கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விவேகானந்த சபை நூற்றாண்டு விழா 2002

Page 1
(36) at ICGOT
நூற்றாண்டு
 
 


Page 2
இறைநிலையின்
gfrெே"r"hரம்மடி
്:-
LTựư: union m ="#ụumulu
Lunin ingku Hub
37m4GITU" FEF இரண்டாம் அத்யாயத்தின் ஆங்ாந்துள்ளது.
பிரம்ம சொரூபத்தின் அதன் பெருநைமரயயும் ரா இந்த அத்தியாயம் பிரம் ஆரந்நவஜ்ரர் எனப்படுகி
வேதங்களில் பரம்ெ கம்யூறு அவழக்கபடுகிறது -4வைத்திலும் டி பரிந்தது
எனவே அனைத்தி பிரம்மத்தை அறிந்தவன், שוותם טh ph Fle/TFן זLur.ם: விளங்குவது மிகச்சரியே.
அயடயப் பெறாத
•líRogy அதன்ன்ற ஆரம்பத்தில் பெரியதாக அளந்துள்ளர் அது சிற பரியதாக ஆேம்நாய் இந்நிாப்பு முர|ெ இன் ஆளாள் அளவற்றி IIIfച||||( =ീl !, L பெரியதாக தெர்ாடுஷதிஸ்ஸா, Tடா அதகாவிடப் பெரியது ? #ல் வாறே, அகர்ே L சொரூபமாகிய பரம்பொரு
மேடிதான நிரr ஒன்றும்
பிேடுகிறது. இந்தக் ദ്വീപ്രീധഥഴ്ച നീ

' áitighilt
•;
தாாோதிரம்"
* IT * : Pisnupuri
டகிறார்.
ந்திரீய உபநிடந்தின் ஆரம்ப மந்திரமாக
ந்ேதுக் கூந்தால் பூங்க்ஸ்சீ அள்வது
PJl.
LT|| ''' . "drukuk": 5137763 It if ulidh
லும் உயர்ந்ததான வாழ்க்கையின் மிக LI LI JIRRITT XL
உலகப் பொருங்ாா படர்தம் 3GDT, ஈத் தோன்றுகிறது, புதாரி அதரின்தும் தெள்படுகிறது. ரி தொடர்கிறது.
LJITI D ILI E I
ikiLir, négociai
1|| | | r அளடந்த மீள் ாரதப் பெறமுடியும்?
சச் சிதாரந்த Tளப் பெற்ற பிரத விடுகிறது. அதந்தம் இல்லாமல் போய் கருத்தைத் தான்
த்துகிறது.

Page 3
RAMAKRSENA MS
(Ceylon Branch) 4KO, Ramakrehna Koad, Collo
வாழ்த்துக்
நூற்றாண்டு விழா காணும் விவேகானந்த நிறுவனமாகும்.
1897 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் விவேகானந்தருக்கு கொழும்பு, கண்டி, அநுராதபுர மக்களால் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது. மக்களது உள்ளத்திலே ஆன்மிக உணர்வை மே எதிரொலியாக கொழும்பு உட்பட நாட்டின் வட கொண்ட சமய அமைப்புகள் பல நிறுவப்பட்டன காரணங்களை முன்னிட்டு செயலற்று விட்ட நி6ை தொடர்ந்து இயங்கி வருவது இறைவனின் திருவ
இவ்வுலகில் துன்பம் உள்ளது உண்மையாயி மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் என்பதை அவர்களது தெய்வீக செயற்பாடுகளும், அருளுட பரவும் அளவிற்கு மக்களது வாழ்க்கை வளம் செய்வதற்கு அமைப்புகள் தேவை. இந்த அமை மகத்தான செய்திகள் சென்றடைய வேண்டும். கூறினார் சுவாமி விவேகானந்தர். இந்த செய்தி காரணத்தினால்தான் இந்து சமுதாயம் இன்று ப
இந்த மாபெரும் பணியில் விவேகானந்த ச6 வந்துள்ளதை அனைவரும் நன்கறிவர். பள்ளி மா? தேர்வு இந்நாட்டின் சைவ மக்கள் அனைவரும் வாய்ப்பாக அமைந்துள்ளது. இது தவிர வே முன்னெடுக்கப்படுகின்றன.
ஒரு நூற்றாண்டைக் கண்டுள்ள இச்சபையின் நல்கிய, நல்கி வரும், இச்சபையின் முன்னாள் இறைவனது திருவருளுக்குப் பாத்திரமானவர் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றே
நூற்றாண்டு விழா சிறப்புடன் அமைந்து, பிரார்த்திக்கிறோம்.
“எழுமின் விழுமின் கருதிய கருமம் கைகூ

SON Phone-588253& 075513805 Email-rknceyeurekalk mbo 6. rkminkaOlanka.com. Ik
25.06.2002
*செய்தி
சபை, கொழும்பு நகரின் பழம்பெரும் சமய
திகதி இலங்கைக்கு விஜயம் செய்த சுவாமி ம், வவுனியா, யாழ்ப்பாணம் முதலிய இடங்களில்
அங்கெல்லாம் சுவாமிகள் ஆற்றிய உரைகள் லோங்கச் செய்தன. அவரது அந்த விஜயத்தின் கிழக்கு பகுதிகளில், அவரது திருநாமத்தைக் . காலப்போக்கில், அவ்வமைப்புகள், பல்வேறு லயில், விவேகானந்த சபை மட்டும் கொழும்பில் ருளே எனலாம்.
னும், இறைவனிடம் தூய பக்தியை வளர்த்து ஞானியர் பலர் வாழ்ந்து காட்டி நிரூபித்துள்ளனர். தேசங்களும், சாஸ்திர அறிவும் மக்களிடையே பெறும் என்பது உண்மை. இந்தப் பணியைச் ப்புகள் மூலம் ஒவ்வொரு இல்லத்திற்கும் இந்த இதுவே எனது வாழ்வின் இலட்சியம் என்றும் கள் மக்களை முழுமையாகச் சென்றடையாத ல பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளது.
பை கடந்த ஒரு நூறு ஆண்டுகளாக ஈடுபட்டு ணவர்க்கு அச்சபை நடாத்தி வரும் 'சைவசமயத் தமது சமயத்தை நன்கு அறிய ஓர் உன்னத று பல சமயப்பணிகளும் இச்சபையினால்
வளர்ச்சிக்குத் தங்கள் உழைப்பை முழுமையாக உறுப்பினர்களும், இன்றைய உறுப்பினர்களும் களே. அவர்களுக்கு எங்கள் மனம்நிறைந்த
Tb.
மக்கள் மனதில் சமய உத்வேகம் பிறக்கப்
டும் வரை நில்லாது உழைமின!”
சுவாமி ஆத்மகனாநந்தா

Page 4
-far اخيريه
நல்லை திருஆான
எல்தாபகர் ருரீலழறி சுவாமிநாத தேசிக
குருமஹரி சந்நிதான்
ஆதீன முதல்வர் பூரிலg சோமசுந்தர தே இரண்டாவது குருபு தொலைபேசி: ஒ21 - 23 +)
அருளாசி
அன்பு சார் பெருந்தகையீர்,
விவேகானந்த சபை கொழும்பு தனது நூற்றா அடைகின்றோம். நூறு வருடங்களாக இந்த நாட பெருமை இந்த நிறுவனத்திற்கு சார்ந்தது. வடட பெருமை பூரீலழரீ ஆறுமுக நாவலருக்குப் பின் இ தென்பகுதியில் விவேகானந்த சுவாமிகளின் ெ தமிழ் மக்களின் வளர்ச்சிக்கு பெரும்பங்கு அ அமைந்தமை, நூல்கள் பலவற்றை வெளியிட்ட நாடுகளாவிய ரீதியில் செய்த பெருமைக்குரிய பல்லாண்டுகாலம் வளர்ச்சியடைய வாழ்த்துகின் அனைத்து அங்கத்தவரையும் வாழ்த்துகின்றோம். மக்களுக்கும் பணியாற்ற இறைவனை பிராத்திச்
என்றும் வேண்டும் இன்பம் அன்பு.
 

ஞானசம்பந்த பரமாசார்ய ஸ்வாமிகள் ம்ெ ஆதிமுதல்வர
foss erstvarůLuisas Ugorarnirua arbarruf&saír
ஹா சந்நிதானம்
நல்லூர், யாழ்ப்பாணம் sourismas.
25.06.2002
ச் செய்தி
ண்டு விழாவை கொண்டாடுவதையிட்டு மகிழ்ச்சி ட்டில் சமயத்திற்கும் தமிழுக்கும் தொண்டாற்றிய பகுதியில் தமிழ் பாடசாலைகளை உருவாக்கிய ந்து போட் இராஜரட்ணத்தைச் சாரும். அதுபோல் பயரால் இயங்கும் இந்நிறுவனம் தென் பகுதி ஆற்றியுள்ளாது. இதன் பணிகளாக பாடசாலை
மை ஒவ்வொருவருடமும் சமய பாட சோதனை சபையாகும். சபையினுடைய பணிகள் என்றும் றோம். சபையின் வளர்ச்சிக்காக சேவையாற்றிய இச்சபையின் பணிகள் பலவாக பெருகி அனைத்து
5கின்றோம்.
இரண்டாவது குருமாமாசந்நிதானம் USalé f3fe555 J. Giffs A fiu fu 3 fa a Qassdi
ീഗ്. രാഷ്ട

Page 5
Mess
Im Swami Wiwakaslanda de SCended the radia
moon, the Tusic of the stars, the Oxygen of the
energy of the Ganga and the fecund creativity C
tant than the amalgamation in him of these eSSE
the restless Compassion of a Bodhisattva forth
Urfree India leeded hirTil hê. Ca Th.
May we, the successor generations living in
challenge, for that is what Swami Vivekananda
ever before, beckoning us to rise above our in
Challenge to us, asking US to help Without patr|
without expectation of merit-accrual, to be religi
out being smug, to live nobly without being pufi
extend to the Vivekananda Society, ColorT
its Centenary, together with my best Wishes f
expounded by the millennial sage it is honoure
36-38 Galle Road, ColorTbo -3, Sri LƐkƐ. Telephone : 4472B5, 421605, 422788, 422789,
Fax O9941 - 4.45403
 

भारतीय उघ्यायुक्त, श्री लंकT
High Commissioner for India in Sri Lanka
1** July 2002
iage
Ince of the Sun the lustre of the
stratosphere, the self-renewing
if nother earth. But more impor
:nces, there pulsated in his mind
e needs of fellow beings.
freedom, deserve his legacy and live up to its
was - a challenge to us, needed more now than
undarmeness, Our Theodiocrity and Thendacity a
onizing, to learn without Cravenness, to serve
ous without being religiose, to be Spiritual With
ed-up about it.
bo, my prayerful felicitation on the CCCasion of
or its dedicated adherence to the living truths
d to be la Tied after.
乾
کارگر A } «... (Gaultlhi)

Page 6
-na
Müalistry
-83: Sisä sä
SSTgj: - B4
- set to
ezsgés. 3-t
at Eists as
afetu - i.
இந்து சமய விவகார
Goede a poS co akog Jamffassa Regiearrent Offkces MNSTER OF ENDU
ථූස தியாகராசா மகே sees . . Xsey y Eg
కిలిas= THIYAaAKAJAKI MU
இந்து சமய விவகார அ
மாண்புமிகு திமகேள
வாழ்த்துச்
விவேகானந்த சபை, கொழும்பு நூற்றாண்டு மகிழ்ச்சியினையும், வாழ்த்துக்களையும் தெரிவி
1902 ஆம் ஆண்டு ஜீலை மாதம் தொடங்கப்ப இந்து சமய வரலாற்றில் அளப்பெரும் பணிக சமூகத்தேவையையும் உணர்ந்து, அக்காலத் இந்நிறுவனம் இன்று பின்னோக்கிப் பார்க்கும்பே என்பதில் நாம் பெருமை கொள்ளலாம்.
இந்து சமயத்தின் பெருமையை உலகமெங்குப் சுவாமி விவேகானந்தர் கடந்த நூற்றாண்டிலே இல இச்சபை உருவானது.
இச்சபையின் தோற்றகாலத்திலும் அதன் ஆரம் பெரியோர்களான சேர். பொன். இராமநாதன் வைத்தியநாதன் சேர்.ஏ.மகாதேவா, ஜி.ஜி.பொ பங்குகொண்டு சபைக்கு உறுதியான ஒரு அடி
ஒரு நூற்றாண்டு காலத்தில் இச்சபை இ6 பணிகள் அனைவர் மனதிலும் ஆழப் பதிந்த6 சொற்பொழிவுளை ஒழுங்கு செய்தமை, வரு *விவேகானந்தன்' எனும் பெயரில் சமய வெளியீ
 

3ë rinistry
-- as :Il-sill
r - Si-šiči
: :revits: Brk:..
அலுவல்கள் அமைச்சர் Se 63364 a 6) es zo REGIOUS AFFAIRS Jafna Aægkona Office
Echinst : C-5 கஸ்வரன், பா.உ. : -. asseds, ex.e.
YesusAKAN. M. r.
புலுவல்கள் அமைச்சர்
ப்வரன் அவர்களின்
செய்தி
விழாக் காணுவதையிட்டு எனது மனமார்ந்த த்துக்கொள்கின்றேன்.
ட்ட இச்சபை, இவ்வாண்டு வரை இலங்கையின் ளை ஆற்றியுள்ளது. சமய வளர்ச்சியையும், தில் சமய அறிஞர்களால் வருவிக்கப்பட்ட
ாது அதன் நோக்கத்தை நிறைவேற்றியுள்ளது
ம் பரப்பி, ஒரு ஆன்மீக எழுச்சியை உருவாக்கிய ங்கைக்கு வருகை தந்தமையை நினைவுகூர்ந்து
ப வளர்ச்சிப்படிகளிலும் இலங்கையின் புகழ்பூத்த ா, சோ.பொன்அருணாசலம், சேர்.கந்தையா ன்னம்பலம் போன்றோரும் இன்னும் பலரும்
த்தளத்தை அமைத்துக் கொடுத்தனர்.
லங்கைவாழ் சைவ மக்களுக்கென ஆற்றிய வையாகும். குரு பூஜை நிகழ்ச்சிகள் சமயச் டாந்தம் சமயப் பரீட்சைகளை நடத்தியமை,
டொன்றை நடத்தியமை என்பன குறிப்படத்தக்க

Page 7
பணிகளாகும். சபையின் முயற்சிகளால் 192 பாடசாலை இன்று பெருவளர்ச்சி பெற்றுத் காந்தியடிகள் விஜயம் செய்தபோது இச்சபை பெரும் பேறாகும்.
தமிழகத்தின் சமயப் பெரியோர்களும், தமிழ என்போரும் இலங்கைக்கு வருகை தந்தே தவறாது பங்கேற்றுள்ளனர். இவ்வாறே கொண்டாட்டங்களுக்காக பூரீலழரீ விஜயலட்
மேலும் புகழ் சேர்ப்பதாக அமைந்தது.
இவ்வாறு பலவற்றாலும் சிறப்புக்களைக் உறுதியோடும், வலிமையோடும் இலங்கைவ வேண்டுமென வாழ்த்துகின்றேன்.
SIN, ܘ ܗܺܝ ܬ݁ܓܰ ༡ རྩ་བ ༽ 一ー
di Dababagai Um2. ܢ نامه امرN 6íibg) öfLotLu 6nteQJa5ITI அலுமச்சர்
نه لرم؟؟ كمين
 

ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட விவேகானந்த திகழ்கிறது. 1928ஆம் ஆண்டிலே மகாத்மா க்கும் வருகை தந்தமை சபைக்குக் கிடைத்த
றிஞர்களும், ஆதீன முதல்வர்கள் மடாதிபதிகள் ாது சபை ஏற்பாடு செய்த நிகழ்ச்சிகளிலும் 1954ஆம் ஆண்டு சபையின் பொன்விழாக் சுமி பண்டிட் அவர்கள் கலந்து சிறப்பித்தமை,
கொண்டுள்ள விவேகானந்த சபை, இன்னும் ாழ் இந்துமக்களுக்கு அரிய பணிகளை புரிய
A.
"

Page 8
விவேகானந்த சபை தனது நூற்றாண்டு இச்சந்தர்ப்பத்தில், எனது மனப்பூர்வமான வாழ்த்து அடைகின்றேன்.
இந்துசமய மறுமலர்ச்சியின் முன்னோடிகளில் ஒ சிக்காகோ நகரில் நடைபெற்ற சர்வமத மகார பேச்சினால் மேலைநாட்டினரின் உள்ளங்களைக் நாடுகளில் ஆற்றிய சொற்பொழிவுகளினால் உலகளாவியமுறையில் அறிமுகப்படுத்திவிட்டு, ! விஜயம் செய்து பல சொற்பொழிவுகளை நிச சொற்பொழிவுகளைக் கேட்ட கொழும்புவாழ் இ ஊட்டக்கூடிய ஒரு சபையின் தேவையை உண சபையை உருவாக்கினர். உலகிலேயே, சுவாமி முதலாவது சபை இதுவாகும்.
1902ம் ஆண்டு யூலை மாதம் 13ஆம் திகதிய எமது இந்து சமூகத்தினருக்கு ஆற்றிவரும் தொன் கொண்டாடுதல், அறிஞர்களை அழைத்து சம பெரியார்களின் நினைவு தினங்களைக் ெ மாணவர்களுக்கென சமயப்பரீட்சை நடாத்தி சா நடத்துதல், போன்ற பல செயற்பாடுகளைச் சிற மாற்றங்கள் காலத்துக்குக் காலம் ஏற்பட்ட டே நூற்றாண்டிலிருந்து இருபத்தொராம் நூற்றாண்டுக் விவேகானந்த சபை ஒரு முக்கிய பங்காற்றுவதை
இச்சபையின் ஸ்தாபக அங்கத்தவருள் ஒருவி உறுப்பினராகவும் விளங்கிய அமரர் திரு. அருை அமரர் திரு.அவிசுவநாதன் (C.C.S. சைவசித் சபை அங்கத்தவராயிருந்து சபையைக் கட்டியெழு எனக்குப் பாட்டன் முறை பூண்டவராவர். இச்ச அமரர் பண்டிதர் அ.சிற்றம்பலம் எனக்கு மாம சபைக்கும் "இரத்தத் தொடர்பு” உண்டு. இச்சன் கிடைத்தது.
இப்பழம்பெரும் சபை மேன்மேலும் சிறந்: கண்டுகளிக்கவும், சபை தொண்டு புரிவோர் சகதி சிவபெருமான் அருள் புரிவாராக,
حائط ستتحققت Hl Hulliriflukirun
isih ங் நீங்கியங் நியூக்ளிம்பம் கோழும்பு.
್ರîf போதுச்ாேயவான விகயிலாசபிள்ளை கந்தையா நீகன நோக்பேரி "சே இக்கர்; நெஈடிபேரி 20:
7. HE ... agremx ui
தேங்ாபுங்  ேே தேர்பங்ாய் 4:
 

ТишL ILI
கை இந்து மாமன்றம்
ஏதார்னர் மாவத்தை கோழும்பு - 2 இலங்கை தோனபேசி 34ம்ே
விழாவைக் கொண்டாடும் க்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி
ருவரான சுவாமி விவேகானந்தர், நாட்டில் தமது ஆணித்தரமான கவர்ந்ததுடன், தொடர்ந்து அந்த இந்துசமயத்தின் பெருமையை பாரதநாட்டுக்குத் திரும்பும்போது இலங்கைக்கு கழ்த்தினார். அக்காலத்தில் சுவாமியவர்களின் ந்து இளைஞர் சிலர், ஆன்மிக உணர்வை ார்ந்து, சுவாமிகளின் பெயரில் விவேகானந்த களின் நினைவாக அவர் பெயரில் நிறுவப்பட்ட
|ன்று உதயமான இச்சபை நூறு ஆண்டுகளாக ாடுகள் மகத்தானவையாகும். சமயவிழாக்களைக் யச்சொற்பொழிவுகள் நிகழ்த்துவித்தல், சமயப் காண்டாடுதல், வருடந்தோறும் பாடசாலை ன்றிதழ் வழங்குதல், இசை, நடன வகுப்புகள் ப்பாக இச்சபையினர் ஆற்றி வருகின்றனர். பல ாதிலும், இலங்கைவாழ் இந்துக்கள் இருபதாம் க்குக் காலடி எடுத்து வைக்கும் இந்த நேரத்தில் நாம் கண்கூடாகப் பார்த்துக்கொண்டிருக்கின்றோம். பரும், உபதலைவராகவும், பின்பு மதிப்புக்குரிய னாசலம் செல்லப்பா இவரது சகோதரர்களாகிய தாந்த அறிஞர்) திரு.அ.கந்தையா ஆகியோர் ப்புவதற்கு அருந்தொண்டாற்றியுள்ளனர். இவர்கள் பையில் பதவி வகித்து சேவை செய்தவரான இன் முறை பூண்டவராவர். இதனால் எனக்கும் பையில் தொண்டு செய்யும் பாக்கியம் எனக்கும்
த சேவை செய்து பல நூற்றாண்டுகளைக் நலங்களும் பெற்று வாழவும், எல்லாம் வல்ல
கோரவ பொருளாளர் ன்டன் வே கந்தசாமி க்கம் நொடிபேரி - கிங் இங்கம்
إشف صفنيع

Page 9
விவேகானந்தச தலைவர் திரு டி.எம். சுவ
Gunggi
வேதாந்த சிங்கம் சுவாமி விவேகானந்தரின் தோற்றுவிக்கப்பட்ட உலகின் முதன்மையான ச நூற்றாண்டு விழாக்கானும் மூத்தசபை கொழு போன்ற பல்வேறு சமயங்களின் தாய்நிறுவனம்
புண்ணிய பாரதத்தின் புனித புருஷர்களான ஜவஹர்லால் நேரு போன்றவர்களின் பாத “விவேகானந்தனின்” முதல் ஆசிரியர் யாழ்நு பொன்னம்பலம் இராமநாதன், அருணாசலம், சி.பெருமாள்பிள்ளை போன்ற பெரியார்கள் போ6 இச்சபையில் பணிபுரியும் வாய்ப்புக் கிடைத் கொள்கின்றேன்.
நூற்றாண்டின் நினைவாக நான்கு மாடிக் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள இருக்கி தரவேண்டும். மிகவிரைவில் இக்கட்டிடம் கட்டப்ப சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனர அவர்கள். இச்சபையின் நடவடிக்கைகளைக் கன தனது பங்களிப்பை இச்சபைக்கு வழங்க ( அவ்வண்ணமே நானும் தங்களிடம் வேண்டுவது
அதன் உயர்வுக்குத் தோள் கொடுங்கள்.
* நன்றி *

பை கொழும்பு ாமிநாதன் அவர்களின்
f Glafuig
ன் மகா சமாதிக்குப் பிறகு அவர் பெயரால் பை விவேகானந்த சபையாகும். இலங்கையில் ழம்பு இராமகிருஷ்ணமிஷன், இந்துமாமன்றம்
அஹிம்சா மூர்த்தி மகாத்மா காந்தி, பண்டித ம் பதிந்த சபை, சபையின் வெளியீடான ால்தந்த விபுலானந்த அடிகளார், மேலும் சர்
மகாதேவா, சர்.கந்தையா வைத்தியநாதன், டிகர்களாகவும் தலைவர்களாவும் பணியாற்றிய
தது குறித்துப் பெருமிதமும் பேருவகையும்
கட்டிடம் ஒன்று அழகுற எழுந்து மக்களின் ன்ெறது. இதற்குப் பொதுமக்கள் நிரம்ப ஆதரவு ட உங்கள் அனைவரது துணையும் வேண்டும். ல் சக்கரவர்த்தி ழரீ. இராஜகோபாலச்சாரியார் டறிந்து, ஒவ்வொரு இந்துவும் முழு மனதோடு வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். சபையின் பணிகளுக்கு உறுதுணை புரியுங்கள்

Page 10
ஆல்போல் தழைத்து அ
அமெரிக்காவில் சென்று ஹிந்து மதப் பிரசாரம் பணி ணவேணி டு மென்ற நோக்கத்துடன் சுவாமி விவேகானந்தர் இந்தியாவிலிருந்து புறப்பட்டு ஜப்பானுக்குப் போன மாத்திரத்திலேயே வேதசக்தியாகிய பராசக்தி அவருக்கு ஞானச்சிறகுகள் அருள் புரிந்துவிட்டாள். ஜப்பானிலிருந்து அவர் இந்தியாவிற்கு எழுதிய கடிதங்களில் புதிய ஜ்வாலை தோன்றத் தொடங்கி விட்டது. நவீன ஹிந்து தர்மத்தின் அக்னி சக்தி அவருடைய உள்ளத்தில் இறங்கி நர்த்தனம் செய்யத் தொடங்கிவிட்டது.
-மகாகவி பாரதியார்பாரதத்தின் ஆன்ம ஞானச்சுடர் சுவாமி விவேகானந்தர் பூவுலகை நீத்தது 1902ம் ஆண்டு ஜூலை திங்கள் 4ந் திகதி அவர் மறைந்து 9வது நாளிலே 1902ம் ஆண்டு ஜூலை திங்கள் 13ம் திகதி உலகிலேயே அவரது பெயரால் முதலாவதாகத் தோன்றிய சபை விவேகானந்த சபை கொழும்பு ஆகும். சுவாமிகள் அவர்கள் கொழும்பில் தங்கியி ருந்த பொழுது அவர் உலவிய, திருவடி தோய்ந்த இடத்தில் அமைக்கப்பட்ட பெருமையும் கொண்டது விவேகானந்த சபை. சேர். பொன்னம்பலம் இராமநாதன், திரு. சி. பெருமாள் பிள்ளை போன்ற பெரியோர்களின் வழிகாட்டுதலில் சபை விரிவடைந்தது. முத்தமிழ் வித்தகர்-யாழ் நூலாசிரியர் ழரீமத் விபுலானந்த அடிகள், கலாயோகி கலாநிதி. ஆனந்த குமாரசாமி போன்ற சான்றோர்கள் இச்சபையின் கெளரவ உறுப்பினர்கள். பூரீமத் விபுலானந்த அடிகள் இச்சபையின் வெளியீடான “விவேகானந்தனின் (1925) முதல் ஆசிரியராகப் பணியாற் றியமை சபையின் பணிகளுக்கு மகுடமிட்டது போன்றது. சுவாமிகளுக்கு உதவிக் கரமாகச் செயற்பட்டவர். பண்டிதர். எம். தம்பையா அவர்கள்.
சமய கலாசாரப் பணியும், சமூகக் கல்விப்பணியும் சபையின் இரு கண்கள். அப்பார்வையினுடாகவே சைவசமயக் குரவர்களின் குருபூஜைகள் - பூரீலழரீ ஆறுமுக நாவலர் - சுவாமி விவேகானந்தர் - சுவாமி விபுலானந்தரின் நினைவு தினங்கள், சேர். பொன்னம்பலம் இராமநாதனின் நினைவு தினம், நினைவுப் பேருரை, நாவலர், விவேகானந்தர் பேச்சுப் போட்டிகள், 1991ம் ஆண்டு முதல் தொடர்ந்து வரும் திருமுறை முற்றோதல், பண்ணிசைப் போட்டி நடத்தித் தங்கப் பதக்கம் பரிசளித்தல், நவராத்திரி கலை விழா, நடனப்பள்ளி மாணவிகளின் நடனவிழா,

றுகுபோல் வேரோடுக
அறநெறிப் பாடசாலை, பாலர் பாடசாலை ஆண்டுவிழா போன்ற நிகழ்ச்சிகளை சிறப்புற நிகழ்த்தி வருவதும் சபையின் தலைசிறந்த பணிகளாகும். காலத்திற்குக் காலம் இலங்கை - இந்திய அறிஞர் களின் சொற்பொழிவுகள் - விவாத மேடைகள் , ஆசிரியர் பயிற்சிக்கருத்தரங்கு போன்ற நிகழ்வுகளும் சிறப்பாகச் செயற்படுத்தப்படுகின்றன.
இந்நாட்டில் நிகழ்ந்து வரும் போரின் கொடுமையால் அல்லல்களுக்குள்ளாகி அநாதைக ளாகி, அகதிகளாய் நிற்கும் நமது உடன் பிறப்புக்களுக்கு, உலர் உணவு, உடை போன்ற உதவிகளை இந்து மாமன்றத் துடன் இணைந்து உதவு கின்றது.
இச்சபையின் பாலர் பள்ளி, நடன, இசை வகுப்புக்கள் நடத்த இடம் தேவைப்படுவதால் நாண் கு மாடிகள் கொணி ட கட்டிட அமைப் பொனி றை நிறுவ F 6) உத்தேசித்துள்ளது. அதில் பாலர் பாடசாலை, சங்கீத நாட்டிய வகுப்புக்கள், மாணவர்கள் பயன்பெற வாசிக சாலையுடன் கூடிய சிறந்த நூல் நிலையம், சகல வசதிகளுடன் கூடிய கேட்ப் போர் கூடம் சைவ சமயப் பிரமுகர்கள் தங்குவதற்கு அறைகள் உத்தேசக் கட்டிடத் தில் அமைய உள்ளன.
இதற்கு மொத்தச் செலவாக ஒருகோடியே இருபது லட்சம் ரூபாய் தேவைப் படுகின்றது. வள்ளல்கள், பெருமனம் படைத்தோர், மக்கள் நலனில் நாட்டம் கொண்டோர் பெருந்தொகை வழங்கி இம்மாபெரும் பணி யைப் பூர்த்தி செய்ய முன்வர வேண்டும்.
எமது சபை அங்கீகரிக் கப்பட்ட, தர்ம ஸ்தாபனம் ஆகையால் தாங்கள் அளிக் கும் நன்கொடைகளுக்கு வருமான வரி விலக் உண்டு.
பொருளை அள்ளித்தரும் புண்ணிய சீலர்கள், ஒரு தளத்தை முழுமையாகவே அமைக்க விரும் பினால் அத்தளம் அவர்கள் பெய ராலோ, அல்லது அவர்கள் விரும் பியவர்களின் பெயராலோ அழைக்கப்படும். ஒரு லட்சத் திற்கு மேல் பொருள் உதவி செய்யும் அன்பர்களின் பெயர் நின்று நிலைக்க சலவைக் கல்லில் பொறிக்கப்படும். அன்பர்கள் பணமாகவோ, கட்டிடப் பொருளாகவோ அளிக் கலாம். நன்றியுடன் பெற்றுக் கொள்ளப்படும்.
ஆல்போல் தழைத்து, அறுகுபோல் வேரோடி இன்னும் பற்பல நூற்றாண்டுகள் நிலைத் துப் பணி புரிய இறைவனைப் பணிவோம்.

Page 11
Year 1902/1903 1903/1904 1904/1905 1905/1906 1906/1907 1907/1908 1908/1909 1909/1910 1910/1911 1911/1912 1912/1913 1913/1914 1914/1915 1915 1916 1917 1918 1919 1920 1921 1922 1923 1924 1925
1926 1927
1928 1929 1930 1931 1932 1933 1934 1935/1936 1936/1937 1937/1938
1938/1939
LIST OF OFF(
FROM 1902
President Hony Se Mr.V. Karalapillai Mr.R.S.S Sir P.Arunachalam S.Vaithia N.Tyagarajah C. Perum N.Tyagaraja C.Perum N.Tyagarajah S.R.Mutt H.Tiruvilangam K.Chellia C. Namasivayam C.Perum C. Namasivayam C. Perum C. Namasivayam C.Perum C. Namasivayam R. Dharm C.Namasivayam Dr.M.M. C. Namasivayam Dr.M.M. C. Namasivayam Dr.M.M. C. Namasivayam V.Thamp C. Namasivayam V.Thamp C. Namasivayam S.Somas C. Namasivayam S.Somas C. Namasivayam S.Somas C. Namasivayam S.Somas T.SOckanathan C.Tillaina T.SOckanathan C.Tillaina P.Muttuli
V.Thamp
Hon A. Mahadeva V.Thamp T.Sarava
K.Kanag
Hon A. Mahadeva K. Kanag Hon A. Mahadeva K.Kanag
HonA. Mahadeva V.T.S.Si. Hon.A.Mahadeva V.T.S.Siv HOn A. Mahadeva K. Rasan Hon A. Mahadeva K. Rasan Hon A. Mahadeva V.T.S.Siv Hon A. Mahadeva V.T.S.Siv Hon A. Mahadeva V.T.S.Si. Hon A.Mahadeva V.T.S.Si. Hon A. Mahadeva T.Thiaga
Hon Sir W. Duraiswamy
A. Manda K.Rasan

CEBEARERS
2 ΤΟ 2003
Compiled by Mr. K.Vivekanandan
Hony Treasurer
Cretary Hony Treasurer ubramaniam P.Murugesu nathan S.Vytilingam alpi lai S.Vytilingam alpillai S. Nakalinkam UCOat R.S.Subramaniam ի R.S.Subramaniam apillai A. Ponnaiya
alpilai A. Ponnaiya
alpillai A. Ponnaiya alingham A. Ponnaiya
Kumaraswamy A. Ponnaiya Kumaraswamy s. Periyatampy Kumaraswamy A.Kandiah
i C.Canapathippillai i K. Rasanayakam
underam K. Rasanayakam underam K.Rasanayakam underam K. Rasanayakam Underam K.Rasanayakam than K. Rasanayakam than K. Rasanayakam ngasamy K. Rasanayakam
i K. Rasanayakam i-23/6/25
namuttU -29/10/25
aratnam - Pundit.M.Thambiah aratnam - Pundit.M.Thambiah aratnam - Pundit. M.Thambiah-6/5/27
D.A.Coomaraswamy "agurunathan D.A.Coomaraswamy ragurunathan P.Muthulingaswamy ayakam P.Muthulingaswamy ayakam P.Muthulingaswamy 'agurunathan T Rajanayagam 'agurunathan T.Rajanayagam 'agurunathan T. Rajanayagam 'agurunathan T. Rajanayagam rajah T. Rajanayagam
lamayagam T Rajanayagam ayakam T Rajanayagam

Page 12
1939/1940 1940/1941 1941/1942 1942/1943 1943/1944 1944/1945 1945/1946 1946/1947 1947/1948 1948/1949
1949/1950 1950/1951 1951/1952 1952/1953 1953/1954 1954/1955 1955/1956 1956/1957 1957/1958
1958/1959 1959/1960 1960/1961 1961/1962 1962/1963 1963/1964 1964/1965 1965/1966 1966/1967 1967/1968 1968/1969 1969/1970 1970/1971 1971/1972 1972/1973 1973/1974 1974/1975 1975/1976 1976/1977 1977/1980 1980/1988 1988/1998 1998/1999 1999/2000 2000/2001 2001/2002 2002/2003
S. Natesan S.Natesan S. Natesan S.Natesan S.Natesan S.Natesan N.Nadarajah K.C N.Nadarajah K.C S.Pararajasingham K.Kanagaratnam
K.Kanagaratnam K.Alvapillai K.Alvapillai K.Alvapillai K.Alvapillai K.Alvapillai S.Natesan K.Alvapillai S.Sivasubramaniam
Col.R.Sabanayagam Col.R.Sabanayagam Col.R.Sabanayagam Col.R.Sabanayagam Col.R.Sabanayagam Col.R.Sabanayagam Col.R.Sabanayagam M.Vairavapillai M.Vairavapillai K.Alvapillai K.Alvapillai K.Alvapillai K.Alvapillai K.Alvapillai K.Alvapillai V.K. Kandasamy V.K.Kandasamy G.A.Thavathurai G.A.Thavathurai Col.R.Sabanayagam A.C.Nadarajah Dr.K.Velauthapillai V. Kailasapillai S.Sivarasa P.C S.Sivarasa P.C D.M.Swaminathan D.M.Swaminathan
K.Ras: K.POn K.POn
S.Siva S.Siva S.Siva P.S.Th. P.S.Th. P.S.Th. Mudali
Р.КUm P.Mutt K. Sitta V.Alira V.Alire S.Raja V.Allira V.Allir
S.Raja S.Raja S.Raja S.Raja S.Raja S.Raja S.Raja A.V. Ká S. Raja A.C.N. A.C.N M.S.V. M.SV M.Siv; P.Van P.Van M.Siv; K. Raj K. Raj K. Raj K. Raj K. Raj K. Raj K. Raj K. Raj K.Raj
K. Raj
K. Raj

inayakam
iah
iah Subramaniam subramaniam Subramaniam uraiappah uraiappah uraiappah
T. Rajanayagam T Rajanayagam T Rajanayagam S.T.Kumarasingham S.N.Somaskandapillai S.N.Somaskandapillai K.Chidambarapillai K.Chidambarapillai K.Chidambarapillai
yar K.Sabanathan
araswamy ulingasamy mbalam jah
jah
durai
jah
jah
durai
durai
1durai
durai
durai
durai
durai anapathipillai
durai
adarajah adarajah
33S3
aSa
aaSal niasingham niasingham 38Sa
apuvaneeswaren apuvaneeswaren apuvaneeswaren apuvaneeswaren apuvaneeswaren apuvaneeswaren apuvaneeswaren apuvaneeswaren apuvaneeswaren apuvaneeswaren apuvaneeswaren
S.Sivasithamparam E.Ponnampalam P. Kumaraswamy P. Kumaraswamy K.Chidambarapillai E.Ponnampalam E.Ponnampalam E.Ponnampalam E.Ponnampalam
E.Ponnampalam E.Ponnampalam E.Ponnampalam P. Kumaraswamy P. Kumaraswamy P. Kumaraswamy S.Sivasithamparam V.R.Vadivetkarasan V. R.VadivetkaraSan S.Sivasamboo S.Sivasamboo S.Sinnathamby K.Veeragaththy K.Veeragaththy K.Veeragaththy K.Veeragaththy K. Rajapuvaneeswaren K.Vivekanandan K.Vivekanandan K.Vivekanandan K.Vivekanandan K.Vivekanandan K.Vivekanandan K.Vivekanandan K.Vivekanandan K.Vivekanandan K.Vivekanandan K.Vivekanandan

Page 13
-寇封韓國的활TT !)
 

qilisfriss 'es': 'sonol riscos os solo 'qoffissos, -a 'Ilg,sựņqiprisi, stoņos, A. LA KSLSLLLLL S SLLYYLLLLLLK L SLLLLLL K LLLLLLL LLLL LLLLLLLL L KLLTLLCKr CL SKYYL0K KSLLLLLLLL SLLLL0Y00YKSL SLLLLLL L |fristorosoɛtɔ so ‘UT IfrittoņTĪop '); 'qisiqoqoso so 'urnussolis®, 'siglo oqosos||gooi|sssss!!! A oposąją pęąguri ogross LLLLL0SK L SLL LLLL S SLLLSLLLLLLLY00Y S SLLL LL SLLLY0LKLLLL LL 'rsssssssssoso oso ‘sous-is orto 'possingsprogs op 'çossingsựriors laerts galog
: „Itosuffraeffs
posto stos
: sottoġrto oặrtoz
: #(soļoso FÉIGI

Page 14
af Swamy Vi Dan Ce
Script Written by
Music Composition as Dance Choreography And Direction -
Stage Direction
Mangala Gautam Kushani Nanayakkara
Subashini Sivadevan
Vјtha Ratnam Pamela Thirugnanam Sashikala Subramaniam Nadeeka Marasinghe
Archana Kanasamy Anjula Sivakumaran Anuja Sivakumaran Dishani Sadhanandhan
Kaushalya Arulpragasam Ciyama Thanarajah Senthoran Sivasubramaniam Inban Rajasingham Sayanthan Skandaraja Ahalya Kularatnam Ushanth Sathyamurthi Sugirtha Seshamany Kaushalya Kularatnam Shalini Rajendran Sareeka Sivasothilingam
Duwaraka Jayakumar Saithanya Sivagnanam |ndursha Veilmuruga Sailagini Shanmuganathan

Ivekananda”
Drama
Thilaka Wijayaratnam “Kalasoori”Arundhathi Sriranganathan "Kalasoori” Vasugy Jegatheeswaran
Mr.S. VishVanathan
Nilochanie PramaSiri Kaushani Kumarajeeva Nirojini Ganappathipilai Sakuja Paramasivam Januvi Sandrasakaran Sajintha Navaratnam Saranya Jayasekaran Jeevitha Vythilingam Agalya Somasundaram Sureka Vasanthakumar Mirmalini Somasundara lyar Sujithra Sevendra Prasadini Perera Gayathri Ramakrishnan Sujatha Manoharan Sugratha Krishnan Saranya Pasu Pathinathan Dayanith Nagadevan Anusuja Shamumuganathan Rubinya Yoganthan Laharinyan Yoganathan Sinthutharemi Periathambi Tharshigha ThavaratnamKrithika Sivagnanam Jalinee Sriramanakumar
Shalini Srinivasa Sarma

Page 15
引 விவேகா
நூற்றாண்டு நிகழ்
12
வெள்ளிக்கிழமை
JITID கிருஷ்ண 40, ராம கிருஷ்ண
6.00 மங்கள இசை
நாதஸ்வரம்
இசைப் பேரறிஞர் - சாவகச்சேரி மதுரகான நாதஸ்வர மணி - அ நாதஸ்வர இசைத் தென்றல் - ( தவில்
லயஞான சிரோன்மணி இணுவில் லயஞான காலநிதி - இணுவில் தவில் மேதை H. ஜதீஸ்குமார் 7.00 பணிணிசைக் கச்சேரி
முதுகலைமானி சங்கீத பூஷணப் தலைவர், தமிழ் இசைப் பீடம்,
பக்கவாத்தியங்கள்
வயலின் R.ராதாகிருஷ் மிருதங்கம் - 3.பிரமநாயக கடம் P.J.D600T66 7.30 வரவேற்புரை - தலைவர் திரு ஆசியுரை சுவாமி ஆத்ட
7.45 சிறப்பு விருந்தினர்களின் உ கெளரவ T.மகேஸ்வரன், இந்து கெளரவ கோபால கிருஷ்ண க

D
6lLDub னந்த சபை SDJÁDU 6iyPIT
56i
7-2002
LDIGO)6) 5.00 IDGooflig
னமிஷன் மண்டபம்
வீதி, வெள்ளவத்தை.
K.M.பஞ்சாபிகேசன் |ளவெட்டி S.S. சிதம்பரநாதன் நெல்லியடி S. ரத்தினம்
ல் R. புண்ணியமூர்த்தி
N.R.S. சுதாகர்
b N.B.M.நவரத்தினம்
பல்கலைக்கழகம்-யாழ்ப்பாணம்.
1ணன்
b
ந D.M.சுவாமிநாதன்
மகனானந்த மகராஜ்
ரை
கலாசார அமைச்சர் ாந்தி, இந்தியத் தூதுவர்

Page 16
8.15 "விவேகானந்தன்" மலர் வெளியீட் திரு S.சிவநேச செல்வன், ஆசிரியர் நன்றி நவிலல்
திரு.க.இராஜபுவனிஸ்வரன், கெளரவ 8.30 நாட்டிய நாடகம்
G 6
சுவாமி விவேகானந்தர்”
பங்குபற்றுவோர் - நாட்டிய க தயாரிப்பு − கலாசூரி வி சங்கீத அமைப்பு - கலாசூரி அ
13
சனிக்கிழமை
8.00 பூசை
பொன்னம்பலவாணேஸ்வரர் ஆ 8.30 ஊர்வலம் புறப்படுதல்
பாடசாலை மாணவர்கள், சை 9.30 ஊர்வலம் விவேகானந்த சை
கொடிகள் ஏற்றுதல் V விவேகானந்தர் சிலைக்கு மலர் மr பஞ்சஆராத்தி விவேகானந்தர் பாமலை 10.00 ஊர்வலம் விவேகானந்தா கா
ஆசி உரைகள் சுவாமி ஆத்மகனானந்த மகரா தலைவர்.இராமகிருஷ்ண மிஷ6 தலைவர். விவேகானந்த சபை தலைவர். அகில இலங்கை இ அதிபர். விவேகானந்தா கர்லு 10.30 நன்றியுரை

டு உரை
தினக்குரல்
பொதுச் செயலாளர், விவேகானந்த சபை
லா மந்திர் மாணவர்கள்
பாசுகி ஜெகதீஸ்வரன் அருந்ததி பூரீஇரங்கநாதன்.
O7-2002
காலை 8.00 மணிக்கு
லயம்
வப் பெரியார்கள் கலந்து கொள்வார்கள்
பயை அடைதல்
rலை அணிதல்
ல்லுாரியை அடைதல்
ர், கொழும்பு.
ந்து மாமன்றம்

Page 17
IMPORTANT BA7 BINTS
1902 Vivekananda Society Founded in 13th July 1902 First AGM - 15th July 1903 and membership total 35 8 Inauguration of Library took place on 19th Dec 1903 in the presence of a very large Concourse of people.
The Society
& Persons who recognise the Authority of the Vedas are elligible to be come member of society. The enterance fee is only one rupee and monthly subscription fifty cents payable before 10th of every month.
1905
The Secretarit of the Society 63 Wolfendhal Street Colombo.
1911
8 1st March 1911 shifted to 45, Wolfendhal street owing to the failure of water supply.
8- Swamis Birthday celebrated on 5-2-1911 on a grand scale at the Ginthupitiya Theatre Hall.
& Coronation celebration. His Majesty the King was celebrated on 22.06.1911. Rice was doled out to the large
 

THAT TOOK PLACB
TO 2002
2002 வரை கிய நிகழ்வுகள்
:- கனகசபை விவேகானந்தன் கெளரவபொருளாளர்,
விவேகானந்தசபை
number of the poor and cloth was also distributed to this in need. A beautifully illuminated address to His Majesty was presented through His excellency the Governor in a silver casket.
1912
3rd place of Society shifted to Dam street Colombo in January 1912.
1918
56th Birthday of Swami Vivekananda 15th January 1918 Celebrated at the Poly Technic Hall kindly lent by Mr. Lawrie Muttu Krishna.
1919
A meeting presided by C. Namasivayam hed On 21 St. November 1 918 to offer to His Majesty the King our loyal Congratulation and to express our feeling of satisfaction at the succesful termination of the war. The resolution was duly conveyed by the Society President through His excellency the Governor to His majesty the King. An acknowledgement was received. The Succesful termination of the great war by feeding thousands of the poor in St Paul's ward the entire cost of which was borne by the President C. Namasiwayam.

Page 18
& Two extraordinary meetings were held in 1919. One on the 8-3-1919 for authorizing the managing committee to purchase premises No. 61 Hill Street Colombo, and the other on 7-6-1919 for amending the constitution with a view to registration of the society under ordinance No 16 of 1891. The long cherished desire of the members to provide a house worthy of the great cause have in a way materialised during this year (1919).
The House and garden known as the Wasala Walau wa at Hill Street Colombo has been purchased for Rs.33,500/- in the names of messers C. Namasivayam J.P. T. Sockanathan C. Suntram CCS Dr M.M. Kumarasamy messers H.Thirvilangam C. Perumalpillai and A . Cellappa as Trustees.
The purchase of the property would have been almost impossible but for the prompt help of the president in paying the full amount of Rs. 2,500/= of his subscription for the building fund immediately after purchase had been arranged for.
The property is however subject to a mortgage for Rs. 20.500 carrying an interest at 10% per annum
1920
The celebration of the 58th birthday of Swami Vivekananda and opening of the new home of the Society came of on the 29th March 1920 at the Society New Hall which was neatly decorated for the occasion. Formal opening of the
new home by the Hon, Mr. P. Ramanathan KC. C.M.G.
1924
The Society having been registered as a Specially Authorised Society under

the ordinance No 16 of 1891 on the second day of July 1923. The Society was thankful to H.E. the Governor for having been pleased to exempt the Society from the provision of section 5(4) of the above mentioned ordinance which require the word "Limited' to appended to every registered societyan appendage which we felt to be inappropriate in the case of a Religious Institution like ours. The registration has secured a legal status to the Society quite benefitting its age and importance. The 61st 62nd Birthday of Srimath Swami Vivekanandaji were celebrated. The new item in this celebration was an oratorial contest in famil.
Mr. A. Nadaraja won the prize in 1923 and Mr. M. Vairavapilli in 1924
1925
“The - Vive kanan dan " - A Tha mil
Magazine Swami Vipulananda the 1st Editor.
1926
24th march 1926 opeing of the School with 25 childrens Srimath Swami Vipulanantha and Sachchithananda Rajayogigal officiated at the opening ceremony.
The Servants of Kataragama Pilgrims Society was inaugurated. With President of the Vivekananda Society as their President (Hon. Mr.A. Mahadeva) a home at forbes Road, Colombo - 1 O.
1927 & Mahatma Gandhi's visit to the Socity
& 1st local Manager Vivekananda Vidiyalayam Mr. C. Perumalpillai until O5-7-1929

Page 19
1929
Vivekananda book Depot opened on 4th May 1929
& Religious instruction to the Inmates of the Hendala Leper Asylum (75 İnmates)
1930
& Visit of his Holiness Srimat Swami Saravanandagi to Ceylon in Connection with the opening of the H/O of the Ramakrishna Mission-During their stay in Colombo the Swamiji and his Collegues were in the Society till the Ashram at Wellawatte, was opened.
& First Hindu Religious Examination in
15th February 193O.
1931
Padit Jawaharlal Nehru and Srimathie Kamala and Indra Nehru Visited the Society.
& First anniversary of Sir P. Ramanathan death was celebrated on 13-12-1931
The celebration took the shape of a public meeting held at the town Hall under the auspicious of the society. Mr. A. Mahadeva Presided the meeting and M/S A. E. Kenenman. Francis de Soysa K.C. H.A.P. Sandrasegare K. C George Caldera H. Naiah and J.V.Chelliah addressed the gathering.
* Sri P.Ramanthan Oratorial Contest
in English was held - Out of the 15 candidates who entered the contest 3 were Chosen at a semi final Contest held on 12-12-31 in the final contest Mr.C.S.Kumarakulasinghe was the best speaker and presented with the Ramanathan Gold Medal.

1932
The Siddhanatha Paditha and Bala Panditha Examination was conducted by the Society.
Jaffna Saiva Paripalana Sabhai has offered to award a Gold Medal worth Rs. 4O/= annually to the candidate who comes 1st in the Siddhantha Panditha Examination.
1933
Residential Section Committee since Sept 1st undertaken the management of a hostel.
1934
& Electric Light have been installed
at the Society
8. The negotiation began with Ceylon Saiva Paribalana Sabai in May 1933 at last came to a Sucessful end on the 5th July 1934. When they lent us a sum of Rs. 9000/= at 8% per annum. This enabled to pay off the debt that was due to the estate of the late Mr. S. O laganathan Chetti ar and on which interest at 1 0% per annum.
8- 34 Hill Street, Colombo
1936
& General Manager Hindu Board of Education has instructed a Hindu Teachers of the 87 Schools under his management that they should co-operate with the Society by presenting children for our Religious Examination.
The Municipality acquired an infinitesimal part of land at the junction of Hill Street, and Van Rooyen Street, and paid Rs.21 O/ = for the land on condition that we built the boundary wall OurSelves.

Page 20
1937
The Saiva Paribalana Sabai which was resuscitated during the year is using one of our rooms as their office on a monthly rental of Rs. 17/50. The Society Hall has also been placed at their disposal for meetings.
1938
Sithantha Panditha and Balapanditha
Examination have been suspended from
this year.
194O
The Ceylon Saiva Paribalana Sabai
wanted repayment of the sum of the
Rs.90O/ = lent to the Society.
8. On the recommendation of the select committee appointed at the A.G.M the special General Meeting held on 14-12-1940 authorized the Council management to raise a fresh loan and settle the debt due to the Ceylon Saiva Paribalana Sabai.
Accodingly the Society Premises were mortgaged to Mr. S. K. R. lyer of Colpetty and the debt to the Ceylon Saivaparipalana Sabai was settled on 14-12-1940. The Ceylon Saiva Paribalana Sabai waived the interest due to them from April to December 1940.
1943
Fiftieh Anniversary of the Parliament of Religions at Chicago under the joint auspices of the Ramakrishna Mission and the Vivekananda Society the 50th Anniversary of the Parliament of religion at chicago was celibrated at the Society premises on 19th Sept. 1943. Mr.M.S. Aney representative of the Govt of India presided Tributes were paid by the president Mr. S. Natesan M.S.C.

Srimath Swami Vipulanandaji Mr. R. L. Perea K.C. (who is one of the few now left in Ceylon who had seen and heard Swami Vivekananda,) Mr.N.K. Choksy and Dr.T. Nalainathan.
& Chair for Tamil at the Ceylon University. We are glad to state that the initiative taken by the Society in this connection has born fruit. As a result of the efforts of the Society and other organisation a separate chair has been created at the University for Tamil. It is our good fortune that a scholar of the e minence of Srimath Swami Vipulanandaji has filled the chair. Our thanks are due to the Ramakrishna Mission for permitting the Swamiji to come over to Ceylon and taken up this Work in response to our request.
8 Broadcating on days of Religious
Significance to the Hindus.
1947
Death of Srimath Swami Vipulanandaji Dr. Ananda K. Coomarasamy (Honorary Members of the Society)
& Anthieshdi Madam
During the course of the last year we have been able to satisfy a long felt need of the Hindu Public in Colombo for a Madam at Mutuwal where they could perform Anthieshdi and other religious ceremonies. We have obtained on lease from Government a land and building at Mutwal and members of the Hindu Public have already began to use the madam for purposes of Anthieshdi.
& India's new Status.
It was during the period under review that mother India regained her freedom.

Page 21
The first Indian Governor General His Excellency Sri Rajagopalacharia devout follower and colleague of Mahatma Gandhi. Ceylon had the good fortune and previllage of receiving this eminent Hindu on two occasions. On his last visit 5 years ago Sri Rajagopalachari appealed to all Hindus to give their fullest support to the Vivekandanda Society. We recall Sri Rajagopalachari fervent appeals to the Hindiu public to assist our Society and thus serve our religion.
1950
Saiva Siddhanta Conference.
The Hindus of Colombo enjoyed the unique privilage of witnessing the 44th annual sessions of the Saiva Siddhanta Maha Samajan of Madras held in Colombo on the 7th 8th and 9th January 1950. On an invitation extended to the Samajam by the Society.
1951
Hindu Religious and cultural Centre at Colombo Fort. In 1948 the Society to Govt for a Crown land in the fort for establishing a Religious and Cultural centre for the benefit of the thousands of Hindu employed in the fort. On reading an announcement in one of the Dailies that the govt had allocated lands to four Religious Institutions including the Vivekananda Society, a letter was sent to the land commissioner requesting confirmation of the happy news.
1952
Anthieshdi Maham
The building on the Polit of land
opposite the Hindu Temple at Mutwal
which was acquired in 1947 was
washed away by Sea erosion and what
remains is unsuitable for religious needs.

1954
Golden. Jubilee Celebrations
'The celebration of the Societys' Golden Jubilee on the 16th 17th & 18th March 1954. The celebration were inaugurated by Mrs. Vijayalakshmi Pandit, President of the United Nations Organisation General assembly.
The society has been declared an approved chairty by the Hon. minister of Finance.
1955 All Ceylon Hindu Federation
Proposals for the formation of an All Ceylon Hindu Organisation for the purpose of promoting and safeguarding the general interests and well being of the Hindus of Ceylon was placed before the Society during the year, The council of management which considered these proposals welcomed the movement and decided to join the proposed federation and nominated 15 deligates the Maximum number allotted to any single federating unit - to represent the Society. The All Ceylon Hindu Federation was inaugurated on 6-2-55.
1955
குன்றக்குடி அடிகள் வருகை.
பூரீலழரீ தெய்வசிகாமணி அருணாசல தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் 1955 ஒக்டோபர் 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, சபை மண்டபத்தில்-சைவசித்தாந்த - சாரம் - பற்றிச் சொற்பெருக்காற்றினர். ஹெந்தலை குட்டரோகிகள் இந்துக்கோயில்
ஹெந்தலைக் குட்ட ரோகிகள் சாலை எல்லைக்குள் ஒரு முருகன் கோயிலைக் கட்ட முடிந்தது. எமது சபையின் வரலாற்றின் பொன்னெழுத்துக்களாற் பொறித்து வைக்க வேண்டிய ஒரு முக்கிய சம்பவமாகும். இக்கோயில் இங்குள்ள துர் அதிட்டமான

Page 22
இந்துக் குட்ட ரோகிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். புதிய இக் கோயிலின் கும்பாபிஷேக வைபவம் 18-03.56 குறித்த வைத்தியசாலை நோயாளரினதும் சபை அங்கத்தவர், அபிமானிகள் பலரினதும் முன்னிலையில் சிறப்பாக நடந்தேறியது.
1957 கொழும்பு புதுச்செட்டித்தெரு, 57ஆம் இலக்க ஆதனத்தை வாங்குதல்
இவ் வாதனத்தை ரூபா 80,000/- வாங்குவதெனத் தீர்மானித்து அதற்கு வேண்டிய நடவடிக்கையெடுத்து இச்சபை இவ்வருடம் ஆற்றிய முக்கிய சாதனைகளில் சிறந்ததொன்றாகும். 11.11.57இல் நடை பெற்ற சபையின் விசேட பொதுக் கூட்டம் இவ்வாதனத்தை வாங்குவதென ஏகமனதாகத் தீர்மானித்தது. இந்த ஆதனம் சபையின் தற்போதைய ஆதனத்தை அடுத்து, அதன் பின்புறமாக 58 பேர்ச்சு விஸ்தீரணமுடையது.
1959 விவேகானந்தா வித்தியாலயம் நீர்கொழும்பு 08-10-54இல் 30மாணவர்களுடன் தொடங்கப் பெற்ற நீர் கொழும்பு விவோகானந்த வித்தியாலயம் வளர்மதியென வளர்ந்து இன்று 245 மாணவர்களையும் 7 ஆசிரியர்களையும் தன்னகத்துட் கொண்டதாய்ப் பொலிவு பெற்றிலங்குகின்றது. வித்தியாலயத்தில் பாலர் பகுதி முதல் பொதுக் கல்வித் தராதரப் பத்திர வகுப்பு வரை உண்டு.
1960
பாடசாலைகள்
கொழும்பிலும் நீர்கொழும்பிலும் சபை யினரால் நடாத்தப்பட்டு வந்த இரு பாடசாலைகளும் சிறந்த தேவையைத் தொடர்ந்து ஆற்றியுள்ளன.
அரசாங்கத்தின் தீர்மானத்திற்கமைய இவ்விரு பாடசாலைகளும் 1.12.60 தொடக்கம் கல்வி அதிகாரியின் முகாமையின் கீழ் கொண்டு வரப்பட்டன.

1961
07.06.61இல் சபை மண்டபத்தில் நடைபெற்ற பகிரங்கக் கூட்டத்தில் சபையின் இரு தீரர்களான காலஞ் சென்ற க. பெருமாள் பிள்ளை அவர்களும் க.மதியாபரணம் அவர்களும் நினைவு கூரப்பட்டார்கள்.
1962 விவேகானந்த ஜயந்தி நுாற்றாண்டு விழா. சுவாமி விவேகானந்தர் அவதரித்த நுாறாவதாண்டு சபை மண்டபத்தில் 23.04.62இல் கொண்டாடப்பட்டது. அப்போது புல்லுமலை பூரீ நல்லரத்தினம் அவர்களால் ஆக்கப் பெற்ற சுவாமியவர்களின் சிலை ஒன்று சபைத் தலைவரால் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது. சபையின் வைர விழா
சபையின் வைர விழா 24.04.62இல் கொண்டாடப்பட்ட போது அங்கத்தவர் பலரும், அவர்கள் குடும்பத்தாரும் கலந்து கொண்டு தேநீர் விருந்து நடைபெற்றது.
நடன வகுப்பு
சபையாரால் நடாத்தப்படும் விவேகானந்த நடனமன் றம் அனுபவம் வாயப் நீத ஆசிரியர்களின் உதவியால் கொழும்பு நகரிலுள்ள அநேக பிள்ளைகளுக்கு நடனப் பயிற்சி அளித்து வருகிறது. இப்பொழுது 60 பிள்ளைகள் நடனம் பயிலுகின்றனர்.
1963 நடன வகுப்பு
விவேகானந்த நடன மன்றம் இவ்வருடம் ஆரம்பத்தில் பரத நாட்டிய ஆசிரியை திருமதி கமலாஜோன்பிள்ளை அவர்களின் வழி காட்டலுடன் ஆரம்பிக்கப்பட்டு மிகச் சிறப்பான முறையில் நடைபெற்று வருகின்றது. எறக்குறைய 85 பிள்ளைகள் நடனம் பயின்று வருகின்றனர்.
1967 Festivals at Katharagama
The Seventh Festival at Kataragama and the first Somavaram festive at Thiruketheeswaram were performed by the Society members.

Page 23
1967 கைவிடலும் கையளித்தலும்
1948 ஆம் ஆண்டு தொடங்கிச் சபையின் சார்பில் இந்து கலாசார நிலையமொன்றை அமைக்க கொழும்பு கோட்டை பகுதியில் நிலம் ஒதுக்கித் தரும்படி பன்முறை அரசினரைச் சபை கேட்டு வந்தது. பல இந்து சங்கங்கள் அரசினரை நெருங்கி வர யாதேனும் ஒரு சங்கத்திற்கே நிலம் ஒதுக்க முடியுமென்றும், அப்படியாயின் குறித்த அச்சங்கத்திற்கு அரசாங்கம் ஒதுக்கீடு செய்வதைத்தாம் விரும்புவதாகவும், தங்கள் வேண்டு கோளைக் கைவிடுவதாகவும் குறித்த கடிதம் ஒன்று விண்ணப்பதாரச் சங்கங்களிடமும் சபை களிடமும் பெற்றுத் தமக்குத் தெரிவிக்கும் படி எழுதியதன்படி, எங்கள் குறிக்கோளை நிறைவேற்ற, இந்து மாமன்றம் முன்வந்து நிற்பதனால், எமது கோரிக்கையை நாம் கைவிட்டு இந்து மாமன்றத்திற்கே நிலத்தை ஒதுக்கிக் கொடுக்கும் படி விட்டுள்ளோம்.
1970
புதிய கட்டடமும் புதுச் செட்டித்தெரு ஆதனமும் மேன்முறையிட்டைக் கைவிட்டு, சமரசமாக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்தி ரூபா 155000/= நட்ட ஈடாகப் பெற்றுக்கொள்ளப்பட்டது. சாதாரண வருடம் ஆவணிமாதம் 26ம் நாள் 11.9.70 வெள்ளிக்கிழமை, மாலை 5.25 மணியள விலான சுபநேரத்தில் புதிய கட்டடத்துக்கான அடிக்கல்லைச் சபைத் தலைவர் திரு. கோ. ஆழ்வாப்பிள்ளை அவர்கள் நாட்டினார். இக்கட்டத்தைக் கட்டுதற்குரிய ஒப்பந்தம் 21.3.71இல் கைச்சாத்திட்டது.
1972
புதிய கட்டடம்
ஒப்பந்தகாரரிடமிருந்து 04-9-72இல் புதிய கட்டம் கையேற்கப்பட்டது.
புதிய கட்டடச் சுத்தகரிப்புப் பூசை வைபவம்,
ஆவணி மீ 29ம் நாள் (14-9-72)

வியாழக்கிழமை பகல் 10.30மணிமுதல் 12.00மணிவரையுள்ள சுபநேரத்தில் நடை பெற்றது. இவ்விழாவில் விநாயகர் பூசை, வாஸ்துசாந்தி, புண்ணியாகவாசனம், ஹோமம் முதலியன இடம் பெற்றன. அன்றைய தினம் பிரம்மறி சி.குஞ்சிதபாதக் குருக்கள் பிரதம குருவாகக் கடமையாற்றினார்கள். சபைத் தலைவர் திரு.கோ.ஆழ்வாப்பிள்ளையும் பாரியாரும் சபையின் புதிய கட்டடத் திறப்புக்களை மங்கள இசைமுழங்க ஏற்றுக் கொண்டனர்.
புதிய மண்டபப் புகு விழா
பிரமாதீச வருடம் சித்திரை மாதம் 16ஆம் நாள் (28-4-73) சனிக்கிழமை அப்பர் சுவாமிகள் குருபூசைத் தினத் தன் று மாலை சபைத்தலைவர் திரு. கோ. ஆழ்வாப்பிள்ளை அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
1976
திருமுறை விழா
திருமுறைவிழாவிலே பலரும் வியக்கத்தக்க முறையில் பணி டைய தமிழ் சைவப் பரம்பரையை நினைவுப்படுத்துவது போலத் திருமுறை ஊர்வலம் இடம்பெற்றது. 29-6-76 அன்று காலை கொழும்பு கொச்சிக்கடை பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்திலிருந்து திருமுறை முறைப்படி பூசிக்கப்பட்டு பின் யானை மீது ஏற்றப்பட்டு ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டுச் சபையின் மண்டபத்திற் சேர்க்கப்பட்டது. இவ்விழா இரு நாட்கள் இடம் பெற்றது.
1985 சைவாசிரியர் கருத்தரங்கு
சபை ஆற்றி வருகின்ற பணிகளுள் ஒரு புதிய அம்சமாக சைவசமயம் போதிக்கும் சைவ ஆசிரியர்களுக்கான கருத்தரங்கொன்று கொழும்பு மாவட்டப் பாடசாலைகளில் 9, 10, 11 ஆம் ஆண்டு வகுப்புகளில் சைவசமயம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 1985 மே 17, 18 ஆம் தேதிகளில் நடத்தியது. இக்கருத்தரங்கு கல்வித் திணைக்களத்தின் அனுசரணை யுடனும், இந்துசமய விவகார அமைச்சின் உதவியுடனும் நடைபெற்றது.

Page 24
1986
சபை வளவில் விநாயகர் ஆலயம் பிரார்த்தனைக்கென ஓர் ஆலயமைக்க வேண்டும் மென குரோதன ஆணி டு தைத் திங்கள் 12ஆம் நாள் 25-01-86 சனிக்கிழமை காலை 7.45மணிக்கு அடிக்கல் நாட்டு விழா இடம் பெற்றது.
ஆலயத்திற்கான சங்குத் தாபனத்தைக் கெளரவ பொதுச் செயலாளரும் அடிக்கல் நாட்டலைத் தலைவரும் செய்து வைத்ததைத் தொடாந்து, வருகை தந்துள்ள உப தலைவர்கள், பொருளாளர் மற்றும் கூடியிருந்த அனைவரும் கைதொட்டு இக்கால் கோள் விழாவைச் சிறப்பித்தனர்.
1987
சித்தி விநாயகர் ஆலயம்
விநாயகர் பிரதிஷ்டா கிரியைகள் 29-5-87
தொடக்கம் 1-6-87 வரை நடைபெற்றது.
1-6-87 திங்கட்கிழமை பூர்வ பஞ்சமி திதியும் சித்தயோகமும் பூச நட்சத்திரமும் கூடிய சுப நாளன்று உதயக்காலை 5.42 முதல் 6.42 வரையுள்ள இடபலக்கின சுபமுகூர்த்த வேளையில் சபையில் புதிய ஆலயத்தில் அருள் மிகு விநாயகப் பெருமானுக்கு சிவபூரீ சி.குஞ்சிதபாதக் குருக்கள் அவர்களால் பிரதிஷ்டா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
பாலர் பாடசாலை
சைவ சமயக் குழந்தைகளுக்கென ஓர் பாலர் பாடசாலை கொழும்பு மா நகரில் இல்லாத குறையை எமது சபை இவ்வாண்டு நிறைவேற்றியுள்ளதென்பதை மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கின்றோம். 16-01-87 அன்று காலை 8.00 மணியளவில் சபையின் சீவியகால அங்கத்தவரும் பிரபல வர்த்தகருமான திரு.வி.டி.வி.தெய்வநாயகம்பிள்ளை அவர்கள் குத்து விளக்கேற்றி ஆரம்பித்துவைத்தார்.
1990
சபையின் ஒப்பனை அறை
ஒப்பனை அறை வேலை ஆரம்பிக்

கப்பட்டது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா 10.3.90 மாலை 4.30 மணியளவில் இடம் பெற்றது. சமயச் சடங்கை சிவபூரீ. நா.சோமஸ்கந்த சர்மா, பூரீ வரதராஜ விநாயகர் ஆலயம் கொட்டாஞ்சேனை, நடாத்திவைத்தார்.
பண்ணும் பரதமும்
இலங்கைத் தமிழர்களுடைய இசை நடன பாரம்பரியத்தை முக்கியமாகப் பிரதிபலிக்கின்ற இவ்விழா 30.3.90 தொடக்கம் 01.4.90 வரை சபைமண்டபத்தில் இந்து கலாசார தமிழ் அலுவல்கள் இராஜங்க அமைச்சின் அனுசரணையுடன் சிறந்த பாராட்டத்தக்கதொரு நிகழ்ச்சியாக இடம் பெற்றதை மகிழ்ச்சியோடு குறிப்பிடுகின்றோம். இவ்விழாவில் அகில இலங்கை ரீதியாக நூற்றுக்கு மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்டார்கள். கலை நிகழ்ச்சியோடு இரு நாட்கள் கருத்தரங்கும் இடம்பெற்றது.
1991
பன்னிரு திருமுறை முற்றோதல்
தொடக்க விழா 03-02-91 சபையின் சித்திவிநாயகர் ஆலய மண்டபத்தில் காலை 8.00 மணிக்கு ஆரம்பித்து நடைபெற்றது.
திருமுறை முற்றிலும் ஓத ஆரம்பித்ததைத் தொடர்ந்து டாக்டர்.இ.குகராஜன் அவர்களின் அன்பளிப்பைக் கொண்டு சிவலிங்கப் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து அறங் காவலர் டி.எம்.சுவாமி நாதன் அன்பளிப்பைக் கொண்டு மீனாட்சி அம்பாள் பிரதிஷ்டை இடம் பெற்றது. மேலும் திருவாளர்கள் க.மயில்வாகனம் எஸ்.பி.சாமி. பி.கருப்பையா, வி.செல்வநாயகம் ஆகியோரின் உதவியினால் சமய குரவர் நால்வரது சிலை இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்டது.
1990
தமிழ் அகதிகள்
10.10.90 தொடக்கம், சபை மண்டபத்தில்
500 குடும்பங்கள் வரை அரசாங்கத்தினால்
தற்காலிகமாக வைக்கப் பட்டிருக்கின்றார்கள்.

Page 25
1993 விவேகானந்தரின் சிக்காக்கே பேருரை நுாற்றாண்டு விழா.
சுவாமி விவேகானந்தரின் சிக்காக்கோ பேருரை நூற்றாண்டு விழாவின் ஆரம்ப வைபவத்தில் செப்டம்பர் 11ஆம் திகதி கலந்து கொள்ளும் முகாமாகக் கல் கத்தா இராமகிருஷ்ணமிஷன் அழைப்பை பெற்று விவேகானந்தசபை கொழும்பு, மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் தொண்டர்கள் சுமார் 77 பேர் செப்டம்பர் 7ஆந் திகதி புறப்பட்டு செப்டம்பர் 11 ஆந் திகதி கல்கத்தா நேதாஜ்ஜி அரங்கில் நடைபெற்ற மாபெரும் விழாவில் கலந்து கொண்டனர்.
1995
இந்து மாமன் றக் கட்டிடத்திற்கு
விவேகானந்த சபை கொழும்பு ரூபா ஒரு
இலட்சத்தினை அன்பளிப்புச் செய்துள்ளது.
1997
15-1-97 சபையின் வரலாற்றிலேயே பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய திருநாள். சுவாமி விவேகானந்தரின் இலங்கை விஜய நூற்றாண்டு விழாவின் உச்சக்கட்டமாக சபை முன்றலில் அன்னாரின் அழகிய கம்பீரம் செறிந்த 9 அடி உயரமான திருவுருவச் சிலை இதற்கென சிறப்பாக அமைக்கப் பெற்ற மணிமணி டபத்தில் நிறுவப்பட்டது.
1-3-97 அகில இலங்கை சைவ சமய பாடப் பரீட்சைக்கு விவேகானந்த சபை புதிதாக அறிமுகம் செய்துள்ள பாடப்பரப்பினை அறிமுகம் செய்வதற்கான கருத்தரங்கு, செயலமர்வும் சபை மண்டபத்தில் காலை 8.30 மணிமுதல் மாலை 4.30 மணி வரை நடைபெற்றது.
இரண்டாவது கருத்தரங்கம்
5497 சனிகிழமை யன்று இரண்டாவது
ஆசிரியர் கருத்தரங்கு கண்டி கட்டுகலை பூரீ
செல்வ விநாயகர் ஆலயத்தில் அமைந்துள்ள

ழரீமீனாட்சி கல்யாண மண்டபத்தில் காலை 10.00 மணி முதல் மாலை 4.30 மணிவரை நடைபெற்றது.
மூன்றாம் ஆசிரியர் கருத்தரங்கம்
25-5-97 காலை 9.00 மணிமுதல் மாலை
4.30 மணிவரை ஹட்டன் ஹைலண்ட்ஸ் மத்திய
கல்லூரியில் சிறப்பாக நடந்தேறியது.
1998
(22-11-98 ஞாயிற்றுக்கிழமை) வெகுதானிய ஆண்டு கார்த்திகைத் திங்கள் திருதியை திதியும் மூல நட்சத்திரமும் அமிர்த சித்த யோகமும் கூடிய நந்நாளில் காலை 8.00 மணிமுதல் 9.30 மணிக்குள்ளாக சபையில் உள்ள சித்தி விநாயகப் பெருமானுக்கு பாலஸ்தாபனம் நடந்தேறியது. பிரதிஷ்டா பூஷணம் சிவழறி குஞ்சிதபாதக்குருக்களும் ஆலய குருக்கள் சிவபூர் பரமேஸ்வரக் குருக்களும் சிறப்பாக நடத்தி வைத்தனர்.
1999
பூரீ சித்தி விநாயப் பெருமானின் மகா கும்பாபிஷேகம் 12-12-99 ஞாயிற்றுக்கிழமை திருவோண நட்சத்திரமும் சதுர்த்தி திதியும் அமிர்தயோகமும் கூடிய சுபநேரத்தில் காலை 8.19 முதல் 9.13 வரையுள்ள தனுலக்கின சுப வேளையில் மகா கும்பாபிஷேகம் பிரதஷ்டா கலாநிதி சிவபூரீ. குஞ்சிதபாதக் குருக்கள் அவர்களால் நடத்தப்பெற்றது.
2001
நூறு ஆண்டுகள் நிறைவுக்கான புதிய நான்கு தளக் கட்டிடத்திற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டது.

Page 26
கெளரவ பொத
சிவஞானச் செல்வர் திரு.க.இ
“ இந்தியா அமரத்துவம் பெற்றநாடு இந்தியா என்றும் வாழும். ஆனால் அ இந்தியா செத்துவிடும்” இதுதான் சு இறுதி போதனை இது பாரதத்திற்கு தனிமனிதனையும் நோக்கிக் கூறிய மகாவாக்க
விவேகானந்த சபை கொழும்பு நூற்றாண்டு உலகமுமே இதனைக் கொண்டாடுகின்றது. கொடுமுடி சுவாமி விவேகானந்தர் மறைந்தும் இமயம்வரை உள்ள 120 விவேகானந்த சபைகளு
உலகின் மூத்த இந்த விவேகானந்த சை இடங்களிலும் இவ்விழாவினைக் கொண்டாட கிடைக்காத பேறாக, சான்றோர்களின் திருப்பா சத்தியத்தின் திருவுருவம் அஹிம்சா மூர்த்தி தவப்புதல்வர் பண்டித ஜவஹர்லால் நேரு, அ6 இந்திராகாந்தி, அன்புச் சகோதரி விஜயலட்சுமி தொடர்பு கொண்டவரும் சுதந்திர இந்தியாவின் இராஜகோபாலச்சாரியார் போன்றவர்கள் ச குறிப்பிடத்தக்கவர்கள். மேலும் இலங்கையின் குமாரசுவாமி, பொன்னம்பலம் இராமநாதன், வி குறித்தும் பெருமை கொள்கின்றோம்.
சைவத்தையும், தமிழையும் தன்னிரு கண் பணிகளில் மிக உயர்ந்து நிற்பது எழுபத்திரண் இடையிலும் தொடர்ந்து நடத்திவரும் சைவச இப்பணியைக் கொண்டு செல்லும் ஒரே சபை
ஆலமரமாகப் படர்ந்திருக்கும் இச்சபையின் காத்த பெரியோர்களையும், புரவலர்களையும் ந ஏற்றிவைத்த தீபம்தான் நூறாண்டுகளாக ஒளி
இன்றைய நூற்றாண்டு விழாவினைத் தங்கள் இந்தியத் தூதுவர், பாரதத்தின் சுதந்திரத்திற் உதித்த ஒளிச்சுடர் கெளரவ கோபால கிருஷ்6 சார்பில் நன்றி நிறைந்த மகிழ்ச்சியினைத் ெ
 

ச் செயலாளர்
ாஜபுவனிஸ்வரனின் செய்தி
ஆண்டவனைத் தேடுவதிலேயே ஈடுபட்டால் சியலையும் சச்சரவுகளையும் தேடிப் போனால் வாமி விவேகானந்தர் உலகத்திற்குக் கூறிய மட்டுமல்ல பாருக்குமட்டுமல்ல ஒவ்வொரு கியம்.
விழாவைக் கொண்டாடும் பொழுது அகில காரணம் வங்கத்தின் தங்கம் விவேகத்தின் ஒரு நூற்றாண்டு ஆகின்றது. இந்தியாவில் ரும் இதனைப் பரவலாகக் கொண்டாடுகின்றன. பயும், ஒராண்டு காலம் இலங்கையின் பல த் திட்டமிட்டுள்ளது. வேறுஎந்த சபைக்கும் தம் பதிந்த புனிதம் இதற்குக் கிடைத்துள்ளது. அண்ணல் மகாத்மா காந்தி, பாரதத்தின் வரது துணைவியார் கமலாநேரு, செல்வமகள் பண்டிட், சுவாமி விவேகானந்தருடன் நேரடித் * முதல் கவர்னர் ஜெனரலுமான சக்ரவர்த்தி பைக்கு வருகை தந்த ஆன்றோர்களில் சிந்தனைச் சிற்பிகளான டாக்டர் ஆனந்த பிபுலானந்த அடிகள் போன்றோர்களின் உறவு
களாகக் கொண்டு பணியாற்றும் இச்சபையின் டு ஆண்டுகளாக எத்துணை இன்னல்களுக்கு Dய பாடப் பரீட்சை, இலங்கை முழுவதிற்கும்
விவேகானந்த சபையே.
பணிகளில் விழுதாக இறங்கி வேர்பிடித்துக் ன்றியுடன் நினைந்து மகிழ்கின்றோம். அவர்கள் தந்து நிற்கின்றது, நிற்கும்.
வருகையினால் சிறப்பித்த சிறப்பு விருந்தினர்கள் கு வழிசமைத்த இருபெரும் தியாக மரபில் ண காந்தியவர்களுக்கு விவேகானந்த சபையின் ரிவித்துக் கொள்கின்றோம்.

Page 27
இலங்கைத் திருநாட்டில் இந்துமதக் காவல காக்கும் அமைச்சர் கெளரவ தியாகராஜா நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இவ்விழாவினை மங்கலமாக்கிய நாதஸ்வரக் இசை வழங்கிய சங்கீதபூஷணம் திரு.நவரத் கலைஞர்களுக்கும் எங்கள் மனம் நிறைந்த ந
சபைப்பணிகள் அனைத்திற்கும் முன்னின்று சுவாமி ஆத்மகானந்த மகராஜ் அவர்கள சமர்ப்பிக்கின்றோம்.
விவேகானந்த மலரை வெளியிட்டு உரைநி தமிழ்நேசன் திரு.சிவநேசச்செல்வன் அவர்களு மலரைத் தொகுத்த சபைப்பொருளாளர் திரு.க.
எல்லாவற்றிற்கும் மேலாக தனது அநுபவ. அற்புதக் கலைப் படைப்பாக ‘சுவாமி விவேகா வாசுகி ஜகதீஸ்வரன் அவர்களுக்கும் தனது இ கலாசூரி அருந்ததி பூரீரங்கநாதன் அவர்களுக் நாடகத்திற்கு உயிரூட்டிய நாட்டிய கலா மந்தி கூறினாலும் அது தகும். காரணம் விழாவைப் பொ
நிறைவாக இந்நூற்றாண்டு விழா சிறக்க : உதவி வழங்கிய அத்தனை உத்தமர்களுக்குட
எங்கள் எண்ணங்களை எழுத்தாக்கி சிறப்பு அ ஊடகத்தினரும் நன்றிகலந்த வணக்கங்கள்.
விவேகானந்த சபை கொழும்பு - 13.

னாக இருந்து சமயத்தையும் பண்பாட்டையும் கேஸ்வரன் அவர்களுக்கும் உவகையோடு
கலைஞர்களுக்கும் பண்ணொன்றிய திருமுறை தினம் அவர்களுக்கும் அவரது அணிசெய் ன்றி.
தாயாகத் தண்ணளி சுரந்து ஆசிநல்கிய து திருவடிகளுக்கு எங்கள் பணிவினை
கழ்த்திய நாடறிந்த மூத்த பத்திரிகையாளர், க்குச் சிறப்பாக நன்றி கூறுகின்றோம். இம் விவேகானந்தன் அவர்களுக்கும் எமது நன்றி.
த்தினையும் ஆற்றலையும் ஒருங்கிணைத்து னந்தரை” நமது கண்முன் நிறுத்திய காலசூரி இனிய குரலால் அதனைப்பரிமளிக்க வைத்த கும் இன்னியக் கலைஞர்களுக்கும் நாட்டிய ர் மாணவிகளுக்கும் எத்துணை முறை நன்றி ாலிய வைத்ததில் பெரும் பங்கு அவர்களுக்கே.
உடலாலும் பொருளாலும் நல்லுரைகளாலும் ம் நன்றிக்கடன் பட்டுள்ளோம்.
>நுபந்தங்கள் வெளியிட்ட பத்திரிகைகளுக்கும்
சிவஞானச் செல்வர் க.இராஜபுவனிஸ்வரன் கெளரவ பொதுச்செயலாளர்

Page 28
சைவ சித்தார் Saiva Sidhdhal
1008-50 Elm Drive Eas Te/ Email: tv)
y 総お、 அனித் தில்
வாழ்த் சுவாமி விவேகானந்தர் 1902 இல் இலா விவேகானந்த சபை 13-07-1902 தோற்றுவிக்க சைவசமய வளர்ச்சிக்காக ஆற்றிய, ஆற்றி எ உயர்ந்தவை; போற்றிப் பாராட்டப்பட வேண்டிu
சைவ மகாநாடுகள் திருமுறை விழாக்கள், விழாக்களும், திருமுறை முற்றோதல்களும், ! நடத்தி வருகின்றனர். விழா மலர்கள், சை தரங்களுக்கான “சைவ போதினிகள், சைவ ச காலம் சபையினால் வெளியிடப் பெற்றன.
1929ஆம் ஆண்டு தொடக்கம் அகில இலங் இலங்கை அடிப்படையில் சபையினர் நடத்தி சைவசித்தாந்த மன்றமும், 1999 ஆம் ஆண்டு
சைவநெறியில் பலரையும் ஈடுபடுத்தி உழை நூற்றாண்டு கால வளர்ச்சி பெற்றுத் தற்போது சைவ உலகம் பூரிப்பும் பெரு மகிழ்ச்சியும் அ இச்சபையினைத் தோற்றுவித்த சைவப்பெரிய திறம்பட இயக்கி வருகின்ற, வந்த சபைத் உறுப்பினர்கள் சபை உறுப்பினர்கள் ஆகிய அ போற்றி வணங்குகிறேன்.
இச்சபையின் நூற்றாண்டுப் பணிகள் ஒரு த காலத்தின் பழுதிலாத்திறம் இனி எதிர்காலத்தி நூற்றாண்டு விழா சீரும் சிறப்புமாக நடை மணமும் சிவ மணமும் கமழும்படி அழகுற திருவருளைப் போற்றி வணங்கி வாழ்த்துகிறே ஒரு நூற்றாண்டு கடந்து நூற்றொன்றாம் ஆ6 சபை மேலும் வளர்ச்சியுறவும், வலிவுறவும் வ சீரிய சைவப்பணியை ஆற்றும் விவேகான மலர் குழுவினரையும் மிகவும் பாராட்டிப் போ
ށހ/
”نہ 300۔ ظO6 --8 تح تھا وہ وہ بھی தலைவர்
நிர்வாக ஆசிரியர், அன்புநெறி
 

சிவமயம்
ந்த மன்றம், கனடா ntha Manram, Canada
it, Mississauga, ON, Canada. L5A3X2 Fax: (905) 566-4822 isuvalingamGDyahoo.com
துரை ங்கைக்கு வருகை தந்ததை முன்னிட்டு ப் பெற்றது. அன்று தொடக்கம் இச்சபை வருகின்ற சைவ சமூகப் பணிகள் மிகவும்
6D6.
சைவ சித்தாந்த மகாநாடுகள் போன்ற பல சைவ சமூகத் தொண்டுகள் எனப் பலவும் வசமய அறிவைப் புகட்டும் வெவ்வேறு மயம், எனப் பல நூல்களும் காலத்திற்குக்
கை சைவசமய பாடப் பரீட்சையை அகில வருகின்றனர். இப்பரீட்சையைக் கனடா முதல் கனடாவில் நடத்தி வருகின்றது. ஒத்து வரும், விவேகானந்தசபை, கொழும்பு நூற்றாண்டு விழாக் காண்பதை அறிந்து டைகின்றது. ார்களையும், அதனைக் காலத்திற்குக் காலம் தலைவர்கள், செயலாளர்கள், நிர்வாக அனைவரையும் நினைவு கூர்ந்து உளமாரப்
னி வரலாறாகவே எழுதத்தக்கவை. சென்ற ன் சிறப்பாக அமைக! பெறவும், விழா மலர் திருநெறி செந்தமிழ் மலரவும் எல்லாம் வல்ல சிவபெருமான் TLD. ண்டில் அடியெடுத்து வைக்கும் விவேகானந்த ாழ்த்துகிறேன். ாந்த சபையினரையும், நூற்றாண்டு விழா ற்றி வணங்கி வாழ்த்தி அமைகின்றேன்.

Page 29
THE BIRTH of VIVI
Our predecessors keenly felt the necessit of Spiritual knowledge among the Hindu yo 18th june, 1902, was circulated among the 1902., to Inaugurate a Society. In the mear off his mortal coil. We invite your kind atte which could be apparent later. Here we will itself :
"The inaugural meeting was held on 13th Sirimat Swami Vivekananda and in selecting to connect with it the name of the departe who had done yeoman service to our Religic being gathered in and out of Aryawarta."
A report submitted by the Society on 19 object is "the study and dissemination of the the promotion of wisdom. Love and Frater| Society " in commemoration of the late patr We are compelled to remind you that our not founded by any man. It is not based upc course, Rishis (Mantra Drishtas Seers of Thc of knowledge known as the Vedanta and Sid discovery; but-none of them was the found our allegiance him personally. There were als in different times and emphasised on certa emphasis in their, times. Many of us believe and revere him as such

SKANANDA SOCIETY
y "for a Religious Society for the promotion lung men of Colombo" and a notice dated indus covening a meeting on the 13th July time (on 4-7-02) our revered Swamiji cast htion to these facts and dates for reasons allow the First Annual Report to speak for
July, 1902 nine days after the passing of a name to the Society it was impossible not d Patriot-sage, the "Conqueror of Chicago" on and the fruits of whose labour are still
th December 1903 says that the Society's 2 Sanantana Dharma (Religion enternal) and nity" and it was named the Vivekananda iot-sage"
religion Sanatana Dharma-is iternal. It was on persons but on principles. There were of ought) and Munis who discovered the mass dhanta and who gave us the benefit of their er is our Religion and none of them claimed so Acharyas, great teachers who were born in phases of our Dharma which required that Swami Vivekanandaji was one of them

Page 30
VIVE || KANANIDA
Centenery Ce
விவேகானந்த சை
1902 - 2
அச்சுப்பதிவு கெளரி அச்சகம் 207, ஆட்டுட்பட்டித்தெ
 

A SOCIETY
lebrations
ப, கொழும்பு.
OO2
நரு, கொழும்பு -13. தொலைபேசி 4324