கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்து தருமம் 1977

Page 1
Y`Y, Z Y, Y ` ZY, O V 4Z N
Sóàತ್ರೆ
és)Sab(bay குடமுழுக்
エ。
 
 
 
 

CKళ్ల
ΜΙΟΙΟΣ
ప్రg (pQ(bDగరం தச்சிறப்பிற்ழ்
4- 77

Page 2
குனித்த புருவமுங் கொல்லை பனித்த சடையும் பவளம்ே இனித்த முடைய எடுத்தபெ. மனித்தப் பிறவியும் வேண்டு

டே
ரச்செவ் வாயிற் குமிண்சிரிப்பும் பால் மேனியிற் பால்வெண்ணிறும் ாற் பாதமுங் காணப்பெற்ருல் திவ தேயிந்த மாநிலத்தே.

Page 3
$reasur
இந் து
J5LJIT2gf, 96)Ia5I fôLI
(yl-(p(LQi (yf
4 - 4 -
இந்து மாண
இலங்கைப் பல்
பேராதனை
பேராத

5 (1b ID (f
Iib LD 6sir, ID5Dof A)IIT J- 55f
f öfuÚlfjöld
19ሽሽ
ாவர் சங்கம்
கலைக் கழகம்
வளாகம் நன

Page 4


Page 5
ஆசியுரை
வாழ்த்துரைகள்
இந்து மாணவர் சங்கச் செயற்குழு ஆசிரியர் தலையங்கம் கனகசபாபதி தரிசனம் ஒருகால் கண்டாற் கலிதீரும்
எமது நாட்டிற் சிவ வழிபாடு தாண்டவம் புரியும் எமதாண்டவன் ஈழநாட்டில் முருக வழிபாடு அழகா முருகா - தாலேலோ
မြွiူးဖေါ်% சைவர்கள்: குடிசனப் புவியியல் நோகசூ
இந்து மதத்தில் உருவ வழிபாடு குறிஞ்சிக் குமரன் அறம் வளர்த்த தமிழத் தெய்வம்
ஈழத்துச் சிவாலயங்கள் (கி.பி. 1000 முதல் 1300 வரை)
கந்தா நின் அருள் வேண்டும்
மலையகத்து இந்துக்களின் தெய்வங்களும் வழிபாடுகளும்
மார்கழி நோன்பு பல்கலைக் கழகத்தில் நடராஜர் பிரதிஷ்டை சிற்ப வித்தியாதரன்
பேராதனைக் குறிஞ்சிக் குமரன் கோயிலும் பேராசிரியர் கனகசபாபதியும்
ஆண்டறிக்கை 1975-76-77 ஆண்டறிக்கை 74 - 75 எமது நன்றிகளே ..

நீலநீ சுவாமிநாத தேசிக ஞானசம்பந்த
ugid (8 fu 5, ang isdi ༈་
- வளாகத் தலைவர் wii - பொறுப்பாண்மைக் குழுத் தலைவர் ix ~~ பெருந்தலைவர் xi - பெரும் பொருளாளர் xiii
kvi
- பண்டிதமணி. சி. கணபதிப்பிள்ஃசு 3 - பேராசிரியர் சு. வித்தியானந்தன் 7 - சிவபூரீ டாக்டர் சாம். சண்முகநாதக் குருக்கள் 11 - பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை 3 - செல்வி ப. வேலுப்பிள்ளை
- கலாநிதி பொ. பாலசுந்தரம்பிள்ளே - செ. மகேஸ்வரன் 2射 - கலாநிதி வே. இராமகிருஷ்ணன் 33 - ந. நிர்மலன் 37 - கலாநிதி சி. பத்மநாதன்
- த. கலாமணி A
- சி. தில்லைநாதன் 4母 - சிவகாமி கண்பதிப்பிள்ளை 5 | ~ ச. ஏ. பிரதாபர் i
இந்து மாணவச் சங்கம் 64
திருமதி கலேயரசி சின்னேயச 35
每射

Page 6
துள்ளிக்குதிக்கும் உங் குறும்பு மசியாத
இரப்பருக்கு இயல்பான துல் தும்பின் இதமான, துப்புரவ இவை இரண்டும் இணைந்த
9 புதிய சிலீப்-ஈஸ் மென்மை
9 ஆரோக்கியமானது 9 ஆயு
ஆனந்த சயனத்துக்கு 4
இரப்பரூட்டிய தும்பினுலான
5.
தயாரிப்பாளர்கள் |மேர்க்கன்டைல் கோர் | 263, செட்டியார் தெரு
தொலைபேசி :

கள் குழந்தைகளின் களுக்கு மெத்தை
ாளி எழும் தன்மை, ான சொகுசு,
ாsயமான மெத்தை சிலிப்-ஈஸ்.
யானது 9 உரு மாருதது
ட்காலம்வரை பாவிக்கக்கூடியது
அருமையான மெத்தை
சிலீப்-ஈஸ் எங்கும் கிடைக்கும்
J.
ப்பரேஷன் லிமிடெட்
கொழும்பு - 11.
3 19 3-6

Page 7
நல்லைக் குருப
ஆசிச்
குன்றுதோருடுபவன் குமரன், கன திருவிளையாட்டிடமாகக் கொண்ட கும! கிரிநாதசுவாமிகள் பேராதனையில் முரு பேராதனையில் குமரன் ஆலயம் அ "செந்திலங் கண்டிப் பெருமாளே என்று
இத்துணைச் சிறப்பு வாய்ந்த பூ சமேத நடராசப் பெருமானையும், ந1 மாணிக்கவாசகப் பெருமானையும், பிர பெரிய இந்து தர்ம வளர்ச்சியேயாகு
இந்து தர்மம் வளர வழிவகுப்பது. எல்லாம் அவன் அருட்செயலே.
தங்கள் இந்து தர்ம வெளியீடு பெருகி வளரவேண்டுமென்று ஞானச1 கூறுகின்ருேம்,
*மேன்மைகொள் சைவ நீதி வி
லளர்க இந்து தர்மம்.
பூநீலபரீ

ணி அவர்கள் செய்தி
7.டிப் பேராதனைக் குன்றையும் தமது னின் அருட்பெருஞ் செயலை அருண கனுக்குக் கோட்டமமைக்க முன்னரே மையவிருப்பதனை ஞானத்தாலறிந்து 1 திருப்புகழில் முருகனைத் துதிக்கிறர்.
0ருகன் ஆலயத்தில் சிவகாமசுந்தரி டராசப் பெருமானின் மெய்யன் பர்
திட்டைசெய்து விழாக் காண வந்தது ம். -
ம், பேணுவதும் எம்செயல் அன்று.
நல்லறங்கூறி நாடு செழிக்க நலம் * பந்தப்பெருமான வேண்டி நல்லாசி
'னங்குக உலகமெல்லாம்'
சுவாமிாகாத தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்

Page 8
With the best
O
Bond's
274/2, Hos
JAF
 

Compliments
f
inst Ute
pital Road
FNA

Page 9
வளாகத் தலைவர்
பேராதனை வளாகக் குறிஞ்சிக் குடி நடராசர் திருமேனிக் குடமுழுக்கு வியூ சங்கம் வெளியிடும் இந்து தருமத்தி செய்தியை வழங்குவதில் மகிழ்வெப்
நீண்ட காலமாக இந்து மாணவ, வடிக்கைகளில் ஈடுபட்டு வந்திருக்கிற வளாகத்தில் மாபெரும் கோயில் கட்டப் முயற்சிகளினலாகும். நடராசர் திருமே கோயிலின் வளர்ச்சியில் மாணவர் சிெ
இந்து மாணவர் சங்கம் எதிர்கா வாழ்த்துகிறேன்.

வாழ்த்துகிருர்
இலங்கைப் பல்கலைக் கழகம்,
பேராதனை வளாகம், பேராதனை 14-3-1977
]ரன் கோயிலில் நடைபெறவிருக்கும் 2ாவினை முன்னிட்டு இந்து மாணவர் தின் சிறப்பிதமுக்கு இவ்வாழ்த்துச் துகின்றேன்.
ர் சங்கம் சமய, பண்பாட்டு நட து. பத்தாண்டுகளுக்கு முன் இவ் பட்டது முக்கியமாக இச்சங்கத்தின் னி எழுந்தருளுவிக்கப்படுவது அக் ாண்ட ஆர்வத்தைக் காட்டுவதாகும்.
ல முயற்சிகளிலும் வெற்றியீட்ட
கலாநிதி கே. எச். ஜயசிங்க
(பேராதனை வளாகத் தலைவர்)

Page 10
குடமுழுக்குச் சிற
வாழ்த்து
N
கமலா ள்
123, பாங்ஷால்வீதி
தொலைபே
få:
கெளரி போ(f)றே
இல. 5, நவீன சந்தை,
யாழ்ப்பாணம்.

ப்புற கடைபெற கிருேம்.
ஹரோர்ஸ்
யாழ்ப்பாணம்
@ 7148
ழ் ஸ்ரோர்ஸ்
زO/

Page 11
பொறுப்பாண்டை
வழங்கிய
பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு உ திற்கு மில்லாத தனிச்சிறப்புண்டு. அதுதான் மொன்றிலேதான் எல்லாச் சமயத்தவரும் தம யங்கள் அமைந்துள்ளன. கொழும்புப் பல் தனக்கு மாற்றப்பட்டபோது, கிறிஸ்தவ அமைக்கப்பட்டன. இஸ்லாமிய பள்ளியும் வந்தன. ஆயினும், இந்துக்களுக்கென ஓர் னுடையதாக அமையுமா என்பதுபற்றி இந் ஏற்பட்டுப் பன்னிராண்டு வீணே கழிந்தது.
எதிர்ப்போரை ஒதுக்கிவிட்டு, மதப்பற் பரும் திருக்கோயில் கட்டும் முயற்சியில் 19 கட்டட ஆரம்ப வேலைகள் தொடங்கும் டெ இருந்தது. ஆயினும், இந்து மாணவரின் வி. னலும், ஆசிரியர்களது ஒத்துழைப்பினலும கள் மிகத் துரிதமாக நடைபெற்று, மிகக் குறு ஆண்டில்-பேராதனை முருகன் கும்பாபிஷே
அதற்குப்பின், கோயிற் கட்டிட வேஃ இன்று பேராதனைக் குறிஞ்சிக் குமரன் கோயில் பெற்ற ஆலயமாக விளங்குகின்றது.
மாணவர் தமது ஆற்றல்களை அழிவுட் றனர் என்பது மக்கள் அவர்மேற் சுமத்தும் வேலையில் ஈடுபடும் மாணவர் பவ துறை மென்பதற்குப் பேராதனைக் குறிஞ்சிக் குமரன் பத்தாண்டாக இக்கோயிலின் பலதுறை அ. கலைக்கழக இந்து மாணவரே. அவர்களின் குறிஞ்சிக் குமரன் கோயில் பலரினதும் ப. கோயிலாக விளங்குகின்றது.
இக்கோயிலில் நடராசர் சிலை இல்ல) குறையைப் போக்கும் நோக்குடன் பொது குடமுழுக்கினை இந்து மாணவர் சங்கம் நட வேற எமது வாழ்த்துக்கள். எமது முரு வளர்ச்சியடையவேண்டியிருக்கின்றது. அத மக்கள் ஆதரவும் நிறையக் கிடைக்குமென
ii

மக்குழுத் தலைவர்
செய்தி
லகிலுள்ள வேறெந்தப் பல்கலைக் கழகத்
சமய வழிபாடாகும். இப் பல்கலைக்கழக க்குரிய வழிபாடு நடத்துவதற்குரிய ஆல கலைக்கழகத்திலிருந்து பல பீடங்கள் பேரா நக்கும் பெளத்தர்களுக்கும் ஆலயங்கள் அமைப்பதற்குரிய வேலைகள் நடைபெற்று ஆலயம் பேராதனையிற் கட்டுவது பய ந்துக்கள் மத்தியிலேயே கருத்து வேறுபாடு
றும் ஆர்வமும் கொண்ட மாணவரும் ஆசிரி 64ஆம் ஆண்டிலிருந்து ஈடுபட்டிருந்தனர். 1ாழுது கையிருப்பில் 500 ரூபா வரையே ாமுயற்சியினலும், பொதுமக்களின் ஆதரவி குறிஞ்சிக் குமரன் கோயிற் கட்டிட வேலை கிய கால ஈராண்டு எல்லையில்- 1968ஆம் கம் இனிது நிறைவுற்றது.
0கள் பல துறைகளில் விருத்தியடைந்து, ல் ஈழத்து முருகன் கோயில்களிற் பிரசித்தம்
பாதையிற பெரும்பாலும் செலுத்துகின் பெருங் குறைபாடாகும். ஆனல் ஆக்க களில் அரிய சாதனைகளை நிலைநாட்டலா கோயில் ஓர் எடுத்துக்காட்டாகும். கடந்த பிவிருத்திக்குக் காலாக இருந்தவர்கள் பல் முயற்சியினலேயே இன்று பேராதனைக் 11ாட்டைப் பெற்றுத் தலைசிறந்த முருகன்
தது பெருங் குறையாக இருந்தது. இக் 0க்கள் ஆதரவுடன் நடராசர் திருமேனிக் ந்த இருக்கின்றது. இது சிறப்பாக நிறை sன் கோயில் இன்னும் பல துறைகளில் ற்கு மாணவரது ஒத்துழைப்பும் பொது எதிர்பார்க்கின்ருேம்.
பேராசிரியர் சு. வித்தியானந்தன்
8-3-77

Page 12
VVÎthì the best
fFIG
Greenlands
3A, SHIRUBBE Bambalapitiya
85592
TPhone : }
8 1 9 836

COmpliments
Hotel Ltd.
RY GARIDENS,
COLOWBO-4
Telegrans :
6 GREENLANDS'''

Page 13
இந்துமாணவர் சங்
UsUJN
குறிஞ்சிக் குமரன் கோயிலில் ந செய்யவேண்டுமென்ற பலரது நீண் நனவாகிறது. குமரன் பணியிலே காற் எமது மாணவர் தம் கரங்களை நீட்டுமு தாங்கள் தருவதைப் பிள்ளைகள் நல்ல என்ற பூரிப்புப் பெரியோருக்கு.
மறைந்த பேராசிரியர் கனகசட பெருந்தலைவர்ப் பொறுப்பினை ஏற்கு பொறுப்பினைச் சுமக்க என்னல் இ அஞ்சவேண்டியதில்லை, எல்லாவற்றை வார்கள் என்று பேராசிரியர் உறுதி *நெடும் பகை தேடிக் கொண்டது” எ வர்களின் இதயத் துடிப்பை அறிந்த யாகும். அன்னர் கூறிய வார்த்தை அறிகுறியும் தோன்றவில்லை.
எனவே, மாணவத் தொண்டரின் பையும் கண்டு மகிழும் பேறு எமக்கு போ பகையே துள்ளி வருகுது வே6 டணியாற்றுகிறர்கள்.
எமது மாணவர்களுக்கு எடுத்த கர் குமரன் அருள்பாலிப்பான்,

கப் பெருந்தலைவர் ட்டு
டராசர் திருமேனியை எழுந்தருளச் டநாட் கனவு இளைஞர் முயற்சியால் றிலேறி அவ்விண்ணையும் சாடவல்ல ன் பெரியோர் வாரிவழங்குகின்றனர். காரியத்துக்குப் பயன்படுத்துகின்றனர்
1ாபதி இந்து மாணவர் சங்கத்தின் ம்படி கேட்டுக்கொண்டபோது அப் பலாதென மறுத்தேன். ஒன்றுக்கும் யும் மாணவர்கள் கவனித்துக் கொள்ளு கூறி வற்புறுத்தினர். யான் இந்த 'ன்னையே நம்பியல்ல; இந்து மாண
பேராசிரியரின் வார்த்தைகளை நம்பி கள் பொய்க்கவில்லை; பொய்க்கும்
1 கடவுட் பற்றையும் காரியச் சிறப் வாய்த்திருக்கிறது. "சுற்றி நில்லாதே ல்’ எனத் தகும் வேகத்தில் அவர்கள்
ッヘ
ரியம் 11ாவினும் வெற்றி வந்தெப்தக்
சி. தில்லைாbாதன்
20.3-77

Page 14
கணடார் விரும்பும் கவர்ச்சிகரமான தோற்றத்திற்குச்
* சன்ரெக்ஸ்’
“ஹாட்வெயர்'
suur eris சந்திர 121, discs ®
தொலைபேசி : 2

சேட்டுக்களையும் காற்சட்டைகளையும்
புங்கள்
ா இன்டஸ்ரீஸ்
காணமலை வீதி கண்டி

Page 15
இந்துமாண பெரும் பொருள
பேராதனைப் பல்கலைக் கழகத்துக் கிட்டத்தட்ட ஒன்பது வருடங்களா இடையூறுகள் இன்றி இக் கோவில் பல்கலைக்கழகத்துக்கு மட்டுமன்றி இ அனைவருக்குமே ஒரு வரப்பிரசாதமா
இந்துமாணவர் சங்கத்தினர் இக் ே ஆராயும்போது பல்கலைக்கழகத்திலுள் கோவிலின் வளர்ச்சிக்கு உறுதுணை பு வாகும். எதிர்கால மாணவர்களும் ளெனத் திடமாக நம்புகின்றேன்.
பேராதனைப் பல்கலைக்கழகத்துக் பேராசிரியர் கனகசபாபதி அவர்களை நினைக்கும் கடப்பாடுடையது. அவர் செய்வதன் ஒரு பகுதியாக, நடேசர் நடத்த இந்து மாணவர் சங்கம் விை எடுத்த முயற்சிகள் அனைத்தும் பார முன்னிட்டு இந்து தருமத்தின் சிறப்பு குரிய விடயமாகும்.
இந்து மாணவர் சங்கம் வளர்ச்சி எம்பிரான் குறிஞ்சிக்குமரனை வேண்டு
gf tislib l
வாழ்க இந்து

வர் சங்கப் ாளர் மகிழ்ச்சி
குறிஞ்சிக்குமரன் கோயில் தோன்றிக் கின்றன. தெய்வத் திருவருளினல் மேன்மையுற்று விளங்குகின்றது. இலங்கையில் வாழும் சைவமக்கள் க இக்கோவில் அமைந்துள்ளது.
காவிலைச் சிறப்பாக நடத்தி வருவதை ாள மாணவர்களும் ஆசிரியர்களும் ரிந்து வருகின்ருர்கள் என்பது தெளி
ஊக்கம் குன்ரு மல் உழைப்பார்க
கோவிலின் உயர்வுக்கு உழைத்த
இந்து மாணவர் சங்கம் என்றும் தொடக்கிவைத்த பணியைப் பூர்த்தி விக்கிரகம் வைத்துக் கும்பாபிஷேகம் ழந்துள்ளது. இதற்காக இச்சங்கம் ாட்டுக்குரியன. கும்பாபிஷேகத்தை புமலர் ஒன்று வெளிவருவது மகிழ்ச்சிக்
பெற்று என்றும் சிறப்புடன் திகழ கின்றேன். வாழ்க இந்து மாணவர்
தருமம் !
கலாநிதி இரா. hாராயணசுவாமி
பெரும் பொருளாளர்

Page 16
Эpace
KUNDANM
1 1 Of 114, M.
COLOM

donated
AAS D.
AN STREET.
B0-11

Page 17
With be,
QUick SUp
*了廿,@总乌vV@
COLON
Tlephone : 27 OOg

it Wishes
7.
pliers Ltd.
rkSG StrESSette
BO)11

Page 18
இந்து மான
செயற்குழு
பெருந்தலைவர் : திரு. சி. த் பெரும் பொருளாளர் : கலாநிதி தலைவர்: செல்வன்
உபதலைவர்: செல்வன் இணைச் செயலாளர்கள் : செல்வன்
செல்வி ே இளம் பொருளாளர் : செல்வி ச இதழாசிரியர் : GJF6io al siw நூலகர் : செல்வன்
குழு உறுப்
செல்வன் ச. செல்வராஜா
s பா. இராஜேஸ்வரன்
ந. நிர்மலன் 恕修 கி. கணேசலிங்கம்
y வி. பூநீதரன் 露势 சி. செல்வராஜா 翔罗 FAT. F j,65T JF Gör
9 ஆ. ஸ்கந்தராஜா

ணவர் சங்கம்
(1975-76-77)
G6iov BT 5 6öI, M. A., Mt. Litt. இரா. நாராயணசுவாமி
கு. கந்தசாமி அ. தெட்சணுமூர்த்தி ச. ஏ. பிரதாபர் யா. ஆறுமுகம் , முத்தையா வே, தர்மகுலசிங்கம்
வ, நவீனன்
பினர்கள் :
செல்வி சு. கதிர்காமத்தம்பி
, பு. தங்கராஜா
லி கனகரட்ணம்
势器 தி, அழகரட்ணம்

Page 19
S
5
 

トシミ』シミgg*g gued』s* g ge*g rg」』de*g g g』『3"國原 “ミgggD」』g E&b」シg "laer, sistesso sɛ) - o "Iseseo sự - of '(4) soms of } içerme soos 's "(pormų,3 usios) 写信湛露宿姆ar七时“嗜心‘57775 sur lo sae o "o so sự pɛ, o quaesgos río reso o go genoot,: (Thene A島道家的高T「TQ3) u4력Anan활院력
' (gresīgos Nor:}} シg g (セ」sbbsgbコg uggこ Engusgg シg (セdaggュd)© Ę Įrfùs, ī£ €) - so os sosto wrog}} soissaernão o flo osoɛ ɖʊʊ ŋoo os įsitetegs?) yıl, posso · @'s Isoo piro1/storm-fo; † 1,2{3}) prili so sisi - so ' + SKKK JYSJJ0 KKYs SJJL0000LL LLT00S LLLL YLLLLL L0YSJ0Y YY L Y SLL國白n「阮) *國unnn白匈

Page 20

“g』『“」d gg』g F』『『DE』D・F‘quaerioei* g」もシ 5 SL00Y 0KSK JZYS0LYSJ0 S00K LLS LLLLSLKSJCYJJKK SY KK L SLL L YYYSLLSYS KCHLLK
SLL JLLLLJK KTSK JLLYLLLLJJKSJJK ZY JKK SLLKZJKSLLLJJYYLSLYS
'{sub listorii Fe)シ) seg」 「シ」「Qこ『シ』 g』」eg gagg)」『』シ 『 SJLLL L00 KLYSLLJLLLL YYSYSYKKYK SLLLLYYYL00SYYJYYKZSYSYZSLLL L YYYLL SYS LLLLYY
"ITTIJErosi sır: " + sospoloj

Page 21
ஆசிரியர் தலையங்கம்
சைவ நீதி
பேராதனை வளாகத்தில் எமக்கு சியால், இந்து மாணவர்களுக்கு வழி தீர்ந்தது; குறிஞ்சிக் குமரன் ஆலயம் ஆ ஆண்டுகள் பத்தாகியும் நிருத்த மண் பட்ட இடம் வெறுமனே கிடந்தது தருளச் செய்வதற்கான முயற்சிகளை ே தது. யாம் எடுத்த முயற்சி கைகூட வரும் நிதி வழங்கினர். அவர்களது அம்பாள், மாணிக்கவாசகர் சகிதம் (
இத்துடன் பணிமுடிந்து விட்டது வோமா? எங்கள் ஆலயமும், எங்க நின்று நிலைக்க வேண்டும். எதிர்கா? பொறுப்புக்கள் பலவுண்டு. அமைந்துவ மரிப்பதோடு நின்றுவிடாது, அதனல் லாக மேற்கொள்ளப்படத்தக்க பணி வாய்ப்புக்களைப் பெருக்க வேண்டும்.
தங்கள் பணி திருப்பணி என்பன விடலாகாது. பல்வேறு மாணவர்கள் மத்தியில் ஒற்றுமையுணர்வு வலுக்கி போது ஆணவம் இல்லாது பொதுப் மும், பணிவுடைமையும், பொறுப்பு மும் மனப்பாங்கும் எதிர்காலத்தில் 6 ஆத்மீக அமைதி பெறுவதற்கு உதவு ளப்போகும் உலகியற் காரியங்களில் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள
இந்து சமயம் எமது முதுசொம்; ரைத் தீண்ட விடாமலும் இதனைக் எண்ணம் பலரிடம் நிலவுகிறது. எட தோடு நின்றுவிடாது வளர்க்க வேண்

விளங்க!
முன் இருந்த இந்து மாணவர் முயற் படுதலம் ஒன்று இல்லை என்ற குறை அழகுற எழுந்தது. ஆலயம் அமைத்து ாடபத்தில் நடேசருக்கென ஒதுக்கப் 1. நடேசர் திருமேனியை எழுந் மற்கொள்ளும்பேறு எமக்குக் கிடைத் ப் பெரியோரும் செல்வந்தரும் மாண
ஆதரவால் நடேசர் திருமேனியும், பொலிந்து பொருந்துவதாயிற்று.
நு என்று சும்மாவிருந்து துதிபாடு ள் மரபும், எங்கள் செயலார்வமும் லத்தில் இங்கு வரும் மாணவருக்குரிய விட்ட ஆலயத்தைச் செவ்வனே பரா விளையும் நன்மைகளும், அதன் வாயி களும் பன்முகப்பட்டு வளர உள்ள
த மாணவர்கள் ஒரு போதும் மறந்து ஒன்றுகூடி வழிபடும்போது அவர்கள் றது. கோயிற் கருமங்களில் ஈடுபடும் பணியிற் பங்குகொள்ளும் சுகானுபவ ணர்வும் பொங்கும். அந்த அனுபவ வாழ்க்கைத் துயரங்களைப் புறங்கண்டு ாம். அதுமட்டுமல்லாது மேற்கொள் பாம் பொதுநலத்தை மறந்துவிடாது வும் எம்மைப் பயிற்றும்.
பலரைத் தூரத்தில் வைத்தும், பிற காப்பதே எமது கடன் என்றதொரு 2து சமயத்தை யாம் கட்டிக் காப்ப
டும். நித்திய கருமங்களையும் விழாக்

Page 22
M
-ms
களையும் ஒழுங்காகச் செய்துகொண்ட யும், தத்துவங்களையும் அறிந்து பயின் எமது நடத்தையாலும், சகோதர வா யாலும் ஏனையோர் கவனத்தைக் கவ அணைக்க வேண்டும். அவ்வாறுதான் விளங்க வைக்க முடியும்.
குறிஞ்சிக் குமரன் கோயிலிற் சு டும், உறுதியோடும், உள்ளத் தூய்ை பழக வாய்ப்புண்டு. அவர்கள் இவ்வளி இந்த நாட்டை அல்லது இந்த உல மனப்பாங்கு அவர்களுக்கு வளர்ந்து மானதாய் இருக்கும். தாங்கள் பணி யும், வைத்திய நிலையங்களையும், கல் களையும் அவர்கள் ஆலயங்களாகவே உள்ளத்துடனும், மானிட உணர்வுட ளாயின் இந்து சமயத்திற்கு எத்தல் தும். அவ்வாறு செயற்படும் ஒருவனை இந்து' என்று பாராட்டும் நிலை வரே டிக் கட்டாலும், சோம்பிக் கிடக்கு சைவர்கள் என்று அடையாளம் கண் வினைகள் அனைத்திலுமே தெய்வச் சீ தப் பொறுப்பினையும் காட்டுவோம போற்றுவர்.
அரச நீதி முறைமையிற் பொலி விலாது உயிர்கள் வாழவும் உழைக்
தக்கதோர் இடமாகக் குறிஞ்சிக் கும
மேன்மைகொள் சைவரீதி

سسسسست. {
டாற் போதுமா? சமய உண்மைகளை ாறு பிறருக்கு உணர்த்த வேண்டும்; ாஞ்சையாலும், பரந்த மனப்பான்மை ரவேண்டும்; அவர்களை எங்கள் பால் எமது சைவ நீதியை உலகமெல்லாம்
கூடுகின்ற மாணவர்கள் ஒற்றுமையோ மயுடனும் வழிபட்டும், செயற்பட்டும் ாாகத்தை விட்டு வெளியேறும் போது கத்தையே ஓர் ஆலயமாக மதிக்கும் விடுமாயின் அது எவ்வளவு திவ்விய ரிசெய்யப்போகும் தொழிற்சாலைகளை விக் கூடங்களையும், ஏனைய நிறுவனங் மதித்துக்கொண்டு கள்ளமற்ற புனித -னும், பணிவுடனும் செயற்படுவார்க கைய பேரும் பெருமையும் வந்தெய் எப் பிறர் பார்த்து 'அவன் ஒரு நல்ல வேண்டும். வீயூதிப் பூச்சாலும், வேட் நம் தன்மையாலும் பிறர் எம்மைச் ாடுகொண்ட நிலை போதும். செய்யும் ரினையும், மனிதப் பணிவினையும், புனி ாயின் பிறர் எங்கள் தருமத்தைப்
பியவும், வலிவளம் சுரக்கவும், குறை கும் தொண்டர்கள் தோன்றி வளரத்
ரன் கோயில் சிறக்க வேண்டும்.
விளங்குக உலகமெல்லாம்!!

Page 23
o 56or5FLITL1i
ஒருகால் கண்டா
பண்டிதமணி சி. கன்
அ. . உடலுக்கு உயிர் எப்படியோ, அப்படி உயிருக்கு, உயிர்க்குயிர்.
(உயிர்க்குயிர் இறைவன் ஒளிப்பிழம்பு)
i. அத்துவிதம் அத்வைதம் எனவும் படும்: ** இருமையின் ஒருமை "",? இரண்டற்ற நிலை.
'ஒன்ருகாமல் இரண்டாகாமல் ஒன் றும் இரண்டும் இன்ருகாமல்", இருப்ப தென்பது அத்துவித விளக்கம். i. உயிர் உடலோடு அத்துவிதப்பட் டிருப்பதுபோல, உயிர்க்குயிர் உயிரோ டத்துவிதப்பட்டிருக்கின்றது. FF。
(உயிர்+உடலத்துவிதம் ஆதியும் அந் தமும் உள்ளது. உயிர்க்குயிர் + உயி ரொடுபடும் அத்துவிதம் அநாதி யானது; அந்தம் இல்லாதது. உயிர்க் குயிரை இறை ஒளி என்றும் வழங்க
லாம்.
※
ஆ. i. உயிர் உடலோடத்துவிதப்பட்டு
உடலாயிருக்கின்றது. அவ்வாறு உடல் உயிரோடத்துவிதப்பட்டு உ யி ரா யிருப்பதில்லை. உடல் சடம்.
i. உயிர்க்குயிரையும் அதற்கு உடல் போன்ற உயிரையும் எடுத்துக்கொள் வோம்:
உயிர் சித்து; தன்னேடு உயிர்க்குயிர் அத்துவிதப்பட்டிருப்பது போ ல த் தானும் உயிர்க்குயிராய இறை ஒளி யோடு அத்துவிதப்படவேண்டியது.
உயிர் சித்தாயிருந்தும், தன்னுள் ளிருக்கும் இறையொளியோடு கேவலா வஸ்தையில் அத்துவிதப்படுகின்றிலது: அத்துவிதப்படவேண்டியது; வெறுஞ் சடமாய்க் கிடக்கின்றது. ஏன் ?
游 率 岑
i. உயிர் சா ர் ந் தத ன்
இ, உயிர் வண்ணமாவது: O
up து: சாாபுள అత அடங்கியிருப்பது: F Trif
பின்றித் தனித்திராதது.

தரிசனம் ற் கலிதீரும்’
னபதிப்பிள்ளை
i. உயிர்க்குயிர் சார்பைத் தன்வண்ணமாக்குவது ; சார்புள் அடங்காதது ; அப்பாலாயுமிருப்பது. i. சார்ந்ததன் வண்ணமா யிருக்கும் உயிர், சார்பைத் தன் வண்ணமாக்கும் உயிர்க் குயிரைச் சார்ந்திருந்தும், கேவலாவஸ்தையில் உயிர்க் குயிராய இறை யொ வி வண்ணமாகவில்லை. ஏன் ?
激 兴 சிந்திப்போம்: i. "ஒளிக்கும் இருளுக்கும் ஒன்றே இடன், ஒன்று மேலிடின் ஒன்று ஒளிக் கும் 4. "ஒன்றே" என்பதில் ஒன்று-உயிர். ஒளிஇறை ஒளி. இருள் - ஆணவ இருள். அநாதியேயாய கேவலாவஸ்தையில் இருள் மேலிட்டு, ஆணவத்தோ டத்து விதப்பட்டு அணுவாய்க் கிடக்கின் றது உயிர்.
i. உயிர்க்குயிராய பேரொளிப் பிழம்பு தன்னுள்ளிருக்கவும் இருள் மேலிட் டிருக்கின்றது உயிர். என்ன அதிசயம்! பேரொளியும் அந்நிலையில் பேரிருளே. "ஊமன் கண் போல் ஒளியும் மிக விருளேயாம்'3. ஊமன் - கூகை. அதற் குப் பகல் இரவாம்.
i. உள்ளொளியும் இருள் செய்வதா யின் உயிர்க்கு உய்தியில்லைப்போலும் ,
岑 岑 உயிர்க்கு உய்தி உண்டு; i. உள்ளொளி சித்து, இருள் சடம். சடத்தைச் சித்து வென்றே தீரும். i. ‘காந்தங் கண்ட பசாசத் தவையே” 6 அவை - உயிர் க ள். பசாசம் - இரும்பு. காந்தம்-இறை. காந்த சக்தி இரும் பைத் த ன் ப 7 ல் இழுத்துக் கொண்டேயிருக்கும்.

Page 24
----- 4 ---صبہ۔
i. ‘ஒன்று மிகினும் ஒளிகவராதேல் உள்ளம், என்றும் அகலா திருள்?.
ஒன்று-இருள். "கவராதேல்" என்பத னல், கவரும் என்பது வருவிக்கப்படும். ஒன்று மிகினும் ஒளி உள்ளம் கவ ரும் என்றவாறு. உள்ளம் - உயிர்.
ஒன்று (இருள்) மிக்கிருந்தாலும், ஒளியாகிய காந்தசக்தி உள்ளமாகிய உயிரைத் தன்பால் ஈர்த்துக்கொண்டே யிருக்கும்.
མི་ 来
"ஆணவத்தோடத்துவிதமான படி, மெய்ஞ்ஞானத் தாணுவினே டத்து விதம் ஆகுநாளெந்நாளோ" என்று ஏங் குகின்ருர் தாயுமானவர்.
i. அநாதியில் ஆணவத்தோடத்துவிதப் பட்டிருக்கின்றது உயிர். அவ்வாறே ஏ மெய்ஞ்ஞானத் தாணுவாகிய உயிர்க் குயிரோடும் அத்துவிதப்பட்டாலோ என்று வாயூறுகின்றர் அவர்.
i. இதனலே, அநாதியில் உயிர்க்குயிர் உயிரோடு அத்துவிதப்பட்டு உயிரா யிருந்தும், உயிர் உயிர்க்குயிரோடு அத்துவிதப்படவில்லை என்பது தெளி வாம். அன்றி, உயிர்க்குயிரோடு அத்து விதப்படுதலே உயிர்க்குறுதி என்பதும் பெறுதும். -
懿 莺
ர், கண்ணுெளி மற்ருெரு ஒளியோடு அத்துவிதப்பட்டன்றிக் காணுது, அது போல உயிரின் அறிவொளி இறை யொளியோடு அத்துவிதப்பட்டன்றி ஒன்றையும் அறியாது. ஆகவே, உயிர் உயிர்க்குயிராய இறையொளியோடு அத்துவிதப்பட்டே அறிவைப் பெற வேண்டும். i. உயிர்க்குயிராய இறைஒளி எனப் படும் காந்த சத்தி, தன்னேடு உயிர் கலந்து அறிவைப் பெறுதற்குச் செய்த பேருபகாரமே 'மாயா யந்திர தநு' வாகிய இந்த மனித தேகம்.
மாயை என்கின்ற சடசத்தியால், தன்பேரொளிப் பிழம்பை மட்டுப்

படுத்தி, தன்னேடு கலத்திற்கு வழங்கி யதே மாயா யந்திர தநு.
உமி ஆணவ இருள் தவிட்டுப்படை மாயை, அரிசி உயிர் என்று வைத்துக் கொள்ளலாம். தவிட்டுப்படை, உமிக் குத் துணை செய்வதாயும், அரிசிக்கு வ்ேண்டுவதாயும் இருப்பது காண்க.
i. புற ஒளியை நேரே பெறமுடியாத கண்ணுக்கு, புற ஒளியோடு கண்ணெளி கலத்தற்கு உதவும் மூக்குக் கண்ணுடி போன்றது இந்தச் சரீரம்.
ஆணவ இரு O ல் தானென்ருெரு முதல் உண்டென்பதை அறியாது கிடந்த உயிருக்கு,இந்தச் சரீரம் சற்றே அறிவைப் பெருக்குவது கண்கூடு.
器
இனிக் கனகசபாபதியாகிய சிதம்பர நடராஜரின் தரிசனத்துக்கு வரு வோம். சிதம்பரம் இருதயஸ்தானம். 1. இறைவன், “நள்ளிருளில் நட்டம்
பயின்ருடும் நாதன்."
இறை.ஒளி, "இருட்டு மூலையிலிருக்குங் குமரி "குருட்டுக் கிழவனை மருட் டிக் கொண்டிருக்கின்ருள்."9 குருட்டுக்கிழவன்-உயிர்-நள்ளிருள்ஆணவ இருள்; இருட்டு மூலையும் அது. கேவலாவஸ்தையில் ஆணவ இருளில் கிடந்த உயிர்களை எடுத்தற்குப் பஞ்ச கிருத்திய நடனம் நடக்கின்றது. அது,
‘உய்வார்கள் உய்யும்வகை,ஆட்கொண்
டருளும் விளையாட்டு.*0
காத்தும் படைத்தும் கரந்தும் நடை
பெறும் விளையாட்டு."
"போக்கும் வரவும் புணர்வுமிலாப்
புண் ணியனின்" விளையாட்டு.
இறைவன் காந்தம். இறையொளி காந்த சத்தி; சிவசத்தி. உயிர்கள் இரும்பு, சத்தி சிவகாமியாய், இறை யாகிய நடராஜரிடம் உயிர்களைக் காமிக்கச் செய்கின்ருள். பக்குவான் மாக்கள் சிவகாமர்களாய் நடராஜ சிவத்தை அணுகுகின்றர்கள். சம்பந்த ராதி அதிதீவிர பக்குவர்கள் சிவ காமர்களாய்ச் சிவமாஞர்கள்,

Page 25
- 5
i ஒருமுறை பங்குனி உத்தரம்போல் வதொரு சுபதினததில், பிரதம மந்திரி ஒருவருக்கு, "வா சி” வாங்கும் பணி யொன்று பணிக்கப்பட்டது. வாசிகுதிரை. அந்தப் பணி அவருக்கு வாசியாய்விட்டது.
献 வாசியருளி யவை வாழ்விக்கும்.”* வா - சிவசத்தி. சி - சிவம். ய - ஆன்மா. சிவாய மந்திரம்.
வாசி வாங்கப் புறப்பட்ட மந்திரி யாரை, "வா'ஆகிய சிவசத்தி, "சென்ற நெறி மாறி ஒரு தெய்வ நெறி'யிற் செல்லவைத்தது. திருப்பெருந்துறை. சென்று சேர்ந்தார் பிரதம மந்திரியார் அங்கே குருந்தமர நீழலில் சிவத்தைக் கண்டு, சிவப்பித்தராயினர். அவர் வாயிலிருந்து மணிவாசகமாகிய திரு வாசகத் தேன் பெருகியது. பின், திருச்சிற்றம்பலக்கோவை u rr q & கொண்டு சிதம்பரத்தை அணுகிஞர். அந்த மகா பக்குவரை, சிவகாமி நட ராஜசிவத்திடம் ஈர்த்து, அணுகச் செய்வதை, இங்கே இக்குடமுழுக்கு விழாவில் தரிசிக்கின்றேம்.
* பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளை " என்பது மணிவாசகம். ஒடும் புகைவண்டியிலிருப்பவர்களுக்கு ம ர ங் கள் ஒடுவதுபோன்றதொரு காட்சி தோன்றுகிறது. இறை, இருந்த படி இருக்கப், பிறந்தும் இறந்தும் கூத் தாடுபவர்கள் சீவர்கள்.
காந்தசத்தியாகிய சிவகாமி என்னும் பெய்வளை யால் மலம் பேதிக்கப்பட்டு, உயிர்கள் ஈர்ப்புண்ணுவதை, பதஞ்சலி வியாக்கிரபாதர் என்னும் முனிவர்கள் காணுங் கண்ணுடையர்கள்.
1. நந்தன் கீர்த்தனை 2. சம்பந்தர் தேவாரம் 3. இருபா இருபஃது 4. கொடிக்கவி 5. திருவருட்பயன்
贫。
சிவஞானபோதம்
裘

இறைகாந்தம்; ஆட்டுவோன். இறை யொளி காந்தசத்தி. ஆடாமலிருக்க மாட்டாமல் ஆடுபவர்கள் சீவர்கள்.
来 米 . i. மகாபாரத யுத்தத்தில் இளஞ்சிங்கக் குருளையான அபிமந்யு அநியாயமாக யாவரும் பதைபதைக்க உயிர்நீத் தான். அருச்சுனன் அக்கினிப் பிரவே சத்துக்கு ஆயத்தம் ஆணுன் கண்ணன் கைலைக்கு அழைத்துச் சென்று, அவ னுக்கு நல்ல கண்களை நல்கினன். அங்கே அபிமந்யு தெய்வ வடிவில் கைலாசபதியை அருச்சிப்பதைக் கண் ணுரக்கண்டு, அவனது உயர்நிலையில் பெருமதிப்புற்று, ஆனந்த பரவசன் ஆனன். புத்திர சோகம் மறைந்தது. i. நமக்கு நல்ல கண்களைக் குறிஞ்சிக் குமரன் நல்குமாயின்,
இக் குடமுழுக்கு விழாவில் கனகசபாபதி தரிசனத்தில், திடீரென்று மறைந்து நம்மைத் திகைக்க வைத்த பேராசிரியர் சூக்கும மான தெய்வ வடிவில் பங்குபற்றி. வழிபடு முறையில் வழிபடுவதைக் கண்டு களிக்கும் பாக்கியவான்களா வோம்.
பேராசிரியரின் பெருநிலையில் வியப் புற்று, கலிதீர்ந்து,
பேரானந்த ஆர்கலியில் முழுகித் திளைப்போம்.
ஆர்கலி - சமுத்திரம், ஆட்டுவோனது அழைப்பின் இரகசி யத்தை யாரே அறிவார்!
*கனகசபாபதி தரிசனம் ஒருகால் கண்டாற் கலிதீரும்"
7. திருவருட்பயன்
8. சிவஞானபோதம்
9. திருமந்திரம் 10. 11, 12. திருவாசகம் 13. திருவருட்பயன் 14. திருவாதவூரடிசள் புராணம்,

Page 26
எங்கள் நல்வாழ்த்து
== Ranjana
52, EBANKSHA
COLOM
Phone : 2585
கொழும்பிற்குப் பெருமை திருமணம் மற்றும் எல்லாவித
LSDLSDGI வகைகளு 'ரெடிே சிறப்பான
()
GANESH "
8 1 - 83, MAI
COLOM

துக்கள். t
Stores = -
\LL STREET,
EBO = O
தரும் ஓரிடம்
UDI60
க்கும் மட்' வகைகளுக்கும் ஓரிடம் ' கணேஷ்
TEXTILES
N STREET,
MBO-11

Page 27
எமது நாட்டிற்
பேராசிரியர் சு. வி
ஈழத்துப் பழங்குடி மக்களாகிய தமிழரின் சமய வாழ்க்கையைநோக்கு மிடத்து, ஆகம வழிபாட்டு முறை யும் கிராமிய வழிபாட்டு முறையும் இருந்து வந்தனவெனத் தெரிகின் றது. சிவன், திருமால் முதலிய கட வுளரையும், அவர்களை வழிபடும் முறைகளையும், அவ்வழிபாட்டினல் எய்தும் பயன்களையும், அவற்றின் காரண காரியங்களையும் இயம்பு வனவே ஆகமங்கள். இவை கூறும் முறையைப் பின்பற்றியே தமிழர் வழிபாட்டு முறை பெரும்பாலும் அமைந்திருந்தது. இதற்கே ந் ப, ஈழத்தில் மிகவும் பழமையான கோயில்கள் பல காணப்படுகின்றன. சிவ வழிபாடும், முருக வழிபாடுமே பெரு வழக்கில் இருந்தனவென இக் கோயில்களைக்கொண்டு அறியலாம். இக்கோயில்களுள், மாதோட்டத்தி லுள்ள திருக்கேதீச்சரமும், திருகோ ணமலையிலுள்ள கோணேசர் ஆலய முமே இதுவரை கண்டு பிடிக்கப்பட் டுள்ள மிகப் பழைய கோயில்கள். இவை தென்கைலாசமாகப் பாராட் டப்படுகின்றன. இவ்விரு தலங்களுக் கும் சமய குரவர் தேவார திருப்பதி கம் பாடியிருப்பதால் இவை பாடல் பெற்ற தலங்களென்ற சிறப்புப் பெற்று விளங்குகின்றன.
கிறித்துவுக்கு முற்பட்ட காலத் திற் கோணேஸ்வரம் "மகாகீர்த்த' என அழைக் கப்பட்ட தென ப் பெளத்த இலக்கியங்கள் கூறும். பல்லவ அரசர் காலத்து வாழ்ந்த

சிவ வழிபாடு
த்தியானந்தன்
திருஞானசம்பந்த சுவா மிக ளும், சுந்தரமூர்த்தி சுவாமிகளும் திருக் கேதீஸ்வரத்தைப் பற்றித் திருப் பதிகம் பாடியுள்ளனர்.
சோழப்பெருமன்னர் காலத்தில் அகலமான வீதிகளும், பெரிய மாட மாளிகைகளும், கூட கோபுரங்களும் கொண்டு இந்நகர் விளங்கியது. அக் காலத்திலே திருக்கேதீச்சரம் ஏழு பிரகாரங்களையும், ஒவ்வொரு பிரகா ரத்தின் நான்கு பக்கத்திலும் உயரிய கோபுரங்களையும் கொண்ட மிகப் பெரிய கோயிலாக இருந்ததெனக் கல்வெட்டுக்கள் கூறும்.
இராவணன் வழிபட்ட கோணே சர் கோயிலைச் சோழநாட்டரசனுகிய வரராமதேவன் திருகோணமலை உச் சியில் எடுத்தான் எனவும், அவன் மகன் குளக்கோட்டன் இத்திருப் பணியை நிறைவேற்றி ஈழத்து இராசகுமாரியாகிய ஆடகசுந்தரியை மணம் செய்து வாழ்ந்து சோதியிற் கலந்தானெனவும் தகதிண கைலாச புராணம் கூறும்.
கண்ணகிக்குச் சிலையெடுத்த கய வாகு அரசன் இங்கு பூசை ஒழுங் காக நடப்பதற்கு வேண்டிய பூசகரை அமர்த்திக் கோயிலையும் திருத்தி அமைத்தானெனக் கோணேசர் கல் வெட்டுக்களும், புவனேக வீரபாண் டியன் கோணமலையில் தன் இரு கயல் எழுதிக் கோயிலுக்குரிய நிலங் களை இறையிலை நிலமாக்கினுனென்று குடுமியாமலைச் சாசனமும் குறிப்

Page 28
- 8
பிடும். அருணகிரிநாதரும் கோணேஸ் வரருக்குத் திருப்புகழ்ப் பாக்கள் பாடினர். இத்தகைய பெருமை வாய்ந்தது இத்தலம்.
பெருமை வாய்ந்த சிவத்தலங்க ளுள் முன்னேஸ்வரமும் ஒன்று. சிலாப நகரத்திலிருந்து கிழக்கே ஒன் றரைக்கல் தொலைவிலுள்ள ஓர் அழ கிய சிறு கிராமம். நான்கு புறத்தி லும் வயல்களாலும், வாவிகளா லும், மருத மரங்களாலும் சூழப் பட்ட அழகிய முன்னேஸ்வரத்தின் நடுவில் முன்னைநாதப் பெருமான் பூரீ வடிவழகி அம்மையார் சமேதராய் எழுந்தருளியிருக்கின்றர். இக்கோ யில் முன்னேஸ்வரம், முன்னிசுவரம், முனிசுவரம், முன்னிச்சுரம் எனப் பல பெயர்களால் வழங்கும். இக் காலத்தின் வரலாற்றைப் பற்றி தrண கைலாச புராணம், முன் னேஸ்வர மான்மியம் போன்ற நூல்களாலும் இத்தலத்திற் காணப் படும் சில சாசனங்களாலும் அறிய லாம். கி. பி. ஐந்தாம் நூற்ருண்டில் இலங்கைக்கு வந்த குளக்கோட்டு மகாராசா மு ன் னி ஸ்வரத் தலத் திலே திருப்பணிகள் செய்து நித்திய நைமித்தியங்கள் சிறப்புற நடந்து வரத் தணியுண்ணுப் பூபாலன் என்ப வரை மேலதிகாரியாக நியமித்தான் என்று முன்னீஸ்வர மா ன் மியம் கூறும்.
இத்தலத்திற் காணக் கூடிய சிறந்ததோரம்சம் வடிவாம்பிகையம் மையின் சிலையாகும். சிற்பக்கலை வல்லுநர் இதனைத் தனிச் சிறப்பு மிக்க கலையம்சம் வாய்ந்ததெனப் புகழ்வர். இங்கு நடைபெறும் திரு

areas
விழாக்களை நடத்த இந்துக்களும், பெளத்தரும், கிறித்தவரும், இஸ்லா மியரும் போட்டியிடுவர். விழாவின் கடைசி ஆறு நாட்களும் மிகவும் சிறப் பாக நடைபெறும். அவை சிவனடி யார் திருவிழா, பிக்ஷாடனர் திரு விழா, நடேசர் திருவிழா, வேட் டைத் திருவிழா, தேர்த் திருவிழா, தீர்த்தத் திருவிழா என்பன. ஈழத் தில் முன்னேஸ்வரத்திலேயே அறு பத்து நான்கு நாயன்மாரின் விக்கி ரகங்கள் உள்ளன. சிவனடியார் விழாவில் இவ்வடியார்கள் ஒருதேரில் வீதிவலம் வருவது சிறந்ததொரு காட்சியாகும். இக்கோயிலின் மகி மையால் இன்றும் மருதங்குளம், குசலை, திமிலை, முன்னேஸ்வரம் போன்ற கிராமங்களிலே தமிழ் பேசும் இந்து மக்கள் வாழ்ந்து வரு கின்றனர்.
ஈழநாட்டுப் பழஞ் சிவன்கோயில் களிற் கீரிமலையிலுள்ள நகுலேஸ்வரக் கோயிலும் ஒன்று. யாழ்ப்பாண வைபவமாலையில் இக்கோயிலைப் பற் றிக் கூறப்பட்டுள்ளது. கீரிமுகம் பெற்ற நகுலமுனி கீரிமலைக்கு வந்து தீர்த்தமாடியதும் அவருடைய அங்க வீனம் நீங்கியது. நகுலமுனி இச் சிவன் கோயிலிலே தங்கியிருந்து தவஞ்செய்த காரணத்தினலேயே இக்கோயில் நகுலேச்சரம் என்ற பெயர் பெற்றது. ஆறுமுகநாவலர் இதனை ப் புனருத்தாரணம் செய் தனர்.
கொக்கட்டிச்சோலைத் தான் தோன்றி ஈஸ்வரன் ஆலயம் மட் டக்களப்புப் பகுதியிலுள்ள பழைய சிவதலங்களுள் ஒன்ருகும். ஆண்டு

Page 29
- 9
தோறும் மிகப் பிரமாண்டமான தேர் இழுப்பது இங்குதான். கொக் கட்டிச்சோலையிலுள்ள இ லிங்க ம் தானகத் தோன்றியமையினலேயே இத்தலம் தான்தோன்றி ஈஸ்வரம் ஆலயம் என வழங்கி வருகின்றது. இறைவனை நினைவுறுத்தும் சிற்பங்க ளைக் கொண்டது இங்கு இருக்கும் பெரிய தேர்.
ஈழத்தினை எரிக்குணவு செய்த பின்னர் அனுமான் தன் வால் நெருப்பை அவித்த சந்தனச் சேற மைந்த திருக்குளமுடையதும், இரா மரால் பூசிக்கப் பெற்ற இலிங்கம் உடையதுமென்று க ரு த ப் படு வ
GENTS (
1 449 MAN
COLOM
For All Ready Made Specially Gil Trc and Mayura Gar
இ - 2

*Oos
தாகிய பழம்பதி அமிர்தகழி. அமிர் தம் போன்ற ஆற்று நீர் கழியுமிட மாதலின் இஃது இப்பெயர் பெற்ற தென்பர். இங்குள்ள இச்சிவன்கோ யில் மாமாங்கேஸ்வரராலயம் எனப் படும். சிவலிங்கத்துடன் விநாயகர் விக்கிரகத்தையும் சேர்த்து வழிபடு வதணுல் இதனை மாமாங்கப் பிள்ளை யார் கோயில் எனவும் வழங்குவர், இத்தலத்திற் கொண்டாடப்படும் விழாக்களில் ஆடிஅமாவாசைத் திரு விழாவே சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றது. இவ்விழாவினிறுதியில் நடைபெறும் தீர்த்தத்திற் கலந்து கொள்ளப் பல பிரதேசங்களிலிருந் தும் அடியார்கள் குழுமுவர்.
DORNER
STREET,
MEBO -- 1 .
Garments pusers (for Men)
ments (for Women)

Page 30
With best Wish
LANKA
84, Bankshall Street,
மங்கள வைபவங் நவீன நாகரீக
பவுண், தங்க : பெற்றுக்கொள்ள இன்ே
நியூ முத்துமீனுட்
152. செட்டியார் தெரு,
தொலைபேசி

26S
PHOTO
COLOMBO-1
கள் அனத்திற்கும்
டிசைன்களில் ஆபரணங்களைப் ர விஜயஞ் செய்யுங்கள்
ή
சி நகைமாளிகை |
கொழும்பு 33 164

Page 31
தாண்டவம் புரியும்
சிவபூரீ டாக்டர் சாம் சண்
முக்தி கூேடித்திரங்களில் மிகப் பிர சித்தமான கூேடித்திரம் சிதம்பரம். இதுவே தில்லைவனம். இதற்கு அதி தேவதை காளி. ஒரு சமயம் அவ்வனத்திற்கு வந்த ஈஸ்வரனை தன்னுடன் நாட்டியத்திற் போட்டியிடும் படியும் போட்டியில் வெற்றிபெற்ருல் தான் தில்லைவனத்தினுள் பிரவேசித்து நடனம் புரியலாம் எனவும் கூற ஈஸ்வரன் அதற்கு இயைந்து நடனமாடி ஸ்திரிகளால் அபி நயிக்க முடியாத ஊர்த்வ தாண்டவம் ஆடி காளியை வென்று சிற்சபையில் முதன் முதலில் ஆனந்த தாண்டவம் புரிந்தார். அன்று முதல் நடராஜர் சபாநாயகராகவும் பிரதான உபாஸ்ய மூர்த்தியாகவம் திகழ் கின்ருர், காளிதேவியானவள் தில்லைவனத் தின் எல்லைக்கப்பால் வடக்கு நோக்கிச் சென்று எல்லை காக்கும் தெய்வமாளுள்,
சிதம்பரம் ஐந்து நடன சபாக்களை உடையது. கனகசபை-சிதம்பரம் ; ரத்ன சபை - திருவாலங்காடு ; ரஜத சபை - மதுரை ; தாம்பரசபை - திருநெல்வேலி , சித்ரசபை - திருக்குற்ருலம் எனப்படும். இவை யாவற்றிலும் பிரதான லிங்கமாக வும் மூல நாயகராகவும் பூரீ நடராஜர் விளங்குகிருர், அனவரதமும் பக்தர்களை அனுக்கிரகிப்பதற்காக தை மாத குரு புஷ்ய நட்சத்திர சுப தினத்திலே மாத் யான்னிய நேரத்தில் ஸ்தா தாண்டவம்நாதாந்த தாண்டவம் ; பஞ்ச கிருத்திய பரமானந்த தாண்டவம் எனப் புகழப்படும் ஆனந்த தாண்டவத்தால் பக்தர்களை அணுக்கிரகிக்கிருர், ஆனந்த தாண்டவம் ஈசனின் தாண்டவங்களுள் அடிப்படையான தாகும், தாருகா வனத்தில் முனிவர்களின் அகந்தையை அடக்கி ஞானிகளாக்கி அனுக்கிரகித்தபோது அவர்கள் முன்பாக ஆனந்த தாண்டவம் புரிந்தருளினர்.
தாண்டவ் ரூபத்தில் ஈஸ்வரன் நான்கு கரங்களுடன் விளங்குகிருர். வலது மேற் கையில் உடுக்கையும் கீழ் வலது கையில்

b எமதாண்டவன்
ாமுகநாதக் குருக்கள்
வரத முத்திரையுடனும் மேல்இடது கையில் அக்கினியுடனும், கீழ் இடதுகையால் தனது இடது பாதமான குஞ்சித சரணத்தைக் காண்பித்துக் கொண்டும் விளங்குகிருர் . வலதுகாலை முயலகன்மீது வைத்து ஊன்றிக் கொண்டும் இடதுபாதம் சற்று வளைந்து ஆடுவதாகவும் விளங்குகிருர் . இவ்வானந்த தாண்டவம் பஞ்ச கிருத்தியத்தை விளக்கிக் கூறுவதாம்.
ஸ்ருஷ்டி, ஸ்திதி. ஸம்ஹாரம், திரோ பவம், அனுக்கிரகம். (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்) தாண்ட வம் விளக்குகிறது. தனது ஆனந்த தாண் டவத்தால் தனது சொரூபங்களான பிரமா, விஷ்ணு, ருத்திரன், மஹேஸ்வரன், சதா சிவன் ஆகிய பஞ்ச கர்த்தாக்களின் தொழில் களைத் தாமே ஒரே சமயத்தில் நடித்துக் காண்பிக்கின்றர். இதன் உண்மையை பூரீ நடராஜர் தியான மந்திரத்திலிருந்து அறியலாம்,
* கோகா நாஹ "ய சர்வாங் டமருக நிருதைர்
கோர சம்ஹார மக்கான்
தத்வா அபிதிம் தயாலு: பிரண தபயஹரம் குஞ்சிதம்
வாமபாதம் உத்திருத் யேதம் விமுக்தாய நமிதி கராதிருர்
சயந் பிரத்தி யார்த்தம் விப்ரத்வக்னிம் சபாயாம் கலயதி
நடநம் யச்சபா யான் நடேச ’
டமருகம் (உடுக்கை) தாங்கும் கையால். படைத்தலையும் அபய கஸ்தத்தால் காத்த 2லயும், அக்னி தாங்கு கையால் அழித் தலையும் , தூக்கிய திருவடியால் (குஞ்சித Fரணம்) அருளலையும், முயலகன்மீது வைத் திருக்கும் திருவடியால் மறைத்தலையும் உணர்த்துகின்ருர் ,
"தோற்றந் துடியதனிற் றேயுந் திதியமைப்பிற் சாற்றியிடு மங்கியிலே சங்காரம்-ஊற்றமT வூன்று மலர்ப்பதத்தி லுற்ற திரோதமுத்தி கான்ற மலர்ப்பதத்தே நாடு ’,

Page 32
- 12
“அரன் துடி தோற்றம் அமைத்தல் திதியாம் அரன் அங்கி தன்னில் அறையிற் சங்காரம் அரனுற் றணப்பில் அமரும் திரோதாயி அரனடி யென்றும் அனுக்கிரகம் என்னே’
எனத் திருமூலர் திருமந்திரம் (2799) கூறு கின்றது.
இன்னும் நடராஜரின் ஆனந்த தாண்ட வத்தைப் பல கோணங்களில் நின்று ஒரே கருத்தமைந்ததாக ஞானிகள் கண்டு களித்த பல தத்துவக் கருத்துக்களை ஈண்டு நோக்கும்போது பூரீ நடராஜரின் உடுக்கை 'ஒலி ** உலகின் சப்த சொரூபத்தை விளக்குகின்றது. அக்னி தாங்கிய கரம் பக்தர்களுக்கு அருள் பாலித்தலையும், தூக் கிய திருவடி அத்வைத நித்தியானந்த பிராப்தியையும் அளிக்கின்றது. மேலும் மகுடாகமம், உண்மை விளக்கம், திரு மந்திரம், பூரீ நடராஜரின் தாண்டவத்தை பிரணவத்துடன் பஞ்சா கூடிரங்களுடன் அமைத்து உணர்த்துகின்றது.
மகுடாகமம் : நகாரம் - சிருஷ்டி ரூபம் ஸ்யாத் மகராம் - ஸ்திதி ரூபகம் சிகாரம் - ஸம்ஹிருதிம் கிருத்வா வாகாரம் - து திரொபவம் யகாரம் - முக்தி தம் சைவ பஞ்ச கிருத்யம் பஞ்சாட்சரம்:
(உண்மைவிளம்பி.)
பூரீ நடராஜர் ஒம் என்ற பிரணவாகா காரத்தில் அமைந்திருக்கிருர், அக்னி ஹத்தம் நகாரத்தையும் இரு திருவடிகள்
நீ வீட்டுக்கு எஜமானன்; உன் மனைவி வேலைக்காரனுக்கு முதலாளி. ஆயினும் ! னிடம் கொண்ட உறவுமுறையை வைத்து தவரும் ஆண்டவனைப் பலவிதத்தில் பார்க்

மகாரத்தையும், வளைந்த இடது கரம் சிகாரத்தையும், உடுக்கை தாங்கும் கரத் தால் வகாரத்தையும், அபயகரம் யகாரத் தையும் அறிவிக்கின்றன.
சேர்க்கும் துடிசிகரம் சிக்கனவா வீசுகரம் ஆர்க்கும் யகரம் அபயகரம்-பார்க்கிலின்றக் கங்கி நகரம் அடிக்கீழ் முயலகனர் தங்கு மகரமது தான்.
(உண்மைவிளம்பி 337)
இன்னும் ஆனந்த தாண்டவத்தில் பிர்மா, விஷ்ணு, ருத்திரன், மகேஸ்வரன், சதாசிவன், பிந்து, நாதம், பராசக்தி, பரமசிவம் என்கிற ஒன்பது தத்வங்களும் ஒருங்கே அமைந்து விளங்கு வ தா க ஹாலாஸ்ய மாஹாத்மியத்தில் கூறப்படு கின்றது.
நாரத முனிவர் தபஸ் செய்து நட ராஜர் உடுக்கை ஒலியில் இருந்து சங்கீத ஸ்வரங்களான 'சரிகமபத நிச ' என்பதை அறிந்து சங்கீத சாஸ்திரத்தை அபிவிருத்தி செய்தார். பூரீ ஆதி சங்கர பகவத் பாதாள் செளந்தர்ய லகரியில் தாண்டவத்தை நவ ரசங்கள் பொருந்தியதாக வர் னிக்கிருர்,
இப்படியாக எல்லாம் வல்ல மரீசிவ காமசுந்தரி சமேத நடராஜப்பெருமான் நமது அல்லல் களைந்து ஆனந்த வாழ்வளிக் கின்றர். -
அப்பெருமான் நடராஜர் - சிவகாம சுந்தரி-மாணிக்கவாசகர், திருக்குட திரு முழுக்காட்டு நாளில் நாம் யாவரும் பங்கு கொண்டு ஆனந்தப் பெருவாழ்வு பெற்
றுய்வோமாக !
விக்குக் கணவன்; மகனுக்குத் தந்தை; நீ ஒருவன்தான். ஒவ்வொருவரும் உன் உன்னைப் பார்ப்பதுபோல பல மதத் கிருர்கள். ஆனல் ஆண்டவன் ஒருவனே.
- பரமஹம்சர்
qAAMAASAAAAAALAAAAALLALqqAAAAAAAASLLLLSLLAqAMMMAASqSqLLLAALASqLSSSqSSqLAqSqqSLAqqLLLLqSqLALSAAAASAAS qLASASAMLALALALALALASAAAAAALAAAAALLLLLSLLSASAASASSLALALqAqAAAAAAAASASASSASS

Page 33
ஈழநாட்டில் மு
பேராசிரியர் ஆ. (
தென்னசிய உப கண்டத்திலே தோன் றிய சமயங்கள் பலவாக இருந்தபோதிலும் அவை தம்முட் பிணங்கியும் இணங்கியும் வளர்ந்துவந்துள்ளன. அ ச் ச ம ய ங் க ள் யாவும் இந்து சமயம் என்ற பெயரிலே இணைக்கப்படுகின்றபோதிலும் இந்துசமயம் என்ருல் என்னவென்று வரையறை கூற முடியாத நிலையே இன்று காணப்படுகிறது. இந்துசமயக் கடவுளரின் மூர்த்தங்கள் பல வும் இன்று இந்துக்கள் வாழுமிடங்க ளெங்கும் பயின்று காணப்பட்டபோதும், தென்னுசிய உபகண்டத்தின் வெவ்வேறு பாகங்களிலே வெவ்வேறு மூர்த்தங்கள் சிறப்பாகப் போற்றப்படுவதை இன்றும் காணலாம். மேற்கு இந்தியாவுக்கு விநா யக வணக்கமும் வங்காளத்துக்குச் சக்தி வணக்கமும் தென்னிந்தியாவுக்கு முருக வணக்கமும் சிறப்பாக அமைந்திருப்பதைப் பலர் எடுத்துக் காட்டியுள்ளனர். முருக வழிபாடு தென்னிந்தியாவுக்குச் சிறப்பாக உரியது என்பதுகூட ஒருவகையில் உபசார வழக்கே. முருகவழிபாடு தமிழ்நாட்டுக்கு மட்டுமே சிறப்பாக உரியதென்றும் கூற லாம். தமிழ்நாட்டுக்கு வெளியிலும் தமிழ ரல்லாதாரும் முருகனையும் வழிபடுகின்றன ரென்று எடுத்துக்காட்டலாமே யொழிய, அவர்களுக்கு முருகனே முதன்மையான தெய்வமென்று சுட்டிக்காட்ட முடியாது. தென்னிந்தியாவும் ஈழநாடும் இன்று பல கூறுகளில் முரண்பட்டிருக்கிறபோதிலும், புவியியல் ரீதியில் நோக்கும்போது இரண்டு பிரதேசங்களும் அடிப்படை இணைப்பைப் பெற்றிருப்பதைச் சுலபமாகக் காணலாம், தென்னிந்தியாவும் இலங்கையும் மிகப் பண்டைக்காலந் தொட்டு முருகவழிபாடு சிறப்புற்றிருந்த பிரதேசமென்று கூறலாம்.
தென்னிந்தியாவின் தென்கீழ்ப் பகுதி யில் அமைந்துள்ள தமிழ்நாட்டின் தென் கீழ்த் திசையும் ஈழநாட்டின் வடமேற் றிசையும் மிகவும் அண்மையில் அமைந்

Dருக வழிபாடு
வேலுப்பிள்ளை
துள்ளன. கோடிக்கரையிலிருந்து திருச் செந்தூர் வரையிலான தமிழ்நாட்டுப்பகுதி கடலாற் பிரிக்கப்பட்டுள்ளபோதிலும் ஈழ நாட்டுக்கு மிகவும் கிட்டவுள்ள தமிழ் நாட்டுப் பகுதியாகும். மேலே குறிப்பிட்ட அந்தத் தமிழ்நாட்டுக் கரைப் பகுதியி லிருந்த வேதாரணியம், இராமேசுவரம் என்னும் தமிழ்நாட்டுச் சிவத் தலங்கள் இடைக்காலத்திலே செல்வாக்குப்பெற்று ஈழநாட்டுச் சைவர்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டமை வரலாற்று நிகழ்ச்சி. திருச்செந்தூர் பண்டைக்காலத் திலேயே செல்வாக்குப் பெற்றுவிட்டது. திருமுருகாற்றுப்படை பாட எடுத்துக் கொண்ட ஆறுபடை வீடுகளிலே, இரண் டாவது திருச்சீரலைவாய் எனப்படும் திருச் செந்தூரேயாகும். சங்கமருவியகாலத் திரு முருகாற்றுப்படையிற் காணப்படும் குறிப் புகளிலிருந்து, திருச்செந்தூர் அக்காலத் துக்கு முன்பு, சில நூற்றண்டுகளாகவாவது சிறப்புற்று விளங்கியதென முடிவுகட்ட லாம். திருச்செந்தூரிலிருந்து அண்மையிலே ஆதிச்சநல்லூர் என்னுமிடத்திலே நடந்த தொல்பொருளியல்ஆய்வு, அப்பகுதி சுமார் கி. மு. ஆயிரத்து இருநூறு ஆண்டளவில் முருக வழிபாட்டிலே முக்கியத்துவம் பெற் றிருந்ததை எடுத்துக் காட்டியுள்ளது. திருமுருகாற்றுப்படை சுட்டும் முருகன் கோவில்களான படை வீடுகளுட் பல பாண்டிய தாட்டைச் சேர்ந்தவையாக உள்ளன. பாண்டியநாட்டின் பழைய தலை நகரான கொற்கை, திருச்செந்தூருக்குச் சிறிது மேலே கடற்கரைப் பட்டினமாக ஈழநாட்டுக்கு அண்மையில் அமைந்திருந் தது. எனவே, பாண்டிய நாட்டிலே சிறப் புற்றிருந்த முருகவழிபாடு பண்டைக் காலத்திலேயே ஈழநாட்டிலும் சிறப்புற் றிருந்திருக்க இடமிருந்திருக்கின்றது.
பாண்டியநாட்டின் தென்கீழ்த் திசை யிலே திருச்செந்தூர் அமைந்திருப்பது போலவே, ஈழநாட்டின் தென் கீழ்த் திசை

Page 34
யிலே கதிர்காமம் அமைந்திருக்கிறது, இந்த நாட்டு முருகன் கோவில்களுள்ளே மிகப் பழைய வரலாறுடையது கதிர்காமமே யாகும். சூரபன்மனை அழிக்கவந்த முருகன் திருச்செந்தூரிலே பாசறை யமைத்துத் தங்கினுனென்பது கந்தபுராணத்திற் காணப்படும் தமிழர் ஐதீகம். முருகன் அதே நோக்கத்தோடு கதிர்காமத்திலே பாசறை வகுத்துத் தங்கினனென்பது சிங்களவர் ஐதீகம். வள்ளி திருமணம் தமிழ் நாட்டின் வட எல்லையிலுள்ள திருத்தணியிலேயே நடந்ததாகக் கந்தபுரா ணம் கூற, அது கதிர்காமத்திலே நடந்த தாகச் சிங்களவர் நம்புகின்றனர்.தேரவாத பெளத்தத்தின் புண்ணியபூமி யென்று பெளத்தர்களால் வருணிக்கப்படும் இலங் கையிலே சிங்களப் பெளத்தர்களையும் தமிழ் இந்துக்களையும் ஒருங்கே கவர்ந்திருக்கும் தலமாகக் கதிர்காமம் இலங்குகிறது.
தமிழ்நாட்டு முருகன் கோவில்கள் சில போலவே, கதிர்காமமும் வரலாற்றுக் காலத்துக்கு முந்திய தொன்மை வாய்ந்தது போலக் காணப்படுகிறது. இலங்கைக்குப் பெளத்தசமயம் வருவதற்கு முன்பு, கதிர் காமம் புகழ் பெற்றிருந்திருக்க வேண்டும்: இலங்கைக்குச் சங்கமித்தை வெள்ளரசமரக் கிளையைக் கொண்டுவந்த காலத்திலே, அநுராதபுரத்தில் நடந்த விழாவுக்கு, கதிர் காமத்துச் சிற்றரசரும் போயிருந்ததை மகாவமிசம் சிறப்பாக எடுத்துக் கூறும். அவ் வெள்ளரசின் கிளையொன்று கதிர்காமத் திலும் நாட்டப்பட்டதாக மகாவமிசம் மேலும் கூறுகிறது. பெளத்தசமயத்துக்குக் கதிர்காமத்துடனுன தொடர்பு இவ்வாறு தொடங்கியிருக்க வேண்டும்.
இலங்கையிலுள்ள மிகப்பழைய பிராமிச் சாசனங்களை ஆராயும்போது சங்ககாலத் துக்குச் சமமான காலத்திலே, கதிர்காமத் திலே பாண்டியர் செல்வாக்கு இருந்திருக்க வேண்டுமென்று கொள்ள இடமிருக்கிறது. பிர7 மிச் சாசனம் துட்டகைமுனு காலத் துக்கு முன்பு கதிர் கா மத் தி லி ரு ந் து பத்துச் சகோதரர் கூட்டாட்சி செய்ததை எடுத்துக் கூறு கி றது. சகோதரர்

பலர் கூடியாளும் முறை பாண்டிய அரச குலத்தின் சிறப்பியல்பாக நீண்ட காலம் இருந்துவந்தது. அநுராதபுரத்திலிருந்து தப்பியோடிவந்த அரசகுமாரனெருவனை ஜா வா வுட ன ன வணிகத்துக்குப் பொறுப்பாகக் கதிர்காமத்துச் சிற்றரசர் நியமித்தனரென்று பேராசிரியர் பரண விதான கூறியுள்ளார். சங்ககாலத் தமிழ் நாட்டிலே பிறநாட்டு வணிகம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்திருந்தமையை இங்கு நோ க் கும் போ து இந்துசமுத்திரத்தி னுாடாக அக்காலத்து நடந்த வணிகத்திற் பங்குபற்றுவதற்காகப் பாண்டியர் தென் கீழ் இலங்கையிலே முகாமிட்டுக் கதிர்காமக் கோவிலையும் தாபித்தனரோ என்று எண் ணத் தோன்றுகிறது.
இந்த ஊகம் பலமடையச் செய்வதாக இன்னெரு சான்றும் காட்டலாம். பாண் டியருடைய இலச்சினை மீன் உருவமென்பது பலரும் அறிந்தது. கதிர்காமத்துச் சிற்றர சர்களைக் குறிக்கும் பிராமிச்சாசனங்களிலே மீன் இலச்சினை காணப்படுகிறது. பேரா சிரியர் பரணவிதான வெளியிட்ட ஆயிரத் துக்கு மேலான பிராமிச்சாசனங்களுள்ளே, பதினைந்தில் மட்டும் மீன் உருவம் வரையப் பட்டுள்ளது. இப்பதினைந்தும் தென்கீழ் இலங்கையிலே கண்டுபிடிக்கப்பட்டன. பாண்டியநாட்டுப் பிராமிச்சாசனங்களிலே மீன் இலச்சினை காணப்படவில்லையே என்று இங்கு ஒர் ஆட்சேபனை கூறலாம். பாண்டி யர் கடல் கடந்து தூரத்தில் ஏற்படுத்திய ஆட்சியிலே தம்முடைய குலம் விளங்கு வதற்காக இவ் வா று சாசனங்களிலே இலச்சினையைப் பொறித்திருக்கக்கூடும்.
சங்க காலத்துக்குச் சம காலத்திலே இலங்கையில் வழங்கிய தனிமனிதர் பெயர் கள் பல பிராமிச்சாசனங்களிலே காணப் படுவதால், அப்பெயர்களுள் முருகன் சம் பந்தமானவை உளவா என்பதை ஆராய வேண்டும். வவுனியா தெற்கிலுள்ள பெரிய புளியங்குளத்துச் சாசனம் இரண்டிலே "விசாக (ஷ்) என்ருெரு தமிழ் வணிகன் குறிக்கப்படுகிருன். விசாகன் என்பது முருகனுடைய பெயர்களுள் ஒன்று. அம்

Page 35
பாந்தோட்டை மாவட்டத்திலே கதிர்கா மப் பிரதேசத்துக்கு அண்மையில் "குமர" என்ற முருகன் பெயரைப் பிராமிச்சாசனம் காட்டும். "வேலு" என்ற பெயர் பிராமிச் சாசனங்களிலே பயின்று காணப்படுகிறது. சங்ககாலத் தமிழிலக்கியத்திலே முருக னுடைய பூசாரி வேலன் என்று குறிப்பிடப் படுகிருன். வேலு என்பது முருகன் தொடர் பான பெயராக இன்று தமிழ் இந்துக்க னிடையே பயின்று வழங்குகிறது. பிராமிச் சாசனங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்க ளேக் கொண்டு அப்பெயர் வழங்கிய பிர தேசங்களை ஆராயும்போது கதிர்காமத்தை மையமாகக்கொண்ட அம்பாந்தோட்டை மாவட்டம், மொனராகலே மாவட்டம், அம்பாறை மாவட்டம் என்பனவற்றில் இப்பெயர் வழங்கியிருப்பது தெரியவரு கிறது. மேலும், "விசாக" என்ற பெயர் காணப்பட்ட பெரிய புளியங்குளத்தில் "வேலு"வும் காணப்படுகிறது. பாண்டிய நாட்டுத் திருச்செந்தூர் முதலிய தலங் களின் செல்வாக்கினுற்போலும் இப்பெயர் அநுராதபுரம், பொலன்னருவை, குரு நாகல் மாவட்டங்களிலும் காணப்பட் டுள்ளது.
பல்லவ மன்னர் காலமும் சோழப் பெருமன்னர் காலமும் தமிழ்நாட்டிலே முருக வழிபாட்டைப் பொறுத்தவரையில் ஒர் இருண்டகாலம் என்று கூறக்கூடியதாக இருக்கிறது. சைவ பக்திப்பாடல்களும் வைணவ பக்திப் பாடல்களும் பல்லா யிரக்கணக்கில் எழுந்த பல்லவர்காலத் திலே, மிகச் சில தேவாரங்களில் மட்டும் சிவபெருமான் முருகனுக்குத் தந்தை என்ற குறிப்புக் காணப்படுகிறது. கி. பி. ஒன்ப தாம் நூற்ருண்டிலே இரண்டாம் வரகுண பாண்டியன் திருச்செந்தூர் முருகனுக்குப் பூசை சிறப்பாக நடைபெறுவதற்குப் பெருந்தொகைப் பணம் உதவி மிக விரி வான ஒழுங்குகள் செய்ததை அவனுடைய நீண்ட திருச்செந்தூர்க் கல்வெட்டு எடுத் துக் கூறுகிறது. அக்காலங்களிலே இலங்கை யிலே முருக வழிபாடு இருந்தவாற்றை அறிவதற்குச் சான்றுகளே கிடைக்கவில்லை.

கி. பி. பதினேந்தாம் நூற்ருண்டிலே, முருக வழிபாட்டிலே ஒரு திடீர் மறுமலர்ச்சி தொடங்குகிறது. பதினுன்காம் நூற் முண்டு இறுதி அல்லது பதினேந்தாம் நூற் ருண்டு தொடக்கமே அருணகிரிநாதர் காலமாகும். தமிழ்நாட்டு மன்னர்கள் கொடிகட்டிப்பறந்த காலங்களிலே மங்கி யிருந்த முருக வழிபாடு தமிழ்நாடு பிற ருக்கு அடிமைப்படத் தொடங்கியதும் ஏன் மறுமலர்ச்சியடைந்ததென்பது சிந் திக்கப்படவேண்டியது. அருணகிரிநாதர் பதினுருயிரம் திருப்புகழ்ப் பாக்களேப் பாடி யதுடன் முருகன்மேல் வேறும் பல பிரபந் தங்களேப் பாடியுள்ளார். இவர் தனி முருகன் கோவில்களே மட்டுமல்லாது சிவன் கோவில் முதலியவற்றின் பிரகாரங்களில் இடம்பெற்ற முருகன் கோவில்களேயும் பாடியுள்ளார். திருஞானசம்பந்தர், சுந் தரர் முதலியோர் ஈழநாட்டுச் சிவத்தலங் கண்த் தேவார காலத்திற் பாடியதுபோல, அருணகிரிநாதரும் ஈழநாட்டு முருகன் கோவில்களேப் பாடியுள்ளார். கதிர்காம மும் திருகோணமலேச் சிவன் கோவிலில் இடம்பெற்ற முருகன் கோவிலும் இவர் பாடிய ஈழநாட்டுத் தலங்களாகும். இவ் விரு கோவில்களின் மகிமையும் அருணகிரி நாதர் காலத் தமிழ்நாட்டிற் பரவியிருந் திருக்கிறது.
சைவம், வைணவம், சாக்தம் என்று பிளவுபட்டிருந்த தமிழ்மக்களே முருக வழி பாட்டின் மூலம் ஒற்றுமைப்படுத்த அருண கிரிநாதர் முயன்றிருக்கிருர், பல்லவர்கால நாயன்மார் முருக வழிபாட்டைச் சைவத் துடன் இஃணக்க முயன்றதுபோல, அருண கிரிநாதர் முருக வழிபாட்டைச் சைவத் துடன் மட்டுமல்லாது, வைணவம், சாக்தம் என்பவற்றுடனும் இனேக்க முயன்றுள்ள மைக்குச் சான்றுகள் கதிர்காமம், திரு கோணமலே என்பனபற்றிய திருப்புகழ்ப் பாக்களிலிருந்து தரப்படுகின்றன:-
'திருமக ரூலாவு மிருபுய முராரி
திருமருக நாமப் பெருமாள்"
'சிவகாமி நாயகர் திருக் குமாரனே!
குறப் பாவையாள் மகிழ்தரு வேளே ".

Page 36
6! -----۔
முருகன் சிவபெருமானுடைய புதல் வன், திருமாலுடைய மருமகன், உமை யின் புதல்வன், இலக்குமியின் மருமகன், வள்ளியின் கணவன் முதலிய கருத்துக்கள் கெளமாரம் என்ற முருக வழிபாட்டை முக்கியமான பிற இந்துசமயப் பிரிவுக ளோடு இணைக்க உதவியிருக்கும்.
கதிர் காம மும் திருகோணமலையும் பாடல்பெற்ற முருகன் கோவில்களாக ஆகியமை கிழக்கிலங்கையிலே முருக வழி பாட்டில் ஒரு மறுமலர்ச்சியைத் தோற்று விக்க உதவியிருக்கவேண்டும். கதிர்காமத் துக்கும் திருகோணமலைக்கும் இடைப்பட்ட கிழக்கிலங்கையிலே திருக்கோயிலிலும் வெருகலிலும் முருகன் கோவில்களுக்குத் திருப்பணிகள் நடந்தமை பற்றிச் சாசனச் சான்றுகள் கிடைத்துள்ளன. திருக்கோவி லிலே சித்திரவேலாயுதசுவாமி கோவிலுக் குத் திருப்பணி செய்வித்தது விசயபாகு என்ற சிங்கள பெளத்த மன்னனுகும். திருகோணமலை மாவட்டம், மட்டக்களப்பு மாவட்டம் என்பனவற்றின் எல்லையிலே
மகாவலிகங்கையின் கிளையான வெருகல்
நதி கடலிற் கலக்கும் இடத்தில் அமைந் துள்ள வெருகலம்பதிக்கு மட்டக்களப்பார் ஒரு மதிலையும், திருகோணமலைக் கைலாய வன்னியன் ஒரு மதிலையும், நீர் கொழும்புக் கரையூரவர் ஒரு மதிலையும், செட்டிமார் ஒரு மதிலையும் கட்டியமையை ஒரு சாசனம் கூறும். யாழ்ப்பாணப் பிரதேசத்திலேயுள்ள முருகன் கோவில்களின் பண்டைக்கால வ ர ல |ா ற் றை ய நி ய ச் சான்றுகள் கிடைக்கவில்லை. யாழ்ப்பாண மாவட்டத் திலே இன்று பிரதான முருகன் கோவில்க ளாகத் திகழ்பவை நல்லூர்க் கந்தசுவாமி கோவில், மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில், தொண்டைமானறு செல்வச் சந்நிதி என்பனவாம். நல்லூர்க் கந்தசுவாமி கோவிலைக் கட்டியெழுப்பிய புவனேகபாகு வின் காலம் பற்றிக் கருத்துவேறுபாடு நிலவுகிறது. கி.பி. பதினைந்தாம் நூற்றண் டிலே கோட்டைச் சிங்கள மன்னன் ஆணைப் படி, சிங்கைநகரைத் தகர்த்து, யாழ்ப் பாண அரசைக் கைப்பற்றி, நல்லூரை இராசதானியாக ஆக்கிய சபுமால் கும

ரையா என்ற சிங்களப் பெயரையுடை4 செண்பகப்பெருமாளே அந்தப் புவனேக ாகு என்பது இன்றைய ஆராய்ச்சியாளர் கருத்து. அருணகிரிநாதர் காலத்திலே தோன்றிய முருக வழிபாட்டு மறுமலர்ச்சி யென்ற அலையிலேயே நல்லூர்க்கந்தசுவாமி கோவில் தோன்றியிருக்கவேண்டும். புவ னேகபாகுவின் திருப்பணியைப் பாராட்டி மா விட்டபுரம் கோவில் ஆதீனப் பிராமணர் அவனுக்கு விருந்துகொடுத்ததாக யாழ்ப் பாண வைபவமாலை கூறுகின்றது. இது உண்மையான செய்தியென்று கொண்டால் மாவிட்டபுரக்கோவில் நல்லூர்க் கோவி லுக்கு முந்தியதாக இருக்கவேண்டும்.
தொண்டைமானறு செல்வச்சந்நிதி பில் நடக்கும் வழிபாட்டுக்கும் கதிர்காமத் தில் நடக்கும் வழிபாட்டுக்கும் நெருங்கிய ஒற்றுமையுண்டு. திருமுருகாற்றுப்படை பிலே முருகனுக்கு வெவ்வேறிடங்களிலே வேதாகமமுறைப்படி நடந்த வழிபாடுக ளும் பழைய திராவிட முறையிலமைந்த வழிபாடுகளும் கூறப்படுகின்றன. Fւք நாட்டு முருகன் கோவில்களிலே கதிர் காமத்திலும் செல்வச்சந்நியிலும் வேதாகம முறையிலான வழிபாடு இல்லை. இரண் டிடங்களிலும் முருகனுடைய விக்கிரகம் வழிபடப்படுவதில்லை; பூசை செய்பவர்கள் பிராமணரல்லாதார்; பூசையில் மந்திரங் கள் இடம்பெறுவதில்லை. இவற்றை நோக் கும்போது, கதிர்காமத்தைப்போலச் செல்வச்சந்நிதியும் மிகுந்த தொன்மை யுடையதாக இருக்கக்கூடும். இலங்கையின் வடகோடியிலே செல்வச்சந்நிதியிலே பிரா மணரல்லாதாராகிய தமிழர் முருகனுக்குப் பூசைசெய்யத் தென்கோடியிலே கதிர் காமத்திலே சிங்களக் கப்புராளைகள் முருக னுக்குப் பூசைசெய்வர்.
ஈழநாட்டு முருகன் கோவில்களிலே எழுந்தருளியிருக்கும் இறைவனுக்கு எவ் வெப் பெயர்கள் வழங்குகின்றனவென ஆராய்வது சில உண்மைகளைத் துலக்கும். சிங்களவர்களுக்கு மு ரு க ன் க த ர க ம தெய்யோ என்ற கதிர்காமத் தெய்வ மாகும். பெளத்த விகாரைகள் சிலவற்றின் பிரகாரங்களில் அமைந்துள்ள கோயில்

Page 37
17 س--
களில் எழுந்தருளியுள்ள முருகனைக் கதிர் காமத் தெய்வம் என்றே அவர்கள் வழி படுவர். ஈழநாட்டின் தென்திசைக்குக் காவல்தெய்வமாகக் கதிர்காமக் கடவுளைப் புத்தர் பெருமான் நியமித்துள்ளாரென்பது அவர்கள் ஐதீகம். இந்துக்களும் கதிர் காமப் பெயரோடு பல ஆலயங்களை அமைத்துள்ளார்கள். புங்குடுதீவுக் கதிர் காமம், வட்டுக்கோட்டை மேற்குச் சின் னக் கதிர்காமம், புலோலி தெற்கு உபய
கதிர்காமம், மட்டக்களப்புச் சின்னக் கதிர்காமம், குருக்கள் மடத்துச் செல்வக் கதிர்காமம், மடுவக்கொல்லை சின்னக்
கோம்பறைச் செல்வக்கதிர்காமம் என்பன அத்தகையன. அநுராதபுரம் கதிரேசன், வத்துகாமம் கதிரேசர், குருனகற் கதிரே சன், ஊருகலை முருகாமலைக் கதிரேசன், கீரிமலைக் கதிரையாண்டவர், காரைநகர் அரசடிக் காட்டுக் கதிர்காமசுவாமி, நாகர் கோவில் வடக்குக் கதிர்காம முருகமூர்த்தி என்னும் பெயர்கள் கதிர்காமத் தொடர் புடையனவாக அ  ைம ந் தி ரு ப் ப ைத க் 857 6007, 3) fTL f)
சுப்பிரமணியர் என்ற பெயரும் ஈழ நாட்டிலே முருகனுக்குப் பயின்று வழங்கு கிறது. திருச்செந்தூர் முருகனுக்குத் திரு முருகாற்றுப்படை காலத்திலேயே வைதிக முறையிலாய வழிபாடு நடந்திருக்கிறது. இரண்டாம் வரகுணனுடைய திருச்செந் தூர்க் கல்வெட்டு முருகனைச் சுப்பிரமணி யர் என்றே குறிக்கிறது. இன்றும் திருச் செந்தூரை மையமாகக்கொண்ட திருநெல் வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த இந்துக்களிடையே சுப்பிரமணியம் என்ற பெயர் மிகப் பயின்று வழங்குகிறது. சங்கான வெல்விற் சுப்பிரமணியர், பொலி கண்டிக் கந்தவனச் சுப்பிரமணியர், கதிரிப் பாய்ச் சுப்பிரமணியர், பன்னலை வள்ளி மலைச் சுப்பிரமணியர் முதலியனவாகச் சுப்பிரமணியப் பெயர் தாங்கிய இறைவன், கோவில்கள் பலவற்றிலே எழுந்தருளு கிருன். துணுக்காய் மல்லாவிப் பால சுப்பிரமணியர். இருபாலை வேளாதோப்புப் பாலசுப்பிரமணியர் முதலியனவாகப் பால சுப்பிரமணியப் பெயர் தாங்கிய முருகன்
இ - 3

கோவில்களும் ஈழநாட்டில் உண்டு. சிவ சுப்பிரமணியர் என்ற பெயர் தாங்கி முருகன் உறையும் கோவில்களுக்கு உதா ரணங்களாவன:- கொழும்புத் தட்டா தெருச் சிவசுப்பிரமணியர், தொளஸ்பா கைச் சிவசுப்பிரமணியர் என்பன. கொக் குவிலிலே கிருபாகர சிவசுப்பிரமணியர் எழுந்தருளுகிருர்,
ஈழநாட்டிலுள்ள மு ரு க ன் கோவில் களுள், கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு, கந்தசுவாமி கோயில் என்று பெயர் தாங்கி யுள்ளது. கந்தசுவாமி என்ற பெயர் பிர பலம் பெறுவதற்குக் கந்தபுராணம் உதவி யிருக்கவேண்டும். கந்தபுராணத்தின் காலம் பற்றிக் கருத்து வேறுபாடு இருப்பினும் அது கி. பி. பதினுன்காம் நூற்றண்டள விலே காஞ்சியிலே கச்சியப்ப சிவாசாரி யாராற் பாடப்பட்டது. கந்தபுராணம் அருணகிரிநாதருக்குச் சிறிது முந்தியதாக லாம். கந்தபுராணம் சோழநாட்டிலும் ஈழநாட்டிலும் பாராயண நூலாகக் காட்சி யளிக்கின்றது. இந்த நூல் எக்காலத்தில் எவ்வாறு பாராயண நூலாக இக் குறிப் பிட்ட பிரதேசங்களில் மட்டும் ஆகியது என்னும் வரலாறு இப்பொழுது கிடைக்க வில்லை. ஈழநாட்டைப்பற்றிய அளவில்அதுவும் சிறப்பாக, யாழ்ப்பாணப் பிரதே சத்திலே-கந்தபுராணத்தின் செல்வாக்கு மிகவும் அலாதியானது. கந்தபுராணப் படிப்பும் பயன் சொல்லுதலும் பெரும் பாலான கோவில்களிலே மாதக்கணக்கிலே தொடர்ந்து வந்தன. முருகன் கோவில் களிலே ஐப்பசி மாதத்திலே கந்த சட்டி விரதம் அநுட்டிக்கப்பட்டு வருகிறது. கந்த சட்டி முடிவிலே, சூரன் போர்விழா நடை பெற்று வருகிறது. கல்வியறிவற்றவர்க ளான பெரும்பாலான சைவப் பொது மக்கள் சமீபகாலம்வரை கந்தபுராணத்தி லிருந்தே  ைச வ ச ம ய க் கருத்துக்களே அறிந்து வந்தார்கள். இவற்றிஞலே கந்தன் என்ற பெயர் போற்றப்பட்டிருக்க வேண்டும்.
முருகனுடைய அதி மு க் கி ய ம 7 ன படைக்கலமான வே லா யு த த் தே " டு தொடர்புடையனவாகப் பல பெயர்கள்

Page 38
}1 سسه
அமைந்துள்ளன. நெடுங்கேணி வேலா யுதர், மட்டக்களப்பு உகந்த மலை வேலாயுத சுவாமி என்னும் பெயர்களை நோக்கலாம். வேலாயுதருக்குப் பலவிதமான அடைகளும் வழங்கப்பட்டுள்ளன. கதிர்வேலாயுதசுவாமி என்ற பெயரைக் களுத்துறையிலும் எட்டி யாந்தோட்டைச் செல்வவிநாயகர் கோவி லிலும், குமாரவேலாயுதர் என்ற பெயரை மட்டக்களப்பு மான்தீவிலும், ஞானவேலா யுதர் என்ற பெயரைப் புதுக்குடியிருப்பி லும், சித்திரவேலாயுதர் என்ற பெயரைத் தம்பன் கடவையிலும் திருக்கோவிலிலும் வெருகலிலும் அம்பனிலும் கோயிற் போற தீவிலும் குமாரபுரத்திலும் காணலாம்.
முருகனுக்கு ஈழநாட்டிலே வேறும் சில பெயர்கள் வழங்குகின்றன. முருகன் என்ற பழந்தமிழ்ப்பெயர் அ வ ற் று ஸ் ஒன்று.
Laces for Beauty
O LACES
O SAREE BORDERS
o EDGINGS
SCARVES
visit
MS
1 99, MAN STREET
i
(
(TNS - SGS S

سم. 3
முருகன் என்று கூறுவது ம ரிய T  ைத யாகாது என்று கருதிப்போலும் முருக மூர்த்தி என்று கூறும் வழக்குக் காணப் படுகிறது. சுளிபுரப் பருளாய், அராலி வடக்கு, கரவெட்டிச் செல்விசீமா, மேலைக் கரம், சங்கான கிழக்குப் பெரியவளவு, நவாலி தெற்கு முதலியவாகப் பதினெட்டு இடங்களிலே , முருகமூர்த்தி என்ற பெயர் வழங்குகிறது. முத்துக்குமாரசுவாமி என்ற பெயர் திருகோணமலையிலும் கைதடியிலும் மூளாயிலும் நாவற்குழித் தச்சன் தோப்பி லும் மண்டைதீவுச் சிறுப்புலத்திலும் நயினுர்தீவிலும் வழங்குகிறது. குமரன், தண்டாயுதபாணி, சண்முகசாமி, ஆறுமுக சுவாமி, சிவ குரு நாத சுவாமி முதலிய பெயர்கள் அருகிய வழக்குகளாகச் சில இடங்களில் மட்டும் காணப்படுகின்றன.
in Dainty Colours.
O MANTILLAS
D NURSERY MOTIFFS
O NYILON NETS
b SUNDRES ETC
SER
同)●●:団さ ]面室ts)
: COLOMBO-11
:

Page 39
அ மு கா முருகா
செல்வி, ப. வே
அண்ணு மலையில் வீற்றி அருண கிரியின் பு கண்ணுர் மலையில் முகி கார்கண் டுன்மயில் அண்ணுர் தோற்று அட அமர்ந்தாய் முருக
தெண்ணுேர் திருவோ
தினமும் உந்தன் விண்ணுேர் பதிவிட் டி விமலா கந்தா வே மண்ணுே ரெல்லாம் ம மலையில் அமர்ந்தா
விண்ணுேர் உனக்கு வா விஞ்சு தொட்ட ட தண்ணுர் ஒளியைத் த தயவாய்க் குறிஞ்சி எண்ணுர் பணியார் எ என்றும் காப்பாய்
அன்னையர் இருவர் அரு ஐங்கரன் உன்னுட
முன்னைச் செய்த தவே
முறையே இங்கு
நின்னை வேண்டி நின்ற நிலைத்தாய் குறிஞ்
குறமகள் மனமகிழ் சே
குறிஞ்சிக் குகனே
திறமது அற்ற தீவினை(
செய்வினை யாவும்
அறமது அருளது அளி: அழகா முருகா தா

- தாலே லோ
லுப்பிள்ளை
Iருந்தாய்
கழ்கேட்டாய்
லாடக்
களித்தாட
գ-5r" էք ா தாலேலோ ,
ர் தீமையிலோர் புகழ்பாட
ங்குற்ற பல்முருகா கிழ்வெய்த 'ய் தாலேலோ
ாழ்த்தெடுக்கும் பதிநீங்கித் ரவந்தாய்
ப் பதியோனே ன்ருலும்
தாலேலோ
ருகிருக்க டன் துணையிருக்க மெல்லாம்
வந்ததுபோல் த சூல்ை சியில் தாலேலோ
காவேந்தே பாவேந்தே யோம்
நலமாக்கி
த்திடுவாய்
ாலேலோ

Page 40
தற்காலத்திற்கேற்ற சகலவிதமான
புடைவைத் தினுசுகளுக்கும்
கூறைச்சேலை வகைகளுக்கும் புகழ்பெற்ற ஸ்தாபனம்
: DESIGNTEXTILES
PEOPLE'S MODERN MARKET, 23, Power House Road,
JAFFNA போன் 662
For
TORD UTOFD UTai lOring
FITT EXT
9, 18, Grand Bazaar, JAFFNA.

Space Donated by
NATHAN"S
17, POWER HOUSE ROAD, NEW MARKET,
-JAFF[NA
Grans : “GOLD LOTUS' Phon e : 754O
With best Compliments
of
N.V. aேndia&Son
JEWELLERS
761 1 & 2, KASTHURIAR ROAD, New No. 206 & 208
JAFFNA. Phone : 500

Page 41
இலங்கையிற் குடிசனப் புவி
கலாநிதி பொ. ப
இலங்கை பல இன மத மக்கள் வாழும் நாடுகளில் ஒன்ருகும். உலகின் பிரதான மதங்களான பெளத்தம், சைவம், கிறிஸ் தவம், இஸ்லாம் ஆகியவற்றைப் பின்பற் றும் மக்கள் இங்கு வாழ்கின்றனர். சைவம், பெளத்தம் ஆகியன முதலிலும் இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகியன பின்னரும் இந்நாட் டுக்கு அறிமுகமாகின. சைவம், பெளத்தம் ஆகியன 2500 வருடங்களுக்கு மேற்பட்ட காலமாக இந்நாட்டு மக்களாற் பின்பற் றப்பட்டு வந்துள்ளன. அநுராதபுர காலத் தில் இந்நாட்டிற் சைவசமயம் இருந்ததை வரலாற்றுக் காரணிகளிலிருந்து அறியக் கூடியதாகவுள்ளது. பொலன்னறுவைக் காலத்தில், குறிப்பாக சோழர் ஆட்சிக் காலத்தில் சைவமதம் முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது. இதற்கு இக்காலத்தில் அமைக்கப்பட்ட சிவாலயங்கள் சான் ருகும். பாடல்பெற்றதலங்களான திருக்கோணேஸ்
-oil-L-al
w பெளத்தர்கள் சைவர்கள்
ஆண்டு தொகை விகிதம் தொகை விகித 1871 1,520' 6 633 465. 9 : 19 1881 1,698 'l 61 5 593.6 21 1891 | 1*877 • 0 | 62 · 4 | 6 15 · 9 | 20 · 1901 2, 14 * 4 60 1 826, 8 23 1911 2,4742 603 938 - 3 22 1921 | 2 , 769 8 | 6 1 * 6 | 982 · 1 21 1946 4,2949 645 1,320'4 19 953 || ಶ್ರ,209-4 | 64°3 | 1,610-6 | 19" 963 | 7 , 02 0 “ 8 | 66.2 | 1 , 958 - 4 | IR " 1971 Εoή ο 67·4 2,2393 7.

சைவர்கள் : பியல் நோக்கு
ாலசுந்தரம்பிள்ளை
வரம், திருக்கேதீஸ்வரம் போன்றனவும், கதிர்காமம், முனிஸ்வரம், நல்லூர்க் கந்த சாமி கோயில், நல்லூர் சட்ட நாதர் கோயில், வீரமா காளியம்மன் கோயில், செல்வச்சந்நிதி, மாவிட்டபுரம், கிழக் கிலங்கையில் காணப்படும் பல கண்ணகி அம்மன் கோயில்கள் போன்றனவும் இலங் கையில் சைவர்களின் வரலாற்றைக் காட்டி நிற்கின்றன.
1971ஆம் ஆண்டில் இலங்கையின் குடி சனத் தொகை 127 மில்லியனுக இருந்தது. இதில் சைவர்கள் தொகை 2,239,310 பேராக இருந்தது. இந்நாட்டில் ஒவ்வொரு 1000 பேரில் 176 பேர் சைவர்களாக உள்ளனர். 1871 - 1971க்கும் இடைப் பட்ட நூருண்டு காலத்துக்கு மத அடிப் படையில் இலங்கையின் குடிசனத்தொகை எண்ணிக்கையிலும் விகிதாசாரத்திலும் பின்வருமாறு.-
2
(தொகை ஆயிரத்தில்)
--- முஸ்லிம்கள் கிறிஸ்தவர்கள் ம் தொகை விகிதம் தொகை | விகிதம் 4 17 5 7・I -- ano 5 1978 72 268 0 1 1 0 5 2120 7.0 302. 1 100 2 246.1 6.9 349.2 97 8 | 283 : 6 | 6 · 9 4092 100 8 302.5 6 7 4434 98 8 ! 4:3 - 6 || 6-6 6032 9 * 0 54 6 6 - 7 7245 89 5 724 - 0 | 68 8839 8.4 6 9099 7. 9967 78
ரம் : இலங்கைக் குடிசனக் கணிப்புக்கள்)

Page 42
- 22
இலங்கையில் பெளத்தத்துக்கு அடுத்த படியாகச் சைவசமயமே முக்கியமானதா கும். பெளத்தம் சிங்களவருடனும், சைவம் தமிழருடனும், இஸ்லாம் சோனகர், மலா யர் ஆகிய இனங்களுடனும் தொடர்புள்ள தாக இருக்கின்றன. எனினும் கிறிஸ்தவ சமயத்தைச் சேர்ந்தவர்களில் 35 வீதத் தினர் தமிழராகவும் 55 வீதத்தினர் சிங்கள வராகவும் 10 வீதத்தினர் பறங்கியர் மற்றும் இனங்களைச் சேர்ந்தவர்களாகவும் உள்ளனர். 1971இல் சைவமக்கள் தொகை 22 இலட்சத்திற்கு மேற்பட்டிருந்தபோதும் மொத்தத் தொகையில் அது 176 விகித மாகவே இருக்கிறது. 1871இலிருந்து எடுக்கப்பட்ட குடிசனக் கணிப்புக்களில் பதிவுசெய்யப்பட்ட விகிதளவுகளில், 1971 ஆம் ஆண்டிற்குரிய விகித அளவே மிகக் குறைவானதாகும். அட்டவணை ஒன்றிய நோக்கின் பெளத்தர்கள் விகிதம் 1901ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக அதிகரித்து வந்ததைக் காணலாம். 1901இல் 60*1
அட்டவை
குடிசனக்கணிப்பு தேசிய a to இடைக்காலட அளிப்பு பெளத்தர்கள் 1871-1881 15' 0 11, 6 1881-1891 9 : 0 1 1 0:5 1891-1901 86 1 2 3 1901-1911 I 5. 7 155 1911-1921 9 * 6 11 9 1921-1946 48°೦ | 55°೦ 1946-1953 21 6 2 l 3 1953-1963 30 - 7 E 34 4 1963-1971 20 1 } 22:3
சைவர்களின் குடிசனவதிகரிப்பு 187181க்கும், 1891-1901 க்கும் இடைப்பட்ட காலத்தில் ஏனைய மதங்களைச் சேர்ந்தவர் களிலும் பார்க்கக் கூடுதலாக இருந்தது. இக்காலப் பகுதியிற் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கைக்காகப் பெருமளவு இந்தி யத் தமிழர் இலங்கைக்கு வந்தனர். 1901க்குப் பின்னர் சைவர்களின் குடிசன அதிகரிப்பு ஏனைய மதத்தவர்களின் அதி கரிப்பிலும் குறைவாகவே இருந்தது,

விகிதமாக இருந்த பெளத்தர்கள் I 97 @ 674 விகிதமாக அதிகரித்துள்ளனர். இஸ் லாமியரின் விகிதளவு 1871-1946க்கும். இடைப்பட்ட காலத்தில் குறைந்து சென்று 1946-1971க்கும் இடைப்பட்ட காலத்தில் அதிகரித்துள்ளதைக் காணலாம். ஆனல் சைவர்களின் விகிதளவு 1901இல் இருந் தும், கிறிஸ்தவர்களின் விகிதளவு 1921 இலிருந்தும் தொடர்ச்சியாகக் குறைந்து வந் துள்ளன. 1946-1971க்கும் இடைப்பட்ட காலத்தில் பெளத்தர்கள் 995 விகிதத் தாலும், முஸ்லிம்கள் 108 4 விகிதத்தா லும், சைவர்கள் 69*6 விகிதத்தாலும், கிறிஸ்தவர்கள் 74° 0 விகிதத்தாலும் அதி கரித்துள்ளனர். உரோமன் கத்தோலிக்கர் அல்லாத கிறிஸ்தவர்கள் இக்காலத்தில் 8 விகிதத்தால் மாத்திரமே கூடியுள்ளனர். அட்டவணை இரண்டில் மத அடிப்படையில் குடிசனக் கணிப்பு இடைக்காலக் குடிசன அதிகரிப்புக் காட்டப்பட்டுள்ளது.
oor
சைவர்கள் இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள்
274 1 4
3 8 83 8 7 34”2 6 5' 6 i 135 52 172 4”7 6 - 7 8”4 344 44·3 36" O ↑ 21 - 9 : 2 Ꮞ * 0 20
21 6 33 7 22·{} 143 25.7 128
(ஆதாரம் : குடிசனக் கணிப்புக்கள்)
மத அடிப்படையில் மக்கள் தொகை மூன்று காரணிகளால் கட்டுப்படுத்தப் படுகின்றன. (i) இயற்கை அதிகரிப்பு, (ii) குறித்த மதத்தைச் சேர்ந்தவர்களின் குடியுள் வரவு, குடிவெளியேற்ற வேறு பாடுகள், (ii) மதமாற்றம். இலங்கையில் குறித்த ஒரு மதம் குறித்தவொரு இனத் துடன் தொடர்புடையதாக விருப்பதைக் காணலாம். இதனுல் ஓர் இனத்தின் குடிப் புள்ளியியல் நிலைமையில் ஏற்படும் மாற்றம்

Page 43
- 2.
அதனைச் சார்ந்த மதத்தையும் தாக்குகிறது. 1946 - 1971 க்கும் இடையில் கண்டிச் சிங்களவர் 115° 4 விகிதத்தாலும், கரை யோரச் சிங்களவர் 877 விகிதத்தாலும், இலங்கைத் தமிழர் 930 விகிதத்தாலும், இந்தியத் தமிழர் 55 விகிதத்தாலும், இலங்கைச் சோனகர் 120 விகிதத்தாலும் அதிகரித்துள்ளனர். இக் கா லத் தி ல் இந்தியச் சோனகர் 16 விகிதத்தால் குறை வடைந்துள்ளனர். தமிழர் அதிகரிப்பு குறை வாக இருந்ததே, சைவமக்கள் அதிகரிப்புக் குறைவாக இருந்ததற்குக் காரணம். தமிழர் தொகை அதிகரிப்பிற்கு ஏற்ப சைவர் களின் விகிதமும் கூடியும், குறைந்தும் செல்லும் போக்கை இங்கு காணக்கூடிய தாகவுள்ளது. தமிழர் சைவ விகிதளவிற் கிடையே 3 விகிதம் வேறுபாடு தொடர்ச்சி யாக இருப்பதைக் காணலாம். இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தாலும், 1948ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டம் காரணமாக வும் அரசாங்கம் வேலை வழங்கல் போன்ற துறைகளில் இலங்கையர் மயக் கொள்கை யைக் கடைப்பிடித்ததாலும் இந்தியர் பெருமளவு தாயகம் திரும்பினர்.
சிறிமா-சாஸ்திரி உடன்படிக்கையின் காரணமாக இலங்கைவாழ் இந்திய மக்க ளில் 5, 25,000 பேரை இந்தியா ஏற்றுக் கொண்டது. இத்தொகையில் இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்டோர் ஏற்கெ னவே இந்தியா சென்றுள்ளனர். 1974ஆம் ஆண்டு இந்திரா - சிறிமா உடன்படிக்கை யின் காரணமாக மேலும் 75,000 பேரை இந்தியா ஏற்றுக்கொண்டது. இவ் வுடன் படிக்கைகளை அமுல் செய்வதன் காரண மாக சைவர்களின் விகிதளவு மேலும் குறைவடைந்து செல்லும் , மேலும் இலங் கைத் தமிழர் மத்தியில் தொழிற்கல்வி போன்ற காரணங்களுக்காகப் பிறநாடு களுக்குப் போவோர் எண்ணிக்கை அண் மைக் காலத்தில் அதிகரித்துள்ளது. இத ணுல் சைவர்களின் குடிசனப் பெருக்கத்தில் தாக்கம் ஏற்படும். சைவ மதம் ஏனைய மதங்களைப் போலல்லாது கட்டுப்பாடு குறைவாக இருந்ததாலும் அரசியல்ரீதியில்

س--- 3
முக்கியத்துவம் பெற்றிருக்காததாலும், சாதிப் பாகுபாடு காணப்பட்டதாலும் இம்மதத்தைச் சேர்ந்தவர்களிற் சிறு தொகையினர் பிற மதங்களிற்குக் குறிப் பாகக் கிறிஸ்தவ சமயத்திற்கு மாறினர். இலங்கையில் கிறிஸ்தவ சமயத்தின் முக்கி யத்துவம் இப்பொழுது குறைவடைந்துள்ள தால் இம்மதத்தைத் தழுவும் சைவர்கள் தொகை மிகவும் குறைவடைந்துள்ளது. சிங்களமக்கள் மத்தியில் உரோமன் கத்தோ லிக்கர் அல்லாத கிறிஸ்தவர்கள் மீண்டும் பெளத்தர்களாக மாறும் போக்குக் காணப் படுகின்றது. ஆனல் இத்தகைய செய்முறை தமிழ்க் கிறிஸ்தவர்கள் மத்தியில் காணப் படவில்லை. தற்பொழுது சிறுபான்மைத் தமிழர் பெளத்த சமயத்துக்கு மாறுகின்ற போக்குக் காணப்படுகிறது. மேலும் சைவர்களுக்கும் ஏனைய மதத்தினர்களுக் கும் இடையே ஏற்படும் கலப்பு விவாகம் போன்றவற்றின் விளைவால் சைவர்களே கூடியளவில் தமது சமயத்தையோ அல்லது மொழியையோ விட்டுக் கொடுக்கின்றனர். இத்தகைய காரணங்களினுல் சைவர்களின் குடிசனவதிகரிப்பு மற்றைய மத மக்களின் குடிசனவதிகரிப்பிலும் பார்க்கக் குறைவாக வுள்ளது.
அட்டவணை மூன்றில் 1971இல் மாவட் டக் குடிசனத் தொகையும், சைவர்களின் தொகையில் குறித்த மாவட்டத்தில் வாழும் சைவர்களின் விகிதமும் காட்டப் பட்டுள்ளன.
யாழ்ப்பாணம், மட்ட க் களப்பு , வவுனியா, நுவரெலியா ஆகிய நான்கு மாவட்டங்களில் மாத்திரமே சைவர்கள் பெரும்பான்மையாகவுள்ளனர். கண்டி, திருகோணமலை, அம்பாறை, வதுளை ஆகிய மாவட்டங்களின் குடிசனத் தொகையில் இவர்கள் 20 விகிதத்திற்கு மேலுள்ளனர். கொழும்பு, இரத்தினபுரி, கேகாலை போன்ற மாவட்டங்களில் விகிதளவில் இவர்கள் குறைவாக இருப்பினும் எண்ணிக்கையில்

Page 44
. 24 س
அட்டவை
மாவட்ட ரீதியில் 1971இல் சைவர்களின்
old மாவட் D.G.L. குடிசனத்தொகை சைவர்கள்
கொழும்பு 2,672,620 4 களுத்துறை 731,824 4. கண்டி 1, 187, 170 30 மாத்தளை 316,342 நுவரெலியா 452,24 3 23 காலி 737, 451 மாத்தறை 588。254 அம்பாந்தோட்டை 34 ,005 யாழ்ப்பாணம் 704,350 58 மன்னர் : 77,882 2 வவுனியா 95,536 மட்டக்களப்பு 258, 104 f அம்பாறை 277,790 i திருகோணமலை 19 7,989 குருநாகல் | 1,028, 107 புத்தளம் | 378, 787 l அநுராதபுரம் 389, 207 பொலன்னறுவை 163, 858 பதுளை 616, 31.5 2. மொனழுகலை 19 1,505 இரத்தினபுரி 66 1,710 I கேகாலை 652,094 t
அதிகமாகவுள்ளனர். இலங்கையிலுள்ள
சைவர்களில் 26 1 வி கி த த் தி ன ர் யாழ்ப்பாண மாவட்டத்தில் வாழ்கின் றனர். யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கண்டி, நுவரெலியா, பதுளை, கொழும்பு, இரத்தினபுரி ஆகிய ஏழு மாவட்டங்களில் இலங்கையிலுள்ள சைவர்களில் 793 விகி தத்தினர் வாழ்கின்றனர். இலங்கையின் சைவ மக்கள் தொகையில் வடமத்திய மாகாணம் 0.6 விகிதத்தினரையும் தென் மாகாணம் 16 விகிதத்தினரையும், வட மேல் மாகாணம் 16 விகிதத்தினரையும் கொண்டுள்ளன. மன்னர், திருகோணமலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் தமிழ்
பேசும் மக்களைப் பெரும்பான்மையாகக்
கொண்டிருப்பினும் சைவர்கள் சிறுபான் மையினராகவே யுள்ளனர்.

GJIT III
குடிசனத் தொகையும் பரம்பலும்
டத்தின் மசவட்டக் குடிசனத்தில் மொத்தச் சைவர்களின் ர் தொகை சைவர்களின் விகிதம் Creolida
5,567 5“4 65 0,578 5 - 5 8 8,717 26 - 0 3' 8 4,420 72 24 6, 947 52 3 10 6 6,549 2 - 2 0 - 7 8, 237 3 O' 8 1,381 0”4 0 ' 5,418 83 * 1 26 23,278 29 9 0 2, 436 65・4 2 8 7,597 64·9 75 7,346 2 O 2 - 5 2,828 32 7 28 ! 7,493 I・7 O' 8 | 8, 200 4 * 8 0 8 9,306 2·4 04 4, 664 2 8 0 2 I4、506 34·0 9 6 3,728 7.2 0 6 1,648 7.3 52 57,393 星{},3 3 • 0
காரியாதிகாரி பிரிவுகள் அடிப்படை யில் பரம்பலை நோக்கின் சைவர்களின் செறிவை மேலும் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும். 1971இல் 156 காரியாதி காரி பிரிவுகள் இருந்தன. அட்டவணை நான்கில் காரியாதிகாரி பிரிவுகள் அடிப் படையில் சைவ மக்களின் விகிதளவு காட் டப்பட்டுள்ளது.
சைவர்கள் 25 காரியாதிகாரி பிரிவு களில் 50 விகிதத்திற்கு மேற்பட்டும், 27 பிரிவுகளில் 20-50 விகிதத்திற்கு இடைப் பட்டும், 30 பிரிவுகளில் 5-20 விகிதத்திற்கு இடைப்பட்டும், 74 பிரிவுகளில் 5 விகிதத் திற்குக் குறைவாகவும் உள்ளனர். வவுனியா தெற்குச் சிங்களப் பிரிவிலும், கிழக்கு மாகாணத்தில், கந்தளாய், வெவகம்பற்று வடக்கு, வெவ கம் பற்று தெற்கு,

Page 45
- 25
அட்டவனை
வகுப்பு சைவர்களின் விகிதளவு
: 5 - مس - 0 0 1 سسسس 5 1 0) --- 2 0 30 سم... - 0 2 40 ہے۔۔۔۔ 30 50 سیبست 40 0 6 ܚܝܒܝܢ 0 5 70 معمسیس ۔ 60 0 8 ܚܒ- 70 0 9 سحس 80 0 0 1 سيسع 0 9
(ஆதாரம்: இலங்கைக் கு.
விந்தனை ப் பற்று ஆகிய பிரிவுகளில் சைவர்கள் மிகக் குறைவாக வாழ்கின்றனர். வடக்கு, கிழக்கு மாகாணங்கள், பெருந் தோட்டப் பயிர்ச்செய்கைப் பகுதிகள், கொழும்பு நகரம் ஆகிய பகுதிகளிலுள்ள காரியாதிகாரிப் பிரிவு களி ல் சைவர்கள் முக்கியமாக வாழ்வதனைக் காணலாம்.
சைவ மக்களின் புவியியற் பரம்பலை, மேலும் நுணுக்கமாக நோக்கின் யாழ்ப் பாண மாவட்டத்தில், யாழ்ப்பாண நகரின் கரையோர வட்டாரங்கள், ஊர்காவற் றுறை, நாரந்தனை, கரம்பன், பண்டத் தரிப்பு, மாதகல், பெரியவிளான் போன்ற இடங்களைத் தவிர ஏனைய எல்லா இடங் களிலும் சைவர்களே பெரும்பான்மையின ராக உள்ளனர். மன்னர் மாவட்டத்தில் பானங்காமம், மேற்குமூலை, இலுப்பைக் கடவை, மாந்தை வடக்கு, மாந்தை தெற்கு, மாந்தை மேற்கு ஆகிய கிராம சபைப் பகுதிகளில் சைவர்கள் பெரும்பான் மையாக உள்ளனர். ஏனைய கிராமசபைப் பகுதிகளில் இஸ்லாமியர் அல்லது கத்தோ லிக்கரே பெரும்பான்மையினராகக் காணப் படுகின்றனர். வவுனியா மாவட்டத்தில் வவுனியா தெற்கு சிங்களப் பிரிவு நீங்க லான ஏனைய பகுதி முழுவதும் சைவர் களே பெரும்பான்மையினராக உள்ளனர். திருகோணமலை மாவட்டத்திற் திரியாய், சாம்பல்தீவு, திருகோணமலை, தம்பலகாமம்,
4 مسم (g
藏
 

TW
கரியதிகாரி பிரிவுகள் எண்ணிக்கை 1971
74 14 16 13
டிசனக் கணிப்பு 1971)
ட்டைப்பறிச்சான், ச ரீ ம் பூ ர், கிளி வெட்டி, ஈச்சிலம்பத்தை, மல்லிகைத்தீவு, திலாவெளி ஆகிய உள்ளூராட்சிப் பிரிவுகள் பிரதானமாகச் சைவமக்கள் குடியிருப்புக்க ாாகும். மட்டக்களப்பு மாவட்டத்தில் ாருவூர், காத்தான்குடி, ஒட்டுமாவடி, மீரு வோடை, வாழைச்சேனை (முஸ்லிம்), காங் கேயன் ஒடை தவிர்ந்த ஏனைய குடியிருப் க்கள் சைவமக்களைப் பெரும்பான்மை 1ாகக் கொண்டுள்ளன. அம்பாறை மாவட் -த்தில் பொத் து வி ல் வட்டாரம் 3, காமாரி, திருக்கோயில், தம்புலுவில் முத ாம், இரண்டாம் குறிச்சிகள், பனங்காடு, ருங்கொடுத்தீவு 7, 8, 9 குறிச்சிகள், ாண்டிருப்பு, சேனைக்குடியிருப்பு, கரைத் வுே, நாவிதன்வெளி, அன்னமலை, நீலா ணை போன்றனவே பிரதானமான சைவர் ள் குடியிருப்புக்களாகும்.
வடக்குக் கிழக்கு மாகாணங்களிற்கு வளியே சைவர்கள் கூடுதலாகப் பெருந் தாட்டப் பகுதிகளிலும், நகர்ப்புறங்களி லும் வாழ்கின்றனர். இலங்கையில் பெருந் தாட்டப் பகுதிகளில் வாழும் மக்களில் 24 விகிதத்தினர் சைவ ர் க ளா கும் , தயிலை, இறப்பர் செய்கைப் பகுதிகளிலே சவர்கள் செறிவாக வாழ்கின்றனர். வரனலியா, தலவாக்கொல்லை, மஸ் கலியா, புசல்லாவை , இறம்பொடை, இரு கலை, எல் கடுவ, பன்வில, எட்டியா ந்

Page 46
- 2
தோட்டை, டெகியோவிற்ற, பதுளை, பண்டாரவளை, அப்புத்தளை, பசறை, பலாங்கொடை, நிவிற்றிக்கலை, இறக்கு வனை, தெனியாய, புலத்சிங்கள, தெல் தெனியா, கேவாகெற்றை ஆகிய பகுதி களில் உள்ள பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைப் பகுதிகளில் சைவமக்கள் அதி களவில் வாழ்கின்றனர்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் பெருந்தோட்டப் பயிர்ச் செய் கைகளுக்கு வெளியே சைவர்கள் நகர்ப் பகுதிகளிலேயே கூடுதலாக வாழ்கின்றனர். 1971இல் கொழும் பு மாவட்டத்தில் 145,580 சைவர் இருந்தனர். இவர்களுள் 134,153 பேர் நகர்களில் வாழ்ந்தனர். கொழும்பு நகருள் 93,294 பேரும் டெகி வல, கல்கிசையில் 8732 பேரும் இருந் தனர். பெரிய கொழும்புப் பகுதியிலேயே கொழும்பு மாவட்டத்துச் சைவர்கள் செறி வாகக் காணப்படுகின்றனர். பெரு ந் தோட்டப் பயிர்ச் செய்கைப் பகுதியில் உள்ள நகர்களில் சைவர்கள் விகிதத்தில் அல்லது தொகையில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளனர். (1971இல் கண்டி 10.6%, கம்பளை 130%, ஹற்றன் 352%, நாவலப் பிட்டி 24*8%, வத்தேகம 23 8%, புசல் லாவை 433%, தெல்தெனியா 13*1%, மாத்தளை 183%, கலேவெல 138%, இறத்தோட்டை 323%, பண்டாரவளை 33*4%, அப்புத்தளை 215%, பசறை179%, வெலிமடை 11*9%, லுணுகல 22:4%, காலிஎலி 2.17%, மொனருகலை 11-3%, பலாங்கொடை 125%, றக்குவானை168%, எட்டியாந்தோட்டை 21*7%). பெருந் தோட்டப் பயிர்ச் செய்கைப் பகுதிகளுக்கு வெளியே வாழும் சைவர்கள் பிரதான மாக சேவைத் தொழில்களில் ஈடுபடுவ தால் நகர்ப்புறங்களில் அல்லது பிரதான சேவை நிலையங்களில் வாழ்கின்றனர். இவர் களில் கூடிய விகிதத்தினர் இலங்கைத் தமிழராவர். கிழக்குமாகாணத்தில் மட்டக் களப்பு, திருகோணமலை தவிர ஏனைய

நகர்கள் எல்லாம் முஸ்லிம் மக்கள் பெரும் பான்மையாக வாழும் இடங்களாகும். (1971இல் சைவர்கள் விகிதம் பின்வரு மாறு : மட்டக்களப்பு 564, ஏருவூர் 215, காத்தான்குடி 6'8, கல்முனை 213, சம் மாந்துறை 112, திருகோணமலை 508, கிண்ணியா 53, மூதூர் 117, கந்தளாய் 135) பொலன்னறுவை, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தான் சில சைவக் கிரா மங்கள் காணப்படுகின்றன. இக்கிராமங் களில் வாழ்வோர் மீன்பிடி, விவசாயம் ஆகிய துறைகளில் ஈடுபட்டுள்ளனர். புத் தளப் பகுதியிலுள்ள உடப்பு, மருதங்குளம், குசவ முனீஸ்வரம், தட்டைக்காடு, கொல் லன்தீவு போன்றன குறிப்பிடத்தக்கன.
இலங்கையின் குடிசனத்தொகையில் சைவமக்களின் விகித அளவு கடந்த காலத் தில் குறைவடைந்தது போன்று மேலும் குறைவடைய இடமுண்டு. இந்தியத் தமிழர் பெருமளவில் தாயகம் திரும்பிக் கொண்டிருப்பதால் சைவ மக்கள் தொகை அதிகரிப்புக் குறைந்துள்ளது. இலங்கையில் கருவளத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுக்கொண் டிருப்பதால் சைவர்களின் அதிகரிப்புக் குறைவாக இருக்கும். மலைநாட்டுப் பகுதி களில் சைவர்களின் விகிதாசாரமும், இந்தியத் தமிழர் வெளியேற்றத்தால் குறைவடைந்து வருகின்றது. கிழக்கு மாகாணத்தில் கடந்த 25 வருட காலத் தில் ஏற்பட்ட குடியேற்றத் திட்டங்களினு லும், மதவடிப்படையில் காணப்படும் வளவேறுபாடுகளாலும் சை வர் க ளின் வி கி தா சா ர ம் குறைவடைந்துளது. கொழும்பு மாவட்டத்தில் சைவர்களின் விகிதம் ஒரளவு அதிகரித்துள்ளது. மக்கள் இடம்பெயரியல்பு அதிகரித்துக்கொண்டு வருவதால் இலங்கையின் எல்லாப் பகுதிக வளிலும் பல்லினமத மக்கள் வாழும் பகுதி களாக மாறிவருகின்றன. இச் செய்முறை தொடர்ந்து இயங்கக்கூடிய தன்மையைப் பெற்றுள்ளது.

Page 47
Space L b
A
Well V
With best ( fro
S. P. N. 8.
1811185, KEY
COLOM
Telephone : 206 5 Telegrams : “ESPEYEN"

onated
у
\
Misher
y A, Sompliments
1.
COMPANY
ZER STREET
|GEBO 12

Page 48
With the Best C
INDIAN OVE
COLO (Wholly owned by t
IOB
UNGSSą roS?
Cheque facilities f
Accounts a
39 Mar COLOM
ހ

ompliments of
RSEAS BANK
MEBO
e Govt. of India)
Q PeoSDe tcs (N) at Beornalo G (oásia 4 s
or Savings Bank speciality.
كر
INDIAN OVERSEAS BANK
Good People to Grow with
StreeSet BO - 1 1

Page 49
இந்து மதத்தில்
செ. மகே
இன்றைய சைவாலயம் ஒன்றைக் கருத்திற் கொண்டாற் கோயிற் பிரகார மெங்கினும் பல்வேறு மூர்த்திகளைப் பிர திட்டை பண்ணியிருப்பதைக் காணலாம்.
* ஒருநாமம் ஒருருவம் ஒன்றுமிலர்க்கு ஆயிரம் திருமாமம் பாடி தெள்ளேனம் கொட்டாமே" என்பது திருவாசக மணிவாக்காம். மூலா தாரமான இறைவன் ஒருவனெனினும், அவன் பல்வேறு உருவில் அடியவர்களால் வழிபடப்படுகிருன்.
சிவஞான சித்தியாரில்,
* யாதொரு தெய்வங் கண்டீர்
அத்தெய்வ மாகி யங்கே, மாதொரு பாகனர்தாம் வருவர்”
என்று இக்கருத்து வலியுறுத்தப்படல் காண்க. அவ்வாருயின் இவ்வுருவங்களின் தோற்றப்பாடு என்ன ? எப்போது முதல் இவ்வுருவங்கள் வழிபாட்டில் இடம்பெற லாயின? காலத்தோடு இவற்றின் அமைப் பில் எம்மாறுதல்கள் நிகழ்ந்தன ? என்ப வற்றைச் சரித்திர ரீதியில் ஆராய்வது சுவையானதாகும்.
உலகின் மிகத் தொன்மையான எமது இந்து நாகரீகம் சரித்திரப் பேரேட்டின் முதலாம் அத்தியாயமாக அமைகிறது. வட இந்தியாவில் மொகஞ்சதாரோ, கரப்பா போன்ற இடங்களில் நடாத்தப் பட்ட அகழ்வாராய்ச்சிகள் கி. மு. 5000 ஆண்டுகளுக்கு முன் மிகவும் நாகரீகம் வாய்ந்த மக்கட் கூட்டமென்று சிந்து நதி தீரத்தில் வாழ்ந்தமையை உறுதிப் படுத்துகின்றது. இம் மக்கள் பெண் தெய்வ மொன்றைப் பூசித்தமையைச் சரித்திர ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்கள். மேலும் இங்கு கண்டெடுக்கப்பட்ட இலச் சினையொன்றில், நீண்ட சடாமுடியும், மூன்று தலைகளும் கொண்ட யோகி ஒருவர் மிருகங்களினல் சூழப்பட்டநிலையிற் காணப்

உருவ வழிபாடு
ஸ்வரன்
படுகிருர். இதுவே பிற்காலத்தில் பசுபதி என்றும், மும்மூர்த்தி என்றும் இறைவனைக் கூறும் சைவசித்தாந்தக் கருத்துகளின் பிறப்பிடமாக அமைந்ததென்றும் கூறுவர். இறை உருவங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட சிரமும், பல்வேறு கரமும் அமைத்ததால் அவ்வுருவங்களுக்கு இயற்கைக்கு அப்பாற் பட்ட தன்மையை வழங்கினரெனலாம்.
மேலும் இங்கு நடாத்தப்பட்ட அகழ் வாராய்ச்சிகளிற் சிவலிங்கத்தைக்குறிக்கும் கற்துண்டங்களும் கண்டெடுக்கப்பட்டிருக் கின்றன. இறைவனுக்கு உருவம் கொடுத்து வழிபடத் தொடங்கிய அக் காலத்தில் வானப்பெருவெளி ஒரு புதிராகவே தென் பட்டது. காலையில் தோன்றி மாலையில் மறையும் கதிரவனும், அந்தியில் தோன்றி வைகறையில் மறையும் சந்திரனும், கண்ணைச் சிமிட்டும் தாரகைகளும் வானத் திற்கப்பால் இறைவனிருப்பதாய்க் கற்பனை செய்யத் தூண்டின. இந்நிலையில் வானுயர வளர்ந்த மலை மண்ணையும் விண்ணையும் இணைக்கும் அற்புதப் படைப்பாகத் தோன் றியது. ஆரம்பத்தில் மேனேக்கிப் புனித உணர்வுடன், மலையை வணங்கிய மனிதன் பின் அதனுருவமைந்த கற்களை வழிபடத் தொடங்கினன். பின்னல் இது லிங்க வழி பாடாக மலர்ந்தது. எனவே லிங்க வழி பாடும், சிவ வழிபாடும் ஆதித் திராவிடரின் வழிபாட்டில் இருந்தமை தெளிவு.
ஆதித் திராவிடரின்காலத்தில் வாழ்ந்த ஆரியரின் வழிபாட்டு முறைகளை எடுத்துக் கொண்டால், அவர்களின் வழிபாட்டு முறை இயற்கைச் சத்திகளை வழிபடுவதா கக் காணப்படுகிறது. படைத்தற் சத்தியா கப் பிரம்மாவும், காத்தற் சத்தியாக விஷ் ணுவும், அழித்தற் சத்தியாக உருத்திரனும், வாயு, வருணன், அக்கினி போன்ற தேவர் களும், தேவர்களுக்கெல்லாம் தலைவனுக இந்திரனும் வழிபாட்டில் இடம் பெற்ருர் கள், எல்லாக் கடவுள்களும் ஆண்களாயும் ,

Page 50
- 30
பூமாதேவி, சரஸ்வதி போன்றவை பெண்க ளாயும் காணப்படுகின்றன. இச் சத்திக ளைச் சர்வ வியாபகமான பிரபஞ்ச சத்தியின் தோற்றங்களாகக் கொண்டு அவற்றுக்கு யாகங்கள் செய்து வழிபட்டார்கள். இவ்வேள்வி, யாகங்களிலே தேவர்களின் வீரபராக்கிரமச் செயல்களையும், மனித குலத்திற்கு அவர்களால் ஆற்றப்பட்ட நன்ன்மகளையும் விதந்துரைக்கும் சுலோகங் கள் ஒதப்பட்டன. இவைகளே தேவர்க வின் வரலாற்றை விளம்பும் புராண, இதி காசங்களாக அமைந்தன. ஆரியர் வ்ான சாஸ்திரத்தில் விற்பன்னரா கையால் அவர் கள் கோள்கள் கிரகங்களின் போக்கை நன்கறிந்தனர். ஒன்பது கிரகங்களும் வழி பாட்டில் இடம்பெற்றன. சுலோகங்கள், மந்திரங்கள் மூலம் வழிபடும் முறை வேதங் கள், பிராமணங்கள், சங்கிதைகள், உப நிடதங்கள், புராணங்கள், இதிகாசங்கள் போன்றவற்றை ஆதாரமாகக் கொண்டிருந் தது. ஆரிய வழிபாட்டு முறைகளிலே தேவர்களும், தேவதைகளும் உருவமாக உருவகிக்கப்படாமல், வேத மந்திரங்களி ஞல் ஆவாதிக்கப்பட்டனர்.
மீண்டும் உருவ வழிபாட்டைப் பற்றிச் சிலப்பதிகாரத்திலும் கூறப்படல் காண்க.
“குறியவும் நெடியவும் குன்றுகண் டன்ன
சுடுமண் ஓங்கிய நெடுநிலைக் கோட்டமும்’
என்ற சிலப்பதிகார அடிகள் வீரர், அருந் தவர், அரசர், பத்தினிமார் இவர்களுக்கு அமைக்கப்பட்ட கோயில்கள் குன்றுபோல் அமைந்திருந்ததைக் கூறும். வேறு சிலப்பதி கார அடிகளில் இருந்து சிவன், முருகன், பலராமன் போன்ற தெய்வங்களுக்குக் கோயில் இருந்தமை தெளிவாகிறது.எனவே கி. பி. 2ஆம் நூற்றண்டில் சுண்ணும்பு, மண், மரம் போன்றவைகளால் அமைக்கப் பட்ட கோயில்கள் தமிழகத்தில் இருந்தமை தெளிவு. தோற்ற அமைப்பிலே திராவிட சிற்ப முறைகளுக்கமையத் தேர் போன்ற உருவில் அமைக்கப்பட்ட இவை கால நீரோட்டத்திற் கரைந்திருக்கக் கூடும்.

ஆரியர் சமயக் கூற்றின்ப்டி முதன் முத லாக மாவீரன் அலெக்சாந்தருக்கு எதி ரான போரில் படைமுன்னணியிற் போர்க் கடவுளரின் உருவம் கொண்டு செல்லப்பட் டதாகக் கூறப்படுகிறது. சிவன், ஸ்கந்தன், விஷ்ணு உருவங்கள் சுமேரியராற் செய்து விற்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. எனவே, இத்தகைய சரித்திரச் செய்திக ளால் உருவ வழிபாட்டின் தொன்மை புல ணுகிறது.
சைவமதம் குப்தரின் காலத்தில் மீண் டும் தன் செல்வாக்கின் உச்சக்கட்டத்தை யடைந்தது. உயர்ந்த கோயில்கள், மாட ஸ்தலங்கள், கோபுரங்கள், அலங்கார வளைவுகள் போன்றவை சந்திரகுப்தரின் காலத்திலேயே கட்டப்பட்டன. விஷ்ணு, கார்த்திகேயர், சூரியன், புத்தர் போன்ற தெய்வங்களுக்குப் பெரிய உருவமைப் புடைய சிலைகளும் சிற்ப வேலைப்பாடுகளைக் கொண்ட கோயில்களும் எழுந்தன. உரு வப்பவனி, வழிபாட்டில் இடம்பெற்றமை இக்காலத்திலேயே.
எட்டாம் நூற்றண்டிற் கிருபை, மைசூல் ஆதீனங்களின் தோற்றம் சைவ வளர்ச்சியில் ஒரு புது மறுமலர்ச்சியைக் கொடுத்தது. வெவ்வேறு சமயப் பிரிவுக ளிடையே எழுந்த தீராத வாதப் பிரதி வாதங்களும், சமய ஆக்கிரமிப்புக்களும் மத ஒருமைப்பாட்டைக் கலைத்தன. வெவ்வேறு அரசர் வெவ்வேறு பிரிவுகளுக்கு ஆதரவு அளித்தமையால் இந்து மதம் வெவ்வேறு பிரிவுகளாப் பிரிந்து வளரத்தொடங்கியது.
பல்லவர் காலம் உருவ வழிபாட்டின் ஒரு பொற்காலம் எனலாம். பல்வேறு பல்லவ அரசர்கள் பாறைகளைக் குடைந்து குகைக் கோயில்கள் அமைப்பதில் ஆக்க மும், ஊக்கமும் காட்டினர்கள். இவற்றில் பல்லாவரம், மகாபலிபுரம் போன்றவை பிரமிக்கத்தக்க கலை நுணுக்கங்களுடன் இன்றும் திகழ்கின்றன. இக்கோயில்களில் மூலாதாரத்தில் லிங்கம் அமைக்கப்பட் டிருந்தது. பிரகாரமெங்கினும் இதிகாசக் காட்சிகள் சிற்ப மெருகுடன் அற்புத கலைப் படைப்புக்களாக அமைக்கப்பட்டிருந்தன.

Page 51
3.
இக்கோயில்களின் முன்றலில் அவ்வத் தெய் வங்களுக்குரிய ஊர்திகள் அமைக்கப்பட் டிருந்தமை குறிப்பிடத்தக்கதொன்ருகும். நந்தி, சிங்கம், யானை போன்றவை முறையே சிவன், துர்க்கை, இந்திரன் போன்றேர்க்கு எதிராக அமைக்கப்பட் டிருந்தன. இக்கோயில்கள் யாவற்றிலும் காஞ்சி கைலாசநாதர் கோயில் சிற்பக் கலைக்கோர் சிகரமாகும். காஞ்சி கைலாச நாதர் கோயிலில் அமைந்துள்ள சிற்பங்க ளெங்கினும் இசை, நடனக் கலைகள் இழை யோடுகின்றன. இக்கோயிலை அமைத்த இராச சிம்மனுக்கு இசையில் உள்ள ஈடு பாட்டையே இது காட்டுகிறது. அம்மை யார் யாழ் வாசித்தல், சிவன் நடனமாடல் போன்றவை சிற்பக் கலைஞர் சிந்தை யைச் சிலிர்க்க வைப்பன. இதற்கு முன் னரே இவற்றைப் பற்றிக் குறிப்பிடப்பட்டு இருந்தாலும், இவை சிற்ப வேலைப்பாட் டில் இக்காலத்திலேயே அமைக்கப்பட்டன.
பல்லவர் காலத்திற் பல்வேறு சமயப் பிரிவுகளுக்கிடையேயான பகைமையும், போட்டியும் வழிபாட்டு நடைமுறைக்கோர் திருப்புமுறையாக அமைந்தது. இக்காலத் திற் கற்றறிந்த சமணரின் கல்வி கேள்வி களில் மயங்கி மன்னர் மதம் மாறினர். இக்காலத்தில் சமண துறவிமார் ஆடை யின்றித் திரிந்தமை, அழுக்காடைகளுடன் மாறுபட்ட துறவு வாழ்க்கை வாழ்ந்தமை தென்னுட்டுத் தமிழர் மத்தியில் அவர் மீது வெறுப்பை வளர்த்தது. இயற்கை யின் கூருண பெண்மையைக் கடிந்த இவ ரைத் தமிழ்ப் பண்பாட்டில் வளர்ந்த சைவர் எவ்வாறு ஏற்பர்? இந்நிலையில் அப் பரும் சம்பந்தரும் தோன்றிச் சைவம் வளர்த்தனர். மக்களை மீண்டும் சைவ நெறிக்குத் திருப்பச் சமணரைப் பின்பற்றி அடியார்க்கு அன்னம் வழங்கல், தண்ணிர்ப் பந்தல் வைத்தல், மடங்கள் மூலம் சமயக் கல்வி புகட்டல் போன்றவற்ருல் மக்கள் உள்ளத்தை ஈர்த்தார்கள். இக்காலத்தி லேயே கோயில்களில் ஆடல், பாடல்கள் நடந்தன. பல்வேறு பிரசாதங்கள் அடி யார்களுக்கு வழங்கப்பட்டன. இறைவன் மீது உள்ளத்தை உருக்கும் தேவாரங்கள் பாடப்பட்டன. உலக போகங்களை அனு பவித்து இறைவனுக்குத் தொண்டு செய் வதே வாழ்க்கை எனச் சைவர்கள் கூறி னர். சமணம் தாழ்ந்து சைவம் தழைத்தது.

இக்காலத்தில் மறையவர்கள் பல்லவ நாட்டிற் குடிபுகத் தொடங்கினர்கள். அவர்களின் வைதிகச் சைவம் பழந்தமிழ்ச் சைவத்துடன் இணைந்தது. அவர்கள் உருத் திர வணக்கம், சிவ வணக்கத்துடன் இணைந்தது. இதனல் வழிபாட்டு முறைக ளிற் பெரும் மாறுதல்கள் நடந்தன. தமி ழர் கொற்றவை துர்க்கையாயினுள். வேள் விகள் இல்லாத சிவனுக்கு வேள்விகள் நடத்தப்பட்டன. இம்மாற்றங்களின் இறு தியில் ஆதித் தமிழ் வழிபாட்டுமுறைகளில் வழிபடப்பட்ட சிவன், கொற்றவை, முரு கன் யாவும் வடமொழி மந்திரங்களினல் வழிபடப்பட்ட உருத்திரன், துர்க்கை, இந்திரன், விஷ்ணு போன்றவற்றுடன் சங் கமமாகி வடமொழி வைதீக முறைப்படி வழிபடப்பட்டன. w
இதே காலத்தில் வட தாட்டிலிருந்து பாசுபதர், கபாலிகள், களாமுகர் போன்ற இனத்தவர்கள் தென்னுட்டை நோக்கி வந்தனர். கபாலிகள் பைரவரையும் காளி யையும் உயிர்ப்பலி கொடுத்து வணங்கிய வர்; பலிப் பொருளையும் மதுவையும் உட் கொள்பவர்: மண்டை ஒட்டை மாலை யாக்கி அணிபவர்; பாசுபதர் சுடலையாடும் சிவனை வணங்குபவர். இவர்களின் வழி பாட்டு முறைகளும் மாற்றம் பெற்றுப் பைரவரும் காளியும் கோயிலில் இடம் பெற்றன.
தேவார காலத்தின் இறுதியிற் கோயிற் பிரகாரமெங்கினும் தி ரு வுரு வங்க ள் நிறைந்துவிட்டன. வடமொழி வேதிய ரால் வைதீக முறைப்படி வழிபாடு நடத் தப்பட்டது. தேவாரத் தமிழால் அடிய வர்கள் வழிபட்டார்கள். கோயில்களில் கலைகள் வளர்க்கப்பட்டன.
இவ்வாருகச் சரித்திர ரீதியில் பின் னுேக்கிப் பார்க்கும்போது பல்வேறு இன மக்களின் பல்வேறு வழிபாட்டு முறைக ளின் சங்கமத்தில், சைவ சமயத்தில் வேறு பட்ட திருவுருவ வழிபாடுகள் நிறைந்து விட்டமை கண்கூடு. எனவே இந்நிலையில் வீரன் வீரத்திருவுருவை வணங்கட்டும்; யோகி யோகத் திருவுருவை வணங்கட்டும் , நாமும் உள்ளத்திற்குவந்ததோர் உருவை உவந்து வணங்கிடுவோம்.
உசாத்துணை நூல்கள்: 1. An Advanced History of India
By R. C. Majumdar. f. 4
2. பல்லவர் வரலாறு,
டாக்டர் மா. இராசமாணிக் கம்பிள்2 .

Page 52
சாரதாதேவி
இரும்பு வி
21, மூன்ரும் கு. கொழும்
தொலைபேசி 26938
தயாரிப்பாளர்கள் :
மெங்கூஸ் மார்
அம்மாமி அப்ப
ஸ்பெஷல் P. K
மற்றும் பூ அப்
சுகாதார முறையில் இ
தயாரிக்கப்
தயாரிப்பு: 98, வில்சன்

அன் கோ.
பியாபாரம்
றுக்குத் தெரு,
L - 1 1.
க் அப்பளம்
ளம்
. G. அப்பளம்
பள வகைகள்
யந்திர உதவியினுல் படுகிறது.
வீதி, கொழும்பு-11.
தொலைபேசி : 26247

Page 53
குறிஞ்சிக்
கலாநிதி வே. இர
" ஆலயந் தொழுவது சாலவும் நன்று ’’ என அறநூல் கூறும் . ** தொழுதல் ’’ என்பது கரங்களைக் குவிக்கும் செயலை மட்டுமே குறிப் பிடாது எல்லாம் வல்ல இறைவ னுக்கு முன்னுல் பணிதல், அன்பு செலுத்துதல் எனும் பக்குவமடைந்த நிலையையும் குறிக்கும். இது சுலப மான காரியம் அல்ல. இந்த நிலையை அடையப் பலகாலப் பயிற்சி அவ சியம். பல பிறப்புக்கள் எடுக்க வேண்டும் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஆகவே தொழுதல் என்பது ஒரு செயல்முறையை மட் டும் குறிப்பிடாது, வாழ்க்கையிற் பெறும் பயிற்சி அனுபவத்தையும் குறிக்கும். இதனல் ஆலயம் எனப் படுவது எம்மைக் கட்டுப்படுத்தி இறைவனது அருளைப் பெற உதவும் பயிற்சி நிலையமுமாகின்றது.
ஆலயத்தின் அமைப்பு எமது உடலின் அமைப்பை ஒத்ததாகும். ** ஊனுடம்பு ஆலயம் ' என்னும் திருமூலர் கூற்றை ஞாபகப்படுத்திக் கொள்வது நலம். எவ்வித முன் னேற்றமடைந்தவராயினும் அவர் கள் மத்தியில் அற்ப சொற்ப ஆசை களுக்கு விட்டுக்கொடுக்குந் தன்மை இயல்பாகவே உண்டு. ஆணவம் எனப்படுவது மூலமலம் என்பதும் இதற்காக வேண்டியே. எவ்வகையில் தான் நம்மைக் கட்டுப்படுத்த முயற் சித்தாலும் நமது மன உறுதியைச் சீர்குலைக்கும் சம்பவங்கள் பல ஏற்படு கின்றன. பகிர ங் க ம |ா கக் கூற
இ - 5

குமரன்
ாமகிருஷ்ணன்
வெட்கப் பட்டாலும் நமக்குள்ளே இவற்றை மூடி மறைப்பானேன். ஆகவேதான் முன்னேறும் பாதை யில் தடைகள் ஏற்படாவண்ணம் **ஆலயந் தொழுவது சாலவும் நன்று ’’ என்றனர். ஆலய வாசலைக் க ட ந் த தும் பலிபீடத்தினருகே வீழ்ந்து வணங்கி நம் மனதில் ஏற் படும் கீழான தன்மைகளைப் பலி கொடுத்துவிட்டு இறைவனை வணங்கு வதையே பிரதான முயற்சியாகக் கருதிக்கொள்கிருேம். இதனை வழக்க மாக்கிக்கொண்டால் தீய சக்திகள் நம்மை அணுகமாட்டா என்பதே பொருள்.
எல்லாம் வல்ல இறைவனுக் கெதிரே பணிதல், அன்பு செலுத்து தல் எனப்படுவதெல்லாம் அடிமைத் தனம், மூடநம்பிக்கை என்றெல் லாம் பிதற்றுவார்கள் மேல்நாட் டவர்கள்--குறிப்பாக ஆங்கிலேயர். நமது நாட்டைப் பல நூற்றண்டுக ளாக ஆண்டு கல்விக்கூடங்கள் வாயி லாக எமது இயல்பான மனப் பான்மையையே மாற்ற முயன்றதை நாம் மறந்துவிடக்கூடாது அவர்க ளது முதலாளித்துவ சமூக அமைப் பில் 'தனி மனித ' வழிபாடு ஒரு சமயமாக மாறிவிட்டது. சமுதாயம் சீர்குலைந்து காட்டுமிராண்டித்தனத் திற்கு இடமளித்ததையே இது குறிக் கும். அவர்கள் நடாத்திய (நடத்தும்) பள்ளிக்கூடங்களிலும் பயிற்சி பெற் ருேர் இவ்வித நையாண்டித்தனப் பார்வையில் நமது பாரம்பரியத்தை

Page 54
- 34
அணுகுவது எதிர்பார்க்க வேண்டி யதுதான். இவர்களே அதிகார பீடங் களில் இருப்பதனல் இவர்களது தீர்ப்புக்களே சரியான தீர்ப்புக்க ளெனப் பெரும்பாலோர் ஏற்றுக் கொள்கின்றனர். இவ்வித சூழலில் பெல்பொட்டம் அணிந்த பண்டித ரது மகளும் ரெம்பிளுக்குப் போவது வேலை மினக்கேடு என்று கூறினல் ஆச்சரியப்படுவதற்கு இடமேயில்லை. அல்லது, அவ்வித பயிற்சி பெற்றேர் ஆலயத்திற்கு வந்தாலும் தாம் விரும்பிய வகையிலேயே நிருவாகத் தைத் திருத்தியமைக்க முயல்வர்.
எமது பாரம்பரியத்தில் ஆலய வழிபாட்டின் வாயிலாகப் பயிற்சி பெற்று முன்னேறியவர்கள் பலர். அவர்கள் வாழ்க்கையில் கடைப் பிடித்த பண்புகளையே அளவைக ளாகக் கொள்வோமாயின் சுதந்திர புருடர்கள் யார், சுதந்திரம் என்ருல் என்ன எனும் விடயங்களைப் பற்றிய அறிவு தெளிவாகும். எமக்குப் புறத்தேயுள்ள அந்நிய சக்திகளுக்கு அடிமையாகுவதையே வன்மையாக எதிர்த்தனர். சுப தந்திரிகளாக ஆவதற்கு விரும்பியே துறவு பூண் டனர். சுவ ரூபமாகிய சிவரூபத்தை
யடைவதையே இலட்சியமாகக் கொண்டனர். அவ்வித நிறைவு கண்ட நிலையில் 'நாம் யார்க்கும் குடியல்லோம் ‘’ என்றும், ** சங்க
நிதி பதுமநிதி யிரண்டுந் தந்து தரணி யொடு வானளத் தருவரேனும் மங்குவார் அவர் செல்வம் மதிப் போம் அல்லோம் ‘’ என்றும் ஆணித் தரமாக தமது சுதந்திர நிலையை வலியுறுத்தினர். பல இன்னல்களை யும் பொறுக்கும் தியாக மனப்

பான்மை நிலவியதையும் நாம் கண் டோம்-'கற்றுணைப் பூட்டியோர் கடலினுட் பாய்ச்சினும் நற்றுணை யாவது நமச்சிவாயவே' என்றனர். இவ்வித பெரியார்கள் எமது பரம் பரையில் காலத்திற்குக் காலம் தோன்றியமையினலன்ருே எமது தனித்துவம் பேணிப் பாதுகாக்கப் பட்டு வந்துள்ளது. அல்லாவிடில் நாம் முழுமனையும் தொழுதுண்டு பின் செல்லும் சமூகமாகவே மாறி யிருப்போம். இவ்வித பயிற்சி அளிக்கக்கூடிய ஆலயமொன்று எம் மத்தியில் (பேராதனையில்) ஸ்தாபிக் கப்பட்டது ஒரு வரப்பிரசாதம் என்றே கூறவேண்டும். குறிஞ்சிக் குமரன் கோவில் வளாகத்தின் மிக உயர்ந்த மட்டத்தில் இருக்கின்றது. கோவிலின் விமானம் வளாகத்தின் பெரும்பாலான பகுதிகளினின்றும் காணக்கூடியதாக இருக்கின்றது. காணும்போதெல்லாம் தெ ய் வ உணர்வு உண்டாக வேண்டும் என் பதே கோவிலைக் கட்டியவர்களது நோக்கமாக இருந்திருக்க வேண்டும்.
இக்கட்டத்தில் கோவிலைக் கட்டி யெழுப்பக் கையாண்ட முயற்சிகளைப் பற்றி ஒருசிறு வார்த்தைகள் கூறு வது அவசியமாகின்றது. வரலாற் றைக் குறிப்பிடும்போது ஈடுபட் டோரது மனதில் உருவான நோக்கங் களைக் கற்பனை பண்ணி அறியக் கூடியதாக இருக்கும். அல்லாவிடில் அது ஒரு சாதாரணக் கட்டிடமாக வும், அதிகாரப் போட்டிக் கிடமாக வும் கருதப்படக்கூடும். கோவிலைக் கட்ட உதவிய எல்லோரும் எம்மை விட்டுப் பிரிந்தமையாலும் நோக்கங் களை அறிதல் அவசியமாகின்றது.

Page 55
- 3
பேராதனைக்கு முதன்முதலாகக் கலைப்பீட மாணவர்கள் வந்ததும் (1952) உலகப் புகழ்பெற்ற தத்துவ மேதை பேராசிரியர் T. R.V. மூர்த்தி யினது தலைமையில் இந்து மாணவர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப் பாணம், மட்டக்களப்பு, மலையகம் போன்ற இடங்களில் இருந்து வரும் இந்து மாணவர்களுக்கு பேராதனை முழுமனையும் அந்நிய சூழலாகவே இருந்தது. தத்தம் பகுதிகளிலுள்ள சமூக ஒழுங்கின் காரணமாக அவர் கண்ட அமைதியை இங்கு இழக்க நேரிடும் என்பதைத் தலைவர்கள் உணர்ந்தனர். மற்றச் சமூகத்தவ ரைப் போன்று ஸ்தாபன ரீதியாக ஒழுங்குபடுத்தப்படாத சமூகமாகை யால் கோவில் கட்டு வ தி ல் முன்னேற்றத்தை உடன் கா ண வில்லை. இருந்தும் மாணவ மாணவி களையும், இந்து ஆசிரியர்களையும் ஒரு சமூகமாகத் திரட்டித் தனித்துவத் தைப் பாதுகாக்கவும், முன்னேறவும் ஒழுங்குகள் செய்வதற்காக வேண் டியே இந்து மாணவர் சங்கம் ஆரம் பிக்கப்பட்டது. சொற்பொழிவுக ளும், கருத்தரங்குகளும் விசேட பண் டிகைகளில் விழாக்களும் ஒழுங்குசெய் யப்பட்டு மாணவ, மாணவிகளது மன அமைதிக்கும் கல்வி முன்னேற் றத்திற்கும் சங்கம் நன்கு உழைத்து வந்தது, பின்னர் எமது மதிப்பிற் குரிய காலஞ்சென்ற பேராசிரியர் பேரம்பலம் கனகசபாபதியின் தலை மையில் கோவிலுக்குரிய இடத்தை (பல எதிர்ப்புகளுக்கிடையே) உத்தி யோக பூர்வமாக ஒதுக்கி வைத்து, நாட்டின் இதர பாகங்களிலுள்ள அன்பர்களுடைய பண உதவியோடு கோவில் கட்டி யெழுப்பப்பட்டது.

) r
பேராசிரியரது தலைமையில் பல ஆசி ரியர்களும், மாணவர்களும் அயராது உழைத்து வந்த காரணத்தினலேயே இன்று மலையின் உச்சியில் அழகிய தோர் குமரன் கோவில் யாவருக்கும் காட்சியளிக்கின்றது. சிரம தா ன அடிப்படையில் கட்டிட வேலையும், பின்பு நந்தவனம் உருவாக்கலும் நடந்தமையால் சகோதர ம்னப் பான்மை இந்து மாணவர்கள் மத்தி யில் உருவாயிற்று. புஜபலம் தேவை யான துறைகளுக்கு ஆண்களும், மற்றைய விடயங்களுக்கு இரு பாலா ரும் கண்ணியமாகப் பழகிக்கொண்டு செய்யும் அழகான காட்சியை எல் லோரும் கண்டு மகிழ்ந்தனர். அவர் கள் இட்ட அத்திவாரத்திலே தான் இன்றுள்ள நிகழ்ச்சிகள் யாவும் நடைபெறுகின்றன. அ வர் க ள் தொடக்கியதை இன்றைய மாண வர்கள் நடேசர், சிவகாமியம்மன், மாணிக்கவாசகர் திருமேனி குட முழுக்கோடு முடித்தார்கள் என்பது இந்துக்கள் யாவரும் கண்டு பெரு மைப்படக்கூடிய காரியமாகும். இவ் வித கட்டுப்பாட்டுடன் ஒருங்கு சேர்ந்து ஒரு பெரும் சாதனையை நிறைவேற்றினர்கள் என்ருல் எல் லாம் வல்ல இறைவன் முன்னல் கையாண்ட பணியும் அன்புமே காரணமெனலாம். மூலமலம் இடை யிடையே ஒருமைப்பாட்டைக் குலைக்க முயன்ருலும், தொண்டர்கள் முரு கன்மீது கொண்ட அன்பு அவற்றிற்கு இடங்கொடுக்கவில்லை. இவ் வித சாதனை இலங்கையின் இதர பாகங் களிலுமுள்ள இந்துக்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும்.

Page 56
Space
さ
WO W

Oñated
VíShDr.

Page 57
அறம் வளர்த்த
ந. நிர்
பண்டைத் தமிழகம் அதன் நிலப் பரப்பின் தன்மைகளுக்கேற்ப நான்கு வகை நிலங்களாகப் பிரிக்கப்பட் டிருந்தது. ஒவ்வொரு நிலத்திலும் ஒவ்வொரு கடவுள் வழிபாடு இருந்து வந்தது. தமிழ் உலகின் பண்டைய நூலாகிய தொல்காப்பியத்தில் பின் வருமாறு கூறப்படுகின்றது.
* மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும் வேந்தன் மேய தீம்புனல் உலகமும் வருணன் மேய பெருமணல் உலகமும் முல்லை குறிஞ்சி மருதம் கெய்தலெனச் சொல்லிய முறையால் சொல்லவும் படுமே” இங்கே சேயோன் என்பது முருகனையும் குறிஞ்சி நிலம் என்பது மலைநாட்டையும் குறிக்கும். இச் செய்யுளிலிருந்து முருகன் மலைநாட்டு நிலத்திற்குக் கடவுளென்றும், அவன் மலைகளில் வாழ்பவனென்றும் பண் டைத் தமிழர்கள் கருதி வந்தனர் என்பதும் தெரிகிறது.
தாம் வணங்கும் கடவுளை உயர்ந்த இடங்களில் வாழ வைத்த தமிழர்கள் அவனுக்கு முருகன் என்ற தீந் தமிழ்ப் பெயரைச் சூட்டினர். முருகு என்பது மனம், அழகு, இளமை, கடவுட்டன்மை என்ற பல்வேறு கருத்துப்படும் அருந்தமிழ்ச் சொல் லாகும். இப்பைந்தமிழ்ச் சொல்லால் தாம் வணங்குங் கடவுளைப் பண் டைத் தமிழர் அழைத்ததற்கும், அவனை உயர்ந்த குன்றங்களிலே வாழவைத்ததற்கும் ஏதோ ஒரு முக்கியகாரணமும், தொடர்பும்

தமிழ்த்தெய்வம்
இருந்திருக்க வேண்டும். ** முருகு ' என்னும் சொல் விளக்கும் பல்வேறு பொருள்களையும்ஒன்றுகூட்டி ஆராய் வோம். மாசற்ற மனம் அழகுடை யது; என்றும் இளமை இழக்காதது. ஆகவே கடவுட்டன்மை வாய்ந்தது. அத்தகைய மனம் கறைபடிந்து, இளமை இழந்து, அழகு குன்றி, கடவுட்டன்மை சற்றேனுமின்றிக் காணப்படும். மனத்திலும் பார்க்க மேலானது உயர்ந்தது. அத்தகைய உயர்ந்த உள்ளங்களில் தான் முருகன் வாழ்கிருன், அதாவது குணக்குன் ரும் முருகக்கடவுள் மாசுபடியா இதயக் குன்றத்திலே வாழ்கிருன். இதை விளக்குவதே அவனது மலை வாழ்வு.
சேயோன் என்ற முருகனுக்கு செவ்வேள், குமரவேள் போன்ற பெயர்களும், காங்கேயன், சரவண பவன், கந்தன், ஆறுமுகன், விசா கன், கடம்பன் போன்ற காரணப் பெயர்களும் உண்டு.
அறமானது தளர்ந்து, மறமா னது வளர்ந்து வரும்பொழுது மறத்தை அழித்து, அறத்தை நிலை நாட்ட இறைவன் பிறவியெடுக் கிருன் என்பது ஆன்றேர் கருத்து. இதையே பகவத்கீதையில் கிருஷ்ண பரமாத்மா உணர்த்துகிருன், முருகக் கடவுளின் பிறப்பும் இவ்வுண்மை யையே வலியுறுத்துகின்றது. செயற் கரிய தவங்களைச் செய்து பெறுதற் கரிய வரங்களைப் பெற்றவன் சூர பதுமன். காலப்போக்கில் ஆணவம்

Page 58
38 --سس
அவ னி ட ம் குடி கொண் டது. அறத்தை ஓங்கச் செய்யவேண்டிய வன், பதிலாக மறச் செயல்களைக் கணக்கின்றிச் செய்து வந்தான். தேவர்களைச் சிறையிலிட்டான். அப் பொழுது தேவரைச் சிறைமீட்டு உலகை உய்விக்க முருகன் தோன்றி னன். இதைக் கந்தபுராணத்தில் பின்வருமாறு காணலாம்.
'அருவமும் உருவ மாகி
அநாதியாய்ப் பலவாய் ஒன்றப்ப் பிரமமாய் நின்ற சோதிப்
பிழம்பதோர் மேனி யாகிக் கருணைகூர் முகங்க ளாறும்
கரங்கள்பன் னிரண்டும் கொண்டே ஒருதிரு முருகன் வந்தாங்கு
உதித்தனன் உலகம் உய்ய.” முருகன் அடியார்க்குப் பச்சிளம் குழந்தையாகவே இருந்து திருவருள் பொழிகின்றன். அவனைப் பால ணுகவே பலர் போற்றி வணங்குகின் றனர். முன்னுெரு காலத்தில் ‘நெற் றிக் கண்ணைக் காட்டினும் குற்றம் குற்றமே” என்று சிவனுடனேயே வாதிட்ட சங்ககாலத்துப் புலவ ரேறு நக்கீரரை, பெரும்பூதம் ஒன் றிடமிருந்து கா ப் பா ற் றிய வன் முருகன். இதற்கு நன்றி கூறும் முக மாக நக்கீரர் பாடியதே திருமுரு காற்றுப்படை, நக்கீரர்கூட ஆற்றுப் படையில் முருகனைப் பாலணுகவே காண்கிருர் என்பதை அவருடைய பாடலில் காணுங்கள்.
"குன்றம் எறிந்தாய் குரைகடலில் சூர்தடிந்தாய் புன் தலைய பூதப் பொருபடையாய்-என்றும் இளையாய் அழகியாய் ஏறுார்ந்தான் ஏறே உளையாய்என் உள்ளத் துறை.*
மறம் ஒழித்து, அறங்காக்க வந்தவன் பாலணுக மட்டும் அருள் சுரப்பதில்லை. கால ஞ க நின்று கெட்டவரை அழித்து, நல்லோரை

வாழவைக்கும் அரு ட் செ ல் வன். அன்பர் முன் குழந்தையான வன், வம்பர் முன் பிரளயகால உருத்திர னக மாறுகின்றன். சூரபதுமன் போர்க்களம் வருகிருன். அங்கு வேலும், கையுமாகக் குமரேசன் நிற்பதைக் காண்கிருன். தன்னை அறியாமலே சிரித் து விடுகிருன் ஏளனமாக தேவரும் மூவருமே என் முன் அணுக அஞ்சிடுவரெனின், என்னை எதிர்க்க இந்தப் பொடிப் பயல் யார் எனக்கு முன் இவன் ஒரு துரும்பு என்கிறன் .
"காற்றில் தள்ளுண்டு, நெருப்பில்கு
டுண்டுகங்கை பாற்றில் தாக்குண்டு சரவணப்புக் கலையுண்டு வேற்றுப்பேரிடம் பாலுண்டு, அழுதே விளையாடும் நேற்றைப் பாலன. 99 கண்டா எம் படையினர் பதுங்குகின் றனர்? இவன எம்படையை அழித் தனன்? இதோ இவனைக் கணப் பொழுதில் அழிக்கிறேன் என்று ஏளனம் செய்கிருன். போர் நடை பெறுகின்றது. இடையே தன் விஸ்வ ரூபத்தினை அருள் வள்ளலாம் திரு முருகன் சூரபதுமனுக்குக் காட்டு கிருன் . இதை சூரபதுமன் தனக்குள் சொல்லுவதாகக் கச்சியப்பர் வெகு அழகாகக் கூறுகிருர்.
'கோலமா மஞ்ஞை தன்னில்
குலவிய குமரன் தன்னைப் பாலனென் றிருந்தேன் அந்நாள்
பரிசிவை உணர்ந்தி லேன்யான் மாலயன் தமக்கும் ஏனை
வானவர் தமக்கும் யார்க்கும் மூலகா ரணமாய் நின்ற
மூர்த்திஇம் மூர்த்தி யன்றே. * மாறுபடு சூரனை வதைத்து, வானவர் சிறை மீட்டு, மறம் ஒழித்து அறங்காத்த முருகன் அன்றுதொட்டு இன்றுவரை தமிழ்த் தெய்வமாக

Page 59
- 3
விளங்குகிருன், சங்க காலத்தில் தந்தையுடன் மைந்தனும் இருந்து தமிழ் வளர்த்தான் என்று இலக்கி யங்களில் கூறப்படுகின்றது. தமிழ்மீது முருகனுக்குள்ள பற்றினை விளக்கப் பல சுவையான கதைகள் உண்டு. நக்கீரனுக்கு அருள் புரிந்தார். தமிழ் இலக்கியங்களைப் பெருமைப்படுத்தும் ஆற்றுப்படை பிறந்தது. ஊமைக்கு வாய் கொடுத்தார். கைமாறு செய் வதுபோல் தித்திக்கும் தீந்தமிழில் பிள்ளைத்தமிழ் பாடலைத் தந்தார் குமரகுருபரர். அருணகிரிக்கு அருள் சுரந்தார். கேட்கக் கேட்கத் தெவிட் டாத் தேனுாறும் திருப்புகழ் பிறந் தது. பகழிக்கூத்தரின் சூலைநோயைப் பறந்தோடச் செய்தார். திருச் செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்ப் பாடல் கள் பிறந்தன. இப்படியாக முரு கனத் தமிழ் வளர்க்க, முருகனும் தமிழ் வளர்க்கிருன்,
பழந் தமிழர் இயற்கையோ டியைந்த இன்ப அன்பு வாழ்வு வாழ்ந்தவர்கள். இயற்கையின் பின் னணியில் மக்கள் வாழ்க்கையினைக் கிளத்திக் கூறுவனவே சங்க இலக்கி யங்களாகும். தொல்காப்பியனர் கூறும் முதற் பொருளும், க ரு ப் பொருளும் இயற்கையின் இனிய பெற்றியினை எடுத்தியம்ப, அவர் கூறும் உரிப்பொருள் மக்கள் வாழ் வினை வகையுறப் புனைந்து நிற்கிறது. எனவே, இயற்கையில் இலங்கும் அழகினைப் போற்றி மகிழ்ந்தனர் பழந்தமிழர் எனலாம். இயற்கையை இனிது போற்றியதோடு, இயற்கை யில் இறைவன் கொலுவீற்றிருப்ப தாக எண்ணி, அவ் எண்ணத்தில் இறைவனை வழிபடவும் செய்தனர் நம்மவர்கள். காக்கைச் சிறகினிலே நந்தலாலா!-நின்றன் கரியநிறம் தோன்றுதையே நந்தலாலா! பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா!-நின்றன் பச்சைநிறங் தோன்றுதையே நந்தலாலா!

கேட்குமொலியிலெல்லாம் நந்தலாலா!-நின்றன் கீத மிசைக்குதடா நந்தலாலா! தீக்குள் விரலைவைத்தால் நந்தலாலா! நின்னைத் தீண்டுமின்பந் தோன்றுதடா நந்தலாலா!'
காக்கைச் சிறகின் கருமையி லும், பார்க்கும் மரங்களின் பசுமை யிலும், கேட்குமொலியின் இனிமை யிலும், தீக்குள் விரலின் தெறலினி னும், இறைவனின் திருவோலக்கப் பொலிவையும், சிறப்பையுமே கண் டார் பாரதியார்.
தமிழ்கூறும் நல்லுலகம் குன்ற மேற்றிய மன்ருடி மைந்தனும் கலி யுகவரதனை நம்பினுேர் கைவிடப் பட்டதில்லை. ** முத் த மிழால் வைதாரையும் வாழ வைப் பா ன் முருகன் ‘’ என்பர் அருணகிரியார். உள்ளத் தூய்மையுடன் எவனுெரு வன் காதலாகிக் கசிந்து கண்ணிர் மல்கி அவன் தண்டைக் கால்களை நம்பி, " உன்னை யொழிய ஒருவரையும் நம்புகிலேன் பின்னை யொருவரையான் பின்செல்கேன்
- பன்னிருகைக் கோலப்பா வானேர் கொடியவினை தீர்த்தருளும் வேலப்பா செந்திவாழ் வே.”
என்று ஒருமையுடன் திருப்புகழ் பாடுகின்ருனே, அவன்முன் முருகன் தோன்றி:
'அஞ்சுமுகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும் வெஞ்சமரில் அஞ்சலென வேல்தோன்றும்
- நெஞ்சில் ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும் முருகாஎன்று ஓதுவார் முன்.” 'அஞ்சேல்! அஞ்சேல்!!' என்று ஆறுதல் கூறி இடுக்கண் களைவான். ஆகவே ஒருமுறைக்குப் பலமுறை 'முருகா! முருகா!!' என்று நாம் நாள்தோறும் அலறி எமது இதயக் குன்றில் இளமையும், அழகும் நிறைந்த தமிழ் இறைவனைக் கொலு வேற்றி வைத்துப் பிறவிக் கடலைத் தாண்டிப் பேரின்பம் அடைவோ
DIT As !

Page 60
உங்கள்
9ே கோழித்தீன் 9 கால்நடைத்தீன்
● sîsi 3 Iu 9
தேவைகளுக்கு வி
ஐலன்ட் பொ(f) 205, கொழும்பு வீதி
போன் :
Эpace
ཀུ་
Peoples Hardwa Photostat (Centr
197, COLOMBO STREET,
KANDY

9ே விவசாய உரங்கள்
9ே கால்நடிை மருந்துகள் ரசாயனங்கள்
ஜயம் செய்யுங்கள்.
ரெஜ் ஸ்ரோர்ஸ்
கனடி
333O
donated
防
PD
& Tractor Co.
Phone 2 79 6

Page 61
ஈழத்துச் சில (G. G, 1000 qpg கலாநிதி சி. ப
இலங்கை வரலாற்றிலே கி. பி. பதி ஞேராம் நூற்ருண்டு முதல் பதினலாம் நூற்ருண்டு வரையுள்ள காலம் பல சிறப் பம்சங்கள் பொருந்தியவொன் ருகும், இக் காலப்பகுதியிலே தமிழகத்திற்கும் இலங் கைக்குமிடையிலே அரசியல், வாணிபம் , சமயம், கலாச்சாரம் ஆகிய துறைகளிலே மிக நெருங்கிய தொடர்புகள் ஏற்பட்டிருந் தன. கி. பி. 993 ஆம் ஆண்டளவிலே சோழர் வட இலங்கையைக் கைப்பற்றிய பொழுது முன்பு படைத்தளமாகவிருந்த பொலன்னறுவையைத் தலைநக ரா க் கி அதற்கு ஜனநாதமங்கலம் எனப் பெயரிட் டார்கள். அந்நகரம் 1255 வரை தலைநக ராகவிருந்துவந்தது. இக்காலப் பகுதி யினைச் சோழராட்சிக் காலம் (993-1070), சிங்கள மன்னராட்சிக் காலம்(1070-1212}, கலிங்கமாகன் காலம் (1215-1255) என் மூன்று பகுதிகளாக வகுத்து நோக்கலாம்.
சோழர் இலங்கையின் பெரும் பகுதி யைக் கைப்பற்றி அதனைத் தமது பேரரசின் ஒருபகுதியாக்கி 75 ஆண்டுகள் வரை ஆட்சி புரிந்தார்கள். ஈழ மண்டலத்தை மும்முடிச் சோழ மண்டலம் எனப் பெயரிட்டார்கள். சோழராட்சிக் காலத்திலே பெருந்தொகை யான போர்வீரர், அரசாங்க சேவை யாளர், வணிகர், பிராமணர், தொழில் வினையர் எனப் பலதிறத்தோர் தென்னிந் தியாவிலிருந்து வந்து இலங்கையிலே குடி யேறினர்கள். இத்தகைய தமிழ்க் குடி யேற்றங்கள் குறிப்பிடத்தக் கள விலே காணப்பட்ட நகரங்களிலும் ஊர்களிலும் பல கோயில்கள் எழுந்தன.
தமிழகத்துச் சைவசமய வரலாற்றிலே சோழர்காலம் பொற்காலம் எனக் கருதப் படுகின்றது. அக்காலத்திலே சைவசமயம் பெரு வளர்ச்சியடைந்தது. முதலாம் இராச இராசன் காலத்திலே நம்பியாண்டார் நம்பி
இ - 6

Irayu ini di air
ẻ tồ00 sueny) த்மநாதன்
நாயன்மார்களின் பாடல்களைத் தேடிப் பெற்றுத் திருமுறைகளாகத் தொகுத்தார். திருமுறைகள் தென்னுட்டுச் சைவர்களின் வேதமாகக் கொள்ளப்பட்டன. கோயில் களிலே அவற்றைப் பாடும் வழக்கம் தோன் றியது; ஓதுவார் கூட்டங்கள் தோன்றின. திருமுறைப் பதிகங்களைப் படிப்போரைக் கவனிப்பதற்கு ஒதுவார்நாயகம் என்ற அதி காரிகளை அரசர் நியமித்திருந்தனர்.
வேதப்பொருளைத் தேவாரப் பதிகங்க ளிலே பாடிச் சைவ சமயத்தின் உண்மை களையுஞ் சிறப்புக்களையும் உணர்த்திய நாயன்மார்களைச் சீவன்முத்தர்களாகவும் தெய்வாம்சம் பொருந்தியவர்களாகவுங் கருதும் மனப்பான்மை சைவர்களிடையே ஏற்பட்டது. ஆலயங்களிலே அவர்க ளுடைய உலோகப் படிவங்களைப் பிர திஷ்டைபண்ணி வழிபடும் வழக்கமும் ஏற் பட்டது. ஆலய வழிபாடு முக்கியத்துவம் பெற்றமையால் தமிழகச் சைவர்களின் கிராமிய-சமுதாய வாழ்வில் ஆலயம் சிறப் பிடத்தைப் பெற்றது. வழிபாட்டு நிலைய மாகவும் கலைக்கோயிலாகவும், கல்விப்பணி, சமயப்பணி, சமுதாயப்பணி ஆகியவற்றின் நிலைக்களஞகவும் கோயில் காட்சியளித்தது. மன்னரும் பிரதானிகளும் செல்வரும் பிற ரும் நிலங்களையும் பிற சொத்துக்களையும் ஆலயங்களுக்கு நன்கொடையாக விட்டார் கள். வழிபாடு, சொத்துடைமைகள் ஆகிய வற்றைக் கண்காணிப்பதற்கென ஆலயங் களிலே அவற்றின் தேவைகளுக்கேற்ப நிறுவனங்கள் அமைக்கப்பட்டன. பெருந் தொகையான பிராமணரும் கலைஞரும் சேவையாளரும் ஆலயங்களின் சுற்ருடல் களிலே குடியிருந்தார்கள். சோழர் காலம் முதல் தமிழ்ச் சைவர்களிடையே மரபுவழி பான பண்பாட்டைப் பேணுவதிலே ஆல பங்களே முதலிடத்தைப் பெற்று வந் துள்ளன.

Page 62
一42
சோழராட்சி இலங்கையிலே ஏற்பட்ட பொழுது ஆலய வழிபாட்டு முறைகளும் நாயன்மார் புகட்டிய சைவ நெறியும் முன் ணுெரு பொழுதுமில்லாத அளவிலே பரவின. இலங்கையிலிருந்த சைவர் புகழ் மிக்க புராதன ஆலயங்கள்ைப் பெருப்பித்துப் பேணியதோடு புதிய குடியேற்றங்கள் ஏற்பட்டவிடங்களிலும் புதிதாகக் கோயில் களை அமைத்தார்கள். இலங்கைக்கு வந்து அதிகாரஞ் செலுத்திய சோழ இலங்கேஸ் வரதேவன் என்ற சோழ இளவரசன் கோணேஸ்வரத்தின்மீது கவனஞ் செலுத் தினுன் என்பதை அவனுடைய மானுங் கேணிக் கல்வெட்டின் மூலமாக அறிய மு டி கி ன் ற து. இக் காலப்பகுதியிலே கோணேஸ்வரம் மச்சகேஸ்வரம் எனவும் குறிப்பிடப்பெற்றது என்பதைச் சாசனச் சான்றின்மூலம் அறியமுடிகின்றது. நிலா வெளியிலுள்ள சோழர் காலத்துக் கல் வெட் டொன்று கோணேஸ்வரத்திற்கு 250 வேலி நிலம் நிவந்தமாகக் கொடுக்கப் பட்டமை பற்றிக் குறிப்பிடுகின்றது. குளக் கோட்டன்பற்றிய கதையாம்சங்கள் சில சோழர் காலத்தைச் சேர்ந்தனவாயிருத் தல் கூடும்.
மாதோட்ட நகரிலே ராஜராஜ ஈஸ் வரம், திரு வீ ரா மீஸ் வரம் என்றவிரு கோயில் கள் சோழவதிகாரிகளினலே அமைக்கப்பட்டிருந்தன. சோழ மண்டலத் துச் சத்திரிய சிகாமணி வளநாட்டுச் சிறுகூற்ற நல்லூர் கிழவன் தாழிகுமரன் என்போன் மாதோட்டமான ராஜராஜ புரத்திலே ராஜராஜஈஸ்வரம் என்னுங் கோயிலை அமைத்து அதற்கு நிலம் வழங் கியதோடு அருண்மொழித் தேவவளநாடு என்ற பகுதியின் அரசிறை வருமானங் களையுந் தானம் பண்ணியிருந்தான். மட மொன்றினை நடாத்துவதற்கும் வைகாசி விசாகம் ஏழு நாட்களாகத் திருவிழா நடத் துவதற்கும் மகாபாரதத்தைப் படிப்பதற்கு,
அதனுல் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்
டன. திருவீராமீஸ்வரம் என்ற கோயி லொன்றும் மாதோட்டத்திலேயிருந்தது என்பதைப் பதினேராம் நூற்றண்டுக் கல் வெட்டொன்றின் மூலம் அறிய முடிகின் றது. இராசேந்திர சோழனின் அதிகாரிக

ளூள் ஒருவனகிய சிறுகுளத்தூருடையான். தேவன் என்பவன் கோயிலிலே சந்தி விளக்கெரிப்பதற்காக நாலு காசு நிவத்தங் கொடுத்திருந்தான். கோயிலுக்குத் தேவை பான பொருட்களைக் கோயிலார் இலகு விலே பெற்றுக்கொள்வதற்காக வெற்றிலை வாணியர், வாழைக்காய் வாணியர், சங் கரபாடியர் என்ற சிறிய வணிகர் குழாங் கள் மாதோட்டத்திலே குடியிருத்தப்பட் டிருந்தார்கள் என்பதையும் இக்கல்வெட் டின் மூலம் ஊகித்தறிய முடிகின்றது.
பதவியாவிலே சோழர் காலத்திலே பல சிவன்கோயில்கள் எழுந்தன. அவற் றின் அழிபாடுகள் அண்மைக் காலங்களிலே அகழ்ந்தெடுக்கப்பெற்றுள்ளன. அங்கு முதலாம் இராசராசனுடைய காலத்திலே கட்டப்பெற்ற கோயில்களுள் இரவிகுல மாணிக்க ஈஸ்வரம் என்பதும் ஒன்ருகும். நிருவாகத்திலே சேவை புரிந்த அதிகாரி களும் படைத் தலைவர்களும் வணிகரும் அக்கோயிலுக்குக் கொடுத்த பொன், காசு, மணி, விளக்கு முதலிய நன்கொடைகளைப் பதவியாவிலே கண்டெடுக்கப்பெற்ற இராச ராசனுடைய சாசனமொன்று குறிப்பிடு கின்றது.
அதகட என்னுமூரிலே கண்டெடுக்கப் பெற்ற சாசனமொன்று உத்தம சோழ ஈஸ் வரம் என்னுங் கோயிலைக் குறிப்பிடுகின் றது. அரங்கன் இராமேசன் என்பவன் அக்கோயிலுக்கு. வேலி நிலங்கொடுத்த துடன் நொந்தா விளக்கெரிப்பதற்காக 20 பசுக்களையும், சந்தி விளக்கு எரிப்பதற் காக 50 தென்னைகளைக் கொண்ட நிலத்தை யுந் தானம் பண்ணியிருந்தான். நித்த விநோதபுரம் எனப் பெயரிடப்பெற்ற மண் டலகிரியிலே பண்டிதசோழ ஈஸ்வரம் என் னும் சிவாலயம் அமைந்திருந்தது. அங்கு ஒரு நொந்தா விளக்கினையும் 20 பசுக்களை யும் மும்முடிச்சோழ அணுக்கர் என்ற படைப்பிரிவினைச் சேர்ந்த ஒருவன் நிவந்த மாகக் கொடுத்திருந்தான்.
ஈழத்தின் தலைநகராகவிருந்த ஜனநாத மங்கலம் எனப் பெயரிய பொலநறுவை யிலே பல சிவாலயங்களைக் கட்டியிருந் தார்கள். அவற்றுள் 2 ஆம் சிவாலயம்,

Page 63
5ஆம் சிவாலயம் எனப்படுவனவற்றிலேயே சோழர்காலத்திற்குரிய சா ச ன ங் கள் கிடைக்கின்றன. 2 ஆம் சிவதேவாலயம் எனப்படுவது வானவன் மாதேவீஸ்வரம் எனப் பெயரிடப்பட்டிருந்தது. அரசாங்கத் திடமிருந்து பல மானியங்களைப் பெற் றிருந்த அக்கோயிலிலே சிவப்பிராமணர், பட்டர், பன்மாகேஸ்வரர், பதிபாதமூலப் பட்டுடைப் பஞ்சாசாரியர் என்னுங் கூட் டத்தவரிருந்தனர். கோயிலிலே சேவை புரிவதற்கெனப் பல தேவரடியார்களும் அங்கு நியமிக்கப்பட்டிருந்தனர். விளக் கெரிப்பதற்கும் திருவாராதனை நிகழ்த்து வதற்கும் அரசாங்க அதிகாரிகளிஞலே பல ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
பொலநறுவையிலுள்ள 5ஆம் சிவா லயத்திலே பூரீ மோகநூருடையான் திருப் புவனதேவன், பூரீதில்லைக்கரசு தியாக சிந் தாமணி, மூவேந்த வேளான், பூரீ முகரி நாடாழ்வான், பூரீ நல்லூருடையான் பஞ்ச நெ திவாணன் ஆகிய சோழப் பிரதானிக ளைக் குறிப்பிடுங் கல்வெட்டுக்கள் காணப் படுகின்றன. எனவே அக்கோயில் சோழ வதிகாரிகளின் ஆதரவைப் பெற்றிருந்த தென்பது உறுதியாகின்றது. கோயிலின் மண்டபத்தின் அடியிலே மனித எலும்புக் கூடுகள் காணப்பட்டதால் அது தமிழகத் திலுள்ள அரிஞ்சிகை-ஈஸ்வரம், விசயாலய சோழ-ஈஸ்வரம், ஆதித்த-ஈஸ்வரம் என்ப வற்றைப்போல ஒரு பள்ளிப்படையாக அமைக்கப்பட்டிருந்தது எனக் கருதலாம். அக்கோயிலின் சுற்ருடலிலே நடராசரதும் நாயன்மார்களினதும் வெங்கலச் சிற்பங் கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 9 ഞഖ சோழர் கலைப்பாணியில் அமைந்தனவாக வும் நுண்மையான வேலைப்பாடும் கவர்ச் சியுங் கொண்டனவாயும் விளங்குகின்றன. சோழர் பல கோயில்களை அமைத்தபோது தமிழகத்திலிருந்து பல சிற்பாசாரியர்களை யும் உலோக வேலைப்பாட்டிலே வல்லவர் களையும் இலங்கைக்குக் கொண்டுவந்து பல்வேறிடங்களிலே குடியிருத்தினர்கள், அவர்களின் வரவோடு இலங்கைச் சைவர் களின் கட்டிட சிற்பக்கலைகள் பெரு வளர்ச்சியடைந்தன.

-
சோழராட்சியிலே பரவிய ஆலய வழி பாட்டு இயக்கமானது சமுதாயத்திலே இறுக்கமான பாதிப்பை ஏற்படுத்தியதி னலே அது தொடர்ந்து நிலைபெற்றதோடு சிங்கள மன்னரின் ஆட்சிக் காலத்திலே மேலும் வளர்ச்சியடைந்தது. முதலாம் விஜயபாகுவின் ஆட்சியிலே (1070-1110) எழுதப்பெற்ற பளமோட்டைச் சாசனம் கந்தளாயிலிருந்த தென்கைலாசம் என்ற மறுபெயரினையுங் கொண்ட விஜயராஜஈஸ்வரம் என்னுஞ் சிவாலயத்தைக் குறிப் பிடுகின்றது. அக்கோயில் சோழர் காலத் திலே அமைக்கப்பட்டதென்றும் பின்பு விஜயபாகுவின் ஆட்சியிலே அதன் பெயர் மாற்றப்பட்டதென்றும் சிந்திக்க இட முண்டு. அக்கோயிலுக்கு அளிக்கப்பட்ட நன்கொடைகள் சில வேளைக்காறப்படை யின் பொறுப்பில் விடப்பட்டிருந்தன.
விக்கிரமபாகு (1110-1132) இரண் டாம் கஜவாகு ஆகியோர் சைவராயிருந் தனர் என்று கருத இடமுண்டு. விக்கிரம பாகு வைணவனுயிருந்ததினலே அவன் அரசுரிமை பெறுவதை சங்கம் பிறருடன் கூடித் தடுக்க முயன்றது. இம்மன்னனுடைய சாசனமொன்று அவன் பரமேஸ்வரனுடைய அநுக்கிரகத்தைப் பெற்றிருந்தான் எனக் குறிப்பிடுகின்றது. மாகல் என்னுமிடத்தி லிருந்த விக்கிரம சலாமேக ஈஸ்வரம் என்ற சிவாலயம் இம்மன்னனுடைய காலத்தைச் சேர்ந்ததென்று கருதலாம். இரண்டாம் கஜவாகு கோணேஸ்வரத்துக்குச் சென்று ஆலய தரிசனம் பண்ணிப் பின்பு வன்னிமை, தானம், வரிப்பத்து என்போரைக் கூட்டி ஆலய ஒழுங்குகள் பற்றி விசாரித்துவிட்டுப் பல நன்கொடைகளை வழங்கினன் எனக் கோணேசர் கல்வெட்டுக் குறிப்பிடுகின் றது. கந்தளாயிலே இருந்த பிரமதேயம் இம்மன்னனின் ஆதரவைப் பெற்றிருந்தது. மேலும் கஜவாகு குமாரக் கடவுளின் திருமேனி யொன்றைச் செய்வித்து லக்ஷ பூஜை செய்வித்தான் எனவும் அறிய முடிகின்றது.
பொலநறுவையிலே அழிந்த நிலையிலே காணப்படுகின்ற 1ஆம் சிவாலயம் கஜவாகு வின் காலத்திலே கட்டப்பெற்றது எனக்

Page 64
44 سس۔
கருதப்படுகின்றது. அங்கு நால்வரின் வெண்கலப் படிமங்களோடு நடராஜரின் உருவங்களும் பார்வதியின் படிமங்களும் பிற வெண்கலச் சிற்பங்களுங் காணப்படு கின்றன.
கலிங்க மாகன் பொலநறுவையிலிருந்து இராசரட்டையினையும், மட்டக்களப்புப் பிர தேசத்தையும் ஆண்ட காலத்திலே (1215 --1255) சைவ சமயத்திற்குப் பேராதரவு அளித்தான். இவனை மட்டக்களப்பு மான் மியம் மகாலிங்கவாசன் (வீரசைவன்) எனக் குறிப்பிடுகின்றது. இவனுடைய ஆட்சிக் காலத்திலே இலங்கையிலே, குறிப்பாகக் கிழக்கிலங்கையிலே, வீரசைவம் அதிக செல்வாக்குப் பெற்றிருந்ததென்று கொள் ளலாம். வெருகலுக்குத் தெற்கிலுள்ள சிவாலயங்களிலே மிகப் பிரசித்திபெற்ற தான கொக்கட்டிச்சோலைத் தான்தோன் lஸ்வரர் கோயில் கலி ங் க ராட்சியிலே அமைக்கப்பட்டதென்பது மரபு, மாகனின் படைத்தலைவர்களாக வந்த முக்குவர் அக் கோயிலின் நிருவாகத்திலே அதிகாரம் பெற்ருர்கள். அங்கு இன்று வீரசைவர்க ளான சங்கமக் குருக்கள் மாரே அர்ச்சகரா யுள்ளனர். நந்தியும் திரிசூலமும் பொறிக்
அசல் பவுண், வைர, தங்க நகைகளுக்கும், மற்றும் *6т6ufї5ћєї06nш й” பாத்திரவகைகளுக்கும்
சிறந்த ஸ்தாபளம்
$2.4
லங்கா ஜுவலலாஸ 61, யட்டிநுவர வீதி, δ6υστις தொலைபேசி : 3339
 
 

8Eaw
கப்பெற்ற வெண்கல உறையுளில் இலிங் கத்தை வைத்து அதனைக் கழுத்திலே அணி யும் வழக்கமுள்ள சங்கமர்கள் தம் முன் னுேர் பாரத தேசத்திலுள்ள மல்லிகார்ச் சுன புரத்திருந்து வந்தனர் எனக் கருது கின்றனர்.
திருகோணமலைப் பகுதியின் வருமா னங்களை மாகன் கோணேஸ்வரத்திற்குக் கொடுத்தான் என மட்டக்களப்பு மான் மியங் கூறும். மாகனுடைய காலத்திலே சோழபங்கன் எனப் பெயரிய குளக்கோட் டன் கோணேஸ்வரத்தைப் பெருமளவிலே புனரமைத்து ஆலய வழிபாட்டிற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தான்.
மாகனுடைய காலத்தது என்று கருதக் கூடிய முத்திரையொன்று கிரந்த எழுத்துக் களிலுள்ள வடமொழிச் சாசனத்தைக் கொண்டுள்ளது. அது பிராமணர் வாழு கின்ற பூரீபதி ( பதவியா ) கிராமத்திலே எழுந்தருளிய மகேசரைப் பற்றிக் கூறுகின் றது. எனவே மாக ன து காலத்திலே பதவியாவிலே சிவஸ்தலமொன்று சீர்பெற் றிருந்ததோடு முத்திரை வழங்கக்கூடிய விதத்திலே நிருவாக நிறுவனமொன்றை யுங் கொண்டிருந்தது எனக் கருதலாம்.
தில்லைநடராஜன் கும்பாபிஷேகம் இனிதுடன் நிறைவேற முழுமனது L6 வாழ்த்துகிறேம்.
Lanka Stores
Colombo Street
KANDY

Page 65
Wi世时 世时@ @@鸟世
『時"○
MOHANA
Prop. P. T. KR
NO. ES Aññabdag
NAWALA
Phone: 453

COññapoliments
)իՈՈ
VAS
RISHNASAMY
annu Wa (ROad
MADOTTONYA

Page 66
எங்கள் நல்லி
哲
ටී ස්ටෙjර්ඝ
KANDY TO
TEA, TEXTILES, FANCY G( Licensed Dealers in : MAI
2 8 1 1 , YATINU KAN
Tophone : 3193
எங்கள் நல்வ
“6оиииелciat 96с 65 & 67, Col KAN
T'phone: 3.988

வாழ்த்துக்கள்
டீ ஸ்டிோர்ஸ்
A STORS
DODS. SUNDRES a Etc.
DE TEA, No, D. C. 395
JUWARA VIDYA, DDY
பாழ்த்துக்கள்
)
νιάιμανιe θίσηeo, lombo Street,
IDY

Page 67
கந்தா நின் அருே
ஆழ்கடல் நடுவே பட்ட அலைதுரும் பொத்த சூழ்துயர் நீக்க வென்ே சுடர்விடும் விளக்க மாவலி பாய்குன் றேற
மாண்புறு காட்சி காவல பேரா தனைய குறிஞ்சி வாழ் குப
கந்தானைக் குன் றேறு
கந்தாநின் அருள்
நின்தாளை மற வாத
நேர்கல்வி தர வே
விஞ்ஞானம், கலை கல் திறனயும் பய ன
இஞ்ஞால்ம் இனி தோ என்றென்றும் துை
கலைமணங் கமழும் பே தனைக்கலைக் கழகந் கலைபயில் இளையோர்க்
கருணைசேர் தெய்வ அழிவுசேர் அதர்ம பெ அடக்குமோர் வலி கலியுக வரதா, கந்தா
காத்துநின் றருள
வந்தாய் கதிர் காமம்
வளர்வள நாடென தந்தாய் தமி ழாட்சி
யாழ்நல்லை நகர் ( நன்ருய்ப் பல கலைகள்
அருள்குருவாய் நி: பொன்ருத் துணை யா
பேராதனைப் பெரு

ள் வேண்டும்
த வெம்மைச் றே 3ம் போல
5.
நல்கும்
Gör ரா போற்றி.
ம்
வேண்டும்
1ண்டும்
வித்
லே
ாங்க ண வேண்டும்.
д"т ; தன்னில்
கெல்லாம்
LDITS
D6ü) a)ITLib
வும் நல்கி
வேண்டும்.
எ வாழ்த்த

Page 68
நல் வாழ்த்துக்கள்!
(ILLUAMHAID)
‘ல தா’ 输 C 2Y) ஜூவல்லர்ஸ் ජුවලර්ස්
27, Kotugodella Vidiya,
KANO Y. .
DIAL: 3955
குடமுழுக்கு இனி பிரார்த்திக்
()
SRI MUR
94, COLOME
KAN
Phone: 3399.
 

Space Donated by
Jan Cottom, 9/Ptolomeo
Jewellers
1 O3, COLOMBO STREET,
KANDY.
து நிறைவேறப் கின்ருேம் !
RUGANS
O STREET,
DY

Page 69
மலேயக இந்துக்களி வழிபாடு
Dலையக இந்துக்கள் என்று இங்கு குறிப் பிடப்படுபவர் பத்தொன்பதாம் நூற்ருண் டின் ஆரம்ப முதற் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைக்காகத் தென்னிந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டவர்களும், அவர்களது வம்சாவழியினருமே ஆவர். அவர்கள் இந் தியாவிற் கடும் பொருளாதார சமூகக் கொடுமைகளுக்கு ஆட்பட்டு வறுமையில் உழன்ற காரணத்தினுல் மலிவான கூலி களைத் தேடிய பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைக்காரர் விரித்த வலையில் இலே சாக விழுந்தனர். இலங்கை வந்தபோதும் நீரற்ற நிலங்களிலும் நீர்மிகு சகதிகளி லும் துன்பப்பட்டனர். போதிய உணவும், உடையும், உறையுளும் இன்றி அவதிப் பட்டனர்; பெருந்தொகையினர் மாண்டு மடிந்தனர். சுகாதார வசதிகள் எட்டா திருந்த அவர்கள் வாழ்வில் வை சூரி, அம்மை போன்ற நோய்கள் விளையாடின. அத்தகைய சோகச் சூழ்நிலையில் அவர்க ளுக்குப் பற்றுக்கோடாகப்பட்டது மாரி யம்மன் என்ற தெய்வ வழிபாடே.
இன்று மலையக நகரங்கள் பலவற்றிற் கதிரேசனுக்கும், கணபதிக்கும் கோயில்கள் அமைந்துள்ளமையும் அவற்றில் மலையக இந்துக்கள் வழிபடுவதும் உண்மையே. ஆயினும், இம்மக்கள் மத்தியில் மிகப் பிர சித்தி பெற்றிருப்பது மாரியம்மன் வழி பாடேயாகும். இத்தகைய நிலையினைத் தமிழ் நாட்டுக் கிராமங்களிலும் பரக்கக் காணலாம். அங்கு ஆகம நெறிப்படி வழி பாடுகள் நிகழும். பல வரலாற்று முக்கி யத்துவம் பெற்ற ஆலயங்களைக் காட்டிலும் மிகுதியாக மாரியம்மன் தலங்கள் மக்க ளிடம் பிரசித்தி பெற்று விளங்குகின்றன. அவற்றிற் பிராமணக் குருக்கள்மார் பூசை செய்வது அபூர்வம். சைவக் குருக்கள் மாரோ அல்லது தெய்வ சன்னதங் கொண் டவர்களோ கருமங்களை நிகழ்த்துவர்,
இ - 7

ன் தெய்வங்களும் டுகளும்
நாதன்
மாரியம்மன் வைசூரி, அம்மை முதலிய நோய்களை நீக்குவாள் என்றும், மழை பொழியவும் பயிர் வளரவும் செய்வாள் என்றும், கன்னிப் பெண்கள் விரும்பிய கணவரையடைய அருளுவாள் என்றும், புத்திர பாக்கியமும், செல்வமும், சுகமும் தருவாள் என்றும் சாதாரண மக்கள் நம்பு கின்றனர். ஏழை மக்களின் உலகியல் அபி லாசைகளுடனும் விழுமியங்களுடனும் இணைந்து அவளது வழிபாட்டு முறைகள் அமைந்துள்ளன.
இலங்கைக்கு மாரியம்மன் வந்தவிதம் பற்றி மலையக மக்களிடம் சுவாரஸ்யமான ஒரு கதை வழங்குகின்றது. தோட்டத்தில் வேலை செய்வதற்கு வேண்டிய கூலிகளைப் பிடித்து வருவதற்காக ராக்கங்காணி என் பவன் இந்தியா சென்ருனும். சென்றவன் கொண்டுபோன பணத் தை யெ ல் லாம் செலவு செய்துவிட்டு விழித்த வேளையில் அவன் எதிரே நிர்க்கதியான ஒரு பெண் ணுக மாரியம்மன் தோன்றினுளாம். கங் காணி அவளை அழைத்துவந்து தோட்டத் தில் வேலைக்குப் பதிந்தானும், அவள் வேலைக்குப்போகத் தவறியது கண்டு சினம் கொண்ட கங் காணி கம்பொன்றை எடுத்து அவளுக்கு அடித்தாம்ை. அடித்த ராக் கங்காணிக்கு அம்மை நோய் கண்ட தாம். அவள் குஞ்சுப்புரி நமநாதர் கோயி லிலே தெய்வமாகிவிட்டாளாம். குஞ்சுப் புரித்தோட்டம் நாவலப்பிட்டிக்கும் ஹட் டனுக்கும் இடையில் உள்ளது.
இன்று ஒவ்வொரு தோட்டத்திலும் மாரியம்மனுக்குத் தலங்கள் உண்டு. மாத் தளை, நாவலப்பிட்டி, கம்பளை, கலகா, ஹட்டன் ஆகிய நகரங்களில் உள்ள மாரி யம்மன் கோவில்கள் முக்கியமானவை. அவற்றில் பூசைகள் அனேகமாக ஆகம முறைகளுக்கு இணங்க நடைபெறும் .

Page 70
- 50
ஆளுல்ை, தோட்டங்களைப் பொறுத்தவரை யில் வைதீக ஆகம முறைப்படி கோவில் கட்டவும், திருமேனி எழுந்தருளச் செய்ய வும், பூசைகள் திருவிழாக்களை ஒழுங்காக நடத்தவும் வசதிகள் அற்ற ஒரு நிலையினை அவதானிக்க வியலும்.
தோட்டத் தொழிலாளரைப் பொறுத்த வரையில் தேயிலை காயும் காலமாகிய தை, மாசி, பங்குனி மாதங்கள் வழிபாட்டுக்கும் விழாக்களுக்கும் உரிய ஒய்வுகாலமாகக் கருதப்படுகிறது. மாசிமகத்தில் மாரியம்ம னுக்குக் கரகம் பாலிக்கும் நிகழ்ச்சி நடை பெறும். இது ஆற்றங்கரையில் நடை பெறும். இரு செப்புக் குடங்களிலும் ஒரு மண் குடத்திலும் நீர் பரப்பித் தேங்காய் வைத்து அதைச் சுற்றி அருளிப்பூ, தென் னம்பூ, வேப்பங்குழை ஆகியவற்ருல் அலங் கரித்துக் கரகங்கள் அமைப்பர். காளியை யும் மாரியையும் செப்புக்குடக் கரகங்க ளும், சக்தியை மண்குடக் கரகமும் குறிப்ப தாகக் கருதப்படும். கரகம் பாலிக்கும் வேளையில் பூசாரி உடுக்கடிப்பான். அவ் வேளையில் அருள்வரும் மூவருக்குக் காப்புக் கட்டப்படும். சிவப்பு, பச்சை, வெண்ணிற வண்ணங்களிலான மூன்று பூக்கட்டுக்கள் போடப்படும். அவற்றில் ஒன்றை அவ் விடத்துக்குப் பெரியவர் தன் மனதில் நினைத்துக்கொள்வார். அருள் வந்தவர்க ளில் யார் பெரியவர் நினைத்த பூவை எடுக் கிருரோ அவர் நினைத்த காரியம் கைகூடும் என்று கருதப்படுகிறது. இந்நிகழ்ச்சியை மதிப்பெடுத்தல் என அழைப்பர். நினைத்த பூக்கட்டை எடுத்தவருக்கே சக்திக்கரகம் தரப்படும். அருள் வரும் ஏனைய இருவருக் குக் காளிக்கரகமும் மாரிக்கரகமும் தரப் படும். அதன்பின்னர் மூன்று கரகங்களை யும் தூக்கிக்கொண்டு அருகில் உள்ள மாரி யம்மன் கோயிலுக்கு வருவர். சக்திக்கரகம் கோயிலிலேயே தங்கும். மாரிக்கரகமும் காளிக்கரகமும் ஊர்வலமாகச் செல்லும், ஒயிலாட்டம், காவடியாட்டம், கோலாட் டம் ஆகியவற்றுடன் கூடிய இவ்வூர்வலம் ஆறுநாட்கள் நிகழும். ஆரும் நாள் இரவு நாடகம் நடைபெறுவதும் உண்டு. சக்திக் கரகம் கோயிலில் தங்கும். இக்காலத்தில் அக் கரகக்காரருக்கு உரு வந்தால் அவர்

கூரிய கத்தியின்மீது ஏறிநின்று பக்தர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பதுண்டு. இறுதிநாள் திருவிழாவிற்கு ஊர்மக்கள் கோயிலுக்கு வருவர். பெண்கள் அரிசி இடித்துச் சீனி கலந்து பிசைந்து கொண்டு வருவர். கோவில் முன்றலில் அம் மாவிற் குழிகள் அமைத்து எண்ணெய் ஊற்றித் திரி வைத்து எரிப்பர். அவ்வாறு செய்யப் படுவது மாவிளக்கு எனப்படும். மா விளக்கு எரித்தபின் அதனைப் பூசைக்கு வைப்பதற் கெனக் கோவிலிற் கொடுப்பர். பின்னர் காளாஞ்சியோடு மாவிளக்கும் பிரசாதமாக வழங்கப்படும். உண்பதற்குச் சுவையாக இருக்கும்மாவிளக்கைச் சிறுவர் மிக விரும்பு வர். இறுதிநாள் இரவு மூன்று கரகங்களும், சப்பறத்தில் எடுத்துச் செல்லப்படும். அம்மன் சிலையோடு, ஊர்வலம் செல்ல வீடுதோறும் மஞ்சள் நீராட்டப்படும். அதன்பின்னர் கரகங்கள் ஆற்றங்கரைக்குக் கொண்டுவரப்பட்டு ஆற்றில் விடப்பட்ட தும் பெரியவர் வீட்டிலிருந்து கொண்டு வரப்படும் கட்டுச்சாதம் பரிமாறப்படும். விரதம் முடித்து உண்ணும் இவ்வுணவில் மாமிசக்கறிகள் சேர்ந்திருப்பதும் உண்டு. மாரியம்மன் தலங்களிற் சாமி துரக்கும் காலங்களில் ஆடு, கோழி பலியிடும் ஒரு வழக்கம் முன்னர் இருந்ததாகவும்" இப் போது அது அருகிவிட்டதாகவும் அறியக் கிடக்கிறது. மாரியம்மனுக்கு வடகீழ் மாகாணங்களிலும் பலவிடத்துக் கோயில் கள் உண்டு.
காவல் தெய்வமாக வடகீழ் மாகா ணங்களில் வாழும் இந்துக்கள் வைர வரை வழிபட மலையக இந்துக்கள் முனி யாண்டியை வழிபடுகின்றனர். முனியப்பர் கோயில்கள் சில ஏனைப் பிரதேசங்களிலும் உண்டெனினும் மலையகத்திலேயே அவரை வழிபடுவார் மிகுதி, தவம் மேற்கொண்ட முனிவர்களின் நினைவாகத் தோன்றிய வையே முனியப்பர், முனியாண்டி, முனிஸ் வரன் கோயில்கள் என்ற ஒரு கருத்தும் தமிழ் நாட்டில் நிலவுகிறது. முனியாண் டியை வால்முனி எனவும் அழைக்கும் மலை யகத் தமிழர் வேட்டைபோன்ற கருமங்க ளுக்குச் செல்லும் தறுவாயில் முனியாண் டியை வணங்கிவிட்டோ, அ வ ரு க் கு

Page 71
- 5
நேர்த்திக்கடன் வைத்துவிட்டோ செல்வர். முனியாண்டிக்கு ஆடு, கோழி பலியிடப்படு வதும் சாராயம் கள்ளுப் படையல் வைக் கப்படுவதும் வழக்கமாகும். சாதாரண மக்கள் தமக்குவப்பானவற்றையே தெய் வங்களுக்கும் படைத்தமை பண்டைக்கால முதல் அறியக் கிடப்பதாகும். அவ்வகை வழிபாடு நாகரிகமற்றதென ஒதுக்கப்படி னும், வெள்ளை உள்ளங்களின் அபிலாசை களைக் காட்டுவதாகும்.
பெரிய மலையின் அடிவாரத்தில் ஆல மரம் அல்லது அரச மரத்தின் அடியில் முக்கோணக் கல்லொன்று வைத்து வழி படும் வழக்கமும் மலையகத்தில் உண்டு. அது சிண்டாக்கட்டி எனப்படும். பல துன் பங்களுக்கு மத்தியிலே மலைநாட்டிலே தொழில் செய்யும் மக்கள் தமக்கெதிரே ஓங்கி நின்ற மலைகளை வசப்படுத்தவென்று இவ்வழிபாட்டினைத் தொடங்கி ன ரோ தெரியவில்லை. சிண்டாக்கட்டிக்கு ஆண்டு தோறும் வெள்ளைக் கொடிகட்டி உயிர்ப்பலி தரப்படும். தங்கள் கருமங்கள் நிறைவேற வேண்டி ஆடு கோழிகளை நேர்ந்துவிட்ட வர்கள் அவற்றைப் பலியிடுவர். சாராயத் தினை வழிபாட்டுருவமான முக்கோணக் கல்லின்கீழ் ஊற்றுவதும் மக்கள் குடித்து மகிழ்வதும் உண்டு.
மலையகத்தின் மிகக் கலகலப்பான சமயக் கொண்டாட்டமாகவும், சமூக நடவடிக் கையாகவும் கொள்ளத்தக்கது காமன் பண்டிகை அல்லது காமன் கூத்து ஆகும். அனேகமாக ஒவ்வொரு தோட்டத்திலும் மாசிமாதத்திற் காமன்கூத்து நடைபெறும். மாசி மூன்றம் பிறையன்று தோட்டத்தின் அருகிலுள்ள ஆற்றங்கரையில் ஒரு புங்க மரத்தின் அல்லது பாறையின் அடிவாரத் திலே தொடங்கும் காமன் ஊன்றுதல் நிகழ்ச்சியே இக்கூத்தின் தோற்றுவா யாகும். அங்கு மன்மதன், ரதி, சிவன் ஆகிய பாத்திரங்களைத் தாங்குபவர்களுக்கும் ஒரோவிடத்துத் தூதன், யமன், சித்திர புத்திரன் முதலிய பாத்திரங்களைத் தாங்கு பவர்களுக்கும் காப்புக் கிட்டப்படும். காப் புக் கட்டுதல் என்பது உடைசலற்ற முழு மஞ்சளை மஞ்சள் துண்டிற் சுற்றிக் கையிலே

கட்டுவதாகும் , சிவ ன் பாகத்துக்குப் பொதுவாகச் சற்று வயது முதிர்ந்த ஒரு வரும் மதன், ரதி பாகங்களுக்கு நன்ருக ஆடக்கூடிய இளைஞரும் தேர்ந்தெடுக்கப் படுவதுண்டு. ஒருமுறை காப்புக் கட்டு வோர் தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு ஆடவேண்டும் என்றதொரு நம்பிக்கையும் உண்டு. அத்தி, அரசு, ஆல், பேக்கரும்பு, கொட்டமுத்து (ஆமணக்கு), இலுப்பை, கொய்யா, வேம்பு முதலியவற்றின் கம்பு களை ஒன்று சேர்த்து வைக்கோற் புரியாற் சுற்றி அதன்மேல் அரலிப்பூவும் கட்டித் தேங்காயோடு காப்புக் கட்டும் இடத்தி லிருந்து ஊரிலுள்ள காமன் திடலுக்குக் கொண்டுவருவர். புரியிற் சுற்றிய கம்புகளை ஒரு கம்பமாய் நாட்டுவதே காமன் ஊன் றுதல் எனப்படும். குழியின் அடியில் தேங் காய், பணம் ஆகியவற்றையிடுவர். முட் டையை உடைத்தும் எலுமிச்சம்பழத்தை அறுத்தும் குழியில் ஊற்றுவதுண்டு.
இது நடந்த மூன்ரும் நாள் காமன் திடலில் மதன் ரதி திருமணம் நடை பெறும். காமன் திடலுக்கு அண்மையில் சற்று உயர்ந்த பரப்பிலமைந்த பச்சைக் குடிசரில் சிவன் தவத்தில் இருப்பார். திட ரில் ஊன்றப்பட்ட கம்பத்தின் அடியில் மனை கட்டி அதில் 1வைத்து மதன் ரதி மண விழா நிகழும். மணத்துக்கு பாக்கு வெற் றிலை வைத்து ஊர் அழைக்கப்படுவதும், வருகின்ற மக்கள் பெண்வீட்டார் மாப் பிள்ளை வீட்டார் என இருவகைப்படுத்தப் படுவதும் உண்டு. வழக்கமான மணச் சடங்குகள் நடைபெறும் மதன், ரதி திரு மணத்தை நடத்திவைப்பவர் காமன் பண் டிகை அண்ணுவியார் ஆவார். காமன் கூத்தினை நடாத்தும் இந்த அண்ணுவியரை வாத்தியார் என்றும் அழைப்பர். திருமண நிகழ்ச்சியின் இறுதியில் மொய்பிடித்தல் உண்டு. மொய்பிடித்தல் என்பது திரு மணத்தில் உறவினரிடம் பணம் வசூலிப்ப தைக் குறிக்கும்,
திருமணத்தின்பின் அண் ணு வி யா ருடைய பாட்டுடனும் மேள தாளங்களுட னும் நடைபெறும் மதன் ரதி ஆட்ட்ம் கண்கொள்ளாக் காட்சியாகும். தெருக்

Page 72
52 سس
கூத்துக்களிற் கண்ணகி கோவலன் போன்ற பாத்திரங்களுக்கிடையே வாக்குவாதமும் போட்டியும் ஏற்படுவது போலவே மதனுக் கும் ரதிக்குமிடையிற் போட்டி ஏற்படும். அண்ணுவியார் ஒரோவழி மதன்பக்கம் சேர்ந்து ரதியைக் குறைத்தும் ஒரோவழி ரதிபக்கம் நின்று மதனைக் குறைத்தும் பாடுவார். தாக்கப்படுபவர் கோபமிகுந்து சன்னதங்கொண்டு பாடுவார். அப்போது நாலைந்து பேர் சேர்ந்து அவரைப் பிடித்துக் கொள்வார்கள். சன்னதங்கொண்டு உரு ஆடுபவர் முகத்தெதிரே கண்ணுடியைக் கொண்டுவந்து பிடிப்பர். தன் முகத்தைக் கிண்ணுடியிற் கண்டதும் அவருடைய சன்னதமும் சினமும் தணியும்.
உருக்கொண்டு சன்னதமாடுபவர்கள் அறிவு திறம்பிய மயக்கநிலைக் காட்படுவர் என்று பலர் நினைப்பதுண்டு. ஆணுல் வெறி கொண்டவர்போற் சன்னதங்கண்டு ஆடும் மதனும் ரதியும் ஆட்டம் நடைபெறும் சுற்ருடலை இறுதிவரை மறந்து விடாதிருப் பது கவனிக்கத்தக்கதாகும். கடும் ஆட் டத்தின் முடிவிலும் அவர்கள் முனைப்போ டும் உற்சாகத்தோடும் காணப்படுவர். இத்தகைய ஆட்டங்கள் உழைக்கும் ஏழை மக்களின் உடலையும் உள்ளத்தையும் உறுதி யோடும் உற்சாகத்தோடும் சில்லென்று வைத்திருக்க ஒரளவு உதவுபவையாகலாம்.
திருமணம் நடைபெற்ற நாள்முதற் காமன் ஊன்றிய பதினரும் நாள்வரை மதன் ரதி ஆட்டம் ஊரைச் சுற்றி நடை பெறும். அப்போது பண மும் வேறு பொருட்களும் வசூலாகும். அவர்களது ஆட்டம் கிராமத்தையும் அயற் கிராமங் களையும் சுற்றி நடைபெறும். இவ்வேளையில் வெட்டியன் வெட்டிச்சி ஆகிய வேறு இரு பாத்திரங்களும் தோன்றுவதுண்டு. அவை மதன் ரதி ஆட்ட முடிவிலே தனியாக ஆடி வேருக வசூல் சேகரிப்பது வழக்கம், அவ்வாட்டக்காரர் வருவது மதன் ரதி ஆட்டக்காரருக்கு இடைக்கிடை ஓய்வு தருவதற்காகவும் நகைச்சுவை விருந்தளிப் பதற்காகவும் ஆக இருக்கலாம்.
ஊரைச் சுற்றி இக்காமன் விளையாட்டு நடைபெறும் காலத்தில் மண்டபப்படி

வைக்கும் நிகழ்ச்சிகள் காமன்திடலில் நடைபெறுவதுண்டு. அதாவது சுகவீனம் முதலியவற்றின்போது நேர்த்திக்கடன் வைத்தவர்கள் மண்ணுல் ஒரு படிகட்டிப் பூசை படையல் வைத்துக் கடலை போன்ற வற்றைக் கூடியிருப்பவர்களுக்கு விநியோ கிப்பர்.
பதினரும் தினத்தன்று சாமம் வரை நாடகவிழா நடைபெறும். பவளக்கொடி, அல்லி அர்ஜூனு, வள்ளி திருமணம், சத் தியவான் சாவித்திரி, கோவலன் நாடகம் முதலியன இவ்விழாவில் வழக்கமாக நடிக் கப்படும் நாடகங்களுட் பிரசித்தி பெற் றவை. நாடகவிழா ஒருபுறம் நடைபெற மறுபுறம் ரதி மன்மதன் வேடகாரருக்குப் பவுடரில் எண்ணெய் தடவி அரிதரம் பூசப் படும். ரதி மதன் நாடகம் தொடரும். பச்சைக் குடிசலிற் சிவன் தவத்தில் இருப் பார். கறுப்புடை தரித்து முகத்துக்குக் கரி பூசிய தூதணுெருவன் பதினறு பந்தங்க ளுடன் வருவான். அத்தூதன் இந்திரனிட மிருந்து கொண்டுவந்த ஒலையைத் தந்து மதனை இந்திர சபைக்கு அழைப்பான். தேவலோகம் புற ப் படும் மத னை ப் *" போகாதே போகாதே என் கண வா பொல்லாத சொப்பனம் கண்டேன் ஐயா" என்று தடுக்கும் ரதி பூலோகத்தில் இருக் குமாறு வேண்டுவாள். அவள் சொல்லை மறுத்து மதன் தேவலோகம் செல்வான். அங்கு இந்திரனும் சிவனது தவத்தைக் கலைக்க எத்தனிப்பது ஆபத்திான தென்றே எச்சரிப்பான். மதன் யார் தடுத்தும் நில் லாது சிவனது தவத்தைக் கலைக்கச் செல் வான். சிவனுக்கு முன்புறம் செல்ல அஞ் சிய மதன் பின்புறமாகச் சென்ருன் என் றும், தான் விழிக்க மத ன் எரிந்துவிடு வான் என்று அஞ்சிய சிவன் பின்புறமாகத் திரும்பிக் கண் திறக்க அங்கு நின்ற மதன் எரிந்து சாம்பரானன் என்றும் காட்டப் படுவதுமுண்டு, இத்தகைய கதாசம்பவ மாற்றங்களும் சேர்க்கைகளும் பொதுமக் களின் கற்பனை வ்ளத்தைக் காட்டுபவை பாகும்.
மதன் எரிவது காட்டப்படும் விதமும் சுவாரஸ்யமானதாகும், காமன் திடலில்

Page 73
- 53
அமைந்த கம்பத்துக்கும் மனைக்கும் மண் ணெய் ஊற்றி வைத்திருப்பார்கள். சிவன்
பக்கத்திருந்து வேகமாக வீசப்படும் தீப் பந்தம் பட்டதும் காமன் கம்பம் பற்றி எரியும். நிற்பவர்கள் மதனுடைய ஆயுதங் களைப் பிடுங்கி நெருப்பிலே வீசிவிட்டு மத னைத் தூக்கிச் சென்று மறைத்துவிடுவர். காமன்திடலில் ஊன்றப்பட்ட கம்பமும் மதனது (மதன், மன்மதன் ஆகிய பெயர் களும் காமன்ையே குறிக்கும்) ஆயுதங்களும் எரிந்தொழிவது காமன் எரிவதைக் குறிப் பதாகும். தவத்தைக் கலைக்கச் சிவன் முன் மதன் செல்வதைக் தடுக்கவரும் தூதனைக் கண்ட வழிப்போக்கர் மதன் கதை முடிந்து விட்டதென்றும் அவன் இருந்த இடத்தில் ஒரு வெள்ளி விளக்கே எரியும் என்றும் எடுத்துரைப்பது, மேடையிலே தெளி வாகக் காட்டமுடியாத விடயங்களுக்குப் பாத்திர உரையாடல்கள் வாயிலாக அழுத் தம் தரும் நாடக உத்தியின் பாற்பட்ட தாகும். அடுத்து, வெள்ளை ஆடை முக் காடுடன் வரும் ரதி எரிந்து கிடக்கும் கம்பத்தைச் சுற்றிக் கதறி அழுவாள். பிறரும் சேர்ந்து ஒப்பாரி வைப்பதுண்டு.
மதன் எரிந்த இந்நிகழ்ச்சி நடை பெற்ற மூன்றம் நாள் உயிர் எழுப்புதல் நடைபெறும். அதாவது, சிவனிடம் ரதி மடிப்பிச்சை கேட்கச் சிவன் இரங்கி அவள் கண்களுக்கு மதன் தென்பட அருள் புரி வான். அத்தோடு காமன் பண் டிகை முடிவுறும் . மதன் எரிக்கப்படும் பதினரும் நாள் நிகழ்ச்சிக்குப்பின் உடையலங்காரங் கள் செய்யப்படுவதில்லை.
மார்கழி மாதத்தில் நிகழும் பஜ கோவிந்தம் அல்லது பஜனையும் மலையகத் திற் பிரசித்தி பெற்றதாகும். பலர் கூடி அதிகாலையில் மேளதாளத்தோடும் விஷ்ணு படத்தோடும் வீட்டுக்கு வீடு சென்று பாடி யாடுவர். வீடுகளிற் கோலமிடப்பட் டிருக்கும். பஜனை பாடுவோருக்கு எண் ணெயும் வேறு பொருட்களும் தரப்படும். முப்பது நாட்கள் தொடரும் இந்நிகழ்ச்சி பின் இறுதி நாளன்று அலங்காரங்கள் மிகுதியாய் இருக்கும். ஒருவர் விளக்கோடு அருளுடன் வருவார். மகாவிஷ்ணு நேரே

வருவதாகக் கருதப்படும். வீட்டுக்கு வீடு விசேட பூசைகளும், அர்ச்சனைகளும் நடை பெறும் , மறுநாள் விடிந்தால் தைப் பொங்கல்.
மலையகத்தின் பல குடிசைகளில் வைகுரி நோய் கண்டால் வாத்தியார் அங்கு சென்று வேப்பிலை, வாழைப்பழம், செவ்விளநீர் முதலியவை வைத்து மாரி யம்மன் தாலாட்டுப் பாடுவார். நோய் கண்டவருக்கு இளநீர், கற்கண்டு, வாழைப் பழம் ஆகியவை தரப்படும். மூன்று நாள் தாலாட்டுப் பாட வைசூரி இறங்கும் என்று அம் மக்கள் நம்புகின்றனர்.
மலையகத் தமிழரின் வழிபாட்டு முறை களில் முளைப்பாரி கொட்டுதல், தீ மிதித் தல், தீச்சட்டி ஏந்தல், காவடியாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம் முதலியவை குறிப்பிடத்தக்கவை.
கோயில் திருவிழா தொடங்கும் அன்று முளைப்பாரி கொட்டுதல் நடைபெறும். ஒவ்வொரு குடும்பத்தாரும் ஒரு குடத்திலே தானியங்களை விதைத்து வைப்பார்கள். எட்டாம் நாள் அக்குடங்கள் கோயிலுக்குக் கொண்டுவரப்படும். அடுத்த மூன்று நாட் களும் பெண்கள் மாரியம்மன் புகழ்பாடிக் கும்மியடிப்பார்கள். அதன்பின்னர் பய பக்தியுடன் குடங்களை வலம்வருவர். திரு விழாவின் இறுதியிற் குடங்களை அருகே புள்ள ஆற்றில் விடுவர். நேர்த்திக்கடன் வைத்த கன்னிப்பெண்கள் பட்டாடை புனைந்து குடம் தூக்குவதுண்டு. ஒரு பெண் தூக்கும் குடத்திலுள்ள தானியங்கள் எவ்வளவிற்குச் செழிப்பாகக் காணப்படு கின்றனவோ அவ்வளவுக்கு அவளுக்கு நல்ல பலன் வாய்க்கும் என்பது நம்பிக்கை.
தீத்தணல்மீது ஆண்கள் நடக்கும் தீக் தளித்தல் அல்லது தீமிதித்தல் நிகழ்ச்சி மாரியம்மன் கோயில்களிற் பெருவழக் 5ாகும். இதனைப் பூமீது நடப்பதென்ற பொருளிற் பூக்குளித்தல் என்றும் கூறுவர். பெண்கள் தலைமீதோ, உள்ளங்கைகளிலோ நீச்சட்டியை ஏந்திச்செல்லும் பிரார்த்தனை முறைக்கு இந்தியாவில் விருதுநகர் பிரசித்தி

Page 74
- 5
பெற்றது. மலையகப் பெண்கள் இப் பிரார்த் தனையைக் கதிர்காமத்தில் மேற்கொள்வ துண்டு.
முருகன் கைலாயத்திலிருந்த தன் தலங்கள் இரண்டினைப் பொதிகைமலைக்குக் கொண்டுவருமாறு இடும்பாசுரனுக்கு ஆணை யிட அவன் அவற்றைக் காவடிபோற் கட்டித் தூக்கிவந்து களைப்பினுற் பழநியில் இறக்கிவைத்தானம். முருகனின் வாயிற் காவலனுக வரம்பெற்ற இடும்பன், தான் மலைகளைத் தூக்கிவந்தது போலக் காவடி களைத் தூக்கிவரும் அடியார்க்கு அருள வேண்டுமென்றும் முருகனிடம் வரம் கேட்டுப் பெற்ருளும். ஆகவே அருள் வேண்டி அடியார்கள் காவடி தூக்குகிருர் கள். காவடி எடுப்பவர்கள் அநேகமாக நாக்கில் வேல் குத்திக்கொள்கிருர்கள். காவடிக்கமைந்த பாடலான காவடிச்சிந்து மிகுந்த இனிமை பயக்கும் இசைப்பா வகை யாகும். காவடி எடுப்பவர் பலர் தலையி லும் கழுத்திலும் தோளிலும் காவடி உருள ஆடும் நுட்பம் அற்புதமாயிருக்கும்.
குடமொன்றில் நீர்பரப்பி வாயிலே தேங்காய் வைத்து அதனைச் சுற்றி மலர் அலங்காரம் புனைந்து உச்சியில் ஓர் எலு மிச்சைப் பழமும் வைத்தால் அதன் பெயர் கரகம். தலைமீது அதனைத் துரக்கி வருதல் ஒரு பேறெனக் கருதப்படுகிறது. தலையி லிருக்கும் கரகம் விழாவண்ணம் பக்கவாத் தியங்களுக்கமைய வேகமாகவும் விறுவிறுப் பாகவும் தலையைச் சுழற்றி ஆடுகின்ற சிறப்புக் கண்டோரை வியப்படையச் செய்வதாகும். கரகாட்டம் மாரியம்மன் வழிபாட்டுடன் இணைந்து காணப்படுகிறது. கரகத்துக்குத் தமிழ்நாட்டில் அம் ம ன் கொண்டாடி என்ற பெயர் வழங்குவதும் குறிப்பிடத்தக்கது.
சலங்கைகள் கட்டிக்கொண்டு பாடி யாடுவது ஒ யி லா ட்ட ம் எனப்படும்.

4 -
**சேர்ந்து குதித்தால் ஒயிலாட்டம் சீறிப் பாய்ந்தால் புலியாட்டம்" என்ற நாட்டுப் பாடல் பிரசித்தமானது. ஒயிலாட்டத்தில் புராணக் கதைகளைச் சொல்லியாடுவது பெருவழக்காகும்.
சிறுமிகள் சுற்றிச் சுற்றி வந்து கையி லுள்ள சிறுகோல்களைத் தட்டி ஆடுவது கோ லாட் டம் , கொடுமைக்காரனுன பாசவ அசுரன் முன்னிலையில் இளம்பெண் கள் சென்று கோலாட்டம் ஆடிக்காட்ட அவன் நல்லுணர்வு பெற்ருன் என ஒரு கதை நிலவுகிறது. எனவே கோலாட்டத் தின் மூலம் இறையருள் கசியவைத்தல் இலகுவென நம்புகிறர்கள்.
இப்படியான நம்பிக்கைகளும் வழி பாட்டு முறைகளும் மலையகத் தமிழர் மத்தியிலே கடந்த ஒன்றரை நூற்ருண்டுக் காலமாக அதிக மாறுதல்களுக்கு ஆட் படாது காணப்படுகின்றன. பொதுவாக நோக்கும்போது, அவர்களது சமயச் சார் பான நடவடிக்கைகள் பெரும்பாலும் அவர்களது சமூக நிலைமைகளை யொட்டிய வையாகக் காணப்படுவதும், புது நாகரிகத் தின் ஒளி அதிகம் பரவாது கிராமியப் பண்புகள் தொடர்ந்து விளங்குவதும், பகுத்தறிவுப் பிரசாரமோ வைதீக ஆகம முறைகளோ பண்பாட்டு மேம்பாட்டு எத் தனங்களோ குறிப்பிட்டுச் சொல்லத் தக் களவுக்கு அவர்களை எட்டாதிருப்பதும் கவனிக்கப்படலாம். அந்த ஏழைத் தோட் டத் தொழிலாளருட் பெரும்பாலோர்க்கு வாழ்விலே ஒரு பிடிப்பினையும் கலகலப்பினை யும் அளிப்பவை அவர்களது கிராமத் தெய்வங்களும் வழிபாட்டு முறைகளுமே,
(இக் கட்டுரைக்குத் தேவைப்பட்ட பல தகவல்களைத் தந்துதவிய ஹந்தானையைச் சேர்ந்த திரு. வி. எம். சேவுகதாஸ் அவர்க ளுக்கும், பேராதனை விவசாயத் திணைக்களத் திற் செயலாற்றும் செல்வி இரத்தினம் பொன் னுசாமிக்கும் நன்றி.)

Page 75
இதயத்தால் வ
விசயா அ
209, பழைய ே கொழும்
தொலைபேசி 3281 8

|ாழ்த்துகிருேம்
ழுத்தகம்
சானகத் தெரு, L - 12.

Page 76
With the best
O.
|Mr. Milanuծա
(SOUVE
“SOUVERE ( O2 NeW C
COLON
r叫鳍
238 8

Compliments
iெal & Son,
REIGN) GN HOUSE netty Street,
伽围@=司马
T'Grams
a SOUVEREIGNS'''

Page 77
மார்கழி
சிவகாமி கண
“மாதங்களுக்குள் யான் மார்கழி’ எனக் கீதை வார்த்தையாகக் கிருஷ்ண பரமாத்மா பார்த்தனுக்குக் கூறுகிருர், இவ்வார்த்தை சொன்னயமும், பொருள் நயமும் நிரம்பிய வார்த்தை மட்டுமன்று; அளப்பரிய ஆழமும் அகலமுங் கொண்ட தத்துவப் பொருள் செறிந்த வாக்கியமு மாகும். மார்கழி இறைவனுக்குரிய மாதங் களில் மிகவும் விருப்பத்திற்குரிய மாத மாகவும், மங்கையரால் போற்றப்படும் மாதமாகவும் கூறப்படுகிறது.
மார்கழித் திங்கள் முழுவதும், நல்ல கணவனையடைய வேண்டும், நாடு செழிக்க மழைபொழிய வேண்டும் என்ற எண்ணப் பாங்கினையுடைய கன்னிப் பெண்கள் விரதம் அனுஷ்டிப்பார்கள். ஈழத்திலே பொது வாகக் கிராமப் பெண்களிடையேதான் இந்த வழக்கம் வேரூன்றி வளர்ந்து வரு கின்றதைக் காணக்கூடியதாக இருக்கின் றது. கன்னிப் பெண்கள் அதிகாலை நான்கு மணிக்குத் துயில் துறந்து எழுந்துவிடு வார்கள். தங்களுடைய தோழிப் பெண்களை யும் அழைத்துக்கொண்டு நீராடுவதற் காகக் குளத்திற்கோ அல்லது ஆற்றுக்கோ செல்வார்கள். அவ் விதம் செல்லும் பொழுது இறைவனுடைய திருநாமங்களைச் சொல்லித் துதித்துக்கொண்டு செல்வார் கள். நீராடலை முடித்துக்கொண்டு திரும் பிய அவர்கள் வீட்டின் முற்றத்திலே பசு வின் சாணிகொண்டு மெழுகுவார்கள். அதன்மேல் அழகான கோலங்களை இடு வார்கள். இதற்காக அவர்கள் அரிசி மாவையோ அல்லது ஒருவித மண்ணையோ பயன்படுத்துவார்கள். கோலம் போட்டு முடிந்ததும் சாணிகொண்டு பிள்ளையார் பிடித்து வைப்பார்கள். பசுவின் சாணி யைச் சிறு உருண்டையாக உருட்டி அதன் மேல் அறுகம் புற்களைச் செருகுவார்கள். இதை மார்கழிப் பிள்ளையார் என்று கூறு வர். பின்பு தீபமேற்றி, மலர் தூவி இறை வனை வழிபடுவார்கள். அடுத்த நாள்
இ - 8

நோன்பு
பதிப்பிள்ளை
பழைய கோலத்தை அழித்துச் சாணியால் மெழுகிப் புதிய கோலம் போடுவார்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான புதுப்புதுக் கோலங்களை அமைப்பதிலே அவர்கள் வல்லவர்கள். புதிய பிள்ளையா ரையும் பிடித்து வைப்பர். இவ்விதமாக மார்கழித் திங்கள் முழுவதும் அனுஷ்டிப் பார்கள். முப்பத் தோராவது நாள் எல்லாப் பிள்ளையாரையும் கொண்டுபோய் ஆற்றி லேயோ அல்லது குளத்திலேயோ இடு வார்கள். விடிந்தால் தைப்பொங்கலைக் கோலாகலமாகக் கொண்டாடுவார்கள்.
மார்கழி மாதத்துடன் தட்சிணுயனம் முடிந்து, தை மாதப் பிறப்புடன் உத்தரா யணம் தொடங்குகிறது. எனவே, பழமை கழிந்து புதுமை தோன்றுவதற்கு மார்கழி முடிவும், தைப்பொங்கலும் ஓர் அறிகுறி எனலாம். பொழுது விடிவதற்கு முந்திய அதிகாலையைப் பிரம முகூர்த்தம் என்ற தூய அமைதி வாய்ந்த வேளையாகப் போற் றுகிருேம்; அப்படியே புதிய ஆண்டில் செய் வதற்குரிய நல்ல காரியங்களை-பெருங்காரி யங்களை-மனமாரச் சிந்திப்பதற்கு ஏற்ற தூய மாதமாகவும் கருதுகிருேம். மார்கழி மங்கையர் நோற்கும் மார்கழி நோன்பு என்ற மார்கழித் திருநாள் இந்த மாதத் திற்குரிய சிறப்புக்களில் ஒன்முகக் கருதப் படுகிறது. பாவை நோன்புதான் மார்கழி நோன்பு.
பாவை நோன்பு ஒரு பழமையான நோன்பு, திருப்பாவையும் திருவெம்பாவை பும் தோன்றுவதற்கு முன்பே தமிழ் மக்க ளால் நெடுங்காலமாக அனுஷ்டித்து வந்த நோன்பு. முற்காலத்தில் நாட்டிலே பஞ்சம் வந்தால் கன்னிப் பெண்கள் ஆற்றங்கரை பில் அல்லது குளக்கரையில் மணலால் பதுமை அமைத்து நோன்பு நோற்றுத் தொழுவதுண்டு. பனி நீராடித் தொழுவது பாவை நோன்பின் ஒரு முக்கிய அம்சம், மணலால் பிடித்த பாவையை ஒரு பெண் தெய்வமாக வழிபட்டார்கள் : தேவியாக

Page 78
- 58
வழிபட்டார்கள். தேவியின் அருளால் மழை பெய்து நாடு செழிக்கும் என்பது நம்பிக்கை. நல்ல கணவரையடையவ்ேண் டும் என்றும் கன்னிப் பெண்கள் இந்த நோன்பை நோற்பார்கள்.
இந்தப் பாவை நோன்பினைப் பற்றிய குறிப்புக்களைத் திருப்பாவையும், திருவெம் பாவையும் இன்று எமக்களிக்கின்றன. திருப்பாவையும், திருவெம்பாவையும் தமிழர்களுக்குக் கிடைத்திருக்கும் அருமை யான பொக்கிஷங்கள். தமிழ் இலக்கியப் பூங்காவிலே தெய்விக மணம் கமழும் இரண்டு இன்னிசைப் பூங்கொத்துக்கள். ஆண்டாள் அருளிய திருப்பாவை திருமா லின் புகழையும், திருவாதவூரர் அருளிய திருவெம்பாவை சிவனின் புகழையும் பாடு கின்றன.
திருவாதவூரர் அருளிய திருவாசகம் முழுவதிலும் அதிகம் பயிலப்படும் பகுதி திருவெம்பாவையாகும். அதற்கு ஒரு தனி யிடமும் தனி மகிமையுமுண்டு. மார்கழி
மாதம் முழுவதும் தினமும் அதிகாலையில்
வீட்டிலுள்ள பெண்களும், குழந்தைகளும் சேர்ந்து திருவெம்பாவைப் பாடல்களைப் பாராயணம் பண்ணும் வழக்கம் ஈழத்திலே அநேக சைவஇல்லங்களில் இன்றும் இருந்து வருகின்றது. மார் கழித் திருவாதிரைக்கு முந்திய பத்து நாளும் சைவாலயங்களி லெல்லாம் திருவெம்பாவைப் பாடல்கள் கிரமமாகப் பாடப்படுகின்றன.
திருவாதவூரர் காட்டும் பாவை எப் படிக் காட்சி தருகிருள் என்று சிறிது நோக்குவோம். தன் தோ ழி யரோடு நீராடும் பொய்கைக்கு வருவதாக வாக் களித்துச் சொன்னுள், ஒரு நங்கை, ஆனல், உரிய நேரத்தில் அவள் தோழிகள் அவளை நாடி வந்து அழைத்தும், அந்நங்கை தன் உறக்கத்தினின்றும் விழியாதிருக்கிருள்.
திருவெம்பாவையில் தோழிப்பெண்கள் துயிலெழாத தங்கள் தோழியைத் துயி லெழுப்பும் முறை நகைச்சுவை கலந்ததாக இருக்கின்றது. முதல் நாளன்று 'தவருது உடன் வருவேன்' என்று வாக்களித்த ஒரு தோழியின் வாயிற் கதவு இன்னும் திறக்கப்

படவில்லை. தேடிவந்த தோழிகள் வியப்புக் தள்ளாகி, இப்பொழுது திறவாக் கத வண்டை வந்து நிற்கிருர்கள். ஒருபுறம் ஆத்திரம் மேலிட, மறுபுறம் தோழியின் கண் விழியா நிலைகண்டு அவர்கள் மனங் கவல்கின்றனர். வந்த தோழிகளில் ஒருத்தி, சற்றுத் துடுக்குக்காரி. அவள் வாய் முந்தி விடுகிறது. 'ஆதியும் அந்த மும் இல்லாத அந்த அருமருந்தன்ன சோதி பின் மகிமையை நாமனைவரும் பெருமகிழ் வோடு பாடிப் பரவியவண்ணம் இங்கு வந்திருக்கிருேம். . . உன் செவிகளில் அந்தப் பேரின் பப் பேரொலி விழ வில்லையா?. என்னடி இது? உன் செவிகள் என்ன பழுக்கக் காய்ச்சிய இரும்பி ஞலாய வலிய செவிகளா ? . . சீ! இப் படியும் ஒருத்தி ஆழ்துயிலில் உறங்கு
வTr ? **
'ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்
சோதியை யாம்பாடக் கேட்டேயும்
வாள்தடம்கண் மாதே வளருதியோ வன்செவியோ நின்செவி
தான் ’
என்று இவ்வாறு அந்தத் துடுக்குக்காரி பழிப்பதுபோல் பழித்துத் தன் தோழியை விழிப்பூட்ட முனைகிருள். இறைவனின் அருட்பெருமைகளையும், மகிமைகளையும் சுவையுடனும், நயத்துடனும் கூறியும் தோழி எழவில்லை. நேரமும் நன்ருகச் சென்றுவிடுகிறது. மார்கழி நீரில், ஆர்கழி யாக ஆடவேண்டிய அரும்பொழுதும் நன்ருகப் புலர்ந்து விடுகிறது. மேலும் தாமதிக்க விரும்பாத தோழியர் குழாம் இறைவனின் அற்புதச் செயல்களை ஒர்ந்து
போற்ற விழைந்து பாடுகின்றனர்.
* போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுகநின் அந்தமாம் செந்தளிர்கள் ?
எனப் புகழ்ந்து போற்றுகின்றனர்.
ஆண்டாள் தான் வாழ்ந்த வில்லி புத்தூரையே ஆயர் பாடியாகவும், தன்னை இடைச் சிறுமியாகவும் கொண்டு திருப் பாவை பாடியுள்ளார். பாவையர் பாவை பிடித்துவைத்துக் கொண்டாடிய பாவை

Page 79
59 -سس
நோன் பை ஒட்டி எழுந்ததுதான் ஆண்டா ளின் திருப்பாவைப் பிரபந்தம். பாவை பாடிய பாவை என்று ஆண்டாளைக் குறிப் பிடலாம். இந்தப் பாவைப் பிரபந்தத்தி லும் நாடுசெழித்தல், நல்ல கணவனை அடைதல் என்ற இரட்டைக் கருத்தைக் காண்கிருேம். கண்ணனையே தலைவனுக அடைய விரும்புகிருர்கள் கோபியர்கள். எனவே 'நல்ல கணவனை நாடுதல் " என்ற லெளகீகக் கருத்தை வைத்துக்கொண்டு ஜீவாத்மாக்கள் பரமாத்மாவை நாடும் மகத்தான சமயப் பேருண் மை யை உணர்த்துகிருர் ஆண்டாள்.
ஆண்டாள் கட்டி நிறுத்திய நோன்பு மாளிகையில் நாம் சிறிது நுழைந்து பார்ப் போம். "வாருங்கள், வாருங்கள்!" என்று பரபரப்பாக ஒருவரை யொருவர் அழைத் துக் கொண்டு கன்னிப்பெண்கள் நீராடப் புறப்படுகின்றனர். பகவானுடைய பெய ரைப் பாடுகிருர்கள்; அருளைப் பாடுகிருர் கள்; ஒருவரையொருவர் எழுப்புகிருர்கள்; ஒருவரையொருவர் பரிகசிக்கிருர்கள். பாடு கிருர்கள், ஆடுகிருர்கள், பரவசமாகிருர் கள். ஒருவரோடொருவர் உறவு கொண் டாடுகிறர்கள்; கடவுளுடனும் உறவு கொண்டாட ஒடுகிறர்கள். தாயின் குரல் கேட்கிறது; மகள் குரல் கேட்கிறது. "அம் மாமி அவளை எழுப்ப மாட்டீரா?" என்று கெஞ்சுகிருள் ஒருத்தி ! கிளிமொழியே
நெருப்புக்கெனத் தனியாக நிச்சயம கின்ற தணற்கட்டிகளாக இருக்கும்பொழு y
ஏற்கத்தான் செய்கின்றது. இவ்வாறு
வங்கள் கொண்டதாகக் காணப்படுகின்
பகவான் சில வேளைகளில் நிச்சயமான
அணிகின்ருர் .

எழுந்து வாராயோ ?" என்று கொஞ்சு கிறது ஒரு குரல். ' அடிவா மயிலே!" என்று பாடுகிறது ஒரு குரல். 'ஓடிவா பேய்ப் பெண்ணே! என்று கண்டிப்பாய்க் கட்டளை யிடுகிறது ஒரு குரல். உள்ளேயிருந்து ஒரு குரல் பதில் சொல்ல, வெளியிலிருந்து பல குரல்கள் தாக்குதலைக் கொடுக்கின்றன. சிறகு கட்டிய அம்புகள் போலப் பறக் கின்றன விஞவிடைகள்.
விளையாட்டும் வேடிக்கையுமாக எவ் வளவோ மகத்தான உண்மைகளைத் திரு வெம்பாவையும், திருப்பாவையும் வெளி யிடுகின்றன. இந்தப் பாவை நோன்பைக் கன்னிப் பெண்கள் நோற்ருல், நல்ல கண வனை அடையலாம் என்ற நம்பிக்கையும், வழிபாடும் ஈழத்திலேயும் மங்கையரால் நம்பப்பட்டும் அனுஷ்டிக்கப்பட்டும் வரு கின்றன. இவ்விதமான சமயச் சார்பான நடவடிக்கைகள் கி ரா மிய ம ங்  ைக ய ரிடமே அதிகம் காணக்கூடியதாக இருக் கின்றது. மார்கழித் திங்கள் முழுவதும் கோலம் போடுவது, பிள்ளையார் பிடித்து வைப்பது, இறுதியிலே ஆற்றிலேயோ, குளத்திலேயோ எல்லாப் பிள்ளையாரையும் மிதக்க விடுவது ஆகியவை கன்னிப்பெண் களுக்கு ஒருவித கலகலப்பையும், ஒருவித எதிர்பார்ப்பினையும், அந்த எதிர்பார்ப்புக் கிடைக்கும் என்ற நம்பிக்கையையினையும் அளிக்கிறது.
SqqSqq qqqqLASSqLLSLSLqSqLSASqqqqq SqqqqqqqSLqLALSeAzSALASLLALLLAAAAASSASSASSqSqAAAAAASLLLAAASAAASAALSAqAqAASqSqSqSqASASLTTALALALMSALSqSqAAS
ான உருவம் இல்லை. ஆனல் ஜ்வலிக் து நெருப்பானது பல்வேறு உருவங்களை உருவமொன்று அற்ற நெருப்பு, உரு rறது. அதேபோன்று உருவமில்லாத
சில உருவங்களைத் தம்மீது ஏற்று
-ழறி இராமகிருஷ்ணர்
ASAALASAASALLAJALSqqALSAeMSLALALALASAqASeAMEALSLA LAL LAALALAS ASALLALALASLLAqAAqM SLALLSqLqLqLSLLLSLSLMSLLLAAS S SMMqLSLALAAASASASASASqSMA

Page 80
வாழ்த்
நாஷனல் டிரேடி
10, டி. எஸ். ே கண்
National Tradi
HARDWARE
AN
ESTAT E S
KAN
Telephone : 7158 Telegrams : “NATRADCOR"

துக்கள்
ங் கார்ப்பரேஷன்
சனணுயகா வீதி,
Tiq
ng Corporation
MERCHANTS
ND
SUPPLIERS
NONY

Page 81
பல்கலைக் கழகத்தில் ந
(செயலாளர், இந்து
பல்கலைக்கழகம் என்னும் பெயர் கேட்டும், படித்தும், சிந்தித்தும் ெ பேராதனை வளாகத்தில் அமைந்த ( கலை நாயகன் நடராஜர் திருமேனிக் ( தினரால் இன்று நடாத்தப்படுகிறது. சங்கத்தின் கடந்தகாலத்தை நினைவு
பல்கலைக்கழகம் பல மதத்தினரு நிலையம். இந்நிலையத்திற் பயிலும் பகுதிகளையும் சார்ந்தவர்களாகக் கான அமைந்துள்ள பேராதனைச் சூழலை காணப்பட்டமையால் பேராதனையும் வர்களுக்கு அந்நியமானதாகவே வி காலத்தில் பல்வேறு மதரீதியான ம ஸ்தாபன ரீதியாக இயங்க ஆரம்பித் ஒரு சங்கம் தத்துவப் பேராசிரியர் 1952இல் ஆரம்பிக்கப்பட்டது. 9. ஸ்தாபன ரீதியாக இயங்க ஆரம்பித்த கருத்தரங்குகளும் இந்து மாணவர் சங் தவிர விசேட தினங்களில் உற்சவங்க களில் கொண்டாடப்பட்டு வந்தன. வழிபாட்டுத் தலமொன்று வளாகத்தி யாகவே இருந்து வந்தது. அக்குை துறைப் பேராசிரியர் திரு. நடராசா முதலானேர் முற்பட்டனராயினும் அ யைப் பூர்த்திசெய்ய முடியவில்லை. காகக் கொண்டு செயற்பட்ட, இந்து வேற்ற, வேண்டுவார் வேண்டுவதை ஈ 1966ஆம் ஆண்டில் இந்து மாணவா த. சிவப்பிரகாசபிள்ளை, பெருந்தலைவ திரு. த. அப்புலிங்கம் ஆகியோரின் அ மாகத் திருக்கோயில் அமைப்பதற்கு

lடராஜர் பிரதிஷ்டை
தாபர்
மாணவர் சங்கம்)
குறிப்பிடுவதுபோலப் பல கலைகளையும் தளிதற்குரிய நியமம் அது. அதன் குறிஞ்சிக் குமரன் கோயிலில் ஆடற் தடமுழுக்கு இந்து மாணவர் சங்கத்
இச் சந்தர்ப்பத்தில் இந்து மாணவர் கூர்வது சாலப் பொருந்துவதாகும்.
ம் பல இனத்தினரும் பயிலும் ஒரு இந்து மாணவர்கள் ஈழத்தின் பல னப்படுகிறர்கள். ஆயினும் வளாகம் ச் சார்ந்தவர்கள் அருமையாகவே அதன் சூழலும் பெரும்பாலான ளங்கியது. வளாகத்தின் ஆரம்ப ாணவர்களும் சங்கங்கள் அமைத்து தனர். இந்து மாணவர்களுக்கென டி. ஆர். வி. மூர்த்தி அவர்களால் தன் மூலம் இந்து மாணவர்களும் னர். சொற்பொழிவுகளும், விசேட கத்தினுல் நடாத்தப்பட்டன. இவை ளூம் அவ்வப்போது விரிவுரை அறை ஆயினும் இந்து மாணவர்களுக்கென னுள் அமைக்கப்படாதது ஒரு குறை றயை நிவிர்த்தி செய்யச் சட்டத் சேர் கந்தையா வைத்தியநாதன் வர்களால் மாணவர்களின் தேவை ஆனல் உயர்ந்த சிந்தனையை நோக் மாணவர்களின் தேவையை நிறை வானுய இறைவன் பின்நிற்கவில்லை. சங்கப் போஷகர் பேராசிரியர் ர் பேராசிரியர் பே. கனகசபாபதி, {யராத, தளராத ஊக்கம் காரண வேண்டிய நிதி திரட்டும் முயற்சி

Page 82
- 6
மேற்கொள்ளப்பட்டது. அம் முயற்சி வானளாவ நிமிர்ந்திருக்கும் பேராதனை
மூல மூர்த்தியாக வள்ளி, தேவ எழுந்தருளியுள்ளார். மூலமூர்த்திக்கு வத் திருமேனியாகவும், வலப்புறம் இ யுள்ளனர். மேலும் விநாயகர், சண்மு சண்டேசுரர், நவக்கிரகங்கள் முதலா கோவில் கொண்டுள்ளனர்.
இவ்வாலயத்தில் 6-6-1968ஆம் செய்யப்பட்டிருந்தும்கூடக் கலாயோ? ஞாபகார்த்தமாக அமைக்கப்பட்டுள்ள சிவகாமியம்மன், மாணிக்கவாசகர் & படாதிருந்தமை ஒரு குறையாக இன்று பத்து ஆண்டு காலமாக நடராஜர் ! ளில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட வேரு திருந்த இத் திருத்தொண்டு இ பூரணத்துவமடைகின்றது. நடராஜரு வெள்ளத்தில் மூழ்கும் நாம் தொடர்ந். தங்குதடையின்றி நிறைவேற அவன
* எண்ணியவை எண்ணி யாங்கே யா பண்ணியன் மறைகே டாரப் பான்ெ புண்ணியர் தமக்கு வேதப் பொருளு விண்ணழி விமான மேய சுந்தா வி
இரவு நேரத்தில் ஆகாயத்தில் காண்கின்ருய். ஆனல் சூரியன் உ காண்பதில்லை. ஆகையினலேயே நட்சத்திரங்களே இல்லையென நீ உன்னிடம் அஞ்ஞானம் இருக்கின்ற முடியாத காரணத்த7ல் இறைவனே

2 -
வெற்றி பெற்றதன் விளைவே இன்று ாக் குறிஞ்சிக் குமரன் கோயில் ஆகும்.
பானை சமேதராகச் சுப்பிரமணியர்
இடப்புறம் சிவபெருமான் அருவுரு ]ராஜேஸ்வரி அம்மனும் எழுந்தருளி கப்பெருமான், திருமால், வைரவர், ‘ன மூர்த்திகளும் இவ்வாலயத்திற்
தினத்தன்று மகாகும்பாபிஷேகம் கி ஆனந்தக்குமாரசுவாமி அவர்கள் 7 நிருத்த மண்டபத்தில் நடராஜர், விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப் வரை இருந்து வந்திருக்கிறது. கடந்த பிரதிஷ்டைக்கெனப் பல்வேறு வழிக டிருந்தும் இதுவரைகாலமும் நிறை இன்று நிறைவேறுவதனல் ஆலயம் க்குக் குடமுழுக்கு நடாத்தி அருள் து நடைபெறவிருக்கும் திருப்பணிகள் ருளை இறைஞ்சி நிற்போமாக.
ன்பெற முடித்தாய் போற்றி மாழி மணுள போற்றி நரை பொருளே போற்றி உங்க போற்றி ?,
நட்சத்திரங்கள் பலவற்றை நீ -திக்கும்பொழுது நீ அவற்றைக் பகற்பொழுதிலே வானத்திலே சொல்லிவிடலாகுமா? மானுடர், நாளிலே நீ இறைவனைக் காண இல்லை என்று பகராதே.
-ழரீ ராமகிருஷ்ணர்
AAAAASAS AAAAAAAAqSqSSAAA qAAA SAAAASAAM MMqMAMLSqqAMAMAAqAqA AqAAMSSAAAS SAeAAAq qSLE SSAA AASi i SSAAMAAAAqAAMSM SMMMS

Page 83
14. W. M. Waga
JEWELLERS & 97, COLOMBO STREET
T'Phone :
With the Best Compliments
of
|
SHANAZ
No. 209, Central Market, KANDY

Gompliments
f
fiиqаии, 8 %иа RADO DEALERS
KANDY
3 O 8.
For repairs of all types of WATCHES, CLOCKS
with a two year guaranteeAnd for all repairs of all types of Firearms
CONTACT : E. FRANCIS PERERA & Co., Ltd.
12, Yatinuwara Vidiya,
KANDY
T'Phone: 08 / 2901.
که ه - , ترمیم · تھے T'Grams: "FRANCE, KAS'- Sift

Page 84
சிற்ப வித்தி ச. நா. சோமசுந்
நம் தாயகத்தின் சிற்பசரித்திரத்தி தனதாக்கிக் கொண்டவர் திரு. ச. இவர் விஸ்வப்பிரம்ம கோத்திரத்தை ஜில்லா நாகநாதஸ்வாமி தேவஸ்தான வருமாவர். இவர் யாழ்ப்பாணம் வன ஸ்தபதியாரின் புத்திரனுக 1917ஆம் ஆ நாள் பிறந்தார். சிற்பக்கலையைத் தப
கடந்த காலத்தில் இவரது 6)56 விக்கிரகங்கள் கணக்கிலடங்கா. அவ முனிஸ்வரம் புனருத்தாரணம், கற்ப "நயினை நாகபூஷணியம்மன் கோவில்,
சிவன்கோவில் புனருத்தாரணம் என்ப
எமது ஆலய மகா மண்டபத்தில் ஆறுமுகசுவாமி விக்கிரகமும், நிருத் யப்படும் நடராஜர், சிவகாமியம்மன் இவரது கைவண்ணத்தில் உருவாகிய
ஸ்தபதி சோமசுந்தரனர் அவர்க பட்டத்தை வழங்கிக் கெளரவிப்பதில் சங்கம் பெருமிதம் கொள்கிறது.

நியாதரன் தர ஸ்தபதியார்
நில் நிரந்தரமான இடமொன்றைத் நா. சோமசுந்தர ஸ்தபதியவர்கள். தச் சேர்ந்தவரும், ராமநாதபுரம் த்து ஸ்தபதி பரம்பரையினைச் சேர்ந்த iண்ணுர்பண்ணையில் திரு. நாகலிங்கம் ஆண்டு வைகாசித்திங்கள் இரண்டாம் 2து தந்தையாரிடம் பயின்ருர்,
பண்ணத்தில் உருவாகிய ஆலயங்கள், ற்றில் திருமலை கோணேசர் ஆலயம், பித்தாவத்தை பிள்ளையார்கோவில், கீரிமலைச் சிவன்கோவில், காரைநகர் ன குறிப்பிடத்தக்க சில.
b பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் த மண்டபத்தில் பிரதிஷ்டை செய் , மாணிக்கவாசகர் விக்கிரகங்களும் வையே.
5ளுக்கு "சிற்ப வித்தியாதரன்’ சிறப்புப் பேராதனை வளாக இந்துமாணவர்
இந்து மாணவர் சங்கம்

Page 85
பேராதனைக் குறிஞ்சிச் GuJI TSF ful if ass
திருமதி கலேயர
பேராதனையில் உயர்ந்த மலையுச்சியிற் குன்றுதோருடும் குமரன் கோவில்கொண் டுள்ளான். பேராதனைப் பல்கலைக் கழக மாணவர்களும், பேராதனையிலும் கண்டி யிலும் வாழும் சைவ மக்களும் குறிஞ்சிக் குமரனின் அருளைப்பெற்று இன்புறுகின்ற னர். கண்டியின் இயற்கை எழிலைக் கண்டு களிக்க வந்துபோகும் அயல்நாட்டு மக்க ளும், இலங்கையின் ஏனைய பகுதிகளில் வாழும் மக்களும் பேராதனைக் குறிஞ்சிக் குமரன் கோவிலின் எழில் தோற்றத்திலே மயங்கி வியப்படைகின்றனர்; * இக் கோவில் பேராதனைப் பல்கலைக்கழக இந்து மாணவர்களின் அளப்பரிய சாதனையைக் காட்டுகின்றது" எனப் புகழ்கின்றனர். பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்க ளுக்கு மன நிறைவினையும் பெருமையினை யும் கொடுக்கும். பலராற் புகழ்ந்து போற் றப்படும் குறிஞ்சிக் குமரன் கோவிலைப் பேராதனையில் எழுப்பிய பெருமை பேரா சிரியர் கனகசபாபதிக்கே உரியதாகும்.
பேராதனைப் பல்கலைக்கழகம் "பல்கலைக் கழகக் கல்லூரி என்னும் நிலையில் இருந்த காலந்தொட்டு இந்து மாணவர் சங்கம் செயற்பட்டு வருகின்றது. இந்து மாணவர் சங்கம் அமைக்கப்பட்ட நாளிலிருந்து “பேரா தனைப் பல்கலைக்கழக இந்து மாணவர்கள் சமய வழிபாடு நடாத்துவதற்கு ஒரு கோவில் அவசியம். அதனை நாம் அமைக்க வேண்டும்" என்ற எண்ணம் பல்கலைக்கழக இந்து மாணவர் மத்தியில் நிலவியது. மாணவர்களுக்கு ஆர்வம் இருந்தபோதும், அவர்களை வழிநடத்திச் செல்லும் கட மையை ஏற்ற பெரியோர்களின்-விரிவுரை யாளர்களின்-ஒத்துழைப்புக் கிடைக்காமை யால் 1966 ஆம் ஆண்டுவரை "கோவில் அமைக்க வேண்டும்" என்ற ஆர்வம் பேச் சளவில் இருந்ததே தவிர, செயற்படுத்தப் படவில்லை.
இ - 9

குமரன் கோயிலும் னகசபாபதியும்
6à Gosi2amrum
1966ஆம் ஆண்டில் இந்து மாணவர் சங்கப் பெ ரு ந் த லை வர் பதவியினைப் பேராசிரியர் கனகசபாபதி ஏற்றுக்கொண் டார். பேராதனைப் பல்கலைக்கழகக் கணிதத் துறைத் தலைவராக விளங்கிய பேராசிரியர் கனகசபாபதி சமயப்பற்று நிரம்பிய குடும் பத்திற் பிறந்தவர். சமய நம்பிக்கை உடை யவர். மாணவர்களை அன்புடன் ஆதரித்து அறிவுரை வழங்கும் தன்மை நிரம்பப்பெற் றவர். மாணவர்களின் கருத்துக்களுக்கும் மதிப்பளிப்பவர்.
"பணிவுடைய னின்சொல்ல ஞதல் ஒருவற் கணியல்ல மற்றுப் பிற
என்னும் வள்ளுவர் வாக்கை நாம் நினைக் கத்தக்க ஒருவராக வாழ்ந்தவர். இத் தகைய பண்புகள் வாய்ந்த பேராசிரியர் கனகசபாபதி இந்து மாணவர் சங்கப் பெருந்தலைவராக வந்தமை இந்து மாண வர்களுக்குப் பெரும்பேருக அமைந்தது. பேராசிரியர் கனகசபாபதி பெருந்தலைவர் பதவியினைப் புகழுக்குரிய ஒன்ருகவோ, ஏற்க வேண்டும் என்ற கடமைக்காக ஏற்ற ஒன்ருகவோ கருதவில்லை. அப்பதவியினை ஏற்பதன் மூல ம் மாணவர்களுக்கு-அவர் களின் உயர்ந்த எண்ணங்களுக்கு-ஊக்கம் கொடுக்கவேண்டும். ஆதரவு நல்க வேண் டும் என்ற உண்மை நோக்குடன், பெருந் தலைவர் பதவியினை ஏற்றுச் செயற்பட்டார்." அதனுல் இந்து மாணவர் சங்கமும் புத் துயிர் பெற்றது. பேராசிரியர் கனகசபாபதி பெருந்தலைவராகப் பதவியேற்ற 1966ஆம் ஆண்டிற் குறிஞ்சிக் குமரன் கோவிலுக்கு அத் தி வாரக் கல் நாட்டப் பட்டது. தொட ர் ந் து 1968ஆம் ஆண்டிலே கோவில் வேலைகள் ஓரளவு நிறைவுபெற்றுக் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
1966ஆம் ஆண்டிலிருந்து 1968ஆம் ஆண்டு ஆடி மாதம் ஆரும் திகதி குறிஞ்சிக்

Page 86
- 6t
குமரன் கோவிற் கும்பாபிஷேகம் நடை பெறும்வரை இந்து மாணவர்கள் இரவு பகலாக ஊண் உறக்கத்திற் கருத்தில்லாது உழைத்தனர். பேராசிரியர் கனகசபாபதி யும் மனைவி மக்கள் குடும்பம் என்ற சிந்தனை யின்றி, " என்கடன் முருகன் கோவிலை அமைப்பதே ' என்ற இலட்சிய நோக் குடன் இரவுபகலாக மாணவர்களுடன் சேர்ந்து உழைத்தார். கோவில் அமைப்ப தற்கெனத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் காடாக, மேடும் பள்ளமுமாகக் காட்சி யளித்தமையால் சிரமதானச் சேவை மூலம் மாணவர்கள் அவ்விடத்தைச் செம்மைப் படுத்தினர். அவ்வேலையில் பேராசிரியரும் மாணவர்களுடன் சேர்ந்து செயற் பட்டார். கோவில் அமைப்பதற்கு நிதி சேர்ப்பதற்காக மாணவர்கள் சென்ற இடங்களுக்கெல்லாம் பேராசிரியரும் உடன்சென்ருர், காலையும் மாலையும் கோவில் அமைப்பு வேலைகளைக் கண்காணிப் பதற்காக, இராமநாதன் விடுதிக்கு அரு காமையில் உள்ள பேராசிரியரின் வீட்டி லிருந்து அவரின் மோட்டார் வண்டி குறிஞ் சிக்குமரன் கோவில் எழும் மலையுச்சியை நோக்கிப் போவது நாள் தோறும் காணும் காட்சியாக அமைந்தது. இவ்விதமெல் லாம் பேராசிரியர் கனகசபாபதி மாண வர்களுக்கு ஊக்கம் கொடுத்து, தானும் அவர்களுடன் சேர்ந்து குறிஞ்சிக்குமரன் கோவிலை அமைப்பதைத் தன் பணியாகக் கொண்டு செயற்பட்டமையாலேதான், பேராதனைக் குறிஞ்சிக்குமரன் கோவில் எழுந்தது. பல்கலைக்கழக இந்து மாணவர் களுக்குப் பேராசிரியர் கனகசபாபதியின் ஒத்துழைப்பு-தொண்டு கிடைத்திருக்கா விடில் குறிஞ்சிக்குமரன் கோவில் எழுந் திருக்காது என்று நிச்சயமாகக் கூறலாம்.
கோவில் கட்டிக் கும்பாபிஷேகத்தை நிறைவேற்றியதுடன் தன் பணி முடிந்து விட்டதாகப் பேராசிரியர் கனகசபாபதி கருதவில்லை. அதற்குப் பின்பும் 1974ஆம் ஆண்டுவரை இந்து மாணவர் சங்கப் பெருந் தலைவராகக் கடமையாற்றினர். கோவில் திருப்பணியை நிறைவேற்றினுல் மட்டும் போதாது; கோவிலிற் பூசைகள் ஒழுங் காக நடைபெறவேண்டும். திருவிழாக்கள் சிறப்பாக நடக்கவேண்டும் என்ற நோக் கில் அவற்றிற்கான வழிவகைகளை மேற்

5 -
கொண்டார். கோவிலிற் பூசை நடை பெறும் சமயங்களிற் கோவில் வாசலின் ஒரு பக்கத்திற் கைகட்டியவண்ணம் நின்று யாவும் ஒழுங்காக நடைபெறுகின்றனவா எனக் கண்காணிப்பது அவரின் வழக்கமாக அமைந்தது. பேராசிரியர் கனகசபாபதியின் கண்காணிப்பினுற் கோவில் நிர்வாகமும் சிறப்பாக நடந்தது.
1966ஆம் ஆண்டிலிருந்து 1974ஆம் ஆண்டுவரை இந்து மாணவர் சங்கப் பெருந் தலைவராகக் கடமையாற்றிக் குறிஞ்சிக் குமரன் கோவிலை உருவாக்கி, கோவில் நிர்வாகம் நல்ஒழுங்கில் நடைபெற வழி வகுத்த பேராசிரியர் கனகசபாபதி, யாழ்ப் பாண வளாகத்திற்குப் போனபின்னரும் பேராதனைக் குறிஞ்சிக்குமரன் கோவிலையும் அங்கு செய்யவேண்டியவற்றையும் மறக்க வில்லை. யாழ்ட்பாண வளாகத்திற் கடமை யாற்றிய பேராசிரியர் பேராதனைக் குறிஞ் சிக்குமரன் கோவிலில் நடராஜர் சிலை, அம்பாள் சிலை, மாணிக்கவாசகர் சிலை முத லா ன வ ற் றை அமைக்கவேண்டும், கோவிலிற் சில திருத்தவேலைகளைச் செய்ய வேண்டும் என்றெல்லாம் பேராதனைப் பல் கலைக்கழக இந்து மாணவர் சங்கத்தினருக்கு நினைவூட்டிவந்தார். பேராதனைக் குறிஞ்சிக் குமரன் கோவில் வருடாந்தத் திருவிழா வைச் சிறப்பாகச் செய்வதற்கு யாழ்ப் பாணத்திலும் முயற்சி எடுத்தார்.
இன்று குறிஞ்சிக்குமரன் கோவிலில் நடராஜர் சிலையை அமைத்துக் கும்பா பிஷேகம் செய்கின்ருேம். இந் நடராஜர் சிலை யாழ்ப்பாணத்திற் செய்யப்பட்ட பொழுது அதனைப் பேராசிரியர் கண்க சபாபதி அவர்களே மேற்பார்வை செய்து வந்தார். ஆனல் இன்று அந் நடராஜர் சிலையைக் கோவிலில் அமைத்துக் கும்பா பிஷேகம் நடைபெறும் சமயத்தில் அவர் எம்மிடையே இல்லை. எனினும் இந் நன்ன ளில் நாம் அவரை நினைவுகூராது இருக்க முடியாது. பேராதனைக் குறிஞ்சிக்குமரன் கோவிலைப் பேராசிரியர் கனகசபாபதி தமது நினைவுச் சின்னமாக எமக்கு அளித் துச் சென்றுள்ளார். ஆதலால் குறிஞ்சிக் குமரன் கோவில் முன்னேற்றத்திற்கு நாம் செய்யும் செயல்கள் எல்லாம் நாம் பேராசிரியர் கனகசபாபதிக்குச் செய்யும் நன்றிக்கடனுகவே அமையும்,

Page 87
With the best
o
3
Vijaya Cc
243, MAN
COLOM
PHONE: 27359

Compliments
f
orporation
STREET,
EBO -- 1 1

Page 88
W葡世吋 世肺合 宫@鸟世
C
MUNA.
WHOLESALE & RETAI SUNDRY GOODS, DRYFISH, C 73, 5TH CRC
COLOM
T'grams: "KANESHAN'

Compliments
3)『
KANA.
L DEALERS IN RICE,
OCONUT OL AND POONAC.
)SS STREET,
MBO-11.
Tophone : 21961

Page 89
இலங்கைப் ப8 பேராதனை வளாக இ ஆண்டறிக்கை
இலங்கைப் பல்கலைக்கழகப் பேரா கடந்த கால்நூற்ருண்டு காலமாக,பே சமய ஆசாரங்களையும், ஒழுக்க சீலங் நிலைநிறுத்துவதற்காக உழைத்து வரு 1968ஆம் ஆண்டில் வளாகத்துக் குன் அமைக்கப்பட்டுள்ள குறிஞ்சிக்குமரன் கின்றது. உலகப் பல்கலைக் கழகங்கள் ஆலயமொன்றை நிர்மாணித்துத் ெ வரும் பெருமை பேராதனை வளாக இ என்பதைக் கூறும்போது எமது நெஞ்
பேராதனை வளாக இந்து மாணவ செயற்குழு தெரிவு செய்யப்பட்டு இ இச்சங்கத்தின் பெருந்தலைவராக தி பெரும் பொருளாளராக கலாநிதி இ பணியாற்றி எமது செயற்குழு உறுப்பி அவர்களின் அயராத ஒத்துழைப்பும் , ஏ தளராத ஊக்கமும் எம்மை உற்சாக கொண்ட பொறுப்புகள் அனைத்தை ய தன என்பதை நாம் கூரு திருப்பின்
எமது சங்கம் வருடாவருடம் ே எதுவித குறைவும் இன்றி நிறைவேற் நிருத்த மண்டபத்தில் நடராஜர், விக்கிரகங்கள் இல்லாதிருந்த ஒரு குல ஐந்து வருடங்களாக பல்வேறு கார இந்து மாணவர் சங்க வெளியீடான குறிஞ்சிக்குமரன் அருள்பாலித்துள்ளா
இச்சங்கம் நடைபெற்ற கல்வியா களை இம்மலரில் ஆண்டறிக்கையாகப் கின்முேம்,

ல்கலைக்கழகப் ந்து மாணவர் சங்க
1975-76-77
தனை வளாக இந்து மாணவர் சங்கம் ராதனை வளாகத்திற் சைவத்தையும், களையும் சைவ மாணவர்களிடையே கின்றது. இச்சங்கத்தின் சாதனைக்கு ாறமொன்றில் குமரப் பெருமானுக்கு கோயில் சான்று பகர்வதாக அமை ர் எல்லாவற்றுள்ளும், இதுபோன்ற தாடர்ந்து சிறப்பாகப் பரிபாலித்து }ந்து மாணவர் சங்கத்திற்கே உரியது நசம் பூரிக்கின்றது.
ார்களால் கல்வியாண்டுகள் தோறும் ச் சங்கம் செயலாற்றி வருகின்றது. ரு. சி. தில்லைநாதன் அவர்களும், இரா. நாராயணசுவாமி அவர்களும் னர்களை விழிநடாத்தி வருகின்றனர். ரனைய விரிவுரையாளப் பெருமக்களின் கப்படுத்தி எம் செயற்குழு ஏற்றுக் பும் செவ்வனே நிறைவேற்றச் செய் நன்றியற்றவர்களாவோம்.
மற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை றியிருப்பதோடு எமது ஆலயத்தின் சிவகாமியம்மன், மாணிக்கவாசகர் றையை நிவர்த்தி செய்யவும், கடந்த ணங்களால் வெளியிடப்படாதிருந்த
" இந்து தருமத்தை வெளியிடவும்
"ண்டில் மேற்கொண்ட நடவடிக்கை பிரசுரிப்பதிற் பெருமகிழ்ச்சி யடை

Page 90
7-12-1975
6-0-1976 :
28-02-1976:
9-05-1976 :
21-05-1976 :
20-06-1976
70 سس۔
பொறுப்பேற்ற எமது வெளியிடவும் நடரா வாசகர் விக்கிரகங்களை செய்யவும், ஆலய வீ வும் உறுதி பூண்டது.
திருமலை சிவயோகசெ
குழுவினருடன் சிறப்பு
மகா சிவராத்திரியை
சொக்கன் யாழ்ப் களும், செல்வி வத்ச யும் இடம்பெற்றன.
ஆலயத்திலும் சூழலி,
தானம் ஒன்றை மேற்
புதிய மாணவர்கள் வ தப்பட்டது.
நடேசர் விக்கிரக நிதி
யர் நந்தி குழுவினரின் அ. துரைராஜா அ6 E.O. E. பெரேரா
24, 25-07-1976 எமது சங்க உறு.
24-09一五976。
29-10-1976
22-02-1977
புனித யாத்திரை ஒன் காலத்தில் எப்பொழு யில் இரு தினங்கள் தக்கது.
எமது ஆலய உதவி
யாற்றிய திரு. முத்ை மும் பொற்கிழியும் (
திருக்கல்யாண உற்ச பிள்ளை அவர்களின் (
எமது இந்து மாண பெருந் தலைவராகவும் தவரும், ஆலயம் அை நீண்டகாலமாக ஆல றியவருமான பேராசி

செயற்குழு ‘இந்து தருமம் இதழை ஜர், சிவகாமியம்மன், மாணிக்க நிருத்த மண்டபத்தில் பிரதிஷ்டை திகளுக்கு மின்விளக்குப் பொருத்த
ல்வன் சாம்பசிவம் அவர்கள் தமது நிகழ்ச்சியொன்றை வழங்கினர்கள்.
Gypgöı Göîı"G) Rev. Theodore Peris, பாணம் ஆகியோரின் சிறப்புரை லா மார்க்கண்டுவின் இசைக்கச்சேரி
லும் இந்து மாணவர் சங்கம் சிரம ற்கொண்டது
ரவேற்பு வைபவம் சிறப்பாக நடாத்
யைச் சேகரிக்கு முகமாகப் பேராசிரி *குரங்குகள் நாடகம், பேராசிரியர் வர்கள் தலைமையிற் பல்கலைக்கழக அரங்கில் மேடையேற்றப்பட்டது.
ப்பினர்களுக்காக, கதிர்காமத்திற்குப் று மேற்கொள்ளப்பட்டது. கடந்த தும் மேற்கொள்ளப்பட்டிராத வகை யாத்திரை சென்றதும், குறிப்பிடத்
பாளராக ஏழு ஆண்டுகள் கடமை தயா அவர்களுக்குப் பிரிவு உப்சார வழங்கப்பட்டன.
வத்தை முன்னிட்டு, திரு. கணபதிப் இசைக்கச்சேரி நடாத்தப்பட்டது.
வர் சங்கத்துக்கு, நீண்டகாலமாகப் , பெரும் பொருளாளராகவும் இருந் மப்பதற்கு அயராது உழைத்தவரும், ய முகாமையாளராகக் கடமையாற் ரியர் பேரம்பலம் கனகசபாபதி அவர்

Page 91
71 س--
களின் சிரார்த்த திை சிரியர் பே. கனகசட சிரியர் த. யோகரத் சாம். சண்முகநாதக் ( சண்முகராஜா, கலாந் நாதன் ஆகியோர் இ
இவைதவிர வழக்கமான உற்சவ களும் எமது சங்கத்தினரால் ஆலய
கடந்த இரு வருடாந்த உற்சவங் தன்று மும்மூர்த்திகள் வீதிவலம், வி பேராதனை வளாக இந் துப் பட்ட த நடாத்தப்பட்டன.
எமது சங்கம் கடந்த ஆண்டில் சிகரமாக அமையப்போவது 4-4-197 சிவகாமியம்மன், மணிவாசகர் திருே முழுக்கினைச் சிறப்பிக்கும் வகையில் இ பிடத்தக்கது. இக்காரியங்களுக்குப் பெ வேறு பல வழிகளில் இந்நிகழ்ச்சிகள் வும் தோன்றத் துணையாகவும் உதவி களுக்கும் எமது சங்கம் நன்றிகளைத் நிகழ்ச்சிகளுக்குப் பல வழிகளிலும் உ பேராசிரியர் கனகசபாபதியின் ஆத்ம வழிகளில் உதவிய அன்பர்கள் அனை குறிஞ்சிக்குமரனை இறைஞ்சுகின்ருேம்.
கடவுள் தரிசனம் என்பது குழந்தை ை சிலர் அதில் கொஞ்சம் கொடுக்கும்படி அவர்கட்குக் கொடுக்க சற்றும் நினைட் கின்ற வேருெருவனது கையில் வெகுசுலப விடுகிறது. கடவுளின் தரிசனம் பெற மனிதன் வெற்றிபெறுவதில்லை. ஆனல் அதனைப் பெற்றுவிடுகிருன். அது கடவுளின் யாரை விரும்புகிறனே அவன்ரிடம் கருணை முக்கியம்.

ம் கொண்டாடப்பட்டது. பேரா ாபதியின் உருவப்படத்தை பேரா தினம் திறந்துவைத்தார். சிவபூரீ. தருக்கள், விரிவுரையாளர் திரு. இ. தி சி. பத்மநாதன், திரு. சி. தில்லை ரங்கலுரை நிகழ்த்தினர்.
1ங்களும், கார்த்திகைத் திருவிழாக் த்தில் சிறப்பாக நடாத்தப்பட்டன.
களின் போதும்  ைத ப் பூச தினத் சேட நாதஸ்வரக் கச்சேரிகளோடு, ா ரிகள் மன்றத்தினரால் சிறப்புற
மேற்கொண்ட நடவடிக்கைகளுக்குச் 7 அன்று நடைபெறும் நடராஜர், மனிக் குடமுழுக்காகும். இக் குட ந்து தருமம் வெளிவருவதும் குறிப் ாருளுதவி செய்த அன்பர்களுக்கும், சிறப்பாய் நிறைவேற நேரடியாக ய இறைபக்தர்களுக்கும், அன்பர் தெரிவித்துக்கொள்கின்றது. இந் ஊக்கமளித்து நிற்கையில் மறைந்த ாவிற்குச் சாந்தியும், எமக்குப் பல rவருக்கும் அருளும் பாலிக்குமாறு
செல்வன் ச. ஏ. பிரதாபர் செல்வி யோ. ஆறுமுகம் (இணைச் செயலாளர்கள் )
கயிலிருக்கும் கற்கண்டைப் போன்றது. அதனிடம் கெஞ்சுவார்கள். ஆனல்
பதில்லை. ஆயினும் தான் விரும்பு மாக அக்குழந்தை அதைக் கொடுத்து வாழ்நாழ் முழுவதும் தவஞ்செய்யும் எவ்விதச் சிரமமுமின்றி மற்ருெருவன் ா கருணையைப் பொறுத்தது. அவன் காட்டுகிறன். இதில் கருணைதான்
- யூனி சாரதாதேவி

Page 92
With best C
O
SARJAW
48. SEA
COLON

Compliments
f
ANAS
STREET,
MBO-11

Page 93
இந்து மாணவர் சங்க ஆணட
இந்துமாணவர் சங்கத்தின் 23ஆம் ஆண் கிருேம். எமது பதவிக் காலத்தில் பின்வருட
1974-11-22 23ஆவது செயற்குழு பொறு 1975-01-18 அலங்கார உற்சவ ஆரம்பம். 1975-01-27 : அலங்கார உற்சவ முடிவு. 1975-03-11 : சிவராத்திரி தினம், கொழும்ட இசை நிகழ்ச்சிகளில் கலந்து 1975-03-28 : சங்க நிதிக்கென யாழ் நகரி காட்சி மூலம் நிதி சேர்க்கப் பத்திற்கு நிலப்பூச்சிடல், வ
1975-07-20 புதிய மாணவர்களுக்கான வர் 1975-08-01 : இலங்கைப் பல்கலைக்கழக ே அளித்த ** வள்ளி திருமணம் 1975-08-22 : ** தமிழன் கண்ட முருகன் "'
யாற்றினர். 1975-08-29 : மாத்தளை பப்டிஸ்ட் மிஷன் குமாரசுவாமியின் இன்னிசை 1975-09-09 ** இலங்கையில் இந்து சமய
பத்மநாதன் உரையாற்றினர்
1975-10-30 : இணுவில் ராதாகிருஷ்ணன்
பெற்றது. 1975-11-14 வஸந்த் கோவிந்த் பொட்கர்
யாற்றினர்:
இவற்றைவி. வழமைபோல் வைகாசி சித்திரா பூரணை, கந்தசஷ்டி, திருக்கல்யா6 நடாத்தப்பட்டன. ஆடிப்பூரத் திருவிழாவன் கல்லூரி மாணவர்கள் செல்வன் ந. நிற்கதன், இன்னிசை நிகழ்ச்சி இடம்பெற்றது குறிப்பி
எமது பதவிக்காலத்தில் எம்மை வழிந நாதன், பெரும் பொருளாளர் கலாநிதி இ விரிவுரையாளர்களுக்கும், மன்றத்தின் மான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிழுேம்.
இ -  ே

1974 - 1975இற்குரிய
றிக்கை
டறிக்கையைப் பெருமிதத்துடன் சமர்ப்பிக் b நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.
ப்பேற்கப்பட்டது.
மருத்துவபீட மாணவர்கள் கருத்தரங்கம், கொண்டனர்.
ல் "* கப்பலோட்டிய தமிழன் ‘’ நிதியுதவிக் பட்டது. இதனைக்கொண்டு ஆலய மண்ட டிகாலமைத்தல் என்பன நடைபெற்றன.
ரவேற்பு நடாத்தப்பட்டது. பராதனை வளாக கலைவட்ட மாணவர்கள் ' வில்லிசை நிகழ்ச்சி நடாத்தப்பட்டது.
என்னும் தலைப்பில் ஈழவேந்தன் உரை
கல்லூரி மாணவி செல்வி கலா வல்லி நிகழ்ச்சி இடம் பெற்றது. ம் ' என்னும் பொருள்பற்றி கலாநிதி சி.
குழுவினரின் வயலின் இசை நிகழ்ச்சி இடம்
* சுவாமி விவேகானந்தர் பற்றி உரை
விசாகம், தீபாவலி, ஆடி அமாவாசை, Eாம் என்பனவும் சிறப்பாக ஆலயத்தில் ாறு முக்கிய அம்சமாக உரும்பராய் இந்துக் செல்வி நிர்த்தனி நடராஜா ஆகியோரது
டத்தக்கது.
கடத்திய பெருந்தலைவர் திரு. சி. தில்லை இரா. நாராயணசுவாமி ஆகியோருக்கும், ணவ அங்கத்தினருக்கும் எம் மனமார்ந்த
செல்வன் ந. நிர்மலன் செல்வி நா. கேதுசிகாமணி (இணைச்செயலாளர்கள்)

Page 94
Space
Bama Ha
Stanley Road

Donated
y
ardwares
JAFFNA

Page 95
With best C
О
HIMA
Biscuit Mal
NO. 5, TENNAKUME
Jaffna Agents:
DA Y
ΜΑ
NELLYAD

Ompliments
f
LAYA
nufacturers
URA KANDY
NEED CENTRE
N STREET,
Ꮴ , KARA WEDD Y

Page 96
Place:
With the best
Karunanith
1 22 , COLOM
KAN
2537.

Сотрliтепts
y & Co.
BO STREET,
DY.

Page 97
With the best
Sri Muthum
19ВО, СGoorint
KAN I
Phone: 3247

Compliments
ari Stores
bo Stareet
DY

Page 98
y 9
‘ரத)ை
சரவணன் இ
புவக்பி
“வேல்முருகன்’
வாகினி இன்டஸ்
தயாரிப்பாளரும், ஏகள் காயத்திரி ( கொலொ
சுவையான நிலக்கடலை கிடைக் டேவிட் கிராம் ஸ்ரோர்ஸ் கெய்சர்வீதி,

சாம்பிராணி நீலம் கோப்பித்துள் மஞ்சள் தூள் மல்லித்துாள் மிளகாய்த் தூள் மசாலைத்துள் சீயாக்காய் பவுடர்
பற்பொடி
}ன்டஸ்ரீஸ்
C. Lq u)
நல்லெண்ணெய் பப்படம்
குங்குமம்
விபூதி
பன்னீர்
மோர் மிளகாய்
0ரீஸ் கொழும்பு-13
ாப்பித்தூள்
விநியோகத்தர்களும் இன்டஸ்ரீ ஸ்
ன்னுவை
குமிடம் :
ஆர்தர்கிராம் ஸ்ரோர்ஸ்
மருதானை

Page 99
எமது நன்றிகளை . . . .
濠
சங்க நடவடிக்கைகளுக்கு ஆக்கமும்,
தில்லைநாதனுக்கும், பெரும பொருளாள நடராஜர், சிவகாமியம்மன், மாணிக்கவ * குரங்குகள்’ நாடகத்தை மேடையேற் திருமேனிகளை உருவாக்க பெருமனதுட திருமேனிகள் உருவாக்க வேலைகளை ே பே. கனகசபாபதி அவர்களுக்கும், யா பேராசிரியர் கா. கைலாசநாதக்குருக்களு திருமேனிகளின் ஊர்வலத்துக்கு கண்டிவ உதவிகளையும் செய்த மில்க்வைற் தொழி ஊர்வல ஒழுங்குகட்குப் பக்கபலமாக திரு. R. யோகநாதன் அவர்கட்கும், ய திரு. K. பத்மநாதனுக்கும், அனுராதபுர திரு. வி. சிவசுப்பிரமணியம் அவர்களு
திருமேனி நிதி சேகரிப்பு மட்டுமன்றி உதவியும் அளித்த சிவமணி மா, கன நாட்டின் பல பாகங்களிலும் நிதி சேக குடமுழுக்கு ஒழுங்குகளைச் செய்வதில் நாதக் குருக்கள், குறிஞ்சிக்குமரன் கோயி கோயில் பொறுப்பாண்மைக்குமுப் ெ ஆகியோருக்கும், ‘இந்து தருமம’ இதழுக்கு வாழ்த்துரை கட்டுரைகள், கவிதைகள் நல்கிய பெரிய/ அட்டைப்படத்தை அழகுற வரைந்த ே வினம்பரம் என்று நாம் சொல்ல, இ தாராளமாகப் பொருளுதவிய வர்த்தகப் விளம்பரம் சேகரிக்க உதவிய பட்டய இந்தியன் ஓவர்சீஸ் வங்கியைச் சேர்ந்த : இம் மலரைச் சிறப்பாக அச்சிட்டு 22 سமற்றும் தோன்ருத்துணையாக நின்றுதவிய நண்பர்கள் அனைவருக்கும்
i

ஊக்கமும் தந்த பெருந்தலைவர் திரு. சி. கலாநிதி இரா. நாராயணசுவாமிக்கும், ாசகர் திருமேனிகள் நிதிக்கென இலவசமாக றிய பேராசிரியர் நந்தி குமுவினருக்கும், ன் பொருளுதவி செய்த அன்பர்களுக்கும், மற்பார்வை செய்த அமரர் பேராசிரியர் ழ், வனாக மானிடப்பண்பியற் பீடாதிபதி க்கும்,
ரை ஒழுங்கு செய்ததுடன், வேறும் பல லதிபர் க. கனகராஜா, ரP. அவர்களுக்கும், நின்றுதவிய உதவித் தேர்தல் ஆணையாளர் ாழ் D. C, D. B. பிரிவு பொலிஸ் அதிகாரி ம் விவேகானந்தா மகாவித்தியாலய அதிபர் }க்கும்,
வேறுபல வழிகளிலும், உற்சாகமும், கராசநாயகம் அவர்களுக்கும், ரிக்க உதவிய மாணவ நண்பர்கட்கும், முன்வந்து உதவிய சிவபூரீ சாம், சண்முக பில் முகாமையாளர் திரு. சி. முருகவேள், பாருளாளர் திரு. பொ. அரியரத்தினம்
3ள் வழங்கிய சான்ருேருக்கும்,
ர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கட்கும்
V செல்வி. யு. தங்கராஜாவுக்கும்,
து நல்ல காரியம் என்ற காரணத்தால்
பெருமக்களுக்கும்,
க் கணக்கானர் திரு. அ. அரியரத்தினம், ரு. இரா. சுப்பிரமணியம் ஆகியோருக்கும்.
விய திருமகள் அழுத்தகத்தினருக்கும்,
பெரியார்கள், விரிவுரையாளர்கள். மான வ
நயத்தால் இயம்புகிருேம்.

Page 100
உண்மையான அன்பை வாய்ச்சொல் வெளிப்படு
சேவைதான் வெளிப்படு
உங்களுக்குத் சகலவித ஜ
இன்றே விஜயப்
சரஸ்வதி
90, கொழு
கண்
GgroaoGU : 7 O4
சிவாஜி எம்போ
69, கொழும்பு வீதி,
கணடி போன் : 468

த்தாது த்தும்
தேவையான வுளிகளுக்கும்
ம் செய்யுங்கள்
ஸ்ரேரர்ஸ் ம்பு வீதி,
İT lq
rரியம்
L II êeħmr uLI 5 Ir II' 6iii)
76. கொழும்பு வீதி,
கண் டி
தொலைபேசி: 3 9 9

Page 101
Good Wis
S. Sinn a thu
K. K. S. ROAD
Distribute
British Ceylon C
(t
J. L. Morrison So
Tele {E 284
grams : * KALKI
Best wish
Che dReliable 4Poble
$ Royal I
190, Colom
KAN
g) - 12

hes from
r a i & B r o.
JAFFNA ors for
orporation Ltd. t
& Jones Ltd.
es from
for (2uality of inting
È
Printers
bo Street,
DY.

Page 102
(20th best
lanka வ
KAN

ழ்த்துக்கள்
f
கோப்பி
wnway M Wrwar Mur-Ma.
Gompl ments
f
rnacy limited
ELeSLALkSAe ee SeAeS SeeeSS MeSeSSeSSeSSSSSSASLS ALL S SHMASALMAeAASAMMALeSM eAeMMAMLSSSMAAeAS MMMLSS SHMeeSEeSeS eLAeMeSeLeLeAAeAeSMeeMMeAASAALSLASMLMLAM

Page 103
பேராதனைக் குறிஞ்சிக் கும நடராஜர் குடமுழுக்கு வைட சிறப்புடன் நிகழ எமது வ
கல்கிச
சகலவிதமான
கு விவசாயக் கிருமி
கு டங்ஸ்ரம் பல்ப் ெ
o S. Lon (6T6ñ)(36v)T 6
கு மகராஜா(வரையறு அழகுசாதனப் ெ
நபீசா றபர் ருேலர்
Guy ġi, (BEREC) L
ஆகியவற்றின் விநியோகஸ்தர்
147, ஸ்ரான்லி வீதி
தொலைபே

ான் கோவில்
வம்
ாழ்த்துக்கள்
F6ᎧᎱ6ᎠᏖᎼ
நாசினிகள்
வகைகள்
öT) பைப் வகைகள்
க்கப்பட்ட) நிறுவனத்தின் பாருட்கள்
(Nabeesa Rubber Roller)
ற்றறி வகைகள்
'களும் விற்பனையாளர்களும்
, யாழ்ப்பாணம்.
G:7711

Page 104
மனதிற்குகந்த புடைவைகளை சகாய விலையில் பெற்றுக்கொள்வதற்கு
எஸ். பி. கே. சுப்பையாபிள்ளை சகோதரர்கள்
28, திருகோணமலை வீதி,
கண்டி
எங்கள்
கல்வாழ்த்துக்கள்
பாலகிருஷ்ணு ஸ்டோர்ஸ் 136, கொழும்பு வீதி,
கண்டி
Balakrishna Stores,
36, COOMBO STREET,
ΚΑΙΝΟΥ

SPACE DONATED
LANKA TRADES
128, Central Road, PETTAH COLOMEBO-12
T'Phone: 35272
SSSIGE (DOñatEG)
by
db
SELLA MS
JAFFNA

Page 105
எமது வாழ்
O
கே. எஸ். ே
86, கொழும்பு வீதி,
SpDaGee (DO
$
Silva VVat
10, New Cent
HOSPITAL ROAI

۔۔۔۔
2த்துக்கள்
க. பிரதேஸ்
கண்டி,
nated by
'al Market,
D, JAFFNA
ch VVOrkS

Page 106
Space Donated
by
N
GLOBE HARDWARE
General Merchants & Manufacturers' Representative
170, COLOMEBO STREET,
ΚΑΙΝΟΥ
Dial: 2296
Space Donated
by
(6)
தி மலாயன் றேடிங் கம்பனி
The Malayan Trading Co.
JAFFNA.

அழகுசாதனப் பொருட்கள்
குமாரசாமி அன் சன்ஸ் 568/A, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்
தலைமைக் காரியாலயம் :
குமாரசாமி ஸ்ரோர்ஸ்
mm v v மொத்த வியாபாரிகள் Miscaasa
56, 57, மெயின் வீதி,
நிவித்திகலை
Gu Toir : 35
Space Donated by
Saraswathy Stores
2O2, MAN STREET,
COLOMEBO - 1 1.
T'phone: 24.162

Page 107
Space D
by
UT I LL |
12, Kotugode
KAN
Space Don
()
STUD) MAL
K A N
 

سمی جمجمه
onated
| TYS
Illa Vidiya,
ΣΥ.
ated By
IKA & C0.
Ο Υ .

Page 108
நம்பிக்கை, ; நாணயத்திற்கு
சிறந்த புடைவை
ஸ்தாபனம் :
s
红
நடராஜாஸ் 40, திருகோணமலை வீதி, கணடி
()
:
Best Wishes.........
DELTA M 512, Perade
KAN
T'Phone :
எமது விளம்
ஆதரிய

ni Jarcellers
57, KOTU GODELLA VIDIYA
KANDY TPhone : 3989
*NW*W*W/W*Yvwv MY***W****NW*NWM*W*
EDCALS
iya - Road,
DY
4, 25 O
பரதாரர்களே
|ங்கள்
இந்து மாணவர் சங்கம்

Page 109
பேராதன வளாக இ குறிஞ்சிக்குமரன் ஆ 5L Irgi, if I 5 Irif குடமுழுக்
சிறப்புற்று 4
இந்து மாணவர் சங்கம்
மேன் மே லம்
- தனது இளவல்களிடம் L
பெற் று வா ழவும் 6.
3
if(u1DIGG îT K
மெயின் வீதி, : தொலேபேசி
கொழும்பு அ
39, சதாம் வீதி,
தொலைபேசி :

நதுமானவா சங்கம
லயத்தில் எடுக்கும்
IDINskal I Ki (9) ഖ]|
விளங்கவும்,
பேராதனை வளாகத்தில் கலாச் சாரங்களை ரப்பி அழியாவரம்
ாழ்த்துகின்ருேம்.
9[[[[)ặg, đi [Ô சுன்னுகம்
லுவலகம் :
கொழும்பு-1. 25959

Page 110
நடராஜர், சிவகாமிய குடமுழுக்கு இெ வாழ்த்து
Lan Ra MAO
466, PERAEDE
KAN
சுன்னுகம், திருமகள் அழுத்தகத்தில், ச் அவர்களால் அச்சிடப்பட்டு, இலங்கை, இந்து மாணவர் சங்கத்தினரால் வெளியி

ம்மன், மணிவாசகர்
ரிது நிறைவேற கின்ருேம்
for Spares
NEYA ROAD,
ΝΟΥ.
PHONE: 2539
ாரைநகர், திரு. சோ. இராசரத்தினம் ப் பல்கலைக் கழக பேராதனை வளாக டப்பெற்றது. 1 18/3-77