒரே சுருதியில் புலவர்களால் போற்றப் படுவதும் கவனிக்கத்தக்கதே.
இரண்டாவதாக, தலையாயவர்க்கத் தினராக- உடையாராக- இ ரு ந் த வேளாளரை எடுத்துக் கொள்வோம், சோழர்காலத்திலேயே வேளாளரைப்பற் றிய தெய்வீகக் கதைகள் வேகமாக உருப் பெறலாயின. 'சிவன் பார்வதி முயற்சி யால், நிலத்திலிருந்து மனிதத் தன்மை யும் தெய்வத்தன்மையும் சேரப்பொருந் திய ஒருவன் தோன்றினன். அவன்சையில் கலப்பையும் கழுத்தில் மலர் மாலைகளும் காணப்பட்டன. அவ ன் வழியின்ரே வேளாளர்' என்னுங்கருத்து உருவாகி யது. 48 சோழர் காலத்திலே உயர்நிலை எய்திய புதிய நிலப்பிரபுத்துவம் நிர்வாக
வர்க்கம்- மிகக்குறுகிய காலத்திலே தம்.
மைப்பற்றிய புராதன மரபுக்கதைகளைச் சிருட்டித்துக் கொண்டது என்பது பற்றி வரலாற்ருசிரியரிடையே கருத்து வேறு பாடு இல்லை. 44
மன்னரும் பிரபுக்களும் சிவப்பேறு
டையவராய்- தெய்வாம்சம் பொருந் தியவராய் இருந்தனர் என்று நம்பப் பட்ட அந்நிலையிலே தென் தமிழ்நாடு சிவலோகமாய்க் காட்சியளித்தது. தூய் மையான சிவலோகத்தில் யாவரும் வாழ் வதுபோன்ற ஒரு பொய்மை (Illusion) உண்டாக்கப்பட்டது. இ த ன் த த் து வார்த்த வெளிப்பாடே சித்தாந்தமாகும். மேற்கூறிய பொய்ம்மையினை உண்மையே எனக்கொள்பவர்கள் இன்றும் நம்மத்தி யில் உள்ளனர்
'சிவஞானப் பேற்றில் பேரார்வ மும், சிவத்தொண்டில் பேரூக்கமும், திருத்தொண்டர் வரலாற்றில் பேரன் பும் மக்களிடையே பெருகின; நாட் டி ல் எவ்விடத்தும் சிவன்கோயில்; எவர் தெஞ்சிலும் சிவஞானம்; எவர்

மொழியிலும் சிவநாமம்; எவர் மேனி
யிலும் சிவவேடம் எவர் பணியும்
சிவப்பணி; எங்கும் எல்லாம் சிவமே
யாய்ச் சிறந்து நின்றமையின், தென்
தமிழ் நாடு சிவலோகமாய்க் காட்சிய
6i55g).' சிவலோகமாய்க் காட்சியளித்தது சமயம் சிருட்டித்த பிரமை என்றே கொள்ளல் வேண்டும்,
ஒவ்வொரு நாகரிக நிலையிலும் மணி தன் தான் வழிப்படுந் தெய்வங்களுக்குத் தனது கால வாழ்க்கைமுறை, அரசியல் அமைப்பு, சமுதாய ஒழுங்கு ஆகியவற்றி னை ப் பிரதிபலிக்கும் பண் பு களை ப் பொருத்தி வழிபடுகிருன். இதன் காரண மாகவே சில காலங்களிலே பெருவழக்காக இருக்கும் தெய்வங்கள் வேறு சில காலங்க ளிலே இருந்த இட ம் தெரியாமல் மறைந்து விடுகிருர்கள். ஆரியர்கள் இந்தி யாவிற்குள் நுழைந்த காலப்பகுதியிலே இந்திரன், பிரசாபதி போன்ற வீரமும் தீரமும் நிறைந்த தெய்வங்களை வழிபட் டனர். வச்சிராயுதம் ஏந்திய வேதகால ஆரியக்கடவுளான இந்திரன் மட்பாண் டத்தை உடைப்பது போல எதிரிகளை வென்றன் என்று வேதங்கள் பாடும்.46 ஆனல் வேதகாலத்துக்குப் பிற்பட்ட இந் துசமய வளர்ச்சியிலே வேதகாலக் கடவு ளர்கள் முக்கியத்துவமிழந்து விடுகின்ற னர். சிவன், விட்டுணு, பிரம்மா முதலிய புதிய தெய்வங்கள் முன் வரிசையிற் காணப்படுகின்றனர். அதைப் போலவே புராதனத் தமிழகத்திலே வணங்கப்பட்ட கொற்றவை பிற்காலத்திலே வேறுவடிவ மும் குணமும் பெற்றுவிட்டாள். அதைப் போலவே சிவவழிபாடும் தென்னிந்தியா வில் மட்டுமின்றி இந்தியா முழுவதிலுமே நிலப்பிரபுத்துவத்தோடு நெரு ங் கி ய
43. மா.இராசமாணிக்கஞர். தமிழகவரலாறு பக்.139 44. CHOLAS libid; p. 462-63 45. ஒளவை. சு. துரைசாமிப்பிள்ளை-மெய்கண்டார்
பக். 7 46. க. கைலாசபதி, "தெய்வமென்பதேர் சித்தமுண் டாகி..."-(இந்து தர்மம் 1961. பேராதனைப்
பல்கலைக்கழக இந்து ழாணவுர் வெளியீடு) பக். 44

Page 92
தொடர்புடையதாகக் காணப்படுகிறது. இந்தியா எங்கணும் சைவம் பெருநிலக்கி
ழார்களின் ஒழுகலாருகவும், சிவன் அவர் களின் தனிப்பெரும் இட்டதெய்வமாக வு ம் அமைந்தமை கவனிக்கத்தக்கது.4 சோழர் ஆட்சியில் இந்தியாவின் பல பாகங்களிலுமிருந்த சைவசமயாசாரியா ருக்கும், சைவசமய நிறுவனங்களுக்கும், தமிழகத்தில் இருந்த பெரியாருக்கும் நிறு வனங்களுக்கும் நெருங்கிய தொடர்பு நில வியது என்பதற்குப் போதிய ஆதாரங்கள் காணப்படுகின்றன.48
சோழர் காலத்திலே காணப்பட்ட சமுதாய அமைப்பும், அரசியல் முறையும், வாழ்க்கை ஒழுங்கும் சித்தாந்தம் காட்டும் இறைவனில்- சிவனில்- பதியில்- தமது சாயலைப் பொறித்துள்ளன என்று நாம் நிரூபிக்க முடியுமாயின் பேரரசுக்கும் பெருந்தத்துவத்திற்குமுள்ள தொடர்பு மேலும் தெளிவாகுமல்லவா? அறிந்தோ அறியாமலோ திராவிடமாபாடிய கர்த்த ராகிய சிவஞானசுவாமிகள் நமக்கு இத்து றையில் வழிகாட்டியுள்ளனர். மெய்கண் டாருடைய சிவஞான போதச் சூத்திரங்க ளுக்கு ஈடிணையற்ற மாபாடியம் எழுதிய வர் மூல நூலை அநுசரித்துப் பல விடங்க ளில் இறைவனையும், ஆன்மாவையும் விளக்குவதற்கு அரசனையும் அவனைச் சார்ந்தோரையும் உருவகப்படுத்தியிருப் பது ஆழ்ந்து கவனிக்கத்தக்கது. எட்டாஞ் சூத்திர உரையிலே மேல் வருமாறு கூறி யுள்ளார்.49
**வெண்கொற்றக்குடையும், நவ மணிமுடியும், சிங்காதனமும் மன்ன வர்க்கேயுரிய சிறப்படையாளமாம். அதுபோலப், பிரபஞ்சமெல்லாவற் றிற்கும் மூல காரணமாகிய ஒரு பெரு வெண்கொற்றக் குடையும், எவற் றையும் ஒருங்கே ஓரியல்பான் அறியும் பேரறிவாகிய ஒரு பெருஞ்சுடர் முடி யும், எவற்றினையும் அங்கங்கே உயிர்க் குயிராய் நின்று செலுத்துமியல்பா கிய ஒரு பெருஞ் சிங்காதனமும் பிறர்க்கின்றித் தனக்கே உரிமையா கச் சிறந்தமை பற்றிப், பசுக்களுக்குப்

பாசங்களை அரித்தலான் அரனென் னுந் திருப்பெயருடைய முதல்வனை மன்னவனுகவும், அம் முதல் வனது பேரானந்தப் பெருஞ் செல்வமுழுதுந் தனதேயாகக் கொண்டு அனுபவிக் குஞ் சுதந்தர முடைமையுஞ் சித்தெ னப்படுஞ் சாதியொப்புமையும் பற்றி ஆன்மாவை மன்னவ குமாரனுகவும், அவ்வான்மாவை அறிவிப் பெருஞ் செல்வம் முழுவதும் ஆறலைத்துக் கொண்டு சிறுமையுறுத்துதலும் விதி விலக்கை இழப்பித்து இழி தொழிலில் நிற்பித்தலுமாகிய இயல்பு பற்றி ஐம் பொறிகளை வேடராகவும் உருவகஞ் செய்தார். இஃதேக தேசவுருவகம்’
மெய்கண்டார் சூத்திரங்களுக்கு மூலத் தையொட்டி நின்று விரிவுரை கூறும் சிவ ஞானமுனிவர் கூற்றுக் கவனிக்கத்தக்கது. 'உருவகஞ் செய்தார்’ என்னும்பொழுது மெய்கண்டார், ' காணப்பட்ட உலகத் தால் காணப்படாத கடவுட்கு உண்மை கூறுகின்ருர் என்றே உரைகாரர் உரைக் கின்ருர், ஆனல் முதனூலாசிரியர் கண்ட உலகம் எது? அதிலேதான் காணப்படாத பொருளின் தன்மையும் தங்கியுள்ளது. ஒட்டக்கூத்தரும், கம்பரும்,செயங்கொண் டாரும், சேக்கிழாரும் வாழ்ந்த அதே ஏகாதிபத்தியப் பேரரசின் பண்புகளைக் கொண்டே வேளாளராகிய மெய்கண் டார் மெய்ப்பொருளுண்மைகளை விளக்கு கிருர் என்னும் உண்மையினை நாம் இலகு வில் மறுத்தல் இயலாது. சங்ககாலத் தமிழ கத்திற் காணப்பட்ட சின்னஞ்சிறு நிலப் பரப்புக்களை ஆண்ட 'குட்டி மன்னர்க ளல்லர் சோழச் சக்கிர வர்த்திகள்; அவர் கள் அவனிமுழுதுமாண்டவர்கள்; திரிபு வனச் சக்கிர வர்திகள் என்று தம்மைத் தாமே , தமது கல்வெட்டுக்களிற் குறிப் பிட்டுக் கொண்டவர்கள். அவர்களைப் பெரும்பாலான மக்கள் தெய்வமாகவே
47. D. D. Kosambi—AN INTRODUCTION . To THE STUDY OF INDIAN HISTORY p. 245-6
48. CHOLAS Ibid-p. 642-43
49. சிவஞானபோதமும் சிவஞானபாடியமும் (கழகப்
பதிப்பு. 1636) பக், 418-17

Page 93
தொழுதவர்கள். அத்தகைய சூழலில் மெய்கண்டார் தெய்வத்தை விளக்குதற் குச் சோழமன்னரை உருவகஞ் செய்தது பொருத்தமானதன்ருே. பல்லவர் காலக் கவிஞர் சிற்றின்ப உறவுகளின் வடிவத் திலே பேரின்பக் கருத்துக்களைக் கூறிமுடித் ததுபோல. இதனை இன்னுெரு வகையாக வும் நோக்கலாம். சாத்திர நூல்கள் முதல் வஞக இறைவனுக்குக் கூறும் பண்புகளை தலைமைபற்றி அவனுக்குள்ள இயல்பைக் கூறுவன. அக்கருத்துக்கள் மக்கள் நெஞ் சிலே, பொதுவாகத் தலைமைபற்றியும், நல்லெண்ணத்தையும் உண்டாக்குவன. எனவே அவ்வுணர்வு தலைவராக இருந்து நாடாண்டவருக்குச் சாதகமாக இருந்து உதவின. அரசனுடைய இல் லத்துக்கும் பெயர் கோயில்; தெய்வம் உறையும் ஆலயத்திற்கும் பெயர் கோயில்;எத்துணை ஒற்றுமை. நிலப்பிரபுத்துவத்திலே சிங்கா தனமும் தேவாலயங்களும் பரஸ்பரம் ஒன்றிற்கொன்று உதவிசெய்து வாழ்ந் தன என்று ஐரோப்பிய வரலாற்ரு சிரியர் கூறுவதில்லை எத்துணைஉண்மை பொதிந் துள்ளது! கோயிலின் இரட்டைத்தோற்
றங்கள் எவ்வளவு பொருத்தமாயுள்ளன!!
மற்ருேர் உதாரணத்தைப் பார்ப்
போம். தலைவனுக்கு எண்குணங்களைக் கூறுகின்றன சைவாகம,50 நூல்கள் எண் குணங்களாவன தன்வயத்தன் ஆதல், தூய உடம் பினன் ஆதல், இயற்கை உணர்வி னன் ஆதல், முற்றும் உணர்தல், இயல் பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருள் உடைமை, முடிவு இல் ஆற்றல் உடைமை, வரம்பு இல் இன்பம் உடைமை என இவை. ஆளும் வர்க்கத்தினருக்கு இவை வரப்பிரசாதங்களல்லவா? தலைவனுடைய இயல்பே, உடைமையும், ஆற்றலும், அறி வும்,இன்பமும் உடையணுயிருத்தல் என்று சித் தா ந் த சாத் தி ரங் கள் விதிக்கும் பொழுது, தலைமைப்பதவியிலிருந்து, சமயச்சார்புடன் ஆட்சிபுரிந்தவர்களுக்கு அச்சாத்திரத்தத்துவங்கள் தோன்ருத் துணையாக இருந்தன என்பதைக் கூற வேண்டுமோ? சித்தாந்தசாத்திர நூல்க ஒரிலே பதியிலக்கணம் கூறப்படுமிடங்க
78

ளில் அரசனை - பேரரசனை - மனத்திலி ருத்திப் பார்ப்போமாயின் இவ்வுண்மை தெற்றெனப் புலனகும். -
தலைவனை உயர்த்திய அச்சமுதாயம் சாதாரண ஏழை உழவர்களைப் பண்ணை யடிமைகளாக வைத்திருந்தது. இது அக் காலப் பொருளாதாரமுறையின் - சமூக உறவின்-பண்பு என்பதை முன்னர்க் கண் டோம். இதன் சாயல் தழுவிய முறையில் ஆன்மாக்களை ப்பற்றிக் கூறியது சிவஞான போதம். அதன் வழிநூல்களும் சார்பு நூல்களும் அதனையே மீட்டும் மீட்டும் வலியுறுத்தின. சுருங்கக்கூறின் பொருளா. தாரத் துறையிலே காணப்பட்ட பிரதான வர்க்கவேறுபாட்டினையே - ஆண், டான் அடிமை உறவினையே-இறைவனுக்கு உயி ருக்குமுள் உள்ள உறவாக வருணித்தது தத்துவம். சிற்றுரை மேல் வருமாறு 51.D] Lib چgق
.. ... ‘‘ ... ، ..... முதல்வனது வியாபகத்தை நோக்கி வியாப்பியமாக்லின்,அப்பா சங்கள் உடைமையாம்; பசுக்களாகிய நாம், அடிமையாவேம் அம்முதல்வன் மாட்டு. . .'
இறைவனின் அடிமைகள் பசுக்களா கிய ஆன்மாக்கள் என்று சித்தாந்தம் தத் துவார்த்த விளக்கம் கொடுத்தது. நிலப் பிரபு தனது அடிமைகளை வைத்து வேலை வாங்க இத்தத்துவம் எத்துணை உதவியாயி ருந்தது என்பதனை மேலும் எடுத்துவிளக் கத் தேவையில்லை. ஆனல் அத்துடன் நின்றுவிடவில்லைச் சித்தாந்தம். அற்புத மான அதன் தருக்கஇயல்பு ஆன்மாவின் சார்ப்புத்தன்மையையும் அழுத்தந்திருத் தமாக வற்புறுத்தியது. விரும்பியோ விரும்பாமலோ உழவுத் தொழிலே உவமை யாகக் கொள்ளப்பட்டுள்ளது.52 மீண்டும் சிவஞானயோகிகள் சொற்களையே துணைக்
கொள்வோம்.
6 g. سمبر
சிற்றேல், அவ்வினையே பய ணுக வருமெனவமையும், முதல்வன்
50. திருக்குறள் :9 பரிமேலழகர் உரை 51. சிவஞானபோதமும் சிற்றுரையும் Ibid, பக், 60-81 52. சிற்றுரை.பக்.46

Page 94
எற்றுக்கெனின் - உழவர் செய்யுஞ் தொழிற்குத் தக்க பயனை விளைநிலம் விளைவிப்பதன்றி அத்தொழிருனே விளைவிக்கமாட்டாததுபோல, உண வும் வித்துமாய்த்தொன்று தொட்டுவ ரும் அவ்வினைகளை வள்ளலாகிய முதல்
வனே அவ்வுயிர்கட்குத் கூட்டுவன்;
அவ்வாறன்றி வினைதானே உயிர்கட் குப் பயனப் வந்து பொருத்த மாட் டாது. வள்ளல் என்ரு ர், தற்பயன் குறியாது ‘வேண்டுவார் வேண்டிய வாறே நல்கும் அருளுடைமை நோக்கி ...மேல் முதல்வனுக்கு வினைவேண் டப்படுமென்பதற்கு அரசனையுவமை கூறினர்; ஈண்டு வினைமுதல்வனை இன் றியமையாதென்பது உணர்த்துத தற்கு உழவு தொழிலை யுவமை கூறின ரெனக் கொள்க.' w அடிமையின் இயல்பினைக் கூறப் புகுந் தவர் அவனது செயல்களுக்கு முக்கியத் துவம் கொடுத்தல் முடியாது. ஆண்டானல் கட்டுப்படுத்தப்பட்டவனுக்குத் தனது தொழிலின் இலாபத்தை அனுபவிக்கும் உரிமை கிடையாது. ஆண்டை கொடுப் பதைக் கண்டு கொள்ள வேண்டியது தான். அவன் வள்ளல், என்று தகைமை பேசுகிறது சித்தாந்தம். இவ்விடத்திலே * வினை தானே உயிர்கட்குப் பயனய் வந்து பொருந்த மாட்டாது' என்று உரைகாரர் விளக்கந் தருவது கூர்ந்து நோக்கத் தக்கது. பல்லவர் காலப் பக்தியியக்கம் * புறச் சமயங்க ள |ா ன சமண-பெளத் தத்தை எதிர்த்தன என்பது யாவரு மறிந்த உண்மை, சமணத் தத்துவமே தாக்கப்பட்டது. சமண தத்துவத்தின் அடிநிலைகளில் ஒன்று வினைப்பயனின் நிலை பேறுடைமை.8 முன்பே செய்துகொண்ட பழவினைப் பயன்களை ஒருங்கே நுகர்ந்து கழிப்பதாகிய அது வீடு பேருகும் என்று கூறும் சமணம், ஊழ்வினை உருத்து வந் தூட்டும்', என்றும் 'வினைவிளை காலம்’, என்றும் ஊழ்வட்டம் வகுத்து அவர் அவர் செய்தொழில் வினைகளுக்கேற்ப வாழ்வும் தாழ்வும் அமைகின்றன என்று சமுதாய நியதி கூறியது சமணம், சிவிகை
யைக் காவுவானைக் காவச் செய்வதும்
79

சிவிகையைச் செலுத்துவானச செலுத்த வைக்கும் சிறப்பைக் கொடுப்பதும் வினையே என்று கா ட்சி ய ள - ைவக் கொண்டே சமுதாய நீதி வகுத்தது குறள் போன்ற சமணச் சார்புள்ள அறநூல். இந்தத் தத்துவ நிய்தியைக் துணையாகக் கொண்டு வணிக வர்க்கம் ஈன இரக்க மற்ற சுரண் டலை மேற்கொண்டது. பல்ல வர் காலத்திலே பரந்துபட்ட முன்னணி யொன்று அமைத்து வணிக வர்க்கத்தின ருக்கு எதிராக இயக்கம் நடத்திய நில வுடைமையாளர் தத்துவத்துறையிலே வினைப்பயனுக்கு எதிரான மாற்றுத் தத்துவம் நிறுவினர். அவனருளாலே அவன்தாள் வணங்கி, வினைகெட்டு நற் கதியடையும் பக்தி மார்க்கத்தைக் கடைப் பிடித்து, வினைப்பொறியிலிருந்து ‘விடு பட வழி கண்டனர் அரன் அடியார்கள். எனவே, இருவினைப் பயன் செய்தவனையே சென்றடைதற்கு ஏதுவாகியது ஊழ், வினைப் பயன் என்று கூறிய சமணத்துவ மும், அடியார்கள் செய்த கொடிய வினை களை யொழிக்கின்ற கால வெல்லையுமாய் நின்று அவ்வினைகளைத் தடுத்து அவர்களைக் காப்பாற்றியருள்பவன் இறைவன் என்று உரத்துக்கூறிய சிவஞானமும் எதிர்மறை சுளாக இருந்தன. இன்னெரு விதத்திலே கூறுவதாயின், ‘அவரவர் வினைப்பய னுக்கு அமைந்ததே வாழ்வு' என்று கூற இடமளித்த சமண சமயத்தத்துவத்தின் மத்தியில் பணக்காரன் மேலும் பணக் காரனனன். ஏழை தலைவிதியை எண்ணி நொந்து கொண்டு வாளாவிருக்க வேண்டி யிருந்தது. 'அப்படியொன்றுமில்லை, விதி யும் வினையும், பிறப்பும் இறப்பும் இறை வணுல் அருளப்படுவனவே. ஆகையால் வல்வினைப்பட்டு ஆழாமற் காப் பானை அடைந்துகொள்” என்று நாயன்மார் இயக்கக்குரல் எழுப்பிய பொழுது வேட ரரிலிருந்து குயவர் வரை யாவரும் காத லாகிக் கசிந்தனர். சமணப் பிடியிலி ருந்து, அதாவது வணிக வர்க்கத்தினரின் பொருளாதாரச் சுரண்டலிலிருந்து தப் பிச் செல்ல இதுவே உகந்த உபாயமாக
53. நாடும் நாயன்மாடும் பக். 21-22

Page 95
இருந்தது. பக்தி இயக்கம் பொதுசன இயக்கமாகவும் புறச் சமயத்தவர் பால் வெம்மையும் வெறுப்பும் நிறைந்ததாக வும் இருந்ததன் உண்மையான காரணம் இதுவே. இவ்வாறு ‘யாம் எல்லோரும் அரனடியார்கள்; சேர வாரும் செகத் தீரே" என்று பொதுமை பேசிய அதே சைவ உணர்வானது சிறிது காலத்தின் பின்னர், அதாவது சோழர் காலப் பகுதி யிலே நிறுவன வடிவம் பெறத் தொடங் கியபோது பலரை அடிமைகளாகவே வைத்திருந்தது. நுணுகிப் பார்க்கும் போது இது, நூதனமாகத் தோற்றது. ஏனெனில் இயக்க இயல் விதியின் பண்பு அது. முரண்பாடு என்பது இயக்க இய லின் ஒரு முக்கியமான விதி. எதிரெதி ரான சக்திகளிடையே நடக்கும் போர் தான் பரி ன ம ம் என்பது; ஒரு பொருள் இன்னுெரு பொருளாக மாறுகி றது மட்டுமல்ல; அது தனது எதிர் மறை யாகவும் தன்னை மாற்றிக் கொள்கிறது.54 இதனையே எதிர் மறைகளின் ஒற்றுமை என்று மார்க்ளிய தருக்கவியல் கூறும், இது சம்பந்தமாகவே ஏங்கெல்ஸ் ஒரு
சந்தர்ப்பத்தில் மேல் வருமாறு கூறினர்.
'இன்று எதை உண்மை என்று கருது கிருேமோ அதில் அதன் பொய் அம்சமும் அடங்கியுள்ளது. அந்தப் பொய் அம்சம் தன்னைப் பின்னல் வெளிப்படுத்திக் கொள்ளும்.’’ சைவநெறி சோழர் காலத் திலே இப் பண்பினுக்கு விதியினுக்கு உட் பட்டுக் கொண்டிருந்தது.
பல்லவர் காலத்திலிருந்து கிடைத்த அருஞ் செல்வமாகப் பேணித் தத்துவத் தின் தூண்களில் ஒன்ரு கச் சோழர் காலச் சித்தாந்திகள், இறைபணியினை அமைத் தனர். தமிழரின் பண்டைய அன்பு நெறி யிலே முகிழ்த்த கனியே இக்கருத்து என்று எளிதில் உணர்த்தி விடலாம். அன்பினைந்திணையிலே யே இவ்வுணர்வு ஆரம்பித்து விட்டது என்பர் தமிழறி ஞர் .55
*நான் என்ற முனைப்பற்று, புனல் வழியோடும் மிதவைபோல, பால்வழி என்னும் இறைவன் வழி
8

யோடுவதே அன்பு என்பர் நக்கீரர். எல்லாவற்றையும் இயக்கும் ஆற்றலை எதிர்த்து நிற்காமல் முனைப்பற்றுத் திருவருள் வழி நிற்றலையே மெய் கண்டார் ‘இறைபணி நிற்றல்' என் பர். “உமது இராச்சியம் வருவதாக" (Thy Kingdom Come) 6T65rso 656o தவ வேண்டுகோளும் இதுவே ஆம். திருவுந்தியாரும் திருக்களிற்றுப் படி யாரும் பற்றற்ருன் பற்றினைப் பற் றிப் பற்றறுப்பதனையும் சித்தாந்தக் கருத்துக்களாகப் பாடிச் செல்கின் றன.'
நக்கீரர் காலத்திலிருந்தே இக்கருத்து வளர்ந்து வந்துள்ளது என்று நினைவுறுத் து கிருர் பேராசிரியர் தெ. பொ.மீ. ஆயி னும் சித்தாந்தத்திலே இது தத்துவத்தின் தூண்களில் ஒன்ருக அமைந்து விட்டது என்பதே நமது வாதமாகும். உள்ளது தான் வரும்; அது பெறும் வடிவமும் அழுத்தமுமே பிரதானமாகக் கவனிக்கப் படல் வேண்டும. சரி. இனி இறைபணி பற்றிப்பார்ப்போம். சிவஞான போதத் திலே சிறப்பியல்பு- பழனியலில் அவனே தானே' என்று தொட்ங்குஞ் சூத்திரத் திலே இத்தொடர் காணப்படுகின்றது.8 அச்சூத்திரத்தினல் பெற ப் படுவன: இரண்டு "உண்மைகள்." முதலாவது, ஆன்மா அரனுடன் ஒன்ருகி நிற்கவேண் டும் என்பது; இரண்டாவது ஆன்மா தன் தொழி லெ ல் லாம் அரன்பணியென்று கொள்ளவேண்டும்.5"சிற்றுரைகாரர் கூறு வதைப் பார்ப்போம்.
'தன்செய்திக்கு முதல்வன் செய் தியை இன்றியமையாத ஆன்மா ச் செய்வன வெல்லாம் அவனருளின்வழி நின்று செய்யுமாகவின் மாயேயமுங் கன்மமும் ஏகனகி நிற்றற்குத் தடை
54. ஜோர்ஜ் பொலிட்ஸர்-மார்க்ளிய மெய்ஞ்ஞானம்
(மொழிபெயர்ப்பு) பக். 181-85 55. தெ. பொ. மீனட்சிசுந்தரனர் - தமிழா நினைத்
துப்பர் 88-89. 56, சிவஞானபோதம் 10வம் சூத். 57. சித்தாந்தமாணவன் -- சிவஞானபோதசாரம் பச்
12

Page 96
யாய் வந்து தாக்கா ஆகலான், அவை
தாக்காமைப் பொருட்டுச் செய்யப்
படு முபாயமாதல் பற்றி இனி இறை பணி வழுவாது நிற்கவென மேற் கொண்டது. 58
பாசநீக்கத்திற்கு இறை பணியே வழி என்று கூறப்படுகிறது. இறை பணியே இன்பம் பயப்பது; அதுவே சிவப்பேற்றில் கொண்டு உய்விக்கும்; என்றெல்லாம் உணர்த்தப்படுகின்றன. ஆனல் இவையா வும் அடிமையின்- ஆன்மாவின்- பசுவின் - பண்புகளாகக் கூறப்படுவதை நாம் நினைவிலிருத்தல் வேண்டும். இருத்தவே இறைபணி, திருவருட்சார்பு முதலிய தொடர்கள் ஆண்டான்- அ டி  ைம யதார்த்தத்திற்கு எத்துணை கருத்துவளம் அளிக்கின்றன என்பது புலணுகும். “கொம் பரில்லாக் கொடிபோல் அலமந்தனன் கோமளமே என்று மணிவாசகர் பாடும் போது திருவருட் சார்பின் இன்றியமை யா  ைம உணர்த்தப்படுகின்றதன்ருே. சுருங்கக் கூறின் சோழர் காலச் சமுதா யத்திலே பண்ணையடிமை என்ன நிலைமை யிலிருந்தானே, அந்நிலையின் இலட்சிய மயயான சித்திரத்தைச் சாந்திரங்கள் ஆன்மாவுக்குரியனவாகக் கூறும் பண்புக ளிற் காணலாம். மாபாடியகாரர் இதனை நன்கு விளக்கியுள்ளார்.8
11. அம் முதல்வனது உடைமை யாவே மல்லது சுதந்திரராவே மல் லேம். தம்பால் அடைக்கலமெனச் சார்ந்தாரைக் காப்பது உத்தமராயி ஞர்க்குக் கடமையாக லான், முதல் வன் தன்னைச்சார்ந்தவரையே பாது காப் போன கி யும் இது பற்றிக் கோட்ட முடையனல் லணுய்த் தன் னைச்சார்ந்து தன்னடிப்பணியின் நிற்க வல்ல அடியார் தானேயாய் நிற்கு மாறு நிறுவி அவர்க்கு வரும் ஆகாமிய வினையைக் கெடுத்து, அது செய்ய வல்லாத பிறர்க்கு வரும் ஆகாமிய வினையை அவர்க்குக் கொடுப்பணுக லான் அவ்விரு திறத்தோர்க்கும்
உணவாகி நுணுகி வந்து பொருந்தும்
பிராரத்த வினையும் அவ்வாறே செய்
81

வோர் செய்திக்குத் தக்க பயனய் இருவேறு வகைப்படச் செய்வ னென்க. ' - ሥ
சித்தாந்த சாத்திரம் கூறுவதென்ன? அடைக்கலம் என வந்தடைந்தோரைக் காத்தல் உத்தமர் குணம்; தன்னைச் சார்ந்தவரையும் தன்னைச் சாராதவரை ஒப்ப நோக்கி உத்தமரான தலைவர், அவ ரவர் உய்ய வழிகாட்டுவார் என்பதே இங்கு வற்புறுத்தப்படுவது. அரச நீதி பின் சாயலை இவ்விடத்தில் நாம் எளிதிற் கண்டு கொள்ளலாமல்லவா? மெய் கண்டாரும், பின்வந்த உரைகாரரும் பயன்படுத்துஞ் சொற்களையும், சொற் ருெடர்களையும், பழமொழிகளையும் உற்று நோக்குபவருக்கு அவற்றின், மூலம் சமு தாயத்திலே காணப்பட்ட பெளதீக அடிப் படையே என்பது புலனுகாமற் போகாது. ‘சுதந்திரன்’, ‘பரதந்திரன்' ஆகிய சொற்கள் சைவசித்தாந்த நூல்களில் பெருவழக்காக வருதல் காணலாம். உதா ரணமாக,'ஆன்மாப் பெத்தத்திற் பரதந் திரன், முத்தியிற் சுதந்திரன்’ என்று வருதல் காண்க. சமூக உறவுகளின் அடிப் படையிலே- முரண்பாட்டின் அடிமையா கவே- இத்தகைய கருத்துக்கள் தோன் றின என்பதை நாம் மீண்டும் நினைவு கூர் தில் தகும்.
இறுதியாக ஆன்மாவின் இயல்பு பற் றிச் சைவ சித்தாந்தம் கூறுஞ் சில கருத் துக்களை நோக்குவோம். ஆன்மாச் சார்ந் ததன் வண்ணமாய் நிற்கும் இயல்புடை பன் என்று கூறப்படும். சைவசித்தாந்தி பிற மதத்தினருடன் மாறுபடும் கொள் கைகளுள் முக்தி பற்றியது முக்கியமா னது. இதற்குக் காரணம் ஆன்மா பற்றிய அடிப்படைக் கருத்து வேறுபாடே. ஆன் மாவின் இயல்பை விளக்குவதற்கு மெய் கண்டதேவரும், பின்வந்த புடை நூலாசி யரும், உரைகாரரும் பல உவமைகளைக் கையாண்டுள்ளனர். இவற்றுள் உமாபதி
58. சிற்றுரை. பக். 223 59. шпштuth Ibid. LJћ 479-81

Page 97
சிவாசாரியார் கூறியது சுவை பயப்பது.60 'இருள் ஒளி அலாக் கண் தன்மைய தாம்" என்பதே அது. ஆன்மாவானது, இரு ளோடு கூடிய வழி இருளாகாமலும், ஒளி யோடு கூடிய வழி ஒளியாகாமலும், இவ் விரண்டின் வேரு ய் நிற்குங் கண்ணின் தன் மையை ஒத்தது என்பதே குரவர் கூற்று. இதற்குத் தொடர்புடையதாய்ச் சைவ சித்தாந்தம் ஆன்மாவைப் பற்றிக் கூறுகை யில், முத்திநிலையிற் கூட ஆன்மா தன் தனியியல்பை இழந்துவிடுவதில்லை என்று வாதாடும். பிறமதவாதிகளுடன் இது பற் றிச் சித்தாந்தி வன்மையாக வாதிடுவது, தருக்க நிறைவும் கருத்துவளமும் காட் டும் முயற்சியாகும். ஆன்மாக்களின் நித் தியத்துவத்தையும், தனித்துவத்தையும் ஒருங்கிணைத்து நிலைநாட்டும் வாதத்திற் குப் பின்னல் அன்றையப் பெளதீக அடிப்படையில் அமைந்த வாழ் நிலை இருந்தது என்று நாம் வாதாட முடியும்.
இதனை விளங்கிக் கொள்வதற்குச் சோழர்கால ஆட்சிமுறையினையும் தனி மனிதனுக்கும் ஆட்சிபீடத்திற்கும் இருந்த உறவு முறையையும் ஒரு சிறிது நாம் அல சிப் பார்த்தல் வேண்டும். பல நாடுகளை வென்று பேரரசு நிறுவியவர் சோழ மன் னர். அந்நாடுகள் யாவற்றையும் சோழ இராச்சியம் எனப் பொதுப்படக்கூறினரா யினும், ஆட்சி வசதிக்காகவும், நிர்வாகத் திறமைக்காகவும் இராச்சியத்தைப் பல மண்டலங்களாகப் பிரித்தனர். முதலாம் இராசராசன் ஆட்சித்துறையில் பல பல புதுமைகளை, அதாவது காலத்திற் கேற்ற
மாற்றங்களைப் புகுத்தியவன். அவனே
இராச்சியத்தை மண்டலங்களாகப் பிரிக் கும் முறையினையும் தொடக்கிவைத்தான்.
சோழப் பேரரசு எட்டு அல்லது ஒன்பது
மண்டலங்களைக் கொண்டதாயிருந்தது. ஒவ்வொரு மண்டலமும் பல வளநாடுக ளாகவும், ஒவ்வொரு வளநாடும் பல நாடு களாகவும், ஒவ்வொரு நாடும் பல சதுர் வேதி மங்களங்களாகவும் தனி ஊர்களா கவும், ஒவ்வொரு ஊரும் பல சிற்றுார்க ளாகவும் பிரிக்கப்பட்டிருந்தன. இப்பிரிவு கள் ஒவ்வொன்றும் தத்தம் அளவுக்கும்
82

குதிக்கும் ஏற்ற ஆட்சி மன்றங்களைக் கொண்டியங்கி வந்தன. சோழர் ஆட்சி பில் தலத்தாபனங்களின்- உள்ளூர் மன் ]ங்களின் செல்வாக்கும் கடமைகளும் மிக உன்னத நிலையிலிருந்தன என்பது வர 0ாற்ரு சிரியர் யாவருக்கும் ஒப்ப முடிந்த -ண்மையாகும் இதுபற்றிச் சாத்திரியார் iறியுள்ளதை மேற் கோள் காட்டுகி றேன்.81
'அக்காலத்துப் பதிவுச் சான்று களைப் படிக்குந்தோறும் மத்திய ஆட் சியின் கட்டுப்பாடும், தல ஆட்சியின் சுதந்திரமும் எவ்வித முரணுமின்றிச் சமநிலையவாய்ச் சென்றதைக் கண்டு வியப்படைகின்ருேம். அத்தகைய சூழ் நிலையிலே தனிமனிதனுக்கும் அரசாங் கத்திற்கும் எவ்வித விரோதவுணர் வும் தோன்றவில்லை. இருதரப்பிற்கும் கடமைகள் தெளிவாயிருந்தன.'
பெரிய ஆட்சிப்பிரிவிற்குள்ளும் சிற் லூர் தனது சுயப்பண்பினையும் தனித்தன் மையையும் ஓரளவிற்குப் பெற்றிருந்த தைப்போலவே சமூக அமைப்பிலும் தொழில் வேற்றுமையின் அடிப்படை பிலோ, சாதியின் அடிப்படையிலோ மிகச் சிறிய சபைகளும், குழுக்களும், சமூகத் நின் அலகுகளாக (Units) இருந்தன. நீல கண்டசாத்திரியாரின் கருத்தினைப் கேட்
L_uIT b.62
'ஒவ்வொரு மனிதனும் பிறப்பு, வாழிடம், தொழில், சுயவிருப்பு முத லியவற்றில் எதனென்றன் காரணமா கவே சமுதாயத்திலே ஒரு குழுவைச் சார்ந்தவனயிருந்தான். கூட்டு றவு வாழ்க்கையிலீடுபட்டிருந்தன இக்கு ழுக்கள். (அதாவது தத்தம் பிரத்தி யேக நலன்களைக் கவனித்துக்கொள் வனவாயிருந்தன.) இக் குழுவிற்குள் தனிமனது முயற்சிக்கும் ஊக்கத்திற்
0. சிவம் பிரகாசம், உண்மை; 7 (திருவிளங்கம்,
பதிப்பு. 1933) பக், 116-17
1. CHOLAS Ibid. p. 462
2. CHOLAS Ibid. p 49||

Page 98
கும் போதிய வாய்ப்புக்கள் இல்லா w
மற்போகவில்லை." அரசியலமைப்பிலே மிக ச் சி ,ש (ש ஆட்சி மன்றத்திற்கும் “சுதந்திரம்' இருந் தது; தனித்துவமிருந்தது. சமூக அமைப் பிலே தனிமனிதனுக்கும் ஓரிடம் இருந் தது; உழைக்க இடமிருந்தது. இது சோழர் கால அரசியலும் சமூக அமைப்பும் வளர்த்துள்ள பண்பு. இதன் முக்கியத்து வத்தை எவ்வளவு வற்புறுத்திக் கூறின லும் தகும். சித்தாந்தத்திலே ஆன்மாவிற் குக் கொடுத்த நித்தியமான- தனித்தன் மையான- நிலையை விளக்கவும், அதே சமயத்தில் இறைவன்- ஆண்டான்-இல் லையேல் அவை பயனற்றவை என்ற "உண் மையை விளங்கிக் கொள்ளவும் மேற் கூறிய யதார்த்த நிலைமைகள் உதவும் என்று கூறலாம்,
சித்தாந்தத்திற் காணப்படும் சமயக் கருத்துக்களான " "உண்மைகள்', சோழர் கால இலெளகிக- உலகியல்- இலக்கி யங்களிலும் வேறு வடிவத்திற் காணப்படு கின்றன. சமயத்துறையில் ஆண்டானுக்கு உயர்ச்சி கூறியது சித்தாந்தம். அப்பணி யையே சோழர் காலத்தெழுந்த பெரும் பாலான சிற்றிலக்கியங்களும் செய்தன; உதாரணமாகத் தண்டியாசிரியருடைய "காவ்யாதர்சம்’ சோழர் கா லத் தி ன் தொடக்க த் தி லே பெயர்க்கப்பட்டது. நாற்பொருள்களையும் பயக்கும் நீதி நெறி களையுடையதாயும், சிறந்த நாயகன் ஒருவ னேயுடையதாயும், மலை, கடல், நாடு, நகர், பருவம் என்பவைகளையும் இவை போன்ற பிறவற்றையும் கொண்ட காப்பியங்கள் தோன்ற இது வழிவகுத்தது. தண்டியலங் காரத்திலே ‘தன்னிகரில்லாத்தலைவன்’ என்றே கூறப்படும். இவ்விலக்கணத்தை விளக்கும் சாகித்திய தர்ப்பணம் என்னும் நூல் “நாயகனவான் அழகு, இளமை புகழ், ஆண்மை, ஆக்கம், ஊக்கம், அருள், பிரதாபம், கொடை, கு ல ம் முதலிய குணங்களுடையவனுய் இருத்தல் வேண் டும் என்று கூறும் 8 இத்தகைய இலக்க் ணங்கள் பொருந்திய “ஓர் இதிகாசபுரு ஷனை அல்லது சிறந்த நாயகனைக் குறித்

துள்ள ச த த்  ைதப் பொருளிாகக் கொண்டு, உலகினர்க்கு நன்மை புரியும் நோக்குடன், சுவைபட விரிவாகக் கூறிச் செல்லும் நூலே காப்பியமாகும்."64
கோவை பிள்ளைத் தமிழ், உலா, பரணி முதலிய சிற்றிலக்கிய வடிவங்க ளும், சாசனச் செய்யுட்களும், பெருங் காப்பியங்களும், தேவராயினும், மானுட ராயினும், “தலைவர்' புகழே பாடின. நில மானிய முறையும் பேரரசும் வளருமிடங் களில் இது இயல்பான தோற்றமே. நர லோகவீரனும், கம்பர் மூவேந்த வேளா னும், கருணுகரத் தொண்டைமானும், சடையப்பவள்ளலும், திரிபுவனச் சக்கிர வர்த்திகளோடுசேர்ந்து நாட்டாட்சி செய் தவர்தாம். அந்த வர்க்கத்திற்குத் துதிப பாடவே காப்பியங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவின. சீவக சிந்தா மணியானது அடியெடுத்துக் கொடுக்கப் பின்வந்தவர்கள் பெருத்தலைவரைப்பாடி னர்; வணிகரைப்பாடினர்; அவதார புரு டர்களைப் பாடினர். தெய்வங்களைப்பாடி னர். காவியங்களின் அடிப்படைக் கருத் துக்களும், கதாநாயகரது பண்புகளும் அவற்றின் வர்க்கச்சார் பைத் தெளிவாக் குகின்றன.63 அதுமட்டுமன்று; மெல்ல மெல்லக் காவியங்கள் மக்களின் கருத்துவ கையே முற்றுகையிடலாயின.பருப் பொரு ருள்களையும் இயக்கவியலையும் விடுத்து, கருத்துக்களையும் இயக்க மறுப்பியலையும் இக் காப் பி யங் கள் கைக்கொண்டன. இதனை வையாபுரி ப் பிள் ளை ய வ ர் க ள் * காவிய நிகழ்ச்சிகளின் நிலை க் க ள ம் செய்கை உலகினின்று, கருத்துலகிற்கு மாறிவிடுகிறது) என்கிருர்.68 இதனையே சைவசித்தாந்த நூல்களும் செய்தன என் னும் உண்மையை நாம் உணரும்போது அக்காலக் கருத்துக்களின் வர்க்கச் சார்பு
63. தண்டியலங்காரம் மூலமும் 4ரையும் (குமார்க் வ்ரி
மிப் புலவர் பதிப்பு. 1926) பக் 4-ச் 64. எஸ். வையாபுரிப்பிள்ளை காவியகர்லிம் பக். 287
8 6-نست. 65 நா. வானமாமலை. காவியக் கண் தத்த்லவர்க்ள்
(தாமரை) - 66. காவிய காலம். பக். 302:363

Page 99
புலனுகின்றது. ‘ஏர்எழுபது”, 'திருக்கை விளக்கம்" முதலிய உழவரைச் சிறப்பிக் கும் நூல்கள் தோன்றிய காலம் அது என் பதன் முழுப் பொருளும் நம் க்குத் தெளி வாகி விடுகின்றது.
இவ்வாறு தமிழ் நாட்டின் பெளதீக அடிப்படைகளினுற் சிறப்பாகவும், இந் தியா முழுவதிலும் ஏற்பட்ட சில மாற் றங்களினலே பொதுவாகவும் பாதிக்கப் பட்டுப், பிற்காலச் சோழர் ஆட்சியிலே கனிந்த சைவ சித்தாந்தம், தமிழர் தம் தனிச் சிறப்பின் விளைபொருளாகவும் அமைந்துள்ளது என்பதுபற்றி அறிஞ ரிடையே கருத்து வேறுபாடில்லை.87 அன வரத விநாயகம் பிள்ளையவர்கள் இது குறித்து எழுதுகையில் "சைவ சித் தாந்தம் தமிழ் மரத்தில் காய்த்துக் கனிந்த கனியென்றுரைத்தலே சாலும்’ என்ருர்,8 தொன்று தொட்டுத் தமிழர் தம் மரபில் வந்த உணர்ச்சிகள், நம் பிக்கைகள், அனுபவங்கள் முதலிய யாவற்றையும் ஒட்டியும் வெட்டியுமே சித்தாந்தம் உருப்பெற்றது. அதற்கு ஒரு தார்மீக பலம் இருந்தது; அது முக்கிய மானவகையில் இன்னும் செயற்பட்டு வருகின்றது. அதுபற்றி ஐயமில்லை. ஆனல் எந்தத் ‘தத்துவத்தையும் குறிப் பாக அதன் சகல வடிவங்களையும் எடுத் துக் கொண்டு அவை சரித்திரத்தில் என்ன பாத்திரம் வகிக்கின்றன என்று நாம் பார்க்க விரும்பினல், தத்துவத்தைச் சரித்திரத்திலிருந்து பிரித்து வைக்காமல் பரிசீலனை செய்யவேண்டும். தத்துவத் தைச் சரித்திரத்திலிருந்து பிரிக்காமல் பார்ப்பது என்று சொன்னல் தத்துவத் தைச் சமுதாய வாழ்விலிருந்து பிரிக்கா

மல் பரிசீலிக்க வேண்டும் என்று அர்த் தம். சமுதாயத்திலிருந்து தொடங்கி, சமுதாயத்துக்குள் நின்று, தத்துவம் வகிக்கும் பாத்திரத்தையும் அதன் கார ணப் பொருள்களையும் வடிவங்களையும் நாம் பரிசீலிக்க வேண்டும். 69
அதனையே இக்கட்டுரையிலே செய்ய முயன்றுள்ளோம். பிர மஞானமும், மாயா வாதமும், ஏகான்மவாதமும் பிறவும் காட்டும் இயக்க மறுப்பியலையும் கருத்து முதல் வாதத்தையும் சித்தாந்தம் காட் டும் பதிஞானத்தையும், முப்பொரு ளுண்மை வாதத்தையும், சத்காரிய வாதத்தையும் சீவன் முக்த நிலையையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது சித்தாந்தம் குறிப்பிடத்தக்க அளவு மெய்ம்மை வாதப் பண்பு பொருந்தியது என்பது உறுதியாகும். ஆரியருக்கு முற்பட்ட இந் தியாவிலே வாழ்ந்த திராவிடரிடையே நிலவிய புராதனப் பொருள் முதல் வாத மும், பிற்காலத்திலே உருவாகிய சாங் கியம், யோகம், தந்திரம் முதலாயினவும் சித்தாந்தத்தின் மெய்ம்மை வாதமும் பன்மை வாதமும் துலங்கப் பலவழிகளில் உதவியுள்ளன. எனினும் அது பற்றி இங்கு ஆராயப் புகுவது வேண்டற் பால தொன் றன்று; அது மட்டுமன்றி அது நம்மைப் பூரணமான இயக்க மறுப்பு இயல் வாத ஆராய்ச்சியிற் கொண்டு சென்று நிறுத்தி விடும்.
67. V. A. Devasenapathi — SAIVA SIDDHANTA
(Madras) 960 p. 2.
68. சைவசித்தாத்த வரலாறு. பக். 8.
69. மார்க்லீய மெய்ஞ்ஞானம்-பக் 227.

Page 100
HİLİNİ DÜ
1962
Editors: K. M.
HINDU STUD
University
P E R A C
 

DFARMA
2-63
Kalwalaiseyon
iss V. Kanapathypilai
D
ENTS° UNION
of Ceylon
E NIY A.

Page 101
coNTI
Editorial
St. Thayumanavar on Desire .سيس S
Hindu Civilization in the Gupta Period
The Pattini Cult in Ceylon
Sri Ramakrishna & His Mission
Mahabharata has lost its Character as
Hindu Temples of Ancient Ceylon

Page
. Thananjeyarajasingham B.A.(Hons).M.Lit. 2
--S. Pathmanathan 4
—и. Мини-Ситагазиату B.A. 9
—Р. Катаgaretпат 14
an Epic -S. Thirugnanasampanthar, 18
-K. Indrapala B.A.(Hons) 21

Page 102
EËLINDU ID
LIVE YOUR
Two conditions are essential society. One is, each individual sho mental, emotional and volitional to th satisfied life himself, he would also society in which he lives. The other is, in which each member may lead a ful pendant. Such an ideal inspired the fundamental principles of social, po together to form a comprehensive t thought. Hindu Dharma was the tota and conduct of those times. Life wa ultimate goal was expansion into the absolute was depicted as the Trinity, liver and Siva the one with the per cognition of the emotional and volit Self-realisation could be attained by ta Gnana Yoga, the path of knowlec devotion and the Karma Yoga the pa to the three facets of human personal differences in ability in human beings to achieve one end.
With the passage of time certa benefits, through their position have itself was interpreted differently to suit like the laws of Manu were formulate
· which was made to have a religious sa those at the top of the social ladder 1 various levels below accepting their p
The ideal Hindu culture of th evolution have acquired the form it ha of Hindusm has become rigid, static of life as practised today is not in har of our convictions are archaic, Prog situation which calls forth thinking thought and interpreted our social system of belief should eyolve like all evidence of the inadequacy of our recently -The macs Conversion.
Hindu Culture in other words reason and will of God prevail',
Vol. 7

ARMA
1962-1963
RELIGION
or the existance of an ideal human uld develop all his power-physical, e fullest. Thus while leading a fully
make his best conribution to the the society should provide situations life. Man and Society are interdeancient Hindu way of Life. The litical and economic life were put heory which is religion in Hindu l configuration of ideals, practices is a search for the absolute and its : absolute or self-realization. This
Brahma, the knower, Vishnu the fect will. These three are but the ional aspects of human personality. king any one of the three paths, the ige, the Bakthi Yoga-the path of th of action. These again correspond ity. Hinduism therefore recognised and provided for these three means
in sections of the people who reaped tarted exploiting others. Hinduism the self-interests of these few. Laws d to perpetuate a pernicions system nction. Society became static, with eading an easy life and those at the osition with resignation,
e distant past through centures of st ken today. The social philosophy and unprogressive. The Hindu way mony with the weight times. Many ress is possible only in a dynamic ictivity. It is time we stopped and philosophy to suit our times. Our living beings. We have had concrete Hindu social philosophy only very
the Hindu Dharma should “Make

Page 103
SAINT THAYUMAN
S. Thananjayarajasing
There seems to be no limit to man's desire and his achievements. We set certain goals and often by extraordinary perseverence and endeavour attain them. Nature has made us restless, not content with what we strove for and achieved. Initially, the objects of our desires are small but we gradually desire things that are more difficult to attain. Thus, life for most of us is a continuous struggle aiming at still unfulfilled ambitions. Saint Thayumanavar saw this pathetic quest of the human mind in endlessly seeking for things and not being content with those which it had already attained. Of human desire, he sang as follows:-
ஆசைக்கோ ரளவில்லை; அகிலமெல் லாங்கட்டி
'யாவினுங் கடன்மீதிலே ஆண்ைசெல வேநினைவர்; அளகேச னிகராக
அம்பொன்மிக வைத்தபேரும் நேசித்து ரசவாத வித்தைக் கலைந்திடுவர்
நெடுநா விருந்தபேரும் நிலையாக வேயினுங் காயகற் பந்தேடி
நெஞ்சுபுண் ணுவர்; எல்லாம் யோசிக்கும் வேளையிற் பசிதீர வுண்பதும்
உறங்குவது மாகமுடியும் உள்ளதே போதுநா ஞனெனக் குளறியே
யொன்றைவிட் டொன்றுபற்றி பாசக் கடற்குளே வீழாமன் மனதற்ற பரிசுத்த நிலையையருள்வாய் பார்க்குமிட மெங்குமொரு நீக்கமற நிறைகின்ற
பரிபூர ணுனந்தமே None can the limits set
To longings of the mind, Ways' of Desire are wide,
Their Windings none can find. Kings whose possessions are numberless,
Conquerors of many lands, Seek the sea also to subjugate,
Gain for the greed of their hands,

\VAR ON IDESIRE ham, B. A. (Hons)
ـــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــ۔بحــــــ
Rich men unsatisfied, tho' they own
Riches, as Kwera's untold, ain would learn alchemic means to turn
Gross things and base into gold. ong-living men, full of longings are
Longer and longer to live, seek in all secrets that nature hides
One that might deathlessness give. Jonsidering all things, this I know The body needs but bread Appeasing hunger, soothing sleep, Somewhere to rest the head. These I have, and for this pray. Pure unattached keep me, Lest I, by longings driven, rush
Into Desires deep sea, 9 God, without a void
Whose presence all-where is All things pervading fills,
O all-embracing Bliss.
This translation is taken from 'Pasms of a Saiva aint' by T. Isaac Tambyah),
The Sangam poetry bears frequent stimony to the fact that kings waged var with one another to expand their rritorial possessions.
*பொதுச்சொற் பொருஅ டஞ்சிறி தென்னும் ஊக்கந் துரப்ப டுங்கா வுள்ளத் தோம்பா வீகைக் டந்தடு தானைச் சேர லாதனை'
(புறநானூறு, 8.
later eras too kings fought battles with is end in view, some dying without
hieving their object. In the opinion of int Thayumanavar, monarchs, even if ey bring the whole universe under their
zera in ty, will still desire to
:ablish their rule over the mignty untamed
ean. This desire will make them toil all i

Page 104
their lives to attain the hitherto unattained object of conquering the sea. Then there is the multi-millionaire, comparable to Kubera of Hindu mythology. He too is not happy and contented with his wealth, but would endlessly strain all nerves to increase it by means of alchemy or any other mysterious means-for example, he will be easily pursuaded to the popular belief of the time that copper can be converted to gold through magical skill. In these foolish attempts to amass more wealth, he may well forfeit the vast amount he already owns, in just the same way as the kings who tried to expand their kingdoms risk the loss of what up till then belonged to them, Lastly, there is the aged man who in the opinion of all except himself had enjoyed a full span of life. But if such a person had not realised all ambitions, life still seems worth living and he will put all his energy and resources into prolonging life by medicines and other ambrosia. Ultimately, this pursuit of his only makes him more sick in mind and body. The fundamental needs of life are the same, whether for a king or a multimillionaire or one who wants to live past his normal span. Man's wants for mortal existence are summed up by Saint Thayumanavar as appeasing hunger and restful sleep. The Sage pays for rest or that peace of mind which the man with inordinate desire lacks.
Poet Nakkirar also is of the view that, basically, human needs are the same and so few in number,
Shall I tell you what true knowledge is ? know, and when you do not know, to ki knowledge,

'தென்கடல் வளாகம் பொதுமை யின்றி வெண்குடை நிழற்றிய வொருமை யோர்க்கும் நடுநாள் யாமத்தும் பகலுந் துஞ்சான் கடுமாப் பர்ர்க்குங் கல்லா வொருவற்கும் உண்பது நாழி உடுப்பவை யிரண்டே பிறவு மெல்லா மொரொக் கும்மே”
(புறநானூறு, 189, 1-6)
Cease thy grumbling; he is not poor who has enough for the simple wants of nature. If thou art sound in stomach, side and feet, the riches of a being will add nothing to thy happiness.
Horace Epistles 1. 16. 66.
The moral taught is that happiness can be attained only if we are content with what we have achieved in life.
But if men live according to reason's rules, they would find the greatest riches to be to live content with little; for there is never want where the mind is satisfied.
Lucretius De Rarum Nature, V. 1116.
Instead of contentment we give vent to our egoistic desires and pursue innumerable aims. We sink further and further into the mighty sea of bondage whence we cannot escape. We shall be unable to receive the grace of the Almighty, though it is ever at hand. Thereforr urges Saint. Thayumanavar moderation in our desires is the road to bliss. If we could only accept this lesson of his philosophy, would not Salvation be within our reach?
nബ
When you know, to know that you how that you do not know - that is true
-Confucius

Page 105
HINDU CIVILIZ
GUPTA
S. Pathm
A school of political thinkers of our own times hold that religion is the Opium of the masses, the impediment of human
progress and the agent for the exploitation
of the proletariat. Brihaspati, an Indian political theorist of antiquity spoke of religion in the same tone. A brief survey of the main features of the civilization of Gupta India would enable us to pass judgement on the theory of Brihaspati and his modern representatives.
The age of the Imperial Guptas is generally regarded as the Golden age in the history of the Hindu people. Even the staunch materialist cannot deny the fact that it was the Golden period in Hindu. History. This account would touch on the character
istic features of the civilization of the Gupta
age while examining the justification of
describing this particular period as the "Golden Age' in the History of the Hindu people.
The age of the Imperial Guptas occupies a unique place in the History of the Indian people for a diversity of reasons. Indian civilization attained its highest watermark in many respects. The achievements attained in this period remained the ideal and despair of Indians for many ages. Hindu Civilization was at its noonday glory. The uniformity and homogeneity that prevailed in Indian society of this period was never found before or thereafter. The Mauryan Society
was a multicultural society and the contra
dictions that prevailed in socio-religious thought split the the sub-continent asunder into hostile politico-cultural units. The Gupta India, on the other hand, though lacking political unity, evolved a uniform

ATION IN THE PERIOD
nanathan]
culture that permeated the length and breadth of India.
On the political sphere, the Gupta dynasty created an empire from the political vacuum created by the collapse of the Hshana imperial power and evolved a states-system in which the Gupta emperor enjoyed paramount status while the important and powerful kingdoms like those of the Vakatakas and the Kadambas were left alone in the Deccan and with these states the Gupta emperors maintained friendly relations. This state system paved the way for political tranquility throughont the subcontinet and consequently maintained an atmosphere conducive for spiritual and material progress,
One of the Cardinal objects of the Hindu religion is to strike a harmony between material and spiritual welfare and such a harmony was definitely attained in the Gupta period. Inspite of the immense linguistic and racial diversity Hindu Civilization possesses an inherent uniformity that has no parallel in the world. The concept of political unity of the subcontinent springs from the cultural uniformity which became a reality while the former remained an ideal alway's striven for but seldom achieved. The most significant factor that led to the culmination of cultural unity was the synthesis and harmony that was effected between the Aryan and the Dravidian ways of life and systems of thought. The germination of this process was discernible in the later Vedic period, but nevetheless the Aryan element predominated. In the Gupta period the distinction between the Aryan and the Dravidian element lost its meaning and

Page 106
force and in the Hindu culture that was evolved in this period Pre-Aryan elements asserted themselves over the Aryan in certain fields, -
This synthesis was manifested to a greater degree in religion than in any other aspect of social life, what we know as Hinduism attained its form in this period. The contradictions that underlay Brahma nical thought and that of the heterodox seets like the Buddhists and Jainas were loosing all their force and reality.
The force characteristic of the period was the new form of Hinduism with its emphasis on devetion to a personal God, with its monothiestic tendencies and grounded on the philosophical basis provided by the Upanisads. The Epics, the Bhagavad Gita and the Puranas served as the instruments in effecting the transformation of the Brahmanical religion and at the same time were the agencies that converted millions of people of foreign and indigenous origin. The Bhagavata and Saiva cults, though they originated in an earlier period did not receive the sanction of orthodoxy. In the Gupta period the orthodox Brahamanical
theorists accepted them and became their propagandists. The support given by the
imperial government provided the new religion a stimulus for expansion. The remarkable achievement of Hinduism that emerged in this period was the relegation of the excessive ritualism of the Brahmana period to insignificance and the conversion of a large majority of the people without any semblance of intolerance or persecution of other seets. Even though Buddhism received the support and patronage of the Imperial Government, was on the process of decline. The religion presented by the puranas and epics was more acceptable to the people of the time and it attended to their material needs. The concept of Avatara was widely accepted and became a permanent feature of the Vaishnava religion. The inclusion of

3uddha in the group of avataras promoted he easy conversion of Buddhists into the old of Vaishnavism. The harmony that brevailed between the various religious groups is a unique feature of this period, aspecially in view of the religious upsurge created by the emergence and expansion of Hinduism.
Some scholars, mostly European, on the heyday of British Imperialism, expressed the view that Vedanta and Buddhism were res-ponsible for the decline of Hindu Civilization. A careful examination of the conditions that prevailed in the period when Buddhism and Vedanta in the true sense of the term remained the dominant forces in society would reveal that such views have no historical basis and are due either to ignorance or inveterate prejudice and to a deliberate policy of propaganda.
The achievements of the Indian people on the spheres of adminis-trative organization, literature, religion and art attained their high watermark in the Gupta period. The religious literature that was produced in this period is of greater importance for the Hindu religion and social system were primarily governed by it until the present day. The two epics-the Maha Bharata and the Ramayana and the Puranas attained their final form in the Gupta period. Their origins go back to an earlier period, in the process of their evolution, the epic and Puranic literature incorporated diverse materials containing traditions ranging from political theorization regarding the origin and functions of the state to subjects concerning the glorification of the manifestations of the Divine power. Hinduism is more than a religious system, it seeks to guide the individual to face the problems that confront him in his day to day life and governs his behaviour as an individual and as a unit of the society. It provides injunc tions which are designed to secure happiness

Page 107
and contentment in this world. The epics and puranas to a greater degree than any other class of literature aim at striking a harmony between spiritual and material progress and consequently have exercised the deepest influence on Hindu civilization. They provided the basis for the stability and continuity of the Hindu social and religious system - a stability which withstood kaleidoscopic changes and political convulssions to which it was subjected in the space of time which enveloped India in a horizon of darkness. The religion of the epics and puranas do not advocate a withdrawal from worldly pursuits and problems, but on the other hand they advocate a spirit that impels the human society to face the problems squarely and dearly and attain prosperity and happiness in this world by righteous means and realize the Divine through faith and righteous action. The Epics and Puranas laid a new emphasis on Dharma which regulates the conduct of the individual, his duties and obligations to society and the state. The epics portray the ideal ruler, the ideal man, the ideal woman and the ideal society - a society of action of progress and not of stagnation as it is commonly undertood by many. Indian art in the age of the Imperial Guptas attained a level of excellence. Since art was a hand maid of religion it was the translation of the philosophical and Mytho logical conceptions of the various seets in sculptural representations and paintings. The worship of icons became a permanent and primary feature in the religions systems of the time. The wide popularity of image worship necessitated the production of numerous images. The art of the Gupta age was a development and continuation of the traditions of the Mathura school of art. Sarnath became a new centre of art and certain innovations were introduced in the technique employed and the drapery of the images. The harmony and Rhythm

which permeates the lineaments of the images constitute a dicided advance over the preceding period in the mastery attained in iconograpey. The Gupta images portray almost to the point of exactness the spiritual conceptions which the artist had in his mind. The paintings of Ajanta and Bagh have come down to our times in an excellent state of presetvation and could elicit the admiration of any art critic of any age and any time. Indian art in all aspects was profoundly affected by the schools of art that flourished in the Gupta dominions and which served as the models for the masterpieces that were produced until the ninth century.
The most important change that was brought about in architecture was that introduction of stones for the construction of edifices which thereby acquired permanence and gave continuity to artistic traditions. Gupta art not only exercised a permanent influence in Indian art but also found its way across the ocean to Greater India where it was harmonized with local tradiions and the Hindu colonists of Greater (ndia produced masterpieces which even xcelled those of the mother country.
The Age of the Guptas witnessed an florescence in Literature. Some of the masterpieces of Indian literature were roduced in this age. This age unique in the History of Indian Literature not only ecause of the volume of literary output, ut because of its variety, the richness of ontents, the mastery attained in depicting 2ntiment and the loftiness of ideals that re porrayed in literature. Two branches f literature, namely the Kavya and Drama tained a standard of perfection under alidasa who shines as a brilliant luminary vershading all other Indian dramatists nd poets. Modern literary criticism has nked Sakuntala, the Kumarasambha the ld the Meghaduta among the finest produ

Page 108
ctions in the whole range of world literature. Kalidasa had worthy successors in Bhava Bhuti and Bharar. Later Dramas and Kavyas Were imitations in the main of Kalidasa's works and they never excelled and seldom equalled the works of Kalidasa.
In the Gupta period Indian literary genius was manifested not only in the production of Drama and Kavya but also on all other conceivable branches of knowledge ranging from mathematics and astronomy to medicine and military science. It is seldom realized that Aryabhatta was the first to profound the theory that the earth rotates on its axis and revolves round the Sum.
The economic and political institutions that prevailed on the period bear witness to the spirit of the religion advocated by the epics and Puranas-the intensely nationalistic and socialistic outlook that characterizes this scheme of society. The material prosperity and the economic plenty characteristic of the period is reflected by a variety of sources ranging from classical literature to epigraphic qrecords. Industry and trade flourished in this period to a greater extent than in any other period of Indian History. Great progress was made in metallurgy and textile industry and the whole country was studded with industrial centres and commercial banks. The great stride man in industry led to a phenomenal increase in the volume of export trade and merchants from all parts of the world came in increasing numbers. The commercial routes in the Indian ocean were mainly under the control of Indian merchants. In the Gupta age Hindu colonization of Indo-China and Indonesia became a fiat accompli. It was the culmination of a process that was at work from the days of the Buddha, a process that was produced by commercial contact, Merchants and seekers of fortune

mostly belonging to the Hindu faith as attested by the evidence of incriptions and accounts left by travellers went in larger numbers to Greater India on this period. The Indians, braved the storms amidst the ocean full of surging waves, crossed the ocean and founded settlements in the lands of Greater India, Colonization follows the trader and usually the wave of imperialism brings in its train the missionary. This phenomenon may well be true of the Hindu colonization of Greater India, but the spirit and motive of it was different from that of what we understand by colonialism of the recent past. It was an enterprise undertaken by groups of individuals and was not the outcome of a deliberate policy pursued by Indian state. The Indians introduced the elements of a superior culture in Greater India and laid the foundation for ordered progress. They cleared the jungle brought extensive tracts of land under the plough, introduced administrative institutions, artistic and religious conceptions. The indigenous element far from being suppressed was absorbed and a synthesis was effected in which the superior Hindu element predominated. All that has been said so far could be described as the achievement of the elite and the aristocracy in a society in which the proletariate was exploited, and the bulk of the population led a precarious existence in distress. But the correlation of all evidence-literary epigraphic and numismatic, reveal that the main developments in the period of a national character, embracing peoples of all walks of life and diverse classes. Kalidasa and other poets, beside the Puranas while depicting the ideal society ruled by the anonymous ances.ors of the solar and lunar dynastics had the Gupta society as the model. It would be worthy to quote a verse which has relevanee to the subject from the Juluagadh inscription of Skanda Gupta the mighty emperor who

Page 109
rolled back the tide of invasion of the ferocious and barbaric Hunas and whose fame was sung by his relieved subjects in his wide dominions.
“When he was ruling, no one among his subjects swerved from Dharma, there was no one in distress, (or) in poverty, (or) in calamity, (or) avaricions (or) who is worthy of punishment, or who was subjected to excessive torture'.
This society as portrayed by the inscription cannot be deemed as one of the poet's imagination having no historical basis. The archaeological and literary evidence available affirm the statement of of the epigraphic record. It is reasonable to assume that similar conditions prevailed when the predecessors of Skanda Gupta ruled for conditions were much better under them. The most reliable and valuable account of the conditions of the empire is afforded by the account of Fa Hien and its value is enhanced by the fact of its contemporaneilty and of its being a record left by a foreigner hailing from a highly civilized country like the celestial empire of China would be better judge of the standard of civilization attained by the Indian people than any Indian for the Indians are bound to conceal the defects and glorify the greatness of their civilization. Fa Hien’s account of the conditions of the Gupta empire gives the impression that harmony and prosperity prevailed in Gupta society and in this regard it is at one with epigraphic testimony.
The Gupta Age viewed from any angle marks the zenith of Indian civiliza
Remain always strong and steadfast in thy ow lerance. What you wish others to do, do your

tion. If literature and art is a fair reflex of the standard of living and the genius of a people, no other period in the History of the Indian people could rival the Gupta age for creative activity. The achievements in religion; art and literature mark the high watermark of Hindu Civilization. In the sphere of Religion. Sankhara would have given the finality to philosophycal development in the Vedanta later but the primary and elevating features of Hinduism had already emerged in this period. In literature the works of Kalidasa stand unrivalled in India and occupy a unique position in world literature. The paintings of Ajanta and the images of Sarnath are fit to rank among the finest productions of art in the estimation of art critics. Dharma was vindicated in all walks of life and the influence of religion gave way to great material achievements. The benefits showered by a benevolent Imperial government were shared by all classes of people. The attempt to read the past on the basis of the condition that prevailed in Hindu India of the 19th and early 20th centuries is fraught with dangerous consequences. The political and economic prostration of India in the recent past was a result of age long foreign rule and the social evils characteristic of the society were conditioned by the evils of foreign domination and class exploitation generated by it. The Gupta period was indeed the Golden Age in the History of the Indian
people and Hinduism far from hindering material progress prepared the way for it and endowed the people with a spirit of exploration and a will to face the problems of life,
in faith and but eschew all bigotry and into self.
al-Ramakrishna.

Page 110
8:{}, 596 I HEHL LIJN WOO
旺駐駐
NOINQ ...S.I.NGICITALS TICINIH
 

"(IoquI3VN ɔɔ]]|[IILILOO) ĮEIEĶquieIII, os ous,'{10}{PH-julof) uosos sesuaiBxI - XI - IINostrossF
"(Iodulo W 2011!Luuuoo) tubāIIIIEAIS -XI-11, '(13qtr13/N ɔɔŋIIIIIIIo D) nq]un[o}{eAsS +Ð ·ssIIN'(13)|ll15 w 331 Hulluoo) Āıubseqedok) ·}}"$${IW '(101IPH-luor) It'IIIdĀŋɛdɛuby! (A ossIIN “(Jaquo;Nooh!uuuoo) Indoñeses (v orw (1ī£5, or 1737) :ềuspuniç
"[13] [1885.I.L. Josum F) uleul buese H (I ossisw *(13.IrisbāII. IosuɔS)tusses Bubasolid ‘A ‘JIN “(luopis3.1.I). Āŋosex.js'YI "HIN "(IoIIɔɔUELIO-551A) ɔII bosny sb’soqoỊN-115 "(i uop[sold IosuɔS) IIbsbuepBN 'I. Jo 1.1 (huapisau)oo!^) "pubst:W ‘L “IN “(KublɔlɔɔS) Kısıttinsk.I 's -HA! (¡isáy or1/37) spārņ35

Page 111


Page 112
LLLLSLLLLLSSLLL LSSLLSSLL SL SLSLSLLLSLSLLLLLSLLLSLSLSL قتنصص
THE PATTINI Cl
[ V. MUTTU-CUMA
Shut 4M Me Ot 4o4
To have made Woman Divine, and to have worshipped God as a woman is the prerogative of Thamilagam. The cult of Kottavai, has been in existence from times of yore. Amongst the common bonds that bind the Tamils and the Sinhalese is the Pattini Cult. Dikshitar in his “Origin and spread of the Tamils says “The Cult of Pattini Devi and the different images scattered throughout the island show easily the South Indian influence'.
Who is Pattini?
The Silappadikarum is the finest flower that bloomed in Tamil Literature. It was written by Ilan Ko......... a Tamil poet of royal blood, the brother of the Chera King Senkuttuvan (113 A. D. 135 A. D.) who ruled at Thiruchchenkottai.
Kannagai of the Chola land is the heroine of this epic poetry. She is known as Veera Pattini the heroic chaste one. It is she who is worshipped as Goddess Pattini, by the rural folks - in every part of Ceylon, particularly in the Tamil Provinces of the North and the East.
According to the story, King Senkuttuvan caused an image of Pattini, to be made out of a rock boulder brought from Mt. Himalayas. This king celebrated a festival in honour of "Pattini'. The best artists were summoned to make jewels to bedeck Pattini; flowers of variegated hues decorated the temple. Many kings were invited for this festival. The Silapadikaram mentions the following - the Aryan king

t
JLT IN CEYLON
.RASWAMY B. A.)
Kanaga Vijaya, the king of the Maluwa kingdom, Vettivetcheliyan, Ilankosar, the King of the Kongu country, the Chola king Perumkilli, the Canarese Hindu king and also King Gajn Bajn (evidently King Gaja Bahn I (11-135) who ruled at Anuradhapura. Goddess Pattini manifested her “divinity' and all these kings were greatly impressed by the scene. There is a Kali Temple even to this day at Thiru-Chen-Kottai; the belief is that Pattini was a re-incarnation of Kali.
Vettivet-Cheliyan the Pandyan king returned to Kotkai, on the South-east of India, then its capital; Ilankosar returned to the Kongu country and each of them honoured Pattini in his own way. Gajabahu the Sinhalese King caused to be erected temples for “Pattini' in his land,
He brought the “Sacred Anklet of Pattini' as a solemn relic and honoured it by celebrating a festival in honour of Pattini, Having placed this anklet in a sandal-wood box, he placed this on the back of a caparisoned elephant; many elephants followed this in procession; with flags and the beating of drums; this "anklet' became an object of worship of the Sinhalese. This was the origin of the Kandy Perahera, which is annually celebrated in Kandy even to this day. We find a reference to this in “Medieval Sinhalese Art' by Dr. Ananda Coomaraswamy. There is a Pattini temple at Kandy. Nowadays “the tooth of Buddha' is given the most important place. But the “anklet of Pattini' is also carried along with the "Lance of Kataragama' on

Page 113
different mounted elephants. A Kapurala functions in the Pattini temples in the Sinhalese districts.
PATTIINI (KANNAGI) TEMPLES IN THE NORTHERN PROVINCE
At the Velamparai temple (near Navat kuli) the story of Kovalan is read during the full moon day of Vaikasi. This was the first temple for Kannagi to be erected by Gajabahu, says A. Mootootambepillai in his Jaffna History (page 28) after this he says a Kalayodai and Ankalal Kadavu temples for Kannagi (Pattini) were erected. The Kohila Sandesaya a poem in Sinhalese (the 13th century), refers to Mani Nagadipa (Nainativu).
The worship of Sakti at Nainathivu is also associated with Pattini worship by the Buddhists. It is the temple of Manimekhala the Goddess who manifested herself to the Daughter of Kovalan by MathagiManimekhlai who came to the Island of Manipallavam, which island is popularly said to be Nainativu. There is an ancient temple for Kannagi at Kalaipoomi in Karainagar, other Pattini temples at Pungudutivu and Velani. A list of the Pattini temples in Jaffna given in Kannagi Charithram given by Pandit Ponnambalapillai of Chavakachcheri. The names of the Temples are as follows:- Kaddudai Seerani Nagammal, Mahiyapitti, Ankannammei Alankulay, Karavaddi Atthulu, Mathanai Nunavitkulam, Manduvil, Kela, Survil Chuddipuram, Pokkaddi Kacchay, Selliyatheevu, Karampaham Kovit Kulam, Vilupallai, Nagar Kovil, Avatthi, Kalaveddith-thidal, Vannipuddukkullam, Vanni Vilankulam, Mulliyawallai, Vatta-Palai, Sambaltivu, Trincomalee Tamblegama (E. P. ) Araiyampathy, Kora-veli, Kotkaddi-Moolai.
At the Kannaki Temple Varni (N. P.) the vahanam has the form of a cow, to
1(

gether with horns tail and prominent paps but the face, arms, hands and breasts are those of a woman, the wings and tail are those of a bird whilst a long plaint of hair behind the head is coiled in the form of a Serpent. The vahanam has hands in which is placed the musical instument called the veene. This composite creature is Kamatenu, the celestial cow, which is believed to give the perfect food'
(HINDUSM IN CEYLON BY REV: JAMES CARTMAN. PAGE 84)
At Vattapalai is a very famous Shrine for the Worship of Kannagi. Vattapalai is a village in the Vanni district. It is on the western shore of the Nanti Kadal abont two miles form Taniyootu, a village in Mullaitivu, one of the divisions of the Vanni district. The people in the locality of Vattapalai tell stories, that Pattini appeared in the guise of an old dame draped in white and performed miracles. In the white sandy wastes under a Margosa tree, Pattini appeared as a very old woman seated in a branch and called the village children to remove the lice from her head, and when the children, looked at her hair lo and behold! they saw a multitude of eyes. The children were petrifed with amazement and this story spread far and wide faster then the devastation of fire. When the pople foregathered to this spot, there was nothing to be seen but a voice was heard “I am Kannagi' get the water from the Ocean and pour it in the lamps and lit them; cook, your pots of rice”. The people did so and lo! it was! indeed a miraclel
In the temple premises at Maruthamadu was situated a famous Pattini temple, erected after the reign of Gajabahu I After that territory became a jungle, some of the Kadaiyars of the Mannar district fleeing from the atrocities of the Dutch settled down in these parts and erected a temple for the Virgin Mary, where a

Page 114
temple of Pattini lay in ruins. This fact is found in an appendix to Mudaliyar C. Rasanayagam's Jaffna History in Tamil. (The British period) The learned Mudaliyar says he cites this from of Twynam's (G. AS) Report on the Jaffna District.
In the outskirts of Chavakachcheri at Madduvil is the Pandithalaichi- Pattini temple. There is a hoary tradition, right from the Portuguese times. The Pariahs stole a bull from a Vellalah's house killed it before this temple parcelled the flesh amongst themselves buried the skins and head in a place contiguous to this Kannagi temple. The farmer found that his bull had been pilfered set a hue and cry and minions of the law went about tracing the culprit. The Pariahs were trembling in fright and prayed to Pattini for refuge. When the authorities dug the place where the bull was supposed to be buried they saw a pigs head and not that of a bull. The Pariahs had a narrow shave--they were freed. From this day, the Pariahs served this temple, by beating drums and here the story of Kovalan is read in the temple with great devtion. This temple of Kannagi where this transformation of the head of the bull to that of a pig, was known as the Panri-Thalaichchi-Amman Kovil.
TEMPLES OF KANNAG PATTINI
IN THE EASTERN PROVINCE
According to tradition a temple for
Kannagi was erected at “Palam - paddaru”
in the Eastern province by Gaja Bahu. Even to this day festivals are held in honour of Pattini, during the month of Vaikasi (June) at this village.
A bronze statue, supposed to be that of Pattini was discovered between Trincomalie and Batticoloa, and was removed to London by the British. From 1830, this has been placed in the London Museum, as a bronze exhibit. That eminent

authority on the fine arts Dr. Ananda Coomaraswamy refers to this in his "Indian and Indonesian art'. He says that from the folds of the garments in the statue, it reveals Gupta art.
Kannagi worship has caught the hearts of the people of the Eastern Province. Swami Vipulananda, the first Professor of Tamil at the University of Ceylon contributed an interesting article to “Saraswathy' a monthly magazine for Hindus run in Colombo, some decades ago. He recalls how he worshipped at the Pattini temple at Karaitivu (in the eastern province). He mentions that a portion of Silappaddikaram “Valak-Kuraiththa Kathai' was read in every Pattini temple.
Temples for Kannagi are found at Kullaikadu, Koddaimunai near Sitthankudi fields.
Pattini worship was popular in the form of golden pigeon worship at Thambiluvil and. Thiruk-Kovil. Kapurales having tied a Saffron-coloured piece of cloth over their months officiate at these temples. There was a family connection between the females who officiated as Kapurales in Thiruk-Kovil, and those who officiated at Sitawaka, At Sitawaka Pattini worship was encouraged by Rajasingha, who was himself a Hindu.
Pattini festivals in the Eastern Province are celebrated with fireworks, and many kinds of dances-Vasanthan Addam, Spirit dances and also Walking through the fire. The prognostication of the “Poosari' who is possessed of the divine afflatus, finds a special place in these festivals. Propitiation is done by sacrifices. Sacrifices of fowl and goats are increasingly unpopular more and more people are giving up these sacrifices.
Some of the most famous temples are at Triyay-thirty miles north of Trinco

Page 115
malie on the road to Mullaitivu. At Neelap palai, a village in the district of Kottiyapuram, is a temple where there is a Pattini imiage at d a sacred anklet. This anklet has the “sakti' to bring together bulls that
had gone a stray. Kannagi seems to have
come andr sted at Vantherumoolai.
“The folk songs of the Vanni district contain many references to Pattini the “Kannagi'. For instance here is an Amman sindhu from the Vannip-palluppaddu:
கோலாமா மதக் கும்பா பொற்பாளே குல வணிகர் தங்குடிக் குகந்த கற்பாளே ஞாலமாகப் புகழ் படைத்த பத்தினியே நாகமணி நூபுரத் தரசு பெற்றவளே சாலி வயல் சூழ வருவற்றப்பழை தனில் சவளமொடு பவள நிறை தண்டிகை பரப்பி கால மழை பொய்க்கினும் உன் கருணை
பொய்யா கண்ணகையே ஒரு பொழுதும் நாவில்
அயரோமே.
A CULT ASSOCATED WITH PATTIN
Closely associated with the cult of Pattini is the Draupadicult Draupadi is
described as aliyatha Pattini. The worship of Draupadi is found at Udappu and in Batticaloa. At Udappu in the Chilaw
district, the Poosari and devotees walk over
a fire. The Pandarum takes a Kumbam or
pot in his head filled with water and a
bunch of lotus flowers red and white in five sprouts round the sides peacock feathers are inserted. Placing a pot in his head the Poosari (the priest) proceeds to the well, bathes and anoints himself with turmeric, ashes and sandal dust. He then becomes seized with the divine afflatus and remains
in a frenzy. Then he puts the Kumbam
(pot) again on his head from the temporary shrine and passing round the fire-pit stands at its eastern end facing the west; and sprinkling a little turmeric powder over the glowing coal he passes over it followed

by the crowd of men and boys. No one who had attained puberty dare venture to do so,
The five kings are the PanchamukaSakti or the five headed flame; the firecrested Brahme was worshipped in Ceylon before the Buddhist revolution under Devanampiya Tissa. The oil of the lamp, the food of the fire is Draupadi, (Pattini) matter acting on spirit. The club of Bheema, the bow and arrow of Arjuna, the bows & arrows of the other Panchapandavas are also symbols of worship. This worship has been brought by the people who lived in the outskirts of Nagapatam in South India and who came to settle in the Vanni & Batticoloa districts,
GAMES ASSOCIATED WITH PATTINI WORSHIP ANKELIYA AND POLKELIYA
There is a game known as pulling of the horn which is associated with the worship of Pattini in the eastern province. The people divide themselves into two groups. . One side declares that they belong to Kovalan; the other side declare that they belong to Kannagi. They get hold of two bent sticks fit them together and each side pulls the horns.
It would appear that Kannagi's wroth was propitiated when the cowherds sang songs of love and played this game. This game is played by the ordinary villagers during the new year. There are many folk songs in Tamil, which are associated with this game of pulling the horns. Some of . these songs have been compiled by Dr. Withiyananathan in his book “Folk songs of Batticaloa' and published by the Tamil Drama and Dance Committee of the Ceylon Arts Council.
The Sinhalese too have a game of pulling the horns (Ankeliya) associated with

Page 116
Pattini. In the heart of the country, are many Pattini temples. There we can see to this day the chanting of praise to Pattini. Hundreds of folk songs on Pattini have been sung by Sinhalese poets and some of them have been collected by that erudite oriental scholar Mr. Huge Neville - which can be seen in the library of the Colombo Museum. There is also another game known as Pol-Keliya - coconut breaking, associated with Pattini Worship.
PATTINI WORSHIP IN SINHALESE DISTRICTS
In the Sinhalese districts are to be found famous Pattini Devales. Some of the most well-known are at Navagamuwa (near Hanwella) Nadumpitiya (near Ragama, Kaduwela etc).
The Pattini is associated with the spread of diseases such as measles small pox,
Thus spake Sri Ramakrishna :
Pray to the Divine Mother, begging adamantine faith.
A devotee asked the master, “By wh Master replied, “Can you weep for Him of tears for children, wife, money etc bu child is engrossed in play with its toys, and other household works. But when th in toys, throws them aside and loudly c remain in the Kitchen. So also the Divi who wants nothing but Her,

chicken pox - discases of the skin. Propitiation to Pattini is done by giving seven betels, seven arecanuts, seven coconuts, Kiributh to seven women, who after receiving this donation walk away in silince. The number “seven' is sacred, because Pattini, it would appear seemed to have been born in seven different ways - from a flower, from a mango, from water, etc. There are seven apparations of Pattini according to Sinhalese folk-lore.
The Sinhalese dreeded Pattini. They called the Goddess, Sura Naga, Mani Naga, Kirijala, Manijala and Mani-palla. According to a tradition Kannagi came in the form of a fire-hooded cobra to Ceylon. Deep in the hearts of the common people, be they Tamils or Sinhalese is a deep-seated faith towards pattini. Despite Arumuga Navalar's frowning against Pattini worship, this cult of Pattini has taken deep root in the soil of our mother-land.
Her to give you unswering love and
at means can He be seen and the with intense longing? Men weep jugful t who weeps for God? So long as a the mother engages herself in cooking he little one finds no more satisfaction ties for its mother, she can no longer ne mother reveals Herself to the devotee

Page 117
SRI RAMAKRISHN (P. Kanag
thaa-W-wraw
The British conquest of India is a very significant event in her long history. For the first time India was ruled by a foreign power which had its centre thousands of miles away. The invaders who came and stabilised their power in India on earlier occasions had their centre of power in India. The British succeeded easily because of the prevailing political conditions. It was a time when Indian civilization had become static, As a result of British conquest India came into intimate contact with the vigorous European civilization and awoke from her slumber. This awakening was manifest in various ways. The founding of the Ramakrishna Mission was one of the important effects of the awakening,
The spread of “Europeanism' seemed to threaten the traditional Indian way of life. Their system of imparting English education along with the propagation of Christianity led to the rise of a group of people who became subservient to their cause and converts to their tradition. The missionaries due to the Zeal they cherished towards their religion, unfortunately cultivated a hatred towards all non-Christian faiths and went all out to discredit them. They appeared as educationists, journalists and social workers and their work had a marked effect on the cultural heritage of India. -
The pure religion of the Upanishads and the Bhagavat Gita had by then degenerated into meaningless formalism and this inevitably led to the tragic divisions in society. The new-comers made the best use of them. So, both to resist the new menace and save Hinduism, changes from within became indispensable. On such
14

A & HIS MISSION
retnam)
was/MLAe
changes, reforms and demonstrations of truth depended the future survival of Indian heritage and Hindu civilization. Mighty movements for Socio-Religious reforms. sprang up in India led by men of outstanding ability and integrity. However their success in this new direction was limited and incomplete and not at all satisfactory to the Indian way of life. They failed to elevate the Indians to the rank of the rulers particularly the missionaries who judged Hinduism as a collection of “benighted and spent up forces'. They also failed to bring to the forefront the scattered spiritual forces of Hinduism. Sri Ramakrishna and Swami Vivekananda showed beyond doubts their superiority claim over Hinduism was merely artificial and Hinduism as treasured in the Vedas and Upanishads was both practicable and up-to-date in its philosophy. Hence they ushered in the modern Hindu Renaissance and averted a big disaster that threatened the heritage of India.
Sri Ramakrishna lacked the Wealth of events and striking achievements that are commonly associated with the lives of great men. He was not an aristocrat by birth. He had neither wealth nor academic distinction nor power and prestige in the temporal sense. But his humble life had something of immeasurable value which an ordinary human being cannot understand. The majesty of his life lay more in the unfathomable depths of the mind than on the surface. He within a short period of 50 years of his life was able to demonstrate to his countrymen and to the whole world the glory of Hinduism. With a spiritual expe
I. & 2: Ramakrishna
and Spiritual Renaissance
By Swami Nirvedananda,

Page 118
rience of the Vedas and Upanishads, he went on to demonstrate purely by his personal experience the underlying unity of the various religious in the world. He had the Bible read and regularly imbibed all that he heard about Christ. The result of that experience was that Ramakrishna declared Christ as one who had poured out his heart blood for the redemption of mankind and suffered agonies for its sake and he was none else but the “master yogin-Embodiment of Love. Ramakrishna thereafter remained firm in his conviction that Jesus Christ was an Incarnation of God.
As a student of Islam he realised that Formless God with attributes described in the Islamic Scriptures was the one he had realised in the Advaita practice. With the help of the same experience he realised that the Nirvana of the Buddhist is nothing but merging in the Absolute. He thus discovered a wonderful spirit of catholicism within the sealed bosom of Hinduism. He wished to spread it all over the globe and liberalize all communal and sectarian views. His advent marks a new era in the evolution of religion when all communities, keeping intact the individual character of their faith will transcend the limitations of narrow and sectarian wall and thus paved the path for the formation of a Universal Brotherhood.
“All religions are true and there is no need for any fight among religions.' "The Truth is One; the sages call it by various names'. This is the message from his life and the Vedas he represented. Striving to realise God should be the only aim of a religious man. Indifference is a greater enemy of religion than even irreligion. What is required is a deepening of the spiritual life of humanity. Dogmas and doctrines could never allay the thirst of the religious souls. They only add to the divisions and conflicts among various religions. Interreligious fellowship is essential and this

sould come about only by the realization of he Fundamental unity of all religions. Such an understanding would help a great deal in the promotion of peace and friendship, amity and concord, in this world of chaos and confusion. Sri Ramakrishna strove to achieve these great ideals and the Mission which bears his name is actively working to realise them.
Sri Ramakrishna impressed and won all those who came into contact with him by his super human personality and capti vating manners. He felt that a true devotee should not only try to attain his own blessedness and salvation but also should help the spiritual upliftment of thousands of other people who are in need of it. Hence far from being a secluded sage Ramakrishna addressed himself to the demand of social life and world peace. Therefore he began to
indulge himself in religious discussions with his visitors. His religious attainments and healthy spirit of rational investigation impressed many educated young men who became his regular visitors and finally his disciples. With them he began, without any planning as such, to build up slowly and steadily a new order of monks. He wanted to bequeath Shem, the legacy of his spiritual achievement. They were to receive his message, verify and assimilate it by their own realization and then pass it own to other yearning souls. They were to be the medium through which Ramakrishna's ideals were to be communicated to the world,
Wealth and sexual pleasures have to be abandoned to realise spiritual truth and to be of assistance to the many who are in need of both spiritual and temporal assistance. Hence the disciples of Ramakrishna fóillowing a life of renunciation, selflessness and purity came to lay the foundation for
3, 4, 5, 6, Sri Ramakrishna
and Spiritual Renaissance
By Swami Nirvedananda,

Page 119
an organisation of monks devoted to his service. It was during his last days in 1889 that his Holy Brotherhood began to take its real character under the leadership of Swami Vivekananda. He, due to his University education and unusual intelligence represented the Western culture and tradition at their best. His meeting and surrender of himself to Sri Ramakrishna meant therefore the fusion of Eastern and Western thoughts and traditions and the achievement of an equal footing for the Indian tradition with that of the West. It was left to the
young leader to take the message of Rama
krishna to various parts of the world. Under his guidance and leadership the New Order of Monks, in the making, was given its final shape and strength of an organisation. Wherever he went he impressed the people and Ramakrishna's ideas began to spread all over India. Monasteries came to be established in several places.
The Parliament of Religions held at Chicago in 1893, is remembered because of Swami Vivekananda." His very sight impressed the Americans and no wonder a reputed person of the calibre of Dr. Wright introduced Swamiji as "He is a man who is more learned than all our learned professors put together.’8 to the committee that selected representatives of various religions to participate in their unique conference, The success of his mission need not be detailed, for the following he had in America after his lectures speak for themselves. One of the outstanding American Dailies “The New York Herald' frankly described him as “undoubtedly the greatest figure in the Parliament of Religions,' and added "after learning him we feel how foolish it is to send missionaries to this learned nation.' He spoke like one authoa rity, on his central theme of 'Jniversal Religion’ based on the findings of the Vedic seers, “Help and Not Fight; 'Assimilation

and Not Destruction"; “Harmony and peace and Not Dissension'9-these were his prophetic words in that August House.
Through the Parliament of Religions Swamiji introduced himself and the spiritual heritage of India to the west. For in the following four years he gave to the west the imperishable wealth of spiritual and cultural treasures of India. He established a permanent Vedantic Society in New York in 1897. It was followed by the organisation of several other societies, concerned with the propagation and upholding of Ramakrishna's ideals.
His success in the west ushered in a period of glory for the Ramakrishna mission. It had the following twin but inseparable objects.
(1) To bring into existence a band of Monks devoted to leading a life of purity, renunciation and practical spirituality under the inspiration of Sri Ramakrishna from among whom teachers and workers could be trained
and sent out to serve the world in all possible ways and
(2) “To carry on in conjunction with lay workers, religious, philanthropic and charitable activities looking upon all men, women and children irrespective of caste, creed and nationality and colour, as veritable manifestation of the Divine'.10 %
The Ramakrishna Math, established in 1897 at Belur, just after the return of
7, The Ramakrishna Mission
lts Ildeas & Activities,
By Swami Ranganathananda, 8 & 9. s Sri Ramakrishna
and Spiritual Renaissance.
By Swami Nirvedananda, 10, The Ramakrishna Mission It deas & Activities
By Swami Ranganthananda

Page 120
Swami Vivekananda from the west became the centre of realizing the first objective and later the Headquarters of the Mission all over the World. The Ramakrishna Association, organised along with it, undertook the implementation of the second objective. Branches of the Mission were established in different parts of India and abroad. There are 40 Mission centres, 14 combined Maths and 29 math centres all over India. There are 2 mission centres and 3 math centres in East Pakistan, 2 mission
GREAT TH
Sri Ramakrishna Strewn Petals from the C
“Be not a traitor in your thought. Be and you shall surely succeed. Pray with prayers will be heard.'
A certain person asked Sri Ramakrish that I may be illumined.' To which he reality; the universe is unreal - realise this
There is no sin in disobeying one’s si disobeyed Kaikeyi for the sake of Rama. the sake of seeing Krishna and Prahlada God.
It is ignorance that leads one to seek feels that God is within oneself it is kno' presence of God within himself, has it als feet.

centres in Burma, 1 mission centre each in Ceylon, Singapore, Fiji, Mauritius and . France, 1 math centre each in England and Argentina and 11 math centres in the United States of America.
Thus the Uuiversal religious doctrine of Sri Ramakrishna has no doubt won its due place through the Ramakrishna Mission. It can be rightly called as a unique contribution towards universal peace and friendship,
OUGHTS
Garden of
sincere; act according to your thought; a sincere and simple heart and your
na “Kindly instruct me in one word so replied, “The Absolute is the only S and then sit silent.'
uperiors for the sake of God. Bharata The Gopis disobeyed their husbands for disobeyed his father for the sake of
for God outside oneself. When one wledge. He who has it here to feels the o there i.e. has his place at his lotus

Page 121
“MAHABHARATA
CHARACTER
[S. Thirugnan
The Mahabharata constitutes a very comprehensive record, of a large part of India's past, a record which is prepared with a marvellous insight into the lives of men and women belonging to all strata of society. This epic is called Mahabharata on account of its Mahatva (of its enormous size) and its Bharatava (its essential Indianess). The word Bharata signifies the battle of the Bharatas and thus the word Mahabharata means the great narrative of the battle of the Bharatas. The epic Kernel of the Mahabharata, consisting of about 20,000 slokas describes the eighteen days fight between Duryodhana, leader of the Kurus and Yutihisthira, the chief of the Pandus. It is a conglomera of epic and didactic matter, divided into 18 books called Parvas, with a 19th book the Harivamsa as a supplement,
It would appear that the Mahabharata could not have been the creation of one another, and that it is an outcome of a long and continual literary activity. Even according to the tradition, recorded in the epic itself, before it reached its present dimensions, it has passed through three recitations. The historical epic poem which dealt with family feud, which resulted in the overthrow of the Kauravas at the hands of the Pandavas, was called “Jaya” or Victory” - was of suta tradition. These sutas served as charioteers who witnessed the actual battle scenes and described them at first hand in their ballads. The epic Bharata is thus a result of operation of the process of hardic enlargement and Krshaite relation, on the historical poem Jaya. The Mahabharata is indeed the final literary
18

HAS LOST ITS AS AN EPIC'
asampanthar)
work, par-excellence and unique in many respects. Thus the Mahabharata as we have it to-day was never the work of any one author, nor was it written down at one time. In point of form it is not a single book, but a whole literature and in point of time, it stretches along a vast period. Thus it is only in a very restricted sense that we may speak of the Mahabharata as an epic. But this is a matter of controversy, forfit is also considered a literery work ascribed only to the auhtorship of the venerable sage Wiyasa,
The Ramayana is considered as an epic, first, it is the work of a single poet, homogenous in plan and execution, composed in the east of India. The Mahabharata, arising in the western half of the country, is a congeries of parts, the only unity about, which is the connectedness of the epic cycle with which they deal. Its epic Kernel moreover which forms only about 1/5th of the vast work, has become so overgrown, with didactic matter, that in its final shape, it has lost its character as an epic. Unlike the Ramayana, the Mahabharata is only an encyclopaedia of moral teaching and not an epic.
The germs of the Mahabharata lie in family fend which resulted in the overthrow of the Kauravas at the hands of the Pandavas who are glorified as models of all virtue, law and justice. The whole poem, is an allegory symbolising the ever recurring strife between the might of righteousness and the evil of passions, between justice and injustice, between right and wrong, justice being personified in Yudhisthira, the leader of Pandavas,

Page 122
injustice being personfied in Duryodhana, the eldest of the Kurus. Thus, while the two armies are drawn up prepared for battle, the Bhagavadgita is recited to Arjuna who hesitates to advance and fight against his kin. Hence the Mahabharata claims to be not only a heroic poem but a compendium teaching, in accordance with veda, the fourfold ends of human existence, a great work of sacred tradition, which expounds the whole duty of man and is intended for religious instructions of all Hindus. Thus in one of the many passages, it makes the statement about itself that “this collection of all sacred tents, in which the greatness of cows and Bhramans, is exalted must be listened to by virtuous minded”. The Bhagavadgita constitutes a Kshatriya code of conduct based on thereligious ideology of the Bhagavatas. Of all the philosophical tracts in the Mahabharata, the Bhagavadgita is of the highest merit. It contains the earliest expositions of the philosophy of the Bhagavata (Krishna worship) cult, which later developed into Vaishnavaism. Thus in this poem, the didactic teaching is claimed to have been presented in the garb of an epic. Thus it has become a comprehensive didactic work, and lost its character as an epic.
The episodes of Mahabharata are numerous and often very entensive, consisting about 4/5th of the Whole poem. Many of them are interesting for various reasons and some are distinguished by considerable poetic beauty. Episodes are especially plentiful, in the vana parvam, being related to while away the time of the exiled Pandus. Many heroic legends of ancient Kings, which had some distant connec ion with the subject matter of the epic, is narrated. The famous episode of Nala and Damayanti, contained in the Nalopakhyayana may be styled as an independent poem, The reason given in the epic itself is the

similarity in the fate of Yudhisthira and Nala, who had both lost all their possessions by gambling. But of them all, the story of Vidula is most truly reminiscent of the warrior-spirit which must have animated the heroic poetry. The hero's mother Vidula chastises her cowardly son Sangaya and exhorts him in forceful language to take up arms and fulfil his duties as a warrior. The beautiful story of the devoted wife Savitri told in Savitriyopakhyans, is of very high order. The extent of deep impression this legend had made on Hindu life can be seen from the fact even to the present day devout Hindu Women, celebrสิ้te annually a festival in honour of Savitri.
Many fables and parables have also found their way in this gigantic work, as they illustrate the rules of wordly wisdom and movabity. Thus Vidura narrates to Dhritarashtra the universally known parable of the “man in well'. It is calculated to exaggerate the dangers with which human existence is biset in this world and thus promote the poetic ideal. The story of Mudgala illustrates the doctrine of Karman and also the higher ideal of the ascetic, who not only renounces the pleasures of this World, but also those of heaven and has only the one ideal of attaining the highest and eternal bliss. Most of these narratives are found in Book XII and XIII have little connection with the main plot, but are very important for the history of Indian asceticism, its ideal and ethics and Brahmanical morality. These two books are primarily intended to include the didactic teachings put in the month of Bhisma dealing with such subjects as the duties of King, of the four castes' and the four stages in life, politics and doctrine of liberation. Thus the Mahabharata is more a religious and didactic work than an epic in the restricted sense, The Mahabharata

Page 123
is indeed a unique phenomenon in the literary history not only of India but of the whole world. It is not its size that entitles the Mahabharata to the claim of uniqueness, but its contents too are unique in many respects, It embodies all knowledge of Indian religion, mythology, law, ethics, philosophy, state craft and art of war. Thus all would be struck by its encyclopaedia character. These additions indicate on the one hand, the great popularity which this
GREAT TI Sri Aurobindo
“This is the position on which yog: experience, since men began to seek after the truth in yoga, and no necessity for yoga. If it stand point of the necessity of this greater cor of any vitility for the spiritual life. To believe demanded of the spiritual seeker; such a prom only un-intellectual, but in the last degree unlife until one has got fully into the higher ligh able to distinguish spiritual truth from pseudo it set up by the mind and the vital desire. The Divine and the lies of the Asura is a cardinal that can best be done by the negative and des falsehood but rejects truth too with the same i and luminously searching power can be founc ignorance to meet truth and falsehood alike... is not the teaching of sprituality or of yoga; t mental belief but the fidelity of the soul to thi to remain till the light leads it into knowledg
“If a man will worship me, and medit devoting every moment to me, I shall supply from loss. Even those who worship other deiti hearts, are really Worshipping me, though wit enjoyer and the only God of all sacrifices. Ne earth, because they do not recognise me in my
Those who sacrifice to the various deiti worshippers will go to their ancestors. Those will go to them. So also, my devotees will com
2C

epic has enjoyed at all times, and on the other hand the zealous spirit of the compilors to bring together all that could be collected in an encyclopaedic form and declare “whatever is included here may be found elsewhere; but what is not to be found here cannot be found anywhere else. Thus the Mahabharata, owing to its uniquness, its encyclopaedic, religious and didactic nature has lost its character as an
eplc.
HOUGHTS
a stands, a position based upon constant Divne. If it is not true, then there is no is true, then it is on that basis, from the lsciousness that we can see whether doubt is anything and everything is certainly not liscuous and imbecile credulity would be not spiritual. At every moment of the spiritual t, one has to be on one's guard and to be )-spiritual imitations of it or substitutes for : power to distinguish between truths of the necessity for yoga. The question is whether tructive method of doubt, which often kills mpartial blow, or a more positive, helpful i which is not compelled by its inherent O B as e An in-discriminateness of mental belief ne faith of which it speaks is not a crude 2 guiding light within it, a fidelity which has
* *
:ate upon me with an undistracted mind, all his needs, and protect his possessions es, and sacrifice to them with faith in their h a mistaken approach. For I am the only vertheless, such men must return to life on
true nature.
es will go to those deities. The ancestor
who worship elemental powers and sprits le tOme.
sa-Bhagavad Gita

Page 124
H ru" U
h Hund huiual mا
1962
SPECIAL
“Hindu Temples C
K. INDRAPA
LECTURER UNIVERSIT
Joint Editors:- a
MISS. V. KANAPATHYPILLAÍ,
K. KALVALAI SEYON;

HARINMA
-63
FEATURE
f Ancient Ceylon"
By LA B. A. Hons
N HISTORY
Y OF CEYLON

Page 125


Page 126
HINDUTEMPLES OF
$5లwులAuలు* Karthigesu
Hindu cults were among the preMahindan cults which were prevalent in Ceylon as the religious cults of the original Aryan settlers as well as some of the nonAryan inhabitants. Evidence, both literary 1 and epigraphic, is available to prove the presence of members of the Brahmanical and Saivaite persuasions in Ceylon during pre-Christian times. These Hindu followers would have built temples on some sort of religious edifices wherein they worshipped their deities. Therefore, it would not be far wrong to say that there must have been Hindu temples in Ceylon from the beginning of the Anuradhapura period.
Although our sources refer to the presence of Brahmanas in early Ceylon, there is a paucity of information relating to the existence of Brahmanical temples at that time. Among the few references in the Pali chronicles, the reference in the Mahavamsa to Brahmanical establishments in Pandukabhaya's time is important. Pandukabhaya is referred to here as having built dwelling places for the Brahmanas (brahmana vatthum)o and Sivikasalas, 4 The commentary on the Mahavamsa explains the term Sivikasala as either "a shrine housing a Sivalinga” or “a lying-in-home 5. Dr. Paranavitane has accepted the former meaning as Sivikasala is mentioned along with other religious buildings 6. Since phallic-worship was widely known in India from very early times, it is not surprising that linga-shrines were built in Ceylon in the fourth century B. C. The Mahabodhivanisa has a reference to a House of God (deva-geha-Skt. Deva Grha) belonging to a Brahmana named
2

ANCIENT CEYLON
Indrapala *ఆశిలలలలAuల4
Diyavasa", situated in Anuradhapura in the ime of King Devanampiya Tissa. This was undoubtedly another Brahmanical temple.
With the introduction and widespread acceptance of Buddhism, the Hindu community in the island dwindled rapidly, and, consequently, only a few Hindu temples would have existed during the early Anuradhapura period. We hear of such temples during the reign of Mahasena in the fourth century A. D. This fanatical Mahayanist, who did not hesitate to destroy even the most famous Buddhist establishments of the Theravada school, is said to have pulled down Hindu temples (devalaya) and built viharas in their places 8. The commentary on the Mahavamsa informs us that one of these temples was the Sivalinga temple of Gokanna or Trincomalee 9. Not all Buddhist
1. Mahavamsa (Mv) X:21, etc.
2. Paranavitane, S. - 'Pre-Buddhist Religious Beliefs in Ceylon' - Journal of the Royal Asiatic Society (Ceylon Branch) (J.R.A.S.-C.B.)- XXXI. No. 82. P. 322 f. Also — Indrapala, K - “Hinduism in Ancient Ceylon - Epigraphic Sources of its History' - Hindu Dharma 1961/62. pp. 15-18.
NV. X: 02. NMv. X: 12.
5. Mv. T:ka –p.207.
Paranavitane op.cit.--p.326
7. “Hiyagalasamipe Diyawasa Brahmanassa dewage
ham” - Mahabodhivamsa p. 135.
MvXXXV:40.
9. “Tattha, devalayam vinasiyatitisso devalaye viddhamsitwa tayo vihare karapesi ti attho. Te dassento, Gokannam Erakavillae ti adim aha. . . . . . . . . Evam sabbattha Lankadipamh kuditthikanam alayam viddhamsetva Sivalingadayo nasetva buddhasasanam eva patitthapesi ti veditabbo” - Mv. Tika. Vol. P,685,
6.
8.

Page 127
rulers were so unfavourable towards Brahmanical institutions, for we find that some not only adopted a tolerant policy but even went to the extent of patronising these institutions. One such ruler was Mahinda II (eighth century A. D.) who restored many temples of gods which were in a state of disrepair (junna deva koile) and "had costly images of gods fashioned' for these temples 8, /
The sixth century A. D. saw the beginnings of the Saivaite revival and the Dravidian stone temple architecture in South India. About the same time Tamil merchants and soldiers began to pour into Ceylon in increasing numbers, the former due to the impetus given to trade by the Pallavas and the latter on the invitation of the Sinhalese princes to meet their military needs. This resulted in the establishment of significant Tamil settlements in the capital
city and the main port-towns. Consequently
more Saivaite temples were built in the capital city, the port-towns, and, possibly, in the places South Indian troops were stationed. The port-towns, especially, seem to have had a fair population of South Indian Tamils from very early times and this seems to be the reason why the earliest and most renowed Siva temples of Ceylon, namely the Konesvaram, Tiruketisvaram and Munnesvaram temples, 4 are found in the coastal areas near the more famous ports of ancient Ceylon. Through the South Indian traders who frequented these ports, their fame spread to South India at an early date. Hence, we find St. Nana Campantar, the Saiva revivalist of the seventh century A. D. singing the praises of Tiruketisvaram l and Konesvaram.
The temples of Konesvaram, Tiruketisvaram and Munnesvaram are famed in myth and legend as having been founded many centuries before the dawn of the Christian Era. Their antiquity is traced as
2.

far back as the date of the Ramayana events. The Taksina-kailasa-puranam and the Yalpana-Vaipava malai, two comparatively late Tamil works written in Ceylon, place the origin of the Konesvaram and Tirukethisvaram temples many centuries before Christ. It is very difficult to establish the authenticity of such statements which are not corroborated by earlier works, Perhaps their origin dates back to pre-Aryan times. But all that could be said on the strength of the evidence available to us is that these temples are very ancient and that at least Tirukethisvaram and Konesvaram were well-known during the early centuries of the Christian Era.
The Culavamsa, too, is not lacking in references which point to the non-Buddhist and sacred nature of Trincomalee, especially the Swami Rock area. In the time of King Kittisiri-megha (356 A.D.) this area was the scene of non-Buddhist religious activity. There took place an important, incantation ceremony in which Mahanaga, who later became king, took a leading part 14. Although the author does not specifically refer to any Hindu temple in that area, there
is strong circumstantial evidence to prove the existence of such a temple. In fact, in a later passage 15, too, the Culavamsa author
10. Culavamsa (Cv.) 48:143.
. Another svara temple, the Nagarisvara temple existed in the southern coast, in Dondra, in medieval times. It is referred to in the Dondra inscription of Vijayabahu VI.
, 2- 3 - ' Memoirs of the Archaeological Survey of Ceylon No.Vi.p.75, 66@లెలి@రత అరణ లి කොjවිල**.
2. திருஞானசம்-பந்தர் தேவாரத் திருப்பதி கங்கள் - கழக வெளியீடு. திருமுறை-2
பதிகம்-243 பக், 518-20,
3. Ibid. திருமுறை-3 பதிகம்.381, பக், 810-12
Culia: 4:80
5. Ibid. 57: 4
4.

Page 128
refers to a similar incantation ceremony held in the reign of Kassapa II (641-50 A.D.), at the end of which God Skanda is said to have appeared in front of Prince Manavamma, who was the leading participant on this occasion. The ceremony was undoub tedly a Hindu ceremony, for Prince Mana vamma is said to have taken a rosary (Pali AKSA-MALA s RUDRAKSA-MALA of the Hinds) and murmured a magic verse. Although the Siva temple of Trincomalee, as we know from the Saivaite hymns and the allusions in the Mahavamsa and the Mahavamsa-Tika, did exist at this time, no reference has been made to it in this context. But the fact that it was a Hindu sacred spot, venerated even by the Budd
hist royalty, is borne out by these statementS.
As for the temple Mantai, not even an indirect reference is to be found in either the Mahavamsa or the Culavamso. But the Dathavamsa (the Tooth-Relic Chronicle) 16, however, has an allusion to the Hindu temple at this ancient sea-port. According to this there was a “beautiful temple of god' in this port-town during the reign of King Kitti-siri-megha (356 A.D. ) 17
This reference and the seventh century hymn of St. Nana Campantar are perhaps the only literary notices of this temple for the Anuradhapura period. The Sacred nature of this place, however, is attested to by two Sinhalese inscriptions of the tenth century. The Anuradhapura Stone Canoe Inscriptions of 18 and the Kataragama Inscription of King Dapula V (924 A.D. 19 contain certain inprecations wherein the holy character of Mantai is implied. This was, of course, due to the existence of the famous Siva temple there.
Although the literary sources of the Anuradhapura period contain certain important references to some of the Hindu
2

5
temples of Ceylon, no significant reference is to be found in any of the inscriptions of the period. However, monumental evidence in the form of small Hindu shrines built during the latter part of the Anuradhapura period, is available from among the ruins at Anuradhapura. The late Mr. H. C. P. Bell, in the course of his excavation work at this ancient capital, discovered a group of ruined shrines which he termed the “Hindu Ruins'20. In his report for 1892 he recorded the discovery of about a dozen semi-isolated shrines, connected with the Hindu cult, between the path from Jetavanarama to Vijayarama and the one from Pankuliya to Kuttam Pokunal. In his report for 1893 he made mention of “four or five devales and residences for officiating priests' discovered at Anuradhapura. The Saivaite LINGAMS were also found among these ruins. The shrines are of one type, with a vestibule (ANTARALA), a middle-room (ARDHA-MANDAPA), a sanctum (GARBHA-GRHA) and brick basement. The latter part of the Anuradhapura period was a time when a large number of south Indian mercenaries Were brought over to Ceylon and settled in the capital. Hindu shrines were, therefore, built in the capital to cater to the religious interests of these mercenaries.
6. Tradition goes that the Dathavamsa was written formerly in Elu (Old Sinhalese) about the year 30 A.D. and was translated into Pali in the 13th century. - vide The Dathavamsa - Edited and Translated by B. C. Law (Lahore 1925) P. ii. Note by W. Stede.
17. Ibid. ch. V. Verse - “In the ninth year of King Kitti siri megha, son of Mahadisena, the couple coming down to the port, lived in a beautiful temple of god'. P.42.
18. E.Z. Vol. II. P.32.
19. Ibid. III. P.225.
20. These ruins have since been swept away into
the limbo of neglected mouments.
21. Arch. Survey of Ceylon Annual Report (ASCAR)
for 892. P.5.
22, ASCAR for 893 P4,

Page 129
A ramarkably unique monument, which appears to be half Hindu and half Buddhist, belonging to the latter part of the Anuradhapura period, is the well-known Gedige at Nalanda. In its ground-plan it resembles a Buddhist building, but its super-structure is remarkably Dravidian, lying very close to the Pallava monuments of South India. Hindu images, such as those of Ganesa, have been discovered here along with Buddhist statues. Dr. Parana vitana considers this to be an establishment of the Tantric Buddhists. It is generally conjectured that this shrine was built for the Pallava mercenaries who were stationed at Nalanda. Perhaps it was originally a Hindu temple which later became a place of worship for the Buddhists as well. 24
In the eleventh century, when Ceylon came under the aegis of the Imperial Colas, a new era dawned in the history of Hindu temple-building in Ceylon. It was a fortunate coincidence that Ceylon came in contact with the Dravidian building tradition at a time when that tradition had attained its brilliant expression under the great Rajaraja and his greater son Rajendra. The spirit of Cola architecture spread to Ceylon and a large number of Dravidian-style shrines of smaller dimensions were built every where, especially in the capital city of Jananatha-mangalam or Polonnaruva. Thus was sponsored an unprece-dented Hindu architectural activity in Ceylon.
For a knowledge of the Hindu temples built during the periods affer the Cola conquest, namely the Polonnaruva and post-Polonnaruva periods, one need not depend solely on stray references in the literary sources. During and after the Cola. occupation a number of free-standing Hindu edifices were constructed entirely or mainly of stone, the ruins of which have survived to this day. Moreover, a large number of
26

Tamil inscriptions, indited on stone in varions parts of the island, record donations to many Hindu temples, and these epigraphs are of immense importance to us, In addition, we get a number of allusions to Hindu temples in the Culavamsa as well as the Sinhalese poems of the time. The facts culled from these literary works, however, are very meagre, Thus, with the help of all these sources one is in a position to gain a good knowledge of the Hindu temples bnilt in Ceylon during the postAnuradhapura period,
The archaeslogical excavations at Polonnaruva have brought to light a number of Siva and Visnu temples and a few Kali kovils built by the Colas and the Pandyas. At least seven im p or t a n t Siva Devales could be identified among the ruins. The Siva Devale No. 1 is in the Pandyan style and was buitt later than the other temples. 25 Siva Devale No. 226 is the best preserved Cola monument in Ceylon. Siva Devales No. 32, 428, 5 29, 6 30 and 781 are the others. Similarly, at least five Visnu Devales 32 could be identified among
23. ASCAR for 90-I. A.M. Hocart describes this as a Hindu temple of the seventh century-see Cey. Journal of Scince (G) Vol. - P.94.
24. Another shrine which, judging from the later records, was a place of equal veneration by Buddhists and Hindus, was the Upulvan or Visnu shrine at Dondra. We have definite evidence pointing to the existence of Brahmanical residences and Hindu temples around this shrine during the Polonnaruva period - See the Memoirs of the Archaeological Survey of Ceylod Vol. VI - Dr. S. Paranavitana.
25. ASCAR for 907. PP. 7-2M.
26. ASCAR for 1906. PP. 7-22.
27. Ibid. for 908 - PP. 3-4.
28. bid. 902 FPP. 7-—~—8.
29. Ibid. 908 PP. 4-7.
30. bib. 1908 P.8.
3. bid. P, 0.
32, bid. PP. 7-0.

Page 130
the ruins at Polonnaruva. One Kavil 98 has been discovered in the same place while another has been excavated at Anuradhapura. 84 Several Saiva shrines were built outside Polonnaruva, too, in places like Palamottai. 35
The ancient name of Siva Devale No. 2 is given in the Tamil records of Polonnaruva as Wanavan-ma-tevi-isvaram. 86 It got this name after after Vanavan-ma-tevi, the queen of Rajaraja Cola I. This temple is built entirely of stone, and the architectural details show the same stage in their evolution as in South Indian temples dating from the Cola epoch.”
The Cola rulers not only built new Hindu temples in Ceylon but also repaired and re-built some of the hallowed temples of the island. The Tamil inscriptions 87 of Rajendra I and Adhirajendra refer to two Hindu temples at the famons port-town of Mantai, to which several donations were made. One was Tiru-Iramisvaram and the other was Rajarajesvarrm, obviously named after Rajaraja. Mantai itself was re-named as Rajarajapuram. 38 The Cola inscrip
tions 39 refer to another temple, named Uttama Cola Isvaram after Uttama Cola,
but this has not been identified yet.
The Cola rule in Ceylon was largely responsible for the establishment of several permanent Hindu Tamil settlements in varions parts of North Ceylon. Therefore, even aftcr the overthrow of Cola power by the mighty Vijayabahu I, the Hindu temples built during the Cola occupation were carefully maintained by the Tamil setters and new ones were also built. The Sinhalese rulers, too, recognised their place in this country and extended their patronage to the Hindu establishments as well. A number of Sinhalese and Tamil inscriptions of this period testify to this. Vijayabahu I, one of the greatest enemies of the Colas, was

himself a patron of Hinduism. A Saiva temple at Kantali was named ofter him as Vijaya-raja-isvaram and the Brahmin settlement in that area was as known as Vijayaraja-catur-vedi-mangalam. o Another temple at Nikaveratiya was known as Vikkirama- Calameka-Isvaram, after Vikrmabahu Silamegha. 41 Parakramabahu I is credited in the Culavamsa with the erection of thirteen temples of gods and the restoration of seventy-nine decayed temples apart from the restoration of twenty-four other devalayas. 43 Nissanka Malla built a Brahmana satra for the benefit of the Brahmanas. 44 Several temples of deities are said to have been built at Polonnaruva during the time of Parakramabahu II. 45 Thus, the Buddhist rulers of the post-Anuradhapura period were very tolerant in their policy towards Hinduism, and many new Hindu temples were built under their benign patronage.
The temporary occupation of the northern part of Ceylon by the Pandyas of the Second Empire resulted in more Hindn temples being built in Ceylon. The wellknown Siva Devale No. 1 at Polonnaruva”
33. Ibid. P. O.
34, Ibid. 898. P.5.
35 bid. 1933, P, 8,
36. South Indian Inscrir. Vol. IV No. 388,
37. S. 1. l. Vol. IV. No. 1412, 1414 etc.
38. Ibid. No. 42.
39, bid. No. 4 I.
40, Palåmottai inscr. E.2.IV P. 95,
4) Budumuttava Inscr, E.2. lll. Р.3 || }.
42. Cula, 79 : 9, 22,
43. Ibid. 79: 81.
44, E.2.1. P. 74,
45, Cula. 88 : 93, i 19,
45. ASCAR for 1907 PP, 17-24. Also The Polonnaruva Period (Cey. Hist. Journal) P.82. Mr. C. S. Navaratnam (Tamils and Ceylon P.274) is of the opinion that this was built by Gajabahu ll. This is incorrect as it is based on the faulty interpretation of an epigraph, which itself does not belong to this temple,

Page 131
and the temple at Tirukovi14°, in the Eastern Province, are two edifices of this period constructed in tne Pandyan style of Dravidian architecture. The famous temple of Konesvarnim at Trincomalee must have received benefits from the Pandyas at this time. There is a Tamil inscription with the Pandyan emblem, belonging to this period, inscribed on one of the door-jambs of the destroyed temple!".
Soon after the Pandyan invasions the independent Hindu Kingdom of Jaffna was founded in North Ceylon, and this naturally led to several Hindu temples being built in that are. The Yalpana-VaipavaMalai gives the names of many such temples“. One the most important temples built in that Kingdom was undoubtedly the famous Kandasami temple at Nallur Several temples were built in the Vanni region as well. Some of the temples of Vanni, however, are said to have been built during the period of Cola rule 9.
During the post-Polonnaruva period the Kings of Ceylon came increasingly under the influence of Hinduism, and, during the Kotte period, one of them at least embraced Hinduism. The events in . South India during the first half of the fourteen century led to an influx of Branmins into Ceylon. The Muslim invasions of the South Indian Kingdom and the subsequent establishment of ruthless Islamic rule in the Far South led to an exodus of Brahmins from that region'50. The large numbers of Brahmins who came over to Ceylon sought the protection of the Hindu and Buddhist rulers alike and settled in various parts of the island. The Sinhalese rulers granted tax-free lands for the maintenance of these Brahmins. Among these Brahmin settlements those of Dondira and Munnesvarm are note—worthy. Tamil inscription from Dondral and Munnesvaram record benefactions made
28

to the Brahmins by Parakramabahu VI (1412-1467). These Brahmins and the South Indian merchants who frequented the Southern ports built several Hindu shrines all along the southern coast. Between Dondra, the site of the famous Upulvan temple, and Bentota Hindu temples such as the Nagariso Kovil53, Ganesa Kovil', Kalai Kovil55 and the Naga
46. Cey. Journal of Sc. (G) Vol. II. PP. 160—16. 47. Journal of the R. A., S. (C. B.) Vol XXX
PP. 448-5 || .
48. The temple of Ma-vitta-puram and the Nakulecar temple at Keerimalai are notable in this respect. Almost all the temples built by the Tamil kings in the Jaffna Peninsula were destroyed during the period of foreign occupation. Therefore, our knowledge of these temples is confined to the reference in the literary sources. 49. The ruins of several Hindu shrines have been discovered in the Vanni region and notices of these are to be found in J. P. Lewis's - A Manual of Vanni and C. S. Navaratnam's Vanni and the Vanniyas. No proper archaeological work has been done in this area and hence it is difficult to say anything definite about the date of these temples. Perhaps some of them were built in later times. 50. University of Ceylon History of Ceylon (CHCU)
VoI. I. Pt. P.767. 5i. Inscription from Nayimmana (Matara District) dated in the tenth year of Parakramabahu VI. lt records a grant by the king for the maintenance of an alms-hall for ten Brahmins-C.J. Sc. (G) Vol. II. P. 99 Memoirs of the Arch. Survey of Ceylon (M.A.S.C.) Vol. V. PP.7-75. 52. Inscription on the wall of Munnesvaram temple (Chilaw) dated in the thirty-eighth year of Parakramabahu Vl. Unpublished. lt records benefactions made to the priests of the temple by the king. Ascar for 1912 No. 125. Also J. R. A. S. (C.B.). Vol. X P. 8 53. Sinhalese inscription of the time of Vijayabahu VI. (515) from Dondra recording benefactions made to the temple by a captain of the body-guard, M. A. S. C. V. P. 75. 54. UCHC Vol. I. Pt. ll. PP. 768-69. Kokila Sandesav
verse l00. 55, UCHC Vol. I. Pt. ll. P. 768. Paravi Sondesa
verse 68,

Page 132
Kovil existed during this period. They are mentioned in the inscriptions and the Sinhalese Sandesa poems (such as the Paravi Sandesa and the Kokila Sandesa) of
this period. These poems also refer to a temple of Aiyanar at Mantai and a Rama
Kovila 58 in faffna. There was also an Isvara temple “Just outside the city of
Jayavarddhana-pura (Kotte) where hymns in the Tamil language were chanted to the accompaniment of religious music during the service'59. Another temple of such a guardian-deity of the city existed at this time ever in the ancient capital city of Anuradhapura.0.
A number of Tamil inscriptions belonging to the late Kotte period and discovered in various parts of South Ceylon record donations made to various Hindu temples. One such epigraph, dated in the eleventh year of Vijabahu VI (; 516), discovered in the Colombo district records the gift of a pillar to a temple of Kandasvami (Skanda). Another from Tirukovil dated in the tenth year of the same ruler records a gift to the temple of Sankara. An interesting inscription from Panagama (Kurunegala District) records a donation to a Hindu temple in that area. Another such inscription comes from Eriyativumali (Trincomalee District)64.
During the Kotte period the influence of Hinduism in the Sinhalese court was so great that the greatest Sinhalese ruler of the late Kotte period, namely Rajasinha II, became converted to Saivism and made bounteous endowments to Hindu establishments much to the dislike of the Buddhists. His records reveal the existence of several Hindu temples in his dominion at that time. A Tamil inscription from Kalutara65, dated in the reign (1578) of this monrrch, records the grant of tax-free lands to the goddess Kali by the king and his ministers. A Sinhalese sannasa granted by Rajasinha in 1577 A.D. allots a plot of land, “for
2
t

he uninterrupted continuation of the necessary offerings and ceremonies', to the Pattini Devale at Medagoda6. But more significant than all these endowments was the building of the temple known as Berendi
Kovil at Sitawaka, the capital city of Rajasinha's domains. According to local
tradition “the Brahmins induced Rajasinha to build the Hindu Kovil, since known as Berendi (a corruption of of Berenda, “the temple to get redemption), and that as the
work was progressing fire fell from hell and took the apostate monarch to his own
place'67. The temple is an unfinished structure. That the work there was suddenly stopped whilst in progress is attested by the pieces of massive volute
balustrades and many half-dressed slabs that lie about.08 The incomplete edifice
has been built in the Vijayanagara style of Dravidian architecture, apparently by South Indian craftsmen.
Thus, the post-Anuradhapura period was a period during which Hindu temples were built in varions parts of Ceylon on an unprecedented scale. The Ceylonese rulers, Buddhist and Hindu alike, helped the Hindus greatly in this effort. The remains of these ancient temples bear ample testimony to the growing influence of South India in the spheres of religion and art. With the passage of time the Hindu settlers in the South became absorbed into the Buddhist population and many of the Hindu temples Suffered from neglect. Some of them, however, were transformed into Buddhist devales and have survived to this day to tell a tale of two religions.
56. Kokia Sandese Verse 49. 57, bid, Verse 202. 58, bid. Verse 255. 59. UCHC Vol, I. Pt. I. P. 768, Salalihini Sandesa
Verse 22. 60. Saddharmalankaraya Verse 47I. Dr, M. È Ariyapale-Society in Medieval Ceylon P, 192 6 - 65. Unpublished inscriptions. See Epigraphic Lists in the C. J. Se.. (G) Vol. 1. &ll. 66. Kegalla Report. H. C. P. Bell. P. 58, 67. Ibid. P, 63. 68, Ibjd, P, 64,

Page 133
A NOTE ON THE KINGS MEl
The following are the da 'es of t article. These are based on the Unive
Pandukabhaya
Devanampiya Tissa B.C. 250-210 Mahasena - A.D. 274-301 Siri Megha Vanna - A.D. 301-328 Kitti-siri Megha - A.D. 551-569 Mahanaga - A.D. 569-571 Kassapa II 650-659 Manavamma. - 684-78
Mahinda II - 777-797
tDapıula W - 924-935-س
حصحصہ۔صے۔۔۔۔۔۔۔۔۔۔۔
GREAT T.
“The Bhagavad Gita is perhaps the Perennial Philosophy. To a world at war, a and spiritual pre-requisites to peace, can only armed trunce, it stands pointing, clearly and the self-imposed necessity of self destruction;'
in his introduction to Bhagavad Gita publi
“This entire universe is pervaded by m manifest to the senses. Although I am r within me. I do not mean that they ex mystery. You must try to understand its nat brings them to birth, but has no physical cont
A PR,
“This is my prayer to thee, my lor heart. Give me the strength lightly to bear my Give me the strength to make my love
Give me the strength never to disown t might.
Give me the strength to raise my mind And give me the strength to surrender

NTIONED IN THIS ARTICLE
he reigns of rulers mentioned in this 'rsity of ceylon History of Ceylon:
Rajaraja I ബം 985-1016
Rajendra I ssss.* 1012-044
Adhirajendra ---- 1067-1070 Vijayabahu I m 1055-1110 Vikramabahu II 111-1132
Parakramabahu I ar 1153-1186
Parakramabahu II 1270-ܝ1236 -ܝ
Parakramabahu VI - 1412-1467
Vijayabaht VI 1512-1509 سست۔ Rajasinha II awan 1581-1592 (He had assumed power much earlier than 1581).
HOUGHTS
; most systematic spiritual statement of the world that because it lacks the intellectual hope to patch up some kind of precarious unmistably, to the only road of escape from
-Aldous Huxley 'lished by Sri Ramakrishne math, madias.
e in that eternal form of mine which is not lot with in any oreature, all creatures exist it with in me physically. That is my divine ure. My being sustains all creatures and Eact with them.'
AYER
d-strike, strike at the root of penury in my
-Bhagavad Gita
joy's and sorrows. fruitful in service. he poor or bend my knees before insolent
high above daily trifles. my strength thy will with love'
-Gitanjali Rabindranath Tagore

Page 134
We are grateful to:-
l,
Messers, K. Kailasapathy, S. - Es Mr. K. Indrapala - Lecturers of given us all the encouragement
Mr. V. Muttucumaraswamy an cumaraswamy for corrections of quotations,
Messers. P. Padmanathan and K having devoted their valuable til and rendered general assistance,
Those who came forward to g worth of books for the Ess Winners.
(Many Hindus did not mind sp fire-works during festivals; but of Rs. 25/- worth of books)
The Management and Staff of t for having executed this work (
This Magazine - is the joint el some who put a spoke on the a wet blanket to our enterprise,
The Senior Treasurer did not a did he not help them with adv their efforts. The Committee f Senior Treasurer. But We do no service, our duty.

parathasan, Dr. A. Sathasivam, our University for having and help in our venture.
d. Mrs. Thangaratnam Muttur the proofs, and selections of
... Navasothy, our friends, for me in collecting advertisements
(rant the prizes of Rs. 25/- ay competition to the Prize
ending thousands of rupees on yet minded giving a donation
he Sutantiran Printing Works, xpeditiously and economically.
fort of the Editors; despite wheels of progress and threw in this age of jet planes.
dvance the money; not only ances, but he also "blotted” ollowed the example of the it blame them. We consider
The Editors,
Hindu Dharma'

Page 135
இவர்களைப்பற்றி.
l,
5,
எமது முயற்சியில் எமக்கிணையான உற்சாகம் தந்தும், உதவி செய்த தி கலாநிதி, ஆ. சதாசிவம், திரு. க. இ எமது நன்றி:
தமது வேலைகளையும் சிரமத்தையும் வேண்டுமென்ற குறிக்கோளையும்,
வேண்டுமென்ற நோக்கத்தையுங்ெ பாட்டுடன் பிழைகளைத் திருத்திய திரு. வை. முத்துக்குமாரசுவாமி, தி சுவாமி ஆகியோர்களுக்கு எமது உள்
கொழுத்தும் வெயிலையும், கொட்டு சேகரிப்பதற்காக கடை கடையாக ஏறி பொறுத்துக்கொண்டு இவ்விதழ் ம எமக்குதவிய யா. பத்மநாதன், க. வாறு நன்றி கூறுவதென்றே தெரிய
சன்னதியில் திருவிழாவென்றல் செலவு செய்ய தயங்காத சைவப் பெ கட்டுரைப் போட்டிக்கு 25/= பெறும தயங்கும் வேளையிலே எமக்கு மே அனைவருக்கும் எமது நன்றி.
வாகனத்திலேறி வானில் பவனி வ பட்டே அறியாத பழக்க வழக்கங்களை போக்கு சக்திகள் எமது முயற்சியில் ர தடைபோட்டுக்கொண்டேயிருந்தன.
முயற்சி; அதற்கு பெரும் பொருள எனவே பழக்க வழக்கங்களை மீருத தடையும் செய்திருப்பார் என்றல் பழக்கவழக்கங்களுக்கு மதிப்புக் ெ பொருளாளரின் முன்மாதிரியை பின் தூற்றவில்லை. நம் கடன் பணி செய்து
இம்மலரை குறுகிய காலத்தில் குறை அச்சதிபருக்கும், தொழிலாளருக்கு

ஆர்வம் கொண்டு எம்மை ஊக்கியும், ரு. க. கைலாசபதி, ச. ஈ. ஸ்பரதாசன், த்திரபாலா ஆகிய விரிவுரையாளர்கட்கு
பாராது மாணவர் முயற்சி வெற்றிபெற
சமய வளர்ச்சி நன்கு நடைபெற காண்டு எம்மைவிட அதிகமான ஈடு பும், ஆலோசனைகள் கூறி உதவிய திருமதி. தங்கரத்தினம் முத்துக்குமார ளங்கனிந்த நன்றி!
LíD மழையையும் பாராது விளம்பரம் இறங்கி, சிலரது வசை மொழிகளையும் லராக மணம் வீச பிற துறைகளிலும் நவசோதி ஆகிய தோழர்களுக்கு எவ் பவில்லை.
வாணங்களுக்கு ஆயிரமாயிரமாய்ச் ரியார்கள் இந்து மாணவர் மன்றத்தின் )தியான புத்தகங்களை அன்பளிக்கத் ற்படி பரிசுகளைத் தந்துதவியவர்கள்
பரும் இக்காலத்தில் யாரும் கேள்விப் மாற்ற விரும்பாத பத்தாம் பசலி பிற் நாம் வெற்றிகரமாக முன்னேறுவதற்கு பத்திரிகை-இதழாசிரியர்களின் தனி ாளர் முற்பணம் தருவது வழக்மல்ல. அவர் எமக்கு உதவி செய்யாததுடன் ஒருவரும் ஆச்சரியப்படுவதற்கில்லை. காடுக்கும் செயற்குழுவினரும் பெரும் பற்றினர்.--எனினும் அவர்களை நாம்
கிடப்பதே.
ந்த செலவில் அச்சிட்டுதவிய சுதந்திரன் ) எமது நன்றி.
-இதழாசிரியர்கள் "இந்து தர்மம்"

Page 136
உங்கள் றேடியோ பிரச்சினை எதுவாயினும் எமது ஸ்தா பனத்தாருடன் தொடர் பு கொள்ளுங்கள்,
புதிய றேடியோக்கள் வாங்குவதா! பழுதடைந்த றேடியோக் கள் திருத்துவதா !
எதுவாயினும் ஒரு முறை விஜயம் செய்து உண்மையை தெரிந்து கொள்ளுங்கள் உங்கள் திருப்தியே எங்கள் சேவை
சவ்பாயர் றேடியோ டெக்னிக் 84, பிரதான வீதி, யாழ்ப்பாணம்.
"எண்சாண் உடம்புக்
சிரசிற்கு சிகை
என்ற ஆதார அடிப்படைய
சிறந்த வகையில்
g)Jár Iru
லெகூஜிமி போ சந்தனுதி
35 மூலிகைகள், 11 பச்சிலைகள் மணி லும் பக்குவப்படுத்தப்பட்டு மூளை முகத்துக்கு மலர்ச்சி தருமளவில்
இணையற்ற GGDJ52f GLIIGLI II R. A. மகாலிங்கம் அணி
கிளை A, வைத்திலிங்கம் அ

யாழ்ப்பாணசப்பாத்து மாளிகை 51, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம். முதல்தரமான யோன் வைற்; ஜேர்மன் தோல் சப்பாத்துகளுக்கு இன்றே விஜயம் செய்யுங்கள்
The Jaffna Shoe Palace
51, Kasturiar Rd., Jaffna.
எங்களிடம் உலகப் புகழ்பெற்ற பலரகமான பாட்டா சப்பாத்து களும் பெண்களுக்கு வசதியான கிடைச்சி சப்பாத்துகளும், குதிச் சப்பாத்துகளும் விலை சகாயமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
ஒடர்கள் குறித்த நேரத்தில் செய்து கொடுக்கப்படும்.
கு சிரசே பிரதானம்
அலங்காரம்'
பில் ஆயுர்வேத முறைப்படி தயாரிக்கப்பட்ட
மிர்தம்
ட்டோ மார்க்
தைலம் ாம் நிறைந்த மலர்கள் பலவற்ரு
ாக்குக் குளிர்ச்சி, கேச வளர்ச்சி, ) இயற்கை சக்திகள் நிறைந்த
தயாரிப்பு
ார்க் சந்தனுதி தைலம் ir (3ълг., 40, கஸ்தூரியார் வீதி,
யாழ்ப்பாணம்,
37, செட்டியார் தெரு 5 கோ., கொழும்பு-11.

Page 137
K. Arumugampillai
& Son, ESTD : 1900
Jewellers & Gem Merchants 64, Kannathiddy Road, Jaffna. For Jewellery of Latest Design,
Quality, Workmanship Remember 66 YAPPAN” The Most Reliable & Well Established Old Firm of its Kind in the North “Satisfaction Guaranteed'
grams: “YAPPAN” Tele
phone No. 518.
K. A. KANAGASABAI,
Proprietor.
Dial: 585
/it
“ “SOVERE
MODERN
DIA
K. N. M. Me
The Most Popular Je
KANNATHIDDY,

உள்ளத்தழ கை முகத்தழகில் பதியவைக்கும் உங்களின் உயர்ந்த ரக போட்டோக்களுக்கு அன்றும், இன்றும் என்றும் இணையாக இருப்பது
III Ij, ait:5ņGLIII
கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்.
Guitair 252
Cable. MANSOORA
IGN PALACE' FOR
JEWELLERIES AND
MONDS
eran Sahib
vellers in The City.
JAFFNA.

Page 138
We are leading direct
importers of:
FOOD-STUFFS
&
HARDWARE
visit us for your requirements
A. M. S. & COMDANY
Nos. 153 & 155 MALIBAN STREET, COLOMBO 11.
Grams. Citizen Phone 4,185
KEG|-
Ca16 about لا الأho rea keep their hair They knoW that
hair a natural
Men appearances wellgroomed
KEG gives their smartneSS which lasts all day.
THE MODERN MAN'S HAIRCREAM.
LALVANI BROS.
COLOMBO ELEVEN

Ceylon Reserve Ltd.
BANKERS, JAFFNA.
6%, INTEREST FOR SAVING
DEPOSTS
RECURRING DEPOSITS
MONTHLY DEPOSIT OF Rs. 10/-
FOR 78 MONTHS = Rs. 1000/-
Rs. 25/= X 78 = Rs. 2500/=
Rs... 50/= X 78 = Rs... 5000/=
Space Donated
ly
MANIAM STORES
75, PRINCE STREET,
COLOMBO - 11.

Page 139
யாழ் குஞ்சு உரமும் உறுதியும் உடையது. உயர்ந்த ஊதிபம் தருவது அநேக நாட்கள் சீவிப்பது. அதிக முட்டைகள் இடுவது. ஈழத்து மக்கள் என்றும் விரும்புவது யாழ்நகர் மக்கள் நம்பி வாங்குவது. யாழ் குஞ்சுகள் எப்போதும் பெற்றுக்கொள்ளலாம். யாழ் குஞ்சு உற்பவகம் உரிமையாளர் : சு. சத்தியலிங்கம் 3, ஸ்டான்லி வீதி, யாழ்ப்பாணம். தொலைபேசி : 7170
6TLD9.
வாழ்த்துக்கள்
இரும்புச்சாமான் வியாபாரிகள்
என்.வைத்திலிங்கம்
96. G5III. ÎGLI.,
கொழும்பு - யாழ்ப்பாணம்

MASECO LIMITED
Medical Agricultural & Scientific Equipment Co., Specialists in:
* Constructing anything from a
Bracket to a Building with DEXION slotted angle
* Laboratory Chemicals and Equipment
* All types of Agricultural Implements
* New and Ray Signs to suit your designs
* All types of Office Equipment * And other lines too numerous to mention.
Office & Show Room:
3, STANLEY ROAD, JAFFNA.
Work Shop:
76, HOSPITAL ROAD, JAFFNA.
இலங்கை எங்கும்
விற்பனையாகிறது!
எல்லா அம்சங்களும் பெருந்திய
ஆனந்தா திருக்குறட் Ó GAO 6ÖÖT L T
உங்களுக்குத் திருப்தி தரக்கூடிய மிக நேர்த்தியான அமைப்பு

Page 140
ll tead. lead toگے
KANDY T(A ST0QS
Dealers in
VARIETIES OF TEXTILES HIGH GROWN TEA MODERN COSMETCS FANCY GOODS
SUNDRES HENTILEY SHIRTS & SLACKS H. I. LTD., SHIRTS
Dial 793
2 & 11, Yatinuwera Vidiya, KANDY.
சகலவிதமான புதுவ மணிப்புரி, மைசூர், மற்றும் முகூர்த்த வேஷ்டி சால்வை நூல்கள், அழகி தெறிகள், உ6 யாவற்றிற்கும்
79, 81, காங்கேசன்துை
கிளை 36/1, பெரியக தொலைபேசி : 404

All Your Requirements in Textiles Cordially Served Step in at
K, SITTAMPALAM
& SONS.
Direct Importers, Wholesale & Retailers of Quality Textiles
208, K. K. S. Road,
Jafna.
பித பிடவைகட்கும், பெங்களூர் சேலை சாரிகட்கும், பட்டு கட்கும், தையல் ய றேந்தைகள், ள் அணிகள்
சிறந்த இடம்
ற வீதி, யாழ்ப்பாணம். டை, யாழ்ப்பாணம்.
தந்தி : இன்ஸாப்

Page 141
BHAVAN STORES
Prop: K. K. VISVALINGAM SONS
General Merchants, Forage & Poultry Foods No. 168, HOSPITAL RD. JAFFNA. கோழி வளர்ப்பவர்கட்கு நற்செய்தி! உங்களுக்குத் தேவையான கோழித் தீன்வகை களுக்கும், கோழி நோய்த் தடுப்பு மருந்து களுக்கும், உயர்சாதி கோழிக் குஞ்சுகளுக்கும், முட்டைகளுக்கும் எங்கள் ஸ்தாபனத்துக்கு விஜயம் செய்யுங்கள், Tjů T SMIT áð ـــــــــــ۔
O கோழித்தீன்வகைகளும் O மாட்டுத் தீன்வகைசளும் O வளர்ப்பு மீன் தீன்வகைகளும் O மீன் வலைகளும் நிதான விலையில் கிடைக்கும் ஒரே இடம்
IIQIII GIII6
168, ஆஸ்பத்திரி வீதி,
யாழ்ப்பாணம்.
நாடகங்கள்! திருமண வைபவங்கள்! பிறந்த தினங்கள்!
மற்றும் சிறந்த சகல விதமான படப்பிடிப்பு வைபவங்களுக்கும்
V பிறின்ஸ் ஸ்ரூடியோ 3/8 ஸ்டான்லி விதி, யாழ்ப்பாணம்.
V பிறின்ஸ் படப்பிடிப்பாளர்
232, 223, கே.கே.எஸ். வீதி, சுன்னுகம்.

உண்மை
நேர்மை
பயமின்மை
தீப்பொறி
புரட்சி ஏடு
For All Your Requirements of
BOOKS AND MAGAZINES GROCERIES, TOILET REQUISITES AND FANCY GOODS
piùÍD GOILLÎ
கண்டி,
Please Try
Muslim Hotel Book-Shop 66-72 WARD STREET, KANDY.
Phone. 463 Grams. MUBARUEK

Page 142
சினிமா ரசிகர்கட்கோர் நற்செய்தி சினிற்றேன்ஸ் லிமிட்டெட் என்னும் பட விநியோக ஸ்தாபனத்தார் தென் இந்திய புகழ் பெற்ற நடிகர் களைக் கொண்ட தமிழ் படங்களும், வட இந்திய சிறந்த இந்திப் படங்க ளும் இலங்கையில் பல பாகங்களி லுள்ள தியேட்டர்களில் இன்னும் சில தினங்களில் திரையிட இருக்கின் றனர். பாரத நாடெங்கும் பரபரப்பை உண் டாக்கிய படங்கள் பார்ப்போரை பரவசமூட்டிய சிறந்த படங்கள். புதுப்புது அம்சங்களைக் கொண்ட அரும் பெரும் கற்பனைகள் நிறைந்த எண்ணிக்கையற்ற படங்கள், ஆரம்ப நன்னளை எதிர்பாருங்கள். எங்கள் ஸ்தாபனத்தால் வெளியிட இருக்கும் படவரிசை சீக்கிரத்தில் அறிவிக்கப்படும். விபரங்களுக்கு :
O 攀 象 சினிற்றேன்ஸ் லிமிட்டெட்
இராசா கட்டிடம்,
பெரியகடை, யாழ்ப்பாணம்.
தந்தி: 'இனிக்கோ' தொலைபேசி: 526
VISIT
NAGNDAS
for
Quality Textiles and fine
Upholstery Materials
A. NAGINDAS & Co 131, MAIN STREET,
COLOMBO - 11.

Visit US
Balasubramania Stores
Dealers in:
* Watches, Clocks, Time-Piece,
Petromax Lights, Book Sellers
* All Shop Goods, Berec * Batteries & B. S. A. Bicycles. * Ilford, Kodak, Agfa Cameras &
* Films, Dunlop Tyres & Tubes,
* Butterfly Cookers, Colombia * H. M. V. Records & Eveready
Batteries
No. 62, MAIN STREET, HATTON.
Telephone: 343
SPACE DONATED
BY
V. S. S. K
TOBACCONIST
Estd: 1850
Jafna.

Page 143
மாணவர்களுக்கு ஒர் அரிய விருந்து
இலங்கையின் ஒரேயொரு சித்திரக் கலண்டர் லீலா பஞ்சாங்க சித்திரக் d566). It
ஐரோப்பாவையே கீழ் ப் படுத் தி ய பிரான்சிய வீரன் நெப்போலியன் பொனபாட்
தோ 15-8-1769 மறை : 5.5-1821
S 二ー
கணிதம்: பிரம் மயூரீ இ. சி. இரகுநாதையர் அவர்கள் வழமையான கலண்டர் அம்சங்களுடன் சரித்திர-விஞ்ஞான-பொதறிவு விஷயங் கள் பிரத்தியேகமாக நாளுக்கு நாள் சித் | திர வடிவில் கொண்டுள்ளது.
விநியோகஸ்தர்கள்: லீலா ஸ்டோர்ஸ் (பிரபல கலண்டர் டயரி வியாபாரிகள்) 249 நொறிஸ் வீதி போன் 5924
கொழும்பு-11 தந்தி: காங்கேயன்
പ്ര പ്ര
ീം സർ ർ
പ്രീം
- ZZ
么 éZé42 (2ze
 

SPACE DONATED
BY
Commercial press
&
Stores
JAFFNA
zee
ർലീ
b ീ,
Cർത്ര
 ീർ

Page 144
ஏ. கே. அன்
Di/' : 519
66560)5 LD!
உங்கள் அபிமானத்து
உரிய நகை வி
63, 65, கன்னு திட்டி -
CEY LON THEA аллоитсе иїth pride the screening Circuit of the following Tamil Va divikku Valaikaappu l'ITF Sivaji G Panni Thirai with Gemini Ganeshan, Naan Wanangum Deivian With Sivaji
Nadamaadium Deiviam With Sivaji Ga Mia Ini Vian da pann Voir / GeInini Giane; Kalai Arasi With M. G. Ramachandr
Konjum Salangai (in Technicolor). With G
Deiva MIlangai With NagesWara Rao, Bhavani Hilf M. G. Ratnachandran, Kumarade van Wi-Fi M. G. Ramachan Palatina Kalanik kai With Gernini Gali

■ 6 || 6ն),
Cable: Magudhoom
ளிகை
க்கும் அன்புக்கும்
LIITILITÍSir
யாழ்ப்பாணம்
ATTRES ALT TID.
i Shortly in their Island-, ide Films: aneshan, Savithri
Saroja Levi Ganesha In, Padmini, Ragini,
T. R. Ra Tachland Tan Ineshan. Sa withri, Thanga Vell sha II. Sa Vith Ti, Raja Sulocha Illa "a II, Bhanumathi, Weerappa,
Sa Tolja DeVi emini Ganeshan, Kamala -
Laximah, Sa withii Anjali Devi S. S. Rajendian, Bhanumathi dran, Raja Sulochana, Jamuna 1 esihlatn, Sa With Ti, Chandra Babu

Page 145
ಶ್ರೀ.iji նաIII9յն Iff
A. (கொழும்பு) (வெள்ளவ
k f @
ஜூ வெம்பிளி =
(கண்டி)
மற்றும் சில சினி 来 காதலித்த கன்னியையே கனவு காண்கிறன் ஓர் வ மகனது புனர் வாழ் விற்கா * காலத்தின் சோதனையால் மலர்ந்த மலர்கள் வாடுகி
பார்த்தால்
%് சிவாஜி கணேசன் -—
டி. ஆர். ராமச்சந்திரன்கே. ஏ. தங்கவேலு - சுந்த
6նցաII
鑿 s புனர் ெ திரைக்கதை-வசனம் (მზე)
பூர்தர்
PRINTED AT THE SUIANTIRAN PRES, 194
 
 
 

壽 திகதி வெள்ளிக்கிழமை ! லான வெலிங்டன்
தை) (யாழ்ப்பாணம்) FIT 2 - 60 sequiI I III கொழும்பு) (மட்டக்களப்பு) மாஸ் திரைகளில்!
கல்யாணம் செய்வது என்று
கப் போராடுகிறள் தாய். பின்பு அவன் பிஞ்சு இதயத்தில் ன்றன. ஆணுல். பதில் கிடைக்கும்
பத்மினி ராகினர் பி. கண்ணும்பா - சந்தனம்
பிபாய் - மற்றும் பலர் நடித்த
22 oil in in
டரக்ஷன் : ਸੰLb:
டி. சலபதிராவ்
A, BANDARANAIKE MAWATTE, COLOMBO-12.