கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நல்லைக்குமரன் மலர் 2004

Page 1


Page 2


Page 3


Page 4
நல்லைக்குமர
2O
ugluftë psbo6 out 6i
B.A.(Spe
சைவசமய வி மாநகராட்சி மன்ற
 

fslust: ஜயசுந்தரம்
in. Eco)
வகாரக் குழு
ம், யாழ்ப்பாணம்.

Page 5
ub
IDFIBd6 JITL'd
6Oöf6FDU 6
உறுப்பினர்
தலைவர் оди
கெளரவ செயலாளர் ২•
கெளரவ பொருளாளர்
நிர்வாகசபை உறுப்பினர்கள் s
விளம்பர அனுசரணையாளர்
கெளரவ பதிப்பாசிரியர்

பாணம் மன்றத்தின் வகாரக் குழு
கள் - 2004
கலாநிதி. க.குணராசா, மாநகர ஆணையாளர், LDITgbő5JöF6OLI, ujTupÜLjT60Lb.
திரு.இ.இரத்தினசிங்கம்
நிர்வாக உத்தியோகத்தர், மாநகரசபை, யாழ்ப்பாணம்.
திரு.து.சோமசுந்தரம் சனசமூகநிலைய மேற்பார்வையாளர், மாநகரசபை, யாழ்ப்பானம்.
திரு.நா.இரகுமார் பொது சுகாதாரப் பரிசோதகள், மாநகரசபை, யாழ்ப்பாணம்.
செல்வி.கு.சிவநந்தினி. எழுதுநர், LDITyb6JEF60U, uJTuptuUT6utb. திரு.க.முகுந்தன்
6I(ყpჭ5lJbff, LDITyb85Jef60U, uJTupjutautb.
திரு.து.இராஜன்
பொறுப்பதிகாரி, மோட்டார் வாகனப்பிரிவு udT56j8F6Ou, uTuptuUHGuib.
திரு.த.கனகசபை இளைப்பாறிய பிரதம காசாளர், மாநகரசபை, யாழ்ப்பாணம்.
திரு.ந.விஜயசுந்தரம் ஆசிரியர்,
யா/கொக்குவில் இந்துக்கல்லூரி.

Page 6
குமரன் திரு
சமர்ப்பணம்
ஆசிச்செய்திகள்
வாழ்த்துச்செய்திகள்
நல்லூர்க் கந்தனின் காப்பு உறுதி
நல்லூர்க்கந்தனில் நம்புகைப் பதிகம்
பிடித்த நின் வேலினால் பெறுவது
யாது சொல்?
60,060 It profi O துே நாடுக நாளும
(65пеотшц?
தேச நலன் காக்க தேரேறி வரும்
நல்லூரான்
தங்கத்தேரில் வருக
விளையாடிவினையோட்டவா
மாவிளக்கு ஏற்றுவோம்
ஓங்கு பரிபாடலில் உயர்வுபெறும்
முருக வழிபாட்டு மரபுகள்
பண்ணும் பதமும்
இறைநெறி காட்டும் தாயுமானவர்
சைவசித்தாந்தமே சீரிய நெறி
திருச்செந்தூர்
குமரகுருபரரின் முத்துக்குமாரசுவாமி
பிள்ளைத்தமிழ் . ஒரு நோக்கு

bar:2őg5.
யினைக் கவிஞர்நாகசண்முகநாதபிள்ளை
சாக்கன்
கடகவிமுதிருநாவுக்கரசு
விஞர்.வயோகானந்தசிவம்
ஜெயசீலன்
O
O3
06
O9
O
விமாமணிமதுரகவிகாரைஎம்பிஅருளானந்தன்
சல்விமைதிலிசிவநிருபராஜா
marmusuf
லாநிதிமனோன்மணிசண்முகதாஸ்
பூர்எஸ்சந்திரசேகர் B.A.(Hons)
பாலவுண்முகன்
சவப்புலவர் செபரமநாதன்
Fமதுசூதனன்
ாசிவப்பிரகாசம்
ராசிரியர் விசிவசாமி
12
14
15
22
35
42
44
50
66

Page 7
செந்திலாண்டவன் முன் பேச முடியாத குழந்தை பாடிய அற்புதம்
நாவுக்கரசர் பதிகத்தில் முருகன
புராணங்கள் கூறும் தத்துவார்த்த
உண்மைகள்
இலக்கிய ரசனை
தொண்டர்தம் பெருமை பேசவும் பெரிதே' (பெரிய புராணம்)
விழுப்பம் தரும் ஒழுக்கம்
வாழ்வும் சமயமும்
கடமை வீரனும், மாணவீரனும்
உற்சவங்களும் அதன் சிறப்புக்களும்
கருங்கல்லில் விக்கிரகங்கள்
சிவாலய வழிபாட்டு முறை
சைவசித்தாந்தத்தில் பதிபற்றிய
கோட்பாடு
நல்லூர் மந்திரிமனை
ஆனந்த தாண்டவம் நல்லூரில் தேரேறும் ஆறுமுகனின்
அருள் நலம் எண்ணத்தில் தூய்மை வேண்டும்
魏 航 இ 赣 ங் f 翁 முருகன் புகழ்"
இந்துமதம் காட்டும் இறைவழிபாடு ஒதியும் உணரமாட்டேன்
காட்டும் ஜயா தனிவழி
நமி

ருமதிமங்கையர்க்கரசிதிருச்சிற்றம்பலம்
BILDŝashfirulenimaf LugTLDFITf6 B.A (Hons)
லாநிதிகசொக்கலிங்கம் (சொக்கன்)
ப்பிளன்.இசிவலிங்கம்
வத்தமிழ் வித்தகர் சிவமகாலிங்கம்
இரத்தினசிங்கம்
*னத்தம்பி uis Durarn BA(cey)PGDE
ானகதாவாரிதி"
söasuDmifafasFurprisŝorarůřDr B.A
ഖഞ്ഞ്
ாசம்பந்தமூர்த்தி
ல்விதயாளினிநவநீதகிருஷ்ணன்,
(Hons), M.A.
ாநிதிககுனராசா செங்கைஆழியான்
னைசிசோயதந்தன்
மதிஅனுசூயா அருளானந்தன்
வஞானதுரந்தரர்" வை,சின்னத்தம்பிறிதயாளன்
கீசகலாநிதி கசபாபதிநாகேஸ்வரன், M.A
ர்சின்னையா,
மதியோகேஸ்வரிசிவப்பிரகாசம்
ஞர்கதுரைசிங்கம்
73
76
79
8
89
91
95
97
OO
102
O6
14
18
2O
22
132
136
140

Page 8
čFDňů
நாளென் செயும்வினை தானென் கோளென் செயுங்கொடுங் கூற்றெ தாளுஞ்சிலம்புஞ் சதங்கையும் தன தோளுங் கடம்பு மெனக்குமுன் னே
பன்னிரு கரத்தவனுக்கு இது
ஆரம்பிக்கப்பட்ட நல்லைக்குமரன் மலர் கந் தொடர்ந்து வெளிவருகிறது. நல்லைக்கந்த
ஒவ்வொரு மலருக்கும் அறிஞர்கள் பலர் மு வந்து குவியும் வண்ணம் காணும் கால், கொண்ட அளவு கடந்த பக்தியின் வெ6
செல்லப்பசுவாமிகள், தவத்திரு யோகிகள் நடமாடிய நல்லூர்த் திருமண்ை அது யார்க்கும் கிடையாத பெரும்பேறு
தமிழ் மன்னர்கள் அரண்மனை அ அணிகலனாக அமைந்திருப்பது கந்தப்டெ
தமிழர்களின் வரலாற்றுப் பெருை இன, மத, மொழி கடந்து, உலகு வாழ் ஆலயமாகும். உலகு வாழ் மக்களி: கந்தப்பெருமானின் ஆலயம் புனித தலமாக ஆக்கப்படுவது அவசியமானதாகும்.
 

LJØrid
செயுமெனை நாடிவந்த ன் செயுங்கும ரேசரிரு *டையுஞ் சண்முகமுந் னவந்து தோன்றிடினே.
பன்னிரெண்டாவது மலர். 1993களில் தப்பெருமானின் திருவருளால் இடையறாது னின் மஹோற்சவ காலத்தில் வெளிவரும் ருகன் துதி பாடி எழுதுகின்ற ஆக்கங்கள் ஈழத்தமிழர்கள் நல்லூர் முருகன் பால் ரிப்பாடு தெளிவாகின்றது.
யோகர் சுவாமிகள் போன்ற தவஞான னில் நாமும் உலாவரப் பெற்றோமெனில்
என்றே கொள்ளலாம்.
|மைத்து ஆட்சி செய்த நல்லூர்ப்பதிக்கு பருமானின் திருக்கோயிலே.
ம பேசும் நல்லூர்க் கந்தன் ஆலயம் மக்கள் அனைவராலும் மதிக்கப்படும் ன் வழிபாட்டுத் தலமாக விளங்கும் $வும், நல்லூர்ப்பதி புனித பிரதேசமாகவும்

Page 9
நல்லூர் முருகன் ஆலயம் பு பிரகடனப்படுத்தப்படும்போதே தமிழ் மக்களு என்ற உண்மையை நாம் காலம் கடந்தே
சைவ சமயத்தை விலக்கிய போ மறந்த நடவடிக்கைகள் எவையுமே சாத ஆன்றோர்கள் கண்ட உண்மை.
அந்த உண்மையை நாம் உ இனத்தினதும், சமயத்தினதும் விடிவு உறு கந்தப் பெருமான் வீற்றிருக்கும் நல பிரகடனப்படுத்தப்பட வேண்டும். இதனை பொது அமைப்புகளும் முன்வர வேண்டு பன்னிரெண்டாவது மலரின் கருப்பொருள
நாட்டில் அமைதியும், நீடித்த 8 வேண்டி அவன் பாத கமலங்களில் இம்
விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் மொழிக்குத் துணைமுரு காவெனு பழிக்குத் துணையவன் பன்னிரு ே வழிக்குத் துணைவடி வேலுஞ்சொ
சைவ சமய விவகாரக்குழு, யாழ்.மாநகராட்சிமன்றம்.

ரித தலமாக - புனித பிரதேசமாகப் நக்கு விமோசனமும், உய்வும் கிடைக்கும். னும் உணர்ந்துகொள்ளுதல் வேண்டும்.
தனைகள், நல்லூர்க் கந்தப்பெருமானை னைகளைத் தருவதில்லை என்பது நம்
உணர்ந்து கொள்கின்றபோதே எமது தி பெறும். இதற்காக தமிழ்க்கடவுளாகிய bலூர்ப்பதி புனிதப் பிரதேசமாகப் அமுல்படுத்த தமிழ் மக்களும், அரச, ம் என்ற கருத்தை நல்லைக்குமரனின் ாகத் தந்து,
Fமாதானமும் நிலவ நல்லூர்க்கந்தனை மலரைச் சமர்ப்பிக்கின்றோம்.
பாதங்கள் மெய்ம்மைகுன்றா நாமங்கள் முன்புசெய்த தாளும் பயந்ததனி ங் கோடன் மயூரமுமே.
பதிப்பாசிரியர், நல்லைக்குமரன் மலர்.

Page 10
பூரீ சந்ரமெள6
பூரீ ஆதிசங்கராச்
பரம்பராகத மூலாம்
றரீ காஞ்சி காம
ஜகத்குரு பூரீ சங்கராச்சா
ஆசிச்
அழகும், இளமையும், அளவிலா அ எழுந்தருளி நலமருளும் சேயோன் முரு குமரன், குகன் என்று மொழிந்து உள்ள கந்தர் அனுபூதி வாக்கு. கார்த்திகை இம்முருகனின் ஆறுவடிவங்களையும் ஒன்றாகச்சேர்த்து, எடுத்து அணைத் கலிவெண்பா புகழ்கிறது. ஸ்கந்தன் என் பொருள்.
இப்பெருமானின் திருத்தலங்க யாழ்ப்பாணத்து நல்லூரில் உள்ள விவகாரக்குழுவினர், வழமைபோன்று மஹோற்ஸ்வத்தில் இவ்வாண்டும் நல் வெளியிடவிருப்பது அறிந்து சந்தோஷ
வெளிவரும் இம்மலர் ஞானமலர அருளை வழங்கத் தக்கதாக அமைய
1 சாலைத்தெரு, காஞ்சிபுரம், 631502, Guys . (STD 04112) - 22115.
ஜகத்கு
ܢܬ

நல்லைக் குமரன் மலர்
ས།
ரீச்வராய நம: சார்ய பகவத்பாத னாய ஸர்வக்ஞபீட கோடி பீடாதிபதி Tய சுவாமிகள் வழங்கிய
செய்தி
ஆற்றலும் பொருந்தி ஞான பண்டிதனாக கப்பெருமான். இப்பெருமானை முருகன், ாம் உருகித்துதிக்க வேண்டும் என்பது மாதர்களால் வளர்க்கப்பட்டு வந்த அம்பாள் தன் திருக்கரங்களால் து, கந்தன் எனப்பேர்புனைந்ததாக பதற்கு ஒன்று சேர்க்கப்பட்டவன் என்பது
ளுள் ஒன்றான;. ஈழத்திருநாட்டில், ா, மாநகராட்சி மன்ற சைவசமய கந்தப் பெருமானின் வருடாந்திர லைக் குமரன் மலர் 12 ஆண்டாக D60-85GBTib.
ாக விளங்கி, படிப்பவர்க்குக் குமரன்
வாழ்த்தி ஆசீர்வதிக்கின்றோம்.
ரு நீ சங்கராச்சாரிய சுவாமிகள், நீமடம் ஸ்மஸ்தானம்.
dھص

Page 11
P
திருவாவடுதை
23* குரு மக
பரமாச்சாரிய சுவா அருள் வ
மூவிரு முகங்கள் போற்றி முகம்ெ ஏவரும் துதிக்க நின்ற இராறுதோ மாவடி வைகுஞ் செவ்வேள் மலர சேவலும் மயிலும் போற்றி திருக்
1993 ஆம் ஆண்டு முதல் நல்லை காலங்களில் யாழ் மநாகராட்சி மன்றத்து தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வரும் சிற 12 ஆவது மலராக நல்லைக் குமரன் மகிழ்ச்சி அடைகின்றோம்.
பல்வேறு சிறந்த நூல்களில் உள் யெல்லாம் திரட்டி, ஒரே நூலில் வழங்கத்த கிடைக்கிறது.
இச்சீரிய சிவபுண்ணியச் செயலில் சைவசமய விவகாரக் குழுவினருக்கும். களுக்கும் இம்மை மறுமை வளங்கள் தழைத்துச் சிறந்திட வேண்டுமென, ர ஞானப்பெருங்கூத்தன் திருவடி மலர்கை
திருவாவடுதறை ஆதீனம், திருவாவடுதறை.
ܥܬ

நல்லைக் குமரன் மலர்
ད།།
றை ஆதீனம்
சன்னிதானம் வப்பிரகாச தேசிக மிகள் வழங்கிய ாழ்த்தரை
பொழி கருணைபோற்றி ள் போற்றி காஞ்சி டி போற்றி யன்னான் கைவேல் போற்றி போற்றி
- கந்தபுராணம்.
0க் கந்தனின் வருடாந்திர மகோற்சவ து சைவசமய விவகாரக் குழுவினரால் ப்பு மலர்களின் வரிசையில் இவ்வாண்டு
மலர் வெளியாகி இருப்பது அறிந்து
ள அரிய மெய்ஞ்ஞானச் செய்திகளை க்க சிறந்த வாய்ப்பு, மலர் வெளியீட்டில்
ஈடுபட்டு வரும் யாழ் மாநகராட்சி மன்ற மலரைப் பெற்று ஓதிவரும் அன்பர் யாவும் இனிதே கைகூடித் திருவருள் மது வழிபடுகடவுளாகிய அருள்மிகு ளச் சிந்தித்து வாழ்த்துகிறோம்.
23* குருமகா சன்னிதானம், சீர். வளர். சீர். சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்.
dھص
O

Page 12
நல்லை ஆதீன அருளாசிச்
முருகனடியார்களே,
நல்லைக்கந்தனின் வருடாந்த மகே மாநகராட்சி மன்ற சைவசமய விவகாரக்கு படுகின்ற "நல்லைக் குமரன்” மலர் இப் மலர்வதனையிட்டுப் பெருமகிழ்ச்சியடைகி
சைவமும் தமிழும் தழைத்தோங்கி நகருக்கு பெருமை சேர்ப்பது நல்லூரான் எம் கண்முன் வருவது நல்லூரே. இ புலம் பெயர்ந்து வாழ்கின்ற எம்மவராயினு நிலைத்திருக்கும் அருட்காட்சி நல்லூரான் கந்தப்பெருமான் பக்தர் குறைகளெல்லாம் :
கந்தப்பெருமானுடைய ஒவ்வோர் தி இன்பத்தையும் தரவல்லது. இருபத்ை கோலத்தைக் கண்ணாரக் கண்டு இன்ட கொள் சைவநிதியை, நற்கருத்துக்களை வண்ணம் வெளிவரும் நல்லைக்குமரன் மலர்
இம் முயற்சியினை வழமை தவற கொள்வதற்கு தம்மை அர்ப்பணித்துப் பன மன்ற சைவசமய விவகாரக் குழுவினது ட மணம்சேர்த்த கட்டுரையாளர்களை வாழ்த் வரவும், இம்மலர் வெளியீட்டுக்காகத் தம்ை இறைவனது ஆசி கிடைக்கவும் பிரார்த்தி
“என்றும் வேண்டும்
நல்லை ஆதீனம் நீல நல்லுனர். ஞான
ܥܬ

நல்லைக் குமரன் மலர்
ས།
ா முதல்வரின் F செய்தி
காற்சவத்தை முன்னிட்டு யாழ்ப்பாண ழுவினால் வருடந்தோறும் வெளியிடப் pமுறையும் பன்னிரண்டாவது மலராக ன்ெறோம்.
தரணியெங்கும் மணங்கமழும் நல்லை ஆலயம். யாழ்ப்பாணம் என்றதுமே இலங்கைவாழ் சைவமக்களாயினும், ம் அனைவரது மனங்களிலும் நீங்காது திருக்காட்சியே. கலியுகவரதனாகிய தீர்த்துவைக்கின்ற அருட்கடாட்சமானவர்.
ருவிழாவும் மனதிற்கு அமைதியையும் தந்து நாட்களும் கந்தனின் திருக் புற்றிருக்கும் பக்தர்களுக்கு மேன்மை உலகமெல்லாம் விளங்கவைக்கும் சிறப்பிற்குரியதும் அவசியமானதுமாகும்.
றாது சிறப்பிற்குரிய முறையில் மேற் னியாற்றிவரும் யாழ்ப்பாண மாநகராட்சி பணி போற்றுதற்குரியது. இம் மலருக்கு ந்துகின்றோம். இம்மலர் சிறப்புற வெளி ம ஈடுபடுத்தி உழைத்த அனைவருக்கும் நிக்கின்றோம்.
இன்ப அன்பு”
நீ சோமசுந்தர தேசிக ாசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்.
گھمبے

Page 13
R
கொழும்பு இராமகிருஷ்
வாழ்த்த
யாழ்ப்பாண மாநகராட்சி மன்ற சை ஆண்டும், நல்லைக் கந்தனின் திருவிழா என்ற நாமம் தாங்கிய சிறப்பு இதழ் ஒ கொண்டுள்ளனர். அவ்வாறு இவ்வாண்டு அச்சிறப்பிதழிற்கு இவ்வாழ்த்துச் செய் அடைகிறோம்.
அன்பு, பொறுமை, சாந்தி, சமாதா மனித குலத்தை வளம் பெறச் செய்யும் 3 விலை கொடுத்து வாங்க இயலாது. 6 அல்லாது அவனது அகத்தேயே உள்ள வெளிப்படுத்த வழிகாட்டுதலே சமய “உறவுகோல் நட்டு உணர்வு கயிற்றில் நிற்குமே” என்றார் திருநாவுக்கரசு சுவா
சைவசமயத்தின் உயர்ந்த கரு அலுள்களது வாழ்க்கை வளம் பெற உ நல்லைக் குமரன் மலர் மலருகிறது. இத் யாழ்ப்பாண மாநகராட்சி மன்ற சைவச நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொ
அனைவருக்கும் நல்லைக் கு பிரார்த்திக்கிறோம்.
40, இராமகிருஷ்ணா வீதி, கொழும்பு ~ 06.
ܥܬ

நல்லைக் குமரன் மலர்
g ணமிசன் .أهمسمسم
செய்தி
வசமய விவகாரக் குழுவினர் ஒவ்வொரு வையொட்டி, நல்லைக் குமரன் மலர்' ன்றை வெளியிடுவதை வழக்கமாகக் ம் அவர்களால் வெளியிடப்படவுள்ள தியை வழங்குவதில் பெருமகிழ்ச்சி
னம், கருணை, போன்ற நற்பண்புகள் உயர் சக்திகளாகும். ஆனால் அவற்றை னெனில் அவை மனிதனின் புறத்தே ான. அகத்தே உள்ள அச்சக்திகளை ந்தின் நோக்கமாகும். இதைத்தான், னால் முறுக வாங்கிக் கடைய முன்
மிகள்.
த்துக்கள் மக்களைச் சென்றடைந்து தவும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தகைய நன்முயற்சியில் ஈடுபட்டிருக்கும் மய விவகாரக் குழுவினர்க்கு எங்கள் ள்கிறோம்.
மரனின் திருவருள் துணை நிற்கப்
சுவாமி ஆத்மகனானந்தா.
أسـ

Page 14
மாவை ஆதீ
ஆசிச்
இப்போ கலியுகத்தின் ஆட்சி நிலவ புராணங்கள் கூட அறியத்தருகிறது. ஈழத்தி பக்தர்கள் கந்தசுவாமியாரது அணுக்கிரஹ குறைவு. இதற்கு முக்கிய காரணம் பறங்கி ஊற்றெடுக்கும் உலோகாயத ஆசைகளு
கந்தனது புகழ்மாலைகள் ஏராளமி செய்து மெய்யுருகப்பாடி மகிழும் மாந்தர் தோறும் தமிழ் அரசோச்ச வேண்டுமென ப ஆவேசமாகவும் கதறுகிறார்கள். ஆனால் பஞ்சபுராணம் ஓத ஆட்கள் கிடைப்பத பஞ்சபுராணம் ஒதப்பயிற்சி பெறவில்6ை விஷயத்தில் இப்போது ஊக்கமெடுக்கிற மன்ற சைவசமய விவகாரக்குழு சிறந்த ெ வளர்த்துவருகிறது இதுவோர் சிறந்த த
“கிருதேது பிரம்ம ஜிக்ஞாஸ்ய த் ஜனகிபதி துவாபரே பகவான் கி கலென ஸ்கந்த பிரகிர்த்திதவா"
கிருதயுகத்தில் பிரம்மாவும், திரேதத்தில் கலியுகத்தில் கந்தனும் வரமருளும் மூ அறியத்தருகிறது.
முருகப்பெருமானது அவதாரமே ஒரு ரிஷிகளது கூற்று சிவபிரான்கூட இந்த அவ
ஈங்கன நமது கண்ணினெய்திய தாங்கினன் கொண்டு சென்று சர காங்கேயன் னெனப் பேர் பெற்றா பாங்கரில் வருகலாலே சரவணபவ தாயெனவாரால் போந்து தனங்கெ ஏயதோர் கார்த்திகேயன் என்றொ
ܥܬ

நல்லைக் குமரன் மலர்
ལགས།
னகர்த்தாவின் செய்தி
கிறது. கலியுகவரதன் கந்தன் என்பதை ல் கர் க்கள் ஏராளமாக இருந்தும்
சக்திகளுக்காக வழிபடுவது மிகமிகக்
ம் மானிடத்தின் மனதை ஈர்த்துவிட்டன.
ருந்தும் அதனை வாசித்து பாராயணஞ் கள் கூட அரிதாகிவிட்டனர். ஆலயங்கள் லர் மேடைகளிலின்று அலங்காரமாகவும்,
தினசரி பூசையில் தமிழ் வேதங்களான தில்லை. உற்ஸவ கர்த்தாக்கள் கூட R). ஆனால் சில ஸ்தாபனங்கள் இது pது. அவ்வகையில் யாழ் மாநகராட்சி சயற்திட்டங்களால் சைவ உணர்வுகளை fLDLb.
ரேதாயாம் நஷ்ண
ரீராமரும் துவாபரத்தில் கிருஷ்ணரும் ர்த்திகளென ஸனத்குமார சம்ஹிதை
நாரத்தைப் பற்றி உமையிடம் கூறும்போது
குமரன் கங்கை
வனத்திடுதலாலே ன் காமர்பூஞ் சரவணத்தில் னென்றானான்
ாள் பாலருந்தலாலே நதொல் பேர் பெற்றான்
D
گھبے

Page 15
கேவயன் வடிவமாறுந் திரட்டிநீ ெ ஆயதனாலே கந்தனாமெனு நாம
அவதாரம் கொண்ட கந்தனுக்கு சி என்பதனைச் சைவமக்கள் ஆழ்ந்து சிந்த எனும் கிரியை. சிவம் இவரது ஆற்றல்
“ஆதலின் நமது சக்தி அறுமுகன் பேதக மன்றால் நம்போற் பிரிவில ஏதமில் குழவி போல்வான் யா8ை போதமும் அழிவில் விடும் போற்ற
என உறுதிபடக் கூறியதாக கந்தபுராண
வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் நாம் கமைவாக ஈழம்வாழ் சைவசமயிகள் வா சைவ ஸ்தாபனங்கள் கருமங்களை மு: யாழ்ப்பாண மாநகராட்சி மன்ற சைவ நிகழ்ச்சிகளை செயற்படுத்துவதை சை6 போற்றுகின்றேன். சபையினரது செய விவேகமாகவும் வளர வேண்டுமென அதற்கிசைவான முருகனருள் இச்சை பிரார்த்தித்து ஆசீர்வதிக்கின்றேன்.
மாவையாதீனம், மாவிட்டபுரம்.
ܥܬ

நல்லைக் குமரன் மலர்
e?
யான்றாய்ச் செய்தாய் ) பெற்றான்.
வன் எவ்வாறு நாமங்களைச் சூட்டினார் திக்க வேண்டும். இதுதான் நாமகரணம் பற்றி கூறுகையில்.
அவனும் யாமும் ன் யாண்டும் நின்றான் வயு முணர்ந்தான் சீரும்
னர்க் கருள வல்லான்”
ாத் தரவுகள் தருகின்றன.
சைவர்களே என்ற ஆழ்ந்த கருத்துக் ழவேண்டும். இதற்கு உந்து சக்தியாக ன்னெடுக்க வேண்டும். இந்தவகையில் சமய விவாகரக்குழு உன்னதமான வ உலகம் போற்றுவதுபோல் யானும் பற்பாடுகள் இன்னும் வேகமாகவும் மாவைக்கந்தனிடம் விண்ணப்பித்து பயினருக்குச் சேரல் வேண்டுமெனப்
மஹாராஜ நீ சு.த.ஷண்முகநாதக்குருக்கள், மாவை ஆதீனகர்த்தா.
شخص.

Page 16
சிவத்தமிழ் அ வாழ்த்தச்
ஆண்டுதோறும் நல்லைக்கந்தன் ப கொண்டிருக்கும் இம்மலரை வாழ்த்துகின் பணியை சைவசமய விவகாரக்குழுவின் ே இடமும் அறிந்து பயனுள்ள இப்பணியை மற்றும் சைவசமய விவகாரக் குழுவின கின்றேன்.
முருகப் பெருமான் கலியுகத்தில் முடித்தலில் முருகொத்தியே” என்று டே மக்களின் போற்றுதலுக்குரிய முதன்ை விளங்குகிறார். எங்கள் மண்ணில் நல்லு தரும் வெற்றி வடிவேலனுக்கு ஒரு தனிச் மஹோற்சவ காலத்திலே அனைவரும் கான சொல்லியும் அடி அழித்தும் ஆனந்தம சான்றாகும். இதனை முன்னிட்டே கொழு
“நல்லூரான் திரு நான் நினைத்த
எல்லாம் மறப்டே இரவு பகல் காே
என்று பாடிப் பரவசமடைந்தார். எனவே வெளியிடப்படும் நல்லைக்குமரன் மலரை கூறி அமைகின்றேன்.
தலைவர், கலாநி:
நீ துர்க்காதேவி தேவஸ்தானம், தெல்லிப்பழை.
ܥܬ

நல்லைக் குமரன் மலர்
ས།
அன்னையின்
செய்தி
மஹோற்சவ காலங்களில் வெளிவந்து *றேன். யாழ் மாநகராட்சி மன்றம் இப் பரில் நிறைவேற்றி வருகிறது. காலமும் நிறைவேற்றிவரும் ஆணையாளருக்கும் ருக்கும் எனது பாராட்டைத் தெரிவிக்
கண்கண்ட தெய்வம். “முன்னியது பாற்றுகிறது சங்க இலக்கியம். தமிழ் மைத் தெய்வமாக முருகப்பெருமான் லூர்ப் பதியிலே எழுந்தருளிக் காட்சி ச்சிறப்பு உண்டு. அச்சிறப்பை நல்லூர் ண முடியும். ஆடியும் பாடியும் அரோகராச் டையும் பக்தர் கூட்டம் இதற்கொரு ழம்புத்துறை யோகாசுவாமிகள்,
56)lig60U மாத்திரத்தில் பனடி - கிளியே ணேனடி”
நல்லூர் மஹோற்சவத்தை முன்னிட்டு வாழ்த்துவோம், வணங்குவோம் என்று
தி செல்வி. தங்கம்மா அப்பாக்குட்டி,
சமாதான நீதிபதி
گھص

Page 17
பருத்தி: நீ இராமகிருஷ்ண
சுவாமி
ஆசிச்
இவ்வருடமும் நல்லைக்குமரன் ம6 மகிழ்ச்சியடைகின்றோம். மலர் ஒவ்வொ கட்டுரைகள் யாவும் மெய்பொருளை இ
அடியேனுக்கு ஒரேயொரு விருப் கொண்டுவர ஒரு சிலராயினும் முயற்சி தலையாய பணி.
அனுபூதி பெறாவிட்டால் நாம் சை என்ன பயன்? எல்லோருக்கும் எங்க நல்லைக்குமரன் மலர் வெளிவந்து 8 ஆசிகள்.
சாரதா சேவாச்சிரமம், மருத்தித்தறை,

pssóosoš šIDrdi Deoi
ந்ததுறை
சாரதா சேவாச்சிரம
களின்
செய்தி
ത്ത
லர் வெளியிடப்படுவது அறிந்து மட்டற்ற ரு முறையும் சிறப்பாக அச்சிடப்பட்டும் லகுவாக தெரியப்படுத்துகின்றன.
பம். அனுஷ்டானத்துக்கு சமயத்தைக் பாராக. இதுதான் இப்போது வேண்டிய
ஈவ சமயத்தை சேர்ந்தவர்கள் என்பதில் 5ள் நல்வாழ்த்துக்கள். தொடர்ந்தும் Fமயக் கருத்துக்களைப் பரப்ப எமது
இறைபணியில் அன்புள்ள, சித்ருபானந்தா.

Page 18
யாழ்ப்பாண மாநகர
வாழ்த்தச்
யாழ்ப்பாண மாநகரசபை கடந்த 12 வெளியிட்டுவரும் நல்லைக்குமரன் 128 வழங்குவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகி
இதுவரை காலமும் இந்த மலரின் செய்துள்ளமைக்கு மேலதிகமாக இன்று ( தலைவர் என்ற வகையில் இரட்டிப்பு ம
கடந்த காலங்களில் இந்த மலரி சமூக, சமயப் பணிகள் மிக அதிகமா கட்டுரைகளும் சாதாரண மக்கள் அ6ை வாய்ந்த கட்டுரைகளும், கந்தவேளின் பெரு கவிதைகளும் இந்த மலரை தொடர்ந்து
அவ்வகையில் 12% ஆண்டு மல என்பதில் பூரண மகிழ்ச்சி அடைகின்றே6
சிரமங்களுக்கு மத்தியிலும் வெளியிட்டு வ எனது வாழ்த்துக்கள்.
நன்
மாநகரசபை, யாழ்ப்பாணம்.
ܥܬ

நல்லைக் குமரன் மலர்
ས།
ஆணையாளரின் செய்தி
ஆண்டுகளாக இடையறாது தொடர்ந்து மலருக்கு வாழ்த்துச்செய்தி ஒன்றை ன்ெறேன்.
ஒரு கட்டுரையாளனாக பங்களிப்புச் இந்த மலரை வெளியிடும் நிறுவனத்தின் கிழ்ச்சி உண்டாகின்றது.
ல் வெளிவந்த ஆக்கங்கள் ஆற்றிய கும். ஆய்வுத் தளத்தோடு அமைந்த னவரும் வாசித்து கிரகிக்கும் தன்மை நமையைப் புலப்படுத்தும் கட்டுரைகளும்
அலங்கரித்து வந்திருக்கின்றன.
]ரும் தனது பணியை ஆற்றுகின்றது ன். இம் மலரைத் தொடர்ந்து பல்வேறு ரும் சைவசமய விவகாரக்குழுவினருக்கு
கலாநிதி.க.குணராசா, ஆணையாளர், யாழ்ப்பாணம் மாநகரசபை.
தலைவர், சைவசமய விவகாரக்குழு.
dھص

Page 19
யாழ்ப்பாணப்
தணைே வாழ்த்தக்
சரித்திர காலந்தொட்டு ஈழத்தில் என்ற பெருமை நல்லூர் கந்தசுவாமி வருடாந்த மஹோற்சவ காலங்கள் யா மட்டுமன்றி ஈழமெங்கும் பரந்து வாழும் ை மனமகிழ்ச்சியையும் ஏற்படுத்தும் நாட்க
வருடாந்த ழஹோற்சவகால நிகழ்வு மன்ற சைவசமயூ விவகாரத் குழுவினர் குமரன் மலரினை வருடாந்தம் வெளி இவ்வருடமும் நல்லைக் குமரன் மலர் மகிழ்ச்சிக்குரிய தொன்றாகும்.
ஆலய ஒருடாந்த மஹோற்சவங்கள் விரிவுரையாளர்கள், சழயப்பெரியார்கள், ஆக்கங்களைத் தாங்கிய அறிவுப்பேழை தமிழ் உலகிற்குக் காத்திரமான பங் இம்மலரை ஒவ்வொருவரும் பெற்றுட் கேட்டுக்தொள்வதோடு, இம்மலர் சிறப்பு தெரிவித்துக்கொள்கின்றேன்.
யாழ்ப்பரணப் பல்கலைக்கழகம், யாழ்ப்டிானற்.
ܥܬ

நல்லைக் குமரன் மலர்
பல்கலைக்கழக வந்தரின் ர் செய்தி
புகழ்பூத்து விளங்கும் முருகன் ஆலயம் கோவிலுக்கு உண்டு. இவ்வாலயத்தின் ழ்ப்பாணக் குடாநாட்டில் வாழ்வோருக்கு சவத்தமிழ் மக்களுக்கு பக்தியுணர்வையும் ளாக அமைகின்றன.
களை முன்னிட்டு யாழ்ப்பாண மாநகராட்சி
1993 ஆம் ஆண்டு முதல் நல்லைக் யிட்டு வருகின்றனர். அந்த வகையில் ா பன்னிரண்டாவது மலராக மலர்வது
i பற்றிய பதிவேடாகவும் பேராசிரியர்கள், ஆர்வலர்கள் எனப் பலரினதும் தரமான யாகவும் வெளிவரும் இம்மலர் சைவத் களிப்பைச் செய்துகொண்டிருக்கின்றது. படித்துப் பயனுறவேண்டும் எனக் ற வெளிவர எனது வாழ்த்துக்களையும்
பேராசிரியர் சு.மோகனதாஸ், தணைவேந்தர்.
اص

Page 20
வடக்குக்கிழக்கு ம அமைச்சுச் ெ வாழ்த்தச்
யாழ்ப்பாண மாநகராட்சி மன்ற 6 பணி காரணமாக கடந்த 1993 ஆண்( நல்லைக் குமரன் மலர் வெளிவந் நிறைவெய்துகின்றேன்.
இளைய தலைமுறையினரிடையே ந கனம் பண்ணுதல் போன்ற நற்பண்புகள் அடங்கிய ஆக்கங்கள் இம்மலரில் இடம்பெ
நாடு எதிர்பார்க்கும் சமாதானம் 6 பணி சிறக்கவும், நல்லைக் குமரன் ப அருள் பாலிக்கவேண்டுமென நல்லைக் கு
வடக்குக்கிழக்கு மாகாணம், திருகோணமலை.

நல்லைக் குமரன் மலர்
w
காண புனர்வாழ்வு செயலாளரத
செய்தி
சைவசமய விவகாரக் குழுவின் அரிய G முதல் இன்றுவரை தொடர்ச்சியாக து கொண்டிருப்பது குறித்து மன
ல்லொழுக்கம், கீழ்ப்படிவு, முதியோரைக் மேலோங்கும் விதத்தில் அறிவுரைகள் ற வேண்டியது காலத்தின் தேவையாகும்.
விரைவில் நிலைபெறவும், குழுவினரது லர் தொடர்ந்து நறுமணம் பரப்பவும் மரன் தாள் பணிந்து வாழ்த்துகின்றேன்.
வே.பொ.பாலசிங்கம்,
Shafusorsmir, புனர்வாழ்வு, புனரமைப்பு அமைச்சு.

Page 21
முன்னாள் ஆ ஆசிச் (
யாழ்ப்பாண மாநகராட்சி மன்ற சை6 நான் செயற்பட்ட காலத்தில் இரண்டு மலி எனக்குக் கிடைத்ததையிட்டும், இவ்வரு ஆசிச்செய்தி வழங்குவது குறித்தும் மகி
நாள் தோறும் அலுவலகக் கடமை சிந்திக்க, செயலாற்ற ஒரு சிறந்த சா அமைந்தது என்றால் அது மிகையாகாது
குழுவின் அங்கத்தவர்களின் ஆர்வ பணியும், மலர்ப்பணியும் தொடர்கின்றது. ( பாலிக்க வேண்டுமென அவன் தாள் பன
uIITh. LDmp36|Jörgou. யாழ்ப்பாணம்.

நல்லைக் குமரன் மலர்
ས།
ணையாளரின் செய்தி
வசமய விவகாரக் குழுவின் தலைவராக oர்களை வெளியீடு செய்யும் பாக்கியம் டம் வெளியிடப்படும் 12* மலருக்கு ழ்வடைகின்றேன்.
யில் ஈடுபடும் எமக்கு ஆன்மீகம் பற்றிச் தனமாக சைவசமய விவகாரக் குழு l
மான செயற்பாடுகள் காரணமாக இறை குழுவினருக்கு நல்லைக் கந்தன் அருள் விந்து வேண்டுகின்றேன்.
இஇராமலிங்கம். முன்னாள் ஆணையாளர்,

Page 22
நல்லூர்க் கந்தன
நயினைக் க
வென்
எந்த வினைகளும் எம்ை கந்தனே காப்பாய் உறுதி நல்லூருக் கந்தனவன் நற் எல்லோரும் முன்தொழுத
துணையாய் நினைவாய்
9160600TuJIT
இணையே
வேண்டுவார் துாண்டு மாண்புறு ஈண்டு
நல்லூர்(க்) எல்லை
அல்லல் இல்லை
g
வீறு
எவரும் மனதில் ஜோதியாய் இல்லான்
வேண்டும் சுடராய்
மாறு இவனலால்
கந்தன் இல்லா அருவினை என்பதே
முகமும் கொண்டெழு பெற்றெமைத்
LD6)U19
கண்களாற் செய்து DT5ģ5 வாகிட
செய்வாய் செஞ்சொல் மொழியால்
(56)
வே

நல்லைக் குமரன் மலர்
ர் காப்பு உறுதி
விஞர் நாக.சண்முகநாதபிள்ளை.
T
D அணுகாது செய்வான் - சிந்தையில் 2றாளை எண்ணிநிதம் க் கால்.
ாழுதிடும் தெய்வமாகி லைபெற நின்றிடுவான் ப்பினை உறுதிசெய்வான் லூர்க் கந்தனவன்
ங்கள் தந்திடுவான் யநல் வழிநடத்தி எமையல் தீர்த்திடுவான் ரெமைக் காத்திடுவார்
றாள் தொழுதெழுவார் ன்பம் பெற்றிடுவார் கன்று அகமகிழ்வார் b6)IT நலம்பெறுவார்
ணிமுடி அனைத்துமுள
F96 மணிகளுமாய் ற்றித் தென்புறவே ம்பிடக் காத்தருள்வான்
ாத்தெமைப் பாங்குபெறக்
ததுக காருண்ணியம் )ğ5l எப்போதும் றுவலித்(து) உதவிடுவான்
ங்குறப் பக்திமயம்
து முருகநாமம் கிழ்ந்து எழுதிவர }]ଗ60it(6 வந்துகாப்பான்
أشص

Page 23
வெற்றிவேல்
பற்றிவேல் சுற்றிவேல் குற்றேவல்
நல்லூர்(க்)
666)66 எல்லிலும் ബേ
DL606)
566O6)
EF556)
அகலும்
அன்பர் கந்தர்
துன்பம்
இன்ப
(866)Tu
(3LD6)Tu நூலாய் &bsT6Os Tui
கனவில் நினைவில் மனதில் வினவில்
எண்ணிய திண்ணிய வண்ணமாய் கண்ணியன்
கந்தன் சிந்தனை முந்தும் வந்து
கதிர்வேல் தன்னைப் வந்து
புரியும்
க்ந்தன் வினைகளும்
இருட்டிலும் வரங்கள்
வருத்தும்
காழ்பபு வருத்தும் நல்லூர்(க்)
பலரும் விரதம் அகன்று
seg) j6)]
வந்து சேவல் நுண்மாண் காப்பினை
வந்து நின்று துணிவை இவனே
எண்ணியாங் உடலும்
வாழ நல்லூர்க்
கழலில் அவன்பால் முந்தும் வடிவேல்
::
&F

நல்லைக் குமரண் மலர்
வீரவேல் என்றுதினம் ாங்காய்(த்) தொழுவார்க்கு நுணையாய்(க்) காப்பளித்து நகன்திரு அடியார்க்கே
ல்லடி யார்எவரையும் பந்து அணுகது ழில்வேல் காத்திட்டு பழங்கி வலுவூட்டும்
உள்ளக நோய்களுடன் டுவிடம் சூனியங்கள் பலிப்புப் பித்தங்களும் ந்தன் காப்புறுதி
ாப்புக் கட்டிநல்லூர்(க்) லவும் காத்திருந்து
60)600Tulb தொழும்தெய்வ தியும் பெற்றுய்தார்
வினைகளைத் தீர்த்திடுவான் uloostu புகழ்தருவான் ளைவாய்(த்) துணைசெய்வான் உறுதியும் செய்திடுவான்
ாக்கக் கதிசொல்வான் தம்வழித் துணைவருவான் தியை மகிழ்ந்தளிப்பான் விதியையும் சரிசெய்வான்
கய்த வைத்திடுவான் திட்பமும் தந்திடுவான்
ாழ்வை ஒழுங்கமைப்பான் ந்தனே காப்பாவான்
ருத்தைப் பதியவைமின் ரத்தை யுடன்வைமின் ழற்றாய் அர்ப்பணிமின் ாப்பை உறுதிசெய்வான்.
أشص

Page 24
நல்லூர்க்கந்தனில்
'மற்றுப் பற்றெனக் கின்றின்தி:
என்ற தேவாரப் பதி
:
உலகி லேயுள்ள துல் ஊன்றி நோக்க கலக மிட்டிடும் ஆண கண்ட தன்வலி நலங்கள் சூழ்திரு ந6 நண்ணுவி வலி தலைவன் அக்குளன் தருவன் தன்க!
Lந்த பாசங்கள் பற்ப பற்றி யேதனை எந்த வேலையில் வி
ஏலுமே ஒன வந்தனை செய்து 8: வந்து நல்லை. கந்தனின் கழல் பற்றி காத்தருள் செt
நிலையில் லாதஇந்
நீசர் பற்பலர் ? தலையெடுத்தவர் கெ தாழ்ந்த 6ர்க்க பலமி குந்தவர் பாதப் JT6) 6TCs) (c. நிலத்தில் மேன்:}மெ
நிமலன் டன்லி
 
 

தில்லை :
நம்புகைப் பதிகம்
சொக்கன்.
.R i53; i.
5 ட்ெடில் அமைந்தது)
ன்ட இன்ட:கள் ဒ္ဒါ[၄ 6့်) {::; !! :်ကွီး ၇
வப்பிணி } (3_8_ ல்லை மாதகள் i6ો છે; ઈી; }
சரன டைந்திடில் ழல் நம்புமே
SM) 2 LD50)DÜJ இட்டிடின் ட்ட நுத்திட அஞ்சிடேல் ாழ்த்தி பேநிதம் அ லைனந்துநீர்
டில் அவன் ய்வான் நம்புமே
நிலவு லகினில் B_666 „FG6ð}{f} (3:Fti St-g,
? 5 : 1356 Tui ) நக்கிடும்
தொலைத்திட காள் நல்லை தன்னிடை
روسی ، بنگ - ج س م ۔ . .s؟۔ ۔ ۔یہ ج---ی۔ 釜リ :業。整落 熙次( ”。 Í3ði íF} i, í P5 {
:

Page 25
பாத கங்கள் பலப்பல பாரினில் பல்கிட் ஏதுசெய்வதென் றெண்
ஏங்கிச் சாவது காதல் மிக்ககண் ணா கந்தன் பாதம்பி நீதி கிட்டிடும் நேர்மை நேரி லான்தன்ை
கந்தனே வள்ளி காந்த கனல்வி Nச்சுட சிந்து நல்லெழில் நின் செல்வனே உை கந்து கக்கரி தம்பியே காதலித் தழைத் சொந்த மாணவன் வந் தூயனை என்று
செல்லப் பர்போயகர்
சித்தர் போற்றிச் அல்லல் மிக்கவர் இன் அத்தன் மைந்த கல்லை யும்கனி யாக கருணை மாமுக நல்லை நற்பதி அன்ன நாடினால் நலம்
மந்த மாருதம் வந்து
மணம லர்ப்பொ செந்த மிழ்ப்பிள்ளை சேர்ம டம்அரு கந்த மார்குழல் துர்க்6 மண்டபந் தனை இந்த நல்லையின் ஈச எண்ணியே அவ
C

நல்லைக் குமரன் மலர்
இந்தப்
பெருகிட Iணி நொந்துநீர் நல்லதோ? 'ளனாம் நல்லைக்
டித்திடின் நின்றிடும்
]ன நம்புமே.
நனே சிவன் ர் தந்தவா! றொ விர்ந்திடும் மக்கு மைந்தனே!
என்று ந்தால் நல்லூர்ச் து தோன்றுவன் ம் நம்புமே.
சாமி என்றுள சிறந்ததும் ானல் போக்கியே ன் அருள்வதும் ச் செய்திடும் கில் வாழ்வதாம் ாதே நீவிர் நம்புமே.
ளர்ந்திடும் ழில் சூழ்ந்ததும் சம்பந் தன்பெயர் குள்ளதும் கை மாமணி க் கொண்டதும் ன் பாக்கினில் னை நம்புவீர்

Page 26
சூழல் எங்கணும்ஆல
கொண்ட தால்இ வாழும் தேவர்தம் மாற வந்தித் தேத்தல் ஆழும் பத்தியில் அன் அதனில் மாமை பாழும் ஆணவம் போ பரமன் மைந்தன
நம்பியே! உன்னை ந நந்தமைக் காத் வம்பிலே யின்று மாட் மாற்றலர் அற்ற கம்பலை மிகும் ஏதில
கதறவே விடல் எம்மைக் காத்தருள் ந
என்றிடக் காப்ப
குற்றமே மிகக் கொண் குணங்கள் அற் மற்றவர்க் கிரங் காத
மனமெலாம் சுய கற்ற தால்மதம் மிக்க கதறியின் றுண் பற்றி னோமென நல்ை பற்றினால் நலம்
Î
总
祭

நல்லைக் குமரன் மலர்
யம்பல இந்த நல்லையை நகர் என Uாம் சந்ததம் ாபி னால்விழி ழ பெய்திடும் க்கு வானெங்கள் னெ நம்புமே.
ம்பியே யுள்ள தல் உன்கடன் டியே விட ம் பார்க்கிறார் ார் களாய்க்
நீதியோ? ல்லை நாதனே! ன் நம்புமே.
டவர் இவர் றவர் என்றுமே கல்நெஞ்சர் நலமுளார் வர் நாங்கள் மை கண்டுனைப் லயான் பதம் ) நம்புமே.
彎。脅

Page 27
அன்பொடு
அறநெறி ( கண்ணியம் கடவுள் சி ஒன்றுடன்
ஒருங்கே இ இப்புவி ஈழ இளைஞர்
போற்றி புச பொலிந்தது நாவலர் க நலம்திகழ் வானவர் ே ഞഖublD சிவதமிழ் செப்பினார்
C

நல்லைக் குமரன் மலர்
லினால் பெறுவது |afm6ხ?
விகடகவி.மு.திருநாவுக்கரசு.
ாறு
பண்பும் வாழ்க்கையும் நேர்மையும் ந்தனையும் ஒன்று இணைந்திட 2த்து சந்ததி 5ழ்ந்திட
நம்மினம் rւլգա
வாழ்விலே பாற்றிட வியந்தது பூமியென்று
மூலரும்
D

Page 28
இ6
அடிபிடி தடி
அனுதினம் கடிதினில்
காளையர்
வடிவினர் ந வருத்தமே குடிவெறி ( குணநடை
விடியுமுன்
வீணர்கள்
9LQ LIL 6DIFT ஆவிகள் ட் படுகொலை பரிதவித்து கெடுதிகள் கேடுகள் வி படுதுயர் க பரிதவித்து

Tg
டியொடு
99LILதுவக்கொடு சுடுபட
560)L9) 60)
அளித்திட f(5UL மிகக்கெட
6)8560) உடைத்திட கணம் பிரிந்திட
மிகுபட அலறிட மிகபட விளைந்திட ண்டவர்
அலறிட
நல்லைக் குமரன் மலர்
ད།།

Page 29
ஆத
6)19660)L வள்ளி தெ கூடிக் குல குவலயம்
அடிபணிந்து 9|Ljub 6T6 கடிதினில்
களைந்திட
அடியவர் 1 அனைத்து முடிவினில் முழுதுமாய்
விடிவினை
வாழ நீ ை பிடித்த நி6 பெறுவது
நன்

நல்லைக் குமரன் மலர்
லால்
வேலுடன் ய்வானையும் வியே ஆள்பவ!
து உன்னையே ன்று வேண்டினார் எம் துயர்
வந்திடு!
படுதுயர்
ம் அறிந்தவ நம் இனம்
I LDITp6)(35|T2
தந்தெமை வக்காவிடில் ன் வேலினால் யாது சொல்?
ß.

Page 30
Y~
நல்லைக் குமரை நாளும் நற்கதி ந
நல்லைக் குமரன்
நாளும் ந தொல்லை வினை
தொழும் இல்லை எமக்கு இ இன்னொரு அல்லல் உற்ற 6ே அவன்வந்து
புண்ணிய பூமி நல் பொங்கிடுப் எண்ணிய கருமம் எதிலுமே மன்னிலே இனிது மலரடி தெ கண்ணினைக் காக் கந்தன் எ
துன்பம் எல்லாம் ! துணைவன் இன்பம் அள்ளி வ இளவல் 6 மன்னன் ஆக நின் LD60606016 என்றும் எங்கள் ெ
இருக்கும்
எத்தனை எத்தனை
எண்ணில் அத்தனை பேரும்
அருளில் சித்தர் யோகி கூட
தெருவில் முத்தி பெற்றார் எ முருகன் ெ
கந்தன் கடைக்கை கவலை த சிந்தை உருகிப் 1 தினமும் , பந்தம் பாசம் அறு பக்குவ ஞ எந்தத் துன்பம் த எளிதில் ே

நல்லைக் குமரன் மலர்
ன நாடுங்கள்
மக்கருள்வான்
கவிஞர். வ. யோகானந்தசிவம்.
இருக்கிறான் மக்கு அருளுவான் கள் போக்குவான் ஆடியரைத் தாங்குவான் இவன்போல்
தெய்வம் உலகிலே வளையில் து அபயம் அளிப்பான்
லூர் ம் பக்தி வெள்ளம் சேரும் வெற்றி காணும்
வாழ தாழுது நிற்போம் க்கும் இமைபோல் ம்மைக் காப்பான்
துடைக்கும்
நல்லூர்க் குமரன் ழங்கும் ாங்கள கநதன
5 காக்கும் தெய்வம் நஞ்சில்
தமிழர் தெய்வம்
ன அடியார் அடங்கு வாரோ குமரன் மூழ்கி நிற்பர்
நடந்து திரிந்து னறால பெருமை என்னே
ன் பார்வை ரேக்கும் மருந்து
Ti995 அவனைத் தொழுவோம் பப்பான் நானம் அளிப்பான் னையும் போக்கி அருள்வான்
D
لگے۔

Page 31
ஞான
ஞானியர்கள் என்போர் தே தாமாக ரீங்காரம் இட்டுத் திரிவார்கள். எங்கெங்கு ஞானம் இனிக் கொஞ்சமாய் இருக்கிறதே அவற்றை யெல்லாஞ் சேர்க்கத் துடிப்பார்கள். தெரியாத் தனமாக யாரேனும் சீண்டவரின் கெ சேர்த்துவைத்த தேனையெ தெரிந்தெடுத்த ஓரிடத்தில் சேகரித்து. அவ்விடத்தை சுற்றிவருங் காவற் துறைே ஞானியர்கள் என்போர் தே
எண்ணற்ற ஞானியர்கள் இனிமை கண்டெடுத்து வ ஞானத்தேன் தன்னைக் சு ராவும் பகலுமதைக் காத் ஓரிடத்தை அறிந்து(ள்)ளா உணர் தம்பி. அது நல்லு நல்லூர்; ஆம். எண்ணற் ஞானத்தேன் - வேலாய் உருவெடுத்து இருக்கின்ற தேன்கூடு; நம் கண்ணிற் தென்படாத நீங்காமல் இன்றும் நின்று தாய்வீடு; அங்கே ஞானத்தை இனிய நாங்கள் சுவைத்திடலாம்! நாடோறும் இனிமையுண்டு ஒருநாள் அந்த ஞானத் ே நாமும் அமிழ்ந்திடலாம் ஞானிகளாய் மாறிடலாம்.

த.ஜெயசீலன்.
னிக்கள் மாதிரியாம்.
கின்ற தேன்வடிவில் ா. அங்கோடி
ாட்டிக் கலைப்பார்கள். பல்லாம்
ந விட்டுப் பிரியாமல். பால். திரிவார்கள்.
னிக்கள் மாதிரியாம்!
ந்த டுகட்டிச் சேர்த்துவைத்து துக் கிடக்கின்ற
ust
ற ஞானியர்கள் சேர்த்துவைத்த
ஞானியர்கள் லவிச் சித்தாடும்
பதேனாய்
தனினிலே வண்டுகளாய்
D تھے۔

Page 32
-ܥܬ
தேசநலன்காக்கத் நல்லு
ஆறுமுகத்தோடு அபயகரம் காட தேறுதலைத் தரவே நல் நாறு மாலை யோடு நலிந்தவை
நாலு திக்கும் தொழவே வீறு கொண்டகுரன் வெம்பகைை வேலைத்தாங்கி நல்லூரா தீர்வு தந்தெமது திருநாட்டைக் சேதியொன்று கொண்டு
எழிலான நல்லூரான் இந்நாட்டு எல்லோரின் வாழ்விலும் பொழிலான மயிலேறி பழி யோ புதுவாழ்வை தமிழருக்கு தமிழான கடவுளேயென அருள் தாள்களைப் பணிந்தால் அமிழ்தான தமிழிலே அவன் பா ஆக்கியே வணங்கினால்
ஊர் கூடி வந்தே நல்லூரைச் சூ ஓங்கார வடிவேலன் தேே கார்தீரா வேளையில் கந்தனின்
காவடிகள் ஆடிவந்து தே பூர்வீகமான தெய்வீகம் நல்லூரி புதுயுகமொன்றுக்காய் எ தீர்வோடு நல்லூரான் தேரேறி வி தேசநலன் காத்தே திருே
G

நல்லைக் குமரன் மலர்
தேரேறி வரும் ரான்
மதுரகவி காரை. எம்.பி. அருளானந்தன்.
-9. லூரான் தேரேறி வருவான் ரக் காக்க
நல்லூரான் தேரேறி வருவான் bu (pl955 ான் தேரேறி வருவான்
காக்க நல்லூரான் தேரேறி வருவான்
வழிகாட்டுவான்
ட்டி
நிலை நாட்டுவான் கேட்டு ஒளி காட்டுவான்
ாட்டை
வழிகாட்டுவான்
நழும்
ரேறி வருவான்
தேரோட்டம் நடக்கும் நரோடு சேரும் ல் பொழியும் ம்மனம் ஏங்கும் வருவான் வருளைச் சேர்ப்பான்.
لگے۔

Page 33
தங்கத் தே
91606)85L 6)M60)Luj600 நல்லை நகராம் கலை நிறை பொழியு கோயில் கொன பலகலைப் பக்தர் அ கோசம் செய்ய கலைநிறை சிற்பம் எ
தங்கத் தேரில்
ஆழிசூழ் இலங்கையி:
செழிப்பு மிக்க ஏழிசை பழகும் மக்க: மனதிற் பதிகெ நாழிகைப் பொழுதும்
நலியாது காக்கு யாழிசை கலைமகள் தங்கத் தேரில்
F86ór LDE(360T 9-60LDUL அனைத்த ஆறு நேசமாய் உன்னை நி நெஞ்சில் குடிெ தேசமெல்லாம் தேன்த தித்திக்கப் பாடி பூசிக்க அருள்செய் மு
தங்கத் தேரில்
G

நல்லைக் குமரன் மலர்
ரில் வருக (
கல்வியூர். மைதிலி சிவகிருபராஜா,
யிலங்கை
ம் திருநல்லையில் ண்ட முருகனே! ரோகரா
வீதியில் ழில் பெறும் வருக.
ன் செல்வச் நல்லையம்பதியில்
ாள் முருகன்
D8556 நம் குமரனே மீட்கத்
வருக.
T6i
முகனே னைவார் காள் குகனே Öyf5gi3
SD 606060 ருகனே! வருக.

Page 34
ஐயம் தீர்க்கும் ஐயனே அல்ல லறுக்குப் பையவே படரும் பதட் துடைக்கும் மாே மையலார் வள்ளிக்காu வந்த சரவண கு செய்யணி, செம்மணி தங்கத் தேரில்
ஒன்றும் அறியாப் பிரம சிறையில் தள்ள குன்று தோறும் குடிசெ குறிஞ்சிக் குமரt நன்று செய் என்றும் உ நினைவார் நெஞ் என்றும் சுழலும் உலக
தங்கத் தேரில்
ஒமெனும் பிரணவ மந் ஓங்காரப் பொரு காமம், வெகுளி முதல கொடுவினை செ நாமம் ஆயிரம் ஆயிரL LJITIọỦ LITIọ95 95í பூமழை சொரிவோர்க் தங்கத் தேரில்
“மறவற்க மாசற்றார் துன்பத்துள் துப்பாயா

நல்லைக் குமரன் மலர்
ா அன்பர் ) வேலனே LLib யான் மருகனே
இலங்கை குமாரனே
நிறைந்த வருக!
னைச் ரிய செவ்வேளே
ாள்
னே! என்றும்
6060 சில் நிலைப்போனே கில்
வருக!
திர ளைத் தந்தவனே! )ITLib *ய்யா துன்றன்
D
ாமரைப்
கருளத் வருக! வருக!
கேண்மை; துறவற்க
நட்பு”

Page 35
幽
விளையாடி விை
எழிலான மயில்மிது எழும் மன்னி இசையோடு மனதுக்குள் விழிநீரில் உனக்கென்று சரம் ே விளையாடும் “பொம்மை பொழிலெங்கும் மணம் வீசும் ம 'பொய்யில்லை' எனச்செ தெளிவொன்றை மனதுக்குள் உ திருத்தோற்றம் எடுத்திங்
உயிருக்குள் நீ வந்து தெம்பூட்( உளைச்சல்கள் தனை ( கயிற்றுக்கு மேல்தானே வாழ்வே கவிழ்க்காமல் நீ என்றும் துயரத்துள் விதி தள்ளி விளை விளையாட்டில் உன் விே மயக்கங்கள் தினம் வந்து பந்த பயம் தோன்றும் போதெ
குருவாகித் தந்தைக்கு உபதேசி குமரனாய் இரு மாதர் து நெருப்புக்குள் கருவாகி உருவா நெஞ்சுக்குள் எரிகின்ற ( அருளாட்சி உன் கோவில் தின 'வேல் சாட்சி' என நானு திருப்பங்கள் எவை தந்து தீர்வ
குழப்பங்கள் தீர்க்கின்ற
மணியோசை 'ஓம்' என்று ஒலிக்
மனஓசை அதில் வந்து துணிவோடு என் கால்கள் நடக் துணிவை உன் வேல் த பணிவோடு உனைப்பாடின் துய திருநோக்கில் பிணியெல் தணியாத அருளோடு மயிலேறி
மனதேறி, விளையாடி வி
G

நல்லைக் குமரன் Dலர்
மனயோட்ட வா!
தட்சாயணி
னவா! - மணி
தேன் வார்த்தவா! கார்க்கவா? - நீ கள் நாம் அல்லவா? லர்சூடவா! - நீ ால்லி அருள் சேர்த்து வா! ருவேற்றவா! - உன் கு நிஜமாகி வா!
டுவாய்! - மன ஒட்டி வலி மாற்றுவாய்! ாடுது! - எனைக்
) துணை ஆகுவாய்!
யாடுது! - அந்த பலின் திறம் காட்டவா! ாடுமோ? - எனும்
ல்லாம் நீகூடவா!
சித்தவா! - இளங் துணை ஏற்றவா! னவா! - என் நெருப்பாற்ற வா! ம் கண்டது! - உன் பம் மனம் கொண்டது! ாகுவாய்? - என்று
மருந்தாகுவாய்..?
கின்றது! - உன் தெறிக்கின்றது! கின்றது! - அந்தத் நானே கொடுக்கின்றது! ரோடுமே! - உன் )லாம் பொடியாகுமே! வா! - நம் வினையோட்ட வா!
bS

Page 36
மாவிளக்கு w
{{26
தமிழ்மொழியின் சொற்கள் பொருள் நிலையில் மிகவும் ஆழமானவை. தனித்தும் தொடர்ந்தும் நின்று அவை பொருள் தரும். சொற்றொடர் நிலையில் பலவிடயங்களை உள்ளடக்கியும் நிற்கும். இக்கட்டுரையில் அத்தகைய சொற்றொடரின் பயன்பாட்டு நிலைபற்றிய கருத்துகள் தொகுக்கப்பட்டுள்ளன. தமிழ்மொழியின் சிறப்பை அறிய விரும்புவோருக்கு இக்கருத்துகள் பயன் தரும், புலவர்களை ஆற்றுப்படுத்த
ത எனப்பெயர் பெற்றது. திருமுரு காற்றுப்படை என்பது அதன் சிறப்புப் பெயர். முருகக் கடவுளிடம் அடியவரை ஆற்றுப்படுத்தும் அமைப்புடையது. ஆற்றுப்படை என்பது ஒருவர் தான் உணர்ந்ததை மற்றவருக்கும் உணர்த்த லாகும். ஆறு என்பது வழி. படை யென்பது படுத்தல். சங்கப்புலவர்கள் கொடை பெற்று வாழ்வு நடத்தியவர்கள். தாம் கொடை பெற்ற கொடை யாளியிடம் இன்னொரு புலவனையும் ஆற்றுப்படுத்தி அவனுடைய வாழ்வையும் வளம்படுத்தும் பரநலப் பண்புடைய வர்கள். நக்கீரரும் தான் பெற்ற தெய்வ அனுபவத்தை பிறரும் பெறவேண்டி நெடும்பாட்டை இயற்றினார்.
இந்த ஆற்றுப்படுத்தல் மரபு இன்றுவரை தொடர்ந்து நிலவுகிறது. பக்தி இலக்கியங்களைப் பாடிய அனை வரும் இப்பணியினைச் செவ்வனே ஆற்றி யுள்ளனர். செந்தமிழ்ச் சொற்களினால்
G.
 
 

நல்லைக் குமரன் மலர்
0ாநிதி. மனோன்மணி சண்முகதாஸ்.
ஏற்றுவோம்.
அவர்கள் பாடிய இசைமாலைகள் இத்தகைய ஆற்றுப்படுத்தலுக்கான சான்றுகளாக இருக்கின்றன. நக்கீரர் முருகக்கடவுள் உறையும் திருப்பதிகளைப் பாடினார். அவருக்குப் பின்வந்த அரு ளாள்ர் அதை மரபாகக் கொண்டு இறைவன் உறையும் கோவில்களைப் பற்றிப் பதிகங்கள் பாடினர். அவை திருமுறைகள் எனத் தொகுக்கப்பட்டு தமிழிசைப் பாடல்களாகப் பண்ணோடு பாடப்படுகின்றன. சைவம், வைணவம் என்ற இருவழிபாட்டு மரபுகளும் இசைப் பாடல்களில், பேணப்பட்டுள்ளன. சிவ னருட்கொடைபெற விரும்பியவரும் திரு மாலின் அருட்கொடை பெறவேண்டி நின் றோரும் இப்பாடல்கள் மூலம் ஆற்றுப் படுத்தப்பட்டனர். பாடல்களைப் பாடியவர் களுடைய பக்தியனுபவம் மற்றவரையும் இறைவழிபாட்டில் ஈர்த்தது. தமிழ் மொழி யின் இனிமையும், பொருட் சுவையும் இந்த அனுபவத்தை நன்குணர வைத்தன.
இறைவன் ஒளிமயமானவன் என்ற கருத்தைப் பக்திப்பாடல்களைப் பாடிய எல்லோரும் எடுத்துரைத்துள்ளனர். முருகபக்தரான நக்கீரர் பாடல் தொடக் கத்திலேயே இந்த ஒளி பற்றிய எண் ணத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
"உலக முவப்ப வலனேர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங் கோவற விமைக்கும் சேண்விளங் கவிரொளி யுறுநர்த் தாங்கிய மதனுடை நோன்தாள்" உலகத்தவர் எல்லோரும் காணும்

Page 37
ஞாயிற்றின் ஒளி இறைவன் கொடையாகும் கடலில் இருந்து எழும் அந்த ஞாயிற்றின் ஒளியை எல்லோரும் புகழ்வர். முருகன் அருள்நிலை பாட வந்த நக்கீரர் எல் லோரும் அறிந்திருக்கும் ஒளியனுபவத் தினூடாக அழைத்துச் செல்கிறார். நாம் எல்லோரும் காணும் அந்த மாவிளக்கின் ஒளி பெற்று உலக மக்கள் மகிழ்வது கண்கூடு. அத்தகைய அருளெளி வீசும் இறைவன் உருவினைக் காண அனை வரையும் அழைக்கின்றார்.
இதே ஒளியனுபவத்தைப் பொய் கையாழ்வார் தாம் பாடிய முதல் திரு வந்தாதியில் குறிப்பிட்டுள்ளார்.
“வையம் தகளியா வார்கடலே நெய்யாக வெய்ய கதிரோன் விளக்காகச் - செய்ய சுடராழியானடிக்கே சூட்டினேன் சொல்மாலை இடராழி நீங்கவே யென்று."
இங்கு பொய்கையாழ்வார் ஏற்றிய மாவிளக்கு உலகம் முழுவதையும் உள்ளடக்கியுள்ளது. விளக்கின் தகளி யாக வையகத்தை உருவகப்படுத்தி அத னுட் சொரியும் நெய்யாக வர்கடலைக் காட்டுகிறார். விளக்கின் ஒளி காலும் திரி யாக கதிரவனைக் காட்டுகிறார். அவர் உலக மக்கள் அனைவரையும் இந்தப் பெரிய விளக்குள் நிறுத்திப் பார்க்கிறார். உலக வாழ்க்கையில் துன்பம் என்னும் இருளிலே தடுமாறும்போது இந்த மா விளக்கின் ஒளி வழிகாட்டும் என்கிறார்.
பூதத்தாழ்வார் ஏற்றும் ஒளிவிளக்கு இன்னொரு புதிய விளக்கு.
"அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக இன்புருகு சிந்தை யிடுதிரியா - நன்புருகி ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு ஞானத் தமிழ்புரிந்த நான்."

நல்லைக் குமரன் மலர்
இந்த விளக்கு மனத்திலே ஏற்று கின்ற ஒரு அகல்விளக்கு. எமது உள்ளத்தை ஒளியிலே இணைக்கும் உள்ளக விளக்கு. ஒரு தமிழ்ச் சொல்லான் ஆன சொல்விளக்கு. பூதத்தாழ்வாருடைய மனப்பக்குவம் இப்பாடல் மூலம் தெளி வாகப் புலப்படுகின்றது. அவர் தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்திய விதம் வேறு பட்டது. உணர்வு காட்டும் சொற்களால் உருவம் சமைத்துக் காட்டுகிறார். அதை நாம் வழிபட வழிகாட்டுகிறார்.
இயற்கையின் ஒளியிலே இறைவனைக் காணும் அநுபவத்தை இறையருள் அநுபவம் பெற்ற காரைக்காலம்மையாரும் பாடியுள்ளார். அவர் உலக வாழ்க்கையில் தன் பங்களிப்பைச் செய்து இறையியல் வாழ்வில் இணைந்தவர். குடும்ப நிலையில் தன்னுடைய பக்தி அனுபவத்தை நேர் மையாக வெளிப்படுத்தியபோது அதனை அவர் கணவன் உணரவில்லை. அச்சங் கொண்டு காரைக்காலம்மையாரைப் பிரிந்து சென்று வேற்றுாரில் புதிய குடும்பத்தைத் தேடிக்கொண்டான் அவனுடைய செய்கை காரைக்காலம்மையைத் துறவு பூண வைத்தது. இறைவனை நேரில் காணும் அவாவுடன் சென்றவர் இயற்கை நிலை யிலே இறைவனைக் கண்டு வணங்கும் போது தான் கண்ட அற்புதமான இறை வனைப் பாடலுக்குள் வடிவமைத்துக் காட்டுகிறார்.
“காலையே போன்றிலங்கும் மேனி
- கடும்பகலின் வேலையே போன்றிலங்கும் வெண்ணிறு
- LDIT60)6Ouigi தாங்குருவே போலுஞ் சடைக்கற்றை
- மற்றவற்கு வீங்கிருளே போலும் மிடறு”

Page 38
இங்கே காலைக்கதிரவனின் நிறத்திலே இறைவன் திருவுருவைக் காட் டும் காரைக்காலம்மையின் பக்தியனு பவமும் மா விளக்காக நின்றிலங்கும் இயற்கைச் சுடரொளியிலே இறைவனைக் காண எம்மை ஆற்றுப்படுத்துகிறது.
நமது வழிபாட்டு நடைமுறைகளில் விளக்கேற்றலும் அதனை வழிபடலும் முக்கியமானவை. இருளை நீக்கும் ஒளியை ஏற்றும்போது அது எல்லோருக்கும் நிறைவைத் தரும். சமய குரவர்களில் ஒருவரான அப்பர் சமண சமயத்தவரால் பலவாறு துன்புறுத்தப்பட்டார். சமணர்கள் அவரை ஒழிப்பதற்காக மன்னன் துணை யுடன் பல இடுக்கண்களைச் செய்தார்கள் கல்லொடு கட்டிக் கடலிலே தள்ளுவித் தார்கள். அப்போது அவர் தனது உள் ளத்திலே விளக்காக வீற்றிருந்த 'நமச்சிவாய' என்ற நாமத்தையே செப்பி ஒரு பதிகம் பாடினார். இறைவன் மீது முழுமையாக நம்பிக்கை வைத்து வழிபாடு செய்தார்.
"இல்லக விளக்கது இருள். கெடுப்பது சொல்லக விளக்கது சோதியுள்ளது பல்லக விளக்கது பலருங்காண்பது நல்லக விளக்கது நமச்சிவாயவே."
வீட்டிலே ஏற்றிய விளக்கு வீட்டின் இருளைக் கெடுக்கும். சொல்லாகிய விளக்கு சோதியானது. அதைவிட எல் லோரும் காணுகின்ற பெரிய விளக்கும் உண்டு. ஆனால் உள்ளத்திலே ஏற்றும் பக்தி விளக்கு பயனுள்ள விளக்கு. அது எல்லோரையும் வழிபாட்டு நிலை யில் ஒன்றாக்கும். இறைவனை விளக்கு எனக்குறிப்பிட்டுப் பல அடியார் பாடல்கள் பாடியுள்ளனர்.
மணிவாசகர் பாடிய சிவபுராணத்தில் “தோற்றச் சுடரொளி”

நல்லைக் குமரன் மலர்
எனக் குறிப்பிட்டுள்ளார். பக்தியனுபவ நிலையில் ஒளி வடிவில் இறைவனை வணங்கும் மரபு காலங்காலமாகத் தொடர்ந்து வந்துள்ளது. இயற்கையான இரு சுடர்களை வழிபடும் மரபும் இருந் துள்ளது. இதனால் தமிழர் வழிபாட்டு நடைமுறையில் விளக்கு முக்கிய இடத்தைப் பெற்றது. இறையுருவில்லாத போது ஏற்றுகின்ற விளக்கையே இறை யுருவாக எண்ணி வழிபடும் நடைமுறை தோன்றியுள்ளது. மனத்து இருளகல இறைவனைக் காணமுடியும் என்ற கருத்து தத்துவ நிலையான விளக்க மாக இருந்தபோதும் மனிதவாழ்வியலில் ஒளி விளக்கின் பயன்பாடு அதனைத் தெளிவாக்கிற்று.
கோயில் அமைப்புத் தோன்று வதற்கு முன்னர் மரத்தடியிலே வழிபாடு நடைபெற்றதை இலக்கியப் பதிவுகள் மூலம் அறியக்கிடக்கிறது. எடுத்துக் காட்டாக பரிபாடல் தரும் செய்தியை இங்கே குறிப்பிடலாம்.
"தேம்படு மலர்குழை பூந்துகில் வடிமணி ஏந்திலை சுமந்து சாந்தம் விரைஇ விடையரை யசைத்த வேலன் கடிமரம் பரவினர் உரையொடு பண்ணிய இசையினர் விரிமலர் மதுவின் மரநனை குன்றத்துக் கோலெரிகெளளைநறை புகைகொடியொருங்கெழ மாலை மாலை யடியுறை யியைநர்"
(பரிபாடல்: 17) செவ்வேள் பற்றிய இப்பாடலில் வழிபாட்டு நடைமுறை பதிவு செய்யப்பட்டுள்ளது. நெருப்பு, இசைக்கருவி, சந்தனம் முதலியவற்றையும் அகிற்புகை, கொடி களையும் கொண்டு சென்று வழிபட்டனர். மலர்களையும், குழைகளையும் பூந்துகில் களையும், மணியையும் சுமந்து வந்து முருகக் கடவுள் எழுந்தருளி 二4

Page 39
கடம்ப மரத்தைத் துதித்துப்பாடுவர். இங்கு கோலெரி என்பது விளக்கினைக் குறிக்கின்றது. நெருப்பு மட்டுமன்றி எண்ணெய், திரி, அகல் போன்றவைகளும்
நடைமுறைகளில் ஏற்பட்ட வளர்ச்சி நிலையினைக் கணிப்பதற்கு சங்க இலக்கியங்களே துணை செய்யும்.
பண்டைத் தமிழ் மக்களுடைய வழிபாட்டு வரலாற்றை அறியத் துணை புரியும் சிறிய அகல்விளக்காகப் பின் வரும் நூற்பா விளங்குகின்றது. "மாயோன் மேய காடுறை உலகமும் சேயோன் மேய மைவரை உலகமும் வேந்தன் மேய தீம்புனல் உலகமும் வருணன் மேய பெருமணல் உலகமும்
சொல்லி ற் சொல்லவும் படுமே". (தொல்: அகத்திணையியல்:5)
நிலங்களின் தன்மைக்கேற்ப வழிபாட்டு
i பேணப்பட்டதை இந்நூற்பா விளக்குகிறது. இக்கருத்தை மேலும் விளக்கி தெ.ஞானசுந்தரம் பின்வருமாறு கூறுகிறார்.
“குறிஞ்சிநில மக்கள் தம் தெய் வத்தை தீயின் கூறாகக் கொண்டு சிவந்தவன் என்னும் பொருளில் சேயோன் என்றும் முல்லைநில மக்கள் தம் வானா வாரிப் பயிர்கள் விளைய மழை தேவைப் பட்டதால் கார் முகிலையே தெய்வமாகக் கொண்டு மால் என்றும் அறவாழ்வு நடத்தும் அரசன் தேவர் வேந்தனாவான் என்னும் கருத்தில் அவ்வரசனையே தெய்வமாகக் கொண்டு வேந்தன் என்றும் நெய்தல் நிலமக்கள் கடலாலே வாழ்ந்ததனால் கடலையே
O ܥܬ

e
நல்லைக் குமரன் மலர்
தெய்வமாகக் கொண்டு அதனை என்றும் பெயரிட்டு வணங்கினர்.”
தொல்காப்பியர் காலத்திற்குப் பின்பு முல்லை நிலத்து நிலவிய மாயோன் வழி காடு கடந்து நாடு முழு வதும் பரவியது. திருவுருவ வழிபாட்டில் கண்ணன், பலதேவன் என எண்ணி வழிபடும் இருபெருந் தெய்வ நிலை எய்தியது குறிஞ்சி நிலத்தில் நிலவிய செவ்வேள் வழிபாடு மலை கடந்து நாடெங்கும் பரவியது. முருகு உறை மாமலைகளில் குன்று தோறாடல் எனப் பொதுவாக நடந்த சேயோன் வழிபாடு திருப்பரக்குன்றம், திருச்சீரலைவாய், திருவாவிநன்குடி, திரு வேரகம், பழ முதிர்சோலை ஆகிய திருப் பதிகளில் சிறப்பாக நடைபெற்றது. திருமுரு காற்றுப்படையும் பரிபாடலும் இதனை
ஜிபாட்டு ர்ச்சியில் இயற் யின் பேராற்றல் வழிபடப்பட்ட நிலை வளர்ச்சி யடைந்து பல மாற்றங்களையும் கொண்டது சங்க காலத்தில் வள்ளியின் நாயகனாக வணங்கப்பட்ட முருகப் பெருமான் பின்னர் இந்திரன் மகள் தெய் வயானைக்கும் கணவனாகப் போற்றப் படுகிறான். குறிஞ்சி நிலத்து மக்கள் தம் குலதெய்வமாகிய முருகனை வழி * படும் முறையில் வேலேந்தியாடும் வேல னைக் கொண்டு மறியறுத்துப் பலியிட் டுக் குருதியொடு விரவி பிரட்பரிசியையும், தினையினையும் அமுதாகப் படைத்து வழிபட்ட பழைய முறைமை மாறி மந்திர மரபில் அந்தணர் செய்யும் பிற் கால வழிபாட்டு முறைகளையும் இணைத் ததை நக்கீரர் தனது திருமுரு காற்றுப்படையில் குறிப்பிட்டுள்ளார்.
s) گھسے

Page 40
முருக வழிபாட்டிற்கும் திருமால் வழிபாட்டிற்கும் தொடர்பு ஏற்பட நிலத்தி யல்பு காரணமாக இருந்தது. முல்லை நிலமும் குறிஞ்சி நிலமும் வேனில் வெம்மையால் திரிபடைந்து பாலை நிலமாயிற்று. அந்நிலத்திலே காளி காடுகிழாள் என வழிபடப்பட்டாள். மறவர் வெற்றித் தெய்வமாக கொற்றவை வழிபடப்பட்டாள் பதிற்றுட்பத்து கொற்றவை வழிபாடு பற்றிப் பின்வருஞ் செய்தியைத் தருகின்றது.
"வெல்போர் வேந்தர் முரசுகண் போழ்ந்தவர் அரசுவா அழைப்பக் கோடறுத் தியற்றிய அணங்குடை மரபிற் கட்டின்மே லிருந்து தும்பை சான்ற மெய்தயங் குயக்கத்து நிறம்படு குருதி புறம்படி னல்லது மடையெதிர் கொள்ள அஞ்சுவரு மரபில் கடவுள் அயிரை."
(பதிற்றுப்பத்து: 79)
வெற்றித் தெய்வமாகப் போற்றப்பட்ட கொற்றவை பகைவரைப் போரில் வெல்லத் துணை நிற்பவள். பகையை வென்று அவரது யானைத் தந்தத்தால் அமைந்த கட்டில் மேல் எழுந்தருளியிருந்து போர் வீரர் உவப்புடன் தருகின்ற குருதிப்பலி தனது திருமேனியில் பட்டாலன்றி தன்முன் படைக்கப்பட்ட திருவமுதினை ஏற்றுக் கொள்ளமாட்டாள் என்ற அச்சத் துடன் கூடிய வழிபாட்டுணர்வு அக்கால மறவரிடம் காணப்பட்டது. இங்கே நிலத்து வாழ்வியலோடு வழிபாடு நன்கு இணைந் திருந்தமை புலப்படுகிறது.
குறுந்தொகைப் பாடலொன்று பெண்களின் வழிபாட்டு நிலையைக் காட்டுகிறது.
ܥܬ
G

நல்லைக் குமரன் மலர்
கடனும் பூனாம் கைநூல் யாவாம் புள்ளும் ஓராம் விரிச்சியும் நில்லாம் உள்ளலும் உள்ள மன்றே தோழி உயிர்க்குயி ரன்ன ராகலின் தம்மின்று இமைப்புவரை யமையா நம்வயின் மறந்தாண்டமைதல் வவ்வியோர் மாட்டே."
(குறுந்தொகை : 218)
இப்பாடலில் பெண் தன் கணவனுடன் இணைந்து செய்யும் வழிபாட்டு மரபு குறிப்பிடப்படுகிறது. கொற்றவைக்குப் பரவுக்கடன் கொடுக்கும்போது நூலினாலே காப்புக் கட்டும் வழக்கம் இருந்துள்ளது. புள் நிமித்தம் பார்த்தலும் நற்சொற் கேட்டலும் அதனுடன் இணைந்திருந்தது. மனை வாழ்க்கையை மேற்கொண்ட மக ளிர் தம் வாழ்க்கைக்கு உறுதுணையான தெய்வம் தமது வீட்டிலேயே எழுந்தருளி யிருப்பதாக் கொண்டு இல்லுறை கடவுள் எனப்பெயர் இட்டு நாள்தோறும் வழி படுவதை மரபாகக் கொண்டிருந்தனர்.
இச்செய்தி,
"வல்லேவருக வரைந்த நாளென நல்லிறை மெல்விரல் கூப்பி இல்லுறை கடவுட்கு ஆக்குதும் பலியே"
(அகநானூறு : 202)
நிலத்து வழிபாடு கோயில் வழிபாடாக வளர்ச்சிபெற்றபோது வீட்டுவழிபாடும் தொடர்ந்து பெண்களால் மேற்கொள்ளப் பட்டது. மணமாகாத பெண்கள் தமது திருமணம் இனிது நிறைவேற இல்லுறை கடவுளை வழிபட்டனர். இவ்வழிபாடு தாய்மனை வழிபாடு என இன்றுவரை நிலவி வருகிறது. ‘விளக்கடியில் வைத்தல் என இவ்வழிபாட்டு நடைமுறை அழைக் கப்படுகிறது. வாழும் வீட்டில் விளக்கை
D گھسے

Page 41
r அதனை வணங்கும் மரபாக
உள்ளது.
கோயில் வழிபாடு வளர்ச்சி யடைந்து ஏழுநாட்கள் திருவிழாவும் எட்டாம் நாள் தீர்த்தமாடுதலும் வழக்க மாக இருந்ததை மதுரைக் காஞ்சியில் வரும் தொடரொன்று விளக்கியுள்ளது.
“கழுநீர் கொண்ட எழுநாளந்தி”
(அடி: 427)
இங்கே தீர்த்தமாடும் நேரம் மாலை எனவும் பொருள் கொள்ள இடமுண்டு. மாயவன் கோயிலில் மாலையில் சமுத்திர தீர்த்தமாடல் இன்றுவரை வழ மையுள்ளது. இங்கு மனங் கொள்ளத் தக்கது.
[j ତ ன் திருக்கோயில் களிற் கால்கோள் விழாவாகிய கொடி யேற்றம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நாட்டை ஆளும் மன்னருக்கு வெற்றி கிடைக்க வேண் பெங்கும் கார்த்திகைத் திங்கள் கார்த்திகை நாளன்று கார்த் திகை விளக்கீடு நடைபெற்றது. இதனை
“கண்டிசின் வாழியோ குறுமகள் நுந்தை அறுமீன்கெழிஇய அறம் செய் திங்கட் செல்சுடர் நெடுங்கொடி போலப் பல்பூங் கோங்கம் அணிந்தகாடே."
(UITL6) : 202 : 8 - 10)
கோங்கம் பூவினழகு கார்த்திகை விளக் கீடு போல இருப்பதாகக் குறிப்பிடப்படும் செய்தி வழிபாட்டு மரபில் கார்த்திகை விளக்கீடு பெற்றிருந்த சிறப்பினை எடுத் துக் காட்டுவதாக உள்ளது.
இயற்கையில் வழிபாடு இணைந் திருந்தபோது இயற்கைச் சுடர்களான
ܥܬ
G

நல்லைக் குமரன் மலர்
கதிரவனும் திங்களும் சிறப்புப் அதனால் இன்றுவரை அவை இரண்டும் வழிபாட்டு மரபுள் அடக்கப்பட்டுள்ளன. தமிழரின் இயற்கை நில வழிபாட்டு நடைமுறைகளோடு பிற வழிபாட்டு மரபு கள் இணைந்ததைக் கோயில் வழிபாட்டு நடைமுறைகளிலே தெளிவாய்க் காணமுடி கின்றது. கடவுள், தெய்வம் என்ற இரு சொற்களின் பயன்பாட்டு நிலையும் இதனைத் தெளிவுபடுத்தும். தமிழிலக்கி யங்களிலே இச்சொற்கள் எடுத்தாழப்படும் இடங்களை நோக்கின் இக்கருத்து மேலும் துலக்கமுறும் சங்க இலக்கியங்களில் இச்சொற்கள் பயின்று வரும் நிலையை பின்வரும் சொல் அட்டவணையால் எடுத் துக் காட்டலாம்.
நூலின் பெயர் கடவுள் தெய்வம்
அகநானூறு 18 3 ஐங்குறுநூறு 4 1 கலித்தொகை 4. 4. குறிஞ்சிப்பாட்டு 2 a. குறுந்தொகை 3 2 சிறுபாணாற்றுப்படை 1 திருமுருகாற்றுப்படை 1 நற்றிணை 9 5 பதிற்றுப்பத்து 12 3 பரிபாடல் 3 2
புறநானூறு 9 பெரும்பாணாற்றுப்படை2 பொருநராற்றுப்படை 1 - மதுரைக்காஞ்சி 4 LD606ùU(65LTLb 3 நெடுநல்வாடை 1 பட்டினப்பாலை 1.
எனவே கடவுள், தெய்வம் என்ற
இரு சொற்களும் வழிபாட்டு நிலையில்
D

Page 42
-
இருவேறுபட்ட பண்பாட்டு நிலையின் இருப்பினை உணர்த்துவனவாகவுள்ளன. கடவுள் தமிழ்ச்சொல் நிலையில் தமி ழருடைய தொடக்க நிலையான இயற்கை வழிபாட்டு முறையை உணர்த் துகிறது. தெய்வம் என்ற வட சொல் ஆரிய வழிபாட்டின் செல்வாக்குக் கலந் ததை உணர்த்துகிறது. இயற்கைத் தெய்வங்கள் எனத் தொல்காப்பியர் குறிப்பிட்ட நிலத்தெய்வங்கள் பெயர் நிலையில் மாற்றமடைந்தபோது வழி பாட்டு மாற்றத்தையும் அறிய முடிகிறது. மனித ஆற்றலுக்கு மேற்பட்ட பேராற்றல் தமிழர்களால் கடவுள் என்றழைக்கப் பட்டது. திருமுருகாற்றுப் படையில் வருமடிகளால்
"அறவர் பயந்த ஆறமர் செல்வ வால்கெழு கடவுள் புதல்வ மால்வரை மலைமகள் மகனே மாற்றோர் கூற்றே வெற்றி வெல்பேர்க் கொற்றவை சிறுவ." விழையணி சிறப்பிற் பழையோள் குழவி வானோர் வணங்கும் தானைத்தலைவ. (selo 255: 260)
இக்கலப்பு வழிபாட்டு மரபை எடுத்துக் காட்டுகின்றன. முருகன் ஆலமர் கடவுளின் செல்வனாகவும் மலைமகளின் மகனாகவும், கொற்றவையின் சிறுவ னாகவும், காடுகிளாளின் குழவியாகவும், தேவர்களின் படைத் தலைவனாகவும்
மாடல்ல மற்றை ய
"கேடில் விழுச்செல்வ

நல்லைக் குமரன் மலர்
விளக்கப்பட்டுள்ளான். அவனுடைய குண இயல்பு கூறும்போது நக்கீரர் “நூல்களை அறிந்த புலவன்’ எனவும் “அந்தணர் வெறுக்கை" எனவும் "அறிந்தோர் சொல் மலை” எனவும் “பலர்புகழ் நல்மொழிப் புலவர் ஏறு” என்றும் சிறப்பித்துள்ளார். முருகன் தமிழ்மொழியோடும் இசை யுடனும் தொடர்புபடுத்தப்பட்டமை இன் னும் ஆய்வுக்குரியது. மலை நிலத்து வழிபாட்டுக்குரிய ஆற்றலின் உருவாகும் முருகன் மொழியாற்றல் தனிச் சிறப் பாகக் கூறப்பட்டுள்ளது. அவனை சொல் விளக்காக நக்கீரர் அறிமுகம் செய் துள்ளார். திருமுருகாற்றுப்படையில் முருகன் தலங்களுக்கு ஆற்றுப் படுத்தும் போது தமிழ்மொழிச் சிறப் பையும் இணைத்து ஆற்றுப்படுத்துவது அவரது நோக்காக இருந்துள்ளது. வழி பாட்டினுாடாக மொழி வளத்தையும் பேணும் தமிழ்ப்புலவர் மரபு ஒன்றை நக்கீரர் தொடக்கி வைக்கப் பின்வந்த பக்திப் பாமாலை தொடுத்த அடிய வர்கள் அதனைப் பின்பற்றி வழி பாட்டு நடைமுறைகளையும் கடவுட் குணங் களையும் கோயிற் சிறப்புகளையும் சொல் மாலையாக்கிப் பதிகம்பாடினர். இதனால் தமிழ் மொழியுடன் முருகனை இணைப்பது எளிதாயிற்று சொல்லினால் ஏற்றும் ஞானச் சுடர்விளக்கு “மாவிளக் காக நின்று இன்றுவரை ஒளி கால்கிறது.
ம் கல்வி; ஒருவற்கு வை."

Page 43
ஓங்கு பரிபாடலில் முருக வழிபா
அறிமுகம் :
"சேயோன் மேய மைவரை உலகமும் எனத்தனியொரு நிலத்தின் தலைவனாகத் தொல்காப்பியரால் சுட்டப்பெறும் முருகப் பெருமான் பற்றிய வழிபாட்டு மரபுகள் சங்ககாலத்தில் நன்கு வேரூன்றி யிருந்தன. அக்கால மக்களிடையே பெருவழக்கில் இருந்த இவ்வழிபாட் டுமரபினை சங்க இலக்கியங்களான அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை, நற்றிணை, பரிபாடல், திருமுருகாற் றுப்படை போன்ற நூல்கள் மூலம் அறியக்கூடியதாய் அமைகின்றது. ஆயினும் பரிபாடல், திருமுருகாற்றுப் படை ஆகிய பிற்கால இலக்கியங்கள் கூறும் முருக வணக்கத்திற்கும் ஏனைய இலக் கரியங்கள் கூறும் முருக வணக்கத்திற்குமிடையே வேறுபாடுகள் பல உள்ளன. இவ் விலக்கியங்கள் தோன்றியதற்கிடைப்பட்டகாலத்தில் ஏற் பட்ட பண்பாட்டுக் கலப்பே இவ்வழிபாட்டு முறையில் வேறுபாட்டினைத் தோற்று வித்திருக்க வேண்டுமென பேராசிரியர். நா.வானமாமலை குறிப்பிட்டுள்ளார்.
முற்காலச் சங்கநூல்களில் முருகன் குறிஞ்சிக்கடவுளரில் முதன்மையானவன் வள்ளி என்ற குறமகளை மணந்தவன், ஆட்டுக் குட்டியின் உதரத் தோடு பிசைந்த திணைமாவை படையலிட ஏற்றுக்
G ܥܬܬ

நல்லைக் குமரன் மலர்
உயர்வு பெறும் ட்டு மரபுகள்
ஆர். எஸ். சந்திரசேகர் B.A (Hons) உதவி விரிவுரையாளர், தமிழ்த்துறை, பாழ் பல்கலைக்கழகம்.
கொள்பவன், வேலன் என்ற தன் பூசாரி மீது ஆவியுருவில் ஏறி முருகன் குறி சொல்வான், வேலனின் உள்ளத்தை இயக்குவோனக முருகன் விளங்குகின்றான், எனும் குறிப்புகளுடன் அவனுக்கு தனிக் கோயில் அமைத்து வழிபடும் மரபும் தொடங்கிவிட்டது என்பதனையும் அறிய முடிகின்றது.
"அணங்குடை முருகன் கோட்டத்து”
(புறநானூறு 299 : 06) “திருமணி விளக்கின் அலைவாய்ச் செருமிகு சேஎயொடு”
(அகநானூறு 266 : 20 - 21)
ஆனால் பரிபாடலில் இவ்வழிபாட்டு மரபு தன்னைச் சிறிது மாற்றிமைத்துக் கொண்டு புதியனவற்றையும் உவந்து ஏற்று வளர்ச்சியடைந்துள்ளமையைக்
EssT600T6)Tib.
பிற்காலத்தில் பெருஞ்சமயங்களாக விளங்கிய இருபெருஞ்சமயங்களான சைவமும் வைணவமும் முருகனை முறையே சிவகுமாரனாகவும், மால்மரு கனாகவும் உறவுகொண்டாடிப் போற்றும் அளவிற்கு காரணமாயமைந்தது பரி பாடல் என்னும் இவ்விலக்கியமாகும். பரிபாடலுக்கு உரையெழுதிய சோமசுந் தரனார் “கடவுளரைப் பற்றிய உயர்ந்த கருத்துக்களையும் வீடுபேற்றுக் கருத்

Page 44
துக்களையும் உலக இன்பமறுப்புச் சிந்தனைகளையும் பரிபாடலின் செவ் வேள் வாழ்த்துப் பாடல்களில் காண முடியும்.” என்கின்றார்.
எட்டுத்தொகை இலக்கியத்தில் ஒன்றான இப்பரிபாடலில் எழுபது பாடல்கள் இருந்தனவென்று கீழ்வரும் பழைய வெண்பாவினால் அறியமுடிகின்றது.
"திருமாற் கிருநான்கு செவ்வேட்கு முப்பத் தொருபாட்டு காடுகட் கொன்று - மருவினிய வையை இரு பத்தாறு மாமதுரை நான்கென்ய GFuïJuILij UITLSö g5gpub."
இவற்றில் திருமால் எட்டுப்பாடல் களாலும் செவ்வேள் முப்பத்தொரு பாடல்களாலும் வையை இருபத்தாறு பாடல்களாலும் மதுரை நான்கு பாடல் களாலும் போற்றப்படுவதனைக் காணலாம் பெருமளவு பரிபாடலால் செவ்வேள் போற்றப் படுவதிலிருந்து முருகவழிபாட்டின் முதன்மையை உய்த்துணரமுடிகின் றது. இவற்றில் திருமாலுக்குரிய பாடல்கள் ஏழும் முருகனுக்குரிய பாடல்கள் எட்டும் வையைக்குரிய பாடல்கள் ஒன்பதும் என இருபத்தி னான்கு பாடல்களே கிடைத்துள்ளன. இப்பாடல்கள் மூலம் சங்ககால மக்க ளின் கடவுள் உணர்வு பற்றிய பல கருத்துக்களை அறிந்து கொள்ள முடிகின் றது. இக்கட்டுரையானது பரிபாடலின் மூலம் அக்கால மக்களிடையே நிலவிய முருக வழிபாடு பற்றிய மரபுகளை ஆராய்கின்றது.
பாம்ெ iெ
சேக்கிழார் உலகெலாம் உணர்ந்து ஒதுதற்கரியவனாக பெரியபுராணத்தில் சிவனைப் போற்றுவதைப் போல
 

நல்லைக் குமரன் மலர்
ஒருகாலத்தில் உலகெலாம் உணர்ந்து ஒதும் ஒருவனாக முருகவேள் விளங்கியிருக்க வேண்டும். இக்கடவுள் தமிழகத்திற்கு மட்டுமன்றி கங்கைச்சமவெளியையும் தாண்டி கிரேக்கம் வரை பெருந் தெய் வமாகப் போற்றப்பட்டுள்ளமையைக் காண லாம். ஸ்கந்தன் என்ற தெய்வம் பல தெய்வங்களின் தன்மை கொண்டுள்ள தென்று இருக்கு வேதகாலத்திலேயே இத்தெய்வ வணக்கம் தோன்றிவிட்ட தென்றும் ஆராவமுதன் குறிப்பிட்டுள்ளார். பாக்குஸ்டயோனிஸஸ் எனும் கிரேக்க
யுள்ள பல ஒற்றுமைகளை அவர் சுட்டிக்
அது போல பாக்குஸ்டயோனிஸஸ்ஒயின் எனும் மதுவோடு தொடர்புடையவன். இருவரும் தந்தையரிடம் இருந்தே தோன் றியவர். இருவருமே அக்கினி குமாரர்கள். ஸ்கந்தன் சரவணம் எனும் பொய்கை யிலும் பாக்குஸ் சோம்லே எனும் பொய் கையிலும் வளர்ந்தோர்கள். இதனைப் போலவே பழைய ஏற்பாட்டில் வரும் மோஸஸ் எனும் கடவுளுக்கும் ஸ்கந் தனுக்கும் இடையே பல ஒற்றுமைகள் உள்ளனவென்பதும் குறிப்பிடத்தக்கது. இவ் வாறான ஒற்றைமைகளே ஆரியர்களின் ஸ்கந்தனுக்கும் தமிழர்களின் செவ் வேளிற்கும் இருந்தமை கருதியே இரண் டும் ஒன்றாகி பிற்கால முருகவழிபாடாக மலர்ந்ததென அறிஞர்கள் முடிவு செய்துள்ளனர்.
இவ்வாறு உலகெலாம் ஒரு தனி முதல்வனாக தோற்றம் பெறும் முருகன் சங்ககால முற்பகுதியில் சிவன், திருமால் வாலியோன், கொற்றவை போன்ற தெய் வங்களுடன் சமமாக பொதுநிலையில் வைத்தே வணங்கப்பட்டுள்ளான்.
لگے۔

Page 45
P
ஆயினும் காலநகள்வில் ஏனைய தெய் வங்களை முந்திக்கொண்டு குறிஞ்சி நிலத்தெய்வமாக முதன்மை பெற்று முன்னிலையில் மேற்கிளம்பி வருவ தனை அவதானிக்கலாம். இவ்வாறு முருகவேள் முன்னுரிமை பெறுவதற்கு அக்கால மக்களின் வாழ்வியற்போக்கே பிரதான காரணியாக அமைந்திருக்க வேண்டும். அகம், புறம் எனும் தன்மை வாய்ந்த மக்களுடைய வாழ்வியலில் | அகத்தில் காதலும் புறத்தில் வீரமும் முதன்மை பெற்றிருந்தன. காதலுக்கும் வீரத்திற்கும் பொருத்தமுடையோனாக மேற்போந்த தெய்வங்களில் முருகனே பொருந்தியிருந்தான். முருகு எனும் பெயரால் பெறப்படும் அழகு, நன்மை, இளமை, மென்மை என்னும் பண்புகளும் வள்ளியென்னும் குறிஞ்சிக் குறம களை களவொழுகிப் புணர்ந்த செய லும் அகத்துறையுடன் பொருந்த வேலன் எனும் பெயரால் பெறப்படும் வேலைப் பிரயோகிக்கத் தெரிந்த வீரன் எனும் கருத்தும் சூரனை அழித்தமை, கிரெளஞ்ச மலையைப் பிளந்தமை போன்ற வடதேசப் புராணக் கதைகளின் வருகையும் புறத்துறையுடன் பொருந்த இவ்வாறு இருதுறைக்கும் பொருந்தி யோனாக அமைந்த முருகன் மேற் கிளம்பி மக்களிடம் முன்னிலைத் தெய்வமாக ஏனைய தெய்வங்களை முந்திக்கொண்டு உலகம் உய்ய உதிக் கின்றான். இவ்வாறு மேற்கிளம்பி வரும் முருகனை மூலப்பரம்பொருளாக, தனி முதல்வனாக பரிபாடல் ஏற்றிக் கொண் டாடிப் பாடுவதனைப் பலவிடங்களிற் காணலாம்.
கருடக் கொடியை உடைய திருமாலும் எருதூரும் சிவபெருமானும்
.C ܥܬ

நல்லைக் குமரன் பலர்
தாமரை மலரில் தோன்றிய வனாகிய பிரமனும் ஆதித்தர் பன்னிரு வரும் அசுவினி மருத்துவர் இருவரும் எண்மர் வசுக்களும் ஏனைய தேவர் களும் அசுரர்களும் முனிவர்களும் முருகப் பெருமானைக் கண்டு வணங் கவென மண்ணுலகில் வந்து திருப் பரங்குன்றில் தங்கினர்.
*upsub வீழ்துழாய் மலர்தரு செல்வத்து
உலகிரு ளகற்றிய பதின்மரு மிருவரும் மருந்துரை யிருவருந் திருந்துநூ
. லெண்மரும் ஆதிரை முதல்வனிற் கிளந்த நாதபின் னொருவரு நன்றிசை காப்போரும் யாவரும் பிறரு மமரரு மவுணரும் மேவரு முதமொழி விழுத்தவ முதல்வரும் பற்றாகின்று நின் காரணமாக"
(பரிபாடல் 08 : 01 - 10
இறைவன் முழுமுதற் கடவுளாக, எல்லோரும் வழிபடும் பரம்பொருளாக உயர்நிலை பெறுவதனைக் காண
முடிகின்றது.
"நீயேப் வரம்பிற்றிவ் வுலக மாதலிற் சிறப்போய் சிறப்பின்றிப் பெயர்குவை சிறப்பினுள் உயர்பாகலும் பிறப்பினுள் இழிபாகலும் ஏனோர் நின் வலத்தினதே"
(ufus) : 05 : 17-21)
எனும் மேற்போந்த அடிகள் சர்வ மும் தானேயாகி எங்கும் வியாபித்து நிற்கும் எல்லையற்ற தன்மையையும் தனக்கு வமையில்லாப் பெருமையையும் ஏனைய தெய்வங்களிலும் பார்க்க

Page 46
. பெறும் மேலாண்மையையும்
சுட்டுவனவாக அமைகின்றன. இவை சங்ககால மக்களின் சமய வாழ்விய லினுள் குமரன் எவ்வளவு தூரம் முதன் மை பெறுகின்றான் என்பதனை உணர்த் தாமல் உணர்த்துகின்றன.
பரிபாடலில் திருமுருக அவதாரம்.
அருவமும் உருவும் ஆகி
அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய் பிரமமாய் நின்ற சோதிப்
பிழம்பதோர் மேனியாகக் கருனை கூர் முகங்கள் ஆறும்
கரங்கள் பன்னிரண்டும் கொண்டே ஒருதிருமுருகன் வந்து ஆங்கு
உதித்தனன் உலகம் உய்ய, (கந்தபுராணம், உற்பத்திகாண்டம் 159 பாடல்)
என அருவமாகவும் உருவ மாகவும் அநாதியாகவும் ஒன்றாகவும் பலவாகவும் நின்ற அரும்பெருஞ் சோதியே அனற் பிழம்பாகிய மேனியும் ஆறுமுகமும் பன்னிருகரமும் கொண்டு உலகம் உய்யுமாறு முருகனாகத் தோன்றியதாக முருகப்பெருமானின் தோற்றம் பற்றி கந்தபுராணம் விரித் துரைக்கும் கதைக்கும் பரிபாடல், திருமுருகாற்றுப்படை, இராமாயணம், மகாபாரதம் போன்றவற்றில் சொல்லப் படும் முருகவதாரக் கதைக்கும் வேறு பாடுகள் பலவற்றைக் காணமுடியும்.
சூரனை அழிக்க ஒரு குமர னைத் தந்தருள வேண்டுமென தேவர் கள் மன்றாட அதற்கு செவிசாய்த் தருளிய இறைவன் தமது ஐந்துமுகத் தோடு அதோமுகமுங் கொண்டு ஆறு முகங்களுடன் காட்சி கொடுத்து
G ܥܬ

நல்லைக் குமரன் மலர் அவற்றினின்றும் ஆறு ... களைத் தோற்றுவித்தார். அவற்றைப் பெற்று அக்கினியும் வாயுவும் கங்கை யிலிட கங்காதேவி அவற்றைச் சரவணப் பொய்கையில் சேர்ப்பித்தாள். அங்கு செந்தாமரை மலர்களில் ஆறுகுழந் தைகள் தோன்றின. அவற்றைக் கார்த்தி கைப் பெண்கள் வளர்க்க கந்தன் தோன் றினான். இதுவே கந்தபுராணத்தில் வரும் குமரனின் திருவவதாரக் கதையாகும். ஆனால் வடமொழி இராமாயணத்தில் முருகன் அக்கினிக்கும் கங்காதேவிக்கும் மகனாகப் பிறக்க கார்த்திகை மகளிர் அவனை வளர்த்தனர் என இராமன் மிதிலை செல்லும் வழியில் இலக் குமணனுக்கு சொல்வதாகக் கூறப் பட்டுள்ளது. இதே போல மகாபாரதத் தின் வனபர்வதத்தில் அக்கினிக்கும் சப்தரிஷிகளின் மனைவியர்களில் அருந்ததி தவிர்ந்த ஏனைய அறுவர் களாக வடிவெடுத்த தட்சன் மகளாகிய சுவாஹாவிற்கும் சரவணப் பொய் கையில் முருகப்பெருமான் பிறந்த தாகக் கூறப்பட்டுள்ளது. திருமுரு காற்றுப்படையிலும் சிவபெருமானிற்கும் ஆறு பெண்களுக்கும் பிறந்த குழந்தை யே ஆறுமுகன் எனப்போற்றிப் பரவும் குறிப்புக் காணப்படுகின்றது.
"அறுவர் பயந்த ஆறமர் செல்வன்" (திருமுருகாற்றுப்படை 255 அடி) ஆயினும் திருமுருகாற்றுப்படை பல இடங்களில் கொர் கவும் முருகனைக் கூறியுள்ளது.
"GEITs ச சிறுவன்" (திருமுருகாற்றுப்படை 250 அடி)
"கொற்றவைச் சிறப்பிற் பழையோள் குழவி"
(திருமுருகாற்றுப்படை 259 அடி)
گے۔

Page 47
P பரிபாடல் இவற்றிலிருந்து பெரிதும் வேறுபட்டதாய் முருக அவ தாரம்பற்றி எடுத்துரைப்பதனை அவ தானிக்கலாம். பரிபாடலின் ஐந்தாம் பாடலில் கூறப்பட்டுள்ள கதையை நோக்கின், இறைவன் இறைவியைக் கூடி இன்புறும் பொழுது உண்டான கருவை இந்திரன் வரமாக வேண்ட, கேட்பவருக்கு மறுக்காது வரமளிக்கும் வள்ளலாகிய இறைவன் அக்கருவைப் பெற்று உடைத்துச் சிதைத்து அருளி னார். அக்கருவை இந்திரன் பெற்று முனிவர்களிடம் கொடுக்க அவர்கள் எழுவரும் அதனை வேள்வித் தீயிலிட்டு நீறாக்கினர். பின்னர் அதனை கார்த் திகை மகளிர் அறுவரும் உண்டு கருக்கொண்டு சரவணப்பொய்கையின் கண் தாமரைப் பூவாகிய படுக்கையில் ஈன்றனர். அப்பொழுது இந்திரன் குழந்தையின் இடிமுழக்கமன்ன அழு குரல் கேட்டு வச்சிரப்படையாலெறிய ஆறு வேறுருவமுடையதாகிப் பின் ஒருரு வமாக செவ்வேற்குமரன் தோன்றினான். முருகப்பெருமானின் ஆற்றலைக் கண்ட இந்திரன் அகமகிழ்ந்து அமரர் படைக்கு தலைவனாக்கினான். அதனால் இந்திரனது புகழ் வரம்பினையும் கடந்தவனாக கும ரன் விளங்கினானென
"ஆதியந்தணன் அறிந்து பரி கொளுவ வேத மாபூண் வையத்தேர் ஊர்ந்து நாக நாணா மலைவில் லாக
நிவந்தோங் கிமயத்து நீலப் பைஞ் சுனைப் பயந்தோ ரென்ப பதுமத்துப் பாயல்
பெரும் பெயர் முருக நிற் பயந்த ஞான்றே"
(பரிபாடல் 05:22, 50)

நல்லைக் குமரன் மலர்
என ஆசிரியர் கடுவனிளவெயினர் பாடியுள்ளார். இவை இவ்வாறிருக்க பரிபாடலின் ஒன்பதாம் பாடலோ இமய மலையின் சிகரத்தில் கார்த்திகை மகளிரிடத்தே அவர்கள் கணவர்கள் ஒப்புக்கொள்ள மணிமிடற்றண்ணலா கிய சிவபெருமானுக்கு மகனாகப் பிறந்த பெருமானே
es e os 8-osses søs « » v so w« so s svo as a * *sதனி நிலைச் சலதாரி
மிடற் றண்ணர் நியாரற் பிறந்தோய் நீ" (j. 09: 06 - 07)
எனப் பாடலடிகள் வருகின்றன. இங்கு கார்த்திகைப் பெண்களின் கற்பு க்கு மாசு கற்பிக்கப்பட்டுவிடுமோ என்னும் : காரணத்தால் கவிஞர் கார்த்திகைப் பெண்களை “மதியாரல்’, என்னும் தொடராற் சுட்டி நன்கு மதிக்கப்படு பவர்கள் எனவும் "உயர்ந்தவர் உடம்பட” என்னும் தொடரால் அப்பெண்களின் கணவர்களாகிய உயர்ந்த முனிவர் களின் உடன்பாட்டுடனேயே இந் நிகழ்ச்சி நிகழ்ந்ததாகக் காட்டுகின்றார்.
எனவே வழமையாக நம்மிடையே வழங்கிவரும் கந்தபுராண வழிவரும் முருகவதாரக் கதைக்கும் ஏனைய இதிகாசங்கள், திருமுருகாற்றுப்படைக் கதைக்கும், பரிபாடற் கதைக்கும் இடையே வேறுபாடுகள் நிலவுவதனை அவதானிக்கலாம். ஆயினும் இக்கதை கள் அனைத்திலும் அசுரனை அழித்து உயிர்களைக் காப்பதற்காகவே முருகப் பெருமான் தோற்றுவிக்கப்பட்டார் என் னும் பொதுமைப் பண்பு இளையோடி யுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Page 48
முருகப்பெருமானின் தோற்றப் பொலிவு:
இறைவனிடம் அன்பு கொண் டவர்களுக்கு எதைப்பார்த்தாலும் அவன் நினைவே தோன்றும். எப்போதும் இறைவனுடைய திருத்தோற்றப் பொலி வையும் அருட்குணங்களையும் எண்ணி இன்புறுவர். பக்தி இலக்கியங்களின் 560)6OuJITu u60öTUTE 966),36)lgol60)Luj திருத்தோற்றப்பொலிவு பாடப்படுவ தனை அவதானிக்கலாம். இவ்வாறு பாடும் மரபினைக் காரைக்காலம்மை யாரே தோற்றுவித்தார் என அறிஞர்கள் கூறுவர். இதற்காக,
"காலையே போன்றிலங்கும் மேனி
- கடும்பகலின் வேலையே போன்றிலங்கும் வெண்ணிறு
மாலையின் தாங்குருவே போலும் சடைக்கற்றை
- மற்றவற்கு விங்கிருளே போலும் மிடறு”
(அற்புதத்திருவந்தாதி 65)
எனும் அம்மையாரது பாடலை உதாரணம் காட்டுவர். ஆயினும் இவருக்கு முன்னமே பரிபாடலின் பல பாடல்களில் ஆசிரியர்கள் முருகப்பெருமானின் தோற்றப் பொலிவை பக்திச் சுவை குளைத்து நெஞ்சங்குழையப் பாடியுள்ள மையைக் காணலாம்.
(i) Curris(335|Tsorb :
ஆறுமுகங்களுடன் காட்சிதரும் இறைவன் பன்னிருதிருக்கரங்களிலும் மறியும், மயிலும், சேவலும், வில்லும், மரனும், வாளும், ஈட்டியும், கோடரியும், மழுவும், கனலியும். மாலையும், மணியும்
 

நல்லைக் குமரன் மலர்
ஆகிய பன்னிரு ஆயுதங்களைத் தாங் கியுள்ளான்.
"மறியும் மஞ்ஞையும் வாரணச் சேவலும் பொறிவரிச் சாபமு மரனும் வாளும் செறியிலை யிட்டியும் குடாரியும் கணிச்சியும் தெறிகதிர்க் கனலியு மாலையு மணியும் வேறுவே றுருவினில் வாறிரு கைக்கொண்டு மறுவில் துறக்கத் தமரர்செல் வன்றன"
(பரி. 05: 64 - 69)
என பன்னிருகரங்களில் ஆயுதம் தாங்கிய திருக்கோலத்தை வர்ணிக்கின்றார். மேலும் இறைவனது போர்க்கோலத்தைக் குறிப்பிடும் பொழுது
“மணிநிற மஞ்ஞை யோங்கிய புட்கொடிப் பிணிமுகம் ஊர்ந்த வெல்போர் இறைவ”
(fl. 17: 48 - 49)
என மயிலேறும் பெருமான் வெல்போருக்காக பிணிமுகம் எனும் யானையில் சேவற்கொடியுடன் காட்சி தருவதாகப் பாடுகின்றார்.
இவை தவிர பரிபாடலின் இரு பத்தியொராம் பாடலில் தீப்பொறி போன்று விளங்கும் முகபாடத்தையும் போர் வெற்றியாலுண்டாகிய புகழினையும் உடைய பிணிமுகம் என்னும் களிற்றில் ஊர்ந்து வருபவர். தாமரை போன்ற திருவடிகளில் பீழப்போழால் ஒப்பனை செய்யப்பட்ட அடையற் செருப்பினை அணிந்துள்ளார். கைகளில் சூரபன்மா வைத்தடிந்தும் கிரெளஞ்ச மலையைத் துளைத்த வேற்படையும் மார்பில் வள் ளிப்பூவை விரவித்தொடுத்த கடம்ப மலர் மாலையும் அணிந்து காட்சி தருபவன் எனப் பெருமானின் தோற்றப் பொலிவு சுட்டப்பட்டுள்ளமையைக் காணலாம். இவ் வாறு பரிபாடலில் வரும் இறைவனது
D

Page 49
போர்க்கோலம் பற்றிய வர்ணனைகளே
இக்கால இலக்கியங்களுக்கும் வழி காட்டியாய் அமைந்தன வெனலாம்.
"முழுமதி யன்ன ஆறு முகங்களும்
முந்நான் காகும் விழிகளின் அருளும் வேலும்
வேறுள படையின் சீரும் அழகிய கரம் ஈராறும்
அணிமணித் தண்டை ஆர்க்கும் செழுமலர் அடியும் கண்டான்
அவன் தவம் செப்பற் பாற்றோ" (கந்தபுராணம் உற்பத்திகாண்டம் 281)
எனக் கச்சியப்பசுவாமிகள் முருகப்பெருமானின் அழகிய திருக் கோலத்தைத் தாரகாசூரன் கண்டதாகக் கூறி அவன் என்ன தவம் செய்தானோ என வியக்கின்றார்.
(ii) வள்ளியை மணந்த
திருக்கோலம்:
முருகப் பெருமான் வள்ளி தெய்வயானையம்மை இருவரையும் மனைவியராக மணந்தமை பற்றிய குறிப்புகளை முற்காலச்சங்க இலக்கி யங்களில் காணமுடியாது. அவ்விலக்கி யங்களில் எல்லாம் பெருமான் வள்ளி மணவாளனாகவே காட்டப்பட்டுள்ளான்.
“முருகு புணர்ந்தியன்ற வள்ளி போல” (நற்றிணை, 82)
பரிபாடல காலத்திற்குப் பின்னரே இலக்கியங்களில் தெய்வயானை யம்மையும் மனைவியாக இடம்பெற் றுள்ளமையைக் காணலாம். வள்ளி குறமகளாக, குறிஞ்சி நிலத்திற்கு தமிழ் மக்களின் சமூக  ̄ ܢܥܬ

நல்லைக் குமரன் மலர்
வாழ்வியலில் பொருந்தியவளாக கதை களில் பயின்று வந்ததனால் அவள் பற்றிய குறிப்புகளே இலக்கியங்களில் அதிகம் காணப்படுகின்றன. மாறில்லாதவளாகிய வள்ளியை செவ்வேற்குமரன் ஆறு முகத்தோடும் பன்னிருகரத்தோடும் தோன்றி மணம் செய்ததான திருக் கோலத்தை பரிபாடல்
"ஆறுமுகத் தாறிரு தோளால் வென்றி நறுமலர் வள்ளிப் பூ நயந்தோயே" (பரி. 14 : 21 - 22)
எனும் அடிகளால் காணமுடிகின்றது. பரிபாடலில் பத்தொன்பதாம் பாடலிலும்
"குறப்பிணாக் கொடியைக் கூடியோய்”
(பரி 19 95)
எனக் குறக்கொடி வள்ளியை மணந்த கோலம் போற்றப்பட்டுள்ளது.
(iii) தெய்வாணையம்மையை
மணந்த திருக்கோலம்:
சங்க இலக்கியங்களில் பரிபாடல், திருமுருகாற்றுப்படை ஆகிய இலக்கி யங்களில் மாத்திரமே முருகப்பெருமான் தெய்வாணையம்மையை மணந்த செய் தியை அறியமுடியும். இது பிற்கால ஆரியபண்பாட்டுக் கலப்பால் உருவாகி யதெனலாம்.
GG
0LCCLCCCCCLLLLLLLLLLLL0LLLLLLLLLLLLLLLLLLLS மணந்த ஞான்று
ஐயிரு நூற்று மெய்ந்நயனத் தவன் மகள்
LD6)(566.8566ir'
(பரி. 09: 08-09)
என ஆயிரங்கண்ணுடைய இந்திர னின் மகளாகிய தெய்வானையை மணந் தமை கூறப்பட்டுள்ளது. இவ்வாறு
D مصر

Page 50
P
வள்ளியையும் தெய்வானையையும் முருகப்பெருமான் ஒருங்கே மணந்த மைக்கான காரணம் யாதென்பதையும் கவிஞர் நப் பணி ணனார் குறிப் பிடுகின்றார்.
“அருமுனி மரபின் ஆன்றவர் நுகர்ச்சிமன் இருநிலத் தோரும் இயைகென ஈத்தநின் தண்பரங் குன்றத் தியலனி நின் மருங்கு சாறுகொள் துறக்கத் தவளொடு மாறு கொள் வதுபோலு மயிற் கொடி வதுவை" (uf: 19: 03-07)
என வானவர் அடைந்த இன் பத்தை மண்ணவரும் அடைய வேண்டு மென்பதற்காகவே இறைவன் வானவர் பால் தேவசேனையை மணந்து மண் ணவர்பால் மண்ணவர் மகளான வள் ளியை மணந்து உறவுபூண்டானென இரண்டு திருமணங்களும் இறைவன் உயிர்கள் மீதுவைத்த அன்பினாலேயே நிகழ்ந்ததெனக் குறிப்பிடுகின்றார்.
முருகப்பெருமானின் பராக்கிரமம்:
முருகப்பெருமானின் பராக்கிர மத்தைப் புகழ்ந்து பாடி வாழ்த்தும் பாடல்கள் பலவும் பரிபாடலில் உள்ளன. அவைய னைத்தும் அவுணரையும் கிரெளஞ்ச மலையையும் வென்ற செய் தியைப் பொதுவாகவும் சூரனை வென்ற தைச் சிறப்பாகவும் பாடுகின்றன. குரு கை வென்றவன், குன்றெறிந்தவன், மா முதல் தடிந்தோன் என்றெல்லாம் முரு கன் புகழப்படுகின்றான்.
சேயுயர் பிணிமுகம் ஊர்ந்தம ருபுக்கித் தியழல் துவைப்பத் திரியவிட் டெறிந்து நோயுடை நுடங்குசூர் மாமுதல் தடிந்து

நல்லைக் குமரன் மலர் مسه مسمس، سسیس கொன்றுணல் அஞ்சாக் கொடுவினை
- கொ.”றகை மாய அவுணர் மருங்கறத் தடித்த வேல் நாவலந் தண்பொழில் வடபொழில் ஆயிடைக் குருகொடு பெயர் பெற்ற மால்வரை யுடைத்து"
(Llyf. 05: 01-10) என கடலின் கண் பாறைகள் துகள்படும்படி பிணிமுகம் என்னும் யானைலேறிச் சென்று வேற்படையாலே சூரபன்மனாகிய மாமரத்தை வேரொடு வெட்டி நாவலந்தீவில் வடபகுதியி லுள்ள கிரெளஞ்சம் என்னும் மலையை உடைத்து அதனுாடே வழியை உண் டாக்கியோனே. ஆறுமுகங்களையுடை யோனே என முருகப்பெருமான் மாமர மாக நின்ற சூரனையும் கிரெளஞ்ச மலையையும் அழித்த வீரபராக்கிர மத்தைப் பாடுகின்றார்.
“சூர்மருங்கறுத்த சுடர்ப்படை யோய்” - (Lufl. 14: 18)
போரெதிர்ந் தோற்றார் மதுகை மதந்தபக் காரெதிர்ந் தேற்ற கமஞ் சூல் எழிலி போல் நீள் நிரந் தேற்ற நிலந்தாங் கழுவத்துச் சூர் நிரந்து சுற்றிய மாதபுத்த வேலோய்”
(ufl. 18; 01-04)
"குன்றம் உடைத்த ஒளிர் வேலோய்”
(பரி08: 29) 'சூர்மருங் கறுத்த சுடர்படையோய்” (uf 14: 18)
எனும் அடிகள் பலவும் இறை வனது எல்லையற்ற பராக்கிரமத்தை உணர்த்து வனவாய் அமைகின்றன.
திருமுருக வழிபாட்டு மரபு :
பரிபாடல் திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமானுக்கு நிகழ்ந்த வழி

Page 51
பாட்டு முறைகளையே போற்றுகின்றது. அங்கு இருவகை வழிபாட்டு முறைகள் நிகழ்ந்தமையை அறியமுடிகின்றது.
1) கோயிலில் சிலை உருவில்
செவ்வேளை வழிபடல்.
2) கோயிலுக்கு வெளியே கடம்பமரத்
தடியில் வேலன்வெறியாட பொதுமக்கள் வேலையும் கடம்ப மரத்தையும் வழிபடல்.
கோவிலின் வெளியே காய்கட வுளின் மகனாகிய செவ்வேளினை வேல னே வெறியாடிப் போற்றி ஏற்றுகின்றான். அவை பொய்யான வழிபாடல்ல.
“காய்கடவுள் சேஎய் செவ்வேள் சால்வ தலைவனெனப் போ விழவினுள் வேலனேத்தும் வெறியும் உளவே அவை வாயும் அல்ல பொய்யும் அல்ல” (பரி. 05: 15 - 18)
வேலன் வேலுக்கு முன்னால் வெறியாடி வழிபாடு செய்யும் முறையும் பரிபாடலில் காணமுடிகின்றது.
"தேம்படு மலர் குழை பூந்துகில் வடிமணி ஏந்திலை சுமந்து சாந்தம் விரைஇ விடையரை அசைத்த வேலன் கடிமரம் பாவினர் உரையொடு பண்ணிய விசையினர் வரிமலர் மதுவின் மரநனை குழைத்துக் கோலெரி, கொளை, நறை கொடியொடும் மாலை மாலை அடியுறையியைபினர் கெழ மேலோர் உறையுளும் வேண்டுனர் யார்”
(பரி 17: 01-08)
இப்பாடலின் படி அழகிய வடிவேலுக்கு மலரும் குழையும் துணியும் சாத்தி வேலன் சுமந்து வருகின்றான். அதன் மீது சாந்தமும் மணமும் பூசி யிருக்கின்றது. கடம்பமரத்தடியில் ஓர்
b- Gs

நல்லைக் குமரன் மலர்
s
ஆடு கட்டியிருக்கின்றது. வழிபடுவோர் அம்மரத்தை வணங்கினர். தீவர்த்திகள் எரிந்தன. உணவுகள் பலவகை படைக் கப்பட்டன. வேலன் தெய்வமேறிக் கூறும் வார்த்தைகளைக் கேட்கிறார்கள். இவர் களுக்கு வேண்டியது செல்வமும் உண வும் உள்ளக்கிளர்ச்சியுமாகும். மேலோர் உலகம் எதனையும் விரும்பவில்லை யென வழிபாட்டுமுறையால் கூறப்படு கின்றது. இங்கு இறைவன் மது, மாமிச உணவுகளை ஏற்பவனாக சித்திரிக்கப் படுகின்றான்.
இதற்குக் காரணம் மக்கள் எதை அனுபவித்தார்களோ அதையே இறைவனும் அனுபவித்ததாக எண்ணி இறைவன் மீது சுமத்தி வழிபட்டார்கள்.
இவ்வாறான வழிபாட்டினைக் காண்பதற்கென மக்கள் நாலாதிசையி லிருந்தும் வந்தார்கள். அவள்கள் தேவ ருலகிற்குச் செல்வார் போன்று தத்த மக்கு ஏற்ற ஆடைகளையும் அணிகலன் களையும் அணிந்து கொண்டு குதிரை யின் மீதும் தேரின் மீதும் ஏறியாத்திரை செய்து திருப்பரங்குன்றத்தை அடைந் தனர். வழியெங்கும் அவர்கள் தலைகள் நிறைந்து காணப்படுவதால் அக்காட்சி நிலமகளிற்கு இடப்பட்ட மாலை போலத் தோன்றியதாகக் கவிஞர் நட்பண்ணனார் (பரிபாடல். 19) குறிப்பிடுகின்றார்.
இவ்வாறு செல்லும் மக்கள் இறைவனை வழிபடவென சந்தனமும் புகைத்தற்குரிய பொருட்களும் விளக் கமும் மலர்களும் முழவும் மணியும் கயிறும் குடாரியும் பிணிமுகம் ஆகிய இவற்றையும் இன்னோரன்ன பிற பொருட் களையும் ஏற்றிச் சென்று வழிபட்டு
D لمبے

Page 52
வரங்களைக் கேட்கின்றனர். (பரிபாடல். 08: 97.101) மேலும்
"தேம்படு மலர் குழை பூந்துகில் வடிமணி
ஏந்திலை சுமந்து சாந்தம் விரைஇ விடையரை அசைத்த வேலன் கடிமரம்
பரவினர் உரையோடு பண்ணிய
- விசையினர்" ( uji. 17: 01-04)
என தீவர்த்தியையும் இசைக் கருவிகளையும் சந்தனம் முதலிய நறுமணப் பொருட்களையும் புகையையும் கொடியையும் சிலர் ஏந்தி வரச் சிலர் மலர், தளிர், பூந்துகில், மணி, வேல் முதலியவற்றைச் சுமந்துவந்து கடி மரத்தை ஏற்றி இசைபாடினர். இவ்வாறு பக்தர்களின் பக்திமையால் திருப்பரங் குன்றமும் மலையடிவாரமும் பக்தி மணம் கமழ பெருவிழாக்கோலமாக விளங்கியது. சமூக நல்லிணக்கத்திற்கும் மேம்பாட்டிற்கும் ஆலயங்களும் அதன் விழாக்களும் எவ்வளவு தூரம் முக்கிய மானவை என்பதை நம் முன்னோர்கள் நன்கு அறிந்திருந்தனர் என்பதனையே இவ்வகையான விழாக்கள் பண்டிகை கள் எடுத்துக்காட்டுகின்றன. "கோவி லில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” எனும் ஒளவையின் நன்மொழியும் இங்கு நினைவுகூரத்தக்கது.
"ஒரு திறம் பாணர் யாழின் தீங்குர லெழ ஒரு திறம் யாணர் வண்டின் இமிரிசை
- யெழ ஒரு திறம் கண்ணார் குழலின் கரை யெழ ஒரு திறம் பண்ணார் தும்பி பரந்திசை
- Ա5 ஒரு திறம் மண்ணார் முழவின் இசை யெழ ஒரு திறம் அண்ணல் நெடுவரை அருவிநீர் ததும்ப
ஒரு திறம் வாடையுள்வயிந் பூங்கொடி நுடங்க

நல்லைக் குமரன் மலர்
ஒரு திறம் பாடினி முரலும் பாலையங் குரலின் நீடு கிளர் கிழமை நிறை குறை தோன்ற ஒரு திறம் ஆகுசி மஞ்சை அரிகுரல் தோன்ற."
(பரி. 17: 09.19)
இவ்வாறு ஆசிரியர் நல்லழிசி யார் பக்தர்கள் பக்திநிறைப் பெருக்கால் பல்வேறு இசைக்கருவிகள் வாசித்து போற்றித் துதிக்கும் நிலையை பாட லில் வடித்துக் காட்சிப்படுத்துகின்றார். இப்பாடல் திருப்பரங்குன்றப் பக்திச் சூழலை நம் கண்முன் கொண்டு வரு கின்றது. இப்பாடலின் செழுமை கருதியே பிற்காலத்தில் திருவாசகம் பாடிய மணிவாசகப்பெருமான் தமது திருப்பள்ளியெழுச்சிப் பாடலில் திருப் பெருந்துறை அடியார்களின் செயற் பாட்டினை
"இன்னிசை வீணையர் யாழின ரொருபால்
இருக்கொடு தோத்திர மியம்பின ரொருபால் துன்னிய பிணைமலர்க் கையின ரொருபால்
தொழுகைய ரழுகையர் துவள்கைய ரொருபால் சென்னியி லஞ்சலி கூப்பின ரொருபால்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே என்னையு மாண்டுகொண் டின்னருள் புரியும் எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளயே."
(திருப்பள்ளியெழுச்சி 04ம் பாடல்) எனப் பாடுவதனை ஒப்பு நோக் கலாம். இவ்வாறு சங்ககால மக்களின் வழிபாட்டு நெறியினைத் தரிசனப் படுத்தும் பரிபாடலில் வழிபாட்டின் பயன் நிலைகருதி இம்மைப் பயன் பெறுவோர், மறுமைப் பயன்பெற வணங்குவோர் என இருசாராரை இனங்கண்டு கொள்ள முடி கின்றது.
இம்மைப் பயன் வேண்டிய வழிபாரு
இவ் உலகமும் உலகியல் வாழ் வும் இன்பமளிப்பவை என்னும் கருத்து சங்ககால மக்கள் பலரிடையே வேரூன் றியிருந்தது. உலகியலில் காணப்படும்

Page 53
ஒருசேர துய்த்து سمسمصص நிற்றலே பெரும் பேறெ னக்கருதினர். அவ் இன்பங்களைத் தரு பவனாக இறைவனையே வேண்டி நின்ற னர். வரங்களை வேண்டி இன்புற எவ் விறைவன் பொருத்தமானவன்? காத லுக்கும் வீரத்திற்கும் பொருத்த முடை யோனாகவும் தம்மைப்போல உலகியல் வாழ்வு நடாத்தும் கண்கண்ட தெய்வ மாகவும் கடம்பனையே கண்டனர். அத னால் தமது இன்பநுகள்ச்சி நீடிக்கவும் உலகியற் பயன்களைப் பெறவும் முரு கனை நோக்கி வழிபாடு செய்தனர் என்பத னைப் பல பாடலடிகளில் காணமுடி }g86ع
"துன்னி துன்னி வழிபடுவதன் பயன் இன்னு மின்னும் அவையாகுக தொன் முதிர் மரபினின் புகழினும் பலவே"
(பரி. 14)
எனப் பெண்ணொருத்தி வழிபாடு செய்து பிரிந்த காதலனைப்பெற விளை கின்றாள். திருமணமான கற்பொழுக்க மகளிர் முருகனை வழிபட்டு வரங்கேட் கின்றார்கள். “கரு வயிறுறு கென கடம்படுவோரும் செய்பொருள் வாய்க் கெனச் செவி
- சாத்துவோரும் ஐயமரடு கென அருச்சிப் போரும்"
(பரி. 08: 106-108)
எனத் தாம் கருவுறவேண்டு மெனவும் தம் கணவர்களுக்கு செல் வங்கள் வாய்க்கவேண்டுமெனவும் போரில் வெற்றி பெறவேண்டுமெனவும் மகளிர் வேண்டுகின்றனர். இதற்காக முருகனின் ஊர்தியான யானை உண்ட கவளத்தின் எச்சத்தினை உண்பர். முருகப்பெருமான் மாத்திரமல்ல அவன் விரும்பியுறையும்
திருப்பரங்குன்றங் கூட

நல்லைக் குமரன் மலர்
"ஆராக் காமமார் பொழிற் பாயல் வரையகத் தியைக்கும் வரையா நுகர்ச்சி முடியா நுகள்ச்சி முற்றாக் காதல் அடியோர் மைந்தர் அகலத் தகலா அலர் மென் மகன்றி னன்னாப் புணர்ச்சி புலராமகிழ் மறப்பறியாது நல்கும் சிறப்பிற்றே தண்பரங்குன்று"
(uf. 08: 40-46)
எனக் களவுப் புணர்ச்சியையும் இடை விடாதமைந்த நல்ல புணர்ச் சியையும் தரக்கூடியதென மக்கள் நம்பி வழிபாடு செய்வதாகக் கவிஞர் சுட்டிக் காட்டுகின்றார். இவ்வாறு இவ்வுலக இன்பநிலை வேண்டி வழிபாடு செய்யும் மக்களிடையே இரண்டு முக்கிய பண்புகள் வெளிப்படுவதனை அவ தானிக்கலாம். ஒன்று தாம் வரம் கேட்கும் இறைவனை பலவாறு வாழ்த்தியே வரம் பெற விளைதல். மற்றொன்று தமக்கு மட்டுமன்றி தமது சுற்றமும் இன்பவாழ்வு பெறவேண்டும் என வரங் கேட்டல் ஆகிய இருபண்புகளைக்
BT600T6)stb.
"உடன் புணர் காதலரும் அல்லாரும் கூடி மறுமிடற் றண்ணற்கு மாசிலோடந்த நெறி நீர் அருவி பசும்புறு செல்வ மண்பரிய வானம் வறப்பினும் மன்னுகமா தண்பெருங் குன்ற நினக்கு”
(பரி. 08: 125.130)
என பூமிபிளப்பினும் மழை பொய்ப்பினும் உனக்கு இக்குன்றம் நிலைப்பதாக என்றவாறு வாழ்த்தி வரங்கேட்பதனைக் காணக்கூடியதாயுள் ளது. இவ்வாழ்த்து மரபே பிற்காலத்தில் நாயன்மார்களும் ஆழ்வார்களும் இறை வனைப் பல்லாண்டு வாழ்கவெனக் கூறிவாழ்த்தும் மரபு தோன்ற வழி
சமைத்திருக்கலாம்.

Page 54
*
66
SLLLL0LLLLLCLLLLLLLLYLLLLLLCLLLLLLLL00CCCLCLSLLLLL0LLLLLLLLCS இறைவ பணியொரீஇ நின் புகழ் ஏத்தி அணி நெடுங்குன்றம் பாடுதும் தொழுதும் அவையாமும் எம் சுற்றமும் பரவுதும் ஏம வைகல் பெறுகயாம் எனவே"
(Llyf. 17: 49-53) மேற்போந்த பாடலடிகள் தாமும் தமது சுற்றமும் பாதுகாப்பான இன்ப வாழ்வைப் பெறவேண்டுமென இறைவ னிடம் அவாவும் உயர்ந்த மனிதநேயப் பண்பினை வெளிப்படுத்துவனவாய் அமைகின்றன. எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டுமென்ற நல்லெண்ணமும் தாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் எனும் மனப்பாங்கும் அக்கால மக்களி டையே நன்கு வேரூன்றியிருந்தமைக்கு மேற்போந்த பாடலடிகள் நல்ல எடுத்துக் காட்டுகளாகும். இறைவனையே பற்றுக் கோடாகக் கொண்டு அவனை நம்பி வாழும்பொழுது அவன் மீது பொய்ச் சூளுரைக்க விரும்பவில்லை.
"கேளிர் மணலில் கெழுவு மிதுவோ ஏழுலகு மாறி திருவரை மேலின் பளிதோ என்னையருளிய யரு முருகு சூள் சூளின் நினையருளி வணங்கான் மெய் வேறின்னும் விறல் வெய்யோனுர் மயில் வேனிழ னோக்கி அறவரடி தொடினும் ஆங்கவை சூளேல் குறவன் மகளாணை கூறலோ கூறேல்” (பரி. 08: 63-69)
வையையும் மணலையும் தொட் டுச் சூளுரைப்பினும் வேலையும் குன் றையும் காட்டிச் சூளுரைத்தல் கூடாது. பொய்ச்சூளாயின் குன்றும் வேலும் தம் மை வருத்தும் எனும் நம்பிக்கை அவர்க ளிடையே ஆழமாகப் பரவியிருந்தது. இது அவர்களின் இறைவன் மீதான அசாத் திய நம்பிக்கையையே வெளிப்
படுத்துகின்றது.
ܥܬ

நல்லைக் குமரன் மலர்
மறுமைப் பயன் வேண்டிய வழிபாடு:
முருகனைப் பற்றிய பரிபாடல் களில் பெரும்பாலானவை இம்மைப்பயன் வேண்டிய மக்களின் வழிபாட்டு முறை களையே குறிப்பிடுகின்றன. ஆயினும் இவ்வாறு அமைந்திருப்பதால் அக்கால மக்களிடையே மறுமை பற்றிய வேண்டு தல் இல்லையென்பது பொருளல்ல. இம்மைப் பயனை அவாவும் பாடல்கள் கூட தாமும் தமது சுற்றமும் இறைவன் அடிநிழலில் இருந்து இன்பந்துய்த்த லையே விரும்பி வரமாக வேண்டுவதைக் 5T600T6)Tib.
"இச்சுவை தவிர யான் போய்
இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே"
எனத் தொண்டரடிப்பொடியாழ்வார் பெருமாளின் அழகுக் கோலத்தைப் பருகுவதைத் தவிர இந்திரலோகம் ஆளும் பேறுகூட வேண்டாம் என உறுதியாகக் கூறுவதும் மேற்போந்த கருத்துக்களை அடியொற்றியேயாகும். இறைவனின் அருகிருக்கும் நிலையையே பேரின்பமாக வீட்டின்பமாக பரிபாடல் கரு துகின்றது. “இறைவனே! எம்போன்ற மானிடரை அணுகி அணுகி அவர் மனம் நெகிழும்படி பணிமொழி பற்பல புனைந்து பாடுகின்ற புன்செயலை இனியொழித்து எஞ்ஞான்றும் நின்னுடைய புகழினையே ஏத்தி ஏத்தி வணங்குவோம். அங்ஙனம் வணங்குதல் தான் எதுக்கெனில் பொன் னும் பொருளும் போகமும் கருதியன்று. இவையெல்லாம் கனவெனத் தோன்றி கணத்திடை அழியும் பொய்ப் பொருட்கள் ஆதலால் அவற்றை வேண்டோம் யாம்
أشصـ

Page 55
எஞ்ஞான்றும் அழியாது سF நிலைபெறும் பேரின்பமாகிய வீட்டின்பமே அதனை அருள்க’ எனும் பொருள்பட அமையும் பாடலானது (பரிபாடல் : 17) இவ்வுலகப் பொருண்மை பற்றிய அவர் களது கொள்கையையும் மறுமையின்பம் மீதான அதீத பற்றுதலையும் வெளிக் காட்டுவனவாய் அமைகின்றன.
"...τ.τ.τ.τ.τ.τ.τ.τ.யாஅம் இரப்பவை பொருளும் பொன்னும் போகமுமல்ல நின்பால் அருளும் அன்பும் அறணு மூன்றும் உருளினர்க் கடம்பின் ஒலிதா ரோயே"
(பரி. 05: 78 81) வேண்டும் வரமருளும் வள்ள லாகிய இறைவனிடம் அருள், அன்பு, அறன் ஆகிய மூன்றையுமே வரமாகக் கேட்கின்றனர். அவனருளால் மட்டுமே அவன் தாள் வணங்கமுடியும் என்பதால் முதலாவதாக அருளை வேண்டி அதன் பின்னரே இறைவனை அடைதற்கு உறு துணையாகும் இறையன்பை வேண்டிப் பெற விளைகின்றனர். இவ்வாறு வழிபடும் மக்களின் பக்குவப்பட்ட நிலையை வேறு சங்க இலக்கியங்களில் காண முடியாது.
Сурц266оот:
காமப் பொருள் பற்றியே பாடப் பயன்படும் செய்யுள் அமைப்பாக தொல் காப்பியராற் சுட்டப்பட்ட பரிபாடலை ஆற் றல் வாய்ந்த கவிஞர்கள் பலரும் ஒன்று கூடி பக்திமையை வெளிப்படுத்தப் பயன் படுத்தியுள்ளனர். சங்க இலக்கியங்களில் "ஓங்கு பரிபாடல்” எனப்புகழப்படும் இப்பரிபாடல் இலக்கியத்தின் மூலம் மேலே கூறப்பட்டவாறு முருகப்பெரு மானின் வழிபாட்டு முறைகள் பலவற்றை அறிந்து கொள்ளக் கூடியதாகவுள்ளது. அக்கால மக்களின் இறைவன் பற்றிய சிந்தனைகள், இறைவன் மீதான நம்பிக் கைகள், வேலனாக, முருகனாக, கந்த னாக செவ்வேளை ஏற்றுக்கொள்ளும்

நல்லைக் குமரன் மலர்
திறன், பலவாறு வழிபடும் முறைகள், தாம் வாழும் சமூக நல்லிணக்கம், அவற் றையே வரமாக வேண்டும் பரந்த மனப் பாங்கு என்பவற்றையெல்லாம் பரிபாடல் உணர்வு பூர்வமாகச் சிந்தித்துத் தரு கின்றது. இதனால் பரிபாடல் ஏனைய இலக்கியங்களில் நின்றும் தனித்துவமான இலக்கியமாக விளங்குகின்றமையை அவதானிக்கலாம். "யாமும் எம் சுற்றமும் பரவுதும் ஏம வைகல் பெறுக யாம் எனவே”
உசாத்துணை நூல்கள்
01) பரிபாடல் 02) திருமுருகாற்றுப்படை 03) திருக்குறள் 04) திருவாசகம் 05) நற்றிணை 06) புறநானூறு 07) அகநானூறு 08) அற்புதத்திருவந்தாதி 09) மாணிக்கம். வ.சுப, ‘சங்க நெறி'
மணிவாசகள் பதிப்பகம், சிதம்பரம். 1987. 10) சேதுப்பிள்ளை.ரா.பி.கந்தபுராணத்திரட்டு அல்லயன்ஸ் கம்பனி, சென்னை. 1944, 11) சிவபாதசுந்தரம்பிள்ளை. சு,
“கந்தபுராணவிளக்கம்' கொழும்பு விவேகானந்தர் சபை, 1947. 12) கந்தசாமி. ஆ. 'இலக்கியப்பார்வைகள் எழில் முருகன் பதிப்பகம், சென்னை,
1986. 13) புலவர் சொல்லேருழவனார்,
'அறுசமயவிளக்கம். சங்கள் பதிப்பகம், சென்னை, 2000 14) வானமாமலை. நா, தமிழர் பண்பாடும் தத்துவமும், நியூ செஞ்சுரி புக்ஹவுஸ் பிரைவேட் லிட், சென்னை, 1978. 15) பேராசிரியர். விமலானந்தம், தமிழ்
இலக்கிய வரலாறு. அபிராமி பதிப்பகம்,
சென்னை, 1998. 16) பேராசிரியர். வித்தியானந்தன், சு, தமிழர் சால்பு, தமிழ் மன்றம், கல்ஹின்னை, கண்டி, 1954. 17) செந்துறையான், ‘தமிழ் இலக்கிய
வரலாறு, தமிழன் நிலையம், சென்னை,
1998.

Page 56
பணினும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடும் கூத்தப்பிரானை வர்த்தை களல் பேசி உலகெலாம் உவந்து ஏத் தும் நின்றுநிலவும் திருநெறிய தமிழ் மாலை கொண்டு அன்று போற்றியதால் இன்றும் என்றும் வாழும் பெருமை தமி ழுக்குக் கிடைத்திருக்கிறது. கலை களினுடாக இலக்கியங்களினுடைய - மொழியினுடைய - சமுதர்யத்தினுடைய வரலாறு ஆராயப்படுவது இன்று நன்கு பெருகிவிட்டது. மறைகள் நான்காக அமைந்தது போல தமிழ் மூன்றாக அமைந்தது.
“முத்தமிழும் நான்மறையும் ஆனான் கண்டாய்” என்பது திருநாவுக்கரசு சுவாமிகளின் தேவார அடியாகும். உல கப் பொருள்களின் இயல்பினை உள் ளவாறு விளக்குதற்குரிய சொல்லமைப் பினையுடையதாக, மக்கள் மனதிலே தோன்றிய பல்வேறு எண்ணங்களை உருவாக்கி செயற்படுத்தற்குரிய இயல் பினை வெளிப்படுத்தும் திறனுடையதாக
யும் தெளிவாக எண்ணி அறியும் உள்ளத்தின் இயல்பை வளர்த்தற்குரிய மொழி அமைப்பு. சொல்லக் கருதி யவற்றை கேட்போர் உள்ளம் உவக்கும் வண்ணம் இனிய ஓசையோடு கூடிய இசைத் திறத்தால் புலப்படுத்தும் மொழி நடை, கேட்போர் உள்ளம் குளிரச் செய் யும் உணர்வுகளை இயங்கச் செய்யும் இன் ஒசைமிக்க உரையின் இயல்பு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நல்லைக் குமரன் மலர்
བ།
பதமும்
கு.பாலஷண்முகன்,
யாழ். பல்கலைக்கழகம்.
இசைத் தமிழ். தம் எண்ணங்கள் தமது உடம்பிற் காணப்படும் மெய்ப்பாடு முத லியவற்றால் வெளிப்பட்டுப் புறத்தார்க்குப் புலனாக நடித்துக் காட்டுவதற்கு ஏற்றவாறு அமைந்த மொழி நடை: மக்கள் சொல்வன அவர்களது உடம் பிற்றோன்றும் மெய்ப்பாடுகளால் வெளிப் படுத்தும்படி அமைந்த மொழிநடை நாடகத்தமிழ்.
இறுக்கங்களை நெகிழ்விப்பதும், அசையாதவற்றை அசைய வைப்பதுவும், கல்லைக் கனியாக்குவதும் இசையால் மட்டும் முடிந்த காரியம். "இசைய வைப்பது” என்று சிறப்பிக்கப்படும். இசைக்கலை பேராற்றலும் பெரும் தத்துவமும், மிகுந்த வலிமையும் கொண்டது. முத்தமிழின் ஓர் அங்கம் என மிளிரும் இசைத்தமிழ் காலப் பழைமையும் வளர்ச்சிப் புதுமையும் கொண்டது. தமிழிசை என்ற சொல் லுக்கு இரு அர்த்தங்கள் உள்ளன. ஒன்று தமிழ் மொழியில்பாடுவது - இது தமிழனுடைய நியாயமான உரிமை யைக் கோருவது. இரண்டாவது தமிழ் மொழிக்கு சொந்தமான சங்கீதம் - தமிழ் மொழியின் நியாயமான உரிமையை விளக்குவது. இவ்வண்ணம் கருதும் போது தமிழில் இசை உண்டா? என்ற வாதத்தை எழுப்புபவர் ஆதாரத்தோடு வரலாறு காண உதவுகிறார்கள். ஆபி ரகாம் பண்டிதர் என்பார் கருணாமிருத
சாகரம் என்று ஒரு நூல் எழுதினார்.

Page 57
P
இசையின் சாகரமாகவே விளங்கும் அந்நூலில் இற்றைக்கு நாலாயிரம், ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் இசை இருந்தது என்றும் இசைக் கருவிகள் இருந்தன என்றும் நிலை நாட்டியுள்ளார். 1915இல் பரோடா மன்னர் பரோடாவில் நிகழ்த்திய அகில உலக இசை மாநாட்டில் மகள் வேதவல்லி யுடன் கலந்து கொண்ட ஆபிரகாம் பண்டிதர் சுருதி 22 அல்ல 24 என்றும் இவை தமிழிலிருந்தே வந்தன என்றும் மெய்ப்பித்திருக்கிறார்.
“அரையளவு குறுகல் மகரம் உடைத்தே இசையுடன் அருகும் தெரியும் காலை”
என்று தொல்காப்பியத்தில் நல்ல சான்று. இயற்றமிழுக்கு எழுத்து, சொல், பொருள் என மூன்று உறுப்புகள் இருப்பது போல இசைத் தமிழுக்கு இசை, பண், நிறம் என மூன்று உறுப்புக்கள் உள்ளன. பண்ணைத் தோற்றுவிக்கும் பாடல்கள் பாட்டினது பொருளையும் இயல்பையும் கொண்டவை. இதனைத்
“பாட்டிடைக் கலந்த பொருளவாகிப் பாட்டினியல பண்ணத்தியே” எனக் குறிப்பிடுகிறார். தொல்காப்பியத்திலே பண் யாழின் பகுதியாகவும் இசைநூல் நரம்பின் மறையாகவும் கூறப்படுகின்றது. இளங்கோவடிகளது சிலப்பதிகாரத்தில் 11991 ஆதி இசை வகைகளும் 103 பண்வகைகளும் குறிப்பிடப்படுகின்றன. சங்க காலப் பிற்கூற்றில் எழுந்தவை எனக் கொள்ளப்படும் பரிபாடலில் பண், பண் முறை, பண்வகுப்பு அமைவதனைக் 35T600T6)Th.
"பதம்” என்று தனித்துச்சிறப்பாக நோக்கிய நன்னூலார்

நல்லைக் குமரன் மலர்
“எழுத்தே தனித்துந் தொடர்ந் தும் பொருடரிற் பதமாம்” என்கிறார். இருப்பினும் உரையிலே மொழிவழக்கிலே பல்வேறு பிரயோகங்களில் சொல், இடம், கதி, நிலை, பொருள், இசை யுறுப்பு, நடனவுறுப்பு எனப் பல்வேறு பொருள்களில் வருதல் காணலாம். “எல்லாச் சொல்லும் பொருள்குறித்தனவே" என்ற தொல்காப்பியச் சூத்திரத்தால் நாம் இடமறிந்து பொருளுணரலாம். ஒரு சொல் பல பொருள் பல சொல் ஒரு பொருள் என்ற திரிசொல் இலக்கணத்தால் அரி துணரும் பொருள் பற்றி, பதம் என்ற சொல்லை நோக்கலாம். சிவபதப்பேறு என்பதில் இடப்பொருள் பெற்றது. பதம் கெட்டு நின்ற காலம் என்பதில் கதி என்ற பொருள் பெற்றது. அடிசிலாக்கும் பதம் கண்ணிய மானது என்பதில் நிலை என்ற பொருள் பெற்றது. "அரும்பருகே சுரும்பருவ அறுபதம் பண்பாட” என்பதில் ஆறுகால்களுடைய வண்டு என்ற பொரு ளில் அறுபதம் அமைந்தது. "பண்ணும் பதமேழும் பலவோசைத் தமிழவையும்" என்பதில் இசை உறுப்பாக ஸ்வரங் களைக் குறித்து வந்தது. பரத நாட் டியத்தில் தில்லானா, பதம், அலாரிப்பு எனவரும் போது அது நடன உறுப் பாகும்.
“ஈறிலாப் பதங்கள் யாவையுங் கடந்த இன்பமே” என்றும் "பார்பதம் அண்டம் அனைத்துமாய் முளைத்துப் பரந்த தோர் படரொளிப் பரப்பே' என்றும் திருவாசகத்தில் மணிவாசகள் குறிப்பிடுவதைக் காணலாம். திருப்பள்ளி எழுச்சியில் “திரள் நிரை யறுபதம் முரல்வன இவையோர் திருப்பெருந் துறையுறை சிவபெருமானே” என்று
பாடுவதும் அறியக் கிடக்கின்றது.

Page 58
“அருச்சனை பாட்டேயாகும் ஆதலால் மண்மேல் நம்மைச் சொற் றமிழ் பாடுக” என்றும் "ஆடுமா நடமும் நீ கண்டானந்தம் சேர்ந்தெப்போதும் பாடுவாய் நம்மை" என்றும் சிவபிரானே தமிழிசைப் பாட்டின் விருப்பத்தைத் தெரிவிக்கிறார். என்புருகிப்பாடுவதால் அன்புருகி அவன் அருள்வான் என்கிறார் மணிவாசகர். பிற்காலத்தில் இசை, கீதம், பண், பாட்டு ஆகிய சொற்கள் இசைத்தமிழையே குறிப்பனவாயின.
“கீதத்தை மிகப்பாடும் அடியார்கள்"
என்கிறார் ஞானசம்பந்தர் “பண்ணொன்ற இசைபாடும் அடியார்” "ஏழே ஏழே நாலே மூன்றிய லிசையிசை வஞ்சத்தேய்வின்றிக்கே” என்பதும் ஞானக்குழந்தையின் புனிதவாய்மொழியே.
"பாட்டகத்திசையாகி நின்றானை” என்பது அப்பள் சுவாமிகள் வாய்மொழி "விரலால் ஊன்ற மணிமுடி நெரிய வாயால் கன் னலின் கீதம் பாடக்கேட்டவர்” என்பது திருமேற்றளித் திருப்பதிகத்தில் வரும் நாவுக்கரசரின் தேவார அடி.
“கீதம் இனிய குயிலே கேட் டியேல்" என்பார் மணிவாசகர். இவ் வண்ணம் திருநெறிய தேவார முதலி களின் வாய்முதலாகிய தமிழிசை வழங் கும் காலத்துப் "பண்” எனும் பதம் வழங்கு வது தனித்துவமான சிறப்புடையதென் பதை நாம் தெளிவாகக் காணலாம். திருநாவுக்கரசு சுவாமிகள் திருப்புள்ளி ருக்கு வேளுர் - திருத்தாண்டகத்தில் "பண்ணியனைப் பைங்கொடியாள் பாகன் தன்னை" என்று பாடுகின்றார். போற்றித் திருத்தாண்டகத்தில், "பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி" A. பாடுகிறார். பெரியவற்றுள் எல்

நல்லைக் குமரன் மலர்
லாம் பெரியதாகவும் சிறியவற்றுள் எல்லாம் சிறியதாகவும் அண்டம் கடந்த அள வில்லதோர் ஆனந்த வெள்ளப் பொரு ளாகிய பரம்பொருளை இயற்கையில் இயற்கையாக உள்பொருளின் உட் பொருளாக நோக்குகிறார் நாவுக்கரசு சுவாமிகள். உலகில் பல்வேறுவிதமான ஒசைகள் இருப்பினும் தமிழ் இசை யையே நிகர்த்தவராகப் பரம்பொருள் கட்டுப்படுகிறார்.
“பண்ணிலோசை பழத்தினி லின்சுவை பெண்ணோடானென்று பேசற்கரியவன்"
என்வாறு பெண்ணினல்லாளொடு பெருந் தகை இருப்பதால் மண்ணினல்ல வண்ணம் வாழலாம் என்னும் சம்பந்தரது கருத்தை உள்வாங்கியது போலப் பேசுகின்ற நாவுக்கரசர், பண்ணிலோசையாக இருப்ப தாலும் பேசற்கரியவன் என்றியம்புவது நோக்கத்தக்கது.
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருக்குரு காவூர்ப்பதிகத்தில் “பண்ணிடைத்தமிழ் ஒப்பாய் பழத்தினில் சுவை ஒப்பாய்” என்று பாடுகின்றார். மேலும் “பண்ணார் இன் தமிழாய் பரமாய பரஞ்சுடரே” “பண்ணின் தமிழிசை பாடலின் பலவேய் முழவதிர” என்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடும் அடிகள் இசைத்தமிழின் பெருமையையும் தமிழிசை என்பது பண் என்பதையும் மிகத் தெளிவாகக் காட்டுகின்றன. பண் கலந்து பாடுவதாலேயே தமிழ் இன்தமிழ் ஆகிறது என்பதுவும் தெளிவாகிறது. தமிழிசையாகிய பண்ணிசை வாத்தியங் களிலும் பயிலப்பட்டது என்பதனை “பல வேய் முழவதிர” என்ற மேற்கூறிய

Page 59
“பண்ணார்ந்த வீணைபயின்ற விரல வனே’ என்ற நாவுக்கரசர் தேவார வடியாலும் “பண்ணார்ந்த வீணை பயின்ற துண்டோ” என்ற திருத்தாண்டகவடியாலும் அறிந்து கொள்ளலாம்.
"பாடல் வீணையர் பல பல சரிதையர்’ “பாடல் வீணை முழவம் குழல் பண் ணாகவே ஆடுமாறு வல்லான்’ இவ் வண்ணம் தேவாரப் பாடல்வரிகளில் காணக்கூடியதாகவுள்ளது.
இறைவன் இயற்கையாக இருப் பவன் என்பதால் இயற்கையில் தமிழ்ப் பண்ணிசை பிறப்பதனை “வண்டு பாட மயிலால மான்கன்று துள்ள” என்றும் “வண்டு பண் செயும் மாமலர்ப் பொழில் மஞ்ஞை நடமிடும் மாதோட்டம்" என்றும் சம்பந்தர் இயற்கையின் சினையாகிய வண்டு பண் பாடுகிறது எனவும், மஞ்ஞை நடமாடுகிறது எனவும் பாடியிருப்பது கண்டு களிக்கத்தக்கது. திரு இலம்பை யங் கோட்டுள்த் திருப்பதிகத்தில் ஞான சம்பந்தர் சுவாமிகள்
"நீலமாமலர்ச்சுனை வண்டு பண் செய்ய BLD6i ர் தாதுவிண்பேங்கும்" என்கிறார். "பன்மாலை வரிவண்டு பண் மிழற்றும் பழனத்தான்” என்று திருப்பழனத்திருப் பதிகத்தில் திருநாவுக்கரசர் குறிப்பிடுவதும் திருக்கலய நல்லூர்ப் பதிகத்தில் சுந்தர மூர்த்தி சுவாமிகள், “அரும்பருகே சுரும்பருவ அறுபதம்
- 6T. அணிமயில்கள் நடமாடும் அணிபொழில்
- சூழ் அயல்" என்று
குறிப்பிடுவதும் காணலாம். “திரள் நிரை
G

நல்லைக் குமரன் மலர்
யறுபதம் முரல்வன” என்பது மணிவாசகள்
இத் தமிழிசையில் ஏழு தானங்கள் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள எனும் உயிர் நெடில் எழுத்துக்கள் ஏழாலும் குறிக்கப்பட்டன. தமிழ் மொழி வழக்கில் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என இவை அழைக் கப்படுகின்றன. இவ்வேழிசையும் ஸரிக மபதநி என இன்று வழங்குகின்றன என்று சிலப்பதிகார அரங்கேற்று காதை உரைக்கிறது.
ஆ ஈ ஊ ஏ ஐ ஒ ஒள எனும் இவ்வேழெழுத்தும் ஏழிசைக்குரிய” என்கிறது திவாகர நிகண்டு.
திருஞான சம்பந்தர் “பண்ணும் பதமேழும் பலவோசைத் தமிழவையும்” என்று ஏழிசையினைப் “பதமேழு” என அழைக்கிறார். திருத் தருமபுர யாழ் மூரிப் பதிகத்தில் "பூதவினப் படை நின்று இசைபாடவும் ஆடுவர் அவர் படர் சடைந் நெடு முடியதொர் புனலர் வேதமோடேழிசை பாடுவர்"
எனக்குறிபிடுவதால் தமிழிசையில் ஏழுபதம் இருந்தமையை உணரலாம். சுந்தரமூர்த்தி சுவாமிகள், "ஏழிசையாய் இசைப் பயனாயப் இன்னமுதாய்" என்கிறார். திருநாவுக்கரசர் பதம் என்ற சொற்பிரயோகத்துடன் "பதத்தெழு மந்திரம் அஞ்செழுத்து ஒதிப் பரிவினொடும்" என்கிறார். விடந்தீர்த்த திருப்பதிகத்தில், "ஏழு கொலாமிசையாக் கினதாமே" என்று நாவுக்கரசர் பாடுகிறார். "ஏழிசை இன்றமிழால் இசைந்து ஏத்திய பதத்தினையும்" என்கிறார் சுந்தரர். ஏழு பதங்களோடு இசைபாடிப் பண்ணால்
துதித்தால் பரமபதம் கிடைக்கும்.

Page 60
“பாடினாய் மறையோடு பல்கிதமும்" "ஞானசம்பந்தன் சொல் நவின்றெழு பாமாலைய் பாடலாயின பாடுமின் பக்தர்கள் பரகதி
- பெறலாமே" “பண்ணியல் பாடல றாத ஆவூர்” "பத்திமைப் பாடல றாத ஆவூர்” "பாவியல் பாடல றாத ஆவூர் “பசுபதி யீச்சரம் பாடு நாவே" என் றெல்லாம் பலவாறு பண்தமிழ்ப் பாட்டின் பெறுமதியை உணர்த்துகிறார் ஞான சம்பந்தர்.
ஆறார்சுவை ஏழோசையொடு எட்டுத்திசை தானாய் வேறாயுடனானானிடம் வேண்டி வழிபடுவோருக்கு இடர்கள் இல்லை. இன்பம், வளம், செல்வம், புகழ், அழகு, மேன்மை, சிந்தை, நற்பேறு ஆகியன நனிசிறக்கும் என்பது தெளிவு.
“பண்ணின் இசையாகி நின்றாய்” “பாட்டின் இசையாகி நின்றாய்” என்று தேவாரமுதலிகளல் இருவகை உணர்வுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஒன்று பாட்டுக் குரிய இசை, மற்றையது பாட்டுக்கு இசையமைதி தருகின்ற பண்ணின் இனிமை. மதுரவாக்குடைய திருவாயில் மலர்வன எல்லாம் “தீந்தமிழ் இன் மாலைகளே’ எனச் சேக்கிழார் பேசு வதால், பண்ணின் இசை, பாட்டின் இசை இவ்விரண்டும் இங்கே ஒன்று தான்.
மாணிவாசகள் தம் திருவாசகத்தில் "பண் சுமந்த பாடற்பரிசு படைத்தருளும் பெம்மான்” என்கிறார். இங்கே பண்ணி னைப் பாடல் சுமக்கின்றதா? பாடலைப் பண் சுமக்கின்றதா? என்ற வலிமையான சந்தேகம் வாதத்திற்கு இடம் வைக்கிறது. இதனைப் பாடிய மாணிக்கவாசகரே,
“பண்களி கூர்தரு பாடலொடாடல் பயின்றிடு மாகாதே’ என்று திருப்படை

நல்லைக் குமரன் மலர்
யாட்சியில் பாடுகிறார். பண்பாடலுக்கு இனிமை தருகிறது. பாட்டின் மீதே இனிமை சேர்கிறது. புணர்ச்சி விளக் கத்தில் “உடல்மேல்உயிர்வந்து ஒன்று வதியல்பே" என்கிறார் நன்னூலார். அதைப் போல இனிமை தான் உணர்வு என் றாலும் உடல் மேலே உயிர்போல பாட்டில் பண் சுமக்கப்படுகிறது. இன் னொரு கருத்தும் மறுபக்கமாகத் தோன் றுகிறது. எத்தனையோ பாடல்கள் தோன்றியும் இன்று முழுமையும் இல்லை. அகநானூறு புறநானூறு ஆகி யவற்றில் அடிகள் சில இல்லாத பாடல்கள் உள. ஆனால் இத்தமிழிசைப் பாடல்கள் பண்ணால் சுமக்கப் பெற்று காலத்தை வென்று வாழ்கின்றன. இதனால் பண்பாடலைச் சுமத்தல் என்ற பொருளில் பண் சுமந்த பாடல் என்றியம்பலும் தகும். சேக்கிழார் சுந்தரமூர்த்தி சுவாமிகள் புராணத்தில், கண்ணில் ஆனந்த அருவிநீர் சொரியக் கைமலர் உச்சிமேற் குவித்துப் பண்ணினால் நீடி அறிவரும் பதிகம்
பாடினார் பரவினார் பணிந்தார். என்று பாடியிருப்பது நோக்கத்தக்கது. இங்கே பண்கொண்டு பாடல் பாடியதாகக் கூறுகிறார் சேக்கிழார். "நாவுண்டு நீயுண்டு நாமம் தரித்தோதப் பாவுண்டு நெஞ்சே தயவுண்டோ - பூவுண்டு
ன்டுறங்கும் சோலை மதிலரங்கத்ே உண்டுறங்கும் மாலொருவன் உளன்" என்ற உயர்ந்த பாடலில் நாக்கிற்கு இனி மையாக மனத்திற்கு நிறைவாக பாட முடியும் என்ற உறுதி தொனிக்கிறது. 'இராகமறியார் இசைப் பண் தானறியார் தராதரமறியார் சற்காரியமறியார் ஓராரளவை ஒரு பயனும் தானறியார் ஆராய்ந்தளவை அறிந்து கொளிரே”

Page 61
கில்லாய் பாட்டிற் பயம் போன்றும் مF
கண்ணிலர்க் கில்லாக் கவின் போன்றும் - எண்ணிலா அஞ்சொலளவை அறியாதவற் கில்லை செஞ்சொலளவின் சிறப்பு"
என்று மெய்யுணர்த்துறையில் அளவை (பிரமாணம்) எனும் பகுதியின் இசைநுட்பம் அறிந்து சுவைக்கும்போது நிறைவான இன்பம் பெறுவர் என்று கூறப் படுகிறது. முத்தமிழின் இடையிலுள்ள இசைத்தமிழ், தமிழ் மொழியின் மையமாக இருப்பதுடன் இயலுக்கும் நாடகத்திற்கும் அணிசெய்கிறது. இசை இன்பம் என்பது யாரோ எவரோ என்பவருடைய இன்பம் அன்று. ஒழுக்கம், பண்பு, சால்பு, அறிவு ஆகிய துறையில் மேம்பட்டவர்களையே மகிழவைப்பது. இசை அரசியலுக்கும் தொடர்புடையது என்பது பிளேற்றோவின் கருத்து. இதனைவிட கல்வி, சமயம், உளவியல் , மருத்துவம் ஆகிய துறைகளில் தமிழிசை பெரும்பங்கு வகித்ததும் இன்று பெரும் பங்கு பெறு வதும் இசையின் வல்லமை மிக்க ஆற் றலை வெளிப்படுத்துகிறது.
“கீதம் சொன்னார்க்கு அடிகள் அருளுமாறு அளப்பில” என்பது திருநேரி சையால் நாம் அறியமுடிவதாகும்.
இவ்வண்ணம் பல்வேறு இடங் களில் பண்ணும் பதமாகியன பரந்த வடிவில் விரிந்த பொருளில் இன்தமிழில் எழிலுறும் அங்கமாய் அமைந்திருப் பதைக்காணலாம்.
“பண்ணாகுங் காமம் பயிலும் வசனமும் விண்ணம் பிராணன் விளங்கிய சத்தமும்.”
என்றும்
"பதஞ்செய்யும் பாரும் பனிவரை எட்டும்."
என்றும்

நல்லைக் குமரன் மலர்
“பதஞ்செய்யும் பால் வண்ணன் மேனிப் பகலோன்.” என்றும் திருமூலர் பிரயோகங்களில் அமைவது காணலாம்.
“காடு மலிந்த கனல்வாய் எயிற்று
- காரைக்காற்பேய்தன் பாடல் பத்தும் பாடியாட் பாவம் நாசமே” என்கிறார் காரைக்காலம்மையார் “பாட் டும் பரதமும் பல்கலையும் L606)st கூட்டி எனக்குக் கொடுத்தனளே” என்றும் “பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ் சொற்பனுவலும் யான் எண்ணும் பொழுது எளிது எய்த நல்காய்" என்றும் பிற்கால இலக்கியங்களில் பயின்று வருதல் நன்கு அறியக்கிடக்கிறது. "இன்தமிழ் மாலை பத்தும்", "சங்கத்தமிழ் மாலை முப் பதும்” என்று பலவாறு பலவிடத்தும் திவ்வியப்பிரபந்தத்தில் பயின்று வரு கிறது. “பண் இன்பம் வரப்பாடும் பத் தருளார் பரமான வைகுண்டம் நண்ணு வாரே” என்பார் பெரியாழ்வார். திவ்வியப் பிரபந்தத்தில் பண் - பதம் - இசை என்பது ஒரு தனி ஆய்வுக்கே பொருத்தமானது. தொல்காப்பியர் காலத்துக்கு முன்னே முத்தமிழுக்கு இலக்கணம் இருந்தது என்று ஆழமாக அகலமாகத் தொடங்கிய தமிழிசை திருமுறைப் பண்களாலே உயிர் வாழ்கிறது திருநெறிய தமிழிசை யென்று போற்றத்தக்க பன்னிரு திருமுறை கள் - இவற்றிலும் சிறப்பாக முதலேழு திருமுறைகள், பொரியபுராணம் என்ப வற்றோடு பண் அமைதி கொண்ட நாலா யிரத் திவ்விய பிரபந்தப் பாசுரங்கள் என்பனவே இன்று இசைத்தமிழின் உயிர்காக்கும் ஜீவநாடிகள்.
கள்நாடகஇசை, ஹிந்துஸ்தானி இசை, மெலோடிசை இவை தவிர்ந்த மேற்கத்தேயமுழக்க இசை என்பவை பல்கிப் பெருகிக் கேட்போரைக் கவர்ந்

Page 62
திழுக்கும் இவ்விருப்பத்தோராம் நூற்றாண் டிலே தலைநிமிர்ந்து நிற்கும் இசைத் தமிழ் பெறுகின்ற முக்கியத்துவம் உணர முடியாத ஒன்று. சோழப் பெருமன்னர் காலத்தில் திருநீலகண்ட யாழ்ப்பாணர் மரபில் வந்த பென்ணொருத்தியால் திரு முறைகளுக்குப் பண் வகுக்கப்பட்டது. திருநீலகண்ட யாழ்ப்பாணரின் மனைவி மதங்கசூளாமணி என்பார் தான் இப் பெண்ணாக வந்து தோன்றினளோ என எண்ணத் தோன்றுகிறது. இசைத்தமிழ் உலகம் என்றும் இத் திருப்பணி யாளருக்குக் கடமைப்பட்டுள்ளது.
பண் என்ற பதத்தின் பொருள், கதி என்பதைக் குறிக்கும்நிலை என்ற சொல் நிலைப்பாடு ஆகியது போல பண ’பாடு என ஆகிவிட்டது. திரு.வி.கலியான சுந்தர முதலியார், திரு.சி.என். அண்ணாத் துரை, பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் ஆகியோரது உரைநடைக்ளில் இதனைக் கண்டுவிளங்கலாம். காலவெள்ளத்தால் அழியாது ஊழிபெயரினும் பெயராது நிற் கும் ஆற்றலும் வான் பொய்ப்பினும் தான் பொய்யாத பெரும் தகமையும் கொண்ட இசைத்தமிழ் - பண் - திருமுறை ஆகியன பிரிக்கமுடியாதவை. பண்பதம் ஆகிய இரு சொற்களும் இசைத்தமிழில் பயின்று வந்த சந்தர்ப் பங்களுடாக அவற்றின் தனித்துவம் வாய்ந்த தன்மையைத் தேடுவதே இக்கட்டுரை யின் நோக்கம். மேலேழுந்த வாரியாக வேனும் நோக்கம் கிட்டப்பட்டதாகக் கருதி
“பிறவிப் பெருங்கடல் இறைவன் அடிசேரா த
ܥܬ

நல்லைக் குமரன் மலர்
னால் இதனை முன்னெடுப்பது கலாரசி கனின் தலையாய கடன் தமிழ் வேதம் என்றும் தெய்வத் தமிழ் என்றும் இறை வனின் பாடல்கள் அடங்கும் திருமுறை என்றும் வைகுண்டம் காண்பிக்கும் பிர பந்தம் என்றும் சிறப்பிக்கப்படுகின்ற தெய்வீகத் தமிழ் இலக்கியப்படைப் புக்கள், முன்னதாகத் தோன்றிய பண் அமைப்புடைய பரிபாடல் போன்ற இலக்கியங்களிலும் ஒருபடி மேலேயே இருக்கின்றன. இந்தப் பண்கள் சுமந் திருக்கும் பொக்கிஷம் அரியதும் பெரி யதும் என்பதால் இப்பண்களைப் பாடும் பண்பாடு ஒங்கிவளர வேண்டும். இத னால் பெரிய அரிய பேறாகிய பரமபதம் கிடைக்கும் என்பது உறுதி.
உசாத்துணை நூல்கள்
1) இசைத்தமிழ் - பேராசிரியர்
க.வெள்ளைவாரணனார் - 1979. 2) தேவாரத்திருப்பதிகங்கள் - பேராசிரியர்
அ.ச.ஞானசம்பந்தன் - 1998. 3) பண்ணாராய்ச்சி மகாநாட்டுமலர். 4) திருமுறைப் பெருமை கந்தர் மடம்
சுவாமிநாதபண்டிதர். 5) திருமுறை - திருமுறை ஆராய்ச்சிக்
கலைஞர் பேராசிரியர் க.வெள்ளைவாரணனார். 6) சென்னை, தமிழிசைச்சங்க இசைவிழா
LD6ft 1957 7) சென்னை தமிழிசைச்சங்க இசைவிழா
D6) 1979. 8) இலக்கணநூல்கள் தொல்காப்பியம்
நன்னூல் ஆகியவற்றிலிருந்து அடிக்குறிப்புக்கள்.
நீந்துவர்; நீந்தார்
TT
D

Page 63
P
இறைநெறி காட்டு
'பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவனடி சேரா தார்’
என்று இறைவனடி பணிவதையே பிறவி என்னும் பெருங்கடலைக் கடப்பதற்கு உற்ற வழியாகப்பகள்கின்றார் தெய்வப் புலவர். இறைவனை அடைவதற்கான முறைகளை பல்வேறு ஆசான்களும், மகான்களும் அவ்வப்போது போதித் திருக்கின்றனர் அவற்றுள் இறைவனடியை அடைய தாயுமானவர் கூறும் வழியை ஈண்டு காண்போம்.
நாம் எடுத்துள்ள மானிடவாழ்க்கை அழியக்கூடியது. இந்த உடல் நோய் களினாலோ வேறுகாரணங்களினாலோ அழியக்கூடியது. அத்தகைய நிலையற்ற உடலை நிலைபேறு உடையதாக்க மனிதன் ஓயாது முயன்று வருகின்றான். கடவுள் அருளை நாடுபவர்களுக்கு அதை அவர் நல்க அவர் காத்து கொண்டிருக்க, இறைவன் அருளைப்பெற முயலாது உடலை உறுதிப்படுத்தும் மனிதரைப் பார்த்து உள்ளம் வெதும்பி "பொய்யெல்லாம் ஒன்றாகப் பொருத்தி வைத்த மெய்யென்றால் மெய்யாய் விடுமோ (பொய்யுடலை) பராபரமே?” என்று இறைவனிடம் முறையிடுகின்றார்.
ஆனந்தம் என்பதனை மிகவும் அழகாக விளக்குகின்றார் தாயுமானவர். ஆனந்தத்தை நாடும் மனிதர்கள் உலகப்பொருட்களிடத்து அதைநாடி ஏமாற்றம் அடைகின்றார்கள். இயற்கைத் தாய் அடிமேலடி அடித்து அந்த இன்பம் நிலையற்ற பொருள்களிடமிருந்து இல்லை

நல்லைக் குமரன் மலர்
Y ம் தாயுமானவர்
சைவப்புலவர். செ.பரமநாதன்.
என்ற பாடத்தைப் புகட்டுகின்றார். ஆனந் தத்திற்கு இருப்பிடம் இறைவன் என்பதை அறிந்து கொள்ளும்வரை அப்பாடம் நடக் கிறது. இந்த விதிமுறைக்கு தானும் விலக் கில்லை என்பதை உணர்ந்த அவர்; "ஓயாதோ என்கவலை உள்ளே ஆனந்த
- வெள்ளம் பாயாதோ ஐயா பகராய் பராபரமே!" என்றும், " சிந்திக்கும் தோறும் தெவிட்டா அமுதே என் புந்திக்குள் நீதான் பொருந்திடவுங் காண் பேனோ” என்றும் புலம்புகின்றார்.
தத்தளித்துக் கொண்டிருக்கும் நீரில் மனிதன் தனது பிம்பத்தையோ, வேறு பிம்பங்களையோ, காணமுடியாது. அலைந்து கொண்டிருக்கும் மனதில் உண்மை ஒளிர்வதில்லை. ஆனால் மனம் அடங்கிய நிலையில், இறைவன் வானில் இலங்கும் சூரியனைப்போல் நம் உள்ளத் தில் இலங்குவதை உணரலாம். சான்றோர் சொன்ன செந்நெறியைக் கடைப் பிடித்தால் மக்கள் சான்றோர் ஆகக்கூடும். அச்செந் நெறி அறிதற்கெளியது நேரானது. அதற்கு வியாக்கியானம் எழுத வேண்டிய அவசியமில்லை, கல்லாதவருக்கும், குழந்தைகளுக்கும் கூட அது எளிதில் விளங்குகின்றது. அது பேச்சுக்குரியது அல்ல, வாழ்வோடு சம்பந்தப்பட்டது. அந்த தூயநெறியை அனுட்டிக்கும் அளவு மனத்தகத்துள்ள தெய்வீகத்தை நாம் அறிந்து கொள்ள முடியும் என்பதை 'திலரயற்ற நீர்போல் தெளிய எனத்தேர்ந்த உரைபற்றி உறங்கு ஒடுங்கு நாள் எந்நாளே” 'நீக்கப் பிரியா நினைக்க மறக்கக்கூடாப்

Page 64
போக்குவரவற்ற பொருளணைவ தெந்
தாயுமானவர்”
ஒரு குறிப்பிட்ட தூரத்துக்குள் இரும்பு சம்பந்தமான பொருட்களை காந்தம் கவர்ந்து இழுக்கின்றது. அதேபோலவே இறைவனும் தன்னை அவரருகே அழைத்துக்கொள்ளவேண்டும். அந்த
வேண்டும் என விரும்பும் அவர். “காந்தம் இரும்பைக் கவர்ந்திழுத்தாலென்
- அருள்
வேந்தன் எமை இழுத்து மேவுவனோ பைங்கிளியே!”
இவ்வாறு இறைவனை அடைய முடியாமைக்கு காரணம் காமம், குரோதம் என்னும்புயல் காற்று நம்மனதில் அடிப்பதே. புயல் காற்று உறுதியற்ற மரத்தை அடித்து வீழ்த்துகின்றது. சிற்றின்பம் நாடுபவனை காமம் என்கின்ற புயல் காற்று அடித்து விடுகிறது. மலை ஒன்றை அது ஒன்றும் செய்ய முடியாது. ஆசையை அகற்றி, அளவுடன் அருந்தி, புலன்களை வென்று பெருக்கமே வடி வெடுத்தவன் மலைபோன்றவன். புயற் காற்று அவனை அசைக்கமுடியாது.
இந்த காமக் குரோதங்களை நீக்க நம்மை நாமே பக்குவப்படுத்தி விட்டால் நம்மையும் அறியாது ஒருபூரிப்பு வருகிறது. பரிபாகம் அடைதலில் பிரபஞ்சம் முழுவதும் பூரிக்கின்றது. பூக்கள் மலரு கின்ற போது ஒருவித பூரிப்பு உண்டாகின்றது. காய்கள் கணிகின்ற போது திரும்பவும் பூரிப்பு தானியம் விளைந்து அறுவடைக்குக் காத்திருக்கும் பொழுதும் மகிழ்வு. மாணாக்கன் படிப்பை பூர்த்தியாக்கும் போதும் பூரிப்பு
AA ك-----ه G:
 

நல்லைக் குமரன் மலர்
அடைவதற்கான பரிபாகம் அடையும் பொழுது பிறக்கும் ஆனந்தம் எல்லை யற்றது என்பதை உணர்ந்த தாயுமா னவர் அந்நிலையை எண்ணி, "பரிவா யெனக்குநீ யறிவிக்க வந்ததே பரிபாக கால மலவோ!" என்று மகிழ்ச்சி பொங்கக் கூத்தாடுகின்றார்.
இவ்வாறு பரிபக்குவம் அடையும் பொழுது தனக்கென வாழாமல் பிறர்க் கென வாழ்வதே வாழ்வாகி விடுகின்றது. ஆருயிர்க் கெல்லாம் அன்புடன் தொண்டு செய்வேன் என எண்ணும் போது மனதை விட்டு வேற்றுமை விலகிவிடு கின்றது. இத்தகையவன் மன்னுயிரைத் தன்னுயிர் போல் கருதுகின்றான். பகைவனும் நண்பனாகும் பக்குவத்தை அறிந்து கொள்கின்றான். இவ்வாறு மக்களி டையே ஒற்றுமை நிலைநாட்டப் படுகின்றது. ஐக்கியமான உணர்ச்சி வளர்கின்றது. அதனின்றும் நல்லறிவு எல்லோரிடம் பரவுகின்றது. தொண்டு என்னும் பெரு வாய்ப்பு எல்லோருக்கும் சொந்தமானது. ஆனால் அதைப்பயன் படுத்தாதவனோ வாழ்ந்தும் வாழாதவன் என்பதை, "உண்டு உடுத்துப் பூண்டு இங்கு உலகத்தார்
- போல் திரியும் தொண்டர் விளையாட்டே சுகங்காண்
- பராபரமே”
என்றுநயமாக விளக்குகின்றர் தாயுமானவர்.
இறைவனை அடைய, காட்டிற்கும் மலைக்கும் சென்று தியானம் செய்ய வேண்டும், உலகப்பற்றை ஒழித்து தனியிடம் ஏக வேண்டும் எனப் பலர் போதித்த நேரத்தில் ’மக்கள் தொண்டே மகேசன் தொண்டு” என உணர்த்திய தாயுமானவர் காட்டும் இறைநெறியை
நாமும் பின்பற்றுவோமாக!

Page 65
P
சைவசித்தாந்தே
கல்லாலின் நீழலிலமர்ந்திருக் கும் தென்முகக்கடவுள் என்ற தட்சண மூர்த்தியிடம் நேர்முகமாகப் போதனை பெற்றவர் திருநந்திதேவர். அவரிடம் சனற்குமாரரும், சனற்குமாரரிடம் சத்திய ஞான தரிசினிகளும், சத்தியஞானதரிசினி களிடம் பரஞ்சோதி முனிவரும் உபதே சம் பெற்றுத் திருக்கைலாய ஞான பரம்பரையின் அகச்சந்தான குரவர்கள் என விளங்கினர். புறச்சந்தான குரவராகிய மெய்கண்ட தேவர், திருவெண்ணெய் நல்லூரில் பொல்லாப் பிள்ளையார் சந்நி தியில், நிட்டைகூடித் தன் குருவாகிய பரஞ்சோதி முனிவரின் கட்டளைப்படி ஞான உபதேசம் செய்தார். அருணந்தி சிவாச்சாரியாரை பிரதம சீடராகக் கொண்ட நாற்பத்தொன்ப தின்மர் உப தேசம் பெற்றனர். அருணந்தி சிவாச் சாரியரின் பிரதம சீடராக மறை ஞான சம்பந்தரும், மறைஞான சம்பந் தரின் பிரதமசீடராக உமாபதி சிவாச்சாரி யரும் உபதேசம் பெற்று, குருசிடபரம்ப ரையை உருவாக்கினர். இக்குருசீட பரம்பரையைச் சந்தான குரவர்கள் அல்லது திருக் கைலாய ஞானபரம்பரை என அழைப்பர். புறச்சந்தான குரவர்கள் அருளிய நூல் களை மெய்கண்ட சாத்திரங்கள் என்பர். அவை, சிவஞானபோதம், திருவுந்தியார், திருக்களிற்றுப்படியர், சிவஞான சித்தியர், இருபாவிருபது, உண்மைவிளக்கம், சிவப்பிரகாசம் திருவருட்பயன், வினா வெண்பா, போற்றிப் பட்றொடை, கொடிக் கவி, நெஞ்சு விடுதூது, உண்மைநெறி விளக்கம், சங்கற்பநிராகரணம் என்பவை
.G ܥܬ

நல்லைக் குமரன் மலர்
ம சீரியசிவநெறி
செ.மதகதனன்.
களாம். இவற்றுள் திருக்கைலாய பரம் பரையைச் சேராத கிபி 1148 ஆண்டு கால திருவியலூர் உய்யவந்த தேவ நாயனாரின் திருவுந்தியாரும் கி.பி 1178ம் ஆண்டு காலப் பகுதித் திருக்கடவூர் உய்யவந்த தேவ நாயனாரின் திருக்களிற் றுப்படியாரும் அடங்குகின்றன. புறச் சந்தான குரவருள் இடம் பெறாத மெய்கண்டதேவரின் சீடரான திருவதிகை மனவாசங்கடந்ததேவர் இயற்றிய உண்மை விளக்கம் என்ற நூலும் இதிலொன் றாகும். மெய்கண்ட சாத்திரங்களே சைவசித்தாந்த சாத்திரங்கள் எனப்படுவன. இவை தமிழர்களின் பொக்கிஷங்கள். சித்தாந்த சைவமே சீரிய சிவநெறியாகத் திகழ்கின்றது. சைவசித்தாந்தம் பதி, பசு, பாச உண்மைகளை விளக்கி நிற்கின்றது.
ஆறுசமயங்கள் :
வேதத்தில் ஆறுவகையான வழிபடுமுறைகள் விளங்குவதாகக் கூறு வர். சிவத்தை வழிபடுபவர் சைவரெனவும், விஷ்ணுவை வழிபடுபவர் வைணவர் எனவும், சக்தியை வழிபடுபவர் சாக்தர் எனவும், சூரியனை வழிபடுபவர் செளரர் எனவும், குமரனை வழிபடுபவர் கெளமார் எனவும் அழைக்கப்பட்டனர். இதனடிப் படையில் உருவானவையே ஆறுவகைச் சமயங்கள் வைதீக சைவத்தில் சிவன், அம்பிகை, விஷ்ணு, கணபதி, சூரியன் ஆகிய ஐந்து மூர்த்திகள் வணங்கப்படு கின்றனர்.பஞ்சாயதன பூசை யென்னும் வைதீக சைவர்களின் வழிபாட்டில், முருகனுடைய மூர்த்தி வழிபாடு இடம்
الشص

Page 66
Y~
பெறவில்லை யென்றும், வேதம் ஐந்து மூர்த்திகளின் பெருமை யையே விளக்கு கின்றது எனவும் கூறப்படுகின்றது. தாந் திரிக சைவமோ வேறு வகையான வழிபாட்டு முறைகளை விளக்கிக் கூறுகின்றது.
தென்னாருடைய சிவன் :
பண்டைய தமிழர்கள் சிவனை முழுமுதற் கடவுளாகவும் , அவனது திருவருளற்றலைச் சக்தியெனவும் கொண் டு வழிபட்டனர். ஞாயிற்றையும், திங் களையும் சிவன், சக்தியெனவும் கண்ட னர். இந்தச் சிவனையும் சக்தியையும் பிரிக்கமுடியாத நிலையில் சிவலிங்க வடிவிலே வழிபடலாயினர். தில்லைக் கூத்தன் என்ற உருவ வழிபாட்டையும் உருவாக்கினார்கள். படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களையும் ஆற்றுகின்ற இச்சிவனை மாதொருபாகன், பிறவா யாக்கைப் பெரியோன், நீலமேனி வாலிழை பாகத் தொருவன் என் றெல்லாம் முன் னோர் கூறிவைத்தனர். ”ஒருருவாயினை மானாங் காரத்து ஈரி யல்பாயொரு விண் முதல் பூதலம் ஒன்றியவிருசுடர், உம்பர் கள் பிறவும் படைத்தளித்தழிப்ப மும் மூர்த்தி களாயினை, இருவரோடொரு வனாகி நின்றனை." என்று, வேதநெறி தழைத்தோங்கவும், அதனினும் மேலான சைவத்துறை விளங்கவும் புனித வாய் மலர்ந்து தேவாரம் பாடிய திருஞானசம்பந்தள் செப்புகின்றார். “உடையாள் உன்றனடு விருக்கும் உடையாள் நடுவுள் நீயிருத்தி” என்றர் மணிவாசகள் "ஒருபால் உலகளந்த மாலவனம் மற்றை ஒருபால் உமையவளம் என்றால் இருபாலும் நின்னுருவமாக நிறந்தெரிய மாட்டோமால், நின்னுருவோ மின்னுருவோ நேர்ந்து” என்று காரைக்
 
 
 
 

நல்லைக் குமரன் மலர்
காலம்மையார் பாடியுள்ளார். திருமாலும், உமையவளும் நீலமேனியுடையவர்கள். சிவன் செம்பவள மேனியுடையவர். அதேபோன்று பிரிக்க முடியாத அபின்ன நிலையிலுள்ள சிவனே முருகனுமாவார் கந்தபுராணத்தில் ”ஆதலினமது சக்தி யறுமுகனவனும் யாமும் பேதகமன்றால், நம்போற் பிரிவிலன் யாண்டு நின்றான்” என்று சிவபெருமானே கூறுவதாகப் பாடப் பட்டிருப்பதும் உற்று நோக்கத்தக்கது. சிவனே முருகன், முருகனே சிவன் என்ற பிரிக்கமுடியாத காரணத்தினாலேயே பஞ்சாயதன பூசையில் முருகனின் மூர்த்தி
சிவன் பரிபூரணன். அந்தப் பூரணப் பொருளிலிருந்து தோன்றிய பொறியாகிய முருகனும் பூரணப்பொருளேயாவன். "அரு வமும் உருவுமாகி யனாதியாய்ப் பலவாயொன்றாய், பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனியாகிக், கருணைகூர் முகங்களாறும், கரங்கள் பன்னிரண்டும் கொண்டே, ஒருதிரு முருகன் வந்தரங் குதித்தனன் உலகுமுய்ய” என்ற பாட லும் இறைவ னொருவனே யென்பதை உணர்த்துவதை அறியலாம். “மைப் படிந்த கண்ணாளும் தானுங் கச்சி மயானத்தான் வார்சடையா னென்னினல் லான், ஒப்புடையனல்லன், ஒருவனல்ல னோரூரணல்ல னோருரு வமவனில்லி, அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும் அவனருளே கண்ணாகக் காணினல்லால் இப்படியனிந்நிறத்தனிவ் வண்ணத்தனி வனினறவனென்றெழுதிக் காட்டொணாதே" என்ற தேவாரமும் இறைவனின் தன்மை யைத் தெளிவு படுத்துவதைக்காணலாம்.
உலகனைத்தையும் திருவுடலா கவும் பேசப்படும் மொழிகள் அனைத் தையும் வார்த்தையாகவும், சந்திரன்
5)

Page 67
ஆகியனவற்றை அணிகள مF கவும் கொண்டியங்கும் அந்தப் பரிசுத்தமான சிவனை. முருகனை "காலினில் ஊறுங் கரும்பினிற் கட்டியும், பாலினுள் நெய்யும் பழத்துள் இரதமும், பூவினுள் நாற்றமும் போலுளன் எம்மிறை காவலன் எங்குங் கலந்து நின்றானே” என்று திருமூலர் திருமந்திரம் சொல்லுகின்றது. தன்னி லைமை மன்னுயிர்கள் சாரத்தருஞ்சத்தி பின்னமிலான் எங்கள் பிரான். அண்டங் கடந்ததும், அளவில்லாத ஆனந்த வெள் ளம் கொண்டதுமான பரம்பொருள் பண்டும் இன்றும் என்றும் உள்ள பொருளாகும். ஆழ்ந்த அமைதி, தைரியம், பொறுமை, சகிட்டத்தன்மை, எல்லோரிடமும் எல்லைற்ற கருணை, பிறருடைய கஷடங்களையும் தாமே தாங்கிக் கொள்ள எப்போதும் தயாராக இருப்பது முதலான சிறந்த குணங்கள் சிவாம்சம் நிறைந்தவைகளாகும்
முருகன் :
ஞாயிறு புறவிருளை நீக்குவது போன்று, தன்னை மனத்தால் நோக்கு வாரது அகவிருளாகிய மலத்தை நீக்கிக் கெடுத்து விடுபவன் முருகன். வழிபடும் மக்கள் அறிந்தும், அறியாமலும் செய்யும் பாவங்களை நீக்கி இம்மையில் நற் பயனையளித்து மறுமையில் பேரின்ப வாழ்வை அருள்பவன் முருகன் குற்றமற்ற வெற்றியையும், ஒருவராலும் அளவிட முடியாத புகழையும் இரத்தக் கறையாற் சிவந்தவேலாயுதத்தையும் உடைய வேல வனை, நன்மை பொருந்திய கொள் கையுடைய சிறந்த உள்ளத்தோடு நினைந்து போற்றினால், விரும்பிய நன் மையாகிய இனிய எண்ணங்கள் கை கூடும்படி அருள்வான். தென்னாட்டில் முருகனுக்கு ஆறுபடைவீடுகளுண்டு.
ܥܬ
G

நல்லைக் குமரன் மலர்
அவ்விடங்களில் உறைவதுடன், N கள் தன்னை ஏத்துதலினால் தான் மனமுவந்த இடங்களிலும் வசிப்பான். ஊர்கள் தோறும் எடுக்கின்ற சிறப்புடைய திருவிழாக்களிலும் அவன் இருப்பான். அக்காலத்து மக்கள் முருகனைத் துதித்து, கையினால் தொழுது வாழ்த்தி, அவன் திருவடிகள் தம் தலையிற் பொருந்தும்படி வணங்கிய மாத்திரத்தே அவர்கள் வேண் டிய வரங்களைப் பெற்றனரென்பர். முரு கனை முறைப்படி தொழுபவர் 'முத்தி யானந்தம் பெற்றுய்வது திண்ணம் எனலாம்
பிறப்பும் இறப்பும் :
இறைவனிடத்திலிருந்து இந்திரன் வாங்கிய கருவினை சப்தரிஷிகளெனப் படும் ஏழுமுனிவர்களும் தாங்க முடி யாது முத்திக் குண்டத்திலிட்டுப் (ஆக வனியம்.தக்கினக்லினி, காருகபத்தியம்) பிறகு அருந்ததி நீங்கலாக மற்றைய ஆறுரிவழிபத்தினிகட்கும் (கார்த்திகைப் பெண்கள்) தர, அவர்கள் அதனை விழுங்கிக் கருவுற்று நெடிய இமயம லையின் கண் விளங்கும் சரவணப் பொய் கையில், தாமரை மலர்களாகிய பாய் களின் மீது, ஆறுவடிவாக ஈன்றனர் என்பது பழைய வரலாறு. “நெடும் பெருஞ் சிமையத்து நீலப்பைஞ்சுனை ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப அறுவர் பயந்த ஆறு அமர் செல்வன் ’என்று திருமுரு காற்றுப்படை முருகன் பிறப்பைக் கூறும் ”ஆல்கெழு கடவுள் புதல்வன், மால்வரை மலைமகள் மகன், மாற்றோர் கூற்று, வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவன், இழைஅணி சிறப்பிற் பழையோன் குழவி, வானவர் தானைத்தலைவன், கடம்ப மாலை அணிந்த மார்பன், நூல்களை
உணர்ந்த அறிஞன், செருவில் ஒப்பற்ற

Page 68
ஒருவன், பொருதுகின்ற வெற்றியுடைய வீராதிவீரன், அந்தணர் போற்றும் அரும்பெருஞ் செல்வன், அறிவாளர் களின் புகழ்ச்சிச் சொற்களெல்லாம் ஒன்றாகக் குவிந்த மலை போன்றவன், வள்ளி, தெய்வயானை என்ற மங்கையர் களின் கணவன், வீரமைந்தரில் ஏறு போன்றவன், வேலைத்தரித்தவன், கிர வுஞ்சகிரி என்னும் குன்றை அழித்த குன்றாத வெற்றியையுடையவன், வான ளாவிய பெரிய மலைகளி லுறைகின்ற குறிஞ்சி நிலத்தலைவன், பலரும் புகழ்கின்ற நன்மொழிப் புலவர்களிற் சிறந்தவன், அரும்பெறல் மரபிற் பெரும் பெயர் முருகன், முத்திபெற விரும்பி னோர்க்கு அதைக் கொடுக்கும் பெரும் புகழாளன், பிறரால் வருந்துவோர்க்கு அருள்புரியும் பொற்பணி பூண்டசேய், நெருங்கிய போர்களில் வெற்றிகொண்ட தனது மார்பினால் பரிசு வேண்டு வோரைப் பாதுகாக்கும் நெடுவேள், பெரியோர் ஏத்தும் ப்ெரும் புகழ் பெற்றவன், சூரபன்மனின் குலத்தை வேரோடறுத்த வலிமை மிக்கவன், மதவலியென்ற பெயர் கொண்ட போரில் வல்ல வீரத்தலைவன், "என்றெல்லாம் திருமுருகாற்றுப்படை ஆசிரியர் முருகப் பெருமானின் சிறப்புகளை வர்ணிக்கின்றார்.
முருகனின் திருவடிகளில் மனத் தைச் செலுத்த வல்லவர்களுக்கு பேரின் பத்தில் திளைக்கும் அநுபவம் வாய்க் கும், “சரவணபவ” என்னும் ஆறெழுத்து மந்திரத்தையோ, 'ஓம் நமசிவாய' என்ற மந்திரத்தையோ ஒருமனதாக இடைவிடாது உச்சரித்து, இறைவனைத் தியானித்து ஐம்புலன்களை அடக்கி வந்தால், மனத்தை ஒருமுகப்படுத்தியாளும் ஆற்றல் கைகூடும். இறைவனின் திருவடிகளில்
 

நல்லைக் குமரன் மலர்
T
மனத்தைச் செலுத்துபவர்களுக்கு யுகம்,
சகம் ஆகிய உணர்வுகள்போக, கவுரி சுழன்றாடும் கூத்தை ஆடப் பசுபதி ஆடுவான். இறைவன் அருள் பெற் றவர்கள் அறிதற்கரிய பேரானந்தத்தைப் பெற்று அதன் பெருமையைச் சாற்றுவர். கடவுளும் ஆன்மாவும் கலந்த விடத் தல்லாது ஆனந்த அநுபவம் கைகூடாது.
சமாதிநிலை :
புலன்களால் அறியப்படும் உல கத்தைக்கடந்து, மனமானது உயர்ந்த இடத்திற்குச் சென்று, எல்லாமுமான நிலையில் ஒன்றிவிடும் நிலையைச் சமா திநிலையென்பர். ஆழங்காண முடியாத அத்வைதத்தின் உச்ச நிலையை நிர் விகல்ப சமாதி நிலையென்பர். நினை வுகளுக்கு அட்பால் மாயையும் எல்லாவித மாற்றங்களையும் பின்னுக்குத் தள்ளி, ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய வைகளுக்கு அப்பால் எல்லா வகை யான துன்பங்களையும், இன்பங்களையும், நன்மை, தீமைகளையும் கடந்து வார்த் தைகளால் விளக்க முடியாத பேரின்ப மாய், சச்சிதானந்தமாய் நிர்விகல்ப சமாதியில் பரம்பொருள் ஒளிர்கின்றது. அங்கே அறிவு, அறிபவர், அறியப்படும் பொருள் ஆகிய மூன்றும் கரைந்து போகின்றன. பிறப்பு, வளர்ச்சி, மரணம் ஆகிய மூன்றும் மறைந்து விடுகின்றன. காதலன், காதலி, காதல் ஆகிய மூன் றும் கங்குகரையற்ற அந்தப் பேரானந் தக் கடலில் இணைந்து போகின்றன. எல்லாச் சந்தேகங்களும், அவ நம்பிக்கை களும் நொறுங்கிப் போகின்றன. மனத்தின் நுட்பங்களும், முற்பிறவிகளின் வினைப் பயன்களும் அழிக்கப்பட்டு ஆணவம் அடங்கிய, இனிமைமயமான உணர்வைத்
தாண்டிய நிலையுண்டாகின்றது.

Page 69
P முருகனை - சிவனைப் பணிந்து அன்பு கொள்ள, அதனால் பெறும் இன்பம் நுகள்வதன்றி, மனம், வாக்கு, செயல் மூன்றினாலும் அடைதற்கரிதாகி அருவே உருவாகியிருக்கும் மாறாத பரம் பொருள் அநுபவத்தை எவ்வாறு புகல் வது என்று அருணகிரிநாதர் போன்ற
வேல் முனிநங்குருவென்றருள் கொண்டறி யாரறியுந்தரமோ, உருவன்றருவன்றுள தன்றிலதன் றிருளன் றொளியன்றென நின்றதுவே" என்றும், "செவ்வானுருவிற் றிகழ் வேலவனன் றொல்வாததெனவுணர் வித்தது தானவ்வாறறி வாரறி கின்ற தலா லெவ்வா றொருவர்க்கிசை விட்பதுவே" என்றும் கந்தரநுபூதியில் கூறப்படு கின்றது. "முகத்திற் கண்கொண்டு காண் கின்ற மூடர்கள், அகத்திற் கண்கொண்டு காண்பதே ஆனந்தம், மகட்குத் தாய் தன் மணாளனோடாடிய சுகத்தைச் சொல்லென் றாற் சொல்லுமாறெங்ங்னே" என்பது திருமூலர் திருவாக்கு. இவ்வாறே இறைவழிபாட்டினுச்ச நிலையில் பெறும் பேரானந்தத்தைப் பிறருக்குத் தெரிவிப்பது இயலாத காரியம் என்பதைச் சிவஞான சித்தியார் பின்வருமாறு குறிப்பிடுகின்றது. "கருவி கழிந்தாற் காணாரொன்று மெனிற் காணர், காணாதார் கன்னிகைதான் காமர தங்கானாள், மருவியிருவரும் புணரவந்த இன்பம் வாயினாற் பேசரிது மணந்த வர்தா முணர்விர், உருவினுயிர்வடி வதுவும் உணர்ந்திலர் காண், சிவனை உணராதார் உணர்வினால் உணர்வது கற்பனைகாண், அருள்பெறினவ்விரு வரையும் அறிவிறந் தங்கறிவர், அறியாரேல் பிறப்பும் விடா தாணவமும் ஆறாதே" இதே நிலையைத் தாயுமானவரும் தன் மொழியில், “வரும்போமென்பனவு மின்றி b மொருபடித்தாய், வானாதி தத்

நல்லைக் குமரன் மலர்
G
துவத்தை வளைந்தருந்தி வெளியாம், இரும்போ, கல்லோ, மரமோ என்னும் நெஞ்சைக் கணல்மேல் இட்டமெழுகாவு ருக்கும் இன்பவெள்ளமாகிக், கரும்போ கண்டோ சீனிச்சருக்கரையோ தேனோ கனியமிர்தோ எனருசிக்குங் கருத்தவிழ்ந் தோருணர்வார், அரும்போ நன்மணங் காட்டுங் காமரசங் கன்னி அறிவாளோ, அபக்குவர்க்கோ அந்நலந்தான் விளங்கும் என்றுரைக்கின்றர். இன்றைய நிலை :
"பிரபஞ்சப் ம் தெய்வீகச் தின் வெளிப்பாடாக இருக்கின்ற பொழுதும், அதை உணரமுடியாத அள விற்கும் இன்றைய மனிதனின் உள் ளத்தில் எதிர்மறையான தன்மைகள் நிறைந்து விட்டன. அதனால் தான் இன்று மனிதன் தனது இயல்பான அமைதியையும் இழந்து, பிறருடைய அமைதியையும் இழக்க வைக்கும் செய லில் ஈடுபடுவதோடு, இயற்கை அன்னை யின் அழிவிற்கு வித்திடுகின்றான். பிரபஞ்சத்தினது படைப்பின் இரகசியத் தையும், மனித வாழ்க்கையினது நோக் கத்தையும் அறியாத மனிதன் வசதி யைத்தேட முயற்சீசெய்து, வசதியினத்தால் அல்லலுறுகின்றான். இன்பத்தைப 'பெருக்க நினைந்து, மீளமுடியாத துன்பத் திற்குள் சிக்கித் தவிக்கிறான். இன்பமும், துன்பமும் எமது விருப்பு, வெறுப்பு எண்ணங்களின் விளைவே அன்றி, வேறு எதுவுமல்ல. இன்றைய மனித னின் வாழ்க்கை இன்பத்திற்கும், துன்பத்திற் குமிடையே ஊசலாடிக் கொண்டிருப்பதனால் வாழ்க்கையினது நோக்கம் அடையப் பெறாது விடப்படுகிறது” என்ற ஓர் அன்பரின் ஆதங்கம் இங்கு எடுத்துக் கூறப்படுவது பொருத்தமென
எண் ணுகின்றேன்.

Page 70
“மெய்ஞானமாவது சாஸ்திர அறிவாகவும், நம்மைப் பொறுத்தவரையில் இருக் கிறது. வார்த்தை ஜாலங்கள் செய்யும் ஒரு மனிதனை நாம் மெய்ஞ்ஞானி என்று கருதுகிறோம். ஆனால் இது மெய்ஞ் ஞானம் அல்ல. வார்த்தைகளை அற் புதமாக ஒன்று சேர்க்கும், பேச்சாற்றல், புத் தகங்களுக்குப் பலவிதங்களில் விளக் கங்கள் எழுதும் ஆற்றல் யாவும் பண்டிதர்
வாய்ப்பேச்சாகவுமே
ஆறு “தலை” எ
புள்ளி மயில் மீது துள்ள வள்ளி மணவாளப் பெரு தெள்ளு தமிழ் வளர அ உள்ளம் குளிர நீயும் அ
நல்லை நகள் மீது தொல் எல்லை காத்து வரும் ம அல்லல் போக்கி எங்கள் தொல்லைகள் அகல அ(
மருவும் அடியார்கள் மன திருவின் உருவான சுடர் உருகி உருகி நாங்கள் அருமையான மழையில்
தங்க மயில் மீது எங்கும் மங்கல மாக 6)(5ub LDuîC சங்கம் வளர்த்து நீயும் சி இங்கித மாயெமக்கு அரு
பாலை என்றும் ஒரு மேடு யாழில் இசைத்து எம்மை ஆறுமுகமும் கொண்டு வி ஆறு "தலை" யெமக்குத்
G.

நல்லைக் குமரன் மலர்
களை இன்புறுத்த மட்டுமே தான் பயன் படும். ஆனால் இவை, சமய மல்ல, உண்மையான ஆன்மாநுபவம் ஆரம் பிக்கும் போது தான் சமயம் தொடங் குகிறது" என்றார் சுவாமி விவேகானந்தர். எனவே சீரான செந்நெறியான எமது சைவ சித்தாந்தம் காட்டும் வழியைக் கடைப்பிடித்து, தேவாரம், திருவாசகங் களை முறைப்படியோதி உலகில் உய் யும் வழியை எய்துவோமாக!.
மக்குத் தருவாயே
ரி நடைபயிலும்
மானனே! ள்ளி அணைத்து எங்கள் ருள் வாயே!
லை அகன்றிடவே யிலோனே
அவலநிலை கண்டு ருள்வாயே
தில் உறவாடும்
வேலர் உனது அருளதென்றும் நனைவோமே!
தமிழ் ஒலிக்க லோனே சிங்கக் குரல் ஒலிக்க ണഖru!
நாமெடுக்க
க் காத்தாயே
று பலவும் கண்டு
தருவாயே!
D
ச.வாசுகி, (ஆசிரியை.)

Page 71
திருச்சிற்
கள்ளி முதுகாட்டி லாடி
காலனையுங் கால புள்ளி யுழைமானின் தோ புலியுரிசே ராடைட் வெள்ளிமிளிர் பிறைமுடிே வெண்ணிற்றான் க வள்ளி மணாளற்குத் தா6 மறைக்காட் டுறை திருச்சிற்
புராண வரலாறு :
புராண வரலாறுகளின் படி, கந்தவேள் சூரபத்மன் மீது படை எடுத்து வரும்போது, வழியில் எதிர்ப்பட்ட தாரகா சூரனையும் அழித்துவிட்டு, சூரனுக்கு துணை நின்ற கிரெளஞ்ச மலையையும் பிளந்து விட்டு, தன் படைகளுடன் செவ் வேள் திருச்செந்தூரில் தங்கினார். அண் மையில் ஆப்கனிஸ்தானின் மலைகளைப் பிளக்க, ஒளிந்திருக்கும் போராளிகளைக் கைப்பற்ற, வீசிய பாரிய குண்டுகள் நினைவிற்கு வருகிறது. கந்தவேள் திருச் செந்தூரில் தங்க, தேவகம்மியனைக் கொண்டு ஆலயம் அமைத்து, அந்த ஆலயத்தில் எழுந்தருளினார். தேவ குரு வாகிய வியாழபகவான் முருகப் பெருமானுக்கு பூசைகள் செய்தார். இதற்குப்பின் அசுரர் வரலாறுகளை முருகப் பெருமான் கேட்டறிந்தர் திருச்செந் தூரிலிருந்தே முருகப்பெருமான், வீரவாகு தேவரை சூரபத்மனுக்கு அறிவுரைகள் கூறும்படி அனுப்பிவைத்தார். வீராவாகு
G

நல்லைக்குமரன் மலர்
བ།
சந்தார்
பொ.சிவப்பிரகாசம், கொழும்புத்துறை மேற்கு.
றம்பலம் கண்டாய் ாற் கடந்தான் கண்டாய் லான் கண்டாய்
புனிதன் கண்டாய் மற் சூடி கண்டாய் ;ண்டாய்நஞ் செந்தின் மிேய தை கண்டாய் யும் மணாளன் தானே. 3றம்பலம்
- அப்பர் -
தேவரின் தூது பயனற்றுப் போகவே, செவ்வேள் சூரன் மீது போர் தொடுக்கச் சென்றார். இறுதியில் கடலில் மாமரமாக நின்ற சூரனை தனது வேலால் பிளந்து, அவனைச் சங்காரஞ் செய்து, சூரனை ஆட்கொண்டு, தேவர் சிறைமீட்டதும், திரும்பி வந்த முருகப்பெருமான் தேவர்களது பூசையை ஏற்றதும் புராண வரலாறு. கந்தவேள், தான் சிவபூசை செய்ய, அபிஷேகத்திற்கு தன் கைவேலால் ஸ்கந்த புஷ்கரணி தீர்த்தத்தை தோற்று வித்த இடமும் திருச்செந்தூரே ஆகும். இந்தத் தீர்த்தம் தான். தற்போது நாழிக் கிணறு என அழைக்கப்படுகிறது. இந்த நாழிக்கிணறு கடற்கரையிலே அமைந்திருந் தாலும், இனிமையான வற்றாத நீராகும். செவ்வேள் சிவபெருமானை வழிபட்டர் - அவிவழிபட்ட சிவலிங்கமூள்த்தி, தற்போது மூலத்தானத்திலுளது. தியானசொருபத் திலுள்ள முருகப்பெருமானின் மூலவர் உருவை, திருச்செந்துரைத் தவிர வேறு
இடங்களில் கண்பதரிது.
dھص O

Page 72
அமைவிடம் :
திருச்சிந்துர் என்னும் பெருந்தலம், தமிழ் நாட்டின் கிழக்குக் கரையோரமாக, வங்காள விரிகுடாக் கடலில், திருநெல் வேலியிலிருந்து கிழக்கே 36 கல் தொலைவில் அமைந்துள்ளது. செந்தி லாண்டவனின் இத்திருத்தலம் தமிழ்ச்சங்க காலத்திலேயே மிகவும் பிரபலம் பெற்று
ஓயாமல் ஒழியாமல் தழுவப்பெறுதலால், அலைவாய் அல்லது திருச்சீரலைவாய் என அழைக்கப்படுகிறது. கடற்கரையில் உள்ள மணல் மேடுகளில் கடலலைகள் வந்து தழுவிக் கொண்டேயிருக்கும். இந்த இடத்தில் தான் செந்திலாண்டவன்
திருநெல்வேலியிலிருந்து பேரூந்துகள், புகைவண்டிகள் வந்தவண்ணமேயுள் ளன. இதர வாகன வசதிகளும் உண்டு. சென்ன்ையிலிருந்தும், காலந்தவறாமல் போக்குவரத்து வசதிகள் அதிகம் உண்டு. திருச்செந்தூர் கந்தப் பெருமானுக்கு வெற்றி தந்த திரு நகரம் சீறிப்பாய்ந்து வரும் கடலலைகள் முருகப்பெருமானது திருவடிகளை அலசிநிற்கும்.
திருநெல்வேலி மாவட்டத்திற்கு அழகு தருவன, மேற்கே மலைவளம் மிகுந்த திருக்குற்றாலம், தென்கிழக்கே அலைவளம் மிக்க திருச்செந்தூராகும். திருச்செந்தூர் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஒருங்கே பொருந்திய திருத்தலம். நக்கீரர் உரைத்தபடி திருச்செந்தூர் 2வது படைவீடாகும். ஆங்காங்கே மணல் மேடுகளும், கடற்காற்றும், ஓங்கியுயர்ந்த பனை மரங்களும், இத் தலத்தைச் சுற்றி வேலிபோல் வளர்ந்து காணப்படுகின்றது. திருச்செந்தூரை கச்சியப்ப சிவாச்சாரியார் “பருமணி
G

நல்லைக் குமரன் மலர்
வயிர முத்தம் பலவளம் பிறவும் ஆழித் திரை எறி அல்ைவாய் ஆகும் செந்திமா நகரம்” என்று விதந்து உரைத்தார். மேலும் இப்பதியை நக்கீரர் தமது முரு காற்றுப்படையில் "உலகம் புகழ்ந்த ஓங்குயர் விழுச்சீர் அலைவாய்” என்று சிறப்பித்து பாடியுள்ளார். திருச்செந்தூரில் கதலி, மஞ்சள், இஞ்சி போன்ற பயிர்கள் பயிரிடப்பட்டு, பசுமை மிக்க வளமான ஊராக இருந்ததாம். செந்திமாநகரில் வானளாவிய சோலைகள், பன்னீர் மரங் கள், செண்பகக் காடுகள், தென்னை, கமுகு, நறுமணம் கமழும் மலர்கள், மலர்களை நாடி தேனருத்தவரும் வண் டினங்கள், சோலைகளில் கொப்புவிட்டு கொப்புத்தாவும் மந்திகள், கூவும் குயிலி னங்களை பரக்கக் கண்டின்புற முடியும்.
கோயிலின் வாயில்கள் தெற் கிலும், மேற்கிலும் உண்டு. கிழக்கு வாயில் திறந்த நிலையில் இல்லை. செந்திலாண்டவன் ஆலயம் எழில் மிகு சிற்பங்களைக் கொண்டது. மூன்று சுற்றுப் பிரகாரங்களையும், ஒன்பது நிலை கொண்ட இராஜகோபுரத்துடன் திருச்செந்துர் காட்சி தருகிறது. இப்பெருநகரில் இடை யறாது தேவ துந்துபிகள் முழங்கும். மறையவரின் வேதபாராயணமும், மணி யின் நாதமும், பேரிகையின் ஒலியும், கோழி கூவுவதும், கடலின் அலை ஓசையும் தொடர்ந்து கேட்கும். தோகை விரித்தாடும் நீல நிற மயிலும், காலையில் முருகா முருகா என கூவி அழைக்கும். ஓதுவா மூர்த்திகளின் பண்ணிசை, இன்னிசையாக இருக்கும். "செவ்வேள் வீற்றிருக்கும் செந்தில்” என்று புறநாநூற்றில் இவ்வூர் குறிக்கப்பட்டுள்ளது. சங்ககாலத்திற்குப் பின்னும், முற்காலப் பாண்டியர் காலத் திலும், திருச்செந்தூர் சிறப்புடன் விளங்

Page 73
கி.பி.7ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருநாவுக்கரசர். தமது திருமறைக் காட்டுப் பதிகத்தில் வள்ளியின் மணவா ளனான செவ்வேள், திருச்செந்தூரில் வீற்றிருக்கும் சிறப்பினை பாடியுள்ளார். திருச்செந்தூரில் கந்தப்பெருமானுக்கும், வள்ளி, தெய்வயானைக்கும். தனித்தனி யாக கருவறைகள் உண்டு. வள்ளி யம்மை திருமணத்திற்குப் பின், முருகப்பெருமான் தேரேறி வந்து, திருச் செந்தூராலயம் உட்புகுந்து தரிசனம் தருகிறான். ஞான வள்ளல் தேவகுரு வாகிய வியாழபகவானுக்கு, விசேட வழி பாடுகள் செய்ய ஏற்ற இடம் திருச் செந்தூர். சிதம்பத்தில் ஆனந்தத் திருக் கூத்தை தரிசித்த பின்னர் வியாக்கிரபாத முனிவர் தலயாத்திரை செய்து, ஈற்றில் திருச்செந்தூருக்கும் வந்து வந்தனை புரிந்தாரம்.
திருமுருகாற்றுப்படை
உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன் பின்னை ஒருவரையான்பின் செல்லேன்
- பன்னிருகைக்
வேலப்பா செந்திவாழ் வே.
- நக்கீரர் -
கோவில் அமைப்பு:
திருச்செந்தூரில், நீலக் கடல் நிறைந்த இயற்கை வனப்பு மிகுந்தது. அதிகாலையில் சிவந்த நிறத்தில் வெய்யோன், நீல வானத்தில் உதயமாகும் காட்சி, செவ்வேள் நீல மயில் மீது அமர்ந்து வீதி உலா வருவது போன்றிருக்கும். செந்தூரில் அதிகாலையில், சங்குகள் முழங்கும், கடலோர ஆலய வீதியை சுற்றிச் சுற்றி உலாவிவரும் நீல மயில்கள் தோகை விரித்தாடும் காட்சி b." ஆலய இராஜகோபுரத்தில்
G

நல்லைக் குமரன் மலர்
வேல்வடிவில் அமைக்கப்பட்டுள்ள தீப அலங்காரம். பல கல் தொலைவிற்கு தெரிகிறது. கடலிலும் பல கல் தொலை விற்கு திருச்செந்துர் திருவிளக்கு தெரியும். பரப்பளவு அதிகமாகவுள்ள திருத்தலங் களில், திருச்செந்தூரும் ஒன்றாகும். மேற்குத் திசையிலும் எழில்மிக்க சிற் பங்களைக் கொண்ட ஒன்பது நிலை இராஜகோபுரத்துடன் திருச்செந்துள் திகழ் கின்றது. இந்த மேலைக் கோபுரம், 17 நூற்றாண்டில், திருவாவடுதுறை ஆதீன கர்த்தரால் அமைக்கப்பட்டது. 137 உயர மான கோபுரம், ஆனால், மேலைக் கோபுரம் உக்கிர பாண்டியனால் கட்டப்பட்டது என்பாரும் உளர்.
மலைச்சுற்று எனப்படும் செந்தில் ஆண்டவனின் ஆலயத்தின் மூன்றாவது வெளிப்பிரகாரம், கோவிலைச் சுற்றி கடற்கரையோரமாக உள்ளது. இப் பிரகாரத்தின் வடபால் ஓங்கி உயர்ந்த குன்றைக் குடைந்து வள்ளியம்மன் ஆலயம் அமைத்துள்ளனர். இது குடவரைக் கோயிலாகும். இங்கே உள்ள குகையின் முற்ப்க்கத்தில் ஓர் அழகிய 16 கால் மண்டபம் அலங்களிக் கின்றது. இந்த குகையின் புறப்பகுதி இப்போது வள்ளி ஒழித்த வளநாடு என அழைக்கப் படுகின்றது. இந்த நகருக்கு அருகில் உள்ள புன்னைக் காயல் என்னும் இடத்தில் தாமிரபரணி ஆறு கடலில் சங்கமிக்கிறது. இரண்டாம் பிரகாரத்தில் உள்ள தூண்களில் சிறந்த சிற்பங்கள் காணப்படுகின்றன. இந்த பிரகாரத்தின் மேற்குப் பகுதியில் சித்திவிநாயகர், சகஸ்ரலிங்கம், சூரசங்காரர், ஆன்மநாதர், மனோன்மணி அம்மன், பானுகேஸ்வரர், சோமசுந்தரர், மீனாட்சி அம்மன். பூரீமூல நாதர், திருக்காளத்தி ஈஸ்வரர், உமாம

Page 74
அருணாசலேஸ்வரர், உண்ணா ம்மன் ஜம்புகேஸ்வர், வன்மீகநாதர், அருணகிரிநாதர், வல்லபகணபதி ஆகி யோரின் சந்நிதிகள் உள்ளன. மயில் மீது அமர்ந்த கோலத்தில் ஆறுமுகப் பெருமான் சூரபத்மனுடன் போர் செய்வதாகவும், எதிரே சூரபத்மன் மார் பில் வேல் பாய்ந்திருப்பதாகவும், சூரன் பின்னர் பயங்கரமாக சேவல் உருவில் எம்பெருமானை எதிர்த்து பாய்ந்து வருவதாகவும், வடிக்கப்பெற்றுள்ள இந்தக் கருத்து பொதிந்துள்ள சிற்பம் சிற்பக் கருவூலமாகும்.
இரண்டாம் பிரகாரத்தில் இருந்து, தென்பக்கமாக முதற் பிரகாரத்திற்குச் செல்லும் வாயிலை, நவவிரர்களுள் இரு வராகிய வீரகேசரியும், வீரமார்த் தாண் டாரும் காவல் செய்கின்றனர். உட் புகுந்த உடன் முதலில் தெற்கில் குமார விடங்கப்பெருமான் வள்ளி தேவசேனா தேவியர்களுடன் தரிசனம் தருகிறார். இப்பிரகாரத்தின் தென்மேற்குப் பகுதியில் வள்ளியம்மனுக்கும், வட மேற்குப் பகுதியில். தேவசேனை அம்மனுக்கும் பளிங்குக் கற்களாலான தனிக்கோவில்கள் உள. இப்பிரகாரத்தின் மேற்குப் பகுதியில் சங்கரநாராயணர் காசிவிஸ்வநாதர், விசாலாட்சியம்மையார், வேதபுரீஸ்வரர், திருவாதபுரீஸ்வரர், நாகநாதசோமேஸ்வரரும், வடபகுதியில் மணிவாசகள், காரைக்கால் அம்மையார் சிவகாமியம்மன், சமேத நடராஜர், சனீஸ்வரர், பைரவர் சந்நிதிகள் உண்டு. அடுத்து மகாமண்டபத்துள் புகும் போது வள்ளி தேவசேனா தேவி யருடன் கூடிய ஆறுமுகப்பெருமான் காட்சி தருகிறார். இரண்டாம் சுற்றில் கிழக்குப் பகுதியில் செப்புக் கொடிமரம்
உள்ளது.
ܥܬ

நல்லைக் குமரன் மலர்
தூண்ருகை விநாயகர் :
திருச்செந்தூர்ப் பெருந்தலத்தை முருகன் அடியார்கட்கு வழிகாட்ட, கடற்கரைப் பாதையில் தூண்டுகை விநாயகர் கோவில் கொண்டு உள்ளார். இந்த விநாயகரை நாம் வணங்கிக் கொண்டு, திருமுருகன் ஆலயத்திற்குச் செல்வோமாக! தூண்டுகைப் பிள்ளையார் கோவிலிருந்து செந்திற்குமரன் ஆலயம் வரை, கல் மண்டபம் அமைக்கப்பட்டுள் ளது. செந்திற்குமரன் ஆலயம் செல்லும் அடியார் திருக்கூட்டம் வெயில் மழை யால். பாதிப்புறா வண்ணம் செல்ல நீள மான கல் மண்டபம் நிர்மாணிக்கப் பட்டுள்ளது.
செந்திலாண்டவன் சூழுதல் வேண்டுந் தாள்க
டொழுதிடல் வேண்டு மங்கை தாழுதல் வேண்டுஞ் சென்னி
துதித்திடல் வேண்டுந் தாலு வாழுதல் வேண்டுந் தீமை
யகன்றுநா னிவற்கா ளாகி வாழுதல் வேண்டு நெஞ்சந்
தடுத்தது மான மொன்றே
- சூரபன்மன் வதைப்படலம் - தாலு - நா **
ஞானத்தின் திருவுருவாய், காக்குங் கடவுளாய், கடலோரத்தில் காட்சி தருகிறார். கந்தக்கடவுள். கருங்கல் திரு வுருவாய், கிழக்கு நோக்கி நிற்கும் மூலவர் தான் பாலசுட்பிரமணியர். இவரே சூரசம்மார மூர்த்தி திருக்கரத்திலே வேல் தாங்கி, திருமர்பிலே நவமணிகள் பதித்த வைரக்கிரீடம் ஒளிவீச, திருச் செவிகளிலே மகர குண்டலங்கள் அசைந்தாட, கழுத்திலே முத்துமணி
dھص

Page 75
நவரத்தின தண்டைகள், அரையில் உள்ள கிண்கிணிகள் யாவும் இசைவிருந்து தர, திருநெறியிலே திரு வெண்ணிறு பொலிந்து துலங்க, சூரனை வென்று வந்த நிலையில், கருவறையில் எழுந்தருளி அபயம், வரதம், உருத் திராக்கம், புஷ்பம் விளங்கும். திருக்கரங் களுடன், சிவபூசை செய்யும் தியானத் திருக்கோலத்தில் செந்தில் ஆண்ட வனை காணமுடிகிறது. கற்பக் கிரகத் திற்கு முன் உள்ள அர்த்த மண்ட பத்தில். நவவிரர்களின் இருவராகிய வீர வாகுதேவரும், வீரமகேந்திரரும் காவல் செய்ய, செந்தில் ஆண்டவன் கடற் கரையிலே ஆண்டியாகக் காட்சி தருவ தால். இரு புறமும் வேழ மங்கையான தெய்வயானையும். அருகில் இல்லை. ஆனால் ஞானசக்தியாகிய வேலேந்திய கையுடன் காட்சி தருகிறார். செந்தில் ஆண்டவனுக்கு இடது புறம். சிவலிங்கத் திருமேனி உள்ளது. தாயான சிவசங்கரி, மனம் குழைந்துருக, முத்தம் தர, அடி
கிரியார் உள்ளம் உருகிப்பாடுகிறார். அருணகிரிநாத சுவாமிகள் திருச்செந்தூர் வரமுன், திருவண்ணாமலையில் முருக பக்தியை வளர்த்தவர். திருச்செந்தூரில் ஆதியில் அமைந்திருந்த மூலவரின் சிலையை, கி.பி.1648 இல் டச்சுக்காரர் உடைத்து விட்டனர். இத்தகைய மூர்த்தி அமைப்பு தமிழ் நாட்டில் வேறு எங்கும் இல்லை. திருச்செந்தூரின் காவல்தெய்வம் வீரவாகுதேவர். ஆகவே இந்தத் தலமும், இந்தத் தலத்தைச்சுற்றியுள்ள நகரும், வீரவாகுப்பட்டினமாகும். வீரவாகு தேவ ருக்கு பூசைநடந்த பின், மூலவருக்குப் பூசை நடைபெறுகிறது. வீரவாகு தேவ ருக்கு சர்க்கரை, தேங்காய்த் துருவல்
கலந்த பிட்டு அமுது படைட்டர் செந்தில்
G

நல்லைக் குமரன் மலர்
ஆண்டவனின் இருப்பிடம் ஆலயத்தில் படிப்படியாக கீழே மிகவும் தாழ்ந்த இடத் தில் அமைந்துள்ளது. இவ்வாறான அமைப்பு மனிதன் அடக்கமாக வாழ வேண்டும் என்ற உன்னத இலட்சியத்தை எடுத்துக் காட்டுகிறது. செந்திலதிபரை திருநீற்றுத் திருமுழுக்கில் காணக் கண் கோடி வேண்டும். செந்தில் குமரனின் அறையிலே கோவில் கருவுலம் உள்ளது. காலை 6.45 இல் இருந்து இரவு 9.30 மணி வரை மூலவருக்கு 9 காலப் பூசை நடைபெறும். பள்ளியறைத் தீபாராதனை இரவு 1000 மணிக்கு இடம் பெறும். விஸ்வரூபக் காலைப்பூசை 530 மணிக்கு அதிகாலையில் நடைபெறும். இந்தப்பூசை மிகவும் சிறப்பாக இருக் கும். கார்த்திகை மாதத்தில் சுப்பிர மணியர் சந்நிதியில் பசு நெய்யில் விளக்கு இடுவோர், முத்தி அடைவர் என்னும் நம்பிக்கை எம்மவரிடம் உண்டு. முரு கனுக்குரிய பிரசாதம் சர்க்கரைப் பொங்கல், கற்கண்டுப் பொங்கல், புளியோ தரை, கடலைப் பருப்பு தாளிதம், வடை, பூம்பருப்பு போன்றவையாகும்.
ஆறுமுருகப்பெருமான் பன்னிரு கரத்தாய் போற்றி பசும்பொன்மா
- மயிலாய் போற்றி முன்னிய கருணை யாறுமுகப்பரம்
- பொருளே போற்றி கன்னியர் இருவர் நீங்காக் கருணைவா
- ரிதியே போற்றி என்னிரு கண்ணே கண்ணு விருக்குமா?
- மணியே போற்றி
திருச்செந்தூர்த் தல புராணம் -
ட்ெ ன் திருச்செந்துரின் சிறப்பு மூர்த்தி, தென்திசை நோக்கி எழுந்தருளி உள்ளார். இருபுறமும் "T

Page 76
வள்ளியுடனும், கிரியாசக்கதியாகிய தெய் வயானையுடனும் செந்திலாண்டவனாகக் காட்சி தருகிறார். இத்திருமேனியை நக்கீரர், ஆருணகிரிநாதர், குமரகுருபரர் சிறப்பித்துப் பாடியுள்ளானர். ஆறுமுகப் பெருமானின் பன்னிரு கரங்களிலும் விளங்கும் படைக்கலங்கள் வருமாறு. (கீழிருந்து மேலாக)
வலக்கைகள் இடக்கைகள் 1. SÐUJuJLb வரதம் 2. LUTIFLib அங்குசம் 3. சக்கரம் கோழி 4. குறுவாள் கேடகம் 5. அம்பு வில் 6. வேல்(ஞானாசக்தி) வச்சிரம்
இரத்தினமயமான சிம்மாசனத்தில்
தேவர்கள் புடைசூழ ஆறுமுகப்பெரு மான் வீற்றிருந்தார். ஆறுமுகா அர்ச்சனை சிறப்பு அர்ச்சனை ஆகும். அப்போது ஆறுவகை நிவேதனம் செய்து படைப்பர்.
கந்தரலங்காரம் கொள்ளித் தலையில் எறும்பது போலக்
- குலையும் என்றன் உள்ளத் துயரை ஒழித்து அருளாய்
- ஒருகோடி முத்தம் தெள்ளிக்கு கொழிக்கும் கடல் செந்தில்
- மேவிய சேவகனே வள்ளிக்கு வாய்த்தவனே மயில் ஏறிய
- மாணிக்கமே.
- அருணகிரிநாத சுவாமிகள்.
திருவிழாக்கள் :
திருச்செந்தூரில் திருவிழாக்கள் பக்தியும் பண்பாடும் பெருகவும். கலியுக வரதனம் கந்தனை வந்தனை செய்யவும், வழிபடவும், அடியார் திருக்கூட்டம் கூடு b ஆவணி, மாசி மாத மகோற்சவ

நல்லைக் குமரன் மலர்
7ம் நாள் திருவிழாவன்று தங்கப் பல் லக்கில் செந்திலாண்டவன் முன்புறம் ஆறுமுகன் தோற்றத்திலும், பின்புறம் நடராஜர் தீருக்கோலத்திலும் தரிசனம் தருவது, கண்கொள்ளாக்காட்சியாகும். செந்திலம் பதியில் நடைபெறும் திரு விழாக்களில் முருகப்பெருமான் திரு அவதாரத்தைக் குறிக்கும் வைகாசி விசா கமும் ஒன்றாகும். வைகாசித்திங்கள் சுக்கில பட்சத்து சஷ்டியில் வசந்தத் திருவிழா ஆரம்பமாகி 10 தினங்கள் நடைபெறும். வைகாசி விசாகத்தன்று வசந்த மண்டபத்தில் செந்திலாண்டவன் எழுந்தருளுவர். அன்று ஆயிரக்கணக் கான அடியார் திருக்கூட்டம் அணி திரளும். கந்தனுக்கு காவடிகள். பாற் காவடிகள், கால்நடைக் காணிக்கைகள் கணக்கிலடங்கா. அவனித்திருவிழா அசுவதி நட்சத்திரத்தில் ஆரம்பமாகி 12 தினங்கள் இடம்பெறும். ஆடி அமாவாசையன்று தீர்த்தவாரியும், ஐப்பசி பிரதமையில் கந்தள் சஷ்டி உற்சவமும், 6" நாள் மாலை சூரசம்மாரமும், மறுநாள் திருக்கல்யாணமும் இடம்பெறும். சூரபத்மனை அழித்து ஆட்கொண்ட கந்தசஷ்டி விழா மிகவும் முக்கியமா னவை. அத்தோடு சித்திரை விஷ புண்ணிய நாளில் முருகனுக்கு அன்னாபிஷேகம் நடைபெறும். செந்திலம்பதியை அடை வார்க்கு நித்திய வாழ்வு, நோயற்ற வாழ்வு நிறை செல்வம் அனைத்தும் கிட்டுமாம். செந்திலம்பதியைத் தரிசிக்க வரும் அடியார்கட்கு தங்க மடம், சிறுவா நல மையம், நூல்நிலையம், அன்னதான மண்டபம், விபத்துச் சிகிச்சை தேவஸ்தான சார்பில் நடைபெறுகிறது. மேலும் சிறிய நலிந்த கோவில்கட்கு உதவி, இலவச சித்த வைத்தியம், அஞ்சல் நிலையம்,
காவல் நிலையம், முதியோர் இல்லம்,

Page 77
வ்ேததேவாரப்பாடசாலை, இலவசத் திருமணம், மாணவர்கட்கு மதிய உணவு வசதிகளும் மேற்கொள்ளப் படுகின்றன. முக்காணியப் பிராமணர்கள் :
சிவாச்சாரியர்களை முக்காணியப் பிராமணர்கள், அல்லது போற்றிமார் அல்லது பட்டர்கள், அல்லது செந்தில் ஈராயிரவர் என்றும் மிகக் கெளரவமாக ஆழைப்பர். சிலர் முன்குடும்பியுடன் திகழ்வர். இவர்களில் நிவேதனப் பொறுப் பாளரும் உளர். மேலும் சிலர் திருச் செந்தூர் வழிகாட்டிகளாகவும் செயற் படுவர். இன்னும் பலர் கோவில் திருப் பணியாளர்களாகவும், கருவூலப்பொறுப்பா ளராகவும் இருக்கின்றனர். இந்த சிவாச் சாரியர்கள் செந்திலாண்டவனின் தொண்டே பெரிதும் மேற்கொள்ளும் அந்தணராவர். இவர்களை முருகப்பெருமானே இங்கு பணிபுரிய அழைத்து வந்ததாக புராண வரலாறுகள் கூறுகின்றன. இந்த முக் காணியப் பிராமணர்களே மூல மூர்த்திக்குப் பூசை செய்யும் போற்றிமார் ஆவர். அவர்கள் மங்களூரைச் சர்த்தவர்கள் சிவாச்சாரியார் களின் வேள்விக் கூடம் கோவிலின் வட கிழக்கு மூலையிலுளது. போற்றி மாருக்கு தங்க, சமை யல் செய்யமடப் பள்ளி வசதி உண்டு.
கி.பி.1803 இல் திருநெல்வேலியில் கலெக்டராக இருந்த லூவிங்டன் பிரபு, திருச்செந்தூரில் முகாமிட்டு இருந்தார். அப்போது வசந்த மண்டபத்தில் ஆறு முகப்பெருமான் எழுந்தருளி இருந்தார். கோவிலுக்கு வந்த பிரபு சுவாமிக்கு சாமரை வீசுவதைக் கண்டு கேலியாக உங்கள் தெய்வத்திற்கு வியர்வையும் உண்டோ? என்றார். "ஆம்" என்று பதிலளித்த பக்தர்கள், அதனை நிரூ
G5

நல்லைக் குமரன் மலர்
பிக்க அர்ச்சகர்களைக் கொண்டு s வனது மாலைகளைக் களைந்து கோடித் துணியை விக்கிரகத்தின் மேல் போர்த்து, அந்தத் துணி முழுதும் சிறிது நேரத்தில் நனைந்ததைக் கண்ட ஆங்கிலத்துரை, செந்திலாண்டவன் மீது பக்தி, நம்பிக்கை கொண்டு பல வெள்ளிப் பாத்திரங்களை காணிக்கையாகச் செலுத்தினார்.
பன்னீரிலை விபூதி:
கி.பி.17ம் நூற்றாண்டில் செந்திற் குமரன் கனவில் இட்ட கட்டளைப்படி திருச் செந்தூர் மேலைக் கோபுரம், திருவாவ டுதுறை ஆதீனம் பூரீலழரீதேசிக மூர்த் திதம்பிரான் சுவாமிகளால் நிர்மாணி க்கப்பட்டது. இறைவன் இட்ட கட்டளைப் படி பணியை நிறைவேற்ற, தம்பிரானிடம் போதிய பொருள் வசதி இருக்கவில்லை. ஆகவே கூலியாட்களுக்கு கூலிக்கு பதி லாக செந்திலாண்டவனின் இலை விபூ தியை, வேலை முடித்து வீட்டுக்குப் போகும் போது கூலியாட்களுக்கு கொடுத்து தூண்டுகை விநாயகர் கோவி லைத் தாண்டிப் போய்த்தான், தான் பெற்ற விபூதிப் பிரசாதத்தைத் திறந்து பார்க்க வேண்டும் எனத் தம்பிரான் பணித்தார். கூலியாட்களும் அப்படியே செய்தனர். கூலியாட்கள் தம் கையைத் திறந்து பார்க்குங்கால், தத்தம் உழைப்பு 1 க்கு ஏற்ற ஊதியம் இருப்பதை ஒவ் வொருவருங் கண்டு மகிழ்ந்தனர். திருச் செந்தூரில் வேதங்களே பன்னீர் மரங் களக தோன்றி, விபூதியையும் அதன் மேல் பெறும்படி செய்கிறது. இது செந்திலோடு கலந்த நெடுநாளைய வழக்கம்.
ஈவந்த வினையும் வருகின்ற வல்வினையும் கந்தனென்று சொல்லக் கலங்குமே
- செந்தினகாச் சேவகா! என்று திருநீ(று) அணிவார்க்கு மேவவா ராதே வினை.
ശീ

Page 78
P
தலப்பெருமை :
இரண்டாவது தழிழ்ச்சங்கம் இருந்த கபாடபுரத்தின், ஒரு பகுதியே திருச்செந்தூர். திருச்செந்தூரின் மறு பெயர்கள் ஆவன:- செந்திற்பதி. திருச் சீரலைவாய். சந்தனசைலம். வீரவா குப்பட்டினம், ஜெயந்திரபுரம், பூரீசாந் திநகரம், சதுர்வேதி மங்கலம், அலை செய்திருப்பதி, அலையெறி திருநகள் உயர்கரை, செந்திமலை, வேலைநகர், இரண்டாவது படைவீடு, கந்தமர் தனபர்வதம், திரிபுவனமாதேவி எனப் பல. நக்கீரர் இத்தலத்தை திருச்சீரலைவாய் என்றார். கல்வெட்டுகள் திருச்செந்தூர், திரிபுவனமாதேவி, சதுர்வேதி மங்கலம் எனக் கூறுகின்றன. அலைவாய் என்றார் பரணர் கந்தப்புராணம் கந்தமாதனபர்வதம் என்கிறது. கச்சியட்டர், வெச்வேளே சிவபெ ருமானை வழிபட இக்கோவிலை அமைத் தார் என்கிறார்.
திருச்செந்தார்த் தல புராணம் :
சுமார் 300 ஆண்டுகளுக்கு முன், திருச்செந்தூர் ஆலய மடப்பள்ளியில் பணிபுரிந்தவர் வென்றிமலை. இவர் தனது சமையற் பாகசாலையில் செய்த தவறுக்காக, ஆலய நிர்வாகம் தண்டித்தது. இதனால் அவமானமடைந்த வென்றி மலை, மனமிக நொந்து உயிர் துறக்க எண்ணி, கடலில் குதிக்க கந்தவேள் தோன்றி இவரை மீட்டு எழுத்து அறி யாத இவரை கவிராயராக மாற்றி, தனது
இந்தத் திருச்செந்தூர்த் தலபுராணம் படித்தும் பயன் சொல்லும் மரபை, யாழ்ப்பாணம் பெளராணிகள் (புராணம் பயன் சொல்பவர்) இன்றும் பாதுகாத்து
வருவது பெருமைக்குரியது.

நல்லைக் குமரன் மலர்
இந்த மதம் பரந்த விரிந்த வழிபாடுகளை உடையது. சிவவழிபாடு சைவம் என்றும், கணபதி வழிபாடு காணாபத்தியம் என்றும், சக்தி வழிபாடு சாக்தம் என்றும், விஷ்ணு வழிபாடு வைஷ்ணவம் என்றும், சூரிய வழிபாடு செளரம் என்றும், முருக வழிபாடு கெளமாரம் என்றும் கொள்ளப்படும். ஆகவே முருகப்பெருமானை, பரம்பொருள் என்று போற்றுவோரின் வழிபாடே கெளமாரம் எனப்படும். முருகப்பெருமான் பெரும்பாலும் மலைகளில் கோவில் கொண்டு இருப்பதால், மலை வாழ் மக் கள் தங்களுக்கு உரிய தெய்வமாக
செவ்வேளுக்கு ஆறுபடை வீடுகளுண்டு. அவையாவன:- திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை. திருத்தணி, பழமுதிர்சோலை என்பனவாம். இந்த ஆறுபடை வீடுகளை விட, முரு கப்பெருமானுக்கு சுருளிமலை, இலஞ்சி, குன்றக்குடி, விராலிமலை, வயலூர், வைத்தீஸ்வரன் கோவில், இலங்கையில் கதிர்காமம், நல்லூர், மண்டூர், செல்வச் சந்நிதி எனப் பல உண்டு. படைவீடு என்றால் மன்னன் ஒருவன் போருக்கு புறப்படுமுன் எதிரி நாட்டின் வழியில் போர்க்கருவிகளை வைத்துப் பூசை செய்து வணங்கிப், பின்னர் போருக்கு புறப்படுதல் வழக்கு. 'படைப்பற்று' எனவும் கல்வெட்டுக்களில் காணலாம். இது படைவீரர் வாழும் ஊர். அதாவது அரசன் தன் படைகளுடன் தங்கி இருக் கும் இடம். இந்த வகையில், சூரனுடன் போருக்கும் புறப்படு முன் முருகப்பெருமான் தங்கி இருந்த இடம் திருச்செந்தூராகும். இது முருகனின் இரண்டாவது
D
6356TDITTD :

Page 79
வீடாகும். இளமை மாறாத அழகுத் தெய்வமான முருகன் சிக்கலில் சிங்கார வேலனாக, உமை அம்மையிடம் வேல் தாங்கி, சூரனை வதம் செய்தார்.
மண்டபங்கள் :
தெய்வயானை தி 0 மேலைக்கோபுர வாயிலுக்கு மேற்கே உண்டு. ஐப்பசி மாதத்தில் தெய்வயானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இந்த மண்டவத்தில் தான் வசந்த மண்டபம் திருமண மண்படத்திற்கு மேற்கே அமைந்துள்ளது. 120 துாண்களைக் கொண்டது. இந்த மண்டபத்தில் சித் திரை, வைகாசி மாதங்களில் வசந்தவிழா நடைபெறும் சண்முகவிலாசம், மத்தியில் மண்டபம், மண்டபத்தைச் சுற்றி தூண் களே இல்லாத அமைப்பு முறை. சிறந்த பொறியியல் நுட்பம், வேளாண் மக்கள் தங்கள் நன்செய், புன்செய் நிலங்களில் விளைந்தவற்றை இங்கே இறைவனுக்கு காணிக்கையாகச் செலுத்துவர். சஷ்டி மண்டபம் சண்முக விலாசத்திற்கு கிழக் கே, சென்ற நூற்றாண்டின் இறுதியில் 1971 இல், திருவாவடுறை ஆதீனத்தால் உருவாக்கம் பெற்றது. கந்தர் சஷ்டியின் போது மாலையில் செந்திலாண்டவன் இங்கே எழுத்தருளுவர். வள்ளியம்மை குகை, இங்கே தான் வள்ளியம்மை ஒளிந்திருந்தார். வள்ளியின் தந்தையோடு முன் பொருதிய போது முருகன் வள் ளியை இந்தக் குகையில் தான் ஒளித் திருக்கு மாறு கூறினார். கலை அரங்கம் மிக அண்மையில் 1973 இல், சிங்கப் பூராரின் நன்கொடையில் அமைக்கப் பட்டது. மகோற்சவ காலங்களில் விரிவுரைகள், இசை, நாட்டிய வில்லிசை நிகழ்வுகள் இங்கே இடம் பெறும்.
G ܥܬ

நல்லைக் குமரன் மலர்
ஆனந்த விலாசம், கலை நேர் எதிரே உளது. மணல் மேட்டில் அமைந்துள்ளது. சூரபன்மன் நகரை இங்கே நின்று செவ்வேள் கண்டாராம். சிபலி மண்டபம் தான் கோவிற் களஞ் சியம் இதன் துண்களில் யானைகள் தாங் கும் அழகிய ஓவியங்களைக் காணலாம். மேலும் சந்தனம் அரைத்தல், சோற்றுத் தளிகை வழங்குவதும் இங்கே தான்.
மாப்பாரு:
சூரனை படுத்த (கொன்ற) இடம் தான் இந்த மாட்பாடு. மாமரமாக உருமாறிய சூரபத்மனை, கந்தவேளின் வீரவேலால் பிளவுபடுத்திய இடம் தான் இந்த மாப் பாடு, திருச்செந்தூரிலிருந்து 6 கல் தொலைவில் இருக்கிறது இந்த ஊர். இது ஓர் கடற்கரை ஓரத்தலம். தற்போது மணப்பாடு என மருவிவிட்டது. இப்போது இங்கே கத்தோலிக்க சேர்ச் உண்டு. மாப்பாட்டில் மாமரமாக உருமாறிய சூரன், இறந்து போனதால் மாமரங்கள் உண்டா வதில்லை.
தீர்த்தங்கள் :
சண்முகவிலாசத்திலிருந்து நடை பாதையாகச் சென்றால் கடலோரமுளது. நாழிக்கிணறு என்னும் தீர்த்தம். கந்த வேள் தன் படைவீரர் தாகம் தணிக்க, வேலால் இங்கே குத்தினார் எனத் தல புராணம் கூறுகிறது. இந்தத் தீர்த்தம் இனிமையான வற்றாத நீருற்று. அடுத்து மூலவருக்கு நேராக கடலில் அமைந் துள்ளது. முகாரம்பம் என்னும் தீர்த்தம். முகாரம்பம் கடலாகையால் நீராடுதல் இயலாது. மேலும் இத்தலத்தைச் சுற்றி 24 தீர்த்தங்கள் உளது. இவை காயத்திரீ மகா மந்திரத்தின் 24 எழுத் துக்களையும் குறிக்கும் என்பர்.
s)
گھصر

Page 80
ஆதிசங்கரர் :
கி.பி.6 நூற்றாண்டில் அவ தரித்த ஆதிசங்கராச்சரிய சுவாமிகள் ஷண்மத தாபனம் செய்து வரும் போது, அவரிடம் பொறாமை கொண்ட அபிநவ குப்தன். ஆதிசங்கரர் மீது அபிசாரம் என்ற சூனியப் பிரயோகம் செய்து, காச நோயை ஏற்படுத்தினான். அந்த நோயால் அவதியுற்ற சங்கரர் திருக் கோகர்ணத்தில் வழிபடும் போது, "செந்தில் சென்று கந்தனை வழிபட்டால் நோய் தீரும்’ எனச் சிவபெருமானால் அறிவுறுத்தப் பெற்று, திருச்செந்தூர் வந்து அடைந்தார். அதிகாலை ஆலயத்தில் சுப்பிரமணிய மூர்த்திக்கு புஜங்களில் அணிய என்று அருமையான பாமாலை இயற்றி முருகன் அருளால், நோய் குணம டைந்து ஆனந்தமுற்றார். இந்த அரிய பாமாலை 33 பாடல்களைக் கொண்டது. 3+3 இலக்கங்களைக் கூட்டினால் ஆறுமுகனுக்கு உகந்தது. ஆறு என்றே வருகிறது.
திருமுருகாற்றுப்படை :
சைவத் திருமுறைகளுள் திரு முருகாற்றுப்படை 11 திருமுறையாகும். இதை இயற்றியவர் நக்கீரர் ஆவார். சங்கம் மருவிய நூல்கள் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை பதினென்கீழ்க் கணக்கு என்பனவாம். பத்துப் பாட்டுள் முதலா வதாக அமைந்தது திருமுருகாற்றுப் படை ஆகும். இதனை புலவரலாற்றுப் படை என்றுங் கூறுவர். உரை கண்டவர் பலர். கடைச்சங்கப் புலவர்கள் நாற்பத 'தொன்மரில் முதன்மைப் புலவர் நக்கீரர் ஆவார். நக்கீரர் ஒரு பூதத்தால் சிறைப் பட்டிருந்த போது திருமுருகாற்றுப்படை
Gs

நல்லைக் குமரன் மலர்
பாடி முருகன் அருளால் சிறையில் இருந்து விடுதலை அடைந்தது சரித்திரம் திருமுருகாற்றுப்படை என்னும் இந்தநூல் முருகன் அருள் பெற்ற சான்றோர் ஒருவர் வீடு பெறுதற்கு தகுதி வாய்ந்த ஓர் இரவலனை முருகனிடத்தில் ஆற்றுப் படுத்துவதாகவே அமைந்துள்ளது.
திருச்சீரலைவாய் :
அந்தணர் வேள்வி ஒர்க்கும்மே ஒருமுகம் எஞ்சிய பொருளை ஏமுற நாடித் திங்கள் போலத் திசைவிளக் கும்மே, ஓர்
- முகம்
செறுநர்த் தேய்த்துச் செல்சமம் முருக்கிக் கறுவுகொள் நெஞ்சமொடு களம் வேட்டன்றே
ஒருமுகம்
- நக்கீரர்
திருச்செந்தூர் மீது பாடியவை: பிரபந்தங்கள் திருப்புகழ் பிள்ளைத் தமிழ், பஞ்சாமிர்த வண்ணம், நொண்டி நாடகம், செந்திற் கலம்பகம், தலபுராணம், யமக அந்தாதி, கந்தரலங்காரம் பரணி, கோவை, சந்த மஞ்சரி, கீர்த்தனை சுப் பிரபாதம், இருபாஇருபது, மாலை, அக வல், பள்ளு, குறவஞ்சி, பதிகம், வெண்பா, விருத்தம், கும்மி எனப்பல நூல்கள்.
கல்வெட்டுக்கள் :
திருச்செந்தூர்க் கோவில் வரலாறு களை கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது. திருச்செந்தூரில் கந்தவேள் தன் படைகளுடன் தங்கி இருந்ததால் இது படைவீடாகியது. ஆதியில் மூலவர் கோவில் கொண்டு இருந்த இடம் கந்தமாதனபர்வதம் என்றும், சந்தன
D

Page 81
P
ட்டப்பட்டதாகும் காலகெதியில் பாண்டிய சேர மன்னர்களால் இத்திருப்பணி நடை பெற்று இருக்கிறது. ஆலயத்திற்கு அளிக் கப்பட்ட நிவந்தங்களைப் பற்றிய பாண் டியர் கல்வெட்டுக்கள், கோவிலில் இன்
வாயிலின் அருகே உளது. 1. திருச்செந்தூர்க் கருவறை சுமார் 2000 ஆண்டு பழமை வாய்ந்தது. உக்கிர பாண்டியனே இக் கோயிலைக் கட்டினான். போற்றிமார் சமையல்
இக் கல்வெட்டுக் கூறுகிறது. 2. இரண்டாம் வரகுணபாண்டியன் கி.பி. 875 இல் 1400 பொற்காசுகளை வட்டிக்கு கொடுத்து திருச்செந்தூர்க்
கோவில் பூசை, திருவிழாக்கள் தடங்கலின்றி நடைபெற ஆவன செய்தான்.
3. மாறவர்மன் கல்வெட்டு கி.பி. 1282,
படி இந்தப் பாண்டியன் நந்தா விளக்குப்பணிக்கு ஏற்பாடு செய்தான். 4. விக்கிரம பாண்டியத் தேவர்
(கொல்லம் 621) நக்கீர தேவருக்கு தனிப்பூசை செய்ய நிலம் விலைக்கு வாங்கி விட்டான். ஆழ்ந்த தமிழ்ப் பற்று மிக்கவன். ஈ5. கியி. 1648 இல் டச்சுக்கார் திருச்செந்துர்க் கோவிலை கொள்ளையிட்டு,உலோகப் படிமங்களை இலங்கைக்கு எடுத்துச் சென்றனர்.
கி.பி. 1651 இல் திருமலை நாயக்கள் பிரதிநிதி இலங்கை சென்று இந்தத் திருமேனிகளை மீட்டுவந்தனர், என்ற செய்தியை திருமலை நாயக்கர் கி.பி.1653 கல்வெட்டு கூறுகிறது.
G
ܥܬ

நல்லைக் குமரன் மலர்
இவர் பெரும் புலவர். அத்தோடு வைஷ்ணவப் பெரியார், சேதுமன்னர் ஆட் சிக்கு உட்பட்ட சதுர்வேதி மங்கலத்தைச் சார்ந்தவர். நான்கு மறைகளிலும் வல் லவர். இவர் வயிற்றுவலியால் அவ திட்பட்டபோது கந்தவேள் இவர் கனவில் தோன்றி தன் மீது 'பிள்ளைத்தமிழ் பாடும்படி பணிக்க திருச்செந்தூர் பிள் ளைத்தமிழ் பாடினார். நோய் குணம் பெற்றது. செந்திலாண்டவனுக்கு பிரியமான இப்பிள்ளைத் தமிழ் தினந் தோறும் பூசை முடிவில் ஒதுவார்களால் திருப்புகளோடு சேர்த்துப் பாடப்படுகிறது. பிள்ளைத் தமிழ் என்பது இறைவ னையோ, மக்களில் மாண்புற்றோரையோ, பிள்ளைப்பருவத்தில் வைத்துப் பிள் ளைபருவநிலைகளைச் சுவைபடப் புகழ்ந்து பாடுவதாகும். பகழிக்கூத்தர் திருச்செந்தூர்ப் பிள்ளைத் தமிழைப் பாடிய பின், செந்துர் முருகனை வணங்கி, அவனது சந்நிதியிலே புலவர்கள் அடியார்கள் முக்கானியர்கள் கூடியிருக்க, அரங்கேற்றம் நிகழ்ந்தது. பகழிக்கூத்தர் வைஷ்ணவர் என்ற காரணத்தால், கூடிய சபை பாராமுகமாக இருந்தது. ஆனால் ஞான பண்டிதராகிய முருகன், பகழிக் கூத்தருக்கு மற்றவர் அறியா வண்ணம் தமது மார்பிலிருந்த விலை உயர்ந்த மாணிக்கப் பதக்கத்தை, கொண்டு வந்து நித்திரையில் இருந்த பகழிக்கூத்தரின் மார்பில் அணிந்து விட்டார். மறுநாள் திருவனந்தல் பூசையின் போது, அந்தப் பதக்கத்தைக் காணாத பெரியவர்கள் ஊரெங்குந்தேடி காணாதவராய், கூத்தர் மார்பில் இருக்கக் கண்டு, இதைச் செய்தவர் செந்திலாண்டவனே என்று
D
பகழிக் கூத்தர் :

Page 82
r. பகழிக்கூத்தரை வணங்கி,
பொறுத்தருள வேண்டி பல்லக்கிலேற்றி,
மேள வாத்தியம் முழங்க பரிசுகள்
வழங்கி நகள் வலஞ்செய்து திருநீறு,
தீர்த்தம் வழங்கி, மாலை அணிந்து
வேர்றனர்.
பிள்ளைத் தமிழ் :
1. காப்புப்பருவம் என்பது 2ம் திங்களில் குழந்தையைக் காக்க இறையருள் வேண்டிப் பாடுவது.
2. செங்கீரைப் பருவம் என்பது 5'
திங்களில் கை, கால் நீட்டி தலை நிமிர்த்த வேண்டிப் பாடுவது.
3. தாலப் பருவம் 7ம் திங்களில்
தாலாட்டை கேட்கும் பருவம் பாடுதல்.
4. சட்டாணிப் பருவம் 9ம் மாதம் இரு கை
சேர்த்துக் கொட்டச் சொல்லி பாடுதல்.
5. முத்தப் பருவம் 11 மாதம் முத்தம்
தரவேண்டிப் பாடுதல்.
6. வருகைப் பருவம் 13 மாதம் மெல்ல
மெல்ல நடந்து வரப்பாடுதல்.
7. அம்புலிப் பருவம் 15' மாதத்தில்
நிலவுடன் விளையாட அழைத்தல்.
8. சிற்றிற் பருவம் 17ம் மாதம் மணலால்
சிறு வீடு கட்டல்.
9. சிறு பறைப் பருவம் 19 மாதம்
சிறுபறை கொட்டும் பருவம்.
10. சிறு தேர்ப்பருவம் 21ம் மாதம்
சிறுதேர் உருட்டி விளையாடல்.
குமரகுருபரர் : 降 குமரகுருபரர் வாழ்ந்த காலம் ஏறத்தாழ 300 ஆண்டுகட்கு முன்.

நல்லைக் குமரன் மலர்
திருநெல்வேலியிலிருந்து 18 மைல் தூரத் திலுள்ள முறி கைலாசத்தில் சண்முகக் கவிராயருக்கும், சிவகாமசுந்தரி அம் மையாருக்கும் தவப் புதல்வராக அவ தரித்தவர் குமரகுருபர சுவாமிகள் இவர் 5 வயதுவரை வாய்பேசாத நிலையில் இருந்தவர், கவலை அடைந்த பெற்றோர் ஈற்றில் செந்திலாண்டவனே கதியென திருச்செந்தூர் சென்று ஆல யத்தின் முன்னுள்ள சண்முக விலாசமண் டபத்தில் விரதமிருந்தனர். செந்தூர் முருகன் ஒருநாள் இரவு அர்ச் சகள் வடிவில்தோன்றி, வாய்பேசாத பிள்ளை யின் நாவில் தனது வேலினால் எழுதிக் கவிபாடும் வல்லமையை அளித்தார். பூ ஒன்றினைக் காட்டி இது என்ன? எனக் கேட்டதும் 'பூ' என்று வாய் திறந்து பேசினார் அத்தோடு வாய்பேசாத பிள்ளை பேசியது. அடுத்து அச்சொல் லையே முதலாகக் கொண்டு பூமேவு செங்கமலப்புத்தேளும்' எனத் தொடங்கும்
பாடினார் சைவ சித்தாந்தத்தின் சாரம் என்றும் குட்டிக் கந்தப்புராணம் என்றும் போற்றப்படும் கந்தர்கலி வெண்பாவையே தனக்கு அருள் செய்த முருகன் மீது பாடியது அந்தக் குழந்தை. குமரகுருபரர் பாடியுள்ள பக்திச் சுவைமிக்க பிரபந்தங்கள் பல. கந்தர் கலி வெண்பா 122 கண்ணிகளை உள்ளடக்கியது. முருகன் பெருமை, அவன் அருள் புரியும் முறை, முருகன் தோற்றம், அவனது திருவிளையாடல், சூரனை வென்றது, அருள் புரிந்தது, யாவும் கற்க்குந்தோறும் வெல்லம் போல இனிக்கும். குமரகுருபரர் மதுரை சென்று மதுரை மீனாட்சி மீது பிள்ளைத்தமிழ் பாடினர். அப்போது அம 'பிகை சிறு குழந்தையாக வந்து, திருமலை
மன்னனின் கழுத்திலிருந்த

Page 83
மாலையை எடுத்து, சுவாமிகளின் கழுத்தில் அணிவித்து பாராட்டினாள்.
வடமலையப்ப பிள்ளையன் :
திருநெல்வேலி மாவட்டத்தை, 17 நூற்றாண்டின் மத்தியில் மதுரை யிலிருந்த நாயக்கமன்னரே ஆட்சி புரிந ‘தனர். அப்போது வடமலையப்ப பிள 'ளையன் நாயக்க மன்னரின் செயலாளராக இருந்தார். பிள்ளையன் சிறந்த முருக பக்தர், நற்புலவருங்கூட, நாயக்க மன்னரிடம் பெரிய அளவில் கடற்படை இருக்கவில்லை. இக் காலத் தில் இந்தியாவிற்குள் புகுந் திருந்த டச்சுக்கார வியாபாரிகள். திருச்செந்தூர்க் கோயிலுக்குள் புகுந்து. அங்கிருந்த ஆறுமுகசுவாமியின் விக்கரகத்தை, கட்டித் தங்கம் என்று கருதி கொள்ளை அடித்துச் சென்றதும், புயல்வீச, கடல் கொந்தளிக்க, கப்பல் தத்தளிக்க, பயந்த பரதேசிகள், ஆறுமுகப் பெருமானின் விக்கிரகத்தை அலைகடலில் வீசினர் இயற்கையின் சீற்றம் இதனால் தணிந்தது. இந்த நிகழ்வு 1648 நிகழ்ந்தது. இதனை ஒரு டச்சுக்கார மாலுமி சொல்லக் கேட்ட, எம் ரெனல் என்ற பிரேஞ்சு ஆசிரியர், தான் 1785ல் ஜேர்மனியில் பேர்லின் நகரில் வெளியிட்ட சரித்திர இந்தியா, என்ற நூலில் எழுதியுள்ளார்.
காலங்கடந்தது, ஆறுமுகப் பெருமான் ஐந்து ஆண்டுகள் வரை, கடலில் பள்ளி கொண்டார். திருமலை நாயக்க மன்னனின் செயலர் பிள்ளையன், வேறுவிக்கிரகம் செய்ய முயன்றனர்.
ட்ெ 6T Gyulair 6i 8
கனவில் தோன்றி, தான் கடலில்

நல்லைக் குமரன் மலர்
இருப்பதாகவும், கடலில் சிறிது தூரம் வந்ததும், வானத்தில் கருடன் வட்டமிடும். எலுமிச்சம் பழம் மிதக்கும், என்று கனவில் கூறியதும் பேரானந்தம் அடைந்தார். வடமலையப்பன் உடன் ஒரு சிலரைக் கூட்டி, வள்ளம் ஏறி பக்திப் பெருக்கால் குறித்த இடத்தில் குதித்தார். பிள்ளையன் முதலில் நடராஜர் திருவுருவையும், பின் னர் ஆறுமுகப் பெருமானின் திருவுரு வையும், மீட்டு 1653ல் திருச்செந்தூரில் சேர்க்கப்பட்டது. பக்தர் பரவசமாகினர். இன்றும் அத்திருவுருவையே நாம் திருச் செந்தூரில் காண்கின்றோம். இவ்வாறு கடலில் இருந்து எடுக்கப்பட்டதை கொல் லம் 829ம் ஆண்டு தை 29ம் நாள் வெள்ளிக்கிழமை, என்பதை கோவிலில் உள்ள கல்வெட்டில் இன்றும் காண முடியும். அஃது ஆங்கில வருடம் கி.பி. 1653 ஆகும். இதை உறுதி செய்ய திருச்செந்தூர் தலபுராணப்பாடல், சான்றாக அமைந்துள்ளது. வடமலையட்ப பிள்ளையன் அவர்கள் கோவில் வள கத்தில் கட்டிய மண்டபத்தில், மாசி ஆவணித் திருநாட்களில் 7ம் நாள் அன்று ஆறுமுகப் பெருமான் எழுந்தருளி இருப்பது, பிள்ளையன் முருகப்பெருமான் பால் கொண்ட பக்திக்கு எடுத்துக்காட்டு.
வீரபாண்டியக் கட்டப்பொம்மன்
இவன் பாஞ்சாலங் குறிச்சியின் குறுநில மன்னன். செந்திலாண்டவனே குலதெய்வம் என வாழ்ந்தவன். பாஞ் சாலங் குறிச்சியில் புரட்சி ஏற்பட்ட காலம் 1785 - 1801 வரை. வந்தேறுகுடிகளான வெள்ளையன் வரி வசூலிப்பதே அவனின் பிரதான நோக் கமாக இருந்தது. தமிழ் நாட்டின் பாஞ் சாலங் குறிச்சிக்குள் வெள்ளையன் படை

Page 84
3 கட்டட் பொம்மன் பணியவில்லை முற்றுகையின் போது பீரங்கிகள் நாள் முழுவதும் முழங்கின. குண்டுகள் வீசியதால் பாஞ்சாலங்குறிச்சி தகர்ந்தது. எதிரி நுழையமுன் மன்னனும் படை வீரரும் வெளியேறி சிவகிரி சென்றனர். சிவகிரியும் முற்றுகைக்குள்ளாயிற்று. 3' கட்டப்பொம்மன் மறைவிற்குப் பின், 4 வீரபாண்டியக் கட்டப்பொம்மன் பட்டத் திற்கு வந்தான். மீண்டும் ஆங்கிலப் படை பாஞ்சாலங்குறிச்சியைத் தாக்க பாளையங் கோட்டைவரும் போதே, போர்முரசுகள் ஒலித்தன. இதனால் ஊரவரெல்லாம் திரண்டுவந்து கோட்டை முற்றுகைக்குச் சித்தமாயினர். ஆனால் திருச்செந்தூர் விசாகவிழா அன்று நடைபெற்றதால், கட்டப்பொம்மனின் வீரம் செறிந்த சகோ தரர்கள் திருச்செந்தூர் சென்றிருந்தனர். இவர்களில் சிவத்தையா மட்டும் செய்தி கேட்டு உடன் வந்திருந்தான் பீரங்கிகளால் கோட்டை தகர்ந்தது. எதிரிகள் அழிந் தும் உட்புகமுடியவில்லை. படைத் தலைவன் காலின் சை கொன்ற வெள்ளைத்தேவனை வெள்ளைத் தேவ னின் மாமனே பணத்திற்காக பிடித்துக் கொடுத்தான். மீண்டும் தப்பிய வீரபாண் டியக் கட்டப்பொம்மனை காட்டிக் கொடுத்தனர். பாஞ்சாலங்குறிச்சியின் கோட் டைக்கு அருகில் இருந்த புளிய மரத்தில் தமிழக மாவீரன் வீரபாண்டியக் கட்டப் பொம்மன் தூக்கிலிடப்பட்டான். வீரபாண்டியக் கட்டப்பொம்மனின் தந்தையாகிய செகவீர கட்டப்பொம்மு செந்திலாண்டவனிடம் மிகவும் பயபக்தி கொண்டவன். திருச்செந்தூர் கோயில் உச்சிக்காலப்பூசை கண்டே மதிய உணவு உண்ணும் வழக்கமுடையவன். பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து திருச் b." சுமார் 50 மையில் தூரம்.

நல்லைக் குமரன் மலர்
G
ஆகவே உச்சிகாலப்பூசை நிறை வெய்தியதை அறிய இந்த 50 மையில் தூரத்திற்கும், இடக்கிடை 34 மையில்கட்கு ஒன்று என்று நகரா மண்டபங்கள் அமைத்து, அதில் (நகராபெரியமுரசு) வைத் திருந்தான். உச்சிக்காலப்பூசை முடிந் ததும் திருச் செந்தூரிலுள்ள சண்முக விலாச மண்டபத்தில் பெருமுரசு முழங்கும். இந்த ஓசைகேட்டதும், அடுத்த மண்டபப் பணியாளர் தன் முரசை முழக்குவார். இவ்வாறே பாஞ்சை வரை முரசுகள் ஒலிக்கும். உடனே பாஞ் சைத்தலைவர் தனது முருகவழிபாட்டை முடித்து உணவு உண்ணுவார். தற்போதும் இந்த நகர மண்டபங்களை இடிந்த நிலையில் காணலாம். வெள் ளிக்கிழமை தோறும், திருச்செந்தூர் முருகனது திருவெண்ணிறு, ஒரு அழகிய வெள்ளிப்பேழையில் வைத்து பட் டாடையில் பொதிந்து, தயார் நிலையில் இருக்கும். இது குதிரை வீரரிடம் பட்டர் கொடுப்பது வழக்கம். அடிக்கடி வீர பாணி டியனின் தாயப் தந்தையார் செந்திலாண்டவனை தரிசிப்பதும் உண்டு. சுதந்திர வீரனான பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டியக் கட்டப்பொம்மன், விழிபட்ட வேலைப்பாடு மிக்க சண்முக விக்கிரகம் திருச்செந்துர் தேவஸ்தான பணிமனையில் ஒரு கண்ணாடி அலுமாரியில் இருக்கிறது. ஒருமுறை ஜகவீரகட்டப்பொம்முவும் இவரது மனைவியும் தங்களது நகைகள் யாவற்றையும் முருகனுக்கு காணிக்கையாக அளித்தபோது, அரசியார் ஒரு இரத்தினப் பதக்கத்தை தமக்கென வைத்துக் கொண்டார். அன்றிரவு முருகப் பெருமான் மன்னரது கனவில் தோன்றி தனது மனைவியாகிய குறவள்ளி இரத்தினப் பதக்கத்திற்கு ஆசைப் படுவதாகவும், ஆண்டியாகிய A

Page 85
அவளது விருப்பத்தை நிறைவேற்ற முடியாமல் உள்ளது என்றார். இம்மன்னர் அளித்த ஆபரணங்கள் அனைத்தும் இன்றும் ஆலயத்தின் கருவூலத்தில் உள்ளது. தந்தையைப் போலவே அவனது மகனான வீர பாண்டியக்கட்டப்பொம்மனும் செந் திலாண்டவன் மீது அளவிலா பக்தியால் அளப்பரிய தொண்டுசெய்தான்.
குறுநிலமன்னனான வீரபாண்டியக்
தலை சிறந்த வீரன். ஆங்கில வர்த்தக கும்பினியார்க்கு அளவிலாத துன்பம் கொடுத்த தென்னாட்டு பாளையக்காரரில் தலைசிறந்தவன் வீரபாண்டியக்கட்டப் பொம்மன். வீரபாண்டியக் கட்டப் பொம்மன் புதிதாக மண்டபம் கட்டினான் மாசித்திருவிழா 7ம் நாள் வடமலையட்ப பிள்ளையன் மண்ட பத்திற்கே சேரவேண்டிய செந்திலாண்டவனை, வீரபாண்டியக் கட்டப்பொம்மன் பக்தி மேலீட்டால் தான் புதிதாக அமைத்த மண்டபத்திற்கே அலங்காரத்துடன் சுவாமி எழுந்தருள வேண்டும் எனத் தீர்மானிக்கின்றான். வீரபாண்டியக் கட்டப் பொம்மனோ குறுநில மன்னன், பிள்ளையனோ சாதாரண செயலாளர், ஆகவே செந்திலாண்டனின் அடியார்கள் மாறா துயரில் மூழ்கி விடுகிறார்கள். கட்டப் பொம்மனுக்கு அஞ்சி நெஞ்சம் குமுற நிற்கிறார்கள். பிள்ளையனும் கட்டப் பொம்மனுக்கு அஞ்சி வாழா இருந் துவிட்டார். இருந்த போதும் திருவிழாக் கட்டளைகளை ஏற்பாடு செய்து காத்திருந்தார் பிள்ளையன்.
திருச்செந்தூர் 7ம் திருவிழா மங்களமாக தொடங்கிற்று. ஆறுமுகப்
G ܥܬ

நல்லைக் குமரன் மலர்
{
பெருமான் எழுந் தருளினார் . பிள்ளையான் மண்டபம் அருகில் சுவா மிவர, சுழல்காற்று வீச, மணல், காற்றோடு எழுந்து சகலரது கண் களையும் மறைக்க, மின்னல் மின்ன, இடிஇடிக்க, பெருமழை பெய்ய, யாவரும் அஞ்சினர். ஆறுமுகப்பெருமானை கை பாறாக இறக்க வேண்டியதாயிற்று. மாவீரன் வீரபாண்டியக்கட்டப்பொம்மன் கலங்கினான், கண்ணிர் சிந்தினான், ஈற்றில் காற்றின் வேகம் குறைய, மழை தணிய, கட்டப்பொம்மன் தன் தவறை உணர்ந்தான். கைபாறாக இறக்கிய மூர்த்தி பிள்ளையான் மண்டபத்திலேயே
நெஞ்சம் உருக, பதைபதைத்து, ஐயகோ! அன்று கடலாடிகள் கடத்திய மூர்த்தியை, கடலில் நின்றும் கொணர்ந்த வடமலை ஐயன் பெருங்குலத்து மெய்யடியார்கட்கு பிழை நினைத்தேனே! அந்தோ நான் பெரும்பிழை செய்தேனே! என்று கதறி அழுது மன்னிப்புக் கேட்டு, வழமைபோலத் திருவிழா நடக்கட்டும் என உத்தரவிட்டான் வீரபாண்டியக கட்டப் பொம்மன் திருநாமத்தை உச்சரிக்க வீரபாண்டியன்பட்டணம் உருவாகியுள்ளது.
திருச்செந்துார்த் திருத்தலத்தின் புராண வரலாறு, அதன் அமைவிடம், கோவிலின் அமைப்பு, தூண்டுகை விநாயகள், செந்திலாண்டவன், ஆறுமுகப் பெருமான், திருவிழாக்கள், முக்கானியப் பிராமணர்கள், பன்னீரிலை வீயூதி, தலப்பெருமை, தலபுராணம், கெளமாரம், மண்டபங்கள், மாப்பாடு, தீர்த்தங்கள், ஆதிசங்கரர், செந்தூர் வெளியீடுகள், கல்வெட்டுக்கள், பகழிக்கூத்தர், (பிள்ளைத் தமிழ்) குமரகுருபரர், வடமலைஐயன், கட்டப்பொம்மன் சம்பந்தமாக ஓரளவு தொகுத்து விரித்துரைத்தோம். الشص

Page 86
உசாத்துணை நூல்கள் :
1) ஆறுமுருகனுக்கு உகந்த
அறுபடை வீடுகள்
ஆய்வுச்செல்வர். என்.பத்மநாதன். 2) திருச்செந்தூர் முருகன் கோவில்
வழிகாட்டி டாக்டர். ந.கல்யாணசுந்தரம் MABD, PhD
3. திருமுருகன் திருத்தலங்கள்.
மலேஷியா வைத்தியநாதன்.
4. படை வீடு உடையபரமன், GeF.560TLIT6)drilab6f B.A (Lond)
5. ஆறுபடைக்குமரன் நாகர் கோயில்
K.Vasq5696016ir.
6. திருச்செந்தூர்த் தல புராணம்.
வென்றி மலைக்கவிராயர்
7. கெளமாரம் . செந்தில் துறவி
8. தமிழ் நாட்டின் தலவரலாறு.
V.Bf558FMLf M.A.
வாழ்
பொல்லா வினையறுத்து நல்லாள் குஞ்சரியும் வள் செல்லா இடமெலாம் சேர் நல்லைக் குமரன் மலர் ந
r

நல்லைக் குமரன் மலர்
9. வாழ்வியற் களஞ்சியம்
தொகுதி 10, தஞ்சைத்தமிழ் பல்கலைக்கழகம் 10) இந்து சமயக்களஞ்சியம்.
மு.திரவியம் B.A. 11) திருச்செந்தூர்த் தல புராணம்
தொகுப்பு. T.S. கணபதி சாஸ்திரி. 12) கருணைக்கடல் - பி.ழறி
13) முருகப்பெருமான் அவதாரமும்
திருத்தலப்பெருமையும்.
கெம்பு ஆறுமுகம்.
14) திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்
பகழிக்கூத்தர்
15) கந்தர் க்லிவெண்பா.
குமரகுருபரசுவாமிகள்.
16) திருமுருகாற்றுப்படை - நக்கீரர்.
17) கந்தரலங்காரம் -
அருணகிரிநாத சுவாமிகள்.
த்த
புவனத்தை ஓம்பி நின்று ளியுடன் தான் உறையும் ந்து அருள் பரப்பும் நலம் பெருகி விரிகிறதே.
நா.வரதராசா,
பிரதிக்கல்விப் பணிப்பாளர்.
யாழ் கல்வி வலயம்.

Page 87
குமரகுருபரரின் மு பிள்ளைத்தமிழ்
முருகப்பெருமானின் திருநாமங் களில் முத்துக்குமாரசுவாமியும் ஒன்றா கும். முத்து எனில் இளமை, நவமணி களில் ஒன்றாகவும் வெண்ணிறமும்,
விருப்பம், அன்பு, கண்ணிர், மாதுளை விதை, ஒருவகை அரிசி எனப் பலபொருள் படும். இங்கு அழகு எனும் பொருளே மிகப்பொருத்தமாகும். முருகு என்றாலும் அழகே. முருகப்பெருமான் மிக அழகிய தெய்வமே. அது மட்டுமா? அவர் குமார சுவாமியுமாவர். குமார' எனில் இளமை யானவர் எனவும் சு(ஸ்)வாமியெனில் இறைவன், தலைவன், அரசன் எனப் பொருள்படும் சிவபெருமான், பர்வதி ஆகி யோரின் இளைய திருமகனாகிய இவன் என்றும் இளமையுடன் இலங்குபவன்; தந்தைக்கும் பிரணவத்தின் உட்பொ ருளை உபதேசித்துச் சிவ(ஸ்)சுவாமி சிவனுக்கும் குருவாக - தலைவனாகத் திகழ்பவன். எனவே, முத்துக்குமார சுவாமியெனில் அழகிய, இளமைவாய்ந்த இறைவன் எனப்பொருள்படும். தமிழகத் திலும், இலங்கையிலுமுள்ள சிவ, முருக திருத்தலங்களில் இந்தப்பெய ருடனும் முருகன் எழுந்தருளி அருள் பாலிக்கிறான்.
இத்தகைய தலைசிறந்த இறை வனை ஞானிகளும், புலவர்களும், பிறரும் * பலவாறு போற்றி வழிபட்டு உய்தி பெறுவர். அவரைக் கவிதை வடிவிலே தனிப்பட்ட செய்யுள், செய்யுட்கள், பெருங்
●
 
 
 

நல்லைக் குமரன் மலர்
பத்தக்குமாரசுவாமி
~ ஒரு நோக்கு
பேராசிரியர் வி.சிவசாமி
காப்பியங்கள், சிறுகாப்பியங்கள், தோத் திரங்கள், இசைப்பாடல்கள் எனப்பல இலக்கிய வடிவங்களில் புலவர்கள் தத்தம் முருகபக்தியை வெளிப்படுத்தி ஆன்ம ஈடேற்றம் பெற்றுள்ளனர்; இவற்றின் மூலம் தத்தம் இறையன்பினை வெளிப் படுத்துவதுடன் மற்றவர்களையும் அவன் பால் ஆற்றுப்படுத்துவர். "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்பதே அவர்களின் பொதுவான குறிக்கோளா கும். தமிழிலுள்ள சிற்றிலக்கியப் பிர பந்தங்கள் 96 உள்ளன. இவற்றுள் ஒன்றே பிள்ளைத்தமிழ்.
தெய்வம், குரு, ஞானி, புரவலர் முதலியோரில் ஒருவரைக் குழந்தை யாகப் பாவனை செய்து, பத்துப் பருவங் களில், அவ்வப்பருவங்களுக் கேற்றவாறு உணர்வுகள், செயற்பாடுகளைப் பிரதி பலிக்கும் வகையில், அவரின் சிறப்பியல் புகள், குணநலன்கள் முதலியனவற்றை விதந்து கூறும் இலக்கிய வடிவமே பிள் ளைத்தமிழ். மனிதனுக்குரிய பருவங்க ளிலே குழந்தைப் பருவம் மிக அழகிய பருவமட்டுமன்றி, கள்ளம்கபடம் இல் லாத - மாசற்ற, கவர்ச்சிகரமான பருவ மாகும் பெற்றோர் மட்டுமன்றி மற்றோரும் குழந்தைகளின் மழலைச் சொற்கள், குறும்புகள் முதலியனவற்றில் மிக மகிழ்ச்சியடைவர். இதனைத் திருவள்ளு வரும்,
"அமிழ்தினும் ஆற்றஇனிதே தம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்"
گھص

Page 88
சொல் கேட்டல் இன்பம் செவிக்கு"
எனப் பெற்றோரின் பெரும் மட் டற்ற மகிழ்ச்சியைக் குறிப்பிட்டுள்ளார்.
பிள்ளைத்தமிழ் பாடும்முறை தொல்காப்பியத்திலே "குழவி மருங் கினும் கிழவதாகும்” (தொல். புறத் திணை 24) எனக்கூறப்பட்டிருப்பதன் மூலம் இஃது அக்காலத்திலும் எதோ வகையில் நிலவியிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இந்த இலக்கிய வடிவத்தின் முன்னோடிக் கருத்துக்கள் தமிழிலக்கிய நூல்களில் அங்குமிங்கும் குறிப்பாகப் பெரியாழ்வார், குலசேக ராழ்வார் திருப்பாசுரங்கள் முதலிய வற்றிலே காணப்படினும், ஒட்டக்கூத்தர் எழுதியுள்ள "குலோத்துங்கன் பிள் ளைத்தமிழ்" காலத்தால் முந்திய இவ் வகை முழு நூலாகக் கொள்ளப்படு கின்றது (கி.பி. 11-12ம் நூ) எனினும் பிற்காலத்திலே இறைவன், இறைவி, இறையன்பர்கள், ஞானிகள் பற்றிப் பல பிள்ளைத்தமிழ் நூல்கள் தமிழகத் திலும், இலங்கையிலும், பாடப்பட்டுள்ளன. மேலும் இவ்இலக்கிய வடிவம் ஆண் பால் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இரு வகைப்படும். இவற்றுக்குச் சில உதாரணங்களாகக் குமரகுருபரரின் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ், சிவஞான முனிவரின் செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ், சொக்கலிங்கம் செட்டியாரின் நால்வர் பிள்ளைத்தமிழ் போன்ற ஆண்பால் பிள்ளைத்தமிழ் நூல்களையும் குமர குருபரரின் மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ், சிவஞான முனிவரின் அமுதாம் பிகை பிள்ளைத்தமிழ் போன்ற பெண் பாற் பிள்ளைத்தமிழ் நூல்களையும்,
.Co ܥܬ

நல்லைக் குமரன் மலர்
குறிப்பிடலாம். இலங்கையில் இயற்றப் பட்ட பிள்ளைத்தமிழ் நூல்களில் சிவங் கருணாலய பாண்டியப் புலவரின் திருக் கதிர்காமப் பிள்ளைத்தமிழ், ஏழாலை பண்டிதர் மு.கந்தையா எழுதியுள்ள மாவைப் பிள்ளைத்தமிழ், நாவலர் பிள்ளைத்தமிழ், வல்லிபுரம் மாயவன் பிள்ளைத்தமிழ், பூரிபுவனேஸ்வரி பிள்ளைத் தமிழ், புங்குடுதீவு இ.சதாசிவம்பிள்ளை ஆசிரியர் எழுதிய கெளரியம்மை பிள் ளைத்தமிழ், பண்டிதர் சு.சி.கதிரவேலு எழுதிய நயினை முருகன் பிள்ளைத்தமிழ் போன்றவற்றைக் குறிப்பிடலாம். முரு கன்ைப் பற்றிய பிள்ளைத்தமிழ் நூல்கள் பல உள்ளன. இந்துசமயத் தெய்வங் களிலே முருகனும், கண்ணனும் குழந் தைத் தெய்வங்களாக அழகிய இளம் தெய்வங்களாகப் பிரபல்யமாக விளங்கு கின்றனர். இவர்களில் முருகனே சிவன் பார்வதி குமாரனாகச் சைவர்களின் உள் ளத்தினைத் தன்பால் ஈர்க்கும் தெய் வமாக மிளிர்கின்றான். எனவே முருகனைப் பற்றிப் பல பிள்ளைத்தமிழ் நூல்கள் எழுதப்பட்டுள்ளமையில் வியப்பில்லை. பிள்ளைத்தமிழ்ப் பிரபந்தத்திற்குரிய பத்துப் பருவங்களில் காப்பு, செங்கீரை, தாலம், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி ஆகிய ஏழும் ஆண்பால், பெண் பால் பிரபந்தங்களுக்குப் பொதுவாகவும், சிற்றில், சிறுபறை, சிறுதேருருட்டல், ஆகிய மூன்றும் ஆண்பாலாருக்கும், அம்மானை, நீராடல், ஊசல் (ஊஞ்சல்) ஆகிய மூன் றும் பெண்பாலாருக்கும் சிறப்பானவை யாகவும் கொள்ளப்படும்.
இப்பிள்ளைத்தமிழின் இயல்பு களை இலக்கண விளக்கப்பாட்டியல், சிதம்பரப்பாட்டியல், வெண்பாட்பாட்டியல், நவநீதப்பாட்டியல், 二

Page 89
முதலிய நூல்கள் எடுத்துக்கூறுவன. இது பெரும்பாலும் ஆசிரியவிருத்தப் பாவாலே இயற்றப்படும். ஒவ்வொரு பருவத்தின் இயல்பினை ஒவ்வொரு
பருவப் பாடல்களும் விளக்குவன. ஒவ் வொரு பருவனல்லை மூன்று திங்களில் (மாதத்தில்) தொடங்கி இருபத்தொரு திங்களில் அமையும் வகையில் இது UTLüLu(6ub.
மேற்கூறிப்பிட்ட குறிப்புகளுடன் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழின் சிறப்பியல்புகள் பற்றிச் சுருக்கமாக குறிப்பிடலாம். பிள்ளைத்தமிழ் பிரபந்த வரையறைக்கேற்ப இது ஆண்பால் பிள்ளைத்தமிழுக்குரிய பத்துப் பருவங் கள் ஒவ்வொன்றுக்கும் பத்துப் பத்துச் செய்யுட்களாக நூறு செய்யுட்களைக் கொண்டுள்ளது. இவற்றைவிடத் தொடக் கத்திலும் விநாயகக் கடவுள்துதியாக ஆசிரிய விருத்தப்பாடல் உள்ளது. இதில் ஆசிரியர் நூலின் கதாநாயகனாக விளங்கு பவரான வைத்தீஸ்வரன் கோவிலில் எழுந்தருளியிருக்கும் முத்துக்குமார சுவாமி பற்றித் தாம் பாடவுள்ள பிள் ளைத்தமிழ் செழுமையான தமிழில் அமையும் வண்ணம் (கொழி தமிழ்க்கவி தழையவே) விநாயகப் பெருமானின் திருவடிகளைத் துதிப்பதாகக் கூறியுள்ளர்.
ஏற்கனவே குறிப்பிட்டவாறு பாட்டு டைத்தலைவன் வீற்றிருக்கும் வைத்தீஸ் வரன் கோயில், முன்னரே தேவாரப்பாடல் பெற்ற திருத்தலங்களில் பிரபல்யமான ஒன்றாகும். இங்கு இறைவனின் திருப் பெயர் வைத்தியநாதர், இறைவி தையல் நாயகி. ஆன்மாக்களைப் பீடித்திருக்கும் மும்மலங்களாகிய நோயைத் தீர்த்து அருள்வாழ்வு வழங்கும் சிவபிரான் எல்லா

நல்லைக் குமரன் மலர்
வைத்தியர்களிலும் மிகப்பெரியவரே. இவ் அருட்செயலில் அவருக்கு உதவியாக இருப்பவர் திருவருளாகிய சக்தியே. இத் தகைய பெற்றோரின் பிள்ளையாகிய முத்துக்குமாரசுவாமியும் அவர்களைப் போல இடர்களைந்து ஆன்மாக்களை ஈடேற்றுபவரே. இக்கருத்து இந்நூலில் விரவிக்காணப்படுகின்றது.
பிள்ளைத்தமிழ் மரபிற்கேற்பப் பச்சிளம் பாலனாகிய குமரனைப் பாது காக்குமாறு திருமால், வைத்தியநாதர், தையல்நாயகியம்மை, கற்பகவிநாயகக் கடவுள் (குறிப்பிட்ட தலவிநாயகர்), பிரமதேவர், தேவேந்திரன், திருமகள், கலைமகள், சப்தமாதர்கள், முப்பத்து முக்கோடி தேவர்கள் வேண்டப்படுகின் றனர். திருமால் காத்தற்கடவுளாதலின் முதலிலே துதிக்கப்படுகின்றார். இதன் பின்னரே ஏனைய கடவுளர் வணக்கம் இடம்பெறுகின்றது. முப்பத்து முக்கோடி தேவர்கள் எனும்போது குறிப்பிடப்படாத அனைத்துத் தேவர்களும் அடங்குவர்.
நோயற்ற குழந்தையே பின்னர் நன்கு பேசும்; ஒடி ஆடி விளையாடும். எனவே பின்வரும் செங்கீரைப் பருவம் போன்றவற்றிற்கெல்லாம் இதுவே உயிர் நாடியாக அமையும். தத்தம் குழந்தை கள் நோய், பிணியின்றி நன்கு வளர வேண்டுமெனப் பெற்றோர் விரும்புவர். இதற்காக இறைவனைப் பிரார்த்திப்பர். நோயுற்ற குழந்தைகளுக்குத் தத்தம் இஷ்ட தெய்வங்களைப் பிரார்த்தித்துப் பிள்ளைகளுக்குப் பாதுகாப்பாக தானியம், காசு போன்றவற்றை முடிந்து அவர்களின் கையிலே காப்பாகக்கட்டும் வழக்கம் உண்டு. காப்பாக இம்முடி குழந்தை களின் கையில் அணியப்பட்டமையால்
تھے۔

Page 90
காப்பாயிற்று. காலப்போக்கிலே பொன், வெள்ளி போன்ற உலோகங் களாலே செய்யப்பட்ட காப்புகளைப் பிள்ளைகளுக்கு அணிந்து அவர்களைப் பெற்றோர் அழகுபடுத்தினர். எனவே பாட் டுடைத் தலைவன் எல்லாவகையிலும் உடல்ரீதியிலும், உளரீதியிலும் நல்ல ஆரோக்கியமுள்ள குழந்தையாக வளரும் வண்ணம் ஏனைய தெய்வங்களின் ஆசீர் வாதங்களும், பாதுகாப்பும் வேண்டப்படு கின்றன.
இரண்டாவது பருவத்திலே வளரும் குழந்தையின் முக்கிய செயற்பாடாக மழலைச்சொற்கள் தோன்றும். பெரும் பாலும் பொருள் மற்றவர்களுக்குப் புலப் படாத மழலைச்சொற்கள் அனைவருக் கும் குறிப்பாகப் பெற்றோர்க்கு இன்பம் பயப்பன. இட்பருவம் செங்கீரைப் (சிறப்பான சொற்கள்) பருவமெனப்படும். இங்கு குழந்தையாகிய முருகப்பெருமானின் சிறப்புகள் விதந்துகூறப்படுகின்றன. குழந்தை சற்று வளர அவனைத் தொட் டிலில் இட்டுத்தாலாட்டி வாழ்த்துதல் தாலாட்டுப் பருவமாகும். இதைத்தொடர்ந்து குழந்தைக்கு ஏற்படுவது சப்பாணிப் பருவமாகும். இதிலே குழந்தை சற்று நிமிர்ந்து உட்கார்ந்து இரண்டு கைகளை சேர்த்து ஓசையெழுமாறு கொட்டும் (தட்டும்). இந்த உட்காரும் நிலையே சட்பாணி என ஒரு சாராரும், கொட்டும் அமைப்புக்கே சப்பாணி என வேறொரு சாராரும் கூறுவர். இங்கும் தொடர்ந்து குழந்தை முருகனின் சிறப்பியல்பு கூறப்படும். குழந்தை முருகனை உட்காரவைத்து கைகொட்டி விளையாட வைத்துப்பர்ட்பது கண்கொள்ளாக் காட்சியே.
அடுத்துவரும் முத்துப்பருவம், வருகைப்பருவம், அம்புலிப்பருவம் ஆகியன மிகச்சிறந்த பருவங்கள் என
R

நல்லைக் குமரன் மலர்
அறிஞர் கூறுவர். குழந்தையைத் தூக்கி மடியில்வைத்து அதன் எச்சில் வாயால் முத்தம் பெறும் சிறப்பினைப் பெற்றோரே நன்கு உணருவர். எனினும் முழுமுதற் பெருமானைக் குழந்தையாகப் பாவனை செய்து அவரின் முத்தத்திற்கு ஏங்கி நிற்கும் மெய்யடியாரின் நிலை அறிந்து இன்புறத்தக்கதே. மற்றவர்களையும் இது ஈர்க்குமன்றோ! இந்த முத்துவின் த்தம் எதற்கும் ஈடு இ mகன்றோ!
அடுத்ததாகவரும் வருகைப்பருவம் எங்கும் பார்க்குமிடந்தோறும் நீக்கமற விளங்கும் பரம்பொருளாகிய பாலகுமாரனை 'வருக! வருக! வருக!' என உள்ளம் குளிர மெய்மகிழ அழைக்கும். பாங்கில் அமைந்துள்ள இப்பருவம் ஒரு சிறந்த பருவமே. இப்பிள்ளைத்தமிழ் ஆசிரியரான குமரகுருபரர் தமது மீனாட்சியம்மை பிள் ளைத்தமிழ் பாடும்போது “தொடுக்கும் கடவுட் பழம் பாடல் தொடையின் பயனே" எனும் பாடல் பாட உலக அன்னையாகிய மீனாட்சியே சிறு பெண்குழந்தையாக எழுந்தருளி அருள் புரிந்ததாகக் கூறப்படு கின்றது. எனவே முருகனையே குழந்தை யாகப் பாவனைசெய்து போற்றி அருகில் அவனை அழைக்கும் நிலை மிகமகிழ்ச்சிக் குரியதே.
அடுத்த பருவமாகிய அம்புலிப் பருவத்திலே பிள்ளையை ஒக்கலையிலே வைத்து வானத்திலே விளங்கிவரும் சந்திரனைத் தம் குழந்தையுடன் விளை யாட வருமாறு அழைக்கும் அன்னையர் வீடுதோறும் இன்றும் உள்ளனர். வளரும் இளம் குழந்தைக்கு வானத்திலுள்ள சந்திரனும் புரியாத புதுப்பொருளாகவே தோன்றும். குழந்தைக்கு அதன் பெயரும் தெரியாது. அது தோன்றும் திசையை நோக்கிக் கைநீட்டும். குழந்தைக்கு அது
O

Page 91
Pー
விளையாட்டுப் பொருளாகத்தோன்று கிறது. பாட்டுடைத்தலைவன் இங்கு முருகப்பெருமான் இதனைத்தன்னுடன் விளையாட அழைக்கிறான். எனக்கவிஞர் கற்பனை செய்கிறார். இப்பருவ வருண னையில் கவிஞனும் தன் திறனைக் காட்ட வாய்பு உள்ளது. அம்புலியை விளையாட அழைக்கும்போது ஒருதாயானவள் சாம, பேத, தான, தண்டம் எனும் நால்வகை உபாயங்களை கையாளுவாள் எனக்கூறப் படுகிறது. இந்நால்வகை உபாயங்களால் அழைக்கும்போது சிலேடை முதலிய அணிகள் சிறப்பாக அமைந்துள்ளன.
அடுத்துவரும் மூன்று பருவங் களில் பாட்டுடைத் தலைவனின் குறும் புகள், திருவிளையாட்டுக்கள் முதலியன இடம்பெறும் எட்டாவது பருவமாகிய சிற் றில் பருவத்தில் பெண்குழந்தைகள் கட் டிய மணல் வீடுகள் பாட்டுடைத் தலை வனின் கால் விளையாட்டுக்கு இலக்காகும் எனவே அவற்றை அழிக்கவேண்டாமென
வேண்டுவ தம்வாழ்வாம் சிற்றில் அமைப்பை அழிக் காதிருக்குமாறு பல வகையிலும் முருகனை வேண்டுவர். இதைத்தொடர்ந்து பாட்டுடைத் தலைவன் முருகன் சிறுபறை முழக்கி யும் சிறுதேர் உருட்டியும் விளையாடும் இரண்டு நிலைகளையும் இரண்டு பரு வங்களில் ஆசிரியர் அழகாக வருணித் துள்ளார்.
முருகப்பெருமானின் பாலப் பரு வத்தினை நூலாசிரியர் ம்ேற்குறிப்பிட்ட வாறு வருணிக்கும்போது, அப்பெருமானு 60Lug56isel, se6(60Lu Guidis.TUIT கிய சிவன், பார்வதி ஆகியோரின் சிறப் பியல்புகள், அவருடைய ஆறுமுகத்திருக் கோலம், வள்ளி, தெய்வயானையோடு
G ܥܬ

நல்லைக் குமரன் மலர்
t
கூடிய திருக்கோலங்கள், சூரனையும் பிற அசுரர்களையும் அவர் தண்டித்தமை, ஆன்மாக்களுக்கு இரங்கித் திருவருள்புரியும் அவரின் அளவற்ற கருணை, மற்றும் பிற திருவிளையாடல்கள், அவர் வீற்றிருக்கும் திருத்தலச் சிறப்பு, சங்கத்தமிழ் தலைமைப் புலவராக அவர் விளங்கியமை முதலியன நன்கு இடம்பெற்றுள்ளன.
இந்நூல் இலக்கியரீதியில் மட்டு/ மன்றிச் சமய, தத்துவரீதியிலும் நன்கு குறிப்பிடற்பாலது. முருகப்பெருமானைச் சிறப்பித்துக்கூறும் இந்நூலிலுள்ள சிறப்பு அம்சங்கள் சிலவற்றைச் சுருக்கமாக நோக்கலாம்.
இப்பிரபந்தம் சிறப்பித்துக் கூறும் இறைவன் திருத்தலமாகிய புள்ளிருக்கு வேளுர் வேதபுரி, கந்தபுரி, புள்ளுர், வைத்தியநாதபுரி, குருகூர், தினகரபுரி, பருதிபுரி எனப்பலவாறு அழைக்கப் படுகின்றது. இப்பெயர்கள் இத்தலத்தின் சிறப்புக்களைக் கூறும்வகையில் அடை மொழிகளோடு ஆதிவைத்தியநாதபுரி, சாலிவயற்றமிழ்வேளுர், சேலார்வயல் குருகூர், கொழிதமிழ்வேதபுரி, அழகுபொலி கந்தபுரி, மும்மைத்தமிழ்தேர் கந்தபுரி, அந்தண்பழனிக்கந்தபுரி என வந்துள்ளன. இவற்றின் மூலம் அத்தலத்தின் நீர்வளம், நிலவளம், அழகு, பண்பாடு, தெய்வீகத் தன்மை முதலியன புலப்படுகின்றன.
இங்கு முருகனே பாட்டுடைத் தலைவனாகிலும், அவருடைய பெற்றோ ரான சிவன், பார்வதி, தமையன் விநாயகர் ஆகியோரோடு மற்றும் தெய்வங்களின் சிறப்புகள் கூறப்பட்டுள்ளன. அனை வருக்கும் திருவருள்புரியும் சிவபிரானுக்கும் இங்கு வைத்தியநாதனுக்கும், அவரு
dھص D

Page 92
அரைவாசியாக விளங்கும் தையல் நாயகியாகிய சக்திக்கும் மகனே என்பது வெகு அழகாக,
"தண்ணளிகரந்திட்ட தீராதவினை தீர்த்த - தம்பிரான் திருமேனியிற் செம்பாதியுங் கொண்டதையனாயகிகுமர”
எனக் கூறப்பட்டுள்ளது. கருணைகூர்ந்து தீராதநோய்தீர்க்கும் சிவனின் மைந்தன் எனக்கூறும்போது தந்தையின் கருணைப் பாங்கு தனயனிலும் உளது என்பதும் புலனாகும். இக்கருத்து முருகப்பெரு மானைக் “கந்தபுரிக் கருணாநிதி”, “அருள் பொழிதிருமுக” போன்ற சொற் றொடர்களால் வருணிப்பதால் அறிய லாம். முருகன் அழகுத்தெய்வம், செங் கீரைப் பருவத்தில் வருணனை ஒன்றிலே அவள் புன்சிரிப்புடன், முத்துப்போன்ற வியர்வைதோன்ற, புழுதிபடிந்த திரு மேனியில் மிகுந்த ஒளிதோன்ற தாமரை மலர் போன்ற கடைக்கண்களிலிருந்து அருட்பிரவாகம் பெருக்கெடுத்தோட "அழகு கனிந்து முதிர்ந்த இளம்கனி'யாக விளங்குகிறார் என வருணிக்கப்படுகின்றர்.
அப்பெருமான் வீரத்தெய்வம், தேவர்கள் சேனைத்தலைவனாக - சேனா பதியாக அவர்களுக்குப் பல இன்னல் களைச்செய்த சூரன் முதலிய அசுரர்களை வென்று அவர்களுக்கு வாழ்வு அளித் தவன். அவன் உருவத்திருமேனி கொண்டு தனியாகவும், வள்ளி, தெய்வானையோடு ஆறு திருமுகங்கள் அல்லது ஒருதிருமுகத் துடன் எழுந்தருள்பாலிப்பான். அவன் மும்மூர்த்திகளுக்கும் மேலானவன்; உருவ மாக மட்டுமன்றி அருவம், அருவுருவ மாகவும் தோன்றுவான். அவன் குகன் ஆக அன்டர்களின் இதயமாகிய குகையில் எழுந்தருளி இருப்பான்.
G ܥܬ

நல்லைக் குமரன் மலர்
அப்பெருமான் உயிர்களுக்கு உயி ாக ஒரு தெய்வமாக உள்ளன் என்று கூறுவதை விட, எல்லோரினதும் மனக் கண்ணிற்கும், ஞானக்கண்ணிற்கும் நேரே நின்று கருணைகூர்ந்து அவர்கள் விரும்பும் வரங்களை வழங்கும் உண்மையான தெய் வம் இவரே. வேறொருவரும் இலர். அவன் அன்பர் கேட்கும் எந்த உலகத்தையும் மட்டுமன்றி அழியாத பேரின்பத்தையும் தருவான். எனவே இத்தகைய ಶೌpುಣ್ಣೆ களுடையவனுடன் விளிையாட வரவேண்டும் என அம்புலி (சந்திரன்) அழைக்கப்படு கின்றான். இத்தகைய பொருள் பொதிந்த அற்புதமான பாடல் ஒன்று அம்புலிட்பருவம் பற்றிய வருணனையில், "ஒழியாத புவனத்துக்குயிரதாய்நிற்ப தொருதெய்வம் உண்டெனவெடுத் துரையால் உணர்த்துவதையொழிய எவர்
- எவர்கட்கும் ஊன்கண் உளக்கண்ண தாம் விழியாக முன்னின்று தண்ணளி
- சுரந்தவர்கள் வேண்டியவரங் கொடுப்பான் மெய்கண்ட தெய்வம் இத்தெய்வமல்லாற்
- புவியில் வேறில்லையெநுணர்தியாற் பொழியாத புயல்தங்கு புவனுமுந்திசைமுகப்
புத்தேள் பெரும் புவனமும் பொன்னுலகமும் மண்ணுலகமும் எவ்வுலகு
- வேண்டினும் பொருளன்றிவற்குமற்ற அழியாத விடும் தரக்கடவன் இவனுடன்
அம்புலி ஆடவாவே அழகுபொலி கந்தபுரிதழைய வருகந்தனுடன்
அம்புலி ஆடலாவே"
வந்துள்ளமை நன்கு குறிப்பிடத்தக்கது.
முருகன் தந்தையாகிய சிவபிரா னுக்கும் குருவாக விளங்கியவன். இக் கருத்தினை “முக்கட் திருத்தாதையார்

Page 93
PL என வருவதிலேகாணலாம். மேலும் அப்பெருமான் அருளோடுகூடிய ஆனந்தக் கடலில் தோன்றிய அமுதம் எனும் கருத்துப்பட "அருளானந்தக் கடற் பிறந்த அமுதே' என ஆசிரியர் கூறி
போற்றுருவம் அமுதமயமாய்” எனவரும் பாடல் (01) சந்திரனுக்கும் முருகப்பெரு மானுக்கும் சிலேடையாகப் பொருள் நயம், கவிநயமுள்ளதாக விளங்குகின்றது. நூலாசிரியரின் தமிழ்ப்பற்று அவருடைய பிற நூல்களிற்போலப் பல இடங்களில் இந்நூலிலும் புலப்படுகின்றது. இதனை, "தோலாமுத்தமிழ் முதல்வா", "தெளி தமிழின் வடித்திடு நவரசமே” "தெளி தமிழின் மதவலி", "சங்கத் தமிழின் தலைமைப்புலவா” போன்றவற்றால் அறியலாம். மேலும் அப் பெருமான், தமிழுக்கும், வடமொழிக்கும் தலைவன் எனும் கருத்துப்பட “தென் கலைக்கும், பழைய வடகலைக்கும்
பிரபஞ்ச ந
தோற்றம் அக்கினி துலங்க ஆக்கங்களனைத்ை அற்புதமாய்யுணர்த்தும் ஜே
வினனே பிரபஞ்ச நாற்பாதங்களை நல்குவோ வர்க்குமருளும் நல் பொற்பாதங்கள் பற்றி வே6 பேரின்பத்தை தருவி

நல்லைக் குமரன் மலர்
தலைவ” எனவரும் பகுதியும் கவனித்தற்
T6).
சொற்சுவை, பொருட்சுவை, பக்திச் சுவை நன்கு பொதிந்து விளங்கும் பாட லொன்று சிறுபறைப்பருவ முடிவிலே, "இழுமென் மொழித் தெளிதமிழின் வடித்திடு
- நவரசமே இதய இருட்டற உணர்விலுதித்திடு
- சுடரொளியே கழுமணிக்கலன் நடுவிலிழைத்திடு
- குலமணியே கனிதருமுக்கனியொடு வடிகட்டியசுவை
- அமுதே ஒழுநறைச் செழுமலர் விரியக்கமழ் புது
- D6007(3D உருகுமுனத்தருள் பெருகியுவட்டெழுசல
- நிதியே பழ மறைகட்கொரு முதல்வன் முழக்குக
- சிறுபறையே பருதிபுரிச் சிறுகுமரன் முழக்குக
- சிறுபறையே”
என வந்துள்ளமை க்தருக்கு இன்பம் என்றும் பயன் பயப்பதாகும்.
ாயகனே!
$ல் ஜலம்
தயும்
ாதிவடி
5Tuus(360!
ரனை லைக் குமரா - நின் ண்டுகிறேன் ாய் ஐயனே!
இராம ஜெயபாலன்
கொக்குவில்.
لکھے

Page 94
P
செந்திலாணர்டவன்
குழந்தை பாடி
திருமதி
முன்னாள்
ஒருவருடைய பெருமைக்கும், புகழுக்கும், சீரிய நெறியில் அமைந்த வாழ்வுக்கும் அவர் பிறந்த ஊர், குடும் பம், பெரியோர் தொடர்பு என்பன காரண மாக அமைகின்றன. தமிழ் சிறப்புடன் வளர்ந்து வந்த தாமிரவருணி நதிக் கரையில் பூரீ வைகுந்தத்தில் தமிழ்ப்பற் றும், புலமையும், இறைபக்தியும் மிக்க சண்முகசிகாமணிக் கவிராயருக்கும் சிவகாமசுந்தரிக்கும் அருமை மகவாகத் தோன்றினர் குமரகுருபரர். இவர் பிறந்த காலப்பகுதி ஐரோப்பியர்கள் இந்தி யாவில் புகுந்து ஆட்சி செய்தகாலம். மேலும் மொகலாய மன்னர்களின் நவாப் புகள் தென்னாட்டில் செல்வாக்குப் பெற்றி ருந்தனர். பிரஞ்சு, ஆங்கிலம், இந்துஸ் தானி ஆகிய மொழிகளும் இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகிய சமயங்களும் தென்ன கத்தில் பரவத்தொடங்கின. குமரகுருபரர் ஐந்தாண்டு வரைபேசும் ஆற்றல் அற்ற வராக விளங்கினார். முருகபக்தரான இவரின் தந்தையார் குமரகுருபரர் ஆகிய குழந்தையை செந்தில் ஆண்டவன் முன் கிடத்திவிட்டுப் பாடுகிடந்தார். முத் தமிழால் வைதாரையும் வாழவைக்கும் தெய்வமாகிய முருகப்பெருமான் பேச் சாற்றலையும், கவிபாடும் சக்தியையும் கொடுத்தருளினார். உடனே கந்தர் கலிவெண்பாபாடி முருகப் பெருமானுடைய அழகிய தெய்வீகத் தோற்றத்தையும், அருள்பாலிக்கும் தன்மையையும் குறிப் பிட்டு பகை, அவமிருத்து, பல்பிணி,
.G ܥܬ

நல்லைக் குமரன் மலர்
முன் பேசமுடியாத ས། ய அற்புதம்
மங்கையர்க்கரசி திருச்சிற்றம்பலம், அதிமம் இராமநாதன் கல்லூரி, சுன்னாகம்.
பாதகமும், செய்வினையும், வெவ்விடத் தினாலும் துட்ட மிருகங்களினாலும் ஏற்படும் அபாயம் என்பவற்றை பச்சை மயில்மிது வந்து நீக்கியருள வேண்டும் எனப்பாடி
"ஆசுமுதல் நாற்கவியும் அட்டாவதானமும் சீப் பேசுமியல் பல்காப் பியத்தொகையும்
- ஓசை 6I(IDä லாமஐந் திலக்கணமும் தோய்ர் பழுத்த தமிழ்ப்புலமை பாலித்து."
அருள வேண்டும் எனப் பாடியருளினார். கந்தள் கலிவெண்பா குமரகுருபர சுவாமிகளின் முதற்படைப்பேயானாலும் மிக ஆழமான பொருளலும், கவிதாசக்தியாலும் சிறப்புற்று விளங்குகிறது. முருகப் பெருமானுடைய அழகு, இளமைத்தன்மை, தெய்வத்தன்மை, என்பனவோடு முருகப் பெருமானுடைய வரலாறு முழுவதும் கந்தர் கலிவெண்பாவில் கூறப்பட்டுள்ளது. செந்தில் ஆண்டவன் அருளும் தருமயாதீன குருமகாசன்னி தானம் மாசிலாமணி தேசிகரின் ஞானத்தேக்கமும் நிரம்ப்ப்பெற்று பல அருட்பனுவல்களைப் பாடியுள்ளார். தனக்குத் துறவு நிலை அருள வேண்டுமென்று தனது குருவைக் கேட்க, ஆதீன மரபின் பிரகாரம் குருமகா சந்நிதானம் குமரகுருபரரை காசியாத்திரை செய்து வறுமாறு பணித்தார். குருவின் கட்டளையைச் சிரமேற்கொண்டு காசி சென்று சமயப்பணி செய்ய விரும்பி, காசியை அக்காலத்தில் ஆண்ட பாதுஷாவின் தொடர்பு இன்றியமையாதது என எண்ணி சகலகலாவல்லிமாலை பாடி . لم

Page 95
P
அருளை வேண்டினார். கல்விக்கும் அறு பத்து நான்கு கலைகளுக்கும் தெய்வமாகிய கலைமகள் அருள் பெற்று ஹிந்துஸ்தானி மொழியில் பேசும் ஆற்றல் பெற்றார். மேலும் தனது திறமையாலும் பக்தியாலும் பாதுஷாவின் மனதைக் கவர்ந்த குமரகுருபர் காசியில் கேதாரகட்டடத்தில் மகமதியன் களால் மூடி மறைக்கப்பெற்ற கேதார லிங்கத்தை வெளிப்படுத்தி ஆலயமும், மடமும் கட்டுவித்தார். குமரகுருபரர் தங்கியிருந்த மடத்தை குமாரசாமி மடம் என்று அழைப்பர். அங்கிருந்த காலத்தில் துண்டிவிநாயகள் பதிகமும், காசிக் கலம் பகமும் இயற்றி தமிழிலும், ஹிந் துன்ஸ்தானியிலும் புராண பிரசங்கங்கள் செய்து வடநாட்டு அடியார்களை மகிழ் வித்தார். பூரீ குமரகுருபர சுவாமிகளின் செய்யுட்களில் இனிய ஓசை நயமும்,
தொடர்களும் பொருந்தி அமையும் முறையும் சிறப்பம்சங்களாகும். குமரகுரு பரருடைய பின்வரும் சகலகலாவல்லி மாலையில் உள்ள வரிகள் அவருடைய தமிழ்ப் பற்றை எடுத்துக் காட்டுகின்றன. "நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்பாடும் பணியிற்பணித்
- தருள்வாய்."
“பண்ணும் பரதமுங் கல்வியும் தீஞ்சொற் - பனுவலும்யான் எண்ணும் பொழுது எளிது எய்த நல்காய்." செந்திலாண்டவன் துணையால் ஆட்கொள்ளப்பட்ட நிலையில் மேலும் பல அரிய பாடல்களைப் புனைந்துள்ளார். அவையாவன மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ், மதுரைக் கலம்பகம், நீதிநெறி விளக்கம், திருவாரூர் நான்மணி மணி மாலை, முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ், சிதம்பர மும்மணிக்கோவை,
G ܥܬ

நல்லைக் குமரன் மலர்
சிதம்பரச் செய்யுட்கோவை, பண்டார மும் மணிக் கோவை, சகலகலாவல்லி மாலை, மதுரை மீனாட்சியம்மை இரட்டை மணி மாலை என்பனவாகும். இந்நூல்கள் சமயக் கருத்துக்களின் கருவூலங்களாகும் சாத்திர உண்மைகளையும், சைவசித்தாந்தக் கொள்கையையும் அறநெறிக் கோட்பாடு களையும் தோத்திரம் செய்யுள்முறைகளை யும் தனது பாடல்கள் மூலம் விளக்கு கின்றார்.
குமரகுருபரசுவாமிகள் மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில், மதுரை நாயக்க மன்னர், மற்றும் எண்ணற்ற புலவர்கள், வித்துவான்கள், கவிவாணர் கள், சான்றோர்கள் முன் மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ் பாடி அரங்கேற்றிய பொழுது "தொடுக்கும் கடவுள் பழம் பாடல் என்ற பாடலைப்பாடும் பொழுது மதுரை மீனாட்சியே தவழ்ந்து வந்து இவர் மடிமீது இருந்து அழகான விலை மதிப் பற்ற ஒரு முத்துமாலையை சுவாமிக்கு அணிவித்தார் என்ற செய்தி அவருடைய தெய்வீகப் பாடல்களைப் பாடும் திறமைக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.
தலயாத்திரை செய்வது, புனித தீர்த்தங்களில் நீராடுவது என்பவற்றை சமய குரவர்கள் போதனை மூலமும், சாதனை மூலமும், திருமுறைகள் மூல மும் எடுத்துக்காட்டியுள்ளனர். சுவாமிகள் காசி தொடக்கம் கன்னியாகுமரி வரை கால்நடையாகச் சென்று இறைவனை வழிபட்டார். யாத்திரை செல்லும் பொழுது ஆங்காங்கே சென்ற ஆலயங்களில் எழுந் தருளியுள்ள தெய்வங்கள் மீது பக்தி மேலீட்டினால் பதிகங்கள் பாடினார். சமய சாத்திரங்கள், குருவின் சிறப்பியல்பு பற்றிக் கூறி, குருவருள் இன்றித் திருவருள் கிடைக்காதெனக் கூறுகின்றன. வாய்பேச

Page 96
முடியாத குழந்தை பெருந்தொகையான பாடல்களைப் பாடிச் சமயப்பணி, தமிழ்ப் பணி, சமூகப்பணி செய்து சைவ உலகை, அக்காலபிறமதத் தாக்கத்திலிருந்து காப் பாற்றியது. குருவின் சிறப்பை உணர்ந்த குமரகுருபரசுவாமிகள் தமது குருவாகிய மாசிலாமணிதேசிகரை விண்புரக்கும் சிந்தா மணியென்கோ?
- மெய்ச்சுடரால் மண்புரக்கும் சூளா மணியென்கோ -
600 LITT திரு மா முனிவர் சிகாமணி என்கோ? சீர் தருமாசி லாமணியைத் தான்
எனப் பாடிப் போற்றினார். மாசிலாமணி தேசிகள் தனது பொன்னடிகளை எனது சிரத்தின் மீது வைத்ததனால், குருவருள் பெற்று இறையருள் பெற்று இரண்டறக் கலந்து சிவனாகிவிட்டேன். எனப் பின் வரும் பாடல் மூலம் விளக்குகிறார். எற்கமலம் செய்யும் எழில் மாசிலாமணிதன் பொற்கமலம் சென்னி பொலிவித்தேன் - நற்கமலை ஊரிற் குறுகினேன் ஓர்மாத் திரையனவென் பேரிற் குறுகினேன் பின்.
குமரகுருபரசுவாமிகள் சமூக மேம்பாட்டை விரும்பி நீதிநெறிவிளக்கம் மூலம் நாட்டு மக்கள் சீரிய நெறியில் வாழ வேண்டுமென 101 பாடல்களைப் பாடி யுள்ளார். சங்ககாலம் தொடக்கம் மிக அண்மைக்காலம் வரை பல அறிஞர்கள் அறநூல்களை இயற்றி மக்களை நல் வழிப்படுத்தினர்கள் கல்வி, மெய்யுணர்வு, பற்றி ஆழமாகவும், அழகாகவும் கூறிய தோடு, அரசுக்குரிய அறம், அமைச் சுக்குரிய அறம், நிலையாமை, முயற்சி, ஊழ், உட்பகையின் தீமை, பெரியோ
ܥܬ
G.

நல்லைக் குமரன் மலர்
s
ரைச் சார்தல், வஞ்சனை, பேராசையின் குற்றங்கள், ஞானிகளின் இயல்பு என்பன பற்றிப்பாடி குமரகுருபர சுவாமிகள் சமூக சீர்திருத்த வாதியாகவும் விளங்குகின்றார். இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந் தவர் பாரதிதாசன் சமுதாயத்தில் நிலவிய சாதி, மதபேதங்கள், மூடப்பழக்க வழக் கங்கள் நீக்கி புதியதோர் உலகைப் படைக்க விரும்பினார். நாஸ்திகனான பாரதிதாஸன், சென்னையில் 1933ல் நடைபெற்ற நாஸ்திகள் மகாநாட்டிலும் கலந்து கொண்டார். சமயங்களையும், சிவனடியர்களையும் கடுமையாக விமர்சனம் செய்தார். இறைவனின் திருவிளையா டல்களைத் தெரு விளையாடல்கள் எனக் கடிந்து பாடியுள்ளார்.
சைவசமயத்தை எள்ளி நகையாடி கடவுள் மறுப்புக் கொள்கையில் ஊறிய கண்ணதாஸன் வாழ்வில் ஒரு திடீர் மாற்றம் ஏற்பட்டது. தான் எழுதிய நூலில் சிவவழிபாட்டின் மகிமையையும் குமரகுருபர் வரலாற்றில் உள்ள சில அம்சங்கள் பற்றியும் விளக்கிக் கூறியுள்ளார். நாஸ் திகனான கண்ணதாஸனை ஆஸ்திகனக் கிய பெருமை குமரகுருபரரைச்சாரும்
பூரீ குமரகுருபரசுவாமிகள் ஆயி ரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன் அவதரித்திருந்தால் அறுபத்து மூவரோடு மேலும் ஒருவராக அறுபத்து நால்வராகச் சேர்க்கப்பட்டிருப்பார். இறைபக்தி, தமிழ்ப் பற்று, கவிபாடும் ஆற்றல், சைவசித் தாந்தத்தில் ஆழமான அறிவு, குருபக்தி, அறச்சிந்தனை, வேற்றுமதத் தாக்கத்தி லிருந்த மக்களை சொல்லாற்றலால் சைவப் பற்று ஏற்படச்செய்தமை என்பன குமர குருபரசுவாமிகளின் பெருமைக்கும் புக ழுக்கும் காரணமாக அமைந்தன.
گھسے

Page 97
P
நாவுக்கரசர் பதி
திருமதி
விரிவுரை கரனிப்
அருவமும் உருவுமாகி அநாதியாய்ப் - பலவாய் ஒன்றாய் பிரமமாய் நின்ற சோதிப்பிழம்பதோர்
- மேனியாகக் கருணை கூர் முகங்களாறும் கரங்கள்
- பன்னிரண்டுங் கொண்டே ஒருதிருமுருகன் வந்தாங்குதித்தனன்
- 65b Uju.
என்றார் கச்சியப்பர்.
அருவமாகவும் உருவமாகவும் அநாதியானவனாகவும் இருப்பவன் இறை வன். அப்பரம்பொருள் ஒன்றாகவும் பல வாகவும் இருப்பான். இதனையே மணி வாசகப்பெருமான் "ஏகன் அநேகன் இறை வனடி வாழ்க’ என்றார். பிரமமாக வுள்ள அவ்விறைவன் அடிமுடிதேடிய திருமால், பிரமனுக்குச் சோதிப்பிழம்பாகக் காட்சி கொடுத்தார். இத்தகைய பெரு மைகள் நிறைந்த அப்பரம்பொருளே ஒரு மேனி எடுத்து கருணை நிறைந்த ஆறு
ஒருதிரு முருகனாக வந்துதித்து உள்ளான்
பண்டைத்தமிழ் இலக்கியங்களில் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய் தலென நிலங்கள் பகுக்கப் பெற்று அந் நிலங்களுக்குரிய தெய்வங்களாக முறையே முருகன், கொற்றவை, திருமால், வருணன், இந்திரன் போற்றப்பட்டனர். குறிஞ்சி நிலக் கடவுளான முருகனை "சேயோன்மேய மைவரை உலகம்” என்கிறது தொல்காப் பியம். திருமுருகாற்றுப்படையில் கடவு b. புதல்வன், கொற்றவை சிறுவன்,
G

நல்லைக் குமரன் மலர்
கத்தில் முருகன்
... aidolarsof Lunamo B. A (Hons)
யாளர், மொழித்துறை, ல்கலைக்கழகம்,
மலைமகளின் மகன் என முருகன் குறிக் கப்படுகின்றான். பரிபாடலில் முருகன் பாடப்படுகின்றான். தேவர்களுக்குத் துன் பம் செய்த அசுரனான சூரனை அழிப்ப தற்காக இறைவனின் நெற்றிக் கண்ணி லிருந்து முருகன் தோன்றினான் என்பது கந்தபுராணம் காட்டும் நெறியாகும்.
பல்லவர் காலச் சைவபக்தி இலக் கியங்களில் சிவனே முழுமுதற் கடவுள கப் போற்றப்படுகின்றான் காரைக்காலம் மையார் முதற்கொண்டு பின்வந்த தேவார முதலிகள் மூவர், மணிவாசகள், திருவி சைப்பா, திருப்பல்லாண்டு பாடியவர்கள்
யையே பாடினர். "சக்தி பின்னமிலான் எங்கள் பிரான்” என்பதற்கேற்ப சக்தியும் சிவனுடன் சேர்த்துப் பாடப்பட்டாள். இவ் வாறாகச் சிவப்பரம்பொருள் பாடப்படும் போது விநாயகள், முருகன் பற்றிய குறிப் புகள் ஆங்காங்கே காணப்படுகின்றன. அந்தவகையில் அப்பர் பெருமானின் தேவா ரங்களில் முருகன் பற்றிய குறிப்புகள் எவ்வாறு அமைகின்றன என்பதை நோக் குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
புகழனார்க்கும் மாதினியாருக்கும் மகனாக அவதரித்த மருள்நீக்கியார் தாய் தந்தையை இழந்து அக்காவின் அரவ ணைப்பில் வளர்ந்து பின் சமண சமயத் தில் சேர்ந்து தருமசேனராகி இறைவ னால் சூலைநோய் கொடுக்கப்பட்டு தடுத் தாட்கொள்ளப்படுகின்றார். "கூற்றாயினவாறு" எனத் தொடங்கிப் பதிகம் பாடி இறைவ

Page 98
னால் நாவுக்கரசர் என அழைக்கப்பட்ட திருநாவுக்கரசர் தனது பதிகங்களைத் திருத்தாண்டகம், திருக்குறுந்தொகை எனப் பல தலங்கள்தோறும் பாடினார். அப்படிப் பாடும்போது முருகப்பெருமானை தந்தை யான சிவப்பரம்பொருளுடன் சம்பந்தப்படுத்
திப் பாடியுள்ளார்.
முருகன், கடம்பன், வேலவன், முருகவேள், வள்ளிமணாளன், சரவணத் தான், சேந்தன், ஆறுமுகன் போன்ற நாமங் களால் முருகன் போற்றப்படுகின்றான். "நங்கடம்பனைப் பெற்றவள் பங்கினன் தென்கடம்பைத் திருக்கரக் கோயிலான் தன் கடனடியேனையுந் தாங்குதல் என் கடன் பணிசெய்து கிடப்பதே"
என்ற பதிகத்தில் கடம்பமாலை அணிந்த முருகனைப் பெற்ற உமாதேவி யின் பங்கினள் என சிவன் வர்ணிக்கப் படுகின்றான்.
திருப்புறம்பயம் என்ற தலப் பதிகத்தில்
“கோவாய இந்திரனுள்ளிட்டாராகக் குமரனும் விக்கின விநாயகனும் பூவாய பீடத்துமேல யனும் பூமியளந்தானும் போற்றிசைப்ப."
எனப்பாடி இந்திரன் முதலாய தேவர்கள் குமரன், விநாயகன், பிரமன், திருமால் யாவ ரும் இறைவனைப் போற்றி இசைக் கிறார்கள்.
இறைவனின் பாதாரவிந்தங்களை அடைவதே மனிதப் பிறப்பின் முக்கிய நோக்கம். இதனாலன்றோ மணிவாசகள் "நமச்சிவாய வாழ்க நாதன்தாழ் வாழ்க எனத் தொடங்கி சீரார் பெருந்துறை நந்தேவனடி போற்றி" வரையுள்ள சிவபுராண அடிகளில் ¬ܢܥܬ

நல்லைக் குமரன் மலர்
இறைவனின் திருவடிப் பெருமையையே பாடினார். அதேபோன்று வாகீசர் என்ற அப்பர் பெருமானும் திருவடிப்பதிகம் ஒன்றையே பாடியுள்ளார். (பதிகம் 10 பாடல்கள்) "உடம்பென்னும் மனையகத்துள்
- உள்ளமேதகளியாக மடம்படு உணர்நெய்யட்டி உயிரெனும்
- திரிமயக்கி இடம்படு ஞானத்தியால் எரிகொள
- இருந்துநோக்கில் கடம்பமா காளை தாதை கழலடி
- காணலாமே."
"சரணவத்தான் கைதொழுது சாருமடி சார்ந்தார்க்கெல்லாம் சரணாமடி" என
“நல்லூரில் நம்பர் அருள்பெற்றுப்போய்ப்
- பழையாறை பல்லூர் வெண்தலைக்கரத்தார் பயிலுமிடம்
- LIGOUGOsbgs சொல்லூர் வண் தமிழ்பாடி வலஞ்சுழியைத்
- தொழுதேத்தி அல்லூர் வெண் பிறையணிந்தார் திருக்குட - மூக்கணைந்திறைஞ்சி" (பெரியபுராணம் 213)
எனகடப்பமாலை அணிந்த முருகனின் தந்தையாகின்றார் சிவன்,
நெய்த்தானாம் பதிகத்தில், "குமரன் தாதை கூத்தாடும் குணமுடை யான்’ என்றும் திருக்காட்டுப்பள்ளிப் பதிகத்தில் "செய்சடைத் தூமணிச்சோதியான் கடம்பன் தாதை கருதும் காட்டுப்பள்ளி" என்றும் திருக்கோழம்பம் பதிகத்தில், “சமரசூரபன் மாவைத் தடித்தவேற் குமரன் தாதை" என்றும் முருகனின் தந்தையென சிவன் பாடப்படுகிறார்.

Page 99
திருவிழிமிழலைப் பதிகத்தில் “குமரனையும் மகனாக உடையார் போலும்" எனவும் திருப்பெருவேளுர்ப் பதிகத்தில் “குறவிதோள் மணந்த செல்வக் குமரவேள் தாதை” எனவும் பாடுகின்றார் அப்பர் மேலும் திருப்பே ரெயில் பதிகத்தில்
“முன்னையார் மயிலூர்தி முருகவேள் தன்னை யாரெனில் தானோர் தலைமகன் என்னையாளும் இறையவனெம் பிரான் பின்னையாரவர் பேரெயிலாளரே"
என மயிலை வாகனமாகக் கொண்ட முருகன் பேசப்படுகின்றான். சரவணப்பொய்கையிலே தோன்றி சக்தி யால் அளிக்கப்பட்ட வேலுடன் சென்று சூரனுடன் பொருதி மாமரமாகத் தோன்றிய அவனை இரண்பாகப் பிளந்து, சேவலைக் கொடியாகவும், மயிலை வாகனமாகவும் ஏற்றுக்கொண்டு சூரனுக்கு அருள்புரிந் தாரல்லவா முருகன்
திருவதிகை வீரட் பதிகத்தில் “விரிநீர்ப்பரவைச் சூரட்ட வேலவன் தாதை" என்றும் திருப்பூவணப்பதிகத்தில் "பன்னிரண்டு கண்ணுடைய பிள்ளை தோன்றும்’ என்றும் திருமறைக் காட்டுப்பதிகத்தில் “நஞ்செந்தின் மேய வள்ளி மணாளற்குத் தாதை கண்டாய்” எனவும் பாடுகின்றார்.
திருக்கச்சியேகம்பத்தில் "முருக வேட்குத் தந்தைகாண்” எனவும் திருக்
"இருள்சேர் இருவினை பொருள்சேர் புகழ்புரிந்
G
ܥܐ

நல்லைக் குமரன் மலர்
கச்சிமேற்றளிப்பதிகத்தில் "சேந்தனை மகனாக்கொண்டார்” எனவும் திரு நாரையூர்ப் பதிகத்தில் "அறுமுகனே பானை முகற்கப்பன் தன்னை” எனவும் திருவீரட்டானப் பதிகத்தில் "முக்கணாபோற்றி முதல்வா போற்றி முருகவேள் தன்னைப்பயந்தாய் போற்றி" எனவும் முருகன் சம்பந்தப்படுகின்றான் சிவனுடனல்லவா.
திருவாய்மூட்பதிகத்தில் "மெல்லி யலும் விநாயகனும் தோன்றக் கண்டேன்" என முருகன், விநாயகருடன் இணைத்து இறைவன் பாடப்படுகின்றான். தந்தை யின்றித் தனயனா? தனயன் தந்தைக்கு குருவாகி சுவாமிநாதன் ஆனானல்லவா?
அருணகிரிநாதர் திருப்புகழில்
இலங்கு நூலும் புலிய தளாடையும்
- மழுமானும் அசைந்த தோடும் சிரமணிமாலையும்
- முடிமீதே
அணிந்த ஈசன் பரிவுடன் மேவிய குருநாதா
என முருகனைப்பாட சிவனின் வடிவைப் பாடுகின்றார்.
இறைவனின் ஞானக்கண்ணி லிருந்து தோன்றியவன் முருகன் ஞானமே வடிவமான அவன் சோதியாகவும் இருக் கின்றான்
பும் சேரா இறைவன் 5frir DIT' (6." - குறள்

Page 100
r புராணங்கள் கூற உணர்ை
புராணங்கள் உண்மையாகவே நிகழ்ந்த சம்பவங்களின் பதிவேடுகள் என்ற நம்பிக்கை எம்மவரிற் பலரிடையே நிலவிவருகின்றது. மனிதர் பகுத்தறிவு டையோர், 'தக்க இன்ன தகாதன இன்ன என்று வேறுபடுத்தி அறியவும் உணர வும் வல்ல ஆற்றல் மிக்கோர். புராணங் கள் மனிதருள்ளே பக்திநலமும், கற்ப னைவளமும், தாம் பெற்ற இன்பம் இவ் வையகமும் பெறல் வேண்டும் என்ற பரந்த உள்ளமும் வாய்ந்த மகான்களால் அருளிச் செய்யப்பட்டவை என்பதை இவர்கள் உணர்ந்திருத்தல் நன்று.
கற்றறிவின்மையும், கபடின்மை யும் கொண்ட சாமானிய மக்களுக்கு இறைவன் மீது நம்பிக்கை மிகுதியும் ஏற்படவும் அதனால் அவனல்லது எவை யும் இயங்கா என்ற உண்மையை ஊட் டவும் வேதாகம உண்மைகளை எளிமை செய்து அறிவுறுத்தவும் என்றே புராணங் கள் இருடிகளால் அருளப்பட்டன என் பதை நாம் உணரல் வேண்டும்.
இதனை ஓர் எடுத்துக்காட்டு மூலம் விளக்கலாம். புறத்தேயுள்ள பொருள்களைக் காட்சிமூலம் கண்டு அவற்றை வேறுபடுத்தி அறிந்திடும் அறிவொன்றே சிறார்களுக்கு உள்ளது. ஒன்று என்ற எண்பற்றிய எண்ணக் கருவினை அவர்கள் கண்டு, கேட்டு, உய்த்து உணரக்கூடிய பொருளாலேயே அறிவுறுத்த முடியுமேயன்றி, வேறு வழி யில்லை. ஓர் இனிப்பு, இரண்டு இனிப்பு என்று புலப்படுத்துவதே தொடக்கக் கற்கைநெறி என்பதை யாவரும் அறிவர்.

நல்லைக் குமரன் மலர்
வம் தத்தவார்த்த மகள்
லாநிதி க.சொக்கலிங்கம் (சொக்கண்)
இதுபோன்றே 'ஒரு நாமம், ஒரு ருவம் ஒன்றும் இல்லாதவரும் இவர்தாம் இறைவன் என்று உரு எழுதிக்காட்ட ஒண்ணாதவருமான பரம்பொருளை எம் போலும் மானிடப்பாவனை செய்தும், சிலபோது அதிமானுடத் தன்மைகளை வழங்கியும் அவர் நிகழ்த்தியருளும் அற்புதங்கள் என்று கற்பித்தும் சுவை படச் செய்தருளப்பட்டனவே புராணங்கள்.
பத்துத்தலை இராவணனும், சிங்க முகாசுரனும், யானைமுகத் தாரகனும் எனக்குறிக்கப்பட்ட புராண பாத்திரங்கள் குறியீடுகளாகப் (ஆணவம் முதலாம் இழிகுணங்களுக்குக் குறியீடுகளாக) படைக்கப்பட்டனவேயன்றி வேறல்ல.
ழரீலறி ஆறுமுகநாவலர் அவர்கள், பாதிரிமார் சுப்பிரமணியக்கடவுள் இரு மனைவியரைக் கொண்டது, வள்ளியை மணந்திடத் தமையனாகிய விநாயகனின் உதவியை நாடியது முதலாம் மனித இயல்புகளை அவரில் ஏற்றியதன் அறி யாமையைப்போக்கச் சுட்பிரபோதம் என்ற கண்டன மறுப்புப் பிரசுரம் ஒன்றினை வெளியிட்டார். அவ்வெளியீட்டிலே சுட்பிர மணியக் கடவுளைப் பரம்பொருளாகவும் வள்ளி, தெய்வானை, வேற்படை ஆகிய வற்றை முறையே இச்சாசக்தி, ஞானா சக்தி, கிரியாசக்தி எனத்தத்துவரீதி யாகவும் விளக்கி அவர்களின் கண்களைத் திறந்ததும் இவ்விடத்தில் நினைவு கூரத் தக்கன.
சைவப் பேரறிஞரும், மகாஞானியு மாகிய ஞானியார் அடிகள் "வள்ளி சன்மார்க்கம்' என்றதொரு கட்டுரை எழுதி
0.

Page 101
யுள்ளார். அக்கட்டுரையிலே வள்ளியை ஆன்மாவாகவும், அவள் அவதரித்த வள்ளிக் கொடிக்குழியைக் கருவாகவும், அவளை வளர்த்த வேடர்களை அவளின் ஐம்புலன்களாகவும், அவை அவளை உலகியலில் அழுத்திக்கொண்டிருக்க, சுப்பிரமணியராகிய பரம்பொருள் தாமே வந்து வள்ளியாகிய ஆன்மாவைத் தலை யளித்து ஆட்கொண்டதாகவும் தத்துவ விளக்கம் அளித்துள்ளமையும் ஈண்டு குறிப்பிட்டுக்காட்ட வேண்டியதே.
சிவஞானபோதம், சிவஞானசித் தியார் ஆகிய மெய்கண்டசாத்திர நூல் கள் ஐம்புலன்களை வேடர்களாகவும், ஆன்மாவை அவற்றால் அலைக்கழிக்கப் படும் மனிதவடிவாகவும் உருவகம் செய் துள்ளதையும் இவ்விடத்தில் ஒப்புநோக் குதல் பொருத்தம் உடைத்து.
கந்தசுவாமியாகிய பரம்பொருள் ஆணவம், கன்மம், மாயையாகிய சூர பன்மன், சிங்கமுகன், தாரகன் ஆகிய மும்மலங்களையும் தமது ஞானசக்தி யாகிய வேல்கொண்டு அழித்தும், வலி கெடுத்தும் ஆட்கொண்ட திருவிளையா பலே கச்சியப்பசிவாச்சாரியரால் கந்த புராணத்திலே பலபட விரித்துரைக்கப் படுவதை நாம் உய்த்துணர்வது நன்று. சைவசித்தாந்தத்தின் மகிமையும், வேதாந் தம், உலோகாயுதம் ஆகிய புறச்சமயங் களின் இழிவுகளும் கந்தபுராணத்திலே மிகச்சிறந்தமுறையிலே மிகவிரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன்.
அருவமும் உருவமாகி அநாதியாய்ப்
- பலவாய் ஒன்றாய்ப் பிரமமாய் நின்றசோதிப் பிழம்பதோர்
- மேனியாகிக்

நல்லைக் குமரன் மலர்
கருணைகூர் முகங்களறும் கரங்கள்பன் - னிரண்டுங் கொண்டே ஒருதிரு முருகன் வந்தாங்கு உதித்தனன்
- 9 6ů5b SD UůuU.
என்ற கந்தபுராணத் திருப்பாடல் மூலம் புராண உட்பொருள் வெள்ளிடை மலை எனத் தெள்ளிதிற் புலனாகும்.
கந்தபுராணத்தின் மகிமையை ஆறுமுகநாவலர் "அத்தி அற்புத அதி மதுரச் செந்தமிழ்” என்று வாயினிக்க, மனம் உருகப் பாராட்டியுள்ளமையும், அவரின் மாணாக்க பரம்பரையினராகிய பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை, “யாழ்ப் பாணக் கலாசாரம் கந்தபுராண கலா சாரம்” என்று போற்றியமையும் அதன் தன்னிகரில்லாத் தகைமையினையும், சைவசமயத்தவராகிய நாம் அதனைப் படித்து அதன் வாயிலாகச் சைவசித் தாந்த நன்னெறியின் ஆழ, நீள அகலங் களை அறியவேண்டிய இன்றியமையாமை யையும் நன்கு உணர்த்துவனவாகும்.
எம்மிடையே அருகிவரும் கந்த புராணபடன மரபினை மீண்டும் புத்து யிர்க்கச் செய்வது, இன்றைய காலத்தின் அவசியதேவை என்பதையும் நினைவிற் கொள்வது சாலப்பொருந்துவதே.
புராணங்களின் உட்பொருளை உணர்வதே அதனைப் படிப்பதன் முக்கி யமும் முதன்மையும் வாய்ந்த நோக்கம் என்பதனை வலியுறுத்தும், திருமூலரின் திருமந்திரப் பாடல் இது. அப்பணி செஞ்சடை ஆதி புராதனன் முப்புரம் எய்தனன் என்பர்கள் மூடர்கள் முப்புரம் என்பது மும்மலகாரியம் அப்புரம் எய்தமை யாரறி வாரே.
(திருமந்திரம் 339)
dس

Page 102
இலக்கிய
பதினெட்டாம் நூற்றாண்டின் பிற் பகுதியிலும் பத்தொன்பதாம் நூற்றாண் டின் முற்பகுதியிலும் யாழ்ப்பாணத்தில் இரு கண்மணிபோல் இரு கவிராசர்கள் வாழ்ந்து வந்தனர். முதலாமவர் சுன் னாகத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். அவரது திருநாமம் முத்துக்குமார கவி ராசர். இருபாலை என்னும் கிராமத்தில் உதித்தவர் சேனாதிராச முதலியார் இரு வரும் புலவர்கள். முத்துக்குமாரகவிராய ருக்குக் குலதெய்வம் மாவிட்டபுரம் முரு கன். சேனாதிராயகவிராயருக்குக் குல தெய்வம் நல்லூர் முருகன். மாவிட்டபுரம் வேட்டைத் திருவிழாவில் இருவரும் சமுகம் தந்தனர். வேட்டைத் திருவிழா வில் முருகன் சோடிக்குதிரை வாகனத்தில் பவனிவருகிறார். சேனாதிராய கவி முத்துக்குமார கவியைப் பார்த்து உமது குலதெய்வத்தை வர்ணித்துப்பாடும் என்று கேட்கிறார். உடனே முத்துக் குமார கவி பாடுகிறார்.
"முடிவிலாதுறை சுன்னாகத்தான் வழி
முந்தித்தாவடி கொக்குவின் மீதுவந் தடைய வோர் பெண் கொடிகாமத்தாள்சைந் தானைக் கோட்டை வெளி கட்டுடை
- விட்டாள் உடுவிலான் வரப்பன்னாலையான் மிக
உருத்தனன் கடம்புற்ற மல்லாகத்தில் தடைவிடா தனையென்று பலாலிகண்
சார வந்தனள் ஒரிளவாலையே”
முடிவிலாதுறை சுன்னாகத்தான் -
ஆதியுமந்தமுமில்லாத வெள்ளி மலையாகிய கயிலாயத்தில் இருக்கின்ற சிவபெருமானுடைய பிள்ளையாகிய கந்

நல்லைக் குமரன் மலர்
குப்பிளான். இ.சிவலிங்கம்,
Jaf6O60)
தசாமியார் (சுல் + நாசம்) வெள்ளி மலை. (வழி என்பது பிள்ளை) முந்தித்தாவடி கொக்குவின் மீது வந் 560ւա -
முந்தித்தாவுகின்ற குதிரைகள் பூட்டப்பட்ட குதிரைவாகனத்தில் பவனி
வர.
ஓர் பெண் கொடிகாமத்தாள் -
ஒரு பெண்கொடி முருகனிடத்தில் காதல் கொண்டவளாய். அசைந்தானைக்கோட்டை வெளிகட்டுடை விட்டாள். -
தன்னுடைய மார்பில் கட்டிய வஸ்த்திரத்தை நெகிழவிட்டாள்.
உடுவிலான் வர -
நட்சத்திரத்தை மனைவியாகக் கொண்ட சந்திரன் உதயமானான். பன்னாலையான் மிக உருத்தனன் -
கரும்பு வில்லையுடைய மன்மதன் கோபித்தான். கடம்புற்ற மல்லாகத்தில் -
கடம்பணிந்த மல்யுத்தம் செய் கின்ற மார்போடு. தடைவிடாதணை யென்று -
இடையூறின்றி அணைத்தருள வேண்டுமென்று us) ஆலி - பல நீர்த்துளிகள்
கண்சாரவந்தனள் ஓரிளவாலையே -
கண்களினின்றும் நீர்த்துளிகள் சொரிய அந்த இளம் பெண் வீதியிலே
பவனியை எதிர்கொண்டாள்.

Page 103
நல்லூர் கந்தசாமியார் கொடி யேற்றம் நடைபெறுகிறது. இருகவிராசர் களும் நல்லூரில் சந்திக்கிறார்கள். உமது சாமியைப்பாடும் என்று முத்துக் குமார கவிராயர் சேனாதிராயரைப் பார்த்துக் கேட்கிறார் சேனாதிராயர் பொழிகிறார்.
திருவாரும் நல்லை நகர்ச் செவ்வேற்
- பெருமானார் இருபாலைக் குயத்திய ரோடின்பமுற்றா
- ரமமானை இருபாலைக் குயத்திய ரோடின்பமுற்றா
- ராமாயின் தருவாரோ சட்டிகுடம் சாறு வைக்க
- 9 DDF6060 தருவார் காண் சட்டி குடம் சாறு வைக்க
- அம்மானை திருவாரும் நல்லை நகர்ச் செவ்வேற்
- பெருமானார் இருபாலைக் குயத்தியரோடின்பமுற்றாரம்மானை.
நல்லைநகள் முருகக் கடவுள் இருபாலை என்ற ஊரில் குயத்தியர் மரபில் சம்பந் தம் வைத்திருக்கிறார். சட்டிகுடம் சாறு வைக்கத் தரத்தானே வேண்டும் இது ஒரு கருத்து. குயத்தியர் - பெண்கள். இருபாலைக் குயத்தியர் -
இரண்டு இளம் பெண்கள் வள்ளி - தெய்வநாயகிகள்
திருவாரும் நல்லைநகர் செவ்வேற் பெருமானார் இருபாலைக் குயத்திய ரோடின்பமுற்றார் அம்மானை. இது உண்மையானது. இருபாலைக் குயத்தியரோடின்பமுற்றாரா மாயின் தருவாரோசட்டிகுடம் சாறு வைக்க அம்மானை. குடம் - கும்பமாதம்
சட்டி - திதி
தருவள்காண் சட்டிகுடம் சாறுவைக்க
அம்மானை

நல்லைக் குமரன் மலர்
கிருபாகிதியாகிய கந்தசாமியார் அதுக் கிரகம் செய்வார். இருகவிராயர்களின் புலமை இருந்தவாறு இலக்கியவழி
மிகவும் வறுமையில் வாடிய குடும்பத் தலைவி தனது கணவரைப் பார்த்து மன்னனைப் புகழ்ந்து ஒரு பாட் டெழுதி அதை அரசனின் அவையில் காட்டி பரிசு வாங்கி வருமாறு எப்பொழுதும் நச்சரித்துக் கொண்டிருந்தாள். அவனும் ! எப்படியும் ஒரு பாட்டெழுதிவிட வேண்டு மென்று ஏட்டையும் எழுத்தாணியையும் எடுத்துக்கொண்டு வீதிவழி சென்றான், தெருவில் பிள்ளைகள் மன் விளையாடிக் கொண்டிருந்தார்கள். மண்ணுண்ணி மாப்பி ளையே என்று சொல்லிக் கொண்டிருந் தார்கள். குடியானவன் தனது எழுத்தா ணியை எடுத்து
மண்ணுண்ணி மாப்பிளையே என்று குறித்துக் கொண்டான். ஒரு வீட்டில் காகம் கத்தியது. காவிறையே என்று எழுதிக்கொண்டான். ஒரு சோலை யில் குயில் கூவியது. கூவிறையே என்று எழுதிக்கொண்டான் வழியில் சிலர் உங் களப்பன் என்று கூறினார்கள் அத னையும் எழுதிக்கொண்டான்.
பின்பு ஒரு சிவன் கோவிலடியில் நின்றான். பெருஞ்சாளி ஒன்று ஓடியது. கோவிற் பெருஞ்சாளியே என்று எழுதிக் கொண்டான். இவருடைய நண்பர்கள் சிலர் வந்தர்கள் எட்படிப்பாட்டெழுத வுேண் டுமென்று கேட்டான். அவர்கள் கன்னா, பின்னா, தென்னா, மன்னா என்று சொன் னார்கள் அதனையும் எழுதிக் கொண் டான் மனைவியிடம் வந்து தான் எழுதிய பாடலைப்படித்தான். அவளும் மன்னனின் பெயர் முக்கியமாக வரவேணும் சோளங்கய் பெருமானே என்று எழுதுங்கள் என்று கூறி னாள் அப்படியே எழுதிப்பாடல் பூரணத் துவம் அடைந்தது. மகிழ்ச்சியுடன் அரச சபையிலே தன்னுடைய பாடலைப் படித்
தான

Page 104
மண்ணுண்ணி மாப்பிள்ளையே காவிறையே கூவிறையே உங்களப்பன் கோவிற் பெருஞ்சாளி கன்னா பின்னா மன்னா தென்னா சோளங்கப் பெருமானே.
அங்கு அரசசபையிலுள்ளோர் ஏளனம் பண்ணினார்கள் சிரித்தார்கள்.
அங்கு கம்பனின் குரல் எழுந்தார். அருமையான உட்பொருளைக் கொண்ட பாடல் இதோ பொருள் சொல்கிறேன் கேளுங்கள் மண்ணுண்ணிமாப்பிள்ளையே - மண்ணை
உண்டவனே (திருமால்) காவிறையே - கற்பகசோலைக்குத்
தலைவனே. கூவிறையே - பூவுலகத்துக்கு அரசனே. உங்களப்பன் - உமது தந்தையாகிய
சோழ அரசன் கோவிற்பெருஞ்சாளி - கோ + வில் + பெரிசு + ஆளி எனப்பிரித்து வில் வித்தையில் சிங்கத்துக்கு நிகரானவன். கன்னா - கொடைவள்ளலே. பின்னா - போர்க்களத்தில் எதிரிகளை
வெட்டி வீழ்த்துபவர் மன்னா - மன்னவனே. தென்னா - தென்னாடாகிய பாண்டிய
நாட்டை உடையவனே.
என்று பொருள் விரித்து - இது இணைக் குறள் ஆசிரியப்பா என்று கூறி முடித் தார்.
அற்புதமான பாடல் என்று அரசன் மகிழ்ந்து குடியானவனுக்குச் சன்மானம் அளித்துக் கெளரவித்தான். இதில் கம்பனின் ரசனை இருந்தவாறு.
யாழ்ப்பாணத்து மல்லாகம் என்ற ஊரில் வாழ்ந்தவரும் சிறந்த புலவரும் சுன்னாகம் ரீமத் - குமாரசாமிப்புலவரின் மாணவனுமாகிய, இநமசிவாயம்பிள்ளை என்பவரால் பாடப்பட்ட ஊர்ப்பெயர் உட்
Gs

நல்லைக் குமரன் மலர்
பொருள் விளக்கம் ஒரு பாடல். பாதகம் செய் தொல்புரத்தார் பதறப் - பன்னாகம் தொட்ட மாதகலானைத்துணை கொண் மல்லாகத்தர்
- வல்லு வெட்டி மீத மரந்தத்தனக்காறர் நட்பை விழை
- குவரோ வோதி மீசாலை யராயப் பரந்தனை
- யோட்டுவரே.
பாதகம் செய் - பாதகத்தெழிலைச்
செய்கின்ற தொல்புரத்தார் பதற - பழையமுப்புர
வாசிகள் நடுக்கமடைய, பன்நாகந்தொட்ட- சொல்லப்படுகின்ற
மகாமேருமலையை வில்லாக
வளைத்த மாதகலானை - உமாதேவியாரை விட்டு நீங்காத சிவபெருமானை துணைகொள் மல்லாகத்தர் - துணை
யாகப்பற்றுகின்ற வலிய அகந்தை கொண்ட பெரி
யோர்கள் வல்லுவெட்டி மீதமர் - சூதார கரு
வியைத் தோற்கடித்து வெறியினால் மேன்மைய டைந்திருக்கின்ற
அந்தத் தனக்காறர் நட்பை - அந்தத் தனங்களையுடைய பெண்களது சிநேகி தத்தை விழைகுவரோ - விரும்புவார்களே. ஒதிமீசால் ஐயராய் - ஞான உணர்ச்சி கொண்ட பெரியவர்களாய். அப்பரந்தனை ஒட்டுவர் - அந்தட்பரம் பொருளை அணை வார்கள்.
சிவபெருமானுடைய அருட்துணையை உடையவர்கள் சிற்றின் பத்தை விரும்ப LDITILITirab6i.
ஞான அறிவுமேற்கொண்டு சிவ பெருமானை அடைவார்கள். இது d
கிய இரசிகள்களுக்கு அருவிருந்து

Page 105
தொண்டர்தம் பெருை (பெரிய பு
சிவத்த உதவிப் இந்து 8 யாழ்ப்ப
சேக்கிழார் சுவாமிகள் அருளிய திருத்தொண்டர் புராணம் செந்தமிழ்ச் சைவக்காப்பியங்களில் தலை சிறந்த நூலாகும். அன்பும், பணிவும், பக்தியும், தொண்டும், தியாகமும், வீரமும், நிறைந்த சிவனடியார்களின் வரலாற்றைக் கூறும் நூல் ஆகையால் இதனை மாக் கதை எனவும் அழைப்பர். பெரியபுராணம் ஒரு வரலாற்று நூல் வாழ்வாங்கு வாழ்ந்த சான்றோர்களின் சரிதநூல்; பக்திச் சுவை நலம் பாலிக்கும் பெருநூல்; இன்ப அன் பினை இடையறாது விளைவிக்கும் இன் தமிழ்மறை நூல் எனப்பலவகையாகப் பாராட்டப்படுகின்ற நூலாகும். பெரிய புராணத்தை அருளிய சேக்கிழார் பெருமான் கல்வியில் வல்லவராக இருந் தது போலவே சிவநெறியில் சிந்தை கலந்த ஈடுபாடும் கொண்டிருந்தார். அருள்படைத்த மனத்தை உடையவராக விளங்கினார். பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப்பாடும் கவியரசராக விளங்கினார். சீலத்திலும், நோன்பிலும், செறிவிலும், ஆரா அன்பிலும், அறிவிலும், அருளிலும் சிறந்து விளங்கிப்
சேக்கிழார் பாடினார்.
பெரியபுராணம் காட்டும் அரசியல்:
பெரியபுராண அடியார்களில் பல அரசர்களும் வருகிறார்கள். சேரமான் பெருமாள் நாயனார், ஐயடிகள், காடவர் b நின்றசீர்நெடுமாறர் போன்ற அரசர்

நல்லைக் குமரன் மலர்
ம பேசவும் பெரிதே! ராணம்)
மிழ் வித்தகள் சிவ.மகாலிங்கம், மணிப்பாளர், மய விவகார அலுவல்கள் திணைக்களம், ாணம்.
களின் ஆட்சிச் சிறப்புகள் பெரிய புரா ணத்தில் சித்திரிக்கப்படுகின்றன. பெரிய புராணம் அரசியல் நூலாக விளங்குவதோடு அரசனின் நெறிமுறை பற்றியும் பேசு கின்றது. தன்னுடைய ஒரேயொரு பிள்ளையிலும் பார்க்க தர்மம் தவறாத அரசன் என்ற பெயர் தனக்கு இருந்தால் போதும் என நினைத்த மனுநீதிகண்ட சோழனின் ஆட்சிச்சிறப்பு பெரிபுராணத்தில் விளக்கப்படுகின்றது. நாட்டு மக்களைத் தனது உயிர்போலக் காட்பவனே மன்னன் என்பதையும், தன்னாலும், தனது படை களாலும், பகைவர்களாலும், கள்வராலும், வேறு உயிர்களாலும் மக்களுக்குத் தீமை எதுவும் ஏற்படாமல் காப்பவனே அரசன் என்பதைப் பின்வரும் பெரியபுராணப் பாடல் தெளிவாக்குகின்றது. "மாநிலங் காவலனாவான் மன்னுயிர்
- காக்குங்காலை தானதனுக்கிடையூறு தன்னால் தன்
- பரிசனத்தால் ஊனமிகு பகைத்திறத்தால் கள்வரால்
- உயிர் தம்மால் ஆணபயம் ஐந்துந் தீர்த்தறங்காப்பான்
. அல்லனோ”
பெரியபுராணம் காட்டும் பக்தி:
பக்தி என்பது, தான் இறைவன் என்ற இரண்டிலும் ஓர் ஒருமை ஏற்பட்ட தாக உணர்கின்ற உணர்வே ஆகும். உண்மைச் சமயத்தின் உயிர் நாடியா

Page 106
கத் திகழ்வது பக்தியே ஆகும். இறை வனைப் பற்றிக்கொள்ள வேண்டும் என்று மனித மனம் முயல்கின்ற முயற்சியே பக்தி ஆகும். ஆன்மாவுக்கும் இறைவனுக் கும் உள்ள உறவு ஒன்றை மட்டும் ஆன்மா விரும்பி நிற்பதே பக்தி எனப்படும். சாக் கியநாயனார் பெளத்த மதத்தினராக இருந்து கொண்டு சிவபெருமானை வழி பட்டார். நாள் தோறும் சிவலிங்கத்திற்கு கல்லெறிந்து வழிபட்டார். எந்த வேடம் கொண்டாலும் எந்நிலையில் நின்றாலும் சங்கரன் தாள் மறவாமை ஒன்றையே சாக்கியர் இலட்சியமாகக் கொண்டிருந்தார் என்பதைப் பின்வரும் பெரிய புராணப் பாடல் சித்தரிக்கிறது.
“எந்நிலையில் நின்றாலும், எக்கோலம்
- கொண்டாலும் மன்னிய சீர்ச் சங்கரன் தாள் மறவாமை
- பொருள் என்றே துன்னிய வேடந்தன்னைச் துறவாதே
- தூய சிவம் தன்னை மிகும் அன்பினால் மறவாமை
- தலைநிற்பார்”
தன்னை மறந்து தற்போதம் இல்லாமல் ஒரு செயலைச் செய்தால் அது உள்நின்று தூண்டும் இறையருளால் செய்யப்பெற்றதாகவும் இந்நிலையே உண்மையான பக்தனின் நிலை என்றும் பெரியபுராணம் சித்தரிக்கிறது.
“சித்தம் சிவமாக்கிச் செய்தனவே தவமாக்கும் அத்தன்” என அடியார் களின் செயல்கள் அனைத்தும் ஆண்டவ னின் செயல்கள் என மணிவாசகரின் திரு வாசகமும் கூறுகின்றது.
அன்புநெறியில் எது செய்தாலும் அது எம்பிரானுக்கு ஏற்றதாகும் என்பதைக்
Gs ܥܬ

நல்லைக்குமரன் மலர்
கண்ணப்பநாயனார் புராணத்தினூடாகச் சேக்கிழார் விளக்குகிறார். குடுமித் தேவரைக் கண்ட மாத்திரத்தில் கண்ணட்டர் அன்புருவமாக மாறினார் என்பதை “பொங்கிய ஒளியின் நீழால் பொருவில் அன்புருவம் ஆனார்" எனப் பெரியபுராண வரிகள் விளக்குகின்றன. கண்ணப்ப னுடைய தூய்மையான அன்பின் சிறப்பை சிவகோசரியாருக்கு இறைவன் உணர்த்து வதை பின்வரும் பெரியபுராணப் பாடல் தெளிவாக்குகின்றது.
"அவனுடைய வடிவெல்லாம் நம்பக்கல்
- அன்பென்றும் அவனுடைய அறிவெல்லாம் நமையறியும்
- அறிவென்றும் அவனுடைய செயலெல்லாம்
- நமக்கினிய வாமென்றும் அவனுடைய நிலை இவ்வாறு அறிநீ
- என்றருள் செய்தார்”
கண்ணப்பருடைய பக்தி வைராக் கியத்தின் சிறப்பை முற்றும் துறந்த துறவியாகிய பட்டினத்தடிகள் "நாள் ஆறில் கண்ணிடந்து அப்பவல்லேன் அல்லேன்” என்று குறிப்பிடுகின்றார். மணிவாசகப் பெருமானும் கண்ணப்பனைப் போன்ற அன்பு தன்னிடம்-இல்லை என்ப தைத் திருக்கோத்தும்பிப்பாடலில் பின் | வருமாறு குறிப்பிடுகின்றார்.
“கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை
- கண்டபின் என்னப்பன் என்ஒப்பில் என்னையும் - ஆட்கொண்டருளி வண்ணப் பணித்து என்னை வா என்ற
* வான் கருணைச்
- கோத்தும்பி”
)

Page 107
பெரியபுராணம் காட்டும் தொண்டு நெறி:
பெரிய புராண அடியர்களில் பலர் சிவத்தொண்டும் பசுத்தொண்டும் செய்து வாழ்ந்தார்கள். "என்கடன் பணி செய்து கிடப்பதே" என்ற வாக்கையே ஆதார மாகக் கொண்டு வாக்காலும் வாழ்வாலும் அப்பர் பெருமான் ஒருமித்து வாழ்ந்தார். திருநாவுக்கரசரின் திருத்தொண்டு நெறி யின் சிறப்பை பின்வரும் பெரியபுராணப் பாடல்கள் தெளிவாக விளக்குகின்றது.
"திருநாவுக்கரசு வளர் திருத் தொண்டின்
- நெறி வாழ வருஞானத் தவமுனிவர் வாகீசர்
- வாய்மை திகழ் பெருநாமச் சீர் பரவலுறுகின்றேன்
- பேருலகில் ஒருநாவுக்குரை செய்ய ஒண்ணாமை
- உணராதேன்.”
நாவுக்கரசர் பெருமானின் கையில் உழவாரம் ஏந்தி புல் பூண்டுகளைச் செதுக்கி ஆலயங்களில் சிவப்பணி செய்து வந்தார். சிவக்கோலத்தோடு கண்களில் இருந்து அருவிநீரசொரிய, மனம், வாக்கு, காயம் ஆகிய மூன்றினாலும் இறை பணியே செய்யும் அட்பர் பெருமானின் கோலத்தையும் சீலத்தையும் பின்வரும் பெரியபுராணப் பாடல் அழகாகச் சித்தரிக் கிறது. "மார்பாரப் பொழி கண்ணிர் மழைவாருந்
- திருவடிவம் மதுரவாக்கில் சேர்வாகும் திருவாயில் தீந்தமிழின்
- மாலைகளும் செம்பொற்றாளே சார்வாண திருமணமும் உழவாரத்
- தனிப்படையும் தாமும் ஆகிப் பார்வாழத் திருவீதிப் பணி செய்து

நல்லைக் குமரன் மலர்
இளையான்குடிமாறர், அப்பூதி
யடிகள், இடங்கழியர், அமர்நீதி நாயனார், மானக்கஞ்சாரர் முதலிய முப்பது நாயன் மார்கள் தாம் செய்யும் சிவப்பணிகளோடு அடியார்களின் பசிப்பிணி போக்கும் அன் னதானப் பணியையும் சிறப்புடன் செய்து வந்தார்கள். இளையான் குடிமாற நாய னார் இந்தச் சோறிடும் பணியை மிகவும் சிறப்புடன் செய்து வந்தார். வறுமை வந்துற்ற போதும் இளையான்குடிமாற நாயனார் மனச் சோர்வடையாது அடியார் களுக்கு அமுது அளித்தார். இரவு நேரத் தில் பசியால் வாடி வந்த சிவனடியாருக்கு வயலில் விதைத்த விதை நெல்லை எடுத்து வந்து அமுதாக்கிக் கொடுத்தார். மனையறம் காத்த மங்கையாக இவரு டைய மனைவியும் இவரது பணிகளுக்கு உறுதுணையாக இருந்தார். அன்பர் பணி செய்த இந்தத் தம்பதிகளுக்கு இறைவன் அருள் செய்த வரலாற்றை பின்வரும் பெரியபுராணப் பாடல் விளக்குகின்றது.
"அன்பனே! அன்பர் பூசை அளித்த நீ
- அணங்கினோடும் என்பெரும் உலகம் எய்தி இருநிதிக்
- கிழவன் தானே முன்பெரு நிதியம் ஏந்தி மொழிவழி
- ஏவல் கேட்ப இன்பமார்ந்திருக்க என்றே அருள்
- செய்தான் எவர்க்கும் மிக்கான்”
பெரியபுராணம் காட்டும் வீரம் :
பெரியபுராண அடியார்களின் உள் ளத்திலே ஈரம் இருந்தது போல நெஞ் சிலே வீரமும் இருந்தது. உருத்திராட் சத்தை அணிகலனாகவும், கந்தை ஆடையை உடுதுணியாகவும் கொண்ட சிவனடியார்களின் சிந்தை முழுவதும் ஈசன் பணியிலேயே நிலைத்திருந்தது.

Page 108
r எந்தவிதக் குறைவுமில்லாமல் வாழும் சிவனடியார்களின் வீரமும் அள விட முடியாதது என்பதைப் பெரியபுரா ணத்தில் திருக்கூட்டச் சிறப்பிலே சேக்கி ழார் தெளிவாக விளக்குகிறார். "ஆரங்கண்டிகை ஆடையுங் கந்தையே பாரம் ஈசன் பணி அலதொன்றிலர் ஈர அன்பினர் யாதுங் குறைவிலார் வீரம் என்றால் விளம்புந் தகையதோ"
உலக நாடுகளில் “அரசனது ஆணை தெய்வத்தின் ஆணை” என்ற கொள்கை நிலவிய பொழுது அப்பரடிகள் அரசனது ஆணையைத் துச்சம் என மதித்து, "நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்" என வீரமுழக்கம் செய்தார். முடியாட்சிக் கொள்கைக்கு எதிராக வீரக்குரல் கொடுத்தார். நம்பி யாரூரர் இறைவனைப் பரவையாரிடம் தூதாக அனுப்பியதைப் பொறுக்காத ஏயர்கோன் கலிக்காமநாயனார் சுந்தரர் மீது வெறுப்புக் கொண்டார். எல்லை யற்ற துயரத்துடன் இருந்த ஏயர்கோனுக்கு சூலை நோய் ஏற்பட்டது. கலிக்காமருடைய கனவிலே தோன்றிய இறைவன் "உன்னை வருத்தும் சூலை வன்தொண்டன் தீர்க்கில் அன்றி முந்துற ஒழியாது” என்று கூறினார். பரம்பரை அடிமையாகிய தனக்குற்ற நோயை இறைவன் தானே அருள் செய்து தீர்க்காமல் தன்னால் ஆட்கொள்ளப்பெற்றி புதிய அடிமையைக் கொண்டா தீர்க்கப்போகிறார் என்று கோப முற்ற கலிக்கம்பர் தனது கொள்கையை இறைவனுக்காகக் கூட விட்டுக் கொடுக் கத்தயாராக இல்லாத சான்றாண்மை வீரத்தின் உயர்வு நிலையை "மற்றவன் தீர்க்கில் தீராது ஒழிந்தெனை வருத்தல் நன்றாய்” எனப் பெரியபுராணம் சித்தரிக்கிறது.

நல்லைக் குமரன் மலர்
ČSR o
அன்பர்கட்கு அடாதன அடுத்த போது அந்த அடாத செயலை விலக்கு வதற்காக எடுத்த கருவியே எறிபத்த நாயனார்கையில் எடுத்த பரசு ஆகிய ஆயுதமாகும். “அஞ்சுவது யாதொன்று மில்லை அஞ்ச வருவதுமில்லை" என் பதே சிவனடியார் கொள்கையாகும். புகழ்ச் சோழ அரசனுடைய பட்டத்து யானை மதம் கொண்ட காரணத்தால்
பாரின் பூக்கூடையைப் பறித்துச் சிதைத் தது. எறிபத்தர் தனது ஆயுதத்தினால் பட்டத்து யானையைக் கொலைசெய்தார். நல்லவர்களைக் காக்க எடுக்கும் கருவி பழிப்புக்குரியதல்ல என்பதை எறிபக்தர் வர லாற்றினுடாகச் சேக்கிழார் உணர்த் துகிறார். "மழைவளர் உலகில் எங்கும் மன்னிய
- சைவம் ஓங்க அழலவிர் சடையான் அன்பர்க்கடாதன
- அடுத்த போது முழையரி என்னத் தோன்றி முரண்கெட
- எறிந்து தீர்க்கும் பழமறை பரசுந் தூய பரசு முன் எடுக்கப்
- பெற்றார்” பெரியபுராணம் காட்டும் சைவ சித்தாந்தக் கருத்துக்கள் :
பதி, பசு, பாசம், இருவினை, மும்மலம், பெத்தநிலை, முத்திநிலை, ரியை, கிரியை, யோகம், ஞானம், இரு வினை ஒப்பு, மலபரிபாகம், தீட்சை, திரு வைந்தெழுத்து ஆகிய சைவசித்தாந்தக் ருத்துக்கள் அனைத்தும் பெரிய புரா எத்தில் காணப்படுகின்றன. அடியவர்க நக்கு அன்னமிடும் பணியை ஆற்றி ந்த இளையான்குடிமாற நாயனர் வறுமை ந்துற்ற போதும் தாம் செய்து வந்த ருத்தொண்டிலிருந்து வழுவவில்லை.
dھص

Page 109
ܥܬ
இரவு நேரம் பசித்துவந்த சிவனடியார் ஒருவருக்கு உணவு கொடுப்பதற்காக வயலிலே விதைத்த விதை நெல் எடுத்து வந்து அமுதாக்கினார். சிறு பயிராகப் பசளிக் கீரையை இருட்டிலே தடவிப் பிடிங்கி கறியமுதாக்கினர். பசளிக் கீரையை பறித்த வரலாற்றைக் கூற வந்த சேக்கிழார் பெருமான் அவர் தமது பாச வினைகளை வேரோடு களைந்தார் என்பதை, "குழி நிரம்பாத புன்செய் குறும்பயிர்
- தடவிப் பாசப் பழி முதல் பறிப்பார் போல பறித்தவை - கறிக்கு நல்க" எனக் குறிப்பிடுகிறார்.
சிவனை மறவாச் சிந்தையாளர் களாக வாழ்ந்த சிவனடியார்களின் மாண்பு களைப் பெரியபுராணத்தின் திருக்கூட்டச் சிறப்புப் பகுதி தெளிவாக விளக்குகின்றது. குற்றமற்ற உடம்பிலே பூசப்படுகின்ற திருநீறு சிவப்பொலிவைத் தருவது போல சிவனடியார்கள் அகமும் புறமும் தூய் மையானவர்கள் என்பதை, "மாசிலாத மணி திகழ் மேனிமேல் பூசு நீறு போல் உள்ளும் புனிதர்கள்" எனப் பெரியபுராணம் போற்றுகின்றது.
சிவஞானபோதத்தில் வரும் எட் டாம், ஒன்பதாம், பத்தாம், பதினோராம் சூத்திரங்கள் முறையே கேட்டல், சிந் தித்தல், தெளிதல், நிட்டை கூடுதல் என்னும் நால்வகை ஞான நெறிகளை உணர்த்துகின்றன. ஞானப்பால் உண்ட சம்பந்தருக்குக் கிடைத்த நால்வகை ஞானத்தின் சிறப்பையும் சேக்கிழாரின் பின்வரும் பெரிய புராணப்பாடல் விளக்கு கிறது. “சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு
- சிவஞான்ம்
பவமதனை அறமாற்றும் பாங்கினில்
- ஓங்கிய ஞானம்

நல்லைக் குமரன் மலர்
உவமையிலா கலைஞானம் உணர்வரிய
- மெய்ஞ்ஞானம்
தவமுதல்வர் சம்பந்தர் தாமுணர்ந்தார்
- அந்நிலையில்”
நாவுக்கரசரைக் கல்லோடு கட்டிக் கடலில் போட்டபொழுது நகராதி பஞ் சாட்சரமாகிய ஐந்தெழுத்தின் துணை யோடு அவர் கரை சேர்ந்தார். கல்லே தெப்பமாக மிதந்து கரையில் சேர்த்தது என்பதைப் பின்வரும் பெரியபுராணப் பாடல் உணர்த்துகிறது.
"இருவினைப் பாசமும் மலக்கல்
- ஆர்த்தலின் வருபவக்கடலில் வீழ்மாக்கள் ஏறிட அருளும் மெய் அஞ்செழுத்து அரசை
- இக்கடல் ஒரு கல் மேல் ஏற்றிடல் உரைக்க
- வேண்டுமோ”
ஆன்மாக்களுக்கு அவை செய்த வினைகளைப் பொருத்தி வைப்பவன் இறைவனே என்பதையும் வினைகளையும் செய்தவனையும் அதன் பயனையும் அவற்றைச் சேர்த்து வைப்பவனையும் ஆகிய நான்கினையும் விளக்கும் சிறப்பு சைவ நெறி ஒன்றிற்கே உண்டு என் பதைச் சாக்கிய நாயனார் புராணத்தி னுடாகச் சேக்கிழார் விளக்குகிறார்.
"செய்வினையும் செய்வானும் அதன்
- பயனும் கொடுப்பானும் மெய் வகையால் நான்காகும் விதித்த
- பொருள் எனக்கொண்டே இவ்வியல்பு சைவ நெறி
- அல்லவற்றுக்கில்லை என : உய்வகையான் பொருள் சிவன் - என்றருளாலே”

Page 110
r விழுப்பம் தரு
"ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்"
என்பது வள்ளுவன் வாய்மொழி யாகும். ஒழுக்கம் என்ற சொல்லின் பெருமையை, மகிமையை, கருத்தினைத் தெளிவாக அறியாத, உணராத இளை ஞர்கள் மற்றும் யுவதிகள் தற்போது ஒழுக்கத்திற்கு சவாலாக வாழத்தலைப் பட்டுள்ளமை மிகவும் வேதனைக்குரிய தாகும்.
மூத்தோர் சொல் வார்த்தை அமுதம்' என்ற முதுமொழிமூலம் முதியோரின் வார்த்தைகளை அமுதத் திற்கு ஈடாக ஒப்பிட்டிருப்பது ஒழுக் கத்தின் முதற் திறவுகோலாகும். முதி யோரைக் கனம்பண்ணாமை, மாதா, பிதா, குரு, தெய்வத்தைப் போற்றாமை ஆகிய செயல்களே இன்றைய ஒழுக்கக் கேட்டிற்கும் அமைதியின்மைக்கும் மூல காரணமாக அமைந்துள்ளன.
முதுமையெய்திய ஒருவர் தமது இளமைக் காலந்தொட்டு முதுமைக்காலம் வரை தான் பெற்ற அனுபவங்கள், கற்ற பாடங்கள் ஏராளமானவையாக இருந்த போதிலும் முதுமை என்ற ஒரே காரணத் தினால் அவரை, அவரது கூற்றை வாதத்தை இளைய தலைமுறையினர் ஏற்க மறுப்பதே இன்றைய ஒழுக்கக் அடிப்படைக் காரணமெனலாம்
G

நல்லைக் குமரன் மலர்
ம் ஒழுக்கம்
இ.இரத்தினசிங்கம், செயலாளர், சைவசமய விவகாரக் குழு, யாழ்ப்பாண மாநகராட்சி மன்றம்.
மாதா, பிதா தமது பிள்ளைக்குக் குருவைக் காட்டக் குருவானவர் பிள் ளைக்குத் தெய்வத்தைக் காண்பிப்பார் என்பதே மரபு வழிவந்த ஒழுக்கம்மிக்க பண்பாகும். தெய்வத்திற்கு அடுத்த நிலையில் வைத்துப் போற்றப்பட வேண் டிய குருவுக்கு இன்றைய இளைஞர்கள் தரும் மதிப்பு எவ்வளவு? தமக்கு விருப்ப மில்லாத - தம்மைக் கண்டிக்கும் ஆசிரி யரை உடன் மாற்றம் செய்யுமாறு அதிபரிடம் படையெடுக்கும் மாணவர்கள் ஏராளம். அதிபரும் தமது நிர்வாகத் தைச் சிக்கலற்ற விதத்தில் அமைதியாக நடாத்தும் நோக்கோடு ஆசிரியரை இட மாற்றம் செய்கின்றார். இச்செயலினால் மாணவர்கள் மனத்தில் குருவை மதிக்கும் பண்பு அருகிப்போகிறது. அத்தோடு தாம் நினைத்ததைச் சாதிக்கலாம் என்ற தப்பான எண்ணம் மேலோங்குகின்றது.
தமது தேவைகளுக்காக அரச அலுவலகங்களுக்கு வரும் முதியோரை மனதார வரவேற்று அவர்களது தேவை களை நிறைவேற்றி வைக்கும் சேவை யாள்கள் எத்தனைபேர்? அவர்களை வரவேற்றுச் சிரமமின்றி அவர்கள் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளு வதற்கு உதவும் எண்ணம் கொண்ட அரச பணியாளர்கள் எத்தனை பேர்? மாறாக வயதுபோனவர்களுக்கு ஏன் இந்த வேலை? என்று கேட்போரின் எண்ணிக்கையே அதிகம். தம்மை, தமது வாழ்க்கையை

Page 111
முழுமையாக உணராதோரே இவ்வாறு
எண்ணியும், செயற்பட்டும் வருகின்றனர்.
'காவோலை விழக் குருத்தோலை சிரிக்
கும் என்பது ஒரு முதுமொழியாகும்.
இப்பதத்தில் எவ்வளவு உண்மைகள் பொதிந்துள்ளன.
நற்பண்புகளை, நல்ல பழக்க வழக்கங்களைத் தம் இளவயதில் கடைப்பிடிக்கத் தவறிய சிறுவர் சிறுமி யரே இக்காலத்தில் நிகழும் விழுப்பமற்ற ஒழுக்கங்களுக்கு மூலகாரணமாக அமைந் துவிடுகின்றனர். போக்குவரத்துச் செய்யும் பேருந்துகளில் வலது குறைந்தோர், கள்பிணித்தாய்மார், மதகுருமார் போன் றோருக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் ஆச னங்களில் அமர்ந்திருக்கும் இளையோர் அவர்களைக் கண்டும் காணாதவர்கள் போல இருப்பதும், அவர்களுக்கு மதிப்
ஆசனங்களில் அவர்களை அமரச்செய் வதை விடுத்துத் தாமே அமர்ந்திருப்பதும் இன்று சாதாரண வழக்கமாகிவிட்டது: பாலூட்டும் குழந்தையோடு பேருந்தில் பிரயாணம் செய்யும் பெண்ணொருத் திக்கு அவர் குழந்தையுடன் அமருவ தற்கு ஆசனம் வழங்குவோர், வழங்க எத்தனிப்போர் எத்தனை பேர்? வயது முதிர்ந்தவர்களே அப்பெண்ணின் பரிதாப நிலையைக் கண்டு தமது இருக்கை களில் அவரை அமரச்செய்கின்றனர். இதனை இளையோர் பார்த்துக்கொண்டி குப்பது பாரம்பரியமாகி வருகிறது.
"அரியவற்றுள் எல்லாம் அ
பேணித் தமராக் கொளல்.

நல்லைக் குமரன் மலர்
பாம்பின் கால் பாம்பறியும்'; முதியோரை முதியோரே அறிவர் என்ற நிலைமாறி முதியோரை இளைஞர்கள் அறிந்து அவர்களை மதித்து, அவர் களது வார்த்தைகளைக் கருத்திலெ டுத்து வாழும்நிலை ஏற்படவேண்டும். அவ்வாறானதொரு நிலைமையை ஏற்ப டுத்த முதியோர் அனைவரும் நன்கு சிந்தித்துச் செயற்படுதல் மிக அவசிய மாகும் ஒவ்வொரு வீட்டிலும் ஒழுக்கம் தழைத்தோங்க நாடே ஒழுக்கம்மிக்க தாக மிளிரும்.
குருபக்தி, நல்லொழுக்கம், கீழ்ப் படிவு, மன்னிக்கும் மனப்பாங்கு போன்ற நற்பண்புகள் தழைத்தோங்க ஒவ்வொ குடும்பத்தையும் தளமாகப் பயன்படுத்த முடியும் இதற்கு ஆரோக்கியமான பல வழிகள் உள்ளன. உதாரணமாகக் - குடும்பத்தவர் அனைவரும் இரவுச் சாப் பாட்டை முடித்துக் கொண்டு படுக்
வதும் நடைபெற்ற சம்பவங்களை மீட் டெடுத்து, அவற்றை நினைவுகூர்ந்து செய்த தவறுகளுக்காக அடுத்தவரிடம் மன்னிப்புக் கோரி மனச்சுமைகளை அகற்றினால் மகிழ்வுடன் தாமும் மற்ற வர்களும் துயிலும் வாய்ப்பு அதிக ரிக்கும். இதனைச் சகல குடும்பத்தி னரும் தவறாது கைக்கொண்டால் நாம் எதிபர்க்கும் ஒழுக்கம் மிக்க சமுதாயம்
சிறக்க வாழும் நிலை ஏற்படும் என்பதில் ஐயமில்லை. இதனையே நாமும் நாடும் எதிர்பார்க்கின்றோம்.
ரிதே, பெரியாரைப்
- குறள்.
الا

Page 112
r
வாழ்வும்
சமயம் என்பது மனிதனை நல் வழிப்படுத்தும் ஒரு நெறியாகும். இறை வனையும் ஆன்மாக்களையும் தொடர்பு படுத்தும் ஒரு நெறியாக அல்லது வழி யாக அல்லது பாலமாக சமயம் மிளிர்கிறது. இதனையே எல்லா மதங் களும் செய்கின்றன. இதற்கு மேலாக மன நிம்மதியையும் தியாக சிந்தனை யையும் வளர்த்து மிருக உணர்வுகளை யும் தீய எண்ணங்களையும், ஆணவத் தையும் அகற்றி நல்வழிப்படுத்தும் ஒரு நெறியாக சமயம் விளங்குகின்றது. இதனையே அமெரிக்காவில் உள்ள சம யக் கல்வி நிறுவனமும் "உயிருக்கு உறுதி பயப்பனவற்றை உணர்ந்து சிக கனப் பிடிக்கும் பக்குவத்தையூட்டும் சாத னமாகவும் அதன் பயனாகவும் அமையும் கல்வி முறை பற்றிய விசாரணை” எனக் கூறியுள்ளது. இதிலிருந்தும் உயிரானது நிலைபேற்றுக்குரிய நல்ல செயல்க ளைப் புரிந்து உறுதி பெறவும், ஆன் மாக் களின் இறுதி இலட்சியமாகிய வீடு பேற்றை அடைவதற்கும் உதவு வதே சமயக் கல்வியின் நோக்கம் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆயினும் இன்று சமயமும், சம யக்கல்வியும் தனது இலக்கை எந்தள விற்கு அடையச் செய்கின்றது என்பது கேள்விக் குறியாகி உள்ளது. உலக இந்து மகாநாடு நடைபெற்ற இக்காலத்தில் மேற்படி விடயம் தொடர்பாக ஆராயப் படுவது பொருத்தமுடையதே. ஒருவரின் (ypQp60LDuJITs 65ubg55

நல்லைக் குமரன் மலர்
சமயமும்
சின்னத் தம்பி பத்மராசா BA(cey) PGD.E
யடைவதற்கு சமயக்கல்வி அவசியம் என்பதை கல்வியியலாளர்கள் பலரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆயினும் இதற்கு புறநடையாகவும் கல்வி வாசனையே இல்லாத பலரும் பண்பாட்டாளர்களா கவும், அறிஞர்களாகவும் இருப்பதையும் நோக்க முடிகிறது. இன்று சமயக் கல்வி யானது தனது நோக்கத்தை சரியாக எட்ட முயலவில்லை. மாறாக முரண்பாடு, மோதல், வெறி, தீய எண்ணங்களை ஏற்படுத்தும் ஒன்றாக மாறி வருவதையும் காணமுடிகிறது. இதனை உவில்லிஸ் பிரபு என்பவர் குறிப்பிடுகையில் “கல்வி யின் நோக்கம் மனக்கதவுகளைத் திறப் பது. சமயக் கல்வியில்ோ மனக்கத வுகளை அடித்து மூடுவதில் நேரத்தை செலவிடுகிறோம்” என்கிறார்.
இன்றைய சமுதாயத்திலே கோ வில்களிலும், இல்லங்களிலும் மேற் கொள்ளப்படும் கிரியை, வழிபாடு, திரு முறை ஓதுதல், புராணபடனம், பிரசங்கம் வைத்தல் போன்ற செயற்பாடுகளையே சமயம் என பின்பற்றப்படுகிறது. ஒரு மனிதன் பிறப்பு முதல் இறப்புவரை மேற் படி காரியங்களைத் தவறாது செய்து வருவதே சமய நெறி எனக் கருதுகிறான். ஆனால் இவை தான் சமயம் அன்று. காலையும் மாலையும் கடவுளை வணங் குவதுதான் சமய மல்ல. இதனையே இந்திய தத்துவாசிரியர்களில் ஒருவராகிய பேராசிரியர் இராதாகிருஷ்ணனும் “மறை பொருள் பற்றிய கல்வியையும் கிரியை கள் அல்லது சடங்குகள் பற்றிய

Page 113
r. அறிதல் மட்டும் சமய மாகிவிடாது என்கிறார். எனவே சமூக வாழ்க்கையுடன் சமயமானது தொடர்புறு கின்ற வேளை அங்கு உண்மையைக் கண்டறிதலும் (இதனையே தரிசனம் அல்லது அறிவுக்காட்சி என்கிறோம்) உண்மையை உய்த்து அறிதலும் (இத னையே அனுபவம் என்கின்றோம்) இடம் பெற வேண்டும். மேற்படி விடயங்கள் இடம்பெறுதலே சமயத்தின் இரு பிரதான அம்சங்களாகும். இவையிரண்டும் செவ் வனே இடம்பெறின் அதுவே சமயத்தின் நோக்கங்களைப் பிரதிபலிக்கும்.
ஒரு சமயமானது அச்சமயத் தவரது பண்பாட்டை மறைமுகமாக சுட்டி நிற்கிறது. உலகில் உள்ள சமயங்கள் பலவும் அவற்றைப் பின்பற்றுகின்றவர் களது பண்பாட்டை சுட்டி நிற்பதைக் காணமுடிகிறது. எனவே ஒரு சிறந்த பண்பாட்டைப் பேணுவது சமயத்தின் முக்கிய குறிக்கோளாகிறது. இன்றைய யதார்த்த உலகிலே மனித வாழ்வில் பணம், பொருள் தான் மனிதனைத் திருப் திப்படுத்த கூடியவைகள் அல்ல என்பது வெள்ளிடை மலையாக வெளிப்படுத் தப்பட்டுள்ளது. கோடி கோடியாக பணத் தைச் சேகரித்தாலும் ஆடம்பர பங்கள, அணிகலன்கள், வாகனங்கள் இருந்தா லும் அவையெல்லாம் ஒரு மனிதனைப் பூரணமாகத் திருப்திப்படுத்தி விடமுடி யாது என்பதை இன்றைய உலகில் உள்ள பலரது வாழ்வு காட்டி நிற்கிறது. எனவே இவற்றுக்கு அப்பால் சற்று ஆழ மாகச் சிந்திப்போமேயானால் ஒரு மனித னை பூரண திருப்தியடைய வைப்பது சமயமே ஆகும். மனதிற்கு மன நிறை வையும், சாந்தியையும் தருவது சமயம்
ஒன்றேயாகும்.

நல்லைக் குமரன் மலர்
(FS
சமயம் என்பதற்கு விளக்கம் கொடுக்க முற்பட்ட சுவாமி பவ்த்தி ரானந்தா அவர்களும் "மனிதனுள் அடங்கி யுள்ள ஈடேற்றத்தைப் பெற விரும்பும் ஓர் அவா அல்லது உந்துதலின் பிரதி பலிப்பே சமயம்” என விளக்கம் கொடுத் துள்ளார். இத்தகைய சமயத்திற்கு அத் | திவாரமாக அமைபவை அச்சமயம் தொடர் பான தத்துவங்களே ஆகும். இத்தத்து வங்கள் அனைத்தும் உண்மையானதும், அறிவு பூர்வமானதும், வாழ்க்கையில் | கடைப்பிடிக்க வேண்டியதுமான கருத்துக் | களையே முன்வைத்துள்ளன. எவ்வாறு இலக்கியங்கள் ஒரு காலத்தின் அனைத்து அம்சங்களையும் பிரதிபலித்துக் காட்டு கின்றதோ அதுபோலவே சமய தத்து வங்களும் வாழ்வின் இலட்சியத் தைக்காட்டி நிற்கின்றன.
ஓர் உண்மையான சமயம் வேண்டி : நிற்பது ஒழுக்கமே ஆகும். மனிதவாழ் | வில் உன்னதமானது ஒழுக்கமே. இவ் ஒழுக்கமானது இல்லையெனில் வாழ்ந் ததில் அர்த்தமில்லை. இதனாலேதான் பொய்யாமொழிப் புலவனாகிய திருவள் ளுவனும் தனது குறளிலே “ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் | ஒம்பப்படும்” என்கிறார். இதனையே பேராசிரியர் இராதாகிருஷ்ணனும் "உண் மைச் சமயம் வேண்டுவது சடங்குகள் அல்ல நல்நடத்தையையே” எனக் குறிப் பிட்டுள்ளார். ஒரு மனிதனிடம் நன் மனப்பங்கு ஏற்படவைட்பது சமயமே என இமானுவல்கான்ற் என்கின்ற ஜேர்மனிய தத்துவஞானியும் குறிப்பிட்டுள்ளார். எனவே மனம், வாக்கு, காயம் ஆகியவற்றுக்கு தூய்மையைத் தரக்கூடியது ஒழுக்கமே. அவ்வொழுக்கத்தை வளர்ப்பதே சமய மாகும். ஆனால் இன்றைய யதார்த்த

Page 114
ק/
நிலையில் இது எவ்வளவு சாத்தியமாகி உள்ளது என்பது கேள்விக்குரிய ஒரு விடயமாகவே நோக்கப்படுகின்றது. சமய மானது ஒரு மனிதனிடம் இருக்க வேண் டிய நற்பண்புகளாகிய அன்பு, சேவை, காதல், தியாகம், தொண்டு பக்தி ஆகிய வற்றை வளர்க்கின்றது.
8FLDu JLDIT60Tg5) 9-6T5g|Tul60)LD60)u ஏற்படுத்துகின்றது. உளமானது தூய் மையானால் வாழ்வில் அமைதி, சாந்தம், அன்பு, மகிழ்வு எல்லாம் தானே கைகூடும். இவை கைகூடினால் வாழ்வானது சிறப் படையும் என்பதில் சந்தேகமில்லை. சுவாமி விவேகானந்தர் கூட “அன்பே கடவுள் என்கிறார். எனவே சமயங்கள் கூறுகின்ற கடவுள்தான் அன்பு. இத 60607(3u LOVE IS GOD 6T6órassórp60ty. சித்தர் பரம்பரையில் வந்துதித்த திரு மூலரும் “அன்பும் சிவமும் இரண் டென் பர் அறிவிலார் , அன் பே சிவமாவதாரும் அறிகிலார்” என்கிறார். எனவே அன்பு வடிவானவனே இறைவன் என்கின்றன சமயங்கள். அவ் அன்பு வடிவான இறைவனைக் காண நாம் ள்வ்வுயிர் மீதும் அன்புடையவராக இருத் தல் அவசியமாகிறது. இன்று அன்பு என்பது மனித சமுதாயத்திலே குன்றி வன்பு மலிந்துள்ளது. உலகில் தினசரி கொடுரங்களும், வன்முறைகளும் அரங் கேறிக் கொண்டே இருக்கின்றன. சம யங்களும் அவற்றின் நிறுவனம்சார் செயற்பாடுகளும் அதிகரித்துக் கொண்டே செல் லும் இவ்வேளையில் அதற்கு சமாந்தரமாக வன்முறைக் கலாசாரம் வளர்ந்து கொண்டே செல்வதைக் காண முடிகிறது. இவையெல்லாம் சமயம் என்ற தன் அர்த்தத்தை அழித்தே b எனவே உண்மையாவே

நல்லைக் குமரன் மலர்
சமயமானது வளர்கிறது என்றால் செயற்பாடுகள் அருகிச்சென்றிருக்கும். எனவே சமயம் என்பதன் அர்த்தம் புரியப்படாததையே இவை துல்லியமாக காட்டி நிற்கின்றன எனலாம்.
நாம் எல்லோரும் சத்தியத்தின் தலைவனாக காந்தியைக் குறிப்பிடுகின் றோம். காந்தி தனது வாழ்வில் தீமை செய்தவர் மீதும் அன்பு கொண்டவராக ஒரு உண்மைச் சமயியாக வாழ்ந்திருந்தார் என்பதை அறியாமலில்லை. தன்னைச் சுட்ட ஹோட்சேயைக்கூடTமறைவதற்கு முன்னர் மன்னித்து அவன் மீது அன்பு செலுத்தி மறைந்தார். அது மட்டுமன்றி எல்லா மக்கள் மீதும் கொண்ட அன்பினா லேயே அவர் தீண்டாமைக்கு எதிராகக் குரல் கொடுத்ததுடன் சாதிப் பாகுபாட் டையும், மத பேதங்களையும் கண்டித் திருந்தார். காந்தியைப் போற்றும் நாம் காந்தியின் போதனைகளை, சமய வாழ்வை மட்டும் கடைப்பிடிக்கத் தயங் குகின்றோம். சமயமானது எம்மிடத்தே உள்ள பல்வேறு தீய இயல்புகளை நீக்கு வதற்கு உதவுகிறது. எம்மிடத்தே எழுகின்ற ஆணவத்தின் இயல்புகளெனப் படுகின்ற விகற்பம், கற்பம், குரோதம், மோகம், அஞர், மதம், நகைப்பு, இளிவரல் என்பவற்றையும் கன்மத்தின் இயல்புக ளாகிய இருத்தல், கிடத்தல், விடுதல், இயற்றல், மேவல், பரநிந்தை என்பவற் றையும் அறியாமையாகிய மாயையை யும் நீக்குவதற்குரிய வழியை சமயமா னது போதிக்கின்றது.
இன்று உலகெலாம் போற்றப்படு கின்ற பகவத்கீதையும் மேற்படி ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றை நீக்கும் வழிவகைகளை வகுத்துக் கூறியுள்ளது. இன்றைய சமயத்தில் உள்ளவ
ர்கள்

Page 115
இவற்றை ஆழ்ந்தகன்று நோக்குவ தில்லை. அவ்வுயரிய நூல் கூறும் தத்து வத்தைக் கைக்கொண்டால் இன்பமே யன்றி துன்பமில்லை. கீதையைப் போல் மிக நேர்த்தியான உயரிய தத்துவம் - எதனையும் நாம் கண்டதில்லை என ஜேர்மனிய அறிஞர் கூறியிருந்ததிலிருந்து இதன் சிறப்பு புலனாகிறது. 21 நூற் றாண்டில் கல்வியின் நோக்கமாக குறிப் பிடுவது ஒழுக்கத்தையும் விழுமியத் தையும் வளர்த்து சமூக மேம்பாட்டிற்கும் உதவுவதே இதனையே சமயமும் ஆற்றுகிறது. ஆனால் இன்று சமயபாடம் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை இலகு வில் எடுக்க பயன்படுவதொன்றாகவே மாணவர் சமூகத்தால் நோக்கப்படு கின்றதேயொழிய அதில் குறிப்பிடப்படும் விடயங்களை, அதன் தத்துவத்தை அறிந்து கைக்கொள்ளும் நிலை இல்லை எனலாம்.
மனித நாகரிகத்தினை வளர்ச்சி யடையச் செய்யவும் சமயமானது உதவியுள்ளது என வரலாற்று ஆசிரியர் கள் பலரும் குறிப்பிடுகின்றனர். இச்சமய மானது மனிதனுக்காகவே உள்ளது. சமயத்திற்காக மனிதன் இல்லை என வே மனிதனுக்காகவே உள்ள சமய வாழ்வை ஒவ்வொரு மனிதனும் வாழ வேண்டியது கடமையாகின்றது. இன் றைய நிலையில் உலோகாயுத கருத் துக்கள் எழுவதால் சமயப்பூசல்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இவற்றிலிருந்து விடுபட நாம் தயாராக வேண்டும். இதையே சிக்காக்கோ நகரில் நடைபெற்ற சர்வமத மா நாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய சுவாமி விவே கானந்தரும் 'இன்று காலை ஒலித்தமணி சமயப்பகைக்குச் சாவுமனி ஆகட்டும்.
ܥܬ
O.

நல்லைக் குமரன் மலர்
பேனா மூலமும் சமயப் பகை இனி நேராதிருக்கட்டும் எனக்கூறினார். ஆனா லும் இன்றுவரை அவரது கருத்து மெய்த்துவிடவில்லை. காரணம் இன்று நிறுவன ரீதியாக சமய அமைப்புக்கள் பல எழுச்சி பெற்று சமயப் பொறையை வளர்த்து வருகின்றன. இந் “நிறுவன ரீதியான சமய அமைப்புக்கள் போதிக் கின்ற சமயக்கல்வி வெறும் மூடத்தன மானவை அந்நெறியில் மக்கள் வீண் போகின்றனர்” என்கிறார் இராமலிங்க சுவாமிகள்.
இன்று சமய நெறிகள் சமயக் கொள்கைகளையும், கிரியைகளையும், வரலாற்றையும் பெரியார்களது அனுப வங்களையும் போதிக்கின்றனவே தவிர எல்லா மதங்களும் வலியுறுத்திக் கூறு கின்ற உண்மையை நடைமுறையில் அனுபவிப்பதைக் கற்பிக்கவில்லை என் பதை உண்மையாளர் எவரும் மறுக்க மாட்டார்கள். இன்று சமயக்கல்வி சமய பேதங்களையும் பிற சமயங்களை அழிப் பதையுமே அடிப்படையாகக் கொண்டுள் ளது. இந்நிலை மாறவேண்டும். எல்லாச் சமயங்களினதும் உண்மைகள் ஒன்று என்பதை மனிதகுலம் என்று உணருகிற தோ அன்றே சமயப் பூசல் இல்லாது போய்விடும். மலர் மலர்ந்தவுடன் எவ் வாறு தேனீக்கள் தாமாகவே அந்த மல ரைச் சேர்க்கின்றதோ அதேபோல் நாம் உண்மைச் சமய வாழ்வை வாழ்ந்தால் ஏனையோரும், அதனைப் பின்பற்றி வாழ்வார்கள். இதுவே சமயம் எமக்கு போதிக்கும் உண்மையாகும். சம யத்தையும் பேசிக்கற்று பயன்இல்லை. அனுபவியுங்கள் அதனூடாக ஞானத்தை, ஓர் மன அமைதியை, இன்பத்தை நுக
D 4ے۔

Page 116
P
கடமை வீரனும்
8.
●s
பிரம்
காவிய நலன் செறி கந்தபுரா னமும், தத்துவக்கருவூலமான பகவத் கீதையும் இரு பெருவீரர்களை எமக்கு அறிமுகம் செய்து வைக்கின்றன. ஒரு வன் மான வீரன், மற்றவன் கடமைவீரன். இருவரது வீரமும் சுடர் விடுவதற்கு இருவிஸ்வரூப தரிசனங்கள் நிகழ்த்தப் படுகின்றன. ஆணவத்தின் முனைப்பி னால், வரத்தின் வலிமையால் வான வரை துன்பப்படுத்தி சிறையிற் பூட்டி ஆயிரத்தெட்டு அண்டங்களையும் கட்டி ஆண்ட சூரபதுமனுக்கு அவனது வீரப் போரின் பரிசாகக்கிட்டியது முருகப் பெருமானின் திருப்பேருருவக் காட்சி.
பாண்டவர் நடுவனாகிப் பரந்தா மனாகிய கண்ணனின் துணைவனாகிய பார்த்தனுக்கு, சூது கவ்விய தருமத் தின் வாழ்வை மீட்கும் அறப்போரின் தொடக்கத்தில், பற்றும் பாசமும் சோர்வு நல்கிய வேளையில், அச்சோர்வினை அகற்றிக் கடமையை உணர்த்து வதற்கு, கண்ணன் காட்டிய பெருவடிவம் மற்றையது. இருவீரரும் இறையவர் வழங்கிய ஞானக்கண் கொண்டே பெரு வடிவுகளைக் கண்டு பரவசம் அடைகின் றார்கள். சகல அண்டங்களையும், அட்ட திக்குகளையும், அலை கடல்களையும், அகத்தடக்கியவனாக, வசுக்களும், ஆதித்யரும், உருத்திரரும், முப்பத்தி முக்கோடி தேவர்களும், தம்முன் வீற் றிருக்கப் பெற்றவனாக, பலகோடி சூரி யப்பிரகாசம் உடையனவாக அமைந்த
Go ܥܬ

நல்லைக் குமரன் மலர்
, மாணவீரனும்
னகதாவாரிதி” ம்மதி. சிவ.வை நித்தியானந்தசர்மா.
அப்பெரு வடிவங்களில் இரு பெரு வீரர் களும் உள்ளத்தை பறிகொடுக்கின்றார் கள். மாயவனின் பரம்பொருட் தன்மையை உணர்ந்து மாயப்பற்றுக்களினின்றும், விடு படுகின்றான் பார்த்தன்.
'நிகரில்லாப் புகழோய் சரா சரங்கள் தந்தாய் போற்றற்குரிய ஆசிரி யர்க்காசிரிய மூவுலகிலும் ஈடுமெடுப்பு மற்றோய்! ஜகந்நிவாசா அருள்புரிக, எனப் பகவத்கீதை விஸ்வரூபதரிசன யோகம் 43ல் போற்றுகின்றான்.
சூரபதுமனுக்கு முருகப்பெரு மான் வழங்கிய சிறிது நேர நல்லுணர் வின் பயனாக மூலகாரணமாயுள்ள மூர்த்தியே பாலனாக வந்தான் என்ற பேருண்மை புலனாகின்றது. தன் அகந்தை அழிந்து ஞானம் கைவரப்பெற்றதாக உணர்கின்றான். உடல் புளகமுறவும், கண்கள் து நீர் பெருகவும், உள்ளம் உலை மெழுகாகவும், தன் வயமிழந்து நிற்கின்றான். தன் தவப்பயனே அப்பெ ருங்காட்சியின் மூலகாரணமென இறும்பூ தெய்துகின்றான். இவ்வாறு உள்ளத் தாலும், உடலாலும் பக்திவயப்பட்ட சூரன், அப்பெருமானை வணங்கி வாழ்த்த விடா மல் தடுக்கிறது தன்மானம். இதைக் கச்சியப்பர் அழகாகச் சொல்கிறார். "சூழுதல் வேண்டும் தாள்கள்
தொழுதிடவேண்டும் அங்கை தாழுதல் வேண்டும் சென்னி துதித்திடல்
வேண்டும்- தாலு

Page 117
வாழுதல் வேண்டும் தீமையகன்று நான்
இவற்றிற்காளாகி
வாழுதல் வேண்டும் நெஞ்சம் தடுத்தது
மானம் ஒன்றே"
“யான் அவுணர்க்கு அரசன். ஆயிரத்தெட்டு அண்டங்களுக்கும் தலை வன். அழியா யாக்கைப் பெரும்வரம் பெற்றோன்! என்ற பெருமிதப்பண்பு அவன் உள்ளத்தை விட்டகலவில்லை. ஈசனைப் பணிய இடங்கொடாத இறு LDTÜLIL-6óT,
"ஒன்றொரு முதல்வனாகி யுறைதரு
மூர்த்தி - முன்ன நின்றமர் செய்தேனிந்நாள் நெஞ்சினித்
தளரேனம்மா நன்றிதோர் பெருமை பெற்றேன்
வீரனுநானே யானேன் என்றுமிப் புகழே நிற்கும்
இவ்வுடனிற் பதுண்டோ”
எனப் புகழுடலைப் போற்றி நிற் கின்றான் சூரன். ஞான நல்லுணர்வின் ஆட்சிக்குட்பட்டிருந்த போதே உறுதியுட னொலித்த இவ்வாண்மைக்குரல் அவ் வுணர்வு முருகப்பெருமானால் மாற்றப்
தெய்வ சக்திக
யாகத்திலுதித்த
யாளும் பாகத்தில் வள்ள சமேதராu நாகத்திலமர்ந்து
வரும் ந6 தேகத்திலுருவாகு
தெய்வச

ந்ல்லைக் குமரன் மலர்
பட்டதும் அப்பேருருவக்காட்சிக்கு மயங் காமல் மீண்டதன் வீரவுணர்வினை வாழ்த் துகிறது. மீண்டும் மாயப்போர் கருதி எழுகின்றான்.
கண்ணன் வடிவில் தன்வயமி ழந்த பார்த்தன், பற்றுக்கள் நீங்கப்பெற்று, கண்ணனின் கருவியாகக், கடமை வீர னாகக் காண்டீபம் தாங்கிப் போர் தொடங்குகின்றான். சூரபதுமனின் வீரவு ணர்வினைத் தட்டியெழுப்பியது முருகனது திருப்பெருவடிவம். பார்த்தனை பற்றி ழக்கச் செய்து கடமையில் கருத்துான் றச் செய்தது கண்ணனின் பெருவடிவம். சூரபதுமன் அழிவுக்கஞ்சாத மாணவீரனா கிறான். முருகன் பெருவடிவு முன் சூரன் தன்வயமிழந்து அடிபணிந்திருந்தால் ஒரு மானவீரனை ஒரு பெளராணிக புராண இலக்கியம் இழந்திருக்கும். பார்த்தனா கிய அருச்சுனன் கண்ணனின் வடிவில் தன்வயமிழக்காமல் பாசபந்தத்தின் வயப் பட்டுப் போர்த் தொழிலை - சத்திரி யதர்மத்தைப் புறக்கணித்திருந்தால் மகா பாரத இதிகாச செல்வத்தையே இழந் திருப்போம்.
ளைத் தருவாய்
ELIT606)luld585 கலியுகவரதா ரிதெய்வயானை ப் காட்சிமல்கு வேலா
வீதியுலா ல்லைக்குமரா நமென் சிசுவுக்கு க்திகளை தருவாய்.
ஜெயஹேமதா
தொட்டிலடி.

Page 118
P
உற்சவங்களும் அ
உற்சவம் என்பது உத்தம யாகம் என்றும், மேலான பஞ்சி கிருத்தியங்கள் என்றும், போக மோட்சங்களைக் கொடுப் பது என்றும், சிருஷ்டி மார்க்கத்தினைக் குறிப்பது என்றும் பொருள்படும். அதா வது உற்சவம் என்பது ஆன்மாக்கள் உய்ய வேண்டும் என்பதற்காக ஐந் தொழில்களையும் நடாத்தி போக மோட் சங்களைக் கொடுக்கின்ற விழா எனப் பொருள் கொள்ளலாம்.
இவ்வுற்சவமானது நித்தியத்தில் ஏற்படுகின்ற குறை குற்றங்களுக்கு பிராயச்சித்தமாக அமைவு பெற்று விளங்குபவையாகும். விதிப்படி உற் சவம் செய்வார்களாயின், செய்வித்தவர் களாயின் அவர்களுக்கு அவர்களுடைய பாவம் நீங்கி ஞானமும் மங்களமும் உண்டாகுமாம். அதேபோன்று அசுரர் களுக்கு அழிவும், ஸர்வதோஷ நிவர்த் தியும், ஸர்வலோகத்திற்கு சுகத்தினை யும், சர்வபிராணிகளுக்கு சுகத்தினை யும், அரசர்களுக்கு வெற்றியையும் கொடுப்பது உற்சவமாகும். சுகம், புத்தி, முத்தி, பரிசுத்தம், சர்வசித்தி, வெற்றி, இஷட காமிய பலன் என அனேக நற் பலனை அருள்கின்ற விழா உற்சவ மாகும் என்பதை ஆகமங்கள் கூறு கின்றன.
மண்ணி னிற்பிறந்தார் பெறும் பயன்மதி
- குடும்
அண்ண லாரடி யார்தமை யமுதுசெய்
- வித்தல்
கண்ணி னாலவர் நல்விழாப் பொலிவுகண்
- டார்தல்

நல்லைக் குமரன் மலர்
தன் சிறப்புக்களும்
சல்வி,மாதினி சபாரத்தினசர்மா B.A.
உண்மை யாமெனி னுலகர்முன் வருகென
- வுரைப்பார் (திருஞானசம்பந்தநாயனார் புராணம்) என்பதன் மூலம் மண்ணினில் பிறந்தவர் களாகிய ஆன்மாக்கள் இறைவனுக்கு விழா எடுத்தல் சிறப்பென்பது தெளிவா கின்றது.
உற்சவமானது நித்தியோற்சவம், நைமித்தியோற்சவம், காமியோற்சவம் என மூன்று விதமாகும். வாரோற்சவம் புண்ணியத்தினையும், மேலும் ஞாயிறு முதல் சனி வாரம் வரையும் செய்கின்ற உற்சவத்தினால் ஞாயிறு முதலாக முறையே உருத்திர பதவியும் ஆரோக் கியத்தையும், செளபாக்கியத்தினையும், கிராம விஜயத்தினையும், சர்வகாமிய சித்தியினையும், வித்தையையும், செல் வத்தினையும், அபமிருத்து நாசத்தினையும் தருவனவாம்.
பட்சோற்சவம் புஷ்டியையும் அதில் அமாவாசை உற்சவம் புண்ணியப் பேற் றினையும் அகால மழை, ரோகம் முத லியவை நீங்குமாம். மாதம் தோறும் செய்கின்ற பூஜை உற்சவத்தினால் பல அரிய நற்பலன்கள் கிடைக்கின்றன. மார்கழிமாத பூஜையினால் இம்மை மறுமை கிட்டும். மாதோற்சவம் வெற்றி யையும் அதில் தை மாத. நீண்ட ஆயுள் செல்வம்.
மாசி மாத. புத்திர பெளத்திர விருத்தி,
சரீர ஆரோக்கியம்,
இஷடசித்தி, சிவ தீட்சா
பலன் உண்டாகும்.
á

Page 119
மாத. ஆரோக்கியமான வாழ்வு
கிடைக்கும். சித்திரை மாத.லட்சுமீகரம், ஸர்வ
சம்பத்து அரசவெற்றி, புத்திரப்பேறு முதலியன. வைசாசி மாத. சாயுச்சிய முத்திப்பதவி
கிடைக்கும். ஆனி மாத. காரிய சித்தி. ஆடி மாத. வெற்றி கிட்டும். ஆவணி மாத.விரும்பிய சித்தி
உண்டாகும் புரட்டாதி மாத. முடிவில்லா இன்பம்
கிடைக்கும். ஐப்பசி மாத. சர்வ செளபாக்கியம்
உண்டாகும் கார்த்திகை மாத. விரும்பிய பலன்
கிடைக்கும்.
இவ்வாறு ஒவ்வொரு மாதத்திலும் செய்யும் பூஜை உற்சவத்தினால் மேற் கூறிய பலன்களை அனுபவிக்கக் கூடிய தாக இருக்கும். உற்சவங்களானது சாவ னம், சந்திரம், நட்சத்திரம், செளரம் என நான்கு காலங்களை வைத்து நிர்ணயித்துக் கொள்ளப்படும். அதாவது அரசனுடைய நட்சத்திரம் அரசனு டைய பட்டாபிஷேகதினம், எஜமானு டைய நட்சத்திரம், கிராம நட்சத்திரம் முதலியவற்றினை தீர்த்தாந்தமாக வைத்து செய்வது சாவனோற்சவம் எனப் படும். பிரதிஷ்டா நட்சத்திரத்தினை வைத்து செய்வது பிரதிஷ்டோற்சவம் எனப்படும். இவற்றினால் புத்தி முத்தி கிடைகின்றது.
சங்கிராந்தி காலங்களை அதா வது சூரியன் ஒவ்வொரு ர்ாசிகளிலும் சஞ்சரித்து வரும் காலத்தில் தீர்த்தாந்த மாக வைத்து செய்யப்படும் உற்சவம்

நல்லைக் குமரன் மலர்
செளரோற்சவம் எனப்படும். இதனால் எல்லாவித பலன்களும் அருளாகக் கிடைக்கின்றது.
தைப்பூசம், மாசிமகம், பங்குனி உத்திரம், சித்திரைச் சித்திரை, வைகாசி விசாகம், ஆனி மூலம், ஆனி உத்திரம், ஆடி உத்தராடம், ஆவணி திருவோணம், புரட்டாதியில் பூராட்டாதி, ஐப்பசியில் அச்சுவினி, கார்த்திகை கார்த்திகை, மார்கழி திருவாதிரை எனவும் எல்லா மாதங்களிலும் திருவாதிரை, திருவோணம், ரோகினி ஆகிய நட்சத்திரங்களைத் தீர்த்தமாக வைத்து செய்வது நட்சத்திர மாத உற்சவம் எனப்படும். இதனால் எல்லாச்சம்பத்தும் கிடைக்கின்றது.
எல்லா மாதங்களிலும் பூரணை யையும், அமாவாசையையும், வைகாசி யில் கிஷ்ண சதுர்த்தசியும், மாசியில் சஷ்டியையும், ஆனியில் அஷ்டமியை யும் அந்தமாகக் கொண்டு செய்கின்ற உற்சவங்கள் சாந்தி மாத உற்சவங் கள் எனப்படும் இவை உத்தமோத்தமம் எனப்படும்
உற்சவங்களானது அவை கொண் டுள்ள தன்மைக்கு அமைவாக சாகல் யம், பாவனம், சாந்திகம், மாங்கல்யம் என நான்கு வகைப்படும். அதாவது கொடியேற்றம் முதலாக தீர்த்தம் வரை யில் நிகழ்த்தப்படுவது சாகல்யம் எனப் படும். கொடியேற்றம் மட்டுமின்றி ஏனைய அனைத்தும் சாகல்யம் போன்று நிகழ்த் தப்படுவது பாவனம் எனப்படும். காலை யில் ஓமம்,பலி முதலியனவும் மாலை யில் உற்சவமும் செய்வது சாந்திகம் எனப்படும். ஒரு தினத்தில் மட்டும் , செய்வது மாங்கல்யம் எனப்படும்.
சாகல்ய உற்சவமானது செளரம்,
சாந்திரம் என ஒன்பது வகைப்படும். அவ்
s)

Page 120
ஒன்பது பேதங்களும் அவை நிகழ்த் தப்படும் உற்சவகால எண்ணிக்கை களையும் உத்தர காரணாகமம் எடுத்து ரைக்கின்றது. அதாவது செளரம் - 27 நாட்கள், சாந்திரம், - 17 நாட்கள், சாவித் திரம் - 15 நாட்கள், கௌமாரம் - 13 நாட் கள், தைவிகம் - 9 நாட்கள், பெளவனம் - 7 நாட்கள், பெளதிகம் - 5 நாட்கள், கெளணம் - 3 நாட்கள், சைவ 1 நாள் எனப்படுகின்றது.
உற்சவங்கள் இறைவனுடைய ஐந்தொழில்களின் செயற்பாட்டினைக் குறிப்பனவாகும். படைத்தல் ஆனது ஆன்மாக்களுக்கு சிவஞானத்தினை உணர்த்துதல் ஆகும் காத்தல் உணர்ந்த சிவஞானத்தினை மனதில் நிறுத்தச் செய்தல் ஆகும். அழித்தலானது ஆன் மாக்களை பாசத்தில் இருந்து பிரித்த லைக் குறிப்பனவாகும், மறைத்தல் ஆனது சிவஞானத்தினை அறியும் சமயத்தில் பாசத்தில் ஈடுபடாதிருக்கச் செய்தலைக் குறிப்பதாகும், அருளல் ஆனது சிவஞா னத்தினை அனுபவிக்கச் செய்தலாகும். இதில் இருந்து உற்சவக்கிரியைகள வன ஆன்மாக்களது மலத்தினை நீக்கி வீடுபேறு அருளுதற்காகவே செய்யப் பட்டு வருகின்றதைக் காணமுடிகின்றது.
உற்சவ காலங்களில் அனுஞ்ஞை, வாஸ்து சாந்தி, மிருத்சங்கிரகணம், அங் குரார்ப்பணம், பேரீதாடனம், இரட்சாபந் தனம், கொடியேற்றம், பலி, அஸ்திர தேவ தாவாகனம், சந்தியாவாகனம், கிராமப் பிரதட்சணம், கோபுர குவார நீராஞ்சனம், யாக மண்டப பூஜை, திக்குப்பலிகள்,
-ܥܬ

நல்லைக் குமரன் மலர்
திருக்கல்யாணம் என்பன படைத்தலைக் குறிப்பதாகும்.
வாகனோற்சவம், கோமங்கள், பலி என்பன காத்தலைக் குறிப்பனவா கும், வேட்டைத்திருவிழா, தேர் உற்ச வம், கிஷ்ணகந்தலேபனம் என்பன அழித் தலைக் குறிப்பனவாகும்.
சூர்ணோற்சவம், தீர்த்தம், அங்குர (பாலிகை) விசர்ச்சனம், யாககும்ப அபிஷே கம், கொடி இறக்கம், மெளனோற்சவம், இரட்சாபந்தன (காப்பு) விசர்ச்சனம், சண்ட யாகம் என்பன மறைத்தலைக் குறிப்பன வாகும்.
சத்தியாத்திரை என்னும் ஊடல், சண்டேஸ்வரர் உற்சவம், ஆச்சாரிய உற்சவம் என்பன அருளலைக்குறிப்பன வாகும். இவ்வாறு உற்சவத்தில் நடை பெறும் கிரியா நிகழ்வுகள் இறைவனின் ஐந்தொழில்களையும் எடுத்துக்காட்டுவன வாகும். அத்துடன் உற்சவமானது சாம பவி தீட்சை எனச் சொல்லப்படும். சிவ பிரான் சாம்பவி தீட்சையில் ஐந்து இடங் களில் நின்று அருள்வது போன்று உற் சவத்திலும் பலிநாயக மண்டலம், அஸ் திரழுர்த்திகும்பம், சோமாஸ்கந்தர், சிவாக்கினி, தம்பம், கும்பம், விம்பம் முதலான இடங்களில் நின்று அருளுகின் றார். ஆச்சாரியார் குரு ஆவார். தீட்சை பெற்றவர்கள், பெறாதவர்கள், பக்தர் கள் முதலானோர்கள் சிஷயர்கள் ஆவார்கள். இப்படி உற்சவமானது தீட்சா கால சிறப்பினையும் கொண்டு விளங் குகின்றது சொல்லுதற்கரிய மகிமை uJIT(5lb.

Page 121
கருங்கல்லில்
கருங்கல்லில் விக்கிரகங்களை அமைத்து வழிபடுவதில் எம்முன்னோர் அதிக நம்பிக்கை உடையவர்களாக இருந்தார்கள். பண்டைய காலத்தமிழ் மன்னர்கள் சிற்பக்கலைக்குக் கொடுத்த ஊக்கமும், ஆர்வமும், பெருமையும் ஆயிரமாயிரமாண்டுகட்குப் பின்பும் இன் றும் எம்மினத்திற்குப் பெருமையும், புகழும் மட்டுமன்றி ஆன்மீக நெறியில் பற்றினையும் ஏற்படுத்துவதாகத் திகழ் கின்றது.
மற்றைய உலோகப்பொருள்களை விட கல்லின் ஆற்றல் பலமடங்கு அதிக மானது. கல்லில் பஞ்சபூதங்களான ஆகாயம், பூமி, நீர், நெருப்பு, காற்று ஆகிய பஞ்சபூதங்களின் தன்மையும் சிறப்பாக அமைந்திருக்கின்றது. கல்லானது எதனை யும் தன்பால் இழுக்கக் கூடிய ஈர்ப்புச் சத்தி அதிகம் கொண்டது. ஆகாயத்தில் உள்ள மழைமேகத்தைத் தன்பால் ஈர்த்து மழையாகப் பெய்யச் செய்வது கல்லின் ஈர்ப்புச் சத்தியேயாகும்.
வெளியில் உள்ள ஒலியினை இழுத்துவைத்துப் பின் வெளிவிடும் ஆற் றலும், கல்லிலிருந்தே தீயை வெளிப் படுத்தும் திறனும், வாயுவை வைத் திருக்கும் ஆற்றலும், நீரைதன்னுள் தேக்கி வைத்திருக்கும் திறனும், நிலத் தையும் தாங்கிக்கொள்ளும் சிறப்பும் கல் லுக்கே உரிய சிறப்பு சத்தியாகும். இந் தப் பஞ்சபூதங்களையும் தன்னுள்
O ܥܬ

நல்லைக் குமரன் மலர்
-────བ།
விக்கிரகங்கள்
நீர்வைமணி.
அடக்கி இருக்கும் ஆற்றல் கல்லிற்கு இருப்பதாற்றான் கல்லில் விக்கிரகத்தை, அமைத்து வழிபடலாயினர்.
உலோகங்களாலான விக்கிரகங்
காக அமைத்தனர். ஆயினும் கருங்கல் விக்கிரகங்களை ஆற்றல்மிக்க சக்தியு டையனவாக போற்றி வருகின்றனர். காலத்தால் அழியாத அரும்பெரும் கலைப் பொக்கிசங்களாகவும், வழிபாட்டிற்கு அபூர்வ சக்தியுடையனவாகவும், கலையர் வத்திற்கும், காலத்தாற் சிற்பக்கலையின் சிறப்புக்களை நன்குணர்த்துவதற்கும் விக்கிரக அமைப்புக்கள் வேலைப்பாடுகள் அமைக்கப்படுகின்றன.
விக்கிரக அமைப்புக்கள் மட்டுமன்றி ஆலயத்தின் தூபிகள், மண்டபங்கள், தூண்கள், வாயிற்படிகள் போன்றனவும் கல்லால் அமைக்கப்பட்டு, கலைத் திற னுடையவையாக காலம் காலமாக பாது காக்கப்படுகின்றன. பண்டைய தமிழ் மன் னர்கள் சிற்பக் கலையைத் தெய்வீகக் கலையாகப் போற்றி மதித்து வாழ்ந்தார்கள் சிற்பக்கலைஞர்களைக் கெளரவித்து அவர் கட்கு பொன்னாபரணங்களும், பட்டு பீதாம்பரங்களும் சன்மானமாகக் கொடுத்து ஊக்குவித்தார்கள்.
இயற்கையோடு ஒத்த உலகியல் வாழ்விற்கு விக்கிரக ஆராதனையும், சிற் பக்கலையும் என்றுமழியாத சிறப்பிடங் கொண்டனவாகத் தொடர்கின்றன.
O

Page 122
முன்பு கட்டப்பட்ட கோவில் ம் செதுக்கப்பட்ட விக்கிரகங் களும் பண்டைத் தமிழ் மன்னரது கலையார்வத்திற்கும், இறைவழிபாட் டிற்கும் எடுத்துக்காட்டாக இன்றும் விளங் குகின்றன.
விக்கிரக வழபாட்டின் சிறப்பு சைவ மக்களுக்கே உரிய தனிச்சிறப் பாகும். ஐம்பூதங்களையும் தன்னகத்தே கொண்டதான கருங்கல் விக்கிரகங்களை வழிபடுவதன் மூலம் மனிதன் தன்
ஓசையில்
பாடிக் களித்துவிட்டே பாட்டில் கனம் வேண் ஓடிக் களைத்து விட்ே ஓய்வில் கவிதை வே
மனிதம் மறந்தவர்கள மனிதம் மரணத்திலும் புனிதம் இழந்தவர்கள புனிதம் மரணத்திலும்
நச்சு விதைகளால் ந நாதத்தில் புதுமைகள் உள்ளமே இல்லாதவ ஒசையில் ஒளிகள் ே
பிச்சை எடுத்தே வாழ் பிச்சையில் பொறிகள் அச்சம் மறந்தே வாழ் ஆளுமையில் பிரணவி
O

நல்லைக் குமரன் மலர்
ஐம்பூதங்களையும் ஒருட்படுத்தி தெய்வீகச் சித்தியைப் பெறலாம் எனும் விஞ்ஞான ரீதியான மெய்ஞ்ஞான உணர்வை பல் லாண்டுகட்கு முன்பே நம்முன்னோர் அறிந்து தெரிந்து உலகுக்கு உணர்த்தி உள்ளனர்
சிறப்பையும் அதன் தனித்துவமான ஆற்றலையும் நாம் நன்கறிந்து விக்கிரக வழிபாட்டினைச் செய்வதன் மூலம் நற் பேற்றினை அடையலாமன்றோ.
) முருகன்
ன் முருகா - என் டும் முருகா டேன் முருகா - என் ண்டும் முருகா
ால் மிதிக்கப்பட்டேன் - என்
வேண்டும் முருகா
ால் கழிக்கப்பட்டேன் - என்
வேண்டும் முருகா
றுக்கப்பட்டேன் - என் வேண்டும் முருகா ர்களால் ஒதுக்கப்பட்டேன் - என் வண்டும் முருகா
ந்தேன் முருகா - என்
வேண்டும் முருகா
ந்தேன் முருகா - என் Iம் வேண்டும் முருகா.
நல்லை அமிழ்தன்

Page 123
P ته
சிவாலய வழ
இறைவன் எழுந்தருளிய இடத் தைக் கோயில்' எனவும் 'ஆலயம்' என வும் அழைக்கின்றோம். கோயில் என்ற சொல் கோ+இல்' எனப் பிரிந்து 'கோ' இறைவன் என்றும் இல் இருப்பிடம் என்றும் பொருள்படும். அதாவது இறைவ னின் உறைவிடம் எனலாம். 'ஆலயம்' என்பது ஆலயம் எனப் பிரிந்து 'ஆ' ஆன்மா என்றும் 'லயம் சேர்வதற்குரிய இடம் என்றும் பொருள்படும். சுருங்கக் கூறின் ஆணவமலம் ஒடுங்குதற்குரிய இடமே ஆலயம் ஆகும் கடவுள் எனும் பெயர் மனம், மொழி, காயம் ஆகியவற் றைக் கடந்து நிற்பதாகும்.
எல்லையற்ற பரம்பொருளாகிய இறைவன் - ஆதி அந்தங் கடந்த பரம் பொருளாகிய இறைவன் எதிலும் நீக்க மற நிறைந்து விளங்குபவன்;
*அங்கிங் கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த மூர்த்தியாகி அருளொடு நிறைந்தது"
என்றாற் போல இறைவன் எங்கும் எதிலும் நிறைந்து இருப்பினும், குறிப் பாக ஞானிகள் முனிவர்களின் திருவு ளங்களிலும்,திருக்கோயில்களிலும் நீக் கமற விளங்குகிறான். உலக மக்கள் உய்யும் பொருட்டு திருக்கோயில்களில் உருவத்திருமேனி கொண்டு எழுந்த ருளி தன்னை அன்புடன் கண்ணிர்மல்க வேண்டுவோர்க்கு நன்னெறிகாட்டி உய் வித்து ஆட்கொள்கிறான். பாலில் நெய் போல, தயிரில் வெண்ணெய்போல, நிலத்தடி நீர்போல பசுவின் உடலில்

morpom--.
பாட்டு முறை
நடா சம்பந்தமூர்த்தி
உறைந்திருக்கும் பால்போல யாண்டும் எதிலும் இறைவன் மறைந்திருந்தாலும் ஆலயத்தின் கண் காட்சியருளும் மூர்த் தியாகவே உள்ளன். எங்கும் நிறைந்து பரந்து காட்சியளிக்கும் அவன் திருவ ருள் ஒருமுகப்படுத்தப்பட்டு வெளிப்பட்டு விளங்கும் இடமே இவ்வாலயங்கள். ஆகவே தான் எல்லா வழிபாட்டைக் காட்டி லும் ஆலய வழிபாடே மிகவும் சிறந்தது என்பது வெளிப்படை, வாழ்க்கைச் சாக ரத்தில் மூழ்கித் தத்தளித்துத் தடுமாறும் மக்களுக்கு இவ்வாலயங்களே அமைதி யையும், நிறைவையும், சுகத்தையும் அளிக்கும் கலங்கரை விளக்கமாகத் திகழ்கின்றன. , ,
கருணாமூர்த்தியாகிய சிவபெரு மானை முழுமுதற்கடவுளாகக் கொண்ட சைவ சமயத்தவராகிய நாம் தினமும் கோயில்களுக்குச் சென்று பக்தியுடனும், அன்புடனும் வழிபாடு செய்வது மிகவும் இன்றிய்மையாதது. சைவர்களெல்லாம் தமிழர்கள். சைவத் தமிழர்களாகிய நாம் ஆலயத்தில் கடைப்பிடித்து ஒழுக வேண் டிய முறைகள் பற்பல. புறச் சமயிகள் சைவர்களை மதம் மாற்றம் செய்யும் காலகட்டமிது. ஆகவே ஒவ்வொரு சைவ னும் சைவ சமயத்தில் உள்ள பற்று தலை விடாது மற்றவர்கள் எமது சமயத் தை ஏளனஞ் செய்ய இடம் கொடாது நடக்கப் பழகிக்கொள்ளவேண்டும். இந்த ஒழுக்க முறைகளைக் கைக்கொள்ளத் தவறும் பட்சத்தில், அதற்கேற்ப பலா பலன்களை அனுபவிக்க வேண்டும்.
dھص

Page 124
r நாம் திருக்கோயிலுக்குச் செல் லும் போது நீராடி, நெற்றியில் விபூதி தரித்து, தோய்த்து உலர்ந்த தூய ஆடையை அணிந்துகொண்டு எம்மால் இயன்றளவு வெற்றிலை, ப்ாக்கு, பழம், தேங்காய், கள்ப்பூரம், பூ முதலியவற் றையும் எடுத்துச் செல்லுதல் நன்று. அப்படி எடுத்துச் செல்லும்போது, அவற் றை இடுப்பிற்குக் கீழே தொங்கவிடாமல் மேலே உயர்த்தி வலக்கையில் ஏந்திச் செல்ல வேண்டியது முறை.
கோயிலுக்கு அருகில் போன வுடன் கால்களைக் கழுவிக்கொண்டு ஸ்துலலிங்கமாகிய கோபுரத்தைக் கும் பிட்டு இரு கைகளையும் சிரமேற் குவித் துக் கொண்டு பயபக்தியுடன் உள்ளே செல்லுதல் வேண்டும். பின்னர் பத்திர லிங்கமாகிய பலிபீடத்தையும் நந்தி தேவரையும் வணங்குதல் வேண்டும். அதன் பின் பிள்ளையாரையும், சிவலிங் கப் பெருமானையும், உமாதேவியாரை யும், நடேசர், தட்சணாமூர்த்தி, சோமாஸ்
முதலிய மூர்த்திகளையும், சமயகுரவ ரையும் தரிசனம் செய்தல் வேண்டும்.
விநாயகப் பெருமானைக் கும் பிடும்போது வடக்கு அல்லது கிழக்கு நோக்கி நின்றுகொண்டு முட்டியாகப் பிடித்த இரு கைகளினாலும் நெற்றி யிலே மூன்றுமுறை குட்டித் தோப்புக் கரணம் புரிந்து கும்பிடவேண்டும். ஆண் கள் அட்டாங்க நமஸ்காரமும், பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் மூன்று முறைக்குக் குறையாமல் செய்தல் வேண்டும். அட்டாங்க நமஸ்காரம் தலை, கைகள், காதுகள், புயங்கள், மோவாய் என்ற எட்டு அவயவங்களும் நிலத்தில்

நல்லைக் குமரன் மலர்
பொருந்தும்படி வணங்குதல் பஞ்சாங்க நமஸ்காரமாகும்.
கிழக்கு நோக்கிய சந்நிதியாயின் வடக்கே வணங்கல் வேண்டும், வடக்கு நோக்கிய சந்நிதியாகில் கிழக்கே தலை வைத்து வணங்க வேண்டும். இவ்வாறு வணங்கும் போது கிழக்கேயோ அன்றி வடக்கேயோ சந்நிதிகள் இருப்பின் வணங் கக் கூடாது. தரையில் விழுந்து வணங் கும் போது நமது உடலில் மண்படக் கூடும். அப்படி எவ்வளவு மண்படுகிறதோ அவ்வளவு காலத்திற்கு நாம் சிவனின் திருவடிகளில் வாழ்வோம் என வேதங் கள் கூறுகின்றன. பின்பு எழுந்து இரு கைகளையும் சிரமேல் வைத்து வணங்கி மெல்ல மெல்லக் கோயிலை வலமாகச் சுற்றிக் கும்பிட வேண்டும். ஒரு தரம், இருதரம் கும்பிடுதல் குற்றமாகும்.
தினமும் கோயிலுக்குப் போவது உத்தமம். அப்படிப் போக வசதி இல் லாதவர்கள் திங்கள், செவ்வாய், வெள்ளி, பிரதோஷம், அமாவாசை, பெளர்ணமி, திருவாதிரை, கார்த்திகை, மாதப்பிறப்பு, கிரகண காலங்கள், சிவ ராத்திரி, நவராத்திரி, சதுர்த்தி, கந்த சஷ்டி, விநாயகசஷ்டி, சித்திரைப்பரணி, ஐப்பசிப் பரணி, முதலிய புண்ணிய காலங் களிலாவது கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனஞ் செய்தல் வேண்டும்.
இறுதியில் விபூதிப் பிரசாதம் பெற்றுத் தரிசித்துக் கொண்டு பிர தட்ஷணம் செய்து சண்டேசுவரர் சந் நிதியை வணங்கித் துதித்து மூன்று முறை கைகளை மெல்லெனத் தட்டி (தாளத் திரயம் செய்து) சிவதரிசனப் பலனைத் தரும்படி அவரைப் பிரார்த்திக்க வேண்டும். பின்னர் பலபீடத்திற்கு அப்பால் வந்து மும்முறை நமஸ்கரித்து, வடக்கு

Page 125
நோக்கிச் சிறிது நேரம் அமர்ந்து சிவ னைத் தியானித்து வீட்டிற்குத் திரும் புதல் வேண்டும். அப்போது சிவலிங் கத்திற்கும், நந்தி தேவருக்கும் நமது பின் புறத்தைக் காட்டக்கூடாது.
கோயிலுக்குப் போனால் இறை வழிபாட்டிலேயே மனதைச் செலுத்து தல் வேண்டும் கேளிக்கைகளில் மனதை அலைபாய விடக்கூடாது. இயன்றளவு சிவத்தொண்டுகளைச் செய்வது நல்லது. குடைபிடித்தல், தீவட்டி பிடித்தல், வாக னங்காவுதல், கூட்டுதல், மெழுகுதல் முதலிய தொண்டுகளில் ஒன்றையாவது செய்தல் வேண்டும். சில கோயில்களில்
வேண்டத்தகாத காரியங்கள் செய் வதைப் பார்த்திருக்கிறோம். கடவுளிடம் உண்மையான அன்புடையவர்கள் இத் தகைய இழிசெயல்கள் செய்வதைத் தவறாது கண்டிக்க வேண்டும்.
குறிப்பாகக் கூறின் சுவாமியு டைய திருமேனியில் பொய்க் கால்களை யும், கைகளையும் வைத்துக் கட்டுகிறார் கள். இன்றும் இந்த முறையைக் கையா ளுகிறார்கள். நம்மில் எத்தனை பேர் இந்த முறையைக் கண்டிக்கிறார்கள் என்றால் ஒருவரும் இல்லை என்றே சொல்ல வேண்டும். இச் செயல் ஒரு துரோகமாகும். மனிதன் பல வழிகளில் முன்னேறினாலும் இப்படியான வெட்கக் கேடான இழி செயலை இன்னமும் செய்து கொண்டே இருக்கிறான்.
அடுத்தபடியாக நாம் இன்று கண்டிக்க வேண்டியது அர்த்த ஜாமத் தின் பின் பூசை, திருவிழாக்கள் நடாத்து வதையே. இது ஒரு அதர்மமான செய லாகும். சில இடங்களிலே விடிந்த
ܥܬ
O

நல்லைக் குமரன் மலர்
பின்பே திருவிழா முடிகிறது. சிவராத் திரியில் மாத்திரமே நான்கு ஜாமங்களி லும் சுவாமி தரிசனஞ் செய்தல் முறை யாகும்.
அடுத்து நாம் அறிந்து கொள்ள வேண்டியது ஆலயங்களிலே செய்யத் தகாத குற்றங்களைப் பற்றியே.
1. ஆலயத்திற்கு ஆசாரமில்லாமலும், கால்களைக் கழுவாமலும், ஆசௌசத்
துடனும் செல்லுதல்.
2. மலசலம் கழித்தல், வெற்றிலை பாக்கு தின்னுதல், உமிழ்தல்,உணவு உண்ணுதல், தூங்குதல் (இன்றும் கூட கோயில்களின் உள்ளே, கொடுக் கப்படும் பஞ்சாமிர்தம் மற்றும் பிர சாதங்களை உண்ணுவதைக் கண் கூடாகக் காண்கிறோம்.)
3. சூதாடல், தொட்பி, பாதரட்சை அணிதல்
டுக் கொள்ளுதல்.
4. கொடித்தம்பம், பலிபீடம், நந்தி, கோபு ரம், விக்கிரகம் ஆகியவற்றின் நிழ லை மிதித்தல். ? . 5. வீண் வார்த்தை பேசுதல், விக்கிர கங்களைத் தொடுதல், தலைவாரல், திருவிளக்கில்லாதபோது இறைவனை வணங்குதல், ஓடி வலம்வருதல், சுவா மிக்கும் பலி பீடத்திற்கும் இடையே கும் பிடுதல்.
இத்தகைய குற்றங்களைச் செய் வோர் நரகத்திலே வருந்துவார்கள். இவர்களுக்குப் பிராயச்சித்தமே இல்லை என வேதநூல்களில் இருந்து அறியக்
குறைத்துக்கொண்டிருக்கிறார்கள். இப்படி

Page 126
யான மனநிலை சைவர்களாகிய எம் மிடம் இருக்கக்கூடாது. நாம் தினமும் ஆலயங்களுக்குச் செல்லாவிடில், பூஜை கள் ஒழுங்காக நடைபெறுகின்றனவா சுவாமிக்கு நைவேத்தியம் வைக்கப்படு கின்றதா என்ற இன்னோரன்ன கேள்வி களுக்குப் பதில் காணமுடியாது. சுவா மிக்கு அழுகுத்துணி கட்டக்கூடாது. தூய் மையான, சுத்தமான, துணியாக இருக்கிறதா எனக்கவனிக்க வேண்டும். நமது மனமே சுத்தமாகிவிடும். கூர்ந்து நோக்கின் ஒவ்வொரு ஊரிலும் மிகவும் அழுக்கான துணியைக் கட்டிக்கொண்டு இருப்பவர் யார் என்று கேட்டால் அது கோயிலில் பள்ளிக்கொண்டிருக்கும் இறை வனே என எவரும் துணிந்து கூறிவிடு வார்கள். ஆகவே நல்ல தூய ஆடை யைச் சுவாமிக்குச் சாத்தும்படி செய்தல் வேண்டும். இது சூசுஷ்ம தர்மம் எனப் படும். ஆகவே ஆலய தரிசனம் மிகமிக முக்கியமாகிறது.
நல்லுனர்க் கந்த
தலைவா. என் இறைவு உன்பாதமலரில் யானுப் என்னை ஒருகணம் பார நல்லூர்ப் பதியினில் உ
யான்செய்த தீவினைகை நீயென்னை ஆட்கொள் அழகியமயிலில் அமர்ந் நல்லூர்க் கந்தப் பெரு

நல்லைக் குமரன் மலர்
இன்றைய இளைய சந்ததியினர் இவற்றை எல்லாம் இயன்றளவு பின் பற்றுதல் விரும்பத்தக்கது. இதுவே சைவ உலகத்தின் பெருவிருப்பாகும். ஆறுமுக நாவலர் அவர்களால் செய்யப் பெற்ற 'சைவ வினாவிடை இரண்டாம் புத்தகம்" இவர்களுக்கெல்லாம் ஒரு வழிகாட்டி
கள் உண்மைப்பொருளை அறிய உதவி யாகவும் இருக்கும்.
உட்பொருளை அறியாது, விளங் கிக்கொள்ளாது ஆலயஞ் செல்லுதல் அல்லது வழிபடல் கூடாது. அது வீண் வேலையாகவே முடிகிறது. அடிக்கடி ஆலயஞ் செல்வோரிடத்தும் தெய்வத் தன்மை விளங்காமைக்கும் இது ஒரு காரணமாகும். சிவாலய வழிபாட்டின் ஒரே நோக்கம் மிருகத் தன்மையை ஒழித்து, மனிதத் தன்மையை அடக்கி தெய்வத் தன்மையை ஒளிவீசச் செய்தலாகும்.
"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்."
ப் பெருமானே
Jss... (p(5ä5.T. )வந்து விழுந்தேனே մնաT...
உறைவோனே
ளை அழித்தே ள வரவேண்டும் தே அருள்தந்திடும் DIT(8601.
செல்வி. கிதர்க்காம்பிகை
)

Page 127
P
சைவசித்தாந்தத்தில் 1
ରe
B.
சைவம் என்பது சிவனை முழு முதலாகக் கொண்டதாகும். உயிர்கள் சிவத்தொடர்பை உணர்ந்து, சிவத்தை அறிந்து, அவனை அடைவதற்கு வேண் gu iÉéf ம் செயல் ளையும் வகுத்துக்கூறும் நெறியே சைவ மாகும். சிவம் என்னும் சொல்லுக்கு அன்பு, இன்பம், ஆனந்தம் எனப் பல பொருள்கள் உண்டு.
"அன்பும் சிவம்இரண் டென்பர் அறிவிலர் அன்பே சிவமாவ தாரும் அறிகிலர் அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே”
என்று சிவத்திற்கு விளக்கம் கூறு கின்றது திருமந்திரம்.
சித்தாந்தம் எனில் முடிந்த முடிவு எனப்படும். இறை, உயிர், உலகு எனும் முப்பொருள்களைப் பற்றிய ஆராய்ச்சி களினாலும், அனுபூதியினாலும் கண்ட முடிவு என்று கொள்ளலாம். சைவ சம யம் ஒப்புக்கொள்ளும் முடிவே சைவ சித்தாந்தம் ஆகும். உயிர்களுக்காய் உலகத்தைப் படைத்தும், காத்தும், அழித்தும், மறைத்தும், அருள்புரியும் இறைவனைச் சிவம் அல்லது பதி என்றும், உயிர்களைப் பசுக்கள் என்றும், பதியை அடையத் தடையாக இருக்கும் உலகப்பற்றை பாசம் என்றும் கூறப் படுகின்றது. பதி, பசு, பாசம் எனும் மூன்றும் உண்மைப் பொருள்கள் என வலியுறுத்தப்படு

நல்லைக் குமரன் மலர்
தி பற்றிய கோட்பாடு
சல்வி தயாளினி நவநீதகிருஷ்ணன், A (Hons), M.A.
கின்றன. எனவே சைவசிந்தாந்தத்தில் பதிக் கோட்பாடு பற்றி நோக்கலாம்.
இறைவனானவன் கடவுள் எனவும் அழைக்கப்படுகின்றான். கடவுள் என்ற சொல்லானது புறநானூறு, தொல்காப்பி யம் போன்ற பழைய நூல்களிலே காணப் படுகின்றது. இச்சொல்லுக்கு பின்வருமாறு பொருள் கொள்ளலாம். கடவுதல் என்றால் இயக்குதல், எனவே கடவுள் என்பதற்கு உலகை இயக்குபவர் என்பது கருத்தாகின் றது. கடவுள் என்பதற்கு உள்ளத்தைக் கடந்தவர் என்றும் பொருள் கொள்ளலாம். அத்துடன் உலகைக் கடந்தவர். அதே சமயம் உலகுள்ளும் உள்ளவர் எனவும் கொள்ளப்படுகின்றது. இப்பொருளில் உல கினுள்ளும், உயிர்களுள்ளும் வியாபித்து நிற்கும் நிலையை "உள்” என்ற சொல லும் அவற்றைக் கடந்து நிற்கும் நிலை யைக் "கட" என்ற சொல்லும் குறிக்கும். உலகை இயக்குபவன் இறைவன். அவன் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்தவன். அதேசமயம் அவன் உலகினையும் கடந்து நிற்பவனும் ஆவான் என்று கடவுள் என்ற சொல்லிலேயே அடங்கியுள்ள கருத்துக் கள் சைவசித்தாந்தக் கருத்துக்களாகும்
அடுத்து சற்காரிய வாதத்தின் அடிப்படையிலே இறை உண்மையை நிறுவின் உள்ள பொருளே தோன்றும். இல்லாத பொருள் தோன்றாது. உள்ளதில் இருந்தே உள்ளது தோன்றும் இல்லதில் இருந்து உள்ளது தோன்றாது என்பது

Page 128
உலகத்தோற்றத் ميسيسيبيسي துக்கு முதற்காரணம், துணைக்காரணம், நிமித்த காரணம் என்ற மூன்று கார ணங்கள் கூறப்படுகின்றன. பானை செய் யப் பயன்படும் தண்டு, சக்கரம் முதலிய கருவிகளைப் போன்று உலகத்தைத் தோற்றுவிக்கும் இறைவனின் சக்தி துணைக் காரணம் ஆகும் காரியம் ஆகும் அளவும் துணை செய்வதால் துணைக் காரணம் எனப்படுகின்றது. குயவன் மண்ணிலிருந்து பானையைச் செய்வது போல இறைவனாகிய சிவபிரான் மாயை யிலிருந்து உலகத்தை உயிர்களின் பொருட்டு தோற்றுவிக்கின்றார். முதற் காரணத்தில் துணைக்காரணத்தை உய்த்துக் காரியத்தை வெளிப்படக் காணும் அறிவுடைப் பொருளே நிமித்த காரணம் எனப்படுகிறது. இதனையே சித் தியார் பின்வருமாறு கூறுகின்றது.
"உள்ளதும் இலதும் இன்றி நின்றது
- ஒன்று உளதேல் உண்டாம் இல்லதேல் இல்லை ஆகும் தோற்றமே
- இசையாதாகும். உள்ள காரணத்தில் உண்டாம் காரியம் - உதிக்கும் மண்ணில்" என்ற பாடலுாடு உணரலாம்.
நீதியை அடிப்படையாகக் கொண்டு நோக்கின், நீதி என்பதற்கு நியதியின் முறைமை மாறாமல் செயல் படுவதற்கு அதனை செயல்ப்படுத்தும் ஒரு நீங்காத உண்மைப் பொருள் வேண் டும். அந்த உண்மைப் பொருளின் செயற் பாடு நீதியாகும். நன்மை, தீமை ஆகிய செயல்களை உயிர்கள் செய்கின்றன. உயிர்கள் செய்யும் நன்மை, தீமைக் கேற்ப அவரவர் செய்தவினைகள் அவர வீரகளையே சென்று சேர்வதற்கு அதனைச் செயற்படுத்தும் ஓர் உண்மைப் பொருள்
R

நல்லைக் குமரன் மலர்
தேவையாகிறது. அவ்வுண்மைப் பொருளே இறைவன் ஆகும் சற்காரியவாத நீதியைக் கொண்டு இறை உண்மை பெறப்படு கின்றது.
அடுத்து, பதி இயல்பினை சிவ ஞானபோத முதலாம் சூத்திரம் கூறு கின்றது.
“அவன் அவள் அது எனும் அவை
- மூவினைமையின் தோற்றிய திதியே ஒடுங்கி மலத்துளதாம் அந்தம் ஆதி என்மனார் புலவர்”
ஒருவன் என்றும், ஒருத்தி என்றும், ஒன்று என்றும் சுட்டப்படும் பிரபஞ்சத் தொகுதி சிருஷ்டியாதி முத்தொழில் உடைமையால் ஒருவனால் தோற்றுவிக்கப் பட்ட உட்பொருளேயாம் அது கன்மமலம் பரிபாகம் ஆகும் பொருட்டுத் தான் ஒடுங்கு வதற்கு நிலைக்களமாகிய கடவுளினின்றும் மலம் நீங்கும் பொருட்டு மீளத் தோன்றுவ தாம். 8 உலகத்திற்கு முதற்கடவுளம் என்று கூறப் படுகின்றது. இக்கருத்தினையே சிவஞான சித்தியார் பாடல் பின்வருமாறு உணர்த் துகின்றது. "ஒருவனோ டொருத்தி யொன்றென்
- றுரைத்திடுமுலக வருமுறை வந்துநின்று போவது
- மாதலாலே தருபவன் ஒருவன் வேண்டும் தான்
- முதல் ஈறும் ஆகி மருவிடும் அநாதி முத்த சித்து உரு
- மன்னிநின்றே"
மேலும், பதி இலக்கணத்தை சிவஞானபோத ஆறாம் சூத்திரம் காட்டுகின்றது. “உணர்வுரு அசத்துஎனின் உணராது - இன்மையின்

Page 129
P
இருதிறன் அல்லது சிவசத்து ஆம்என
இரண்டு வகையின் இசைக்கும் மன்
- உலகே”
அதாவது இறைவனானவன் பிரபஞ்சம்
போல் எனின் அசத்து ஏகிவிடுவார். ஒரு
வாற்றாலும் அறியப்படாதவராயின் சூனி யப் பொருளாம். எனவே இவை இரண் டும் இன்றி சிவசத்து' என அழைக்கிப் படுகின்றான்.
அடுத்து, பதியாகிய இறைவனுக்கு சொரூபநிலை, தடத்தநிலை என இரண்டு நிலைகள் உண்டு சொரூப இலக்கணமா வது குணம், குறிகளைக் கடந்தநிலை. பதி ஒன்றே. அதாவது அது ஏகமாய் இருக்கும். எல்லாவற்றிற்கும் மேலானது. உருவமற்றது. காலம், இடம் இவற்றால் அளவுபடுத்தப்படாதது. குணங்களும் இல்லை. அடையாளங்களும் இல்லை. மலமற்றது. என்றும் அழியாதிருப்பது. ஆன்மாக்களுக்கு அறிவாய் நிற்பது, சலிப்பற்றது. அளவு படாததால் போக்கு வரவாகிய அசைவு இல்லாதது. காட்சிக் கும், கருத்துக்கும் அப்பாற்பட்டது ஆகும். இறைவனின் சொரூப நிலையைத் திரு வருட்பயன்,
"பெருமைக்கும் நுண்மைக்கும் பேரருள்
- பேற்றின் அருமைக்கும் ஒப்பின்னை யான்” என்கிறது. பதியின் சொரூப இலக்கணத்தை உமாபதி சிவாச்சாரியார், “பலகலையா கமவேதம் யாவையினுங்
- கருத்துப் பதி பசு பாசந்தெரித்தல் பதிபரமே
- யது தான் நிலவுமரு வுருவன்றிக் குணம்குறிக
- ளின்றி
நின்மலமா யேகமாய் நித்தமாகி.

நல்லைக் குமரன் மலர்
ԿS
என்ற பாடல் மூலம் உணர்த்துகின்றார். இதனையே தாயுமானவர்.
"குணம் இலான் குணம் குறி இலான் குறைவிலான் கொடிதாம். 9.
என்கின்றார். சிவஞானசித்தியார் இறை வனின் சொரூப இலக்கணத்தை,
"சிவன் . ம் அல்லன், சித்தினோடு
- அசித்தும் அல்லன்
பவமுதல் தொழில்கள் ஒன்றும் பண்ணிடு
- வானும் அல்லன்”
என்ற பாடல் மூலமாகக் காட்டுகின்றார்.
மேலும், பதியானவன் உயிர்கள் மேல் வைத்த அருளினாலே சொரூப நிலையில் இருந்து இறங்கி தடத்த நிலைக்கு வருகின்றான். தடத்த நிலை யில் சிவன் உருவம், அருவம், அருவுரு வம் ஆகிய திருமேனிகளைத் தாங்கிய வராய் வழிபாட்டிற்குரிய தெய்வமாய் உணர்ந் தறிதற்கு எளியனாய் விளங்குகிறார். சிவம், சக்தி, நாதம், விந்து எனும் நான்கும் அருவத்திருமேனிகளாகவும், சதாசிவம் அருவுருவத் திருமேனியாகவும், மகேஸ் வரன், உருத்திரன், விஷ்ணு, பிரம்மன் எனும் நான்கும் உருவத்திருமேனிகளா கவும் விளங்குகின்றன. இவை ஒன்பதும் நவபேதம்’ என அழைக்கப் படுகின்றன. இறைவனின் தடத்த இலக்கணம் பற்றி சித்தியார்,
"படைப்பு ஆதித் தொழிலும் பக்தர்க்கு
- அருளும் பாவனையும் துடைப்பானாம் தொழிலும் மேனி
- தொடக்கானேல் சொல் ஒணாதே" என்ற பாடல் மூலமாக அறியலாம். சொரூபநிலையில் பதி, சிவம் என்றும் அழைக்கப்படுகின்றது. தடத்த நிலையில் சக்தி என்றும் பேசப்படும். தடத்த நிலை யில் சிவம் அதனோடு அச்செயலை A
S

Page 130
உடன் இயைந்து இயற்றி நிற்ற லாய் சிவமும் . சக்தியும் இரண்டாம். அம்மை அப்பனாய் - மாதொருபாகனாய் இரண்டாய்த் தோற்றம் அளிக்கும் இந் நிலைகளை ஆளுடைய பிள்ளையார். "ஓர் உரு ஆயினை மானங் காரத்து ஈர் இயல்பாய்” என்கிறது.
இறைவன் சக்தியைக் கொண்டே
"நங்கையால் நாம் அனைத்தும் செய்தாற் - போல் நாடனைத்தும் நங்கையால் செய்தளிக்கும் நாயகனும்" என்று மிக அழகாகக் கூறுகின்றது திருக் களிற்றுப்படியார். இறைவன் செய்கின்ற தொழில் பலவாக இருப்பினும் அவை படைத்தல், காத்தல், அழித்தல், மறைத் தல், அருளல் என ஐந்தாகச் சொல்லப் படும். இறுதியில் உள்ள இரண்டைக் கூட்டி ஐந்தொழில் என்று இயம்புவது சைவசமயம் மட்டுமே. பிற சமயங்கள் முதலில் உள்ள மூன்றை மட்டுமே கூறும் ஐந்தொழில்களுள் முதல் மூன்று தொழில்கள் உலகத்தில் நிகழ்பவை, ஈற்றில் உள்ள மறைத்தல், அருளல் என்ற இரண்டும் உயிர்களில் நிகழ்பவை. ஐந்தொழில்களும் இறை அருள் கார ணமாகவே நிகழ்கின்றன. இறைவனின் ஐந்தொழில்களை மனவாசகம் கடந்தார். "தோற்றம் துடியதனில் தோயும் திதி
- அமைப்யில் சாற்றிடும் அங்கியிலே சங்காரம்
- ஊற்றமாய் ஊன்று மலர்ப்பதத்தே உற்றதிரோதம்
- முத்தி நான்ற மலர்ப்பதத்தே நாடு” என்கின்றார்.
மேலும், இறைவனுக்கு உரிய குணங்கள் எட்டு ஆகும் அவையா "ܠܝܬ

நல்லைக் குமரன் மலர்
னாதல், இயற்கை உணர்வினனாதல், முற் றும் உணர்தல், இயற்கையாகவே பாசங் களில் இருந்து நீங்கியவை, பேரரருள் உடைமை, முடிவிலாற்றலுடைமை, வரம பிலின்ப முடைமை என்பனவாகும். இத னைத் திருவள்ளுவர் கடவுள் வாழ்த்தில், “கோளில் பொறியிற் குணமிலவே
- எண்குணத்தான் தாளை வணங்காத் தலை” என்று கூறியிருக்கின்றார்.
அடுத்து, சிவன்-சக்தி தொடர்பினை நோக் கின், அக்கினியிற் சூடுபோல சிவத்தோடு பிரிப்பின்றியுள்ள வல்லமையே சிவசக்தி யாகும்.
"தன்னிலமை மன்னுயிர்கள் சாரத் தரும் சக்தி
பின்னமிலான் எங்கள் பிரான்”
என்று திருவருட்பயன் ஒப்புகின்றது. அத் துடன் சிவன் இன்றி சக்தி இல்லை. சக்தியின்றிச் சிவம் இல்லை இதனை சித்தியார். “அருளது சக்தியாகும் அரன்தனக்
- கருளை யன்றித் தெருள் சிவம் இல்லை அந்தச் சிவம்
- இன்றிச் சக்தி இல்லை” என்கின்றது.
அடுத்து இறைவன் உலகுயிர்களோடு ஒன்றாய், வேறாய், உடனாய் கலந்திருக் கும் தன்மையை சிவஞானபோத இரண் டாம் சூத்திரம் விளக்குகின்றது.
“அவையே தானே ஆயிருவினையின் போக்குவரவு புரிய ஆணையின் நீக்கமின்றி நிற்குமன்றே"
மேலும், இறைவன், உயிர்கள் பாசப் பொருளில் கட்டு நிலையில் இருக் கும்போது காணும் உபகாரத்தையும் முத்தி

Page 131
r காட்டும் உபகாரத்தையும் செய 'கின்றான். இறைவன் உயிர்கள் அறிவை விளக்கி அதனை அறியச் செய்தால் மட்டும் போதாது. அவை அறியும் பொழுது அறியப்படும் பொருளை தானும் உடன் நின்று அறிதல் வேண்டும். அவ் வாறு அறிவது காணும் உபகாரம் எனப் படும். இல்லையெனில் உயிர்கள் ஒன் றையும் அறியாது. இக் கருத்துக்கு எடுத்துக்காட்டாக சிவஞானபோதம்.
"கானும் கண்ணுக்குக் காட்டும் உளம்போல காண உள்ளத்தைக் கண்டு காட்டலின் அயரா அன்பின் அரன்கழல் ஒதுமே” என விளக்குகின்றது.
கட்டு நீங்கிய முத்திக் காலத்தில் அருள் சக்தியுடன் நின்று உடன் நின்று உதவும் அங்ஙனம் உதவும்போது அறிவை விளக்கச் செய்து பொருள்களை உணர வைப்பது காட்டும் உபசாரம் எனப்படும்.
நிலம் வேண
தாய் நிலம் வேண்டும் தமிழர் பலம் தோன்று
வாழ் நிலம் ஆளவேண வளத்தில் நிறையப் ப ஊழ்வினைகள் தொை உள்ளத்தின் உயிராகி
சூழ்கலி நீங்க வேண்டு சுடர் ஒளியில் நிலம் பாழ்பட்டுக் குவியும் தி
பார்வையில் எரிதல் ே

நல்லைக் குமரன் மலர்
பின் இஞ்ச் என்பர் கடந்து நிற்கும் பொருளாகிய கடவுளைப் பற்றிக் கூறு கையில், "முற்றிலுமாக அறிய முடியா தது என்பதை அறிந்து கொள்ளுதலாகும்” எனக் காட்டுகிறார். அவ்வாறு அறியும் போதும் உடன்நின்று அறியச் செய்வதும் இறைவனேயாகும்.
“காண்பார் ஆர் கண்ணுதலாய் காட்டாக்காலே’ என்று அப்பரின் அருள் மொழியானது மேற்கூறிய கருத்தினை விளக்குகின்றது.
ஆகவே, சைவசித்தாந்தத்தில் பதிக்கோட்பாட்டினை, சற்காரியவாதம், இறை உண்மை, இறை இயல்பு, மூவ கைத் திருமேனிகள், இறையின் சொரூப, தடத்த இலக்கணம், சிவன்-சக்தி உறவு, ஐந்தொழில்கள், பதி, பசு, பாச தொடர்பு, இறையின் இரு உதவி, எண்குணங் கள் என்பவற்றின் மூலம் அறிந்து கொள் ளக்கூடியதாக இருக்கின்றது.
ர்டும் முருகா
முருகா - அங்கே ம் முருகா
ாடும் முருகா - உன் ாடவேண்டும் முருகா லய வேண்டும் முருகா - உன் , விளைய வேண்டும் முருகா
ம் முருகா - உன் பூக்க வேண்டும் முருகா மைகள் - உன் வண்டும் முருகா
தமிழீழக் கவிராயர்.

Page 132
நல்லூர் இராசதானியின் வர லாற்றினை எடுத்தியம்பும் கட்டிடங்களி லும் கட்டிட எச்சங்களிலும் ஆரம்பக் கட்டமைப்பில் மாற்றங்களுடன் காணப் படும் நல்லூர் கந்தசுவாமி கோயில், சட்டநாதர் சிவன்கோயில், வெயிலுகந்த பிள்ளையார் கோயில், கயிலாசநாதர் கோயில், வீரமாகாளியம்மன் கோயில், கைலாசப்பிள்ளையர் கோயில் பூதராயர் கோயில் என்பனவும் ஆரம்பக் கட்ட மைப்பில் அதிக மாற்றங்களின்றித் தொல்லியற் சின்னங்களாகக் காணப் படும் மந்திரிமனை, பமுனை ஏரி, பூதத் தம்பி வளைவு முத்திரை மண்டபம் என்பனவும் மிக முக்கியமானவை. புரா தன அரண்மனை அமைந்திருந்த சங்கி லித் தோப்பினை ஊடுருவிப் பருத்தித் துறை வீதி அமைக்கப்பட்டதும் மேற் குறித்த கட்டமைப்புகள் ஒருங்கே கொண்ட மைந்திருந்த அரண்மனை வளாகம் இரண்டாகத் துண்டிக்கப்பட்டது அத னால் பருத்தித்துறை வீதியின் மேற் குக்கரையில் சட்டநாதர் சிவன் கோயி
 

நல்லைக் குமரன் மலர்
ந்திரிமனை
கலாநிதி க.குணராசா செங்கைஆழியான்
லிற்குத் தெற்காக நல்லூர் மந்திரி மனை அமைந்து விளங்குகின்றது.
கி.பி.1478 ஆம் ஆண்டு சிங்கைப் பரராசசேகரன் என்பான் யாழ்ப்பான இராச்சியத்தின் மன்னனாகினான். சுப்ப மல்குமரயாவினால் அழிவுற்ற கோயில் கள் கட்டிடங்கள் என்பனவற்றினை இவன் புனருத்தாரணம் செய்தான். பல புதிய கட்டிடங்கள் அமைத்து நல் லூரை மேலும் சிறப்புமிக்க நகராக் கினான். அவன் காலத்திலேயே இந்த
டும், பரராசசேகரின் பின்னர் தனது மூத்த சகோதரர்களைக் கொன்றழித்து மன்னனாகிய சங்கிலி செகராசசேகரன் 1517 இல் யாழ்ப்பாண அரசின் அரிய னையில் அமர்ந்து கொண்டான். தனது தமையனாராகிய பரநிருபசிங்கனைத் தனது பேச்சாலும் பலத்தாலும் அடக் கித் தனக்கு மந்திரியாக்கிக் கொண் டான், மந்திரியாகிய பரநிருபசிங்கன் வசித்த மாளிகைதான் இந்த மந்திரி
மனையாகும்.

Page 133
இன்று காட்சி தருகின்ற மந்திரி மனைக் கட்டிடம் பத்தொன்பதாம் நூற் றாண்டினைச் சேர்ந்த ஒல்லாந்தர் கால முன் முகப்பினையும் பதினைந் தாம் நூற்றாண்டினைச் சேர்ந்த தமிழரசின் பிரதான கட்டிடத்தையும் கொண்டமைந் துள்ளது. பிரதான கட்டிடம் கல்லினா லும் கதையினாலும் சுதேச கட்டமைப் பில் அமைக்கப்பட்டது. முன்முகப்பு ஒல்லாந்த மண்டபத்தினை நீக்கிவிட்டு நோக்கில் பழைய கட்டிடத்தின் முகப் பினைக் காணலாம். கற்றுண்களின் மீது மரச்சிற்பப் பொதிகை வேலைப் பாட்டின் மேல் இரண்டு யானைத் தந்தங்களை பொருத்தியது போன்ற குழிவு வளைவிலான இரு மரச்சட்ட கங்கள் கூரை முகட்டினைத் தாங்கி நிற்கின்றன. இதுதான் பழைய மந்திரி மனையின் முகப்புத்தோற்றம். இம் முகப்பு வாயிலில் உள்ள படியில் கால் பதித்து முன் விறாந்தையில் ஏறுவோம். வாயிலின் இரண்டு பக்கங்களிலும் அரைச்சுவரோடான இரு கல்லிருக் கைகள் காணப்படுகின்றன. மாளிகை யில் வசித்த பிரமுகரைச் சந்திக்க வருவோர் அமர்ந்து காத்திருக்கும் இருக்கைகள் அவை முன் விறாந்தை யைக் கடந்ததும் அகன்ற உயர்ந்த வேலைப்பாட்டுடன் கூடிய வீட்டுக் கதவு
G
 

நல்லைக் குமரன் மலர்
கானப்படும். அதனைக் கடக்கில் நாம் பெரியதொரு மண்டபத்திற்குள் நுழை பலாம். மிக உயர்ந்த கூரை, காற் றோட்டமான விசாலமான மண்டபம், மேற்குப் பக்கத்ததில் இரண்டு அறை கள். அவற்றின் கதவுகள் இம்மண்ணட பத்தில் உள்ளன. மண்டபத்தின் தெற் குப் பக்கத்தில் பெரியதொரு அறை. அதன்மீது மாடி அறை ஒன்று. மாடி அறைக்கு ஏறும் மரப்படிகள் அங்குள்ளன.
மந்திரிமனையின் வடக்குப் பக் கத்தில் பழைய காலக்கிணறு ஒன் றுள்ளது. அதன் அரைப்பகுதி கட்டிடத் திற்குள்ளும் அரைப்பகுதி கட்டிடத் திற்கு வெளியிலும் அமைந்துள்ளன. கட்டிடத்திற்குள்ளமைந்த பகுதி நவீன குளியலறைத் தோற்றத்தினைத் தரு கின்றது. இக்கிணற்றிற்கும் பகரவடிவ யமுனாஏரிக்கும் நிலத்தடியில் ஒரு சுரங்கம் இருப்பதான ஐதீகம் உள்ளது. மன்னன் சிங்கைப் பரராசசேகரன் யமுனா நதியின் நீரை ஏரியில் பெய்து பகரஏரியை அமைத்த போது மந்திரி மனையின் கிணற்றிலும் அப்புனித நீர் கலக்க சூத்திர மார்க்கம் செய்ததாக ஐதீகம், மந்திரி மனையின் பிற்பக்கத் தில் உடைந்த சிதைந்த சுவர்கள் காணப்படுகின்றன. கட்டிடத்தின் தென் மேற்குப் பக்கத்தில் நிலவறை ஒன்று காணப்படுகிறது. அது இன்று சிதைந்து வாயில் மூடிக் காணப்படுகின்றது. 1967 ஆம் ஆண்டு அந்த நிலவறையினுள் இறங்க எனக்குச் சந்தர்ப்பம் வாய்த்தது.
இ

Page 134
ஒன்றன் கீழொன்றாக மூன்று அறைகள் அங்குள்ளன. அவற்றினுள் இறங்கு வதற்கு LIL 56t உள் ளன. உண்மையில் அவை மந்திரியின் பொக் கிஷ அறைகளாக இருக்க வேண்டும். அல்லது பாதுகாப்புத் தேடிப் பதுங்கும் குழிகளாக இருக்க வேண்டும். இந்த அறைக்குள் இறங்கினால் அதனுள் காணப்படும் நிலச் சுரங்கம் எங்களை மன்னனின் அரண்ைமனைக்கு இட்டுச் செல்லும் என்ற கதையும் அவ்வாறன்று யாழ்ப்பாணக் கோட்டைக்கு இட்டுச் செல்லும் என்ற கதையும் கட்டுக் கதைகளாம்.
ஒல்லாந்தர் காலத்தில் மந்திரி மனையின் முன் முகப்பு ஒல்லாந்தக் கட்டிடப் பாணியில் புதிதாக அமைக்கப் பட்டது. பின்னர் ஒல்லாந்தரால் இந்த மந்திரிமனையும் சங்கிலித்தோப்பும் ஏலத்தில் விடப்பட்டதாகவும் அவற் றினை யாழ்ப்பாணப் பிரமுகர்கள் சில ரும் கோயில் தர்மகர்த்தாக்கள் சில ரும் வாங்கியதாகவும் தெரியவருகின் றது. யமுனா ஏரிப் பகுதியை வண்ணை சிவன் கோயிலாரும் மந்திரி மனைப்பகு தியை சீனிவாசகம் தம்பையாபிள்ளை என்பவரும் வாங்கிக்கொண்டனர். தொல் லியற் சின்னங்களுள்ளவை அரசிற்கே சொந்தமானவை என்பதும் அவற்றில் எவரும் உரிமை பாராட்ட முடியாதென் பதும் நடைமுறைச் சட்டங்களாகும். 1860ஆம் ஆண்டு மந்திரி மனைப் பகுதி
G ܥܬܬ
 

நல்லைக் குமரன் மலர்
ས།
சீனிவாசகம்பிள்ளை தம்பையாபிள்ை யின் பொறுப்பிலிருந்தது. 1868இல் சீனி வாசகம்பிள்ளை தம்பையாபிள்ளை மரண மடைந்ததும் அவரது மனைவி சின்னாச் சிட்பிள்ளை அவருக்கு ஒரு சமாதி அமைத் தர் அச்சமாதி இன்றைய திவ்விய ஜீவன சங்கக்கட்டடித்திற்குக் கிழக்கில் உள்ளது. இச்சமாதி வளவிலேயே திவ்வியஜிவன சங்கக்கட்டிடம் அமைக் கப்பட்டதாகத் தெரியவருகின்றது. சின்னாச்சிப்பிள்ளை இறந்ததும் இவ் விடத்திலேயே முன் னைய சமாதிக்கு அருகில் அவருக்கும் சமாதி அமைக்கப்பட்டது. இவர்களது மறைவின் பின்னர் மந்திரி மனையின் முன் கோபுரத்தில் கருங்கல்லில் "ரீமத் அம்பலவான சீனிவாசக தம்பையா பிள்ளை திரி ஒலக்க வாயில்' என்று பொறிக்கப்பட்டது. அத்துடன் தசிவப்பிர காசபிள்ளை கட்டிடம் என்று திழிலும் சிவப்பிரகாசபிள்ளையால் 1890ம் ஆண்டு கட்டப்பட்டதென ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான வரலாற்றினைக் கொண்ட மந்திரிமனை இன்று பாழ டைந்த நிலையில் காணப்படுகின்றது. 1995இன் பின்னர் சிதில் நிலையில் கூரை ஓடுகள் களவாடப்பட்டு மரங்கள் கழற்றப்பட்ட நிலையில் காணப்பட்டது. முகப்பு மண்டபத்தில் அரச மரங்கள் வேரூன்றி கட்டிடம் பிளந்தும் காணப் பட்டது. அவ்வேளை நல்லூர்ப் பிர தேசச் செயலாளராக விளங்கிய நான் நல்லூர் வரலாற்றுக் கழகம் ஒன்றினை அமைத்து பாராளுமன்ற உறுப்பினர் திரு.ஆனந்தசங்கரி அவர்கள் வழங்கிய ஐந்து இலட்சம் ருபா அரச நிதியி னைக் கொண்டு புனருத்தாரனம் செய் தோம் என்பது இவ்விடத்தில் குறிப்பிடத் தக்கது. மந்திரிமனை பாதுகாக்கப்படவேண்டிய தொல்லியற் சின்னமாகும். مجھے

Page 135
ஆனந்த த
சிதம்பரத்திலே, திருச்சிற்றம் பலத்திலே சிவபெருமான் ஆனந்த தாண்டவம் புரிகிறார். இந்திய சிற்பக் கலையிலே முதலானது நடராஜர் திருவுருவம் இது வெறும் கண்ணுக்கும் கருத்துக்கும் இன்பம் தருகின்ற கலைப் பொருளாக மட்டுமல்ல, சைவ சமயத்தின் உண்மையை உரைக்கும் தத்துவமாகவும் விளங்குகிறது. சைவசித்தாந்தத்தின் மூலக் கொள்கையே நடராஜ உருவம்.
சைவசித்தாந்தத்தில் கூறப்படு கின்ற பஞ்சகிருத்தியம் எனும் ஐஞ்செய லையும் ஆனந்த தாண்டவம் விளக்கு கிறது. உயிராகிய பசுவும், ஆணவம், கன்மம், மாயை எனும் மும்மலங்களான பாசமும் ஒன்றோடொன்று பின்னிட் பிணைந் துள்ளன. பாசத்தை அகற்றி, பசுவைத் தூய்மையாக்க பதியாகிய இறைவன் ஐந்தொழிலையும் செய்கிறான். ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகியவையே ஐந்தொழிலுமாகும். ஆக்கல் (சிருஷ்டி) .
அநாதியான உயிர்கள் அவரவர் பாவபுண்ணியங்களிற்கேற்ப வினைப்ப யனை அனுபவிக்க இறைவன் உடம்பு, புலன், இடம், பொருள் முதலானவற்றை தருகிறான். இவற்றை தனு, கரண, புவன, போகம் என்பர்.
தனு எனப்படுவது பஞ்சபூதங்கள கும் கரணம் எனப்படுவது அகக்கரண மும் புறக்கரணமுமாகும். அநுபவிக்கும்
இடத்தை புவனம் என்றும் அநுபவிக்கும்
s

நல்லைக் குமரன் மலர்
s
ாண்டவம்
நயினை சி.சோ.பதந்தன்
பொருள் போகம் என்றும் சிவப்பிரகாசம் கூறுகிறது. காத்தல் (திதி) .
ஆன்மா செய்த வினைப்பயன் களை துய்க்கும் பொருட்டு, தனு, கரண, புவன, போகங்களை தேவையான காலம் வரை நிறுத்திவைத்தலாகும். ஆன்மா நல்வினைக்கும் தீவினைக்கும் உட்படுத்தப் படுகிறது. அழித்தல் (சங்காரம்) :
வினைப்பயன் முடிந்ததும் தனு, கரண, புவன, போகங்களை அழித்து விடுதலாகும்.
மறைத்தல் (திரோபவம்) :-
உயிர்கள் பிறந்து, இருந்து, இறந்து, உழன்று கொண்டிருப்பதில் வெறுப் படையாதிருக்க, இச்சை ஏற்படுத்துவதே மறைத்தலாகும் இதனாலேயே புதிய புதிய வினைகளை செய்து பிறவிகள் நடக் கின்றன.
அருளல் (அநுக்கிரகம்) :-
மாசு நீங்கித் தூய்மையடைந்த உயிருக்கு வீடுபேறு (மோட்சம்) அளித் தல். இதுவே ஆன்மா பெறும் உச்ச நிலையாகும்.
ஆன்மாக்களில் படிந்து அவற்றின் தூய்மையை மறைத்துக் கொண்டிருக்கும் அழுக்கை போக்கி, வீடு பேறடைய வைப்பதே ஐந்தொழிலின் நோக்கம். இறைவன் இடைவிடாமல் செய்கின்ற இதனை, தாண்டவம் என்றும் நடனம்

Page 136
r கூத்து என்றும் கூறுவர். தாண் டவச் சிற்பத்திலே புகுந்துள்ள மறை பொருட்கருத்துக்கள் ஏராளம். அது, "அரங்கிடை நூலறிவாளர் அறியப்படாததேர் கூத்து” தாண்டவத்திலே, திருமேனி - உருவமில்லா இறைவனுக்கு மனித உருவம் காட்டப்பட்டது. ஆனால், "ஆகாசமான உடல்”
- திருமந்திரம்,
"விண்ணவர் முதலா வேறோர் இடமாக் கொண்டுறை விசும்பே கொல்நின் ஆகம்" - பட்டினத்தார்.
என ஆகாயத்திற்கு உவமித்தார் கள் கடவுளுக்கு ஆன் உருவமும் அதன் ஆற்றலுக்கு (சக்தி) பெண் உரு வமும் கற்பித்தார்கள்.
திருக்கைகள் :-
நான்கு அல்லது எட்டு கைகள் காட்டப்பட்டன. ஆகாயம் உடம்பாயுள்ள கடவுளுக்கு, கைகள் திசைகளைக் காட்டின.
"எண்டிசை எ is: ് ബ്
திருவடிகள் :.
தாண்டவக் கோலத்தின் ஊன்றிய திருவடி மறைத்தலையும் தூக்கிய திரு வடியாகிய குஞ்சிதபாதம் அருளலையும் குறிக்கின்றன.
"ஈட்டிய வினைப்பயன் எவற்றையும் மறைத்து
ஊட்டுவதாகும் நின் ஊன்றிய பதமே அடுத்த இன்னுயிர்கட்கு அளவில் பேரின்பம் கொடுப்பது முதல் நின் குஞ்சிதபாதமே"
என்பது குமரகுருபரர் வாய்மொழி.
ܥܬ
O

நல்லைக் குமரன் மலர்
முக்கண் .
மூன்றாவது கண் நெற்றிக் கண் ணாகும். சூரியன், சந்திரன், தீ ஆகிய மூன்று ஒளிகளையும் குறிப்பதாக, "மோகாய முக்கண் மூன்றொளி” என்பார் திருமூலர். புன்முறுவல் :-
உயிர்களுக்கு ஏற்படும் ஆகாமியம், சஞ்சிதம், பிரார்த்தம் எனும் மூவகைத் துன்பங்களையும் புன்முறுவலால் அழித் தருளுகிறார்.
ағөло-Сурр :-
ஞானத்திற்கு அடையாளமாகும்.
நிலாப் பிறை :-
சடாமுடியில் உள்ள பிறை, இறைவனது பேரறிவை குறிக்கும்.
நீறு :
உடம்பிலே பூசப்பட்டிருக்கும் திருநீறு, பாசத்தை ஒழிப்பதாக காட்டப் படுகிறது.
நூல் :-
மார்பிலே அணிந்துள்ள பூணுரல் வேதாந்தத்தை குறிக்கும்.
சிலம்பும் கழலும் :-
தாண்டவப் பெருமான், பாதங்களில் சிலப் D 6i fyisibirir. ஆன்மாவின் பழவினைகளையும் பிறவித்
ஒருவனே என இவை கூறும்.
துடி .ே
வலக்கரத்தில் உள்ள துடி (உடுக் கை) படைத்தல் தொழிலை குறிக்கும். “அரன் துடி தோற்றம்” - என்பது
திருமந்திரம். ھصd

Page 137
தீச்சுடர் ;.
இது அழித்தல் தொழிலை குறிக்கிறது. "அரன் அங்கி தன்னில் அறையில் சங்காரம்” என்கிறது திரு மந்திரம். சூலம் :-
சூலம் மூன்று பிரிவுகளையுடையது இம்மூன்றும் ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய சக்திகளான பிரம்மா, விஷ்ணு, உருத்திரன் மூவரும் தாம் ஒருவரே என கற்பிக்கிறது.
LITFlib :-
ஒரு கையிலே இலங்கும் பாசக்க யிறு, ஆணவம், கன்மம், மாயை எனும் மும்மலங்களை குறிக்கும். இதனால் முப்புரி (பாசத்திரயம்) என்னும் பெய ருண்டு.
கோடரி.
இதை பரசு என்றும் மழு என்றும் கூறுவர். இது இறைவனின் பேராற்றலை குறிக்கிறது.
IDs of:-
நாத சொரூபமானவர் என்பதை குறிக்கும்.
9uaspib :-
இதை அமைத்த கை என்பர். இது காத்தல் தொழிலை குறிக்கும். "தனித்தனி வகுத்த சராசரப் பகுதி, அனைத்தையும் காப்பதுன் அமைத்த
- பொற்கரமே” என்பது குமரகுருபர சுவாமிகள் வாக்கு.
வீசிய கை :
இதை கஜ ஹஸ்தம் என்பர்.
இது தூக்கிய திருவடியை காட்டிக்
கொண்டிருக்கிறது. உயிர் மலத்திலிருந்து

நல்லைக் குமரன் மலர்
விடுபட்டு பேரின்பம் அடைகின்ற நிலை யை இது காட்டுகிறது.
பாம்பு :-
பிலும் ம்யிலுப் பிலப்
றத்திற்கும் ஒடுக்கத்திற்கும் தாமே கார ணமானவர் என்பதை காட்டுகிறார். முயலகன் :-
தாண்டவப் பெருமானின் ஊன்றிய பாதத்தின் கீழே உள்ள முயலகன் கரு நிறமும், வி மும் உள் காட்டப்படுகிறான். அது பாசத்துடன் இருக் கும் ஆன்மாவைக் குறிக்கிறது. திருவாசி.
நடராஜரை சூழ்ந்துள்ள திருவாசி, ஓங்காரத்தை குறிக்கிறது.
சிவபெருமான் செய்தருளும் தாண் டவங்கள் நூற்றெட்டு ஆயினும், ஐஞ் செயல்களும் ஏழு தாண்டவங்களால் சொல் லப்படுகின்றன. இவை ஏழும் ஏழுவகை யான இசைகளில் இருந்து தோன்றி U606). “மாதவர் பரவும் ஆனந்த நடனம்,
வயங்குறு சந்தியா நடனம், காதலி! நின் பேர்க் கெளரி தாண்டவமே,
கவின் பெறு திரிபுர நடனம், ஒதுமா காளி தாண்டவம், முனி தாண்டவ மொடும், உலக சங்கார மேதகு நடனம், இவை சிவை நாம்
விதந்த நன்னாமம் என்றுணர்தி” என சிவபெருமானே கூறியதாக புராணம் கூறும்.
திருச்சிற்றம்பலத்திலே ஆனந்த தாண்டவத்தையும் தில்லையம்பதியிலே சந்தியா தாண்டவத்தையும், பாண்டி நாட்டுத் திருப்புத்துர்ச் சிற்சபையிலே கெளரி தாண்டவத்தையும், திருக்குற்றால
dھص

Page 138
சித்திரசபையிலே திரிபுர தாண்டவத்தை யும், திருவாலங்காட்டு இரத்தின சபை யிலே காளிதாண்டவத்தையும், திரு நெல்வேலி தாம்பிர சபையிலே முனி தாண்டவத்தையும், இருண்ட நள்ளிர விலே சங்கார தாண்டவத்தையும் இறைவன் அருளுவதாக புராணங்கள் கூறும் காளிகா தாண்டவம் அல்லது முனிதாண்டவமாவது படைத்தலையும், சந்தியா தாண்டவம் காத்தலையும், சங்கர தாண்டவம் அழித் தலையும், திரிபுர தாண்டவம் மறைத்த லையும், ஊர்த்துவ அல்லது காளி தாண்டவம் அருளலையும் குறிக்க, ஆனந்த தாண்டவமானது ஐஞ்செயலை யும் ஒருங்கே காட்டுகிறது.
ஆனந்த தாண்டவத்தை பதஞ்சலியும் வியாக்கிர பாதரும் காண்பதற்காக இறைவன் அருளினார். இதை நாதாந்த நடனம் என்பர்.
"ஆதிபரன் ஆட, அங்கைக் கனல் ஆட, ஒதும் சடை ஆட, உன் மத்த முற்றாட,
நல்லு
முருகன் கண்கள் மோ முருகன் கைகள் யாக அழகன் விரல்கள் நில அமிழ்தன் குரல்கள் பல
வள்ளியின் விழிகள் வ தெய்வானை இதழ்கள் புள்ளி மயில் போகத்ை புன்னகை வேல் சோகத்

நல்லைக் குமரன் மலர்
பாதி மதி ஆடப், பாரன்ட மீதாட, நாதமோ பாடினான் நாதாந்த நட்டமே” அரன் ஆடுவதால் தானே அகிலமே ஆடுகிறது! அவனின்றி ஓர் அணுவும் அசையா தல்லவா!
ஐந்தொழில்களுக்கும் மூலமான அரனது ஆனந்த தாண்டவத்தின் உண்மை விளக்கத்தினை, மனவாசங்கடந்தார், "தோற்றம் துடியதனில், தோயும் திதி
· s சாற்றிடும் அங்கியிலே சங்காரம், - ஊற்றமா
- முத்தி நான்ற மலர்ப்பதத்தே நாடு"
என்று பாடியிருக்கிறார்.
உசாத்துணை நூல்
இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம், சீனி வேங்கடசாமி எழுதியது.
russo
கத்தைக் கொல்கின்றன ந்தை நடத்துகின்றன த்தை வரைகின்றன Uத்தை அருள்கின்றன
சந்தம் நெய்கின்றன திரவியம் பொழிகின்றன த அழிக்கின்றது ததை ஒழிக்கின்றது
புதிலீப்காந்த்,
பொறியியலாளர்.

Page 139
நல்லூரில் தேரேற
அருள்
முருகப் பெருமானிடத்திலே அமை யும் கருணை அனைவராலும் விரும்பி அனுபவிக்கப்படுவதாகவும் எவரெவர்க்கு எவ்வெவ்வாறெல்லாம் அருள்புரிய வேண்டும் என்ற கருணையுள்ளங் கொண்ட கலியுகவரதன் கந்தக்கடவுள் உலகிலேயுள்ள இயல்புகளெல்லாங் கொண்டு இயற்கையுடனானவனாகவும் இயற்கையதிதனாகவும் விளங்குபவன் ஆறுமுகன். அடியவர்கள் வருந்திய ழைக்கும் போதெல்லாம் வேலோடும் மயிலோடும் தோன்றி அருள் புரிபவன் ஆறுமுகவன், ஐந்து முகங்களை யுடைய சிவப்பரம்பொருளினால் தோற் றுவிக்கப்பட்டவன் ஆறுமுகன்.
முருகனைச் செந்தமிழாலும் பாடி வழிபடலாம் கொடுந்தமிழாலும் பாடலாம், ஏனெனில் தமிழாலே வைது நிந்தித்துப் பாடினாலும் அதனைப் பெருமனத்தோடு ஏற்றருளுபவன் முருகன். இதனாலேயே “முத்தமிழால் வைதாரையும் அங்கு வாழவைப் போன்” என்கின்றார் அருண கிரிநாதர். செயலாலே தீயவை புரிந்தா ரேனும் குமரவேள் திரு முன்னுற்றால் தூயவராகி மேலைத் தொல்கதி அடை வர் என்று கந்த புராணம் பாடிய கச்சி யப்ப சிவாச்சாரியார் கூறுகின்றார். முரு கனை வலிமையும், அழகும், அருளும், அன்பும் பொருந்திய பெருங்கடவுள் என்ற கருத்தில் கந்தபுராணம் காவிய நாயகனைப் பாடுகின்றது. "துர னுட
G ܥܬ

நல்லைக் குமரன் மலர்
ལགས་།
ம் ஆறுமுகனின் நலம்
திருமதி.அணுகயா அருளானந்தன்
லறவாரி சுவறிட வேலை விடவல பெருமான்’ என்று திருப்புகழிலே சிறப் பிக்கப்படுகின்றான். தாரகன், சிங்கன், சூரன் ஆகியோரது செருக்கடக்கிய செம்மல் முருகப்பெருமான் "நான்” என் னும் அகந்தையையும் எனது என்னும் மமதையையும் அடக்கிய கதையின் தனி முதற் பரம்பொருள் ஆவார். சுற்றி நில்லாதே பகையே துள்ளி வருகுது வேல்” என்ற வரிகளுக்கும் இன்றும் தனிப்பெருந் தெய்வமாக நின்று பெருமை பெறுபவன் முருகன். முருகப் பெரு மானின் அவதார மகிமையைப் பற்றிச் சிந்தித்தால் அக்கடவுளது பரங்கருணை தெளிவாகப் புலப்படும். சிவபெருமானது நெற்றிக் கண்ணிலேயிருந்து அக்கினிப் பொறியாகச் சரவணப் பொய்கையிலே உதித்தவன் ஆறுமுகன். உமையவள் பரிந்தெடுத்து அணைத்துத் தாயாகி நின்று இத்தரணி வாழ்வதற்குரிய கந்தனெனும் மைந்தனைத் தந்தருளி னாள். இதனாலேயே ஆறுமுகனை 'உமையவள் பயந்த இலந்தியமே” என்ற சொல்லி அருணகிரிநாதர் அழைத்தார். “பயந்தவள்’ என்ற சொல் பெற்றவள் என்ற பொருளிலே வந்துள் ளது. அப்பர் திருமுறையிலும் “நங்கடம்பனைப் பெற்றவள் பங்கினள் என்று சிவனைச் சுட்டும் பொழுதும் உமையும் கடம்பனும் கூடவே பெயரிட்
டழைக்கப்படுகின்றவர்.
مصs

Page 140
P
“அருவமும் உருவுமாகி அநாதியாய்ப்
- பலவாயொன்றாய்ப் பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர்
- மேனியாகிக் கருணைகூர் முகங்களறும் கரங்கள்
. பன்னிரண்டுங்கொண்டே ஒருதிரு முருகன் வந்தாங்குதித்தனன்
• உலகமுய்ய" எனக் கந்தபுராணம் கூறுகின்றது. இப்பாடலில் சோதிப்பிழம்பின் திருப்பெரு வடிவம் விரிவாகப் பேசப்படுகின்றது. ஒரு திருமேனியாகிக் கருணைகூர் முகங் கள் ஆறும் கொண்டமைந்ததுடன் பன் னிரு திருக்கரங்களையும் கொண்டு இந்த உலகமானது உய்தியடையும் பொருட் டாக வந்து தோன்றினன். "உதித்தனன்"
விளக்கினில் சிர்
தூண்டா மணி தோகை மயில் காண்டா மணி கந்தன் வேல்
மூண்டு எழும் முருகன் வீரம்
திரண்டு எழும் நேசத்தில் வே6
காண்டை நெரு கந்தன் வேல் தீண்டும் விளக் தாமரை நெஞ்சு
ஆண்ட பழநியி முருகன் ஆட்சி LDIT60irl 6 yiras6 முருகன் காட்சி

நல்லைக் குமரன் மலர்
s
என்று மிகமிகச் சிறப்பாகச் சுட்டப்படு கின்றான். இத்தகு சிறப்புக்களைக் கொண்டு தமிழ்த் தெய்வமாக விளங்கும் முருகன் நல்லையம்பதியிலே பன்னெடும் காலமாக அருளாட்சி செய்து வரு கின்றான். ஆறுமுகங்களோடு அபய கரம் காட்டி அருட் பொலிவுதாங்கி திருக்கரத்தில் வேலேந்தித் தங்க மணித் தேரில் தேரேறிவரும் திருக்காட்சியைக் காண்பதற்கு லட்சோப லட்சம் அடியவர் 1 கள் நல்லை நகருக்கு வருவர். வந்து அவன் அருளுக்குப் பாத்திரமாவர். வேண்டுவார் வேண்டுவதையெல்லாம் தந்தருளும் வேலன் தன்னை நாடி வரு பவர்களுக்கு நல்லருள் நலம் சேர்ப்பான்.
ப்மான் வேலன்
விளக்கினில்
சிரிக்கும்
ஒலியினில்
கதைக்கும்
தீயினில் சிவக்கும் தமிழர்கள் ல் விழிக்கும்
ஞ்சி முட்களை எரிக்கும் கின் ஒளியினில் *ம் சிரிக்கும்
ன் பூமியில் நடக்கும் ர் மகிழ்ச்சியில் கிடைக்கும்.
நெல்லை மகேஸ்வரி
أسـ
O

Page 141
P
எணர்ணத்தில் தா
ᏉᏯ;
9.
(ge
"அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் அளப்பெருந் தன்மை வளப்பெருங்காட்சி ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகளின் நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன இல்நுழை கதிரின் நுண் அனுப்புரைய சிறியவாகப் பெரியோன்"
ஆகிய இறைவனை எப்படி நாங்க ளெல்லாம் கத்திச் நி வாதாடி காணப்போகிறோம்?
நரிவால் கொண்டு கடலாழம் காணலாமா? இந்தப் பெரிய பூமி, அண்டங்க ளெல்லாம் இல்நுழைகதிரின் நுண் அணு புரைய: அவ்வளவு சிறியதாக நுண் ணியதாக உள்ள சர அசரங்கள் பொருள் களிலெல்லாம் ஊடுருவித் திகழ்பவன் அல்லவா அப்பெரியோன்.? அவன் எவ்வளவு பெரியவன்! “உரையற்றதொன்றை உரைசெய்யும் ஊர்மர்கள் வெறும் நம்பிக்கையோடும் சமயங்கள் சில உள்ளன தானே! ஆராய்ச்சி தேவை. ஆனால் மிக்குச் சோதித்தல் தான் மடமை.
"Good and Religion can never be a subject of Educational discussions. It is purly a matter for Realization” என்றார் சுவாமி விவேகானந்தர்.
சம்பந்தசுவாமிகள் இவ்வகையான சமய வாதங்களை முற்றாக வெறுக்கிறார். "ஆட்பாலவர்க் கருளும் வண்ணமும்
ஆதி மாண்பும்

நல்லைக் குமரன் மலர்
།།
ப்மை வேண்டும்
சிவஞானதுரந்தரர்” -டுவை. சின்னத்தம்பி நீதயாளன், உதவிக் கல்விப் பணிப்பாளர்.)
கேட்பான்புகில் அளவில்லை; கிளக்க
. வேண்டா கோட்பாலனவும் வினையும் குறுகாமை எந்தை தாட்பால் வணங்கித் தலை
- நின்றிவை கேட்கத் தக்கார்"
என்பது அவர் அன்புப்பணிப்பு
சைவமானது சுருதி, யுக்தி, அநு பவம் என்ற மூன்று பிரமாண வாயில் களாலும் மெய்ப்பிக்கப்பட்டு அனுபவிக் கப்பட்டு வரும் வாழ்வியல் என்பதை நாம் அறிந்து உய்ய வேண்டும். நம் பிக்கை தான் சமயத்தின் அடித்தளம்.
தனக்கு டாக்டர் தரும் மருந்தி னைப்பற்றி "முதலில் ஆராய்ந்து அறிந்து முடிவு கண்ட பின்புதான், அதை உட் கொள்வேன்” என்று எண்ணி மறுக்கும் நோயாளியைப் போல, நாம் இருக்க லாமா? நம்பிக்கையில்லாதவற்றைப் பாவிப் பது, பயன்படுத்துவது கிடையாது என்று நினைத்தால் முடிவு சாவு தான்!
இம்மருந்து இன்னுமெத்தனை பேருக்குக் கொடுத்திருக்கிறார்கள் நோய் தீர்ந்துள்ளதா? டாக்டர் எப்படி? மருந்தி னால் உயிர் தப்பினார்களா?
இவ்வாறு அறிதலில் நின்றால் போதும். ஆய்வுக்குக் கொஞ்சம் இடம் கொடுக்கலாம். பவித்திரமாக; அளவாக, “மிக்குச் சோதிக்க வேண்டாம்" கடவுளி ருப்பு - அவன் அருளின் பெருமை -
dھص

Page 142
r பேசித் தீர்த்துத் தெளியவில்லதா? அதற்கும் அவன் அருள் வேண்டும்.
“ஏதுக்களாலும் எடுத்த மொழி யாலும் மிக்குச் சோதிக்க வேண்டாம்; சுடர்விட்டுளன் எங்கள் சோதி” நம் பிக்கை தேவை. வெறுமனே வேதாந்தம் பேசும் ஆசாரியர்கள் சமூக நலனைச் சிந்தித்தே பேசியுள்ளனர்.
சமய அடிப்படைக் கருத்துக் களே சமுதாய உணர்வுக்கும், தாழ்வுக் கும் காரணம். சுருங்கச் சொன்னால் ஒரு சமுதாயத்தை உருவாக்குவதே சமயம் தான்.
சமயத்தத்துவங்கள் குறைபாடு டையதாயிருந்தால் சமுதாயமும் குறை பாடடையும். வாய்ப்பைப் பெறும் சமயம், மண்ணுக்கும் வழிகாட்டவேண்டும்.
சமயம் கடவுள் நம்பிக்கையோ டும், பக்தியோடும் வழிபாட்டோடும் தொடர் புடையதோடு மக்கள் வையத்துள் வாழ் வாங்கு வாழும் நெறிமுறையையும் வகுத்தளித்திருக்கிறது.
ப்ெரும்பாலும் வழிபாடென்பது உணர்ச்சி வயப்பட்டதொன்றாக மக்களி டையிருந்து வருகிறதைக் காணலாம். தனக்கு இடரேற்படும் வேளையிலோ, நோய் நொடி வருத்தும் போதிலோ, பயங்கரம்; ஆபத்து நிகழ்ந்து விடுமோ
“கற்றாருள் கற்றார் என கற்ற செலச்சொல்லு வ
ܥܬ
O

நல்லைக் குமரன் மலர்
என அச்சமேற்படும் جيسيسي சந்தோஷ எழுச்சியேற்படும் சந்தர்ப்பங் களிலோ பிரார்த்தனைகள் இடம்பெறு கின்றன.
வழிபாட்டுக்காக நமக்கு இருக் கும் காரணம் மனம். விஷயபோகங் களை நாடி அலையும் ஐம்புலன்களை இறைவழிப்படுத்துவதே வழிபாடு எனப் படும். நல்லெண்ணங்கள் மனதிலுதிக்க வழிபாட்டை விட வேறுவழியில்லை என் றே அறுதியிட்டுக் கூறலாம். உடல் நலமாக இருக்க நாம் உட்கொள்ளும் ஆகாரங்கள், காற்று, நீர் போன்றன தூய் மையாக இருக்கவேண்டும். மனம் ஆரோக் கியமாக இருந்து சந்தோஷத்தைக் கொடுக்க வேண்டுமெனின் நமது எண் ணங்கள், பேச்சுக்கள், செய்கைகள் தூ யனவாக அமையவேண்டும்.
“எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவே எண்ணவேண்டும் திண்ணிய நெஞ்சம் வேண்டும் தெளிந்தநல் அறிவு வேண்டும் பண்ணிய பாவமெல்லாம் பரிதிமுன் பணியே போல நண்ணிய நின்முன்னிங்கு நசிந்திட வேண்டு மன்னாய்” என்று பாரதி பாடியவாறு, எந்தை ஈசனெம்பெருமானை, ஏறமர் கடவுள் என்று ஏத்தி சிந்தை செய்தால் நாம் தேடும் காரியம் கைகூடும்.
படுவர், கற்றார்முன் Iff.” - குறள்.
D ھصd

Page 143
P- "பக்திப் பிரபந்த
முருகன்
ஈழத்துச் சித்தசிரோமணிகள் என் னும் அரியதொரு நூலை எழுதியுள் ளார் ஞானசிரோமணி, சைவப்புலவர் மணி, வித்துவான், கலாபூஷணம் வ.செல் லையா அவர்கள். இவரது ஊர் சித் திரமேழி: இளவாலை. (இளவாலைகள் இளம்பெண்கள்) முருகன் புகழிலும், வாழ்விலும், வழிபாட்டிலும், வல்லபங் களிலும் என்றும் எப்பொழுதும் பேரீடு பாடு கொள்பவர்கள் இளவாலைகள். பண்டிதமணி இலக்கிய கலாநிதியின் இலக்கிய வழியிலே முடிவிலா துறை', என்ற பாடலின் நயம் இங்கு சிந்தித்தற் குரியது. "கொடிகாமத்தாள் உமை; அவள் சிவகாமி; சிவகாமசுந்தரி என்றும் சிவனை அர்ச்சிக்க வேண்டும் என்று அசையாத நெஞ்சுரமும், பூசை விருப் புங்கொண்டவள். சுந்தரமூர்த்தி சுவாமிகள் தமிழாலே அர்ச்சித்துத் திருமுறை பாடிச் சிவனருளாலே தடுத்தாட்கொள் ளப் பட்டவர்; பெரிய புராணக் காவிய நாயகன். தமிழாற் சொற்றமிழ் பாடு எனத் தூமறை பாடும் சிவன் இட்ட கட்டளைக்குப் பணிந்து தமிழாற் புகழ் பரப்பியவர் நம்பியாரூரர். முருகன் தனது புகழைப் பாடிப் பரவவெனவே அருண கிரிநாதர், ஒளவையார், யோகர் சுவாமிகள் போன்றோரைப் படைத்தனன். அம்பாளும், தமிழ் முருகனும் சைக்கு வசமாகுந் தெய்வங்கள்.
.G1 ܥܬ

நல்லைக் குமரன் மலர்
இலக்கியங்களில்
e 99
sabug?
வாகீசகலாநிதி, கனகசபாபதி-நாகேஸ்வரன், எம்.ஏ சிரேஸ்ட விரிவுரையாளர்,
சிவன் இராவணனது சாமகானம் கேட்டு உள்ளமுருகி அவனை விடுதலை பெறச் செய்தார். தமிழ்முருகன் தமிழ்ப் பாடல் களைப் புலவர்கள் நாவிலே இனிதே உற்பவிக்கச் செய்துள்ளான். ‘என்றும் கந்தன் புகழ்பாடும் நா' யாழ்ப்பாணத்து நல்லைக் கந்தப் பெருமானின் திருவீதி களிலே திரியும்; உலாவும். தனிப்பெரும் புகழைக் கொண்டவன் நல்லைக்கந்தன். வள்ளி தெய்வானை சமேத முருகப்பெரு மானைத் தம்முடன் கொண்டு திரிந்து தமிழ்மொழியைப் புதிய புதிய அணுகு முறையிலே உற்பத்தி செய்த வாரிதி திருமுருக கிருபானந்தவாரியர் சுவாமிகள் கந்தன் கருணை' என்ற பொருளில் கதாப்பிரசங்கம் நிகழ்த்திய பெருமகான் வாகீசகலாநிதி, கி.வா.ஜகந்நாதன் தனித் ததொரு முருகத் தொண்டன். நீர் வைக்கந்தன் மீது ஆராத காதல் கொண்ட பெருமகனார். நல்லைக் கந்தனையும் புகழ் பாடியுருகியுள்ளார். 'பாடும் பணி யில் வல்ல பெருமக்கள் அனைவரும் நல்லை முருகனைத் துதித்து வழுத்திப் போற்றித்தொழத் தயங்க வில்லை. எத்தகு யுத்தமும் பீதியும் அநியாயங் களும், தெய்வ நிந்தனைகளும், ஏளனங்களும், நம்பிக்கையினங்களும் நிகழ்ந்தாலும் இவற்றையெல்லாம் வென்று புகழ்க்கொடி, வெற்றிக்கொடி, அருட்கொடி நாட்டி அசையாது - கெட்டி

Page 144
பால் இலங்குபவன் நல்ன்)லக்கந்தன். தமிழுள்ளங்கள் மகிழவும், ஆனந்த அருவிநீர் சொரிந்து நிம்மதி பெறவும் நல்லை முருகனின் இருப்புப் பேருதவி புரிகின்றதெனலாம். ஆன்மீகமும், இசை யும்; வழிபாடும், பக்தியும் எளிமையும், பஜனையும், திருத்தொண்டுகளும், சமூக ஒழுகலாலும், கிரியை அனுட்டானங் களும் நாதஸ்வர கான ஓசையும், தவில் முழக்கமும், பக்தர் சிந்தும் முருகத் துதிகளும், வீதி மணலிலே புரண்டுரு ளும் நேர்த்தியாளர்களும், காவடிகள் தூக்கிப்பாடும் அன்பர்களும், துரக்குக் காவடியிலே முருகனருள் பெரிதெனத் தம்மைத் தூசென மதித்து ஆட்டமிட்டு வரும் வைராக்கிய நெஞ்சினரையும் நல்லைத் திருவீதியெங்கணும் பரக்கக் கண்டானந்திக்க முடியும். நல்லை முரு கன் தக்க நேரத்திலே அடியார்க்குத் தோன்றுவதன் மூலம் அவலம் போக்கு கின்றான். “காலன் வரும்போது முன்னிற் பவன்', நல்லைக் கந்தன். அவன் காலகாலன். ஆதலின் சிவனும் முருக னும் வேறல்லர். பெண்கள் முருகனைத் துதித்து அடியளிக் கும் பாங்கும் பக் குவமும் நல்லைத் திருப்பதியிலே அன் றாடம் நிகழுவது. கர்ப்பத்திலே 'சிசு’ தங்கும் வரை யாழ்ப்பாணத்துப் பெண் கள் (அகில உலக மெங்கும் வாழ்ந் தாலும்) கந்தன் மீது விரதமிருந்து கரு வுறும் வழக்காறு - நடைமுறை உலக மக்கள் கண்ணுக்குப் பேரதிசயம்தானே! கந்தசஷ்டி கவசத்தையும், கந்தபுராண படனத்தையும் யாழ்ப்பாணத்துப் பெண்கள் அனுஷ்டித்து அனுசரிப்பது போல உல கில் பெண்ணினம் நடைமுறையில் கைக் கொள்வதில்லை. இது ஆராய்ச்சி அனுபவ உண்மை. பிள்ளைகளுக்கு b பெயர்களை வைப்பதும், முருக
G.

நல்லைக் குமரன் மலர்
சக்திகளின் தொன்றுதொட்ட வாழ்வியல் நடைமுறை. தமிழ் பேசும் மக்கள், சைவ மக்கள் எங்கெலாம் வாழ்கிறார்களோ அங்கெல் லாம், “யாமி ருக்கப் பயமேன் என்று அருள் செய்து வாழ்வளிக்கிறான் நல் லைக் கந்தன். பக்தி விழுமியத்தின் பாற்படும் நடத்தைகள் பற்றிச் சிந் தித்துக் கவியெழுதியவர்கள் பிரபந்தக் கவிஞர்கள். பாவாணர் நாவில் விழு மியக் கருத்துக்கள் புகுந்து எமது சமு தாயத்துக்கு நலம் பயக்கும் கீர்த் தனைகள், கும்மி, குறவஞ்சி, பிள் ளைத்தமிழ், அந்தாதி, கலம்பகம், மாலை என்பனவும் தூது, ஏசல், ஊஞ் சல், காவியம், புராணம் என்பனவும் இக்கட்டுரையின் மூலம் எவ்வாறு முருகப்பெருமானின் புகழைப் பாடுவ தற்கு உதவியுள்ளன எனிறு நோக்குவது பொருந்தும் என எண் ணுகிறேன். 'அலையும் மனதை நிறுத் திக் கட்டுப்படுத்தி வழிப்படுத்தும் அங் குசமே முருகன் கை வேலாயுதம். “வேலை வணங்குவதே வேலை, எனக்கொண்ட பக்தி வைராக்கிய நெஞ் சினரும் உலகில் வாழ்கின்றனர். எங் கிருந்தாலும் ஓடோடி வந்து நல்லை மண்ணில் உருண்டு புரண்டு சாந்தியும், அருளும் பெறும் அன்பர்கள் தொகை இன்று அதிகரித்த வண்ணமுள்ளது. முரு கனைக் கும்பிடுவதற்கு முன் இன்றும் மனுக்குலத்தினர்க்கு வாழ்வமைதியை யும், வழியையும் காட்டி நிற்கும் சித்த சிரோமணிகள் பற்றிச் சிந்திப்பது பெரும் பயனளிக்கும் என்று எண்ணுகின்றேன். இன்று மனிதனை மனிதன் வணங்கும். மதித்துத் தொழும் செயல் ஒதுக்கப் படுவதாகக் கூறப்படுவதுமுண்டு. அது அரசியற் சிந்தனையின் "لهھت
B)

Page 145
வெளிப்பாடு. அரசியலை விட மதிப்பு மிக்கது ஆன்மீகம். அத்துடன் பஞ்சமா பாதகங்களைச் செய்வோரையா நாம் கும்பிட வேண்டும் என்னும் வினாக் கிளர்ந்து அவமதிப்பை, எச்சில் உமிழ் தலை, ‘விசரர் என்று பேசும் வன்கண்மை மிக்க நெஞ்சினரைத் தோற்றுவித்துள் ளமையும் காலமாற்றமேயெனலாம்.
சித்தர்கள் கண்கண்ட தெய்வங் களாவார்கள். சாதிமத இன பேதங் களுக்கு அப்பாற்பட்டவர்கள். முக்கால மும் அறிந்த பரம ஞானிகள். அவர்கள் தற்பேதமற்றவர்கள். தம்மை விளம் பரஞ் செய்யாதவர்கள். இத்தகைய சித்தர்கள் சீவன் முத்தர்களாக வாழ்ந்து பக்தர்களுக்கு வழிகாட்டும் தெய்வங் களக வாழ்ந்தார்கள்; வாழ்கின்றார்கள்.
மூவுலகெங்கும் சித்தர்கள் வாழ்ந் தனர்; வாழ்கின்றனர். அவர்களின் வர லாறு வார்த்தைக்குள அடங்காது. மோன மும் ஞானமும் நிறைந்த சித்தர்கள் பலர் பாரத நாட்டிலும் ஈழநாட்டிலும், காலத்துக்குக் காலம் வாழ்ந்து பல சித்துக்களினால் உலகத்தவர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளனர். இந்த வகையில் ஈழத்திலும் பற்பல சித்தர்கள் வாழ்ந்தனர். சித்தர்களின் வரலாறு பரம இரகசியமானது; பகிரங்கமானதன்று.
சிவபெருமான் எல்லாம் வல்ல சித்தரான வரலாற்றினைத் திருவிளை யாடற் புராணத்திலே காணலாம். பதி னெண் சித்தர்களின் பாடல்கள் பரவ லாகப் பிரசித்தி பெற்று விளங்குகின் றன. உலகில் எண்ணற்ற சித்தர்கள் வாழ்ந்தமைக்கு, ஆதாரங்களுள.
'கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர். என்பது பாம்பாட்டிச் சித்தர்

நல்லைக் குமரன் மலர்
ஞானவுரை. தெய்வத்தைக் கண்டவர் கள் தாம் கண்டதைக் கூறமாட்டார் கள். அதாவது மனம், மொழிகளுக்கு அப்பாற்பட்ட தெய்வத்தை மொழிவாயி லாகக் கூறமுடியாது என்பதே பொருள். மனிதராகப் பிறந்தவர்கள் தெய்வத்தை உணர்ந்து கொள்வதற்காக வந்த திருவு ருவமே சித்தர்கள் திருவுருவம். அவர் கள் செயல்கள் மனித ஆற்றலுக்கு அப் பாற்பட்ட தெய்வீக ஆற்றலாம். அவர்கள் போக்கு - சித்தர் போக்கு சிவன் போக் காகும்.
"சித்தியெனில் கண்கட்டு வித்தையல்ல சில்லறையாம் கருமத்துச் செய்கையல்ல மித்தையெனும் சூனியமாம் மாயையல்ல மின்னணுவாம் விஞ்ஞான வியப்புமல்ல சித்தியயெனில் ஈசனுடன் ஒன்றாம் சித்தி சிவனானவனே தான் சித்தன் சித்தன்"
என்பது காரைச்சித்தர் சுவாமிகள் கூறும் சித்தரிலக்கணம். சித்தர்கள் பெரும்பாலும் தம்மை இனங்காட்டாது வாழ்ந்தாலும் பெரும் கருணையினால் ஒரு சிலரை ஆட்கொள்வர். ஈழத்துச் சித்தர்களிலே செல்லப்பா சுவாமிகள் பலருக்கு, விசர்ச்செல்லப்பா' என அவர் வாழ்ந்த காலத்திலே தோற்றம் அளித் தார். யோகர் சுவாமிகள் போன்ற ஒரு சிலரையே அவர் ஆட்கொண்டார். யோகர்சுவாமிகள் ஏராளமான சீடர் களை ஆட்கொண்ட சித்தராவார். யோகர் சுவாமிகள் வாயிலாகவே 'விசர்ச் செல் லப்பா மாபெருஞ் சித்தராக ஈழத்த வர்களால் போற்றப் பெறுகின்றார். சிவயோக சுவாமிகள் சித்தராகவும் சிறந்த பக்திமிகு கவிஞர் பிரானாகவும் விளங்குகின்றார். சாதாரண உலகம் இன்னும் யோகர்சுவாமிகளை ஈழத்துக் கவிஞராகக், கவிஞர் சிரோமணியாக ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை என்பது

Page 146
குறிப்பிடத்தக்கதாகும் செல்லப்பா சுவாமி களுக்கு முற்பட்டவரும் அவர் காலத் திலே வாழ்ந்தவருமாகிய கடையிற் சுவா மிகளை ஈழத்தின் மூத்த சித்தராகக் குறிப்பிடுவதுண்டு. இதற்கு முன்னரும் பற்பல சித்தர்கள் ஈழத்திலே வாழ்ந் தார்கள் என்பதற்குப் பல ஆதாரங்கள் செவிவழியாக உள.
கடையிற் சுவாமிகள்தான் செல் லப்பா சுவாமிகளின் குருதேவர் எனச் சிலர் குறிப்பிடுவர். வேறு சிலர் மறுத் துரைப்பர். நல்லூர்த் திருமுருகனே அவ ரின் குரு என்பர். இவ்வாறு சித்தர்களின் குரு மரபு பற்றியும் திட்டமான வரலாறு இல்லாமையும் கருத்திற் கொள்ளத் தக்கதாகும். கடையிற்சுவாமி, செல்லப் பாசுவாமி, யோகரசுவாமி, குழந்தைவேற் சுவாமிகள், நவநாதச் சித்தர், கொழும்பு பெரியானைக்குட்டிச் சுவாமிகள் மட்டக் களப்புச் சித்தானைக் குட்டிச் சுவாமிகள் ஆகியோரும் சித்த சிரோமணிகள் எனப் போற்றப்பட வேண்டியவர்களாவர். பரமகுரு சுவாமிகளின் வரலாற்றை அறியக் குழந்தைவேற் சுவாமிகள், கடையிற் சுவாமிகள் ஆகியோரின் வரலாறு துணை புரிகின்றது.
சிவயோக சுவாமிகளின் அருள் ஊற்று இன்று அகில உலகெங்கும் பாலில் நெய்போலக் கலந்து இருப் பதனை வரலாறு காட்டுகின்றது. அமெ ரிக்க ஹாவாய்த் தீவிலிருக்கும் சைவ சித்தாந்த ஆதீனம் இவ்வகையிலே சுட்டிக்காட்டுவதற்கு உரியதாகும். சித் தர்கள் சமயங்கலந்த - சமயங்கடந்த ஞானிகளாவர். சமயங் கலந்த-சமயங் கடந்த ஞானிகளாவர். சமயங்கடந்த நிலை சமய நிலையிலும் மிக உயிர்ந்த
G ܥܬ

நல்லைக் குமரன் மலர்
தாகும். அது சமயாதீத நிலையாகும். சமய ஆதிதம் சமயாதீதம் அதீதம் அப் பாற்பட்டது. தாயுமானவ சுவாமிகள் அருட்பாடல்கள் எம்மைச் சமய நிலை யிலும் சமய அதீத நிலையிலும் கொண்டு செல்லத்தக்கனவாகும். s
சித்தசிரோமணிகள் வாழ்வையும் வாழ்க்கையையும் அலசி ஆராய்ந்து அவற்றிலே தோயும்போது எம்மை அறியாமலே சமயாதீத நிலையைப் பெறலாம். சச்திதானந்த பேரின்ப அநுபூ திமானாக ஒவ்வொருவரும் திகழச் சித்த சிரோமணிகள் வழிகாட்டுகின்றார்கள் என்பதற்குச் சிறிதேனும் ஐயமில்லை.
சித்தர்கள் வாழ்விலே சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது சமாதி நிலையாகும். சமாதி நிலை கைவந்தவர்கள் சித்தர் கள். சித்தர்கள் பஞ்ச பூதங்களையும் அடக்கியாள வல்லவர்கள் வீசும் புயலை வீசாமல் அடக்கி விடுவார்கள். பொழி யும் மழையை உடனடியாக நிறுத்திவிட வல்லவர்கள். இத்தகைய ஞானிகள் பஞ்ச புலன்களிலிருந்தும் விடுபட்டு உயிரோடு சமாதி நிலையில் நீண்ட காலம் இருக்க வல்லவர்கள். பின் நடக்க இருப்பதனை முன்கூட்டிக் கூறிவிடுவார் கள். இதனை யோகர் சுவாமிகளின் நற் சிந்தனைப் பாடல்களிற் கூடக் காணலாம்.
செல்லப்பா சுவாமிகள் சிவயோக
சுவாமிகளுக்கு வழங்கிய தீட்ஷையனு பவத்தைப் பின்வருாறு பாடியுள்ளார்.
“கருத்தில் நினைந்துருகிக் கை கூப்புந்
தொண்டர் வருத்தமெல்லாந் தீர்க்கும் வடிவேல்
- திருத்தலத்தில்
தேரடியிற் தேசிகனைக் கண்டு தெரிசித்தேன்
ஆர்டா நீயென்றான் அவன்"
5)

Page 147
இங்ங்னமாகக் குருநாதரைத் தான் கண்ட காட்சியையும் அவர் தம்மை விழித்துக்கேட்ட வினாக்களையும் தன் பாட்டில் தொடருகிறார். அதில் "தேரடா உள்ளென்றார் சிரித்து தீரடா பற்று என்றான் விழித்து’ நல்லதப்பா வென் றான் நயந்து” என்பன சிந்திக்கத்தக் கன. தம்மிடம் வருவோரின் முற்பிறப் புத் தொடர்பு பூர்வ வாசனை பற்றியும், எதிர்காலம் பற்றியும் அறியும் ஆற்ற லுடையவர் செல்லப்பா சுவாமியார். யோகநாதன் எதிர்காலத்தில் தம்மைப் போல் துறவில் சிறந்து விளங்குவார் என்பதனையும் தெரிந்திருந்தார். ஆதலின் அவரைத் தன் உத்தம சீடனாக வழி நடத்தி வந்தார். செல்லப்பா சுவாமியும், யோகநாதரும், பூரீ இராமகிருஷ்ண பரமஹம்சரும், விவேகானந்தரும் போல வாழ்ந்து வந்தார்கள். இவர்கள் இருவ ரும் சேர்த்து வாழ்ந்த வாழ்க்கையானது மிக விசித்திரமானது. கீரிமலைத் தீர்த் தமாட இருவரும் சேர்ந்து வருவார்கள். கீரிமலை அரசமரத்தடி மட்டும் வந்ததும் தீர்த்தமாடி முடிந்தது வா போகலாம் என்று செல்லப்பாச்சுவாமியார் சட்டி பானையை உடைத்து நொருக்கிவிட்டு எழுந்து நடையைக் கட்டி விடுவாராம். அன்று முழுதும் சிவசிவ என்று கூறிக் கொண்டு முப்பட்டினியோடு திரிவாராம்.
“சிவதொண்டன் நிலையம்” யாழ்ப் பாணத்திலிருப்பது போன்று மட்டக்க ளப்பிலும் ஒரு சிவதொண்டன் நிலையம் அமைக்கப்பட்டுச் சுவாமியாரின் அருளாசி பெற்ற செல்லத்துரைச் சுவாமியார் அங்கிருந்து சிவநெறி பரப்பி வருவதும் குறிப்பிடத்தக்கது. சிவயோக சுவாமிகள் காட்டிய வழியில் உலகளாவியளவில் சைவச் சேவைகள் நடை பெறுவதைப்
就

நல்லைக் குமரன் மலர்
藝
பிரத்தியட்சமாகக் காணலாம். இவை சாதுக்களின் புனிதத் தன்மைகளை உல கறியவைக் கும் கைங்கரியங்க ளேயாகும்.
நல்லைப்பதியில் உறையும் முரு கன் மீதும் தமக்குக் குருவாக அமைந்த செல்லப்பாச் சுவாமிகளான தமது குரு வினை நோக்கிப் பாடும் போது,
"நல்லைப்பதிக்கரசே! நல்லைப்பதிக்கரசே! நல்ல வழிகாட்டி நாயேனை ஆண்டிடடா கல்லை நிகர்த்த மனங் கரையவருள் தந்திபடா எல்லையில்லா வின்பத்தேயெனையிருத்தி
- வைத்திபா ஆன்மாவை நித்தியமென் றறியவரந் தந்திபடா விண் பாவனை யெல்லாம் விலக்க வருள்தாபா மாயப் பிணியகல மருந்தெனக்குத் தந்திடடா காயங் குலையு முன்னர் காணவருள் தாடா
666.jLögi p6óLTiu 35LG560Fää60FuUT என்றும் மறவா வரமெனக்கு வேணுமடா குன்று போனிற்கக் குருவே வரந்தாடா”
என்று பாடுகிறார் யோகர் சுவா . மிகள். “நல்லூரான் திருவடி” என்ற பாடல் கிளிக்கண்ணியிலமைந்துள்ளது. இதில் முருகனை நினைந்து பாடியுள்ளர்.
"பஞ்சம் படை வந்தாலும் பாரெல்லாம் வெந்தாலும் அஞ்சுவமோ நாங்களெடி - கிளியே ஆறுமுகன் தஞ்சமெடி”
ஈசனே நல்லூர் வாசனே' என்ற பாடலிலே, தாசனான யோகர்சுவாமி சாற்றும் பாவைக் கேட்டுக் கிருபை கூர்ந்து வாட்டந்தீர்க்க வாவா’ என்று பாடுகின்றார். நல்லூரில் தேரடியில் நாம் கண்ட சிவயோகம் சொல்ல முடியாத சுகத்தினைக் காட்டிவிடும்' என்ற வரிகள் குருவின் பெருமையினைப் பேசுகின்றன. நல்லூர் முருகனே' என்ற மகுடத்தி
)

Page 148
Uy
லமைந்துள்ள பாடல் நல்குரவு, பிணி, நலியாமல் மெலியாமல் அருள் தந்து அருளுவாய் என்று வேண்டுதலாயமைவது நல்லூர் வீதியில் என்ற தலைப்புடன் அமைந்த பாடல் யோகர் சுவாமிகளது
வைக்கும் பாடல் என்று கூறத்தக்கது. நல்லூரில் நித்தியம் வந்து பார்த்தால் முத்திநிச்சயமே என்று உறுதியாகக் கூறுகின்றார் சுவாமிகள். கீர்த்தனை களாகப் பல பாடல்களை அருளியவர் யோகர் சுவாமிகள். இவரது பாடல்கள் இன்றும் மிகுந்த பயபக்தியோடு சைவத் தமிழ் மக்களாலே போற்றிப் பாடப்பட்டு வருகின்றன. இன்றைய புலமை உலகு 'அருட்கவிஞர்கள் பற்றி "அலட்சியம் கொண்டுள்ளமை தகுமோவென வேற் பெருமானையே நாம் வினவுவோம்! சரி யான தீர்ப்பினை முருகன் அருளுவா னாக. யோகர்சுவாமிகளைக் கும்பிட விரும்புவோர் பின்வரும் வாழ்த்துப் பாட லைப் பாடி அவரை நினைக்க முடியும்.
"கண்டவுடனழைத்து மிளிர் கருணைமொழி கழறிய நன் நோக்கத்தால் அண்டருக்கு மறிவரிய தவத்திறத்தால்
ஆன்மாவின் நிலையுரைத்து எண்டிசைக்கும் ஞானவொளி பரப்பியுயர்
இன்பளித்த யோக சுவாமி வண்டொலிக்கு மலர்ப்பாத தாமரையை வழிபடுவோம் வாழ்க "'
பண்டிதர் க.வீரகத்தி அவர்கள் நல்லூர் முருகன்மீது 14 கீர்த்தனை களடங்கியதொரு நூலினை 1978 இல் வெளியிட்டுள்ளார். எளிமையாகப் பாடப் பட்டுள்ள இக்கீர்த்தனைகளில் சொல் லாட்சி விற்பன்ன்ம் களிநடம் புரிகின்றது. அல்லோலகல்லோலம் ஆகிடும் போதும் ஆனந்த பரவசம் அலைமோதும் போதும் சிந்தனை தான் எனக்கு என்று ܥܶܬ݂

நல்லைக் கும்ரன் மலர்
x - yr
பண்டிதர் அமரர் வீரகத்தி உரைக்கின் றார். இலக்கிய இலக்கணப் புலமை நிரம்பிய பண்டிதர் க.வீரகத்தி தமது புலமை நாவில் கொப்பளிக்க, திருமந் திரச் செய்யுளமைப்பிற் சரணம் அமைந்த கீர்த்தனையைப் பின்வருமாறு பாடியுள்ளர்.
“சரவணபவ எனில் சாவது இல்லை
சரவணபவ எனில் சரித்திரம் உண்டு. சரவணபவ எனில் சஞ்சலம் இல்லை சரவணபவ எனில் சாதனை உண்டாம்"
வைத்தியகலாநிதி பன்னை மூலை ந.சுப்பிரமணியம் அவர்கள் இயற்றிய கீர்த்தனைப் பாடல்கள் 1974ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. முருகனது பவனி யைக் கண்டு களிக்காத கண்களா லென்ன பயன் என்று கூறும் பாடலொன்று, "மின்னொளிகள் பூட்டி மிளிரும் மலைமேலே பன்னிரண்டு கையான் பவனிவந்ததன்னிரண்டு கண்களிலே கண்ணிர் களிப்பிலே சிந்தாதார் கண்ணிருந்தும் கண்ணிலரே காண்" “வருகிறான் தேரில் கந்தன்' என்ற மகுடத்தில் ஐந்து விருத்தச் செய்யுட் கள் உள்ளன. இரண்டாஞ் செய்யுள் தேர் பார்க்கப் பல்லோரும் வருகை தந்த செய்தியைக் கூறுவது. தேருரும் முருக னைப் பார்க்க வந்தவர்களது வாகனாதி கள் மற்றும் பவனியைப் பின்வரும் பாடல்களில் பாடுகிறார். "தாரணி துதிக்குந்தேரைச் சைக்கிளிற்
* -பார்க்க வந்தார் காரினில் வந்தார் மாட்டுக்கரத்தையில்
-வந்தார் மற்றும் வீரர்போல் லொறியில், பஸ்ஸில்,
-விமானத்தில் வந்தார். சூரிய வெப்பந் தாங்கித் துள்ளியும்
நடந்தும் வந்தார்.
"வாரிதி நிகர்த்த கூட்டம் வானொலிச்
-சேவையாளர் கூரிய வேலை நோக்கிக் கும்பிடு போடும்
أشص

Page 149
பேரிசை மேளதாளம் பிரதிட்டை செய்வோர்
-சூழத் தேரினில் முருகன் வந்தான் தெய்வானை
வள்ளியோடே
நல்லைக் கந்தன் பிள்ளைத் தமிழ்:
கவிஞர்வகோவிந்தபிள்ளை சோதி டபரிபாலினி’ சஞ்சிகையிலும் "இந்து நெறி சஞ்சிகையிலும் வெளி வந்துள்ள நல்லைக் கந்தன் பிள்ளைத் தமிழ்ச் செய்யுட்களைப் பாடியுள்ளார். பாடல்க ளின் பொதுப் பண்பினாலும் சிறப்புப் பண்புகளினாலும் மரபார்ந்த ரீதியிற் பக்தியிலக்கிய வரிசையிற் சிறப்பிடம் பெறும் இவரது பாடல்களிற் பிள்ளைத் தமிழ் பிரபந்தச் செய்யுள் மரபு பேணப் பட்டுள்ளமையைக் காணலாம். இவரது பாடல்களிலே தமிழ்ப்புலமை வெளிப் பாடும் சந்தச் சிறப்பும் விரவியொழிர் கின்றன.
நல்லைக்கந்தன் பிள்ளைத்தமிழ் சமகாலத்து நடைமுறைகளின் விளக் கமும் விவரணமும் இடம்பெறும் சிறப் பால் முன்னைய பிரபந்தங்களிலிருந்து வேறுபடுகின்றது. முன்னைய பிள்ளைத் தமிழ் நூல்களிற் கற்பனைப் பண்பு முதன்மை பெற்றமைய, இப்பிள்ளைத் தமிழ் சமகால வாழ்க்கை அவலங்களை முருகனிடத்து எடுத்துக் கூறுவதாயமை கின்றது. இந்நூலின் காப்புச் செய்யுள்,
“சுந்தரஞ்சேர் நல்லைநகர்த்தோகை -மயில்வாகனன்மேல் சந்தமுடன் பிள்ளைத் தமிழ் பாடக்
கந்தனுக்கு முன்பிறந்த வேழ முகத்தோன்றிருப்பாதம் என்றலைமேல் வைத்தே னினிது.”
என்றமைகின்றது. குழந்தைக்குமரனைக் குருந்து என்று அழைக்கின்றார் கவிஞர். தமிழ்
.G ܥܬ

நல்லைக் குமரன் மலர்
மொழிப்பற்றும் பக்தி வைராக்கியமும் நிரம்பிய கவிஞர் முருகனைத் தமிழ் மாந்தும் தெய்வமாகக் கண்டு காட்டு கின்றார். தாலப்பருவப் பாடலொன்று வருமாறு:-
"நித்தம் அருளைப் பொழிந்தடியார்
நெஞ்சில் நிறைந்து தமிழ் கேட்டுச்
சித்தமுவப்ப வளர் குருந்தே செஞ்சொல் பேசு மொருகிளியே
அத்தல் கொளிக்கும் நல்லைநகர்க் கரசே யருளே யருட்கவியே
அன்பரகத்தே யொளியூட்டும் அருணோதயமே தாலேலோ!
வருகைப்பாடல் பின்வருமாறுள்ளது.
“கவிஞர் சித்தந் தனி லுதிக்கும்
கவிதை யாறு வருகவே கவிதை தோறும் பொருள் சுரக்கும்
அழகு முத்தம் வருகவே செவிநயக்கும் சுவை பயக்கும்
தமிழின் இனிமை வருகவே தெருளளிக்கும் இருளொளிக்கும் தெய்வம் வருக வருகவே கவிதையாகித் தமிழுமாகிக்
கவியுமாகி வருகவே கனிவு கொண்டு பொருளளிக்கும்
கந்த வருக வருகவே புவிபுரக்க நல்லை வந்த
புனிதன் நித்தம் வருகவே புனித கங்கை நதி களிக்கும்
இனியன் வருக வருகவே"
நல்லைச் சண்முகமாலை வண் ணார்பண்ணை நெ.வை.செல்லையா என் னுங் கவிஞரால் இயற்றப்பட்டது. ‘ஏழை யேன் துயர் தீர்க்க உனது மனம் இரங் காதா' என்று பாடுங்கவிஞர் நீபெரும் புகழ் கொண்டவன்’ என்பதைப் புராணக்கதைச் சம்பவங்கள் மூலம் நிறு விச் செல்கின்றார். நினைத்த வெல்லாம் நிறைந்தளிக்கும் நித்திலமே, ‘கச்சை கொளுங் கதிர்வடிவேற் கந்தா' எனவும்

Page 150
திருசெவியிற் புகவில்லையோ” என்னும் வினாக் குறிப்புத் தோன்ற நின்றது இச் செய்யுள். “என்றுமுனக்கென் குறையை யெடுத்தெடுத்தே யியம்பிநின்று யென்மீதிலே னோவையா நன்றுபொழி கருணைமுக மாறுங் கண்கள் நான் மூன்றுமுடையவனே நாடான்றாய் வன்றுயரால் நலிவடைய விடுதியேல் யான்
வருதுணையுன்றனையலதிங் கறிகிலேனே கன்றுதனக் கிரங்கு பசுப்போல வென்னைக்
கடைக்கணித்துனருள்புரிவாய் கந்தவேளே”
என்பது கவித்துவத்தினை வெளிப் படுத்தும் முத்திரைக் கவியாக அமைந் துள்ளது.
நல்லைச் சண்முக மாலையின்
102ஆவது பாடல் பதினாறு பேற்றினை யும் பாராயணஞ் செய்துவர வேண்டிய பாடலெனலாம்.
"பேறுபதினாறுமெனக் களித்தல் வேண்டும்
பெம்மானே யிவ்வுடம்பு பிரிந்து போனாற் கூறுதற் கெவ்வுடம்பென நிச்சயமின்றாகுங்
மாறு சமயங்களுக்கு மறிவு நீயூே
யாதலினாலறுமுகங்கொண்டாட்ல் செய்தாய் வீறுவடிவேற்கரனே முருகா வெந்தன்
விண்ணப் மீதுனடி வேண்டின்ேனே!
இவ்வாசிரியர், சைவ சித்தாந்தங்
கூறும் கன்மம், மறுபிறப்புக் கொள்கை களை நிலைநிறுத்துகின்றார் பெம்மானே. இவ்வுடம்பு பிரிந்துபோனாற் கூறுதற் கெவ்வுடம்பென; நிச்சயமின்றாகுங் கொள்கையினால் இக்கணமே கொடுத் தல் வேண்டும் எனக் கூறுவதிலிருந்து இனி எப்பிறவி வாய்க்குமோவென்று கவின்று இப்போதே திரிகரண சுத்தி யோடு உனைத் தொழுதெழ வேண்டு மென்ற கருத்து அழுத்தியுரைக்கப்பட் டுள்ளது. நல்லைத் திருவருக்கமாலை எனும் பிரபந்தம் சரவணையூர் புலவர் மணி ஆதில்லைநாதப்புலவரால் (1885

நல்லைக் குமரன் மலர்
1966) இயற்றப்பட்டது. ஊஞ்சல் சோடசம் (16 பாடல்கள்), திருவிரட்டை மணி மாலை, திருவருக்க மாலை, அலங்காரம், சிலேடை வெண்பா, பதிகம், யமகவந் தாதி, ஆதியாம் பிரபந்தங்களியற்று வதிலே தில்லை நாதப்புலவர் சமர்த்தர்.
இடர்களையும் நல்லூரில் அரு ளானந்த நாடகமாடிக் கொண்டிருப்பவன் என்று முருகன் சிறப்பிக்கப்படுவதுடன், ஏன் என்மீது இரக்கங்காட்டாதிருக் கின்றாய், என்று 9ஆவது செய்யுளிற் கவில்கின்றார். "சேந்தா குகாமுருகா வள்ளி தெய்வசேனை
திருக் காந்தா முதற் புலவர் காங்கேயர்
பூந்தாதிற் றேவினம் பண்பாடிச் செயுங் கிதநல்லூரா வேனிரங்க வில்லையினும்"
சங்கமிருந்த காலத்தில் தலைமைப்புல வனாய் இருந்த புலவனே என்று முரு கப்பிரானைச் சுட்டிப் பாடியிருப்பது ஈண்டு நோக்கத்தக்கது.
நல்லூர் நான்மணிமாலை: -
நான்மணிமாலை"யைப் பாடி யவர் வித்துவான் க.சொக்கலிங்கம் (சொக்கன்) ஆவார். நான்மணிமாலை யென்பது வெண்பா, கட்டளைக் கலித் துறை, ஆசிரிய விருத்தம், ஆசிரியப்பா, ஆகிய நால்வகைப் பாடல்களும் விரவி வரும் மாலை. நால்வகைப் பாடல்களும் நால்வகை மணிகளாகக் குறிக்கப்படும். நான்மணிமாலையின் காப்புச் செய்யுள் வருமாறு: "தாரோன் முருகன் தமிழ்த்தெய்வம்
தங்கமணித்
தேரோன் அழகன் திறல்பாடக் - காரோன் மருகன் கரிமுகத்தன் வந்தென் உளத்தில்
இருப்பின் உளதோ இடர்."

Page 151
P நூற் கருத்துக்களெல்லாவற்றுள் ளுந் தேடியுங்காணாத தெய்வக் கனிமக வான முருகனை நல்லூரிலே நாடிக்காணும் பேறுகுறித்த அனுப வத்தை நூலின் முதல் வெண்பாவிற் பாடுகின்றார். வேல் வாய் நிணமளையும் வித்தகன் என்று முருகப்பெருமான் சிறப்பிக்கப்படுகின் றான். 'வெற்றிவேல் போர்க் கொற்றவை சிறுவ' என்னுந் திருமுருகாற்றுப்படை யின் பயில் முறையை ஒத்தியையும் அடைமொழி கொண்டு விளங்குவது இச் செய்யுள். "பால்வாய்ப் பசுந்தமிழாற் பாடிப்பரவிடுவன்
வேல்வாய் நிணமளையும் வித்தகனை
நூல்வாயிற் றேடியுங் கானாவென் தெய்வக் கனி
-D86606 நாடியிந்த நல்லூரில் நான்"
தலைவி முருகனாகிய தலைவனைப் புல்லுவதால் உள்ளமும் உடலும் பெறும் புதுமையினைச் சொல்லும் 30 ஆவது பாடலில் நாயக நாயகி பாவனையி னடியாக முகிழ்ந்த பக்தியனுபவ வெளிப் பாடு சுட்டப்படுகின்றது. "நல்லைப்பதியுறை செல்வக் கணியினை
- BTussoon புல்லக் குழையுமென் நெஞ்சமும் மெய்யும்
- புதுமையதே"
என முருகனை அடியார் தழுவி யின்புறுவது கூறப்பட்டுள்ளது.
'திருநல்லையந்தாதி’ (1940) பிரபந்தத்தைப் பாடியவர் புலோலி கிழக்கு பிரம்மறி சிவ.பஞ்சாட்ஷரக் குருக்கள். நல்லைக்கந்தரந்தாதி பாடி யவர் நாக பரமசாமியவர்கள். நல் லைப்பதிகம் (1911) எனும் பிரபந்தத் தினை இயற்றியவர் மயிலிட்டி க.மயில் வாகனப் பிள்ளையவர்கள். நல்லூர்க்
கந்தர் பதிகத்தினை (1978) இயற்றியவர்

நல்லைக் குமரன் மலர்
நவாலியூர் க.சோமசுந்தரப்புலவர். 'நல் லைச் சுப்பிரமணியர் திருவிருத்தம் பாடி யவர் வண்ணை நெ.வை.செல்லையா. நல்லைக் கலிவெண்பா' என்னும் பிரபந் தம் 116 கலிவெண்பாக்களினாலானது. நல்லூரான் வெண்பா நாற்பது' எனும் பிரபந்தத்தை இயற்றியவர் வித்துவான் சி.ஆறுமுகம் தமிழ்த் தெய்வமெனச் சிறப்பித்து முருகப் பிரபாவத்தைப்பாடும் 22ஆவது வெண்பா பின்வருமாறுள்ளது.
"தந்தைக்குபதேசம்; தாயார் முலையமுதம்
கந்தா, குறத்தி மகட்காதல் - எந்தாய் குமர குருபரனின் கொஞ்சு தமிழ் மோகம். சமரம் அவுனர் தவம்"
30ஆவது செய்யுள் நல்லை நகரின் சிறப்பினை எடுத்தோதுவது.
"ஞானநகரமாம் நல்லூர் தலைநகரம்
மாணவேல் வீற்றிருக்கும் மாநகரம் - தானம் தருமம் தழை நகரம், நாவலராம் சைவப் பெருமான் பிறந்த நகரம்."
"திருஞானசம்பந்தச் செல்வன்பேர் தாங்கும் பெருஞான ஆதீனம் பெற்ற - குருஞானி நல்லுரையும் இன்னிசையும் நாளுமே
கேட்டுவந்தோய் புல்லுரையேன் பாடல் பொறு"
என்று நல்லையாதீனத்தின் சிறப் பினை எடுத்துரைக்கின்றார் வித்துவான் சி.ஆறுமுகம். பிறிதொரு நல்லை வெண்பாப் பிரபந்தத்தினை இருபாலை வித்துவ சிரோமணி சேனாதிராய முதலியார் இயற்றியுள்ளார்.
திருவாரும் நல்லை நகள்ச் செவ்வேற் பெருமானார்
இருபாலைக் குயத்திய ரோடின்பமுற்றா ராமாயின் தருவாரோ சட்டிகுடம் சாறுவைக்க அம்மானை தருவர் காண் சட்டி குடம் சாறு வைக்க 二l

Page 152
என்ற பாடல் பலரும் அறிந்த பாடல் ஆகும். 'நல்லூர் நாற்பது, என்னும் பிரபந்தத்தையியற்றியவர் கவிஞர். விகந்தவனம். நல்லூர் முருகன் காவடிச் சிந்து' (1986) எனும் நூலை இயற்றி யவர் கவிஞர் சோ.பத்மநாதன். இந்நூ லில் முருகன் பெருமை, ஆழகு, அருட்டி றம், அடியாரியல்பு, தமிழின்பம், நல் 娜 தலச்சிறப்பு, வரலாற்றுச் சிறப்பு, உற் சவச் சிறப்பு நாவலர் தொண்டு. இவை எல்லாம் இப்பாவாக்கப் பொருள்கள் என்று சிந்துபிறந்தகதை' என்ற அறி முகவுரையிற் கவிஞரே குறிப்பிடுகின்றார். "பாவிலூறிய நாவினான் என தாவியானவன்
-தேவி மாரொடு
பதியின் சிறந்த நல்லை மேவினான்-என் பனுவற் குகந்த பெரும் பேரினன்"
என்பது சந்தங்குதி கொள்ள வரும் புகழ்மாலை.
வீதிச் சிறப்பு, மக்கட்கூட்டச் சிறப்பு, நாவலரும் பாவலரும் நடத்தும் மாநாடுகள், தேவர்களும் முனிவர்களும் யோகிகளும் கூடி உண்மை தெளியு Lólub நல்லூர் என்று கூறப்படுகின்றது.
“வீதியெங்கும் வெண்மணற்பரப்பு - நீல விதானமதில் நித்திலப் பதிப்பு நாதசுர காணமெழும் வேதவொலிகாதில்
-sigib நல்லைக்(கு) இனை இல்லை."
"காதலொடு பாடுமொரு கூட்டம் - பூசை
கான விரையும் பிறிதோர் கூட்டம்-குல மாதர் வயதானவர்கள் பாலரிள வாலைகள்ளம்
மருங்கும் வந்து நெருங்கும்" "நாவலனார் தொண்டுபற்றி ஆயும் - மா
நாடு நடக்கும் இருந்து கேளும் பாவலர்கள் பாடுதமிழ் விற்பன்னர்
பருகு நெஞ்சம் உருகு"
ܥܬ

நல்லைக் குமரன் மலர்
“காவல் எல்லை நாவினினும் புரிவான்-எங்கள்
கணபதியே பெருமைகளுக்குரியான்
தேவர் முனிவோரரிய யோகியர்கள் கூடி -2.6trold
தெளிவார் - அருள் - பொழிவார்.
பதினொராம் பாடல் பின்வருமாறுள்ளது.
"செந்தமிழ் இன்பம் நுகர்ந்து - வள்ளி செவ்விதழ் ஈரம் பகிர்ந்து - தந்த தினைமாவிலும் சுனை நீரிலும் தெளி
-தேனிலும் உளமாரவே திளைக்கும் - உண்டு - களிக்கும். "பஞ்சமும் நோயும் பறக்கும் - இந்தப் பாரில் அறங்கள் சிறக்கும் - இங்கு படுபாதகர் செயும் வாதைகள் அடியோடறப்
-புரிவாயருள் பாலா-வடிவேலா!”
“நல்லைக் குறவஞ்சி” எனும் பிரபந்தத்தை இயற்றியவர் இணுவில் நவீரமணி ஐயர். இவர் திருக்கேதீச்சரக் குறவஞ்சி, திருமயிலைக் குறவஞ்சி, நகுலமலைக் குறவஞ்சி, ஈழக்குறவஞ்சி, வசந்தக் குறவஞ்சி போன்றவற்றையும் பாடியுள்ளார். மாயூரம் விஸ்வநாதசாஸ்திரி, பாபநாசம்சிவன் சுத்தானந்தபாரதி போன் றோரிடம் தமிழ்ச் சாஹித்ய உருப்படி களின் அமைப்பு முறையையும் இலக் கணங்களையும் அறிந்து கொண்டார்.
யாழ்ப்பாணத்து பக்தி இலக்கியப் பிரபந்தங்களிலே முருகனது புகழ் நவிலப்படுமாற்றை இதுவரை கண்டோம். இப்பாடல்களைப் பாடினால் நல்லை முருகனது திருவருள் பெருகி நலம் உண்டாகும் என்பதனை அனுபவித்து வாழ்வோர் உரைப்பது நம் செவிகளிலே விழுகிறதல்லவா? நாமும் முருகன்புகழ்
5 أصـ

Page 153
P
இந்த மதம் காட்(
ஆதி மனிதன் இயற்கையின் இயக்க சக்தியில் தன் சிந்தனையைச் செலுத்தி இயற்கையில் கண்ட தெய்வ நம்பிக்கைக்குரியதே இந்து மதம்.
உயிரோடு நடமாடிய மனிதன் உயிரற்று மாண்டான் நாயினால் கடியுண்ட மனிதன் இறந்தான். பாம்பினால் கடியுண்ட மனிதனும் இறந்தான். இறப்பு எப்படி ஏற்படுகின்றது என்று சிந்தித்தான். இயல் பாய் வீசிய காற்று புயலாய் மாறி அழி வினை ஏற்படுத்தியது. இயல்பாய்க் கிடைத்த மழை வெள்ளப் பெருக்காக்கி அழிவுகளை ஏற்படுத்தியது. மூங்கிலும், மூங்கிலும் மோதுண்ட போது தீ பிறந் தது. அதில் ஒளி இருந்தது. தீ வியா பித்துக் காட்டை அழித்தது. பெண் பிள் ளையை பிரசவித்தான்.
ஆதி மனிதனின் வாழ்க்கையில் எதிர்நோக்கிய இயற்கையின் செயல் வியப்பையும், அச்சத்தையும் ஏற்படுத் தியது. அவற்றிற்கு மனிதனிலும் மேலான சக்தி ஒன்று இருந்து அவற்றை இயக் குகிறது என்பதை உணர்ந்தான். அவன் எதிர்கொண்ட வடிவங்களை அதே வடிவில் வைத்து வணங்கத் தொடங்கினான் உதா ரணமாக பெண்ணின் வடிவத்தை வடி வமைத்து பெண்ணைத் தெய்வமாக வழி பட்டான். அதேபோல் நாயை வைரவர் என்றும், பாம்பை நாகதம்பிரான் என்றும், காற்றை வர்ணபகவான் என்றும், தீயை அக்கினி பகவான் என்றும் வழிபட்டுவரத்
தொடங்கினான்.

நல்லைக் குமரன் மலர்
நம் இறைவழிபாடு
மலர் சின்னையா, விரிவுரையாளர், ஆசிரியர் கலாசாலை, கோப்புரய்.
இயற்கை இருந்து கொண்டே யிருக்கும். அதனை எவராலும் அழித்து விடமுடியாது. இயற்கை உயிர்களை வாழ வைக்கப் படைக்கப்பட்டது. உயிர் கள் தோன்றித் தோன்றி மறைவதும் இயற்கை. உயிர்கள் இருக்கும் வரை இயற்கை இருந்து கொண்டேயிருக்கும். ஆன்மா அழிவதில்லை. ஆன்மா இறை வனைச் சென்றடையும என்பதனை மனி தனுக்கும் (ஆன்மா) இயற்கைக்குமிடை யிலான இடைவினையுடன் காட்டி நிற்கும் மதம் இந்து சமயமே.
இந்து சமயம் ஆதியும் அந்தமும் இல்லாத இறைவனை முழுமுதற் கடவு ளாகக் கொண்டது. இயற்கையின் தோற் றங்களுக்கு ஆதியையும், அந்தத்தை யும் எவராலும் அறிய முடியாது. இத் தகைய வலுக்கொண்ட மதம் கட்டுப் பாடுகள் அற்றது. "அன்பே சிவம்” என் கின்ற இயற்கை ஊற்றினைக் கொண்டு கட்டுப்பாடுகள் இன்றி இறைவனைக் காட்டி நிற்கும் மதம் இந்து சமயம்.
இந்து சமயம் பதி, பசு, பாசம் என்னும் முப்பொருளையும் அடி நாதமா கக் கொண்டது. பதி இறைவனையும், பசு ஆன்மாவையும், பாசம் ஆணவம், கன் மம், மாயை என்னும் மும்மலங்களிையும் கொண்டது. பாசம் உலக இன்பங்க ளைக் காட்டி, இறைவனை ஆன்மா தேடி அறிந்து இறைவனிடம் செல்லவிடாது தடுக்கிறது. பாசத்தின் அங்கங்களாகிய ஆணவம் என்கின்ற கர்வத்தையும்

Page 154
என்கின்ற பாவச் செயல்களையும் பாசம் என்கின்ற ஆசாபாசங்களையும் ஆன்மாவிற்கு காட்டி உலகியல் இன் பங்களுக்காக ஆன்மாவைப் போட்டி போடத் தூண்டிக் கொண்டிருக்கிறது. இவை மனித குணங்களோடு இணைந்து செயற்படுவதை உணர்ந்துகொள்ள முடி யாதளவிற்கு பாசம் ஆன்மாக்களைப் பீடித்திருக்கிறது.
பாசத்தில் சிக்குண்ட ஆன்மாவை மீட்டு ஞானத்தைக் காட்டும் பல வழி முறைகளை இந்து சமயம் கொண்டிருக் கிறது. உண்மை இறைவனைக் காட்டி நிற்கும் அடியார்களின் வரலாற்றுச் சான் றுகள் பற்பல.
இந்து மதத்தில் இறைவனைக் காணமுடியும். ஆன்மா இறைவனைச் சென்றடைய முடியும். இறுதியில் ஆன்மா இறைவனுடன் இரண்டறக்கலக்கும் என்ற நம்பிக்கைகள் உண்டு.
இறைவனைக்காணும் வடிவங் கள் மூன்று. அருவம், உருவம், அருவுருவம் என்கின்ற மூன்றுமே அவை. எங்கும் நிறைந்திருப்பான், எப்பவும் எதி லும் உறைந்திருப்பான் என்பதையும் இந்து மதம் கூறுகின்றது.
இத்தகைய இறை உண்மை 856)6:TII மனிதனிடத்தில் இறைவன் காட் டிய அற்புதச் செயல்கள் மூலம் நோக்க (ՄIգԱքb.
ன சம்பந்தர் தந்ை காணாது தவித்து அழுதபோது அம்மை அப்பனாக வந்து பால் கொடுத்தார். "தோடுடைய செவியன்” என்று சிவபெரு மானை உருவத்திருமேனியுடன் பார்த்து சம்பந்தர் பாடுகிறார்.
சின்னக் குழந்தையின் சமய
தரிசனத்திற்காக இரக்கப்பட்ட இறைவன்

நல்லைக் குமரன் மலர்
முத்துப்பல்லக்கு, முத்துக்குடை, தாளம் என்பவற்றைக் (தான் தோன்றாமல் அரு வத்திருமேனியனாய்) கொடுக்கின்றார். '
கிழப்பிராமணனாக உருவத் திரு மேனி எடுத்து வந்து சுந்தரரைத் திரு மணப் பந்தலில் தடுத்தாட்கொள்கிறார். மூல ஓலையைப் பார்ப்பதற்காக திரு வருட்துறைக் கோயிலுக்குச் சென்றவர் கள் பார்த்துக்கொண்டிருக்க கருவறைக் குள் சென்ற இறைவன் மறைந்து போய் விட்டார். கிழப்பிராமணராக வந்தவர் இறை வனே என்று உணர்ந்து, சுந்தரர் கலங் கியபோது "என்னைப்பாடு” என்று அசரீதி ஒலி வடிவில் கேட்கிறார். எப்படிப் பாடுவேன் என்று சுந்தரர் கேட்ட போது "பித்தா என்று என்னை ஏசினாயே பித்தா என்று பாடு” என்ற அசரீதி ஒலி வடிவில் இறைவன் (அருவ) தன்னை வெளிக்காட்டி நிற்பதை அறிய முடிகிறது. ஆற்றில் போட்ட பொன்னைக் குளத்தில் கிடைக் கச் செய் என்று சுந்தரர் கேட்டபோதும், குண்டையூரில் பெற்ற நெல்லை வீட்டில் சேர்ப்பிக்க ஆளில்லை எம்பெருமான் என்று இறைவனைச் சுந்தரர் கேட்ட போதும் குளத்தில் பொன்னைச் சேர்ப்பித்தும், வீட்டில் நெல்லைச் சேர்ப் பித்தும் இறைவன் அருவத் திருமேனிய னாகச் செயற்பட்டமையைக் காணமுடி கிறது. சுந்தரருக்காக பரவையாரிடம் அந்தணர் உருவத்தோடு இறைவன் தூது சென்று பரவையாரைச் சமாதானப்படுத்தி யமையும் இறைவன் உருவத்திருமேனிய னாய், மக்களோடு மக்களாய் வாழ்வான் என்பதைக் காட்டி நிற்கிறது.
இறைவனின் அருவுருவத் திரு மேனியைக் குறித்து நிற்கும் சிவலிங்கத் தருகே பிரியாதிருந்து தனது அவமிருத் தை நீக்கும்படி தஞ்சமடைந்திருந்த மார்க்கண்டேயரின் மீது, "4"ט
)

Page 155
r காலனை சிவலிங்கத்தினுள் இருந்து தோன்றிய இறைவன், காலனை உதைந்து மார்க்கண்டேயரின் உயிரைக்காத்தார்.
எங்கும் எதிலும் நிறைந்திருக் கும் இறைவன் என்பதை பக்தப்பிரகலா தன் வரலாறு காட்டி நிற்கிறது. நீ கூறும் கடவுள் இந்தத் தூணிலும் இருக்கிறாரா? என்று கேட்டு இரணியன் துணை உதைந் தபோது அத்தூணிற்குள் இருந்து இறை வன் நரசிம்ம வடிவினாகத்தோன்றிய சம்பவம் அவ் உண்மையைக் காட்டி நிற்கிறது.
திருக்காளத்தி அப்பனின் பூசகர் நொந்து வேண்டியபோது மாமிசத்தைப் படைத்த கண்ணப்பரின் பக்தியையும், அன்பையும் காட்ட சிவலிங்கத்தின் கண் களிலிருந்து இரத்தம் வடிந்தோடச் செய்து, கண்ணப்பர் தனது இரண்டாவது கண் ணையும் தோண்ட எத்தனித்தபோது "நில்லு கண்ணப்ப, நில்லு கண்ணப்ப" என அசரீதி மூலம் தடுத்து, கண்ணப்பனின் அன்பினை இறைவன் காட்டிய வரலாறு அருவுருவ வழிபாட்டில் இறைவன் உறைந் திருக்கின்றான் என்பதையும். அருவமாய் இருந்து தன் அசரீதி ஒலி வடிவினனா கவும் இறைவன் மக்கள் மத்தியில் நட மாடி நிற்பதைக் காட்டி நிற்கிறது.
மாணிக்கவாசகரை நாடிவந்து அவர்பாடிய திருவாசகப் பாடல்களை மீண்டும் பாடுமாறு கேட்டு மாணிக்கவாச கர் பாட இறைவன் தானே அப்பாடல் களை எழுதினார். எழுதி முடிந்ததும் கோவை ஒன்று பாடும்படியும் இறைவன் கேட்கிறார். மாணிக்கவாசகர் பாட தானே திருக்கோவையாரையும் எழுதிமுடிக்கிறார். "வாதவூரான் விளம்பிட அம்பலவான் எழுதியது” எனக்குறிப்பிட்டு "அழகிய சிற் b." உடையான்’ எனத்தன் கையொப்
G

நல்லைக் குமரன் மலர்
பத்தையும் இறைவன் அப்பாடல்களின் இறுதியில் பதித்துள்ளார்.
மனிதனோடு மனிதனாக வாழ்ந்து மனிதத்தை அடையும் வழியைக் காட் டவே இறைவன் திருவாசகத்தையும், திருக் கோவையாரையும் தானே எழுதி தில்லை ஆலயப்படிகளில் வைத்துச் சென்றுள்ளர்.
பசு பதி என்ற இறைவனின் பெய ருக்கும் அர்த்தமுண்டு. பசு-ஆன்மா, பதி இறைவன் ஆன்மாவை இறைவன் விட்டுப்பிரிவதில்லை. இரண்டும் ஒன்றித் திருப்பவை என்பதற்கு செம்மனைச் செல் வியின் வரலாறு சான்று பகர்கிறது.
செம்மனைச்செல்வியின் அணை கட்டும் பங்கிற்கு கூலியாளாய் வந்து இறைவன் அணையைக் கட்டி முடிக்கா மல் மரநிழலில் படுத்துத் தூங்கியதைக் கண்ட பாண்டிய மன்னன் கோபமுற்ற வனாய் தன்னிடமுள்ள பிரம்பினால் கூலி யாளுக்கு அடிக்கிறான். அவ்வடி மன் னன் உட்பட அனைத்து உயிரினங்களி னதும் உடம்பிலும் படுகிறது. ஆன்மாக் களுக்குள் இறைவன் இருக்கிறான் என்ப தற்கு இந்நிகழ்வு சான்றாக அமைகிறது.
இறைவன் நன்றியாய் இருப்ப வன் என்பதற்கு திரெளபதியின் துயிலை துரியோதனன் சபையில் துச்சாதனன் களைய முயன்றபோது என்றோ கண்ண னுக்கு திரெளபதை கொடுத்த ஒரு முழுத்துணிக்குப் பதிலாக மலைபோல் குவிந்து வழியுமளவிற்கு திரெளபதையின் சேலையை இறைவன் நீளச்செய்து திரெள பதையின் மானத்தைக்காத்தார்.
இறைவன் இசைப்பிரியன் என் பதையும் உண்மை அன்பன் தன் தப்பை உணர்ந்து தன்னை "ウ

Page 156
அருள்வான் இறைவன் என்பதை
யும், இராவணன் வரலாறு காட்டி நிற் கிறது. இராவணன் கைலை மலையைத் தகர்த்தி எடுக்க விளைந்தபோது இறை வன் தன் பெருவிரலால் மலையை அமர்த் தினார். அப்போது இராவணன் மலைக் குள் அகப்பட்டுக்கொண்டான் இறைவனை நினைத்தான் இராவணன். இறைவன் அசையாததைக் கண்ட இராவணன் தன் கையில் ஒன்றையும், தலையில் ஒன் றையும் எடுத்து அவற்றைச் சேர்த்து வீணையாக்கி சாமகானம் பாடினான். இறைவன் இராவணனின் இசையிலும், அன்பிலும் மயங்கிய பக்தர் இராவண னுக்கு விடுதலை கொடுத்தார்.
தாயாகித் தந்தையுமாய் இருப் பான் என்பதைத் தாயை இழந்த பன்றிக் குட்டிகள் பாலின்றித் தவித்தபோது இறைவன் தாய்ப்பன்றியாகத் தானே உரு வெடுத்து வந்து பன்றிக்குட்டிகளுக்குப் பாலூட்டிக் காப்பாற்றினார். என்பதிலி ருந்து அறியமுடிகிறது.
இறைவன் இசைப்பிரியன் என் பதை நாயன்மார்களின் வரலாறுகளில் இருந்தும் இராவணனின் வரலாற்றி லிருந்தும் அறிய முடிகிறது. இசை காற் றில் கலந்து ஒலிப்பது உயிருக்குள் காற்று இருக்கும் மட்டும் உயிர் இருக் கும். காற்று இல்லையேல் உயிர் வாழாது. காற்று எம்மைச் சூழ்ந்து இருக்கிறது. காற்று உயிரா? இறையா?
"நன்றிக்கு வித்தாகும் நல்
என்றும் இடும்பை தரும்.”

நல்லைக் குமரன் மலர்
என்பதைச் சிந்திக்கும்போது உயிரும் இறையும் ஒன்று என்பது புலப்படும். உயிருக்குள் ஒளிந்திருக்கும் இறைவனை அறிவதே ஆன்மாக்களின் தேடல் என் பதை இந்துமதம் காட்டி நிற்கிறது.
இத்தகைய உயிரியல், இயற் கையியல், மனிதவியல், ஆன்மவியல், இறையியல் தத்துவங்கள் பொதிந்த அண்மித்திருக்கும் இறைவனை வெளிக் காட்டி நிற்பது இந்துமதம். "அன்பே சிவம்” என்று இலகு இறை வழியைக் காட்டி நிற்பது இந்துமதம். இசை மூலம், மகிழ்வின் மூலம், அன்பின் மூலம், இல் லறச் சிறப்பு மூலம் இறையியலைக் காட்டி நிற்கிறது இந்துமதம்.
இன்னும் இறைச் செயல்கள் அருவம், உருவம், அருவுருவ வடிவங் களில் எம்மத்தியில் நடைபெற்றுக் கொண்டேயிருக்கின்றன. அவை எழுதப் படாத நிகழ்வுகளாக இருப்பதனால் அறிய முடியாதவையாக சம்பத்தப்பட்ட வர்களுடன் மட்டடும் சமாதி கட்டும் நிகழ்வுகளாக மறைகின்றன.
இத்தகைய அற்புதமான இறை வனை நாம் அறிந்தும், அறியாதும் இருப் பதனாலேயே அற்பசொற்ப உலகியல் தேவைகளின் நிறைவை நோக்கி மக்கள் பிற மதங்களை நாடிச் செல்கிறார்கள். தில், அவதானி, உற்றுநோக்கு, தீர்மானி ான்கின்ற வழிகாட்டல்கள் இந்துமதத் நிற்கு இக்காலத்திற்குத் தேவைப்படு கிறது.
லொழுக்கம்; தீயொழுக்கம்
- குறள்.

Page 157
ஒதியும் உண
திரு ஒய்
எனது உறவினரொருவருடன் கோவிலுக்குச் சென்று வழிபட்டுவருவது எனது வழக்கம். அன்று அவர் வந்த போது, எனது மனம் கோவிலுக்குச் செல்வதை வெறுத்தது.
"நான் கோவிலுக்கு வரவில்லை. ஆண்டவன் இருக்கின்றானா? நான் எவ் வளவு கும்பிட்டு என்ன பயன்?” என்று வேதனையோடும் வெறுப்போடும் கூறி னேன்.
பக்கத்து வீட்டுப் பெண்ணுக்கு மறுநாள் திருமணம் நடக்கவிருந்தது. அந்த வீடு திருமணக் களையுடன் கல கலத்துக் கொண்டிருந்தது. அதனாற் போலும் என் மனத்தினுள்ளே வேதனை யும், எரிச்சலும் குமுறிக் கொண்டிருந்தன.
“என்ன பிரச்சினை? தவறாமல் கோவிலுக்குப் போகும் உங்களுக்கு ஏன் இப்படி ஆண்டவன் மீது திடீரென்று வெறுப்பு வந்தது?’ என்று அந்த உறவி னர் வினாவினார்.
"எனது மகளுக்கு முப்பத்தைந்து வயதாகிறது. ஒவ்வொரு நாளும் அவளு டைய பெயருக்கு அருச்சனை செய்து, கும்பிடுகிறேன் நேர்த்தி வைத்திருக்கி றேன். ஆனால் அவளுக்கு இன்னும் திருமணமாகவில்லை. இறைவன் இருந் தால் இப்படியிருப்பாளா? என்று பொங் கிய எனது மனவேதனையில் சிறித ளவை வெளியேற்றினேன்.
ܥܬ

நல்லைக் குமரன் Door
மதி. யோகேஸ்வரி சிவப்பிரகாசம், வு பெற்ற வங்கி முகாமையாளர்.
ரமாட்டேன்
"ஆன்மா லயப்படும் இடம் ஆல யம். நீங்களோ உங்களுடைய மகளின் திருமணம் நடைபெறவேண்டுமென்பதற் காக அங்கு செல்கிறீர்கள். நீங்கள் மட்டுமல்ல. பெரும்பாலானவர்கள் ஒரு பட்டியல் வேண்டுதல்களுடனேயே கோவி லுக்குப் போகிறார்கள்.” என்று எனது உறவினர் ஒரு சிரிப்போடு கூறினார்.
“நீங்கள் என்ன கூறினாலும் எனக்கு ஆண்டவன் மேலிருந்த நம் பிக்கை போய்விட்டது. இனிக்கோவி லுக்கே போவதில்லையென்று தீர்மா னித்து விட்டேன்” என்று உறுதியுடன் கூறினேன்.
"நீங்கள் தீர்மானித்துவிட்டால் நான் தடுக்கவில்லை. ஆனால் இன்று மட்டும் எனக்காகக் கோவிலுக்கு வாருங் கள்.” என்று அவர் அன்பாகக் கேட்டார். ஒவ்வொருநாளும் என்னை அழைத் துச் செல்பவர். இன்று திடீரென வரமுடி யாதெனக் கூறுவது சரியல்ல என்றெண்ணி அவருடன் புறப்பட்டேன்.
அங்கப்பிரதட்சணம் செய்த ஒரு வர் எம்மைக் கடந்து சென்றார். அவரது உடலிலே சில உரசல் காயங்கள் காணப் பட்டன.
"பாருங்கள் மெய்வருத்தம் பராது அங்கப்பிரதட்சணம் செய்திருக்கின்றார்.” என்று எனது உறவினர் அவரைப் பார்த்த
வண்ணம் கூறினார்.

Page 158
கோவிலை நெருங்கும்போது பல அடியார்கள் அங்கப்பிரதட்சணம் செய் வது எனது கவனத்திற்பட்டது.
"இவர்களும் அவரைப் போன்ற வர்களே” என்று எனது மனம் எண்ண மிட்டது.
"அந்த மாலையைப் பாருங்கள். எவ்வளவு அழகாக இருக்கிறது” என்று ஓர் அடியார் கொண்டு சென்ற மாலை யைச் சுட்டிக் காட்டினார் உறவினர்.
பல அடியார்கள் மாலைகளோ டும் மலர்களோடும் வந்துகொண்டிருந் தார்கள். அதிகாலையில் எழுந்து மலர் கள் தேடி, மாலைகள் கட்டிக் கொண்டு வந்திருந்தனர். மற்றும் பலர் அபிடேகப் பொருட்களுடனும், நிவேதனப் பொருட்க ளுடனும் வந்த வண்ணமிருந்தனர்.
“உங்கள் வீட்டுப் பூந்தோட்டத் திலே நிறையப் பூக்களிருக்கின்றனவே. உங்களுக்கு மாலை கட்டத் தெரியாதா?” என்று உறவினர் என்னிடம் கேட்டார். மாலை கட்டத்தெரியாது விட்டா லும் அர்ச்சனைக்கு மலர்களாவது கொண்டு வந்திருக்கலாம். இதைப்பற்றி நான் நினைத்துப் பார்த்ததேயில்லை.
கோவில் வீதியைத் துப்பரவு செய்துகொண்டிருந்தார் ஒருவர். ஆண்ட வன் சந்நிதியில் கண் மூடித் தியானத் தில் ஆழ்ந்திருந்தார் மற்றொருவர். வேறொரு பக்தரோ நெக்குருகிப் பாடிக்கொண்டிருந்தார். ஆமாறுன் திருவடிக்கே அகங்குழையேன்; அன்புருகேன்; பூமாலை புனைந்தேத்தேன் புகழ்ந்துரையேன்;
புத்தேளிர் கோமான்நின் திருக்கோயில் துகேன்;
மெழுகேன்; கூத்தாடேன்; ,விரைகின்றேன் சதுராலே சார்வானே ܐܢܥ̈ܐ

நல்லைக் குமரன் மலர்
அவர் பாடிய திருவாசகம் எனது
மனதிலே பதிந்தது.
எவ்வளவு உண்மை! ஒவ்வொரு கணமும் கழிய நானும் மரணத்தை நோக்கி நகர்கின்றேன், இல்லையில்லை. நேரம் விரைகிறது. அதேபோல் நானும் சாவதற்காக விரைந்தோடுகின்றேன். அதே வேளை என் ஆன்ம ஈடேற்றத்திற் காக அவனிடம் பக்திகொண்டு எதுவுமே செய்ததில்லையே.
இறைவனிடம் பக்திகொண்டு வழிபடாவிட்டால் மரணம் வரும்போது அந்த வேதனையை அனுபவிக்க வேண் டுமே. பிறவிப் பெருங்கடலுள் அகப்பட்டு உழலாது காக்க இறைவனல்லவா வர வேண்டும்.
கைப்போது கொண்டுன் பதப்போது தன்னில்
கணப்போதும் அர்ச்சிக் கிலேன்.
கண்போதி னாலுன் முகப்போது
தன்னையான் கண்டு தரிசனை புரிகிலேன்.
முப்போதில் ஒருபோதும் என்மனப் போதிலே
முன்னிஉன் ஆலயத்தின் முன்போது வார்தமது பின்போத
நினைகிலேன். மோசமே போய்உ ழன்றேன் மைப்போத கத்திற்கு நிகரெனப் போதெரு
மைக்கடா மீதேறி யே மாகோர காலன் வரும்போது தமியேன் மனங்கலங் கித்தி யங்கும் அப்போது வந்துன் அருட்போது தந்தருள் ஆதிகட வூரின் வாழ்வே அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி அருள்வாமி அபிராமி யே! என்று அபிராமிப்பட்டர் அபிராமி பம்மை பதிகத்தில் காலன் வரும் நேரத் நிலே வந்து உனது அருள்மிகு பதமல ரைத் தந்திடு' என்று வேண்டுகின்றார்.

Page 159
பக்திகொண்டு எதுவுமே செய் யாது மோசமே போய் உழன்றேன். மிகுந்த கோரமான காலன் வரும்போது மயங்கித் தியங்கும் அந்த வேளையில் உன் பாதமலர் தந்தருள் என அவர் வேண்டும்போது, அந்த மரண நிமிடங் களின் கோரம் மனதிலுறைக்கிறது. மர ணபயமிருந்தாலும், அறிவு எவ்வளவு கூறினாலும், நாம் இறைபக்தியோடு எதுவுமே செய்வதில்லையே. இதனா லேயேதான் போலும் "நீ இறைவனை வழிபட மறுக்கின்றாயே, அன்பு செய்யா திருக்கின்றாயே, என்ற பொருளில் பல அடியார்கள் பல பாடல்களைப் பாடி யுள்ளனர். மாணிக்கவாசகரும் பல பாடல் களை இதே பொருள்படப் பாடியுள்ளார்.
ஆடுகின்றிலை கூத்துடையான் கழற்கு
அன்பிலை என்புருகிப்
பாடுகின்றிலை பதைப்பதும் செய்கிலை
பணிகிலை பாதமலர்
சூடுகின்றிலை சூட்டுகின்றதுமிலை
துணையிலி பிணநெஞ்சே
தேடுகின்றிலை தெருவுதோறலறலை
செய்வதொன்றறியேனே.
என்ற திருவாசகத்தில் பக்தி மேலிட்டால் என்னென்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அவற்றையெல்லாம் செய் யாதிருக்கும் பிணமாகிப்போன நெஞ்சை என்செய்வதென்று தெரியவில்லையென மணி வாசகப்பெருமான் அலுத்துக்கொள் கிறார்.
இதே போன்று தொண்டரடிப் G இப்படிெ O G 4 த நான் என்ன செய்வதற்காகப் பிறந் தேன்?" என்று வேதனைப்படுகின்றார். போதெல்லாம் போது கொண்டுன்
பொன்னடி புனைய மாட்டேன் தீதிலா மொழிகள் கொண்டுன்
திருக்குணம் செப்ப மாட்டேன்
G.

நல்லைக் குமரன் மலர்
காதலால் நெஞ்ச மன்பு
கலந்திலே னதுதன் னாலே. ஏதிலே னரங்கர்க்கு எல்லே!
என்செய்வான் தோன்றி னேனே! என்பது அவரது ஆதங்கம், எம் மில் பெரும்பாலோர் இப்படிக் கவலைப் படவேண்டிய நிலையிலேயே இருக்கின் றோம். ஆனால் அது எமக்குப் புரி வதில்லை. அதனாலேதான் நான் எனது பிரார்த்தனைக்கு இறைவன் செவி சாய்க் கவில்லையே என்றெண்ணி இறைவனி லேயே குறைகண்டேன்.
‘என் மனத்திலே பக்தியேயில்லை' என்பதுதான் உண்மை. நாம் எமக்குத் தேவையானவற்றை வேண்டி வழிபடுவது, பாசங்களால் பிணிக்கப்பட்டு, உண்மை நிலையை உணராது செய்வதாகும். இத னை உணர்த்த முற்படும்போதும் மனம் அதை ஏற்று நடக்கவிடாது ஏதோ ஒன்று தடுக்கின்றது. ས་ கந்தபுராணத்தில் ஓர் அருமை ! யான பாடல் சூரபத்மனைப் பற்றி வரு கின்றது. i
வேண்டும் அங்கை; . தாழுதல் வேண்டும் சென்னி;துதித்திடல்
வேண்டும் தாலு ஆழுதல் வேண்டும் தீமை அகன்று நான்
இவற்கு ஆளாகி வாழுதல் வேண்டும் நெஞ்சம்; தடுத்தது
மானம் ஒன்றே.
சூரபத்மன் சண்முகனைச் சரண டைய மனம்விரும்பி நிற்கும் போதும் ஒன்று தடுக்கிறது. அப்படி நாமும் வணங்கவும் வாழ்த்தவும் பணிசெய்ய வும் வேண்டுமென நினைத்தாலும் செய்வ தில்லை, ஏதோ ஒன்று *

Page 160
படிக்கின் நிலைபழ னித்திரு
நாமம் படிப்பவர்தாண் முடிக்கின் றிலைமுரு காவென்
கிலைமுகி யாமலிட்டு மிடிக்கின் றிலைபர மானந்த
மேற்கொள விம்மிவிம்மி நடிக்கின் றிலைநெஞ்ச மேதஞ்ச
மேது நமக்கினியே.
என அருணகிரிநாதரும் கந்தர லங்காரத்திலே இதேபோன்று சொற் கேளாதிருக்கும் நெஞ்சத்தை நொந்து கொள்கிறார்.
'இறைவனின் தூயமலர்ப் பதங் காண நெறிதவறாது தூய்மையாக வாழ வேண்டும். இவற்றை ஓதி ஓதி உரைத் தாலும் என்னால் உணரமுடியவில் லையே' என்று கலங்குகிறார் நாவுக் கரசர்.
நீதியால் வாழமாட்டேன்; நித்தலும் தூயேன் அல்லேன் ஒதியும் உணரமாட்டேன்; உன்னை
உள் வைக்கமாட்டேன், சோதியே சுடரே உன்றன் தூமலர்ப்
பாதம் காண்பான் ஆதியே அலந்துபோனேன்
அதிகை வீரட்டனரே.
ஒதியும் உணராததால் தூய மலர் பாதங்களைக் காண முடியாது அலந்து போய் நாவுக்கரசுநாயனார் நிற் கின்றார்.
பட்டினத்துப் பிள்ளையாரோ முன்னிருந்த அடியவர்களின் பக்தியை யும் அவர்களது செயல்களையும்
"ஒருமைக்கண் தான்கற்ற எழுமையும் ஏமாப்பு உை
G8

நல்லைக் குமரன் மலர்
நினைந்து, அப்படியெல்லாம் செய்ய முடி யாத நான் எப்படி இறைவனுக்கு ஆட்படுவேன்? என்று ஏங்கிப் பரிதவிக் கின்றார்.
வாளன் மகவரிந் துட்டவல்லே னல்லன்
மாதுசொன்ன சூளா லிளமை துறக்குவல் லேனல்லன்
றொண்டுசெய்து நாளறிற் கண்ணிடந் தட்பவல் லேணல்ல
னானினிச்சென் றாளவ தெப்படி யோதிருக் காளத்தி
யப்பருக்கே. என்ற அந்தப் பாடலை நினைத் ததுமே சிறுத்தொண்டரும், திருநீலகண் டரும் கண்ணப்பரும் வந்து மனதுள்
சிந்திக்கச் சிந்திக்க “இதுவரை நான் இறைவனிடம் பக்திகொண்டு வழி படவில்லை” என்ற உண்மையை உணரத் தொடங்கினேன்.
கையொன்று செய்ய விழியொன்று நாடக்
கருத்தொன்றெண்ணப் பொய்யொன்று வஞ்சக நாவொன்று பேசப்
புலால்கமழ மெய்யொன்று சாரச் செவியொன்று கேட்க
விரும்பியான் செய்கின்ற பூசையெவ் வாறுகொள்
வாய்வினை தீர்த்தவனேன் என்ற பட்டினத்தடிகளின் மற் றொரு பாடல் நினைவிற்கு வந்தது. எனது வழிபாடும் இப்படிப்பட்டது தானே. “அதனை, எவ்வாறு இறைவன் ஏற் றுக்கொள்வான்? என்ற ஞானம் பிறந்தது. மனதை நல் வழிப்படுத்தத் திடங் கொண்டேன்.
கல்வி, ஒருவற்கு
டத்து" - குறள்.

Page 161
P
காட்டும் ஐ
தோடுடை செவிய
சுந்தர முருகன ஏடெடுத் தொருட எழுதினேன் என்னே காடுடை வள்ளிய காதலால் அருகின நாடெனி உய்ந்த நாளும் துதித்ே
விண்ணப் பமொன்
வீதிவலம் வருகின் எண்ணிலாத் துன்பங் இல்லிடத் தையிழ கண்ணிலா மாந்தர காட்டுமையா தனிவழி திண்ணமாய் எம்தேச தினமிங்கு கூடியே
தரமான ஆக்கங்களை
சுவாமிமலை உறையும் சுவாமிநாதன் திருக்கேதீச்சரம் போற்றி பத்து சூரபன்மனும் இறைபணியும் இறைவணக்க அமைவிடங்கள் இந்துக்களின் வாழ்வியலில்
அறம்பற்றிய சிந்தனை நாவலரும் சைவமும் ஆன்மீகத்தின் மீது பணத்தின்
அழுத்தமும் அதன் விளைவுகளும் அடியார்கள் வருக அல்லாதோர்
போய் ஒழிக இந்துக்களின் வாழ்வியலில்
வர்ணதர்மத்தின் செல்வாக்கு
பேராசை எனும் பிணி

நல்லைக் குமரன் மலர்
பா தனி வழி
ன் மைந்தன்
னைக் காணவே
T டலினை
காட்சி
|b தெய்வியும் ரில் வந்தனர்
g என்றே
தன் முருகா.
இருக்கு
றகந்தா
கள் பட்டோம்
ந்து துமேதனி
rսն வாழ்ந்தோம்
எமக்குமே
ub செழிக்கும்
துதித்தோம்.
கவிஞர் சு.தரைசிங்கம்
(ஓய்வுபெற்ற அதிபர்)
அனுப்பிவைத்தவர்கள்
- தீ.மயூரகிரி (நீர்வேலி) - சதங்கமாமயிலோன் - சே.சிவபாதம், (பண்டத்தரிப்பு) - க.சி.சதாசிவம் (மட்டுவில்)
- கலாநிதி இ.சாந்தன் - சுப.சுதர்சன் (பலாலி ஆசிரிய கலாசாலை)
- செல்வி. ம.சிவமலர் M.A (நல்லூர்)
- கு.துரைராஜன்
- சி.சோதிலிங்கம் (ஆசிரியர் இணுவில்
இந்துக்கல்லூரி) - கா.சிவசங்கரநாதன் (சரசாலை)

Page 162
: ثاني : مجاني : ثاني : * * عن * * * * * * : تماتي : ". . . . . . . . . . . + ܘ *+ * * * * * *
, -
2.
முருகா முருகா என உன் கோபுர வாசல் வந்தெமக்கு கா * ஈழ நல்லூர் குடிகொண்ட
** 。
E, i. 韋 لتعيين
*。 ܬܵܐ 工 画
昊
T를 . *。* * +پي" 憩。ö 旗 績 , . . 石于 ', 50,52, 54 கஸ்தூரிய * யாழ்ப்பாணம். .
Telephone-2988. (t) பக்ஸ்-2386 * &மிதிவண்டி, ' &இறக்குமதியாளர்க *.. ॥
, ரிேயூப்புகளிற்கான ஏக ** மோட்டார் சைக்கிள் * :" "శ్రీ இறைக்கும் ** " ", " " . = , i. 浣。 stafig (SLLIT ! ଟ୍ରାl2: { ཨོ་ மற்றும் பல்பொருள் : "를 , 萱 =ينه * :#=" = " :#; : ஃடைங்க உங்கள் தேவைகளுக் .." 疊。 * # "يي :* ب *= * --
F's " " : " " -
::: *、 ********************
 
 
 
 
 

钴、 ༈ ༈ ༈ ཟ * - ". . * "+ . . . . . . * *
it."
གོ་གོ་ திருநாமம் கூவியழைக்க :* ட்சி தந்து - அருள் தருவாய் , ஆறுமுகப் பெருமானே *, *”、 **、 #* हैं हैं.
is ,
... .
* || ||
**晶
*
,
是。普
站 *
"를,
* * ,
k"
ཐོ༈
': *
,
it. 。米 உேதிரிப்பாக *...". கள் கீலோட்டஸ், ';
டி. ரயர்,
விநியோகஸ்தர்கள், '; உதிரிப்பாகங்கள், *..." இயந்திரங்கள், li) (EDTai), it." பேறு கசற்கள், . Boj) Lologou TajbGů- it." is تi, --- 嵩。 I , குஇன்றே நாடுங்கள், !
霍 Fཚོ་ 漩 عشسعتمدهجة i.
’、 . . . . . . . . . . . . . . . . . . . . . . .

Page 163
-- H リ
- I-Fi 一、,。 ...
| பாரெல்லாம் யுத்த மேகம் கந்தன் பக்தர்பால் அருள் கூர்
++ போர் இல்லாதொழியுெ
" களிசூர்ந்து வணங்குவர்
III I bob Ill)
I ராஜா கிறீ 量 I தள்ளிகரில்லாத சிறப்போடு மக்க3
சொக்லட் கிறிஸ்"
+ ராஜா ஸ்பெஷல் ஐஸ்கிரீம்
ரீவனிலா ஐஸ்கிரீம்
H 霞一_
சொக்ல
கேட்லற் மேட்டன்றோல்
உமஸ்கட் கேக் வகை | ரோஜா ஸ்பெஷல் பீ
யாவற்றையும் ஒரே இட்த்
--
 
 
 

+ 鲨 」+ திருவிளையாடல் ஆவணி மாதம் + ந்து காட்சி தருங்கால் T
மன்று தமிழ் மக்கள் பு தங்கரத ஆறுமுகனை
I
-
ஹவன் : ள்ைக் கவர்ந்திழுக்கும் ஸ்தாபனம் II.
鼠 யாழ்ப்பாணம். வகைகள் .
ரீஜெலி ஐஸ்கிரீம் H
பற்றிஸ் அமைசூர்பாகு + டா உமிக்சர் உகுளிர்பானம் பு தில் சுவைத்து மகிழ்ந்திட 11

Page 164
罠
( halatton N
ABOUT HNB
கடன் அ
எங்களால் வழங்கப்படும் கடன் அட்
*** Wisco GiffFIT GLEÍ EIL" FOIL - சர்வதேச L0S SLLMLLL HTTT YL TT TTLL S TTTML
சர்வதேச வழங்கப்
கடன் அட்டை பெறுவது எப்படி?
*விண்ணப்பப் பத்திரத்தை பூர்க்கி செய்து *கடன் பெறுவதற்கான தகுதியை நிருபித்த *ஒவ்வொரு விண்ணப்பமும் விண்ணப்பதா பிரதியுடன் பெருமானத்தை விடறுதி செய்யு இண்ைாந்து சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
கடன் அட்டைகளால் ஏற்படும் நன்னமசு *g) fining titafii (Royalty Points *உங்களுக்கு வழங்கப்பட்ட கடன் அட்வி
பெற்றுக் கொள்ளலாம். கோப்புறுதி வசதி அனுசுடவம் நிரந்தர அங்
வழங்கப்படும்.
உள்நாட்டு சுடள் அட்டை சர்வதேச பொன் கடன் அட்டை - * விசா கடன் அட்டை உரிமையானரின் புகைப் பயன்பாட்டை நீருட்டை தவிர்க்க முடியும். * இவவசமாக குடும்ப அங்கத்தவர் ஒருவருக்கு
வெளிநாட்டு பயனத்திள்போது இங்ங்ய செவா எமது வங்கிக் கிளைகளில் எந்தவிதமான தர * கடன் அட்டையை பாவிந்து வெளிநாட்டுப் பய
காப்புறுதி வசநீ வழங்கப்படும், மேலதிக விபரங்களுக்கு அருகில் உடு INB கிளையின்ை நாடவும்.
MyÍ þð
 
 

lational Bank CREDIT CARD
}HL 6ÖND
DOLGT
ரீதியில் பாவிக்கக்கடடியது. ட்டிங் மட்டும் பாவிப்பதாகும் விரும்பிக்கேட்டாள்
ரீதியில் பாவிக்கக்சுடடிய கடன் அட்டை பரும்.
ஒப்படைத்தல் வேண்டும்
Bárgth ரியின் அடையாள அட்டையிள் போட்டோ ம் ஆவணந்துடனும் (Pay Sip)
ஸ்
)
டயின் பெறுமதியின் 20% வனப் பணமாகப்
கவினம் அல்லது விபத்து மரணத்துக்கு
FUIT. 50, C000 III. 100, 000
படத்துடன் வழங்கப்படும். இதன்மூலம் தவறுதலான
} քl Hմ եiննgliնն
இணைப்பு அட்டை வழங்கப்படும். LT MMMLLT LLMT YLT LLLLTT T MMLLLTMTMM தப் பணமும் பின்றி பெற்றுக் கொள்ளலாம். பன சிட்டையைப் பெற்றால் இலவச பயன
TET
GMG AIŠI

Page 165
wW წ, ჭჯაზ ჭ8
ಕ್ಲಿಷ್ಡಿಸಿ
நல்லைக்குமரன்
LOTTELI இடங்களின் மின்சார சாது
3ர்ந்த்
WWW v V V vs WS
*ABANS தயாரிப்புக்களான சிTVக்கள், சலவை இய *மின்சார உ சிமின்நீர் இறைச்
நிறுவனத்தின் சிமின் அலங்க
அங்கீகரிக்கப்பட்ட சிமின் ஆ விற்பனையாளர் சிறை சி{SNஅம்தாசவிட்மிேன் இணைப்பு s.S. *மின்சாரத்தில் இயங்கும் ( Saigolf ANTON அதன் இணைப்புகள், PVC கூட ஆs மற்றும் பரிசுப்பொருட்களையும் ஒ ;உத்தரவாதத்துடன் மொத் تستحضير பெற்றுக்கொள்ளக்கூ S.
عضية
S
சுந்: 令 மத்தியசந்தை
ള് FAX-Telphon
3. უწე, క్ష్కీవ్లో స్టో བྷོ་
af o''"''"
"◌"
 
 
 
 
 

鳍懿舰舰舰盛慧
*
மலர் 2004
வாழ்த்துக்கள்.
ügs
TLİü.
னங்களின் தெரிவுகளுக்கு,
N, M., J, „M!
IMMMM 以警卫 360) リ Vý ešte
iffir f\ Vý
JI LG မ္ယားအူးfiဖူးဖူး၏။ စို့ பந்திரங்கள், வீடியோ டெக், உபகரணங்கள், க்கும் இயந்திரங்கள், | காரப் பொருட்கள், அருப்புக்கள், ஸ்குக்கர்,
வயரிங் பொருட்கள், சமையலறைப் பொருட்கள்.
PVCநீர்க்குழாய்கள், ரைப் பீலிகள் அதன் இணைப்புகள் ஒரே இடத்தில் நிதானம், நியாயம், தமாகவும், சில்லறையாகவும் டிய ஒரே ஸ்தாபனம்.
தரசன முன்பாக மானிப்பாய்,
e - O2 222 2.75
伽伽 ქზე

Page 166
ULALL\MI-NAAAVAMIQALAMLAMMAVlAMAMMIQAYill„MMIQNAAAlA/
町 曰
==
நல்லூர் வேல் முருக GILDLI ILLILọ LLIITUJEG
கோமாதா எங்கள் கு ‘குலமாதா” என்று ஏ மனித குலத்துக்ே
முற்பது முக்கோடி மக்களு
சத்துணவாகிய பாலை முதியவர் வரை அருந்து
கொருக்கும் வாய் இறைவனின் அருளை ே
கொன்று புசிக்கலாமா? யா எம்பில் முக்கோடி தே6 விஷ்ணு, சிவன் போன் செய்கின்றனர். சகல தெய்வங்களுக்கும் எம்மிடம் இருந்து பால்,
ВайптағGiuth Бт6ітшGшfiасып உங்களுக்காக எங்களுக்காக “வேணியின் வேனவா
165, ਸੁਰ umbiju
■ 匣
■
 
 

M)
னின் அருட்கடாட்சம் பெறும் ள! சற்று நில்லுங்கள்!! 。
----
-- ব্রী நலமாதா அல்லவா! ன் அழைக்கிறோம்? கே மாதா (தாய்) க்கும் வாழ்வாதாரமான,
சிறுவர் தொடக்கம் 息
வதற்குத் தாராளமாகக் பேசாத எம்மை வன்ைறு நிற்கும் - நீங்கள் ாருங்கள் சிந்திரங்கள் ішіТѓйвѓт, шпѓћпrБlauц" ліцfї ПЈ БІніцїиблшпішіћъѓт бшпгtғtil
ЕНšil шпц"-фшппт
1 СнцfВолgбій Бlәғцілошüüyü துயிர், நெய், கோமயம்,
IIյսպւն նiԱրյItքիյIrյrtibiTவே நாங்கள் ’ வே நீங்கள்!!
பசுவதை நிறுத்தல்”
5.எஸ்.வீதி, ។ TTGINNTb. T.P:2222661-2046
エ

Page 167
40 ஆண்டு கால எதிர்காலத்தைக் | Building the fi
on 40
C o r p o
21, Vauxhall S.
 

நம்பிக்கையின் மீது
கட்டி எழுப்புதல் Iture
r a t ii o nl L t d
Telet, Colombo, 2, Sri Lanka.

Page 168
米、米迷米甚半冰米冰米米 ဖြုံိန္နိ
னி மாதமதில் சிறப்
நீக்குமோர்சேதிinட்டு
༡༦
#
击踏 ತೌ*
兴
溪
兴
影
円 盘、
G)Quiiiiiii 慧
ಶ್ಲ 爵 ಸಿದ್ಲಿ '(]';
s
景
ఫ్ట్
'ನ್ತಿ। |့့်် 鞑 ଐକ୍ଯ அடுத்தி 蘿
PTTIIN DIE #6նֆ
် " န္တိနှီးများရွိေနှ င်္ န္တိ
E. * ர EIE J.
濠
ဎွိ
용
兴
*。
:
"EE
119, Jas
|
TTT-o.--
景
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

米±米水米决米水米水米米米水米冰米水米米米米米
ಕ್ಲಿಫ್ಟಿ ့်ပြး பெல்லாம் சேருமென்று 浣 மெத்தக்கள் சுடர்ந்திருப்பர் * b இத்திவில்ாம் தேவை ပြိုး என்று உனை நாம் 呜、
ر
光
光
兴
接
ႏွစ္ထိ
兴
*、 ပဲ့ပိ်ုဇုံ ad
శ్లో ::: శ్లో ಫ್ಟಿ

Page 169
༈ ཙ་ཚེ་ཚོ་ཚེ་
క్లిక్ల్లో
புற்றுநோய் சார்பா6 டுநோயாளர்களை இனங்காணல்
இனங்கான நடவடிக்கைகள் ே டு இனங்காணப்பட்ட நோயாளர்க ဖြို}{ பெற வழிவகுத்தல்.
ஆெதரவற்ற நோயாளர்களுக்கும். சாத்தியமான வழிகளில் உதவுத & டுசமூகநல நிறுவனங்களுடன் இ! த் விரிவுபடுத்தல் 砷 டு புற்றுநோய் சார்பான சமூக சுகா இ. மட்டங்களிலும் பிரசாரம் செய்த இ எயிட்ஸ் 6ຽrມ Gr. G) இந்நோய் சார்பான சுகாதாரக்
மத்தியில் மேற்கொண்டு வருடு ஊக்குவித்தல்.
姆特
ప్రాప్త
密、 ဂြိ; எம் பணிகள் சிறக்க நிதி புதிய அங்கத்தவர்கள் இ செயற்பட அ6
G
3.
ဂံဂျီဖွိုက္ကံ႔šန္တီး)(Śန္တီး)(Ś§န္တီး)(Ś§န္တီး)ဂျီ
፳፰፻T)W
யறி
 
 

"ඉදං
DobbDO
နို§ -எய்ட்ஸ் நோய் : ச் சங்கம் 鲍  ைஎமது பணிகள்
- குறிப்பாக ஆரம்ப நிலையில் மற்கொள்ளல். 领 ள் உடன் தகுந்த சிகிச்சை 激
இளம் நோயாளர்களுக்கும். ܛ: לנים
னைந்து சங்கச் செயற்பாடுகளை \
தாரக்கல்வியை சகல ஸ்
பான எமது பணிகள் இ
கல்வியை உரிய இலக்கினர்கள் முன் காத்தல் நடவடிக்கைகளை 隱
புதவியை வேண்டுகிறோம் 倭
எம்முடன் இணைந்து ழைக்கின்றோம்.
ன்றி
စို့၌
领
ရွိ 绝 စို့၌ 绝
8.
德
ffurfir ffafrifirst $3
&ණිණිණීශීග්‍රීෂීණීෂීණීෂී

Page 170
முருகா! வேண்டும்
நாளும் பொழுதும் கைகூப்பி இறைஞ்ச
எமக்கு நல்ல சுகம்
"_"+TH
TIT =
VEC
TRADI
No.82, 4th Cross S No.208, Prince Str
@電創電鱷圓 ■
●@圃$露圃 DEALERS IN LOCAL
LIITTjp. LDĪT IE536 UT சைவசமய வி வெளி நல்லைக்குப சிறப்போரு வெளிவ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தினம் வேண்டும் நின் அருள் முருகா உனை நெஞ்சிருத்தி ஈகின்றோம் 2 5T(DEDILDLIT.
treet, Colombo-11 'eet, Colombo - 11
ERCHANTS
O GETS FOOD PRODUCTS
ாட்சி மன்ற வகாரக்குழு விரும்
DJUTGjir LDGOf ர வேண்ருமென ன்றோம்.
மங்கே
C.
T.P-324O92

Page 171
பாற்குடம் தலை ச முருகா! முருகா! என்று
தாக்கில் ஏறி காவடி அ போர் ஒழிந்து மக்கள் தங்கரதம் பவனி
கடந்த 36 ஆண்டுகளாக உ
GIUGNU)
AY
WTEDILFW
<နှီ காவடி கற்பூரா
്
353.JLD 66505TC)
ே
என்று கேட்டு தயாரிப்பாளர்கள் Mc Sons Group of Companies (672/3, Galle Road, Off Mayura MW Ratmalana. Pole - 6368 18
 
 
 
 
 
 
 
 

辍球藻滩葱
சட்டி ஏந்திவர அம்மா,
மக்க தங்கையர், கூடவியழைக்க தம்பிமார், 5டிவந்தார் அண்ணா, ர் நலம் மலர்ந்திட
வா ஆறுமுகா
லக்கும் ஜோதிமயம் ம் என்றும் தரும் று கேட்காதீர்`
IQ
வாங்குங்கள,
ஏக விநியோகஸ்தர்கள் : பிரபா நரேந்தங் கம்பனி 31. கரேவில் லேண், கொழும்பு - 11 தொலைபேசி - 329428, 422750

Page 172
பரிசு வவுச்சர் இலங்கை வங்கி அறிமுகப்படுத்தும், எமது குழந்தைகளின் எதிர்காலத்தை
"ரன் கெசூளு பரிசு வவுச்சர்' எமது விசேட தினங்களில் அன்பளிப்பாக 6
o TBLITT 100/=, BLITT 1200/=, bLUIT 500/=, UELIT 100
வவுச்சர்களை" எல்லா இலங்கை வங்கி கிை
"ரன் கெசூளு பரிசு வவுச்சர்" பெற்றவர்கள் குறிப்பிட்ட பெறுமதிக்கு ரண் கெதுளு கண்க் "ரன் கெசூளு" கணக்கு உள்ளவர்கள் பன:
 

"ரன் கெசூளு பரிசு வவுச்சர்'
ஒளிமயமாக்கும் ஒரு முதலீடாகும்.
குழந்தைகளின் வாழ்வின் வழங்கக் கூடிய சிறந்த பரிசு.
=ெ ஆகிய பெறுமதிகளில் "ரண் கெசூளு பரிசு எகளிலும் பெற்றுக்கொள்ளலாம்
தாம் விரும்பிய இலங்கை வங்கி கிளைகளில் கை ஆரம்பிக்கலாம் அல்லது ஏற்கனவே த்தை அந்தக் கண்க்கில் வைப்புச் செய்யலாம்
岛
E.
ت
KWA
表

Page 173
*ష
التا
ప్రేరీ?
நே ப பு பு க் ங் ாே  ே
晶
W
轟
X கொமர்ஜல் வங்கி
ர க்கம்
உங்கள் ஆதாரசே சிங்கள் நோக்க
 
 
 

நிதி காலாண்டுப்
மீளப்பெற்றாலும் வட்டிக்கு 50% போனஸ்
எமது புதிய முற்போக்கு சேமிப்புக் கணக்கு ஒரு நிலையான வைப்போ அல்லது சாதாரண சேமிப்புக் கண்க்கோ g|Ճծ եմ, 山卫T5, இவை இரண்டினதும் |L அ ம ச நட்க வி எா உள்ளடக் கரியதாக உள்ளது. ஆரம்பிக்கும்போது உங்களுக்குக் கிடைக்கும் வட்டி நாளாந்தம் கணிக் கப் பட் டு மாதாந் தம் வரவிலிடப்படுகிறது. அத்தோடு இன்னும் பல நன்மைகளும் உள்ளன.
நிதிக்காலாண்டுப் பகுதியில் ஒருமுறை நீங்கள் பணத்தை மீளப்பெற்றிருந்தாலும் உங்கள் வட்டிக்கு மேலதிகமாக 50% போனஸ்வட்டி கிடைக்கிறது. இது கிட்டத்தட்ட நிலையான வைப்பொன்றை ஒத்ததாக உள்ளது. ஆனால் நிலையான வைப்பொன்றிலிருந்து உங்களுக்கு தேவையேற்படும் போது பணத்தை மீளப்பெறுவதாயின் வட்டி இழப்பின்றி பெற முடியாது. இக்கட்டத்தில்தான் முற்போக்கு சேமிப்புக்கணக்கு ஒரு சேமிப்புக் கணக்கின் பரிமாணத்தைப் பெறுகிறது.
நீங்கள் ஒரு தடவைக்குமேல் பணத்தை பரீளப் பெற் றாலும் கூட சேமிப்பு கணக்குக்குரிய வட்டி வழங்கப்படுகிறது. ஆகவே சேமிப்புக்கணக்கொன்றின்
}i || । வைப்பொன்றின் உயர் வட்டியையும் ஒருங்கே பெற்றுக்கொள்ள இன்றே எமது கிளைகள், சேவை நிலையங்கள், | L ந ைல யங் கள் ஏதாவதொன்றில் முற்போக்கு சேமிப்புக் கணக்கொன்றை ஆரம்பியுங்கள்.
(CID)
கொமர்ஜல் வங்கி
நாள் சந்தியர்கள் நோக்கப்
பகுதியில் X. ஒருமுறை நீங்கள் பணத்தை A

Page 174
Le uffEri
NSB 9ع<< நல் எங்
எப்பொழுதும் உங்கள் தேவையறிந்து ே சிறுவர் முதல் முதியோர் வரையான சக செய்யும் சேவைகள் வருமாறு :- 7 LINJITETIT = சின்னஞ்சிறியோரு ஹப்பன்/புஞ்சிஹப்பன் = சிறுவயதுமுதல் சே பாடசாலை செல்லு
இத்துருமித்துரு ா 16:35 வரையான 6
சேமிப்புக் கணக்கு,
உயர்வு+போனளி பிரான்எப்(Friends) = உங்கள் நெருங்கி
வருமானம் வழங் 甄 ஆயுட் காப்புறுதி - சகல சேமிப்புக் கண் நிலையானவைப்புகளுக்கெதிரான கடன்கள் = .5 豔 வீடமைப்புக் கடன்கள் - புதிய வீடு கட்டுவத
莺 HնEll]] ா மகளிருக்கான வி
琶
வீட்டைத் திருத்தி கதியில் விசேட ச சுயதேவைக் கடன் = நிரந்தர வருமானம் ெ 凯 பூர்த்தி செய்ய உதவி 鬍 ([] ീLതII Li g
ت
தங்கநகை அடைவு = குறைந்த வட்டி வீத d உச்சப்பாதுகாப்பு: த 德 வட்டிக்கணிப்பு, தாப நிறைவு பெறுகின்றது
இத்துரும் நிவாஸ் = அரச ஊழியர் அல் மாத வருமானம் ெ எவரும் இத்துரும்
மாதாந்தம் குறிப்பி 曾 12 மாதங்களுக்கு முதல் ரூபா,900,00
செலுத்தும் தொை
獸
வழங்கப்படும். உ+ம் - மாத ை ரிதிரேகா = ரிதிரேகா அதிஸ்ட
இல்லை வெற்றி தேசிய சேம்ப்பு வங்க்
町
 
 
 

லைக்குமரன் மலர் சிறக்க *
கள் வாழ்த்துக்கள். 劇
சவை செய்கின்ற தேசிய சேமிப்பு வங்கி வருக்கும் நன்மையளிக்கும் வகையில்
க்கு வழங்கக்கூடிய மிகச் சிறந்த பரிசு மிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் முகமாக ம் சிறுவர்களுக்கான சேமிப்பு கணக்கு, வயதினருக்கான சலுகைகளுடன்கூடிய
சேட கணக்கு 1% வட்டி
கிய நண்பன் காலம் முழுவதும் கும் ஓய்வூதியத் திட்டம்.
க்குகளுக்கும் இலவச ஆயுட்காப்புறுதி i) To EL5ir (Speed Loan)
ற்கு, வீடு வாங்குவதற்கு, காணி வாங்க, அமைக்க தகுந்த முறையில் துரித லுகைகளுடன் வீடமைப்புக் கடன், பறும் எவரும் தமது உடனடித் தேவையைப் பும் வகையில் சுயதேவைக்கடன் டங்கள் வீடுகளை மெருகூட்டி மேலும் அழகுபடுத்துவதற்கான கடன். ம், தரத்திற்கேற்ப கூடியதொகை, வணை முறையில் மீளனித்தல், நாளாந்தம் தமின்றி உடனடியாக தங்கள் தேவை I.
லாத தனியார் துறையில் ஏதேனும் பறும் 18-55 வயதிற்கு இடைப்பட்ட நிவாஸ் கணக்கு ஒன்றை ஆரம்பித்து ட்ட தொகையை தொடர்ச்சியாக
செலுத்தி வந்தால் ரூபா 80,000/= 0/=வரை கடன் பெறமுடியும் மாதாந்தம் கயின் அடிப்படையில் கடன்தொகை
வப்பு 12,000/= கடன்தொகை 900,000/= உலாப கணக்கில் ஒருபோதும் தோல்வி
உங்கள் குடும்ப வங்க்.

Page 175
நல்லூரில் விற்றி S_s:frgstrup sans:Itir திருவீதி வலம் எ அருள் தந்து கr
நீரிழிவு பெருத்த தாகம் என்றால் சுத்திகரிக் குடிதண்ணிரைப் பாவி இரத்த ஓட்டத்துக்கும் தி
KNS:
DIRI INTI KIINT
IKLINGS-FIDELID MARS KE NO. 55, WATRAKATHOYITA EROAD (Sivil II Kovil Road)
RATNAPURA யாழ்ப்பான ஏ T.P., O45223.2D99 ருகாந் எசன்3
HOT LINE : D 7779.13114 161, J.G.I.G בן יום ופל" ל"ליים
நல்லைநகர் ஹ்ேலவனே ஜீத் மங்காமல் ஏரி ஒரழி)
jige abip/T10 je je i . இல் * நேர்அம்மனுக்கு (3) தங்கத்தின் ஒளிவீசும்.நங்ள
○る。 వోల్ట్ Igitu Iggyjafig விதம்விதமாக செய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ருக்கும் வேல்வா ங்க நாம் ஓடோடி வந்தோம்
பந்து
ாந்திடப்பா. ல் மென்பானங்களைக் குடித்து நத்தைத் தேடாதீர்கள் Eii I LI I' L-"afriferiċi ħsibi' ” (KILMINGSFIELD) புங்கள். இரத்த சுத்திகரிப்புக்கும், றமான குடி தண்ணிர் "கிங்ஸ்பீல்ட்'
PURE) G VVIZAX TIER
TTING
வறக்காத் தோட்ட விதி, க விநியோகஸ்தர் ரத்னபுரி,
பீ குரோசஸ் i.விதியாழ்ப்பாணம்.
1 - 1 당
அர்ச்சனைக் கந்தனே 3
■ LIÑEI
ܒF_.
!!!!!!!1! if (36a = }
ம். 該
愛

Page 176
AAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAA
சிந்தையில் எந்நாளும் முந்தை வினையறுக்க துன்பம் நீங்கி இன்பம் நங்கப்) கபரின் சொற்ப காலத் அதற்கேற்றவாறு fES (SSS S-S-Lr for –SFSS-GT. கர்ைகவர்ச்சிய
ஆதகடைகள் நி தேரே வா
திருப்தியுடன் தி
இல5-6, நவீன சந்தை
யாழ்ப்பாணம், தொலைபேசி இ
REEEEEEEEEEEE
நல்லைக் குமரன்
அது உலகெலாம் எமது வாழ்த்துக்க
ot.pbcplaழFழபeet, 268, Nazular Road, Natalari Branch :- 12, #11, Hospital Road, J.
ரி1 எம்மிடம் சேவிஸ் ஸ்ரேச E AIR COMPRESSOR * WEHICLE WASHIER
3 TYRE INFL'
farguig Lair ELECTRIC DRILL, AN CONCRE
WOOD WORKING MACHINE சகலவிதமான தராசுகள் Enginee
இலங்கையில் MI தரத்தில் உ கட்டிட ஒப்பந்தங்களும் எம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முருக நாமம் கூறி
நீ முந்தி வரவேண்டும் தர நீ தங்கரதம் ஏறி வா. கார்த்திகேயா. தர் நாகரிக மாற்றம் திலேயே மாறுகிறது
அரிைய விரும்புடம் சபத் தேவைபபிள்வை JTóö7. LVáló)JÖsoz5T 75 OPPOZdyÉ5 Zs (S2) L Ló ருங்கள். ருெம்புவிர்கள்.
w
இலB-3 சந்தை வீதி, sv. O24-21773 வவுனியா,
22:32:32:32:32:32:32:3: ஒரு வாடா மலர்
அருள் சுரக்க
s & CO.,LTD
Ćon étactots, Orgent ாமாடிete
TP:O2 22.22665 னுக்குத் தேவையான
* HYDRAUILICHOIST E LUBRICATNG EQUIPMENT ATORS
IGLE GRINDER, GENERATORS, TEMIXER, WIBRATOR
& ELECTRIC WATER PUMPS ing Tools பெற்றுக்கொள்ளலாம்.
உள்ள பொறியியல் ஸ்தாபனம்
மால் மேற்கொள்ளப்படும்.

Page 177
வருடம் ஒருமு "நல்லைக்கும
5 5l தமிழ் உலக நங்கைபரோ இ அவர்களை மேலும் தங்க ஆப அதை மேன்மேலு அழகுபடுத்தி மெருகூட்டு
யாழ் மாநகரில் தங்க நகைக. கட்டிங் வேலை செய்து கொடு
74 கன்னாதிட்டி, யாழ்ப்பானம்,
தொ.பே2223502
影筠
கந்தக் கடம்பனை கா மறவாதவர்க்குத் தாழ என்றும் நெஞ்சிருத்தி சீரிய செல்வமெலாம்
மலர்களிப் பற்பஸ் அதை விரும்புக் புடவைகளிலும் பற்பக் பற்பல கவர்ச்சிகனர் நங்கையர்களே.சிாத வே: எர்ன டிசைனர்கர்ை? என்ற
நாடி வருவதா இ பழற் பெரும் தலைசிறந்
மலர்புட
18 பெரியகடை 67-A யாழ்ப்
TP-222279
 
 
 
 

முறை மலர்கின்ற மலர் ரன்" மலர் டா மலர் - அருள் சுரக்கும் மலர் ம் வாழத்தும் மலரல்லவோ! யற்கை அழகு,
அழகுபடுத்துவது ரனங்கள், லும் மெருகூட்டி டுபவர்கள் பார் தெரியுமா?
ளூக்கு பற்பல டிசைன்களில் ப்பதில் முன்னணி வகிப்பது.
5ட்டிங் வேலை
ார் மயில் வாகனனை வில்லை காந்தா கார்த்திகேயா என வணங்கிட பாரினிலே எமக்களிப்பான்.
நிறம், பற்பல வாசனை வது மங்கைபர்தாசர் ") நிறம், பற்பல டிசைன்,
அதையும் விரும்புவதா ண்ைடும்? எண்ன வேண்டும்?
விரும்பி வரும் நங்கையர்
இந்த பாழ் நகரில்
5. A 602d21 is 75 T. Joe Jr.
8.
606) J35
பாணம்,

Page 178
நல்லூரம்பதியிலே தோன்றி எண்ணிய ஆடல் செய்யும் நலிவடைந்து தஞ்சமுற ம6 சிரந்தாழ்த்தி வணங்குகிறோ
"கண்ணைக் கவர்ந்திழு யாழ் மத்தியில் நங்கையர் 4 டிசைண்களில் கண்கவர் ஆபரணி புதுறை 22 கரட்தாக
இறி ஹரீநி
E Straits
9 187) கே.கே.எஸ் விதி, " (சத்திரச்சந்தி அருகாமை)
யாழ்ப்பாணம், Τ.Ρ. 22.
LSSLS SSSSSLS SSLSS SS SLS SSS SSS S S S S S S S S SLS S S SY S LSMLSSSLSLSL LSS SSSSSLS LSLSSSLLSS LSqMLSSLSqLS LSLSSSLSSL LSLSLL LSSLSLSSL SLLMLS
: நாலரைக்கு
Ž பட்டுப்புடவை, ரெடிமேற் சாறிக்கேற்ற பிளவுஸ் பீஸ், தையல் எல்லா சைஸ்களிலும் விய குறோசறிபாக் சைஸ்கள், 8 மொத்தமாகவும், சில்லறையாகக் பெயர் பெற்ற
C
T.P. ()777-03 鑫° 48, நவீன சந்தை, TP 021-222 யாழ்ப்பாணம். Fax: 021-222 yoyooooooooooooooooooooooooooooooooooo
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

늘 놀 늘 놀을 늘 - 늘
நானிலத்தோர் மகிழ்ச்சியுற நல்லுர் முருகா ண்ணையும் எம்மையும் காத்திட்ட முருகா ாம் இரந்து எமை காத்திடுவாய். க்கும் புதிய ஸ்தாபனம் விரும்பும் நாகரிகத்திற்கேற்ற : னங்கள் புதிய இடத்திற்கேற்ற
H *
ர் நம்பி நாடுங்கள்
MEMBIT
49, F.R.S. Road, (Near Saihirasahithy) 2 W16A. Jaffit:I.
SSSSLSSSSSSLSSSSSSLSSSSSSLSSSSS SLSSSLSSSSSSLSSSSSSSSSLSSSSSSLSSS SS L SSSSSSS SSLSSS SS SSLSLSS SS SSSS SSSSLSS SSSLSSSSSSLSL LSSSSLS LSSLSSSSSS SSSSSSS S LSSLSSSSS SSSS SSSSLSS SSSSS
வோம் நின்பாதம் க் காத்திடுவாய் நிதம் ) ஆடைகள், பேபி சூட் 裘 வேலைகளுக்கு ஏற்ப பொருட்கள்,: லித்தீன், மேசை விரிப்பு,
னைத்தையும் ஒரே இடத்தில் பும் பெற்றுக்கொள்ள நாடுங்கள்
ஸ்தாபனம்.
Njësit
ms
60)
6)
1-382 -8145 கிளை 55, பெரியகடை வீதி, 選 -314.5 யாழ்ப்பாணம்.
AN AWAN AN AWAN AN AN AN AWAN AN AWAN AN AW AW AW AS

Page 179
()
நிலையில்லா ĝi தினம் தினம் 3
உன்தாழ் பணி
မြံခြံမြံမှုံခြံမြံခြံခြံခြံ၊မြဲမြံခြံခြံခြံ၊
அந்தோ! தெரிகிறதே அங்கேதான் புதுமணப் பெண்களு முகூர்த்தப் பட்டு புடவைகள், பட் குழந்தைகளுக்கு ஏற்ற புதிய புதிய ஒருமுறை விஜயம் பெருமிதத்துடன் :ெ
ஜீஸ்லிங்கநாத 13-14, 9,8ی,lUW
யாழ்ப்பாணம். TP22
醫g@@@@
கந்தா கந்தா
蟒 காவடியாம், க 臀 நாம் விரதமிரு မျို நோயற்ற வாழ்
སྟོན་ཏོ། ། *அபிஷேகச் சமாள்கள் *புதும%ை *ருங்குமப்பு *விவாக முகூர்த்தப் பொருட்கள் *அவ *மைசூர் சந்தலும் *ஆயுள்வேதமருந்துகள் *மருந் வைத்தியர்களுக்குத் தேவையான,
# g]୍nt #୍
॥ எப்போதும் .ெ
2ம் ஒழுங்கை, (ஆரியகுளம் சந்திக்கு அருகாமையில்) யாழ்ப்பாணம்.
 
 
 
 
 
 
 
 

6666666666666ಣ್ಣ
வாழ்வதனை எமக்கர்ேந்து கண்கலங்க வைத்தாய்
விடியுமன்றோ - முருகா fந்து நிற்கின்றோம்
ஜீ.எஸ்.லிங்கநாதன் க்கு ஏற்ற உள்நாட்டு வெளிநாட்டு டுவேஷ்டி சூட்துணி வகைகள், கண்கவர் ரெடிமேட் ஆடைகள், செய்தீர்களானால் தரிவு செய்வீர்கள்.
ÇANAZHANROOë
ទុំទ្ធ
! என நெஞ்சுருக ஆர்ப்பரித்து ற்பூரச் சட்டியாம் பாற்குடமாம் ந்து காவடி ஆடிவர முருகா
வே குறைவற்ற செல்வம் தந்தருள்வாய்,
எ அத்திவாரப் பொருட்கள் *நாள் சரக்குகள்
பந்தன மருந்துத் திரவியங்கள் பேச்சைச் சந்தனம் துச் சரக்குகள் வாசனைத் திரவியங்கள்
தலம் *எண்ணெய் வகைகள்
செந்ஆாரம் + குளிசை வகைகள் ஃபஸ்பம் பற்றுக்கொள்ள நாடுங்கள்,
5(76), மின்சார நிலைய வீதி, யாழ்ப்பாணம். தொலைபேசி இல:2222912

Page 180
தமிழ்த்தெய்வம் முருகன் நலிந்த மக்கள் உறுதி ெ துணை புரியும் மாமயிலே
● காசிநாதிகள்-அலுவலக பாட () யாழ்/கொ
ugāļi EIS ilgi igumi 士三
(17. "F \isNTRIJ
s
நலலதோர் முருகன்
முருகன் வேல் கொ
W துன்பம் இல்லை எந்
தங்கரதம் விற்றிருந்து
R 38 வருட சேவையில்.
W|
I
N
R, உ மகப்பேற்றுத்
M த மழலைகளின் K உ பூப்பெய்திய ம W உ கட்டுடல் வேண்டி நிர் உ விளையாட்டில் வெற்றிபெற விரர்ச உ குடும்பத்தில் அங்கத்தவர்கள் அனை M R -
.W.S في 1 f 26, மானிப்பாய் விதி Uffall
யாழ்ப்பாணம்.
YWYN "I" WM * NWY YMWYNIM TI" MW M
 
 
 
 
 
 
 
 
 
 
 

அவன் தமிழ் காக்கும் தெய்வம் பற வேல் கொண்டு ான் தங்க ரதமேறி எமைக் காத்திடுவாய்
வகுப்பு வரையான சகல நூல்களுக்கும். ே
● பிறந்துதின வாழ்த்து மடங்கள், (> திருமண வாழ்த்து மடல்கள், !
● வாராந்த - மாதாந்து சஞ்சிகைகள், சாலை உபகரணங்கள் ஆகியவற்றிற்கும் மும்பு சகல புதினப் பத்திரிகைகளுக்கும்,
4 ஆஸ்பத்திரி வீதி (பஸ் நிலையம்) யாழ்ப்பாணம்.
FFFF;
HTTE ஐஜ்ஜ்
MRSAMT TITIKUWI Wስw 麟 码 WE RN அவன் நானிலத்தைக் காக்க வந்த h ண்டு வினை தீர்ப்பான் நாளும் இன்பமே என து காட்சி தந்திடுவான்.
தாய்மாருக்கும், I
வளர்ச்சிக்கும்
ங்கையருக்கும்,
கும். காளையருக்கும், எளுக்கும், வீராங்கனைகளுக்கும்,
வருக்கும் அருமருந்தாகத் திகழ்வது.
காழும்புதமிழ்ச்சP2222785
S SLLSS SSSL L L S S S SSS K SSS S LLLLLLS

Page 181
நல்லுர்முருகனை அவன்; இாழ் நசீர்தரம் மிக்க பேப்பர் வகைகளையும் றோணியோ பேப்பர், ஒ> القائق القص
>ரைப்பிங் சீற். >) 'பொக்ஸ் போட் சிப் போர்ட் பிரிட்ரஸ் போ அச்சகத்துக்குத் தேவையான மை வை
*ஜஸ்கிரீம், குளிர்பானம், கேக் வகை, ! 曹 ஆகியவை தயாரிப்பதற்கு வேண்டிய
\ஊதுபத்தி>சாம்பிராணி)விளைவு சூடம்) >ஆயுர்வேத மருந்து வகைகள் தயாரிக்கும் >குங்குமம்)குங்குமப்பூ எண்ணெய், நெய்
மற்றும் சாப்பாட்டு இரசாயனப்பொருட்கள் >பிஸ்கட்)சொக்கிலேட்
')ரொபிவகைகளுக்கும்
நாடவேண்டிய ஒரே இடம்தான். N
அந்திம வேளையிலே முருகன் பஞ்சாராத்தி நிம்மதி பெற்று அை முருகன் திருவடியே
சகல விதமான சிகாழும்பில் இரு சிபந்நூக்சி
LLUITửLUTIgor o
பலசரக்குப் பொருட்கள் 3 = தும்புத் தயாரிப்புகள்
ஆ. இன்னும் பலவகையான ெ 302 (108), ஆளப்பத் உள்நாட்டு, வெளிநாட்டு ெ جوجی بھی "
క్కై பெற்றுக் ெ 發 சிருஷ்ணா தொ R. 87, ஆளப்பத்திரி !
JAFFNLA, TTRADERS Hospital Road, Jaffna,
器
ూ,リ
سي+ " - 受 يتش تيمية ܕܡ L. E. "" #" - --- --- - - ... انتقا لم يسيقي سلكي ينتهي سلسل يحيل " هي سميته E. శ్రీశ్రీప్స్టర్
 
 
 

க் கந்தா நாளும் பொழுதும் உனைவேண்டி கிகாவடி எடுத்தோம், ஆடினோம் 恩
ம் விடுதலை பெற தங்கரதம் ஏறிவா முருகா தாழ்வணங்கிபோற்றிடுவோம் எந்நாளும்
எசன்ஸ் வகைகளையும் பெற்றுக்கொள்ள நாடுங்கள், EurüL (ELL, >பாங் பேப்பர் 2 நியூஸ் பிறிண்ட், பரிசுப் பேப்பர். ார்ட் ஆகிய சகலவிதமான பேப்பர் வகைகளுக்கும்,
ககளையும் வேண்டிய அளவிலும் விளங்கற், இனிப்பு பீடா
சகல மூலப்பொருட்களையும், வாசனைத்திரவியங்கள்.
ਲਤ 3 FITUJTJETEl' J5):F '.
காண்பதற்கு முண்டியடித்து பெரியவர்கள் " மதியாய் வாழ்ந்தவர்கள் ལྟར་རི་ சரணம் சரணம் என அமைதி பெற்றார்கள்.
சிபாருள்களும் ந்து வரவழைத்துப் காள்ளலாம்
ணிைக நிலையம்
F அரிசி வகைகள்
நைலோண் கயிறுகள் பாருள்களுக்கும் நாருங்கள். ந்திரி வீதி, யாழ்ப்பாணம், தாலைபேசி அழைப்புக்களும் | EHITATGITSLUITLÊ. ញ្ញាឈ្លើយ ថ្ងៃប្រាជ្ញា விதி, யாழ்ப்பானம்,
সুন্টু TP : 021-2509, 021-2806, is 021-2981, Fax:021-2509 &
وية . وسمية
శ్రీశ్రీ పేక్షకేశిక్షకే క్ష్వాకక

Page 182
Gifist LIT TIILFst முருகன் அருள் தென்ற மெய் சிலிர்க்கும் காட்சிய
போட்
o "كركندري ürü 德器 臀 bëjë
vj7 ş*4S2) BATA Elbladiti J.
ஆஸ்பத்திரி விதி, இல,11, நவீன சந்தை (வெளிப்புறம்)
தேரிலே நல்லூர் சீரிய செல்வமெல் வாழ்வாங்கு வாழ I( B#ബ பெருமிதத்துட்
யுனிலிவர், உபாலி பூட் பவறேஜஸ், ல ஆகிய கொம்பனிகளால் 2 அத்தனை பொருட்களையும் சில்ல பெற்றுக்கொள்ள
அவை மட்டுமா? ஒரு குடும்ப தேவை எதுவோ அ
இருப்பர் மார்க்கட் குக்
180 (380) ஆஸ்பத்திரி வீதி,
யாழ்ப்பாணம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டுள் பெற்ற நல்லூர் எம்பதியில் பாய் வீசுதய்யா ாய் கந்தன் தேரிவில் பவனி வடுவாயப்பா.
t BATA என்றால்)
"لأقنعتمد
آرام
2NAská 1844403 சென்ரர்
visis, ாழ் காலணி
TP, 222- 3 152
"كل منهم
கந்தன் திருகொலு ஆடிவந்து லாம் பாரினில் எமக்களித்து
அருள் தந்திடப்பா |Él B#]ബിIII
வீ நடாத்தும் ஒரு
ங்கா மில்பூட், டெல்மேஜ் நெஷல்ஸ்
உற்பத்தி செய்யப்படும்.
றையாகவோ, மொத்தமாகவோ
நாடுங்கள்.
1வை அத்தனையும் பெறக்கடதய
களஞ்சியம்
தொலைபேசி: 277 2767

Page 183
நாளும் பொழுது சிரம் தாழ்த்தின் அமைதி தந்து நல்லைக்குமாண் மலரு
யாழ். நகர் வந்தது
壟
để [[[ậ)UI
அன்பளிப்புப் பொருட்கள் வாங்குவத
+ பல விதமான அரண் -- LIJz afOrsoGo 2 * பலவித மானவர்
* அழகுசாதரை + மற்றாம் வாசனைப் தரமான, நிதான விலையி 65; 66 நவீன சந்
சங்கிலியன் ஆணர்ட மன சுதந்திரக் காற்று அங்கு தேரேறி கொலு ஆடி வரு அல்லலுற்ற மக்களுக்கு శ్లో 58(8) SW53jlDJ GOT LDSOJ 6)IST J5 3 புத்தம் புதிய மே ஜி ரே "டார் ஒசதி நீ ஜெனரேந்
: சேரர்
என்பனவற்றுக்கு நாடவேண்டிய
அருள் விநாயகர்
ARUL WINAYA
EGEJ. 03, Ios, BÜTJTTETE Gña), LIITIÜLITEUTib.
 
 
 
 
 

டும் தினம் வேண்டும் நின் அருள்
ம் முருகா உள் நிரவு பண்பாங்குகிறோம் காத்திடப்பா, க்கு எமது இனிய வாழ்த்துக்கள் ம் பளிச்சென்று தெரிவது
நற்கு மக்கள் நாடுவதும் இங்கேதான்
பனிப்புப் பொருவர்கள், உபகரணங்கர்ை,
புத்தகப் பைகர்ை, பொருர்ைகள் பொருட்களை முற் இல் பெற்றுக்கொள்ள. தை, யாழ்ப்பாணம்,
ர்ணில் நல்லுராணி புகழ் ஓங்குதப்பா
அருளாக விசுதப்பா ருகின்றான் முருகன் அதிையை தாராயோ முருகா. வளர்க என உளமாரவாழ்த்துகிறோம். ரட்டார் சைக்கிஎர்தனர் கிர் உதிரிப்பாகங்கள் ந3ர் வகைகள்
5
மோட்டேர்ஸ் KARMOTOR
கிளை அருள் விநாயகர் மோட்டோர்Bப் 262,கண்டி வீதி, சாவகச்சேரி,

Page 184
அடியார்கள் மெய்பை நாளும் பொழுதும் ே விரதமிருந்து வேண் இழுத்திடுவோம் தேர்
ராசி 8
புடவைக்கடைக்கு செ உங்களுக்கு பட்டுப்புடவைகள் நவ சிறந்த இடம ராசி சில்க்ஸ் 707Aநவீன சந்தை(உட்புறம்) யாழ்ப்பாணம் T. PO2-222 557
ஒடி ஒடி சித்தங் க நாடி வந்த எம் வி: வாடி வதங்கும் மக் வந்தருள் முருகா த
கபிலா என்றா காலணி என்ற
நவநாகரிக நங்கையர் பட்டு ஆடைகள் அணி
நிறைவு செய்யாது. அ. காலணிகள் பற்பல
இதோ இருக்கிற ஒரே பார்வையில் தெ 5|T6)50 of East
கபிலா கா
இல4, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பானம்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கண்ட நல்லூர் முருகனை நெஞ்சிருத்தி வணங்கி டு வரம் கிடைக்குமென்று
வடத்தை எமக்கருள் தந்திடுவாய். முகூர்த்தப் பட்டுப் புடவை வாங்க
புடவிைக்கடை இ2 சுற்றித் திரியாதை/ங்கோ நேரே
ல்லுங்கோ அங்கேதான் த ராசியான நாகரிக நங்கையர்க்கு T55 J5rT(6 rÈJ5E56iT
நல்லி சில்க்ஸ் 1211 மின்சார நிலைய வீதி யாழ்ப்பாணம், T. PO 21-222 5573
லங்கி அலைகின்றோம் முருகா னையை கதிைாந்திடுவாய் ங்கள் தயரம் நீங்க நீங்கரதம் வீற்றிருந்து.
'60 55|T6AD600T. DIT Güo H5L6lo T
தங்க ஆபரணம், Bதால் மட்டும் அழகு ழகுக்கு அழகூட்டும் 3 டிசைன்களில், து கபிலாவில்
ரிவு செய்யக்கூடிய .זBIT(BIBJEEGi) נ

Page 185
சித்தர்கள் மெ. முடுகனை நா டுருகா! டுஞ் தாங்க ரநமேறி
நரான சுபடுசுடர்ந்தப் பட்டுப்புடன அனைத்துப் புடவைகளின் - ே
122, மின்சார நிலைய ta:Specialŵs, yn Neiŵrwy Siarea
锚
122, Power H.
5. சந்தை, மங்
காவடி கந்தன் அவன்
அதிகாலை நாலரைக்
恕写 துயில் எழுந்து கை ச
நல்லருள் தந்தெம்ை
நகை உலகில் ஒர் அற்புத
தங்கப்படைப்புக்கள் தங்கத் தங்கம் என்றால் தரம் தவறா
காலத்தால் அழியாத, கற்பனைக் நவீன உலகிற்கேற்ப இணையர்
IեigitքնIIT Tեք 74, tեռներդ யாழ்ப்ப
74. கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம் TP2225.5
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ப்மை கண்ட நல்லூர் எம்பதி
டி அடியார் சுடட்டம்
கா!! என கூவி அழைத்திட
வந்திடுவான் ஆறுமுகத்துடன்,
வகEli )கராவா ஸ்தாபனம் DT Flingu fill IIILIThfi.
விதி, யாழ்ப்பானம்.
*NWNESale SWAN Wells
ouse Road, Jaffna
SILKS
கை சில்க் Mழ்ப்பாணம். ங்கை சில்க் கன்னாகம்,
ர் கருணைகூர் முருகன் அவன் $கு நாதமணி கேட்கையில் டப்பி தொழுதிருவோம் ம காத்திருவாய்!
5ԼՈ|
தின் தரம் என்றும் நிரந்தரம் rமல் நாடுமிடம் கு எட்டாத அற்புத படைப்புகள் 1ற புத்தம் புதிய டிசைன்களில் கைமாடம் fuT បា I('h, நியூ லலி
தாஸ் ஜூவல்லறி 171, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்,
TP. 222 3473

Page 186
ஆவணி பிறந்ததும் : JEug05) JEFisi (36) | Glau
காண்போர் உள்ளம் களி இல்லை இனி துன்பமெ
ஆகா! ஒகோ' என்று அ மக்கள் மனது பல் சுவையை
இதோ இரு
ஐஸ்கிறீம் வகைகள், கு. சிற்றுண்டி வகைகள் அனைத்தையும் சிறந்த ஸ்த
கல்யாணி கிறி
73, கஸ்தூரிய யாழ்ப்பாடு
வருடத்தில் ஆவன மலர் ஒன்று, அது அருள் சுரக்கும் வி மலர்க, மலர்க எ6
கணி வைத்திய ທີ່ມrja @g. சரிவர பெற்றுக்கொள்ள
S.M. FERNAND 58D, Hospital Road, Jaffna. No. 52D. Hospital Road. Jaffna.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நகர் விழாக்கோலம் ன் திரு நடனக் காட்சி சுடருதப்பா ன்று தேரினில் காட்சி தந்திடப்பா!
லைந்து திரியாதிர்கள் நாடுவது இயல்பு அதுதான்' க்கிறது.
விர்பான வகைகள் கவைத்து மகிழ்ந்திட யாழ் நகரில் TLIGSTID.
ம்ே வறவுளில்
பார் வீதி,
TOOTLD.
《7འི་ཞི།《《7
·
壘
னி மாதமதில் மலர்கின்ற தான் "நல்லை குமரன் மலர்' JTLIT LDGJ. ண வாழ்த்துகிறோம்.
நிபுணர்களால் கண்ணாடிகளை ா நாடவேண்டிய இடம்.

Page 187
தொல்லை வினை
நல்லை நகருறை இல்லையெனாது காத்தருள ஆறுமு
BU១ព្វសិ
GIfill அலுமினியம், எவர்சில்வர் பாத் நவநாகரிகமான விலை பலவித அன்பளி நிதான விலையில் கிடைக்கும் ஒரு
65, K, KS, ROAD, JAFFNA 7. T. P. 2197
நல்லூர்தனில் நலிந்தோர்க்கு வணங்கி வந் மாமயிலோன்
வினோதம் ஒன்றால் நகை உலகில் வினே
காலத்திற்கேற்ப நவநாகரிக மங்ை 22 கரட்டில் பல டிசைன்களில் த
வினோ
வாருங்கள் திருப்தி
அதுவே வெ
185 கஸ்தூரியார் விதி, İLETLİÜLTESİTLİ,
 
 
 
 

தீர்த்தருளும் முருகா -நீ பும் மாமயிலோனே வரம்தந்து - ாேமை
pகமாகி தேரேறி வந்திடப்பா,
ஹவுஸ்
lլ լի திரங்கள், சிறுவர் சயிக்கிள்கள், ாபாட்டுப் பொருள்கள், ப்புப் பொருள்கள் ரு எப்தாபனம் விஜயம் செப்யுங்கள்
SPARSBUGIESE
65. காங்கேசன்துறை விதி, யாழ்ப்பாணம்.
வீற்றிருக்கும் கந்தனே! த ஆறதல் கூறும் கந்தா நீ தோர்க்கு அருளமுதம் அள்ளி வீசி
தேரேறி ஆறுதலளித்திடப்பா,
வினோதம் தான்
ாதமான நகைப்பூங்கா கயரின் வருங்கால கனவுக்கேற்ப பாரித்த ஆபரணங்களை வாங்க ரும் இடம்
நகைப்பூங்கா
புடன் செல்லுங்கள் பற்றியின் சிகரம்
தொலைபேசி:222 2824

Page 188
நாதமணி கேட்கை நாமெழுந்து ஓடிவர் முருகா! நீ ஆறுமுகமாக
அன்றும், இன்றும், என்றும் நப்
வகிக்கும் த = 60
விஜயம் (
خخخخخت===
PUNITHAJEW Genuine 22ct G
239 கஸ்தூரியார் வீதி யாழ்ப்பாணம் ReS, OW 4-5 O24
நாளும் பொழுதும் உனை எல்லோரும் தொழுதேத்த சொல்லேர் பூட்டி உழுது L சொல்வாய் அருளம் தேரே
தற்காலிக நவநாகரிக கட்டட வர்ணமியின்ட் வகைகளும் சுண்ணாம்பு,
(URU(G|
நீங்கள் நாடவே
二
총
Hes
56A மணிக்கட்டு வீதி, யாழ்ப்பாணம்
LLLLLLLLLLLLLLLLLLLLLLS
团 XXXXXXXXXXXXXXXXXX
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யிலே, முருகா! நல்லுர்க் கந்தா து கந்தன் அருள் வேண்டி நிற்க கி, தங்கரதமேறி எமை காத்தருள்வாய்,
பிெக்கை நாணயத்தில் முன்னணி
ங்கஸ்தாபனம், செய்யுங்கள்.
dh. IDILIO ELLERY MART
Gold Jewellery
கிளை ருர் இலக்கிரியம் ஜூவலர்ஸ் 17/3, செட்டியார் விதி, கொழும்பு 11.
W
C
LLLLLL LLLL L LLLLLL L LLLLLL LLL LLLL LLLLLL WWW
வேண்டி முருகா வைத்தாய், நானோ பக்தி விதைத்தேன் ாறி விளைவு தந்திடுவாய் ஆறுமுகா!
s
S
二
s
T
E
총
ங்களுக்கு ஏற்ப சகலவிதமான
கட்டடப்பொருள்களும் விற்பனையாளர்
E.
St.
s
eS
s
s
Se.

Page 189
பாற்காவடி, துக்கு கா முருகா நின் பாதம் கல
ஆ3 வேண்டு வரம் தந்து ந
கலைவாணியில் செய்த நகைகள் எனது
ஆஇ
ଅସ୍ତ୍ର)ର[[୍
நான் 22 கரட் தங்க நகைகளை அ இடம் தெ இதோ! öSECUDE DESIMITEDDiffl jEDö5 LDI தங்கப் பவுண்நகை வியாபாரம் 111B(235) கஸ்தூரியார் வீதி, ungjůLIITELJUTIñ. 迷光米光米光米光米光米光
품
ஆவணி பிறந்தால் விரதமிருந்து நம்மவ வேர்ைடுவரம் தாரு :* கூவி அழைத்திடுவ
யாழ் நகர் மத்தியில்
பிரபல சைவ உணவகம்
LD600TLD,
குணம் நிறைந்
எதுவானாலும் சுவை ஒடர்கள் உடனுக்குட
逸
19557) காங்கேசன்துறை வீதி, பாழ்ப்பானம் 5 줄
3.置
ξΣ.
3.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

莱弼浏
வடி, கற்பூரச் சட்டி ஏந்தி வந்தோம் ண்டு அமைதியுற்றோம் ĒLTIG IGJINTJAŽ, T, TILLIT JÓ SHLIGIITILI
அழகை மேலும் அழகுபடுத்துகிறது TOT!
ரியேதான்! ழகான டிசைன்களில் செய்வதற்கு ரியுமா?
[5]
S
நல்லுரான் திருவிளையாடல் 8. பர் கந்தனை நாடிவந்து 美 மையர் என சிரமேல் கைகூப்பி இ ர் நமைக்காக்கும் முருகனை. ဎွိ
Ըն சுவை ததுமபும 8.
த சாப்பாடு,
ததும்பும் பலகாரம் ன் கவனிக்கப்படும்.
IP922222?9778 爱爱爱登登癸

Page 190
பரம்பொருளின் பெரும்புகழ் பு பழம்பெரும் சமயமாம் சைவ "நல்லைக்குமரன் மலர்தனை" நமக்கெல்லாம் அருளிய யாழ் மற்றும் விளம்பர உதவி செய்ே தொடர்ந்து சமLப்பரி தித்துெ
இன்றும் என்றும் மகுடம் சூட்டப்பெற்ற
சிங்கார வேலவனே LDIEléFITLD5ü 6ILDLDéFFFF திவினை அகலட்டும் தேரேறி வந்து காத் இன்றைய 5 IT GOD GILLI சேலைகதிரின் சோலை
ேேசாளிகிற் சூேட்டிங் ேேசட்ஸ்
ജ്ജം சேல்வார் கிற் இேந்தி சிேறுவர் சிறுமியருக்கு ஏ சேலைகளின் சோலை பட்டுட்
57, நவீன சந்தை, யாழ்ப்பாணம்.
 
 
 
 
 
 
 

சமயத்தைக் காக்கும் காப்பரனாம்
மாநகரசபை சைவ சமய விவகாரக்குழு தார் யாவரது பணிகளும் மேலும் ட்டும் பரவ நல்லை நாதா" நீயே துணை
சுத்தத்தின் செல்வன்" என்று ஒரேயொரு சைவ உணவகம்.
சிவசங்கரன் மைந்தனே
தலை நிமிர்ந்து வாழ்ந்திடவே போர் ஒழிந்து போகட்டும் திடுவாய் எம்மக்களை,
அறிமுகம் நாகரிகம்
ஸ்ேகேட் பிேளவுஸ் கேவுண் யன் சாரி ேேபபி சூட் ற்ற றெடிமேற் ஆடைகள்
பிடவைகளின் சாம்ராஜ்யம்
Mialama
TP:021-222 2503

Page 191
வாக்காலும் மிக்க ம கார்த்திகை திருநாள் திணைமா தேனுடன் நம் மக்களின் வாழ்க
நங்கையர் விரும்ட எத்தனை கடை ஏ நீங்கள் நேரே வா
ஒரே இடத்தில்; விரும்பியதைப் பெற்று
5/4 (EBA) [B5ïazII (F) தொ.பேசி :
十一上十—1+—上十—上十一上十—_十—上十─
நல்லதொரு முரு التكنج - SISIJEČI EFEITLI GLITTI- ;88%چیخلل 垃 கைகூப்பி, நம்மக் эн Р" தங்கரதத்தில் :ெ
ஐஸ்கிறீம், குளிர்பானம் கேக்
|++ உற்பத்தி முலப் பொருட்கள் சக
-H சாப்பாட்டு இரசாயனப் பொருட்கள் 上+ இன்னும் பற்பல ஜி எல்லாவற்றிற்கும் நாடவேண்டிய இ "ك حتي يحت-تحضير جر 三工 置 三 d ± 三
3 எசன்ஸ் & 垃 16, ಟ್ಗ: சததிரசசநதி அ ---- T.P. (21
圭当菲
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னத்தாலும் எக்காலும் முருகா! ல் கந்தன் நாமம் கடறி மா விளக்கேற்றிடுங் கால் - முருகா | நலம்பெற இறைஞ்சுகிறோம். பியதை எடுப்பதற்கு ர இறங்க வேண்டும் ருங்கள்; பாருங்கள் ஒரே பார்வையில் லு திருப்தியடையலாம்.
gll
ந்தை, யாழ்ப்பாணம்.
O21-222-2377
|-, +, +, +, +, +, + 主リー கன் அவன் நல்லைக்குமரன் 1றி நாளும் பொழுதும் கள் துன்பம் களைந்திட FT 모E-IT CUDE T.
தயாரிப்புகள், இனிப்பு வகை, ல வித வாசனைத் திரவியங்கள், , ரொபி மற்றும் பிஸ்கட் வகைகள் உற்பத்தி பொருட்கள்.
}ццѣ
~一下ー உா
,ெ யாழ்ப்பாணம், ருகாமையில்)
1)
圭丰芒丰芒丰芒丰芒丰芒丰芒

Page 192
நல்லைக்குமரனே! அர் நின்பதம் பணிந்திட அ பக்தரின் கண்ணிர் மன
jÀRIFNAH
நீங்கள் எங்குமே அலையத் தேை
ஓர் இரும்புக்கடை உங்கள் கட்டி
அதுவே நாம் செய்யும் சேவை வி
algji I LIGJIII)
ாழ்ப்ாணம்
32, ஸ்ரான்லி விதி, LLITULILITGFILD. TIP: 222 WAREO
6., IIILIT Limako LITTL |65.5| முருகன் பாத T தங்கம் என்றால் அதுதான் 22கரட்டில்
நகைகள் செய்
டிசைன்களின் தெரிவுக்
FITIJf BSTI ||5 SARANGANA
தலைமை ஸ்தாபனம் அருள் முருகன் நகை அகம் 95/1, கஸ்தூரியார் விதி,
 
 
 

ཡོད།
ச்சனைக்கந்தா ருமருந்தாம் 'நல்லருள்' செய்யுமையா றந்திட தங்கரதமேறி வாருமையா.
EDWAII; i
வையில்லை யாழ் நகர் மத்தியிலே டப் பொருட்கள் தேவை எதுவோ விலை நிதானம் - நம்பிக்கையான
வாருங்கள்.
இரும்புக்கடை
T.P.2509, 2806, 2981
b அது 'நல்லைக்குமரன் மலர்' து பூத்து குலுங்குகிறது. ம் போற்றி சொரிகின்றது. வேண்டும் மக்கள் இன்புற்று வாழ.
தங்கம் தான் கண்கவர் டிசைன்களில்
|ID GIMDb II LIGOILD கு தேடி வடும் இடம்
GD5 LOTL GAIVADAV
சாரங்கா நகை மாடம் 157/1 கஸ்தூரியார் விதி, T, F. I 1 - E 드 『구

Page 193
ஈழ நல்லூர் குடிகொண்ட ஆ மக்கள் துன்பம் நீங்கி தங்க நாம் கன்னுற்று துன்பம் இ
கண்கவர் சாறி பஞ்சாபி அணிந்
அதுதான் இங்கே ரெடிமேட் ஆ பிளவுஸ், பேபி சூட், புெ
நாடி வரும் இடம்
155, 156 நவீன சந்ை யாழ்ப்பாணம்.
தவமிருந்தோம் வரம் பாற்குடம் எடுத்தே திரா வினைகள் தீர்த்திடுவ வாழ்விழந்து தவிக்கும் எ
L I GODD L LI GUT L D GRID II நாகரிகத்தின் மு புதுமையுடன் புதியனவாக புதிய கருவோடு ஆரம்பிக்கப்பட்டது. இங்கு நங்கை புதிய புதிய டிசைன்களில் ஆபரணங்கள் உண்மை விளங்
பிரசாந்:
New
95, கஸ்தூரியார் விதி, யாழ்ப்பாணம்,
T.P.459 OO3
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யூறுமுகப் பெருமானே! ரதமேறி வருவாயே! ல்லை இன்பமே என்று வாழ்வோமையா,
கான அணிகலன் நகைகளுடன் தால் அக்கா எப்படி இருக்கும்
டைகள் பஞ்சாபி சூட், ஸ்கேட், றாக் வகைகள் தெரிவுக்கு.
கேட்டு தங்கமயில் வாகனனே ாம் காவடி எடுத்தோம்-முருகா ாய் என்று கண்ணிர் சொரிந்தோமையா ம்மை வேல் கொண்டு காத்திடையா!
2ய புதியன தோன்றுவது முன்னேற்றம்.
தோற்றத்துடன் புதிய எண்ணக் யரை அழகுபடுத்தும் 22கரட்டில் செய்யப்பட்ட ர் உண்டு ஒருமுறை விஜயம் செய்தால்
கும் வாருங்கள்.
நிஜூவல்லறி
w Birashanthy Jewellery
SD5. Ang El LIri ni Ional.
u li fil

Page 194
வந்தேன் வந்தேன் முழு வாபார வாழ்த்தினோம் சித்தார்கள் சான்றோர் நல்லாரில் தேரேறி வர் விதம் விதமான சாறி, சல்வார் பந்ச வர்ணிக் கிங் ஆமாம்! அதுவேதா. அழகுக்கு அ பலவர்ண சாறிகள்
*于台 முருக நங்கைார் கண்டவுடன் பெர் புதியதோர் ஸ்தாபனம் நல்:
RAW N. R.
1ே8. பருத்தித்துறை விதி. நல்லூர், யாழ்ப்பாணம் ଅଷ୍ଟ୍ 雯雯雯雯
கந்தா கடம்பனை கந்தா! இளங்கும மாயோள் மருக6ை சேள்ெ கொடி iசி ஆமாம் வவுனியாவில் சைவ உணவகம் யாழ். மக்களுக் வழங்க ஆளப்பத்திரி வீதியில் கிை விஜயம் சிசய்தால் திரும்ப திரு தூண்ரும் ஒரு உணவகம் ஒடர்
ത്ബ് ഉത്ഖങ്ക്
372, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

L S LSL AALSLS SLSLS SS SLLLL AALLLSS SSLSLSSSLLSSSSSSSSSS S D LLL000L SS0S 0S SS 0LL LL S S LLSSMSSS LLLLLSLLSAAA H HLL S SAAAA LSL SLLSASAAALLLLSAAAASLSLSS LS SLLS SS
கா நல்லாராண் திருவருள் கான 5 வந்தெம்மை காத்திடையா. ilшоцїsлшo aѣ5хії — தெமக்கு அருள் தாருமையா
அணிந்து முருகனை தரிசிக்க வருகிறீர்கள் : ரி போலல்லவோ தெரிபுது, ர் எய்படி தெரியுமா?
ழகூட்டும்
> ரெடிமேட் ஆடைகள்,
GDI FTIT.
1று நினைத்தவுடன் அணிவதற்குப் லூரெம்பதியிலே அதுதான்.
A\, SN || L. KN
தொபே, 22 2469
மறவாதவர்க்கு ஒரு தாழ்வில்லை னே-அமராவதி காவலனே ர மன்றாடியவர்க்கு வரமருளும்-முருகா ட தேரேறி காட்சி தந்திடுவாப். மக்கள் வாயார புகழும் கும் திருமை மிக்க சைவ உணவை 1ள திருந்திருக்கிநோம், ஒருமுறை ம்ப விஜயம் சிசய்யும் ஆவலைத் கள் உடனுக்குடன் கவனிப்போம்.

Page 195
* EEEEEEEEEEEEEEEEE
நல்லார் முருகா! நாளும்
எல்லோரும் தொழுதேத்த சொல்லேர் பூட்டி உழுது
சொல்வாய் அருளாம் தே
Distributors For :
Smithkline Beecha Gamma Pharminac IDelmage Fors Helmas Ma Ceylon Bi
No:104, Stanley Road.
EEEEEEEE;
ԱՔԱb: LDFIL,
52.
யாழ், நகரில் தளபாட விற்பனைத் த
5
த்
홍 ബZ്القلقها مع 懿 홍 சியஸ்ரா மெத்தைகள், டம்றே மெத்தைகள், கதிரைகள், குசன் செற்றிகள் உங்கள் வீட்டுக்குத் தேை +ଣ୍ଟ୍") சில்லறையாகவும் பெற்
MANGALA FUR இ. இல,153-கஸ்தாரியார் வீதி,
ལྷོ་ ப்பாணம், ... tail is


Page 196
அதிகாலை நாலரைச் துயில் எழுந்து தலை நல்லருள் தந்தெம்ை ஆஹா! என்ன ராகம்ஸ் கருதுக்கு இல்லை! இல்லை! அது JThIDM LI அங்கேதான் நாகரிக நங்ை நாடிச் செல்கிறார்கள். ஒரு முன் முகூர்த்தப் பட்டுப் புடவைகள் ரெ உங்களுடைய முகூர்த்தப்பட்டுப்புடை நாடவேண்டிய ஸ்தாபனம்.
Specialist in Sarees, ShalWors, St
இல78 நவீன சந்தை (உட்புறம்), யாழ்ப்பானம்.
தேரேறி வருகின்றான் போர் வெறியாடி புரட்டி சங்கிலியன் ஆணிட ந நாம் அரசோச்ச நினை ஆறுமுகப் பெருமான் ஒள்விகம் தங் வருகின்றர் நவநாகரிக மங்கைாரே! நகைகளை அணிந்து முருக
බ්‍රිෂ්
வீதம் விதமான டிசைன்கள்ல் செய்துகொள்ள வசதியாக, ந
LIQ)É53OTo
BALANKIRISHNA,
618 பருந்தித்துறை வீதி, நல்லூர். யாழ்ப்பாணம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குே நாதமனி கேட்கையிலே
வணங்கி கைகூப்பி தொழுதிடுவோம் மக் காத்திடுவாய், முருகா! இனிமையாக இருக்குதே! மனதுக்கு இனிமை தரும்,
IIIJ ம்பிய தெரிவுக்காக, றை விஜயம் செய்து பாருங்கள். டிமேட் ஆடைகள் நிறைந்த இடம்.
வக்கும், ரெடிமேட் ஆடைகளுக்கும்,
Se_Eళి
تے نے سے محیح سے محورحیم یے ایسے محمد سہرے س<محجم lirting & Suiting
No. 7, 8, Moder Markef (Inside) JOffnd.
Tթl:Dք 1-??? 717էի
ல்லைக்கந்தள் அவன, விட்ட எம் நித்திலத்தை விர்நிலத்தை ப்பதில் தவறேதும் உணர்டோ முருகா! ப்க நகைகள் அணிந்து ரதபவனி நீங்களும் ஒளிவீசும் இது கரட் தங்க னைத் தருசிக்கக் கூடாதா?
ђII
இது கரட் தங்க நகைளைச் ல்லூரான் முன்னாலேயே
ಗ್ಲXI:ಒಂಹ JEWEL

Page 197
நாளும் பொழுதும் உt
செய்யும் தொழிலில் பூ
பஞ்சம் பசி வந்தாலும்
அஞ்சுவோமோ! நாங்க Iங்களநிக்ழ்வுகளை
* அதிநவீன (Matrix) கனடா தயா
வீடியோ கமராவின் தனைகொள்
* அதி நவீன புகைப்படக் கருவிகள்
கலவையாக கலர், கறுப்பு வெள் * திருமணம், பூப்புனித நீராட்டுவிழ
■ வர்ண், கறுப்பு வெள்ளைப் பட 劃 மூலம் சிறந்த முறையில் அல்பம் Lojpuĥ 690MGîep9xb CD RECORDI ܥ܊ ܝܪܬܐ
* 蕾
ད། །ཟས་སམ།། 309, நாவலர் வீதி, ஆனைப்பந்தி,
யாழ்ப்பாணம்.
உள்நாடு 021-2190 வெனுரிநாடு 0094
ভজ্ঞ জ্ব-প্ৰজািত
அன்பினால் விளைந் வேலினால் காத்தெ பகைவர் தனை விர கட்டிடப் பிரியர்கே
--
( றோபியலாக்" எமல்சன் பெயின்ற் ம
எம்மிடம் மொத்தமாகவும், சில்ல6
உங்கள் தோட்டப் பயிர்களை இதே பூச்சி கொல்லிகளை நா மொத்தமாகவும், சில்லறையா
மேற்கூறிய இரண்டிற்கும் வடமா
( 'e ( "if á
Iī īri
மிக்கப்பட் ags *3
23. பலாலி வீதி, திருநெல்வேலி, .யாழ்ப்பாணம் ܙܵܕ.
 
 
 
 
 
 
 
 
 
 

_°= স্থাই সেঙ্গ হুই ।
ன் தாழ் நினைவு
முருகனின் திருவருள்
பாரெல்லாம் வெந்தாலும்
5ள் ஆறுமுகன் தஞ்சமல்லோ
ாரிப்பு கணனிகள் மூலம் சிறந்த ண்டு வீடியோப் படம் பிடித்திடவும், ர் மூலம் (Mixing) வர்ணக் ளை புகைப்படங்கள் பிடித்திடவும், ா, பிறந்தநாள் விழா என்பவற்றின் Estrassisəsir Lamiart, DLITCoCard
தயாரித்திடவும்:
NGjisi PRINTINGG, luqi,
வீடியோ புகைப்பட சேவை Local, I.D.D. Fax தொலைத்தொடர்பு சேவை.
轟°
-_sச 4
தெம்மை ஆட்கொண்டு நம்மை களிப்பூட்டி ட்டிட தங்கரத பவனிவா முருகா,
T ற்றும் எனாமில் பெயின்ற் வகைகளை) றையாகவும் பெற்றுக்கொள்ளலாம்.
"त।
வளர்த்தெடுத்துப் பாதுகாப்பதங்கு ம் விநியோகிக்கின்றோம் கவும் பெற்றுக்கொள்ளலாம். தான ஏக விநியோகஸ்தராக டுள்ளோம்.
穹夺
கிளை:246, ஆஸ்பத்திரி விதி, சத்திரச் சந்திக்கு அருகில் யாழ்ப்பாணம்.

Page 198
தொல்லை வினை A திருவடி பணிந்தால் எனர்றுTர் ரிக்கன் 請量青量置
அர்னா தோரி டி.அண்ாை பற்சிபாத படிஅதிர்வி ரத்தி உ+மின்காய் துனர்
ம்ே டிரொறி / இனி
கர்ப்பிணித் தாய்மாருக்கும், சிறார்கg
இல.04 நவீன சந்தை, யா தலைமையகம் தொ
சக்திவேல் வ DLP50OLD5 55st:50 சூரனை சங்கா எம்மைக் காக்கு * ஆஹா என்ன பிரமாத உள்ளே சென்றால் சுவர்க்க லோகம் போன்ற
உங்களுக்கு என்ன வேண்டும்? நீங்கே 1லசரக்து பொருட்கள், மரக்கறி-தே
இன்னும் வந்தனையோ ெ நரமாகல் பெற்றுக் கொஸ்
ருருதுேரிே
எம்மிடம் சகல விதமான பலசரக்குப் பொ
பால்மா வகைகள் மொத்தமாகவும், சில்
நல்ல தரமான பொருட்கள் பெற்று No. 338 Hospital Road,
Jafna.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தீர்க்கும் நல்லைக்கந்தன்
அகலுமப்பா சகல துணிபங்களும் rí arfagrõLFrÝ LFWG FLÝ Ligy
தர்ந்ாகவே
பு:திரத்தின் NT -:தட்ட நரி -:வரத்த அரிசி மா =உழுந்து மிT
:புழுக்கிகாநயல் மா பு வகைகள்
நக்கும் ஏற்ற போஷாக்கு நிறைந்த சத்துமா,
ாழ்ப்பாணம், 222 2380
EL 222 3565 A
TUTEGIJEČI I SETTSUTEGI GÜ தம் அசிங்கார வேலன் ரம் செய்த வெற்றி வேல் 5Lb UpgröéE6öT Élj albelbGelu T!
ம்! என்ன அழகு! பிரமிப்பு, திரும்பினால் பாக் நிறைய பொருட்கள் 'ள தேடி விரும்பியதை எடுக்கலாம். ங்காங் எண்னை பால்மா வகைகள்
மாந்தமாக, சில்லறையாக, எட நாடி வரவேண்டிய இடம்,
AramainTadbags
ருட்கள் மரக்கறி எண்ணை, தேஎண்ணை, லறையாகவும் மிகக் குறைந்த விலையில்
க்கொள்ள நாடவேண்டிய இடம்.
T.P. 2223328 I

Page 199
தினம் வந்தனை ெ E TIJ Elgji i 5TLDëgj GjGjiTGJITLDL ist) filltës மக்கள் இன்புற வ
நல்லதை விரும்புபவர்கள் 9352 சரியான 22 கரட் காலத்திற்கேற்ற டிசைன்
நங்கையர்
இ நல்லூர் எம்பதியிே நம்பிக்கை கொண்டு சஞ்சலம் திர்த்திட
விழி தான்
"55 ஆஸ் யாழ்ப்ப P222
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சய்து கந்தனை எண்ணி
g&hILILE EեքեմեՃiI ԱքվիեII
விானே செய்த சோதனை போதும்
Iւb էEEE (IEճiT {ւբԱbեIT
ர் தரம் நாடவேண்டும் Епголr தாங்க நகைகளை *களில் வாங்குவதற்கு
நாடுவது
75 324eastb. Eriear 2KPoad,
7-732702
ல குடிகொண்ட வேலவா நின்ன்ை நாளும் தொழுகின்றோம். 5ல்லருள் தாருமையா
se முக்கியம் 叶 பாய் இருங்
எழுத வாசிக்கக் கண்டுபட்ால்
லைவில்ால்களிப்பட்டால் ான் குறைபாடு)
FALL PP F முகப்பொலிவுக்கு:சங்குபல் கட்ட)
ளிொேட்டுக்கொள்ள,
T500T b.
2456.இ

Page 200
  

Page 201
pEdIT [ബീ நாளும் பொழுது கந்தா கார்த்தி (rri (1)||
நவ நாகரிக நங்ை யாழ்
LD555 T5 {#ରh୩ଶ not liqui கர்ைனைக் கவரும் பல
піhiслоѣшї சுபமுகூ ர்த்தப்பட்டுப்பி,
T-T--
41, பெரிய கடை, யாழ்ப்பாணம்,
ஆவணி மாத அடியார்கள் வி முருகா முருகா நம்மிடர் திருை
*அழகு சாதனப்பொருள்கள் *எவர்சில்வர் - பிளாஸ்ரிக் *அலுமீனியப் பாத்திரங்கள்
*நவநாக ஆஹா! அது மட்டுமா?
சிறுவர்க்கு அதிநவீன வி
நியாய விலையில் மொத்த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

if (th (if (r ഋജ്രി
ம் முருகா டெனான வெஞ்சிருக்வி கயா ஓம் சரவணாபவ என்று
நங்கரருமேறி அமைதி தங்ளிடுவாய். ЛЛ(I!
நகரில் மக்கலுப் போற்றும் 5 ஜவுளிகளின் சங்கமம் 11 வேண்டிய விருப்பத்திற்து LH LOL000H S L LLS0LT S LL L L00LC0TTTLLLL குழாம் தேடி வரும் இடம்
-തഖങ്കബ് ൭്പ്
உே
மது நல்லூரான் திருவிளையாடல் படமுனை நோக் ருவர் என பக்தர சுட்டம மயா வேண்டு வரம் தந்தருள்வாய்,
*தையல் நால் வகைகள் *சிறுவர்களின் பாடசாலை உபகரணங்கள் : *பாக் வகைகள்.
ரீக நங்கையருக்கு ஏற்றலேஸ்
ளையாட்டுப் பொருட்கள் தமாகப் பெற்றுக்கொள்ள,
குமாடம்
GIT.GLI, 2223227

Page 202
காவடி கந்தன் : ஆவணி மாதமதி ஈழ மக்கள் அவ தங்கரதம் மீது . "குழலினிது; யா மழலைச்ெ மழலைச் செல்வங்களை உயிரோவி
மக்களால் பாராட்டுப் பெற்ற
Iக்கள் வங்கியின் ஜயரு டிட்சாதிபதி, கோர்வரா
凝° நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் அணி சேமிப்புக் கணக்கில் ரூ 10,000/= நடைமு;
சேமிப்புசான்றிதழ் வைத்தி நீங்கள் மேலதிகமாக சேமிக்கும் ஒவ்வொடு
உ+ம் உங்கள் சேமிப்பு கனக்கிள் டு 25
டு. 50,000/= இடுப்பின் 9 விலய மட்ட சீட்டிழுப்பில் 11இலட்சாதிபதிகள் ( வருட இறுதி சுப்பர் சீட்டிழுப்பில் இலட் ஆவது பரிசு ஆடம்பர கார் அல்லது 5 1 2 3Gluggy Luijlēnī, 20 GIULIEFin ஒவ்
3 ஆவது பரிசு மலட்சம்
 
 
 
 
 
 
 

என அகிலம் போற்றும் முருகா ல் திருவிளையாடல் காட்சி தந்து லங்கள் நீங்கிட வணி வந்து காட்சி தாருமையா! ழினிது என்பதம் மக்கள் சால் கேளாதவர்' பமாக படம் எடுப்பதில் விற்பன்னர்கள்.
உங்கள் வாழ்வுக்கு வளம் சேர்க்கும் ரும் Iப்ப் த ர்டு,
1மையில் உள்ள மக்கள் வங்கி கிளையில் ஆகக்குறைந்தது ரைக் கனக்கில் ரூ. 5000/= வைப்பில் இடவேண்டியது. ப்போரும் சீட்டிழுப்பில் கலந்துகொள்ள தகுதி பெறுவீர்கள் டூ. 5000/=க்கும் மேலதிக வாய்ப்புண்டு
000/= இடுப்பின் 4 சீட்டுடுப்புகளுக்கும் பீட்டிடுப்புகளுக்கு தகுதி பெறுவீர்கள் தெரிவு செய்யப்பட்டுபனப்பரிசுகள் வழங்கப்படும். சாதிபதிகள் தெரிவு OEULEF) LIE UITL)
1வொரு மாதமும்,325 தங்க நானயங்கள். IIII7IIIIorra, 1 OOOOO' = ஜயறி வெல்ல முடியும், இன்றே s ஜயறியுடன் இணையுங்கள்
s

Page 203
శ్కీవ్లోక్స్టిక్స్టిక్స్టిక్స్టిక్స్ట్క్లేట్ట్ స్దా இ நல்லைக்குமரன் மலர் சிறப்புற ம శ్లో கலர்ப்யூப் FJELITE
恕 懿
器 通
யாழ். நகரில் துரித கதியில் பிரதிய శ్లో இவ்வேளையில், புகைப்படப் பிடிட் శ్లో இனை நிறுவனமான கொழும்பு, கெ 蠱 : 3 SUPERSHOW DIGI உடன் இணைந்து Rர்ரி ஆ Digital பிரதியாக்கங்களுக்கான ஒ శ్లో ஏற்று மூன்று தினங்களில் பிரதிய என்பதை அறிய கேலர்ப்படச்சுருள் புேளோப்பி ဖွံ|| இ ஆகியவற்றில் இருந்து 3R முதல் இ அல்பத்துக்கான (முன் பின LDioguib COOL HOT Lemination pill چھ&#&#& விசேட விலைக்கழிவுடன் பெற 懿 * (49.கஸ்தூரியர் வீதியாழ்ப்பாணம்1:18
ஆகிய முகவரிகளில் ஒடர்ச்
ఫిల్మ్స్
ಟ್ವಿಫ್ಟ್ಬ ኑኗ..
3. (i. ཞི་ வாழ்க நல்லைப்பதி
நீங்கள் ஒவ்வொருவரும் காப் அது உங்களுக்கும், உங்: பெரும் பாதுகாப்பளிக்கக்கூடியது § சேர்த்துக் கொண்டால் ஆ 3 சிகிச்சை பெறும் நாட்களுக்கு 3. மேலதிக விபரங்களுக்கு, தொ
影
3 7.குமாரசாமி விதி, த.கனகசை ஐ கந்தீர்மடம், யாழ்ப்பாணம். அமைபபா G.I.G.I.222 6369 G) 怒器器器器器器器器器器器器器器器器翡
 
 
 

శొ
லர எம் வாழ்த்துக்கள். స్టో க்கலின் பல ஆண்டு அனுபவம் வாய்ந்த ஐ.
శ్లో
:ஜ் ாக்கல் செய்து கொண்டிருக்கும்
பளார்களின் நலன்கருதி எமது శ్లో 器
ாட்டாஞ்சேனையில் அமைந்துள்ள, தி
AL COLOUR AB :
nள்ள 350 மெசின்மூலம்
ஜ்
ويقع
டர்களை யாழ்ப்பானத்திலும் వ్లో ாக்கம் செய்து வழங்குகின்றோம் క్ష్
蠶
த்தருகின்றோம். M0 டிஸ்க் சிேப் டிஸ்க் சிே.டி.ஆர். :
18X6 வரையான அளவுகளிலும் ர் Cower Page) படங்களையும் பட அனைத்து ஒடர்களையும் ற்றுக்கொள்ள யாழ். நகரில்:
శ్లో
簿
198/06, நாவலர் வீதி யாழ்ப்பாணம்) శక్తి SETT ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. క్ష్
பூஜ்ஜ் శశిక్స్టన్స్ట్రబ్తో స్దా 器器器器器器器器器器器器器器器器器
புறுதி செய்து கொள்ளுங்கள். களைச் சார்ந்தவர்களுக்கும் து. அத்துடன் "ஆரோக்கியா'வும்
ஸ்பத்திரியில் தங்கியிருந்து கட்டணம் பெற்றுக்கொள்ளலாம்.
ாடர்பு கொள்ளவும் శ్లో L 影 శ్లో ாகக் காப்புறுதி கூட்டுத்தாபனம். ஐ
懿器器器器器器器

Page 204
நித்தம் நித்தம் மு செபப்பும் தொழில்
பக்தியோடு நல்லு வேண்டுகின்றோட
பெயருக்கேற்ற வியாபாரம் இதோ யாழ் நகரில் பாடசாலை, ம அச்சுக் கூடடங்களுக்கு தேவையான மானவ மாணவிகளுக்கு தேவைய கவர்ச்சி தரும் அப்பியாசக் கொப்பிகள்
கணனி உபகரணங்கள், பொ மொத்த, சில்லறை வி
i EIIII.j |
300, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம். TLP 222 2783
see
ஆறுமுகக் கடவு リ|| கருனை முகப்பா §ಸ್ಚೆನ್ನಿ எம்மை காத்தருள்
நினைத்து நினைத்து தெரிவு ( கணினுக்கு தெரிவு, மனதுக்கு இனி பட்டுப் புடவைகள், ரெடிமேட் உடுப்புக
மனதுக்கு திருப்தி விஜயம் செய்து உண்
daigdig NEWSHANMUGA
نه .لاق)، "قره بچيو //fi@ (56) 23
யாழ்ப்பாணம்
(OO
 
 
 
 
 
 
 
 
 
 

ருகா! உன் நினைவில் நலம்பெற வேள்ைடி
ார் குமரன் நலம்தர
直
வியாரத்திற்கேற்ற பெயர் ற்றும் காரியாலய உபகரணங்கள், ன பல வர்ண பற்பல காகிதாதிகள், ான புதிய டிசைன்களில் பைகள், அத்தனைக்கும் நாட வேண்டிய இடம்
ாலித்தீன், றோல் வகைகள் iற்பனையாளர்கள்,
290 ஆளப்பத்திரி வீதி, யாழ்ப்பாணம், T.P 222 2783
ளே எமக்கருள் செய்வாய்
T55LTចាំ IT L|Î5)JIT{3u_I.
செய்ய வண்ண கலைக்கூடம் மை அழகுக்கு பற்பல தினுசுகள் 1ள் சேட் வகைகள், சூட் துணிகள் தரும் தெரிவுகள்
S0) LIDSFJOLLU LITT (5 hilha T. C)
Tarlatayan NANDATEXTILES
22 3356
(O)
23 (58) Grand Bozzolir Joffnd.

Page 205
Di Ball Og GS
எந்நேரமும் உன்னுடன்,
GYDAGLILIL;55 (E5 TGAGTI சில்லறையாக
Udf cup
தொலைத் தொடர்பகமும் WESTERN UNION
as JeroLeft
5-fLJ5är பிர6 ஒரு சில நீம் நேரத்தில் உங்கள்
எம்மை
SRI MU
Tele Communicationa பாடசாலை IIவர்களுக்கும், லுேவலக
SILWER SH
G)LnTig5LnIT-Esi Lh, afeca
303, R.K.S.Road, Jaffna.
E-unail-dei-sInskr(@eru
*
மின்பிறு என்னும் நங்கே அசுரர்களை அழிந்தவேல் மக்கள் துன்பம் நீங்க ெ
'கணேசன்" என்றாலே பழ அங்கே நங்கையர் விரும்பும் கண்கவர் ஆடவர் சிறுவர் சிறுமிகளுத்தேற்ற ரெடி
ஒருமுறை விஜயம் செய்தால்
வாருங்கள் - பாருங்கள் :ெ
ଅg(3ର001ଏFରit
201, காங்கேசன்துை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

;M LLU (G60s as
பேசி அட்டைகளை மொத்தமாகவும்
பும் பெற்றுக்கொள்ளலாம்.
IHSGDI முகவர் தபாலகமும்
MONEY TRANSFER
L-EL கம் பரிமாற்றல்
நகைகள்ல் பனம் கிடைத்தி. ாடுங்கள்
UGAN
& Agency Post Office,
உத்தியோகத்தர்களுக்கும் ஏற்ற சகல விதமான
மறையாகவும் பெற்றிட
T, In:U: I : 5392
FX45
ቋጅ
வஸ் டுடுகள் ஏந்திய வெற்றிவேல்
சூரனை அழிந்த வேல் ம்மை காந்த வேள்
领
领
8.
ம்பெரும் புடவையகம் தான்
பட்டு, பலவர்ண சேலைகள், சல்வார்,
மேட் ஆடைகள் நிறைந்து இருக்கிறது.
பெருமையுடன் திரும்புவீர்கள்.
தரியுங்கள்
ଗi)(3][T] ଗi)
ற வீதி, யாழ்ப்பாணம்.
$
SR
8.
8.

Page 206
யாழ்ப்பாண மாந மன்றக்
ஈழத் தமிழர்தம் இணையிலா நகரம்
யாழ் நகள் நீரு வாழியவே யாழ்ந ராட்சிமன்றம் வாழ்க
எம் தமிழ் வாழ்க வாழியவே
ஆதியில் தமிழர் ஆண்டதொல் நகர ஆரியச் சக்கர வர்த்திகள் ர
பூதலம் புகழும் சங்கிலி மன்னன்
பொருபகை வென்ற புகழ்ெ
ஏழிசை வல்லோன் யாழிசைப் பாண இனியநற் பரிசாய்ப் பெற்ற u ஆழி சூழ் உலகம் புகழ்கலைக் கூட அறிஞர்கள் கலைஞர்கள் அ
தமிழர்கள் முஸ்லிம்.மற்றுள பேரும் தாயிவள் பேணும் சோதரர
நமதரும் பண்பு கலைகலாசாரம்
நல்விருந்தோம்பிக் காப்பவ
கடலலை வீசும் மீன்வளம் பொங்கு கழனிகள் தோறும் கனிவள மடல்வி தென்னை கமுகுகள் வான மண்வளஞ் சிந்திப் பொலிப5
அழகிய வீதி கடைத்தெரு கல்வி
அளித்திரு கூடம் தொழில் நி
எழிலுறு கோட்டை கோபுரம் கோயி இனியநற் சோலை கொண்
வேத மந்திர கீத மொலிக்கும்
விளங்கிரு குர்ஆன் நாதபெ
ஒதிரு பைபிள் போத மொலிக்கும்
ஓங்கிய கோபுர மணிகள் ஒ

m m m m m m m m m m m m m m
கராட்சி மன்றம்
கீதம்
b
கரம்
மறு நகரம்
ான் யாழ்ப்பாணம் டம்
வதார பீடம்
rofr
லையங்கள் sö டவள் வாழ்க
ாலிக்கும்
லிக்கும்
ராகம் . மோகனம்
ஈழத் தமிழர்- !
ஈேழத் தமிழர்.)
(ஈழத் தமிழர்.)
(ஈழத் தமிழர்-)
(ஈழத் தமிழர்.)
(ஈழத் தமிழர்.)
(ஈழத் தமிழர்.)
ے

Page 207
21-08-2004
30-08-2004
O5-09-2004
O909-2004
O-09-2004
11-O9-2004
12-09-2004
13-09-2004
14-09-2004
15-09-2004
16-09-2004
நல்லூர் பூர் கந்த தாரண வருவும்
Galleengef
வெள்ளி
சனி
ஞாயிறு
திங்கள்
செவ்வாய்
புதன
வியாழன்
2O
கொடியேர்
மஞ்சம்
கார்த்திை
சந்தானகே
66F6
கஜவல்லி
வேல்விமா
தெண்டாய
ஒருமுகத்தி
dFÜLIgb
தேர்
தீர்த்தம்
பூங்காவன
வைரவர் !
 

சுவாமி கோயில் D மஹோற்சவம்
TāG
O)4
5T III6)
56b
பகல் 10-00 (01ம் திருவிழா)
மாலை 5.00 (10ம் திருவிழா)
மாலை 5.00 (16ம் திருவிழா)
காலை 7.00 (20ம் திருவிழா)
மாலை 5.00 (20ம் திருவிழா)
மவுறாவல்லிகாலை 7.00 (21ம் திருவிழா)
னம்
புதபாணி
நிருவிழா
ாம்
உற்சவம்
மாலை 5.00 (21ம் திருவிழா) காலை 700 (22ம் திருவிழா)
மாலை 5.00 (22ம் திருவிழா)
மாலை 5.00 (23ம் திருவிழா)
காலை 7.00 (24ம் திருவிழா)
காலை 7.00 (25ம் திருவிழா)
மாலை 5.00 (26ம் திருவிழா)
மாலை 5.00 (27ம் திருவிழா)

Page 208
பொருளாளரின் உன்
சைவ சமய விவகாரக் குழுவின் முதன்மையானதும், காத்திரமானதுமான என்றால் அது மிகையாகாது.
பன்னிரெண்டாவது தடவையாக குழுவின் காத்திரமானதும், உறுதியா அமைந்துள்ளமைக்கு நல்லூர்க்கந்தனின்
அவனின்றி அணுவும் அசையாது வெற்றிகரமான பல பணிகள் அவன் அரு சமாதானம் அமைந்துள்ள இக்கால கட்ட வேண்டிய கட்டாய தேவை ஏற்பட்டுள்ள
நாம் அனைவரும் மண்ணில் நல் தொடரவும் ஊக்கமுடன் உழைப்போம் எ என்றும் எமது பணிக்கு முருகன் துணை பணிந்து வணங்குகின்றேன்.
மாநகராட்சிமன்றம். யாழ்ப்பாணம்.

ர்ளத்திலிருந்தது.
பல்வேறுபட்ட பணிகளுள் மிக பணி நல்லைக்குமரன் மலர் வெளியீடு
இவ்வருடம் வெளிவரும் மலர் எமது ானதுமான பணியின் வெளிப்பாடாக
திருவருளே காரணமாகும்.
என்ற நல்வாக்குக்கு உட்பட்டு எமது ளாலே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ந்தில் எமது பணி மேலும் உயர்வடைய
5l.
)ல வண்ணம் வாழவும், எமது பணி
ன்று இத்தருணத்தில் உறுதி கூறுவோம் ன நிற்க வேண்டும் என் அவன் தாள்
து.சோமசுந்தரம்
பொருளாளர்,
சைவசமய விவகாரக்குழு

Page 209
நல்லைக்குமர மணங்கமழ பங்க
எங்கள் உளங்
2OO4 J3> ô 6Og,6oöi q G. பன்னிரெண்டாவது மலருக்கு ஆ செய்திகளையும் வழங்கிய ச அவர் களு கி குமி, நல் லுTர், முதல்வர்களுக்கும், மற்றும் சை
பல சிரமங்கள் மத்தியிலும் அறிஞர் பெருமக்களுக்கும், மலரு சக்தியாக இருந்த வர்த்தக விளம்பரங்களைப் பெற்றுத் தந்து திரு.த.கனகசபை அவர்களுக்கு
மலரை அழகுற அச்சிட் அச்சகத்தினருக்கும், இன்னும் பல பங்களிதித அர்ை புள்ளங் கல் உளங்கனிந்த நன்றிகளைத் நல்லைக் குமரனின் அருட்கடா இறைஞ்சுகின்றோம்.
 

LDGIDI - OO4 ரித்த உங்களுக்கு
கனிந்த நன்றி
ர் நல் லைகி குமரனின் சிச் செய்திகளையும், வாழ்த்துச் காஞ்சி காமகோடி பீடாதிபதி
திருவாவடுதுறை ஆதன வப் பெரியோர்களுக்கும்,
தம் ஆக்கங்களைத் தந்துதவிய க்கு விளம்பரங்கள் தந்து உந்து ப் பெருமக்களுக்கும், இவ் துதவிய இளைப்பாறிய சிறாப்பர்
D,
டுத் தந்துதவிய பிள்ளையார் ) வழிகளிலும் மலரின் வரவுக்குப் ர் அனைவருகி கும், எமது தெரிவித்துக் கொள்வதோடு, சம் எல்லோருக்கும் கிடைக்க
சைவசமய விவகாரக்குழு, மாநகராட்சிமன்றம்,
யாழ்ப்பாணம்.

Page 210


Page 211


Page 212