கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்து இளைஞன் 1987: பொன்விழா மலர்

Page 1
- PR
 
 


Page 2
Space Donated by
NORTHERN
TYRE RE JAF
Space Donated by

INDUSTRIES
TREADERS FINA.
RADIOS PATHY
JAFFMA.

Page 3
இந்து இெை
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாண
THE YOUNG
The Jaffna Hindu College
For internal and Private
பொன்விழா GOLDEN JUBLE
ಫ್ಲಿಗೆ 47 98.

ாஞன்
7வர் வருடாந்த வெளியீடு
Students' Annual Circulation Only
EE NUMBER
7 ಶ್ದಿ 122

Page 4
EDITORS:
English Editór: Asst. English Editor:
ASSt.
B
V
Tam i Editor: P
A
Tam i Editor:
STAFF ADVISORY COMMT
Ponnampalan Mahendran
. Somasunthram
Mahesan Siwaraja Jegamanthaguru
. Shamm ugalingar
Kamalanathan

. Sivakumaran
... Ravimohan
Ahilan
. Sutharshan
TEE:
Principa/ Deputy Principal Deputy Principa/ English Section Reports Section
Examination Results
Tamil Section
Convenor

Page 5
6. திருச்சிற்றம்ப பஞ்ச தோத் சுந்தரர் தேவ
தலம் - திருவெண்பாக்கம்
பிழையுளன பொறுத்திடுவ ரென், பழியதனைப் பாராதே படலமென்சு குழைவிரவு வடிகாதா கோயிலுவி உழையுடையா னுள்ளிருந்துளோம்
திருவாசகம் - மாணிக்கவ தந்த துன்றன்னைக் கொண்ட சங்கரா வார்கொலோ சந்தி மொன்றில்லா வானந்த யாது நீ பெற்ற தொன் சிந்தையே கோயில் கொண் திருப்பெருந் துறையுறை எந்தையே பீசா வுடலிடங்
யானிதக் கிலனேர் கை திருவிசைப்பா - சேந்த மண்டலத் தொளிவை விலக்
மருந்தை யென்மாறிலா பண்டலரயன்மாற் கரிதுமா
கெளரியதோர் பவளமால் விண்டலர் மலர்வாய் வேரிவ திருவீழி மிழலை பூராளு கொண்டலங் கண்டத் தெங் குறுகவல் வினை குறுகா6ே திருப்பல்லாண்டு - சேந்த சேவிக்க வந்தயனிந்திரன் ெ * லெங்குந் திசைதியைன கூவிக்கவர்ந்து நெருங்கிக்
மாய் நின்று கூத்தாடும் ஆ விக்க முதை யென்னர் வத்
tu ÜU&or Quevaruju ogrở பாவிக்கும் பாவகத் தப்புறத்து
பல்லாண்டு கூறுதுமே
புராணம் - சேக்கிழார் ஐந்து பேரறிவும் கண்களோ வளப்பருங் கரணங்கலேன் சிந்தையே யாகக் குணமொ திருந்து சாத்வீகமேயாக இந்து வாழ் சடையா னடுமா
எல்லையில் தனிப்பெருங் வந்த பேரின்ப வெள்ளத்துட் மாறிலா மகிழ்ச்சியில் ம திருச்சிற்றம்ப

山T页LD 7ஆம் திருமுறை ζυ σουτ - βό (τρσώ
றடியேன் பிழைத்தக்கால்
S ன் மறைப்பித்தாய்
7т. Goo 6Тил 6йтбат
போகீரென்முனே
当T于Ef 8 ஆம் திருமுறை தென்றன்னைச்
சதுர
ம் பெற்றேன்
ண்றென்பாற்
டவெம் பெருமான்
சிவனே
கொண்டா
ம்மாறே
னுர் 9 ஆம் திருமுறை கியா னுகர்ந்த
0ഞ്ഞധ
யடியார்க்
6/604 6000
பார் பொழில் தழ்
0
குரு மணியை
f
னுர் 9 ஆம் திருமுறை 'சங்கண் மா
குழாங் குழா
தனத்தினை
நானுக்கே
12 ஆம் திருமுறை கொள்ள *கும் ரு மூன்று ந்
னந்த
புனைந்து லர்ந்தார் ' ου κό

Page 6
கல்லூரிக்
*~~~~~~*
வாழிய யாழ்நகர் இந், வையகம் புகழ்ந்திட எ
இலங்கை மணித்திரு இந்து மதத்தவர் உள் இலங்கிடும் ஒருபெருங் இளைஞர்கள் 2 Girlb | 08
கலைபயில் கழகமும் இ கலைமலி கழகமும் இது தலைநிமிர் கழகமும் இ
எவ்விட மேகினும் எதி எம்மன்னை நின்னலம்
என்றுமே என்றுமே எ இன்புற வாழிய நன்ே இறைவன தருள் கொ
ஆங்கிலம் அருந்தமிழ் அவைபயில் கழகமும் ஓங்குநல் லறிஞர்கள் ஒருபெருங் கழகமும் ஒளிர்மிகு கழகமும் இ உயர்வுறு கழகமும் இ உயிரண கழகமும் இது
தமிழரெம் வாழ்வினி தனிப் பெருங் கலைய:
வாழ்க ! வாழ்க ! வ
தன்னிகர் இன்றியே தரணியில் வாழிய நீ

கீதம்
துக்கல் லூரி ான்றும் (வாழி)
நாட்டினில் எங்கும்
3, 1)
கலையகம் இதுவே கிழ்ந் தென்றும்
துவே - பல
வே - தமிழர் துவே !
ந்துயர் நேரினும்
மறவோம் rன்றும்
றே ாடு நன்றே !
ஆரியம் திங்களம் இதுவே ! உவப்பொடு காத்திடும் இதுவே !
இதுவே!
Nதுவே ! துவே !
ற் தாயென மிளிரும் கம் வாழ்க !
Tiljbö95 !
நீடு
G.

Page 7
Our Prin
S, POMMAMPALA
 

M Esq.

Page 8


Page 9
9.6iT6m Lids&
ஆசிரியர் தலையங்கம் Message from M. M. Munsoor Esq.
Regiona/ Director of Education, Ojoafua. பிரதேச கல்விப் பணிப்பாளர்
திரு. வெ. சபாநாயகம் அவர்கள் வழி முன்னள் தமிழ்ப் பகுதி பத்திராதிபர்கள் முன்னுள் பத்திராதியர்களின் வாழ்த்துக்கள் இந்து இளைஞன்-ஒரு மீள்பார்வை க?ல் நூற்றண்டில் ஒரு பொற்காலம்
கவிதை மலர்கள்
lutorial Staff
மாணவர் பகுதி
சிரிக்கும் மலர்கள் விஞ்ஞானமும் வாழ்வும் மலேசியா வாழ்வில் ஒருநாள் விஞ்ஞானத்தின் சிறப்பு புரட்சிக் கவிஞன் υή η β' சூழில் மாசடைதல்
அன்பு மனிதனும் சூழலும் இன்றைய உலகில் மின்சாரம் ஒரு மழை நாள் 'திரைகடலோடியும் திரவியந்தேடு" உலக விமானக் கம்பனிகள் புலரும் பொழுது பழந்தமிழ் இலக்கிய மரபு ஏவுகணைகள்
துரியன் இன்றைய உலகின் பெண்களின் நிலை மாணவரின் கடமைகள் மாணவரும் ஒழுக்கமும் யாழ் இந்து வின் மாணவ மணி பேராசிரியர் வீரப்புதல்வர் விவேகானந்தர் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை விந்தைச் செடிகள்
விரமா முனிவர்

3
Jaffna
gங்கிய ஆசிச்செய்தி
; 9
20
2O
2 22ے۔
23
24
25
க. கைலாசபதி 39
4
43
44
45

Page 10
தமிழ்ப்பண்பாட்டில் வெற்றில் விடியும் தறுவாயில்
Editors- 1987 Out Standing Performance in G. C. போஷாக்கின்மையும், குறைபாட்டு ே | 3ھ) {ھی
பண்களும் இராகங்களும் மாமேதை கார்ள் மார்க்ஸ் A3oard of Prefects- 1987
6) η ούίθ’ οδπ
புற நானூற்றுத்திறம் பறவைகளும் விலங்குகளும் மலுேறாற்சவம் தமிழில் எழுத்துச் சீரமைப்பு ஆக்கப்பணிகளுக்கு அணுசக்தி அமெரிக்காவின் அச்சுறுத்தல் பற்றிய
அழியாத கோலங்கள்' Non - Teaching Staff நான் விரும்பும் நூல் சாானிய இயக்கத்தின் குறிக்கோளு யாழ் இந்து தந்த நாடக கலைஞருடன் வர்ணுச் சிரம தர்மம் வணிக கழகங்கள் பொருளாதார முறைமை - உலகநோக் நமது கொடி
STUDENTS SECTION
Editoria/
Advanced Leve/ Union Science Union - 1987 Caught in a reminiscent mood Past Editors of Young Hindu Messages from our Past Editors
'. Young Hindu - A peep it Y. M. H. A. 1987 Commerce Union - (1986 - 1.
An Event not to Forget The History of the Young H My Home
An Unlucky Day

'. E. AIL 1987 --ale நாய்களும் 49
62
64
ப நோக்கு
67
7 ;ம் அடிப்படைத்தத்துவமும் 72 ஒரு செவ்வி 73 77
80 கு 82 86
I O2
mto the past 106
987) Séda
lindu “ I 2

Page 11
My Dog The Person / like best My Schoo/
lf Babuji were alive My Village
My Class
My Village
life of a Begygar
She is Hundred Years of Age fostes Frefects - 1987 Scouts -~~~~ 1987
Mauritius
Louis Brail/e Florence Wightingale My ambition in Life My trip to Trincomasee Autobiography of an Asia - Bik An Accident - The internationa/ St. John Amb Out Standing Performances in My Dream
My Pet
My birthday
ARajr?
Dreams
My friend A Dialogue between two deaf Sri Lanka
The Operation PA/AW in the My Mother My Paddy fiefd My Birthday Farty Books and Reading The Profession / Like Mahatma Gandhi
Why we should read? Wild Anima/s of Sri Lanka Motorist
The i Taj Mahaf Sigiriya and its History Some Jokes

ulance Brigade – 1987
University Exams.
Oeople
Jaffna Peninsula
| 6
1 | 6
| | 6 | | 7
| 8
| 19
| 9 120 | 20
2
| 2 |
22
| 22
| 23
| 23
24
25
|25
I 26
| 26
| 26
127
| 28
28
| 29
I 30
| 3 |
| 3 |
| 3 |
| 32
133
| 4
| 34
| 36 136 137
138

Page 12
A Humorous story in thy life The Fotir Seasons A day in the life of a postma The Soviet Space Programme They ran ott of mud
Philately flectricity in modern life Our pitifuf Plight The problem of housing in Sri Our Bones Urumpirai - After the peace acc The Superconductors of the futu.
REPORTS
அதிபர் அறிக்கை-1986 இந்து இளைஞர் கழகம் - அறிக்ை The Board of Prefects
சாரணர் குழு சென் ஜோன் முதலுதவிப்படை விஞ்ஞானக்கழகம் வர்த்தக மாணவர் ஒன்றியம்
Sports
விடுதிச்சாலை
ஆசிரியர் கழகம் பழைய மாணவர் சங்கம் பழைய மாணவர் சங்கம் (கொழும்பு} பாடசா8ல அபிவிருத்திச் சங்கம் சேவை நலம் பாராட்டு
ഴിurിഞ്ഞു. Retiremeri
Memorium G. C. E. A 1 L. Results 98 University Admissions - 987
Tutorial Staff F. S. F. and S. D. S. Teachers Non Teaching Staff Hostel Staff
魏
Cover - Designed By S
Z

Lanka
ordf
re
8
ό
i88
| 88
| 88
. Ragulasingham 10 C
s

Page 13
இந்து இ
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
பொன்விழ
«οουά 47 I98
கடந்தகால
அரை நூற்றண்டுக் காலம் எ6 வும் ஒரு கல்லூரிச் சஞ்சிகையின் யாகியுள்ளதென்றல், அந்நிகழ்ச்சி கொண்டாட்டத்திற்கும் உரியதொன்ற கு இவ்வருடம் 50 வயது பூர்த்தியாகின்ற
இம்மகிழ்ச்சிக்குரிய விடயத்தை களோடு மட்டுமல்லாது பெற்றேர்கள், ரோடும் பகிர்ந்து கொள்வதில், மிகள்
யாழ். இந்துவின் நூற்றண்டை 6 சஞ்சிகையின் பொன் விழாவைக் ே மகிழ்ச்சியைத் தருகின்ற தென்றல் கல்லூரியின் வரலாறும், இச்சஞ்சி.ை பின்னிப் பிணைந்தனவேயாகும்.
இச்சந்தர்ப்பத்தில், எமது கடந்த யும் மீள நினைவு கூர்ந்து நோக்குவ
 

மாணவர் வருடாந்த வெளியீடு
prT LD6ho Í
7 இதழ் 122
நினைவுகள் -
ன்பது ஒரு குறுகிய காலமல்ல! அது வரலாற்றில் 50 வருடங்கள் பூர்த்தி
மகிழ்ச்சிக்குரியது மட்டுமல்லாமல் தம், ஆம், எமது இந்து இளைஞனுக்கு 2து.
எமது இந்நாள் முந்நாள் மாணவர் நலன் விரும்பிகள் போன்ற அனைவ /ம் பெருமிதம் அடைகின்ருேம்.
'திர்நோக்கும் நாம், எமது கல்லூரிச் காண்டாடுவது எமக்கு இரட்டிப்பு மிகையாகாது. ஏனெனில், எமது கயின் வரலாறும், ஒன்றுடன் ஒன்று
கர்ல நிகழ்வுகளையும் அனுபவங்களே து, எமக்குப் புத்துணர்வைத் தரு

Page 14
மென்பதில் ஐயமில்லை. 1937 யூலை
மாணவருக்கு ஒரு சிறந்த வழிகாட்டிய பிரதிபலிக்கும் காலக் கண்ணுடியாகவு இங்கு குறிப்பிடவேண்டியது அவசியம/
இச்சஞ்சிகையின் முன்னள் பத்தி ரிடத்தில் தந்துள்ளதோடு, முன்னைய இ தர முயற்சித்துள்ளோம்.
இச்சந்தர்ப்பத்தில் இச்சஞ்சிகையி பெரியார்களையும் மற்றும், பிற வ நன்றியறிதலோடு நினைவுகூருகின்றே
‘இந்து இளைஞன்' மென்மேலும் கின்ருேம்.
宏 案 ※
இன்றைய காலகட்டத்தில் பல மிடையே, மாணவர்கள் தமது கல்வின ளனர். அண்மைக் காலங்களில் நாட்ட மாக மாணவர்களின் கல்வியானது ளதை நாம் மிகவும் விசனத்துடன் ே
தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் வும், வாழ்வின் முக்கிய குறிக்கோள வந்துள்ளது. கல்வியைக் கொண்டே அமைத்து வந்துள்ளார்கள். எம்மவர் வந்துவிடுமோ என்ற ஐயப்பாடு பூதக் களையும், கல்வியைப் போற்றுபவர்க கடந்தகாலங்களில் நடை பெ ற் ற வலுப்படுத்துவதாக அமைவது பெரும்
கல்வியானது பாதிப்புறுவதும், டிய பரீட்சைகள் குழப்பப்படுவதோ அ அல்லது பின் போ ட ப் படு வ தோ ரின் கல்விக்கு குந்தகம் விளைவிப்பு
எனவே இப்படியான குந்தகங்க யில் வரினும் அவை தவிர்க்கப்பட வேண்டியவையாகும்.

மாதம் ஆரம்பமான இச்சஞ்சிகை; ாகவும், கல்லூரியின் வரலாற்றைப் ம் இருந்துவந்துள்ளதென்பதை நாம் ாகும்.
ராதிபர்களைப் பட்டியலிட்டு வேறே இதழ்களின் முக்கிய செய்திகளையும்
பின் வெற்றிக்கு வழிநடாத்தி வந்த ழிகளில் பங்குகொண்டவர்களையும் ιό.
வளர்ச்சியுற ஆண்டவனே இறைஞ்சு
零 窦
இன்னலுக்கும் இடை ஞ் சி இது க் கு )யத் தொடரவேண்டிய நிலையிலுள் டில் ஏற்பட்ட குழப்பநிலை காரண பலவகைகளிலும் பாதிப்படைந்துள் நாக்குகின்றேம்.
கல்வியே அவர்களது மூலதனமாக ராகவும், காலம் காலமாக இருந்து எம்மக்கள் தமது வாழ் க் கை யை போற்றும் இக்கல்விக்கு இடையூறு நரமாக உருவெடுத்து கல்வியாளர் நளையும் வாட்டி வதைக்கின்றது. நிகழ்ச்சிகள் இவ்ஐயத்தை மேலு ció
விசனத்திற்குரியதொன்றகும்!
குறித்த காலத்தில் நடைபெறவேண் 4ல்லது இரத்துச் செய்யப்படுவதோ போன்ற செயல்கள் எமது மாணவ /னவேயாகும்.
கள் எவ்வட்டாரத்திலிருந்து எவ்வகை வேண்டியதோடு, கண்டிக்கப்படவும்

Page 15
Message from M.
Regional Director of
It gives me Immense pleasure Golden Jubilee issue of the ''Young F
Jaffna Hindu can be justifiably p by her performance and by the galaxy mier Hindu /institution has produced i College has grown in dimension and S by being proclaimed as one of the 18 out of a tota/ of roughly 10,000 scho gnition of her excellence nationally.
The ''Young Hindu' has been and vision of the articles that have ad scholarship brilliance of her clientese.
As an old boy, / take my hats a College many more centuries of meritor, peop/e of Sri Lanka.
Department of Education, Jaffna.
28-12-1987

M. Munsoor Esq.
Aducation. Jaffna.
in forwarding this Message to the indu' being published this year,
roud of her excellent record judging of distinguished persons this pren practically all walks of life. The tature and has been amply rewarded National Schools in the country Ols. There can be no greater reco
no mere School Magazine. The depth Orned these annual issues reflects
ff to Jaffna Hindu and wish the ous service to the Tamil speaking
M. M. M UN SOOR

Page 16
எமது முன்னுள் ! வவுனியாப் பிரதேசக் கல்
திரு. வெ. சபாநாயகப்
ஆசிச் ே
1945 ஆம் ஆண்டு தொடக்கம் 1952 கல்லூரியிலே கல்வி கற்றுப் பல்கலைக்கழக யிட்டு மிகவும் பெருமைப்படுகிறேன். இக்கா கையைத் தவறது படித்து எனது கற்கை 1951 ஆம் ஆண்டு ' இந்து இளைஞன் ' ச கடமையாற்றும் சந்தர்ப்பமும் எனக்குக் கிட்
மிசனரிமார்கள் கிறிஸ்தவப் பணியை சைவப் பிள்ளைகளுக்கு ஒரு சிறந்த கல்லூரி மற்றும் சைவப் பெரியார்களாலும் இக்கல்லு கிறிஸ்தவக் கல்லூரிகளுக்குச் சமமாக நி சைவத்தையும் தமிழையும் வளர்த்த பெரு.ை பணியில் ' இந்து இளைஞன் ' ஆற்றிய ே னில் வெளிவரும் அறிக்கைகள், ஆய்வுக்க குறிப்புகள் எமக்கு எமது அறிவைப் பெருச்
' இந்து இஆளஞன் ' ஆரம்பமாகி ஐ இவ்வேளையில், மார்க்கண்டேயர் போல 6 கவே இருந்து எமது சமூகத்துக்கு நற்பணி பிரார்த்திக்கின்றேன். ஆண்டுதோறும் ' இ பிரசுரிக்க இந்துக் கல்லூரி அதிபர், ஆசிரி துழைப்பை வருங்காலத்திலும் வழங்க வே கிறேன்
அடுத்து வரவுள்ள இந்துக் கல்லுரி1 மாணவர்களில் இளஞ்சந்ததியினர், மூத தயாரித்துப் பிரசுரிக்கவேண்டும் என்றும்

பத்திராதிபரும் விப் பணிப்பாளருமான
) அவர்கள் வழங்கிய
செய்தி
ஆம் ஆண்டு வரை αυτώύ υποδοτώ இந்துக் ம் புகும் சந்தர்ப்பம் எனக்குக் கிட்டியதை ாலப்பகுதியில் 'இந்து இளைஞன்' சஞ்சி நெறியில் முன்னேற்றம் கண்டுள்ளேன்" 2ஞ்சிகையின் தமிழ்ப்பகுதி ஆசிரியராகக்
2Oது.
யாழ்ப்பாணத்தில் விரிவாக்கிய காலத்தில்
வேண்டுமென்று நாவலர் பெருமானும் ாரி 1890 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது. ன்று, நெருக்கடியான காலகட்டங்களில் ம இந்துக் கல்லூரியைச் சாரும். இப் சவை மிகப் பெரியது. இந்து இளேகு ட்டுரைகள், கதைகள், கவிதைகள், சிறு
$க உதவின.
ம்பது ஆண்டுகளைப் பூர்த்தி செய்கின்ற ான்றும் பதினறு வயது இந்து இளைஞன ணியாற்ற வேண்டுமென்று இறைவனைப் ந்து இளைஞன் ' மலரைத் தடையின்றிப் யர், மாணவர் சமுதாயம் பூரண ஒத் /ன்டும் என்று பணிவன்புடன் வேண்டு
F நூற்றண்டு விழா மலரிலே, பழைய ாதையினர் ஆகியோரின் ஒரு பட்டியல் இச்சந்தர்ப்பத்திற் கேட்டுக் கொள்கிறேன்.

Page 17
முன்னுள் தமிழ்ப்பகு
'இந்து இளைஞன்' 1937ஆம் ஆண் ஆண்டு முதல்தான் ஆங்கிலம், தமிழ் என
குறிப்பிடத்தக்கது.
இதழ் பத்திராதிபர்
ஆகஸ்டு 1948
அண்ணல் மகாத்மா காத்தி ! A. தருமலி
{AP6).fr
gachuti 1948 K. சிங்கா
67 υα 6υ 1949 P. தம்பிரா
ஆகஸ்டு 1949 /V. gratárt
φ σώυ ή 1949 A. கனே
1950 K. 606 Gusta 1051 V. சபாநா 1952 M. M. sy 1953
அமரர் A. குமாரசுவாமி மலர் ) K. S, திரு. 1954 S. திருச்.ெ 1955 N. S. S. u #956 P. K. Luar 1957 S. தங்கரா 1958 V. Gα συση 1959 C. சுந்தரமூ 1960 P. அம்பிக 96 7. மணிவா 962
வெள்ளி விழா eo | M. Gou he:9o6 1963 H. G. στα οσο 1964 7. அருளான 1965 யா.இ. 75வது வெ. K. நடன சில 1966/67 ஒரே வெளியிடு M. சின்னத் 1968 K. விஷ்ணு 1969 7. சிவதெட் 1970 S. ஜெயக்கு I97 S. வேலும் 1972 K. (for Gary 1973 7. அன்பதா 1974 V. சிவயோ Í975 7. திருநந்த 1976/77 g? Ga 62 6n y Gorf?wŷG3 P. ஜெயக்கு 1978/85 S. மகிந்தன் 1986 K. கார்த்திே

தி பத்திராதிபர்கள்
டில் ஆரம்பிக்கப்பட்டபோதும் இரு பிரிவுகளாகப்
'ங்கம்
σώ
ாஜா தாயகம் சலிங்கம் சபதி tov óg ab ப்துல் குத்துரஸ்
தாவுக்கரசு
சந்தூர் த்மநாதன் சிங்கம்
”gჯ/r பகிருஷ்ணன் மர்த்தி 7υ β சகர்
疗&7
ல் கந்தன் ாந்தம் υζό தம்பி மோகன் *னமூர்த்தி 3 toprar 2யிலும் டினம் தன் "கலிங்கம் குமார் 5 cost si
கேயன்
1948ஆம் பிரசுரிக்கப்பட்டமை
உதவிப் பத்திராதிபர்
S, பத்மநாதன்
K, புவனசுந்தரம்
S, தனஞ் செயராஜசிங்கம்
W. சுப்பிரமணியம் S, பத்மநாதன் K. S. சண்முகலிங்கம்
7. இராஜேஸ்வரன் S. சிவராஜா
C. கனகசபாபதி K. காசிநாதன்
7. காங்கேசன் P. நித்தியானந்தன் V. கந்தசாமி S. சிவசுப் பிரமணியம் S. பவானி
A. J. சக்காவ்
M சத்தியவாகீச சர்மா E. சத்திசன் S. éf6)vU (Taj6ör 7. சர்வானந்தன் F. சிறிதரன்
சி. பாலசுப்பிரமணியம் 8. இராஜேஸ்வரன் G. ஜோதிராஜா
P. ஜெயக்குமார் A, சத்தியானந்தா S. சசிதரன் C. செந்தில் குமரன்

Page 18
பொன்விழாக் காணும்
முன்னுள் பத்தி
வாழ்த்து
ஜணுப் எம். எம். அப்துல் கு பிரதம கல்வி அதி
வளம் பல கண்டு - களம் பல படை பலவாக வளர்ந்து - குன்றின் தீபமென நி6 காணும் நன்மலராய் மணம் பரப்புவது கண்
மூன்றரை தசாப்தங்களுக்கு முன்னர் - எனது சேவைக்குள் சிறகடித்த '' இந்து இ8 லும் கொண்டு வாழ்ந்து - ஐம்பது ஆண்டு தனது ஆரம்ப கால செயற்பாடுகளின் ஆர் களோடு நோக்கும் பண்பினைப் பாராட்டுகின்
வட மாநிலத்தின் வரலாற்றிலே - கே பலவாகப் பணியாற்றி வரும் யாழ். இந்துக் தனையோ இதயங்களின் அறிவியல் தாகங்க
இந்துக் கல்லூரியின் உந்தியில் கரு உருக்கொண்டு, மாணவரின் கரங்களில் த6 மேலும் வளர்ச்சியுற ஆண்டவனின் அருள்
இந்து இளைஞனுக்கு ' என் இத0
திரு. க. புவனசுந்தரம் யாழ். இந்
இந்து இளைஞன் பொன் விழா கெ கொடுக்கின்றது. சரியாக 40 வருடங்களு தமிழ் ஆசிரியராக இருந்ததும் அக்காலத்தி ஞாபகத்துக்கு வருகின்றது. 'இந்து இை

*இந்து இளைஞனே” திராதிபர்கள் கிறர்கள்
55g5Tsio B.A. Dip in Fd.
காரி - கண்டி
த்த எம் ' இந்து இ8ளஞன் '' வருடம் வ்று நிமிர்ந்து - இன்று. பொன் விழாக் டு மனமகிழ்ச்சியடைகின்றேன்.
- தனது பதினைந்தாவது υπη ιουόβου -- 2ளஞன் ' குன்ற நலமும் குறையா எழி க3ளக் கடந்து நிற்கும் வேளையிலும் வமிக்க வழிகாட்டிகளை பசுமை உணர்வு
rறேன்.
விக்கொரு கலங்கரை விளக்கென காலம் கல்லூரி, ' இந்து இ8ளஞன் ' மூலம் எத் த8ள அகற்றி வருவது அஜனவரும் அறிந்ததே.
க்கொண்டு இ8ளயோரின் எண்ணங்களால் வழ்ந்து வரும் ' இந்து இ2ளஞன் ' மென்
திட்டப் பிரார்த்திக்கின்றேன்.
ப பூர்வமான ஆசிகள்.
B. A. (Hons), Dip - in Ed. துக் கல்லூரி
ாண்டாடுவது எனக்கு பெருமகிழ்ச்சியைக் நக்கு முன் இந்து இளைஞனுக்கு உதவிச் ?ல் சில கட்டுரைகள் எழுதியதும் எனது ாஞனுக்கு’ எனது வாழ்த்துக்கள்.

Page 19
திரு. சே. சிவராஜா
யாழ். இந்து 4
யாழ். இந்து வின் 'இந்து இளைஞன்' பும், பெருமகிழ்வும் அடைகின்றேன். 1953இல் தைய ஆலோசகர்களில் ஒருவராகவும் கிடைத்தமை எனது பெரும் பாக்கியமே ! இ! கரைக் காண்பதோடு, 'இந்து வின் ' மாணவ தீஸ்வரன் அருள்புரிவானுக.
திரு. சோ. பத்மநாதன்
விரிவுரையாளர், பலா6
இளைஞனுக் கிந்நாள் ஐம்பத
என்ருெரு செய்தி புள கித மடைந்தேன்; பொன் போற்றியோர் ஆப்பி விளையுமிப் பயிர் - ஆம் - விசுவரு பங்கொளு முளையிலே என்னை இனங்க
மூலமே வாழிநீ
திரு. வை. கோபால யாழ். மத்திய
இந்து இளைஞன் இவ்வாண்டில் பொ மகிழ்ச்சியடைகின்றேன். யாழ் / இந்துக் கல் யும் ஆக்கங்களையும் தாங்கி வரும் 'இந்து தொடர்ந்து வெளிவர வேண்டுமென வாழ்த்
திரு. ச. சிவசுப்பி
தொழில் அதிகாரி,
இந்து இளைஞன் தன் 50ம் ஆண்டினை மகிழ்வு.
பாடசாலை மாணவனக இருந்த காலா இளைஞன் கைகளில் கிடைக்கும் தினம் ஒரு மனதில் எத்துணை மகிழ்வு. காரணம் அது பெருமை.
சில காலம் தாமதித்திருந்த இந்து இ செய்த அதிபர் அவர்களுக்கும் ஆசிரியர்களு மாணவர்களை ஊக்குவிக்க நாம் ஆவன ெ
7

B. Sc., Dip. in Sp. Ed. க் கல்லூரி
பொன் விழாக்காண்பதையிட்டு பூரிப் இதன் பத்திராதிபர் குழுவிலும், தற்போ இச்சஞ்சிகையின் பணியில் ஈடுபடக் ந்து இளைஞன் தொடர்ந்து பல விழாக் ர்களுக்கு சேவை செய்ய வண்ணை, வைத்
B. A., Dip. A. P. P. Ling மி ஆசிரியர் கல்லூரி
ாண் டாயிற்(று) கேட்டுப் Tவிழா ஆண்டா ! ரம் போற்றி !
பின்னெரு காலம் 5ம் ' என்று ண்டு கொண்ட
டூழி !
கிருஷ்ணன் B. A.
கல்லூரி
ான் விழா மலராக வெளிவருவதை அறிந்து லூரியின் சாதனைகளையும் அறிக்கைகளை இளைஞன்' மேலும் பல்லாண்டுகள் த்துகின்றேன். -
ரமணியம் B.A.
tunghcij u ar Grø7 dö.
கொண்டாடுவதனை அறிந்து மட்ட ற்ற
ங்கள் மனக்கண்மூன் நிற்கின்றன. இந்து புத்துணர்வு தரும் தினம். மாணவரின் மாணவரின் இந்து இளைஞன் என்ற
ளைஞனை மீண்டும் புத்துயிர் பெறச் }க்கும் எனது பாராட்டுக்கள். தொடர்ந்து 'சய்தல் அவசியம். :

Page 20
Dr. L. ;-9ŭDu fil35 IT G. M. C. J. C. P. T. G. P. R. (
66 Aبه من جمي
இந்து இளைஞ பொன்விழா எடுக்கும் பைந்த நன்வழிகாட்டி நாலிரண்டு தி தன்வழி காணத் தந்ததால் - இன்மொழிபேசி இன்பமாய் வ
சொந்த நாடு சீருஞ்சிறப்புடனு வந்தனை செய்திடுவோம் வா! 'இந்து இளைஞன் " புகழ் ஈ எந்த நாளும் நலிவின்றி நி6
பந்தங்கள் பலவாறு பலமாக சந்ததிகள் தோன்றி தளராது '' இந்து இளைஞன் * பெருமை தொந்திக் கணபதியைக் கரா
திரு. தா. அருவி
சாவகச்சேரி இ
இலங்கைத் தீவின் கல்வி வரலாற்றி யாழ் நகரின் ஒப்பற்ற கல்விக்கூடமாகிய வெளியிடாகிய இந்து இளைஞன் 50 4 டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.
பல இன்னல்களுக்கிடையிலும் வெளி வெளியிடப்படவேண்டும் என்பது எனது ே
இந்து இளைஞனின் முன்னை நாள் ப; என்ற வசையிலும் இம்மலருக்கான வாழ்த் வெப்துகின்றேன்
திரு. தி. தி ஆசிரியர், இணுவில். (தலைவ
இந்து இளைஞனுக்கு ஐம்பது ஆண்டு இப் பொன்விழா மலருக்கு இச் செய்திை ஒரு கல்லூரியின் மாணவ சஞ்சிகை ஐம்ப இலேசான காரியமல்ல. இந்தக் கல்லூரியி உரிமையும் 12 வருடங்களுக்கு முன் இர் ஆசிரியராகப் பணியாற்றிய தகுதியும் ! வையா? இந்து இளைஞன் மூலம் வளர்ந்த எழுத்தாளர்களாக, சிறுகதை நாவலாசிரிய

Lu S M. B. B. S. 2. G. P - கென்ற் - பிரித்தானியா
99 *
னுககு மிழ்ப்பள்ளி - எம்மை க்கெங்கும் .
இன்று தரணியிலே ாழ்கின்ருேம்.
றும் செழித்திட வேண்டி υσα, வாழ்த்தியே ஈரேழுலகுக்கும பரவிடவே றைந்திடுவான். ப் பெருகுதலால்
வளர்ந்தாங்கு கள் பாரெங்கும் பரந்திடவே து கூப்பித் துதித்திடுவோம்.
ாானந்தம் B, A, ந்துக் கல்லூரி
ல் தனக்கெனத் தனியிடத்தைப் பெற்றுள்ள எமது யாழ் இந்துக் கல்லூரியின் கல்வி ஜவது பொன்மலராக வெளிவருவதில் மட்
வருகின்ற இவ் இந்து இளைஞன் தொடர் து
Us of f.
த்திராதிபர் என்ற வகையிலும், ஒரு ஆசிரியர் துச் செய்தியை வழங்குவதில் மனநிறை
ருநந்தகுமார்
ர், இலங்கை கம்பன் கழகம்)
*கள் பூர்த்தியடைவதையொட்டி வெளிவரும் ப எழுதுவதில் பேருவகை அடைகின்றேன். து ஆண்டுகளாக வெளிவருவது என்பது ான் அரவணைப்பில் பத்து ஆண்டுகள் வளர்ந்த ந்து இ8ளஞன் சஞ்சிகையின் தமிழ்ப்பகுதி இம் மலருக்கு ஆசி வழங்கப் போதுமான வர்கள் ஈழத்து இலக்கிய உலகில் பிரபல ார்களாக, கவிஞர்களாக, விமர்சகர்களாக
8

Page 21
மிளிர்வதைக் காண்கிறேம். இந்து இ&ாழு இலக்கிய ஆர்வத்தைத் தூண்டி, ஆற்றலை வ வயதிலேயே இனம்கண்டு அங்கீகரித்த பெரு இந்து இளைஞன் இந்துக் கல்லூரியின் ளது. கடந்த காலச் சஞ்சிகைகள் யாழ் இ ஒழுங்குபடுத்திக் கூறும். பழைய மாணவர்க சிறிது காலம் வெளிவராதிருந்த இ மத்தியில் 85இல் வெளிக்கொணர்ந்த பெருை பலம் அவர்கள். இந்து இளைஞன் வருடந்தே யின் சாதனைகளுடனும், வரலாற்றுக் குறிப் வனைப் பிரார்த்திக்கின்றேன்.
இச் செய்தியை எழுதுகையில் நான் காலத்தில் அதிபராக இருந்த அமரர் திரு. ட யாழ்ப்பாணம் ஆசிரியர் க. சிவராமலிங்கம் நெஞ்சில் நிழலாடுகின்றன. அக்காலத்திலேத எனது சார்பிலும் கம்பன் கழகத்தின் அறிஞ இனிய நல்வாழ்த்துக்களை இவ்வேளையில் ெ
வாழிய இந்து
செல்வன் தி நீராவி
இந்து இளைஞன் ' பொன்விழா ( கின்றேன். எனது தந்தையார் உதவிப் பத்தி றிய 'இந்து இளைஞ'னுக்கு, 1985ல் ட வாய்ப்புக் கிடைத்தமை ஆண்டவனின் அரு வர்களின் திறமையை வளர்ப்பதோடு, விளங்குவதுடன், எமது கல்லூரியின் சா. முக்கிய நிகழ்வுகளையும், வெளியாருக்கு எ கின்றது. இந்து இளைஞன் 11 தொடர்ந்து எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கி
செல்வன் க. ச
யாழ். இந்து
ஐம்பதிலும் முப்ப ஆண்மைதிகழ் த ஆம் எங்கள் !
இளைஞன் '' அவ ஐம்பதுகள் பலப் ஆசையுடன் பிரா
( முன்னள் பத்திராதிபர்கள் உப பத் தெரியாத காரணத்தினல் தொடர்பு கொள் துக்களையும், இடநெருக்கடி காரணமாகச் திராதிபர்கள்.
3 9

தன் அவ்வப்போது மாணவர்களிடையே ளர்த்து இலக்கியக் கர்த்தாக்களை இளம் தமைக்குரியது.
சாதனைகளை உலகிற்குக் காட்டி வந்துள் ந்துவின் ஐம்பது ஆண்டுகால வரலாற்றை ளின் பெருமைகளையும் பறைசாற்றும். நிச் சஞ்சிகையைப் பல சிரமங்களுக்கும் மைக்குரியவர் அதிபர் திரு. ச. பொன்னம் 5ாறும் மாணவர் ஆக்கங்களுடனும் கல்லூரி /களுடனும் வெளிவர வேண்டுமென இறை
இந்து இளைஞனேடு தொடர்புபட்டிருந்த பி. எஸ். குமாரசுவாமி, அமரர் தேவன் - b ஆகியோருடன் பழகிய பசுமை நினைவுகள் ான் கம்பன் கழகமும் கருக்கொண்டது. ர் பெருமக்கள் சார்பிலும் உளம் நிறைந்த தரிவித்துக்கொள்கின்றேன்.
இளைஞன் !
1. மகிந்தன்
یا را
கொண்டாடுவதையிட்டு மகிழ்ச்சி அடை ராதிபராக 1953ம் ஆண்டில் கடமையாற் ரத்திரா திபராகக் கடமை புரிய எனக்கு ளேயாகும். ' இந்து இளைஞன் " மாண வெளிக் கொண்டுவரும் சாதனமாகவும் தனைகளையும், கல்லூரி வாழ்வில் நிகழும் ாடுத்துக் காட்டும் ஊடகமாகவும் விளங்கு
பல்லாண்டுகள் வெற்றி நடை போட ன்றேன்.
கார்த்திகேயன் க் கல்லூரி
60)ú tuaručov, ல்விளைஞன் இந்து
وقتی از ۳ زنی "07
G6) as ர்த்திப்போம்.
திராதிபர்கள் அனைவரையும், முகவரிகள் ாள முடியவில்லை. மேலும் நீண்ட வாழ்த் சுருக்கியுள்ளோம் - மன்னிக்கவும் - பத்

Page 22
இந்து இளைஞன்
- ஒரு
‘இந்து வாலி
தெய்வீக ஞானமுஞ் சீ துய்ய வாய்மையும் தெ அன்ன பிறவு மணிபெரி தன்னிகரில்லாத் தண்மை இந்துக் கல்லூரி யாரி! வந்த 'இந்து வாலிப' பிறையணி செஞ்சடைப் குறைபல தவிர்த்து குே மித்திரத்துவமும் மேன்ை இத்தரை மீதினிலென்று வாழி, வாழி, வளிம்பலி
கல்லூரி முன்றலில், இரண்டு மாடிக் லகம், இருந்த இடத்திலிருந்தே கல்லூரி மு உருவாகிக்கொண்டிருக்கின்றது. மேலும் எ பம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குர
சில ஆண்டுகட்கு முன் ஓரளவு க இன்று அரசாங்கத்தின் உதவியாலும், ! முற்றுப்பெற்று அழகுபரப்பி நிற்கும் கால
மார்கழி 1964, க. பொ. த . (உ. புகும் தரத்தையடைந்தனர். இவர்கள் கலே 25 பேரும், மருத்துவப் பிரிவில் 6 பேரு
உயர் வகுப்புக்களில் சமய பாட யில் இன்று நேற்று உண்டானதல்ல. யும் செயலும் சிவமாய் அமைந்தமைய, பாடம் உயர் வகுப்புகளிலும் கற்பிக்க களில் மட்டும் தங்கிவிட்டால் போதாது களிலும் கருத்தூன்றிச் சமய சம்பந்த தெய்வத் திருப்பதியாம் திருக்கேதீச்சரத்தி சமய வாழ்வை அர்த்தமுடையதாக்கி வருவ

மீள்பார்வை
பன்’ வாழ்த்து
ரிய ஒழுக்கமும் ாடர்படு மன்பும் வுடைத்தாம் சால் சிறப்பின் பல்பது விளங்க
னென்னும் பெருமானருளால் னம்பல மலிந்தே மயும் பொலித்து ம் வாழி ) மலிந்தே. பூஜல 1937 இதழில் P. W. பொன்னுத்துரை
களைக் கொண்ட கல்லூரி நிர்வாக அலுவ >ழுவதையும் கண்காணிக்கக்கூடிய விதத்தில் மது விளையாட்டுத்திடலில் பார்வை மண்ட நிப்பிடத்தக்கதாகும்.
- 1963 ஆசிரிய தலையங்கத்திலிருந்து
ட்டி முடிக்கப்பட்ட குமாரசுவாமி φοδοτι υώ பலரின் அயராத ஊக்கத்தாலும் வேலைகள் ம் தொலைவிலில்லை.
- 1964
த.) பரீட்சையில் 47 பேர் பல்கலைக்கழகம்
ரப்பகுதியில் 16 பேரும், பொறியியற் பிரிவில் ம் சித்தியடைந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
- 1965 யா, இ. க. 75வது வருடமலர்
ங் கற்பிக்கும் வழக்கம் எங்கள் கல்லூரி இக் கல்லூரியின் ஸ்தாபகர்களின் சிந்தை ால் அன்று தொட்டு இன்று வரையும் சமய ப்பட்டு வருகின்றது. சமயம் வகுப்பறை என்பதையும் நாங்கள் உணர்ந்து சாதனை மான விழாக்கள் எடுத்தும், பாடப்பெற்ற ல் நடைபெறும் விழாக்களில் பங்கு கொண்டும் து எங்கள் கல்லூரியின் பாரம்பரியமாகும்.
- 1967
IO

Page 23
இற்றைக்கு முக்கால் நூற்றண்டுக கொண்ட சமயப் பெரியார்களால் சமய அ கட்கென ஸ்தாபிக்கப்பட்ட 250 g. Ust-sist & கரிைன் இலட்சியங்கட்குப் பங்கம் ஏற்படுே டத்தின்படி நாட்டின் பல பாகங்களிலுமிரு களில் உயர்தரக் கல்வியைக் கற்பதற்கு படுவார் ஆதலின் அம்மாணவர்களிடம் ச லாமலோ இருக்கும் என நாம் அஞ்சுவத கொண்டிருந்த பெருநோக்கு சிறிதளவும்
தமது கல்லூரியில் அமெரிக்க அரை மூளையுடையவர்கள் ' என்று எங்க திகைத்த எமக்கு அவரே விளக்கம் கூறி பிரிவு என்றும், கலைப்பிரிவு என்றும் இரு னப் பிரிவிலுள்ள மாணவர் கலைப்பாடம் யொத்து கலைப்பிரிவு மாணவனும் விஞ்ஞ அவர்கள் தாம் கற்றவற்றேடு நிற்பதல்லா மில்லாதவராய்க் காட்சி தருகின்றனர். இ யில் நிலவும் மிகப்பெரிய பிரச்சனை. இ இந்தியாவைப் பின்பற்றலாம். அங்கு கட் வேண்டும். அதே போன்று கலைப் பிரிவு பு கற்கவேண்டும். அமெரிக்க கல்விக் கூடங்
எம் நாட்டில் உயர்தர வகுப்பு மான கழகம் புகுவதாகவே இன்றும் அமைந்து வதற்கு ஒரு குறிப்பிட்ட மாணவர்கட்கே தோற்றிய மாணவர் பலரும் சித்தியடைவ மேற்கொண்டு கல்வி கற்பதற்குரிய உற்ச/ கோலுகிறது என்பது மிகையாகாது.
மாணவர்களிடையே இன்று நிலவிவ காரணம் வேலையில்லாமையே. இதனைத் திர் படும் ஏனைய நாட்டு அரசாங்கங்களும் பல போதிலும் வேலையில்லாத் திண்டாட்டம் தீர், விரக்தியடைந்து தோல்வி மனப்பான்மைக்கு பாவைகளாகாமல் உத்தியோகத்தை 673 ή υπή கல்வியைப் பயன்படுத்தக்கூடிய வகையில் வலியுறுத்துவது எமது கடனகும். இதற்கு இன்றைய மாணவராகிய நாங்களல்ல. எம4 மக்களே என்பது சொல்லாமலேயே விளங்கு

ட்குமுன் சைவசமயப் பற்று பெரிதும் 9டிப்படையில் சிறந்த முறையில் மாணவர் தரம் பிரிக்கப்படுவதால் அப்பெரியார் 2ா என நாம் ஆராயுமிடத்து, புதிய திட் தந்து விண்ணப்பம் கோரும் மாணவர் வல்லமை மிக்கவர்களே தேர்ந்தெடுக்கப் மயப்பற்று குறைவாகவோ அல்லது இல் ற்கு இல்லை. எனவே அப்பெரியார்கள் தவறது என நாம் நம்புகின்ருேம்.
- 1968
ஒருவர் உரையாற்றுகையில் நீங்கள் $ளை நோக்கி கூறினர். இது கேட்டு னர். " உயர்தரக் கல்வி விஞ்ஞானப்
த பிரிவுகளாகவுள்ளது. அதில் விஞ்ஞா ஒன்றைத்தானும் கற்பதில்லை. அதனை 5ானப் பாடத்தைக் கற்பதில்லை. இதனல் 'து மற்றத்துறைகளில் யாதொரு அறிவு து இன்றைய இலங்கைக் கல்வி முறை தனத் தீர்ப்பதற்கு நாம் அண்டை நாடான டாயமாக ஓர் கலைப் பாடத்தை பயில 2ாணவர்களும் ஒரு விஞ்ஞான பாடத்தை /களும் இவ்வாறே செயற்படுகின்றன '.
- 1969
7ணவர்களின் முக்கிய நோக்கம் பல்கலைக் ள்ளது. ஆனல் உயர்கல்வி பயிற்று வசதியிருப்பதால், பரீட்சையில் நன்கு தில்லை. இது அவர்கள் ஏமாற்றமடைந்து ாகத்தையிழந்து சோர்வடைவதற்கு வழி
ー f970
ரும் விரக்தி மனப்பான்மைக்கு முக்கிய க்க எமது அரசாங்கமும் உலகில் காணப் திட்டங்களைப் போட்டு முயன்று வருகின்ற ந்ததாயில்லை. எனவே மாணவராகிய நாம் இரையாகி அரசியல்வாதிகளின் கைப் ’ப்பதை விட்டு நாமாகவே நாம் பெற்ற கல்வித்திட்டம் அமைய வேண்டுமென்று முன்னேடியாக இருக்கவேண்டியவர்கள் க்கு முன் படித்துப் பட்டம் பெற்ற பெரு ή ρ
/ %97 { --سمه

Page 24
வடபகுதி மக்களாகிய எம்மை எடுத்து முற்ற கப் புறக்கணித்து விட்டோம். எமது மூ இருந்த பனம் பண்டங்கள் இன்றே அபூர்வ மாறிவிட்டது . இயற்கை அளித்த கொடையை விட்டோம். ஒருவேளை மேல்நாட்டில் பனை நின் யும் இறக்குமதி செய்து உண்ணும் 'பனம் வெட்கக்கேடான ஒரு நிலைமை. இது தவிர்க் திலும் அபிவிருத்தி செய்வதிலும் விஞ்ஞான இதற்கு மாணவர்களாகிய நாம் முன்வந்து
மாணவ சமுதாயத்தின் நிலை பச்சாத்த அறுவடை, புதிய கல்வித்திட்டம். நோக்கம் யூட்டுவதாக இல்லை . தகுதியுடைய ஆசிரியர் ஆசிரிய கல்லூரிகள் விரைவில் தேவைை கில்லை. ஆகவே எதிர்பார்க்கப்படும் பலன் கி
பல்கலைக்கழக வளாகங்கள் பல நிறு எல்லோருக்கும் வாய்ப்பளிக்கக்கூடிய வசதி தரமுள்ள கல்லூரிகள் பட்டதாரி வகுப்புக்க சிந்தனைக்குரியது.
அடுத்த தலைமுறையிலன்றி தேர்தலிே வாதி கடமையைப் புரியக் கையைப் பிசை வேண்டியவனே சட்டத்தைத் தகர்த்தல், படி கொள்ளை இலாப மடிக்கும் வியாபாரி, கைய மளியாத பஸ் பிரயாணி விதியில் செல்6ே பாடசாலைக்குச் செல்லாமல் விண் பொழு எவற்றின் விளைவு? அதிகார வேட்கை உழைப்பைப் பெறுமதியற்றதாக்கி விட்டது .
பல்கலைக் கழகத்தில் உயர்கல்வியை வர்களுக்கு இதுவரை எத்தனையோ தடங் மொழி வாரியிலும், பாடங்களின் அடிப் நடைமுறைக்குட்படுத்தப்பட்டு வந்தமையால் தொடரும் வாய்ப்பு மறுக்கப்பட்டது மாதி றைக் கூடப் பெறமுடியாமலிருத்தலுண்டு. போது பகிரங்கமாகவே ஒப்புக் கொள்ள

கொண்டால் நாம் பனம் பண்டங்களை தாதையரின் நாளாந்த உணவில் ஒன்ருக மாக ஆசைக்கு உண்ணும் பண்டமாக நாம் பயன்படுத்தத் தவறியவர்களாகி றிருந்தால் நாங்கள் பனட்டை யும் ஒடியலை பிரியர்களாக' இருந்திருப்போம். இது கப்பட்டுப் பணம் பண்டங்களைப் பேணுவ ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். செயற்பட வேண்டும்.
973 / -س-
ாபத்துக்குரியது. பல வருட அனுபவத்தின் நல்லது, அமுல்படுத்தும் முறை நம்பிக்கை கள் பற்ருக்குறை பரவலாக நிலவுகிறது. பப் பூர்த்தி செய்யும் என்று கூறுவதிற்
டைக்குமா?
வப்பட்டாலும் உயர் படிப்புக்கு ஏங்கும் பில்லை. வெளிவாரி மாணவர் அனுமதியும் ள் நடாத்த அங்கீகாரமும் பலன் தருமா?
- 1974
லயே கண்ணை வைத்திருக்கும் அரசியல் பும் உத்தியோகத்தர், சட்டத்தைக் காக்க பது தேவாரம் இடிப்பது சிவன் கோயில், ரில் குழந்தையுடன் நிற்கும் தாய்க்கு இட /ாரை மதியாமல் செல்லும் கார்ச் சாரதி, து போக்கும் மாணவன், இவையெல்லாம் வசதிநாட்ட ம், வெற்றிக்குக் குறுக்குவழி,
975 | س--
த் தொடருவதற்குக் கூடத் தமிழ் மாண கல்கள் ஏற்பட்டு வந்துள்ளன. இன, டையிலும், மாவட்ட அடிப்படையிலும், தமிழ் மாணவர்கள் உயர் கல்வியைத் திரமல்ல. தமது உண்மையான பெறுபேற் இது சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் தற் ப்பட்டுள்ளது.
- 1976 | 1977

Page 25
இனப் பிரச்சஐ எவ்வாறு ஈசின அவ்வாறே கல்விப் பிரச்சனையும். பதினை கையில் பீறிட்டெழுந்த கிளர்ச்சிக்கும் அபு மேற்கொள்ளப்பட்ட கட்டுப்பாடற்ற பரிசோ
தியில் தோன்றியுள்ள தழ்நிலையை ஆழமா பொருளாகின்றது.
மனவர்கள் வாழ்க்கைக்கு ஆயத்த பணியில் ஈடுபட்டுள்ள பாடசாலைகள் இது கழக அனுமதிப் பரீட்சைக்குத் தோற்றுகின் பல்கலைக்கழக அனுமதி கிடைக்கின்றது எ காட்டும் ஓர் உண்மை. அப்படியாயின் சமூகத்துடன் தம்மை இணைத்துக் கொள்ள என்பது வினவாகும் போது இல்லையென் நினைத்துப் பார்க்கும் போது மனம் பெரி
கால் நூற்றண்டில் திரு. விஜயம் ஆசை 1936 - S முத்துக்குமாரன் - மு.
பிரார்த்தனை மண்டபத்தில் பழைய மாண டிருந்தது. கல்லூரி அதிபர் தலைமையில் நிக மாணவர்கள் சிலர் "அதிபர் செயற்படவேண் என்று கூக்குரலிட்டனர். சில வினடிகளில் த on trial here" என்று முடுக்கினர். சபையில் அன்றைய கூட்டம் இனிது நிறைவேறியது.
அடிக்கடி லீவு எடுக்கும் ஆசிரியர்களை gös 9yoUGTa ohe more you take leav என்ற தத்துவத்தை விளக்கும் முகமாக தத்ரூ மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டு - முை மாணவனுக்கு உடன் சிகிச்சை - அடித்த மான வகுப்பு ஆசிரியருக்கோ "What Were you d விக்கணையுடன் வகுப்பை உரிய முறையில் ந கள் நடைபெறமாட்டா எனக் குறிப்பிடுவார். சிறந்த இராஜதந்திரியாக மேல்நாட்டு ஆளு
1.

மக்களையும் அவல நி3வக்குள்ளாக்கியதோ ந்து ஆண்டுகட்கு முன் தென்னிலங்கை டிநாதமாக அமைந்தது, கல்வியின் மீது "தனேயே. இன்று தமிழ் இஆளஞர்கள் மத் 'க நோக்கின், இங்கும் அ.தே காரணப்
- 1978, 1985
ம் செய்தலே கல்வியெனின் அப்புனித பற்றிச் சிந்திக்க வேண்டும். பல்கலைக் ாற மாணவர்களில் 5 சத விதத்தினருக்கே ன்பது கடந்த காலப் புள்ளி விபரங்கள் எஞ்சிய 95 சதவீதமான மாணவரும் 'க்கூடிய கல்வியைப் பெற்றுள்ளார்களா? ர விடையே கிடைக்கப்படுகின்றது. இதை
தும் விசனப்படுகின்றது.
986 ܐ --
ஒரு பொற்காலம் ப்பிள்ளை அவர்கள்
1961 ன்னை நாள் ஆசிரியர்
ாவரின் ஆண்டு விழா நடைபெற்றுக்கொண் ழ்ந்த இக்கூட்டத்தில் வழமைபோல் பழைய ாடும்', 'அதிபர் ஒத்துழைக்க வேண்டும்' 5&hvoy â G7 gi øy Your Principal is not ப் ஒரே நிசப்தம். பின்னர் அமைதியாக
எந்த அதிபரும் விரும்புவதில்லை. ஆனல் e, the more you like to take leave' பமாகக் கூறுவார். வகுப்பறையில் இரு ரயீடு அதிபரிடம் போனல் காயப்பட்ட ணவனுக்கு எச்சரிக்கை - சம்பந்தப்பட்ட 'oing when this happened"? 67 airp Gasir டாத்தியிருந்தால் இவ்விதமான சம்பவங் இதுபோன்ற அநேக சந்தர்ப்பங்களில் மையை மிகையாகப் பெற்று இரட்டைப்
3

Page 26
பொறியியல் பட்டதாரியான திரு. விஜயம் உப-அதிபராகவும் 1952 - 62 வரை அதிபராக கடமையாற்றியது இந்துக் கல்லூரியின் வர காலம் என உறுதியாகக் கூறலாம்.
பெளதீக, கணித வகுப்பறைகளில் அ பதால் மாணவர் கண்களுக்கும், பரிஸ்' :ெ மான, தெளிவான, இனிமையான சொற்பி தாக அமையும். அவர் காலத்தில் விஞ்ஞான கள் பெருவெற்றியுடன் வெளியேறினர்கள்.
திரு. விஜயம் ஆசைப் பிள்ளை உப-அதி குடன் இந்து இளைஞன்' முதன்முதலாக பு மாணவர்களின் சிறுகட்டுரைகள் குறுக்கெ விடுகதைகள் வின-விடைப் பகுதிகள் இத் மாணவரிடையே தவழ்ந்து வந்தான். இவற்று அமைந்தவர் திரு. ஆசைப் பிள்ளை அவர்களே. இருக்கும்போது வார இறுதிகளில் ஒழுங்கா துக்கும் அந்த நாட்களிலேயே (1930ஆம் ஆ வர், எத்தகைய அனுபவங்களே - மாணவ அ யெல்லாம் இந்து கலாசார தழலுக்கேற்ப - களிடையே ஒரு புத்துணர்ச்சியையும் ஆர்வ லாக உதைபந்தாட்டப் போட்டியில் இந்துக் மான டிர் கழகங்கள் தோன்றின.
சதுரங்கம், பாட்மின்ரன், கூடைப் பந்: அறிமுகப்படுத்தினர். எம்மாணவ காலத்தில் : வாக எல்லா ஆசிரியர்களும் விளையாடுவத. பெற்று திரு. விஜயம் அவர்களும் ஆடுவை கூட்டம் சேர்ந்து விடும்.
1952 ல் ஒருநாள் - திரு ஏரம்பு கு மாணவர்கள் - ஆசிரியர்கள் திகைப்பன ஆசைப் பிள்ளை தோன்றி, ' இப்போது எ மறைந்து போன அதிபரின் ல கூழியங்களே வார்த்தைகளைச் சொரிந்தார். இதைத் தொ களில் பங்குபற்றித் திரும்பினுேம். அன்று நியமிக்கப்பட்டார். கனம் அதிகார சபை கோரியிருந்தார்கள். திரு. ஆசைப் பிள்ளை ணப்பங்கள் சென்றடைந்தன. ஈற்றில் ஆ விண்ணப் பிக்காமலே அதிபர் பதவியைப்
அதிபரின் அறை எப்பொழுதும் நி இயங்கியது. வெளி அரங்கு மேசை. 6 மண்டபம், பெளதிக ஆராய்ச்சி நிலைய வி அமைத்து முடிந்தன. மாணவர்கள் பன்னு

ஆசைப் பிள்ளை 1936 ஆம் ஆண்டு மு த ல் வும் பொலிவுட் னும் பெ ரு மை யு ட னு ம் "லாற்றில் ஒரு மகத்தான - செழுமையான
ன்னர் கற்பிக்கும்போது ஆணழகன் என் சன்ற் பவுடர் விசுவதால் முக்குக்கும், ஆழ ரயோகங்களால் செவிக்கும் பெருவிருந் ப் பகுதியில் நூற்றுக்கணக்கான மாணவர்
பராகக் கடமை ஏற்றபின்னர் வாலிப மிடுக் 2ாதமிருமுறை வெளியிடாக வெளிவந்தான், ழுத்துப் போட்டிகள், சிறுவர் புதிர்கள், தனையும் ஒருங்குசேர 'இந்து இளைஞள்' ரக்கெல்லாம் வழிகாட்டியாக இயக்குநராக லண்டன் பல்கலைக் கழகத்தில் மாணவனுக கப் பாரிஸ் நகரத்துக்கும் பர்லின் நகரத் பூண்டுகளில்) விமானத்தில் சுற்றுலா வந்த னுபவங்களைப் - பெற்றிருப்பார் ? அவற்றை புகுத்தியும் மாற்றியும் அக்கால மாணவர் "த்தையும் வளர்த்தார். 1937இல் முதன் முத
கல்லூரி சம்பியன் பட்டத்தைக் பெற்றது,
தாட்டம், முதலிய சிறு விளையாட்டுக்களை ஆசிரியைகளும் சிலர் இருந்தாாகள், பொது ற்கான ஒரு 'ரெனிஸ் கோர்ட்' அமைக்கப் தப் பார்ப்பதற்காகவே ஒரு பார்வையாளர்
மாரசாமி அதிபர் காலமான தை அறிந்து டந்தோம். கல்லூரி முன்றலில் - திரு. தையும் பேசுவதற்கு உரிய நேரமில்லை. பணிகளைப் பின் தொடருவோம் ' என்ற .ர்ந்து திரு. குமாரசாமியின் ஈமக் கிரியை முதல் திரு. விஜயம் பதில் அதிபராக பினர், அதிபர் பதவிக்கு விண்ணப்பம் விண்ணப்பிக்கவில்லை. அநேக விண் சைப் பிள்ளை அவர்களையே நியமித்தார்கள். பெற்ற ஆசான் ஆசைப் பிள்ளை அவர்களே .
சப்தமாக. ஆனல் வெகு சுறுசுறுப்புடன் ரிடுதிச்சாலை விஸ்தரிப்பு - புதிய போசன ஸ்தரிப்பு முதலியன மிகத் துரிதமாக 7ற்றுக்கணக்கானவர்கள் விஞ்ஞான கணித

Page 27
பாடங்களின் பெருந்தேர்ச்சி பெற்று - அதிப ஆண்டறிக்கைகளில் தொடர்ந்து ' எம் கல்லு சர்வகலாசாலைக்கு அனுமதி பெற்றுள்ளார்கள் யடைந்தார்கள்
1960இல் அரசினர் பாடசாலைகளைப் பெ. தனித்து இயங்கத் தீர்மானித்தன. இத்துக் கல தளர்ந்தன. அரசினர் ஆசிரியர்களுக்கு அனு என்று தாமே முதலிலே போட்டு ஆசிரியர் வைத்தார். அஞ்சாத நெஞ்சமும் விரதிரமு காலத்தை நீடிக்க உள்ளூர் தளபதிகள் சிலர் சென்று பதவிக்காலத்தை ஒரு வருடத்துக்கு யாக தனது ஒய்வு பெறும் பத்திரத்தை சமர் என்றவாறு கெளரவமாக ஒய்வு பெற்ற Spc. மாணவர்களையும், ஆசிரியர்களையும், நிதியா அழைத்துச் சென்ருர் என்பதை யாரும் மறு கல்லூரியில் கால் நூற்றண்டாக சிறந்த, கரை விளக்கமாக திரு. விஜயம் ஆசைப்பி பன்னூற்றுக்கான மாணவர்கள் நன்றியுடன்
குஞ்சியழகுங் கொடுந்தானைக் ( மஞ்சளழகு மழ கல்ல - நெஞ்சர் நல்லம் யாமென்னு நடுவு நிஜல கல்வி யழகே யழகு.
5

'ர் அவர்கள் தமது 56ம், 57ம் 58ம் ாரி பெருமளவில் (இவர் கையிலேயே) ' என்ற சாதனையை வாசித்து பெருமை
ாறுப்பேற்ற காலம். சில பாடசாலைகள் ஸ்லூரியும் அதன் அதிகார சபையும் நிலை ப்பியிருந்த சம்மதப் படிவத்தில் YES களின் அன்றைய நிலையைத் தீர்த்து ம் கொண்ட இவருடைய சேவைக் முட்டுக்கட்டை போட்டார்கள். மேலிடம் நீடிக்கச் செய்து, பின்னர் உடனடி J 5 gig / I dont want to be retired ர்பற்ற மனிதன். பற்பல கட்டங்களில் ன கெளரவமான, தெளிந்த பாதையில் 2க்க முடியாது. இவ்வாருக இந்துக் நிமிர்ந்த துரணக, மாசுபடாத கலங் ள்ளை விளங்கினர் என்பதை அவரது
மறக்கமாட்டார்கள்.
கோட்டழகு த்து 6οφιυα (ή
 ைநலடியார்

Page 28
கவிதை ட
பரீட்சைப் பிரார்த்தனே!
வேழமுகத்தோனே - புவியின் துயர் தீர்ப்பவனே,
கும்பிட்டேன் உன்பாதத்தை - நித்தம் நித்தம்
கூறுவேன் உன் புகழை.
தும்பிக்கை விநாயகனே - உன்னடியே
அபயம் அபயம் ஐயா,
பாஆன வயிற்றேனே - அடுத்தவாரம்
பரீட்சை வருகுதையா.
தேர்வு என்றவுடன் கிலியில்
தேகம் நடுங்குதையா !
சோர்வு வந்ததையா - விழி விழிக்கும்
தொல்லையும் வந்ததையா.
எத்தனை உருப்போட்டும் - பாடங்களை
மும்முரமாய்ப் படித்தும்
என்ன வினக்களோ - என்று நெஞ்சம்
T ஏங்கித் தவிக்குதையா.
தோப்புக் கரணம் நூறு - தேறிவிட்டால்
எரிக்கும் கர்ப்பூரம் நூறு
காப்பதும் உன் கடமை - கடைக்கண்
பார்ப்பதும் உன் கடமை
தி. அருளானந்தசிவம் ஆண்டு 6 C

மலர்கள்
படியாதவரைப் பின்பற்றதே
கல்வியென்னும் ஆழமான
கங்கையிலே நீகுதித்துப் பல்கலையும் கற்றறிந்து
பண்டிதராய்த்திகழ்ந்து இங்கு சில்லறைக்காய்க் கல்விதனை சியென் ருெதுக்கிவிட்டு பனத்தினிலே மோகங்கொள்ளும்
பாமரரை மறந்து விடு.
படிப்பதனல் எங்கள்பசி
பறந்தோடிவிடுமா எனப் படியாமல் மூடைசுமக்கும்
பாமரர்கள் கேட்கும்போது தடிகொண்டவரை நீ
தண்டிக்க முற்படாது படிப்பதனல் ஏற்படும்
பயன்களைக் கூறிடுவாய்.
பனப்பேயின் ஆட்டத்துக்குப்
பணிந்துள்ள இக்கால மானிடர்கள் கல்வியதன்
மகத்துவத்தை யறியாது தினம்தோறும் பணம்தேடித்
திரிவதனல், உயிரிருந்தும் பிணமான அவர்களேர்
முன்பற்றி நடக்காதே.
க. சுரேஷ் குமார் ஆண்டு 7 A

Page 29
ஒரடிமையின் கனவு
கூட்டிக் குவிக்கா(த) நெல்மணியருகில் நிலைகொண்டபோது அவன் கையில்
அரிவாள், வெறுமையான நெஞ்சுடன் நிமிர்கையில் 4தைக்கப்பட்டது அவனது கூந்தல்: மீண்டும் மீண்டும் கனவுகள் சாயல்கள் கண்டுகளித்தனன் தன் தாய்த்திருநாட்டை !
அகன்ற கனவின் நிலத்தோற்றத்துரடே சுகந்தருங் கடவுள் 'நைகர'து பாய்ந்தது சமவெளியெங்கும் 'பாம்' மர நிழலில் அவன் கால் நீட்டி அரசனயிருந்தான். மலை வெளியெங்கும் பயணிகள் சிலம்பொலி அலேயலேயாக விரைந்திடக் கேட்டான்!
ஒருமுறை கண்டான் கருவிழியாள்தான்! அவன்பெண்ணரசி பிள்ளைகளிடையே கழுத்தைத் தம்மலர்க்கரங்களால் சுற்றி கன்னம் எங்கும் முத்தம் இட்டனர் கையால் தாங்கும் அவளின் பிணைப்பில். ஒரு துளி கண்ணி/ மணலினுள் விழ்ந்தது !
காட்சி மாறிடக் குதிரைச் சவாரி
நைகர்க்' கரைவழி மின்னெனக் கட் த்திடும் ! இராணுவ முறையில் கனிரென ஒலித்திடும் தங்கச் சங்கிலிக் கிடிவாளர்/ ஆன் வாளும் உறையும் குதிரையைத் தட்டிட ஒவ்வொரு பாய்ச்சலும் மனநிலை வேகம் !
அவனுக்கு முன்னல் பிளமிங்கோல்'
CU 6t) 60D6Q/ 656r இரத்தச் சிவப்புக் கொடிகளைப் போல சமவெளி கடந்து புற்ற ைர வரும்வரை, சிறிய குடிசைகள் அவன் காண வரும்வரை நிலமுடிவெல்லை கடற்கரை வரும்வரை தொடர்ந்தான் தொடர்ந்தான் U9ഞഖ ക്
பின்னல் ! சிங்கக் காஜனை, புலிகளின் உறுமல் இரவில் கேட்டான். நானற் புற்கரை கால்வாய் அருகில் ஒளித்திருந்து அரைக்கும் நீர்யானைகள் குரலுங் கேட்டான் j; கனவுகளுண்டேھی۔ 607 زبر) (g رنگ / لرز کی வெற்றிப் பெருமிதம் நிமிர்ந்தது போல !
5
6
(p.
7

காட்டின் எண்ணற்ற நாக்குகள் தாமும் விடுதலைக்கீதம் சேர்ந்து பாடின. காட்டில் காற்று சுதந்திரமாகவும் எதேச்சையாகவுங் கண்ணிர் வடித்தது! காட்டின் சீற்றங் கண்டுகளித்து நித்திரையினிலே சிரிக்கலானன்!
எசமான் சவுக்கை அவன் உணரவில்லை சுட்டெரிக்கின்ற வெயிலையுங் கூட, நிலத்தில் நித்திரை; பிரேதம் ஒளிர்ந்திட அவனது உடலோ வாழ்வற்று அங்கே அம்மண் நிலையிலும் சங்கிலி பூட்டிடை ! அவனது ஆவி வீசிய வெற்றுடல் 1
{The Slave's dream (by H. G. Long
fellow) என்ற ஆங்கிலக் கவிதையின் தழுவல்}
வே. ஜெகறுாபன்
ஆண்டு 104
ul Ts 6T6T6 of List it is 35
போகிறர் ?
பருவோரும் போவோருமாகத் தங்கள் பழியினிலே போகிறான்றி யாரும் ரிதாபப் படிப்பு நிலை யுற்றிருக்கும் ாவிகளுக்காய் இரங்குகின்ற பான்மை
(பில்வே ரிகின்ற நெருப்பினிலே எண்ணெயூற்றும் த்தனையோ சம்பவங்கள் இடம்பெற்றெங்
கள் ருங்கால வளர்ச்சியினைக் கெடுத்து
நிற்கும் ர்மத்தை யார்தான் எண்ணிப் பார்க்கப்
போகிருர்,
சி. சு கிந்திரன்
ஆண்டு 6 C

Page 30
இந்துவே நீ நீடுவாழ்க !
இந்து மதம் அன்னியரால் இழிவுறும்
நிலைகண்டு சிந்தைமிக நொந்த நூலோர் பலர் சேர்ந்து இந்து மதக் காவலனுய் உன்னை அமைத்ததினுல் இந்து மதம் வளருதிங்கே இந்துவே நீ நீடு
வாழ்க !
அல்லல்கள் அஃனத்தையும் அறவழியில்
வெற்றிகண்டு
எல்லோரும் அறிஞராய் வரவேண்டும்
எனும் நோக்கில்
கல்வியெனும் செல்வத்தை கருத்துடன்
தருவதினல்
எல்லையில்லாப் புகழ்படைத்த இந்துவே நீ
நீடுவாழ்க !
அன்பையும் அறிவையும் அனைவர்க்கும்
தருவதினல் இன் புற்று மக்கள் இனிதே வாழ்கின் ருர் நன்மைகளே புரிந்து வரும் கலைக்கூடமே
நின் தொண்டை என்சொல்லிப் புகழ்ந்திடுவேன் இந்துவே நீ நீடுவாழ்க !
தொண்ணுரற் றெட் டாண்டு களாய்
தொடரும் நற்பணிகளினல் எண்ணற்ற மக்களின் இதயத்தின் இருகை
பற்றி நுண்ணறிவை வளர்த்து விட்ட நின்
பணியை மேலோர் - தம் விண்ணுயரப் புகழ் கின்றர் இந்துவே நீ
நீடுவாழ்க !
செ. மனிவன் னன் ஆண்டு 8 C
'பள்ளித்தல மனேக்தும் கோய
出と

96)
இரக்கம் நீ காட்டு
எண்பத்தாறை வழியனுப்பி வந்துதித்தாய் எண்பத்தேழை வருக வருக வென்னும் வார்த்தை மலர் மாலையுடன் வரவேற்றேம் உனை நாம் வாழ்வினிலே வசந்தங்களை வரவேற்கக் காத்தி நந்தோம் இன்பத்தின் சாயலை உன் பிறப்பினிலே தோற்றுவித்தாய் ஆனல் நீ இன்றெனிலோ யாழ் நகரும் முல்லையூரும் வன்னியுடன் மன்னர் ஆம் மீன் பாடும் தேளுடும் திரிகோண மலைகளுடன் மலைநாடும் துயரக் கடலில் விழவைத்துத் துடிப்புடன் நீ நிற்கின்றuய் ! நிற்கின்றப் ஓ! எண்பத்தேழே - உன் ஆரம்பமே துன்பமெனில் நீயும் மரிக்க இன்னும் சில மாதம் உள்ளனவே? எண்பத்தேழே துயரக்கடலில் எம்மை எல்லாம் வீழ்த்திட வோ? இப்புவியில் நீயுதித்தாய்? ஏன்னருமை எண்பத்தேழே இன்பத்தினை நாம் நுகர இரக்கம் நீ காட்டாயோ? இரு கைகள் கூப்பி உன்னை வணங்குகின்றேன் புத்தாண்டே இரக்கம் நீ கொண்டிடுவாய் இன்பமானம் தமிழினத்தை இப் புவியில் வாழவிடு எட்டிழவு போது மம்மா !
சோ. சபேசன் ஆண்டு 9C
செய்குவோம்'
- மகாகவி பாரதியார்

Page 31
- =ട്ടു.
| *宁品芷 '''''' in
II. ii | F | | | | + F = #।
Feated (L to R)
Miss T. Sellathurai, Ms. P. Mahesw K. Mahesam, P. Mahendran (Daբա է: Liga raja F. K. KLU I marasingam, P. W ending (1st Row) (L to R)
Ms A. Baskaran, B. Bab J. M. Wijaya K. Kahirkamat hamby, S. Siwaraja, Chadsaram, K. Kula sabanathan, S, S ding (2nd R Cow) TL.- R
MS E. Selwa na than, W. M. Kuhaman Skantharajah, A. Ara win thanatham, J. M. Ignatius, S. Krishna kumar, W. K
 
 
 

Tutorial Staff - 1987
li i ii ii ii ii ii ii ii I II ii || || || || || || || ii || || || || || i Filii || || Hii i FF || || ||
i liiiiiii || ||
ii || || || III i II i III
| | | | | | | | | | III i II
HI I | | | | | |
It is
豊リ。
ETT TTT''' '' . . . .
Waran. S. We laut hapi||ali y Principa I) S. Ponnampalam (Principal), i lwa rasa, S. Sivasubramaniasarma, M. Nadara jah, V
S. S. Punniyalingam, S. C N. Sorna Su
iratnail, T. Капgesapillai, N. Ulaga nathan, P. Sris - Sri Wisagarajah, K. Thavamanithasan, т. Kamā fana See wara tmann, R. Maniwan nan, A. Nagaratnam C. T.
tha, C. Kama laharam,
Manoranjan, K. Shanm Balas Lubramaniam,
C. Je gana ntham, T. Siwakuma Ugalingam, M. S. Petersingam, S. This saiveerasingam, S. Nada

Page 32
Tutorial Staff. 1987
Hii ii || || ||
iiiiiiii
| ii || || || || III | ii || || || || | ii || || || | ii || || || || || | | | | | | | |
T Hii ii || || || || ||
- 부
, S. We |autha pi||ali S. S. Punniyalingam, S. C. So пcipal) S. Pопnampalam (Principal), N. Soma sumthri asa, S, Sivasubramaniasarma, M. Nada rajah, W. SH
an. T. Kangesapillai, N. Ulaga nathan, P. Sris karin
Visagarajah, | K. Thavama nithasan, T. KamalaпatҺап ir til å til, F. Maniwannan, A. Nagara tnam, C. Thiru
C. Kama laharan, C. Jeganantham, T. Sivakumar, TOranjan, K. Shan mugalingam, M. S. Peters ingam, M. lasubramaniam, S. This saiveerasingam, S. Mada raja
 

Tm BSUTI thiar'ar 11, N Na Iliah, S. Jeganant haguru, am (Deputy Principal), T. Thurairajah, S. Shannammugalingam, Mrs. S. Surendran,
Һarajah, S. S. Ratnasaba pathy, A. Mahadewa 1, K. Srivel Nathan, T, Ambi hapahan, S. V. Panna w Lukka rasu, K. Pu Wanas un tharam
M, B, Muthukumaru, R, Elangeswaran, W. SriSiva pragasam, A. Rajagopal, N, SLIntha ra|ingam h, K. Paranir upasingam, K. Wicknas na ran

Page 33


Page 34
சிரிக்கும் மலர்கள்
உலகத்திலுள்ள பொருள்களுள் மரஞ் செடி கொடி என்பன ஒரு வகையின. அவற்றில் மலரும் மலர்கள் எழில் நிறைந் தவை, மனதுக்கு மகிழ்வு தருபவை. அவை கள் இறைவனின் புன்சிரிப்பாக விளங்குகின் றன.
பெரிய பூந்தோட்டங்களிலும், கோவில் நந்தவனங்களிலும், விடுகளிலும் வகை வ கையான மலர்களைக் காணலாம். மனேரஞ் சிதம், சண்பகம் மகிழ் முதலிய மலர்கள் மரங்களில் மலர்கின்றன. உரோசா நந்தியா வட்டை செவ்வரத்தை முதலிய மலர்கள் செடிகளிலே தோன்றுகின்றன. அவ்விரு வகை மலர்களையும் கோட்டுப்பூ என அழைப் பர். மல்லிகை, முல்லை முதலியன கொடி களில் மலரும் மலர்கள். அவை கொடிப்பூ எனப்படும். தாமரை, அல்லி" செங்கழுநீர் முதலியன நீர் நிலைகளிலே தோன்றும் மலர் கள். அவை நீர்ப்பூக்கள் எனப்படும். இம் மூன்று வகைப்பட்ட மலர்கள் எல்லாம் அழ கும் பொலிவும் நறுமணமும் நிறைந்தவை. ஆயினும் மலர்கள் எல்லாவற்றிலும் தாமரை மலரே சிறந்தது, 'பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை' எனப்படும்.
மலர்கள் அழகிய பல நிறங்கள் கொண் டவை. செம்மை நிற மலரிலேயே எத்தனையோ

அ. டொமினிக் அரவிந்தன் ஆண்டு 6A
பேதங்களுள. உலகில் எத்தனை மலர்கள் உண்டோ அத்தனை நிறங்கள் உண்டு. நிறத் தைப் போலவே மணத்திலும் நுண்ணிய வேறுபாடுகள் உண்டு. ஒவ்வொரு மலரும் மிகுந்த மென்மையானவை. அதனல் குழந் தைகளை மலருக்கு ஒப்பிட்டுக் கூறுவர்.
மலர்கள் தங்கள் அழகினலும், வாசனை யினலும் தேனீக்களைக் கவருகின்றன. அத னல் அத்தேனீக்கள் மலர்களிலே தங்கித் தேனுண்டு களிக்கின்றன. அப்பொழுது ஒரு மலரில் உள்ள மகரந்தத்தை மற்றெரு மல ரிலே சேர்க்கின்றன. இவ்விதமாக மகரந்தச் சேர்க்கையினலே தாவரங்களிலே காயுங் கனியும் தேரன்றுகின்றன. உலகெங்கும் பர வுகின்றன. எனவே தாவரங்களின் விருத் திக்கு மலர்கள் மூலகாரணமாகின்றன.
மலர்கள் மங்களப் பொருட்களிற் சிறந் தவை. இறைவனின் திருவடியையும் திருமு டியையும் அலங்கரிப்பன மலர்கள். எல்லா மங்கள கருமங்களிலும் முதலிடம் பெறுவன மலர்கள். மலர்களிற் சில மருந்துப் பொரு ளாகி நோயை நீக்குகின்றன. சில மலர்க ளில் வாசனைத் திரவியம் வடிக்கப்படுகின் றது. மலர்கள் மக்களுக்கு பேருதவி புரிகின் றன.

Page 35
விஞ்ஞானமும் வாழ்வும்
இன்றைய உலகில் மனிதனுடைய வாழ் வுடன் விஞ்ஞானம் பிரிக்கமுடியாதபடி பின் னிப் பிணைந்து உள்ளது. நம் வாழ்வு விஞ் ஞானத்தினல் பல விதங்களில் சுகமாக்கப் பட்டுள்ளது. மண்ணெண்ணெய் விளக்குக் ளிற்குப் பதிலாக இன்று மின்சாரம் வீடுகளை ஒளிமயமாக்குகிறது, மின் அடுப்புக்கள், மின் விசிறிகள், குளிரூட்டி, குளிர்சாதனப்பெட்டி தொலைக்காட்சி, தொலைபேசி தொலைநோக்கி
இவை யெல்லாம் விஞ்ஞானம் தந்த விந்தை கள்.
விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்புக்களால் இன்று உலகமே சுருங்கி விட்டது. உலகின் பல்வேறு பாகங்களிலும் நடைபெறும் நிகழ்ச் சிகளை நாம் உடனுக்குடனே வானெலி மூலம் தொலைக்காட்சி மூலமும் அறிய முடிகின்றது. கால்நடையாகவும் மாட்டுவண்டி மூலமாக வும் போக்குவரத்துச் செய்த மனிதன் இன்று அதிவேகமாக மோட்டார் கார் மோட்டார் சைக்கிள் முதலியவற்றிலும் ஆகாய விமா னம் 'ஹெலிக்கொப்டர்' 'ஜெற்’ விமானம் முதலியறிற்றிலும் "ஜோராகச் செல்கின் முறன். கடற் பிரயாணம் செய்வதற்குப் பல வசதிகளுடன் கூடிய கப்பல்கள் கண்டு பி டிக்கப்பட்டுள்ளன.
மலேசிய வாழ்வில் ஒருநா
மலேசியாவில் எனது பெற்றேருடன் 4 வருட காலம் இருந்தேன். அப்போது என் &o) દ્વે கவர்ந்ததும் என் மனத்தை விட்டகலா ததுமான நிகழ்ச்சி ஒன்று ஒருநாள் நடந்தது.

S. R. éFG5 v Gör ஆண்டு 68
கமத்தொழிலை விஞ்ஞானம் வளப்படுத்தி புள்ளது. இதனல் மனிதனுடைய வாழ்க்கை முன்னேறியுள்ளது. மழைவரும் என்று ‘மந் திரம்' ஜெபித்தகாலம் மலையேறி விட்டது. இன்று மழையைப் பொழிய வைக்கும் யந் திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உழவு பந்திரம் நீர் இறைக்கும் யந்திரம், செயற் கையுரம், பூச்சிகொல்லிகள் முதலியவை விளைச்சலை அதிகரிக்கச் செய்துள்ளன.
விஞ்ஞானத்தின் உதவியால் கண்டுபிடிக் கப்பட்ட மருந்து வகைகள் மனிதனை ஆரோக் கியமாக வாழ உதவுகின்றது. கணனி ' கம் பியூட்டர்' முதலிய கருவிகள் மனிதனுடைய வேலையை சுலபமாக்குகின்றன. விஞ்ஞானத் தின் உதவியால் சந்திரமண்டலத்திற்கே சென்றுவிட்ட மனிதன் மற்றக் கோள்களுக் கும் மிக மிக விரைவில் சென்று விடுவான்.
மனிதனுடைய வாழ்க்கையை வளமாக்
கும் விஞ்ஞானமே அவனை அழிவுப்பாதையி லும் இட்டுச் செல்கின்றது. அணுகுண்டு,
வெடிகுண்டு, மோட்டார் ஷெல் என்னும் கரு
விகளின் நாசவேலைகளை நாம் கண்கூடாகக் கண்டுள்ளோம். விஞ்ஞானத்தை மனிதன் அழிவிற்குப் பயன்படுத்தாமல் ஆக்கத்திற்கே பயன்படுத்தினல் நாம் உலகில் சந்தோஷ மாக வாழலாம்.
V. தினேஷ் காந்தன்
ஆண்டு 6 C
அன்று அப்பொழுது நான் என் மாலைச் சிற்றுண்டியை முடித்துக் கொண்டிருந்தேன். வானெலியின் ஒலியைக் கூட்டுவதற்காக அருகே சென்றபோது என் பெயரை அழைக்
)

Page 36
கும் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்த போது என் நண்பன் நின்றன்.
"தீபாவளிக்கு இரண்டு நாட்கள் தான் இருக்கின்றது. கடைம்பக்கம் போகிறேன் வருகிற யா' எனறு கேட்டான். 'இதோ' என்று ஒரு நடையில் பதிலளித்து விட்டு உடை மாற்றிக் கொண்டு எனது தந்தையா ரது மோட்டார் வண்டியில் அம்மாவுடனும், தங்கையுடனும் புறப்பட்டேன்.
தீபாவளி நெருங்கியதனல் விதிகள் எல் லாம் அலங்காரம் செய்யப்பட்டுக் கொண் டிருத்தன. சனங்களும் பொருள்களை வாங் குவதில் "முண்டியடித்துக் கொண்டு சென்று கொண்டிருந்தார்கள்.
தந்தையார் வண்டி நிறுத்தும் இடத்தில் காரை விட்டு எம்மை நடந்தே அழைத்துச் சென்றர். நாம் இரவுக் கடைகளையும் மற் றும் ஒவ்வொரு பொருட்களும் கடைகளில் அடுக்கப்பட்டிருக்கும் அழகையும் பார்த்துக் கொண்டு சென்ருேம்.
இதனிடையே சிலர் மலேசியாவிற்குச் சொந்தமான விமானம் எஞ்சின் கோளாறு காரணமாக விழுந்த செய்தியைக் கூறினர் கள். முதலில் நாம் இதை அக்கறைப்படுத்த வில்லை. பின்னர் பலர் இச்செய்தியைக் கூறவே எனக்கும் நண்பனுக்கும் இவ்வி
விஞ்ஞானத்தின் சிறப்பு
அஞ்ஞானம் என்னும் இருளை அகற்றி மெஞ்ஞானத்தைப் புகட்டுவது விஞ்ஞானம், இவ் விஞ்ஞானம் வளர்ந்திராவிடில் மூட நம்பிக்கைகளும் வளர்ந்து கொண்டுதான் இருக்கும்.
விஞ்ஞானம் நமக்கு ஈந்தளித்த பயன் தகு பணிகள் எண்ணற்கரியன. விவசாயத் துறையில், மனையியல் துறையில், போர்த்
ό

பத்தை நேரில் பார்வையிட வேண்டுமென ஆவல் ஏற்பட்டது. எல்லோரும் செல்ல எண் ணினுேம். எனினும் போக்குவரத்து நெரிசலி னல் நாம் நின்ற இடத்திலிருந்து அரை மணித்தியாலம் தாமதிக்க நேரிட்டது. நாம் அவ்விடத்தையடைந்ததும் அவ் விபத்தைப் பார்வையிடுவதற்கு அதிக நேரம் தேவைப் பட்டது. ஏனெனில் அவ்விடம் ஒரே வெப் பமும் வெளிச்சமுமாக இருந்தது, தீயணைக் கும் கருவியை தீயணைப்பதில் ஈடுபடுத்திக் கொண்டிருந்தனர். விமான விபத்தில் சிக்கி யோரை மீட்பதில் பல தொண்டர்கள் ஈடு பட்டனர். விமானத்தின் ஒரு சிறகில் முற்றக கவும் மற்றச் சிறகில் சிறு சேதமும் ஏற்பட்டது . விமான என்ஜின் விபத்து ஏற் படாதவாறு தடுக்கப்பட்டது. பயணிகள் சில ரும் சிப்பந்திகள் சிலரும் காயங்களுடன் உயிர் தப்பினர். இந்நேரத்தில் விமான ஒட் டியின் சாதுர ரியத்தையும் மெச்சினர், கவன மாக தரையிறக்கினதாகக் கூறினர். சிலர் அதிர்ச்சி காரணமாக அங்கும் இங்கும் ஓடி னர். இவர்களை அம்புலன்ஸ் வைத்தியசாலைக் குக் கொண்டு சென்றது. பொலிசார் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்க ளைக் கட்டுப்படுத்தி அவசர வாகனங்கள் செல்ல அனுமதித்தனர். நாமும் இதைப்பார்த்து விட்டு விடு சென்றேம். இந்நிகழ்ச்சி என் மனதை விட்டகலாது இன்றுமுளது .
கோ. கிருஷ்ணகுமார் ஆண்டு 6 D
துறையில், கைத்தொழிற்றுறையில், போக்கு வரத்துத் துறையில், பொழுதுபோக்குத் துறையில் என எத்தனை எத்தனை துறைக ளில் நன்மைகள் செய்திருக்கின்றது விஞ் ஞானம்.
வேகமான வாகனங்கள் மூலம் தூர தேசங்களை சமீபத்தில் கொண்டு வந்துள் ளது. எந்நேரமும் எமது கருமங்களை முடிக்க

Page 37
நேரம் போதாது என்று கூறிக்கொண்டிருக் கும் எமக்கு குறைந்த நேரத்தில் கஷ்டமான வேலைகளை முடிக்கத் தக்கதாகச் செய்திருக் கிறது.
விவசாயிகளுக்கு நீர் இறைக்கும் இயந் திரம், மருந்து தெளிக்கும் இயந்திரம், உழவு இயந்திரம் இப்படியாக எத்தனை எத்தனை
படைப்புக்கள்.
இல்லக் தலைவிகளுக்கு சமையல் செய்ய உதவும் மின்னடுப்பு, காய்கறி இறைச்சி வெட்டுவதற்கு இயந்திரம் வீட்டைப் பெருக் குவதற்கு இயந்திரம், ஆடைகளைத் துவைப் பதற்கும் மினுக்குவதற்கும் இயந்திரம்! இவை யெல்லாம் இல்லத்தில் உள்ள வேலைப்பழு வுடன், வெளியில் அலுவலகத்திலும் வேலை செய்யும் மாதர்களுக்கு எத்தனை உதவி புரி கின்றது.
தொலைக்காட்சிப் பெடடி. வானெலிப் பெட்டி, ஒலிப்பதிவுக் கருவி போன்ற எத்தனை பொழுது, போக்குச் சாதனங்கள். இயற்கை யிலுள்ள பாயும் நீரைக் கொண்டு aparタ7
புரட்சிக் கவிஞன் பாரதி
சேற்றுக்கு மத்தியிலே வளர்ந்த செந் தாமரை மலரைப் போன்று முட்களுக்கு நடு விலே மலர்ந்த மோகன ருே சாவைப் போல வாழும் வறுமையின் மடியிலே பிறந்தான் பாரதி. பள்ளிப் பருவம் துள்ளித்திரியும் பரு வம். பாரதிக்கு இயற்கையின் அழகைக் கொள்ளை கொண்ட பருவம். பாடசாலைப் படிப்பு பாரதிக்கு பாகற்காய் போன்று இருந்தது. சிட்டுக் குருவிக்குச் சிறைவாசம் பிடிக்குமா? இயற்கையின் எழிலைச் சிந்து பாடி அறிய சிந்தை கொண்டான் பாரதி. இளமையிலேயே பாரதிக்கு கவிதா சக்தி
é

ம் படைத்துள்ளனர். வீசும் காற்றினல் பூலைகள் இயக்குகின்றனர்.
மின்சக்தியிலிருந்து ஒளிச்சக்தி, ஒலிச் :க்தி, காந்தசக்தி, பொறிமுறைச் சக்தி, ானப்பல சக்திகள் பெறத்தக்கதாக உள்ளது . ஒரு சக்தியிலிருந்து இன்னுமொரு சக்தி யைப் பெறுகிருேம்.
விஞ்ஞானத்தின் முன்னேற்றத்தினுல் மனி தன் விண்வெளியையும் கடந்து சந்திரமண் டலத்தையும் அடைந்து விட்டான். நோய் களுக்கு மருந்து வகைகள், மாற்றுச் சத்திர சிகிச்சை, அறுவைச் சிகிச்சை முறை , கதிர் விச்சினைத் தரும் ஐசரோப்புக்கள் என மருத் துவத்துறையில் தான் எத்தனை கண்டுபிடிப் புக்கள் !
துவக்குகள், இயந்திரத்துப்பாக்கிகள், ஏவுகணைகள், கண்ணிவெடிகள், ஷெல்கள். அப்பப்பா எத்தனை வகையான போர்க்கரு விகள்.
எகனைக் கண்டுபிடித்தாலும் மனிதன் தனது சுயநலத்தினையும் வெற்றி கொள்ள முடியாவிடில் முன்னேறவே முடியாது.
சு. நிமலன் ஆண்டு 7 A
கரைபுரண்டு ஓடியது. இயற்கை அன்னை யின் எழில் மிகு காட்சிகளை நெஞ்சாரப் பாடினன். பாரதி ஒரு குழந்தைக் கவிஞன கவும் மாறினன். குழந்தை உள்ளம் கொண்ட பாரதி குழந்தைகளைப் பார்த்து 'ஓடி விளை யாடு பாப்பா நீ ஒய்ந்திருக்கலாகாது பாப்பா" என்று குழந்தைகளோடு கொஞ் சிக் குலாவிப் பாடுகின்றன். '
குழந்தைகளைப் பற்றிப் பாடிய கவிஞன் பாரதி அன்னை பராசக்தியிடம் அளவிலா
அன்பு கொண்டவன். மலைமகள், திருமகள்,
2

Page 38
&& 06് ஆகியோரைப் υ (τριτ βυιυ σου பாடி பக்தி சிரத்தையோடு கவிதைகள் புனைந்தான்.' வெள்ளைத் தாமரைப்பூவில் இருப் பாள் வீணை செய்யும் ஒலியில் இருப்பாள். கொள்ளை இன்பம் குலவுகவிதை கூறு பாவ லர் உள்ளத்திலிருப்பாள்" என்று கலைமகளை வேண்டிப் பாடினன். பாரதி கடவுள் இடத் தில் அளவு கடந்த நம்பிக்கை உடை யவன். பாரதி இதனல் இறைவனல் படைக்கப்பட்ட இயற்கை வனப்பிலே இறைவனைக் காணு கின்றன். 'காக்கை நிறத்திலே நந்தலாலா பார்க்கும் இடந்தனிலே நந்தலாலா, உந்தன் பச்சை நிறம் தோன்றுதடா நந்தலாலா" என், றும் இறைவனின் வியாபகத்தைப் பற்றி விளக்கமாகப் பாடுகின்றர்.
பாாதி ஒரு குழந்தைக் கவிஞன் மட்டு மல்ல ஒரு புரட்சிக் கவிஞனும் கூட. பாரதியினுடைய காலத்தில் பாரத தேசம்
சூழல் மாசடைதல்
இன்றைய மனிதன் விஞ்ஞானத்தின் பயனப் சொல்ல முடியாத அளவு எவ்வ ளவோ மேன்மை அடைந்திருக்கின்றன். ஆயி னும் அவனது செய்கையினல் தழலில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இவ்வாறு நடை பெறும் பொழுது அவன் பல பிரச்சினைக ளுக்கு உள்ளாகின்றன். அவற்றை அவன் சமானிக்க வேண்டியுள்ளது சமாளிக்கா விடில் அவனை நோய் பிடிக்கின்றது. இவற் ருல் சுகாதாரமும் பாதிக்கின்றது. ஆகவே இவற்றைக் கட்டுப்படுத்தல் அவசியமாகும்.
சூழல் மாசடைதலை நான்கு பிரிவாகப் பிரிக்கலாம், வளிமாசடைதல், நீர் மாசடை தல், நிலம் மாசடைதல், பண்பாடு மாசடை தல் என்பனவாகும், வளி பழைய வாகனங் களைப் பயன்படுத்துவதாலும், குப்பைகளை

வெள்ளையர்களுக்கு அடிமைப்பட்டு இருந்தது வெள்ளையர்களுடைய கொ டு  ைம க ஆளப் பொறுக்க முடியாது மக்கள் கண்ணிர் சிந் தினர்கள். இதைக் கண்ட பாரதியின் உள் ளம் வேதனையால் துடித்தது. பிறந்த நாட் டில் தன் மக்கள் அடிமைகள் ஆக்கப்பட்ட தைக் கண்ட பாரதி உள்ளம் குமுறினன். வறுமையின் தாக்கம் ஒரு பக்கம் மக்கள் படும் துன்பங்கள் மறுபக்கம். சாதிக் கொடு மைகள் இன்னெரு பக்கம். இத்தனைகளையும் தாங்கிக் கொண்ட பாரதியின் உள்ளம் விடு தலை வேட்கையுடன் வீறு நடை போட்டது. 'அச்சமில்லை அச்சமில்லே அச்சமென்பதில் லேயே. உச்சிமீது வானிடிந்து விழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்ச மென்பதில்லையே' என்று பாடி துரங்கிக் கொண்டிருந்த மக்களின் உள்ளத்தில் சுதந் திர உணர்வை ஊற்றெடுக்கச் செய்தான் பாரதி. இதனலேயே பாரதி ஒரு புரட்சிக் கவிஞன் ஆனன்.
சு. இரத்தினப்பிரகாஷ் ஆண்டு 7 B
எரிப்பதாலும், தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுப் புகையிலிருந்தும், காடழிப்பதாலும் அணுப் பரிசோதனை மேற் கொள்வதாலும் மாசடைகின்றது. ஆகவே இவற்றினல் மனிதனுக்குப் பல நோய்கள் ஏற்படுகின்றன.
நீரானது நீர் நிலைகளுக்கு அருகில் குப்பை புதைப்பதாலும், நீர் நிலைகளுக்கரு கில் மலசலகூடம் கழிப்பதாலும், கழிவுக் காண்கள் மூலம் அழுக்குகள் நீரை வந்து அடைவதாலும், கப்பல்களிலிருந்து கழிவு எண்ணெய் சிந்துவதாலும், அணுப் பரிசோ தனை மேற்கொள்வதாலும், தெரழிற்சாலைக் கழிவுகள் நீரில் வந்து சேர்வதாலும் அசுத் தமடைகின்றது. அத்துடன் நீரில் வாழும் உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன.
3

Page 39
நீலமானது எண்ணெய் போன்ற பதார்த் தங்கள் சிந்துவதாலும், செயற்கை வள மாக்கிகளைப் பாவிப்பதாலும், குப்பை நீர் தேங்கி நிற்பதாலும் இன்னும் பல வழிமுறை களாலும் அழுக்கடைகின்றது.
பண்பாடு மாசடைதல் என்பது சமூகச் தழல் மாசடைதல் ஆகும். கலாசாரப் பண் பாடு பழக்கவழக்கங்கள் ஆகியவை அழிவ தேயாகும், உல்லாசப் பயணிகள் வருவ தால் அவர்களின் சில பழக்கங்களை மேற் கொள்வதால் அதாவது போதை மருந்து மதுபானம் போன்ற பழக்கங்களை மேற்கொள் ளூவதனல் பண்பாடு மாறுகின்றது.
இவற்றினல் மனிதனுக்குப் பல தொற்று நோய்கள் உருவாகின்றன. அத்துடன் அவ னது தொழில் தடை ப்படுகின்றது. வெள் ளம் வருமுன் அணையோடுதல் வேண்டும் அதாவது நோய் வந்தபின் வைத்தியரிடம் செல்வதை விட நோய்வருமுன் அரைத் தடுத்தல் வேண்டுமல்லவா?
அன்பு
அன்பு என்ற மூன்றெழுத்து மனித வாழ்க்கையில் மிகவும் பின்னிப் பிணைந்து காணப்படுகிறது . எவராயினும் ஏதோ ஒன் றின் மேல் அன்புடையவர்களாகவே இருப் பhர்கள்.
'அன்பே சிவம்' என்று கூறுவது எமது சமயம். அன்பினுல் இறைவனே அடை யும் முறையினை எமது சமயம் விளக்குகின் றது. அன்பு வழியைக் கடை ப்பிடித்துச் சிவன் சேவடி அடைந்த அடியார்களுள் மாணிக்கவாசகர், திருநாவுக்கரசர், கண் ணப்ப நாயனர், நமிநந்தியடிகள், காரைக்கா லம்மையார், சுந்தரர் ஆகியோர் சிலராவர்.

சூழல் எந்த வழியில் பாதிப்படைகின் }தோ அந்த வழியில் அதைத் தடுத்தல் 'வண்டும். பழைய வாகனங்களைப் பயன் ாடுத்தாமல் விடுதல், குப்பைகளே எரிப்பதை விட புதைத்தல் இதனல் மண்ணின் வளம் கூடும். காடழித்தல், அணுப்பரிசோதனையைத் தவிர்த்தல் போன்ற செய்கையினலும், கழி வுப் பொருட்கள் வளியில் சேருவதைத் தடுத்தல் போன்ற செய்கையின் மூலம் தடுக்கலாம்.
அத்துடன் நீர் நிலைகளில் கழிவு எண் ணெய், கழிவு நீர் சேருவதைத் தடுத்தல் செயற்கை வளமாக்கிகளைப் பயன்படுத்தாது விடல் வேறு பல வழிகளிலும் சூழல் மாச டைதலைத் தவிர்க்கலாம்.
சூழல் மாசடைதலைத் தடுக்கும் போது தழல் மாசடையாத முறையைக் கையாளல் வேண்டும். அவ்வாறு செய்தால் தான் மனி தன் சுகமாக வாழமுடியும். ஆகவே இன்றே தழல் மசடைதலைத் தவிர்த்து நோயின் றி வாழ்வோமாக,
சி. சிவப்பிரியன் ஆண்டு 7C
இவர்களது வரலாறு களெல்லாம் அன்பின் கதைகளே.
'அன்பின் வழியது உயிர்நிலை அ.திலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு'
என்பது திருக்குறள். அன்பின் வழியிலியங் கும் உடம்பே உயிர்நின்ற உடம்பு. அன்பில் லாதவர்களுக்குள்ள உடம்பு எலும்பைத் தோல் போர்த்த வெற்றுடம்பாகும். அவ் வுடம்பிற்கு உயிரிருந்தும் இல்லாதது போன்று பயனற்றது. பயனற்ற உடம்பை வைத்திருக்க எவரும் விரும்ப மாட்டார்கள். எனவே உடம்பு உயிருடனிருக்க அன்பிருக்க
4

Page 40
வேண்டும். இது எல்லையில்லாத அன்பு. இந்த அன்பை அடைத்து வைக்கத் தாழில்லை. இதை விளக்கவே 'அன்பிற்குமுண்டோ அடைக்குந்தாழ்' என்று கேட்கிருர் திருவள்ளு வர். இவ்வாறு அன்பு பெருகும்போது நாம் எல்லா உயிர்களிடத்தும் அன்பாக இருப் போம். தன்னுயிர்போல மன்னுயிர் பேணினல் அறச் செயல்கள் தாமாகவே நிறைவேறும்.
நம் உயிரினும் ஒம்பப்படும் அன்பானது நம்முள்ளே இருக்கும்பொழுது சிவனும் நம் முள்ளே விளக்காக இருப்பான். அப்போது நம் செயல்களெல்லாம் சிவன் செயலெனக் கருதிச் செய்யவேண்டும். சிவன் அவன் எம் சிந்தையுள் நிற்க, அவன் தாள் வணங்க வேண்டும். இவ்வாறு சிவன் எம்முள்ளத்தே யுள்ளான் என்ற உணர்வை நாம் பெறும்
போது ஒரு தீங்கும் வரமாட்டாது.
மனிதனும் சூழலும்
மனிதனைச் சூழ உள்ளவை அனைத்தும் சுற்ருடல் என்னும் அம்சத்திற்குள் அடங்கும். தழ உள்ளவற்றை நிலம், நீர் வளி, அங்கி கள் என்பவற்றுள் அடக்கலாம். புவியில் காணப்படும் பல்வேறு பெளதிக நிலத் தோற்றங்கள் யாவும் நிலம் என்னும் பகுதிக் குள் அடங்கும். சமுத்திரம், கடல், குளம். ஆறு ஏரி, நீர்வீழ்ச்சி, கேணி, கிணறு முதலியன நீர் என்ற தொகுதிக்குள் அடங் கும். பல்வேறு வாயுக்கள் வளி என்ற பகுதியில் அடங்கும். மனிதன், விலங்குகள், தாவரங்கள் நுண்ணங்கிகள் யாவும் அங்கி கள் என்னும் தொகுதியில் அடங்கும்.
மனிதனும் ஏனைய உயிரினங்களும் வாழ் வதற்கு உகந்த சூழல் புவியில் மட்டுமே காணப்படுவதாக விஞ்ஞானிகள் கருதுகின்
7

எந்தக் கொடுமைகளைச் செய்யும் பாதக னக இருந்தாலுஞ்சரி ஒருவர்மீது செலுத் தும் அன்பினல் திருந்துவதையோ அல்லது அவ்வன்பிற்காக ஏங்குவதையோ நாம் காணக்கூடியதாய் இருக்கிறது.
'மலர்மிசையே கினன் மானடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ்வார்'
என்பதும் திருவள்ளுவர் வாக்கே. அன்பால் நினைப்பவரது உள்ளத்தாமரைக்கு இறைவன் விரைந்து செல்வான். அத்தகைய இறைவ னின் அன்பு பொருந்திய திருவடிகளை நினைப் பவர்கள் இன்பவுலகில் எல்லாச் செல்வங் களும் பெற்று வாழ்கிறர்கள்.
எனவே மாணவர்களாகிய நாம் சிறு வயதிலிருந்தே எல்லோரிடமும் அன்பு வைத் துப் பழகவேண்டும். அவ்வாறயின் இறை வன் எம் மனத்துள்ளே குடிகொள்வான்.
ச. பார்த்திபன் ஆண்டு 7C
ருர்கள். சூழலினல் மனிதன் பெரும் பயன் களை அடைகின்றன், நிலத்தை எடுத்துக் கொண்டோமேயானல் விவசாயம் செய்வ தற்கும், விடுகள், ஆலைகள், சாலைகள் அமைக்கவும், கணிப்பொருட்களைப் பெறு வதற்கும், தரைப் போக்குவரத்துப் போன்ற பல்வேறு தேவைகளுக்குப் பயன்படுகின்றது. அடுத்து நீரை எடுத்துக்கொண்டால் இது மனிதனுக்கும் ஏனைய உயிர் இனங்களுக்கும் உயிர்வாழ்வதற்கு அத்தியாவசியமான ஒரு சூழற் காரணியாகும். இது பருகுவதற்கும் தாவரங்கள் வளரவும், அழுக்குகளை அகற்ற வும் பல்வேறு கைத்தொழில்களுக்கும் பயன் படுகின்றது. இதேபோன்று வளியும் மனித னுக்கும் உயிர் இனங்களுக்கும் மிகமிக இன்றியமையாத சூழற் காரணியாகக் காணப்படுகிறது, உயிர் இனங்கள் சுவாசிப்
5

Page 41
பதற்கும், நெருப்பு எரிவதிற்கும், மழை
பெய்வதற்கும், மகரந்தச் சேர்க்கை நடை
பெறுவதற்கும், வித்துக்கள் பரம்புவதற்கும் வலுவினைப் பெறுவதற்கும் வளி பயன்படு கின்றது. அடுத்து, சூழலில் காணப்படும் அங்கிகளைப் பலவகையாகப் பிரிக்கலாம். அவை விலங்குகள், தாவரங்கள், நுண் ணங்கிகள் என்பன ஆகும். மனிதனும் தழ லில் ஓர் அம்சமாவான். ஆயினும் மனிதன் சிந்திக்கும் திறனுடைய ஓர் உயிரி இதனல் *தன் தழலுக்கேற்ப வாழவும் துடி%த் தனக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ளவும் தழலில் இருந்து தனக்குத் தேவையான வற்றைப் பெறவும் கற்றுக்கொண்டிருக் கின்றன்.
மனிதனுக்கு ஏனைய விலங்குகளும் 2797ங்களும் பல வழிகளில் பயன்படுகின் 2ன. விலங்குகளில் இருந்து நாம் உணவு, ?- பசளே, எரிபொருள் என்பவற்றைப் பெறுகின்ருேம். மிருகங்கள் மனிதன் செய் tց ծ தொழில்களுக்கு உதவுவதுடன் போக்கு பிரத்துக்கும் பயன்படுகின்றது. இதேபோன்று தாவரங்களும் உணவு, உடை, பசளே, எரி பொருள், தளபாடங்கள் போன்றவற்றை *னிதனுக்குத் தருகின்றது. மனிதனுக்கு αρ (β φόό ρό σου υπ அங்கிகளுக்கும் மறை முகமாகவோ, நேரடியாகவோ தாவரங்களி ல்ை உணவு கிடைக்கின்றது. தாவரங்கள் பகலில் ஒளித்தொகுப்பு நடத்துவதனல் வளி யில் உள்ள காபனீரொட்சைட்டை உறிஞ்சி விலங்குகள் சுவாசிப்பதற்குத் தேவையான ஒட்சிசனே வெளிவிடுகின்றன. இப்படிப் பல ανέβαι 6ή ου θ η Ωνα σίνα ση மனிதனுக்குப் பயன் படுகின்றன.
இத்தகைய வழிகளில் சூழல் மனிதனுக்கு உதவி வருகின்றபொழுது மனிதனுடைய தேவைகள் அதிகரித்து அத் தேவைகளைப் ஆர்த்தி செய்வதற்காக மனிதன் மேற்கொள் ளும் துரித நடவடிக்கைகளினல் சூழல் பாதிப்படைகின்றது. இயற்கையின் சமநிஆல திளம்பு : ன்றது. மக்களின் குடியேற்றங்கள் பெருகவே இயற்கைத் தாவரங்கள் பெரு மளவில் அழிக்கப்படுகின்றது, சனத்தொகை வேகமாக அதிகரிப்பதனல் அதிகரிக்கும்
2.

சனத்தொகைக்கு ஏற்ப விரைந்து உணவு, உடை. இல்லிடம் என்னும் பல்வகைத் தேவை களை நிறைவுசெய்யும் பொருட்களைப் பெற் றுக் கொடுக்கவேண்டிய நிலை உருவாகின் 2து. இதனுல் நிலம், நீர், வளி என்பன மாசடைகின்றது.
அதிகரித்து வருகின்ற சனத்தொகை யின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய் வதற்காகப் புதிய புதிய விளை நிலங்களை உருவாக்குவதனல் இயற்கைத் தாவரங்கள் அழிக்கப்பட்டு மண்ணரிப்பு ஏற்படவும், மழை வீழ்ச்சி குறையவும் வனவிலங்குக ளின் பாதுகாப்பற்ற நிலையும் தோன்றுகின் றது. ஏற்கெனவே உள்ள விளை நிலங் களில் புதிய பயிர்ச்செய்கை முறைகளைப் பின்பற்றுவதனலும் நிலம் மாசடைகின்றது. தொடர்ச்சியாக இரசாயன உரவகைகளே உபயோகிப்பதனலும் கிருமிநா சினிகள் பயன்படுத்துவதனலும் விளைநிலத்தின் இயற் கைத் தன்மை அழிந்து நீண்ட காலத்தில் பயிரிடமுடியாத நிலங்களாக மாறுகின்றது. பிளாஸ்டிக் பொலித்தின் போன்ற பொருட் களின் கழிவுகள் ஆங்காங்கே குப்பை கூளங்களுடன் சேர்த்து வீசப்படுவதனல் அவற்றில் ஏற்படும் இரசாயன மாற்றங் களரல் தரை மாசடைகின்றது.
நீரும் உயிர் இனங்களின் பலவகை யான பயன்பாட்டினுலும், அதிகரித்த பயன் பாட்டினலும் மாசடைகின்றது.மனிதன், விலங் குகளின் கழிவுகள் அதிக அளவில் நீருடன் கலப்பதனலும் தொழிற்சாலைகளின் இரசாய னக் கழிவுகள், சாக்கடைக் கழிவுகள், நீாப் போக்குவரத்துச் சாதனங்களின் கழிவுகள் போன்றவை நீரினே மாசடையச் செய்கின் றது. நீர் மாசடைவதனல் மனித தேவைக்கு உரிய நீரின் அளவு குறைவதுடன் நீரில் வாழும் உயிர் இனங்களும் விரைந்து அழி கின்றன.
இவ்வாறே வளிமண்டலமும் அதில் உள்ள வாயுக்களும் இயற்கையை மீறும் மனித முயற்சிகளினல் மாசடைகின்றது. தாவரங்களை அழிப்பதனுல் காபனீரொட் சைட்டின் செறிவு வளிமண்டலத்தில் அதி
3

Page 42
கரிக்கின்றது. நவீன தொழில்நுட்பத்தினல் உருவாகிய பல்லாயிரக்கணக்கான தொழிற் சாலைகளின் இரசாயனக் கழிவுகள் வளி மண்டலத்துடன் கலப்பதனலும், விண்ணில் விரையும் வான ஊர்திகள், உருெக்கெட்டு கள் போன்றவற்றின் கழிவுகள் வெளியேறு வதனலும், நவீன, இரசாயன, யுத்த ஆயு தங்களின் பாவனையாலும் வளிமண்டலம் மாசடைகிறது.
இவ்வாறு இயற்கைச் சூழல் பல வழிகளி
லும் மாசடைந்து செல்வதனல் இயற்கை யின் சமநிலை குழம்பி உயிர் இனங்கள்
இன்றைய உலகில் மின்சா
உலகில் மின்சாரம் மாபெரும் சக்தி யாக விளங்குகிறது. மின்சாரத்தின் துணை கொண்டு மனிதன் எத்தனையோ விதமான அதியற்புத ஆச்சரியச் செயல்கள், மனித சேவைகள் போன்றவற்றைச் செய்தும் செய்வித்தும் வருகிறன்.
நவீன உலகம் என்று போற்றப்படும் இன்றைய உலகில் மின்சாரம் எந்த மூலை யிலும் நுளைந்து வரக்கூடிய அளவிற்கு வளர்ச்சி பெற்றுள்ளது . மணி அடிக்கவும் தூரத்தில் உள்ளவரைப் பார்க்கவும், கேட் கவும் போன்ற பற்பல துறைகளிலும் மின் சாரத்தின் துரித வளர்ச்சியானது. இன் றைய உலகில் விரிவடைந்து காணக்கூடிய ஒன்றகவே இருக்கிறது .
இன்று மனிதன் விண்ணில் பறக்கக் கற்றுக் கொண்டுவிட்டான். இதே போல் மின்சாரத்தை தனது தேவைகளுக்கு பயன் படுத்தவும், பலவிதமான திருப்பு முனைகளி லும் தனது அறிவைச் செலுத்தியுள்ளான் இன்றைய உலகம் மின்சாரம் ஒன்றினல் பெரிதும் பயன்பெற்று வருகிறது. இது

புவியில் வாழக்கூடிய உகந்த தழ்நி3ல அற்றுப்போய் உயிர் இனங்கள் அனைத்தும் அழிந்து போ கக்கூடிய நிலை தோன்றலாம். இவ் அவல நிலையில் இருந்து இயற்கைச் சூழல் மாசடைவதில் இருந்து பாதுகாத்தல் பகுத்தறிவு உடைய மனித குலத்தின் கட னகும். மாணவர்களாகிய நாங்களும் நாம் வாழுகின்ற சுற்ருடலில் உள்ள இயற்கை வளங்களைப் பேணிப் பாதுகாத்திடல் வேண் டும். நிலத்தையோ நீரையோ, வளியையோ மாசடையச் செய்யாது. சூழ்நிலை, சுற் ருடல்களைச் சுத்தமாக வைத்திருக்க நாங்கள் முயற்சி செய்தல் வேண்டும்,
'IJ LD
மக்பூல் - ஜெனிபர் ஆண்டு 7 C
கண்டு பிடிக்கப்பட்ட காலத்தில் இதன் பயன்களைப் பற்றி மக்களுக்குத் தெரியா திருந்தது. நாளுக்கு நாள் தோன்றிய பல விஞ்ஞான மேதைகளின் மிகச் சிறந்த கண்டு பிடிப்புக்களினல் அம்மின்சாரம் பெறுமதி வாய்ந்ததாகவே கருதப்படுகிறது. நீர் இறைக்கவும், வயல் உழவும், உணவு தயாரிக்கவும் கூடிய மின்சாரத்தின் தன் மையானது மிகவும் சக்தி வாய்ந்ததே.
மின்சாரம் இல்லாவிடின் இரவில் நட மாடவே முடியாது போய்விடும். இரவில் வாகனங்கள் செலுத்துவது மிகவும் கஷ்ட மான நிலைக்கும் வந்து விடும். இன்று உல கில் அபிவிருத்தி அடைந்த நாடுகளில் இதை ஆக்க முயற்சிகளில் ஈடுபடுத்துவது போல் அழிவுப் பாதையிலும் இட்டுச் செல்லுகின்றனர். இதைக் கொண்டு உயி ரைப் பழிவாங்குகின்றனர். முயற்சிகள் மூலம் கலவரங்களுக்கு வழி கோலுகின் றனர். எனவே மின்சாரமானது உலகிலே பயன் தரும் ஒன்றக இருந்தாலும் தீமை விளைவிக்கும் சக்தி என்றே கூறலாம்.
27

Page 43
மின்சாரம் நீண்ட காலத்திற்கு நிலைத்து நிற்கக்கூடியது அல்ல. உலக நாடுகளில் வரட்சி கடுமையாகிவிட்டாலோ அதன் உற் பத்தி தடைப்பட்டு விடும் அதனல்தான் மின் சாரத்தைச் சிக்கனமாக உபயோகிக்கச் சொல்கிறர்கள். மின்சாரம் ஆபத்தை விஆள விக்கக்கூடியது. சடுதியான அதன் ஒட் டத்தை கண்ணுல் பார்க்க (Spg u/Tgj. எனவே எதிர்பாராத விதத்தில் மனித உயிரைத் கொன்றுவிடக்கூடியது. தாளுக்கு நாள் முன்னேறிவரும் உலக நாடுகளில் மின்சாரம் துரித விருத்தி பெற்றுள்ளது.
மின்சாரத்தைப் பல ஆக்க வேலைகளுக்
கும் அழிவு வேலைகளுக்கும் மேல் நாடுகளில் பாவிக்கத் தொடங்கி விட்டனர். விசித்
ஒரு மழை நாள்
அன்று சித்திரை மாதம் காலை பத்து மணிக்கே ஆதவன் வெண் குதிரை பூட்டிய தேரில் ஏறி உலகைத் தனது செங்கதிர் களால் வாட்டுவது போல் மக்களை உஷ் ணப்படுத்தினன். துரிய உஷ்ணத்தால் பொறுக்க மாட்டாத மக்கள் உடலில் 622-ܧ ணத்தால் சிந்தி வழியும் வியர்வையைத் துடைத்துக் கொண்டு அகோர ിബ് ബ്രി லுக்குப் رقيقة لا لا நிழல்களை நாடினர் அன்று விடுகளில் இருந்தவர்களும் புழுக்கம் தாங்காது உஸ் உ) என்றவாறு இருந்த @7/r.
சிங்கு நின்ற வயோதிபச் செம்பட வன் ஒருவன் வான சாஸ்திரியைப்போல் குரிபார்த்து இன்று மழை வரும் என்று கூரினன். அவனது சோதிடத்தை உறு திப்படுத்துவது போல் எறும்புகள் வரிசை 27க் ஒழுங்காத தங்கள் இருப்பிடம் நோக்கி உணவு சேகரித்துச் சென்றன. கொஞ்ச நேரத்தில் அடிவானத்தில் தெற்குத்
28

திரமான மின்சாரம், அழிவு வேலைகளுக்கு பயன்படும் ஒரு சாதனமாகி விட்டது. இதை நல்ல வழிகளில் ஆக்க வேலைகளுக்குப் பயன்படுத்துவதோடு, சிக்கனமாகப் பாவிக் கத் தொடங்கினல் இலங்கை போன்ற நாடுகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படாது.
இன்று இலங்கை விவசாய நாடாக மட்டும் விளங்குகிறது. மின்சாரம் ஒவ் வொரு கிராமத்துக்கும் சென்றடையுமானல் எத்தனையோ விதமான உற்பத்தித் தொழிற் சாலைகளை இலங்கையிற் தோற்றுவிப்பது சாத்தியப்படும். அப்போது விவசாய நாடாக விளங்கும் இலங்கை ஒரு கைத்தொழில் நாடாகவும் விளங்கும் என்பது நிச்சயம்.
ச. பார்த்திபன் ஆண்டு 7C
திசையில் தோன்றிய கருமுகில்கள் வான மண்டலத்தில் பரவலாயின. மழையை வ – வேற்பது போல் இடியும் மின்னலும் பட் டாசு வெடி போலவும், வான வெடி போல வும் முழங்கி வரவேற்றன. கொடிகளும் செடிகளும் மழையை அசைந்தாடி வா வேற்றன. பூமி அழியும் காலமோ என்று எண்ணும் வண்ணம் இருண்டு விட்டது.
@@ பெரிய மழையின் அறிகுதி யைக் கண்டு மக்கள் சுறுசுறுப்பாக தங் கள் அலுவல்களை முடித்துக் கொண்3 விரைவாக தங்கள் இல்லம் ஏக முய ர சித்தனர். விதியில் வாகனங்கள் ஈசக களைப் போல நாலா திசைக்கும் வி ை ; தன. வியாபாரிகளும், வெளிப் பயன க் கள் மேற்கொள்ள இருந்தவர்களும் ஒரு பெரிய மழையின் அறிகுறியைக் கண் ? முணுமுணுத்தனர். மழையின் அறிகுதி யைக் கண்டு பாடசாலைகள் நேரத்தே-3 மூடப்பட்டன. அதனல் மகிழ்ச்சி அடைந்த

Page 44
மாணவர்கள் தங்கள் வீடுகளை நோக்கி துள்ளிக் குதித்துக் கொண்டு ஓடினர். சில மாணவர்கள் மழையில் நனைவதற் காக மெதுவாக நடந்து கென்றனர். இப்படியான ஆரவாரங்களுக்கிடையில் மழையும் பெய்யத் தொடங்கியது.
காளான்கள் முளைப்பது போல் மூலை களில் போடப்பட்டிருந்த குடைகள் வெளி வந்தன. குடையற்ற மக்கள் தங்கள் கைக்குட்டைகளையும், பைகளையும் தலையில் போட சிலர் தன்கையே தனக்கு உதவும் என்று எண்ணி தங்கள் கைகளை தலே யில் மேல் வைத்துக் கொண்டு ஓடினர். மழையின் வேகத்தால் மக்கள் கடைகளி லும், வீடுகளிலும் சரண் புகுந்தனர். மழையுடன் காற்றும் சேர்ந்து கொண்டு மரங்களை பேயாட்டம் ஆட வைத்தது. கான்களும், வாய்க்கால்களும் கட்டுக் ക . . ക , 9 நதிகள் போல நீர் பெருக்கெடுத்து கரைபுரண்டு ஓடியது: பறவைகள் தங்கள் இருப்பிடத்தை நோக் கிப் பறந்தன. கடைகளில் ஒதுங்கிய மக் களும், உத்தியோகஸ்தர்களும் ஒருவரை
* திரைகடலோடியும் திர
மனிதனுடைய வாழ்க்கையில் ஒவ்வொரு செய்கைக்கும் முயற்சி இருந்தால் முன் னேற்றம் இருக்கும். இந்த ரீதியில் நோக் கும்போது கடல்கடந்து சென்ரு யினும் செல்வத்தைத் தேடி நல்வாழ்வு வாழ வேண் டும் என்ற தமிழ் மக்களின் உண்மைக் குறிக் கோளின் வெளிப்பாடே அல்லது தோற் றமே ' திரைகடலோடியும் திரவியந்தேடு' என்ற முதுமொழியாகும். எங்கு சென்ருவது பொருள்தேடிச் செல்வத்தைச் சேர்க்க வேண்டுமென்ற அயரா முயற்சியும், அவா வும், ஆசையும் தமிழர்களின் நெஞ்சங் களிலே கடல் அலைகளைப்போலத் திரண்டு
S

யாருவர் அண்டியிருந்தனர். சிலர் தங் ளுக்குச் சூட்டை உண்டாக்குவதற்காக காப்பி, தேனீர் என்பவற்றைப் பருகினர். லேர் சிகிரட், சுருட்டு என்பவற்றைப் கைத்தனர்.
தங்கள் வேலை முடிவதற்கு மழை விடுகுதில்லையே என மக்கள் ஆத்திரப் ரட்டனர். இவர்களின் கோபத்தைக் கண் -ஞ்சியது போல வருணபகவான் சிறிது சிறிதாக மழையை நிறுத்தினன். இப்படி பாக ஒரு மணி அளவில் ஆரம்பித்த மழை மூன்று மணிக்கு ஒய்ந்தது.
மழை ஒய்ந்தும் தூறல் ஓயவில்லை. வானத்தில் சூரியன் உதிக்கவில்லை; மரங் களும், செடிகளும், கொடிகளும் சோர்ந்து காணப்பட்ட ன. ஆனலும் மக்கள் தங்கள் வேலைகளில் ஈடுபட்டனர். வாகனங்களால் விசி எறியப்படும் சேற்று நீர் தங்கள் உடைகள் மீது படாத வண்ணம் கவன மாக நடந்து சென்றனர். சிறிது நேரத் தில் மேற்கு வானில் துரியன் தோன்றி எல்லோரையும் மகிழ்வித்தான்.
க. ஜெயநிதி ஆண்டு 7 D
கொண்டிருந்தன. வாழ்வை மிளிரச் செய்ய வேண்டுமென்ற அ ய ர (ா முயற்சியின் விழைவே திரைகடலோடியும் திரவியந் தேடுவதைத் தமிழரின் குறிக்கோளாக ஆக்கிவைத்தது.
பல ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாடு உலகப் புகழ் நாடாக விளங்கியது. பிற நாட்டார் தமிழ்நாட்டின் பெருமையைப் பேசினர். தமிழ் மக்கள் திரைகடலோடித் திரவியம் தேடினர். கடல் தழ்ந்த நாடுகளை நாடினர். சிதைவுற்ற இடங்களைப் பண்படுத் தினர். தமிழர் தாம் சென்ற இடமெல்லாம்

Page 45
புகழ்பரப்பிச் செல்வந்தர்களாக விளங் கினர். தமிழிலக்கிய வரலாற்றில் தி. மு. முதலாம் நூற்றண்டுக்கும் மூன்றம் நூற் குண்டுக்கும் இடைப்பட்ட காலப்பிரிவு சங்க காலம எனப்படும்.
அக்காலத்தில் தமிழ் மக்கள் திரைகட லைத் தாண்டித் திரவியம் தேடினர். அக்
காலத்தில் முசிறி, நொண்டில் போன்ற சிறந்த துறைமுகப் பட்டினங்களில், பிற
நஇட்டு மரக்கலங்கள் பொருள்கள் பல வற்றை இறக்குமதி செய்தன. இங்கிருந்து
பல்வகைப் பொருள்களை ஏற்றிக்கொண்டு
பல நாடுகளுக்குச் சென்று வாணிபம் நிகழ்த்திச் Sசெல்வம், பொருள் கொண்டு
வந்த கால்ம்?ல் இவ்வாறு நம் முன்னேர்
மேற்றிசிை நாடுகளுடன் ச்ென்று திரவியம் தேடிப் பெரும் செல்வத்தையுடிைய செல்
வந்தர்கள் க'விளங்கினர் என்று சங்க கால வரலாறுகள் கூடுகின்றன. அதுமட்டுமல்ல தமிழ் மக்கள் திரைகடலோடித் திரவியம் தேடினர் என்ப்தற்குத் தமிழிற் காணப்படும்
சில கிரேக்க”மொழிச் சொற்களும் சான்று பகர்கின்றன.
C
உலக விமானக் கம்பனிக
உலகின் முதல் விமானப் போக்கு வரத்து 1918ல் அமெரிக்க இராணுவத் தால் ஆரம்பிக்கப்பட்டது. இராணுவத்திற் குத் தேவையான பொருள்கள் மட்டுமே இதில் அனுப்பப்பட்டது.
சர்வதேச அளவில் மக்களுக்காக ஆரம் பிக்கப்பட்ட்ல் முதல் ஏர்லைன்ஸ் ' (R), σπανού டச் ஏர் ஆலன்ஸ் தான்* 1919ல் ஆரம்பிக் கப்பட்ட இதன் தலைம்ை நிலையம் ஆம்ஸ் ட்ர்ட்ாம்நகரில் உள்ளது. தற்போது இதை "KLM ' என்று அழைக்கிறர்கள்: அம்ெ ரிக்காவில் தினசரி விம்ான சேவை 1927
39

இதனேயடுத்து வரும் மற்றெரு பொற் காலத்தில் மக்கள் கடலோடியதால் திர வியம் சேர்த்தது மட்டுமன்றிக் கலை, கலா சாரம், கொள்வனவு, கொடுப்பனவுகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. இதன்பலனக அறி வுச் சுடர்கள் மேலோங்கி, அனுபவம் விரிந்து, வலதரப்பட்ட வகையான வாணிப வளர்ச்சி தமிழ் மக்கிளின் உள்ளத்தை ஊடுருவிப் UForců 327 கொண்டிருந்த கா υώ.
濱\
令 "." لغة لأشد بية 1 هج؟ هم فة : . - w அக்காலத்தில் வணிகர் சிறு குழு ககளாய்ப்
స్వీడే ' ? : xx f : .
பிரிந்து ஒவ்வ்ொரு குழுவாக அமைந்து கூட்டமாகச் சென்று பெரும் வியாபாரம் நடக்கினர்.
இவ்ல்ாறு காலங்காலமாக அதாவது பண்ட்ைக்' காலந் தொக்டிே திரை கட லோடித் திரவியம் தேடும் பலவின மக்கள், இன்றும் தம் எதிர்கால நம்பிக்கையைக் തകuഴക്കേ - பிடித்தவர்களாக அவர்களுட் பலர் பூ திரைகடலோடிக்கொண்ே டயிருக்கின் 926οτα".
க. விஜயானந்த் ஆண்டு 7 E
வரை'ஆர்ம்பிக்கப்படவில்லை. இதன் பின் னரே தினசரி. விம்ாண்ச்ேவிை அறிமுகப் படுத்தப்பட்டது. . . .
* ஏர் லைன்சில் அதாவது விமான சேவையில் 1930 ஆம் ஆண்டு 6lо взет ஊழியர்கள் சேர்க்கப்பட்டனர். பின்னர் 932 இல் விமானப், பணிப் பெண்கள் சேர்க்கப்பட்டாச்கள் இந்த இடைப்பட்ட இரண்டு ஆண்டுகளில், மருத்துவத் தாதி G: ; விமானிப்ப்ண்ணிப்பெண்களாகப் UF 7ரித்தனர்.

Page 46
முதன் முதலாகப் பயணிகளுடன் கண் டங் கடந்த விமானம் டிரான்ஸ் வேல்ட் ஏர் லைன்ஸ் " ஆகும். 1930 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சலிஸி' லிருந்து நியூயோர்க்' நகரை இது அடைந்தது. நியூயோர்க் நகரை இது அடைய மொத்தம் 39 மணி நேரம் எடுத்தது . பதின் நான்கு இடங் களில் நிறுத்தங்களிருந்தது. 1930 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் உள்நாட்டுப் போக்குவரத்தில் 38 உம் சர்வதேசப் பீேர்க்குவரத்தில் 5 உம் இருந்தன. இவை ஒவ்வெர்ன்றிலும் 10 பயணிகள் வரை ஒவ்வொரு பிரயிாணித்திலும் பயணஞ் செய்தனர். 1940 ஆம் ஆண்டு விமர்ன்ங் களின் வேகம் அதிகரிக்கப்பட்டது. 1937 இல் விமானங்களில் இரண்டு இயந்திரங்கள் பொருத்தப்பட்டு 21 பயணிகள் செல்ல அனுமதிக்க்ப்பட்டனர். இரண்டாம் உலகப் போருக்குப்பின் நான்கு "இயந்திரங்கள் பொருத்தபேட்டதால் 100 ப்யணிகள் செல்ல் அனுமதிக்கப்பட்டனர். அதன் பின்னிர் ராடர் மின்னணுச் சாதனங்கள் உப யோகிக்கப்பட்டதால் பயணிகள் பயம் இன்றி பயணத்தை மேற்கொண்டனர்.
புலரும் பொழுது
விடுமுறை காலத்தில் ஓர் நாள். எழில் வண்ணக் கோலங்களைக் கொண்டு களித்த நாள். இன்பக் காட்சி அள்ளித்தந்த இன்பு, நாள். வாழ்க்கையில் மறக்கமுடியாத நாள். காலை அரும்பும் நேரம் அது.
உலகம் அமைதியான உறக்கத்தில் ஆழ்ந்திருந்தது. ஆதவன் தன்னட்சி செய்யத் தேரேறி விட்டான். புள்ளினங்கள் ஒலி எழுப்பி அவனது வ்ருகையைக் கட்டியங் கூறின. உலகம்யூமெல்ல மெல்ல விழித்துக் கொள்ளத் தொடங்கியது. உலகெங்கும்

1952இல் பிரிட்டிஷ் ஓவர்ஸிஸ்' ' ஏர் வஸ் ஜெட் விமானங்களை அறிமுகப்படுத் தியது. 1953இல் "அட்லாண்டிக் கடலைக் கடந்து ஓரிடத்தில்கூட நிற்காமல் செல் லும் விமானம் அறிமுகப்படுத்தப்பட்டது. 963இல் மிகப் பெரிய சரக்கு விமானப் போக்குவரத்தை "ஏர் கனடா ஆரம்பித்தது. இதற்காகப் பெரிய ஜெட் விமானம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. முதன்முதலாக 1967இல் யுஆனடெட் ஏர்லைன்ஸ் 200 பேர் செல்லக்கூடிய விமானத்தை அறிமுகப்படுத் தியது. 1970ஆம் ஆண்டு 'போயிங் 747 உம் 1976இல் 'சுப்பர் சானிக் விமானமும் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து அதிவேக விமான வகைகளில் ஏர் பிரான்ஸ்ஸும்" பிரிட்டிஷ் ஏர்வ்ேஸ்ஸுெம் பான் திம்ெரிக் கன் வேல்ட் ஏர்வேஸ்ஸும் விமான சேவை களில் முதலிட்ம் விகிக்கின்றன.
உலகிலேயே மிகப்பெரிய 'விமான சேவை ரஷ்யாவின் ஏரோப்ளாட்விமான சேவையே. 1923இல் தொடக்கப்பட்ட இந்த விமானக் கம்பனி 100 நாடுகளை இணைக் கின்றது.
செ. பரந்தாமன் ஆண்டு / E
உயிரோட்டம் ஏற்படலாயிற்று. வானத்து விண் மின்கள் ஒரு மறையிலாயின. மொட் டூக்கள் முகை அவிழ்ந்து மெல்லச் சிரித் தன. மலர்களின் ஆறுழனம் நாற்றிசை யும் பரந்தன. பற்றைக் காடுகளில் பதுங்கி யிருந்த பூச்சியினம், தேன் சொரியும் மலர்களை நாடலாயின. கீழ்வானம் மெல் லென புன்முறுவல் பூத்தது.
அடிவானம் முழுவதும் பொன்மயமானது. ஆதவ்ன் ஒரு கலைஞ்ன் ஆனன். வானம் என்னும் திரையினில் சுடர் தூரிகை
1.

Page 47
கொண்டு வரைந்தான். மனித மனதில் எழுகின்ற கற்ப&னக் கனவுகள் போல எண்ணற்ற கோலங்கள் வரைந்தான். அவற்றிற்குத் தங்கக் குழம்பை அள்ளி தெளித்தான். சாந்து அரைத்து 0ഴ്സ கினன். செங் - குருதியினைச் சிந்தினன். எத்தனை, எத்தனை வர்ணங்கள் தீட்டினன். அவை எண்ணிலடங்கா. எதிலும் அவன் திருப்தி கொள்ளவில்லைப் போலும் மீண் டும் மீண்டும் சித்திரங்கள் புனைந்தான். வர்ணங்களை அள்ளிச் சொரிந்தான். அவன் வரைந்த காட்சிகள்தான் எத்தனை? தீட்டிய வர்ணங்கள் தான் எத்தனை?
ஆதவன் மெல்ல உலகினை எட்டிப் பார்க்கின்றன். சிவந்த வர்ணம் தேய்ந்த பந் தொன்று கடலில் மிதப்பது போன்ற பிரமை உண்டானது. "ஆகா!' என்ன எழில்மிகுந்த காட்சி அது. அலைகட ல் எங்கும் பொன் னெளி பட்டுப் பளபளத்தது. புள்ளினங்கள் மகிழ்ச்சியுடன் துள்ளிப்பறந்தன. தன்னிச்சை
பழந்தமிழ் இலக்கிய மரபு
பழமையும் இலக்கியச் சிறப்பு முடைய உலக மொழிகளிலே தமிழ் மொழியும் ஒன் ருகும். கிறிஸ்து சகாப்தத்திற்கு முற்பட். இலக்கிய இலக்கண நூல்கள் தமிழ்மொழி யிலுள்ளன. தமிழ் இலக்கிய வரலாறறுத் துறை அறிஞர்கள் கி. பி. 300 ஆண்டு களுக்கு முற்பட்ட தமிழ் இலக்கியங்களைச் 'சங்க இலக்கியங்கள் என்றும் 'பழந் தமிழ் இலக்கியங்கள் என்றும் குறிப் பிட்டுள்ளனர். அக்காலப்பகுதியில் தோன் றிய செய்யுள்களைம் பின்வந்தோர் பொருள் மரபுப்படி பதினெண் மேற்கணக்கு நூல்கள் : எனத் தொகுத்துத் தந்துள்ளனர். இந் நூல் களின் இலக்கிய மரபு பற்றிச் சுருக்கமாகக் குறிப்பிடுவதே இக் கட்டுரையின் நோக்க மாகும்.
32

யாகத் திரியும் விலங்கினம் இரை தேடிப் புறப்பட்டன. அந்த இயற்கையின் எழிலை எடுத்துக்கூற முடியுமா?
கோவில் மணிகள் 'கணிர் கனிர்' என ஒலித்தன, கடல் சென்ற மீனவர் கரையை நாடினர். உழவர் எருதுகளுடன் வயல் நாடிச் சென்றனர். மாணவமணிகள் கல்விச் செல்வம் தேடி ஓடினர். கதிரவன் தனது பொன்னிறக் கதிர்களை மெல்லப் பரப்பினன். கடமை மறவேல்’ என எமக்கு உணர்த்தி நின்றன். பகலவன் கீழ்வானில் இருந்து மேல் எழுந்து விட்டான். நொடிப் பொழுதில் உலகம் முழுவதையும் தன்னட்சிக்குட்படுத்தி விடுவான்.
புலரும் பொழுதில் நான் கண்ட வர்ண ஜாலங்கள் முற்றக மறைந்து விட்டன. ஆயினும் அந்த எழில் வண்ண கோலங்கள் என் மனதில் நிறைந்து நிற்கின்றன.
பா. இளமாறன் ஆண்டு 8A
பதினெண் மேற்கணக்கு நூல்களில் எட்டுத்தொகை. பத்துப்பாட்டு எனும் இரு வகைப் பகுப்புகள் உள்ளன. எட்டுத்தொகை யில் புறநானூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், நற்றிணை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு, குறுந்தொகை எனும் தொகுப்பு நூல்கள் அடங்கும். பத்துப்பாட்டு எனும் தொகுப்பினுள் பெரும்பானற்றுப்படை, சிறு பாணுற்றுப்படை பொரு நாற்றுப்படை, கூத்தாற்றுப்படை, திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை, மதுரைக்காஞ்சி. குறிஞ் சிப்பாட்டு, முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை ஆகிய பத்து நூல்களும் இடம்பெறும்.
'இலக்கியங் கண்டதற்கு இலக்கணம் இயம்பல்' எ ன் ற முதுமொழிக்க மையத்

Page 48
தொல்காப்பியம் என்ற பழந்தமிழ் இலக்கண நூலும் இக்காலப்பகுதியில் எழுதப்பட்டுள் துெ. தொல்காப்பியம் கூறும் எழுத்ததி காரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்ற மூன்று பிரிவுகளில் பொருளதிகாரம் பழந்தமிழ் இலக்கியங்களின் பொருள் மரபு பற்றி விளக்குகின்றது. பழந்தமிழ் இலக் கியங்கள் அகத்திணை, புறத்திஐண என இரு வகைப்படும். மேலே குறிப்பிட்ட நூல்களின் ஒழுங்கின்படி எட்டுத் தொகையில் முதல் மூன்றும், பத்துப்பாடலில் முதல் 67(g மாகப் பத்து நூல்கள் புரத்திஆண நூல் களாகும். ஏனேய எட்டு நூல்கள் அகத் திணை நூல்களாம்.
தமிழகத்தில் மூவேந்தர் ஆட்சி செம் GDOtouffes நடைபெற்றபோது சங்கம் அமைத்துத் தமிழ் வளர்க்கப்பட்டது. அக் காலத்தில் வாழ்ந்த புலவர்கள் சங்கத்
துச் சான்ருேர் ' எனப் போற்றப்பட்
டனர். அவர்கள் யாவரும் அகத்தினை, 4றத்திணை என்ற இலக்கிய மரபுகளுக்கு அமைவாகவே தமது இலக்கியங்களை யாத் துள்ளனர்.
அகத்திணை (அகவொழுக்கம்) என்பது மானிடக் காதல். குடும்ப வாழ்க்கைபற்றிப் பாடுவதாகும். புறத்திணை (புறவொழுக்கம்) என்பது மானிட வாழ்வின் புறத்து விட யங்களாகும். பேர்ர், அறம், கல்வி ஆட்சி முதலியன பற்றிப் பாடுவன, புறத் திணையாகும். இவ்விடயங்களைப் பற்றிப் Ua G3abGuaré வரையறையான இலக்கிய
மரபுகளை வகுத்துக்கொண்டே /GUG)//iasr
பாடியிருக்கின்றனர், என்பதைப் பழந்தமிழ் இலக்கியங்கள் புலப்படுத்துகின்றன.
அகத்திணையைப் பற்றிப் பாடும்போது முதல் - கரு - உரி என்ற மூன்று வாய்ப் பாடுகளைப் பின்பற்றினர். முதல் 676οτυυβ வது நிலமும் பொழுதுமாகும். குறிஞ்சி. முல்லை, மருதம், நெய்தல், பாஜல என்ற ஐவகை நிலங்களிலே கார், கூதிர், முன் பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்ற ஆறு பருவ காலங்களிலும், யாமம், வைகறை, விடியல், நண்பகல், எற்பாடு,
9

மாலை என்ற ஆறு சிறு பொழுதுகளி லும் நிகழுகின்ற அகவொழுக்கங்களைப் பாடும்போது பெயர்சுட்டிப் பாடுவது மர பன்று. அதன் பொருட்டு அவ்வவ் நிலங் களிலே காணப்பட்ட பறவை, விலங்கு, மரம். தானியம் முதலானவற்றின் மேலேற் றிப் பாடினர். இவற்றைத் தொல்காப் பியர் " கருப்பொருள் " என்று குறிப்பிடு கின்றர். பழந்தமிழ் இலக்கியங்களிற்கு உயிராக இருப்பது உரிப்பொருளாகும். குறிஞ்சிக்குப் புணர்தலும், முல்லைக்கு இருத் தல், மருதத்திற்கு ஊடல், நெய்தலுக்கு இரங்கல், பாலைக்குப் பிரிதல் என்ற ஐந்து ஒழுக்கங்களையும் 11 அன்பிணைந்திணை " என் ருர் தொல்காப்பியர். அகத்திணை ஒழுக் கத்தில் கைக்கிளை (ஒருதலைக்காமம்) பெருந் திணை (பொருந்தாக் காமம்) என்ற விட யங்களும் பாடப்பட்டுள்ளன. இவ்வகை யில் அகத்தினை இலக்கியங்கள் ஐந்து நிலங்களையும், ஏழு ஒழுக்கங்களையும் இயற்கைப் பொருட்களின் உதவியுடன் பாடியுள்ளனரென்பது புலனுகிறது.
அகத்தினைப் பாடல்களிற் காதல் சார்ந்த விடயங்களே பாடப்பட்டிருப்பி னும். அவற்றைப் பொதுவாக நோக்கு மிடத்து அவை மானிட் ரை இல்லற வாழ்க் கையில் புரிந்துணர்வுடன் நல்லொழுக் கத்திற்கு நெறிப்படுத்துவனவாகவும், காதல் வாழ்க்கையில் தவறு செய்வோரை நன் நெறிப்படுத்துவனவாகவும் அமைவதோடு அக்கால சமுதாய மரபு, குடும்ப வாழ்க்கை முறை என்பனவற்றை வெளிப்படுத்துவன வாகவும் விளங்குகின்றன.
புறத்திணையில் ஐவகைப் போர் முறை கள் கூறப்படுகின்றன. வெட்சி, வஞ்சி, வாகை, தும்பை, உழிஞை ஆகிய ஐந்து பூக்களின் பெயராலேயே ஐந்து புரத் திணைகள் பெயர் பெற்றன. இவற்றேடு காஞ்சி, பாடாண் என்ற புறத்திணைகளு முள. காஞ்சித்திணையில் நிலையாமை பற் றிய விடயங்களும், பாடாண் திணையில் பாடப்படுவோரின் வீரம், புகழ், சிறப்பு என்பனவும் பாடப்பட்டிருக்கும். புறநானூற் றிலுள்ள பாடல்கள் மேற்கூறிய ஏழு

Page 49
திணைகளேயும் பாடுவனவாக அமைந்துள்
GT6.
பழந்தமிழ் இலக்கிய மரபிலே பின்பற் றப்பட்ட செய்யுள் வடிவங்களை நோக் கும் போது அவை பெரும்பாலும் அகவல், அகவற்பா, வஞ்சிப்பா, கலிப்பா ஆகிய யாப்புகளிலமைந்துள்ளன, மூன்றடிப் பாடல் களைக் கொண்டனவாக ஐங்குறு நூற்
றுப் பாடல்கள் அமைந்துள்ளன. குறுந் தொகையில் நான்கு - எட்டு அடிகள் கொண்ட பாடல்கள் அமைந்துள்ளன.
இவற்றைவிடப் பத்துப் பாட்டிலுள்ள நூல் கள் நூறுக்கும் மேற்பட்ட வரிகளைக்
ஏவுகணைகள்
குறிப்பிட்ட தூரம் செல்லக்கூடிய ஏவு கணேகள் ஆயிரம் ஆண்டுகளாகவே பயன் பட்டு வந்துள்ளன. சீனர்கள் 1232ള Gu மங்கோலியர் மீது இதைப் பயன்படுத்திய தாக அறிகிருேம். பின்னர் தார்த்தார்களும் அராபியர்களும் இதை உபயோகித்து உள் ளனர். ஹதர் அலியும், திப்பு சுல்தானும் பிரிட்டிஷ் துருப்புகள்மீது இதை ஏவி உள் ளனர். இவை எல்லாம் வெடி மருந்து திணிக்கப்பட்ட வாணக் குழாய்கள். சீறிக் கொண்டு ஓரளவு தூரம் செல்லக்கூடியன.
விண்வெளிப் பயணத்தைச் சாத்திய மாக்கிய ராக்கெட்டுகளுக்கு இவைதான் அடிப்படை, அமெரிக்காவில் பிறந்த ராபர்ட் கோடர்டுக்குச் சிறுவயதில் இருந்தே இதில் ஈடுபாடு. தன் வாழ்நாள் முழுவதையும் ராக் கெட்டு உருவாக்குவதில் அவர் செலவிட் டார். மனிதர்கள் மற்றக் கிரகங்களுக்குப் போவது பற்றியும் வேறு கிரகத்திலிருப் பவர்கள் இங்கு வருவது பற்றியும் ஜீவஸ் வெர்ன் எச். ஜி. வெல்ஸ் போன்றவர்கள்

கொண்ட நீண்ட பாடல்களாகக் காணப் படுகின்றன,
பழந்தமிழ் இ ல க் கி ய மரபினைத் தொகுத்து நோக்கும்போது அகத்திணை, புறத்திணை என்ற கோட்பாடுகளுக்கமைய அக்கால இலக்கியங்கள் ஆக்கப்பட்டிருத் தலும், அவற்றை யாத்த புலவர்கள் சிறந்த இலக்கியச் சான்றேராகத் திகழ் வதும், இவ்விலக்கிய மரபுகள் பண்டைத் தமிழ் வாழ்வையும் வளத்தையும் அறிந்து கொள்ளத் துணையாக இருப்பதும் தெளிவா கின்றன.
க. சுகந்தன் ஆண்டு 3A
எழுதிய கற்பனைக் கதைகள் அவருடைய ஆர்வத்தை மெலும் தூண்டின.
படித்துப் பட்டம் பெற்று ஒரு கல்லூரி யில் பணியாற்றிக்கொண்டே தமது ஆராய்ச் சியை அவர் தொடர்ந்தார். அவருடைய ஆராய்ச்சி அவ்வளவு முக்கியமானதாக மற்றவர்களால் கருதப்படாததால் பெரிய அளவில் அவருக்கு ஆதரவு கிடைக்கவில்லை. ஏவுகணைத் திடப்பொருள்கள் எரிபொருட் களாகப் பயன்படுத்தப்பட்டன. கோடார்ட் திரவ எரிபொருளைக் கொண்டு சோதனை கள் செய்தார். ஹைட்ரஜனையும் திரவ ஆக்ஸிஜனையும் எரிபொருட்களாக உப யோகிக்கலாம் என்று 1907 இலேயே கூறி னர், ராக்கெட் உந்து விசையாக இன்று பயன்படுபவை அவைதான்.
உலகப் போரின் முடிவில் ஜெர்மனியில் ஒபெர்த் என்பவர் ஆராய்ச்சியில் இறங்கி னர். போர்க் காரியங்களுக்கு அதைப் பயன்படுத்தலாம் என அரசு அவருக்குத் தாராளமான உதவிகள் செய்தது. ஆனல்

Page 50
கோடார்ட் தமது சொந்த முயற்சியிலேயே தொடரவேண்டியிருந்தது.
1926 ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் திகதி அவர் திரவ எரிபொருட்களைக் கொண்டு உருவாக்கிய ராக்கெட் பரீட்சை செய்து பார்க்கப்பட்டது. 2 நொடியில் 41 அடி உயரம் எழும்பி 184 அடிக்கப்பால் விழுந் தது. மேற்கொண்டும் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து ஒரு ராக்கெட் 1935 இல் மே மாதம் 31ஆம் திகதி ஏவப்பட்டது. அது ஒலி யின் வேகத்தைவிட அதிகமாகப் பறந்து 7500 அடிவரை சென்றது.
இரண்டாவது உலகப் போரில் காணப் பட்ட V - 2 ராக்கெட்டுகளுக்கும், ஏவுகணை களுக்கும் அட்வாஸ் விண்வெளி ராக்கெட்டு
நாம் எமது வெறுங் கண்களால் பார்க்கக்கூடிய மிகப்பெரிய நட்சத்திரம் சூரியன் ஆகும். ஏனைய நட்சத்திரங்களை விட பூமிக்கு அருகில் தரியன் அமைந் திருப்பதாலேயே சூரியன் மிகவும் பிர காசமாகத் தெரிகிறது. துரியனைப் பார்க் கிலும் பன்மடங்கு பெரிய நட்சத்திரங் கள் அண்ட வெளியில் காணப்படுகினும் சூரியன் எமக்கு அருகில் இருப்பதால் சூரி யனே எமக்கு பிரகாசமாகத் தெரிகிறது,
சூரியன் ஒரு சுயமாக ஒளிரும் வெப் பக் கோளம் ஆகும். இது பூமியில் இருந்து 15, 12,97,600 Km தூரத்தில் அமைந் துள்ளது. சூரியனுக்கு அடுத்தபடியாக எமக்கு அண்மையில் இருக்கும் நட்சத் திரம் அல்பா சென்ரோற் துரியன் போல் 2,70,000 மடங்கு துரரத்தில் அமைந்துள் ளது. தரியனின் விட்டம் 13,82,400 Km ஆகும். தரியனது வெளிப்புற மேற்பரப்

களுக்கும் முன்னேடி அதுதான். இதன் முக் கியத்துவத்தை முதலில் உணர்ந்து முழுமை யாகப் பயன்படுத்தியது ஜெர்மனிதான். ஒபெர்துக்கு ஊக்கமளித்துப் பயங்கரமான V - 2 குண்டுகளை அவர்கள் தயாரித்துப் Gυ (τήθου υιν6ότυ (333σοτή.
போரில் ஜெர்மனி சரணடைந்தது. V-2 உறுப்புக்களையும் அதை உருவாக்கியவரை யும் அமெரிக்காவும் ரஷ்யாவும் தங்கள் நாட்டிற்குக் கொண்டு சென்றனர். ஒபெர்த் பின்னர் அமெரிக்காவில் ராக்கெட் உற்பத் தித் துறையில் பணியாற்றினர். போர் ஆயுதமாகப் பயன்பட்டது இன்று விண் வெளிக் கலங்களைச் செலுத்தப் பயன்படு கிறது. இது சாத்தியம் என்பதை முதலில் காட்டியவர் ராபர்ட் கோடார்ட்,
ந. முரளிராஜ் ஆண்டு 8A
பின் வெப்பநிலை 6000° செல்சியஸ் ஆகும். சூரியனது உட்புற வெப்பநிலை 15000° செல்சியஸ்சிலும் கூடியதாக இருக் கும். சூரியன் பூமியைப் போல இறுக்க மாக இல்லாமல் எல்லா நட்சத்திரங்கள் போலவே ஒரு வாயுக் கோளமாக இருக் கும். சூரியன் பூமியைப் போலவே தன் னைத் தானே சுற்றுகிறது. இது ஒரு வாயுக் கோளமாக இருப்பதால் இதன் முழுப்பகுதியும் ஒரே அளவு காலத்தில் சுற்றுவதில்லை நடுப்பகுதி விரைவாகவும் வெளிப்புற பகுதி ஆறுதலாகவும் அசை கின்றன. ஒரு முறை சுழல்வதற்கு நடுப் பகுதிக்கு 25 நாட்களும் வெளிப்புற பகுதிக்கு 34 நாட்களும் எடுக்கின்றன,
தற்காலத்தில் சூரிய ஒளியையும் சூரிய வெப்பத்தையும் கொண்டு பல புதிய கலங் களை உருவாக்குவதில் விங்ஞானிகள் பெரும் வெற்றிகண்டு விட்டனர். தரிய ஒளியை

Page 51
யும், வெப்பத்தையும் முற்றிலுமாகப் பயன் படுத்தும் சந்தர்ப்பம் வெகு விரைவில் எமக்குக் கிடைத்துவிடும். சூரிய அடுப்பு, சூரிய விளையாட்டு உபகரணங்கள் ஆகிய பல பொருட்கள் சூரிய சக்தியால் இயங்கு கின்றன.
சூரியனுக்கு அருகில் பூமி இருந்திருக் குமாயின் பூமி அதிக வெப்பத்தில் இருந்திருக்கும். சூரியனில் இருந்து தூரத் தில் இருக்குமாயின் அதிக குளிர்ச்சியில் இருந்திருக்கும். அவ்வாறு இல்லாமல் தரி யனில் இருந்து பூமி சரியான தூரத்தில் இருப்பதாலேயே அதிக வெப்பமோ அதிக குளிர்ச்சியோ இன்றி இருக்கின்றது. சூரிய கிரகணத்தின் போது சூரியனின் பகுதிகள் சந்திரனல் மறைக்கப்படுவதால் பூமியில் பகல் வேளைகளில் திடீரென துரியன்
இன்றைய உலகின் பெண்
நாம் 20ஆம் நூற்றண்டின் இறுதிக் கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிருேம். ஒரு காலகட்டத்தில் பெண்கள் அடக்கப்பட்டு, ஒடுக்ககப்பட்டு சுதந்திரம் அற்ற கூண் டுக்கிளிகளாக வாழ்ந்தனர். ' அடிமைப் பெண்ணே விழித்தெழு ' '' புதுமைப் பெண்ணே பொங்கி எழு' எனப் பாரதி கூறிய கூற்று பெண்ணின் விடுதலைக்குப் புதிய சகாப்தத்தைத் தோற்றுவித்தது. 'பெண் என்ருல் பேயும் இரங்கும் என்பது முதுமொழி வாசகம்.
இன்றைய உலகிலே பெண்கள் சமு தாய முன்னேற்றங்களில் பங்கு கொள்வதற் காகப் பல பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆணுக்குப் பெண் சமம் என்ற நிலையை இன்றைய பெண்கள் பெற்றுள்ளனர். குடும் பப் பெண்களாக வாழ்ந்தவர்கள் கூடங்

மறைந்து இரவாக காட்சியளிக்கும். சூரி யனில் இருந்து இன்னேர் அபூர்வக் காட் சியும் இடை இடையே தென்படும். சூரிய னது விளிம்பில் இருந்து சுவாலைகள் எனப்படும் சிவந்த அனல்கள் பல்லாயிரம் கிலோ மீற்றா உயரத்திற்கு கிளம்புவதே அதுவாகும்.
பூமியில் உள்ள உயிரினங்கள் அனைத் துமே பொதுவாக சூரியனை நம்பியே வாழ்கின்றன. தாவரங்கள் ஒளித்தொகுப்4 செய்வதற்கும், பயிர்கள் செழித்து வளரு வதற்கும் தேவையான 6δώλιού υώ, φ60292 வீழ்ச்சி முதலியன சூரியனை மூலப்பொரு ளாக வைத்தே பெறப்படுகின்றன. இதனல் மக்கள் சூரியனை தெய்வமாக வழிபடுகின்
சி. சதீஸ்குமார்
ஆண்டு 3A
களில் பயின்று பல்கலைக்கழகப் பட்டம் பெற்று நாடுகள் மத்தியில் சகல பொறுப்பு களிலும் பதவி வகிக்கின்றனர். ஜனதிபதி, பிரதமர், பொறியியலாளர், டாக்டர்கள்: ஆசிரியர்கள் போன்ற இன்னே ரன்ன பதவி களில் இன்றைய பெண்களின் பங்கு காணப்படுகிறது.
ஐ. நா. ஸ்தாபனத்தில் தலைமைத்துவம் வகித்த பண்டிட் விஜயல சுஷ்மி, ஜனநாயகத் தின் கதாநாயகி அன்னே இந்திரா, சமாதான நோபல் பரிசு பெற்ற அன்னை திரேசா, உலகின் முதல் பெண் டுரதமர் சிறிமாவோ, இப்படிப்பட்டோர் வரிசையில் எத்தனையோ பெண்கள் பணிபுரிந்தும், புரிந்து கொண்டும் வருகின்றனர். கற்பனைப் புலவர்களின் கண் களாக விளங்கிய பெண்கள் இன்றைய விஞ்ஞான உலகிலே பணிப்பெண் தொட்டு

Page 52
நாட்டுத்தலைவர் வரையிலும் செயலாற்றி வருகின்றனர். சமுதாய முன்னேற்றங் களில் பெண்களின் பங்கு இன்று கணக் கில் அடங்கா.
éopciju arés விண்வெளிப் பயணத்தை மேற்கொண்ட ருசியப் பெண்மணி வலண் டினவையும் நாம் மறந்து விடமுடியாது. பெண்கள் மத்தியில் இன்றைய நிலையில் புத்துணர்ச்சி தோன்றியிருப்பதால் பல்
மாணவரின் கடமைகள்
பாடசாலையில் கல்வி கற்கும் பிள்ளை கள் மாணவர் எனப்படுவர். ஆதிகாலத் குருகுலக்கல்வியாக இருந்து படிப்படியாக வளர்ந்து பாடசாலைகளில் ஆசிரியர்களால் கல்வி போதிக்கப்படுகிறது. நாட்டில் எதிர் காலத் தலைவனக விளங்குபவன் இன்றைய மாணவனே. மாணவர்களை நாட்டின் உயிர் நாடிகள் எனவும் கூறலாம். எனவே நாட் டின் நல்லதொரு சமுதாயத்தைக் கட்டி எழுப்ப வேண்டியது மாணவர்களின் முக் கிய கடமையாகும்.
மாணவர்களிடத்தில் அன்பும், பண் பும் மதிப்பும் மலிந்திருக்க வேண்டும். பெரியோர்களுக்கு பணிந்து நடக்க வேண் டும். சிறியவர்களிடம் அன்பு காட்டல் வேண்டும். தெய்வத்தின் மேல் பயபக்தி இருத்தல் வேண்டும். மாணவர்களுக்கு பெற்றேர்கள். உயிருள்ள தெய்வம். ஆசி ரியர் அறிவுக் கண்களை திறக்கும் தெய் வம். அவ்வாசிரியர்களுக்கு மாணவர்கள் கீழ்ப்படிந்து நடக்கவேண்டும்.
மாணவர்கள் பெற்றேர் சொல் தவரு மல் நடக்க வேண்டும். நாம் பிறந்தது முதல் கண்ணை இமை காப்பது போல
IO

வகைப் பங்குகளை வகிக்க இன்னும் வாய்ப்பு உண்டு. இருந்தும் இன்றும் சிற் சில நாடுகளில் பெண்களின் நிஜ உயர்ந்த மட்டத்திற்கு செல்லவில்லை என்பது குறிப் பிடத்தக்கது. கல்வியின் முன்னேற்றமின் மையே இதற்கு காரணமாகும். சமுதாய அமைப்பிலே பெண்கள் ஆற்றவேண்டிய பங்கு இன்றுமட்டும் அல்ல எதிர்காலத்தில் திலும் பெருமளவு உண்டு என்பது வெள் ளிெடைமலையாகும்.
சி. யேய்கிஷன் ஆண்டு 8C
எம்மைப் பேணிக்காத்து வரும் அவர்களின் மனம் கோணது நடக்க வேண்டும். மாண வர்களே முதல் மாணக்கர், இடை மாணுக் கீர், கடை மாணக்கர் என மூன்று வகை யாகப் பிரிக்கலாம். முதல் மானக்கர் பாலையும், நீரையும் கலந்து வைத்தால் நீரைப் பிரித்து பாலை மாத்திரம் உண்ணும் அன்னப் பறவைக்கும் தாம் உண்ணும் உணவுகளை ஓரிடத்தில் படுத்திருந்து அசை போடும் பசுவுக்கும் உதாரணமாகக் கூறப் படுவர். இடை மாணுக்கர் இயந்திரங் களின் வடிவத்திற்கேற்ப உருவத்தை ஆக் கும் மண்ணுக்கும் சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைக்கும் உவமிக்கப்படுவர். கடை மானக்கர் ஓட்டைக் குடத்திற்கும் ஆட்டுக்கும் உவமானமாக கூறப்படுவர். ஒட்டைக் குடம் தண்ணீரை வெளியே விட்டுவிடும். ஆடு கண் டது எல்லாவற்றையும் கடிக்கும். ஓரிடத் தில் நிலையாக நின்று மேயாது. இவை களைப் போலவே முதல் மாணவன் ஆசிரி யர் கூறும் நல்லுபதேசங்களை மனதில் கிரகித்துக் கொண்டு ஓரிடத்திலிருந்து சிந்தித்து உணருவான். இடை மாணக்கன் ஆசிரியர் கூறுவதை அப்படியே மனதிற் கொள்வான். கடை மாணக்கன். ஒரு

Page 53
காதால் கேட்டதை மறு காதால் விடுவ தோடு சில மாணவர் கண்டகண்டதை எல்லாம் படித்து மனதைப் பாழ்படுத்துவர்.
மாணவர்கள் தாம் கற்கும் பாடசாலை களில் நடைபெறும் முக்கிய பணிகளில் பங்குபற்ற வேண்டும். பாடசாலையின் முன் னேற்றத்திற்குப் பாடுபடவேண்டும். விளை யாட்டுப் போட்டிகள், பேச்சு, கட்டு ரைப் போட்டிகள், சிரமதானப் பணிகள்,
மாணவரும் ஒழுக்கமும்
உலகில் மக்களாகப் பிறந்தோருக்குக் கண்களே பிரதானமானவை. கண்கள் இல் லாவிட்டாலும் சீவிக்கலாம். ஆனல் சிரசே கண்களைவிடப் பிரதானமானது. இவற்றை விட அரியதே உயிர். எனவே உயிரைவிட மானிட ஜென்மங்களுக்குப் பெரியதொன் றில்லை. இப்படியான உயிரைவிட ஒழுக்கம் மிக முக்கியமானது. இதைத்தான் வள்ளுவர்
'ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஒம்பப்படும்'
என்று ஒழுக்கத்தின் பெருமையையும் அ, வ சியத்தையும் விளக்குகின்றர்.
மாணவரை ஒழுக்கம்தான் மெரு கிடடுப் பிரகாசிக்கப்பண்ணுகின்றது. நாம் கற்கும் கல்வியின் கடைசி நோக்கம் ஒழுக்கத்தைப் பேணுவதாகும். ஒழுக்கம் இல்லையேல் ஒரு வர் கற்ற கல்விக்கு மதிப்பில்லை, புகழில்லை. எவ்வளவு பெரிய கல்விமானுய் இருந்தா லும் ஒழுக்கமற்ற கல்வி உயிரற்ற உடலைப் போலாகிவிடும், அது மணமில்லாத பூவைப் போன்றது. உயிரற்ற உடலோ மணமற்ற பூவோ பயனற்றது. இவற்றினல் பூமியின் சுமை கூடுகிறது.

சமய சம்பந்தமான நிகழ்ச்சிகள் முதலிய வற்றில் பங்குபற்றி தமக்கு மாத்திரமின்றி கல்லூரிக்கும் பெருமையைத் தேடிக்கொடுக்க வேண்டும். பாடசாலையிலிருந்து விலகிய பொழுதும் நாம் கற்ற கல்வி நிலையத்தை மறவாது பழைய மாணவராக இருந்து பாடசாலையின் வளர்ச்சிக்கு பல வழிகளில் முயன்றுவருவது மாணவரின் தலையாய கடமையாகும
σφ60076ό7 ஆண்டு 8 C
ஒழுக்கம் இருவகைப்படும். அவை நல் லொழுக்கம், தீயொழுக்கம் என்பனவாகும். ஒழுக்கத்தின் பிறப்பிடம் υιτς στέου αυτΘφ. தாய் தந்தையரின் மடிமீது தவழ்ந்த குழந் தைப் பருவத்திலிருந்து பாடசாலைக்குச் செல்லும்போதுதான் ஒழுக்கம் வித்திட்டு வளர்ச்சி பெறும். மாணவனின் ஒழுக்க வளர்ச்சிக்கு ஆசிரியரே அடிப்படைக் கார ணம் ஆகும். தங்கள் மாணவரை நல்ல முறையில் படிப்பித்து ஒழுக்கமுள்ளவர் களாக்கப் பெரிதும் கடமைப்பட்டவர்கள் ஆசிரியர்கள்.
இன்றைய சில பாடசாலைகளில் வெறும் சாஸ்திரக் கல்விக்கே முதலிடம் கொடுத்து ஒழுக்கத்திற்கு இடங்கொடாது ஒதுக்கு கின்றனர். எத்தனையோ பிள்ளைகள் பிஞ்சி லேயே பழுத்து அடங்காப்பிடாரிகளாக வம்பளந்து திரிவதன் காரணம் அவர்களின் பெற்றேர்களேயாகும். நல்ல பழக்க வழக்கங் கஅளச் சொல்லிக்கொடுத்துப் பிள்ளைகளை ஒழுக்கமுள்ளவர்களாக மாற்றுவதற்குப்பதில் அவர்களைக் குட்டிச்சுவராக்குவது பெற் ருேரே. தங்களது சண்டை சச்சரவுகளில் கெட்ட பேச்சுகளும் கெட்ட பழக்கங்களை யும் உபயோகிப்பதால் எது நன்மை எது
38

Page 54
தீமை என்று தெரியாத சிறுவர் சிறுமியர் அவர்களின் பேச்சுக்களையும் செய்கைகளை யும் கையாளுகின்றனர்.
பீடி, சுருட்டு, சிகரெட் வாங்கப் பிள்ளை களை அனுப்புதல் அவற்றைப் புகைப்பதற்குப் பிள்ளைகளின் துணையை நாடல், மது அருந்தும்போது பிள்ளைகளுக்கும் கொடுத்து மகிழல் பிள்ளைகளின் முன் ஒழுக்கவீனமாக நடந்து கொள்ளல். சண்டை சச்சரவு, கெட்ட பேச்சுப் பேசுதல் என்பனபோன்ற இன்னே ரன்ன காரியங்களினல் பெற்ருேரரை அறி யாமலே பிள்ளைகள் தீய ஒழுக்கத்திற்கு வழிநடாத்தப்படுகின்றனர். இன்றைய மாண வர்களுள் மட்டுமரியாதையும் நல்லொழுக்க மும் உள்ள பிள்ளைகள் மருந்தளவுக்கும் இல்லை எனலாம்.
கல்வி கற்கவேண்டிய மாணவர்கள் குரங்குச் சேட்டைகள் பண்ணிக்கொண்டு திரிவதை நாகரிகம் எனக் கொண்டு அலை கின்றனர். மாணவர்கள் கல்வி அறிவோ, ஒழுக்கமோ இல்லாது பூமிக்குப் பாரமாகி இளம் சந்ததியினரைப் பழுதாக்குகின்றனர். இப்படிப்பட்ட மாணவரை எவரும் மதியார். துஷ்டத்தனத்திற்கு வித்தாக எவ்வித நல்ல பழக்கங்களுமின்றி அலைவர் அவர்களை மண்ணுலகார் மட்டுமன்றி விண்ணவராலும் மதிக்கப்படமாட்டார்.
மாணவர்களின் இளமைப் uga arucu ö கல்விக்கும் ஒழுக்கத்திற்கும் உரிய பராய மாகும். காலம் விலையற்றது. இழந்துபோன காலம் மீண்டும் வராது. ஒருவனை நல்ல
யாழ் இந்துவின் மாணவமணி பே
சைவமும் தமிழும் சிறந்து விளங்கிய கண்ணியமான குடும்பமொன்றிலே கண் coGoof Gustav U பேராசிரியர் கைலாசபதி அவர்கள் அவதரித்தார். கனகசபாபதி

ஒழுக்கத்தையுடையவனக மாற்றப் பல வரு டங்கள் செல்லும். ஆனல் அவனுடைய ஒழுக்கத்தை அழிக்க ஒரு நொடிப்பொழுது போதும்.
பூமியிலே மானிடராகப் பிறந்த யாவ ரிடமும் அமையவேண்டிய நற்பண்புகள் அனேகம் உண்டு. அவற்றில் ஒழுக்கமும் ஒன்ரு கும். உயர் குடிப் பிறப்பால் ஒரு மாணவன் மேன்மையுற முடியாது. ஒழுக்கம் உயர்குடிப் பிறப்பின் சின்னமாகும். உயர் குடிப் பிறப்பான ஒருவன் ஒழுக்கமின்றி வாழ்வானுயின் அவன் உலகோரினல் இகழப் படுவான். 'தொட்டிற் பழக்கம் சுடுகாடு வரைக்கும்' என்பதை உணர்ந்து மாணவர் கள் நல்ல ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தல் வேண்டும். மாணவர்கள் தாம் சிறந்தவர் களாயும் உயர்ந்தவர்களாயும் திகழவேண்டு மாயின் நல்லொழுக்கத்தைக் கடைப் பிடிக்க வேண்டும்.
எனவே மாணவர்களாகிய நாம் எமது வாழ்வின் உண்மைக் கருவறிந்து இலட்சி யத்தைக் கொண்டு வாழ்க்கையை இரசிப்பும் பயனும் உள்ளதாக்கி, எம்மை மறுமையிலும் இன்பங்காணவைக்கும் சக்தி கொண்ட எமக்குக் கிடைக்கக்கூடிய சொத்துக்கள் யாவற்றிலும் பெரிய சொத்து என எண்ணி அதைக் கடைப்பிடித்தல் வேண்டும்.
'நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்
I é; 60 war (gá4, dó என்றும் இடும்பை தரும்'
ராசிரியர் க. கைலாசபதி
தி. கோணேஸ்வரன் ஆண்டு 8 E
அவர்களின் தலைமகனக 1933ம் ஆண்டு மலேசியாவிலே தான் கைலாசபதி பிறந் ார். மலேசியாவிலேயே தனது ஆரம்பக் கல்வியைப் பயின்ருர், அதன்பின் ஈழ

Page 55
வள நாட்டின் இதயம் என விளங்கிடும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி பயின்றர். பல துறைகளிலும் சிறந்து விளங்கிய எமது கல்லூரியின் பெருமையை தமிழ்த்துறையில் மிளிரச் செய்த பெருமை பேராசிரியர் கைலாசபதி அவர்களையே சாரும் என்ருல் அது மிகையாகாது . சிரேட்ட தராதரப் பத்திரப் பரீட்சையில் சித்தியெய்திய அவர் தனது பல்கலைக் கழகப் புது முகப் பரீட்சையை கொழும் பிலுள்ள ருேயல் கல்லூரியில் பயின் ருர்,
பேராத&னப் பல்கஜலக் கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பேராசிரியர், 'என்னே நன்ருக இறைவன் படைத்தனன் தன்னை நன்றக தமிழ் செய்யுமாறே" என்ற திரு மூலர் வாக்கிற்கமைய தமிழைச் சிறப்புப் பாடமாகத் தெரிவு செய்து கலைமாணிப் பட்டத் தேர்வில் முதல் வகுப்பில் சித்தி யெய்தினர். பல்கலைக் கழகத்தில் இயல், இசை, நாடகம் போன்ற பல துறைகளி லும் பங்குபற்றி தமது திறமையை வெளிப் படுத்தினர். தமிழன் என்ற பெருமையோடு தலே நிமிர்ந்து வாழ வைக்கும் தாய் மொழியை வளர்க்கும் நோக்குடன் கட் டுரைகளைப் பத்திரிகைகட்கு எழுதி வந் தார். தேமது ரத் தமிழின் ஒலி உலக மெல்லாம் பரவ வேண்டும் என்பதற்காக வானெலிக் கலைஞராகவும் பங்கு பற்றினர்.
1956 ஆம் ஆண்டு, இந்த ஆண்டு தமிழிலக்கிய வரலாற்றிலே மறக்க முடியாத ஓராண்டு. இந்த ஆண்டு தொடக்கம் தொடர்ந்து ஐந்தாண்டுகள் தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியராகப் பணி புரிந்தார். தான் பெற்ற அறிவை இவ் இலங்கை மக்களும் பெறவேண்டும் என்ற நோக்கத்தில் கட்டுரைகள் எழுதினர். வளர்ந்து வரும் புதிய எழுத்தாளர்களின் படைப்புகளைப் பரிசீலித்து, சிறந்தனவற் றைப் பாராட்டி, வெளியிட்டு அவர்களை மென்மேலும் ஊக்குவித்தார். பிரதம ஆசி ή μυσα σ' ό செவ்வனே கடமையாற்றிய அவர் பேராதனைப் பல்கலைக் கழகத் தமிழ் விரிவுரையாளராக பணி புரிவதற்காகத் தனது பதவியைத் துறந்தார். பத்திரிகை

உலகம் இவரது பதவி துறப்பால் பாதிக் கப்பட்டது. பல்கலைக் கழகமோ இவரின் விரிவுரையாளராகப் பெற்றதால் மகிழ்ச்சி அடைந்தது. விரிவுரையாளராகக் கடமை யாற்றிய அதே நேரம் தமிழிலே ஆய்வு களை நடத்தினர். நூல்களை எழுதினர். தனது உயர் படிப்பையும் தொடர்ந்தார். மாணவரின் ஆசானுய் விளங்கிய அதே நேரம் முதுகலைமாணிப் பட்டமும் பெற்ருர், தனது தமிழ் ஆய்வை மேலும் விரிவு படுத்துவதறகாக இங்கிலாந்து சென்றர். அங்கு பெர்மிங்காம் பல்கலைக் கழகத்திலே பழந்தமிழ் இலக்கியத்தைக் கிரேக்க மொழி யுடன் ஒப்பிட்டு ஆய்வு நிகழ்த்தினர். தனது ஆய்வை நூலாக ஆங்கில மொழி முலேயே தமிழ் விரயுகக் கவிதை " என் னும் பெயருடன் வெளியிட்டார். இந்த ஆய்வின் பயணுகக் கலாநிதிப் பட்டம் அவரைத் தேடி வந்தடைந்தது. இவரது ஆய்வு நூலை ஒக்ஸ்போட் பல்கலைக்கழக அச்சகம் வெளியிட்டது. தமிழ் மாதா தன் துவப்புதல்வனின் திறமையினல் ഗത്b மகிழ்ந்து ஆனந்தக் கண்ணிர் வடித்தாள். g) - 6.) és ஆய்வாளர்கள் இவரது நூலே வாசித்துப் பாராட்டினர்.
திண்டும் இலங்கையிலே பேராதனை களனி, கொழும்பு ஆகிய பல்கலைக் கழ கங்களிலே விரிவுரையாளராகப் υ 600f" புரிந்தார். யாழ்ப்பாணப் பல்கலைக் கழக வளாகத்தின் முதல் தலைவரானர். அதே சமயம் தமிழ்ப் Gυσα και β’ αυστα 2/ώ υσoof புரிந்தார். ரசிப்பதால் மனிதன் பூரண மடைகிறன் ' என்னும் தத்துவ மொழிக்கு அமையுமாறு αυτώύ υσ6007 υ பல்கலைக்கழக நூலகத்தைத் தரமுயர்த்தினர். மூன்றண்டு ன் இவரது அரிய சேவையை யாழ் பல்கஜலக் கழகம் பெற்றது. அதன் பின் அமெரிக்கா சென்ற பேராசிரியர் அங் கும் தனது தமிழ்ப்பணியை விரிவுபடுத்தி னர். கலிபோர்ணியாப் பல்கலைக் கழகத் திலே ஓராண்டு அதிதி விரிவுரையாளராக இருந்து தமிழ்த் துறைக்குத் தொண்டார் றினர். பின்னர் சீனவிற்குத் தனது குடும் .சுற்றுப் பயணம் செய்தார் آن 6-3یOJقیقی را தனது சுற்றுப்பயணம் மறறையோருககும்
40

Page 56
பயன்படக்கூடிய விதத்தில் அழகிய பயன நூலை எழுதினர். இது தவிர பண்டைத் தமிழரின் வாழ்வும் வழிபாடும், இலக்கிய மும் திறனய்வும், இரு மகாகவிகள், தமிழ், நாவல் இலக்கியம் போன்ற பதின்மூன்று துரல்களையும் எழுதியுள்ளார்.
இவரிடம் கல்வி பயின்ற மாணவர் கள் விளங்கும் வண்ணம் எளிமையாக வும் புதுமையாகவும் தமிழார்வத்தைத் தூண் ம்ே வகையிலும் விரிவுரை ஆற்றுவார். புதிய தமிழிலக்கிய நூல்களை வரவேற்று வாசித்து முன்னுரை அளிப்பதில் வல்ல வர். தனது கட்டுரைகளை பத்திரிகைகள், சஞ்சிகைகளுக்கு வழங்குவதன் மூலம் தமிழை வளர்க்கத் தொண்டு புரிந்தார். குன்றிலிட்ட தீபம் போல பேராசிரியரது அறிவு தமிழ் மக்களுக்குப் பயன்பட்டது. அறிஞர்கள், மாணவர்கள், கலைஞர்கள். எழுத்தாளர்கள் அனைவரிடையேயும் யாரும் பெருத அளவு மதிப்புப் பெற்று விளங் கியவர் பேராசிரியர் ஒருவராகத் தான் இருக்க முடியும். தமிழ்த் தாய்க்கு மேலும்
வீரப் புதல்வர் விவேகான
1897ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எமது கல்லூரிப் பிரார்த்தனை மண்டபத்தில் தெய் விகவுரை நிகழ்த்தியவர், சிகாகோ மா நாட்டில் உரை நிகழ்த்தி இந்து மதத்தின் சிறப்பினை உலகறியச் செய்தவர், உழக்கத் திலிருந்த உலக மக்கஅள விழித்தெழச் செய்து ஞானதிபத்தை ஏற்றிவைத்தவர், தம் எல்லோருக்குமாக 'ஏ பராசக்தியே என்னை ஓர் மனிதனக்குக' என்று பிரார்த் தண் செய்தவர். ' ஏழைகளுக்காக எவனது இதயக்குருதி கசிகிறதோ அவனை யே மகாத்மா என்கின்றேன்" எனக் கூறியவர்,
I 4.

தொண்டு புரிய விரும்பிய அவர் மேல் காலனுக்கும் காதல் வந்து விட்டது போலும், அதனல் தான் தனது இளம் வயதிலேயே 5-12-82 அன்று அமரரா ஞர். அரை நூற்ருண்டு காலம் கூட Quirgyöég ars GuataréfáruáPGör தொண்டு களோ அளப்பரியன. தமிழ் கூறு நல் லுலகம் தலை சிறந்த இளைஞனே இழந்து தவித்தது. தமிழ்த்தாய் கண்ணீர் சிந்தி னள். யாழ் இந்து தான் பெற்ற செல் வத்துள் சிறந்த ஒன்றை இழந்ததை எண் ணிக் கவலையில் மூழ்கியது. அன்னரின் நினைவாக யாழ் பல்கலைக் கழகத்திலே ' கைலாசபதி கலையரங்கம் " ஒன்று நிறுவப்பட்டு அமரரின் உருவப்படம் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டுள்ளது. பேராசிரியரின் பூதவுடல் தான் மறைந்தது. தனது புகழுடலால் மாணவர்கள், அறி ஞர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் ஆகி யோரின் உள்ளங்களிலே வாழ்ந்து கொண் டிருக்கிருர். அவரது தொண்டினை மேலும் வளர்ச்சி அடையச் செய்வதில் மாணவ ராகிய நாங்கள் பங்கேற்க வேண்டும் என்பதே எனது அவா.
ாந்தர்
மு. யோககுமாரன் ஆண்டு 8F
இப் பெரியாரே சுவாமி விவேகானந்தர். எமது கல்லூரிக்குத் தெய்வீக அருளைப் பாலித்த இப் பெரியார்ைப் பொன்விழா மலரில் நினைவுகூருதல் பொருத்தமாகும்.
இவர் 1836ஆம் வருடம் ஜனவரி 12ஆந் திகதி கல்கத்தாவில் சிம்லா என்ற மாவட் டத்தில் வக்கீல் விசுவநாதருக்கும் புவனேஸ் வரிக்கும் தவப்புதல்வனக அவதரித்தார். தாம் பூசித்த இறைவனுகிய சிவனரின் நினை வாக விரேஸ்வரன் எனப் பெயரிட்டனர். இவர் சிறுவயதிலேயே மிகவும் துடு துடுப்
I

Page 57
பான பையன். குறும்புகள் கெய்து விட்டு சாக்கடைக்குள் நிற்பான். தாயார் குழாயில் நீராட்டி, குடம் நிறைய நீர் எடுத்து 'நமச் சிவாய' என்று கூறிக்கொண்டு தலைமேல் ஊற்றுவாள். இம்மந்திரத்தைக் கேட்டவுடன் சாந்தியாகி விடுவான். பாடசாலையில் சேர்க்கப்பெற்று பூரீ நரேந்திரநாத் தத்தர் என்று பெயர் பதியப்பட்டது. பாடசாலை யில் கல்வியிலும் விளையாட்டுக்களிலும் சிறந்து விளங்கினன்.
நரேந்திரன் ஸ்காட்டிஷ் சர்ச் கலேஜ் என்ற கல்லூரியில் மேற்படிப்பைத் தொடர்ந் தான். கிறிஸ்தவ மதத்தில் நாட்டங்கொள்ள வில்லை. ஆனல் பிரம்மா சமாஜத்தில் சேர்ந்து தியானம், பஜனை முதலியவற்றில் ஈடுபட் டான். கல்லூரியின் தலைவர் ஹேஸ்டீது ரை பாடம் போதிக்கும்போது ' தியானம் செய் வதனல் மனிதன் பேரானந்த அநுபூதியில் மூழ்கி விடுகிறன், தகூழினேசுவரத்தில் உள்ள பூரீராமகிருஷ்ண பரமஹம்ஸ் தேவ நக்கு இந் நிலை அடிக்கடி ஏற்படுகின்றது என அறி கிறேன்' என்று கூறினர். ஒருசில நாட்க ளுள் நரேந்திராவின் சிநேகிதன் வீட்டிற்கு பரமஹம்ஸசேவர் வந்திருந்தார். அவ் விட் டிற்குச் சென்று சில பாடல்களை இனிமை யாகப் பாடினன். பாடல்களைக் கேட்ட பூரீராமகிருஷ்ணர் பரவச நிலையை அடைந் தார். பரவச நிலையிலிருந்து கீழிறங்கிய பரமஹம்ஸர் நரேந்திரனை நோக்கி 'நீ ஒரு தினம் த கூடிணேசுவரத்திற்கு வா' என்ருர், நரேந்திரனும் ஆகட்டும் என்று கூறினர்.
பூரீராமகிருஷ்ணருக்கு பள்ளிப்படிப்போ மிகமிகக் குறைவு. ஆனல் சமயத்தினுள் அடங்கிய பெரிய விஷயங்களை அழகாக உப மானங்களைக் கொண்டு எளிய முறை யில் பண்டிதர்கூட. வியக்கும் முறையில் விளக்குவார். தனது அனுபூதிச் செல்வத்தை உலகுக்கு யார் எடுத்துப் பரிமாறப் போகின் ருர்கள் என்ற சிந்தனையில் மூழ்கியவராய் ஒருநாள் தியானத்தில் அமர்ந்தார். அப் பொழுது அவர்கள் கண்ட தெய்வீகக் காட்சி நரேந்திரன் பிறந்துள்ளான் என்ப த&ன உணர்த்தியது.

நரேந்திரனே ஐயந்திரிபறக் கல்வி கற்று வந்தான். கடவுளைக் காண முடியுமா? இவ்வுலகம் எப்படித் தோன்றியது? Guar. Görgy கேள்விகள் அவன் மனதைக் குளப்பின. பேராசிரியர்கள்,சமயப் பிரசாரகர்களால்கூட அவனுக்குப் பதில் கூற முடியவில்லை. தியா னத்தில் ஈடுபட்டான். விவாகம் செய்ய மறுத்தான்.
பரீராமகிருஷ்ணருடைய பக்தராகிய நரேந்திரனுடைய உறவினர்கள் அவ)ை பூநீராமகிருஷ்ணரிடம் போகும்படி சொன்னர் கள். நரேந்திரனுக்கு தகூழிணேசுவரம் வரும் படி பூரீராமகிருஷ்ணர் கூறியது நினைவுக்கு வந்தது. அங்கு சென்றபொழுது நல்ல வரவேற்புக் கிடைத்தது. நரேந்திரன் 'ஐயா தாங்கள் கடவுளைக் கண்டதுண்டோ' என்று கேட்டான். 'பார்த்தேன், பேசுகிறேன், உனக்கும் காண்பிக்கிறேன்' என்று சிரித்த வாறு பநீராமகிருஷ்ணர் விடையளித்தார். வேறு வினக்களுக்கு இடமில்லாது நரேந் திரன் நீராமகிருஷ்ணரின் சிடராக விவே கானந்தர் மலர்ந்தான்.
υιουό φό υζι. • Tg (} மார்க்கங்களைப் பற்றி பரீராமகிருஷ்ணரிடமிருந்து கேட்டு வந்த நரேந்திரன் எல்லா மதங்களும் உண் மையே என்பதை உணரலாயினர். குருவிட மிருந்து பல கற்றுக்கொண்டான். 666).jar தர்மத்தின் விதையை நரேந்திரனின் உள்ளத் தில் பரீராமகிருஷ்ணர் விதைத்தார். நரேந் .ஐயங்கள் U 3) ές ή ά σύω εί.6δr لگا۔‘‘ (J60ن کو آئی தன்னுடைய ஆத்மானுபூதி அ&னத்தையும் நரேந்திரனுக்கு வழங்கினர். குருதேவ உபதேசங்களைச் சாதனைப்படுத் أتلاس (60 (5) தினர். சகோதர சந்நியாசிகட்குத் தியா னம், சாதனை, பஜனே. சாஸ்திர ஆராய்ச்சி ஆகியவற்றில் ஊக்கமளித்து வந்தார். பின்பு தனிமையை நாடினர். பாரத நாட்டின் பல பகுதிகளுக்கு பாத்திரை செய்தார். சென்ற இடமெல்லாம் அரசர்களின் மதிப்பைப் பெற் ഗ്രf് . விக்கிரக வழிபாட்டில் நம்பிக்கை இல்லாதி அரசனுக்கு நம்பிக்கை ஏற்படச் gசய்தார். அவர் தியானத்திலிருக்கும்போது தோன்றுங் காட்சிகள் பூரீராமகிருஷ்ணரின் கட்டளைகளாயின. அவை அவரை வழி

Page 58
நடத்தின. இவ்வண்ணம் பண்டைய மெய்ப் பொருளின் உண்மைகளை மேல் நாட்டவர் கட்கு எடுத்துரைக்கப் புறப்பட்டார்,
சிக்காகோவை அடைந்தார். சர்வ சமய மாநாடு கூடுவதற்கு இரு மாதங்கள் இருந் தன. கையில் பணமோ மிகக் குறைவு. u 63 GQ u ar cof Gör ஆணையை மேற்கொண்டு சென்றமையால் அவருடைய தேவைகள் யாவும் பூர்த்தியாக்கப்பட்டன. 1893ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11 ஆந் திகதி நடந்த சர்வ சமய மஹாசபையில் சிறிய சொற்பொழிவு ஆற்றினர். குருவிடம் கற்ற வற்றை எடுத்துக் கூறினர். இப் பிரசங் கமே பலபாகங்களினதும் சமயப் பிரதிகளி னதும் ஆயிரக் கணக்கான அமெரிக்கர்களி னதும் மனதைக் கவர்ந்தது எனத் தினசரிப் பத்திரிகைகள் வெளியிட்டன. விதிகளெங் கும் சுவாமிஜியின் திருவுருவப்படம் ஒட்டப் பட்டிருந்தன. மக்கள் வணக்கம் செலுததினர் கள். இம் மஹா சபையில் 'இந்து சமயம்' என்னும் பொருள்பற்றிப் பேசியதே முக் கியத்துவம் பெற்றது. 'மனிதர்களிடையே தெய்வீகம் ஒன்று இருக்கின்றது. மனித உடல் அழிந்து போனலும் அழிவற்ற ஆத்ம சக்தி ஒன்றுண்டு. மனிதன் பாவி அல்ல, அம் ருதத்துவத்தின் புத்திரன் யாவற்றுக்கும் அதிகாரி' என்பதைச் சபையோருக்கு உணர்த்தினர்.
பண்டிதமணி சி. கணபதி
தமிழ் வளர்த்த நாவலர் பெருமானுக் குப் பின் ஈழத்திரு நாட்டிலே ஒரு முனி வர் தோன்றினர். நற்றமிழைத் தம் கண் னய்ப் போற்றி வளர்த்தார். தமிழ், இலக் άθικνώ இலக்கணம், சைவ சித்தாந்தம் போன்றவற்றில் தமக்கு ஈடாக எவரு மின்றி விளங்கி யாழ்ப்பாணக் கலாச் சாரத்தை கந்த புராணக் கலாச்சாரம்

திக்கு விஜயம் முடிந்து, மேல்நாட்டில் அன்னை பராசக்தியின் ஆணைப்படி தொண்டு களாற்றித் திரும்புகையில் இலங்கையை வந்தடைந்தார். அப்பொழுதே எமது கல் லூரியில் 'நமது சமயம்' எனும் பொருள் பற்றி ஆங்கிலத்தில் சொற்பொழிவு ஆற் றினர். அவ்வரவேற்பின்பொழுது குதிரை வண்டியில் ஏற்றிப் பக்தர்கள் ஊர்வலமாக இழுத்துச் சென்றர்கள். கொழும்புத்துறை மகாவித்தியாலயம் இருக்கும் இடத்தை அணு கியதும் குதிரை வண்டியை விட்டிறங்கி 'இது ஒரு பாலைவனப் பசுந்தரை" எனக் கூறினர் என அறியப்படுகிறது. இவ்விடத் திலேயே யோகசுவாமியின் ஆச்சிரமம் அமைந்துள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.
தாய் நாடு திரும்பியதும் சமயப் பணி களையும், சமூகப் பணிகளையும் ஒருங்காற்று வதற்கென ராமகிருஷ்ண சங்கம், ராம கிருஷ்ண மடங்கள் என்பவற்றை உருவாக் கினர். இவை மூலம் குருவின் போதனை களைச் சாதனைகளாக்கிச் சமூகத்தை முன் னேற்ற முயன்ருர் பக்தியும், சேவையும், தூய்மையும் மனித வாழ்க்கையின் இலட் சியங்கள் என்பதனை வலியுறுத்தினர். பாரத தேசத்திற்கும் உலகிற்கும் ஒளியேற்றி வந்த ஞான வீரர் 1903ஆம் ஆண்டு ஜுலை மாதம் 4ஆந் திகதி இறைவனடி சேர்ந்தார்.
ப்பிள்ளை
பூரீ. பூரீ கோகுல விமல இந்திரன் ez 6öTG3 9 A
என உணர்த்தினர். அவர் அண்மைக் காலம் வரையில் வாழ்ந்து எம்மத்தியில் தமிழ்ப்பணி புரிந்த பண்டிதமணி சி. கன பதிப்பிள்ளையே ஆவார்.
1899 ஆம் ஆண்டு ஆனி மாதம் 27 ஆம் திகதியன்று யாழ்ப்பாணத்து மட்டுவிலில் சின்னத்தம்பி வள்ளிப்பிள்ளை தம்பதியின

Page 59
ருக்கு மகனுகப் பிறந்தார். இவர் தமது ஆரம்பக் கல்வியை உாையாசிரியர் ம. ம. வேற்பிள்ளை அவர்களால் ஆரம்பிக்கப் பட்ட சந்திர மெளலீஸ்வர வித்தியாசாலை யில் பயின்றர். அவ்வித்தியாசாலையில் இவர் ஐந்தாம் வகுப்பு வரையிலும் கற் ருரர். பின் நாவலர் பெருமானல் தொடக் கப்பட்ட வண்ணுர்பண்ணைச் சைவப் பிர காச வித்தியாசாலையில் தமது கல்வியைத் தொடர்ந்தார். ' குருவும் தாரமும் தலை விதிப்படி' என்பர் பெரியோர். இது பண்டிதமணி அவர்களைப் பொறுத்த வரை யில் உண்மையே. அக்காலத்தில் மிகப் புகழ் பெற்று விளங்கிய அறிஞர்களான த. கைலாசபிள்ளை அவர்களும் சுன்னகம் குமாரசுவாமிப் புலவரும் ஆசிரியர்களாக வாய்த்தனர். இவர்களிடம் நாவலரின் பாட சாலையில் நன்கு கற்று சிறந்த தமிழாற்ற லேப் பெற்றர்.
பண்டிதமணி அவர்கள் 1925ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ச்சங்கம் நடாத்திய பண்டி தர் பரீட்சைக்குத் தோற்றிச் சித்தியடைந் தார். இதன் பின் 1927 இல் கோப்பாய் அரசினர் பயிற்சிக் காலத்தில் ஆசிரியர் பயிற்சி பெற்ருர், பயிற்சி பெறும்போது பண்டிதர் மகாலிங்க சிவத்திடம் கற்கும் வாய்ப்பைப் பெற்ருர். 1929 ஆம் ஆண்டு திருநெல்வேலிச் சைவ ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் சேர்ந்து முப்பது ஆண்டு கள் தமிழ்ப் பேராசிரியராக கடமையாற் றினர். இவ்வாசிரியத் தொழிலை வெறு மனே வருமானம் பெறும் தொழிலாகக் கொள்ளாது தமிழை வளர்ப்பதற்கு கிடைத்த
விந்தைச் செடிகள்
மனிதருள் கொலையாளிகள் இருப்பது போல் செடிகளுள்ளும் கொலை செய்யும் செடிகள் இருப்பது ஆச்சரியமே. ஆனல் மனிதருக்கு செயற்கையாக ஏற்பட்ட து/

வாய்ப்பெனக் கொண்டு பணியாற்றினர். இத்தமிழ்ப் பணிக்காகவே தனக்கென ஒரு தனி வாழ்வை அமைத்துக் கொள்ளாது பிரமச்சாரியாக வாழ்ந்தார். இது தமது தமிழ்ப்பணிக்கு தடை ஏற்படக்கூடாது என் பதற்காக மேற்கொண்ட வாழ்க்கையாகும்
ஈழத்திருநாட்டில் நாவலர் பெருமா னுக்கு ஒரு மரபும் அம்மரபைப் பேணும் அறிஞர் பரம்பரையும் இருப்பது போல் அந்த அறிஞர் வரிசையில் வந்த பண்டித மணி அவர்களுக்கும் அவர் மரபை பேணும் அறிஞர் வரிசை உள்ளது. இன்றுள்ள அனேக பண்டிதர்கள், புலவர்கள் பண்டித மனியின் மானக்கர்களே என்றல் மிகை யாகாது , இவர்கள் பண்டிதமணியின் பெருமைக்கு சான்ருக விளங்குகின்றனர்.
சிறந்த எழுத்தாளராகவும், ஆசிரியரா கவும், பேச்சாளராகவும், கவிஞராகவும் இரசனையாளராகவும் உரையாசிரியராக" வும் பண்டிதமணி அவர்கள் புகழப்பட்ட வர். ஈழநாட்டில் மட்டுமன்றி தமிழ் நாட் டிலும் சிறப்புப் பெற்ருர். இவர் தமிழ் வளர்ச்சியில் மட்டுமன்றி சைவசித்தாந்தத் துறையிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டு விளங்கினர். 1967 ஆம் ஆண்டில் பண்டித மணி அவர்களின் கந்தபுராண காண்ட உரையும் பேராதனைப் பல்கலைக் கழகத் தால் யானை மேல் ஏற்றி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கெளரவிக்கப்பட் டது இது பண்டிதமணியிற்கு கிடைத்த பெருமையன்று தமிழ் உலகிற்கே கிடைத்த பெருமையாகும்.
சு. பூரீ கணேசன் ஆண்டு 94
குணங்களே கொலை புரியும் செயலுக்கு காரணம் என்கிருேம்; இந்தச் செடி களுக்கோ அது பிறவிக்குணம். ஒரு உயி ரைப் பறிப்பது சட்டப்படி பெருங்குற்றம்.

Page 60
சில செடிகளுக்கோ கொலை செய்வதைத் தவிர வேறு வழியில்லை,
பாலைவனம், சதுப்பு நிலம், வெப்பப் பிரதேசம் ஆகிய எல்லா இடங்களிலும் இந்த வகைச் செடிகளும் மரங்களும் உள்ளன. இவை தமக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காத போது ordog உணவைத் தேடிக்கொள்கின்றன.
ஒவ்வொரு உயிரினத்திற்கும் அதன் வளர்ச்சிக்கு வேண்டிய பொருள்களை இயற்கை அமைத்திருக்கிறது. இந்த மரஞ் செடிகளும் அந்த விதிக்கு விஸ்க்கில்லை. மாமிச உணவுச் செடிகள் தமக்கு வேண் டிய உணவைப் பெற செய்யும் தில்லு முல்லுகள் மனிதனது சாமர்த்தியத்தையும் மிஞ்சி விடுகின்றன.
உலகில் இலைகளின் மூலம் புழு, பூச் சிகளைப் பலி கொண்டு சீரணித்து வாழும்
வீரமாமுனிவர்
தமிழ்மொழிக்கு அருந்தொண்டாற்றிய அறி ஞர்களுள் வீரமாமுனிவரும் ஒருவர்.இவர் இத் தாலி நாட்டில் மாந்து வாமாவட்டத்தில் காஸ் திரியோனே என்னும் சிற்றுாரில் 1680ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 08ஆம் திகதி அவ தரித்தார். இவருடைய இயற்பெயர் கொன்ஸ் Lar Gör Giv6 gan FÚ GNU Givé8 (Constanzo Ciuseppe Beschi) 67 Götugsar 3 db.
இவர் இளமை முதலே பல மொழி களைக் கற்பதில் ஆர்வமாய் இருந்தார். 18ஆம் வயதில் இயேசு திருச்சபையில் சேர்ந்தார். இத்தாலியம், கிரேக்கம், எபிரேயம் (Hebrew), லத்தீன், போர்ச்சுகீசியம் முதலிய மொழிகளில் புலமை பெற்றர். பாதிரியார் பணிக்குரிய கல்வி பயின்று 1709இல்
2 45

செடிகள் சுமார் நானூறு வகைப்படும்" மணல் பாங்கான நிலம், களிமண் பிர தேசம், பாசி முதலிய பல்வகைப் பிர தேசங்களிலும் வளரும் மாமிச பட்சனிச் செடிகள் தம் தழ்நிலைக்கு ஏற்றவாறு வகை, வகையான தந்திரங்களைக் கையாளு கின்றன. இவற்றில் சிலவகைச் செடி கள் பாறைகள், சுவர், மரங்களின் அடிப் குதி முதலிய இடங்களிலும் வளர்வது உண்டு. இவை எங்கே தோன்றி வளர்ந் நாலும் இலையின் கவரும் சக்தியால் புழு பூச்சிகளை இழுத்து உண்பது இவற்றின் தனிச்சிறப்பு: பிறவிக் குணம்.
நெப்பந்திசு துரோகிரா, யூற்றிக் குளோரியா, ஒட்டு முதலியவை மாமிச ட்சணிச் செடிகள். இவை பொதுவாக நம் நாட்டில் வளர்பவை. இந்தச் செடி களால் மனித சமுதாயத்திற்கு ஏதாவது நன்மை உண்டா என்பதைப் பற்றி விஞ் ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
3. μήδιστώ
ஆண்டு 9A
/ாதிரியார் பட்டம் பெற்றர். 1710இல் இந்தியாவிற்கு வந்து தமிழ் நாட்டில் சமயத் தொண்டு புரியத் தொடங்கினர். தஞ்சாவூர், அரியலூர், மதுரை, காமநாயகன்பட்டி $யத்தாறு முதலிய ஊர்களில் முனிவர் னியாற்றினர். இவர் பாரதத்தில் தனது ஆர்வத்தின் உந்துதலால் தமிழ் மொழியைக் ற்று அதில் புலமையும் பெற்றர். இவர் ம்முடைய பெயரைத் தைரிய சுவாமி என வத்துக் கொண்டார். பின்னர் அக்காலத் ரத் தமிழ்ச் சங்கத்தார் இவருடைய பயரை வீரமாமுனிவர் என மாற்றினர். ாப் பெயரே நிலைத்துவிட்டது.
இவர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள காணுன் குப்பம் என்ற ஊரில் தேவதாயா

Page 61
சீன் திருவுருவத்தைத் தமிழ்நாட்டுப் பெண்
மணிபோல் அமைத்தார். அத்தாய்க்குப் பெரிய நாயகி அம்மையர் எனப் பெயர் சூட்டினர். அம்மாவட்டத்திலுள்ள ஏலாக்
குறிஞ்சி என்ற ஊரில் அமைந்திருந்த அடைக்கலமாதா கோயிலில் ஆண்டுதோறும் விழா நடக்க ஏற்பாடு செய்தார். 1742 வரை ஏலாக்குறிஞ்சியிலிருந்தே தொண் டாற்றினர். பின் துரத்துக்குடி சென்று சிறிது காலம் தங்கியிருந்தார். அங்கிருந்து கேர ளத்தில் உள்ள அம்பலக் காட்டில் நிறுவப் பெற்ற குருமடத்திற்குச் சென்றர். அங்கு 1747ஆம் ஆண்டு பெப்பிரவரி மாதம் 4ஆம் திகதி இறைவனடி சேர்ந்தார்.
விரமாமுனிவர் தமிழ் மொழிக்குச் செய் துள்ள தொண்டு மிகப் பெரியது. இவர் தேவதாயாரின்மீது உள்ளத்தை உருக்கும் தேம்பாவணி எனும் பெருங்காப்பியம் பாடி
தமிழ்ப் பண்பாட்டில் வெ
தமிழ் மக்களாகிய நாம் பண்டைக் காலம் தொட்டு பல சம்பிரதாயங்கள் பழக்கவழக்கங்கள் வழமைகள் என்பவற்றை உடையவர்களாக வாழ்ந்து வருகின்ருேம். அவற்றில் முக்கியமாக விரவி நிற்கும் ஒரு பொருள் வெற்றிலையாகும். தமிழரின் வாழ்க்கையில் பின்னிப் பிணைந்து இரண் டறக் கலந்து பிரிக்க முடியாத இடத் தைப் பிடித்திருக்கிறது வெற்றிலை என்றல் மிகையாகாது. சடங்குகள், பண்டிகைகள், திருவிழாக்கள், குடும்பத்தில் நிகழும் வைபவங்கள், கொண்டாட்டங்கள் எதுவும் வெற்றிலை இன்றி நடைபெறமாட்டாது . தமிழர்களாகிய நாம் விருந்தோம்பல் பண் பிலே முதன்மைத் தானத்தை வெற்றி லைக்கு அளித்துள்ளோம். விருந்தினரை உபசரிக்கவும், வரவேற்கவும் முதலில் வரு வது வெற்றிலை தான்.

னர். அடைக்கலமாதாவின்மீது திருக்காவ லூர்க் கலம்பகம் இயற்றினர். வேதவிளக்கம், பேதக மறுத்தல், வேதியர் ஒழுக்கம் முதலிய பல உரைநடைகளை எழுதித் தமிழில் உரை நடை பெருக வழிகாட்டினா. பரமார்த்த குரு எனும் நகைச்சுவை நூலே இயற்றிய வரும் இவரே. இவர் கொடுந்தமிழ் இலக் கணம், செந்தமிழ் விளக்கம், தொன்னூல் விளக்கம் முதலிய நூல்களை எழுதினர். மேலை நாடுகளில் வழங்கிய அகராதி (Dictionary) முறையில் அமைந்த தமிழ் அகராதி ஒன்றை முதன்முதலில் உருவாக்கியவர் இவரே. இவ ருடைய அகராதியே பிற்காலத்துத் தமிழ் அகராதிகளுக்கு முன்னேடி எனலாம். திருக் குறளிலுள்ள அறத்துப்பால், பொருட்பால் இரண்டையும் லத்தீனில் மொழிபெயர்த்துள் ளர். இவருடைய இம் மொழிபெயர்ப்பு ஐரே/ப்பியர்கள் திருக்குறளின் பெருமையை அறிந்து கொள்ளத் துணை செய்தது.
பற்றிலே
கு. கபிலன் ஆண்டு 98
வீட்டுக்கு ஒருவர் வந்தவுடன் தண் ணிரோ, பானமோ உபசரிப்பதும், சுருட்டு, சிகரெட் வழங்குவதும் இன்றைய வழக்க மாகிவிட்டது . ஆனல் பண்டைக்காலத் தில் வெற்றிலைத் தட்டத்தை அல்லது வெற்றிலைப் பெட்டியைத்தான் முதலில் விருந்தினருக்கு வைத்து உபசரிப்பது வழக்கம். வயோதிபருக்கு வெற்றிலே இடித் துக் கொடுப்பது மரபு. ஒவ்வொரு வீடு களிலும் வெற்றிலைத் தட்டம் அல்லது செப்பு, பித்தளை, வெள்ளி முதலிய உலோ கங்களினலான வெற்றிலைத் தாம்பாளங் களும் இருக்கும். திருமண விழாக்களில் விருந்தினருக்கு வெற்றிலே வழங்கும் வழக் கம் இன்றும் தமிழரிடம் இருக்கின்றது. மங்கல காரியங்களில் மாத்திரமல்ல அமங்கல வைபவங்களிலும் வெற்றிலை வழங்கும் பழக்கம் நம்மிடையே உள்ளது .
*

Page 62
பட்டினங்களில் இது அருகி வரினும் கிராமப்புறங்களில் முற்ருக மறையவே இல்லை. மறையாமல் பாதுகாப்பதும் தமி ழர்களாகிய எங்களது முக்கிய கடமை யாகும்.
சுயவேளைகளில், சுபகருமங்கள் நடை பெறும் வேளைகளில் அங்கு வெற்றிலையும் இருக்கத்தான் செய்கின்றது. மங்கல விளக்கேற்றும் போது வைக்கப்படும் முக் கிய பொருள்களில் ஒன்ருக விளங்குவது வெற்றிலையாகும். நிறைகுடம் வைப்பதற் கும் இது பயன்படுகின்றது. திருமணப் பேச்செடுக்கும் போது அல்லது கலி யாணத்திற்கு நாள் குறிக்கும் போது சம்பந்திகள் வெற்றிலை மாற்றிக் கொள்வது வழக்கமாகும், சில இடங்களில் சாப்பாட் டின் பின் மனைவி கணவனுக்கு வெற்றிலை மடித்துக் கொடுக்கும் சம்பிரதாயமும் உண்டு. குழந்தை பிறந்து விட்டால் சோதி டரை அழைத்து சாதகம் குறிப்பு என்பன கணிப்பது தமிழர் மரபு. அப்போது வீட் டுக்கு வரும் சோதிடருக்கு வெற்றிலையில் தான் கிரயம் கொடுக்கிறர்கள். மை போடுவதற்கு வெற்றிலையைத்தான் பயன் படுத்துகின்றர்கள், இந்துக்கள் கோயிலுக் குச் செல்லும் பொழுது கூடவே வெற் றிலையும் கொண்டு செல்வார்கள்.
வருடப்பிறப்பு வந்ததும் சுப நேரம்
நாள் பார்த்து கைவிசேடம் கொடுப்பது தமிழர் சால்பாகும். அப்பொழுது வெற்
விடியும் தறுவாயில் . . .!
சேகரன் 10ஆம் ஆண்டு மாணவன். இவனுக்கு இரு தங்கையர் உள்ளனர். இவர்கள் பருவம் அடைந்தவர்கள். இவனது தந்தை விபத்து ஒன்றில் இறந்துபோனர்.

றிலையில் வைத்துத்தான் காசு வழங்கு கின்றர்கள். புதுமனை புகு விழாவின் போது விட்டுக்கட்டு வேலை செய்தி மேசன், தச்சுத் தொழிலாளி என்போருக்கு வெற்றிலையில் தான் சந்தோசம் வழங்கு வது இன்றுமுள்ள வழக்கமாகும். சுடு காட்டிலும், இடுகாட்டிலும் வெற்றிலை கொடுப்பது இன்னுமொரு வழக்கமாகும். பண்டைக் காலத்தில் ஒருவரைச் சந்திக் கப் போகும்போது ஒருகை வெற்றிலை கொண்டு போவதே வழக்கம். இன்றைய உலகில் பணம் மிதந்து காணப்படுவதால் இலஞ்சம் கொண்டு போவது வழக்கமாக மாறிவிட்டது. வெற்றிலையை உணவாக வும் கொள்ளுகின்றர்கள். வெற்றிலை, பாக்கு, சுண்ணும்பு இருந்தடில் όβου ή உணவை மறந்து விடுகின்றர்கள்.
வெற்றிலை ஆயுள்வேத வைத்திய நூல் களில் குறிப்பிடப்படும் மூலிகைகளில் ஒன் ருக விளங்குகின்றது. வாய் நாற்றத் தைத் தீர்க்கும், வெற்றிலேச் சாற்றை தேன் சேர்த்து உண்டால் இருமல் குண மாகும். ஆயுள்வேத வைத்தியத்தில் இரு மல், மார்புச்சளி, தடிமல் என்னும் நோய் களுக்கும் வெற்றிலைச்சாறு அனுமான மாகப் பயன்படுத்தப்படுகின்றது, இவ்வாறு மருந்தாகவும், விருந்தாகவும் இலட்சுமி கரப் பொருளாகவும் விளக்கும் வெற்றிலே இயற்கை அளித்த அருங்கொடைகளின் ஒன்று என்றே தமிழர்களாகிய நாம் கூற வேண்டும்.
யோகா. சேந்தன் ஆண்டு 9 D
என்றலும் சேகரன் கெட்டிக்காரன். ஏழை என்றபடியால் மற்றவர் இவனை மதிப்ப தில்லை, தாய் கூலிவேலை செய்து ஒரு வாருகக் குடும்பத்தை நடத்தி வந்தாள்.
7

Page 63
அத்தோடு சேகரன் தந்தையின் நண்பனும் சிறு தொகைப் பணத்தைச் சேகரன் குடும் பத்துக்கு வழங்குவார்.
சேகரன் யாழ்ப்பாணக் கல்லூரி ஒன்றின் மாணவன். குடும்பக் கஷ்டம் காரணமாக ஒரு சிறு கல்லூரிக்கு மாற்றப்பட்டான். தங்கை யரின் கல்வியும் நிறுத்தப்பட்டது. சேகரன் பாடசாலைக்குச் சென்றதும் அவனது உடை கள், தலைமயிர் போன்றவற்றை மாணவர் கண்டு ஒதுங்குவர். அப்படி அவனது உடைகள் அழுக்குப் படிந்து கிடந்தது. தலை மயிரோ எண்ணெய்யின்றி மாடு தப்பிய பனங் கொட்டைபோல் காட்சி அளித்தது. அந்த வகுப்பில் படிக்கும் மற்றைய மாணவர் கள் 'கரு' போன்ற துணிகளால் தைக்கப் பட்ட காற்சட்டைகளையும் விலையுயர்ந்த சேட்டுக்களையும் அணிவர். ஆனல் சேகரன் இவற்றைக் கண்டு ஆசைப்படுவதில்லை.
அந்த வகுப்பில் கேள்வி கேட்கும்போது கூட முதற் தர மாணவர்களான கம்சன், கமல், ரவி போன்றேர் அடிபட்டு விடை ανοιftλυή . சேகரனே கடைசி வாங்கில் அமைதியாகக் காட்சி தருவான். சேகரனின் அமைதியை ஆசிரியர்கள் புரிந்து கொள்ள வில்லை. அவர்கள் அவனை மக்கு என ஏசி
60s.
பரீட்சைகள் தொடங்கின. சேகரன் அமைதியாகவே பரீட்சைக்கு விடை அளித் தான். சகல பரீட்சைகளும் முடிவுற்றன. பரீட்சைப் பெறுபேறுகள் அறிவிக்கப் பட் டது. அந்த வகுப்பில் சகல பாடங்களி லும் அதி கூடிய புள்ளி எடுக்கும் கம்சன் சந்தோஷமாகக் காணப்பட்டான். ஆசிரியர் விடைத் தாள்களுடன் வகுப்பறைக்கு வந் தார். பெறுபேறுகள் வாசிக்கப்பட்டன.
இந்த முறையும் கம்சனுக்கே அதி கூடிய புள்ளி என்ருர், வகுப்பே ஆரவாரித் தது . ஆரவாரம் ஒய்ந்தது. ஆசிரியர் விடைத்தாள்களை உற்று நோக்கினர். பின்பு கூறினர். மன்னிக்கவேண்டும். இந்தமுறை சேகரனே அதிகூடிய புள்ளிகளை சகல பாடத்
4

திலும் பெற்றுள்ளார் என்றர். கம்சன் முகம் சோர்ந்தான். ஆனல் அவன் சேகர னைப் பாராட்டினன். இதற்காகச் சேகரன் தற்பெருமை கொள்ளவில்லை.
மாதங்கள் ஓடி வருடங்கள் ஆயின. பத்தாம் வகுப்புக் கல்விப் பொது தராத7 சாதாரண பரீட்சையில் சித்தி அடைந்தான். அவன் நல்ல புள்ளி பெற்ற காரணத்தால் யாழ். இந்துக் கல்லூரிக்கு அனுமதிக்கப் பட்டான்.
குடும்ப நிலையறிந்தும் தங்கையரைக் கரைசேர்க்க எண்ணியும் விடாமுயற்சி யால் கற்கிறன். தாயிடம் கடைசியாகக் காணப்படும் தோடுகளும் அடகுவைக்கப் படுகின்றன. அவன் இப்பொழுது யாழ் இந்து வில் கல்வி கற்கிருன், நாட்கள் விரைகின்றன. கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நெருங்கியது. சேகரன் இயந்திரம் போல் ஒயா து படிக்கிருன்.
பரீட்சை தொடங்கியது. அமைதியாக, அடக்கமாக பயபக்தியாகப் பரீட்கை எழு தினன் அவ் இளந்தளிர் சேகரன். சில மாதங்கள் சென்றன. முடிவுகள் அறிவிக்கப் பட்டன. அதிற் சேகரன் விசேட சித்தி அடைந்து எஞ்சினியர் பதவிக்கு எடுபடு கின்றன். தாயின் மகிழ்ச்சிக்கு அளவில்லை. ஆணுல் தந்தை இருந்திருந்தால் எவ்வளவு ஆனந்தப்பட்டிருப்பார் என எண்ணிக் கண் னிர் வடித்தாள்.
உயர் படிப்புக்காகப் பல்கலைக்கழகம் சென்ற சேகரனே இறைவன் தன் பக்கம் கவர்கிறர்போலும் ! தகப்பனுக்கு நடந்த அதே கதியே மகனுக்கும் நடக்கிறது.
ஆம் சேகரன் சென்ற வாகனம் விபத் தில் சிக்கியது. அவன் உடல் சிதைந்து இறந்தான். சேகரனின் தாயின் மனக் கோட்டைகள் இடிந்து நொருங்கின. அவன் குடும்பத்தைக் காப்பாற்ற வேறு யார் உளர்? இருந்த ஒரு துரணும் இடிந்து விட்டதே !
8

Page 64
Editors .
"..." شد .
P. A hiari 13 F Tam i Editor
K. Sutharshan 12 D A, SSI... Tami | Editor
 
 
 

1987
B, Siwakuma rån 13 A
Eglish Editor
13 D
W, Rawintahan
Asst. English Editor

Page 65
Out Standing Peformanc
 

e in G. C. E. All - 1987
B Balakumaran (4A)
M. Guruparan (4A)

Page 66
போஷாக்கின்மையும்; குன
தற்போது உலகில் உள்ள பல நாடு க்ளில் முக்கியமாக வளர்முக நாடுகளில், உணவுப் பிரச்சினையானது காணப்படுகின் ரது. இதனல் அந்நாடுகளில் பொருளா த7ர முன்னேற்றமானது தட்ை ப்படுத்தப் படுகின்றது. எனவே இப்பிரச்சினையைச் சமாளிக்க அந்நாடுகள் யாவும் தம்மால் இயன்ற தீர்வு நடவடிக்கைகளை எடுக் கின்றன. உணவுப் பிரச்சினையானது இரு வகைப்படும்.
1) உணவு பற்றக்குறை 2) போஷாக்கு இன்மை
பங்களதேஷ், எத்தியோப்பியா போன்ற சில நாடுகளில் காணப்படுவது உணவுப் பற்றக்குறையாகும். இலங்கை போன்ற நாடுகளில் காணப்படும் பிரச்சினையானது போஷாக்கின்மையேயாகும்.
திடமான ஆரோக்கியத்திற்கும், சிறந்த வளர்ச்சிக்கும் போஷாக்குள்ள உணவு அவசியமாகும். போஷாக்குள்ள உணவு அருந்தப்படாமையினலேயே அதிக நோய் கள் தோன்றுகின்றன அல்லது அவற்றின் தாக்கமானது கூட்டப்படுகின்றது. போஷாக் குக் குறைவானது உடலின் நோய்களை எதிர்க்கும் ஆற்றலினக் குறைக்கின்றது. இதனல் போஷாக்குக் குறைபாடு காணப் படும் மனித சமுதாயமானது, சுகதேகி களற்ற மனித சமுதாயமாகின்றது. எ ன வே போஷாக்குக் குறைபாடா னது நிவிர்த்தி செய்ய வேண்டிய ஓர் பிரச்சினையாகும். இப்பிரச்சிஜனக்கு (அதா வது போஷாக்குள்ள உணவு அருந்தப் படாமைக்கு) இரு காரணங்கள் உண்டு.
1) பொருளாதாரப் பிரச்சிஜன 2) ஊட்டச்சத்து பற்றிய அறிவின்மை
I3 4%

nறபாட்டு நோய்களும்
சி. சேனதிபதி ஆண்டு 9D
முக்கியமான பிரச்சினை எமது உணவு, தேவைக்கு அதிகமான தானியங்களை அதா வது மாப்பொருள் நிறைந்த உணவுகளைக் கொண்டதே ! மக்களில் பலர் காபோ வைதரேற்று நிறைந்த உணவுகளையே அதி கம் உண்ணுகின்றனர். புரதமானது தேவை யான அளவுக்கு உள்ளெடுக்கப்படுவதில்லை. புரதம் உடல் வளர்ச்சிக்குத் தேவையான முக்கியமான கூறகும். புரதக்குறைபாட் டிற்கு பொருளாதாரப் பிரச்சினையும் ஒரு காரணமாகும். சாதாரண மக்களின் பொருளாதார நிலைக்கும் விலங்குப் புர தங்களின் விலைக்கும் இடையேயுள்ள இடைவெளி அதிகமாகும். ஆனல் இதற் குப் பதிலாக தாவரப் புரதங்களை விருத்தி செய்து அதன் மூலம் புரதக்குறைபாட்டைத் தடுக்கலாம். ஆனல் அதே நேரம் தாவரப் புரதங்கள் பற்றிய அறிவு மக்களிடையே மிகக் குறைவாகக் காணப்படுகின்றது. அத் தோடு கனியுப்புக்கள் உயிர்ச்சத்துக்கள் பற்றிய அறிவும் மிகக் குறைவாகவே காணப் படுகின்றது. ஆனல் இவற்றினை மலிவாகவும், இலகுவாகவும் மக்கள் பெறமுடியும்.
கொழும்பில் ஆய்வுகளை, உணவு ஆராய்வுப்பகுதி மேற்கொண்டாலும், அதே நேரம் மக்களிடையே பிரச்சாரம் குறை வாகக் காணப்படுகின்றது. இதனுல் சம நிலை உணவு பற்றிய அறிவு மக்களி டையே குறைவாகவேயுள்ளது. எனவே மலிவான உணவு அல்லது இலகுவாகக் கிடைக்கும் உணவு, சத்துக் குறைவானது என்ற, தவறன எண்ணங்கள் நிலவுகின் றன. இலைக்கறிகள், கீரைவகைகள் பழங் கள் மலிவாகக் கிடைக்கின்றன. ஆயினும் அவற்றின் பெறுமதியை மக்கள் உணர் வதில்லை. அத்தோடு இறக்குமதி செய்த அல்லது தகரத்தில் அடைத்த உணவு சிறந்த தென்ற அபிப் பிராயம் காணப்படுகின்றது .
)

Page 67
அதனல் இவற்றின் விலை அதிகமாக இருந் தாலும் மக்கள் இவற்றையே விரும்பி வாங்குகிருரர்கள். மேற்கூறிய இன்னே ரென்ன விடயங்களே யோஷாக்கின்மை பிரச்சினைக்கு காரணமாக அமைகின்றன.
குழந்தைகளிடம் போஷாக்குக் குறை வினல் நடப்பது, பேசுவது சித்திப்பது ஆகிய செயல்களில் மந்தம், சக்தி இன்மை, வளர்ச்சி இன்மை, மெலிதல், கண்களில் வரட்சி உப்பிய வயிறு தம்பிய கை, கால்கள் தோலில் புண்கள், {கை, கால்களில் விக்கம் ஆகிய நோய்கள் தோன்றுகின்றன. அத்தோடு புரதக் குறை வினல் குவாசியோக 'ரும் தேவையான அளவு உணவு உண்ணுததால் மர ஸ்மஸ் சும் ' தோன்றுகின்றன. ' குவாசியோக்கரி னல் பாதிப் புற்ற குழந்தையில் காணப் படும் அறிகுறிகள் தசையானது வலிமை அற்றுக் காணப்படுதல், விங்கிய தட்டை முகம், தோல் நிறம் இழத்தல், மெலித்த புயம், நலிவுற்ற தசை காணப்படல். வளர்ச்சி தடைப்படல் போன்றனவாகும். மரஸ்மஸ் நோயுள்ள குழந்தையில் மிகக் குறைந்த எடை அதிக மெலிவு, பாஃன வயிறு போன்ற அறிகுறிகள் காணப்படும்.
போஷாக்குக் குறைபாட்டால் வளர்ந் Gé; ar foc dó காணப்படும் நோய்களான தளர்ச்சி, களைப்பு சோகை, வாய் ஓரங் களில் புண் , கால்களில் எரிச்சல் அல் லது மரத்துப்போதல், நாக்கில் வலி அல் லது புண் ஆகியனவாகும். இவை தவிர மாலைக்கண் நோய், ஸ்கேவி என்புருக்கி,
சிட்டு
பொழுது புலர்ந்து கொண்டிருந்தது. பஸ்வண்டி ஊர்ந்து கொண்டே சென்றது . சடுதியாகப் பஸ் ஆட்டத்துடன் குலுங்கி நின்றது. சாரதி கண்ணுடி யன்னலினூடாக
5C

பெலகரா போன்ற விற்றமின் குறைபாட்டு நோய்களும் காணப்படுகின்றன.
மேற்கூறிய நோய்களைத் தடுப்பதற்கு போஷாக்குள்ள உணவுகளை அருந்துதல் அவசியமாகும். உடல் வளர்ச்சிக்கு புர தம், காபோவைதரேற்று, இலிப்பிட்டு, கனி யுப்புக்கள், விற்றமின்கள் ஆகியன தேவை tua édb. இ வ ற் றி னை தேவையான அளவுகளில் எடுத்தாலேயே மக்கள் போஷாக் குக் குறைபாட்டில் இருந்து தப்பிக் கொள்ள முடியும். எனவே நிறைவாகச் சாப்பிடுதல் அவசியமாகும். நிறைவாகச் சாப்பிடுதல் என்னும் பொழுது போது மான அளவு, சாப்பிடுவதோடு மேற்கூறிய உணவு வகைகளை தேவையான விகிதங் களில் சாப்பிடுதல் என்பதே பொருளாகும்.
இலங்கை மக்களிடையே போஷாக் குக் குறைபாட்டினைத் தவிர்ப்பதற்கு போஷாக்கு திட்டமிடல் அமைச்சு பல நட வடிக்கைகளை எடுத்து வருகின்றது. இதற்கு உலக சுகாதார ஸ்தாபனம், யுனிசெப் போன்ற நிறுவனங்களின் ஆதரவும் கிடைக் கின்றது. ஆரம்பப் பாடசாலைகளில் இலைக் கஞ்சி வழங்கும் திட்டம் போன்றவை போஷாக்குத் திட்டமிடல் அமைச்சின் செயற் திட்டங்களேயாகும். இவ்வாறு போஷாக் குப் பிரச்சினையைக் குறைக்க பல வழி களில் பல முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன. எனவே நாமும் போஷாக் குள்ள உணவுகளை உட்கொண்டு போஷாக் கின்மையை விரட்டி அடித்து வினைத்திறன் உள்ள சமுதாயத்தை உருவாக்குவோமாக.
நீ, திலிபன் ஆண்டு 9D
வெளியே எட்டிப் பார்த்து விட்டு முணு முணுத்தார். அப்போதுதான் சிட்டு சோம்பலே முறித்துக்கொண்டு கண்ணேக் கசக்கியபடி கண் மடல்களை மெல்லத் திறந்தாள். சாரதி

Page 68
முணுமுணுக்கும் சத்தம் தெளிவாகக் கேட் டது. 'மாடுகளை அவிழ்த்து விட்டிடுவினம், அதுகள் கண்டபடி திரிந்து வாகனங் ளுேடன் அடிபட்டவுடன் சண்டைக்கு வந்து விடுவினம்' என்ருர், இதைப் பஸ் சில் இருந்த நபர் ஒருவர் ஆமோதித்துத் தானும் ஏதோ தனக்குள் கூறிக்கொண்டார். சிட்டு யன்னலினூடாக எட்டிப் பார்த்தாள். அது 5p@ பசுக்கன்று. தன் தாயைக் கண்டு துள்ளிக்கொண்டு ஓடியது. ஆம்: சிட்டுவும் அவ்வாறேதான். தன் தாயை நீண்ட நாட் களின் பின்னர் காணப்போகின்றேன் என்ற உணர்வில் அவள் மனம் பாச இன்பத்தில் மெல்லக் கூசியது. அவள் எண்ணங்கள் கடந்த காலங்களை நோக்கிப் பறந்தன.
宰 ※ 家
சிட்டுவுக்கு அப்போது வயது ஐந்து இருக்கும். அவளது தந்தை கார் விபத் தொன்றில் அவ8ளயும் அவளது தாயையும் தனியே விட்டுத் சென்றுவிட்டார். அவரது மறைவுக்குப் பின்னர் அவளது தாய் அவளை வளர்ப்பதற்கு மிகவும் சிரமப்பட்டு விட்டாள். சிட்டுவை ஒரு டாக்டர் ஆக்கி விடவேண்டும் என்றே அவளது தாயின் முழு மூச்சும் இருந்தது. சிட்டுவின் தாமப் அவ்வளவாகப் படிக்கவில்லை. அவளால் தன் உடம்பை வருத்தித்தான் வேலை செய்து சிட்டுவைப் படிப்பிக்க முடித்தது. தினமும் தேனீர் கடைகளுக்குப் பல காாங்கள் செய்து கொடுத்து அதில் வரும் சிறுதொகைப் பணத்தை வைத்தே வாழ்க்கையை நடதினள்.
சிட்டு அவளது பதினருவது வயதில் க. பொ. த. சாதாரணப் பரீட்சையில் ஏழு பாடங்களில் அதிவிடிே. சித்தியும் ஒரு பாடத்தில் சித்தியுமாகப் பெற்ருள். அப் பெறுபேறுகளைக் கேட்ட சிட்டுவின் தாய் பெருமூச்சு ஒன்றை விட்டு அவளது தலையிலுள்ள சுமை கழுத்து வரை குறைந் தாற்போல் சற்று நிம்மதியுற்றுள். மீண்டும் சிட்டு தன் தாயின் கஷ்டத்தை உணர்ந்து இரவுபகலாகப் படித்தாள். ένου 6ι β) O φύς, விண்போகவில்லை. அவள் க. பொ. 多. உயர்தரத்தில் நான்கு அதிவிசேட சித்தி களைப் பெற்றுக் கண்டியிலுள்ள பேராதனைப் பல்கலைக் கழகத்தில் மருத்துவப் படிப்புக்குச்
51
w
s

சென்ருள். அப்போதும் சிட்டு வின் தாய் பெருமூச்சு விடத் தவறவில்லை. தாயின் சுமை கழுத்தில் இருந்து இறங்கியதுபோல் உணர்ந்தாள்.
பல்கலைக்கழகத்திற்குத் தாயைப் பிரிந்து செல்ல மிகவும் துன்பப்பட்டாள் சிட்டு. தாய் அவளை வாழ்த்தி 'நீ நல்ல வளாக இவ்வூர் மக்களின் மனம் கோன மல் இவ்வூரிற்குச் சேவை செய்யவேண்டும். இதுவே எனது ஆசை' என்ருள். இதைக் கூறும்போது அவளது கண்கள் கலங்கின. தாயின் சொல்லிற்குச் செவிசாய்த்தவளாகப் புறப் பட்டாள். ஒவ்வொரு வருடமும் பரீட்சை முடிய விடுதலை நாட்களில் தாயிடம் வந்து தாயின் அன்பையும் அணைப்பையும் பெற் றுப் பூரிப்படைவாள்.
சிட்டுவின் தாயை நோய் மெல்ல மெல்லப் பிடிக்கத் தொடங்கியது. அதை யும் பொருட்படுத்தாது மகளைக் கண்டவுட ன் பரிவோடும், பாசத்தோடும் கவனித்தாள். சிட்டு மருத்துவப் படிப்பில் இறுதிப் பரீட்சை யில் சித்தி எய்துவதற்காக, தாயின் ஆசையை நிறைவேற்றுவதற்காகத் தனது முழு மூச்சையும் படிப்பிலேயே செலுத்தி விட்டுப் பரீட்சையை முடித்துக்கொண்டு தாயைக் காணும் ஆவலில் உளர் திரும்பிக் கொண்டிருக்கிருள்.
朱 水 米
நினைவுகளிலிருந்து மீ ண் ட வ ள |ா க மெல்ல வெளியே நிமிர்ந்து பார்க்கிருள். அடுத்த பஸ்தரிப்பு அவளது ஊர். மெல்ல எழும்பிப் பெட்டிகளையும் எடுத்துக்கொண்டு மணியை அடித்தாள். சிறிது தூரம் சென்று ரஸ் நின்றது. பெட்டிகளுடன் கீழே இறங் கினள். ஊர் வயல்கள் எல்லாம் அவ்வூரின் 7.திர்கால டாக்டரை 'வருக வருகவென' δώζυ οιτώ விரித்து வரவேற்பதுபோலக் காட்சி அளித்தன. 'இம்முறை நல்ல விளைச் Fல்தான்' என்று தனக்குள் எண்ணிக் கொண்டாள் சிட்டு.
மேலும் தொடர்ந்து தன் விட்டை நாக்கி நடந்தாள். ஊர் மக்கள் அவளைக் 3ண்டதும் மகிழ்ச்சியில் காணப்படவில்லை. இ.து வேதனையைத் தர வீட்டை நோக்கி

Page 69
விரைந்தாள். அவளது தாய் நோய்வாய்ப் பட்டு படுக்கையிற் காணப்பட்டாள். சிட்டு, தாயை அவ்வாறு கண்டதும் அதிர்ந்து விட்டாள். தாயை அணைத்துக்கொண்டே "என்னம்மா’ என்று கேட்டாள். தாய் இய லாத நிலையிலும் 'நீ எப்படியம்மா இருக் கிருப்" என்று கேட்டாள். மருத்துவரான மகளிற்க்ா தாயின் நிலைமையைப் புரிந்து கொள்ள நேரம் எடுக்கும்? சீரான உண வின்மையாலும், வயதின் காரணத்தினலும் தாய் நோயாளி ஆகிவிட்டதை உணர்ந் தாள்.
காலச் சக்கரம் உநண்டது. மாதம் ஒன்று கழிந்தது. சிட்டுவின் தாயின் நிலைமை மிகவும் கவலைக்கிடமானதாகக் காணப்பட்டது. சிட்டுவின் பரீட்சை முடிவும் வந்தது. அவள் மருத்துவத்துறையில் மிக வும் திறமையாகச் சித்தி பெற்றிருந்தாள். அவளுக்கு மட்டும் வெளி நாட்டில் இலவச மேற்படிப்பைப் பெற்றுப் படிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. சிட்டுவிற்கு மகிழ்ச்சி தாங்கமுடியவில்லை. தாயிடம் ஓடி ஞள். தான் சித்தியெய்தியதையும், தனக்குப்
பண்களும் இராகங்களும்
மூவர் தேவாரங்களையும் அவற்றுக் கென வரையறுக்கப்பட்ட பண் ' களி லேயே பாடப்படவேண்டுமென்பது மரபு. பண்களைச் சரிவரத் தெரிந்த சங்கீத வித் துவான்கள் நம் நாட்டிலே மிகக் குறைவு. இந்தியாவிலே ஒதுவார் களிடம் பண் பயின்றவர்களுக்கே இதனைப்பற்றிய தெளிவு கூடுதலாகக் காணப்படுகிறது. நாம் கோயில்களிலே அருட்யாக்களை இசை யுடன் பாடுதற்குச் சங்கீதம் தெரிந்தவர் களின் உதவியே இன்று மிகவும் வேண் டியதாயிருக்கின்றது. அத்தகைய பயிற்சி யைப் பெறுவதற்குப் பண்ணுக்குரிய இரா

புலமைப் பரிசில் கிடைத்துள்ளதையும் கூறி ள்ை, தாய் மூடிய கண்களை மெல்லத் திறந்து மகளைப் பார்த்தாள். அவளது கண் களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் பெருக் கெடுத்தோடியது. அப்போது சிட்டுவின் தாய் தன் இலட்சியம் நிறைவேறிய நிம் மதிப் பெருமூச்சுடன் கண்களே மூடிக்கொண் டாள். மூடிய கண்கள் அதன்பின் திறபடவே யில்லை. ஆம்; சிட்டுவின் தாய் மீளாத் துயிலில் ஆழ்ந்துவிட்டாள்!
சிட்டுவுக்கு “ அம்மா" என்று கதறியது தான் தெரியும். நினைவிழந்து விழுந்து விட் டாள். தாயின் ஈமக்கிரியைகளின்போது தான் எழுந்தாள். சிட்டுவினல் தாயின் பிரி வைத் தாங்கமுடியவில்லை. பாவம் 1 சிட்டு இப்போது அனதையாகிவிட்ட ாள். அவளுக்கு இப்போது துணையாக இருப்பது அவள் கற்ற கல்வியே! அருமைத் தாயின் ஆசைப் படியே ஆறத் துயரிலிருந்த சிட்டு - G6, Gif நாடு சென்று படிப்பைத் தொடர ஆயத்த மானள். மேல் படிப்பை முடித்ததும் அவ்வூர் மக்களுக்குப் பணியாற்றுவாள்தானே!
க. பார்த்திபன் ஆண்டு 14ெ
கங்களைத் தெரிந்து பயின்ருல் நன்ற கப் பாட அவை நமக்குக் குறைந்த பட்ச மாவது துணையாகலாமல்லவா? میبا"گ زائو ژی பண்களுக்குரிய இராகங்களை இங்கே தரு கின்றேன்.
Ծ6667 இராகம்
புறநீர்மை guar Gröö காந்தாரம் நவரோசு பியந்தைக்காந்தாரம் நவரோசு கெளசிகம் σωυσού. இந்தளம் நாத நாமக்கிரியை
2

Page 70
U 6oíöT ° இராகம்
தக்கேசி காம்போதி
சாதாரி பந்துவராளி /
தேவகாந்தாரி
Ur60 நாட்டை
பழம்பஞ்சுரம் சங்கராபரணம்
காந்தாரபஞ்சமம் கேதாரகெளளை
பஞ்சமம் ஆகிரி
நட்டராகம் பந்துவராளி
பழம் தக்கராகம் ஆரபி
&ፌmጠrgዐØrdö நாதநாமக் கிரியை
மாமேதை கார்ள் மார்க்ள்
' இயற்கையே முதலில் தோன்றியது. மனித அறிவு இந்த இயற்கையை சார்ந் தது. இந்த இயற்கை மனிதனுக்கு அப் பால் சுயமாக இருந்து வருகிரது '.
" தொழிலாளி தன் உழைப்பை முத லாளிக்கு நட்டத்திற்கு விற்கிறன். எவ் வாறெனில் தனக்காக தன் குடும்பத்திற் காக அவன் உழைக்கும் நேரம் அவனது மொத்த வேலை நேரத்தின் சொற்ப பகுதி யாகும். அவன் மிகுதி நேரத்தில் சம்பள மின்றி உழைத்து முதலாளிக்கு Ք-Սtք மதிப்பை ஏற்படுத்தித் தருகிறன். இதுவே இலாபத்தின் தோற்றுவாய் "
இவ்வாறு இயற்கையே முதலில் தோன் றியது. ஆன்மா அல்ல என்ற பொருள் முதல்வாத தத்துவத்தின் அடிப்படையில் சோஷலிஸ் ஆட்சிமுறைத் தத்துவத்தை நேர்சீராக முரண்படாமல் உலகிற்கு உரு வாக்கித் தந்தவர்தான் மாமேதை - தத்துவ ஞானி-மார்க்ஸ் கார்ஸ்.
இவர் 1818 ஆம் ஆண்டு வைகாசித் திங்கள் 5 ஆம் நாள் ரைனிஸ் பிரஷி
4 5.

υόουτ இராகம்
கொல்லி கேதாரம் கொல்லிக்ளொவானம் நவரோசு வியாழக்குறிஞ்சி கெளராட்டிரம் ம்ேகராகக்குறிஞ்சி நீலாம்பரி
குறிஞ்சி குறிஞ்சி அத்தாளிக்குறிஞ்சி சைலதேசாட்சி செவ்வழி எது குலகாம்போதி செந்துருத்தி மத்தியமாவதி திருத்தாண்டகம் ∞፩ ፈዕጠrሪዎች
ச. ராஜசேகரன் 9, број (3 10 A
யாவிலுள்ள மரியர் நகரில் பிறந்தார். இவரது தந்தை மார்க்ஸ் ஹென்றிலுற என்பவராவார். மார்க்ஸ் பிறப்பால் ஓர் யூதர். ஏனெனில் இவர் தந்தை ஒர் யூதர்.
மார்க்ஸ் தனது ஆரம்பப் படிப்பை மரியர் நகரில் உள்ள ஓர் உயர்நிலைப் பள்ளியில் கற்றர். அதன் பின்னர் சட்டப் படிப்பை படிப்பதற்காக பொன் பல்கலைக் கழகத்திலும் பேர்ளின் பல்கலைக்கழகத்தி லும் சேர்ந்தார். ஆயினும் சட்டப்படிப்பை விட இவரைக் கவர்ந்தது தத்துவஞான மும் வரலாறும் ஆகும். அதையே அவர் முக்கியமாக கற்றர். மார்க்ஸ் பட்டம் பெற்ற பின்னர் ஒர் பல்கலைக்கழக பேரா சிரியராகவே பணியாற்ற விரும்பினர் எனினும் ஜேர்மன் அரசாங்கத்தின் பல் கலைக்கழகங்கள் மீதான சில பிற்போக்கான நடவடிக்கைகளினல் அவ்வெண்ணத்தைக் கைவிட்டார்.
மார்க்ஸ் 1842 ஆம் ஆண்டுக் காலப்பகுதி யில் ஓர் முற்று முழுதான பொருள் முதல் வாதியாகி விட்டார். இக்காலப்பகுதியில் ஜெர்மனியில் ஹெகல் என்ற பொருள்

Page 71
முதல்வாதியின் கருத்துக்கள் வேகமாக பரவிக் கொண்டிருந்தன. அதில் ஈடுபட் டுத்தான் மார்க்சும் மாறினர்.
இவர் 1843 இல் ஜென்னி வான் வெஸ்ட்.பாலென் என்ற தான், இளமைக் காலத்தில் காதலித்த பெண்ணை மணமுடித் தார்.
இதன் பின் மார்க்ஸ் பரீசில் வாழ்ந்து வரும்போது ' பிரடெரிக் எங்கெல்ஸ் ' என்பவரைச் சந்தித்து அவரது உயிர் நண்பர் ஆனர். பிற்காலத்தில் மார்க்சுடன் சேர்ந்து இவரும் தத்துவத்துரையில் ஈடுபட்டார்.
மார்க்சினுடைய காலத்தில் மாக்சியத் திற்கு முரணன முதலாளித்துவ போக்கு டைய சோஷலிஸ் நூலான " " புருத்தோனி யம் ' என்ற நூலின் கருத்துக்களைப் பரப்ப புரூத்தோனிய வாதிகள் முயன்ற னர். இதன் மூலம் பாட்டாளி வர்க்கம் விழித்தெழுவதைத் தடுக்க முயன்றனர். ஆயினும் மாக்சும் எங்கெலீசும் சேர்ந்து அது செல்வாக்கு பெருமல் தடுத்து விட் டார்கள். மாக்ஸ் தனது 1 மெய்யறிவின் வறுமை ' என்ற நூலின் மூலம் புரூத் தோனியத்தை கண்டித்து உண்மையைக் கூறிஞர். இதன் மூலம் அதன் செல்வாக்கை தகர்த்தெறிந்தார். இதனுலோ என்னவோ மார்க்ஸ் ஓர் ஆபத்தான புரட்சியாளர் எனக் கூறப்பட்டு முதன்முறையாக 1845 இல் பரீசில் இருந்து நாடு கடத்தப்பட்டார். இவ்வாறு அவர் ஐந்து தடவைகள் வெவ் வேறு நாடுகளிலிருந்து நாடு கடத்தப் பட்டார். இதற்கான காரணம் என்ன வெனில், அக்காலத்தில் ஐரோப்பிய நாடு களில் சோஷலிஸ்க் கருத்துக்கள் வேக மாகப் பரவியதே. இதனுல் இதை விரும்பாத ஐரோப்பிய முதலாளி வர்க்க அரசாங் கங்கள் அதனைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்தது.
மார்க்ஸ் அரசியலுக்காக நாடு கடத் தப்பட்டு வாழ்ந்த வாழ்க்கை மிகவும் கடின
5.

மானது, அவர் தனது இறுதிக் காலத் தில் இலண்டனில் தான் வாழ்ந்தார். இக் காலத்தில் அவரும் அவரது குடும்பமும் கொடிய வறுமையில் சிக்கித் தவித்தது. அவரது குழந்தைகள் ஒன்று இரண்டு கூட இதனல் இறந்தன. அவர் நண்பர் ' எங்கெல்ஸ் ' மட்டும் பண உதவி செய் திராவிட்டால் மார்க்சும் தவிர்க்கமுடியாத படி இறந்திருப்பார் என்றல் அது மிகை யாகாது.
இலண்டனில் இருந்த காலத்தில் மார்க்ஸ் பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நூல்களை இயற்றினர். இதில் அவர் பொருளாரத்துறை பற்றி எழுதிய ஓர் புரட்சிகர நூல் முக்கியத்துவமுடைய தாகும். 1864 இல் உலகின் முதலாவது அகிலம் - தொழிலாளர் சங்கம் - நிறுவப் பட்டது. இதன் மிக முக்கியமான உறுப் பினராக இருந்து பாட்டாளி வர்க்க விடி வுக்காக அரிய சேவையாற்றினர். இக் காலத்திலேயே மார்க்ஸ் பாட்டாளி வர்க் கப் போராட்டத்திற்கான தந்திரங்களையும் இயற்றினர். இதன்மூலம் உலகெங்கும் உள்ள தொழிலாளர் சங்கங்கள் அ67 விடற்கரிய முறையில் வளர அவர் அடி கோலினர்.
அகிலத்தில் பாட்டாளி வர்க்கத்திற் காக ஆற்றிய கடும் பணியாலும் அவ ரது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. ஆயினும் அவர் அரசியல் பொருளா தாரத்திற்கு புத்துரு - புரட்சிகர - வடிவம் - அளித்திடும் பணியையும் மூலதனத்தை (டாஸ் கப்பிற்ரால்) எழுதி முடிக்கும் பணி யையும் தொடர்ந்து செய்தார். ஆயினும் கடவுள் அவரை மூலதனத்தை முடிக்க விடவில்லை. அவரது ஆன்மா 1883 ஆம் ஆண்டு பங்குனித் திங்கள் 14 ஆம் நாள் அவரது பூதவுடலே விட்டு நீங்கியது. அம் மாமேதையின் பொன்னுடல் இலண்டனில் உள்ள ஹைறக்கேட் இடுகாட்டில் அவரது மனைவியின் அருகில் உறங்கிக் கொண் டிருக்கிறது .

Page 72
HR
-Gr- ーネ
n
ހށްޔ'
--
مس"="Fశోల్స్
...ތވށށ | ) E:'ല' L-e. 晶
==
ー ଖୁଁ* -( { ޗަޗށް
- H
-- ܒ -- ܒܩܝܡ ܡܿ=|
a -, -d- -
است. بیبیسی ایرانی = B
- C -d
*T ー/。 -- ES 3.
翡
اعي يجيr-r==
(t if =r i ===/* ##
- التي يتم في
سے سح<�
 
 
 
 
 
 
 

ou Eq$ðu e5) 'J 'uedạal||e||-| ');'delu nos eueųJewWL|| e |A| (})‘EJELIĢqɔɛpɛS ’S ‘Buenosau.py'&!!!
UEdəāpu BX " W "Je Lunx|Bulqsux · 1'LI EW||3||5. ox,‘UedaBuļļģu 14 oy!ou Eu es|seg 'E ouesu equns · § "H - T WOH può335 fiu! puels
* UB||ųo od o delun, q$ạuJesu , s‘LIEJĘ Į į Įses 'A‘Luefiu||eßeĄeu IA - N'tue's||fiul ses fix||BĪBA ~ 4
eųoueue}10^'^ od oueueų eqnu, os oueųqueousnd -y''Blun>|e^├s og 'usexe desap og‘UB|Bu]] N = N ' !!! – T ^^{}}{ | 5 || föuļpu B 15
(sediousJd ) lue|Eduleuluo) · S - I W‘Uesäasi EA · W '(Åles auɔɔş)uesa?! Ăl lueX (X · (n2aļa 14IỚI Loạ5)
ubopu eu? And XI '(?:Japaja Jo! uos oissy)uodelunx ||ųnuas (o ou Bueunx, Inuy y'LIB:n q]ua § 'S UB4||subueu5 og (361eųɔ Lil Janse.W pue[ed||0||11.) Mundəq}uuelqu'un seluos · N · Ideo
‘H — I pēļBaş

Page 73


Page 74
டொல்ஃபின்
இது திமிங்கில இனத்தில் மிகச் சிறிய வகையாகும். மற்றத் திமிங்கில இன விலங்கு களுக்கும் இதற்கும் மற்றெரு வகையிலும் குறிப்பிடத்தக்க மாறுதல் உண்டு. இதற்குப் பறவைகளின் அலகைப்போன்ற உருவம் உள்ள தனிப்பட்ட முக்குப் பாகம் காணப் படுகிறது. தவிர, இதன் முகத்தில் மனித னின் நெற்றியைப் போன்ற ஒரு பகுதியும் இருக்கிறது.
இது நீளத்தில் ஆறிலிருந்து பத்து அடிவரை வளர்கின்றது. இதன் எடை ஏறத் தாள 280 இருத்தல் ஆகும். பெரும்பாலும் இதன் உடலின் மேற்பாகம் கருமையாகவும் அடிப்பாகம் வெள்ளை வெளேரென்றும் இருக் கும். இதற்கு நூற்று அறுபது முதல் இரு நூறு பற்கள் வரை உண்டு. இதன் முகத் தில் எப்போதும் சிரிப்பு தவழ்ந்து கொண் டிருப்பது போன்ற தோற்றத்தைக் காண ου.rώ.
இவை கூட்டங் கூட்டமாக வாழும் இயல்புடையவை. இவற்றிற்கு விளையாட்டுப் புத்தி அதிகம். இவை உலகின் கடற்பகுதி களில் எல்லாம் இருப்பதுடன் சில பெரும் ஆறுகளிலும் காணப்படுகின்றன. இந்தியா
ஒருவன் தான் முன்பு அனுபவித்த ஒ கொண்டு வந்து அதனை அசைவுகள், கே/ சொற்கள் மூலம் பிறரும் உணர்ந்து அனுப
55

தி. சுதாகரன் ஆண்டு 70 A
வில் கங்கை நதியில் காணப்படும் டொல்.: ரின்களை ' கங்கை நதி டொல்.பின்' என்று விஞ்ஞானிகள் அழைப்பர். இவற்றின் கண் 5ள் மிகச் சிறியவை. இவை அடித்தளத் தில் மண்மேல் விளையாடும் மீன்வகைகளை பும் நத்தைகளையும் தின்று வாழ்கின்றன.
டொல்.பின் ஒரு வினேத விலங் காகும். பல ஆண்டுகளாக விலங்கினங் களின் மூளைத்திறன் பற்றி ஆராய்ச்சி நடத்திவரும் அமெரிக்க விஞ்ஞானி ஒருவர், டொல்.பின் விலங்கினத்திலேயே அதிக முளைத்திறன் படைத்த விலங்கு என்று கூறு கின்றர். சில ஆராய்ச்சிகளின் மூலம் அவர் டொல் பின் மனிதனுக்கு நிகரான மூளை படைத்தது என்றுகூட நம்ப இடமிருப்பதாகக் கூறுகிறர். டொல்பினின் மூளை ஏறத்தாள 700 கிராம் எடையுடையது. நல்ல வளர்ச்சி பெற்ற மனிதனின் மூளை 1500 கிராமுக்கு மேல் இருப்பதில்லை. இதைப் ார்க்கும்போது டொல்.பின் மனிதனுக்கு ஈடான முளைத்திறன் படைத்தது என்று 2ள கிக்கலாம். மனிதனைப்போல் டொல்.:பின் ந8ளப் பேசவைக்கலாம் என்று அத்த விஞ் தானி கூறுகின்றர்.
ந உணர்வை தன்னுள்ளத்தில் மீண்டும் டுகள், வர்ணங்கள், ஒலிகள் அல்லது விக்கச் செய்வதே கலையாகும்.
- கலையும் வாழ்வும் டால்ஸ்டாய்.

Page 75
நாடகம் (இலக்கியக் காட்சி)
புறநானூற்றுத்திறம்
காட்சி
இடம்: சேரநாட்டின் தலைநகரான வ
பாத்திரங்கள் சயதிரன் - சேரநாட்டு வி பொன்னி - அவன்றன் ம இளவீரன் - திரனின் மகன்
நேரம் ! கா8ல வேளை
(தோளிலே மானைத் தூக்கிப்பே
தீரன்: பொன்னி பொன்னி அடி புெ (மானை ஒரு கரையிற் போடுகி. 'விரா வீரா எந்தப் புலியே, (அப்போது பொன்னி மெதுவாக
தீரன்: 'அடி பொன்னி நான் கூவுவது
சென்றிருந்தாய்?"
பொன்னி (வாயில் விரலை வைத்து) சத் கள். . தெரியும்'.
தீரன் ஏதாவது புதையலைக் கண்டு
துரத்துகிறதா?'
பொன்னி: 'உங்களுக்கு எல்லாம் வேடிக்.ை
தீரன்: "எங்கு செல்கிருய்?'
(பொன்னி மெளனமாகக் காட் யொன்றின் வாயைப் பிளந்து ஒவ்வொன்றக எண்ணுகின்றன்.
தீரன் (ஓடிச்சென்று அவனைத் தழுவிக்(
கமே குலப்பழி களையவந்த கு களிக்கிறதுன் மனம், தவிக்கிறதா மாற்றர் வேலினல் உன்மார்பிலு: மனங்களிக்க வேண்டும்'
5t

அ. அரவிந்தன் ஆண்டு 10E
ஞ்சிமா நகர்
சிரன் னையாள்
ாட்டுக்கொண்டு வருகிருன் தீரன்)
ான்னிஇ ம். எங்கு போய்விட்டாள்?’ றன்)
ாடு விளையாடுகிருனே?'
5 வருகிறள்)
உன் செவியில் விழவில்லயோ? எங்கு
ம் போடாதீர்கள். என்பின் வந்து பாருங்
விட்டாயா? அல்லது முயல் புலியைத்
தான். வந்து பார்த்தாற்ருனே தெரியும்'
தி கிருள். அங்கே வீரன் சிங்கக்குட்டி தனது பிஞ்சு விரல்களாலே பற்களை 9ங்கக்குட்டி தவிக்கிறது)
காண்டு) அட, என் மைந்தா வீரச் சிங் 0ரா! என்னுளம் குளிர்ந்தது கண்டாய் ! *குருளே. எம்பெருவாழ்வே! இப்படித்தான் ர.ாகும் விழுப்புண்களை எண்ணியெண்ணி

Page 76
="ూడూ
?” är:
مTay of مانند
考r
žr
frar of را به
'அப்பா ! எனக்கு வில்வ&ரக்கக்
'இந்தச் சிறுவயதிற் கற்கப் முடியுமா?' (பெரிதாக நகைக்கி
"ஏன் கற்றலென்ன! கற்றபின் காட்டிக் கவர்ந்து விடுவானென
'அச்சமா? .. எனக்கா? . அப் னைக் கோழையென முடிவுகட்டிவ
தங்கள் விரத்தைப் பற்றி எனக் பாய்ந்த வரிப்புலியை வரிசிஐ
கொடும்பல்ஜல விர நகைப் போ
யான் வியப்பு விழிகளைப் பட
(மேற்கொண்டு சொல்லாது நி
பொன்னி
திரன்
' இப்போது சொல்லவா அன் வலம்புரி முத்தே காசறு லி6 பாவாய் ! அழகுறுங்கலையே !
லாய் ! கரைதனைக் காணக் க
நிறுத்துங்கள் 1 விரன் கேட்
(4ன்முறுவலுடன் நிறுத்தாது (
'அந்தி மாட்டிய நந்தா விளக்( தன் அல்குல் பசுங்கொடியே!
உங்களுக்கு வெட்கம், மான
' இருந்தால் உன்னை மாஆலயிடு யென நடப்பதை இரசிப்பேனு?
திரன் (ஆவேசத்துடன்)
15
'' 2, ... βυσή I Gυ η ά I G3σει 2து. நெஞ்சம் விம்முகிறது. ப கின்றன. செந்தமிழ்ச் சேரநாட் முத்தமிழ் நாட்டை, முந்தித்தோ வேன? வானத்திலே வல்லூறுக பிணந்தின்ன, பேய்கள் பிணத்ை களத்தினிலே மின்னெத்த வா6 மனம் துடிக்கிறது இரத்தச்சேற்பு போட்டியிட்டோட என்மனத் த் பிளந்து உளன் தின்னுஞ் சிங்க பாய்ந்து வாரைச் செருகிச் 4 வேண்டும் போலுளது. முரசங்க
57

கற்றுத்தாருங்கள்'.
போகிறயா? உன்னல் அம்பைத் தூக்க 'றன்)
என்னைப்போலொருத்தியைச் சிலை விரங் அஞ்சு கிறிர்களா?"
படியொன்று இன்னமும் இருக்கிறதா? േ பிட்டாய்போலும்'.
குத் தெரியாதா? அன்ருெருநாள் உரமொடு
வளைத்து நாணேற்றிக் கொன்று அதன் டெடுக்க, வெட்சி மாத்தடியில் நின்று ரவிட. '.
றுத்துகிறள்)
று சொன்னதை? மாசறு பொன்னே !
ரையே கரும்பே தேனே 1 அரும்பெறல் விரைநறுங் குரலொடு வீணையின் குர
கடலலைக் குழலாய் 1 வரை. '
கிருன் '
தொடர்கிருன்) கே ! நிதம்ப பாரத்து நேரிழையே! U т.д.
மட வார். ' M
ம் ஏதாவதுண்டா?',
வேன?' ஒல்கி ஒசிந்து ஒண் பொற்சி ஆல (அப்போது போர்முரசு கொட்டுகிறது)
ர்கள் துடிக்கின்றன. மீசை துடிக்கின் 1கையளிக்கப் புறப்படக் கால்கள் திமுறு டை, முந்து தமிழ்வேந்தன் முடியாளும் ற்ற முழு மூடர்கள் கைப்பற்ற GSG
1ள் வட்டமிட, நரிகளும், நாய்களும் தைக் குதறியெடுத்துக் களிக்கூத்தாடும் ரிஞல் விழிப்புண்பட்டு மடிய என்
றிலே ஆற்று மீன்கள் ஒட அவற்றேடு மிறுகிறது. மத கரியின் மதக்கத்தைப் த்தைப் போலப் பகைவர் மார்பிலே சிவப்பேறிய அவ்வா8ளப் பார்த்தின்புற 5ள் ஆர்ப்ப, சங்கங்கள் 626”ცრtp, ரைக்

Page 77
விரன்
தீரன்:
6) ол ат65roof? :
திரன்
காளங்கள் முழங்க வெற்றித் தே வேண்டும். ஆ ! . பொன்னி இ!
அற்றைப் போரிலே என்னிடத் ே போரிலே பதின் கூறிவிட்டு வரு விண்ணுலகம் காத்திருக்கிறது. வி கூறுகிறதெனக்கு ". (வீரனைத் து *" வெற்றியை நாடிச் செல்கிறே6
" அப்பா ! எனக்கு விற்பயிற்சி.
*" விற்பயிற்சியா? திரும்பி வந்த இதோ இருக்கிருளே விரப்பைங்க
(மஞ்சளாரத்தியெடுத்துக் குங்கும
சென்று. வழுவதா? போருக்குக் (தட்டை நோக்கி)
11 மஞ்சள் நிறக்குங்குமம், விழு குங்குமம், சிவந்த குருதி.
ஆகா! எப்படியிருக்கின்றன. உவம ' வெற்றி! அல்லது வீரமரணம்
(வாளை உறையிலிட்டுக் கொண்டு குதிரை மேலேறி வளியென வி
காட்சி
இடம் சேர நாடு நேரம் காலைவேளை
67'unt Görgaf:
விரன்
பொன்னி
விரன்
மைந்தா உன்றந்தை இறந்துப யாருளர் என் பக்கலிற் போர்
" ஏனம்மா ? நானில்லையா வெ
**ஆம் கையில் வெண்ணெய் இரு Gcb. (வீரனை நீராட்டி அலா
'மைந்தா செல் இப்போதே. அ அல்லது வீரமரணம், வாழ்க தமி
(வ்ாளேயுயர்த்திக்கொண்டு) வாழ் வெற்றி அல்லது வீரமரணம்'
58

நவதையின் துணையிலே ஏறுநடைபோட எடு அந்த வாளை, இதோ போகிறேன். தோற்ருேடிய பதர்களுக்கு, இற்றைப் தகிறேன். விரைந்தேற்றுக் கொள்ள /ாவெனக்கூவி வீரமரணம் வரவேற்புக் ரக்கி முத்தமிட்டு)
ன் மைந்தா "
ாற் கற்றுத் தருகிறேன். வராவிட்டான். கிளி, இவளிடம் கற்றுக் கொள். '
மிட்டு) " சென்று வாருங்கள்
* சென்றேர் திரும்பி வருவதுண்டா?"
ப்புண்ணிலிருந்து வடியுஞ்சீழ், செங்
ானங்கள் பொன்னி?' (வா8ளயுயர்த்தி}
! வாழ்க தமிழ் வீழ்க பகை !'
திமிறலிட்டுக் கொண்டு நிற்கும் தன் ரைந்து செல்கிருன்)
2
பாத்திரங்கள். பொன்னி, இள வீரன்
'ட்டார், அன்றுன் பாட்டனிறந்தான், இனி
y ffwU?'''
ம்பகை முடிக்க?'
நக்கிறது? நான் ஏன் நெய்க்கலையவேண் 'கரித்து கையிலே வாளைக் கொடுத்து)
தோ முரசு ஒலிக்கிறது சொல் Q6uppo ழ் வீழ்க பகை '
}க தமிழ் வீழ்க பகை (செல்கிருன்)

Page 78
காட்சி
பாத்திரங்கள் பொன்னி, ஒரு கிழவி (
கிழவி
பொன்னி
கிழவி
பொன்னி
கிழவி :
élu a Girafoo
பொன்னி
(u (rt. Göb.:
'பொன்னி பொன்னி"
'என்ன பாட்டி?"
'உன்மகன் புறமுதுகு காட்டியோ கிருனம்'
'என்ன ?. என்மகன்?. of Mog கையா பண்ணுகிறீர்கள்?
'இல்லை யாரோ சொன்னுர்கள்'
'ஆ* ! ஓடினன என்மகன்.?
பிறந்தவன ? இதோ அந்தச் சிங் கிறேன். பகைவரை வியனுலகம் பூரிக்கப் புறப்பட்டவன் இறந்த்ாஞ முதுகிட்டான? உண்மையெனில் விடுகிறேன். அவனல் ஏற்பட்ட வாளுடன் போர்க்களத்தை நோக்
(தன் மகனைக் கண்டுபிடித்து) பிலும் விழுப்புண்ணுடன். இனி ! தமிழ், வென்றது தமிழ் நாடு'
மார்பிலே வடுவுடன் கிடந்தவனை மார்போ டனைத்து மகிழ்ந்தன கார்நிறம் பெற்ற சடையினையே
வருடியவள் மிக மகிழ்ந்தன. கூரளவேனும் கவலையற்று மனம் குதுரக லித்தவள் தானவனைக் சீருடன் பெற்ற பொழுதினிலும்
சிறந்ததோ ரின்பம் பெற்றன
தண்ணென விசும் தென்றலது
தாரையை பள்ளித் தெளித்த மண்ணிற் படிந்திடுஞ் செங்குருதி மணத்துடன் வீசத்தொடங்கிய பெண்ணவள் கண்ணில் நிருடனே
இருந்தனந்தக் களத்தினிலே தன்மக னிறந்தா னென்பதிலோ
போர் செயவினியா ருளQர
59

3
് 90 : 07&Gär இடம் சேர நாடு
டி முதுகிற் புண்பட்டு விழுந்து கிடக்
து கிட்டாணு.? என்ன பாட்டி ? வேடிக்
திருமா இப்பழி ? தமிழ்ப் பெருங்குடியிற் கக் குட்டியிருந்த குகை. வெம்பகை முடிக் அனுப்புகிறேன் என்று கூறித் தோ ள் )? அதற்குக் கவலைப்படவில்லை நான். புற இதோ இவ்வாளை என்நெஞ்சிற் செ ரு கி இப்பழி என்னேடு போகட்டும்', கிச் செல்கிருள்.
'ஆ இதோ என்மகன் முகத்திலும், மார்
இவ்வாளுக்கு வேலையில்லை. வா ழ் ந் த து (என்றவாறு கண்ணிர் பெருக்குகிருள்.)
F66
667,
திடவே
أي لا
னவோ,

Page 79
புறநா னுாற்றின் நயந்தனிலே
புதுமையைக் கண்டவர் சி சிறந்தது என்னும் புகழ்ந்தனைே
சூட்டினுமீடா காதெற்கும் குறைந்தது என்னும் மானுடரே குள்ளத்தன முடைநரிகளுே போற்றிப் பாடா வெவருமுண் குவலயமெனுமிவ் வையக
«992
பறவைகளும் விலங்குகளு
உலகிலே உள்ள உயிரினங்களுள் பெரும் பாலானவை பறவைகளும், விலங்குகளு மேயாகும் 'மனிதன் ஒரு சமூக விலங்கு' என்ருன் சமூக விஞ்ஞானி ஒருவர். ஆம் விலங்கு நினையில் நின்றும் கூர்ப்படைந் தவனே மனிதன். எனினும் மனிதர்களாகிய நாம் பறவைகள் பற்றியும் விலங்குகள் பற் றியும் பலவிதமான வி ட யங் களை நாம் அறிந்து வைத்திருக்கிருேம். என்ருலும் அனை வராலும் எளிதில் அறியப்படாத சில பறவை கள், விலங்குகள் பற்றிச் சிந்திப்பதே இக் கட்டுரையின் நோக்கம்,
கடற்கன்னிகளும் கடற்பசுக்களும்:
கடற்கன்னிகள் பற்றிய பேச்சு உலகின் பல பாகங்களிலும் பல காலங்களாக அடி படுகின்றது. கடற்கன்னிகளைத் தாம் கண் டிருப்பதாகவும் அவற்றின் அடிப்பகுதி மீன் களைப் போன்றும் மேற்பகுதி மனிதர்களைப் போன்றும் இருப்பதாகப் பல மா லு மிக ள் கூறியுள்ளனர். இக்கதைகளை அடிப்படையா கக் கொண்டு எழுத்தாளர் ப ல ர் பலவித மான கதைகளை எழுதியுள்ளனர். உண்மை யிலே கடற்கன்னி என்ற ஒரு வி ல ங் கு இருப்பதற்கான ஆதாரங்கள் கொஞ்சமேனும் கிடையாதென்கின்றனர் அறிவியலாளர்கள். எனினும் மனிதனுக்கு உள்ளது போன்ற முகத்

றந்தவரே
டோ *தில். றும்
--------------ml-" (~ قحصتعسحمحم -عسعسست سمجس”****”
அறிவுச்செல்வன் சங்கர் ஆண்டு 10 C
தையும், 10 அடி உயரத்தையும் கொண்ட ஒரு விலங்கு கடலிலே வாழுகின்றது. கடற் என அழைக்கப்படும் இவ்விலங்கு கட் லிலே உள்ள தாவரங்களை உணவாக 9 கொள்கின்றன. முலையூட்டிகளான இ வை கடலிலே செங்குத்தாக நின்று குட்டிகளுக்கு பாலூட்டுவதைப் பார்த்த மாலுமிகள் கடற் கன்னிகள் என்று எண்ணியிருக்கலாம் என φώυ υυ (βά φέ3).
ஒபோசம்;
இயற்கையின் நடிகர் என்று அழைக் கப்படும் சிறம்புக்குரியது ஒபோசம் என்ற விலங்கு. இவ்விலங்கினே எதிரிகள் சுற்றி வ%ளக்கும்போது தனது நாக்கினை Go Grf6 U நீட்டி உடலை விறைக்கச் செய்து இறந்த து போலப் பாசாங்ரு செய்யும். இதனே' பார்த்த எதிரி விலங்குகள் ஒபோசந்தைக் தாக்காமலே சென்றுவிடுகின்றன. இவ்விலங் தினத்துக்கு உள்ள இன்னுமொரு όβου υώ சம் குட்டிகளை கங்காரு போன்று உடலின் பை யொன்றினுள் சுமக்கும் ஆற்றலைப் பெற் றமையே. குட்டிகள் பிறந்ததும் இப்பையி னுள் நுழைந்து த8லக்கொன்ருக p ) ; காம்புகளை தம் வாய்களில் பற்றிக்கொள் ளும், மொத்துமாக உள்ள பதின்மூன்று முலை காம்புகளையும் பதின்மூன்று குட்டிகள் பர்
60

Page 80
த*க்கொள் மீதிக்குட்டிகள் இறந்து விடுகின் ரன. மனிதனுக்கு கைகள் உதவுவதுபோல இவ்விலங்கின் வாய் பலவிதமாக இதற்கு உதவுவதும் குறிப்பிடத்தக்கது.
«9*6იJ/i:
இயற்கையின் நடிகர்களைப் போ ன் று இயற்கையின் பொறியியலாளர்களும் உள் ளனர், வடஅமெரிக்காவில் உள்ள பி வர் என்னும் விலங்கினம் இயற்கையின் பொறி யியலாளர் என அழைக்கப்படுகின்றன. கல், மண், சீமெந்து போன்ற பொரு ட் க ளே க்
மஹோற்சவம்
கோயில்களிலே நித்திய பூசை, நைமித் திய பூசை, காமிய பூசை என்று மூன்று வகைப் பூசைகள் நடை பெறுகின்றன. நித்திய பூசையில் நடை பெறும் குறைபாடுகளை நிவிர்த்தி செய்வ தன் பொருட்டு நைமித்திய பூசைகள் செய்யப்படுகின்றன. நைமித்திய பூசை களில் மஹோற்சவங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. மஹோற்சவம் கொடியேற் றம், மூலத் தீர்த்தம் ஈருக யாகம் பலி என்பவற்றுடன் செய்யப்படுவது. ஐந் தொழில் விளக்கமாக இது அமைகிறது.
மஹோற்சவத்தில் கொடிக்கம்பம் மிக முக்கியத்துவம் வகிக்கிறது. மூங்கில், கருங்காலி, வில்வம், தேவதாரு, பலாசு, தென்னை முதலிய மரங்களே கொடிக் கம்பமாக பயன்படுத்தப்படுகிறது. இவை உலோகத் தகட்டினற போர்க்கப்பட்டுக் கொடிச்சிலை சுற்றக்கூடிய அமைப்புகளு டையதாக உருவாக்கப்படும். இதுவே புதி யதாகப் பாவிக்கப்படுகிறது. இதன் மேற் சுற்றப்படும் கொடிச்சிலையில் மூலமூர்த்தி யின் வாகனம் வரையப்படும். இது பக்கு
| 6 ό

கொண்டு எமது பொறி (பி ய லா ள ர் கள் அமைக்கும் அரண்களைப் போன்று பி வ ர் விலங்குகளும் சிற்றறுகளுக்குக் குறுக்கே மரத்துண்டுகளைக் குவித்து அணை கட்டுகின் ரன. இவ்வாறன அணைகளின் மீதே இவை தமது இருப்பிடங்களே அமைத்துக்கொள் கின்றன.
இவ்வாருரன பல விலங்குகள் ந ம து புவியிலே வாழுகின்றன. இவைகளைப் பற்றி அறிவதும் சிறந்த அறிவியற் பொழு து போக்கு அல்லவா?
பா. பிரசாந்தன் y GoioTQ || 0F
வம் வாய்ந்த ஆன்மாவைக் குறிக்கும். இதன் முதுகில் ஆலய மூர்த்தியின் அஸ் திர தேவர் வரையப்பட்டிருக்கும். இதை விட துரிய சந்திரர்களும் அஷ்ட மங்கலப் பொருட்களும் வரையப்பட்டிருக்கும். கொடி யேற்றத்திற்கு பயன்படுவதற்காக மஞ்சட் கயிறு கட்டப்படுகிறது. இது திருவருட் சக்தியைக் குறிப்பது. இடையிற் காணப் படும் தர்ப்பைக் கயிறு மும்மலங்களைக் குறிப்பது .
கொடிக்கம்பத்தில் கொடியேறியதும் திருவருட்சக்தியாகிய மஞ்சட்கயிறும், பாச
costéu தர்ப்பைக்கயிறும் திரோதான சக்தியாகிய கொடிச்சீலையும், அதில் வரையப்பட்டுள்ள ஆன்மாவாகிய நந்தி
யையும் கம்பத்தோடு சுற்றப்பட்டு அத னேடு ஐக்கியமாகி மறைய இறைவனை விட வேருக ஒரு பொருள் இல்லை என்ற உண்மை தெளிவாகிறது. கொடியேற்று விழாவுக்கு முதல் நாட் சில பூர்வாங்கக் கிரியைகள் கோயிலில் நடைபெறுகின்றன. இதில் கிராமசாந்தி, வாஸ்து சாந்தி என்பன மிக முக்கியமானவை. ஆலயம்

Page 81
அமைந்துள்ள கிராமத்திலுள்ள தீயசக்தி கள் துஷ்டத்தன்மைகள் முதலியவற்றல் திருவிழாவுக்கு இடையூறுகள் ஏற்படா வண்ணம் மங்கலம் உண்டாகும்படி காவற் தெய்வமாகிய வைரவருக்கு விசேட பூசை ஓமம், பலி என்பன செய்தல் கிராம சாந்தி ஆகும். காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாற்சரியம் முதலான ஆறு பகைகளினலும் ஏற்படும் தீமைகளும் அசு ரர், ராட்சதர், யூதர் என உருவகப்படுத் தப்படுகிறது . கிராம சாந்தி மூலம் கிரா மத்தின் காவல் உறிதிப்படுத்தப்படுகிறது.
அடுத்து வாஸ்து சாந்தி நிகழ்த்தப் படுகிறது. விதியைச் சுத்தஞ் செய்வதற் காக நீற்றுக்காயொன்றை வெட்டிப் பலி யிட்டு வைக்கோல் தருப்பை முதலியவற் ருல் மனித உருவாக்கம் செய்யப்பட்ட வாஸ்து புருஷர்களைப் பூசித்து அக்கினி யிற் பொருத்தி எரிமூட்டி அதை ஆலய மண்டபங்கள், விதிகளில் இழுத்து வந்து ஈசானத்துக்குள் போட்டுவிடுவர்.
இதன் பின்பாக வாஸ்து கும்பீரர் தெளித்துச் செல்வர். இதைச் செய்தவர் கள் குளித்தே, கைகால் கழுவியே சுத் தஞ் செய்தல் வேண்டும். பின்பு மிருத்
தமிழில் எழுத்துச் சீரை
ஒலி அணுக்களின் சேர்க்கையே மொழி என்கிறது இலக்கணம். மொழியப்படுவதால் மொழி எனப்படுகிறது என்பாரும் உள ர். பொதுமக்களின் மிகச்சிறந்த க ரு த் து த் தொடர்புச் சாதனமாக மொழி விளங்குகின் 2து. பேச்சையும் எழுத்தையும் கொண்ட மைந்த மொழிகளே வாழும் மொழிகளாகக் கொள்ளப்படுகின்றன. பேச்சையும் எழுத தையும் சிறப்பாகக் கொண்டது நமது தமி! மொழி. எமது மொழி தொடர்ந்தும் வாழு மொழியாக மிளிர்வதற்குப் புதியன புகுத்

சங்கிரணமும் அங்குரார்ப்பணமும் நிகழ்த் தப்படும். ரட்சாபந்தனம் ஸ்ருபன கும்ப பூசை பூர்வ சந்தானமும் பச் சிம சந்தா னமும் நடத்தப்பட்டு அபிடேக ஆராதனை கள் நடத்துவர். துவஐஸ்த்தம்ப ஆவா கனம் சமஸ்த தேவதாவாகனம் என்பன செய்து முடித்து துவஜாரோ களம் ஸ்தம்ப பூசை கணபதி தானம் செய்கின்றனர். வேத கோஷம் மகாசிர்வாதம் சந்தியா வாகனம் தேவாரங்கள் அதற்காய பண் ணுடன் பாடப்பட்டு நாதஸ்வர வித்து வான் அதற்கேற்ற ժՈ éւծ Ս(766)/(7h. c9o6ör 6, nu ar cóo எழுந்தருளச் செய்து கட்டியங் கூறி விதியுலா முடிந்ததும் திரும்பவும் கட்டியங் கூறிப் பாதசேவை ? பாத தீர்த்தம் என்பன நிகழ்த்திப் பின் வைரவர் பூசை, சண்டேஸ்வரப் பூசை யுடன் விபூதி பிரசாதம் வழங்கப்படும். இவ்வாரு க கொடியேற்ற விழா நடந்த பின் வாகனுேற்சவங்கள் நடைபெறும். கொடியேற்ற விழா படைத்தற் தொழிலைக் குறிக்கும். வாகனவுற்சவங்கள் காத்தற் ருெழிலைக் குறிக்கும். தேர்த்திருவிழா அழித்தற்றெழிலைக் குறிக்கும். சூர்னேற் சவம் மறைத்தல் தொழிலையும், தீர்த்தோற் சவம் அருளல் தொழிலையுங் குறிக்கின்றன.
மப்பு
அறிவழகன் - சங்கர் 9, Goo) (6 A
லும் பழையன கழிதலும் மிக அவசியமான தாகும்.
நம் தமிழ் மொழியின் வரிவடிவத்தில் அதாவது எழுத்து வடிவத்தில் மாற்றங்கள் ஏற்படுத்துவது அவசியம் எ ன் ற கருத்து பலராலும் பரவலாக முன்வைக்கப்படுகின் றது.
அதிவேகமான அறிவியல் உலகத்திலே நாம் வாழ்கிறேம், அறிவியலுக்கு ஈ டு
2

Page 82
கொடுக்கத்தக்கதாக ஆங் கி ல மொ ழி வளர்ந்து வருகிறது. ஆங்கிலத்திலே 26 எழுத்துக்கள் இருப்பதும் இதற்கு முக்கிய காரணமாகலாம். தமிழிலே உள்ள 247 எழுத் துக்களையும் வைத்துக்கொண்டு நவீன அறி வியல் உலகத்தோடு ஒத்து நாம் ஓடமுடி யாமல் உள்ளதை இன்று பலரும் உணர்ந் துள்ளனர்.
தமிழ் எழுத்துக்களைச் சீர மை ப் பதன் மூலம் தட்டச்சுப் பொறிகளின் பயன்பாட் டினை நாம் அதிகரிக்கச் செய்யலாம். அத் துடன் 'கணனி' யின் வளர்ச்சிக்கும் பயன் பாட்டிற்கும் தமிழைப் பயன்படுத்தி அ தி க பயனை நாம் பெற்றுக்கொள்ளலாம்.
தமிழைப் பயிலும் சிறர்களும் வேற்று மொழி பேசுவோரும் தமிழிலுள்ள அதிகமான எழுத்துக்களை நினைவில் நிறுத்திக்கொள்ள முடியாமல் இடர்ப்படுகின்றனர். தமிழின் வரி வடிவத்திலே திருத்தங்கள் - மா ற் ற ங் கள் செய்வதன் மூலம் இத்தகைய இடர்ப்பாட் டினை நீக்கிக்கொள்ளலாம் அல்லவா?
தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் தேவை யற்ற ஒன்று என்பது சில பழைமை வாதிக ளின் வாதமாகும். எழுத்துக்கள் எமது பயன் பாட்டிற்காக அமைக்கப்பட்டவையே என் பதை ஏனே இவர்கள் மறந்து விடுகிறர்கள் இப்போது எமது பயன்பாட்டிலுள்ள எழுத் துக்களே ஆரம்பத்திலும் இருந்தன என்பது உண்மையானதல்ல. தமிழ் எ மு த் து க்கள் காலத்துக்குக் காலம் பலவிதமான மாற்றங் களை அடைந்துள்ளன. அத்தகைய மாற்றங் களின் வளர்ச்சியே இன்று நா ம் ப ய ன் படுத்தும் எழுத்துக்கள். மாற்றம் வளர்ச்சி யாக இருந்திருக்கிறது எ ன் ப த னை நாம் மறுக்க இயலுமா?
ஆதியில் கல்லில் எழுதும்போதும் பின் னர் ஏட்டில் எழுதும்போதும் எத்தனையோ எழுத்துச் சீர்திருத்தங்கள் நிகழ்ந்துள்ளன. கி.மு. 300ஆம் நூற்றண்டளவில் 'அ' என்ற எழுத்து 'X' என்ற வடிவில் எழுதப்பட்ட தென்பதை இன்று எவருமே நம்பமாட்டார். தமிழ் எழுத்துக்கள் ஆரம்பத்தில் க ல் லி ல் எழு,ப்படும்போது பெரும்பாலானவை நேர்
ό

கோடுகளாக அமைந்திருந்தன. காலப்போக் கில் எழுத்துக்களை ஏட்டில் எழுதத் தொடங் கியதும் பெரும்பாலான எழுத்துக்கள் வ&ர கோடுகளாயின. இவ்வாறே அன்றுதொட்டே பல எழுத்துச் சீர் திரு த் த ங் கட்கு முகம் கொடுத்துவரும் எம் தமிழ் மொழியில் பல அவசியத் தேவைகட்காக இன்று சீர்திருத் தம் செய்ய முயல்வதில் த வறேது ம் உண்டா?
பலப்பல அறிஞர்களும் பற்பல எழுத் துச் சீர்திருத்தங்களைப் பற்றிக் கூறிப்போ ιεγείτοιτοοτή. 3σσού - ή 3 βου ων ή 6ου ή αυτή ஈ வே. ராமசாமி அவர்களின் எழுத்துச் சிர் திருத்தக் கருத்தை ஏற்று 1979ஆம் ஆண் டில் தமிழக அரசு எழுத்துச் சீர்திருத்தத்தை அமுல்படுத்தியது. இது ஓர் ஆக்கபூர்வமான வரவேற்கத்தக்கதோர் நடவடிக்கை ஆகும்.
கடந்த 50 ஆண்டுகளில் தமிழை எழு தவும் படிக்கவும் தெரிந்தோர் தொகை திடீ ரென அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரி விக்கின்றன. இற்றைக்கு இருநூறு ஆண்டு கட்கு முன்னர் தமிழர்களில் 10 வீதமான வர்களே நமது மொழியை எழுதவும் படிக் கவும் தெரிந்திருந்தனர். ஆனல் இந்நூற் ருண்டின் இறுதியிலே இத்தொகை 95 % ஆக அதிகரிச்கலாம் என எதிர்பார்க்கப்படு கின்றது. முன்னர் எழுத்துத் தெளிவாக்கம் பெற்றிருந்த 10 விதத் தமிழரால் தொகுக் கப்பட்ட தமிழ் வரிவடிவத் தொகுப்பில் ஒழுங் கின்மை விரவியுள்ளது. எனவே இன்றைய 95 விதத் தமிழரும் பயன்படுத்தக்கூடிய வகையில் தமிழ் வரிவடிவில் சீர்திருத்தம் அவசியம் அல்லவா?
'இங்கிலீஷ் அக்ஷரத்தில் ப்ரெஞ்ச், அரபி, பார்லி, ஸம்ஸ்கிருதம் முதலிய பாஷை களின் பதங்கள் சிலவற்றை எழுதுவதற்கு இங்கிலீஷ் அரிச்சுவடி இடங்கொடாத தைக் கருதிச் சில புதிய குறிகள் ஏற்படுத் திக்கொண்டிருக்கிறர்கள். எல்லா ஐரோப் பிய பாஷைகளுமே அன்னிய பாஷைகளி லுள்ள விசேட உச்சரிப்புகட்கு இணங்கும் படி சில தனிக்குறிகள் ஏற்பாடு செய்து
வைத்துக்கொண்டிருக்கின்றன.
- wara é to trá

Page 83
ஆக்கப்பணிகளுக்கு அணு
இருபதாம் நூற்றண்டின் இணையற்ற கண்டுபிடிப்பான அணுசக்தி புரிந்துவரும் புதுமைகளோ அளப்பரியது. கண்ணுக்குப் புலப்படாத அணுவுக்குள் இருக்கும் மாபெரும் சக்தி பல்லாயிரக்கணக்கான மக்கள் வாழும் பெரு நகரங்களில் விளக்கேற்று கிறது. எண்ணையின்றி, எரிபொருளின்றி பரந்த கடலிலே பல மாதங்களுக்கு கப் பலைச் செலுத்த உதவுகின்றது. வினடிப் பொழுதிலே விண் இனக் கிழித்தோடும் விண்வெளி ஊர்திக்கு வேண்டிய விசையை அளிக்கிறது. மருத்துவத்தில் U to 6ձrԾ6 கின்றது. விவசாயத்தில் உதவுகிறது. இவ் வாறு பல்வேறு துறைகளிலும் அணு சக்தி அளிக்கும் பங்கு அளவிடற்கரியது.
காலதிகாலமாக அணுவைப் பிளக்க (99. au d'g/ என்றிருந்த நம்பிக்கையைச் சிதறடித்து அணுக்கருவைப் பிளந்து காட்டினர்கள் அமெரிக்க விஞ்ஞானிகள். இதனல் அணுக்கருவினுள்ளே அடங்கிக் கிடந்த அளப்பெரும் சக்தியை மனிதன் தனது பணிகளுக்குப் பயன்படுத்துதல் சாத்தியமாயிற்று. அணுவைப் பிளந்த அந்த நாள் முதல் அணுசக்தியானது ஆக்க வேலை கட்கும் அதேபோல அழிவு வேலை கட்கும் பயன்பட்டு வருகிறது. இன்று பல நகரங்களில் மின்னெளியாகப் பிர காசிக்கும் அணு சக்தியே அன்று கிரோ சிமா, நாகசாகியில் பல லட்சம் மக் களைக் கொன்றது என எண்ணும்போது சொல்ல முடியாத வேதனை உருவாகிறது. இதற்கெல்லாம் காரணம் மனிதனே. நாம் அணு சக்தியை ஆக்க வேலைகட்கு மட்டுமே பயன்படுத்தி அதன் uu Görcuatu Gou uydő பெருக்கிக்கொண்டால் மனித குலத்தின் எதிர்கால சுபீட்சத்தைப் பற்றிக் கூறவும் வேண்டுமோ !
இன்றைய உலகின் பிரதான சக்தி மூலங்களாக இருப்பவை நிலக்கரியும்,

|சக்தி
வி. ஸ்கந்தபிரசாத் ஆண்டு 17 A
நிலநெய்யும் ஆகும். இவற்றின் பயன்பாடு நாளாந்தம் அதிகரித்து வருவதால் இன் னும் ஒரு சில சகாப்தங்களுக்கே அவை ; B கொடுக்குமென விஞ்ஞானிகளின் அறிக்கைகள் கூறுகின்றன. இதனல் இவர் றிற்கு மாற்றிடுகளைக் கண்டுபிடிக்க வேண் டிய இன்றைய இக்கட்டான நேரத்தில் அணு சக்தி நமக்கு கிடைத்தது Sydfuv ஒரு வரப் பிரசாதம் ஆகும். அணுவிலே அடங்கியுள்ள சக்தியோ அளவிடற்கரியது. ஒரு கிருரம் யுரேனியத்தை உபயோகித்து பெறப்படும் அணு சக்தியானது அதே அளவு நிலக்கரியிலிருந்து கிடைக்கும் சக்தியிலும் 2600000 மடங்கு அதிகமானதாகும். எண் ணும்போது அணுவிலுள்ள சக்தியை என்ன என்பது. பூமியிலே வெகு சிறிதளவே அணுசக்தி மூலப்பொருளான் யுரேனியம் தோரியம் முதலியன காணப்படுகின்ற போதிலும் அவற்றைக் கொண்டே மனித குலம் இன்னும் குறைந்தது 17 நூற்றண் டுகளுக்காவது வேண்டிய சக்தியை பெற் றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும். எனவே அணு சக்தியை நாம் பூரணமாக எல்லாத் துறைகளிலும் பயன்படுத்தினல் சக்தி நெருக்கடியை எதிர்நோக்க Ganu Goor (g. CU சந்தர்ப்பம் ஏற்படாது.
மின்சக்தியானது இன்று மனித வாழ் வோடு முன்னிப் பிணைந்து இன்றியமை யாததொன்ற கி விட்டது. வீடுகளிலும், விதிகளிலும், வேலைத்தலங்களிலும், தொழிற் ஜலகளிலும் மின்சக்தியின் பயன்பாடு GQatar Gö6ay cgp 42 taV 1735 ĝ5] . இம்மின்சக்தியை உற்பத்தி செய்வது பல நாடுகளில் பெரும் பிரச்சி ஆனயாக இருந்தது. ஆனல் இன்று நாட்டுக்கு நாடு அணுஉலைகள் அமைக்கப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதி லுள்ள ஒரு பிரதிகூலம் என்னவெனில் அணுஉலைகளை அமைக்கப் பெருமளவு செலவு ஏற்படும் என்பதே. ஆனல் அணுஉலையை
今4

Page 84
அமைத்துவிட்டால் மின் உற்பத்திச்செலவு மிகவும் அற்பமானதே. சிறிதளவு யுரேனி யத்தைக் கொண்டே நீண்ட காலத்துக்கு மின்னை உற்பத்தி செய்யமுடிகிறது.
அணுசக்தியின் பங்கு அளவிடற்கரி யது. பல்வேறு மருத்துவ ஆராய்ச்சி களிலும் புற்று நோய்களைக் குணப்படுத்து வதிலும் அணுசக்தி பயன்படுத்தப்படுகி றது. அணுசக்தியால் ஏற்படும் கதிரியக் கம் நமது உடம்பில் உள்ள கலங்களை யும் இழையங்களையும் அழித்துவிடக்கூடி யது. புற்றுநோய் ஏற்படும்போது புற்று நோய்க் கலங்களையும் இழையங்களையும் கதிர்வீச்சுக்கு உட்படுத்துவதால் அவற்றை எரித்து அழித்து விட முடியும். ஆரம்ப காலங்களில் ரேடியமே இதற்கு பயன் பட்ட போதிலும் அது எமது உடலி னுள்ளே நீண்டகாலம் தங்கியிருந்து திங்கு விளைவிக்கக் கூடியதால் தற் போது கோபால்ற்று எனும் கதிரியக்க மூலகமே பெரும்பாலும் பயன்படுத்தப்படு கிறது. மருத்துவ ஆராய்ச்சியிலும் கதிரி யக்க மூலகங்கள் பயன்படுத்தப்படுகின் ரன. உதாரணமாக σιρ 3) உடலிலே சோடியத்தின் பயன்பாடு என்ன, என் பதை அறிவதற்கு எமது உடலினுள் சிறி தளவு கதிரியக்க சோடியத்தையும் செலுத் துவார்கள். அதிலிருந்து வெளிவரும் கதிரி யக்கத்தை 'கைகற்' எனப்படும் மானி மூலம் அறிந்து சோடியம் உடலினுள் எங் கெல்லாம் எடுத்துச் செல்லப்படுகின்றது, எத்தகைய தாக்கங்களுக்கு உட்படுகிறது என அறிய முடியும். இதுபோல் குருதிச் சுற்றேட்டத்தின் வேகம், அது எங் கெங்கே தடைப்படுகிறது போன்றவற்றை றையும் அறிந்து கொள்ளமுடியும். அதன்
ஆயுதம் செய்வோம், நல்ல கா ஆலைகள் வைப்போம், கல்விச்ச
|7 6.

மூலம் வேண்டிய சிகிச்சைகளையும் அளிக்க முடிகிறது.
மூளையில் புற்றுநோய்க் கட்டிகள் &-co வாகும்போது கதிரியக்க அயடிஐன குருதி யைச் சேர்த்து அதன்மூலம் மூளையில் எப் பகுதியில் கட்டி ஏற்பட்டுள்ளது என அறிய லாம்.
இதனல் சரியான இடத்தில் சிகிச்சையை மேற்கொள்ள முடியும். மேலும் கதிரியக் கத்தைக் கொண்டு ஒரு பொருளின் தன்மை யைக் கூறிவிடமுடியும். ஒரு சிடலத்திலுள்ள கதிரியக்க காபன் துகள்களின் எண்ணிக்கை யைக் கொண்டு அச்சடலத்திற்குரிய அங்கி எவ்வளவு ஆண்டுகளுக்கு முன் வா ழ் ந் த தென அறிதியிட்டுக் கூறமுடியும். இதனல் புதைபொருள் ஆராய்ச்சியாளர்களும் உயி ரியல் ஆராய்ச்சியாளர்களும் அடைந்த பயன் சொல்லும்தரமன்று. விவசாயத்திலும் விதை களை கதிர்ப்புக்குட்படுத்தி விதைப்பதால் விவ சாயிகள் பெரும் விளைச்சலைக் கண்டுள்ள 60ft.
இவ்வாறு பல துறைகளிலும் அணு சக்தி(பின் பங்கு அளவிடற்கரியது. எதிர்காலத்திலே அணு சக்தி வகிக்கப் போகும் பங்கு அதனிலும் அளப்பரியது. எதிர்காலத்தில் கார்கள் ஓடுவதிலிருந்து பெரிய தொழிற்சாலைகள் இயங்குவதுவரை அனைத்தும் அணுசக்தியாலேயே என விஞ் ஞானிகள் எதிர்வுகூறியுள்ளனர்,
எனவே அணுசக்தியை ஆக்க வேலை *ளுக்கு மடடுமே பயன்படுத்தி அவற்றின் பயன்பாட்டை பல துறைகளுக்கும் விஸ் தரித்து உபயோகித்தால் அணுசக்தியால் மனித குலத்தின் எதிர்காலம் மிகவும் பிரகா சம் உள்ளதாக மாறும் என்பதில் ஐயமில்லை.
தம் செய்வோம் லைகள் வைப்போம் 14
- மகாகவி பாரதியார்

Page 85
இந்துமா கடல் ஆபத்து அமெரிக்காவின் அச்சுறுத்
கடல்களிலும் மாகடல்களிலும் உலக ரீதி யான மேலாண்மையை அ டை வ த ர் கான அமெரிக்காவின் நோக்கம் சுயாதீன கொள் கைகளைப் பின்பற்றும் கரையோர நாடுகளைத் துன்புறுத்தி இணங்க வைப்பதும் அவற்றின் மீது நெருக்கத்தை ஏற்படுத்துவதும் மாத் திரமல்ல தெற்கில் இருந்து சோவியத் யூனி யனையும், பிற சோசலிச நாடுகளையும் கேந் திர ரீதியில் அச்சுறுத்துவதுமாகும்.
U
இந்து மா கடலில் தனது இராணுவக் கேந்திர திட்டங்களில் 1980ஆம் ஆண்டு உரு வாக்கப்பட்ட தனது விரைவுத் தாக்குதற் படைக்கு 'பென்டகன்' விசேடமான பாத் திரத்தைக் கொடுக்கின்றது. அமெரிக்க அறிக் ! கைகளின்படி இப்படையின் எண்ணிக்கை வலிமை 250,000க்கும் கூடுதலானது ஆகும்.
மத்திய தலைமை எனப்படும் சென் ட் கோம் 1983ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட் டது. அது விரைவுத் தாக்குதற்படை தியூகோ கார்ஷியாவிலும், சோமாலியாவிலும் கென் யாவிலும், மற்றும் இதர இடங்களிலும் உள்ள இராணுவத்தளங்கள் பாரசீக வளைகுடாவுக் குச்சமீபமாகவுள்ள பிரதேசங்களில் இருக்கும் பலநோக்கு யுத்துக் குழுவின் வி மா ன ந் தாங்கி, மற்றும் பிரசாதனங்களுக்கும் அது தலைமைதாங்கி கண்காணிப்புச் செய்கிறது. சென்கோமின் தலைமையில் உள்ள துருப்புக் களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை யில் அமெரிக்காவின் இராணுவத் தலைமை கள் மத்தியில் அது இரண்டாவது இடத்தை வகிக்கிறது. அதன் செயற்பாட்டு வி ச் சு
&
மனமாற்றத்தைத் தர வல்லது உயிருள்ள
όζ

எங்கிருந்து வருகிறது. தல் பற்றிய நோக்கு
T. பார்த்திபன் ஆண்டு 118
ஆசியாவிலும் மத்திய கிழக்கிலும் உள் ள 'த்து நாடுகளை உள்ளடக்குகிறது.
வோஷிங்டன் தான் இந்து மாகடலில் மற்கொள்ளும் யுத்தத் தயா ரி ப் பு களுள் iனது நேட்டோ கூட்டணி நாடுகளையும் கர்ப்பதற்கு முயற்சித்து வந்துள்ளது. பிரித் ானிய கடற்படைக் குழு அங்கு நிரந்தர அடிப்படையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் 980ஆம் ஆண்டு முதல் மேற்கு ஜேர்மனி பின் யுத்தக் கப்பல்கள் இப்பகுதிக்கு முறை பாக அனுப்பிவைக்கப்படுகின்றன.
இந்துமா மடலில் சோவியத் இராணுவ பிரசன்னத்தைப் பொறுத்தவரையில் 70ஆம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் அமெரிக்க யுத்தக் கப்பல்களின் திட்டங்களும் நோக்கங்களும் தெட்டத்தெளிவாக வெளிப்பட்ட பின்னரே சோவியத் யுத்தக் கப்பல்கள் முதன் முத லில் அங்கு தோன்றத் தொடங்கின. அங் குள்ள சோவியத் கடற்படையின் இயைபு, மற்றும் கட்டமைப்பு நேட்டோக் குழுக்களை விட எண்ணிக்கையில் குறைந்தது. அமெ ரிக்கக் கப்பல்கள் கரையோர அ மை ப் பு களுக்கு எதிரான தாக்குதலுக்குப் ப யன் படக்கூடிய மிக நவீன நியூக்கிலியர் (அணு வாயுத) ஆயுதங்களை கொண் டு ள்ள து; அமெரிக்கத் துருப்பு பிரசன்னம் ஆனதைத் தொடர்ந்து பல மாற்றங்கள் ஏற்பட்டு மிகப் லத்துடன் திகழ்கிறது. இதன் நோக்கமாக சோவியத் ரூஷியா தனது நாட்டுக்கு அச் சுறுத்தல் ஏற்படும் என தெற்குப் பகுதியில் தனது பந்தோபஸ்தை ப ஸ்ப்படுத்தியது.
உணவுள்ள சமய நெறி ஒன்றேயாகும்
- Dr. இராதா கிருஷ்ணன்

Page 86
நல்லூர் கல்வி வள நிலையம் நட் முதற்பரிசு டெ
* அழியாத கோலங்கள் ”
'மனதில் உறுதி வேண்டும் 1 வாக்கினிலே இனிமை வேண்டும். ' எங்களது பாட சாலேயின் ஒலிபெருக்கியினூடாக அமரகவி பாரதியின் பாடல் காற்றினிலே தவழ்ந்து வரலாயிற்று. எமது கல்லூரியின் இ ந் து மாமன்ற பிரதிநிதியினர் அன்றை கா லே ப் பூசைக்கான ஏற்பாட்டினை சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பான முறையில் ஒழுங்கு செய்தனர்.
எனது வகுப்பு மாணவர்களுடன் நானும் பிரார்த்தனை மண்டபத்தில் பூசை வழிபாட் டிற்கான ஒழுங்குகளை மேற்கொண்டேன். நாம் எதிர்பாத்ததைவிட விரைவாகவே பூசை யும் வழிபாடும் முடிவுற்றது.
நான் ஓர் விடயம் காரணமாக அதிய ரின் அலுவலகத்தினுள் நுழையவும் அன் றைய கலை நிகழ்ச்சிகள் ஆரம்பமாகவும் சரி யாக இருந்தது.
'பிறவா நலனும் இல்லை அவ்வழி
இறவா நலனும் இல்லை'
அதிபரின் கோவைகளை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்த என்னை திசைதிருப்பின. ஒலி பெருக்கியில் தவழ்ந்து வந்த அந்தச் சொற்கள். பேச்சுத் தொடர்கிறது .
'இப்படி எண்ணில் கோ டி ப் பி ற வி களை எடுத்து வருகிற நாம் என்ன செய்ய வேண்டுமென்ருல் பிறவாமையைப் பெற வேண்டும். கவனமாகக் கேளுங்கள். வள்ளு வர் கூறுவதாவது "வேண்டுங்கால் வேண் டும் பிறவாமை'. வள்ளுவன் சொன்னல் அது ஹை கோட் அதற்குமேல் ஒரு நூல் 660 cust gy...'"
ό

ாத்த்திய கட்டுரைப் போட்டியில் ற்ற கட்டுரை
அ. சுதர்சன் ஆண்டு 11D
அந்தப் பேச்சினில் உந்தப்பெற்றவனுக அலுவலகப் பணியை அரைகுறையாக விட்டு விட்டு, பிரார்த்தனை கூடத்தை அடைகிறேன். 'காரைக்காலம்மையார் அவர்கள் கைலா யத்திற்கு தலையால் நடந்து சென்றர்கள்' 'அம்மா உனக்கு என்ன வரம் வேண்டும்'? என்று சிவபெருமான் கேட்டார் ஒரு டசின் டிஷ்யூ புடவை, அரை டசின் காஞ்சிபுரம், 20' கலர் டி.வி, டெக், ப்ரிஜ், 12 பவுண் செயின், முத்து மாலை இவைகளை அம் மையார் கேட்கவில்லை. "பிறவாமை வேண் டுமென கேட்கின். பட்டினத்தார் என்ன கேட் கிறர். 'பிறவாதிருக்க வரந்தரல் வேண் டும்' என்கிருர் மேடையில் இளைஞனெரு வன் முழங்கிக்கொண்டிருந்தான். வட்டவடி வமான முகம். கூரிய மூக்கு தெளிவான முகம் எங்கே யோ பார்த்திருக்கிறேன் . . எங்கே' எனது நினைவலைகளை 'கிளற' ஆரம் பிச்சேன் 'இதுரை எமது வேண்டுகோளுக் கிணங்க செல்வன் இரவீந்திரன் அரிய பல கருத்துக்களை சுவைப்பட.' ஒ . ஒ. .ரவி . ரவி எனது சென்ற் ஆன்ஸ் பாட சாலை நண்பன். பால்ய நண்பனெருவனே இனங்கண்டுவிட்ட இனம்புரியாத ஒரு இன்ப உணர்ச்சியில் சிக்கித் தவிக்கிறேன்
'அந்த நாள் ஞாபகம் . நெஞ்சிலே . வந்ததே . நண்பனே. நண்பனே. நண் பனே... ' அருகில் விதியில் சென்றுகொண் டிருந்த ஒரு 'ஐஸ்கிரீம் வேனிலிருந்து ஒலி பரப்பப்பட்ட பாடல் சூழ்நிலைக்குப் பொருந் துவதாக அமைந்தது. 'பள்ளியைப் பார்த் தும் ஒதுங்குவோம் மழையிலே!" கவிய ாசு கண்ணதாசனின் அந்தப் பாடலடிகள் எனது நினைவலைகளைச் சிறிது பின்னேக்கித் தவழவிட்டன. கல்வியென்னும் மு டி வி லா

Page 87
உயரத்திலுள்ள கோபுரத்தின் ஏணியில் நிற்கும் நிலையில் நான் இதுவரை ஏறிவந்த என்னை இந்தளவுக்கு ஏற்றி விட்ட எமது மாணவ சகோதர சகோரிகளை தொடர்ந்து ஏற்றிவருகின்ற கீழுள்ள படிகளை கண்ணிர் மல்குபவனக நான் ஓர் கணம் உற்றுநோக்குகிறேன்.
※ ※
அன்று புதன்கிழமை எனநினைக்கிறேன் அன்றுதான் நான் எனது தாய், தந்தையர் உடன்பிறப்புக்கள் சுற்றடலிலிருந்து சிறிது வேறுபட்ட சூழலுக்கு சென்ற நாள். ஆம் அன்றுதான் எனது பாடசாலை வாழ்க்கையை ஆரம்பித்த பொன்னஸ். எனது பெற்றேர் மானிப்பாயில் சென்ற் ஆன்ஸ் பாடசாலையை எனக்கேற்றதாக தேர்ந்தெடுத்திருந்தனர். சேர்த்தும் விட்டனர்.
இவ்வாறுதான் எனது ஆரம்பப் பாட சாலை வாழ்க்கை ஆரம்பித்தது நான் எதிர் பார்த்தது போன்று, எனது முதல்நாள் அவ் வளவாக பயப்பிராந்தியை ஏற்படுத்தவில்லை. எனக்கு அருகிலிருந்த இரவீந்திரன் இலகு வாகச் சிநேகிதனகிவிட்டான். அவனது நற் பண்பும், நற்பழக்கங்களும் காந்தம் போன்று என்னைக் கவர்ந்திழுத்தன.
ஆரம்பத்தில் பாடசாலைக்கு செல்வதற்கு சண்டித்தனம் செய்து "அர்ச்சனைகள்' கிடைக் கப்பெற்று பாடசாலைக்குச் சென்ற எனக்கு காலஞ் செல்லச் செல்ல υιτς -σα βυ வாழ்க்கை மிகவும் பிடித்துப் போயிற்று.
ரவிந்திரன் படிப்பிலும் விளையாட்டிலும் கிரிசமனன திறமை பெற்றிருந்தான். ரவியை அறிந்திருந்த எனது அம்மா கூட சிலவேளை
களில் 'நீ . என்னடா . புத்தகப்பூச்சி மாதிரி - கொஞ்சமெண்டாலும் கையைக் εδα βυ அசைச்சுத் திரியன் அ வ ன்
ரவின யப் பார் ! என்று எனக்கு முன்மாதிரி
யாக ரவியைக் காட்டுவதுண்டு. ஆ ன ல் இவையெல்லாம் எனக்கு அவன்மீதிருந்த அன்பினே வளர்த்தனவேயன்றிக் குறைக்க வில்2),

ரவியைப் போன்ற சக மாணவர்களுள் சில சுட்டித்தனமான மாணவர்களும் இருந் ார்களென்பதை மறுக்கவோ மறைக்கவோ 9 գնժն 3].
எங்களுக்கு இலவச பிஸ்கட் வழங்கப் படுவது உண்டு 'இன்டைக்கு ஆளுக்கு அவ் வஞ்சு பிஸ்கட் தராட்டி பொலிஸ்ல இருக் கிருர் எங்கடை மாமாவைத்தான் கூட்டிக் கொண்டு வரவேண்டியிருக்கும்". இது ஏகா திபத்திய ஆறுமுகராஜ்.
'இனிமேல் விளையாடக்கை யாரெண் .ாலும் அளப்பினிங்களெண்டால், நேவியில 3வ8லசெய்யிர என்ட அண்ணை தனனட்டை வந்து சொல்லச் சொன்னவர் . சொல்லு வேன் கவனம்". இது நீதிபதி எட்வேட்
'உங்கட ரேசரையும் என்ர கட்டரை பும் மாத்துவோமோ" என்று பண்டமாற்று செய்து விட்டு மறுநாள் உருத்தெரியாத ஒரு சின்ன ரேசருடன் வந்து நின்றுகொண்டு "இந்தா எனக்கு வேண்டாம்! என்ர கட்ட ரைத் தா" என்று நட்டாமுட்டித்தனம் காட்டு கின்ற மரியதாஸ்.
"இனிமேல் என்னை "முட்டைக்கோது" என்று கூப்பிட்டீங்களெண்டால் முப்பத்தி ரண்டு பல்லுங் கொட்டும்" -இது ருேபட் வின்சன்.
இவர்களெல்லாம் அத்தகைய மாணவர் களுக்கு தகுந்த உதாரணங்கள். இவ்வாறன எமது ஆரம்ப வகுப்பின் ஆசிரிய ராகக் கண்மணி" ஆசிரியை இருந்தார். சிலவேளைகளில் அவர் எமது பிள்ளைப் பரு வக் குறும்புத் தனங்களை வரவேற்பதுண்டு; எமது உளவாற்றல்களை இலகுவில் புரிந்து கொண்டு எமக்கு பாடங்களை கற்பித்து வந் தார். பிரியமுடன் பழகினர்.
"இன்டைக்கு ஏன் பாரதி வரவில்லை .? நீங்க சிநேகிதரெண்டு இருக்கிறனிங்க.சரி பரவாயில்லை எல்லாரும் வேண்டாம் அக் கம்பக்கத்திலேயிருக்கிற பிள்ளைகளெண்டா லும் போய்ப் பார்க்கக்கூடாதே"
8

Page 88
அன்பாகக் கண்டிப்பார் அவர்.
கண்டிக்க வேண்டிய இடத்தில் ό6δοσφ εύς/ அன்பிருக்கவேண்டிய இடத்தில் Sy Görgy , ! நாட்செல்லச்செல்ல பாடசாலை நடைபெருத இரண்டு நாட்களும் இரு யுகங்களாகவே கழியவாரம்பித்தன. நேரத்திற்கு நேரம் உண் ணுகிறேமோ இல்லையோ, நேரந் தவருமல் பாடசாலைக்கு ஒழுங்காக வந்து விடுவோம் அக்கம்பக்கத்து வகுப்புகள் c922 géofa ஆசிரியைகள், அதிபர் யாவரும் விரைவிலே பழக்கமாகிவிட்டனர்.
'ஏன் அருள், இன்னும் அப்பா வரவில் லேயே வாரும் நான் கூட்டிக்கொண்டு போறன் நான் போற வழியிலேதானே உம் ρ : ολή (ό
அதிபரின் அன்புக் கட்டளைகள் சில வேளைகளில் எனக்குப் பிறப்பிக்கப்படுவது முண்டு விட்டிற்கு கூட்டிக்கொண்டு பேர தற்கு வந்த அப்பா தீேடித்திரிந்து வர டி வதங்கி சோர்ந்தவராக விட்டிற்கு வந்து பூசை நடாத்துவது பிறகு இவ்வாறுதான் அதிபர் அன்பாக அனைவருடனும் (1936y ( i.
ஒவ்வொரு முறையும் சிபோட்ை -த்தரும்
போது அனேவரையுமே நன்ருக வெருட்டி,
பின்பு விஷமப் புன்னகையை உதிர்கின்ற நான்காம் வகுப்பு வகுப்பாசிரியர் டிரம்) சில், ம் ஆசிரியை
சக மாணவர்கள் கேட்கின்ற குறும்புத் தனமான வினக்களுக்குக்குக் கூட விளக்க மாக விடை பகர்கின்ற ஐந்தாம் வகுப்பு
கணேசலிங்கம் ஆசிரியர் . கணக்கில் லாமல் கணக்குகளை தந்து எம்ைைமத் துன்படுத்திய (ஆனல் இப்போது நாம்
பெருமைப்படுவதற்கு வழிகாட்டிய) ராஜ ரட்ணம் ஆசிரியை.
இவர்களெல்லாம் எமது வழிகாட்டி கள், இடைவேளைகளின் போதும். விளை Var UGÜ பா4.நேரங்களிலும் எம்முடன் கிளித்தட்டு, கெந்தியடித்தல், விஜயாட வரும் பிற வகுப்பு மாணவர்கள், கட் னுக்கு இனிப்புகளைத் தந்து விட்டு S?Gáry
g
8 69

வகுப்பு வரை. அதிபரின் அறைவரை வந்து நிற்கின்ற கடைக்கார வயோதியப் பெண்.
அப்பப்பா . இவர்களேயெல்லாம் இன் 2றும் கூட மறுக்க முடிவதில்ஆல. யாரோ ஒருவன் கூக்குரலிட்டதனல் வந்து விசா சித்த பக்கத்து வகுப்பு ഴ്ച ി?ഞutഴ_b தான்தான் கத்தியது என பொய்கூறி, தண்டனையைப் பெற்று மற்றைய மாண வர்களை மொத்த தண்டனையிலிருந்து காப்பாற்றியதுடன் குற்றவாளியையும் மான சீகமாகத் தண்டித்து அனவரது மனத்தி லும் நீங்காத இடம் பெற்றுவிட்ட எட் வின் எமக்கு ஒர் படிப்பிஜன.
பாடசாலே முடிவடைந்ததும் இனிப்பு கள் வாங்கிக் கொடுத்து ' மொனிற்றரை " ' காக்கா " பிடிக்கும் அருள்தாஸ், இன் றைய அரசியலை அன்றைக்கே தெளிவாக் கிய ஓர் தீர்க்க தரிசி,
கழுதை ', ' குரங்கு ' என்று சண் டையிட்டுக் கொண்டதைக் கண்டு ' அம ருங்கள் குழந்தைகளே ! நீங்கள் தமிழர் கள் என்பதை நிரூபித்து விட்டீர்கள் 14 என்ற தமிழாசிரியர் ' தமிழன் என்றேர் இனமுண்டு, தனியே அதற்கோர் பண் /ண்டு ' என்பதை சிறப்பாக விளக்கிய 9éFáFvarovatý. ሪ
நேற்றைக்கு ரீச்சர் என்ர சிலேட் டிலே ஏன் சைவர் போட்டவா என்று
அம்மா கேட்டா . அதற்கு நான் என்ன சொன்னனன் தெரியுமே ? ஏன் அது சைவராகத்தான் இருக்கனுமோ? . if لوی
Fர் சந்திரன் வரைஞ்சு காட்டியிருக்கக் கூடாதோ? என்று கேட்டஞன் "
இது முரளி, அவன் உண்மையிலேயே ஒரு குட்டி சார்ளி சாப்ளின் தான்.
ஏண்டா பாலா பசுவுக்கு வாய் வரையவில்லை. மறந்து போனியோ . '
இது சித்திர ஆசிரியர்

Page 89
A
சார் சமயச் சேர் சொன்னவர் பசு வாயில்லா ஜிவன் என்ரு . அதுதான். இது ரமேஸ்
இவ்வாருக பல மறக்க முடியாத சுவை யான அனுபவங்கள். செவ்வாய்க் கிழமைகள் தோறும் நாம் வகுப்பில் அரங்கேற்றுகின்ற மேடை நாடகங்கள் . . . பிற கலை நிகழ்ச்சிகள் . . ஓர் நாடகத்திலே நன்றக கோழிபிடித்து சபையோரை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த மரியநாயகம். ஓர் சிறந்த நடி கன், நண்பன்.
சிலவே&ளகளில் சிரமதானப்பணிகளே மேற்கொள்ளும் வேளைகளில் தலைமேற் கொண்டு சிரத்தையுடன் ஒத்துழைப்பு வழங்குகின்ற சிநேகித சிநேகிதிகளும், கட் அடித்தாலும் காட்டிக் " கொடுக் காத செம்மல் " களும் வரவேற்கத்தக்க வர்கள்.
ஒரு கிறிஸ்தவ பாடசாலையாக இருந் தாலும் சைவத்தினங்களை சிறப்பாகவே கொண்டாடுவது எமது பாடசாலையன்னை பின் அன்பினே சிறப்பினை எடுத்தி யம்புகிறது; சகோதர ஒற்றுமையையும் சமதர்மத்தையும் பேணிக் காத்து வளர்க் கின்ற தன்மையையும் தோற்றுவிக்கின்றது.
ஒருமுறை வட்டார ரீதியிலான உடு வில் இராமநாதன் கல்லூரியில் நடைபெற்ற அணிவகுப்புப் போட்டியில், நெடுங்காலம் சென்று வந்த ஓர் அருகாமை பாட சாலையை மண் கவ்வும்படி எங்களை பயிற் றுவித்து வெற்றி கண்ட கந்தசாமி ஆசி ரியர், பேதுருப்பிள்ளை ஆசிரியை.
1982 ஐம்பொறியில் எமது சாரண அமைப்பை அழைத்துச் சென்று வந்த மூன்று நாட்களும் தம் சொந்தப் பிள்ளை கள் போன்று அன்பு செலுத்தி பாது காத்த ' ஆக்கேலாக்கள் ". இறுதியில் ஐந்தாம் வகுப்பு நிறைவில் எமது 1 : Թւ) போர்ட்"டை தந்து ,
" நீங்க நல்லாப் படிச்சு எங்கட பாடசாலைக்கு நல்ல பெயர் எடுத்துத்
7C

ரவேணும் " என்று கூறிய வகுப்பா . . . . . . . . . وعة P 6D "
இங்க நாங்க ஐந்தாம் வகுப்புக்கு மல வகுப்பு வைச்சா படிக்க வருவிங் 6r/T“
என்று புறத்தில் கண்ணீரும் அகத் ல் அன்பும் மல்குவராக வினவிய
yதிபர்
இவர்களெல்லாம் எனது 3: σώζυζυ (fί. ராஜல வாழ்க்கையில் மறக்க pg ധ0 9 ബ് 5ள். எனது ஆரம்பப் பாடசாலை வாழ்க்கை . எனது வாழ்வின் பசுமையான நி3ன புக3ளத் தருகின்ற அழியாத கோலங்கள்.
எமது ஆரம்ப வழிகாட்டிகள் எமக்கு காட்டிய சரியான வழி இன்று எம்மைத் தேசிய கல்லூரி பொருளிலே கல்வி கற் தம் அளவிற்கு கொண்டு வந்துள்ளது.
இன்றும் நான், எனது ξέσώυ ύ υιτίராஜலயருகில் செல்லும்போது, Ω, φωτι டுத்தலமொன்றின் அருகில் செல்லும் ப0 பக்தியுணர்வே ஏற்படுகிறது.
来源 岑 *
என்னடா சுதன் மறந்திட்டாய் போலிருக்கு ". அருகில் வந்த ரவியின் குரல் என்னைச் சுய நிஜனவுக்கு கொண்டு வந்தது.
11 ஒமட்ா நான் ஒண்டையும் நினைக் கிறதில்லை '
என்ன உண்மையாகவோ? '
ஆச்சரியத்துடன் ஓர் வினேதப் பிற வியைப் பார்ப்பது போல் என்னே நோக் குகிறன் அவன்.
' மறந்தாத்தானே ரவி நினைப்பிற்கு 1. நான் சிரித்துக் கொள்கிறேன்.
* நல்லதோர் விணை செய்தே அதை
நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ
சொல்லடி சிவசக்தி. . ஒலி பெருக்கி தொடர்கிறது.
)

Page 90
1861 - JJeļS ouļųɔɛ81 uon
 

'Mosque||L. ''W 'uerueluelqns 's 'IIIeĄ || "uguny -youefieẤeuỊupul og uuesju!!! eunusự "A'uelquedueseu eufieqe W ( )'Luefầu||eųE W XI - N'qese, es eN w$s W H — I fiu spus:15
(三田d|p드는 도 Åındəq} uelumunseuos ’N'ueuseseo e N × 'Lueuleu eseg ra '(|ediau į „J)Lue|eduleuuda ( 5 'uues nuwue LỊs y§ W 'uelepun seueuße aus rusųe H ssą w (jedloup1);onda q) uel pubų ew · 4 · 1 WH-T pēļEạ5

Page 91


Page 92
நான் விரும்பும் நூல் (!
நூல்கள் மனிதனது அறிவு வளர்ச் சிக்கு இன்றி அமையாதன. அவை பல் வேறு பொருள்களையும் பற்றி எடுத்து ரைக்கின்றன. எனவே, மக்கள் அவற்றை பெரிதும் விரும்பி படிக்கின்றர்கள். தமி சில் மிகச் சிறப்பு வாய்ந்த நூல்கள் பல உள. அவற்றுள் நான் விரும்பிப் படிப்பது சிலப்பதிகாரம் ஆகும். அதஐன நான் விரும்புவதற்கு பல காரணங்கள் 96.
சிலப்பதிகாரம் ஏஆனய காப்பியங் களேப் போன்று மன்னர்களையோ பிரபுக் களேயோ காப்பியத் தலைவர்களாகக் கொள் ளாது சாதாரண குடிமக்களை காப்பியத் தலேவர்களாகக் கொண்டு விளங்கும் நூல் ஆகும் எனவே அது குடிமக்கள் காப் ീUി ഒരg q&gouge) பெருமை உடை யது. மேலும் அறநெறி பிழைத்தோர்க்கு அறம் கூற்றுதல் ஒழிப்பினும் ஊழ்வினே வந்து ஊட்டாது கழியாது. உரைசால் பத்தினி பெண் டிரை உயர்ந்தோர் ஏத்து வர் என்னும் மூன்று உண்மைகளை சிலம்பை அடிப்படையாகக் கொண்டு விளக்குவது. அதனது அமைப்பே தனிச் சிறப்புடையது. அது புகார் காண்டம், மதுரை காண்டம், வஞ்சிக் காண்டம் என மூன்று பிரிவுக&ள உடையது. சோழநாடு, பாண்டிய நாடு, சேரநாடு ஆகிய மூன்று நாடுகளையும் அவற்றின் மன்னர்கள் மூவ ரையும் புகழ்ந்து கூறுவது. நூலின் கதை சோழநாட்டில் தொடங்கி பாண்டி நாட் டில் நிகழ்ந்து சேரநாட்டில் முடிவடை கிறது. இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழையும் கொண்டது. கோப்பெரும் தேவி, கண்ணகி, மாதவி ஆகிய மங் கையர் மூவரின் சிறப்பிஐ எடுத்துக் கூறுவது. ஏனைய நூல்கள் எல்லாம் கடவுளர்களை வாழ்த்தி தொடங்கிட சிலப் பதிகாரம் உலகின் இயக்கத்திற்கு காரண மான ஞாயிற்றையும் திங்களையும் மழை யையும் வாழ்த்தாகக் கொண்டுள்ளது.
7

லப்பதிகாரம்)
பா. ரமேஷன் 9dio (3 l E
சிலப்பதிகாரம் பண்டைத் தமிழரின் வரலாறு, கலை, கலாசாரம் என்பவற் ரைச் சிறப்புற எடுத்துக் கூறுவது. தமி ழர்களின் பழம் பெரும் கலைகளான இசை, டனம் ஆகியவற்றின் நுட்பங்களையும் எடுத்துக் கூறுகின்றது. எல்லாவற்றுக் கும் மேலாக சாதாரண குடிமகள் ஒருத்தி வேற்று நாட்டுக்குச் சென்று அங்கு கள் வன் என்று கொலை செய்யப்பட்ட தன் கணவன் கள்வன் அல்லன் என்பதை பாண்டிய மன்னன் ஒருவனுக்குரைத்து நிலைநாட்டி தவறிழைத்த மன்னன் உயிர் துறக்கவும் மதுரை மாநகரம் எரி உண் ணவும் செய்து பத்தினித் தெய்வமாக எல் லோராலும் போற்றப்படும் நிலையினை அடைந்த சிறப்பினை எடுத்துக் கூறுகின் றது. இதனல் அது ஒரு புரட்சிக் காப் பியமாக போற்றப்படுகின்றது.
சிலப்பதிகாரத்தை இயற்றியவர் சேர இளவரசனும் சமண துறவியும் ஆகிய இளங்கோவடிகள் ஆவர். அவர் அத்தகைய வராக இருந்தபோதும் தம் நாட்டையும் தம் மதத்தையும் புகழ்ந்து பாடாது மூன்று நாட் டையும் எல்லா மதங்களையும் சமநிலையில் வைத்துப் பாடியுள்ளார். இதுவும் நூலின் பெருமைக்கு எடுத்துக்காட்டாகும். இவ்வாறு பலவித சிறப்புக்களும் பொருந்தி விளங்கு கின்ற காரணத்தால் சிலப்பதிகாரத்தை மகா கவி பாரதியார் நெஞ்சை அள்ளும் சிலப் பதிகாரம் என குறிப்பிட்டதோடு தமிழ் அன்ஆனயின் மார்பில் திகழும் மணியாரம் என்று போற்றிப் புகழ்ந்துள்ளார். அறி ஞர்கள் பலரும் சிலப்பதிகாரத்தை முத் தமிழ் காப்பியம் எனவும் சிலம்பு செல் வம் எனவும் பலவாறு போற்றுவர். இத் தனை சிறப்புக்களும் ஒருங்கமையப் பெற்ற புரட்சிக் காவியமாக, குடிமக்கள் காப்பி யமாக அரிய உரிமைகளே உணர்த்தும் நூல்களாக தமிழர்களின் பழம் பெரும் கலை கலாசாரத்தை எடுத்துக் கூறும் நூலாக சிலப்பதிகாரம் விளங்குவதால் நான் அதனைப் சிெதும், விகழ்புகிறேன்.

Page 93
சாரணிய இயக்கத்தின் கு
அடிப்படைத் தத்துவமும்
v- ----« یہ سرسبستہستہ --س۰ست..........یہ
சாரணிய இயக்கம் தனி நாட்டிற்கும் அகில உலகிற்கும் உடல்வலியும் தார்மீக ஆத்மீக புலமும் கொண்ட வாலிபர்களை அளிப்பதையே பிரதான நோக்கமாகக் கொண்ட அரசியல் சார்பற்ற சர்வதேச இயக்கமாகும்,
இத்தகைய சாரண இயக்கத்தினைப் "பேடன்பவல்' பிரபு 1907ஆம் ஆண்டு ஆரம்பித்தார். அவ்வாறு ஆரம்பிக்கும்போது அவர் கருத்திற் கொண்ட அடிப்படைத் தத்துவங்களே இவ்வியக்கத்தின் வளர்ச்சிக் கும் அதன்மூலம் பெருமையடையவும் வழி வகுத்தன. அவையாவன:
: சமயத்திற்கான கடமை
இவ்வியக்கத்தில் அங்கம் வகிக்கும் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு சமயத்தைச் சார்ந்தவராக இருத்தல் வேண்டும். சமய நம்பிக்கை அற்றவர்களுக்கு இவ்வியக்கத் தில் இடமில்லை. பெயரளவில் ஒரு சமயத் தைச் சார்ந்தவராக மாத்திரம் இருந்தால் போதாது. அவர் அச் சமயத்தைப் பின் பற்றுபவராகவும் இருத்தல் வேண்டும். சமயத்திற்கான தனது கடமைகளைச் செய் பவராகவும் இருத்தல் வேண்டும்.
* நாட்டுப்பற்று
ஒருவர் தன்னைப் பெற்ற அன்னைமேல் எவ்வளவு பற்று வைத்துள்ளாரோ அதி மேலாகத் தான் பிறந்த நாட்டில் பற்று டையவராக இருத்தல் வேண்டும்.
; சகோதரத்துவமும் நட்பும்
உலகச் சாரனர்கள் யாவரும், இன, மத மொழி வேறுபாடின்றி ஒரே தாயின் வயிற்றிற் பிறந்த சகோதரர்களாகவும் ஏனையவர்களிடமும் பிற உயிர்களிடத்தும்
7

றிக்கோளும்
ஓ, கணேசன் 9, cio (3 |2D
நட்புடையவர்களாகவும் அன்புடையவர்க ளாகவும் இருத்தல் வேண்டும்.
* பிறருக்குச் சேவை செய்தல்
எவருக்கு உதவி தேவைப்படுகிறதே அவர்களுக்கு எந்நேரத்திலும் உதவி GG učio யத் தயாரக இருக்க வேண்டும். Gες σο, οι βιαν இவ்வியக்கத்தின் அடிப்படைத் தத்து 61 ወ/ገ ÖÖ .
அரசியல் சார்பின்மை இவ்வியக்கம் ஒரு குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சியையோ அன்றி அரசியல் இயக்கத்தையோ சார்ந்தது அல்ல.
* விதிகளுக்கமைய வாழல்
சிறந்ததோர் மனிதனுக வளரத் தேவை யான குண இயல்புகளை விருத்தி செய்வு தற்கு ஏற்ற சாரண விதிகளுக்கு அமைய வாழ்தலும் தான் எடுத்துக்கொண்ட வாக் குறுதியை மிருது’ கட்டுப்பாடாக வாழுத லும் இங்கு அவசியமாகும்.
அஷ்ட பூர்வமான அங்கத்துவம் அதில் ஒருவரின் வற்புறுத்தலின் மூலமோ கட்டாயப்படுத், ல் மூலமோ சேர முடியாது. தனது சொந்த விருப்பத்தின் படி அங்கத்துவம் பெறலாம். எந்நேரத் திலும் விலகிக் கொள்ளலாம். அது இவ விபக்கத்தின் தனித்துவ 2ாகும்.
முன்னேற்றச் செயற்றிட்டம் இச் செயற்றிட்டம் மூலம் இளம் சிருர் களை நாட்டின் நற்பிரஜைகளாக உருவாக்க லாம். இது அணி' , 'குழு' முறைக ளில் பயிற்சி அளிப்பதனுலும் தரப்படும் சின்னங்களுக்கான பரீட்சைகளாலும் சமூக சேவைகள் மூலமும் வெளிப்படுத்தப்படும்.

Page 94
யாழ் இந்து தந்த நாடகக் கலைஞருடன் ஒரு
கலைஞர் பெயர் குழந்தை ως ύυ φύςν, சென்னைப் நாடக டிப் பிளோமா கொழும்பு
50 க்கு மேற்பட்ட மற்றும் நடிகர், நெறி
நாடக அரங்கக் கல்லூரி தாபகா குறிப்பிடக்கூடிய நாடகம் மண்
1. நாடகத்தை எழுதும் போது மனதில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டிய விடயங்கள் யாவை?
எந்த ஒரு படைப்பாளியும் தான் சொல்ல முற்படும் விஷயத்தையும் அந்த விஷயத்தைச் சொல்லத் தான் கைக்கொள்ள வேண்டிய முறைமையையும் நன்கு தெளிவு படுத்திக் கொள்ளவேண்டும். இதனையே உருவம் ' ' உள்ளடக்கம் எனச் சுருக்க மாகக் கூறுகிறர்கள் என நம்புகிறேன். சொல்ல வருகின்ற விஷயம் சொல்லப் படுகின்ற முறைமையைத் திர்மானித்து விடுகிறது எனக் கருதுகிறேன். பின்னர் முறைமையும் விஷயத்தில் ஒரளவுக்குச் செல்வாக்குச் செலுத்தி அல்லது மட்டுப் பாடுகளை விதித்து நிற்கிறது என நம்ப வும் இடமுண்டு, ஒருமுறை எழுதிவிட்டதை எந்தக் காரணங் கொண்டும் திருத்தித் திரும்ப எழுதமாட்டேன் என்ற நினைப்பை மட்டும் படைப்பாளி மனதில் நிலைநிறுத் திக் கொள்ளாமல் இருக்கவேண்டும்.
2. மேடைத் தயாரிப்புக்கென நாடகப் பிரதி எழுது கையில் கவனத்தில் எடுக்கவேண்டிய விடயங்கள் எவை?
9 73

பா. அகிலன் ஆண்டு 72 F
ம. சண்முகலிங்கம்
பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழகத்தில் நாடக எழுத்தாளர் ua Gurd, guardfüuagnár ர்களில் ஒருவர், அதன் செயலர்
சுமந்த மேனியர் 1ம், 2ம்.
அளிக்கையின் போதுதான் ஒரு தாt. கம் முழுமை பெறுகிறது என்பார்கள். மேடை நாடகம் மேடையிற் தான் அதன் முழுப் பரிமாணத்தையும் பெறும். அது படிப்பதற்கும் சுவைபடுவதாக அமைந்து விடுமேயானல் நாடகாசிரியன் ஒரு சிறந்த இலக்கிய கர்த்தாவாகவும் ஆகிவிடுகிருன், படிப்பதற்கு மிகவும் சுவைபட அமையாத விடத்தும் மேடைத் தயாரிப்புக்கென மட் ம்ெ நாடகம் எழுதுவது எந்த வகையி லும் கலைத் துரோகமான செயலாகாது
மேடை நாடகம் ஒன்றினை எழுது கின்ற ஒருவர் மேடையை மனதில் வைத் துக் கொண்டே எழுத வேண்டும். அவர் எழுதும் நாடகத்தின் கதை நிகழ் களம் எதுவாக இருப்பினும் அது நாடகமாக நிகழ்த்திக் காட்டப்படப் போவது மேடை என்ற ஒரு குறுகிய எல்லைக்குள் தான் என்பதை அவர் எச்சந்தர்ப்பத்திலும் மறந்து விட முடியாது. மறந்தால் | 3 tun fojty மிகவும் பாதிக்கப்படும். சினிமாவுக்கான 7ழுத்துருவை ஆக்குபவருக்கு இந்தக் கட் நிப்பாடு இல்லை.

Page 95
மேலும் மேடை நாடகம் பார்க்கப்படு வதற்காகவே எழுதப்படுகிறது என்பதை யும் நினைவில் நிறுத்திக் கொள்வது அவ சியம், நிகழ்வுகளின் தொடர்புறு தொடர்ச் சியே காட்சி, காட்சிகளின் தொடர்புறு தொகுப்பே நாடகம். தொடர்ச்சியான நிகழ் வுகளின் தொடர்பன்றே வாழ்வு என்பது. அனைத்துக்கும் மேலாக, நாடகம், சினிமா என்பன இன்று நெறியாளரின் கலை வடிவங்களாக முக்கியத்துவம் பெற்று விட்டன என்பதையும் நாடகாசிரியர் மனங் கொள்ள வேண்டும். நாடகம் ஒரு கூட் டுக்கஜல என்பதையும் அதை ஒரு மேட்ை அளிக்கையாக்குவதற்கு யார் யாரெல்லாம் கூடி உழைப்பார் என்பதையும் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும் அப்பொழுது தான் காட்சிப்படுத்தலுக்கு இடம் அளிப் பனவாக, வியாக்கியானங்களுக்கு விட்டுக் கொடுப்பனவாக உயிரற்ற விரைத்த சட லம் போலல்லாது, வளைந்து விட்டுக் கொடுத்து, நிமிர்ந்து நிற்கக்கூடிய உயி ருள்ள உடலாக நாடக எழுத்துருக்கள் இருக்க முடியும்.
3. நாடகத்தின் முழு உருவையும் மனதிற் பதித்துக் கொண்டு எழுது கிரீர்களா அல்லது எழுதுகிற போக்கில் நாட கம் தானடைய வேண்டிய Ձյ գ. வத்தை அடைகிறதா?
என்னைப் பொறுத்தவரையில், நாட கம் எழுத ஆரம்பிக்கு முன்னர் சொல்லும் விஷயத்தையும், அவ்விஷயம் நிகழ்கின்ற களத்தையும், அக்களத்தில் உலவும் மாந் தரையும் அளிக்கையின்போது அந்த மாந் தரை உலவவிடவேண்டிய மேடை என்ற ஒரு குறுகிய சதுரப் பரப்பையும் மனதிற் தெளிவாக நிலைநிறுத்திக் கொள்கிறேன். அதன் பின்னர் எழுத ஆரம்பிக்கிறேன். எழுதும் வேளையில் நிகழ்வுகளின் கோவை ιψώ 603σι ή βάυ ύ υ σουτ εγώ பாத்திரங் களின் ஊடாட்டமும் செயற்பாடுகளும் எதிர் விளைவுகளும் மாற்றங்களும் நாட கத்தை வளர்த்துச் செல்ல அனுமதித்து விடுகிறேன். முடிய வேண்டிய வேளை யில் நாடகம் முடிவடைகிறது. போக்கு வரத்தை நெறிப்படுத்தும் ஒரு பொலிஸ்
s
少
7 A

லுவலர் போலவும் ஒரு பல்லியத்தை நறிப்படுத்தும் இசையமைப்பாளர் போல ம் தான் நான் செயற்படுகிறேன்.
முன்கூட்டியே முழு நாடகத்துக்கு ான கதையையும் கட்டமைப்பையும் தெளி *sordo வரையறை செய்து கொண்டு ாடகத்தை எழுதவாரம்பிக்கப் பல தடவை முயன்று தோற்றுப் போனேன். இது என் னதை உறுத்திக் கொண்டே இருந்தது. ன்னர் அது நீங்கும் வாய்ப்புக்கிட்டியது. முன்கூட்டியே கதை முழுவதையும் எழுதி வைத்துக் கொண்டு நாடகம் எழுதிவாரம் ரிக்கின்றவர் இருப்பது போலச் சொல்ல, பருகின்ற விஷயத்தைத் தெளிவுபடுத்திக் காண்டு எழுதுகின்ற வேளையிலேயே ானையவற்றை உயிர்பெறச் செய்து நாட ம் ஆக்குகின்றவர்களும் பலர் இருக் 3ருரர்கள் என்பதை அறிந்தபோது என் டறுத்தல் மறைந்தது: நம்பிக்கை பிறந் து. இதனுற் தான் மீண்டும் வலியுறுத்து, ஒறேன். திரும்பத்திரும்ப எழுதும் வாய்ப் விருந்தால் அதை அலட்சியம் செய்யக் கூடாது என்று உலகப் பிரசித்தி பெற்ற
நாடகங்களில் பெரும்பாலானவை அவ் வாறு பல ஆண்டுகளாக பல தடவை கள் - மேடையேற்றங்களின் பின்னரும்
கூட, திருத்தி எழுதப்பட்டவையே யாகும் பரிபூரணத்துவம் ' என்ற சுய திருப்தி நிலையைப் படைப்பாளி எளிதில் அடைந்து விடக் கூடாது என உறுதியாக நம்பு திறேன்
4. நாடகப் பிரதி எழுதுபவர் அறிந்திருக்க வேண்டிய முக்கிய விடயங்கள் எவை?
முதல் மூன்று வினக்களுக்குமான விடை களில் கூறப்பட்டவை பல. இவ்வினவுக்கும் பொருந்தும் அவற்றைவிடக் கூறுவதாயின் நாடகம் எழுதமுற்படுபவர் நாடகம் பற்றியும் அரங்கம் பற்றியும் இயன்றவரை அறிந்து கொள்ள முற்படவேண்டும். உலகின் நாடாக வரலாற்றையும், அரங்க வரலாற்றையும் கிரேக்கத்தின் நாடகத் தோற்றம் தொல்சீர் காலம் என்பன முதல், நவீனகாலம், அதி நவீன காலம்வரை அறிந்துகொள்ள முற் படவேண்டும். இதனைக் கற்பதன் மூலம் பல்

Page 96
வேறு நாடுகளின் பல்வேறு காலங்களின் பல்வேறு பண்பாடுகளின் பல்வேறு சிந் தனைகளின், பல்வேறு மனிதர்களின் நாடக வடிவங்களையும் அரங்க வெளி ப் பா ட் டு முறைகளையும் அறிந்து கொள்ள முடியும்.
இவ்வறிவு அவருள் கிடந்து சீரணமாகி அடிமனநிலையின் ஆழத்துள் செறிந்து அவர் படைப்புகளுக்குள் இயல்பாகக் க ல ந் து செறிந்து விடும். அதனல் அவரது படைப்பு பொலிவுபெறும். புதுமைகளை வெளிக்காட்டி நிற்கும். புதுமைகள் வானத்திலிருந்து விழு வனவல்ல பாரம்பரியத்திலிருந்து ப ச ளை யைப் பெற்று அதைச் செரித்துச் செழித் துப் பூப்பன. மேலும் நாடக எழுததுருவின் கூறுகளாகவுள்ள பொருள் கருகதை, தழ்வு, தழ்நிலை, மனநிலை, பதட்டம், ஐயப்பாடு, பரிவு, ஆர்வம், முரண்பாடு, உச்சம், உச்ச விழுக்காடு, நிகழ்வு காட்ரி, அங்கம், பாத் திரம், உரையாடல், சொற்றிறம், தொனி போன்ற பலவற்றையும் அறிந்து கொள்வது அவசியம்.
அரங்கத்தோடு நெருங்கிய தொ டர் புடைய ஒருவரால் அதாவது அரங்கத்தின் சகல பரிமாணங்களையும் ந ன் கு அ றிந்த ஒருவரால் மட்டுமே அரங்குக்கான நாடகங் களை எழுதமுடியும். நாடக வெளிப்பாட்டின் மூலவளங்களான மொழி, அசைவு, ஒலி, வெளி என்பனவற்றின் சகல பரிமாணங் களையும் மட்டுப்பாடுகளையும் வல்லமைகளை யும் நாடகம் எழுத முற்படுபவர் அறிந்து கொள்ள முயலவேண்டும் மேடைக்கான நாடகம் பற்றியே இங்கு நான் கூடுதலான கவனம் செலுத்தியுள்ளேன். வா னெ லி, தொலைக்காட்சி என்பவனற்றுக்காக எழுதும் போது பிரத்தியேகமாகக் கவனிக்கப்பட வேண்டியவையும் உள்ளன.
5. உங்களுக்குப் பிடித்தமான நாடகாசிரி யர் யார் ? அவரிடம் நீங்கள் காணும் சிறப்பியல்பு என்ன?
இந்தவிஷயத்தில் நான் 'ஓ டு ம் செ ம் பொன்னும் ஒக்கவே நோக்கும்" ப ற் ற ர் ற மனப்பாங்கில் உள்ளவன் எனக்குக் கிடைக் கின்ற நாடகம் சார்ந்த நூல்கள் நா ட க
(
75

எழுத்துருக்கள் அனைத்தையும் படிக்கிறேன். ஒருவர்பால் வீரவணக்கம்' அல்லது ஜென்ம விரோதம் பாராட்டும் ப ற் று க் கோடுகளை வினே வளர்த்துக்கொள்வதன் மூலம் நாம் பலத்தையும் கற்று அறிவை வ ள ர் த் து க் கொள்ளும் வாய்ப்பினை இழந்து விடுவோம். கற்கவேண்டியவை அனைத்தையும் க ர் று மற்றவர்களின் சிறந்த ஆற்றல்களை அறிந்து கொள்வதோடு அவர்களின் தவறுகளையும், குறைகளையுங்கூட நம் மை த் தி ரு த் தி க் கொள்ள உதவும் பாடங்களாகக் க ரு த ப் பழகிக்கொள்ளவேண்டும். என்னைப் பொறுத் தவரையில் ஒவ்வொரு நாடகாசிரியரிடம் இருந்தும் நான் ஏதோ ஒன்றையேனும் கற் றுக்கொள்கிறேன். ஒவ்வொருவரிலும் ஒரு சிறப்பியல்பைக் காண்கிறேன்.
5. நாடகமொன்றை மொழிபெயர்ப்பவர் கருத்தில் கொள்ளவேண்டிய விடயங் கள் எவை?
மொழிபெயர்ப்பு என்பது ஒரு தனிக்கலை எழுதத் தெரிந்த அனைவருக்கும் இது கை வந்து விடும் என நான் கருதவில்லை. நட்ட கம் ஒன்றினை எ மு து வ ைத விட மொழி பெயர்ப்பது மிகவும் கடினமான செ ய ல். மொழிபெயர்க்கப் புகுகின்றவர் மூல எழுத் துருவுக்கு அறிந்தோ அறியாமலோ எந்த வகையிலும் துரோகம் செய்யக்கூடாது. அவருக்கு மூலத்தின் மொழியிலும் பெயர்க் $ப்படும் மொழியிலும் மிகுந்த அறிவிருக்க 'வண்டும். மொழிபெயர்ப்பென்பது வெறு னே சொற்களின் அகராதி அர்த்தங்களைக் கூறுவதல்ல. ஒரு மக்கள் தொகுதியினரின் ண்ைபாடு பாரம்பரியங்கள் பழக்கவழக்கங் 5ள் பிரத்தியேகமான அனுபவங்கள் என்பன ஒரு மொழியின் பல பதங்களுள் தொக்கு 3ற்கும். அவற்றை மொழிபெயர்க்கும்போது பொருள் பிசகாமல் பெயர்க்கவேண்டும். மலமொழியின் மக்கள் பண்பாடு விக்கினப் டாது இருக்கவேண்டும். இந்தவகையில் மொழிபெயர்பை விடத் தழுவல் பலவகையில் வசதிப்பட்டதாக அமைந்துவிடும்
மேலும் மேடையேற்றத்துக்கென ஒரு நாடகத்தை மொழிபெயர்ப்புச் செய்ய முற் டும்போது எமது மக்களின் அனுபவங்க

Page 97
ளோடு சிறிதளவேனும் பொருந்தி நிற்கக் நாடகங்களையே தெரிவுசெய்து رnpقی பெயர்க்கவேண்டும்.
7. மேடை நாடகப் பிரதிக்கும் வானுெலி நாடகப் பிரதிக்கும் இடையிலான வேறு பாடுகள் என்ன?
ஒன்று பார்ப்பதற்காக எழுதப்படுவது மற்றையது கேட்பதற்காக எழுதப்படுவது . மேடை நாடகத்தில் மொழி, ஒலி என்பன பார்த்துப் புரிந்து கொள்ள முடியாதவர் ரைப் பார்வையாளருக்கு விளக்குவதற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன அல்லது பார்ப்பதை மேலும் அழுத்தத்தோடு விளக்கு வதற்காகவே பயன்படுத்தப்படுகின்றன. வானெலி நாடகத்தில் மொழி, ஒலி என்பன மூலமே கேட்பவருக்கு அனைத்தும் புரிய வைக்கப்படுகின்றது .
மேடை நாடகத்திற் கட்புலனுக்குரிய அம்சங்கள் முதன்மை பெறுவதால், தோற்
ரம், வேட உடை, ஒப்பனை, காட்சி, சைகை, முகபாவம், அசைவு நிலை ஆகிய கண்ணுக்குப் ψου υυ (βώ விஷயங்கள்
முதன்மை பெறுகின்றன. செவிப்புலனுக் குரியன துணையாக நின்று உதவுகின்றன. வானெலி நாடகத்தில் செவிப்புலனுக்குரிய உரையாடல், இசை, பாடல்கள், இசைக் குறிப்புகள் ஒலிகள் என்பன மட்டுமே பயன் படுகின்றன. இதனற்றன் வானெலி நாட கத்தைவிட மேடை நாடகத்தில் உரையாடல் குறைவாகவும் தொலைக்காட்சி நாடகத்தில் அதைவிடக் குறைவாகவும் சினிமாவில் மேலும் குறைவாகவும் இருக்க வேண்டு மென்பார்கள். சினிமாவில் ஒளிப்படக்கருவி தான் கதை கூறும் முதன்மையான சாதன மாக இருக்கவேண்டும்.
8. நாடகத்தை உரைநடையிலும் பார்க்க, செய்யுள் வடிவில் எழுதுவது சிறந்த தென்பதற்குக் காரணம் என்ன?
ஒருவருக்கு எந்த வடிவம் கைவரு கிறதோ அதை அவர் நாடகம் எழுதக் கையாள வேண்டும். நாடகத்திற் கவிதை எனில் பேச்சு மொழியைப் பெரிதும் பயன்

டுத்தும் கவிதை முறை தான் சிறந்தது: னெனில் மிகப் பெரும்பாலான நாடகங் ளுக்குப் பேச்சு மொழியே பொருத்த pடையதாக அமைகிறது. நாடகத்தில் உரை sடை மூலமான உரையாடல் கூடக் கவித் துவப் பண்போடு அமைந்திருக்க வேண் ம்ே. அதாவது சுருங்கக் கூறி விளங்க வைப்பதாகவும், தேவை அற்ற ஒருவார்த்தை யேனும் இடம்பெறததாகவும் ஒரு வார்த்தை யையேனும் இடம்மாற்றி வைக்க முடியாத வகையிலும் கற்பனை வீச்சும் கருத்தாளமும் கொண்டவையாகவும் இருக்கவேண்டும். இதனலேயே நாடகத்தில் உரையாடல் கவித்துவத்தோடு அமையவேண்டும் என்கின் pனர். நாடகத்தில் உரைநடைச் கவித்து வத்தை கவிஞர் கவிதை மூலமும் 68%07 யோர் உரைநடை மூலமும் காட்டட்டும்.
9. ' ரூபவாஹினியின்' சிங்கள நாடகப் பிரிவு வீரியம் மிக்கதாக விளங்க , தமிழ் நாடகப் பிரிவு நோஞ்சாகை உள்ளதே ... ... ?
உள்ளதுதான். அனைவரும் அறிந்த உண்மைதான். ரூபவாஹினித் தமிழ்ப் լ9 (Բ வில் பணிபுரிகின்றவர் கூட இதை அறிந்து தான் இருக்கின்றனர். ரூபவாஹினி ஒரு அரசகரும' பொறிமுறையாக இருப்பதாற் தான் இந்த அவலம் ஏற்பட்டுவிட்டது என்று ஒரேயடியாகக் கூறிவிட முடியாது. சிங் களக் கலைஞர்களுக்குக் கிடைக்கும் வாய்ப் பும் வசதியும் எம்மவர்க்கு இல்லைத்தான். இருப்பினும் நாம் இந்தத் தொலைக்காட்சி சாதனத்தை நன்கு பயன்படுத்திக்கொள்ளத் தவறிவிட்டோம் என்பதை அனைவரும் ஏற்கத் தான் வேண்டும். மொழியறியாத தமிழ் மக் கள் கூடப் பல சிங்கள தொலைக்காட்சி நாடகங்களைத் தவற து பார்க்கிறர்கள் என் ருல் அந்த நாடகங்களைத் தயாரித்தவர்கள், எழுதியவர்கள், நடித்தவர்கள், நெறிப்படுத் தியவர்கள் தொலைக்காட்சி ஊடகத்தைத் தெளிவாகப் புரிந்து கொண்டு விட்டார்கள் என்பதுதான் அர்த்தம். அத்தோடு அவர்கள் வெறும் பொழுதுபோக்காக கேலிக்குரிய தாக நாடகத்தைக் கருதவில்லை என்பதும் பொருளாகும். காத்திரமான சமூக அனு
ό

Page 98
பாவங்களை யதார்த்தமான சூழலில், மனநிலை யில் வைத்து, துறையறிந்து கனதியோடு சத்தியத்தோடு சிருஷ்டிக்கிருரர்கள். சிருஷ்டி பொலிவடைகிறது.
சமூக நோக்கு, சமூக அனுபவம், கலை நோக்கு, கலை அனுபவம் என்பவற்றில் இரத்த சோகையுள்ளவர்கள் சிருஷ்டிக்க முற்பட் டால் சிருஷ்டி நோஞ்சானகத்தான் இருக்கும். இலங்கைத் தமிழரின் சமகால சமூக அனு பவத்தோடு கூடிய படைப்புக்களும் அங்கு வரமுடியாத நிலையொன்றும் இருக்கிற தல்லவா?
10. தமிழ் நாடக உலகில் புகுந்திருக்கும் இளைய தலைமுறையினருக்கு நீங்கள் கூறவிரும்புவதென்ன? ܗܝ
வர்ணுச்சிரம தர்மம்
இந்து சமய சாஸ்திரங்கள் வற்புறுத் துகின்ற உண்மைகளில் வர்ணுச்சிரம தர்ம மும் ஒன்றகும். இந்து மதக் கோட்பாடுகளை சரியாக அனுசரிப்பதற்கும் மத வாழ்வின் முடிந்த பலனகிய ஆன்ம விடுதலையை தவரு மல் அடைவதற்கும் இவ் வர்ணுச்சிரம தர் மம் இன்றியமையாததாகக் காணப்படுகிறது. வர்ணம் என்பது ஒழுக்க நெறியில் மணி தரை வாழவைத்து படிப்படியாக உயர்த்தி மேல் நிலையை அடையச் செய்வதற்காக ஏற்பட்ட ஒரு இனப்பகுப்பாகும்.
இங்கு உயர்நிலை என்பது ஆத்மீக உயர் நிலையையே குறிப்பதாகும். இதுவே வர் ணத்தைப்பற்றிய ஆரம்பக் கருத்தாக கொள் ளப்பட்டு வந்தது. இவ் உயர்நிலை அடைவ தற்காக மனிதன் மேற்கொள்ளவேண்டிய
20

'சொல்லித் தெரிவதல்ல நாடகக் குஜ யும்" என்று நம்பி விடாதீர்கள். உலக நாடுகளினதும் எமது நாட்டினதும் நாடக அரங்கப் பாரம் பரியங்களை, வளர்ச்சியை வரலாற்று ரீதியாகக் கற்றுக்கொள்ளுங் கள். நாடகம், அரங்கம் சார்ந்த பயிற்சி யைப் பெற்றுக்கொள்ளுங்கள். பல நாட்டு நாடகங்களையும் படியுங்கள், பார்க்க வாய்ப் பிருப்பின் பாருங்கள். நாடகம் 67C9gi621 தாயின் திரும்பத் திரும்ப எழுதுங் கள். விமர்சனங்களை மதியுங்கள் விமர்சனங் கள் உம்மை வளர்ப்பதற்காகவன்றி அழிப் பதற்காகச் செய்யப்படுவதில்ஆல. நாடகம் ஒரு கூட்டுக்கலை என்பதை மறவாதீர். பிறரை மதித்தும் பலரோடு இணைந்து செய லாற்றக் கற்றுக் கொள்ளுங்கள் சுயநலம் நாடகத்தையும் வளர்க்காது நம்மையும் வளர்க்காது. நம்மை மனிதராக்கிக்கொள்ள உதவும் ஒரு கலே நாடகமாகும்.
த. நகுலேஸ்வரன் ஆண்டு 12F
நடைமுறை ஒழுக்கங்களும் அவ்வவ் வர் ணத்திற்குரிய பண்புகளாக அமைந்துள்ளன இவ்வர்ணச்சிரம தர்ம இயல்புகளை தர்ம சாத்திரங்கள் விரிவாக கூறிச் செல்கிறது.
அவற்றின்படி மனிதருக்குரிய த கு தி, தகுதி இன்மை, செயலதிகாரம் விவாகமுறை தொழில்முறை, சமுதாய விவகாரங்கள் ஆகிய அனைத்தும் இன்னர்க்கு இன்னது 7ன்ற முறையால் வகுக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அவற்றுக்கு இணங்கவே அந் ணர், அரசர், வைஷிகர், தத்திரர் என்ற 5ால்வரும் அவருக்கென வ Θ ά ά ύ υ : - ஒழுங்கு விதிகளின்படி நடக்கவேண்டும் என விதிக்கப்பட்டிருக்கிறது. இந்நால் வர்ணங் 5ளில் தத்திரர் ஆகக் கீழ் வர்ணமாகவும்

Page 99
அந்தணர்கள் மேல் வர்ணமாகவும் கொள் ளப்பட்டு வருகிறது.
இவ் வர்ணப் பிரிவினர் ஒவ்வொரு வருக்கும் தனித்தனியாக கடமைகள், 'செய லதிகாரங்கள் வகுக்கப்பட்டிருப்பதுபோல பிறப்புக்களும் சிறப்பிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.இந்நால் வர்ணத்தாரிலும் முதலா வது வர்ணத்தவராகிய பிராமண வர்ணத் தவர் பிராமண மதத்திற்கு சமமாக உள்ள நிலையினை குறிக்கின்றது. இதனலேயே அந் ஆணர் என்போர் அறவோர் மற்றெவி உயிர்க் கும் செந்தண்மை பூண்டொழுகலால்'. இத் தகைய சிறப்புப் பொருந்திய இவ் அந்த ணர்கள் கற்றல் கற்பித்தல் என்ற இரு நிகழ் வுக்கு உட்பட்டவர்களாகவே காணப்படுகின் றனர். வேதாகம உண்மை. சைவ சித்தாந் தக் கருத்து. சைவ சமய ஆசார அனுட்டா னங்கள் போன்றவற்றைக் கற்றுக்கொள்வ தோடு அவ்வாறு தாம் கற்றுக்கொண்ட அறிவை மக்களுக்கு எடுத்துக் கூறும் திறன் படைத்தவர்களாகவும் காணப்படுகின்றனர். இதனல் இவர்கள் அறிவுக்கு வித்தானவர் கள் எனக் கொள்ளப்படுவதோடு, பிரம்மா வின் சிரத்தில் இருந்து தோன்றியவர்களா வும் போற்றப்பட்டு வருகிறர்கள்.
வர்ணப் பாகுபாட்டில் இரண்டாவது வர்ணமாக அரசர்கள் கொள்ளப்படுகின்ற னர். வீரப் பிரதாபம், துணிவு, மனவுறுதி போரில் புறங்கொடாமை, புஜபலபராக்கிர மம், ஆளுமைத் திறன் என்பன இவ் அரசர்க் குரிய இயல்புகள் ஆகும். இவ் அரசர்கள் மக்களை தன் கண்ணின் மணிபோல் காத்தல் தாய் நாட்டுப் பற்று, செ ங் கோல் ஆட்சி போன்றன இவர்களது சிறப்பு அம்சங்களாக கருதப்படுகிறது. இதனலேயே இவர்களை விரத்தின் உறைவிடம் என்று கூறு வர். இவர்கள் பிரம்மன் ஆகிய புருஷனின் புயம் அல்லது நெஞ்சோடு சேர்ந்த பு யத் தில் இருந்து தோன்றியவர்களாக கூறப்படு கிறது.
கமத்தொழில், வேளாண்மை, பசு நிரை காத்தல், வாணிபம் என்பவற்றை த ம து தொழில்களாகக் கொண்டு தோன்றியவர்

களே வைசிகர்கள் அல்லது வணிகர் ஆகும். இவர்கள் மூன்றவது வர்ணத்தை சார்ந்த வர்களாக வர்ணப் பாகுபாட்டில் கொள்ளப் பட்டு வருகிறது. 'திரைகடல் ஒடியும் திர வியம் தேடுதல்" இவ்வை சிகர்களுக்கு உரிய செயல்களாகக் கூரப்படுகிறது. இவ வைசி கர்கள் வேறு நாடுகளுக்குச் செ ன் று பொருள் தேடி தமது நாட்டில் குவித்தலையே கண்ணும் கருத்துமாக அமைத்து செயற் படுவர். இவர்களுக்கு உணவு முக்கியமான தாக கருதப்படுகிறது. இதனல் இ வ ர் கள் பிரம்மாவின் உற்பத்தியில் இருந்து தோன் றியவர்களாகக் காட்டப்படுகிறது.
மேற்சொன்ன மூ வர் ண த் தாரு க்கும் சேவை ரூபமான தொழிலைச் செய்யப் பிறந் தவர்களே நான்காவது வர்ணமாகப் Go ф றப்படும் தத்திரர் ஆகும். இச்சூத்திரருக்குக் குறிப்பிட்ட ஒரு தொழில் வழங்கப்படாமை யினல் அவரவர் தத்தம் இயல்புகளுக்கு ஏற்ப பல்வேறு தொழிலை மேற்கொண்டார்கள். இவ்வாறு தொழிற் பிரிக்கையினை இவர்கள் மேற்கொண்டமையினல் தான் ப ல் வே று சாதிகள் தோன்றியது. என்று கூறும் அள விற்கு இவ் நான்காவது வர்ணமாகிய தத் திரர் பல்வேறு பிரிவுகள் ஆக்க ώ υ : " (β’ இவர்கள் பாரிய சேவைகளை செய்கின்ற போது வர்ணப்பகுப்பில் ஆகக்கீழ் வர்ண மாகவே கருதப்பட்டு வருகின்றனர். இவர் கள் சேவைசெய்யப் பிறந்தவர்கள் ஆதலால் பிரம்மாவின் பாதத்தில் இருந்து தோன்றிய வர்களாகவே கூறப்பட்டு இருக்கின்றது" இவ்வாறே இவ்வர்ணப் பா கு பா டா ன து தொல்குலங்களாக பகுக்கப்பட்டு அவர் அவ ரது கடமைகளும், பிறப்புக்களும் சிறப்பிக் கப்பட்டு இருக்கின்றது .
இந்து சாஸ்திர நூல்கள் வர்ண தர் மத்தை எவ்வாறு சிறப்பித்துக் காட்டியதோ அதேபோன்று ஆச்சிரம தர்மத்தையும் சிரப் பித்துச் சென்றுள்ளன. ஆச்சிரமம் என்பது தனிப்பட்ட ஒருவர் புருடாத்தங்கள் நான்கை யும் தவறமல் அடைவதற்கு உபகாரமான முறையில் வகுக்கப்பட்ட வாழ்க்கைப் υφισετ ஆகும்.
78

Page 100
இதில் பிரம்மச் சாரியம் என்பது இந்து இளேஞன் ஒருவன் ஆசார அனுட்டான சீலங் களில் வல்லவராகிய குருவை அடைந்து அவரது இல்லத்தில் இருந்துகொண்டு ஆசார அனுட்டான சீலங்களையும் அறிவியல் துறை களையும் விருத்தி செய்துகொண்டு அவருக்கு பணிவிடை செய்து கொண்டு வா ழ் வ து மாணவ பிரம்மச் சாரியம் எனப்படும். இவ் பிரம்மச் சாரிய நெறி முத்தியவன் குருவின் அனுமதியுடன் வீடுசென்று விவாகம் செய்து இல்லற தர்மத்தை கடைப்பிடிக்கும்போது ஏனய மூன்று பிரிவினருக்கும் உத வி செய்து ஐம்புலத்தாரையும் காத்துநின்று தான் இல்லற தர்மத்தை நிறைவேற்றும்போது அது கிருகஸ்த்த நெறி எனப்படுகிறது.
கிருகஸ்த்த நெறியில் கிருகஸ்த்த தருமங் களை நிறைவேற்றிய பின்னர் மனையாளுடன் அமைதியான ஒரு இடத்தை நாடி செ ப ம், தவம் முதலியவற்றில் காலத்தைக் கழிக்கும் நிலை வானப்பிரஸ்த்தம் எனப்படும். இவ் வானப்பிரஸ்த்த தர்மத்தை இனி து நிறை வேற்றவேண்டும்.
இவ்வாறு இனிது நிறைவேற்றிய பின் னர் மனைவியையும் துறந்து, காவி உடுத்து கமண்டலம் தரித்து ''unrgy b got 69 u (TG)y ரும் கேளிர்" என்ற அடிப்படையில் உலக ஆசைகளில் இருந்து விடுபட்டு துறவியாய் வாழும் நிலை சந்நியாசம் எனப்படும். இந் Bટoઉao மோட்சத்துக்கு உரிய நிஐல ஆகும். இவற்றையே இந்து சாஸ்திரங்கள் குறிப் பிட்டுச் செல்கின்றது.
இவ் ஆச்சிரம தர்மத்துடன் அன்ருட மக் களுடைய வாழ்க்கைச் சம்பவங்களின் பின் னணியில் சிறப்பிக்கப்படும் தர்ம நிலைகள் யாவும் சுயதர்மம் என்ற இக்கருத்தில் அடக் கப்பட்டு வருகின்றது.
வர்ணுச்சிரம தர்மம் ஓர் வைதிக കg தாயத்திற்கு ஓர் மனிதன் இப்பிறவியிலே
ஆயினும் வேறு ஏதாவது பிறவியிலேயா
யினும் மோட்சம் அடைவதற்கு பாதகம் இல் லாத முறையில் வாழ்க்கையை ந டா த்த வேண்டும் என்ற கொள்கையை உடைய சமுதாயத்திற்கு பொருத்தமானதாக கானப் படுகிறது .
79

ஆனல் போக்கு மாறி மறு மை தி ஆல பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. இம்மை யிலே வேண்டிய தேவைகளைப் பெ ற் று வாழும் நிலையை மட்டும் சிந்தித்தால்,போதும் என்று கருதுகின்ற பொருளாதார சமுதா யத்திற்கு மேற்கூறப்பட்ட கட்டுப்பாடுகள்பிரி வினைகள் அர்த்தமற்றது நன்ருகவே தோன் றக்கூடும். இதனல் வர்ணுச்சிரம தர்மத்துக்கு அவரவர்கள் கொடுக்கும் விளக்கம் வேறு பட்டதாக அமைந்து வருகின்றது இவர்களது கருத்தின் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவி னருக்கும் குறிப்பிட்ட ஒவ்வொரு தொழில் வகுக்கப்பட்டு இருப்பதினல் இக்காலநிலைக்கு வர்ணுச்சிரம தர்மம் தேவையற்றதொன்கு கவே காணப்படுகிறது.
குறிப்பிட்ட ஒரு வகுப்பினர் தான் அறி வைப் பெருக்கிக் கொள்வது என்ற நியதி தற்போது காணப்படுவதில்ஜல. குறிப்பிட்ட ஒருசிலர்தான் வியாபார விருத்தியில் ஈடு படவேண்டும் என்பதும் தற்காலத்திற்குப் பொருத்தமற்றதாகும். அடிமை வேலைகளுக்கு என அமைந்த சமூகம் தற்காலத்தில் காணப் படுவதில்லை ஆகவே இன்றைய உலக ப் போக்கில் 'அடிமையும் அரசனுகலாம் அரச னும் ஆண்டியாகலாம்" பிராமணனும் வியா பாரம் செய்யலாம் என்ற நிலை ஏற்பட்டு இருக்கின்றது. எனவே பல்லாயிரக் கணக் கான பிறப்புக்களை எடுக்கப்போகும் ஓர் உயி ரின் வாழ்வில் மேற்கூறிய கருத்துக்கள் குறிப்பிட்ட ஒர் பிறப்பை பரதிப்பனவாக இருக்கலாம். ஆகவேதான் இவ்வர்ணுர்சிரம தர்ம கோட்பாடு பற்றி ஆரம்பத்தில் கூறப் பட்ட கருத்தே பொருத்தமானதொன்ருகவே கொள்ளப்படவேண்டியுள்ளது.
இந்த அடிப்படையிலேயே வர்ணுச்சிரம தர்மம் என்பது எந்த ஒரு தனிமனிதனும் விளங்கிக்கொள்ள முடியாத தெய்வீகமான கட்டமைப்பாகும் என்றே மகாத்மா கா ந் தி குறிப்பிட்டுள்ளார். காந்தியின் கருத்துப்படி ஆன்ம விடுதலைக்கு இன்றியமையாத இறை வணக்கம் முதலிய பண்புகளை வர்ணிப்ப தாகவே வர்ணுச்சிரம தர்மம் இன்றியமை யாத ஒன்ருகக் கொள்ளப்பட்டு வருகிறது.

Page 101
வணிகக் கழகங்கள்
வியாபாரிகள் அல்லது வணிகர்கள் தமது நலன்களைப் பாதுகாப்பதற்காக உரு வாக்கும் அமைப்பு வணிகக் கழகம் எனப் படும். வணிகக் கழகங்கள் முதன் முத லாக பிரான்சிலுள்ள வணிகர்களினல் ஆரம்பிக்கப்பட்டன. அதன் பின்பே இங் கிலாந்திலும் ஏனைய ஐரோப்பிய நாடு களிலும் தேவைக்கேற்றவாறு படிப்படியாக வணிகக் கழகங்கள் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டன. இலங்கையில் பிரித்தானியர்களின் ஆட்சிக் காலத்தில் 1838 ஆம் ஆண்டில் இலங்கை வணிகக் கழகம் ஆரம்பிக்கப்ட்டது. தற்பொழுது இவ்வணிகக் கழகமே இலங்கையில் இலங்கை வணிகக் கழகம் என்ற பெய ருடன் செயற்படுகின்றது. சர்வதேச வியா பாரத்தில் ஈடுபடும் வணிகர்கள் 1920 ஆம் ஆண்டு சர்வதேச வணிகக் கழகத்தை ஆரம்பித்தனர்.
வணிகக் கழகங்களின் பிரதான தொழிற்பாடுகள் அல்லது கடமை ò6ኧገ`.
வணிகர்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்துவதுடன் அவர்கள் மத்தியில் ஏற்படும் போட்டியைக் குறைத்தல், காலத் துக்குக் காலம் வணிகர்களுக்கிடையே ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வைக் காண் பதுடன் அங்கத்தினர் கடைப்பிடிக்க வேண் டிவ பொதுவான நிபந்தனைகளை ஏற் படுத்தி சகல அங்கத்தினர்களையும் வற் புறுத்தி அந்நிபந்தனைகளைக் கடைப்பிடிக்கச் செய்தல். இவ்வாறு செய்வதன் மூலம் நுகர்வோர் மத்தியில் வணிகர்களுக்குத் தகுந்த நன்மதிப்பை ஏற்படுத்துதல். மற் றைய நாடுகளிலுள்ள வணிகக் கழகங் களுடன் தொடர்பு கொண்டு அந்நாடு களிலுள்ள ஏற்றுமதி, இறக்குமதி, வரிகள்

வே. தபேந்திரன் s: Goa) (6 2F
வணிகச் சட்டங்கள் போன்றவை தொடர் பான விபரங்களைப் பெற்றுத் தமது அங் கத்தினர்களுக்கு வழங்கி அவர்கள் சுலப மாக ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரத் தில் ஈடுபடக்கூடிய சூழ்நிலையை உரு வாக்குதல். இத்துடன் ஏற்றுமதி - இறக்கு மதி வியாபாரத்தினலேற்படும் சர்வதேச கொடுக்கல் வாங்கல்களை σ' αυυωτά ό கொடுத்துத் தீர்க்கக்கூடிய வழிவகைகளை உருவாக்கிச் செயற்படுத்துதல். வணிகர் களுடைய சார்பில் அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தைகளை நடத்தி வரிச் சலு கைகளைப் பெற்றுக் கொடுத்தல். கணக் கியல், வணிகம், வணிகச்சட்டம் போன்ற துறைகளில் காலத்திற்குக் காலம் பரீட் சைக3ள நடத்திச் சமுதாய அங்கத்தினர் க3ள இத்துறைகளில் பயிற்சித்து இவ் வாறு பயிற்றப்பட்டவர்களின் சேவைகளை வணிக ஸ்தாபனங்கள் சுலபமாகப் பெற்று நிர்வாகத் திறமையையும், நிர்வாகக் கட் டுப்பாட்டையும் ஏற்படுத்தக்கூடிய தழ் நிலையை உருவாக்குதல்.
இலங்கை வணிகக் கழகம்
பிரித்தானியர்கள் இலங்கையை ஆண்ட காலத்தில் 1838 ஆம் ஆண்டில் இலங்கை வணிகக் கழகம் ஆரம்பிக்கப்பட்டது. இவ் வாறு பிரித்தானியர்களின் ஆட்சிக் காலத் தில் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை வணிகக் கழகமே தற்பொழுதும் இலங்கையில் இப் பெயருடன் செயற்பட்டு வருகின்றது. தனி வியாபாரிகள் பங்குடமைகள், கம்பனிகள், கூட்டுத்தாபனங்கள், பல தேசியக் கம்பனி கள், வணிக வங்கிகள் போன்ற பல தரப்பட்ட 700 க்கு மேற்பட்ட நிறுவாைங் கள் இதில் அங்கத்துவம் வகிக்கின்றன.
O

Page 102
இலங்கை வணிகக் கழகத்தின் தொழிற்பாடுகள்
இலங்கையில் தொழிற்படும் வணிகர் கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்து வதனூடாக அவர்களுக்கினடயில் ஏற்படும் போட்டியைக் குறைத்து அவர்களது நலன் களைப் பாதுகாப்பதற்குத் தகுந்த நடவடிக்கை களை மேற் கொள்ளுதல். அத்துடன் வணிகர்கள் ம த் தி யி ல் ஏற்படும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணுதல். உள்நாட்டு 6շն? to Ո Ս Ո ց՝ விருத்திக்கு வே ண் டி ய தகவல்களையும், தரவு களையும் வழங்குவதுடன் பிற நாடுகளி லுள்ள வணிகர்களுடன் தொடர்பு கொண்டு அந்நாடுகளிலுள்ள வணிகச் சட்டங்கள், ஏற்றுமதி இறக்குமதித் தீர்வைகள் போன் றவை தொடர்பான விபரங்களேச் சேக ரித்து இலங்கையில் உள்ள வணிகர் களுக்கு வழங்கி அவர்கள் e, GUCOffs ஏற்றுமதி - இறக்குமதி வியாபாரத்தில் ஈடு படக்கூடிய ஓர் சூழ்நிலையை உருவாக்கு தல், பிற நாட்டுச் சர்தைகளில் ஆய்வு களை மேற்கொண்டு இலங்கையின் ஏற்று மதிப் பொருட்களுக்கு பிற நாடுகளில் கூடு தலான சந்தை வாய்ப்புக்களை ஏற்படுத் திக் கொடுப்பதற்குத் தகுந்த நடவடிக்கை களே மேற்கொள்ளுதல். காலத்திற்குக்
காலம் உலகின் தலைப்பட்டணங்களில் நடத்தப்படும். சர்வதேசப் பொருட்காட்சி களில் இலங்கையும் பங்குபற்றக்கூடிய
தழ்நிலையையும் உருவாக்கி இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்களுக்கு உலகச் சந் தையில் கூடுதலான சந்தை வாய்ப்புக் களை ஏற்பாடு செய்து கொடுத்தல். உதா ரணத்திற்கு 1985 இல் ஜப்பானில் நடந்த 6766)Gust - 85 ' பொருட்காட்சியில் இலங்கை காட்சிச் சாலையை அமைத்த தைக் கூறலாம்,
பிற நாட்டு முதலீட்டுக்காரர்கள் இலங் கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்குத் தகுந்த வசதிகளையும் வாய்ப்புகளையும் ஏற் பாடு செய்து கொடுத்தல், தேயிலை, இறப்
C
2. 8

ர், தெங்கு ஆகிய பொருட்களை உற்பத்தி ாளர்களின் சார்பில் ஏலத்தில் விற்ப&ன சய்து கொடுத்தல். இலங்கையில் உற் த்தி செய்யப்பட்டுப் பிற நாடுகளுக்கு ற்றுமதி செய்யப்படும் பொருட்கள் இலங் கயிலே உற்பத்தி செய்யப்பட்டன என் தை உறுதிப்படுத்தி உற்பத்தி நாட்டுச் ான்றிதழ்களை ஏற்றுமதியாளர்களுக்கு வழங் நதல். அத்துடன் இலங்கையில் செயற் டும் உற்பத்தியாளர்கள், வணிகர்கள் பூகியவர்களின் சார்பில் இலங்கை அர ாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி பரிச்சலுகைகள் போன்றவற்றைப் பெற்றுக் கொடுப்பதற்குத் தகுந்த நடவடிக்கைகளை மற்கொள்ளுதல். ஏற்றுமதிப் பொருட்கள் 5டல் அபாயங்கள் போன்றவற்றினல் அழிக் கப்பட்டால் ஏற்றுமதியாளர்களுக்குக் காப் 1றுதி ஸ்தாபனங்களினல் வழங்கப்பட வேண்டிய நட்ட ஈட்டுத் தொகையை மதிப் சீடு செய்தல்.
தேசிய வணிகக் கழகம்
இலங்கை சுதந்திரமடைந்த பின்பு இலங்கையர்களான வணிகர்களின் நலன் $ளைப் பாதுகாப்பதற்காகத் தேசிய வணிகக் 5ழகம் பிரத்தியேகமான ஒர் அமைப்பாக உருவாக்கப்பட்டது. இலங்கை வணிகக் கழகத்தில் இலங்கையிற் செயற்படும் பிற நாட்டு வணிகர்களும் அங்கத்துவம் வகிக்க பாம். ஆனல் தேசிய வணிகக் கழகத்தில் இலங்கையிற் செயற்படும் இலங்கையர் 3ளான வணிகர்கள் மட்டுமே அங்கத்துவம் /கிக்கலாம்.
Fர்வதேச வணிகக் கழகம்
சர்வதேச வியாபாரத்தில் ஈடுபடும் 1ணிகர்களின் நலன்களைப் பாதுகாப்பதற் ாக 1920 ஆம் ஆண்டில் சர்வதேச வணி க் கழகம் ஆரம்பிக்கப்பட்டது. ஏறத்தரழ 0 நாடுகளிலிருந்து 1500 க்கு மேற்பட்ட றுவனங்கள் இதில் அங்கத்துவம் வகிக் ன்ேறன. இக் கழகத்தின் தேசியக் குழுக் 5ள் உலகின் பல பாகங்களிலும் ஸ்தாபிக் கப்பட்டிருக்கின்றன. இக்குழுக்களினூடா

Page 103
சுவே சர்வதேச வணிகக் கழகம் உலகின் பல நாடுகளிலும் செயற்படுகின்றது.
சர்வதேச வணிகக் கழகத்தின் தொழிற்பாடுகள்
சர்வதேச வியாபாரத்தில் ஈடுபடும் வணிகன் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத் துவதுடன் அவர்களின் நலன்களைப் பாது காப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், அத்
பொருளாதார முறைமை
இன்று உலகிலே காணப்படும் நாடு கள் அஃனத்தும் ஒரே விதமான பொரு
ளாதார அமைப்பை உடையவை அல்ல. அவற்றின் பொருளாதார அடிப்படை வச திகளை மையமாகக் கொண்டு گیgy 602 9({
வேறுபட்ட பொருளாதார அமைப்புகளைக் கொண்டு காணப்படுகின்றது மக்கள் வாழ் வதற்கு ஏற்ற அடிப்படை வசதிகளை கொண்ட பிரதேசமாகவே பொருளாதார அமைப்பு விளங்குகின்றது. நாடுகளில் இன்று மக்கள் தொகை அதிகரித்து வரு கின்றது. ஆனல் உலக நாடுகளில் கிடைக் கத்தக்க வளங்களோ வரையறுக்கப்பட்ட வையாகவே காணப்படுகின்றது. அதாவது ஒப்பிட்டு ് ക്ലിuഴGGധ இப் பிரச்சினை காணப்படுகின்றது. சமூகங்களின் தேவை வரையறையற்றவை. ஆனல் இத்தேவை களை பூர்த்தி செய்வதற்கு சமூகங்களுக்கு கிடைக்கத்தக்க வளங்கள் வரையறுக்கப் பட்டதாகவே ά σ σ007 ύ υ (3 ά 6ότι θ 3). எனவே ஒவ்வொரு சமூகமும் தன்னிட p് ബ് வரையறுக்கப்பட்ட வளங்களைப் பயன்படுத்தி தனது வரையறையற்ற தேவைகளைப் பூர்த்தி செய்ய முற்படு

துடன் வணிகர்களுக்கு வேண்டிய தகவல் ளையும், தரவுகளையும் சேகரித்து வழங் ததல். சர்வதேச வியாபாரத்தின் வளர்ச் சிக்கு இருக்கும் தடைகளை நீக்குவதற்குத் |குந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல். உலக நாடுகளுக்கிடையே சர்வதேச வர்த் க உறவுகளை உற்சாகப்படுத்துதல். இவற் றுடன் சர்வதேச ரிைகக் கழகமானதி இலங்கை இந்தியா போன்ற வளர்முக நாடுகளுக்குத் தொழில்நுட்பம், முகாமை ஆகிய அடிப்படைகளில் ஆலோசனைகளை வழங்குகின்றது.
- உலக நோக்கு
N N Wono SMMGGMMMSSiSSSiSiSiSSMSSSMSSSiiii iMLLLLSSL AeS
கின்றது. இந்நிலையிலேயே அங்கு ரன்ன பொருளை, எந்தளவு, எப்படி, யாருக்காக உற்பத்தி செய்தல் என்ற பிரச்சனைகள் எழுகின்றன.
இன்று உலக நாடுகள் யாவும் வெவ் வேறுபட்ட பொருளாதார அமைப்புக்களில் காணப்படுவதை அவதானிக்கலாம். அதா வது சில நாடுகள் முதலாளித்துவ பொருளாதார அமைப்பைக் கொண்ட நாடுகளாகவோ, சில நாடுகள் சமவுட மைப் பொருளாதார அமைப்பைக் கொண்ட நாடுகளாகவோ இன்னும் - சில நாடுகள் முதலாளித்துவ அமைப்பையும், சமதர்ம அமைப்பையும் கலந்த கலப்பு Gustco, 67 or தார அமைப்பைக் கொண்ட நாடுகளாக வும் விளங்குகின்றன. இவ்வாறன வித் தியாசப்பட்ட பொருளாதார அமைப்பை கொண்ட நாடுகளிடையே சாதன உடமை, உற்பத்தி, பங்கீடு போன்ற sygu Got பொருளாதார இயல்புகளும் வித்தியாசப் பட்டனவாகவே காணப்படுகின்றது.
32

Page 104
@ঠে” ஒ வ் வெ ரா ரு பொருளாதார அமைப்பைப் பற்றியும் தனித்தனியாக ஆராயும்போது சில பிரச்சனைகள், மாற் றங்கள் ஏற்படுவதை காணமுடியும்.
முதலாளித்துவ பொருளாதார அமைப்பு
நில மானிய 9/60) αρύ ρύθου கைத் தொழில் புரட்சியால் உருவாக்கப்பட்ட அமைப்பே முதலாளித்துவ பொருளாதாரம் ஆகும். இவ்வாறன முதலாளித்துவ பொரு ளாதார அமைப்புக்களிலே பின்வரும் சிறப் பியல்புகள் காணப்படுவதை அவதானிக் * のり7tb.
1. உற்பத்திக் காரணிகள் 3Göf turri g) c. மையாகக் காணப்படுதல். அதாவது தனியார் சொத்துடமை காணப்படுதல்
2. உற்பத்தி நடவடிக்கைகளில் தனியார் துறை ஈடுபடுதல் அதாவது தனியார் முயற்சி காணப்படுதல்,
3. உற்பத்தியாளர்கள் இலாப நோக்கம் கருதி உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுதல்,
4. அடிப்படைப் பொருளாதார பிரச்சனை களுக்கான தீர்வுகள் விலைப்பொறி முறை மூலம் மேற்கொள்ளல். அதா வது உற்பத்தி, பங்கீடு தொடர்பான தீர்மானங்கள் சந்தையில் கேள்வி, நிரம்பல்களினுல் நிர்ணயிக்கப்படும், விலைகளின் இயக்கத்தின் அடிப்படை ιού ου மேற்கொள்ளப்படுகின்றன.
முதலாளித்துவ பொருளாதாரத்தில் விலைப்பொறிமுறையே முக்கிய பொருளா தார இயக்க கருவியாக காணப்படுகின் றது. அதாவது முதலாளித்துவ பொரு ளாதாரத்தை கொண்டு இயங்குவது இது வேயாகும். இவ்விலைப்பொறிமுறை கேள்வி, நிரம்பல் தன்மைகளினுல் ஏற்படுவதாகும். (உ+ம் ஐக்கிய அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா, கனடா, மேற்கு ஜேர்மனி).
83

இங்கு என்ன பொருளே உற்பத்தி செய்வது என்ற பிரச்சரே இலாப நோக்க அடிப்படையில் தீர்மானிக்கப்படும். அதாவது உற்பத்தியாளர்கள் உச்ச இலாப நோக்க அடிப்படையில் இதனை தீர்மானிப் பர். எப்பொருள் உயர்ந்த விலையினைப் பெறுகிறதோ எப்பொருளின் உற்பத்தி அதிக இலாபத்தை தருமோ அப்பொருள் தெரிந்தெடுக்கப்பட்டு உற்பத்தி செய்யப் படும்.
எப்படி உற்பத்தி செய்தல் என்ற பிரச்சனை தொழில்நுட்ப தெரிவு பற்றிய பிரச்சனேயாகும். அதாவது இலாப நோக்க முடைய தனியார் துறையினர், எத்தொழில் நுட்பம் குறைந்த செலவினை உடையதோ அதனையே தெரிந்தெடுப்பர். அதாவது மூல தனச் செறிவான தொழில் நுட்பமா அல் லது ஊழிய செறிவான தொழில் நுட் பமா செலவு குறைந்தது என அறியப் பட்டு அதன் அடிப்படையிலேயே அங்கு உற்பத்தி மேற்கொள்ளப்படும்.
யாருக்காக உற்பத்தி செய்தல் என்ற பிரச்சினை ஒரு பங்கீடு தொடர்பான பிரச் சினையாகும். அதாவது உற்பத்திக் காரணி களின் உடைமையாளர்கள் தமது காரணிச் சேவைகளை வழங்கிப் பெறும் வருமானங் களின் அடிப்படையிலேயே பொருட்கள் பங்கீடு செய்யப்படுகின்றது. அதிக விலை யைக் கொடுத்து யார் வாங்கத் தயாராக வுள்ளனரோ அவர்களுக்கே கூடிய பொருட் கள் கிடைக்கும்.
இவ்வாருக விலைகளின் அடிப்படை பிலும் இலாப நோக்கத்திலுமே இங்கு பொருளாதாரம் இயங்குகின்றது. இது பொருத்தமுடையதன்று. இது முதலாளி, தொழிலாளி என்ற வர்க்கப் பிரிவினையை ஏற்படுத்தும். செல்வமானது, சிலரின் கை களிலேயே குவிய வழிவகுக்கிறது. இத் தகைய பிரச்சினைகள் இன்று ஒரளவு தீர்க்கப்பட்டு வருகிறது. அதாவது அர தாங்கத் தலையீடு காணப்படுகின்றது. எனவே தூய முதலாளித்துவம் இன்று உலக நாடுகளில் அரும்பி வருகின்றது. அதாவது

Page 105
அரசானது தலேயிட்டு மக்களுக்குத் தேவை யான அத்தியாவசிய பொருளை உற்பத்தி செய்தும், சமூகத்துக்குத் திங்கு விளைவிக் கக் கூடிய உற்பத்திகளுக்குத் தடைவிதித் தும் பொருளாதாரத்தில் நிலவும் போட்டி சந்தைகள் மறைந்து தனியுரிமை தோன்று வதைக் கட்டுப்படுத்தியும், வருமான ஏற்றத் தாழ்வுகளைக் குறைத்தும் தலையிட்டு வரு கின்றது,
எனவே இன்று முதலாளித்துவ நாடு கள் துரய முதலாளித்துவ நாடுளாகக் காணப்படவில்லை. அரச தலையீடும் காணப் படுகின்றது. இது விரும்பத்தக்கதொன்றே.
சமவுடைமைப் பொருளாதார அமைப்பு
முதலாளித்துவ பொருளாதார அமைப்பு களில் அரசியல் புரட்சி ஏற்பட்டதால் உரு வான அமைப்பே இதுவாகும். இங்கு அரச தனியுரிமை காணப்படுவதை அவதானிக்க லாம். சமதர்ம நோக்கங்களை வளர்க்கும் நோக்குடன் உருவான அமைப்பாக சம வுடைமை நாடுகள் காணப்படுகின்றது. இன்று சோவியத் ரஷ்யா கிழக்கு ஜேர்மனி யூகோ சிலவாக்கியா, பல்கேரியா, ருமே னியா , கங்கேரி போன்ற நாடுகள் சம வுடைமை நாடுகளாகக் காணப்படுவதை அவதானிக்கலாம். இத்தகைய சமவுடைமைப் பொருளாதாரம் கொண்டிருக்கும் சிறப் பியல்புகளாகப் பின்வருவன காணப்படும்.
1. உற்பத்திக் காரணிகள் சமூகப் பொது வுடைமையாக சில சமூகத்தின் சார்பில் அரசு டைமையாகக் காணப்படுதல்.
2. சமூக நலன் கருதி உற்பத்தி நடவடிக்கை
இடம்பெறுதல்.
3. உற்பத்திகளில் அரசாங்கத்துறை ஈடு
படுதல்.
4 அடிப்படைப் பொருளாதாரப் பிரச்சினை கள் மத்திய திட்டமிடல் முறை மூலம் மேற்கொள்ளப்படல்.
84

சமவுடைமைப் பொருளாதாரத் தில் ரன்ன பொருளை எந்தளவு, எப்படி, யாருக் 5ாக உற்பத்தி செய்தல் என்ற பிரச்சினை கள் மத்திய திட்டமிடல் குழுவின் தீர்மானங் களின் அடிப்படையில் நிறைவேற்றப்படு கின்றன.
என்ன பொருளை உற்பத்தி செய்வது 7னத் தீர்மானிக்கும்போது இங்கு மக்களுக்கு இன்றியமையாது தேவைப்படும் பொருட் கள் உற்பத்தி செய்யப்படும். அதாவது மத்திய திட்ட மிடல் கீழ் சமூகத்தின் தேவை பின் அடிப்படையில் உற்பத்திகள் தெரிந் தெடுக்கப்பட்டு அவ்வுற்பத்திகளை நோக்கி வளங்கள் ஒதுக்கப்படும்.
எப்படி உற்பத்தி செய்தல் என்பது இங்கு நிரம்பல் அடிப்படையில் தீர்மானிக் கப்படும். அதாவது காரணிகளின் நிரம்பல் அடிப்படையில் பொருத்தமான தொழில் நுட்பம் தெரிந்தெடுக்கப்படும். ஒப்பீட்டு ரீதியில் அதிகம் கிடைக்கக்கூடிய உற்பத்திக் காரணிகளை அதிகம் பயன்படுத்தக்கூடிய பொருத்தமான தொழில்நுட்பம் தெரிந் தெடுக்கப்படும். இங்கு விலைகள் கவனத்தில் எடுக்கப்படா. உதாரணமாக ஊழிய செறி வான தொழில்நுட்பம் அதிகம் கிடைக்கும் ானின் அதுவே உற்பத்திக்குப் பயன்படுத்தப் u Quბ.
யாருக்காக உற்பத்தி செய்தல் என்ற பிரச்சினை இங்கு மத்திய திட்டமிடல் முறை மூலம் தீர்மானிக்கப்படுகிறது. அதாவது உற்பத்திக் காரணிகளின் உடைமையாளர் களின் வருமானங்கள். அதாவது காரணி களின் விலைகள் திட்டமிடல் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும். எனவே நாட்டின் வரு மான பங்கீட்டு அமைப்பானது சந்தையில் நிர்ணயிக்கப்படுவதாக இல்லாமல் திட்ட மிடப்பட்டதாக அமயும். இதனுல் இங்கு மக் கள் யாவருக்கும் பொருட்கள் சம அளவில் கிடைக்கின்றது.
இவ்வாருக விலைகள் கவனத்தில் கொள் ளப்படாமல் சம அந்தஸ்து அடிப்படையில் மத்திய திட்டமிடல் மூலம் பிரச்சினைகள் தீர்க்கப்படுகிறது. எனினும் சமவுடைமைப்

Page 106
பொருளாதாரத்திலும் இன்று முதலாளித்துவ தன்மைகள் சிறிது கலந்திருப்பதைக் காண முடியும். சில நாடுகளில் இன்று சந்தைச் சக்திகள் சிறிது இயங்குவதைக் காண முடிகின்றது.
治 கலப்புப் பொருளாதார அமைப்பு
முதலாளித்துவ பொருளாதார தன்மை களும் சமவுடமைப் பொருளாதார தன்மை களும் கலந்திருப்பதாக இப்பொருளாதார அமைப்பு காணப்படுகிறது. இவை அண் மையில் சுதந்திரம் பெற்ற நாடுகளாக வும், அபிவிருத்தி அடைந்து வரும் நாடு களாகவுமே காணப்படுகிறது. இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், சிங்கப்பூர், தாய் லாந்து போன்றன இவ்வகையின, இத் தகைய கலப்பு பொருளாதார அமைப்புக் கள் பின்வரும் சிறப்பியல்புகளை கொண்டு விளங்குகிறது.
1. உற்பத்திக் காரணிகளின் ஒருபகுதி அர சுடமையாகவும் மறுபகுதி தனியார் உடமையாகவும் காணப்படுதல்.
2. உற்பத்தி நடவடிக்கைகளில் தனியார் துறை, அரசாங்கத்துறை, கூட்டுறவுத் துரை என்பன ஈடுபடுதல்.
G
é2
Gh
() (
Ø 6
υς
எவனெருவன் தனது பிள்ளையின் கல்வி
அவனுக்குத் தந்தையாகும் உரிமை இல்லை.
இதனே இதனல் இவன் மு ததனை யவன்கண் விடல்.
இலமென்னும் மெல்லம் உன் இலனுடையான் கண்ணே
22 85

தனியார்துரை இலாப நோக்கம் கருதி யும், அரச கூட்டுறவுத்துரைகள் சமூக நல நோக்க அடிப்படையிலும் உற்பத்தி களை மேற்கொள்ளும்,
சாதன ஒதுக்கீடு விலைப்பொறிமுறை மூலமும், மத்திய திட்டமிடல் முறை மூலமும் மேற்கொள்ளப்படுதல், அதர் வது அடிப்படைப் பொருளாதாரப் பிரச் சினைகளுக்கான தீர்வு விலைப்பொறி முற்ை மூலமும், மத்திய திட்டமிடல்
முறை மூலமும் மேற்கொள்ளப்படல்.
இவ்வாறன தன்மை கொண்ட சழ டமைப் பொருளாதாரத்தில் இன்று முத ாளித்துவ தன்மைகளே அதிகரித்து வரு தை காணக்கூடியதாகவுள்ளது.
எனவே இவ்வாறக ஒவ்வொரு நாடு ளும் ஒவ்வொருபட்ட பொருளாதார மைப்புக்களைக்கொண்ட நாடுகளாக விளங் வதை அவதானிக்கலாம். ஒவ்வொரு பாருளாதார அமைப்புகளிலும் காணப் நிம் பிரச்சனைகளுக்கான தீர்வு முறை ள் வெவ்வேறுபட்ட முறையில் அணுகப் நிகின்றதை நாம் அவதானிக்க முடிகின்றது.
ரிக்கு ஆவன செய்ய இயலாதவனே
- றுாசோ
டிக்கு மென்ருய்ந்
ரையாமையிதல் 욕2.67.
- வள்ளுவர்

Page 107
நமது (
(எமது கல்லூரியின் நிலமும் வெண் புகழ்ந்து, எமது பழைய மாணவரும், முந்த பூரணத்துவ மெய்திய பரீலUரீ பரமாச் பெற்றபாடல்
(திவ்ய தரிசனம் தரலாகா
ஜெயக் கொடிதனின் வர்ணமே பா மேகவர்ணனின் மேனிதன் நிறம் காணிர் இக்கொடிதனில் இன்றே
கல்லூரி மாணவர் கனிந்துமே 6 கலைவாணி துகிலுமே வெள்ளை
கலைமகள் தாமும் கழிப்புடனமரும் கமலமுமே வெள்ளை தானே!
வாணி கணவனை நாபியால் ெ வாசுதேவன் நிறம் நீலம் வாமனும் பள்ளி கொண்டிடும் ஆ
வான்போல் நீலநிறம் தானே !!
நீலமேகம்தனிப் பாலசந்திரன் பே நிலமும் வெண்மையும் பாரீர்
நீடுழி காலம் நீடித்த ஸ்தம்பத்தி நீல வெண் துகில் தானே பறக்கு

கொடி
ரமையும் கூடிய கொடியைப் Guarýýů ாள் நல்லை ஆதீன முதல்வருமாகிய பரி சாரிய சுவாமிகளால் 1937ல் பாடப்
தா..? என்ற மெட்டு)
ரீர். எம்தம் கல்லூரி
- ஜெயக்கொடி
பாற்றும்
- ஜெயக்கொடி
பற்ற
பூழியும்
- ஜெயக்கொடி
ጠ ̆6b
ல் தம் - ஜெயக்கொடி
- இந்து இளைஞன் 10-11-1937

Page 108
62.
“To Thine own s
THE YOUN
(Founded in
(For internal and Private
The Jaffna Hindu Colleg
ENGLISH SE
The Golden Jubil
1987
 

eff be True
(عچه
G HINDU
1937)
Circulation only)
e Students' Annual
GTION
lee Number

Page 109


Page 110
THE YOU
The Jaffna Hindu Col
Golden Jubi
Decembe
Edit
The golden jubilee issue of the too jubilant mood. It gives us all a g recall our past achievements and at th assess our present path and progress ourselves today is most unfortunate a logical impact on the student popula not to be' seems to be the mood O of our fellow students, some of them for survival. It is a loss that no civi bear or permit to continue. Survival with admission to 'Big schools' at enough. But to expect a high perfor shells and bombs is, to say the eas
There is talk of peace all over tion around us at the moment is a strike mercilessly and innocent huma ages are on the run to escape from cry for peace and amity. Praveena fr and Melisa Garcia from Mexico have children did not hate anybody. 'We talk about our dreams and the make are used to loving the sun and flow stars are beautiful and so is the sou of wind'. Yet we continue to fight fight, but those for whom we fight. selves seriously. The fighting has to and reconciliation has to be brought
23 8

( HM)
ege Students' Annual
lee Number
r 1987
Dria
Young Hindu presents itself in a not olden opportunity to sit back and he same time to think about and . The situation in which we find and has had a tremendous psychotion of this country. 'To be or f the day. We have lost a number killed and some forced to flee lised institution or community can in a competitive system, beginning a tender age of four plus is bad mance leve in the face of bullets , absurdity at its best.
the world. Even what is in operaeace accord. Yet bombs and shells beings of both sexes and all this hand of peace. All children om lndia, Samantha from America all cried out, for a to hear, that ust like nice, pretty things. We believe things we imagine. We rs. The nights with the moon and ld of rain and the fresh feeling nd destroy, not those whom we t is time we thought about ourstop, reconstruction has to begin about, all in good faith and not

Page 111
with a dagger hidden in the cloak. five thousand years of civilised exis of our path and proud of our progr
The centenary celebrations of There are a large number of things people who have gone through this them. It was very encouraging to n Old Boys' Association has been held. The Old Boys' Association London, we are sure will take over the College the necessary swerve to century. We no more want to comp for as things are, it can no longer elitism, which itself may be outmoc an education that would make us r We want the technological know - h developing world. We cannot afford Will have to build intelligently or v left to us to cordinate all willing direction to build for our future. r levant and pole - vaulting will be C of the twenty - first century are ver together now we may live only to be thought of seriously, assessed a
Let us not give ourselves ex things under the sun. The tuition school has something more meanin transfer of facts from books to ch little inte lectual effort and stil le ability. Under our present system involvement in anti-social activiti tem and it is from colleges like c ed. To quote from Oliver Wendel
“ “ A time like this deman Great hearts, strong minc Men whom lust of offic Men whom spoils of offi Men who possess opinio Men vho have honour,

it is then that we can justify our tence, that we can feel confident
9.SS.
our college is round the corner. to be done and a large numb3r of instititution who are ready to do ote that a London branch of our started and its inaugural meeting with its branches in Colombo and the centenary celebrations to give prepare this generation for next ete for a place in the ‘’University" be the key to social and economic led in the next century. We Want nen and women first and foremo St. low to lead a normal life in a fast to evade this need any further. We we will have to be fossilised. It is hands and to give the necessary dividual laurels become totally irre“ onsiderad a social crime. The needs
·y clear and we don“t get ourselves regret our foly. Our path needs to nd progress ensured.
cuses. That is one of the easiest system must go. It will go if the gful to give the children. A more e child's note book involves very 'ss administrative and pedagogical it leads to heavy drop outs and s. We wil have to change this Sysurs that a true initiative can expectHolmes,
s S, true faith and willing hands:
Cannot kill, Ce Cannot buy; S and a will; men who will not lie
凑崎
90

Page 112
Advanced Level
Seated L. R.
Mr. S. Shan mugaraja kar än (President), M K. Manoranjan (Secr
Standing L--F, L. Kethëes waran, S.
Absentelės: K. Thivagar, P. SLut
 
 

Union - 1987
h (Wice Patron), S. Prabha r. S. Ponnar T1 pa lärm (Principal, è tary) M., P. Māh e 5 Wädrar
Kumaran, S. Murai 'ee har än
har å Well, Utha yanan

Page 113
Science Un
Sgid L-R:
N. Ulaganathan (Masi (Secretary), S, Ponnar (Presidamı), A. Baska
Stadig L — R:
F. Nx, K. MWI thi S. K. 521 F. Si:
 

iom - 1987
er-in-Charge) B , Siwak IrTaf mpalam (Principali), R. Srimohan
ran (Master-in-Charge)
vat haraku mär, S, Sa t hisk, Lumar
I thisk II 113 r

Page 114
Caught in a remin
(Mr. N. Sabaratnam, B. A. ( J/Jaffna Hindu College, was met by reproduce the gist of what ensued)
1. Sir, we understand that you have student, Teacher, Vice-Principal a like to listen to a few of your
The first thing that comes to my m on my life is the visit of Mahatma G November 1927. I had just passed thi and the Dharshan' of the greatest m a way, a celebration of my success. Mr. then, a tall handsome man who had prominent men who had the honour Esplanade.
Jaffna Hindu College had alreac Vivekananda on the 24th of January then a young man. With that rare e students some of whom later turned out we were constantly reminded of the day.
Years later in 1906 Kala Yogi Jaffna Hindu College These visits by of the time impressed upon us, S was indeed a National Institution. Th the domination of Western customs an of our people. The decade 1885-895 : island with similar objectives. It was management of English schools so tha ted and children brought up in their and Zahira College, both in Colombo. an english schoolcalled "Saiva Aangla P. ment refused to great financial aid. T egarded as the founding father of Jaffna in 1890 Generations of children still un and proud that I was a student of secondary education here helped me the soil of our land,

scent mood
ond.) P. G. T., Principal Emeritus 3. Sivakumar and S. Jayaprakash We
the ra e distinction of having been a hd Principal of our College. We would xperiences as a student in the twenties
ind, an event that left a lasting impact andhi to our College on the 27 h of : Government E. S. L. C. examination an I've ever seen in my life was, in Sabaratnasinghe was the acting Principal been to the war. He was one of those of receiving the Mahatma at the Jaffna
ly been blessed by the visit of Swami 1897. Principal Nevins Selvadurai was perience he was able to inspire his !o be our teachers. I can remember how swamy and his stirring address on that
Ananda Coomaraswamy also visited
Some of the world famed men udents, that Jaffna Hindu College ; College was, in fact a protest gainst habits which ate into the moral fabric w the ise of two more schools in the an attempt to open up indigenous
religious education could be promown culture. They are Ananda College Srila sri Arumuga Navalar first started asalai' but it faild because the Governrefore it was Navalar who should be indu College, though he was not alive rn, will venerate his name I am happy is school. The four years of my
shape my life with roots deep in

Page 115
2. Could you tell us something about outstanding in moulding students o
Certainly. In 1928 the new Principa a special assembly. He was a scholar Manager of the College, Mr. Waithilir at the induction ceremony that our ne the Department of Philosophy at the India. Professor Marrs, who wast the of Colombo, had been a colleague of still alive. He sent us his blessings wl anniversary in 1965. It was he who u otherwise, of all accepted beliefs and a new awareness among the entire sch. that in a by - election to the Legislativ a Roman Catholic-very few luminaries a great Hindu benefactor, R. Sivaguru Hindu electorate, and the Staff and st were more in sympathy and support o ption was held at Collego with Princi
3. Sir, as a student, how were you
garrulous or reticent?
Yon must note the semantics of mischievous; mind you but without a *uppu ma” (2 tillor) strike at the Jur and was punished for it - not with an rebukc that as Editor of the Hostel E liers to such “trade union action”. TI mber my friend and classmate, the la Parliament for Point-Pedro and a men who used to go to the Principal very c mpanied him to the Principal he wou with his problems’” and pointing to : friend is a problem himself'.
I was certainly garrulous and k. weakness even then, in time by neces: when it was necessary. Can you imag speak of, in due process of evolutio countries of the world. In Tamil they of mouth yon can go to Bengal. But of Europe-to Rome, Paris, London, C for international conferences in Educat

your teachers who, you think, were f your calibre?
1 Venkataraman was introduced to us at in English and Philosophy. The then gam Duraiswamy - later Sir - told us w Principal was earlier the Head of Madurai University College in South Principal of the University College our new Principal. He is probably len the College celebrated the 75th rged us to question the validity or practices. It was he who created pol community. Would you believe e Council H. A. P. Sandrasegala K.C. were more catholic than he-contested nathan and won in a predominently idents of Jaffna Hindu College then f H. A. P. And when he won a rect pal Venkataraman in the chair.
rated at school-mischievous or ob2dient
the words you use. As a boy I was ly trace of malice. I remember the ior Boarding House at College Road ything more serious than a severe Bulletin, I should not incite the hostehe phrase was not known then. remtte P. Kandiah, former member of nber of the Ceylon Communist Party, often with his problems. If ever I accold say, Here Kandiah has come to me me he would continue, “Here your
new the word in all its strength and sity and choice I learnt to be reticent ine that this quality of garrulity you n, took me far and wide to the I say that if you have the right kind I have traversed through many countries 'ardiff and twice to Delhi as a delegate ion through sheer garrulity.
92

Page 116
You can be sure that everywher. and shut up even before the alarm be
If I was a bit of a robel as a
I was at the helm. There was a time
at the championship matches would no chief, the late P. Thiagarajah and stay course, if we won they would come st I was in a dilemma. I was able to b, the prayer that they should be proved Alas; it went otherwise; I didn't mind
But one good turn of mine deser cricket. It was a match against the 1 our grounds. Centralites, with their wont counted on an innings victory. It was so the play seemed set for certain defeat for We were rccovering fast into a definite close, we had secured a tie-a rare eve1 bent on the one run that would mean v guests from an unfortunate dafeat and me shoulder high for the sportsman I a bat at a match.
4. How was the performance of the scl
ties besides sports?
By the time I left school in 193 grade school and had achieved remarkab activities. One thing that lingers in my at the Royal Theatre (then called 55 Drd It was very highly commended by tha & the son - in - law of Sir Ponnampalam F from a visit to the United Kingdom wi mber in his address he said that the p. some of the best school performances h thing that persists in my mind is the il Hindu and Parameshwara Cullege. The federated with incu 1 a’” Jaffna Hindu wo M. A. Azeez, later of the Ceylon Civil the Spsakers on our side. Cash prizes v who had watched the debate from the v verdict
5. That was a good all-round performal had to Compete against heavy odd played by teachers in the speedy pl
24 9.

I was able to stand up, speak up .
tudent, I was rather obedient when when it was felt that my presenee augur victorv; I listened to the sports di away from a particular match. Of aight to my house for spot cash. rrow enough cash and was ready with wrong and I retain the borrowed cash. that bit of obedience.
ed another from them-this time it was it Eleven of Jaffna Central College at 2d prowess and over - confidence, had me years since we defeated Central and us. But fortunes turned topay turvy. draw, when within five minutes of the it in cricket. While our team was ictory I passed the word “spare our they obeyed; they did more-earried was, though I had not handled a
hool in other extra-curricular activi
0, Jaffna Hindu had become a first le in studies, sports and many other tmind is the staging of 'Julius Ceaser' G)5(TL-60)g Now Windsor Theatre hief Guest, the late S. Natesan, amanathan. He had just returned h his Father - in - law and 1 remeoduction was in no way inferior to had seen in England. One other ter - collegiate dabate between Jaffna subjeet was “Should Ceylon be the debate by opposing it. Mr. Service and Senator, was one of are awarded by Sir P. Ramanathan ry start; perhaps he agreed with the
e, Sir, for a School which probably ... What do you think was the part gress of the school?

Page 117
Noble were the souls who foun the Principals who built it from a ju tion were certainly dedicated. But ab human satellite trinsmitters, spent ho with their long patient individual atic ecting records and verifying their acci aptitudes and attitudes and from diff attention that would put to shame any ession. There were many sueh man, a College, who could fit into that cate ence, therefore, lay in the dedicated Such teachers never die. Decades lat ing their wives and children or per Master used to read “Merchant of Master would cone out with an inge tory.'"
6. We fully endorse your views, Sir, chers for everything we want, bes of life. Now would you like to in the life of a school?
A Principal is the pivot of the MASTER, the capatin and co - ordina I always considered myself as P. at Jaffna Hindu College. It has to There were in my tiue, more tha the head. It so happened that I wa in their stride and worked as a tear That is the spirit of camara derie that it continues to be so to this to catalogue a list of the school's You may have also expected me to College topped the list of Universi record in the engineering section. thing spectacular for a College li student days maintained its excelle other activities. Perhaps the reaso been in charge of the various sc school either as a sudent or as its great reputation is the best exampl
7. Sir, today we have a paralle tutory. Have you anything to
It is very easy to condem days it was a rare practice and rig

2d this institution and managed it; or school to premier national institufe all were the teachers who, like 's and hours preparing their lessones tion, correcting essays and sums, insp'acy, moulding children with different rent backgrounds with a professional
mcmber of the medical or legal profthere are even now, at Jaffna Hindu ory. The secret of the school’s emineachers it always had on its staff. , their former students would be teilLape their own students: Nagalingam Venice” “like this' or “Kulasingam nious invention in the Science Labora
for we ourselves look up to our teaides, of course, thc physical necessities comment on the role of the Principal
entire school. He is really the HEAD tor of the army that fights ignorance rimus Inter Pares ” - first among equaisbe so everywhere and at all times. un one, teacher eminently qualified to be s appointed and so the others took it for the well - being of the school. hat prevailed then and I am glad very day. You probably expected me achievements during my stewardship. refer to the many occasions when our iy admissions, particularly th: 1966 These cannot be considered as someke Jaffna Hindu which has from my hce in academic work, sports and for this is that everyone who has hool activities was brought up by the a teacher or both. Our hostel with
k 户啤
school system - the school and the say about this?
private tution wholesale. In fact in my tly so. But today what do you expect
94

Page 118
he parents to do? schools and u When schools are bombed or conv the slightest pretext, children feeis leave the country for better prosp Jaffna is now again in the lead South is avidly copying their nortl consolation is that almost every o who know a little more - may be help. It is a job for the unempl learning for those who are losing f The problem of finding competent organised tuition inevitable and w; with the work.
8. Were there any other persons of
notable events during the time wh
I cannot easily forget the center we celebrated in 1969. In January tha famous Sarvodhya leader visited ou teachers how he was going to challe mis - direeted parliamentary democracy tory democracy'. He must have meant people of the lowest strata too, could the Senate. Mr. A. B. Ratnayake was Centenary celebrations towards the end
In 1945 came the Free Education with which Principai A. Cumaraswamy accepted the scheme when most of the two minds. also remember that cons as pay every month and Was constrain with all its ups and downs, continues Hindu College Board it must be said Management teachers were paid their í
In 1946, another carnival year, I the Chief Guest at the college Prize from 1913 to 1914. He won a Tripos Cambridge, though he did not get se like his brothers, Benegal Narasimha I lent to Jaffna Hiudu College by Mrs phist. When he returned to India he Sri Jawahalal Nehru in the Home Rul

niversities are uore closed than open. erted into military camps, when at cared to go to school, when teachers acts abroad? It is not surprising that for organised tuiton and that the hern brethren. Even here our only ther home is a kind of school those even less - teach those who seek their oyed and some kind of substitute aith in schools. This must be arrested. teachers for the A J L classes makes ill-run tutories are able to cope
repute who visited our school or other en you were a teacher or Principal?
nary year of Mahatma Gandhi which „t year, Sri Jayaprakash Narayan, the r school. He told the students and nge Prime Minister Indra Gandhi's and bring in its place a "participaa system of government in which the participate. The then Speaker of our guest speaker for the Gandhi of the year.
Scheme. I can recollect the enthusiasm , the builder of modern Jaffna Hindu big schools in the North were of equently carried a government cheque ed to open a bank account which to this day. In fairness to Jaffna that even during the time of the ull salary without any deductions.
3. Sanjiva Rao, a former Principal, was Day. He was Principal of the College in Mathematics at the University of lected to the Indian Civil Service Rao and Rama Rao. He was, in fact, Annie Beseant, the renowned Theosoentered politics as co - secretary with e League.
95

Page 119
I remember he met the teachers and as we sat assembled, he came wi and asked for the Head Cook Eliathan he embraced him. The day after the E meeting at the Jaffna Central Colle Jaffna Town Teachers' Association. Sev members of the public rushed to hear Out look''. As secretary, I proposed of the meeting he called me up and it swamy, whose guest he was, he blesse we declared a half - holiday in his hol
My diary for 1963, as you can
kananda's Birth Centenary Celebrations indeed another historic day. As Vice-P C. Sabaretnam to be in charge of the er 24-01-1895 was re-enacted, Swami Rang delivered a speech on the "Message of him in the special pandal and outside. quadrangle and was a replica of the ol had delivered his awe-inspiring address Ceylon. I still remember how Mr. P.
teachers - later Principal - assisted me i erecting the costly pandal. When I sav ** if one pillar runs short, you look pl able to decipher my hieroglyphic entry
9. Yes with much difficulty of cours Centenary celebration which remind, due in 1990. We would be much your comments on that?
It is a bit difficult to oomment these shifty times. Whenever I pass J. of what Sherlock Holmes, the immort the schools on the way. “Not school the future capsules with hundreds of the wiser, better England of the futu illustrates this description. That is wi the authentic story of the College mu the centenary celebrations. The great factor. Like Hinduism, the College w both have grown beyond all expectati elaborate plans must be drawn uap :
9

f our college in the Prayer Hall folded hands saying “Namasthe'' y and when the latter came shirted, ze Day I fixed him up for a public Hall under the auspices of the all leading lawyers and prominent im speak on “The Need for a New the vote of thanks, and at the end the presence of Principal Cumarame. He passed away in 1965 and 9Ul1 .
very well see, refers to Swami Viveat College on June 10th. It was incipal. I was asked by Principal tire arrangements. The scene of Sunday anandhaji of the Ramakrishna Mission Upanishads to thousands who heard The pandal was erected in the College iginal in which Swimmy Vivekananda at the only school he visited in S. Cumaraswamy then one of the n the arrangements particularly in him carry a heavy pole, I quipped, 'epared to take its place''. Are you.
of that date?
... You have referred to the Gandhi us of our College Centenary that is obliged, Sir, if you could give us
on things to come especially during fna Hindu College I am reminded detective told Watson pointing to my boy, but light houses, beacons of bright seeds out of which spring e'. Jaffna Hindu College aptly
I plead thaf a full record of be written and published during ss of the College lies in ONE not founded by any one man and ls. My greatest wish is that very d preparations made in a manner

Page 120
worthy of the great heritage of the plan be drawn up and steadily imple consisting of the O. B. A. and all it Teachers" Guild. It is the Sacred du the portals of this institution to pi to take Jaffna Hindu College into are hundreds of loyal old boys in inherent sense of gratitude would ul put up Centenary Blocks that will city and the community.
may not have answered all
have expected but I hope this is assess the worth of the school as a we have passed through I am led to b Destiny. The future of the school r did up to now. All sons of Jaffna Hi anxiously walk forward to this grea greater glory of the College. Thank
“We are making ribbons to Ribbons rich with birds and Of mothers, grandmothers inni Women painting their symbols Weaving cloth so strong, so That dogs of war carinot te
Where, not the persons' own cha of other people are the rule of conduct cipal ingredients of human happiness, individual and social progress'
''Wisdom is the ability to look a
25 9

hool. I suggest that a five-year ented by a high powered committee branches, the S. D. S. and the of those who have gone through il their foll weight in an endeavour he twenty - first century. There all parts of the world whose e them to pool their resources to main eternal ornaments to the
'our questions exactly the way you may ufficient record for the public to whole. Thinking of the worst times :lieve that devious are the ways of sts in the hands of the Maker as it adu College, wherever they are, will landmark which will usher in the
you.
encircle cities, flowers, dreams Imerable children,
of love and caring, close to the heart ar it apart".
- Joan Williams
acter, but the traditions or custom
there is wanting one of the prinand quite the chief ingredient of
- John Stuart Mill
the future retrospectively' - Jonas Salk guoted by Tarzie Vittachi

Page 121
Past Editors of the
A list of Editors and Assistan since it was published in July 937
July to December 1937 Editor February to March 1938 Editor
Asst. E
June to December 1938 Editor February to June 1939 Asst. E July to August 1939 Editor
ASSt. October 1939 to April 1940 Editor
Asst.
June 1. 4) to October 1940 Editor
Asst.
November to December 1940 Editor
Asst. February to March 1941 Editors June to August 1941 Editors September 1941 Editor & A. October 1941 & November 1941 Editor
& A.
January to July 1942 Editor October to December 1942
April 1943 i ditor December 1943 tg
1944 p'
9 1945 * March 1948 Edito August 1948 Englis
Asst.
Tamil
ASSt.
IPublished as two Seperate this Issue on words.

Young Hindu
t Editors of the “Young - indu '
P. Kathiraveloe
P. Kathiraveloe 3ditor M. Nagules waran
M. Naguleswaran ditor S. Veeravagu
P. Kathiraveloe Editor C. M., Sivathasan C. M. Sivathasan Editor T. Somasekaram
C. M. Sivathasan Editor M. S. Sithamparapillai
C. M. Sivathasan & S. Subramaniam Editor M. S. Sithamparapillai : T. Sivapalan & C. M. Sivathasan
E. Sabapathy & C. K. Elangarajah s Miss V. Vinnasithamby
Balasubramaniam
s C. K. Elangarajah
Balasubramaniam
s T. Senathiraja & T. Sri Ramanathan T. Senathiraja & A. Shanmuganathan A... Shanmuganathan V. K. Subramaniam T. Sri Ramanathan V. Mahadevan
S. Saravanapa van n Editor M. Padmanathan English Editor M. M. Nizar
Editor A. Tharmalingam Tamil Editor S. Pathmanathan
2ctions for English and i amil from - Mahatma Ghandhi Number ]
28

Page 122
Deeember 1948
April 1949
Aug. 1949
December 1949
April I950
1951
1952
1953 (A. Cumaraswamy Number)
1954
1955
1956
Englis ASSt. Tamil ASSt.
Englis ASSt. Tamił
ASSt. Eng. Il ASSt. Tamil Asst. Scienc Englis ASSt. Tamil ASSt. Scienc Englis A St, Tamil ASSt. Englis Tarnii Sub-E
Englis Asst. Tamil
* SSt.
Englis
ASSt. Taimi
ASSt. Englis A. SSt. Tamil ASSt., Englis ASS. Tamil Asst. Englis Tani

h Editer S. Nagarajah,
Eng. Ed. V: S. Pathmanathan
Editor K. Sinharam Tamil Ed. K. Puvanasunderam h Ed. V. S. Pathmanathan
Eng. Ed. C. Tyagarajah Editor P. Thambirajah Tamil Editor S. Thananjeyarajasingham Ed. C. Tyagarajah
Eng. Ed. T. Poopalarajah
Ed. N. Rajanayagam Tamil Ed. V. Snbramaniam e Editor S. Sivarajasingham h Ed. V. K. Thyagarajah
fng. Ed. V. K. Singaram Editor A. Ganeshalingam Tamil Ed. S. Pathmanathan e Editor M. Balasingham h Editor S. Narendranathan
Eng. Ed. S. Thanenjeyarajasingham
Ed. K. Kailasapathy Tamil Ed. K. S. Shanmugalingam h Editor S. Nadarajah
Editor V. Sabanayagam ditors 1) V. Subramaniam
2) V. Thalayasingham h Ed. K. Paramanathan Eng. Ed. A. Muthukrishnan Ed. M. M. H. Abdul Guthoos Tamil Ed. T. Rajesvaran h itd. P. Kamalendran
Eng. Ed. S. Satchithananthan Ed. K. S. Thirunavukarasu Tamil Ed. S. Si varaja h Ed. N. Paramagnanam Eng. Ed. V. Gunaratnam
Ed. S. Thiruchendur Tamil Ed. C. Kanagasabapathy h Ed. V. Rajaratnam
English Ed. K. Balachandran
Ed. N. S. S. Pathmanathan Tamil Ed. K. Kasinathan h Editor M. Nadarajah
Ed. P. K. Balasingham
29

Page 123
English
Asst. En
Tamil E
Asst. Ta
1958 English
Asst. E.
Tamil
Asst. T
959 English
Asst. E Tamil
Asst.
1960 English
Asst. E
Tamil
Asst.
English ASSt. Tamil
ASSt.
1962 Eng. E (Silver Jubilee Number) AsSt.
1961
Tamil Asst. ''
1963 Fng. E
Asst.
Tamil
Asst. 1964 Eng.
AsSt. Tamil
ASSt. 1965 Eng. Il
ASSt.
Tamil
Asst. 1966 1967 Eng. Single Issue Tamil A Sst.

Ed. S. Ganeshan g. Ed. S. Udayakumar
d. S. Thangarajah mil Ed. T. Kangesu
Ed N. K. Kurumoorthy ng. Ed. S. Rajendram Ed. V. Gopalakrishnan amil Ed. P. Nithiyananthan
Ed. N. Thevarajan nglish Ed. S, Kanagasunderam. Ed. C. Suntharamoorthy Tamil Ed. V. Kanthasamy
Ed. T. Sri Jeya rajah 2ng. Ed. S. Navaratnarajah
Ed. P. Ambigapathy amil Ed. S. Sivasubramaniam
Ed. K Indrakumar Eng. Ed. Nallailingam
Editor T. Manivasagar Tamil Ed., S. Pavany d. S. Sri Wigneswararajah
Eng. Ed. T. Nathan Ed. M. Vetpillai Tamil Ed. A.J. Sakhaff d. K. Yogendran Eng. Ed. S. Yoganathan Ed. R. Somaskandan Tamil Ed. M. Sathiya Vaheesa Sarma Ed. V. Balendran Eng. Ed. C. Sri Jeyakumar
Ed. T. Arulanandam Tamil Ed. E. Satheesan Ed. T. Tharmaratnam
Eng. Ed. R. Suntharesan | Ed. K. Nadanasivam
Tamil Ed. S. Siva palan Ed. G. Sauchiadevan
| Ed. M. Sinnathamby
Tamil Ed. T. Sarvanandan
IOO

Page 124
1968 Eng. E Asst, E Tamil E
Asst. Tae
969 Eng. E. Asst. E
Tamil
Asst. T 1970 Eng. E
Asst. E
Tamil
Asst. T 1971 Eng. Ed Asst. Er
Taimi ] Asst. T.
1972 Eng. Ed Tamil E 1973 Eng. Ec Tamil E
1976/77 Eng. El Single Issue Asst. En Tamil E
Asst. T
!978 | 83 Eng. Et Single Issue Asst. E Tamil E
Asst. T
986 Eng. El Asst. E
Tamil E
Asst. T.
26 Ol

i. V. S. Srikandan glish Ed. K. Anandakumar
d. K. Vishnumohun mil Ed. E. Sritharam
d. K. A. Manoranjan ng Ed. C. Janarthanan 3d. T. Sivathedchanamoorthy amil Ed. S. Balasubramanian
1. A. Sivanandan ng. Ed. S. Karnanithy Ed. S. Jeyakumar amil Ed. B. Rajeswaran
S. Jeyapiragash g. Ed. N. Nadeswaran Ed. S. Velumma illum amil Ed. G. Jothirajah d. A. Kandeepan Èd. S. Sivaratnam
i. S. Ranjitkumar d. T. Anbanathan
i. S. Gnanapratheepan 3d. V. Sivayogalingam d. P. Vijiyadurai nglish Ed. M. Niranjan Ed. T. Thirunanthakumar amil Ed. P. Jeyakumar d. M. Niranjan g. Ed. W. A sokanathan Ed. P. Jeyakumar amil Ed. A Sathiyananda
d. S. K. Mathurangan ng. Ed. N. K. Sivaraman d. S. Mahindan amil Ed. S. Sasitharan
d. M. Mahaseman ng. Ed. S. Sundaresan 'd. K. Kartigeyan amil Ed. C. Senthilkumaran

Page 125
Messages from
(We tender our opology to those able to contact, owing to unavailablity lengthy messages, we are sorry that we their messages to accomodate them witl
C. K. Elan Retired Technical Of Former Special Commi:
I am really fortunate and lucky connection with the Golden Jubilee Sol is expected to be released shortly. The far back as 1941, feels extremely fortu progress of this Journal during the las this Golden Jubilee Souvenir is a pro boast of. We have reached a significa have elapsed, I have always watched Y this magazine, and any old boy woulc the high standard it has attained toda
I wish 'The Young Hindu' the that this magazine, under the able gu. and Editors will foster the high spirits er generation. I wish the magazine all long lease of life.
V. Mahadevan E Reted. S. ] Columbuthu
I am pleased to hear that Gold is lo be pnblished shortly.
When I had the privilege of ed in the Uuiversity Entrance and H. S. ( on account of the war time scarcity c
After I joined the teaching staff W. M. Asaipillai entrusted me with th of “I he Young Hindu' I was teache: Cumaraswamy Number of 1953 up to School, published in 1965.

3ur past Editors
past editors whom we have not been
of their addresses. In the case of
have been compelled to cut short in the space available.)
garajah Esq, ficer, Highways and isioner AVianipay V. C.
to be alive to send a message in venir of **The Young Hindu', which writer, who was an Ex- Editor, as nate to have been able to follow the t five decades. The publication of ud achievement for any institution to nt mile stone. Though Fifty years with eager eyes the healthy growth of be really happy and proud to note
у .
best of luck and success, I do hope idance of the present Principal, staff
of idealism and service to the youngthe best for a very bright future and
sq. B. A. Dip Ed. L. E. A. S. rai - Jaffna
in Jubilee Number of The Young Hindu
ting the journal in 1945 as a student
. Class, it was only a “lean journal' if newsprint.
in 1953, the then Principal, the late 2 task of supervising the publication -in-charge of this journal from The the 75th Anniversary Number of the
)2

Page 126
The Silver Jubilee Number of the J the retirement of the late V. M. Assi cipal, founded “The Young Hindu c the Silver Jubilee Number appeared st
I wish the journal all the best dedicated service.
S. Saravana
(Retired Sta
“Raja Palaly Road,
I am very pleased to send this Jubilee of the “Young Hindu'. Fifty the history of a College Journal. It is as a time for reflection. I was Editor 1948 issued to commemorate the death has been the forum through which the views and thoughts for wider circle.
I wish the Journal will continue
S. Nagarajah Es
Attorney - Kandermada
Over the years the “Young Hind the expression of youthful ideas, record classrooms in sports and other college a sense of pride about our Alma mater. Hindu” on its Gelden Jubilee year.
C. Tyagarajah Es Education Office
"The Young Hindu' has always very happy to hear that it is celebratin this organ serve the students of J. H. with the same spirite and traditions.
I wish the “Young Hindu”” all ti
IO3

urnal was published in 1962, a year after illai who while serving as Vice Prin3-7-1937. He was very happy when on affter his retirement as Principal
nd many more years of useful and
awan Esq. ion Master) thain ** Thirunelvely.
aessage on the occasion of the Golden years is an important landmark in
also a time for celebration as well of the Mahatma Gandhi number in of the great soul. The “Young Hindu" students has been able to express their
for generations to come.
)B. A. (Hons وه0d
at - Law m — Jaffna
u’ has besides being a vehicle for :d the school's achievements in the :tivities. It has instilled in us a With best wishes to the “Young
,B. A. Dip. Ed و ۰| -, Mullaitivu.
laintained a high standard and I am
; its Golden Jubilee in 1987. May '... for many more years to come
best for a bright future.

Page 127
K. S. Shanmugalingam B. sc. S. L. E. Lecturer - Teachers
This is the Golden Jubilee for ti sweet and useful school days flash in this message for our magazine. Il remen Editorial work. The training I received shead for which I remain ever grateful
The Art of Printing and journalis in recent years. The Youth in most c( interest in creative literature. Such inte ting future.
t is my fervent vish that Golde courses out bearing useful, interesting minds. I have no doubt that it will gi experience. I wish the Young Hindu all
P. K. Balas
(Retired 718. K. K. S.
What a pleasure To have writt of The Young Hindu of my Alma Ma solid years of the best part of my lif Golden Jubilee of The Yong Hindu - a write a message for the Diamond Jubi for the Centenary may be somewhat d
If my college believes that educ of intellect, emotions, will instinct an is a key to disclose and a mirror to
If my Alina Mater aims to hel at his own pace and in an environme greate fully into the open society whe and the technological age in which ht

Dip. in Ed., P. G. C. in Ed, (Hull) A. S. College Palaly
} Young Hindu. Memories of my y mind one after another as I write ber how I was entrusted with the at that Young age stood we in good to my Alma Mater.
m have taken great shrides forward untries is taking an unpreedented :ests portends a bright and interes
Jubilee issue of our Young Hindu creations of the Young and eager ve us all a very pleasant reading l success.
ingam Esq. Teacher)
Rood Jaffna
an a message for the Silver Jubiles er where i fruitfully spent ten (10) . Now to write a measage for the
chance by providence. And I will ee also even though writing a message. ubtful.
tion is concerned with the faculties intuition then The Young Hindu reflect.
pupil develop his fullest potential t which would prepare him to inteein the social changes are so rapid
lives then The Young Hindu is one
4.

Page 128
among the various educative process o necessary condittons.
More things are learned in scho of non-formal and in-formal learning ti It depends on the experiences to which Hindu is a tool to achieve the hidden
May The Young Hindu be young
M. Niranjan Research University of
1 feal greatly honoured to be Golden Jubilee issue of the 'Young Hi was asked to serve as its editor in 197 ted with all those who endeavoured to tions to this student magazine
The Young Hindu made us think contributions and recorded our achievem. belonging to a school community. It gi into our formative efforts in the educa Golden Jubilee issue of a magazine tha be published this year. Every issue of event to all those who were fortunate College.
I wish the Young Hindu gets pu I also wish that activities increase and Young Hindu could proudly record
Master M.
J. H.
lt is now fifty years since our n publised and it is still young and fresh ing tower, even after fifty years and fiftieth appearence.
I wish he would appear regularly forum for new and dynomic ideas of t
27 IO

a school system that provides the
ls than are taught. There is a sort king place without a conscious effort.
the students are exposed. The Young curriculum.
and green for ever.
Esq., M. Sc.
Assistant,
Cambridgc
asked to send a message for the indu'. T felt eqally honoured when I 7. It is a rare priviledge to be associaexpress themselves through contribu
; it made us write; it publised our ents. It induced in us a sense of ves us a strange pride to look back tional process. I am proud that the it has done so much for us, is to
the Young Hindu is a welcome enough to go through Jaffna Hindu
blished annually for many more years. records go over board so that the them.
Mahasenan
C.
agazine "Young Hindu' was first ... Young Hindu is fresh as a mornwe all are happy to receive its
in the forth coming years as a he students of Jaffna Hindu College.

Page 129
“Young Hindu ' - A
I We reproduce below the firs of the past editorials selected at r will be read with interest. 1
The First Ours
"We are naturally proud and Young Hindu appears in print. It mention in this connection that the the students of the College to refl. promote their interests. We must a difficult to express our thoughts in being a foreign language its vagari The only way we can hope to ac style is by incessant practice. We give their whole - hearted support t of their college.'
Extracts Select
“ “ We feel happy that the fir was very much appreciated by teac been full of praises and we thank given us, and we, in turn, promis keep up the standared we have se
That our magazine has caugh is shown by the fact that the Edi of contributions, enormously exceedir
”“ We understand that the nu year is roundabout a hundred, wh thereabouts. We feel certain that during the comming months. The having to work harder than ever an extension to our laboratory. '
* We are glad to note that last towards the clearing of our thing will be ship - shape when w

peep into the past
editoria and extracts from some ldom with the hope that these
Editorial ves
happy that this issue of the will not be out of place if we Young Hindu is conducted by ut their views and news, and to imit that, as a rule, we find it simple and clear language. English s cannot be easily mastered by us . quire a precise and lucid prose do hope that our friends will o this venture and make it worthy
1937 21st July سب
ed at Random
st number of “ The Young Hindu '' hers and students alike. All have
them for the help they have e that we shall try our best to t.
t the immagination of the students or has been inundated by a flood
g his expectations
- 4th August 1937
mber of new admissions so far this ch brings the total to 700 or he number will increase still further increase has resulted in our staff emphasising the urgent necessity for
- 2nd February 1938
something is really being done at ew playground. We hope that every
re-open in May. '
- 30 th March 1938 O6

Page 130
“The College building itself ha pal's Office has been converted into cipal's office has gone to the Staff been noved further inside, and we s more difficult to move about freely'’.
“The playground has been very greatful to those who have worked at
“We are very proud to record Pole at the recent Inter - Collegiate M.
"There was a record gathering opening of the New Playground by D Inter - House Sports Meet (both functi 193s. The function was a tiemendous ents, “the Young Hindu wishes to grateful thanks to all concerned. Treasurer of the Board of vanagement our Sports - Master.
After due consideration a fifth of the late Mr. Casipillai, one of the the College. Thus we have five House fled and and re - distributed'’.
''The Sinhalese classes have com its popularity is the fact that even so to attend the classes
“With the growing popularity o cover has arisen and we have tentative is the first number of volume IV”.
''Jaffna Hindu College has left a Jaffna by its colossal success in the '' Carnival'' which was held to commen by this Institution for the past two sc unalloyed thanks and appreciation to the public in general and the fair sex

seen great many changes. The PrinciPhysics Laboratory, while the Prinoom. the Staff Room in turn, has udents, in consequence, find it it a bit
nearly perfected and We are very it for several months'.
- 8th June 1938
that our cubs won the Dyson Totem et.
- 22nd June 1938
resent at our “Dual' function - the r. S. Subramaniam J. P., and the ons were held on Saturday 25th June
success and, on behalf of the stud2xpress its sincere congratulations and Special mention must be made of the , the Principal of our College and
- 6th July 1938
House has been introduced in memory founders and chief benefactors of s now, the students having been shuf
14th September 1938
menced this week and one proof of uue members of the staff havedicided
St March 1939
“The Young Hindu' a need for a iy introduced one for this issue which
- 29th March 1939
n indelible mark in the annuals of All Ceylon (ndustrial Exhibition and orate the undying services rendered ore and ten years. We give our the warm and generous support of in particular.
97

Page 131
On the heels of this mammoth Sl success in the field of Education - the tion results had comae. Hindu College eight including two first divisions. Hat
“Our readers might have loo the sudden transformation of our j We were in fact very reluctant to was inevitable. We give our gentle when the war tension decreases an journal shall be made fortnightly c
“With the reopening of the marvellous changes. New books hav books has now become more syste
“The present issue of “ The of Vol. WII, and it appears with the number of pages to make up the pages”
“We regret we are late in the Young Hindu'. The delay is not due paper shortage.
“Further the paper Control aut be restricted to 24 pages as a result much that we would have otherwise
“Readers will be interested to after the lapse of nearly a year. The acute shortage of paper in the Island
“After a lapse of one year T to greet and entertain our readers. T fault of ours, but to the acute shor
“'The Young Hindu' is now two years. The break was due more decline of interest among our young

cess came the news of our nonparallel ong anticipated January Matriculapping the list with a good thirtyoff the Hinduites'
- 19th Juae 1940
ed up with an eye of sorrow at urnal from fortnightly to monthly. such a change but however, it readers our Warm a SSurance that conditions become normal the nce again''.
- 7th August 1940
School our library has undergone
been arranged and the issuing of natic. ”
- 26th February 1941
Young Hindu is the first number a change format. We have increased for the deficiencv in the size of
- September 1941
publication of this number of “The to any fault of ours but to the
horities have ordered this number to
of which we have had to set aside
vished to include in this issue.
- December 1943
ee". The Young Hindu once more long interval is chiefly due to the
- December 1944
: Young Hindu' is being published
2 delay in publication is not due to any
ge of paper caustd by the war’.
- December 1945
aking its appearance after a lapse of to the paper shortage than to any people'.
108
- March 1948

Page 132
“The condition of our Science new apparatus have been added. and Some extent been overcome'.
"Our Biology Laboratory which shifted upstairs, where in its more spa might dissect lizards and frogs at leisu stuffy old place. Even the library is e the new environment and new shelves, added. We are shortly to have a works with the plan furnished by the Educat
Mr. Cumaraswamy passed away Block' and the Hindu Temple within a fitting tribute to his services and la two buildings'.
'Our playground has grown in Tamil School to its new premises... Th of our hostel is nearing cornpletion''.
We have great pleasure in preser Number of The Young Hindu'.
The journal now performs a thr primarily a students' magazine, it ser function as a school magazine and to earlier by “The Hindu' ' the publicatic has now gone out of publications.
Students in Ceylon are now on of their own. The number of educated year especially among the S. S. C. I. G. ment has begun to hit even graduates the not too distant future.
Our Scouts won the Island merit Corps won the fourth place at the Di
28 O

laboratories has been improved and he death of the war years has to
had longed for a change, has been xious and well ventilated toom, one re without having to sw etter in the xpected to go up next term, and with
we hope new books would also be hop built and equipped in conformity
ion Department’.
- December 1949
before the completion of the 'Jubilee the College premises. We feel that bours will be the completion of these
1953 --س-
size following the shifting of the he construction of the new dining hall
- 1954
ting to our readers the Silver Jubilee
ee fold fuuction. Although it is /es with satisfaction an additoinal some satisfaction the task performed on of the O. B. A., a magazine that
- 1962
the horns of a dilemma for no falt unemployed' is increasing year by C. E. qualified group. Unemployand their plight will be no better in
- 1963
Flag for 1963 and our Junior Cadet fatalawa corps an achievement for any
9

Page 133
school in the North. Senior cadets t in the 0.22 rifle shooting contest.
It is with pride and pleasure t memoration of the 75th anniversy of
From 1968, new types of scil There will be regrouping of classe new names. The Junior schools W the Kanista Vidyalayas and the classes from std 8 to Al L. classe Vidyalayas.
A narrowing down of the o hardly the way to prepare for in culture.
During the past few years : medical faculties of the University problem no doubt it calls for an interests of the nation.
It is the pre - vocational cou will not only ensure employment children, but also accelerate the e
The school going population The schools are in a fix with with students, lack of class room who are qualified are unable to can fined a remedy for this? Th or the government?

ɔ won the first place in the Batalion
1964 س--
at we dedicate this issue to the com
he founding of our Alma Mater.
. ]965
ools will replare the present system. in different types of schools under th stds in the 1 to 7 and will be senior secondary school comprising and will be known as the Shresta
1967 س
pportunities for higher education is expansion of industry and agri
- 1969
admission to the Engineering and has become an increasingly ocute immediate solution in the larger
- 1910
rse of studies which if properly pursued
for the great majority of school
conomic progress of Sri Lanka.
1972 ہے۔
has increased by leeps and bounds. the existing classes overflowing s, teachers and funds. A / L. students find places in the University. Who e student, the teacher, the parent
1974 -س--
IO

Page 134
Seated L-R: Mr. K. KLIṁlara singham,
P. Wiweka mandinn (Prgs Mr. W. Sharım U ga linga
Standing - R: T. Nagu leswaran (Tr
thas (Asst. Secretar A, Chandrakumar (S
 

Mr. S. Ponna Tipalam (Principual)
ident) Mr. S. S. Pinni ya lingam
&SLII er P. Ahl far (Editor) W. Aru|-
y) S. Kiru baharan (Wicig President) ięCretary)

Page 135
Commerce Uniol
Sealed L-R: Mr. P. Wilwa rajah,
M. S. Ponna mpalam
W. THä Edra 1, Mr.
Standing L.-R. R. Gananeswaran, F
S. Ma nokara n. F
 

in 1986 - 1987
T. Mahamoorihy, W. Siwa (1895 a 1, (Principal), P. Utha ya mar, S. Siva su bramaniasarПа
3. Ahilan, K, Kuga tha Sam, K. Nher Luji, .. Rohan raj, K. Suthaga r.

Page 136
One of the founder editors recollects.
An Event
No one forgets one's school days and merriments. Also a carefree life higher classes, his attitudes towards keep his head above petty notions a betterment of the world.
I recollect the days how the ' was in the Pre-matriculatlon class collecting hand written articles of top posal of our class-mates for reading This appearance in manuscript form ( authorities provided a specially made and local news were written on fools was fastened to the reading desk. Mr of this feature took the initiative of Prakasa Press - situated close to the C P. Kathiravelu and self took charge ( Hindu”. The publication of the maga enthusiasm,
It gives me pleasure to look ba the College. The amount of learning praise worthy. Men like Mr. Nagaling Mr. Sangarappillai - another lexicon - t Kulasingam - a rapid machine to teach - Mr. Narayana Sastriyar - for Hindu : an embodiment of Saivaism - to teach Tamil Literature - to teach us Tamil a
Fifty years of publication of thi mark in the History of Jaffnn Hindu Celebrate its Hundred years of existance Event. The noble founders of the Col Staffs, noteworthy old students - will nir. May I wish the present young a Editors and students - a very pappy &

not to Forget
The School life is full of pranks frolics But as he steps up in the leadder of he world changes. He aspires to di wants to contribute his mite to the
Young Hindu Came into existance. hen. A few of us mooted an idea of cal interest and place them at the dis
during intervals and leisure hours. ontinued for a few months. The School reading desk for this purpose. Articles :ap paper in columns and the paper . V. M. A saippillai who was in charge getting our articles printed at the Saiva
N
ollege. My friends and class mate Mr. of the printing work of the “Young
Zine gave us an unlimited joy and
ck the golden days of our lifes in we had under very able teachers-were am - a star to teach us “Shakespeare’ o teach English grammar. Mr. M.C. physics - Mr. C. Sabaratnam for Maths philosophy, Mr. M. M. Mailvaganam
is religion, Mr. Subramaniam - lover of di so on.
Young Hindu is certainly a land College. The College is soon going to It is a unique record to celebrate the ege, together with the past Principals, find a promenent place in the Souved energetic Principal, the Staff, the prosperous future.
By M. S. Sithamparappillai
Tellippalai

Page 137
The History of th
A School Journal plays and a school and no doubt, its birth the progress of the school concern “E Young Hindu' and the Jaffna F.
The growth of the school má an interwoven relationship with the approach the centenary of our belo the first appearence of the '' Youn in fact a rare coincidence.
Those were the days, when ( School Magazine or an annual. Ev find a school magazine, in any sc In Jaffna Hindu College during the siastic students, who formed themsel written journals and periodicals to talents.
It was during the time of late of that time, the young and energetic ventured into this move, for a Schoo gave the approval and blessings for th born in July 1937.
Before this, there were a few b by the name "The Courier', “The H to mention a few. Even the 'Young hrochure.
It was due to the untiring eff “Young Hindu' came into being and matters connected with the publicatio and guided the student editorial boa of articles. The first Student editor the “Young Hindu' was a fortsight and reports on the College activities enabled the parents and the past pu

' Young Hindu
portant role in the activities of nd growth do have an impact on
It is so in the case of the du College.
azine the “Young Hindu ' ' has progress of the college. As we ed college, the golden Jubilee of
Hindu too falls this year and
nly the Missionary Schools had a in then it was a rare thing to hool in this part of the country. 1930s, there were some enthuves into groups and started hand give 0xpressions to their creative
A. Cumaraswamy the eminent principal Vice Principal late V. M. Asaipillai magazine, Mr. A. Cumaraswamy is move and thus “Young Hindu' was
ind written journals. and monthlies. raid and "The News Chronicle'" Hindu' at first was a hand written
ts of late V. M. Asaipillai that the ne did the over all Supervision of all of the “Young Hindu'. He directed in all matters of selection and editing is P. Kathiraveloe. At the outset, journal with many articles, poems The reports on the college activities. s to watch and Study the progress of
2

Page 138
the College. There was a dearth of nei world war nnmber two and the College the journal as a monthly issue from 1
The situation worsened and the i further and as a result, the magazine a in 1944 and 1945 respectively.
After further distruptions, the ma issue in 1948 and 1949.
It was in the year 1948, with t. the “Young Hindu commenced its iss lish and Tamil. The Tamil section was this year onwards, separate editors and appointed.
From the year 1951, the “Young with articles from the students and rel college. The 195 issue was brought ou commemorate the Diamond Jubilee of 1 magazine of the old boys association ce of the O. B. A. too were published i ed serving, not only as a students mag College, bringing out news and reports c Hinduites both past and present.
In 1952, the issue was hrought t C. M. Culasingham the senior science ma
The 1953 issue was brought out memorate the death of the late A. Cul articles, which paid tributes to the late Hindu.
The “Young Hindu celebrated i years issue was a bulky volume, with sé celebrate the 75th year anniversary of brought out as a bumper issue in 1965. nuously every year until 1977 there wa unsett led situation in the country ti !! 1 !
The 'Young Hindu' renewed its again.
29

vs print in the country during the authorities were forced to bring out 940 to 1942.
mport of newsprint was cut down ppeared only twice in 1943 and once
gazine was published as a termina
he Mahatma Ghandhi Number that ues in two separate Sections for Engnamed 'Inthu Ilaygnan and from sub - editors for these sections were
Hindu was publised, as an annual ports on various activities of the t as the Diamond Jubilee issue to he college. As The Hindu the :ased its publication; the activities in the Young Hindu. Thus it startazine, but also as an annual of the on the activities of the college, to the
o commemorate the services of Mr.
ster who retired in that year.
as the Cumaraswamy number to commaraswamv and it contained many principal the architect of the modern
ts Silver Jubilee in 1962 and the averal informations of the past. To
the cellege, the “Yoning Hindu' was Though the magazine appeared contis a lull in its appearence due to 984.
appearance in 1985 as an annual once
3

Page 139
Half a century in the life of a matter to celebrate and rejoice. while remembering those band of e. who pioneered laboured and steered ideals of the Hindu traditions to it. from late V. M. A saipillai, eminent V. T. Sambandar, A. S. Kangaretnam Kartigesu, to mention a few, have this magazine in the forties.
To add to this list, there we Mahadevan, T. Senathirajah, K. Siva Sivasubramaniami, E. Mahadevan, S. A. Karunakarer who laboured as Sta during the past many years, under Sabaretnam, E. Sabalingam and P. S
in the recent times teachers w this magazine as staff advisors under P. Mahendran, N. Somasundaram, C. guru and V. Shunmugalingam. T. Ka Manager has been instrumental in t these issues sucessfully.
Even though the “Young Hindu' the past half a century, it has withsto this Mighty institution of the Hindus v
More over, this issue of the YC the history of both the college and the of its first appearence.
The moral and spiritual growth guided and fostered by the issues of the
May lord Ishwara Bless the “You for many more years to eome.

a School Magazine is certainly Dn an occasion like this, it is worth ergetic and high spirited teachers the Young Hindu in the glory from time to time. Apart men like W. Nagalingam, Pandit , M. Kartigesan and Vid van K.
contributed for the betterment of
:re teachers of eminence like V. ramalingam, V. Erambamo orthy, V. Kanaganayagam, R. Sivanesan and Ef advisors from time to time principals like C. Sabaretnam N. s. Cumaraswany.
ho contributed to the progress of frincipal S. Ponnampalam are Mahesan, S. Sivaraja, N. Jegananda malanathan the youthful business he recent years in bringing out
have weathered many Storms during Od them these long years and served yith Success and glory.
pung Hindu” marks a mille stone in : magazine, being its golden jubilee
of the Hinduites have been always “Young Hindu' year after year.
1ng Hindu” * to serve the Hinduites
Vannai. S. Sivaraja

Page 140
My home
The name of my home is “Kanna Wasa'. It is built out of stones. it's located at a well - Ventilated spot,
My hone has four rooms. It has a bed - room, a dining - room, a prayer room and a kitchen. In front of my house, there is a beautiful flower
An Unlucky Day
It was a school holiday. I was playing cricket with my brothers. Once my brother hit the ball so hard, it fell on the road and stopped at the middle of it. I went to collect the ball.
Suddenly a bus came along the road. I didn't notice it till it came close to me. I was afraid. I couldn’t run. The bus - driver stopped the bus any how.

S. Srithacksan Year fa
garden. There is a long compound at the back of my house. It has a long verandah too.
Around my home, there are many boutiques and government buildings.
I like my home very much. it's my sweet home.
L. Churendran Year 6B
Then I turned to run in the direction of a bungalow. Another bus came in that direction too. So I turned back and ran almost into the first bus. I was shocked.
The bus driver got down from the bus trembling. He scolded me. He told my parents too. I decided never to play cricket again there.
5

Page 141
My Dog (my Pet)
I have a little dog and I call him Rex. He is white in colour. He barks at people, but he is a very good dog.
One day I went to the shop and left my hat behind. My father was angry that
The Person I like b.
The person I like best is my Father. He is a Technical Assistant in the Irrigation Department. He is a tall smart person. He can sing and play the guitar very well. He Normally works in places far off the towns. He goes to his work site by car.
On Sundays I join him to the work site and see all the places. He supervises the construction of tanks bunds, Anicuts, Culverts Roads etc.
My School
The name of my school is Jaffna Hindu College. It was founded ir 1890. It is situated about two Kilometers from the Jaffna town alon the Jaffna - K. K. S. Road.

S. Sutharjenan
Year 6C
I lost my hat. But Rex my good dog ran to the shop and found me my hat, I was very glad and I thanked him with a kiss. I always take Rex with me when I go out because he is my faithful friend.
V. Daneshkanthan Year 6 C
Sometimes he takes me to the tank to bathe. We can see pink - beaked birds swiuming in the tank. Different kinds of birds can be seen during March, April Period. Fresh - water fish too breed in the tank.
My father is very strict with me on my studies. If I don't do well in class, he wil! scold me. His Scolding is for my good. Yes I like him very much.
B. S. Pirashasthan Year 7 A
My school is a boy's school. More than 2000 pupils are studying here. I am proud that my school is one of the eighteen national schools in the Island,
Ι ό

Page 142
There are seventy teachers teaching in my school. Our Principal is Mr. S. Ponnampalam. He is an old student of our school. He also served as a teacher and deputy principal of our school. There are now two deputy principals to assist him. -
There are 52 class rooms, We
have classes from year 6 to year 3 Each grade has five or six
divisions.
There are four laboratories and two libraries. Almost all the daily papers and valuable books are available in the libraries.
My school is one of the best schools in sports. We play cricket
If Babuji were alive
It was a Saturday in October 1987. Shelling and Gun shots were heard all over around us I was inside my house with my parents. I was frightened by the terrible sound outside. I was seated on a stool. In front of me on the wall a framed picture of Mahatma Gandhi was hanging. I was looking at him. The picture started fluttering in the gentle wind. All of a sudden Gandhiji's smiling face changed. Tears of blood filled
his eyes and rolled down his wrinkled face.
stood up partly surprised and partly frightened. I felt sorry for him and slowly asked him, ''Babuji, why are
30 7

and foot ball. We became the champions many times in these games. Hindu traditions and culture well maintained.
Achievements attained by my school are many and it is difficult O meation all here. Our school has produced many educationists, scientists, doctors, engineers, good teachers and efficient principals.
The colour of my school flag is blue and white and like my school anthem and I like to follow the motto of my school.
We are looking forward to celebrate our school centenary celebrations.
S. Sri Thinvalan Year 7 A
ou crying? Your tears of blood make me very sad'. The Mahatma smiled and notioned me to sit down. And then he poke in a low but steady voice. Child, please do not get upset over bese tears of blood that ooze out of hy eyes. Look at the millons of drops lood that are shed in your country han is hunting down man and man is illing man mercilessly. You see blood verywhere on clothes, on the roads, a walls, in vehicles and even on trees. ow can bear to see all these Stains
human brutality's.
“Yes, Babuji, I understand. But have heard from my teachers that you.

Page 143
had come to our school sixty years ago and that you had chased away a powerful country from yours. You had fought for the freedom of your p2ople without shedding even a drop of blood or firing a single gun. I am told that you had not touched a gun. You fasted whenever those around you chose to kill and loot. I wonder how you did all these. Can't you please come down to us in flesh and blood and show us how to solve our problems ?'
The Mahatma thought for a while and slowly opened his mouth. The voice grew fainter and leaned forward. Son you have problems all over the world. Border disputes are being solved by bombs, missiles and deadly chemicals.
My Village
The name of my village is Kaitadi. It is between Jaffna on the west and Chavakachcheri on the east. It is famous for all the charitable institutions. All these charitable instituitions are found in Kandy road. There is a Hindu orphanage for the Hind orphans, a Salvation army for the non - Roman catholic orphans, Nuffield School for the deaf and blind children and a state home for the elders. The first three institutions educate the less fortunate children and help them to earn for their living. The last one provides food, shelter and care for the uncared olc people.

ou have heard of Iran and Iraq, India ld Pakistan, Afghanistan and other Ich countries where man kills man to lve problems Do you know that I lyself was shot down because someone anted to solve a problem?’
Is that so, Babuji? I have not heard hat part of your story. I am really righten2d. In that case Babuji, please lo not come down to help us. They may shoot you again. All of them have guns and are found in very nook and corner. So please don't come, I can't Dear to see you shot again. I can't'. My father picked me up with a big bump on my forthead. I had leaned little too much on my stool and had fallen down.
G. Krishnakumar
Year 7 A
The presence of an Ayurvedhia hospital and an Ayurved hic College also contributes importance to our village. The vill age is also equipped with a post office, a railway station, a public library, a Maha Vidyalayam, a field work centre, a public market and a shopping centre.
Though it is a traditional agricultural village, rccently several factories like the Andries fish processing factory, Mahendra glass works, cable factory and government distilleries corporation have cropped up and this has helped
8

Page 144
many unemployed youths to find jobs. There were also proposals to open up hotels and restaurants to cater for the developing industrial centre. If not for the ethnic crisis, our village would
My Class
Year 6A is like a hive of honey bees With a jolly set of thirty - seven boys We study and play during the leisure Always we obey what our teachers lecture.
Aravind is clever and kind hearted Our jokes never make him heated Sanjeeban is shy and quiet Always tries his best to be bright
Jeyaskanthan makes fun with everybody At times this makes us moody
My Village
The name of my village is Neervely. It is situated nearly seven miles away from Jaffna town. It is surrounded by four villages, namely Puttur in the north, Kajthady in the east, Kopay in the South and Urumpirai in the west. The main road connecting Jaffna and Point pedro runs through my village.
The chief occupation of the people in my village is Farming A few
I

have been elevated to the rank of an urban area. But yet the villagers are hard working himble, humble and simple. I am very proud to live in this village.
V. Sivashaakar Year 7A
Muhunthan is our cricket star He likes travelling in a big car.
Sutharshan is a good singer When angry shakes his index Finger Gajan our monitor is good indeed Senthuran many a time his feed.
Prathapan is a jolly boy Never fails to keep the class in joy Mr. Sivapragasam is our teacher dear His classes always fine and clear.
P. Tharmakumaran Year 7B
do paddy cultivation also. Our farmers mainly cultivate tabacco, onions, chiIlies, potatoes etc. Some of them are interested in cultivating Kurakkan, Sami and other grains which they use for their food. My village is famous for plantains.
Our farmers cultivate vegetables in their gardens on a small scale. The common vegetable are brinjals, Ladies fingers, tomatoes. A few of
9

Page 145
our farmers have started to cultivate the so called English vegetables such as carrot, beetroot, beans, cabbages etc in the recent years. The main problem in cultivating these vegetables is that they need COIstant attention. Some of our farmers are successful in reaping big harvests of fresh vegetables. This shows the alertness of our farmers in their work.
Life of a beggar
A beggar is a common sight in my country. He is foulud in towns bazaars temples and market - places. It is a pathetic sight to see a beggar. It melts our hearts to listen to his tales of misfortunes. A beggar has nothing to claim as his own.
A beggar usually wanders about place to place. He is ill-clad. He carries with him a dirty bag or two and a tin can. The tin can is his begging bowl as well as his drinking vessel.
A beggar sleeps wherever he likes He has no fixed abode. He gets up
She is hundred year
The Jaffna Hindu College, Was started by Navalar the sage Soon she’ll be a hundred years of age Am I not her proud pupil at this stage?
I

There are three big Hindu temples, and two churches in my village. I a proud to state that the only glass factory in the northern province is situated in my village.
There is a factory in my village that produces equipments for agriculture such as mamoty knives and tools for building houses. There is also a factory that produces packeted sweets in my village.
V. Sunthareson Year 7B
early in the morning and goes about begging. He acceps money or food. He sponds the whole day begging. and when the sun set he retires to a quiet corner, eats whatever he has collected in the bag and puts by his coins safely in his bag and goes to sleep.
A beggar has no cares. The sky is his roof and the earth is his floor. He never thinks of to morrow. He lives only for today. Beggars have none to please. We must feel for them and help them.
of age
S. Anbuchel van Year 7 C
For my grandpa dear was here So were all his six sons; I am sure . Two of them are teacher. Still there Of them one of cours, is my dad dear.
)

Page 146
Sitting L-R
S. Srit haran, W. Yogathasam (Asst. Sunthram (Deputy Principal and W Mr. S, Por nampalam (Principa I), P
Standing L - R:
K. Mathiwathanakumar. T. Manoranj selvan, S., Kirupakaram, R. Mohana
 

Senior Prefects), Capt. N. Soma. ir diri), R. Kapilan (Senior Prefect), Sutha karan P. Wickneswararajah.
an, S. Sa tsoroopan. T. Thiru waru dthas, B, Srit haran,

Page 147
seated (Ground) L R K. vasanthan, N. Gowrithasan, N. Divagalala, S. Gunalan, M. Jooooooo o fost senthi Iselwan, K. Srikularaj
seated L R: Mr. N. Nalliah (Advisor), Mr. P. Sriskandarajah (G. S. L) P. Ganeshān (T.: l-)Mr. S. Porina Tıpalāṁ (Principal), A. Chandrakumar, Mr. K. Wikneswaran (S. L-)
Standing 1st Row L–R: S. Chewwel, K. Sutharsan, K. Sathetēs, P.Sen thị|kum Hr. W. Ra III am än än tĦā 53 r mı ? . P, Ahilan (C). My K. Sathiyan. N. Janahan, T. Sathyendra, S. Sriskanthāfī S.Šalthyānā raya II 3ri -
Standing 2nd Row L–R. H. Adolf, J. Mayooran, K. Satku na rajah(seriba), F. Saimarugan, S. Gajadevasangary, W. Mayooran, B., Yathugulan, S.Ara winthan, S. Åthithan, M. Sivāgā no sản.
 

Scouts - 1987

Page 148
Maurititus
Mauritius is an island in the Indian Ocean. Port Louis is the capital of the island. There are many high mountains thick jungles and beautiful seashores. This island was discovered by the Arabs during the tenth century.
During the fifteenth century Malays went there. During the sixteenth century Portugese want there. Till the Dutch people went there in 1598 nobody Settled down thcre. At the begining, the Duteh were interested in trade and Agriculture. In 1710 the Dutch left the island. In 175 the French occupied the island. This island was under the F1 en
Louis Braille
Louis Braille invented the system by which blind people could read. This system was named after him and was called “ Braille.
Louis Braille was born in France. He had normal sight like other children at birth. But when he was three years old, he lost his sight, and became totally blind. He grew up and became a young man. He wanted
31 | 2 |

K. Kumaran Year 7 C
ch rule for about a hundred years. Then this island came under the British rule in 1810. It became an independent country in 1968.
Sugar cane cultivation is the main occupation of the people. The majority of the people are Indians. It is a member of the Commonwealth of Nations. It is also a member of the Unitad Nations Organisation. It is a democratic country. It is one of the beautiful countries in the world. Many tourists from Europe visit this island every year. It's area is about 1865 square miles.
S. Aravinthan Year 7 C
to make the best of his life. He also wanted to help other blind people to read.
Being a blind himself, Braile knew all blind people have a very good sense of touch in their fingers. He thought and invented the new system of raised dots on strong papers each group of dots standing or different letters. Thus he helped many blind people to read by touch.

Page 149
Florence Nightingale
Florence Nightingale was born in a rich family in 1820. When She was a young lady her parents thought that she would marry and settle down in life; but she did not like the married life, She wanted to become a nurse and look after the sick people. In those days nur ses were rough and dirty and unkind. So her parents were very angry when she wanted to become a nurse. She spent her time nursing all the sick people and animals on her fathers estate.
At last her parents allowed her to start a small nursing home in London. Then the crimean WaT broke out in 1854 and hundreds of wounded British soldiers were dying at Scutari in Turkey. This gave Florence a good opportunity to serve the sick and the needy. She was now 34. She got permission from the British Government, collected a band of nurses and went to Scutari with a lot of equipments. The hospital there was an old army building with dirty drains all round it.
My ambition in 1ife
Everybody has an ambition in life. What he or she will be when he or she grows up. One would like to be a politi
I

N. Thanansajam Year 7 C
It was dark and overcrowded and full of flies and bugs and Cockroaches. Florence and her UTSCS washed and cleaned the building. They gave the soldiers clean clothes and good food. They treated the wounds gently. Florence could not get what she wanted for the soldiers She had to struggle hard to get things, the
soldiers needed Sometimes she had to buy them herself.
Every night she used to walk round the hospital carrying a little lamp to see if the soldiers were
comfortabe. The soldiers loved her and kissed her shadow When
she passed by their beds. They called her “ he lady with the lamp'.
After the war was over, Florence went back to England, but her work continued. She fought hard to make the British hospitals cleaner and brighter. She received honours from queen Victoria and by the time, she died at the age of 90, a new type of nurses had taken the place of
the dirty and drunken nurses of the past century.
N. Divakalala Year 7 D
cian, another would like to be an engineer and a third would choose to be a doctor. I too would like to be a
22

Page 150
medical man. Why I like to be a doctor is to cure the sick and help my country men to lead a healthy life.
It is not so easy to become a doctor. One has to work hard from beginning to achieve success. To enter the medical institution there is competition. One has to study hard the subjects like Chemistry, Biology, Physics and Botany and reach high standard in these subjects. Once, one enter the faculty of medicine he has to study day and night and gain success.
My trip to Trincoma
Last Friday my brothers and I went to Trincomalee We stayed at our uncle's house there.
The following day we all went to the famous Koneswaram temple and offered our prayers. It is one of the oldest temples in Sri Lanka and it is built on a rock. Then we went to see the national harbour there. We saw ships unloading bags of rice and sugar.
An autobiography of
I am an Asia bike. I was made in a huge factory in Japan. I was packed along with my friends and brought to Sri Lanka on a ship. It was
23

Once you become a doctor you hould treat the patients well and help hem to cure their ailments. One shold not look for fees. One should erve the patients and treat them as ne's own sisters and brothers. By doog this we are doing a service. I hope hat my ambition to be a doctor and erve the people will become a reality or which I will have to thank God. t is my desire at the later stage to elp the poor by giving them medicine ree of charge.
see
K. Jeyanithy Year 7 D
On Sunday morning we went to he hot wells and had a bath. There re seven such wells. The water there always warm. From there we went ) Kantalai to see the tank. Water is umped into all the paddy fields from his tank. So the farmers there need ot have to wait for the rain.
We left for Jaffna the next day. was really a wonderful trip.
an Asia - bike
K. S. Sriharan Year 7 E
tiresome but very pleasant voyage. 'e were on board for a number of ys and we had stopped at a number harbours. We were not allowed to

Page 151
come out of our cages and so we could not see anything. We were taken out at the Colombo Harbour and removed in large lorries to a massive store close by.
Then, one day a smart merchant bought all of us and took us to his shop. lt was a famous Bicycle shop in the busiest part of Colombo. All the people who passed the shop turned to look at us because we were highly polished and shone in the morning sun.
One day a small boy who had looked at me with dreamy eyes several times, came with his father. He pointed me out to his father. He wanted me and so his father bought me. He took me to his home. He continued to polish me and felt very proud oi me. He
An Accident
One morning my mother and I planned to go to town to do some shopping. We did not wait long. In a few minutes, we were ablel to get into a van. The seats were all occupied. However we were able to find places to St.
The van started moving slowly. In a few seconds, it started speeding up. At the next halt the cleaner tried to pack the van with as mħany people as possible. The driver started driving fast.

sed me carefully. He used me to go his school and his tuition classes. was very happy with him.
One day an unpleasant event took place. My owner had got up late. He was late to school. So he rode me very fast. A school - Service van had some at a terrible speed and both of us were knocked down. My friend got thrown aside but I got entangled under the van. My companion received minor injuries. I lost my shape. They had to collect me part by part. I am now lying in a bicycles repair shop. Some of my parts have been used on other bicycle. Last week I saw my friend walking to school. He looked sad. I saw him look at me and sigh. I am now all alone in the shop.
S. Manimaran Year 7 F
At the railway crossing our van ran into a taxi. The driver of the van. and three passengers seated in front were thrown out. All four were injured. The taxi driver had two men in the taxi. One man was injured. The taxi driver had a narrow escape. Everyone knew that the van driver was at fault. But all kept silent.
There was no death and there was no damage for the vehicles. So we were able to go to town

Page 152
----)|-|------|-Nos',, !* ) !
----- No...),! ±
()
----------
1861 - oppol·lo obupinquisi uuo
 
 
 
 
 
 

'uesaunÄE W od ueuex{e^|JL 'A'ue:puole N × uesaxeųųı ssuel BM5 auf IA - y Aų į Ed] !,] Euas'S uenļēųɔųɔnaɖɩy 'suedeunosea! S osue/exseqnux! :)u BaoxueII + +上田 ||q田x ">. 또-T^^os puɛ uousleųÞns 'w Jeunxe...pueųɔ sa ueųnunon w os!ouaenoleunɔ 'L ueųneseų erą · N eup -uose H "A uesəueals os ueųļuefie Aar -yuoqnuelewsəəųıəx sa uel Áeųneuəəųı :UededeÅųL ’S ‘H H-II wogPUZ UBAB deuBABIES 'S ' uBuenosəųe w|‘S Í BIBLIO W TŁuelewsəəaeg 'w uJeuexạseueus,"H LLIÐ Á EN -IseuueN ’N ueổeleasuyos seuỊqo9 = uesea eupus -Iuoseə|nuw is ueqəəpella ' N ugðunumojnyo X
H-T MADH 15 | fiul puels (S (CI) qesë definuu eų5 ... wue|BABqietuoid A u edəəų led 's uesəəueqtuyT (S ‘q)ueųļeue|Bulex - L - I WLIESJeųjns "X (sedųou||14) uueledujeuuod 'S ' I W uelquy "... u edəəų sekar'W EudeSeųJueu eurųış - A (o -q)dodellInseAsS ‘L “I W H-II pəlea
、
T | : \,\!},

Page 153
Out Standing Performan
Mr.
t
Mr. W. S.
i; Lecturer
Univers Fofag f G. C. E. : Aggr&g: : Entered Univer:
诺 ObtainE the firs'
3. Obtain E neегіпg topped
E3 *
S. Balach andrar1
ASSt. Le Cturer
Faculty of Engineering Universi
Perada niya Perada niya.
Na voda ya Government Scholarshi|| For best performance in Grade F
Maha pola Government Scholarshi
For best periormance in G. C. E. Examination.
Maharajah Trust Endowment Scho For best performance in G. C. E Examination,
Caylon Developement Engineerino For having Come First in Finai
University Scholarship: For having come Second in F
Graduated from the University Honours (Second in Batch). En
 

ces in University Exams
Siwarajah
Faculty of Engineering, ty of Peradeniya,
iya,
A W L - 4 A.
ata - 360:
the Faculty of Engineering, sity of Peradeniya. ld first class and Topped the Batch in Second, 8 Third year Examinations ld first class in Electrical Engi
in the final Examination and the Batch.
(A WL)
| ar ShipO ; (A WL)
Ltd. Prizə: examination in Civil Engineering,
inal Examination in Engineering,
of Peradeni ya with First Class gineering in May 1987.

Page 154
My Dream
-I woke up from my sleep to find my self in a beautiful forest.
The ground was a carpet of green and yellow with wild flowers peeping at me. The sky above was blue and cloud less with little birds chirping around and whispering, " please do come and sing with us ””.
The rabbits shyly peeped out of their burrows. They were timed and seemed to say, '' friends please join us in playing hide and seek ".
The friendly deer stood a little way off calling out to me ' come,
Mály Pet
It was a Monday’s dawn When I saw my pet a few days born Oh! what an unlucky soul it was It couldn't bear its mother's loss.
The dead mother lies on the street Is this the way God wills it? l took the young one home and named it He grew and started eating my mat. I Pat
I give him milk and rice, But he never stopped eating mice Pat tried but never caught his tai He daily receives us and our mail.
32 | 25

K. Thirukkumaran
Year 7 F
We will take you for a ride on our backs .
Oh I what a fun. sang with the birds I played hide and seek with the rabbits, I was taken for a ride on the backs of a deer and I saw all my friends in the forest. They treated me well and gave me food to eat.
But alas! I woke up and they were all gone, yes, out of my sight, but never to be forgotten by me.
Oh! It was a dream, a sweet dream.
P. Vishakan Year 8 A
One day I found him dead Beneath my Grandma's bed
felt I lost a part of ny Sout for Pat and I were as Mum and gold
A part of my body now lies under
it's grave or me it's worth over the money
my parents Save at was not a pet but a friend to me an I get another Pat? I shall wait
and see

Page 155
My birthday
The twenty sixth of December For me a day to remember It was my twelth birthday. which fell on a bright poya'day, Both my parents stayed at home, And kept the house in good form We got ready for a grand party. Twelve little candles and my name
Rain
The sky gets dark Rain clouds float The birds fly to their nests.
It's ready to rain Thunder and lightning Frightened the children
Dreams
What is dream? According to investigators, it is a series of sensations that pass through a person's mind while sleeping. Except under certain abnormal conditions every one dreams every night. Some can't recall their dreams. But it doesn't mean that they haven't had dreams the previous night. Studies have proved that eyes move during dreaming.

S. Senthilkumaran Year 8 A
Aderned a nice birthday cake, All my friends and relatives came And wished me with nice gifts Dressed in fine new out - fit I prayed to our Lord and lit, The candles arranged for me, it was a delightful sight to see
A. Mugunthias Year 8C
Rainy drops fall down Now its rain
Gradually rain has ceased Children play with water
Sun was brightly shining 1t is the end of raining
S. Yogaraj Year 8B
Dreams occur during a light stage of sleep Breathing and heart rate become irregular. Throat muscles become loose. About 4 - 6 cycles of sleep occur during the night. We have a dream during each cycle. A dream usually lasts for about 10 - 40 minutes and may be in black and white or colour. A terrifying dream is called a "Night Mare".
6

Page 156
Even people who are blind from birth dream. But they dream of sound, touch and ideas. Dreams originate in the part of the brain called 'Ceribral Cortex'.
Why people dream or what purpose it serves is not yet known definitely. In general however experts agree that dreaming is important to mental and physical health. If a person is not allowed to dream for a long time he might become a psychotic. Some ancient people thought that dreams were messa ges from God. Dream books have been
My friend
I have a lovely friend
His name is Simply Pream,
His birthday is on June second, And I gave him a T. W. game,
He is always careful. And he is daily cheerful, :He never tels lies, And his voice is very nice,
He is very handsome, And he is very tall, He likes to play bat and ball, And he loves his dad and mum
He likes to speak English, And plays table tennis, ; His hobby in gardening,
But his interest is playing,
27

disliked dy educated people. But they are still published. Dream readers still enjoy great respect among some people. Dr. Sigmund Freud is called the father of psyco analysis. He says that message pass freely from unconsious to conscious mind and these mossage are reveald in the form of dreams. Modern psychiatrists say that dreams are attempts to solve problems. Some others say dreams are means of sorting out informations for rejection or storage in the memory. Still researches are being conducted about dreams
S. S. Karunabala Year 8 A
His mother calls him Marathan, And his father calls him Varathan, He has a little brother, Who is somewhat a bother
He has a small garden plot, And he gets enough money from
gardening, He helps his mother a lot, And daily wakes up early in the
morning.
Marathan comes to school by bus, He always loves to play with us, When he and I go for a walk We hold each other's hands and talk,
hope he'll rise to be a doctor, 3ut not to be a money sucker, Dur friendship will last for ever Even when we meet in heaven hereafter.
p

Page 157
A Dialogue between t
Murali: Good morning Gobi. Where
are you going? Gobi: f have just had my breakfast. M: Did you go to Jaffna yesterday? G: I also ate string hoppers this
morming. M: Did you go to tuition class
yesterday? Git I had a cup of tea after my
breakfast.
Mr Where is your father Gobi G: Yes. But he is better now.
M: At what time will the doctor
COme?
Sri Lanka
My country is Sri Lanka. It is a little Island surrounded by the Indian ocean, It is called the '' Pearl of the Indian ocean '. India is our neighbouring country.
The President of Sri Lanka is Mr. J. R. Jayawardana, and the Prime Minister is Mr. R. Premadasa. The capital of Sri Lanka is Sri Jeyawardhanapura, Kotte. We have nine provinces and twenty five districts.
Sri Lanka is a tropical country. We have a wet and a dry zone. We have coastal areas with stretches

vo deaf people
N. Muraliraj Year 8 A
G: I think he is an honest man.
Mi: But I don't think the doctor "
will come.
G: Did you see the television last
night?
M: Yes. I saw it on the road.
G: Could you tell me the time
now please?
M: Where is your bicycle Gobip
Gt Oh! I am late I want to go for my tuition class. Goodbye.
M; Thank you very much.
R. Vaikunthan Year 8 A
of golden sand. We have flat valleys and Low Lands and hills as well. Kandy is the capital of the hill country. The hills are covered with tea and look like green carpets. Nuwara Eliya is called little England. Jaffna is the capital of the North. As Ratnapura is famous for gems, so is Trincomalee for its natural harbour. There are two other harbours at Galle and Colombo. The International Airport is at Katunayaka.
There are various races. in Sri Lanka. They are Sinhalese, Tamils,
8

Page 158
Muslims and Burghers. Although Sri Lanka is a Buddhist country there are other religions as well.
Sri Lanka's main export items are tea, rubber, coconut and gems. We are also famous for Baticks. We have wild life sanctuaries at Yala, Wilpattu and Lahugala, and the best zoo, in Asia the Dehiwela Zoo
The operation “PAV
in the Jaffna Peninsu
The peace accord was signed between India and Sri lanka in July 987. There was happiness on every - one's face. All felt that at last peace has visited the strife - torn peninsula. People started filling up the bunkers in their houses. India sent about five thousand Peaee keeping forces in different kinds of planes and helicopters. The Indian peace keeping forces were seen everywhere in the peninsula. They were making camps in the schools, houses and shops and they also put up sentries in every junctions. People waved at them in joy. There was an air of relief every were. The people of Jaffna thought, they would help us from the Sri Lankan army. There was no shelling from the Fort, and no bombing too. The Indian hilicopters flew very low allinost touching our roof.
The Indian Government tried to get the L.T.T.E. to accept the peace accord.
33 129

There are many rivers and mountains. The longest river is the Mahaweli Ganga and the highest mountain is Pidurutalagala. Adam's Peak
is a sacred mountain. We have lots of varieties of flowers and delicious fruits too. Our staple diet is rice. The lion is our national emblem.
I love this wonderful country of mine very much.
AN'
la
T. Janahan Year &A
The L. T. T. E. leaders were flown to India in a special helicopter. The Sut humalai Amman temple became a famous historic place, because the Indian helicopters took Pirabaharan, from here. They met the Prime Minister Rajiv Gandhi. There were few instances of the surrendering of arms, but gradually things
seemed to take a bad turn. One of the L. T. T. E. leaders fasted to death.
The relationship between the Indian Government and the L. T. T. E. be
came strained. The people were anxious too. All felt that the short lived
happiness is all over agian. Two local presses were bombed one night. On October 10th last year the Sri Lankan Government clamped an indefinite curfew. Jaffna peninsula plunged into darkness. There was power cut in the whole of Jaffna peninsula. People couldn't get out of their houses, and couldn't buy things too. Therefore people were in starvation. And the fight between

Page 159
the I. P. K. F. and L. T. T. E. started This is known as the operation PAVAN'.
There were motor shelling from many directions. People started running like rats for shelter. The temple and schools became refugee camps. People fought for places in the temples and schools One could see hapless people moving aimlessly with whatever belongings they could take. There was an air of fright. Helicopters of different shapes and sizes flew above us. The noice of the shelling dumbed our senses. There was no food to eat in these refugee camps. We could hear about deaths Many lost their lives. old as well as young, males as well as females were victims of shelling day and night Shell fire could be heard
every where. We never heard such noises; the noises was terrible
People started to move out of their houses. Places that were crowded with
My Mother
My mother is the mistress of our house She works very hard all day. She does not rest. She gets up early in the morning. She goes into the kitchen at once and lights the fire. Then she fills the kettle and puts it on the fire to boil That is her very first task for the day
She then sweeps the kitchen and washes the pots and pans. Thereafter she gives each of us a cup of coffee. Then she begins to cook our break

eople became deserted. Not even stray ogs could be seen except soldiers. fany houses were damaged due to helling People started moving out of affna peninsula to distant places like Solombo. There was no food. In the
efugee camps food was not there for ll the people. There was mass starvaion. I thought many will die without
ood. The people contacted diseases ike diarrhoea. Many old people died. By about the latter part of November he situation began to improve and people started slowly to move They isited their houses and saw the damaes caused. I too went and saw the amages caused to our house My house
was terribly damaged. I collected the broken pieces of the notor shell that caused the damage to our house as a rememberance of the "OPERATION PAVA Noo.
S. Sureshkumar Year 8 C
fast. She has no servants. So she has to do all the work alone
She is always happy to entertain
guests, She is thrifty and simple in her dress. She keeps the house neat and tidy. After dinner, she tells us interesting stories. She nurses us when we fall ill I have learned from her how to cuok and how to manage the house. I love my mother very much. There is indeed no temple holier than mother.
O

Page 160
My Paddy field
I have a paddy field in Ariyalai. t is three miles away from my house During the rainy season, I manure the paddy field. After ploughing the field I sow paddy. After three weeks I apply
My Birthday Party
T celebrated my twelfth birthday
party on May 19. I had a party in the evening.
At about six o'clock I wore a new dress. My mother had made a cake
in the shape of a butterfly. There were twelve candles in it.
My friends and relations came.
They stood around and sang. “Happy Birthday to you'.
Books and reading
Happy is the man who acquires the habit of reading when he is young. He has secured a life - long saurce of pleasure, instruction and inspiration. So long as he has his beloved books, he

D. Sarthchandran
Year 8 E
fertiliser. I repeat fertilising after another three weeks. I spray weedicide and insecticide to destroy weeds and insects. harvest the paddy in January.
Usually I get a very good yield every year.
C. Jegathesan Year 8 E
Then they gave me presents. I served the cake to them. My mother served ice cream and biscuits. Then my mother served cool drinks to them.
We sang songs and danced. We played some games too. At 9 o'clock my friends and relations had dinner and left. I got a lot of presents and was very happy.
B. Balakumaran Year 9 A
need never feel lonely. He always has a pleasant occupation of his leisure moments so that he need never feel bored. He is the possessor of wealth, more precious than gold. Ruskin calls
I

Page 161
books "Kings treasuries' - treasuries filled, not with gold and silver and precious stones. But with riches much more valuable than these. Knowledge, noble thoughts and high ideas. Poor indeed is the man who does not read and empty is his life. The blessing which the reading habit confers on its possessor are many.
Provided we choose the right kind of books, reading gives the highest kind of pleasure. Some books we read simply for pleasure and amusement for example, good novels. And novels and books of imagination must have the place in every body's reading. When we are ti ed or the brain is weary with serious study, it is a healthy recreation to lose ourselves in Soma absorbing story written by a master hand.
But to read nothing but books of
fiction is like eating nothing but cakes and Sweet meats. As we naed
T he Profession II Lik
We all know very well that life is not a bed of roses. Each one has to earn for his living. The right person for the right job is very important One has to choose his job according to his talent, qualification and interest. But now in the present world one cannot get his job according to his qualifications. It depends on his luck and
l

lain, whole some food for the body. o we must have serious reading for h3 mind. And here we can choose ccording to our taste. There are many reat works on history, biography, reliion, travel and Science which we ought o read, and which will give us not only plasure but also education. We can levelope a taste for serious reading So hat in the end it will give us more olid pleasure than even novels and books of fiction.
Nor should poetry be neglected, for the best poetry gives us noble thoughts and beautiful imagery clothed in aovelty, and musical language.
Books are the most faithful of friends Our friends may change, or die; but our books are always patiently waiting to talk to us. T.ey are never cross, peevish, or unwilling to converse: as our friends, some times are. No wonder a reader becomes a “book lover
M. Sivanesan Year 9 E
the money het has. It is not easy in life to have what we preter. I have not thought of my future till recently Now my parents advise me and I can understand that life depends in the choice of a profession Now I have decided about my future My father is a doctor working in a Government hospital. During the holidays, I was with my father.

Page 162
After watching my father I have a desire to become a doctor like him. I like to wear the stethescope and handle medicines. I know that its very difficult to become a doctor. But I have the ability and a taste in treating patients. The most important reason for my wanting to become a doctor is the desire to treat the sick and save their lives Even though our country is full of doctors, there is a growing demand for them. I can feel proud of myself and I can go abroad and earn money, I will be sitting for the G. C. E. O / L examination in December 1989. I am studying hard
Mahatma Gandhi
Gandhiji was born in the year 1869 to Kaba Gandhi and Putlibai. He was the youngest boy in the family. He was not a very clever boy in his class. But through hard work he passed his examinations. He got married at the age of thirteen. He married Kasturibai She was also thirteen then. She was not an educated woman. Gandhiji taught her to read and write. Gandhiji was very shy by nature. He was a vegetarian. He never told a lie. He completed his matriculation at eighteen and went to England to study law. He promised his mother that he would not touch meat or drinks during his stay in England.
34 | 3:

ind I am sure I will get through he examination well. Then I will tudy hard and if I get admission o the university. I hope to study medicine. From my very young days have been interested in sciences
like to be doctor because it is :onnected to social service. A doctor aves many human lives which cannot be bought for money. A doctor works day and night. I have noticed his in my father. This service is appreciated by the people. To save people from suffering and sickness S a great thing and one who does his service will be repaid by God.
C. Navajeevan Year 9 E
He finished his studies and returned to India. Then he went to South Africa. On his return from South Africa he started in India the civil disobedience movement, the salt satyagraha und the Khadi movement. In all these truggles for freedom he always plead2d for a bloodless warfare and asked he people not to hurt anybody. His patience, self suffering and simplicity irew people closer to him. His love )f truth and ahimsa was so great that people all over the world sincerely
mourned his death when he died in 948.

Page 163
Why we should reac
Reading is the most important thing in every one's life. There is an old proverb which says that “Reading only maketh a man'. According to this We won't be able to fulfil the purpose of living without reading Reading increases our knowledge. We should read educational, benaficial articles and books.
We should read daily to promote good knowledge We should read books written by famous authors like Shakespere not only to understood the story but also to learn the hard words and language We should read it over and over again. We cannot grasp everything at a glance. So we should read good books, newspapers and articles again and again in order to get the full value of it.
Some of us think that we should not read much as our brain will be given too much work. But give a relax
We live in this beautiful country called Sri Lanka.
Sri Lanka is gifted with natural beauty which consists of many beautiful plants and different kinds of animals. Of these animals, some are wild and found in the forest regions.

T. Jeyaseelan Year 9A
ation to the brain after a day's heavy work. We Should read. We forget our worries, when we are fully absorbed in reading. Our worries fly away when we read about others. We learn to love one another. When we start reading we come across various types of people and we forget ourselves and learn how to live in this world. By reading we become useful citizens of this world. So we should read.
There are a number of benefits in reading. By reading we gain knowledge, We improve our language, we come to know about other people and we become unselfish. We learn to love everyone. We read about other countries and we come in touch with them. Our general knowledge increases and We become learned men and women. Above all we will be respected by others for our knowledge.
i Lanka
S. Gajadeva Sangary Year 9B
Some of these animals are found in the hill regions. Wild life of SriLanka has been famous from earlier times also.
In Sri Lankan forests we can see the following wild animals idling up and down. They are elep
34

Page 164
hants, bears, deers, loris, monkeys, buffaloes, porcupines, pigs, wolves and jackals. Also there are some birds like pea - cocks. owls, eagles and parrots of different kinds. They are very beautiful and attractive. We can hear them singing when the day dawns. Pea - cocks are supposed to be the national birds of Sri Lanka. They have long and coloured feathers. They can dance very nicely when it is about to rain.
Eagles can see objects clearly even if they are far away from them. They have strong claws and beaks with which they catch their prey.
Among the animals of Sri Lanka, elephants are considered to be the national animals. They are carefu lly protected by the Government, because they are decreasing in number. They need much protection from the hunters. The Forest Offices are responsible for their protection.
The tusks and skins of elephants are very costly. Tourists love these tusks and buy them for large amounts of money. Ivory goods are made from : hese tusks. These ivory goods are very beautiful and they attract the attention of many tourists.
These elephants are also considered as sacred animals. They are used in pera hera festivals where they are decorated beautifully and they carry the tooth relic of Lord Buddha. They can live for more than hundred years In its life time, it can produce six young ones. So it is supposed to be the slowest breeder in the animal kingdom. It is our duty to protect these animals from diminishing.
13.

We Ca see animals like deers, hares, donkeys and antelopes among the forest regions of Sri Lanka. These animals feed on grass and leaves. So they called as herbivorous animals. Their body structure is adjusted to suit their mode of life They have well developed molar teeth to grind the food. Their limbs have reduced dights and the digits have hoofs. These help them in running fast.
Monkeys, apes and bears are also seen with other animals. Monkeys and apes have long hands with the help of which they jump from one tree to another. They eat fruits and nuts. When they jump, they carry their little ones with them. We can also see mongoose, leopards, jackals and wolves idling among the trees of the jungle. Leopards are striped and it is difficult to differentiete them from their environment. This nature helps them to escape from their enemies. These animals with the help of these features, catch their prey and eat them.
In the midst of the jungle near the ponds we can see buffaloes and rhinoceros crawling in the muddy water. They ugly looking and dangerous in their nature. They kill many animals including man if they
Ome aCfOSS.
There are many kinds of reptiles in the forests of Sri Laaka. The nakes found here are poisonous. The python swallows its prey without earing them into pieces. Snakes have no limbs. Their bodies are long, tylinderical, and covered with horny cales The jaws are found in such

Page 165
a manner that they can even swallow animal which is larger than their heads.
There are other reptiles like tortoises, lizards and crocodiles. The skins of these animals are covered with horny scales and scutes. They live on small animals for their food. Tortoises have a boxlike cover within which the body is kept. They have hard horny beaks to eat their prey.
On the whole, Sri Lankan forests are full of wild animals. Some are
Motorist
Dear Motorist drive your car slow, Seeing traffic, horn you blow. Observe the high way code, Have pity on the pedestians on the road.
Keep your vehicle in good condition, Your brakes, steering, indicator lights
I pay attention Fit seat belt, if you are in a car. Motor cycle, Scooter helmet you wear.
The Taj Maha1
Taj Mahal is the most beautiful building in the world. It is made of white marble and precious stones. The precious stones are fitted in the building. We can see the quiet pools and
I.

ised as food by men for example: are, deer etc. Our government is aking all the necessary precautions o maintain the different species from becoming scarce. It is our duty not o hunt these animals un necessarily . they are very precious and worthy. Some of the wild animals are kept in the Zoo where they are given a natural environment which is similar (o that of the jungle. There is a Zoo at Dehiwela. Our government spends a lot of money in maintaining these animals both in the zoo and in the jungles.
D. Murugappriyan Year 9A
Drive carefully, and slowly close to Schools
Always stick to motorist rule.
Look out for children getting in and
Ioff the bue,
Slow down your vehicle and make no fuss.
Be sure you are fit to use the road Do not take a drink one for the road People killed, dogs you avoid Lack of concentration, you collide.
S. Jeyachandran Year 9A
green parks in the soroundings of the building.
The Taj Mahal was built between 1630 - 1653 by the Emperor Shah Jahan:

Page 166
It took over twenty years to build. The Taj Mahal has eight sides and is octagonal in shape. It is a very big building over 60 metres high and nearly 40 metres wide. The Taj Mahal is in northern India, on the banks of the river Jamuna at a place called Agra. The Taj Mahal is so beautiful that the tourists visit it every year.
Nobody lives there, and nobody has ever lived there, because it is a tomb. A tomb is a place where dead bodies are kept in those days people desired that their bodies should rest in beautiful places. The Emperor built Taj Mahal as a tomb for his favourite wife, Mumtaz Mahal. She was so bea
utiful and the Emperor loved her very much.
Sigiriya and its histor
This is called the lion's rock. The mass of granite forming the rock of Sigiriya rises abruptly to a height of some six hundred and fifty feet above the surrounding plain. There are humerous caves init.
A King called Kasyapa built this palace on this inaccessible height in the fifth century. The King built his palace on the summit with gardens, baths and pavilions. Which covered nearly three acres of ground. Substantial remains of the structure on the summit can yet be seen.
35
I3

According to a story, The Empress aw Taj Mahal in a dream and told er husband about it. The Emperor vanted to build it and he searehed ndia without success, for a man who ould draw the plan. Then one day at ld man went to the Emperor's palae and gave one of the architects a magic rink. The drugged architect saw a bicture of the building in his dream nd was able to draw a plan of the building. The Emperor wanted to build one black tomb for himself but he ould not build it. His son became he Emperor and put Shah Jahan in prison when Shah Jahan died he was but in the Taj Mahal next to Mumtaz. Mahal. Today they both lie side by ide there.
S. Mugun than Year 9 A
On the western face of the rock an be seen the paintings of hundreds f figures of bejewelled females. These re called o fresco es ”
The rock with the palace on its ummit - was a centre of a city enclosed y high ramparts and deep moats or its safety. In this rock can be en cisterns rock cut thrones and ther features of interest.
The display of all this magnicence was the outcome of king's sire to be safe from enemies. Kasi

Page 167
yapa came to the throne having murdered his father and feared that his brother Mugalan may come with an army to avenge his father.
Some Jokes
Policeman: You can't park here.
Driver; Why not? Policeman: Read that sign Driver: I did. It’s says 'Fine for
parking' So I parked.
本 米 米
Where does it never rain?
Under an umbrella.
案 率 岑 Raman: My cat can say its name.
Saratha: What is your cat's name? Raman: It's name is meow.
A Humorous story
This incident took place two years ago, but it is still fresh in my memory One fine sunday morning my mother sent me to the grocer's to buy butter, eggs and sugar. While waiting in the queue my eyes happened to fal! on an old woman about seventy - five years old. She was just in front of me. There was an extraordinary large hole in one of her

The days of Sigiriya were brief. Kasyapa met with retribution on the field of battle and his successors abandoned the palace.
M. Ramanan Year 9 A
Why is noon like the letter A2 Both are in the middle of the day.
米 岑 米 When five men fel into the water, Why did only four of them get their hair wet?
Because one of them was bold.
米 学 8ද
What is the end of everything? The letter g.
米 本 岑 What coat is put on when wet? A coat of paint.
in my 1ife
K. Baskaran Year 9A
ears. I couldn't believe my eyes. it was such a large hole.
I began to Wander how she got the hole in her ear. I thought it might have been shelled but I was not sure of it. After sometime she finished her shopping and trotted home. Unable to allay my doubts, I too followed her and observed the location
38

Page 168
of her house. Then I went home
gave mother the things she had asked for.
In the evening I went to the old woman’s house. There she was sweeping the courtyard. I asked her “grandma how did you get this big hole in your ear?' At these words the oldman, her husband, became furious and asked me not to call her grandma, because she was not that old. Call her sister he admonished me. Then I spoke to the oldman 'grandpa how did this happen ' ' At these words my sister,
The Four Seasons
Some countries in the west enjoy four seasons. They are Spring, Summer, Autumn and Winter.
The months of Spring are March, April and May. In Spring the trees have leaves. The flowers bloom. The birds fly back to their homes and the animals come out. The farmer digs his field The ice and snow melt. The sun shines not very brightly.
The months of the Summer are June, July and August. In Summer it is very hot. The sun shines brightly. The flowers are beautiful. There are fruits on the trees. Birds sing sweetly. The days are long. The children have
their Summer holidays. They wear cotton clothes.
The months of Autumn are September, October and November. In Autu
3.

the old woman became furious and scolded me not to call him grandpa
The old man explained to me. “I bought her an expensive earring of five sovereigns but unfortunately it was so heavy that it made such a big hole and had fallen some whers ''. The old man asked me to buy her another earring to adorn her pretty face I was perplexed and didn't know what to say and replied that I would certainly buy an earring later and I ran home. After that I never dared to go that Way.
A. Subakaran Year 9A
mn the water is chilly. The leaves become red and gold. The leaves fall co the ground and bonfires are made. The sun is not so hot. The wind blows. Fruits are picked and made into jam und jelly. The days are shorter and
he nights are long. In Autumn peoble get ready for winter.
The months of winter are Decemver, January and February. Winter is he coldest season. The leaves have allen and there are no leaves on the rees. There is snow un the ground. he water in the rivers and ponds urn to ice. Children wear woollen lothes and boots. They wear gloves in their hands. They play in the now. The animals hide underground. he birds fly away to warmer coun16S

Page 169
A day in the life of
I am a postman. work in the Chunnakam post office I joined this service in 1980. I have been working at Chunnakam throughout.
My house is very close to the post office, I get up at 5 a. m. daily and do some work at home. Then I put on my khaki uniform and go to the post office. get the keys from the postmaster who stays in his quarters and I open the post office. I put my signature in the attendance register. Sometimes I sweep the office and the other rooms. Then go to the Chunnakam railway station and bring the outstation mail bags with my fellow postmen. The mail bags are opened at the post office. The letters are sorted. I collect
The Soviet Space Pr.
The U S S. R. Space Programme is something fascinating to all space observers As we march into the 21 century we know and understand how much effort and money have gone into the Space Programme of the two leading powers of the world of toilay,
The Space Programme of the Soviets is an ambitious one and it doe:

a postman
S. Sriganesha Year 9 B
all the letters and parcels belonging to my area and put them into my delivery bag. deliver the letters to the respective addressees. I always use my whist le to call them. Usually take two hours to complete my work Then I go home, I have my lunch and rest for a while get back to the post office. There I attend to the work assigned to me by the post master and other officers. At about five p. m. I carry the out station mail bags to the railway station with the help of my fellow postman. After handing them over tu the officer in charge of the railway mails; I return home.
This is an interesting work and I enjoy it immensly.
ogramme
K. Abethan Year 10 B
provide a challenge to the U. S. A. space authorities.
In trying to set out all that has happened since the Russians launched their first Sputnik in 1957, we can only give in a brief outline, the salient achievements of the U. S. S. R. since 1957
40

Page 170
In 1961 Yuri Gagarin became the first man to enter space in a manned flight. He remains a hero to this day. This trailblazer in space flight died in a plane crash in 1968 and the whole nation mourned his demise. Together with Yuri Gagarin, the nation has idosized Valentina Tereshkova, the first Woman in space and Alexei Leonov,
the first astronaut to leave his space craft and fly tethered.
Perhaps we could count as the greatest achievement, the sending of Salyut 7 the Soviet Space station into orbit. This station was however not destined to survive long in space The mission that went out to save this crippled space station was manned by Dzhanibekov and Savinykh. This was a very dangerous mission, if not the most dangerous one ever attempted in Soviet Space history.
However, he and his companion did set out in their Soyuz T from Baikonur Cosmordrome in June 1985 to dock in space with the 22 - ton flagship of the Soviet space programme which was slowly tumbling in a decaying orbit. They did salvage the Salyut 7 and later return to earth in Septem1985. Upto this time the Soviets have many firsts to their credit and have accumulated 12 years of experience.
They have sent out about 90 unmanned rockets from their three cosmodromes every year. Only Baikonur sends Satellites into equatorial orbit, while Plesetsk sends satellites into near polar paths. Kasput in Yar the third of the cosmodromes launched a military satellite in 1985.
The U. S. S. R. made history in 1975 as two Soviets met three Ameri
36 | 4 |

ans in space and conducted experinents while speaking each other's langages. This has gone down in space istory as the Soyuz - 225 Apollo "roject.
In 1985 the Soviet had sent out bout 48 military missions into space nd of the 98 missions sent out in hat year many had dual roles to play. n April of that year they sent into Irbit an ocean - surveillance Satellite lesigned to garner electronic intelligene from U. S. Fleet communications nd rader signals such as EORSATS and RORSATS to give the U. S. S. R. unnatched capability in spact hardware.
In February 1986 the U. S. S. R. aunched “MIR’ (Russian for Peace), a ALYUT size space station with improed controls and operations systems. his has more crew space and a forvard docking adopter equipped with ive ports.
The resurgence in space research ame about after World War II. The oviets are proud of their space suc sses. The Government hails the cosonauts as heroes. There are many usts and paintings of Yuri Gagarin nly second in number to Lenin. There 'e about 175 space museums which tract vicitors across the land.
Perhaps in the years to come llarr stations would replace MIR and ALYUT as space stations. They could nd up large components and assemble large station in space with greater iciency.
By 1990 they expect to earn as uch as 35 billion dollars annually om space industries.

Page 171
Space colonization has become a reality - soon it will be lunar colonization. A venture to Mars would get under way some day who knows?
Soviet militarization too has become extensive. Space stations play a definite military role. Cosmonants are engaged in military reconnaissance and development of strategic materials.
i
They ran out of mud
1. There is a little hut
Built across from here; They've muddied two walls And the rest stands unmade... For they ran out of mud
2. There is a deep gully
Running along the road; They have filled it half-way And the rest is still gaping - For they ran out of mud
Philately
Stamp - collecting is one of the few hobbies enjoyed throughout the world. It is the hobby that requires relatively little Space equipment or expense. Though a true collector does not regard his stamps as an investment to be sold at
I.

May be that the mission to Mars
the early nineties would be a com
ned U. S. S. R. - U. S. A. venture. it's hope it is so
The Soviets did suffer some revers in their space programme. There ld been loss of lives too. The couny mourned the deaths of the cosmoants who were martyrs in the cause f peace at international level.
P. Sutbarsham Year OB
3. There is a pot by the altar That they began to mould; They finished the base But the neck remains undoness For they ran out of mud
4. Mud Mud
Who can find mud May be if it were gold Someone woul.
E. Gobiraj Year 10C
profit, a carefully assembled collection s usually worth considerably more han what the collector paid for it. Two notable philatelists were king George V of Great Britan and Franklin D. Roosevelt, president of the U. S. A.

Page 172
George V amased one of the world's finest collection of stamps.
Stamp collection began almost as
soon as Great Britain, at the urging of Ronald Hill, issued the first adhesive postage stamp in 1830. At first stamps were issued primarily for postal por poses. Today many Governments issue special stamps. to earn revenue through sale to collectors. Collectors of United States, can now order them from he philatelic sales unit in Washington.
The market value of a stamp depends mainlv on its rarity and its condition. Stamps are priced in two Ways mint and cancelled. Mint copies are generally more expensive, but if
Electricity in modern
Ours is an age of electricity as the nineteenth century was that uf steam power. Electricity supplies every kind of energy required by men today. From home lighting to the running of giant factories most things are done by electric power. It is the source of heat, light and other human comforts. The same electric power which provides heat for the furnace and cooker, provides power for the refrigerator and the air - conditioner.
All domestic services can be run by electricity. Machinery of all types can be worked cheaply and efficiently by electricity. This electricity is the most efficient labour - saving and time - saving device. Modern communication and transport are rendered speedier, safer
43

only a few copies of a certain stamp are cancelled the opposite may be crue. Damaged stamps, statmps with tears, creases, per forations or heavy black *anceltations have litt le commercial value unless they are very rare. The highest paid philatelic item in the world was a Mauritus eover. with two misprintent 1847 one cent stamps, which sold in 196 for $380,000.
To begin stamp collection an easy way is to buy an album and a few packets of Sri Lankan stamps. An advanced collector sometimes spacialises. He may collect stamps of one particular country or Geographical area. Or he may specialise in commemorative stamps or a specific group of stamps or first day covers.
11fe
T. Susif haran Year 10C
and more comfoatable by electric power. Modern scientific inventions, such as che radio, the television and computer lepened on electricity for their effici:nt operation. Electricity plays an important part in the treatment of liseases too. This is known as Electroheraphy.
Electricity has its destructive side oo. High voltage electricity kills life in a matter of seconds. Death is simle and painless. In some countries riminals sentenced to death are electrouted. Thus the simple switching of a utton can preserve or destroy life.
Electricity is truely one of the harvels of modern Science.

Page 173
Our pitiful Pfight
Oh is this our plight, Oh!
The days of our youth
Isn't there anyone reasonable
To hear in earnest out
And save us from this life l And lead us carefully fo
The days of our youth are
These are the days that
Our love and toil in the ye Are belaied to our elde
When we are grown to take
As men and women wit!
Father in Heaven who lovest
Oh! help thy children w
That we may build from age A disciplined society that
Teach and guide us in our
To be steadfast to the
Oh! eradicate among us the n That retards progress anc
Treating at random is no just As it'll lead to chaos :
That in our life time thy G.
So that we may in a
The land of our birth is ou For whose sake our fore
Oh motherland 1 this day we
To toil in earnest in til
Forgiveness and free of evil
And love all alike bene
I

G. Sai Shanker Year 1B
is this our plight?
are led mot in delight and wise
pitiful voice ong treachery )wards victory.
the days of glory reveal our story ars to be is, We pledge to thee!
our place h divine grace,
all hen we call
to age t shows our heritage youth
truth.
henance of discrimanation
brings frustration
ice
nd prejudice ace may be given nation of heaven
life and pride fathers died pledge to thee e years to be lone th the sun.
44

Page 174
The problem of hous
Housing has become a very serious problem in our towns and cities. One reason for this is that the population is increasing rapidly. The other is that people in the villages are coming into towns in large numbers to find employment in the various industries. The result is that the poor among them have established themselves in little shanties along the pavements. This has caused obstruction to pedestrains and shoppers.
The state has realised this and has a special ministry to tackle this problem. The plan of the ministry is to put up low - cost buildings for lower income groups and to provide increased facilities for the people to build their own houses, individually as well as through housing co - operatives. To save material for this scheme, the state has discouraged the building of luxury houses.
Oor Bones
Every human being is provided with 206 separate bones with which his or her body functions - walks about, does work, bends, jumps, runs and sleeps. Let imagine a circus tent. If one suddenly removes the support
37 4.

ing in Sri Lanka
M1. Nakkeeran Year 11 D
The ministry hopes to increase the rate of house construction by providing various incentives. Some of these are; Making loans available on easy payment terms, increasing the funds available for housing loans, and enCouraging the formation of housing co - operatives. These co - operatives will be provided with (a) facilities to obtain long term loans at low interest and (b) technical services.
To put these plans into operation, more and more lands should be available. The state intends reclaiming marshy lands by filling them up and making them suitable for house build1ng.
If the ministry of Housing carries out these plans with energy, enthusiasm and determination, the day is not far off for the total elimination of slums and shanties.
R. Sri Mohan Year 12 D
ing poles, the tent would collapse. It is the poles that give the tent its shape and support the soft, pliable canvass. So with our bones. They give is our shape; they support the soft kin and muscles; they enable us to
ty p

Page 175
stand erect and they give us strength and power to resist onslaughts. If the bones are removed from the body, we would be a shapeless mass on the ground like a help of fresh cowdung.
Bones also help to protect the softer parts of the body. The skull, for instance forms a very strong protective case for the soft but efficient brain. The two bony sockets in front of the skull give sufficient protection to the watery eyes. The spinal column forms a bone tube through which the delicate spinal cord runs. The heart and lungs are well protected by the ribs. A ribless person may not live for long for even the slighest knock on the heart can kill him.
Bones also serve another useful purpose. They provide anchors to which muscles are attached. The leverage required for muscle movement is provided by the bones. Bones also produce blood cells without which nobody can survive. They also serve as storage for
calcium which is an essential requirement for sound health.
The structure of the bone is very interesting. It consists of two main kinds of material, one dense outer material and the other a spongy, porous inner material The former is a hard outer material and is maile up of compounds of calcium and phosphorus. it is this material that gives the bone its shape
Urumpirai – After til
Urumpirai is a small village in the Jaffna peninsula, but a very beautifnl and fertile area. It is famous

nd strength. The softer inner part is alled marrow. It is mostly yellow in }olour and is made up of fat cells. it is heae that the body stores its fat.
Towards the end of the long bones, like those of the arms and legs, one finds patches of tissues which are red in Colour. These are found also throughout the interior of flat bones like the skull and the spinal column. These tissues get their red colour from the red blood cells Long bones are generally cylindrical in shape and such portions are called the shaft. The ends of these bones are so shaped that they fit easily into the adjoining bones. The shorter bones, such as those of the wrist and ankle, consist chiefly of a thick shaft of spongy material covered by the hard bone material. Flat bones, such as the ribs, are made of the same spongy material between two plates of hard bone.
lhe joints, or the meeting places of these bones are of three catogories. One is called the fiberous joint where the adjoining bones do not move as in the cranium. The second is called cartilageous joints. In such joints the adjoining bones do have a slight movement. The third is named synovial joint in which the bones have free movement The skeleton is thus the framework on which the human body is built up.
Le peace accord
P Kethesan Year 12D
for yams of all varieties, grapes, plantains and braits, not to mention the illegal brew. It is just five miles from
46

Page 176
the provincial capital and seven miles from the Palaly Airport. The tall palmyrah palms on either side of the highway and the sight of the sun and the moon trying to find their way through that dense foliage is really most enjoyable and strike the visitors with eyes trained to see, as something remarkable and peculiar to Urumpirai. The villagers themselves are too busy on their fields and other work - places it take any notice of this beautiful andorama. The Jafina - Pala ly highway runs right across the village dividing it into two units. The people are mostly farmers and as is the case with most villages in Jaffna, one finds a sprinkling of scientists, educationists, merchants, white collar workers and of course, a handful of roadmasters. The bullock - cart and the bicycle are the commonest form of transport, though a few tractors do sometimes disturb the quiet atmosphere. he neighbouring villages are Urelu. Kopay, Inuvil and Kondavil. But the characteristic features of the people of Urumpirai have, unfortunately, not overflown into any of these villages. The difference
in attitudes, skills and vaalues is striking •
Urumpirai had many schools and temples just two months ago. here were two big churches and a fairly popular market till the military machine was set going. There were co - operative shops and vineyards all over Urumpirai. Everywhere one turned it was green for this village produced a good percentage of Jail na's food. The people lived in fairly comfortable houses. There were, as elsewhere, thatched roofs too and big buildings that were used for various purposes. Urumpiral Hindu College, the leading secondary institu
l4

tion in the village had about two thousand pupils on its roll at the begining of the third term. Other Schools too, had large numbers because every parent believed that education was an important factor in the lives of their children. The people were living in peace and contentment. But suddenly the scene Changed and Urumpirai same to be ranked as Sri Lanka's
iddice.
A severe cyclone in the form of a peace accord struck Urumpirai on the IIth of October when most of S Were busy preparing for the forthcoming examinations. It sent everyone in the village into trenches and refugee camps. Urumpirai came under heavy bombardment and heavy casualities were report2d daily. Hundreds of civilians who pted to stay bahind in their homes vineyards were victims of this peace process. Almost all the houses on either ide of the main road were brought own. The food producing fields were ll reduced to battlefield. The why and low of thir brutal operation for the l'iplomats to analyse, for the politician o make capital of and the historian O judge But what one must bear in nind is the fact that the Villagers of Jrumpirai had done nothing to contriute towards the causes of Such a carnge. They were at no stage COinSuted y either of the parties. The citizens' ommittees were at no time Summoned or consultation and guidence. It appearto be just blind fury of Himmlerian der Ibe poor people, including ildren and old folk, paid with their W6Տ .
What we saw when we returned our village from the refugee camp ry uncomfortably reminded us ot the

Page 177
Kalinga battle field and had hoped that someone somewhere would get a change of heart. It happened 2000 years ago. Trenches that were hurriedly constructed to save the young and the old from bombers and shells were suddenly turned into graves with dead bodies in various shapes and stages of decay. Most of us forgot even to cover our noses in disgust because we were preoccupied with the injustice of the operation. The older generation of Ufumpirai had never run away from daager and had never known fear. So they kept their ground and paid the heaviest price the human species could ever pay - their precious lives. Their property which was hard - earned by sheer toil and thrift is in shambles. The entire village appeared a vast cemetry
Some with arms entered it victoriously while others left canceding a very expensive victory. Our toys, our books, our albums and our pets are no more
The Superconductors
There is going to be a vast change in the world in the near future in the form of a technological revolution. This would be created by the superconductors. Superconductivity was discovered by a Dutch Physicist named Heike Kamer inh as early as 91. At that time it was not considered feasible to develop superconductivity because of the stupendous cost involved. Now that an energy crisis is round the corner. scientists believe that Superconductors

ur possessions. There were ladies, bung and old" wailing that all their ticles of jewellery that they had left
ehind in a hurry to save their lives vere m1s S1ng.
This is Urumpirai after the “Peace' ccord.
Most of us who had acquired the .
rt of running in the face of danger, were lucky enough to survive the rigo's of a refugee camp life. We made Juick adjustments to whatever was left and we have started our lives again. But we miss a lot of familiar faces and familiar structures. The sun and the moon continue to find their way through the dense palm foliage. What has the year 1988 in store for us? Are we to expect other nations too to bring peace to us? Can a peace accord be followed up with a war accord? If so what will the fate of Urumpirai be? God wot.
of the future
N. J. Giritharan Year 12 B
alone can save the world from a catastrophic situation.
There smmediate possibilities from Superconductors would help to get a clear idea of what superconductors can do to the world They can enable trains to move on cushions of electromagnetism at an average speed of 321 m. p. h. That would bring cities and villages much closer to one another. A journey from Jaffna to Colombo by
48

Page 178
train would take only a few minutes of our very precious time, provided we are not stopped for checking on the way. We can have smaller and quicker computers with more circuits doing more calculations faster and more efficiently. A large city like Colombo can be supplied with sufficient electricity at a much cheaper rate. This would rule out all illegal tapping because the supply will be done through a few underground cables. This will be done without loss of even a kilowatt second of energy.
Many metals when cooled to tem peratures within several degrees of absolute Zero undergo a remarkable transition. O'Kelvin is the term that scientists prefer to use to refer to this absolute zero temperature. This i roughly equivalent to -460°F or -273°C It indicates a total absence of heat and is the coldest temperature ever conceived in the scientific world When metals are brought to such a temperature, they reach what is called a frigid limit where they lose all their electrical resistance. This state of metals is called superconductivity. In that state metals can conduct current without loss of any energy. In some cases remarkably powerful magnetic fields are generated. The implications of this state of metals in relation to human life and progress have been recognised by scientists right from the beginning. They have felt that it could bring about drastic changes in modes of transport, - supply of
“Freedom is the right to be wron
38 49

bnergy and many other areas that need fundamental changes to accommodate new factors like size of population and icological imbalances. But the one faclor that stood in their way was the heavy cost in reaching and sustaining such low temperatures or total absence of heat. They were forced to shelve the idea most reluctantly. But now superconductivity has become the urgent need of the hour. Scientists seem to be working on a project of using superconductors to produce the electric power that humanity needs today. Transition temperatures have been increased by a factor of four in the past year. If it were immediately possible to raise temperatures by another factor in the same period of time, we are sure to have "room - temperature superconductors in less than a year.
The possibilities are immense. The day dreaming group has come out with projects that would stun the average man. They dream of giant underground loops of superconductor cables that are capable of storing and supplying if and when needed. They speak of motor cars that would run on tiny, powerful electric motors - a blow to the MiddleEast states but a point of elation to the environmentalists all over the world. The Ford Motor Company has already got together a group of scientists to think about the feasibility of the electric motor car. Let us hope that superbribery doesn’t stand in the way of superconductivity in our time,
, not the right to do wrong'
-- Anonymol 5

Page 179
The question of Rela
In modern science, specially in Physics, the word 'Relativity' is very well known and is the main anchorage for much of the scientific thinking all over the world. There are certain aspects of this theory that are beyond the comprehension of the ordinary student doing an advanced level course in our schools. Let us try to understand it from four main angles namely
1. Relativity in our everyday life 2. Relativity and space
3. Relativity and time “. Relativity and mass.
In our everyday life it would not be difficult to understand that everything that we experience is relative and that there is nothing absolute about anything that we do or think of. For instance when one says that a particular house is on the left hand side of the road, one should also indicate the direction in which one should walk. So the concept of left and right is relative to the direction in which one moves to locate the house. Similar to this is the concepts of night and day good and bad, tall and short, light and heavy up and down. Much will depend on the place, time and context of observation. An object appears larger than another only because the person who observes in nearer to the larger object. If he changes his place of observation he perhaps may 'come out with a different remark. One man's

tivity
T. Santheepan Year 12A
food can be another man's poison. What is up for one, can be down for another in the opposite part of the globe. Space too is a relative concepto A boy sits at his table at 18-00 hours daily preparing for his examination. It would not be absolutely correct that he sits in the same place in 'space if he is observed from the moon or some other planet. This is be the earth rotates and revolves and is in continuous motion. Hense the concept of rest' becomes meaningful only in a relative sense. The motion of all things operate under the same rules in frames that move in a rectilinear motion with a constant velocity. This great discovery was the result of the researches of men like Galileo and Sir Issao Newton .
Time is equally a relative concepto To understand this better it is very necessary to bear in mind certain prO' perties of light. Light has a very high velocity wich one cannot either reduce or accelerate. Light has the highest velocity in the universe. A light ray that travels through a train moving at a high constant speed and both in the same direction, will have a velocity which is constant 'C' if observed from the station. Therefore, the velocity of the light ray if observed from the train must be less than 'C'. Bt this conclusion goes against the theory of relativity because velocity of the light ray in the steadily moving train must be the same as the velocity of light
50

Page 180
when the train is at rest. This has been proved by experiments by Michelson and others. It has been established that the velocities relative to the train in motion and at rest have the COStant value “C”. This contradiction has been resolved in the following manner. set us imagine a train that moves at constalat speed of 240,000 kms-l. This train has two doors that are SelfPing, one at the back and the other in the front designed to open when light ray touches them. The velocity of lighs in relation to any frame remains constant at 300,000 kms-l. From the centre of the train two light rays released in opposite directions at he same time and an observer standing he point of release will see that the ίνο doors Open simultaneously If the "gth of the train is 5400,000 kms, the time taken by the light rays to
ach the doors is equal to 't'.
2700,000
' = --=
9 S
The observation from the station will be as follows:
The velocity of light = 300,000kms-1
The velocity of the train =
240,000 kms-1
Hence the door at the back rushes towards the oncoming light ray while the door in the front moves away. It follows that the door at the back opens first and the one in the front Opens a little later. Let these two times be
tı and t2.
2700,000
1 - 300.000 E210.000 - 58
5
th is
th
SC
be

2700,000
2 - 300,000-240,000 -45S
This brings us to the conclusion
that time is relative to the frame. It will be different for different frames.
This was discovered by Albert Einstein in 1905 and is called the special Theory pf Relativity.
Likewise mass is also relative. We ill are familiar with Newton's second aw of motion according to which force (P) is equal to mass (m) & acceleration 'f); ie P = mf. So if a force acts on a mass it must increase its velocity with teady acceleration. But there is no higher velocity than that of light. So is the velocity of light is approached he acceleration of the mass will have o decrease. But if the force is Consant an increase in mass has to follow
f = 분) Therefore the quantity of A.
aass tends to differ at different veloities. That brings us to the concluion that mass too, is relative. An lfinitude of mass is what we can exect at a velocity of light. At that oint mass will change into energy. uch a relationship between mass and nergy was also discovered by Einstein. ubsequent atomic tests proved this eory to be accurate.
Relativity ls a very important eory in twentieth century Physics. It one of the fundamental theories in e understanding of atomic and nuclear henomenon. It gives a broad field to ience and a lot of discoveries have :en made the advent of relativity.

Page 181
Swami Vivekananda at J
on 24-1
"Ideas about the soul, going change; they were the same thousanc same today, they will be the But those religious practices which
social position and correlation, must the Society'.
The highest of gifts is the the next is the giving of sacular kr life; the last is giving food and knowledge saves the soul from man knowledge opens the eyes of human
ledge, and far below these, rank a of life’.

affna Hindu College
.1897
to heaven and so on, can never ls of years ago, they are the fame millions of years to come. are based entirely upon our change with the changes in
giving of spiritual knowledge, owledge and the next saving of irink. He who gives spiritual y a birth. He who gives secular
beings towards spiritual knowl other gifts, even the saving

Page 182
Reports Section அறிக்கைகள் பகுதி
அதிபர் அறிக்கை - 1986
எமது பரிசளிப்பு விழாவிற்கு வருகை தந்த தாங்கள் எமது கல்லூரியின் புகழ் பூத்த பழைய மாணவர்களில் ஒருவர். இதனே நான் பெருமையுடன் கூறிக்கொள்கின்றேன். யாழ்ப்பாணம் கந்தர்மடத்த்ைதைச் சேர்ந்த முத்தையா-மீனட்சி தம்பதியின் புதல்வராகத் தோன்றிய நீங்கள் எமது கல்லூரியில் 1943 - 1952 காலப்பகுதியில் கல்வி கற்றுப் பல்கலைக்கழகம் சென்றீர்கள், இலங்கைப் பல்கலைக்கழகத்தில் இர சா ய ன வி ய லி ல் நீங்கள் சிறப்புப் பட்டம் பெற்றிர்கள். பல்கலைக்கழக வாழ்க்கையில் தாங்கள் பெற்ற சிறப்பு தங்கட்குப் பல்கலைக்கழகத் திலேயே விரிவுரையாளர் பதவியையும் பெற்றுத் தந்தது.
நிர்வாகத்துறையில் தங்கட்கு இருந்த நாட்டம் அரச பதவியினைத் தேடித்தந்தது. மாவட்டக் காணியதிகாரியாக நியமனம் பெற்ற நீங்கள் மன்னர், கண்டி, வவுனியா ஆகிய இடங்களில் கடமையாற்றிய பின்னர் உதவிக் காணி ஆணையாளராகப் பதவியு யர்வு பெற்றுக் கொழும்பு நகர் சென்றிர்கள்.
பின்னர் கொழும்பு மாநகரில் மீன்பிடித் திணைக்களப் பணிப்பாளராகவும் பணியாற் றும் சந்தர்ப்பம் தங்களுக்குக் கிட்டியது.
s
ULU
39 53

ச. பொன்னம்பலம் அதிபர்
இத்தகைய பல்துறை அனுபவம் தங்களை நிர்வாக சேவையாளராக உயர்த்தியதுடன் பாழ்ப்பாண உதவி அரசாங்க அதிபராகவும் பணியாற்ற உதவியமையை யாம் அறிவோம்
உதவி அரச அதிபராகப் பணியாற்றிய ங்ேகள் குறுகிய காலத்தில் யாழ்ப்பணத்தின் 'மலதிக அரச அதிபராக நியமனம் பெற்று, தொடர்ந்து யாழ்ப்பாணத்தின் அரசஅதிபராகி yப்பதவியினையும் அழகுற அலங்கரித்து Nந்த இக்கட்டான சூழ்நிலையிற்கூடத் தங்கள் னியினைச் சகலரும் மெச்சும் வண்ணம் நற்றிவருகின்றீர்கள். தங்கள் பணிகண்டு ாழ். இந்துக்கல்லூரி பெருமகிழ்வெய்து ன்றது.
இச்சந்தர்ப்பத்தில் மேலும் ஒரு சுவை ான - அதே நேரத்தில் இங்கு குழுமியி க்கும் அனைவருக்கும் மகிழ்ச்கி தரக்கூடிய ரு செய்தியினைத் தெரிவிக்க விரும்புகின் ரன். இற்றைவரை யாழ்ப்பாண அரசாங்க தியர்களாக 44 பேர் பணியாற்றியுள் ார்கள். அவர்களில் 6 பேர் தமிழர்கள் ந்த ஆறுபேரில் நால்வர் யாழ். இந்துக் ல்லூரியின் பழைய மாணவர்களாவர். ச் செய்தி இன்றைய எமது மாணவர்க்கு ர் அருட்டுணர்வாக அமையும்-அமைய

Page 183
வேண்டும் என்று இச் சந்தர்ப்பத்தில் வேண் டிக்கொள்கின்றேன்.
பிரதம விருந்தினர் அவர்களே,
தாங்கள் மட்டுமல்ல தங்கள் சகோத ரர்கள் அனைவரும் எமது கல்லூரியின் 60 pu மாணவர்களே. சகோதரர்கள் மட்டுமல்ல அவர்களின் பிள்ளைகளும் எமது கல்லூரியின் மாணவர்களே ஆனல் தங்கள் குழந்தைகளை மட்டுமே எமது கல்லூ f°tco?6შr மாணவர்களென்றே, பழைய மாணவர்களென்றே கூறமுடியாத நிலையில் உள்ளோம். காரணம் எமது பாடசாலை ஆண்கள் கல்லூரியாகும். எனவே தவறு எங்கள் பக்கத்தில் இல்லை. தங்கள் மகள் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியற் றுறையில் உதவி விரிவுரையாளராகப் பணி யாற்றுவதை அறிந்து யாம் மகிழ்வெய்துகின் Gფ(ბ.
திரு. பஞ்சலிங்கம் அவர்களே.
தாங்கள் யாழ், மாவட்டக் கலாசாரப் பேரவையின் தலைவராக இருந்து தமிழ்க்கஜல, பண்பாட்டு வளர்ச்சிக்கு ஆற்றும் சேவை தமிழ்த்தாய்க்கு எம் முன்னேர் ஆற்றிய சேவை போன்று உயர்வானது. தங்களது தமிழ்ப் பற்றும் இறை பக்தியும் கடமையுணர் வும் ஒழுக்கமும் எமக்கு வழிகாட்டுவனவாக அமையட்டும்.
தங்கள் வருகையும் உரையும் எமது கல்லூரி மாணவ மணிகளின் சிந்தனைக்கு உரமாகட்டும்-உறுதியளிக்கட்டும். தங்களே வரவேற்பதில் மீண்டும் மகிழ்வடைகின்றேன்.
திருமதி பஞ்சலிங்கம் அவர்களே,
யாழ்ப்பாணக் கல்லூரியில் ஆரம்பக் கல்வியையும் இலங்கைப் பல்கலைக்கழகத் தில் பட்டப் படிப்பினையும் பெற்ற நீங்கள், பெற்ற அறிவினைத் தமிழ் மக்களுக்கு அளிக்க விரும்பி ஆசிரியத் தொழிலினை ஏற்றுக் கொண்டீர்கள், கற்ற கல்லூரியில் ஆசிரியத் தொழிலினைத் தொடங்கிய நீங்கள் இன்று தமது சகோதரக் கல்லூரியாகிய கொக்

குவில் இந்துக்கல்லூரியின் சிரேஷ்ட ஆசிரி யராகப் பணிபுரிந்து புகழ் பரப்பி வருகின் றிர்கள். பட்டப்பின் படிப்பினையும் நிறைவு செய்துள்ள தாங்கள், தங்கள் கணவரது வளர்ச்சிக்கும் பணிக்கும் உறுதுணையாக விருந்து வாழ்வாங்கு வாழ்ந்து காட்டுகின் றிர்கள். தங்களின் இப்பணி தொடர்ந்து நிஜலக்கவேண்டுமென வேண்டி தாங்கள் மனமுவந்து பரிசில்களை வழங்கி στώσω φό கெளரவிக்க வருகை தந்தமையை யாழ் இந்துக் கல்லூரிச் சமூகம் பாராட்டித் தங்களே வரவேற்கின்றது.
இந் நன்னளிலே எமது கல்லூரி தேசியக் கல்லூரிகளில் ஒன்று என்ற நிஜலயினை எட்டியிருப்பதை நினைத்து நாம் பெரு மையடைகின்ருேம். இலங்கையில் பத் தொன்பது பாடசாலைகள் தேசியக் கல்லுயிரி கள் தரத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளன. அவற் றுள் தமிழ் ஆண்கள் கல்லூரி எமது கல்லூரி மட்டுமே என்பதனை மிக அடக்கமாகத் தெரி வித்துக்கொள்கின்றேன்.
கல்வி அமைச்சின் புதிய ஏற்பாட்டின் முரகாரம் எமது கல்லூரியிலும் ஆண்டு ஆறு வகுப்புக்களை ஆரம்பிக்க வேண்டிய நி3லயில் உள்ளோம். இதற்கு வேண்டிய இடவசதி, தளபாடங்கள், ஆசிரியர்கள் கிடைக்கும் பட்சத்தில் 1987 ஆம் ஆண்டில் ஆண்டு ஆறு வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இச் சந்தர்ப்பத்தில் ஆண்டு ஆறு வகுப் புகளைக் கல்லூரிகளில் ஆரம்பிப்பதையிட்டு ஆராயவேண்டியுள்ளது. காலத்திற்கேற்ப கல்விக்கொள்கைகள் மாற்றியமைக்க வேண் டும், அதற்கான பரிசோதனைகள் மேற் கொள்ளப்படவேண்டும். இது அறிவியல் சார்ந்த நிலை. வாழ்க்கையே பரிசோதனை யாக அமைவது ஆபத்தானது. எமது கல்வி வரலாறும் அவ்வாறு அமைந்து விடக் கூடாது என்பதில் கல்வியியலாளர் கவனம் செலுத் தக் கடமைப்பட்டுள்ளனர். கல்லூரி நிலைக்கு ஏற்ற பருவம் ஒன்பதாம் அகவையில் பெறப் படுகின்றதா என்பதன் ஆய்வு இவ்வினவிற்கு ஏற்ற விடையாகும் என நம்புகின்றேன்.
54

Page 184
மாணவர்களின் கல்வி விருத்திக்குப் 6ിUത്ര தடையாகவுள்ள தற்போதைய தழ் தில் வெகு விரைவில் நல்ல முடிவுடன் ?ே?வடைய வேண்டும் எனப் பிரார்த்திக் கின்றேன். ம4ணவர்களின் கல்விக்கு வேண் பாடநூல்கள் எமது மான زجویی راز (9 گرا از வர்களுக்கு உரிய தேரத்தில் கிடைப்பதில்ஆல. இது ஒரு பெருங் குறைபாடாகும். என்ருலும் 'சி. கல்வித்திஆணக்களம் பல சிரமங்கட்கு மத்தியில் சில பட நூல்களைப் பெற்றுத் தந் அதுள்ளது. ஆண்டு 7, 8, 9 ஆகிய வகுப்புப் பாடத்திட்டங்களில் மாற்றங்கள் நிகழ்ந் துள்ளன. குறிப்பாக விஞ்ஞானம், கணிதம், சிமூக்கல்வி ஆகிய பாடங்களுக்கான இலவச 17-துரல்கள் இவ்வாண்டு மாணவர்களுக்குக் கிடைக்கவில் ஆ மாணவர்களின் அடிப் படைத் தேவைகளில் ஒன்றன பாடநூல்கஜர வழங்காது, அவர்களிடமிருந்து தாம் முழு ??யான அறுவடை,ை எவ்வாறு அடைய முடியும்? சம்பந்தப்பட்டவர்கள் (69 tó'cúig ar a c, பாடவிதான சபையினர் இப்பிரச்சினையைப் பொறுப்புடன் நோக்கக் கடமைப்பட்டுள் எ77ர்கள். இலவசப் 974-துரல் விடயத்தில் அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று இச் சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்ளு கின்றேன்.
அரிவியல் வளர்ச்சி முன் ് ിuT இன்று கணணிக் கல்வி கருதப்படுகின்றது. கணனிக் கல்வி,ை உனக்குவிக்க 7ேமது பழைய மாணவர்கள் பெற்றேர்கள் எடுத் கும் நடவடிக்கைக%ர இங்கு குறிப்பிட்டுரு பாராட்ட விரும்புகிறேன். 1987 ஆம் ஆண்டு தடுப்பகுதியில் இதற்கான கற்கை நெறியை ஆரம்பிக்க உத்தேசித்துள்ளோம்.
கல்வி வெள்ஆர அறிக்கையில் குறிப் பிடப்பட்டுள்ள கொத்தணிப் பாடசாலை அமைப்புக்குப் புறம்பான ஒற்றைநிலைத் G3ό ανύ υιτι σταυαυσα தாம் தொழிற்பட வேண்டியுள்ளது. அதற்கு ஏற்ப எம்மை நிலைப்படுத்திக்கொள்ள வேண் یخی عمر وہy تھی ۔r எமது செயற்பாடுகளையும் அவ்வழியில் ஆற்றுப்படுத்த வேண்டியவர்களாயுள்ளோம்.
எமது கல்லூரியின் நூற்றண்டு நிறை வுக்கு மூன்றே ஆண்டுகள் உள்ளன. காலத
2
155

தின் கோலத்தைக் கருத்திற் கொண்டு இதற் கான செயற்பாடுகளையும் அளவுடன் வகுத் துள்ளோம். நூற்றண்டு நிஜனவு மண்டபம், 7ேற்றண்டு விழா மலர், கல்லூரியின் ரெலாற்று நூல் என்பன நூற்றண்டு விழவையொட்டி நிறைவேற்றப்பட வேண் டிய குறைந்தபட்சத் தேவைகளாகும். இப் பணிக்கு எமது பழைய மாணவர்கள். பெற்றேர்கள், நலன்விரும்பிகள் எல்லோ ரதும் முழுமையான, தாராளமான ஒத் துழைப்பை எதிர்பார்க்கின்ருேம்.
மாணவர் தொகை
ஆண்டு 7 - 245 8 - -- 27
l2 - 3 - 598
மொத்தம் 270 || سس
திதாகச் சேர்ந்தவர்கள்
ஆண்டு 7 - 245
8-| | - 68
12-13 - 64
மொத்தம் 377
ரீட்சைப் பெறுபேறுகள்
க. பொ. த. (சா/த) டிசம்பர்--1986 உம் அதற்கு மேற்பட்ட (J (7 (ivő Grfgyő த்தியடைந்தோர்: 214
க. பொ. த. (உயர்தரம்) கற்கத் தகுதி பெற்றேர்
விஞ்ஞானம் - 197 வர்த்தகம் / கலை - 17
மாத்தமாகப் பெறப்பட்ட அதிக விசேட த்திகள் - 507
க. பொ. த. (உயர்தரம்) ஆகஸ்ட் 1986 ‘ன்கு பாடங்களில் சித்தியடைந்தோர்:
பெளதிக விஞ்ஞானப் பிரிவு 67 உயிரியல் விஞ்ஞானப் பிரிவு 27 வர்த்தகம் கலை IO
மொத்தம் `104T

Page 185
மூன்று பாடங்களில் சித்தியடைந்தோர்
பெளதிக விஞ்ஞானம் |7 உயிரியல் விஞ்ஞானம் I5 வர்த்தகம் 'கலை O5 மொத்தம் R7
4 அதி விசேட சித்தி பெற்ற மாணவர் தொகை 0 3 * O 2 ·列 参跳 s , 2
செல்வன் ரி. சத்தியசீலன் நான்கு பாடங்களில் அதி விசேட சித்தி பெற்றா" யாழ்ப்பணத்தில் உயிரியல் பிரிவில் 4 பாடங் களிலும் அதி விசேட சித்தியைப் பெற்ற ஒரேயொரு மாணவர் இவராவர்.
1986 ஆம் ஆண்டு க. பொ. த. (உயர்தர) பரீட்சைப் பெறுபேறுகளின்படி பல்கலைக் கழகங்களில் அனுமதி பெறத் தகுதி வாய்ந் தோா
பெளதிக விஞ்ஞானம் 77 உயிரியல் விஞ்ஞானம் 34
வர்த்தகம்/கலை 09 மொத்தம் 20
க. பொ.த. (சாதாரணம்) 1985 டிசம்பர்
மேற்படி பரீட்சையில் தோற்றிய மாண வர்களில் 48 பேர் புலமைப் பரிசில் பெறும் புள்ளியெல்லையைப் பெற்றுப் εν συσω φύ பரிசில் பெறத் தகுதியானவர்களெனக்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இப்ப ரீட்சையில் செல்வன். எஸ். சடாட்சரா அகில இலங் கையிலும் அதி கூடிய புள்ளிகளைப் பெற்று முதல் மாணவனகத் தெரிவு செய்யப்பட் டுள்ளார். அவருக்கு எமது வாழ்த்துக்கள்,
ஆசிரியர்கள் ஒய்வு பெற்றேர்
திரு. செ. முத்துக்குமாரசாமி கல்லூரியின் பல்வேறு கலைத் திட்டச் செயற்பாடுகளிலும் பகுதித் தலைவராகவும், உப அதிபராகவும் பணியாற்றி இவ்வாண்டு ஓய்வு பெற்றர்.

அவர் இந்து இளைஞர் கழகத்தின் பொறுப் பாசிரியராகப் பல ஆண்டுகள் கடமையாற் றிக் கல்லூரியின் சமய நிகழ்ச்சிகளை ஆர்வத் துடன் முன்னெடுத்துச் சென்று சைவ அன்பர்களின் பாராட்டைப் பெற்றவர். அவரது தன்னலமற்ற பணியினை நினைவு கூர்த்து பாராட்டி நன்றி கூறுகின்ருேம்.
மாற்றலாகிச் சென்றேர்
திரு. 7. நாகராசா யா ! செங்குந்தா இந்துக்கல்லூரிக்கு மாற்றலாகிச் சென்றுள் 7. அவரை வாழ்த்தி நன்றி கூறுகின் ருேம்.
பதவி உயர்வும் இடமாற்றமும்
திரு. க. சி. குகதாசன் எமது கல்லூரியின்
பகுதித் தலைவராகவும் சிரேஷ்ட ஆசிரியரா கவும் பணியாற்றி பதவி உயர்வுடன் யா ! சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்கு அதிபராக இடமாற்றம் பெற்றர். அவர் பணி இவ் வாண்டு தை மாதத்தில் ஆரம்பமானதை நிஜனவு கொண்டு வாழ்த்தி நன்றி கூறுகின் ଓଟିଏ(?:d.
பகுதித் தலைவர்கள்
திரு. பொ. மகேந்திரன், திரு. நா. 64 st மசுந்தரம், திரு. எஸ். ஜெகாநந்தகுரு, திரு. ரி. துரைராசா திரு. எஸ்.சண்முகராசா ஆகியோர் கல்லூரியில் பல்வேறு துறை களுக்குமுரிய பகுதித் தலைவர்களாக நியமனம் பெற்றனர்.
து 2ண அதிபர்கள்
இவ்வாண்டு எமது துணை அதிபர் திரு. செ, முத்து குமாரசுவாமி அவர்கள் இஆளப்பாறியதைத் தொடர்ந்து எனது வேலைப்பளு அதிகரித்தமையாலும் மாணவர் தொகை அதிகரித்தமையாலும் எமது பழைய மாணவர்களும் சிரேஷ்ட Sé'íftcy (f. களுமான திரு. பொ. மகேந்திரன் அவர்களும் திரு. நா. சோமசுந்தரம் அவர்களும் துணை அதிபர்களாக கடமையாற்றுகின்றனர்.
56

Page 186
லெய ஆசிரிய ஆலோசகர்கள்
திரு. தி. கமலநாதன் சமூகக் கல்விக்கும் திரு வி. எஸ். சுப்பிரமணியம் கணித்த் திற்கும் நல்லூர்க் கல்வி வலய ஆசிரிய ஆலோசகர்களாகத் தெரிவு செய்யப்பட்டுத் தங்கள் பணியிஜனக் கடமையுணர்வுடன் புரிந்து வருகின்றனர், அவர்களுக்கு எமதி வாழ்த்துக்கள்.
புதிதாகச் சேர்ந்தவர்கள்
திரு. எஸ். ஏ. திருச்செல்வம். திரு. எம். விஜயரத்தினம், திரு. சி. ஜெகானந்தம் இவர்களை வரவேற்கின் ருேம்.
கல்வி முதுகலை மாணித்தேர்வில் சித்தி
திரு. தி. கமலநாதன் யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தின் கல்வி முதுகலைமாணிப் பட்டம் (M. A. Ed.) பெற்றுள்ளார். அவருக்கு எமது வாழ்த்துக்கள்
இதர ஊழியர்கள்
திரு. சுப் பிரமணியம் திரு. வல்லி ஆகி யோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புலமைப் பரிசில்கள்
எமது கல்லூரியிலிருந்து இலங்கைப்
பல்கலைக் கழகங்களில் அனுமதி பெறும் மாணவர்களுக்கு நிதியுதவி அளிப்பற்காகப் புலமைப் பரிசில்கள் வழங்கி வருகின்றேம்.
1. வைத்திய கலாநிதி த. ஞானனந்தன் சோமேஸ்வரி புலமைப் பரிசில்: இப்புல மைப்பரிசில் செல்வன் சி. சிவராஜ
னுக்கு தொடர்ந்து வழங்கப்படுகின்றது.
2. கொழும்பு இந்து சமய சங்கத்தினரால் வழங்கப்படும் மகராஜா நம்பிக்கை அறக்கொடை புலமைப் பரிசில் செல்வன் S. பாலச்சந்திரனுக்கு வழ்ங்கப்படு கின்றது.
3. வைத்திய கலாநிதி வே. நடராசா ஞாப கார்த்தப் புலமைப்பரிசில் செல்வன்
40
} عقيم

S. மனேகரன், செல்வன் ந. கணேசன் ஆகியோருக்கு வழங்கப்படுகின்றது:
மயபாடப் பரீட்சைகள்
அகில இலங்கைச் சைவபரிபால்" பையினர் நடாத்திய பரீட்சையில் எமது ாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பங்கு காண்டனர்.
மேற்படி பரீட்சையில் 30 மாணவர்கள் ஒகத்திறமையாகச் சித்தியடைந்து υιτσίτι ஒக்களைப் பெற்றனர்.
ஆங்கிலத்திறன் போட்டிகள் (மாவட்ட βξου)
ஆண்டு - 7
சொல்வதெழுதல் - முதலாமிடம் பா. இள மாறன் 2. படத்தொகுப்பு ” முதலாமிடம்
பா. இளமாறன்
ஆண்டு - 9
1. உரத்து வாசித்தல் " மூன்றமிடம்
எஸ். ஆதித்தன் 2. பா ஒதல் - மூன்று மிடம்
στου. Ωισθούν
ஆண்டு - 11
| தொகுப்பு ” முதலாமிடம்
மு. சிவக்குமார்
ஆண்டு - 12
اما نیزy ar (oی است / زیویه ) و Q ... |
கே. கேதீஸன்
தமிழ்த்திறன் போட்டிகள் (வட்டாரநிலை)
பேச்சுப்போட்டி:
மத்திய பிரிவு - முதலிடம் செல்வன் பா. கேதீஸ்வரரூபன்
கட்டுரைப்போட்டி
மத்திய பிரிவு - முதலிடம்
செல்வன் ச. சசிகரன்
57

Page 187
நல்லூர் கல்வி மூலவள நிலையம் நடத்திய போட்டிகள்
சிறுகதைப்பேரட்
மேற்பிரிவு - முதலிடம் செல்வன் மு. ஐங்கரன் கீழ்ப்பிரிவு - முதலிடம் செல்வன் க இராசேந்திரம் ്രഞ0 യേr:g:
மேற்பிரிவு - முதலாமிடம் செல்வன் M. க சிலன் மத்திய பிரிவு - முதலாமிடம் செல்வன் ச. சசிகரன் கீழ்ப்பிரிவு - முதலாமிடம் செல்வன் து திங்க ரூபன்
பண்ணிசைப் போட்டிகள் (மாவட்ட நிஐல)
குழு நிகழ்ச்சி - மேற்பிரிவு ட முதலாமிடம் தனிநிகழ்ச்சி - மேற்பிரிவு - முதலாமிடம் செல்வன் இ. குகானந்தன்
கர்நாடகச் சங்கீதப் போட்டி (வட்டார நி3ல)
குழு நிகழ்ச்சி கனிஷ்ட பிரிவு-முதலாமிடம் தனிநிகழ்ச்சி - கனிஷ்ட பிரிவு-முதலாமிடம் - செல்வன் இ. குகானந்தன்
சங்கீதப் போட்டி (மாவட்ட நிலை)
குழு நிகழ்ச்சி-கனிஷ்ட பிரிவு-முதலாமிடம் தனி நிகழ்ச்சி - கனிஷ்ட பிரிவு - முதலாமிடம் - செல்வன் இ. குகானந்தன்
பயிற்றுவித்த சங்கித ஆசிரியர்களுக்கு எமது நன்றியினைத் தெரிவித்துக் கொள்ளு கின்ருேம்.
இந்து இளைஞர் கழகம்
y 76 Gui: அதிபர்
பெருந் தலைவர்: திரு. சி. சு, புண்ணியலிங்கம்
பெரும் பொருளாளர் பண்டிதர் வே. சண்முகலிங்கம்

3 βυωνή: செல்வன் க. கார்த்திகேயன்
உப தலைவர் செ. செந்தில் குமாரன்
இணைச் செயலர்: ம. ரவிசங்கர், சி. அகிலன்
பொருளாளர் சோ. சத்தியகுமார்
திருக்கேதீஸ்வர விழா, சிவராத்திரி, தவராத்திரி விழாக்கள் நாயன்மார் é2), (25 பூசைகள் நடாத்தப்பட்டன. தீட்சை வழங்கப் பட்டது.
திருநாவுக்கரசு நாயனர் சிலா விக்கிரகம் 7பிதி கழகத்தினல் உருவாக்கப்பட்டு திருக் கேதீஸ்வரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. நாவலர் நினைவு தினம் கொண்டாடப்பட்டது.
கல்விக் கண்காட்சியில் கழகம் உருவாக் கிய செயற்பாடுகள் பலராலும் பாராட்டப் பட்டது.
சைவசமயப் போட்டிகளில் மாணவர்களேக் கலந்து கொள்ளச் செய்ய ஊக்குவித்து வருகின்றது.
கல்லூரியின் சமய வாழ்வின் உயிர் தாடியாக இயங்கி வரும் இக் கழகத்திற்கும் செயற்குழுவுக்கும் பொறுப்பான ஆசிரியர்க ளுக்கும் எமது நன்றிகள்
மாணவர் முதல்வர் சபை
ஆசிரிய ஆலோசகர்கள்: திரு. பொ. மகேந்திரன் 85/86 திரு. நா சோமசுந்தரம் 86
சிரேஷ்ட மாணவ முதல்வர்: செல்வன் இ. சிவநேசன் 8586 செல்வன் ம. சரவணபவான் 86
உதவி மானவ முதல்வர் செல்வன் எஸ். சுதாகரன் 85/86 செல்வன் எஸ். தவபாலன் 86

Page 188
(მ 4 tu 6l) fi“: செல்வன் சண். ஜோன்சன் 8586 செல்வன் எஸ். சிவக்குமார் 86
உறுப்பினர் தொகை 40
இவர்கள் கல்லூரியின் பாரம்பரியம் கட்டுப்பாடு ஒழுங்கு முதலியவற்றைப் பேணிப் பாதுகாத்து வளர்த்து வருவதில் நிர்வாகத்துக்கு பேருதவி புரிந்து வருகின் றனர். இவர்களுக்கு வழிகாட்டி ஆலோசனை க3ள அதிபரின் தலைமையில் இயங்கும் ஆசிரியர் ஒழுக்க சபை வழங்கி வருகின்றது . இவர்கள் அனைவருக்கும் எமது நன்றியினைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேம்.
உயர்தர மாணவர் ஒன்றியம்
காப்பாளர்: அதிபர்
து 2ணக்காப்பாளர்: திரு. சு சண்முகராசா திரு. பொ. மகேஸ்வரன்
தலைவர்: செல்வன் க, மணிவண்ணன்
செயலர் செல்வன் ச. சசிதரன்
பொருளர் செல்வன் வே. கனேஸ்வரா
யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர், அறிஞர்கள் Qu flGuañés &n அழைத்து ஒன்றியம் சொற்பொழிவுகளை நடத்தியது. உதவி அரசாங்க அதிபர். திரு. பொ. பா லசிங்கம் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட மதிய போசன விருந்து
திச் சிறப்பாக நடந்தேறியது.
மாணவர்களின் ஆளுமை வளர்ச்சிக்கும் பெரும் தொண்டார்ரி வரும் மன்ற நிர்வாகி களுக்கும் பொறுப்பாசிரியர்களுக்கும் எமது நன்றி.
வி2ளயாட்டுத்துரிை வி8ளயாட்டுப் பொறுப்பதிகாரி -
திரு. நா. சோமசுந்தரம்
உதைபந்தாட்டம்15 வயதுக்குக் கீழ்ப்பட்டோர் பொறுப்பாசிரியர்: திரு. சு. புண்ணியலிங்கப்
முற்றுநர் திரு. சண், ஹிட்லர்

32) a fi : 5. பிரதிபன் பங்குபற்றிய போட்டிகள் - 6 வெற்றி - 5 தோல்வி -
uvarg 65 6693 திஐணக்களத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்ட போட்டிகளில் கலந்து Runners up ஆக இக்குழு? முன்னேறியது. பயிற்றுனருக்கும் பொறுப்பாசிரியருக்கும் எமது நன்றிகள்.
19 வயதுக்குக் கீழ்ப்பட்டோர்
பொறுப்பாசிரியர்: திரு. நா. சோமசுந்தரம்
பயிற்றுநர்: திரு. 7 சிவகுமாரன்
திரு. சண். ஹிட்லர்
தலைவர்: செல்வன் P. ராஜீவன்
யாழ் கல்வித் திஐணக்களத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்ட போட்டிகளில் கலந்து அரை இறுதி நிலைவரை எ9து குழு முன்னேறிச் சென்றது. தூரதிஷ்டவசமாக மேற்கொண்டு போட்டிகளில் கலந்து கொள்ள முடியவில்லை.
யாழ்ப்பாணப் பரீட் சாஜல உதைபந்தாட்டச் சங்கத்தினர் இந்த வருடம் 15 வயதுக்குக் இழ்ப்ப்ட்டோர்களுக்கே போட்டிகள் நடாத் தியதால் நாம் இப்போட்டிகளில் கலந்து இரை இறுதி நிலைவ7ை முன்னேறினேம். ungur #fിധ009 திரு. சு. புண்ணிய லிங்கம் அவர்களும் பயிற்றுநராக திரு. சண் ஹிட்லர் அவர்களும் தலைவராகச் செல்வன்
. முறத்தும் கடமையாற்றினர்.
கிரிக்கெட்
I9 வயதுக்குட்பட்டோர் 17 வயதுக் குட்பட்டோர் 15 வ ய தி ற் குட்ப ட் டோர் என 3 குழு க் களி ல் یg60 و( y2 G لا திரு. பொ. மகேந்திரன் திரு. J. மனேரஞ்சன் திரு. T. ക ഖ ക്ര000 ി ஆகியோரைப் பொறுப் சிரியர்ள காகவும் முதல்வன் S. இராமி கிருஷ்ணன், செல்வன் பொ. பிரபானந்தன், ஒ. லக்ஸ்மன் ஆகியோர் குழுத்தலைவர்களா கவும் செல்வன் கே. ஒரேம்நாத், செல்வன் எஸ். ரவிக்குமார் Qசல்வன் T. பிரபாகரன் உதவித் தலைவர்களாகவும் கடமையாற்றினர்.
59

Page 189
முதற்குழு விளையாடிய 4 ஆட்டங்களில் இரண்டில் வெற்றியும் இரண்டில் தோல்வியும் பெற்றனர்.
இரண்டாம் குழு மிகத்திறமையாக விளை '? பங்குபற்றிய ஆட்டங்கள் அனேத்திலும் வெற்றி கண்டு. இறுதியில் ஆட்தின் இன்னிங்ஸ் வெற்றியுடன் தோல்வி தழுவாத ഴuര என்ற சிறப்பி ஆணப் பெற்றுக் கொண்டது பாராட்டுக்குரியதாகும். இக் குழுவினச் சிறப்பான முறையில் பயிற்று வித்த A. பாஸ்கரன் அவர்களின் ஆர்வமான முயற்சி பயனளித்துள்ளதைப் பெருமையுட்ன் கூறிக் கொள்ளுகின்ருேம். அவருக்கும் பொறுப்பாசிரியருக்கும் எமது நன்றிகள்.
மூன்றம் குழு திரு. ரி. சிவகுமாரன் செல்வன் தே கார்த்திகேயன் ஆகியோரால் சிறப்பான முறையில் பயிற்றுவிக்கப்பட்டு பங்குபற்றிய ஆட்டங்கள் அனைத்திலும் இவற்றி பெற்று அரை இறுதி ஆட்டத்தியுேம் இறுதி ஆட்டத்தினையும் இன்னிங்ஸ் வித்தியா சத்தில் வெற்றிபெற்று தோல்வி தழுவாத 5ഴuര என்ற சிறப்பி ஆணப் பெற்றது. பொறுப்பாசிரியருக்கும் பயிற்றுநருக்கும் வீரர்களுக்கும் 7ெமது வாழ்த்துக்கள்.
எதிர்காலத்தில் இவ்விரு குழுகளும் யாழ்ப்பாணக் கிரிக்கெட் ഖffff)ഴu υ ου சாதனைகள் புரியுமென தம்புகின்ருேம், மெய்வல்லுநர் பொறுப்பாசிரியர் திரு. நர சோமசுந்தரம் பயிற்றுநர் 9ിരൂ. T. ♔ഖ ക്ര00് குழுத்தலைவர்:
செல்வன் எஸ். இராமகிருஷ்ணன்
நாம் தவிர்க்க முடியாத தழ்நிலை காரண மாக எமது இல்ல விளையாட்டுப் போட்டிகஆள நடாத்த முடியவில்ஆல. ஆயினும் யாழ்ப் ua Goorú u (ru-6 a 3.) az Gir விளையாட்டுச் சங்கத் தினரால் ந டா த் த ப் பட்ட வட்டார, மாவட்ட விளையாட்டு) போட்டிகளில் ζυ (άν (3 ζυ βόδώ υου பரிசுகளையும் பெற்றுக் கொண் டோம். பின்வருவோர் மாவட்டப் போட்டி களில் முதற் பரிசிஐனப் பெற்றனர்.

17 வ. கீழ்
செல்வன் எஸ் சுரேஷ் - 200 மீ ற்
எஸ். சுரேஷ் - முப்பாய்ச்சல் எம். கணேச ராசா - ஈட்டியெறிதல் , , எம். கணேசராசா - குண்டெறிதல் 19 வ. கீழ்
a கே, இராமேஸ்வரன் - 400 மீற்
பி. இராஜீவன் - 100 மீற் தடை தானடல , பி. பிரபானந்தன் - உயரம் பாய்தல் பி. பிரபானந்தன் - முப்பாய்ச்சல் பி. பிரபானந்தன் - தடியூன்றிப்
υτιό3ού , கே. இராமேஸ்வரன் - நீளம் பாய்தல்
கோஷ்டி நிகழ்ச்சிகளில் நாம் பெற்ற முதலிடங்கள் 15 வ. கீழ் - 4 x 100 மீற் அஞ்சலோட்டம் 17 வ. கீழ் - 4 x 100 மீற் அஞ்சலோட்டம் - 4 x 200 மீற் அஞ்சலோட்டம் 19 வ. கீழ் - 4 x 100 மீற் அஞ்சலோட்டம் - 4 x 200 மீற் அஞ்சலோட்டம்
பொறுப்பாசிரியர், பயிற்றுநர், ஆகியோ நக்கு எமது நன்றிகள்
சதுரங்கம்
சிறிது காலமாகத் தடைப்பட்டிருந்த சதுரங்க செயற்பாடுகளை 1987 ஆம் ஆண்டு தை மாதத்திலிருந்து செயற்பட வைப்பதற் காக பொறுப்பாசிரியர் திரு. ரி. துரைராசா அவர்கள் முயற்சி செய்து வருகின்றர்.
Fாரனர் குழு Fாரணர் குழுத் தலைவர்:
திரு. பொ. பூரீஸ்கந்தராசா ாரணர் தலைவர் திரு. பொ. வில்வராசா தழுத்தலைவர் செல்வன் க. விஜயசுரேஷ்
தவி: த. டொமினிக் ரவீந்திரராஜ் ஆலோசகர் திரு. நா. நல்லையா மாத்த உறுப்பினர். 52
இவ்வருடம் 2 பயிற்சிப் பாசறைகள் ல்லூரி வளவினுள்ளேயே நடாத்தப்ப்ட்டன. (Tθ'6007 ή ρου ή ஒன்று வெளியிடப்பட்டு 2. ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட . 21 ما

Page 190
யாழ்ப்பாணக் கல்லூரியில் நடைபெற்ற யாழ் பிரதேசச் சாரணர் போட்டியில் கலந்து முதலிடத்தைப் பெற்றுக்கொண்டோம். இப் போட்டியில் யாம் பெற்ற முதலிடங்கள்: அணிநடை, பாசறை அமைப்பு, திடற்காட்சி, வேலைவாரம். யாம் பெற்ற மொத்தப் புள்ளி களின் அடிப்படையில் முதலாமிடத்தைப் பெற்றுக் கேடியங்களைச் சுவீகரித்துக் கொண்டோம். பொறுப்பாசிரியர்களுக்கு எமது நன்றிகள்.
சென்ஜோன் முதலுதவிப் படை
பொறுப்பாசிரியர்கள்
திரு. சு. சண்முகராசா திரு. தி. கமலநாதன் திரு. சி. கிருஷ்ணகுமார் திரு. ரி. சிவகுமாரன் தலைவர் செல்வன் எஸ். சீவரட்ணம் செயலர் செல்வன் ம. சங்கர் பொருளர் செல்வன் சோ. சுரேஷ் அங்கத்தவர் தொகை 101
கல்லூரி விழாக்கள், ஆலய உற்ச வங்கள், பொது வைபவங்கள் ஆகியவற்றில் உற்சாகத்துடன் செயலாற்றிப் Us a sup&OTU பெற்று வருகின்றனர். இவ்வருடம் கல்லூரி மட்டத்திலும், வட்டார ரீதியிலும் கல்வித் திணைக்களத்தினரால் நடாத்தப்பட்ட கல்விப் பொருட்காட்சியில் இவர்கள் பங்களிப்புப் பாராட்டுக்குரியதாகும். ീUസുബ്രUu0 ക്ലfur களுக்கு எமது நன்றி.
தமிழ்ச் சங்கம்
தமிழ்ப் பாரம்பரியத்துக்குரிய சகல அம்சங்களையும் கல்லூரி மட்டத்தில் வளர்த்து மாணவர்கள் ஆளுமையைச் சிறப்படையச் செய்யும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது. சங்கம் இவ்வாண்டு நடாத்தத் திட்ட மிடப்பட்டு ஒழுங்குகள் செய்யப்பட்ட தமிழ் விழா தவிர்க்க முடியாத காரணத்தால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. உப புரவலர்கள்:
திரு. செ. முத்துக்குமாரசாமி
திரு ஆ. இராஜகோபல் திரு. வே. சண்முகலிங்கம்
g
41 6 I

அமைப்பாளர் திரு. ரி. சிவகுமாரன் பெருந்தலைவர் திரு. ச. வே. பஞ்சாட்சரம் பெரும்பொருளாளர் திரு. தி. கமலநாதன்
தமிழ்ப் பண்பாட்டுப் பேரவை:
இப் பேரவை இவ்வாண்டு மாசி மாதம் ஆரம்பிக்கப்பட்டது. மாணவர்கள் மத்தியில் முருகியல் உணர்வினை வளர்க்கும் நோக் குடன் செயற்படவுள்ள்து. நாடகம், இசை சித்திரம், கைவினை ஆகிய துறைகளில் மாணவர்களை ஊக்குவித்தலைக் குறிக்கோ ளாகக் கொண்டு இப் பேரவை ളU) മീ வரும்.
எமது கல்லூரியின் தனித்துவத்தன் மையினைக் கருத்திற்கொண்டு தமது செயற் றிட்டங்களை அமைத்துவரும் இப்பேரவை கல்லூரிக்கென சிறப்பான ஒரு பான்ட் வாத் தியக் குழுவினை அமைப்பதனைக் குறிக்கோ ளாகவும் கொண்டு இயங்கிவருகின்றது.
தலைவர் திரு. அ. மகாதேவா
இணைச் செயலர் திரு. சு. சண்முகராசா
திரு. தி. கமலநாதன்
பொருளர்; திரு. ரி. சிவகுமாரன்
விஞ்ஞானக்கழகம்:
பாறுப்பாசிரியர்கள். திரு.நா. உலகநாதன்
திரு. ஐ. பாஸ்கரன் லைவர் செல்வன் வே. பாலகுமார் சயலர், செல்வன் க. தபோதரன் பாருளர் செல்வன் க. மணிவண்ணன்
மாணவர்கள் அறிவியல்சார் ஆளுமை 1ளர்ச்சிபெறவேண்டுமென ஆர்வம் கொண்டு லந்துரையாடல் விரிவுரைகள் ஆகிய 1ற்றை நடாத்திவரும் இக் கழகத்தின் னிகள் பாராட்டுக்குரியவை. பொறுப்பா ரியர்களுக்கு எமது நன்றிகள்.
தசிய சேமிப்பு வங்கி ஆசிரிய ஆலோசகர்
திரு. சே. சிவசுப்பிரமணியசர்மா காமையாளர் செல்வன் வை. சிவநேசன் ாசாளர் செல்வன் கு. சுதாகரன்

Page 191
எழுது வினைஞர் செல்வன் து. அருள்நிதி கணக்கு வைத்திருப்போர்: 840 மாணவர் சேமிப்புத் தொகை:
ரூபா. 18850-30
இவ்வங்கி சிறப்பாக இயங்க உதவி வரும் பொறுப்பாளருக்கு எமது நன்றிகள்.
விடுதிச்சாலை
பொறுப்பாசிரியர்: திரு. நா. சோமசுந்தரம் உதவிப் பொறுப்பாசிரியர்கள்
திரு. க. சீவரெத்தினம் திரு. ரி. சிவகுமாரன் திரு. சி, பாபு
சிரே வீழ்ட மாணவ முதல்வர்:
செல்வன் S. திருக்குமாரன் (தவணைக்கொருவர்)
செல்வன் கே. தங்கராசா
செல்வன் கே , அருள்மொழி
விடுதி மாணவர் ஒன்றியம்:
பொறுப்பாசிரியர்: திரு. ரி. சிவகுமாரன் தலைவர் (தவணைக்கொருவர்)
செல்வன் க. அருள் மொழி செல்வன் ஜெ. ரெறன்ஸ் பீரிஸ் செல்வன் ப. விக்னேஸ்வரராஜா
விடுதி மாணவர் சமய வளர்ச்சிக் குழு: பொறுப்பாசிரியர் திரு. E. பாபு தலைவர் (தவணைக்கொருவர்)
செல்வன் வை. அருள்தாசன்
செல்வன் தி. விக்னராஜா செல்வன் ந. கலை ரூபன்
விடுதி மாணவர்களிடையே மென்பந்து, துடுப்பாட்டம், கரம், மேசைப்பந்து, சது ரங்கம், கரப்பந்துப் போட்டிகள் நடாத்தப் பட்டு வருகின்றன. விடுதிப் பொறுப்பாசிரி யர்களுக்கு எமது நன்றிகள்.
ஆசிரியர் கழகம்
தலைவர் திரு. சி. செ. சோமசுந்தரம் உதவித் தலைவர் திரு. ஆ. இராஜகோபால்
(
(

செயலர் திரு. சி. கிருஷ்ணகுமார் உதவிச் செயலர் திரு. வி. எம். குகானந்தா" பொருளர் திரு. பொ. மகேஸ்வரன் உறுப்பினர் தொகை: 58
ஆசிரியர் நலங்காத்து பொது 9 Lio நிறுவனங்கட்கு இயன்றளவு உதவியுள்ளது. கல்லூரியின் 15, 17 6(Juنلق ر ஒரிவினர் கிரிக்கெட் விஆளயாட்டில் ஏற்படுத்தி' * T多 ஆனயைக் கெளரவிக்குமுகமாகப் υιτσσα (βώ தேனீர் விருந்தும் அளித்தது
ஒய்பெற்றுச் சென்ற உப அதிபர் திரு. செ. முத்துக்குமார சுவாமி அவர்களுக்குப் பாராட்டுவிழாவும் நண்பகல் விருந்தும் கொடுத்துக் கெளரவித்தது.
சிற்றுண்டிச்சாலையினைப் புனரமைப்புச் செய்து அதன் நிர்வாகத்தினைக் கண்கா னித்து வருவதோடு கழகம் கல்லூரியின் வளர்ச்சிக்கு உதவியும் வருகின்றது.
பாடசா8ல அபிவிருத்திச் சங்கம்;
தலைவர்: அதிபர் செயலர் திரு. இ. சங்கர் பொருளர்; திரு. ரி. துரைராசா
கல்லூரியின் வளர்ச்சியில் அதிக அக் கறை கொண்டு உழைத்து வருகின்றது ? の7ひpgl மாணவர்களின் குடிநீர்ப் பிரச்சினை யினைத் தீர்க்க சங்கம் வடி குழாய் வேலை க3ளச் செய்து தந்திருக்கின்றது.
பற்றக்குறையினைப் போக்கு ن۔ 6707ی தற்கு தளயாட் வசதிகளைச் செய்து தந் துள்ளது. W கரும்பலகைகள் சிலவற்றைச் செய் வித்தும் திருத்துவித்தும் தந்துள்ளது.
கல்லூரியின் விவசாயத்துறைக்கு நிதி யுதவியளித்து ஊக்குவித்துள்ளது.
உயர்தர வகுப்4 மாணவர்களுக்கு வேண்டிய உசாத்துரை நூல்களேம் பெறு வதற்கு உதவியளித்துள்ளது.
52

Page 192
இவ்வாருக கல்லூரி நிர்வாகத்துடன் பிாணவர் வளர்ச்சி கருதி ஒத்துழைத்து விரும் அபிவிருத்திச் சங்க நிர்வாகிகள் .s fyیfرoرf?u، وی نجی 63 ۶7777ل
கூட்டுறவுச் சிக்கனக் கட் னுதவிச் சங்கம்
g&ഖf; திரு. செ. வேலாயுதபிள்ஆள செயலர் திரு. சி. திசைவிரசிங்கம் பொருளர் திரு. ஆ. சண்முகம்
அங்கத்தவர்கள் நலன் கருதி குறுகிய *ாலக் கடன் வசதிகளை அளித்து ஊக்கு வித்து வருகின்றது.
பழைய மாணவர் சங்கம்:
3 βυωνή: திரு. பொ. ச. Öወጠ`፴`ቇጠrtöo செயலர் திரு. ந. வித்தியாதரன் பொருளர்; திரு. செ. முத்துக்குமாரசுவாமி
கல்லூரி வைரவர் ஆலய கட்டிட வேலை களில் மிகவும் அக்கறை கொண்டு செய லாற்றி வருகின்றது. சங்க நிர்வாகிகளின் சியராமுயற்சி ஆலய வே8லகஆர விரைவில் பூரணப்படுத்து மென நம்புருேம். அவர்களுக்கு எமது நன்றிகள்,
பழைய மாணவர் சங்கம் (கொழும்பு)
தலைவர் : அதிபர் (பதவி வழியாக)
திரு. சிவா பசுபதி (President executive)
செயலர் திரு, பி. தில்லைநாதன்
பொருளர், திரு. எஸ். ஆர். விக்னேஸ்வரன்
சங்கம் குமாரசுவாமி விஞ்ஞான மண்டப கட்டிட வேலைகளுக்கு ஆற்றிய உதவியின் துணையுடன் கட்டிடத்தின் மேல் மாடிக் கூரை வேலைகள் நடைபெற்று முடியும் கட்டத்தில் உள்ளன. சங்கம் கல்லூரிக்கு ஆற்றும் சேவையினை நன்றியுடன் நினைவு கொண்டு கல்லூரி பாராட்டுகின்றது.
இந்து இளைஞன்
1977 ஆம் ஆண்டுக்குப் பின்னர் வெளி
வரத் தடைப்பட்டிருந்த யாழ் இந்துக்கல்லூ ரியின் மாணவர் சஞ்சிகையான 'இந்து
63

இளைஞன் மீண்டும் புதுப் பொலிவுடன் 1977 1985 காலப் பகுதியினை உள்ளடக்கி இவ்வாண்டு வெளியிடப்பட்டது. ყp6?) 1* வெளியிட்டுக்குதவிய பெற்றேர்களுக்கும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மலர்க் குழுவுக்கும் நன்றி கூறுவதுடன் இம்முயற் சியில் அயராதுழைத்த ஆசிரியர் திரு. தி. கமலநாதன் அவர்களுக்கும் நன்றி கூறி அவர்கள் பணி தொடர வாழ்த்துகின்ருேம்.
நன்றி
கற்றறிந்த சான்றேரால் மிக உயரிய குறிக்கோளுடன் நிறுவப்பட்ட இக்கல்லுர ரியின் நிர்வாகத்தை சிறப்பான முறையில் நடாத்துவதற்கு உதவுவோரை நன்றியுடன் பாராட்டுகின்ருேம். அவர்கள் தரும் ஒத் துழைப்பு, நல்லாதரவு தொடர்ந்தும் எமக் குக் கிடைக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகின்றேம். வே லை ப் பளு வி ஃன த் தாங்கி உதவும் துணை அதிபர்கள், ஆசிரி யர்கள் கல்லூரி அலுவலர்கள் மாணவ முதல்வர்கள் அனைவருக்கும் எமது மார்ந்த நன்றி.
வேண்டும் போதெல்லாம் எமக்கு ஆலோ சனையும் உதவியும் வழங்கிவரும் நல்லூர் கல்வியதிகாரி திரு. சி. சிவநாயகமூர்த்தி அவர்களுக்கும் கல்வித்திணைக்களத்தினருக் கும் எமது நன்றி.
பெற்றேர்கள், பழைய மாணவர்கள் கல்லூரி நலனில் அக்கறை காட்டும் நலன் விரும்பிகள் ஆகியோருக்கும் எமது நன்றி.
தனது பொறுப்பான வேலைகள் மத்தி சிலும் எமது அழைப்பை ஏற்று வருகை iந்து எம்மைச் சிறப்பித்த பிரதம விருந் னர், அவர் பாரியார் சபையோர் யாவர்க் தம் எமது நன்றி கலந்த வணக்கம் உரித் ாகட்டும். நன்றி.
ரிக பெறுவோர் பட்டியல் - 1986
Gloу исyrї பாடங்கள்
ஆண்டு 7 பா. இளமாறன் - பொதுத்திறன், சைவசமயம். ஆங்கிலம், சுகா தரம், சமூகக்கல்வி

Page 193
பொ. விசாகன் - பொதுத்திறன், மோட்டார் இயந்திரவியல், விஞ் ஞானம் சி. சுஜிதரன் - தமிழ், மரவேலை சென் , பூரீஸ்கந்தகுமார்- கணிதம் கெ, கருணபாலா - விவசாயம் சு. சிவகாந்தன் - சித்திரம் ச. ஜனகன் - கர்நாடக சங்கீதம் ஆண்டு 8 வி. தயாள சுதன் - பொதுத்
திறன், சைவசமயம் ஆங்கிலம், கர்நாடக சங்கீதம்
க. பாஸ்கரன் - பொதுத்திறன் செ. யசோக்குமார் - தமிழ், விவ
9. f" ) (f) ம. ரமணன் - கணிதம், சமூகக் கல்வி, சித்திரம் இ. நிரஞ்சன் - விஞ்ஞானம், சுகாதார ம
தே. முருகப் பிரியன் - மோட்டார் இயந்திரவியல் இ. இளமnறன் - மரவேலை
ஆண்டு 9 தி. சயந்தன் - பொதுத்திறன், கணிதம், விஞ்ஞானம், விவசாயம் ச. வைகுந்தன் - பொதுத்திறன் சுகாதாரம், சமூகக்கல்வி எஸ். சியாம்குமார் - சைவ சமயம்
go . ஜெக ரூபன் -ை தமிழ்
எஸ். அனஸ்தாஸ் - ஆங்கிலம்
இ. கோபிராஜ் - மோட்டார் இயந்திரவியல்
பே, பூட்அனந்தநாதன் - மரவேலை இ. குகானந்தன் - கர்நாடக சங்கீதம்
ஆண்டு 10 பரீ. கேதீஸ்வரன் - பொதுத்
திறன் ச. கிரிதரன் - பொதுத்திறன் தமிழ், சமூகக்கல்வி, வர்த்தகமும் கணக்கியலும் க. அன்பழகன் - சைவசமயம் மு. குமரேஸ் - ஆங்கிலம்
I6.

த. முருகதாஸ் - கணிதம் தெ. பிரதீபன் - விஞ்ஞானம் க. பரீகாந்தன் - சுகாதாரம் பா. சதீஸ்சன் - மோட்டார் இயந்
திரவியல் தி. விக்கினராஜா - விவசாயம் அ. லிங்கேஸ்வரன் - கர்நாட்டிக்
சங்கீதம் தே. மோகன்ராம் - கர்நாடக சங்கீதம்
ம. பிரபாகரன் - வர்த்தகமும் கணக்கியலும்
;ண்டு வே. ரவிமோகன் - பொதுத்
திறன், சைவசமயம், ஆங்கிலம், விஞ்ஞானம், சுகாதாரம், சமூகக் கல்வி, வர்த்தகமும் கணக்கியலும்.
செ. இராதாகிருஷ்ணன் - பொதுத்
திறன், தமிழ் ஜெ. கரிதூபன் - கணிதம் எஸ். கிருபாகரன் - விவசாயம் லோ, ரவீந்திரன் - மரவேலை
பூண்டு 12 பா. பாலகுமார் - பொதுத்
திறன் (கணிதம்), இரசாயனவியல் க. நிரஞ்சன் - பொதுத்திறன் (கணிதம்), தூய கணிதம் க. கதிர்காமநாதன் - பெளதிக б25?tov6і) ம. ரவிக்குமார் - பிரயோக கணிதம் ம. குருபரன் - பொதுத்திறன் (உயிரியல்), விலங்கியல் மு. ஐங்கரன் - பொதுத்திரன் (உயிரியல்) ச. சாய் குமார் - தாவரவியல்
வை. சிவநேசன் - பொருளியல், கணக்கியல், வர்த்தகமும் நிதியும்,
இந்து நாகரீகம் மு. மகாசேனன் - தமிழ் ச. தேவானந்தன் - புவியியல்

Page 194
ஆண் 6 13 ப. சுயந்தன் பொதுத்திறன்
சாரரிை)
(கணிதம்), தூய கணிதம், இரசா {&76ờ76)ớ°tơ6ö இ. இளங்குமரன் - பொதுத் திறன் (கணிதம்), இரசாயன வியல், பெளதிகவியல் க. இரவிசங்கர் - திர பேரத கணிதம் த. ஜெயக்குமரன் - பொதுத் திறன் (உயிரியல்) தி. சத்தியசீலன் - பொதுத்திறன்
(உயிரியல்), விலங்கியல்
பூ. லக்மன் - தாவரவியல்
பரிசு பெறுவோர் பட்டியல் 1986
குழுத்தலைவர்: கே. விஜய சுரேஸ்
சிறந்த அணித்தலைவர்:
சிரேஷ்ட அணி இ. இராகவன்
கனிஷ்ட
சிறந்த
அணி, வை. இரமணனந்த சர்மா நடிகர்: கே. சத்தியன்
சிறந்த முதலுதவியாளர். எஸ். கிருபாகரன்
சிறந்த சாரணன்
சிரேஷ்ட அணி ரி. டொமினிக் இரவிக்
திரராஜ்
கனிஷ்ட அணி எம். ரமணன்
வேதன வே ஆல qvrroʻö: அதிக தொகையை
சேகரித்த அணிக்கு வழங்கப்படுகிறது.
அணி
வை. இராமனனந்த சர்மா
ஜெ. மையூரன் வி. மையூரன் ஏ , குமணன் எம். ரமணன் எஸ். கஜதேவசங்கரி எஸ். விஜயரூபன்,
பண்ணிசைப் போட்டி.
செல்வன் இ, குகானந்தன்
42
தா. விவேகானந்தன் 瓷 தெ. சபேசன்
65

பொதுப் பரீட்சைப் பெறுபேறுகள் ρ σώζυά 198ό (... وي / .T کی ) . و . Tل(6 . له
8 பாடங்களிலும் அதிவிசேட சித்திபெற் ്ff',
செல்வர்கள் K. சிவகுமாரன், V. arრე%3
மோகன், M. சிவனேசன் S, சுரேஸ்குமார்
7 υα ( (άλα οηθού அதிவிசேட சித்தி பெற் G(??
செல்வர்கள்: A. ஜவா கிர், M. M. முரு த், S. பார்த்திபன், 7 கிருஷ்ணகுமர்ர், S. சசீகரன்
க. பொ. த. (உ. / த.) ஆகஸ்ட் 1986
4 பாடங்களிலும் அதி விசேட சித்தி பெற்றேர்
செல்வன். 7. சக்தியசீலன்
3 பாடங்களில் அதி விசேட சித்திபெற் றேர்
செல்வன் P. லக்ஸ்மன்
2 υιτς. ங்களில் அதி விசேட சித்திபெற் 3ცფf
செல்வர்கள்: K. இரவிசங்கர், F. ള്ബ്
étoff Gör, K. இரமேஸ்குமார் P. சயந்தன், S. சுதாகரன் W. நந்தகுமார், /K. CJጠጪ) கிருஷ்ண ஐயர், K. ஜெயகாந் தன், ரி. சிவருபன் W. ஜெய குமாரன், E. தேவநேசன்
totovej v Gorf; K. கார்த்திகேயன்
சன்ஜோன்ஸ் முதலுதவிப்படை
ம. இரவிசங்கர், சோ. சுரேஷ், பா. சுதர் ன், A. ஜெயதிபன் பி. அகிலன், வை. ஆத் ானந்த சர்மா, கி. தரியகுமார், ச, நிமால் லா. அன்பரீசன்.

Page 195
1986 விளையாட்டுத்துறை விருதுகள்
துடுப்பாட்ட விருது எம். இராமகிருஷ்
66
மெய்வல்லுநர் விருது: கே. இரா மேஸ்வரன், பொ. பிரபானந்தன் பி. இராஜீவன் உதைபந்தாட்ட விருது எஸ். மயூர தேவன், கே. இ ரா மே ஸ் வ ர ன் பி. இராஜிவன்
துடுப்பாட்டப் பரிசில்கள்
15 வயதுக்கு உட்பட்ட பிரிவு:
துடுப்பாட்டப் பரிசு என். ஜெயராஜ் பந்து வீச்சுப் பரிசு ச. வரதன்.
ரி. சுகுமார் பீல்டிங் பரிசு பி. பிரதிபன் சகலதுறையிலும் சிறந்தவருக்கான விருது: ரி. பிரபாகரன்
17 வயதுக்கு உட்பட்ட பிரிவு,
துடுப்பாட்டப் பரிசு கே. புவனேந்திரன் பந்து வீச்சுப் பரிசு கே. இரவிக்குமார் பீல்டிங் பரிசு சோ. சுரேஷ்
சகல துறையிலும் சிறந்தவருக்கான விருது
பொ. பிரபானந்தன்
19 வயதுக்கு உட்பட்ட பிரிவு:
துடுப்பாட்டப் பரிசு வழங்கப்படவில்லே
பந்து வீச்சுப்பரிசு பொ. பிரபானந்தன்
பீல்டிங் பரிசு எம். இராமகிருஷ்ணன்
P. பத்மபிரகாஷ்
சகலதுறைவல்லுநர் விருது: வழங்கப் படவில்லை சிறந்த துடுப்பாட்டக்காரருக்கான விருது: வழங்கப்படவில்லை சிறந்த மெய்வல்லுநர் விருது பொ. பிரபா
னந்தன் சிறந்த உதைபந்தாட்டக்காரருக்கான விருது
எஸ். மயூரதேவன் வருடத்துக்குரிய சிறந்த விளையாட்டு வீரர்
தே இராமேஸ்வரன்
I (

நினைவுப் பரிசுகள் வழங்கியோர்
திரு. ச. செல்வராஜா தனது தந்தையார் நல்லூர் வெற்றிவேலு மாணிக்க வாசகர் சரவணமுத்து நினைவாக
திரு. ராஜ ராஜேஸ்வரன் தங்கராசா தனது பேரனர் கொழும்புத்துறை கதிரித்தம்பி சுவாமிநாதன் நினைவாக தனது தந் தையார் நல்லுரா ராவண தங்கரரஜா நினைவாக
திரு. துரைசாமி மகேந்திரா தனது தந்தையார் சேர், வைத்திலிங்கம் துரைசாமி நினைவாக
P. co S és Givanu T Gär: ut cu Gör 6 T. Gɛ dřív øợ cớ
tց՝ 677%17 பொன். வில்வராஜா தாயார் தையல்நாயகி L, துஷ்யந்தன். செ. யோ. குகன் க. மகேசன் மகாலிங்கம் திலீபன் க. விசாக ரட்னம்: வே. சிவனேந்திரன் S. து மாகாந்தன். S. வசீகரன் திரு. S. செல்வராசா: யா, இ. முன்னள்
ஆசிரியர் C. K. சுவாமிநாதன் திருமதி. சிவபாக்கியம் சுவாமிநாதன்
திரு. இராஜா விஸ்வநாதன்: தந்தை க. இராஜா
திரு. V. 7. சிவலிங்கம்: சகோதரன் V. T. மகாலிங்கம் திரு. சி. திசைவீரசிங்கம்: Offqጋ@96 K. S. ở cử cý°ậrcò6ööf°tơ đô
திரு. இ. மகேந்திரன், தகப்பனர் திரு. S. இராசா குருக்கள்: சகோதரன் S. துரியகுமார்
திரு. ம. சி. பிரான்சிஸ்: முன்னள் பாராளு மன்ற அங்கத்தவர் தந்தை S.J. W. செல்வ
நாயகம்
கே, சி. தங்கராஜா, 1) பூரீல பூரீ முத்துக் முக்குமாரசாமி தம் பிரான் (இலக்கண சுவாமிகள்)
2) தன் தந்தையார் கந்தப்பிள்ளை சிற்றம்பலம் 3) தன் தாயார், தையல்நாயகி சிற்றம்பலம் 4) தன் பாட்டியார் சிவகாமித்தாய் வேலுப்பிள்ளை

Page 196
திரு. சி. ஜெகதீஸ்வரன் βόό 3 σανσή
சிவபாக்கியம் சிவஞானம்
திரு வ. மகாதேவன், தந்தை மு. வைத்தி
லிங்கம், தாயார் வள்ளியம்மை வைத்தி
லிங்கம் பெரியதந்தை டாக்டர் மு. வைத்தி லிங்கன் (மலேசியா)
タó。少. ராஜ்குமார், தந்தை 7. நல்லையா திரு.செ. இராகவன், சிந்தை 7,செல்வரட்னம்
go. J. S. கதிர்காமநாதன்
1) தந்தை இஆளயப்பா தர்மலிங்கம் 2) தாய் விஜயலக்கழி தீர்மலிங்கம்
திரு 7 விஜய் ஆனந்தன்,
1) தந்தை இளையப்பா தர்மலிங்கம் 2) தாய் விஜயலக்கழி தர்மலிங்கம் 3) ബ്രകfur மு. கார்த்திகேசன்
திரு. 7. D. யோகநாதன்
1) தந்தை இளையப்பா தர்மலிங்கம் 2) 3 σιό விஜயலக்சுமி தர்மலிங்கம்
திரு. இ. குணரத்தினம் தாயார் நினைவாக
வைத்திய கலாநிதி: S. பொன்னம்பலம்,
99ഞ9ധff W. കമ്60ഴ8
வைத்திய கலாநிதி திருமதி. J. ஜெகதீசன், தந்தையார் வைத்தியகலாநிதி K. c. சண்முகரெத்தினம்
செ. முத்துக்குமாரசுவாமி, பெற்றேர்கள்
பரிசுகள் வழங்கியோர் 1986 தி
திரு. மு. பசுபதிச்செட்டியார் ஞாபகார்த்த நிதி
ரீலநீ ஆறுமுகநாவலர்
சின்னத்தம்பி நாகலிங்கம். OLU தாமோதரம்பிள்ளை செல்லப்பா é2, வில்லியன் நெவின்) சிதம்பரப்பிள்ஜா,
என். எஸ். பொன்னம்பலபிள்ஜ தி
கதிர்காமச் 6?8F eʼ.p. uu(Tí
சிதம்பரச் சுப்பையாக் 6) σε φαντή, தி சிதம்பரச் சுப்பையார் செட்டியார்
| 67

முத்துக்குமாரு ச் 6) 3-ς ιρικυσή விகவ நாதர் காசிப்பிள்ளை, ஆர். எச். லீம் பிறகன், பி. குமாரசாமி, டு அருளுசலம், )92 قی துக்குமாருச் செட்டியார், பசுபதிச் செட்
2 tevírář
வைத்திய கலாநிதி, / நடராஜா பரிசு நிதி, வைத்திய கலாநிதி / βε στ92 τ. (சுகாதார வைத்திய அதிகாரி)
திருமதி. ம. கதிர்காமலிங்கம்,
கணவர் சு. இ. கதிர்காமலிங்கம் (முடிக்குரிய சட்டத்தரணி)
திருமதி. வ. அருளம்பலம்,
*னவர் அ. அருளம்பலம் (சட்டத்தாணி)
திருமதி. உ. சோமசேகரம்
கணவர் சிவ உ சோமசேகரம்
sco. W. S. செந்தில் நாதன்,
புத்துவாட்டி சோமசுந்தரம்
திரு. சி. செ. சோமசுந்தரம், தகப் பணுச்
சித. மு. க. சிதம்பரநாதச் செட்டியார் தாயார் சி. திருவேங்கடவல்லி தமையனர் சி. திருச்சிற்றம்பலம்
3d, W. சோமசுந்தரம்,
cus. 9. 9.4 dui; A. தியாகராஜா
வைத்திய கலாநிதி, வே. யோகநாதன்,
தந்தையார் கந்தையா வேலுப்பிள்ளை தாய் வேலுப்பிள்ளை மாணிக்கம்
ரு. சண்முக குமரேசன்,
தந்தை ஆ. இ. சண்முகரத்தினம், தமையன் சண்முகரத்தினம் சுந்தரேசன்
ாழ். இ. க. கூட்டுறவுச் சிக்கன சேமிப்பு டனுதவிச் சங்கம் K. அருளுறசலம்
ரு. பொ. ச. குமாரசுவாமி,
யா, இ. க. அதிபர் 4 © 0ff #ff
த. ச. பொன்னம்பலம்,
தந்தை பொ. சிரவணமுத்து

Page 197
திரு, செ. ஜெகானந்த குரு, தாய் செல்லையா
சரஸ்வதி
திரு. சே. சிவராஜா, தந்தை வெ. சேனதி ராஜா, தமையன் சே. சிவப்பிரகாசம்
திரு, வே. யோசவ், தந்தை சஞ்சு வேணுட்
3 σιό ρόδιουσώύ6ή βιτ வேணுட்
பரீ. சே. சிவசுப் பிரமணிய சர்மா தாய்
ஜெகதாம்பாள்
செல்வி த செல்லத்துரை, தம்பி செ. பரீசண்
முகநாதன்
திரு. அ. கருனகரர், தாய் மாரிமுத்துப்
பிள்ளை அப்பாத்துரை
திரு. பொ. மகேந்திரன், தந்தை S. பொன்
னம்பலம்
திரு. 7. சோமசேகரம், தனது தாயார் சரஸ் வதி தாமோதரம், அமரர் வைத்திய கலாநிதி த. அருளம்பலம் யாழ் இந்து சித்திர ஆசிரியர் அமரர் க. தாமோதரம்
όώο, σ. υπου 3 σ6ότ, தகப்பனர் திரு. எஸ்.
ஐயாத்துரை நினைவாக
திரு. சு. குணநிதி தம்மை நெறிப்படுத்திய
திரு. சி. பத்மநாதன் திரு. கே. செல்லத்துரை
திரு. தி. கமலநாதன் திரு. ரி. சேனதிராசா
நினைவாக
பரிசுகள் வழங்கியோர் 1986
திரு. இ. சரவணபவன் திரு. சி. நாகராஜா
திரு. சி. குணசிங்கம், வைத்திய கலாநிதி
T. கங்காதரன்
திரு. த. வித்தியாதரன், வைத்திய கலாநிதி
S. நடேசன்
திரு. R. நாகரத்தினம், திரு. ந. ரீதரன்
திரு. J. விஸ்வநாதன், திரு. P. நடராசா
கலாநிதி P. பாலசுந்தரம்பிள்ளை

இந்து இளைஞர் கழகம் ஆண்டறிக்கை - 1987
புரவலர் திரு. ச. பொன்னம்பலம் (அதிபர்) பெருந்தலைவர் திரு. சி. க. புண்ணிய லிங்கம் பெரும் பொருளர் திரு. வே. சண்முகலிங்கம் பெரும் செயலர். திரு. க. குமாரசிங்கம் தலைவர்: ப. விவேகானந்த 7 உ. தலைவர் ந. கிருப சகான் இணைச் செயலர்கள். ஐ சந்திரகுமார்
வை. அருள்த7 சன் பொருளர்: த. நகுலேஸ்வரன்
வழமைபோல எமது கழகம் சிவராத்திரி விழா, சிவராத்திரியன்று சமய திட்சை , வெள்ளிக்கிழமை விசேட பூசைகள், குரு பூசைகள், பெரியோர் ஞாபக விழாக்கள் ஆகியவற்றைச் செவ்வனே நடாத்தியது.
திருக்கேதீச்சரம் செல்வதற்கு நாட்டு நிலை இடம் கொடுக்காவிடினும் எமது கழகம் வழ1ை0 போல எமது பங்களிப்பைச் செய்து எமது பாடசாலை சார்பில் விழா நடைபெற ஆலய முகாமையாளருக்கு உதவியது. வெள்ளிக்கிழமைப் பூசைகளின்போது எமது பாடசாலை ஆசிரியர்களும், மாணவாகளும் 'நற்சிந்தனைச்' சொற்பொழிவுகளால் சிறப் பித்தனர்.
விஜயதசமிச் சி ற ப் பு நிகழ்ச்சியாக வில்லுப்பாட்டு, நா ட க ம், கவியரங்கம் ஆகிய நிகழ்ச்சிகள் அமைந்தன. விசேட சொற்பொழிவாளராக உயர்திரு . க. உமா மகேஸ்வரம்பிள்ளை அவர்கள் கலந்து கொன டரர்கள். இவ்விழாவில் ஆண்டு 8A வகுப் புக் கையெழுத்துச் சஞ்சிகை - ' தமிழ்ப் பூங்கா' - கலாநிதி சி. மெளனகுரு அவர் களால் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்க ஓர் அம்சமாகும்.
எமது கழகம் வருங்காலத்தில் பல்வேறு துறையில் தனது சேவையை விஸ்தரிக்க எண் ணியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெசி விக்கும் அதேவேளையில் எமது கழக வளர்ச்சிக்குப் பூரண ஒத்துழைப்பை வழங் கிய அனைவர்க்கும் எமது இதயபூர்வமான நன்றியைக் கழகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்ளுகின்ருேம்.
6) és uUaj rif
68

Page 198
The Board of Prefects - 1987 A Report
The services rendered by the Board of Prefects of the college play an important role in ma inta ining di scipline and orderlines in the day to day activities of the college.
We assist the principal and teachers in maintaining discipline in every function and festival, being held in the college and as a result our Coll" ege has earned a name for its orderliness too.
We wish the future prefects too, to take this mission for many more years to come.
Thank you.
K. Karthigeyan Secretary
Board of Prefects 1987
1. K. Puvanendran (S. P.) 2. C, Senthilkumaran (A. S. P.) 3. K. Karthigeyan (Secretary) 4. R. Ga nendran 5. M. Vaheesan 6. S. Senthuran 7. S. Waheesan 8. A. Arulkuma ran 9. M. Kandeepan 1 0. S. Sadachara 1 1 . B. Baskaran 12. S. Suresh 13. P. Raja ku sasingam 14. K. Cheliyan 15. P. Ahian 16. S. Ghanomohan 17. S. Jeyapragash 18. P. Parthipan 19. N. Thilagarajah 20. B. Sivakumaran
4.
3
6%

21. K. Sivakumaran 22. K. Piratheepan 23. P. Vivekananthan 24. T. Krishnakumar 25. P. Ganeshan 26. K. Mathivathanaktimar 27. N. Vinayalingam 28. R. Koneswara 29. K. Dushyanthan 30. S. Rameshkumar 31. N. Nirmaian 32. S. Kirupaharan 33. K. Sutharsan
உயர்தர மாணவர் ஒன்றியம்,
போஷகர் திரு. ச. பொன்னம்பலம்(அதிபர்) பொறுப்பாசிரியர்கள்
திரு. பொ. மகேஸ்வரன் திரு. சு. சண்முகராசா தலைவர் செ. பிரபாகரன் உப தலைவர் ப. சுந்தரவேல் 679 uLu Gavio: கா, மனேரஞ்சன் உய செயலர் இ. கேதீஸ்வரன் பொருளர் க. திவாகர் பத்திராதிபர் க. பாஸ்கரன் வகுப்புப் பிரதிநிதிகள்: க. வசந்தன்
சு. சுதாகரன எஸ். முரளிதரன் ச. குமரன க. சிவகணேசன் ப. உதயணன்
மாணவர் ஒன்றியங்கள் பொதுவாக ஏட்டுப் படிப்புடன் 'புத்தகப் பூச்சிகளாக' உலாவரும் மாணவர்களை நாளைய சமுதாயத் தின் பொறுப்புமிக்க பிரஜைகளாக்கும் பாரிய கடமையைத் தன்னகத்தே கொண் டுள்ளன. அந்த வகையில் எமது உயர்தர மாணவர் ஒன்றியமும் சமகால நிகழ்வுகளை உள்வாங்கி அதன் வெளிப்பாடாக பல்வேறு நிகழ்ச்சிகளை நடாத்தி வந்துள்ளது.
இருபதாம் நூற்றண்டின் பல்வேறு அழுத்தங்களிற்கு மாணவர்களைத் தயார்

Page 199
படுத்தும் பாரிய பொறுப்பைச் சுமந்து கொண்டிருந்த எமது ஒன்றியம் நாட்டின் துன்பமான அரசியல் நிகழ்வுகளிற்கு மத்தி யிலும் எமது பொறுப்பாசிரியர்களின் அய ராத உளக்கத்தினுலும், மாணவர்களின் அமோக ஆதரவாலும் தனது கடமையைச் செவ்வனே செய்யமுடிந்தது.
ஒன்றியம் தனது குறுகிய ஆயுட்காலத் தில் கலை , விஞ்ஞானத் துறைகளிற்கு அளப்பரிய சேவை செய்துள்ளது. எமது ஒன்றியத்தின் தொடர் நிகழ்வுகளில் 'இந்த மண் எமது மண் என்பதை எமது மக்கள் உணர்ந்து விட்டார்களா? இல்லையா?' என்ற தலைப்பிலான எமது மக்களின் நிலைப்பாட்டை ஆராய்கின்ற ஒரு பட்டிமன்றம் ஆசிரியர் திரு. ஆ. இராஜகோபால் (செம்பியன் செல் வன்) அவர்களின் மத்தியஸ் தத்தின் கீழ் இருதரப்புத் தலைவர்களான செல்வன் க. சிவனேசன், ந. பிரபாகரன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. 'நிகழ்வுகளும் நினைவுகளும்" என்ற தலைப்பிலான கவி யரங்கம் இளங்கவிஞர் செல்வன் க. ஜெய வீரசிங்கம் தலைமையில் நடைபெற்றது. களஞ்சியம் என்ற போட்டியும் நடாத்தப் பட்டுப் பரிசுகளும் வழங்கப்பட்டது குறிப் பிடத்தக்கது.
மேலும் இன்றைய நவின யுகத்தின் முன்னேடிச் செயற்பாட்டு அலகாகக் கருதப் படும் 'கணனிப்பொறி" சம்பந்தமாக திரு. C. சிறிநந்தகுமார் என்ற கணனி விரிவுரை யாளரை அழைத்து நாம் கணனிப்பொறி பற்றிய விளக்கத்தை மாணவர்கட்கு வழங் கினேம். தற்காலத்தில் சிறந்த மாற்று எரி பொருளாகக் கருதப்படும் உயிரியல் வாயுத் தயாரிப்பு சம்பந்தமான வட்டுக்கோட்டை தொழினுட்பக் கல்லூரி பிரதம விரிவுரை யாளரை அழைத்து செய்முறை, அறிமுறை விளக்கங்களை மாணவர்களுக்கு வழங்கி மாறிவரும் நாகரீக உலகிற்கு ஏற்றவாறு மாணவர்களே நெறிப்படுத்தி உதவினுேம்,
அத்துடன் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்த நிலையில் தவிர்க்க முடியாத
|7

நாட்டின் சூழ்நிலைகள் காரணமாக அதனை நடாத்த முடியாமற்போனது மிகவும் கவலைக் குரிய விடயமாகும்.
மேலும் இசை, நாடகத்துறைகளில் மாணவர்களின் உளக்கம் குறைவாக இருந் தமை வருந்தத்தக்கது.
எனினும் அனைத்துத் துறைகளிலும் மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண ரச் செய்ததன்மூலம் எமது ஒன்றியத்தைச் சிறப்பாக நடத்தியுள்ளோம் என்பதில் பெருமையடைகிருேம்,
செயலர்
37
;
சாரணர் குழு - 1
σ η κύω τοητή.
திரு. எஸ். பொன்னம்பலம் (அதிபர்)
துணைக் காப்பாளர்
திரு. என். சோமசுந்தரம் (உப அதிபர்)
சாரணர்குழுத் தலைவர்.
திரு. பி. பூரீஸ் கந்த ராசா
சாரணத் தலைவர் திரு. கே. விக்னேஸ்வரன் பயிற்றுனர் செல்வன் கே. விஜயசுரேஷ் குழுத் தலைவர் செல்வன் P. கணேசன்
முதலாம் பருவத்தில் சாரணர் தோற்று னர் கெளரவ பேடன் பவல் அவர்களது நினைவு தினத்தை முன்னுள் சாரணர்குழுத் தலைவர் திரு. மா. புவனே ந்திரன் அவர்களைப் பிரதம விருந்தினராக அழைத்துச் சிறப் பாக் கொண்டாடினேம். இரண்டாம் பருவத் தில் வழமைபோல் நல்லூர்த் திருவிழா வைபவத்தில் எமது சாரணர் பெருந் தொண் டில் ஈடுபட்டதுடன் நல்லூர்ப் பகுதியில் பயிற்சிப் பாசறை ஒன்றையும் நடாத்தினர். மூன்றம் பருவத்தில் சாரணர் வேலைவாரத் தில் ஈடுபட்டு 5 180 ரூபாவை உழைத்துக் கொண்டனர். யா/யாக்கோப்பு ஆலய பாட சாலையில் சாரணர் தலைமைக் காரியாலயம் நடாத்திய பயிற்சியில் எமது குழுவிலிருந்து பன்னிருவர் பயிற்சி பெற்றனர். வருடாந்தப்
)

Page 200
போட்டிக்காக கல்லூரி விளையாட்டு மைதா னத்தில் மூன்று தினங்கள் பயிற்சிப் பாசறை அனுபவம் பெறப்பட்டது. கல்லூரி பிரார்த்தனை மண்டப வாரப்பூரை ஒன்றை மேறகொண்ட குழு வானி விழாவினை நடாத்தியது. நாட்டு நிலைமை காரணமாக வருடாந்த மாவட்டப் போட்டி நடைபெருமை குறிப்பிடத்தக்கது.
சென்ஜோண் முதலுதவிப் படை ஆண்டறிக்கை - 1987
பொறுப்பாசிரியர்கள்
திருவாளர்கள் சு. சண்முகராசா
தி. கமலநாதன் சி. கிருஷ்ணகுமார் சார்ஜன்ற் மேஜர் ச. சுதர்ஸன் சார்ஜன்ற்: லோ. அம்ப ரீசன், பா. அகிலன், மா. ஜெயதிபன், சோ. சுரேஷ் , வை. ஆத்மானந்த சர்மா
படையில் புதிய அங்கத்தவர்களைச் சேர்த்துக் கொள்வதற்கும், ஏற்கெனவே உள்ள அங்கத்தவர்களின் உயர்வுக்கும் வேண்டிய பரீட்சைகள் நடாத்தப்பட்டன. முதலுதவிப் பயிற்சி தொடர்பான புத்துரக்க செயல்முறைகளும் ஒன்றுகூடல்களும் நடை பெற்று வந்தன. நல்லே ஆதீனத்தில் இடம் பெற்ற கம்பன்விழாவில் எமது உறுப்பினர் கடமையிலீடுபட்டனர். எமது கல்லூரி அகதி முகாமாக இருந்தபோது காயப்பட்டவர் களுக்கு வேண்டிய உதவிகளையும், சுகாதார வசதிகளையும் நன்கு கவனித்தோம். அப் போது எமது உறுப்பினர்ககளான ச. அறி வழகன், இ. கோபிராஜ் ஆகியோர் ஆற் றிய சிறந்த பணி பாராட்டப்படக்கூடிய
வகையில் அமைந்திருந்தது. என்றும் எமது சேவையை நல்கக் காத்திருக் கின்றேம்.
செயலர்
விஞ்ஞானக் கழகம்
பொறுப்பாசிரியர்கள்:
திருவா ளர்கள் நா. உலோகநாதன்
ஜ. பாஸ்கான்

1ஃலவர் ந. பரீமோகன் φικνουή : υ. ά. Ωμ (3 φτά பொருளர் ச. சுமூகன்
இவ்வாண்டு விஞ்ஞானக் கழக நடை நடைமுறைகள் பற்றிய பல திட்டங்கள் சீராகத் தீட்டப்பட்டாலும் துர்அதிஷ்டவச 2ாக நாட்டு நிலைமைகளால் அவற்றை நடைமுறைப்படுத்த முடியாமல் போய் விட் - தி.
எனினும் கல்லூரி மட்டத்திலே எமது ஆசிரியர்களும் மாணவர்களும் விஞ்ஞானம் Fார்பான சில சிற்றுரைகளை நிகழ்த் திர்ை 5ள்.
இக்கட்டான நிலைமைகளிலும் பொறுப் 1ாசிரியரின் விடாமுயற்சியால் இவை கை கூடியது என்ருல் அதில் மிகையொன்று 列a)&m).
இனி வரும் காலத்தில் விஞ்ஞானக் கழகம் பல ஆக்கக் காரியங்களைப் பய னுள்ள முறையில் நடாத்தட்டும் என மனமார வாழ்த்துகின்ருேம்.
செயலாளர்
பர்த்தக மாணவர் ஒன்றியம் - 1987
ரவலர் திரு. ச. பொன்னம்பலம் (அதிபர்)
பாறுப்பாசிரியர்கள்:
திரு. பொ. வில்வராசா திரு. சே. சிவசுப்பிரமணிய சர்மா 3605. Gu . 83. Urar Savaş-ü (97740 600of?üUüb
வை. சிவனேசன் ப தலைவர் ம. வாகீசன் சயலர்: ப. உதயணன்
ப செயலர் தி. சிவனேசன் ყarც0,6ო f: ტ. அன்புச்செல்வன் த்திராதிபர் கோ. சத்தியகுமார்
மேற்படி ஒன்றியம் இவ்வாண்டிலும் னது நடவடிக்கைகளைத் தளராத ஆர்வத் டன் மேற்கொண்டது. நாட்டின் சாதக ற்ற சூழ்நிலைகளினல் ஒன்றிய நடவடிக்கே

Page 201
கள் பாதிக்கப்பட்டாலும், கல்லூரியின் வர்த்தக மாணவர் நலன் கருதிப் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. வாராந்தம் நடைபெற்ற ஒன்றியக் கூட்டங் களில் ஆசிரியர்களும் ஆற்றல்மிகு மாணவர் களும் வர்த்தகத்தோடு தொடர்புடைய பல் வேறு விடயங்கள் சம்பந்தமாகவும் அரிய பல கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர். இது 7ெ9து ம7 னவர்களது ஆளுமையையும், அறிவையும் பெரிதும் வளர்க்க உதவியது.
மேலும் எமது ஒன்றியத்தின் அனுசரணை
யுடன் மாண வரிடையே வர்த்தக வின விடைப் போட்டிகளும் நடாத்தப்பட்டன. கல் லூரியில் வருடாந்தம் "வர்த்தக தினம்' ஒன்றும் ஒழுங்குசெய்யப்பட்டு வர்த்தகக் கல்வியின் விருத்திக்கு வழிகோலப்பட்டது. 1987 இல் நடைபெற்ற க. பொ த. உயர் தர பரீட்சையில் எமது மன்ற அங்கத்தவர் களின் பெறுபேறுகள் குறிப்பிடத்தக்கவை பாக அமைந்தன. இது ஒன்றிய நடவடிக்கை களுக்கு மேலும் ஊக்கமளிப்பதாகும். ஒன் றியத்தின் சார்பில் வணிக மலர்" ஒன்றை வெளியிடும் எமது முயற்சிகள் அதிபர், மற்றும் பொறுப்பாசிரியர்களது ஆசியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வர்த்தகத் துறை சார்ந்த அறிஞர்களை அழைத்துக் கருத்தரங்குகளும் இயலுமானவரையில் எமது ஒன்றியத்தால் நடத்தப்பட்டு வரு கின்றன.
செயலாளர்
Sports 1987
We could not do much this year due to the turmoil that prevailed in the country then. Only our under
19 Cricket team was able to complete their season The results of the
matches played are as follows.
J. H. C. Vs. Jaffna University Drawn Jaffna College won by an innings and 131 runs St. Patricks College won by 10 wickets Kokuvi Hindu College Drawn Manipay Hindu College won by 160 St. Johns College Drawn Iruns
C
9.
| 7

aster in charge: Mr. S. S. Ratna " sabapathy
Coach: Mr. A. Baskaran Captain: Mas. K. Premnath Vice Captain: Mas.. K. Karthgeyan
he following represented the school:
K. Premnath, K. Karthigeyan, S. amakrishnan, K. Rameswaran, P. athmapiragash, K. Puvanendran, P. irabanathan, S. Ravikumar, S. Suresh , , Srikanth, S. P. Umaiyalan S. Thirepan, K. Elango and K. Chel liyan.
விடுதிச் சாலை
பாறுப்பாசிரியர் திரு. என் . சோமசுந்தரம்
தவிப் பொறுப்பாசிரியர்கள்:
திரு சு. சிவரெத்தினம் திரு ரி. சிவகுமாரன் திரு. வி. எம். குகானந்த்ா βαβ. υσ. ζυίτζ/
ளஞ்சியப் பொறுப்பாளர்
திரு. ஏ. குல நாதன்
முதலாந் தவணை:
ஒரேஷ்ட மாணவ முதல்வர் இ. கபிலன்
உதவி சிரேஷ்ட மாணவ முதல்வர்.
வை. யோகதாசன்
இரண்டாந் தவணை !
சிரேஷ்ட மாணவ முதல்வர் இ. sv9°svøór
உதவி சிரேஷ்ட மாணவ முதல்வர்:
வை. யோகதாசன்
மூன்றந் தவணை:
சிரேஷ்ட மாணவ முதல்வர்.
GNU T. Gɛésar 65Ø"Gör
உதவி சிரேஷ்ட மாணவ முதல்வர்:
ச. பரீதரன்

Page 202
விடுதிச்சாலை மாணவர் ஒன்றியம்
பொறுப்பாசிரியர்: திரு. ரி. சிவகுமாரன்
ஆம் தவணை
தலைவர் பொ. சுதாகரன் UÀ sT, உபதலைவர் வை. அருள்தாசன் செயலாளர் ச. பரீதரன் உய செயலாளர் ut. பூரீதரன் Ած, பத்திராதியர் ச. அதிசன் W.
விடுதிச்சாலை சைவசமய வளர்ச்சிக் கு
பொறுப்பாசிரியர்: திரு. பா. பாபு
1 ஆம் தவணை
பொறுப்பு மாணவ முதல்வர் பா பூரீதரன்
தலைவர் செ. ஞானகணேசன் உபதலைவர். து . ஜெயராஜா செயலமளர்: க. ஜெயமுகுந்தன் பொருளாளர்: சு. பிரபாகரன்
குறிப்பு:
கடந்த ஆண்டுகளிலும் பார்க்க விடுதி நிர்வாக அமைப்பு சிறப்பாக அமைந்தமை
குறிப்பிடத்தக்கது. மாணவர்க்கிடையேயான
இல்லங்களின் விளையாட்டுப் போட்டி நாட்டு
நி3லமைகள் காரணமாக ஒத்தி வைக்கப்
. ألقي سان لا
கல்லூரி மாணவ முதல்வர் சபை
யில் எமது விடுதியில் இருந்து இருவர் தெரிவு செய்யப்பட்டார்கள்.
f4

ஆம் தவனே 3ஆம் தவணை
பூரீதரன் த, பிரேமதாசன்
தமிழ்ச்செல்வன் S. பாஸ்கரன் சுரேந்திரரஜா தா.திருவருட்செல்வன் சிறி நிவாசன் گڑھ மனேகான் -
கபிலன் கோ. சுந்தரேசன்
(9
2ஆம் தவனை 3ஆம் தவணை
ா. பூரீதரன் சி. கிருபாகரன்
ச. ஞானகணேசன்
செ. ஞானகணேசன்
1. ஜெயராஜா ம. கிரித) ன்
- ஜெப முகுந்தன் பா. சதா நிகேதன்
c9og u ar før Gör ந. நவராஜன்
அண்0ையில் யாழ்ப்பாணத்தில் ஏற்
பட்ட நிலைமைகள்
காரணமாக தோன்றிய
பெரிய அகதிகள் முகாம்களில் யாழ். இந் துக் கல்லூரியும் ஒன்றகும். அதிலும் முன் னின்று பொறுப்பேற்று அகதிகளுக்கு பல விதங்களிலும் உதவி புரிந்த பெருமை யாழ். இந்துக் கல்லூரியின் விடுதியையே சாரும்,
73

Page 203
ஆசிரியர் கழகம் 87/88
ஆ8லவர் திரு. சி. செ. சோமசுந்தரம் துணைத் தலைவர் திரு. ஆ. இராஜகோபால் செயலர் திரு. சே. சிவசுப்பிரமணியசர்மா துணைச் செயலர் திரு. வை. மு. குகானந்தா பொருளர்; திரு. பொ. மகேஸ்வரன் நூலகர்: திரு. நா. உலக நாதன் -
செயற் குழு உறுப்பினர்:
திருவாளர்கள் க. குமாரசிங்கம், க. கனகசிங்கம், தி. சிறிவிசாகராசா, ம. ச. பீற்றர்சிங்கம், சி. கிருஷ்ணகுமார், ஜெ. மனேரஞ்சன், பொ. மகேந்திரன், நா. Gáዎ ጠrcD
சுந்தரம், சு. சண்முகராசா, தி. கரங்கேச
967 &n. உறுப்பினர் தொகை 65
ஆ திருவாளர்கள் இ. மணிவண்ணன், மு. பா. முத்துக்குமாரு, தி. அம்பிகைபாகன்,
செ. கமலாகரன். கு. சண்முகலிங்கம், ம.
இக்னேசியஸ், வ. சிறிகந்தராசா, அ. அர விந்த நாதன், ந. தங்கவேல், பி. நடராசா, திருமதி ச. சுரேந்திரன், வி. கே. ՍՈ 608 ծ பிரமணியம், கே. கனகசிங்கம், என். சுந் தரலிங்கம், கே. விக்னேஸ்வரன் ஆகியோர் இக்காலப்பகுதியில் புதிய உறுப்பினர்களா கச் சேர்ந்துள்ளனர். * திருவாளர்கள் பி. ஜோசவ் , எஸ். செல்வ நாதன், நா. கனகலிங்கம், ஆகியோர் சேவை யிலிருந்து இளைப்பாறியும் திருவாளர்கள் த. அ. திருச்செல்வம், வி. ச. :) ിറ്റ്ഗങ്ങf Ub அவர்கள் வேறு பாடசாலைக்கு மாற்றம் பெற்றும் சென்றுள்ளனர். இவர்களுக்கு நாம் பிரிவுபசார விழாக்களே நடாத்திக் கெளரவித்துள்ளோம்; x எமது கழக உறுப்பினர் திரு. க. சிவ குமாரன் அவர்களின் திருமண வைபவத்தினை யொட்டி நாம் அவர்களுக்கு வரவேற்பு உபசாரம் ஒன்றினை நடாத்திக் கெளரவித் துள்ளோம். : கடந்த அக்டோபர் அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட எமது உறுப்பினர்களுக்குச் சர்வோதய இயக்கத்தினூடாக நிவாரணப் பொருட்களைப் பெற்று வினியோகித்துள் Gofa b.

திரு. பொ. மகேஸ்வ0 ன் திறந்த பல் ஸ்க் கழகத்தால் நடாத்தப்பட்ட பட்டப் பின் ப்புத் தகுதித் தேர்வில் சித்தியடைந்தமை பக் கழகம் பெரு மகிழ்ச்சியுடன் பாராட்டு
*றது.
செயலர்
ட்டுறவு சிக்கன கடனுதவிச் சங்கம் | 123)
லவர். திரு. செ. வேலாயுதபிள்ளை சயலர் திரு. சி. திசைவீரசிங்கம்
ாருளர்; திரு. ஆ. சண்முகம்
'ஒருவர் பலருக்கும் பலர் ஒருவருக்கும்" ன்ற கூட்டுறவுத் தத்துவத்துக்கிணங்க மது சங்கம் சேவையாற்றி வருகிறது.
தற்பொழுது 949 fuă 54 பேரும் ஆசிரியரல்லாத ஊழியர் 8 பேருமாக மொத் 82 பேர் அங்கம் வகிக்கின்றனர். அங் த்தவரின் இவ்வாண்டுச் சேமம் ரூபே 2560. உடன் மொத்தச் சேமம் @c) பாழுது ரூபா 30827.8 சதம் ஆக உள் ாது .
அங்கத்தவர்களுக்கு இவ்வாண்டு வழங் திய விசேட கடன் ரூபா 73,600/- ஆகும். இது தவிர குறுகியகாலக் கடன் (சம்பள முற்பணக் கடன்) ரூபா |2,200/- அங்கத் தவர்களுக்கு வழங்கப்பட்டது.
அங்கத்தவர்கள் தமது சேமத்தைக் கூட்டி வருவதுடன் தேவையேற்படும் பொழுது சிரமமின்றி விரைவில் கடன் பெறக்கூடிய வகையிலும் சங்கம் சேவை
யாற்றி வருகின்றது.
செயலர்
பழையமாணவர் சங்கம் வருடாந்த அறிக்கை 1985 - 87
தலைவர்: یd3 . )2{ر /r. ۴ . குமாரசுவாமி செயலர் திரு. N. வித்தியாதரன் பொருளர்; திரு. C. முத்துக்குமாரசுவாமி
பல வருடங்களா வருடாந்தப் பொதுக் கூட்டங்கள் பலவற்றில் திரும்பத் திரும்பப்
74

Page 204
பேசப்பட்டு வந்த திருநெல்வேலியில் உள்ள 'நாவலடி சுடலைப்பிட்டி' என்னும் காணி பைப் பற்றி இவ்வாண்டு ஆக்கபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என் பதனை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றேம். முகாமையாளர் குழுவினேச் சந்தித்து அக் காணியை விற்பதற்கு நீதிமன்றத்தின் அனு மதி பெறுவதற்காக யாழ். மாவட்ட நீதி மன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இவ்வாண்டு பழைய மாணவர் சங்கம் கல்லூரியின் நலனிற்காக அபிவிருத்தி வேலைகளில் தனது முழுக் கவனத்தையும் செலுத்தமுடியாமல் போயிற்று. இதற்குப் பல காரணிகள் உள. ஆயினும் முக்கிய மாக ஆலய வேலையை முடிப்பதிலும், யாப் பினைத் திருத்தி அமைப்பதிலும், திருநெல் வேலிக் காணி விடயத்திலும் கல்லூரியின் அபிவிருத்தியை மனதில் கொண்டும் ஒர் "மாஸ்ரர் பிளான் தயாரிப்பதிலும் தமது கவனத்தைச் செலுத்தி உள்ளது.
முக்கியமாகப் பல ஆண்டு காலமாக இழுபட்டுவந்த ஆலயக் கட்டட வேலைகள் முடியும் தறுவாயில் உள்ளன என்பதனை மகிழ்ச்சியுடன் கூறிக்கொள்கின்றேம். கடந்த ஆண்டு எமது எதிர்பார்ப்பினை முழுமையாக அடையமுடியாமற் போய்விட்ட தென்பதனைச் சுட்டிக்காட்டுவது எம் கடமை ஆகும். நாட்டில் நிலவிய அரசியல் ஸ்திர மின்மை காரண cba (30.
கொழும்பு பழைய மாணவர் சங்கம் பொறுப்பேற்றுக் கட்டிவரும் விஞ்ஞான ஆய்வுகூடக் கட்டிட வேலைகள் பெரும் பாலும் பூர்த்தியாகின்ற நிலையை அடைந் துள்ளமையைக் கண்டு மகிழ்ச்சியடைகின் ருேம்,
சென்ற ஆண்டு க. பொ. த. உயர் தரப் பரீட்சையில் எமது கல்லூரி மாணவர் கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றது எமக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது, இதனை முன்னிட்டு நாம் முன்னின்று உழைத்துவரும் அதிபர், உப அதிபர்கள், ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத ஊழியர்கள் அனைவருக்கும் பாராட்டுத் தெரிவித்து ஐதிய போசன விருந்தினை அளித்துள்ளோம். -
|7

இவ்வாண்டுக் காலத்தில் எமது கல்லூரி பின் பழைய மாணவர்களில் ஒருசிலர் சிகாலமாகவும் பலர் இயற்கையாகவும் இறைவனடி சேர்ந்துள்ளார்கள். அவர்களின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின் ருேம்.
67மது கல்லூரி மென்மேலும் வளர்ச்சி ίξ, βλ. 676ύουσώ αν ούου இறைவன் அருள் பாலிக்க வேண்டுமென இறைஞ்சுகின்ருேம்,
வணக்கம்.
பொ. மகேந்திரன் * (リ Qみaンのリr67分
(V609920AU (osar 6ðiðr6yi சங்கம் (ി&ff(g)
3 είνουά, ενθυή (பதவி வழியாக)
திரு. சிவா. பசுபதி (President Executive) செயலர் திரு. பி. தில்லைநாதன் பொருளர்; திரு. எஸ். ஆர். விக்கினேஸ்)
வரண"
எமது சங்கம், 1983 ஆம் ஆண்டு நடந்த கலவரத்தின் பின் மு அங்கத்தவர்கள் வெளி நாட்டுக்குத் தொழில் ரீதியாகவும், நிலைமை தொடர்பாகவும் தாட்டையே g՞ւ:6 வெளியேறியதனுல் அங்கத்தவர் 5ளின்றிப் பல காலமது இயங்கா திருக் ன்ேறது. எனினும் பல e' 6029tu cost 600F ti *ள் சங்கத்தைப் புதிய உத்வேகத்தோடு யங்க வைப்பதற்கு முயற்சி செய்து வரு குரர்கள். எமது சங்கம் தொடர்ந்தும் கல் ாரிக்குத் தன்னலான உதவிகளைச் செப் /தற்கு இன்னும் முயற்சி செய்து வருகின் து. எம்மால் ஆரம்பிக்கப்பட்ட நவின ரிஞ்ஞானகூடக் கட்டடம் முடிவடையும் நிலை ல் உள்ளது. நாம் வெகு விரைவில் அத் ட்டடத்தை (9ρφύω 3 βόΘύ μου முயற்சிகளே மற்கொண்டுள்ளோம்.
எஸ். ஆர். விக்னேஸ்வரன்

Page 205
பாடசாலை அபிவிருத்திச் சங்கம்
தலைவர்; திரு. ச. பொன்னம்பலம் அதிபர் செயலர்! திரு. இ. சங்கர் பொருளர் திரு. த. துரைராசா இச் சங்கத்தின் செயற்குழு உரிய நேரங்களில் கூடி பாடசால்ை அபிவிருத்தி சம்பந்தமான விடயங்களில் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இக் காலப்பகுதியில் சங்கம் செய்த அபிவிருத்தி நடவடிக்கைகள் வருமாறு: 01 குமாரசாமி மண்டபப் பிரதேசத்தில் தூர்ந்துபோன கிணற்றினை யாழ் ஜொலி ஸ்ரார் விளையாட்டுக் கழகத்தினர் சிரம தான முறையில் துப் பரவு செய்து தர அப்பகுதியிலுள்ள மாணவர்களின் குடி நீர்ப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக ரூபா 11,680/- செலவில் நீர்த்தாங்கி யும், குழாய்களும் அமைத்தமை, 02 துடுப்பாட்டப் பயிற்றுநருக்கு ரூபா 2700/- வேதனம் வழங்கி, கல்லூரி பின் துடுப்பாட்டத் தரத்தினை உயர்த்த ஆவன செய்தமை. 03 கல்லூரிப் பழைய மாணவர் சங்கத் தினுல் மேற்கொள்ளப்பட்டு வரும் பரீ ஞானவைரவப் பெருமான் ஆலயத் திருப்பணிக்கு ரூபா 25,000/- பெறுமதி யான கட்டடப் பொருள்கள் வாங்கி அன்பளிப்புச் செய்தமை 04 தொழில்நுட்பக் கல்வியாக மோட்டார் பொறித் தொழிலைக் கற்கும் மாணவர் களின் தொகை கூடியதனல், சங்கம் தனது நிதியிலிருந்து வேதனம் வழங்கி மேலதிக ஆசிரியர் ஒருவரை நியமனம் செய்ய உதவியமை,
05 கடந்த அக்டோபர். நவம்பர் மாதங் களில் கல்லூரி அகதி முகாமாகவும், பின் . அமைதிப்படை முகாமாகவும் பாவிக்கப்பட்டமையால் ஏற்பட்ட நட்டம் அளப்பரியது. கல்லூரி வளவினை ரூபா 12,000/- செலவிட்டு சுத்தம் செய்து சுகாதாரப்படுத்தியமை. 06 குமாரசாமி மண்டபப் பகுதியையும், பிரார்த்தனே மண்டபப் பகுதியையும் ருபா 43639-55 செலவில் திருத்தம் செய்து வர்ணம் பூசியமை,
O
O.

| {
யாழ். கல்வித் திணைக்களத்தினுல் வழங் கப்பட்ட 300 சோடி மேசை கதிரை களுக்கு ரூபா 7500/- செலவில் தீந்தை பூசியமை,
ரூபா 4000 - செலவில் கதிரைகள் திருத்தி, தீந்தை பூசியுமை. கடந்த இரு ஆண்டுகள்ாகப் பொதுப் பரீட்சைகளில் கில்லூரி முன்னணியில் திகழ்வதற்குக் காரணகர்த்தாக்களான ஆசிரியர்களுக்கு விருந்து பசாரம் நடாத்திக் கெளரவித்தமை, கல்விப் பணிப்பாளர் ஜஞ்ப் எம். எம். மன்சூர் அவர்கள் நிகழ்ச்சியில் கலந்து சிறப் பித்தமை குறிப்பிடத்தக்கதாகும். கல்லுரரி மைதானத்துக்கு ஷ ப் முறி யூனிக்கோ நிதி நிறுவனம் வழங்கிய ரூபா 5000/- உடன் சங்கம் ரூபா |3500/- செலவு செய்து செம்மண் இட்டு, சிம தரைப்படுத்தியமை. கல்லூரியில் நிலவிய வகுப்பறைத் தட்டுப்பாட்டை நீக்கும்முகமாக விஞ் ஞான கட்டிடத் தொகுதியில் ரூபா 38000/- செலவு செய்து வகுப்ப2ை களை உருவாக்கியமை, துடுப்பாட்டக் கயிற்றுப்பாய் உட்பட விளையாட்டுத்துறைக்கு ரூபா 14950/- செலவிட்டுள்ளமை, பாடசாலை முன்வாயில் பகுதி இரும்புப் υιβυ (Gα βό) திருத்தியமைப்பதற்கு ரூபா 2750/- செலவிடப்பட்டமை. விவசாய மன்றத்தின் அவசர தேவை களை நிறைவு செய்யும் முகமாக ரூபா 6715. செலவிட்டமை. கடந்த ஆண்டு கல்லூரிச் சஞ்சிகை இந்து இளைஞன் வெளிவர ரூபா -67 5/- செலவு செய்தமை. .
சங்கம் எம்மால் இயன்ற சேவைப்பினே
செய்வதற்கு பல வழிகளிலும் உதவும் கல்விப் பணிப்பாளர், ஏனைய கல்வித்திணைக்கள அலுவலர்கள், அதிபர் பெற்றேர், நலன் விரும்பிகள் ஆகிய அனைவருக்கும் செயற் குழு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளது.
76
இ. சங்கர் செயலர்

Page 206
சேவைநலம் பாராட்டு திரு. W. 8. சுப்பிரமணிய
'Teachers Are Borno 6767 v 9 sij கில பழமொழிக்கு இலக்கணமாக இருப்ப வர், நண்பர்களால் V. S. S என்று செல்ல, மாக அழைக்கப்படும். திரு. V. S. சுப் பிரமணி யம். இவர் சிறந்த ஆசிரியர் என்பதை உல கிற்கு உணர்த்துபவர்கள் இவரது மான வர்களே! இந்துக் கல்லூரி உற்பத்தி செய்த பொறியியலாளர்கள், வைத்திய கலாநிதி கள், கணக்காளர்கள் ஆகிய பழைய மான வர்கள் கல்லூரிக்கு வருகை த நம் போது திரு. V. S. S அவர்களைக் கண்டு நன்றிப் பெருக்குடன் அளவளாவுதலை நாம் காணக் கூடியதாகவுள்ளது.
1939 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ம் திகதி பிறந்த இவர் தனது 19 ஆவது வய திலேயே ஆசிரியர் பயிற்சிக் கல்லூ ரிபில் ஆசிரியர் பயிற்சியைப் பெற்றர். தமிழ் ஆசிரியராக முதல் பயிற்சியைப் பெற்ரு? லும் பின்னர் ஆங்கில மொழிமூலம் கணித, விஞ்ஞான பாடங்களில் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்று 1965 ஆம் ஆண்டில் கணித விசேட பயிற்சியைப் பெற்று இரட்டை Uw.fid (Double Trained) GU is p 24 f யரானர். 1967 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆம் திகதியிலிருந்து யாழ். இந்து வில் கற்பிக்க ஆரம்பித்தார். தொடர்ந்து 20 ஆண் டுகளுக்கு மேல் இங்கே கற்பித்து 1987 ஆம் ஆண்டு இவர் யாழ் வைத்தீஸ்வரா கல்லூ ரிக்கு மாற்றப்பட்டார். இந்துக் கல்லூரியின் துர் அதிர்ஸ்டம் அக்கல்லூரியின் அதிர்ஸ்ட மாகியது. இவர் இந்துக் கல்லூரியில் சேவையாற்றிய போது இவரது திறன் ஆற் றல்களைப் புரிந்து கொண்ட கல்வித் திணைக் களம் இவரை 1985 இல் கணித பாடத்திற் கான வலய ஆசிரிய ஆலோசகராக நிய மித்தது.
இவர் ஓர் சாதாரண கணித ஆசிரியர் மாத்திரமல்ல, இவர் ஒர் எழுத்தாளனுமாவர். இவர் பல சிறுகதைகள், நாவல்கள், கவிதை கள், நாடகங்கள் எழுதியுள்ளார். இவரது நாடகங்கள் பல இலங்கை வானெலியில் ஒலி பரப்பாகியுள்ளது. மற்றும் இவரது படைப் புக்கள் வாராந்தப் மாதாந்த சஞ்சிகைக
45 | 7
G
i

D
ளிேல் இடம் பெற்றுள்ளன சில பரிசுக் பெற்றுள்ளன. இவர் எழுத்தாளனுக இருப் 9தற்குக் காரணம் இவரது குடும்பமே என லாம். இவரது தமையனர், இளைய சகோத ரர்கள் யாபே ருமே புகழ் பெற்ற எழுத்தாளர் as 6T.
இவர் 1967 ஆம் ஆண்டிலிருந்து பல் லாண்டுகள் இக்கல்லூரியில் சாரணத் தஐ வராகச் சேவையாற்றியுள்ளார். சாரணர் களின் பாசறை வாசங்களின் போது தனது வீட்டிலிருந்து பல தடவைகள் சிற்றுண்டி, மதிய போசனம் வழங்கி அவர்களை மகிழ் வித்துள்ளார். எமது கல்லூரியின் பொருட் காட்சியின் போது கணிதப் பகுதியில் பல புதிய காட்சிப் பொருட்களை உருவாக்குவ தற்கு உதவியுள்ளார்.
இவர் சகல அதிபர்களாலும், ஆசிரியர் களாலும், கல்வி அதிகாரிகளாலும் குறிப் ாக மாணவர்களாலும் நல்ல சிறந்த 9: சி Ρίκυ ή σ7ό07 φθάά ύζυε ως σή". 63 αν ται όβιουτ விடை வைபவத்தின் போது இந்துக் கல்லூ 'யை விட்டுப் பிரியும் போது தனது 'காவிலே விட்டு விலகும் நினைப்போ Qரசி பவில்லை சற்று மிரள்வது போல் தெரிந்தது யூனல் அடங்கி விட்டார். எல்லாவற்றை /ம் மனதுக்குள் அடக்குவது ஆபத்தானது ன்று பலமுறை நான் கூறியுள்ளேன். வர் உடன் ஒரு சிரிப்புடன் அது எனக் த் தெரியும் என்பார்.
இவரின் பயந்த சுபாவத்தின் காரண ாக நாட்டின் நெருக்கடிகாரணமாக, அவரது ரீடு, சொத்துக்கள் இனசனம் பட்ட துன்பம் ாரணமாக, சில காலம் நோய்வாய்ப் பட் தந்தார். ஆனல் அவருக்கு செய்த நன் மகள் அவருக்கு வீரத்தை - தென்பைக்காடுத்து மீண்டும் நாட்டிற்கு நற்சேவை ரிய வைத்துள்ளது. தொடர்ந்து அவரது சவை எமது தமிழ் மாணவர்களுக்குக் டைக்க எல்லாம் வல்ல இறைவன் அவ க்கு நீண்ட ஆயுளையும் உடல் லுெவை
ம் வழங்குவாராக
- என்னென்

Page 207
பிரியாவிடை
திரு. .ே யோசவ்
யாழ் இந்துக் கல்லூரி பலதரப்பட்ட திறமைகளையுடைய பல ஆசிரியர்களைக் கண் டுள்ளது. அவர்களுள் ஒருவர் திரு. வே. யோசவ் ஆவார். 1951 ஆம் ஆண்டு தொழிற் கல்வி வல்லுநராகச் சேர்ந்த திரு. யோசவ் தொடர்ந்து சுமார் 37 வருடங்கள் ஒரே கல்லூரியில் தொழில்நுட்ப ஆசிரியராகக் கடமையாற்றி சக ஆசிரியர்களினதும், மாண வர்களினதும் அன்பையும், ஆதரவினையும் பெற்றர்.
இவரது தூய்மையான சேவையால் இவர் ஊடாக வெளிவந்த மாணவர்கள் கைவினைப் பாடத்தில் சிறந்து விளங்குவ தோடு மட்டுமல்லாது சிறந்த பண்புடையோ ராகவும் குணசீலர்களாகவும் விளங்கி வரு வது இவரது வழிகாட்டலுக்கு ஒரு சிறந்த உதாரணமாகும்
கல்லூரியின் வளர்ச்சியில் அன்று தொட்டு இன்று வரை உழைத்த ஆசிரியர் திரு. யோசவ், கல்லூரியின் வளர்ச்சிக்காக நடாத்தப்பட்ட களியாட்ட விழாக்களிலும் தனது கைவண்ணத்தைக் காட்டியதோடு அல்லாமல் முன்னின்றும் உழைத்து கல்லூரி பால் தான் கொண்ட பிணைப்பையும் அணைப் பையும் நிலை நாட்டினர்.
காலத்திற்குக் காலம் கல்லூரியில் தோன்றிய கட்டிட வளர்ச்சிகள் யாவும் இவ
சொல்லுக சொல்லின் பயனுடை வெல்லுஞ்சொ லின்மை அறிந்து

ரது தொழில் நுட்ப மேற்பார்வையிலேயே ந ைபெற்றுள்ள மை குறி பிடத்தக்க வையா கும்.
கல்லூரியில் சேவையாற்றிய காலத் தில் இல்ல ஆசிரியராகவும் ஆகியர் கழக செயலாளராகவும், கல்லூரிக் கூட்டுறவு சிக் கனச்சங்கத்தின் பொருளாளராகவும் தலைவ ராகவும் கடமையாற்றி பலரது அபிமானத் யும் பெற்றர்.
கல்லூரியின் விடுதிச்சாஆலயின் உப அதி பர் இறந்த நிலையில் அப்போதைய அதிபர் திரு. என். சபாாத் தினத்தின் வேண்டுகோ ளின்படி விடுதி அதிபர் பவியைப் பொறுப் பேற்று, கத்தோலிக்க சமயத்தவ 7ாக இருந்தும் கூட சைவ அனுட்டா ன முறை களை விடுதியில் அப்பழுக்கற்ற முறையில் நடாத்தி பல பெற்றேரினதும் பழைய மாண வரினதும் அபிமானத்தைப் பெற்ருர், விடுதி அதிபராக இவர் ஆற்றிய சேவை என்றும் நன்றியுடன் நினைவு கூரப்படும் என்பதில் ஐயமில்லை,
இவ்வாறு பல வழிகழிலும் கல்லூரியின் வளர்ச்சியில் ஒன்றிணைந்த இவ்வாசிரியப் பெருந்தகை இளைப்பாறுவதினல் ஏற்படும் இழப்பு எமது கல்லூரிக்குப் பேரிழப்பாகும்.
அன்னர் நீண்ட ஆயுளுடன் பெரு வாழ்வு பெற்று வாழ இறைவனை வேண்டுகின்ருேம்.
- வண்ணை.
டய அச்சொல்லினை
குறள்
I78

Page 208
RETREMENT
Mr. Edward Selvanatha,
Mr. Edward Selvanathan was associated with the teach ing professeion for 38 years. Of this long period the last and by far the most fruitiful decade was devoted to his service at Jaffna Hindu College. An English Trained teacher of an earlier generation, he took to the teaching of English as a duck takes to water. Even at the stage when most students had turned allergic to the study of English he kept his class lively with many a joke or anecdote. Whether inside the classroom or out of it, his primary COn Cern was the Students entru Sted to his care. This enhanced the reputation of the school and in turn Won for him the esteem of both Students and parents. The court Scene from the Merchant of Venice and the murder scene From Julius Caeser, both of
'We don't want out mothers a grandfathers, brothers and sisters Schools dostroyed and our books War'
- G. B, P. Praveena in
'If you see a mouse Smiling at
thing-that there is a hole nearby'
"Love endures only when the lov not merely each other'
179

which he produced and directed won the acclaim of the English educated public of Jaffna.
Mr. Selvanathan also associated himself whole heartedly with ail cocurricular activities and social functions at school.
He was the librarian of the Teacher's Guild for five years in succession and a committee member of the School Thrift Society for seven years. It can be truly said of him that he served the school with love towards all and malice towards none. We wish him health, wealth and happiness in his life of retirement.
J. Manoranjan
d fathers, grandmothers and to be killed. We don't want our burnt by the terrible nuclear
a letter to Mikhail Gorbachev
cat, it can mean only one
- Anonymous
rs love many things together * Water Lippman

Page 209
N MEMORUM Captain S. Parameswar
It is fhe greatest tragedy and irony of our times fhat we are living amidst deaths so violent and senseless, of the many we have lost so far. lovable Captain S. Paramasweren too joined this lamented great. He was my contingent Commander. Colleague and a close friend popular and familiar to all.
It was on the very day before his death that he had come home to have a chat With me and Wished me Well before he left for the last.
He was in his usual self, full of Zest and determination to lead an active life. It's more than a year now since he fel a victim to an indiscriminate bullet. We never thought that peace lover like captain Param wouldn't be spared. His life was a supreme sacrifice on the altar ot peace.
His sweet and melodius voice, raised to sing in praise of Lord Muruga, is
'A book is somehow sacred. A can sink to any kind of tryanny books are burned the ultimate we cannot forgive'

still ringing in most of our ears. Some of us asked him to have his sweet songs tape - recorded. But that is not to be for us who just happened to live now.
Captain Parameswaran lived a truthful life, uprightness of heart in the face of many risks is now a legend His frequent indulgence in inebriations made many a les ser mortal to be cynical of him. But wh) understood his philosophy of life which was never sans discipline. It is matter. for serious thought and study in the Context of our contemporary world. His magnanimity to the needy was always an anonymity.
do honour him and salute him May his sweet sou l rest in Peace !
Captain N. Somasunthram
dictator can Kiff and many people and only be hated. But when in tyranny has happened This
-- John Steinbeck

Page 210
IN MEM S. Ambigai
Retired F
Jf Vaideshwara
President, Principal’s Associat
Prisident, Northern Province 1
Secretary, Jaffna Town Teach
Member: Council and Court O
Member Board of Directors, Affiliated Schools.
S. Mladesan
: Executive Lawyer
3. Former Member of
3 First Lawyer in Sri
46 8.

MORUM baham Esq.
Principal,
Vidyalayam.
:ion
eachers Provident Society, 6erS Assosiation.
if the University of Ceylon
laffna Hindu College and
P. G. Esq.
the Senate from its inception
anka to Speak on Human Rights

Page 211
n Mem
1. Aravin than S.
Amuthan S.
Anura R.
Balaku mar A.
5.
Ganeshan Sanmugam
Hari chandra K.
Hari ha ran S.
Jegatheswaran P.
Kugan C. Y.
10. Lingeswaran M.
1 1 . . Mathiyalagan K.
12, Muthu samy S.
13. Partheepan R,
14. Piragalathan S,
15. Saralan S. S.
16. Sivanendran V.
17. Someswaran K.
18. Suny Ranjith M.
19. Shanmuganathan S.
20. Suntharesan S.
21. Thileepan M.
22, Waseekaran S.

Orium
Karawedd y
Kalviankadu
Kokuvil
Konda vill
Neeraviady
Jaffna
Pungudutivu
Jaffna
Jaffna
Urumpirai
Jaffna
Jaffna
Ure!u
Jafna
Kondavi!
í Jaffna
Jaffna
Kondavi!
Kadda i pira i
Jaffna
Kandava lai
32
Vavuniya

Page 212
MATH S GROUP: Oualified to
4A
3A, B
3A, C
2A, 2B
2A, B, C
A, 3B
A, 2B, C
A. B., 20
A 3S
3B, C,
23, 2C
2B, C, S
G. C. E. A/L Exam
Balakumaran, B Kathirkamanathan. Raviku mar. M
Ramakrishnan, M
Prabhakaran. S Surenthiran, S
Elankumaran. K
Pathmanathan. V
Ganesh wara. V Vipulananthar. A
Ravinthiran. C. R
Prahatheesan. V Suresh. K Narendiran. M Kumarathasan. v Viththiyabaskaran.
° Sivakaran. V
Kularupan. K Sivanesan. K Sritharan. S Yogarajasingam. S Sathismohan. S
Sivadharsan. V
Gowreetharan. T Umasanger. S
Rajamohan. C Ravichandran. P Kalaiyalahan. R
Arupiragasam. S
Ravishankar. T
Sathiakumar. S
Thirugnanasambanthar, M
N
}سمبر
爱

iination Aug. 1987
ppiy for admission to Universities
2B, 2S
B. 3C
B2C, S
B, C, 2S
4C
3C, S
2C, 2S
C, 3S
2C, S
Senthurmurugan, K Gnanasuntharan. T
Indrakumar. K Narendrathasan. K
Sivananthan. S
Raveendran. V Sabesan. G Nanthakumar. M
Arulparam, S Ambikaibakan. p Vivekanantha, T
Myoorakumar. K.
Nanthaseelan. A Balendran. B
Suthananthan. T Thayaparan. P Seevaratnam. K
Wigneswaran. G Sutharsan. A Jeyaranjan. S Keetheewaran. T. Cheliyan. R Karuna. S.
Ravalendran. R Haritharan. M Ramesan. K Srirangan. G
Ahlian. G Noel Nerio Abraham. A Vasanthan. K Sivarajah. M
Baskaran. S Sureshkumar, T

Page 213
G. C. E. A/L Exam
BIOLOGY GROUP Oualified to
4A
2A, B, C
A, 3B
A, B, 2C
A, 3C
3B, C
2B, 2C
B, 3C
B, 2C, S
Guruparan. M
Suku maran. S
Ainkaran. Mi
Arudku mar. V
Nirthanan. N Puspalingam. G
Gnanamoorthy. A Ragawan. S
Arumoli. K Su hidhanan. R
Kiru banantha. S
Jeyaseelan. A Sathiaseelan. S Selvakumar. S
Aravin than. R
Arulananthan . P Ramesh. T.
COM
A, 2B, C Y. Sivanesan
A,B,C,S K. Sutharsanan
A, B, C
R. KaneSananthan
2B,B,CS T. Kantharuban
B2C,S
S. Kugan K. Anbuchelvan S. Varathabaskaran
2B,C,S

ination Aug. 1987
appiy for admission to Universities
B, C, 2S
2C, 2S
C, 3S
2C, S
B, 2C
B, 2S
B, C, S
C2S
MERCE
B,C,2S
B,C,S
3C,S
2C,2S
2CS
ARTS
Ravindra rajah. K
Muraie. K Singaratnam. K
Kirubahar. G Nareshan. M Paraparan. T Subakaran. T Sivaraja. T
Jakanniti. B
Sarvananthan. Sutha karan. K
Kirubagaren. Ni
Mohamed Nasrin, S. H Rahularaj. N Gogularajan. N
Ravindran. P
Ravichandran. B
Sayikumar. S
Naguleswaran. N Mohanara jah. P
... Ramkumar
. Sunthara Ve
. Kiritharan
Nanthaku maran . Srivisvanathan
Sutha karan
M. Mahasenan
| 84

Page 214
University Adm
Engin
B. Balakumaran, N. Kathirkamanathan
N, Ravikumar, S. Ramakrishnan
S. Prabakaran, S. Su ranthiran
K. Elankumaran. V. Pathmanathan
V. GaneshWara, A. Vipulananthar
Ο
. R. Ravin thiran, V. Prahat helesan
Wed
M. Guru paran, S. Sukumaran
Agricultur
N. Nirthanan, G. Pushpallingam
Physical
K. Sivanesan, C. Rajamohan
P. Ravichandran, R. Kalaiyalagan
S. Arudpiragasam, T. Ravisangar
S. Sathiyakumar, T. Gna nasuntharan
M. Thirugnanasampanthar
K. Senthoormurugan K. Seevaratnam
Biological
A. Gnanamoorthy, K. Arulmoli
Management Studies
Y. Sivanesan
47 I {

missions - 1987
e aering
K, Suresh, M. Na rendiran
V. Kumarathasan, FP. Vithiyabaskaran V. Siva karan, K. Kularupan
S. Sasitharan, S. Yogarajasingam
S. Sathismohan, T. Gowreetharan
S
. Umasangar
icine
M. Ain karan, V. Arudkumar
e Science
S. Ragawan, R. Su hidanan
Science
. Indrakumar, K, Narendrathasan
. Sivananthan, V. Raveendran
. Sabesan, M. Nanthaku mar
K
S
G
S Aru param, P. Ambiga ipakan T. Vivekananda, K. Mayoorakumar
A
, Nanthaseefan, в. Balendran
Science
S. Kiru banantha
Arts
M. Mahasenan
35

Page 215
Jaffma Hint
TUTORAL S
Mr. S. Ponnampalam Mr. P. Mahendran Capt. N. Somasunthram Mr. K. Mahesan Mr. T. Thurairajah
Mr. S. Jeganandaguru Mr. S. Shanmuga rajah
Mr. S. Velauthapillai Mr. P. Maheswaran Mr. A. Rajagopal Mr. P. Sriskantharajah Mr. S. Sivaraja Mr. A. Nagaratnam Mr. N. Ulaganathan Mr. T. Kamalanathan Mr. K. Kathirgamathamby Mr. A. Mahadevan Mr. V. Chelliah Mr. K. Puvanasundaram
Mr. T. Kangeshapillai Mr. N. Sounthararajah Mr. M. S. Petersingam Mr. K. Paran irupasingam Mr. S. A. Thiruchelvam Mr, M. Vijayaratnam Mr. C. Jeganantham Mr. K. Kanagasingam Mr. M. Sivapragasam Mr. C. Kama laharan
Mr. M. ignatius
Mrs. S. Surendran
B
18

lu 6ollege
AFF - 1987
Sc. (Ceylon) Principal A. (Madras) Deputy Principal . Trd. English Deputy Principal A. (Cey.) Dip in Ed. Sectional Head
Sc, (Calcutta) Dip. - in - Ed.
Sectional Head
Sc. (Madras) Sectional Head
A. Spl (Ceylon) Geo; Dip - in - Ed. Sectional Head
A. (Ceylon)
Sc. (Hons.) (Ceylon) Maths; Dip-in-Ed.
A. Spl (Ceylon) Geo; Dip-in-Ed.
A; B. Phill. (Hons) (Colombo) Econ.
Sc. (Madras); Dip-in-Ed.
A, (Lond)
Sc. spl. (Ceylon) Maths.
A. (Ceylon) Dip-in-Ed; M.A. Ed. (Jaffna)
Sc. (Ceylon); Dip-in-Ed.
Sc. (Ceylon); Dip-in-Ed.
A. (Ceylon) Dip-in-Ed. Till 19-02-87
A. (Hons.) (Ceylon) History, Dip-in-Ed.
A. (Ceylon)
Sc. (Hons.) (Ceylon)
Sc. (Ceylon)
Sc. (Ceylon)
Sc. (Batticaloa)
Sc. (Ceylon); Dip-in-Ed.
A. (Madras)
A. (Jaffna) From 23-02-87
A. (Ceylon) From 25-02-87
A. (Pera); Dip-in-Ed. (T. E. S. L.)
From 08-06-87
A. (Hons.) (Jaffna) Geo.
From 0806-87
. Sc. (Hons.) (Jafna) Bot.
From 0-09-87

Page 216
Mr. V. Sr iskanthara jah
Mr,
S.
Sivasubramania sarma
Mr. V. K. Balasubramaniam
Mr.
Mr.
Mr.
Mr.
Mr.
Mr.
Mr.
Mr. Mr.
Mr.
Mr.
MiS Mr. Mr.
Mr.
Mr. Mr. Mr.
Mr. Mr.
Mr.
Mr.
Mr.
Mr.
Mr.
Mr.
Mr.
Mr.
Mr.
Mr. Mr. Mr. Mr. Mr.
M r
P. Vivarajah B. Josephv V. S. Subramaniam N. Nalliah
K. Kumarasasingam S. Punniyalingam A. Mariathasan M. Nadarajah V. Shanmugalingam T. Sriwisaka rajah S. Thisaiveerasingam S T. Sellathurai
S. Krishnakumar E. Selvanathan
S.
S.
C.
S.
S.
N.
M.
S.
K.
K.
8
8
S. Ratnasabapathy K. Varapragasam
Thirunavu kkarasu Seevaratnam C. Somasundaram Kanakalingam
Selvagurunathan V. Panchadocharam Srivelnathan Thavamanithasan J. Manoranjan V. M. Kuhanandah K. Kulasabanathan
N. Sunthara lingam
K. Vickneswaran R. Manivannan M. B. Muthukumaru T. Ambikaipakan K, Shanmugalingam A. Aravinthanathan T. Sivakumaran
B. Dip Di Sp. Sp. Sp. Sp. T. Sp. Sp.
Pulau
Sang
Dip. TT. Sp. T Sp. T Sp. Ti Sp. Ti
Sp. Ti
Dip. i Sp. Ti
Sp. T
Sp, Tr TT
Sp. Tr Sp. Tr Phy. E.

Sc. (Jaffna) From O1-09-37 ) - in - Commerce
D - in - Commerce From 18-02-87
Trd. Commerce
Trd. Handicraft Till 05-03-87 Trd. Maths. Ti O3-09-87
Trd. Maths.
Trd. Science Trd. Maths,
Trd. Maths. .; Pandit, Saiva Pulavar
Trd. Eng.
Trd. Maths geetha Booshanam
Trd. Agri.
Trd. Eng. Till 12-05-87 Trd. Eng.
Trd. Science Trd. Science Trd. Scicnice var (Annamalai)
eetha Booshanam Ti | 01-8-87
in Art
Pundit
rod. Science
rd. Science
rd. Eng.
rd. Science
d. Science
in Art, Sp. Trd. Art From 10-02-87
d. Science From 23-02-87
rd. Agri. From 14-05-87
d. Maths From 15-05-87
From 03-06-87.
d, Handicraft From 06-06-87
d. Maths From 04-09-87
d. Pre-Trd.

Page 217
F. s. F. and S. D. S
Mr. K. Puvanapooshanam B. S Mr. A. Baskaran B. S Mr. R. ElangesWaran Dip: (Mae
Mr. S. Nadarajah (Di Tec
Wountee
Mr. A
Non Teaching
Mr. P. Rasarathinam, . E. L. S Lib Mr. A. Shanmugam Cle Mr. V. Sittampalam Cle Mr. K. Kunam La Mr. P. Mahagnanasampanthar La Mr. N. K. Mahalingam La Mr. K. Navaratnam K. Mr. M., Thambiah W. Mr, V. Arumailingam La Mr. . Valli Sa Subramaniam La
Mr. S.
Miss Rahim i Sivagnanasuntharam Te
Mr. S.
Mr.
Mr.
Mr.
Thaninayagan R Mr, M. Nagarasa R
Hostel St
Kulanathan Mylvaganam Philip Nagan
Mr.
Mr, K.
G na na Segaram

Teachers 1987
Sc. (Cey.) Dip-in-Ed.
c. (Madras) in-Automobile Engineering (N.M.E. 1.) dras) Marine Trained Fisheries Dept. ploma in motor mechanism.) hnical College, Jaffna ·
r Teacher
A. Babu
Staff - 1987
rarian
rk
!rk boratory Assistant boratory Attendant oratory Attendant
K. S.
atcher
bOurer nitary Labourer
DO U rer imporary Clerk elief watcher lief watcher
aff
Hoste Assistant Chief Cook
Cook
Labourer (Casual) Labourer (Casual)
I88

Page 218
The Young Hindu Wis
The Principal and staff fo ions guidance and encout
The Parents and the Old been of great help to us
The past editors for theirs
The Advertisers for their
The Manager and staff of
We hope the readers woul erros. omissions and sett

shes to thank
or their valuable suggest
’agement.
Boys who have always iiri ak tõrkerdeavours.
cintillating contributions.
kind generosity.
Chettiar Press.
d bear with us for any расk,
Editors

Page 219
With Best Compliments from
(VINOGRAMDAQQAŃ
Grand
JAFF
With Best Compliments from
கூறைச்சேலைகள், பட்டு வேட்டி சால்வை, முதலியன எம்மிடம் கிடைக்கும்.
தொலைபேசி: 24413 24096

I A80UAll
Bazaar, NA,
SEEMATI
Power House Road, JAFFNA.

Page 220
With Best Compliments from
-
Branch: it
- .
“HARAN” Textile
from
SUPERB RANK
PHARMACY & GROCERY
Palaly Road, Thirunelvely, | ; JAFFNA.
KF fl: Best Compliments
R

list
s and Fancy goods
if
Haran Textiles
Thirunelvely Junction,
JAFFNA. T. Phone: 2275
a shifth Best Compliments
-
frr
AMKARAN BOOKDEPOT
4. Modern Market, Thirunelvely Junction, JAFFNAg
-npa - ".

Page 221
With Best Complifier is
from
| SMACS i
visit for fashionable tailoring
and
SHIRTINGS AND SUITINGS
fit- 12, Bazaar Loire,
WA FFMA,
ஒருமைக்கண் தேசின் கற்ற எழுமையும் ஏமாப் புடை
* * 芯A蕙
,
கொழும் filhž

-
With Best Compliments
- it {rrסfr.
Rakumatfi ATaisors à
for up - to date Fashionable
Tailoring di FETH
5, Grand Bazaaг, JAFFNWA.
7 கல்வி ஒருவற்கு |
த்து
- குறள்
Լէոն ,
圭 ܢ ܒ 1+15" | 3CH22 قرية من شدة خة , 芭 -
Y、H±
செட்டியார் அச்சகம், gurgu Uralëta.
+{"ut۔

Page 222
V. K. RA
Authorsed
NATI(
95, Stanle JAFF
With Compliments from
E. S. PERA)
50, Kasturi y JAFFN

ARATNAM
ONAL
y Road, NA.
MPALAM
air Road, A.

Page 223
*ష్టి
When you want to
S
L
德
k
3.
we have sł
We are very
We have the
We are
Thats why we are on the
for more det
SHABRA UNICO 61, Newy Buller S Road, " . COLOMBO - 4 Telephgne: 5893 10, 500,570
Chetti ar

open the Right doors
AEBRA
"oved Stability own Honesty much Advanced most Backing SO Reliable
move Ahead
ails please contact
FINANCE LIMITED
2007, Poyer Hos e Roag, JAFFNA. T. P. 22073
Press, Jaffna.