கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஸதாயுஷ்யம் 1996

Page 1

= | | | | | – G E비

Page 2
ܢܠ
fjll
பிரம்மழரீ சதாசிவப்பட்டர் சுப்பி
சதாபிஷேகப் பெருவ
LD6ldi gbé
வித்துவான் நூமதி. வசந்த

ரமணியப்பட்டர் தம்பதிகளின்
பிழாச் சிறப்பு மலர்
ffuLIrif :
ா வைத்தியநாதன், ஜே பி

Page 3
"சதா
D6
மலர்க்குழுத் தலைவர் : சிவழீ. து. சுந்தரமூ
மலர் ஆசிரியர் : வித்வான். ழரீமதி வசந்த
மலர் ஆலோசகர்கள் :
சிவழீ கு. நகுலேஸ்வரக்
நகுலேஸ்வரர் ஆதீனம் பிலம்மழரீ. நா. சோமகா
குழு அங்கத்தவர்கள்
சிவஹீஆ சந்ரசேக்ர்க்
(நீர்வேலி வாய்க்காற்றர6 பிள்ளையார்,கோயில்)
சிவழி . நஞ்மீர்ச்fமிக் திரு. கே. கே. சுப்பிரமணி
திரு. எஸ். தியாகராஜ (S
திரு. பரியேறும் பெருமா (பிரபல வர்த்தகர், கொழு
ii

யுவ4யம்” 0ர்க்குழு
figglg(g(b55,6ir. - B.A (LOND)
ா வைத்தியநாதன் J. P
குருக்கள்
ந்தன்.
குருக்கள்
6
குருக்கள் (கந்தசாமி கோவில். கனடா) ரியம் டு.மு
STR FILM)
ன்பிள்ளை }մ0ւ4)

Page 4

ss=
를■
சிவாசா

Page 5


Page 6


Page 7
சங்கராச்சார்ய சுவாமிகள்
மங்கள மயமான
லோகத்தின் பெரிய பாக்யம், குரு ஸ்வரூ பமாக அவதாரம் ஏற்படுவதென்று ஸங்கல்ப மாயிற்று. சொன்னாலும் சொல்லா விட்டாலும் அவன்தான் (பரமாத்மாதான்) குரு. உபநிஷத் பாட க்ரமத்தில் முதலில் அப்படித்தான் அவனை குரு ஸ்வரூபமாகச் சொல்லி நமஸ்காரம், சரணாகதி செய்வது. ஸகல உபதேசங்களுக் கும் உறைவிடமாயிருப்பது வேதம். அந்த வேதத்தை லோகத்துக்குத்தந்ததுப்ரம்மா. வேத மந்த்ரங்களைக் கொண்டே ஸ்ருஷ்டி பண்ணி, நாலு வாய்களாலும் நாலு வேதத்தைச் சொல்லிக் கொண்டு ப்ரம்ம வித்யையைத் தருபவர் அவர். ஆனால் அவரையும் படைத்து அவருக்கும் இந்த வேதத்தைப் பூர்வத்திலே தந்தவன் பரமாத்மா. அவனேதான்நம்புத்திக்குள்ளும் ப்ரம்மமஞான ப்ரகாசத்தை உண்டாக்குபவன். "மோஷ நாட்டமுள்ள நான் அவனைச் சரணடைகிறேன்' என்று (உபநிஷத் பாராயணம்) ஆரம்பிப்பது வழககம:
யோ ப்ரஹ்மாணம் விததாதிபூர்வம்
யோ வை வேதாச்ச ப்ரஹிணோதிதஸ்மை 1 தக்ம் ஹ தேவம் ஆத்ம புத்திப்ரகாசம்
முமுகூரCர்வை சரணமஹம்ப்ரபத்யேI
இது "சவேதாச்வதர உபநிஷத்தில் வருவது. பரமாத்ம குருவைப் பரமசிவ ஸ்வரூபமாகக் காட்டுவதற்கும் இந்த உபநிஷத்திலேயே ச்ருதி ப்ரமாணம் இருக்கிறது. வித்யா மூலமான வேதத்தை ஸதா ஒதிக்கொண்டிருக்கும் ப்ரம்மா (இவரை ஹிரண்யகர்பன் என்று உபநிஷத் சொல்லும்) பிறந்ததையும் மஹர்ஷியான ருத்ரன் பார்த்துக்கொண்டிருந்தார். அந்த உபநிஷத்தில் ஓர் இடத்திலும், அவரேதான் அந்தப்ரம்மாவைப் படைத்தவர் என்று இன்னோரிடத்திலும் சொல்லியிருக்கிறது. 'மஹர்ஷி" என்றதால் உபதேசம் பண்ணும் ஆசார்யன் என்று ஆகிவிடு கிறது. நமக்கு அவர் சுபமான புத்தியை அனுக்ர ஹிக்கட்டும்" என்று இரண்டு இடத்திலும் பிரார்த்திக்கப்படுகிறது. சுபமான புத்தி-நல்லறிவு
iii

அருளிய அருள் விளக்கம் ன தெய்வகுரு
- ஆசார்யன்தானே அனுக்ரஹிப்பது? சுபம் என்றாலும் 'சிவம் என்றாலும் ஒரே அர்த்தந் தான். மங்களமானது, கல்யாணமானது என்று அர்த்தம். ப்ரம்மம் பரம கல்யாண ஸ்வரூபமானது, ஸ்மரிக்கிறவர்களுக்கு வரம் அருளுவது, மங்களமங் என்றே அறியப்படுவது என்று உபநிஷத் பாராயண) மங்கள பாட ச்லோகம் இருக்கிறது:
அதிகல்யாண ரூபத்வாத்
நித்ய கல்யாண ஸ்ம்ச்ரயாத 1
ஸ்மர்த்ரூணாம் வரதத்வாச்ச
ப்ரஹற்ம தந்-மங்கலம் விது: I
அந்த சுபம், கல்யாணம், மங்களம் எல்லா மாக இருக்கப்பட்டவர் வரம் அருள்வது என்றால் என்ன வரம்? ஞானத்துக்கேயான உபநிஷத் பாட க்ரமத்தில் இந்த வரத்தைச் சொல்வதால், இது ஞானத்தைத் தவிர வேறென்னவாயிருக்க முடியும்? கொடுக்கிற ஆஸாமி சிவம். அவர் தரும் வரமான ஞானமும் சிவம் - சுபம், கல்யாணம், மங்களம். இந்தப் பரம மங்கள ஸ்வரூபமே நம்முடைய ஆசார்யாள், சிவம், கல்யாணம், சுபம் எல்லாம் அவரே. ஆதி சிவமே ஆசார்ய சிவமாக இப்படி அவதாரம் செய்தது.
அவதாரமாகி விட்டதா? அப்படியென்றால் அப்பா, அம்மா யார்? எந்த ஊரில் அவதாரம்? ஒன்றும் சொல்லவில்லையே.
கொஞ்சம் பொறுத்துக்கணும். பரமாத்ம ஸங்கல்பம் ஆகி விட்டாலே கார்யம் ஆன மாதிரிதான் என்ற அபிப்ரராயத்திலேயே அவதாரம் ஆன மாதிரிச் சொல்லிவிட்டது! ஸங்கல்பம் செய்தபோதிலும் உடனே ஈச்வரன் தானாகவே எங்கேயோ ஒர் ஊரில், யாரோ ஒர் அப்பா அம்மாவுக்குப் பிறந்துவிடவில்லை.
ஊரில் திருட்டுப் புரட்டு இருக்கப்படாது என்ற ஸங்கல்பத்தில்தான் போலீஸ் ஸ்டேஷன் வைப்பது. ஆனாலும் நம்மகத்தில் திருட்டுப்

Page 8
போகும் போது நாம் 'கம்ப்ளெய்ன்ட் கொடுத் தால்தானே போலீஸில் கேஸ் எடுக்கிறார்கள்? அப்படி ஈச்வரனும் அவதாரம் பண்ணுவதற்கு முன் இரண்டு பெடிஷன் எதிர் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார் - ஒரு பத்ததி வேண்டும் என்பதற்காக, தமக்கு மரியாதை வேண்டுமென்பதற்காக இல்லை! லோகத்தி லுள்ளவர்களுக்கு மரியாதைப் பத்ததி தெரிய வேண்டுமென்பதற்காக இப்படி உட்கார்ந் திருந்தார்.
ஒரு பெடிஷன் தேவர்கள் கொடுக்க வேண்டியது. அவர்களைத்தான் லோக நிர்வாஹத்துக்கு 'இன்-சார்ஜ் கொடுத்து இவர் அதிகாரிகளாகப் போட்டிருப்பது. அதனால் லோகத்தில் ஒருபெரிய கஷ்டம் ஏற்பட்டிருக் கிறது, தர்மம் திருட்டுப் போகிறது என்றால் அவர்கள் வந்து விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் ஸ்வாமி கேஸ் எடுப்பார்.
இன்னோரு பெடிஷன் வரப்போகிற அப்பா அம்மா கொடுக்க வேண்டியது. பிறப்பேயில்லாத பரமேச்வரன் தாமாகப் போய் எவரோ ஒருத்தருக்குப் பிள்ளையாகப் பிறக்கலாமா? நிரம்ப யோக்யதாம்சமுள்ள தம்பதி யாராவது மனஸ் உருகிப் பிள்ளை வரம் கேட்டுப் பிரார்த்திக்க வேண்டும். அதுதான் பெடிஷன். அதை வாங்கிக் கொண்டு அங்கே போய்ப் பிறந்துவிடுவார். −
எல்லா அவதாரத்திலும் இப்படித்தான் - இரண்டுபெடிஷன்கள், ராமாவதார, க்ருஷ்ணா வதாரக் கதையாவது தெரியுமோல்லியோ? தேவர்கள் போய் பகவானிடம் முறையிட்டபிறகு தானே அந்த அவதாரங்கள் நடந்தன? அதோடு தசரதன்பெரிசாக புத்ர காமேஷ்டி பண்ணித் தான் பகவான் அவனைத்தகப்பனாராக வரித்து அவதாரம் செய்தது. க்ருஷ்ணர் விஷயத்தில் அனேக யுகங்கள், மன்வந்தரங்களுக்கு முன் ஒரு தம்பதி (ஸதபஸ் என்ற ப்ரஜாபதியும், அஷரது பத்னியான ப்ருச்னியும்) நீண்ட காலம் தப்ஸ் இருந்து, பகவானே தங்களுக்கு அந்த ஜன்மத்தில் மட்டுமின்றி மூன்று தடவை புத்ரனாகப் பிறக்க வேண்டுமென்று வரம் வாங்கிக் கொண்டார்கள். அதில் மூன்றாவது
iv

தான் க்ருஷ்ணாவதாரம். அந்தத் தம்பதி அப்போது தேவகி - வஸ மதேவர்களாகப் பிறந்திருந்தார்கள். இதற்கு முன் அவர்கள் அதிதியாகவும் கச்யபராவும் இருந்தபோது, பகவான் கொடுத்த வரப்படி அவர்களுக்கு இரண்டாவது தடவை பிறந்ததுதான் வாமனாவதாரம்.
இப்படியெல்லாம் மஹாவிஷ்ணு பத்ததி பார்த்து, பிகு பண்ணிக் கொண்டு அவதாரம் பண்ணியுள்ளபோது ஈச்வரன் மட்டும் சும்மா பூலோகத்துக்கு வந்து விடுவாரா?
உள்ளுக்குள்ளே அவருக்கு பிகுவும் இல்லை, ஒன்றும் இல்லை, கருணையில் மனஸ் கிடந்து இடித்துக் கொண்டு தானிருந்தது!
தகூழிணாமூர்த்தியாக ஆல மரத்தடியில் உட்கார்ந்துகொண்டிருப்பவர்தான். அசைவதே கிடையாது. கண் பார்க்கிறதில்லை, வாய் பேசுகிறதில்லை என்று இருப்பவர்தான். ஆனாலும் அப்படிப்பட்டவருக்கு இப்போது கருணையில் மனஸ் உருகிக்கொண்டிருந்தது. மனஸ0ம் இல்லாமலிருப்பவர்தான். மனஸ் என்பதுபோய், ஆத்மா மட்டுமாக இருப்பதுதான் அத்வைதம். தகூரிணாமூர்த்தி என்றால் அத்வைத ஸ்வரூபம் என்று அர்த்தம். ஆனாலும் கருணா நிமித்தமாகவே மனஸைப் பண்ணிப் போட்டுக் கொண்டு, "ஐயோ, குழந்தைகள் இப்படிக் கெட்டுப் போகிறதுகளே! என்று உருகிக் கொண்டிருந்தார். (சிரித்து) அத்வைதத்துக்குதசுஷிணாமூர்த்திஎன்று ரூபம் மட்டும் எப்படி வரலாமாம்? அதுவும் நம்மிடம் கருணையால் தானே? அப்போ மனஸ0ம்தான் வரட்டுமே!
"படி தாண்டாப் பத்தினி என்று சொல் வார்கள், இந்த நாளில் அப்படிச் சொன்னால் புரியுமோ புரியாதேர்? கோஷா என்று சொன் னால் புரியுமோ என்னவோ? வீட்டைவிட்டு அடி ாடுத்து வைக்க மாட்டார்கள். குரல்கூட வெளியில் கேட்காமல் இருப்பார்கள். ஆனாலும் குழந்தைதெருவிலே ஒடிப்போய்ஜலதாரையின் ஒட்டில் நின்றுகொண்டு ஸந்தோஷமாக எட்டிப் ார்த்துக்கொண்டீருக்கிறது; அதற்குள்ளேயே ததிக்கலாமா என்று பார்த்துக் கொண்டிருக்

Page 9
கிறது என்றால் அவளுடைய கோஷாக் கட்டுப் பாடு நிற்குமா? பரபரத்துக் கொண்டு, சத்தம் போட்டுக்கொண்டு குழந்தையுடம் ஒடித்தானே வருவாள்? அப்படித்தான் தக்ஷணாமூர்த்தியும் இருந்தார்.
அவருடைய ஸ்வபாவம் சும்மாயிருப்பது. சும்மாயிருப்பதே ஸ0கம்’, ‘சிந்தையை அடக்கியே சும்மாயிருக்கின்ற திறம் அரிது என்று சொல்கிற, "பெரிய சும்மா நிலை" யிலிருப்பது.
துளிக்கூட சுமீமா இருக்க முடியாமல் ஜனங்கள் படாத பாடுபட்டுக் கொண்டு, பிறத்தியாரையும் படுத்திக் கொண்டிருப்பதை அவர் பார்க்கப்பார்க்க, அவர்களுக்கும் ஒன்றும் பண்ணாமல் சும்மாயிருப்பதைச் சொல்ல வேண்டுமென்று கருணை பொங்கிக்கொண்டு வந்தது.
ஒரு மதமா, ஸித்தாந்தமா, அனுஷ்டானமா என்றில்லாமல்தான் ஸாதாரணமாக ஜனங்கள் தங்களையும் ஹிம்ஸைப் படுத்திக் கொண்டு

பிறத்தியாரையும் ஹிம்ஸைப் படுத்துவது வழக்கம். ஆனால் இப்போது ஏகப்பட்ட மதங்கள், ஸித்தாந்தங்கள், அனுஷ்டானங்கள் என்று ஏற்பட்டே ஒன்றோடொன்றுமோதிக்கொண்டு ஒரே ஹிம்ஸை மயமாக இருந்தது! சரீர ஹிம்ஸையில்லை; புத்திக்கு ஹிம்ஸை !
சும்மாயிருக்க முடியாமல் உடம்பாலே கார்யம் பண்ணித்தான் வீணாகப்போக வேண்டு மென்றில்லை, மனஸினாலே - அதாவது சிந்தனா சக்தியாலே-எத்தனை க்ருத்ரிம்மாகக் கார்யம் பண்ண முடியுமோ அத்தனையும் பண்ணி தினுஸ0 தினுஸான மதங்கள் என்று உண்டாக்கிப் பரப்பினால், சரீர ஹிம்ஸையை விடவும் ஜாஸ்தி ஹானி ஏற்படுத்தலாமென்று இந்தக் காலநிலையில் தெரிந்தது. அதனால், கார்யத்தை நிறுத்துவது மட்டுமல்லாமல் சிந்தையையும் அடக்கிச் சும்மா இருப்பதையே இந்த அவதாரத்தில் முக்கியமாகவும் சொல்ல ணுமென்று பரம கருணையால் அவர் (தக்ஷணாமூர்த்தி) நினைத்தார். சுருக்கமாகச் சொன்னால், இந்த அவதாரம் ஜனங்களைச் சும்மாயிருக்கப் பண்ணுவதற்காகவே ஆகும்!

Page 10
அனுஷ்டா6
நாம் வாழும் இப்புவியிலே அசைவுள்ள (ஜங்கம்) அசைவற்ற (ஸ்தாவர) பொருள்களைக் காண்கிறோம். இவற்றுள் ஜடப்பொருள்கள் ஏராளம். அறிவுள்ள ஜீவன்கள் அதைவிட பன்மடங்கு அறிவுள்ளனவும் ஆறு பிரிவினுள் அடங்குகின்றன. அவற்றுள் மனுஷ்யன் சிறந்த இடத்தில் வைத்துபோற்றப்படுகிறான். அது ஏன்? மன்-சிந்தித்தல் என்னும் வினையடியாகப் பிறந்தது. மனுஷ்யன் என்ற பதம் - சிந்திக்கும் ஆற்றல் உள்ள ஜீவனுக்கு என்று பெயர். அந்த ஆற்றலைக் கருவிலேயே பெற்றுவிட்டான் மனிதன். அந்த ஜீவன் வளர வளர சிந்தனைச் சோலையுள் புகுந்து தன் ஆற்றலை வளர்த்துக் கொள்கிறது. எனினும் ஆற்றலை வளர்ப்பதற் குரிய வரம்பை சிந்தனையாளர்கள் இறை யருளால் வகுத்து தந்துள்ளார்கள். வரம்பை மீறாது தன் வாழ்க்கையை எவன் நடத்துகி றானோ அவனே இக பர வாழ்வில் சுகம் பெறுகிறான்.
"கருவில் உருவாகி வந்து வயதளவிலே வளர்ந்து கலைகள் பலவே தெரிந்து" - இது அருணகிரிநாதர் கூற்று. கூறும் கலைகள் யாவை? ஆடல்பாடலா? இல்லை - வாழ்க்கை நெறியென்னும் கலை. இக்கலையை தெரிந்து கொண்டால் மட்டும் போதாது. அனுஷ்டா னத்துக்குக் கொண்டுவர வேண்டும். அனுஷ்டா னம் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறது. அனுஷ்டானத்தைக் கைவிட்டால் ஜீவன்களும் சடப்பொருளாகிவிடும்.
அனுஷ்டானங்களை எடுத்து இயம்பும் நூல்கள் வடமொழியிலும், தமிழிலும் உள. அவை மொழியால் வேறுபடினும் பொருளால் ஒன்று பட்டவை. வடமொழியிலுள்ள தர்ம சாஸ்திரங் கள், உபநிஷத் சிந்தனைகள், - தமிழ் மொழியிலுள்ள திருக்குறள், நிதிவெண்பா,
ஆசாரக் கோவை முதலியவற்றோடு
இயைபுடையவை.
vi
;

னச் சிறப்பு
UF,.9, iIipILD6OlofluLI LIL 'Li திருக்கேதீஸ்வரம்
அனுஷ்டானங்களை ஐந்து வகையாகப் ரிக்கலாம்.
சமய அனுஷ்டானம் குல அனுஷ்டானம் சுகாதார அனுஷ்டானம் சமூகநல அனுஷ்டானம் செய் தொழில் அனுஷ்டானம்
வடமொழியிலுள்ள மனுதர்ம சாஸ்திரத்தை ஸ்மிருதி என்று கூறுவர் நினைவுகூர வேண்டி பதனால் ஸ்மிருதி எனப்படுகிறது. அவ்வாறே தமிழ் வேதமாகிய திருக்குறளும் நினைவில் வைத்திருக்க வேண்டியது.
"கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக." - குறள்
கற்க வேண்டியவற்றை ஐயந்திரிபறக் கற்ப தும், கற்றுத் தெரிந்து கொண்டபின், அதன்படி ஒழுகுதல் கற்றதன் பயன் என வள்ளுவர் அடித் துச் சொல்கிறார். எனவே நமக்கு வேண்டியது அறிவும், அறிந்ததை நடைமுறைப்படுத்துதலு )ாகும். அறிவுக்கு நூல்கள் உதவுகின்றன, அனுட்டானத்துக்கு நம் பகுத்தறிவு உதவுகின் }து. அறிவையும் பெற்று, அனுட்டானத்துக்கு கொண்டுவரும் பொழுதுதான் நாம் மனுஷ்ய எாகிறோம்.
என் அன்பிற்குரியவர்களே! நீங்கள் பல நூல்களைப் படித்திருப்பீர்கள். சில உங்கள் மன நில் குழப்பத்தை உண்டுபண்ணியும் இருக்க 0ாம். சிந்தனையாளர்கள் பல விதமாகவும் நர்க்கரீதியாகவும நம் அனுட்டான முறைகளை ஆராய்ந்துள்ளனர். எழுதியும் உள்ளனர்.
பழையன கழிதலும், புதியன புகுதலும் வழுவல
கால வகையினானே
- தொல்காப்பியம்
காலத்துக்கு உதவாத அனுட்டானங்கள் இவை என்று விலக்கி, புதிய வழிகளைக் கை

Page 11
"அர்ச்சகஸ்ய த 9b ITF5F6OTOMU ULI ஆபிருப்யாஸ்ச்,
சிலாபவதி (
 

மணிய பட்டர்
| ÖIIIT (ÖTITLC)
g ís தைவிகி
U TULIGOTIT gb
போ யோகாத்
தி

Page 12


Page 13
யாள முற்படுவோர் இருக்கிறார்கள். ஆனால் தொல்காப்பியர். வலிந்து பழையனவற்றை விலக்கும்படியோ, புதியனவற்றைப் புகுத்தும் படியோ சொல்லவில்லை. இயற்கையில் ஏற்படும் மாற்றத்தின் விளைவால் சம்பவிக்கும் மாற்றங் கள் குற்றமற்றவை என்றே கருதுகிறார்.
ஆகவே முன்னர் குறிப்பிட்ட ஐந்துவகை அனுட்டானங்களைப்பற்றி சிந்திப்போம். இவை எக்காலத்துக்கும் பொருந்துபவை. இவற்றில் மாற்றத்தை வலிந்து புகுத்தினால் மனித வாழ்க்கை மிருக வாழ்க்கைக்கு பின்தள்ளப் பட்டு, மனிதனிலிருந்து தோன்றியது குரங்கு என ஆகிவிடும்.
"தென்புலத்தார்தெய்வம் விருந்து ஒக்கல்தான்என்றாங்கு ஐம்புலத்து தாறு ஓம்பல்தலை."
- குறள
திருவள்ளுவர் இத்திருக்குறளால் நமக்கு நினைவூட்டுவது என்ன? ஐவகை அனுட்டா னங்களையும் இல்வாழ்வான் கடைப்பிடிக்க வேண்டுமென்பதே. அவ்வாறு கடைப்பிடிப்பதற்கு தர்ம சாத்திரங்களும், நீதி நூல்களும் எமக்கு சுருதி வாக்கியங்களாக உள்ளன. இவற்றை ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக கடைப்பிடித்து வருகிறது நம் மனித சமுதாயம். இவை வற் புறுத்தி புகுத்தப்பட்டவையல்ல, இயல்பாகவே மனித சிந்தனையுள் புகுந்தவை. நாம் இதைக் 60.6L6)TLDIT?
தெய்வசிந்தனையை வளர்த்தல்குலாசாரத் தைப் பேணல், நோயற்ற வாழ்வு வாழ்தல், சமூகத் தின் ஒருமைப்பாட்டைப் பேணல், செய்தொழில் செழிப்படைதல் என்னும் நிலைப்பாட்டை அடை தலே நம் குறிக்கோளாக அமையவேண்டும். இதற்காக நாம் பல தியாகங்கள் செய்ய வேண் டும். நம் மனதைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.நூலறிவும்,பெரியோர் வாக்கும், மனப்
பக்குவத்துக்கு இன்றியமையாதவை.
vii

இராமாயணம், பாரதம், உபநிடதங்கள் ஆகிய புராதன நூல்களில் குருசிஷ்ய பரம்பரை பற்றியும், அவர்களிடையே ஏற்பட்ட இறுக்கமான பற்றுபற்றியும் சொல்லப்பட்டிருக்கிறது.இராமா யணத்தில் வசிஷ்ட ரிஷிதசரதரின் புத்திரருக்கு வித்தை கற்பிக்கும்போது, உபநிடத தத்து வங்களை அழுத்திச் செல்லியிருக்கிறார்.
தாயை, தந்தையை, குருவை தெய்வமாகக் கொள்,உண்மை பேசு, அறஞ்செய்,வித்தையால் மமதை கொள்ளாதே, அதிதியை உபசரி, சோம் பலைத் தவிர் போன்றன எவ்வளவிற்கு இரா மனை உயர்த்தியிருக்கின்றன. அவ்வாறு துரோணர்ச்சாரியரும் பாண்டவருக்கும் துரி யோதனாதியருக்கும் உபதேசங்கள் சொல்லி யிருக்கிறார். அப்படியிருந்தும் துரியோதனன் பொறாமையை வளர்த்துக்கொண்டதால் பட்ட அழிவைப் பார்த்தீர்களா? குரு உபதேச மார்க்கத்தைக் கடைப்பிடித்த சிஷ்யர்கள் சிறப்பாக வாழ்ந்து உயர்வுபெற்றிருக்கிறார்கள். அல்லவா? தெரிந்து கொள்ளவேண்டியவற்றை இளமையில் கற்கவேண்டும் என சொல்பவர் உண்டு. ஆனால் நீதிச்சுலோகம் கூறுவது யாது?
சஸ்திரம்,சாஸ்திரம் என இருவகைக் கல்வி யுண்டு. இவற்றுள் சஸ்திரம் இளமையிலும், சாஸ்திரம் எக்காலத்திலும் கற்கலாம். சஸ்திரம் என்பது போர்வித்தை. இது முதுமையில் கற்க முடியாது. உடம்பு இடம்கொடாது. ஆனால் சாஸ்திரம் (நூலறிவு) எப்பருவத்திலும் பெற்றுக் கொள்ளலாம். எனக்கு வயசாகிவிட்டது, படிப்பு எதற்கு? என்றிருக்காது நல்ல புஸ்தகங்களைத் தேடிப் படியுங்கள். அவற்றில் கூறியவற்றை உங்கள் வாழ்க்கையில் கடைப்பிடியுங்கள். அப்போது தெய்வீக உணர்வும், சுகவாழ்வும், ஐஸ்வர்யங்களும் உங்டகளை வந்தடையும். இகத்தில் குடும்ப வாழ்க்கையும், மறுமையில் பேரின்பமும் பெறுவீர்கள்.
s

Page 14
சிவறுதி. ச. சுப்
அவர்களின் சதாமி
ழரீமதி. பூரீ ஹரிஹர கன
ழரீமதி ழரீ வைத்திலிங்க
ழரீமதி ழரீ கேதீஸ்வரநா
ழரீமதி ழரீ சதாசிவ சர்ப
ழரீமதி ழரீ கைலாசநாத
ழரீமதி ழரீ கனகசபாபதி
ழரீமதி ழரீ நடேசன் சர்
ழரீமதி. பூரீ வெங்கடரமe
(மக்களும் மருமக்களும்
vi

ரமணியபட்டர் பிஷேக விழாக்குழு
ண்பதிபட்டர் (ஜயப்பன்)
க சர்மா ( ராஜா)
தகுருக்கள் (கண்ணப்பா)
DIT (fert) க் குருக்கள் ஞானம்
குருக்கள்
LOT
ண சர்மா

Page 15
±
--』
|
|-
|-
|(
|-||-||
|
|
sl
|
sae
|
|
『|
sae.
\,\!
|
m|
அருள்தரும் உலகம்
 


Page 16


Page 17


Page 18
சிவம
சிவறு ச. சுப்பிர
அவர்கள் எண்பதாவது வயதை அ!ை சதாபிஷேக விழாவும், “சதா
யுவ வருஷம் தை மாதம் 29ஆம் த
அதிகாலை - விக்னேஸ்வர பூஜை
அநுக்ஞை மூர்த்தி பூசையும் விசேஷ
9T60)6) - 9.00 மணி முதல் 10.00 ம
சதாபிஷேகமும் கனகாபிஷேகமும்
முற்பகல் - 10.30 மணி - ஆசியுரை
தாம்பரம் சிவழீ தே. சு. "சர்வசாதக பூஷணம்”
விழாநாயகனை கெளரவித்தல் -
பதக்கம், பொன்னாடை,
* சதாயுஷ்யம்” - மலர் வெளியிடுபவர் -
அருளாசியுரை விழாநாயகன் சிவழீ ச. சுப்பிரமணியப்பட
சிவாச்சாரியர், அந்தணர், சிஷ்யர்கள், அன நன்றியுரை.
இறைவணக்கம்.
ix

மணியப்பட்டர்
டந்த நாளன்று நடை பெறவிருக்கும் யுஷ்யம்” மலர் வெளியீடும்.
திகதி (12.2.96) திங்கட்கிழமை
ஹேமமும்
)ணிக்குள் வரும் சுபவேளையில்
முத்துக்குமாரஸ்வாமிக்கு
மலர்மாலை, அணிவித்தல்.
விழாத்தலைவர்
ட்டர் அவர்கள்
iபர்கள், விழாநாயகனிடம் ஆசிபெறுதல்.
விழாக்குழுவினர்.

Page 19
கெளரியம்பாள் சமேத கேதீஸ்வரர்
ஆசியுரை :
சிவழீ. தே. சு. முத்துக்குமாரசுவாமி சிவா
பிரம்மழரீ . து. சண்முகரத்தின சர்மா J. P
அறிமுகவுரை :
"பூரண பொற்குடம்”
வித்வான் ழரீமதி வசந்தாவைத்தியநாதன் வாழத்துரை :
சிவழீ . கு. நகுலேஸ்வரக்குருக்கள் பேராசிரியர் சிவழீ. கா. கைலாசநாதக்கு சிவழீ. சுவாமி. விஸ்வநாதக் குருக்கள் சிவழீ. சுவாமி. பரமேஸ்வரக் குருக்கள் சிவழீ . பிக்ஷாடன. சந்திரசேகரக் குருக்க சிவழீ. சு. கைலாசநாதக் குருக்கள் சிவபூீ . சி. குஞ்சிதபாதக் குருக்கள்
urtijntu.060J
சிவழீ . து. சுந்தரமூர்த்திக் குருக்கள் பிரம்மழரீ . விஸ்வ நராயணசர்மா பிரம்மழரீ , ஜயப்பதாசன் பிரம்மழரீ , செ. ந. நடராஜ சர்மா
போற்றுதல் :
திரு. வி. கயிலாயபிள்ளை திரு. பொ. வல்லிபுரம் . P. திரு. பழனியப்பச் செட்டியார் gßlB. 6T6v. gßlungymg (STRFilms) திரு. கே. கே. சுப்பிரமணியம் J. P திரு. சி. சரவணமுத்து
சிறப்புக்கட்டுரை :
இலயதத்துவ விளக்கம் திருக்கேதீச்சரமும் திருமுறையும் நித்தியபூஜையும் தத்துவமும் சிவபூஜாதத்துவம்
தினெண் புராணச் சுருக்கம் உபநிடதங்கள் கூறும் கடவுட்கோட்பாடு நீடராஜா தத்துவம் விழாநாயகரின் அருளுரை புகைப்படங்களும் விளக்கமும் நன்றியுரை
 

ச்சாரியர்
நக்கள்
கள்
பக்கம் 1
பக்கம் 3
பக்கம் 4
பக்கம் 5
பக்கம் 9 பக்கம் 10 பக்கம 11 பக்கம் 12 பக்கம் 13 பக்கம் 14 பக்கம் 16
பக்கம் 17 பக்கம் 18 பக்கம் 20 பக்கம் 22
பக்கம் 24 பக்கம் 25 பக்கம் 26 பக்கம் 27 பக்கம் 29 பக்கம் 30
பக்கம் 31 U9to 40 பக்கம் 44 Luggib 49 பக்கம் 52 பக்கம் 57 பக்கம் 62 பக்கம் 63 பக்கம் 64 பக்கம் 65

Page 20
சர்வ சாதக பூஷணம்- சிவறு. (
சிவாச்சார்யார் - தாம்பரம் ச ஆசிய
ஆயிரம் பிறை கண்டவர் சிவழீ ச. சுப்பிரமன விழா கண்டவர். தமது நித்ய கர்மானுஷ்டானங்கள் தம்பதியருடன் இச் சாந்தி கருமங்களை செய் முக்கியமானது. இக்கிரியை முன் ஜன்மங்களில் வாய்ப்பளிக்கிறது. மேலும், “ஸதஜன்மக்ருதம் பாபப்
இவ்வாக்கியப்பிரகாரம் பட்டர் அவர்களும் ரஹிதராகி, சாக்ஷத் சைவ கைவல்ய பிராதியை ெ
சதாசிவமூர்த்தியின் அனுக்கிரகத்தால் தி கனிஷ்டபுத்திரனாக இப்புவியில் ஜனித்து, ெ சிவாலயங்களில் நித்திய நைமித்ய பூஜைகளைச் சிற இவர்கள் சதாபிஷேகம் காணும் பேற்றைப்பெற்று
இவர்கள் வளகிகம் என்னும் இல்லற வ புத்திரிகளையும் பாக்கியமாகப் பெற்றுள்ளார். மே தலை முறைகளைக் கண்டவர்.
சிறப்பாகச் சொல்லப்பட வேண்டியது ஒன்று "தத்புருஷ சிவாச்சாரியார்” அவர் ஆத்மார்த்த பூண் சமேத சஸ்கரராமேஸ்வரர்? என அவரே சொல்லக்ே சுவாமி அம்பாளையே இவ்ரின் முன்னோர்கள் ப ஆதரித்து வந்திருக்கிற்ார்கள். இப்புண்ணிய சுப்ரமணியப்பட்டர் தம்பதிகள் நீதாபுஷேகம் என்னு சிறப்பாகவும் சாஸ்திரோக்தமாகவும் , நடைபெறவு இவர்களை சென்றடைய வேண்டுமென பிரார்த்

த. சு. முத்துக்குமார ஸ்வாமி ற்பக விநாயகர் கோயில்)
|ரை
ரியப்பட்டர்அவர்கள். இவர் ஷஷ்டியப்த பூர்த்தி ளை முறைப்படி பின்பற்றியதன் பயனாக தனது ய வாய்ப்பு பெற்றுள்ளார். பீமரதசாந்தி மிக செய்து கொண்ட பாவங்களிலிருந்து விடுபட
ஸதாபிஷேகேன நஸ்யதெ” -
அவர்தம் துணைவியாரும் புனராவர்த்தன பறுகின்றனர்.
ருநெல்வேலி பார்வதி சதாசிவப்பட்டருக்கு பறவேண்டிய சம்ஸ்காரங்களைப் பெற்று, ]ப்பாகவும் கருத்தோடும் செய்து வந்தமையால், T6ITT. h
ாழ்வில் புகுந்து ஆறுகுமாரரையும் மூன்று லும் பெளத்திரர், தெளஹத்திரர் என மூன்று
புள்ளது. இவர்களின் தீக்ஷா நாமம் ஜை செய்யும் சுவாமி பெயர் - " அர்த்தாம்பிகா கேட்டேன்.வேலுார்சிவாலயத்தில் வீற்றிருக்கும் ரம்பரை பரம்பைரயாக ஆத்மார்த்த பூசையை அனுஷ்டானங்களின் பயனாக சிவழீ ச. றும் பெருவிழாக் காண்கின்றார்கள். இவ்விழா ம், அதனால் ஏற்படவேண்டிய நற்பலன்களும் திக்கிறேன்.

Page 21
பாக்யவான் சிவபூீரீ ச
இலங்கையில் சமய குரவரால் பாடல் பெற திருக்கோணேஸ்வரம்.திருக்கேதீஸ்வரம் திருஞான சுவாமிகளாலும் போற்றிப் பாடப்பட்ட ஸ்தலம். இப் இத்தனைச் சிறப்புப் பொருந்திய புராதன ஸ்தலத் தீண்டி ஆராதனை செய்வதற்கு சுப்ரமண்யப்பட்ட சாமான்யமாக எல்லோருக்கும் கிடைத்தற்கரியது
சிவழீ பட்டர் அவர்களின் தொடர்பு திருக்கே கிடைத்தது. நான் பலமுறை திருக்கேதீச்சரத்துக்கு நிர்வாகஸ்தர்களும் பக்தர்களும் செலுத்திய கெல் பின்னர் தனது உடல் நலக்குறைவால், தனது பு: ஸ்தானத்துக்கு குருக்களாக நியமிக்க சம்மதித்த: புலப்படுத்துகிறது. மேலும் தன் புத்திரனுக்கு ே பொருத்தமாக கெளரி என்னும் பெயர்கொண்ட பெt தான் என்னே! அது மட்டுமா! கெளரியை புராத தெரிவுசெய்துள்ளார். இந்நிகழ்வுகள் திருவருள் து
கொழும்பு ராமகான சபையார், பட்டரைய்ய கொண்டு சபையின் சிவாச்சார்யராக நியமித்துள்ளா அவரை நம் சபைக்கு சிவாச்சார்யராக நியமித்தடை விசுவாசமுமே காரணம். அவர்கள் இச்சபையின் சம்ஸ்காரங்களையும் செய்து வைக்கிறார்கள். நாம் பட்டர் அவர்கள் சுகதேகியாக இன்னும் பல்லா விளங்கவேண்டுமென்று, சீதாராமனை வேண்டுகி
சுபமஸ்
g
༄། །

சுப்ரமணியப்பட்டர்
ரம்மறுந் சண்முகறட்ண சர்மா, J. P. தலைவர் - ராமகான சபா வெள்ளவத்தை
ற ஸ்தலங்கள் இரண்டு. திருக்கேதீச்சரம், சம்பந்தமூர்த்திசுவாமிகளாலும், சுந்தரமூர்த்தி பாடல்கள் திருமுறைகளுள் அடங்குகின்றன. தில், எம்பெருமானை முப்போதும் திருமேனி டர் ஐயா பெரும்தவம் செய்துள்ளார். இப்பேறு
தீச்சரப் பெருமானின் கிருபையால் எனக்குக் யாத்திரை செய்துள்ளேன். அங்கு அவருக்கு ாரவத்தைக் கண்டு உளம் பூரிப்படைந்தேன். த்திரன் கேதீஸ்வரநாதக் குருக்களை தனது து. அந்தத் தலத்தில் அவர் கொண்ட பற்றைப் கதீஸ்வரநாதன் என்ற நாமத்தைச் சூட்டி, ண்ணை மருமகளாக்கிக்கொண்ட பொருத்தம் ன ஸ்தலமான நகுலேஸ்வரத்திலிருந்தல்லவா |ணை கொண்டு ஏற்பட்டவை.
ா அவர்களின் சிறப்பம்சங்களைக் கருத்திற் ர்கள். எண்பது வயதை அவர் அடைந்தபோதும், 0க்கு, அவர்மீது நாம் கொண்ட குரு பக்தியும், நித்ய கடமைகளோடு, பிராம்மணர்களின் அனைவரும்பாக்கியசாலிகள். எனவே சிவழீ ண்டு வாழ்ந்து எமக்கெல்லாம் சத்குருவாக ன்றோம்.
>

Page 22
"றுந் கெளரியம்ப கேதீஸ்வரநா
ஸ்லோகம் : "நமப்ரே
நமஸ்துே நந்தி வ மங்களா
 
 

Tii சமேத தப் பெருமான்"
தாஷ ரூபாய ந சிவசக்தபே ாஹனம் ஈசானம் ம் சாம்ப மூக்தபே"

Page 23


Page 24
பூரணப் ெ
திருமதி
பொறிகிளரரவமும் போழிள ம நெறிபடு குழலியைச் சடைமின் கிறிபட நடிந்துநற் கிளிமொழி
செறிபொழிறழுவிய திருநெல்
தோற்றம் :-
“தோன்றின் புகழொடு தோன்றுக அதில்லார் தோன்றலின் தோன்றாமை நன்று.”
- குறள்.
பொதியத் தமிழ்த் தென்றல் வந்து வந்து முத்தமிடும் திக்கெலாம் புகழும் திருநெல் வேலியில் கல்வி கேள்விகளிற் சிறந்த அந்தண குடும்பத்தில் வேதவித்தகராம் சிவழீ சங்கர பட்டர் சதாசிவ பட்டர், பார்வதியம்மாள் தம்பதியினருக்கு அரும்பெறல் மகவாய் மங்கலம்மிகும் நள ஆண்டு தைத்திங்கள் 3 ஆம் நாள் (17.1.1917) சுப்பிரமணியபட்டர் அவர்கள் தோன்றினார்.
அறிவிற்கும் ஆற்றலுக்கும் எட்டாத குழந் தையாக, பக்திக்கும், அன்பிற்கும் எட்டும் குழந்தையாக வசுதேவருக்கும், தேவகிக்கும் எட்டாவது திருமகவாக அவதரித்தவர் கண்ண பெருமான். அது போலவே சுப்ரமணியனும் தனது தாய் தந்தையருக்கு எட்டாவது புதல்வ னாகத் தோன்றினார். வேதஞானத் தேட்டத் திலே தோய்வு பெறப் போகும் குமாரருக்கு கப்ரமண்யம் என்று பெற்றோர் இட்ட பெயர் மிக மிகப் பொருத்தமே. அவருடன் உடன் வயிற்றுத் தோன்றியவர் நான்கு சகோதரர்க ளும், நான்கு சகோதரிகளும் ஆவர்.
கல்வித் தகைமை :-
"கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லாதவர்.”
குறள்.

பாற்குடம்
அருள்மொழி அரசி - வித்துவான் தி. வசந்தா வைத்தியநாதன் ஜே. பி.
தியமுங்கங் கையெறும் சைச் சுலவிவெண் ணிறுபூசிக் யவர்மனங் கவர்வர் போலும் வேலியுறை செல்வர் தாமே.
- திருஞான சம்பந்தர், தொட்டனைத்தூறும் மணற்கேணியன்ன கல்வியைத் திருநெல்வேலி ஆரம்பப் பள்ளியில் நிறைவேற்றிய பின்புதனது பத்தாம் அகவையில், கல்விக் கரையிலாத காஞ்சி மாநகர் சென்று, வேதங்கள், ஆகமங்கள், உபநிடதங்கள், புரா ணங்கள் இவற்றை முறையாக ஐந்தாண்டுகள் கற்றுத் தேர்ந்தார். வேதாகமத் தேர்வுகளில் முதன் மாணவனாக வரும் தகுதியையும் பெற்றுக் கொண்டார். மலர் தோறும் சென்று மதுவினைச் சேகரிக்கும் தேனியைப் போன்று கற்ற பெரியோர்கள் பால் சென்று தனது கல்வி நலத்தைப் பெருக்கிக் கொண்டார்.
இல்லறச் சிறப்பு :-
“மனைத்தக்கமாண்புடையளாகித்தற்கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.”
- குறள்.
1935 ஆண்டின் திருநெல்வேலியிலுள்ள வல்லநாட்டில் வாழ்ந்த வேதவித்தகராம் சிவழீ சண்முகப்பட்டரின் திருமகளாராகிய வள்ளி அம்மாளைத் தனது வாழ்க்கைத் துணையாகக் கொண்டார். நீண்ட காலம் அம்மையாரின் திருவயறு வாய்க்காததால், தனது குலத் தொழிலுக்குக் கான்முளை வேண்டி திருமிகும் இலக்குமி அம்மாளின் திருக்கரம் பற்றினார். அவரது பெயர்ப் பொருத்தமே வாழ்க்கைப் பொருத்தமாகவும் மாறியது வியக்கத்தக்கது. இரண்டு பெண்மணிகளுமே இல்லறத்தை நல்லறமாக்கினர்.
திருக்கேதீச்சரப் பெருமானது தடங் கருணையினால் சிறிது காலஇடைவெளிக்குப்

Page 25
பிறகு வள்ளி அம்மாளுக்கு அழகிய ஆண்மகவு பிறந்தது. இலக்குமி அம்மாளுக்கும் ஐந்து ஆண்களும், மூன்று பெண்களுமாக மக்கட் செல்வம்வாய்த்தது.குழந்தைகள் அனைவருமே “இவன் தந்தை எந்நோற்றான் கொல்” எனும் சொல்லிற்கு இலக்கணமாகித் தந்தை தாய் காட்டிய வழியில் பீடுநடை போடுகிறார்கள். புதல்வர்கள், புதல்விகள், மருமக்கள், பேரன் பேத்திகள்.ஏன்கொள்ளுப்பேரனையும் கண்டு இறும்பூது எய்தி "ஆல்போல் தழைத்து அறுகு போல் வேரோடும் குடும்பத்தின் ஆதர்சத் தலைவனாகத் திகழ்கிறார் திரு. பட்டள் சுவர்மிகள்.
ஆலயத்தொண்டு :-
"மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிச்ை.நீடுவாழ் வார்.”
- குறள்.
சிவாலயத் தொண்டும், சிவபூந் பட்டர் அவர்களின் வாழ்க்கையும் சொல்லும் பொருளும் என பிரிப்பறியாதவை.
வேதமணம் கமழும், சிந்தாந்த சரபம் - காசிவாசி - பழனி ஈசான சிவாச்சாரியார் அவர்களின் பொற்கரங்களால் ஆசார்ய அபிஷேகம் செய்விக்கப் பெற்று அவரையே தனது மானச குருவாக ஏற்று, முதன்முதலில் தூத்துக்குடியிலுள்ள பூரீ அர்த்தாம்பிகா சமேத பூரீ சங்கர ராமேஸ்வரரின் திருமேனியை முப்போதும் தீண்டும் பெறும்பேறு பெற்றார். அவ்வாலயத்தில் முதல் கொடியேற்றித் திரு விழாவைத் தனது மாமனார் சிவழீ சண்முகப் பட்டர் அவர்களின் வழிகாட்டுதலில் சிறப்பாகச் செய்தார். ஏறக்குறைய பத்து ஆண்டுகள் இவ்வாலயத்தில் பணிபுரிந்தபின்திருநெல்வேலி ழரீநெல்லையப்பர் ஆலயத்திலும் குறுக்குத்துறை ழரீ சுப்ரமண்யர் ஆலயத்திலும் சிறிது காலம் பணியாற்றினார். இன்றும் திருநெல்லேலி ழரீ காந்திமதியம்பாள் உடனுறைழரீநெல்லையப்பர் ஆலய பூஜை ஸ்தானிகத்தை இவரது மூத்த சகோதரரின் பரம்பரையினரே மேற்கொண்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
1928ம் ஆண்டளவில் சிவழீ பட்டர் அவர் களது தந்தையார் சிவழீ சங்கரபட்டர் சதா
06

சிவபட்டர் அவர்கள் திருநெல்வேலியினின்று யாழ்ப்பாணம் வந்து வண்ணை ழரீ வைத்தீஸ்வர சுவாமி ஆலய பூஜையை ஏற்றுக்கொண்டார். தந்தைக்கு உதவியாக பட்டர் அவர்களும் பூஜை உற்சவம் ஆகியவைகளை கவனித்து வந்தார். அதே ஆலயத்தில் சிவழீ இராமநாதக் குருக் கள், சிவழீ கைலாகநாதக் குருக்கள் (பாப்பாக் குருக்கள்) முதலியவர்களைக் கொண்டு உற்சவாதிக் கிரியைகளை மிகச் செவ்வை யாகச் செய்தார். சிறப்பாக வண்ணை சிவன் கோயிலில் பணிபுரியும்பொழுது ஆலய நிர்வா கஸ்தர்களான திரு. பொன்னுசாமிச் செட்டி யார், திரு. வைத்தியலிங்கச் செட்டியார், திரு. கந்தப்பச் செட்டியார் என மூன்று தலைமுறை நிர்வாகத்தைச் சந்தித்த சிறப்பும் இவரது வாழ்க்கையில் முக்கிய நிகழ்ச்சியாகும்.
வண்ணை சிவன் கோயிலில் இருந்த காலத்தில் சேர். கந்தையா வைத்தியநாதன் அவர்களின் வேண்டுகோட்கிணங்க 1954ம் ஆண்டு திருக்கேதீச்சர ஆலயத்தின் பிரதம சிவாச்சாரியாராகப் பொறுப்பேற்றார். அன்றிலி ருந்து இன்றளவும் உடலால் பிரிந்தாலும், உள்ளத்தால் பிணைந்த வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
திருக்கோலக்கா சிவழீ இராமநாத சிவாச்சாரியார்,காஞ்சிபுரம் சிவழீஇராஜப்பாக் குருக்கள் போன்ற சிவாச்சாரிய திலகங்களை வரவழைத்து பெருமானுக்கு வெகுவிமரிசை யாக உற்சவங்களை நடாத்தியபெருமையையும் உள்ளடக்கியவர்.
திருக்கேதீச்சர ஆலய திருப்பணிச் சபைத் தலைவர்களாகத் தொண்டு புரிந்த சேர் கந்தையா வைத்தியநாதன், திரு. சிவசுப்பிர மணியம்,திரு.சோமசுந்தரம்,திரு. அல்லிராஜா, கேர்ணல் சபாநாயகம், திரு. மு. கந்தையா, திரு. ஞானப்பிரகாசம், திரு. நமசிவாயம் முதலியவர்களுடன் தோளோடு தோள் நின்று உழைத்த உத்தமர்.
ழரீ. ல. பூரீ ஆறுமுக நாவலர் பெருமான் அவர்களால் "தேன்பொந்து" என்றுவர்ணிக்கப் பெற்றதும் சைவசமயாசாரியர்களால் பாடப் பெற்றதுமான திருக்கேதீச்சர ஆலயத்திற்கு

Page 26
வருகைதரும் அமைச்சர்கள், அரசாங்க அதி காரிகள், வாகீச கலாநிதி திரு. கி. வா. ஜெய நாதன் போன்ற அறிஞர் பெருமக்கள், சமய சான்றோர் கள், ஆதீன கர்த்தர்கள் ஆகிய அனைவரது பெருமதிப்பையும், அன்பையும் ஒரு சேரப் பெற்றவர்.
கும்பாபிஷேகங்கள் :-
கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத்தலை.”
- குறள்.
இவர் முதன்முதலாக நடத்திய கும்பாபி ஷேகம் தூத்துக்குடியிலுள்ள கீழுர் விநாயகர் ஆலயம் ஆகும். விநாயகரைத் தொட்ட பேறு மேலும் மேலும் பல கும்பாபிஷேகங்களை நடத்தியும், பங்கு கொண்டும் சிறப்புறுகின்ற பெருமை கிட்டியது.
1948ம் ஆண்டு மதுரையாதீனம் பூரீ. ல.ழரீ சோமசுந்தரத்தம்பிரான்சுவாமிகள் அவர்களது தலைமையில் சிவழீ சிவகடாஷக் குருக்கள் அவர்கள் நடாத்தி வைத்த திருக்கேதீஸ்வர ஆலய ஜிர்ணோத்தாராண கும்பாபிஷேகத்தில் முக்கியபங்கேற்றுச் சிறப்பித்தார். மேலும் 1958ம் ஆண்டு அச்சுவேலி சிவழீ குமாரசுவாமிக் குருக்கள், 1976ல் நயினை ஐ. கைலாசநாதக் குருக்கள் முதலியோர் நடத்தியதிருக்கேதீச்சர ஆலய கும்பாபிஷேகங்களில் சிவழீ பட்டர் அவர்களின் பணி உயிரோட்டமானது.
1953ம் ஆண்டு திருக்கழுக்குன்றம் சிவழீ சந்திரசேகர சிவாச்சாரியார் அவர்கள் தலைமையேற்று நடத்திய வண்ணார்பண்ணை பூரீ வாலாம்பிகா சமேதழரீ வைத்தீஸ்வர சுவாமி ஆலயகும்பாபிஷேகத்தில் பெரும்பங்கு ஏற்றமை பாராட்டற்குரியது.
1978ல் திருவாளர் எஸ். டி. தியாகராஜா அவர்கள் நிர்வாகப் பொறுப்பேற்றிருந்த வண்ணை பூரீ கதிரேசன் ஆலய மகா கும்பாபி ஷேகத்தில் பிரதான சிவாச்சாரியாராக இருந்து நவகுண்டபக்ஷ யாகம் அமைத்துமிகக் கோலா கலமாக கும்பாபிஷேகத்தை நிறைவேற்றிய பெருமதிப்பிற்குரியவர்.
மட்டக்களப்பு கோளாவில் பிள்ளையார் கோயில், பொலிகண்டி கந்தவனம்பூரீ சண்முக
07

நாயனார் கோயில் கும்பாபிஷேகங்களிலும் ஆசார்யத் தலைமையேற்று நடத்தினார்.
மேலும், அச்சுவேலி, கீரிமலை சிவன் கோவில், இணுவில், புத்தூர்,திருகோணமலை, தெல்லிப்பளை துர்க்கையம்மன், தாளையடி துர்க்கையம்மன், கைதடி பிள்ளையார், கொழும்பு, கண்டி, பதுளை முதலிய இடங்களில் நடைபெற்ற கும்பாபிஷேகங்களிலும் பங்கேற்ற பெருஞ்சிறப்பிற்குரியவர்.
சமயத்தொண்டு :-
“ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஒம்பப்படும்.”
- குறள்.
மனிதவாழ்க்கை செம்மையுறசமயக்கல்வி, சமய அநுஷ்டானம், சமய சிந்தனை வேண்டும், அந்த வகையில் சிவழீ சுப்பிரமணிய பட்டர் அவர்கள் திருக்கேதீச்சரம் திருஞானசம்பந்தர்
மடத்தில் பொறுப்பாளராக இருந்து ஆலய வளர்ச்சிக்குப் பெரிதும் பாடுபட்டார்.
சிவராத்திரி, தைப்பூசம் போன்ற காலங்க ளில் ஆயிரக்கணக்கான சைவமக்களுக்கு சமயதீட்சை செய்துவைத்தார்.
அந்தணச் சிறார்களுக்கு உபநயனம், திருமணம் போன்ற நற்காரியங்களையும் முன்னின்று நடத்தினார். அதுமட்டுமின்றி திருக்கேதீச்சரம் ஆகமப் பாடசாலையில் பணிபுரிந்தும், வேத, ஆகம சம்பந்தமான நடைமுறை ஐயங்களை நீக்கியும், சமயச் சொற்பொழிவுகள் செய்தும் இடைவிடாது பணிபுரிந்தார்.கொழும்பு இராமகான சபையில் குருவாக அமர்ந்து பணியாற்றும் இந்த வயது முதிர்ந்த நிலையிலும் கூட "ஓடி வரும் காரணர்க்கு உண்மை வை” என்பதற்கொப்ப தன்னை நாடிவரும் மாணவர்களுக்கு ஆகமக் கல்வியை பயிற்றுவிக்கின்றார்.
மணவினைத் தொடர்பு :-
"சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகல் செல்வந்தான் பெற்றத்தால் பெற்ற பயன்."
- குறள்
அச்சுவேலி சைவ, வேதாகம விற்பன்னர் சிவழீ குமாரசுவாமி குருக்கள் அவர்களின்

Page 27
பேரனார் சிவபூரீ கனகசபாபதிக் குருக்கள் அவர்களை மருமகனாகக்கொண்டும்,நீர்வேலி சிவழீ பிக்ஷாடனக் குருக்கள், கீரிமலை சிவழீ நகுலேஸ்வரக்குருக்கள்,முன்னேஸ்வரம்சிவழீ பாலசுப்பிரமணியம் குருக்கள், அராலி சிவழீ பாலசுப்பிரமணிய குருக்கள் முதலானோரை இனிய பந்தத்தால் சம்பந்திகளாகப் பெற்றும் பூரிப்படைபவர். W
பட்டங்கள் :-
“செல்வத்துட்ச்செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாந் தலை”
- குறள்.
1986ல் அச்சுவேலிப் பிள்ளையார் கோயில் கும்பாபிஷேக விழாவில் வியாகரண சிரோன் மணி திரு. சீதாராம சாஸ்திரிகள் அவர்களால் "சதாசார சம்பன்னர்” என்ற பட்டமும் 1994ல் கொழும்பு இந்து கலாசார அமைச்சினால் "வேதாகம மாமணி" என்ற பட்டமும் பெற்று அப்பட்டங்களுக்குப் பொருளாகி வாழ்பவர்.
எனதுரை :-
“பயன் தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலிற் பெரிது.”
- குறள்.
ஒரு மனிதனுடைய பரிபூரணமான ஆயுள் 120 ஆண்டுகள். ஆயுள்காரகன் மீன மைந்தன். இவர் பன்னிரண்டு இராசிகளையும் ஒருமுறை சுற்றிவருவதற்கு முப்பதாண்டுகள் ஆகின்றன. ஒருவனது வாழ்நாளில் சனிபகவான் நான்கு முறை வல்ம் வருவார். அப்படி வந்தால் ஒரு மனித ஆயுள் நூற்றிருபது ஆண்டுகள். இத னைப் 'பரமாயுள்' என்றும் தசவருஷ முறை" என்றும் சோதிட நூல் கூறும்.
மனித ஆயுளில் பாதியளவு வாழ்ந்து விட்டாலே அதனைப்பூரணப்படுத்திமணிவிழா - சஷ்டியப்த பூர்த்திவிழா கொண்டாடுவார்கள். ஒருவன் தனது வாழ்வில் காற்பகுதி (30 ஆண் டுகள்) கலை வாழ்விலும், 60 வயது வரை உலகியலிலும், 60 ஆண்டுகளுக்கு மேல் சமய வாழ்விலும் ஈடுபட வேண்டும். ஆனால் நமது ப்ட்டர் பெருமகன்ா ரோ தம் வாழ்வின்
O8

பெரும்பகுதியையும் எந்தவிதமான பிரதி பயனையும் கருதாது சமய வாழ்விற்கே அர்ப்பணித்துள்ளார். இவரது வாழ்க்கை பெரியவர்களுக்கு ஏற்றம் - சிறியவர்களுக்கு ஏணிப்படி:
அடக்கம், அன்பு, பரிவு, புலமை, ஒழுக்கம், ஒப்புரவு அனைத்து அருங்குணங்களாலும் சிறந்துவிளங்கும் இம்மகானின் காலத்திலேயே நாமும் வாழ்கிறோம் என்பதுதான் நமக்குப் பெருமை.
1977 ஆண்டு பூரீ கெளரியம்பாள் சமேத கேதீச்சரப் பெருமானின் திருமுன் மணிவிழாக் கண்ட பெரியவர் இன்று கொழும்பு மாநகரில் அடியார்கள் திருமுன் வைரவிழாக் காணுகின் றார்.தக்கார் கரம்பட்ட செல்வம் போன்று அவர் வாழ்க! வாழ்க! நெடிது நாள் வாழ்க! என்று வாழ்த்தி வணங்குவதே நமது கடமையாகும்.
நன்றி! வணக்கம்.
سنج

Page 28
சிவரு கே. க. முத்துக்குமாரசாமி நகுலேஸ்வரக்
சிவார்ராரியார் நகுலேஸ்
தாம்பரம் ஆதீன
TE
சிவரு சி. குஞ்சிதபாதக. சிவபூந் து. சுந் குருக்கள் குருக்க
பிரம்மருந் விஸ்வ நாராயண சர்மா நெஸ்லிப்பளை
 
 
 
 
 
 

குருக்கள் நவாவியூர் வரர் சுவாமி விஸ்வநாதக் குருக்கள் i:
சிவரு பிஷேடன சந்திரசேகரக் குருக்கள் நீர்வேலி
சிவபூ சுவாமி நாதபரமேஸ்வரக் குருக்கள் நயினாதீவு

Page 29


Page 30
芝_ கீரிமலை நகுலேஸ்வர தேவஸ்த சிவாச்சாரியருமாகிய சிவழிந் கு. நகு
வாழ்த்
சிவழீ ச. சுப்ரமணியப் பட்டர் அவர்களை ந கொண்டேன். அப்போது அவர் இளமைத் துடிப்ே யாழ்ப்பாணத்தில் பயணம் செய்தமை இன்றும் வைத்தீஸ்வரன் கோவிலில் 1953ஆம் ஆண்டு இணைந்து கிரியைகளில் பங்கு பற்றியிருந்தேன் நடத்திய விதம் என்னை மிகவும் கவர்ந்தது.
அவரின் மூன்றாவது புத்திரன் கேதீஸ்வரந வரித்துக் கொண்டு சம்பந்தியான பின் எமக்கி எனக்குசம்பந்தியானாலும் அவர் மீதுஎனக்கு tfig கபாவம், ஆழ்ந்த அறிவுஎன்னைக்கவர்ந்ததால் அ நித்திய நைமித்திக சேவையில் ஈடுபடுத்தினேன் பாடம் கற்பித்தார். ஆகம கிரியைகள் சம்பந்தமாக வாரிவழங்குவார்.நான் ஏற்றுக்கொண்ட கும்பாட் எனது பிரதிநிதியாகச் சென்று கடமைகளை சி காலத்தால் செய்த உதவியைநான் என்றும் மறக் 1985ஆம் ஆண்டு சிறப்பாக நடத்தியபெருமை அ கோவில், கொழும்புத்துறை இலத்தைக் குளம் பி கோவில் ஆகிய ஸ்தலங்களில் என் சார்பாக கு மக்களின் பாராட்டுக்கனையும் பெற்றுள்ளர்ர்.
பட்டர் மாமா அவர்களினதும் குடும்பத்திரை கடப்பாடு எனக்குண்டு. எனவே அன்னாரின்
வாழ இறைவன் அருள் புரிவாராக
"ஸர்வே ஜனா : வி

ான ஆதீனகர்த்தாவும் பிரதம குலேஸ்வரக் குருக்கள் வழங்கிய
துரை
ான் 1946ஆம் ஆண்டிலேயே அறிமுகம் செய்து பாடு இருந்தார். துவிச்சக்கர வண்டியில் அவர் என் கண் முன் காட்சி தருகிறது. வண்ணை நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் அவர்களுடன் . அப்போது அவர் கும்பாபிஷேக கிரியைகளை
ாதக் குருக்களை 1979ல் எனது மருமகனாக டையே உறவு நெருக்கமானது. பட்டர் மாமா ந்தஅபிமானம் உண்டு. அவரின் மென்மையான வரை சிறிது காலம் நகுலேஸ்வரப்பெருமானின் . அப்போது எனது குமாரர்களுக்கு சமஸ்கிருத நல்ல விளக்கங்களையும் ஆலோசனைகளையும் ஷேகங்கள், உத்வாகங்கள் சிலவற்றுக்கு அவர் றப்பாக நிறைவேற்றியுள்ளார். அத்துடன் அவர் கமுடியாது.எனதுஷஷ்டியப்த பூர்த்திவிழாவை வருக்குஉண்டு. அளவெட்டிமுத்துமாரியம்மன் ள்ளையார் கோவில், வறுத்தலைப் பிள்ளையார் ம்பாபிஷேகங்களை ஏற்று நிறைவேற்றி அவ்வூர்
தும் நற்கருமங்களில் கலந்து சிறப்பிக்கவேண்டிய சதாபிஷேக வைபவம் சிறப்பாக நடைபெற அவர்கள் இன்னும் பல ஆண்டு சுகதேகியாக
ர0 கினோபவந்து"
கு. நகுலேஸ்வரக் குருக்கள்.

Page 31
“மணம் தளரா
M.
அரிதுமானிடப் பிறவி அதிலும் அரிது இரு திருனிே தீண்டும் குலப் பிறப்பு, அவ்வாறு பிற இடமாய், பொறாமை, எரிச்சல், கோபம் முதலிய தீய சிவழீ சதாசிவ பட்டரின் தவப்புதல்வர் ழரீ சுப்பிர
பட்டரவர்கள் பாடல்பெற்ற தலமாகிய திருக் அவரை நன்கு அறிவேன். அதற்கு முன் அவர்க கோவிலில் கடமை ஆற்றி வந்தார்கள். அந்தக்கா யிலும் பல்கலைக்கழகத்தில் கடமை புரிந்து வந்த ஆண்டே யாழ்ப்பாணத்தில் வசிக்கும் சந்தர்ப்பம் 6
திருக்கேதீச்சுவரம் வேதாகம பாடசாலையி தாங்கிய காலத்திலும் அதன் பின்னர் சில வருடங் சென்ற வேளையே பட்டர் அவர்களைச் சந்திக்கு
சாந்தமே உருவான தோற்றம். சிவ கைங்க பொலிவு, அடக்கம், பொறுமை, நிறைவு ஆகிய பட்டர் அவர்களை நான் எப்பொழுதும் திருக்ே கண்டு மகிழ்ச்சியுறுவேன்.
பாரத நாட்டில் சிவாச்சாரிய பரம்பரையில் கோவிலில் கடமை புரிய வாய்ப்பு இருந்தது. யாழ்ட் அக்காலத்தில் அங்கு எவ்விதக் கடமையாற்றும் நாட்டிலிருந்து வந்த பட்டர் முதலில் அங்கு கடை
அவ்வாறே பிரசித்தமான பாடல்பெற்றதிருக்ே பரம்பரையினரே குருத்துவம் வகித்தது அக்கா6 தலைமையில் திருக்கேதீச்சரத்தில் நித்திய நை சிவராத்திரி விழா மிக விமரிசையாக நடைபெ எப்போதும் மேனியில் திகழும் நிலையில் பட்டர் ஆ
வயது முதிர்ச்சி காரணமாக கைங்கரியப் குருக்களிடம் ஒப்படைத்துவிட்டு யாழ்ப்பாணத்தில் செய்து வந்த பட்டர், யாழ்ப்பாணம் அமைதிகுை ராமகான சபையில் இணைந்து இன்றுவரை தம்ப மைந்தர்களும் அவர் வழிகாட்டல்களுக்கமைய தொண்டாற்றி வருகின்றனர். பட்டரவர்கள் அச்சு பிக்ஷாமனக் குருக்கள், கீரிமலை நகுலேசுவரகுரு குருக்கள் குடும்பம் அராளி பாலசுப்பிரமணிய கு தொடர்பு கொண்டு இணைந்தவர்கள்.
அண்மையில் பட்டரவர்களுக்கு சதாபிஷே மகிழ்ச்சியடைகிறேன்.
இந்த தள்ளாத வயதிலும், தயக்கம் எதுவ உற்சவங்கள் ஆகியவற்றில் கலந்து கொண்டு சி திருக்கேதீச்சுரப்பெருமான் திருவருள் பொழி
சைவக்குருமாருலுலகத்துக்கு வழிகாட்டியாகத்தி படி எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சி வேண்
10

மறையோன்”
ROF. K. KALASANATHA KURUKKAL, A. (Ceylon) Ph.D. (Poona) No. 5, Chat Place, Weerribeevic 3030. Australia.
றப்பாளராகப் பிறத்தல் மிக அரிது. முப்போதும் ந்ததோடமையாது நற்குண நற்பண்புகளுக்கு குணங்கள் எதுவும் இல்லாதவாறு தோற்றியவர் மணிய பட்டர்.
கேதீச்சுவரத்தில் தொண்டாற்றிய காலம் முதல் ள் யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை சிவன் wம் முதலில் கொழும்பிலும், பின்னர் பேராதனை தனால் அவர்தொடர்பு ஏற்படவில்லை. 1974ம் ானக்கு ஏற்பட்டது. அவர் பழக்கமும் ஏற்பட்டது.
ல் சேர் கந்தையா வைத்தியநாதன் தலைமை கள் தொடர்ந்தும் பரீட்சகராகக் கடமையாற்றச் ம் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.
ரியத்தில் ஈடுபட்டதனால் விளங்கும் தோற்றப் பண்புகளின் உறைவிடம், இவ்வாறு விளங்கிய கதீச்சரத்துடன் இணைத்தே மனக்கண்முன்
வந்தோர்களே வண்ணார்பண்ணைச் சிவன் பாணத்தில் பிறந்து வளர்ந்த தோன்றல்களுக்கு வாய்ப்பை நிர்வாகம் அளிக்கவில்லை. பாரத ம ஆற்றினார்.
கதீச்சரத்திலும் பெருந்தன்மை வாய்ந்த சிவசார்ய vம் அச்சுவேலி சிவழீ குமாரசாமி குருக்கள் மித்திகங்கள் சிறப்பாக நடைபெற்று வந்தன. ற்று வந்த காலம் பழுத்த பழம் சிவப்பொலிவு அவர்கள் கடமை புரிந்து வந்தார்.
பொறுப்பை தமது மைந்தன் கேதீஸ்வரநாதக் அமைதியாக இருந்து சிலகாலம் சமயப்பணிகள் ாறி அல்லலுறும் வேளை கொழும்பு வந்து பூரீ ாலியன்ற பணிகள் புரிந்து வருகின்றார். அவர் அங்கங்கே விவாகம் புரிந்து தம்தம் வழியில் வேலி குமாரசாமி குருக்கள் குடும்பம், நீர்வேலி கள் குடும்பம், முன்னேசுவரம்பாலசுப்பிரமணிய ருக்கள் ஆகியவற்றுடன் நெருங்கிய விவாகத்
கம் நடைபெற இருப்பதையறிந்து மட்டிலா
பும் வெளிப்படுத்தாது கும்பாபிஷேகப் பூஜை, ]ப்பித்து வருகிறார்கள்.
யஇன்னும் பன்னெடுங்காலம் இனிது வாழ்ந்து
கழ்ந்து சமயத் தொண்டாற்ற அநுக்கிரகிக்கும் டி நிற்கின்றேன்.

Page 32
சதாபிஷேகப்
(சதாபிஷேகப் பெருவிழா பெறும் தலை சிற தேவஸ்தான பிரதம சிவாசார்யர் பிரம்மழரீ சதாசி சதாபிசேக
தமிழ்நாடு திருநெல்வேலி ஜில்லாவைப் பிறப்பி சிவழீ சதாசிவப்பட்டா. சிவழீ சுப்பிமணியப்பட்டர் பெரியார். வேத ஆகம கிரியை மாமணியாக 6 சிவாசாரியாராகவும் அதன்பின் திருக்கேதீஸ்வரம் சிவாசார்யர்களாலும் வைதீகப் பெரியார்களாலும் வாழ்ந்தார்கள். பல பிராம்மண சிறுவர்கட்கு வேத மதிப்புக்குரிய அச்சுவேலிகுமாரசாமிகுருக்கள் அவ தேவஸ்தான பிரதம குருக்கள் கு. நகுலேஸ்வா பிஷேகங்களை நடத்தியும் அன்னார் செய்ததவப்ப குருபக்தி, சமய ஆசார அனுஷ்டானங்களுடனும்
அவர் உத்தம மருமகன் உயர் திரு அச்சுவே அவர் புத்திரன் அவர்களின் சிவழீ கேதீஸ்வ சகதர்மினியாக நகுலேஸ்வரக் குருக்கள் மகை புகழைக் கண்டும், ஏனைய குமாரர்களின் வாழ்க் மழலைமொழி கேட்டும், மகன் கண்ணப்பா குருக் வெங்கடேஸ்வர ஆலய பிரதம குருக்களாக அை கண்ட உத்தம சிவாசாரியப் பெருமகனார் ஆவ நிவிர்த்திகளைக் கேட்டு அறியும் வாய்ப்பும் கிடை
எனவே அன்னாருக்கு நடக்கும் சதாபிஷேக சிறைவு பெற அன்னாரின் திருவருளையும் இ பணிவன்புடன் வேண்டிக்கொள்வதுடன் எமது நன்றியையும் ஆசார்யமணியின் உபய பாதங்களி
11

பெரு விழா
சாமி விஸ்வநாத குருக்கள் பிரதிஸ்டா சிரோமணி (கொழும்பு) நவாலியூர்.
ந்த சிவாச்சார்யமணி திருக்கேதீஸ்வரம்
வப்பட்டர் சுப்பிரமணியப்பட்டர் தம்பதிகளின் 65grt)
பிடமாகக் கொண்ட பெருமகனார் உயர்திரு
அவர்கள் எமது சமூகத்தினரால் போற்றப்பட்ட
வண்ணை வைத்தீஸ்வரர் கோயிலில் பிரதம
தேவஸ்தான குருக்காளாகவும் திகழ்ந்து பல
சைவப் பெருமக்களாலும் மதிக்கப் பெற்று
ம், ஆகமம் சொல்லி வைத்தும் எமது பெரும்
வர்களுடன் இணைந்தும் கீரிமலை நகுலேஸ்வர
ாக் குருக்களுடன் இணைந்தும் பல கும்பா யனின் வழி பெற்றெடுத்த மக்கள் அனைவரும்
விளங்குகிறார்கள்.
லி குருக்கள் பேரனை மகளுக்கு வரனாகவும் ரனாதக் குருக்கள் (கண்ணப்பா குருக்கள்) ள வதுவை செய்து அவரின் வாழ்க்கையின் கையையும் கண்டு பேத்தி பேரப்பிள்ளைகளின் கள் 1996 ஆண்டு முதல் கொழும்பு நெடுமால் மந்த பெருமையையும் கண்டு ஆயிரம் பிறை ார். எமக்கும் பல தடவை உதவியும் சந்தேக
த்தது.
ப் பெருவிழா திருவருட் துணையுடன் இனிது Nறைவன் இறைவி திருவருளையும் மிகவும் இதயபூர்வ நமஸ்காரத்தையும் பக்தியையும் ல் சமர்ப்பிக்கிறேன்.

Page 33
ஆயிரம் பிறைகண்ட “பிரதிஷ்டா பூஷணம்”, “சிவாகமஞானபரணு", "பிரதிஷ்ட சுவாமிநாத பரமே ஆதின குரு பூரீ நாகபூசணி அம்
“வையத்துள் வாள்வாங் தெய்வத்துள் வைக்கப்பு
என்ற திருக்குறளினால் உலகில் வாழ வேண் லகத்தெய்வமாக மதிக்கப்பெறுவான் வையத்துவ இலங்கையில் பிரபலமாக வாழ்ந்துகொண்டிருப்ப சம்பன்னர்” வேதாகமமாமணி"சிவழீ சுப்பிமண் அவர்களின் சிறப்புகளையும் அறிதல் அவசியமே. மரபு உண்டு. அவர்களில் குருக்கள் பட்டர் என என்பவர்களை உலகு நன்கு அறியும். யாழ் திருக்கேதீஸ்வரம் ஆகிய இரு சிவஸ்தலங்களி சிவன்கோவில் பட்டர் திருக்கேதீஸ்வரம் பட்ட "பட்டர் ஐயர்” என்றால் தெரியாத்வர்கள் இல்ல வாழ்க்கை பூராவும் அனுஷ்டிக்க வேண்டிய வி நாமகரணம் முதலான சத்வாரிம்சத்(நாற்பது) சமல் ஸ்வர்க்கம் முதலான முத்திப்பேறுகளைப்பெறச்சி ஆதிசைவராகிய சிவத்துவிஜர்களுக்கு சமய ஆசார்யாபிஷேகம் முதலானவற்றை பெற்றவர்த 6OLu6)JT6) T.
இவர்களுடைய பெரும்பேறு பழனி காசிவ அவர்களிடம் ஆசார்யபிஷேக தீகூைy பெற்றது. க இன்றும் வேதபாராயணம் செய்யும்போது ஸ்வரம் விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற கணபதி ஹே ஜயாதி இவ்வேத மந்திரங்களை இவ்வளவு வயதி மகிழ்ததை நாம் அறிந்தோம். வேதம் ஆகமம் சித்த வாய்மை, தூய்மை,பொறுமை, பெருமை, அன்பு,அ தோற்றத்தில் காணலாம். ஆரியமும் செந்தமிழு தென்மொழிகளிலும் வல்லவராகி இரு கண் அந்தணர்க்குரிய வேட்டல் வேட்பித்தல், ஒத பெருமையுடையவர். அவர் தம் வழித் தோன்றல் நல்வழிப்படுத்தியதோடு பல மாணாக்கர்களுக்கு ( சிவாசார்யர்களாக ஆசார்யாபிஷேகம் செய்து மு இவர்கட்கு சதாபிஷேக விழா குடும்பத்தினழு கடமையாகும். ஆயிரம் சந்திர தர்சனம் செய்த அலங்கரித்து ஸ்வஸ்தி சூக்தங்கள், திருமுறை ஒலிக்க இரதத்தில் ஆரோஹணம் செய்துநகர்வலி சாந்தியாகும். சிறப்பாக விழாவும் பட்டர் பெரு நல்லாளுடன் பல்லாண்டு வாழ அன்னை ழரீ நா. மெய்யால் வணங்கி சிவாசார்ய பட்டர் பெருமான
"ஒருமைக் கண்தான்க எழுமையும் ஏமாப்புடைத்
ஒருவன் ஒரு தலைமுறையில் கற்கும் கல்வி பின்னால் ஏழு தலைமுறைக்கும் தொடர்ந்து வரு

அந்தணச் செம்மல கலாநிதி, "வேதாகமக்கிரியா சூடாமணி" சிவாச்சாரிய ஸ்வரக குருககள ாள் தேவஸ்தானம், நயினாதீவு.
கு வாழ்பவன் வானுறையும்
டும்”
னடிய முறைப்படி இல்லறம் செய்பவரை விண்ணு ழ்வதும் ஒர் நெறியாகும்.இந்தியாவில் பிறந்தாலும் வர் இன்று சதாபிஷேகம் நடைபெறும் "சதாசார பப்பட்டர்” ஐயா அவர்கள் சிவாசார்யங்களையும் சிவாசார்யர்களை ஆதிசைவர்கள் என்று கூறும் சில பிரிவுகள். குமாரிலப் பட்டர், அபிராமி பட்டர் பாணம் வண்ணை வைதீஸ்வரன் கோவில், லும் பிரதம குருவாக விளங்கிய ஐயா அவர்கள் என்றே திகழ்ந்தார். இன்றும் கொழும்பிலும் லை எனலாம். சிவாசாரியர்கள் பிறந்தது முதல் விரத அநுஷ்டானங்கள் உள. கர்ப்பா தானம், wகாரங்களே பகவானை ஆராதிக்கும் பூஜையாம். றந்த சாதனமாகும்.இவை வைதீக அநுஷ்டானம். தீகூைடி, விசேஷ தீகூைy, நிர்வாண தீகூைy, ான் ஆசார்யர் ஆக இருக்கும் பூரண தகுதியு
பாசி "சித்தாந்தசரபம்” ஈசான சிவாசாரியர் ாஞ்சிபுரம் வேதபாடசாலையில் வேதம் பயின்றது தவறாமல் ஒதுவார். செட்டியார்தெரு ழரீமுத்து றாமத்தில் கணபதி உபநிஷத்ருத்திரம் சமகம் ல் (81வது) சிறப்பாகச் சொன்னது கேட்டு பலர் நாந்தம் யாவும் கற்றறிந்து அதற்கு தக நிற்றலால் மைதி, அடக்கம் என்பனவற்றைஐயா அவர்களின் ம் ஆனான் காண் என்பது போல வடமொழி களை பெற்றவர்ப் போலத் திகழ்கின்றார். ல் ஒதுவித்தல் ஏற்றல் ஈதல் நன்கு செய்த களுக்கு தம் கல்வி குணங்களைக் கொடுத்து வேத சிவாகமங்களைச் சொல்லிவைத்து சிறந்த Dன்னிலைப் படுத்திய பெருமை உடையவர்கள். நம் சமூகமும் சேர்ந்து செய்வது தலையாய வர் நூறு ஆண்டு வாழ்ந்தவராவர். அவர்களை கள், வேதபாராயணம், மங்கல வாத்தியங்கள் ம் வந்து வணங்கவேண்டும் என்பது சதாபிஷேக pானாகிய சிவசார்யப் பெருந்தகை பெண்ணி கபூசணி அம்மை திருப்பாதங்களை மனமொழி ன வாழ்த்தி இறைஞ்சுவாம்.
ற்ற கல்வி ஒருவற்கு து"
பினால் வரும் பெருமையும் புகழும் அவனுக்குப் ம்.

Page 34
குருமணியின்
அடக்கமான பேச்சு, அருட்பார்வை, சிவரூப பெற்றவர் எங்கள் குருமணி சிவழீ சுப்பிரமணிய தேவஸ்தானங்களில் பணி புரிந்த வாய்ப்புகளின கவாமிகள் போன்ற பெரியோர்களின் சேர்க்கை கிரியைகளில் பிரமாணப் பிரயோகம் சம்பிரதாயம் சிஷ்யர்களையும் நெறிப்படுத்தி வைக்கும் பண்புமி
இவற்றில் எடுத்துக்காட்டாக சிலவற்ை சிவபெருமானுக்கு ஏகாதசருத்ர அபிஷேகஞ்செய் அவுடையார் (பிண்டிகை)க்குத் தான் செய்ய வேன் ஆனால் எந்தச் சிவமூர்த்தத்திற்கு செய்கின்றோமே செய்தால் லிங்கத்துக்கு மேல் அபிஷேகஞ் செய்ய
மஹோற்சவங்கள் நடக்கும் ஆலயங்களில் மஹ இருப்பதற்குத் துணையாக ஹோமாக்னியில் இ வைத்துக் கொண்டால் தற்செயலாக குண்ட ஆ பேணப்பட்டுவிடும். இவ்விதம் பல உதாரணங்கள்
எப்படி ஆன்மார்த்த பூஜைகள் ஒருவர் தனது அவ்வாறே பரார்த்தபூஜைகள், கிரியைகளும் உலக மந்த்ர லோபமின்றி செய்ய வேண்டும் என் ஆசார்யலக்ஷணங்களோடு அமையப் பெறும் கு( இட்டு அவர் குடும்பத்தாரும் மாணவர்களும் பெருக எங்களோடிருந்து வழிநடத்த எல்லாம் வல்ல குரு அம்பாள் சமேத திருக்கேதீஸ்வரப் பெருமானை பி
13

கிரியை நெறி
பிக்ஷாடன. சந்திரசேகரக் குருக்கள் வாய்க்காற் தரவை பிள்ளையார் கோவில், நீர்வேலி.
மான தோற்றம் எல்லாம் ஒருங்கே அமையப் பட்டர் அவர்கள். கல்வி கேள்வியாலும், பல ாலும், சித்தாந்த ஸரபம் ஈஸான சிவாசாரிய கயாலும் பூரண அறிவு பெற்றவர். பரார்த்தக் ஆகிய அனுசரணைகளையும் பின்பற்றி தனது
ses.
றக் கூறினால் பொருத்தமாக இருக்கும். யும்பொழுதுகும்பங்களை லிங்கத்தை தவிர்த்து னடும் என்று சில இடங்களில் கூறப்பட்டுள்ளது. )ா அந்தமூர்த்தியைருத்ரரூபமாக ஆவாஹனஞ் பலாம் என்று அவர்கள் கூறுவார்கள்.
ாயாக ஹோமகுண்டங்களில் அக்னி அவியாமல் Nருந்து ஏற்றப்பட்ட தூண்டாமணி விளக்கை அக்னி அவிந்தாலும் அக்னி விச்சின்னமின்றி அவர் கையாண்டு வருகிறார்கள்.
ஆத்ம ஈடேற்றத்துக்காக செய்கிறார்களோ ஜீவராசிகளின் ஈடேற்றத்துக்காக கிரியாலோபம் ாற கொள்கை உடையவர். இவ்வாறான நமணி அவர்களுக்கு வைர விழா எடுப்பதை மைப்படவேண்டும்.அவர்கள் இன்னும் பலகாலம் க்களவர்களின் நெஞ்சை விட்டகலாத கெளரி
ரார்த்திப்போமாக.
ラ

Page 35
ஆயிரம்பிறைகே
r. 6096)
சிவழீசுப்பிரமணியபட்டர் என்ற திருநாமம் உடையபட்டர் ஜயா அவர்கள் "வேதாதிநாணா வித மந்நிரதந்திர முத்ராகிரியா சில்ப சுவாக் சுவரூபம் ஆசாரயுத்தம் சுகுணம் சுருபம் ஆச் சார்ய மாகு சிவமாதிசைவ” என்ற சிவாகம வாக்கியத்திற்கமைய மாதொருபாகனார்க்கு வழிவழியடிமை செய்யும் வேதியர் குலமாகிய ஆதி சைவப்பரம்பரையில் உதிர்த்தவர். தென் னிந்தியாவில் திருநெல்வேலி அருள்மிகு வெல் லையப்பார் ஆலயத்தில்ழரீமத் காந்திமதியம்பாள் சமேத நெல்லைநாதருக்கு பூஜை வழிபாடுசெய் யும் பரம்பரையைச் சேர்ந்தவர்.இற்றைக்கு சுமார் அறுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் யாழ்ப் பாணம் வண்ணை ழரீ வைத்தீஸ்வர சுவாமி தேவஸ்தானத்திற்கு ஆலய வழமைப்படி இந்திய பரம்பரையில் உள்ள சிவாச்சாரியார்களை பூஜைக்கு அழைத்து வரச் சென்றபோது ஆலய தர்மகர்த்தாக்கள் பட்டர் அவர்களின் தந்தை யார் சிவழீசதாசிவப்பட்டர் அவர்களை அழைத் துவந்தார்கள். அந்தக்காலத்தில் எனது தந்தை சுப்பிரமணியக்குருக்கள் உடன் சேர்ந்து ஆல யத்தில் பூஜா கைங்கர்யம் செய்துவந்தார்.எனது தந்தையாருக்கு உதவியாக அமரர் சிவக டாக்ஷக்குருக்கள் (ஜிந்துப்பிட்டி) கடமையாற்றி னார். பட்டர் அவர்களுடைய சகோதரர்கள் சங்கரபட்டர், முத்துச்சாமிபட்ட்ர், ஹரிஹர பட்டர் ஆகியோர் காலத்திற்கு காலம் வந்து தங்கள் தகப்பனாருக்கு உதவியாக கடமை யாற்றினார்கள். அவர்கள் காலாகாலங்களில் தாய்நாடு சென்றுவிடபட்டர் அவர்கள் உதவிக் காக கடமையாற்றிவந்தார். எனது தமயனா ருடன் அத்யந்த நண்பராக தங்கள் தந்தை யர்களுக்கும் உதவியாக பணிசெய்து வந் தார்கள்.
பெரியோர் இருவரும் சில சாயுஜ்யம் அடை யவே அவர்கள் தனயன்கள் இருவரும் அந்த இடத்திற்கு தகுதிபெற்று நித்திய நைமித்திக பூஜைகளை நிறைவேற்றி வந்தார்கள். வைத்
14

JiL LJLLLJ BELLIT
சநாதக்குருக்கள் (பாப்பாக் குருக்கள்) கொட்டாஞ்சேனை, கொழும்பு
தீஸ்வரர் ஆலயம் 1952ம் ஆண்டு தை மாதம் மகாகும்பாபிஷேகம் நடைபெற திருவருள் கூடி யது. அப்போதைய தர்மகர்த்தாக்கள் கும்பாபி ஷேகத்தில் தொண்டாற்றவும் தொடர்ந்து நித்திய நைமித்திய பூஜைகளை நிறைவேற்றவும் கொழும்பிலிருந்து எனது தமயனாரை அழைத்தார்கள். தொடர்ந்து ஆலயத்தில் பட்டர் சேவை செய்ய எனது தமயனார் ஜிந்துப்பிட்டி ஆலயம் விட்டுச் செல்ல முட்யாத நிலை ஏற்பட் டது. மஹேற்சவ காலங்களிலும் ஏனைய விசே ஷங்களிலும் சென்று சேவைசெய்து வந்தார்.
அப்பொழுது நான் எனது தமயனாருக்கு உதவியாக ஜிந்துப்பிட்டி ஆலயத்தில் பணியாற்றி னேன். வண்ணை ஆலய தர்மகர்த்தாக்களும் பட்டர் அவர்களும் தமயனார் வரமுடியாத நிலையால் என்னை யாழ் அழைத்துச் செல்ல விரும்பினார்கள். 1953 பங்குனி மாதம் அளவில் யாழ் சென்று வண்.சிவன் கோவிலில் பட்டர் அவர்களுடன் சேர்ந்து பணியாற்றி வந்தேன். சிறுவயதிலேயே அவருடன் பழகியதன்மையால் இருவரும் உற்ற நண்பர்களாகவும் வேறுபாடு கள் இன்றியும் நித்திய நைமித்திய தொண்டு களைச் செய்துவந்தோம்.
அவர் ஆலய சேவைக்கு வருமுன்வைத்தீஸ் வரர் ஆலயத்தையும், திருக்கேதீஸ்வர ஆலயத் தையும் தனது இரு கண்களைப்போல் நினைத்த அமரர் பசுபதிச்செட்டியாரும், சேர் கந்தையா வைத்தியநாதனும் பட்டரை கேதீஸ்வரநாத ருக்கு பணிபுரிய திருக்கேதீஸ்வரம் கூட்டிச் சென்றார்கள். பட்டரும் கேதீஸ்வரப்பெருமான் பூஜா கைங்கர் யங்களை நிறைவேற்றிக் கொண்டு குடும்பம் தழைத்தோங்க பெரும் பிரபல்யமும் பெற்று வாழ்ந்தார். அதே சமயம் தன்னுடைய ஸ்தானத்தில் தன்னுடைய புத்திரன் கண்ணப்பாக் குருக்களை நியமிக்கச் செய்து மற்றொரு புத்திரன் கைலாசத்தையும் உதவியாகச் சேர்த்து ஆலயக் கிரியைகளில்

Page 36
நல்ல பரிச்சயம் அடையச் செய்தார். தற்சமயம் இருவரும் முறையே கொழும்பிலும் பதுளை யிலும் ஆலயங்களில் சேவைபுரிகிறார்கள்.
நானும் பட்டரும் பிரிந்தாலும் வண்.சிவன் கோவிலில் அஷ்டக் கிரக சேர்கையின்போது ஆலயத்தில் மிகவும் சிறப்பான முறையில் இறைவனுக்கும் இறைவிக்கும் நடந்த சகஸ்ரசங்காபிஷேகத்தில் இறைவனுடைய சங்காபிஷேகத்தை பக்தி பூர்வமாக சிறப்பாகச் செய்தார். நானும் வண்.சிவன் கோவில் கைங் கர்யத்தில் இருந்து விலகவே இருவரும் பல கும் பாபிஷேகங்கள் உற்சவங்களில் சேர்ந்துதொண் டாற்றினோம். கொழும்பிலும் அவ்வாறே இரு வரும் பல பூஜா கைங்கர்யங்களில் எங்கள் வயதுக்கேற்ற சூழ்நிலையில் தொண்டு செய்து வருகிறோம்.
சில வருஷங்களுக்கு முன் பட்டருடைய புத்திரன் கைலாசக்குருக்கள் வண்.சிவன் கோவிலில் கொஞ்ச காலம் தொண்டாற்றி நிர் வாகம் மாற விலகிக்கொண்டார். என்றாலும் கைலாசத்துக்கு அந்த ஆலய வழிமுறைகளைப் பயிற்றுவித்து உடன் இருந்து பட்டரும் சேவை செய்தார். ஆகவே மூன்று தலைமுறை கைங்
米 港
நத்தார் படை ஞானன்பசு ஏறிநற மத்தம்மத யானையுரி போத்த ம பத்தாகிய தொண்டர் தொழு பா "செத்தாரெலும் பணிவான் திருக்
15

கர்யம் வண்.சிவன் கோவிலில் செய்த பெரு மையை பட்டடர் குடும்பம் பெற்றுள்ளது.
இலங்கையில் பட்டர் ஐயா என்று அழைத் தால் இவர் ஒருவரையே குறிக்கும். பட்டர் என்று நாமம் கூறவேறு ஒருவரும் இல்லை. எங்களைப் போன்ற சிவாச்சாரியார்கள் பட்டர் மாமா,பட்டர் அண்ணா என்று கூறுவோம். யாழ்ப்பாணத்திலும் இலங்கையிலும் உள்ள சைவப்பெருமக்கள் எல்லோரும் பட்டர் ஐயா என்றே கூறுவார்கள். பட்டர் தம்பி என்று அழைக்கக்கூடிய வயது நிறைந்த சிவாச் சார்யர்கள் இலங்கையில் இல்லை என்றே நினைக்கிறேன். ஆகவே இன்னும் பலகாலம் நோயற்ற வாழ்வு வாழ்ந்து பல சிவ கைங் கர்யங்களை செய்தும் செய்வித்தும் நூற்றாண்டு விழாவையும் கொண்டாட அவருக்கு நோயற்ற நீண்ட ஆயுளைக் கொடுக்கும்படி ழரீ வைத் தீஸ்வரப் பெருமானினதும் பூரீ கேதீஸ்வரப் பெருமானினதும்பாதகமலங்களை நமஸ்கரித்து பிரார்த்திப்பதுடன் அவருடைய சதாபிஷேக விழாவில் எனது பணிவான வணக்கத்தை அவர் களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
米
g
னை கவிழ்வாய
500T6IIT60Toir
லாவியின் கரைமேல்
கேதீச்சரத்தானே.
- சுந்தரமூர்த்தி நாயனார்.

Page 37
சதாபிஷேகங்காணும் சிவரீ
தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய மகr றேன். எனக்கு அடுத்த யாகத்தில் ஒரு குருக்க: டோபமில்லாமல் பக்தி சிரத்தையுடன் செய்தார். மட்டும் பதில் கிடைக்கும். மற்றப்படி புன்முறுவல் பூ சாலைக்கிரியைகள் நிறைவெய்தியதும் குருக்கள் பதிலை மிகவும் அளவோடு தந்தார். இப்பொழுது கொண்டோம். நான் இதுகாலும் எடுத்துரைத்தகு பட்டர் ஜயா அவர்களின் தொண்டு திருக்கேதீ வாணேஸ்வரத்திலும் இருந்தமையே நாம் யார் எ 6TD.
பின்னர் எமது நட்புநீடித்தது. நான் சத்திரச்சி பத்துடன் வந்து சுகம் விசாரித்தார். மஹாசிவராத் ழரீருத்திர ஜெபஞ் செய்து கொண்டிருப்பதையும் ஈண்டு நோக்குவோம்.
குருகுலப்பணி:
பட்டர் ஐயாவின் பணி குருகுல முறையில் திகழ்கின்றார். தமிழ்நாடு திருநெல்வேலி சிவழீ தையின் விருப்பத்திற்கமைய தமது 10ம் வயதில் கற்றுத் தேறினார், பட்டர் ஜயா அவர்கள். அதன் ஆசிரியராக பணி புரிந்தார். இலங்கையில் திரு கடமை புரிந்து வேதாகமக் கல்வி வளர்ச்சிக்கு உ
ஆலயப்பணி:
துாத்துக்குடி சிவாலயம், நெல்லையப்பர் சிவா புரிந்துள்ளார். பின்னர் தமது தந்தையுடன் இலங்ை சிவப்பணிபுரிந்துள்ளார். இவ்வேளையில் திருக்கே சேர் கந்தையா வைத்தியநாதன் அவர்கள் இவரைத் இங்கு 40 வருடங்கள் உன்னத சிவப்பணி புரிந்த கண்ணப்பன் குருக்களை நியமித்துவிட்டு ஒய்வு ( சிவப்பணி:
ஆலயப்பணிகளில் இருந்து ஒய்வுபெற்றாலும் பணி புரிவது அவரின் கடமையுணர்ச்சிகளை எடு திருமணம், சீமந்தம் போன்ற கிரிகைகளில் பட்ட புரிவது சிறப்பான ஒரு காரியமெனலாம்.
பட்டர் ஜயாவை பலதுறை விற்பன்னராக இ ஒருவர் பிறந்தால் வருடாவருடம் ஆயுஷ்ய ஹேம வயதுகளில் அந்த அந்த ஹேமங்களைச் செய்வ சிவழீசுப்பிரமணியப்பட்டர் ஜயா அவர்கள் தமது 8 அவர்களின் புத்திரர்கள் ஒழுங்கு செய்துள்ளமை சிறப்புப் பணி மேலோங்க வேண்டும் . அவரின் அருளை எல்லாம் வல்ல ழரீ சிவகாமி அம்பிகா சே நல்க வேண்டும் எனப் பிரார்த்திக்கின்றேன்.
16

ப்பிரமணியப்பட்டர் அவர்கள்
சி. குஞ்சிதபாதக் குருக்கள்.
(சிவாகம சிரோமணி, பிரதிஷ்டா கலாநிதி) பொன்னம்பல வானோர் கோயில், கொழும்பு
கும்பாபிஷேக யாக சாலையில் அமர்திருக்கின் அமர்ந்திருந்தார். தனது கிரியைகளைப் படா அவர் பேசுவது மிகவும் குறைவு. கதைத்தால் த்த முகத்துடன் அவர் காணப்படுகின்றார். யாக அவர்களுடன்உரையாடினேன்.கேள்விக்கான நாம் ஒருவரை ஒருவர் இன்னார் எனப் புரிந்து ருக்களே சிவழீ சுப்பிரமணியப்பட்டர் அவர்கள். ஸ்வரத்திலும், எனது தொண்டு பொன்னம்பல ன புரிந்து கொள்ள வாய்ப்பளிக்கவில்லை என
கிச்சைக்கு உட்பட்டிருந்தவேளை தமது குடும் திரி காலத்தில் எமது ஆலயத்திற்கு வந்துதாமே
கண்டுள்ளேன். பட்டர் ஐயாவின் பணிகளை
அமைந்துள்ளதால் அவர் ஒரு சிவபக்தராகத் சதாசிவப்பட்டர் அவர்களின் புத்திரர் இவர். தந் காஞ்சீபுரம் வேதாகம பாடசைலையில் கல்வி பின் பழனி ஈசானிய வேதாகம பாடசாலையில் நக்கேதீஸ்வரம் குருகுலத்தில் ஆசிரியராகக் உதவியுள்ளார்.
லயம் ஆகிய சிவாலயங்களில் ஆசாரியாகப்பணி கை வந்து யாழ்ப்பாணம் வைத்தீஸ்வர கோயிலில் தீஸ்வர நாதருக்கு ஒரு குருக்கள் தேவைப்படவே திருக்கேதீஸ்வர நாதரின் பணிக்குநியமித்தார். ார். முதுமை நிலை காரணமாக தமது புத்திரன் பெற்றார்.
பிராமண சமுகப்பணியில் இன்னும் முன்னின்று த்தியம்புகின்றது. அன்னபிராசானம், உபநயம், ர் ஜயா அவர்கள் பங்கு கொண்டு சமூகப்பணி
துகாலும் கண்ணுற்றோம். எமது சமய வாழ்வில் ம் செய்ய வேண்டும். பின்பு 60,70,80,90, 100 ால் ஆயுட்பலன் கிட்டுகின்றது. இந்த வழியில் வயதில் சதாபிஷேகம் பெறுகின்றார். இதனை பாராட்டுதற்குரியது. பட்டர் ஜயா அவர்களின் சமூகப்பணிகள் வளர வேண்டும் இதற்கான மதழரீ பொன்னம்பலவாணேஸ்வரப்பெருமான்

Page 38
லட்சிய
சிவறு து. க
அஜ்ஞாந திமிராந்த சக்ஷரு ஆகம சாஸ்த்ரார்த்த தர்ம இஷ்டா பூர்த்தி பல ப்ரதா ஈஸ் வாக் பலித காரா பதம்
தமிழ்நாடு திருநெல்வேலி ஜில்லாவில் ஜனித்து, இருபத்திரண்டாவது வயசில், வேதா கம சாஸ்திரங்களை நன்கு கற்றபின் இலங் கைக்குபட்டர் ஜயா அவர்கள் விஜயம் செய்தார் கள்.யாழ்ப்பாணம் வண்ணுர்பண்ணை வைத்தீஸ் வரன்கோவிலில் அர்ச்சகராக அப்போதுகடமை புரிந்து தமது தந்தையாருக்கு உதவி அர்ச்ச கராக தமது முதற் பணியை மேற்கொண்டார். பின்னர் அன்று முதல் இற்றைவரை இலங்
கையில் பல சேஷ்த்திரங்களில் குருத்துவம்,
சமூகப்பணி ஆகியவற்றை இயற்றிவருகின்றார். தமதுகுடும்ப வாழ்க்கையை இலங்கையிலேயே அமைத்துக்கொண்டார்.
இவர் வைதீக ஆகம கிரியைகளை மிக்க நம்பிக்கையுடனும், பக்தியுடனும்,ஆற்றிவருவது நம் அனைவருக்கும் தெரியும். செய்கருமத்தின் பூரண பலனைப்பெற விரும்புவோர், பட்டர் ஜயாவையே நாடிச் செல்வர். ஏனெனில் ஜயா அவர்கள் லட்சிய புருஷர். நம் குறைகளை நிவர்த்தி செய்வதற்குரிய சாஸ்திர பிரமாணம், கிரியை முறை, பயன் என்பனவற்றை விளக்க மாக கூறுவார். அதன் பின்னர் தான் அக் கைங்கரியத்தைச் செய்ய ஒப்புக்கொள்வார்.
பட்டர் ஜயா அவர்கள், பிரதிஷடர் குரு, வித்யா குரு, தீக்ஷா குரு, உற்சவ குரு என பல தரப்பட்ட அம்சங்கள் பொருந்தியவர். ஈழத்தின் பாடல் பெற்ற ஸ்தலங்கள் முதலாக பல ஆலயங் களில் கும்பாபிஷேகங்கள் உற்சவங்கள் நடத்தி பும்மாணவருக்கு சாஸ்த்திர வித்தை கற்பித்தும் உபநயனம் ஆசார்யாபிஷேகம் சமய தீட்சை முதலிய நற்கருமங்களைச் செய்து தம் குருத் துவ கடமைகளை நிறைவேற்றுகின்றார்.
எவருடைய மனதையும் நோகவைக்கக் கூடாது, யாரையும் வஞ்சிக்கக்கூடாது, நமது
17

புருஷர்
ந்தரமூர்த்தி குருக்கள் (B.A லண்டன்) (தத்புருஷ சிவாச்சாரியார்) - மாவிட்டபுரம்.
ந்யீவிதம் ஏான விபும் கிரியா மணிம்
வந்தேஹ ஸ்தாபு
கிரியைகள் மக்களுக்கு நற்பலனை பெற்றுத்தர வேண்டும் என்ற உயர்ந்த இலட்சியங்களையே அவர் கொண்டுள்ளார்.அவரோடு சல்லாபிக்கும் போது மேற்கூறிய லட்சியங்கள் அவரின் தொனிப்பொருளாக வெளிவரும். தனது சிஷ் பர்களின் வாழ்க்கைச்சிறப்புகள் பற்றி கேட்டு அறிந்து மகிழ்வார். நேரில் சந்தித்தால் ஆசி கூறுதல், குசலம் விசாரித்தல், வாழ்க்கை நிலை |ற்றி அக்கறையோடு கேட்டல் ஆகிய செயற் ாடுகளை அவரிடம் காணலாம்.
"சர்வஸ்ய லோசனம் சாஸ்த்ரம் வித்யா சர்வஸ்ய பூஷணம்”
ஆலய கிரியைகளில் ஈடுபடும்போதுசெய்ய வேண்டிய அத்தனை கிரியைகளையும் செய்ய வேண்டும் அவசியமற்ற கிரியைகளை விலக்க வேண்டும், ஆடம்பரத்திற்காகவோ, வெறும் கவர்ச்சிக்காகவோ, கிரியைகள் செய்யப்படக் கூடாது என உறுதியாகச் சொல்வார். நவீனம் ான்றபேச்சுக்கே இடமில்லை. நம் முன் வாழ்ந்த” பெரியோர்கள் காட்டிய வழியேநமக்கு நற்பயன் கூட்டும் என்ற கொள்கையை கடைப்பிடித்தவர். இத்தனைச் சிறப்புகளும் பொருந்திய நம் குரு நாதர் பட்டர் ஜயா அவர்கள், நமக்காக சமய அனுட்டானங்களை நடத்துவதற்கேற்ற ஒரு குரு பரம்பரையையே இறைவன் அருளால் உருவாக்கியுள்ளார். நானும் அவ்வகையான ரம்பரையில் அங்கம் வகிக்கக்கூடியவகையில் எனக்கு ஆசார்யாபிஷேகம் செய்து ஆற்றுப் படுத்தியமையை பெரும் பேறாக கருது கின்றேன். இப் பெருமகனாரின் சிறப்புக்களை எழுத்து வடிவில் புனைய எனக்கு வாய்ப்பு கிடைத்தமை கிடைத்த்ற்கரிய பாக்கியமாக கருதி குருமணி அவர்களின் பாதங்களை வணங்குகின்றேன்.
சுபம் அஸ்து

Page 39
ஆயிரம் பிறைகண்ட
“வைதேஹிஸ்ஹிதம் ெ ஹேமே மஹா மண்ட மத்யே புஷ்பக மாஸ்நே வீராஸ்நே ஸப் ஸ்தி அக்ரே வாசயதி பிரபஞ்
தத்வம் முனிப்யப்பர வியாக் கியாந்தம் பரத பூரீ ராமம் பஜே சியா
இற்றைக்கு இரு தசாப்தங்களுக்கு முன் முதன்முறையாக, நயினை பிரதிஷ்டா பூஷணம் அமரர் சிவழீஐ.கைலாஸநாதக் குருக்களுடன் இலங்கையின் அதிவிசேட சிவ ஸ்தலமானதும் ஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய நாயன்மார்க ளால் தேவார பதிகம் பாடப்பெற்றதுமான மாதோட்ட நகர் உறை, கெளரியம்பாள் ஸ்மேத கேதீஸ்வரப் பெருமான் சன்னிதிக்கு செல்லும் வாய்ப்பு அடியேனுக்குக் கிடைத்தது. அந்நாட் களில் மிகவும் பக்தி நிறைந்த சூழ்நிலையில் தென்னிந்திய சிவஸ்தலங்களுக்கு ஒப்பான சூழ்நிலைகளுடன் விளங்கிய திருத்தலம் திருக்கேதீஸ்வரம் என்றால் மிகையாகாது.
அவ்வாலயத்தில் கணிர் என்ற ஒசையுடன் கூடிய"சிவசங்கல்பசூத்த” மந்திரத்தை உச்சரித் தவண்ணம் பூரீ கெளரி அம்பாளுக்கு அலங்கா ரம் செய்துகொண்டிருந்த “பட்டர் மாமா” என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் சிவழீ சுப்பிரமணியபட்டர் அவர்களை முதன்முதலாக கண்டேன். சிவந்த மெலிதான தோற்றம் தூக்கிச் செருகிய பஞ்சகச்சம், “கண்டமணி” திருநீற்றின் நடுவே சந்தனப்பொட்டுடன் கூடிய கருணை முகம், தளர்விலாத நடை இவைதான் இன்று சதாபிஷேக விழாக்காணும்பெரியாரின் அன்றைய தோற்றம்.
ஆலயபுணருத்தாரண பணிகளை ஆரம்பிக் கும் விழாவில் கலந்துகொள்ள சென்றமையால், அன்பான வரவேற்பு. கண்டவுடனேயே"வாப்பா
18

அந்தணச் செம்மல்
"வேதாகம வித்யா பூஷணம்” பிரம்மறுநீ விஸ்வநாராயணர்
ஸுரத்துருமதலே
பே
மணி மயே
தம்
சன சுதம்
b ாதிபி பரிவிருதம்
poonb”
(ராம பட்டாபிஷேக காட்சி)
குழந்தே"எப்படி இருக்கிறாய்? குசலம் விசாரிப்பு. அன்பான அழைப்புடன் இல்லத்தில் இனிய உப சரிப்பு. இன்று விழாவினை நடாத்தும் "கண்ணப்பா" அன்று பிரம்ம தோஜஸ் நிறைந்து விளங்கும் பிரம்மச்சாரி. வீடு நிறைந்து மஹாலக்ஷமி போன்ற மாமி குழந்தைகள் என இன்று விழாக்காணும் மாமா அவர்களின் புண்ணியம் அன்றேழரீகாந்திமதிநெல்லையப்ப சுவாமியினாலும்.ழரீ கெளரி கேதீஸ்வரப் பெரு மானாலும் அருளப்பட்டுவிட்டதாகவே நம்ப
இடமுண்டு.
மேலும், மாமா அவர்களை பிரதமகுருவாக வரித்து யாழ் வண்ணை கதிரேசன் கோவில் கும்பாபிஷேகத்தில் எங்கள் அன்பும் அறிமுகமும் நெருக்கமாகியது. சுத்தமான மந்திர ஒலி, பக்தி யும், வரன் முறையடங்கும் வழிநிற்கும் கிரியா பாவம், நினைத்தால் மெய்சிலிர்க்கும் இன்ப நினைவுகள். தொடர்ந்து பலப்பலவைபவங்களில் நாங்கள் இணைந்துகொண்டோம்.தான் கற்ற கல்வியில் நிறைந்ததெளிவு இன்றும் நான் அவரி டம் சென்று சில சந்தேகங்களைக் கேட்டறிவ துண்டு. அவரும் அதற்குரிய புத்தகங்களை ஆராய்ந்துதெளிவான பதில் சொல்லும் ஆற்றல் யாவுமே நல்லாசானுக்குரிய பெரும் பண்பு.
இன்று சதாபிஷேக விழாக் காணும் மாமா அவர்கள், எம்போன்றவர்கட்கு முன்னுதாரண மாய் வாழ்ந்து காட்டிக் கொண்டிருக்கிறார். அவர் தன் குலக்கடமை, குடும்பக் கடமை என

Page 40
இரண்டையும் நிறைவாகவே இன்றும் செய்து வருவதைக் காண்கின்றோம். அவரின் தவப்பயன் பிள்ளைகளும் "வையத்துள் முந்தி இருந்து", "இவன் தந்தை என்னோற்றான் கொல்” எனும் வள்ளுவர் வழிவாழ்ந்துவருவதை சைவ உலகம் நன்கறியும். சதாபிஷேகம் செய்வித்து சுவர்ணாபிஷேகம் செய்யும் குழைந்தைகளையும், மற்றும் எம்போன்றவர் களையும் தாம் போன்றுஸெளமங்களமாக வாழ வாழ்த்தியருள மாமா தம்பதியினரைப் பிரார்த் திப்பதே என்பணி.
☆☆
சீரள வில்லாத் திகழ்தரு கல்விச்ெ ஆரளவில்லா அளவு சென்றாறா ஓரளவில்லா வொருவன் இருங்க ஏரளவில்லா அளவினராகுவர் ஏ
19

ஆயிரம் பிறைகண்ட பெரியார் இன்றும், ஆத்மார்த்த பரார்த்த பூஜைகளை வழுவாது ஆற்றும் சிவாச்சாரிய சிரேஷ்டர் அவர்கள், நூற்றாண்டு காலம் நோய்நொடியில்லாமல் வளர்ந்து இன்றுபோல் பட்டாபிஷேகம் கண்ட பூரீ இராமச்சந்திர சுவாமிபோல் இருப்பதற்கு அனுக்கிரஹிக்க வேண்டுமாய் அன்னை துர்க்காதேவியின் அருளைப் பிரார்த்திக் கின்றேன்.
"லோகா சமஸ்தா சுகினோ பவந்து”
চুৰ
செம் பொன்வரையின் ரம் பலத்துணின்ற கழல் உண்ணினர் போல
ந்திழையே.
- திருக்கோவையார் (கல்விநலம்)
r *

Page 41
குரு பிர்ம்மா குரு விஷ்ணு
குரு சாக்ஷாத் பரப்பிர்மத
பிர்மாவாக விஷ்ணு வாக மகேஸ்வரனாக பரப்பிர்மமாக விழங்குகின்றவரே குரு! அந்த குருவை நாமும் வணங்கி குருவருளும் திருவருளும் பெறுவோமாக!
படைத்தல் தொழில் புரிவார் பிரம்மா!
படைத்தல் என்பது இல்லாத ஒன்றை உண்
டுபண்ணுவது. மாணவனுக்கு மெய்ஞானத்தை
உண்டுபண்ணுவதால் குருபிர்மாவாகிறார்.
காத்தல் தொழில் புரிவார் விஷ்ணு !
உண்டு பண்ணப்பட்ட மெய்ஞானத்தை நெறிவழுவாது கடைப்பிடித்து சிந்தனைகளை தீயவழி செல்லாது காக்கும் குரு விஷ்ணு
வாகிறார்.
அழித்தல் தொழில் புரிபவர் (மகேஸ்வரன்) ருத்திரன் t
மாணவனுக்கு அக்ஞான இருளை நீக்கி ஞானஒளியை கொடுப்பவர் குரு. தீயவற்றை அழிப்பதனால் குரு(மகேஸ்வர) ருத்திரனா கிறார். V−
படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் தொழில்களைப் புரிவதனால் குருவே சாக்ஷாத் பரப்பிர்மமாகிறார். எனவே குருவை வணங்கி குருவருளைப்பெற்றால் திருவருள் தானே கிட்டும்.
திருவருளைப் பெறவேண்டுமானால் குரு வருள் வேண்டும்.
தெளிவு குருவின் திருமேனி காணல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருவின் திருநாமம் சொல்லல் தெளிவு குருவுரு சிந்தையில் தானே.!!
எந்த்வொரு துறையிலும் அனுபவம் பெற்று அதில் பிறருக்கு வழிகாட்டியாக இருப்பவர்கள்
20

திருவருளும்
நூ ஐயப்பதாஸன்
சாம்பசிவ சரவணபவக் குருக்கள் தலைவர் - இலங்கை பிராமண சமாஜம்
தரு தேவோ மஹேஸ்வர: iஸ்மை பூரீ குருவே நம:
வல்லுனர்கள்” என்றும் "தலைவர்கள்” என்றும் வழிகாட்டிகள் பெயர் பெற்று விளங்குதல் தெழிவு.
அதுபோல ஞானானுபவம் மிக்கவர்களாய்ப் பிறருக்கு ஞானத்தை அளிக்கவல்ல அருளா ளர்கள் "குரு" என்றும் 'ஆசாரியார்’ என்றும் ஆசிரியர் என்றும் பெயர் பெற்று விளங்குவர்.
குரு என்பதன் பொருள் கு+ரு. கு:- அஞ் ஞானம்ரு: -நீக்குதல். எனவே அஞ்ஞானத்தை நீக்கி ஞானத்தை கொடுப்பவர் குருவே!
"ஆசார்யர் என்பதன் பொருள்: நல்லொழுக் கத்தை நெறிதவறாது கடைப்பிடித்து, பிறரையும் நல்வழியில் நடத்தவிப்பவர் ஆசாரியர் ஆவர்.
"ஆசிரியர் என்பது ஆசு + இரியர். குற் றத்தை நீக்குபவர் பிறருடைய குறைகளை, அறி பாமையை அஞ்ஞானத்தை நீக்கிநல்வழிபடுத்தி மெய் ஞானத்தைக் கொடுப்பவர் குரு", ஆசார்யர், ஆசிரியர் எனப்படுவர்.
மாதுர் தேவோ பவ! பிதுர் தேவோ பவ! ஆசார்ய தேவோ பவ!
அன்னையை, தந்தையை, குருவை பணங்கி போற்றுதல் வேண்டும்.
மாதா, பிதா, குரு, தெய்வம், என்பர்.
முதலில் தாய், பின் தந்தை அதன்பின் குரு, நருவருள் பெற்றவன் திருவருளுள் பெறுவான்.
உடலைக் கொடுத்தவள் தாய் உயிரைக் கொடுத்தவன் தந்தை ஞானத்தைக் கொடுப்பவன் குரு அருளைக் கொடுப்பவர் இறைவன்.

Page 42
ஒரு குழந்தைக்கு தாய்தான் தந்தையைக் காட்டுகிறாள்.
அந்தத்தந்தை குருவைக்காட்டி குருவிடம் குழந்தையை ஒப்படைக்கிறார்.
குரு இறை அருளை காட்டுகிறார்,
குழந்தை குருவருளைப் பெற்றபின் இறை வனை அடைகிறது,
எந்தவொரு வித்தைக்கும் குரு அவசியம் "குரு இல்லா வித்தை பாள்” என்பது பழமொழி.
சித்தர்கள் தாங்கள் பெற்ற ஞான அனு பவங்களை நமக்கு புரியாதபடி பாடிவைத்து விடுகிறார்கள்.
திருமூலர் : -
எழுதாத புத்தகத்து ஏட்டின் பொருளை தெருளாத கன்னி தெரிந்திருந்து ஒத மலராத மொட்டின் மணத்தின் மதுவை பிறவாத வண்டு மணம் கண்டவாறே!
என்கிறார்.
ظہ خھ
மந்த்ர சக்தியினால் விஷக நீங்குகிறதோ, அவ்வாறே தீக்ஷையானது ஆன்மாக்க யுண்டான மலசக்தியைப்
சிவதவம் உண்டாகச் செ
21

எழுதாத புத்தகத்திற்கு ஏடு ஏது? பொருள் ஏது? தெருளாத கன்னி எப்படி தெளிந்து ஒதினாள்? மலராத மொட்டுக்கு மணம் ஏது? பிறவாதவண்டு எப்படி மணத்தோடு கூடிய தேனை உண்ணும்?
நமக்கு ஒன்றும் புரியவில்லை. இவை நமக் குப் புரியாது என்பது திருமூலருக்கே தெரிந் துள்ளது.
எனவே நல்ல குருவை நாடிக்கேள்’ என்று நமக்கு வழியும் செல்லிக் கொடுக்கிறார்.
விளக்கை விளக்கும் விளக்குடையார்கள் விளக்கில் விளங்கும் விளக்கவர் தாமே!
நமக்கு எது? எது? புரியவில்லையோ, அதை நாம் குருவை நாடி அருளைப் பெறவேண்டும்.
குருவருள் கிடைத்தால் திருவருள் கிட்டும்.
G 基 ܧܐ، ܝ
சக்தி எவ்வாறு நிர்வான 3ளுக்கு அனாதியே போக்கி
ய்கிறது.
- அகோர சிவாச்சார்யர்

Page 43
நலம் தரும் அ அந்தணர்
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் எங்கும் எப்பொழுதும் நலமுடன் வாழவே விரும்பிச் செயல்படுவதைக் காணலாம். அறம், பொருள், இன்பம் இம்மூன்றையும் பெறப்பல வழியிலும் செயல்படுவதைக் காண்கின்றோம். இவற்றின் இயல்பினையும் உண்மை நிலைப் பாட்டையும் அறிவதற்கும் அதனைப் பெறுவதற் கும் பல வழிகள் உண்டு. இவை அனைத்திற்கும் ஆதாரமானது சிறந்த கல்வியே ஆகும்.
மனிதன் கற்க வேண்டியவை என்ற வரையறையும் உண்டு. இவற்றைச் சீராகவும் குற்றமறவும் கற்று அறிந்த நெறியில் கடைப் பிடித்துஒழுகுதல் மிகவும் வேண்டப்படுவதாகும். கல்வி அடக்கமுடையவனாக்கும். அடக்க முடமை ஒருவனை சத்பாத்திரமாக உருவாக் கும். அதன் மூலம் அவன் தனம் என்னும்செல் வத்தை அடைகிறான். செல்வம் பெற்றவன் அறவழியில் நடந்தாலே, அதாவது செல்வத்தை கடமையுணர்ந்து செய்ய வேண்டியவற்றிற்கு செலவிட்டாலே அவன் சுகமான நல்வாழ்வைப் பெறுவான் எனச் சான்றோர் அறிவுரை கூறுகிறது.
மனிதர்களின் நலத்திற்கு உதவியாக பல்வேறு உயிரினங்களும், தாவரங்களும் பலவகைகளில் முறையாகச் செயல்பட்டு வருகின்றன என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும். இவற்றின் செயற்பாடுகள் நடை பெறாவிடில் மனிதனது வாழ்வு இருண்டு போவதையும் துன்பத்திற்கு இலக்காவதையும் கண்டு வருகிறோம்.
தான் மட்டும் வாழ்ந்தால் போதாது, மற்றவர் களும்நிறைவுடன் வாழவேண்டும் என்ற கடமை உணர்வு நம் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டியது அவசியம். நாம் ஒவ்வொருவரும் பிறருக்குப் பலவகைகளில் கடமைப் பட்டிருக் கிறோம் என்பதை அறிவது முக்கியமாகும்.
22
ک
(l
t
Šቻ;

ஆவினமும் குலமும்
கானப்ரியா பாரத்வாஜி செ. ந. நடராஜ சர்மா.
நாட்டை ஆண்டமன்னர்கள் சீரான ஆட்சி டத்தி ஆவினமும் அந்தணர்களும் நன்கு வாழ ழி வகுத்ததுடன் மக்களுக்கு அவர்கள் ன்மைபயப்பதில் நாட்டம் கொண்டு சயல்பட்டதை எல்லோரும் அறிய முடிகிறது. உலகில் வாழும் பிராணிகளில் பசு என்று சால்லப்படுகின்ற புனிதமான இனமே மிக புதிகமாக உள்ளன என்பதை யாரும் மறுக்க pடியாது.
வள்ளுவப் பொருந்தகையின் வாக்கின்படி உள்ளவற்றை அறிவோம். காவலன் நாட்டைக் ாப்பது அவசியம்.
敛 பயன்குன்றும் அறுதொழிலோர்நூல் மறப்பர் ாவலன் காவானெனின்”
- குறள்.
நாடுசெழித்து வளம்பெற பசுக்களும் அந்த னர்களும் இன்றியமையாதவர்கள். இவைக ன் சேவையும் அளிக்கும் பயனும் அரும்பெரும் றப்புச் செல்வங்களாகும்.
மகாபாரதத்தில் அநுசாஸன பர்வத்தில் சுக்களையும் அந்தணர்களையும் பற்றி றப்பான விளக்கங்கள் உண்டு. அதில் கூறப்பட்டுள்ளவை வருமாறு:
"அந்தணர்களும் பசுக்களும் ஒரே குலம் வை இரண்டு வகைகளாக விளங்குகின்றன. வள்விகளுக்குரியவேதமந்திரங்கள் அந்தணர் ளிடமும், வேள்விக்குரிய அவிப்பொருளுக் ான மூலப் பொருளான பால் பசுக்களிடம் ருக்கிறது"
சமய நெறியை வள்ளுவரும் வலிபுறுத்தி iளார். சமய நெறிக்கு நிலைக்களனாகவும் ன்றியமையாததாகவும் உள்ளது இறை

Page 44
வழிபாடும் வேள்விகளும் என்பது மறுக்க முடியாதவைகளாகும். எமது சமயாசாரியார் களும், நாயன்மார்களும், தெய்வப்புலவர்களும் தங்கள் வாக்கினால் சிறந்த அறிவுரைகளை வழங்கியுள்ளனர்.
எத்தகைய சமய நிகழ்ச்சிகளிலும் தெய்வ வழிபாட்டு நிகழ்ச்சிகளிலும் முடிவில் மக்களின் நல்வாழ்க்கையைஒட்டியேசிறந்த வாழ்த்துக்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஆலய பூஜை முடிவில் பின்வரும் வாழ்த்து வழங்கப் படுகிறது.
"ஸ்வஸ்திப்ரஜாப்ய : பரிபாலயந்தாம் ந்யாய்யேனமார்க்கேண மஹிம் மஹரீசா : கோப்ராம்மணேப்யஸ்ஸாய மஸ்து நித்யம் லோகாஸ்ஸமஸ்தாஸ் ஸலகினோ பவத்து”
திருஞானசம்பந்தப்பெருமானவர்கள் பாடியுள்ள
"வாழக அந்தணர் வானவராயினும் வீழ்கதண்புனல் வேந்தனும் ஓங்குக ஆழ்க தீயதெல்லாம் அரண் நாமமே சூழ்க வையகமும் துயர்தீர்க்கவே" என்ற பாசுரமும் இதனையேகூறுகின்றது.
பகக்காத்தலும் அந்தணர்களைப் போற்றி வருவதும் காலங்காலமாக நடந்துவரும் செயல் கள் ஆகும்.
அந்தணர் குலத்தோர்தாம்கற்ற தெறிப்படி செயல்களைச் செய்து ஒழுக்கம் நிறைந்தவர் களாக வாழ்ந்து வந்ததைக்காணமுடிந்ததை யாவரும் அறிவர்.
"அந்தணர் என்போர்அறவோர்எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலார்”
என்பது வள்ளுவரின் வாக்கு.
இன்றியமையாத செயலும் கடமையும் அவர்களுக்கு உண்டு. வேதம் ஒதியும் வெண் ணுல்பூண்டும் சிவநாம ஜபம்செய்யும்சிறப்பான செய்கையில் ஈடுபட்டு வரும் அந்தணர்கு லத்தோர் அனைவரும் பிறர் நன்மைக்காக வாழ்பவர்கள். என்பதில் ஐயம் ஏதும் இல்லை. பிறப்பொழுக்கம் குன்றாது அந்தணர்கள்
23

வாழ்வதன் மூலம் மக்கள் நன்மை பெற எல்லோரும் வழி கோல வேண்டியது அவசியம்
நல்ல மனமே நல்ல மனிதனாக வாழ வழிவகுக்கும்.
வேத கால முனிவர்கள் அரசவை அமைச் சர்கள் மன்னர்களால் போற்றப்பட்டு சீரான நெறியில் வாழந்து நன்மை மிகுந்து தீமை விலக பாடுபட்ட வரலாறு நிறைய உண்டு.
இத்தகைய மரபில் வந்த அந்தணர்கள் பலர் எம் நாட்டில் வாழ்ந்து நல்ல வாழ்வுக்குகென வழிகாட்டிச்சென்றுள்ளனர். அந்த மரபினர் குடும்பத்தில் பல தலைமுறைகளைச் சேர்ந்தவர்களை நம்மில் பலர் கண்டுள்ளனர்.
குருவாகவும் மரபு வழுவாத நெறிமுறையு டைய அந்தணர்கள் நம்மிடையே பலர் உள்ள னர்.அவர்கள் சீரும் சிறப்பும் பெற்றுநூறாண்டு காலம் வாழவேண்டும் என உமாமகேஸ்வரப் பெருமானை வேண்டி அவர்களுக்கு அஞ்சலி செய்வோமாக.
இத்தகைய பெரும் சிறப்புக்களுடன் கூடி அந்தன சிரேஷ்டராக விளங்கும் சிவாச்சாரியர் சுப்பிரமணியபட்டரும் அவரது குடும்பயத்தவரும் நூறாண்டுகளையும் கடந்து சுகமாக வாழ வேண்டும் என இறைவனை வேண்டிக்கொள்
"சாதுனம் தரிசனம் புண்யம்
என்பது உயரிய வாக்கு. நல்லோரைக்காண்பதும் அவருடன் தொடர்புகொண்டு அண்டி நிற்பதும் அவர் நலம் கருதி செயற்படுவதும் வாழ்வதும்
நம்மை நலமுற வாழச்செய்யும்.
என்பதில் ஜயமே இல்லை.
- சுபமஸ்து -
တ္တိဒ္ဓိ

Page 45
திருக்கேதீச்சுவர ஆல
பூரீ சதாசிவப் பட்டர் சுப்பிரமணியப் பட்டர் குருக்களாக 1953ம் ஆண்டு தொடக்கம் 19 சிறப்பாகப் பணி புரிந்துள்ளார். சிவாச்சாரியா மட்டுமன்றி ஆலய உற்சவ விழா மற்றும் சிவரா திறம்பட பலரும் பாராட்டும் விதத்தில் நடபத்தியுள் விழாவிலும் அதனைத் தொடர்ந்த விழாக்கல சிவாச்சாரியார்களுக்குச் சரிநிகர் சமானமாக கடமையாற்றினார்.
அவர் ஒர் முதிர்ந்த பழம்பெரும் சிவாசாரியா பணியாற்றி ஆலயத்திற்கு வருபவர்களுக்குப் பே
சிவாசாரியார் அவர்களது சதாபிஷேகம் எ
தினத்தில் நடைபெறவுள்ளது.
சிவாசாரியார் இன்னும் பல்லாண்டு காலம் மேன்மேலும் தொண்டாற்ற வேண்டுமென்றும் இ மென்றும் எல்லாம் வல்ல கெளரியம்பாள் சமேததி
ஸ்தா சிவாக்யஸ்ய சிவ யே தீக்ஷிதா கெளசிக தெஷாம் முனினாம் வி
ஜாதா, சிவ ப்ராம்மண ந
24

யத் திருப்பணிச் சபை
வி. கயிலாசபிள்ளை தலைவர் - அறங்காவலர் ஆயம்.
சிவாச்சாரியார் திருக்கேதீஸ்வர ஆலயப் பிரதம 90ம் ஆண்டுவரை வேதாகம விதிப்படி மிகவும் நித்திய பூசைகளைக் கிரமமாகச் செய்தது த்திரி போன்ற சிறப்பு விழாக்களையும் மிகவும் ளார். 1976ம் ஆண்டு நடந்த மகாகும்பாபிஷேக ரிலும், இந்தியாவிலுருந்து வரவழைக்கப்பட்ட
எமது சுப்பிரமணியப் பட்டர் சிவாச்சாரியார்
ராவர். சிவாசாரியார் சம்பந்தர் மடத்தில் விசேட ாசன வசதிகள் செய்தும் கொடுத்துள்ளார்.
தை மாதம் 29ம் திகதி (12.02. 96) வரும் சுய
வாழ்ந்து இலங்கை வாழ் சமுதாயத்தினருக்கு
வ்வைபவம் சிறப்புற இனிது நிறைவேற வேண்டு ருக்கேதீஸ்வர நாதனைப் பிரார்த்திக்கின்றேன்.
ஸ்ய வக்த்ரே காஸ்யபாத்யாஹா நிவத் க்ரமேண ;ITLD தே 7.
- அருணாசல குருக்கள்

Page 46
திருக்கேதீச்சர குருகுல மாணவர்
திருக்கேதீச்சர பஞ்ச ரதம்
 
 

பாகபூசை கேதீச்சரம்
தீர்த்தோற்சவம் கேதீச்சரம்

Page 47


Page 48
மயூரபதி பூரீ பத்த
தேவஸ்
தெய்வத்தின் திருவருளால் சகல நலன்களு மக்களை எல்லாம் வாழ்த்தியருளி அன்பும் அடக் சுப்பிரமணியப் பட்டர் அவர்கள் தன்னுடைய என வாக தன் பந்து மித்திரர்களோடு கொண்டாடும் கும் அடியவனாகிய பொன்னுத்துரை வல்லிபுரம அருள் கிடைத்து மேலும் பலகாலம் வாழ்வும் தொ அம்பாளை வேண்டி அமர்கின்றேன்.
குணித்த புருவமுங் கொவ்வைச் ெ பனித்த சடையும் பவளம்போல் மே!
இனித்த முடைய எடுத்த பொற் பr மனித்த பிறவுயும் வேண்டுவ தேயி
"அந்தணர் என்போர் அறவோர்
செந்தண்மை பூண்டொழுகலா:
25

திரகாளி அம்மன் தானம்.
பொ. வல்லிபுரம் ஜே. பி.
ம் பெற்று பல்லாண்டு காலம் வாழ்ந்து பல கோடி கமும் பணிவும் பரிவுமுள்ள சிவழீ சதாசிவபட்டர் ணபதாவது வயசுப் பூர்த்தியை சதாபிஷேக விழா இவ்வேளையில் மணிவிழாக் கண்ட அடியவனுக் ாகிய நான் எங்கள் குலதெய்வமாகிய சக்தியின் ண்டுகள் பல செய்யவும் அன்னை பூரீ பத்திரகாளி
இங்ங்ணம் அம்பாள் அடியவன்
சவ்வாயிற் குமிண்சிரிப்பும் னியிற் பால் வெண்ணிறும் தமும் காணப் பெற்றால்
ற்த மானிலத்தே
திருநாவுக்கரசு நாயனார் தேவாரம்.
மற்றெவ்வுயிர்க்கும்
gy
- திருக்குறள்

Page 49
கொழும்பு செ பம்பலபிட்டி புதிய கதிர்வேலாயுத சு சிவநெறிச்செல்வர், சிவநெறிச்செம்மல் அவர்களின் வா
வரலாற்றுப் புகழ்மிக்க திருக்கேதீஸ்வரம் ஆ பட்டர் அவர்களுக்கு சதாபிஷேக விழா ந6 மகிழ்ச்சியடைந்தேன்.
பல ஆண்டுகளுக்கு முன்பிருந்து எம் நாட் இருந்துவந்த திருக்கேதீஸ்வரர் ஆலயம் 1949 ஆ , திரு. கே. கனக ரத்தினம், திரு. எஸ். சிவசு நகரத்தாரிடம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஒப்படைக்கப்பட்து. சுமார் 40 ஏக்கர் கோயிற்கான இவ்வாலய பூஜையில் தினமும் முதல் காளாஞ்சி வாய்ப்பேச்சில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஆலய பரிபாலனம் வாய்ப்பேச்சில் கைமாறிய ராகக் கடமைபுரிந்த சிவழீ ச. சுப்பிரமணிய பட்ட பக்தியுடன் பூஜையை நடத்திவந்த மையை நா6 நடைபெறும் வேளை நானும், நகரத்தார் சமூகமும்
நகரத்தாரிடம் ஆலய பரிபாலனத்தை பொறு மருமகன் ஆர். நமசிவாயம் ஐயா தனது அயராத நடத்திவந்தமையை இச்சந் தர்ப்பத்தில் நிை நினைக்கிறேன்.
இந்தியா, திருநெல்வேலியில் பிறந்தாலும் ஆலயங்களிலும் கடமை புரிந்து பின் வரலாற்றுப் பிரதம சிவாச்சாரியாராக விளங்கிவரும் சுப்பிர தனது தலைமையில் பல்வேறு நாடுகளிலும் நடத்
இப்பெரியவருக்கு நடைபெறும் சதாபிஷேக விழ தனது நூற்றாண்டு விழாவையும் கொண்டாட வ வணங்குகிறேன்.
நன்
6600
26

டியார் தெரு, வாமி ஆலயங்களின் அறங்காவலர் ஆர். எம். பழனியப்பச் செட்டியார் ழ்த்துச் செய்தி
oய பிரதம சிவாசாரியார் சிவழீ ச. சுப்பிரமணிய டபெறும் இனிய செய்தி கேட்டு மட்டற்ற
டுக்கோட்டை நகரத்தார் பரிபாலனத்தின் கீழ் b ஆண்டளவில் சேர், கந்தையா வைத்தியநாதன் ப்பிரமணியம் உட்படப் பல பெரியார்கள் வந்து வாய்ப்பேச்சில் ஆலய பரிபாலனம் அவர்களிடம் யையும், 80 ஏக்கர் வயற்காணியையும் கொண்ட நகரத் தாருக்கே வழங்கப்பட வேண்டும் எனவும்
அக்காலத்திலேயே ஆலயத்தில் சிவாச்சாரியா ர் அவர்கள் சிறப்பான முறையில் மிகுந்த தெய்வ எறிவேன். அவருக்கு இன்று சதாபிஷேகவிழா மிக்க பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறோம்.
ப்பேற்றபின் திரு. கே. கனகரத்தினம் ஐயாவின் முயற்சியினால் சிறப்பாக ஆலய நிர்வாகத்தை னவுகூருதல் பொருத்தமாக இருக்கும் என
இலங்கையின் யாழ்ப்பாணத்திலே பல்வேறு
புகழ் மிக்க திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்கே மணியபட்டர், பல கும்பாபிஷேக கிரியைகளை திப் புகழ்பெற்றுள்ளார்.
ா சிறப்பாக நடைபெறவும், தொடர்ந்து இவர் ாழ்த்தி எல்லாம் வல்ல விநாயகப் பெருமானை
கம்

Page 50
யாழ்ப்பாணம் வண்ணை, காங்ே செந்தில் கதிர் வேலாயுத சுவ திருப்பணித் தவமண
சிவழரீசதாசிவப்பட்டர்சுப்பிரமணியப்பட்டர் ஐயா அவர்களின் சதாபிஷேக (80 வயதுபூர்த்தி) விழாவிற்கு எமது ஆலயத்தின் சார்பில் வாழ்த்துச் செய்தி வழங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன்.
பட்டர்ஐயா என்றே சைவப்பெருமக்களால் அன்போடும்ப்க்தியோடும் அழைக்கப்படும் சாந்த சொரூபியான சுப்பிரமணியப்பட்டர் ஐயா அவர்களை 1959ஆம் ஆண்டளவில் எனது குல தெய்வமாகிய வண்ணார்பண்ணை தையல்நா யகி சமேத வைத்தீஸ்வரன் கோவிலில் பிரதம குருவாக இருந்த காலத்தில் சந்தித்தேன். அதன்பின் 1954 முதல் ஐயா அவர்கள் கெளரி அம்பாள் சமேத கேதீஸ்வரப் பெருமான் எழுந்தருளி இருக்கும் திருக்கேதீஸ்வரத்திலும் பிரதமகுருவாக இருந்தார்கள்.திருக்கேதீஸ்வர ஆலய அறங்காவலர்களுள் ஒருவனாக இருப்பதால் ஆரம்பகாலம் முதல் அவர்களோடு அதிகம் பழகும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. பட்டர்ஐயா அவர்கள் தென் இந்தியாவில் திருநெல்வேலியில் சங்கரப்பட்டர் சதாசிவப்பட ‘டருக்கும் பார்வதி அம்மாளுக்கும் எட்டாவது புண்ணிய புத்திரராக 17. 1. 1917 ஆம் ஆண்டு பிறந்தார்கள். அவரது சிறு பராயத்திலேயே காஞ்சிபுரம் வேதாகம பாடசாலையில் பழனி காசிவாசி சைவசித்தாந்த சரபம் ஈசான சிவாச்சாரியரைக் குருவாகக் கொண்டு ஆகம விதிப்படி ஒழுங்காக வேதம் பயின்று, முதலில் தூத்துக்குடி சிவன் கோவிலில் தனது பூஜை கைங்கரியங்களை ஆரம்பித்தார்கள். பின் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில், குறுக் குத்துறை பூரீ சிவசுப்பிரமணியம் சுவாமி கோவி லிலும் அதன் பின் இலங்கைக்கு வந்து 1951 ஆம் ஆண்டு வண்ணார்பண்ணைச் சிவன் கோவிலிலும் தொடர்ந்துதிருக்கேதீஸரத்திலும் பிரதம குருவாக இருந்து மிகவும் ஒழுங்காகத் தனது பணிதய்ச் செய்துவந்தார். அவர்கள் இருந்த காலத்தை இன்று நினைத்தும் பார்க்க
27

கசன்துறை வீதி, அருள் மிகு ாமி கோவில் பொருளாளர் ரி சி. தியாகராசா
முடியாது. காடும் பற்றையும் பாம்புகளும் சூழ்ந்த காலத்தை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். 1976 ஆம் ஆண்டு மகாகும்பாபிஷேகம் நடந்து ஏறத்தாள இருபது ஆண்டுகள் மறைந்து விட்டன. அன்று இருந்த நிலையையும் இன்று திருக்கேதீஸ்வரம் இருக்கும் நிலையையும் எண்ணிப் பார்க்கும் ஒவ்வொரு வைவமகனும் பட்டர் ஐயா போன்ற ஒருவர் அங்கு சென்று பணிபுரிய முன் வருவார்களா என்று எண்ணிப் பார்க்க வேண்டும். அந்தக் காடுகள் அடர்ந்த இடத்தில் இத்தனை ஆண்டுகள் தனது குடும்பத்துடன் இருந்து அவர்கள் ஆற்றிய சேவை, சைவஉலகம் மறக்கமுடியாததொன்று. அங்கு செல்பவர்ளுக்கு அவரது தர்மபத்தினி உணவு வழங்கி உபசரித்த பாங்கு மறக்க முடியாது. இத்தனை உயர்ந்த உள்ளமும், திருக்கேதீஸ்வரத்தில் எழுந்தருளி இருக்கும் தெட்சணாமூர்த்தியின் புன்சிரிப்பும் உள்ளவர். அவரை போன்றே அவரது பிள்ளைகளும்.
"தக்கார் தகவுஇலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும்”
குறிப்பாக கண்ணப்பகுருக்கள் அவருக்குத் துணையாக இருந்தார். அதன்பின் தகப்ப னாரின் வயோதிய நிலையில் கண்ணப்பக் குருக்களே முழுப் பொறுப்போடு பூஜா கைக் காரியங்களை ஆற்றி வந்தார்.
சுப்பிரமணியப்பட்டர் ஐயா அவர்கள் பல பிரசித்தி பெற்ற ஆலயங்களின் மகா கும்பா பிஷேகங்களைத் தலைமை தாங்கி நடத்தி யுள்ளார். இருந்தபோதிலும் எமது வண்ணை செந்தில் கதிர்வேலாயுத சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம் பற்றி இங்கு நான் விசேடமாக குறிப்பிட வேண்டும். நாட்டுக்கோட்டை நகரத்தாரால் நெடும் காலத்திற்கு முன்பே அழகிய கருங்கல்லுத் திருப்பணியினால் ஆன ஆலயம் "கதிரேசன் கோவில்” என அழைக்கப்

Page 51
பட்டு வந்தது. நாட்டுக்கோட்டைச் செட்டியார் கோவிலை அங்கு பூசை செய்த இராசா ஐயரிடம் விட்டுவிட்டு இந்தியாவிற்குச் சென்றுவிட் டார்கள். ஐயர் அவர்கள் நோய்வாய்ப்பட்டதனால் அயலவர்கள் முன்வந்து ஆலயத்தை நிர்வகிக்க நீதி மன்றத்தின் மூலம் ஒரு அறங்காவலர் சபையை நிறுவினர். திரு. கா. சி. தங்கராசா தலைமையில்,திரு.ப.சோமசுந்தரம் அவர்களை செயலாளராகவும், என்னைப் பொருளாளராக வும் இன்னும் மூவரையும் கொண்ட சபை கோவிலைப் பொறுப்பேற்றது. ஆலயத்தின் மூல வராக வேல் இருந்தது. எனது விருப்பத்தின்படி சபையின் அனுமதியோடு திருச்செந்தூர் முருகனைப் போன்ற மூலவர் வள்ளி தெய்வ யானை சமேதராய் மகாவலிபுரம் கணபதிஸ்த
விருது குன்றமா மே6
வாவன லெரியம் பொருது மூவெயில் ெ றுறைபதி யென்ன கருது கின்றவூர் கை பொழிலனி மாே கருத நின்றகே தீச்ச கடுவினை னடை
28

பதிகளின் மூலம் உருவாக்கி கோவிலில் பிரதஷ்டை பண்ணி 1978 ஆம் ஆண்டு சுப்பிரமணியபட்டர் ஐயா தலைமையில் மிகவும் பிரமாண்டமான முறையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து வருடா வருடம் நடைபெறும் அன்றைய தின அபிஷே கத்திற்கும் பட்டர் ஐயாவே வந்திருந்து நடத்து வார்கள். அந்த நினைவுகளை மறக்கமுடியாது. ஐயா அவர்களுக்கு வயது வந்தாலும் மீண்டும் முன்னைய சூழ்நிலை ஏற்பட்டு பட்டர் ஐயா அவர்கள் முன்நின்று இப்படிப்பட்ட கைக்கரியங் களைச் செய்ய எனது இஷ்டதெய்வங்களைப் பிரார்த்தித்து, ஐயா அவர்கள் நற்சுகத்துடனும் நீண்ட ஆயுளுடனும் குடும்பத்தாரோடு வாழ வேண்டுகின்றேன்.
s e- .>sܧ
விரு னானர்
பாப்
செற்றவன் பற்றிநின் ΤπΟ65Γόμ னகடற் கடிகமழ் தாட்டங் ரங் கைதொழக் டயாவே.
- சம்பந்தர் தேவாரம்.

Page 52
கேதீச்சரநாதன இருத்திய
எம் இலங்கைத்திருநாட்டின் திருக்கேதீஸ்வ திருஞான சம்பந்தப் பெருமானாலும், சுந்தரமூர்த் தலம். மன்னார் மாதோட்டத்தில் உள்ள இப்பெரு ஆகியன ஒருங்கிணைந்த புனித தலம். இச் சிவால வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார்.நவக்கிரகங்களி என்று புகழ்பெற்றது.
நல்லை நகர் தந்த நாவலர் பெருமான் இப்புண் பற்றி பறைசாற்றி புனருத்தரரணம் செய்யவேண்டி பிரசங்கம் செய்தார். 1903ம் ஆண்டு கும்பாபிஷேச உயர் பதவி வகித்தவரும் அமைச்சருமாக இரு வைத்தியநாதன் இப் பெருமை வாய்ந்த தலத்தி மிக்கதொன்று. 1976 ம் ஆண்டு சைவ உலகம் ே நடைபெற்றது. இப்புனித ஆலயத்தைச் சுற்றி யா (மகாசிவராத்திரி, ஆண்டு தோறும் மிகச் சிற வணக்கத்திற்கும் உரிய சிவபூந் சதாசிவப்பட்ட தொடக்கம் 1990 வரை இச்சிறப்புமிக்க ஆ போற்றப்பட்டவர். 17-1- 1917 தமிழ் நாடு திருெ சிவன் கோயிலில் பூசகராக இருந்து பல கும்பா தொடக்கம் 1985 வரை தலைமன்னாரில் கை பாலாவியில் நீராடி பூசை வழிபாட்டின் பின் சிவழீ எங்களைப் போன்ற அடியார்களுக்கு நல்ல உணவு பெற்று மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகளுட6 வேண்டும். (மகாசிவராத்திரி பூசைகளில் கலந்து ஊளியர்கள், வர்த்தகர்கள் மற்றும் இலங்கைத் தி வளர்ச்சிக்கு அரும்தொண்டு புரிந்தனர்)ழரீகெளா பூசைகள் விழாக்கள் செய்த குருக்கள் ஜயா இ என்று வாழ்த்துகின்றோம்.
29

blfilleh
கே. கே. சுப்பிரமணியம் J. P.
ரம் மிகவும் பழைமை வாய்ந்தது. கீர்த்திமிக்கது. நதி சுவாமிகளாலும் பாடல்பெற்ற புராதன சிவ நமை வாய்ந்த சிவாலயம் மூர்த்தி தலம் தீர்த்தம் பத்தில் ழரீகெளரி அம்ப்ாளோடு கேதீஸ்வரநாதர் ல் ஒன்றான கேது வழிபட்டபடியால் கேதீஸ்வரம்
ரித தலத்தின் பெருமையையும் அருமையையும் ய அவசியத்தை தமிழ் கூறும் நல்லுலகம் எங்கும் கம் செய்யப்பட்டது. இலங்கை சிவில் சேவையில் ந்த சைவப்பெருமகன் திரு சேர் கந்தையா ற்கு ஆற்றிய தொண்டு வரலாற்றுப் பெருமை பாற்றும் வகையில் குடமுழுக்கு விழா சிறப்பாக த்திரிகள் தங்க மடங்கள் அமைந்து உள்ளன. ப்பாக நடைபெறும்) எமது போற்றுதலுக்கும், டர் சுப்பிரமண்யப்பட்டர் 37 ஆண்டுகள் 1953 லயத்தின் பூசகராக இருந்து எல்லோராலும் நெல்வேலியில் பிறந்து தந்தையுடன் வண்ணை பிஷேகத்திலும் கலந்துள்ளார். 1958 ம் ஆண்டு டமையாற்றும் பொழுது கேதீச்வரம் சென்று பட்டரின் கையால் உணவு வாங்கி உண்போம். புவழங்கிய குருக்கள் ஜயா நல்ல பிள்ளைகளைப் ன் சிறப்பாக இருப்பதை நாம் மனதார வாழ்த்த கொள்ள மன்னார் மாவட்டத்தில் உள்ள அரச ருநாட்டின் சைவமக்கள் திருக்கேதீச்சர ஆலய ரிஅம்பாள் சமேத கேதீஸ்வரநாதப்பெருமானுக்கு ன்னும் பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும்

Page 53
அடியவன் ே
திருக்கேதீச்சரம். சிவழி சுப்பிரமணிய
ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு தி சி. சரவணமுத்து வழ
எல்லாம்வல்ல கேதீச்சரப்பெருமான் திருவரு ஜயா அவர்கள் ஜம்பது வருடத்திற்கு முன் யாழ் கும்பாபிஷேகத்துக்கு வருகைதந்தவர்கள் கிரியைகளையும் பக்திபூர்வமான செயல்களையும் 8 சிறப்பாக இருக்குமே என்று ஆசைப்பட்டேன். ஆ அப்போ கிடைக்கவில்லை. ஆனால் இறைவன் திரு செய்ய நாட்டுக்கோட்டை நகரத்தாருடன் சேர்ந்:
பூரீ பசுபதிச்செட்டியாருடைய மகன் சிதம்பரநா ஜயா அவர்கள் திருக்கேதீச்சரம் வந்துபூசையை ெ வந்தபின்னரே கோயிற் திருப்பணிகள் சிற புண்ணியப்பேறேயாகும். அதுமட்டுமல்ல கே வேதபாடசாலை - இன்னமும் அநேக திருப்பணிகள் பொலிவு பெற்றுது அப்போ திருப்பணிச்சபை தலை வைத்தியநாதன் ஜயா அவர்கள் தனது கொட்டிலு வீடும் அமைத்துக்கொடுத்தார்கள். அந்த வீட் சைவப்பெரியார்களை உபசரித்து உண்டிகொ விழாவுக்கு இந்தியாவிலிருந்து வரவழைக்கும் உபசரிப்பார்கள். அதுமட்டுமா திருவாசகம்டத்தி வகித்து சிவபூசையை சிறப்பாக நடத்திவைப்பார்.
ஏறக்குறைய ஜம்பது வருடங்கள் திருக்கேதீச்ச காலத்தில்தான் கோயில் சிறப்பாக கும்பாபிஷேகம் ஒடக்கண்டு தெரிசித்தோம் அவர்கள் அங்கு குடி அவர்களும் இறைவன் திருவருளால் நல்வாழ்வு குறிப்பிடுவதானால் தனது மூன்றாவதுமகனுக்குே இடத்தை நிரப்பி அந்த சிறப்பையும் கண்டார்கள் கண்ணப்பர் குருக்கள். அவர்களும் தகப்பன் வழிநி3 நாம் செய்த தவக் குறைவால் தற்போது நடந்துெ மூடப்பட்டு மடங்களும் அழிக்கப்பட்டு நாமும் அன
காலத்திற்கு காலம் துட்டவிக்கிர சிட்டபf அனர்த்தனங்கள் ஒய்ந்து திருக்கேதீச்சரம் திறந் எதிர்பார்ப்போம். இந்த சந்தர்ப்பத்தில் ஜயா அ திருக்கேதீச்சரம் திறந்து முன்னைய சிறப்பு பெற பலகாலம் சுகமாக இருந்து திருக்கேதீச்சரத்ை கவேண்டமென பிராராத்திப்பதோடு எங்களையும் ஜயா அவர்கள் நீடூழி வாழ வேண்டுமென இறைவ6 வாழலாம் வைகலும் எண்ணில் நல்லகதிக்குயாதுே
30

வேண்டுதல்
பட்டர் ஜயா அவர்களின் எண்பதாவது ருக்கேதீச்சரம் திருவாசகமடம் 2ங்கும் பராட்டுச்செய்தி
ள் கூட்ட எம்மால் போற்றப்படும் சிவழீ பட்டர்
ப்பாணம் வண்ணுர்பண்ணை சிவன் கோயில்
அந்த கும்பாபிஷேகத்தில் அவர்களுடைய
கண்டு திருக்கேதீச்சரத்துக்கு இவர்கள் வந்தால்
பூனால் அவர்களுடன் நேரில் பேசும் சந்தர்ப்பம் நவருளால் திருக்கேதீச்சரத்தை புனர் அமைப்பு
து பெரும்பங்காற்றிய சிவத்தொண்டர்.
ாதச்செட்டியாருடைய பெருமுயற்சியால் பட்டர் பாறுப்பேற்றுள்ளார். அவர்கள் திருக்கேதீச்சரம் றப்பாக ஆரம்பித்தது. அது நாம் செய்த ாயிலைச்சுற்றியுள்ள மடங்கள் குருகுலம் ர் நிறைவேறி திருக்கேதீச்சரம் ஒரு பட்டினமாக பவராக இருந்த சைவநன்மனி சேர். கந்தையா க்கு பக்கத்திலேயே குருக்கள்மார் குடியிருக்க டிலிருந்தே கோயிற்பூசை மட்டுமல்ல வரும் டுத்து ஆதரிப்பார்கள். அடியேன் திருவாசக பெரியோர்களை ஜயா அவர்களே ஆதரித்து ல் நடக்கும் சிவபூசை மகாநாட்டுக்கு தலமை
*ரத்திலிருந்துதொண்டுசெய்தார்கள் இவர்கள் நடந்து கொடி ஏற்றி திருவிழாவும் ஜந்துதேரும் யேறிய பின்னரே அருமை மக்களையும் பெற்று வாழ்கின்றார்கள். அதில் மிகவும் விசேடமாக கதீச்சரநாதன் எனப்பெயர் சூட்டி தன்னுடைய ா. அவர்கள்தான் நாம் அன்புடன் அழைக்கும் ன்று சிறப்பாக காரியங்களை நடத்திவந்தார்கள். |காண்டிருக்கும் அனர்த்தனங்களால் கோயில் ாதைகளாக வெளியில் நிற்கிறோம்.
பாலனம் நடக்குமென்பார்களே அது போல் து மடங்களும் தொண்டுகள் செய்யும் நாலை வர்களின் எண்பதாவது பூர்த்தி விழாவோடு ற பிரார்த்திப்பதோடு ஜயா அவர்கள் இன்னம் தை திறந்து முன்னைய சிறப்புப்பெற வைக் ) வாழ வைக்கவேண்டுமென பிரார்த்திப்போம். ன் அருள்புரிவாராக. மண்ணில் நல்ல வண்ணம் மார் குறைவில்லை-யாவும் திருவருட்செயலே.

Page 54
ஆகமம்
ஆலய தத்து
(ஆலயம் அமைக்கவேண்டிய முை வழிபாட்டின் இன்றியமையாமை, வ இக்கட்டுரையில் விளக்கப்படுகின்ற
நாம் முற்பிறவிகளிலே செய்துகொண்ட தவம் காரணமாக அருமையாகப் பெற்ற மனிதப் பிறவியினால் வரும் பயன், சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் சிவ புண்ணியங் களைச் செய்துமெய்யன்புடன் சிவபெருமானை வழிபட்டு பரமபுருஷார்த்தமாகிய நித்தியானந்த முத்தியை அடைதலேயாம்.சிவபெருமான் எங்கும் வியாபகமாய் இருப்பினும் சிவலிங்கம் முதலிய திருமேனியையும், குருவையும், மெய்யடியார் திருவேடத்தையும் ஆதாரமாகக் கொண்டு நின்றும், அகத்தே உயிரிடமாகக் கொண்டு நின்றும் நாம் செய்யும் வழிபாட்டைக் கொண்டருளுவார். சிவபெருமான் இவ்விடங் களில் தயிரில் வெண்ணெய்போல் விளங்கி நிற்பர். மற்றைய இடங்களிலெல்லாம் பாலில் வெண்ணெய்போல் வெளிப்படாது நிற்பர். ஆதலினாலே நாமெல்லாம் நமது பரமபதியாகிய சிவபெருமானை, குருலிங்க சங்கமம் ஆகிய இடங்களிலே விதிப்படி சிரத்தையோடு வழிபடுதல் வேண்டும்.
ஆன்மாக்களை முத்தியாகிய கரையில் ஏற்றுங் காரணமாகவே மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் மூன்றுவடிவாய்ச் சிவபெருமான் விளங்குகின்றார். இவற்றை முறையாக வழிபடு வோர்பரமாசாரியரால் உண்மை ஞானம்பெற்று முத்தியடைவர்.
சிவபெருமானுடைய திருவடிகளை நினை யவொட்டமல் அயர்ப்பிக்கும் மும்மல அழுக்கை ஞானநீரால் கழுவி அயராத அன்பைச் செய்யும் அடியாரோடு கலந்துகூடிமலமயக்கம் நீங்கும்படி அன்புமிக்குடைய அவரது திருவேடத்தையும் சிவாலயத்தையும் சிவமெனவே கண்டு வழிபட்டு வாழும் இயல்புடையோரே சீவன் முத்தராவ
31

Gilgitish
சிவறு. குமாரசாமி குருக்கள் அச்சுவேலி
ற, அவற்றின் காரணம், ஆலய ழிபாட்டின் விளக்கம் முதலியன 60T.)
ரெனஞான சாத்திரங்கள் கூறும் உண்மையாம். ஆலய வழிபாடுசெய்துபெரும்பேறெயதியுமார்க கண்டேய முனிவர் இதற்குச் சான்றாவர்.
ஆலய வழிபாட்டின் பெருமையை ஆன்மாக் களுக்கு உணர்த்தி அவர்களை நல்வழிப்ப டுத்துமாறுதிருவுளம் கொண்ட உமாதேவியார் காஞ்சீபுரம் முதலிய தலங்களிலும், விநாயகக் கடவுள் திருச்செங்காட்டாங்குடி முதலிய தலங்களிலும், சுப்பிரமணியக் கடவுள் வேளூர் முதலிய தலங்களிலும் ஆலயமமைத்துப் பூசித் தார்கள். திருநந்திதேவர், அகத்திய முனிவர், பிரமா, விட்டுணு, நவக்கிரகங்கள், ஏனைய முனிவர்கள், தேவர்கள், அசுரர்கள் முதலிய பற் பலரும் ஆலய வழிபாடு செய்து போக மோக்ஷங் களைப்பெற்றார்கள். அறிணைப்பொருளாகிய சம்பாதி, சடாயு என்னும் பட்சிகளும், சிலந்தி, பாம்பு, யானை முதலியவைகளும் ஆலய வழி பாட்டால் முத்தியடைந்தன.
சைவாலயங்களிலே நித்தியபூசை, பிர திட்டை, உற்சவம், பிராயச்சித்தம் முதலிய கிரியைகள் சிவபெருமான் ஆன்மாக்கள் பொருட்டு அருளிச் செய்த சிவாகம விதிப்படியே நடைபெறத்தக்கன. இவையெல்லாம் வேறெந்த நூல்களிலும் விதிக்கப்படவில்லை.
திருக்கோயிலும் ஆங்கேநடைபெறும் பூசை ஆதியனவும் அகவழிபாட்டின் உண்மையை விளக்கி ஞானத்தை உண்டாக்குவதற்கு இன் றியமையாத கருவிகளாயுள்ளன. மலநோயை நீக்கும் வைத்தியநாதராகிய சிவபெருமான், ஆலயங்களையும் பிரதிட்டை பூசை உற்சவாதி களையும் செய்யுமாறு விதித்திருத்தல், அப்புற வழிபாடு காரணமாக ஆன்மாக்கள் அந்தர்யாக

Page 55
பூசையின் உண்மையை உணர்ந்து செய்து, சிவஞான மேலிட்ட விடத்துப்பரமுத்தியிற்சேர்த் தருளுதற் பொருட்டாம். இவ்வுண்மை தேவா லயங்களிலே அமைக்கப்பட்டுள்ள மண்டபங் களாலும், தூபி, பிரகாரம், கோபுரம் முதலிய வற்றாலும் உணரப்படும்.
சரீரத்திலே ஆறாதாரங்கள் அமைந்திருத் தல் போல, புறத்தே காணப்படும் ஆலயத்திலும் கருப்பக்கிரகம் முதலிய மண்டபங்கள் ஆறாதார சொரூபமாய் விளங்குகின்றன. திருக்கோயி லிலுள்ள ஐந்தாம் ஆவரணத்தால் அன்னமய கோசமும், நான்காம் ஆவரணத்தால் பிரா ணமயகோசமும், மூன்றாம் ஆவரணத்தால் மனோமயகோசமும், இரண்டாம் ஆவரணத் தால் விஞ்ஞானமயகோசமும், முதலாம் ஆவரணத்தால் ஆனந்தமயகோசமும் அறியப் படும். ஆகலின் பஞ்சாவரணங்களும் பஞ்சகோ சங்களைக் குறிப்பனவாம். மூன்று பிராகார முள்ள ஆலயங்களில் அவை தூலம், சூக்குமம், காரணம் என்னும் முச்சரீரங்களையும் குறிக் கும். இரண்டு பிராகாரம் உள்ளனவாயின் அவை தூலம், சூக்குமம் என்னும் இரண்டு சரீரங்களையும் குறிக்கும்.
கோபுரத்தில் உள்ள ஒவ்வொரு பகுதிகளும் இறைவனது தூலத் திருமேனியின் ஒவ்வோ ருறுப்பைக் குறிப்பன. கோபுரத்தில் ஈசுவரனது பராக்கிரம லீலாவினோதங்களும், அவரது அதி காரம் பெற்ற பிரம விட்டுணுவாதிய தேவர்கள், அட்டதிக்குப்பாலகர்,சூரியசந்திரர் முதலியோர் களது உருவங்களும் அமைக்கப்பட்டுள்ளன. அதனால் பரமேசுவரனது கடவுட்டன்மையின் சிறப்பை அறிந்து அவரிடம் அன்பு செய்ய வேதுவாகும்.
தூபியானது பிருதுவி தத்துவம் முதல் முப்பத்தாறு தத்துவங்களாலும் கற்பிக்கப்பட்ட இருதய கமலத்தில் சிவபெருமான் எழுந்தரு ளியிருக்கும் உண்மையைக் குறிக்கின்றது. தூபியும் கோபுரமும் தூல லிங்கமெனவும், விமானத்தில் எழுந்தருளியிருக்கும் சிவலிங்கம் சூக்குமலிங்கமெனவும், அதற்கு முன்னுள்ள பலிபீடம் பத்திரலிங்கமெனவும் படும். இவ் வுண்மை நோக்கித் திருமந்திரம்,
32

"தூய விமானமுந் தூலம தாகுமா லாய சதாசிவமாகுநற் சூக்குமம் பாய பலிபீடம் பத்திர லிங்கமா மாய வரணிலை யாய்ந்துகொள் வார்கட்கே”
என்று அருளிச்செய்தார்.
சிவலிங்கம், நந்தி, பலிபீடம் என்னும் மூன்றனுள் சிவலிங்கம் பதியும், நந்தி பசுவும் , பலிபீடம் பாசமுமாகக் கொள்ளப்படும். ஆலயங்களிலே சிவலிங்கமும் அதற்கு நேராக நந்தியும் பலிபீடமும் இருக்கின்றன. அவை மூன்றும் நேராகத் தாபிக்கப்பட்டிருந்தலால் அவை அனாதிநித்தியமாய் உள்ளன என்னும் உண்மை உணரப்படும்.
சிவலிங்கம்
சிவ சாதாக்கியம், அமூர்த்தி சாதாக்கியம், மூர்த்தி சாதாக்கியம், கர்த்திரு சாதாக்கியம் என்னும் நான்கும் ஒன்றையொன்று பற்றி ஐந்தாவதாகிய கன்ம சாதாக்கியத்தை அடைந் திருத்தலின், இது மற்றைய சாதாக்கியங்க ளிலும் விசேடமுடையது. கன்ம சாதாக்கியம் நாதமயமான லிங்கமும், பிந்துமயமான பீடமும் கூடியதாய்ப் பஞ்சகிருத்தியத்தை உடையதாய் இருக்கும். கன்மசாதாக்கியர் சிவலிங்கமும் பீடமுமாய் இருப்பினும், ஐந்து திருமுகங்களும், பத்துத் திருக்கரங்களும், பதினைந்து திருக் கண்களுமுடைய தியானரூபியாய் இருப்பர்.
சிவபெருமான் ஆன்மாக்களுடைய தியான பூசாநிமித்தமாக அருவுருவத் திருமேனியைத் தாங்கியநிலை ஆவுடையாளுடன் கூடிய இலிங்கமாம். இலிங்கத்திலே சிருட்டிகாலத்தில் தோற்றமும், சங்கார காலத்தில் ஒடுக்கமுமாம். சங்கார காலத்தில் சமஸ்த சேதனாசேதனப் பிரபஞ்சங்களும் ஒடுங்கி, சிருட்டி காலத்தில் அங்ங்னம் உற்பத்தியாகின்றமையால் இலிங்க மெனப்படும் எனச் சுப்பிரபேதாகமம் கூறு கின்றது.
படைத்தல் முதலியனவற்றால் உலகத்தைச் சித்திரிப்பதாகிய பரமேசுவரப் பிரபாவமே லிங்கமெனப்படுமெனினும் -9|60) Լ0Ակլb.

Page 56
லிங்கமென்னும் சப்தமானது சித்திரித்தல் எனப் பொருள்படுகின்ற "லிகி” என்னும் தாதுவி னின்றும் பிறந்தமையால் சிவபெருமான்சிருட்டி முதலிய பஞ்ச கிருத்தியங்களாற்பிரபஞ்சத்தைச் சித்திரிக்கின்றார் என வருணபத்ததியுடையார் கூறுவர்.
ஞானசத்தியாகிய சிவலிங்கத்தின் கீழ்க் காணப்படும் ஆவுடையாள் கிரியாசக்தியைக் குறிக்கும். பரவெளியைக் குறிக்கும் சிவலிங் கத்திலே எப்பொழுதும் ஓர் அசைவு உண்டு. அதுவே பராசக்தியாகும். ஆன்மாக்களின் பாசத்தைக் கெடுத்தற்காக அசைதற் சத்தி லிங்கத்தைச் சுற்றிக்கொண்டிருக்கின்றது. அவ்வசைவு லிங்கத்தில் உண்டென்பதை உணர்த்துவதற்கு ஆவுடையாள் இலிங்கத் தைச் சுற்றிக் கீழடங்கி அமைந்திருக்கின்றது. ஆவுடையாளின் ஒரு பக்கத்திலே நீண்டிருப்ப தாகிய கோமுகியானது ஆன்மாக்களைத்
திருநோக்கம் செய்கின்ற குறிப்பாக அமைந்
திருக்கின்றது. அவ்விலிங்கம் பிரமபாகம், விஷ்ணுபாகம், உருத்திரபாகமென்னும் மூன்று பாகங்கள் உடையதாயிருக்கும். அவற்றுள் பிரமபாகம் நபுஞ்சகலிங்கமும், விஷ்ணுபாகம் ஸ்திரீலிங்கமும், உருத்திரபாகம் பும்லிங்கமு மாகும். ஆண் ரூபம்,பெண்ரூபம், நபுஞ்சகரூபமா யிருப்பது, அவன், அவள், அதுவாக இருக்கும் உலகத்திலேயுள்ள உயர்திணைப் பொருளும், அறிணைப்பொருளும்தம்மிடத்திலே தோன்றி நின்றொடுங்குகின்றன என்பதையுணர்த்துதற் காகும்.
(பிரதிட்டா காலங்களில் முதல் திரிகண்ட நியாசம், மூர்த்தி மூர்த்தீசுவரநியாசம் முதலிய நியாசங்களைச் செய்து மேல்பரிசாகுதிசெய்வ தும் இப்பாவனை பற்றியதே ஆகும்.)
சிவலிங்கமே பிரணவ முதற் பொருள். இதன் சோதித் தன்மையே அகர, உகர, மகரமாயிருக்கும். அகரம் சிவமும், உகரம் சத்தியும், மகரம் கலைவடிவமுமாம். நாதவிந்துக்கள் அகர உகரங்களுள் அடங்கும். அகரம் கண்டமும், உகரம் கோமுகியும், மகரம் வட்டமுமாம். பிரணவிம் இலிங்கமுமாயிருக்கும்.
33

அகாரமுதலா வனைத்து மாய்நிற்கும் உகார முதலா உயிர்ப்பெய்தி நிற்கும் அகார உகார மிரண்ட மறியில் அகார உகாரமிலிங்க மதாமே.
- திருமந்திரம்
சக்தியும் சிவமுமாயதன்மையில் வுலகமெல்லா மொத்தொவ்வாவாணும் பெண்ணுமுயர்குண குணியுமாகி வைத்தனனவளால் வந்த வாக்கமில் வாழ்க்கை
(யெல்லா மித்தையுமறியார்பீடலிங்கத்தினியல்புமோரார்.
- சிவஞான சித்தியார்
லிங்கமென்பது சிவமேயாம். சிவத்துக்குப் பெயராகிய லிங்கமென்னும் பதம் உபசாரத்தால் க்குவம் நோக்கி ஆன்மாக்களின் தியான பூசா நிமித்தம், அச்சிவம் விளங்கப்பெறும் ஆதார மாகிய சைவம் முதலியனவற்றிற்கும் வழங்கப் படுகின்றது.
மந்திரத் திருமேனி
உலகத்துக்குமுதற் காரணம் சுத்தமாயை, அசுத்த மாயை என்பன. இவற்றுள் மேலாகிய சுத்தமாயையில் சிவசத்திசேர்ந்துநிற்றலானும் அச்சுத்த மாயையிலே தோன்றிய காரணத் தினாலும் பயன்கொடுத்தற் பொருட்டுச் சிவ சத்தி அதிட்டித்தலானும், பிரதிட்டை அக்கினி காரியம் முதலியவற்றால் வழிபடுபவர்களுக்குப் போக மோகூyத்தைக் கொடுத்தலானும் ஆகமங் கள் சிவெபருமானுக்கு மந்திரத்திருமேனியை விதந்து கூறுகின்றன. அவற்றுள்ளும் பஞ்சப்பிரம மந்திரமானதுமந்திரங்களுக்குமூலமானதாலும், பிரதம சிருட்டி ஆரம்பத்தில் முதலிற்றோன்றிய தனாலும் சிவபெருமானுக்குத் திருமேனியாக விதந்தெடுத்துக் கூறியதென அறிக. ஈசானம் முதலிய மந்திரங்கள் சிவபெருமானுக்குச் சிரம், முகம், இருதயம், குய்யம், திருவடிகள் என்
6T60.
மந்திர மதனிற்பஞ்ச மந்திரம் வடிவமாகத்
தந்திரஞ் சொன்னவாறிங் கென்னெனச் சாற்றக் முந்திய தோற்றத்தாலுமந்திர மூலத்தாலு (கேணி
மந்தமில் சத்தியாதிக் கிசைத்தலுமாகுமன்றே.
சிவஞான சித்தியார்

Page 57
சதாசிவமூர்த்தியினுடைய திருமேனி ஆன்மாக்கள் செய்த கன்மத்துக்கீடாக அறிந்து இரட்சிக்கும் குணமாகிய மந்திரம் ஆகையால் மந்திர ரூபமாகிய ஞானசத்தி வித்தியாதேகம் எனப்படும்.
மூன்று கண்கள்
சூரிய்ன், சந்திரன், அக்கினி என்னும் முச் சுடர்களையும் அதிட்டிக்கின்றவர் தாமென்ப தையும், காருகபத்தியம், ஆகவனியம், தகூறி ணாக்கினியம்என்னும் முத்தீவேள்வியில் அவை யாவும் தம்மிடத்தே பொருந்தியுள்ளன என்ப தையும்,எல்லாக்கருமங்களையும் அறிந்துசெய் யும் இச்சாசத்தி, ஞானசத்தி, கிரியாசத்திகளை யும் உடையவர் தாமென்பதையும் மூன்று கண்கள் குறிக்கின்றன.
“சுடர்மூன்றுங்கண்மூன்றாகக் கொண்டான்றான்காண்”
- அப்பர்
"முக்கணனென்பதுமுத்தீவேள்வியிற் றொக்கதென்னிடையென்பதோர் சுருக்கே"
- பட்டினத்தடிகள்
"இவர்தாம் எல்லா மறியுமியல்பது நயனம்”
- சதாசிவரூபம்.
ஐந்து திருமுகங்கள்
பரமசிவனது சுத்த குணங்களாகிய ஈசா
னம் முதலிய ஐந்தும், கருமசாதாக்கியராகிய
சதாசிவமூர்த்திக்குத் திருமுகங்களாம்.
ஐந்து நிறங்களையுடைய ஐந்து திருமுகங் களைச் சிவபெருமான்கொண்டது. பஞ்சகிருத் தியத்துக்குக் காரணரும், பஞ்சகருத்தாக்களை அதிட்டிப்பவரும் தாமென்பதை அறிவித்தற் காகும்.
ஈசானம் முதலிய ஐந்து மந்திதரங்களும், அணுக்கிரகம், மறைத்தல், சங்காரம், காத்தல், படைத்தல் என்னும் ஐந்தொழிலையும் செய்யும் சத்திகளெனத் தத்துவத்திரய நிர்ணயம் செப்புகின்றது.
34

திரிசூலம்
சிருட்டித்தொழிலுக்குக் காரணமாகிய செனனி, போகங்களில் நியதி செய்வதாகிய ரோதயித்திரி, சங்கார கிருத்தியத்துக்குக் கார ணமாகிய ஆரிணிஎன்னும்முச்சத்திவடிவாகிய சூலப்படையைச் சிவபெருமான் ஏந்தியருளியது முத்தொழிலுக்கும் முதல்வரும், மும்மலங்களை நீக்குபவரும் தாமென்பதை யுணர்த்தும் உண்மையாகும்.
"மூன்று மூர்த்தியுணின்றியலுந் தொழில் மூன்றுமாயின மூவிலைச் சூலத்தான்”
- அப்பர்சுவாமிகள்
“கோற்றேன் மொழிக் கிள்ளாய் கோதில்
(பெருந்துறைக்கோன் மாற்றாரை வெல்லும் படைபகரா - யேற்றார் அழுக்கடையா நெஞ்சுருகமும்மலங்கள் பாயுங் கழுப்படை காண் கைக்கொள் படை”
- திருவாசகம்
புன்முறுவல் ஆகாமியம், சஞ்சிதம், பிராரத்தம் என்னும் மூவ கைத் துயைரயுங் கெடுத்தருளுங் காரணமாக இளமையாகிய புன்முறுவைலக் கொண்டருளி, னார். "இடர் மூன்றுமிழித் தருளுமிள முறுவன் முகமலரிலங்க” என்பது சிவதருமோத்தரம். சந்திரன் சர்வஞ்ஞத்துவரூபம், பத்துத்திருக் கரங்கள் பத்துத் திக்குகள் என்றும், திரிசூலம் முக்குணம் என்னும் பரசு சத்தியமென்றும் சொல்லப்படும். வாள் ஈசுவரனுடைய பராக் கிரமமாகும். வச்சிரம் பேதிக்கப்படாத சத்தி யாகும். சங்கார சத்தியாகிய அக்கினி பாசங் களைச் சாம்பராக்குவதாகும். நாகத்தின் கெம்பீர வடிவான சத்தி எல்லோரையும் நியமிப் பதாகும். மணியினது ஒசை மந்திர ரூபத்தை அறிவிப்பதாகும். அபயம் சமஸ்த லோகங் களையும் காக்கும் சத்தியாகும் எனக்காமி காமத்திலும், கட்டுவாங்கம் பிரதாபமென்றும், அபயம் அனுக்கிரகமென்றும், பாசம் மாயா சொரூபமென்றும், அங்குசம் விவர்ணகுண மென்றும், மணி நாததத்துவ ரூபமென்றும், வாதுளாகமத்திலும் வருவனவற்றால் இவ் வுண்மை தெளியப்படும்.

Page 58
சிலம்பும் வீரக்கழலும் சிலம்பையும் வீரக்கழலையுந் தரித்தமை ஆன் மாக்களைச் சோரமாகத்தன்வசப்படுத்துகின்ற முன்னை வினைகளை வென்று பிறவித் துன் பத்தை நீக்குபவரென்பதை உணர்த்துவதற் காகும்.
"வீட்டின்ப வெள்ளத்தழுத்தியிடுந்தா ருள்ளத்தினும் பிரியா வொண்சிலம்பும்
- கள்ளவினை
வென்றுபிறப் பறுக்கச் சாத்திய வீரக்கழலும்”
- போற்றிப்பறொடை
"நெஞ்சலஞ் சலமரும் பிறவிநீடு வினையிற் சஞ்சலஞ் சலமகன்ற தனதன்பர் குழுவை அஞ்சலஞ்சலெனுமஞ்சொலென விஞ்சுசரண்மேற் செஞ்சிலம் பொடுபொலங்கழல்சிலம்ப மிகவே"
கந்தபுராணம்
சிவபெருமான் இவைகளை அணிந்தருளி யமை தமது பிரயோசனங்கருதியன்று. எதற் காக அணிந்தருளினரெனில், ஆன்மாக்கள் அஞ்ஞான வளர்ச்சியினால் தாம் பிரமமென நினைத்து அகந்தைகொண்டு நரகத்தித லாழாது பதியுண்மையறிந்து, தன்மையடைந் துய்யும்படி கொண்டருளிய உண்மையேயாகும்.
"ஆதலாற்றனை வியப்பதற் கன்றவை யணித லீதலாதொரு திறமுள தியாவரு மெவற்கு நாதனேயிவ னென்றுதன் பாங்கரே நண்ணித் தீதெலாமொரீஇமுத்திபெற்றுய்ந்திடுஞ்செயலே”
- கந்தபுராணம்
என்பதனாற்றெளியப்படும்.
சிவாசனம்
பிருதுவிதத்துகூ முதல் முடிலா சத்ததி யந்தமான முப்பத்தாறு தத்துவங்கயையும் இரு நூற்றிருபத்து நான்கு புவனங்னளையும் உறுப் புக்காளாக உள்ளது.அநந்தாசனம் சிம்மாசனம்; யோகாசனம் பதுமாசனம்; விமலாசனமெனும் பஞ்சாசனங்களையுடையதும் ஈகிய பெருமை வாய்ந்த சிவமூர்த்திக்கு ஆசனமாம்.
35

விளக்கம்
பிருதுவிதத்துவம் தாமரைக்கிழங்கு அது தவிர்ந்த கலையால் வியாபிக்கப்பட்டு ஆதாரசக்தியின் சிரசிலிக்கும். ஒன்றுபடுத்தி நீரை இழுக்கும். வாயுதத்துவம் இயக்கிக் கூட்டும். ஆகாசதத்துவம் இடங்கொடுக்கும்.
சத்தம் பரிசம் ருபமம் இரசம் கந்தமெனும் ஜந்து தத்துவங்கள் தாமைரயின் முளையாகும் வாக்கு பாதம் பாணி பாயு உபதத்தம் என்னும் கன்மேந்திரிகள் ஜந்தும் சுரோத்திரம் துவக்கு சட்சு சிங்குவை ஆக்கிராணம் என்னும் ஞானேந்திரியம் ஜந்தும் ஆகப்பத்துத் தத்து வங்களும் நாளத்தினுள்ளாக இருக்கும் ஒன்பது துளைவடிவங்களாகும மனம் அகங்காரம் புத்தி என்னும் தத்துலங்கள் அகத்தில் நின்றுதொழிற் படுத்தும். புத்தியின் பாவட்டங்கள் சிம்ஹ வடிவாயிருக்கும். பிருகிருதிதத்துவம் புருடதத் துவம் அராகதத்துவம் விதியாதத்துவம் கலா தத்துவம் நியதிதத்துவம் காலதத்துவம் என்பன தாமரையின் நாள வடிவாகும். இத்தத்துவங் களிலுள்ள புவனங்கள் நாளத்தின் முட்களாகும். அசுத்தமாயாதத்துவம் புறவிதழாகும்.
சுத்த வித்தியாதத்துவத்தில் அட்டவித்தி யேசு வரமூகங்களாகிய எட்டுத்தளங்கள் இருக்கும். ஈசுவரன் சாதாக்கியமென்னு மிவ்விருதத்துவங்களும் அறுபத்துநான்குகேசர வடிவாயிருக்கும் கிழக்குமுதலிய எட்டுத்திக்கு கயிலுமுள்ள அறுபத்து நான்கு கேசரங்களில் வாமை முதலிய எட்டுச்சத்திகளிருப்பர்.
சத்தித்த்துலம் அக்கேசங்களுக்குள்ளா பொருத்திய பொகுட்டு வடிவாம். சிவதத்துவம் ஜம்பது பீச வடிவாயிருக்கும். ஜம்பது வர்ணுத்து வாவும் ஜம்பது பீசங்களக்கும் அதிதே வதையாளாக இருப்பர். கர்ணிகையின் நடுவில் பிரணவ ரூபமான சத்தியமண்டலமிருக்கும் அதில் சிவபெருமான் எழுந்தருளி இருப்பர். இப்படிப்பரமசிவனுக்கு ஆசனமாகியபதுமத்தை ஆதாரசத்திக்குமேல் பிருதுவிதத்துவமுதல் குடிலைபரியந்தம் வியாபித்துள்ளதாக சிந்திக்க வேண்டும். இம்முறை அறிந்து தியானித்து
க்கற்பிக்கும் ஆசனமேலிவாசன கற்பனமாகும்.

Page 59
“பதுமானந் தாணுற வீற்றிருப்பர் சதாசிவர் தத்துவத்தவிசினுகந்தே"
- சிவதருமோத்தரம்
சோடசோபசாரம்
ஆவாகனம் தாபனம் சந்நிதானம் சன்னி ரோதனம் வேகுண்டனம்தேனுமுத்தின்ரபாத்த பியம் ஆசமனியம் அருக்கியம்புஷ்பதானம் துாபம் தீபம் நைதேத்தியம் பானியம் ஜபசமர்ப்பணம் ஆராத்திரியம் என்பன சோடசோபசாரங்கள்.
ஆவாகனம்
ஆவாகனமாவது பூசையின் பொருட்டுச் சிவபெருமானை லிங்கம் முதலியவற்றில் வரைவழைத்து அபிமுகமாகச் செய்வதென்னும் பாவனையாகும். எங்கும் வியாபித்திருக்கும் கடவுளை ஆவாகனஞ் செய்து எங்ங்னடெனில் விறகுமுழுவதும் நிறைந்திருக்கும் நெருப்பைக் கோலினாற்கடைய அது ஒரிடத்திலே பிரகா சித்தல்போல எங்குநிறைந்திரும்கும் கடவுளைச் சிரத்தையுடன் ஓரிடத்தில் அழைத்து அபிமுமா கச்செய்வதேன்க.
ஆவாகனம் இருவகைத்து
பிரதிட்டாகாலத்திலே சர்வசங்கார காலய வாக சிவலிங்கத்திலே சாந்நித்தியமாதற்காகச் செய்யக்கடும் ஆவாகனம்" சிற்பிரகாசாவானம் எனவுமங் தினந்தோறும் பூசாகாலத்தில் சிவலிங்கத்தில் எழுந்தருலியிருக்கும் சதா சிவமூர்த்தியினுடைய நான்கு முகங்களிலும் வியாபித்திருக்கும் ஈசான முகம் தன்னைப் பார்க்கும்படி செய்து'அபிமுகீகரண ஆவாகனம்' எனவும் ஆவாகனமடிருவகைப்படும்.மூலமந்திர தினால் தரிசிக்கப்பட்ட பரிபூரணத்தை ஆன்மா வானது சிவபிரகாசமாகிய அலுளினால் அறிந்து அதில் அழுந்துதலே இதனுண்மையாகும்.
தாபனம்
தாபனமாவது தாயாநிதியே அடியேனுக்கு அனுக்கிரகம் செய்யும் நிமித்தம் இச்சிவ லிங்கத்தில் எழுந்தருளியிருக்கவேண்டுமென்று அன்புடன் செய்யும் பாவனையாம். இதனுண்மை யைக்கூறுமிடத்து ஆன்மா சிவபெருமானைத் திருவருளிாைல் அதிலழுந்துதலை நிவைபெறச் செய்தலாகும்.
“அலையாழுந்த நிலைபெறல் தாபனம்"
36

சந்நிதானம்
சந்நிதானமாவது ஆன்மாவினறிவு சிவ பெருமானுடைய பரிபூரண குணத்திலும் சிவபெ ருமானது பரிபூரணத்தன்னையானது ஆன்மா வினறிவிலும் ஒன்றையொன்று பிரியாதபடி ஆண்டானுமடிமையுமாக இதனுண்மையாகும்.
சந்நிரோமனம்
சந்நிரோதனமாவது பகவானே எப்பொழு
தும் என்னிடத்தில் அனுக்கிரகம் வைத்திருக்க
வேண்டும் என்னும் மனேபாவனையேயாகும்.
ஆன்மாவினிடத்துப் பொருந்திய அறிவு எக்காலத்தும் நீங்காதபடி சிவத்திலொடுங்குத லெனும் உண்மையேயாகும்.
அவகுண்டனம்
அவகுண்டனமாவது எண்ணிறந்த காரணங்களைவுடையவாராகவும் சின்மய ராகவும் எங்கும் நிறைந்திருப்பவராகவும் அருக்கும் பரமேசுவரரை பத்தர் அல்லாதவர் களுக்கு அறிவிக்காமல் மறைத்தல் என்றுசோம சம்பு பத்ததி கூறுகிறது.
பாத்தியாதி
சிவனைப்பூசித்திலினால் சிவசக்திபதியம் பெற்று சிவாக்கியத்தால் பாத்தியம் ஆவமனியம் அருக்கியம் என்பவைபளைக் கொடுத்தல் ஆன்ம சுத்தியின் பொருட்டாகும்.
அபிஷேகபலன்
வடிகட்டிய திருமஞ்சனம் கங்காதீர்த்தத் திற்குச் சமானமாதலால் விருமஞ்சனத்தை வடி கட்டி வாசனைத் விரவியங்களையும் புஷ்பங்க ளையும் மிட்டு "அருளெனும் புனலினையாட்டி” ரனக் காசிகாண்டம் பகர்ந்தாங்கு திருவரு ாாகிய ஞானமே திருமஞ்சனமேனப்பாவித்து அபுஷேகஞ் செய்யின் மல நிவாரணமாகும். திகழ்மலசுத்தி நிமித்தமாக மகிழ்வுடனே திரு ஞ்சனம்பண்ணி” என்பதால் உணர்க.சந்தனா நித்தைலம் சுகத்தையும் மாக்காப்பு மலநிவார ணத்தையும் ஆமலகம் ரோகசாந்தியையும் ஞ்சள்மா இராசவசியத்தையும் பஞசகவ்வியம் ஆன்மா சுத்தியையும் பால் ஆயுள் விருத் தியையும் தயிர் பிராஜ விருத்தியையும் நெய் மாக்ஷத்தையும் தேன் சங்கீத தவன்மையும்

Page 60
கருப்பஞ்சாறு நித்திய சுகத்தையும் சர்க்கரை சத்துரு நாசதிதையும் வாழைப்பழம் பயிர் விருத் தியையும் பலாப்பழம் லோக வசியத்தையும் மாம் பழம் சகல வெற்றியையும் தமரத்தம்பழம் பூமி லாபத்தையும் மாதுளம்பழம் பகை நீக்கத்தையும் நாரத்தம்பழம் நற்புத்தியையும் எலுமிச்சைப்பழம் மிருத்துசிவாரயத்தையும் இளநீர் சற்புத்திரபேற் றையும் அபமிருத்யு சிவாரயத்தையும் கோரோ சனை தீர்க்காயுளையும் பச்சைக்கற்பூரம் பய நிவாரணத்தையும் கஸ்துாரி வெற்றியையும் பன்னீர் சாலோக்கியத்தையும் சந்தனக் குழம்பு சாயுச்சியத்தையும் சகஸ்ரவாரைஞானத்தையும் ஸ்நயனம் ஜன்ம சாபல்யத்தியும் கொடுக்கு மென்று சிவாகமங்கள் செப்புகின்றன.
திருவொற்றாடை
சிவபெருமானுக்குத் திருவொற்றாடை சாத்தியவர்கள் தங்கள் மரபிலுள்ள சுற்றத் தார்களை நகரத்திலிருந்தெடுத்து முத்தியிற் சேர்ப்பார்கள்.
சந்தனம்
சுபந்த திரவியங்கள் செராக்கப்பட்டதும்
திருவருட்சத்திமயமானதுமான சந்தனத்தைச் சாத்துவர்கள் பிரபஞ்ச வைராக்கிய முடைய வர்களாய்ச் சிவலோகத்தை அடைவார்கள். மெய்யன்போடு சந்தனம் சாத்துவருடைய பேற்றை மூர்த்திநாயனாருடைய சரித்திரத்தால் அறிக. இது திருவருட்சத்தி பதிதலென்னும்
urf6 6060Tuu Tid.
புஷ்பதானம்
வாசனையுள்ள புஷ்பங்களைச் சிவபெருமா
னது திருமுடியிற் சாத்துதல் சுத்தசைதன்னிய
மான ஆனந்தத்தின் பொருட்டாம்.
"நறுமலர் தன்னை நல்வீட்டின்பங்
குறுகுத லேது வாகவுங் கொடுத்து”
என்பதனால் அறிக. சாத்துவிக குணமுள்ள வெண்ணிற புஷ்பங்களால் சாத்துவிககாலமாகி
உஷ்க்காலம் சாயரசஷத்தை மோகூyத்தை அடைவாரடகள்.
இராசதகுணமுடைய செந்நிறப் புஷ்பங்க ளால் இராசத காரமாகி மத்தியானத்திற் பூசித்
37

தவர்கள் போகத்தை அடைவார்கள். இராசத சாத்துவிக குணமுடைய கொன்றை முதலிய ாஷ்பங்களைல் இராசத சாத்துவிக காலமாகிய பிராதக் காலத்தில் அருச்சித்மவர்கள் போக மோக்ஷங்களைப் பெறுவார்கள்.
இராசத தாமத பத்திரங்களைகிய வில்வம் முதலியவைகளால் அருச்சித்தவர்கள் போக மோக்ஷங்களைப் பெறுவார்கள்.
வாசலஞ் செய்திமையோர் சாடோறும் மலர்துாவ் ஈசமெனும் பெருமானா ரினிதாக வுறையுமிடம் யோசனைபோய்ப் பூக்கொணர்ந்தங் பொருநாளு
(மொழியாமே பூசனைசெய்தனித்திருந்தான் புய்யிருக்குவேளூரே
- திருஞானசம்பந்தர்.
விண்ட மாமலர் கொண்டு விரைந்துநீர் அண்டர் நாயகன் றன்னடி சூழ்மின்கள் பண்ஞ நீர்செயத பாவம் பறைந்திடும்
வண்டு கேர்பொழில் வான்மியூ ரீசனே.
- திருநாவுக்கரகர்.
வஸ்திரம்
வெண்மை நிறமுடைய பட்டு வஸ்திரத்தை அன்புடன் சிவபெருமானுக்குச் சாத்தியவர்கள் சிவலோதத்திலிருப்பர். இது திரோதன சத்தி நீக்கமென்னும் பாவனையாம்
துாப தீபம்.
கிர்யா சத்தி ரூபமாகிய துாபத்தால் ஆதா
ரனை செய்தவர்கள் ஆவண மல சத்தியாகிய
அறியாமையினின்று நீங்குவார்கள்.
சிற்சத்தியின் வாசமாய் ஞான விளக்க மாகியிருப்பது தீபம். இதனால் ஆரைதனை செய்பவர்களுக்குச் சிவபெருமான் அபமிருத்து நிவாரணத்தையும் பாபநீக்கத்தையும் ஞானத் தையும் கொடுத்தருளவார்.
நைவேத்தியம்.
யானையானது வியாம்பழத்தினுடைய சாரத்தை எப்படிப்பகூரிக்கின்றதோ அப்படியே கடவுள் மந் திரத்துடன் நிவேதிக்கப்பட்ட பொருளை ஏற்ற ருளுகின்றார். மனவமைதி பிறப்பதற்காகத்

Page 61
தற்போதத்தை நைவோத்தியமாக ஒப்பித்தலே இதன் பாவனையாகும்
பாட்டிற்கின்புறு குருபரன் பாதமேற் கண்ணிர் ஆட்டிச் சொன்மலரணிந்துதற் போதவின்னமுதை ஊட்டித்தற்பர ஞானமா மோமவெங் கனலே மூட்டிச் சம்புவின் பூசைடேன் முயற்சியரானார்.
- திருவிளையாடற் புராணம்.
சிவயாக மண்டப சொரூபம்.
யாக மணங்டபமானது அத்துவாக்களின் வடிவமாயுள்ளது. மண்டபம் அமைக்கப்பட்ட இடம் இருநூற்றிருபத்துநான்கு புவனாத்துவா வடிவாயுள்ளது. மண்டபுத்திலே அமைக்கப்பட்ட பதங்பள் எண்பத்தொரு பதாத்துவாவடிவாக உள்ளன. மண்டபத்தின் நடுபாகம் ஜம்பத்தொரு வர்ணுத்துவா வடிவாயுளங்ளது.கும்பங்கள் பதினெரு மந்திராத்துவாவடிவமாக உள்ளது. ஒமத்திரவியங்கள் முப்பத்தாறு தத்துவாத்துவா வடிவமாயுள்ளது. யாகசாலையானது சாந்விய தீதாகலாசொரூபமாகும்.நான்கு துலாரங்களும் சாந்திக்கலை முதலிய நான்கு கலை வடிவ மாகும். என்று சைவ பூஷணம் பகரும்.
ஆசனம்.
யாக கும்பத்திலே ஆவாகிக்கப்படும் மூர்த் திக்கு உய வேதிகை அநந்தாசனமும் மகாவே திகை சிம்மாசனமும் வெல் யோகாசன மும்அரிசி பதுமாசனமும் எள் விமலாசனமும் நல்ல மலர் பிரணவாசனமுமாகும்.புருதுவுமுதல் குட்லை யீறாகிய முக்கத்தாறு தத்துலங்களும் பஞ்சாசனமாக அமைந்துள்ளது.
நெல் தாமரை நாளத்தின் முட்கனாகவும் அரிசிதாமரைப்பூ இதழ்களாகவும் பயநுதாமரை பொகுட்டாகவும் பாவனை செய்யப்படுகின்றன.
யாக தேவர்கள். பிரம விட்டுணுக்கள் இந்திராதேவர்கள் யாவரும் அசுத்தாமாயா புவனங்களிலுருப்பவர்களும் சுத் தவித்தியாதத்துவவாசிகளுமென இருதிறப்படுவர்.
சுத்த வித்தியாதத்துவத்தில் நந்தி முதலிய கணநாதர்கள் எண்மர்களும் பிரம விட்டுணுக்
38

களும் இந்திராலோகபாலகர்களும் இருப்பார் கள். சுத்தவித்தை முதலிய தத்துவங்களி லிருப்பவர்களுடைய சரீரம் நைந்தவமாகையா லும் மலபரிபாக முற்றுப் பரமசிவனருளாற் பதம் பெற்றவர். ஆதலானும் பிறப்பக்கள் நீங்கி விளக்கத்தை அடையவர் ஆகலானும் இவர்களே சிவபூசையாகாதி ஆவார்கள். என்பது சிவாகம நுாற்றுணிபாகும். அசுத்த மாயாதத்துவ வாசி களாகிய பிரமவிட்ணு அந்திரன் முதலிய தேவர் களது சரீரம் பிரகிருதி சம்பந்த மாகலானும் முன் பரமசிவன் அனுக்கிரகமில்லாமையாலும் அவர்களுடையதானம் பசுத்தானமாகையாலும் அசுத்தத்துவம் முப்பத்தொன்றையும் மனசாற் கடச்து சுத்தவித்தியாதத்துவமயமான யாகசா லையை அடைத்துபூசித்து வணங்குவதனாலும் அசுதடத்புவனவாசுகளான புரம விட்ணு முதலியோர் சுத்தவித்தியாதத்துவமயான யாகசாலையில் பூசிக்கப்படத்தக்கவர்கலல்லர்.
ஆகுதி
ய்ாகசாலையிலுள்ள சிவாக்கினியில் ஆகுதி
செய்தல் ஆன்மாக்கள் செய்த கன்மங்களை அனுபவத்துக்கு வரவொட்டாதுசுத்தமாகக்கும் பாவனையாகும்.
கர்ப்பூர ஆராதனை
கற்பூரம் வெண்மைநிற முடையதாய் அக்கினி பற்றியவிடத்தே அதன் வடிவமாக விளக்கி ஒரு பற்றுமில்லாமல் முற்றுங்மரையப் பெற்று ஆமாயத்துடன் கலந்து அத்துவிதமாய் விளங்கல்போல ஆன்மா வெய்மை நிறமான சாத்துவிதகுணத்தைக் பொருந்திஞானக் கினு பற்றியவிடயத்தை பசுந்தன்மை நீக்கி சிவத்தன்மை விள்ங்கப்பெற்று துாலசூக்கும சரிரங்கள் நீங்பப்பெற்று எல்லாப்பற்றுங்கழன்று சிவத்தோடு கலந்து அத்துவிதமாய்ப் பெரா னந்தப் பெருவாழ்வடைதல் வேண்டும் என்னும் பாவனையாகவே கர்ப்பூராதனை செய்யப் படுகின்றது.
"அக்கினி கர்ப்பூரத்தை அறவிழங்கிக் கொண்டாற் மக்கினம்படடுள்ளே மருவிருந்தானடி. (போல்)
- பட்டினத்து அடிகள்.

Page 62
"தீதணையாக் கற்பூரதீபமென நான்கண்ட சோதியுடனென்றித் துரிசறுப்ப தெந்நாளே.
- தாயுமான சுவாமிகள். நாஸ்காரம் 6 பிரமவிட்டுணுக்களுது தொழிலையும் அவர்களை அதிட்டிருக்கும் ஞானக்கிரிகளை யும் தற்போதமென்னும் அதிகாரத்தையும் நீங்கி நதியான சமுத்திரத்தோடு செர்ந்து ஒன்றா யிருத்தல்போல் ஆன்மா சிலத்தோடு சேர்ந்து அத்துவிதமுற்றிருப்பதே நமஸ்காரத்தின் 8 உணமையாகும.
“யஸ்ய சர்வே சமாரம்பா, காம ஸங் ஞானாக்னி தக்த கர்மண் தமாஹரா
Whose doings are all devo
for results, and uhose actions knoulledge him, the oceges c.
39

"ஞானத்தாற் றெழுவார் சில ஞானிகள் ஞானத்தாற் றொழவேனுனை நானலேன் ஞானத்தாற் றொழவார்கள் தொழக்கண்டு ஞானத்தா யுனை நானுந் தோழுவனே.”
ன்பதனாலும்
”பெருகலாந்தவம் பேதைமை தீரலாந் திருகலாகிய சிந்தை திருத்தலாம் பருகலாம் பரமாய தோரா னந்தம். மருகலானடி வாழ்த்தி வணங்கவே”
ன்பதனாலுமன்றிக.
திருச்சிற்றம்பலம்.
☆
கல்ப வர்ஜிதா
பண்டிதம் புதா”
idofaesign and descie
are albuenfby fine of alluvine
பகவத்கீதை

Page 63
திருக்கேதீச்சரமும்
"தொண்டர் நாடொ அருள் செய் கேதீச்ச
குமரியின் தெற்கே தென்கடலின் அண்மை யில் அமைந்திருக்கும்பெருந்தீவுஇலங்கைத்தீவு (ஈழநாடு) ஆகும். இந்த இலங்கைத்தீவு விராட்புருடனது சரீரமாகிய பிரமாண்டத்திலே 'இடைகலை நாவு ஓடும்தானம்' என்று சாந்தோக்கிய உபநிடதமும் சிவபூமி என்று திருமந்திரமும் புகழும். இத்தீவு எந்நாளும் அழியாமல் பற்பலவளங்களைக் கொண்டது; எவ்விடத்தும் முத்துக்களையும் இரத்தினங்க ளையும் தன்னிடத்தே கொண்டு திகழ்வது: “எங்கணும் மணியிலங்குமால் இலங்கை” என்பது தட்சிணை கயிலாய புராணம் "தென் கடல் முத்தும் குணகடல் துகிரும் ஈழத்து உணவும்” என்பது பட்டினப் பாலை.
இலங்கைப்பதிசுமார் 1500ஆண்டுகளுக்கு முன்னிருந்தே பலமாகாணங்களாகப் பிரிக்கப் பெற்றுத்திகழ்வது.இங்கு சரித்திர காலத்திற்கு முற்பட்டே பல சிவத்தலங்கள் உள்ளன. அவற் றுள் திருக்கேதீச்சரம் என்னும் சிவத்தலமும் ஒன்றாகும்.
இலங்கை - திருக்கேதீச்சரம் :
இலங்கைப்பதியின் வடபெரும்நிலப்பரப்பில், வடகடல் அருகே மன்னார் என்ற சிறு தீவு உள்ளது. அது தலைமன்னார், கோட்டை மன்னார் என்ற இருபிரிவுகளை உடையது. கோட்டை மன்னாரிலிருந்து வட பெரும் நிலத்துடன் இணைக்கப்பெற்ற பாலத்தின் வழியாகத் தென்திசை வழியில், ஆறரைக் கல் தொலைவில், வடகடல் ஒரமாகத் தென்பால் திகழ்வது திருக்கேதீச்சரம் என்ற சிவத்தலம். ஆதியில் இப்பகுதிமாதோட்டநகர், மாந்தைநகர் என வழங்கியது. மாதோட்டம் என்பது ஊரின் பெயர்:திருக்கேதீச்சரம் என்பதுமாதோட்டத்து ஊரின்கண் விளங்கிய சிவாலயத்தின் பெயர்.
40

திருமுறைகளும்
வித்துவான் தி. பட்டுச்சாமிஒதுவார்.
லும் துதிசெய ரம் அதுதானே.”
தற்போது மாதோட்டம் என்ற பெயர் அருகிச் சிவாலயத்தின் பெயராகிய திரக்கேதீச்சரம் என்ற திருப்பெயரே பெருவழக்காக வழங்கி வருகிறது.
ஆதியில் இத்திருக்கேதீச்சரம் திருக்கை யிலைமலையின் சிகரங்களின் ஒன்றாகத் தோன்றி விளங்குவது. முன்னொரு காலத்தில் திருக்கயிலையினையும் அதன் சிகரங்களையும் இறுகக் கட்டிப் பிடித்து நின்ற ஆதிசேடனோடு மாறுகொண்ட வாயுதேவன் தனது காற்றினால் மோதித்தள்ளப் பெற்றுத் தென்பகுதியில் - ஈழப்பகுதியில் ஒரு சிகரம் வந்து விழுந்துபூமியுள் பதிந்து நின்றது. அதன் மீது அமைந்த - சுயம்பு வடிவான சிவலிங்கப்பெருமான் திருக்கோயில் தென்கயிலாயம் அல்லது ஈழக்கயிலாயம் எனப் பெயர் பெற்றது இங்கு தோன்றிய ஊரும்.
இத்தலத்துத் தென் கயிலாத நாதனை - சிவலிங்கப் பெரும்ானை நவக்கிரகங்களில் ஒருவனான கேது என்பவன் பூசித்தப் பேறு பெற்றான். அதனால் இத்திருக்கோயில் திருக்கேதீச்சரம் எனப் பெயர் வழங்கியது.
இங்கு கேது பகவான் பூசித்த பின்பு அக்கேதுநாதனைச் சூரபன்மன் மனைவியான பதுமகோமளையின் பாட்டானும் விசுவகன்மா என்பவனின் தந்தையுமான மாதுவட்டா என்ற தேவதச்சன் வந்து பூசித்து வழிபட்டான். பிறகு அவன் திருக்கேதீச்சரத் திருக்கோயிலைச் சிறப்புமுறைப்படிதிருப்பணிபுரிந்தான்;ஊரையும் நன்முறையில் அமைத்தான். ஊர் மகாதுவட்டா புரம் எனப்பெயர் பெற்றதென்று வடமொழி தட்சிணகயிலாய மான்மியம் கூறுகிறது. இம் மகாதுவட்டா புரம் என்ற பெயரே காலப்போக் கில் மாதோட்டம் என்று மருவி வழங்கியது 6T6OUT.

Page 64
இம்மாந்தோட்ட நகர் பெளத்த இலக்கியங் களில் கி. மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து மகாதீர்த் தம் என்ற ஒரு பெயரைப் பெற்று வருகிறது. மாதீர்த்தம் - இது மிகப் புனிதமான ஒரு புண்ணியத்தலம் என்பதாகும். தீர்த்தம் - பரிசுத்தம்; புனிதமாக்குவது; அதாவதுதன்னிடம் வந்து முழுகுவோரின் - தரிசில்போரின் பாவங்களைப் போக்கித் தூய்மை செய்வதாம். இறைவனுக்குத் தீர்த்தன் என்ற ஒரு திருப் பெயரும் உள்ளது. “சென்றாடு தீர்த்தங்கள் ஆனார் தாமே" என்பது ஆறாம் திருமுறை: "ஆர்த்த பிறவித் துயர்கெட நாம் ஆர்த்தாடும் தீர்த்தன்” என்பது எட்டாம் திருமுறை - திருவாசகம்.
இம்மகாதீர்த்தத்து அருகே பாலாவி என்ற சீவநதி ஒன்று ஓடுகிறது. மக்கள் வாரணாசி (காசி) சென்று கங்கையில் நீராடுவது போல இங்குள்ள மக்களும் மாதோட்டத்தைப் புனிதத்தலமாகக் கருதி வந்து பாலாவில் நீராடியதாகத் தெரிகிறது. ஆகவே மாந் தோட்டம் - திருக்கேதீச்சரம் - பாலாவி நதி இம்மூன்றும் மூர்த்தி, தலம், தீர்த்தம் இவற்றிற்
சிறப்புடையனவாம். இச் சிறப்பினால் தெய்வத்தன்மை விளங்கும் இத்தலம் மகாதிவ்யத்தலம் ஆகும்.
மாதோட்டம் - துறைமுகப்பட்டினம் :
பண்டைக்காலம் தொட்டே இம்மாதோட்ட நகர் இலங்கை - வடகடல் துறைமுகமாக இருந்துவந்ததாகும். இத்துறைமுகத்தின் வழியாகத்தான் தசரதராமன், அகத்திய முனிவர், அருச்சுனன் முதலியோர் இலங்கை சென்றிருத்தல் வேண்டும் என்றும் கி.மு. 6ஆம் நூற்றாண்டில் கலிங்கநாட்டு இளவரசன் - விஜயன் என்பவன் தன் நண்பர்களுடன் இலங்கைக்குச் சென்றான் என்றும் ஆராச்சியாளர் கூறுகின்றனர்.இம்மாதோட்டக் கப்பல் துறைமுகம் போக்குவரத்துத் துறைமுகமாகவும் விளங்கிவந்தது.
இங்குக் கடல் வாணிபம் வெகுகாலம் வரையில் பண்டமாற்றாகவும் பின்பு சிலகாலம் வரையில் பண்டமாற்று நாணயமாற்றும் கொண்டதாகவும் இருந்து வந்தனவாம். இவ்வாணிபம் மாசந்தை போல் விளங்கியது.

அதன் தந்தை என்பது ஆந்தை என மருவியது போலமா சந்தை என்பது மாந்தை என ஆயிற்று. ஆகவே மாதோட்ட நகர் மாந்தை நகர் என வழங்கப் பெற்றது. "நன்னர் மாந்தை முற்றத்து ஒன்னார், பணிதிறை கொணர்ந்த பாடுயர் நன்னகர்” என்பது அகநானூறு: "புன்னாகச் சோலை புனற்றெங்கு சூழ்மாந்தை” என்பது முத்தொள்ளாயிரம்.
இம்மாதோட்டக் கடற்கரை பலநாட்டுக் கப்பல்களையும் தோணிகளையும் கொண்டு விளங்கிவந்தது. அங்கு வாணிபத்தின் பொருட்டுப் பற்பல நாட்டு மக்கள் வந்து கூடி இருப்பர். இதனை "வங்கம் மலிகின்ற கடல்மா தோட்ட நன்னகர்எனவும் "வையம் மலிகின்ற கடல்மா தோட்ட நன்னகர்” எனவும் வரும் சுந்தரர் தேவாரத்தால் அறியலாம்.
மாதோட்டத் தலச் சிறப்பு
முற்காலத்தில் மாதோட்ட நகரும் அங்குள்ள திருக்கேதீச்சரத் திருக்கோயிலும் நீர்வளம், நிலவளம், செல்வவளம், குடிவளம் முதலிய பலவளங்களுடன் பாலாவி நதியின் வளமும் கூடிச் சிறப்புற்று விளங்கின.
"வாழையம் பொழில் மந்திகள் களிப்புற மருவிய மாதோட்ட. கேதீச்சரம்” என்பதும் “மாவும் பூகமும் கதலியும் நெருங்கு மாதோட்ட நன்னகர். கேதீச்சரம்” என்பதும் "கடல்வாய்ப் பொன் னிலங்கிய முத்துமா மணிகளும் பொருந்திய மாதோட்ட. கேதீச்சரம்” என்பதும் இரண்டாம் திருமுறை. “மாவின்கனி தூங்கும் பொழில்மா தோட்ட நன்னகரில் பாலாவிகரைமேல்.திருக்கேதீச்சரத்தானே" என்பதும் "வங்கம்பொழில் சூழ்ந்ததிருக்கேதீச் சரத்தானே” என்பதும் ஏழாம் திருமுறை.
மாதோட்டத்திருக்கேதீச்சரத்தலம் காசி (வாரணாசி)த்தலத்தைப் போலச் சிறப்புடைய புண்ணியத்தலம். இங்கு மரணம் அடையும் ஒரு உயிர் அச்சமயம் திருக்கேதீச்சரப் பெருமான் மகிமையால் அது சிவாலயத்தின் பாகமாகத் தலை வைத்துக் கிடக்குமாம். ஒருவர் இத்தலத் தில் மரணம் அடையும் தருவாயில் திருக்கேது நாதன் அவரைத்தம் மடிமீது இருத்திக் காசி யைப் போல அவரது வலக்காதிலே பூரீ பஞ்சாட்

Page 65
சரம் மந்திரத்தை ஓதி இவர்க்குச் சிவகதி அருளுவர் எனத் தலமான்மியம் கூறுகிறது. "திருவாரூர் பிறக்க முத்தி” என்பது போல இத்தலத்துப் பிறந்த மக்கட்கும் முத்தி பேறு கிட்டுவது திண்ணம்.
ஒருவர் கடல் சூழ்ந்த இம்மாதோட்டத் திருக்கேதீச்சரத்தலத்தை அடைந்து சிலகாலம் தங்கித் திருக்கேதுநாதனை இரவுபகல் சிந்தித்துத் துதித்து அவனது திருவடிக்கமலங் களை வணங்கி வழிபடும் அன்பர்களே சிவத்தொண்டர்களாம். அத்தொண்டரது கொடுவினைகள் அவர்களை அடைவதும் இல்லை; துன்புறுத்துவதும் இல்லை; பாவச் செயல்களும் அவர்களை வந்து தூக்குவதும் இல்லை.
".மலிகடல் மாதோட்டத்து எல்லை யில் புகழ் எந்தைகேதீச்சரம் இராப்பகல் நினைத்தேத்தி அவ்வவ் ஆசறுத்து அரனடி இணைதொழும் அன்பராம் அடியாரே"எனபதும் ".கனைகடல் கடிகமழ் பொழிலனி மாதோட்டம், கருத நின்றகே தீச்சரங் கைதொழக் கடுவினை அடையாவே" என்பதும் சம்பந்தர் தேவாரம். “மாதோட்ட நன்னகளில், பாவவினை அறுப்பார் பயில் பாலாவியின் கரைமேல். திருக்கேதீச்சரத்தானே” என்பது சுந்தரர் தேவாரம்.
இத்தலத்துச் சிவமே நிலவும் நான்கு மாடவீதிகளிலும் திருவைந்தெழுத்தை - பூரீ பஞ்சாட்சரத்தை மனத்தில் செபித்துக்கொண்டு அங்கப்பிரதட்ணம் செய்பவர்களின் உட பிணிகள் நீங்குவதுடன் பிறவிப்பிணியும் நீங்குமென்க; "அங்கத்துறு நோய்கள் அடியார் மேலொழித்தருளி. மாதோட்டநன்னகரில். திருக்கேதீச்சரத்தானே” என்பதும்"ஊனத்துறு நோய்கள் அடியார்மேல் ஒழித்தருளி, . மாதோட்டநன் னகரில், . திருக்கேதீச் சரத்தானே” என்பதும் சுந்தரர் தேவாரம்.
மாதோட்டப் பாலாவித் தீர்த்தத்தின் மகிமை :
மாதோட்டத்திருக்கேதீச்சரத்தில் நிகழும் புண்ணிய தீர்த்தம் பாலாவி என்ற தீர்த்தம் ஒன்றேயாம்.இதனை, "மாதோட்டத்துள் மன்னு பாலாவியின் கரையில் கேதீச்சரம்” எனச் சம்பந்தர் தேவாரமும்". மாதோட்டநன்னகரில்,

- - - - பாலாவியின் கரைமேல், செய்ய சடை முடியான் திருக்கேதீச்சரத்தானே” எனச் சுந்தரர் தேவாரமும் கூறுகின்றன.
இப்பாலாவி தீர்த்தம் சிவவடிவமாகும்; இதுஇத்தலம் தோன்றியபோதே தோன்றியது. இமயத்திலுள்ள மானசவாவி என்னும் தெய்வத்தடாகத்தைப் போல மிகமேன்மை உடையது.இதனை,"பரம்பரன் உருவாய் உற்ற பாலாவி” என்றும் "பலவினை குறும்பு போக்கும் பாலாவி” என்றும் கேதீச்சரப்புராணம் புகழ்கிறது.
இப்பாலாவி சிவத்தீர்த்தம், திருக்கேதீச்சர ஆலயத்தின் அம்மன் சந்நிதிக்கு நேர் எதிரே - தென்பால் சிறிது தூரத்தில் உள்ளது. இது கி. பி. 9ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியான சுந்தரமூர்த்திசுவாமிகள் காலத்திலும் பெருநதி யாக இருந்து, மேலைக் கடலுடன் கலந்து நின்றதாக ஆராச்சியாளர் கூறுகின்றனர். தற்போது பாலாவியானது அணைகட்டித் தேக்கிய நீர்நிலைபோல் காணப்படுகிறது. அது கீழ்மேல் மிக நீண்டு அகன்று ஏரிபோன்று திகழ்கிறது.
ஒருவர் இப்பாலாவிதீர்த்தத்தில் நாடோறும் ஸ்நானம் செய்து, கேதுநாதனைத் தரிசிக்கின் இஷ்ட சித்திகளைப் பெறுவர். அவ்வாறு இயலாதவர், விசேட புண்ணியகாலத்திலேனும் வந்து ஸ்நானம் செய்து இறைவனைத் தரிசிக்கின் இஷ்ட காமியங்களைப் பெற்று உய்வர் என்பது திண்ணம். ஒரு நாளேனும் பாலாவியில் வந்து ஸ்நானம் செய்யாதவர் அவரது மானுடப்பிறவி ஒரு பிறவி ஆகுமோ? ஆகாது என்று தலபுராணம் கூறும்.
ஒருவர் தமது பிதுர்தினத்தில் இப்பாலா வியில் வந்து நீராடி நியமம் முடித்து அங்கேயே திலதர்ப்பணம் அல்லது ஆமசிரார்த்தம் செய்து கேதுநாதனைத் தரிசித்து நெய்விளக்கு இட்டு வழிபடின் கயாவில் சிவதர்ப்பணம் அல்லது சிவசிரார்த்தம்செய்த பெரும்பயனை அடைவர்; தென்புலத்தாரும் மிகமகிழ்ந்து ஆவர்க்கு ஆசிசுடறுவர்.
மாதோட்டத்துக் கேதுநாதனின் பெருமை :
இம்மாதோட்டத்திருக்கேதீச்சரத்திவ்யத்
திருக்கேயிலில் எழுந்தருளிய மூலஸ்தான
சிவலிங்கப் பெருமான் திருக்கயிலைச்

Page 66
சிகரத்தில் முளைத்தெழுந்த - திருக்கேதார லிங்கம் போன்ற -சுயம்பு வடிவான மூர்த்தி ஆவார். அவர், தென் கயிலாய நாதர், ஈழக்கயிலாய நாதர், திருக்கேதீச்சர நாதர், மகாதுவட்டாபுர நாதர், கெளரிநாதர் எனப் பல திருநாமங்களைப் பெற்று விளங்குபவர்.
அன்றியும் ஆதியில் ஒருவகை நாகசூலத் தினர் கேதுநாதனைப் பூசித்துவந்ததால் அவர், நாகநாதர் என்றும் மெய்யன் பார்களின் பிறவிப்பிணியினைப்போக்கும் அரியமருந்தாகக் கெளரிநாதர் மாதோட்டத்தில் வீற்றிந்ததால் அவர் மாதோட்டத்து மருந்து என்றும் இராசேந்திர சோழன் கல்வெட்டு ஒன்றில் கேதுநாதன், இராசராசேச்சரத்து மகாதேவர் என்றும் திருப்பெயர்களைப் பெற்றுள்ளார்.
ஆங்காங்கே முழங்கும் மனமுரசின் ஒலியைப்போலக்கடலொலிநீங்காதமாதோட்ட த்துத்திருக்கேதீச்சரத்தில் கேதுநாதன்,பக்குவ ஆன்மாக்களுக்குத்திருவருள்புரியும்பொருட்டு எக்காலத்தும் அங்குநின்றும் பிரியாமல் வீற்றிருந்தருளுகின்றார் என்றும், இக்கேது நாதரே நித்திய கல்யாண மணவாளராக எழுந்தருளிஇருந்துயாவருக்கும்மங்கல வாழ்வு அருளுகின்றார் என்றும் சைவத்திருமுறைகள் முழங்குகின்றன.
”. மாதோட்டக், கேழல் வெண்மருப்பு அணிந்தநீன் மார்பர்கே தீச்சரம் பிரியாரே”
திருக்கேதீஸ்வர தேவஸ்த்தானத்தில் சிவழீ ச. சுப்பிரமணியபட்டர் அவர்கள் நடைபெற்றதையிட்டு நகரத்தார் ஆகிய ந
சிவாச்சாரியார் அவர்களுக்கு எல்லா நாதனிதும் பூரீ பழைய கதிர் வேலாயுதஸ்வா கிடைக்கும் வண்ணம் பிரார்த்தித்து இன் தொண்டாற்றும் வண்ணம் மனப்பூர்வமாக
இங்ங் பூரீ பழைய கதிர் வேலாயுத ஸ்
43

என்பது சம்பந்தர் தேவாரம். நனை கவிழ்வாய் மத்தமத யானையுரி போர்த்த மணவாளன்" என்பதும் சுந்தரர் தேவாரம்.இங்கு எழுந்தருளிய அம்மையார் திருநாமம் கெளரியம்மையார் என்பதாம்.
திருக்கேதுநாதனை வழிபட்டோர் :
திருக்கேதீச்சரப் பெருமானைத்திருமால், பிரமன், இந்திரன் முதலிய தேவர்களும், கேதுபகவான், மகா துவட்டா, அகத்திய முனிவர், பிருகுமுனிவர், தசரதராமன், அருச்சுனன் முதலியோர்களும், பாண்டியன், சேரமன்னன், கலிங்கநாட்டு இளவரசனான விஜயன், அவனது பிராமண குருவான உபத்தீசன் முதலியோன் வழிபட்டுப் பேறு பெற்றனர்.
இலங்கை நகரிலும் மாதோட்ட நகரிலும் றப்புறவாழ்ந்துவநதஇராவணன்,மாலியவான் மயன், மண்டோதரி முதலியவர்களும் திருக்கேதீச்சரரை நாளும் வழிபட்டு இஷ்ட சித்திகள் அடைந்தவர் ஆவர்.
திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி கவாமி கள் ஆகியோர் இராமேசுவரத்தென்பகுதியான கடற்கரையின்கண் நின்றுதிருக்கேதுநாதனை மனக்கண்ணால் தரிசித்து வயங்கி தொழுது தேவாரப்பதிகங்கள் பாடினர் என்று பெரிய புராணம் கூறும்.
பிரதம சிவாசாரியாராக பணியாற்றிய ஆயிரம் பிறைகண்டு சதாபிஷேகம் ாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
ம் வல்ல எம்பெருமான் திரக்கேதீஸ்வர
மியினதும் பரிபூர்ண கடாஷமும் ஆசியும்
னும் பல்லாண்டுகாலம் சிறப்பாக சமயத்
வாழ்த்துகிறோம்.
னம், வாமி கோவில் நகரத்தார்.

Page 67
நித்திய பூசையும்
- தருமபுரம் சிவாகம
நூன்முகம் : சர்வக்ஞதை, திருப்தி, அநாதிபோ என்னும் ஆறு குணமுடையவராய், அஷ்டமூர் வியாபகமாக இருப்பினும், சிவலிங்கம் முதலிய கொண்டு நின்றும், அகத்தே உயிரிடமாகக் வழிபாட்டைக் கொண்டருளுவர். சிவபெருமான் நிற்பர்; மற்றவிடயங்களில் பாலில் நெய்போல் வெ யாவரும் பரமபதியான சிவபெருமானை குரு, லி சிரத்தையோடு வழிபட வேண்டும்.
இவ்வழிபாடு சரியை, கிரியை, யோகம், ஞா பாலதேயாகும். மலம்நீங்கிய சிவஞானிகளும் பூ மேன்மேலும் சிவானந்தம் வளருதற்பொருட்டும்,சி ஆன்மாக்களை முக்தியாகிய கரையில் ஏற்றும் க மூன்று வடிவாய்ச் சிவபெருமான் விளங்குகிே பரமாசாரியரால் உண்மைஞானம் பெற்று முக்திய
"மூர்த்தி தலம் தீர்த்த முறையா வார்த்தை சொலசற்குருவும் வ
விபூதி இல்லாத நெற்றி வீண்; சிவாலய மில்ல பாழ்; சிவனைக் கூறாத வித்தை பாழ் என்று "ஸ்மி
பிறவிகளுள் சிறந்த மானுட ஜன்மத்தை முற்பி யாவரும் பசுபதியாகவும், உலகிற்குக் கர்த்தாவா அந்த சிவபூஜையானது ஆன்மார்த்த பூஜை பரார்த் தீசைவி செய்விக்கப்பட்டு, அந்தத் தீக்ஷாகுருவால் முதலான லிங்கங்களில் ஆன்ம நலம் கருதிச் செய் என்பது சிவாலயங்களில் தனக்கும் பிறர்க்கும் அ விளங்கும் சுயாம்புவம், தேவிகம், திவ்யம், மானுவ லிங்கங்களுள் ஒரு லிங்கத்தில் ஆதிசைவர்க செய்விக்கப்படும் பூஜையாகும்.
"எண்ணில் ஆகமம் இயம்பிய உண்மை யாவது பூசனை என அண்ணலார் தமை அருச்சனை பெண்ணின் நல்லாளாயின பெ

அதன் தத்துவமும்
ரத்னாகரம் எஸ். சுவாமிநாதசிவாசாரியர்.
தம், அலுப்தசக்தி, அநந்தசக்தி, சுதந்திரத்வம் த்தியாய் விளங்கும் சிவபெருமான் எங்கும் திருமேனியும் குருவும் சங்கமும் இடமாகிக் கொண்டு நின்றும், ஆன்மாக்கள் செய்யுள் இவ்விடயங்களில் தயிரில் நெய்போல் விளங்கி ளிப்படாது நிற்பர். ஆதலினாலே ஆன்மாக்கள் ங்ெக, சங்கமம் ஆகிய இடங்களிலே விதிப்படி
னம் என்னும் நான்கு மார்க்கத்தாலும் செயற் ர்வமலவாசனை தாக்காமையின் பொருட்டும் வலிங்கம் முதலிய திருமேனிகளை வழிபடுவர். ாரணமாகவே மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் ன்றார். இவற்றை முறையாக வழிபடுவோர் படைவர்.
ற் றொடங்கினர்க்கோர் ாய்க்கும் பராபரமே."
- தாயுமான சுவாமிகள்.
ாத ஊர் பாழ்; ஈஸ்வர பூஜை செய்யாத ஜன்மா ருெதிசங்கிரஹம்" என்னும் நூல் கூறுகிறது.
றப்பில் செய்த புண்ணியமேலிட்னால் அடைந்த புமுள்ள சிவபெருமானைப் பூஜிக்க வேண்டும். த பூஜை என இரு வகைப்படும். ஆசாரியாரால் கொடுக்கப்ட்ட மண்டலம், க்ஷணிகம், ஸ்படிகம் யப்படுவது ஆன்மார்த்தமாகும். பரார்த்த பூஜை ருள் பாலிக்கும் பொருட்டுச் சிவாலயங்களில் தம், ஆர்ஷம், ஆசுரம், பாணம் என்ற ஏழுவித ள் எனப்படும் சிவாசாரியாரைக் கொண்டு
இறைவர்தாம் விரும்பும் வுரைத் தருள r புரிய ஆதரித்தாள் நந்தவக் கொழுந்து"
- பெரிய புராணம்

Page 68
இருபத்தெட்டு ஆகமங்களையும், இருநூற்றிரு பரம கருணாநிதியாகிய இறைவனை விரும்புவது உணர்ந்த உமா தேவியார்.
"இங்கு நாத! நீ மொழிந்த வாகமத்தியல் பின பொங்குகின்ற தென்னாசை யென்றிறைஞ்சி
என்றபடி, ஆலய வழிபாட்டின் அவ்வன்பினால் இன்பத்துடன் பேரின்பத்தையும் உலக மக்க உமாதேவியார் காஞ்சிபுரம், திருவானைக்கா, சிவப்பெருமானைப் பூஜித்தாள் என்று அறியப்படுகி
எல்லாக் காரியங்களையும் நிறைவு செய்வதா பூஜை எனப் பெயர்பெற்றது. அத்தகைய சிவபூை அக்னி காரியத்தினால் சம்பத்தையும், ஜபத்தின் ஞானத்தையும் அடைகிறான். மதம் கொண்ட ய குதிரைகளும், தேவவனிதைகளுக்கு ஒப்பான இருக்கின்றனவோ, அதுமுறையுடன் செய்யப்படுப் கொண்டு, முறையுடன் செய்யப்படும் சிவார்ச்ச பூஜையாயினும் அது வேண்டிய பயனை அளிக்கக்
சிவதீகூைyபெற்ற அந்தணர்கள், க்ஷத்திரிய ஆன்மார்த்த பூஜை செய்யலாம்; பரார்த்த பூஜை ெ
சிவதீகூைy பெற்றவர்களாயினும் சாதாரண அர் பூஜையைச் செய்வார்களேயானால், அரசனுக்கும் தனது ஜீவனத்திற்குச் சாமான்யபிராம்மணர்கள்பர ஆறு மாதத்தில் வீழ்ச்சி அடைவார்கள். ஆதலா கொண்டு பராத்தபூஜை செய்வதை நீக்கவேண்டுப்
சிவப்பிராமணர் எனப்படும் ஆதிசைவர்களாலே தகுந்தது. சிவபெருமானின் ஆணையின் வசமுள் பூஜை" விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஆத்மார்த்த ஆணைக்குட்பட்ட இவர்களுக்குப் "பரார்த்த பூை
(தீகூைyபெற்றுஆன்மார்த்தபூஜையைத்தனியா இஷ்டலிங்கமாகப் பெற்ற மூர்த்தியை பரார்த்தாலய செய்வது சம்பிரதாயம்)
சிவாலயங்களில் பரமார்த்த பூஜை செய்யும் எழுபது வயது வரையில் செய்யலாம் என்று காமிச
இத்தகைய ஆசாரியரைக் கொண்டு பரார்த்த அனாவிருஷ்டி முதலான ஈதிபாதைகள் இல்லாமலு உலகம் விளங்கும். ஆலயங்களில் செய்யப்படும் பூ6 உத்தமாதமம்,மத்தியமோத்தமம்,மத்தியமமத்திமம்
45

பத்துநான்கு உபாகமங்களையும் தோற்றுவித்த வாகமத்தினால் செய்யப்படும் பூஜை என்பதை
ாலுனையர்ச்சனை புரியப் ப் போகமார்த்த பூண்முலையாள் போற்றி”
ஆன்மாக்களுக்குக் கிடைக்கும் அறம்பொருள் ளுக்கு உணர்த்தவே திருவுளங்கொண்ட மாயூரம், மயிலாப்பூர் முதலிய இடங்களில் றது.
லும், ஆன்மாவிற்கு ஞானத்தை அளிப்பதாலும் ஜ செய்பவன் விஸ்தாரமான ராஜ்யத்தையும், ாால் பாபநிகரஹத்தையும், தியானத்தினால் ானைகளும், காற்றைப்போல் வேகமாக ஒடும் பெண்மணிகளும் எவருடைய இல்லத்தில் சிவபூஜையின் பலன் என்ற வாக்கியங்களைக் னை ஆன்மார்த்த பூஜையாயினும் பரார்த்த
கூடியது ஆகும்.
ர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் யாவரும் சய்யக்கூடாது.
தணர் முதலானோர்மோஹத்தினால் பரார்த்த
ராஷ்டரத்திற்கும் நாசம் உண்டாகும். மற்றும் ார்த்தமாகச் சிவனை அர்ச்சிப்பார்களேயானால் ல் அத்தகைய சாமானிய அந்தணர்களைக் D.
"ஆன்மார்த்தம்பரார்த்தம்” இரண்டும் செய்யத் ளவர்களான ஆதிசைவர்களுக்குப் "பரார்த்த பூஜையும் செய்ய வேண்டும். சிவபெருமானின் ஜ" தோஷமற்றது.
கச்செய்யாத ஆதிசைவர்கள் தமது தீகூைyயில் சிவபூஜையுடன் பூஜை செய்யலாம்; இவ்வாறு
சிவாசாரியார்கள், பதினாறு வயதிற்கு மேல் ாமம் கூறுகிறது.
பூஜையை முறைப்படி செய்தால், அதிவிருஷ்டி ம் நீர்வளம்,நிலவ்ளம் முதலான செழுமையுடன் ஜையானது உத்தமோத்தமம், உத்தமமத்யமம், மத்தியமாதமம், அதமோத்தமம், அதமமத்யமம்

Page 69
என்ற எட்டுக்கால பூஜைஅஜிதாகமத்தில் கூறப்படு ஆறுகால பூஜையானது இங்கு விளக்கப்படுகிறது
சூரியன் உதயமாவதற்கு முன் மூன்றேமுக்க உஷ..காலம் எனப்படும். காரணாகம வாக்கியட் உதயமாவதற்கும் சரியாக இருக்கவேண்டும்.
ஆசாரியன் உஷ.. காலத்தில் அதாவது 3 நித்திய கடன்களை முடித்துக்கொண்டு, பல்துல அணிந்து கொண்டு பத்து ஆவர்த்தி பஞ்சாக்ஷரம் உடுத்திக்கொண்டு,ருத்ராக்ஷரம்முதலியபஞ்சாங் மூன்றே முக்கால் நாழிகைக்கு ஆலயத்துள்நுழைர் போட்டு சாஷ்டாங்கமாக நமஸ்ரித்து பிரார்த்தித் இறைவனுக்குதந்ததாவனம், ஸ்நானம் முதலியவை சிவபெருமானைப் பாதுகாயில் ஆரோகணித்துப் வைத்து மூலலிங்கத்துடன் சேர்க்க வேண்டும். உ இரண்டுநாழிகைக்குள்)உஷ..கால சோமாஸ்கந் பரிவாரமூர்த்திகளுக்கும் பூஜை செய்யக்கூடாது.
ஆசாரியனுக்கு ஆன்மகத்தி முதலான பஞ் அதனை காரணாகமம் உஷ.. காலபூஜை விதியி
உஷ..கால பூஜைமுடிந்தவுடன் ஆசாரியன்யதோ செய்து முடிந்தபின்னர் கால சந்தி பூஜைக்குத் ெ முன்பு "தீர்த்த சங்கிரஹணம்" - அதாவது ஆறு, கொண்டு வரவேண்டும்.
தீர்த்த சங்கிரஹணம் : சிவபெருமான் அர்த்தயா கீதம்,நர்த்தனம் முதலியவாத்யகோஷங்களுடன் ஜடையிலுள்ள கங்கை அங்கு பள்ளி அறையிலுள் வேகமாக அங்கிருந்து நீங்குவாள். மீண்டும் கங் சேர்க்கும் பொருட்டு வேதியர் சுத்தமாக இரு உபசாரங்களுடனும் சுவர்ணம் முதலிய ஏதாகிஜ மாவிலை தேங்காய் முதலியவற்றால் அலங்கரி வெண்சாமரங்களுடன் ஆலயத்தை வலம் வந்து, ட சிவலிங்கத்தின் மீது விஸர்ஜனம் செய்ய வே சங்கிரஹணம்) என்று பெயர். இதன் பிறகு கால
சூரியன் உதயம் தொடங்கி ஏழரை நாழிகள் சூரியனைப் பூஜித்துபின்புகணபதியைபூஜிக்கவே மூல லிங்கத்திற்கும் பரிவாரமூர்த்திகளுக்கும் நைவேத்யம் செய்யும் பொழுது முதலில் கணப நடராஜர், சோமாஸ்கந்தர் முதலான பரிவாரமூர் அம்பாளுக்கு நைவேத்யம் முதலிய உபசாரம் குண்டத்தில் நித்யாக்னிகாரியம் செய்து, நித்யோ செய்ய வேண்டும் ஸ்ன்ேற முறையானது காலசந்தி
4(

|கிறது. அவைகளுள் உத்தமத்தில் கடைசியான
ால் நாழிகைக்கு ஆரம்பித்து நடத்தப்படும் பூஜை படி உஷ.. கள்லபூஜை முடிவதற்கும் சூரியன்
51/2 நாழிகை அளவில் எழுந்து, அவசியமான க்கி ஸ்நாநம் செய்து (பஸ்மதாரணம்) விபூதி
ஜபித்து, தூய்மையான வெண்மை வஸ்த்திரம் கபூஷிதராய்,கையில் புஷ்பம் வைத்துக்கொண்டு, துசுவாமியின் சன்னதியில் புஷ்பத்தை எதிரில் துப் பள்ளியறைக்குச் சென்று பாவனையினால் பகளைச் செய்வித்து அஷ்டபுஷ்பம் அணிவித்துச் பிரதசஷிணமாக வந்து மூலகர்ப்பக்ரஹத்தில் தயத்திற்குமுன் ஒரு முகூர்த்தத்தில் (அதாவது தர் முதலிய மகேஸ்வரபேதங்களுக்கும் மற்றைய
சசுத்தி, பலி போடுதல் முதலியன கிடையாது. ல் காண்க.
க்தமாக இரண்டுவித கர்மானுஷ்டானங்களைச் தாடங்க வேண்டும். காலசந்திபூஜை தொடங்கு குளம் முதலிய இடங்களிலிருந்து திருமஞ்சனம்
ம பூஜையின் முடிவில், சிபிகை மீது எழுந்தருளி சயனாலயத்திற்குச் சென்றதும், பரமசிவனுடைய ள மனோன்மணி அம்பிகையைப்பார்த்து வெகு காதேவியை பரமசிவனுடைய ஜடாமகுடத்தில் ந்து பலவித வாத்ய கோஷங்களுடனும் ஸ்கல னுழ் ஒரு குடத்தில் நதியிலிருந்து நீரை நிரப்பி, த்து பரிசாரகரின் தலை மீது வைத்து குடை லிபீடத்தின் மீது அல்லது நந்தியின் மீது அல்லது ண்டும். இதற்கு "கங்கா ஹரணம்” (தீர்த்த சந்தி தொடங்க வேண்டும்.
லம் காலசந்தி பூஜா காலமாகும். அதில் முதலில் ண்டும்.அதன்பிறகு மகேஸ்வரபேதங்களுக்கும், அபிஷேகம், அலங்காரம் செய்ய வேண்டும். திக்கும் பிறகு மூலமூர்த்தியான சுவாமிக்கும், த்திகளுக்கும் நிவேதனம் செய்து, அதன் பிறகு செய்து பலி போட்டு மடப்பள்ளியிலிருக்கும் த்ஸவம் செய்து சண்டேச பூஜையை முடிவாகச்
பூஜைக்குரியதாகும்.
5

Page 70
காலசந்தி பூஜை முடிந்தவுடன் 33/4 நாழிை நாழிகைக்கு மேல் 111/4 நாழிகை வரையில் ெ செய்யும் காலம். அந்தப் பதினொன்றேகால் ந வேண்டும். அதற்கு ஸ்நபனம் பஞ்சகவ்யம் வை கொண்டு, துவார பூஜை செய்து லிங்க சுத்தியுட போகாங்கம்வரையில் பூஜித்துத் தேவிக்கும் அ அலங்காரமும் செய்து சண்டேஸ்வரருக்கு பூஜை
காலையிலும் உச்சிகாலத்திலும் சாயங்கால விதிப்படி உச்சிகாலத்தில் பலிபோட்டுப் பூஜையை செய்ய வேண்டும்; பரிவாரங்களுக்கு பூஜை வேத்
அபிஷேக திரவ்யங்களின் வரிசையும் அள்வும் பல
வரிசை திரவ்யம்
முதலாவது வாசனைத்தைலம் இரண்டாவது மாப்பொடி மூன்றாவது நெல்லிமுள்ளி நான்காவது மஞ்சள் பொடி
வாறு ஜப சமர்ப்பணம் செய்யாத பூஜை பய தொடர்பு அற்று பீஜா பலன் கிட்டாது. ஆதலால் சுழு சாயுங்கால பூஜை செய்ய வேண்டும். சாயரகூை பரிவாரமூர்த்திகளுக்கும், பிறகு தேவிக்கும் சண் உபசாரம் செய்து பலிஹோமம் நித்தியோத்ஸ6 முறையாகும்.
அர்த்தயாம பூஜை : சாயுரக்ஷாகாலபூஜை முடி அர்த்தயாம பூஜை செய்ய வேண்டும். அதாவது 71/ வெண்டிய பூஜை அர்த்”ாம பூஜை எனப்படும்.
சுவாமிக்கு அபிஷேக தின் பொருட்டு ஸ்ந செய்து கொண்டு, சுவாம் கு சலாஸனம் பூஜை கொடுத்து, கெளரிக்கும் நீ வதனிம் செய்து சய முடிக்கவேண்டும்.
அர்த்தயாமத்தில்அபிவே ம்செய்யலாம்;செய சுவாமிக்கு மாத்திரம் செய்யலாம். அவ்வாறு செய் ரஸவர்க்கம் சேர்ந்த பஞ்சாமிருதம், தேன், சர்க் திரவியங்களாகும்; மற்றவை வேண்டியதில்லை. ை தைலம் முதலிய வாசனை தைலத்தால் அபிஷேக
്യങ്ങജിങ്ങ് ஐந்தொழில் : அபிஷேகம் படை
பலிபோடுதல் சங்காரத்.ெ ழில் தீபம் திரோபா தொழில் ஆகும்.
47

கைக் காலம் ஒய்வு நேரமாகும்; அதாவது 71/2 ாது மக்கள் தரிசனம் அர்ச்சனை முதலியன ாழிகைக்குப் பிறகு உச்சிகால பூஜை செய்ய த்துப் பூஜித்து, வாஸ்து நாதனைப் பூஜித்துக் -ன் சுவாமிக்கு முறையாக அபிஷேகம் செய்து பிஷேகமும் சந்தனம், புஷ்பம் முதலியவற்றால்
செய்ய வேண்டும்.
த்திலும் பலிபோட வேண்டும் என்ற காரணாகம முடிக்க வேண்டும்; ஸநபனாங்கமாக ஹோமம் யம் கிடையாது.
னும்.
அளவு usuoir
ஒருபடி சுகமளிக்கும் ஒருபலம் கடனைத்தீர்க்கும் ஒருபலம் அரசன் வசம் ஒருபலம் ரோகத்தைப் போக்கும்
பனற்றதாகும்; சுவாமிக்கும் ஆசாரியானுக்கும் ஒருகோதகசமர்ப்பணம் முக்கியமாகும். இவ்வாறு தயில் மகேஸ்வரன் முதலிய மூர்த்திகளுக்கும், ாடீசன் பைரவன் முதலானவர்களுக்கும் பூஜை வம் செய்ய வேண்டும். இது சாயரசைடியின்
ந்தவுடன் தொடங்கி 33/4 நாழிகை அளவில் 2 நாழிகைக்குமேல் 111/4 நாழிகைக்குள் செய்ய
பன பூஜை செய்து, பஞ்சாமிருதம் பஞ்சகவ்யம் ஜ செய்து, அபிஷேகம் நிவேதனம் தூபம் தீபம் |னாலய பூஜையுடன் க்ஷேத்ரபாலழஜை செய்து
ப்யாமலுமிருக்கலாம்.அபிஷேகம்செய்வதானால் யும் அபிஷேகத்திற்கு நல்லெண்ணெய் கூடாது: கரை, பசுவின்பால், இளநீர், சந்தனம் விசேஷ தவாபிஷேகம் செய்ய விரும்பினால், சந்தனாதி ம் செய்யலாம்.
த்தல் தொழில், நைவேத்யம் காத்தல்தொழில், வத்தொழில், ஹோமம் செய்தல் அனுக்ரஹத்

Page 71
மேற்கூறியவாறு ஆறு கால பூஜையின் முறை களைச் சில ஆகமங்களின் சாரங்கொண்டு எமது புத்திக்கு எட்டியவாறு கூறியுள்ளாம். "ஆகமவிபின” என்றார் ஒரு அபிக்ஞர்."ஆகமம்" ள்ன்பது நுழைய, முடியாத காடு;28 எண்ணையு டையதாயினும், 224 உபாகமங்ளை உடையது. இறைவனின் திருவாக்கு கேட்பவர் தகுதிக்கு ஏற்றவாறு சிலவற்றைக் கூட்டியும், குறைத்தும் மாற்றியும் கூறியிருக்கிறார் பரம கருணாநிதி யான பரம சிவன். இதைக் கண்ணுறும் அன்பர்கள் குற்றம்நீக்கிக்குணம்கொள்ளுமாறு வேண்டுகிறோம்.
ழரீதியாகைய
ஆட்கொ: இராகம் - பிலஹரி
usus)6 சேஷத்ர பாலக கூேyம( தாமஸ மேலரா ஸகல
அனுபல் கூyாத்ரமுகா தர்ம ராஜா ழரீப்ரண தார்த்தி ஹராக்
சரன ஸாதுஸத்யவ்ரத ஸபசரித சோக நாசன ஸபந்தரமூ வாது சேயக ஸப்ரவர்ந்தி வர தியாகராஜ0 நீ சரண
வழங்கியது - பூரீதியாக ப்ரம்ம மே
48

இக்கட்டுரையை திருக்கேதீச்சரம் பூரீ கெளரி அம்பாள்சமேத பூரீ கேதீச்வரஸ்வாமி திருவடிகளில் மலராக கும்பாபிஷேக மலருக்கு அளிக் கிறோம். திருக்கேதீச்சரம் ஆலய தரு மகர்த்தாக்களும்,திருப்பணிக்குழுவினர்களும், நோயற்ற வாழ்வுடன் சகல போக பொக்யங் களைப்பெற்றுநூறு ஆண்டுவாழவேண்டுமென இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
மழை வழங்குக மன்னனோங்குக பிழையில் பல்வள மெங்கும் பெருகுக தழைக வஞ்செழுத்தோசை தரையெல்லாம் பழைய வைதீக சைவம் பரக்கவே.
சிவம்.
ர் கீர்த்தனை
60TL Tsir
தாளம் - ஆதி
Sl மு கிந்த
பாக்யதபயக (க்ஷேத்ர)
லவி தி மதஹரண ஞதோ ஜேஸின (சேஷத்ர)
ub
வத்ஸ்டேகு
ர்த்தி
த சரணழரீ மு நம்மின (க்ஷேத்ர)
ஹாத்ஸவ சபா, திருவையாறு.

Page 72
சோமாஸ்கந்தர் பிரதிஷ்டை கேதீச்சரம்
 

யாக பூசை கேதீச்சரம்

Page 73


Page 74
சிவபூஜை
சிவழீ எஸ்.
(இறைவனுக்குப் பூஜைசெய்யும் பூஜகர் இலக்கள் உபசாரங்களின் உட்பொருள், குற்ற நீக்கம், பூ கருத்துக்களை வேதாகம மேற்கோள்களுடன் வி
சிவாகம முற்ைகொண்டு ஆலயங்களில் செய்யப்படும் பூஜைநித்யம் நைமித்தியம்,காம்யம் என மூவகைப்படும். நித்யபூஜை உத்தமோத் தமம், உத்தமமத்தியமம், உத்தமாதமம், மத்திய மோத்தமம், மத்தியமமத்தியமம், மத்தியமாதமம், அதமோத்தமம், அதமமத்தியமம் என்று எட்டு வகைப்படும். உத்தமத்தில் மூன்றாவதாகவுள் ளது ஆறுகால பூஜை.
ஆறுகால பூஜைக்குரிய நேரம் :
தினகரனுதயத்திற்கு முன் மூன்றே முக் கால் நாழிகை தொடங்கி சூரிய உதயம் வரையில் செய்யவேண்டிய பூஜை உஷ : காலம் பூஜையின் முடிவில் சூரியன் உதயமாக வேண் டும். பிறகு சூரியன் உதயம் தொடங்கி ஏழரை நாழிகை வரையில் ப்ராதக்கால பூஜையின் காலம் (காலசந்தி) அவ்வேழரை நாழிகைக்குமேல் ஐந்து நாழிகை சங்கவகாலம் (ஒய்வு. பக்த்தர்கள் தெரி சிக்கும் நேரம்) இதற்குமேல், ஏழரை நாழிகை மாத்தியந்தின காலம்; அதாவது பன்னிரண்டரை நாழிகைக்கு மேல் இருபது நாழிகை வரையில் உச்சிக்கால பூஜையின் காலமாகும்.அதன்பிறகு அபரான்னகாலம். சூரியன் அஸ்தமிக்கும் முன்பு மூன்றேமுக்கால் நாழிகை முதல் செய்யப்படும் பூஜை பிரதோஷகால பூஜை, சூரிய அஸ்தமனம் தொடங்கி ஏழரை நாழிகையளவில் செய்யப்படும் பூஜை சாயங்கால பூஜை (சாயரசைஷ்). அதன் பிறகு மூன்றே முக்கால் நாழிகை அர்த்தயாம பூஜா காலம் (ஏழரை நாழிகைக்குமேல் பத்தரை நாழிகைக்குள்).
பூஜகர் :
பரார்த்த பூஜை செய்யத் தகுதி உள்ளவர்
ஆதிசைவர்கள் (குருக்கள்) என்று ஆகமங்கள்
வலியுறுத்துகின்றன. மற்ற அந்தணர்களும்
49
{

தததுவம
சிவாகம வித்துவான், சிவாகமரத்னாகரம், சுவாமிநாத சிவாச்சாரியார்
ணம், பூஜை முறைகள், பூஜையின் தத்துவம், ஜையால் அடையும் பயன் போன்ற பல்வேறு
ளக்குகிறது இக்கட்டுரை.)
பூஜிக்கக்கூடாது என்று கூறுகிறது. அவ்வா சாரியர் சமய விசேஷ நிர்வாணதீசைs பெற்று, ஆசாரியாபிஷேகமானவராய் மந்திரம், கிரியை, பாவனைகளின் தேர்ச்சிபெற்றவராய் பதினாறு வயதுக்குமேல் எழுபது வயதுக்கு உள்பட்ட வராய் இருக்கவேண்டும்.
பூஜைசெய்யும் முறை :
ஆசாரியன் சூரியன் உதிக்க ஐந்து நாழிகைக்குமுன் எழுந்து ஸ்நானம் நித்தியகர் மானுஷ்டானம் முதலியவற்றை முடித்துக் கொண்டு சூரியன் உதிக்க மூன்றேமுக்கால் நாழிகை இருக்கும்பொழுதே சிவாலயத்திற்குச் சென்று இறைவனுடைய சன்னதியில் புஷ்ப்பாஞ்சலி செய்து ஷாஷ்டாங்கமாக நமஸ்க்கரித்துவிட்டு கை, கால்களை அலம்பிக் கொண்டு பஞ்சசுத்தி செய்து முடித்துப் பிறகு பூஜை தொடங்கவேண்டும்.
முதலில் சேஷ்த்திரபாலரைப்பூஜித்துமுத்ரா தண்டம் (திறவுகோல்) பெற்றுசயனாலய பூஜை முடித்து சயனாலய மூர்த்தியை கர்ப்பாலயம் சேர்த்து மூலலிங்கத்திற்கு அபிஷேகம் தீபாரா தனை செய்து, தேவிக்கும் பூஜைசெய்ய வேண் டும்,சோமாஸ்க்கந்தர், நடராஜர் முதலிய மகேச் வரமூர்த்திகளுக்கும் பூஜை உஷக்காலத்தில் கிடையாது.
தீர்த்த சங்கிரஹணம் :
காலசந்தி பூஜை ஆரம்பம் செய்யும் முன்பு, நதிமுதலிய யாதானுமொன்றிலிருந்துதிருமஞ் சனம் கொண்டுவந்து நந்தியின் சிரசில் அல்லது பலிபீடத்தின் சிரசில் விடவேண்டும். இறைவன் முதல் நாள் அர்த்தயாம காலத்தில் சயனாலயம் சென்றதும் இறைவனின் ஜடையிலிருக்கும்

Page 75
கங்காதேவி அங்குள்ள மனோன்மணியைப் பார்த்துவிட்டு அங்கிருந்து கிளம்பி வெளியில் சென்று நதி முதலிய தீர்த்தத்தில் கலந்து விடுகிறாள். ஆதலால் அந்தக் கங்கையை மீண்டும் இறைவனிடம் சேர்ப்பதே இதன் தத்துவம்.
காலசந்தி பூஜை
சூரியனை முதலில் பூஜைசெய்து வினாயக ரையும் அர்ச்சித்து சுற்றுக்கோவிலிலுள்ள எல்லாப் பரிவாரமூர்த்திகளுக்கும் அபிஷேகம் அலங்காரம் செய்துவைத்து, மூல லிங்கத்திற்கு அபிஷேகம் அலங்காரம், நிவேதனம், தீபார தனை, உபசாரம் முடித்துப் பிறகு நடராஜர் முதலிய எல்லா மூர்த்திகளுக்கும் நிவேதனம், தீபாரதனை செய்து பின்னர் தேவிக்கும் அபிஷே கம், அலங்காரம், தீபாராதனை செய்து சண்டீச பூஜையுடன் பூர்த்தி செய்யவேண்டும்.
உச்சிக்கால பூஜை :
உச்சிக்கால பூஜையின் ஆரம்பத்தில் ஸ்னப னம் வைத்து பஞ்சகவ்யம் செய்து த்வார பூஜை யுடன் மூலலிங்கத்திற்கு அபிஷேகம் அலங்காரம் செய்து நைவேத்தியம் முதலிய உபசாரம்செய்து தேவிக்கும் இவ்வாறு செய்து சண்டீசனுக்குப் பூஜைசெய்துபூர்த்திசெய்ய வேண்டும்.
பிரதோஷகால பூஜை :
முதலில் நடராஜப்பெருமானுக்கு பூஜை நைவேத்தியம் தீபாராதனை செய்து முடித்து பிறகு மூலலிங்கத்திற்கு அபிஷேகம் நைவேத் தியம் தீபாராதனைகளைச்செய்து அதன்பிறகு சோமாஸ்கந்தர் தேவி இவர்களுக்கும் பூஜை செய்யவேண்டும்.
சாயங்கால பூஜை :
ஸ்நuைம் த்வாரபூஜையுடன் மூல லிங்கத் திற்கு அபிஷேகம் அலங்காரம் செய்து நைவேத் தியத்துடன் ராஜோபசாரத்துடன் பூஜை செய்து பிறகு மகேச்வராதி பரிவாரங்களுக்கும் நைவேதனம் செய்து பிறகு பார்வதிதேவிக்கும் சண்டன், பைரவன் வரையில் பூஜை நிவேதனம் செய்து அக்னிகாரியம் நித்யோஸவத்துடன் முடிக்கவேண்டும்.
அர்த்தஜாம பூஜை :
நல்ல வாசனையுடைய தைலம் சந்தனாதித் தைலம் (வேறு தைலம் கூடாது) அபிஷேகம்
5

செய்யவேண்டும். இல்லையேல் தேன்,சக்கரை, பால், இளநீர் சந்தனம் இவைகளை அபிஷேகம் செய்து நிவேதனம் செய்து தேவிக்கும் பூஜை செய்தவுடன் பாதுகாராதனம், சேஷத்ரபால பூஜையுடன் பூர்த்தி செய்ய வேண்டும்.
பூஜாதத்துவம் :
செய்யப்படும் பூஜை யாவும் பிரதிவி, அப்பு. தேயு, வாயு, ஆகாயம் என்ற ஐந்து பூத சம்பந்த மாகும்.அதாவது சந்தனம், பழம், கிழங்கு, புஷ்பம், அன்னம் முதலியவை பார்த்திவ உபசாரம். திருமஞ்சனம், பால், தயிர், முதலியவை அப்பு உபசாரம். இரத்னம், கர்ப்பூரம் மதலியவை அக்னி உபசாரம் - தூபம், சாமரம், விசிறி முதலியவை வாயு உபசாரம். மணி, தோத்திரம், வாத்யம், முதலியவை ஆகாச உபசாரம். சித்தாந்த சாராவளி
"கபீராபாய தெளர் பாக்ய க்லேச
நாசன காரணாத்!
தர்ம ஞான ப்ரதானாச்ச
கந்த த்யபிதீயதே!
(நறுமணமுள்ள சந்தனம்) சுகந்தம், சாத்த வேண்டும்.
அதிகமான அபாயத்தினின்றும் காப்பது. துர்ப்பாக்கியம், க்லேசம் இவைகளைப் போக்கு வது என்ற செயலினால் கந்தம் எனப் பெயர். பெற்றது. இதுபோல் புண்யத்தை வளர்ப்பதாலும் பாபக்கூட்டங்களை ஒழிப்பதாலும் புஷ்ப்பம் எனப் பெயர் வந்தது. நாவுக்கரசர்;
"விண்ட மாமலர் கொண்டு விரைந்து நீர்
அண்ட நாயகன்றன் னடி சூழ் மின்கள்
பண்டு நீர்செய்த பாவம் மறைந் திடும் வண்டு சேர் பொழில் வான்மியூரீச னே.”
தூபமானது பாபத்தைக் கொளுத்தும், ஆன்மாவை மறைத்திருக்கும் ஆணவமல சக்தியாகிய அறியாமையை நீக்கும்

Page 76
தத்துவமடையது. (கிரியா சக்தியை அதிதேவ தையாகக் கொண்டது தூபம்). சிற்சக்தியின் வாசமாய் ஞானவிளக்காயிருப்பதுதீபம் எனவே தீபத்தினால் அபமிருத்யு நிவாரணமாகும்.
ஆவாஹனத்திற்குப்பின் மது பர்க்கமும், சந்தனாபிஷேகத்திற்குப் பின் ரஹஸ்ய நிவேத னமும், திருவொற்றாடைக்குப்பின் சுத்தான்ன நிவேதனமும் அலங்காரத்திற்குப்பின் அலங்கார நிவேதனம் அதாவது வர்க்கான்னம் அல்லது திருத்தளிகை செய்யவேண்டும்.
suyFrTTüb :
உபசாரங்களாவன : 5 உபசாரம், 10 உபசாரம், 16 உபசாரம், 25 உபசாரம், 36 உபசாரம் 40 உபசாரம் என்ற பல பிரிவை உடையன். ஒவ்வொரு உபசாரப்பொருள்களுக் கும் தனித்தனி அதிதேவதைகள் உண்டு. அந்தந்த அதிதேவர்கள் திருப்த்தியடைந்து நமக்கும் இறைவனின் அனுக்ரகம் கிடைக்க உதவுகிறார்கள்.
உபசாரப்பொருள்களின் அதிபதிகள் :
1) தூபத்திற்கு அக்னிதேவன், 2) மகாதீ பத்திற்கு சிவன், 3) நாகதீபத்திற்கு கேது, 4) விருஷப தீபத்திற்கு தருமதேவதை, 5) புருஷாமிருக தீபத்திற்கு விஷ்ணு, 6) பூர்ண கும்பத்திற்குருத்ரன், 7) பஞ்சதட்டுத்தீபத்திற்கு பஞ்சப்பிர்மதேவதை, 8) நக்ஷத்திர தீபத்திற்கு 27 நக்ஷத் திரங்கள், 9) மேருதீபத்திற்கு த்வாதசாதித்யர்கள், 10) திருநீற்றில்பரமேச் வரன், 11) கண்ணாடியில் சூரியன், 12. குடையில் சந்திரன், 13) சாமரத்தில் மகாலசஷ்மி, 14)விசிறியில் வாயுதேவதை, 15) ஆலவட்டத் தில் பிரும்மா, 16) கற்பூரத்தில் அக்னி என்ப வர்கள் அதிதேவர்களாவார்கள்.
குற்ற நீக்கம் :
எனத் தொடங்கி என்று கூறுகிறது சிவாகமம். அதாவது தீர்த்த அபிஷேகத்தினால் 10 அபாரதத்தை போக்குகின்றார். இவ்வாறு பாலினால் 100 அபராதத்தையும் தயிரினால் 1000 அபராதத்தையும் போக்கும் இறைவன் சந்தனாபிஷேகத்தினால் எல்லையற்ற குற்றத்தைப் போக்குகின்றார்.
சுளுகோதக சமர்ப்பணம் :

சுளுகோதக சமர்ப்பணம் செய்யாவிடில் பூஜை பயனற்றது. பணனில்லாத காரியம் செய் வது பாபம். எனவே பூஜையின் முடிவில் கையில் புஷ்பத்தை எடுத்துக்கொண்டு கைநிறைய அர்க்கிய ஜலத்தை எடுத்துச் சுட்டுவிரல் நுனி யால் இறைவனின் முன்பு அந்தத் தீர்த்தத்தைப் பூமியில் விட்டுவிட்டு, அந்த புஷ்பத்தை சுவாமிக்குச் சாத்துவது. இவ்வாறு சாத்தினால் பூஜை சபலமாவதுடன் மூன்று தலைமுறை களுக்குச் சிவலோகம் கிடைக்கும். இது சிவாகமத்தில்
பூஜாத்திரவியத்தின் பயன்:
எண்ணை அபிஷேகத்தினால் செளக்கியம் உண்டாகும். இவ்வாறு பஞ்சாமிருதத்தினால் பரிசுத்தம், நெய்யினால் முக்த்தி, பாலினால் ஆயுள் விருத்தி, தயிரினால் புத்திரப்பேறு, தேனினால் சுகம், அன்னாபிஷேகத்தால் சாம்ராஜ்யம், சந்தனத்தினால் மோகூதம் கிடைக்கும். வஸ்திரத்தினால் தாரித்திரியம் நீங்கும். புஷ்பமாலை ஐசவர்யமளிக்கும். நைவேத்தியத்தினால் அரசபதவி கிடைக்கும் தாம்பூலத்தினால் குறைவற்ற பயன் உண்டாகும்.
திரவியலோபத்தினால் உண்டாகும் தீமை :
சந்தனம் இல்லையேல் குஷ்டம் உண் டாகும். புஷ்ப்பமில்லையேல் குலமழியும். தீர்த்த மில்லாவிடில் துக்கமுண்டாகும். தூபமில்லா விடில் சுகக்குறைவு உண்டாகும். தீபமில்லை யேல் தனநாசம் உண்டாகும். நைவேத்தியமில் லாவிடில் துர்பிஷம் உண்டாகும் என்று ஆகமங் கள் கூறுகின்றன.
பூஜையால் அடையப்படும் நன்மை :
- காரநாமம்.
யாகம், தவம், தானம், புண்யதீர்த்தாடனம் இவைகளாலுண்டாகும் பலனுக்கு நூறுகோடி பயன் சிவலிங்கார்ச்சனையால் உண்டாகும். மற்றும்,
பூஜகருடையதவவலிமையாலும் பூஜையின் அதிகத்திகாலும் பிம்பத்தின் லக்ஷணத்தினாலும் சிலையானது தெய்வத்தன்மையையடைகிறது.

Page 77
புராணம்
பதினெண் புரா
வைதிக தர்ம வர்த்தனி ஆ ழரீவத்ஸ. வெ. ளே
(வேத அங்கமாகிய புராணங்களின் உள்ளு அவை எப்படி அறிவியல் உலகிற்கு உண்மை விள என்று விளக்குகின்றார். "புராண சாகரம்’ எனும்
புராணம் :
மிகப் பழமையான பதினான்கு வித்தை களில் ஒன்று புராணம். இது வேதத்தின் அங்கமாகும். வேத தத்துவத்தைக் கதைகளின் மூலமாக மாந்தர் மனத்திலே பசுமரத்தாணி போல் பதிப்பிப்பது புராணம். துவாபரயுகத்தின் முடிவில் விஷ்ணு வேத வயாஸராகத் தோன்றி புராணப் பாகுபாடு செய்தார். ஆதலின் "வ்யாஸாய விஷ்ணு ரூபாய வயாஸ் ரூபாய விஷ்ணவே” என்பர்.
பதினெட்டு என்ற எண்ணின் பெருமை :
பதினெட்டு என்ற எண் வெற்றியை அளிக்க வல்லது. அதனை மனதிற்கொண்டு பலவற்றைப் பதினெட்டாக வகுத்தனர் முன்னோர்கள். 18 கிராமங்கள், 18 ஜாதிகள், 18 மொழிகள், 18 வாத்தியங்கள், உடுத்தும் ஆடை 18 முழம், பாரதம் 18 பர்வா, பாரதப் போர் 18 நாட்கள், ஆங்கு அழிந்த படை 18 அகூெyளஹிணி, கீதை 18 அத்யாயம், வேள்விகளில் 18 பேர் ஈடுபடுவர், ஸகூேழ்ம உடல் 18 பொருட்களால் அமைந்தது. தர்ம நூல்கள் 18, ஆகமங்கள் 18, சபரிமலை ஐயப்பன் படி 18. ஆகவே புராணங்களையும் வ்யாஸர் பதினெட்டாகப் பகுத்தார்.
புராணத்தில் உள்ளதென்ன?
புராணத்தில் இல்லாததென்ன? மறைகளி லுள்ள வேள்விகள் பிரும்மா.முதல் கொசு ஈறாக உள்ள உயிரினங்களின் படைப்பு, பிரும்மாண் டத்தின் அமைப்பு, நவக்ரஹ மண்டலம் அவைக ளின் சலனம், அதனாலுண்டாகும் நன்மை தீமைகள் சிருங்காரம் முதல் ப்ரும்மவித்தை ஈறாக உள்ள சாத்திரங்கள், நக்ஷத்திரமண்ட லம், சொர்க்க நரகம், பதினான்கு உலகங்கள்,
52

ணச் சுருக்கம்
சிரியர், பிராணஸாகரம், ாமதேவ சர்மா
றை, பாகுபாடு அத்தனையும் விளக்குவதுடன் க்கவும், கடவுள் நெறி பரப்பவும் துணை புரியும் புகழ் பெற்ற வடமொழிப்புலவர்)
அங்கே வாழ்பவரின் சரிதம், ஆலய அமைப்பு, தேவதைகளை ப்ரதிஷ்டை செய்த விருதங்கள், துதிகள், சிற்பம், கோபுரம்,பிராணிகளின் உடல மைப்பு,நாடிகளின் எண்ணிக்கை, மூச்சு, உடல், எலும்பு, உரோமம் இவற்றின் எண்ணிக்கை, பிறத்தல், இறத்தல், பின் ஜீவன் செல்லுமிடங்கள், மேகம், மழை, சூரிய சந்திர கிரஹணம் கால அளவு, சங்கீதம்,நடனம், காவியநாடக அமைப்பு, கீதைகள், சகுனம், கனவு, நோய், அதை அகற்றும் வழி, விலங்கு, செடி கொடிகளுக்கு சிகிச்சை, பாம்பு எத்தனை முட்டையிடும், கூடுவிட்டுக் கூடுபாயும் வகைகள், நீதி, விமானம், ரதம், வெற்றி பெறவழி, சூன்யம் வைப்பது எடுப்பது, பசியின்றி இருக்க மருந்து, எங்கு வசிக்கவேண்டும்? யாருடன் பழக வேண்டும்? நமக்காக, பிறருக்காக என்ன செய்ய வேண்டும்? குருபரம்பரை, சீடர் கடமை பெண்கள், கடை நிதிகளைக் காணும்வகை, ஞான, பக்தி, கருமம், வேதாந்தம், இன்னும் பல எண்ணற்ற விஷயங்கள், புராணத்தில் உள்ளன.
1. பிரும்ம புராணம்:
பிரும்மாவினால் கூறப்பட்டதாலும் அவர் பெருமையை வர்ணிப்பதாலும் இப்பெயர் பெற்றது. பதின்மூன்றாயிரம் சுலோகங்களையும், (43 அத்தியாயங்களையும் கொண்டது. கோத்திரங்களுக்கும் ப்ரவரங்களுக்கும் முதற்காரணமான ஏழு முனிவர், 8 வஸ0 11 நத்திரர்கள், 12 ஆதித்தியர்கள் பிறப்புப் பெயர், 4 மன்வந்த்ரம், மார்த்தாண்டன் என்ற சூரிய வின் கதை, தன்வந்த்ரி அவதாரம், ஆயுர்வேதம், 2 சூர்ய பூஜை, சிவ சகஸ்ரநாமம், ஸ்ர்ெய அஷ்டோத்தரம், முருகன் பர ஸ்தீரிகளிடம் ார்வதியைப் பார்த்தது. அகல்யையைப்பற்றி

Page 78
இந்திர் கெளதமர் போட்டி, ஏன் கருடா? சுகமா? என்பதற்குக் காரணமான கருடமணிநாத கதை, கங்கையின் பற்பல கட்டிடங்கள், கிருஷ்ண சரிதம், சுபத்ரையின் முற்பிறவி, கோணாதித்திய சேஷத்ரம், தீர்த்த யாத்திரை, உமாவின் வர்ண விசேடம்,சகல பாபங்களையும் அகற்றவல்ல பாரம்பரஸ்தோத்திரம்,கெளசிகன் பூர்வ ஜன்மம் முதலியவைகள் இங்குக் காணப்படும் விசேடங்களாம்.
2. uTğunDüb :
பத்ம வடிவமான உலக விஷயம் கூறப்படு வதால் பாத்மம் எனப்படும். ஆதி சிருஷ்ட பூமி பாதாள புஷ்கர உத்தர என்ற கண்டங்களுக்கு 628 அத்தியாயங்களும்;55000 சுலோகமுமுள்ள இதுவும் பிரும்மபுராணம் என்றாலும் இது சிறந்த புராணம். வாலி, சுக்ரீவர், பிரஹலாதர் இவர் களது முற்பிறவி, விஷ்ணுவின் 1008 நாமம், கிருஷ்ணனது 108நாமம். இரசு துளசி மகிமை, 25 ஏகாதசிகளின் பெயர் பெருமை கதைக ளுடன், பகவத்கீதை 18 அத்தியாயங்களுக்கும் தனித்தனிக்கதை, பாகவத மஹிமை, வைசாக மஹாத்மியம், ராம அச்வமேத விரிவு, க்ஷேத் திரங்கள், தீர்த்தங்கள், விருத்தங்கள், பெண்
கடமை, துர்வாஸ சாபத்தால் தர்மம், 3 பிறவி
எடுத்தல், மோதகம் உண்டான வகை, கோ விருதம், பாகவத ஸப்தாஹம், சந்ததிஉண்டாகா தபாபம், ஸதாசாரம், சிவகீதா, ராம கீதா பிரத கூழினதத்துவம், கற்பூரதத்துவம், ஆஞ்சநேயரது சிவபக்தி, வேதாந்தக்கதை முதலியவைகளைக் காணலாம். காளிதாஸன், பவபூதி, கிருஷ்ணமித் திரர்,தேசிகன் முதலியோர் இப்புராணத்தினின றும் தங்கள் நூல்களுக்கு ஆதாரம் கருத்து சில பதங்கள், சில பாதங்கள் ஆகியவைகளைக் கைக்கொண்டனர்.
3. விஷ்ணு புராணம் :
இது பூர்வம், உத்தரம் என இரு பிரிவுக ளைக் கொண்டது. விஷ்ணுவைப் பற்றியது. 23 ஆயிர்ம் சுலோகங்களைக் கொண்டது. பூர்வபாகம் 36 அம்சமுள்ளது. இதற்கு ஏழு
உரைகள் உள. பராசரர் இதை மைத்ரேயருக்கு
உரைத்தார். வேதாந்தம் வைராக்கியம் நிறைந்தது. பூரீ சங்கரபகவத்பாதர் தனது பாஷ்யத்தில் இந்தப் புராண சுலோகங்களையே அதிகமாக எடுத்துக் காட்டுகிறார். துருவன்,
53

பிரஹ்லாதன், யாக்ஞவல்க்யர் கங்கை, ஜடபரதர், நிதாகர், வ்யாஸாவாதரம் வேதம் வகுத்தல், தன்வந்த்ரி,வரப்போகும் மன்னர் ராமகிருஷ்ண சரிதம். கவியின் தன்மை முதலியன பூர்வ பாகத்திலும், கர்மவிபாகம், கீதம் நாட்டியம் காவியம் நாடகம் அர்த்த சாஸ்திரம் பிராகிருத மொழி முதலியனவும் ஹம்ஸ் கீதையும் உத்தரபாகத்தில் உள்ளன. இதற்கு வில்ஸனது ஆங்கில மொழிபெயர்ப்பும் உளது.
1. சைவம் :
சிவ புராணமிது. இதையே வாயுபுராணம் என்பர். வாயு கூறியதால் அப்பெயர் உண்டா னது. சிவபுராணம் என்ற புராணத்தில் சில மாறுதல்களுடன் வாயுபுராணம் என்ற பெயரால் அச்சிட்ட வேறு நூலும் உள்ளது. சைவம் 24 ஆயிரம் நுலோகம் 459 அத்யாயங்கொண்டது. வித்யேச்வரருத்ர சதருத்ர உமா கைலாஸ் வாயவிய என 7 ஸம்ஹிதைவடிவமாகவும் இரு காண்டங்களாகவும் அமைந்துள்ளது. லிங்கமும் சரீரமும் அமைந்தவர் சிவனே! திருபுரனை ஜயிக்க விஷ்ணு ஜிநநாக வந்தது. விபூதி, உருத்திராட்சம், பஞ்சாட்சரி சிவராத்ரி 5 முகம், சிவனது 1008 நாமா, கணேசன், ஸ்கந்தன் வீரபத்ரன், பரகாய ப்ரவேச மந்த்ரம், சிவனே சிறந்தவர், ப்ரதோஷம், பிரும் மாவிற்கு வேள்வியில்தான் பூசை,நாரதமோட்சம், சிவன், சதிக்கு விஷ்ணு ஸகஸ்ரநாமமும் அதற்கு ப்ரதிநிதியாகராமமந்த்ரமும் கூறல் தாக்ஷாயணி ராமனைப் பரீகூஷித்துத் தன் உடலைவிட்டுப் பார்வதியானது, சரப அவதாரம், உபமன்யு, கிருஷ்ணன் சிவபஞ்சாட்சரியால் சாம்பனைப் பெற்றது. பன்னிரண்டு ஜோதிர்லிங்கம் முதலியவைகள் இதில் கூறப்படுகின்றன. குமாரஸம்பவம் என்ற காளிதாஸனது நூலில் இதிலுள்ள வர்ணனைகளும் பதங்களும் பாதங்களும் காணப்படுகின்றன
5. பாகவதம் :
விஷ்ணுபுராணமிது. 12 ஸ்கந்தம் 335 அத்யாயம் 8 ஆயிரம் சுலோகமுள்ளது. பகவானது விராட்ரூப உபாஸனை 23 அவதாரங்கள், த்ருவ ரஹ்லாத ஜடபரத அஜாமிள கஜேந்த்ர, விரிவான க்ருஷ்ணலீலை. உத்தவர் அக்ரூரர் மைத்ரேயர் மூலமாகவேதாந்தம் கோபிகாகீதம் ரமர கீதம் கிருஷ்ணன் பாகவதத்தில் புகுந்து

Page 79
பூத உடலை விடுதல் முதலியன பாகவத விசேடங்கள். இதன் சுலோகங்கள் கடினமாயி ருப்பதால் இது வியாஸர் எழுதிய மஹா புராணமில்லையென வாதமிடுவர் சிலர். வேதம் வகுத்து வேதாந்த சூத்திரம் இயற்றியவுடன் கூறியதால் வேதம்போல் கடினமானது இது என்று பதில் கூறுவர். இந்தியர் இருவர் இதை ஆங்கிலப் படுத்தினர்.
தேவீ பாகவதம் - விஷ்ணு பாகவதம்போல் 12ஸ்காந்தமும் 318 அத்யாயங்களும் 18ஆயிரம் சுலோகங்களும் உள்ளன. முற்றிலும் தேவியின் பெருமையையே வர்ணிக்கிறது. கதைகளும் மந்திரங்களும் தேவியின் அவதாரங்களும் பற்பல அசுரவதங்களும் 1008 காயத்ரி நாமாக்களும் தேவி வசிக்கும்படியான மணித்வீபமும் இதில் வருணிக்கப்படுகின்றன. சாக்த மதத்திற்கு உயிர்நாடி போன்றது. இதைப் பலர் தமிழ்ப் படுத்தி இருக்கின்றனர். விக்ஞான ஆனந்தர் இதை ஆங்கிலப்படுத்தி இருக்கிறார்.
6. பவிஷ்யம் அல்லது பவிஷ்யோத்தரம் :
எதிர்காலத்தில் வரும் விஷயங்களைக் கூறுவதால் இப்பெயர் பெற்றது. 585 அத்யாயங் களும் 14500 சுலோகமும், பிராம்ம மத்யம பிரதிசர்க்க உத்தர என்ற 4 பர்வாக்களும் உள்ளன. இந்தப்புராணம் இரண்டு இடங்களில் அச்சிடப்பட்டது. நமது காலத்தில் நாம் கேட்டதை முன்கூட்டியே கூறி இருக்கிறது. ஜைன, முகம்மதிய, சிறிஸ்துவ மதங்களைப்
பற்றியும், ஆங்கிலேயர் நம் நாட்டை ஆள்வது,
நாமதேவர், கபீர், சங்கரர், மத்வர்,இராமானுஜர் வராஹமிகிதர், உதயசிம்ஹ ஜயச்சந்த்ரன் முதலியவர்களைப்பற்றி இது கூறுகின்றது. மதாபிமானமும் நம்பிக்கையுமுள்ளோர் வயா சரது வரும் பொருள் உரைக்கும் திறமையை போற்றுவர். இதில் விரதங்கள் மொழிகளைப் பற்றியும் கூறப்பட்டுள்ளது. ஹிந்தி, ஆங்கிலச் சொற்கள் உதாரணமாகக் கூறப்பட்டுள்ளது. (பாநீயம்) - (வடமொழி) - பாணி (ஹிந்தி) ஷஷ்டி - வடமொழி - ஸிக்ஸ் ஆங்கிலம் போன்ற பல உதாரணங்களை இதில் காணலாம்.
7. நாரதீயம் :
நாரதர் சனகாதியர்களுக்கு உரைத்தார்.
207 அத்யாயங்களும், 25 ஆயிரம் சுலோகமும்
உள்ளன.2அர்த்தங்களாக அமைந்தது. விக்ஞா

நாநந்தர் என்பவர் இதை ஆங்கிலப்படுத்தி யுள்ளார். க்ஷேத்திரம், விருதம், தேவதைகளின் மந்திரம், 18 புராண சுருக்கம், குருமகிமை ருச்மாங்கதன் சரிதம் நாரதர் கோட்டானிடம் சங்கீதம் பயின்றது. வேத பாதஸ்தவம் பல நீதிகள் கரும அனுட்டானத்திற்கும் சிரார்த்தத்திற்கு முரிய பல துதிகளும் இதிலுள. ப்ருஹந்நாரதீயம் என்ற ஒரு உபபுராணமும் உண்டு.
8. ஆக்னேயம் :
அக்னி வசிட்டருக்குக் கூறினார். 383 அத்தியாயங்களும், பதினைந்தாயிரம் சுலோகங் களும் உள்ளன. இராமனைப்பற்றிய சில விசேடமான தத்துவங்கள், ஆலயம் அமைத்தல் தேவதா விக்ரஹ ப்ரதிஷ்டை மந்த்ரம், மருந்து, தனுர்வேதம், ரத்ன பரீகூைy,மோஹன மந்த்ரம், மோஹன ஒளஷதி, எல்லா நோய்களையும் அகற்றவல்ல அபாமார்ஜனஸ்துதி, இறந்தவரை எழுப்பும் மந்த்ரம், தனுர்வேதம், தேகப் பயிற்சி நாடகம், நடனம், கானம், யமகிதா தீகூைy, ஒமகுண்ட வீதி, இரண வைத்தியம், சில்பம், ஸ்த பதிகளுக்கு வேண்டிய ப்ரமாணம், பாலாரிஷ்ட சாந்தி, நாடீத்வம் முதலிய அருமையான விஷயங்கள் இதில் காணலாம்.
10. ப்ரும்ம வைவர்த்தம் :
இது சூரிய புராணம். ப்ரும்ம, ப்ரகிருதி, கிருஷ்ண் ஜன்ம, கணேச என்ற 4 காண்டங் களும் 275 அத்யாயங்களும், 18 ஆயிரம் சுல லோகங்களும் கொண்டது, சாவர்ணி மநு நாரதருக்குரைத்தார். பிரும்மம் உலகாக மாறிய தால் பிரும்ம வைவர்த்தம் எனக் காரணப்பெயர் பெற்றது. கிருஷ்ணன் கணேசனானது, ஏகா நம்சா என்ற கிருஷ்ணன் சோதரியை துர்வாசர் மணந்தது, லக்ஷமி விரும்பாத இடம், க்ஷேத்திர மாகாத்மியம், துஸ்வப்னம் அதன் பரிகாரமிவை களுடன் ராதையின் சரிதம் விஸ்தாரமாகக் கூறப்படுகிறது. ஜயதேவர் எழுதிய அஷ்டபதி அல்லது கீத கோவிந்தத்திற்கு இதுவே மூல நூல். “ஸேன்” இதை ஆங்கிலப்படுத்தியுள்ளார்.
11. லிங்கம் :
இதன் பெயரே விஷயத்தை விளக்குகிறது. கணேசர் என்றவரால் சிவதோஷினி என்ற விரிவுரை இதற்கு இயற்றப்பட்டுள்ளது.இரண்டு பாகங்களிலும் 163 அத்யாயங்களும், 11 ஆயிரம்

Page 80
சுலோகங்களும் உள்ளன. சிவயோகம் சிவதீசைஷ சிவவிருதம் பஞ்சாக்ஷரி, சுவேதர், ததீரீ நந்தி, உபமன்யு முதலிய சிவபக்தர்கள் சரிதங்கள், விஷ்ணு கூறிய சிவ சகஸ்ரநாமம், விரிவான திரிபுரவத கதை, பசுபதி பாசம், ருத்ராக்ஷவகை லக்ஷணம், குருசிஷ்யலக்ஷணம்,
18 புராண விளக்கம், பவர் முதலிய 8 சிவ
மூர்த்திகள் அவர்களது பத்தினி, சிவ பூஜை முறை, நந்தி மணம் முதலிய அரிய விஷயங்கள் இதன்பாலுள.
12. வராஹம் :
வராஹமூர்த்தி பூதேவிக்கு உரைத்தது. 218 அத்தியாயமும் 24 ஆயிரம் சுலோகமும் உள்ளது. தசாவதாரம் அகஸ்த்ய கீதை, பித்ரு கீதை ருத்ர கீதை நந்தி சரிதம். தீர்த்த மஹிமை 32 தேவ அபசாாங்கள் ஹரிஹர அபேதம் மாயா, மரம் வைக்க வேண்டியதின் அவசியம், சிரார்த்தம் கீதா மஹாத்மியம், திருபுரனை வஞ்சிக்க நாஸ்திக மதம் கூறியது முதலிய விஷயங்களை விரிவாக விளக்குகிறது இது.
13. ஸ்காந்தம் :
ஸநத்குமார, சூத சாங்கரி, வைஷ்ணவி, ப்ராஹ்மிஸெளரி என6 ஸம்ஹிதா 50 காண்டம் 81 ஆயிரம் சுலோகங் கொண்டது. சூதஸம்ஹி தையும் சாங்கரி ஸம்ஹிதையும் தவிர 4 அச்சாகவில்லை. ஒலைச்சுவடியும் பூரணமாகக் கிடைக்கவில்லை. சூத ஸம்ஹிதை, சிவசக்தி பூஜை, முக்திபஞ்சாக்ஷரி, பிரம்மகீதை சூத கீதை முதலியவைகளை விளக்குகிறது. இதை 18 முறை படித்து பூரீ சங்கரர் வேதாந்த பாஷ்யம் இயற்றினார். சங்கர ஸம்ஹிதையில் தக்ஷயக் ஞமு அசுரயுத்தம், ஸ்கந்த அவதாரம் லீலை முதலியன காணப்படுகின்றன. கச்சியப்ப சிவாசாரியார் இதை மாத்திரம் செய்யுளாக இயற்றினார். திருப்பனந்தாள் மடம் அதை அச்சிட்டதைக் காணலாம்.
அ. ஸ்காந்தம் :
மாஹேஸ்வர, வைஷ்ணவ, ப்ராம்ம, காசி நாகர, ப்ரபாஸ் என்ற ஏழு காண்டங்களும் 1694 அத்தியாயங்களும் 11 லக்ஷம் சுலோகமு முள்ளது, மஹா ஸ்காந்தம் எனப்படுகிறது. 18 புராணங்களில் இதே மிகமிகப்பெரிது. அதுதான் மஹாபுராணத்தைச் சார்ந்ததென்று இதன்
55

முகவுரையில் பிரசுரதாரர் வாதாடுவார்கள். இதில் எண்ணிறந்த அபூர்வ கதைகளும், நர்மங்களும் உள்ளன. இதிலுள்ள 100 அத்தியாயங்களைக் கொண்ட காசிக்காண்டம் தமிழில் செய்யுள் வடிவமாக உள்ளது. பிரம்ம காண்டத்திலுள்ள பிரமோத்தரகாண்டத்தையும் தமிழில் காணலாம். இராமாயண பாரதங்களில் காணப்படாத கதைகள் எல்லாம் படித்தது போலாகும். கடோத்கசனுக்கு கிருஷ்ணன் காமகடங்கடையை மணம் செய்விப்பதும், அவர்கள் புத்ரனான இராவணன் பீமனைக் கொல்வதும் மிக ரசமான கதை.
4. Qumrup6öTüb :-
95அத்யாயங்களும்2400 சுலோகங்களுமே இதில் இருக்கின்றன. புலஸ்த்யர் நாரதருக்கு வாமநாவதாரத்துடன் கூறுகிறார். உருவில் சிறியதாயினும் விஷயம் நிறைந்தது.தீட்டில் ரதி காமனுடன் சேர்ந்ததால் பதியை இழந்தாள். பகவான் எந்தெந்த பெயருடன் இருக்கிறார். முராளிர், துந்து முதலிய அஸ0ரவதம், ராஸி சக்ரம், ஆருத்ரா நகூyத்திரத்திற்கும் சிவனுக்கு முள்ள சம்பந்தம் முதலியன வருணிக்கப்படு கின்றன. வாமநநாக இருந்து மூன்றடி மண் கேட்டுத்ரிவிக்ரமனாகத் தோன்றி அளந்ததால் கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பாதே என்ற பழமொழி தோன்றிற்று.
15. கூர்மபுராணம் :
கூர்மரூபியான பகவான் இந்த்ரத்யும்னன் முதலியவர்க்குக் கூறியதால் இப்பெயர்பெற்றது. இதுபூர்ணமாக இல்லை.99 அத்தியாயங்களும் 5246 சுலோகங்களுமே உள்ளன. ஸதி, பார்வதி, சிவனே ஆராதிக்கத் தக்கவன். 28 வ்யாஸர், ஈஸ்வர கீதை, வ்யாஸ் கீதை, லிங்க உற்பத்தி, மாயா சீதையை இராவணன் கொண்டு போனது. அந்தகாசுர வதம், வேதப்பிரிவு, எந்த எந்த தேவதை எந்த எந்த பலனைத் தருவார். 18 புராண வரலாறு, விதவையாகாமல் இருக்கும் வழிமுதலிய விஷயங்களை இங்குக் காணலாம்.
16. மாத்ஸ்யம் :
மாத்ஸ்யமூர்த்தி மனுவிற்குக் கூறினார். 292 அத்தியாயங்களும் 1400 சுலோகங்களும் உள்ளன. கெளரியின் 108 நாமங்கள் கோத்திரம் பிரவரம் பித்ருக்களின் பிரிவு, ராஜநீதி, தானம்

Page 81
சிரார்த்தம் அதற்குரியமந்திரங்கள். ப்ருஹஸ்பதி அரக்கரை ஏமாற்ற நாஸ்திகம் கூறல், சிரார்த் தத்தில் இருப்பவன் உண்டால் இறந்தவனிடம் அவன் உணவு சேர்வதெப்படி? தர்மம் என்ற கிள்வியின் பொருள் என்ன? அமாவாஸ்யை ஏன் பித்ருக்களுக்கு ஏற்ற நாள்? என்ற கேள்விகளுக்குவிடைகளும், தாரகன் குழந்தை தோன்றிய ஏழாவது நாள் தன்னைக் கொல்ல லாம் என வரம் கேட்டது. தானம் வாங்குபவர் எப்படி அந்தப் பாபத்தை அகற்றுவது. துலா புருஷதானம் முதலியவை வர்ணிக்கப் படுகின் றன. இதிலுள்ள சுலோகங்களே சிரார்த்தத்தில் கூறப்படுகின்றன. இப்புராணங்களுக்கு ஆங்கில மொழிபெயர்ப்புக்கள் உள்ளன.
17. காருடம் :
பகவான் கருடனுக்குக் கூறினார். ஆசார, பிரேத, பிர்ம்ம என்று மூன்று காண்டம். 318 அத்தியாயங்களும் 19,000 சுலோகங்களும் உள்ளன. இடையில் உள்ள பிரேத காண்டத்தை இறந்த வீட்டில் படிப்பார்கள். அதில் ஜீவன் பூதஉடலை விட்டு 800 யோஜனை தூரத்திலுள்ள ஸம்யமிநீஎன்றயமலோகம் செல்வது, இடையே 16 இடங்களில் தங்குவது. அங்கு நடக்கும் விசாரணை சிகூைy பலவகை நரகங்கள், புத்ரர், கர்மம் ஆகியவைபற்றி கூறுகிறது. மற்ற காண்டங்களில் விஷத்தின் தன்மை, அதை அகற்ற மந்திரம், மருந்து, 1008 விஷ்ணுவின் நாமங்கள், சுதர்சன மந்திரம் கூறப்படுகின்றன. 8 அத்தியாயங்களில் நீதி சாஸ்திரங்கள், 58 அத்தியாயங்களில் வைத்தியம், நாடி பற்றிய சோதனை, வழுக்கைத்தலையில் 7 நாட்களில்
56

உரோமம் உண்டாகும் வகை, ப்ராம்மீதைலம் 9 ரத்னம் கீதாசாரம் முதலியவைகள் இதில் காணலாம். படிக்கப் படிக்கத் தெவிட்டாத புராணமிது. இதற்கும் ஆங்கில மொழிபெயர்ப்பு
18. பிரும்மாண்டம் :
ப்ரக்ரியா, அனுஷங்க, உபோத்காத உபசம்ஹார என்ற 4 பாகங்களும் 146 அத்தியாயங்களும் 12 ஆயிரம் சுலோகங்களும் உள்ளன. பிரும்மா பிரும்மாண்டத்தைப் பற்றிக் கூறினார். சிவனார். வேட உரவத்துடன் இராமனோடு போர் செய்து சந்தோஷமடைந்து ராவண ஜயவரம் தந்தது கூறப்படுகிறது. 40 அத்தியாயங்களில் பரசுராமன் சரிதம், 34 அத்தியாயங்களில் யாக்ஞ வல்க்ய சரிதம், கிருஷ்ணரது 108 நாமாக்கள், 88 ஆயிரம் முனிவர் தென் மார்க்கத்திலும் 80 ஆயிரம் ஞானிகள் வட மார்க்கத்திலும் இருந்து புவியைக் காத்தல், சேஷத்திரங்களின் மஹிமை கூறப்படுகின்றன. 32 அத்தியாயங்களில் ழரீ லலிதா தேவி பண்டாசுரனை வதைத்து உலகைக் காக்கும் செய்தி கூறப்படுகின்றது. இதன் 4 பாதங்களும் 4 வேதங்களுக்குச் சமம் 6T66turf.
ஜெர்மனி அமெரிக்கா போன்ற நாடுகள் இப்புராணங்களை விலைக்கு வாங்கி பற்பல இயந்திரங்களையும் மருந்துகளையும் செய்த னர். அறம் வாழி! புராணம் வாழி! அறம் வளர்ப் போர் வாழி!!

Page 82
அண்மையில் விகாட்டாஞ்சேனையில் ஐங்கரன் மண்டபத்தில் நடைபெற்ற அச்சுவேலி, சிவரு குமாரசுவாமி குருக்கள் அவர்கள் எழுதிய "சிவலிங்கப் பிரதிஷ்டா விதி" என்னும் நூலின் வெளியீட்டு விழாவின் போது பிரம்மரு சண்முகரத்தினசர்மானிடம் இருந்து முதற்பிரதியை பட்டர் ஐயா பெற்றுக் கொண்டார்.
வண்ணை வைத்தீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம்
 
 

*
リ。
جدجيانغمسهميك المخفعقد
திருவாசக மடத்தில் நடைபெற்ற சிவ பூசை மகா நாட்டிற்கு குருமார் அழைத்துச் செல்லப்படும் காட்சி
வண்ணை வைத்தீஸ்வரன் கோவில்
கும்பாபிஷேகம்

Page 83


Page 84
உபநிடதங்கள் ச கோட்
இந்த உலகத்திற்குக் கருத்தா யார்? அண்டங்கள் சராசரங்கள் ஆகியவற்றைப் படைத்தவர் யார்?இவ்வாறான வினாக்கள் மிகப் பழைய காலத்திலிருந்து மனிதர்களால் கேட்கப்பட்டு வருகின்றன. இத்தகைய வினாக்கள் முதன்முதலில் எழுப்பப்பட்ட காலம் தான் அறிவின்வேட்கை, ஆய்வுத்தாகம் என்பன மனிதரிடம் குடிபுகுந்த காலம் எனலாம்.
காரியங்களுக்குக் காரணங்கள் உண்டு என்று தெளிந்ததும் அந்தக் காரணங்களுக்கும் காரியங்களுக்கும் எல்லாம் காரணமாக உள்ள முதல் காரணம் மூலகாரணம் ஒன்று இருக்கத் தானே வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் தோன்றியது. யாவற்றிற்கும் முதலும் மூலமுமாக விளங்குகின்ற அந்தப்பொருளைப்பரம்பொருள் என்றனர். இந்த முழுமுதல் பொருள் பற்றிய ஆய்வும் தொடங்கியது. மனிதருக்கு இயல்பாக உள்ளது. ஆராய்வூக்கம். ஆராய்ச்சி என்பது தணியாத வேட்கை. அதனால் உந்தப்பட்ட மனிதர்கள் சிலர் தத்துவ ஆராய்ச்சி செய்தனர்.
ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பொருள் மிகப் பெரிய பொருள். அது பரம் பொருள். ஆய்வாளரோ ஆய்வுப் பொருளோடு
ஒப்பிடும்போது அணுவிலும் சிறியவர். அவர்கள்"
சிற்றறிவுடைய மனிதர்கள். மனிதரின் மட்டுப் படுத்தப்பட்ட புத்திக்கும் விவேகத்திற்கும்; வரம் பும் எல்லையும் அற்றபரம்பொருளை முற்றிலாக ஆராய்ச்சிக்குள் அடக்குவது அறிவது என்பவை இயலாத காரியம்.
எத்துணை பலமும், பராக்கிரமமும் படைக் கப்பெற்றவன் ஆகிலும் தான் அமர்ந்திருக்கின்ற ஆசனத்தை அவ்வாறு அமர்ந்து கொண்டே துாக்கிவிடமுடியாது.இதிலிருந்துஓர் உண்மை புலப்படும். எது தன்னை ஆதாரமாகத் தாங்கு கின்றதோ அதனை அவனால் பெயர்த்துஎடுக்க முடியாது. ஆசனத்தை விட்டு இறங்கிய பின் னரே ஆசனத்தைத் துாக்கமுடியும்.
57
t

உறும் கடவுள்
பாடு
மனிதனுடைய அறிவோ, ஆற்றலோ, புத் நியோ, விவேகமோ; ஊக்கமோ, வேட்கையோ ரம் பொருளை விட்டு விலகித் தனியாக இயங்கும் தன்மையை அடைந்துவிடவில்லை. இயலாமையும் ஆற்றாமையும் மனிதலட்ச ணங்கள். மனிதன் இயங்குவதற்குத் துணை தேவை. அந்தத் தேவைபரம்பொருளினாலேயே நிறைவு செய்யப்படுகிறது. அந்த நிலையில் பரம் பொருளை ஆராய்வதற்கும் அறிந்து கொள் வதற்கும் அதன் துணை தேவை. அப்படியானால் அப் பரம் பொருளை தனது குறுகிய அறிவு ால்லைக்குள் மனிதரால் கொண்டுவர முடி பாது, மனிதன் நினைக்கின்றான் எதனையும் தன் அறிவுத்திறத்தால், ஆராய்ச்சி முயற்சியால் கண்டறிந்து அதன் உண்மை,பொய்யை அறிந்து கொள்ள முடியும் என்று, சடப்பொருள் சம்பந்த Dான ஆராய்ச்சியில் மனிதன் சில வெற்றிகளை அடைந்துள்ளான். ஆனால் பரம் பொருள் அத் தகைய சடப்பொருள் அல்லவே. அவையாவற் றையும் கடந்து நிற்கின்ற முழுமுதற் பொருள் அப் பரம் பொருள்.
குமாரசாமி சோமசுந்தரம்.
மனிதனுடைய மூளை, மிக அற்புதமான அமைப்பாக விளங்குகின்ற போதிலும் நூத னமான பொறியாக உள்ள நிலையிலும் அந்தப் பென்னம் பெரிய" பரம் பொருளை இந்தச் சின்னஞ்சிறிய" மனித மூளை எனும் அமைப்பி னுள் அடக்க முடியாது என்பது வெள்ளிடை Dாலை. அத்துடன் மனிதனின் மூளையோ புத்தியோ அந்தப் பரம் பொருளின் ஒரு சிறிய ாகமே என்பதை உணர்ந்தால் அந்தச் சிறிய ாகத்தினுள் பரம் பொருளை எவ்வாறு அடக்க முடியும் என்பதையும் தெளிந்து கொள்ளலாம்.
பரம் பொருளை விஞ்ஞானரீதியில் விளங் கிக்கொள்ள முயல்பவர்களின் ஆராய்ச்சி வீண் ஆனது. எதை விஞ்ஞனாப்பரிசோதனை மூலம் அறிந்து நிறுவ முடியாமல் உள்ளதோ அந்தப் பொருள் இல்லவேயில்லை என்று கூறிவிடு

Page 85
கிறார்கள். விஞ்ஞான அறிவுக்கு எட்டாத வற்றைப்பொய்என்று கூறிவைப்பதில் எத்துணை பெருமை கொள்கின்றனர். மனித அறிவு, புத்தி, விவேகம் என்பவற்றிற்கு அப்பாற்பட்டதும்
விஞ்ஞான ஆய்வு பரிசோதனைகள் ஆகிய வற்றின் எல்லைகளைத் தாண்டியதுமான பரம் பொருள் ஒன்று உண்டு என்பதை அறிந்து கொள்வதற்கு விஞ்ஞான வழி பொருத்தமற்றது. அதற்கு மெய்ஞ்ஞான வழியையே நாட வேண்டும்.
நமது முன்னோர்கள் பரம்பொருளைப்பற்றி அறிந்துகொள்வதற்கு மெய்ஞ்ஞான வழியையே நாடினார்கள். பரம் பொருளின் திருவருட் சக்தியின் துணையுடன் உள்ளுணர்வின்மூலம் முனிவர்கள் ரிஷிகள் அருளாளர்கள் பரம் பொருளைப்பற்றி சிறிதளவிலாவது அறிந்து வெளிப்படுத்தியுள்ளனர்.மகா வாக்கியங்களாக அவை நமக்குக் கிடைத்துள்ளன. மிக ஆழமான நுண்ணிய பொருள் கொண்டுள்ள மகா வாக்கியங்கள் உணர்த்துவனவற்றை உள்ளபடி அறிந்து கொள்வதே பெருஞ்சிரமம். பலர் பலவாறு பொருள் கொண்டும் உள்ளனர்.
கற்றது கைம் மண்ணளவு : கல்லாதது காணமுடியாதது; பரமரகசியமாக உள்ளது: உலகளவு எனலாம். இவ்விதம் கற்றலுக்கும்; ஆராய்ச்சிக்கும் அகப்படாத பரமரகசியத்தைப் பற்றியே வேதம்: உபநிஷதம்; பகவத்கீதை, திருமுறைகள், சமய சாத்திரங்கள், முனிவர் களின் மகா வாக்கியங்கள், தருமநுால்கள், புராணங்கள், இதிகாசங்கள் என்பன விளக்கு கின்றன. இவற்றை எல்லோராலும் புரிந்து கொள்ள முடிவதில்லை.
வெறும் பரிசோதனைகள், வெளிப்படை யான பிரமாணங்கள்,விதிகள், யுக்தி, புத்திஎன் பவற்றின் துணையுடன் அறிய முடியாத இந்த விடயத்தை அல்லது பொருளை, அப்பரம் பொருளின் அருளைத்துணையாகக் கொண்டு, பக்தி,தியானம், நியமம், துாய்மை, சாந்தி, தவம் முதலிய ஒழுக்கங்களில் நின்றுதான் இதனை ஆராய்ச்சி செய்து அறிந்து கொள்ள முடியும், என்று வேதமும் மற்றும் சமய நுால்களும் கூறுகின்றன. நமது புலன்கள் மனம் ஆகியவற் றிற்கு அடங்காததும் அவற்றின் அனுபவங் களுக்கு அப்பாற்பட்டதுமான பாரமார்த்திக
58

விடயங்களை ஆராய்ச்சிசெய்வதற்கும் அறிந்து கொள்வதற்கும் நமது புறக்கரணங்களையும் அகக்கரணங்களையும் அடக்கி, மனதை ஒருவழிப்படுத்தி நிறுத்துவது முன்நிபந்த னையாகும். இதனையே தவம் என்பர். தவம் செய்வார் தங்கருமம் செய்வார். இங்கு தன் கருமம் என்பது பரம் பொருளை அறிதல், தன்னையறிதல், தன்னையுணர்தல், தன்னி றைவு பெறல் என்பவற்றின் மூலமே இது கைகூடும். இவ்வாறு இருந்துமே பரம்பொருள், உயிர்கள், உலகம் என்பனபற்றி பல்வேறு கருத்துக்கள், கொள்கைகள், கோட்பாடுகள் என்பன முன்வைக்கப்பட்டுருந்ததை நாம் அறிவோம்.
மனித மனத்திற்கும் அறிவுக்கும் எட்டாத பரம் பொருளை ஒவ்வொருவரும் அல்லது குழுவினரும் தத்தம் வழியில் வருணிக்கவும் விளக்கவும் முயன்றனர்.
அதன் பயனே வேறுபட்ட கருத்துக்களின் பிறப்பு எனலாம். இவற்றால் பல கொள்கைகள் ஒன்றிற்கொன்று முரணாக தோன்றினவே தவிர எதுவும் முழுமையான வருணனை யையோ, விளக்கத்தையோ, பரம்பொருள் பற்றியோ, உயிர்கள் பற்றியோ, அவற்றிற்கிடை யிலான உறவுகள் தொடர்புகள் பற்றியோ தரவில்லை என்றே கூறவேண்டும்.
பரம் பொருள் பற்றிய ஒவ்வொரு வர்ண னையும் வர்ணிக்கப்பட்ட அளவிற்கு உண்மை யெனலாமே தவிர பரம்பொருள்பற்றிய முழுமை யான வர்ணனையல்ல. ஏழுகுருடர்கள் யானை ஒன்றின் வெவ்வேறு அங்கங்களைத் தடவிப் பார்த்து விட்டு அதன்படி யானையை விபரித்து அதுவே யானையின் முழுமையான வடிவம் எனக் கொண்டு, மற்றவர்களின் விவரணங்கள் எல்லாம் பிழை என விதண்டாவாதம் புரிந்த செயலுக்கு ஒப்பாக இதனைக்கூறலாம். இன் னும் சிலர் பரம்பொருளை வரையறுக்கவேண்டி ஆராய்தல், பரம்பொருளை மறுத்தலுக்குச் சமம் ஆகும் என்றும் கூறுவர்.
வேதங்கள் பரம் பொருளை எதிர் மறை வழியில்- நேதி, இதல்ல என்றவாறு வருணிக் கவும், விளக்கவும் முற்பட்டன. இருக்கு வேதத் தில்,"இறைவனே"நீயே எங்கள்தந்தை, எங்கள்

Page 86
சகோதரன், எங்கள் நண்பன்" என்று கூறப்படும் பகுதி வருகின்றது. இதே கருத்து "இறைவன் எங்கள் தந்தையாக எம்மைப் படைத்தவனாக எமது நண்பனாக உள்ளான்” என அதர்வ வேதத்தில் இடம் பெற்றுருக்கின்றது.
யசுர் வேதத்தில், "இறைவன் எங்கள் நண்பன்,எங்கள் தந்தை, எம்மைப்படைத்தவன், அவன் எல்லா நிலைகளையும் அறிந்தவன் அனைத்துப் படைப்புகளையும் அறிந்தவன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
வேதங்கள், இறைவன் பற்றிய தெளிவான கருத்தைக் கொண்டுள்ளன. இறைவனாலேயே இப்பிரபஞ்சம்படைக்கப்பட்டுள்ளதுஎன்பதையும் படைப்புகள் அனைத்தும் இறைவனுடன் தந்தை - மகவு உறவு கொண்டிருப்பதையும், அந்த உறவுநட்பின்பால்பட்டது என்பதையும் இக்கூற் றுக்கள் தெளிவுபடுத்துகின்றன. பரம்பொரு ளையே பதியென்றும், உயிர்களைப் பசு என்றும் அழைப்பர். உயிர்களுக்குத் தந்தையாகவும், தலைவனாகவும் உறவுகொண்டு விளங்குவது பரம்பொருள். அதேவேளை உயிர்களுக்கிடை யே உள்ள உறவு சகோதர உறவாக இருப்பதை யும் நாம் சிந்தித்து உணர்ந்து கொள்ளுதல் அவசியம்.
வேத இலக்கியங்கள் இறைபற்றிய சிந்தனையை முன்வைத்துள்ளன. வேதகாலத்து முற்பகுதியில் இது தெய்வம் என எண்ணப் பட்டது, பின்னர் உபநிடத காலத்தில் "பிரம்மம்" எனக் கொள்ளப்பட்டது. இருக்கு வேதத்திலே இந்திரன், அக்கினி, வருணன், வாயு, உருத்தி ரன், விஷ்ணு எனப் பல தெய்வங்கள் குறிப் பிப்பிடப்பட்டுள்ளன. இயற்கையின் பல்வேறு கூறுகள் இவ்வாறு தெய்வங்களாக உருவகிக் கப்பட்டிருந்தன. உலகின் ஒழுங்கிற்கும் செயற்பாட்டிற்கும் இத் தெய்வங்கள் பொறுப் பாக இருந்தன என்று நம்பப்பட்டது.
பல தெய்வங்கள் வணங்கப்பட்ட போதிலும் வேத காலத்தில் நில்வியது பல தெய்வக் கோட் பாடு அன்று; ஒரு தெய்வ கோட்பாடேயாகும் என்று அறிஞர்கள் கூறுகின்றார்கள். இதற்குச் சான்று உண்டு. "இந்திரன்,மித்திரன்,வருணன் முதலிய பல பெயர்களை இட்டு அழைத்தாலும் அழைக்கப்படுபவன் ஒருவனேதான்” இக்
59

கருத்தை புலப்படுத்தும் வேதப்பாடல் ஒன்று சான்றாகக் காட்டப்படுகிறது.
எல்லாத் தெய்வங்களுள்ளும் மேலான தெய்வம் பிரஜாபதி என அழைக்கப்பட்டது. பிரஜாபதி எனும் எண்ணக்கருவே பின்னர் உபநிடத காலத்தில் "பிரம்மம்” என்றுகொள்ளப் பட்ட ஒப்பற்ற ஒரே உயிர் பொருள் என்ற சிந்தனை தோற்றம் பெறுவதற்கு வழிவகுத்தது என்று அறிஞர் கூறுவர்.
உபநிடதங்கள், பிரம்மம் பற்றிய கருத்தைக் கூறும் போது, "இதுவே உலகம், உயிர் யாவற் றிற்கும் முழுமுதற் காரணமாக நின்று - அவற்றைத் தன்னிலிருந்து தோற்றுவித்து - இயக்கி நிற்பது” என்கின்றன.
“பிரம்மம் பிராணன்களின் பிராணன்.அங்கு கண் செல்லாது, வாக்கும் செல்லாது மனமும் செல்லாது. அதை நாம் உள்ளபடி அறிய மாட்டோம்."
பிரம்மம் என்னும் மேலான, நிகரற்ற பரம்
பொருளை இவ்வாறு உபநிடதங்கள் கோடிட்டுக்
காட்டுகின்றன. பிரம்மத்தினின்றே சகலமும்
தோன்றின என்பதை ஆலம் விதையிலிருந்து ஆலமரம் தோன்றியமையை எடுத்துக்காட்டா
கக் காட்டப்பட்டுள்ளது. பிரம்மம் ஆனது சகல
வற்றிலும் கலந்தும், கட்புலனாகாது மறைந்தும்
நிற்கும் நிலையினை, நீரில் கலந்துள்ள உப்புக்கு
ஒப்பிடப்பட்டுள்ளது.
உபநிடதங்களில் பிரம்மத்தையும், ஆன்மா வையும் பற்றிய விபரங்கள் விரிவாகத் தரப்பட் டுள்ளன. பிரம்மம் பற்றிய அறிவினைப் பரஞானம் என்பர். உலகம் சம்பந்தப்பட்ட அறிவை அபர ஞானம் என்கின்றனர். ஆன்மா, தன்னையும், பிரமத்தையும் உள்ளவாறு அறிதல் அவசியம். அதற்கு ஆன்மா பரஞானம் எய்தப் பெற்றி ருத்தல் வேண்டும். இதையே உபநிடதங்கள் வற்புறுத்துகின்றன. பரஞானம் பெற்று ஆன்மா விடுதலையானதும் அது பிரம்மமாகவே ஆகி விடுகின்றது.புலன்களை அடக்கி மனதை ஒரு வழிப்படுத்தி, குருவின் துணையுடன் மேற கொள்ளும் தொடர்முயற்சிகளின் மூலமே ஆன்மா விடுதலை சாத்தியமாகும்.

Page 87
ஆருணி ஒரு ரிஷி. சுவேதகேது என்பவன் ரிஷியின் மகன். ஆச்சிரம கல்வியை முடித்துக் கொண்டு வீடு திரும்பிய மகனை நோக்கி "பிள்ளாய் நீ கற்று முடித்து விட்டேன் என்று கூறுகிறாய். ஆனால் எதைக்கற்பதனால் எல் லாம் தெரியவந்துவிடுமோ, அந்த வித்தையைக் கற்று விட்டாயா? சொல்” என்று கேட்டார் ஆருணி ரிஷி. அதற்குச் சுவேதகேது "அப்பா, அந்த வித்தையை நான் கற்றுக்கொள்ளவில்லை. நீங்களே அதைச் சொல்லித்தரவோண்டும்” என்று விநயத்துடன் கேட்டான்.
ஆருணி பின்வருமாறு விளக்குகின்றார். “மண்ணைப் பிசைந்து அதிலிருந்துதான் வெவ் வேறு வகைப்பாத்திரங்களும், பொம்மைகளும்,
உருவங்களும் சொய்யப்படுகின்றன. செய்த
பொருட்கள் ஒவ்வொன்றையும் பானை, சட்டி, ராஜா, ராணிப்பொம்மைகள், நாய், பூனை, என்றெல்லாம் உருவங்களுக்கேற்ற பெயர்க ளால் அழைக்கின்றோம். ஒன்று மாதிரி மற்றது இல்லை. பெயரும் வேறு. ஆனால் அவையாவுமே மண்தான். அதுவே உண்மை. இவையனைத் திலும் ஒரே மண் என்ற உண்மைதான் இருக் கின்றது.இந்த மாதிரிஇந்த சம்சாரம் முழுவதும் ஒரே உண்மையினால், ஒரே சத்தினால் உருவா கியிருக்கின்றது.
எல்லாப்பொருள்களும், மரம்செடிகொடிக ளும், மிருகங்கள், பறவைகள், எல்லா மனிதர்க ளும், எல்லா உயிர்களும், அந்த ஒரே தத்துவத்தி னால், ஒரே உண்மையினால் ஒரே சக்தியினால் ஆனவையே. அந்த உண்மையான தத்துவமே ஆன்மா. அதுவே நீ, தத்துவமஸி- என்று விளக்கினார். ஆனால், சுவேதகேதுவிற்குத் தத்துவமஸி பற்றி எதுவும் விளங்கவில்லை.
தத்துவமஸி என்ற சொற்றொடரின் கருத்து அதுவே நீ என்பதாகும். அது என்பது பிரம்மம் எனவே, அந்தப் பிரம்மம் நீயே என்று பொருள் கொள்ளவேண்டும்.
சுவேதகேதுவிற்குத் தத்துவ மஸிபற்றி மேலும் வியக்கம் தந்தார் ஆருணி ரிஷி. ஒரு மரத்தின் எப்பாகத்தை வெட்டினாலும் ஒரே மாதிரியான ரசம் தான் வெளிவரும். அதுவே மரம் முழுவதும் செறிந்துள்ள ஆன்மா. ஆன்மா
60

வெளியேறியதும் ரசம் வற்றிவிட மரம் பட்டுப் போகும். அவ்வாறே ஆன்மா வெளியேறியதும் உடல் இறந்துபோகும்.இந்த ஆன்மாவேசத்து. அந்த ஆன்மாவே நீ- அதுவே நீ- தத்துவமஸி.
"சிறிய ஆலம் விதையைப் பிளந்துபார்த்தால் அதனுள் எதையும் காணமுடிவதில்லை. எதை யும்காணமுடியாதபடியால் அங்கு ஒன்றுமில்லை என்று கூறமுடியாது. அதில் உள்ள நுண்ணிய ஏதோ ஒன்றிலிருந்துதான் இவ்வளவு பெரிய ஆலமரம் தோன்றி வளர்ந்துள்ளது. அந்த அணிமாவிலிருந்து பிறந்ததுதான் பரந்த இந்த ஆலமரம். அதுவே ஆன்மா. அதுவே நீ - தத்துவமஸி.
"உப்புக் கட்டி கரைந்ததும் நீர் முழுவதும் பரந்து செறிந்து விடுகிறது. கண்ணுக்குப் புலப் படாவிட்டாலும் நீர் முழவதும் உப்புக்கட்டி பரவ பியிருப்பதைப் போல சத்தும் உன்கண்ணுக்குப் புலனாகாவிடினுல் எங்கும் எதிலும் வியாபித் திருக்கிறது. அதுவே சத்து, அதுவே பரம் பொருள், அதுவே ஆன்மா அதுவே பிரம்மம். அதுவே நீ - தத்துவமஸி.
பரமாத்மா ஆகாசம் போன்று எங்கும் வியாபித்துள்ளது. அது துாயது; உடல் அற்றது: அழிவற்றது; மாசற்றது எல்லோரையும் பார்க்கக் கூடியது; எல்லாம் அறிந்தது; அனைவற்றிலும் சிறந்தது; தானே தோன்றியது; உயிருக்கு உயிராய் உள்ளது.
ஆனந்தமயமானது பிரம்மம். ஆனந்தத்தில் இருந்துதான் உயிர்கள் அனைத்தும் பிறக் கின்றன. ஆனந்தத்தினாலேயே உயிர் வாழ்கின் றன. மீண்டும் ஆனந்தத்துடன் ஜக்கியமாகி விடுகின்றன. அகில உலகையும் பிரம்மம் போர்த்திக்கொண்டுடிருக்கிறது. ஒரே பரமாத் மாதான் எல்லாப் பிராணிகளிலும் நீக்கமற நிறைந்துள்ளது. (அந்தந்தப்) பிராணிகளுக்கு ஏற்ப வெவ்வேறு உருவங்களைத் தாங்குகின் றது. அது அவற்றின் அகத்திலும் புறத்திலும் உள்ளது.
ஆன்மாவுக்குப் பிறப்பும் இல்லை அழிவும் இல்லை. அது என்றும் இருந்து வருவது. உடல் அழிந்து போன பிறகும் ஆன்மா அழிவதில்லை.

Page 88
அந்த ஒரே பரமாத்மாதான் அநேக வடிவங்க ளைத் தாங்குகின்றது. தன் ஆன்மாவிலுள்ளே அதை காண்பவன்தான் ஞானி. அவனுக்குத் தான் நிலைத்த இன்பம் கிட்டுகிறது. ஞானிகள் என்போர் எல்லா பிராணிகளிலும் தம் ஆன்மா வையும் தம் ஆன்மாவை எல்லா பிராணிகளிலும் காணும் பெற்றியர். எல்லாவற்றிலும் ஒரே பிரம்மத்தை ஞானிகள் காண்கின்றனர்.
“எள்ளில் எண்ணெய் போலவும்; தயிரில் நெய்போலவும்; ஊற்றுக்களில் நீர் போலவும்; விறகில் தீபோலவும்:இந்தப்பரமாத்மா ஜீவாத்மா விடம் உள்ளது" என்று உபநிடதம் கூறுகிறது.
பின்வரும் உபநிடத மகாவாக்கியங்கள்
பிரம்மம் தொடர்பான கருத்துக்களை உணர்த் துகின்றன.
6
(X- (X
பொங்கு தனக்கரத்தாள் பொற்பு எங்கு நலம் தருகின்ற எழிற்கரத் தங்கு கின்ற கமலத்தில் தளிரடி தங்கரத்தால் தணமைதரு தனம
61

"சோ அஹமஸ்மி"-அந்தப்பிரம்மம்நானே. "தத்துவமஸி” - அது, அப்பிரம்மம் நீயே. "அஹம் பிரமாஸ்மி" - நானே பிரம்மம்.
இவற்றை உணர்ந்து கொள்பவர், உடலுடன் கூட்டி வாழும் போதே விடுதலையை அடையப்பெற்றுவிடுவர்.இதனை"ஜீவன்முத்தி” ான்பர். இவ்வாறு உபநிடதங்கள் பிரம்மம், ஆத்மா பற்றிய சிந்தனைகளைப் புலப்படுத்தி புள்ளன. உபநிடத சிந்தனைகள், வேத சிந்த னைகளின் தெளிவான பகுதி எனக் கொண்டு வேதாந்தம் என்னும் பெயரையும் பெறுகிறது. வேதாந்தம் வாழ்வில் செயற்பாடு ஆகும்போது, Dனித வாழ்வு அமைதியும் இன்பமும் பெற்றிலங்கும் என்பது உறுதி.
|டைய சக்கரத்தாள் துத் தாமரையாள் கள் தாம் வைத்தாள்
களே போற்றியம்மர்
- இலக்குமி ஸ்தோத்திரம்

Page 89
ழரீ நடராஜர்
C
எல்லாவற்றையும் கடந்து நிற்கும் பரம்பொருள் வருகிறது. சோதி என்றால் நம் ஊனக்கண்ணால் அப்படியும் நாம் அனைவரும் அதைக் கண்டு பய6 கீழே இறங்கி வருகிறது. நிலவையும் கங்கையை உருவத்தோடு தோன்றுகிறது. அதனாலும் பயன்ெ அவர்களை ஈர்க்கும்பொருட்டு ஆட ஆரம்பிக்கிறது தில்லைப்பெருமன்றத்தில் பொன்னம்பலத்தில் நை திருவடியாகி இருக்கிறது. ஆண்டவனைக் காட்டி கூறுகிறார்கள் முன்னேர்ர்கள்:-
“நின்னிற் சிறந்த நின்
என்பது பரிபாடல்; மேலும்
"பிறவிப் பெருங்கட னிந்துவர் நீந்தாரிறை வை கிறது. இத்தனைக் கருத்துக்களையும் உள்ள ட ணர்ந்து ஒதற்கரியவன்” என்று பாடுகிறார்.
இறைவன் ஐந்தொழில்களைச் செய்கிறார். அனுக்ரஹம் என்பவை. துடி ஏந்திய கை ஆக்கல் லையும், அக்னி ஏந்திய கை அழித்தலையும், ஊ குறிக்கிறது.
"தோற்றம் துடியதனில் தோயும் சாற்றியிடும் அங்கியிலே சங்கா
ஊன்று மலர்ப் பதத்தில்உற்ற தி நான்ற மலர்ப்பதத்தே நாடு”
- என்ற உண்ை
"அஜடா பால சந்த
அபலாந்தர சகடவு -9յ62յու0ո, 6HFrմ0Աm:
வபுஷா மம மூர்த் இதன் கருத்து என்னவெனில்:-
விரிசடையின் கண்ணதாகிய பிறைச் சந்திர கூடிய இடபக்கத்தை இல்லாததாகவும் இருக்க வேறுபட்டவர்கள் என்று ஈஸ்வரனால் புகழப்பட்ட ஞானசம்பந்தரும்
நீலத்தார் கரியமிடற்றார் நல்ல நெற், சூலத்தார் சுடலைப் பொடி நீறணிவா சீலத்தார் தொழுதேத்து சிற்றம்பலம் ே கோலத்தா யருள்ாயுன் காரணங் கூறு
என்று இவ்வந்தணர்களை நடராஜர் ஸ்வரூபமாக
ழரீ நடராஜப் பெருமானை வணங்குதலே நா
62

தத்துவம்
ராமணி, ஜீ. நடராஜ சுந்தர தீகூழிதர்
நம்மீது கருணை கொண்டு சோதிப்பிழம் பாக காண முடியாத அளவுக்கு ಸ್ಥಿ வீசி வருகிறது. எடையமுடிவதில்லை. ஆகவே அது இன்னும் யும் தலைமேல் சுமந்துகொண்டு அழகான பறமுடியாதவர்களுக்காக இரக்கங்கொண்டு, எங்கே அந்த ஆட்டம் என்று கேட்போமானால் டபெறுகின்றது. அருளே மலர்ந்து அவருடைய லும் அவருடைய திருவடிகள் சிறந்தது எனக்
தாளிணையவை"
ாடி சேராதார்” குறள்: என்றும் கூறப்பட்டிருக் க்கிச் சேக்கிழார் பெருமான் "உலகெலாமு
சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம், திரோதனம் செயலையும், அபயம் காட்டும் கை பாதுகாத்த
ன்றிய திருவடி - குஞ்சிதபாதம் அருளையும்
திதி அமைப்பில் ரம் - ஊற்றமா ரோதம்- முத்தி
ம விளக்கப்பாட்டு இதனை உணர்த்துகிறது.
நீரேன, ዘT,
கனே 5ul:"
னை உடைய வாகாதனவும், உமை யொடு ன்ெற எனது சொரூபமுள்ள தம்மினின்றும் வர்கள் தில்லைவாழ்தணர்கள் ஆவர். மேலும்
றி மேலுற்ற கண்ணினார் பற்று ' 3F60)LUTTT சேர்தலாற் கழற்சேவடி கைதொழக் துமே”
(ஞா. திரு. 3.1.3)
வே கூறுகிறார்.
ம் பெற்ற மானிடப்பிறவியின் பயன்களாகும்.

Page 90
விழா நாயகன் சிவழி. ச
அவர்கள் வழங்கும்
சிரேஷ்ட சிவாச்சாரியர்களே! வணக்கம். அ எனது அன்பிற்குரிய அபிமானிகளே! உங்களுக்கு
நான் இந்தியாவிலே தமிழ்நாட்டிலே பிறந்து, செய்தபோதும் இலங்கையிலேயே எனது வாழ்க்கை வன் என் தலையில் எழுதி வைத்தான். இது இன் மனைவி மக்களுடன் உங்கள் சமூகத்தில் ஒரு அங் மனமுவந்து என்னையும் எனது குடும்பத்தையு வந்துள்ளீர்கள். இருக்கின்ற இடத்தில் செம்மைய மனதில் ஏற்றுக்கொண்டு இந்நாட்டிலே பல இட வாழ்கின்றேன். எனக்கு இங்கு அதிக சிரமம் ( காலப்போக்கில் சம்பந்தவகையால் உறவினர் ஆ எமது சுகங்களுக்கு துணையானார்கள். எனவே
எமது உறவினர், பிள்ளைகள், சிஷ்யர்கள், நண் ருப்பது அவர்கள் என்மீது கொண்ட விசுவாசத்தை இச்சந்தர்ப்பத்தில் நான் மக்களுக்கு ஏதாவ்து செ என்பவற்றுள் சுருதியையும் யுக்தியையும் உங்களி மாத்திரம் கருத்திற் கொண்டு சில வார்த்தைக6ை
பத்ரம் கர்ணேபி: ஸ்ரு பத்ரம் பஸ்யேம அக்ஷபி ஸ்திேெதெரங் கைர் துவ ஸஸ் தநூபி : வ்யஸேம ஹறிதம் யதாயு :
இது தத்துவார்த்தமான வேதவாக்கு. இதைக் உலகில் எத்தனையோ நன்மைகள் தீமைகள் உ நன்மைகளைப் பெற முயற்சிக்க வேண்டும். அப்பே இதற்காக கடவுள் எமக்கு பகுத்தறிவைதந்துள்ளார் வாழலாம். அதன் பயனாக தெய்வீக நிலைக்கு உயரல
மனஸ்யேகம், வசஸ்யேகம், கர்மண்யே லோகா சமஸ்தா சுகினோ பவந்து
பெரியோர்கள் மனத்தால், வாக்கால், செயலா குடையவர். அவ்வாறே நாம் அனைவரும் பெரியோ யங்களில் கிரியைகள் லோபமின்றி அர்த்த புஷ்டியுள் களை ஆலய தர்மகர்த்தாகள் முன்னெடுத்துச் செ பேணப்பட்டு வாழ வேண்டும். சைவ மக்கள் நமது ட பற்றி வாழவேண்டும். குருலிங்க சங்கம வழிபாடு ஒற்றுமையும் நிலவட்டும்.

தா. சுப்ரமண்ய பட்டர் பதில் அருளுரை
ந்தணப் பெருமக்களே! எமது சிஷ்யர்களே!
எனது ஆசிகள்.
அங்கேயே வித்யார்ச்சனம் பண்ணி விவாகம் ஃயையும் சமயப்பணியையும் ஆற்றும்படி ஆண்ட மறவன் கட்டளை. எனவேதான் நான் எனது கத்தவனாக வாழ்ந்து வருகின்றேன். நீங்களும் ம் உங்களுள் ஒருவராக ஏற்று ஆதரித்து ாக வாழப்பழகிக் கொள்ள வேண்டும். இதை ங்களில் வசிப்பிடங்களை அமைத்து சுகமாக இருக்கவில்லை. பிராம்மண நண்பர்கள் பலர் னார்கள். அன்பர்கள் நண்பர்கள் ஆனார்கள். நமது குடும்ப வாழக்கை இன்பமானது.
பர்கள் எனக்கு சதாபிஷேகம் செய்ய முற்பட்டி பும் அபிமானத்தையும் எடுத்துக்காட்டுகின்றது. ால்லியாக வேண்டும். சுருதி யுக்தி அனுபவம் டமே விட்டு விடுகிறேன். எனது அனுபவத்தை ா சொல்லுகின்றேன்.
ணுயாம தேவா : ர் யஜத்ரா : *டுவாம்
தேவ
கடைபிடித்து ஒழுகினால் நன்மைகள் கிட்டும். உண்டு. நாம் தீமையை விலக்க வேண்டும். ாது இன்பம் பெருகும். வேத சகாயம் கிட்டும். பகுத்தறிவை உபயோகித்தால் நாம் மனிதராக ாம். அதைப் புறந்தள்ளினால் துன்பப்படநேரிடும்.
5ம் மஹாத்மனாம்
b ஒரே நோக்குடையவர். அதுவும் நல்ல நோக் ர் வழியைப் பின்பற்றி உயர்வோமாக. சைவால ளனவாக செய்யப்படட்டும் அதற்கான முயற்சி bலட்டும். சைவ குருமார்கள் மக்களால் நன்கு ாரம்பரிய சைவ கலாச்சாரத்தைப் பேணி பின் ஓங்கட்டும். நாட்டில் அமைதியும் சாந்தமும்

Page 91
நன்றி
எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய சதாபிஷேகத்திற்கான எமது அழைப்பை ஏற்று ச{ எமது மனப்பூர்வமான நன்றி அறிதலை தெரிவிக்
முதற்கண்தாம்பரம் கற்பக விநாயகர் கோவ தே. சு.முத்துக்குமாரு சுவாமிக் குருக்கள் அவர்க சதாபிஷேகக் கிரியைகளையும் அது சம்பந்தப்பட்ட நிறைவேற்றியமைக்காக எமது தந்தையார் சார் மனமார்ந்த நன்றி அறிதலைத் தெரிவித்துக் கொ
சதாபிஷேக வைபவத்தை சிறப்பாக நடத்து உழைத்தும், உபகரித்தும், எமது பந்துக்கள், சிவ விரும்பிகள், அன்பர்கள் அனைவருக்கும் எமது உ
மேலும் " சதாயுஷ்யம்” என்கிற மலரை ந விளங்குவதற்கு விஷயதானம் செய்து உபகரித் எமது உளம் கனிந்த நன்றியை தெரிவித்துத்ெ நடைபெற ஏற்றவகையில் " கமலா மோடிஹே நிருவாகத்தருக்கும், மண்டப முகாமையாளர் பூரீ எமது பாராட்டோடு கூடிய நன்றிகள் உரித்தாகு
இறுதியாக உங்கள் கையில் தவழும் இந்த வடிவமைத்து அச்சிட்ட " லக்சு கிராபிக்ஸ்” ஸ்த நன்றிகள் உரித்தாகுக.

μ60)Π
தந்தையாருடையதும் தாயாருடையதும் முகம் தந்து இவ்விழாவை சிறப்பித்தமைக்காக கக் கடமைப் பட்டுள்ளோம்.
பில் சிவாச்சாரியார் சர்வசாதக பூஷணம் சிவழீ ள் மிகுந்த சிரமத்தின் மத்தியில் இலங்கை வந்து சிறப்புமலர் வெளியீட்டையும் தலைமை தாங்கி பிலும், எமது குடும்பத்தவர் சார்பிலும் எமது ள்ளுகின்றோம்.
வதற்கு ஆலோசனை வழங்கியும் முன்னின்று பாச்சாரியார்கள் அந்தணப் பெருமக்கள், நலன் உள்ளங்கனிந்த நன்றிகள் உரித்தாகட்டும்,
றுமணமும் நற்கருத்தும் கொண்டு சிறப்புற த பெரியேர்கள், அன்பர்கள், அனைவருக்கும் காள்ளுகின்றேம். அடுத்து இவ்விழா இனிதே ால்" மண்டபத்தை ஒழுங்கு பண்ணித்தந்த சாம்பசிவ சர்மா (கண்ணன்) அவர்களுக்கும்
95.
ந அழகிய மலரை குறுகிய காலத்தில் சிறப்பாக ாபனத்தாருக்கும் அதன் ஊழியருக்கும் மிக்க
மலர் வெளியீட்டுக் குழு,
(

Page 92
宽 资
அற ஆழி அந்தணன் பிற ஆழி நீத்தல் அரி
அந்தணச் செம்மல் பட்ட6 சிறக்க வாழ்
CMNE V
For Old & Latest English Movies & Audio, W Electronic Repa
3T O, Galle Rochd, UUell
Coble : C (6) 58877

责
தாள் சேர்ந்தார்கல்லால் 5l
0ரயாவின் சதாபிஷேகம் த்துகிறோம்
ITDOEO
, Tamil, Sinhala, Hindi ideo Recordings, irs & Filmings.
Quotte Colombo - 6. NEVIDEO"
5OO63O

Page 93
ിZബZലർ പ്രമ
sa K (X- 0.
ஆயிரம் பிறை கண்ட
இன்னும் பல்ல நமக்கு நல்வழி காட் இறைவனிடம் :ே
Ka K (X- 0,
tword Linkot
Fox, Telex, Ll.D.D / UlocCall Сорџ Т
Open 2
298, GC:lle ROCIC, WellC Tel: 5O357
FOX : 94
Telex: 2345

2,
a (0.
• X
பட்டரையா அவர்கள், ாண்டு வாழ்ந்து ட வேண்டுமென்று வண்டுகின்றோம்
d 0. () (X-
ImլոiենtiÛո՝
Colls, Photo Copying, ψρίης)
4 HOUrs
WOtte, COLOMBO - 6. '6,584939
L-5O3575
Ó GAYA CE

Page 94
%3Bes/6m/semends 9%om :
சாந்த சொரூபமும், அை உடைய பட்டரையா ஐை எம் அனைவ
WaSantih (P
MANUFACTURERS AND EXPORTER
AUTHORIZED MO
1 1/2O, GOLD PLAZA SEA STREET coLoM Bo 11.
'With Best Compliments from :
SW
GOU
 

மதியான வாழ்க்கையும்
அவர்கள் ஆற்றும்
ஒரயும் காக்கட்டும்
na Jewellery vt) Ltd.
RS OF GENUINE GOLD JEWELLERY NEY CHANGERS
TELE: 34.2266
430624 FAX: 449.319
WARNAWA D HOUSe

Page 95
'With Best Compliments from
மந்திரமும் தந்திரமும் ம அர்ச்சிக்கும் அந்தண6 அடிபணிந் தங்கள் சதாபிஷேக வரப் பிரசாதமாக
Sri silurug
IMPORTERS S.
25, ST. JOHN'S RO,
TEL : 4315C
FAX: 94

ானானை மந்திரத்தால் ன் பட்டரையாவே! தோம். ம் நமக்கெல்லாம்
அமையட்டும்
an Orabers
EXPORTERS
AD, COLOMEO 11 )3, 33O914
-3.3856

Page 96
'With Best Compliments from
"அந்தணர் என்போர் அறே செந்தண்மை பூண்டொழு
செந்தண்மை LIGOLULI JIJI சதாபிஷேகம்
109, 3rd CROSSSTRC
75 32
 

வோர் மற் றெள்வுயிர்க்கும் கலான்”
ண்யப்பட்டர் அவர்களின் காண வாரீர்
:€T, COLOMBO 11.
966

Page 97
%96es/Campaena 97am.
பரமன் புகழ்பாடி புண்ணி
அந்தணன் தாள் பணிந்ே
கிந்த மலர் தூவி காணிச்
கரங் கூப்பி வணங்கி கரு
责 资 茂
Eaust est Maurkce
200. Second Floor, George R. D. Phone : 433263, 4
Direct No. TeleX NO. :: 23:269 EW
Cell Phone : 078-605

யம் சேர் பூசனை செய்
தத்தும் ஐயாவை
கை செலுத்தியாம்
த்தில் வைத்தோம்
了 ★ ★
'ting (Pvt) Ltd.
e Silva Mawatha, Colombo 13. 3 1134, 336767
: 345074 MS CE Fax : 33 1 435
7O Res : 577800

Page 98
20th Aelt offlied ീof :
தேடிச் சென்று ஈச ஒடிப் போகட்டு மவ ஆடிப் பாடியுள்ள மு கூடிச் சென்று குரு
~
JGayon Lon
JEWE
225, GALLE ROAD, BAMB TELEPHONE

னடி யேத்த ர்வினை யென்று ருகி அர்ச்சிக்கும் பதம் இறைஞ்சுமின்
七
itheangshi LLERS
ALAPITIYA, COLOMBO 4.
595144

Page 99
MVith-7 best Corvpaliv1e7ts t
- SiUCuSri Subrot On huis SCalthCabhuis May god bles Pcattoar Ilycahu ir Uyears ti
NK)/ N)/ NIK)/ 2S ※ ※
WEAUN TRAV (PVT)
No. 111 B, Chatham Stree Phone: 3442. Res: 27, Hamers A Phone:

LmCluUCl guru sheka ceremony is us to houe
our mist for о соте
ఎ% >Ké 2s is 2s
ELS & TOURS
LTD.
et, Colombo 1, Sri Lanka. 75,072-41895 venue, Colombo 6.
5885T1

Page 100
%Aest companené/zom
வணக்கத்துக்குரிய சிவழீ சதாபிஷேக வைபவம் எமது காணிக்கையை
(CITY SUPEI 66/1/22, 3rd CROSS ST (О ЗЗ
須
best compliments from :
貓
175, SRI SUMANAT COLOMI
貓
ܒ ܢܐܠ2 ØZ
 

பட்டரையா அவர்களின்
இனிது நிறைவேற செலுத்துகின்றோம்.
R MARKET) REET, COLOMBO 1. 6O47
2
དེ་
NIS LTD
ISSA MAWATHA, BO I.2.
لـــــــــــــ= 須
須

Page 101
6norr (86) ஜனா :
ஸமஸ்த மங்க
Printed by Laxsu Graphi
 

சுகிநோ பவந்து களானி ஸந்து
C (Pvt) Ltd. Tel: 330812