கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்து தீபம் 1999

Page 1


Page 2
1. வாழ்க நிரந்தரம்
வாழிய வாழிய ே வான மளந்த தன வண்மொழி வாழி ஏழ்கடல் வைப்பி இசை கொண்டு 6 . எங்கள் தமிழ்மொ என்றென்றும் வாழ சூழ்கலி நீங்கத் தி தலங்குக வையக தொல்லை வினை சுடர்க தமிழ்நா ே வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி வானம் அறிந்த த வளர்மொழி வாழி
 
 

வாழ்க தமிழ்மொழி
6),
னைத்தும் அளந்திடும்
ய வே!
னுந் தண்மணம் வீசி வாழிய வே! ழி! எங்கள் தமிழ்மொழி: ஜிய வே! தமிழ்மொழி ஓங்கத் 5 (3ro!
தரு தொல்லை யகன்று
L
ழி வாழ்க தமிழ்மொழி N யே! நனைத்தும் அறிந்து
ய வே!

Page 3
  

Page 4


Page 5
H
HINDUSO UNIVERSITY O
OFFICE BEARE
Patron Seanior Treasurer President Vice President Joint Secretary
Junior Treasurer Editor Sub Editor
Committee Members
CONQUERYOURSELF AND THE W

SETY F COLOMBO
RS 98/99
Prof. Savithri Goonasegara Prof. (Mrs). Y. Rasanayagam Mr. T. Umashanger Mr. V. Ramakamalan Mr. Krishna Kalaichel van Mr. K. Kamalajini Mr. K. Vinayagamoorthy Mr. R. Rameshshangar Mr. M. Yohenthiran Mr. S. Subash
Mr. N. Sathiyasuthan Mr. A. Malaravan Mr.S.Ravindran Wr.K.Pradeepan Mr.Mpradeepan Mr.K.Sutharshan Wiss.K.Sivathanuja Miss.K.Subashini Mr.P.Manoharan Miss.S.Thevaki
HOLE UNIVERSE IS YOURS.

Page 6
(/CA ശജർ C, FANCY M
DEALEARS ON FANCY, GOODS, T
253 B, GAL WELLAWATHA TEL:5 FAX: 5
7C/ C6ev C.
ASBESTOS CEMENT
175, SRI SUMANAT COLOM PHONE
FACT RATMA PHONE

H
ഗ്രർ/ിത്ര
USEUM
OYS, EVERSILVER AND GIFTS
LE ROAD, A COMPLEX, 80216
90211
%റ്റ്ര/ഗ്ലൂ
INDUSTRIES(LTD)
TISSA MAWATHA, BO — 12. 448115
ORY LANA,
737417
H

Page 7
66/86 SAHERTWEE EISOIH-HO Oo][NOTOSO -IO ALISME AINT! A LEITMOOS TICINIH
 

(uəunstsa II )ALIJIOOLLIEĦEÅBuļA'YI : àɔļuasqy (uolupos qnS)ĻseqnS’S “u BAe JesɛIN’ y ‘uedəəpe I,I'IN "LIELISIEIȚInS'YI LLLLLLLL LLLLLLSL SLLLL LLLLLLLLLL SLLLLLLLSLLLLLL LL LLLLS0LL 'susųstųqnS'YI “efnu BuļļBAIS'XI "(10]|pos).JessueIIS ĮSðLIIBYA'YI SLLLLLSLLLLLLSLLLL00LL LLLLLLLLL0 LLLL L SLLLLL LLLLLLLLLLLLLLL SLLL S0L0L LSLLLLLLLL LLLLLLL SLL000L LLSLLLLLLLL SLLLLLSLLLLLL LLL LLLS LLLLLL

Page 8


Page 9
H
Message from the VICE-CHANCELL
It is with pleasure that I write this message Society of this University to commemorat Vizah.
The University of Colombo is a multi-eth this community there are student associa different groups. The Hindu Society is on cantrole, along with other similar associa culture and also promoting goodwill, a communities by organizing cultural fe same time promoting their own cultural
The annual cultural festival organised by event and will I am sure contribute an ap university system, I wish the associatio
Professor Savitri Goonesekere
Vice-Chancellor −

OR
: to the souvenir published by the Hindu e of their Annual Cultural Festival, Kalai
hnic and multi-religious community. In tions set up to promote the interests of e such association which plays a signifitions, in promoting an understanding of mity and understanding among various stivals and other activities, while at the interests.
the Hindu Society is indeed a useful preciation of all our cultures within the nevery success in its activities.

Page 10
தீபத்தை ஏற்றி .
இந்து மன்றம், இந்து சமயத்தின் அதன் ஒளியால் தெரித்து ஒளிரும் ஒர் ஒளிப்பொட்டு
இறிவுச்சுடர் ஏற்றி அறியாமை அக அகவை ஐந்தில் எழுந்து நிற்க முயலும் பச்சிள்ங் கு
எதிர் காலச் சிற்பிகள், அறிவுச் செம் இந்து மதம் பற்றி என்ன நினைக்கின்றார்கள் என்பதனை எப்படி பேணிப்பாதுகாக்கப்படவேண்டும் என்பதனையு இந்து தீபம் விளங்குகிறது.
இந்து மக்களிற்கு ஆதரவளிக்கு அவர்களை அடையும் வழியைக் காட்டுவதிலும் தீபம்
போட்டிகளில் வெற்றி வாகை ஆ தாங்கி வருவதால் அது ஒர் ஊக்குவிப்பு பணியையும்
பெருமக்களே! சான்றோர்களே ! தமிழுக்கும், இந்து மதத்திற்கும் அரும்பாடு அதன் படி தமிழுக்குத் தொண்டு செய்வோம்.
இம்மலரகத்தில் பங்கு கொண்ட, ஆதரவும் அரவணைப்பு நன்றியறிதலைத் தெரிவிப்பதில் பேருவகை கொள்கிறேன்
“எம் கடன் பணி செய்து கிடப்ப

கலைவடிவங்கள் அழியாது பேணும் இகழ் விளக்கு. இந்து தீபம்.
bறும் அரும் பெரும்பணி அதன் கடன். அவ்வகையில் ழந்தை நம் இந்து தீபம்.
மலடகள், இலக்கிய வேந்தர்கள், பன்மொழிப் புலவர்கள் பும் தமிழ் கலை கலாச்சார பணிபாட்டு விழுமியங்கள் ம் எடுத்து இயம்புவதற்கு ஓர் கலாச்சார ஊடகமாக
ம் வணிகப்பெருமக்களை இனங்காட்டி மக்களுக்கு ஓர் முன்னோடியாக விளங்குகிறது.
டும் மாணவர்களளது திறமையான ஆக்கங்களைத் புரிகின்றது.
படும் "பெரியவர்க்ளுக்கும' ஆதரவு அழிப்போம்.
ந் தந்த அனைத்து ஆவலர்களுக்கும் முதன்மையான
தே
இதழ் ஆசிரியர் இரா. இரமேஷ்சங்கர்.

Page 11
H
பெரும் பொருளாளரிடமிருந்து
கொழும்பு பல்கலைக்கழக இந்து மாணவர் இதழுக்கு மீண்டும் செய்தி அளிக்க வாய்ப்பு கிடை
தமிழ் பண்பாட்டையும், சைவ ஒழுக்கங்க
தோறும் அறிவொளி பரப்பிவரும் இந்து தீபத்தி
பழந்தமிழர் போற்றி வளர்த்த முத்தமிை விழா அமைக்கப்பட்டிருப்பதைக்கண்டு தமிழ் என்பதனை கண்டு கொள்கின்றேனர். இந்து கலை விளங்கி வந்திருக்கின்றன. அவ்வகையிலே திருச்சிறப்பை அறிந்து கொள்வதனை கண்கூ
தமிழ் இந்து மாணவர்கள் இந்து சமயத்து தெளிந்து உலகத்திற்கு விளக்குபவராகட்டும்
கொழும்பு பல்கலைக்கழக இந்து மன்ற
வரும் நான் உங்கள் வளர்ச்சியை கண்டு உள
*மேன்மை கொள் சைவ நீதி வி

H
சங்கத்தின் கலை விழாவையொட்டி வெளிவரும் த்தது பற்றி பெரும் புளகாங்கிதம் கொள்கின்றேன்.
ளையும் கடைப்பிடிக்கும் பாங்கு பற்றி வருடம் ன் வளர்ச்சி கண்டு உளம் களிக்கின்றேன்.
ழயும் கொண்டமைந்ததாக இம்முறை கலை
கலை வடிவம் சாகாது தொடர்ந்து வளரும் ச் சேவைகளின் விளக்கத்தலங்களாக ஆலயங்கள் வருடந்தோறும் ஒவ்வோர் ஆலயங்களினதும் டாக காண்கின்றோம் .
க்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பை ஆராய்ந்து,
ந்தின் வளர்ச்சியை ஆதிமுதல் கண்காணித்து ம் பூரிக்கின்றேன்.
ளங்குக உலகமெல்லாம்"
பேராசிரியை திருமதி , யோ. இராசநாயகம்.
H

Page 12
(Cw4 Céeve
GNANAMAL
NO. O2/O2 AWOLF COLOM

AR STORES
ENDHAL STREET
BO 13.

Page 13
H
அடுத்த ஆயிரமாவது ஆண்டை உரசப்போ
இனிய நண்பர்களே!
நாம் உலகத்திலும் ஒரு புதிய உற்சாகத்தைக் காணுகி உண்மையும் வேண்டும். உண்மை என்பது உள்ளதை ! உள்ளபடி காண வேண்டுமானால் ஒருவன் தன்னை அறிய அவரைக்கடவுள் என்று கண்டு கொண்ட சிலர் அவரை ஆரம்பித்துவிட்டர்கள், அவர் அங்கும் இங்கும் ஓடி ஒ கடைசியாக அவள் மனிதனுடைய இதயத்தில் குடிகொண்ப நாம் எம் இதயத்தை ஆராய்ந்து பார்ப்போம் அங்கே இை
உள்ளத்தில் உள்ள உணர வேண்டும் உள்ளத்தில் காண் கோயில் உள்ளேயு நீங்களே இறைவன
88, விவேகானந்தமேடு, கொழும்பு-13.
அருள்திரு. ஐசாக். செல்வரட்ணமி,
سا

நம் உங்களுக்கு.
துகிறேன். 2000 ஆண்டிற்குள் பயணம் செய்யப்போகும் றோம் உற்சாகமும் உத்வேகமும் மாத்திரம் போதாது உள்ளபடி காணல். உலகத்தை மாயையாகக் காணாமல் வேண்டும். கடவுள் ஒருமுறை உலகத்திற்கு வந்தாராம், $துரத்தி அதுவேண்டும் இதுவேண்டும் என்று கேட்க ரு கோயிலுக்குள் ஓடினார், அங்கும் மக்கள் கூட்டமி. ர் ஏனென்றால் அங்கு அவன் அவரைத் தேடுவதில்லை றவனைக் காணலாம்.
ாண்டிஅது நீ
6τις
பாயெனில்
ம் காண்பாயெடி
o 29
ரில் ஆலயம்
H

Page 14
அடுத்த ஆயிரமாவது ஆண்டை உரசப்போகு
கொழும்பு பல்கலைக்கழக இந்து மன் வெளியிடுகின்றது என்பதை நான் அறிந்து கொன என அழைக்கப்படும் எதிர்வரும் ஆண்டை கண்டுகொண்டேன். இன்று முழு அகிலமுமே தயாராகிக்கொண்டிருப்பதுடன் அதன் வரலாற்று
நிகழவுள்ள முக்கிய நிகழ்வுகளைப்பற்றியதுமான
இந்துக்களைப் பொறுத்தவரையில் பை
தொடர்ந்து நடைபெறும் ஒரு நிகழ்வாகும். ஆ அத்துடன் அது தன்னகத்தே பல ஆக்கபூர்வ நிகழ்வுகளையும் கொண்டமைந்தது. ஆனால்
முக்கியத்துவமும் உள்ளது. அதன் நோக்கமான கதந்திரமாணவனாகவும் முழுமையானவனாகவும் ஆ போகும் சந்தர்ப்பத்தில் படைப்பு அர்த்தமற்றதா
gava மார்க்கம் உண்டு. அஃதாவது மணி
மாப்பாங்கை வளர்த்துக்கொள்வதாகும். இதைப் உலகைக் கானும் அரிய வாய்ப்பினை பெற்றுக்
மனிதன் அடுத்த ஆயிரமாவது ஆண்டின் தி அடுத்து மலரும் புதிய ஆண்டு மணிதகுலத்தின்
இைப்போமாக!

ம் உங்களுக்கு.
றம் ஆண்டு தோறும் "இந்து தீபம்’ மலரை ண்டேன். அதன் இவ்வாண்டிதழில் 'மிலேனியம்’ - வரவேற்கிறார்கள் என்பதனை தற்போது அடுத்த ஆயிரமாவது ஆண்டை வரவேற்கத் முக்கியத்துவம் தொடர்பானதாகவும் அதில் விவாதங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.
டைப்பு என்பது ஆதியும் அந்தமும் இல்லாது ண்டுகள் ஒவ்வொன்றும் மலரலாம் மறையலாம்: மான நல்ல நிகழ்வுகளையும் அழிவு சார்ந்த இதன் பின்னணியில் வலுவான நோக்கமும், து உலகின் ஆறறிவு ஜீவராசியான மனிதனை நக்குவதாகும். இந்த நோக்கமானது நிறைவேறாது கிவிடுகின்றது. அதன் முக்கியத்துவத்தையும்
நாட்களில் உலகம் மிகப்பெரும் அழிவுப்பாதையை ந்து மனிதனைக் காப்பாற்றி ஒப்பேற்ற ஒரேயொரு தகுலத்தின் ஒவ்வொரு அங்கத்தவரும் இன, ரும் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் என்ற பின்பற்றும் ஒன்வொரு ஆன்மாவும் கட்சமான கொள்ளும் எண்பது திண்ணம்.
ழ்ச்சிகளை தீர்மமிக்கப்போகிறானா? அல்லது ர் எதிர்ணத்தை தீர்மானிக்கப்போகின்றதா?
ஆழமாகவும் சிந்திந்து நல்ல முடிவு ஒன்றை
augs staruh nadšES 6Tauru ya 9 **

Page 15
ØCaá CÁ3e/ Ć
T.R.J. BUILDE
We have started constructic 40, Rudra Colomb
This project is close to h Galle Road, Cargills super market etc
It consists of 3 roomed apartments an
#3 roomed apartments 1050 Sq. Ft. #2 roomed apartments 800 Sq. Ft. -
For further details contact
78/1, Fussels Lane, Colombo - 06. Tel No: 556495, 504124, 07734

മ്പൂർണ്ഡർ,ീon
bn of Luxury apartments at Mawatha »o - 06.
ospitals, bank, Schools,
d 2 roomed apartments
RS (PVT) Ltd
--- from Rs. 31.5 lakhs -- from Rs. 23.5 lakhs
289.

Page 16
7Ca C6av Č
SHANTHI VIH
G.FERC
FOOD AND BEVEA
NO. 3 HAVE
COLOM SRILA!
TEL:
PAGER CEN
PAGER

AR (PVT) LTD
DNAND
ARAGE MANAGER
OCKROAD, MBO-5, ANKA, S80224
TRE : 575788 NO. 7693
H

Page 17
ØCaá C3/ €
MOE
CALL OUR CUSTO 07 7

DMER SERVICES ON 755777

Page 18
தலைவரிடமிருந்து. கொழும்பு பல்கலைக்கழக இந்துமன்றத் தலைவர் என் பெருமகிழ்ச்சியடைகிறேன். எமது மன்றம் ஆரம்பித்து ஒரு புதிய பரிணாமத்தை ஏற்படுத்தவேண்டும் என்று நா அதன் எதிர்வொலிதான் இம்முறை கலைவிழா.
பல்கலைக்கழக மாணவர்கள் நான பலரும் கூறிக்கொள்கின்ற போதும் உண்மையில் பல்க சீரான தொடர்பாடல் இல்லை. இதுவரை பல்கலைக்கழ விழாவாகவே அமைந்து வந்தது. ஆனாலும் கடந்த 4 எம்மை புதிய பரிணாமத்தில்மிளிர வைக்க காரணமாகி இவ்விழாவில் பல்கலைக்கழகம், ! இதனால் நாம் இவ்வறிஞர்களின் அறிவியல் அனுபவங் திறமையை இனங்கண்டு கொள்கிறது.
பல்கலைக்கழக வரலாற்றிலே முதன்முறையா ஒன்று. மன்றச் செயற்பாடுகளை செவ்வனே செய்வதற்கு ட உறுதிப்பாடுமே துணைநின்றன.
இறுதியாக எமது இந்துமன்றச் செயற்பாட் கொடுத்து ஆலோசனை தந்துதவிய அனைத்து நெஞ
நவி
த. உமாசங்கள்
தலைவர் இந்தமன்றம்

ற முறையில் என்னுடைய செய்தியை வெளியிடுவதில் ஐந்து ஆண்டுகள் பூர்த்தியாகிவிட்டன. அந்தவகையில் ன் பதவியேற்ற காலம் முதல் தீர்மானித்துக்கொண்டேன்.
ளைய சமுதாயத்தை வழிநடத்த வேண்டியவர்கள் என்று லைக்கழக மாணவருக்கும் சமுதாயத்திற்கும் பரஸ்பரம் க செயற்பாடுகள் ஒரு குறுகிய வட்டத்தில்மாணவரின் அணடுகளாகப் பெற்ற அனுபவ முதிர்ச்சி இம்முறை யுள்ளது. இலக்கிய உலகின் அறிஞர்கள் பலர் பங்குபற்றுகிறார்கள். களைப் பெற்றுக்கொள்வதுடன் சமுதாயமும் எங்களின்
க இப்படிப்பட்ட விழா அமைவது குறிப்பிட வேண்டிய ல்கலைக்கழக மாணவர் அனைவரினதும் ஒத்துழைப்பும்
டை இனிதே முன்னெடுத்து செல்ல எனக்கு ஊக்கம் ந்சங்களினதும் தாள் பணிந்து முடிக்கிறேன்.
ர்றி

Page 19
ஒளி படைத்த கண்ணினா
அனபுடையர்
இன்னும் நான்கு மாதங்களில் புதிய நூ பிறக்கப்போகின்றது, மனிதகுல மேம்பாட்டின் அடு
அகதியானதன் இன்னொரு வருட அதிகரிப்பு ப அணிய வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றோம்.
நிலை கெட்ட மனிதரை
கொஞ்சடிேர பிரிவினைகள்
கோடி என்றால் அது ெ
நெஞ்சு பொறுக்குதில்லை
என்று பாரதி எமது தமிழ்ச்சாதியை அறிந்து எத்தனை பிளவுகள், பிரிவுகள், கொள்கை வேறுபாடுகள். இ ஒன்றுபடும் எண்ணத்தில் இல்லையே. பழையவை கழிய கலாசாரம், பண்பாடு, எம்உயிரினும் மேலான தமிழ்மொழி இற்றுப்போய், அழிந்து, உருக்குலைந்துபோன தமிழ்மொழி தயவு செய்து சிந்தியுங்கள் நம் தாய்மொழியையும் கலாச் இளைஞன் ஒவ்வொருவனுக்கும் உண்டு.
பொறுப்பும் உரிமையும் எமக்கு உண்டு நாம் வரலாற்றி கடமைகளை சரியான முறையில் நிறைவேற்ற வேண்டும் வேண்டும்.
ஒளிபடைத்த கண்ணோடும் உறுதி படைத்த நெ
"உலகின் என்னதிசைகளில் 4 நம்மை வறந்து அடையட்டும்"
- இது நிக்வேத சுலோகம் ஒ

L ........-
ற்றாண்டு என்கின்றனர். இரண்டாயிரமாம் ஆண்டு ந்த படிகளில் ஏறும் நேரம் என்கின்றனர். ஆனால்,
ட்டும்தான் நடக்கின்றது. இடுப்பில் கோவணம் மட்டுமெ
யே - இந்த
நினைத்து விட்டால்
ї — 52O5
பரிதாமோ?
வைத்தே பாடி வைத்துள்ளான் போலுள்ளது. எம்முள் }வ்வளவு அழிவுகள் துயரங்களைச் சந்தித்த பின்பும் நாம் ட்டும், இளைஞர்களே நாளைய சமுதாயத்திற்கு எமது ஆகியவற்றை எந்நிலையில் கையளிக்கப் போகின்றோம்? யையும் கலாச்சாரத்தையுமா நாம் கொடுக்கப்போகின்றோம். சாரத்தையும் பாதுகாக்கும் தர்மீக பொறுப்பு இன்றைய
கலைக்கழக மாணவர்கள் என்ற ரீதியில் தர்மீக била ர் தீர்க்கமான கட்டத்தில் வாழ்கின்றோம் எனவே எமது , இது ஒர் ஆயுள் பரீட்சை நாம் சித்தியடைந்தே ஆக
ந்சத்தோடும் இன் இளைஞர் ம் எழவேண்டும்
நீகம் நல்ல விஷயங்கள்
iறின் பிரார்த்தனை

Page 20
"சென்றிடுவிர் எட்டுத்திக்கும்
uuroyulib 6ka5/raoaiitöas6frñğ5 6affin
- இது தமிழைச்
மாறிவரும் காலத்திற்கு ஏற்ப தன்னைப் புதுப்பி கலாசார சூழலையும் உயிர்ப்புடன் இருப்பதாக கருத இடைவெளி இல்லாமல் இருக்கவேண்டும் என்றால் அந்த
இல்லாமல் இருக்க வேண்டும்.
தமிழ்கலை இலக்கியச் சூழலைப் பொறுத்தவ இருந்ததைப் பழைய நூல்கள் காட்டுகின்றன. இராம தன்மொழிக்கு கொண்டு வந்தது தமிழ்தான். இடையி பாய்கிறது பாரதியின் வீச்சு. எனவே இவ்வாறானதொரு ே
தரம் வாய்ந்த நிகழ்ச்சிகள் கலைவிழா 99 இல் வழங் மலர் சமயத்திற்காக மட்டுமல்லாது தமிழிற்காகவும் தற்பே
இம்மாபெரும் முயற்சிகளில் பங்கெடுத்த ஊழியர்
நி
இம்மாபெரும் முயற்சியின் சிறு ஆரம்பமாக கொ
இங்ஙனம்,
அன்புடன்,
கிருவுர்ணா கலைச்செல்வன
க. கமலாதினி
இணை செயலாளர், இத்து
th

கலைச்செல்வங்கள்
Y筋”
ரமைக்க பாரதியார் கூறிய யோசனை
த்துக் கொண்டு வளர்ச்சி அடையாத எந்த சமூகத்தையும் முடியாது. ஒரு சூழலிற்கும் காலத்திற்கும் இடையே ச் சூழலிற்கும் வெளி உலகிற்கும் இடையே இடைவெளி
ரை வெளிஉலகுடன் அதற்கு ஆரோக்கியமான தொடர்பு யணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களை முதலில் ல் ஏற்பட்ட தேக்கத்தை உடைத்தபடி முன்னோக்கிப் வகம், உயிர்ப்பு, ஊக்கம் இன்றைய இளம் சமுதாயத்திற்கு
ழும்பு பல்கலைக்கழகத்தின் தமிழ் மாணவ சமுதாயத்தினால் 5 முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்து தீபம்
ாதைய தமிழ்ச் சூழலிற்காகவும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
என்ற வகையில் மகிழ்ச்சியும், பெருமையும் கொள்கின்றோம்.
ன்றி
f
மறைம

Page 21
கம்மவாரிதி இ. ஜெயராஜ் முன்னைய பழமைக்கும் பழம்பொருளாய்ப் பின்னைப் பு நிலைப்பது சைவ சமயம்.
நம் சிவனைப்போலவே சைவமும் முதலும் மு எழுதாமறை எனப்படும் வேதத்தைச் செய்தவன் வேதத்தின் தொடக்கம் யாரும் அறியாதது. வேதம் இறைவாக்கியமென ஒத்துக்தொண்டாலும் அதற்கு மேல் வேறுநூல் பிறத்தல் தவறென்றோ சைவர்க இதனால் வேதங்கள், ஆகமங்கள், புராணங்கள், நம் சமயநூல் வரிசை முடிவின்றி நீண்டது.
"இறைவாக்கின்பின் மனிதவாக்குகள் ஏற்றுக்கொ "ஆம்" எனப் பதிலிறுத்து. காலம் கடந்து நிற்பது நம்
"இல்லது பிறவாது" என்ற சற்காரிய வாதம் ந இந்நாளில் மனிதர்களாகத் தோன்றியோர் பாடியவையும், சூக்கு காலத்திற்குகந்த வகையில் இறைவனே அப்பொருள்க6ை சைவர்கள் எற்றுக் கொண்டதால். சைவ நுல் வரிசை ப8
உடலையும் உயிரையும் இணைத்து நிற்கும் மூலாதாரத்தில் சூக்குமமாய் பிறந்து தூலவைகரியாய் வி மூலாதாரத்தில் ஒடுக்கி இருவினை ஒப்பெய்தி சிவனுபவம் சீவன் முத்தர்களின் வாக்கை இறை வாக்கியமென விளங் அதனால் பின் வந்த நூல்களும், முதல் நூலாகிய வேதத்தி
கால அளவை நிராகரிக்கப்பட்டு, கருத்தளவை " தொன்மையவாம் எனும் எவையும் நன்றாகா தோன்றிய நூல் எனும் எவையும் தீத எனும் சந்தானகுரவர் உமாபதிசிவாசாரியாரின் கூ
வேதமுடி0 களிற்கு ஒப்ப அவற்றை விரித்துச் பூஜிக்கப்பட்டன. இச்ச் ‘தனை நம் தமிழ் மொழிக்கு உரியது கருத்தொற்றுமையால் அவை ஒன்றொடொன்று தொடர்புப தமிழிலக்கsனமும் முதனூல் செய்தவன் இறைவு " வினையின் நீங்கி விளங்கிய அறி முனைவன் கண்டது முதல்நூல் என்பது தோல்காப்பியம். சைவமும் தமிழும் பிரிக்
சான்று.
 

மைக்கும் பெயர்த்தும் அப்பெற்றியதாய் என்றும் நின்று
வும் இல்லாதது. இறைவனே என்பது சைவர்கள் முடிவு.
மற்றைய மதத்தவர்கள் போல் அதுவே முடிந்தமுடிவென்றோ,
கருதவில்லை.
இதிகாசங்கள் எனவும் தோத்திரங்கள், சாத்திரங்கள் எனவும்
ர்ளப்படலாமா" என்ற கேள்விக்குத் தெரிவான விளக்கத்தோடு
ருமமாய் "வெளிப்படாமல் நின்ற மறை பொருளே " எனவும் ா அநுபூதிமான்கள் வாய்வழிவெளிப்படுத்தினான் எனவும் கிேப் பெருகிற்று.
சுத்தமாய தத்துவமாகிய சொற்பிரபஞ்சத்தின் காரியமாய், ரிந்தவாக்கினைத் தம் ஆக்ம அனுபவத்தால் மீண்டும் பெற்று, அதன் பயனாய்ச் சிவவாக்கையே தம் வாக்கிய கிக் கொண்டது நம் சமயம். ற்கு ஒப்ப நம் சைவத்தில் மதிக்கப்பட்டன.
பின்பு
று நம் சிந்தனைத் தெளிவிற்கோர் சான்று.
சொல்லும் பிற நூல்களும் நம் சைவர்களால் ஏற்றுப் நூல்களை முதல், வழி, சார்பென மூவகையாகப் பிரித்து
ம் நிலையை வரைபு செய்தது நம் தமிழ் இலக்கணம்.
ன என்று வலியுறுத்துகிறது.
ஆகும்"
முடியாதவை என்பதற்கு இக்கருத்தொற்றுமையும் ஒரு
நம் சைவத்தின் அடிப்படை.

Page 22


Page 23
இவ்வாறு பின் வந்த ஞானியர், அவர்தம் வாக்கு தன்மை பெற்றதாலேயே தனை அழிக்க வந்த பிற சமயங்கை வந்தவை அழிந்து போக மாறாத பெருமையுடன் நம் சை
* அப்பாலும் அடிசார்ந்த அடியார்களுக்கும் அடி சமயமாய் எற்றுக்கொண்ட சிந்தனைத் தெளிவும் நம் சைவ
இடையில் வந்துற்ற இடர் : -
இவ்வாறு தெளிந்த சிந்தையுடன் தொடர்ந்த நம் வருகையாலும், அவற்றின் திட்டமிட்ட உலகியல் வளர்ச்சிமி
நம் சைவத்தின் பாரம்பரிய சிந்தனைக்கு முரணா சிந்தனை, சைவத்தின் மேல் கொண்ட அக்கறையாலும், ெ
மற்றைய சமயத்தவுள்கள் போல் வழிபாட்டுச் சீருை பயிற்றப்பட்ட அருள் வெளிப்பாட்டு முறை என்
இப்புதிய சிந்தனையானது நம் சமயப்பாதையில் கட்டிக்காட்டுவதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.
நம் சைவநுால் வரிசையில் “ தமிழ் வேதம" திருமுறைகள். இவை அநுபூதிமான்களால் ஆக்கப்பட்டன வழிபட்டோர்க்கு அருளையும, அற்புதங்களையும் விளைவி சைவ உலகில் தோன்றிச் சிதறிக்கிடக்கின்றன.
இவற்றை தொகுத்துப்பாதுகாக்க வேண்டிய ே அரும்பெரும் தொண்டாற்றிய மன்னன் இராஜராஜசோழன். தொகுப்பிக்க வேண்டும். என எண்ணினான் அவன்.
அநுபூதிநூல்களைத் தேர்ந்து தொகுப்பதில் உ பொல்லாப்பிள்ளையாரிடம் பாடம் கேட்ட நம்பியாண்டார் நம்
இராஜராஜசோழனின் வேண்டுகோளைச் சிவகட்டை செய்துமுடித்தார் நமயியாண்டார்நம்பி. நம்பியாண்டர்நம்பிஅவர்களால் தொகுக்கப்பட்டவை ஏழுதி அழைக்கப்படுகின்றதெனவும் ஆராய்ச்சியாளர் சிலர்கருதுகி
தேவாரங்கள் தவிர்ந்த மற்றைய தோத்திர உணரப்பட்டு எட்டாம்ஒன்பதாம்பத்தாம்பதினோராம் தி அவ்வாராய்ச்சியாளர்கள் கருத்து. திருமுறை கண்ட புராண ாரு திருமுறைகள். எது எப்படியோ இன்று நம்
உதிப்பும், திருமுறைத் தொ بموهوبو
 
 
 

ள் என அனைத்தையும் தகுதிகண்டு எற்றுக்கொள்ளும் ளயும் அவற்றின் கருத்துக்களையும் உள்வாங்கி, அழிக்க பம் நின்று நிலைக்கின்றது.
யன்" எனும் கந்தரர் வாக்கும் நாத்திகத்தையும் புறப்புறச் த்தின் “ ஏற்றுக்கொள்ளும" தன்மைக்கோர் தக்கசான்று.
சைவச்சிந்தனை நிர்வாகமயப்படுத்தப்பட்ட பிற சமயங்களின் னாலும் பாதிப்புற்றது.
ன எல்லைப்படுத்தல் வேண்டும் எனும் தீமை தரும் புதிய ளிவின்மையாலும் சில சைவர்களிடம் உதித்தது.
ட குறித்த நாளில் ஆலய வழிபாடு, சமயத் தலைமைப்பீடம், ய நூல் எல் டுத்தும் சிந்த ம் வெளிப்பட்டது.
ஏற்படுத்தியிருக்கும் ஒரு வகைத் தேக்க நிலையைச்
குப்பும் :-
என்று போற்றப்படுபவை தோத்திரங்களாக அமைந்த
வ. வேதத்தின் உட்பொருளைத் தெரிவிப்பவை. இவை த்தன. இத்தகைய பெறற்கரிய பல தோத்திர நுல்கள் நம்
தவையை உணர்ந்தான், நம் சைவத்திற்கும் தமிழிற்கும் சிதறிக்கிடந்த தோத்திர நூல்களைத் திருமுறைகளாகத்
உள்ள சிரமத்தை அறிந்த அவன் அச்சிவகாரியத்தைப்
எனும் அநுபூதிமானிடமே ஒப்படைத்தான்.
ளயாய் ஏற்றுத் திருமுறைகளைத் தொகுக்கும் பணியைச்
ருமுறைகளே எனவும் அவையே அடங்கன்முறை என ன்றனர்.
நூல்களும் தொகுக்கப்பட வேண்டியதன் அவசியம்
குமுறைகள் காலப்போக்கில் தொகுக்கப்பட்டதென்பது
த்தின்படி, நம்பியாண்டர்நம்பியால் தொகுக்கப்பட்டவை சொத்தாயுள்ள பன்னிரண்டு திருமுறைகளும் ஒரே

Page 24
7Cw4 Cóelve
UNITED ARAB SH
UA
AGE BELCON AGE 174, GEORGER DE COLOM TEL: 331984-7, 3 FAX: 3356 TELEX:22644.
 

ow/4-meméAom
IPPING CO. (SAG)
SC
NTS NCY LIMITED
SILVA MAWATHA, BO — 13. 28833,422751-2 05, 449068 5 A/B BELCON
H

Page 25
தரத்தில் தொகுக்கப்படவில்லை என்பது தெளிவு.
பின்னாளில் சேக்கிழார் சுவாமிகளால் பாடப்பெற்
பன்னிரண்டாவது திருமுறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டதி
நம் சைவச் சிந்தனைக்கொப்ப நடந்ததென்பது
திருமுறைத் தொகுப்பு ஒரு அரச
திருமுறைகளைத் தொகுத்தபணி ஆரம்பத்தில் அறிஞனை நியமித்து இத்திருமுறைத் தொகுப்புப் பல செய்வித்தான்.
அத்தொகுப்பினைச் செய்யத் தேவையான நிதியு சிதறிக்கிடந்த சுவடிகளை ஒன்றுபடுத்தி ஓரிடத்திற் ே
சுவடிகளைத்தர மறுத்த தில்லை வாழ் அந்தன மூவரும் ஒருமித்து வந்ததாய் நிறுவி, அவை சிலைகெ திறப்பித்து, தேவாரச்சுவடிகளை அவன் வாங்கிக் கொடுத்த பணியாய் இத் திருமுறைத் தொகுப்பு நிகழ்ந்ததென்பது உறு இப் பணி முடிவுற்றதாக எல்லைப்படுத்தி நம் சைவத்தின்
இராஜராஜ சோழனால் ஏழாகத்தொகுப்பிக்கப்பட்ட பல நூல்களைச் சேர்த்து பன்னிரண்டு திருமுறைகளாக வளர் எல்லையை அடையும் இன்றைய காலகட்டம் வரை மேலும் இவ்வளர்ச்சி தடைப்பட்டமைக்கு கூறக்கிட்டிய காரணங்கள் (1) பதின்மூன்றாம் நூற்றாண்டின் பின் அநுபூதிமான்கள் ே (2) தோன்றிய அநூபூதிமான்கள் சிவ வாக்கை வெளிப்படு (3) காலாகாலமாகத் தொடரும் நம் சமய அறிவு முற்றுப்
இம் மூன்று காரணங்களுமேயன்றி புதிய திருமுறைக இயலாது. மேற் கூறிய காரணங்கள் பொருந்துமாற்றை ஆர
பதின்முன்றாம் நூற்றாண்டின் பின் அநூபூதிமான்க அழுந்தி, மலத்தினினும் விடுபட்ட ஆன்மாக்கள் இல்லாத ஒரு இழுக்காகும் ஆன்மாக்களுக்காய் அவன் செய்யும் ஐந்தொழில் ப இல்லாத காலமொன்றுண்டு எனக் கூறுவது அறிய நிராகரிக்கபடுகின்றது.அருளாளர்கள் தோன்றினும், சிவ வாக்ை திருமுறைகளில் தொகுக்கப்படாத சில தோத்திர நூல்கள் ட அங்கீகரிக்கப்பட்டு, பக்தியோடு ஒதுவார்க்கு அருளையும், கண்கூடு. என்வே இரண்டாவது காரணமும் நீக்கப்படுகிறது ச்சயம் இல்லை என்றும் அந்நிலை கூடாது. ஆண்டவணை
தொடர்ந்து தொகுக்கப்படுதல் سنوسی جم|
 
 

பெரியபுராணம் சைவ உலகால் அங்கீகரிக்கப்பட்டு எவர்க்கும் கருத்து முரண்பாடில்லை. இச்சேர்ப்பு கவனிக்கத்தக்கது.
62af76ul
அரச பணியாகவே நடந்துள்ளது. தக்க, தனியொரு ரியினை ஒரு அரச பணியாகவே இராஜராஜசோழன்
நவி முதலியவற்றை வழங்கியதும், பல்வேறிடங்களிலும் சர்ப்பதற்குத் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தியதுமே
னரிடம் மூவர் விக்கிரக உருவங்களைக் காட்டி, அம் ானின், தில்லைச்சிவனும் சிலையே எனத்தர்கித்து, கதவு நாகப் பின்னாளில் கதைகள் விரிந்தன. மொத்தத்தில் அரச தி. பின் வந்த தொலைநோக்கற்ற குறுகிய சிந்தனையாளர் பரந்த சிந்தனைக்கு மாசேற்படுத்தினர்.
தவறா?
திருமுறைகள். பதின்மூன்றாம் நூற்றாண்டளவில் மேலும் *சியுற்றது. ஆனால் அவ்வளர்ச்சி இருபதாம் நூற்றாண்டின் வளர்ச்சியுறாமல் நின்றதேன்?. சிந்தித்தல் அவசியமாகிறது.
மூன்று அவை:-
தான்றாதிருக்க வேண்டும். த்தி நூல்கள் செய்யாதிருந்திருத்தல் வேண்டும் பெற்றிருத்தல் வேண்டும்.
ள் தொகுக்கப்படாமைக்கு தக்க காரணங்கள் வேறுகாட்டுதல்
ர் தோன்றவில்லை என்பது நகைப்பிற்குறியது. பிறவிகளில் காலமும் உண்டா? உண்டெனில் அது நம் சிவனுக்கு பனற்றதாகக் கருதப்பட்டு மாசுறும். எனவே அநுபூதிமான்கள் மையின் வெளிப்பாடாகும். எனவே முதற்காரணம் க வெளிப்படுத்வில்லையோ எனின் அதுவுமன்று. காரணம் தின்மூன்றாம் நூற்றாண்டின்பின் தோன்றிச் சைவர்களால் அற்புதங்களையும் விளைவித்து காலங்கடந்து நிற்பது அதுவுமன்றி நம் சமய அறிவு முற்றுப்பெற்றதோ எனின் யே அறிவென கருதுபவர்கள் நாம். பொறிகள் கருவியாக

Page 26
மனம் அறிவாகவும் மனம் கருவியாக ஆன்மா அறிவ இருக்கிறான் எனச் சொல்வது நம் சமயம். இதனாலேயே ஆ நம் ஆன்றேள் ஆண்டவனே அறிவென ஒத்துக்கொண்ட பின் முதலும் முடிவுமிலாத இறைவன் முற்றுப்பெற்றாலன்றி, அ இம்மூன்று காரணங்களும் தவறென்றாகிறது இம்முன்று தொடர்ந்து தொகுக்கப்படாதது ஏன் ? என்ற கேள்வி சிந்தனைகளை விளங்காது பிறமதச் சிந்தனைகளை உள் எல்லைப்படுத்தும் சிந்தனையே திருமுறைத் தொகுப்பின்
பிறர்பாதிப்பால், புதியன ஏற்கும் மரபும், நல்லவை எனவும் அத்தோடு அவை முடிந்து போயிற்று எனவும், சிந்தனையே சிவநிந்தனையாகக் கருதவேண்டும் எனவு திருமுறைத் தொகுப்பு பன்னிரெண்டுடன் தடைப்பட்டு தோ சூத்திரங்கள் பன்னிரெண்டுக்கும் அமையவே திருமுறை
ஸ்கின்றனர்
காலத்தால் பிந்திய சிவஞானபோதச் சூத்திரங் அடிப்படையெனும் கூற்று நகைப்புக்குரியது அது தவி பொருத்தப்பாடின்மையும் வெளிப்படையே.
தேக்கநிலை உடையட்டும் :-
மேற்கூறிய காரணங்களால் உண்மைநிலை உ6 ஏற்பட்டிரூக்கும் தேக்க நிலையைத் தகர்க்க சைவஉலகப் நம் சைவக்கருத்துக்கள் தொடரும் என்பதை வெளிப்படு பதின்மூன்றாம், பதினான்காம் திருமுறைகளைத் தொகுப்பி நிறைவிலேனும் செய்தல் வேண்டும்.
யார் செய்வது?
பூனைக்கு மணி கட்டுவது யார்? என்பது பிறக்கும். பலரின் கண்டனங்களுக்குள்ளாகப்போகும் இச்சில் யார்?காலகாலமாக நம் சமயத்தில் புரட்சியாளர் பலர் ே முன்னெடுத்துச்சென்றுள்ளனர்.அத்தகைய ஒருவரால் இப் தமிழகத்தில் நம்சைவ மரபில் தோன்றிய பல ஆதீ பொறுப்பேற்று சிவப்பணியாற்றி வருகின்றனர். அத்தை கடமைமுடிந்ததெனக் கருதாது இப்புதிய தொகுப்புப்பணி
"சம்பிரதாயங்களை உடைத்துநம்சைவத்தைச் சகல
மனவிவுடன்முன்வரவேண்டும்.
இலங்கையும் செய்யலாம்!
மிழகத்தாள் தான் இக்காரியத்தைச் செய்யவேண்டுமென்
கட்டிக்காத்து ஒழுகி வருவது வெளிப்படைஇலங்கைக்
இலங்கையிலேயே குறிப்பாக யாழ்ப்பாணத்திலேயே சைவமு
 
 

ாகவும் ஆன்மா கருவியாக ஆண்டவன் அறிவாகவும் பூண்டவனை அறிவுக்கறிவே என அழைத்து மகிழ்ந்தனர். அறிவு முற்றுப்பெற்றது எனக் கூறுதல் அறியாமையன்றோ றிவு முற்றுப்பெற்றதாக கூறுதல் சாத்தியமில்லை. எனவே காரணங்களும் இல்லையென்றானதும் திருமுறைகள் விஸ்வரூபம் எடுக்கிறது நம் சமயத்தின் அடிப்படை வாங்கி நம் சைவ மரபு மறந்த ஒருசில சமய வாதிகளின் வழியடைத்துக் கிடப்பதாய்த் தெரிகிறது.
தழுவும் மரபும் நீங்க, திருமுறைகள் பன்னிரெண்டுதான்
மேலும் திருமுறைகள் தொகுக்கப்படவேண்டும் எனும் ம் கருத்துக்கள் உருவாக்கப்பட்டு பரவவிடப்பட்டதால் கி நிற்கிறது. ஒரு சில சமய அறிஞர்கள் சிவஞானபோதக் கள் பன்னிரெண்டும் தொகுக்கப்பட்டதாக எடுத்துக்காட்ட
கள் காலத்தால் முந்திய திருமுறைகளின் தொகுப்புக்கு ர, ஒரு சில சூத்திரங்களைத் தவிர்ந்த ஏனையவையின்
ணர்ந்து திருமுறைத் தொகுப்பில் b முன்வரவேண்டும். காலங்கடந்தும் த்தும் வகையில் சைவ உலகு க்கும் கைங்கரியத்தை இந்நூற்றாண்டின்
போன்று இக்காரியத்தைச் செய்வது யார் என்ற கேள்வி பப்பணியை இந்நூற்றாண்டில் செய்து முடிக்கப் போகிறவள் தான்றித் தேக்க நிலையைத் தகர்த்து நம் சைவத்தை பணியும் செய்து முடிக்கப்படும் என்பதும் திண்ணம். னங்கள் உள்ளன.தக்கோர் பலர் அவ் ஆதீனகர்தர்களாகப் கய ஆதீனகர்த்தர்கள் பழமையைப் போற்றுதலோடு தம் யை நடைமுறைப்படுத்த முன்வருதல் வேண்டும். மூடச் வழிகளிலேயும் முன்னெடுத்து வளர்த்துச் செல்ல
கட்டாயமில்லை. காலாகாலமாக இலங்கையும் சைவநெறியை கு விஜயம் செய்யும் தமிழக அறிஞர்கள் தமிழகத்தைவிட ம், தமிழும் ஓங்கி வளர்வதாய்ப் புகழ்ந்துரைப்பது வழக்கம்.

Page 27
இத்திருமுறைத் தொகுப்புப்பணியைச் செய்வதன் மூலம் அ இந்து கலாச்சாரஅமைச்சகம் பின் அதுவே மாற்றமடைந்து வகை செய்யப்பட்டிருப்பது யாவரும் அறிந்ததே.சி ஊக்கப்படுத்துவதோடும் தம்பணி முடிந்துவிட்டதாக நிை செயல்களைச் செய்து சமயவிழிப்புணர்ச்சியை மூட்டலாம்.
தொகுப்பில் கவனிக்கப்பட வேண்டியதும்,தெ
பதின்மூன்றாம் பதின்நான்காம் திருமுறைகளைத் தொகுப் செய்யப்படவேண்டும் இதுவரை பண்ணிரண்டு திருமுறைக அருள் நூல்கள் வெறுங் கல்வியாளர்களால் பாடப் பெற்ற அ சேர்க்கத் தலைப்படின் அதனால் முன்னைய திருமுறை நூல்கனைத் தவிர்த்து அருள் நூல்கள் தொகுக்கப்படுதல்
அருள் நூல்களை கணிப்பதற்கு காலத்தைத்தக்கதோர் அள காலங்கடந்து தம் சக்தியால் மக்கள் மனதில் பதிந்து அ தெய்வ தன்மையை காட்டி நிற்கும், எனவே திருமுறைகை காலம் கடந்த அருள் செய்து மக்களால் ஒதப்படும் வழக்கிலு இன்று இயல்பாய் கலந்து மக்களால் ஒதப்படும் திருப்புகழ்
தொகுக்கப்படக்கூடிய நூல்கள் :- இவ்வாறு தொகுக்கப்படக்கூடிய நூல் வரிசையொன்றை நிச்சயிக்கப்பட்டவையல்ல சிந்திக்கதகுந்தவை அருணகிரிநாத் மற்றும் கந்தர் கலிவெண்பா அபிராமிப் பட்டர் அருளிச் விநாயகர் அகவல் தாயுமான சுவாமிகள் பாடல்கள் யோககவா நின்றுநிலைக்கும் அருள்நூல்கள் .
இப்பணி ஆரம்பத்தில் சி விளக்கத்தோடு இப்பணி நிறைவேறுமாயின் சைவ உலக காலப்போக்கில் திருமுறைகள் பதினைந்தாக பதினாறாக விந்து பெயர்த்தும் அப்பெற்றியதாய் நின்று நிலைக்கும். இது தில் இந்த நற்பணியைத் தொடங்கப்போகு கண்டு களிக்க, உண்மை சைவ உலகம் விழைந்து நிற்
திருச்சிற் 8
 

ப்புகழுரையை நாம் நிஜப்படுத்தலாம்.இங்கு ஒரு காலத்தில் இந்து கலாச்சாரத்திணைக்களமுமாகச் சமயப்பணியாற்ற றுவிழாக்களை அமைப்பதோடும் சமயமுயற்சிகளை
னைக்காமல் திணைக்களத்தார் இத்தகைய புரட்சிகரமான
ாகுக் கப்பட வேண்டிய நூல்களும்:-
பதென முடிவானால் அக்காரியம் மிகுந்த சிரத்தையுடன்
களாக தொகுக்கப்பட்டவை அநுபூதிமான்களால் பாடப்பட்ட
அறிவு நூல்களைச் செல்வாக்கு கருதித் திருமுறைகளுள்
களும் மாசுறும் எனவே மிகுந்த கவனத்துடன் அறிவு
அவசியம்.
வு கோலாய் கொள்ளுதலும் தகும். சிறந்த அருள் நூல்கள் வர்களால் ஒதப்பட்டு அருளும் அற்புதமும் செய்து தன் னதொகுக்கத் தலைப்படுவோர் சமகால நூல்களை விடுத்து ள்ள அருள் நூல்களைத் தொகுக்கலாம் பஞ்சபுராணத்தோடு
போன்ற பல நூல்கள் உண்டு.
மேலோட்டமாக உதாரணத்திற்குத்தருகின்றேன் இவை நர் அருளிய 66 கழ்", “கந்தரனுபுதி", “கந்தலங்காரம்" செய்த “அபிராமி அந்தாதி" ஒளவையார் அருளிச்செய்த மியின் நற்சிந்தனை முதலிய மேற்கூறிய இலட்சணங்களோடு
ல எதிர்ப்புக்களை தேடித்தரினும் வலிமையாகத் தக்க கம் இதைக்கைகூப்பி ஏற்கும் என்பதில் ஐயமில்லை து இறைவனைப் போல் முடிவின்றி பின்னைப் புதுமைக்கும் ண்ணம். ம் இராஜராஜ சோழனையும். நமயியாண்டார் நம்பியையும் கிறது.

Page 28
WCW C6e/ 6x/4 BARC
FROM K.K.R.
STPETER
呼ー豆ア
You can be owner of At ST. PETER? S PLAG
APPROX.
900 SO, FT, 12 APARTMEN
10 MINUTESWALK TO :-
St. Peter's College, Muslims Ladies Coll Convent, St. Lawrence College, Buddhist Temple Banks, Hospitials, Cinemas. # Access to Galle Road and Marine drive # All features of a luxury apartment availal # Price ranges from 3.7 million to 4.35 mi
FORFURTHER DETAILS CONTACT K.K
NO 44, 33 COLOM T. P. NO. 594
FAX:
**** 3 ROOM. UNITS APPROX. I000
 

GAN
DEVELOPERS 'S COURT
a Luxury Apartmet >EBAMBALAPITTYA
TS ONLY ON A20 PEARCH BLOCK
ege, Hindu College, St. Pauls, Holy Family s, Kovils, Churches, Mosque, Railway Station,
ble lion.
.R. BUILDERS:
ird LANE, BO — 06 O61; 588918 5975.50
H
DSO, FTAND 2 ROOM UNITS

Page 29
“மேலை வானவரும் அறியாத ஓர் கோ
“திருவாசகத்தில் உருகாதார் ஒரு வாசகத்திலும் உரு மனிதன் பெற்றுள்ள பேறுகளுள் சிறந்த ஒன்று அவன் அறிவை மட்டும் துணை கொண்டு வழ வேண்டு தொடங்கிற்று உலகிற்கு கேடுகாலம் விலங்கிணங்களும் கூட பிய நேரும் பொழுது மணம் வருந்தி உருகுகின்றன இருக்கவேண்டும் என்று மனிதருள் சிலர் நினைக்க தெ மனிதனாகச் செய்யும் பணிபாடு என்பதை ஏனோ உல வேண்டுமானால் அதற்கு துணை புரிய கருவிகள் சில பயனற்ற முறையில் உருகாமல் பயனுடைய முறையில் பெரியவர்கள் தம்முடைய மனம் சென்று பற்றவும், உரு இடத்தில் கொண்ட ஈடுபாடும் உருக்கமும் உலகிலும் அ அண்பு செய்து, உருகிப் பழகிய அவர்கள் மனம் பிறர் து உருகலாயிற்று. கடவுள்மாட்டு அவர்கள் கொண்ட உ( காணாக் குருடர்களாகவும், கேளாச் செவிடர்களாகவும் அனைத்துயிர்களிடத்தும் அன்பு செலுத்தும் மன நிலை
இவ்வகை மனநிலையை அடிப்படையிற் கொண்ட அக படிக்கும் அனைவருக்கும் சிறந்த முறையில் மன உ
'திருவாசகம் சிறந்த எடுத்துக்காட்டாகும் 'திருவாசகம் கணிகள் தொடுமணற் கேணியின் சுரந்து நீர் பாய அன் என்று சிவப்பிரகாச அடிகளார் அருளிச் செய்ததில் நிறை பாடிய ஒரு பெரியாரின் அனுபவமே ஆகும். எனவே, அை வைத்துள்ள அனுபவம் நம்மையும் பற்றிக் கொள்கிறது.
இவ்வரும் பெரும் நூலின் உருக்கம் இயல்பைப் பற்றிக்
'பக்திப் பாடல்களை இயற்றிய பெரியாரின் விஞ்ஞாள அ கண்டது பிரசாதம் எண்று கண்மூடித்தனமாகக் கதறும்
தழிழ்நாட்டில் தோன்றிய பக்திமான்கள் இவி அறிவாளிக
 

போரசிரியர் ஆசா. ஞானசம்பந்தன் (தமிழ் நாடு)
லமே எனை ஆட் கொண்ட கூத்தனே"
கார்" என்பது இன்றும் வழங்கும் பழமொழி ஆகும். எப்பொழுதாவது பெறும் மன உருக்கமாகும். வெறும் எண்று மனிதன் எண்றைக்கு நினைத்தானோ, அன்று தம் குட்டிகளிடத்து அண்பு செலுத்துகின்றன. அவற்றை ஆனால் மனிதன் மட்டும் இவ் விதிக்கு விலக்காக டங்கி விட்டனர். உருகும் இந்த இயல்புதான் மனிதனை கம் மறக்க முற்பட்டு விட்டது/ மனித மனம் உருக வேண்டும். அழிந்துபோகும் பொருள்களை நினைத்து இவ்வுருக்கம் தோன்றல் வேணடும். இது கருதியே நம் நக்கம் கிடைக்கவும் கடவுளைக் கொண்டனர். கடவுள் வர்கள் செம்மையாக வழப் பயண்பட்டன. கடவுளிடத்தில் |யரம் கண்ட வழியுங்கூட அனலிடை இட்ட மெழுகென தக்கத்தால் சிலர் கிணைப்பது போல் பிறர் துயரத்தைக் ர் அவர்கள் இருக்கவில்லை. அதற்கு மறுதலையாக யை அவர்கள் பெற்றிருந்தனர்.
ர்கள் பாடல்கள் இயற்றியமையால்தான் அப்பாடல்களைப் ருக்கத்தை அவை தந்தன. இவ்வகை பாடல்கட்குத் இங்கு ஒருகால் ஓதின் கருங்கல் மணமும் கரைந்துருகக் ராகுனர் அன்றி மண்பத்ை உலகில் மற்றையர் இலரெ ந்த கருத்தமும் உளது. திருவாசகம் உருகி உருகிப் கப் படிக்குநீதோரும் அப்பெரியார் அப் பாடல்களில் பெய்து
கூறி வரவில்லை இக்கட்டுரை. ஆனால் இத்தகையஅவிய றிவைப்பற்றி ஓரளவு காணபதே நோக்கம். 'பக்தி மார் இற்றை நாள் தமிழர்கள் அறிய வேஆதுஒன்றுணர்டு ர் நினைப்பதுபோல் கல்வி அற்றவர்கள்

Page 30
அல்லர். உதாரணமாக மாணிக்கவாசகர் ஒரு பெரிய அரசின் நாட்ட அறியாதவர்களும் தேர்தலுக்கு நின்று, தம்மை ஒத் விட்ட ஒரே காரணத்தால் அமைச்சராக வந்துவிடும்
குறைந்த அந்த நாட்களில் விமானமும் நீர்மூழ்கிக் கப் யாரும் அமைச்சராக வந்நதில்லை. தம் கல்வி அனுபவ அவர்கள் அமைச்சர் பதவியை அடைந்தனர். எனவே, என்னும் பல்கடல் பிழைத்து வந்தவர் எண்பதில் எள்ளன அடுத்துக் காணவேண்டிய உணர்மை ஒன்று உண்டு மாய்த்துவிடும் என்று நம்மில் பலரும் மனப்ப7ல் குடிக் விளங்கும் பேராசிரியர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீண், ராட் ஏ. L ஒப்பற்ற பக்திமாண்கனக விளங்கியதோடு தற்கால விஞ்ஞான கருத்தும் உடையவர்கள். ஆனால் விஞ்ஞானம் எண்ற அறிவுவாதி மட்டுமே விஞ்ஞானம் சமயத்தையும் கடவு நினைக்கிறேன். இது நிற்க, நம் நாட்டில் பழங்காலத் ஆற்றைநாள் வர்ைச்சிக்கு ஏற்ற முறையில் விஞ்ஞான : அறிவு அவர்களுடைய பக்திக்கும் உருக்கத்திற்கும் தடை அமைந்ததைத் திருவாசகம் போன்ற நூல்கள் எடுத்துக் விஞ்ஞான அறின் அவருடைய பக்திக்கு இடையூறாக பகுதி எண்பது திருவாசகத்தில் உள்ள மூன்றாவது அகல பெரியோர்கள் சிவனது தூல குக்குமத்தை விதத்து மட்டும் கீழே தரப்படுகின்றன.
அண்டப் பகுதியின் உண்டைப் பி அளப்பருந் தன்மை வள ஒன்றனுக்கு ஒன்று நின்ற எழில் ப நூற்றொரு கோடியின் ே இல்நுழை கதின்ே துன் அணுக் பு சிறிய ஆகப் பெரியோன். திருவன. 31
இதன் பொருள் அண்டமாகிய பேருலகின் பகுதிகளி தன்மையுடையனவாய் வளமிக்க காட்சியுடையனவாய், ஒ கூறப் புகுந்தால் நூறுகொடியின் மேம்பட்டனவாகும் இ இருவில் நுழையும் குரியகிரணங்களில் காணப்றுெம் கிறி கிெயோனக வித்துர் பந்தும் உண்ணன் இறைவன்.
இப்படவில் காணப்பெரும் சில விஞ்ஞான உண்மைகை புதுமைகளுடன் எவ்வளவு ஒத்துள்ளன எனக்கானர்டே நாவில் Universe என்று கூறுகிறார். அதில் உள்ள கூறுகிறோம் நூற்றொரு கேடியின் ற்ேபட விந்தன எண்டி ருெம் பகுதிகிழ்நூறு கோடிமின் மேலாக உண்டைகள் ஒருவர் பக்தி விேட்ால் கண்ணை மூடிக்கொண்டு புதித்துக்கொண்டு கீழ்வரும் விஞ்ஞானிகள் கூறும் கூறு
 
 

அமைச்சராக இருந்தவர் எண்பதே சாலும் கையெழுத்து த அறிவாளிகளின் வாக்குரிமையை மிகுதியாகப் ற்ெறு இயண்பு. இவர்கள் நினைப்பதுபோல் 'அறிவாவிகள் லும் அறியப்படாத அந்த நாளில் வாக்குரிமை பெற்று ம் அறிவு என்ற இவற்றையே துணையாகக் கொண்டு மாணிக்கவாசகர் அவரே கூறுவது போன்று கல்வி வும் ஐயத்திற்கிடமில்லை.
விஞ்ஞான அறிவு மெல்லக் கடவுள் உணர்ச்சியை கிறோம். இற்றை நாவில் விஞ்ஞானத்தின் தந்தையராக மில்லிகன் போன்ற இரும்புத் தலைவர்கள் அனைவரும் ம் சமய வழிக்கைக்கு பெரிய அரணாக விளங்குகிறதென்ற சொல்லின் எழுத்தைக் கூடக் கூட்டத் தெரியாத நம் ஊர் ளையும் பொய்ப்பிக்கத் தோன்றிய மந்திரக் கோல் என்று தில் வழிந்த மாணிக்கவாசகர் போன்ற பெரியவர்களும் அறிவைப் புெற்றுத் திகழ்ந்தனர். அவர்களுடைய இந்த யாக அமைவதில்லை எண்பது மட்டுமன்று, அரனாகவும் காட்டுகின்றன. மாணிக்கவாசகப் பெருமான் ற்ெறிருந்த
வல். இப் பாடலினுக்கு விளக்கம் தர வந்த இடைக்காலப் என்று கூறினார்கள். இப்படவின் முதல் ஐந்து விகள்
றக்கம் ப்பெரும் காட்சி sala
மற்பட விந்தன |ரையச்
ன் உருண்டை வடிவமான ருெக்கம் அளத்தற்கரிய ஸ்றையொன்று அடுத்து நிற்கும் நிலையினை அனவிட்டுக் த் துணைப் பெரிய அண்டம் முழுவதும் விட்டினுள் ய அணுக்கள்போல உள்ளது என்று கூறும்படி அவ்வளவு
i. அண்டைம்பகுதி என்று பெருமான் கூறியதை இற்றை
'e-acial tipisto' 67aizadar Galaxies 67aign samar Expanding Universe 67aiauai 'sociz inau. பெருக்க முற்று விந்தன என்கிறச் ருெமான் பக்தச் "அனந்தவையல்ல இவை எண்பதை நன்கு மனதில் *றைச் சற்று காணவேண்டும்.

Page 31
ஐன்ஸ்டீனின் கணக்கின்படி இவ்வணிடத்தின் அரைவட் அறிந்த மைல்கணக்கில் 20-ன் பிறகு 21ஆஜ்யங்கள் எழு
என்று பாடிச் செல்கிறார். மேலும்
அனுத்தரு தன்மையில் ஐபோன் காண்க
A
 

டம் (radius) 3 கோடி ஒளிவருடங்கள். இதனை நாம் ழதவேண்டும். அதனைப் படிக்கக் கூடியவர்கள் படித்துப் செல்லக் கூடிய குசிய ஒளியானது அண்டத்தில் ஓரிடத்தில் இடத்திற்கு வர 200 கோடி மானிட வருடங்கள் ஆகும். ல் உள்ள உண்டைகவின் பெருக்கம் நூறு கோடியின் ான்வது மட்டுமன்று அவை எண்ணிமாதைவை எண்றே ட ‘ என்ற சொல்லால் அவை எண்ணி மாணாதவை எண்ற
பதித்துகிறது. அச்சொல் 'வித்தன" என்ற ஆழான
தொடக்டைய தமிழ்ச்கள் அற்றை தாவில் வான நூற் ண்ைடி உன்னது. "விந்தன என்ற இந்த ஒரு சொல்லால் டிவானது என்று கூறுமுன்பே இத்தமிழர் அண்டத்தில் உடையன என்று கூறிவதைக் கண்டோம் அதனினும்பார்க்க கூறியது. இற்றுைநாள் வா துவரும் அண்டம் வித்து
வகமாகப் பெருகிக் கொண்டே செல்லுகிறது: இன்னும் விடத்திலிருந்து புறம்பட்ட ஓர் ஒனி அலை அண்டத்தை ண்டே செல்கிறது. இங்கு பேசப்ற்ெற விவின் வேகத்தைக்
சூரிய மண்டலம் விடிைக்கு 3 மைல் வேகத்திலும், ) வினாடிக்கு 20 மைல் வேகத்திலும் போகின்றன; இவை hபதே வித்தை.
து வித்துகொண்டே செல்கிந்து சில ஆண்டுகளாகவே விர வேகத்தைக கணக்கிட்டே அண்டத்தின் விவை
இயல்பு எண்ணவற்றி கணிக்கவாசகர் கூறியன போக க. கருமைக்கு உதாரணமாக இவ்வண்டத்தைக் கூறி ைைய நோக்கக் கர்னக்கு அடங்காத இவ்வண்டமும் அண்டத்தைப் பற்றி அவர் அறிந்திருந்தது போலவே க்குத் துன் அனுர" என்ற அடைமொழி தரப்பட்டுள்ளது. ள் ைபேசப்பதிகிறது. இன்று எனக் கருவி" என்று

Page 32
அண்டப் பகுதி 45) என்றும் பேசுகிறார் ஒரு காலத்தி எண்பர் உடைக்க முடியாத எண்ற பொருள்பட இதற்கு நாளில் இவ் அணுவை உடைத்து இதனுள் ஓர் உல அடங்கி இருக்கும் இவ்வியத்தகு தண்மையைதான் அடி போலும். "ஐயோன் என்ற சொல்லுக்கு மிகச் சிறி தொல்காப்பியனார் கருத்துப்படி அணுவினுள் வியத்தகு
Áy narnű (Neotron), L7/2 77.77ú sík”7ősló réz அறியோம்.இனி முக்கூட்டு பரிமாணம் உடைய உலகத் பெறுகின்றன) அவ்வுலகம் தோன்றி அழிய இடந்தருகி காலம் என்று கூறப்பெறும் ஒன்றை இம் மூன்று பரிமான வியப்பினும் வியப்பாகும்/ திருவாசகத்தில் 47ஆது பாடகி
மேலை வாணரும் அறியாத(து)ஓர் கோல மேஎனை ஆட்கொண்ட கூத்தனே! ஞால மேவிசும் பே/இவை வந்துபோம் கால மே/ உனை என்றுகொல் காண்பதே?
foam-5:47
ஞாலமாகவும், விசும்பாகவும், இவை இரண்டும் தோன்றி காலமே உனை என்று காண முடியும்? என்று பெ
வேண்டியிருக்கிறது. இறைவனைக் காலம் கடந்தவன்
விசும்பும் வந்துபோதற்குரிய காலம என்று கூறுவது ஆண்டுகள் முன்னரே அவர் கண்ட கனவைக் கண்டது இறைவனை என்றும் உள்ளதாகிய காலம் என்று குறிப்
ஐன்ஸ்டீன் கண்ட காட்சியில் காலத்தில் வந்து போம் நோக்கியின் மூலம் கற்பனைக்கு அடங்காத தூரத்தில் இ இன்று இவ்வுலகம் இருக்கும் நிலையைக் காணவில்லை தொலைநோக்கி 50 கோடி ஒளி ஆண்டுகட்கு முன் செ அதையன்றோ இன்று காணுகிறது. காட்டுகிறது. உலகி உலகில் இருந்து புறப்பட்ட ஒளியன்றோ இன்று விஞ்ஞ ஆண்டுகளின் பின்னர் அவ்வுலகம் அழிந்து கூட இரு எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆகும்? இவற்றை எல்ல
வண்ணந்தான் சேய(து) அன்று வெளிதே ஆ நேகன்ஏகன் அணுஅணுவில் இறந்தாய் என்(று எண்ணந்தான் தடுமாறி இமையோர் கூட்டம்
எய்துமா(று) அறியாத எந்தாய் திருவா 52
 

5 finis oilojepsourcihu Lois ai (Huge Dalton)
அணு (atom) என்று பெயரிட்டார். ஆனால் இற்றை கமே இயங்குகிறது எனக் கூறுகிறார்கள். அணுவினுள் கள் "அணுத்தரு தண்மையில் ஐயோன் எண்று கூறினார் பவன் எண்பது ஒரு பொருள். ஐ வியப்பாகும் என்ற முறையில் மின் அணுவாய், பரமானுவாய் (சுழவழ)ெ 7 வடிவங்களைத் தான் அடிகளார் குறிப்பிட்டாரோ, ஏதொ தையும் (எல்லா உலகங்களும் இச் சொல்லால் குறிக்கப் ன்ற விசும்பையும் ஆசிரியர் அறிந்திருந்தது வியப்பன்று. ணமுடைய உலகத்தோடு தொடர்புபடுத்திக் கூறுவதுதான் ாக இப்பாடலைச் சற்றுக் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
மறைதற்குக் காரணமாகவும் நிலைக்களமாகவும் உள்ள ருமான் கூறும்பொழுது கொஞ்சம் வியப்படையத்தான்
காலகன என்றெல்லாம் கூறுவது மரபு. ஆனால் ஞாலமும் புதுமை என்பது மட்டுமன்று: ஐன்ஸ்டீனுக்கு ஆயிரம் துபோல் அல்லவா இருக்கிறது? என்றும் உள்ளவனாகிய பிடுவது எவ்வளவு பொருத்த முடையது?
ஞாலம் காட்சியளிக்கிறது. விஞ்ஞானி தனது தொலை இருப்பதாகக் கூறப்படும் ஓர் உலகைக் காணும்பொழுது . காணவும் முடியாது. அவனுடைய ஒப்புயர்வற்ற அந்தத் ல்கிறது. அன்று அந்த உலகம் எவ்வாறு இருந்ததோ ல் கல்தோன்றி மண் தோன்றாத அந்த நாளில் அத்துர ானியின் தொலை நோக்கியில் பிரதிபலிக்கிறது. பன்னூறு க்கலாம். ஆனால், அவ்வழிவை நாம் அறிய இன்னும் ாம் ஓரளவு உணர்ந்த அடிகளார் அன்று திருவாசகத்தில்,
அன்று(அ) து) அங்(கு)
9.

Page 33
என்று பாடிச் செல்வதை மொழிபெயர்த்தது போல உல. இதனை முடிப்போம்.
I applied to Einstein's field equations thi of the universe, which in turn reveals that the ra 210,000,000,000,000,000,000,000 miles. Einstein' ficient by enormous to encompass billion of gala and incalculable quantities of rarefied gas, could beam, setting out through space at the rate of 1 describe a great cosmic circle and return to its sol years. Universe & Dr. Einstein by Lincoln Barnet 2 It is probable that the radius of space is alrea and this rate of expansion will grow greater. Alr go all round the world, for the circumference a overtake it. J. W.N. Sullivan in Limitations of Sc
3 The entire solar system, moreover, is moving wi a second the local solar system is moving wi second, and the Milky Way is drifting with respe 100 miles a second 00 and all in different direct Bootes has been found to be receding with a veld & Dr. Einstein', Page 14 & Life in Other Words
"Space has no definite volume, for it is continuall that they are scattering part rather rapidly and v determination of the rate of expansion of the worl When the astronomer peers th in space but backward in time. His sensitive cam 500 million light years away-faint gleams that when the first vertebrates were staring to crawlf nents of Earth. His spectroscope tells him, more into limbo, away from our own galaxy, at incredit Or more precisely they were receding from us 5 whether they even "exist now no one can say, - "My religion consists of a humble adm
veals himself in the slight details we are able to
deeply emotional conviction of the presence of a the incomprehensible universe, forms my idea o strongest and noblest mainspring of scientific r.
stranger, who can no longer wonder and standra is impenetrable to us really exists, manifesting it beauty which our dull faculties can comprehend edge, this feeling is at the centre of true religiou

கப் பேரறிவாளியான ஐன்ஸ்டீன் கூறும் மொழிகளுடன்
sfigure yields a positive value for the curvature adius f the universe is 35 billion light years or 's universe, while not infinite, is nevertheless sufxies, each containing millions of flaming stars systems of iron and stone and cosmic. A sun85,000 miles a second would in this universe, urce after a little more that 200 billion terrestrial t, Page 105. idy increasing faster than the velocity of light, 2ady it would be impossible for a ray of light to f the world is growing faster than light could ience Page 21.
thin the local start system at the rate of 13 miles hin the Milky Way at the rate of 200 miles a ct to the remote external galaxies at the rate of ions! "A distant universe in the constellation of ocity of 24,300 miles a second." -The Universe , Page 19.
y expanding. It has been known for some years ve accept their measured rate of recession as a ld."- Limitation of Science, Page 12. trough his telescope he looks not only outward eras can detect the glimmer of island universes began their journey at a period of terrestrial time rom warm Paleozoic seas onto the young contiover, that these huge outer systems are hurtling levelocitiesraging upto35,000 miles asecond. 00 million years ago. Where they are 'now', or -"The Universe & Dr. Einstein", Page 78. iration of the illimitable superior spirit who reperceive with our frail and feeble minds. That superior reasoning power, which is revealed in f God". The Cosmic religious experience is the esearch.
"He to whom this mystical experience is a pt in awe, is as good as dead. To know that what self as the highest wisdom and the most radiant only in their most primitive forms this knowlsness'

Page 34

----
-- No
= No
· --

Page 35
д: 6іиитяйятифиаооло
பண்டைய காலம் முதல் இன்று வரை தமிழ் பண் இந்து சமய கலை கலாச்சார வளங்களை பேணுே அந்த வகையில் ஆண்டு தோறும் எமது ம6 எடுத்துரைத்து வந்திருக்கிறோம். இம்முறை கெ பூரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயம் பற்றி நே
ஆண்மாக்கள் இறைவனை இறைஞ்ச ஏ இதனாலேயே "கோவில் இல்லா ஊரில் குடியிருக் சைவம் இயற்கை வழிபாட்டில் இருந்து வந் இருந்துள்ளது. அது காலகதியில் சிற்றாலயமாகவும், வளரலாயிற்று எனச் சரித்திர ஆய்வாளர் கூறுவர்.
கொழும்பு மாநகரத்தில் வாழ்ந்த பூரீமான் பொன்னம் சென்றசமயம் முன்னொருகால் பூரீ இராமபிரானால் பூ சென்றார். அவரது வழிபாட்டின்போது தாம் கெ அமைக்க வேண்டும் எனச் சித்தங் கொண்டார். அர் பூரீ சிவகாம செளத்திரி அம்பிகையுடனான யூரீ பொன் மகாகும்பாபிஷேகம் முதன்முதலாக நடைபெற்றது. மூத்த மகன் ருரீமான் குமாரசுவாமி முதலியார் ஆ பொன்னம்பலம் இராமநாதன் அவர்களும் ஆலயத்ை ஒரு சமயம் இந்திய யாத்திரை மேற்கொண்டிருந்த ஆலயங்கலைக் கண்டு மகிழ்ந்தார். சிவாக முை சிவாலயங்களைக் கண்டு அவைகளை ஒத்த ஒ( எனத் திடசங்கற்பம் பூண்டார்.இலங்கைக்கு வந்து சிவாலயமாகத் திருவுளங்கொண்டார். இதற்காக இ சிற்பிகளின் கைவண்ணமாக இன்று அழகுறக் க
இலங்கையில் முற்றிலும் கருங்கல்லிலான சிவால மிகையாகாது. ஆலயத்தின் நிலம், சுவர், தூண், ச இவ்வாலயத்தை “கற்றழி” எனப் புகழுவாரும் உ
 
 
 

ாட்டுக்கலை வடிவங்களை மேம்படுத்துவதிலும், பதிலும் ஆலயங்களின் பங்கு போற்றுதற்குரியது. ரில் ஆலயங்கள் ஒவ்வொன்றினதும் சிறப்பை ாழும்பு மாநகருக்கு மேலும் பொலிவு சேர்க்கும் ாக்குவோம். ற்ற இடம் கோவில் என்பது வெள்ளிடை மலை க வேண்டாம்" என்ற முதுமொழி வரலாயிற்று. ததென்றாலும் வழிபாட்டுக்கு என ஓர் இடம் மடாலயமாகவும், ஆலயமாகவும், பேராலயமாகவும் அக்கூற்று உண்மையானதே.
பல முதலியார் அவர்கள் தென் இந்திய யாத்திரை ஜிக்கப்பட்ட இராமேஸ்வரம் கோவிலுக்கு வழிபடச் ாழும்பு வந்ததும் கொழும்பில் ஒரு சிவாலயம் ந்த வழியில் அமைக்கப்பட்ட ஆலயமே கொழும்பு னம்பலவாணேஸ்வரர் ஆகும். 1857இல் இவ்வாலய யூரீமான் முதலியார் அவர்களுக்குப் பின்அவரது அவர்களும் பின்பு இரண்டாவது குமாரன் சேர் த நிர்வகித்தனர். சேர் பொன்னம்பலம் இராமநாதன் ார். அங்கே திராவிட சிற்பகலையம்சங் கொண்ட றகளை அனுசரித்து அருள் நல்கும் பெரும் ரு சிவாலயம் இலங்கையிலும் நிறுவவேண்டும் யூரீ பொன்னம்பலவாணேஸ்வரத்தையே பெருஞ் ந்திய சிற்ப வல்லுனர்கள் வரவழைக்கப்பட்டனர். ட்சிகொடுப்பதே பூீரீ பொன்னம்பலவாணேஸ்வரம்
பம் பூரீ பொன்னம்பலவாணேஸ்வரமே என்றால் டரை எல்லாம் கருங்கல்லினாலானவை. ஆதியில் IIff.

Page 36
இவ்வாலயத் தூண்கள் பென்னம்பெரிய கற்று மூன்று தூண்காளகச் செதுக்கியுள்ள நிலைை அந்த அந்தத் தூண்களுக்கு ஏற்றது போல ஒ கொண்டனவாக அழகாக உள்ளன. அதிலேயுங் திருப்புமுனைத் தூண்களாக உள்ள நிலைை சுழிவுச் செதுக்கு வேலைகளோ அநந்தம். சிற்பி சிறப்பம்சங்கள் கலை வடிவெடுத்தும் இக் கற்ே இந்த அழகுறு தூண்களில் பல்வேறு மூர்த்திக வேலைப்பாடுகளைக் காணலாம். மரம், செடி யாணை, யாழி, மயில், அன்னம், பாம்பு
செதுக்கப்பட்டுள்ள பாங்கினை இங்கே காணல இவ்வழகான சிற்பம்சத்தை ரசித்தவாறு மே தூண்களிலும் சிங்கங்கள் குந்தி இருக்கின்றன ஆலயங்களின் முன் உள்ள தூண்களிலே சிவபூ இவற்றின் தலையிலே பெரிய நீராற்றி உள்ளது. பொருத்தப்பட்டுள்ளது. ஆகவே ஆலயத்தின்
சிங்கங்களுமே. சிற்பிகளின் சிறப்பம்சங்களை நாம் எ எல்லாம் பொன்னம்பலவாணேஸ்வரத்தின் திருவ இந்த அழகுருக்காட்சிகளுக்கு மேலும் மெரு கோபுரங்கள் ஆகும். அத்தோடு கிழக்குவாயில் நுழைவாயிலிலும் உள்ள சிறு கோபுரங்களில் கண்டு ரசிக்கமுடியும். இவைகளோடு இவ் இலக்கணங்களை எமக்கு எடுத்தியம்பியவண்ண
ஆலயமூர்த்திகள்: மூலவர் பூரீ பொன்னம்பலவாணேஸ்வரர், அம் எல்லா மூர்த்திகளுமே பிரதிஷ்டை செய்யப்பட் வழிபாட்டுத்தலம் ஆகும்.
பூஜை: சிவாகம முறைகளுக்கு அமைய காலை மூன்று பூஜைகள் நிகழ்கின்றன. காலையும் மாலையும் நித் பூஜையில் சாதம், களி, குழம்பு என்பன நைே பால், வடை, அப்ப்ம், பழம் என்பன நைவேத
 

ண்கள் ஆகும். ஒரு கற்றுாணிலே இதனை
யக் காணலாம். இத்துரண்களின் மேற்பாகம் ருமுகம், இருமுகம், மூன்று முகங்களைக்
கூட திருப்பு முனைகளில் உள்ளவை பக் காணமுடியும். இத்தூண்களில் நெழிவு, களின் கொத்து வேலை, செதுக்கு வேலை காவிலை அழகு செய்த வண்ணம் உள்ளன. ளையும் காணமுடியும். அழகான கொடி மலர் கூட இங்கே உள்ளது. மேலும் சிங்கம், முதலானவைகள் எல்லாம் முறையாகச் ாம். லே நோக்கும்போது அங்கே ஒவ்வொரு ன. ஆலயத்தின் மேற்குத் திசையில் உள்ள தம் குந்தி இருக்கின்றது. சிவபூதம், சிங்கம் இந்த நீராற்றிகளிலேயே ஆலயத்தின் கூரை கூரையைத் தாங்குபவர்கள் சிவபூதங்களும், வ்வாறு வியப்பது? அல்லது விதந்துரைப்பது. ருளே எனக் கூறுதல் சாலப் பொருந்தும். கூட்டுவன கிழக்கு, தெற்குவாயில் இராஜ இரண்டாம் வீதி நுழைவாயிலிலும் மேற்குபுற கூட ஆடலரசனின் அற்புத நிலையை நாம் வாலயத்தின் அழகுரு திருத்தேரும் சிற்ப ாம் உள்ளன எனக் கூறல் சாலப் பொருந்தும்.
ாள் பூரீ சிவகாமசெளந்தரி. இவ்வாலயத்தில் டுள்ளனர். ஆகையினால் இஃது ஓர் சிறந்த
வேளைகளும், மாலை மூன்று வேளைகளும் திய அக்கினி வளர்க்கப்படுகின்றது. உச்சிகாலப் வேத்திக்கப்படுகின்றது. அர்த்த ஜாமத்துக்கு னப் பொருள்களாகும்.
H

Page 37
உற்சவங்கள்:
நித்திய உற்சவமாக காலையும், மாலையும் திரு வருவது வழக்கம். ஆத்தோடு பட்ச உற்சவமாக சதுர்த்தி, கார்த்திகை பெளர்ணமி என்பன உள விசாகம், ஆவணிச் சதுர்த்தி, நவராத்திரி, கார் கிருஷ்ண ஜயந்தி, வைகுண்ட ஏகாதசி, ஆடி அந்த மாதங்கொண்டு வருடாந்த மகோற்சவம்
இலங்கையின் மாபெரும் சிவாலயம் கொழும்பு கு மகாசிவராத்திரி, புரட்டாசி சனி, மாதப் பிறப்பு மற்று பக்தர்கள் வந்து வழிபாடுகளைச் செய்கின்றனர்.
g பொன்னம்பலவாணேஸ்வரர் அருள் எல்லோ
தகவல்
இந்து வித்யாநிதி
 

ப்பல்லக்கில் சுவாமியும் அம்பாளும் வீதி வலம் பிரதோஷ வழிபாடு உள்ளது. மாத வழிபாடாக 1. வருட உற்றசவமாக தைப்பூசம், வைகாசி ந்திகைச் சோம வாரம், மார்கழி திருவாதிரை, ப்பூசம் என்பன உள்ளன. பங்குனி உத்திரை நிகழ்ந்து வருகின்றது.
பொன்னம்பலவாணேஸ்வரம். இங்கே சிறப்பாக ம் எல்லா விரத நாட்களில் நூற்றுக் கணக்கான
ருக்கும் கிட்டுவதாக.

Page 38
ØCaá C63e/ Ó
CrOwn Tradi
Importers, Exporter á Commissi
194 - Old Colombo
TELEPHONE: 436084, 33091
VCw4C3a/Č.
Paramesh V
Professional
& Vide(
30, Kerawala
Hen
Wat Telephone: 075353231
H
 

ng Company ,General Merchants
on Agents
smoor street, - 12,
3
w/emendfീവ്ര
ideo Vision
Photography ography
pitiya Road, dala, ala.
-l

Page 39
பல்கலைக்கழகக் கல்வி முன்ே
தற்போதய பல்கலைக்கழகக் கல்விமுறைமையில் ப தராதரங்கள் முன்னைவிடப் பெரிதும் குறைந்துவிட்ட இன்றைய பல்கலைக்கழகக் கல்விமுறையில் குறைபாடுகள் கல்வித்தராதரங்களின் வீழ்ச்சிபற்றிய முறைப்பாடு மிகவும் ஒரு முடிவு என்று கூறலாம். உயர்கல்வி தராதரங்கள் பற் தேர்ச்சிக்குறைவையும் பொது அறிவு சமூகதொடப்பாடல்திறன்கள் இவைமுற்றாக நிராகரிக்கப்படக்கூடியன அல்ல. ஆயினு இவ்விடயம் ஆழமாக நோக்கப்படல் வேண்டும்.
1942 இல் முதலாவது இலங்கைப் பல்கலைக்கழகம் தொ வீதமானவை ஆங்கிலப் பாடசாலைகளாக இயங்கிவந்தன. மட்டுமே அக்காலத்தில் பல்கலைக்கழகம் செல்லமுடிந்தது. ஏ ஆங்கில மொழியிலேயே வழங்கப்பட்டது. கால ஓட்டத் காரணமாகச் சிங்களம் , தமிழ் ஆகிய சுயமொழிகளி பிள்ளைகளும் பல்கலைக்கழகம் செல்லமுடிந்தது. இன்று ப 70 - 80 விதமானவர்கள் வரை சாதாரண இலிகிதர் மற் துறை சார்ந்தவர்களின் பிள்ளைகளேயாவர். கிராமப்புறங்களைச் பல்கலைக்கழகங்கள் வழங்கினமையினாலேயே இந்த உயர்கல்6 அனுமதிமுறையில் 60 வீதமான இடங்கள் மாவட்டரீதிய குறைபாடுகள் கூறப்படுவது உண்மையே. ஆயினும் இன்று அனைத்துக்கும் இவ்வனுமதிமுறை காரணமாகக் சில இட 1995/96 இல் அனுமதி பெற்ற மாணவர்களில் 31 வீதமா அதேவேளையில் மொத்த அனுமதியில் 165 சதவீதம் கொ மாவட்டத்திற்கும் சென்றுள்ளன. மாவட்ட அனுமதி முறை க உயர்சித்திபெறும் அனைவரும் அனுமதி பெறமுடியாது எ6 இன்றைய பல்கலைக்கழக அமைப்பானது பின்தங்கிய இடங்களை வழங்குவது உண்மையே.
பின்தங்கிய தமிழ் மாவட்டங்களும் இதனால் ந எடுத்துக்காட்டாக இக்குறிப்பிட்ட ஆண்டில் கிளிநொச்சி (36 (45 மாணவர்கள்), திருகோணமலை (168 மாணவர்கள்), மாணவர்கள் ), ஆகிய மாவட்டங்களுக்கும் இடங்கள் பல்கலைக்கழகக்கல்வியில் சகல மாவட்டங்களும் பல்வேறு பி முன்னேற்றமான அம்சம் என்பதை பலரும் வலியுறுத்துகின்
பேசுவேர் மற்றொரு உண்மையையும் கருத்திற் கொள்ள கல்வி முற்றாக ஒழிக்கப்படவில்லை. 1993/1996 க்குரிய புள்ளி பல் மருத்துவம், விலங்கு மருத்துவம் ஆகிய துறைகளி
லுகின்றனர். 35000 பல்கலைக்கழக மாணவர்களில் 13000
 
 

நிறங்களும் பிரச்சனைகளும்
பேராசிரியர் சோ. சந்திரசேகரன் கொழும்புப் பல்கலைக்கழகம்.
குறைபாடுகள் காணப்படுவதாகவும் உயர்கல்வீத் என்று பல முறைப்பாடுகள் கூறப்படுகின்றன. எதுவுமே இல்லை என சொல்வதற்கில்லை. ஆயினும் மேலோட்டமானது மட்டுமன்றி நுணுகி ஆராயப்படாத நிப் பேசுவோர் அனேகமாக மாணவர்களின ஆங்கிலத்
ம் கதை இத்துடன் முடிந்துவிடமுடியாது. சற்று
டக்கப்பட்ட காலத்தில் நாட்டின் பாடசாலைகளில் 10
இங்கு ஆங்கிலக்கல்வி கற்ற உயர் மட்ட வகுப்பினர் னெனில் பல்கலைக்கழகக்கல்வி முற்றாக அக்காலத்தில் தினால் எற்படுத்தப்பட்ட கல்வித்துறை மாற்றங்கள் ல் கல்விபயின்ற சாதாரண கிராமப்புற மக்களின் ல்கலைக்கழகக் கல்வி பயிலும் 36000 மாணவர்களில் றும் விவசாய மீன்பிடி கைப்பணி விற்பனை போன்ற F சேர்ந்த பின்தங்கிய வகுப்பினர் தாய்மொழிக்கல்வியைப் விவாய்ப்புக்கள் பெற முடிந்தது. இன்றைய பல்கலைக்கழக ாக ஒதுக்கப்படுகின்றன.இவ்வனுமதி முறைபற்றி பல நாட்டில் உள்ள கல்வியில் பின்தங்கிய மாவட்டங்கள் ங்களாவது கிடைக்கப்பெறுவது குறிப்பிடதக்கவிடயமே. னவர்கள் பின்தங்கிய மாவட்டங்களைச் சேர்த்தவர்களே. ழம்பு மாவட்டத்திற்கும் 8.6 சதவீதம் குருனாகல் ரணமாக கொழும்பு யாழ்பாணம் போன்ற மாவட்டங்களில் ர்ற முறைப்பாட்டில் உண்மை உண்டு. எவ்வாறாயினும் ரிவினர்களுக்கும் மாவட்டங்களுக்கும் கணிசமான
ன்மை அடைவதை பலரும் சுட்டிக்காட்டுகின்றனர். மாணவர்கள்) மன்னர் (45 மாணவர்கள்) முல்லைத்தீவு வவுனியா ( 116 மாணவர்கள் ), பொலனறுவை ( 98 கிடைக்க மாவட்டஅனுமதிமுறை உதவியுள்ளது. ன்தங்கிய பிரிவினர்களும் பங்கு கொள்வது ஒரு முக்கிய
கல்வித் தராதரங்களின் வீழ்ச்சி பற்றிப் வண்டும். அவர்கள் கூறுவதுபோல் ஆங்கில மொழிக் விபரங்களின் படி மருத்துவம், பொறியியல், கட்டிடவியல், சகல மாணவர்களும் ஆங்கில மொழியிலேயே கல்வி பேர் ஆங்கில மொழியிலேயே

Page 40
பயிலுகின்றனர். மூலும் விஞ்ஞான துறை முகாமைத்து பயிற்சி நெறிகளும் உண்டு.
வேறு சில முன்னேற்றங்களாவன
இன்றைய பல்கலைக்கழக அமைப்பில் திறந்த பல்கலை மாகாணரீதியாகப் பல்கலைக்கழகங்கள் அமைக்கப்பட் பல்கலைக்கழகம், கிழக்குப் பல்கலைக்கழகம், ருகுணு பல்கலைக்கழகம், தென்கிழக்குப் பல்கலைக்கழகம் எ பொறியியல் துறைக்கெனத் தனியாக மொரட்டுவ பல்கள் உண்டு. இன்று 8 பல்கலைக்கழகங்களில் மருத்துவ போதன விவசாய போதனா பீடங்கள் உள்ளன. முன்னரில்லா பல புதிய பாடத்துறைகள் இன்று பத்திரிகையியல், நிதி முகாமைத்துவம், வர்த்தகவிய மூலக்கூற்று உயிரியல், பொது ஊடகம், மானிடவிய விஞ்ஞானம் நூலக மற்றும் தகவல் விஞ்ஞானம், சமுதாய வள முகாமைத்துவம். நீண்ட காலமாகப் பட்டபயிற்சி நெறிகளில் மட்டுமே அண்மைகாலங்களில் உயர்பட்டப்பயிற்சி நிறுவனங்கள் குறிப்பாக விவசாயம், மருத்துவம், பாளி, பெளத்தம ஆகிய துறைகளில் இவ்வகையான நிறுவனங்கள் உய Phd) நடாத்தி வருகின்றன
சர்வதேச உறவுகள் பெண்கள் பற்றிய ஆய்வ Labour Studies) ஐப்பானியவியல் பொதுத்தொடர்பு நடாத்தப்பட்டுவருகின்றன.
இத்தகைய வளர்ச்சிகளுடன் தொழிலாள் கல்வி அழகி ஆயுள்வேதம் ஆகிய துறைகளுக்கான விசேட நிறு5
- இவ்வனைத்து நிறுவனங்களையும் சேர்ந்த மாணவர்
உயர்கல்வி பயிலும் மொத்தமாணவர்தொகை 1
1. பல்கலைகழகங்களில் பட்டதாரி மாணவர்கள் 3.
1. கலை
வர்த்தகவியல் முகாை சட்டம்
விஞ்ஞானம் மருத்துவம் பல்மருத்துவம் . விலங்கு மருத்துவம் . விவசாயம்
பொறியியல் 10. கட்டிடக்கலை
 

துவமுறை சட்டம் போன்ற துறைகளில் ஆங்கில முலப்
க்கழகம் உட்பட 12 பல்கலைக்கழகங்கள் இயங்குகின்றன. ட்டு வருவதும் ஒரு முன்னேற்றமே (உதாரணமாக யாழ் பல்கலைக்கழகம், சப்ரகமுவ பல்கலைக்கழகம், றஜரட்டை ான்பன )
லைக்கழகம் இயங்குகின்றது. இத்துறை பேராதனையிலும்
ா பீடங்கள் இயங்கிவருகின்றன . 5 பல்கலைக்கழகளில்
நிறுவப்பட்டுள்ளன. அவையாவன சனத்தொகையியல் ல், புள்ளியியல் கம்பியூட்டர் கல்வி, உயிர் தொழினுட்பம், ல் காட்டியல் மற்றும் சூழலியல் விஞ்ஞானம், பிரயோக விவசாய பொறியியல், பெருந்தோட்ட முகாமைத்துவம்,
கூடிய கவனம் செலுத்திவந்த பல்கலைக்கழக அமைப்பு psiruh (PostGraduate Institutes) soubig sing. தம், தொல்பொருளியியல், முகாமைத்துவம், விஞ்ஞானம் in Lufb G5556067(MSc, MBBS.MA, MBA,
9 Gopůjawi gofuu si6 (Womens studies, ஊடகம் ஆகிய புதிய துறைகளில் உயர்பயிற்சி நெறிகள்
யல் கல்வி சுதேச மருத்துவம் கம்பியூட்டர் தொழில்நுட்பம் வனங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
தொகை வருமாறு
995/96
797
2209 33%
மத்துவம் 737 19%
04 2.8%
5642 15%
4899 13%
37
369
157 4%
356
273

Page 41
2. உயர்பட்ட நிறுவனங்களில் மாணவர் தொகை 162
1. மருத்துவம்
2. விவசாயம
5. தொல்பொருள்
3. பிறஉயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்தொகை 297
3. பாளி பெளத்தம் 4. முகாமைத்துவம்
( அழகியல் கம்பியூட்டர் சுதேச மருத்துவம்
தொழிலாளர் கல்வி , ஆயுள்வேதம், சித்த மருத்து
( சான்றிதழ் டிப்ளோமா பட்டப்படிப்பு உயர்பட்ட
4. திறந்த பல்கலைக்கழக மாணவர்கள் தொகை
டிப்ளோமா உயர்பட்டம் உட்பட )
இவையாவும் பல்வேறு முன்னேற்றங்களைச் சுட்டிக்காட்டு
வகையில் உயர்கல்வி மட்டத்தில் பல்வகை நிறுவனங்கள்
இம்முன்னேற்றங்களுக்கிடையே இனங்காணக்கூடிய முச்
பல்கலைக்கழக அனுமதித் தகுதி பெறுவோரில் 15 கிட்டுகின்றது.
ஆண்டு தகுதிபெறுவோர் அ 1993 94 55 44
1994. 95 59 292
995, 96 56 703
பல்கலைக்கழக ஆசிரியர்களின் நிலைமை திருப்தி
1. தேவைப்படும் ஆளணியினர் 3
பணியில் உள்ள ஆசிரியர்கள்
8 9
2, 2830 நிரந்தர ஆசிரியர்களுடன் 971 தற்காலி
3. பணியில் உள்ள 2830 ஆசிரியர்களில் பதவி விரிவுாையாளர்கள், உதவி விரிவுரையாளர்கள்,
பல்கலைக்கழக ஆசிரியர்கள் இவர்களே. குறைந்:
 

-
936
247
j66
98
76
6
வம் போன்றன )
16734
வதுடன் 1950-1960 காலப்பகுதியில் இருந்து வேறுபட்ட
ர் இயங்கி வருவதையும் விளக்குகின்றன.
க்கிய பிரச்சினைகளாவன
16 சதவீதமானவர்களுக்கு மட்டுமே இறுதியில் அனுமதி
னுமதிபெறுவோர்
8015 14.58 ફ્રિ
8663 1463岛
990 1625器
தருவதாயில்லை
777
830
47
கெ ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்
வி உயர்வு பட்டமேற்படிப்பு அதிகமின்றிப் பணிபுரியும் போதனாசிரியர்கள் தொகை 1404. ஏறத்தாள 50 வீதமான
தபட்ச தகுதிகளுடன் முக்கியமாக கற்பித்தல் பணிபுரிபவர்கள்.

Page 42
- அங்கீகரிக்கப்பட்ட அல்லது இருக்கவேண்டிய ஆளணி
வேறுபாடுகாணப்படுகின்றன(1998)
பல்கலைக்கழகங்கள் அங்கீகரிக்கப்பட
ஆளணி தொை
. யாழ் பல்கலைக்கழகம் 339 . கிழக்குப் பல்கலைக்கழகம் 116 . தென் கிழக்குப் பல்கலைக்கழகம் 44. . பேராதனை 856 கொழும்பு 543 களனி 400
- 50 வீதமான இளம் ஆசிரியர்களைக் கொண்டே கல்வித்தராதரங்களையும் அனுபவத்தையும் கொண்டோர் அவர்களுடைய இடத்திற்கு இளம்விவுாையாள்கள் நியமனம் உயர்பட்ட நெறிகளையும் பயில வேண்டியுள்ளது அவ நாடுவேர் குறைந்து செல்லுகின்றது. வெளிநாட்டுப் புலமைப்ப கிட்டுவது குறைவு . இந்நிலையில் மொத்த ஆசிரியர்கள் : உடையவர்கள். ஆசிரியர் பற்றாக்குறை குறிப்பாக சிரேஷ் கல்வித்தராதரங்களையும் பாதிக்க இடமுண்டு.
நவயுக விடியலு
ஒருயுக விடியலின் நம்பிக்கை நட்சத்திரம் இளமை மீ நிம்மதிக் கீற்றுகளாய். சத்தியம் சீ எங்கள் திருட்டுப் வாழ்க்கை வதனத்தில். ೧ಟಹ! செத்துப் போன சதந்திரக் சமாதான கோஷத்தினை முகவி s வாலிப உதடுகளில் Lgoli Uಃ பூக்கச் செய்யும் நதிs தைரிய ஊர்வலங்கள் தொலைந்: நவயுகம் ஒன்றிற்கான 66 அழைப்புக்களைத் தரும். மோதல்களைப் புதைத்து
வரலாற்றுட் மீண்டும் ( காழ்ப்புகளைக் கொன்று நவயுகம் 6 நவயுகம். அநநாளகள் படைக்கத் துடிக்கும்
எங்கள்.
 

பினருக்கும் பதவியில் பணிபுரியும் ஆசிரியர் தொகைக்கும்
பதவியில் உள்ளோர் தொகை
190
86
20
686
423
288
பல்கலைக்கழகங்கள் நடாத்தப்படுகின்றன. உயர்ந்த விலகிச்செல்லும்போது அல்லது இளைப்பாறும்போது செய்யப்படுகின்றனர் அவர்கள் கற்பித்தல் பொறுப்புகளுடன் ற்றைப் பயில வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களை
2830 பேரில் 349 பேர் மட்டுமே பேராசியர் அந்தஸ்து ட மட்ட ஆசிரியர்களின் தட்டுபாடு பல்கலைக்கழக
சைகளில் ரிக்கும். போய் விட்ட
காற்றின் ழுத எம்.ஜே.எம் இர்ஷாத் ம் கொடுப்போம் SamosasůÚLuh கரையில் s
கொ Gigi, து விட்ட gitmų g
புத்தகத்தினை பாறுக்கி வந்து ன்றினை ல் படைப்போம்!

Page 43
ஆறுதிருமுருகன்(ஆசிரியர்)
சைவ சமயத்தின் உன்னத தத்துவங்களில் விர வணங்குவதற்கும் இறை பேற்றினைப் பெறுவதற்கும் வி நித்திய விரதம் மற்றையது விசேட விரதம். இவ்விரு வி விரதம் எம்மை வழிப்படுத்த உதவுகிறது.
நித்திய விரதம் என்பது நித்தமும் ச கொல்லாமை, களவு செய்யாமை, புலால் உண்
விரதங்களில் அடங்கும் முக்கிய பண்புகளாகும் தினங்களில் இறைவனை நினைத்து உணவைச் வரத்தை நினைத்து அனுட்டிப்பதாகும். ஆலய சிவராத்திரி, கந்தசஷ்டி, பிரதோஷம் போன்ற கால விரதங்களை அடியார்கள் அனுட்டிப்பார்கள்.
விசேட விரதம் பற்றி நல்லை நகர் நாவ ‘விரதமானது மனம் பொறி வழி போக சுருக்கியேனும் மனம், வாக்கு, காயம் என்னும் மூ வழிபடுதலாகும்”
விரதம் என்பதன் பொருள் விளங்காது விரதம் க பயன் புண்ணியப் பேறாகும். இதில் கொல்லாமையை மி இறைவனின் பெயரால் நேர்த்தி செய்வதெனக்கூறி உயிர்கை நெய், திரவியங்கள் அளித்து பெரும் யாகம் செய்யும் விடுவதால் ஏற்படும் பயன்மிகப் பெரியதாகும். இதனைத்
"ஆவி சொரிந்தாயிரம் வேட்டலின் ஒன்றன் உ என்பதற்கமைய நித்திய விரதங்களை நித்தமும் பெறுவான்.
விசேட விரதங்களை முன்னோர் புனிதமாக தரையில் உறங்கி செளகரியங்களை விடுத்து, மனதை இறை அன்னதானம் கொடுத்து விரதம் காத்தனர். இன்று பல அனுட்டிக்கிறார்கள். காலையில் உணவை உட்கொள்ளா உணவு சமைத்து பொரியல், துவையல் என மெருகூட்டி விரதம் அல்ல. விரதம் பற்றிய விதி நூல்கள் விரதகால இல்லாதவை மட்டுமன்றி மிகக் குறைவாக உண்டு இறை உபவாசம் என்ற சொல்லுக்குப் பொருள் இறை காலத்தில் இறை சந்நிதானங்களில் இருந்து இறைவனை தத்துவங்களை விளங்கிப் புனிதமாக மேற்கொள்ள வேண் விளக்கி அனுட்டிப்பவர்களுக்கு புண்ணிய பலன்கள் மட்டுப பெருகும்.
“ஆவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் !
 
 

சைவசமய நித்திய விரதங்கள்
ம் என்பதும் முக்கியத்துவம் பெறுகிறது. இறைவனை தம் உதவும் என்பர். விரதம் இரு வகைப்படும். ஒன்று தங்களில் நித்திய விரதம் மிகவும் மகத்தானது. விசேட
டைப்பிடிக்க வேண்டிய உயர் நெறிகளாகும். ணாமை, சத்தியம் தவறாமை என்பன நித்திய விசேட விரதங்கள் எனப்படுவது குறிப்பிட்ட சுருக்கி இறைதியானத்தில் நின்று குறிப்பிட்ட உற்சவ காலங்கள், வெள்ளிக்கிழமை, சதுர்த்தி, களில் இறை அருளை வேண்டி இவ் விசேட
லர் பெருமான் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். து நிற்றற் பொருட்டு உணவை விடுத்தேனுஞர் மன்றினாலும் கடவுளை விதிப்படி மெய்யன்போடு
ாப்பதாகக் கருதுவது பயனற்றதாகும். நித்திய விரதத்தின் 5 முக்கிய நித்திய விரதமாகச் சொல்லும்போது இன்று ாப் பலியிட முனைவது மகா பாவமாகும். இறைவனுக்கு பலனைவிட எவ்வுயிரையும் கொல்லாது, உண்ணாது நிருவள்ளுவர் அழகாக குறளில் விளக்கியுள்ளார்.
மிர் செகுத்துண்ணாமை நன்று
காப்பாற்றுபவன் நிறைந்த வாழ்வும், நிறைந்த பேறும்
அனுட்டித்தனர், விரத காலங்களில் அறுசுவை நீக்கி, வனுக்கு அர்ப்பணித்து, அடியார்கள், நாதியற்றவர்களுக்கு ர் விரதம் அனுட்டிக்கும் முறை தெரியாது விரதம் து மதியம் விரதத்துக்கு என விசேடமாகப் பலவகை வயிறு இடம் கொடுக்கும் வரை உண்கிறார்கள். இது த்தில் உண்ணும் உணவு உப்பு, உறைப்பு, இனிப்பு நினைப்பை ஏற்படுத்த வேண்டும் எனக் கூறப்படுகிறது. வனுக்கு அருகிருத்தல் என்பதாகும். எனவே உபவாச த் தியானித்தல் வேண்டும். விரதங்களின் அடிப்படைத் மொயின் வேண்டும் வரங்களைப் பெறலாம். விரதத்தை ன்றி தியாக மனப்பான்மையும் தெய்வீக மனப்பான்மையும்
உயிர் செகுத்துண்ணாமை நன்று”

Page 44
H
%ൾഡ")
C
310, G. Colom
PhOne : 500630
9Cha C6ev6
STUDIO (
Photo,
Camera
40-1/1G
Colom
Phone : 594492,077-3

H
ഗ്രർഗ്ഗമ
alle road, hbO - 06.
" | CHHAYA | Video & repairs
alle road , bo —06.
O1363

Page 45
H
Faculty
BUWANA JYARUB BASKARAN S.MANJ ASHANITHI S.DEVAF TMATHIVATHAN KNALNI K.GOWRY V.VATHSA G.THUSHYANTHAN S.MATHU MVASUHI J.PRAGAL

H
Of Arts
AN MANOHARAN ULA S.BUWANESHWARY HI YASOTHA
KSUTHESHANA LA S.BAMINI MAI S.SUTHARSHINI ANATH R.THURAIRAJASING
९
H

Page 46
H
LAW FA
MR. P. YOHENDRAN MR. M. GANAHENDRAN MR. K. VIJAYAKANTHAN MS. C. SUTHARSANI MS. S. VIJAYAGOWERY MS. K. SAJINI MS. S. SUBASH MS. R. DHARSHINI MR. M. RAJADURAI MIS K. A. RUBY MR. V. KANAGASUNDARA MS. K. KOUSHALYA MR. S. SHANGAR MS. S. NALAINE MR. N. KESAVAN MS. S. ANUSHA MS S. JAYANTHNI MS. SUTHARSHIN MS. K. KALAIVANI MS S. PREMIELA MR. R. RAENDRAN MR. S. SUTHA MR. B. GOWTHAMAN MS. K. SIVAJANI MS. K. SUGANTHY MS. S. KOHILAVANI MS. S. SUBAJINI
l

H
CULTY
MR. P. MAILVAGANAN MR. A. SELVAGANESH MR. K. ANPALLAKAN MR. D. GANGATHARAN MS. P. BHAKEERATHY MS. M. BANUMATHY MR. K.N. KANATHASAN MR. S. SUTHAHRAN MS. A. PUSHPAKALA MS. T. SASIKALA MS. S. SHAMINI MR. J. SRIRANGAN MS. V. MANJULA MIS. S. MEGALA MR. P. KONESHWARAN MR. S. PRABAKARAN MS. M. DEVANRAJ MS. K. SHIYAMINI MS. I. INDRADEVI MR. K. SUTHAGAR MR. P. PRABAHARAN MR. T. THAVARATNAM MS. K. KAMALAGIN MS. S. NDRAMATHY MR. V. KUMAR MS. N. SUTHARIJINI
-l

Page 47
H
MS. K. SIVATHANUJA MR. S. SUTHARJANAN MS. K. SUBASHINI MS. T. VNITHA MR. S. THIRUCHLEVAM MR. M. SUTHARSHAN SIVAGANESHAN -K KUGARAJAH G SOBITHA T MALARVILI T
VANI B SARAVANAN .P VITHIYAN K JEGANANTHAN N PRGASH T ANTHONY PLLAI .C.N THIVAKARAN .T RAMIESHSHANKAR :R ROHAN
VINSDAN D PRADEEPAN M SIVAMALA S KUHAPPRIYA K SHRONI A VANITHA .N
H

H
MR. VINAYAGAMOORTHY
MS. V. SRIVANI MR. V. KALATHARAN MR. P. YOGANANTHAN MR. K. NAVANEETHAN PRASANTHI .S ANUSHA .K THEVIKUMAR N.S SHARMILA .M SHANTHINI M UMASHANKARK PARANITHARANN MEENAHISUDARAM.A RAJEEV .R KALICHELVAN K ARAVGINTHAN ID SUTHARSAN K RUDRA ...Y GUNASEGARAM JUDE TIRON RAJAN M SILMIA K
SUJI N
MEKALA R

Page 48
FACULTY OF ME
SUJAHARAN G INDRAJITH B BANUMATHY B ATHITHAN S.P LOGANTHAN A YUDISJRIKA S.
MATHU S MAYOORAN .V RAJEEV S
SIVAGANESH S KRUPALAR .V SIVAPRRIYAN S SORUBINI T REGINALDK RERATH R MERYL ...A JANAKI :P MATHANAKUMARS KETHEESWARAN GANASEKARAN R PRASANTHI .S KUGARAJAH G SOBITHA T MALARVILI T VAN B SARAVANAN P VITHIYAN K JEGANANTHAN N PRGASH T ANTHONY PILLAI CN THIVAKARAN .T RAMIESHSHANKAR R ROHAN VINSDAN D PRADEEPAN M SIVAMALA S
KUHAPPRIYA K SHIRONI A
VANITHA N
 

DCNE
PRABAHAR .IT SUMANGALIS UDYASHANKAR.W SALAJAH . S SARAWANABAVA JEGAN ..Y MIRNALINI .T ARULKUMARS SIVANANDAN S MURUGATHAS S NORMANN ROSANTH :S SUTHARSAN .V GANACHANDRAN C SIVAKUMAR.K NIRANTHARAKUMAR.K
KAVITHA A SIRISHANKAR S SRIHARANATHAN P SVAGANESHAN K
ANUSHA K THEVIKUMAR N.S SHARMILA .M SHANTHINI M UMASHANKAR.K PARANITHARAN N MEENAHISUDARAM A RAJEEV R KALICHELVAN K ARAVGINTHAN ID SUTHARSAN .K
RUDRA ...Y GUNASEGARAM JUDE TRON RAJANI M SILMIA K
SUJI N
MEKALA R
-

Page 49
FACULTY OF MA
MR. A. ALASTNKUMAR MS P. GANASUNDARAN MS. M. KANAGASUNDARAM MS. P. SIVADARSHINI MR. M.THAYAPARAN MR. G. THIRUNAVUKARASU MS. D. SIVASUBRAMANIUM MR. S. MAHINTHANAN MR. A. KEETHISWARN MR. S. MALARKOLUNTHU MS. J. SOMAPALAN MS S. RATHAKRISHNAN MR. G. SIVAKUMAR MR. S. KUGATHAS MR. K. IMAYAVASAN MS. R. THAVARAJANI MS. P. SUTHARSHINI MS. S. SHARMILLA MS. S. VIDHEH MR. A. NIRANJAN MR. A. SIVAKUMAR MR. R. PATHMAWATHI MR.U. VARATHARAJAN MR. K. BALAKUMARY MS. K. NITHYA MR. M. MAHITHARAN MR. S. BASKARAN MR. V. SUЈЕEVAN MR. VATHANI

NAGEMENT −
MS. G. BALASINGAM MS. T. KANAGALINGAM MS. T. MAYOORAN MR. J. J. SUNDARAN MR. J. THEEBAN MS. N. SIVANANTHAPERUMAL MR. T. YOHARAN MR. P. HEMASABESHAN MS. D. KUNARAJA MS V. RAMACHANDRAN MS. S. KANAPATHIPILLAI MS. K. CHANDRIKA MR. T. ARULNESHAN MR. S. RANJITHKUMAR MR. K. MAYOORAN MS. K. NINOSHN MS. THAYALINI MS. M. MANJU MR. YOHARAJAH MR. S. SASINDRAN MR. K. VINODNI MR. R. PRATHEEBAN MR. K. MANISEKARAN MS. U.THARUN MS. K. PRADEEPA MR. S. DURASINGH MS. S. SARANGAN MR. S. SIVAMARAN MR. P. RAMATHAS
--l

Page 50
LANANDAJOTHY
APRASHANTHI. K.KAVLR N.SATHIYATHEVY S.RANNI
S.SASIKALA. S.KIRUBALINI. S.SUJATHA. R.SUTHAHARAN. TMEHALA. S.UMASANGAR. E.VASKARAN. V. MEHALA S.GANATHIPAN. R.T.SIVAJOTHINATHAN. KANANTHAKUMAR. M.KANNAN. MISS.V.R.M.SUGANTHNI. MISS.PPATHMANATHAN. MISS.T.RAJENDRAN. MISSTRATHPRIYA, MISS. NANNALINGAM.

H ADEEPA.
B.JEYABALAN M.SIVARANI RLOGANATHAN. SSABESAN. JSATKUNAKARAN. S.SHRITHARAN. S. JABAWATHANI. S.THANGARAJ. S.UDAYARANI. M.VALARMATHY. V.VITHYA. S.SOORYAKUMARAN. M.J.RICHMAN. R.M.S.IVANANTHAN. S.BASKARAN MISS.K. KRISHNAN. MISS.M.CHANDRAKA. MISS.G.S.PLLA. MISS.U.SOCKALNGAM. MISS.M.LAKSHMI.
MISS.V. KAMALESWARAN.
-്

Page 51
H
SCIENCE
N. SELVAKUMAR S. SUTHAKARAN SENTHOORAN S. PRAGALATHAN KETHISWARAN E. JR JESUDASAN SUGANTHIAS SUGANTHYR VANNIS
DHARANI W JULIAN MANOJKUMAR N SRISATHIATHAS S SURERNDRAN S JOSEPH. C.P KRUPAHARAN D VIMALENDRA :M LUXMAN A .G BALAESWARAN B KANDEEPAN S ANSLUM . C M KANDEEPAN KM LLOYD A.T KALADEVY T THAMAYANTHIN SELVAKUMARAN IN CHANDRAMOHAN IS SHANTHAKUMAR KPATHMAKULASINGAM TTHANGAVEL KRAVINDRAN

FACULTY
S. SRIKARAN N. SATHIYASUTHAN R. THUSIANTHAN V JANANRTHANAN N.N.N.N NOIL SAMBAVIT
RUPAT
SHIVANTHYP SHANTHARUBINI KALPANA K AAROORAN YOHENDIRAN .MI NEDUMARAN B RAVIALAHAN .P SIVAHARAN T UMASHANKAR .IT ANGELO C R TENAKONE M B SUGEESWARAN K.M. JAIKSHAN S KAMALESHVWARAN .V NIRMALAGUHAN W VANTHA .T
A.ITHAYAVAN SIVANESSAN K NSIVENDRAN KMURALITHARAN SJEYAKUMARAN V.ANANDAPRAGASH S.DHANUSHAANTHAN
-l

Page 52
|-۔۔۔۔
A.G. FERNANDO KBAGAVATHUR TSUJEEVAN S.THANENTHARAN PIKANNAN AMAYURIKA S.MANUHARIE B.KUNDAV S.GEETHANJAL N.PREMLAANANTHY ASUJIEVA MIRUTHUBASHINI THIEELPAN S.VARNI RJANENE SSATHESKUMAR YBALAKUMAR J.P.B.S.ELVARAJAH PSUTHAGAR M.S.VIJITHA TIMAHILNANKAI S.GAYATHRI VJEYATHARSHINI G. GIRVANI TVAKEESAN VPRATHEEPAN SNAVANEETHAN R.FERNANDO M.S.THANGARAJAH S.SENTHURAN PNADANARUPAN

H
VJEYATHEVAN MRAMANEETHARAN M.JUBERDTHAS K.PUSPAKARAN S.SRIGUWRY RSUBANA
S.VASUKI
S.GIRIJA RSHANTHN RCHITRAKALADEVI HIRHARAN MALARVANAN NISHAN
VISUBAJINI S.GAYATHRI S.KIRUBAN W.V.PRASANTHAN M.JENITA PSASITHIARAN TTHAYANTH SSASIPRABHA NNROJAN
PAHLA KSUTHARSAN MJEGAN
S.BHAVAN N.SUTHARSHAN CROOS TCHENDURAN ARAMANAN PJAGAN
H

Page 53
இன்றைய
தேன் போன்ற குரல் தென்றலாய் காதை வருட க செல்ல முன்னர் அஜயைப் பற்றி சில குறிப்புகள். கதி “எஞ்சினியரிங்* கல்லூரியில் இறுதி வருட பரீட்சையை பெரும் கர்வம் கொண்டவன். எந்தப் பெண்ணும் தன்னைப் பொது நூலகத்தில் சிறுகதை" புத்தகம் ஒன்றை கையி அதாவது பெரும் பணக்கார இடத்தில் திருமணம் செய்வது
அவன் நிமிர்ந்து தேன்குரலாளை நோக்கினான். பறவைகள் வட்டமடித்தன. அவன் மனம் பேசியது இவ்வள6 பொறு மனமே பொறு அழகு மட்டும் இருந்து என்ன வரதட்சணையாக வாங்கினான். என்னோடு பாடசாலையில் நண்பன்(?) ரமணன் ஐம்பது இலட்சம் வாங்கினான். நான் மதிப்பு. சரி சரி இவளைப்பற்றி நன்றாக விசாரிக்க வேண்( “என்ன புத்தகத்தை கையில் வைத்துக் கொன எழுப்பிக் கதைத்த பிறகும் ஏதோ நித்திரையில் இருப்பவர் ே வருவார்கள். நித்திரை செய்ய அல்ல தெரியுமா?" என சற் கேட்டிருந்தால் பெரும் பிரளயமே ஏற்பட்டிருக்கும். ஆனால் என்ன செய்வது? உங்களுக்கு என்ன வேண்டும் மிஸ்?. கேட்டான். “உங்கள் புத்தகத்திற்குக் கீழே எனது நூலக போது நூலக அட்டை இருந்தது. சட்டென்று பெயரை மீண்டும் பெயரைக் கேட்டுக் கொண்டு அட்டையைக் கொடு
மறுநாள் தன் நண்பர்கள் குழாமை சந்தித்து விபரங்கள் உடனேயே ஒன்றன்பின் ஒன்றாக வந்து கு அவர்களின் விரல் நுனியில் இருந்தது. ஆர்த்தி பற்றிய குடும்பம் அவ்வூருக்கு புதிதாக வந்தவர்கள். பெரும் ப4 ஆர்த்தியின் அம்மா நந்தினிக்கும் பணக்கார பி
இலட்சுமென்ன பத்து கோடியே கொடுக்க முடியும். மெல்
கொள்ள ஆரம்பித்தான் (காதலை அரக்கனாக விழித்ததற்க அந்தஸ்து பார்த்து வந்த காதலை அரக்கன் என்பதில் தவ திடுக்கிட வைத்தது. ஆர்த்தி கிறிஸ்தவப் பெண்ணாம் என மாமிசம் கூட சாப்பிடுவதில்லை.
அஜய் அன்று முழுவதும் தூங்கவில்லை. நினைத்தான் பணம் மதத்தை வென்றது. மனம் வரும் திட்டமிட்டான்.
அஜய் இக்காலத்து இனைஞன் அவன் பார் காதலை உருவாக்க காட்டாத வழிகளா? எதற்கும் ஆர்த்தி ஆயுதத்தைப் பயன்படுத்தினான். தன்னால் எந்த உயிரும் அன்று மாலை பூங்காவில் சந்திப்பதாக கூறி சென்றாள். பாவ தந்திரங்களில் ஒன்று என்பது.
 
 
 

னவுலகத்திலிருந்து, திடுக்குற்று விழித்தான் அஜய் மேலே ரேசர், பொன்மணி தம்பதியரின் ஏக புத்திரனான அஜய் எழுதிவிட்டு ஊருக்கு வந்திருக்கின்றான். தன் படிப்பில் பார்ப்பாள் என்ற மமதை கொண்டவன். இப்போது அவன் ல் வைத்திருந்தபடி தன் எதிர்கால இலட்சியத்தைப்பற்றி எவ்வாறு என்று தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருந்தான். அவன் மனம் சிறகடித்தது. மனதுக்குள் பல வண்ணப் யு அழகான பெண்ணை என் மனைவியாக அடைந்தால்!!! ன பயன். என் நண்பன் ஒருவன் நாற்பது இலட்சம் படித்த காலம்வரை எல்லாவற்றிலும் போட்டி போட்ட எப்படியும் அறுபது இலட்சம் வாங்கினால்தான் எனக்கு டும். ர்டு நித்திரை செய்தது போதாது என்று நான் உங்களை பால இருக்கிறீர்களே? நூலகத்தில் புத்தகம் வாசிக்கத்தான் று உரத்த குரலில் கேட்டாள். வேறு யாராவது இப்படிக் * இது சொன்னது அழகிய பெண்ணின் வாய் ஆயிற்றே! மிஸ். உங்கள் பெயர் என்ன? என மிருதுவான குரலில் அட்டை இருக்கிறதா? என்றாள். புத்தகத்தை எடுத்த பார்த்து மனதில் பொறித்தான் ஆர்த்தி* , ஆனாலும் த்தான். அவள் முறைத்துப் பார்த்துவிட்டு சென்றுவிட்டாள். அவள் பற்றிய விபரம் திரட்டலாமா எனக் கேட்டபோது விந்தன. அழகான பணக்கார பெண்களின் விபரங்கள் செய்திகள் அஜய்க்கு கற்கண்டாய் இனித்தன. ஆர்த்தி னக்காரரான மதுரநாயகத்தின் ஒரே வாரிசு ஆர்த்திதான். ன்னணி உள்ளது. வரதட்சணையாக அறுபது, எழுபது ல மெல்ல காதல் என்னும் அரக்கன் அஜயைப் பற்றிக் ாக தூய காதலர்தள் என்னை மன்னிப்பார்களாக பணம், றில்லை என்பது என் கருத்து) அடுத்த செய்தி அவனை ன்பதே அச்செய்தி. ஏனெனில் அஜய் ஓர் இந்து. அவர்கள்
பனமா மதமா தன் உயர்ந்த(?) இலட்சியத்தை(?) நிகழ்வுகளை எவ்வாறு, எப்போது நடத்துவது என
க்காத சினிமாவா? சினிமாவில் காதலை வெளிப்படுத்த, மசியவில்லை கடைசியில் தற்கொலை“ எனும் கொடிய இவ்வுலகத்தை விட்டு நீங்குவதை விரும்பாத ஆர்த்தி ம் அவளுக்குத் தெரியுமா? தற்கொலை என்பதும் அவன்

Page 54
திடுக்குற்று அவன் கயமரியாதை விழிப்புற்றது. அந்த வினாடிகள்தான். அவன் யார் தாள் பனத்தை விரும்பவ தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்பள்.
ஆர்த்தி முகத்தில் சிந்தனை ரேகைகளோடு நி ஆர்த்தி நிதானமானவள் பல உயர்ந்த இலட்சியங்கள் கொன துறையில் கல்வி பயில முடியாவிட்டாலும் மக்களுக்கு இப்போது ஒரு தாதியாக பணியாற்றுகிறாள். தாதி உத்திே கொண்டவள். மதுரநாயகம் மகவின் சேவைக் குணத்ை இவ் மிருக்கையில் ஒன்ே க்குப் போக வேண் என்று அவசரப்படுவாள். இனி நாம் மீண்டும் பூங்காவுக்கு
நினைக்.". "நாம் உங்கள் காரலை ஏற்றக்கொண்டதா துணுக்கற்ற அஜய் “ம்ைா கொள்கிறாய் நீ." என்று என்னைக் காதலிப்பதாக கறிவிகள் ஆனால் உங்கள் மி அந்தக் காலத்தில் மட்டும்தான். இன்று எளில் கினிமாவின் திருமணத்தின் பின் தான் காதல் என்ற கொள்கையுடைய உங்களுக்கு தகுந்த புத்திமதி கூறத்தாள் நான் இங்கு
அந்த ஒரு நிமிட பேச்சில் அவள் சிந்தனைகள் பேச்சினால் தன் வலையில் விழுத்த ஆரம்பித்தான். ஆர். காதல் வைத்துள்ளேன் அதற்காக நான் என்ன செய்யல சம்மதம் சொன்னால் அதன் பிறகு என்ன என்று ே காதலிப்பவனோ அல்லது காதலிக்க வேண்டுமென்பதற்க வாங்கிய பின் உங்கள் விருப்பத்துடள் உங்கள் தந்தையிட இப்பதிலால் சிறிது நெகிழ்ச்சி அடைந்த ஆர்த்தி "நான் ! “போதும் நிறுத்துங்கள் காதலைப் பற்றி நல்ல கருத்து மதத்தின் பெயரால் மக்களை இனம் பிரிப்பதை எவ்வாறு நெஞ்சத்தை ரணமாக்க அல்ல எல்லோரும் ஒன்றே என்று மூலம் சொல்லியிருக்கிறார் தெரியாதா?" என்று ஆவேச ஆச்சரியமாகியது. எவ்வளவுக் கெவ்வளவு பேச்சு மூலம் நடித்தான். அவனது பேச்சில் மயங்கிய ஆர்த்தி அதை
நாட்கள் நகர்ந்தன. அவர்கள் சந்திப்புக்கள் ெ ஏனெனில் அவனது இயல்புக்கு மாறாக நல்ல உயரிய இ பெருமளவு ஆயத்தம் செய்ய வேண்டி இருந்தது. இதற் பெண் பார்க்க வரட்டுமா?" என்று வினவினான். ஏனெ அவளால் ஒன்றும் செய்ய முடியாது, தனக்கு அடங்கி ந பெண் பார்த்தல் என்ற பெயரில் ஆயிரம் கேள்விகள் கேட்ப என் பெற்றோருடன் கதைத்து திருமணதானை குறிக்கச் ெ சொல்லி நான் அனுமதி பெற்று விட்டேன்” என்று கூறின "நான் அவளை இக்கணமே மறந்துவிட்டேன் ஆனால் யோசித்துக்கொண்டிருக்கிறேன்". என்று தன் மனத்தோடு
 

பிள் வரவை ஆவலோடு எதிர்பார்த்தது. ஆனால் அந்த டியதை நினைத்து அவன் மனம் ஒரு சில வினாடிகள் திடீர் கமதியாதைக்கு பாவம் ஆயுள் அந்த ஒரு சில வில்லை என்று தள் மனதுக்கு சமாதானம் சொல்வதாக
தானமாக நடந்து வந்து அவள் பக்கத்தில்,ஆமர்ந்தாள். டைவள். உயர்தரத்தில் ஒரு சில புள்ளிகளல் மருத்துவத் சேவை வ்ெவதிலேயே கண்ணாய் இருந்த அவள் கத்திற்கோரிய அன்பு, பொறுமை.இரக்கம்.மனிதநேயம் து அறிந்து அவளை தட்டிக்கேடுப்பர். தத்திவி கரும் இம் உதிய காலத்திலேயேதிருமணம் முடித்துவிடவேண்டும் த,திரும்புவோம். -
நீங்கள் என் காதலை ஏற்றுக்கொள்கள் என நான் க சொல்லவில்லையே” என்று இடைமறித்தாள் ஆர்த்தி. இழுத்தாள். நாள் என்ன சொல்கிறேன் எனில் நீங்கள் து எனக்குக் காதல் வரவில்லை. துய காதல் என்பது * மட்டும் பார்க்கலாம் என்பதே எனது அபிப்பிராயம் நான் வள் நீங்கள் தற்கொலை என்ற பேச்சை எடுத்தவுடன், gšCsaiv * auigui
பற்றி அறிந்து கொண்டாள். அவளை தன் சாதுரியமான த்தி நீங்கள் நினைப்பது தவறுக நாள் உங்கள் மீது தூய ம் தயார்” என்றார். "சரி கி நான் இந்த காதலுக்கு கட்டு புருவம் உயர்த்தினாள். "ரெழுது போக்கிற்காக ாக காதலிப்பவனோ நான் அல்ல. உங்களிடக் கம்மதம் ம் நம் திருமணத்திற்கு சம்மதம் வாங்குவேன்" என்றான். ஒரு கிறிஸ்தவப் பெண் தெரியுமா?" என்று வினவினாள். துக்கள் வைத்துள்ள நீங்கள் மதத்தைப் பற்றி, அதாவது எற்றுக் கொள்கிறீர்கள்? மதம் என்ன மதம்? மதங்கள் று தர்மங்கள் சொல்ல என்று ஒரு கவிஞர் சினிமா பூாடல் த்தோடு கேட்டான் அஜய். அவனுக்கே அவனது பேச்சு ஆர்த்தியை கவர முடியுமோ அவ்வளவுக்கவ்வளவு பேசி உண்மை என்று நம்பி காதலில் வீழ்ந்தாள். தாடர்ந்தன. அஜய்க்கு மனதளவில் துன்பம் ஏற்பட்டது. லட்சியமுள்ளவனாக அவளிடம் பேசுவதற்கு, நடிப்பதற்கு கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு ஆர்த்திமிடம் உன்னைப் álö கல்யாணத்தின் பின் தன் கயருபத்தை காட்டினால் டப்பாள் என்பது அவனது எண்ணம். எனக்கு இந்தப் து பிடிக்காது. ஆதனால் உங்கள் பெற்றோரிடம் சொல்லி சால்லுங்கள் ஏனெனில் உங்களைப் பற்றி என் பெற்றோரிடம் ாள் ஆர்த்தி. நல்லது” என்று கூறினார். அதற்கு அஜய்
எப்படி அவனிடம் இருந்து விலகுவது என்று தான் பேசினான்.

Page 55
அன்று இரவு அஜய் வீட்டில் பெரும் புயல் மதம் மற்றும் வேலை. பணம் பற்றி கூறியதும் மதம் பொன்மணி திட்டவட்டமாகக் கூறினாள் `எனக்கு வ வேலைகள் தான் செய்ய வேண்டும்". அஜய் திருமண ஏனெனில் அவனுக்குத்தானே ஆர்த்தியைப் பற்றித் தெரி அவன் பெற்றோர் தாதி உத்தியோகம் ஒரு வேலையா? பிடிவாதத்திலேயே இருந்தார்கள். வரதட்சணையை மறக் அஜய்.
இரு பக்கத்து பெற்றோரின் உரையாடலின் ே தங்கள் பரந்த மனப்பான்மையைக் காட்ட ஆர்த்தி தன் 1 சம்மதமே என்று கூறி, தொடர்ந்து, எங்கள் மருமகள் ே இலட்சம் எதிர் பார்க்கிறோம் என்று தங்கள் பரந்த மன வரதட்சணை பற்றிக் கவலைப் படவில்லை. அவரால் இ எல்லாம் வேலையைப் பற்றித்தான். ஆனால் இவ்வேலை ஒத்துப்பாடினாள். மதுரநாயகம் ஏதோ சமாளிப்பாக பதி இதுபற்றி ஆர்த்தியுடன் கலந்து பேசினார். ஆர்த்திக்கு இ தெரியாமல் அவர் பெற்றோர்கள் இவ்வாறு கேட்டிருக் உங்களுக்கு பதில் கூறுகிறேன்" என்றாள் யோசனையுடன்
அடுத்த நாள் மாலை அஜயை சந்தித்து `அஜ “எல்லாம் என் அம்மாவின் விருப்பம் தான்" என்று மென் உங்கள் விருப்பம் என்ன? நான் வாழப்போவது உங்க தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பேசினான். `ஆ “அது உங்கள் உயரிய பண்பு என்பது எனக்கு தெரியு என்னவென்றால், நீ வேலைக்குப் போய் கொண்டுவரும் ச மேலும் முக்கிய காரணம் நீ வேலைக்குப் போனால் வீ யார்?". “ஏன் வேலைக்கு போய்க் கொண்டு குடும்பத்தை மறித்தாள். `உன்னால் முடியம் தான். ஆனால் நீ வேறு வேலையில், வைத்தியசாலையில் இரவு நேர கடமைக்க நெருங்கி, நோயாளிகளை தொட்டுப் பழக வேண்டும் என வைத்தியரையும் தாதியையும் இணைத்து கேள்விப்பட்டி இல்லை ஆகவே வேலைக்குப் போக வேண்டாம்" என்ற
“இவ்வளவு நாளும் உங்கள் பேச்சு மூலம் நீங் என்றல்லவா நினைத்தேன். இப்படி ஒரு புனிதமான தொழி மனது வந்தது? தாதி தொழில் என்பது நோயால் அவதியுறுே அன்போடு அரவணைப்போடு பழகி அவர்களை உடல சேவையே என் இலட்சியம் அதற்குத் திருமணம் த ஆவேசத்தேடு கூறினாள். உடனே அஜய் “உன் விருப் விருப்பப்படியே நீ செய்` என்று பதபதைப்போடு கூறின சொல்வதைக் கேள் ஏன் எனில் நான் வரதட்சணை யோசனையோடு வீடு திரும்பினாள் ஆர்த்தி.சில நாட்களி மூலம் திடுக்கிடும் செய்தி ஒன்றை கேள்விப்பட்டனர். நட்டமேற்பட்டு பெரிய கடனில் மூழ்கியுள்ளார் என்பதே அ மறந்து விடுவதுதான்

மையம் கொள்ளத் தொடங்கியது காரணம் ஆர்த்தியின்
இருந்த இடம் தெரியாமல் போய் விட்டது. ஆனால் ரும் மருமகள் வேலைக்குப் போகக் கூடாது. வீட்டு த்திற்குப் பின்னர் வேலையைப் பற்றி கூறலாம் என்றான் ம். திருமணம் நின்றுவிடுமோ என பயந்தான். ஆனால்
அவள் சம்பாதித்து நாம் உண்பதா என்ற வறட்டுப் வேண்டாம் என ஆறாம் முறையாக நினைவூட்டினான்
ாது அஜயின் பெற்றோர் இனிக்க இனிக்க பேசினார்கள். மதத்திலேயே தொடர்ந்து இருக்கட்டும் எம்மதமானாலும் வலைக்குப் போகக்கூடாது. வரதட்சணையாக எழுபது ாப்பான்மையைக் குறுக்கிக் கொண்டனர். மதுரநாயகம் தைவிட இருமடங்கு கொடுக்க முடியும். அவர் கவலை முதலிலேயே பிடிக்காத நந்தினி அஜயின் பெற்றோருக்கு ஸ்கூறி அவர்களை அனுப்பி வைத்துவிட்டு அன்றிரவு ரு அதிர்ச்சி வேலை மற்றும் வரதட்சணை. *அஜய்க்கு கலாம். நான் இதுபற்றி அஜயுடன் கதைத்து விட்டு
. ய் இதெல்லாம் என்ன?" என்று சோகத்துடன் கேட்டாள். iறு விழுங்கினான். "அம்மாவின் விருப்பத்தை விடுங்கள் ளுடன் தானே" என்றாள். “அது வந்து. வந்து.* ர்த்தி உன்னை மதம் மாறச் சொல்லி கேட்கவில்லை”. ம்" என்று முறுவலித்தாள். "ஆம் ஆம், வேலை பற்றி ம்பளத்தில் வாழ என் பெற்றோருக்கு பிடிக்கவில்லையாம். ட்டு வேலைகள், பிள்ளைகளை ஒழுங்காக கவனிப்பது க் கவனிப்பது என்னால் முடியும் என்று ஆர்த்தி இடை யாருடனும் பழகுவதை நான் விரும்பவில்லை. தாதி ாக அங்கு தங்க வேண்டியிருக்கும். நீ பல பேருடன் க்கு இதெல்லாம் பிடிக்காது. மேலும் எத்தனை கதைகள் ருக்கிறேன். எனக்கு தாதித் தொழிலில் நல்ல அபிப்பிராயம் 柯6可。 கள் என் இலட்சியத்திற்கு இரு கரம் நீட்டி வரவேற்பீர்கள் லை இப்படி கேவலமாக நினைக்க உங்களுக்கு எப்படி வாருக்கு மருந்து கொடுத்து அவர்களின் மனநிலைக்கேற்ப ாலும் உள்ளத்தாலும் குணப்படுத்தம் தொழில். மக்கள் டையெனின் எனக்கு திருமணமே வேண்டாம்" என த்திற்குக் குறுக்கே நிற்க நான் விரும்பவில்லை. உன் ன். "ஆனால் வரதட்சணை விடயத்தில் மட்டும் நான் வேண்டாவிடில் எனக்கு மதிப்பு இராது என்றான். * பின் கதிரேசரின் வீட்டுக்கு வந்த நண்பர் ஒருவரின் மதுரநாயகத்தின் வியாபாரத்தில் எதிர் பாராத விதமாக *செய்தியின் சாராம்சம். கதிரேசர் அஜயிடம் “ஆர்த்தியை

Page 56
அஜய் தன்னிடமிருந்து விலகுவதை அவதானித்த ஆ எனக்கூறி பூங்காவுக்கு வரச்சொன்னாள். அஜயும் அவளைத்
சென்றான். காதலைச் சொன்ன பூங்காவில் காதலை மறுப்ப நடையுடன் வந்து அவன் அருகில் அமர்ந்தாள். வழக்கம்
எமக்கு எதிரியாயுள்ளது அதனால் எனை மறந்துவிடு` 6 தயார் ஏனெனில் நான் இல்லாவிட்டால் நீங்கள் தற்கொை கூறுவது என்று தெரியாது அஜய் தடுமாறினான். அதை விளையாட எனக்கு நேரமில்லை. மதத்தை காட்டி உங்க நீங்கள் என்னை விரும்புகிறீர்கள் என்று நினைத்தேன். ஏம விரும்புகிறீர்கள் என்று. ஏனெனில் பணம் உள்ளபோது கு எந்த அதிசயத்தில் சேர்க்க. நான் உங்கள் சுயரூபத்தை கதை கட்டினேன் என்றாள். இதைக் கேட்டவுடன் அஜய் இருக்கிறதா என சிந்திக்கத் தலைப்பட்டான். இம்முறை ஆ பணம் இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாதுதான் ஆனால் நீங்களே அதாவது நான் பணத்துக்காக வேலைக்குப் பே நீங்களே என்னை வேலைக்கு போகவேண்டாம் என்ற
வரதட்சணையாக எழுபது இலட்சம் தந்து உங்கள் நை விரும்பவில்லை. வரதட்சணை என்று உங்கள் மதிப்டை விற்பது போல உங்களை நீங்களே கல்யாண சந்தையில் இப்படிச் செய்வது முறையல்ல. இனிமேலாவது பணம் ப
மணமுடியுங்கள்` என்று கூறி அவன் முகபாவத்தை க3 தன் அறிவுரை செவிடன் காதில் ஊதிய சங்கு 6 பற்றி கவலைப்படாதே ஆர்த்தி தொண்ணூறு இலட்சத்து தனியாக வாழப்போகிறாய்? இனி திருமண்ம் இல்லைய கேட்டான்.
மென்மையாக சிரித்த ஆர்த்தி எல்லோரையும் உ புரிந்து கொண்டு எனக்கு இருகை நீட்டி ஆதரவு தரும் இறந்தோம் என்பது பலர். இப்படித்தான் வாழவேண்டு இருப்பதையே விரும்புகிறேன். வாழ்க்கையில் இப்படியும் ம அஜய்! உங்களுக்கு எனது நன்றிகள்` என்று கூறி வெளிச்சத்தை நோக்கி நேர் நடை நடந்தாள்.
“ந” வேலைச்துப் போனான் வீட்டி வேலைகள்,
 

ர்த்தி அவனிடம்முக்கிய விடயம் கதைக்க வேண்டும் தன்னை மறக்கும்படி கேட்டுக்கொள்வதற்காக பூங்காவுக்கு தற்காக எரிச்சலோடு காத்திருந்தான். ஆர்த்தி அதே நிதான போல அஜயே மெளனம் கலைத்தான் “ஆர்த்தி உன் மதம் ான்றான். ஆர்த்தியோ குறுஞ்சிரிப்போடு நான் மதம் மாற ல செய்துவிடுவீர்களே Yஎன்றாள். இதற்கு என்ன பதில் ஆர்த்தி வெகுவாக இரசித்தாள். அஜய், உங்களுடன் ள் பண ஆசையை மறைக்க வேண்டாம். ஆரம்பத்தில் ந்தேன். இப்போது தெரியும் நீங்கள் என் பணத்தைத் தான் குறுக்கே வராத மதம் பணமில்லாதபோது வந்ததை நான் வெளிக்கொண்டு வர அப்பாவுக்கு கடன் என்று கட்டுக் அதிர்ச்சியுற்று காரியம் கெட்டதே. வேறு ஏதாவது யுக்தி பூர்த்தி அவனை சிந்திக்க விடவில்லை. “இதோ பாருங்கள் பணம் தான் எல்லாம் என்றில்லை. என் இலட்சியம் தெரிந்த கவில்லை சேவை செய்யப் போகிறேன் என்பது தெரிந்த போது என் மனம் உடைந்து விட்டது. உங்களுக்கு ண்பரின் விலையை எண்பது இலட்சமாக உயர்த்த நான் உயர்த்துவதாக எண்ணி ஆடு மாடுகளை சந்தையில் விற்று உங்கள் மதிப்பை வீணாக்காதீர்கள். படித்த நீங்கள் ணம் என்று அலையாமல் நல்ல குணமுள்ள பெண்ணாக
வனித்தாள். ான்பது சிறிது நேரத்தில் அவளுக்கு புரிந்தது. `என்னைப் டன் நான் ஒரு பெண் பார்த்துவிட்டேன். நீ எப்படி இனி ா?" என்று ஒருவித பாதிப்புமில்லாமல் அகங்காரமாக
உங்களைப் போல நினைத்துவிடாதீர்கள் என் இலட்சியத்தை ஒருவர் எப்படியும் வருவார். ஏதோ பிறந்தோம், வாழ்ந்தோம், ம் என்று வாழ்பவர்கள் சிலர். இச் சிலரில் ஒருவராக னிதர்கள் இருக்கிறார்கள் என்ற பாடத்தை படிப்பித்ததற்காக விட்டு, தன் இலட்சியக் கனவை நெஞ்சில் சுமந்தபடி
குகுகப்ரியா மருத்துவபீடம்
dள்ளைகளை ஒழுகர்சாசு கவனிப்பது யார்?”

Page 57
56hTig TTL 6T6
“ ösorð Frrð GörLur ஓர் சமுதாயத்தின் நாகரீக
நாகரீகத்தின் அளவுகோல் தான் கலாச்சாரம் நாகரீகமான தேசத்திற்குமுள்ள வேற்றுமை அத தத்துவார்த்தங்களையும் வாழ்க்கை நெறிகளையும் மதித் ஒரு மனித கூட்டம் வாழும் போது அவர்களுடை மலர்கின்றது. அதாவது கலாச்சார வேறுபாடு ஆனது தங்கியுள்ளது.
நாகரீகத்தின் முதற் கட்டத்தில் பூகோள தட்பெ அவர்களுடைய வாழ்க்கை நெறிகளை நிர்ணயித்தன அதன் பலனாக ஒரு கலாச்சாரம் உருவாகிய பின் இ போகிறது. உதாரணமாக மேற்கில் நிலமானது அதீத நிலமானது கடினமாக காணப்பட்டது. ஏனவே அங்கு தங்களுடைய சுயபாதுகாப்பிற்குத் தேவையான அனைத்ை கொண்டனர். அதாவது மேற்கில் இயற்கையை அட வகிக்கின்றது. ஆனால் இதற்கு எதிர்மாறாகக் கிழக்கு தந்தது. ஓர் சிறுமுயற்சியின் முலம் மக்கள் தமக்கு இருந்தது. இத்தகைய லயமான வாழ்க்கை வெளிப்பா விட்டுக் கொடுக்கும் கலாச்சாரத்தை தாமாக வளர்த்து அமைதியையும் தேற்றுவிஞ்கும் கலாச்சாரம் உருவாகி
கலாச்சார முன்னேற்றத்துடன் நாகரீகம் வளர் போது ஓர் சமுதாயத்தின் நாகரீகமும் சிதறுண்டு டே உரோமாபுரி சாம்ராஜ்யங்களின் அழிவைக்கருதலாம். இ
 
 

டுகள் நலிவுறும் போது ழம் சிதறுண்டு போகிறது ”
எனப்படும். நாகரீகமற்ற காட்டுமிரான்டி நாட்டிற்கும் ன் கலாச்சாரத்தில் அடங்கியுள்ளது. குறிப்பிட்ட து ஒரு குறிப்பிட்ட பூகோளவட்டத்தில் நீண்ட காலமாக ய கலாச்சாரம் என்று கூறக்கூடிய ஓர் தனித்துவம் மனிதர்கள் மேற்கொண்ட வாழ்க்கை நெறிகளில் தான்
வட்ப நிலவரமும் சுற்றுப்புறமும் மனிதனை வயப்படுத்தி . இவ்வாறாக வாழ்கை நெறிகள் நிர்ணயிக்கப்பட்டு க்கலாச்சாரத்தின் மீது சுற்றுப்புற ஆதிக்கம் இல்லாமற் தட்பநிலையாலும் தொடர்ந்து கொட்டும் பனியினாலும் வாழ் மக்கள் கட்டுக்கடங்காத இயற்கையுடன் போராடி நயும் இயற்கையிடமிருந்து பெறத் தம்மை இசைவாக்கிக் க்குவது மக்களின் குணத்தில் ஓர் முக்கிய பங்கு வளமையையும் செழுமையையும் கொண்ட நிலத்தைத்
தேவையானவற்றைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக ட்டில், மக்கள் இயற்கையை பின்பற்றி, சேவை புரிந்து க் கொண்டார்கள். இவ்வாறு இந்நாட்டில் அன்பையும் IIGl. கின்றது. ஆனால் கலாச்சாரக் கோட்பாடுகள் நலிவுறும் கிறது. உதாரணமாக அன்றைய கிரேக்க, எகிப்திய, நற்கு காரணம் -

Page 58
அவர்கள் உறுதியான தத்துவர்த்தமான ஆத் மேற்கத்தைய கலாச்சாரத்தை எடுத்து நோக்கு வோமாமி கிறுசிறு மனஸ்தாபங்கள் இறுதியில் விவாகரத்தில் முடி மரியாதை என்பவை வெறும் எழுத்து வடிவில் த
வீடொன்றுக்குச் செல்வதாயின் முன்கூட்டியே அவர்க மட்டுமே அவர்களுடன் சந்தித்து பேசலாம் குடும்ப நேரமின்றி அவர்களிற்கு வேலைப்பளு அழுத்தும் போ எதிர்பார்க்கலாம்?
ஆனால் நம் கலாச்சாரம் இன்று சீர்குலைந்: காரணம் இந் நாட்டின் ஒப்பற்ற மதத்லைவர்கள். அ அடிப்படையான தத்துவ மதகேட்பாடுகளை அவ்வப்ே கலாச்சாரத்தின் அழிவை தடுத்து நிறுத்தினர். ஏமது கலாச்சாரத்தினை வெளிப்படுத்தும் வகையில் எ முலம் ஒருவனுக்கு ஒருத்தி என்னும் உன்னதமான ே ஆழமான தத்துவங்கள் அடங்கியுள்ளன. எம்மணமான கிடைக்ககிடைக்க மேன்மேலும் ஆசைகள் பெருகுமே இச்சையும் ஒன்றாகும். இதனால் நம் பெரியேர்கள் ஒருவg திருப்திப்படவேண்டிய அவசியத்தையும் கூறி எமது திருமணத்தின் முலம். கணவன், மனைவி இருவரு ஒவ்வொரு தனிமனிதனிற்கும் அவனுக்கே உரித்தான பந்தத்தின் முலம் இருவர் இணையும் பொழுது கணவ மற்றவரின் பொருட்டு விட்டுக்கொடுத்து ஓர் பக்குவ
எனவே தான் மற்றைய நாடுகளை போ திருமணங்கள் நிலைத்து நின்று எடுத்து காட்டாக 8 அடுத்து விருந்தோம்பும் பண்பு எமது கலாச்சாரத் இல்வாழ்வதெல்லாம் விருன்தோம்பி வேளான்மை செய் உணர்ந்து அதற்கென தனி அதிகாரத்தை தம் மறை
எவ்வாறு கைகொடுக்கின்றதெனின் நாம் தைப்பொங்கல் ,
கொண்டாடுகின்றோம். பண்டிகைகளின் போது உறவு உறவாடி வருகின்றோம். மனிதர் இயந்திரமாக இயங்கும் இருப்பதைக் கண்கூடாக இன்றும் காணமுடிகின்றது வருபவர்க்கு இல்லை என்னாது அமுதளித்து அனுப்பு இவ்வாறு பல ஆத்மார்த்தமான விழுமியங்க ஏனவே இத்தகைய கோட்பாடுகள் பற்பல நூற்றாண்டு சிறப்பைப் பறைசாற்றும் என்பது வெள்ளிடைமலை!
 

மீக கோட்பாடுகளைத் தம்மகத்தே கொண்டிருக்கவில்லை. ன் அங்கு இன்று விவாகரத்துகள் மலிந்து கிடக்கின்றன. கின்றது. அங்கு வாழ் இளைஞர் மத்தியில் அன்பு பாசம் ான் நிலை பெற்றுள்ளது. மேலும் அங்கு உறவினர் ள் அனுமதி பெற்று குறிப்பிட்ட நேர இடைவேளையில் அங்கத்தவர்களே சந்தித்து உரையாடி உறவாடி மகிழ து எவ்வாறு உறவினருக்கு நேரம் ஒதுக்குவதை நாம்
து மேன்மேலும் மெருகூட்டப்பட்டு நிலைத்து நிற்பதற்கு வர்கள்சுயமுயற்சியை கொண்டு தங்களுடைய நாட்டின் பாது பரிசீலனை செய்து மாற்றி அமைத்தனர். இங்கணம்
ம்மிடையே பல புனித விற்கள் உண்டு. இராமாயணத்தின் கட்பாடு வெளிப்படுத்தப்படுகின்றது. இதன் பின்னணியில் து ஆசைகள் சஞ்சலங்கள் நிறைந்தது. ஆசைபட்டது தவிர குறையாது. இத்தகைய ஆசைகளில் புவனின்ப லுக்கு ஒருத்தி எனும் தத்துவத்தை கூறி அவ்வெருத்தரோடு பண்பாட்டைக் கட்டியெழுப்பினர். மேலும் இத்தகைய ம் ஓர் பக்குவநிலையை அடைகின்றனர். எவ்வாரெனின் நனித்துவமான விருப்பு வெறுப்புகள் உள்ளன. திருமண பன் மனைவி இருவரும் தமது விருப்பு வெறுப்புக்களை நிலையை அடைகின்றனர். ன்று அடிக்கடி விவாகரத்தை கோராது எம் நாட்டின் விளங்குகின்றது. தில் முக்கிய இடத்தை வகிக்கின்றது. இருந்தோம்பி தற் பொருட்டு என வள்ளுவர் விருந்தோம்பின் சிறப்பை பில் ஒதுக்கினர். விருந்தோம்பல் கைகூட எம்கலாச்சாரம் தீபாவளி, வருடப்பிறப்பு போன்ற பல்வேறு பண்டிகைகளை பினர் இல்லங்கள் சென்று அவர்களுடன் உணவருந்தி இக்காலகட்டத்தில் கூட இம்முறைமை நடைமுறையில் . மேலும் இந்துக் குடும்பத் தலைவிகளிற்கு பசி என்று ம் குணம் அவர்களின் இரத்தத்தில் ஊறிய விடயமாகும். ளை இந்துக் கலாச்சாரம் தன்னகத்தே கொண்டுள்ளது. களிற்கு நிலைத்து நின்று எம்மக்களின் கலாச்சாரத்தின்
Eằăỉ பு. கிர்வாணி விஞ்ஞான பீடம்.

Page 59
மதம் இங்கே
(சமைப்போம் உணர்வுகளின் உன்னதமான உண்மைகள உதிர்க்கப்படு நிலையும் புரிந்து கொள்ளக் கூடியதாகவிருக்கும். ஆ எண்ணிப்பார்த்தால் நீக்கமுடியாத ஏக்கமே மேகிஇதின்றது மார்க்கையில் அவன் திறமையாக வழந்தது மட்டுண்மல்வி வெற்றி பெற்றிருக்கின்றனர். ஆனால் இன்றைய வாழ்க்கை வாவில் நோக்கி சென்று கொண்டிருப்பதற்கான சாவும இருக்கின்றது இதற்கான காரணம்தான் என்ன? மனிதன விட்டதா? ஏன் குடியாது? இவ்வாறான கேள்விகளிற்கு மி மனிதன் சற்றும் தரமதித்தான் உலகின் அழிவை, மனித போகும் என்பதில் சந்தேகமில்லை.
- இவற்றிற்கெல்லாம் காரணமான பதில் மதம். உண்மை. உலகம் தோன்றிய ஆதிகாலச் சமுதாயத்தை உறவுகள் அற்றுப் போய் விலங்குகளாய் அன்பு உறவு எ கொண்டிருந்த மனித சமுதாயம் வழிகாட்டப்பட்டு, நெறி கொண்ட சமுதாயமாக மாறுவதற்காக மனிதனால் அவனுக்க ஒழுகப்பட்டு வந்தது தான் இந்த மதம் என்ற புனிதம மனிதனை நெறிப்படுத்துவதற்கு உருவாக்கப்பட்ட மதச் மதம் உருவாக்கப்பட்டது என வினவும் படி உள்ளன.
போது மதத்தின் மீது ஆத்திரம் தோன்றுகின்றது.
மதம் பிடித்து விட்ட மனிதன் மதம் என்ற போ இறந்து கொண்டிருக்கின்றது. மற்றைய விலங்குகளிலும் பயன்படுத்த தவறிவிடுகின்றான் மனிதனுக்கே உரித்தான அதன் கல்லறையின் மேல் சாதனைகளை அடுக்கி வருகி நடப்பது என்ன? மனிதன் தண்க்கு தானே புதைகுழியைத் மகிழ்ந்த சந்திரனில் குடியேறிக்கூடாரம்கட்டும் சத்தம் கேட்கி இல்லை அண்டங்கள் இல்லை நினைத்து நினைத்து ம முழுவதுமாக துய்க்கமுடியவில்லை காரணம் உட் இணைக்கப்படுகின்றன. ஆனால் அடித்தளமான மனித உள்
"செழித்து வளர்ந்து கொண்டிருந்தாலும் அல்லல் தரும்
அறிவு வளர்ச்சிக் கருத்துக்கள் பெருகிக்கொண்டிருக்கின்ற போனபாடில்லை. உலாவும் மாளிகைகள் உயர்ந்து கிடக்கின்ற சமயத்தின் திருத்தலங்கள் தோன்றின. ஆனால் சிறைச்ச்ை பேசப்படுகின்றது. ஆனால் மனிதனில் இரக்கம் எள்ளளவி
கல்வியின் ஆரம்ப வளர்ச்சியும் மதத்தின் அடிப்படையிலே ஒழுக்க சீருடன் வாழ வழி வகுத்து வந்துள்ளது. மனித கொண்டிருந்த நம்பிக்கைக்கும் வாழ்க்கை முறைக்கும் ஏ தோன்றினவே தவிர அனைத்தும் சொல்லும் முடிவு ஒன் இனம் மொழி நாடு வேறுபாடுகளிற்கு அப்பாற்பட்டு "அன்
 
 

னிதம் எங்கே ?
புதிய வழி.) போது உலக வாழ்க்கையின் தத்துவங்களும் யதார்த்த ம் இன்னறய மானிட சாதியின் வழக்கை நிலையில் மனிதனின் கடந்த வரலாற்றுக்-கவடுகளைத் திரும்பிப் ற்க்கையினில் அடிக்கடி நேர்ந்த இயர் இன்னல் முறையில் உலகமும் முழு மனித இனமும் மரணத்தின் வின் ஒலி மிகவும் துல்லியமாக உணரப்படக்கூடியதாக ல்கூட கட்டுப்படுத்தமுடியாத நிலைக்கு கட்டுமீறிப் போய் கவும்துக்கியாகத் துரிதமாக விடை கண்டு செயலாற்ற இனத்தின் அழிவை யாராலும் நிறுத்திவிட முடியாது
உண்மை முற்றிலும் உண்மை மறுக்கப்படமுடியாத * சற்று சிந்தித்து பார்ப்போம். தாய், தந்தை, சகோதரன் ன்பவற்றிற்கு அர்த்தமற்று சீர்கெட்டு பாழ்பட்டு வாழ்ந்து ப்ெபடுத்தப்பட்டு கட்டுக்கோப்பான வாழ்க்கை முறையை க அவனே உருவாக்கிச் சிரத்தையுடன் கடைப்பிடிக்கப்பட்டு ான பாதை. ஆனால் இன்று நடப்பது என்ன? அன்று களெல்லாம் இன்று மத வெறியை ஏற்படுத்தி, எதற்காக மதம் என்ற பெயரால் எண்ணற்ற பல போர்களையும்
ர்வையில் மனித நேயத்தையே மறந்து விட்டான். மனிதம் * உயர்ந்த நிலையில் இருக்கும் மனிதன் பகுத்தறிவை சிறப்பான மனிதத்தை குழிதோண்டிப் புதைத்து விட்டு ன்றான் என்று எண்ணிடத் தோண்றினாலும் உண்மையில் தோண்டிக் கொண்டிருக்கின்றான் எம்முன்னோர் பார்த்து ன்றது மனிதனின் அறிவுச்சுவடுகள் பதியாத மண்டலங்கள் கிழத்தக்க சாதனைதான் ஆனாலும்அதன் மகிழ்ச்சியை பகை ஓய்ந்த பாடில்லை. நிலவு உலகங்கள் கூட எங்கள் பிந்துதான் கிடக்கின்றன வசதிகளும் செல்வங்களும வறுமையின் பிடி மட்டும் சற்றும் தளர்ந்து விடவில்லை ா. ஆனால் நமக்குள்ளே மோதிக்கொள்ளும் விலங்குணர்ச்சி
கள் மூடப்படவில்லை கடவுளின் எல்லையற்ற கருணை லும் சிந்தனையில் உருவாகவில்லை.
ய தொடங்கப்பட்டு மனிதனை நல்வழிப்படுத்ப்படுத்தி மனிதனை ன் தான் வாழ்ந்த இடத்திற்கேற்பவும் வழிகாட்டியவர்கள் றதாகவும் மதங்கள் வேறுபட்டுத்
தான். சமாதானம், சாந்தி சகோதரத்துவம் என்பவற்றை ப சிவம்" என்றும் மற்றவரின் துன்பத்தில் பங்கெடுங்கள்

Page 60
எனவும் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை செய்பவை தான் மதங்களே தவிர மனிதர்களிடையே தேயவிட்டு மனித இனத்தையே மரணத்தின் விளிம்பிற்கு வாழ்க்கை அமைதியற்றதாக நிம்மதியற்றதாக அமைவ6 ஆழமாகச் சிந்தித்து அன்புடன் மனித நேயத்துடனு உறுதி பூண்டு செயற்பட வேண்டிய அவசியத்தை அறி மதப் கொண்டு அனைவரையும் அன்புடன் நோக்க வேண்டும் இருந்து கொண்டு இளைய சமுதாயத்தை அழிவுப் பான மதம் இங்கு மனித நேயத்தை விற்பதற்கான ஆயுதம பொறுப்பற்றமுறையில் எம்மைவழிநடத்தி எம்மிடம் குரோத பயன்படுத்துகின்றனர். இதிலிருந்து இளைய தலைமுை குரலில் மதம் ஒன்றே, மனித இனம் ஒன்றே எம் முடிவும் வாழ்வை வசந்தமாக்கி எமது எதிர்கால சந்ததியினருச் கடமைப்பாடு உண்டு. மதத்திற்கும், மனிதத்திற்கும் இடை கூடிய இனிய பாதையை சமைப்போம். எழுத்துக்களில் பொறி மட்டும் கருத்துக்களை கணக்கிடாமல் செயலாற்றும் திற கொள்வோம்.
எம்மிடம் மதம் என்பதில் மதம் பிடி உலகம் விரிந்து பரந்து பட்ட பரப்புடையது. மனிதர்கள் கருத்து வேறுபாடுகள் நிறையவே உண்டு. மொழி ே அமையப் பெற்றுள்ளது. ஆனால் வேறுபாடுகள் உண்ட உலகத்தில் ஒன்றுதான். நதிகள் பல கிளைகளாகத் தோன் கொள்கின்றன. மதங்களிடையேயும் மனிதர்களிடையேயும் ( மாறுபாடுகள் அல்ல, வளர்ச்சியின் படிமுறைகள் இவற்றி
குருதிச்சுவடுகளால் வரலாறு எழுதப்படுவதை புத்துயிர் கொடுத்து மனிதத்தைப் புகட்டுவோம். அழிவை அன்பைப் போதிப்போம். மதவெறி வெறுத்து ஒதுக்கப்படட் நீர்துளி உலர்ந்து போகட்டும். உலகமே புதிய பரிமாண
மதவெறியே நீ மரணித்துப் போ. மனித இனமே நீ ஜனனித்து வா
நான் நீ எதுவும் நிஜமில்லை நாம் என்பதுதான் உலக உண்மை அன்று மனிதனை மதங்கள் ஆக்கி இன்று மனிதனை மதங்கள் தாக்கி
அன்பும் பண்பும் கொண்டு நீர் வர் அறிவும் பரிவும் கொண்டு உரமூட் சமாதானமும் சகோதரத்துவமும் ெ அமைதியும் நிம்மதியும் அதில் மல அண்டமெல்லாம் அதில் அடங்கும் மனித இனம் மகிழ்ந்து வாழும் தென்றல் என்றும் எமைத் தாலாட்டு முடிவுரையில் முடிவெடுப்போம் இளைஞர் நாம் இனிதாய் இவ்வுலகை மாற்றி அமைப்போம் இன்றே அதற்கு வழி சமைப்போம்.
 
 
 

காட்டு" எனவும் சொல்லி மனித மாண்பை அறநெறிப்படச் L மதக் குரோதங்களை தூண்டிவிட்டு மனித நேயத்தை இட்டுச் செல்வதற்காக தோன்றவில்லை. எமது எதிர்கால தை தடுப்பதற்கு இளைய தலைமுறையினரான நாமாவது ம் கூடிய இனிய புங்காவாக உலகத்தை மாற்றுவதற்கு வோம். ம் எமக்கு தடையல்ல அவை போதிப்பதும் கூட மனிதநேயம் என்பதுதான். ஆனால் ஒருசிலர் கயநல போர்வைக்குள் தைக்கு செல்லும் துரித வழிமுறையைப் போதிக்கின்றனர். ாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது பொறுப்பானவர்கள் நஞ்சை ஊட்டிவருவதற்கு மதத்தை மிகவும் இலாவகமாக றயினர் ஆகிய நாம் விடுபட்டு அனைவரும் ஏகோபித்த ஒன்றே என்பதை உறுதிப் படுத்திக் கொண்டு எதிர்கால கும் நந்தவனமாக இப்பூமியை புனிதமாக்க வேண்டிய
க்காது தூரத்தே நின்று புதியதோர் உலகம் செய்வோம்.
வறுபாடும், சமய வேறுபாடும்உடையதாகத்தான் உலகம் ாயினும் உயிர் ஈடேற்றம் என்ற இலட்சிய ஒருமைப்பாடு றினாலும் கடலன்னையின் மடியில்தான் இறுதியாக துயில் வேறுபாடுகள் இருக்கலாம். இவை வேறுபாடுகளே தவிர டையே சமரசம் வேண்டும். தடுத்து நிறுத்துவோம். குற்றுயிராகும் மனித இனத்திற்கு விட்டு ஆதரவை ஏற்படுத்துவோம் . அகந்தையைவிட்டு டும். மனிதநேயம் துளிர்விபட்டும் இறைவனின் கண்களின் த்துடன் பொலிவு பெறட்டும்.
காண்டு ஒளியூட்டுவோம். ரும்
ம்
Athayavani
}ன் கொண்ட சமுதாயக் கட்டமைப்பை நாம் ஏற்படுத்திக்

Page 61
அறமும் கலையும் வ
சமயம் என்பது மார்க்கம் ஆகும் இது இறைவனை அ அரிது மானிடர் ஆதல் அரிது என்பர் பெரியோர். மானி நீத்த இறையடி சேர்தல் ஆகும் ஆறறிவு உடைய கொண்டவன் மனிதன் தான் காலடி எடுத்து வைக்கு தருவது அவன் அறிவே மனிதனை நல்வழியில் ந இலக்கியங்களும் புராணங்களும் தொன்று தொட்டு இவ் இ6 மேடையேற்றப்பட்டு வருவதனை அவதானிக்க முடிகின் மனிதன் இன்று ஏனைய விலங்குகளில் இருந்து உய தனக்கு தானே அமைத்துக் கொண்ட சட்டதிட்டங்களும் சமூ தானாக பிறப்டுெக்கவில்லை மனிதன் இவ்வாறுதான் வ உருவாக்கியவையே இச்சம்பிரதாயங்களும் கோட்பாடுக மனிதனாக வாழவைத்துக் கொண்டிருப்பது நம் மூதா சமூக கட்டுப்பாடுகளே அதற்கும் மேலாக எமது ம6 நம்பிக்கையும் ஆகும் . எமது அன்றாட வாழ்க்கையே வாழ்க்கை வேறு என்பது தவறு அன்று மன்னர்கள் நடாத்தப்பட்ட முறைகளையும் சற்று உற்று நோக்கின் பிணைந்து வளர்ந்தது என்பதை அறியலாம் . ஆலயத் துாண்களையும் கோபுரங்களையும் அலங்க பறைசாற்றுகிறதல்லவா பண்ணோடு இசைபாடி இ இறைவழிபாட்டுடன் இணைத்து இசைக்கலையை விழாக்காலங்களில் ஆலயங்களை அழகுபடுத்தும் தோர கலைக்கு அன்றே அத்திவாரம் இடப்பட்டதை எடுத் இசைக்கருவிகள் இசைக்கு மெருகூட்டி மேலும் இை மேலாக உயிரை நல்வழில் இயங்கச் செய்வதற்குரிய ச முன்னோர் இன்று இங்கு இம் முறைகள் மறைந்தும் ஒ கலைகள் நம் சமூகத்தினரால் போற்றப்பட்டு அழிந்து ே தோற்றுவாய் ஆலயங்களே.
 

டைவதற்குரிய வளியை எமக்கு காட்டுகிறது.அரிது டப் பிறவி எடுத்ததன் பயன் பிறவிப் பெருங்கடலை வன் மனிதன் சிந்தித்து செயல் ஆற்றும் திறன் ம் பாதை சரியானது என அவன் புத்திக்கு தகவல் டாத்துவதற்கு உருவாக்கப்பட்டவையே சங்ககால லக்கியப்படைப்புகள் நாடகங்களாகவும் பிரசங்கங்களாகவும் றது .
ர்ந்தவனாக வாழ்கின்றான் என்றால் அதற்கு அவன் முக கட்டுப்பாடுகளுமே காரணமாகும் எந்தச்சட்டங்களும் ாழ வேண்டும் என்று அவன் வாழ்ந்த சமூகத்தினர் ளும் ஆகும் இன்றும் இக் கலிகத்தில் எம்மை தையர் நமக்காக உருவாக்கி பேணிக் காத்து வந்த ாதில் அசைக்க முடியாதவாறு பதிகப்பட்ட இறை ாடு இணைக்கப்பட்டது தான் சமயம் சமயம் வேறு ால் அமைக்கபட்ட ஆலயங்களையும் வழிபாடுகள்
கலையும் அறமும் எவ்வாறு சமயத்துடன் பின்னிப்
க்கும் சிலைகள் சிற்பங்களின் கைவண்ணத்தை றைவனை வழிபட்டனர் அடியார்கள். அவர்கள் வளர்த்தனர் என்பதற்கு இது சிறந்த சான்றாகும் ணங்களும் கோலங்களும் மலர்மாலைகளும் அழகியற் துக்காட்டுகிறது ஆலயங்களில் இசைக்கப்படுகின்ற க் கலையை சிறப்படையச் செய்கினறது இதற்கும் ல்வியறிவை குருகுலமரபாக வழங்கி வந்தனர் நம் துெம் போனது காலத்தின் மாற்றமே ஆனாலும் ஏனய ாகாது காக்கப்படுகின்றது. இக் கலைகளின் ஆரம்ப

Page 62
மனிதரிடையே இறைநம்பிக்கையை ஏற்படுத்தி அவனை இறைவன் ஒருவன் இருக்கின்றர்ன் என்ற நம்பிக்கை இல் கெர்ள்ளர்து அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று
எவரும் இருக்கமாட்டார்கள் என்றே கூறலாம் நல்வினை ெ செய்த ஆன்மாவே மீண்டும் பிறவிகளை எடுத்து வருந்து எண்ண வேண்டும் என எமக்கு அறிவு புகட்டியது எம இது ஒருபுறம் இருக்க இள்று சிலர் இறைவன் இல்ை படுகின்றனர் . ஆலயங்களும் அபிசேகங்களும் எதற்கு? என்று நாகூசாமல் நாத்திகம் பேச முற்படுகின்றனர். எம ஒருமுகப்படுத்தி வழிபடுவதற்காக அமைக்கப்பட்டவை கிரகங்கள் சென்றும் பல்வேறு கண்டுபிடிப்புகள் உருவாக்கப்ப இயக்கிக் கொண்டு ஒரு சக்தி இருப்பதை விஞ்ஞானி முற்படவில்லை. ஏன் எனில் எல்லா இடங்களிலும் சக்தி வி அறிந்துள்ளார்கள்.
நம்பினர் கெடுவதில்லை என்று கூறுவர்கள். அ காலங்களை சற்றுத் திருப்பி நோக்கின் நன்கு புலப்படும். இறை நமக்கு எடுத்துக் கூறுவது இறை நம்பிக்கையே. இறைவ கொடுத்து அவர்களை ஆண்டு அருள்கின்றான். நமக்கு ே படைக்க வைக்கின்றான் எம்மை சிந்திக்கத் துண்டுகின்றா அறநெறியில் செல்லத் தூண்டுகின்றான்.
சங்ககாலத்தில் வாழ்ந்தவர்கள் அறநெறியை பெரிதும் வ் அறம் செய்க என்று பல்வேறு வழிகளினால் மக்களுக்கு என்றும் நிலைக்காது. இளமையே கால சக்கர சூழற்சியில் ஒடும். யாக்கையின் மதிப்போ அதனுள் உயிர் இருந்து இட எதனையும் கெண்டு வருவதில்லை. உலகைவிட்டு பிரியு ஆனால் எம்முடன் தொடர்ந்து வரப்போவது நாம் புரியும் காலன் எம்மை கவர்ந்து செல்லக்காத்திருக்கி விளைக என்பதை நாலடியார் பின்வருமாறு எடுத்துக் கூ
* இன்று கொல் அன்று கொ பின்றையே நின்றது கூற்றமெண் ஒருவுமின் தீயவை ஒல்லும் வி மருவுமன் மாண்டார் அறம் *
ஒளவையாரும் அறநெறியை "அறம் செய்ய விரு பலதடைவைகளில் பலவாறு விலியுறுத்துகிறார்.
ஆலயங்களில் வழங்கப்படுகின்ற அன்னதானங் அறநெறியை வளர்ப்பதில் அவர்கள் காட்டிய ஆர்வத்தை எமது சமயம் அனறு தொட்டு இன்று வரை வளர்த்துள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும் அறநெறிகள் தளைத்தோங்கி மிகுசைவத் துை
 

தீயவழியில் செல்லாது நல்வழிப்படுத்தியது சமயமே லாதிருப்பின் எவ் உயிரும் பாவங்களைச் செய்ய தயக்கம் கொல்லும் என்று கூறுவார்கள். இதனை அறியாதவர்கள் செய்த ஆன்மாவே இறைவனை அடைகின்றது. தீவினை
துகின்றது. என்றும் எங்கும் நன்மையே விளைக என்று து சமயம் .
ல சமயம் எள்பது மூடநம்பிக்கை எள்று கூற தலைப் கோலங்கள் கொடிகள் கொட்டும் முழக்கங்கள் எதற்கு? க்கும் மேலே ஒரு சக்தி உண்டு அதனை மனதை யே ஆலயங்கள். இன்று விஞ்ஞானம் வளர்ந்தும் பல ட்டும் நாட்கள் பல ஆகிவிட்டது. ஆனால் எல்லாவற்றையும் களால் கூட மறுக்க முடியாது. அவர்கள் மறுக்கவும் யாபித்திருப்பது உண்மை என்பதை அனுபவ வாயிலாக
அது வெறும் கூற்று அல்ல என்பதை தாம் கடந்து வந்த யடியவர்களின் வாழ்க்கை வரலாறுகளும் புராணக்கதைகளும் ன் தம்பக்தர்களுக்கு வேதனை நிறைந்த சோதனைகளைக் சாதனைகளை கொடுப்பதன் மூலமே நம்மை சாதனைகள் ன். பிற உயிர்களுக்கு தீங்கின்றி வாழ வழிகாட்டுகின்றான்.
த புலப்படுத்தினர். இளமையும் யாக்கையும் செல்வமும் முதுமையாகிவிடும். செல்வமோ இன்று வரும் நாளை பங்கும் வரை. உலகத்தில் வந்துதிக்கும் போது எவரும் ம் போதும் எதனையும் எடுத்துச் செல்லப்போவதில்லை.
பாவ புண்ணியங்களே. ன்றான் என்பதை அறிந்து இன்று முதலே அறம் செய்ய றுகிறார்.
ல் என்றுகொல் என்னாது ர்றெண்ணி
வகையால்
ம்பு, ஈவது விலகேல், ஐயம் இட்டுண்" என்று
கள், குருகுல மரபாக புகட்டப்படும் வித்தியா தானம் யே எடுத்துக் கூறுகிறது.
அறநெறி வழுவாது வாழ்வுடன் கூடவே கலையையும் ).
ற விளங்கி கலைவளர்க.
பலியுறுத்தியுள்ளனர். இல்லற வாழ்விலும் துறவறத்திலும்
த. மகிழ்நங்கை

Page 63
u u u unus I
திரை இசைப் பாடல்க
புதிய திரை இசைப் பாடல்களில் தமிழ் இனிமை குன்றி அதில் உண்மை இல்லாமல் இல்லை ஆனால் அன்னப் இனிமை புரியும்.
வெண்ணிலாவை கவியாக்காத கவிஞன் இல்லை எனலாம் வெள்ளி நிலவை பெண்ணாக வர்ணித்த முன்னய கவி கற்பனை வென்றுவிட்டது.இந்த கவிஞனோ 'வெண்ணில தாண்டீ வருவாயா? வீளையாட ஜோடி தேவை என் வெளிப்படுத்துகின்றான். 'இந்த பூலோகத்தில் யாரும் பார் மற்றையவன் அதன் காலக்கிரமத்தை விபரிக்கின்றான். நீ விளையாட்டு’.
கவீஞர்கள் பெண்ணிண் அழகை வருடா அதிகரித்ததால் இந்த நீலையோ?அவன் வருணணைக துண்டோன்று மண்ணில் வந்து யாருக்கும் சொல்லாமல் வைக்கின்றான்.பெண்ணிண் அழகால் உன்னைச் செய்த வாங்குவான்நளவெண்பாவில் கவிஞன் வர்ணித்த இை போகின்றது. பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன் கவிஞர்கள் கூற்று இத்தகையது. ஒரு பூ எழுதும் கவி கவிதை அலை ஒவியமாய் விரியும் என்ன விந்தையான க எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு கையோ இயல்பாய் நிகழும் அதிசயங்களை கவிஞன் இவ்வாறு
அதிசயம் வண்ணத்துப்பூச்சி உடம்பில் ஒவியங்கள் அதிசயம் இந்த காதலனின் பாங்கு போற்றுதற்குரியது. உன்னோடு
பந்தம் காய்ந்தாலும் அடி ஈரம் எஞ்சும் கல் ஒன்று தன எவ்வளவு உண்மையான வார்த்தை 1ள்! மேலும் தத் கற்காதது கல்வியும் அல்ல என்பதன் மூலம் கல்வியினது மனிதனுக்காக இறுதி அறிவுரை இத்தகையது. கையில் புதுப் பரிமாணம் இதன் மூலம் வெளியாகிறது. யாரு உயர்ந்தவன் புனிதன் காதலை உணர்த்தும் பெண்மை இ பார் ஒரு வார்த்தைக்கு உயிர் தருவேன் அக நானூற். செம்புனல் சேர்ந்த நீர்த்துளிபோல் அம்புனை நெஞ்சம் க ஆசைகள் எத்துணை ரம்மியமானவை யுத்தம் இல்லாத தமிழில் குயில் பாட வேண்டும் பனித்துளிக்குள் நானும் படு என்ன பாஷை பேசிடுமோ? விஞ்ஞான கருத்துக்களை ெ எடை இழக்கும் நீரிலும் பொருள் எடை இழக்கும் என் ஒரு கொதல்விதி உரைக்கின்றன காதலில் கூட எடை பூக்கின்றன நாம் அறிந்ததே. ஆனால் கவிஞன் காண்பது வகையான காதல் பூக்கள் இவ்வாறு மலருகின்றனவாம். இசையில் உள்ள உயர்வை மட்டும் காண்போம்
 

u mu a
ளில் தமிழ் இனிமை
விட்டது எனற பரவலான கருத்துகள் உலா வருகிறது ம் போன்று வாழப் பளகிக் கொண்டால் அதில் உள்ள
எந்த கவிஞனும் முத்திாை பதிப்பது வெண்ணிலவில்தான் பிஞர்களை தற்கால கவிஞர்னளை தற்கால கவிஞனின் வே வெண்ணிலவே விண்ணைத் கின்றான்.மேலும் தனது புத்தி சாதுரீயத்தை இவ்வாறு க்கும் முன்பே உன்னை அதிகாலை அனுப்பிவைப்பேன் மாலையில் மலர்வதும் காலையில் மறைவதும் என்னடி
த கவிக்கோலங்கள் எத்தனை எத்தனை.ஆண் கவிஞர்கள் ள் இனிமையானவை இளமையானவை வானவில்லின் பெண்மையானது மற்றையவன் பிரமனையே கையேந்த பிரமனே உன்னைப்பார்த்து ஏங்குவான்காதல் பிச்சை டயழகு இங்கு இருந்த இடம் தெரியாமல் கலைந்து அடடா பிரமன் கஞ்சனடி இயற்கை அழகை பருகும் விதை சிறு தேன் துளியாய் உருளும் நதி நீர் எழுதும் ற்பனைகவிஞன் இயற்கையை வியக்கும் அழகே அழகு. டு சிக்காமல் காற்றை வைத்தவன் யாரு இயற்கையால் காண்கின்றான். பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் இயற்கையோடு ஒட்டியதாய் தன் காதலை வெளிப்படுத்தும் நான் கொண்ட சொந்தம் மண்ணோடு மழை கொண்ட டை செய்த போதும் புல் ஒன்று புது வேர்கள் போடும் ந்துவக்கருத்துக்கும் பஞ்சமில்லை. இரண்டாம் எட்டில்
கால நிலைப்பாட்டை வெளிக்கொணருகின்றான். என்ன கொண்டு வந்தோம் கொண்டு செல்ல மனிதனின் க்கும் தீங்கின்றி வாழ்பவன் மனிதன் ஊருக்கே வாழ்ந்து இவ்வாறு அமைகின்றது. 0ஒரு நாள் எனை சோதித்துப் றுக் காதலுக்கு ஒப்பான வார்த்தை பிரயோகம் இங்கே! லந்தது என்ன உலகைப் பற்றிய கவிஞனின் ஏக்கங்கள் பூமி ஒரு சத்தமில்லாமல் வேண்டும் த்ெதுக் கொள்ள ஆசை அலையும் கடலும் வருடுகையில் கொண்டு அமைந்த வரிகள் இவை நிலவில் பொருள்கள் று பல விஞ்ஞானிகளை நினைவு கூர்ந்துவிட்டு தானும் இழக்கும் கண்டு கொண்டேனடி தாழம்பூக்கள் இரவில் து மின்னொளியில் மலர்வன தாழம்பூக்கள் மற்றும் புது கண்ணொளியில் மலர்வன காதல் பூக்கள். எனவே திரை

Page 64
H
7C/ C6eive
K. K. R. B
NO. 44, 33 E
COLOM TEL, FAX

----- ...-...-...--~--~~~~ • →• •=-*-*__-__---- ---- - - ~~~~)=•. -=-*-*
ഗ്രർ/ിത്ര
UILDERS

Page 65
இன்றும் பெரும்பாலானோர் மதம் தெய்வம் என்பவற்றில் நம் காணமுடிகிறது. இவர்கள் தாங்கள் பகுத்தறிவாளர்கள் இவர்கள் பகுத்தறிவு எனும் அம்சத்தை தவறாக வி மனிதர்களுக்கும் பொதுவானதுதான். மனிதனை மிருகங் பகுத்தறிவு எனப்படுகிறது. இவள் என்னுடைய மனைவி கண்ணுக்கும் மனதுக்கும் சொல்வதும் இந்த பகுத்தறி தாயை தாரமாக நினைப்பதில்லை. இது தான் மயங்க வை தாம் பகுத்தறிவாளர்கள் என்று தங்களை அழைத்து ெ மட்டும் தான் காணப்படுகிறதா?.
தெய்வம் இல்லை என்பவர்கள்; எ. பெறுகிறது என வாதிடுகிறார்கள். அப்படியாயின் ஏன் ஒ போவதில்லை? அதற்கு மட்டும் ஏன் நான்கு பேர் தூக் அழகான குழந்தை பிறக்க மற்றொரு தம்பதிக்கு ஏன் ஊனமாக பிறக்கிறார்களே இது ஏன்? உள்ளே இழுக்க உடம்பில் எந்த அடைப்பான்களும் இல்லை. ஆனால் இதற்கு என்ன விளக்கம் கொடுக்கிறார்கள்?
மத நம்பிக்கை, இறை அச்சம் எ மேல் நாட்டவர்கள் இன்று இறை நம்பிக்கையை நாடி 6 கோவில்களும், ஆச்சிரமங்களும் சான்றாகிறது. மத நம்பிக்க ம் பெரும் கோவில்களை கட்டிவைத்தார்கள். விஞ்
(5. ஒபபுக்கொண்டுள்ளார்கள். அவர்களும் மதம், தெய்வம ஒன்றும் இல்லை என்று அகங்காரம் பிடித்தவன் இறுதி
இன்றைய உலகில் மனிதன் மணி மிருகங்களையும் பற்றிக் காஞ்சிப் பெரியவர் பின்வருமாறு : மனிதன் உயர்ந்து மேல் நோக்கி வளர்கிறான்” இதன நோக்கத்தை பெற வேண்டும். இதனால் இவன் தான, ! அனுபவிக்க வேண்டும் ஆனால் நடைமுறையில் அ6ை மிருகங்களுக்கு நம்மைப் போல் காமம், கவை மேலாக அவற்றுக்கு பாவமே இல்லை. பாவங்களை ெ
குளிரிலிருந்து காப்பாற்றி கொள்ள வேகத்தை உபயோகபடுத்தவும், வெளியிலிருந்து தேவைய எந்த இடத்திலும் வாழ்வதற்கு சூழலை தன்வயப்படுத்திக் மனிதன் மிருகமாக இல்லாமல் மனிதனாக மாற வேண்டு
 

பிக்கையில்லாமல் அவைகளை பற்றிக் கேலி செய்வதையும்
நாத்திகவாதிகள் என்று அழைத்து கொள்கிறார்கள். ளங்கி கொண்டுள்ளார்கள் பகுத்தறிவு என்பது எல்லா sளில் இருந்து பிரித்துக் காட்டும் ஆறாவது அறிவுதான் பி, தாய் இவர் என் கணவர், தகப்பன், சகோதரன் என புதான் ஒருவன் என்னதான் குடித்திருந்தாலும் கூட தன் க்கும் குடியிலும் கூட மிதமிஞ்சி நிற்கும் பகுத்தறிவு.இது
காள்பவர்களிடம்
ல்லாம் இயற்கையாய் இடம்பெறுகிறது நியதிப்படி இடம் ரு மனிதன் இறந்தபிறகு சடலம் தானாக காட்டுக்கு கிகொண்டு போக தேவைப்படுகிறார்கள். ஒரு தம்பதிக்கு குழந்தையே பிறப்பதில்லை? சிலர் நன்றாக பிறக்க சிலர் ப்படும் காற்றைப் பாதுகாக்க துவாரங்கள் ஒன்பது இருக்கின்றன.
ன்பது இன்றைய காலத்தில் மிகவும் அவசியமாகிறது. வருகிறார்கள். இதற்கு மேல் நாட்டில் கட்டப்படும் பெரிய கை அடிப்படையில் தான் அன்றைக்கே நமது மன்னர்கள் ானிகள் கூட நமக்கு மேலான ஒரு சக்தி இருப்பதாக என்று அவற்றை நாடுகிறார்கள் தனக்கு மேல் யில் அழிகிறான்.
தனாக வாழ மதநம்பிக்கை அவசியம் மனிதனையும் கூறுகிறார் “மிருகங்கள் குறுக்கு வாட்டில் வளருகின்றன ால் மனிதன் மற்ற பிராணிகளை காட்டிலும் மேலான ற்ற எல்லா இனங்களையும் விட அதிகமான சுகத்தை களை விட துன்பத்தைதான் அனுபவிக்கறோம். ப, துக்கம், அவமானம் இல்லை. எல்லாவற்றுக்கும் ய்து துக்கங்களை நாம் தான் அனுபவிக்கிறோம்.
கம்பளி நெய்யும் அறிவையும், குதிரை மீதேறி அதன் ன ஆயதங்களை செய்யும் அறிவையும் பெற்றிருக்கிறான். கொள்ளும் நுட்பத்தையும் கொண்டிருக்கிறான். முதலில் ம்.அதற்கு மத

Page 66
நம்பிக்கை மிகவும் அவசியம். இந்த குறகோளுடன் தான்
O
நல்லவனாக்கி அனபு, அடக்கம், சாந்தம், தியாகம் முதலிய எல்லா மதங்களும் பாடுபடுகின்றன.
கடவுள்ை நம்புவதில் ஒரு சுகம் இரு தீர்ந்து விட்டது போன்ற ஒரு நிம்மதி ஏற்படுகிறது. * நம்பிக்கை வேண்டும். ஆகவே இறை அச்சம் கொள்ளுங்கள் பெற்றோர்களெ உங்கள் குழந்தைகளை மத நம்பிக்கையுட குழந்தை நிச்சயம் எதிர் காலத்தில் சிறந்த நற்பண்புள்ள பி பெறுகிறேன்.
சோ.சுபாஷ் இறுதியாண்டு முகாமைத்துவ நிதி பீடம்
உலகிலே உர்மை எது என்றேன் விழி வீச்சு என்றது பெண்மனது வாள் வீச்சு என்றது போர்முனை சொல் வீச்சு என்றது கவி மனது அதைக் கேட்டு முறுவலித்தது ந எனது பேனாமுனை
ஓர் தகவல்
தமிழ் இலக்கியத்தின் பீனிக்ஸ் பற அதற்கு இரண்டு பண்புகள் இய6 ஒன்று அது மழைத்துளியை மட் மற்றையது தன் ஜோடியை இழந் மாய்த்துக் கொள்ளும் அதன் குை
 

சகல மதங்களும் உண்டாகி இருக்கின்றன. மனிதனை குணங்கள் உள்ளவனாக மாற்ற வேண்டும் என்பதலேயெ
க்கிறது கஷ்டங்களை தீர்த்து வைக்கிறதொ இல்லையொ மைதியை வரவழைப்பதற்காவது ஆண்டவன் பேரில் . இறையச்சம் உள்ளவர்கள் தவறு செய்ய பயப்படுவார்கள். ன் இறைவன் பற்றிய செய்திகூறி வளருங்கள் உங்கள் ஐையாக வளருவான் என்பதை உறுதியாக கூறி விடை
ான் அல்ல
Ö)6)
66)6 டுமே அருந்தி வாழும் ஓர் அரிய புள்ளினம் ந மறுகணமே தன் உயிரையும்
ாாம்சம்.

Page 67
( ’ வாழ்க்கை வாழ்வதற்கே என்றாலும்
6.
காலம் பொன்னானது. அதன் விலை மதிப்பிட முடி அதற்குத் தக்கதாக அதன் பயன் அமையும் என்பதில் ச
காலம் கணம் கணமாக கழியுந் தன்மையுை திரும்பிப் பெறுதல் துர்லபம். மக்களாக பிறந்தார்க்கு ஆ போதிலும் இன்று மனிதன் எழுபது எண்பது வயதுக்கு வகுக்கப்பட்ட ஆயுள் காலத்தில் அரைப்பகுதி நித்திரைய் இருபது வருடங்கள் ஒழிய பயன் பெறுவதற்காக எஞ்சி நோய்நொடி, இன்பதுண்பங்களாக கழிந்துவிடும். எஞ்சியுள் பகுதியாகும். இக்காலகட்டத்திலே தாங்கள் பிறகாலத்தை கல் வேண்டியது அவசியமாகும்.
வாழ்க்கை வாழ்வதற்கே என்றாலும் தீய வழி அல்ல வாழ்க்கை. இவ்வாறு வாழ்பவர்கள் பிற்காலத்தில் க முறையில் சேவை மனப்பான்மையுடன் காலத்தை செலவ குறிக்கோளாகக் கொள்ள வேண்டும். இல்லாவிடில் கால கவலைப்பட வேண்டி நேரிடும். வாழ்ந்த வாழ்க்கை வ வாழப்போகும் வாழ்க்கைக்கு ஆதாரமானது. எனவே பிரயோசனமாக செலவழிக்க வேண்டும். இன்று உலகம் போற்றும் பெரியார்கள் ஆகிய மகாத்மா, ! அடைய உறுதுணையாக அமைந்தது அவர்கள் கால பயன்படுத்திச் செய்த காரியங்களேயாகும். மற்றும் இன்று ந சாதனங்களும் காலத்தைத் தக்க வழியில் பயனுள்ளதாய் ெ இன்று நம்மிடையே சிலர் படித்துப் பட்டம் ெ நிலையில் வறுமைப் பிடியில் சிக்கித் தவித்துக்கொண்டி அருமையை உணராது வீணான வழிகளில் செலவிட்ட6 துன்ப வாழ்க்கை வாழும் மக்கள் காலத்தின் அருமையை இதுவாகும், என்று கட்டாயம் ஒரு கட்டத்தில் உணரத் இளமையில் கல்வி சிலையில் எழுத்து எனும் ஒதுக்கப்பட்ட இளமை என்னும் பொன்னான காலத்தை ஒ பயனுள்ளதாக ஆக்கிக்கொள்ள வேண்டும். அதுமட்டும பயனுள்ள பிரஜையாக நாம் வாழ வேண்டும்.
காலத்தின் அருமையை உணராது வாழும் ம இட்டுச் செல்லும் சிறந்த பணியில் நாம் முயற்சிப்போம். ெ ஒவ்வொரு சிறு கணத்தையும் மிகவும் பயனுள்ளதாக்கும் அவர்களை நல்வழியில் வாழ்வதற்கு உதவி செய்ய வேை
ாழ்வதற்காக அல்ல வாழ்க்கை
 

பாதது. காலத்தை நாம் எவ்வகையில் பயன்படுத்துகின்றோமோ தேகம் இல்லை.
டயது. இழந்த காலத்தை கோடி பொன் கொடுத்தாலும் புள் நூறு வருடங்கள் என்று அறிஞர்கள் வகுத்துள்ள 5 மேல் வாழ்வது அருமையாகிவிட்டது. ஒருவனுக்கு ல் கழிகிறது. இளமை, முதுமைக்காக பத்துப் பத்தாக பிருப்பது இருபது வருடங்களே. ஏனெனில் சில காலம் ா இருபது வருட காலப்பகுதியே வாழ்வின் மிக முக்கிய வி என்னும் கற்களைக்கொண்டு உறுதியாக கட்டியெழுப்ப
களில் காலத்தை வீணாக்கி உல்லாசமாக வாழ்வதற்காக லத்தின் அருமையை எண்ணி மனம் வருந்துவர். சிறந்த நித்து மற்றவர் போற்ற வாழும் வாழ்க்கையையே ஒருவர் த்தை தேவையற்ற முறையில் வீணாக்கியதை இட்டு ழும் வாழ்க்கைக்கு ஆதாரமானது. வாழும் வாழ்க்கை செலவழிக்கும் ஒவ்வெரு கணமும் சிறந்த முறையில்
நேரு, வள்ளுவர் போன்றோர் மிகவும் உன்னத நிலையை த்தை மதித்து அதற்குத் தக்கவாறு தம் ஆற்றலைப் ம்மை பிரமிக்க வைக்கும் விஞ்ஞான கண்டுபிடிப்புக்களும் செலவழித்ததால் பெற்ற அளப்பரிய பயன்களே ஆகும். பற்று உயர் வாழ்வு வாழ, சிலர் முற்றிலும் முரண்பட்ட ருக்கும் நிலைக்குக் காரணம் தான் என்ன? காலத்தின் மையே ஆகும். துன்பங்களை விலை கொடுத்து வாங்கி மதிப்பை உணராது வாழ்ந்த வாழ்க்கையின் பெறுபேறு நான் செய்வார்கள்.
சான்றோர் முதுமொழிக்கு அமைய கல்விக்கு என்று ரு சிறு கணமேனும் வீணாக்காது பொன் போல் கருதிப் ல்ல கற்றபடி நடந்து தனது வீட்டுக்கும், நாட்டுக்கும்
க்களுக்கு நல்வழி காட்டி அவர்களை ஆக்கப்பாதையில் பான்னான காலத்தின் ஒவ்வொரு நொடிப் பொழுதையும், முறையை நமது எதிர்கால சமுதாயத்திற்கு எடுத்து கூறி ர்டியது நம் ஒவ்வொருவரினதும் கடமை.
தீய வழிகளில் காலத்தை வீணாக்கி ཟ་ཐམ་ཐམ་པ་བཏེ)
επεξεύρυπ' முதிபத்மாதரன்
விஞ்ஞானபீடம்

Page 68
VCA. Céea 6
MACKLOGIST
MACKLC INTERNATIONAL FRE
170, GINTHUPI COLOM TEL: 4
FAX: 4 EMAIL:gigro
SEA-LLOYDS SHI
4th Floor Building, Sir Baron Jeyatilal
Tel.: 077-316002, 077 E.mail : sea-lloy
Dire
G.J.G
G.J. Ent 170, Ginthup Colom Tel: 47143 Fax : 4
Dire
G.J. Firms SPEEDY CARGOSE 3rd Floor No. 4, Col
I Tel: 336

ICS(PVT)LTD. )GISTICS
IGHT FORWARDERS
TIYA STREET, 3O — 13.
71437
21429 up Geureka.lk
PPING (PTE) LTD.,
ca Mawatha, Colombo - 01, Srilanka.
-314587,074-717421 dGsri.lanka.net
ctOr
roup
erprises
itiya Street,
bo 13,
7,471438
21429
CtOr
PVT Ltd RVICES (PVT) LTD Hospital Street O1
027/28

Page 69
ல்விச் 5Giúd asi Ludi பல்கலை மாணவர் நாம் - தய்பில்ை மேற்படிய்புக்காக மேல் தேசம் சென் நேற்று வாழ்ந்த தாய்மண்ணில் தை
காற்று வசதி அறைகளிலே கம்ய்யுட்ட வேற்று நாட்டுத் தொடர்பு எடுத்துத் ஒளற்றெடுக்கும் முதன் மொழியாய் எ காற்றுக்கும் காப்பின்றி கடுயுத்த மத்
எண்ணத்தை ஒவியமாய் எழுத்துரு எண்ணெழுத்துய்படிக்கவே எழுதுத ன்னொத்த தப்பிதங் ர் கால் ன்விழித்திருக்கின்றார் கேய்யில்
இளையவரே
ஈரிதயம் ஒருடலில் நீர் தாய்வயிற்றில் வேறிதயம் உம்முயிரில் காதலிலே இை இதயத்திற் கிடம் தந்த பேரிதயம் வி ஆர் இதயம் கிடைத்தென்ன அவ்வித
பெரியவரே
இலக்கியத்தில் இராமசீதை இணைவு கலக்கமுற வேண்டா ? காதல் மனம்
உள்ளமிரன் டிணைகையிலே உரு
தீபுயல் எறிகணைகள் திக்கெட்டும்
இலங் விநாடுலக் கோர்
உழவன் கழன்றும் அவன் பின்ன துலகம் ஏரு களைகள் களையய்படும் களிமணல் காற்றுநீர் போய்வரவே மன்துளை ஒளற்றெடுக்கும் பயிரினங்கள்?
H

لی=

Page 70
இன்றிலி S ன்பென்று பெ
e க்க அ t 。 பவன் ஒருவனென்றால் உன்னவனும் எ
இந்நாட்டுச் மெல்லாம் இ
த்திருக்கின்றனர் தரிப்பி ம் மீள . மீதமாய்யாவுமே போனதால் அகதியாகவும் அதிட்டம் அற்றவர்
அர் பரிதி தேடிப்பகல் தேடுதல்
இரவானால் என்ன - இன்று இன்பமாக இரு - நாளையும் இரவி வரும்
 
 

கருத்த தி திவாகரன். ஒவியம் யோ ருத்திரா மருத்துவ பீடம்

Page 71
G
பிறந்த குழந்தை கதகதப்ட பின்னர் தாயவள் முலைக்க
வளர்ந்த பிள்ளை வார்த்ை வார்த்தைகள் மூலம் வாழ் இளமை வந்தபின் காதை இடையறுபட்டால் சாதலை இணைந்து விட்டால் முய பிறந்த குழந்தை முலைக்
இறந்த பின்னர் இனி என்ன இருந்த சுவடுகள் மறைந் பிறந்து, வளர்ந்து, மணந், பிழைப்பே தேடல் ஆனதன் தேடும் நினைப்பே தோன்ற தேடித் தேடியே வாழ்க்கை தேடலைத் தேடும் தேடல்
தேடனைத் தேடும் தேடல்
9gك –
ԼՐ(U5: (கொழும்பு பல்
ஞாபகம் வானத்தில் வெண்ணிலாவை என் வாழ்விலே வெண்ணில6 துள்ளி ஒடும் இளம் அருவி என்னவள் நடந்துவரும் நை வானத்தில் நட்சத்திரங்கள் மி எனதுயிரான அவளின் சிரிப்ப மயிலின் தோகையைக் காண் எண் இனியவளின் கூந்தலழன மொட்டு விரிந்த ரோஜாவை என் பிரியமானவளின் மலர்ந்த
 

S2
தேடும் ாம்பு நாடும் நகள் தேடும் க்கையை நாடும் பத் தேடும்-அது
நாடும் க்கம் தேடும்-அதில் காம்பு நாடும்
ா தேடும்? தே போகும் து, இறக்கும் ர் பிறகும் ாமல் தேடும்
ஓடும்-இந்த தீருமா?-அந்த கைகூடுமா?
நாமிகன்ந்துவபீடம் கலைக்கழகம்)
பார்க்கையிலே
வாய் வந்த அவளது முகம் ஞாபகம்
யை ரசிக்கையிலே
டயழகு ஞாபகம்
ன்னுவதைப் பார்க்கையிலே pகு ஞாபகம்
கையிலே
க கண்டுகளித்த ஞாபகம் பார்க்கையிலே
முகத்தை பார்த்த ஞாபகம்
வி. கிருபாலர் மருத்துவபீடம்

Page 72
ØCaá Có3e/ Ó
CAVADI C
SOLE DIST PRABA TRA 31, GABO COLOM TEL 32

H
ന്ധ |
RIBUTER
DING CO,
'S LANE
BO 11. 9426

Page 73
ஒழுக்கம் வி
ஒ.சோதரனே! பண்பாடு தமிழரின் பரம்பரை சொத்து பாரம்பரியம் மிக்க நம் பண்பாடு பரம்பரை பரம்பரையாக-கட்டிக்காத்த எம் பண்பாடு எங்கே மறைந்து விட்டது? ஒழுங்காக கடைப்பிடித்து வந்த-நம் ஒழுக்கம் எங்கே புதைந்து விட்டது? புதைகுழியிலா? ஆழ்கடலிலா.? புதைந்து விட்டோம் நாம்-இப்போ புண்பட்ட மேனியாய், தொலைத்துவிட்டோம் புன்னகையை.எங்கே அது.? எய்ட்ஸ் என்னும் அரக்கனின். நண்பனாய். என்றுமே நிரந்தரமற்ற நட்பு அது. வயோதிபத்தில் நான் இழந்ததை தேடுவதோ? வருமுன் காப்பது முறையன்றோ. சோதரா. நாம் எதையும் இழக்காத வரை எதையும் நாடாதவரை அவசியம் இல்லை தேடலுக்கு. நண்பா. பொன்னான வாழ்வை மண்ணாக்காதே பண்பட்ட வாழ்வை சீர்குலைக்காதே கண்கெட்ட பின்பா சூரியநமஸ்காரம்
கண்டதே காதல். கொண்டதே கோலம்
என்றவர் கண்டதென்ன லாபம்.? கற்றது பாதி. கல்லாதது மீதி. இரும்கையில். ஒரு கையில் மதுப்புட்டியுடனும் மறுகையில். புகைப் பெட்டியுடனும். தங்கையராய் நினைக்க வேண்டிய மங்கையரை தேடி அலைகிறாயே ஏங்கே போனது ஒழுக்கம் - உன்

Agůr Mab......
அறிவு ஏன் இன்னமும் மழுக்கம் - வா சோதரா போடுவோம் அதற்கெதிராய் முழக்கம் சாதிக்க வேண்டியத இன்னும் எத்தனை உன்னை நீயாயே சோதிக்கிறாயே - போதிக்கிறேன் சோதரா. பொன்னான உன் நேரத்தை வீணாக்காதே வீணர்களுடன் சேர்ந்த விசமியாகாதே. கயவர்களுடன் சேர்ந்து கள்வனாகாதே நயவஞ்சகர்களுடன் சேர்ந்து நாசமாகாதே நல்ல நண்பர்களுடன் சேர்ந்து நல்லவனாயிரு உயர் குலத்தானாயினும் ஒழுக்கம் தவறின் அவன் இழிகலத்தானே - அவன் ஒழுக்கமுடையனோ - அவன் தெய்வத்திகு ஒப்பாவான் - சோதரா இப்பொழுதே உணர்ந்து கொள்வாய் ஒழுக்கம் இழந்து வாழ்ந்தெண்ன லாபம்.? உதிரத்தால் ஓர் சரிதம் எழுதப்படும் நேரமிது. மதி கெட்டு மானமிழந்து வாழ்வது தான்முறையோ..? இன்பம் வந்த காலத்தில் அது நிரந்தரம் என்று குதியாதே. துன்பம் வந்த போதும், துவண்டு விடாதே. ஒழுக்கத்தை கண்ணெனப் போற்றுவோம். சோதரா. இன்னும் ஏன் தயக்கம். புறப்படுவோம் வா.உயிரினும் மேலான ஒழுக்கம் காக்க.
நன்றி!
சியரமேஸ் முகாமைத்துவ பீடம்

Page 74
WCa C6eve
SEAGULL PROPER
NO 49, NELS COLOM TEL: 555743, 071
NOW, SEAGULL PRO
PRESENTA HOME INVESTMEN
“SEAGUL
DR. E.A. COORAY MAWATHA An
THREE ROOM, TWOROOMAPAR TITLE HIGHCLASSM,
BOOKINS AREN
H

H
P
ഗ്രർ/ഗ്ലൂ
RTY DEVELOPERS
SONPLACE,
BO - 06. 752981,077-317075
PERTY DEVELOPERS T OF UNQUESTIONABLEVALUE
L COURT"
D MOORROAD, WELLAWATHA,
TMENTS, GUARANTEE OF CLEAR ATERIALS & FTTINGS.
WOWACCEPTED
-l

Page 75
In II gnf Li DT6of D
மரணிக்கவில்லை மெளனமாய்த்தான் இருக்கிறது
கெடுபிடிகளுள் சிக்கித் தவித்த மானிடம்-அது சுரண்டப்படாமலேயே மரணித்து விட்டது
ல்லை இல்லை!
இ
மானிடம்
சாதிக்கொடுமைகளின் சங்க நாதத்தினுள் செத்துத் தொலைந்து விட்டதாய் நிலைத்து விட்டமானிடம்-அது சாகவில்லை, சாகவில்லை சங்க நாதத்தில் அது கேட்கவில்லை மட்டுமே மானிடம்-அது
மரணிக்கவில்லை
ஏமாற்றுக் காரர்களின் செப்படி வித்தைகளுள் வித்தையாய் போய்விட்ட மானிடத்தை-அது

வித்தை தான் காட்டுகிறது
ஆம் மரணிக்கவில்லை-அந்த மானிடம்
ஆளவந்தோனின் அட்டகாசத்தினுள் அடங்கிப்போய் அமர்ந்துவிட்ட-மானிடம் அது அயூடித்தான் போனதே தவிர மானிடம்
மரணிக்கவில்லை
சுரண்டல் வர்க்கத்தின் கெடுபிடிகள்
சாதிக் கொடுமைகளின் சங்க நாதம்
ஏமாற்றுக் காரர்களின் செப்படி வித்தைகள் ஆளவந்தோனின் அட்டகாசம் 6llia (6) ஒரு நாள் வாழப்போகின்ற மானிடத்திதின் முன்னே சமுதாயச் சாக்கடைகளெல்லாம் கைகட்டி, வாய்புதைத்து மெளனமாய் மடடும் நிற்கப் போவதில்லை
மானிடத்தின் முன்னே
coleo)6
நிரந்தரமாய் மரணித்துவிடும். ஆக்கம்:- மாதுமை சிவசுப்பிரமணியம்
1ம் வருடம. கலைப்

Page 76
VCz Céeave
PRECISION TECH
2, R A DE ME COLO

-
SERVICES PVT LTD
LMAWATHA MBO 4
-്

Page 77
கடந்த மே மாதம் எட்டாம் நாள் கொழும்பு பல்கலகழக போட்டி முடிவுகள்.
கீழ் பிரிவு
தேஹம் மனனம்
1. சு. சர்மளா - சைவ மங்கையர் கழ 2. ஜெ. கிருத்திகா - திருக்குடும்ப கன்னியர் மடம் 3. T. துவாரகன் - றோயல் கல்லூரி சித்திரம் வரைதல்
1. சி. கதர்ஷன - மெதடிஸ்ட் கல்லூரி 2. க. கௌசல்யா - மெதடிஸ்ட் கல்லூரி 3. க. நிசாந்தி m சைவ மங்கை
மத்திய பிரிவு
ീഴ്ച 1. T. அதிஷ்டபிரதா - இராமநாதன் இந்து மகள் கல் 2. N. நிஷாந்தன் - றோயல் கல்லூரி 3. அ. மாதுணம் - திருக்குடும்ப கன்னிய கட்டுரை
அ. காயத்ரி - இராமநாதன் இந்து 1 Y திருச்செந்தூரன் - றோயல் கல்லூரி
N. ஜெயதரனி - விவேகானந்தா கல்லூ திருக்குறள் மனனம் A, பிரபா - இந்து மகள் கல்லூரி
வி. அருண்யா - மெதடிஸ்ட் கல்லூரி பா. நித்தியவோஜினி - புனித ஜோன்ஸ் மகாவித்தியாலய ச. சுகந்தினி - விஜயரட்னம் இந்து
மேற்பிரிவு
ീഴ്ച
1. இ. காயத்ரி - இராமநாதன் இந்து 2. T. கஜன் - புனித பேதுறு கல்லு 3. T. யோகேந்திரன் - றோயல் கல்லூரி
கட்டுரை
1. ச. புரந்ததி - திருக்குடும்ப கன்னிய 2. இ. வாசுகி - இராமநாதன் இந்து 1 3. B. Gidoids60cisory - றோயல் கல்லூரி கவிதை
கு. கர்ஷினி - இந்து மகள் கல்லூ
P. S. Glasgšgyai - றோயல் கல்லூரி S. தஷிந்தி - திருக்குடும்ப கன்னிய
 
 

இந்து மன்றத்தினால் நடாத்தப்பட்ட கலை விழா
கம்
ர் மடம்
மகள் கல்லூரி
ம்

Page 78
WCA C6eive
THIVAGAN
GENERAL MERCHANTS & C LOCAL PR
TEL: 208, 4TH CRC COLOM

H
COMPANY
OMMISSION AGENTS FOR RODUCES
328556 DSS STREET, BO : 11.
-

Page 79

WISHER

Page 80
*னத்தில்
அன்று பேங்லங்களில்ாட்டும் கட்யூனவழ் கம் செகன்.
தங்
இன்றுஎட்ஜ்மிையர் உனங்கஒய்ட்டிருந்தும் வந்துணகங் வார்படுதிரம்
வாடிகி நிது ாம்தரங்ண்பழங்iபட்டாலும் பயணங்கிழாரும்ப iைaல =
||ul|
[|(.|}|}|
இசிகனகசுங்கள்
இய்ேவரும் ந்ெத)ே
உர்ைதின்
இாடிய ம்jஇதுயா இதர்ம்ேபவனே வதம்ம்ெப பாம்ஹப்ப்ெத
பாவம் நன்ன?
 
 

I്ളി T
முடிய்யவேண்டுமென மன உறுதியுடன்
மனிதனே
உண்ணில் நீ இட்டுக்கொண்டதிட்டங்களை
ரந்தர்பங்கள் சாய்ந்துவிடவம் ாண்டுவிடாதே மீண்டு நின்று
முன்னோக்கு பாய்மரங்கள் கிழிந்தாலும்
நண்ணங்கள் தொடரட்டும்
நி, சத்தியகதனர்.
விஞ்ஞானபீடம்

Page 81
ീ0% ശa, C,
TRANS
IMPORTERS GENERALH & SUPI
409 - A, OLD
CoLOME
TELEPHONE: 348695, 435927
ØCaá Cố3e/ Ó
Shanga
IMPORTERS & GEN MERCI
384, OLDM
COLOMB TELEPHONE: 324867, 4

H
mർദ്ധഗ്രർ/ീവ്ര
METAL
ARDWARE MERCHANTS
PLERS
MOOR STREET, O - 12.
ഗ്രർ/ഗ്ലൂ
i Steels
NERAL HARDWARE
HANTS
OOR STREE, ιO - 12. 433875, 439311

Page 82
WWWWWWWW VCz C6el 6
OPATH
13, 15 St.JC Colomb
7Ca C64/6
கோழும்பு பல்கலைக்க கலைவிழா சிறப்புற
55 "B Man Colom Tel.:
Y முதல் தர காகிதாதிகள், அப்பியாசக்
விலையில் சில்லறையாகவும், மொத்தமாக
M| | | | | | | | | | | | | |
 
 
 

WWWWWWWWWWWWWWN ഗ്രർ/ഗ്ലൂ
A & Co,
ohn's Road O - 11.
கொப்பிகள் என்பவற்றை மிககுறைந்த Y வும் பெற்றுக்கொள்ள சிறந்த ஸ்தாபனம்.
barынның тіл

Page 83
WWWWWWWW VC/C6eive
GARANT
General Merchants
No. 191, 5 th Colom Tel.: 4
ORO
Importers Dealersil
59-1/4, 1st (I Wickrama Plaz. First Cro Colom
KWAMNRY
Te:4417
Y Y Y Y Y Y Y Y VC% C6ez con Y Y Y Y Y M
MMMMMMMMMMMMMM

WWWWWWWN
ഗ്രർഗ്ഗമ
TRADERS
Commission Agents
Cross Street, bo — 11 58361.
(ES
irst) Floor, Super Market, SS Street }o - 11.
MeiMerapanno
59, 424573
MMMMMMMMMMMMMM

Page 84
H
MEN ELECT
Importers an Electrica
116/22 First C Colomb
PhOne : 447485
 

-
mർദ്ധഗ്രർഗ്ഗത്ര MCO
RICALS
di Dealers in ls Goods
ross Street, D - 11.

Page 85
/ WWWWWWW
ിർ ശ്ജർ"ടrർmenർzon
DCS
DAA CONNECTIONSYSTEMS
(PRIVATE) LTD.
DSC COLLEGE OF COMPUTE
Indivi & Group C
(The Classes Sta
Internet & Email
CH
Visual Foxpro (Ver 5.00) Diplomain Computer Programmil Diploma in Computer Systems Di Diploma in Computer Application
Batc
DCS M.P.C.SBuildi Vavuniya.
DCS EDMS No 399 1/1, Galle Road, No. 156, Gre Colombo-04 Trincomalee.
DCS No. 89, Main Street, Kinniya.
M| | | | | | | | | | | | | |
 

WWWWWWWWWWWWWWN
ERTECHNOLOGY (Pvt) Ltd.
dual
lasses
tevery month
• Autocad
• Visual Basic
- Pagemaker ng • Diplomain Data Processing esign
S.
hes
袭
ng, Station Road,
DCS 'n Road, No 171, Trinco Road,
Batticaloa.
DCS 124/2, Palaly Road,
litt A

Page 86
WWWWWWWW
ി% ശത്രു'C)
JANATH
Y Y Y Y
Importers & Generall No. 20, Quarry RC
Y Tel: 421412, 3258O
Y Fax : 3
Y ** Tor SteelS “ Welding Ro " B.I.Sheets ” PVC Sheet " M.S. Sheets " Rooting felt
Y " Flat Iron " Aluminium
" Square Tubes " G.I. Wire " M.S. Channel " G.I.Pipe
Y " M.S. Coils M.S. Round
 
 

WWWWWWWWWWWWWWA ഗ്രർഗ്ഗon
s)
A STEEL
Hardware Merchants bad, Colombo -12
7, 33860?, 321431 4566?
ods " Gate Channel S " Rooting Sheets
Square Iron
Colis & Sheets *** Jumber Steels Y
” Slotted Angles
Shovel
itute Road Y 'YYYYYYYYYYYYY/

Page 87
ØCaá CÁ3e/ Ó
NITHYAKALYA
MANUFACTURERS & EXPOR
230, GAL COLO
TEL: 583 FAX: 94 EMAIL: I

H
ബുദ്ധർZon
NI JEWELLERY
TERS OF GEMS & JEWELLERY
LEROAD, MBO06, ANKA 392,585427 -1-585944, ithkalGò slt.lk
-l

Page 88
| - SILI Steel M
320 2/2 Old
colomb
Telephone: 446482, 435 Fax : 446482 Mobile : 071 62934
VCz C3a C
CHAMPIO
General Hard
Im
'307, Oldm colomb
Telephone : 42.1893'
 
 

سینمایی CON erchant ||
i
mOOr Street, O - 12
/~
ാഗ്രർ/ഗ്ര
TRADERS
ware Merchants
&
i
豹
)OterS

Page 89
VCW C3a/6
Gobika
No. 5/4, Ne Jaff
C/C/ Cاهeal C,
ANU
HERBAL BE
DISTRIBUTOR
ORIFLAME
4/1 - A, HAME COLOM TP : 5
H
 

H 2w/4menéAow.
a TeX,
W Market,
SHA
AUTY CARE
RSAVENUE, BO - 06,
ha.
ா
56436
H

Page 90
H
ØCaá C3e/ Ó
MAG SYNTHETIC
INDUS
(
MANUFACTUR
AN
SYNTHETI
121, KEYS COLO
PhOne :431614
H
 

H
ഗ്രർfon
SONS
(TEXTILE)
TRIES
ERSOFRAYON ND
CTEXTILES
ER STREET , MBO - 11.
-

Page 91
H
7(SA ശജർ 2
JEYA BOO
IMPORTERS & DISTRIBUTOR A WITTE RANGE C
MEDICAL, ENGINEERING, COMPUTER,
CHILDREN BOOK
91-99 UPPER GROUND FLOOR, PEOPLES PARK COMPLE X COLOMBO - 11
ΤΕΙ - 438.227
FAX 332939 EMAIL:jeyaGeurekalk
% ശർ'C
Nithiya G
40/1, 1st Floor, Supp Colom Tel: 6

H
w/4men&
/ിമ
K CENTRE
S OF PRINTED TEXT BOOKS F SELECTION ON MANAGEMENT, SCHOOL TEXT BOOKS, S & MANY MORE
Branch : 688, Galle Road, Colombo - 03, Tel:580594
ന്ധർ/ിത്ര
Old House
per Market, Borella, bo — 8, 29303

Page 92
2,R.A.DESILV COLOM
+ထာားထာက္အထား
(/Ca ശജർ 客, MASCONS
175,SRI SUMA COLOM
as
PHONE:325561-3 a o . . . . . . . . .
H
 

w/4weené /ീവ്ര CH SERVICES
)LTD
A MAWATHA, BO —04
LIMITED
YA NATISA MW 入 1.
FAX:449537
u s o
-

Page 93
H
(C/4C3av C.
J & S Servic
115, Messa Colomb
TP. : 3
(ИС% ശജർ C,
OCEANIC
Authorised Sole Agents for
Importers, Exporters of T
192 MAIN Colomb Tel.: 336720, 327 168, 326961

-
ഗ്രർ/ത്ര
es (Pvt) Ltd
nger Street, bo - 12, 34557
mർദ്ധഗ്രർ/ിത്ര
K IMPEX
KIBS Products in Srilanka. extiles and Fancy Items
STREET, O - 11,
-l

Page 94
H
7C/ Cáel f
UDHEYA & C
Printers, Station
17/18 Negambo Colombo, Tel: 930759, 9 Fax :94-1
7C/A ശില്പർ 2, ERA2000 COMP
COMPUTER ASSEMBLING, CD RECORD HARDWARE & SOFTWARE SOLUCTIONS.I
ANY KND
Suthagar.P N Hardware & Software Specialist V 13/14 A, Don Cornelis Ln, S Off Sri Dharmarama Road, C Ratmalana.(T.P. 61 1863) N

H
'o. (PTE) LTD
ers & Suppliers
Road, Wattala, - Srilanka 35873,932784 -935435.
UTER SYSTEMS
ING, CoMPUTER REPAIRS, CONSULTATION NSTALLATION, MoBILE SERVICE GET RID OF
OF PROBLEMS.
Moseh Gunathas(NIBM.Dip) VB Programmer, Hardware Specilist System Analyst & Designer Domputer Communication Mobile No. 0776033: Res : 729028
hrál
H

Page 95
WWWWWWWW
7Ca C2 مجمہوری 3یجر,
COLONIAL HAR]
IMPORTERS, DISTRIBUTERS & GE
Y 427, Old Moor Str m I Tel: 431950, 4354 321144,075-3
Y m Fax 334090
· Email: colonia Gos
138 Sri Sumanatissa M I Tel.: 334197074-' 074 610302,
Fax: 074-610260,
369, Old Moor Street, ( u Tel: 423636, 4347
461, Old Moor Street, ( I Tel: 338010, 33801
N|||||||||||||||

WWWWWWWWWWWW
mർധ്രഗ്ഗമ
DWARESTORES
NERALHARDWAREMERCHANTS
eet, Colombo - 12. 14,347981-83-89,424562, 30778,075-330768
tk
awatha, Colombo - 12. 710201,074-610545,
Email: colonial Ostk
Colombo - 12. 94,435561
colombo - 12. 1.
MMMMMMMMMMMMMM/

Page 96
MWWWWWWWWWWᎳᏉᏉᏉ
A VLA ZAZZ, V-LV-JEZZе AedvizzyevezziØ€ፖሥርሪ{Zፌሁ دسمبرج zzع
GLOBAL CA
ME
GENERAL
GYNAECOLOGY PAEDIATRIC SKN SURGERY ACUPUNCTURE
O.P.D 8.30 AM ಐERCISSADIES ONLY) -
கட்டான உடலை மெட்டாக வடிவமைக்ச சிறந்த இடம். பயிற்ச்சி நேரம் மட்டுப்படுத்த
PHOTOCOPYBN
CLINICTELEPHONE MEDIQUCH 来 O74510631 MINIHOSPITAL - 米 074514724 MINIMOBILE – 米 O74514819
BRIGTONSYSTEMS (Centre for Com
For Beginners
Certificate Courses: Microsoft Word Microsoft Excel
PageMaker
CorelDraw
Diploma Cources: Diploma in Microsoft Office 97/2000 Diploma in Computer Studies Diploma in Destop Publishing Diploma in Hardware Technology
BR GTON SYSTEMS INTE No. 385 - 2/4, (2nd Floor), Galle Ro Phone: 077
and pri
 
 
 

\WWWWWWWWWWWWWN
RE CLINIC Y
IOUCK(PVT)LIMITED PATHOLOGYLABORATORY SERVICE
ECG Y PHARMACY
DISPENSARY
TO 8.30 P.M Y
- - - - - - - - - - - YoGASANAM (BoHSEX) - ــ ــ ــ ــ ــ ــ ـ ـ ـ سا
ஊளைச் சதைகளை குறைக்க ப்பட மாட்டாது.
DING SERVICE
NO-1457THLANE 071-739393 OFFRUDRAMAWATHA -071-748916 WELLAWAITHA
COLOMBO-06.
INTERNATIONAL
puter Studies)
To Become Professionals
Certificate Courses: Internet & Email Visual Basic Turbo Pascal/C++ MS Acess
Special Courses for Professional: Diplomain Visual Programming Y Diploma in Internet Programming Diploma in Computer Programming
And Y Windows NT
RNATIONAL(PVT) LTD ld, Wellawatha, Colombo - 06. - 303813 hting
work at reasonable rates
፲ | | |

Page 97
WWWWWWWW
ØCaá C3e/ Ó
AHBHI
Deale Textiles, Fancy and
No. 165/A 10, City Paradise Super Market Street, Colmbo - 11.
0Ó% Cáez/ é.
CHA FAST
CHAROT RESTAU)
Chariot Mobile U. Y SPORTS EVENTS, M
CARNIVA ORDERS AND DE
PARTE Y FUNCTIONSU
HEAD OFFICE 308, Galle Road,
Colombo 4. Tel:580569/595761 Fax : 582272
M

WWWWWWWWN
ഗ്രർഗ്ഗമ
rS in Electronics Goods
Tel : 074 - 717290 Hot : O72 - 28O594
Y Y Y Y Y Y
Y Y
Y
Y
RIOT FOOD RANTS, (PVT) LTD
nit Available For
MUSCIAL, SHOWS, LS, ETC ELVERES FOR SAND NDERTAKEN.
Branches
Majestic City Complex Liberty Plaza Complex
MMMMMMMMMMMMMMM

Page 98
WWWWWWWW' ി% ശത്ര C,
MAURA
PHARMACY
HAVELOCKR COLO : 59484
VMAS P
ΩUALITY OFESET PRIN
282, WOLFEN) COLOM
TEL:
347
Y
Y
Y
Y
Y
Y
V Y ØCaá C63e/ Ó Y
Y
Y
Y
Y
M
YYYYYYYYYYYYYY

\WWWWWWWWWWWWWN mWemend/home
DHARM
( & GROCERY
OAD, (MAURA PLACE) MBO - 06 1,592859 (RES..)
RINTER
CARTON MAKERS
DHAL STREET, DBO – 13, 431588
'880
Y Y
Y Y Y
Y Y
Y Y
MMMMMMMMMMMMMM/

Page 99
H
REAGAL EN
DEALERS IN :
FANCY GOODS STATIONER) EVERSILVERWARES, NEWS.
79 Mಳ್ಲ!
K.PN NALLU
7, MAIN NORTON ESTD: TP 051 FAX 3
H

H
lർണ്ഡർ,400,
NTERPRICE
ES, ELECTRICALS GOODS, AGENTS & PAWN BROKERS
STREET, TON
SAMY & CO
STREET, BRIDGE
1940 32204 2277
-l

Page 100
7C/ Cáelve
MURALICOMIN
I.D.D., LO( FAX MASSAGE,
PHOTO COPYIN
18/5, DUN
HA TEL: 0 FAX: C
طا

H
ബുദ്ധർ/ീon
MUNICATION
CAL CALLS, SPIRAL BINDING, NG LAMINATING
BARROAD
TON 51 22042 151 22041
H

Page 101
Invest your
We wish to express our deep griritit
* Our vice chanceller Prof Mr encouragements, support and for honour gracing the occasion
* Our senior treasurer Prof Mrs Y. R , encouragement, support and her unsti
* Our honorouble special guest Mr thoughtful and so kind as to spend his pre
your presence for all three days.
* All the professers lecturers, aca
Wa
у
S
* All distinguised guests and inv presence and who we hope enjoyed the
* All producers of varies programs
* All religions,heads and who ha Prof...Mr Gnanasambanthan, Prof. Mr. Kambavarithi Mr Jeyaraj.
* All participants who took part in
* Our priters for doing such and e) cover invitation cards and certificates
* Last but not least we thank all ( contributions to whom are greatful

thankfulness
ude and our since thanks to.....
's. Savithiri Gunasekara for all her ing us by accepting and invitation and
asanayagam forn all her ready guidanec nted help extended to us
balakumaran from India for being so ecious time with us and honour us with
damic staff and contributors in various
ities for honouring us with their kind
programms.
in the show
ve given inspiring messągęs including
Chandrasekaran; Mr Aruthirumugan,
various programmes and tomplifiers
kcellent job by printing the souvenior
others who made numerous invaluable
-

Page 102
H
எந்நன்றி கொண்றார்க்கும் உய் கொண்ற மகற்கு
எனினும் வள்ளுவனர் வாயப்
நன்றியறிதலைத் ெ
தரிவிப்பது
தமிழனி
இந்து மண்றம் கொழுப்பு பல்கை THE HINDUSOCIETY
BEST V
HINDUS
UNIVERSITY (

H
asonlimid 2 ifsissiososo ਕਥ
GUD mrač Basgů, u జఅl ண் விழுமியங்களில் ஒன்றாகும்
ான்றும் உரித்தாகும்.
booiaasgasid assoorisasin.MEMBERS OF
WSHES
KOCIETY
DF COLOMBO

Page 103
OCLTLI LT I LT I D E T I
1Best Wis
Ka Vitha
NO.5, BU! WAWU
1Best VWis
HNOU S
భ
II. . . . . . .
 
 
 
 
 

Stores
S STAND, NYA.
(3
es fro11:
SOCIETY

Page 104
Fron
East West Informati
Methodist Centr 252, Galle ] Colombo
雪雯嘎了璽工工工靼
PRINTED BY-JEYAOFFS
TEL - 478444
 
 

on Systems Ltd
al Building, Road,
O3.
ET PRINTERS, 4.