கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: குரும்பசிட்டி சன்மார்க்க சபை 30 ஆண்டு நிறைவு மலர் 1965

Page 1


Page 2
LL00L0eeL000L S 0eLee00eesL0L0ees0LLLL0LLLLLJsLLseLL
போன் 281
மதிப்பிற் சிறந்த
அழகிற் சிறந்த
யாவற்றி
ஈழத்திருநாட்டில் இ% தங்க ம
யாழ்ப்1
3 or Super Crafts
()'isit.
Lovable Kind Service
JEWELLERS
GOLD
-リ@『
LsL0LeL0LL00L00LeeeL0LL0L00000000YS00L00L00L0L00LLYeYL

0LJ0J0Leeee0e0JJse0LL0LLeL eeAeeesss0e
(
தந்தி : “ ஜூவல்லர்ஸ்” த வைரங்கள் ஆபரணங்கள் ற்கும்
ணயற்ற ஸ்தாபனம்
ா விகை
ாணம்
OF REPUTE
HOUSE
nि=ध
eeeeetseceosee heeoegoo Coode

Page 3
as
நயமான விலைக்கு வாங்குவதற் நியூ பான்சி ெ 123/1, சென். யேம்ஸ் ஸ்றிற்
* இறக்குமதியாலி * பொருட்களை
நவீன தயாரிப்புகள் பாவனைக்கு ஏற்றவை
இவ்வடையாளம் உள்ளவை *றவலிங் பாக் 4 சூட்கே
தொகையாகவும், சில்லறையா
The New Fancy
importers, Manufacturers &
12311, St. James Street
 

கு நம்பிக்கையான ஸ்தாபனம்
லதர் வேக்ஸ்
: கொழும்பு 15 ார். த் தயாரிப்பவர்கள். Tu IT INIi.
, 9JIQ dj601 (U606), , உறுதியானவை.
பயைப் பார்த்து வாங்குங்கள். ஸ் * பைபர் பெட்டிகள்
கவும், மலிவாகவும் கிடைக்கும்
Leather Works
: Dealers in Travel Goods.
COLOMBO 15
al

Page 4
எம்மைக் ச
றேடியே 23/
ce
罗、人教 零、一零、令、令、令、、、、零、、令 *るを尋ぐるぐるふるふぐるく
; திருப்திகரமான
' பிரச்ச%
●、、令、令、、等、。$、学、一令、、、令、二令、冷、_零、、零、令人。令。罗、、零、令人人爱
e o boxo • X e XX: « ««Xooy
4.
Ο
Xe
தந்தி : “ மில்க்வைற் ’
800000000-00-00-0-0 0-00-0-0'.
 
 
 
 
 

ன எதுவானுலும்
கலந்துகொள்ளவும்
பா மனுயல்
4, ஸ்ரான்லி ருேட்,
ாழ்ப்பாணம்
0YY00ALSLALSK 00J00LL00LA 000SAS0KSSSLAS0AS S0L0KS0SSSSS00S x8 எ சலவைகசூ :
● 4. 夺
܀ B 8
6) :
d :
夺 : f f :
●
�* ಗೈ t போன் 7233
*
88.880 0-0-0-0-0 0-0-0-- 00000008080000:

Page 5
L LLLLSLSLSSL SLLSSLL SLSLeSSeeSLSLLLLLSLSLSSSLSSLLLL0LeeeeeeSeSeLALLLLLLL
LEYDEN P
O BANIANS
O SPORT SHI]
O TEE SHIR
O BABY SH
O SOCRS Nylon
O SO.
Unrivalled
Comfort c
Leyden lindu
7, HOSPT
A F

SLLLLLLLAeSLE SLLLLLSeeeSLLLLLLSLLLLLLLS LLLLLLLLYSeeeSLLJLL SLL
RODUCTS :
RTS
TS
HIRTS
-Plain & Design)
CKS (Cotton) i
for Quality
nd Style
ustries Ltd.,
AL ROAD,
FN A.
2000CEDDICEO00CEOS concept
Сх

Page 6
0L0000L0000000L0L0L000L0L0LLLL L0L0LYYLL0LLLL000LLLLLLLS *
N. P. (3) II
236. காஸ்ே
கொழும்
ஈழத்தின் மிகப்பெரிய
ULL
* இனுமல்
* செப்பு
* பித்
சகலவிதமான தேவைக்குரிய பெ
se
எங்கள் ஸ்தாபனத்தினர் உயர்தரமான பொருட்களை
தொகையாகவும் சில்லறையா
N. P. RAJA
IMPORTERS AND GEN
DEALERS IN ALUMINIU) ENAMEL MATERIALS &
LLLLSL0L0L0L0L0L0000000LSLLLSLSLLLLSSYL00Y0L000L0LLL0YYrLL0L00LLLS000LLS

>●● ●●●夺领学●**、夺令●●●●夺●●●●●令●●●●
T அன் (3 J, T. வேக் ஸ்ரீற்
பு 11
எவர் சில்வர் பாத்திர ரிகள்
த்தளை
ாருட்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
நிரந்தரமான விலைகளில்
என்றும் அளிப்பார்கள்.
கவும் பெற்றுக்கொள்ளலாம்.
AH 8k CO.
NERAL MERCHANTS
M BRASS, COPPER, COTTON ROPES Etc.
236, Gasworks Street,
COLOMEBO 11
SeeSSY LLLLLLLLSB LS LYLLLLLYYLLLLSYLLLLYLLLLLLYSYYYYYYYYYYY

Page 7
E. சின்ன
இல, 112
Li6ny LCLIāj@g5 jfpjb, 5 añĵž
எங்கள் ஏ. போர் அன்
LiJźni இ மொத்தமாகவும்
பெற்றுக்கெ
காய், கறி வகைகளுக் கலவைப் பசளே
E SINN
PhOne :
No 1 12, Dam Street
Branch:
S. E. M. HA
Import & Export Agents anc
FOR AGE &
1 12, Dam Street
rw

O ;ᏏᏯᏏᎱ ᎧᎧ JᎢ
டாம் ஸ்றிற், கொழும்பு
ளச்சலைப் பெறுவதற்கு
ரிடம்
கம்பனியாரின்
னங்கள் சில்லறையாகவும்
ாள்ளலாம்.
கு ஏற்ற விதைகளும் களும் உண்டு.
ADURA
79 487
COLOMEBO 12
IAR & S0NS
Dealers in Ceylon Produce.
FERTILISERS.
COLOMEBO 12
í

Page 8
*************々ふぐ々々々々々ふふふふふふふふふふ*** *
rg7 to L. L io 6)
ரகரகமாக 5 நிறங்க ஊதா, ஊதா கறுப்பு, சி
கழுவக்கூடிய ஒரு நிறத் இலங்கை விஞ்ஞானக் கைத்தொழில் பட்டது.
%
* எந்தத் தயாரிப்புப் பவுண்டன் பேணுக்க படி A சேர்மானப்பொருள் கலந்தது. * 100 வீதம் இலங்கையரின் ஆராய்ச்சி.
:
* சுத்தமாக எழுதும். (மை தடைப்படா * பிரகாசமாகவே இருக்கும்; மங்காது. * 100 விகிதம் உள்ளூர்த் தயாரிப்பு.
பீட்டர்ஸ் கு எந்த இடங்களிலும் தயாரிக்கப்படும் எந்த ஏக விநியோகஸ்தர்கள்,
எம். டி. குணசேனு & d
எல்லாப் பெரிய ஸ்டேஷனரி வி
:
C
) 2962962999290292962G GS929S529 SSG 29629e29e29e29e29e29 296292929629 SG629 SS94
Telegrams : SELVARATNAMS
SELVARATIN
Prop : V. VAIRAN
* WHOLESALE
* RETAL GENERA GROCERY MPO AND EXPORTE
女 Branch :
21. St John's Road
C O OM E8O = 1 1
STORE AT 2 O2, COLOM/

SLLLYYYYY LLLYYSSAALAJLJLJ0LLLLLSLLS0LLSLLLLLLLL LLLL0LLL0LLJYJ000L0YJY00LLYLYLY
சூப்பர் மை Oலும் கிடைக்கும் ப்பு, பச்சை, வைலட்
திலும் ரோயல் புளு ஆராய்ச்சிக் கழகத்தால் அங்கீகரிக்கப்
ளுக்கும் எவ்வித தீங்கும் விளைவிக்காத
து, கெட்டியாகக் கொட்டாது.)
சூப்பர் மை
i
:
X*
影
哆 வித மைகளை விட மேலாக எழுதுவது. t
ம்பெனி லிமிட்டெட் 8 b) Do U மிட்டெட். யாபாரிகளிடமும் கிடைக்கும்
●*々々々々々々・ゃべ々々々々々々々々* &々々やふやゃ々々々る
Telephone: 7548
AM STORES
MUTTU PILLA
MERCHANTS
RTERS
RS OF CEYLON TEA
Head office:
No. 13, Old Butcher Street, COLOMA BO - 1
SEA STREET, BO - 11
0LLL00000LLL0L00LL00000LLLL00L000LLL0LLL 00LLL0LS0LLLL0LL

Page 9
important || reasons :
why
YOU
should be
among the milions ||
 
 
 
 
 
 

}> ¥၃ၦ; gums : Forhan's will safeguard you against the ravages of gum eases. Bleeding gums, spongy gums,
inflamed and tender gums should be gently
::: y saged with Forhan’s Toothpaste. Ruickly they will return to a firm healthy kondition. Forhan's Toothpaste is the only i entifrice containing Dr. R. J. Forhan's pecial anti-pyorrhea astringent.
※ YOUR health : Do you realise that gum diseases have harmful effects on he general health ? That if there are pus pockets, these will open and infect the blood stream 2 Don't take chances-use Forhan's Toothpaste and keep your gums free of chese dreaded diseases, and your health safeguarded too.
})(ဝပ္R breath : Do not be shunned by your friends because you have an Jnpleasant breath. Forhan's Toothpasts will eave che mouth (hsolutely cle: -che breath will be free of odour Remember your tongue and pała te Should also be cean in order to have a really clean breath. Place a small amount of Forhan's on your tongue and ge: il clean it with a toothbrush or inger ; all food particles and bacterin w; it Re quickly removed
YOUR smile : A set c, í sparklirg
white teeth that are healthy and strong is a great asset. Forhan's Toothpaste keeps your teeth sound and healthy because it contains a special ingredient to destroy bacteria and prevent tocr's decay. Forhan's paste is a . . . . . . . . . . toothpaste : p c. si- e s t h e t e e t h as rat u re intendeci the fir : o te. M.: * : „, * 1 : " ";". og ie enamel.

Page 10
ଦୈ!--
குரும்பசிட்டி ச6
30 ஆண்டு i
(வரலாற்றுச்
THE KURUMPASIDDY
TI STORY O
19 (
 

ன்மார்க்க சபை
நிறைவு மலர்
சுருக்கம்)
SANMARGA SAB HA
| 30 YARS.
55

Page 11
g
சிவம
தேவா
திருச்சிற்ற
நமச்சி வாயவே ஞ நமச்சி வாயவே ந நமச்சி வாயவே நா நமச்சி வாயவே நன்
புரான
உலகெ லாமுணர்ந் நிலவு லாவிய நீர்ம அலகில் சோதிய ன
மலர்சி லம்படி வாழ்

ரம்
ம்பலம்
ானமுங் கல்வியும் ானறி விச்சையும் நவின் றேத்துமே னெறி காட்டுமே.
TD
g தாதற் கரியவன் லி வேணியன்
ம்பலத் தாடுவான் த்தி வணங்குவாம்.
ம்பலம்

Page 12
சமர்ப்ப
மெய்ந்நெறியிலும் உலகி குரும்பசிட்டி-சன்மார்க்கச வர்களும் நிலைபெறச் பெரியோரனைவருக்கும் வுடன் சமர்ப்பிக்கின்ருேம்
 

ணம்
யேலிலும் பணிபுரியும் பையை உருவாக்கிய
செய்தவர்களும7ய இம் மலரைப் பணி
.
நிருவாகசபையார்

Page 13
முக
-o-o:
சன்மார்க்க சபை நிருவாக நிறைவு விழாவைக் கொண்டாடும் யின் 30 வருட வரலாற்றினைத் தெ அதன் காரணமாக ஒரு வரலாற்று றுக் தீர்மானித்தனர்.
நிருவாகசபைத் தீர்மானத்தை யில் உப சபை ஒன்று நியமிக்கப் துள் அல் வுபசபையினர் இம்மலி
ஒரு சபையின் வரலாறு, அ அதன் அங்கத்தவர்கள் தனித்கும் செயல்கள்; அவற்றின் பலாபல கூறுவதாகும்.
சபை, சபையின் வளர்ச்சியினு ஆரம்பித்தற்குக் காரரைாயிருந்தவ படுத்துவனவாகும்.
யாழ்ப்பான வாலிப மகாாகாடு
சிட்டியிலுள்ள ஒரு சிறு குழுவின ததுவே சன்மார்க்கசபை.

வுரை
0-o-o-
சபையினர், சபையின் 80 ஆண்டு முறையினை ஆய்ந்து அச் சபை 5ாகுத்து அமைக்கவேண்டு மென்றும், லு மலரை வெளியிடவேண்டு மென்
நிறைவேற்றுவதற்கு நிருவாக சபை படலாயிற்று. மூன்று மாத காலத் ரை ஆக்கிச் சமர்ப்பிக்கின்றனர்.
தன் ஆரம்பம், வளர்ச்சி, சேவை;
ஒருமித்கும் ஈட்டியுள்ள செயற்கருஞ் ன் என்பனவற்றின் வரலாற்றினைக்
லேற்பட்ட உப சபைகள் அவற்றை ர்களின் இலட்சிய கோக்கைப் புலப்
, அகில இந்திய தேசிய மகாசபை தளவாயினும் விரவப்பெற்ற குரும்ப ன் செயற்படு முறையினுல் விளைங்

Page 14
இம்மலரைத் தொகுப்பதற்கு : க அறிக்கைகள், ஆண்டறிக்ை கைகள், ஆசிச் செய்திகள்
சன்மார்க்க சபையின் காலஞ்சென்ற தொண்டர்கள் வரலாற்றுக் குறிப்புக்கள்; சன்மார்க்க சபையை வளர்ச்சிக்குச் சாதனமாக கட்டுரைகள் ஆதியன கருவிச் சாதனங்களாக
இம் மலர் : சன்மார்க்க சபை மு மார்க்க சபையும் குரும்பசிட்டி சாதனைகள் - சன்மார்க்க சன சிட்டிப் பெரியோர்கள் - கட்
என ஐந்து பகுதிகளாக வகுக்கப்
இம் மலரின்கண் உள்ள புகை
கிகளால் அவ்வக் காலத்திற்
விளம்பரங்கள் ஆதரவா கப்பட்டவைகள்.
இம் மலர் : பூரணமாவதற்குரிய
இதில் ஈண்டு இடம் பெரு எல்லைக்குள் அவ்வரலாற்று ளாமையே காரணமாகும்.
சன்மார்க்க சபை,
குரும்பசிட்டி, 9-7-65

ஈன்மார்க்க சபையின் கூட்ட ககள், நிருவாகசபை அறிக் , பத்திரிகைச் செய்திகள் ;
உறுப்பினராக வாழ்ந்து r, பெரியோர்கள் என்போரின்
ஆதரித்துப் போற்றிக் கிராம அமைந்த பெரியோர்களின்
அமைந்துள்ளன.
ப்பது வருட வரலாறு - சன் டியும் - சன்மார்க்க சபையின் பைத் தொண்டர்கள்-குரும்ப -டுரைகள்
பட்டுள்ளது.
ப்படங்கள் சபையின் கிருவா
சேகரிக்கப்பட்டவை;
ளர்களாற் பெற்றுக் கொடுக்
பிற வரலாறுகள் யாதாயினும் திருப்பின் இக்குறுகிய கால விபரங்களைப் பெற்றுக்கொள்
ஏ. ரி. பொன்னுத்துரை த. க செல்லையா
இணைக் காரியதரிசிகள்

Page 15
பதிப்பு
-agas
‘* கங்க டம்பனைப் ெ தென்க டம்பைத் g5diTas Ldisgnq. C. ercrs Lerusa G.
என்னும் அப்பர் வாக்கைத் தாரக மந்திரம லும் சென்ற முப்பது ஆண்டுகளாகத் தொண் நிறைவுவிழாவைக் கொண்டாடும் இந்நேரத் திரும்பிப் பார்த்து உள்ளம் பூரிக்கிறது ; உவ6 குரும்பசிட்டியில், பூமிசாஸ்திரப் படத்தில் : இருந்த கிராமத்தில் 1934ஆம் ஆண்டு ந: பட்ட இச்சபை, பாலாரிஷ்டம், பொருளா யாளரின் எதிர்ப்பு ஆகிய கண்டங்களுக்குத்
பிரகாசிக்கச் செய்ததோடு சமயம், இலக்கிய நற்பணிகளிலும் வளர்ச்சிபெற்று ஈழத்திலே
கிறது என்பதைக் காணப் பெருமையடைகிற
சமயம், இலக்கியம், கலை, கிராமே யென்ன ? என்பதைத் தொகுத்துக்கூறும் முக கின்றது. அதோடு சேர்த்துச் சபை தொடங்கு வெளியே இருந்தும் சபையோடு தொடர்பு கிராமத்தைப் பிரகாசிக்கச்செய்த பெரியோ GGitnth.
* எதிர்வீட்டு மல்லிகை மணந்தரா கில்லை. எமது சபையிலும் பார்க்க எங்கள்

புரை
سسه س
பற்றவள் பங்கினன் திருக்கரக் கோவிலான் பண்புக் தாங்குதல் சய்து கிடப்பதே" ாகக் கொண்டு மெய்ந்நெறியிலும் உலகியலி ாடு செய்த சன்மார்க்க சபை, முப்பதாண்டு $தில், தான்வந்த பாதையை ஒரு கணந் கையடைகிறது. சாதாரண கிராமமாகிய ஒரு புள்ளியளவுதானுங் குறிப்பிடப்படாமல் ன்மனது கொண்டவர்களால் ஆரம்பிக்கப் ாதார நெருக்கடி, காரணமற்ற பொருமை தப்பி, தான் பிறந்த கிராமத்தை நன்கு பம், கலை, கிராமத்தொண்டு ஆகிய நான்கு குறிப்பிடப்படக்கூடிய சபையாக மிளிர்
• fولو (
சவை ஆகிய துறைகளில் நாம் சாதித்தவை மாக இம் முப்பதாண்டு மலர் வெளியிடப்படு வதற்கு முன்னும், சபைக் காலத்தும் சபைக்கு
கொண்டு தொண்டுகள் பல ஆற்றி எம் ர்கள் ஐவரைப்பற்றியும் ஓரளவு எழுதியுள்
து ' என்ற குறுகிய நோக்கம் எங்களுக் கிராமத்தை நாம் மேலாக நேசிக்கிருேம்.

Page 16
wijי
நம் முந்தையோர் செய்த முறையான தொக வேண்டும். இவ்வூர் இளேஞர்கள் அவற்றை அவர்வழி தொண்டு செய்யவேண்டும் என்பது
நம்மூர்ப் பெரியவர்களே அடுத்து,
தாமும் ஒருவராயிருந்து தமது சிறிய வருவா உதவியவர்களும், படிப்பிலும் பேச்சிலும் ெ களும், வாலிபப் பருவத்திலே இறைவனடி ( பர் திரு. வ. பொன்னுக்குமாரு, ஆசிரியர்
தி. இராசிங்கர் பற்றியும் எழுதி அஞ்சலி ெ மார்க்க சபை ஸ்தாபகர்களுள் இருவரான " பாக்குட்டி ஆகிய இருவரையுஞ் சேர்த்து ஐ
இவ்வூரை நேசித்து இாேரின் வளர்ச்சி வாழ்ந்தவரும் சன்மார்க்க சபை ஸ்தாபகருள் விங்கம் அவர்களேப் பற்றியும் குறிப்புக்கள் எ
சன்மார்க்க சபையின் இந்த முப்பத. குன்றக்குடி அடிகளார் அவர்களும், எம் சன பண்டிதமணி, சி. கணபதிப்பிள்ளே அவர்கg கிருஷ்ணபிள்ளேயவர்களும் மூன்று அருமையா களுக்கு எங்கள் நன்றி உரியதாகுக.
இம்மலரில் சன்மார்க்கசபை தொட மும் முதலாவதாண்டறிக்கையும், அதைத் .ெ வேலேத்திட்டத்தின் அறிக்கைகளும் வெளி முன்வந்தவையே திரும்பத் திரும்ப வந்து என்பது எமக்குத் தெளிவாகத் தெரியுமெனி மும், முயற்சிப்பாடும், முடிவும் தெளிவாக இல் காகவே அப்படிக் கொடுக்கப்பட்டிருக்கின்றன இப்போது மனம்போனபடி எழுதவில்லே. குறி களில் வந்தவையும், அவ்வப்போது அச்சிட யப்படியே கொடுக்கப்பட்டிருக்கின்றன.
நாம் செய்துமுடித்த வேலேகளின் தொ நூற்றுக்கு மேற்பட்ட வேலைகள் திகதி வாரிய நாடகம், புத்தகவெளியீடு, நூல்நிலையம் என் வெளியிட்டிருப்பது விடயங்களேச் சுருக்கமாக கிராமவாசிகளுக்கும் நிச்சயம் பயன்படும்.
எமது சபைக்கு வருகைதந்து எமது பணி அப்படியே அவ்வக்காலங்களில் எமது சை மான குறிப்புக்களும் எழுதி எம்மை ஊக்கப்படு அவை எல்லாவற்றையும் வெளியிட்டு இம் முக்கியமாகக் குறிப்பிடக்கூடியவற்றையே இ தந்த எல்லாப் பத்திரிகைகளுக்கும் நாம் நன்

i
ஆண்டு நம் பிற்கால சந்ததிகளுக்குத் தெரிய ச் சரியாக அறிந்து பெருமை கொண்டு
எமது பேரவாவாகும்.
சன்மார்க்க சபையை ஸ்தாபித்தவர்களில் "யிலேயே காணி வாங்கிக் கட்டிடம் கட்ட தாண்டிலும் ஈடுஇஃணயற்று விளங்கியவர் சேர்ந்தவர்களுமாகிய முத்திலகங்கள் ஆசிரி திரு. க. சுந்தரமூர்த்தி, ஆசிரியர் திரு. சலுத்தியுள்ளோம். அவர்களோடு, சன் ஈழகேசரி ' நா. பொன்னேயா, கோ. அப் வராக்கியுள்ளோம்.
யே பேச்சாகவும் மூச்சாகவும் கொண்டு ஒருவருமாகிய ஆசிரியர் திரு. வ. இராம ழுதியுள்ளோம்.
ாவது வருட மலருக்கென அருட்பெருந்திரு பயோடு நெடுங்காலந் தொடர்புகொண்ட ரூம், சபை அன்பர் செந்தமிழ்மனி பொ. ன கட்டுரைகள் உதவியுள்ளார்கள். அவர்
ங்கிய வரலாறும் அதன் முதலாவது கூட்ட தாடர்ந்து முப்பது வருடங்களாகச் செய்த பிடப்பெற்றிருக்கின்றன. சில விடயங்கள் வாசிப்போர்க்கு அலுப்பைக் கொடுக்கும் னும் ஒவ்வொரு விடயங்களின் தொடக்க வ்வூர் மக்களுக்குத் தெரியவேண்டுமென்பதற் எ. இந்த வருடாந்த அறிக்கைகளே நாம் ப்ெபுப் புத்தகத்தில் உள்ளனவும், பத்திரிகை ட்டு வெளியிட்ட அறிக்கைகளும் அப்படி
ாகுப்பாகச் சன்மார்க்கசபை செய்து முடித்த ாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. சமயம், எபவை பற்றிய தொகுப்பறிக்கை தனியாக அறிவதற்குப் பத்திரிகைகாரர்க்கும் பிற
Eரியைப் பாராட்டி எழுதியவர்கள் அநேகர். பயின் நிகழ்ச்சிகளே வெளியிட்டு முக்கிய த்திய பத்திரிகைகளும் எண்ணில. எனினும் மலரைப் பெரிதாக்க நாம் விரும்பவில்ல். ங்கு வெளியிட்டுள்ளோம். எமக்கு ஆதரவு றி கூறுகின்ருேம்.

Page 17
γii
நல்ல ஒழுங்கை, தார்போட்ட தெரு, தியவசதி யுள்ள ஒரு ஆஸ்பத்திரி, ஆங்கிலம் ட மல்-குரும்பசிட்டி என்னும் பெயரே இல்லா சிறப்பென எண்ணிக்கொண்டிருந்த-இந்தக் ! மான ஒழுங்கைகள், மின்சாரவசதிகள், உப வைத்தியசாலை, மத்திய கல்லூரி, நல்ல நூல் * குரும்பசிட்டி என்ற பெயரை நிலைக்கச்ெ பங்குண்டு. அந்தச் சேவையில் கொழும்பு, நீ மற்றும் பல இடங்களில் இருக்கும் எமதுார் அ மல் இருக்கும் எம்மூர் உத்தியோகத்தர்களும் நன்றி கூறுகின்ருேம். சன்மார்க்க சபைத் தே மெடுத்து ஆதரித்து வரும் திரு. வ. செல்லமுத் உதவி ஊக்கமளித்த வர்த்தகப் பெருமக்களுக் அன்பர்களுக்கும் எமது பணிவான நன்றி.
இறுதியாக இம்மலர் இத்துணைச் சி யும், வேறுபல போட்டோக்களை எடுத்து உத சினிமாப் படமாக்கி எமது சபையின் பெயரா இருக்கும் திரு. கே. கே. வி. செல்லையா அவ
யிட்ட சுன்னுகம்: திருமகள் அழுத்தகத்தாருக்
சபைக்கு அன்பும் ஆதரவும் அளித்து ஒத்துழைத்து எம்மை ஊக்கப்படுத்திய எம்மூ அரும்பணி புரிந்துவரும் திரு. கே. கண்ண தெரிவித்துக்கொள்ளுகிருேம். மேலும் மே லாம்வல்ல இறைவனை இறைஞ்சுகிருேம்.
குரும்பசிட்டி, 9-7-65.

கடிதம் போட ஒரு தபாற்பெட்டி, வைத் படிக்க உயர்தர பாடசாலை, ஒன்றும் இல்லா மல் மயிலிட்டி தெற்கு என வழங்குவதே கிராமத்தில் தார்போட்ட நல்லதெரு, அகல தபாற்கந்தோர், பிரசவவிடுதியோடு கூடிய நிலையம்-வாசிகசாலை என்பவற்றை ஆக்கி சய்ததில் சன்மார்க்க சபைக்குப் பெரும் ர்கொழும்பு, கெக்கிராவை, பூண்டுலோயா ன்பர்களும், பெயர் குறிப்பிடப்பட முடியா உதவினர்கள். அவர்களுக்கெல்லாம் நாம் தவைகளை எல்லாம் வேண்டியளவு கவன த்தர் அவர்களுக்கும், தமது விளம்பரங்களை கும், பல்லாற்ருனும் நன்கொடையளித்த
றப்பாக அமைய அட்டைப்படத்தைக் கீறி வியும், அம்பாள்கோவில் தேர்க்காட்சியைச் ால் வெளியிட்டும் எமக்கு உறுதுணையாய் ர்களுக்கும், இம் மலரை அழகாக வெளி கும் நன்றி கூறுகின்ருேம்.
ம் நிதி உதவியும் எல்லா வகைகளிலும் ர் மக்கள் அனைவருக்கும், கபையில் இருந்து னப்பசாமி அவர்களுக்கும் வணக்கத்தைத் லும் சன்மார்க்கசபை சிறப்புற்ருேங்க எல்
சன்மார்க்க சபையினர்

Page 18
.ெ
பொருளட
F 6õTIL DITri jis 55 ub
சன்மார்க்க சபை ஆரம்பம்
சன்மார்க்க சபை ஆரம்பக் கூட்ட அ முதலாவது வருடாந்தக்கூட்ட அறி முதலாவது ஆண்டு அறிக்கை நிரந்தர கட்டிடத் திறப்புவிழா சன்மார்க்க சபையின் உபபிரிவுகள்
சன்மார்க்க சபை 30 வருட வரலாறு சென்ற முப்பது ஆண்டுச் சன்மார்க்க சன்மார்க்க சபை பற்றிய பத்திரிை
சன்மார்க்க சபையும் குரும்பசிட்டிய
iai
மணிவாசக நூல்நிலையமும் வாசிகச
FLupulu b OM (N) s மத்திய வைத்தியசாலை-பிரசவவிடுதி "ஈழகேசரி பொன்னையா வீதி உப தபாற்கந்தோர் வபாவிளான் அரசினர் மத்திய மகா நூல் வெளியீடுகள் O. O. தம்பியையா ஞாபகார்த்த விளையா குரும்பசிட்டிக் கிராமம் றுப்பத்த வேலைகள் a andner if its st-asurai Dr-1955 -

bd5LD
1றிக்கை
க்கை
சபை நிருவாகஸ்தர்கள் கச் செய்திகள்
|ւհ
ாலையும்
வித்தியாலயம்
ட்டு மைதானம்
- 965
பக்கம்
I 3
35
38
40
40
43
45
49
54
56
57
59
62
64
65

Page 19
சன்மார்க்க சபை 27ஆவது வரு
சன்மார்க்கசபை-வானெலிப் பே சன்மார்க்க சபைக்கு வருகை புரி
உபசரிக்கப்பெற்றவர்களுட ஆசி உரைகள்
சன்மார்க்க சபை-முப்பது வருடச்
சன்மார்க்கசபைத் தொண்டர்கள்
ஆசிரியர் க. சுந்தரமூர்த்தி அவர்
y s வ. பொன்னுக்குமரன் தி. இராசிங்கர் "ஈழகேசரி' நா. பொன்னையா திரு. கோ. அப்பாக்குட்டி ஆசிரியர் வ. இராமலிங்கம்
குரும்பசிட்டிப் பெரியோர்கள் :
திரு. ந. சின்னத்தம்பி அவர்கள்
திரு. S. R. முத்துக்குமாரு , , ஆசிரியர் பொ. பரமானந்தர் ,
86)(tb5. R. R. நல்லையா y திரு. பூ. சுப்பிரமணியம் 9 High Lights
கட்டுரைகள் :
தமிழர் கண்ட நெறி
(சைவப் பெருந்திரு குன்றக்கு
புராண மகிமை
(பண்டிதமணி சி. கணபதிப்
குகன் சொல்நயமும் வெஞ்சினமு (செந்தமிழ்மணி பொ. கிரு
ଥ୍ରି :

டாந்த விழா-தலைமைப்
பேருரை
ச்சு
ரிந்தோரும் வரவேற்று
D
சம்பவத்திரட்டு
iர்கள்
டி அடிகளார் அவர்கள்)
பிள்ளை அவர்கள்)
b ஷ்ணபிள்ளை அவர்கள்)
பக்கம்
69
73
78
8
87
97
I O O
O3
O4
1 O 7
1 O 9
II 0
2
15
I 8
2O
22
125
128
I 30

Page 20
要
சன்மார்க்க சபைத்
நா. பொன்னேயா அவர்கள், !
 

53. Jit - 1934 - 195 1
ஜே. பி. மயிலிட்டிக் கிராமசபைத் துலேவர்.

Page 21
|-()|- ( !-|-::=( )|-
qisuusosiło si@sao1go – gih postillgaegresēsoņs
|(
 
 

JJSLSJL0L KKKLLK KKYYJK L KLLLJYYJYL SL 0KK KKKYLL0S YY L L L K 0TTS KJJ L0L 0LLLS0LL LLLLLL LL LLL L0L 0LLLLLYYY LSLLLLK LLL LL00JLL LLS KYYSLLLLL LLL KK LLL LS

Page 22
o Savud
(36TLDT
சைவப் பெருமைத் த உய்ய வகுத்த குருெ தெய்வச் சிவகெறி ச வையத் துள்ளார்க்கு
சின்மார்க்கம், சகமார்க்கம், சற்புத்திரமார்க்கம், தாசமார்க்கம் ஆகிய நான்கு மார்க்கங்களுள், சன்மார்க்கமே தலையாயது. சன் மார்க்கமே, கடவுளும் ஆன்மாவும் ஒன்ருகி நிற்கும் உண்மை நிலையான ஞானமார்க்கம். உலக விடயங் களில் மிகுந்த பற்றுடையவர்கள் அருள்பெறும் வழியை அடைதற்கு உண்மை நாயன்மார் சரித்திரங் கேட்டலும், சிவபத்தரோடு சேரு வதும் முதற்படியாகும். பின் சிவ பத்தர்களின் செயலிற் பற்றுண் டாகி அவர்களைப்போல் நடக்க விரும்பித் தேவார திருவாசகங் களை ஓதுதலுங் கேட்டலும் உலகப் பற்றுடையவர்களுடைய உள்ளத் தைக் கவர்ந்து கடவுளிலே செலுத் தும். கடவுளிலே பற்றுண்டாகி நிவிர்த்தி மார்க்கத்தைச் சேர்ந்த பின் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் பாதங்களை அநுட் டித்துத் திருவருளை அடைவார்கள். திருவருளை அருளுவது பராசக்தி. திருவருளை யடையவேண்டியவர், சரியாபாதம் முதலிற் கைவரப் பெற்று அதன் வழிப்பட்டோ ராவர், என்பது சைவ நன்மக்கள் துணிபு.
சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நான்கையும் அனுட்

Luth
Tœ5U5ô5U5L D
னிகா யகணந்தி கறி யொன்றுண்டு ன்மார்க்கஞ் சேர்ந்துய்ய வகுத்துவைத் தானே.
டித்தோர் முறையே சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்சியம் என்னும் முத்திகளைப் பெறுவர். உண்மைஞானம் பெற்றேர் சாயுச் சியமாகிய பரமுத்தியை அடை தலே முன் கூறப்பட்ட சன்மார்க்க நெறியின் பயன் என்பர். சன் மார்க்க நெறிநின்று சாயுச்சிய மாகிய பரமுத்தியை அடைந்தவர் சைவசமய குரவருள் ஒருவரான மாணிக்கவாசக சுவாமிகள்.
மாணிக்கவாசக சுவாமிகள் மணிவாசகஞர் என்று அழைக்கப் படுவர். மணிவாசகம் சுவாமிக ளால் ஒதப்பெற்ற திருவாசகமாகிய மந்திரங்களாகும். திருவாசகத்தை ஒத்த சிவநெறி நூல்களைத் தம் மகத்தே உடைய நிலையத்தை ‘மணி வாசக நூல் நிலையம் ' எனப் பெய ரிடுவதும் சாலச்சிறந்ததே. மணி வாசக நூல்நிலையம் சன்மார்க்கத் துக்கு வழிப்படுத்துவதாகும்.
மயிலிட்டி தெற்கிலே, குரும்ப சிட்டி என்னும் காணி ஒன்றுண்டு. அக் காணி ஒரு புனித தலமாகும். அங்கு விநாயகர் ஆலயம், காளி தேவி ஆலயம், வைரவர் ஆலயம், அம்பாள் ஆலயம், ஞானவைரவர் ஆலயம் என்பன நிரையாக அமைந் துள்ளன. கோயிற் பிரகாரத்திற்

Page 23
- 2
சிவபூசை எழுந்தருளப் பெற்ற சைவ நன்மக்கள் பல நூற்ருண்டுக ளாக வாழ்ந்து இன்றும் விளங்கு கின்றனர். விநாயகர் ஆலய முன்றி லிலே கலைஞான பீடமாகிய சைவ வித்தியாசாலை உண்டு.
இப் புனித தலத்திற் கோயில் கொண்டுள்ள அம்பாளைத் தரிசனம் செய்யும் அன்பர்கள் ** அன்னை பரா சக்திக்கு அரோகரா " என்று பாரா யணஞ் செய்யும் ஒலியை எப் பொழுதுங் கேட்கலாம். அவ்விடத் துப் பாலர்கள் கோயிற் பிணப் பிள்ளைகளாக விளங்குவர். பராசக்தி யும், கோயிற் பிணப்பிள்ளைகள் சிறு நெறிகள் சேராது திருவருளே சேரும் வண்ணம், எண்ணமிலா அன் பருளி அஞ்சேலென்று ஆண்டருள் புரிவாள். சரியையிலுள்ளோர் கட வுளில் அன்பும் அச்சமுமுடையவரா தலின் சிவநெறியில் வழிப்படுவோர் தாசமார்க்கத்தைப் பேணிச் சன் மார்க்கத்தைக் குறிக்கோளாகக் கொண்டு அமைவர்.
மக்களின் நல்வாழ்வுக்குரிய செல்வத்தையும் கல்வியையும் அளிக்கவல்ல, திருமகளையும், கலை மகளையும் - இலக்குமி, சரஸ்வதி ஆகிய சக்திகளைக் கண்ணுலே தரி சித்துச் சிவசக்தியாக நினைத்து நேரே வணங்கித் தியானிப்பதற்
நமது நாட்டின் ஒப்பற்ற வரலாற்றுறு பெரிய புராணமாகும். வரலாறு என்! களையும் வெற்றிகொண்ட இடங்க அவைதான் வரலாறென்று தமிழன் வரலாற்றுநூல் மிகமிகப் பெரிதாய் சரித்திரமாகக் கருதவில்லை. பழந்த றையே சரித்திரமாகக் கருதினன்.
asse
 

குரிய திருவுருவங்களை உயிரோ வியங்களாக எமக்குதவியவர் ரவி வர்மா ஆவர். ரவிவர்மாவினுற் சித்திரிக்கப்பட்ட இலக்குமி, சரஸ் வதி தேவிகளைத் தியானித்தல் இறைவியைத் தியானிப்பதாகும் ; சன்மார்க்க நெறியாகும்.
குரும்பசிட்டி அம்பாள் திருவரு ளினல் அக் கோயிற் பினுப்பிள்ளை களாம் வாலிபர் சிலர் சன்மார்க் கமே குறிக்கோளாக வுள்ள சன் மார்க்க சபையையும் சன்மார்க்க நெறிநின்று சாயுச்சிய பரமுத்தியை அடைந்த மாணிக்கவாசக சுவாமி களின் நாமந் தாங்கிய மணிவாசக நூல் நிலையத்தையும் அங்குரார்ப் பணம் செய்து அந் நிலையத்திலே ரவிவர்மாவின் உயிரோவியமான கலைமகள் தேவியை ஸ்தாபனம் செய்து சென்ற முப்பது ஆண்டுக ளாக அக் கலைமகள் தேவிக்குத் திருவிளக்கேற்றுதலாம் F fu IT பாதத்தை அனுட்டிக்கின்றமை முத்திநெறியாகிய தூய நெறி யாகும். சன்மார்க்கம் நீடூழி வாழ்க. * குரும்பசிட்டி சன்மார்க்க சபை
நீடூழி வாழ்க.
தானவ னுகித் தானந்தா மலஞ்செற்று மோனம தாமொழிப் பான்முத்த ராவது மீனமில் ஞானுனு பூதியி லின்பமுந்
தானவ னுயற்ற லானசன் மார்க்கமே,
ால் தெய்வச் சேக்கிழார் இயற்றிய சொன்னுல் போர் செய்த காலங் ாயும் மட்டும் குறிப்பிடுவதல்ல.
கருதி இருப்பானேயானல் தமிழ் இருந்திருக்கும். தமிழன் அதனைச் மிழன் எண்ணம், வாழ்வு இவற்
:ன்மார்க்க சபையில் குன்றக்குடி அடிகளார்

Page 24
சன்மார்க்க சன
மயிலிட்டிக் கோவிற்பற்றில்
அதன் நடுநாயகமாக விளங்குவது
மயிலிட்டிக் கிராமம். அக் கிராமத் தின் பிரிவுகள் மயிலிட்டி வடக்கு, மயிலிட்டி மத்தி, மயிலிட்டி தெற்கு
என்பவைகளாகும்.
பத்தொன்பதாம் நூற்ருண்டு மத்திய காலத்திலே, பிறக்கிராசி சின்னக்குட்டி, சிருப்பர் கனகசபா பதி, கச்சேரி லிகிதர் மேவின் முருகேசு, முதலித்தம்பி என்பவர் கள் ஆங்கிலக் கல்வியறிவும் பொது நல சேவையும் மிக்கவர்களாய் மயிலிட்டி தெற்கில் விளங்கினர். இங்கு குறிப்பிட்ட பெரியார்களின் பிறப்பிடமாக உள்ளது @ TLD g5I கிராமம். முதலித்தம்பி என்பவருக் குரிய ஒரு காணிப்பெயரே குரும்ப சிட்டியாகும். அக் காணியின் பெயர் அப்பகுதிக் கிராமத்தின் பெயரா யிற்று. இன்று குரும்பசிட்டிக் கிராம மென்று அழைக்கப்படுவது, ஒரு சிறு பகுதியைத் தவிர்ந்த மயிலிட்டி தெற்கு ஆகும்.
மயிலிட்டிக் கோவிற்பற்றில், முதன்முதலாக எமது கிராமத்தி லேயே சிறந்த சைவப்பாடசாலை ஸ்தாபிக்கப்பட்டது; அம்பாள் ஆல யம் விநாயகர் ஆலயம் பிரதிட்டை செய்யப்பட்டன.
இக் காரணங்களால் எமது
கிராமத்தில் சைவர் ' என்னும் மரபினர் தோன்றினர். கிராம
தமிழர் இயல்பாகவே திடமனதுள்ள
இலட்சிய வாழ்வைக் கடைப்பிடித்து
நன்னெறியினின்றும் திருப்ப ஒருவரா
- சன்ம

பை ஆரம்பம்
முன்னேற்றத்துக்கு அறிகுறியான சங்கங்கள் தோன்றலாயின.
பூீரீமத் சுவாமி விவேகானந்தா அவர்கள் யாழ்ப்பாணத்துக்கு விஜ பஞ் செய்ததன் பேருக எமது ஊரிலும் முன்னேற்றமுள்ள வாலி பர் சிலரால் ஒரு வாலிபர் சங்கம் தொடங்கப்பட்டது. அது மயி லிட்டி தெற்கு இந்துவாலிபர் சங் கம்' என்னும் பெயரால் அழைக்கப் படலாயிற்று. சங்கங்களின் வரிசை பில் * மயிலிட்டி தெற்கு இந்து வாலிபர் சங்கம் * முதன்மை பெற் றது. இச் சங்கம் 1920ஆம் ஆண்டு வரையிலும் நிலைபெற்றது; சமயப் பணியிலேயே தொண்டாற்றியது. இச் சங்கத்தின் பின்னர் சைவ வாலிபர் சங்கம்’, ‘நன்மை விருத்திச் சங்கம்’, ‘சனுேபகாரசபை" எனப் பல சங்கங்கள் அவ்வப்போது நடை பெறலாயின. "சனுேபகாரசபையே பவ ஆண்டு ஐப்பசித்திங்கள் விஜய தசமித் தினத்தன்று (17-10-34) மணிவாசக நூல்நிலைய மண்டபத் தில் “ ஈழகேசரி பொன்னையா, ஜே. பி. அவர்களின் தலைமையிலே சன்மார்க்க சபை என்னும் புதுப் பெயரிடப்பட்டுத் தொடர்ந்து பணி புரிந்து வருகிறது.
இது தென்மயிலைச் சன்மார்க்க சபை' என வழங்கப்பட்டுப் பின் னர் குரும்பசிட்டி சன்மார்க்க சபை எனப் பெயர் மாற்றம் பெற்று இன்றும் அப்பெயரோடு வழங்கி வருகின்றது.
ா பண்பாட்டை யுடையவர்கள். அதற்கு ஒப்ப நடக்குத் தமிழர்களை "லும் முடியாது.
ார்க்க சபையில் கலாநிதி க. கடேசபின்ன

Page 25
சன்மார்க்க சபை ஆர
நிகழும் பவ ஆண்டு ஐப்பசித் திங்கள் 1ஆந் வட (17-10-34) புதன் கிழமை பிற்பகல் 4 மணியளவில் ம்ேற்படி சபையாரா லாக்கப் பட்ட 8 மணிவாசக ಸ್ಠಳ್ತ:
ப் விழா ஆரம்பமாயிற்று. யேம் வேதாரணியம் பூரீமத் சு. சொக்கநாதக் குருக்கள் அவர்கள் சரஸ்வதி தேவியின் திருஉருவப் படத்தைத் தாபித்து மங்கள வாத்திய சகிதமாய்ப் பூசை நடாத் தினர். பின்னர் திரு சீ. கணபதிப் பிள்ளை அவர்கள் தேவாரமோதக் கூட்டம் ஆரம்பமாயது. திரு கோ. நமசிவாயம் அவர்கள் பிரேரிக்க
ஆரம்ப உத்தியோகஸ்தர்கள் 17-10-34 - 29-4-35
போஷகர்கள் :
சிவ. முத்துக்குமாரு, முதலியார் பூ. சுப்பிரமணியம், வியாபாரம் வே. தம்பிப்பிள்ளை, வியாபாரம் தலைவர் :
நா. பொன்னையா, ஈழகேசரி அதிபர் glu-52s) shift :
சீ. கந்தையா, ஆசிரியர் காரியதரிசிகள் :
க. நாகலிங்கம், தலைமை ஆசிரியர் க. சுந்தரமூர்த்தி, ஆசிரியர் தணுதிகாரி:
வ. இராமலிங்கம், தலைமை ஆசிரியர் கணிதபரிசோதகர்:
கோ. அப்பாக்குட்டி, இலிகிதர்
நிர்வாகசபை:
கு. நாகலிங்கம், பென்சனர் கோ. நமசிவாயம், தலைமை ஆசிரியர் வ. பொன்னுக்குமாரு, ஆசிரியர் சீ. தம்பிப்பிள்ளை, ஆசிரியர் தி. இராசிங்கர், ஆசிரியர் நூல்நிலையப் பொறுப்பாளர் : 5 தி ரவேலு, ஆசிரியர்

ம்பக்கூட்ட அறிக்கை திரு. க. நாகலிங்கம் அவர்கள் அநு வதிக்க திரு. சிவராமலிங்கம் முத் துக்குமாரு முதலியார் அவர்கள் தலைவராகத் தெரிவு செய்யப்பட் டனர். தலைவரவர்கள் கல்வியைப் பற்றியும் வாசிகசாலை நூல்நிலையம் என்பனவற்றின் பயனைக்குறித்தும் விரிவான ஒரு சொற்பொழிவு நிகழ்த்திய பின் நூல்நிலையத்தைத் திறந்து வைத்தார்கள். பல பெரி யோர்கள் சிறிதுநேரம் ஆண்டு வைக்கப்பட்டிருந்த நூல்களை வாசித்து இன்புற்றனர். பின்னர் திரு. வ. இராமலிங்கம் அவர்கள் தலைவர் அவர்களுக்கும் * ஈழ கேசரி’ப் பத்திராதிபர் திரு. நா. பொன்னையா அவர்களுக்கும் வாசிக சாலை ஆக்குவதில் அதிக சிரத்தை காட்டிய வாலிபர்களுக்கும் சமுகம் தந்தும் பணஉதவி செய்தும் உற்சா கப்படுத்திய சபையோருக்கும் துதி கூறினர். அதன் பின்னர் சமுக மளித்த அனைவருக்குஞ் சிற்றுண்டி வழங்கப்பட்டது.
திறப்புவிழா இனிது நிறை வேறிய பின்னர் " சன்மார்க்க சபை'யினர் கூடி அடுத்த ஆண்டுக் குரிய உத்தியோகஸ்தர்களைப் பின் வருமாறு தெரிவு செய்தனர் : திரு. கோ. நமசிவாயம் அவர்கள் பிரே ரிக்க திரு. வ. இராமலிங்கம் அவர் கள் அநுவதிக்க திருவாளர்கள்: எஸ். ஆர். முத்துக்குமாரு முதலி யார், பூ. சுப்பிரமணியம், வே. தம்பிப்பிள்ளை ஆகிய மூவரும் போ ஷகர்களாகவும் திரு. க. நாகலிங்கம் அவர்கள் பிரேரிக்க திரு. வ. பொன் னுக்குமாரு அவர்கள் அநுவதிக்க திரு. நா. பொன்னையா அவர்கள் தலைவராகவும், திரு. கோ. நமசிவா யம் அவர்கள் பிரேரிக்க திரு. நா. பொன்னையா அவர்கள் அநுவதிக்க திரு. சீ. கந்தையா அவர்கள் உப

Page 26
முதலாவது வருடாந்த
புவ ஆண்டு சித்திரை மாதம் 15ஆந் திகதி (28-4-35) ஞாயிற் றுக்கிழமை மாலே 5 மணியளவில் மணிவாசக நூல் நிலே ' யத்துக்கு அணித்தாய் அமைக்கப்பட்ட அலங் காரப் பந்தரில் மேற்படி சபை ஆதரவில் அப்பர் சுவாமிகளது குருபூசை ஆரம்பமானது.
தேவாரபாராயணத்தின் பின்பு ஆண்டுவிழா திரு. S. R. முத்துக் குமாரு அவர்களது தலேமையில் ஆரம்பமாயிற்று. திரு. வ. இராம லிங்கம் அவர்கள் தலைவர் அவர் களை வரவேற்று வரவேற்புரை நிகழ்த்தினர். பின்னர் காரியதரிசி, தணுதிகாரி, நூல்நிலையப் பொறுப் பாளர் ஆதியோரின் அறிக்கைகள் முறையே வாசிக்கப்பட்டுச் சபை யின் அங்கீகாரம் பெற்றன. யாழ்ப் பாணக் கல்லூரி ஆசிரியர் திரு. S.H. பேரின்பநாயகம், B. A. அவர்களால் இளைஞர் இயக்கம்" என்னும் விடயம் உபந்நியாசிக்கப்பட்ட்து. பூணூரீமத் நாகலிங்க சுவாமிகளால்
தலைவராகவும், திரு. வ. இராமலிங் கம் அவர்கள் பிரேரிக்க திரு. எஸ். ஆர். முத்துக்குமாரு அவர்கள் அது வதிக்க திரு. க. நாகலிங்கம் அவர் கள் காரியதரிசியாகவும், திரு. நா. பொன்னேயா அவர்கள் பிரேரிக்க திரு. கோ. நமசிவாயம் அவர்கள் அதுவதிக்க திரு. க. சுந்தரமூர்த்தி அவர்கள் உபகாரியதரிசியாகவும், திரு. வ. பொன்னுக்குமாரு அவர் கள் பிரேரிக்க திரு. க. நாகலிங் கம் அவர்கள் அநுவதிக்க திரு. வ. இராமலிங்கம் அவர்கள் தணுதிகாரி யாகவும், திரு. வ. பொன்னுக் குமாரு அவர்கள் பிரேரிக்க திரு. எஸ். ஆர். முத்துக்குமாரு அவர்கள் அநுவதிக்க திரு. கோ. அப்பாக்

தக் கூட்ட அறிக்கை
* காரைக்காலம்மையார் சரிதம் பக்கவாத்திய சகிதம் கதாப்பிர சங்கஞ் செய்யப்பட்டது. ஆசிரியர் திரு. வ. பொன்னுக்குமாரு அவர் களாற் சபையோருக்கு நன்றி கூறப் பட்டுத் தேவார பாராயணத் துடன் கூட்டம் இரவு 10 மணி யளவில் இனிது நிறைவெய்தியது. மறுநாட் திங்கட்கிழமை மாலை 7 மணியளவில் சபைத்தலேவர் திரு. நா. பொன்ஃனயா அவர்கள் தலே மையில், பிரபல வழக்கறிஞரும், யாழ்ப்பாணம் மலேயாளப் புகை யிலே ஐக்கிய வியாபாரச் சங்கத் தலைவருமாகிய திரு. T. 0, இராச ரத்தினம் அவர்களால் * புகை யிலைச் செய்கையும் அதன் விருத் தியும் ' என்னும் விடயமாக ஒரு சிறந்த செற்பொழிவு செய்யப் பட்டது. திரு. வ. இராமலிங்கம் அவர்கள் சபையோர் அனைவருக்குந் துதி கூறினுர். பின்னர் சபை உறுப்பினர் கூட்டம் நடைபெற் றது. கூட்டம் 10 மணியளவில் நிறைவெய்தியது.
குட்டி அவர்கள் கணித பரிசோதக ராகவும், அவர்களுடன் திரு. வ. இராமலிங்கம் அவர்கள் பிரேரிக்க திரு. க. நாகலிங்கம் அவர்கள் அதுவதிக்க திருவாளர்கள் கோ. நமசிவாயம், வ. பொன்னுக்குமாரு, சீ. தம்பிப்பிள்ளை, கு. நாகலிங்கம், தி. இராசிங்கர் ஆகிய ஐவரும் நிர்வாகசபை அங்கத்தினராகவும், திரு. வ. பொன்னுக்குமாரு அவர் கள் பிரேரிக்க திரு. க. நாகலிங்கம் அவர்கள் அநுவதிக்க திரு. சி. கதிரவேலு அவர்கள் நூல்நிலைய மேற்பார்வையாளராகவும் தெரிவு செய்யப்பட்டனர். கூட்டம் இரவு 8 மணியளவில் இனிது நிறை வெய்தியது.

Page 27
முதலாவதாண்
குரும்பசிட்டி என்னும் எங்கள் கிராமத்தின் முன்னேற்றத்தைப் பெரிதும் விரும்பிய அறிஞருட் சிலரது மனதில் நெடுநாட்களாய்க் குடிகொண்டிருந்த நல்லெண்ணங் களே இன்று குரும்பசிட்டி சன் மார்க்க சபை'யெனப் பெயரிய ஒரு சபையைத் தந்து எம்மனேர்களை யெல்லாம் சன்மார்க்க நெறியின் கட் செலுத்தாநின்றன. இச் சபை பவ ஆண்டு ஐப்பசித்திங்கள் முத லாந் திகதி விஜயதசமித் தினமாகிய புதன்கிழமை பிற்பகல் 4 மணியள வில் 'மணிவாசகநூல்நிலைய மண்ட பத்தில் நிறுவப்பட்டது. இதன் சீரிய நோக்கங்கள் பல பெற்றியன வாகும். மக்கள் உள்ளத்திற் சன் மார்க்கம், சமயம், கல்வி என்பன வற்றை வளரச்செய்வதே அவற் றிலே தலையாயதாகும். இவ் வாண் டில் இச் சபையானது பல வேலைகள் செய்யத் தொடங்கிற்று. கிராம முன்னேற்றத்துக்குரிய விஷயங்களி லீடுபட்டு உழைப்பதிலும் பொது மக்களிடையே தாய்மொழிப் பற்று, தேசப்பற்று, சமயப்பற்று முதலிய வற்றை வளரச்செய்வதிலும் இச் சபை இயன்றளவு தொண்டாற்றி வருகின்றது. * மணிவாசக நூல் நிலையம் ' என்னும் பெயருடன் நின்று நிலவுகின்ற நூல்நிலையமும் வாசிகசாலையும் இச் சபையார் ஆற் றிய தொண்டின் பயணுகவே தோன் றியது.
இவ் வாண்டில் 5 பொதுக் கூட் டங்களும், 8 நிர்வாகசபைக் கூட்டங் களும், பூறfலபூரி ஆறுமுகநாவலர் அவர்களது குருபூசை விழாவும், திருவாளர் திரு. க. சுந்தரமூர்த்தி ஆசிரியருடைய பிரியாவிடை விழா வும் வெகு சிறப்பாக நடாத்தப் பட்டன. உபந்நியாசகர்கள் நல்ல

டு அறிக்கை
விஷயங்களைத் தேர்ந்தெடுத்துப் பேசினர்கள். அவ்விஷயங்கள் பூரீலழரீ ஆறுமுகநாவலர் அவர்க ளது திவ்விய சரித்திரம், இராமா யண கார்முகப்படலம், அடியார் பக்தி, சமரச சன்மார்க்கம் கண்ட பெரியார் என்பனவாம். நடந்தே றிய நிர்வாகக் கூட்டங்களிற் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன. அவற்றுள் மிகச்சிலவொழிந்த ஏனையவெல்லாம் சாதனையின்பாற் பட்டுப் பொதுச்சனங்களுக்குப் பலப்பல நன்மைகளை யளித்தன. இரண்டொரு விசேட தீர்மானங் களை மாத்திரம் ஈண்டுத் தருதும் : * குரும்பசிட்டியிலுள்ள அம்பாள் ஆல யத்தில் உற்சவகாலங்களில் " சின்ன மேளம் தேவையில்லை என்றும், அது கிராமமுன்னேற்றத்துக்கும் சன்மார்க்கத் துக்கும் தடை யென்றும், அதை இயன்ற வரை இல்லாதோழிக்க முயற்சி எடுத்தல் வேண்டுமென்றும் இச் சபை தீர்மானிக் கிறது.”
இவ் விடயத்திற் சபையின் வேண்டுகோளுக்கியைந்து F G6) | யுடன் ஒத்துழைத்த கோயில் அதி காரிகளின் நற்செயல்களை நாம் என் றும் மறவோம். இன்னும் இது போன்ற விடயங்களில் அவர்கள் எங்களுடன் ஒருசேர நின்று உதவி புரிவார்கள் என்பதை நினைந்து நாம் அதிக மகிழ்ச்சி அடைகிருேம்.
* தென்னிலங்கையில் மலேரியாச் காத்தாற் கஷ்டப்படுபவர்களுக்கு உதவி சேய்வதற்காகப் பணஞ் சேகரிக்க வேண்டுமென்று இச் சபை அபிப்பிராயப் படுகிறது. *
பணம் சேகரிக்க எழுந்த உப சபை 22 ரூபா 75 சதம் சேர்த்துத் தென்னிலங்கை வாசிகளுக்குப் பல துளியுடன் இதுவுமோர் சிறுதுளி

Page 28
- 7
யெனச் சேருமாறு அனுப்பிவைத் திது.
இன்னும் இந்த மாதம் நடை பெற்ற கிராமசங்கத் தேர்தலில் மேற்படி சபைத் தலைவர் திருவா ளர் நா. பொன்னேயா அவர்களேக் குரும்பசிட்டி வட்டாரத்துக்கு ஓர் அபேட்சகராக நிற்கும்படி நிர்வாக சபையார் வேண்ட அவர் அதற்கு இயைந்தனர். இவ் விடயத்திலும் ஊக்கி அன்புகாட்டிய ஊரவர்க ளெல்லோருக்கும் நாம் அதிகம் கடப்பாடுடையோம்.
எங்கள் சபை வேலைகளைச் செவ் வனே நடாத்துவதற்கு உதவிபுரிந்த உத்தியோகஸ்தர்களுக்கும், சபை யைத் தளரவிடாது போஷித்து வந்த போஷகர்களுக்கும் இன்னும் பல்வேறு வகைகளில் உதவி செய்த வர்களுக்கும் நாம் என்றும் நன்றி பாராட்டும் கடமை பூண்டுள் ளோம். எமது சபைத்”தலைவர் திரு வாளர் நா. பொன்னேயா அவர்கள் சபை விஷயத்திலும் வாசிகசாலே நடாத்தும் விஷயத்திலும் சபைக் குச் செய்துவரும் தொண்டுகளுக் காக நாம் அவருக்கு விசேட துதி கூறுகின்ருேம்.
சபை உபதலைவர் அவர்களும் நிர்வாகசபை அங்கத்தவர்களும் பெரும் உதவிகளைச் செய்துள்ளார் கள். அவர்களுக்கும் எங்கள் துதி யைச் செலுத்துகின்ருேம்.
சன்மார்க்கசபை இதுபோன்ற ஏனேய பதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிே மாக இது விளங்குகிறது. உங்கள் தஃ: அவர் உங்கள் மத்தியில் இல்லாவிட்டா
-சன்மார்க்க சபையில் கிராமமுன்னேற்றப்ப
"mum

இதுபோன்ற சபைகளே நடாத் துவது கஷ்டமானதோர் செயலே யாயினும் எங்கள் மனச்சாட்சிக் கேற்ப ஒரு குறையுமின்றி எல்லா வற்றையுஞ் செவ்வனே நடாத்தி வந்தோம். ஆணுல் இச் சபைக்கு நிலையான ஓர் இடம் இல்லாமையே எங்கள் மனத்தைப் பெரிதும் பாதிக் கின்றது. ஆதலின் தேசமுன்னேற் றத்தை நாடும் பெரியோர்களே ! சபைக்கு இயன்ற பொருளுதவி புரிந்து அதற்கென ஒர் இடந் தேடி வைப்பதில் ஊக்கங் காட்டி அதை ஆதரிக்குமாறு அன்பாக வேண்டு கிருேம். இச்சபை முயற்சிகளில் முதியோரும் இளைஞருடன் ஒத் துழைத்து வருவது கிராமமுன்னேற் றத்துக்கு இன்றியமையாததாகும். இச் சபை அறிக்கைகளையும் நிகழ்ச்சிகளையும் அன்புடன் ஏற்றுப் பிரசுரித்த பத்திரிகைகளுக்கும் பத் திரிகை ஆசிரியர்களுக்கும் சபையின் பேரால் நன்றி செலுத்துகின்ருேம். இச்சபையின் ஒர் அங்கமான பந் தாட்டக்கழகத்தாரும் சபை வேலை களில் நல்ல உதவி செய்துள்ளார் கள். அவர்களுக்கும் நாம் நன்றி செலுத்துகிருேம்.
இச் சபை குரும்பசிட்டிக் கிராமத்துக்குச் சிறந்தவோர் அணி போல் விளங்கித் தேசத் தொண் டாற்றியும் சன்மார்க்கத்தைவளர்த் தும் தாய்ப்பாஷையை விருத்தி செய்தும் வர எல்லாம்வல்ல இறை வன் திருவருள் புரிவாராக.
சபைகளுக்கு முன்மாதிரியாக இருப் றன். உங்கள் ஒத்துழைப்பின் சின்ன Iர் செய்த செயற்கருஞ் செயலுக்காக லும் அவரைப் பாராட்டவேண்டும். 53 gsrf, 4 g. sur Ass C. C. S.

Page 29
நிரந்தர கட்டிட
இருபதாம் நூற்ருண்டு சுதந் திர உணர்ச்சியின் தோற்ற கால மாகும். ஐரோப்பிய நாட்டிலே புத்துயிர்க் கிளர்ச்சி தோன்றிகமத்தொழிற் புரட்சி தோன்றிப் பின்னர் கைத்தொழிற் புரட்சி தோன்றி எங்ங்ணும் பரவி அதன் பின்னர் அரசியற் சுதந்திர உணர்ச்சி தோன்றிக் காட்டுத்தீ போல எங்கும் இலகுவிற் பரவியது.
1930ஆம் ஆண்டளவிலே பாரத நாட்டிலே மகாத்மா காந்தி யடிகள் அரசியலிலே தீவிரமாக ஈடுபட்டு பகிஷ்காரம், சட்டமறுப்பு, சத்தி யாக்கிரக இயக்கங்கள்மூலம் பாரத மக்களைச் சுதந்திர உணர்ச்சி யடை யச் செய்தார். அவர்களுடைய இலங்கை விஜயமும், அவர்களு டைய தொண்டர்களான நேருஜி, கமலாதேவி சட்டோபாத்தியாய போன்ற அரசியல் மேதைகளின் இலங்கை விஜயமும் இலங்கை மக்களிடையே அரசியற் சுதந்திர உணர்ச்சியை ஏற்படுத்தின. அதோடு வட-இலங்கையில், பேரறி ஞர்களான திரு. S. H. பேரின்ப நாயகம், திரு. T. C. இராசரத் தினம் என்போர் தலைமையில் வாலிப மகாநாடு அரசியலிலே தீவிர பங்கெடுத்துத் தொண்டாற் றியது.
இதேகாலத்தில் திருவண்ணுமலை ரமண மகரிஷி அவர்கள், புதுச் சேரி அரவிந்த யோகிகள், கவி அரசர் தாகூர் அவர்கள், இலங்கை யில் யோகசுவாமிகள் அவர்கள் ஆகியோரின் ஞான ஒளியும் மக்க ளிடையே பரவியது. அன்றியும் சங்கானை பூரீமத் நாகலிங்க அடி கள், திருவாலங்காடு பூரீமத் சங்கர சுப்பைய சச்சிதானந்த யோகிகள்

த் திறப்புவிழா
ஆகியோரின் கதாப்பிரசங்கங்களும் திரு. வி. கலியாணசுந்தர முதலி யார் அவர்களின் ‘நவசக்திப் பத் திரிகையின் கருத்துமிக்க கட்டுரை களும் மக்களின் உள்ளத்தைப் பண்படுத்தின. இங்ங்னமான சூழ லிலே, கல்லூரி மாணவர்கள் ஆத் மீகத்திலும் அரசியலிலும் உணர்வு மிக்கோராய் விளங்கினர்.
குரும்பசிட்டியிலும் கற்றவர்க ளிடையே ஏற்பட்ட மன உத்வேக மும் 'சன்மார்க்க சபை தோன்றுவ தற்கு உடன் காரணமானது.ஆனல் இடம் எங்கே என்ற பிரச்சினை எழுந்தது. தற்காலிகமாக, பழு தடைந்த, சீவிப்பதற்குத் தகுதி யற்ற, ஒரு 2 அறை வீடு கிடைக்கப் பெற்றது. அதனை வாடகையாகப் பெற்று அதன் முன்புறத்திலே 25 பேர் கூடி ஒரு சிறு கூட்டம் நடத்தக் கூடிய ஒரு கொட்டகை அமைத்து அக் கொட்டகையிலே ‘மணிவாசக நூல் நிலையம் ஆரம்பிக்கப்பட்டு நடாத்தப்பட்டது. அக் கொட்ட கையே " சன்மார்க்க சபை'யின் காரி யாலயமுமாயிற்று; கூட்டங்கள் அங் கேயே ஒழுங்காக நடைபெற்றன; ஆரம்பத்திலேயே திரிகரண சுத்தி யோடு காரியங்கள் அமைதியாக நடைபெற்றமையால் ஏனையோ ரின் உள்ளத்தையுங் கவர்ந்தது. 23-2-35இல் நடந்தேறிய பொதுக் கூட்டத்தில் **சபைக்கு நிலையான கட்டிடம் பெறல் வேண்டும்' என்று தீர்மானிக்கப்பட்டது.
இத் தீர்மானம் நடைமுறையில் செயற்பட ஆரம்பித்தது. அங்கத் தவர்களிடமிருந்து வருட சந்தாப் பணத்தைவிட மேலதிகமாக மாதந் தோறும் 25 சதம் சேகரிக்கப் பட்டது. மாதந்தோறும் அங்கத்

Page 30
- 9
தவர் வீட்டுக்குப் பலமுறையுஞ் சென்று பணம் சேகரிக்கப்பட்டது. எத்தனை அங்கத்தவர்கள் ? 20க்குக் குறைந்த தொகை. இங்ங்னமாக 3-8-36இல் சபைக்குரிய நிதி ரூபா 78இல் ரூபா 50 ஐ சபையின் காணி வாங்குவதற்குரிய மூலதனமாக மயி லிட்டி தெற்கு ஐக்கியநாணய சங் கத்தில் (இப்போதைய சன்மார்க்க ஐக்கியநாணயசங்கம் J. 64) சேமிக் கப்பட்டது. காணிக்குரிய நிதியின் தோற்றம் ஆரம்பமானதும், இத் துறையில் இன்னும் ஆர்வம் ஏற் பட்டது. வண்ணுர்பண்ணை, முதலி யார் சிற்றம்பலம் அவர்கள் மறு மலர்ச்சி நோக்குடையவர்கள். அவர்களால் எழுதப்பட்ட சுத்த போசன பாகசாஸ்திரம்', ' வைத்தியக் கைமுறைகள் என்பன மக்களின் நல் வாழ்வுக்கு மிகவும் பயன்படுதற் குரியன. வைத்தியக் கைமுறை நாளாந்தச் சுகவாழ்வுக்கு மிகவும் நன்று என அறிந்து அந்த வைத் தியக் கைமுறைகள் ' என்னும் நூலைப் பதிப்பகத்தாரிடமிருந்து பெற்று விற்றுவரும் இலாபப்பணத் தைக் காணி நிதிக்கு உபயோகிக்க வேண்டுமெனத் தீர்மானிக்கப்பட் டது. ஆனல் அம்முயற்சி கூடிய அளவு பலனை அளிக்கவில்லை. " சன் மார்க்கசபை" சென்ற ஆறு வருடங் களிலும் சபைக்குரிய நோக்கங்க ளைப் பூர்த்திசெய்ய முயற்சித்த துடன் சபைக்குரிய நிரந்தர இடம் பெறுதற்கான பணம் சேகரிக்கும் முயற்சியிலும் பெரிதும் ஈடுபட் டது. 1940ஆம் ஆண்டு நல்ல காலம் பிறந்தது. இப்போதுள்ள சபைக் குரிய காணியைச் சபைக்குத் தர வேண்டுமென்று சபைத் தலைவரவர் கள் பேச்சுவார்த்தைகளை ஆரம் பித்து அதிற் சித்திபெற்றர். உட னேயே காணி வாங்குவதற்குரிய மிகுதிப் பணத்தை நிருவாகசபை யினரே கொடுக்கவேண்டு மென்று தீர்மானிக்கப்பட்டது. ( ஆசிரிய
2

கலாசாலைப் பயிற்சிபெற்றஆசிரியர் களின் ஆரம்பச் சம்பளம் ரூபா 43 ஆக இருந்த காலம். நிருவாகசபை யினரோ சிறு தொழிலாளர் எனி னும் நிருவாகசபை அங்கத்தினர் ரூபா 50 வீதமும் தலைவர் அவர்கள் ரூபா 100ம் உதவிக் காணியை வாங்குதல் வேண்டுமெனத் தீர் மானிக்கப்பட்டது.) 1940 ஆம் ஆண்டு முடிவில் சந்தாப் பணமாக வும் நன்கொடையாகவும் பெற்றுச் சேகரித்தபணம் ரூபா 548 சதம் 40 ஆகும். இத் தொகையில் சன் மார்க்கசபையின் அக்கால நிரு வாகசபையினரால் (1940, 41) உவந்தளிக்கப்பட்ட நன்கொடைப் பணம் ரூபா 275 ஆகும்.
குரும்பசிட்டி, திரு. கதிரிப்பிள்ளை நன்னிக்குட்டி அவர்களின் மனைவி செல்ல முத்து அவர்களுக்குரிய * பரத்தைப்புலம்’ என்னும் காணி யிற் கிழக்குப்பக்கமாக 3 பரப்பு நிலம் ரூபா 600ஆக வாங்கப்பட்டு புன்னலைக்கட்டுவன் பிரசித்த நொத் தாரிசு திரு. நா. தம்பையா அவர் களால் 1940ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ஆந் திகதி 584ஆம் இலக்கத்தின்கீழ் உறுதி முடிக்கப்
--gil
இரண்டாவது உலக மகா யுத்தம் ஆரம்பமாயிற்று. பணமந்த மும் உணவுப் பொருட் பஞ்சமும் ஏற் பட்டன. விலைவாசி உயர்ந்தது. அரிசிப் பங்கீட்டுப் புத்தகம் ஏற்பட லாயிற்று. அயற் றேசங்களிலுள்ள உற்ருர் உறவினர் பற்றிச் சஞ்சல மேற்படலாயிற்று. இந்த நிலைமை யில் 'சன்மார்க்க சபை'யினர் நிரந் தர கட்டிடம் அமைக்கவேண்டு மென்று மனப்பால் குடித்தனர். 1941ஆம் ஆண்டு ஆனி மாதம் 6ஆந் திகதி நிரந்தர கட்டிடத்துக் குரிய அத்திவாரக்கல் நாட்டு விழா நடந்தேறியது. தொடர்ந்து பத் ரிப்பு மட்டம்வரை கட்டப்பட்

Page 31
- 1
டது. கட்டிடநிதி சேகரிப்பியக்கம் ஆரம்பமாயிற்று. இத்திருப்பணிக்கு அன்பர்கள் மனமுவந்து உதவுவ தாக வாக்களித்த தொகை ரூபா 645 ஆகும். இதிற் சேகரிக்கப் பட்டது ரூபா 73 ஆகும். யுத்த அபாய பயங்கர நினைவுகள் எந்த முயற்சிக்குந் தடையாக விருந்தன. கட்டிடத்தை எங்ங்ணம் நிறை வேற்றுவது என்பதில் நிருவாக சபையினரிடையே முரண்பாடான கருத்துக்கள் தோன்றின. காரிய மந்தம் ஏற்பட்டது.
5-7-43இல் கூடிய நிருவாகசபை யிற் சபைக் கட்டிடம்பற்றி யோசிக் கப்பட்டது. நிருவாக சபையினர் ரூபா 500 நன்கொடையளிப்பதாக வும், இத் தொகையைக் கொண்டு தலைவர் அவர்கள் கட்டிடவேலையை ஆரம்பிக்கவேண்டுமெனவும், அவர் களே கட்டிடத்தை நிறைவேற்ற வேண்டுமெனவும், இதனுலேற்படும் மீதிக்கடனை வருவாய் வருமிடத்து எடுக்கலாமெனவுந்தீர்மானஞ்செய் யப்பட்டது. ஆனல் இவ்வொழுங் கும் நடைமுறையில் அசாத்தியமா யிற்று. கட்டிடவேலை ஸ்தம்பித் தது. 24-2-45இல் தலைவர் அவர் கள் தாம் கட்டிடவேலையைக் கட்டு வித்துத் தரும் அரும் பணியை ஏற் றுக் கொண்டனர். நிருவாக சபை யினர் சபைக்குரிய தளபாடங்கள் செய்வித்துதவும் பணியை ஏற்றுக் கொண்டனர். நிரந்தர கட்டிடப் பிரவேச விழா விய வூல் புரட்டாதி மீ" 16 ஆந் திகதி (5-10-46) சனிக் கிழமை விஜயதசமியன்று காலை 6-30 மணிக்குத் தேவார பாராய ணத்துடன் ஆரம்பமாயிற்று. நமது கிராமத்திற் தொன்று தொட்டு வசித்துவரும் வேதாரணியக் குரு பரம்பரையின் வழிவந்த உயர்திரு. சு. வேதையாக்குருக்கள் அவர்கள் சைவசமய ஆசார முறைப்படி கட்டிடப் பிரவேச விழா வைப

0 -
வத்தை நடாத்தி வைத்தார்கள். சபையின் ஆரம்ப நாளன்று தாபிக் கப்பட்ட இலக்குமிதேவி, சரஸ்வதி தேவி திருவுருவப் படங்கள் மங்கள வாத்திய சகிதமாய்ப் பூசை செய் யப்பெற்றன. பிரவேச விழா காலை 8 மணியளவில் இனிது நிறை வேறிற்று. யாழ்ப்பாணம் வண்ணுர் பண்ணை, கலைப்புலவர் திரு. க. நவ ரத்தினம் அவர்கள் அனுசரணை யுடன் நடைபெற்ற கலாரிலையம்’ போன்று சன்மார்க்க சபை 'யும் அமைய வேண்டுமென்பதே ' சன்மார்க்க சபை யினரின் கனவாகும். சபைமண்ட பத் திறப்புவிழா வியவருடம் புரட்டாதி மாதம் 26ஆம் திகதி (12-10-46) சனிக்கிழமை மாலை 6 மணியளவில் தமிழர் பண்பாட் டின் வழி வந்தவரும் சிங்கள மக்க ளின் பிரதிநிதிகளாலும் ஏகமன தாக அங்கீகரிக்கப்பட்டு அரசாங்க சபைத் தலைவராக அரும்பணி புரிந் தவருமான சேர் வைத்தியலிங்கம் துரைசுவாமி அவர்கள், தேவார பாராயணத்தின் பின் மங்கல வாத்தியம் ஒலிக்க, அலங்கார மாக அமைக்கப்பட்ட மண்டபத் தைத் தீபமேற்றித் திறந்து வைத் துத் தமது திறப்புரையை நிகழ்த் தினர்.
நமது கிராமத்திற் பிறந்து வளர்ந்து நியா யது ரந்தரராகத் தொழில்புரியும்நோக்கமாக யாழ்ப் பாணத்தில் வசித்துவந்தவரும், யாழ்ப்பாணம் நகரசபைத்தலைவரா யமர்ந்து, இன்று காட்சி தரும், மாநகர சபைக் கட்டிடத்திற்கு அத்திவார மிட்டவருமான, திரு. R. R. (b6) aunt, J. P., U.P. M., M. B. E. அவர்கள் விழாவுக்குத் தலைமை தாங்கி தலைமைப் பேருரை நிகழ்த் தினர். சைவசமயத்திலும் தமிழி லும் புலமைபெற்ற சேர் பொன். இராமநாதனின் மருமகஞரும் அர சாங்கசபை அங்கத்தவருமாகிய

Page 32
- ll
திரு. சு. நடேசபிள்ளை, B, A, B, I, அவர்கள், காந்தீயவாதியும் பேரறி ஞருமான திரு. S. H. பேரின்ப நாயகம் அவர்கள், வழக்கறிஞர் களும் சமூக சேவையாளர்களுமான திரு. S. R. கனகநாயகம், திரு. M. பாலசுந்தரம் என்போர் விரி வுரை நிகழ்த்தி ஆசிஉரை வழங் கினர். காரியதரிசி வந்தனுேபசாரம் கூறியபின் தேவார பாராயணத் துடன் திறப்புவிழா இனிது நிறை
வேறியது.
அவ்வாண்டுத் தொகுப்பறிக்கை:
* சபை வளர்ச்சியிலும் சபைக் குரிய நிரந்தர ஸ்தானத்தை அமைப் பதிலுமே சபை விசேட கவனம் செலுத்தியது. நிருவாக சபையினர் கஷ்டங்கள், நிறைந்த இக்காலத்தில், தம்மால் இயன்றளவு முயற்சி எடுத்து இந்நிலையத்துக்குரிய ஸ்தா னத்தைப் பெறத் தம்மாலான பொருளுதவி புரிந்தும், அன்பர்கள் பலரதும் நன்கொடையைப் பெற் றும் கட்டிடத்தின் ஆரம்ப பகுதியை அமைத்தனர். மறுபடியும் இவ் வருடம் தமக்குட் பொருள் திரட் டிப் புதிய கட்டிடத்தின் உபகரணச்
மனப்பண்பு சிதறுண்ட சமுதாயத்திற்
ஜனநாயகம் என்பது மனிதனை மனி
ஜனநாயகம். மேல்நாட்டார் இலக்கியத்துக்கே இ வாழ்க்கைக்கும் இலக்கணங் கண்டால் சேய்நாட்டிற் பிறந்த நாவலர்மூலம் விளக்கம் பெற்ருேம். அப் பெரியார்ே

சாமான்கள் பலவற்றைப் பெற எடுத்துக்கொண்ட முயற்சிகளும் போற்றப்படற்குரியன.
** இன்னும் நிருவாக சபையின ரின் வேண்டுகோட்கிணங்கி, சங்கத் தலைவர் தமது சொந்தச் செலவிற் கட்டிடத்தைப் பூர்த்தியாக்கும் பொறுப்பை ஏற்று இவ்வாண்டி லேயே அதனைப் பூர்த்திசெய்தமை மிகவும் போற்றப்படற்குரிய அரிய பணியாகும். இவ்வரும் பணியை முற்றுவித்த தலைவருக்கு நிருவாக சபையினரின் நன்றியறிதல் என்றும் உரியதாகுக.
** " சன்மார்க்க சபை வளர்ச்சி கருதி இவ்வாண்டிற் புதிய அங்கத் தவர்களைச் சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு இவ்வூர் வாசிகளில் உள்ளு ரிலும் வெளியூரிலுமுள்ள 34 புதிய நண்பர்களை இச்சபை அங்கத்தவர் களாக ஆக்கிக்கொண்டது. அங்ங் னம் புகுந்த ைெடி நண்பர்களை நாம் மனமார வாழ்த்துகின்ருேம். இங் நனமாக நிருவாகசபையும் முக்கிய மாகத் தலைவரும் இச் சபையின் எதிர்கால சேமத்திற்கு இவ்வருடத் தில் அடிகோலினர் என்று கூறுதல் மிகவும் பொருத்தமுடைத்து ’’.
கு நல்ல மருந்து சன்மார்க்கமே.
தணுக மதிப்பது. இதுவே மாண்புறு
லக்கணங் கண்டார்கள். தமிழன்
f
தாய்நாட்டிற் பிறந்த தாம் சைவ ால் மற்றும் பலர் பிறக்க வேண்டும்.
சன்மார்க்க சபையில் குன்றக்குடி அடிகனார்

Page 33
----
-- சன்மார்க்க சபையி
ஒன்ருய் முளேத்தெழுங் துெ ாகன்ருக வைத்தென்னே கா
என்ருதை தாதைக்கும் எம் குன்ருத செல்வற்கே சென்
உப பிரிவுகள் :
* மணிவாசக நூல்நிலையம், வ 2. சன்மார்க்க ஐக்கியநாணய 3. சன்மார்க்க கைப்பந்தாட்டக் 4. சன்மார்க்க சனசமூக நிலைய 5. சன்மார்க்க கிராமமுன்னேற் 6, சன்மார்க்க இளைஞர் சங்கம் 7. சன்மார்க்க மாதர் சபை. 8. சன்மார்க்க மாதர் ஐக்கியரு
9. சன்மார்க்க நாடக மன்றம். 10. இந்துசமய விருத்திச் சங்க 11. பால் நிலையம்,

ன் உப பிரிவுகள்
நத்தனேயோ கவடுவிட்டு ய்சிவிகை யேற்றுவித்த
மனேக்குங் கம்பெருமான் ாறுாதாய் கோத்தும்பீ.
- திருவாசகம்
பாசிகசாலை, 1934.
சங்கம். 1935
கழகம். - 1935
Jib. 1947
றச் சங்கம். -- 1948 விளையாட்டுக் கழகம். 1951
1953
ாணய சங்கம். 1954
1955
ம். 1958

Page 34
சன்மார்கக 4
போஷகர்கள்
בה பூrமதி நா. பொன்ஃண்பா அவர்கள்
திரு. த. சின்னத்துரை அவர்கள்
 
 

திரு. அ. அம்பலவாணர் அவர்கள்
திரு. சிவா பசுபதி அவர்கள்

Page 35
திரு. ஆ. முத்தையா அவர்கள்
 
 

கஸ்தர்கள் (தொடர்ச்சி)
திரு. ப. சபாரத்தினம் அவர்கள்

Page 36
சன்மார்க்க சபை -
(சுருக்
முதலாவது ஆண்டு 28-4-35 வரை
சன்மார்க்க சபை பவ ஆண்டு ஐப்பசித் திங்கள் முதலாந் தேதி விஜயதசமித் தின மாகிய புதன்கிழமை மணிவாசக நூல் நிலேய மண்டபத்தில் நிறுவப்பட்டது. எமது ஊரிலுள்ள அம்பாள் ஆலயத்தில், தாசியர் நடனம்-சின்னமேளம்-ஒழிக்கப்பட்டது. தென்னிலங்கையில் மலேரியாச் சுரத்தாற் கஷ்டப்படுபவர்களுக்கு 22 ரூபா 75 சதம் சேகரித்துப் பல துணியுடன் இதுவுமோர் சிறு துளியெனச் சேருமாறு அனுப்பி வைக்கப்பட்டது. மயிலிட்டிக் கிராமசபைத் தேர்தலில், சபைத் தலேவர் திருவானர் நா. பொன்னேயா அவர்கஃனக் குரும்பசிட்டி வட்டாரத்துக்கு ஓர் அங்கத்தவராக நிற்கும் படி வேண்ட, அவர் அதற்கு இசைந்து போட்டியிட்டு ஜெயம் பெற்ருர்,
இரண்டாவது ஆண்டு 11-5-36 வரை
7 நிருவாகசபைக் கூட்டங்களும் 5 பொதுக்கூட்டங்களும் நடைபெற்றன. ಙ್ಖ್ಯಕ್ತಿ தொழிலாளி ஒருவரைக் குடி யிருத்த வேண்டு மென்று முயற்சி செய்யப் |பட்டது. ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் |சங்கத்தாரின் பிரவேச பண்டித பரீட்சைக் குத் தோற்ற விரும்பும் மாணவர்களே ஒன்று சேர்த்து ஒரு வகுப்பு சபை மண்டபத்தில் ஆரம்பிக்கப்பட்டது. பரீட்சைக்குத் தோற் |றிய மூவரில் திரு. ந. சிவகுரு என்பவர் சித்தியடைந்தார். சன்மார்க்கசபைக்கென ஒரு காணி விலேக்கு வாங்கவேண்டுமென்று தீர்மானம் செய்தனர். இரண்டாவது ஆண்டு நிறைவுவிழா, சைவாசிரியகலாசாலே அதிபரும் மயிலிட்டிக் கிராமசபைத் த&ல வருமான திரு. சி. சுவாமிநாதன், பி. ஏ. அவர்கள் தஃவமையில் நடைபெற்றது.
முன்ருவது ஆண்டு : 25-4-37 வரை
மானிக்கவாசகசுவாமி கள் துருபூசை சரஸ்வதி பூசை குமரகுருபர சுவாமிகள்

E.
శ్లో էET
விழா மகாத்மா காந்தி பிறந்ததின விழா, வரகவி சுப்பிரமனியபாரதி விழா, கோபாலு கிருஷ்ண கோகலே பிறந்ததினவிழா என்பன நடைபெற்றன. இவ்வூரிலுள்ள ஆசிரிய தராதரப்பத்திரப் பரீட்சார்த்திகளுக்கு ஒரு வகுப்பு ஆரம்பித்து ஒழுங்கான Fேே செய்யப்பட்டது. மயிலிட்டிக் கோளிற் பற்றில் அரசினர் வைத்தியசாஃவ ஒன்று அமைக்கச் செய்தற்கு வேண்டிய மனு சுகாதார மந்திரி, மாகாண அதிபர், பிரதம வைத்திய அத்தியட்சர், அரசாங்க சபைப் பிரதிநிதி, கிராமசபையினர் என்பவர் களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. தேச பக்தர் தூக்துக்குடி திரு. வ.உ. சிதம் பரம்பின்ளே அவர்களின் பிரிவைக் குறி *து அனுதாபப் பிரேரனை அவர் பகன் ஆறு: முகம்பிள்ளேக்கு அனுப்பப்பட்டது.
ܨܒܘ
-
30 வருட வரலாறு
நான்காவது ஆண்டு : 8-5-38 .
சன்மார்க்க சபையின் h. : வளர்ச்சியில் அதிகம் பற்றுக்கொ. , உழைத்த ஆசிரியர் திரு. வ. பொன்னும் குமாரு அவர்களின் ஞாபகர்த்த விழாவும், ஞாபகார்த்த நூற்ருெகுதித் திறப்புவிழா வும் நடைபெற்றன. மணிவாசக நூல்நி3 யத்திலிருந்து அம்பாள் ஆலயம் வரையு முள்ள ஒழுங்கையிலுள்ள பற்றைகள் வெ" டிச் சுத்தஞ் செய்யப்பட்டன. வருடாந்தக் கூட்டம் யாழ்ப்பாண நகரசபைத் தலைவரும் வழக்கறிஞருமாகிய திரு. சாம் ஏ. சபாபதி அவர்கள் தலேமையில் நடைபெற்றது. "தமிழ்மகள் ஆசிரியை பூஜிமதி ம. மங்களம் மாள் " பெண்களும் தேச ஊழியமும்" என்பதுபற்றி உபந்நியாசம் செய்தார். இ. வாண்டு அநேக நூல்கள் சேகரிக்கப்பட்டன. இங்ங்னமாக மணிவாசக நூல் நிலையம் சிறந்த நூல்நிலேயமாக விளங்க அடிகோலப் பட்டது.
இவ்வருடம் முதலாக நால்வர் குரு பூசை விழாக்களும், சரஸ்வதி, விஜயதசமி பூசைகளும், பாரதிதினம், மகாத்மாகாந்தி

Page 37
- 14
யடிகள் பிறந்ததினம், நாவலர் குருபூசை விழா என்பனவும் ஒழுங்காக வருடந் தோறும் நடைபெற்று வந்திருக்கின்றன.
ஐந்தாவது ஆண்டு : 4-6-39 வரை
இவ்வருடத்தில் சன்மார்க்கசபை பணி யாற்றிய வேலைகளில் இரண்டு குறிப்பிடத் தக்கன. ஒன்று நீண்டகாலமாக மயிலிட்டிக் கோவிற்பற்று வாசிகள் தங்களுக்கு ஒரு மத் திய மருந்துச்சாலையை மயிலிட்டிக் கோவிற் பற்றின் மத்தியஸ்தானத்தில் அமைத்துக் கொடுத்துதவுமாறு அரசினரை வேண்டிக் கொண்டனர். ஆரம்பத்தில் உப மருந்துச் Frtöa) (Visiting Dispensary) egy60) Lolül 15 ibg5 அரசினரால் தெரிவு செய்யப்பட்ட இடம் மயிலிட்டி உடையாரின் பகுதியைச் சேர்ந்த தல்ல என்பதையும், மத்தியஸ்தானமல்ல என்பதையும் எடுத்துக் காண்பித்து, மயி லிட்டிக் கிராம சங்கத்தின் மத்தியஸ்தான மொன்றைத் தெரிவு செய்து அவ்விடத்தி லேயே உப மருந்துச்சாலை அமைக்கப்பட வேண்டுமென்று விண்ணப்பஞ் செய்தும், பேட்டி கண்டு பேசியும் அதன் பலனுக 1939ஆம் ஆண்டில் கிழமைக்கு இரண்டு நாள் உப யோகத்திலிருக்கும் அரசினர் உப மருந்துச்சாலை குரும்பசிட்டி - வவுணத்தம் பைச் சந்தியில் ஸ்தாபிக்கப்பட்டது.
இரண்டாவதாக, தபாற்பெட்டிக்குப் பதிலாக நிலையான தபாற்பெட்டித் தூண் ஒன்று வேண்டுமென்றும் அது எமது கிரா மத்தின் மத்தியில் எல்லோருக்கும் வசதி யான ஓரிடத்தில் நிறுவப்பட வேண்டு மென்றும் விண்ணப்பஞ் செய்து இப்பொழு துள்ள நிலையான தபாற்பெட்டி அமைக்கப்
• gilسLILL
ஆருவது ஆண்டு : 30-6-40 வரை
உலக மகா யுத்த பீதி மக்களிடையே தோன்றி வளர்ந்தமை காரணமாக நன் முயற்சிகளிலே ஈடுபடுவது கஷ்டமாயிற்று. எனினும் சன்மார்க்க சபையினர் சபைக் குரிய காணி வாங்குவதற்குரிய பணம் சேகரிக்கும் விடயமாக * வைத்தியக் கைமுறைகள் " என்ற புத்தகங்களை விற்று

நிதி சேகரிக்கும் முயற்சி ஆரம்பிக்கப்பட் டது. யுத்த புதினங்களில் ஆர்வமுள்ள மக்களுக்கு மணிவாசக நூல்நிலையம்வாசிகசாலை நன்கு உபயோகமாயிற்று.
ஏழாவது ஆண்டு 10-8-41 வரை
இவ்வருடம் சன்மார்க்க சபையின் சரித் திரத்திலேயே பொன்னெழுத்துக்களாற் பொறிக்கப்படவேண்டிய வருடமாகும். சபைக்குரிய காணி வாங்கப்பட்டது. நிரந் தர கட்டிடத்துக்குரிய அத்திவாரக்கல் நாட்டப்பட்டது.
எட்டாவது ஆண்டு: 1-6-42 வரை
இவ்வருடம் புதிய அங்கத்தவர்களைச் சேர்ப்பதற்கு வேண்டியன செய்யப்பட் டன. சன்மார்க்க சபையின் ஆதரவில் சபைத் தலைவரால் ஒரு நெசவுசாலை நிறு வப்பட்டு நடாத்தப்பட்டது. யுத்த காலப் பஞ்சத்தினுல் கிராமத்தில் களவுகள் நடை பெற்றமையாற் கிராமப் பாதுகாப்புக்கான ஒழுங்கு முறைகளை ஆராய்ந்து தகுந்த முறையில் இரவு முழுவதும் பாதுகாப்புக் கான * தொண்டர் சபை "யை நிறுவி ஒழுங்காக நடாத்தியது.
ஒன்பதாவது ஆண்டு 13-6-43 வரை
இவ்வருடம் கட்டிட வேலைக்குரிய நிதி திரட்டவேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஆனல் யுத்த பயங்கர காலம் எனினும் ரூபா 125/- சேகரித்து அப்பணத்திற்குக் கட்டிடத்துக்கு இன்றியமையாது தேவைப் பட்ட 27 அடி நீள இரும்புத் தண்டவா ளம் வாங்கப்பட்டது.
பத்து, பதினுெராவது ஆண்டுகள் : 4-3-45
இந்த ஈராண்டு காலமும் சன்மார்க்க சபையின் சாதாரண கஷ்டகாலமாகும். பொதுத் திட்டத்துக்கு அமைய வழமை யாக நடைபெறும் விழாக்களே நடைபெற் றன. கட்டிட நிதி, கட்டிட அமைப்பு இவைகள்பற்றிய விடயங்களே பெரும் பிரச் சினைகளாக இருந்தன. பணமின்மை

Page 38
- 1:
ஒருபால், இலட்சியம் ஒருடால், நிதி சேக சிப்பதற்குரிய வழிவகைகளும் தென்பட வில்லை. சன்மார்க்க சபையின் இலட்சியத் தையும் கைவிடுவதற்குத் தயாராக இல்லை. திருவருளால் சபைத்தலைவர் தமது சொந் தச் செலவிற் கட்டிடத்தைப் பூர்த்தியாக் கும் பொறுப்பை ஏற்க, நிருவாகசபையினர் புதிய கட்டிடத்திற்குரிய உபகரணங்களிற் பலவற்றைப் பெறும் பொறுப்பை ஏற்ற னர். புதிய அங்கத்தினர் பலர் சேர்க்கப் பட்டனர்.
பன்னிரண்டாவது ஆண்டு: 22-9-46 வரை
திருவருளால் சபைக்குரிய சொந்தக் கட்டிட வேலை பூர்த்தியாக்கப்பட்டுத் திறப்பு விழாக்களும் நடைபெற்றன. சபைக்குரிய புதிய உபவிதிகள் தயாரிக்கப் பட்டன.
பதின்மூன்ருவது ஆண்டு : 1-8-47 வரை
சன்மார்க்க சபை நிகழ்ச்சிகள், மணி வாசக நூல் நிலையம், வாசிகசாலை சபைக் குரிய புதிய அலங்காரக் கட்டிடத்திலே தடைபெற்றன. இளைஞர்களால் நடாத் தப்பட்டுவந்த " கலைமகள் நூல்நிலையம் ? என்னும் ஸ்தாபன அங்கத்தினர் தம்மிட மிருந்த புத்தகங்களையும் தளபாடங்களை யும் சன்மார்க்க சபைக்கு உதவித் தாமும் இச்சபையின் அங்கத்தவராகச் சேர்ந்தது மிகவும் பராட்டப்படவேண்டிய தொன்று. சபையின் தேவைக்கு வேண்டிய உப கரணப் பொருள்கள், வாங்குகள் பெறப் பட்டன.
பதினுன்காவது ஆண்டு 13-9-48 வரை
மகாத்மாகாந்தியின் துக்கதின விழாவும் காந்தி அடிகளின் அஸ்தி கரைப்பு விழாவும் சிறப்பானமுறையில் நடைபெற்றன. குரும்ப சிட்டிக்கு ஒர் உபதபாற்கந்தோர் அவசி பம் வேண்டும் என்று கெளரவ தபால் மந்திரிக்கு விண்ணப்பஞ் செய்யப்பட்டுப் பேட்டியுங் கண்டு பேசப்பட்டது. இவ்வூர் கிராமசங்க ஒழுங்கைகளை D. R. C. தெருக்க

5 -
ளாகப் பெருப்பிப்பதற்குரிய முயற்சி ஆரம்பிக்கப்பட்டது. சன்மார்க்க சபையின் உபசபைகளுள் ஒன்ருக “கிராம முன்னேற் றச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. அரசி னர் வானெலிகளைக் கிராமங்களுக்கு விநி யோகஞ் செய்யவிருந்ததை அறிந்து தபால் தந்திப்பகுதி மந்திரிக்கும் ஸ்தல ஸ்தாபன மந்திரிக்கும் விண்ணப்பஞ் செய்யப்பட்டது. * இலக்கிய மஞ்சரி ' பிரசுரிக்கப்பட்டது. வயாவிளான் அரசினர் மத்திய கல்லூரி இடமாற்றம் செய்யப்படலாகாது என்று கல்வி மந்திரிக்கு மனுப்பண்ணியும் நேரே பேட்டி கண்டும் செயற்பாலனவற்றைச் செய்து முடித்தது.
பதினைந்தாவது ஆண்டு : 11-7-49 வரை
இந்த ஆண்டிலே சன்மார்க்க சபை சமயம், ஒழுக்கம்; நீதி கலை, கல்வி கமத் தொழில், கைத்தொழில்; சுகாதாரம்; விளை யாட்டு; கிராம பாதுகாப்பு, கிராம அபி விருத்தி; விளம்பரம் ஆகிய உபசபைகளாக வகுக்கப்பட்டு, ஒவ்வோர் உபசபையும் தத்தம்பகுதி 3వాuడిబుడిr; கவனித்துச் செயற்பட ஆரம்பித்தது. வருடாந்தக் கூட் டம் 11-7-49ல் நடைபெற்றது. அவ் வாண்டுத் தொகுப்பறிக்கை :
* சன்மார்க்க சபை சென்ற பதினைந்து ஆண்டுகளாக இவ்வூரில் தொண்டாற்றி வகுகிறது. ஆயின் இவ்வாண்டிலேயே அர சினரால் ஸ்தாபிக்கப்படும் கிராமமுன்னேற் றச் சங்கத்தை உப சங்கமாகக்கொண்டு சம யம், ஒழுக்கம்; நீதி: கலை, கல்வி; தொழில்; சுகாதாரம்; விளையாட்டு; கிராம பாது காப்பு, கிராம அபிவிருத்தி; விளம்பரம் என்னும் எட்டுப் பெரும் பிரிவுகளாகத் தன்னை வகுத்து எட்டுப் பகுதிகளாக வேலை செய்து வந்தது. இந்த உற்சாகம் ஏற்பட் டமைக்கு ஒரு முக்கிய காரணம் நம் தேவை கள் அரசினர் உதவியுடன் விரைவிற் பூர்த்தி செய்யப்படும் என நிருவாக அங்கத்தினர் கள் எண்ணியமையே.
‘முதலில் இவ்வூரில் இதற்குமுன் எவரும் தொடங்காத ஒரு பெரியவேலையைச் செய்ய ஆரம்பித்தோம். கிராமசங்க ஒழுங்கையே

Page 39
- 16
u6örgó) D. R. C. győi Gigi P. W. D. தெரு என்பவற்றின் மணமும் வீசப்பெருத இவ்வூர்ச் சிற்ருெழுங்கைகளை D. R. C. தெரு வின் அளவாக அகல்விக்க முனைந்தோம். அவ்வேலையில் இந் நிருவாகசபையின் ஓர் உபசபையினர் செய்த வேலைகளை ஊர் நன்கறியும். பலவித மனப்பான்மையுள்ள மக்களிடையே, இவ்வேலை செய்வது மிகவும் கஷ்டமாயிருந்தது என்பதை நாம் சொல் லாமலே நீங்கள் அறிவீர்கள். புதிதாகக் கதியால் நடுதல் வேலியடைத்தல் முதலிய செலவுகளுக்காக இச்சபை 539 ரூபா செலவு செய்திருக்கிறது. அதன் பெரும் பகுதி பல உபகாரிகளிடமிருந்தும் இவ்வூர் ஐக்கிய பண்டகசாலை இலாபப்பணத்திலிருந் தும் கிடைத்தது. அவ் வுபகாரிகளுக்கும் பண்டகசாலை உறுப்பினருக்கும் நாம் மிகவுங் கடமைப்பாடுடையவர்களாய் இருக்கிருேம். தொடங்கிய வேலையின் 99%மான வேலை யைச் சபை திருப்திகரமாகச் செய்து முடித்துவிட்டது. இதற்கு அயலூர் வாசிக ளின் உதவியும் நமக்குக் கிடைத்தது. அவர் களுக்கு இச்சபை மிகுந்த நன்றி தெரிவிக் கிறது.
‘நாம் செய்த இவ்வேலையைப் பூரண மாக நிறைவேற்றுமாறு இச்சபை பகிரங்க வேலைப் பகுதியினருக்கும் ஏனையோர்க்கும் மனுச்செய்தது. ஏறக்குறைய 9 மாதங் கள் ஆய்விட்டன : அம்முயற்சிகள் நிறை வேறுதற்குரிய சில அறிகுறிகள் இப்போது தென்படுகின்றன.
i. சமயப்பகுதியினர் நாயன்மார் குரு பூசைகளை நாடாத்திவருகின்றனர். பிரதி ஞாயிறுதோறும் சங்கீத ஆசிரி யர் ஒருவர் தேவாரப்பாடல்களைப் பண்ணுடன் சிறுவர்களுக்குப் பயிற்றி வருகிருர்,
i. கைத்தொழிற் பகுதி பன்னவேலை அபிவிருத்தியிற் கவனமெடுத்தது. சபைப்பணம் ரூபா 50ஐ மூலதன மாகக் கொண்டு ஊர்ப் பன்னவேலை களுக்கு ஊக்கமளித்தது. வெங்கா யக் கூடை பின்னுதலிற் பலருக்குப் பயிற்சியளித்திருப்பினும் போதிய
வருவாய் கொடாமையால் இம்

முயற்சியில் ஈடுபடுவார் இலராயினர். பப்படம் செய்வதற்குப் பயிற்சி யளிக்க ஆசிரியரை உதவுமாறு அரசினரைக் கேட்டிருக்கிறது.
i. சுகாதாரம் - விளையாட்டுப் பகுதி : இவ்வூரில் மலகூடம் கட்டுவதற்கு உரிய வேலையை இப்போது ஆரம்பித் திருக்கிறது. இப்பகுதியினர் சிறுவர் உதைபந்தாட்ட நிலையம் ஒன்றை நடாத்தி வருகின்றனர்.
iv. பாதுகாப்புப் பகுதியினர் தொண்டர் படை அமைத்து ஏழு உபபிரிவுக ளாகச் சிறு குழுக்களை அமைத்து கிழமை முழுவதும் பொலீஸ் பகுதி யினர் உதவியுடன் பாதுகாப்பை நன்கு நடாத்தி வருகின்றனர்.
v. கலை, கல்விப் பகுதியினர் இவ் வாண்டு 8 விசேட கூட்டங்களை நடாத்தினர். இவ்வாண்டு இச்சபை யின் வாசிகசாலை பல அன்பர்களின் நன்கொடைப் பண உதவியுடன் திருப்தியாக நடைபெற்றது.
* பெரிய புராணத் தொகுப்புக்கள் மூன்றை உவந்தளித்த எஸ். எஸ். சண்முக நாதன் புத்தகசாலை அதிபர் அவர்களுக்கும், கணேசையர் தொல்காப்பியப் பதிப்புக்களை உவந்தளித்த தனலக்குமி புத்தகசாலையின ருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிருேம்.
* இச் சபையின் வெளியீடாகிய இலக்கியமஞ்சரி ' என்னும் பாடபுத்தகத் தின் பேரால் தனலக்குமி புத்தகசாலையினர் குபா 300 அளித்தனர் என்னும் செய்தி யையும் தெரிவிக்கிருேம்.
* மேலே கூறப்பட்ட வேலைகள் திருப்தி யானவை-போதுமானவை என்று நாம் கூறவில்லை. நமக்கு உற்சாகங் கொடுப்பா ரில்லை. பொது வேலைகளில் ஈடுபட முன் வருவோர் குறைவு. தம் குடும்பவாழ்வு, சொந்த மனஸ்தாபங்கள் பற்றிப் பலர் பொதுவாழ்வில் ஈடுபட மறுக்கிறர்கள். இந்த மனப்பான்மை ஒழிய வேண்டும். சிறுதுளி பெருவெள்ளமல்லவா ? ஏதோ

Page 40
- 17
நம்மாலானதை ஜனநாயக ரீதியிற் செய் வோமென முன்வாருங்கள். ஊரிற் பொது வேலை செய்யப் பலர் முன்வருதல் கிராமம் முன்னேற்றமடையும் என்பதற் கறிகுறி.
**கள் இறக்குதலை ஒழிக்க வேண்டு மென்று விரும்பி அதற்கான காரியங் களைச் செய்தோம். அது சித்திக்கவில்லை. காரணம் என்ன ? நமக்குப் போதிய உதவி பும் உற்சாகமும் ஊட்டப்படாமை மாத்திர மன்றி, அதனைச் சிலர் எதிர்த்ததும் காரண மாயிற்று. நமது தோல்வியைத் தெரிவிக்க நாம் வெட்கமடையவில்லை.
** இதே சமயத்தில் இவ்வூரிலுள்ள பெரு மக்களது பொதுப் பேருதவியைப் பாராட் டாமல் இருக்க முடியவில்லை. இவ்வூரிற் பிரசவ வைத்தியசாலை ஒன்றை அமைக்க நிலம் இலவசமாகக் கொடுக்கச் சில அன்பர் கள் முன்வந்தார்கள். அவ்விடத்தில் நடை பெறவேண்டிய வேலைகளுக்கு இயன்ற பண உதவி செய்யச் சிலர் முன்வந்திருக்கிறர்கள். இவர்களை வாழ்த்திப் போற்றுகிருேம்.
* விளையாட்டுநிலம், வானெலி என்ப வற்றைப் பெற இச் சபை விரும்பி மனுச் செய்தது; விளையாட்டுநிலம்பற்றி யாதொகு பதிலும் பெற்றிலேம், பாதுகாப்பான இட மும் போதிய அளவு விசாலமும் அழகான மண்டபமும் உள்ள இச் சபைக்கு வாஞெலி ஒன்று மிக அவசியம் என்பதை யாவரும் உணருவர். இச் சபை மண்டபத்துக்குச் சமுகமளித்த-இச் சபையுடன் தொடர்பு கொண்ட-உத்தியோகஸ்தர் பலர் இதனைத் தாமே வெளியிட்டனர். அங்ங்ணமிருந்தும் பலமுறை நாம் வேண்டுகோள்களை அனுப் பியும் முதலாவது முறையில் நாம் சித்தி யடையவில்லை. இரண்டாவது முறையி லாவது உரிய உத்தியோகஸ்தரால் அதற்கு நாம் சிபார்சு செய்யப்படாவிடின் அது மிகுந்த துன்பம் தருவதாகும்.
** எங்கள் சபைக்குப் பல அன்பர்கள் நன்கொடை உதவியுள்ளனர். 539 ரூபா தன்கொடையாகப் பெற்ருேம். அவர்களுக்கு தமது மனமார்ந்த நன்றி உரியதாகுக.

** எதிர்காலத்தில் அரசினரிடமிருந்து எதனையும் எதிர்பாராத மனப்பான்மை யுடன் கிராமசேவை செய்ய முன்வருமாறு இவ்வூர் வாசிகளாய உங்களை வேண்டு கிருேம்."
பதிருைவது ஆண்டு: 20-7-50 வரை
இவ்வருடம் சன்மார்க்கசபைக்கு அரசி னர் வானெலி வழங்கினர். எமது கிராமத் திலே பலி நிறுத்தஞ் செய்யப்பட்டது. சமயப் பகுதியினர் தேவாரப் பயிற்சி வகுப்பு, சமயகுரவர் பெரியார் விழாக்கள் கொண்டாடினர். நீதிப்பகுதியினர் 6 தீர்ப் புக்களைச் செய்தனர். அவற்றுள் ஒரு முறைப் பாடு பின்பு நீதிமன்ற வழக்காயிற்று. நீதிப் பகுதியினரின் தீர்ப்புக்குச் சாதகமாகவே நீதிஸ்தலத்திலும் தீர்ப்பளிக்கப்பட்டது. கமத்தொழில் கைத்தொழிற் பகுதியினர் வெண்காயக்கூடை பின்னுதல், பப்படம் செய்தல், கோழிப்பண்ணை வளர்த்தல் என் னும் பகுதிகளில் முயற்சிகள் ஆரம்பித் தனர். சுகாதாரப் பகுதியினர் அரசினரின் ஒத்துழைப்புடன் மலசலகூடம் அமைக்கும் வேலையைச் செய்தனர். கிராம அபிவிருத் திப் பகுதியினர் வவுனத்தம்பை ஒழுங்கையி லிருந்து சுடலைக்குப் போகும் ஒழுங்கை யைத் துப்புரவு செய்தனர். சபைத் தலைவர் திரு. தா. பொன்னையா அவர் களுக்கு அரசினர் சமாதான நீதிபதிப் பட்டமளித்துக் கெளரவித்தனர்.
பதினேழாவது ஆண்டு : 29.12-51 வரை
சன்மார்க்கசபை தோன்றிய நாள்முதல் தம் ஆயுட்காலம்வரை சன்மார்க்கசபைத் தலைவராக அமர்ந்து சபைக்குரிய நிரத்தர கட்டிடத்தை நிறுவி அதன்மூலம் கிராமத் துக்கு அரும்பணி புரிந்த சபைத் தலைவர் காலஞ்சென்ற திரு. நா. பொன்னேயா, J. P. அவர்களின் உருவப்படத் திறப்பு விழாவில் சென்னை சட்டசபை அங்கத்தினர் திரு. T. S. அவிநாசிலிங்கம் செட டியார், "கல்கி" ஆசிரியர் திரு. ரா. கிருஷ்ணமூர்த்தி, பன் மொழிப் புலவர் திரு. தெ. பொ. மீனுட்சி

Page 41
- 18
ஆத்தரனுர் ஆதியோர் பங்குபற்றிச் சிறப் பித்தனர். திருகோணமலைக் கோணேசர் ஆலயத் திருவுருவங்களை இவ்வூர் அம்பாள் ஆலயத்தில் வரவேற்று விசேட பூசைகள் நடைபெறவேண்டிய ஒழுங்கு செய்யப்பட் டது. சத்தியக்கலட்டி ஒழுங்கை-1 மைல் 1 பெர்லாங் நீளம்-அகல்விக்கப்பட்டது. சன்மார்க்க இளைஞர் சங்கம் புனருத்தார ணஞ் செய்யப்பட்டது. கதம்பக்கச்சேரி நடாத்தப்பட்டது. சன்மார்க்க சபை வள விற் கிணறு வெட்டுவிக்கப்பட்டது.
பதினெட்டு, பத்தொன்பதாவது ஆண்டுகள் : 9-5-54 வரை
இந்த இரண்டு வருடங்களிலும் மலாயா தமிழ்ப்பண்ணைத் தலைவர் திரு. கே. இராம நாதன், சுவாமி சுத்தானந்த பாரதியார், குன்றக்குடி மகாசந்நிதானம் அருணசல தேசிக அடிகளார், கிராமமுன்னேற்றப்பகுதி அதிகாரி திரு. D. G. 5ugé869, C.C.S., * கலேமகள் ஆசிரியர் கி. வ. ஜகந்நாதன், வரகவி சுப்பிரமணியபாரதியாரின் புதல்வி ந. சகுந்தலா பாரதி என்போர் சபைக்கு விஜயம் செய்து அறிவுரைகள் நிகழ்த்தினர். ஈழகேசரி ’ப் பொன்னையா வீதியின் ஒரு பகுதியான சத்தியக்கலட்டி ஒழுங்கை 24 அடிக்கு விசாலப்படுத்தப்பட்டு 12 அடி அகலத்துக்குக் கற்பதித்துச் செப்பனிடப் பட்டது. பிரதான தேவைகளுள் ஒன்றன தபாற்கந்தோர் கிடைக்கப்பெற்றது. எங்கள் கிராமத்தின் ஒருபகுதி துண்டாடப் பட்டுப் புன்னலைக்கட்டுவன் விதானைப் பிரி வில் இருந்தது. அப்பிரிவைக் குரும்பசிட்டி யுடன் சேர்க்கும்படி மனுச்செய்ததனல் மயிலிட்டிதெற்கு விதானப் பிரிவுடன் சேர்க்கப்பட்டுக் குரும்பசிட்டியுடன் இணைக் கப்பட்டது. கிராம சேமிப்பு இயக்கம் ஆரம்பித்து 138 சேமிப்புப் புத்தகங்களில் ரூபா 4500 வரை கிராமமக்கள் சேமித் துள்ளனர். சன்மார்க்க கூட்டுறவு வளர்ந் தோர் கல்விப் பாடசாலை ஆரம்பிக்கப்பட் டது. கமக்காரர் சங்கம் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. சன்மார்க்க மாதர் கி. மு. சங்கம், சன்மார்க்க மாதர் ஐக்கிய தாணய சங்கம் ஆரம்பிக்கப்பட்டன.

--س۔ {
இருபதாவது ஆண்டு : 30-4-55 வரை
சபைக்கு விஜயஞ்செய்த பெரியோர்களும் விசேட விழாக்களும் இவ்வருடத்துள் 11 பொதுக்கட்டங் களும், 14 நிருவாகசபைக் கூட்டங்களும் நடந்தேறின. காஞ்சிபுரம், சித்தாந்த சிகாமணி உயர்திரு. க. வச்சிரவேலு முதலியார் அவர்கள், வித்துவான் உயர்திரு. அருணைவடிவேல் முதலியார் அவர்கள், உலக சமாதான ஆலயம்-சுவாமி பரிபூரண பரஞ்சோதிமகான் அவர்கள், காரைக்குடி அழகப்பாக் கல்லூரி, (காலஞ்சென்ற) பேரா சிரியர், திரு. ஆ. முத்துசிவன் அவர்கள், திரு. சி. நமசிவாயம்பிள்ளை அவர்கள், நீச்சல் மன்னன் திரு. மு. நவரத்தினசாமி அவர்கள், கலைப்புலவர் திரு. க. நவரத் தினம் அவர்கள், அவர்தம் பாரியார், வட மாகாண அதிபர் திரு. ம. பூரீகாந்தா அவர்கள், வலிகாமம் வடக்குக் காரியாதி காரி திரு. நா. சிவஞானசுந்தரம் அவர்கள், கிராமமுன்னேற்ற அதிகாரி திரு. க. சுப்பிர மணியம் அவர்கள், வடபகுதி உதவி ஸ்தலஸ்தாபன அதிபர் திரு. து. இராசேந் திரா அவர்கள், சனசமூகநிலைய மேற் பார்வையாளர் திரு. வர்ணகுலசிங்கம் அவர்கள், ஐக்கியப்பகுதி அதிகாரிகள், பொற்கரை நாடுகளின் உலகத் தொழிற் சம்மேளன உத்தியோகத்தர் திரு. ஜே. எஸ். அண்ணன் அவர்கள் ஆதியோர் சபைக்கு விஜயஞ் செய்து அறிவுரைகள் நிகழ்த்தினர். இலங்கைச் சுதந்திரதினம், ஈழகேசரி’ப் பொன்னையா நினைவுநாள் என்பன சபையாரால் விசேடமாகக் கொண்டாடப்பட்டன.
சபை பெற்ற விருதுகள் இவ் வருடம் எங்கள் சபை அன்பளிப்பு களையும், வெற்றி விருதுகளையும் பெற்றதை யிட்டுச் சந்தோஷப்படுகிறது. சபை மேற் கொண்ட சமயப் பணிகளைப் பாராட்டித் தருமபுர ஆதீனம், பத்துத் தேவார இசைத் தட்டுக்களின் தொகுதி யொன்றை எமக் களித்துக் கெளரவித்தது. இத் தட்டுகள் (சிறந்த பாதுகாப்புடன்) யாழ்ப்பாணச் சமய ஸ்தாபனங்களின் பொது விழாக்களின்
உபயோகத்திற்கு உதவப்பட்டன.

Page 42
:
வற்பு
ଗut:
சேர் ஜோ
ரதம மந்திரி
பி கஃrச்
LJ fTL
சிசு-மாதா
வர
பினர்
சின் மார்க்க சபை
፵ሾፕ ❖îኻ' =﷽w Šነ!
ராவாப் பட்டின சை
5)
ரு கீ , தய
ਸ தி
 
 

i
3
参
龚
| 壽 ----sį|-|-
sae |-
藏
舞蹟!
丁-? 的 起. 司歌 邬励人 % g |-行: 없표→ 死四| 邝 ) *驶 《헤.! 的 5E 잃 红品r
s
பத் தஃவரானமை பற்றி ர்களே வரவேற்றல்-1955

Page 43
அதிகார் நாகநாதர் நினேவுக்கே யம் 1 : 1) பரிசுக் கிண்ணம், 3. "ஈழகே.
-:கசரி பொன்னேயா ஞாபகார்
மேல் மேற்பிரிவு, கீழ்ட்ட ழ்ே மேற்பிரிவு ர்ேப்பி
 
 

ருதுகள் - 1954
-
5. 2. கிராம முன்தோற்றப் பகுதி அதிபர் சரி பொன்னேயா நினேவுக் கேடயம்.
rத்தப் பேச்சுப் போட்டி விருதுகள்
பிரிவுத் தங்கப் பதக்கங்கள் ரிவு வெள்ளிப் பதக்கங் ஸ்

Page 44
- 19
யாழ்ப்பாணப் குதிக் கிராம முன் னேற்றச் சங்கங்களின் போட்டியில் சன் மார்க்கசபையும், வல்லன்கிராம முன்னேற் றச் சங்கமும் சமமான் புள்ளிகள் பெற்று இரண்டும் முதலிடம் பெற்றன. அதற்காக எங்கள் கிராம முன்னேற்றச் சங்கத்திற்கு அதிகார் நாகங்ாதர் நினேவுக் கேடயம் (இல. 1) இலங்கைப் பிரதமர் அதி கெளரவ சேர் ஜோன்கெர்த்தலாவல அவர்களால் 39-3-54இல் அளிக்கப்பட்டது. (வருடத் தில் 6 மாதம் எங்கள் சபையும் 6 மாதம் வல்லன் கிராம முன்னேற்றச் சங்கமும் வைத்திருக்க ஒழுங்குகள் செய்யப்பட்டன.)
பாழ்-வினுேதக் களியாட்ட விழாவிற் பங்குபற்றிய யாழ்ப்பாணப் பகுதிக் கிராம முன்னேற்றச் சங்கங்களின் போட்டியில் சன்மார்க்க கிராம முன்னேற்றச் சங்கமும், சன்மார்க்க மாதர் சபையும் அமைத்த காட்சி முதலிடம் பெற்றமைக்காக கிராம முன்னேற்றச் சங்க அதிகாரி (D. R. D.) ஞாப கப் பரிசுக்கிண்ணத்தை (இல. 2) இலங் கைப் பிரதமர் சேர் ஜோன் கொத்தலாவல அவர்கள் எங்கள் சபைக்கு அளித்தார்.
பூரீமதி நா. பொன்னேயா அவர்களால், வலிகாமம் வடக்கில் வருடாவருடம் சிறந்த தாக வரும் கிராம முன்னேற்றச் சங்கம் ஒன்றிற்குப் பரிசாக அளிக்கப்பட வேண்டும் என்று கொடுத்த "ஈழகேசரி' நா. போன் னேயா, J. P. அவர்களின் நினைவுக் கேடயம் (இல. 3 ), இம்முறை வளிகாமம் வடக் கில் முதலாவதாக வந்த எங்கள் கிராம முன்னேற்றச் சங்கத்திற்கு முதலமைச்சர்
அவர்களால் வழங்கப்பட்டது.
சபையின் சேவை
i. "ஈழகேசரி’ப் பொன்னயா விதி : சுய முயற்சியாலும்,ஆக்கவேஃகளாலும், சேவைகளினுலும் முன்னணி வகுத்து நிற்கும் இக் கிராமத்துக்குப் போக்கு வரவு செய்ய ஏற்ற பகிரங்க வீதி ஒன்று இல்லாமையை உணர்ந்த இவ் ஆர் மக்களும், சன்மார்க்க சபையும் 15-12-17 தொடக்கம் 6 வருடங்கள் தொடர்ந்து பாடுபட்டு, பொது மக்கள் ஒரு இலட்சம் ரூபாய் பெறு

மதியான நிலங்களே உபகரிக்க, சபை
கிராம மக்களின் உ தவியோடு சபைப்
பணத்தில்ருேபாய் 5000 செலவு செய்து 2 மைல் நீளமானதும் 13 அடி அகலமானதுமாயுள்ள கிராம ஒழுங்கையை 24 அடி அகலத்திற்குப் பெருவீதியாகச் செப் பனிட்டது. போக்கு வரவு மிக அதிகமாகவுள்ள இவ்வீதியை, பண வசதிக் குறைவாக வுள்ள மயிலிட்டிக் கிராம சங்கத்தினு லும் பராமரிக்க முடியாமற் போகவே இப்போது பிரயாணத்துக்குத் தகுதி யற்ற நிலையில் அது இருக்கிறது. இதனே அரசினர் கையேற்க வேண்டு மென்று பிரதமர் அதி கெளரவ சேர் ஜோன் கொத்தலாவல அவர்கள் யாழ்ப்பாணப் பகுதிக்கு விஜயஞ் செய்தபொழுது -ே10-54இல் சபை, அவரை வரவேற்று விண்ணப்ப செய்தது.
முதலமைச்சர் இச் சட் பின் வேண்டுகோளுக்குத் தம்மா:".ே உதவி புரிவதாக வாக்களித்த: ஆணுல், அம் மனுவுக்கு 13-1-35 இல் போக்குவரவு மந்திரியின் நிரற்திரக் காரியதரிசியிடமிருந்து تم تغرس التي لتلك பதில் சபைக்கு மிகுந்த ஏமாற்றக் தைத் தந்தது. ஆணுலும் :ேனத் தளர்வடையாமல், போக்குவரன் ந்ே திரி கெளரவ மொண்டேகு ஜெய விக்கிரமா அவர்கள் காங்கேசன் துறைத் துறைமுக அங்குரார்ப்பண வைபவத்துக்கு வந்தபோது இவ் வீதி சம்பந்தமாகப் பேட்டிகான விழைந்து 15-3-55இல் மனுச்செய்து பேட்டி கண்டது. அத்துடன் எமது பிரதிநிதியும், தபால் வானுெவி மந் திரியுமாகிய கெளரவ சு. நடேச பிள்ளே அவர்களுடனும் 23-3-55இல் சபை ஆலோசித்தது. நிதி நெருக்கடி காரணமாக, இப்பேட்டிகள் போதிய பவனே யளிக்கவில்லே. இவ் வீதி யைப் பகிரங்க வேலேப்பகுதியார் கை யேற்க வேண்டுமென்கின்ற நோக் கோடு தொடர்ந்து முயற்சி செய்கின் ருேம்.

Page 45
iii.
iv.
- 20
தபாற் கந்தோர் : இக் கிராமத்தின் பிரதான தேவைகளில் ஒன்ருன தபாற் கந்தோர் வசதி எமக்குக் கிடைத்ததாயினும் C பிரிவுத் தபாற் கந்தோர் எமது கிராமத்தின் தேவை யைப் பூர்த்திசெய்ய முடியாமை யையும் இந்த உப தபாற் கந்தோர் B பிரிவுக்கு உயர்த்தப்படுதற்குரிய தகுதியுள்ளமையையும் காட்டி 28-7-54இல் தபால் வானெலி மந்திரி அவர்களுக்கு இச் சபை மனுச்செய் தது. இதன்பேருக 1-7-55 தொடக் கம் ைெடி தபாற்கந்தோர் B பிரிவுக்கு உயர்த்தப்படும் என அறிகிருேம். இதனல் வெளியூரில் வசிக்கும் எமது கிராம மக்களின் தபாற்சேவை வச திக் குறைவுகளும் ஒரளவு நீங்கும் என்பது எமது எண்ணம். டிெ தபாற்
கந்தோரில் தந்தி வசதியும் அமைத்து
அதனைப் பூரணப்படுத்துமாறு அர சினரை வேண்டுகின்ருேம்.
பிரசவ வைத்தியசாலை : மயிலிட்டிக் கிராமசங்கப் பகுதியினர் எமது கிரா மத்தில் அமைத்த பிரசவ வைத்திய சாலையைப் படுக்கை வசதிகளுடன் கூடியதாகஅமைக்கவேண்டுமென்றும், விசாலமான நிலப்பரப்பையுடைய அவ் வளவில் (மயிலிட்டிப் பகுதியில் கிழமையில் இரண்டு நாட்கள் உப யோகத்தில்) இருக்கும் உப வைத் தியசாலையை, மத்திய வைத்தியசாலை யாக அமைக்கவேண்டுமென்றும் அர சினரை வேண்டியுள்ளோம். இவை அரசினரால் அங்கீகரிக்கப்படவேண்டு மென்று மயிலிட்டிக் கிராம சங்கமும் சிபார்சுசெய்தமை மகிழ்ச்சிக்குரிய தாகும். விரைவில் மத்திய வைத்திய சாலையை அரசினர் அமைப்பார்க
ளென எண்ணுகிருேம்.
தம்பியையா ஞாபகார்த்த விளேயாட்டு மைதானம் : 21-6-53இல் 15 நிலப் பரப்புக் கொண்ட காணி (உறுதி இல. 5272) விளையாட்டு மைதானத்துக்கு வாங்கப்பட்டது. சென்ற வருடம் கல் உடைத்து மண் பரவிச் செப்ப

னிடப்பட்டது. ஆனலும் விளையாடு
வதற்குத் தகுதி போதாத நிலைமை யில் இருந்த இம் மைதானத்தை இவ்வருடம் தம்பியையா ஞாப கார்த்த நிதியிலிருந்து மேலும் ரூபாய் 263 செலவு செய்து சீர்திருத்தியுள் ளோம். இப்போது இளைஞர்கள்.அதை நன்கு பயன்படுத்துவது மகிழ்ச்சிக் குரியது. எனினும் இக்கால நவீன விளையாட்டு வசதிக்கு இடவசதி போதாது என்பது எங்கள் எண்ணம். இன்னும் இம் மைதானத்தை விசா லிப்பதற்கும், வெயில், மழை இரண்டிலிருந்தும் சிறுவர்களைப் பாது காப்பதற்கும் சிறு மண்டப வசதி செய்யப்பட வேண்டும். இதற்குப் பொதுமக்கள் நன்கொடை வேண்டப்
படுகிறது.
ஒப்பந்த வேலைகள் : “ ஈழகேசரி ’ப் பொன்னையா வீதியில் மூன்று நீர் வடி கால்வாய் அமைப்பதற்கு அர சினரால் ஒப்பந்தம் கோரப்பட்டது. அவ் வேலையை இச்சபை செவ்வனே நிறைவேற்றி, ஒப்பந்தத் தொகை ரூபாய் 855 பெற்றுக்கொண்டது.
குரும்பசிட்டியில் மயிலிட்டிக் கிராம சங்கத்தினர் அமைத்த சந்தை யின் வருடக் குத்தகையைத் தொடர்ந்து சபை எடுத்து, வியா பாரஞ் செய்பவர்களிடம் பணம் பெருது நடாத்தியும், அதன் பரி பாலனங்களில் வேண்டிய உதவியைத் தேவையான காலங்களிற் செய்தும் வருகிறது. அவ் வளவிலுள்ள தூர்ந்த கிணற்றை மயிலிட்டிக் கிராம சங்கத்தினர் செப்பனிட்டு உபயோ கிப்பதற்கு ஏற்றபடி செய்யவேண்டு மென்று இச் சபை கோருகிறது.
மயிலிட்டி தெற்கு விதானைப் பிரிவு அமைப்பு : கட்டுவன், மயிலிட்டி தெற்கு விதானைப் பிரிவின் புது அமைப்பைச் சபை ஆட்சேபித்து விண்ணப்பித்து, பலமுறை பேட்டி கண்டு பேசியதன் பயணுக, அரசினர் ஆராய்ந்து ஆவன செய்வதாக வாக்

Page 46
- 21
குச் செய்திருந்தும் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமை கண்டு இச் சபை ஏமாற்றமடைந்தது ; திரும் பவும் தொடர்ந்து 2-11-53இல் எழுதிய மனுவின் சார்பாக 23-2-55இல் கடிதத் தொடர்பு வைக்கப்பட்டிருக் கிறது. இவ் விடயத்தைச் சீக்கிரம் அரசினர் ஆலோசித்து ஆவன செய் வார்களென்று எதிர்பார்க்கிருேம்.
சமயம், ஒழுக்கம், நீதி
இப்பிரிவு நன்முறையில் வேலைசெய்கி றது. இவ்வருடம் சிறப்பாகச் சமயபாட வகுப்பொன்று ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைதோறும் சித் தாந்த வகுப்பு, ஆசிரியர் உயர்திரு. மு. ஞானப்பிரகாசம், B.A., B. Sc. அவர்களால் தொடர்ந்து நடாத்தப்பட்டு வருகிறது. அவர்கள் தொண்டுக்கு இச் சபை மிகவும் கடமைப்பட்டதாகும். வகுப்பில் இவ்வூர், அயலூர் மாணவர்கள் பலர் பாடங்கேட்டு
வருகிருர்கள்.
இன்னும் சமயப் பிரசங்கங்கள், சபை யிலும் எம்மூர் ஆலயங்களிலும் செய்விக்
கப்பட்டன. சமயகுரவர் நால்வர் குரு பூசைகளும் விசேடமாகக் கொண்டாடப் பட்டன. இச் சபையின் ஆதரவிலே
1-12-54இல் சு. வேதையாக் குருக்களால் பலருக்குச் சமய தீட்சை வைக்கப்பட்டது. பாடசாலைப்பிள்ளைகளுக்கும் மற்றும் சிறுவர் களுக்கும் பிரார்த்தனைப் பாடல்கள் சொல் லிக்கொடுத்து ஆலயங்களிற் பிரார்த்தனை நடைபெற ஒழுங்குகள் செய்யப்பட்டிருக் கின்றன. எமதுரர் அம்பாள் ஆலயத் திரு வாதிரை விசேட உற்சவ காலங்களில் மாணவர்களின் பிரார்த்தனை சிறப்புடன் நிகழ்கின்றன. சமயம், தொண்டு, பரஸ்பர ஒத்துழைப்பு இவற்ருல் அங்கத்தவர்களதும் கிராம மக்களதும் ஒழுக்கம் வளர்ச்சி யடைந்து வருகின்றது.
விசேடமாகச் சபையின் நீதிப்பகுதி பினர் இவ்வூரில் நிகழ்ந்த பிணக்குகளை ஆராய்ந்து நீதி செலுத்தியது போற்றக் கூடியதாகும். இதனல் இக் கிராமம் சிறப் புற இருப்பதோடு எவ்வகைச் சிறிய பிணக் குகளும் நீதிஸ்தலங்களுக்குக் கொண்டு

போகப்படவில்லை என்பதும், மகிழ்ச்சிக் துரியதாகும்.
சேமிப்பு, சிக்கணம்
கிராமத்திலே சேமிப்பு இயக்கம் வளர்ச்சியடைய இச்சபை நன்கு முயற்சித் திருக்கிறது. இதனுல் இக் கிராமவாசிகள் நல்ல பலனை அநுபவத்திற் பெற்றுவிட்டார் கள். இதனை அறிந்த வலி-வடக்குக் காரி யாதிகாரி அவர்களின் சிபார்சுப்படி சபையார் 28-8-54 தொடக்கம் 4-9-54 வரை நடந்த தேசீய சேமிப்பு வாரத்தை நன்கு நடாத்தினர்கள். அக் காலத்திற் சிறு தொகையான சேமிப்புப் பத்திரங்கள், சேம வங்கிப் பாஸ் புத்தகங்கள் என்பவற்றின் மூலம் 2390 ரூபாய் சேமிக்கப்பட்டது. இச் சபையின் முயற்சியால் இவ் வருடம் 189 பாஸ்புத்தகங்கள் உபயோகத்தில் இருக்கின்றன.
ஐக்கியம், தொழில்
சபை அங்கத்தவர்களுக்கு(ஆண், பெண் இரு பகுதியினருக்கும்) ஐக்கியநாணய சங் கங்கள் மூலம் நேர்மை, சிக்கனம், மட்டான செலவு என்பன பழக்கப்பட்டுள்ளன. இச் சங்கங்கள் மூலம் பலதிறப்பட்டவர்களுக்கும் கடன் உதவி, கமம், பன்னவேலை, கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு என்னும் தொழில் களுக்கு ஆக்கமளித்துள்ளோம். கிராமத்திற் செய்யப்படும் பன்னவேலைப் பொருள்களை எம்மூர்க் கூட்டுறவுப் பண்டகசாலை மூலம் விற்பனவு செய்ய ஒழுங்குசெய்யப்பட்டிருக் கிறது. ی
வெங்காயத்திற்கு வந்த நோய்க்கும், புகையிலைக்கு வந்த அழுக்கணவன் நோய்க் கும் ஆரம்பத்திலேயே தெல்லிப்பழைப் பகுதி விவசாய போதகரின் உதவியோடு பூச்சி நாசினி தெளிக்க இச் சபை எல்லா முயற்சிகளும் எடுத்துக்கொண்டது. இதன் பயணுக ஜேர்மனிய தேசத்து விவசாயக் கிருமிநாசினி ஆராய்ச்சிப்பகுதிப் பிரதிநிதி எமது கிராமத்துக்கும் விஜயம் செய்து ஆலோசனை கூறினர்கள். இவ் வருடத்தில் சபையின் வேண்டுகோளுக்கு இசைந்து கோழிக்கு நோய்வராமல் ஊசிஏற்றி உதவி புரிந்த உத்தியோகத்தருக்கும், கிருமி நாசினி தெளிக்க உதவிபுரிந்த தெல்லிப்

Page 47
- 22
பழைப் பகுதி விவசாய போதகருக்கும் எமது நன்றி உரித்தாகுக.
சுகாதாரம், உடற்பயிற்சி
மக்களின் உடல்நல விருத்திக்காக, பல பிரசாரக் கூட்டங்கள் நடாத்தியும், மாதர் சபையின் உதவியுடன் குழந்தை வளர்ப்பு, கெர்ப்பத் தாயார் பராமரிப்பு ஆகிய விட யங்களில் விசேட முயற்சி செய்தும், சுகா தார சம்பந்தமான படங்கள் காட்டியும் இச்சபை சேவை செய்துள்ளது.
அரசினர் நன்கொடைப்பணம் ரூபாய் 50 வீதம் பெற்று 5 மலகூடங்களும், பெருது 10 மலகூடங்களும் இக் கிராமத்தில் அமைக்கப்பட்டன.
இளைஞர்கள் அதிக உற்சாகத்துடன் விளை யாட்டுக்களில் ஈடுபட்டு வருவது மகிழத் தக்கது. கைப்பந்தாட்டம், உதை பந்தாட் டம், தாச்சி, * கிறிக்கெற் என்பன விசேட மாக விளையாடப்படுகின்றன. இவ்வாண்டு விசேடமாக இளைஞர்கள் இரண்டு இல்ல மாகப் பிரிந்து போட்டியிட்டனர். சன் மார்க்க சபையின் ஆரம்ப ஸ்தாபகர்களுள் ஒருவராகிய காலஞ்சென்ற ஆசிரியர் திரு. வ. பொன்னுக்குமாரு அவர்கள் பேரில் ஒர் இல்லமும், இளைஞர் சங்க ஸ்தாபகராகிய காலஞ்சென்ற ஆசிரியர் திரு. க. சுந்தர மூர்த்தி அவர்கள் பேரில் ஒர் இல்லமு மாகச் சிறுவர்கள் பிரிந்து பல விளையாட் டுக்களை நடாத்தினர். இவ் விளையாட்டுப் போட்டியில் சுந்தரமூர்த்தி இல்லமே முத லிடம் பெற்றது. இப் போட்டியின் முடிபாக இவ் வருடம் அ. யோகலிங்கம், ந. தம்பித் துரை, நா. மகாலிங்கம், க. குகப்பிரகாசம், வ. செல்வரத்தினம் என்போர் ஒவ்வொரு பிரிவிலும் கூடிய திறமை காட்டியது மகிழ்ச்சிக்குரியது.
கைப்பந்தாட்டம், உதைபந்தாட்டம், கிறிக்கெற்’ என்ற விளையாட்டுக்கள் இல்லங் களுள்ளும், அயலூரவர்களுடனும் போட்டி யாக அமைத்து விளையாடப்பட்டன. கைப் பந்தாட்டப் பகுதியினர் சுதந்திரதினவிழா விளையாட்டுப் போட்டிகளிற் பங்குபற்றி நன்கு திறமைகாட்டினர். இதுகாலவரை பும் சொந்த விளையாட்டு நிலமில்லாது

சிரமமுற்ற இளைஞர்கள் இவ்வருடம் நா. பத்மநாதன் (அப்புக்குட்டி) அவர்களைத் தலைவராகக்கொண்டு சபை வாங்கிய தம்பி யையா ஞாபகார்த்த விளையாட்டு மைதா னத்தில் விளையாட்டுக்களைப் பயின்று வருகி ருர்கள். அவரின் சேவையை இச்சபை மிக வும் போற்றுகின்றது. விளையாட்டு உபகர ணங்களுக்காக இவ்வருடம் சபை 51 ரூபாய் 35 சதம் வரை செலவு செய்தது.
கலை, கல்வி
சபை அவ்வப்போது சிறந்த கல்விமான் களையும் பேச்சாளர்களையும் அழைத்து அவர்களின் அறிவுரைகளைக் கேட்க ஒழுங்கு செய்தது. மாணவர்களிடையே இரச ஞான உணர்ச்சிக்கு ஆக்கமளிக்கும் பாட்டு, நட னம், நடிப்பு, பேச்சுப் போட்டி, வியாசப் போட்டி என்பன நடாத்தப்பட்டன. இவ் வருட காலத்துள் யாழ்-வினுேத களியாட்டு விழாவிலும் கலை, கைப்பணிக் கழகக் காட்சி விழாவிலும் எமது சபையும் கலைத் தன்மை நிறைந்த கைப்பணிப் பொருள் களைக் காட்சிக்கு வைத்துப் பரிசும், பாராட் டுப் பத்திரங்களும் பெற்றது. வானெலி நிகழ்ச்சிகளைக் கிராம மக்கள் ஒவ்வொரு நாளும் கேட்கக்கூடிய வசதிகளெல்லாம் செய்யப்பட்டிருக்கின்றன.
மணிவாசகநூல்கிலேயமும், வாசிகசாலையும்
சமயம், இலக்கியம், சரித்திரம், சிறு கதை என்னும் வகைகளில் 300க்கு மேற் பட்ட நூல்கள் இந் நிலையத்தில் உள்ளன. ஆயினும் இக் காலத்தில் வெளிவரும் புதிய நூல்கள் பல இந் நிலையத்துக்குத் தேவை. மணிவாசக நூல் நிலையம் வளர்ச்சியடைய அன்பர்கள் உதவிபுரிவார்களாக. எமது வாசிகசாலைக்கு, தினகரன், வீரகேசரி, * Times”, தினமணி, ஈழகேசரி, சுதந்திரன், இந்துசாதனம், கல்கி, கலைமகள், மஞ்சரி, கண்ணன், பூரீலங்கா, சமூகத் தொண்டன் என்பன வரவழைக்கப்பட்டுப் பொதுசனங் களால் நன்கு உபயோகப்படுத்தப்படுகின் றன. ஆயினும் நமது வாசிகசாலைக்கு இவை போதுமானவை அல்ல என்பது எங்கள் எண்ணம். பல நல்ல பத்திரிகைகள் வர வழைக்கப்பட அன்பர்கள் உதவிபுரிவார்க

Page 48
- 2
ளாக. வழமைபோல ஈழகேசரி, பூரீலங்கா முதலிய பத்திரிகைகளை இலவசமாக அனுப் பும் நிலையங்களுக்கு எமது நன்றி உரிய தாகுக.
சன்மார்க்க இளைஞர் சங்கம்
இளைஞர் கழகம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பொதுக் கூட்டங்கள் கூட்டிப் பல துறைகளிலும் இளைஞர்களுக்குப் பயிற்சி அளிக்கிறது. பேச்சுப் போட்டி, ஆடல், பாடல், விளையாட்டுகள், நாடகம் நடித்தல் என்னும் பகுதிகளிற் சிறப் பாற்றல்களை விருத்தி செய்யச் சந்தர்ப்பங் கொடுக்கப்பட்டிருக்கிறது. இளைஞர்கள் எமது கிராமத்திலன்றி அயற் கிராமங்களி லும் இரண்டு நாடகங்களை நடித்துக் காட் டினர். இளைஞர் சங்கக் கையெழுத்துப் பத்திரிகையாகிய 'சன்மார்க்க தீபம்’ மூன்று மாதத்திற்கு ஒரு முறை வெளிவரும். அதன் கலை அமைப்பையும், சிறந்த முயற்சியை யும் பாராட்டிக் கிராம முன்னேற்றப் பகுதி யினர் 1956ஆம் ஆண்டு, அரசினர் நடாத் தும் விவசாயப் பொருட்காட்சியில், பார் வைக்கு வைக்கவும், அதன் சுருக்கத்தை விவசாயக் காட்சியில் ஒரு பிரிவினராகிய கிராம முன்னேற்றப் பகுதியினர் வெளியி டும் வெளியீட்டில் இடம்பெறச் செய்யவும் முயற்சிகள் எடுக்கின்றனர். இளைஞர் சங் கம் நன்கு இயங்கக் காரண கர்த்தாவாக வும், சன்மார்க்க சபையின் முயற்சிகளில் விருப்புடன் ஒத்துழைப்பவராகவுமுள்ள, இளைஞர் கழக அங்கத்தவர், திரு. அ. குக தாசன் விசேடமாக நற்ருெண்டு செய்து வருகிருர். அவரது சேவை கெளரவிக்கப் படத்தக்கதே.
இவ்வாண்டு ச. பழனிவேல், ந. பஞ் சாட்சரம் என்போர், கிராம முன்னேற்றப் பயிற்சிப் பாடசாலையிற் பயிற்சி பெற்றனர்.
சன்மார்க்க மாதர்சபை
மாதர் சபை 1ஆம் வருடப் பூர்த்தி விழா, 4-9-54 இல் கொண்டாடப்பட்ட போது வாசித்த ஆண்டு அறிக்கை :
* சன்மார்க்க சபையின் முயற்சியால் 4-7-53இல் கிராம முன்னேற்ற அதிகாரி திரு. D. G. தயரத்தின, C.C.S. அவர்களால்

மாதர் சபை ஆரம்பித்துவைக்கப்பட்டது. ஆரம்ப வருடமாயிருந்தாலும் அது தன் னல் இயன்ற பணிகளைச் செய்ய முயற் சித்திருக்கிறது. இவ் வருடத்தில் 3 பொதுக் கூட்டங்களும் 7 நிருவாகசபைக் கூட்டங்களும் நடைபெற்றன.
‘குழந்தை வளர்ப்பு, கிராம சேவையும் பெண்களும், ஐக்கிய இயக்கமும் பெண்க ளும், வீட்டுத்தோட்டம், குடிசைக் கைத் தொழில் விருத்தி, ஆடு, கோழி வளர்ப்பு என்னும் விடயங்களிற் பெண்கள் ஈடுபட் டுச் சிறந்த முறைகளைக் கையாளச் சபை யார் முயற்சி செய்தனர்.
‘இவ்வூர் மக்கள் பெருமை கொள்ளக் கூடியவகையில் ஐக்கிய இயக்கத்திற் பெண் கள் ஈடுபட்டுழைத்து, ஒரு மாதர் ஐக்கிய நாணய சங்கத்தை நடாத்தி வருகின்றனர். அங்கத்தவர் ஒவ்வொருவரும் பரஸ்பரம் ஒத்துழைக்கவும் மட்டாகச் செலவு செய்ய வும் பயிற்சி கொடுக்கப்பட்டிருக்கிறது.
* மாதர் சபையின் பிரதான பகுதி தையற் பாடசாலையே. அரசினர் நன் கொடைப் பணம் ரூபாய் 400 உடன் சன் மார்க்க சபையினரின் ரூபாய் 150 உபகரிப் பினுல் மாதர் சபைக்கு ரூபாய் 550 க்குத் தையல் யந்திரம் ஒன்று வாங்கப்பட்டது. 7-4-55இல் சன்மார்க்க சபைக்கு அரசினர் அளித்த நன்கொடைப் பணம் ரூபாய் 800ஐ யும் உபயோகித்து இரண்டு தையல் யந் திரங்கள் ரூபாய் 810 சதம் 05க்கு வாங் கப்பட்டன. பெண்களும், வயதுவந்த மாணவிகளும் தையல்வேலை பயின்று கொண்டு வருகிருர்கள். இவ்வூர்ப் பெண் கள் யாவரும் தையல் வகுப்பிற் சேர்ந்து பயன்பெறவேண்டு மென்பது சபையின் விருப்பமாகும். மாதர் சபை அங்கத்தவர் களினல் தைக்கப்பட்ட உடுப்புக்கள் காட்சி களில் வைக்கப்பட்டு, பாராட்டப்பட்டதோ டல்லாமல் பரிசுகளும் பெற்றிருக்கின் றன. எமது தையற் பாடசாலைக்கு அரசி னர் ஒர் ஆசிரியரை நியமனஞ் செய்து எம்மை ஊக்கப்படுத்த வேண்டுமென அர
சினரையும் வேண்டிக்கொள்ளுகிருேம்.
** இவ்வூர்ப் பொது மக்களிடம் நன் கொடையாகச் சிறந்த நூல்களைப் பெற்றுப்

Page 49
- 24
பெண்களின் ஒய்வு நேரத்தை அறிவு வளர்ச்சியில் ஈடுபட வழிவகுத்துள்ளோம். இப்போது எங்களிடம் அநேக நூல்கள் உள. பெண்கள் யாவரும் வரவர நூல் களை வாசிப்பதில் உற்சாகங் காட்டுவது மிகவும் மகிழ்ச்சி தருவதாகும்.
சிறுவர் சிறுமிகளை, ஆடல் - பாடல் என்னும் பகுதிகளிற் பங்குபற்றச் செய்வ தும் அவர்கள் குணநல ஒழுக்கத்துக்கு வேண்டிய முயற்சிகளை எடுப்பதும் சபையின் பிரதான முயற்சியாகும்.
சன்மார்க்க ஐக்கிய நாணய சங்கம்
இதில் 45 அங்கத்தவர்கள் உண்டு. மாதம் ஒருமுறை கூடிக் கருமமாற்றுகிருர் கள். அங்கத்தவர்கள் கமத்தொழில், கைத் தொழில் வகைகளிற் சிறப்படைய எல்லா வசதிகளுஞ் செய்யப்படும்.
பால் நிலையம் இவ் வருடம் பால் நிலையத்தை இச் சபை மேற்பார்வை செய்யப் பொறுப்
பேற்றிருக்கிறது.
பொது
இவ் வருடஞ் சிறப்பாக நமது கிராமத் திற் பனை மகோற்சவம் கொண்டாடப் பட்டது. அதன் காரணமாகப் பணம் விதைகள் புலக் காணிகளில் நாட்டப்பட் டன. இதையொட்டி விசேட பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. அவ்விழாவில், யாழ்ப்பாணத்தில், டனம் பொருள் ஆராய்ச்சி நிலையம் ஒன்று நிறுவவேண்டு மென்று அரசினரைக் கேட்டுக்கொண்டது. அடுத்த வருடம் பதநீரில் இருந்து பனங் கட்டி உண்டுபண்ண முயற்சிகள் எடுக்க வேண்டுமென அகில இலங்கைக் காந்தீய சேவா சங்கக் காரியதரிசி திரு. சி. க. வேலாயுதபிள்ளை அவர்களுடன் கலந்துரை யாடியபின் தீர்மானிக்கப்பட்டது.
குரும்பசிட்டியைத் தாயக மாக க் கொண்ட, சபை அங்கத்தவர் திரு. க. தம்பிப்பிள்ளை அவர்கள், கெக்கிருவாப் பட்டின சபையின் தலைவராகத் தெரியப் பட்டமை குறித்துச் சபை பெருமை கொள்கிறது. இதன் காரணமாக அன்ன

-تست :
ருக்குச் சபையாரால் 5-2-55இல் பகிரங்க உபசரிப்பு விழா நடாத்தப்பட்டது.
அகில இலங்கை இந்து மாமன்றத்தில் எமது சபை அங்கத்துவம் பெற்றதோடல் லாமல் இந்து மாமன்ற அதிகார சபைப் பிரதிநிதித்துவமுங் கிடைக்கப்பெற்று, திரு. வ. செல்லமுத்தர் அவர்கள் அதிகார சபை அங்கத்தவராகவும் நியமனம் பெற்றிருக் கிருர். இது எமது சபைக்கு மகிழ்ச்சி யைத் தருகிறது.
இவ்வருடம் பொதுசனங்கள் சபையின் முயற்சியை நன்கு ஆதரித்துத் தேவைப் பட்டபோதெல்லாம் நன்கொடை யுதவி யமை குறித்துச் சபை மகிழ்ச்சியடைகிறது. விசேடமாக திரு. பூ. சு. நடராசா அவர்கள் வாசிகசாலை மேசை ஒன்றை உபகரித்திருக் கிருர். அவருக்கு எமது நன்றி உரியதாகுக.
இவ்வருடம் கிராம முன்னேற்றப் பகுதி யினர் (உ D. S.) ரூபாய் 800 நன்கொடை யுதவினர். மயிலிட்டிக் கிராம சங்கத் தினர் ரூபாப் 100 நன்கொடை யுதவினர்.
எமது ஸ்தாபனம் செவ்வனே நடைபெற வும் சபை மேற்கொண்ட வேலைகளில் எங்களுடன் ஐக்கியமாக ஒத்துழைக்கவும் உதவியாக இருந்த வலி - வடக்குக் காரி யாதிகாரி (D. R o.) அவர்களுக்கும், கிராம முன்னேற்றப் பகுதி உத்தியோகஸ்தர் {R. D. C.) அவர்களுக்கும், மயிலிட்டிக் கிராம சங்கப் பகுதியினருக்கும் நாம் வணக்கத்துடன் நன்றி தெரிவிக்கிருேம்.
சபைக்கு அன்பும் ஆதரவும் அளித்து எல்லாவகைகளிலும் ஒத்துழைத்து எம்மை ஊக்கப்படுத்திய எம்மூர் மக்கள் யாவருக் கும் பணிவான வணக்கத்தைத் தெரிவித் துக்கொள்ளுகிருேம். மேலும் இச் சபை சிறப்புற்ருேங்க எல்லாம் வல்ல இறைவனே இறைஞ்சுகிருேம்.
இருபத்தொன்து, இருபத்திரண்டாவது ஆண்டுகள் : 1-5-57 வரை
இவ்வாண்டுகளில் யாழ்ப் பாண அரசாங்க அதிபரைத் தலைவராகக்கொண்ட மாவட்ட அதிகாரிகள் சபை ** ஈழகேசரிப்

Page 50
- 25
பொன்னையா? வீதியைப் பகிரங்க வேலைப் பகுதியினர் எடுக்கவேண்டுமென்று சிபார்சு செய்தனர். குரும்பசிட்டி உப-தபாற் கந் தோர் 'B' பிரிவு உப-தபாற் கந்தோராக உயர்த்தப்பட்டது. எமது கிராம வேலைக ளைத் திறம்படச் செய்வதற்குச் சன்மார்க்க சபையினரே ஒப்பந்த வேலைகளை மேற் கொள்ளவேண்டிய அவசியம் ஏற்பட்டது.
மயிலிட்டிதெற்கு விதானைப் பிரிவின் தெற் கெல்லை சம்பந்தமாக எழுந்த பிரச்சினையில் இருமுறை மாகாண அதிபர் கந்தோரில் நடைபெற்ற கூட்டங்களில் சன்மார்க்க சபைப் பிரதிநிதிகளாகக் காரியதரிசியும் திரு. மு. சபாரத்தினம் அவர்களும் கலந்து மயிலிட்டி தெற்கு - குரும்பசிட்டியின் தெற்கு எல்லை, டாக்டர் வீ. அ. சின்னத் துரை வீட்டுக்குத் தெற்குப்பக்கமாக உள்ள இளையப்பா ஒழுங்கையும் அவ் ஒழுங்கையின் மேற்கு அந்தலையில் இருந்து பத்தகல் ஒழுங்கை வரையுமுள்ள இரண்டு கிராமங் களின் ஊரெல்லையும் என்று இருக்க வேண்டு மென ஒப்புக்கொள்ளப்பட்டது.
சைவசித்தாந்தவகுப்பு ஒன்றினை1-9-55 தொடக்கம் 2-2-56 வரை தொடர்ந்து நடாத்தியது. இவ்வகுப்புக்குச் சமயப் பணியே இலட்சியமாகக் கொண்ட ஏழாலை, சைவத்திருவாளர் திரு. மு. ஞானப்பிர காசம், B, A, B. Sc., அவர்கள் ஆசிரியராக இருந்து கற்பித்து வந்தார்கள். இக்கால எல்லையுள் அரசாங்கக் கல்விப்பகுதியினரால் வெளியிடப்பட்ட சைவசமயபாடத்திட்டத் துக்கு அமைவாகச் 'சைவசமய போதினி” 2ஆம், 3ஆம், 4ஆம், 5ஆம் வகுப்புப் புத்த கங்களைச் சன்மார்க்கசபையார் வெளியிட அவரே உதவி புரிந்தார்கள்.
இவ்வருடம் 27-2-57இல் மகாசிவராத் திரி வழிபாட்டுக்குச் சபை அங்கத்தவர்க ளையும் கிராம மக்களையும் கொண்ட, ஆண் ம் பெண்களுமாக நாற்பது அன்பர் களைத் திருக்கேதீஸ்வரம் அழைத்துச்செல்லச் சபையார் எல்லா ஒழுங்குகளுஞ் செய்தனர். மலையாளம் ஏற்றுமதிப் புகையிலை வீழ்ச்சியால் நட்டமடையும் கமக்காரர்க ளுக்கு "ஐக்கிய சிகறெற் புகையிலை உற் பத்தி விற்பனவுச் சங்கம் " ஒன்று அமைக்க ஆரம்பமுயற்சி எடுக்கப்பட்டு ஒரு சங்கத்
4
c
:

டம் ஒப்படைக்கப்பட்டது. இன்னும் pதல்முறையாக எமது கிராமத்திற் பரி சாதனைக்காக 1000 பீடிப் புகையிலைக் ன்றுகள் பயிரிட நடவடிக்கை எடுக்கப் Iட்டது.
1955ஆம் ஆண்டு மார்கழி மாதம் ஏற் ாட்ட புயற்சேதங்களை இப் பகுதிக் கிராமத் தலைமைக்காரர் இல்லாமை காரணமாகச் பையாரே பார்வையிட்டு விபரங்களைச் சகரித்து அரசாங்க உதவிபெற்றுக்கொடுக்க மயற்சி எடுக்கப்பட்டது.
இருபத்துமூன்று, இருபத்துநான்காவது ஆண்டுகள் : 19-10-58 வரை
சபையினரின் இடைவிடா முயற்சியின் பேருக எமது கிராமத்துக்குப் பதினுெரு வருடகாலத்துள் ஈழகேசரிப் பொன்னையா வீதி, பகிரங்க (P. W. D.) தெருவாகக் ைெடத்தமை பெரும் பேருகும். நமது கிராமத்துக்குத் தந்தி வசதி அமைத்துத் தரவேண்டுமென அரசினரை வேண்டியமை காரணமாக, தபால் வானெலிப்பகுதி அமைச்சர் காரியாலய நிரந்தரக் காரிய தரிசி, நான்கு மைல் இடைத்தூரமான சுன்னகம்-குரும்பசிட்டிக்குத் தந்தி வசதி அமைக்க 6000 ரூபாய் செலவு ஏற்படு மெனவும் அடுத்த நிதிவருடம் நடை முறைக்கு எடுக்கப்படுமெனவும் இச் சபை பினர்க்கு அறிவித்திருந்தனர்.
இவ்வருடங்களிற் சபையினர் மேற்கொண்ட நிகழ்ச்சிகள் :
3-6-57 - 9-6-57வரை நடைபெற்ற அகில இலங்கைச் சுகாதார வாரத்தின் சார் பாக வலிகாமம் வடக்குப் பிரிவுச் சுகா தார சபையினரின் நிகழ்ச்சிகனிற் பங்கு பற்றியமை.
3-6-57 - எமது கிராமத்தில் 25 வீடுகள் கொண்ட ஒரு பகுதியைத் தெரிந் தெடுத்து அப்பகுதியை மாதிரிக்குச் சுகாதார விதிகளுக்கு அமைவாக்க வேண்டிய நடபடிக்கைகள் எடுத்தமை. மத்தியட்சகர்கள் மதிப்பிட்டுப் பாராட் டியமை.

Page 51
- 26
6-6-57 - சுகாதார விழாத் தொடர்பாக நடைபெற்ற தெல்லிப்பழைச் சுகா தாரக் கண்காட்சியில் (யூனியன் கல் லூரியில் சன்மார்க்கசபையினர் சய ரோகத்தைத் தடுத்தல் என்னும் அம் சத்தை விளக்கும் படங்களை இடம் பெறச் செய்து தகுதிப் பத்திரம் பெற்றமை.
13.6-57 - திருஞானசம்பந்த சுவாமிகள்
குருபூசை விழா.
1.7.57 - மாணிக்கவாசக சுவாமிகள் குரு
பூசை விழா.
2.8-57 - சுந்தரமூர்த்தி சுவாமிகள் குரு
பூசை விழா.
14-9-57 - பாரதி விழா.
28-9-57 - சரஸ்வதி பூசை விழா. புத்த
கம் - பத்திரிகைக் கண்காட்சி.
29.9-57 - தென்னிந்தியத் தமிழ் எழுத் தாளருக்குச் சபை மண்டபத்தில் வர வேற்புபசாரம்.
24-11-57 - சன்மார்க்க கிராமமுன்னேற் றச் சங்கம் அரசாங்கத் தொடர்பை நீக்கியமை.
24-11-57 - 10-1-58 வரை வெள்ளத் தால் அழிந்த பயிர் நிவாரண வேலை களில் ஈடுபட்டுழைத்தமை.
14-1-58 - பொங்கல் விழா - திருவமுது படைத்தல், கூட்டுப் பிரார்த்தனை, பொங்கற் பாக்கள் படித்தல், விருந் துண்ணல்,
5-2-58 - தத்துவக் கலைமணி - பாரத உப ஜனதிபதி சேர் இராதாகிருஷ் ணன் அவர்களைப் பலாலி விமான நிலையத்தில் யாழ்ப்பாண வரவேற்புச் சபையினரின் வேண்டுகோளுக் கமை வாக மாலையிட்டு வரவேற்று உபசரித் தமை.
16-2-58 - சிவராத்திரி விழா தினத்திற் சபையினரையும் கிராம மக்களையும் திருக்கேதீஸ்வரம் அழைத்துச் சென் fD GOLD.
9-3-58 - விசேட பொதுக் கூட்டம்.

ambu
30-3-58 - குரும்பசிட்டி மயானத்தைச்
சுத்தஞ்செய்தமை.
, ஈழகேசரிப் பொன்னையா நினைவு நாள்
கொண்டாடியமை. மகேசுவர பூசை விழா.
12-5-58 - விசேட பொதுக் கூட்டமும் திருநாவுக்கரசு சுவாமிகள் குருபூசை விழாவும்.
27-5-58 - விசேட பொதுக் கூட்டம். குரும்பசிட்டி இந்துசமய விருத்திச் சங்கம் ஆரம்பித்தமை.
24-7-58 - சுந்தரமூர்த்தி சுவாமிகள் குரு
Ա60&.
3-8-58 - பொதுக் கூட்டம் [சன்மார்க்க
இளைஞர் சங்கம்).
11-9-58 - பாரதி விழா [சன்மார்க்க
இளைஞர் சங்கம்1.
13-10-58 - 21-10-58 வரை நவராத்திரி பூசை விழா. அம்பாள் ஆலயத்திற் சைவப் பிரசங்கங்கள், கூட்டுப் பிரார்த் garassir Qauga LD.
19-10-58 - உறுப்பினர் கூட்டம். FGir மார்க்க சபை 25ஆம் வருட உத்தி யோகஸ்தர் தெரிவு.
இருபத்தைந்து,இருபத்தாருவது ஆண்டுகள்: 31-12-59 வரை
இந்த ஆண்டுகளிலே குரும்பசிட்டி அம்பாள் ஆலயத்தில் திருவெம்பாவை உற்சவ காலத்திற் சைவப்பிரசங்கங்கள், சமயகுரவர் குருபூசை விழாக்கள், ஈழகேசரிப் பொன்னையா ஞாபகார்த்த விழா, குரும்ப சிட்டி சித்திவிநாயகர் ஆலயத்தில் வருட உற்சவ காலத்திலே சைவப்பிரசங்கங்கள், தென்னிந்திய வானுெலிப் பாடகர் புதுக் கோட்டை, இசைமணி திரு. R. சீனிவாசன் அவர்களின் அருளரசி " என்னும் விடயம் பற்றிய கதாகாலட்சேபம் - காங்கேசன் துறை வசந்தகான சபையினரின் கொட் டகைக் கூத்து, பண்டிதமணி திரு. சி. கண பதிப்பிள்ளை அவர்களுக்குப் பராட்டு விழா, நவராத்திரி பூசை விழா, சிவதீட்சை வைக்

Page 52
- 2
கும் வைபவம் ஆதியன நடைபெறலாயின. பொங்கல் விழா சிறப்பாகக் கொண்டா டAப்பட்டது. சைவப் பேரறிஞர் தென்னிந் திய பேராசிரியர் S. R. துரைசாமி சாஸ்திரி அவர்கள் * பக்திமார்க்கம் ' என்னும்
விடயம் பற்றி விரிவுரை நிகழ்த்தினர்.
இருபத்தேழாவது ஆண்டு : 25-5-82 வரை
27ஆவது ஆண்டுத் தொகுப்பு அறிக்கை
சன்மார்க்கசபை சென்ற இருபத்தேழு வருடங்களாகத் தொடர்ந்து மெய்ந்நெறி யிலும் உலகியலிலுஞ் சிறந்த நற்பணிகள் புரிந்திருக்கிறது. ஒரு சிறிய வாடகைக் கட் டிடத்துள் ஆரம்பித்த இச்சபை, கால வளர்ச்சியில் பத்துக்கு மேற்பட்ட உப சங் கங்களைத் தன்னகத்தேகொண்டு முப்பதின யிரம் ரூபாய் பெறுமதியுள்ள தாபனமாக விளங்குவதோடல்லாமல், அரசாங்கத் தொடர்புடையவர்களும் சமூகசேவைத் தாபனங்களும் கல்விமான்களும் அறிஞர் களும் எழுத்தாளர்களும் தரிசித்து மகிழும் இடமாகவும், நமது கிராமத்தைப் பிரகாசிக் கச் செய்யும் பேரொளியாகவும் அமைந்து மிளிர்கின்றது.
வழமைபோலச் சபை நிகழ்ச்சிகளில் உபசங்கங்கள் வேண்டியவாறு தனித்தும் ஒருமித்தும் பணிபுரிந்திருக்கின்றன. சமயம், ஒழுக்கம், நீதி, கலை, கல்வி, கலாச்சாரம், கிராம தேவை என்னும் உபபிரிவுகளிற் சபை இயன் றளவு இவ்வாண்டும் பணிபுரிந்திருக்கிறது.
சமயம்
சபை பிரதானமாகச் சமயப் பணி களில் ஈடுபட்டுழைத்து வருகிறது. முன் னர் சன்மார்க்கசபையினரால் எழுதப்பட் டுக் கல்விப்பகுதியினரால் அங்கீகரிக்கப் பட்ட சைவசமய போதினி” வரிசையில் ஆருவது புத்தகம் சபையினரால் எழுதப் பட்டு இவ்வருடம் நூல் வடிவில் வெளிவந் துள்ளது. இது சைவச் சிறர்களின் உளப் போக்குக்குத் தக்க சமயஅறிவை வளர்க் கும் நோக்கமாக இலங்கை அரசினரின் புதிய சைவ சமய பாடத்திட்டத்துக்கு அமைவாக எழுதப்பட்ட சிறந்த நூலாகும்.

இம்முயற்சியில் உறுதுணையாக இருந்து உதவி புரிந்தவர் ஏழாலை, சைவப்பேரறிஞர் திரு. மு. ஞானப்பிரகாசம், பி. ஏ., பி. எஸ்சி. அவர்களாகும். அவருக்குச் சபை என்றும் கடப்பாடுடையது. கையெழுத் துப் பிரதியைப் பார்வையிட்டு வேண்டிய திருத்தங்களைச் செய்தும் புதிய குறிப்புக் களைக் கூறியும் உதவியவர் பலாலி அரசினர் ஆசிரியகலாசாலைத் தலைமைத் தமிழ்ப் பண்டிதர், செந்தமிழ்மணி திரு. பொ. கிருஷ்ணபிள்ளை அவர்களாகும். அவர்க ளுடைய பணிக்கும் சபை நன்றி தெரிவிக் கிறது. கந்தர்மடம் சைவப் பாடசாலை ஆசிரியர் திரு. க. சி. குலரத்தினம் அவர்கள் தமது குறிப்புக்களைத் தந்து உதவி ஒத்துழைத்தமை மிகவும் போற்றப் படவேண்டிய தொன்றகும்.
சமயப் பணியாகக் கருதி இப்புத்த கத்தை உயர்ந்தமுறையிற் பதிப்பித்து வெளியிட்ட சுன்னகம், வட்-இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகத்தாருக்கும் சபை நன்றி பாராட்டுகிறது.
வழமைபோலச் சமய குரவர் குரு பூசைகள், சமயப் பிரசங்கங்கள் சபையால் நடாத்தப்பட்டன. தொடர்ந்து இக்கால எல்லையுள்ளும் சித்திவிநாயகர் ஆலயத்தில் சிவதீட்சை வைப்பிக்கப்பட்டது. அதில், பல ஆண்களும் பெண்களும் மாணவ மாணவி களும் பங்குபற்றினர். அம்பாள் ஆலய, விநாயகர் ஆலய விசேட வருடாந்த உற்சவ காலங்களிற் கூட்டுப் பிரார்த்தனையும் சைவப் பிரசங்கங்களும் செய்விக்கப் பட்டன. அட்ட கிரகதோஷ நிவிர்த்தியின் பொருட்டு மூன்று நாட்களும் விசேட பூசைகள் கூட்டுப்பிரார்த்தனைகள் திருமுறை இன்னிசைக் கச்சேரிகள் கதாப்பிரசங்கங்கள் தொடர்ந்து நடைபெற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. திருமகள் அழுத்தகத்தா ருடைய ஒத்துழைப்புடன் கோளறுபதிகம் உரையுடன் நூல் வடிவிற் பதிப்பிக்கப்பட்டு இலவசமாக விநியோகஞ் செய்யப்பட்டது.
இலங்கைவாழ் சைவமக்களின் குரலோடு குரலாக எமது சபையும் கதிர்காம மடங் களை அரசாங்கம் அகற்றக்கூடாதென. எதிர்ப்புத் தெEந்து அக்ற்றப்படர்மைக்

Page 53
- 28
குரிய காரண காரியங்களைக் காட்டி மனுத் தயாரித்துப் பிரதமருக்கும் கலாச்சார உள் நாட்டு மந்திரிக்கும் அனுப்பி வைத்தது. இவற்றிலும் இவை போன்ற பிறவற்றிலும் சபை ஈடுபட்டுழைத்து வருகிறது.
நீதிப்பகுதி
விசேடமாகக் கிராம மக்கள் தங்களுக் குள் நிகழும் பிணக்குகளைச் சபையின் நீதிப் பகுதியினருக்கு முறையிடும் வழக்கம் ஏற் பட்டுவிட்டது. இவ்வருடகாலத்துள் நான்கு முறைப்பாடுகளைச் சபையினர் விசாரணை செய்து சமரசமாகத் தீர்த்து வைத்தனர். பிலிட்டி தெற்குக் கிராமத் தலைமைக் காரர் திரு. க. செல்லத்துரை அவர்களும் இந் நீதிப்பகுதியை நன்கு மதித்து ஆதர வளித்து வருவது போற்றப்பட வேண்டிய தாகும். அவரின் சேவைக்கு நன்றி.
கல்வி
சைவப் பேரறிஞர் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் எழுதிய சைவ நற்சிந்தனைகள் வெளியீட்டைத் தொடர்ந்து இக்கால எல்லையுள் மேலும் இரண்டு நூல் கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. ஒன்று மகாஜனக் கல்லூரிச் சித்திரக்கலை ஆசிரியர் திரு. ஆ. தம்பித்துரை அவர்கள் எழுதிய ஓவியக்கலை’ என்னும்நூலாகும். மற்ருென்று திருவாளர்கள் இ. நாகராஜன், கனக.செந்தி நாதன், சு. வே., குறமகள், எஸ். பொன்னுத்துரை என்போர் எழுதிய * மத்தாப்பு’ என்னும் குறுநவலாகும். அவ்வவற்றுக்குத் தனித்தனி வெளியீட்டு விழாக்களையும் சபை நடாத்தியது. யாழ்ப் பாணத்தின் பல எழுத்தாளர்கள், பேரறி ஞர்கள், நூலாசிரியர்கள், வெயிட்டாசிரியர் கள் இவ் வெளியீட்டு விழாக்களிற் கலந்து தமிழ் வளர்ச்சிபற்றிக் கருத்தரங்கங்களை நடாத்தினர். இவ் வெளியீடுகளுக்குப் பொறுப்பாயிருந்து பணிபுரிந்தவர் சபை யின் உபதலைவர் ஆசிரியர் திரு. கனக. செந்திநாதன் அவர்கள் ஆவர்; அவர் முயற் சிக்கும் நூலாசிரியர்களின் ஒத்துழைப்புக் கும் நன்றி உரியதாகுக.
சிறந்த கல்விமான்களையும் அறிஞர்களை பும் அழைத்து அவர்களின் விரிவுரைகள்

3 -
நடாத்தப்பட்டன. சிறந்த நூல்நிலையமும் வாசிகசாலையும் அறிவு விருத்திக்கு வாய்ப்புச் செய்கின்றன. தின நிகழ்ச்சிகளை அறிய வானெலி வசதியுண்டு.
மணிவாசக நூல்நிலையமும் வாசிகசாலையும்
சபையின் பிரதான வேலைத்திட்டத்தில் இப்பகுதியும் ஒன்ருகும். காலை 8 மணி தொடக்கம் இரவு 8 மணிவரை வாசிப்ப தற்கு வசதி செய்யப்பட்டிருக்கிறது. சபைக் கட்டிடத்திற்கு ஏற்படுத்தப்பட்ட மின்சார இணைப்புக் காரணமாக முன்னையிலும் பார்க்க இப்போது பொதுமக்கள் அதை நன்கு பயன்படுத்துகிருர்கள். வாசிக சாலைக்குத் தினகரன், வீரகேசரி, ஈழ நாடு, ரைம்ஸ், டெயிலி நியூஸ், சன்டே ஒப்சேவர், இலங்கை டெயிலிமிரர், இந்துசாதனம், புதினம், கலைச்செல்வி, ஆனந்தவிகடன், கல்கி, கலைமகள், மஞ்சரி, கண்ணன், அம்புலிமாமா, குமுதம், தர்மசக் கரம், விவேகானந்தன், நாவலன் என்னும் பத்திரிகைகள் வரவழைக்கப்படுகின்றன. அவ்வக்காலங்களில் வெளிவரும் விசேட சஞ்சிகைகளும் மலர்களும் வாங்கி வைக்கப் படுகின்றன. சபைக்குரிய சந்தாப்பணத்தில் 95 வீதப் பணம் இப்பகுதிக்குச் செல விடப்படவேண்டியிருக்கிறது.
யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலிருந் தும் கல்விமான்களையும் ஆராய்ச்சியாளர் களையும் வரவழைக்கக் கூடிய தகுதியான நூல்நிலையம் சபைக்கு உண்டு. சமயம், இலக் கியம், இலக்கணம், சரித்திரம், சிறுகதை என்னும் பிரிவுகளிலும் பிறவுமாக 450 பழைய புதிய புத்தகங்களும் வேறுஞ் சிறந்த பத்திரிகைக் கட்டுக்களும் மலர்களும் இருக்கின்றன. ஆயினும் இடம்பெறவேண் டிய சிறந்த நூல்கள் அதிகம் தேவை. பல வெளியீட்டுக் கழகத்தினரும் நூலாசிரியர் களும் எமது நூல்நிலையத்திற்கு இலவசமாக நூல்கள் அனுப்பிவருகிருர்கள். அவர்கள் தொடர்ந்து நூல்களை அனுப்பி ஆதரிக்கு மாறு வேண்டுகின்ருேம். அவர்களுக்கும் சபை நன்றி பாராட்டுகிறது.

Page 54
கலை, கலாச்சாரம்சன்மார்க்க நாடக மன்றம்
கலை கலாச்சாரப் பகுதிக்குச் சன்மார்க்க நாடக மன்றம் பொறுப்பாக இருந்து பணி புரிந்து வருகிறது. இம்மன்றம் இலங்கைக் கலைக்கழக நாடகக் குழுவில் இணைந்திருக் கிறது. தரமான நாடகங்களை மேடையிடு தல் ; மற்றைய மன்றங்களின் நல்ல நாட கங்களை நடிப்பித்துக் காண்பித்தல் ; கொட் டகைக் கூத்துக்கு ஆதரவு கொடுத்தல்; காவடி, கரகம், கும்மி, நாட்டுப்பாடல் போன்ற கிராமியக் கலைகளை வளர்த்தல் ; இசை, நடனம் முதலியவற்றை ஊக்குவித் தல் என்பவற்றேடு இரசஞான விருத்திக் குரிய சிறப்பு ஆற்றலை உற்சாகமூட்டி வளர்க்க முயற்சி எடுத்தல் என்பன இம் மன்றத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
நவராத்திரிகாலக் கலைவிழாவில் கிரா மியக்கலைகள் மேடையிடப்பட்டன. 'நிறை குடம்' என்னும் சரித்திர நாடகமும் நாடக மன்ற உறுப்பினர்களால் நடிக்கப்பட்டது. உயர்தரமான இந்நாடகம் இன்றுவரை பல இடங்களிலும் மேடையிடப்பட்டு யாவ ரதும் நன்மதிப்பைப் பெற்று வருகிறது. காங்கேசந்துறை வசந்தகான சபையாரின் * பக்த நந்தனுர்’ என்ற கொட்டகைக் கூத் தும் எம்மூர் மக்களுக்குக் காண்பிக்கப்பட் டது. இக்கால எல்லையுள் "பகையும் பாசமும்’ என்னும் சமூக நாடகமும் 'ஆயிரத்தில் ஒருவர்' என்ற ஒற்றையங்க நாடகமும் மன்ற அங்கத்தவர்களால் மேடையேற்றப் பட்டன. பின்னைய 'ஆயிரத்தில் ஒருவர்" என்ற நாடகம் முறையே யாழ்ப்பாணச் சனசமூகநிலைய சமாச நாடக விழாவில் இரண்டாம் இடத்தையும், வலி-வடக்குச் சனசமூகநிலைய சமாச நாடகவிழாவில் முத லாம் இடத்தையும் பெற்றது.
சன்மார்க்க நாடகமன்றத் தலைவர் திரு. ஆ. த. பொன்னுத்துரை. B. A. அவர் கள் வடபகுதிப் பிரதேச கலாமன்றத்தின் நாடக நுண்கலைப்பிரிவில் அங்கத்தவராக வும், வலி-வடக்குச் சனசமூகநிலைய சமாச நாடகப்பகுதிக்குத் தலைவராகவுந் தெரிவு செப்யப்பட்டுப் பணிபுரிந்து வருவதும், வாஞெலி நாடகங்களே எழுதியும் நடித்

தும் வருவதும் இம்மன்றத்திற்கு ஏற்பட்ட கெளரவமாகும்.
இலங்கை அரசாங்க தகவல் பகுதியி னரும், இலங்கையிலுள்ள பிறநாட்டுத் தூதுவர் காரியாலயங்களும்-அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மனி, இந்தியாதங்கள் நாட்டுச் செய்திப் பட்டங்களைக் காலத்துக்குக் காலம் எமது மண்டபத்திற் காட்டிவருகின்ருர்கள். அவர்களுக்குச் சபை நன்றி பாராட்டுகிறது.
சன்மார்க்க இளைஞர் சங்கம் - விளையாட்டுக் கழகம்
விடுமுறைக் காலங்களில் தேவைப்படும் போது பொதுக்கூட்டங்களைக் கூட்டிப் பேச்கக்களும் பேச்சுப் போட்டிகளும் நடாத்தி வருகின்றது. இளைஞரில் அமைந்த விசேட ஆற்றல்களை வளர்ப்பதற்குரிய முறைகளிற் பயிற்சியளிக்கிறது. கையெழுத் துப் பத்திரிகை " சன்மார்க்கதீபம்" வெளி யிடுதல் முக்கிய வேலைத்திட்டங்களுள் ஒன் ருகும். விளையாட்டுக்களும் விளையாட்டுப் போட்டிகளும் நடாத்துதல் விளையாட்டுக் கழகத்தின் நோக்கமாகும்.
சன்மார்க்கசபையின் தம்பியையாஞாபக விளையாட்டு மைதானம் 15 பரப்புக்களைக் கொண்டதாகும். இளைஞர்கள் மைதா னத்தை உபயோகப்படுத்தி வருகின்றனர். நவீன விளையாட்டுக்களுக்கு மைதானம் விசாலமடையவேண்டும். அடுத்த வருடம் மைதானத்தை நன்கு செப்பனிட்டு முழுக் காணியையும் உபயோகப்படுத்தச் சபை முயற்சி எடுக்கும்.
சன்மார்க்க ஐக்கிய நாணய சங்கம்
இதில் முப்பதுக்கு மேற்பட்ட அங்கத் தவர்கள் இருக்கிருர்கள். மாதம் ஒருமுறை கூடிக் கருமமாற்றுகிறர்கள். அங்கத்தவர் கள் கமத்தொழில் கைத்தொழில்களிற் சிறப்படையவும் கடன்பளு நீங்கவும் மட் டாகச் செலவு செய்யவும் பொருளாதார வளர்ச்சியடையவும் இச்சங்கம் பணிபுரி கிறது.
சன்மார்க்க மாதர் ஐக்கிய நாணய சங்கம் சன்மார்க்க மாதர் சபை
சன்மார்க்க மாதர் ஐக்கியநாணய சங் கம் பெருமைகொள்ளக்கூடிய வகையில்

Page 55
- 3C
நடைபெற்று வருகிறது. இதில் 25 அங்கத் தவர்கள் உண்டு. தனியங்கத்தவர்கள் கடன் 225 ரூபாவாக உயர்த்தப்பட்டிருக் கிறது. அங்கத்தவர்கள் கூடிக் கடன்வசதி பெற்றுக் கோழி வளர்ப்பு, பால் ஆடு வளர்ப்பு, பால் மாடு வளர்ப்பு. பன்ன வேலை முதலிய குடிசைக் கைத்தொழில்களி லும் ஈடுபட்டுக் குடும்பப் பொருளாதார விருத்தியிலும் மேம்பட வசதிசெய்யப்பட் டிருக்கிறது. மாதர் ஐக்கியநாணய சங்கப் பொதுக் கூட்டங்களின் பின்பு மாதர் முன் னேற்றத்துக்கு வேண்டிய பொதுவிடயங் கள் பற்றிக் கலந்து பேசி ஆவன செய்யும் வழக்கம் நல்லபலனைத் தருகிறது. மாணவி களும், பெண்களும் தங்களுக்கு வேண்டிய தையல் வேலைகளைப் பழகி, எமது தையல் யந்திரங்களில் தைத்துத் தமது குடும்ப தேவைகளைப் பூர்த்திசெய்கிருர்கள். பெண் கள் தங்கள் ஒய்வுநேரத்தை நன்கு உப யோகப்படுத்தப் பழகுதல் வேண்டும்.
பால் நிலையம்
சபை ஆதரவுடன் நடைபெற்றுவரும் பால்நிலையத்திற்கு இவ்வருடம் பால்காய்ச்சு வதற்குரிய நிரந்தரக் கொட்டில் அமைத்துத் தகரத்தால் வேயப்பட்டிருக்கிறது. இதற் காகச் சபை ரூபா 50க்கு மேற்படச் செலவு செய்திருக்கிறது. மாதர் சங்கத்தால் தெரிவு செய்யப்பட்ட பெண் மேற்பார்வையாளர் கள் ஒழுங்காக மேற்பார்வைசெய்து கடமை புரிகிறர்கள். சபை உபதலைவர் திரு. நா. சிவசாமி ஆசிரியர் பொறுப்பாளராகப் பணிபுரிந்துவருகிருரர். பால் நிலையம் திறம் பட நடாத்தப்பட்டு வருகிறது.
கிராமதேவை
மத்திய வைத்தியசாலை : இவ் வருடம் 7-8-61இல் குரும்பசிட்டியில் மயிலிட்டி மத்திய வைத்தியசாலை தாபிக்கப்பட்டமை குறித்துச் சபை பெருமகிழ்ச்சி யடைகிறது. 1936ஆம் ஆண்டு தொடக்கம் சபை தொடர்ந்து முயற்சித்தமை காரணமாக ஆரம்பத்தில் உப மருந்துச்சாலை, சிசுமாதா பராமரிப்பு நிலையம் என்பன கிடைக்கப் பெற்ருலும் இடத்துக்கிடம் மாற்றப்பட் டன : தேவைக்கு ஏற்றதாகப் போதிய வளர்ச்சியடையவில்லை.

) -
சன்மார்க்கசபை பல வருடங்களாகப் பிரசவ விடுதிச்சாலை வளவில் மத்திய வைத் தியசாலை அமைத்துத்தரும்படி ஒவ்வொரு வருடாந்த விழாக்களிலும் வெவ்வேறு சந்தர்ப்பங்களிலும் அரசாங்கத்துடன் தொடர்புகொண்டு முயற்சி எடுத்து வந்து கொண்டிருந்தது. அதன் காரணமாக ஆணி (ஜ"ன்)மாத முற்பகுதியில், அரசாங்கம் 8-7-61இல் மத்திய வைத்தியசாலை அமைக் கப்படும் என அறிவித்தது. ஆனல் பின், 29-6-61இல் சபைக்கு அரசாங்கத்தினுல் அனுப்பிவைக்கப்பட்ட கடிதப்படி, காலம் காட்டாது மத்திய வைத்தியசாலை குறித்தவண்ணம் ஆரம்பிக்க முடியாதென அறிவித்துவிட்டது.
ஏமாற்றமான இச் சூழ்நிலையில் சன் மார்க்கசபை செளக்கிய சேவை அதி பதிக்கு அரசாங்கம் முன் தீர்மானித்தபடி சிசுமாதா பராமரிப்பு நிலையத்தில் மத்திய மருந்துச்சாலேயை உடனடியாகத் தாபிக்கும் படி தந்திமூலம் மனுச்செய்தது. வேறும் கிராம பொதுத் தாபனங்களையும் ஈடுபட் டுத் தந்தியடிக்க முயற்சி செய்தது. அதற் காகச் சபை மொத்தமாக ரூபா 15ஐச் செலவு செப்பவேண்டி ஏற்பட்டது.
சன்மார்க்கசபை 2-7-61இல் விசேட பொதுக்கூட்டம் கூட்டி மத்திய வைத்திய சாலையைக் குறித்த இடத்தில் தாபிக்கும் படி மனு ஒன்றைத் தயாரித்து ஏகமன தாக அங்கீகரித்து அனுப்பிவைத்தது. அவ் விசேட கூட்டத்தில் கெளரவ சுகாதார அமைச்சரவர்களைப் பேட்டிகண்டு விளங்க வைக்க ஒரு தூதுக்குழுவைக் கொழும் புக்கு அனுப்பவேண்டுமெனவும் தீர்மா னிக்கப்பட்டது.
குரும்பசிட்டி மக்கள் சார்பாகக் கேட் பதிலும் மயிலிட்டி கிராமசங்க மக்கள் தொகுதி சார்பாகக் கேட்பது கூடிய பலன் கொடுக்குமென்ற காரணத்தால் 6-7-61இல் வயாவிளான் பூரீ வேலுப்பிள்ளை வித்தியா சாலையில் ஒரு பகிரங்கக் கூட்டம் கூட்டி சிசுமாதா பராமரிப்பு நிலைய வளவில் மத் திய வைத்தியசாலைக்கு என அரசாங்கம் திருத்திய கட்டிடத்தில் மத்திய வைத்திய சாலையைக் காலந் தாழ்த்தாது நிறுவவேண்டு

Page 56
- 3
மென்னும் பிரேரணையை நிறைவேற்றிக் கெளரவ சுகாதார அமைச்சருக்கு அனுப்பி வைத்துச் செயல்புரியச் சபை முன்னின் றுழைத்தது. இக் கூட்டத்திலேயே மத்திய வைத்தியசாலை சம்பந்தமாக விபரமடங் கிய ம்னு ஒன்று தயாரித்துச் சுகாதார அமைச்சருக்குச் சமர்ப்பிக்கவும், நேரே கண்டு பேசவும் முடிவு செய்யப்பட்டது.
கூட்டத் தீர்மானப்படி, திரு. க. வே. சுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் முன் ஞள் கிராம சங்கத் தலைவர் திரு. வ. இராச நாயகம், J. P. அவர்களும், சன்மார்க்கசபை யினரும் சேர்ந்த குழு ஒன்று கொழும்பு சென்றது.
1. முன்கூட்டியே ஒழுங்குசெய்யப்பட்ட
Lpgğ) . 2. மத்திய வைத்தியசாலைக்கு என அர சாங்கத்தால் திருத்தியமைக்கப்
பட்ட கட்டிடம், வளவு, கிணறு என்பன பொருந்த எடுக்கப்பட்ட பெரிய அளவுப் புகைப்படங்கள்.
3. பிரமாணத்திற்கு அமைவாக வரை யப்பட்ட மயிலிட்டி கிராம சங்கப் பகுதிப் படம்.
4. சன்மார்க்க சபையின் வைத்திய வச திச் சேவைக்குரிய கடிதக் கோவை (பைல்).
என்பவற்றுடன் 11-7-61இலும் 12-7-61 இலும் கெளரவ சுகாதார அமைச்சரை இருமுறையாகக் கண்டு கலந்து பேசி அரசாங்கம் தீர்மானித்தபடியே மத்திய வைத்தியசாலையை உடனடியாக ஆரம் பித்து வைக்கும்படி கேட்டு வற்புறுத்தப் பட்டது. கலந்துபேசியதன் முடிபாகச் சுகா தார அமைச்சர் தாம் நேரிற் பார்த்து ஆரம் பித்து வைப்பதாகத் தெரியவைத்தார்கள். இத்தகைய முயற்சியின் பின் சபை பினர் சிசுமாதா பராமரிப்பு நிலைய வளவு துப்புரவு செய்தல்; கிணற்றுச் சேறு அள்ளி வற்ற இறைத்தல் ; கட்டிடங்களைக் கூட் டிக் கழுவிச் சுத்தம் செய்தல் முதலிய பணி களில் ஈடுபட்டுழைத்தனர்.
உதவிச் சுகாதார அமைச்சர் கெளரவ ஒபபசேகரா அவர்கள் மத்திய மருந்துச்

சாலையைப் பார்வையிட்டபின்பு, யாழ்ப் பாணத்தில் அவரைச் சந்தித்தபோது, கெளரவ சுகாதார அமைச்சர் A. P. ஜெயசூரியா அவர்களே இது சம்பந்தமாக இறுதி முடிவு செய்யவேண்டுமென அவர் தெரியவைத்தார்கள்.
சுகாதார அமைச்சரின் யாழ்ப்பான வருகை ஐயத்துக்கிடமாக இருந்தபடியால் தூதுக் குழுத் தலைவர் திரு. க. வே. சுப்பிர மணியம் அவர்கள் மறுபடியும் 3-8-61இல் கொழும்பு சென்று சுகாதார அமைச்ச ருடன் கலந்துபேசியதன் முடிபாக 7-8-61 திங்கட்கிழமை காலை 10 மணிக்கு மத்திய மருந்துச்சாலையை ஆரம்பித்து வைப்பதா கத் தெரிய வைத் தார்கள் . கெளரவ சுகாதார அமைச்சரின் தீர்மானம் எழுத்து மூலம் அவரால் யாழ்ப்பாணம் செளக்கிய சேவை அத்தியட்சருக்குத் தெரிய வைத்த தன்பின், யாழ்ப்பாணம் செளக்கிய சேவை அத்தியட்சர் அவர்களுடைய ஆலோ சனையின்படி 7 - 8 - 61 காலை மத்திய வைத்தியசாலை ஆரம்பிக்கப்பட்டது.
சன்மார்க்கசபையின் ஆதரவுடன் திரு. க. வே. சுப்பிரமணியம் அவர்களின் தலை மையில் இயங்கிய குழு ஆரம்ப விழாவை நடாத்திவைத்தது. யாழ்ப்பாணம் வைத்திய மேலதிகாரி டக்டர் S. கனகரத் தினம் அவர்கள் சைவமுறைப்படி குத்து விளக்கேற்றி மத்திய வைத்தியசாலையை ஆரம்பித்து வைத்தார்கள்.
சன்மார்க்கசபை, 1-7-61 தொடக்கம் நடைமுறைக்கு வரவேண்டிய மத்திய வைத்தியசாலை தடைப்படுத்தப்பட்ட காலந் தொடக்கம் மீண்டும் 7-8-61இல் ஆரம்பிக்கப்படும்வரை எடுத்துக்கொண்ட முயற்சி காரணமாக, கொழும்பு சென்ற தூதுக் கோஷ்டியின் செலவு, தந்தி, தொலை பேசி, பதிவுதபால் முத்திரை, ஆரம்ப விழா, வரவேற்பு என்பவற்றுக்கு ரூபா 708 சதம் 56 செலவு செய்திருக்கிறது.
குரும்பசிட்டியில், மயிலிட்டி மத்திய வைத்தியசாலை தாபிக்கப்பட்டமை குறித் துச் சபை பெருமை கொள்ளுகிறது. இவ் விடயத்தில் எங்களுடன் ஒத்துழைத்த

Page 57
வயாவிளான், திரு. க. வே. சுப்பிரமணியம் அவர்களுக்கும், திரு. வ. இராசநாயகம், 1. P. அவர்களுக்கும் சபையும் தமது கிராமமும் என்றும் நன்றி பாராட்டக் கடமைப்பட்டுள்ளன. இவ்விடயத்தில் ஒத்துழைத்த யாழ்ப்பாணம் செளக்கிய சேவை. அத்தியட்சர் டக்டர் ஜி. என். ஆர். நதானியேல் அவர்களுக்கும், மயிலிட்டிக் கிராமசங்கத்திற்கும், இப்பணி நிறைவேற ஆதரவுதந்து ஒத்துழைத்த நண்பர்களுக்கும் சபை நன்றி பாராட்டுகிறது. இம் மத்திய வைத்தியசாவேயை யமைத்துத்தந்த சுகா தார அமைச்சருக்கும் செனக்கிய சேவை அதிபதி, அதிகாரிகளுக்கும் FIL sit நன்றி உரியதாகுக.
சிசுமாதா பராமரிப்பு நிலேயம்
மத்திய வைத்தியசாலே தாபிதத்துடன் சபை நின்றுவிடவில்லே. முன்பு, இங்கிருந்து மாற்றப்பட்ட சிசமாதா பராமரிப்பு நிஜ யத்தைத் திரும்பவும் வசதிகள் நிரம்பிய பழைய மத்தியான இடத்திற்கு மாற்ற வேதங்ாடுமெகா மனுப்பண்ணி 19-9-51ல் முயற்சி எடுத்துக்கொண்டது. அது சம்பந்த மாக செனக்கியசேவை அதிபதியின் (D.H. 8. 17-10-81க் கடிதத் தொடர்பாக யாழ்ப்பாணம் செளக்கிய சேவை அத்தியட் சர் (8, H. 8 ), தெல்லிப்பழை செளக்கிய தவத்தியாதிகாரி (M.O.H.) என்போருடன் கலந்து பேசி வேண்டிய நடபடிக்கைகன் எடுத்துக்கொண்டது. இவ் வதிகாரிசு ளுடைய கேள்விப்படி சிசுமாதா பராமரிப்பு நிலேயத்திற்கு உடனடியாக வேண்டிய மேசை - கதிரை - வாங்குகள்-வாளிகள்மலகூடவாளிகள் - றபர்சீற்"-"பேசின்"கள் - தலையண்கள் - தலையண் உறைகள் - படுக்கைவிரிப்புக்கள் - படுக்கை மறைப்புத் திரைச் சேவைகள் - துவாய்கள் - சவர்க்கா ரமும் பெட்டியும் என்பவற்றைச் சபை இலவசமாக உபகரிக்கச் சிசுமாதா பரா மரிப்பு நிலேயம் 19-3-62 தொடக்கம் முன் போல குரும்பசிட்டி மத்திய வைத்திய சாஃக்கு மாற்றப்பட்டிருக்கிறது. இரண்டு கிழமைக்கு ஒருமுறை டக்டர் சமுகம் கொடுத்து வைத்திய வசதியளிக்கிருர்கள். இவ்வுபகரிப்புப் பொருள்களுக்காகச் சபை ரூபா 135 சதம் 75 செலவு செய்தது.

இப்போது மத்திய மருந்து:சாலை, சிசு ாதா பராமரிப்பு நிலையம் ஆகிய இரண்டு வகையான வைத்தியசேவை நிலயம் நட்ை முறையில் இருக்கின்றன. இவை வளர்ச்சி புற்று மக்கள் மேலதிக வைத்தியவசதி பெறத்தக்க கிராம வைத்தியசாலையாக மாற்றி அமைப்பதற்கு GTIAEST F33 Ly தொடர்ந்து முயற்சிக்கும்.
ஈழகேசரிப் பொன்னேயா வீதி
பகிரங்க தெரு இல்லாமை நமது கிரா மத்திற்குப் பெரும் குறையாக இருந்துவந் தது. 1947ஆம் ஆண்டு தொடக்கம் சபை பின் முயற்சி காரணமாக இரண்டுமைல் நீள்த்திற்கு-24அடி அகலத்திற்கு-ஒழுங்கை களே அகல்வித்து ஈழகேசரிப் பொன்ஃனயா வீதி அமைக்கப்பட்டது. 11 வருட முயற்சி பின் பின் 1958இல் அரசாங்கம் பகிரங்க வேலேப்பகுதிக்குரிய தெருவாக அங்கீகரித் தது; 4 மைல் நீளத்திற்குக் கற்பதித்துத் தார் ஊற்றியது. எஞ்சிய பகுதியுந் தொடர்ந்து வேலை நடைபெறச் சபையால் மனுச் செய் தும் பேட்டி கண்டும் முயற்சிகள் எடுக்கப் பட்டன. யாழ்ப்பானம் பகிரங்க வேலேப் பகுதியால் அதற்குரிய செலவினங்கஃாச் சிபார்சு செய்து அமைச்சர் காரியாலயத் திற்கு அங்கீகாரத்துக்கு அனுப்பப்பட்ட போது, நிதி பற்ருக்குறை காரணமாக அது கைவிடப்பட்டது. மேற்கொண்டும் சபை முயற்சி எடுத்தமை காரணமாக மேலும் இவ்வருடம் 4 மைல் தூரம் திருத்தவேலை செய்ய முயற்சி எடுக்கப்படும் என அறி கிருேம். இவ்விடயத்தில் காரியசித்தி யடை யும் வகையில் சபை முயற்சி எடுக்கும். ஈழகேசரிப் பொன்னேயா வீதி ஒரு சிறந்த பகிரங்க வீதியாக அமைக்கப்பட வேண்டு மென்பது சபையின் குறிக்கோளாகும்.
மயிலிட்டி தெற்கு எல்லேப்பிரிவு
மயிலிட்டிதெற்கு எல்லேப்பிரிவு புனர் அமைப்புப்பற்றிச் சபை நீண்டகாலமாக முயற்சி எடுத்துவந்துள்ளது. மயிலிட்டி கிராமசங்கத் தலைவரின் 8-9-61ஆந் திகதிக் கடிதத் தொடர்பாகச் சன்மார்க்கசபை மயிலிட்டிக் கிராமசங்கத்தின் விசேட உப சபையில், மயிலிட்டி தெற்கு எல்லேகள்

Page 58
+q=fiseogui 'l figo os glori L@ Lmlægıçırılo , yɛɛgfie
}
 

SKKK LLLL KS S0 YYL0 SLLLLS0S 000S00JJJK YYY YSYYS0 L 0 L S LL JSLL S SK SK 00KS00 J KS KJ00S00YYJJ0SJ0 LL S00 LL K LLLLミミ 3|-|-!!!!!!|- - -| . || :) - , : ) |-sae|- ! ! !*『: !!!!!!!!

Page 59
ஈழகேசரி பொன்னேயா ஞா.
1. கீழ்ப்பிரிவில் தங்கப் பதக்கம் பெற்ற முதலாம் இடம்பெற்ற மாணவருக்கு
முருகேசபிள்ஃா அவர்கள் தங்கப் பதக்க ஆண்டில் பேச்சுப் போட்டியில் பரிசுே மு: மே "ஆத்மஜோதி" திரு. நா. மு: காரியா கொரியாயிருந்து உதவி மாகான ஆ பேருமையினூர் அவர்களாலும் ற்பரிசு பெற்றவர்களுக்குத் தங்க
an
크
 

ஆார்த்தட் பேச்சுப் போட்டி
மாணவர் பேசுகிருர், 2. மேற்பிரிவில் வலி-வடக்குக் காரியாதிகாரி திரு. தி. ம் அணிகிருர் (1964), 3. 1965ஆம் பற்ற மாணவ Lr:T332 sífls, Sir. 4, 5 - த்தையா அவர்களாலும் (1983), முன் எ அதிபராய் உத்தியோக உயர்வுபெற்ற ர் (1963) பேச்சுப் போட்டியின்போது பதக்கங்கள் அணிவிக்கப்படுகின்றன.

Page 60
- 3
எங்ங்ணம் அமையவேண்டுமென அதற்குரிய மனுவும் விளக்கப்படமும் சமர்ப்பித்து 17-9-61இல் சபை தனது ஆலோசனை யைத் தெரிவித்தது. முக்கியமாகத் தெற்குப் பக்கமாக மேற்கு எல்லை பத்தகல் ஒழுங்கை պւծ, தெற்கு எல்லை குப்பிளான் இளையப்பா ஒழுங்கையும், எஞ்சிய மீதிப்பகுதி குரும்ப சிட்டி - குப்பிளான் ஊரெல்லையுமாக இருக்கவேண்டுமெனச் சபையால் வற்புறுத் தப்பட்டது. சபையின் ஆலோசனைகள் கிராமசங்க உபசபையால் ஆலோசனைக்கு எடுக்கப்பட்டன. இவ்வெல்லைகள் கிராம சங்க உபசபையாற் கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
பொது
சபையினராற் பொங்கற்பண்டிகை விழா, ஈழகேசரிப் பொன்னையா நினைவு நாள் விழா, நவராத்திரிகாலக் கலைவிழா என்பன வழமைபோல் இவ்வருடமுஞ் சிறப் பாகக் கொண்டாடப்பட்டன.
மொழியுரிமை கோரி நடைபெற்ற சத் தியாக்கிரக போராட்ட காலத்தில் தனிச் சிங்களச் சட்டத்தை இலங்கை முழுவதும் நடாத்தியே தீருவோம் ' என்ற பிடிவாதக் கொள்கையை விடுத்து இலங்கைவாழ் இரு
தேசீய இனங்களுக்கும் இடையே ஒற்று
மையை நிலைநிறுத்தத் தமிழ்மொழிக்கு அர சாங்க அங்கீகாரம் அளிக்கும்படி சபை ஒரு மனு தயாரித்து முதலமைச்சருக்கு மனுச் செய்து வேண்டிக்கொண்டது.
யாழ்ப்பாணம் தெஞ்சுநோய்ச் சிகிச்சை நிலையத்துடன் தொடர்புகொண்டு நமது கிராமத்திலும் நெஞ்சு நோய்ப் பரிசோத னைக்குரிய எக்ஸ்றே ' படப்பிடிப்புக்கு ஒழுங்குகள் செய்யப்பட்டன. கிராம மக் கள் உற்சாகத்துடன் பரிசோதனைப் படப் பிடிப்பில் ஈடுபடச் சபை பிரசாரஞ் செய்து ஊக்கப்படுத்தியது.
அகில இலங்கைப் பொதுசன சுகாதார வாரத்தின் சார்பாக வலிகாமம் வடக்குப் பிரிவுச் சுகாதார வார சபையிற் பங்குபற்
திப் பணிபுரிகிறது.
அகில இலங்கைச் சயரோகத் தடுப் டச் சேவைச் சங்கத்தில் (C. N. A. P. T.)
5

-
வலிகாமம் வடக்குக் காரியாதிகாரி பிரிவு உபசபையிற் பங்குபற்றிச் செயல்புரிகிறது. அகில இலங்கை அருள்நெறி மன்றத் தின் நிர்வாகசபையில் இடம்பெற்று அதன் வேலைத்திட்டங்களுக்கு அமைவாகப் பணி புரிகிறது.
அகில இலங்கைச் சைவ இளைஞர் மத் திய மகாசபையிற் தொடர்பு கொண்டு அதன் வேலைத் திட்டங்களுக் கமைவாக முயற்சி எடுக்கிறது.
இந்துசமய அபிவிருத்தி ஆலோசனைச் சபையின் வேலைத் திட்டங்களைச் சபை ஏற்று இயன்ற பணி புரிந்து வருகிறது. அகில இலங்கை இந்துமாமன்றம், திருக்கேதீச்சரத் திருப்பணிச்சபை என்பன வற்றின் நோக்கங்கள் நிறைவேறச் சபை முயற்சி எடுக்கிறது.
யாழ்ப்பாணம் சனசமூக நிலையங்களின் சமாசத்திலும் வலி-வடக்கு சனசமூக நிலை யங்களின் சமாசத்திலும் உள்ள நிருவாக சபைகளில் அங்கத்துவம் பூண்டு பணி புரிகிறது.
இருபத்தெட்டு, இருபத்தொன்பது, முப்பதாவது ஆண்டுகள்: 31-12-84 வரை
இவ் வாண்டுகளின் ஆரம்பத்திலே “ ஈழ கேசரிப் பொன்னையா ஞாபகார்த்தப் பேச் சுப் போட்டி நடாத்தவேண்டுமென்று தீர் மானிக்கப்பட்டது. அப்போட்டியை அகில இலங்கை ரீதியாக நடாத்தி முதலாம், இரண்டாம், மூன்றம் இடங்களுக்கு முறையே தங்கப்பதக்கம், வெள்ளிப்பதக் கம், புத்தகங்கள் பரிசளிக்க வேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டதோடு தொடர் ந் து வருடாவருடம் நடாத்தவும் ஏற்ற ஒழுங்கு கள் ஆரம்பிக்கப்பட்டன. ஈழகேசரிப் பொன்னையா நினைவு வெளியீட்டு மன்றத் தினர் வருடாவருடம் போட்டிக்குரிய பரி சைக் கொடுத்துதவும் பணியை ஏற்றுக் கொண்டனர்.
இக்கால எல்லேயுள் மிகவும் பயங்கரபா கப் பரவிய இளம்பிள்ளைவாதநோயை எமது கிராமத்திலும் பரவாமல் தடைசெய்வதற்கு

Page 61
པ་ཟམ་མ་34
விசேட சிரத்தையெடுக்கப்பட்டது : விசேட அச்சுவிளம்பரம் பிரசுரஞ்செய்து வீடு வீடாகக் கொடுத்துப் பிரசாரஞ் செய்யப் பட்டது. நமது கிராமத்திலுள்ள 1 - 8 வயதுவரை உடைய பிள்ளைகள் பெயர் இடாப்புக்களைத் தயாரித்துத் தெல்லிப் பழைச் சுகாதார சேவைப் பகுதியினருடன் சேர்ந்து தடைமருந்து சன்மார்க்கசபை மண்டபத்திற் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
விசேடமாகச் சமயப்பகுதியில் அதிக சிரத்தை எடுக்கப்பட்டது. சிவதீட்சை வைப் பித்தல், குருபூசைகள் கொண்டாடுதல், கோயிற்றிருவிழாக் காலங்களிற் கூட்டுப் பிரார்த்தனை, சைவப்பிரசங்கங்கள் நடாத் துதல், திருத்தொண்டுகள் செய்தல்-செய் வித்தல் என்பன போன்ற விடயங்களில் விசேட சிரத்தை யெடுக்கப்பட்டது. பண் முறைத் தேவாரவகுப்பு நடைபெற ஆரம்ப முயற்சி எடுக்கப்பட்டு, ஆசிரியர் திரு. மு. இராமலிங்கம் அவர்கள் பொறுப்பாக இருந்து பணிபுரிய ஆவன செய்யப்பட்டன.
1964ஆம் ஆண்டு மார்கழி மாதம் வீசிய சூருவளியினல் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிட்டு அரசினரிடமிருந்து நன் கொடைப்பணம் பெறவேண்டிய எல்லா
மலம் அற்றதோ அதற்குப் பிறப்பில்லா நிர்மலத்தான் உயிர்களின் மும்மலத்ை டும். இறைவன் மும்மைமலமரவிக்கும்
- diruo
女 நிலம் வைத்திருக்க எல்லோருக்கும் உ பெற்றிருக்க மிகுதிப்பேர் நிலமின்றி நிலப் பிரச்சினையைச் சர்வோதயவழி தீ
- சன்மார்க்கசபையில் வார்தா கல்வித்திட்
உயிர்கள், பிறப்பு இறப்பு இல்லாத த
)

முயற்சிகளும் எடுக்கப்பட்டன. ஈழகேசரிப் பொன்னையா வீதியிலிருந்து குரும்பசிட்டி அம்பாள் ஆலயத்துக்குச் செல்லும் 'ஆலய வீதி'யைக் கல் பரவி அமைக்கச் சிரமதான முறையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஈழத்துப் பிரபல எழுத்தாளர் இரசிக மணி கனக. செந்திநாதன், இலங்கை, வானெலி நாடகப் பகுதித் தலைவர் திரு. செ. சண்முகநாதன் (சான), ஆசிரியர் வி. கந்தவனம், B. A. என்போரால் முறையே எழுதப்பட்ட “ ஈழத்து இலக்கிய வளர்ச்சி', "பரியாரிபரமர்'. 'இலக்கிய உலகம்’ என்னும் நூல்களின் வெளியீட்டு விழாக்களை நடாத்தி யும், திருமுருகாற்றுப்படை என்னும் நூலைப் பிரசுரிப்பித்து இலவசமாக விநியோகித்தும் பணிபுரிந்திருக்கிறது. மேலும் அவ்வப் போது கிராமமக்களது தனித்தனித் தேவை களையும், முறைப்பாடுகளையும் அறிந்து அவர்கள் குறைகளை நீக்க வேண்டியன செய்யப்பட்டன. இங்ங்ணம் தளரா ஊக்கத் துடனும் திட சித்தத்துடனும் பணிபுரியத் திருவருள்பாலித்த சிவபிரான இறைஞ்சி ஏத்துவோமாக.
வளர்க சன்மார்க்க சபை ! வாழ்க சன்மார்க்க நெறி !!
ன்மை பெறவேண்டும். எந்த உயிர்க்கு * தன்மை வக்தெய்துகிறது. அக்தமில் பும் நீக்குபவன் என்று உணரவேண் முதலாய முதல்வன். க்கசபையில் வித்துவான் சி, அருனைவடிவேல்
மை உண்டு. ஒரு சிலர் அதிக நிலம் இருக்கவேண்டுமென்ற நியதி இல்லை. நப்தியுடன் தீர்க்கின்றது. ப் பேராசிரியர் திரு. ஈ. டபிள்யூ. அரியநாயகம்

Page 62
பொதுக் கூட
ே
1. கஃப்புலவர் திரு. க. நவரத்தி: ம் ஆ அவர்கள் தலைமையில் விரிவுரை நிகழ்த் கல்லூரிப் பேராசிரியர் திரு. ஆ. விரிவுரையாற்றுகிறார். 3. பண்டிதமணி எளின் அறுபதாண்டுப் பூர்த்திவிழா.
 

அவர்கள், கலாநிதி சு. நடேசபிள்ளே துகிறர். 2. காரைக்குடி அழகப்பாக் முத்துசிவன், எம். ஏ. இலக்கிய
திரு. சி. கணபதிப்பிள்ளே அவர்க

Page 63
зf-3.) I T. aj.
*ன்பர்க்க ரன் , :ன்ாார்க்க சமூகசேவா பயிற்சிக் :ாசாஃ .
. ہligLr LقتL_Trii:ET = 3
 

மாதர் சபை நடைமுறைகஃளக் கொழும்பு ான ைபாணவிகள் பார்வையிடுதல்.

Page 64
“ḥ77@Ę wriņķī, o usos) ou, qosqarnis?possissae sỹ '); ''WT%;"W&Pw는ww 'w' ''ortų - No|量骤|{
SLL SLLLYYJLJK SLLS SKK L 0 L TTKHCTL SLYL Sz KK KCKSKKWWMgg』Qd gg||E(パ "노仁科記는&g Wrm-A&s Z법國|
·lo : ģggae şi sıHȚđĩaeg) 'inizis@sparīkṣā| 卡西‘prus? TycoonsTIī£ og*gggョkgg r ききめきQusミge “WT國w월ga里』田 "的 ""画 '城' "편Tr려는w명grT田 "A력g3 : 노g學Aug_wa9%9月追gn44圈己与圆一点点可习F9归即“自gwwww&a星는昌 "高和) "g&g 严| 34*현 &eg』&g g JQ撃ミコ」---- * 학* : 4%g) "원南國ww용법A昌 :南朝) *A#역Wäபமீடு|| : "仁德定常ATP-5Twg "9 『同),mon府判明A國七宮ArT83 ||嘎嘎yd码包恩哈哈"岛“” 'rso ‘ąrrn Noreging༧ཚརྒྱ་》: „sos pollo Trosg;|qofssigen i No orto "sg;역명역gg國Aw "男 :9&wrm民官民意的 "& "9% || Jrm七尾城武官學urTig, "u官 :&g道! şoyho się sissäsingsgi·புறமுபாடு4ே|1ļs£[ĻsēmųII's는官學wn宮主義的n「없|ĻIlsao?@ışsĩừ
1,99||No.1 R9@g Ti(OopspoļLJI1990 șQ) logo? [ĜIIII(f) (Î1999@

'quorsugrmųorporia ortog) "Mārtot) sogo||
o so o IĘ Įosisirso osta 'qi isoggs's Wrī£'s)
"#1니75월ArTrTA** :2를g)# A義記JAguggR&|..
│ ├─ "yılı ortog olio, o qisis os@@@ ‘o ‘q’ logos suriae (sf) olig psiqirmão orto *コg『ミュき* Egg: so? ¿Lo stos@s; ------------------翻腾 | , ()"priis? TNysaeui so sisteg *sorĘŁo u sẽ "ġ oqsorņigo www số orto o sig sosisirmssoorto oqi sogg's brī£
·s) oorlog wristo" sog) : „gog spurtsog
---- ----
'편'A&原道長O3 :9 "u義宮07역rm&형 orto "llo so siŋɛ so '5 : sooļus urbog
편民國國民日AAQ3"w) ": E』」』Jg ugg 환 -
『T%ww&siw는 A&3 :#D
qu'n wñegais“ (pg) og *.
|-■
|-
|-
ョョEdggg gg
重野瞳
| sysopsigijo se so |yi į orog 'I', '@g
』『』國』u』「T면, "rtz』 『*
画
는長地AggTrT5TAT史 "9 "W&}
și soğț¢ £ i'rtae ofī) ** qisors goût 1 số orto "saeg
|wwwww.TT-5T력府 :9 "9평g}
WT國력&國는成 :년 '府Rg道

Page 65
喻官宿电árq“59归响点点g圆ou o Non-ig:
婚·F"M-7A山r영正的 "느U년oursT Lcog Isolirīg) g ggg』も」』Q g sa」』bdgg *与日)
sono, os, os o wriae Iso I, IE, ’s oli e w|s-ig) * gbgg』『」』Qg"Will oftes "u년 '七情的A55TT-5T력武 :/3 : Ale國Augur여的g
'ArmA義宮Arm6 :#D]] 「gggもに」「」もミ』JF もョ“gbg』 *ミQg ョggggb』Qs g』*g
"는umw "Ju的A相地여7「T여W역T國 :%i popaeuroog |』日喝唱己*Q明白g
3eg』gg '0' 'fm니TR學urTrTA** "u民義.
ミ Bg鳴』」コも g 』』dgg
stressoț¢&qo ow) 'o '@'s画f
역T법rm는w道g道的gh *별 "" h习归遇旧与nb均殿&###ɛ)
*******匈% ராபாசகுரா "வரது "நிஜி
」も」』Jせdgg
』も」』コg dgg
A島는AT目 :r日 :府Rg政 |-
Hırı ito spolo o wat oog;
ராசிங்கு "த "மிகு
wrs Noguļourīgs + sg og
こg。
et lå
gき
| || p 参
sự leopsis) isī-w ourīgsīsās
பூாழபடுை9ெ|பழகருமுசிாழபஐ
ışsığrusu, sēri-a
Įrumsgos
|*

『』g鶴も&b』図 QdQ』gg g ggg ョ」ggdg にもよJF Agggg "는的 "A起AP여7rW57월T편 '* : WeRAug.ur日成R府義
"w國r民家)4&武成 "& “후연평T的rmA%;&T ortodo 'q','g's sog) u No, o no*白与函追旧心目 'A南, "A的高等學Tr혁TRT府 :5 : A宮明AAg.wme的高
“¿? Nostrigortuccow 'w 'gırıgowi METIT!? osfīl 'scrossosomeo oso ore 'q', logos
■ ■ số*** 'Ig Ngự, ɛsɛ wrı orto"wT國rm J57 &#ț¢ £ © 'o 'gi') ortog 'III : ■ ■ ■ I0 lirus));
·luosogirigori:pw. • | 「』も』』コ』もョ「ミョggsg g s』gせ』 e』 g ョ」&gg』も」』g g* Ñgros? sonoqosoɛ, "o oli paes-is ons : qso y no Nortos@g |
Istros?
藏画
| gloss.goon wae of) '' gbg頃』もE』QF Qg
ョ」gg蹴』*FAQg 역學형&poTAAO3 :5 :的g
WFwggg』AQ g **图图
qırmyraewr Mae'ısı, "of) '' gılı ortae olyai "sae;
|
■
I'm log so l'ITE) "đĩ) og
与自习与图坦卡by与岛
gק5" ופש" ששחק, שוש
HỊT). Isou, "I'm osog
雪霸
|
8 FA

Page 66
- Irr II. i o so uolų, o or "Ej, so Lios; sự so I|-||- もト』Q・ミコg Q g 」na過g』g|| 母“与总岛喝动点与nó取“**目明习与巴图迪也ey||• ‘o ‘qilroggs sørī£ ofī) : populo wrtos@gミョgswミ gg|ミ』gwミミg ggWiyosoɛ o wsi 'ooj | qrn pregatsi · uos,"விஜிƐƐひ gN)|- / *」』Q」「3“』ョ頃g拠g &g増』Q| 's · Mæff?seqo ow) 're 'qi isessos wnae잃월 司」姆虎Inn白唱屬虎唱占ury@函固T巨2項唱均Q唱均領|nego,自与g 4p??a官与E身“白鸥啤藏{メ% 『위 “老嘎嘎乌 mɔŋɛ sɛ ofte o į JE, ITU, BITŲiko "ki- : sooġġi| gs son shqiđĩ) l'os) 'qt løgsso s p u sẽ "lir :)|| “g』g ョ』g 』』E』」』 d 「」もミ』コ』| * eggesもgre gbg戦』Eュも白与瞬唱与圆医"" "pr]]にシコnggg「g gg』」dQg|Faggegも3 gg ョbgg』『」』Qggg|ggョ』シgg ggராமரிாசரு "டிய "விகுIDE�� | |colsiņi@-w ourosīgiபுரகமுயறுஞ்சிெ|புTருமுாேழுபதுцртупаду.9пта.цпод*gЧї9]шқsТё

Wこggy』ミュも g 「き」gg戦』 もミQ・」「g wgaws gg頃AQ ‘愿“Aggwegrg 』agges』g 'rv', 'q1 slogs s pri o 'f') : poļi no motos@gs
雪画典藏
94eg渡4心与画归自图
g」8g説』ミコ*d ョ」egき』』」』Q ミコg "fo匈唱國4&nne》取劑 nue&*I國| g "ョ」ggg』」「」も g gg』」gha9g
- ----- --- - - -i-so - ... – — ± --- .---* * *
ョ」BQ戦』も』Q ggg
与总母也b目‘’ 与岛)与四旧*母圆
■■
Irrmsgņosoɛ) ** **
看
wwrmAPWg義道事&D : 成 ""
WTA-57명e3 :J臣 : 高R&

Page 67
சன்மார்க்கசபைபற்றிய
* ஆனந்த விகடன்' - 1954
யாழ்ப்பாணத்திலே தமிழுக்கும் சைவத் துக்கும் உழைக்கும் குரும்பசிட்டி சன் மார்க்க சபையினரைப் பாராட்டி, தரும புர ஆதீனத்தார் ஒரு விசேட பரிசை அளித்துக் கெளரவித்தனர். ஆதீன இசைப் புலவர் இசையரசு திரு. எம். எம். தண்டபாணி தேசிகர் பாடிய தெய்வப் பாடல்களைத் தாங்கியுள்ள பத்து இசைத் தட்டுக்க ளுருவத்திற் கடல் கடந்து வந்த இப்பரிசைச் சன்மார்க்க சபைச் செயலாள ரிடம் “ ஈழகேசரி ' ஆசிரியர் திரு. இராஜ. அரியரத்தினம் அவர்கள் வழங்கினர்கள். தமிழ்ப் பணியும் சைவப் பணியும் செவ் வனே நடக்கும் இடங்களைப் பாராட்டிக் கெளரவிப்பதிலே தருமை ஆதீனம் எப் பொழுதுமே முதல் ஸ்தானம் வகிக்கத் தவறுவதில்லை.
* ஈழகேசரி' -3-7-1955
கிராம முன்னேற்றச் சங்கங்களுக்கெல் லாம் ஒரு முன்மாதிரியாக விளங் கி ப் பொதுசனப்பணியில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பெற்றுள்ள சபை ஒன்று இந் நாட்டில் உளதெனின் அது குரும்பசிட்டி சன்மார்க்கசடை எனத் துணிந்து கூறலாம்.
இச் சபையினர் வெளியிட்டுள்ள 20ஆம் வருடத் தொகுப்பு அறிக்கையினைப் பார்க் கும்போது பூரீமத் சுவாமி விவேகானந்தா அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகை புரிந் ததின் பேற்றினை நினைத்து பெருமையடையா திருக்க முடியாது. சுவாமி அவர்களின் வருகையின் பேருகக் குரும்பசிட்டியிலும் இந்து வாலிபர் சங்கம் ஒன்று தொடங்கப் பெற்று இச் சங்கமே பின்பு 1934 ஆம் ஆண்டில் சன்மார்க்கசபை என்னும் பெயர் தாங்கித் தொடர்ந்து நடைபெற்று வரு கிறது.
இச்சபை பொதுநலத் தொண்டில் ஈடு பட்டு ஆற்றிவரும் சேவைகளோ பல. கிரா :த்துக்கும் நாட்டுக்கும் வேண்டிய பல்

பத்திரிகைச்செய்திகள்
வேறு துறைகளிலும் பணிபுரிவதோடு இளை ஞர்களுக்கும் ஆர்வம் ஊட்டிச் சன்மார்க்க வாழ்வின் சிறப்பை உணர்த்திவருகிறது.
இச்சபையின் முயற்சிகளை அரசாங்க அதிகாரிகளும் தமிழ்நாட்டு அறிஞர்களும் பிறரும் நேரிற் பார்த்து மகிழ்ந்து வருகின் றனர். இச்சபையோடு தொடர்புகொண்ட வர்களிற் பலர் கல்வியும் - சொல்லாற்ற லும் சைவ ஒழுக்கமும் உடையவராக இருக்கின்றனர். பல ஆண்டுகளாகப் பல திறத்தானும் அசைவிலா ஊக்கத்துடன் பணிபுரிந்துவரும் இச்சபை நாட்டுக்கொரு நல்ல சபையாக அமைந்து நாட்டுக்குப் பல் லாண்டு பணியாற்றுவதாகுக.
சென்ற இருபதுவருடகாலமாகக் குரும்ப சிட்டிக் கிராமத்தின் வளர்ச்சிக்குப் பல் வேறு துறைகளிலும் சேவை புரிந்து வரு வதும், இன்று கட்டிடம், விளையாட்டு நிலம், தளபாடம், நூல்நிலையம் மற்றும் உப கரணங்களுடன் ரூபா 20 ஆயிரத்துக்குமேல் பெறுமதியுடையதாக விளங்குவதுமான சன்மார்க்கசபை தனது இருபதாவது ஆண்டு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.
பத்துக்கு மேற்பட்ட உபசங்கங்களை உள்ளடக்கியதாக நடைபெற்றுவரும் இச் சபை கடந்த ஆண்டு செய்த சேவை, பொதுப் போட்டிகளிற் கலந்து பெற்றுள்ள வெற்றிகள், விருதுகள், தற்போதைய நட வடிக்கைகள் ஆகியவைபற்றி 24 பக்கங்கள் கொண்ட அறிக்கையில் விரிவாக வெளியிட் டிருக்கிறது.
தருமபுர ஆதீனம் இச்சபையின் சமய சேவையைப் பாராட்டி 10 தேவார இசைத் தட்டுக்கனை வழங்கிக் கெளரவித்துள்ளது. அது மட்டுமன்றி யாழ்ப்பாணக் கிராம முன்னேற்றச் சங்கங்களின் போட்டி, வலிவடக்குக் கிராமமுன்னேற்றச் சங்கங்களின் போட்டி, யாழ் வினுேத கண்காட்சி ஆகிய வற்றில் முதலிடம் பெற்று அவற்றுக்குரிய

Page 68
- 39
கேடயங்களைப் பரிசாகப் பெற்றுளதென் பதும் குறிப்பிடத்தக்கது.
ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான நிலங் களைப் பொதுமக்களிடமிருந்து நன்கொடை யாகப் பெற்றுச் சுயமுயற்சியினுல் அமைக் கப்பட்ட 'ஈழகேசரிப் பொன்னையாவீதி"யை அரசாங்கம் கையேற்றுப் பகிரங்கவேலைப் பகுதியினரின் வீதியாக்கி மேலும் விஸ் தரிக்கவேண்டு மென்பதும், * B பிரிவுக்கு உயர்த்தப்பட இருக்கும் இக் கிராமத்தி லுள்ள தபாற்கந்தோரில் தந்தி வசதி அமைக்கவேண்டு மென்பதும், அங்குள்ள பிரசவ வைத்தியசாலை வளவிலேயே மத்திய வைத்தியசாலை அமைக்கவேண்டுமென்ப தும், மயிலிட்டிதெற்கு விதானைப் பிரிவை ஏற்றமுறையிலே திருத்தி அமைக்கவேண்டு மென்பதும் இச் சங்கத் தி ன் முக்கிய கோரிக்கைகளாகும். இங்ங்னமாகக் கிரா மத்தின் வளர்ச்சிக்குப் பல்வேறு துறைகளி லும் சேவைபுரிந்துவரும் இச்சபை சிறந்த முன்மாதிரியாக அமைந்திருப்பது மிகவும் பாராட்டப்படக்கூடியதாகும்.
* இந்துசாதனம்' - 8-7-1955
சன்மார்க்க சபையின் 20ஆம் ஆண் டறிக்கை அச் சபையினருக்கு மிகுந்த உற் சாகமூட்டுந் தன்மையாக இருப்பதோடு ஏனைய சபைகளுக்கும் முன்மாதிரியாப் அமைகின்றது. தபாற்கந்தோர், தெரு, பிரசவ வைத்தியசாலை, மத்திய வைத்திய சாலை, விளையாட்டுநிலம், சேமிப்பு, ஐக் கியம், சுகாதாரம், சமயம், கல்வி என்பன வும் பிறவுமாய்ப் பல துறைகளிற் தொண் டாற்றி வருவதோடு எடுத்த கருமம் சித்தி யடையும் வரையும் சபையார் சலியாது உழைக்குந் தன்மையராய் இருக்கின்ரு ரென்பதைக் குறித்துச் சபையின் அறிக்கை நன்கு விளக்குகிறது. சபைக்குச் சென்ற அறிஞர்களும் அவர்களுடைய அறிவுரை களும் சபையார் பெற்ற விருதுகளும் சபை செய்யுந் தொண்டுக்குச் சிறந்த சான்றுக

ளாக அமைகின்றன. இறை அருளால் சபை வளர்வதாகுக.
* சுதேசமித்திரன்' - 12-1-1958
* ஈழகேசரி 'யின் ஸ்தாபகர் திரு. நா. பொன்னையா அவர்களால் ஸ்தாபிக்கப் பட்ட அந்தச் சன்மார்க்க சபை சிறந்த முறையில் தொண்டாற்றி வருவதை அறி யக்கூடியதாக இருந்தது. சரஸ்வதி பூசையை முன்னிட்டு, ஒரு புத்தக, பத்திரிகைக் கண் காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொம்மைக் கொலுவுக்குப் பதில் கலைவாணி யின் அம்சமான புத்தகங்களைக் கொண்டு கொலு வைத்திருப்பதைப் பாராட்டத் தான் வேண்டும். இன்றுள்ள பத்திரிகை கள் (இந்தியா இலங்கை இருநாடுகளிலும் வெளியாகின்றவை) சிறிது காலம் மின்னி விட்டு மறைந்தவை. இப்படியாகப் பலவற் றைக் காணமுடிந்தது எமக்கு மகிழ்ச்சி யைத் தந்தன. பூரண கும்பத்துடன் சபைத் தலைவர் எங்களை வரவேற்ருர்.
பிற்பகல் இரண்டு மணி. சுமார் இரு நூறு பேர்கள் ஆண்களும் பெண்களுமாகக் கூடியிருந்தனர். பொறுமையோடு அமைதி யாகவும் இருந்து கேட்டமை அதிசயக் காட்சியாகவே இருந்தது எங்களுக்கு. கட்ட டத்தின் முன்வரிசையிற் தோரணங்கள் தென்பட்டன. கரும்பலகை ஒன்றில் *குரும்பசிட்டி சன்மார்க்க சபை-இந்தியாவி லிருந்து வரும் எழுத்தாளர்களுக்கு வர வேற்பு’ என்று எங்கள் ஐவரின் பெயரும் பிழையின்றி எழுதப்பட்டிருந்தது. சன் மார்க்க சபையில் எங்கள் பேச்சைச் சுருக்க மாக முடித்துக்கொண்டு * ஈழகேசரி ? ஆசிரியர் அன்பர் திரு. இராஜ. அரியரத்தி னம் அவர்களுடன் சேர்ந்து புறப்பட் டோம்.
(தென்னிந்தியாவிலிருந்து வெளிவரு, 'சுதேசமித் திரன் " பத்திரிகையில் < ஈழத்து இலக்கிய பாத்திசை என்று மகுடமிட்டு திரு. ரா. பாலகிருஷ்னன் எழு திய கட்டுரை வரிசை சிற் சனமார்க்க சபை பற்றிய
குறிப்பு.)

Page 69
சன்மார்க்கசபையும்
மணிவாசக நூல்நிலைய
LDTணிக்கவாசக சுவாமிகளின் திருவவதாரத்தின் காரணமாகச், * சுவாமிகளே சன்மார்க்கம் எது என நிலைபெறச் செய்தாரா? அன்றி சன்மார்க்கமே உருவெடுத்து மணி வாசக சுவாமிகள் தோன்றினரா ?” என்ருற் போன்றது, " சன்மார்க்க சபையால் மணிவாசக நூல்நிலையம் தோற்றுவிக்கப்பட்டதா ? அன் றேல் மணிவாசக நூல்நிலையத்தில் சன்மார்க்க சபை தோன்றிற்ரு ? என்பது. சன்மார்க்க சபை பவ ஆண்டு ஐப்பசித் திங்கள் முதலாந் திகதி விஜயதசமித் தினமாகிய புதன்கிழமை பிற்பகல் 5 மணியள வில் மணிவாசக நூல்நிலைய மண்ட பத்தில் நிறுவப்பட்டது என்று வர லாறு கூறப்பட்டமையான், சன் மார்க்க சபை கருத்தினிற்ருேன்றிய காலை மணிவாசக நூல்நிலையமும் தோன்றலாயிற்று.
விஜயதசமித் தினத்தன்று மங் கள வாத்தியம் முழங்க அருட்சக்தி அம்பாள் மானம்பூ வீதி உலாவில் எழுந்தருளி அருணுேக்கம்புரிய, சித்திவிநாயகர் மாசற எண்ணிய பொருளெலாம் எளிதின் முற்றுறத் திருக்கடைக்கண்பாலிக்க, அயரா அன்பும் இடையருத் தியானமும் சுடரும் தூண்டாமணி ஒளிவிட்டுத் துலங்க, சமயகுரவர் நால்வர் சிவ மணம் கமழச் செய்ய, பூமடந்தை ஆசீர்வதிக்க, கலைவாணி தேவி அக மகிழ்வுடன் எழுந்து வீற்றிருந்த னள், அச் சிறு வாடகைக் குடிசை யாகவுள்ள அலங்கார மண்டபத் தில்.
ஓர் அழகிய வட்டமேசை : அதன்மேல் கலை அமைப்புக்

குரும்பசிட்டியும்
மும் வாசிகசாலையும்
கொண்ட கதர்த்துணி ; நான்கு புறமும் ஒளிவளர் குத்துவிளக்கு கள்; நடுவே பூரண கும்பம்; இவற் றிடையே ஐந்து நூல்கள்; பக்கத் திற் சிறிய கண்ணுடிப் பேழை; இவற்றைச் சூழ்ந்து அலங்கார மகர தோரணங்கள் விளங்க இவை களை நோக்கி மகாத்மா காந்தி புன் முறுவல் பூக்க, வேதாரணியம் உயர்திரு சு. சொக்கநாத தேசிகர் அவர்கள் கலைவாணி தேவியைப் பிரதிட்டை செய்து அடங்கன் முறைத் தேவாரம், திருவாசகம், சிவஞானபோதம், பெரிய புரா ணம், திருவாதவூரடிகள் புராணம் ஆகிய ஐந்து நூல்களையும் அக் கண் ணுடிப் பேழையுட் பொலிவுறச் செய்து பூஜா காரியங்களை நாடாத் தித் திருமுறை ஒதச் சபையினர் சிவநாம பாராயணம் செய்து * அரகர மகாதேவா ? கோஷிக்க மணிவாசக நூல்நிலையம் இனிது ஆரம்பமாயிற்று.
மூர்த்தி தல தீர்த்த விசேடத் தினுல் இறைவன் சான்னித்தியம் திகழுதல் உண்மை. சாந்திய கலை பொலிந்த கலைவாணி தேவியின் சான்னித்திய மகத்துவம் அன்பர் கள் அடியார்களின் உள்ளங்களைக் கவர்வதாக வுள்ளது. சன்மார்க்க சபையின் மெய்யன்பர்கள் கலை வாணி தேவியின் பாத கமலத்திலே தம் அர்ச்சனைத் திரவியங்களான நூல்களை நிவேதனஞ் செய்து துதி செய்யத் தொடங்கினர். மணிவாசக நூல்நிலையம் கலைவாணி தேவியின் கோ யி லாயிற் று. நூல்கள் காணிக்கைத் திரவியங்க ளாயின.

Page 70
- 41
ஆரம்பத்தில், ஒன்றரை வருட காலமாக, மணிவாசக நூல்நிலையப் பொறுப்பாளராக இருந்து திறம் பட நடாத்திய ஆசிரியர் திரு. சி. கதிரவேலு அவர்கள் மணிவாசக நூல் நிலையத்தையும் வாசிகசாலை யையுஞ் சீரிய முறையில் வளரச் செய்தனர்.
மணிவாசக நூல் நிலையத்தின் இரண்டாவது ஆண்டு அறிக்கை பின்வருமாறு :
** சன்மார்க்க ச  ைப யா ரா ல் ஆரம்பிக்கப்பட்ட இந் நூல்நிலையம் சென்ற இரண்டு ஆண்டுகளாக நன்ரு ய் நடைபெற்று வருகிறது. சென்ற வருடம் இந் நிலையத்தில் 124 புத்தகங்கள் இருந்தன. இப் போது 156 புத்தகங்கள் இருக்கின் றன. இன்னும் 5 மேசைகளும் 5 வாங்குகளும் 5 கதிரைகளும் 9 படங்களும் ஒரு கண்ணுடி அலு மாரியும் இருக்கின்றன.
இந்நிலயத்துக்கு வருகின்ற பத்திரிகைகளாவன:
தினப்பதிப்பு: தினகரன், வீரகேசரி.
வார வெளியீடு: ஈழகேசரி, இந்து சாதனம், இந்தியகேசரி, வித்த கம், செட்டிநாடு, இந்துநேசன், தமிழ்மணி, நகரதூதன், ஆனந்த போதினி, தமிழ்நாடு, தமிழ்த் தொண்டன், ஆனந்தவிகடன், சுதந்திரன், தன வணிகன், தேச நேசன்.
பட்ச வெளியீடுகள் : ஞான சித்தி, சோதிட பரிபாலினி, சுதேச நாட்டியம்.
மாத வெளியீடுகள்: கலைமகள், தமிழ்ப் பொழில், ராமகிருஷ்ணவிஜயம், தமிழரசு, விநோதன், விசித்தி ரன், இந்துதர்மம், புது உலகம்.
6

வருட மலர்கள் : தனவணிகன்-காங் கிரஸ் மலர், பொங்கல் மலர், ஆனந்தவிகடன்-தீபாவலிமலர், ஈழகேசரி ஆண்டுமடல், தமிழ்த் தொண்டன் - பொங்கல்மலர், சினிமா உலகம்-தீபாவலிச்சுடர், இந்துநேசன்-வருட அநுபந்தம்” என்பனவும் உண்டு. ’’
** மணிவாசக நூல் நிலைய வளர்ச் சிக்கு மூலகாரணமாயிருந்து தொ டர்ந்து தொண்டாற்றிய ஆசிரியர் திரு. வ. பொன்னுக்குமாரு அவர்க ளின் ஞாபகார்த்தவிழா சன்மார்க்க சபையினரால் நூ ல் நிலை ய அபி விருத்தி விழாவாக நடாத்தப்பட் டது. அவரது ஞாபகார்த்த விழா வுக்கென யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலுமுள்ளவர்களிடமிருந்து ரூபா 250 பெறுமதியான 117 புத் தகங்கள் சேகரிக்கப்பட்டன. சேக ரிக்கப்பட்ட புத்தகங்கள் யாவும் ஆசிரியர் அவர்களது ஞாபகார்த்த மாக அமைக்கப்பட்ட அலுமாரி யில் வைக்கப்பட்டன. மயிலிட்டிக் கிராமசங்கத்தினரும், சுன்னுகம்: ஈழகேசரி, தனலக்குமி புத்தக சாலையினரும் மணிவாசக நூல் நிலைய வாசிகசாலை வளர்ச்சியில் ஆரம்ப கால ம் முதலாக நன் கொடை உதவியும் தேவையான வற்றை அளித்தும் உதவிபுரிந்துள் GITIT T 5 6YT.
** பெரியபுராணத் தொகுப்புக் கள் மூன்றை உவந்தளித்த S.S. சண் முகநாதன் புத்தகசாலை அதிபருக் கும், பத்துப்பாட்டு, குறுந்தொகை, கலித்தொகை நூல்களை உவந் தளித்த பூரீலங்கா புத்தகசாலை மனேஜர் அவர்களுக்கும், தொல் காப்பியம் - கணேசையர் உ  ைர விளக்கக் குறிப்புக்களைக் கொண்ட நூல்களைத் தந்துதவிய தனலக்குமி புத்த க ச எ லை யினருக்கும் ச  ைப நன்றி பாராட்டுகிறது.

Page 71
- 42
* கலைமகள் நூல் நிலையம் " என்னும் ஸ்தாபன அங்கத்தவர்கள் தங்கள் ஸ்தாபனத்துக்குரிய 75க்கு மேற்பட்ட நூல்களையும் ஸ்தாப னத்துக்குரிய வாங்கு மேசை என்ப வற்றையும் மணிவாசக நூல்நிலை யத்துக்கு அன்பளிப்புச் செய்து மணிவாசக நூல் நிலையத்துடன் தமது ஸ்தாபனத்தையும் இணைத்து நற்சேவை செய்துள்ளனர்.'
சபையின் போஷகராக இருந்து சபையைப் போஷித்து வந்தவரும் திரு. வி. க. வின் பித்தனெனத் தம்மைக் குறிப்பிடுபவருமாகிய காலஞ் சென்ற திரு. கந்தையாதியாகராசா அவர்கள்தாம் போற் றிச் சேமித்து வைத்திருந்த நூற் றுக்கு மேற்பட்ட நூல்களை மணி வாசக நூல்நிலையத்துக்கு அன் பளிப்புச் செய்தனர். இவற்ருல் திரு. வி. கலியாணசுந்தர முதலியா ரால் எழுதப்பட்டநூல்கள் பெரும் பாலானவை கிடைக்கப்பெற்றன.
பூண்டுலோயா, கிருஷ்ணு ஸ்ரோஸ் மனேஜர் திரு. கிருஷ்ண சாமி அவர்கள் எமது சபையைப் பார்வையிட்டுப் பெ ரு மகிழ்வு கொண்டு தாமும் சேகரித்துவைத் திருந்த 25 புத்தகங்களை மணி வாசக நூல்நிலையத்துக்கு அன் பளிப்புச் செய்து கெளரவித்துள் ளார்கள்.
சன்மார்க்கசபையின் ஆரம்ப ஸ்தாபகர்களில் ஒருவரும், பின்பு போஷகராக இருந்து போஷித்து வந்தவரும், நூல்களை அழகுபடுத் திப் பேணுவதில் ஒப்பாரும் மிக்கா ரும் இல்லாதவருமான காலஞ் சென்ற திரு. கோ. அப்பாக்குட்டி அவர்கள் தம் சீவியகாலம் முழு வதும் தம் உடைமையாகப் போற் றிப் பாதுகாத்துவந்த 500 நூல் களை மணிவாசக நூல் நிலையத்துக்கு அன்பளிப்புச் செய்தார்கள்.

குரும்பசிட்டி, சைவப் பண்பு மிளிர்ந்த திரு. தம்பர் - கந்தையா உபாத்தியாயர் அவர்களின் புத்தி ரன் திரு. இராமநாதன் அவர்கள் ரூபா 100 பெறுமதியான சுவாமி விவேகானந்தரின் நூ ற் ரு ண் டு வெளியீட்டுத் தொகுதி க ளா ன * ஞானதீபம் ' எனும் 10 நூல்களை, மணிவாசக நூல்நிலையத்துக்கு உவந் தளித்துச் சிறப்பித்துள்ளார்கள்.
இன்னும் இந்நிலையம் பல வழி களிலுஞ் சிறப்புற்ருேங்க அநேக அன்பர்கள் காலத்துக்குக்காலம் உதவிபுரிந்துவருகிருர்கள்.
இன்று மணிவாசக நூல்நிலை யத்தில் சமயம் 189, இலக்கியம் 248, சரித்திரம் 75, சிறுகதை 93, நவல் 183, பொதுவானவை 146 ஆக மொத்தம் 934 நூல்கள் இருக் கின்றன. மற்றும் “ ஈழகேசரி’ வரு டக் கட்டுக்கள், மற்றும் பத்திரிகை கள், சஞ்சிகைகள், மலர் க ள், விசேட வெளியீடுகள் என்பனவும் பல உண்டு.
சன்மார்க்கசபை நிருவாகசபை யின் தீர்மானப்படி 30ஆவது வருட ஞாபகச் சின்னமாக எதிரே வரும் விஜயதசமித் தினத்துக்கு முன்பு ரூபா 3000 சேகரித்து அதில் ரூபா 2000 பெறுமதியான நூல்களும், ரூபா 1000 பெறுமதியான தளபாட மும் மணிவாசக நூல் நிலையத்துக் குப் பெறுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந் நோக்கம் இனிது நிறைவுற இன் னருள் பாலிப்பதாகுக.
காலை 8 மணி தொடக்கம் இரவு 8 மணி வரை வாசிகசாலையில் வாசிப் பதற்கு வசதி செய்யப்பட்டிருக் கிறது. சபைக் கட்டிடத்திற்கு ஏற் படுத்தப்பட்ட மின்சார இணைப்புக் காரணமாக முன்னையிலும் பார்க்க இப்போது பொதுமக்கள் அதை நன்கு பயன்படுத்துகிருர்கள்.

Page 72
- 43
வாசிகசாலைக்குத் தினகரன், வீர கேசரி, ஈழநாடு, ரைம்ஸ், டெயிலி நியூஸ், சன்டே ஒப்சேவர், இலங்கை டெயிலிமிரர், சன், இந்துசாதனம், புதினம், கலைச் செல்வி, ஆனந்த விகடன், கல்கி, கலைமகள், மஞ்சரி, கண்ணன், அம்புலிமாமா, குமுதம், தர்மசக்கரம், விவேகானந்தன், நாவலன், கலைக்கதிர் என்னும் பத்திரிகைகள் வரவழைக்கப்படு கின்றன. விசேட சஞ்சிகைகளும் மலர்களும் வாங்கி வைக்கப்படு கின்றன. இலவச வெளியீடுகளும் இடம்பெறுகின்றன.
SFDL
சின்மார்க்க சபையின் மூலா தார நோக்கங்களிற் சமயப்பணி முக்கியமானதாகும். அப் பணியிற் சென்ற முப்பது வருடங்களில் இணையற்ற சேவையைச் செய்துள் ளது. பரம்பரையாகவே சைவநன் மக்கள் வாழ்ந்து வரும் இவ்வூரில், சன்மார்க்கசபை திட்டமிட்டுச் சம யப் பணி புரிந்து சமய வாழ்விலும் ஒழுக்க நெறிகளிலும் கோவில் வழி பாட்டிலும் திருமுறைகளை ஒது வதிலும் முன்னின்று உழைத்து வருகிறது. அதனை விரிவாக எடுத் துரைக்க வேண்டியதில்லை. தொகுத் துக் கூறினலே போதுமானது:
1. தொடக்க காலத்திலே விவே கானந்த சபையார் நடாத்தும் பரீட்சைக்கு மாணவர்களை ஆயத்தஞ் செய்து அனுப்பி யமை. பண்முறைத் தேவார வகுப்புக்களை இடை இடையே நடாத்தியமை.
2. சென்ற முப்பது வருடகாலமும் அம்பாள் ஆலயத்தில் நடை பெறும் விழாக்களிலெல்லாம் சிவபுராணம், கோளறுபதிகம்,

சன்மார்க்கசபை நிரந்தர கட் டிடத்தில் மணிவாசக நூல்நிலையம் மூலஸ்தானமாக அ  ைம ந் திரு க் கிறது. சபைமண்டபம் கலைவாணி தேவியின் கோயிலாயிற்று. பூரீல்பூரீ ஆறுமுகநாவலர் அவர்களும் ராவ் பகதூர் சி. வை. தாமோதரம் பிள்ளை அவர்களும் கலைவாணி தேவியைத் தொழுதேத்துகின்ற னர். இத்தகைய சிறப்புப் பொருந் திய மணிவாசக நூல்நிலையம் சிறப் புற்று வளரக் கலை வாணி யை இறைஞ்சுவோமாக.
Jib
அச்சோப் பதிகம் மு த லிய வற்றை ஒதுவித்தமை.
3. நாயன்மார் குருபூசைகளையும் நாவலர் குருபூசையையும் சபை மண்டபத்தில் வருடா வருடம் ஒழுங்காய் நடாத்தியமை.
4. சைவப் பெரியார் திரு. மு. ஞானப்பிரகாசம் அவர்கள் தலை மையில் சிவஞான சித்தியார் வகுப்பை இரண்டு வருடங்க ளாக நடைபெறச் செய்து கீரி மலைச் சிவன்கோவிலில் நிறைவு விழா எடுத்தமை.
. சென்ற பத்து வருடங்களாகத்
தொடர்ந்து சபை தனது செல விற் கார்த்திகை மாதத்தில் குரும்பசிட்டி சித்திவிநாயகர் ஆலயத்தில் மாணவர்க்கும் பெரியோருக்கும் சிவதீட்சை வைப்பித்தமை. (250க்கு மேற் பட்டோர் இதுவரை சிவ தீட்சை பெற்றுள்ளனர்.)
5
6. பாடல் பெற்ற ஸ்தலமாகிய திருக்கேதீஸ்வரத்திற்குச் சிவ ராத்திரி காலத்திற் பொதுமக்

Page 73
44
களைக் கூட்டிச் சென்று வழிபா டியற்றியமை.
சரஸ்வதி தேவி கொலு
விருந்து இன்னருள் பாவிக்கும் எங்கள் மண்டபத்திலே கலேமக ளின் தினமாகிய நவராத்திரி காலத்திலே பூசை, கலேவிழா என்பன நடாத்தியமை.
மார்கழி மாதங்களில் திரு
வெம்பாவைக் காலங்களிலே குரும்பசிட்டி அம்பாள் ஆலயத் தில் நடைபெறும் விழாக்களின் கடைசி நாளான தீர்த்தத் திரு விழாக்களின்போது இலவச மர்கச் சைவத் தோத்திரத் இரட்டு, பாராயணத் தோத் திரத் திரட்டு, சிவபுராணம், திருமுருகாற்றுப்படை என்னும் பாராயணச் சிறு நூல்களே வழங்கியமை.
சித்தாந்த சாகரம் பண்டித
மணி சி. கணபதிப்பிள்ளை அவர் கள் எழுதிய, அருமருந்தன்ன நூலாகிய சைவாகற்சிந்தனையை வெளியிட்டதோடு அவற்றில் அரைவாசிக்குமேல் இலவச மாக வழங்கப்பட்டமை.
சமயபாடம், பாடசாலேகளிலே
கட்டாயம் படிப்பிக்க வேண்டு மென்று அரசினர் உத்தரவு வந்தவுடனே பாடசாலை மான வர்கள் தாமே படிக்கக்கூடிய தாக, சைவசமய போதினி 2, 3, 4, 5, 6ஆம் புத்தகங்களே வெளியிட் டமை. இவை அரசினரின் அங்கீகாரம் பெற்று ஈழத்தி லுள்ள பாடசாலைகளிற் படிப் பிக்கப்படுகின்றன.
மார்கழிமாதத்தில் திருவெம்
பாவை உற்சவ காலங்களிலே குரும்பசிட்டி அம்பாள் ஆலயத் திலே தொடர்ந்து பத்து வரு உங்களாகப் பெரும் பணச்

செலவிலே சைவப் பேரறிஞர் களேக் கொண்டு சைவப்பிரசங் கங்கள் செய்வித்தமை.
12. தமிழ் நாட்டிலிருந்து ஈழத் துக்கு வருகைதந்த குன்றக்குடி அடிகளார், சித்தாந்த சிகாமணி க. வச்சிரவேலு முதலியார், சி. அருணேவடிவேல் முதலியார், சுவாமி சுத்தானந்தர், பேரா சிரியர் முத்துசிவன், "கலேமகள் ஆசிரியர் கி. வா. ஜகந்நாதன், பேராசிரியர் S. R. துரைசாமி சாஸ்திரிகள் முதலிய சமயப் பேரறிஞர்களே அழைத்துச் சமயச் சொற்பொழிவுகள் ஆற் றச் செய்தமை.
13. சமயப் G) Lu if? Lyu Kr Fi Eih, GITIT GÖT கெளரவ சு. நடேசபிள்ளே, பண்டிதமணி சி. கணபதிப் பிள்ளை, செந்தமிழ்மணி பொ. கிருஷ்ணபிள்ளை ஆகியோரின் அறுபதாம் ஆண்டுப் பூர்த்தி விழாவைக் கொண்டாடியும் அவர் க ளே க் கெளரவித்தும் செயல் புரிந்தமை.
14. அகில இலங்கை இந்துமா மன்றம், அகில இலங்கை அருள் நெறிக்கழகம் முதலிய பிற சங் கங்களில் அங்கத்துவமாகி அவைகள் செய்கின்ற சமயப் பெருந் தொண்டுக்குப் பக்க பலமாய் நின்று உதவி செய்
25 GJOLD.
மேலே குறிப்பிடப்பட்ட வைகளே யும் மற்றும் பல சைவப் பணிகளே பும் எமது சங்கம் இடையீடின்றிச் செய்து வந்தமையால் இக் கிராமம் வளர்ந்தோங்குகிறது. எமது சமயப் பணியைப் பலர் பராட்டி ஊக்கம் அளித்துள்ளார்கள். தமிழ்நாட்டில் மிகப் புராதனமானதும் பெருமை பெற்றதுமான தருமபுர ஆதீனம் காம் ஒலிப்பதிவு செய்வித்த, தேவாரத் திருப்

Page 74
. சித்தாந்த வகுப்பிற் பங்குபற்றியவர்ச வகுப்பு ஆசிரியர் திரு. மு. ஞானப்பிரகாச மாணவர்களும் அன்பர்களும் கீரிமவே வலம்வருதல்.
திருக்கேதீஸ்வ
சபை அங்கத்தவர்களேயும், கிராம மக்க சென்றமை, (3 வருடப் படங்கள்
 
 

*ူဦ့်ညှိုး ... ''';
1 5 F :-ܝ̈ܐ
u |-EL£F5] 1ள். (மாஃப்யுடன் நிற்பவர் சிக்காத்த
ம் அவர்கள். 2, 3. சித்தாந்த து:
நகுலேஸ்வர ஆலயத் திரு.

Page 75
சபை ஆதரவில் 1 2. சித்தி, வைபவங்கள் நடைபெறுகின்ற பிள்: அவர்கள் குரும்பசிட் டி. பிரசங்கம் செய்கின் குர்கள்.
 

சவப் பிரசங்கம்
விநாயகர் ஆலயத்தில் சிவதீட்சை ர, 3. பண்டிதமணி சி. கணபதிப் - அம்பாள் ஆலயத்திற் சைவப்

Page 76
一45
பாடல்கள் அடங்கிய இசைத்தட்டுக்க ளில் ஒரு தொகுதியை (பத்து) எமக்கு அன்பரிப்புச் செய்தமை நாம் பெற்ற பேருகும் ; பெரு மதிப்பாகும். திருவாவடுதுறை ஆதீனம் நமது * சைவசமய போதினி நூல்களுக்கு அருமையான மதிப்புரைகள் வழங் கியது மாத்திரமன்றிச் சபையின் பணியைப் பாராட்டித் தமது ஸ்தா பனத்தின் சமய வெளியீடுகளே அன் பளிப்புச் செய்யச் சம்மதம் தெரி வித்திருந்தமையும் குறிப் பி டத் தக்கதாகும்.
அகில இலங்கை இந்து விவகார ஆலோசனைச்சபையார் எமது பணி களைப் பாராட்டிச் சில வருடங்கள் நன்கொடை வழங்கினுர்கள்.ஆனல்
மத்திய வைத்தியச
1934ஆம் ஆண்டு ஆரம்பித்த குரும்பசிட்டி சன்மார்க்க சபை மயிலிட்டி கிராமசங்கப் பகுதிக்கு வைத்திய வசதி கிடைக்க வேண்டு மென்று 1936ஆம் ஆண்டு தொடக் கம் முன்னின்று உழைத்து வருகின் றது. இன்றுவரையுந் தொடர்ந்து முயற்சித்ததன் பயணுகக் குரும்ப சிட்டியில் ஆரம்பத்தில், உபமருந் gjë fit&uu. Lib (Visiting Dispensary), பின்பு சிசு-மாதா பராமரிப்பு நிலைய (ph (Maternity Clinic), 1-7-61 தொடக்கம் மத்திய மருந்துச்சாலை (Central Dispensary) up in Sig) Lai, திருக்கின்றன.
யாவருந் தமது வைத்திய தேவையைக் குரும்பசிட்டி மத்திய மருந்துச்சாலேயிற் பெற்று அதன் வளர்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிப்பர்களாக என்று வேண்டிக்
கொள்ளுகிருேம்.

இப்போது சமய வகுப்புக் கள் நடத்துவோருக்கு மாத்திரம் நன் கொடை வழங்குவது என்ற சட் டத்தைக் கைக்கொண்டமையால் நிறுத்திவிட்டார்கள். பல வகை யான தொண்டுகளைச் செய்து வரும் எம்மாற் சம ய வ குப் புக் களை நாடோறும் அல்லது வாரந்தோறும் நடாத்துதல் சிரமசாத்தியமானது. போலியாக ஒரு வகுப்பை நடாத்தி நன்கொடை பெறவும் நாம் விரும்ப வில்லை. அகில இலங்கை இந்துமா மன்றம் இப்படியான சட்ட திட்டங் களைத் தளர்த்தி உண்மையான தொண்டு செய்யும் சங்கங்களுக்கும் உதவிபுரிய வேண்டுமென்பது எமது வேண்டுகோளாகும்.
ாலே - பிரசவ விடுதி
வைத்தியசாலை வரலாறு:
10-8-1936இல் சன்மார்க்க சபை, மயிலிட்டிக் கிராமசங்கப்பகு திக்கு மத்தியாக இருக்கும் குரும்ப சிட்டி வவுனத்தம்பை ருேட்டுச் சந்தியில் மருந்துச்சாஃவ (டிஸ்பென் சரி) அமைத்துத் தரும்படி அரசாங் கத்தைக் கேட்டு வேண்டிய நட வடிக்கைகளே எடுத்துக்கொண்டது. 1939ஆம் ஆண்டு, கிழமைக்கு இரண்டுநாள் உபயோகத்தில் இருக் கும் உப மருந்துச்சாலை (Visiting Dispensary) வவுனத்தம்பைச் சந்தி யில் ஸ்தாபிக்கப்பட்டது.
1949=g, b = STIG SFSSTIL DIT Iiji, சபையின் முயற்சியினுலும் மயிலிட் டிக் கிராமசங்கத் தலைவராயும் சன்மார்க்கசபையின் தலைவராயு மிருந்து காலஞ்சென்ற "ஈழகேசரி திரு. நா. பொன்னேயா J. P. அவர்

Page 77
- 4t
களின் முயற்சியினுலும், குரும்ப சிட்டி மக்களாற் பிரசவ வைத்திய சாஃலக்காகக் கட்டு வ என் - வ ய T விளான் பகிரங்க வீதியில் மாயெழு ஒழுங்கைச் சந்திக்கு அருகாமையில் 10 பரப்புக்காணி நன்கொடையாக ம யி வி ட் டிக் கிராமசங்கத்திற்கு வழங்கப்பட்டது. குரும்பசிட்டி பிர பல வர்த்தகர் திரு. பூ. சுப்பிர மணியம் அவர்கள் சிசு-மாதா பரா பரிப்பு நிலையக் காணிக்குள் கிணறு வெட்டுவித்து உதவினர்.
சன்மார்க்க சபைத் தலேவர் "ஈழகேசரி" திரு. நா. பொன்னையா அவர்கள் கிராமசங்கத் தலைவராக இருந்த காலத்தில், கிராமசங்க மூலம் சிசு-மாதா பரா பரிப்பு நிலை யத்துக்குரிய கட்டிடம் அமைக்க அரசாங்க நன்கொடைப் பணம் ரூபா 7000 பெற்றுக் கட்டிடமும் அமைக்கப்பட்டது. அன்கு ரா லேயே 2-1-50இல் அத்திவாரக் கல் நாட்டப்பட்டது. 1950ஆம் ஆண்டு மத்தியில் அப்போதைய சுகாதார, உள்ளூர் ஆட்சிமன்ற அமைச்சர் GM55 GMT UTGAJ S. W. R. D. u GT LITT நாயக்கா அவர்களால் இந் நிலையந் திறந்து வைக்கப்பட்டது. அன்று தொடக்கம் அது சிசு-மாதா பரா பரிப்பு நிலையமாக நிலவிவருகிறது.
5-7-49இல் சன்மார்க்கசபை தனது 15ஆவது வருடாந்த விழா வில் குரும்பசிட்டியில் இருக்கும் சிசுமாதா பராபரிப்பு நிலையத்தைப் படுக்கை வசதியுடன் பிரசவ வைத் தியசாலையாகப் பூரணப்படுத்தித் தரும்படி பிரேரன நிறைவேற்றி அரசாங்கத்தைக் கே. ட் டு த் தொடர்ந்து முயற்சித்துவருகிறது.
20-7-50இல் சன்மார்க்கசபை யின் 16ஆவது வருடாந்த விழா வில் சிசு-மாதா பராபரிப்பு நிலேய வளவில் இப்போது உபயோகத்

5 -
தில் இருக்கும் உப மருந்துச் சாலேயை மத்திய மருந்துச்சாலே யாக அல்லது கிராம வைத்திய gFTżany (Rural EHospital) LLUT 35 giy Go) LD ĝi துத் தரும்படி பிரேரணை நிறை வேற்றி அரசாங்கத்திற்கு மனுச் செய்து தொடர்ந்து நடபடிக்கை எடுத்துவந்திருக்கிறது.
30-3-51இல் "ஈழகேசரி திரு. நா. பொன்னேயா J. P. அவர்கள் இறந்தபின், சன்மார்க்க சபையின் 17ஆவது ஆண்டுவிழா 29-12-51 ல் அப்போதைய சுகாதார மந் திரியின் பாராளுமன்றக் காரிய தரிசி கெளரவ திரு. W. நல்லேயா அவர்கள் தலைமையில் நடைபெற் றது. அன்று மாலை 4 மணிக்குப் பாராளு மன்ற க் காரிய த ரி சி கெளரவ திரு. W. நல்லையா அவர் கள் சிசு-மாதா பராபரிப்பு நிலே பத்துக்குச் சன்மார்க்க சபையின ருடன் நேரிற் சென்று பார்வை யிட்டு அதுபற்றிய பூரண விபரங் களேயும் அறிந்தனர்.
இப் போது உபயோகத்தில் இருக்கும் உப மருந்துச்சாலேயை விசாலமான நிலப்பரப்புடைய சிசுமாதா பராபரிப்பு நிலையத்திலேயே மத்திய மருந்துச்சாலேயாக அமைத் துத் தரல் வேண்டுமென்றும், சிசுமாதா பராபரிப்பு நிலேயத்தைப் பூரணப்படுத்திப் படுக்கை வசதி யுடன் கூடிய பிரசவவைத்தியசாலே யாக அமைத்துத்தரல் வேண்டு மென்றும் சபையினராற் கேட்டுக் கொள்ளப்பட்டது.
வருடாந்த விழாவின் தலைமை யுரையிலே பாராளுமன்றக் காரிய தரிசியவர்கள் மத்திய மருந்துச் சாலே, பிரசவ வைத்தியசாலை என் பனவற்றின் அவசியத்தை 呜J சாங்கத்திடஞ் சிபார்சு செய்து, தன்னுல் இயன்ற உதவி செய்து

Page 78
- 47
தருவதாகவுங் கூறினர். பின்பு அவர்கள்அரசாங்கத்திற்குச்சிபார்சு செய்த கடிதத்தின் பிரதியையும் சன்மார்க்க சபைக்கு அனுப்பி, வேண்டிய ஒத்துழைப்புச் செய்வ தாகவுந் தெரியவைத்தார்கள்.
1953ஆம் ஆண்டளவில் குரும்ப சிட்டி வட்டார அங்கத்தவர்க ளின் முயற்சியினுலும் மயிலிட்டிக் கிராம சங்கத்தின் பேரார்வத்தி ஞலும் கிராம சங்கம் முறையே 5000/ ரூபாவும், 6000/ ரூபாவும் அரசாங்க நன்கொடைப்பணமாகப் பெற்று மொத் தம் ரூபா 13000/-க்கு மேற்பட்ட செலவிற் கட்டிடம் அமைத்துக்கொண்டது. அத்துடன் மயிலிட்டிக் கிராமசங் கம், உபயோகத்தில் இருக்கும் உப மருந்துச்சாலையைச் சிசு - மாதா பராபரிப்பு நிலையத்துக்கு மாற்று தல் வேண்டுமென்றும், அதை உட னடியாக மத்திய மருந்துச்சாலை யாக அமைத்துத் தரல் வேண்டு மென்றும், குறித்த வளவையும் கட் டிடங்களையும் அரசாங்கத்திடம் ஒப்படைப்பதாகவும் தீர்மானம் நிறைவேற்றி அரசாங்கத்தின் அவ தானத்திற்குக் கொண்டுவந்தது. அரசாங்கம் சென்ற வருடம் சிசுமாதா பராபரிப்பு நிலையத்தையும் வளவையும் பொறுப்பேற்றுக் கொண்டது.
1954இல் முன்னுள் இலங்கைப் பிரதமர் அதி கெளரவ சேர் ஜோன் கொத்தலாவல அவர்களது யாழ்ப் பாண வருகையின்போது சன் மார்க்கசபை, சிசு-மாதா பரா பரிப்பு நிலையத்தின் வாசலின் முன், பந்தர் அமைத்து வரவேற்று உபசரித்தது. அவ்வுபசரிப்பின் போது அளிக்கப்பட்ட மனுவில், கிழமைக்கு இரண்டு நாள் உபயோ கத்தில் இருக்கும் உப மருந்துச்

சாலையை சிசு-மாதா பராபரிப்பு நிலைய வளவில் மத்திய மருத்துச் சாலையாக அமைத்துத் தரும்படி யும் கோரப்பட்டது. பிரதமர் மனு வைக் கையேற்று நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்கள். பின்பு சுகாதார திணைக்களம் அம் மனுவின் காரணமாக நடவடிக்கை எடுப்பதாகவும் அறிவித்தது.
அந்தப் பந்தரிலே மயிலிட்டிக் கிராமசங்கத் தலைவராற் கிராம சங்கச் சார்பாகச் சமர்ப்பித்த மனு வில் இரண்டாவது முக்கிய தேவை பாக சிசு-மாதா பராபரிப்பு நிலைய வளவில் மத்திய மருந்துச்சாலை அமைத்துத் தரும்படி கேட்கப் பட்டு மனு சமர்ப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
1956க்குப்பின் நடைபெற்ற சன்மார்க்க சபையின் ஒவ்வொரு ஆண்டுவிழாக்களிலும் மேலும் வெவ்வேறு சந்தர்ப்பங்களிலும் குரும்பசிட்டியில் வைத்தியசாலை அமைக்கும்படி அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டு சன்மார்க்க சபை முயற்சி எடுத்து வந்திருக் கிறது. இதன் தொடர்பாக, இப் போது உபயோகத்தில் இருக்கும் உப மருந்துச்சாலையை சிசு- மாதா பராபரிப்பு நிலைய வளவில் மத்திய மருந்துச்சாலையாக ஸ்தாபிக்கும் படி, 18-5-61இல் சுகாதார சேவை அதிபருக்கு எழுதிய மனுவின் காரண DIT 35 gyauri 35 Gf Gör No. MC. 100 6 l, 29-5-61, திகதியைக் கொண்ட பதில் கடிதத்தில் மத்திய மருந்துச் சாலை ஆரம்பிக்கவேண்டிய கடபடிக்கை எடுக்கும் விடயம் தமது உடனடிக் கவனத்திலிருப்பதாகவும். 1960/61இல் உபயோகத்திற்குத் திறந்து aഖ് கப்படும் என்றும் சன்மார்க்க சபைக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கி Tgid.

Page 79
- 48
கொழும்பு சுகாதார சேவை அதிபர் எழுதிய No. M0, 100/61 29-5-61க் கடிதத் தொடர்பாக, 16-6-61இல் சன்மார்க்க சபையி னர், பாழ்ப்பாணம் சுகாதார சேவை அதிகாரி டக்டர் என். ஜி. ஆர். நதானியல் அவர்களைப் பேட்டி கண்டு மத்திய வைத்தியசாலேயை, அரசாங்கச் சொத்தாக இருக்கும் சிசு-மாதா பராபரிப்பு நிலையத்துக் குரிய கட்டிடத்திலேயே ஸ்தாபிக் கும்படி காரண காரியங்களேக் காட் டிக் கலந்துபேசினர். அதன் காரண மாக டக்டர் என். ஜி. ஆர். நதா னியல் அவர்கள் மத்திய மருந்துச் சாஃல; சிசு - மாதா பராபரிப்பு நிலேய வளவில் 8-7-61 சனிக் கிழமை காலை 9 மணிக்குத் திறந்து வைக்கப்படு மென்று தெரியவைத் தார்கள்.
ஆனூல், 29-6-61இல் சபைக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடி தத்தில், காலங் காட்டாது 'மத் திய வைத்தியசாலையைக் குறித்த வண்னம் ஆரம்பிக்கமுடியாது" என அறிவிக்கப்பட்டிருந்தது. ஏமாற்ற மான இச்சூழ்நிலையில், சன்மார்க்க *னட் -திரும்பவும் கெளரவ சுகா தார அமைச்சரவர்களையும் வைத் தியசேவை அதிபரவர்களேயும் முன்பு தீர்மானித்தபடி சிசு-மாதா பராபரிப்பு நிலையத்தில் மத்திய வைத்தியசாலையை ஆரம்பிக்கும் படி கேட்டிருந்தது. அத்தொடர் பாக 11-7-61இல் கொழும்புக்குச் சென்று கெளரவ சுகாதார அமைச் சரைப் பேட்டிகண்டு விளக்கியதன் பயணுக, சுகாதார அமைச்சர் தாம் நேரிற் பார்த்து ஆரம்பித்து வைப்ப

தா கத் தெரிய வைத்தார்கள். பின்பு, உதவிச் சுகாதார அமைச் சரின் யாழ்ப்பாண விஜயத்தின் போதும் அவர்களுடன் பேட்டி கண்டு விபரங்களை எடுத்துக்கூறி ஆவன செய்யுமாறு கோரப்பட் டது. மீண்டும் சுகாதார மந்திரி யிடம் கொழும்பு சென்று கலந்து பேசியதன் முடிபாக 7-8-81 திங் கட்கிழமை காலே 10 மணிக்கு மத் திய மருந்துச்சாலையை ஆரம்பித்து வைப்பதாக அறிவித்தார்கள். யாழ்ப்பாணம் செளக்கியசேவை அத்தியட்சர்அவர்களுடைய ஆலோ சனேயின்படி 7-8-61காலே வைத்திய சாலே ஆரம்பிக்கப்பட்டது.
மேற்கொண்டும் சன்மார்க்கசபை எடுத்துக்கொண்ட முயற்சிகள் காரணமாக சிசு-மாதா பராபரிப்பு நிலேயம் 19-3-63இல் குரும்பசிட்டி மத்திய மருந்துச்சாலேக்கு மாற்றப் பட்டிருக்கிறது. இப்போது மத்திய மருந்துச்சாலே, சிசு-மாதா பராபரிப்பு கிலேயம் ஆகிய இரண்டு வகையான வைத்திய வசதிச் சேவை நிலையங் கள் நடைமுறையில் இருக்கின்றன. 17-4-64 தொடக்கம் பிரசவ வைத் தியசாலையை உள்ளடக்கிய கிராம வைத்தியசாலே அமைத்துத் தர வேண்டுமென மனுச் சமர்ப்பித்தும் வடபகுதிச் செளக்கிய சேவைப் பகுதி அதிபருடன் நேரடியாகத் தொடர்பு கொண்டும் வேண்டிய நடபடிக்கைகள் எடுக்கப்பட்டுள் ளன. கிராம வைத்தியசாலையாக மாற்றம்பெறவும் அதனுல் மக்கள் மேலதிக பலனைப் பெறவும் இச் சபை தொடர்ந்து முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறது.

Page 80
சிசு - மாதா பராபரிப்பு
முன்னுள் சுகாதார , ஸ்தல ஸ்தாபன ம நாயக்கா அவர்கள் குரும்பசிட்டி, சி. ஆரம்பித்து வைத்தல். அவருடன் ஈ பிரதிநிதி திரு. எஸ். ஜே. வி. செல் பிரமுகர் திரு. பூ, சுப்பிராணிபம், திரு. நா. பொன்னேயா, சைவாசிரிய நாதன் பீ. ஒ , , நிரந்தரக் காரியதரிசி காரிகள் ஆகியோரும் மற்றும் பிரமு
 

jgif| G#at Th. S. W. R. D. I ilir fr-1 சு-tாதா பராபரிப்பு நிஃபத்தை ாங்கேசன்துறைப் பTாாளுமன்றப்
வநாயகம், கியூ. சி. , வர்த்தகப் பபிவிட்டி கிராமசபைத் தஃபவர் கலாசாஃப் அதிபர் திரு. சி. சுவாமி சேவாக்கிய சேவைப் பகுதி அதி
கர்களும் நிற்கின்றனர். - 1950

Page 81
gifèrtidogg, Hrıyrılısı dolan – seg –qiongo Lorngoorloge mgoện
 

I 9-8-2 — 'Isso pogosos, nosiąoses), „Į,og osoɛyɩŋŋŋŋŋ. ++ sử 're · @@ posses fire ogs)gnay nie,Frīsso sotsi lae · p- soos Rowosąsaṁgṛṣąogę hoger??? os soorlog uforműsorteus rugs'ın asso prekoựs Logo Rosso-Fg) rfsoortesso1&& laert, si Norm og**Jefgsg
후海國民長官g) rTuca*soos "Forna?¿ †ısayrī) on jo un--Nos
' ? '|1' fisso ragflaemous Frīgs no so songson - †

Page 82
* ஈழகேசரி பொ
குரும்பசிட்டி ஒரு சிறிய கிரா மம். இக் கிராமத்தின் நாற்புற எல்லேக்கு அப்பாலேயே பகிரங்க தெருக்கள் உள்ளன. நமது கிராமத் தின் தெற்கு எல்லேயில் உள்ள பகி ரங்க தெருவிவிருந்து 3 மைல் தூரத்திற்குப் பழைய டச்சுருேட்டு ஒன்று நமது ஊருக்கு வந்து முற்றுப் பெரும விருக்கிறது. தைவிடப் பகிரங்கதெரு நமது ராமத்தில் இருந்ததில்லே. இதுவே 1947க்கு முன் நமது கிராமத்தின் பிரதான தெருக்களின் நிலைபரமாகும்.
"திருக்கோவில் இல்லாத ஊர் அடவிகாடு'; ''ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்'. நல்ல தெரு இல் லாத ஊருக்கு வளர்ச்சியும் உயர்ச் சியும் இல்லே. சிறியனவெல்லாம் பெரியவற்றிற்கு இரையாகின்றன. இவை யாவும் நாம் அனுபவத்திற் காணக்கூடியதாகும்.
எமது சிறிய கிராமம் மயிலிட்டி தெற்காக இருப்பதினுலும் மயி விட்டி தெற்கில் இரு வேறுபட்ட சமுதாயங்கள் உள்ளனவாதலாலும் அவற்றில் ஒரு சமுதாய மக்கள் வேருெரு கிராமத்தின் முன்னேற் றத்திலேயே ஆர்வமுள்ளவர்களாய் இருப்பதினுலும் எமது கிராமம் அபிவிருத்தி யடைவது" மலேயைத் தோண்டிச் சுண்டெலியைப் பிடிப் பதை யொக்கும். அத்தோடு பகி ரங்க வீதி இன்மை அத்தகைய முயற் சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகவு மிருந்தது. சன்மார்க்கசபை ஆரம்ப மாகி மிகச் சில வருடங்களிற் பகி ரங்க தெருவின் அத்தியாவசியம் புலனுயிற்று.
குரும்பசிட்டியில் இருந்த கிராம சங்க ஒழுங்கைகள் எல்லாம் 9 அடி-12 அடி அகலமுள்ளவை.
7

ான்னேயா வீதி
போக்குவரவு செய்வது மிகவும் கஷ்டம். மயிலிட்டிக் கிராம சங் கத்தினுல் ஒழுங்கைகளுக்கு வருடா வருடம் அளிக்கப்படும் நன்கொ டைப்பணம், ஓர் ஒழுங்கையைத் தானும் நன்கு செப்பனிட்டுப் பரி பாவிப்பதற்குப் போதியதாக வில்லே. ராமசங்க ஒழுங்கை என்பது மண்பாதை, அல்லது மக் கிப்பாதை. குரும்பசிட்டிக் கிராமம் கண்விழிக்க வேண்டுமானுல் பகி ரங்க தெரு ஒன்றையாவது பெறல் வேண்டும் அல்லது கிராமத்துக்கு வளர்ச்சி என்பது இல்லை என்ற உண்மை பிரத்தியட்சமாயிற்று.
15-12-47இல் சன்மார்க்க சபை யின் ஆர்வம் காரணமாக, பின்: வரும் விண்ணப்பம் எழுதப்பெற் றுக் காணிச் சொந்தக்காரர்களிடம் கையொப்பம் பெறப்பட்டது.
*" குரும்பசிட்டியின் எதிர் கால வளர்ச்சிக்கும், உதாரண மாக " பஸ் " போக்குவரத்து, தபாற்கந்தோர் முதலியவற்றை ஸ்தாபிப்பதற்கும், மற்றைய கிரா மங்கள் போற் தேவை களேப் பெற்று விசேஷமாய் இருப்பதற்கு முள்ள முக்கியமான தடை எங்கள் ஊருக்கூடாக ஒரு பகி ரங்க தெரு இல்லாமையேயாகும். ஆகையால் கட்டுவனிலிருந்து வயாவிளான் மத்திய பாட சாலேயை அடையும் ஒழுங்கை கஃளப் (உட்கடை போரியன், சத்தியக் கலட்டி) பெருப்பிப் பதற்கு எங்கள் காணியிலிருந்து மூன்று முழம் விட்டுக்கொடுக்கச் சம்மதிக்கிருேம். இப்படிச் செய் வதால் ஏற்படக்கூடிய செலவுக் குச் சபையே பொறுப்பாக இருக் கும் ஒழுங்குகள் செய்யப்பட் டா ல் மேற் காட்டிய வாறு

Page 83
- 5.
காணியை விட்டுக்கொடுக்கச் சம் மதம் தெரிவிக்கிருேம் '.
எமது கிராமத்தின் மத்தியிலே கிழக்கு மேற்காக ஊடறுத்துச் செல்லும் "சத்தியக்கலட்டி, "போரி யன் "," உட்கடை ஆகிய மூன்று ஒழுங்கைகளின் இருபக்க எல்லேக் காணிக்காரருடன், ஒழுங்கைகளே அகல்விப்பதில் ஏற்படக்கூடிய கஷ்ட நஷ்டங்களை ப்பற்றிக் கலந்துரை யா டி அவர்கள் விருப்பத்தை அறிந்து அவரவர் விரும்பியவாறு ஒவ்வொருவருக்கும் செய்யப்பட வேண்டியவற்றைப்பற்றிய விபரங் கள் சேகரிக்கப்பட்டன. சன் மார்க்க சபை நிருவாக சபையிலே, தானியின் எல்லே யாக உள்ள வேலியை எவ்வளவுதூரம் உள்ளே வெட்டிப் போடுவது வேலியை பார் வெட்டுவது என்ன கதியால் போடுவது யார் போடுவது வேலியை அடைப்பது யார் செலவு கொடுப்பது யார் எப்போது வேலையை ஆரம்பிப்பது? " என்பன போன்ற விடயங்களைக் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கவேண்டி யிருந் திதி
பலவிதமான மனப்பான்மை யுடைய மக்களிடையே இவ் வேலை மிகக் கஷ்டமாக விருந்தது. அகல் விப்பதற்குரிய கருவிகள் : கத்தி, கோடரி, புத்துவெட்டி, மன் வெட்டி, பாரைக்கம்பி, கயிறு, கட கம், முள்ளுவிருண்டி, தள்ளுவண்டி என்பன பெற்றுக்கொள்ளவேண்டி யிருந்தன. இவைகளுக் கெல்லாம் பணம் முக்கிய தேவையாயிற்று. அகல்விக்கும் வேலையை மாரிகாலத் திலேயே ஆரம்பிக்க வேண்டியிருந் தது. என்ன கஷ்டம் வந்தாலும் 24 அடி அகலத்துக்குப் பாதையை அகல்விக்கும் வேலையை மேற்கொள் வது எனச் சன்மார்க்கசபை தீர் மானித்தது.

) -
1948ஆம் ஆண்டு ஆவணிமார்கழி மாதங்களிலே போரியன், உட்கடை ஒழுங்கைகளில் மேற் கூறிய விடயங்கள் அடங்கிய அகல் விக்கும் வேலை நடந்தேறியது. 9 அடி-12 அடி அகல ஒழுங்கைகள் 24 அடிக்கு அகல்விக்கப்பட்டன. அகல்வித்த செலவு ரூபா 539 ஆகும். அதிற் பெரும்பகுதி பல உபகாரிகளிடமிருந்தும் இவ்வூர் ஐக்கிய பண்டகசாலை இலாபப் பணத்திலிருந்தும் கிடைத்தது. சிரமதான இயக்கமென்று இப் போது அரசாங்க விளம்பரம் பெறும் தியாகப் பணியைச் சன் மார்க்கசபை 15 வருடங்களுக்கு முன்பே ஆரம்பித்து உழைத்து ஜெயம் பெற்றது. எமது இப் பணியை ஏற்றுப் பகிரங்க தெரு வாக அங்கீகரித்து நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்க மேலதிகாரி களுக்கு மனுச் செய்துவைக்கப்பட் டது. 9 மாதமாக ஒரு தகவலும் கிடைத்திலது. 8-7-49இல் வட மாகாண அரசாங்க அதிபர் எமது சேவையைப் பாராட்டி எழுதிய கடிதம் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து15ஆம் ஆண்டுவருடாந் தக்கூட்டத்தில் 'இவ்வூரில் P.W.D. தெருவோ D. R. 0. தெருவோ கிடையாது. கிராமசங்க ஒழுங்கை களே உண்டு. ஆகவே இச் சபை கிராம சங்க ஒழுங்கை ஒன்றை D, R. G. தெருவுக்குரிய அளவு அகல மாக அகல்வித்திருக்கிறது. அதற் குப் பெரும் பணச்செலவும் செய் திருக்கிறது. அவ் ஒழுங்கையிற் குறையாயுள்ள வேலைகளைப் பூரணப் படுத்தி D. R. C. தெருவாக எடுத் துக்கொள்ளவேண்டு மென D. R. .ே பகுதியினரை இம் மகாசபை வேண் டிக்கொள்ளுகிறது ' என்ற பிரேர 2ணயைச் சபைநிறைவேற்றி மேலதி காரிகளுக்கு அனுப்பி வைத்தது. இத் தொடர்பாக அரசாங்க

Page 84
- 51
அதிபர் அவர்கள் அகல்விக்கப்பட்ட ஒழுங்கைகளைப் பார்வையிட்டுச் சென்ருர்கள். பின் எமக்கு எழுதிய கடிதத்தில் அவர் **பகிரங்க வேலைப் பகுதியினர் ஒரு D. R. C. தெருவைக் கையேற்குங் காலத்திலே குறித்த ஒழுங்கை D. R. C. தெருவாக ஏற்றுக்கொள்ளப்படும் ’’ என்று எழுதியிருந்தார்.
எமது பணியின் முக்கியத்தை உணர்ந்த மயிலிட்டிக் கிராம சங் கத்தினர், மிகுதியாக உள்ள சத்தி யக் கலட்டி ஒழுங்கையையும் அகல் வித்துப்பெருப்பிப்பதானுல் மத்திய அரசாங்கத்திடம் இருந்து பெற்ற நன்கொடைப் பணம் 3000 ரூபா வையும் உதவுவதாகவும் ; குறித்த தெருவைப் பகிரங்க வேலைப் பகு திக்கு ஒப்படைக்க முயற்சி செய்வ தாகவும் அறியத் தந்தனர். பகி ரங்க வேலைப்பகுதித் தெருவாகப் பரிணமிப்பதைக் கனவு காண்பவர் இச் சந்தர்ப்பத்தைக் கைநழுவவிடு வார்களா? எதிர்நோக்கியுள்ள கஷ் டங்களைப் பொருட்படுத்தாது சத் தியக்கலட்டி ஒழுங்கையை அகல் விக்கும் வேலை ஆரம்பிக்கப்பட்டது. இதன் நீளம் 1 மைல் 1 பெர்லாங். காணிச் சொந்தக்காரர் காணிகளே இலவசமாக உதவினர் ; அகல்விப் பதற்குரிய செலவு ரூபா 423ஐ இக் கிராமத்திலுள்ள இரண்டு ஐக்கிய நாணய சங்கங்கள் உதவி எமக்கு ஊக்கமளித்தன. வயாவிளான் அர சினர் மத்திய கல்லூரிக்கு வடக்கு மேற்கு வேலிகள் பற்றி அரசின ருடன் ஒழுங்கு செய்ய வேண்டி யிருந்தமையால் உடனடியாக அகல் விக்க முடியவில்லை. அரசாங்க அதிபருடன் தொடர்புகொண்டு அவரை ஸ்தலத்துக்கு அழைத்துக் காட்டியும் அவசியத்தை எடுத்துக் கூறியும் பலன் கிடைக்கவில்லை. உள்நாட்டு மந்திரி காரியாலயமும் கல்வி மந்திரி காரியாலயமுமாக இரு மந்திரிகளின் நிருவாகத்துக்

குட்பட்ட காரணத்தினுற்போலும் எமது வேண்டுகோள் ஏற்கப்பட வில்லை. எனினும் மனந் தளராது அ க ல் விக்கு ம் முயற் சி ையத் தொடர்ந்து மூன்று ஒழுங்கைகளை யும் ஒன்று சேர்த்து “ ஈழகேசரி’ பொன்னையா வீதி எனப் பெயர் குட்டப்பட்டது.
* ஈழகேசரி பொன்னையா வீதி பகிரங்க தெருவாயிற்றென்று நமது ஊர்வாசிகள் நம்பினர். காலக்கிர மத்தில் நம்பிக்கை இழந்தனர். தெருவீதி, மா ரி கா லத் தி லே சேறும், சகதியும், வெள்ளக் கிடங் கும், கல்லும், மு ஸ் ஞ மாக மாறிற்று. சில இடங்களிற் பழைய வேலிகள் தோன்ற ஆரம்பித்தன. மறுபடியும் அகலம் குறைவான டங்கள் தென்பட்டன. கிராம சங்கமும் இத்தகைய நீளமான அகலம் கூடிய தெருவைப் பரி பாலனஞ் செய்வதற்கு இயலாது சன்மார்க்க சபையையே எதிர் பார்த்தது.
1952ஆம் ஆண்டில் சபை, கிராம முன்னேற்றச் சங்கப் பகுதி யினருடன் தொடர்புகொண்டு, 'ஈழ கேசரி பொன்னையா வீதியைப் பற்றி விண்ணப்பஞ் செய்ததன் பயணுக அப் பகுதியினர் வாக்க ளித்த நன்கொடையைப் பெற்று சன்மார்க்க சபையினர் சிரமதான இயக்கத்தைப் பயன்படுத்திச் சத்தி யக் கலட்டி ஒழுங்கையை 12 அடி அ க லத் துக் குக் கற் பரவிச் செப்பனிட்டனர். இதற்குரிய மூலப் பொருள்களின் பெரும்பகுதி எமது கிராம மக்களால் நன்கொடையாக உபகரிக்கப்பட்டன. 3F air Lutti iš d5 சபையினர் செய்த வேலையைக் கிராம முன்னேற்றப் பகுதியினர் ரூபா 3855 என மதிப்பீட்டு அதன் அரைவாசித் தொகையாகிய ரூபா 1927 சதம் 50 ஐ நன்கொடையாக உவந்தளித்தனர். சத்தியக் கலட்டி

Page 85
ஒழுங்கை ஒரளவிலே திருப்தியான வீதியாயிற்று. இதனைத் தொ டர்ந்து மயிலிட்டிக் கிராம சங்கத் தாற் பெற்றுக் கொடுக்கப்பட்ட மத்திய அரசாங்க நன்கொடைப் பணம் 3000 ரூபாவையும் உதவி யாகக் கொண்டு உரிய வேலேயைச் சன்மார்க்க சபையே ஒப்பந்த மெடுத்து எஞ்சியுள்ள போரியன், உட்கடை ஒழுங்கை வேலேயையும் நன்கு கற்பதித்துச் செப்பனிட்டது.
யாழ்ப்பாணம், கிராம முன் னேற்றச் சங்கங்களின் சமாசத் தில், சன்மார்க்க சபையினரின் இவ் வேலையைப் பாராட்டிப் பேசி அத் தொடர் பா க ச் சபைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பாராட் டுக் கடிதத்தைத் தொடர்ந்து, 1953ஆம் ஆண்டு கிராம முன்னேற் றப்பகுதி அதிகாரி (D. B. D.) அவர் கள் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தபோது அவருக்குரியநிகழ்ச்சி நிரலில், குரும்பசிட்டி சன்மார்க்க சபையைப் பார்வையிடுதல் என்ற நிகழ்ச்சியும் சேர்க்கப்பட்டது. சன் மார்க்கசபை, அதிகாரி அவர்களே வரவேற்று உபசரணை செய்து "ஈழ கேசரி பொன்னையா வீதி பற்றிய விண்ணப்பம் ஒன்றையும் சமர்ப் பித்தது. கிராம மக்களுக்கு அர சாங்கம் செய்ய வேண்டிய சேவையை இச்சபை செய்துள் ளது. அத்தொண்டை அரசாங் கம் பொறுப்பேற்று, "ஈழகேசரி? பொன்னேயா வீதியைப் பகிரங்க வேலேப் பகுதிக்குரிய (P. W. D.) தருவாக அங்கீகரிக்க வேண்டும் எனவும் வேண்டிக்கொண்டது. இம் மனு எமது பகுதிப் LuTTTS மன்ற அங் கத் த வருக் கூ டா கக் கெளரவ போக்குவரவு மந்திரி அவர்களுக்கும் அனுப்பிவைக்கப் பட்டது. " பகிரங்க வேலேப் பகுதி யினருக்குச் செய்யப்பட வேண்டிய வேலைகள் அதிகம் இருப்பதினுல்

2 -
வேறு எந்தக் கூடுதலான வேலேயை யும் பொறுப்பெடுப்பது கஷ்டம் " என்ற அறிவித்தல் கிடைத்தது. "ஈழகேசரி பொன்னையா வீதியை உபயோகத்துக்குத் தக்கதாக இனி எப்படிப் பேணுவது என்ற நிலை ஏற்பட்டது.
மறுபடியும் அரசாங்க அதிபர் அவர்களின் உதவி கோரப்பட்டது. "ஈழகேசரி பொன்னையா விதிக்கு கற்பரவி, தார் ஊற்றுவதற்கு கனடாதேச நன்கொடைப் பணத்தி லிருந்து நன்கொடைப் பணம் பெற்றுத் தருமாறு மனு சமர்ப் த்து அவரைப் பேட்டி கண்டு பேசப்பட்டது. ஒருவருட முயற்சி யின் பேருக, கற்பதித்துத் தார் ஊற்ற அந் நன்கொடைப் பணத் தைக் கோரியவிடத்து, "ஈழகேசரி" பொன்னேயாவீதியில் மூன்று நீர்வடி கால்வாய்அமைப்பதற்கு மாத்திரம் அரசினரால் ஒப்பந்தம் கோரப்பட் டது. சன்மார்க்கசபையே இந்த ஒப்பந்தத்தையும் ஏற்றுச் செவ் வனே நிறைவேற்றி ஒப்பந்தத் தொகை ரூபா 855 ஐயும் பெற்றுக் கொண்டது.
1954ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் இலங்கைப் பிரதமர் சேர் ஜோன் கொத்தலாவல அவர்கள் யாழ்ப்பானத்துக்கு விஜயம் செய்த போது அவர்களே வரவேற்று உப சரித்து, அவர் போக்குவரத்து மந்திரியாக இருந்த காலத்தில் பாராளுமன்ற அங்கத்தவர் திரு. சு. நடேசபிள்ளே அவர்கள் மூலம் சமர்ப்பித்த விண்ணப்பத்தையும் அவர்களுடைய பதிலேயும் ஞாபகப் படுத்தி, " சன்மார்க்க சபைக்கு ஒரு மைல் தூரத்தில் உள்ள பகிரங்க தெருவில் இவ் வரவேற்பை ஏற் படுத்தியதற்கு, குரும்பசிட்டியில் ஒரு பகிரங்க தெரு இன்மையே காரணம்" என்பதையும் விளக் கிச் சன்மார்க்கசபையின் முயற்சி

Page 86
- 5:
வெற்றிபெற ஆவன செய்யவேண் டும் என மனுச்சமர்ப்பித்து நேரிற் கேட்டுக்கொண்டது. 1955ஆம் ஆண்டு தை மாதம், " அரசாங்கத் தின் நிதிநெருக்கடி காரணமாக P. W. D. பகுதிக்குக் கீழுள்ள தெரு வீதிகளேயே பரிபாலனம் செய்ய முடி யாம விருக்கிற தென்றும் அதனுல் *ஈழகேசரி பொன்னையா வீதியைக் கையேற்றுக்கொள்ள முடியாதென் றும் பணநிலே திருப்திகரமான காலத்தில் சபையாரின் விண்ணப் பம் கவனிக்கப்படும் ' என்றும் பதில் கிடைக்கப்பெற்றது. அடுத்த பங்குனி மாதம் காங்கேசன்துறைத் துறைமுக அபிவிருத்தி சம்பந்த மாக யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த கெளரவ போக்குவரத்து மந்திரி, மொன்ரே கு-ஜெயவிக்கி ரமா அவர்களேப் பேட்டிகண்டு மனுச் சமர்ப்பித்தும் ஒருபலனும் கிடைக்கவில்லே. ஆயினும் வலிகாமம் வடக்கு கிராமமுன்னேற்றச் சமா சத்தினர் கெளரவ உள்நாட்டு மந்திரி அவர்களே யாழ்ப்பாணம் க ச் சே ரி யி ற் பேட் டி கண் டு சமர்ப்பித்த மனுவில் "ஈழகே சரி பொன்னையா வீதி பற்றியும் வற்புறுத்தப்பட்டது. கெளரவ உள்நாட்டு மந்திரியார் அவ்வீதி யைப் பற்றிய விடயத்தை வட மாகாண அரசாங்க அதிபரின் கவ னத்துக்கு அனுப்பிவைத்தார்கள். அரசாங்க அதிபர் வடமாகாண மாவட்ட இணைப்புச் சபைமூலம் வேண்டிய நடவடிக்கைகளே மேற் கொண்டார்கள்.
1947ஆம் ஆண்டு தொடக்கம் தொடர்ந்து 7ஆண்டுகளாகச் சபை அரும்பாடுபட்டு 2மைல் நீளம் 24 அடி அகலமான வீதி ஒன்றை அமைத்தது. பொதுமக்கள் தம் உடல் உழைப்போடு ஒரு இலட்ச ரூபா பெறுமதியான நிலத்தையும் நன்கொடையாக வழங்கினர்.

3 -
இவையெல்லாவற்றையும் கண்டும் அரசாங்கம் அவ்வீதியைக் கையேற் காமை சபைக்கு மிகுந்த ஏமாற்றத் தைக் கொடுத்தது. ஆயினும் இயன்ற மட்டும் தொடர்ந்து முயன் றதன் பேருக 1956ஆம் ஆண்டள வில் ஓரளவு சித்தி ஏற்படக்கூடிய நிலை காணப்பட்டது. இச்சபையின் பிரதிநிதிகள் இருமுறை (12-10:56, 9-11-56) யாழ்ப்பான பகிரங்க வேலைப் பகுதியினரின் காரியாலயத் gai (P. W. D. Office) F(p.5i கொடுத்துத்தெருவின்அவசியத்தை விளக்கியதன் காரணமாக அதிகாரி 56îr (Executive-Engineer) * FF!pG55Fño பொன்னையா வீதியை மயிலிட்டிக்
கிராம சங்கத் தலைவருடனும் சன்மார்க்கசபைக் காரியதரிசியுட னும் பார்வையிட்டார்கள். மீண்
டும் மீண்டும் சபையார் தொடர்ந்து காரியாலயம் சென்று கலந்து பேசி ஞர்கள். இதன்பயணுக யாழ்ப்பா னப் பகிரங்க வேலேப்பகுதியினர் இத் தெருவைக் கையேற்றுக் கொழும்பு போக்குவரவு மந்திரி காரியாலயத்துக்கு மனுப் பண்ணி யிருந்தார்கள். யாழ்ப்ப்ாண அர சாங்க அதிபரைத் தலைவராகக் கொண்ட மாவட்ட இஃணப்பு அதி காரிகள் சபையும் "ஈழகேசரி" பொன்னேயா வீதியைப் பகிரங்க வேலேப் பகுதியினர் எடுக்கவேண்டு மெனச் சிபார்சு செய்தது. சன் மார்க்க சபையினரால் 2-6-56இல் அனுப்பி வைக்கப்பட்ட மனுவை ஆதாரமாகக்கொண்டு கெக்கிரா வைப் பட்டினசங்கத் தலேவராக இருந்த திரு. க. தம்பிப்பிள்ளை அவர்களும் கெளரவ போக்கு வரத்து மந்திரியுடன் கலந்து பேசி வேண்டிய நடவடிக்கை எடுத்துக் கொண்டார்.
1958ஆம் ஆண்டுவரை சன் மார்க்க சபையினர் தருணம் கிடைத்த ஒவ்வொரு சந்தர்ப்பத்

Page 87
திலும் முயற்சி எடுத்ததன் பேருக எமது கிராமத்துக்குப் பதினுெரு வருட காலத்துக்குள் “ ஈழகேசரி’ பொன்னேயா வீதி பகிரங்க தெரு வாகக் (P. W. D) கிடைத்தமை பெரும் பேருகும்.
1-3-58இல் அரசாங்கம் "ஈழ கேசரி பொன்னையா வீதியைப் பொறுப்பேற்றுக் கொண்டது. இதன் காரணமாகச் சன்மார்க்க சபையினர் 9-3-58இல் ஒரு விசேட பகிரங்கக் கூட்டம் கூட்டி அவ் வீதியை அரசினர் அங்கீகரிக்க உதவி புரிந்த அனைவருக் கும் நன்றி கூறியது.
2 Lisl T.
Tெமது கிராமமாகிய குரும்ப சிட்டிக்கு அண்மையிலுள்ள பிரதம தபாற்கந்தோர் தெல்லிப்பழையில் உள்ளது. தெல்லிப்பழைத் தபாற் கந்தோர் அதிகாரிகள், எமது கிராம மக்கள் என்றும் பாராட் டக் கூடியதாக அரிய சேவையைப் பட்சபாதமின்றி எம் கிராமத்துக் குப் புரிந்துவந்தனர்; வருகின்றனர்.
யாழ்ப்பானத் தமிழ் இனத் துக்கு ஒர் எடுத்துக்காட்டாக நமது கிராமத்து மக்களும் அமைவர். கல்வி, அறிவு, ஒழுக்கம், பண்பாடு, நாகரிகம் இவைகளில் தேர்ச்சி பெற்றும் அரசாங்க சேவை, வியா பாரம், 5LOL, அயல்நாட்டிற் சேவை என்பவற்றில் தீவிரமாய்ப் பங்குபெற்றும் விளங்குபவர்கள். இக்காரணங்களால் இக் கிராமத் துக்கு கடிதம், தந்தி, காசுக் கட்ட2ள (M. 0.), தபாற் கட்டளை (P. 0), பார்சல் போக்கு வர வு ஆதியன அதிகம். இவ ற்றை உணர்ந்த தெல்லிப்பழைத் தபாற்கந்தோர்

54 -
கிராமத்தின் தேவைக்கு ஏற்ற வகையில் கல் பதித்துத் தார் ஊற்றவும் உயர்ந்த பிரிவில் "ஈழ கேசரி பொன்னேயா விதியைச் சேர்க்கும்படியும் மனு சமர்ப்பித் தும் யாழ்ப்பான பகிரங்க வேலேப் பகுதிக் காரியாலயத்திற் சந்தித் தும் கலந்துரையாடியதன் பயனுக, 1962ஆம், 1963ஆம் ஆண்டுகளில் திருப்தியாகக் கல் பதித்தும் தார் ஊற்றப்பட்டும் உள்ளது. * ஈழ கேசரி பொன்னேயா வீதி ஒரு சிறந்த வீதியாகப் பகிரங்க வேஃலப் பகுதியினராற் கணிக்கப்பட்டு நன்கு பராபரிக்கப்பட வேண்டு மென்பது சபையின் குறிக்கோளாகும்.
ற்கங்தோர்
அதிகாரிகள் டிெ தபாற்கந்தோரின் பரிபாலனத்திலுள்ள கிராமவரிசை இடாப்பில் மயிலிட்டி தெற்கு என் னும் கிரமத்திற்குப் பதிலாக மயி லிட்டி தெற்கு-குரும்பசிட்டி என இரு கிராமங்களாக வகுத்து எமது இவ்வூரையும் ஒரு கிராமமாகச் சேர்த்திருக்கிறர்கள்.
சன்மார்க்க சபையின் ஆரம்ப காலத்தில் எமது ஊரிலே ஒரு தபாற்பெட்டி, பிரபல வர்த்தகர் திரு. நன்னியர்-தாமர் அவர்களது கடையிலே வைக்கப்பட்டருந்தது. அங்ங்னம் இருப்பது எல்லோருக் கும் வசதியாக இல்லே என்றும் ஆகையால் குரும்பசிட்டிக் கிரா மத்தின் மத்தியான ஒர் இடத்தில் ஒரு நிலையான தூண் தபாற் பெட்டி (சீமென்ரால் செய்யப்பட் டது)வைத்துதவுமாறும்1-9-38இல் அரசினரை வேண்டிக்கொண்டது.
இவ்வூர்க் கடித பரிமாற்றத் தைக் கணக்கெடுத்துப் பார்ப்பின் ஒரு தபாற் பெட்டியின் சேவைக்

Page 88
- 5,
குக் கூடியதென்றும், மூன்று தபாற் பெட்டிகள் நிறுவப்பட வேண்டு மென்றும் விண்ணப்பஞ் செய்யப் பட்டது. இம் முயற்சியின் பயணுய் குரும்பசிட்டியின் மத்தியில் நிலை யான தூண் தபாற்பெட்டியும், கிழக்கு மேற்குப் பகுதிகளில் புதிய இரு தபாற் பெட்டிகளும் வைத்துத் தபாற்பகுதியினர் உதவியுள்ளனர்.
பொருளாதாரந் தனியுறுப் பாக இருந்துவந்த பண்டைய கிரா மம் போன்றதன்றிப் புறநாடுக ளுடன் தொடர்புகொண்டு நவீன வீதி அமைப்புக்களும் வாகன வசதி களும் மேலும் மேலும் இறுகப் பிணைக்கப்பட்டிருக்கின்ற இக் காலத்தில் எமது கிராம மக்கள் தம் வாழ்க்கைச் செளகரியங்களை உடையவர்களாய் விளங்க வேண்டு மென்பதும் சன்மார்க்க சபையின் நோக்கமாதலால், 10-8-48 இல் குரும்பசிட்டியில் ஒர் உப தபாற் கந்தோர் நிறுவப்படல் அத்தியாவ சியமென்று கெளரவ தபால் தந்தி அமைச்சருக்கும் அப்பகுதித் தலைவ ருக்கும் மனுச்செய்தும் பேட்டி யளித்தும் மற்றும் வேண்டிய காரண காரியங்களைத் திருப்தி யாகச் சமர்ப்பித்தும் முயன்றமை காரணமாக 1949இல் உப தபாற் கந்தோர் கிடைக்கப் பெற்றது. ஆனல் C பிரிவுத் தபாற்கந்தோர் எமது கிராமத்தின் தேவையைப் பூர்த்தி செய்வதாயில்லை. தந்தி வசதியுடன் கூடியதாகவும் கூடிய தொகைக்குக் காசுக் கட்டளைகள் மாற்றக்கூடியதாகவுமுள்ள தபாற் கந்தோரே வேண்டுமென மனுச் செய்ததன் பயனுக 55ஆம் ஆண் டில் 'B' பிரிவு தபாற் கந்தோராக

5 -
உயர்ச்சி பெற்றது. அவ்வாண்டில் தபாற் கந்தோர் சேமிப்பு இயக்க வேலை ஆரம்பிக்கப்பட்டது. 150க்கு மேற்பட்டோர்கள் தபாற்கந்தோர் சேமவங்கிப் பாஸ் புத்தகங்களைப் பெற்றனர். அவ்வருடம் ரூபா 4500 வரை சிறு தொகைச் சேமிப்பு மூலம் சேகரிக்கப்பட்டது. தெல் லிப்பழைத் தபாற்கந்தோர் நிரு வாக எல்லையுள் கூடுதலாகத் தந்தி அனுப்புதல், பெறுதல் நடை முறையிலிருக்கும் எமது கிராமத்துக் குத் தந்தி வசதி அமைக்கப்பெரு மையை உணர்ந்து 1956ஆம் ஆண் டில் கெளரவ தபால் வானெலி விளம்பர அமைச்சருக்கு விண்ணப் பம் செய்துள்ளோம். அதன் பேருக தந்திவசதி கொடுக்கப்படவேண் டிய உபதபாற் கந்தோர்கள் பெயர் இடாப்பில் எம்மூர்த் தபாற் கந் தோரும் சேர்க்கப்பட்டிருக்கிறது எனவும், நான்குமைல் நீளமான சுன்னுகம்-குரும்பசிட்டிக்குத் தந்தி வசதி அமைக்க ரூபா 6 000 செலவு ஏற்படுமெனவும் அடுத்த நிதி வரு டத்தில் கவனம் எடுக்கப்படுமென வும் அறிவிக்கப்பட்டது. 1958ஆம் ஆண்டில் தந்தி தொலைபேசி வசதி கள் ஏற்படலாயின. உப தபாற் கந்தோர் சீரும் சிறப்பும் பெற்று வளர்ச்சியடைந்து இன்று A பிரிவு உபதபாற்கந்தோராக விளங்கு கின்றது.
சபையின் முயற்சிகள் எல்ல7 வற்றிற்கும் வேண்டிய ஆலோசனை கள், வழிவகைகளை அறிவுறுத்திய திரு. கதிரிப்பிள்ளை-சுந்தரமூர்த்தி அவர்களுக்கு எமது கிராம வாசி கள் யாவரும் கடப்பாடுடையவ ராவர்.

Page 89
வயாவிளான் அரசினர் ம
‘பொன்னையா பள்ளிக்கூடம் என இப்போதும் பொதுமக்களால் அழைக்கப்படும் வயா விளான் அர சினர் மத்திய மகாவித்தியாலயம் குரும்பசிட்டி எல்லையில் அமைவ தற்கு மூலகாரணமாய் இருந்த வர் சன்மார்க்கசபைத் தலைவரும் * ஈழகேசரி அதிபருமாகிய திரு. நா. பொன்னையா ஜே. பி. அவர்க ளாவர். திரு. பொ ன்னை யா அவர்கள் தான் தலைவராக இருந்து பணி புரிந்த சன்மார்க்கசபை நிரு வாகசபையில் வலிகாமம் வடக்குப் பகுதிக்கு ஸ்தாபிக்கப்பட விருக்கும் மத்திய கல்லூரி பற்றியும் அது ஆங்கிலக் கல்லூரி வசதி குறைந்த மயிலிட்டிக் கிராமசங்கப் பகுதியில் ஸ்தாபிப்பதற்கு எடுக்கப்படவேண் டிய நடைமுறை ஒழுங்குகள் பற்றி யும் கலந்து ரை யா டி ஞர். சன் மார்க்கசபை நிருவா க ச  ைபயில் ஆலோசனை செய்து தீர்மானிக்கப் பட்ட பல முடிபுகளுக்கு அமைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. திரு. பொன்னையா அவர்களுக்குச் சொந்தமான ** மீனுட்சி தோட் டம் ** எனப் பெயரிய விவசாயப் பண்ணைக்குரிய காணியில் மத்திய கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமெனத் தீர் மானிக்கப்பட்டது. சன் மார் க் க சபை நிருவாக உறுப்பினரின் உப குழுவும் அயற்கிராம வாசிகளும் சேர்ந்த பொதுச்சபை கூடி மத்திய கல்லூரி நிறுவுதற்குரிய ஆக்கப்பணி களை மேற்கொண்டனர். பரோப காரியான திரு. பொன்னையா அவர் கள் அரசாங்கத்துக்கு ரூபா 10000 நன்கொடை அளித்து ஒரு மாத காலத்துள் தற்காலிக பாடசாலைக் கட்டிடமும் தளவாடங்களும் வழங்கி உதவி புரிந்தார்கள். 1946 ஆம் ஆண்டு மத்தியகல்லூரி ஸ்தாபிக்கப்பட்டது.
அயற் கிராம வாசிகளை யும் கொண்ட சபை, நிதி திரட்டி நட

த்திய மகாவித்தியாலயம்
வடிக்கை எடுத்தபோது, குரும்ப சிட் டி யில் சன்மார்க்கசபையினர் நிதி சேகரித்து உதவியதோடல்லா மல் சபைக்குரிய உபகரணங்களான வாங்குகள், கதிரைகள், மேசைகள் என்பனவற்றைத் தற்காலிகமாக உதவிக் கல்லூரிக்குரிய விடுதிச்சாலை உடனடியாக நடைபெறுவதற்கும் வசதி செய்து கொடுத்தனர்.
1951ஆம் ஆண்டளவில் தற் காலிக கட்டிடம் பழுதடைய மத் தியகல்லூரி பலாலி விமானத் தளத் துக்கு அண்மையாயுள்ள கட்டிடங் களுக்கு மாற்றப்பட இருப்பதை அறிந்து சன்மார்க்கசபை, கல்லூரி ஸ்தாபிக்கப்பட்ட இடத்திலேயே நிரந்தர கட்டிடம் அமைத்து வகுப் புக்கள் நடாத்தப்பட வேண் டு மெனக் கெளரவ கல்வி மந்திரிக் கும் பராளுமன்ற உறுப்பினர்க்கும் மனுச் சமர்ப்பித்து தொடர்ந்து நட வடிக்கை எடுத்துக்கொண்டதன் காரணமாக 1955ஆம் ஆண்டு நிரந்தர கட்டிடவசதி ஏற்பட்டது.
மத்திய கல்லூரி அபிவிருத்திக் காக இச்சபையினர் வயாவிளான் அன்பர் களின் ஒத்துழைப்புடன் வேண்டியபோதெல்லாம் கல்விமந் திரி, வித்தியாதிபதி, பாராளுமன்ற உறுப்பினர் என்போரைப் பேட்டி கண்டும் ம னு ச் சமர்ப் பித்தும் வேண்டிய நடவடிக்கைகளில் ஈடு பட்டும் உழைத்திருக்கின்றனர்.
நமது கிராமத்துப் பிள்ளைகளில் அதிக தொகையான மாணவர் கல்விபெறும் வயாவிளான் அர சினர் மத்திய மகாவித்தியாலயம் மாணவர்களுடைய கல்வி க்கு வேண்டிய எல்லாத் தேவைகளையும் உள்ளடக்கி உயர்தரக் கல்வியோடு கைத்தொழில் கமத்தொழிற் கல்வி யும் பெறுவதற்கு வ ச தி யாக அமையவேண்டு மென்பதே சன் மார்க்கசபையின் நோக்கமாகும்.

Page 90
நூல் வெ:
Thல்ல நூல்களே எழுதி வெளி யிடுவதும் மா ன வ ர் களு க்கும் பொதுமக்களுக்கும் உபயோகமான சமய சம்பந்தமான சிறு பிரசுரங் களே வெளியிட்டு இ ல வ ச மாக வழங்குவதும் சன்மார்க்கசபையின் வேலேத் திட்டங்களுள் ஒன்ருகும். அத் திட்டத்தின் முதற்படியாக ஆரம்பத்திலே அப்பர் புகழ்மாலே என்ற பெயருடன் கூடிய தொகுப்பு நூலே வெளியிட்டு இலவசமாக எமது சபை வழங்கியது. பின்னர் சபையின் ஆரம்ப ஸ்தாபகர்களுள் ஒருவரும் சபையின் காரியதரிசியாக அமர்ந்து சபையை வளர்த்தவரு மான காலஞ் சென்ற திரு. வ. பொன்னுக்குமாரு ஆசிரிய ரவர் களின் ஞாபகார்த்தமாக திருவெம் பாவையும் திருப்பள்ளி எழுச்சியும் சேர்ந்த இலவச வெளியீடொன்று விநியோகிக்கப்பட்டது. மார்கழித் திருவாதிரை காலங்களிலே எம்மூர் அம்பாள் ஆலயத்தில் நடைபெறும் தீர்த்தோற்சவ காலங் களிலே சிவபுராணம், தோத்திரத் திரட்டு, பாரா யணத் தோத்திரத் திரட்டு, கோளறு பதிகம், திருமுருகாற்றுப்புடை என் னும் நூல்களே வெளியிட்டுச் சன் மார்க்கசபை இலவசமாக வழங்கி உள்ளது.
ஈழத்து ப் பாடசாலேகளிலே கீழ்வகுப்பு மாணவர்களுக்கு இலக் கியம் ஒரு பாடமாகப் படிப்பிக்கப் பட வேண்டுமென்று கல்விப் பகுதி யினர் தீர்மானித்தபொழுது, சன் மார்க்கசபைத் தலேவரான திரு.நா. பொன்னேயா அவர்கள் சன்மார்க்க சபை நிருவாக சபையில் வகுப்புக்க ளுக்குரிய இலக்கிய பாட புத்தகங் கள் எழுதும்படி ஆலோசனே கூறி உற்சாகமூட்டினுர், சன்மார்க்க சபையின் ஆதரவில் அதன் அக்
8

ளியீடுகள்
காலக் காரியதரிசிகளான பண்டிதர் வ. நடராசா, திரு. கனக. செந்தி நாதன் என்போரால் இலக்கிய மஞ் சரி - ஐந்தாம், நான்காம் வகுப்புப் புத்தகங்கள் எழுதப்பட்டுச் சபை யின் பெயரில் வட - இலங்கைத் தமிழ்நூற்பதிப்பக வெளியீடுகளாக வெளிவந்தன. இப்பாட நூல்களை அரசாங்க கல்விப் பாடநூற் பிரசுர சபையார் அங்கீகரித்ததோடு ஆசி ரிய உலகமும் பெருமளவில் ஆத ரித்து உற்சாகமளித்தது.
சன்மார்க்கசபையின் ஆதரவில் சைவப்பெரியார் ஏழாலே, திரு. மு. ஞானப்பிரகாசம் அவர்களே ஆசிரிய ராகக் கொண்ட சைவ சித்தாந்த வகுப்பொன்று இரண்டு வருடங்க ளாக நடைபெற்றது. அப்போது சமய பாடம் கட்டாயபாடமாக்கப் பட்டுப் பாடசாலைகளிற் படிப் பிக்க வேண்டுமென அரசாங் கம் உத்தரவிட்டது. சித்தாந்த வகுப்பிற் கற்றுக்கொண்டிருந்த சன்மார்க்கசபையினர், சன்மார்க்க சபை நிருவாக சபையில் வகுப்புக் களுக் கேற்ற சமயபாட நூல் களே வெளியிடவேண்டு மெனத் தீர்மானித்தனர். அத் தொடர் பாகச் சபையினர் சைவசமய போதினி 2ஆம், 3ஆம், 4ஆம், 5ஆம், 6ஆம் வகுப்புக்களுக்குரிய புத்தகங்கள எழுதி வட-இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகத்தாருக்குக் கொடுத்து வெளியிடச் செய்தனர். சைவசமய பாட நூல்கள் எழுதும் முயற்சியில் எமக்கு உறுதுணையாக நின்ற சித் தாந்த வகுப்பு ஆசிரியர் திரு. மு. ஞானப்பிரகாசம் அவர்களுக்கும், பலாலி அரசினர்ஆசிரியகலாசாலைத் தலேமைத் தமிழ்ப்பண்டிதர் செந் தமிழ்மணி பொ. கிருஷ்ணபிள்ளே அவர்களுக்கும், கந்த ர் மடம்,

Page 91
- 5
கிைவ்ப்புலவர்"க். சி. குலரத்தினம் அவர்களுக்கும் எங்கள்சபை பெரி தும் கடப்பாடுடையதாக இருக்கின் றது. "சைவசமய போதினி நூல் ஓரிசைகள் அரசாங்க கல்விப்பகுதிப் பாடநூற்பிரசுரசபையாரால் அங்கீ கரிக்கப்பட்டு ஈழத்தின் பல பாகங் களிலும் பாடநூல்களாக உபயோ கிக்கப்பட்டுவருகின்றன.
* 'சன்மார்க்கசபை வெளி யீடு களில் மிக முக்கியமானதும் மிகச் :ஆத்த்துமானது சைவநற் சிந்தனேகள் ஜிம் நூலாகும். பண்டிதமணி :ண்பதிப்பிள்ளே அவர்களின் 'தின்ேயில் உதித்த அரும் பெரும் " தி து க்களே விடயத்துக்கேற்ற :லமைப்பும் பிரசுர அலங்காரமுங் :காண்ட நூலாக சபை வெளியிட் டமையைச் சைவ உலகம் போற்ற திருக்க-முடியாது. இந் நூலின் பிரதிகளில் 750 இலவசமாகவே வழங்கப்பட்டன. எஞ்சியவற்றில் ஒரு பகுதி பிரபல புத்தகக்கடைக வில் 50 சத விலைக்கு விற்பனைக்குக் கொடுக்கப்பட்டன. பண்டிதமணி யவர்கள் இக்கட்டுரைகளை எழுதி யுதவியமைக்குச் சன்மார்க்கசபை யினர் நன்றி பாராட்டுகின்றனர்.
.
பிழத்து எழுத்தாளர் ஐவர் (இ. நாகராஜன், கனக. செந்தி நாதன், சு. வே. குறமகள், எஸ். பொன்னுத்துரை) புதுமையாகப் படைத்த மத்தாப்பு என்ற குறுநவலை எமதுசபை வெளியிட்டது. (விலை ரூபா ஒன்று.)பிரபல சிற்பாசாரியார் திருநெல்வேலி திரு. வி. ஆறுமுகம் அவர்களின் புத்திரனும் தெல்லிப் பழை மகாஜனுக் கல்லுரரி ஒவிய ஆசிரியருமாகிய திரு. ஆ. தம்பித் துரிைஅவர்கள் எழுதிய ஒவியக்கலே (விலே ரூபா ஒன்று), சிறுவ்ர் சித்திரம் (விலே ரூபா 1-50) என்னும் நூல் கரும் சபையாரால் வெளியிடப்
 
 
 
 
 

S
பட்டன. மாவை ஆதீனப் பிரதம ஆசாரியர் பிரம்மபூரீஆது, சண்முக நாதக் குருக்கள் அவர்கள்ால் எழு தப்பட்ட மாவிட்டபுரத் திருத்தல வரலாறு (விலே ரூபா 2-50) என்னும் நூலும் சபையாரால் வெளியிடப் பட்டது.
இவைதவிர, சன்மார்க்கசபை ஸ்தாபகர்களுள் ஒருவரும் "ஈழகே சரிப் பத்திராதிபரும் தமிழ்த் தொண்டருமாகிய திரு. நா. பொன்னேயா அவர்களது வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம் என்னும் சிறு நூல் ஒன்றையும், ஈழத்துப் பிரபல சிற்பாசாரியார் திருநெல் வேலி திரு. வி. ஆறுமுகம் அவர் களைப்பற்றிய வாழ்க்கை வரலா ருகிய கலேமடந்தையின் கவப்புதல்வன் (இ ரசி க ம ணி கனக. செந்தி நாதன் எழுதியது) என்னும் நூலே யும் சன்மார்க்கசபை வெளியிட் டது.
நூல்களை வெளியிடுவது மாத்திர மன்றிப் பிரபல வெளியீட்டாளர் கள் வெளியிட்ட சில நூல்களை அறி முகம் செய்விக்கும் முகமாக வெளி யீட்டு விழாக்களையும் நடாத்தியது. அத்தகையன, கவிஞர் கந்தவனம் எழுதிய இலக்கிய உலகம், வானுெலி நாடகப் பகுதித் தலைவர் திரு. சண்முகநாதன் (சாணு) எழுதிய பரியாரி பரமர் (அரசு வெளியீடு); இரசிகமணி கனக. செந்திநாதன் எழுதிய மூன்றவது கண் (வரதர் வெளியீடு), ஈழத்து இலக்கியவளர்ச்சி (அரசு வெளியீடு) என்பனவாகும்.
நூல்கள்: இலவச வெளியீடு:
1. அப்பர் புகழ்மாலை
2. திருவெம்பாவை, திருப்பள்ளி
யெழுச்சி

Page 92
|fillo T)TTr|n|o|no|o) no 177
 

ら*ミョgミ ミW ミミミr ミミ ミ ミ ミシコ)
|-, , ,'','','','Molos) , sae sae
į, o so: , , , , , , ,، ، ، ، ، ، ، soț¢’yısır's nowolae", s)"sırısı,s', '','Fifi'
ミニ こ g ここ)こ』ミW ge w) 1, , 1:w wwwwww: , 학----ニこ"WM こミミニこ
KLK LLLLSL LS0S JJ JLLLLJJJSLL SJS00J LL LLLLLJSLLS
u-1력 :
w-WAAM w-TM
歴

Page 93
நூல் வெளியீட்டு வி
鷲。
1. பண்டிதமணியவர்களின் " சைவ புரத் திருத்தல வரலாறு' எனும் , 3 . I II g, 5-Fi, 3, 3xT-I, TA ' F, 4 . இலக்
 

நற்சிந்தனேகள்", 2. மாவிட்ட நூல்களின் வெளியீட்டு வைபவம், கியக் கருத்தரங்கம்.

Page 94
3. சிவபுராணம்
4. தோத்திரத்திரட்டு
5. பாராயணத் தோத்திரத்
திரட்டு
6. கோளறு பதிகம் 7. திருமுருகாற்றுப்படை
பாட நூல்கள் :
1. இலக்கிய மஞ்சரி 5ஆம் புத்தகம்
الإله
. சைவசமய போதினி 2ஆம் ,
+ + قابلیت
4ஆம் .
ஆம் .
ஆேம்
, 7ஆம் புத்தகம் (அச்சில்)
தம்பியையா ஞாபகார்த்த
திரு. காசிப்பிள்ளை, தம்பியையா அவர்கள் குரும்பசிட்டியிற் பிறந் தவர். அவர் மலாயா தேசத்துக் குச் சென்று அங்கு ஒறியென்றல் இன்சூரன்ஸ் கம்பெனி ஏஜென்ராக இருந்தவர். 1949ஆம் ஆண்டள ல் தாயகம் திரும்பி, பாரிசவாத நோயினு ற் பீ டிக் கப் பட்டு, கொழும்பு மத்திய வைத்தியசாலே பிற் சிகிச்சை பெற்று அங்கேயே மரணமானுர்.
அக்காலத்திலே சன் மார் க்க சபைத் தலைவரும், மயிலிட்டிக் கிராம சங்கத் தலைவருமான திரு. நா. பொன்னேயா அவர்கள் திரு. கா. தம்பியையா அவர்களின் நண் பராக விளங்கிஞர். அவர்களே திரு. கா. தம்பியையா வைத்திய சிகிச்சை பெறுவதற்கு, அவரின் உறவினரும், சன்மார்க்க சபையின் நீண்டகால அங்கத்தவரும், மயி லிட்டிக் கிராம சபை எம்மூர் அங் கத்தவருமான திரு. வ. செல்லத் துரை அவர்களுடன் கொழும்புக்

|9 -
வரலாறு :
1. திரு. நா:பொன்னேயா அவர்
கள் வாழ்க்கை வரலாறு
கலே மடந்தையின் தவ ப்
புதல்வன் 3. மாவிட்டபுரத் திருத்தல வர
லாறு
பிறநூல்கள்:
1. சைவநற்சிந்தனைகள் (சமயம்) 2. மத்தாப்பு (குறு நவல்) 3. ஒவியக்கலே (கலே) 4. சிறுவர் சித்திரம் (கஃல)
மொத்தம் 22 நூல்கள்.
5 விளையாட்டு மைதானம்
குக் கொண்டு சென்றவர்கள். திரு. தம்பியையா ஒரு தனவந்தராக இருந்த மை யினுலும் திரு. நா. பொன்னேயா அவர்களின் உதவி ஒத்துழைப்பைப் பெற்றமையினு லும் வேறு காரணங்களினுலும் கிராம அபிவிருத்திக்காகச் சன் மார்க்க சபைக்கு ரூபா - 500 - நன்கொடை அளிக்க விரும்புவ தாகத் தெரிவித்திருந்தனர். அவ ரது விருப்பம் நிறைவேறுவதற்கு முன் அவர் மரணமானுர்,
திரு. தம்பியையா அவர்களின் மரணத்தின் பின் சன்மார்க்கசபைத் தலைவரவர்கள் திரு. தம்பியையாவி இனுரிமைாயளர்களுடன் தொடர்பு கொண்டு, உரிமையாளர் அவர் களின் நியாயதுரந்தரர் பெயரில் ரூபா 5000க்கு ஒரு நோட்டுக் கொ டுக்கவும் நியாயதுரந்தரர் உடனே அந்த நோட்டைச் சன்மார்க்க சபைத் தலைவராயிருந்த திரு. நா. பொன்னயா அவர்களுக்கும் திரு. பூ. சு. நடராசா அவர்களுக்கும்

Page 95
- 6
சிபார்சுபண்ணவும் அவர்கள் நோட் டைப் பெற்றுச் சன்மார்க்க சபைக் காரியதரிசியிடம் சமர்ப்பிக்கவும் வேண்டிய ஒழுங்குகளைச் செய்து அவர்களே நிறைவேற்றினர். மலா யாவிலிருந்து பெறப்படவேண்டிய பணம் பெற்ற பின்பு ரூபா 5000/- தம்பியையா ஞாபகார்த்தமாகக் கிராம அபிவிருத்திக்குரிய தர்ம கைங்கரியங்களுக்கு உபயோகிக்க ஒழுங்கு செய்யப்பட்டது.
சன்மார்க்க சபை வளவில் சபைக்கு அத்தியாவசியம் வேண் டற்பாலதான கிணறு 1-1-51ல் தோண்டப்பட்ட பொழுது தம்பி யையா உரிமையாளரின் நியாய துரந்தரரால், சன்மார்க்க சபைத் தஞதிகாரியிடம் ரூபா 1000/- கொடுக் க ப் பட்டது. பின்பு 25-5-53ல் ரூபா 3000 கொடுக்கப் பட்டது. மிகுதி 5UT 1000 கிடைக்கவில்லே.
1948ஆம் ஆண்டளவில், சன் மார்க்க சபைத் தலைவர் திரு. நா. பொன்னேயா அவர்கள் மயிலிட்டிக் கிராம சங்கத் தலைவராகவும் இருந் தனர். அக்காலத்தில் மயிலிட்டிக் கோவிற்பற்றில் ஒரு பிரசவ விடுதிச் சாலே ஸ்தாபிக்க வேண்டு மென்று சிந்தித்து மத்தியாக உள்ள ஓரிடத் தில் 16பரப்புக்காணியை தர்மசாத னம் செய்வித்து அதில் ஒரு கிணறும் தர்ம கைங்கரியமாகத் தோண்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுத் தம்பி பையா ஞாபகார்த்த நிதியில் ரூபா 3000 பிரசவ விடுதிச்சாலை நிறுவு வதற்கு உபயோகிப்பது என்று ஆலோசனை கூறியிருந்தனர். பின்பு அவரது விடாமுயற்சியின் பயனுகப் பிரசவ விடுதிச்சாலை நிறுவுவதற்கு மத்திய அரசாங்கத்திடம் ரூபா 7000 நன்கொடை பெற்று அதற் குரிய கட்டிடத்தை நிறுவச் செய் தார். அங்கு ஆரம்பத்திலே சிசுமாதா பராமரிப்பு நிலையம் ஆரம்

O -
பிக்கப்பட்டது. 25-7-50இல் அவ் விடத்திற் பிரசவ விடுதிச்சாலை நிறுவுவது அவசியமானதென்று கரு தப்படவில்லே என ஸ்தலஸ்தாப னப் பகுதியினர் அறியத்தந்தனர்.
சன்மார்க்க சபை, பிரசவவிடு திச்சாலே வளவில் மத்திய மருந் துச்சாலை ஒன்றும் அமைத்துத்தர வேண்டு மென்று கிளர்ச்சி செப் தது. மயிலிட்டிக் கிராம சங்கத்தி னரும் இத்திட்டத்துக்கு உதவியாக இருந்து ரூபா 11000 மத்திய அர சாங்க நன்கொடையாக இருமுறை பெற்று பிரசவ விடுதிச்சாலைக்கும் மத்திய மருந்துச்சாலேக்குமாகத் திட்டம் வகுத்து அதற்குரிய கட்டி டத்தைக் கட்டுவதற்கு ஆவனசெய் தனர். மயிலிட்டிப் பகுதியில் மத் திய மருந்துச்சாலே ஸ்தாபிப்பதற் குரிய நடவடிக்கைகள் 1952-53 வரவு செலவுத்திட்டத்திற் கையா ளப்படும் என்று சுகாதாரப்பகுதி அறியத்தந்தது.
1951இல் சன்மார்க்க இளே ஞர் கழகமும் விளையாட்டுப் பகுதி யும் புனருத்தாரணஞ் செய்யப் பெற்றன. அக்காலத்திலே விளே பாட்டு மைதானம் இல்லாமை பால் இடத்துக்கு இடம் மாறியும் புல் உள்ள காலங்களிற் காணிச் சொந்தக்காரர் தடைசெய்ய விளே பாட்டுக்கள் நடைபெரு மலும் இருக்கவேண்டியிருந்தது. கிராமத் துப் பிள்ளைகளின் உடல்நல வளர்ச் சிக்கு விளையாட்டு மைதானம் மிக அவசியமெனச் சபை தீர்மானித் தது. அரசாங்க நன்கொடைப் பணம் பெற்று விளையாட்டு மைதா னம் அமைக்க முடியாமையைச் சபை அறிந்தது.விளேயாட்டு மைதா னத்தின் அவசியத்தை உணர்ந்து அதனைப் பெறுவதற்குரிய வழிவகை களை நன்கு பரிசீலனைசெய்தது. தம்பி யையாவின் ஞாபக நிதி 3000 ரூபா வையும் விளையாட்டு மைதானம்

Page 96
- 6.
ஏற்படுத்துவதில் உபயோகிப்பது என்று தீர்மானஞ் செய்யப்பட்டது. "கொக்கன்" என்னும் பெயருள்ள 15 பரப்புக் காணி ரூபா 3000 ஆக வாங்கப்பட்டது. அந்தக் காணியை விளேயாட்டு மைதானமாக அமைப் பதற்கு ரூபா 763 செலவு செய்யப் பட்டது. நமது கிராமத்து இளேஞர் களின் இக் கைங்கரியத்துக்குத் தம்பியையா ஞாபக நிதியிலிருந்து ரூபா 2283 உபயோகப்படுத்தப் பட்டது. 4-5 வருடங்களாக சன் மார்க்கசபை தம்பியையா விளேயாட்டு மைதானம் சிறப்புற்று விளங்கியது. கைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி, உதைபந்தாட்டப் போட்டிகள், * கிறிக்கெற் ', விளையாட்டுக்கள், விளையாட்டுப்போட்டிகள் என்பன சன்மார்க்கஇஃளஞர் சங்கத்தினரால் நன்கு வகுக்கப்பட்டு நடைபெற லாயின. இங்ங்னம் விளேயாட்டு மைதானம் நன்கு உபயோகப் படுத்தப்பட்டு ஒழுங்காகப் பல விளை யாட்டுக்களும் நடைபெறலாயின.
1958-57ஆம் ஆண்டில் சன் மார்க்க சபை அங்கத்தினரல்லாதா ரின் எதிர்ப்பியக்கம் சபைமீது ஆரம்பமாயிற்று. ஒரு சிறுபகுதி அங் கத்தினர் அந்த எதிர்ப்பியக்கவலை யில் அகப்பட்டனர். ஒத்துழை யாமை இயக்கம் தொடங்கிற்று. அழிவு சக்தி க்கு ஆதாரமாகத் தம்பியையாவின் உரிமையாளரை யும் சன்மார்க்க இளைஞரில் ஒரு பகுதியாரையும் தம் சூழ்ச்சிவலே யில் அகப்படுத்துவதிற் சித்தி பெற்றனர். இடம் பொருள் ஏவல் களைப் பெற்றுக் கொண்டதும் அழிவு நாடகம் ஆரம்பமாயிற்று :
(1) மயிலிட்டிக் கிராம சங்கம், பிரசவ விடுதிச் சாலைக் குத் தம்பியையா ஞாபக நன் கொடை ரூபா 3000ஐயும் செலுத்துமாறு உத்த ரவு விடுத்தது.

l -
(ii)
(iii)
தம்பியையா ஞாபக விள பாட்டு மைதான பரிபாவன உரிமை தம்பியையாவின் உசி மையாளருக்கு உரியதென்று அவர்களேத் தூண்டி வழக்குத் தொடரப்பட்டது.
FTLDéfi F33). LDSLU, சன்மார்க்க கிராம முன்னேற் றச் சங்கத்துக்கு (R. D. S.) உரியது என்று அரசாங்கத் துக்கு மனுச்செய்யப்பட்டது.
(i) மயிலிட்டிக் கிராம சங்கம்
(i)
(iii)
தமது மனுவுக்குப் போதிய ஆதாரமின்று எனக் கண்டு மேற்கொண்டு நடவடிக்கையி விறங்கவில்லே.
வியாச்சியகாரரின் நியாய துரந்தரர் விடுத்த முன்னறி வித்தலுக்குச் * சன்மார்க்க சபையே தம்பியையா ஞாபக நிதிக்குப் பொறுப்பாளராத வின் வருமதியாயுள்ள மிகுதி ரூபா 1000 ஐயும் சன்மார்க்க சபைக்குக் கொடுக்குமாறு பதிலளித்தது. தம்பியையா விளேபாட்டு மைதான பரி L UITGLIGT உரிமை வழக்கு, முறைப்பாடு சரியானதன்று என்று ஏற்றுக்கொள்ளப்பட வில்லே. இதனுல் நேர்ந்த கதி தம் பியை யா ஞாப கார்த்த நிதியில் மீதியாக உள்ள 737ரூபாவும் இவ்வழக் குச் சம்பந்தமாகச் செலவு செய்யப்பட்டமையே.
சன்மார்க்க கிராம முன் னேற்றச் சங்கம் (R. D. S.) பலமுறையாகப் புனருத்தா ரணஞ் செய்யப்பெற்று இப் போது பிறிதோர் ஸ்தாபன மாக வேருெரு கட்டிடத்தில் அங்குரார்ப்பனஞ் செய்யப் பட்டிருப்பதாக அறியப்படு கிறது.

Page 97
- 62
* சுடச்சுடரும் போன்போல்
ஒளிவிடுந் துன்பஞ் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு '
** கோதாட்டொழி, சக்கர நெறிநில், சான்ருே ரினத்திரு, சித் திரம் பேசேல், சீர்மை மறவேல், சையெனத் திரியேல் ' என்பன ஈண்டு எமது சமர்ப்பணம்.
குரும்பசிட்ட
* பெற்ற தாயும் பிறந்த போன்னுடும்
நற்றவ வானினும் நனிசிறங் தனவே."
அன்னையும் பிதாவும் முன் னறி தெய்வமானுற்போல நாம் பிறந்த நாடு நமது ஆதார முதல் உலகமாகிறது. உலகங்களுக்கெல் லாம் காரணணுய ஆதி பகவனே உணரச் செய்கின்றது. ஆத லி னன்ருே நாம் பிறந்த நாட்டின்மீது எமக்கு இடையரு அன்பு உண்டா கின்றது. இந்த அன்புதான் ஊராபி மானம், கிராமாபிமானம், தேசாபி மானம், உலகாபிமானமாய் வளர்ந்து இறைவனிடத்தே சர னடையச் செய்கிறது.
விதிவிலக்காகப் பெற்ற தாயினும் மாற்ருந் தாயிடத்துப் பற்றுடைய வரும், தமது கிராமத்தின் முன் னேற்றத்திலும் அயற்கிராமத்தின் மு ன் னேற்றத் தி லேயே கருத் துடையவருமாய சிலர் கானப் படுதலுமுண்டு.
25 வருடங்களுக்கு முன்பு * உமது ஊர், எவ்வூர்" என வின வின், "" நமது ஊர் மயிலிட்டி தெற்கு ' என்று உடனே விடை கூறுவர். இன்று அதே வினுவை விணுவின் "" நமது ஊர் குரும்ப சிட்டி ' என்றே விடை கூறுவர். சன்மார்க்கசபை ஆரம்பிக்கப்பட்ட

சன்மார்க்க சபையின் சத்திய நெறி ஜெயம் பெற்றது. று வளிப்பேய் கல்வித்துே.இன் னல் இடுக்கண் விளேவித்தது. தர்ம தேவதையின் உள்ளம் கனிந்தது. அருணன் உதித்தனன். இருள் போய் மறைந்தது. சத்தியம் ஒங் குக. சன்மார்க்கம் வாழ்க-சன் மார்க்க சபை வாழ்க.
ஜக் கிராமம்
போது தென்மயிலேச் சன்மார்க்க சபை " எனப் பெயர் வழங்கப் பட்டது; கடித மேல்விலாசம் "மயி லிட்டி தெற்கு, தெல்லிப்பழை என்று பதியப்பட்டது; சில வருடங் களுக்குப் பின்பே " குரும்பசிட்டி சன்மார்க்கசபை"யென மாற்றப் பட்டது. இன்று தமிழ்கூறு நல் லுலகத்து எவ்விடத்தும் குரும்ப சிட்டி என்ருேர் ஊருண்டு எனின் சன்மார்க்கசபை இருக்கின்ற அவ் வூரல்லவா என்று அநுவதிக்கப்
வே சன்மார்க்கசபை ர விருத்தியாகும். எமது ஊரின் பெயர் குரும்ப சிட்டி என்று வழங்க ஆரம்பித்த பொழுது குரும்பயிட்டி, குரும்ப கட்டி, குரும்பசிட்டி என்று பல் வேறு திரிபுள்ள சொல்லாய் வழங்க லாயிற்று. இன்று குரும்பசிட்டி என்ற பெயரே வலுவடைந்து வழங்குகின்றது. எமது ஊரிலுள்ள உப தபாற்கந்தோர் "குரும்பசிட்டி உப தபாற்கந்தோர்" எனப் பதியப் பட்டுள்ளது. மேலும் பல அரசாங்க காரியாலயங்கள் குரும்பசிட்டி என்ற கிராமப்பெயரை அங்கீகரித் துச் செயலாற்றுகின்றன.
1953ஆம் ஆண்டளவில் கட்டு வன் விதானப்பிரிவில் இருக்கும் மயிலிட்டி தெற்குக் கிராமசங்க

Page 98
- 6
வாக்காளரும் மயிலிட்டி தெற்கு விதானப் பிரிவிலிருக்கும் கட்டுவன் வட்டார வாக்காளரும் அவ்வப் பகுதிப் பெரும்பிரிவுகளுடன் சேர்க் கப்பட நடவடிக்கைகள் எடுக்கப் பட்டன. அங்ஙனம் மாற்றம் செய் கையில் மயிலிட்டி தெற்கு-குரும்ப சிட்டியின், தெற்கு-மேற்கு எல்லே கள் இயற்கையான பகிரங்க ஒழுங் கைகளாக அமைய வேண்டுமென எல்லைகள் வகுக்கப்பட்ட போது - மயிலிட்டி தெற்குக் கிராமத்தின் மேற்கு எல்லே கணலுளுவை ஒழுங் கையாக அமையவேண்டு மென்று, மயிலிட்டி தெற்குக் குரும்பசிட்டிக் கிராமத்துக்கு மிகவும் பாரதூர மான நஷ்டமான ஒரு பிரச்சினே அர சாங்கரீதியில் ஆரம்பிக்கப்பட்டது. மயிலிட்டி தெற்கு விதானப் பிரிவு, மயிலிட்டி கிராம சங்க மூன்று வட்டாரங்களாக அமைந் திருக்கிறது. மயிலிட்டி தெற்குக் கிராமத்தில் இப்போது குரும்ப சிட்டி பெரும்பிரிவாக அமைந்து 5ஆம், 6ஆம் வட்டாரங்களே உள் ளடக்கியிருக்கிறது. மேலே கூறப் பட்ட பிரச்சினை சம்பந்தமான முடி வும் எல்லை வகுப்பும் அவ்வாறே அமையுமாயின், குரும்பசிட்டி 6ஆம் வட்டாரம், குரும்பசிட்டிக் கிராம சனசமூகம் சிறுபான்மையினராக வு ள்ள வட் டா ர மாக மாறும். மயிலிட்டி தெற்கு விதானப் பிரி விலே பெரும்பகுதியை அடக்கிய குரும்பசிட்டிக் கிராமம் சிறு பிரி வாகத் தோற்றமெடுக்கும். குரும்ப சிட்டியின் அரசியல் ரீதியான முக் கியத்துவம் முன்னேற்றம் என் பனவற்றிற்கு இடையூறுகள் உண் டாகும்.
இங்ஙனமான புது அமைப்பால் நமது கிராமத்தின் எதிர்கால நவீழ் டத்தை உணர்ந்து சன்மார்க்கசபை, மயிலிட்டி தெற்கு-கட்டுவன் எல் லைப் புனரம்ைப்பை ஆட்சேபித்

3 -
தது. காரியாதிகாரி, மாகாண அதி பதி என்போராற் கூட்டப்பெற்ற ஆலோசனைக் கூட்டங்களுக்கெல் லாம் சன்மார்க்கசபைப் பிரதிநிதி கள் சமுகமளித்து, அவ்விடயஞ் சம் பந்தமாகச் சமர்ப்பிக்கப்பட்ட ள க் கப் படத் தி லே பத்தகல் ஒழுங்கை பூரணமாகக் காட்டப் படாமையைச் சுட்டிக்காட்டினர். உள்ளூர் உதவி ஆட்சிமன்றத் தலை வர் நேரிலே பத்தகல்ஒழுங்கையைப் பார்  ைவ யிட ல் வேண்டுமென்று வேண்டப்பட்டனர். ஈற்றிலே கன லுளுவை ஒழுங்கையை விடுத்து எமதுரரின் தெற்கு எல்லேயிலுள்ள இளையப்பா ஒழுங்கை, பத்தகல் ஒழுங்கை என்பன எல்லைகளாக நிர் ணயஞ் செய்யப்பட்டுள்ளன. இத ஞல் மயிலிட்டி தெற்கில், குரும்ப சிட்டி பெரும்பகுதியாக அமைந்து தெற்கு எல்லே நன்கு ஸ்திரமாக வகுக்கப்பட்டிருக்கிறது.
சன்மார்க்கசபை 1953ஆம் ஆண்டு தொடக்கம் குரும்பசிட் டியை அரசினர் கிராம இடாப் பிற் பதிவு செய்யவேண்டிய நடை முறைகளில் ஈடுபட்டுழைத்து வரு கிறது. இதன் முதல் அங்கமாக குரும்பசிட்டியின் ஒரு பகுதி "புன் லைக்கட்டுவன் வடமேற்கு ' என அரசாங்கரீதியிற் கணிக்கப்பட்டு, நிருவாகரீதியாகவும் வாக்குரிமை ரீதியாகவும் துண்டாடப்பட்டிருந் தமையை எடுத்துக்காட்டி அரசாங் கத்துக்கு மனுச்செய்தும் பேட்டி கண்டும் நடவடிக்கைகளே எடுத்தது. இதன்முடிபாகத் துண்டாடப்பட்ட "புன்னுலேக்கட்டுவன் வடமேற்குப் பகுதி மயிலிட்டி தெற்கு-குரும்ப சிட்டியுடன் இணைக்கப்பட ஆவன செய்தது. இதன்காரனமாக அர சாங்க வாக்காளர்இடாப்பிற் கூடுத லான குடிசன வாக்கா ள  ைர க் கொண்ட குரும்பசிட்டிக் கிராமந் தோற்றமெடுத்தது.

Page 99
-
திருவருட்பொலிவுடன் விளங் கும் சைவாலயங்கள், பாடசாஃல, கல்லூரி, வைத்தியசாலே, தந்திச் சேவையோடு கூடிய உபதபாற்கந் தோர், ஐக்கிய நாணய சங்கங்கள், பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம், பகிரங்க வீதி, பஸ்சேவை, மின்சார சேவை, கைத்தொழிற்சாலைகள், யந்திர நெசவாலை, விளையாட்டு மைதானம், விவசாய நன்செய் நிலம், கலை கலாச்சார நிலையங்
ஒப்பந்த ே
hமது கிராமத்திலே நடைபெற தகுதியாகவும் சிறப்பாகவும் நடைே பந்த மெடுத்து வேலைசெய்யும் 6ே எடுத்துக்கொண்டது. அதன்காரணம வேலேகள் பின்வருமாறு:
1. "ஈழகேசரி பொன்னையா : 2.
3. மயிலிட்டி தெற்குச் சந்தை 4. , , சுடலே
"ஈழகேசரி பொன்னையா வீ தெவிசுகிரி ஒழுங்கைவேலை - புதிய குரும்பசிட்டி ஒழுங்ை
அழியக்கூடிய, நிலயில்லாதவற்றை உ நம்பிவிட்டோம். இவற்றை விட்டு நாப் இதனுல் இறைவன் அருள் கிடைக்கும்
;~~
ஒற்றுமையாக இருங்கள்.
- affutfästarfacLLÉ
青 责 நீங்கள் நன்மை செய்ய விரும்பினுல்
-FFTEn
qSS SLL SS

j4 -
கள், அழகிய இல்லங்கள் எல்லாம் அமைந்துள்ள ஒரு மாதிரிக் கிராம மென மிளிரும் எமது ஊரானது இன்னும் அரசாங்கக் கிராமப் பெயர் இடாப்பில் இடம் பெரு திருக்கிறது. இதுவே எம்மஞேராற் செய்து முடிக்கப்பெறவேண்டிய இன்றைய பிரதான காரியமாகும் என்பதை எமதுரர் அன்பர் அனே வருக்கும் நினைவிற் கொள்ளுமாறு
தெரிவிக்கிருேம்.
வேலேகள்
வேண்டிய பொது வேலைகள் நன்கு பெறுவதற்குச் சன்மார்க்கசபை ஒப் வலைத்திட்டத்தை நடைமுறைக்கு ாகச் சபை மேற்கொண்ட ஒப்பந்த
வீதி 1 மைல் ரூபா 3500 "ைெமல் • • 8 8 ዐ 0 க் கட்டிடம் ,,2075 மடக் கூரைவேலை 莹00 தியில் 3 நீர்வடிகால்வாய் 855
35
』, 5
------------------ ண்மையானவை, நிலையானவை என பக்திமார்க்கத்தில் ஈடுபடவேண்டும்.
* GUTirffurf S. R. gesgrif சாஸ்திரிகள்
青 தி, மத, பேதக் குரோதமில்லாது
க்கசபையில் சூானவள்ளல் பரஞ்சோதிமகான்
AAAASSAAAASSSSSASASSSAAAAASAAAAAAA AAAA AAAA AAAMA

Page 100
அம்பாள் ஆலய அ
சைவ அன்பர்கள் பலர்
தொகைப் பனங்கொண் பட்ட எம்மூர் அம்பாளின்
 

லங்காரத் தேர்
உபகரித்த பெருந்
டு செய்து முடிக்கப்
ஆர்.
அ3ங்காரத் ே

Page 101
சன்மார்க்க
 

15ாடக மன்றம்
தாகம்";
தி வொருவர்";
கங்களில் வருங் காட்சிகள்.

Page 102
சன்மார்க்க நாடக ம
'சன்மார்க்க நாடக மன்றம் " 1955ஆம் ஆண்டு விஜய தசமித் தினத்தில் சன்மார்க்க சபையின் உப சங்கமாக அங்குரார்ப்பணஞ் செய்யப்பட்டது. தரமான நாட கங்களைமேடையிடல், மற்றைய மன்றங்களின் திறமான நாடகங் களே நடிப்பித்துக் காண்பித்தல், கொட்டகைக் கூத்துக்கு ஆதரவு கொடுத்தல், காவடி, கரகம், வசந் தன் போன்ற கிராமியக் கஃலகளே
1964-65ஆம் வருட உத்தியோகத்தர்கள்:
தஃலவர்
ஏ. ரி. பொன்னுத்துரை, பி. ஏ.
காரியதரிசிகள்
க. கோபிநாத், த. இராசரத்தினம்
தகுதிகாரிகள்:
க. சிவதாசன், த. புவனேந்திரன்
நிருவாக அங்கத்தவர்கள் :
து. சிவலிங்கம், க. கணேசன், த. புலேந்திரன், செல்வி இராசலட்சுமி வைத்திலிங்கம், திரும்தி செல்வலட்சுமிஇராசரத்தினம், செல்வி பரிமளகாந்தி சிவசாமி.
மேடையிட்ட நாடகங்கள் :
1. இருமனம் - 2 8-i- j f * ಕ್ಲಿ"... | 31-13-56 4. தியாக சீலன் 一直星一直-5岛 :? || 14-1-60 :o }34-9-60
9. நிறைகுடம் 10. இரணியன் 14-10-6 I 11. ஒளி பிறந்தது - 10-63
9

}ன்றம்-1955 - 1965
வளர்த்தல், இசை நடனம் போன் றவற்றை ஊக்குவித்தல், கலைஞர் களைக் கெளரவித்தல் என்பன இம் மன்றத்தின் முக்கிய நோக்கங்க ளாகும்.
கன்னி முயற்சியாக இந்நாடக மன்றம் 28-4-56இல் இருமனம் என்ற சமூக நாடகத்தைத் தயா ரித்துக் காலஞ்சென்ற பிரபல எழுத் தாளரும் நாடக ஆசிரியருமாகிய "இலங்கையர்கோன்? திரு. ந. சிவஞானசுந்தரம், காரியாதிகாரி யவர்கள் முன்னிலையில் அரங்கேற்றி யது. வலிகாமம் வடக்குப் பகுதியில் உள்ள பல மாணவர்கள், ஆசிரி யர்கள் எம்மன்ற அங்கத்தவர்க ளுடன் சேர்ந்து இதில் நடித்தார் கள். இந் நாடகத்துக்காக எமது நாடக மன்றம் 250 ரூபா வரை செலவு செய்து சொந்தமான சோடினைப்பொருள்களைச் செய்வித் துள்ளது. டிெசோடினேப் பொருள் களேச் செய்வதில், தன் கைவண் ணத்தைக் காட்டியவர் இந் நாட கத்திற் கதாநாயகனுக நடித்த திரு. அ. குகதாசன் ஆவார். இந் நாடகம் ஈட்டிய வெற்றிக்குச் சான் ஈழகேசரி"யில் அப்போது வளிவந்த விமர்சனத்தின் ஒரு பகுதியைத் தருகின்ருேம் !
'இந்த நாட்டில் நாடகமேடைகள் சமீபகாலமாகப் பெரும்பாலும் பிரசங்க மேடைகளாகவே காணப்படுகின்றன. நாடகம் என்ற பெயரால் தரமுஞ் சுவை யும் அற்ற மலிவுப் பிரசுரங்கள் படை யெடுத்துக்கொண்டிருப்பதும் அவற்றைத் Arčkođe4 TSITE EBU-a ui ====LSš தக் கலாரசனேயற்ற பலரும் கங்கணங் கட்டிக்கொண்டு முன்வந்திருப்பதுமே இதற்குக் காரணங்களாகும். இதற்குப் LHAD75537.L-UT= 23-4-56 a snaiapsin சன்மார்க்க நாடகமன்றத்தால் அரங்

Page 103
- 6
கேற்றப்பட்ட * இருமனம்" என்ற நாட ஆம் கல் நுணுக்கங்களுடன் சிறப்புற அமைந்திருந்தது. மோபியரின் லோபி யின் காதலே " இந்நாட்டுக்குத்தக மாற்றி பமைக்கப்பட்ட நாடகமே "இருமனம்'. நாடகத்தைத் தயாரித்தளித்த திரு. ஏ. ரி. பொன்னுத்துரை, பி. ஏ. பிரதான பாத் திரம் தாங்கித் திறம்பட நடித்தார். இர்காலத்திற் சிறந்த குணசித்திர நடிகராக விளங்கக்கூடிய தகைமைகள் இவரிடமுள்'. -ஈழகேசரி 8-5-58 அடுத்ததாக 31.12-56இல் நடைபெற்ற கலா நிகழ்ச்சிகளில் யூலியசீசர்’, ‘விலாசமா ற்றம்', மேலும் கீழும் என்ற மூன்று சிறு நாடகங் கள் நடித்துக் காண்பிக்கப்பட்டன. இந் நாடகங்களிற் சிறுவர்களின் நடிப்பாற்றலை ஊக்குவிக்கும் நோக் கமாகப் பல சிறுவர்கள் நடிப்பதற் குச் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டது. 14.1-58இல் "தியாகசீலன்’ என்ற நாடகமும் நடாத்தப்பட்டது.
கொட்டகைக் கூத்துக்களை ஆதரிக்கவேண்டுமென்ற எமது இலட்சியத்துக்கு அமைவாக காங் கேசன்துறை வசந்தகான சபையா ரது மயானகாண்டம்’, 'ங்க்கனூர்' என்ற கொட்டகைக் கூத்துக்களே எம்மூர் மக்களுக்குக் காண்பித் தோம். மக்கள் திரள் திரளாக வந்து இந் நாடகங்களைக் கண்டு களித்தனர். இந்நாடகங்களைப் பார்த்த பரமேசுவரக்கல்லூரி அதி பர், திரு. சி. சிவபாதசுந்தரம் M. A. (Cantab) அவர்கள் இந் நாடகத் தில் நடித்தவர்களை வியந்தும் இப் படியான G55 TIL TIL SOasis கூத் துக்களே ஆதரிப்பது சன்மார்க்க நாடக மன்றம்போன்ற சிறந்த கழ கங்களின் தலேயாய கடமையென் றும் கூறினுர்.
14-1-60இல் "பழிக்குப்பழி', சங் கிலியன்" என்ற நாடகங்கள் நடிக்

6 -
கப்பட்டன. பல புதுமுகங்கள் இந் நாடகத்திற் புகுத்தப்பட்டமை இங்கு குறிப்பிடத்தகுந்தது. இந் நாடகங்களைக் கண்டு மகிழ்ந்த நாடகத் தயாரிப்பாளர் திரு. இ. மகாதேவா அவர்கள் (தேவன், யாழ்ப்பாணம்) இளைஞர்களின் விசேட ஆற்றலே வியந்து அவர்கள் நாடக உலகில் நந்தா விளக்குக ளாகலாம் என்று குறிப்பிட்டார்.
24-9-60இல் எமது நாடக மன்றம் பெருஞ் செலவில் கவ ராத்திரிக் கலேவிழாவைக் கொண்டா டியது. அக் கலேவிழாவைக் கண்டு மகிழ ஆயிரக்கணக்கான மக்கள் மண்டபம் வழியும்படி திரண்டிருந் தனர். புனிதமான ஒரு பரத நாட் டியத்துடன் விழா ஆரம்பமானது. இம் முக்கிய விழாவில் * பகையும் பாசமும்’ என்ற சமூக நாடகம் அரங்கேற்றப்பட்டது. இத்துடன் * ஆயிரத்தில் ஒருவர்' என்ற ஒரங்க நாடகமும் மேடையிடப்பட்டது. டிெ ஒரங்க நாடகம் வலிகாமம் வடக்குச் சனசமூக சமாஜ விழா வில் நடந்த நாடகப்போட்டியில் முதலாவது பரிசு பெற்ற தென் பதையும், மட்டுநகரில் நடை பெற்ற " தமிழ் விழாவில் இந் நாடகம் மேடையிடப்பட்டுக் கிழக் கிலங்கை, மலேயக மக்களின் பாராட்டுதலேப் பெற்ற தென்ப தையும் பெருமிதத்துடன் கூறு கிருேம்.
எமது மன்றத்துக்கு மகத்தான புகழை ஈழத்து நாடக உலகிலேயே தேடித்தந்த நாடகம் 'நிறைகுடம் ஆகும். இந் நாடகத்தை மெச்சாத கலாவல்லுநர்கள் இல்லை. இந் நாடகத்தை ஈழத்தின் பல்வே கலாமன்றங்கள், பேரவைகள் தமது விழாக்களில் நடிக்க வைப் பித்தமையே இதற்குச் சான்று பகரும்,

Page 104
-
* நிறைகுடம் மேடையிடப்பட்ட சி:
1. சன்மார்க்கசபை மண்டபம் (கலே விழ 2. நடேஸ்வராக் கல்லூரி, காங்கேசன்துை 3. முத்தமிழ்விழா, மாவிட்டபுரம் 4. யாழ் நகரமண்டபம் (கஃப்பிரசாரசன்
நாடக விருந்து, இளவாலே சனசமூகநிலேய நாடகப்போட்டி (சை யாழ் நகரசபையில் (ஜேர்மன் ஸ்தான் இசைவிழா, பரமேஸ்வராக்கல்லூரி 9. வசந்தகாணசபை நாடகவிழா 10. நீர்கொழும்பு இந்து இஃளஞர் மன்றட
12. கட்டுவன் (மயிலிட்டி கிராமசபை நட 13. கதம்பவிழா, மகாஜனுக்கல்லூரி 14. இடைக்காடு (வள்ளுவர் விழா) 15. யூனியன் கல்லூரி (இரசிகமணிக்கு ை 16. இந்துக்கல்லூரி, மானிப்பாய், (கலேயர 75ஆவ, 17. திருக்குறள் மகாநாடு, கிளிநொச்சி
டிெ நாடகத்தில் க. கோபிநாத், வே. மகேந்திரன், கருணுநிதி, ஏ. ரி. பொன்னுத்துரை, த. புவனேந் திரன், க. கணேசன் என்போர் முக்கிய பாத்திரங்கள் தாங்கி நாட கக்கலே தமக்குக் கைவரக்கூடிய கலேயென நிரூபித்துவிட்டனர். இந் நாடகத்தின் உதவியாளர்க ளாக, எமது மன்றத்துப் பல நாட கங்களில் நடித்த க. சிவதாசன், சிவலிங்கம் என்போர் கடமை ஆற்றினர். டிெ நாடகத்தின் கதை, வசனங்களே அமைத்து இயக் குநராக இருந்தவர் மன்றத் தலே வர் திரு. ஏ. ரி. பொன்னுத்துரை அவர்களே. டிெ நாடகத்துக்கு இசை அமைத்தவர் வசந்தகான சபை திரு. வி. வி.  ைவர முத் து அவTகள்.
அடுத்ததாக, கனக. செந்தி நாதன் எழுதிய ஒளிபிறந்தது

7 -
ல முக்கிய இடங்களும் காலமும்:
r) -- றை (நாடக விழா) 5- -
E7- -62
ாப நடாத்திய நாடகவிழா) 26- 5-63
3- G-GE
ப மண்டபம் --GE
விகர் முன்னிலேயில்) ES- 7-6:
3 g- F- 3
3 - 7-2
- -
-ாத்திய சாகித்திய விழா) - 5-6
62ஆம் ஆண்டு
வத்த வரவேற்பு விழா) 84ஆம் ஆண்டு
"சுவின் து வயதுப் பூர்த்திவிழா) 84ஆம் ஆண்டு
- = நீர்
என்ற நாடகம் அரங்கேற்றப்பட் டது. இரசிகர்களின் மனத்தை ஈர்க்கும் வகையில் நாடகம் அமைந் திருந்தது.
மாவிட்டபுரம் " முத்தமிழ்க் கலைமன்றத்தினர் "கட்டப்பொம்மன், பாசக்குரல் போன்ற நாடங்களேக் காலத்துக்குக்காலம் உதவி எமது கலேவிழாக்களேச் சிறப்பித்தமையும் ஈண்டு குறிப்பிடத்தக்கது. மறு மலர்ச்சி மன்றத்தினரும், * Fi6 திப்பு', 'மனுநீதி கண்ட சோழன்’ என்ற நாட்கங்களை நடித்து எமது விழாக் களேக் கோலாகலமாகக் கொண் டாட உதவியமையும் போற்றற்
குரியது.
எமது நாடகங்களைத் தயாரிப் பவராகிய எமது மன்றத் தலைவர் எழுதிய காதல் கைகட்டம் என்ற நகைச்சுவை நாடகம் 1960ஆம்

Page 105
-
ஆண்டு இலங்கை வாணுெவி நிலை யத்தார் யாழ் நகர மண்டபத்தில் நடாத்திய கலேவிழாவில் மேடை யிடப்பட்டதும் பின் ஆடி மாதம் வானுெவிமூலம் ஒலிபரப்பப்பட்ட தும் எமது மன்றத்துக்கு ஒரு கெளரவம் எனக் கருதுகிருேம். இதைவிட கொழும்பு " லயனல் வென்ற் கலாமண்டபத்தில் நடை பெற்ற நாடகவிழாவில் நடந்த சரித்திர நாடகமாகிய பதியூர் ராணி? யில் முக்கிய பாத்திரமேற்று இரசி கர்களதும் பத் திரி கை களது ம் பாராட்டைப் பெற்ற ஒரே ஒரு யாழ்ப்பான நடிகரும் எமது மன் றத் தலே வரே. I 0 - 4-6 2g)Giش கொழும்பு ருேயல்கல்லூரி மண்ட பத்தில் இலங்கை வானுெலி நிலை யத்தினர் நடாத்திய நாடகவிழா வில் இடம்பெற்ற மூன்று நாடகங் களில் ஒன்று எமது மன்றத் தலைவர் எழுதிய "வருஷம் பிறந்து முன்னம் முன்னம். ' என்ற நகைச்சுவை நா ட கமா கும் . டிெ நா ட கம் 144-62 வருடப்பிறப்புத் தினத் தன்று ஒலிபரப்பப்பட்டது. கலை பரசு க. சொர்ணலிங்கம், கே.
SASAMSLLLLLLSLLMMAASASSMSMMSMMALAqAAMASAALSAALALAAAAALLAAAAALALAAeALALALALALAAAAAAS
சன்மார்க்க சபையாரின் அறிக்கை இ கள் என்பதைக் காட்டுகிறது. திரு. ெ பத்தைக்கொண்டு உழைத்தபடியால்த ஞக்கு இத்தகைய பயனளிக்கிறது.
-rittäiseUSä. Eurä
青 -- மேல்நாடுகளிலே சமயமானது வெளே
கிறது. கீழ் நாடுகளிலே சமயமும் வ అడ இருக்கின்றன.
- if
பூங்காக zirenza

SS -
செல்வரத்தினம், என். நவரத்தி னம், வசந்தா அப்பாத்துரை ஆதி யோர் உட்படப் பல தலைசிறந்த நாடகக் கலேஞர்களுடன் எமது மன்றத் தலைவரும் நடித்து, தமக்கு மன்றி எமது மன்ற த் துக் கும் பெரும் புகழ் ஈட்டியுள்ளனர்.
இந் நாடகமன்றத்தின் வளர்ச் சிக்கு ஊன்றுகோலாக விளங்கும் சன்மார்க்க சபைக்கும், நிறை குடம்' அரங்கேற்றத்துக்கு நிதி உதவி புரிந்த இலங்கைக் கலைக்கழக தமிழ்நாடகப் பகுதிக்கும், சிறப் பாக அதன் தலைவர் திரு. சு. வித்தியா னந்தன் அவர்களுக்கும், பண உதவி புரிந்த பல அன்பர்களுக்கும், குறிப் பாகக் காலஞ்சென்ற சைவ அன்ப ரும் வள்ளலும், பிரபல வர்த்தகரும் ஆகிய திரு. E. நல்லதம்பி, J. P. (நீர்கொழும்பு) அவர்களுக்கும், "மாவிட்டபுரம் முத்தமிழ்க் கலே மன்றத்தினருக்கும், காங்கேசன் துறை "வசந்தகான சபை'யினருக் கும், "மறுமலர்ச்சி மன்றத்தின ருக்கும் சன்மார்க்க நாடகமன்றம் பெரிதும் கடப்பாடுடையது.
SS SM MSSSLSSSMSSeqSSLSLSSLSLSSLSLSSLSLSSLS Sqqqq SMSM SeSeTTSeTSeeeSLLSLLLSLTqSLLSLSLLSTSLSSqSSqASLSqSASA SAAS
க்கிராம மக்கள் முன்னேறி வருகிறர் பான்னேயா அவர்கள் பெரிய இலட்சி ான் அவர்தம்மோடு வாழ்ந்த மக்க
வாஒெளி அமைச்சர் திரு. க. நடேசபிள்ளே
க வாழ்க்கையிலிருந்து பிரிந்து நிற்
ாழ்க்கையும் ஒருமைப்பட்டுப் பிரிக்க
மார்க்கசபையில் கலப்புலவர் க. நவரத்தினம்

Page 106
சன்மார்க்கசபை 27ஆ
- தலைமைப் மாவட்ட நீதிபதி திரு. செ
சபையோர்களே ! குரும்பசிட்டி சன்மார்க்க சபையின் 27ஆவது ஆண்டு விழாவிற்கு என்னே த் தலைமை வகிக்கும்படி அழைத்ததற் காக, சபையினருக்கும் சபை நிரு வாகிகளுக்கும் எனது அன்பார்ந்த நன்றி. உங்கள் காரியதரிசி என் னைத் தலைமை வகிக்கு ம் படி அழைத்தபோது, நான் நல்லாகத் தமிழில் வேருே ரிடத்திற் பேசினே னென்றும் ஆகையால் இங்கும் நான் பேசுவதைக் கேட்க ஆவலா யிருக்கிருர்களென்றுஞ் சொன்ன பொழுது நான் என்னையே நம்ப முடியவில்லை. எனக்குத் தமிழில் அறிவு மிகவுஞ் சிறிது. ஏதோ இங் கும் அங்குமாகக் கொஞ்சம் வாசித் திருக்கிறேன். நீங்கள் நினைப்பதற்கு மாருக நான் பேசும் தமிழிலோ கருத்திலோ பல குறைகள் இருக்கத் தான் செய்யும். என்னை உற்சாகப் படுத்தியதற்காக உங்கள் காரிய தரிசிக்கும் எமது நன்றி. அத் துடன் என் பேச்சில் எழும் பிழை களையும் மன்னிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
உங்கள் சபையின் இருபத் தேழாவது ஆண்டு வருடாந்தத் தொகுப்பு அறிக்கையை நான் வாசித்தேன். நான் வாசித் த பொழுது எனக்கு ஆச்சரியமும் பெருமையும் உண்டாயின. தமிழர் களுக்குள், அதிலும் யாழ்ப்பாணத் தில் ஒருவகையான அரசாங்க நிரு வாகமும் இல்லாமற் சிறிதாகத் தொடங்கி இருபத்தேழு வருட காலமாகத் தொடர்ந்து கடமை யாற்றி நாளொரு வண்ண

பூவது வருடாந்த விழா
பேருரை தனபாலசிங்கம் அவர்கள்
மும் பொழுதொரு மேனியுமாக வளர்ந்து பத்துக் கிளைகளைக் கொண்ட ஸ்தாபனமாகி, பூவின் நறுமணம் போன்று உயர்ந்து எங் கும் ஒளிவற நிறைந்து நிலவும் பெருமை உங்கள் சபைக்குரியது. வேறெங்கும் கண்டறியாத சிறப்பை உங்கள் சபையிற் காண்கிறேன்.
அன்ருெருநாள் அப்பர் சுவாமி கள் திருவையாற்றுக்குச் சென்ருர், தாம் அன்று புறக்கண்ணினுலும் அகக்கண்ணினுலும் பார்த்து அணு பவித்ததையெல்லாம் இசைத்துப் பாடியருளினர். இத்தனை காலமும் தாம் கண்ணுற் கண்டுங் கருத்தி ணுல் அறியாமல் இருந்தவற்றை, அன்று திருவையாற்றிற் கண்டு அறிந்துகொண்டதாக, ஒவ்வொரு பாட்டிலும் * கண்டறியாதன கண் டேன்’ என்று திரும்பத் திரும்ப வியந்து வியந்து கூறினர்.
*மாதர்ப் பிறைக்கண்ணி யான
மலேயான் மகளோடும் பாடிப் போதோடு நீர்சுமந் தேத்திப்
புகுவா ரவர்பின் புகுவேன் யாதும் சுவடு படாமல்
ஐயாறு அடைகின்ற போது காதன் மடப்பிடி யோடுங்
களிறு வருவன கண்டேன்! கண்டே னவர்திருப் பாதம்
as Gil L. Lee sails. g) u Lig 25ësi ==Ë= rTsats ஒன்ருகத் தொடங்கிக் காலவரை Líii UT55 a Liõ5 Us af=Ú பிரிந்து பல துறைகளிலிருந்து தொண்டாற்றிவரும் இக்காட்சியை

Page 107
எதற்கு ஒப்பாகச் சொல்லலா மென்று நினைத்து நினைத்துப் பார்த் தேன். கம்பர் சரயுநதியை, பரம் பொருளேப் பற்றிச் சொல்லும் பல் வேறு சமயங்களுக்கும், உடம்பின் ஒவ்வொரு பகுதியிலும் உலாவும் உயிருக்கும் ஒப்பாகப் பாடிய செய் யுள்கள் என் நினைவு க்கு வரு கின்றன:
* கல்லிடைப் பிறந்து போந்து
கடலிடைக் கலந்த நீத்தம் எல்லேயில் மறைக ளாலும்
இயம்பரும் போருள்ஈது என்னத் தோல்லேயில் ஒன்றே யாகித்
துறைதோறும் பரந்த சூழ்ச்சிப் பல்பெருஞ் சமயஞ் சொல்லும்
போருளும்போல் பரந்த தன்றே '
“தாதுஉகு சோலே தோறும்
சண்பகக் காவு தோறும்
போதவிழ் பொய்கை தோறும்
புதுமணற் றடங்கள் தோறும்
மாதவி வேலிப் பூக
வணக்தொறும் வயல்கள் தோறும்
ஒதிய உடம்பு தோறும்
உயிரென உலாய தன்றே."
உங்கள் சிறந்த பெயரைத் தாங்கிய சன்மார்க்க ச  ைபக்கு எங்கிருந்து இந்தப் பலம் வந்தது? எந்தச் சக்தி உங்கள் சபையையும் அங்கத்தினரையும் நிருவாகிகளையும் ஆட் டி வைக்கின்றது? என்னும் கேள்விகளை நான் ஆராய்ந்து பார்த் தேன். அதற்கு விடையும் ஒரள விற் கண்டு பிடித்துவிட்டேன். ஏதோ ஒரு சக்தி உங்களை ஆட்டிக் கொண்டிருக்கிறது. நீங்கள் ஆடிக் கொண்டிருக்கிறீர்கள். இதற்கு ஒரு விதமான சந்தேகமும் இல்லை.
இன்றும் நின்று நிலவி உங்களை ஆட்டிவைக்கும் சக்தி எங்கேயிருந்து பிறந்தது என்று சொன்னுல், உங் கள் சங்கத்தை நன்னுேக்கத்துடன்

O -
தொடக்கிவைத்த காலஞ்சென்ற "ஈழகேசரி திரு. நா. பொன்னேயா, ஜே. பி. அவர்களின் ஆத்மசக்தி தான் அது என்று திடமாகக் கூற
பல ஆண்டுகளுக்கு முன் திரு. பொன்னேயாவைப் பல சந்தர்ப்பங் களிற் சந்தித்திருக்கிறேன். அவ ருடைய குணுதிசயங்களேயும் ஒர் அளவிற்கு அறிந்திருக்கிறேன். அறிவை அடிப்படையாகக்கொண்ட தன்னம்பிக்கை, தம்மோடு பழகிப் பழகிக் கற்றுக்கொண்ட உயரிய குறிக்கோள்கள், எதையும் தாங் கிக்கொண்டு முன்னேறும் ஆற்றல் ஆகியவற்றை அவரிடம் கண்டேன். அவர் மற்றவர்களோடு பழகுகிற நல்லமுறைகள், கூசாமல் எங்கே துன்பத்தைக் கண்டாலும் புகுந்து உதவுகின்ற மனம் என்ற இன்னுே ரன்ன அருங் குணங்களே அவரிடம் கண்டேன்.
பவள மல்லிகைப்பூ மலர்கின்ற போது தோட்டம் முழுவதும் ஒரு தெய்வீக நறுமணம் பரவி நிறைவ துண்டு. அபூர்வமான சில மனிதர் களுக்கு மனமும் எண்ணங்களும் மலர்ந்து பிரகாசிக்கிற பருவத்தில் அந்த எண்ணங்களின் மலர்ச்சியால் எண்ணுகிற வர்களேச் சுற்றி ஒரு வகை ஞான மனமோ எனத் தக்க
புனிதமான சூழ்நிலை நிலவும்.
இதுபோலுள்ள ஞானமணந் தான் திரு. பொன்னையாவைச் சுற்றி எழுந்தது. அந்த மனம் இன்றும் உங்கள் கிராமம் முழுவதிலும் பரந்து நிலவுகிறது என்பதற்கு ஐய மில்லே. உங்கள் சபையின் வளர்ச் சியே அதற்கு எடுத்துக்காட்டாக விருக்கிறது. அவர் ஞாபகார்த்த மாக ஒரு வீதிக்குப் " பொன்னேயா வீதி' என்று பெயரிட்டிருக்கிறீர் கள். ஆணுல் அது தேவையில்லை. அவரின் நினைவும், அவரின் தலைமை

Page 108
யில் நீங்கள் பெற்ற அனுபவமும், பழகிய பண்பும் உங்களே விட்டு இன்றும் விலகவில்லை. வாழையடி வாழையென வந்த திருக்கூட்டம் போல நீங்கள் அவர் ஏற்றிவைத்த கொடியை இன்றும் உயர்த்திப் பிடித்துத்தான் கொண்டிருக்கிறீர் கள். இதுதான் உங்களினதும் உங் கள் சபையினதும் வெற்றிக்குக் காரணம். இன்னும் பல ஆண்டு களுக்கு நீங்கள் இந்த வெற்றிக் கொடியை உயர உயர ஏற்றி வைத்து அவர் தொடக்கிவைத்த பணியை வெற்றிவீரர்களாய் ஆற்றி வரவேண்டுமென்று நான் கடவுளை வேண்டிக்கொள்ளுகிறேன்.
இது நிற்க, உங்களுடைய சபை இருபத்தேழு வயதுப் பராயம் அடைந்துவிட்டது. ஆகையினுல் நான் உங்களுக்கு ஏதாவது புத்தி மதி சொல்லத் தேவையில்லை. என் *னப் போன்றவர்களின் புத்திமதி யில்லாமலே நீங்கள் வெற்றிக்கு மேல் வெற்றி அடைந்திருக்கிறீர் கள். ஆயினும் நானும் சில சொல்ல வேண்டுமென்று என் கடமை உணர்ச்சி தூண்டுகிறது. ஆகையி ணுற் சிலவற்றைச் சொல்ல விரும்பு கிறேன். அவைகளில் ஏற்கக்கூடிய வற்றை ஏற்று மிகுதியைப் புறக் கணிக்குமாறு வேண்டிக்கொள்ளு
கிறேன்.
உங்கள் சபையைப் போலுள்ள ஒரு ஸ்தாபனம் பலமடைந்து வரு கிற காலத்தில், அந்த ஸ்தாபனத் ன் பலத்தையும், பொதுசனங் கள் ஸ்தாபனத்துக்குச் செலுத்தும் அன்பையும் மதிப்பையும் பெறுவ தற்காகப் பல சுயநலப் புலிகள் வள்ளல்களாகவும் நல்லவர்களாக வுந் தோன்றி உங்கள் சபையிற் சேர்வார்கள். அப்படிச் சேருங் காலத்திற் கறையான் எடுத்த புற் றில் எப்படிப் பாம்பு குடியேறு

கிறதோ அப்படியே முடிந்துவிடும். சுயநலப்புலிகள் தங்கள் நோக்கங் கள் பூர்த்தியாகும் வரைக்குந்தான் காத்திருப்பார்கள். அதன்பின் தங் கள் சுயரூபத்தையே காட்டுவார் கள். அதனுல் அந்த ஸ்தாபனத் தின் அழிவையும் தேடுவார்கள். இப்படிப்பட்ட, இதிலும் பெரிய, பொது ஸ்தாபனங்கள் சுயநலக் காரர்களால் அழிக்கப்பட்டதையும் நான் அறிவேன். ஆகையாற்ருன் அவதானமாக இருக்கவேண்டுமென் றும் சொல்லுகிறேன்.
* கற்பூரப் பாத்திகட்டிக் கத்தூரி
எருப்போட்டுக் கமழ்நீர் பாய்ச்சிப்
போற்பூர உள்ளியினை விதைத்தாலும் அதன்குணமே போருந்தக் காட்டும்
சொற்பே தையருக்கு அறிவுஇங்கு வருமேனவே சோல்லி ஞலும்
நற்போதம் வாராதுஆங் கவர்குணமே
மேலாக நடக்குக் தானே.”
இன்று நிருவாகிகளாகவும் அங் கத்தவர்களாகவும் இருக்கும் நீங் கள், 'ஈழகேசரி" பொன்னையாவின் வாழையடி வாழையாக வந்திருக் கிறீர்கள். அப்படியே உங்களின் வாழையடியாக வரத்தக்க இளே ஞர்களைத் தெரிந்து எடுத்து ப் பயிற்ற வேண்டும். அப்படிப்பட்ட வர்கள்தான் வாழையடி வாழை யென வந்த திருக்கூட்டத்தின் அங் கத்தவர்களாக இருக்கத் தகுதி யுள்ளவர்களாவார்கள். நீங்கள் செய்துவரும் தொண்டுகள் எல்லா வற்றிற்கும் அடிப்படைக் காரன மாக உள்ளவை அன்பு, இரக்கம் என்னும் குணங்கள். அன்பு, இரக் 55 Lib (3G) GIVITJS GJ Ť5 si S55 soos EU பணிகள் செய்ய முடியாது என்பது உண்மையாகும்.
இக் குனங்களே உடைய வாலி பர்களேத் தேடிக் கண்டுபிடித்து உங்கள் சபையில் அங்கத்தினர்க

Page 109
  

Page 110
சன்மார்க்க சபையில் வர
சேர் ஜோன் கொத்த வாவல அவர்கே ஜகந்நாதன் அவர்களேயும் வரவேற்றல், 3 சம்மேளனப் பிரதிநிதி திரு. யோ எஸ். அச் திரு. செல்வரசு குக் 4. தென்னிந்தியப் ே 5. சென்னே சட்டசபை அங்கத்தவர்
' ') r = 5 - يتم اقاً
.ே மகாஜனக் கல்லூரி அதிபர் திரு. ஆசிரியர் திரு. இராஜ அரியரத்தினம்
 

வற்பம், விரிவுரைகளும்
懿
ாயும், 2, க&லமகள் ஆசிரியர் சி. வாபொற்கரை நாட்டு, உலகத் தொழிற்சங்க ஜான் யாழ்ப்பான ஐக்கிய இயக்க ss= Tif ராசிரியர் திரு. S. R. துரைசாமி சான்திரி;
ந. T. S. அவிநாசிலிங்கம் செட்டியார்
பரத்தினம் 7. முன்னுள் ஈழகேசரி'
தி 5. 3 ஆகியோர் சொற்பொழிவாற்றுகின்றனர்.

Page 111
1. திவ்வி, பல்கலைக் 3Fypt=J. Grug TG 3 Tr. 3. I Li. விற். திருமதி இளம் சபை நிர்வாகத்தருடன் காணப்படு: ஸ்தாபகர்களுள் ஒருவரான திரு. சே கிரை நீக்ஈர். 4. இலங்கை-மேற்கு: பி: அன்ர்:ஆக்கர் Fண்ட பாண்ட is
 

விழாக்கள்
ரியர் திரு. சாலே. இளந்திரையன், 1. கனகசவுந்தரி, எம். ஏ. எம். விற். கின்றனர். 2, 3. சபையின் ஆரம்ப ா. அப்பாக்குட்டி அவர்களின் படம் ஜேர்மன் தூதுவர் டாக்டர் ரி. எம்.
கில் தேநீர் விருந்தளித்து உபசரிப்பு,

Page 112
f60TLDITT355 (56OL) -
வானுெலி நிருபர் ஐயா! நீங்கள்தான் இந்தச் சபையின் காரியதரிசி என்று நினைக்கிறேன் ?
காரியதரிசி ஆம், நான்தான். இவர்
தான் சபைத்தலேவர்.
வாஞெலி உங்கள் சபை மண்டபத் துக்கு வந்த உடனே முதன்முதல் இந்தப்பெரிய கேடயந்தான் கண் னிலே படுகிறது. என்னத்துக்குக் கிடைத்தது இது?
காரிய இது அதிகார் நாகநாதர் நினைவுக் கேடயம். இது அவர் மகன் இராசவாசல் முதலியார் கனகநாயகம் அவர்களால் வழங் கப்பட்டது. இது, யாழ்ப்பான அரசிறைப் பகுதியில் முதலாவ தாகக் கருதப்படும் கிராம முன் னேற்றச் சங்கத்துக்குச் சென்ற வருடம் முதல் வழங்கப்பட்டு வருகிறது.
வாஞெலி அப்ப போனவருடம் உங் கடை சங்கம்தான் திறம் சங்கம் போலே?
காரிய ஆம், அப்படித்தான். இந்தக் கேடயம் எங்களுக்கும் வல்லன் கிராம முன்னேற்றச் சங்கத்துக் கும் தரப்பட்டது. நாங்கள் ஆறு மாதம் அவை ஆறுமாதம் வைத் துக்கொண்டோம்.
வாஞெலி ; எல்லாமாக 300க்கு மேற் பட்ட கிராம முன்னேற்றச் சங் கங்கள் இருக்கும் யாழ்ப்பானத் திலே முதல் சங்கமாக வாறது ஒரு அரிய சாதனைதான். இது என்ன இந்தக் கேடயத்துடன் இன்னு மொரு சிறு கேடயம் வைச்சிருக் கிறியள்.
காரிய இதுதான் * ஈழகேசரி
பொன்னையா ஜே. பி. நினைவுக்
O
 

வானுெலிப் பேச்சு
கேடயம். அவர் பாரியாரால் வழங்கப் பட்டது. இது வலி காமம் வடக்கில் முதன்மையாக வரும் சங்கத்துக்குச் சென்ற வருடம் முதல் வழங்கப்பட்டு வருகிறது. வாஞெலி : அப்ப அதுவும் உங்களுக் குத்தான் கிடைத்திருக்கிறது. யாழ்ப்பாணத்திலை முதலாக வந்த சங்கம் வலிகாமம் வடக்கில் முத லாக வாறது பெரிய ஆச்சரிய மில்லே. அப் பக்கத்தில் வைக்கப் பட்டிருக்கும் வெள்ளிக்கோப்பை என்னத்துக்குக் கிடைத்தது?
கும் முதல் என்று சொல்ல ஒரு மாதிரிக் கூச்சமாகவும் கிடக் கிறது. நீங்கள் அதைக் கண்டு பிடித்துக் கேட்டபடியால் சொல் ருேம். இது யாழ்ப்பாணத்தில் நடந்த யாழ்விநோதக் களியாட்டு விழாவிலே திறமான கிராம முன்னேற்றச் சங்கப் பொருட் காட்சிக்குப் பரிசாக எங்களுக்கு வழங்கப்பட்டது.
காரிய நாங்கள்தான் எல்லாத்துக்
வானுெலி! எல்லாம் வலு சந்தோ ஷம். உங்களுடைய சன்மார்க்க சபையும் அதன் உப சங்கமுமான கிராமமுன்னேற்றச் சங்கமும் இவ்வளவு நல்லாக நடப்பதற்கு என்ன காரணம் ? தலைவர் காரிய தரிசியின்றை ஊக்கமோ ?
காரிய இல்லை, இல்லை; அப்படி நாங் ăsit spU55Tg.5 If Gg Tă a LeTL டோம். இச் சபை நல்லாக நடப் பதற்கு முதற் காரணம் இந்தக் குரும்பசிட்டி ஊரவர்களுக்கிடை யிலே உள்ள ஒற்றுமையும் அவர் கள் இந்தச் சபையில் காட்டு கிற அக்கறையுந்தான். பொருள் வேண்டுமென்ருல் பொருளுதவி

Page 113
யும் சரீர உதவி வேண்டுமென் ருல் சரீர உதவியும் கொஞ்சமும் தயங்காமல் தருவார்கள். ஒரு உதாரணத்துக்குச் சொல்லுகி ருேம், நீங்கள் வந்த ருேட்டு இருக்கிறதே! அந்த ருேட்டைத் தனிய ஊரவர்கள்தான் அகல் வித்துப் போட்டு முடித்தார்கள். காசாகத் தந்தார்கள் கல்லாகத் தங்கள் வண்டியில் ஏற்றிவந்து தந்தார்கள் ருேட்டில்ே நின்று சரீர உதவியாகவும் செய்தார் கள். எஞ்சினியரும் ஒவசியரும் இல்லாமல் வேலைமுடிந்தது.
வானுெலி அப்படியானுல் இந்த ஊரிலே சுய உதவி கரைபுரண்டு ஒடுகிறது என்று சொல்லுங்கோ. அது கிடக்க, இந்த ருேட்டுக்கு என்ன பெயர் வைத்திருக்கிறீர் கள்?
காரிய: “ ஈழகேசரி பொன்னையா ருேட்டு என்று பெயர் வைத் திருக்கிருேம்.
வானுெலி: ஏன் அப்படி அவற்றை பெயரை ருேட்டுக்கு வைத்தீர்
T
காரிய: - ஈழகேசரி பொன்னேயா தான் இந்தச் சபையை சன் மார்க்கசபை என்ற பெயருடன் 1934ஆம் ஆண்டு ஆரம்பித்து வைத்தார். அவர் இந்தச் சபைக் கும் ஊ ரு க்கு ம் மட்டுமல்ல பொதுவாக ஈழத்துக்கும் சிறப் பாகத் தமிழ் வளர்ச்சிக்கும் பெரும் சேவைசெய்து இருக் கிருர், "ஈழகேசரி" என்ற உயர்தர வாரப் பத்திரிகையையும் ஸ்தா பித்து நடத்தியவர் அவர்தான்.
வானுெலி இனி உங்கள் சங்கத்தின் நடைமுறைகளைப் பற்றிப் பார்ப் போம். சன்மார்க்கசபையிலே எத்தனே உப சங்கங்கள் உண்டு சொல்லுங்கள் பார்ப்போம்?
7

4 -
காரிய சன்மார்க்கசபையிலே காலத் துக்குக் காலம் ஆரம்பிக்கப்பட்டு இப்போது எல்லாமாகப் பத்துக்கு மேற்பட்ட உப சங்கங்கள் உண்டு. இவை தனித்தும் சேர்ந்தும் பணி புரியும்.
வாஞெலி முதலிலே எத்தனே அங்கத் தவர்கள் கிராமமுன்னேற்றச் சங் கத்தில் இருக்கிருர்கள் சொல் லுங்கோ பார்ப்போம்?
காரிய: இதற்குப் பிறிம்பாக அங் கத் த வர் இடா ப் பு இருக்கு பாருங்கோ. எல்லாமாக இன்று வரைக்கும் 275 ஆண்களும் 153 பெண்களும் அங்கத்தவர்களாக இருக்கிருர்கள்.
வாஞெலி: அப்ப பெண்களும் இந்த ஊர் முன்னேற்றத்திலே பெரும் பங்கு எடுத்துக்கொள்ளுகினம் போலே?
காரிய ஆம், அவர்களுக்கு மாதர் சங் கம் என்று ஒரு சங்கம் புறம்பாக இருக்கிறது. அது இந்தச் சன் மார்க்கசபையின் கிளேச்சங்கம்.
வானுெலி இந்த மாதர் முன்னேற் றச் சங்கம் செய்யும் சே  ைவ களேப்பற்றிக் கொஞ்சம் சொல் லுங்கோ பார்ப்போம்.
காரிய விபரமாகச் சொல்வதென்
முல் அதிக நேரம் பிடிக்கும்.
வானுெலி: விபரமாய்ப் பெரிய பிர சங்கம் செய்யவேண்டாம்;சும்மா சுருக்கமாய்ப் பிரதானமான விட யங்களேச் சொன்னுல் போதும்.
காரிய பிரதானமாகச் சொல்ல வேண்டுமென்ருல் வீட்டுக்குள் அடங்கிக் கிடந்த பெண் க ஃள வெளிப்படச் செய்தது முதல் காரியம். இரண்டாவது சமயம், கல்வி, சேமிப்பு, சிக் கனம், குழந்தை வளர்ப்பு, சிசு-மாதா

Page 114
- 75
பராபரிப்பு, சுகாதாரம் முதலிய விடயங்களிலெல்லாம் அவர்கள் பெரிய அக்கறைகாட்டி உழைத்து வருகிருர்கள். கிராமப் பெண் களுக்கெனத் தையல் வகுப்பும், குடிசைத் தொழில் வகுப்பும் நடாத்துகிருர்கள். இதைவிட.
வாஞெலி: இவ்வளவே பெரிய காரிய மாய்ப் போய்ச்சு. இப்படி ஒவ் வொரு கிராமத்திலும் பெண்கள் செய்தினம் எண்டால் யாழ்ப் பாணம் கொஞ்ச நாளிலை மிக முன்னேறி விடும். சரி நல்லது, மற்றக் கிளைச்சங்கங்கள் பெயர் என்ன சொல்லுங்கள் பார்க்க
T.
காரிய ஆம். சன்மார்க்க கிராம முன்னேற்றச்சங்கம், சன்மார்க்க இளைஞர் சங்கம்-விளையாட்டுக் கழகம், சன்மார்க்க மாதர் சபை, சன்மார்க்க ஐக்கிய நாணய சங் கம், சன்மார்க்க சனசமூக நிலை யம், சன்மார்க்க மாதர் ஐக்கிய நாணய சங்கம், மணிவாசக நூல்நிலையம்-வாசிகசாஃல, சன் மார்க்க நாடகமன்றம், இந்து சமய விருத்திச்சங்கம்.
வாஞெலி மற்றக் கிளைச்சங்கங்கள் என்னென்ன செய்கிறது என்று சாடையாகத் தெரியும். இளைஞர் சங்கம் செய்கிற வேலைகளைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கோ பார்ப்போம்.
காரிய : இந்தச் சங்கம் பொதுவாக இளைஞர்களைத் துர்வழியில் செல்ல விடா ம ல் அவர் களு க்கு ப் பொழுதுபோக்காகவும் நல்வழி யாகவும் உள்ள விடயங்களில் ஈடுபடுகிறது. அவர்களுடைய சிறப்பு ஆற்றலே நன்கு வளர்க்க முயற்சி யெடுக்கப்படுகிறது. பேச்சுப்போட்டிகள், வியாசப் போ ட் டி கள், நாடக ங் கள்,

பிரார்த்தனைக் கூட்டங்கள், குரு பூசைத்தினங்கள், விளையாட்டுக் கள், விளையாட்டுப்போட்டிகள் முதலியவற்றில் இவர்கள் கவனம் செலுத்துகிருர்கள். அத்துடன் தாங்களாகவே ஒரு கையெழுத் துப் பத்திரிகையும் வைத்து நடாத்துகிறர்கள். பாருங்கோ இதுதான் கடைசியாக வந்த பிரதி.
வானுெலி இதிலே நல்ல வியாசங் கள் கட்டுரைகளேவிட நல்ல சித் திரப்படங்களும் இருக் குது. இவைகள் எல்லாம் இந்த இளே ஞர்கள் கீறினதுதானுே?
காரிய: ஆம், இவர்கள்தான் படங் களும் கீறினது. வியாசங்களும் எழுதினது. வாசிக்கிறது அவர்கள் தான்.
வானுெலி அப்ப என்ன இதிலே பெரியாட்களும் வாசிக்கக்கூடிய விடயங்கள் இல் லே என்று சொல்லுகிறியளோ ?
காரிய: .சிரிப்பு. இளைஞர்களைப் போல மனமுள்ள பெரியாட்களும் இருக்கினம்தானே. ஆனல் இதிலே முக்கியமாக இளைஞர்களுக்குரிய விடயங்கள்தான் இருக்கும்.
வானுெலி: இந்த ஊரில் எத்தனை குடும்பங்கள் வரையில் இருக்கும்?
காரிய ஏறக்குறைய 350 குடும் பங்கள் வரையில் இருக்கும். அதிகமாக ஒவ்வொரு குடும்பத் திலே ஒவ்வொரு ஆணுவது, பெண் ஞணுவது இந்தச் சங்கத்திலே அங்கத் துவம் வகிக்காமலில்லை.
வஞேலி: இந்தச் சபை ஊரவர் கிளுக்குத் தனித்தனி செய்து கொடுக்கும் உதவிகள் எவை? காரிய எல்லாவற்றிலும் பிரதான மானது அவர்களுக்கு இடையில் வரும் பினக்குகள், முறைப்பாடு

Page 115
களே எங்கள் சமாதான சபை யைக்கொண்டு சமாதானமாகத் தீர்த்து வைக்கிருேம். இதனுலே அவர்களுக்கு எவ்வளவோ பணம் மிச்சம். ஊரிலே சமாதானமும் நிலவுகிறது.
வானுெலி என்னைக் கேட்டால் இது தான் எல்லாத்திலும் திறமான சேவை யென்று சொல்லுவேன். ஏன் என்ருல், இந்தப் பகுதிகளிலே சில்லறைப் பிணக்குகளைப் பெரிய வழக்குகளாக்கி அப்புக்காத்துப் பிறக்கிருசிமாருக்குப் பணத்தை அள்ளிக்கொடுக்கும் குணம் ஆக் களுக்கை இருக்குது. அதோடை கொலேகளும் நடக்கப் பார்க்கி நறது. இதுகளுக்கு இடம் வையா மல் சிறு பினக்குகளே முளேயி லேயே கிள்ளி எறிந்துவிட்டால் ஊருக்கும் எவ்வளவோ நன்மை. மற் றது இதை விட வேறை யென்ன தனி உதவி உங்கள் சபை செய்கிறது ?
காரிய குடிதண்ணிர் இல்லாதவர் களுக்குக் கிணறு வெட்டுதற்கும் மலகூடம் இல்லாதவர்களுக்கு மலகடம் கட்டுவதற்கும் அர சாங்கம் தாற உதவிப்பணத்தை எடுத்துக் கொடுக்கிருேம். மற் நறது அங்கவீனம்-வயோதிபத் தால் கஷ்டப்பட்டு வருந்துவோர் பெயர்களே அரசாங்க உத்தியோ கத்தர்களுக்கு அனுப்பிப் பொதுப் பண உதவியும் பெற்றுக் கொடுக் கிருேம். சயரோகிகளுக்கும் நிவா ரணம் பெறவேண்டிய நடவடிக் கைகள் எடுக்கிருேம். அறிவு, வசதி குறைந்தவர்கள் தங்கள் தேவைகளே முறையிடும்போது அவை கிடைக்க ஆவன செய்கி ருேம்.
வானுெலி: இதுகள் தனியுதவி. இதைவிடப் பொதுவாக எல்லோ

6 -
ருக்கும் பிரயோசனப்படக்கூடிய காரியங்கள் என்ன செய்கிறீர்கள்?
காரிய பிரதானமாக நூல்நிலேயம் வாசிகசாலே வைத்து நடத்துகி ருேம். புத்தகங்கள் வாசிக்கக் கொடுக்கிருேம், பத்திரிகைகள் எடுத்துப்போட்டு வாசிகசாலே நாடாத்துகிருேம். விளையாட்டு நிலம் அமைத்து விளையாடுவதற் கும், விளேயாட்டுப் போட்டிகள் நடாத்துவதற்கும் வசதி செய் திருக்கிருேம். குழந்தைகளுக் குரிய பால் நிலேயம் வைத்து நடாத்துகிருேம். நல்ல போக்கு வரத்து வசதிக்குரிய தெருக்கள் போடுகிருேம். மேலும் மத்திய வைத்தியசாலே, தபாற்கந்தோர் வசதி என்பன கிடைக்கச் செய் திருக் கிருேம். அறிஞர் களை க் கொண்டு பிரசங்கங்கள் ஒழுங்கு படுத்துகிருேம். சிவஞானசித்தி யார் வகுப்பு நடாத்தினுேம். தொடர்ந்து ஒவ்வொரு வருட மும் சிவதீட்சை வைப்பிக்கிருேம், சிறந்த புத்தகங்கள் வெளியிடு கிருேம். நல்ல புத்தகங்களேச் சபை வெளியீடாகப் பதிப்பிக் கிருேம். இலவச வெளியீடுகள் அவ்வக் காலங்களில் வெளிவரச் செய்கிறுேம். புயல், மழை என்ப வற்ருல் ஏற்படும் சேதங்களுக்கு மதிப்பு எடுத்து நிவாரணம்பெற முயற்சி எடுக்கிருேம். இப்படிக் கனகாரியங்கள் செய்கிறனுங்கள்.
வானுெலி! போதும், போதும்; சபை வேலைத் திட்டங்களே ஒரு வாறு அறிந்துவிட்டோம். தெரிந்த காரியமாச்சே உங்கள் சபை முதலாவதாக வந்ததிலிருந்தே, சன்மார்க்கசபைக்குரிய கட்டடம் நல்ல வசதியான அழகான கட் டடமாகக் கிடக்கிறது. இதுக்கு என்னவேன் அரசாங்கம் உதவி செய்ததோ ?

Page 116
- 7
காரிய இல்லே. இது அந்த நாளிலே அங்கத்தவர்களுடையவும் ஊர்ச் சனங்களிடம் நாங்கள் சேர்த்த காசைக்கொண்டுந்தான் கட்டப் பட்டது.
வானுெலி அரசாங்கம் உங்களுக்கு வேறு என்ன உதவி செய்திருக் கிறது? காரிய ஒரு றேடியோ செற் தந் திருக்கிறது. வாசிகசாலை நடாத் தக் கிராமசபை மூலம் வருட வீதம் நன்கொடை தருகிறது. ருேட்டுப் போடுவதற்கும் நன் கொடைப் பணம் உதவி செய் தது. தனித்தனி கக்கூசு, கிணறு முதலிய காரியங்களுக்கும் அர சாங்கம் உதவி செய்துகொண்டு வருகிறது. வானுெலி : அ ர சாங் கம் தாற பணத்தைவிட இந்த வேலே களுக்கு வேறு எப்படிப் பணம் வாறது? காரிய மற்றதெல்லாம் அதிகமாக அங்கத்தவர்களிட மிருந்துதான் வாறது. சந்தாப்பனம் என்றும் நன்கொடைப்பண மென்றும் வரும. வானுெலி: உங்களுடைய சங்கத் தைப்பற்றி இவ்வளவு அறிந்தது சந்தோஷம். இதைப்போலே மற் றச் சங்கங்களும் இருந்தாலோ என்று ஆசையாய்க் கிடக்குது. இந்தக் கிராமச்சனங்களின் ஒற் றுமைதான் உங்கடை சங்கம் நல்லாய் நடக்கிறதற்குக் கார ணம் என்று நினைக்கிறேன். காரிய: ஆம், உண்மை. அரசாங்க உதவி இல்லாமலே 1934ஆம் ஆண்டு தொடக்கம் இச்சபை

7 -
மெய்நெறியிலும் உலகியலிலும் இயன்ற பணிபுரிந்து வருகிறது. நாடு சுதந்தரம் பெற்றபின்பு 1943-gh ggióT. Gil 537,5737 அரசாங்க ஒத்துழைப்பைப்பெறக் கூடியதாக இருந்தது. இப்போது அரசாங்க உத்தியோகஸ்தர்கள் எல்லோரும் நல்ல உதவி. வானுேலி நான் உங்களுடைய சங் கத்தைப் பார்த்துக் கனநேரம் தாமதித்து விட்டேன். இப்பவும் விட்டுப்போக மனமில்லாமல் தான் கிடக்குது. பொழுதுபட்டுப் போகுது. இவ்வளவு சிரமப்பட்டு எல்லாத்தையும் விளங்கப்படுத் தினதுக்கு என் நன்றி வணக்கம். காரிய உங்களைப்போல வேறை ஆட் களும் வந்து பார்வையிடவேண்டு மென்றும் இப் பகுதியிலுள்ள எல் லாச் சபைகளும் - சங்கங்களும் நல்லாய் இருக்கவேண்டு மென் றும் எங்களுக்கு மிகவும் ஆசை. நீங்கள் பொறுமையாய் இருந்து இவ் விபரங்களேக் கேட்டு விளங் கிக்கொண்டதற்கு எமது நன்றி. ஆணுல் ஒண்டு நமது சபைக்கு வாற ஆட்களேச் சும்மா போக
விடுவதில்லே. வானுெலி: . சிரிப்பு என்ன காசு
கேட்கப் போறியளோ ? காரிய அப்படியில்லே, சோடாவும் குடித்து வெற்றிலே பாக்கும் போட்டுக்கொண்டு எங்கள் குறிப் புப் புத்தகத்திலும் எங்கள் சபை யைப்பற்றிச் சிறு குறிப்பு எழு திப்போட்டுப் போங்கள்.
வணக்கம்.
(1958ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் திகதி இலங்கை வானுெவியில்
இது ஒலிபரப்பப்பட்டது.

Page 117
சன்மார்க்கசபைக்கு
வரவேற்று உபசரிக்
1. திரு. ஆ. முருகேசு, புன்னுலேக்கட்டுவ 2. ப்ரம்மபூரீ. சி. தங்கசாமிஜயர், ஊரெழு 3. பண்டிதர் திரு. இ. நமசிவாயம், ஆசி 4. பண்டிதர் திரு. வ. முத்துக்குமாரு
5. திரு. த. சின்னத்துரை, ஆசிரியர், வ .ே திரு. சி. சுவாமிநாதன், B, A, பேரா 7. திரு. மு. ஞானப்பிரகாசம், B, A, B, 8. பண்டிதர் வே. மகாலிங்கவிவம், பேராசி 9. பண்டிதர் திரு. க. மாணிக்கத்தியாக 10. பண்டிதர் திரு. வி. சங்கரப்பிள்ளை,
11. திரு. சு. பொன்னம்பலம், மயிலிட்டி 12. திரு. ச. மு. அருளம்பலம், எழுத்தா 13. நியாயதுரந்தரர் திரு. சாம் ஏ. சபா 14. திரு. அ. வெற்றிவேற்பிள்ளை. தலைை 15. ரீமதி மா, மங்களம்மாள், "தமிழ்ம. 18. பூசிமதி நவரத்தினம் மகேஸ்வரி, வண் 17. பண்டிதர் பொ. கிருஷ்ணபிள்ளே, பேர 18. திரு. கோ. இராஜகோபால், திருகே 9. திரு. வி. கருணுநிதி, காரியதரிசி, யா, 20. பண்டிதர் திரு. க. தம்பையா, தலேன் *1 - LEFTup =rf = FLT ஆனந்தர், B.A., ! 2. சேர் வை. துரைசுவாமி, தலைவர், அ ேே. நியாயதுரந்தரர் திரு. R. R. நல்&ல
24. முன்குள் தபால் வானுெலி அமைச்ச
25. பேரறிஞர் S, H பேரின்பநாயகம், B 28. நியாயவாதி S. R. கனகநாயகம் B. A 37. நியாயவாதி மு. பாலசுந்தரம், B, A, 38. திரு. இராஜ அரியரத்தினம், ஆசிரி 29. திரு. மா. பீதாம்பரம், தலைமை ஆசிரிய 30. செல்வி பண்டிதை தம்பு இராசேஸ்வ 31. பூரீமதி எம். ஏ. சாரதாம்பாள், செ 32. செல்வி ஞா. முருகேசு, அதிபர், கோ 33. செல்வி க. சந்தனநங்கை, ஆசிரியை, 34. திரு. ச. அம்பிகைபாகன், B.A., அதி 35. திரு. நம. சிவப்பிரகாசம், நியாயதுர 38. திரு. பொ. நாகலிங்கம், நியாயதுரந் 37. பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, டே 38. திரு. த. பாலச்சந்திரன், காரியாதிகா

வருகைபுரிந்தோரும் கப்பேற்றவர்களும்
ன் அரசினர் பாடசாலேத் தலேமை ஆசிரியர். ழ கணேசவித்தியாசாலைத் தலேமை ஆசிரியர். சிரியர், மயிலிட்டி தெற்கு. ஆசிரியர், மயிலிட்டி தெற்கு.
Lu TGGTTGT.
"சிரியர், மயிவிட்டி,
SC. ஏழாலே. ரியர், கோப்பாய் அரசினர் ஆசிரியகலாசாவே, ராசா, சுன்னுகம்.
ஆசிரியர், விளிசிட்டி.
தெற்கு.
"ளன், “ ஈழகேசரி '. பதி, தலைவர், மாநகரசபை, யாழ்ப்பாணம். ம ஆசிரியர், சுன்னுகம். கன்' ஆசிரியை, வண்ணுர்பண்ணே.
னணுர்பண்கின. ாசிரியர், கோப்பாய் அரசினர் ஆசிரியகலா ாணமலே. (சாலே,
ழ்ப்பான வாலிப மகாநாடு, திருநெல்வேலி. மை ஆசிரியர், மீசாலை, இணுவில்.
ரசாங்கசபை, இலங்கை, பா, J. P., M. B. E. தஃலவர், பட்டினசபை, (யாழ்ப்பாணம். ர் திரு. சு. நடேசபிள்ளே, இராமநாதன் கல்லூரி, மருதனுமடம். 1.A., ஆசிரியர், மானிப்பாய். , யாழ்ப்பானம்.
B. Sc., திருநெல்வேலி, யாழ்ப்பாணம். பர், "ஈழகேசரி". பர், கோப்பாய் அரசினர் ஆங்கில பாடசாலே ரி, வண்ணுர்பண்ணே, யாழ்ப்பாணம்.
"ப்பாய் மகளிர் ஆசிரிய கலாசாஃல.
கோப்பாய் மகளிர் ஆசிரிய கலாசாஃல. பர், வைத்தீஸ்வர வித்தியாலயம். ந்தரர், மல்லாகம். தரர், உடுவில். பராசிரியர், திருநெல்வேலி சைவாசிரிய கலா ாரி, வலிகாமம் வடக்கு. (சால்.

Page 118
9.
星凸。
4.
垩器。
3.
நீர்,
星崎。
".
.
4Ք.
岳齿。
I.
占盟。
5星。
岳岳。
է 5 :
5罩。
岳岛。
9. .
齿卫。
E.
3.
仿星。
仿岳。
ք ճ:
7.
齿岛。
7.
7.
置岛。
፳፱ .
".
了岳。
宽齿。
7 F.
79.
『.
3.
8I.
.
5.
.
- 7.
வித்துவான் நா. சிவபாதசுந்தரம், ஆ வித்துவான் க. கி. நடராசா, வண்ணு டாக்டர் T. T. அமரசிங்கம், வைத்தி டாக்டர் K. நாகலிங்கம், வைத்திய .ே பேராசிரியர் P. சவரிமுத்து, அதிபர், வித்துவான் க. வேந்தனூர், ஆசிரியர், வித்துவான் S. R. கந்தசாமி, ஆசிரியா பண்டிதர் பொ. சின்னத்துரை, ஆசிரிய திரு. T. S. அவிநாசிலிங்கம் செட்டியா திரு. ரா. கிருஷ்ணமூர்த்தி, ஆசிரியர், திரு. தெ. பொ. மீனுட்சிசுந்தரனுர், திருமதி இராசேஸ்வரி அம்மையார், .ெ திரு. வி. நல்லேயா, B, A, உதவி சுகா, முதலியார் செ. சின்னத்தம்பி, வட்டு: இளேப்பாறிய வைத்திய கலாநிதி சி. சு. திரு. K. இராமநாதன், தலைவர், மல சுவாமி சுத்தானந்த பாரதி. திருமதி ந. சகுந்தலா பாரதி, சென்: திரு. 8. சின்னத்துரை, B, A, ஆசிரியர் சுவாமி அருணுசல தேசிகர், மகாசந்நி: வித்துவசிரோமனி சி. கணேசையர், ட பூg வடிவேல்சுவாமி, இணுவில், திரு. D, G. தயரத்தினு, c c, S, அதி திரு. மு. நவரத்தினசாமி, நீச்சல் மன் திரு. சி. நமசிவாயம்பிள்ளை, ஆசிரியர் திரு. ஆ. முத்துசிவன், எம். ஏ., அழ திரு. ந. சிவஞானசுந்தரம் (இலங்கைய செல்வி ச. மகேஸ்வரி, வித்துவாம்சை, ெ திரு. சி. காராளசிங்கம், விவசாய பே திரு. சி. இரகுநாதன், எழுத்தாளன், திரு. க. சுப்பிரமணியம், கிராமமுன் சித்தாந்த சிகாமணி க. வச்சிரவேலு மு வித்துவான் சி. அருணேவடிவேல், காஞ் திரு. செல்வரசு குக், ஐக்கிய இயக்க அதி திரு. யோ. எஸ். அனன், உலக தொழிற் திரு. கி. வ. ஜெகந்நாதன், ஆசிரியர், ப்ரம்மபூரீ சி. பூரீநிவாசன், எம். ஏ. அதி ப்ரம்மபூரீ பொ. சுந்தரசர்மா, ஆசிரியர் அதிகெளரவ சேர் ஜோன் கொத்தலா சுவாமி பரிபூரண பரஞ்சோதிமகான், ! கலைப்புலவர் க. நவரத்தினம், ஆசிரியர் திரு. ம. பூரீகாந்தா, C, C. S. மாகாண திரு. து. இராசேந்திரா, உதவி ஸ்தல5 திரு. க. கந்தசாமி, B. Sc. அதிபர், ப திரு. அ. மார்க்கண்டன் B.Sc., உபஅதிபர், குகழரி குகானந்தவாரி, சமயப்பிரசாரகர்

சிரியர், மகாஜனுக் கல்லூரி. ]ர்பண்ணே, யாழ்ப்பானம். ப அதிகாரி, காங்கேசன்துறை. சவை அதிகாரி, தெல்லிப்பழை. பலாலி அரசினர் ஆசிரிய கலாசாஆ.
பரமேஸ்வராக் கல்லூரி, திருநெல்வேலி. ர், தும்பளே. ர், வயாவிளான் அ. ம. மகாவித்தியாலயம். ார், அங்கத்தவர், சென்னே சட்டசபை.
"கல்கி", சென்ரே. பன்மொழிப் புலவர், சென்ஃன. சன்னே. தார மந்திரி, இலங்கைப் பாராளுமன்றம். க்கோட்டை. ப்பிரமணியம், யாழ்ப்பாணம். ாயா தமிழ்ப் பண்ண்ே.
*, ஏழாவே. தானம், குன்றக்குடி.
ன்னுலேக்கட்டுவன்.
காரி, கிராம முன்னேற்ற திணைக்களம். ானன், வல்வெட்டித்துறை.
மகளிர் கல்லூரி, உடுப்பிட்டி. கப்பாக் கல்லூரி, காரைக்குடி, பர்கோன்), காரியாதிகாரி, வவி-வடக்கு. சங்குந்தர் ஆங். பாடசாலை, கல்வியங்காடு. ாதனுசிரியர், யாழ்ப்பாணம். திருநெல்வேலி, இந்தியா. னேற்றப் பகுதி அதிகாரி, யாழ்ப்பாணம் தலியார், காஞ்சிபுரம், தெ. இந்தியா. சிபுரம், தெ. இந்தியா. திகாரி, வடபகுதி, யாழ்ப்பாணம். சங்க சம்மேளனப் பிரதிநிதி, பொற்கரை கலேமகள்", சென்னே. (நாடு. பர், உரும்பராய் இந்துக் கல்லூரி.
குப்பிளான். "வலை, இலங்கைப் பிரதமர். உலக சமாதான ஆலயப் பிரதிநிதி, ', யாழ்ப்பாணம் மத்தியகல்லூரி
அதிபர், யாழ்ப்பானம். ஸ்தாபன அதிபர், வடபிரதேசம். லாலி அரசினர் ஆசிரிய கலாசாவே.
நடேஸ்வராக்கல்லூரி, காங்கேசன்துறை. ", இராமேஸ்வர தேவன்தானம், தெ. இந்.

Page 119
E.
岛f, 87.
S8.
母岛。
Կ} []
9 ፰ .
9.
9岳。
9 5,
『.
.
3.
.
卫凸岛。
5.
교 .
卫凸岳。
OG
7.
5.
9.
.
2.
.
直卫置。
I S.
I I} .
8.
88.
교 .
2d.
直墨岳。
5.
- 8
திரு. சிதம்பர ரகுநாதன், சாந்தி ! சுவாமி சச்சிதானந்த யோகிராஜ், தி திரு. எமர்ஸி பிராட்டும் பூரீமதி பி திரு. என். ஈ. கொஸ்டர், இலங்ை திரு. என். விஸ்வநாதன், எம். ஏ.
திரு. K. குமாரசாமி, அதிபர் அவ
சேர் க. வைத்தியநாதன், தலைவர், திரு. ஈ. டபிள்யூ. அரியநாயகம், ! திரு. ந. நவரத்தினம், காரியதரிசி, திரு. ரா. பாலகிருஷ்ணன், எழுத்த
* மகரம் ", எழுத்தாளன், தென் ( "Tre" ரசவாதி
இசைமணி ஆர். சீனிவாசன், புதுச் திரு. சி. சிவபாதசுந்தரம், எம். ஏ. அ திரு. தெ. து. ஜெயரத்தினம், பி.ஏ., திரு. க. கிருஷ்ணபிள்ளை, பி. ஏ. திரு. S. R. துரைசாமி சாஸ்திரி, ே திரு. சி. உ. சோமசேகரம், உதவி இராசவாசல் முதலியார் சி. தியா) டாக்டர் ரி. எம். ஒர், இலங்கை - திரு. அ. மானிக்கவாசகர், பி. ஏ. திரு. வி. தர்மலிங்கம், பாராளுமன் வித்துவான் பொன். முத்துக்குமார திரு. திருமதி. சாலே இளந்திரைய திரு. சத்தியானந்தம், கோலாலம்பூ திரு. வ. விஜயபாஸ்கரன், ஆசிரிய
செ. தனபாலசிங்கம், உதவி செல்வி புஷ்பா செல்வநாயகம், பி. திரு. கி. பி. ஹரன், ஆசிரியர், ! திரு. சி. வி. பலாட், இலங்கை - திரு. மு. வைரமுத்து, c. c. 5, ம திரு. ஏ. பெருமையிஞர், உதவி ம திரு. தரும, சிவராமு, பிரபல விம கலே அரசு K. சொர்ணலிங்கம், மாக திரு. செ. சண்முகநாதன் (சாஞ), திரு. தி. முருகேசபிள்ளே, காரியாதி பண்டிதர் ச. பொன்னுத்துரை, த* பண்டிதர் சு. வேலுப்பிள்ளே (சு. ே பிரம்மியூரீ சு. துரைசாமிக்குருக்கள், பிரம்மபூரீ சு. து. சண்முகநாதக்குரு வேனுட் டீ. சில்வா, உதவிக்காரிய

O -
பத்திரிகை ஆசிரியர். 'ள்ய ஜீவன சங்கத் தலேவர், இலங்கை, ராட்டும், பேராசிரியர், அமெரிக்கநாடு. க-பிரிட்டிஷ் உதவி ஸ்தானிகர்.
அவர்களும் கொழும்பு சமூக சேவா பயிற்சிக் கலாசாவே மாணவ மாணவிகளும், ர்களும் யாழ்ப்பானம் கிராம முன்னேற்றப் பயிற்சி மாணவ மாணவிகளும். திருக்கேதீச்சரத் திருப்பணிச் சபை, பொதுக்காரியதரிசி, வர்தா கல்வித் திட்டம். இந்துசமய அபிவிருத்தி ஆலோசஃனச் சபை. ாளன், தென் இந்தியா, இந்தியா.
கோட்டை, தென் இந்தியா. அதிபர், பரமேஸ்வராக்கல்லூரி,திருநெல்வேலி அதிபர், மகாஜனுக் கல்லூரி, தெல்லிப்பழை. அதிபர், நடேஸ்வராக் கல்லூரி, காங்கேசன் பராசிரியர், தென் இந்தியா. (துறை.
வித்தியாதிபதி, வடபிரதேசம், ரோசா, மானிப்பாய்.
ஜேர்மன் தூதுவர்.
(ஆனர்ஸ்), உதவி ஸ்தலஸ்தாபன அதிபர், ாற உறுப்பினர், உடுவில், (வடபகுதி. ன். ஆசிரியர், வைத்தீஸ்வர வித்தியாலயம். ன், பேராசிரியர், தில்லி பல்கலைக்கழகம், rf. ர், "சரஸ்வதி', தென் இந்தியா. மாவட்ட நீதிபதி, யாழ்ப்பாணம்.
ஏ. ஆசிரியை, நல்லூர், ஈழநாடு", பாழ்ப்பானம். அவுஸ்திரேலிய ஸ்தானிகர். ானிப்பாய். ாகாண அதிபர், யாழ்ப்பாணம், 3ர்சகர், திருகோணும&ல.
ரிப்பாய். நாடகப்பகுதித்தலேவர், இலங்கை வானுெவி. திகாரி, வலிகாமம் வடக்கு. வவர், வட-இலங்கைத் தமிழாசிரியர் சங்கம், வ.), ஆசிரியர், நாவற்குழி.
ஆதினகர்த்தா, மாவை ஆதீனம். நக்கள், பிரதம குரு, மாவை ஆதீனம். தரிசி, வெளிநாட்டுப் பாதுகாப்பு மந்திரி காரியாலயம், இலங்கை,

Page 120
ஆசி உ (சம்பவப் புத்தகத்திலிரு
骂齿一5-5°
திரு. க. இராமநாதன், B.A., B.L. த&லவர், மலாயா தமிழ்ப்பண்ணே.
சன்மார்க்க சபைக்கு வரும் பேறு பெற்றேன். மணிவாசகங்களிற் சில சொல் லும் விாய்ப்புக் கிடைத்தது. இச் சபையின் தொண்டு தொடர்ந்து நடக்கவும் விரியவும் ஆண்டவன் அருள்புரிவாராக."
革 芋
翌盛-卫卫一蚤
கவி யோகி சுத்தானந்த அடிகள்
"அம்மை யப்பன் அருளால் சன்மார்க்க சபை மெய்வழிகாட்டி நீடு விளங்குக."
蔷 蔷
33-5-5 ந. சகுந்தலா பாரதி (வரகவி சுப்பிரமணி பாரதியார் மகள்)
"பழந்தமிழ்நாடு யாழ்ப்பாணம். செந் தமிழிலே மக்களுக்குச் சன்மார்க்க நெறி காட்டும் சபை நீடூழி வாழ அன்னே பரா சக்தி அருள் புரிவானாக."
醛 事 蕾
குரும்பசிட்டி 3-2-4 திரு. ந. சிவஞானசுந்தரம் காரியாதிகாரி, வவி-வடக்கு
"இன்று குரும்பசிட்டி சன்மார்க்கசபை நூல் நிலேயத்தையும், வாசிகசாலேயையும் பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. யாழ்ப்பாணத்துத் தமிழ் வளர்த்த பெரி யார்களில் ஒருவர், திரு. நா. பொன்னேயா வால் ஆரம்பிக்கப்பட்ட இச் சங்கம் குரும்ப சிட்டி இளேஞர்களின் முயற்சியால் அழிந்து விடாமல் பாதுகாக்கப்பட்டு வருவதுகண்டு மகிழ்ந்தேன். இது மேலும் வளரக் கஃல வாணி அருள்வேண்டும்."
杏
குரும்பசிட்டி
3 = - திரு. வ. இராசநாயகம் மயிலிட்டி கிராமசங்கத் தஃலவர்
"இன்று சன்மார்க்க சனசமூக நிலேயத் தைத் தரிசித்தேன். வாசிகசாலே திருத்தி
11

ரைகள்
ந்து எடுக்கப்பட்டவை)
கரமாக நடைபெறுகிறது. தமிழ், ஆங் கிலம் ஆகப் பத்து வெளியீடுகள் வர வழைக்கப்படுகின்றன. இவற்றுடன் ஆங் கிலத்தில் சஞ்சிகைகளும் வரவழைக்கப்பட வேண்டும். விளேயாட்டுக்கள் ஒழுங்காக விளையாடப்படுகின்றன. அறிவு வளர்ச்சிக் குரிய விடயங்களிலும், நாடகம், நாட்டி யம், சங்கீதம் முதலிய கலேவளர்ச்சிக்குரிய விடயங்களிலும் இந்த ஸ்தாபனம் காட்டி வரும் ஊக்கம் மிகவும் மெச்சத்தக்கது. " சன்மார்க்க இஃளஞர் சங்கம்' என ஒர் இயக்கத்தை இளைஞருக்கென இச்சபை நடாத்திவருவது ப்ெரிதும் மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும். டிெ இன்னஞர்சங்க மூலம் இச்சங்கம் தனக்குரிப் பணியாளரைப் பயிற்றுவதினுல் இச்சபைக்கு எக்காலத்
லும் தொண்டர் பஞ்சம் ஏற்படமாட் டாது. இளைஞர் சங்கம் நடாத்திவரும் சன்மார்க்க தீபம்" உண்மையிற் போற் றத்தக்கது. ச்சபை நடாத்திவரும் நூல் நி&லயம் மேன்மேலும் வளரவேண்டும். அந் நூல்களைக் கிராமத்தினர் பெற்று வாசிக்க வேண்டும்."
革 杏
குரும்பசிட்டி -- திரு. வர்ணகுலசிங்கம் யாழ்ப்பாணப்பகுதி சனசமூக நிலேய மேற்பார்வையாளர்
"This Centre is fortunately housed in a grand building which is fit to be called a model Centre in the Island a Dd that it is esteemed to be a high class centre in the Peninsula. The conduct of affairs of this Community Centre is being carried out satisfactorily.
"இந் நிலையம் அதிஷ்டவசமாக ஒரு சிறந்த கட்டிடத்துள் நடாத்தப்பட்டு வரு கின்றது. இது இத் தீவின் முன்மாதிரி நி3லயமெனTஅழ்ைக்கப்படுதற்குரிய தகுதி பெற்றிருப்பதோடு இக் குடாநாட்டின் மிக உயர்தரமான ஒரு நிலேயமாகவும் கானப் படுகின்றது. இச் சனசமூக நிEபத்தின் காரிய நடைமுறைகள் திருப்திகரமாக நடாத்தப்படுகின்றன."

Page 121
- 8
27-4-5*
திரு. ஆ. முத்துசிவன், எம். ஏ. காரைக்குடி அழகப்பாக் கல்லூரிப் பேராசிரியர்
சன்மார்க்க சபையின் சேவை சது ரார்ந்த சேவை கண்டு களிப்பெய்தினேன். நாளும் நாளும் சபையின் சேவைத்திறனும் அதஞல் வரும் பயனும் பெருகவேண்டும் என்பது என் அவா. எம்பெருமான் திரு வருள் துணை நிற்பதாக."
壹 壹
குரும்பசிட்டி
岛一岳一5毫 திரு. வி. க. சுப்பிரமணியம் கி. மு. ச. மேற்பார்வை அதிகாரி (S. R. D.)
மிகவும் விசேடமான முறை யில் விழா நடந்தது. எனது எண்னத்தின் படி இச் சங்கம் யாழ்ப்பாணப் பிரிவுகளில் முதல் இடம் வகிக்கிறது. உற்சாகமான முறையில் சங்கத்தை நடாத்தும் உத்தி யோகத்தர்களும் கிராம சங்க அங்கத்தவர் களும் செய்யும் நற்ருெண்டு மெச்சக் கூடியதே. இக் கிராமத்தின் ஒற்றுமையே இதன் காரணமாகும்."
量
குரும்பசிட்டி
I-5- ?季三千幸キ宇=TLPcm உயர்திரு. க. வச்சிரவேல் முதலியார்
காஞ்சிபுரம்
'சன்மார்க்கசபையின் சார்பில் நடை பெற்ற விரிவுரை நிகழ்ச்சியில் தலைமையாக இருந்து சிவநெறியின் அடிப்படை புண் தியைப்பற்றி விளக்கிக் கூறும் நல்வாய்ப்
புப் பெற்றேன்.
"அவையில் ஆடவர்களும்-பெண்டிரும் சிறுவர் - சிறுமியர்களும் ஒழுங்காகவும் அமைதியாகவும் இருந்து சொற்பொழிவு ந&ளக் கேட்டமை மகிழ்ச்சியை புண்டுபண் ணிைற்று.
"அவையில் இருந்தவர்களும்-நிகழ்ச் சியை நடைபெறுவித்தவர்களும் சிறந்த அறிவும் பண்பாடும் படைத்தவர்களாகக் காட்சி தந்தமை பெருமிதம் எய்துதற் குரியதாக இருந்தது.
"இச்சபை அம்மை அப்பர் திருவருள் நெறியை மேற்கொண்டு குந் தன்மை யையும், பிறரையும் திருநீற்ருெளியினில்

2 -
விளங்கும் மேன்மையை எய்துவிக்க, என
இறைவனே வழுத்துகிறேன்."
害 誓
குரும்பசிட்டி வித்துவான், -- உயர்திரு. சி. அருனேவடிவேல்
காஞ்சிபுரம்
" " சன்மார்க்கசபை " என்னும் நல்ல பெயரைப் பெற்று அப்பெயருக்கேற்ற பல நல்ல வாய்த்துள்ள இச் சிறந்த சபையில் சொற்பொழிவு செய்யும் பேற் றைப் பெற்றேன்.
"சபையின் உறுப்பினர்களும் பிறரும் சைவ சாதனப் பொலிவுடனும் ர்வத் துடனும் ஆடவரும் - பெண்டிரும் நிறைந் திருந்தமை சைவ சமயத்தின் தனிப்பேருருவ மாகக் காட்சியளித்தது. இளஞ் சிருர்க ளும் இன்ன பொலிவுடையராயிருந்தமை குறிப்பிடத்தக்கது.
"இச்சபையோடு தொடர்பு கொண்ட வர்களிற் பலர் கல்வியும் சொல்லாற்றலும் உடையவராய் இருக்கின்றனர். யாவரும் சைவ ஒழுக்கமுடையவராகக் காணப்படு கின்றனர். இவற்றுக்கெல்லாம் காரணம் இச்சபை பல ஆண்டுகளாகத் தனது பணி யைப் பலதிறத்தானும் அசைவிலா ஊக் கத்துடன் செய்துவந்ததே என்று துணிந்து கூறலாம். இத்தகைய நல்வழியை உலகிய விலும் - மெய்ந்நெறியிலும் சைவ சமயத் தின் தனிப்பெரு வழியில் நின்று மக்கட்கு ஆவன புரிந்து அளவில் புகழோடும் அன வில்காலம் வாழ்வதாகுக, என வாயானே, மனத்தானே, மனத்துள் நின்ற கருத்தானேக்
கருதி வாழ்த்தி வணங்குகின்றேன்."
景
குரும்பசிட்டி 骂门一岛一5垩
திரு. ம. முறிகாந்தா, C. C. S.
வடமாகாண அதிபர்
“San marga Sabai is a unique union of a number of rural institutions The Sabai is doing very good work. I realise that this progress would not have been possible but for the able local leadership available. I wish the Society all success.
"சன்மார்க்கசபை, கிராம சேவை செய் யும் பல ஸ்தாபனங்கள் சேர்ந்த ஓர் ஒப் பற்ற சங்கம். இச் சபை மிகச் சிறந்த தொண்டு புரிந்து வருகின்றது.உள்ளூரவரின்

Page 122
- 8
கண்டு பெரிதும் மகிழ்கிறேன். இம்மாதிரி சபைகளும் இளைஞரும் ஒவ்வொரு கிராமத் திலும் இருந்தால் எவ்வளவு சிறப்பாக இருக்கும்.”மேலும் மேலும் இந்த ஸ்தா பனமும் வாழ வாழ்த்துகிறுேம்.'
* 需 蔷
卫卓一卫位一齿卫 ரு. சி. உ. சோமசேகரம், 5Tij. Gj. உதவி வித்தியாதிபதி, வட பிரதேசம்
"இன்று இச்சபையின் தலைவிழாவிற் குச் சமுகம் கொடுக்கும் பாக்கியம் கிடைத் தது. நாடகங்களைப் பார்த்து நன்கு ரசித் தேன். இச் சன்மார்க்கசபையின் பல முயற்சிகளும் ஈஸ்வரனின் அருளால் மேலும் மேலும் வளரவேண்டுமெனப் பிரார்த்திக் கிறேன்."
晕
53-5-3
தி. சாலே, இளந்திரையன், எம். ஏ., எம். விற் பேராசிரியர், தில்லி பல்கலேக்கழகம் இளம். கனகசவுந்தரி, எம். ஏ. எம். லிற் பேராசிரியை,
திருவேங்கடவன் கல்லூரி, தில்லி
"இன்று மாலே இச்சபையில் சொற் பொழிவ்ாற்றும் நல்வர்ய்ப்புப் பெற்றுேம். ஈழந் தந்த இன்பத்துள் இவ்வின்பத்தினை இணையற்றதாகக் கருதுகின்றுேம். இச் சபை த்ன் பணிகளில் மேன்மேலும் ஓங்கி வளர வாழ்த்துகிறோம்."
革 杏 害
"Thanking for all hospitality friendliness, and understanding of the Kurumpasiddy Sannarga Community Centre. I like to express my sincerest wishes for the Centre's progress and lasting success.
Sunday 29th July 1962, Kurumpa
siddy. '
Sgd. Dr. T. M. Auer West German Ambassador
皋 壹 穹
罗岛-置一位空
திரு. அ. மாணிக்கவாசகர், பி. ஏ. ஆனர்ஸ் உள்ளூர் ஆட்சி உதவி ஆஃனயாளர் வடபகுதி
"யாழ்ப்பானக் குடாநாட்டின் தாணுரறு சனசமூக நிலேயங்களில் நடு நாயகமாக விளங்கும் குரும்பசிட்டி சன்மார்க்க சன

5 -
சமூக நிலேயத்துக்கும் சன்மார்க்கசபைக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். LGOri? (FLIrr(BSISSSélsaðu STSif Trf==TeS மக்களின் உற்சாகத்தில் வளர்த்து அரபு மனதில் உருவாகிய தன்னலமற்ற சேவையி ரூல் மலர்ந்த இச்சபை இந்தத் தமிழ் கூறும் நல்லுலகிற்கு ஒரு எடுத்துக்காட் t இருக்கவேண்டுமென்று இறைவனேப் பிரார்த்திக்கிறேன்."
嵩 害
2-S-GE கலே அரசு திரு. க. சொர்ணலிங்கம்
மாணிப்பாப்
"இன்று குரும்பசிட்டி சன்மார்க்கசபை யாரின் 27ஆவது வருடாந்த விழாவில் பங்குபற்றும் ப்ாக்கியம் எனக்குக் கிட்டியது. ஈழகேசரி பொன்னேயா அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இச் சங்கம் செய்துவரும் தொண்டுகளின் சின்னங்கள் பலவற்றையும் பார்வையிட்டேன். இவைகளிலிருந்து இச் சபை மக்களுக்கு வேண்டிய சகல துறை களிலும் சேவைசெய்து வருவதாகத் தெரி கிறது. அத்துடன் கலேகளிலும் விசேட கவன்ம் எடுத்து வருவதை அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எல்லாவற்றிற்கும் மேல்ாக இக் கூட்டத்திற் காணப்பட்ட ஒழுக்கமே மிகவும் பாராட்டத்தக்கது".
壹 懿 萤
3-5-
திரு. செ. தனபாலசிங்கம் உதவி மாவட்ட நீதிபதி, யாழ்ப்பாணம்
"குரும்பசிட்டி சன்மார்க்கசபை செய்து வரும் சேவையையும் நிர்வாகிகள் காட்டும் உற்சாகத்தையும் பார்த்து நான் பிரமித் துப்போனேன். தமிழர்களுக்கு இந்தச் சங் கம் ஒரு வழிகாட்டியாகவும் ஆலமரம் போல் விழுது ஊன்றி நிழல் தரும் ஒரு சோலேயாகவும் பல துறைகளில் இருந்து கடமையாற்றி வருகிறது. ël fisit எல்லோருக்கும் ஒரு பெருமை தரும் ஸ்தா பனமாகவும் விவாங்குகிறது. இனியும் மேன் மேலும் சிறந்து வளர்ந்து பரந்து கடமை யாற்ற வேண்டுமென்று கடவுளேப் பிரார்த் திக்கிறேன்."
辈 雷 H
5-O-52 திரு. க. கிருஷ்ணபிள்ளே, பி. ஏ. அதிபர், நடேஸ்வராக் கல்அரி
காங்கேசன்துறை
" " Sisigo நவராத்திரி காலக் கல்விழா வில் பங்குபற்றினேன். இச் சபை செய்து

Page 123
- 8
வருகின்ற சேவைகளே அறிந்து மிகவும் வியப்படைந்தேன். இத்தகைய சபைகள் யாழ்ப்பாணத்திலுள்ள ஒவ்வொரு கிராமத் திலும் தொண்டு செய்தால் எங்களுடைய பிற்சந்ததியார் ஈழத்துக்கு ஒரு எடுத்துக் காட்டாக இருப்பர் என்பது எனது நம் பிக்கை. இச்சபை மேன்மேலும் சிறந்த தொண்டுகளைச் செய்ய ஈசன் அனுக்கிரகிப் | r |
孪
“Today I have received a very warm welcome to the Centre and hawe been given a good idea of its activities. Society OWes a great debt to the voluntary workers and they for their part are rewarded with much happiness. Best wishes for the future'
(Sgd.) B. C. Ballard High Commissioner for Australia
韋 "Presided over the oratorical contest this evening and am much appreciative of the development and social work this Society has been doing for village uplift and progress"
May it prosper always.
(Sgd.) A. Peru may nar D. R. O. Wali. North
30-3-63.
害 需
"This magnificent building that houses the Sanmarga Sabha of Kurumpasiddy is rendering a useful service to the Rural Community of this area.
"கடவுள் ஒருவரே நம்மோடு என். நம்மினும் இனியவரா புள்ளவர் : அ. பொருள்."
과 " பாவம் செய்பவர்களே நன்கு பு செய்பவர்களுமிலர் ஆதலால் பர்வம் மதிப்பவர்களே பெரும் பாவிகள்."

6 -
"I have opened a very instructive Health Exhibition organised by Mr. Rasanayagam P. H. I. of Palaly and spent a pleasant evening here. I wish this Community Centre great success in all its activities."
Sgd.) G. N. R. Nathanael
S. H. S. Jaffna
13-6-53.
蕾 荃
திரு. கி. பி. அரன், எம். ஏ.
ஆசிரியர், "ஈழநாடு" 'இந்தக் கிராமத்துக்கு இந்தச் சன் மார்க்க சபை கிடைத்துள்ளது இறைவன் அருளே. இச் சபை செய்யும் பல்வேறு பணிகளேயும் அறிய மிக மகிழ்ச்சியாக இருந் தது. இவ்வூர் மக்கள் அதிஷ்டசாலிகள். மற்ற ஊரவர்களுக்கும் ஒரு மேலான முன் மாதிரியாக இருக்கும் இந்த ஸ்தாபனத்தை ஒப்பற்றமுறையில் கவுந் திறமையாக நடாத்திவரும் அன்பர்களே மனப்பூர்வ மாகப் போற்றுகின்றேன்."
萤
'I presided over the oratorical contest today. The prize winning speakers attained a very high standard. Children from Mannar, Puttalam and other parts of the Tamil speaking areas participated and won Gold medals and other prizes. This is most commendable.'
(Sgd.) T. Murugesapillai D. R. O. Wali. North
8-3-64
றுந் தொடர்புடையவராய், நமக்கு
வருக்கே நாமெல்லாம் உடைமைப்
மதிப்பவர்கள் இல்லையாயில் பாவம் செய்பவர்களினும், அவர்களே நன்கு
-ழறிலழறீ ஆறுமுகநாவலர்

Page 124
சன்மார்க்கசபை - 30 வ
.
.
2.
I3.
罩事。
直5。
.
மணிவாசக நூல்நிலையம், வாசிகசாலை கள் அவற்றை உபயோகித்துப் பயன குரும்பசிட்டி அம்பாள் ஆலய உற்ச யென்றும் அது நமது கிராமத்தின் உகந்ததன்று என்றும் நீர்மானித்து புடன் சின்னமேளம் நீக்கப்பட்டது. மயிலிட்டி தெற்கில் மரவரிமுறைமூ வேண்டுமெனத் தீர்மானித்து முயற்சி மயிலிட்டி தெற்கு-வறுத்தலேவிளான் வேண்டுமென்று கோரி மனுச் செய்து சபையின் ஆதரவுடன் ஆங்கில வகு நடாத்த முயற்சி எடுத்துக்கொண்டது கைப்பந்தாட்டக் கழகம் சபையுடன் மலேரியாச் சுரத்தால் கஷ்டப்படுபவர் 75 சதம் தென்னிலங்கைவாசிகளுக்கு சபைக்கு நிலையான கட்டிடம் பெற பட்டது. வவுணத்தம்பை ஒழுங்கை அகலம் நல்ல நிலையில் இருக்கவில்லேயென்று மேலதிகாரிகளுடன் நேரடியாகக் கலந் சன்மார்க்க ஐக்கிய நாணய சங்கம் திருக்கோவில்களில் தாசியர் நடனம் சபையின் பெயரால் வெளியீடுகள் ெ நமது கிராமத்தில் ஆயுள்வேத ை கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டு விஜயதசமித்தினத்தன்று சபையிலுள்ள குரும்பசிட்டியில் கோயில்கொண்டெழு போது தூபதீபத்துடன் அர்ச்சிக்கவே தேநீர் சிற்றுண்டி வழங்கி இளேப்பா தது. 17-11-35இல் இருந்து தொட சபைக்கு நிரந்தரக் காணி வாங்கவே நிறைவேறியது. சபைக்குரிய நிதி ரூட தனமாகச் சன்மார்க்க ஐக்கிய நாணய ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் ச விரும்பும் மாணவர்களுக்கு ஒரு வ பட்டது. மயிலிட்டி தெற்கில் அரசினர் வைத்தி மென்று தீர்மானித்து அதற்குரிய

ருடச் சம்பவத் திரட்டு
என்பவைகஃனத் தாபித்துக் கிராம மக் டைவதற்குதவியது. - 9
வகாலங்களில் சின்னமேளம் தேவையின்ஆ முன்னேற்றத்துக்கும், சன்மார்க்கத்துக்கும் ஆலய நிர்வாகஸ்தர்களுடைய ஒத்துழைப்
- 2-12-3
லம் கள் இறக்குவது தடைசெய்யப்பட
எடுத்துக்கொண்டது. பகுதிக்குப் புறம்பான பொலீஸ்விதானே கொண்டது. - I ப்பு கிழமைதோறும் மூன்று நாட்களுக்கு
இணேந்து நடாத்த முடிவு செய்தது. ர்களுக்குச் சபை பணம் சேகரித்து 22 ரூபா
அனுப்பிவைத்தது. 一器蔷一岛一蔷岳 வேண்டுமெனத் தீர்மானம் நிறைவேற்றப் - -3-5
போதாது என்றும் உபயோகத்துக்குரிய ம் தீர்மானித்து மனு தயாரித்து அனுப்பி ந்துபேசி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஸ்தாபிக்கப்பட்டது. -- I ᎦᎸ 3 5 ம், மிருகபலி நீக்கப்படவேண்டும் என்று வளியிடப்பட்டன. - 3-3-3 வத்தியர், சலவைத்தொழிலாளர் வசதி மெனத் தீர்மானிக்கப்பட்டது -3-9-35 ா சரஸ்வதி தேவிக்குப் பூசை செய்வதோடு பந்தருக்ளியிருக்கும் அம்பாள் திருஉலா வரும் ண்டுமென்றும் அம்பாள் அடியவர்களுக்குத் ாறச் செய்யவேண்டுமென்றுந் தீர்மானித் டர்ந்து நடைபெற்று வருகிறது. வண்டுமென்னுந் தீர்மானம் ஏகமனதாக பா 78இல் ரூபா 50 ஒதுக்கப்பட்ட மூவ ப சங்கத்தில் சேமிக்கப்பட்டது. -3-5-35 ங்கத்தாரின் முதற் பர்ட்சைக்குத் தோற்ற குப்பு சபை மண்டபத்தில் ஆரம்பிக்கப் 一直9品台
நியசாலை ஒன்று நிறுவச் செய்தல்வேண்டு மனுவைத் தயாரித்து சுகாதார மந்திரி,

Page 125
I 7.
IS.
3.
雷器。
- 8:
காங்கேசன்துறை அரசாங்கசபைப் பிரதம வைத்தியர், கிராமசங்கத்
மயிலிட்டி தெற்கில் வவுனத்தம்டை இடம்பெறவேண்டுமெனத் தீர்மானிக் வாசிகசாலேயிலிருந்து அம்பாள் கோ களே வெட்டித் துப்புரவுசெய்யும் விே கதிர்காம ஆலயப் பொறுப்பு இந்து தயாரித்து அரசங்கத்திற்கு முறையி
காங்கேசன்துறை துறைமுகமாக்கப்ப
கிராமத்தின் மத்தியில் சீமேன்ரால் அ நடவடிக்கை எடுத்துக்கொண்டது. புயலால் ஏற்பட்ட அழிவுக்கு அரச எடுத்துக்கொண்டது.
காங்கேசன்துறைக்கும்-துத்துக்குடிக்கு அரசினர் முயற்சி எடுக்க வேண்டு மனுச்செய்துகொண்டது. * வைத்தியக் கைமுறைகள்" என்ற பூ கிடைக்கும் இலாபப் பணம் முழுமை முயற்சி எடுக்கப்பட்டது.
சமயபாட வகுப்பு ஒன்று நடாத்துத:
மயிவிட்டி தெற்குக் கிராம விதானே அாரரில் ஒருவரையே நியமனஞ் செய மாகான அதிபருக்கு அனுப்பி வைக் சபைக்குரிய நிரந்தரக்காணி வாங்குவ அக்கால நிருவாகசபையினர் கொடுத்
சபைக்குக் காணி வாங்கியமையை நீ
இப்போது இருக்கும் சபைக்குரிய க நடைபெற்றது.
சபையின் ஆதரவில் சபைவளவில் ஒ முடிவு செய்யப்பட்டது.
கிராமத்திற் களவு தியசெயல் நடை காப்புச்சபை தெரியப்பட்டு நடைமு பட்டன.
சபையின் நிரந்தரக்கட்டிடம் கட்டுவ
சபைக்குரிய நிரந்தரக் கட்டிடத்தை பட்டது. கட்டிடத்தின் ஆரம்பப்பகு

3 -
பிரதிநிதி, மாகாண அதிபர், மாகாணப் தலவர் என்போருக்குச் சமர்ப்பித்தது.
— 1 8-8-3 fi ஒழுங்கைச்சந்தியில் வைத்தியசாலைக்குரிய க்கப்பட்டது. - ۴ - || - ل ாவில் வரையு முள்ள ஒழுங்கையிற் பற்றை பலே ஆரம்பிக்கப்பட்டது. - 5-9-3 துக்கள் வசம் இருக்கவேண்டுமென மனுக் ட்டது. تم تعدت - إيه سـ ட வேண்டுமென அரசினரைக் கோரியது. دا اسدf = j --
மைக்கப்பட்ட தூண் தபாற்பெட்டி வைக்க -- If-= E
ாங்கம் பணஉதவி வழங்க நடவடிக்கை 一卫岳-卫鸟一品9
நம் இடையே கப்பற்போக்குவரத்து நடாத்தி மெனத் தீர்மானஞ் செய்து அரசினருக்கு - 35-2-39
நூலேச் சபையார் விற்பனே செய்து அதனுற் யையும் காணி வாங்குவதற்கு உபயோகிக்க = 10-3-0
ல் பற்றி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
= 6-5-40
பாராகக் குரும்பசிட்டிப் பகுதி விண்ணப்பக் ப்ய வேண்டுமென்று பிரேரஃன செய்து வட க்கப்பட்டது. - 1-12-திர தற்குச் சபை நிதி ரூபா 275 உடன் மீதியை ந்துதவத் தீர்மானித்தனர். - 4-12-4) ருவாகசபை அங்கீகரித்தது, - 18-12-40 ட்டிடத்தின் அத்திவாரக் கல் நாட்டு விழா
- F--
ரு நெசவுசாலேத் தொழில் நிலையம் அமைக்க
== -1 == 4
பெருமற் பாதுகாவல் செய்வற்குப் பாது றைக்குரிய ஒழுங்குமுறைகள் நிறைவேற்றப்
-3-3-4
தற்கு நிதிசேகரிக்க முயற்சி எடுக்கப்பட்டது. - :)==#8 அமைப்பதில் விசேட கவனம் செலுத்தப் தி கட்டிமுடிந்தது. - 1945

Page 126
品星。
苹5,
7.
B.
S.
罩门。
교.
卓岛。
. نقtی
望盟。
望5。
! .
"
星凸。
皇岛。
置凸。
5卫。
- 89
புதிய கட்டிடம் வியடு புரட்டாதி காலே மேனிக்கு மங்கள வாத்திய சர் சமயாசார முறைப்படி திறந்துவைக்க
புதிய கட்டிடத் திறப்பு விழா வெகு சி
சபையினர் பாடபுத்தகங்கள் எழுதி ெ
சபையினர் எழுதிய இலக்கிய மஞ்சர் கைத் தமிழ்நூற் பதிப்பகத்தாருக்குக் பட்டது. இன்று " ஈழகேசரி " பொன்னேயா வீதி குறுகிய கிராம ஒழுங்கையாக இருந்: அகல்விக்கும் முயற்சி ஆரம்பிக்கப்பட்ட சன்மார்க்கசபை - சன்மார்க்க கிராம தாபித்து அரசாங்க வேலேத்திட்டங்களு தபாற்கந்தோர் நமது கிராமத்தில் பட்டது. தேவார, திருவாசக இசை வகுப்புக்கக தோறும் நடைபெற ஆரம்பவிழா எடு நமது கிராமத்தில் பனங்கள் இறக்கு இறக்கிப் பனங்கட்டி செய்ய முயற்சி பேய்க்கிணறு (வற்ரு ஊற்றுக் கிணறு) கும் திட்டத்துக்கு அரசினர் எடுத்து செய்து முயற்சி எடுக்கப்பட்டது. கிராமத்திலுள்ள ஒவ்வொரு வீட்டி3 கொடைப் பணம் பெறவும் பெயர் முயற்சி எடுக்கப்பட்டது. மலகூடம் கட்டக்கூடியவர்களின் பெய பரிசோதகர் சமுகமாயிருக்கத் தயாரிக் ஈழகேசரி " பொன்னேயா வீதியின் ஐ வித்துப் பூர்த்தி செய்யப்பட்டது.
வெண்காயக்கடை பின்னுவதிற் பயிற்
பிரசவ வைத்தியசால், விளேயாட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
குரும்பசிட்டி சித்திவிநாயகர் ஆலயத்தி
பண்ஓலேக் குடிசைக் கைத்தொழிலில் தும், மூலப்பொருளே வாங்கிக் கொடு ஆக்கப்பட்ட பொருள்களுக்கு விற்பனை எடுக்கப்பட்டது. அகல்வித்த தெருவை அரசினர் பொறுப் பட்டது.

"19ஆந்திகதி (5-10-46) சனிக்கிழமை கிதமாய்ப் பூசாகாரியங்கள் செய்யப்பட்டுச் ப்பட்டது. றப்பாகக் கொண்டாடப்பட்டது.
- I 3-IÓ- + 5
வளிவரச் செய்யத் தீர்மானித்தனர்.
- 22-1-5
? " 5ஆம், 4ஆம் புத்தகங்களே வட-இனங் கொடுக்கவேண்டுமெனத் தீர்மானிக்கப் - g -----
நி என்று அழைக்கப்படும் தெரு முன்பு தபோது அதனே 24 அடி அகலத்திற்கு -தி- - 1T 5-T 7 ܐ݉-܊ முன்னேற்றச் சங்கத்தை உபசங்கமாகத் க்கு அமைவாகப் பணி புரிந்தது. -1948 தாபிக்க ஆரம்ப நடவடிக்கை எடுக்கப்
دا fه ـ[I f - لکه I –ـ-
ர் சபை மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை க்கப்பட்டது. - 56-I-8 த&லத் தடைசெய்து பதநீர் (கருப்பதீர்) எடுக்கப்பட்டது. - 33-11-48 விவசாயத்துக்கு நீர்ப்பாய்ச்ச உபயோகிக் நடாத்தவேண்டு மென்று விண்ணப்பஞ் - 3 3-1 I-8
லும் மலகூடம் கட்டவும் அரசினர் நன் இடாப்புத் தயாரித்துப் படிமுறையாக
ர் இடாப்பு மயிலிட்டிப் பகுதிச் சுகாதார
க்கப்பட்டது. - 2 -- ஒரு மைல் நீளமான மேற்குப்பகுதி அகன்
- =ே=#9
சியளிக்கப்பட்டது. - - - -
மைதானம் என்பன விரைவில் நிறுவ
- - -
தில் புராணபடனம் ஆரம்பம் -3-9-49 ஈடுபட்டிருக்கும் இவ்வங்களே மதிப்பெடுத் த்தும், நன்கொடைப் பனம் உதவியும் F5 Ga is as T3 E. Legisla 5-9-9
TLTTTTT LL LLL LLLLLL LTTTTT
- 6-9-f

Page 127
2.
岳岛。
5±。
岳岳。
岳齿。
岳置。
岳母。
9.
fü。
7.
S.
- 9
வித்துவசிரோமணி சி. கணேசைய பணம் மாதவீதம் வழங்கவேண் கொண்டது.
அரசினரால் நியமனம் செய்யப்பட் மனு தயாரித்துக் கொடுத்துப் பேட ஒப்பந்தமெடுத்து நமது கிராமத்து னித்து ஒப்பந்திகாரராகப் பதிவு சுெ
சலவைத் தொழிலாளரைக் குடியிரு மயான ஒழுங்கை துப்புர்வு செய்ய "ஈழகேசரி" பொன்ஃனயா வீதி, மத்தி வயாவிளான் அரசினர் மத்திய கல். அவ்வப்பகுதியாருடன் பேட்டி கண்
குரும்பசிட்டி உபதபாற்கந்தோர் பெ
ஆறன்வடலி வைரவர் கோவில் ப காரர்கள் சமர்ப்பித்த வேண்டுமே தெரிவித்துப் பூரண ஒத்துழைப்புச் .ெ
தொடர்ந்து வருடா வருடம் சிவதி கொள்ள ஆரம்பிக்கப்பட்டது.
சன்மார்க்க சபையின் ஆதரவில் சன்ம
சபை வளவில் கிணறுவெட்ட ஆரம் குரும்பசிட்டிக்கு ஒரு நிரந்தரமான கேட்டுக்கொண்டது. மயிலிட்டிதெற்கு-குரும்பசிட்டியின் ஒ என்றிருப்பதைக் குரும்பசிட்டியுடன் வேண்டிய நடவடிக்கை எடுத்துக்கொ வயாவிளான் அரசினர் மத்திய கல்லூ தரமான கட்டிடத்தில் அமைத்துத்த கப்பட்டது.
பிரசவ வைத்தியசாலே, கிராம ை மெனத் தீர்மானித்து நடவடிக்கை எ கோணேசர் திருவுருவங்களேக் குரு
அகல்வித்த தெருவை அரசாங்க பொறுப்பேற்கவேண்டுமென மனுச்செ "ஈழகேசரி பொன்னேயா வீதியில் சு அகல்விக்கும் வேலே ஆரம்பிக்கப்பட்ட

) -
ர் அவர்களுக்கு அரசினர் நன்கொடைப் டுமெனக் கோரி நடவடிக்கை எடுத்துக்
- f-9-49 - இந்துமத பரிபாலன விசாரஃணச் சபைக்கு டியளித்தது. ---- 17 = 1 1 - 4 குரிய வேஃலகளேச் செய்யச் சபை தீர்மா ய்துகொண்டது. - - - 49 த்த முயற்சி எடுக்கப்பட்டது. - 28-3-50 ஆரம்பிக்கப்பட்டது. - 2-5-50
ய வைத்தியசாலை, விளேயாட்டு மைதானம், ஒாரி ஆகிய விடயங்கள் பற்றி மனுச்செய்து தி பேசி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
- 36-3-5 ர மனுத்தயாரித்து அனுப்பிவைக்கப்பட்டது. - I - 4-51 விநிறுத்தம் சம்பந்தமாக அதன் முகாமைக் ாளுக்குச் சபை பூரண சம்மதத்தைத்
சய்வதாக வாக்களித்தது. - 29-5-5 ட்சை வைப்பிக்கும் இயக்கம் சபையால் மேற்
- 10-8-5 ார்க்க இளைஞர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.
- I 8-8-5 பிக்கப்பட்டது. 一卫95直
சந்தை வேண்டுமெனக் கிராமசங்கத்தைக் - if - (-5. ஒரு பகுதி, புன்னுலேக்கட்டுவன் வடமேற்கு இனேக்கவேண்டுமென அரசினரைக் கேட்டு "ண்டது. - 4-10-5 ரியை இப்போது இருக்கும் இடத்தில் நிரந் ரவேண்டுமெனக் கோரி நடவடிக்கை எடுக் - d - 0-51 வத்தியசாலையாக விஸ்தரிக்கப்படவேண்டு டுத்துக்கொண்டது. --O-5 ம்பசிட்டிக்கூடாக உலாவரச் செய்தது. 一直位一卫0-5直 பகிரங்கவேலைப் பகுதியினர் (P. W. D.) "ய்யப்பட்டது. ழக்குப்பகுதி (சத்தியக்கலட்டி ஒழுங்கை தி - 4-II-5

Page 128
冒皇。
富6,
구 7.
7.
፳ 9 .
8 ዕ] .
교 .
母骂,
83.
母星。
& 5.
岛崎,
구’.
- 9.
அகல்வித்த தெருவுக்கு 'ஈழகேசரி சிட்டித் தெரு ' எனப் பெயரிடவேண் குச் சிபார்சு செய்தது.
"ஈழகேசரி" பொன்னேயா வீதிக்குக் க
5500) சபை ஒப்பந்தமெடுத்து வேஃ
வடமாகாண அதிபர் திரு. ஹட்சன்
னும் சபைக் காரியதரிசியுடனும் "ஈழ யிட்டார். மத்தியகல்லூரிக் காணி பகுதியையும் பார்வையிட்டுக் கலந்து குரும்பசிட்டிக்குப் பாதகமாகச் செய எல்லேப் புனரமைப்பை ஆட்சேபித்து
ரில் அறிக்கை சமர்ப்பித்துக் கலந்துே செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது குரும்பசிட்டிக் கிராமம் வகுக்கப்பட் இலங்கையிலுள்ள கிராமப்பெயர் இ அரசாங்கம் வெளியிட நடவடிக்கை
மயிலிட்டிதெற்கு-குரும்பசிட்டிக்குரிய கிராமசபையிடம் ஒப்பந்தமெடுத்து,
சபைக்குரிய கிணற்றுத் தொப்பிக்கட் மேற்கொள்ளப்பட்டது. சபையின் வடபுறவேலி மதிற் சுவரா தேசிய சேமிப்பு இயக்கவேலே மிகத் முயற்சி எடுக்கப்பட்டது. குழந்தைகளின் பால்நிலையப் பொ மாற்றியது. இரண்டு மைல் நீளமான "ஈழகேச பட்டது. நமது கிராம சந்தையின் வரி அறவி சபையினரிடமிருந்து பெற்று விற்பக் செய்ய வசதி செய்து கொடுக்கப்பட் சன்மார்க்க மாதர் சபை ஆரம்பித்,
சன்மார்க்க மாதர் ஐக்கிய நாணய
குரும்பசிட்டிக்கு உபதபாற் கந்தோ தப்பட்டது.
சன்மார்க்க சபை-தம்பியையா ஞா கன்-நிலப்பரப்பு 15 வாங்கப்பட்டது
சன்மார்க்க கூட்டுறவு முதியோர் வ
குரும்பசிட்டிக் கிராமம் வகுப்பதற்கு ரித்து மனு சமர்ப்பிக்கப்பட்டது.

1 -
பொன்னேயா வீதி " அல்லது "SEEL எடுமெனத் தீர்மானித்துக் கிராம சங்கத்துக்
- E--5 ற்பதித்துச் செப்பனிடும் வேலயை (ரூபா செய்தது. - E-E-
அவர்கள் வலி-வடக்குக் காரியாதிகாரியுட மகேசரி" பொன்னேயா வீதியைப் பார்வை யில் தெருவுக்காக எடுக்கப்படவேண்டிய  ே சப்பட்டது. - IS-2-5
ப்துகொண்ட, கட்டுவன்-மயிலிட்டிதெற்கு வலிகாமம் வடக்குக் காரியாதிகாரி கந்தோ பசி எல்லேப்புனரமைப்பைப் புனராலோசன் التي قة = 3 ـ لمي : --
டு அதற்குக் குரும்பசிட்டி எனப் பெயரிட்டு டாப்பில் ஒரு கிராமமாகப் பதிவு செய்து எடுக்கப்பட்டது. 1 ہے۔ Éi = 4 - 5 கிராமசந்தைக் கட்டிடவேலேயை மயிலிட்டிக்
பூர்த்திசெய்து ஒப்படைக்கப்பட்டது.
لI fi-f:: - B ==
ட்டு, ஆடுகாற் சுவர் ஆகியவற்றின் வேலே ー 翌リー5ー52
"கக் கட்டப்பட்டது. - 17-7-52
துரிதமாகவும் விசாலமாகவும் நடைபெற
ாறுப்பை ஏற்று அதன்னச் சபைவளவுக்கு 一卫岛岛岛
ரி" பொன்னேயா வீதி பூரணப்படுத்தப்
- - -2
டப்படும் ஒப்பந்தத்தை மயிலிட்டிக் கிராம யாளரிடம் பணம் வசூலிக்காது வியாபாரம் --தி-
துவைக்கப்பட்டது. ==f == "-- 3
சங்கம் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
- 5-7-53 வசதி கிடைத்தது. திறப்பு விழா நடாத் ー 『ーリーエ
பக விளேயாட்டு மைதானக் காணி-கொக்
குப்பு ஆரம்பித்து நடாத்தப்பட்டது.
- I-S-53
எல்லைகள் வகுத்துக் கிராமப் படம் தயா

Page 129
EE.
89.
9.
il.
9.
9圭。
95。
ց 5 -
.
99.
.
I ) .
2.
1 ዐ 3 .
- 9
குரும்பசிட்டி உபதபாற்கந்தோரை ( நடவடிக்கை எடுக்கப்பட்டது. சேமிப்பு இயக்க நடவடிக்கை காரண சேமவங்கிப் பாஸ்புத்தகங்கள் கிராம சிறு சேமிப்புமூலம் சேர்க்கவும் நடவ யாழ்-வினுேத களியாட்ட விழாவில் விடம் பெற்றுப் பரிசுக்கிண்ணம் கி.ை இலங்கை முன்னுள் பிரதமர் சேர் ( கதிர் மாஃ அணிந்து சபையினர் வ. ஆண்யா வீதியை அரசினர் பொறு கையளிக்கப்பட்டது. சபையின் ஆதரவில் சைவப் பெரியா அவர்களே ஆசிரியராகக் கொண்டு | பெற்ற சிவஞானசித்தியார் வகுப்பு நமது கிராமத் தோட்டப் பயிர்க! வடபகுதி விவசாய போதகரை அழை முறையை இப்பகுதியிற் புகுத்தியது. முன்னுள் போக்குவரத்து மந்திரி பெ துறை வாடிவீட்டிற் பேட்டிகண்டு 'ஈ கம் பொறுப்பேற்க வேண்டுமெனக் சன்மார்க்கசபை யாழ்ப்பானம் கலே 5 பரிசும் சான்றுப்பத்திரமும் பெற்று: குரும்பசிட்டி உபதபாற்கந்தோர் பட்டது. எதிரே நடைபெறும் மயிலிட்டிதெற் நமது கிராமத்தில் மனுச்செய்தவர்க வும் தெரிவுஸ்தானம் மயிலிட்டி தெ வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டு சபைவளவில் தொழில்நிலேயம் ஒ:
வேளாம்புல ஒழுங்கைக்குக் கற்பதித்துத் நன்கொடைப்பணத்தில் ரூபா 1500 மனுச்செய்தது. சன்மார்க்கசபையின் நடைமுறை நிகழ்: பகுதியினரால் 18-8-55ல் ஒலிப்பதிவு யில் 23-1-58ல் ஒலிப்பதிவு அஞ்சல் பிரசவ வைத்தியசாலே வளவில், மயி மருந்துகொடுக்கப்படும் உப மருந்து அமைத்துத்தரும்படி மனுச் சமர்ப்பித் சுதேசி கைத்தறி வாரத்தில் சபையி விற்பனைசெய்தனர். வலி-வடக்கில், மல்லாகம் கி. மு. வடக்கு மத்திய நூல்நிலையத்திற்கு ந

2 -
பிரிவிலிருந்து B பிரிவுக்கு உயர்த்தும்படி
- - F-- எமாக 158க்கு மேற்பட்ட தபாற் கந்தோர் மக்கள் வைத்திருக்கவும் 4500 ரூபா வரை டிக்கை எடுக்கப்பட்டது. - 195d சன்மார்க்க சபை அமைத்த காட்சி முத டக்கப்பெற்றது. ஜோன் கொத்தலாவல அவர்களேக் குரக்கன் ரவேற்று உபசரித்தனர். "ஈழகேசரி" பொன் ப்பேற்க வேண்டுமென மனு வாசித்துக் 一直f一°一蔷莺 ர் - ஏழாலே, திரு. மு. ஞானப்பிரகாசம் இரண்டுவருட காலம் தொடர்ந்து நடை ஆரம்பிக்கப்பட்டது. - - - - ரூக்கு ஏற்பட்ட அழுக்கணவன் நோய்க்கு முத்து அவர்மூலம் கிருமிநாசினி தெளிக்கும்
- -3-
2ான்ரேகு ஜெயவிக்கிரமாவை காங்கேசன் ழகேசரி" பொன்னேயா வீதியை அரசாங் கோரிக்கை விடுத்தது. 一马岳一蔷一岳5 கைப்பணிப் பொருட்காட்சியிற் பங்குபற்றிப் க்கொண்டது.
C பிரிவிலிருந்து B பிரிவுக்கு உயர்த்தப் 一卫一罩一齿品
கு கிராமத் தஃமைக்காரன் தெரிவில் எளில் ஒருவர் நியமனம் பெறவேண்டுமென ற்கில் மத்தியான ஒர் இடத்தில் இருக்க
நடவடிக்கை எடுக்கப்பட்டது. ாறு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. - --55 த்தார் ஊற்றிச் செப்பனிட கனடா அரசினர் கோரி கிராமசங்கமூலம் அரசாங்கத்துக்கு
ச்சிகள் இலங்கைவானுெலி கிராமியநிகழ்ச்சிப் செய்யப்பட்டது. கிராமநிகழ்ச்சிப் பகுதி செய்யப்பட்டது.
விட்டிதெற்கில் கிழமைக்கு இரண்டுமுறை ரச்சாலேயை மத்திய வைத்தியசாலையாக தது. - 5-9-55
னர் தறியில் நெய்யப்பட்ட புடைவைகனே
- -9-5
ச. வளவில் அமைக்கப்பட்ட வலிகாமம் ன்கொடை வழங்கியது. - - -

Page 130
I d.
直曹岳。
II ) G.
I.
교 [} .
O.
III.
IIs.
卫五品。
II.
.
.
.
I S.
22.
- 93
குரும்பசிட்டி அம்பாள் ஆலய திரு5ெ காலங்களில் சைவப்பிரசங்கங்களும் தொடர்ந்து நடைபெறவேண்டிய நடன் அரசினரின் புதிய பாடத்திட்டத்துக் வெளியிடவேண்டுமெனத் தீர்மானிக்க சன்மார்க்க நாடகமன்றம் ஆரம்பித்து புயலால் ஏற்பட்ட பயிர்ச்சேதங்களே கமக்காரர்பெற வேண்டிய நடவடிக்: சன்மார்க்க சபையின் உப தஃலவர் தி கிராமத் தலேமைக்காரராக நியமனம் நடைபெற்றது. குரும்பசிட்டி உப தபாற்கந்தோருக்கு விண்ணப்பம் அனுப்பி வேண்டிய நடவ யாழ்ப்பான பகிரங்கவேலேப் பகுதி பொன்ஃனயா வீதியை மயிவிட்டிக் சபைக் காரியதரிவியுடனும் பார்வை செய்தமை. எமது கிராமத்தில் சட்டவிரோதமாக மிடங்களேத் தடைசெய்ய நடவடிக்ை சித்தாந்த வகுப்புப் பூர்த்தி விழா கீ பட்டு பூசை, மகேசுரபூசை என்பன "ஈழகேசரி" பொன்னேயா வீதி வே மெடுத்துத் திருத்தமாகச் செய்யப்ப சிவராத்திரி விரத தினங்களுக்குச் சக திருக்கேதீஸ்வரம் ஆலயம் அழைத்து: பட்டது. சித்திவிநாயகர் ஆலயத்திற் புராண ப நடைபெற முயற்சி ஆரம்பிக்கப்பட்ட "ஈழகேசரி" பொன்ஃனயா வீதி சம்பந்த வைத்து நடவடிக்கை எடுத்துக்கொன் சபையினரின் முயற்சியினுலே சைவ, யில் சமயபாட நூல்கள் பாட புத்த
சன்மார்க்க கிராம முன்னேற்றச் சங்
"ஈழகேசரி" பொன்னேயா விதியை அ யேற்றனர். அரசினர் கையேற்ற "ஈழகேசரி" ே ஊற்றிச் செப்பனிடும்படி போக்குவர
செய்துகொண்டது. தபாற்கிந்தோருக்குத் தந்தி, தொலைே வித்துவசிரோமணி பிரம்மபூரீ சி. வறுத்தலேவிளான் மருதடி விநாயகர்

பம்பாவை, திருவாதிரை, விசேட உதவ கூட்டுப்பிரார்த்தனைகளும் வருடாவருடம் படிக்கைகள் செய்யப்பட்டன. -த-11-55 க்கு அமைவாகச் சமயபாடப் புத்தகங்கள் ப்ேபட்டது. 一垩卫一王卫一寸
துவைக்கப்பட்டது. - I
மதிப்பிட்டு அரசினர் நன்கொடைப்பணம் கை எடுக்கப்பட்டது. ---
ரு. க. செல்லத்துரை மயிலிட்டி தெற்குக் பெற்றமை குறித்து வரவேற்பு உபசாரம்
- 9-6-5 தத் தொலைபேசி அமைக்க அரசாங்கத்துக்கு டிக்கைகளே மேற்கொண்டது. - 2-7-56
ப் பிரதம எந்திர அதிகாரி-ஈழகேசரி" கிராம சங்கத் தலைவருடனும் சன்மார்க்க பயிட்டு அரசாங்கம் கையேற்கச் சிபார்க
- 38--55 மது சேகரித்து வைத்து விற்பனே செய்யு க எடுக்கப்பட்டது. – 2 j=II = j6 ரிமலே நகுலேஸ்வரர் ஆலயத்திற் செய்யப் நடைபெறலாயின. - 2-8-57 லே, சுடலேமட வேல் என்பன ஒப்பந்த ட்டன. -- - - آی "
பை அங்கத்தவர்களேயும் பொதுமக்களேயும் ச் செல்லும் ஒழுங்கு ஆரம்பித்து வைக்கப் T تقی -- ۳ ---
டனம் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும்
- - 7-3-57 மாக அரசாங்கத்துடன் மீண்டும் தொடர்பு TL. - I 7-3-57 சமய போதினி " என்ற பெயர் வரிசை கமாக வெளிவந்தன. - -
கம் அரசாங்கத் தொடர்பை நீக்கியது.
ரசாங்க பகிரங்க வேலேப்பகுதியினர் =ை
---
பொன்னேயா வீதிக்குக் கற்பதித்துத் தார் த்து மந்திரி காரியாலயத்தினருக்கு மனுச்
- E-II-5
i uśf Fr Fs sy se Pässus. - 25-1-59 TTTeu euLLL LLLLLL TTLLLLLLL LL LLLLLLTTL S TLTTTT T T ஆலயத்தின் அருகாமையில் அமைக்கும்

Page 131
I±翡。
27.
5.
TE
3.
1蔷要。
直莒5。
卫莒茵。
-- 9} ،
காரியநிருவாகசபையில் சன்மார்க்கசன் வும் நிதிசேகரித்துக் கொடுத்துதவவும் குரும்பசிட்டி தபாற்கந்தோரின் தர லிருக்கும் வசதிகளைவிட மேலதிக த நடவடிக்கை எடுக்குமாறு தபால்-வா தபால் தந்திப்பகுதி அதிபருக்கும் மனு சபையின் ஆதரவில் திரு. A. T. பெr கொண்டு கல்விபோதிக்கும் வகுப்பு ஒ பண்டிதமணி திரு. சி. கணபதிப்பிள்ஃ சமயநூலேப் பதிப்பித்துச் சன்மார்க்க
யாழ்ப்பாணம்-புன்னுலேக்கட்டுவன்-கு
சிட்டிக்கூடாக நடாத்த அரசாங்கத், செய்துகொண்டது.
சபைக்குரிய விளேயாட்டு மைதானத்தி ஞாபகார்த்த விளையாட்டு மைதானம் தூணிலிடப்பட்ட பெயர்ப்பொறிகல் செய்து வைக்கப்பட்டது. (விஷமகாரர்
புதிய குரும்பசிட்டி ஒழுங்கையைப் கொண்டமை. கற்பதித்து மக்கிபரவ ஐ
சபையின் முன்புறம்-கிணற்றுச் சுற்ரு
தமிழ்மொழிக்குச் சமஉரிமை அளித் அளிக்கும்படி விசேட பொதுக்கூட்ட மனுத் தயாரித்துப் பிரதம மந்திரிக்
சபைக் கட்டிடத்துக்கு மின்சாரவசதி குரும்பசிட்டி பிரசவ விடுதிச்சாஃ தாபித்து வைத்திய வசதிபெற நட பட்டது.
யாழ்ப்பானம் செனக்கிய சேவை பூ
ஆரம்பித்து வைக்கப்படுமெனச் சன்பு சன்மார்க்கசபையின் ஆதரவில் யாழ் நிலையத்தினர். சபை மண்டபத்தில் செய்யவேண்டிய ஒழுங்குகள் செய்ய மத்திய வைத்தியசாலை தாபிப்பதை கூட்டம் கூட்டி மனு அனுப்பிவைக்க மந்திரியுடன் பேச்சுவார்த்தை வை
மத்திய வைத்தியசாலையைப் பிரசவ ன கும்படி வயாவிளான், திரு. க. வே. னுள் கிராமசங்கத் தலைவர் திரு. வ. சபையினரும் சேர்ந்த குழு ஒன்று களிலும் கெளரவ சுகாதார மந்திரியு ஆரம்பித்து வைக்கும்படி கேட்டுக்ெ தியசாலை 7-8-61 காலே ஆரம்பித்து

奥 一
பைத் தலைவர்,காரியதரிசிஅங்கத்துவம் வகிக்க நீர்மானம் செய்துகொண்டது. - 31-7-59 த்தை உயர்த்தி இப்போது நடைமுறையி பாற்கந்தோர் வசதிச் சேவையைப் பெற ஞெலி விளம்பர மந்திரி காரியாலயத்துக்கும் ச்செய்து நடவடிக்கை எடுத்தது. - 9-2-59 "ன்னுத்துரை, B.A. அவர்களே ஆசிரியராகக் ன்று நடைபெற ஆரம்பித்தது. - 10-3-59 T அவர்களின் "சைவநற்சிந்தனேகள்" என்னும் சபை வெளியிட்டது. - 31-3-89 தப்பிளான் பஸ் போக்குவரத்தைக் குரும்ப துக்கும் போக்குவரத்துச் சபைக்கும் மனுச் - 교-8-9 ன்ே பெயர் " சன்மார்க்கசபை தம்பியையா " எனத் தீர்மானிக்கப்பட்டு, கொங்கிறீற் விளேயாட்டு மைதானத்தில் திரைநீக்கம் அதனை அடுத்தநாளே தகர்த்துவிட்டனர்.)
- 3-d-f புதிதாகத் திறந்து ஆரம்பவேலையை மேற் நபா 250-00 செலவு செய்தமை. - 1960 "டல்-திருத்தவேலே மேற்கொள்ளப்பட்டது.
-I I-3-f துச் சிறுபான்மையோருக்குப் பாதுகாப்பு ம் கூடிக் கோரிக்கை விடுத்து அதுபற்றிய த அனுப்பிவைக்கப்பட்டது. - 15-4-61
செய்துவைக்கப்பட்டது. - - - ப வளவில் மத்திய வைத்தியசாலையைத் வடிக்கை எடுக்கும்படி மனுச் சமர்ப்பிக்கப்
– 1 3-5-6 I திபர், மத்திய மருந்துச்சாலே 8-7-61இல் ார்க்க சபைக்கு அறிவித்தது. - 10-6-61
ப்பாணம் பண்ணே நெஞ்சுநோய்ச் சிகிச்சை "எக்ஸ்றே" படப்பிடிப்புப் பரிசோதனை I LI LI 'L BIT . = -a l = fi-fi I ப் பின்போட்டமையை எதிர்த்துப் பொதுக் ப்பட்டது. கொழும்பு சென்று சுகாதார க்க ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டன.
- 2-7-
வத்தியசால் வளவில் உடனடியாகத் தாபிக் சுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் முன் இராசநாயகம் , P. அவர்களும் சன்மார்க்க 11-7-61, 12-7-61 ஆகிய இரண்டு நாட் -ன் கலந்துபேசி மத்திய வைத்தியசாலேயை ாண்டது. அத்தொடர்பாக மத்திய வைத்
வைக்கப்பட்டது.

Page 132
卫莒岛。
I.
I.
卫空器,
I d5.
144,
卫亭岳。
I.
교 『.
直皇岛。
I49.
.
- 9
மகாஜனுக் கல்லூரிச் சித்திர ஆசிரிய தப்பெற்ற ஓவியக்கலே ' என்னும் மீட்டு விழாவையும் நடாத்தியது. மயிலிட்டிக் கிராமசபையின் விசேட தெற்கு எல்லேகள் எங்ஙனம் அமை சமர்ப்பித்து விபரம் தெரிவித்தது. ஏற்றுக்கொள்ளப்பட்டன. பிரசவ வைத்தியசால்வளவில் நடை டிருந்த சிசு-மாதா பராபரிப்பு நில் மத்தியான இடமான பிரசவ வை மனுச்செய்துகொண்டது. கதிர்காமத்துக்குரிய மடாலயங்களே தெரிவித்துப் பிரதமருக்கும், கலாச வைத்தது. திரு. இ. நாகராசன், கனக, செந்தி ணுத்துரை என்போர் எழுதிய " மதி பித்து வெளியீட்டு விழாவையும் நட அஷ்ட கிரகதோஷ நிவிர்த்தியின் ெ பத்தில் பூசை, விசேட அபிஷேகம், பிரார்த்தனேகள் நடைபெற ஆவன மாசு வெளியிட்டு வழங்கப்பட்டது. குரும்பசிட்டியில் இருக்கும் பிரசவன பரிப்புநிலையம் மாற்றப்பட்டது. சிசு-ட வேண்டிய பொருள்களுக்காகச் சபை களே வாங்கி உபகரித்தது. சிசு-மாதா பராபரிப்பு நிலையத்தை நடத்தாது பிரசவவைத்தியசாலைக்கு தைத் திருத்தி அதில் நடத்தவேண்டுே சன்மார்க்கசபை அங்கத்தவரும் சிற செல்லேயா அவர்கள் சேர் பொன். சபைக்கு அன்பளிப்புச் செய்தார். பெற்ற சித்திரப் பொருட்காட்சிய பெற்றது. "ஈழகேசரி" பொன்னேயா வீதியைக் க வடிக்கை எடுக்கப்பட்டது. 4 மைல் துர ஜெர்மன் சமஷ்டிக் குடியரசு இலங்ை சபைக்கு விஜயம் செய்தார், சித்திர ஆசிரியர் திரு. ஆ. தம்பித்து என்னும் நூலைச் சபை வெளியிட்டு ஆ அவுஸ்திரேலிய-இலங்கைத்தூதுவர் தி சபைக்கு விஜயம்செய்தார். "ஈழகேசரி பொன்னேய ஞாபகார்த தொடர்ந்து வருடாவருடம் நடாத்த வுந் தீர்மானிக்கப்பட்டது. திரு. கோ. அப்பாக்குட்டி அவர்கள் சன்மார்க்கசபை மணிவாசக நூல்நி3

5 -
ர் திரு. ஆ. தம்பித்துரை அவர்களால் எழு நூஃலச் சன்மார்க்க சபை பதிப்பித்து, வெளி
- 6-9-5 a-LIăgăLIfei, Fait InTiia, Fal. – மயிலிட்டி ப வேண்டுமென மனுவும் விளக்கப்படமும் சபையின் ஆலோசனேகள் கொள்தைய:
- 7-9-5 பெற்றுப் பின் தற்காலிகமாக மாற்றப்பட் யத்தைத் திரும்பவும் வசதிகள் நிறைந்த த்தியசாலே வளவுக்கு மாற்றவேண்டுமென்
-9-9- அரசாங்கம் அகற்றக்கூடாதென எதிர்ப்புத் ார உள்நாட்டு மந்திரிக்கும் மனு அனுப்பி 51-f - Igد سـ நிநாதன், சு. வே. குறமகள், எஸ். பொன் த்தாப்பு' என்னும் குறுநவல் நூலப் பதிப் டாத்தியது. — 28-1-62 பாருட்டு மூன்று நாட்களும் அம்பாள் *3ᏪᎸ! அர்ச்சனே, சமயப் பிரசங்கங்கள், சுட்டுப் செய்யப்பட்டன. கோளறு பதிகம் இலவச
வத்தியசாலை வளவுக்கு சிசு-மாதா பரா மாதா பராபரிப்பு நிலையத்துக்கு உடனடியாக நபா 125 சதம் 75 செலவு செய்து பொருள் -- IT ---- bg
மத்திய வைத்தியசாலைக்குரிய கட்டிடத்தில் என்று முன்னரே அமைக்கப்பட்ட கட்டிடத் மென்று மனுச் சமர்ப்பித்தது. -12--62 றந்த சைத்திரிகருமான திரு. கே. கே. வி. இராமநாதனின் உருவப்ப்ட்த்தை வரைந்து இவ் ஓவியம் - யாழ்ப்பானத்தில் 5 Lவில் வைக்கப்பட்ட படங்களில் முதலிடம்
= --
ஏற்பதித்துத் தார் ஊற்றிச் செப்பனிட டே ரத்துக்கு வேலே நடைபெற்றது. ட20.5252
கத்தூதுவர் டாக்டர் டி. எம். ஓர் அவர்கள்
ரை அவர்கள் எழுதிய "சிறுவர் சித்திரம்" Tம்பவிழாவையும் நடாத்தியது. -15-9-62 ரு. B. C. பலாட் எம். ஏ. எல்சி. அவர்கள்
-2-2-3 பேச்சுப்போட்டி அகில Savrëses f’San Fiu ஆம் தங்க-வெள்ளிப் பதக்கங்கள் பரிசளிக்க
- 2-2- தாம் அரிதிற் சேகரித்த 500 புத்தகங்களைச் வயத்துக்கு உபகரித்தார். - -3-3

Page 133
卫岳盛。
直崎血。
.
2.
3.
直齿皇。
卫f岳,
- 9
நமது கிராமத்தில் இளம்பிள்ளைவாத விளம்பரம் வெளியிட்டுப் பிரசாரம் துக்கு உட்பட்ட பிள்ளேகளின் டெ சித்துக் குழந்தைகளுக்குச் சபை மண் வேண்டிய நடவடிக்கைகள் எடுக்கப் மயிலிட்டிக் கிராம சங்கப் பகுதிக்கு தில் நடைபெறச் சபை எல்லா ஒழு குரும்பசிட்டி - யாழ்ப்பாணம் பஸ் வும் மணித்தியாலத்திற்கு ஒரு வண் பித்து யாழ்ப்பாணம் இ. போ. ச.
"ஈழகேசரி" பொன்னேயா வீதியின் நீடிக்கச்செய்ய மனுச் சமர்ப்பித்து ந வயாவிளான் அரசினர் மத்திய கல் பதற்குரிய தராதரமுடைய ஆசிரிய மனுச் சமர்ப்பிக்கப்பட்டது. குரும்பசிட்டி புது ஒழுங்கைக்குக் க. தாமதமின்றி நடைபெறவேண்டிய கிராமசபைத் தலைவருடனும் உதவி பேசி நடவடிக்கை எடுக்கப்பட்டது. சபையின் ஆதரவுடன் பண்முறைத் கப்பட்டது. சபையின் உபதலைவரும் பிரபல எழு அவர்கள் எழுதிய “ ஈழத்து இலக்கி விழாவைச் சபை நடாத்தியது. சபையின் போஷகரும் 500க்கு மேற் திரு. கோ. அப்பாக்குட்டி அவர் செய்துவைக்கப்பட்டது. குரும்பசிட்டி-யாழ்ப்பான பஸ்சேை யாழ் - இ. போ. ச. அதிகாரிகளு கொண்டது.
அம்பாள் வீதியைச் சிரமதானமுறை புயற்காற்றினுல் ஏற்பட்ட பயிர்ச்சே பணம் பெறச் சபையினர் வேண்டி
நாடகக்கலைஞரும் சிறந்த எழுத்தாள எழுதிய 'பரிபாரி பரமர்' என்ற நூல் அவர்களெழுதிய "இலக்கிய உலகம்" சபை நடாத்தியது.
புதிதாக அமைத்த புதிய குரும்ப காகத் தொடர்ந்து முயற்சி எடுத்த மத்திய அரசாங்கம் ரூபா 7000 t ஒப்பந்த வேலேயை ஏற்று வேலேசெ

6 -
நோய் பரவாமற்றடுப்பதற்கு விசேட அச்சு செய்யப்பட்டது. எமது கிராமத்தில் 8 வய ாயர்இடாப்பு வீடு வீடாகச் சென்று தயா எடபத்தில் வைத்திய சிகிச்சை பளிப்பதற்கு Li'll GT, – I. J–5-É 3
ரிய சுகாதார வார விழா சபை மண்டபத் 2ங்குகளேயும் மேற்கொண்டது. - 12-6-83 சேவை நன்கு சீர்திருத்தப்படவேண்டுமென ாடி ஒடவிடவேண்டு மெனவும் மனுச் சமர்ப் அதிகாரிகளுடன் கலந்து பேசப்பட்டது.
一卫鸟一f一f品
கிழக்குப் பகுதிக்கு மின்சார இஃணப்பை நடவடிக்கை எடுத்துக்கொண்டது.-81-9-83 லுரரி மாணவர்களுக்கு விஞ்ஞானம் கற்பிப் ர்களே நியமனம் செய்யுமாறு கல்விமந்திரிக்கு 一卫一直一5当
ற் பரவி தார் ஊற்றிச் செப்பனிடும் வேலே ஒழுங்குகளேக் கவனிக்குமாறு மயிவிட்டிக் ஸ்தலஸ்தாபன அதிகாரிகளுடனும் கலந்து 一直{]-罩-ü望
தேவார வகுப்பு நடைபெற முயற்சி எடுக்
— 3 1 = 1 = fi |
ழத்தாளருமான திரு. கனக, செந்திநாதன் ய வனர்ச்சி" என்னும் நூலின் வெளியீட்டு 一岛一岛一台莹
பட்ட நூல்களே அன்பளிப்புச் செய்தவருமான களின் உருவப்படம் சபையில் திரைநீக்கம்
- 3--
வே அபிவிருத்தி செய்யப்பட்ட வேண்டுமென நுடன் கலந்துபேசி நடவடிக்கை எடுத்துக் = ?--நிதி ரப்படி சுற்பரளி அமைத்தது. - 8-11-64 தங்களே மதிப்பிட்டு அரசினர் நன்கொடைப் .ய நடவடிக்கைகளில் ஈடுபட்டுழைத்தனர். 一°守一直岛一ö当
ருமான திரு. செ. சண்முகநாதன் அவர்கள் சினதும், ஆசிரியர் திரு. வி. சுந்தவனம், B, A, என்னும் நூலினதும் வெளியீட்டு விழாவைச் 一直岛齿岳 சிட்டி ஒழுங்கையின் திருத்த வே&லகளுக் து. மயிலிட்டிக் கிராமசபையின் ஆதரவில் டிெ ஒழுங்கைக்கு அளித்தது. சபையினரே ய்ய ஆரம்பித்துள்ளனர். - 965

Page 134
باقی =
* அழகாய்
* கவர்ச்சிகர.
* அழியா,
LU L- db J
O ஞானமஸ
யாழ்ப்ப
SLS LS LLS SLS SLS SLS SLSLS LSLS YeLS TLSLLSLS LS SLLSS SLSS SLSS SLSS SL LLL
LLLLLL LLL LLLLLLLLLLLLLLLLLLL
கணேசன்
சில்லறை, மொத்த புன் உரிமையாளர் க 78, காங்கேசன்துறை வீதி
LI I Trp rou | ~ உங்களுக்குத் கூறைப் புடைவைகள் - நவீனரகப் புடைவைகள்-எல்
சகாய விலேயில் வாங்க
ஒருமுறை விஜயம் செய்
 

SLSS SLS LS LS LLSLS LSS0LS SLLS LLS LLS LLS SLLS S LS LS LS LLLLLLLLS
IT LI
த சித்திரமாய் பிடிக்க ஸ்ரூடியோ
பாணம்
போன் : / ) 57
LLLLLS SLLS SLLS SLLLLS TSLLSSLLLLS SLLS SLLS SLLLLLS SLLS SLLS SSeLLLLLS LLLLLLLLS SLLLLLS SSLLLLLLS
LLLLLLLLLLLLL
ஸ்டூராஸ்
DLabs GiuTuTifassiT
1. செ. கனகசபை
போன் : 7169
ц шr5эргий
தேவையான ~ - பட்டுப் புடைவைகள் லாவிதப்புடைவைவகைகளும்
நம்பிக்கையான இடம்.
தால் உண்மை விளங்கும்
LLLLLSSLLLLLL LLLLLLLLSLLSSLL SLLSSS SSLLLLSLSLLLLLSLLLSLLLLLSLLLLLL

Page 135
உறுதியான, கவர்ச்சியா
உங்கள் எல்லாத் ே
வெங்கலம், பித்த%
பாத்திர * கலே அழகு கொண்ட * அலுமினியச் சா Lugo DT3T 5a)
மொத்தமாகவும் சில்லறைய
தாகீரா
40, டாம் ஸ்நிற்
ஸ்ரோர் 40 - 1, 2 & 3, டாம் ஸ்
F. Brass, Copper, Bronze Wares,
PLEASE THAHIRA 40, Dam Street, T'phone: 24O7
உங்கள் எவ்வி
2
Li த்திெ ححححححححححححححححححححححد
FESTILL TOT விலைகளிற் பெ றுவ
யாழ்ப்பு ஐக்கிய வியாபா விஜயம்செய்ய
தொஃபேசி 370, 438 ஐ 537
SlfgifTFlf :
42
LMLLOLOLOLOLOLOLOLOLOLOLOLOLOLOLHLLLLCLL CLLkLeLHLHLHeLeLSMLeLeLeeL

ான நவீன தயாரிப்புகள் தவைகளுக்கும் உரிய ா, செப்பு, சில்வர் வகைகள்
குத்துவிளக்குகள், DIT GT55T, ச்சட்டித் தாச்சிவகைகள் ாகவும் எங்களிடம் கிடைக்கும்
ஸ்ரோஸ்
கொழும்பு 12. 1றிற் போன் 240ர
R Shop Goods and Cotton Ropes, CALL AT
STORES
COLOMBO, 2.
Tra Tů5: THA HIRA
LGL OeLeLLLOLOLOLOLOLOLOLOLOLOLOLOLOLOLOLOLOLOLSS
த தேவைகளைப்
ய்யவும் ~--
சகல பொருட்களைப் தற்கும்
T3ÜT ரச் சங்கத்திற்கு
மறவாதீர்கள்
தந்தி: ' லக்கூழ்மி "
'0, ஆஸ்ப திரி வி தி,
யாழ்ப்பாணம்
OLOLOLOLOLOLOLOLOLOLOLOLOLOLOLOLOLOLOLOLOLOLOLOLG LLeke

Page 136
MLSSLLLLSLLLSLSLLLLLSLLLLLSLLLLLSLLLLL LSLSLLLLLS சுத்தமாக சுகாதார முறைப்ப விலேயுயர்ந்த மூலப் பொருட்க
ஸ்பெஷல் பானங்களை
எல்லா இடங்களிலு
தாயாரிப்ட
சுப்பிரமணியன் ( வல்வெட்டி
போன் ஒர
- கின்
ராஜூ ஸ் 2B ஸ்ரான்லி ருேட் போன் 3ரத -
SLLLLSSMSLLLH LLLLSSMSLLLLLSM SLLLLSMSMSSLLLSMSMSSLLLLLLS
Ε ξε
 
 
 
 

DEH டி கவீன இயந்திரங்களினூல் ளேக் கொண்டு தயாரிக்கும்
ாயே அருந்துங்கள் லும் கிடைக்கும்
Jr.
சோடாக் கம்பனி
டத்துறை
jiġi i555 : SODA T m ரோர்ஸ்
யாழ்ப்பாணம்
தந்தி : “ ESWES“
HH00LSS S LSL SLS S SLLLLSSL0LLLLSS SLLLLLS AA SSSLSS
எஸ் - லொன் இன்றைய அதிசயமான பைப்
இதுவே ஒரு உண்மையான பல-பயன் தரும் பைப். திண்மையானது கனக் குறைவானது, ம விவானது, கையாள் வது சுலபம், உக்காது கறையான் அண் டாது அபிப்பேற்படாது, கிருமி, கறள், அழுக்குப்படல் எதிர்ப்புடையது என்டொன் மின்சார கொண்டுபிட் கோவி * ÜUL பெரும்பாலான នារី B+ === தொழில், விவசாய உபயோகத்திற்கு சிறந்த ஒப்பற்ற பைப் பைப் வேலே , உங்களுக்கு உண்டாஒல் அதற்கு உகந்த பைப் எள்வொன்தான் ஆகவே இன்றே எங்குமுள்ள சிறந்த iடோர்களில் அதைக் கேட்டு வாங்க
#-LLISS2 3-5 =ät
ராஜேந்திரம்ஸ் லிமிட்டெட்
பேங்ஷால் விதி, கொழும்பு-11.

Page 137
குரும்பசிட்டிப் பெ
ஆசிரியர்திலகம் பொ
بيت ثم بذة تي T. ترت Tة تاT "ما الولا
 

Iரியோர்கள் (இருவர்)
வர்த்தகர் திலகம் பூ. சுப்பிரமணியம் அவர்கள்

Page 138
சன்மார்க்க சபை
ஆசிரியர், திரு. க. சு.
1914 -
“குரும்பசிட்டி சன்மார்க்க சபை தனது இலட்சியங்கள் உரு வெடுத் துத் தோன்றுவதற்குக் காரணராயிருந்த சற்புதல்வனும் ஆசிரியர் திரு. க. சுந்தரமூர்த்தி அவர்களை இழக்கவேண்டி நேரிட் டமை குறித்து மிகுந்த அனுதாபப் படுகிறது. அன்னுர்தம் ஆன்மா சாந்தியடைவதாக.'
-Tஆவது ஆண்டுத் தொகுப்பறிக்கை -10-8-41
இங்ங்னம் உயர்ந்த இலட்சியங் கள் உருவெடுத்துத் தோன் றிய ஆசிரியர் திரு. க. சுந்தரமூர்த்தி அவர்களேக் குரும்பசிட்டி என்ற இந்த ஊரிலுள்ள இளஞ் சந்ததி பினர்க்கு அதிக ம் தெரியாது. ஆணுற் சன்மார்க்க சபை யார் நடாத் தும் பொதுக்கூட்டங்கள் சிலவற்றில் அவரது பெயர் உச் சரிக்கப்படுதலேச் சிலர் கேட்டிருக்க லாம். அவருடைய ஞாபகச் சின்ன மான உருவம் வர்ண ஒவியமாகச் சித்திரிக்கப்பட்டுப் பெரியோர்கள் வரிசையிற் சபை மண்டபத்தில் அலங்காரமாகக் காட்சி பளி ப் பதைப் பலர் அவதானிக்கலாம். இந்த ஊருக்கு அவர் செய்தது என்ன ? அவரை நாம் ஏன் நினைவு கூரவேண்டும்?
ஆசிரியர் திரு. க. சுந்தரமூர்த்தி அவர்கள் குரும்பசிட்டி தம்பர்கதிரேசு அவர்களுடைய புதல்வ
3

த் தொண்டர்கள்
க்தரமூர்த்தி அவர்கள்
1941
ராக 4-8-1914இல் பிறந்தார். குரும்பசிட்டி மகாதேவ வித்தியா சாலேயிலே கல்விபயின்று மிக இளம் வயதிலே அப் பாடசாலையிலேயே ஆசிரியராகப் பணியாற்றினர். அவர் எட்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும்போதே (1929ஆம் வருடம்) கிராமத்தில் உள்ள் சங் கங்கள் இளைஞருக்கு ஏற்றவகையில்
பங்கவில்லை என்பதை உணர்ந் தார். இளைஞர்களின் ஆற்றல்களை விருத்திசெய்யவும், கிராமப்பற்றை ஊட்டவும் தன்னுடன் கல்விகற்ற நண்பர்கள் சிலரோடு சேர்ந்து இளைஞர் சங்கம் ஒன்றை ஆரம் பித்து நடாத்தினுர். திரு. சுந்தர மூர்த்தி அவர்கள் மிக உற்சாகத் துடன் பொதுக்கூட்டங்கள் நடாத் தியும் சிவபுராணங்களை முறைப்படி கோவில்களிற் சொல்லிக்கொடுத் தும் பாரதியார் பாடல்களை மனப் பாடஞ் செய்வித்தும் (ஆக்காலத் தில் பாரதிபாடல் நூல்களே மிக மிக அருமை) ஊக்கமளித்தார். இளைஞர் சங்க அங்கத்தவர்கள் அக்காலத்திலே கிராமசங்க ஒழுங் கைகளிற் பற்றை வெட்டிச் சத்தம் செய்யும் சிரமதானத்தைச் செய்ய அவர் அக்காலத்திலேயே முன் னின்று உழைத்தார். கதர் கட்டல், தக்கிளியில் நூல் நூற்றல், பனங் கட்டி செய்தல் முதலிய துறை களில் ஆக்கப் பணிபுரிந்தார். சீன வெடிப் பகிஷ்காரம், கோவில்களில்

Page 139
- 9:
தாசியர்நடன நீக்கம் ஆகியவற்றை அவர் ஆதரித்துப் பிரசாரம் செப் தார். அக்காலத்திலே தொடங்கப் பட்ட 'ஆனந்த விகடன்" பத்திரி கையை (மாதம் ஒன்று-சந்தா ரூபா ஒன்று) அங்கத்தவரிடையே பரப்பி ஹாஸ்ய உணர்ச்சியைத் தூண்டி ஞர். தானே பாடசாலே நாடகங் களி ல் விதூஷக வே டத் தி ல் தோன்றிச் சனங்களைக் குதூகலத்தி லாழ்த்தினுர், இளைஞர்களிடையே அன்பு, ஒற்றுமை, கிராமப் பற்று, தேசியப்பற்று என்பன வளர, தன் நேரத்தைச் செலவு செய்து அரும் பணியாற்றினுர், அக்கால கட்டத் திலே தூக்கிலிடப்பட்ட தேசபக்தர் பகவத்சிங்கின் சரிதையை மேடையி லேற்றி அவர் நடிப்பித்த காட்சி இன்னும் நம் மனதைவிட்டுஅகலாத தொ ன் று. இங்ங்னம் சமயம், பொதுத்தொண்டு, தேசீய ஆர்வம், நாடகம் என்னும் பலதுறைகளில் அவர் முன்னுேடியாக இருந்து வழி காட்டினுர். அப்போது அவருக்குப் பதினெட்டு வயதிருக்கும்.
1934ஆம் ஆண்டு சன்மார்க்க சபையின் ஆரம்ப காலத் தி லே இணைக்காரியதரிசியாகப் பதவி வகித்தார். இப் பதவி காரணமாக மேலும் மிக விரிவான முறையிலே செயல் திட்டங்களை வகுத்துப் பொதுப்பணி ஆற்றினர். அதன் காரணமாகச் சபையும் வளர்ந்தது. கிராமமும் விழிப்புணர்ச்சி பெற் றது. இப் பதவி காரணமாகச் சில உறவினரும் பிறரும் தன்னை எதிர்க் கிருரர்கள் என்பதை அவர் அறிந் தார். சுயமரியாதையுடன், பெரும் எதிர்ப்பைத் தூசென மதித்துச் சேவையே முக்கியமெனத் துணிந் தார். இதனுல் உள்ளூர்ப் பாட் சாலேயிற் படிப்பிக்க முடியாது எனத் தீர்மானித்து 1935ஆம் ஆண் டளவில் அரசினர் பாடசாலை ஒன் றிற் படிப்பிக்க அழுத்துகமம் சென் முர். பின்பு கோப்பாய் அரசினர்

S
ஆசிரிய பயிற்சிக் கழகத்தில் ஆசிரி யப் பயிற்சி பெற்ருர்,
அப்போது அவரிடத்து உள் ளடங்கியிருந்த பல ஆற்றல்கள் வெளிப்பட்டன. அதனுல் அவர் புகழ் வெளியிடங்களிலும் ஈழத்தி லும் பிரகாசித்தது. எழுத்துத்துறை யில் அவர் வல்லமை சிறப்புற்றது. ஆசிரியர் சுந்தரமூர்த்தி அவர்கள் தாம் செய்த இலங்கைப் பிரயாணக் காட்சிகளைப்பற்றிச்சுவையுடன் எட் டுக் கட்டுரைகளே வரைந்தார். அக் கால ஈழகேசரிக் கல்விமலரில் அக் கட்டுரைகள் வெளிவந்த போது பலர் விரும்பி வாசித்தனர். அவர் எழுதிய கட்டுரைகளின் நடையும் முறையும் கவர்ச்சிகரமாக இருந் தன. இக் கட்டுரைகளே அன்றிச் சில சிறு கதைகளேயும் அவர் அக் காலத்தில் எழுதியுள்ளார்.
குரும்பசிட்டியில் இருந்த அக் கால ஆசிரியர்களில் அநேகர் சித் திரத் தராதரமுடையவர்களாய் இருந்தனர். ஆசிரியர் சுந்த ர மூர்த்தி அவர்கள் வெறும் தராதரத் தோடு நின்றுவிடாமல் சித்திரம் கற்பிக்கும் இடமெல்லாம் சென்று பயின்று திறமையான ஒவியணுகத் திகழ்ந்தார். அக்காலத்திற் சித்திர வித்தியா தரிசகர் ஓவியக் கலைஞன் திரு. S. R. கனகசபையால் ஆரம் பித்து நடாத்தப்பட்ட மிகப் பிர பலமான 'வின்சர் ஆர்ட் கிளப்' முக்கிய உறுப்பினராகவும் இருந் தார். திரு. சுந்தரமூர்த்தி அவர்க ளுடைய ஓவியங்கள் பல ஓவியக் காட்சிகளில் இடம் பெற்று முத லாம் இடங்களைப் பெற்றிருக்கின் றன. ஈழகேசரி ஆண்டுமடல் ஒன் றில் அவர் கோட்டுச்சித்திரமாக வரைந்த " சிந்து நதியின்மிசை நிலவினிலே ' என்ற பாரதி பாட லுக்குரிய சித்திரம் வெளிவந்து

Page 140
- 9
பெரும் பாராட்டுக்களேப் பெற்றுக் கொண்டது.
நல்லா சிரியன், பொதுநலத் தொண்டன், எழுத்தாளன், ஓவி பன், நாடகப்பிரியன் என்றெல் லாம் கருதப்படும் சுந்தரமூர்த்தி ஆசிரியர் நம் மனதைவிட்டு நீங்கா மல் இருப்பது, இச் சிறப்புக்களால் மாத்திரமன்று; அப்போது மயிலிட் டிப்பகுதிக்கு வரவிருக்கும் வைத்திய சாஃல சம்பந்தமாக மத்திய ஸ்தா னம் எது என்று குரும்பசிட்டிக்கும் அயற் கிராமங்களுக்கும் இடையே பெரும் போட்டியும் குழப்பங்களும் ஏற்பட்ட போது நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் குரும்ப சிட்டி வவுனத்தம்பைச் சந்தியே தகுதியான இடம் என வலியுறுத் திக் காரண காரிய ரீதியில் வீராவேச மாகப் பேசினர்; அங்ங்னம் எதிரி களே மடக்கியபேச்சு அவரின் புகழை உயர்த்தியதோடு அவருக்கு நிரந் தர இடத்தையும் கொடுத்துவிட் டது. அவர் மிகப் பிரபல பேச்சா ளர் என்பதை அன்று நிரூபித்த தோடு அவர் பேச்சு எதிர்காலத் தில் வவுனத்தம்பைச் சந்தியில் வைத்தியசாலே ஸ்தாபிப்பதற்குக் காரணமாகவும் அமைந்துவிட்டது.
ஆசிரியர், சுந்தரமூர்த்தி அவர்
கள் படிப்படியாகப் புகழின் உச்சி யில் தமது படிப்பு, கற்பித்தல்,
" கடவுள் இரக்கமே வடிவாய் உள்ளவர் பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினேச் தெறிப் புகுதாமலும், நம்மை மறுசம. கொண்டே யிருக்கின்ருர், பேதகஞ் செய் னெறியிற் செலுத்துவது. இதனுவே கடன் என்ருல் நன்மை, சிவம் அளவிறந்த வல், சத்தி என்று பெயர்",

} -
தொண்டு, எழுத்து, பேச்சு என்ப வற்றின் மூலம் ஏறிக்கொண்டிருக் கையில் மிக இளம்வயதில்(27வயது) தமக்கு ஏற்பட்ட கொடிய நோயி ஞல் எம்மை விட்டுப் பிரிந்துவிட் டார். ஆணுல் அவர் வளர்த்த இவட் சியங்கள் ஒருகாலும் அழியாது: அவர் பெயர் என்றும் மறையாது. gyan fsăT STLu s Triji 55 LIDT5 S2 ஞர் சங்கம் சிவ புராணத்  ைத ப் பதிப்பித்து வெளியிட்டது. அதன் உருக்கமான முன்னுரையில் வரும் வரிகள் இவை " ஆசிரியர் த. கந் தையாவோடு சமயமும் ஒழுக்கமும் போக, ஆசிரியர் வ. பொன்னுக் குமரனுடன் பேச்சும் படிப்பும் போக, உன்னுேடு தொண்டும் செய லும் போய்விட்டதே. இந்த ஊருக்கு இனி யாரோ.'
சன்மார்க்க சபையின் ஆரம்ப ஸ்தாபகர்களுள் ஒருவரும் ஆரம்ப கால இணைக்காரியதரிசிகளில் ஒரு வருமான ஆசிரியர் சுந்தரமூர்த்தி அவர்களது அரிய உருவத்தை, அவருடன் உடன்பயின்ற பிரபல ஒவியரும் பலாலி அரசினர் ஆசிரிய கலாசாலை ஒவியப் பேராசிரியரு மாகிய திரு. கனகசபாபதி மூலம் பெரிய அளவில் வர்ண ஒவியமாக அமைப்பித்துத் திரை நீக்கம் செய்து வைத்த படம் எமது சபையை அலங்கரிக்கிறது. சபையின் வளர்ச்சி கண்டு ஆசி கூறுகிறது.
நம்முட் குடியிருப்பவர். அவர், நாம் சுருக்காமலும், பொய் வந்துழலுஞ் சமய பங்களினின்றும் சதா பேதகஞ் செய்து 'தலாவது, புன்னெறியை விலக்கி நன் புளுக்குச் சிவம்" என்று பெயர். சிவம் லமை உள்ளது. சிவத்தின் வல்லமைக்குச்

Page 141
ஆசிரியர், திரு. வ. பொ
[191 |
ான்றுமணம் பரப்பிப் பூத்துக் குலுங்கிக் கண்ணுக்கும் மனதுக்கும் இனிமையூட்டிய முல்லைக் கொடி ஒன்று திடீரென்று அழிக்கப்பட்ட நிலையிற் காணப்பட்டால் எவ்வளவு வேதனை ஏற்படுகின்றதோ, அதே நிலேதான் ஆசிரியர் திரு. வ. பொன் னுக்குமாரு நம்மை விட்டுப் பிரிந்து இறைவனடி சேர்ந்தபோது சன் மார்க்க சபைக்கு ஏற்பட்டது. தமிழ்த்தாத்தா டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள் மிக முதிர்ந்த பருவத்தில் இறைவனடி சேர்ந்தபோது அவரைப்பற்றி எழு திய "கல்கி அவர்கள் "வீழ்ந்த ஆலமரம்" என்று குறிப்பிட்டார் கள். அதே பாணியில் கூறுவதாஞல் பொன்னுக்குமரனின் பிரிவு இவ் ஆருக்கும் எமது சபைக்கும் அழிந்த முல்லைக் கொடி’யையே ஞாபகப் படுத்தும். இது உண்மை; முழு வதும உனமை,
ஆசிரியர் திரு. வ. பொன்னுக் குமரன் “ ஈழகேசரி திரு. நா. பொன்னையா அவர்களைச் சிறிய தந்தையாராகப் பெற்ற பாக்கியம் உடையவர் அ வ ரு  ைடய அர வணைப்பிலே வளர்ந்தவர். எதற் கும் கலங்காத பொன்னேயா அவர் கள், தமது மக்களையே ஒன்றன்பின் ஒன்ருக இழந்தபோதும் அழுதே அறியாத பொன்னையா அவர்கள் பொன்னுக்குமரனின் பி ரி வின் போது அழுதே விட்டார். தாம் பதிப்பித்த ஆண்டு மலர் ஒன்றில் பொன்னுக்குமரனின் பிரிவு தம்மை நிலகலங்கச் செய்துவிட்டது என்ற கருத்தில் எழுதியும் உள்ளார். அந்த வாக்கியங்களில் இருந்தே பொன்னுக்குமரனின் >9I )ש Gהי Lם பெருமைகளை நாம் ஒருவாறு ஊகித் துக் கொள்ளலாம்.

ானணுககுமரன அவாகள
- 1937)
குரும்பசிட்டியாகிய இந்த ஊர்
ஏறக்குறைய நாற்பத்தைந்து ஆசிரி பர்களேப் பெற்றிருக்கிறது. அவர் களிற் பலர் நல்லொழுக்கம் உடைய வர். பலர் கடவுட்பக்தி மிக்கவர். அநேகர் திறமையான ஆசிரியர். சிலர் செயல்திறம் மிக்கோர். ஒரு சிலரே விவேகமும் கூர்ந்த மதியு முடையோர். அந்த ஒருசிலருள் ளும், விவேகத்துக்கு எடுத்துக்காட் டாக, செயற்றிறமைக்கு உதாரண மாக, ஒழுக்கத்துக்கு ஒரு வரம்பாக நின்ற ஒருவரைக் குறிப் பி ட வேண்டுமென்ருல் அவர் ஆசிரியர் திரு. வ. பொ ன்னு க்கு மரனே
TT
ஆசிரியர் திரு. வ. பொன்னுக் குமரன் அவர்கள் குரும்பசிட்டி மகாதேவ வித்தியாசாஃலயிற் படிக் கும் போதும் அங்கே ஆசிரியராய் இருக்கும்போதும் அசாதார ண மான விவேகி என்று பெயர் பெற்று விட்டார். எ ப் போதும் படிப் பதையே தொழிலாகக் கொண்ட அவர் மற்றவர்களேயும் படிக்கும் படி தூண்டுவார். அவர் இருக்கும் இடத்தில் எப்போதும் ஒரு கூட்டம் மாணவர் இருப்பர். தமக்கு முன் இருக்கும் மாணவன் எந்த நேர மாயினும் படியாமல் சும்மா இருத் தலையோ தெருச்சுற்றிப் பொழுது போக்குவதையோ அவர் கண்டிப் பார். கொண்டுவா புத்தகத்தை என்று அவன் படிக்கும் நூல்களேப் படிப்பிப்பார். அல்லது தான் படித் துக்கொண்டிருக்கும் புத்தகத்தைப் பற்றி அவனுக்கு விளங்கக்கூடிய முறையில் அறிமுகஞ் செய்து சொல் விக்கொண்டிருப்பார். பிற் காலத் தில் அவர் சபை ஆதரவில் ஆசிரிய தராதரப்பத்திர வகுப்பொன்றை யும் பிரவேச பண்டித வகுப்பொன்

Page 142
- 10
றையும் நடாத்திப் பலரைச் சித்தி பெய்தச் செய்தார்.
1932, 1933ஆம் ஆண்டுகளில் திருநெல்வேலி சைவ ஆசிரிய கலா சாஃலயிற் பயிற்சி பெற்றுக்கொண் டிருக்கும்போது இப்போது பிரபல பண்டிதர்களாய் இருக்கும் சிலர் அவரோடு உடன்படிக்கும் மான வர்களாய் இருந்தனர். அப்படிப் பட்ட சூழலிலே கூட பொன்னுக் குமரன் மாணவர் சங்கத் தலைவ ராகவும், கைப்பந்தாட்டக் கப்ரன்' ஆகவும், பாடங்களில் முதன்மை பெற்றவராகவும் விளங்கித் தான் படித்த பாடசாலேக்கும் பிறந்த ஊருக்கும் புகழை அள்ளிக்கொடுத் தார். பல கைப்பந்தாட்டப் போட்டி களில் வெற்றியீட்டிச் சைவாசிரிய க லா சா லே  ையப் பெருமையுறச் செய்தார். அவர் சைவாசிரிய கலாசாலேயிற் படித்து ஆசிரியராய் வெளிவந்தபின் அக்காலத்தும் இக் காலத்தும் புகழ்பெற்றிருக்கும் மகா வித்துவான் ந. சுப்பையாபிள்ளே ய வர் களிடம் சனி, ஞாயிற்றுக் கிழமைகளிற் சென்று முறைப்படி தமிழ்க்கல்வியை இலக்கண இலக்கி யங்களைப் பயின்று மதுரைத் தமிழ் பாலபண்டித வகுப்பிற் சித்தியெய் தினூர், பண்டித வகுப்புக்கு ஆயத் தம் செய்தார். அவரது மரணம் நமது ஊரிலே தமிழ்ப்பண்டித உல கத்துக்கே உதாரணமாய் விளங்கக் கூடிய ஒருவரை இழக்கச்செய்து விட்டது.
ஆசிரியர் வ. பொன்னுக்குமரன் திறமையான கைப் பந்தா ட் ட வீரன். 1930ஆம் ஆண்டிலே இந்த ஊரில் அந்த விளையாட்டைத் தொடக்கியவர் அவர். இரண்டு வரு டத்துக்கிடையிலேயே பலரை அவர் சேர்த்துப் பழக்கித் திறமையான கோஷ்டி ஒன்றை உருவாக்கி விட் டார். கட்டுப்பாடு, ஒழுங்கு, விளே யாடுமிடத்தைக் க வர் ச் சி யா ப்

1 -
வைத்திருத்தல், தலைமைக்குக் கீழ்ப் படிதல் என்பனவற்றில் அவர் மிக அக்கறை செலுத்துவார். அவற்றிற் சிறு குற்றம் கண்டாலும் அவர் சகிக்கமாட்டார். எத்தனே யோ போட்டி விளையாட்டுக்களை இவ் வூரிலும் பிறஊரிலும் அவர் நடாத்தி வெற்றி கண்டார். அவரிடஞ் சிறு வயதிலே கைப்பந்தாட்டம் பழகிய சிலர் இன்றும் உற்சாகமாகவும் திறமையாகவும் விளையாடுகின்ற னர். ஒவ்வொரு விளையாட்டின் வெற்றியின்பின்னும் ** நாங்கள் பொன்னுக்குமாருவிடம் பழகி ய வர்களல்லவா ?" என்று பெருமை யுடன் கூறுகின்றனர்.
பொன்னுக்குமரனிடம் இருந்த இன்னுெருசிறப்பு, திறமை எங்கிருந் தாலும் அதை வரவேற்று அவர் களே அரவணைத்துத் தம் குழுவிற் சேர்த்துக்கொள்வது. அவர்களே அவர் நடாத்தியவிதம் சகோதர பாசத்தைவிட மேலானது. அவர் களும் ஆசிரியர் அவர்களே நன்கு மதித்து அவர் சொற்படி கேட்டுப் புகழிற் பங்குகொண்டு மேலோங் கினர். சன்மார்க்க சபையை ஸ்தா பித்து அதை ஒரு சிறந்த தாபன மாக்கி நடாத்தியதிற் பொன்னுக் குமரனின் பங்கு அதிகமானது. சபையின் குறிக்கோளே நழுவவிடா மல் அதை வெற்றிகரமாக நடாத் தியவர் அவர்தான். சிறந்த பேச் சாளரான அவர் கூட்டங்களிற் பேசும் அழகே தணி. "கவிகளில் அமிழ் தம்' என்ற அவரது ஆராய்ச்சிப் பேருரை அவர் செய்த இறுதிச் சொற்பொழிவாகும். தமிழ் இலக் கிய மெங்கும் பரந்து கிடக்கும் அமிழ்தம்" என்ற சொல்ல எவ் வெப் புலவர்கள் எப்படி எப்படிக் கையாண்டார்கள் என்றெல்லாம் விளக்கிவிட்டு மண்டோதரி புலம் பல் பாடலாகிய பஞ்செரி யுற்ற தென்ன என்ற பாடலே அவர்

Page 143
விமர்சித்து அமிழ்தாற் செய்த நஞ்சு" என்ற தொடரைக் கம்பன் கையாண்ட விதத்தை அவர் தொட் டுக்காட்டியபோது சபை பிரமித் தது. அந்த வயதில் அப்படியான ஓர் ஆராய்ச்சிப்பேச்சை நிகழ்த்த யாராலும் முடியாது. அதற்குப் பரந்த படிப்பும் நுட்பமான அறி வும் வேண்டும்.
குரும்பசிட்டி மகாதேவா வித் தியாசாலையில் இருந்து மாறிக் குப் பிளான் விக்கிநேஸ்வர வித்தியா சாலையில் ஆசிரியராய் அமர்ந்து தலைமையாசிரியர் திரு. கோ. நமசி வாய மவர்களின் வலக்கரம்போல விளங்கி அப் பாடசாலையை முன் னேற்ற எவ்வளவோ பாடுபட்டார். சிறந்த படிப்பித்தலுக்கு ஆசிரியர் பான்னுக்கு மாரு தா ன் என்ற புகழை நிலைநாட்டினர். அதோடு நில்லாமல் பல நாட்கங்களை மேடை யேற்றினர். முதல் முழக்கம் செய்த சங்கிலியன் நாடகத்தை 1935இல் அவர் மேடையேற்றியுள்ளார் என் ருல் அவரது இரசனைத் திறத்தையும் தேசபக்தியையும் என்னென்பது ? இப்போதும் சன்மார்க்கசபை மண்டபத்தில் உள்ள வித்தல்பாய் படே ல் , லா லா லஜபதி ரா (ய், கோபாலகிருஷ்ணகேர்கல்ே, மோதி லால் நேரு, திலகர், மாளவியாஜி முதலியோரது படங்கள் பொன்னுக் குமரன் தென்னிந்தியச் சுற்றுப் பிரயாணத்தின்போது வாங்கிவந்து அலங்கரித்தவையே. அவர் சித்திரக் கலேயை ஈழத்தில் வளர்த்த திரு. இஸ்.ஆர். கனகசபை அவர்களிடம் சித்திரம் பயின்று தராதரப் பத் திரம் பெற்றதோ -மையாது இவ் வூரிற் சித்திரக் கலையை வளர்க்க அரும்பாடுபட்டார். அவருடைய பென்சில் சித்திரங்கள் பல காட்சி களிற் பரிசைப் பெற்றுள்ளன.
சர்வாதிகாரம் எந்த உருவத் தில் தலைகாட்டினலும் எதிர்ப்பதில்

102 -
அவர் முன்னணியில் நின்றர். தம் மவர் பிறர் என்று பாராமல் நியா யத்தின் பக்கம் நின்று வாதாடினர். ஆங்கில மோகம் தலைக்கேறி, கிரா மத்து மக்களை உத்தியோகத்தர் ஒதுக்கித்தள்ளி நான் குரும்பசிட்டி யில் பிறந்தவன் என அவர்கள் சொல்ல வெட்கப்பட்ட காலத் திலே தமிழாசிரியர் சமுகத்தை ஊருக்குத் தலைமைதாங்கச் செய்து பொன்னேயா அவர்களை வழிகாட்டி பாகக் கொண்டு இந்த ஊரைப் பீடும் பெருமையும் பெறச் செய்தே தீருவேன் எனக் கங்கணம் கட்டி உழைத்த பெருமை பொன்னுக் இபரனுடையது.
ஆசிரியர் பொன்னுக்குமரன் அவர்கள் தமிழாசிரியர் சமூகத்தை ஊருக்குச் சேவை செய்யும் ஊழிய ராகச் செய்து சன்மார்க்கசபை மூலம் நமது கிராமம் பெருமையும் சிறப்பும் பெற வழி வகுத்தவ TT(gjLD.
அவருடைய ஞாப கார்த்த மாகச் சன்மார்க்க சபையார் திரு வெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி ஆகிய இரண்டும் சேர் ந்த நூலொன்  ைற இலவசமாகக் கொடுத்தார்கள். "அவர் பெயரில் சன்மார்க்கசபையின் நூல் நிலேயத் தில் ஒரு பகுதி திறந்து வைக்கப் பட்டது. குமரன் விளையாட்டுக் கழகத்தை சன்மார்க்கசபை நெடுங் காலம் நடாத்தியது. குப்பிழான் கிரா மோதய மலரில் அ வர் படத்தை வெளியிட்டுக் கெளரவித் தTர்கள்.
ஆதர்ச புருடராகத் திகழுவார் என எதிர்பார்த்த பொன்னுக்கும ரன் 26ஆவது வயதில் எம்மை விட்டுப் பிரிந்தார். முல்லை சாய்ந்து விட்டது.ஆனல் அது தந்த நறு மினம் இன்னமும் சுகந்தவாசிஜ் தந்துகொண்_ே இருக்கிறது.

Page 144
ஆசிரியர், திரு. தி.
'சன்மார்க்கசபையினது ஆரம்ப காலம் தொடங்கித் தமது அந்திய காலம் வரையும் டிெ சபையின் அங்கத்தவராகவும் காரிய நிர்வாக சபை அங்கத்தவராகவும் அமர்ந்து, கிராம சங்கத் தேர்தலில் சன் மார்க்க சபை பங்கத்தினருள் ஒரு வரை நிறுத்தவேண்டுமென டிெ சபை தீர்மானித்தகாலே அவ்வாறு நிறுத்தப்பட்டவர் சார்பாகத் தமது ஏக சகோதரனேயும் உற்ருர் உற வினரையும் எதிர்த்தும் பகைத்தும் சலியாதுழைத்து வெற்றியீட்டுவ தற்குக் காரண ரொருவராய்த் திகழ்ந்தவரும், சன்மார்க்க சபைக் குரிய நிரந்தர இடவசதி அமைக்க வேண்டுமென்று உறுதி கொண்டு தான் டிெ சபையின் தனுதிகாரி யாக நியமனம் பெற்றவாண்டு அவ் வரிய பணிக்காக ஏறக்குறைய ரூபா 195 சன்மார்க்க ஐக்கிய நாணய சங்கத்திற் சேர்த்து இப் பொழுது சன்மார்க்க சபை வளவு எனப் பெயர்பெறும் காணியை வாங்குவதற்கு மூலதாரமாக அடி கோவியவரும்.
'தமது சொந்கக்கிராமத்தின் நற்பெயருக்காக அயற் கிராமத்துக் குப் போய் அகிம்சா முறை நின்று யூடாஸ்காறி யொற் றின் சதியா லோசனை போன்று ஒழுங்கு செய் யப்பட்ட சதியாலோசனேக்காரர்க ௗால் நன்கு புடைக்கப்பெற்றவர்க ள் ஒருவருமான குரும்பசிட்டி ருவலிங்கம் - இராசிங்கர் என்பவ ரின் அகால மரணத்தை முன்னிட்டு
ே 한

இராசிங்கர் அவர்கள்
இச்சபை அனுதாபப்படுகிறது. அன்னவர்தம் ஆன்மா சாந்தி யடையுமாறு பிரார்த்திக்கிறது."
இங்ங்னமான தீர்மானத்துக்கு அருகதையுடையவராகத் திறது வாழ்க்கையையும் சேவையையும் அமைத்து வாழ்ந்தவர் சிறப்புக் குரிய ஆசிரியர் திரு. தி. இராசிங்கர் ஆவர்.
அவர் மிக இளமையில் நம்மை விட்டுப் பிரிந்தாலும் தாம் வாழ்ந்த காலத்து ஆசிரியப் பணியோடு நின்றுவிடாது நமது கிராமத்தின் வளர்ச்சிக்காக ஊழியம் செய்து உழைத்தோர் வரிசையில் முன் அணியில் இடம்பெறும் உத்தம ராவர். ஊரெழு கணேச வித்தியா சாலேயில் ஆசிரியராகப்பணியாற்றி மதிப்பும் புகழும் மிக்க ஆசிரியராக விளங்கியவர். (நமது கிராமத்தின் ஆசிரியர்களின் திறமைக்கும் - சிறப் புக்கும் ஒர் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தார்.) தாம் கற்பித்த பாட சாலைக் கிராமத்து மக்களின் பேரன் புக்குப் பாத்திரராகி அவர்களால் நன்கு மதிக்கப்பட்டவர் என்பதை அவரது மரண யாத்திரையில் அவ் வூர் மக்கள் பெருந்தொகையாகப் பங்குபற்றிச் சிறப்பித்தமை சான் ருகும்.
இவ் உத்தம ஊழியர் நீண்ட காலம் வாழ்ந்து சேவை செய்ய முடி யாத மை சன்மார்க்க சபைக்கும் நமது கிராமத்துக்கும் பெரும் நட்ட மாகும்.

Page 145
4
* ஈழகேசரி கா. பெ
"பாலர்க்கு வேண்டும் பழமொழி பாட்டு பக்குவ மான தமிழிற் கவிதை சாலச் சிறந்தவர் கட்டுரைக் கோவை
தமிழில் மலர்ந்த சிறுகதைச் செல்வம் கூலிக்கு மாாடிக் காத முயற்சி
குனம்பல கொண்டு மலர்ந்த அரும்பு போலிச் சரக்கல்ல ஆண்மையில் வாழ்ந்த
பொன்னேய வள்ளல் அளித்து மறைந்தான்"
கவிஞர் சோ. தியாகராசன் அவர்களது மேற்படி கவிதை ஈழ கேசரி நா. பொன்னேயா அவர்களே ஒரளவு படம்பிடித்துக் காட்டு கிறது. "" போ லிச் ச ரக் கல்ல ; ஆண்மையில் வாழ்ந்த பொன்னேய வள்ளல் ' என்ற தொடரைக் கவி ஞர் சரியானபடி போட்டிருக்கிருர், அட்சரலட்சம் பெறும் அந்தத் தொடர் ஆனித் த ரமா ன து; அர்த்தபுஷ்டியுள்ளது.
சன்மார்க்க சபையின் தந்தை யெனக் கொண்டாடப்படும் திரு. நா. பொன்னையா அவர்கள் வாழ்க் கையில் எவ்வளவோ மேடுபள்ளங் களேக் கண்டவர், வறுமையின் கோரப் பிடியிற் சிக்கித் தத்தளித் தவர். பனம் வந்து சேர்ந்தபோது அதைச் சேர்த்து வைத்துக் காக் கும் பூதம்போல் இராமல் எத்த யோ கல்லூரிகளுக்கும், எவ்வ பிளவோ பொதுநல ஸ்தாபனங்களுக் கும், கொள்கை வழுவாத அரசி யல் வாதிகளுக்கும், துன்பப்பட்ட கல்விமான்களுக்கும், மாணவர் களுக்கும், புலவர்களுக்கும் அள்ளி அள்ளிக் கொடுத்தவர். அதைத் தான் கவிஞரது " வள்ளல்" என்ற சொல் குறிப்பிட்டுக்காட்டுகின்றது.
*ஜெயமுண்டு பயமில்லை மனமே" என்ற பாரதி வாக்கையும் "வானந்

ான்னேயா அவர்கள்
துளங்கிலென் மண் கம்ப மா கி லென்" என்ற அப்பர் பாடலையும் (ஈழகேசரித் தலையங்கத்தின்மேலே அதன்குறிக்கோளாக இந்தப்பாடல் நெடுங்காலம் வெளிவந்தது) அடிக் கடி உச்சரிக்கும் திரு. நா. பொன் னே பா அவர்களின் மனத்திண்மை யாருக்குமே இருந்ததில்லை. ' தன் ஞற் சாதிக்க முடியாதது எதுவுமே இல்லே' என்ற மனப்பான்மை அவ ருடையது. வெறும் வாய்ச்சொல் மலிந்த அரசியல் வாதிகளுங் குறிக் கோள்களே மேடையில் மட்டும் உளறும் சொற்பொழிவாளர்களும், கையாற் பணம்விடாத தமிழ்த் தொண்டர்களும் நிறைந்த இந்த ஈழநாட்டிலே தனி மனித ஞ ய் நின்று அவர் சாதித்த சாதனேகள் எண்ணிறந்தவை; ஏடுகொள்ளா தவை. "கூலிக்கு மாரடிக்காத முயற்சி, குணம் பல கொண்டு மலர்ந்த அரும்பு, போலிச் சரக் கல்ல ; ஆண்மையில் வளர்ந்த பொன்னேய வள்ளல்" என்ற, கவி ஞரது வரிகளின் ஆழம் அவைதான்.
ஆங்கில மோகம் தலைவிரித் தாடிய காலத்திலே, 1930ஆம் ஆண்டில் தமிழிலிலே அரசியலைச் சொல்ல முடியுமா ? சிறு க  ைத, நவல், கட்டுரை எழுதமுடியுமா ? தமிழ்ப் பத்திரிகையை வாங்குபவர் யார்? அதிலும் வாரப்பதிப்பில் என்ன இருக்கப்போகிறது ?" என் றெல்லாம் பெரியவர்கள் அறிஞர் கள் உச்சரித்த கா லத் தி லே ஈழகேசரி’ என்ற வாரப் பத்திரி கையை யாருடைய துணையுமின் றித் தொடங்கி, மின்சார வசதிக விளற்ற அந்நாளிலே கை யா லே சுழற்றி அச்சடித்துப் பிழை ஒன்றும்

Page 146
- 10i
இல்லாமல், இலக்கியம், சமயம், அரசியல் மூன்றையும் மூன்று கண்ணென மதித்து இருபத்தைந்து வருடம் பெரும்பொருள் நட்டத் துடன் நடாத்தினரே. அது அவ ரது வரலாற்றுக் காவியம். ஈழத் துத் தமிழ் வளர்ச்சியிலே ' ஈழ கசரிக் காலம் என்று எழுத்தாளர் கள் பெருமைப்படுகிருர்கள். அது பொன்னேயா அவர்களின் இரத்தத் துளி நெற்றி வியர்வை; நீண்ட பெருமூச்சு.
தமிழ்ச் சாகியத்தாரின் தேவை கஃள, நோக்கங்களைப் பகிரங்கப் படுத்துவதற்கு அச் சாகியத்தாருக் கென ஒரு தேசிய ஆங்கில வெளி யீடு இல்லாக் குறையை நன் குணர்ந்து, தாம் நடாத்தி வந்த தமிழ்ப் பத்திரிகையால் ஏற்பட்ட பொருள் நட்டத்தையும், சிரமத் தையும் பொருட்படுத்தாது ஆசிரி யப் பேரறிஞரும் அரசியல் ஞானியு மாகும் திரு. S, H பேரின்பநாய கம் அவர்களே ஆசிரிய ரா கக் கொண்டு "கேசரி (Kesari) என்னும் ஆங்கில வார இதழை அச்சிட்டுச் சிலகாலம் நடாத்தினர்.
1939ஆம் ஆண்டுக்கு முன்னே ஈழத்துப் பாடசாலேகளில் மேல் வகுப்புக்களிலே படித்த புத்தகங் களில் இருந்த பாடங்கள் எங்கள் மாணவர்க்கு எட்டுனையும் பொருந் தாதவை. குற்ருல நீர்வீழ்ச்சியும், மேட்டூர் அனேக்கட்டும், தளவாய் அரியநாயக முத வி யாரும் த லே வேதனேயைக் கொடுத்தன. நித்தில வாசகமும், பூந்தமிழ் வாசகமும் பவனி வந்தன. யுத்தகாலத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டு பொன்னேயா அவர்கள் பாடப்புத் தகங்களை வெளியிட்டார்கள். ஐந்து வருடங்களுக்கிடையில் ಫ್ಲಿ'ತ್ವೇ மற்பட்ட புத்தகங்க வெளி யிட்டு ஈழம் பாடப்புத்தக விடயத் தில் தமிழ்நாட்டை எதிர்பாராத
14

-
நிலையை உண்டாக்கினுர்கள். பால போதினி, இலக்கிய மஞ்சரி, தமிழ் மஞ்சரி, உரைநடைச் சிலம்பு, உப பாட நூல்கள் என அவர் வெளி பிட்ட துணிவைக் கண்டு ஈழம் பிர மித்தது. அவரது இந்தத் துணிவு தான் பிற வெளியீட்டாளர்களுக் கும் துணிவைக் கொடுத்தது.
பாடப்புத்தக வெளியீட்டால் வரும் இலாபத்தை, பொன்னேயா அவர்கள் பத்திரிகை வெளியிடுவ தற்கும் நல்ல இலக்கண, இலக்கிய நூல்களை வெளியிடுவதற்கும் செல விட்டார். தொல்காப்பியம் முழுவ தையும் (கனேசையர் உரை விளக்கக் குறிப்புக்களுடன்) அழகா கப் பதிப்பித்தார். சிவசம்புப் புல வர் பிரபந்தத் திரட்டு, வசந்தன் கவித்திரட்டு, ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம், நாவலர் நினைவு மலர், கல்வி மலர் என அவர் வெளியிட்டவை ஒவ்வொன்றும் நின்று நிலைபெறக் கூடியவை. ஆன படியாலேதான் அவர் " தமிழ்த் தொண்டர் பொன்னேயா ஆனுர்,
அரசியலில் அவர் தேசியவாதி. வகுப்புவாதத்தை அவர் எப்போ தும் ஆதரித்ததில்லை. பிரபல அரசி பல் வாதிகளெல்லாம் வகுப்பு வாதச் சூருவளியிற் சிக் குண்டு போர்க்குரல் எழப்பியபோதெல் லாம் தேசிய வாதிகளுக்கு உறு துணையாய் நின்றவர் திரு. நா. பொன்னேயா அவர்களே. அதனுல் அவர்கள் பட்ட இன்னல்களோ பல. அவருடைய மன வைராக்கியம் அந்த இன்னல்களேயெல்லாம் துச்ச மாக மதித்தது.
சைவவித்தியாவிருத்திச் சங்கம், மலேயாளப் புகையிலேக் கூட்டுறவுச் Fighth, LDL Gaël Llä SJ TLDafé 35.Lb. பண்டகசாலை யூனியன், சன்மார்க்க சபை, குரும்பசிட்டி ஐக்கியநாணய ஐக்கிய பண்டகசாலை,

Page 147
- C
திருமகள் அழுத்தகம், தனலக்குமி புத்தகசாலே, வட-இலங்கைத் தமிழ் நூற் பதிப்பகம் என்ற பத்து ஸ்தா பனங்களுக்குமேல் அவர் முக்கிய பதவிகளே வகித்துப் பம்பரம் போலச் சுழன்று செய்த தொண் டிருக்கிறதே, அது ஒரு மாபாரதம் ஆகும். ஒவ்வொன்றும் அவர் தொண்டால் மிளிர்ந்தன. எனினும் இன்றும் அவர் புகழை உயர்த்திஈழம் முழுவதும் பரவச் செய்த பெருமை சன்மார்க்கசபைக்கே உரியது.
"ஈழகேசரி' நா. பொன்னேயா அவர்கள் தான் பிறந்த குரும்ப சிட்டி நன்கு வாழப் பெரும் பணி புரிந்தார்- அவர் சன்மார்க்க சபையை ஸ்தாபித்தவர்களில் முக் கியஸ்தராகத் திகழ்ந்தார். சமயம், இலக்கியம், கலே, கிராமத்தொண்டு என்ற நான்கு துறைகளிலும் சபைக் குத் தலைமை தாங்கி ஏறக்குறைய இருபது வருடம் பாடுபட்டுக் கிரா மத்தின் தேவைகளைப் பூர்த்தியாக் கச் சபையுடன் ஒன்றி உழைத்தார். தான் கனவுகண்ட மாபெரும் தொழிற்சாலைகளோடு கூடிய ஸ்தா பன மொன்றுக்காக வாங்கிய பெரு நிலப்பரப்பில் மத்திய கல்லூரி ஒன்றை நிறுவி அரசாங்கத்திடம் ஒப்படைத்தார்.
சன்மார்க்க சபை மண்டபம் கட்டும் பொறுப்பை ஏற் று க் கொண்டு அழகான மண்டபம் ஒன் றைக் கட்டியுதவிஞர். பல நூல் களையும், அக்காலத்தில் "ஈழகேச ரிக்கு மாற்றுப் பத்திரிகைகளாக

3 -
வந்த அநேகம் பத்திரிகைகளேயும் வாசிகசாஃலக்கு உதவினுர், சன் மார்க்க சபையார் பொன்னே யா அவர்களின் ஞாபகார்த் த மாக ஆண்டு தோறும் நினைவு விழா நடாத்துகின்றனர். பொன்னேயா குடும்பத்தினர் உதவியோடு சென்ற மூன்று வருடமாகப் பேச்சுப் போட்டி நடாத்தித் தங்க, வெள் ளிப் பதக்கங்களும் புத்தகங்களும் பரிசாக வழங்குகின்றனர்.
பூரீமதி பொன்னையா அவர்கள் திரு. பொன்னபா அவர்கள் இல் லாத குறையை நிவிர்த்தி செய்து சபையோடு ஒத்துழைப்பதைச் சபை பாராட்டுகிறது. கட்டுவன், குரும்பசிட்டி, வயாவிளான் ஆகிய மூன்று ஊர்களையும் இணைக்கும் P. W. D. தெருவுக்கு அவர் பெயரை மயிலிட்டிக் கிராம சங்கம் சூட்டி யிருக்கிறது. குரு ம் பசி ட் டி யில் உள்ள ஐக்கிய பண்டகசாலே "பொன்னேயா நினைவுப் பண்டக சாலே" யாகப் பெயரிடப்பட்டிருக் கிறது. பொன்னேயா நினைவு வெளி யீட்டு மன்றத்தார் நல்ல நூல்களே வெளியிட்டு அவர் புகழை நிலை நாட்டியுள்ளனர். அவரது உருவப் படம் சன்மார்க்க சபை மண்ட
பத்தில் அழகொழுக மிளிர்கிறது.
அவர் காட்டிய பாதையிற் செல்வது சன்மார்க்க சபையின் குறிக்கோளாகும். அவரை நினைவு கூர்வது குரும்பசிட்டி மக்களின் கடமையாகும். பொன்னேயா புகழ் வாழ்க !

Page 148
5
திரு. கோ. அப்பா
*ஈழகேசரிப் பொன்னையா பல அருஞ் செயல்களைச் செய்து பொருளும் புகழும் ஈட்டினர். இவ் வருஞ் செயல்களைச் செய்து முடிப் பதற்கு உதவியவர்களில் முதலிடம் அப்பாக்குட்டிக்கே உரியது. பொன் னையா அஞ்சா நெஞ்சன் தீவிரப் போக்குள்ள ஒருவர் ; நாளேயைப் பற்றி அதிகம் சிந்தித்தவர் போலத் தெரியவில்லை. பெரும் முயற்சி களில் ஈடுபட்டார். இவை யாவற் றிலும் அப்பாக்குட்டிக்கும் பெரிய பங்குண்டு. அவர் மேடைப்பேச்சுச் செய்ததில்ஃவ , " மாபெருங் கூட் டங்களிற் கலந்து கொள்ளவில்லை; எவ்வகை ஆட ம்ப ரத்  ைத யும் விரும்ப வில் லே, அலுவலகத்தில் வெறும் மேல்தான். ஒரு சால்வைத் துண்டுதானுமில்லை. பொன்னேயா நிறுவிய முயற்சியை ஆமைபோன்ற அடக்கத்துடன் கண்ணுங் கருத்து மாய்ப் பேணி வளர்த்து வந்தார் " ஈழத்தின் பிரபல கல்விமானும் காந்தீயவாதியுமான திரு. S. H. பேரின்பநாயகம் அவர்கள் திரு. கோ. அப்பாக்குட்டி அவர்களைப் பற்றி அளந்து எழுதிய வார்த்தை கள் இவை. அப்படிப்பட்ட பெரிய வர்களிடமிருந்து பெறும் நன் மதிப்பே ஒருவர் பெறற்கரும் பேறு
எனலாம்.
10-7-63இல் தமது அறுபத் தொரு வயதில் அகால மரணம் அடைந்த திரு. கோ. அப்பாக்குட்டி அவர்கள் முப்பத்துமூன்று வருடங்க ளாக, திரு. நா. பொன்னையா அவர் கள் நிறுவிய் தனலக்குமி புத்தக சாலை, திருமகள் அழுத்தகம் என்னு மிவற்றில் சேவை புரிந்து பொன்

க்குட்டி அவர்கள்
னேயா அவர்களுக்கு வலக் கர ம் போல உதவினுர்கள்.
திரு. கோ. அப்பாக் குட்டி அவர்கள் தாம் பிறந்த ஊராகிய குரும்பசிட்டியை அதிகம் நேசித்த வர். அவரது கிராமப்பற்று வெறும் வாய்ச்சொல்லோடு மட்டும் நின்று விடவில்லை. பெரியார்கள் பலருடன் சேர்ந்து சன்மார்க்க சபையை ஸ்தாபிக்கப் பாடு பட்டார் கள். அதன் வளர்ச்சிக்காகத் திவிரமாக உழைத்தவர்கள்.
எங்கள் கி ராமத் தி லுள்ள தபாற்கந்தோர், வைத்தியசாலை முதலியவற்றை அரசாங்கத்திடம் பெறச் சன்மார்க்க சபைக்குப் பக்க பலமாக நின்று பாடுபட்டவர். அவர் வெளி விளம்பரத்தையோ தற்புகழ்ச்சியையோ விரும்பாதவர். ஆனபடியால் அவரதுசேவை அநேக மாக வெளியே தெரியவில்லே.
திரு. கோ. அப்பா க்கு ட் டி அவர்கள் நிறைய வாசிப்பவர். அவர் எந்த நேரமும் ஏதாவதொன் றைப் படித்துக்கொண்டேயிருப் பார். இக்காலத்துப் படிப்பாளிகள் என்று கருதப்படுவோரை விட அவர் நன்கு கற்றவர். பெரியார் வரலாறுகள், சைவசமய நூல்கள், பிறநாட்டு நவல்கள், சிறுகதைகள் என்பவற்றில் தமிழிலே வந்த அநேக நூல்களே அவர் வாசித்துள் ளார். எந்தப் பத்திரிகை விசேட மலர் வெளியிட்டாலும் அவர் வாங் காது விடுவதில்லை. நூல்களிற் பல வற்றை மீண்டும் பைண்டு செய்து அழகாக மேலுறை போட்டுப் படிப் பது அவர் வழக்கம். எத்தனே வரு

Page 149
- 10
டங்கள் சென்று லும் அவை புத்தம் புதிது போலிருக்கும். புத்தகத்தை வாங்குவதும் சேமிப்பதும் இலகு வான காரியமன்று. அது நம்கையை விட்டுப் போய்க்கொண்டேயிருக் கும். புத்தகங்களில் ஒன்றை இழந் தாலும் புத்திரசோகம் போன்ற உணர்ச்சி ஏற்படும். திரு. கோ. அப்பாக்குட்டி அவர்களுக்குக் குழந் தைகள் இல்லை. அவர் தமது ஒவ் வொரு நூலேயும் ஒவ்வொரு குழந் தைகள் போலக் காப்பாற்றினுர்கள். தாம் அப்படிப் பேணிய 500 நூல் கஃள 1963ஆம் ஆண்டு பங்குனி மாதம் "ஈழகேசரி பொன்னேயா நினேவு தினத்தன்று சன்மார்க்க சபைக்கு ம ன மு வந்த எரித்தார் கள். பற்பல துறைகளிலும் சென்ற இருபத்தைந்து ஆண்டுகளில் வெளி வந்த சிறந்த நூல்கள் அவை. இந்த அன்பளிப்பு அவர் சன்மார்க்க சபையின் மேல் வைத்திருந்த நன் மதிப்பைக் காட்டுகிறது.
அச்சுத்தொழிலில் அழகு, சுத் தம், பிழையின்மை என்பவற்றை மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர் * அச்சக வித்தகர் 'அப்பாக்குட்டி அவர்கள். அவர் மனேஜராயிருந்த திருமகள் அழுத்தகம் 'ஒரு சிறு துண்டுப்பிரசுரத்தையாவது பெரிய நூற்பதிப்பையாவது பிறர் வியக் கும் வண்ணம் அதிக அக்கறையுடன் வெளியிட்டு வந்தது. ஈழகேசரி வெள்ளிவிழா மலர், கணேசையர் நினைவுமலர், இலங்கையிற் கலை வளர்ச்சி, சைவசமயக் கட்டுரைகள், சைவசமய போதினிகள் முதலிய வெளியீடுகள் அவர் வேலேத் திறமையை நன்கு வெளிக்காட்டு கின்றன.
தரமான இலக்கிய நூல்களை எழுத் தாளர் களிடம் பணங் கொடுத்து வாங்கி (இது ஈழத்தின் புதுமை)நன்ருக வெளியிட வேண்டு

3 -
மென்ற பெருநோக்கங் கொண்ட வர் அவர். அந்த நல்லெண்ணத்தின் விளைவாக, “ ஈழத்தின் பிரபல எழுத் தாளர் திரு. வ. அ. இராசரத்தினம் அவர் கள் எழுதி ய கொழு கொம்பு", திரு. சி. கதிரவேற்பிள்ளை (எம். பி. கோப்பாய்) அவர்கள் எழுதிய மேல்நாட்டுத் தரிசன வர லாற்றுச் சுருக்கம்', கலைப்புலவர் திரு. க. நவரத்தினம் அவர்கள் எழு திய "இலங்கையிற் கலைவளர்ச்சி, மட்டுநகர் திரு. பண்டிதர் வி. சீ. கந் தையா அவர்கள் எழுதிய "மட்டக் களப்புத் தமிழகம்" (இது அவர் இறந்த பின் வெளியிடப்பட்டது.)
என்பவற்றை வெளியிட்டுவைத்
தார்கள்.
திரு. நா. பொன்னேயா அவர்
களது பெயரால் பொன்னேயா
கீனேவு வெளியீட்டு மன்றம் ஒன்றை நிறுவி நூல்களே வெளியிட்டும், உருத்திரபுரம் திருப்பணிச்சபையில் முக்கிய பங்குகொண்டும், மகா வித்துவான் கணேசையர் ஞாபக நினைவுச்சின்னம் ஒன்றை அமைப்ப தில் முன்னின்றுழைத்தும் அவர் செய்த தொண்டு போற்றப்படக் கூடியதே.
சன்மார்க்க சபை வளர்ச்சியில் அதிகம் அக்கறை காட்டி உழைத் தார்கள். சபையின் வெளியீடாகிய சைவசமய போதினி நூல் வரிசை களை நன்கு பதிப்பித்து பதிப் பகத்துக்கு மாத்திரமன்றிச் சன் மார்க்க சபைக்கும் நல்ல புகழைத் தேடித்தந்தவர்அவர். அவர் சபைக் குச்செய்த சேவையை நினைவுகூரும் காரணமாக அவரது நிழற்படம் சபையிலே திரைநீக்கம் செய்யப் பெற்றுச் சபை மண்டபத்தை அலங் கரிக்கின்றது. அவரின் கிராமப் பற்றும் சேவா மனப்பான்மையும் போற்றப்படக்கூடியதாகும். அவர் நினைவு எமது கிராமத்தில் என்றும் நின்று நிலவுவதாகுக.

Page 150
6 ஆசிரியர், திரு. வ. இ
குரும்பசிட்டி என்னும் கிராமம் பூமிசாஸ்திரப் படத்தில் இடம் பெற்று, நல்லதெரு, பெரிய தபாற் கந்தோர், நவீன வைத்தியசாஃவ, பெரிய கல்லூரி என்பன அமையப் பெற்ற கிராமமாக மிளிரவேண் டும் என்று ஓயாமல் பேசிக்கொண் டும், உற்சாகப்படுத்திக்கொண்டும் சன்மார்க்க சபையை வழிநடாத் தியவர் ஆசிரியர் திரு. வ. இராம விங்க மவர்கள்.
திரு. நா. பொன்னேயா அவர் களின் குடும்பத்தோடு மிக நெருங் கிய உறவினரான திரு. வ. இராம விங்கம், இளம் வயதிலேயே பத்தி பிகை படிப்பதில் தீவிரமாயிருந்தார். " தமிழ்நாடு ", "நவசக்தி' என்பன வற்றை அக்காலத்திலேயே வரவ ழைத்து உணர்ச்சியோடு ஆழமாகச் சிந்தித்துப் படித்தவர் அவர். ஆசிரி யர் திரு. வ. இராமலிங்கம் அவர் கள் எந்தப் பத்திரிகையையும் மேலோட்டமாகப் படிப்பதில்லை; மிக நுணுக்கமாகவே படிப்பார். அவர் இறக்கும்வரையும் ஒரு பத்திரி கைப் பித்தராகவும், விடயங்களேத் தெளிவாக விளக்குபவராகவும் விளங்கினர். அதனுல் அவர் இருக்கு மிடத்தில் ஒரு கூட்டம் அவரைச் சுற்றிக்கொண்டேயிருக்கும்.
வீமன்காமம் தமிழ்ப் பாடசாலை யிலே படிப்பிக்கத்தொடங்கிய அவர் கோப்பாய் அரசினர் ஆசிரிய கலா சாலையில் ஆசிரியப் பயிற்சி பெற்று முந்திய பாடசாலையிலேயே தலைமை யாசிரியராஞர். படிப்பை விடாது மேன்மேலும் கற்று பாலபண்டிதர் சோதனையிற் சித் தி யெய் தி ஞர். பண்டித வகுப்புப் பரீட்சை எடுத்த நாளன்று அவரது அருமைத் தம்பி யாகிய திரு. வ. பொன்னுக்குமரன் மரணம் சம்பவித்ததினுல் அவர்

5 ராமலிங்கம் அவர்கள்
பரீட்சை எடுக்கவில்லை. அந்த அதிர்ச்சியோடு தலைமை ஆசிரியர் வேலையில் ஏற்பட்ட குழப்பங்களும் அவரது திடசித்தத்தை ஒரளவு பாதித்தன.
1934ஆம் ஆண்டு சன்மார்க்க சபை தொடங்கிய பொழுது மிக உற்சாகம் காட்டி உழைத்தார். சன்மார்க்க சபை வாசிகசாலேயை ஒழுங்காய் நடாத்தியும் காணிவாங் கிச் சபையின் வளர்ச்சிக்கு அடி கோலியபோதும் திறம்படச் செயல் புரிந்தார். ஆணுலும் பிற்காலத் தில் அவருக்கேற்பட்ட சில இன்னல் கள்-நோய்கள் காரணமாக ஒரளவு ஒதுங்கியே வாழ்ந்தார்.
அவர் ஒதுங்கி வாழ்ந்தாலும் தம்மால் உண்டாக்கப்பட்ட சன் மார்க்க சபையின் ஒல் வொரு சேவையையும் கண்டு மனமகிழ்ந் தார். பெரிய தெரு, தபாற் கந் தோர், வைத்தியசாலே, மத்திய கல்லூரி, மின்சார வசதி என ஒவ் வொன்றும் நிறைவேற்றப்படுதலேக் கண்டு குதுரகவித்தார். சன்மார்க்க சபையின் முக்கியஸ்தர்களேச் சந்திக் கும் போதெல்லாம் தமது இயலா மையைச் சுட்டிக்காட்டிச் சபையின் சேவைக்கு நன்றி பாராட்டினுர்,
அவர் உயர்ந்த மனிதர். உயர் நோக்கங்களேக் கொண்டு வாழ்ந்த மனிதர். வீமன்காமம், ஏழாலை, கரம்பன், நெடுந்தீவு, இணுவில், மயிலிட்டி தெற்கு, வயாவிளான், குப்பிளான் ஆகிய ஊர்களில் உள்ள பாடசாலைகளில் தலேமை யாசிரியராய் இருந்த அவர் தலைமை ஆசிரியர்களுக்கு எடுத்துக்காட்டா கத் திகழ்ந்தார். நீதி, நேர்மை, தர்மம் என்பனபற்றி யெல்லாம் அவர் கூறிய கதைகள், செய்த சொற்பொழிவுகள் உயர்ந்தவை.

Page 151
குரும்பசிட்டிப்
திரு. 15. சின்னத்
(சின்னர்ச் சட்ட
திரு. நா. பொன்ே
நீர்வள நிலவளங்களாற் சிறந்த தும், தேவாலய மடாலயங்களாற் பொலிந்ததும், அரசகேசரி, ஆறு முக நாவலர், சபாபதி நாவலர், குமாரசுவாமிப் புலவர் முத வி ய புலவர் பெருமக்களின் உறைவிட HTயது!): பிப் யாழ்ப்பாணத்தின் வடபாங்கர், திருவுங் கல்வியு முரு மெனத் திகழ்தரூஉம் செந்தமிழ் வாணரும், பைந்தமிழ்க் கழகமும், பன்மரக்காவும், தண்மலர்ச்சோலே யும் பாங்குடனமைந்து, பார்ப் போர் மனது பரவசங் கொள்ளும் பரமனுலபமுதற் பல்லாலயங்களும் சீர்பெறவமைந்து திகழ்வது உம், சீரானமைந்த ஏராளுவோரும், சிற் பர், ஒவியர் கைவினேயாளர், கவின் பெறு வணிகர், அற்பகநிறைந்த அருந்தனவான்கள் பொற் புற வமைந்த நற்பெரும் பதியெனத் திகழ்வதுTஉம், நன்னயம்படைத்த மின்னனே பார்கள் சொன்னயம் பயி லும் மன்னியசிறப்பின் தென்மயி லேப்பதி தொன்னெறிவழாது மன் னுகவென்றே, பன்னருந்தவத்தான் சோமநாத முதலியார் வழிவரூஉ நன்னித்தம்பியும் தெ ய் வானே யம்மையும் பன்னிய தவத்தால் துன்மதி ஆண்டு ஆவணித் திங்கள் உத்தரட்டாதியில் மன்னிய சிறப் பின் சின்னத்தம்பியார் மாண்புற வுதித்தனர்.
இவர் மாப்பாணர், கனகர், தாமோதரம், சீனிக் குட் டி யார் என்னும் நால்வரையும் சகோதரர்க

பெரியோர்கள்
தம்பி அவர்கள் டம்பியார்)
னயா அவர்கள்)
ளாகவும், ஆசைப்பிள்ளே என்பவ ரைச் சகோதரியாகவும் பெற்றுள் ளார். தக்க வயதிலே கல்வி பயிற் றப்பெற்று பிறதேச சஞ்சாரியாய்ப் பலதுறைகளிலு மனுபவம்பெற்று, இயற்கையறிவிற் சிறந்தவராய்ச் சிறிதுகாலம் ஒர் தமிழாசிரியராய் விளங்கினர்.
ஆண்டு இருபத்தைந்தாயதும், இவரது குலத்திற்கும் நலத்திற்கும் ஒப்ப வாய்ந்த நாவற்குழி சங்கரப் பிள்ளே பென்பவரின் திருமகளார் தெய்வானேப்பிள்ளே யென்பவரை மனேந்து, இல்லறம் நடாத்துவான் தமது சொந்த ஊராகும் மயிலிட்டி தெற்கி லமர்ந்து வியாபாரத்துறை யிற் புகுந்து பெரும்பொருள் திரட்டலாயினர்.
இவர், சமய பக்தி, தேசபக்தி முதலியவற்றிற் சிறந்து அறநெறி வழாது ஒழுகியமையாற், கிராம வாசிகளாலும் ஏனேயோராலும் ந ன் கு மதிக்கப்பெற்றவராய்க் கிராமவாசிகளுக்கு வேண்டிய கா லங்க ளி ற் பெரும் பொருள் கொடுத்து வாங் கி யும், மக்க ளிடையே யுண்டாகும் பிணக்கு முத லியவற்றை நீதிவழுவாது நடு வுரைத்தும் கிராமத் தலைவராய் விளங்கினதுமன்றி, கிராம சங்கந் தோன்றிய காலம் முதல் சங்க அங்கத்தவராயும் விளங்கினர்.
இவர், சமயபக்தி மேலீட்டி ஞலே தல யாத்திரை செய்வான்

Page 152
- 11
விரும்பி, தமது வாழ்க் கை த் துணைவியாரையு முடன் கொண்டு, சேதி முதற் காசி பீருகவுள்ள பல தலங்களையும் தரிசித்தபின், இந்தி யாவிலே சிறந்த தலமாகிய வேதா ரணியமென்னும் திருமறைக் காட் டிலே ஓர் சத்திரமமைத்து அன்ன தானம் முதலியவற்றிற்காக மூல தனமு முதவியுள்ளார். வேதவன ஆதீனத்திலிருந்து ஒர் சைவாசாரி யரை வருவித்துத் தமது கிராமத் திலே சகல வரிசைகளுடன் பரம் பரையாக இன்றளவும் நிலைபெறச் செய்தனர்.
மாவையம்பதியிலே கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் கலி யுகவரதனும் கந்தக்கடவுளி னுல யத் திருமுடியைப் பசும்பொன்னு லாக்கி அளித்து அற்றைத்தினப் பூசைக்கும் மூலதன மீந்துள்ளார். குரும்பசிட்டியில் புராத ன மா யமைந்து சீரற்று விளங்கிய விநா பகராலயத்தைத் தமது சொந்தப் பொருள்கொண்டு நவமாயியற்று வித்துப் பதினேயாயிரம் ரூபாய்கள் பெறக்கூடிய தமது ஆஸ்திகளேயும் நித் தி ய  ைந மித் தி க த் தி ன் பொருட்டு விநாயகப் பெருமா னுக்கு அருப்பணஞ் செய்துள்ளார். வருங்காலத்தில் ஆலயம் நடை பெறுவதற்காக ஒர் பஞ்சாயத்தை யும் நியமித்து வேண்டிய ஒழுங்கு களும் முன்னரே செய்துவைத்துள்
TTT.
இவர் தேசபக்தி முதிர்ச்சியால், குரும்பசிட்டியிற் பிர பல முற் று விளங் கும் "மகாதேவ வித்தியா சாலே'க் காரிய கருத்தாவாகவும், "  ைச வ வா வி ப சங்க 'த் தி ன் போஷகராகவும் பல்லாண்டுகளா கத் தொண்டாற்றி, ஆசிரியர் களும், மாணவர்களும், பெற்ருே ரும், மற்ருேரும் களிக்குமாறு செய் தனர். இவரது சமய பக்தியும், தேச பக்தியும், சீவகாருண்ணியமும்,

-
பரோபகாரமும் எத்துனையென்பது நாம் கூருதே போதரும்.
இவர் புத்திரப்பேறில்வா இருந் தும், "சுற்றத்திற்கழகு சூழவிருத் தல்' என்னும் மூதுரைக்கினங்கத் தமது சகோதர க்களின் புதல்வர் களேயும், மனேவியார் வழிவந்த புதல்வர்களையும், உடன் வைத்துப் போஷித்தும், கல்வி பூட் டி யும், ஏற்றகாலத்தில் மணவினே முதலி பன ஆற்றுவித்தும், தமது செல் வத்தின் பெரும்பாகத்தை, "செல் வர்க் கழகு செழுங்கிளே தாங்குதல்" என்னும் முன்னுேர் மொழிப்படி, இன்னுரின்னுர்க்கே யுரியதாகுக வெனச் சாதனஞ் செய்தும் உள்
இவ்வாரு ய செயற்கருஞ் செயல் களினுல் தேசமக்களின் உள்ளத் திற் பிணிப்புண்டு, எல்லோராலும் நன்கு பாராட்டப்பெற்ற திரு வாளர் சின்னத்தம்பி, தமது எழுப தாம்வயதில் பிரசோற்பத்திஆண்டு கன்னித்திங்கள் இருபானுென்பதிற் குருவாரத்திற் சதுர்த்தசித்திதியும் அனுஷ நட்சத்திரமும் கூடிய சுப வேளேயில், உற்ருர், உறவினர், உறு துனேயாளர் உளமிகந்துருகப் பற் ருென்றில்லாப் பரம்பொரு எளினை படி பெற்றனனினிதே பெற்றன னினிதே !
அந்தோ! தென்மயிலேவாசிகள் ஒரு சமயாபிமானியை, ஒரு தேசாபி மாணியை, ஒரு நீதியாளரை, ஒரு தருமசீலரை, ஒரு குணக்குன்றை இழந்து விட்டனர். GT si G * ஊழிற் பெருவலி யாவுள' மற் ருென்று, சூழினுந் தான்முத்துறும்" என்றபடி ஆயிற்றே. இப்பெரியா ரது ஆன்மா சந்தியடைவதாக,
(Lgf DITSir S. 55 STS = * 17. SSIff=-ir மரணம் குறித்து பிரசோற்பத்தி ஆண்டு L0000LLS TTTT TLT T STSJLTu JTLLLLLLL L வெளிவந்த பிரசுரத்தில் இருந்து எடுக்கப் பட்டது.)

Page 153
பூரீ S. R. முத்துக்
நல்லூர், சுவாமி இநுான
முதலியார் பூரீ S. R. முத்துக் குமாரு அவர்கள் காலஞ்சென்றதி ஞல் யாழ்ப்பாணத்துக் கற்ற மனுஷ் ருடைய தொகுதிக்கு ஒரு பரிக ரிக்கக் கூடாத நட்டம் நேர்ந்திருக் கிறது என்றதை அநேகர் அறிய மாட்டார்கள். அவருடைய கல் வியோ பல திறப்பட்டது. சென் னேச் சர்வகலாசாலேயார் வெளிப் படுத்திய பெரிய தமிழ் அகராதி ஆசிரியர்களுக்கு ஒரு துணையாளாய் இருந்தார் என்றபடியால் அவரது தமிழ்க் கல்வியைப் பற்றிப் பலரும் கேள்விப்பட்டிருப்பார்கள். தமிழ்ப் பாஷை ஒன்றில் அல்ல, இந்திய இலங்கைச் சரித்திரம், வான சாத் திரம், கணிதம், சங்கீதம் முதலிய வேறு பல துறைகளிலும் அவருக் கிருந்த அறிவு எவ்வளவு ஆழமா GT 5 GTIGST LUGNT SY GJGTTG, 2GILT டிப் பழகியவர்கள் மட்டுமே அறி வார்கள். இதுபோலவே, பகிரங் கத்தில் வரவிரும்பாமல் என்றும் அடக்கமாய் வாழ்ந்துவந்த அவ ரது நற்குண நற்செய்கைகளும் இட்டமித்திரரான ஒரு சிலருக்கே நன்ருய்த் தெரிந்திருக்கும்.
பூணூரீ முத்துக்குமாருவோடு நான் அறிமுகமாகி இன்றைக்கு ஐம்பத் தைந்து வருஷத்துக்கு மேலிருக்கும். அவரும் அவர் தம்பியார் பூரீ W. M. முத் துக் கு மாரு வும் சம்பத்தி ரிசியார் கல்லூரியில் நான்காம் வகுப்பிற் படித்துக்கொண்டிருக்கும் போது, நான் மானிப்பாய் பேச்சுச் சட்டம்பியாருடைய பள்ளிக்கூடத் திலிருந்து வந்து அந்த வகுப்பி லேயே சேர்ந்தேன். அக் காலம் எனக்குக் கணக்கு நன்ருய்ப் போகு மானுலும், தமிழை முந்திப் படித் திருந்தமையால் இங்கிலிஷ் அதிகம்

குமாரு அவர்கள்
ாப்பிரகாசர் அவர்கள்)
ஓடாது. இங்கிலிஷ் உச்சரிப்பிலே என்னே நாட்டுப் பள்ளிக்கூடத்தி லிருந்து வந்த ஒரு பையன் என்று வெளிப்படையாய்க் காட் டி க் கொண்டேன். முத்துக்குமாரு சகோதரர் இருவருமோ இங்கிலி வில் மட்டுமல்ல, இலத்தினிலும் வெகு திறம். இருவரும் பிந்திவந்த என்னை விட்டு இரண்டொரு மாதத் துக்குள் மேல்வகுப்புக்குப் போய் விட்டார்கள். ஆயினும் அவர்கள் அடுத்த ஊரான ஆனைக்கோட்டையி விருந்து வருகிறவர்கள் என்றதி ஞல், மானிப்பாயிலிருந்து போன எனக்கும் அவர்களுக்கும் நட்புண் டாகி நெடுநாள் நிலேத்து வந்தது. சகோதரர் இருவரும் படிப்பிலே காட்டிய முன்மாதிரியான ஊக்கம் இன்றைக்கும் என் மனதில் அழியா மற் பதிந்திருக்கிறது. பிறகிட்டு இருவரும் உட்பள்ளிக்கூடத்திலே சேர்ந்து, அந்தந்த வகுப்பிலே முத லிடங்களில் நின்று அநேகம் பரிசில் களேயும் வாங்குவார்கள். ஒரு பரி சளிப்பன்ருே வேருெரு பெருங் கூட் டத்திலோ இருவரும், எனக்கு அக் காலம் வினுேதமாய்த் தோன்றிய இ ர ண் டு வாத்தியக்கருவிகளே வாசித்து, தமிழ்க் கீர்த்தனங்களைப் பாடியது ஐரோப்பிய குருமாருக்கு ஆனந்தத்தை விளேத்தமை என் ஞாபகத்திலிருக்கிறது. பின்னுெரு காலம் ஐரோப்பிய பத்திராசிரியர், *" கத்தோலிக்க பாதுகாவலன் ' இங்கிலிஷ் பதிப்பிலே தமிழ்ச் சங்கீ தத்தில் ஏதோ குறைபிடித்து எழு தியபோது, அந்நாளில் பள்ளிக்கூடம் விட்டு உத்தியோகத்தில் அமர்ந் திருந்த S. R. முத்துக்குமாரு அதற்கு எதிராய் நல்ல ஒரு மறுப்பெழுத அதைக்கண்ட மேற்படி பத்திரா சிரியர் இவருடைய நியாயத்தை

Page 154
- 11
ஒத்துக்கொண்டு ** முத்துக்குமாரு சொல்வதென்ருல் மறுக்க முடி யாது, அவருக்குக் காரியம் நன்முய் விளங்கும் ' என்று நான் கேட்கச்
சொல்லுகிறவரானுர்,
பூரீ முத்துக்குமாரு உத்தியோ கத்தில் அமர்ந்து பிறவிடங்களுக் குப் போனபின் அவரோடு உற வாட எனக்குச் சந்தர்ப்பம் ஏற் படாமற் போய்விட்டது. இன் றைக்கு ஒரு பதினேந்து ஆண்டு களுக்கு முன்தான் 'இந்துசாதன’’ இங்கிலிஷ் பத்திரிகையிலே தமிழ் மக்களுடைய பழஞ் சரித்திரத்துறை ஒன்றைப்பற்றி வரையப்பட்ட ஒரு விஷயத்தின் பேரிற் குறிப்பு எழுதும் படி அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் என்னேக் கேட்டவிடத்தில் நான் எழுதிய ஒரு ஆட்சேபத்  ைத க் கொண்டு என்னுடைய பழைய நண்பரைப் புதிதாய் அறிமுகப் படுத்திக்கொள்ளக் கிடைத்தது. அந்த ஆட்சேபத்துக்குச் சமா தானம் சொல்லுகையில் எனது குறிப்புரைக்கு இலக்கான விஷ் பத்தை எழுதியவர் பூரீ முத்துக் குமாருவே என்று வெளிப்பட்டது. அன்றுதொட்டு எங்களுக்கிடையில் கடிதப் போக்குவரவும் இடை யிடையே நேரிற் கண் டு கல்வி விஷயங்களைப் பற்றிக் கலந்து பேசும் பாக்கியமும் ஏற்பட்டன.
நம்முள் அநேகருடைய தமிழ் அபிமானம் "உறவுறவென்ருலும் பறியிலே கைபோடாதே ' என்ற படி யிருக்கும். ' தமிழ் வளர்ச்சி, தமிழ் வளர்ச்சி " என்று உரக்கப் பேசுவோர் பலர். அதற்காக ஒரு துளி  ெவ ய ர் வை தானும் சிந் தார்கள் : ஒரு வெள்ளேச் சல்லி தானும் எடுத்துச் செலவழியார் கள். பூரீ முத்துக்குமாரு இந்த மனப் பாங்குக்கு வெகு தூரப்பட்டவர் என்றதை அவர் தமிழர்களுடைய முன்னேற்றத்துக்காக ஓயாமல்
5

3 -
உழைத்ததோடு தமது நடுத்தர மான் வருவாயிலிருந்து பெருந் தொகைக்கு நூல் களை வாங்கி ஆராய்ந்துகொண்டு வந்ததினுலும் கானலாம். தம்முடைய ஆராய்ச் சிக்காக மட்டுமல்ல பிறருடைய ஆராய்ச்சிக்காகவும் பொருள்செல விடப் பின்னிடார். ஒரு முறை நான் உரும்பிராயில் ஒருசிறு கொட்டிலிற் தங்கி இருந்து எனது சொற்பிறப்பு ஒப்பியல் அகராதியை எழுத ஆரம் பித்துக் கொண்டிருக்க என்னைக் காண அங்கு வந்தவர், நான் எழுதி முடித்திருந்த சில ஒற்றைகளைப் பார்த்தவுடனே, "இந்த ஆராய்ச்சி தமிழுக்கு அவசியம் வேண்டும்; உங்க ளுடைய கிளார்க்குக்குக் கொடுக் கவும் சன்னியாசியான உங்களிடம் பொருள் இராது. எனது அற்ப பென்சன் காசிலிருந்து மாதம் மாதம் ஐவைந்து ரூபா அனுப்பு கிறேன்' என்று சொல்வி, அன்று முதல் நாலு வருஷம் கொடுத்த வாக்கின்படியே செய்து கொண்டு வந்தார். பின்பு அவருடைய உள்ள நிலைபரத்தை நான் அறியவந்து, அப்பால் அனுப்பவேண்டாமென்று கேட்டுக்கொண்டேன். இதற்கிடை யில் ஒருநாள் நான் அவரைக் காணும் படி குரும்பசிட்டிக்குப் போனபோது என்னுடைய கொட்டி லுக்கு இணையான ஒருசிறு அறை யிலேயே என் நண்பர் வசிக்கக் கண்டேன். பின்புற வீடு விசால மாய் இருந்தாலும் அவர் வேலை செய்துகொண்டும் உறங்கியும் வந்த முன் அறை சன்னியாசிகளுக்குரிய கொட்டில் போலவே இருந்தது.
ஒறுப்பான சீவியமும் பிறர் தன் மைக்காகப் பண்ணும் உழைப்பும் என்றதே அவருடைய குறிக்கோளா யிருந்தது என்று சொல்லலாம். தம் முடைய சின்ன மகனே வண்ணுர் பண்னேயிற் படிப்பிக்கும்படி நீராவி யடியிலும், பின் கலாநிலயத்துக்கு

Page 155
- 11
அணித்தாயும் சிலகாலம் வந்திருந் தார். அந் நாட்களில் நாங்கள் ஒரு வரையொருவர் பலமுறை கண்டு கொள்ளச் சமயம் வாய்த்தது. முந்தியவிடத்தில் இருக்கையில் ஒரு நாள் நான் அவரைக்கானப் போன போது தாம் தேடி வைத்திருந்த ஒரு விலேயேறப்பெற்ற பொருளை எனக்கு ஒப்படைத்தார். அதாவது "கடதாசி நோட்டுகள்' கட்டி வைத்ததுபோல சொற்துண்டுகள் கட்டிக் கட்டி அடுக்கியிருந்த ஒரு பெட்டி. என் நண்பர் பல வரு ஷங்களாய் முயன்று எத்தனேயோ நூல்களே ஆராய்ந்து, தற்காலச் சாஸ்திரங்கள் எல்லாவற்றிலும் வருகிற இங்கிலிஷ் பரிபாஷைச் சொற்களுள் இருபத்து மூவாயிரத் துக்கு ஏற்ற தமிழ்ச் சொற்களைப் பொறுக்கியெடுத்து ஒவ்வொரு துண்டில் எழுதிக் கட்டி வைத்திருந் தார். அவைகளே அகராதி முறைப் படுத்திப் பின்னும் இங்கி விஷில் வழங்கும் சகல சொற்களுக்கும் தமிழ் எழுதிச்சேர்த்து மாணுக்கர், உவாத்திமார், குருமார், பிரசங்கி மார், நீதிமன்றத்தவர்கள், தத்துவ சாஸ்திரிகள், வேதசாஸ்திரிகள், விஞ்ஞான நூலாசிரியர்கள் சகல ருக்கும் பயன்படத்தக்க ஒரு பெரிய இங்கிலிஷ்-தமிழ் அகராதி செய்து விஞ்ஞானம் முதலிய எல்லாச் சாத் திரங்களையும் தமிழிலே கற்பிப்ப தற்கும் இங்கிலீஷில் உள்ள பற்பல துறை நூல்களைப்போலத் தமிழி லும் எழுதுவதற்கும் தமிழுலகுக்கு உதவி செய்ய வேண்டும் என்றது அவரது கருத்து. தமக்குச் சுகத் தாழ்வாயிருப்பதினுலும் நான் சொற்களோடு ஊடாடும் தொழி வில் ஏற்பட்டிருப்பதினுலும் நானே அந்த வேலையை நிறை வேற்ற வேண்டு மென்று அவர் கேட்டுக் கொள்ள, நானும் சம்மதித்து இன் றைக்கு இரண்டு வருஷமாய் அந்த வேலை என் கண்காணிப்பில் நடந்து

4一
வருகிறது. தன் நயங்கருதாமல் பிறர்க்கென வாழுகிற தன்மைக்கு பூரீ முத்துக்குமாரு ஒரு நல்ல எடுத் துக்காட்டு. அவருக்கும் எத்த னேயோ அருமையான கைச்சரவை நூல்களைப் பிறருக்குக் காட்டா மற் கூட வைத்திருந்து, தாங்கள் இறந்த பின் செல்லுக்கிரையாகி மண் ஞய்ப்போக விட்டுவிடுகிற பிறருக் கும் எவ்வளவு அசகசாந்தர துரரம் !
பூரீ முத்துக்குமாருவை நான் கடைசியாய்க் காணக் கிடைத்தது, இவ்வருஷம் சித்திரை வருஷப் பிறப்புக்கு அடுத்த ஒருநாளில் என்று எண்ணுகிறேன். வருஷப் பிறப்புக்கு முன் அவர் எனக்கு எழுதி: "எங்கள் வருஷப்பிறப்பிலே நாங்கள் எங்களுக்கு அருமையான வர்களைக் காணப்போவது வழக்கம். ஆனபடியால் இன்னநாளைக்கு உங் களிடம் வருகிருேம்" என்று அறிவித் துக்கொண்டு சொல்லிய நாளிலே தமது பிந்திய மனைவி பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு திண்ணைவேலிக்கு வந்தார். அந்நாட்களில் அவர் கேட்ட ஒரு காரியத்தை நான் அவ ருக்குச் செய்து கொ டா மற் போனது துக்கம். அதாவது பூர்வ கால ஐரோப்பாவில் தமிழரே குடி யேறியிருந்தார்கள் என்றதற்கு அத் தாட்சியாக அங்கே அநேக ஆற்றுப் பெயர்கள், மலேப்பெயர்கள், ஊர்ப் பெயர்கள் இன்றைக்கும் தமிழ்ச் சொற்களாகவே இருக் கின்றன என்று நான் பலகாலும் சொல்வி யதை, அவர் கேட்டிருந்து அவ் விஷயமாய் ஏதோ எழுத விரும்பி அப்படிப்பட்ட பெயர்களில் ஒரு முப்பது எடுத்தனுப்பும்படி கேட் டெழுதியிருந்தார். எனது தலைதெரி யாத அலுவல்களின் நடுவே அதற்கு வசதி வாய்க்கும் வாய்க்கும் என் றிருந்து அந்தச் சிறு உபகாரத்தை நேரத்தோடு அவருக்குச் செய்ய முடியாமற் போய்விட்டது.

Page 156
-
சென்ற சனிக்கிழமை மாலை இரண்டு வாலிபர்கள் எனக்கு இழவு சொல்லவந்தபோது திடுக்கிட்டு விட்டேன். மின்னுமல் முழங்காமல் வெள்ளிடிவிழுந்தது போலிருந்தது. ஞாயிற்றுக்கிழமை என் அரிய நண் பருடைய சாவீ ட்டுக் குப் போக ஆயத்தஞ் செய்தும் முடியாமற் போனமையால் அவர் குடும்பத் துக்கு ஒரு அனுதாபத் தந்தி யனுப் புவதோடு அமையவேண்டியதா யிற்று. இறைவன் அவரது பர அன்புமிக்க ஆன்மாவுக்கு அருள்
பாவிப்பாராக!
- ஈழகேசரி,23-8-"42
Tani Learican
Published under the authority of the University of Madras.
"To the compilation of words from the above sources, Honorary
t
ஆசிரியர், திரு. பொ. L
திமிழிலே உரு" என்ற ஒரு சொல் இருக்கிறது. அந்த உரு " என்ற பண்புக்கு வரைவிலக்கணம் கூறுதல் எளிதன்று. பற்பல குணங் களும் ஒன்ரு ய் அமைந்து கிடப்பது அது. அந்த "உரு" என்ற பண் புடையவர் நாவலர் பெருமான் எனப் பலர் சொல்ல நாம் கேட் டிருக்கிருேம். நாம் நாவலர் பெரு மானேக் காணவில்லே. ஆணுல் அவ ரைப் போன்ற உரு உள்ளவர் ஒருவரைக் கண் டி ரு க் கி ருே ம் , அவரை நமது ஆசிரியராக, தலேமை ஆசிரியராக, வழிகாட்டிய ஆசிரிய ராகப் பெற்றிருக்கிருேம். அவர் தான் திரு. பொ. பரமானந்தர் அவர்கள். "
நாவலர் என்ற சொல் எப்படி ஆறுமுக நாவலரைத் தமிழ்கூறும்

5 -
workers likes Messrs Sidney Gordon Roberts, Robert Fischer and S. Radhakrishna Aiyar, and Honorary Referees like Messrs S. Desika Vinayakam Pillai of Nanci Natu and S. R. Muttukumaru Mudaliyar of Jaffna added considerably.
“Thanks are due to Messrs G. Mathews, M. A., B. Litt., K. Swaminathan, B. A. (OXON.), P. Mahadevan, M. A. and S. Desikavinayakam Pillai for their suggestions in the proof stage and to Mr. S. R. Muttukumaru of Jaffna and other honorary referees who had helped with loans of books and collected and sent words for inclusion in the supplement.”
பரமானந்தர் அவர்கள்
நல்லுலகம் முழுவதிலும் குறிக் கிறதோ, அப்படியே உபாத்தி பாயர் " என்ற சொல் எம்மூரிலும் சுற்றுப்புறக் கிராமங்களிலும் ஆசிரி யர் பரமானந்தரையே குறிப்பதா யிற்று. உண்மையில் அவர் ஒரு உதாரணங் காட்டக்கூடிய உபாத்தி யாயர் ஆசிரியத் தொழிலுக் காகவே பிறந்த ஆசிரியர்.
அறுபத்தைந்து வருடங்களுக்கு முன் சைவம் - தமிழ் என்று கிரா மங்களிற் பேச முடியாது. எங்கும் கிறிஸ்தவ மயம்; ஆங்கில மோகம். நாவலர் அவர்களால் தொடங்கப் பட்ட சைவப்பாடசாலைகள் கட்டும் LISIflsNLF–SySAf Li LaTeng = SA-SUS சூழலில் ஆக்கும் பணியை - ஒரு * வெடிகுண்டு வைத்துக் கிறிஸ்த வர்கள் தகர்த்துவிட்டார்கள்.

Page 157
சேட்டிவிக்கற் " - தராதர பத் திரம் உள்ள ஆசிரியர் இருந்தால் தான் பாடசாலேக்கு உதவி நன் கொடை கிடைக்குமென்ற விதியை ஏற்படுத்தச் செய்துவிட்டு ஆசிரிய கலாசாலேகளைத் தங்கள் வசம் வைத்துக் கொண்டார்கள். ஒரு சைவன் கிறிஸ்தவன் ஆகாமல் உபாத்தியாயர்ஆக முடியாது. நாவ லர் பாடசாலேயிலேயே தலேமை ஆசிரியர் ஒரு கிறிஸ்தவர் என்பதை நாம் கவனத்தில் வைக்க வேண்டும்.
இப்படிப்பட்ட சூழ்நிலையிலே 1900ஆம் ஆண்டு எங்கள் ஊருக்கு ஒரு சைவப் பாடசாலேயைக் கட்டிச் சைவமுறைப்படி நடாத்த ஆசிரி பர் பொ. பரமானந்தர் முன்வந்தா ரென்ருல் அவர் துணிவும், சைவப் பற்றும் எப்படி இருந்திருக்க வேண் டும் P யாழ்ப்பாணத்தில் கிறிஸ்தவ ஆசிரிய பயிற்சிக் கலாசாலேகள் அக்காலத்தில் இருந்தன. அவை கிறிஸ்தவச் சூழ்நிலையில் இருந்த மையால்-சமயமாற்றத்தை விரும் பாத , " பொ. ப. அவர்கள் கொழும்புக்குப் போய் ஆசிரிய பயிற்சி பெற்ருர்கள். பின்னர் தாம் உண்டாக்கிய மகாதேவ வித்தியா சாலையிலேயே தலைமை ஆசிரியராக இருந்தார்கள். அவர் அந்த வழி யைப் பின்பற்றியதாற்ருன் இன்று வரை எங்கள் ஊரில் எஸ். எஸ். சித்தியெய்தி வேலையற்றிருந்தாலும் (எத்தனையோ மாணவர்கள் ருக் கிருர்கள்) ஒருமானவனுவது கிறிஸ் தவனுகி ஆசிரியராகப் பிரியப்பட வில்லை. வ்ெறும் உடலை ஒம்புவதற் காகத் தான் மெய்யென நம்பும் சமயத்தை விட்டுப் பிறசமயம் சேர நினைக்க வில்லை. ஒரு கிறிஸ்த கோவிலோ, ஒரு பாடசாலையோ, ஏன்? ஒரு கிறிஸ்தவ மனிதன்கூட இல்லாத சுத்தச் சைவக் கிராம மாகக் குரும்பசிட்டி மிளிர்கிறது என்ருல் அப் பெருமையில் பெரும்

16 -
பங்கு திரு. பொ. பரமானந்தரவர் களையே சாரும்.
மகாதேவவித்தியாசாலே அக் காலத்திலே மிகப்பிரசித்தமாயிருந் தது. கட்டுவன், குப்பிளான், மயி விட்டி வடக்கு, தையிட்டி, வயா விளான், பலாலி முதலிய ஊர்களில் இருந்தெல்லாம் மா ன வ ர் கள் வந்து பயின்ருர்கள். அரிவரி வகுப் புத் தொடக்கம் ஆசிரிய மாணவர் வகுப்பு வரைக்கும் வகுப்புக்கள் இருந்தன. ஓர் உயர்தர கலாசாலை போன்று அது விளங்கியது. அதன் நடுநாயகமாகச் சகல பொறுப் பும் அவருடையதாக "பொ. ப." அவர்கள் விளங்கினுர்கள்.
அவருடைய உருவம் தமிழாசி ரியர் வர்க்கத்துக்கே ஒர் எடுத்துக் காட்டு. எப்போதும் நெற்றியில் திரிபுண்டரம்; நடுவிலே சந்தனப் பொட்டு; எடுப்பான தோற்றம்: அதிகாரத்தைப் பிரதிபலிக் கும் குரல். ஆசிரியர் தெருவில் வருகிரு ரென்ருற் பாடசாலே எங்கும் நிசப் தம். குண்டூசி விழுந்தாற் கூடச் சப்தம் கேட்கும். அக்கால வழக் கப்படி சிறு பிழைக்கும் நல்ல தண் டனே. ஆசிரியர் பொ. பரமானந்தர் இக்கால ஆசிரியர்களைப் போலத் தராதர பத்திரம் பெற்ற அன்றே புத்தகங்களே மூட்டை கட்டி வைத் தவர் அல்லர். உபதொழிலாகக் கமத்தையோ வேறு தொழில்க ளேயோ செய்தவரும் அல்லர். சதா படித்துக்கொண்டும் மாறி வரும் கால மாற்றத்திற்கேற்பத் தானும் வளரவேண்டும் என்னும் எண்ணத் தோடு புதிய விடயங்களைக் கற்றுக் கொண்டும் இருந்தார். பாடசா லேயை வளர்த்தார். இதுதான் அவரின் பெருஞ் சிறப்பு. அட்சர, கேத்திர கணிதங்களா? அவர் தானே படித்துப் படிப்பித்தார். நாட்டுச் சீவன சாஸ்திரமா? அவர் தானே படிப்பிக்கத் தயாரானுர்,

Page 158
- 1.
தானே ஆங்கிலம் கற்று ஓரளவு எழுத வாசிக்கக் கற்றுக்கொண் டார்.
அவர் பாடசாலையிலே வெறும் பாடங்களை மட்டும் படிப்பிக்க ਕ எதிலும் ஒரு சுத்தம், ஒழுங்கு இருக்கவேண்டும் என வற் புறுத்திஞர். எழுத்து, வரைதல், இலக்கணம் என்ற பாடங்கள் எப் போதுமே உயர்தரமாய் இருக்கப் பார்த்துக் கொண்டார். இன்று வரை குரும்பசிட்டியிற் படித்த மாணவர்களது எழுத்து அருமை யாகவே இருக்கிறது. அநேகர் சித் திரப் பாடத்தில் தராதரம் உடை யோராய் இருக்கின்றனர். செய் கின்ற வேலை சிறியதாக இருந்தா லும் சுத்தமும் ஒழுங்கும் காணப் படுகின்றன.
இப்போது சில பாடசாலேக ளிற் கோலாட்டம் அடிக்கப்படு வதை நாம் காண்கிருேம். அதைப் பெண் பிள்ளைகள் ( டான்ஸ் ) ஆடு வதுபோல அடிக்கிருர்கள். திரு. பரமானந்தர் அதை ஒரு கலேயாகப் பழக்குவித்தார். அண்ணுவி கந்தப்
ள்ளே என்ற பிரபல அண்ணு
யாரின் துணையோடு ஆண்பிள்ளே கள் அதை அடித்தார்கள். அதற் கேற்ற பாடல்களையும் ஆசிரியர் அவர்களே இயற்றினுர், கயிற்றுக் கோலாட்டம் என்ற புதுமையான கலே ஒன்றைப் பரமானந்தர் அவர் களே கண்டுபிடித்துப் பழக்கினுர் கள். அது மிக நுட்பமும் கடினமு மானகோலாட்டம். கயிற்றிலே உறி, கூடை, சங்கிலி, அரைஞாண் கயிறு என்பவற்றைக் கோலாட்ட மூலம் பின்னுவது அது. பன்னிரண்டு மாணவரில் ஒருவர் தவறு செய் தாலும் கயிறுகளெல்லாம் குழம்பிச் சின்னுபின்னப்படும். ஆசிரியரவர் கள் மகாத்மா காந்தி யாழ்ப்பாணம் வந்தபோதும் வேறு பிரபல நிகழ்ச் சிகளிலும் எத்தனையோ வருடமாக

17 -
அதை அடிப்பித்தார். ஒரு இடத் திலாவது பிழை நேர்ந்ததில்லை. பன்னிரண்டு மானவரையும் அவ தானித்தபடி பிரம்பும் கையுமாக அவர் நிற்குங் காட்சி ஓர் அற்புதக் காட்சியாகும். அந்தக் கலையை நாம் இன்று மறந்துவிட்டோம். பரமா னந்த ஆசிரியரின் நினைவாக அதைப் புதுப்பிக்க வேண்டியது குரு ம்ப சிட்டி மக்களின் கடமையாகும். புரானபடனமே யாழ்ப்பாணத்தை உய்வித்ததென்று அறிஞர் கூறுவர். குரும்பசிட்டி அம்பாள் ஆலயத்தில் ஆசிரியர் பொ. பரமானந்தர் அவர் கள் வருடா வருடம் திருவாதஆ ரடிகள் புராணத்துக்குப் பயன் " சொன்னர். தான் சொல்லியது மாத்திரமல்லாமல் தமது மான வர்களுக்குப் பழக்கியும் வைத்தார். அவரது மாணவர்களாகிய திரு. த. கந்தையா உபாத்தியாயர், திரு. சி. கணபதிப்பிள்ளே உபாத் தியாயர் என்போர் அதனே முறைப் படி செய்து வந்தனர். இப்போது ஆசிரியர் மு. இராமலிங்கமவர்கள் அதனைச் செய்து வருகிருர், இப் போதிருக்கும் இளம் தலைமுறையி னரும் அதை முறைப்படி பழகினுல் தான் திரு. பொ. பரமானந்தரது கனவு நின்று நிலைக்கும்.
குரும்பசிட்டியில் இந்துவாலிபர் சங்கமொன்றைச் சன்மார்க்கசபை தோன்றமுன் நிறுவிப் பல வருடங் களாகத் தாமே தலைமைதாங்கி நடாத்தினுர், மாதந்தோறும்வரும் பூரணை நாட்களிற் சங்கரசுப்பையர் போன்ற பெரியோர்களே அழைத்து சைவப் பிரசங்கங்கள் செய்வித்துச் சைவ ஆசாரம் வளரப் பாடுபட்
கவிதை இயற்றும் ஆற்றல் வாய்ந்த திரு. "பொ. ப." அவர்கள் அக்கால வழக்கப்படி பல * = TLDSal" களைப் பாடியுள்ளார். கதிர்காம வேலவர்மீது ஒரு பதிகமும் பாடி

Page 159
-
புள்ளார். மகாதேவ வித்தியா சாலையில் வருடாவருடம் மாணவர் சங்க வருடாந்த விழாவை ஒழுங் காக நடாத்தினுர், அந்த வரு டாந்தக் கூட்டங்களில் அவர் "தரு மிக்குப் பொற்கிளி அளித்தமை", குமணன்', "பிரகலாதன் முதலிய புராண இலக்கிய நாடகங்களே உதவி ஆசிரியர்களைக்கொண்டு பழக்கு வித்து மாணவர்களின் நடிப்புத் திறனே வளர்த்தார். அதிகாலை ஐந்து மணிமுதல் இரவு பத்துமணி வரை மாணவர்களேப் படிப்பித்த ஆசிரியர் அவர். அதோடு மட்டும் அவர் விடவில்லே. இப்போது கல் லூரிகளிற் சிரமதானம் எனப் பெரு மையாகப் பேசப்படுகிறதே, அது பரமானந்த ஆசிரியரால் சாதாரண மாக நடைமுறையில் நடாத்தப் பட்டது. வே வி ய  ைடத் த ல், வெள்ளேயடித்தல் பாட சா லே த் தோட்ட ம  ைமத்த ல், கழுவல் முதலிய எல்லா வேலைகளையும் மாணவரே செய்தனர்; பழக்கப் படுத்தப்பட்டனர். ਹੈ। படிப்பு முடிந்து வெளியேறும் எந்த மாணவனும் எந்தத் தொழிலையும்
ŝ5. R. R. 156ão
யாழ்ப்பாண நகரத்தின் அழ கைக் கம்பீரமாக எடுத்துக் காட் டும் ஒரு அம்சமாக இருப்பது மாநகரசபைக் கட்டிட மா கும். அழகு மிளிரும் அந்தக் கட்டிடத் தைச் சுமார் இருபத்தைந்து வரு டங்களுக்கு முன் கட்டப் பெரு முயற்சி செய்தவர் அக்காலத்திய யாழ்ப்பாண நகரசபைத் தலைவர் திரு. R. R. நல்லேயா அவர்கள். அன்னுர் குரும்பசிட்டித் தாயான வள் பெற்றெடுத்த முதற்குழந்தை; மூத்த குழந்தை. ஆம், ஈழத்திலும் யாழ்ப்பாணத்திலும் எம் மூரைப்

8 -
செய்ய முன்வரல் வேண்டும் என்பது அவர் எண்னம்.
ஆசிரியத்தொழிலோடு நின்று விடாமல் பொதுமக்கள் நலனையும் நாடி அவர் செய்த தொண்டுகள் பல. மக்கள் இலகுவாகக் கடன் பெறவும் சேமிக்கவும்கூடிய ஐக்கிய சங்கமொன்றை நிறுவித் தானே தலைவராய் இருந்து நடாத்தினுர், மயிவிட்டி கிராமசங்க அங்கத்தவ ராய்ப் பல வ ரு ட ம் இருந்து தொண்டு செய்தார்.
சைவத்தையுந் தமிழ்க்கல்வி யையும் பரப்பிய பேராசிரியருக்கு ஞாபகச்சின்னமாக மகாதேவவித்தி பா சாலேயில் உள்ள பரமானந்தர் மண்டபம் திகழுகின்றது. மயிலிட் டிக் கிராமசங்கத்தார் ஒரு வீதிக்கு அவர் பெயரை வைத்திருக்கிறர் கள். குரும்பசிட்டியிலும் சுற்றுப் புறக் கிராமங்களிலும் உள்ள பன் னுாற்றுக் கதிகமான தமிழாசிரியர் கள் உண்ணும் உணவு அவர் தந்த பிச்சை, வாழும் வாழ்க்கை அவர் தந்த செல்வம்.
லேயா அவர்கள்
பிரகாசிக்கச் செய்தவர்களுள் முதற் கண்வைத் தெண்ணக்கூடியவர்கள்
நல்லையா சகோதரர்கள் ஆவர். அவர்களில் மூத்தவர் திரு. T. B. நல்லையா (து  ைர ரத் தினம் );
இளேயவர் திரு. R. R. நல்லேயா (இராசரத்தினம்).
பத்தொன்பதாம் நூற்ருண் டிலே, கல்லூரிகளுக் கிடையில் நடைபெறும் "கிரிக்கெட்' பந்த யப் போட்டியில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியே சிறந்து விளங்கியது. 1898ஆம் ஆண்டு அதை முறியடித்து யாழ்ப்பாணம்

Page 160
-
மத்திய கல்லூரிக்கு வெற்றிவிருதை வாங்கிக் கொடுத்தவர்கள் நல் லையா சகோதரர்களாவர் என மத் திய கல்லூரியின் வரலாற்று நூல் அவர்களே மிகவும் புகழ்ந்திருக்கி றது. அதுமாத்திரமா? 1906ஆம் ஆண்டு நல்லையா சகோதரர்களில் மூத்தவரான திரு. T. B. நல்லையா
பாட்டு வீரர்களுக்கு ஸ்ளே முதல்வராக(சாம்பியனுக)த் திகழ்ந் தார் என்றும், பின் மூன்று வருடங் களில் தொடர்ந்தும் முதல்வராகி அந்த வெள்ளிக்கிண்ணம் நிரந்தர மாகவே மத்திய கல்லூரியில் இருக் கச் செய்தார் என்றும் அது சிடறு கிறது.
வெறும் விளையாட்டில் மாத் திரமல்ல, படிப்பில்-நியாயதுரந்த ரர் தொழிலில்-அவர்கள் மிகப் புகழ் பெற்ருர்கள். 1905ஆம் வரு டத்தில் நடந்த நியாயதுரிந்தரர் பரீட்சையில் திரு. R. R. நல்லையா அவர்கள் சித்தி பெற்று உபகாரர் சம்பளம் பெற்றமை குறிப்பிடக் கூடிய தொன்ருகும். விளேயாட்டு, கல்வி இவற்றேடு நின்றுவிட்டால் திரு. R. R. நல்லையா அவர்களை ஒரு சிலர்க்கே தெரிந்திருக்கும். ஆணுல் அவரது அரசியல் ஈடுபாடேTஅவ ரைப் புகழேணியில் ஏற்றியது.
யாழ்ப்பாணத்தில் முதன்முதல் ஆரம்பிக்கப்பட்ட பட்டின சங்கத் தில் 1921 - 1924ஆம் ஆண்டு வரை உத்தியோகபூர்வமற்ற அங் கத்தவராகினர். அன்று தொட்டு அவர் மரண பரியந்தம் நகர சங்க அங்கத்தவராகவும் - பல ஆண்டு கள் யாழ்ப்பாண நகர சங்கத்தில் தலேவராகவும் இருந்து யாழ்ப் பான நகரத்தின் தேவைக3 பூர்த்தியாக்கி அநேக அபிவிருத் திகளேச் செய்தார். அரசிTங்க சபைத் தேர்தல்களின் போதெல் லாம், திரு. R. R. நல்லையா அவர் களின் பெயரே யாழ்ப்பாண நகரத்

19 -
தைப் பொறுத்தவரை அடிபடும். தேர்தல் நெளிவு சுளிவுகளில் கைதேர்ந்தவர் திரு. R. R. நல் யா அவர்கள். ஒரு சிலரைப் போலத் திடீரெனத் தோன்றித் திடீரென மறையும் 西二于彦写互á கள் போலல்லாமல் அ ர சி யல் வானில் அவர் ஒளிகாலும் நட்சத் திரமாகவே மரண பரியந்தம் விளங் கினுர். இது குரும்பசிட்டிக்குப் புகழை அளித்தது; பெருமைதந்தது. திரு. நல்லையா சகோதரர்களில் மூத்தவரும் இளையவரும் தமது தொழிலில் - நியாயவாதி யாகவும் நியாயதுரந்தரராகவும் பெ ரு ம் புகழ் பெற்று விளங்கினர்கள். அக் கால யாழ்ப்பாண நீ தி ஸ் த லம் அவர்களின் ஏகபோக உரிமையாய் இருந்தது. பிரபல வழக்குகளில் எல்லாம் அவர்கள் திறமையாகத்
தங்கள் புகழை நிலைநிறுத்தினர்.
அவர்கள் யாழ்ப்பான வாதி களாக மாறிவிட்டாலும் தாம் பிறந்த குரும்பசிட்டியை என்றும் பிறந்ததில்லை. அவர்களின் சுற்றத் தவர்களாக, ஆசிரியர் திரு. பொ. பரமானந்தரவர்கள், பிறப்பு:இறப்பு பதிவுகாரரும் ஊரிற் பெரும் புகழ் கொண்டவருமான திரு. மு. சின் னேயா அவர்கள் (திரு. மனுேரஞ் சிதம் அவர்களின் தகிப்பனுர்) என்போரும், வேறுபலரும் அவ்ர்க ளுடன் தொடர்பு கொண்டிருந் தார்கள். குரும்பசிட்டி மகாதேவ வித்தியாசாலைக்கு ம னே ஜ ராக மரணபரியந்தம் இருந்தனர். இவ ரது மனேவியாரும் தம் LDTSTSILL யில் இக் கிராமத்துடன் மிகவும் நெருங்கிய தொடர்புடையவர்.
கிராமத்தில் ஏற்படும் சிறு
பிணக்குகளை அவர்கள் தீர்த்து
 ைவத்தனர். கிராமத்திலிருந்து
செல்லும் சாதாரண மக்களுக்குச்
செய்யவேண்டிய உதவிகள்ை முக

Page 161
- 1:
மலர்ச்சியோடு செய்தனர். கச்சேரி அலுவல்களையோ, கோட்டு விவகா ரங்களையோ பிற வேலைகளையோ அவர் கள் தட்டிக்கழித்ததில்லை. இதனுல் குரும்பசிட்டி மக்கள் தம் கருமங்களை அக்காலத்தில் அவர்கள் மூலம் சுலபமாகச் செய்து முடித் தனர்.
சன்மார்க்கசபை தொடங்கி புதுமண்டபம் கட்டி முடிக்கப்பட்ட வுடன் அதன் திறப்புவிழா கெளரவ சேர் வை. துரைசுவாமி அவர்கள் தலைமையில் நடை பெற்றது. அதைத் திறந்துவைக்க திரு. R. R. நல்லேயா அவர்களே தகுந்தவர் என நிருவாக சபையினரும் விரும்பினர். திரு. R. R. நல்லேயா அவர்கள் சன்மார்க்கசபையின் அழைப்பை விருப்பத்தோடு ஏற்று மணிமண்ட
திரு. பூ. சுப்பிரப
பலவளங்களும் பொருந்திய ஈழ நாட்டின் வடபாலமைந்ததும் பெரி யார் பலரை ஈன்றதும் புனித தேவாலயங்களும் கல்விச் சாலை களும் மலிந்ததும் குறைவற்ற செல் வர்கள் பலரை யுடையதுமாயுள் ளது குரும்பசிட்டி என்னும் கிரா மம். இக் கிராமத்தில் வதியும் வேளாண் குலத்துதித்த பூதப் பிள்ளை என்பவர் தன் மரபுக்கேற்ற சின்னப்பிள்ளே என்னும் தையை மனந்து மூன்று புதல்வர் களேயும் இரண்டு புதல்விகளேயும் அருந்தவத்தால் ஈன்றெடுத்தனர். அவர்களுள், திரு. சுப்பிரமணியம் அவர்கள் 1879ஆம் ஆண்டு பங் குனிமீ" 10வ பூதப்பிள்ளை தம்பதி களின் முதற் புதல்வராய் இவ்வுல கிலே தோற்றினுர்,
பாவியத்திலே தமிழும் ஆங் கிலமும் பயின்ற திரு. சுப்பிரமணிய

20 -
பத்தைத் திறந்துவைத்தார்கள். அவர் அப்போது கூறிய பொருள் பொதிந்த வார்த்தைகள் இவை: " நான் அரசியலில் ஈடுபாடுடை யவன்; அரசியல்வாதிகளே நன்கு அறிந்த வன். எனினும், நான் உங்களுக்குச் சொல்லக்கூடிய புத்தி மதி இந்தச் சபையில்-இந்த மண்ட பத்தில்-அரசியல்வாதிகளை நுழைய விட்டு உங்கள் புனிதநோக்கங்களைப் பழுதாக்காதீர்கள். அவர்களிடம் கவனமாயிருங்கள் ' எ ன் பதே யாகும்.
அவர்கள் கூறிய பொன்மொழி களே இன்றும் சபை கடைப்பிடித்து வருகிறது. திரு. R. R. நல்லையா அவர்கள் குரும்பசிட்டி மாதா ஈன்ற முழுமதி. அதன் தண்ணிலவு என் றும் ஒளி வீசுவதாக.
-
Dணியம் அவர்கள்
மவர்கள் 1902ஆம் ஆண்டு ஏதாவ தொரு தொழிலிலீடுபட விரும்பி, அநுராதபுரத்தை யடுத்த காட்டுத் தம்பளை என்னுமிடத்திற் பகிரங்க வேலைப்பகுதி (P. W. D.) ஒவசியர் ஒரு வரின் கீழ் உதவியாளராய்ச் சிறிது காலம் கடமை ஆற்றிவந்தார். அரசினர் உத்தியோகத்தால் முன் னேற்றமடைய முடியாதென அவர் எண்ணியமையாற்போலும், கெக் கிராவாவை அடைந்து, ஆங்கு யாழ்ப்பாணம் நல்லூரைச் சேர்ந்த திரு. தாமோதரம்பிள்ளே என்பவ ரால் நடாத்தப்பட்டுவந்த வியா பார ஸ்தலத்திலே விற்பனையாள ராயும் கணக்கப்பிள்ளேயாயும் பல வருடகாலம் ஊக்கமாகக் கடமை புரிந்துவந்தார்.
திரு. தாமோதரம்பிள்ளை அவர் களுக்குக் காளாவி என்னுமிடத்தில் ஒரு தென்னந் தோட்டமும் நெல்

Page 162
-
வயலும் இருந்தபடியால் அவர் தமது பிற்காலத்தை அவ்விடத் தில் நிம்மதியாகக் கழிக்க விரும்பி ணுர். அதனுல், தமது வியாபார நிலையத்தில் இருந்த ஊக்கமும் விடா முயற்சி யும் விவேகமும் வாய்ந்த ஊழியராகிய திரு. பூ சுப்பிரமணியம் அவர்களுக்கு, அவ் வியாபார நிலையத்தைத் தம் அன் பின் அறிகுறியாகக் கொ டு த் து வாழ்த்துக்கூறிக் கையளித்தார்.
1912ஆம் ஆண்டு தன் சொந் தத்தில் வியாபாரத்தைக் கெக்கிரா வாவில் அவ் வியாபார நிலையத்தில் ஆரம்பித்த திரு. சுப்பிரமணிய மவர்கள் தன் சகோதரர் திரு. பூ. நாகமுத்து அவர்களேயும் ஒரு பங் காளராகக் கொண்டு மிகுந்த ஒற் றுமையுடனும் ஊக் கத் துடனும் விவேகத்துடனும் தொழிலேத் திறம் பட நடாத்திவந்தார். " செல்வர்க் கழகு செழுங்கிளே தாங்கு த ல் ' அன்ருே ? அதனுல், தம் உறவினர் பலர் க்கும் அயலவர்க்கும் தம் ஸ்தா பனத்திலே வேலே கொடுத்து அவர் களேயும் மகிழச் செய்து, தாமும் வியாபாரத் தொழிலில் ஒர் உன் னத ஸ்தானத்தைப் பெற்றுப் பெரு மகிழ்வுடன் வாழ்ந்து வந்தார்.
1952ஆம் ஆண்டளவில் தாம் ஒய்வு எடுத்துக்கொள்ள வேண்டு மென்னும் எண்ணத்தினுலும் தமது பிள்ளைகள் வியாபாரத்தை நடாத் தும் சிறப்பைப் பார்த்து மகிழ வேண்டுமென்னும் அவாவினுலும் திரு. பூ. சுப்பிரமணியம் அவர்க ளும், திரு. பூ, நாகமுத்து அவர்
A.

21 -
களும் ஒய்வு பெற, திரு. சுப்பிர மணியம் அவர்களின் ஏக புதல்வர் திரு. நடராசா, திரு. நாகமுத்து அவர்களின் சிரேட்ட புதல்வர் திரு. சிவப்பிரகாசம், திரு. பூ. சுப்பிரமணியமவர்களின் பெரு மகன் திரு. வ. கந்தையா ஆகிய மூவருந் தொழிலேக் கையேற்று அவ் வியாபார நிலேயத்தை இன் றும் சிறப்புற நடாத்தி வருகின்ற னர். அம் மூவராலும் புதிதாக அமைக்கப்பட்ட வியாபார நிலைய மாகிய " சுப்பிரமணிய மஹால் என்னும் வியாபார மாளிகை என் றென்றும் கெக்கிராவாவில் திரு. சுப்பிரமணியமவர்களின் ஞாபக மாக நின்று நிலவுவதாக, திரு. சுப்பிரமணியமவர்கள் தம் வாழ் நாளின் இறுதிக் காலத்தை தமது ஏக புத்திரியும் தபாற் பகுதி அதி காரி திரு. க. சுந்தரமூர்த்தி அவர் களின் பிரிய பத்தினியுமான பூணூரீமதி இராசம்மா அவர்களின் பராபரிப் பில் இனிதே கழித்து வந்தார்.
கெக்கிராவாவிலுள்ள இந்து ஆலய நிர்வாக பரிபாலகராய்ப் பலபல தருமங்களேப் பாவித்து நடாத்திய திருவாளர் பூ. சுப்பிர மணியமவர்கள் தமது 80ஆவது வயதில், தமது புதல்வியாரில்லத் தில் ஏவிளம்பிடு) ஆவணிமீ 15ந்உ (1-9-58) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இவ்வுலக வாழ்வை நீத்து இறைவன் திருவடிநீழல் எய்தினுள்.
(முப்பதாவது நாள் நினேவு வெளியிட்டு மலரிலிருந்து அணுவதிக்கப்பட்டது-1955

Page 163
HIGH I
AMONG the memorials left behind by the late N. Ponniah, known everywhere as Ев'аѓв8ari Ponniah, the Kurumpasiddy Sanmarga Sabha is the one that touches the community into which he was born and in whose midst he spent his years. This Sabha is in a sense successor to many similar efforts made by the residents of this village to serve their cultural, social and economic needs. First of these was the “Myliday South Hindu Young Men's Association which came into being in the wake of Swamy Wive. kananda's visit to Jaffna. It functioned till 1920 particularly in the field of religion. This was followed by the ' Hindu. Youth League', the * Beneரlent Association and finally by the Welfare Society'. It was this last that was transformed on 17-10-1984 into the Sannarga Sabha. This historic change took place at the Manivasaga Library and Reading Room under the chairmanship of the late Mr. N. Ponniah, J. P. The new Society originally known as the “ Then mailai San marga Sabha. ” was later christened “The Kurumpasiddy Sanmarga Sabha' by which name it continues to be known to this day.
THIs Sabha is a multipurpose dertaking seeking to make its estribution to the growth of the

IGHTS
village in every department of life. It serves the needs of young and old, men and women. It provides rural credit, reading room facilities, playing fields, religious instruction and training and cpportunities for acquiring skills that yield economic benefits.
The following eleven (11) units, each responsible for a specialized
function carry out the purposes of the Sabha :
1. SANMARGA RURAI DEWETOPMENT
SOCIETY.
SAN MARGA COMMUNITY CENTRE.
2.
. SANMARGA YOUTH LEAGUE.
SAN MARGA WOMEN’S SOCIETY.
SANMARGA Co-OPERATIVE CREDIT SOCIETY. (MEN)
. SAN MAERG A Co - OPERATIVE CREDIT
SoCIETY. (WoMEN)
5
7. MANIVAsAGA LIBRA EY.
8. SAN MARGA SPORTS CLUB.
9. SAN MARGA DRAMATIC SOCIETY.
10. HINDURELIGIOUS AFFAIRs SOCIETY.
11. MLK FEEDING CENTRE,
It is not possible to give a detailed history of the activities and achievements of the Sabha during

Page 164
- 12.
the last thirty years without making the story tedious. We shall therefore draw attention to a few high lights. in our chronicle:
Feeling the need for a Permament habitation for our Sabha, land was acquired for this purpose by deed No. 584 attested by Mr. N. Thambiah, Notary Public of Punnalaikadduwan. The foundation was laid on June 6th 1941. Although various schemes were put forward for raising funds for the building, none of them proved practicable. Finally the entire cost of the building was met by the then President Mr. N. Pomniah.
The concern of our Sabha was all along been not to indulge in spectacular or theatrical performances but rather to improve the living conditions of the community by enhancing existing an enities and providing new ones. The story of the Eelakesari Ponniah Road is an illustration of how with perseverence and hard Work the Sabha overcame the difficulties which arose one after another and finally achieved its purpose. Land was donated freely to double the width of an existing W. C. lane so that a motorable road 24 feet wide and nearly 2 miles long was constructed and eventually handed over to P. W. D. for maintenance. The labours of the Sabha in this regard is an anticipation of

3 -
the Shramadana movement now becoming popular in our land.
The story of our Central Dispensary is equally thrilling. To begin with, there was only a Maternity and Childwelfare Clinic which owed its origin to the efforts of our Sabha. But, not being content with a Clinic alone, we continued our efforts to provide something better for our people. These efforts bore fruit in the establishment of a Wisiting Dispensary, But even a Wisiting Dispensary was found inadequate for our needs and the determined agitation of our Sabha for the establishment of a Central Dispensary was crowned with success When on 7-8-61 the Government decided to give us a Central Dispensary.
The Sub-post Office is also another amenity which the Sanmarga Sabha brought into being for the residents of our village. Yielding to our pressure the Government first gawe us a ‘C’ grade Sub-Post Office which did not meet our needs fully. We did not rest satisfied. We kept exerting pressure on Government to up-grade the Sub-Post Office, until finally the Government saw the reasonableness of our demand and raised the grade of the Sub-Post Office from 'C' to 'B' and finally to 'A'.

Page 165
- 1
The Sabha has never regarded the satisfaction of physical and economic needs alone as a Worthy aim for its labours; while not despising roads, dispensaries, postal facilities which are all needful for a civilized living, the Sabha also has devoted its energies to educational, spiritual and cultura pursuits. The publication of the Ilakiya Marchari Series (Book 4 and 5), and “ Saiva. Samaya Bodhimii " “Saiva Natch in thanaikal' by Pandithamani S. Kanapathippillai and a host of other publications was sponsored by our Sabha. For a number of years the Sabha maintained classes for the study of Saiva Siddhanta under Mr. M. GnanapiragaSalm, B.A., B. S.C.
It was a privilege of our Sabha to receive and entertain a host of visitors distinguished in learning, religion and other fields. Among them we record with pride the following:
SIR. W. DURAIs WAMY, Ex-Speaker,
State Council.
R. R. NALLIAH Esq., Proctor and Ex - Chairman, Jaffna Urban Council.
DR. S. NATESAN, Former Minister of Post and Radio Broadcasting.

4 -
S. HANDY PERIN BANAYAGAM. Esq., B. A., Former Principal, Kokuvil Hindu College
PANIDITH AMANI S. KANAPATHI PILLAI.
T. S. AVINAS LNGAM CHETTIAR, Esq., M. L. A., Madras, SWAMY SUDDANANDA BHARATIAR.
Hirs EHIGHNESS THE KUNRAKKUDI ADI
KALAR ARUINASALA THESIGAR.
SIR JOHN KOTELAWALA.
ELMEE C. BRATTE, Fulbright Fellow
U. S. A. and MRS. BRATTE.
E. W. ARIYANAYAGAM. Esq., General
Secretary, Wardha Scheme.
DR. T. M. AUER, West German
Ambassador.
B. C. BALLARD, Esq., High Com
missioner for Australia.
KALKI KRISHNAMOORTHY.
PERIYASAM Y THOORAN.
and other Tamil Authors.
Finally we would like to take this opportunity to render our thanks to these distinguished patronages as well as to our less exalted friends who have helped us in carrying out the day to day work of our Sabha through the last 30 years.

Page 166
கட்டுரைகள்
தமிழர் கன்
சைவப் பெருந்திரு குன்றக்
ஈழநாடு ஈன்றெடுத்துத் தமிழ் உலகுக்கும் சைவ உலகுக்கும் தந்த பெரியோர்கள் பலர். திருவார்திரு ஆறுமுகநாவலர் அவர்கள் இந்த வரிசையில் முதலாவதாக வைத்து எண்ணப்பட வேண்டியவர். ஆறு முகநாவலர் அவர்களும் அவர்தம் வழியில் வந்த சைவப் பெரியோர்க ளும் சைவத்தமிழ் உலகிற்கு ஆற் றிய தொண்டுகள் அளப்பில. இந்த வரிசையில் தொல்காப்பியத்தைச் சிறந்த முறையிற் குறிப்புரையுடன் பதிப்பித்துள்ள கணேசையர் அவர் களுடைய தொண்டும் நினேவிற் கொள்ளத்தக்கது. இங்ங்னம் சிவ நெறியையும் செந் த மி  ைழ யு ம் பேணி வளர்த்த-வளர்த்து வரு கின்ற தமிழ்ப் பெருமக்களிடையே தமிழர் கண்ட நெறிபற்றி எழுது வது நமக்கு அளவுகடந்த மகிழ்ச்சி யைத் தருகின்றது.
தமிழர் கள் வழி வழியாக வளர்ந்து வரும் வ ர லா ற் றுப் பெருமை உடையவர்கள். அவர்க ளுடைய மொழி காலத்தால் மூத் தது ; கருத்தாலும் மூத்தது. தமி ழர்கள் வாழ்க்கையைப் பேணினர்; அன்பு நெறியை வளர்த்தனர்; அறநெறியைப் போற்றினர்; அருள் நெறியில் வாழ்ந்தனர்; சன்மார்க்க நெறியில் திளைத்து இன்பங் கண் டனர். மனித இனத்தைக் கேளி ராகக் கண்டு பாடிய முதற் கவி ஞன் தமிழ்க் கவிஞனே ஆவான். ** யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று புறநானூறு பேசுகிறது. " ஒன்றே குலம் ' என்று திருமந் திரம் பேசுகிறது. ** எல்லா உலக மும் ஆணுய் நீயே" என்று திரு முறை பேசுகிறது. தமிழர் நெறி

ண்ட நெறி
குடி அடிகளார் அவர்கள்)
பண்பாட்டு நெறி நயக்கத்தக்க நாகரிக நெறி.
தமிழரின் நாகரிகத்திற்கு-தமி ழர் நாகரிகத்தின் அடித்தளமாகச் சமய நெறியே விளங்குகிறது. உல கத்தில் சமயத் துறையில் தம் முடைய அறிவையும் அனுபவத்தை யும் மிகப் பழங்காலத்திலேயே வளர்த்துக்கொண்ட இனம் தமி ழினமேயாம். இந்த முறையில் கிரேக்க இனமும் தமிழினத்தோடு ஒத்துவரக்கூடும். மற்றைய மொழி வழிப்பட்ட இனங்கள் எல்லாம் பிற்காலத்திலேயே சமய வாழ்வில் ஈடுபடத் தொடங்கின. தமிழ் எப் படிக் காலத்தால் மூத்த தாக விளங்குகிறதோ - அது போலவே தமிழருடைய அறிவிற் பூத் துக் காய்த்துக் கனிந்து விளங்கும் சித் தாந்தச் சிவநெறியும் காலத்தாலும் மூத்தது; கருத்தாலும் மூத்தது. ஆரியர்களின் தொடர்பு தமிழர் களுக்கு ஏற்படுவதற்கு முன்னு லேயே தமிழ்ப் பெருங்குடி மக்கள் சித்தாந்தச் சிவநெறியில் வாழ்ந்து வந்தனர் என்பதைச் சிந்துவெளி நாகரிகம் பேசுகிறது. சிந்துவெளி நாகரிகத்தைப் பற்றி விரிவாக எழுதும் சர் ஜான் மார்ஷல்துரை அவர்கள் "ஆரியர்களுடைய வரு கைக்கு முந்தியது சிந்துவெளி நாக ரிகம் என்றும், சிந்துவெளி நாக ரிகத்தில் வாழ்ந்த மக்கள் சிவ நெறியை மேற்கொண்டிருந்தனர் என்றும் தெளிவாக எழுதுகிருர். வரலாறு அறியாதவர்கள் - அல் லது அறிந்து ம் உன் மை  ைய மறைக்க விரும்புகிறவர்கள் ஆரியர் களுடைய வருகையின் மூலமாகவே -அல்லது ஆரியர்களாலேயே சமய

Page 167
- 12
வாழ்வு உருப்பெறத் தொடங்கி யது என்று கூறுவர். அக்கூற்று வரலாறுகளுக்கும் உண்மைக்கும் மாறுபட்டதேயாகும்.
தமிழரின் சமய நெறி சித் தாந்த சிவநெறி. மாணிக்கவாசக ரின் சிவஞான அனுபவமாகத் திரு வாசகத்தை நன்முக அனுபவித்த பேரறிஞர் டாக்டர் CH. போப் ஐயர். அப்பெரியார் திரு வாசகத்தை ஆங்கில உலகுக்கு அறிமுகப்படுத்தும்போது ** சைவ சித்தாந்தக் கொள்கையானது தமி ழரது பேரறிவின் பயன்' என்று கூறுகின்ருர், இக் கருத்தையே கனம் கெளடி என்னும் பாதிரியா ரும் எடுத்து விளக் கி யு ள் ளார். அவர் சொல்லுவதாவது : “ சைவ சித்தாந்தக் கொள் கை யான து தான்மை நலம் பல அமையப் பெற்றதாகும். இந்திய நாட்டில் வழங்குஞ் சமயக் கருத்துக்களில் பழமையானவை யாவும் இச் சம யத்திற்குத்தான் உரிமை உடையன வாகும். இச் சித்தாந்த சிவநெறியே தமிழர்களின் பண்டைய சமய நெறியாகும். மற்றையவை எல் லாம் பின்வந்தனவாகவும் பிறசம யத்திற்கு உரியனவாகவும் கானப் படுகின்றன. முறையாக அமைந்த தாயும் நம்பிக்கைக்கும் நல்வாழ்க் கைக்கும் எடுத்துக்காட்டாகவும் இருப்பதில் இச் சமய நெறி மிகச் சிறந்து விளங்குகிறது. இந்தியா முழுவதிலுங்கூட சைவசித்தாந் தமே இந்திய நினைவின் சீர்மைக் கும் உயர்தர வாழ் க் கை க் கும் எல்லேயாகும் பெருமைபடைத்தது என்று கூறுதல் த வரு காது ' என்பதே.
சைவ சிந்தாந்தம் முடிந்த முடி பாகத் திகழ்கிறது; எல்லாவித மான ஐயங்களையும் தெளிவித்து, விளங்கும் பெருநெறியாக விளங்கு கிறது. அறிவுக்கும் அனுபவத்திற்

-
கும் ஒத்து இருக்கும் நெறியும் இந் நெறியேயாகும். சைவ சித்தாந்த முறைப்படி, உள்பொருள் மூன்று எனக்கொண்டு அதாவது இறைஉயிர்-தளே எனப் பகுத்து, அறி கின்றபொழுது கிடைக்கின்ற தத் துவ அறிவு நுணுக்கமானது அது மட்டுமன்றி அனுப வத் தி ற் குச் சான்ருகவும் திகழ்கிறது. இந்நேரத் தில் சைவ சித்தாந்தக் கொள்கை களின் சீர்மைகளைப் பற்றி எல்லாம் முறையாக விளக்க நேரமின்மைக் காக வருந்துகின்றேன்.
ஆரியர் களு  ைடய உறவும் தொடர்பும் தமிழர்களுக்கு அதிக மாக ஏற்பட ஏற்படச் சித்தாந்தத்தின் தனித் தன்மை குறைந்து வந்திருக்கிறது. இந்தியா வில் வழங்கும் "இந்துமதம்" எனப் பிற்காலத்தில் ஒரு பொதுப்பெயர் ஏற்பட்டது. அப்பெயர் ஏற்பட்ட பிறகு " இந்துமதம் ' என்ற போர் வையில் "ஏகான்மவாத" நெறியே அறிமுகப்படுத்தப்பெற்றது. அதா வது இந்துமதம் என்ருல் இன் றைக்கு மேற்றிசை நாட்டவரிற் பெரும்பாலோர் அறிந்துகொண் டிருப்பது, வேதாந்த நெறியை அல்லது கீதை நெறியை அல்லது ஒன்றிலும் பற்றுக்கோடு இல்லாத ஒரு குழப்பமான நெறி  ையயே யாகும். சைவசித்தாந்த நெறியைப் பொறுத்தவரையில் வேதாந்தம் படிமுறையிற் காணப்படுகின்ற ஒரு நெறியே தவிர இரண்டும் ஒன் றல்ல. ' வேதாந்தத்தின் தெளி வாம் சைவ சித்தாந்தத் திறன்' என்று அருள்நூல் பேசுகிறது. குமர குருபர அடிகளும் " ஒரும் வேதாந்தம் என்ற உச்சியிற் பழுத்த ஆரா இன்ப அருங்கனி பிழிந்து சாரங்கொண்ட சைவ சித்தாந்தத் தேனமு தருந்தினர்' என்று கூறுகின்ருர்,
மாணிக்கவாசகர் * மிண்டிய மாயாவாதம் எனும் சண்டமாரு

Page 168
- 15
தம்' என்று குறிப்பிடுகின்ருர். தமி ழர்களைப் பொறுத்தவரையில் சைவ சித்தாந்த நெறியே உரிமை நெறிஉயிர் நெறியுமாகும். வேதாந்த நெறி நமக்கு உரிமை நெறியாக மாட்டாது. சைவ சித்தாந்தத்தின் அடிப்படைக் கொள்கையாகிய முப் பொருள் உண்மையை வேதாந்தம் ஏற்றுக்கொள்வது இல்லை. முப் பொருள் உண்மையை ஏற்றுக் கொள்ளாதவரையில் அச் சமயத் தில் தெளிவு இருக்க முடி யாது. இருந்தாலும் அவர்கள் சைவ மதத் தைச் சார்ந்தவர்கள்போலக் காட் டிக்கொள்வதினுல் நம்மிற் பலர் அறியாது மயங்கி விடுகிருேம். " சிவன் எனத் தேறினன் காண்க" என்ற உறுதியுங்கூட அவர்கள் மாட்டு இருப்பது இல்லை. எனவே நம்முடைய சிவநெறியே நமக்கு உரிமைநெறி. இந்நெறியே திரு ஞானசம்பந்தர் போற்றி வளர்த்த
சிறந்த அச்சு
சுன்னுகம் : திரும
LLLLLL LSLLLLLLLS SLLLLLLSLLLLLLSiiiqe LLLSLSL LLLLSS

27 -
திருநெறி நாயன்மார்கள் வளர்த்த நன்னெறி மெய்கண்ட சிவஞர் வளர்த்த சன்மார்க்கநெறி; ஆறு முகநாவலர் போற்றிவளர்த்த அருள்நெறி. இந் நெறிநின்று வாழ் துெ தமிழ் விடய கடமை. அது மட்டுமன்றி இந்நெறியை முறை யாகவும் வளர்க்குந் திருப்பனியில் ஈடுபடவேண்டும். சமரசம் என்ற பெயரால் நம்மை இழந்துவிடமுடி யாது. நம்மை இழக்கலாம்; நம் முடைய தத்துவத்தை இழக்க முடியாது.
தன்மொழிப் பண்பற்றவனிடம் பிறமொழிப் பண்பு சாராது என் பது பழமொழி. தன்னுடைய சமய நெறியிற் பற்றும் படிப்பும் இல் லாதவர்களிடத்திற் சமரசம் மலர முடியாது. மலர்ந்தாலும் மனம் வீசாது. எனவே நம்முடைய சமய நெறியைப் பேணி வளர்க்கும் திருப் பணியில் ஈடுபடுவீர்களாக,
S LLLLL LLLLLSSSMMMSLLLLLLSS LL LLLLLLLLSS LLLLLSLLLLLSLLLLLSLSLLLLLSLLLLLLLS
வேலைகளுக்கு
ܩܒܫ̈ܒܝܒܫܒܬܐ*■
கள் அழுத்தகம்
LLLLSLLLSLSLLLLLSSLLLLLSSLLLLS SLLLL LLSLL S LLS

Page 169
LITITഞി
| பண்டிதமணி, சி. கண
குற்றியலுகரத்தைச் சொல்வி னிறுதியிலே வல்லின மெய்யின் மேலே வைத்து நுண்செவியா அலுணர்வதன்றித் தனித்துக் காண்ட லரிது. அது சார்பெழுத்து மற் ருென்றைச் சார்ந்து தோன்றுவ தன்றித் தனித்துத் தோன்ருது.
உயிர் (ஆன்மா) இந்தச் சார் பெழுத்தாகிய குற்றி ய லு க ர ம் போன்றது. உடம்பைச் சார்ந்து தோன்றுவதன்றித் தனித்துத் தோன்ருது புலம் ஆகாது.
உயிருக்குச் சார்ந்ததன் வண் னமாயிருத்தல் இயல்பான குணம். குணம் குனியினின்றும் என்ருயி னும் பிரிவதில்லை. உயிர் குணி, அது தன் குணஇயல்புக்கேற்ப உடம் பைச் சார்ந்து உடம்பே தானுய் அதன்வண்ணமா யிருக்கின்றது. உயிர் பிறப்புத்தோறும் எண்ணி றந்த உடம்புகளேச் சார்ந்து வந் திருக்கிறது. ஒவ்வொரு பிறப்பி லும் உயிர் எடுத்த உடம்பின் பெயரைச் சொல்லி அழைத்தால் உயிர் "ஏன்' என்னும் உடம்பைச் சார்ந்து உடம்பாய்த் தானிருப் பதை நன்கு நிரூபிக்கும்.
உயிருக்கு இருநிலை உண்டு: ஒன்று பந்தநிலே மற்றையது முத்திநிலை, பந்தநிலை செயற்கை யானது. முத்திநிலை இயற்கை யானது. முத்திநிலே எய்திய உயிர் பின் பந்தநிலைக்கு வருவதில்லை. அதனுலேதான் முத்திநிலை இயற்கை யானது.
பந்தநிலையிலே உடம்  ைப ச் சார்ந்து உடம்பாய்க் காட்சி யளித்த உயிர், முத்திநிலையிலே கடவுளேச் சார்ந்து கடவுள் மயமா யிருக்கும்; கடவுளாய்த் தன்னைக் காணும் என்றுஞ் சொல்லலாம்.
பந்த நிலேயில் உயிர் தன்னே எ ப் படி எடுத் த உடம்பாக க்

LD560)LD
பதிப்பிள்ளே அவர்கள்) கானுமோ, அப்படியே முத்திநிலே யில் தான் சார்ந்த கடவுளாய்த் தன்னை அது காணும்.
பந்தநிலையில் எப்படி உடம்பி லிருந்து வேருக உயிர் தன்னேக் காணமாட்டாதோ அப்படி யே முத்திநிலேயிற் கடவுளி விருந்து தன்னை வேருகக் காணமாட்டாது. உயிர் தன்னைத் தான் சார்ந்த பொருளிலிருந்து வேருகக் காண் டல் எஞ்ஞான்றுமில்லே. இஃதிவ்வாருக : ஆரணியங்களிலுள்ள ஆச்சிர மங்களில் முத்தர்களான முனிவர்க ளிடம் அவர்களின் சீடர்கள் *தாம் யார்' என்று வினவிச் சந்தேகந் தெளிய மு ய ல் வது ண் டு. முனி வர்கள் சீடர்களின் பக்குவத்துக்குத் தக்கவாறு விடைபகர்வார்கள்.
"நான் யார்' என்று வினவிய சீடனே நோக்கி 'நீதான் வயிறு புடைக்க உண்ணுகின்ற சோறு' என்று விடை கூறுவது முண்டு. சீடன் அந்த விடையை அப்படியே விழுங்கிவிடாது, ஆறிய மர் ந் து ஆலோசனை செய்து, விடையிலே ஐயமுற்று, மீண்டும் வினவுவான். **விடுகிற மூச்சுத்தான் நீ" என்றும் முனிவர்கள் விடையிறுப்பார்கள். சீடன் மேலும் ஆராய் வான்; முனிவரைவிடாது தொடர்ந்து கொண்டேயிருப்பான். * ஐயத்தி னிங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நனிய துடைத்து* என்பது அருமந்த குறள். சீடன் ஆயிரம் முறை வினவிச் சாதகம் முதிர் ந் து மேலும் சென்று வினவுவான். முனிவர், "அப்பனே வா உண்மையைச் சொல்லி விடு கிறேன். நீ உன்னைக் குறைவுடைப் பொருளென்று கருதாதே. நீ தான் அந்தக்கடவுள்' என்று உபதேசிக் கின்ருர், சாதகஞன "சீடன் மேலுந்

Page 170
- 12
தவம் புரிந்து குருவின் உபதே சத்தை ஆராய்கின்றன். அதன்மேல் அவன் குருவிடம் வினவுவதில்லை. கண்மூடி மெளனியாய்ச் சும்மா விருப்பான். தன்னைக் கடவுள் மய மாகவே கண்டுகொண்டிருப்பான். பந்தநிலேயில் நாம் நம்மை உட லாகக் கண்டபோது, ஆன்மா உட லன்று என்ற உணர்ச்சி யிருக்கின் றது. அவ்வாறே அதனினுங் கோடி மடங்கு தெளிவாக முத்தி நிலையில் கடவுள் மயமாயிருக்கும் ஆன்மா வுக்கு, தான் கடவுளேயன்று என்ப தில் ஐயமேயில்லே. அதனுல் மேல் விணுவும் இல்ஃல.
இவ்வாரு ன ஆச்சிரம விணுவிடை கள் ஆரணியகங்களான வேதப் பகுதிகளில் ஆங்காங்கே வரும். அந்த விணுவிடைகள் பக்குவர்க ளான சாதகர்களுக்கு ஐயந் தருவ தில்லை. சாதகமூலம் அறிவதனச் சாத்திரமூலம் அறிய முயல்வாருக்கு அந்த வினுவிடைகள் சந்தேக விப fத சிகரங்களாய்த் தோன்றும். அதனுலே ஆன்மாத்தான் பிரமம் என்று உபநிடதங்களிலே காணப் பட்டால், அதனைக்கண்ட புத்தகப் படிப்பாளிகள், "ஒகோ, நாம் பிர மம்" என்று அகப்பிரமங் கொள் வதுமுண்டு. தேவர்களுக்குள்ளே பும் இப்படி அகப்பிரமங்கொண்ட வர்களுண்டு. பிரம விஷ்ணுக்கள் ஒருமுறை தம்மைக் கடவுளாகவே கண்டார்கள். அவர்கள் சாதகர் களாயிருந்தும், அதனே மேற்கொள் ளாது, வேத வாக்குக்களேத் துணைக் கொண்டு அகப்பிரமங் கொண் டார்கள். அதன் விளைவுதான் புரா எணத்தில்வரும் அடிமுடிதேடுபடலம். கடவுள் ம ய மான போது ம் ஆன்மா கடவுளேயன்று என்பதனே அடிமுடிதேடு படலம் விளக்குகின் றது. காய்ச்சிய இரும்பு நெருப்பு மயமானபோதும் இரும்பு இரும்பே, கடவுள்மயமாயிருந்து சிருட்டி திதி
17

9 -
செய்தபோதும் பிரம விஷ்ணுக்கள் பிரம விஷ்ணுக்களே என்கின்றது புராணம்.
புராணமாவது யாது ? என்று வினவி விடையிறுக்கவந்த "சைவ விணுவிடை வேதவாக்கியப் பொருள்களே வலியுறுத்தி விரித்து அறிவிப்பது புராணம் என்கின்றது. "அன்னதோர் மறையினே அறிந்தும் ஐயமா
உன்னிய திறத்தினர் உள்ளந் தேறவு மன்னவரல்லவர் மரபிற் றோவு மின்னமோர் மறையுள திதுவுங் கேண்மதி என்பது கந்தபுராணம். வேதத் தைப் படித்து, "நான் பிர ம ம் போலும்" என்றிங்நுனம் இன்னுே ரன்ன பிரகாரம் ஐயம் உறுவார்க்கு உள்ளத்தெளிவு பிறப்பிப்பது, புரா ணம் என்பது மேற் செய்யுளிலே முதலிரண்டடியின்  ெப ா ருள். நாலாம் அடியில் "இன்னமோர் மறையுளது" என்றது புராணத்தை. புராணம் வேதத்துக்கு உபாங் கம். புராணந் தெரியாதவர்களைக் கண்டு வேதம் அஞ்சுகின்றது என்று ஒரு வசனமுமுண்டு.
புராணங்களே முறைப்படி கற் றுணர்ந்தவர் வியாசர். வி யா ச ரிடம் புராணம் கேட்டவர் சூதர். வேதப் பொருளில் மலேவின்றித் தெளிவு பிறக்கத்தக்க வகையிற் புராணத்தைச் சொல்லுதலிலே ஒப் பாரும் மிக்காரும் இல்லாதவர் சூதர். வேத இருடிகள் வேதத்திலே தெளிவு பிறக்கும் பொருட்டுச் சூத ரிடம் புராணம் கேட்பார்கள்.
"கேளுங்கள் நைமிசாரணியவாசி களே யென்று சூத மகா முனிவர் சொல்லத் தொடங்கிஞர் என்று புராணந் தொடங்கும்.
இவ்வாற்ருல் புரானக் கதை களின் உயிர்ப்பொருள் வேத உண் மைகள் என்பதை உணர்ந்து புரா னத்தின் மகிமையைக் கடைப் பிடிக்க.

Page 171
குகன் சொல்bயழு
(செந்தமிழ்மணி பொ. கிரு
தசரதனுடைய குணுதிசயத்தை விளக்கும் ஒர் அரிய சொற்ருெடர் உளது. "தருகைநீண்ட தசரதன்' என்பதே அது. இரவலர் தன்னை அணுகுதற்கு முன்னரே தசரதன் அவர் மனநிலேயை ஒர்ந்து அவருக்கு அவர் வாய்திறந்து 'ஈ' எனக் கேட்கமுன்னரே அள்ளி வழங்கும் அருமைப்பாடு தோன்ற கொடுப்ப தற்கு நீளும் அவன் கையை நீண்ட கையெனப் புலவர் குறிப்பிடுகிருர், அரசர் கை தாள் அளவும் நீண் டிருத்தல் சிறப்புடையதென்று பல ரும் புகல்வர். கொடும் பகைவரை அடக்கியாளும் கை தாள் தோய் தடக்கையாகத்தானே இருத்தல் வேண்டும்? புரவலன் தசரதன் கை பகைவரை அடக்க நீளுவதனினும் கொடைக்காக நீளுதலேயே தன் பண்பாகக் கொண்டுளது.
தந்தை பண்பெல்லாம் மைந்த னிடம் அமைதல் இயல்பன்ருே ? ஆகவே, அருமைத் தந்தையின் அரும்பெறல் மைந்தன் சிறப்பைக் குறிப்பிடுமிடத்தும் கம்பன் கரத் தையே குறிப் பி ட் டு இ ரா ம ன் புகழை எடுத் தி யம்பு கி ன் ரு ன். " நின்ற கொடைக்கை என் அன் பன்' என வேட்டுவக் குருசில் குகன் வாயிலாக இராமனுடைய கொடை எவ்வாற்ருனும் தசரதன் கொடைக்குக் குறைந்த தன் று என்று காட்டுகிருன். இக்கொடைத் திறம் இம் மன்னர்களுக்கு வாழை படி வாழையாக வந்ததாகும்.

மம் வெஞ்சினமும்
குஷ்ணபிள்ளே அவர்கள் )
அள்ளி அள்ளி இ ைடய ரு து கொடுப்பதால் அக் கை நின்ற கொடைக்கை ஆகின்றது. கொடை காரணமாக உயர்ந்தோங்கி நிற்ப தோடு பயனுலும் நிலைபெற்ற கை ஆதலின் நின்ற என்ற அடை பொருள் சிறந்து நிற்கின்றது. இல் வாழ்வான் இயல்புடைய மூவர்க் கும் நின்ற துணையாகின்ருன் என் கின்ருன் வள்ளுவன். கம்பன் காட் டும் நின்ற என்ற அடையும் வள்ளு வன் காட்டும் நின்ற அ ைடயே ஆகின்றது. கேவலம் கொடுத்தல் மாத்திரம் சிறப்பு  ைடத் தன் று. கொடைப் பயனும் ஏற்பானுக்கு நின்று பயன்கொடுத்தலால் கொள் வோன் கொடுப்போன் இருசாரா ருக்கும் பல்லாற்ருனும் பெரும்பய னைக் கொடுக்கின்றது.
இராமபிரானுடைய மேனிஅழ காற் கவரப்பட்ட குகன், சந்ததி சந் ததியாகக் கொடுத்துவரும் பெருங் குலச்சிறப்புடைய இராமனுடைய குண நலன்களாலும் அன்னவனுக்கு அடிமையாகின்ருன். தனக் குரிய பென்னம் பெரிய அரசையே சின் னஞ்சிறு பொருள் போ லச் சிற் றன்னே கேள்விப்படி கொடுத்து மகிழ்ந்த இராமனுடைய நலமெ லாம் அவன் தன்னே விட்டுப் பிரிந்த பின்பும் குகன் மனத்திடை உறைப் போடு தோற்றுதலால் நல்ல கருத் துப் பொதிந்து நின்ற கொடைக் கை என் அன்பன்' எனப் பெரு மிதத்தோடு இராமீனைப் பற்றிக்

Page 172
- 1
கூறுகிருன். இந்தப் பரம்பரையைச் சேர்ந்த எல்லோருமே வள்ளல்க ளானமையால் கைகேயியைப் பற் றிக் குறிப்பிடும்போதுகூட அவள் கொடையையும் புகழ்வாள் போல இளிவரலும் நகையும் சேர்த்து அவ ளு க்கு மே ஒரு பெரும் அடை கொடுத்து விடுகின்ருன்.
இராமனுடைய கை தந்தை யுடையது போலவே கொடுத்துப் பழகியதன்றி இதுவரை எதையும் ஏற்ற இயல்புடையதன்று. கைகே யியின் கொடை ஒன்றன ஏற்க மாத்திரமே அது ஒருபோது தாழ லாயிற்று என்ற குறிப்பை வைத்துக் கைகேயியின் கொடையை வியப் பான் போலக் குகன் பேசுஞ் சிறப் பைக் கம்பன் படிப்போர் மனமும் களிப்புற "அன்பன் உடுக்க நெடுஞ் சீரை அன்று கொடுத்தவள்’ எனப் பாடுகின்றன். இராமனுக்கு இன் னலே வருவித்த கைகேயியை நினைக் கும் போதெல்லாம் குகனேச் சினமே ஆட்கொண்டு விடுகின்றது. அது அவ்வளவிற் கட்டுப்படாது அவள் மைந்தன் மீதும் மட்டின்றிப் பாய் வதால் கைகேயியைக் குறிப்பிடும் பகுதியை அவள் மை ந் தனு க் கே அடையாக்கி விடுகின்றன். தன் கோபத்தைக் கைகேயியின் மீது திருப்பும்போது நாகரிகமற்ற இவ் வேடர் தலைவன் மிக நாகரிகமான முறையில் அவளைப்பற்றி எ டு த் தியம்புகின்ருன். அன்பன் உடுக்க நெடுஞ்சீரை கொடுத்தவள் என்று தன் வெ ஞ் சினத்தை யெல் லாம் வஞ்சப் புகழ்ச்சியாக்கி விடு கின்றன்.
உயர்குன வள்ளல் இராமனை அக் கொடியவள் காடேகச் செய் தாளென்று நினைக் க வே அவன் மனம் வருந்துகிறது. அதனை எடுத்

1 -
தியம்ப வாய் கூசுகின்றது. ஆகவே இராமனைக் காடேகச் செய்தாள் என்றதனை நேரே குறிக்கா து "உடுக்க நெடுஞ் சிரை அன்று கொடுத்தவள்’ என்று சிரையின் (சீரை - மரஉரி) கண் ஒட்டி *ஒட் டணியாக்கிக் குறிப்புப் பொருளின் சிறப்பால் நம் சோக உளத்தில் ஒர் இன்பத்தையும் ஏற்படுத்துகிருன்.
மரப்பட்டையாலாய 3. -ial Lஅணிவார், தவநெறி மேற்கொள்ள வனம் ஏகுவது வழக்கமாகையால் சீரை கொடுத்தவளென்ற தொடரி ணுல் இராமனைக் காட்டுக்கோட்டி ணுள் என்ற கொடுமையைப் புலப் படுத்துகின்றன். குணநலஞ்சிறந்த இராமன் முடிசூடி மக்களே மகிழ் வித்தற்குரிய தினத்திலே அவனுக்கு இவள் விளேத்த கொடுமையை உயர்படியிலே வைத்துக் காட்ட அன்றே என்ற சொல் லை யும் இடையே பெய்துள்ளான் கம்பன்.
கட்டுக்கடங்காக் குகனுடைய பெருங் கோபத்தை க, ட, ற என் னும் வல்லின எழுத்துக்களே மிகுதி யும் பயின்று வரும் சொற்களை ஆண்டு எமக்கெடுத்துக் கம்பன் காட்டுகின்ருன். தன் அண்ணனைக் கண்டு வணங்கி அயோத்திக்கு மீட் டுச்செல்ல சேனு சைனியங்கள் சுற் றத்தார் ஆகியோருடன் வந்த பர தனே, கங்கையாற்றின் எதிர்க்கரை LI GGG AGTL össäT, Goats Gas GG sit மைந்தணுகையால் பரதன் தாயியற் றியதன் மேலும் கொடுமையிழைக் கவே வந்துள்ளான் என நினைத்தே,
* ஒட்டணி எடுத்துக்கொண்ட விட பத்தை நேரே கூருது வேருென்றிலே ஏற் றிச் சொல்லுதலாம். இது விடயத்தைச் சொல்லாமலே சொல்லுதலால் நுவலர் நுவற்சி பிறிதின் மொழிதல் எனவும் குறிப் பிடப்படும்.

Page 173
一 l3麦
இராமன்மீது கொண்ட ஆழ்ந்த அன்பினுல் கடுகடுப்புடன் இங்ங்னம் கூறுகின்றன். ஒருகாலைக் கொரு கால் குகன் கோபம் கூடிக் கூடிச் செல்கின்றது. அதன் காரணமாக அத்துனே பெருந்திரளான மக்களே எல்லாம் தான் கொன்று குவித்து விடுவதாகத் தன் படை வீரர்முன் சபதஞ் செய்கின்றன். அவர்களைக் கொன்ற அளவில் அமைந்துவிடாது மேலும் தான் ஏதேதோ செய்வ தாகக் குகன் கூறுகின்றன். இறந்த வரின் சாம்பரை உயர் தீர்த்தத் திற் கரைத்தல் ஒரு வழக்கு. இராம னுடைய சுற்றத்தவரின் சாம்ப ரைக் கரைப்பதற்குப் பதில் அவர் தம் உடலேயே சமுத்திரத்திலிடப் போவதாக அவன் சபதம் கூறுகின் முன். அதுவும்தன் புன்னகையினுலே தான் அதனைச் செய்யாது புண்ணி யக் கங்கையின் உயர்திரைக் கரத் திலே அவர் தம் உடலே ஒப்புக் கொடுத்து சமுத்திரத்திற் சேர்ப் பிப்பதாகக் கூறும் குகன் நயவார்த்
影
வாழி வி
தென்மயிலைச் சன்மார்க்க
திறவோர் வா நன்மனத்தோ டேநாளும் நல்லோர் வ சின்மயத்த னடிவாழி 5. சிறந்து வாழி பொன்கொழிக்கும் எம்மி ԱՔ பொலிந்து வ
§

2 - .
தையைக் கம் ப ன் ந ற் சந் தம். புணர்ந்த அடிகளால் நமக்கு எடுத் துக் காட்டுகின்ருன்.
" . மைந்தர்
பலத்தைஎன் அம்பாலே கொன்று குவித்த நினங்கொள்
பிணக்குவை கொண்டோடித் துன்று திரைக்கடல் கங்கை
மடுத்திடை தூராதோ."
இராமன் குணநலமும், கைகேயி யின் கொடுமையும், குகனது கட் டுக்கடங்காக் கொடுங்கோபமும், சூளுரையும் ஒருங்கே புலப்படும் கம்பன் நலஞ்சிறந்த பாடலின் முழு உருவமும் வருமாறு :
** நின்ற கொடைக்கை என்அன்பன்
உடுக்க நெடுஞ்சீரை அன்று கொடுத்தவள் மைந்தர் பலத்தைஎன் அம்பாலே கொன்று குவித்த நிணங்கொள் -
பிணக்குவை கொண்டோடித் துன்று திரைக்கடல் கங்கை
மடுத்திடை தூராதோ."
ருத்தம்
சபைவாழி தாபித்த ாழி 1 ཅད་
நம்மூர்க்குப் பணிபுரியும் ாழி 1
மிழ்த்தாயின் திருவடிகள்
த் தாய்வாழி அவள்புகமும்
ாழி!
-ேஃ98ல் பாடப்பட்டது)

Page 174
25, 26, 27ஆ வெள் fl, F. பெருவிழா
தங்கள
சன்மார்க்க சபை,
குரும்பசிட்டி, SO-G-3.
 
 
 
 

ஆண்ரு நிறைவும் ழ்ப் பெருவிழாவும்
ாவசு ஆண்டு ஆணித் திங்கள்
ம் நாட்களில் (9, 10, 11-7-65
னி, ஞாயிறு) முத்தமிழ்ப்
ன்மார்க்கசபை மண்டபத்தில்
நடைபெறும்.
அன்புடன் அழைக்கின்ருேம்.
ஏ. ரி. பொன்னுத்துரை 5. as gafsic2aur
இனக்காரியதரிசிகள்

Page 175
9-7-65 வெள்ளிக்கிழமை
சைவப்பெரியார் சிவட
LDT2's 5-OO Goof
குரும்பசிட்டி அம்பாள் ஆலயத்திலிருந்து
நிகழ்
மாஃல 6-30 மணி
தலைவர்: பேரறிஞர் திரு. ச. G
1. தேவாரம். 2. மங்கள தீபமேற்றி விழாவை ஆர 3. சபைக் கீதம். 4. காட்சி மண்டபந் திறந்துவைத்
5. வரவேற்புரை. 6. தலைவர் உரை. 7. விரிவுரைகள்: 1. பண்டிதமணி சி
பி. பேராசிரியர் திரு i. திரு. கி. லகங்
iv. சைவப் புலவர்
* மலர் வெளியீடு : முதலியார் வை.
இரவு 8-30 மணி கலே நிகழ்ச்சி :
இலங்கையர்
தலைவர் : இராஜ அ
1. இன்னிசை :
ii. FL33TLD : i. தாளவாத்த iv. ாக்கைச்சுை
தேவாரம்.
* சபையின் வேலேத்திட்ட அபிவிருத்திக் சபை மண்டபத்தில் விற்பஃன செய்யப்

ாதசுந்தரனுர் அரங்கு
சமய-இலக்கியச் சுவடிகள் ஊர்வலம்.
ச்சிகள்
பரின்பநாயகம் அவர்கள், பி. ஏ.
ாம்பித்துவைத்தல் - தலைவர் அவர்கள்
தல் - திரு. சிவ பசுபதி அவர்கள்
முடிக்குரிய வழக்கறிஞர், அரசாங்க சட்டவல்லுநர் திணைக்களம்
1. கணபதிப்பிள்ளை அவர்கள். . கு. நேசையா அவர்கள், எம். ஏ.
மணன் அவர்கள், எம். ஏ.
(அத்தியட்சர், அரசகருமமொழித் திணேக்களம்) பண்டிதை தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள்
மகேசன், ஜே. பி. அவர்கள்
கோன் அரங்கு
ரியரத்தினம் அவர்கள்
செல்விகள் : சாரதாதேவி, பாரதாதேவி.
யக் கச்சேரி
J shTilsit.
ாக மலர்ப் பிரதி ஒன்று ரூபா 5.00 விதம் படும்.

Page 176
10-7-65 சனிக்கிழமை காவே 10-00 மணி A .
பொன்னுக் காவிய அரங்கேற்றம்: ' தலவர் : இரசிகமணி கன கவிஞர்கள்: இ. நாகராஜன், நா. ஆறுமுகம், காவிய விமர்சனம் - பன் பிற்பல் 3-00 மணி கிராமியக் கலை : மாலை 6-30 மணி
கணேசை
நிகழ்ச்
தலைவர் : திரு. ம. மரீகாந்த
(நிரந்தரக் கார் தேவாரம்.
மங்கள தீபமேற்றி ஆரம்பித்துை வரவேற்புரை.
தலைவர் உரை.
பிரதம விருந்தினர் உரை - சேர் விரிவுரைகள்:
1. முதலியார் குல.
i. இரா. சிவலிங்க
= i. அருள் தியாகரா
:
ವಾಸ್ 8 400 "Loof? - || ". - - இரவு Հին அபபாககு
தலவர் : கலாநிதி சு. வித்திய
சிறப்புரை: திரு. தி. முருகேசபிள்ளை அ
(காரியா கலை நிகழ்ச்சி : 1. நடனம் : 1. "வசந்தோற்சவம்'.
- ஆனந்த இராஜ 2. சரித்திர நாடகம்: ' மதவெறி 3. நடனம் : நவரசம் - கலஞர்

୍].
குமாரு அரங்கு
திேக் கரங்கள் சாந்திபர்வக் கதை ாக. செந்திநாதன் அவர்கள்
இ. அம்பிகைபாகன், செ. கதிரேசர்பிள்ளை, வித்துவான் சி. ஆறுமுகம் ாடிதர் சு. வேலுப்பிள்ளே. ( 3ຄ.)
1. காவடி, i. கரகம்,
直
யர் அரங்கு
சிகள் :
5T e nu ñH5îT, C. c. s., M. B. E.
யதரிசி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயம்
வத்தல் - தலைவர் அவர்கள்
கந்தையா வைத்தியநாதன் அவர்கள்
(தஃலவர். திருக்கேதிச்சரத் திருப்பணிச் சபை) சபாநாதன் அவர்கள் (ஒலிபரப்புத் தகவற் பகுதி "பூரீலங்கா" ஆசிரியர்) ம் அவர்கள், எம். ஏ.
(அதிபர், ஹைலன்ட் கல்லூரி, சுற்றன்) சா அவர்கள், பி. ஏ.
(வானுெவித் தமிழ் பேச்சுப் பகுதி அதிகாசி
டடி அரங்கு
ானந்தன் அவர்கள், எம். ஏ.
(இலங்கைப் பல்கலைக் கழக விரிவுரையாளர்) வர்கள் திகாரி, வளி-வடக்கு)
i. சிவதாண்டவம்'. (30 நிமிடம்) மாணிக்கம் (நலஞர் வேல்ஆனந்தனின் மாணவன்) - சன்மார்க்க நாடகமன்றம் (1 மணித்தியாலம்) வேல்ஆனந்தன் (30 நிமிடம்)

Page 177
11-7-65 ஞாயிற்றுக்கிழமை காலே 9-30 மணி கால ரி
சன்மார்க்கசபை விசேட பொது
i. தேவாரம். i. க
பிற்பகல் 3-00 மணி
கிராமியக் கரீல : і. 5 тоug, iі. i. குஸ்தி. w.
பாலே 6-30 மணி
ஈழகேசரிப் பொ நிகழ் தலவர் : திரு. கே. பி.
(聖 தேவாரம்,
(அ) பட்டமளிப்பு: திரு. எஸ். 5
(இலங்கை வானுெவித் i. தலைவர் உரை. ii பட்டமளிப்பு உரை!
i தங்கப் பதக்கம் அணி iv பட்டம் பெறுபவர் உ (ஆ) விரிவுரைகள்: 1. திரு. கா. ச் (ତ
i. திரு. க. செ
iii. Gh. GT siv. 1
இரவு 8-00 மணி கலை நிகழ்ச்சி:
| கலைப்புலவர் நவ
தலைவர் : திரு. க. 1. தலைவர் உரை. 2. வரவேற்புரை.
நாடகம் : “ ஆராமுது அசடா
1964ல் கலைக்கழகப் பரிசில்பெற்ற
ĵJ Luau ஓவியர்களுடைய ஓவியங்களு களும், புராதனகாலத் தமிழ் ஒ:

நிகழ்ச்சி: துக்கூட்டம் | அங்கத்தவர்கள் மாத்திரம்)
லந்துரையாடல் i. தேநீர் விருந்து.
தீபக்கூடு பறக்கவைத்தல்.
பொக்சிங் - அனுமானுஜி கழகம், கரவெட்டி 青
ன்னையா அரங்கு
*சிகள்
அரன் அவர்கள், எம். ஏ. சிரியர், 'ஈழநாடு")
சண்முகநாதன் (சாணு) அவர்களுக்கு தமிழ் நாடகப்பகுதித் தஃவர், நாடக இயக்குநர்)
1. கலே அரசு க. சொர்ணலிங்கம் அவர்கள்
i எம். ஏ. ரகுமான் (இளம்பிறை' ஆசிரியர்)
தல் - தலவர் அவர்கள்
ரை
வத்தம்பி அவர்கள், எம். ஏ.
மாழிபெயர்ப்பாளர், இலங்கைப் பாராளுமன்றம்)
1. நடராசா அவர்கள், பி. ஏ.
(தமிழ் வானுெலி அதிகாரி)
பொன்னுத்துரை அவர்கள், பி. ஏ.
青 (ஆசிரியர், மட்டக்களப்பு)
*.
يق
பரத்தினம் அரங்கு
கனகசபை அவர்கள்
(தஃவர், மயிலிட்டிக் கிராம சபை)
- மறுமலர்ச்சி மன்றம் நாடகம். (மூன்று மணித்தியால நாடகம்)
ம், அஜந்தா-சிகிரியர வர்ண ஒவியங் வியங்களும் 8 நாட்களும் காட்சிக்கு க்கப்படும்.

Page 178
0LLLLL0LLLLL0LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL LLLLLL
விளம்பரங்களுக்கான சகல
மிகத் திருப்தியான முை
Art Works:
瞄 Sign Boards
Labels
S Lette T-Heads
Cover Designs
Address Papers
8 Blocks:
Line
Half-Tone
Colu
R Colour Printing :
s Hald Bills
Will Posters 8 Labels R Letter Heads
Calendar Pictures
8 Magazine Covers
s Greeting Cards
青 இன்
== -
8 ஒலிபெருக்கி அறிவித்தல் மு யோகம், சினிமா சிலேட், பே
எதுவானுலும் எம்முடன்
8 பவன ஆடஸ
8 மொம்ஸ்ாக் பில்டிங்ஸ்
11/I ஸ்ரான்சி விதி, பாழ்ப்பாணம்
00LLL0LL LL000LLLLLLL00LLL000000LLL00LLLL

வேலகளயும் நாம் ஏற்று றயிற் செய்கின்ருேம்.
சித்திர வேலைகள்:
விளம்பரப் பலகைகள் லேபல் டிவிசன் கடிதத் தலப்புக்கள் அட்டைப் படங்கள்
உபசாரப் பத்திரங்கள்
புளொக்குகள் :
ஆப்-டோன்
தர்
கலர் அச்சுவேலேகள் : துண்டுப் பிரசுரங்கள் சுவரொட்டிகள் Gallu și
கடிதத் தலப்புகள்
(LäljñTLĩủ LILü355ĩ1
அட்டைப் படங்கள்
வாழ்த்து இதழ்கள்
னும் pதல் துண்டுப்பிரசுர விநி சும்பட விளம்பரங்கள் வரை
கலந்தாலோ சியுங்கள்.
BHAWAN ARTS
Monsac Buildings I IWI Stanley Road. JAFFNA

Page 179
tattle-elecCCCooetzeee coale-cate
VIN N {
CEYLONS FOREMOST PF AND PHOTC
MARADANA
EQUIPPED WITH LA DATE MACHINERIE SUPPLY ALL KIN LINE, HALF-TONE BLOCKS-IN SCREE PRINTING IN ANY
S வின் ஸ் 6
DC5 தானே
இலங்கையில் முன்
புளொக் தயாரிப்பாளர்கள்
நவீன, நூதன
அமைக்கப்பட்டுள்
பனம் எல்லா வி குகளையுந் தய கூடி
தெலிபோன் 3793
墓
LLLLLLLL00L00LLLLLLLLLL00LLLL0LLL 000L0L0LLL

aeacea totzottee iglo e
S Ltd.
ROCESS BLOCK-MAKERS DGRAPHERS
соLомво 1o
TEST AND UP-TOSTO MAKE AND DS OF BLOCKS: AND COLOUR ENS SUITABLE FOR
QUALITY PAPER.
山甲
※ S (a
கொழும்பு 10
ானணியில் திகழும்
புகைப்படப் பிடிப்பாளர்கள்
யந்திரங்கள் . ாள எமது ஸ்தா தமான புளொக்" ாரித்து உதவக்
Lugl.
தபாற்பெட்டி 1092
LLLLLLLL00L0LL0L0LLLLL00LLLLLLLLLLL 0LLLLLLLLLL

Page 180
LLkLkLCLCLL LC
BEAUTY
8, GREEN ROAD
Dealers in All Varieties of Foot
SANDALS * 馬 LATEST DESIG
உங்களுக்குத் தேவையான எல்லாவை
செருப்பு, சப்பாத்து வி சுகந்த வாசினத்
சகாயமான விலக்குப்
பியூட்டி
8. கிறீன் வீ.
eTekL k SkkeSeLeLeLSeTeTLL0L0LLeeKL0LLLLSL00LSLeLeeLeLHHS HLSieieS
ܠܹܠܢ ܚܙܘܗ
_<叠
:
BAT'T"
Northern Province Agents .
THURA
233 Sta nley Road
eSeeAAekeS keeAeAeE0LSLLe Le eeeSkeeeeYeKkeAEEEeLeLe0eAKLeLeeLLLLLLLL0 LLLLLLLLS
 
 

mam
HOUSE
NEGO MEO rear, Scents, Face Pourder Etc.
OOT WEARS
N 8. STYLE
கயான அழகு சாதனப் பொருட்கள் கைகள், சூட்கேஸ், ந திரவியங்கள்
பெற்றுக்கொள்ளலாம்.
- நா Jill GT цLELI
kaikkaoso ஆகஙம்
Rich -
MAKE
RCS
I & CO.
JAFFNA
LL0K0KKKLLLLSL0L00S KS LS K L S LSLLLSL LLLLL LL LLLLLL

Page 181
SLLSM LLSMSLMSLM MSMSLSLSMS MLM LSLeLSSSLL LSSSLLLLSSSLLLSLLLLLLSSTL LL SLLLLLLSLLLTLSSSLSLSLS
Fırına : 5441
E T
P. M. MOHAMED
(Prop. K. SEY General Merchant Dealer in : Gingelly, Gingelly Oil
CEYLON எங்களிடம் :
உங்கள் தேவைகளுக்குரிய, உ மொத்தமாகவும் சில்லறைய விசேட விற்பன்:
* முதல் ரக எள்ளு : எங்களிடம் வருவோருக்கு:
தீவிரமான கவனம், திற என்றும் ஆ
LH. (Up. (Up5LDji
உரிமையாளர்
N0, 85, பழைய
I. INT 3T - 5 4 |
LSLS LSLS LSSTS LSLLSLSMS LSMSLLSMS LSMMSSSLSSSSTSLSSSMSSSSSSS LSSSS S LLSLLSSSLS SLSS
SS
 

r
-- (UP). ABDUL CADER ADOO ABBAS) & Commission Agent
Poonac, Mustard, Rice, Paddy and PRODUCTS.
ள்ளுர் சிறந்த விளே பொருட்களே ாகவும் பெற்றுக்கொள்ளலாம்.
* சுத்தமான நல்லெண்ணெய்
மான சேவை, நிரந்தரமான விலகள்
புனிப்போம்.
அப்துல் காதர்
. செய்யறப்பாஸ்
சோனக தெரு.
கொழும்பு 12
LSLS LTLT LSLS SLSLS S SMSSS SS SS SS SSLS SL S LS SLSS SLSS SLS LTLSS S SSSS LLLLAeLS
மக்களைக் கவர்ந்த ஒரே ஸ்தாபனம்
=================*"===*"ع"=""======' =
பிளவ் ஸ்
ஐந்து சந்தி யாழ்ப்பனம் * ஐஸ் கிறீம்
* ஐஸ் சொக்
* ஐஸ் ஸ்ணுே
ஐ முற்றிலும் சுகாதார முறைப் படி நவீன யந்திரங்களாற் கை படாது தயாரிக்கப்படு
L
T if T2 விளே யாட்டு விழாக்கள் மற்றும் விசேதை வைபவங்களுக்கும் ஒடர்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
SLSASASLLM LSTSSSSSLSSSSSLSSSSSSLLLLL A SLSLSSSLS LSSLLS S
* ஐஸ் பழம்'

Page 182
LLLLLLLLLLSLLLLLSLLLLLL
* பிறந்த தின வைபவங்கள் * பள்ளிக்கூட விளையாட்டு * திருமணக் காட்சிகள் ஆ தத்ரூபமான ப
பிறி
CLUIC
( o ffGODILDLIITTGMTi :
பிரதான வீதி: :
PHONE: 72.04
A. S. ARASAR
GOWT. ELECTRICA 11, STANLEY ROAD,
LLLLSLLLLLLLLSLLLLLSLLLLLLLJLLLLLLL LLLLLLLLJLLLLLLLLLALLLLKLL
 

LLLLLSLLLLLSLLLLLLLLSLSLLLLLSLLLSLSLSLLLLLSLLLLLLLL LLLLLLLLS
விழாக்கள் கியவற்றைத் உங்களாக்கித் தருகின்டுேம்
கிருபர்ஸ்
M. ps_JT diff )
:: சுன்னுகம்
-یییییییییی
ATNAM. & CO.
L CONTRACTORS
JAFFNA. 曹 ELECTRICAL ACCESSORIES 岛素 APPLIANCES MOTOR.S & PUMPS-ALLTYPESALL CSIZESU - FOR ALL DUTE ES
DAGENTE BATTERES
ஏ. எஸ். அரசரட்னம் அன் கம்பனி மின்சார ஒப்பந்தகாரர் 11, ஸ்ரான்லி விதி,
LIUTLLULL TIGEJTL.
ዖ"U፡
LLLLLLLLLLLLLLLLLLLLL

Page 183
Y LLLLLL LLML LL LL LL0LLMLeLLLLLkLLL LLLLLSATLkeLLLTkLTeLTkeLeLTe Tei TTeeTkeeT LTTSS
Y. P IDIGOof isJ56)IIIJF
பிரபல கடதாசி
58, மலிபான் வீதி
இப்போதிருக்கும் காரணமாகப் போதிய இல்லாதிருக்கின்றன. காரர்களுக்குத் தே கொடுக்க முடியாததற் இருந்தும் அவர்களுக்
கைவசமுள்ள சொற்ப
பங்கீடு செய்து உதவி
நிலைமை சீராக 6
வழமைபோல bLDJyll 6) ITT உதவி செய்யக் காத்த
Y. P. V. Vanickawa
PAFPER ME
乌密,阿a吋ü画n 乌世吁ég世
Т"Fhones: д.д 14 B: д. 114
0-0-00-00-00-00-000-0-0-0-0-0-9488 E. E. E. E. E. E.

SkT ee ee eeee e eLeAAkeAeEEEKkSe00eeS00EEkAeAiTT eASSLSS0000SLS0000LS ALSL000k0SLLLkLe e
M. J5ILIŤ 9si GA, I.
| 5LLITTLIETT55 GT
கொழும்பு 11
கடதாசித் தட்டுப்பாடு கடதாசி வகைகள் எங்கள் வாடிக்கைக் வையான தொகை கு வருந்துகின்ருேம். கு இதுகால வரையும் கடதாசிவகைகளைப் 3) sit Gasto.
வருகின்ற காலத்தில் டிக்கைக்காரர்களுக்கு நிருக்கின்ருேம்.
بق
asaga Nadar & Co.
RCHANTS
COLOMEBO 11
T. Grams : PERNBAM
啤
* : ...... ------------------->

Page 184
றுரீலங்கா 1 237, கே கே. எஸ். ருேட்,
எங்கள் சொந்த வெளியீடுகளும்
தாவரவியல்-கிளேஸ் பதிப்பு 5-O
சாதாரண பதிப்பு O-OO בה.
(ஆசிரியர் நா. இராமநாதன்)
இரசாயனம் 8-OO
(ஆசிரியர் அ. க. சர்மா B.Sc.) பெளதிகிம் பகுதி 1 , 4-0 இந்து சமய பாடம்- -II
(வித்துவான் க. வேந்தனுர்) கம்பராமாயணம அயோத்தியாகாண்டம்,
மந்தரை சூழ்ச்சிப் பட்லமும், கைகேயி
சூழ்வினப் படலமும்- 4-00 (வித்துவான் க. வேந்தனுர்) பாரதியார் பாடல் விளக்கவுரை 2பாரதச் சுருக்கம்
(ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை) பாஞ்சாலிசபதம்-உரை- 2-75
(வி. சீ. கந்தையா) ஒலிபரப்புக் கலே - 6-00
(சோ. சிவபாதசுந்தரம்) மனுேன்மணியம் வசனம்- -25
(வித்துவான் க. சொக்கலிங்கம்) தமிழ் இலக்கிய வரலாறு- I
(வி. செல்வநாயகம் M.A.) தமிழ் உரைநடை வரலாறு , , 2-50 பரீட்சித்தலும் புள்ளியிடுதலும்- 3-0 (ச. சிதம்பரப்பிள்ளே B.A., B. Sc., கருத்துரைக்கோவை- -[]][]]
(Dr. K. A. சதாசிவம்,
க. விரிவுரையாளர்) தமிழ ஆழிவு- (K. P. முத்தையா) 8-50 உளநூலும் கல்வியும்- 3-00 ஆசிரியர் த. இராமநாதபிள்ளே அளவை விளக்கம் (ஓர் தர்க்கநூல்) 3-00
(ஆசிரியர் த. இராமநாதபிள்ளே) LI TIL கணிதம் --- (ஆ. சோமசுந்தரம்) 4-5 உடனல சாஸ்திரம- -)
(சுந்தரமூர்த்தி கந்தப்பு) உயிரியல் - 12-8
(இராமகிருஷ்ணன் புத்திரசிங்கம்) குடியியல் பரீட்சை வழிகாட்டி__ 2-50 (விசயன் விக்ரோறியா)for G. C. E. Ex.
sŘI LANKA | 234, K. K. S. Road
O O
O

த்தகசாலை
uigi UI DI di 3 விற்பனே உரிமை அால்களும்
5= == சரித்திரப் பரீட்சை வழிகாட்டி -F (ஹிசயன் விக்ரோறியா) for G. C E. E. இலங்கைப் புவியியல் - 3-75 (K. gSEITETTIFT) பரீட்சைச் சித்திக்கேற்ற பாஷைப் பயிற்சி 1-00 for G. C. E. (p. GSF Gävāyurt)
Control of our School
(by A. S. Kanagaratnam, B. A. Primer of Evolution I-75
(By W. Ramakrishnan) Sanskrit Text Book for H. S. C. IO-OO
(By Subramaniam ord) Sanskrit Text Book for H. S. C. 12-00
By Subramaniam calico) Sanskrit Text Book for for G. C. E. (ord level Nala and Hetopadesa 4-00 Sanskrit Text Book for G. C. E. Panditha and Advanced Level Ex. 3-00 G. C. E. Simplified Arithmetic 3-25 Trigonometry in Frint Model answers to Physics E (1956-1962) 4-25
T EO Chemistry
(1956-1963), 3:50 Pure MateratiGS
(1957-1963) 3-OO Part דה
(1957-1962) 3-OO Biology (1957-1963) 2-T Applied Mathematics in Print , Revision Applied Mathe
matics in Pri , , Chemistry (1953-1963) I-5. Physics 1952-1963) I-75 Mathematics 1953-1962 -ss சமவுயரக் கோட்டுப் படவிளக்கம்
for G. C. E. (S. gj Leng Lug, B. Al-J விபுலானந்தக் கவிதை இன்பம்
(அருள். செல்வநாயகம் விஞ்ஞான கணிதம் for G. c. E.
(S. gg Tai Trust B. All தமிழ்மொழிப் பரீட்சைச் சித்திக்கு இலகுவழி
இலக்கணமும் ஆர்ாய்ச்சிக்
கட்டுரைகளும் I-5 G. C. B.முதலிய உயர்தர பரிட்சைக்குரியது (வித்துவான் பொன். கந்தசாமி)
BOOK O E POT
JAFFMA

Page 185
S kk L kkAkk00keeeK K0e0eke00S e kYYASLEEEESEELAES Yk000SKk0EEALYLLL 0SS
அலுமினியம் கைத்தொ
போன் 691)
உங்கள் விட்டுப் ப
டு
அடையாளம் பொறித்த அலுமினியப்
* உறுதிக்கும் * உழைப்
உத்தரவாதமுள்ளது. இன
தொழில் நிலையம்
Aluminium Indus
FOR YOUR House-Hold
D OLLAR
A Usiññiñi Ulf
for Durability, Be Aluvays Depend of
WORKSHOP :
14, DAM STREET, P
kLLLLkAkekkSkSLeL0LkAkLLTAkSLkLSYATkSkYYkASkEeEeTYkAkALSeLSTYLSSLSkSkLkLSSLSLSLLLLYSAALLLLLALLkLLLS திருமகள் அழுத்தகம்,
 

eeTeTeL ekH E KKke eAeK0AekeS0 k0SL0keekeEa0TYkTeTiiEeTekkui
· ழில்(இலங்கை)லிமிடெட் : : 3. 14. டாம் ஸ்ரீற். :
பெற்று,
கொழும்பு
வனக்கு நீங்கள்
'' ), i;
பாத்திரங்களத் தெரிவுசெய்யுங்கள்
பபுக்கும் * அழகுக்கும்
யற்ற எம் நாட்டுத்தொழில்.
மாவிட்டபுரம்
tries (Ceylon) Ltd.
USE ALWAYS INSIST ON
EBRAND
N WSaFSS - - 'auty and Shining 7 Dollar Brand
ΜΑ WIDODA PURAM
ETTAH, COLOMEBO
LSL0SkLk0YeeseAeEkeeYYYK0LkS0L0e0ELeEEEEYETeeeeL0L00E00kL0
சுன்னுகம்-இ80-8/65 :

Page 186
சுன்னுகம் : வட-இலங்ை штLнићаш шIL
*வித்தியாதிபதி அவர்களா வாசினேப் பாடபுத்தகங்கள்
பாலபோதினி ரூ. ச.
அரிவரிப புத்தகம் (வண்ணப்பதிப்பு) 50 * முதற் புத்தகம் E[]
* இரண்டாம் புத்தகம் , () * மூன்றும் புத்தகம் , BD * நான்காம் புத்தகம் E] [] * ஐந்தாம் புத்தகம் * ஆடும் புத்தகம் - O * ஏழாம் புத்தகம் 1-20 பாலபோதினி உபபாட புத்தகங்கள் * பரதன் 50 * இராஜா தேசிங்கு E[] * தமயந்தி Ét) * இராமாயணச் சுருக்கம் O * சந்திரமதி 『5 * மணிமேகல் -OO * குசேலர் சரிதம் 60 * சாவித்திரி 75 * குகன் 1-[] [] * சகுந்தலே சரிதம் 1=도 * திருமாவளவன் 1-25
ЈLuli,
சைவசமய போதினி * இரண்டாம் வகுப்பு O * மூன்ரும் SO * நான்காம் O * ஐந்தாம் - * ஆரும் 1= * சைவசமயபாடத்தொகுப்பு (J.S.C) 1-60
சைவவிஞவிடை 2
பழிவு கட்டுரை மஞ்சரி 3-00
இலக்கியம்
இலக்கிய மஞ்சரி
மூன்றும் புத்தகம் 70
நான்காம் SO
ஐந்தாம் 90 * ஆரும் " 1-10 * ஏழாம் 1-3) * தமிழ் மஞ்சரி 1ஆம் புத்தகம் 1-10 譬 2ஆம் 1-2마 譬 3 ֆիւն 1* தமிழ் மலா மாவே 1-5 * தமிழ் இலக்கியச் சுடர் 1 25
உரைநடை விருந்து I-5)
LAAAAALL AAAALLL AAALLAAAALALAeLMLMLALMLMLALMA AALLLeLeLLLLLLLSLSLSLSLMLSLMLMLMLqMLMLMLMSMMSMLLLLL
 

கைத் தமிழ்நூற் பதிப்பகப் - புத்தகங்கள்
ல் அங்கீகரிக்கப்பட்டவை,
மொழிப் பயிற்சி
கு. ச
முதற் பத்தகம் 11ஆம் வகுப்பு 50 இரண்டாம் . Iஆம் , S5
மூன்ரும் , IWஆம் , 1-0
நான்காம் , Wஆம் , 1-10 ஐந்தாம் , W1ஆம் , 1-20 * ஆரும் , WI&J. S. C. 1-75 * உயர்தர வகுப்பு " -50 * தமிழ்மொழிப் பயிற்சியுந் தேர்ச்சியும் 1-60 * பயிற்சிமூலம் பாஷைத் தேர்ச்சி 1-50
விஞ்ஞானம்
பொது விஞ்ஞானபோதினி
*Wஆம் புத்தகம் 7-5 WI 3-5) *FWIII -O
* gtaguio (Government) 6-OO Chemistry Made Easy (G.C.E.) 7-50 * A Guide To Translation
Parts I & II -O
சுகாதாரம்
சுகாதார போதினி நான்காம் வகுப்பு 1 - 고로 ஐந்தாம் வகுப்பு 1-50 * ஆரும், ஏழாம் வகுப்பு -II * S. C. வகுப்பு -50 G. C. E. - I 3-5D G. C. E. – II (-oji)
கணிதம்
சிறுவர் கணக்கு
* இரண்டாம் வகுப்பு I-75 * மூன்ரும் . மாணவர் பிரதி 1-50 * நான்காம் , மாணவர் பிரதி 1-50 * ஐந்தாம் , மாணவர் பிரதி 1-50
அசுடிர கணிதம்
* 1ஆம் பாகம் * 11ஆம் பாகம் S-DO கேத்திர கணிதம்
* 1ஆம் பாகம் E* 11ஆம் பாகம் - O * எண் கணிதம் OO
வியாபார கணிதங்கள்
* கணக்குப் பதிவு நூல் - O * உயர்தரக்கணக்குப் பதிவு நூல் 5-50 * இக்கால வாணிப முறை 5-50
TMLMLMMMLMMMLMMMLMLMLLLLLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSMLSSLSSSMSSSLSSLLLSLLLSMLSSLSLLLL LL LLLLS

Page 187
+he chocolate different.
O MLK
O PLA in
9 WAFER
O CADJUN, UT
O Full cre a M.
==#్యజ as
திருமகள் அழுத்தகம்
-
 
 
 
 
 
 

அணுகம்-இ80-6/65