கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அனைத்துலக சைவ மாநாடு இலண்டன் நான்காவது ஆண்டு மலர் 2001

Page 1
”らr)*|
} ! Tea - P_F1
 


Page 2
மங்கையர்க்கொ
=ােৰ।
substigion
276 Lewishan
London SE
Te:○ー○ーリー○ エリー F。 செவ்வாய், ஞாயிறு காலை 10.30 -
 
 
 

High Street @ 5J乙
X 020 869 O. 457 மாலை 6.30 திறந்திருக்கும்

Page 3
நா ன்காவது
ஆஐஒருமு:
Saturday 18th August 2001 9.30 a.m. - 8.00 p.m.
Sri Ganapathy Temple 123-133 Effra Road Wimbledon London SW19 8PU
 
 
 

6)36) JDTST(6
Sunday 19th August 2001 9.30 a.m. - 8.00 p.m.
Shri Kanaga Thurrkai Amman Temple 5 Chapel Road London W139AE

Page 4


Page 5
છે
பிரித்தானிய சைவ
THE FEDERATION (
for Córrespondence Sri Ka 5, Chapel Road, West Eali
ஆ Á:/ %。
w l リエ | | %నిక2 \ \ .:്ടു് `പ്പു . ' | حاشیه این \ 茨 NS), 01 03 98 AS \ ገኋ.. Ջ:
N。 ھی,
@>釜 *
3ー。流ーエ、ジ ჯt!wA (ttüაჯპჯ2
Chairman
Mr.S. Karunalingham Tel 020-84294528
Secretary Mr. V Kanesamoorthy Tel 020.8244 6559
Treasurer Mr:R.Kunasingam Tel. 20.8393 847
ViceChairman Dr. S. Navaratnam
Assistant Secretary Mr. K. Ranganathan
Assistant Treasurer Dr. S. Maheswaran
Affiliated Temples
Shree Ghanapathy Temple 125 - 133 Effra Road Wimbledon London S19 8P
el 020.- 85.424 14
Sri Kanaga Thurkkai
Amman Temple 5, Chaple Road West Ealing Londor VV 73 9ÁIE Tel 02O- 88 If 0835
Highgate Murugan Temple 200A, Archway Road Highgate Hill Londom N6 5BA ፲el : (}20- 8348 9835
Sri Rajarajeswary Amman Temple
Dell Lane
Stoneleigh Surrey KT172NE
el )20- 8393 847
London Sivan Kovil 4a, Clarendon Rise Lewisham London SE135ES
al 02)- 838 9844
பிரித்தான நான்காவ முன்நின்று 6ᎤᎠᏑᏪᏠn lGu_ பிரித்தா6 ஒன்றியத் என்பதற்க மிகச் சிற
புலம்பெ சூழ்நிலைகளில், சைவத்தையு பேணிப்பாதுகாக்கவும்: புலம் தலைமுறையையும் ஆற்று 6ெ அணை கட்டித் தடுக்கவும், இ மிகமிகப் பெரியது ஆகும்.
இதை மனதில் கொ ஆலயங்களும் இத் தூய தி ஒன்றியத்தில் தம்மை இணைத் விடுக்கின்றேன்.
வருடப்பிறப்புப் போன்ற வரும் முரண்பாடுகள் எம்மிடை தெளிந்த மனதுடனும் நம்பிக்ை உருவாக்கி வருவதை எவரு ஆலயங்களும் ஒன்றியத்தில் ஒருமைப்பாடு ஏற்படுவதற்கான வளர்ந்து வரும் மதமாற்றச் சூழ் இந்த மகாநாட்டிலும் இ டிருப்பதையும் இங்கு மகிழ்ச்சிய இந்த மகாநாட்டிற்கு எட களையும், பேராளர்களையும் வருக என மனமகிழ்வுடன் : சிவப்பரம்பொருளை மனமொழி உள்ள ஆலயங்கள் சமய சிந்தன மட்டுமே நமது இளம் சமுதா சிந்தனையுடனும் ஈடுபடுத்தலாப் கொண்டு புலம்பெயர்ந்த நா நிர்வாகத்தினரும் செயற்பட வே
மேன்மைகெr வளர்க சை
சகருணைலிங்கம்
தலைவர்
 
 
 
 
 
 
 

த்திருக்கோவில்கள் ஒன்றியம் FSAIVA (HINDU) TEMPLES, U.K.
naga Thurkkai Amman Temple g, London W13 9AE Tel : 020- 8810 0835
தலைவரின் செய்தி
யச் சைவத் திருக்கோவில்களின் ஒன்றியத்தின் து மகாநாட்டினை இவ்வருடத் தலைவர் என்ற முறையில் வழிநடத்தும் தெய்வப்பணி திருவருளால் மையை இட்டுப் பெருமகிழ்ச்சி அடைகிறேன். ரியாவில் உள்ள ஐந்து ஆலயங்கள் இதுவரை இந்த தில் இணைந்து மக்கள் பணியே மகேசன் பணி மைய சேவை செய்து வருவது காலத்தோடு ஒட்டிய ந்த திருத்தொண்டு ஆகும். யர்ந்த நாடுகளின் தேசிய சமூக, கலாச்சார மதச் ம், தமிழையும் எமது உன்னத கலாச்சார மரபுகளையும் பெயர்ந்த தலைமுறையையும் அதற்கு அடுத்த வள்ளத்தோடு கலந்த கிணற்று நீர் போல ஆகிவிடாமல் ந் நாட்டுச் சைவ ஆலயங்கள் ஆற்றக்கூடிய பங்களிப்பு,
1ண்டு இந்நாட்டில் இயங்கும் அனைத்துச் சைவ ருத்தொண்டிற்குத் தம்மை அர்ப்பணித்துக் கொள்ள துக் கொள்ள வேண்டும் என்று அன்புடன் வேண்டுகோள்
சைவ விசேட தினங்களில் பஞ்சாங்கங்களில் ஏற்பட்டு யே, குறிப்பாக இளம் சந்ததியினரிடம் சைவத்தைக் கயோடும் அணுகமுடியாத ஒரு குழப்பச் சூழ்நிலையை ம் மறுக்க முடியாது. இந்நாட்டிலுள்ள சகல சைவ இணைவதன் மூலம் இக் குழப்பங்கள் களையப்பட்டு வாய்ப்புக்கள் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. நிலைகளை எதிர்கொள்ள இது வழிவகுக்கும். இளைய தலைமுறையினருக்கு முக்கியத்துவம் தரப்பட் |டன் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். >து அழைப்பை ஏற்று வருகை தந்துள்ள சிவாச்சாரியார் ரனைய அன்பர்களையும் ஒன்றியத்தின் சார்பில் வருக வரவேற்பதுடன், மகாநாடு பயனுள்ளதாக அமைந்திட , மெய்களால் பணிகின்றேன். புலம்பெயர்ந்த நாடுகளில் >னயுடன் நிற்காது சமூக சிந்தனையுடனும் செயற்பட்டால் பத்தினரை ஆலயங்களில் ஆக்கபூர்வமாகவும் இறை என்பது எனது அசையாத நம்பிக்கை. இதைக் கருத்தில் டுகளிலுள்ள ஆலயங்களின் தர்மகர்த்தாக்களும் ண்டுமெனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
வாழ்க தமிழ் ள் சைவந்தி விளங்குக உலகமெலாம்
வத்திருக்கோயில்கள் ஒன்றியம்

Page 6
Chairman
Mr:S. Karunalingham el: 020-84294528
Secretary Mr. V. Kanesamoorthy Tel 020.8244 6559
Treasurer Mr:R.Kunasingam Tel 020-8393 847
ViceChairman Dr. S. Navaratnam
Assistant Secretary Mr. K. Ranganathan
Assistant Treasurer Dr. S. Maheswagan
Affiliated Temples
Shree Ghanapathy Temple 125 - 133 Effra Road Wimbledon Londom SW19 8PU, Tel 020-8542414
Sri Kanaga Thurkkai
Amman Temple 5, Chaple Road West Ealing London W139AE Tel: 020-8810 0835
Highgate Murugan Temple 200A, Archway Road Highgate Hill London N65BA Tel O20. 83489835
Sri Rajarajeswary Amman Temple
Dell Lane
Stoneleigh Surrey KT172NE Tel 02)- 8393 847
London Sivan Kovil 4a, Clarendon Rise Lewishan London SE135ES
el : (02) 83.18 9844
பிரித்தானிய சைவ THE FEDERATION O
for Córrespondence Sri Kar 5, Chapel Road, West Ealin
GayuG
“முன்னைட் பின்னைப் விளங்குபவ திறத்தன. 6 கொண்டு வி உலகெங்குப தோன்றியுள்: வாழும் எமது தமது கண ஆதாங்கத்த எண்ணத்தின் நின்று ஒழுக இந்த சைவமகாநாடு இலண்டனில் ந6 இவ்வாறு உயர் நோக்கில் நடைெ பெற்றோர்களும் பிள்ளைகளும் பயன்ட ஒரு சமூகம் எத்தனைதான நம்பிக்கையும் வழிபாடும் இல்லையெ6 “கற்றதனால் ஆய பயனென் கொல் வ நற்றாழ் தொழாரெனின்” என்ற வள்ளு இலண்டனில் நான்கு ஆண்( ஒன்றியத்தினால் பல நன்மைகள் வி: சைவமகாநாடும் ஆகும். சைவத்திரு நிற்பதனால் விரதங்களை, சமய விழா மக்களிடையே வேறுபாடுகள் தவிர்க்க திருக்கணித பஞ்சாங்க கலண்டர் மூ ஒன்றியத்தினால் வெளியிடப்பெற்று வ சீர்திருத்த சபையினால் “நிறைவானது இந்த சைவ மகாநாட்டால் வி தந்து சொற்பெருக்காற்றும் அறிஞர்க எண்ணிறந்த மக்கள் பயன்பெற்றுக் கெ இந்த சைவ மகாநாடு ெ போட்டிகளும் திருமுறைப் பண்ணிை இளம் பிள்ளைகள் சைவ, தமிழ் அறில் இத்தகைய நன்மை பயிக்கு வெறுமனே பயனற்ற விமர்சனம் செ தொடர்பாக பெற்றோர்கள் அவதான அவநம்பிக்கையை ஏற்படுத்தி அவர்க பிரச்சாரங்களின் தவறான வழிப்படுதை பிரித்தானிய திருக்கோவில்கே சமுதாயத்தை சைவசமய நெறியில் ஒ பேரறிஞர்களின் கருத்தை எமது மக்க பணியாற்றியவர்களைக் கெளரவிப்பதா
பிரித்தானியாவில் அமைந்திருக்கும் செயலாற்ற முன்வந்தால் இத்தகைய மு
இம்மகாநாட்டின் பயன் அம்மை அப்பரைப் பிரார்த்திக்கின் திரு. வி. கணேசமூர்த்தி செயலாளர்
 
 

த்திருக்கோவில்கள் ஒன்றியம் FSAIVA (HINDU) TEMPLES, U.K.
laga Thurkkai Amman Temple
, London W139AE Tel: 020-881 0 0835
ாளரின் செய்தி.
பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளாக புதுமைக்கும் பெயர்த்தும் அப் பெற்றியனாக” ன் சிவபிரான், அவனது பெருமை சொல்லில் அடங்காத் பாக்கும் மனமும் கடந்த சிவனை முழுமுதற் கடவுளாகக் விளங்குவது எமது சைவசமயம். சைவசமயிகளாகிய நாம் ) பரந்து வாழ்கிறோம். அப்படியான சூழ் நிலை இன்று ாமை தவிர்க்க முடியாததொன்று. மேற்கு ஐரோப்பிய நாடுகளில் சைவப் பெருமக்கள் வாழிடச் சூழ் நிலையின் தாக்கத்தால் போன்ற சைவத்தை மறந்து விடலாகாது என்ற ாலேயே பல கோயில்கள் தோன்றி வளர்ந்தன. அந்த அடிப்படையிலும் எதிர்கால எமது சந்ததி சைவசமய நெறி வேண்டும் என்ற பெருவிருப்பாலும் நான்காவது ஆண்டாகவும் கூடபெறுகிறது. பறும் இம் முயற்சிகளை செயற்பாடுகளை இங்கு வாழும் படுத்தா விடில் இவை வீண் ஆகிவிடும். * கல்வி கேள்விகளின் உயர்ந்து விளங்கினாலும் இறை ன்றால் இக்கல்வியினால் பயனில்லை. ாலறிவன் வர் வாக்கும் இதனையே வலியுறுத்துகிறது. நிகளுக்கு முன் அமைக்கப்பெற்ற சைவத் திருக் கோவில்கள் ளைந்தன. ~தில் ஒன்றே, தொடர்ச்சியான இந்த நான்காவது நக் கோவில்கள் ஒன்றியத்தில் ஆலயங்கள் ஒற்றுமைப்பட்டு க்களை குறிப்பிட்ட நாட்களில் நடாத்த முடிகிறது. இதனால் எம் ப்படுகின்றன. இதற்காகவே இலண்டன் நேரப்படி கணிக்கப்பெற்ற }ன்று ஆண்டுகளாக பிரித்தானியா சைவத் திருக்கோவில்கள் ருகின்றது. மேற்படி திருக்கணித பஞ்சாங்கம் இந்திய பஞ்சாங்க ” என்று ஏற்று சிபார்சு செய்யப்பட்ட தொன்றாகும். விளையும் நன்மைகளில் இன்னுமொன்று மகாநாட்டில் வருகை கள், இலண்டனில் பல ஆலயங்களிலும் உரையாற்றுவதால் ாள்கினறனர். தாடர்பாக தமிழ்,ஆங்கிலம் இருமொழிகளிலும் பேச்சுசுப் சப் போட்டிகளும் நடாத்தப்படுவதால் எதிர்கால சந்ததியாகிய வைப் பெறுகின்றனர். கும் முயற்சிகளை மேற்கொள்ளாமலும் மேற்கொள்பவற்றை ய்பவர்களும் இடையே இருக்கத்தான் செய்கிறார்கள். இது மாக இருத்தல் வேண்டும் ஏனெனில் இளம் சந்ததிடையே ளை சமய நெறியினுன்றும் அப்பால் சொல்லும்படி இந்த வீண் லச் செய்ய வல்லன. ள் ஒன்றியத்தின் இந்த சைவமகாநாடு வரப்போகும் இளஞ் ழுக ஊக்குவிப்பதோடு, சமகாலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் கள் செவிமடுக்கும்படி செய்வதோடு எமது சைவ, தமிழுக்குப் கவும் அமைகிறது. ஏனைய சில ஆலயங்களும் இவ் ஒன்றியத்தில் இணைந்து முயற்சிகள் இன்னும் மகிமை பெறும் என நம்புகிறேன். அனைவருக்கும் கிட்டுவதாக என உலகமுழுதாழும் Tறோம்.

Page 7
தொலைபேசி: 807995 கயிலைமாமுனிவர் வித்துவான் சாந்தலிங்க இராமசாமியடிகள் பேரூராதீனம், பேரூர் (அஞ்சல்) கோயமுத்தூர் - 641 010 தமிழ்நாடு
L6köT se(G556ö. peruradigalQjahoo.com
g56O6d6) JJ (President)
தவத்திரு சாந்தலிங்க அடிகளார் 5LDI-lib])اتنی (Thavathiru Santhalingam Adigalar Mutt)
உலக சைவப் பேரவை
(World Saiva Council)
தமிழக துறவியர் பேரவை (Tamil Nadu Saints Forum)
சத்வித்யா சன்மார்க் சங்கம் (Sathvidhya Sanmarga Sangam)
தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை, அறிவியல், தமிழ்க்கல்லூரிக்கழகம் (Thawathiru Santhalinga Adigalar Arts, Science & Tamil College Khazhakam,
தவத்திரு காந்தலிங்க அடிகளார் மேல்நிலைப்பள்ளி (Thavathiru Santhalinga Adigalar Higher Secondary School)
தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கல்விக்குழு (Thavathiru Santhalinga Adigalar Kalvi Kuzhu)
ஞானாம்பிகை நுழைவுரிமை பள்ளி (Gnanambikai Matriculation School)
தவத்திரு ஆறுமுக அடிகள் தாய்த்தமிழ்ப் பள்ளி (Thavathiru Aarumuga Adigalar Tamil School)
தவத்திரு சாந்தலிங்க அடிகளார் நினைவு அறக்கட்டளை (Thavathiru Santhalinga Adigalar Memorial Trust)
p Olgoriy (Member) பாரதத் துறவியர் பேரவை (Bharat saints Forum)
தமிழ்நாடு இந்துசமய அறநிலையத்துறை ஆலோசனைக் குழு (Tamil Nadu Temple Advisory Committee)
தமிழகப் புலவர் குழு (Thamizhaga Pulavar Kuzhu)
திருத்தொண்டும் சிவெ மருவுதமிழ் மரபினர்க பெருமைசேர் திருக்கே திருநின்ற செம்மையுள்
மனநலமும் உடல்நல சினமதலாம் குற்றங்கள் பத்தி நெறி இளைஞர் பாடாற்றச் சிவன்கோயி
வரும்தங்கள் தலைமு பெருமைபெற அறநெ திருமுறைசேர் வழிபா ஒருமையுடன் திருக்ே
கற்கோயில் கலைக்கே பற்பலவாம் சிவன்கோ சொற்பாவும் திருமுை நிற்பனவும் சரிப்பனவு
செம்பொருள்காண் நா தம்மையிளம் சிறுவரு பெருமைபல இனத்த6 Sub60)LDLDO)6OLD) Uuj6

Telephone: 807995 Kailai - Ma- Munivar - Vidwan Santhalinga Ramasamy Adigal Peruratheenam, Perur (P.O) Coimbatore - 641 010
Taminadu E-Mail: peruradigal Gyahoo.com
வாழ்த்துப்பா
நெறியும் சேரன்பர் திருக்கூட்டம் தெய்வத்தன்மை ள் வாழ்ந்துயர்வாம் வழிபாட்டின் மகிழ்ந்து போற்றும் காயில் தாம் வாழும் நாடுகளில் பேணிக் காக்கும் ார் பிரித்தானியத் திணை கோயில் பேறு பெற்றார்.
மும் வாய்த் திந்த பிறப்பின் உயர் மாண்பு போற்றிச்
தமையகற்றி ஒன்றாகச் சேர்ந்து வாழும் இனமாகப் உளந் தனிற்பதிய இலண்டன்தன்னில் தினமும் வழி பில் சூழ்கோயில் செய்தோர் வாழி
றைகள் வளம்பெற்றுத் தமிழர்தம் மரபுகாத்து றியும் மொழியுணர்வும் நாட்டுணர்வும் பெருகி வாழத் ட்டின் சிந்தனையால் உலகனைத்தும் சேர்ந்து வாழ காயில் தனைப்பேணி ஒருகுலமாய் இணைந்து வாழி
ாயில் பத்தியினால் உலகெங்கும் கண்ட மன்னர் யில் விண்ணுயரும் கோபுரங்கள் பணிமேற் கொண்டார் றகள் தமைப்பேணும் திருக்கூட்டத் தொடர்பு கொண்டு ம் அவள்வடிவாய் நிலவுமெய்மை நிலையும் கண்டார்.
ல்வர் முதல் அருளாளர் வாக்காகும் தெய்வப் பாடல் ளம் தனிலிருத்தும் மரபுவழிப் பணியி னாலே நம் தமிழர் வரும் ஆய்ந்தாய்ந்து நாடும் பண்பால் னைவாழ்வியலில் ஏற்றமுற இணைந்து வாழி
ஒப்பம்
தவத்திரு சாந்தலிங்க இராமசாமியடிகள்

Page 8
சிவ
நல்லை திருஞான ஸ்தாபகர்: ழரீலழரீ சுவாமிநாத தேசிக குருமஹா சந்நிதா
ஆதின முதல்வர்: பூரீலழரீ சோமசுந்தர தே
இரண்டாவது குரு தொலைபேசி: 2870
அருளசி
சிவனேயச் செல்வர்களே! இலண்டனில் நடைபெறும் சைவமாநாடு சி அடைகிறோம். மனிதன் மனித நேயத்துடன் வா எந்த சமயத்தில் ஒருவன் பிறக்கிறானோ அச் இதனை அடிப்படையாக கொண்டே ஆதியும் மனித வாழ்வின் நெறிமுறைகளை தன்னகத்ே ஆலய கிரிகைகளும் விழாக்களும் விளங்கி நிற் நேயமும் மலிந்தவர் வேடமும் ஆலயம் தானுேட வழிபாட்டையும் பசுபதி வழிபாட்டையும் எடுத் மனிதனுக்கு அன்றே மெஞ்ஞானத்தின் மூலமாக நெருக்குதல்களைச் சந்தித்துக் கொண்டிருக்குட மண்ணில் நல்ல வண்ணம் வாழும் முறை இம்மாகாநாட்டை நடாத்தும் லண்டன் வாழ் ஆசி கிடைப்பதாக இம்மகாநாடு ஒவ்வெ வேண்டுகிறோம்.
என்றென்றும் வேை 2வது குருமவ ழரீலழரீ சோமசுந்தர ( UJ DITë 5 Tiju.
மூன்றாவது மகாநாட்(
 

சம்பந்தர் ஆதினம் ஞானசம்பந்த பராமசார்ய ஸ்வாமிகள் னம் ஆதிமுதல்வர்
சிக ஞானசம்பந்த பரமாசார்ய ஸ்வாமிகள் மஹா சந்நிதானம்
நல்லூர், யாழ்ப்பாணம் இலங்கை.
ச் செய்தி
றப்பாக நடைபெறுவதையிட்டு மனமகிழ்ச்சி ாழ்வதற்கு உருவாக்கப்பட்டவையே சமயங்கள்.
சமய விதிக்கமைய வாழ்வதே தர்மமாகும். அந்தமும் இல்லா சமயமாகிய சைவசமயம் த கொண்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே கின்றன. இதையே சைவசித்தாந்த நூல் மானிட ம் அரனென தொழுமே என்று குரு லிங்க சங்கம ந்து இயம்புகின்றது. விஞ்ஞான உலகில் வாழ சமய கருத்துக்களை தந்துள்ளனர். இன்று பல ம் எம் சமய மக்களுக்கு இம் மகாநாடு மூலமாக ]யை வெளிப்படுத்தும் என நம்புகின்றோம். சைவமக்களுக்கும, அறிஞர்களும் இறைவன் ாரு வருடமும் நடைபெற இறைவனை
ன்டும் இன்ப அன்பு றாசந்நிதானம் தேசிக ஞானசம்பந்த
சுவாமிகள்
&
நிகழ்ச்சிகளில் ஒன்று

Page 9
* W. s.c. Internet : url:http: 1
VVORLD SAI
International Londo
H.H. Swami Siva Nandhi Adikalaar Chairman, And Chief Executive World Saiva Council C/o London Meikandaar Aadheenam 72 King Edward Road
Ondon E17 6HZ United Kingdom
Phone:020 8531 - 6435 Fax: 01268 - 561805
EStabli Madras
U.K Saiva Temples federation's :S Message of Blessings: Saivis.
போற்றி ஓம் நமச்சிவா
While conveying our prayerful blessing We take this opportunity to spotlight three m very notes:-
1.The on - going christian conversions worldw
2. The deliberate marginalisation of saiva thi
Smartha Brahminisam
3. The lack of saiva Education for our youth v
Temples.
1. There are an estimated 249,000 christian m in Tamil Nadu converting saivites round th
2. We are witness to the contuning sordid Spe
Trustees inviting alien Vedantic Priests to undermine Saivism from within and also
3. Because of a lack of saiva education, our yo our Temples and therefore feel easy prey to long term vision, focus & Action
“மேன்மை கொள் சைவந்தி விளங்குக உலகெ
AUM NAMASIVAYA, ANBE SIVAM : ONRE KULAM: THIF
A Vision without Atask is
A task without a vision i A vision with a task can alo
 
 
 
 
 
 
 

www.malaysia/people/subas
VA COUNCIL
n (UK) Headquarters
வாய நம: இலண்டன் மெய்கண்டார் ஆதீனம்
உலக சைவப் பேரவை
CENTRAL EXECUTIVE
தலைமைச் செயலகம்
From தவத்திரு சிவநந்தி அடிகளார்
C/o London Meikandaar Aadheenam 72 King Edward Road
shed in London E7 6HZ , 29 - 2-92 United Kingdom
23 - 06 - 01.
aiva Conference, 18 - 19 Aug 2001 m Needs Vision, Focus, Action
ாய சிவ நலமே மலர்க
of best wishes for the success of the conference, ajor issues that are cripping saivism under our
ride,
rumurai and saiva siddhanta by
who feel alienated from our religion and our
issionries. In India, with 10,000 e clock.
ctacle even today of our own Saiva Temple officiate in our Temple, so that they can get paid for it
uth feel alienated both from our society and conversion. Before it is too late, let us have
D6)6)TLs”
UKKURAL OUR ETHICS: THIRUMURAI OUR SCRIPTURE
அன்பே சிவம் சிவ சிவ
23. O 6. Ol
out a dream'only s mere drudgery he change the world

Page 10
தவத்திரு மருதாசல அடிகள் Thavathiru Maruthachala Adigal இளையபட்டம் பேரூராதீனம், பேரூர் (அஞ்சல்) கோயமுத்துர் - 641 010
தமிழ்நாடு
வா வினையின் நீக்கிய முனைவனாகிய மு உலகெங்கும் நடைபெற்று வருகிறது. சிந்துச் ச நாகரிகத்தின் மூலம் அவர்கள் பசுபதி நாதரை வ கிடைத்துள்ளன. இந்தியாவில் மட்டுமல்லாது சீ இடங்களிலும் சிவவழிபாட்டுக்கான சான்றுகள் கி அமெரிக்கா கண்டுபிடிக்கப்பட்டது என்பது வரல அமேசா நதிக் கரையில் பல ஆயிரக் கணக்க இருந்துள்ளதுஎன்பதை அகழ்வாராய்ச்சிகள் வடகயிலையைத் திருமலையாகவும், தென்தில் மன்றினை திருக்கோயிலாகவும் கொண்டு திகழ்கி
வடக்கே காஷ்மீரம் முதல் தெற்கே தமிழக விளங்கித் திகழ்கிறது. அவ்வப்போது தொய்வு வ சைவத்தையும் தமிழையும் மக்களிடத்தில் நிை சைவ அருளாளர்கள், நாயன்மார்கள் ஆகியோர் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம், என்ற சுந்தரமூர்த்தி சுவாமிகள், மாணிக்கவாசகர் ஆகிய அங்குள்ள மக்களையெல்லாம் நெறிப்படுத்தி சின் வளர்ந்துள்ளது. முன்னோர் காட்டிய நெறியை ப தமிழன்பர்கள் சென்ற இடமெல்லாம் சைவ இங்கிலாந்து நாட்டிலே இதே போன்று பு திருக்கோயில்களை அமைத்துள்ளார்கள். அை அமைப்பை ஏற்படுத்தி மூன்று சைவ மாநாடுகள் மாநாடுகள் திருப்பெருந்திரு பேரூரடிகளாரி நடைபெற்றன. மூன்றாவது மாநாட்டில் கலந்து ெ சென்ற மூன்று ஆண்டுகள் மகாநாட்டுக்குச் சிறப்பி அவர்களைத் தலைவராகவும், செல்விருந்தோம்! திரு வி. கணேசமூர்த்தி அவர்களைச் செய நடைபெறுவது பாராட்டுக்குரியது. மாநாடுக் கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோ வெளியிடக் கூடிய மலர் சிறக்கவும் வாழ்த்தி ம என்றில்லாமல் மகளிரையும், இளைஞர்களையும் முயல வேண்டும். எல்லோருக்கும் எல்லாம் 6 சாந்தலிங்கப்பெருமான் தண்ணருளும் குருவருளு

I 11aya adigal Peruratheenam, Perur (P.O.) Coimbatore - 641 010
Tamilmadu E-mail: ilayaadigalGyahoo.com
2தது
மக்கட்பெருமான் வழிபாடு பன்னெடுங்காலமாக மவெளியில் மிகவும் தொன்மையான சிந்துவெளி ணங்கியதற்கு அகழ்வாராய்ச்சிச் சான்றுகள் மிகக் ன மஞ்சள் நதிக் கரை, மெசபடோமியா போன்ற டைத்துள்ளன. ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்னர் ாறு கூறும் செய்தி. ஆனால் அமெரிக்கா நாட்டின் ானஆண்டுகளுக்கு முன்னரே சிவலிங்க வழிபாடு காட்டுகின்றன. அத்தகைய சைவ சமயம் லை மண்றினை திருமலையாகவும் தென்தில்லை
றது.
5ம், இலங்கை வரை மேன்மை கொள் சைவ நீதி ந்த போதெல்லாம் அருளாளர்கள் தோன்றி நின்று லபெறச் செய்துள்ளர்கள். நால்வர் பெருமக்கள், சிவநெறி நின்று சிவகதி அடைந்துள்ளனர். யாம் நோக்கில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், நால்வர் பெருமக்கள் பல தலங்களுக்கும் சென்று வ நெறியை ஒழுகச் செய்தார்கள். இன்று உலகம் >றவாது இலங்கையிலே இருந்து புலம் பெயர்ந்த த்தையும் தமிழையும் போற்றி வருகிறார்கள். லம் பெயர்ந்த இலங்கை தமிழன்பர்கள் பல னைத்துத் திருக்கோயில்களின் ஒன்றியம் என்ற நடத்தப்பட்டுள்ளன. முதலாவது, இரண்டாவது ன் ஆசியுடனும் பங்களிப்புடனும் சிறப்பாக காள்ளும் வாய்ப்பை இறையருள் கூட்டுவித்தது. ற்காக அருந்தொண்டாற்றிய சொகருணைலிங்கம் வருவிருந்து காத்திருக்கும் அருந்தொண்டாளர் லாளராகவும் கொண்டு நான்காவது மாநாடு ழவில் இடம் பெற்றுள்ள அனைவருக்கும் நம் ம். மாநாடு சிறக்கவும், மாநாட்டையொட்டி கிழ்கிறோம். மாநாட்டோடு பணி நிறைவு பெற்றது ) சைவச்செந்நெறியில் ஈடுபடுத்த பல்லாற்றானும் பல்ல அம்பலவாணப் பெருமான் இன்னருளும் நம் பெற வாழ்த்தி மகிழ்கிறோம்
வேண்டுந்தங்களன்பு அன்புள்ள மருதாசல அடிகள்

Page 11
SHREE GHA
123-133 Effra Road, Tel
மெய் அன்பர்களே,
சீரும் சிறப்பும் மிக்க சைவமும் தமிழும் போது வெப்பம் கூடிய காலத்து வானம் கறுத் செய்வது போல எம் பெருமான் திருவருளின மாணிக்க வாசகர் போன்ற நாயன்மார்கள் சை முதற்கொண்டு காலத்துக்கு காலம் பல சிவ ஆர்வலர்கள், ஆலயங்கள், ஆதீனங்கள் மற்று இசை, நாடகம் துணை கொண்டும் எமது சL காப்பது போல் பேணி வந்தார்கள். பாரம்பரியமாக பேணி வளர்த்து வந்த எமது மொழியையும், “மேன்மை கொள் சைவந்தி வி உலகமெலாம் பரவ எம்மக்கள் வழி அமைக் பிரித்தானிய வாழ் சைவப் பெரியோர்கள் கடந்த அமரர் A.T.S இரத்தினசிங்கத்தின் தலை: கொண்டார்கள். தொடர்ந்து ஒவ்வொரு வருடழு பயன் உள்ளதாக இருக்க வேண்டும். என்பது அ அந்த வெளிப்பாடாக அதை செயல் படுத்தி பாத்திரமாகுகிறார்கள். இவ் வகையில் இவ்வரு பேராளி பெருந்தகைகள் கலந்து கொள்ளு பெற்றோர்கள், குழந்தைகள் என அனைவரும் அறிவுக்கலம் பெற அன்புடன் அழைக்கிறோம் ஆகஸ்ட் 18ம், 19ம் திகதி நடைபெறும் சைவ பணிந்து ஆசி கூறுகின்றோம்.
சுபமஸ்து சிவழீ சநா. விக்கினேஸ்வரக் குரு பிரதம குரு, விம்பிள்
 
 

NAPATHY TEMPLE
Wimbledon London SW19 8PU 020 8542. 41411
நலிவுற்று பிற சமயங்கள் ஆதிக்கம் செலுத்திய து மழை பொழிந்து வாடும் உயிர்கட்கு நன்மை ால் ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், வமும் தமிழும் செழிக்க அவதரித்தார்கள். அது அடியார்கள் ஆன்மீக வாதிகள். தமிழ் சைவ றும் மடங்கள். சங்கங்கள் மூலமாகவும் இயல், )யத்தையும், மொழியையும், கண்ணை இமை
கலாச்சார பண்பு களையும் சமயத்தையும் , ளங்குக உலகமெல்லாம்” என்ற வாழ்த்துக்கேற்ப க வேண்டும். இந்த அவசியத்தை உணர்ந்த 5 98ம் ஆண்டு முதலாவது சைவ மகா நாட்டை மையில் வெகு சிறப்பாக நடாத்தி மகிழ்வு மும் இம் மகாநாடு நடைபெற்று அனைவருக்கும் |ப் பெரியாரின் விருப்பம் ,
வரும் சைவ அபிமானிகள் இறையருளுக்கு டம் மகாநாட்டில் அகவை நான்கு அறிவு நிறை ம் இம் மகா நாட்டில் சமய விரும்பிகள், சமூகமளித்து இறைவழி நெறிமுறை அறிந்து
மகாநாடு சிறப்புற விநாயகப் பெருமான் அடி
க்கள் டன் பிள்ளையார் கோவில்

Page 12
BRITTANIA HIND
ESTABLISHED 1974
HIGHGATEHII
200A, Archway Roa Tel: 020 8348
Board of Trustees
Chairman - Trustee Mr. V. Sellathurai
Secretary - Trustee Mr. K. Ranganathan
Treasurer - Trustee Mr. n. Vamadevan
Trustees Dr. V. Narayanarao Mr.A. Vairavamoorthy Mr.S. M. Srikantha
Mr V. Selvanayagam
Advisory Council
Chairman Mr V. Sellathurai
Secretary MrR. Kunasingam
Administrator Mr. K. Nagarajah
இங்கிலாந்து தேசத் இல்லாத 1970 ம் ஆ ஆலய ஸ்தாபகராக
கோவிலை அமைத் சைவன் என்பான்
ஏற்படுத்திய உறவு ஆலயம் என்று பெ ஆலயங்கள் தோ6 மேம்படுத்துவது நாப்
இவ் ஆலயங் காக்கப்பட்டு சைவி மகாநாட்டு விழாவி மகிழ்ந்து வரவேற்கி
சைவ மக்களி உள்ள தொடர்புகள் மாண்புகளையும் மகிழவும் முருகன் ம ஏற்பட மகாநாடு பய
சைவன் - சத்திய கடைப்பிடித்து அற வாழ இம் மகாநாட Lju GÖTQUAD (6) GOÖTLq L
B.H.T.T
 

U (SHIVA)TEMPLE TRUST
Registered Charity No. 269067
L MURUGAN TEMPLE
l, London N65BA, England, U.K.
9835 Fax: 0208482 6508
தில் -தமிழ் - சைவ ஒழுங்குகள் எதுவும் ஆண்டு காலத்தில் உயர்வாசல் குன்று முருகன் விளங்கி அரும்பாடு பட்டு லண்டனில் மாபெருங் த சபாபதிப்பிள்ளை ஐயாவின் ஆன்ம சாதனை
- சைவமக்களுக்கும் - இறைவனுக்கும் ப்பாலம் தான் உயர்வாசல் குன்று முருகன்
ள்றிச் சைவமக்களுடைய வாழ்க்கையை
செய்த தவப்பயனே.
களின் அனுசரணையினால் சைவம் தமிழ் பக்கோயில் ஒன்றியத்தின் நாலாவது சைவ ன் பெறுபேறுகளை நினைந்து, நினைந்து அக றோம்.
ன் வாழ்க்கை - மக்களுக்கும் இறைவனுக்கும் ளையும் - தமிழ் என்னும் செம்மொழியின்
அச்செம்மொழியால் இறைவனை ஏற்றி க்களுடன தமிழாய்ப் பொழியவும் அருள் வழி ன்தருவதாக
ம் - நேர்மை - மனஉறுதி - மனஅடக்கம் ப்பற்றும் பிற உயிர்களில் நேயமுடையவனாக -டில் பேசப்பட்டு - மக்கள் இறையருளுடன் பிரார்த்தித்து வாழ்த்துவோமாக.
இங்ங்ணம் வ. செல்லத்துரை தலைவர்

Page 13
EXECUTIVE COMITTEE
Chairman Mr:S. Karunalingham
Vice Chirman Mrs. K. Sivapatham
Secretary M:N. Sothirajah
Joint Secretary Miss. L. Ponniah
Treasurer Mr.S. Sathiyanandarajah
Asst.Treasurer Mr.A. Pathmalingam
Elected Committee Member Mrs.S. Kanesharajah
Committee Members Mr:R.D. Ratnasingham Mr.S. Thedchanamoorthy Mr:S. Varatharajan Dr.M. Vinayagamoorthy
Board of Trustees Chairman Mr. S. Sri Rangan Secretary Dr. V. Paramanatha
Mr:S. Abeyalingan Mr.A. Thevasagram Mr. R. Kanesharajah Mr. S. Premachandra Mr P Ramachandran Mfr: P Theivendran Mr. T. Thevarajan
Member of
அம்மனை சரண் அ
SHRI KANAGATHURKKA பூரீ கனகதுர்க்கை அம்ம
கோவிலின் செலவுக அவதியுறும் சிறுவர்க
புலம் டெ
66)
ஈழநாட்டைச் சுரண்டிச் எமது வழிபாட்டுத் தலங்க6ை நிகழ்ந்தது. கேதீஸ்வரத்தைச் கோட்டையைக் கட்டியெழுt இறுமாந்தனர். கால ஓட்ட வே. இப்போது அவை திருப்பிச் சுழ
எமது சமுதாயத்தில் அ நாட்டவரின் நாடுகளில் எல் முகிழ்க்கின்றன. இந்த வை சுவிட்சலாந்து, பிரான்ஸ் டென் என்று உலகமெல்லாம் திருக் என்ன? “எந் நாட்டவர்க்கும் எழுப்புவதும், “வையகமும் : கூறுவதுமேயாகும். பொதுவுடன் தத்துவக் கோட்பாட்டையும் உ கலாம் சைவம் ஒளிவீசுகிறது.
மேற்கு இலண்டனில் 1991ம் ஆண்டில் சிறீ கனகதுர்ச் வருடங்களாகக் காவிச் செல் பகுதியில் நிரந்ததக்கட்டிட பத்துவருடங்களில், அற்புத கொண்டுள்ள துர்க்காவின் அ அன்பு அகலாத குணம், பின அடியவர்கள் அனைவரும் அமைந்துள்ளனர்.
வீட்டை விட்டு, நாட் விழுமியங்களை சுமந்து கொ6 புலம் பெயர்ந்தனர். புலம் பெயர் மட்டத்தில் வலம் வருவத அமைந்துள்ளது.
5, Chapel Road Te
 
 
 
 
 

டைந்தால் அதிக வரம்பெறலாம் I AMMAN (HINDU) TEMPLE TRUST ன் (இந்து) ஆலய அறக்கட்டளை
Charity No: 1014409
ள் தவிர்ந்த வருமானத்தில் 1/3 பகுதி ஈழத்தில் ளைப் பராமரிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது
யர் நாடுகளில் பலம்பெற்று ம் வரும் சைவமக்கள் செல்ல, படையெடுத்து வந்த பிறநாட்டவர் அனைவரும். T அழித்தனர். பாடல்பெற்ற தலங்களுக்கும் இக்கதியே சிதைத்தனர். கோணேஸ்வரத்தை இடித்து, மாபெரும் பபினர். சைவத்தை புதைத்து விட்டதாக அந்நியர் கத்தில், சரித்திரத்தின் சக்கரங்கள் வேகமாகச் சுழன்றன. ல்கின்றன. 8
ஆலயங்களை சின்னாபின்னப் படுத்திவிட்டு வந்த மேற்கு லாம் இன்று சைவத்திருக் கோயில்கள் நாளாந்தம் கயில் பெரிய பிரித்தானியா, ஜேர்மணி, ஒல்லாந்து, மார்க். கனடா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து கோயில்கள் உதயமாகி வருகின்றன. இதற்குக் காரணம்
இறைவா போற்றி” என்று எமது சைவ சமயம் குரல் துயர் தீர்க்கவே ” என்று சைவத்திருமுறை கட்டியம் மையும், ஒருமைப்பாட்டையும், அடியார்க்கு அடியர் என்ற ள்ளடக்கி, சைவம் மிளிர்கின்றது. இதனால்தான், உல-ெ
ஆலயமொன்று இல்லாத குறையைப் போக்குவதற்காக, கா ஆலயம் உருவாக்கப்பட்டது. இடத்துக்கிடம் நான்கு லப்பட்ட இந்த ஆலயம், 95ம் ஆண்டில் ஈலிங் நகர்ப் த்தில் அமையப்பெற்று எழுந்தருளி வருகிறது. வளர்ச்சியை இந்த ஆலயம் கண்டுள்ளது. பொற்பதம் )புதஆற்றலை, எப்படி எடுத்துரைப்பது? சலியாத மனம், ரியில்லாத உடல் ஆகியவற்றைக் கொண்டுள்ள எமது
கனகதுர்க்காவின் வளர்ச்சிக்கு மூலகாரணமாக
டை விட்டு, தத்தம் தேட்டத்தைவிட்டு, கலாச்சார ண்டும், இறைவனை மனதில் காவிக்கொண்டும் எம்மவர் ந்த நாடுகளில், ஆத்மீகப் பலம்பெற்று, சமூக, பொருளாதார )கு, இறை நம்பிக்கை அவர்களுக்கு மூலாதாரமாய்
, West Ealing, London, W139AE , Fax: 020 8810 0835

Page 14
“சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கன சிந்தை இரங்காரடீ.”என்று, அன்று பாரதி பெருமக்கள் வழிபாடு, பூசைஎன்ற எல்லைகளைத் நேயத்திலும், ஆழ்ந்த சிரத்தை கொள்ளத் தொடங்கிய என்றார் மாணிவாசகப் பெருமான். இறைவனே ஏை இருப்பார்களா? ஈழத்தில் நலிவுறும் ஏழைகள், ஏதிலிக பங்காளராக மாறிவருகின்றனர். "
கடந்த 8 மாதங்களில் இதுவரை 22,500பவுெ நிமித்தம், நலிவுற்றோருக்கும், ஆதரவற்ற அனாதைகளு
தெல்லிப்பழை துர்க்காபுரம் மகளிர் இல்லம், கிளிநொச்சியில் உள்ள யோகர் சுவாமி திருவடி நி: பணியாற்றும் மங்கையர்க்கரசி மகளிர் இல்லம், திலக அனாதைப் பிள்ளைகள், கிளிநொச்சி ஸ்கந்தபுரத்தில் 2 போதனா வைத்தியசாலை, வன்னி பகவான் சாயி :ே தேவஸ்தான அனாதைப் பிள்ளைகள் இல்லம் என்ட கிடைத்துள்ளன.
ஆதரவுக் கரம் கேட்டு, தாயகத்தில் இருந்து நிர்வாக சபையும் ஒருங்கு கூடி ஆராய்ந்த பின், நிதி சீர்தூக்கும் கோலாக அமைந்து, நடுநிலை பிறழாது இருந்து, எமக்கு வந்துள்ள நன்றிக் கடிதங்கள், புகைப்ட வைத்திருக்கின்றோம்.
இந்த மாதம், எம்மண்ணின் ஆதரவற்ற கண்மணி புதிய திட்டத்தை முன்வைத்துள்ளோம். மாதமொன்றுக் அடியார்கள் தருகிறார்கள். இதுவரை 100 திக்கற்ற பி வழிகாட்டியுள்ளது. இம் மாத முடிவில் இத்தொகை நூற திட்டம் தொடர்ந்து, கொடிபோல் பரவ துர்க்காவின் கன
காலப்போக்கில் சிறீ கனக துர்க்கை அம்மனின் திருவருளை இறைஞ்சுகின்றோம்.
சைவத் திருக்கோவில்கள் ஒன்றியத்தின் ஆரம் ஆலயம், நல்ல பணிகள் சிலவற்றை இலண்டனிலு சைவத்தைப் போதிப்பதற்கு, நிதியுதவி செய்யத் தொ கண்காட்சிகள், இலக்கிய ஆர்வலர் பாராட்டு விழாக்கள்
இலண்டனில் நான்காவது தடவையாகத் ெ தழைக்க, எமது ஆலயம் தன் கடன் செய்யும், மக உள்வாங்கிக் கொண்டால் மட்டும் போதாது. சைவத் தி எமது கரங்களை எல்லோருடனும் இறுகப்பற்றி , ஒருவ6
அப்போதுதான் எமது இதயங்களில் குடிகொண்( *உன்னடியார் த - அன்டே
திரு ச.சிறீரங்கன்
(தலைவர், அறங்காவலர் சபை)

(6
கூறினான். அக்கூற்றை நிராகரிக்கும் வகையில், பக்தப் தாண்டி, கனக துர்க்காவின் கடாட்சத்தால், மனித ர்ளனர். “ஏழைபங்காளனையே பாடேலோர் எம்பாவாய்” பங்காளனாக இருக்கும் போது, அடியவர்கள் சும்மா ர், ஆதரவற்றோர் ஆகியோருக்கும் எமது அடியவர்கள்,
*ஸ் பணத்தை, ஈழத்து தாயக உறவின் உணர்வின் நக்கும் எங்கள் ஆலயம் அனுப்பியுள்ளது.
வன்னியில் இயங்கும் தமிழர் புனர் வாழ்வுக் கழகம், லையம், இந்து இளைஞர் பேரவை, மட்டக்களப்பில் வதியார் மகளிர் இல்லம், அக்கரைப்பற்று விபுலானந்த உள்ள மகாதேவா ஆச்சிரம அனாதைகள், யாழ்ப்பாணம் வை நிலையம், ஏழாலை சிறீ வசந்த நாக பூசணி - னவற்றுக்கு எமது ஆலயத்தின் அருளும், பணமுமு
வரும் எண்ணற்ற கடிதங்களை அறங்காவல் சபையும் நியனுப்புவது பற்றி தீர்மானிக்கின்றோம். சமன் செய்து முடிவெடுக்கின்றோம். வடக்கு, கிழக்குப் பகுதிகளில் டங்கள் என்பனவற்றை ஆலயத்தில் திறந்த புத்தகமாக
ரிகளை, தத்தெடுத்து அடியார்கள் பராமரிப்பதற்கான ஓர் கு ஒர் பிள்ளையைப் பராமரிப்பதற்காக, 1ே5 பணத்தை ள்ளைகளுக்கு, எமது ஆலயம் கலங்கரை விளக்காக றைத் தாண்டி அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். இத் டக்கண்ணுக்காகக் காத்திருக்கிறோம்.
அறநெறிப் பணியை இந்தியாவுக்கும் விஸ்தரிப்பதற்கு
பகால உறுப்பினராகவிருந்து , உழைத்துவரும் எங்கள் லும் மூலைமுடுக்கிலுள்ள தமிழ்ப் பாடசாலைகளில் டங்கியுள்ள எமது ஆலயம், நூல் வெளியீடுகள் , நூற் என்று தமிழுக்கும் தன்னை அர்ப்பணமாக்கி வருகிறது.
தாடர்ந்து நடைபெறும் சைவமகாநாடு, தொடர்ந்து நாடுகள் மூலமாக, கருத்துட்பர்மாற்றங்களை மட்டும் ருக்கோவில்கள் ஒன்றியத்தைப் பலப்படுத்துவதற்காக, ரை ஒருவர் ஆலிங்கனம் செய்து கொள்ள வேண்டும்.
ள்ள சிவத்தின் பிரதிபலிப்பை நாங்கள் காணமுடியும்.
“ள் பணிவோம்”
சிவம்
திரு நா.சோதிராசா
(செயலாளர், நிர்வாக சபை)

Page 15
SRI RAJA RAJES
Dell Lane, Sto Tel
பூர் ராஜ உலகத்தில் சகல ஜீவராசிகளையும் படைத்து பஞ்ச
பரார்த்த வழிபாடு நித்திய நைமித்திய கிரியைகள் என்ெ வழிபடுவதற்கு உகந்த இடம் ஆலயம் சிவனும் சக் சக்திகளை வெளிப்படுத்தி உள்ளனர். அதிலே எல்லா ராஜ்ய பரிபாலன அனைத்துக்கும் மேலே ராஜ ரா விரல்களிலும் விஷ்ணுவினுடைய பத்து அவதாரங்க சர்வலோக மாதாவாக காட்சி கொடுக்கும் சக்தி நூர்
சக்தியிடமே கொடுத்து இருக்கிறான். பூமியையும் கல்வி ராஜராஜேஸ்வரி, பூர் சக்ர நாயகியாகவும் பூர் சக்கரத்தி தாயாகவும் விளங்கி உலகை காத்து வருகின்றாள் கை அவளைத் தியானித்தால் கரும்பு உண்டால் எவ்வாறு தி அப்படிப்பட்ட அன்னையின் ஸ்வருபம் பிரித்தானியா ப்ெ செய்து நித்திய நைமித்திய பூஜைகளை நடாத்தி வருகி அடியவர்கள் அனைவருக்கும் அம்பிகையின் அருள் அலங்கரித்து ஒவ்வொரு விதமாக பார்த்து ஆனந்த
கொண்டிருந்தால் கண்முன்னே எந்த கவலையும் தெரிய பக்தர்கள் அனைவரும் மண்ணில் தேக சூக்கும பாவ 5
மேன்மை கொள் சைவந்தி
சர்வே ஜனா சு
gராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தி
 
 

SWARY AMMAN TEMPLE
neleigh, Surrey KT17 2NE
O2O 8393 S147
][:ജൺബീ ഋജ്ഞങ്ങ് பூதங்கள் பஞ்ச கிருத்தியங்கள் ஆன்மார்த்த வழிபாடு றல்லாம் வகுத்த இறைவனை நாம் அடைவதற்கு நாம் தியும் சேர்ந்த ஒவ்வொரு அவதாரம் மூலம் தங்களது வற்றிக்கும் மேலானவர் அன்னை ரீ ராஜராஜேஸ்வரி ஜேஸ்வரியாக வீற்றிருக்கிறாள். அவளுடைய பத்து களும் உள்ளன. சகலரையும் தனக்குள்ளே அடக்கி ராஜ ராஜேஸ்வரி இறைவன் முக்கியமாவை எல்லாம் - செல்வம் - வீரம் ஆகிய சக்திகளுக்கு எல்லாம் தாய் ல் எல்லா தெய்வீகங்களும் உண்டு அதற்கும் அவளே. யிலே கரும்பு ஏந்தி நாங்கள் அனைவரும் ஒரே மனதாக நித்திக்குமோ அது போன்ற வாழ்வை அள்ளித் தருபவள் னன்டன் நகரில் எப்ரோன்லிப் பதியில் வைத்து பிரதிஷ்டை நார்கள் இதை உருவாக்கிய தர்மகர்த்தாக்கள் வழிபடும் உண்டு விசேட காலங்களில் ஒவ்வொரு ரூபத்தில் பரவச மடைகிறோம். அவளை அனுதினமும் பார்த்து பாது அப்படிப்பட்ட அன்னையை அனுதினமும் துதித்து வினையகன்று வாழ பிரார்த்தித்து விடைபெறுவோமாக.
விளங்குக உலக மெல்லாம் கினோ பவந்து

Page 16
Board of Trustees:
President: Dr. S. Navaratnam
Vice President: Dr. S. Sivathasan
Secretary: Dr. T. Sriskandarajah
Treasurer: V. Kanesamoorthy
Assistanf Treasurer: Dr. S. Rajasundaram
T.Aruthas S.Balasundaram
Dr. R. Kandavel Mrs(Dr) Karunakaran Mrs W.Kengatharan V. Krishnantharajah
N. Satchithananthan N. Sivasubramaniam Dr.S.T.S.Somasegaram S.Yogarajah
Bankers: l) Barclays Bank Plc. Catford Branch
2) Lloyds Bank Plc,
Billericay Branch
Auditors: B.W. Chatten
Brentwood
London
Charity
4A, Clarendo
The London Sivan Kovil was es meet the fundamental need of S. opportunities for worship for the sixty-three Saiva Saints. The atm the emotional attachment devotee
In addition to the spiritual wors, tandem to provide opportunities culture. This encompasses a vari music and Pannisai lessons. The spirituality and confidence with importance of educating our yo1 themselves can identify who the forward to the future for that it is fundamentals so that they can received. We as a community mu teachings and help them to realis true happiness and fulfilment.
The London Sivan Centre was facilities to those within this large stage Hindu weddings, as it is ad are ideally located
The children associated with the perform their newly acquired talk computer room is a recent additi and software packages. The aim obtain recognised qualifications.
The London Sivan Kovil Trust assistance required for the elder aid of volunteers, has taken ac sessions for the elderly to meet respected and cared for, as they our rich culture.
We hope that the Sivan Centre, w continue to be at the forefonto utilise regularly to enhance their
Finally, I would like to take this a the 'Federation of Saiva Temple, success with their auspicious end.
Dr. T. Sriskandarajah, Honorary S
 

LOVE IS GOD
Sivan Kovil Trust Registration No. 1051516
Rise, Lewisham, London SE135ES Tel: 01813189844
5" August 2001
ablished in 1993 in Lewisham, Southeast London, to the tivites (Hindus). The Sivan Kovil provides a multitude of devotees, including the recently established statues of the osphere that pervades throughout the temple is integral to s have for the Kovil.
tip in the temple, there is a learning centre that works in
and inspiration for the community to learn about our 2ty of subjects including Tamil language lessons, Carnatic e lessons are all essential in the developing of character, in our youth. The Sivan Kovil Trust have identified the uth about the integral parts of their culture, so that they y are and what they represent. It is vital for us to look where the present lies for our youth. We need to instil the take the initiative and pass on the teachings that they Ist take the initiative to direct our youth towards religious e their boundless potential, for that is where they will find
built rovide abundant opportunities and up-to-date 2 multicultural community. The Centre is frequently used to vantageous for all those concerned as the Kovil and Centre
: Temple will be given regular forums, in which they can 2nts in the musical, dance and dramatic fine arts. The new on to the centre, providing access to the latest computers pf this initiative is to give the chance for our community to
has acknowledged the lack of facilities, information and ly members of our community. The Sivan Cere, with the tive measures to support our elders. They have weekly and listen to their neers. It is paramount that elders are have contributed greatly to r well being and heritage of
with its diverse facilities and expert advisory services, will the community providing a corner stone that people can lifestyles.
pportunity, on behalf of London Sivan Kovil Trust, to wish s' and participants of the Fourth Saiva Conference every 20WOS.
cretary of LSKT.

Page 17
மேன்டை
6F6
65) forf Saiva M “C,
2 Salis le: ()2 Bankers:
Registired Charity No. 292085
24th Year Management Committee
President & Trustee Mr. W. Nagarahlain (2) 855)273 O
9) 600T6S D9G63)6 Vice President Mʻlır. \’. R. lRaunh:Lrnatilhaun () 120870602-4
General Secretary & Trustee சிந்தனையாள்க:
Mr. S. Anandathiyagar (2) 892.48-492
Treasurer & Trustee Mitr. S. R. Pasupathy ()2, 18925 90.11
Trustees l):". V’. Böalasegıra1m Mr. T. Kanagasabai Mr. R. Padhmaunathaun \lr. C. Sithamparapillai
Social Service Secretary vir. S. Ranagenthran
Publication Secretary Dr. N. Navauneethauraja
Building Project Secretary Nr: (G. Partumeswaaraun
Religious Secretary \{r. K. Sivagurunathapillai
School Secretary \lrN. P. I thiau nakuinaun
Membership Secretary Mlr. \`. ( . VʼaunnaunaunaunthaI)
Assistant Treasurers Nirs. F. Linganandan Air. T. S. Tharmalingum
Committee Members \lrN, T. (ìun:ưatnum V4ır. R~X. Mʻl;agesWauraun \lt S. R. Nadauajah vsr. Y. Natkunathayalan Mr. V. Sellathurau \fr". S. Sivarajasingam \!r. N. Siv":ur:usaun \lr. S. Srikantharajah Mr. T. Yogiratnam
பார்க்கும் நல்ல இரண்டு இந்த நாட்டில் சைவத் அளவு கோல் இம் மாந மேலை நாட்டின் தத்துவங்களை நயமாக முறைகளைக் கண்டறிய இம் மாநாடு சைவத்தை எழுதுபவர்கள். பேசுபவர் இவ்விரண்டு நாட்களு உண்மைகளைத் தெளிவ இளைஞர்களின் எண்ணி தீர்மானிக்க திட்டமிடும் மாநாட்டின் ஒவ்வொரு ே அவைகளின் ஒன்று சிக்கல்களிலிருந்து எம்: உடையது.
இத்தனை ஆர் பெரியார்களுக்கு எமது நோக்கங்களை மனதி சிவனடியார்களுக்கு எமது
இத்தகைய சில நல்லதொரு விழிப்புண எதிர்பார்ப்பு இதற்கு இ மாநாட்டின் வெற்றிக்கு
வேண்டு தாண்ட
நீண்ட o, ஈண்டு வ
. M21 6 -4-mué'
IbTajbJL'emxuto l
/StEIDEACG. If
 

9 - கொள் சைவமீதி விளங்குக உலகமெலாம்
ண்னேற்றச் சங்கம் (U.K)
யக் கருத்துண்ர்வ்னுாடாகச் சமூகசேவை
Iunnetta Sangam (U.K.) witnity Seri ice through Hindu Concern" bury Road, Manor Park, London E12 6AB. 351-4 1732 / 12. 855) 2739 Fax: {) 268 5G 1805 Lloyds 'SB Bank Plc. & National Savings Bank
Auditor: AJ Accountants
31.07.2001
உற்று நோக்க உதவிடும் மாநாடு
ஒன்று கூடிச் சிவநெறிச் சுவடுகளை ஊன்றிப் } நாட்கள். த்தின் போக்கினை உலகத்திற்கு எடுத்துக் காட்டும் I(b. நாகரிகத்தின் மத்தியில் さテéび工登6び可 தர்மத்தின் வும் நம்பத் தகுந்ததாயும் சொல்ல வைக்க நல்ல
முனையும் சீரிய முயற்சியில் பாடுபடும் நேரமிது. > வளர்ப்பவர்கள், பாதுகாப்பவர்கள், சைவத்தைப்பற்றி களின் செயல்களைப் பிரதிபலிக்கும் கண்ணாடி ரும் அடுத்த சந்ததியினருக்கு சைவத்தின் ாக்க வழி தேடும் னங்களைக் கேட்டு எதிர்காலத் தேவைகளைத் ஒன்றுகூடலிது. செயலினாலும் வெளிப்படும் ஆற்றல் அளப்பரியது.
சேர்ந்த பேராற்றல் என்னும் சக்தி LIKSO மை விடுவித்து ஆன்மீக வழி காட்டும் வல்லமை
றலுடைய நல்ல பணியில் ஈடுபட்டுள்ள சைவப் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். மாநாட்டின் உயர்ந்த ல் கொண்டு புண்ணிய சிவப்பணி செய்யும் து பணிவான வணக்கங்கள்.
பத் தொண்டின் பலனால் சைவ மக்களிடையே ர்வும் பொறுப்புணர்வும் மலரும் என்பதே எமது றையருள் துணை நிற்க வேண்டுமெனப் பிரார்த்தித்து வாழ்த்தி மகிழ்கின்றோம்.
மாறு விருப்புறும் வேடத்தர் வட்பெரு மான்தனித் தொண்டர்கள் தால்புக ழார்தம் நிலைமையை ாழ்த்துகேன் என்னறிந் தேத்துகேன்
-சேக்கிழார்.
"ቅ
,இதிாதர் فرنطقط دیکھ تک>
கெளரவ பொதுச் செயலாளர் ' "

Page 18
இலண்டன்
London S
2) LGD5 6) ITL i ன்ேமாக்களhக்
ழ ஆ ஞருக
புரியும் ஆண்டவனாம் சிவெ
இறைவனாகக் கொண்ட ை பெருமையும் எல்லையில்லாதது
மனிதப் பிறவியின் முழுப்பயனையும் வாழ்க்கை இன்றியமையாதது மாயாபாச்ங்களி காட்சியாகக் கொண்டதே கோலமாகக் கொண் நன்னெறி கற்பித்து பேரின்ப நிலையருளும்
FLIDLULb 35GOTIGADU JITLJ5.J.
இறையருளோடு அநாதியாய் தோன்றிய நின்று வாழ்ந்து காட்டி முக்தி அடைந்த அருள
இச்சமயத்தின் நெறிகளையும், புகழைய மேலை நாடுகளில் முதன்மையான இங்கிலாந் ஆண்டுகளாகச் சைவ சமய மாநாடு வாயிலாக விழாக் குழுவினர்.
சைவ சமயப் பெரியோர்களின் பெரு முழுமையாக நிறைவேறி சிறப்புற்று மேன்மே இலண்டன் பூரீ முருகப் பெருமானை வணங்கி 6 கயிலை சிவழி நாகநாத சி
லண்டன் பூரீ முருகன் கோயி
சென்ற மகாநாட்டின் போது ஒன்றியச் செயலாளர் ை
 
 

பூரீ முருகன் கோயில் ri Murugan Temple
த அழியாத ஆனந்தமளித்து அருள் பருமானை சவசமயத்தின் சிறப்பும்
பெற சமய அறநெறி ல் உழன்று கண்டதே டு வாழும் மக்களுக்கு
சமயங்களுள் சைவ
சைவசமயத்தின் வழி ாளர்கள் அனேகர்,
|ம், எக்காலத்திற்கும் பொருந்தும் இயல்பையும் து நாட்டின் லண்டன் மாநகரில் கடந்த நான்கு வெளிப்படுத்தி மனங்களிக்கின்றார்கள் மாநாட்டு
ருமுயற்சியினால் நடத்தப்பெறும் இம்மாநாடு லும் சிறப்புப் பெற வேண்டி எல்லாம் வல்ல வாழ்த்துகின்றோம்.
வம் குருக்கள்
Îlại).
݂ ݂ ݂ ݂
வைத்தியகலாநிதி மகேஸ்வரன் உரையாற்றும் காட்சி

Page 19
சிவ
Adviser, Mod Rep. In Australia for I Rep. In Australia for Int
சிவாகம வி டாக்டர் சிவபூரி
6[(6}وع 16, Mandogalup Road,M Email: c உலகளாவிய 4வது சைவ | பிரித்தானிய கோவில்கள் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ே ஆகஸ்ட் 18, 19ந் திகதிகளில் லண்டன் மாநகரில் மிகவு மகிழ்ச்சியடைகிறேன். உலகின் பல பாகங்களிலும் இரு கருத்துக்களைப் பரிமாறும் சிறந்த மாநாட்டின் மூல பெருமையும் தமிழின் அருமையும் நன்கு புலப்படஅ வாழ் தமிழ் மக்கள் தமது சிறார்களுடன் தவறாது சமு வருகை தரும் அறிஞர்களின் கருத்துக்களைச் செவி துடன்,மாநாடு மிகவும் சறப்பாக இனிதே நடைடெ குருபீடத்தின் அவுஸ்திரேலியக் கிளையின் சார்பிலும், நல்வாழ்த்தினைத் தெரிவிக்கின்றேன்.
சிவ முத்தமிழ்க் குருமணி, சகலா
சிவாகம கலாநிதி,
சுன்னாகம் சிவ ழரீ கதிரமலைச் யூரீ சிவானந்த கு பிரித்தானிய கோவில்கள்
4வது 6ÖD5F6) || LC
உலகளாவிய நான்காவது சைவ மகாநாடு ஆகஸ்ட் விருப்பது அறிந்த மகிழ்ச்சி தருகின்றது. இந்தியாவி: அறிஞர் பெருமக்கள் வந்து ஒன்றிணைந்து சைவத் சொற்பெருக்களின் மூலம் நமது சைவத்தின் அருண் களுக்கு புலப்படுவதற்கு அரியதோர் சந்தர்ப்பம் வாய்த் துர்க்கை அருளிய ஆசி எனலாம். லண்டனில் வி சமுகமளித்து உலகின் பல பாகங்களிலுமிருந்து வருை பயனடையவேண்டுமென வேண்டுகோள் விடுப்பதுடன்
பொன்னம்பல வாணப் பெருமானைத் துதித்து நல்வாழ்
மேன்மைகொள் சைவ நீதி
சுன்னாகம்
 
 

d மயம்
ern Hindu Cultural Arts Work hternational Hindu Religious Arts Work ernational Hindu Religious Guru Peedam த்துவான், ஈசான் சிவாச்சார்யர் நா. சோமாஸ்கந்தக் குருக்கள் ஸ்திரேலிய திருமணப்பதிவாளர் andogalup. WA6167 Tel/ Fax: 6189410 1174
rsomaskandakGhotmail.com. மகாநாடு சிறக்க நல்வாழ்த்து ா உலகளாவிய நான்காவது சைவ மகாநாடு எதிர்வரும் ம் கோலாகலமாக நடைபெறவிருப்பது அறிந்து மட்டிலா ந்து அறிஞர் பெருமக்கள் வந்து ஒன்றிணைந்து சிறந்த ம் வளரும் இளஞ் சமுதாயத் தினருக்கு சைவத்தின் ரியதோர் சந்தர்ப்பம் வாய்த்துள்ளது. எனவே லண்டன் கமளித்து தமிழகத்திலும் தமிழீழத் தாயகத்திலுமிருந்த மடுத்துப் பயனடைய வேண்டுமெனக் கேட்டுக் கொள்வ ற இறைவனைத் துதித்து அனைத்துலக இந்துமத அவுஸ்திரேலிய இந்துக் குருமார் கவுன்சிலின் சார்பிலும்
டாக்டர் நா. சோமாஸ்கந்தக் குருக்கள்
2
DUILD கம சங்கரர், கிரியாக்கிரம ஜோதி, வாகீச வாரதி, சதப்பிரம்மோட்சவ கிரியாசிரோன்மணி ழரீ நா. சர்வேஸ்வரக் குருக்கள் சிவன் தேவஸ்தானப் பிரதம குரு, ருகுல பரிபாலன சபைச் செயலாளர்
ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள உலகளாவிய
காநாடு சிறக்க நல்லாசிகள்
18,19-ந் திகதிகளில் லண்டன் மாநகரில் நடைபெற லும், இலங்கையிலும் வேறு பல நாடுகளிலும் இருந்து தைப்பற்றி ஆற்றவுள்ள அரிய கருத்துச் செறிவுள்ள மயும் பெருமையும் லண்டன் வாழ் தமிழ் இளைஞர் துள்ளது. லண்டன் தமிழ் மக்களுக்கு அன்னை பூரீ கனக பதியும் பெற்றோர்கள் தமது சிறார்களிடம் தவறாது க தரும் அறிஞர்களின் கருத்துக்களை மனதுல் பதித்து , நான்காவது சைவ மகாநாடு இனிதே நடைபெற பூரி த்தினைத் தெரிவிக்கின்றேன். -
விளங்குக உலகமெல்லாம்
சிவழி நா. சர்வேஸ்வரக் குருக்கள்

Page 20
2d
சிவப தவத்திரு சிவயோகக்
புனிதம், புதுமை தனித்தன்மை வாu
மாணிக்கவாசக சு 'நமச்சிவாய வா வரிகளையுடைய LITUITuj600TLDIT85 Q அடைய வைக்கு ஐக்கியமாகி, வாழ்
நம்சுவாமிகள்.
நமது சிவயோகக் குருமணி பல இடங்களிலும் அவருடைய சிவராத்திரி வழிபாட்டிலே இரவு 12 படலம்” படிப்பு முடிந்த பின் இலிங்கோற்பவ பூை அடியவர்கள் பக்தி சிரத்தையுடன் பங்கு கொ வண்ணைக்குளப்பிள்ளையர் ஆலயம், அரியா6
இலர் க்குளப்பிள்ளையர் ஆலயம் ஆகிய இடங்
சுவாமிகள் நினைவு வரும்போதெல்லாம் அவர் திருஞானசம்பந்தர் அருளிச்செய்த “இடரினும் த பாடுமாறு சுவாமிகள் பணித்தார். அடியவர் பண் ’ போது ஒரு மலேசிய அன்பர் படலையைத் திறர் பழங்களோடு வந்து கும்பிட்டு நின்றார். அடியவர் செய்த சுவாமிகள் ஒரு பட்டுப்பையை எடுத்து ? எனக் கொட்டின. அப்போது சுவாமிகள் “பாருங் என்றார். சுவாமிகள் கூறியதில் அர்த்தம் இரண பக்குவம். தேவைக்கு உருகிப் பாடினால் தவ கேட்டனர். கிடைத்தது. நீள நினைந்து பாடிய கிடைத்தது. இந்தச் சூட்சுமத்தை அறிவுறுத்தே
&Tւլգ6ծIITU. * அருமையான உலகம்” என்று அடிக்கடி கூறி சுவாமிகளால் அருளப்பட்ட மகா வாக்கியங்கள
1) ஒரு பொல்லாப்புமில்லை 2)எப்பே 4) முழுதுமுண்மை ஆகிய மந்திர மொழி இன்னும் பல மந்திர மொழிகளையும் தான் துதித்திருப்பது நமது நற்றவப்பலனே.
 

)u_JLi
குருமணி அவர்கள்
பூரணத்துவம், பலரும் அணுகுதற்கரிய பந்த அருள்மலையே நம் சிவயோக சுவாமிகள்.
வாமிகள் அருளிச் செய்த திருவாசகத்தில், ாழ்க” என்னும் ஆரம்பத்தையுடைய 95 சிவபுராணத்தைத் தினமும் காலை, மாலை
தரிவு செய்து, அனைத்தையும் தன்னகத்தே நம் தியான யோகத்தமர்ந்து, ஈசனோடு ழ்ந்து காட்டிய மகத்துவத்துக்கு உரியவரே
சிவராத்திரி விரத வழிபாடு நிகழ்த்தியுள்ளார். மணிக்கு கந்தபுராணத்திலிருந்து "அடிமுடிதேடு செ நடைபெறும். சுவாமிகளுடன் கூடியிருந்து ள்வர். சுவாமிகளின் சிவராத்திரி வழிபாடுகள் 0லப் புங்கன்குளத்தோட்டம், கொழும்புத் துறை களில் வெகு விமரிசையாக நடைபெற்றுள்ளன.
ரிடம்  ேகும் அடியார் ஒருவர், சென்ற போது 5ளரினும்” என்று ஆரம்பிக்கும் திருமுறையைப் ணோடும் பக்தியோடும் பாடி நிறைவு செய்யும் ந்து கொண்டு பூந்தட்டு அர்ச்சனைச்சாமான்கள் கள் ஏற்றிய கற்பூர ஒளியில் தட்டை ஆராய்வு உதற, அதிலிருந்த பொற்காசுகள் பொல பொல கள், காசுக்குப் பாடினோம்.காசு வந்துள்ளது.” டு. 1. திருமுறைப் பெருமை. 2. பாடியவரின் றாது அடியவர்கள் இப்படியே நீள நினைந்து
சுந்தரருக்கு தேவையிர் பொதெல்லாம் காசு வ சுவாமி காண்பித்தார். இந்நிகழ்வைச் செய்து
வந்த சுவாமிகள் தமது குருவான செல்லப்பா
T
வா முடிந்த காரியம் 3) நாமறியோம் கள் உட்பட செல்லப்பா சுவாமிகள் அருளிய
அருளிச்செய்த நற்சிந்தனையில் போற்றித்

Page 21
நற்சிந்தனைகளாக வெளிப்பட்டுள்ள நம் சிவே
தெய்வத்தை நம்பு, முழு மனத்தோடு நம்பு, உல இனியதாகநினை, அதைவிட வேறில்லை என்று நடக்கும் போதும், கிடக்கும் போதும் நினை. உ தெய்வமென்னும் நினைவே நிறைவதாக நாளி கடவுளைக் கும்பிடுதலே வாழ்வின் இலக்காக 6 நினைக்கிறானோ அவன் அதுவாகின்றான். கட வளர்ப்பாயாக. எல்லாம் அவருடைய செயலாகு
அஞ்ே அஞ்சுவது யாதொன்றுமில்லை. அஞ்ச வருவ மெய்ம்மொழி நம்மைப் பிறப்பு இறப்பாகிய கடன் இதைத்துணையாகப் கொண்ட எமக்கு என்ன ( பெரும் பிரயாணத்தைச் செய்வோமாக. t
சிவ நான் உங்களுக்குச் சொல்லக்கூடியது ஒன்றுண் செய்யுங்கள். உங்களுக்குப் பகவான் நல்லருள்
எல்லோருக்கும் என் அன்பார்ந்த வணக்கத்தை
இப்படிக்கு அவனே தானே
* செய்வன திருந்தச் செய்
மூத்தோர் வார்த்தை அமிர்தம்” நாம் கடவுளை உள்ளத்தில் வளர் நாம் அவருடைய தாய் நமக்கும் அவருக்கும்ொரு குறை நம்மை அவர் பிரிய முடியாது முழுதும் உண்மை
ஓம் சாந்தி
கட்டுை சு. தம்பா (சிவயோக சுவாமிகளுடன் நேர்முகமாகப்
லண்டன் வாழ் சிவயோக சுவாமிகளின் அடியாகளின நற்சிந்தனைக் கூட்டுப் பிரார்த்தனை ஒவ்வொரு ம பிற்பகல் 3மணி முதல் 5மணி வரை நடைபெற்று
அறியவிரும்புபவர்கள் பின்வரும் இலக்கத்து
சற்குரு சிவயோகசுவாமிகள் திருவடி

பாகக்குருமணியின் அருள் மொழிகளில் சில.
]கில் உனக்கினியதெனத் தோன்றும் எவற்றிலும் று நினை, இருக்கும் போதும், நிற்கும் போதும், னது நரம்பிலும் தசையிலும், இரத்தத்திலுந் ல்லை. கடவுளே இருக்கிறாரென எண்ணு. வைத்துக் கொள். எவன் எதை வுளை உனது உள்ளத்தில் வைத்து க. ஈற்றில் எல்லாம் அவனாகவே காணப்படும்.
சேல் 14.ll.933 து யாதொன்றுமில்லை என்னும் ஆன்றோர் லைக் கடப்பிக்குந் தெப்பம்.”
குறை? ஆதலால் நிறைந்த மனத்துடன் இந்தப்
இப்படிக்கு
என்றும் மறவாதவன்
2
LDu_ILfb ாடு. நீங்கள் உங்கள் கடமையை வழுவாது
புரிவார்.
ச் செய்கிறேன்.
ரக்கிறோம்.
]வுமில்லை
சாந்தி சாந்தி!
வரயாளர் ப்பிள்ளை
பழகும் பெருவாய்ப்புப் பெற்ற அருளாளர்)
ால் 1993 செப்ரெம்பர் மாதத்தில் இருந்து இன்று வரை ாதத்தினதும் முதலாவது ஞாயிற்றுக்கிழமைகளிலும் வருகின்றது. இது தொடர்பான மேலதிக விபரங்களை டன் தொடர்பு கொள்ளலாம். 020 8552 6381
கள் போற்றி போற்றி ஓம் நமசிவாய.

Page 22
திருக்குறளின் உட்கி சைவ சித்தாந்த செம்மல் ச. கங்காத
மதுரை காமராசர்
திருக்குறள் தமிழர் எவ்வாறு வாழவேண்டும் எ6 நமக்குத் தெரிவிப்பதால், அந்நூல் தமிழர் வா பொதுமறை. ஆகவே அனைத்து சமயத்தவர் திருவள்ளுவர் கூறும் அனைத்து செய்திக நடைமுறையில் காணவில்லை. தங்கட்கு உத எடுத்தாண்டு, தங்கள் கருத்துக்கு ஒத்துவராத விடுகின்றனர். அதாவது அப்பகுதிகளை புறக் க திருவள்ளுவர் மனிதரின் இயல்பை - சி ஆகவே தனக்கு என்று ஒரு சமயக் ெ வெளிப்படையாகக் காட்டவில்லை. ஏனெனி வைணவர் முதலிய இந்திய சமயத்தினரும், திருக்குறளைப் பயன்படுத்தத் தயங்குவர்.இது இருப்பினும'நடந்து கொள்வதை நாம் நடைமு கொள்கையை வெளிக்காட்டாமல், மனிதர் சமயக்கருத்துக்களைப் பிற கருத்துகளுடன் சே நீதிநூலாக திருக்குறளை அருள்கிறார். குறிப்பில் உண்மைகளைத் தெரிவிக்கும் முறை
இயேசு நாதரைப் பற்றி ஒரு செய்தி கூ உணர்த்த விரும்பிய உறுதிகளை வெளிப்படை 'கதை (Parables) களாகக் கூறி வந்தார். அதற்கு வந்தவர் பலவகைப்பட்ட மக்களாய் இருந்தனர் உணரும் காதலும், அறிவும், உணர்ந்தபின் வாய்ந்தவராய் இருந்தனர், மற்றும் பலர் அத்தை வெறும் கதை கேட்டு மகிழும் கருத்தினராயிரு பொதுப்பட, இயேசு நாதர், உருவகக் கதைகள் கேட்டு மகிழ்ந்து இயேசுவைப் போற்றினர். கதைகளில் உள்ள குறிப்புக்களை நுண்மையா பயன் எய்தினர் என்ப. இதில் அமைந்துள்ள உ என்று திரு.கா. வச்சிரவேலு முதலியார் திருக்கு நூலில் கூறுகின்றார்.
திருவள்ளுவர், பொருள்களை மேல்போ முடிந்த அடிப்படை உண்மைகளைச் சிறப்பாக திருவருட்பேறுடையாருக்கும் பொதுவாக நூலை தம் திறத்திற்கு ஏற்பப் பரம்பொருளோ நுண்டெ இங்ங்ணம் எவர் எவர் ஏத்திறத்தர் அத்திற செம்பொருள், குறிப்புப் பொருள் என்று இருவன கேற்ப உணர்ந்து கொள்ளுமாறு முடிந்த மு! கொண்டு விளக்குதல் பற்றியே திருக்குறள் பொ கொள்வன இதன் கண்களை என்பது பற்றியன்று பயிலுந்தோறும் அரிய ஆழ்ந்த உண்மைகளை

டை சைவசித்தாந்தம் ன், (சைவசித்தாந்த பீடத்தலைவர்ல்கலைக் கழகம்)
பது பற்றிய செய்திகளையெல்லாம் நிறைவாக வியல் சட்டநூல் என்று கூறலாம். திருக்குறள் கும் உரியது. அனைத்துச் சமய அன்பர்கள் ளையும் முழுமையாக ஒப்புக் கொள்வதாக வியாகச் கூடிய சில குறள்களை ஆங்காங்கே சில கருத்துக்களை அவர்கள் கவனிக்காமல் Eக்கிறார்கள் எனலாம். ப்பாகத் தமிழரின் இயல்பைத் - தெரிந்தவர் - காள்கையைக் கொண்டிருந்தாலும் அதை ) திருவள்ளுவர் சைவர் என்று தெரிந்தால் கிறிஸ்த்தவர், இஸ்லாமியர், போன்றவர்கள் போன்றே எந்த சமயத்தைச் சார்ந்தவராக )றையில் பார்க்கின்றோம். ஆகவே தம் சமயக் அனைவர மேலும் கொண்ட கருணையால் ாவையாக எடுத்து உரைக்கும் தலை சிறந்த
றப்படுகிறது. அஃது அவர் தம் மாணாக்கர்க்கு யாக, இலக்கண வகையில் கூறாது உருவகக் குக் காரணம் அவர்தம் வாய்மொழியைக் கேட்க ர. சிலர் அவர் தம் உள்ளக் கிடையை நன்கு அவர் குறிப்பின்படி நிற்க வல்ல ஆற்றலும், கய காதல், அறிவு, ஆற்றல், என்பன இலராய் ந்தனர். ஆகவே இவ்விரு வகையினருக்கும்
கூறினர். கதை கேட்க வந்தவர்கள் கதையே ஏனைப் பக்குவம் முதிர்ந்த உணர்வினோர் க உணர்ந்து, அவர் காட்டிய நெறியில் நின்று 0ண்மை ஆசிரியர் திருவள்ளுவர்க்கும் ஒக்கும் றளின் உட்கிடை சைவசித்தாந்தம் என்னும்
கில் உணரும் பருவு.ைரவுடைய லகர்க்கும், ஆராய்ந்து உணரவல்ல நுண்ணுர்வு வாய்ந்த இயற்றிள்ளார். நூலைக் கைக்கொள்வார் தமி, ாருளோ கொண்டு உரிய பயனைப் பெறுவர். தராய் நின்று அவரவர்க்கு ஆனவற்றைச் கயில் அவர் அவர் உணர்வின் பெருக்கத்திற் வுகளையும் அடிப்படை யுன்ைமைகளையும் நுமறை எனப்படுவதாயிற்று, மற்று எல்லோரும் கேட்போர் உணர்வின் தகுதிக்கேற்ப, ஊன்றிப் வெளிப்படுத்தும் வகையில் நூல்களை இயற்றி

Page 23
மக்களுக்குத் தருதல் சான்றோர் யாவர்க்கும் பயனுறுதல் அமைந்த உள்ளமும் நுண்ணுண ஏனையோர், அமைந்து தம் கருத்தை ஆசிரிய அவர் தாம் கண்டதே நூலில் கண்டு ஆசிரியர் ச திரு. க. வச்சிரவேல் முதலியார் திருக்குறளின் ! மதுரை சைவசித்தாந்த மன்றம் 244ம் ஆழ்வார் திருத்திய 3ம் பதிப்பு டிசம்பர் 2000 பக் 27
நவில் தோறும் நூல் நயம்போலும் பயில் தொறும் “நற்குணமுடைய மக்கள் தம்முள் செய்த நட்புட் எது போலும் எனின், நூற் பொருள் கற்குந்தோறு என்னும் ஆசிரியன் வாய் மொழி கருதத்தக்கது. திரு. சக்கரவர்த்தி இராசகோபாலாச் ச தொகுதியின் வெளியீட்டின் முன்னுரையில் கீழ் “இவ்வாறான வாழ்க்கைக்கு வேண்டிய உண்டாகாது நூல்களைப் படிப்பதனால் மட் விஷயங்கள் விளங்குவதற்கே, வாழ்க்கையில் இல்லாவிடில் விளங்கிய மாதிரி தோற்றம் காட்டு இக்குறிப்பு திருக்குறளில் கூறப்படும் ஒழுக்க நெறிக்கு முற்றும் பொருந்தும் சைவ சித்தாந்தமும் திருக்குறளும்
சைவ சித்தாந்தத்தை நாம் உணர்ந்து திருக்குறளைக் கற்கும் போது புதிய புதிய செய் திருவள்ளுவர் கடவுளை வணங்க வேண்டும் என பற்றித் திருக்குறளில் காணப்படுகிறதேயொழிய “நிலை பெறுமாறு எண்ணுதியே நெஞ்சே நீ வ (கடவுளை வணங்கும் முறை பற்றிய கருத்துக்க
“கற்றதனால் ஆய பயன் என் கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.” என்பது திருவள்ளுவர் வாய்மொழி. இதன் எடுத்துரைப்பர். ஆயினும் இம்மொழியின் படி ஒ இதன் பொருளை எங்ங்ணம் உணர்ந்து உள்ளார் “உள்ள நிறை கலைத்துறைகள் ஒழிவின்றிப் பயி சிவன் கழலிற் செறிவு என்றே கொள்ளும் உ பள்ளமடையா யென்றும் பயின்று வரும் பண்புை “அலகில் கலையின் பொருட் கெல்லை ஆ சிந்தையினில் தெளிந்தார் சிறிய பெருந்தகைய
“வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை யெ6 வேண்டுவது - வேண்டின் அது வேண்டாமை வேண்டவரும் என்றமையால் வேண்டிடுக. வேண்டாமை வேண்டுவேன்பால்.
- திருக்களிற்று

பொது வியல்பு, அவ்வுண்மைகளை உணர்ந்து ரவும் வாய்க்கப் பெற்றோர்க்கே கூடுவதாகும். ன் கருத்தின் வழிச் செலுத்த மாட்டாமையின், ாட்டும் நுண்பொருளைக் காணார். உட்கிடை சைவசித்தாந்தம் நகர். மதுரை - 62509
பண்புடை யாளர் தொடர்பு பயிலுந் தோறும் அவர்க்கின்பஞ் செய்யும், அது ம் கற்குந்தோறும் இன்பஞ் செய்தவை ஒக்கும்
ாரியார் தாம் இயற்றிய அற நூல்கள் எனும் வருமாறு ஒரு குறிப்பு எழுதி உள்ளார் அது,
ஞானம், நூல்களைப் படிப்பதனால் மட்டும் டும் உண்டாகாது நூல்களில் சொல்லப்பட்ட b சீலமும் பக்தியும் பெற்றிருக்க வேண்டும். மே யொழிய உண்மையில் விளங்காது” என்பது.
து பொருள் நன்கு உணர்ந்த பின் மீண்டும் திகள் நம் கருத்துக்கு வருவதை நோக்கலாம். ன்று சுருக்கமாகக் கூறுகிறார். தாள் வணங்குதல் எவ்வாறு வணங்க வேண்டும் என்பது பற்றி ா என்பது முதலிய திருமுறைப் பாடல்களில் 5ள்) காணப்படுகின்றன.
பொருளை எல்லோரும் அறிவர், பிறர்க்கும் ழுகும் ஒழுக்கத்தில் தலைநின்ற ஓர் ஆசிரியர்
என்பதைக் கீழ்வரும் பாடல்களில் காண்க. ன்று அவற்றால் தெள்ளி வடித்தறிந்த பொருள் ணர்வினில் முன்னே கூற்றுதைத்த கழற்கன்பு டயார். ஆடுங்கழலே எனக்கொண்ட செலவு மிகுந்த ர் இவ்வாறே.
(பெரிய பூராணம்)
ள்றமையால் வேண்டின் அஃது த்ொன்றுமே
ւն Լյլգս IIIt) 4O

Page 24
என்னும் வெண்பா சித்தாந்த ஞானச் செல்வர் “வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது வேண்டாமை வேண்ட வரும்”
“வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்
யாண்டும் இடும்பை இல” என்னும் குறள்களின் செம் பொருள் து அவ்வொழுக்கத்தில் நிற்பிக்கும் பண்பாட்டைச் சத் என்ற தொடரின் விளக்கமும் சைவ சித்தா சாந்தோக்கிய உபநிடதம் ஆறாவது அத்தியா இதில் வரும் “சத்” என்ற தொடருக்கு சங் ஆசிரியர்கள் பலவகையாக விளக்குகிறார்கள் சங்கரர் பொருள் கூறுவார். மெய்கண்டார் “நிை இதுபற்றிப் கருதுவதை நோக்கலாம்.
“நில்லாத வற்றை நிலையின என்று உண
புல்லறி வாண்மை கடை” நிலையில்லாதவைகளை நிலையானவை என்று அறிவு) துறந்தார்க்கு இழிவாகும் என்பது செம்பொருள். என்று திரவள்ளுவர் பொருள் செ * பிறப்பென்னும் பேதமை நீங்கிச் சிறப்பென்னுட
செம்பொருள் காண்பது அறிவு” என்னும் திருக்குறளில் செம்பொருள் என் திருவள்ளுவரால் ஆளப்படுகிறது.
திருவள்ளுவர் சங்கரர் கொள்கையை “நில்லாதவற்றை நிலையின என்றுணரும்” இருப்பன என்றுணரும்” என்று எழுதியிருக்க வே என்று பொருள்பட்டால் “அசத்” என்பது இ6 மெய்கண்டார் கூறுவது நிலையாக இருப்பது நிலையில்லாதது என்று பொருள்படவேண்டும். நிலையில்லாதது என்று பொருள்படவேண்டுட அதிகாரத்தின் முதல் குறளை அமைத்திரு சித்தாந்தமாக இருப்பதை நாம் அறியலாம்.
எண் குணத்தான் பற்றிய விளக்கம் “கோளில் பொறியில் குணமிலவே எண் குணத்த தாளை வணங்காத் தலை” என்ற குறள் தம்தம் புலன்களைக் கொள்ளுதல் எட்டுக் குணங்களை உடைய இறைவனின் தி அற்றன என்ற பொருளைத் தரும்.
ஆதிபகவன் என்னும் பெயர் லைகின் ெ இடத்தில் வருதலின் அது தன் வயமுடைமை என்பது இயற்கை உணர்வினன் ஆதல் 6 என்பதுஅன்பால் நினைவாரது நெஞ்சத்தே அள குறிப்பதால் அதனால் “தூய உடம்பினன் ஆத

$ருக்கடவூர் உய்ய வந்த தேவநாயகன்.
தார்க்கு
விரிவு உணர்ந்து போற்றி ஒழுகி, பிறரையும் சிறப்பாக எடுத்துக்காட்டும்.
ந்தமும் யத்தில் சத்வித்தை என்னும் பகுதி வருகிறது. கரர் ஈராமாநுசர், மத்துவர் ஆகிய வேதாந்த “சத்” என்ற சொல்லுக்கு “இருப்பது” என்று லயாக இருப்பது என்று கூறுவார். திருவள்ளுவர்
ாரும்
எண்ணிமயங்குகின்ற புல்லறிவாண்மை (அன்பு இக் குறளின் பொருள். “சத்” என்பதற்குச் ாள்கிறார்.
D
பது நிலைத்த பொருள் எனும் வகையில்
பப் பின்னாணியாக உடையவராக இருந்தால் என்ற தொடருக்குப்பதில் “இல்லாதவற்றை வண்டும். “ சத்” என்று சங்கரர் கூறுவது இருப்பது ல்லாதது என்று ஆகவேண்டும் “சத்” என்று என்று பொருள்பட்டால் “அசத்து” என்பது
இந்த பொருள்பட்டால் “அசத்து ” என்பது ). இந்த பொருள்படும் படியே நிலையாமை ப்பதால் திருவள்ளுவரின் உட்கிடை சைவ
ான்
இல்லாத ஐம் பொறிகள் பயனற்றன. அதுபோல ருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயன்
தாழிற் பாட்டுக்கு முதல் என மேற் கொள்ளும்
என்னும் குணத்தைக் குறிக்கும் வாலறிவான், ன்பதைக் குறிக்கும். மலர் மிசை ஏகினான் ர் நினைந்த உருவோடு தோன்றியருளுவதைக் ல்” என்னும் குணம் வேண்டப்படும், வேண்டுதல்

Page 25
வேண்டாமை இலான் என்பது வரம்பில் இன்ப மூ முற்று முணர்தல் என்பதைக் குறிக்கும். பொ பாசங்களின் நீங்குதலைக் குறிக்கும். தனக்கு உடைமையைக் குறிக்கும். அறவாழி அந்தண “கோளிற் பொறியல்” என்ற குறளுக்கு சைவாகமத்தில் காணப்பட்டன என்று அருள்கி தூய உடம்பினனாதல், இயற்கை உணர்வி பாசங்களின் நீங்குதல்,பேரருள் உடைமை, மு உடைமை என இவை. இவ்வாறு சைவாக உடையன எனவும், கடையிலா அறிவை முத எனவிளக்கம் தருகிறார். அணிமா முதலாகச் ெ பெறும் எண்பேறு (அட்டமாசித்தி) என வழங்க மரபு வழுவாம், இனிக் கடையிலா அறி கடையிலாஇன்பம், நாமமின்மை, கோத்திர L கைனர்கள் கூறுவர். எனினும் அவற்றுட் சில வருவனவெல்லாம் குணமாகா என்பது அளவை அளவை நூல் எல்லாச் சமயத்தார்க் உள்பொருள், இல்பொருள்(பாவபதார்த்தம், “குணத்தை” உள்பொருள்களின் உட்பிரிவாக வேறாக வைத்து வழங்குவர். ஆகவே நா என்பவற்றையும் குணம் எனல்அளவை நூல் ம
திருக்குறளின் உயிர்ப்பு மெய்யுணர்தல் “ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு” என்னும் குறள் மெய்யுணர்வு இல்லாதவர்க் முழுமையாகப் பெற்றுள்ள போதிலும் பயன் இ சமண சமயங்கள் பெரும்பாலும் ஐயுணர்வு முழு கருதுவதும் நோக்கத்தக்கது. சைவம் பாசநீ அதாவது மெய்யுணர்வு பெறுதலே சிவத்ை திருஞானசம்பந்தர் உடன்பாட்டு முகத்தால் “ஆறினார் பொய்யகத்து ஐயுணர்வு எய்திமெய் தேறினார் வழிபடுந் தென்குடித்திட்டையே ” என்றுதென்குடித் தேவரத்தில் கூறுவதை அறி திருக்குறளைச் சிறப்புறப் புரிந்து கொள்ள சை இருள்சேர் இருவினையுஞ் சேரா பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட் இறைவனது மெய்ம்மை பொருந்த எப்போதும் அன்பு செலுத்துவாரிடத்தில் அறி இருவினைகளும் சேர்வதில்லை. இறைவன் பு பொருள் சேர் புகழ் புரிதலே இருள்சேர் இருவி வழி நால்வர் முதலிய பெருமக்கள் அருளிய சேர்பகழ் கூறும் நூல்களாகும். பொருள்சேர் புக இது பிறவி நோய் நீங்குவதற்கு மருந்துபோல அ பழைய காலத்து மருந்துக்கும் தற்போை

முடைமையைக் குறிக்கும் “இறைவன்” என்பது றிவாயில் ஐந்தவித்தான் என்பது இயல்பாகவே நவமையில்லாதான் என்பது முடிவில் ஆற்றல் ன் என்பது பேரருள் உடைமையைக் குறிக்கும்.
உரை எழுதிய பரிமேலழகர் எண்குணங்கள் ன்றார். “எண்குணங்களாவன தன்வயத்தனாதல், னனாதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே Dடிவில் ஆற்றல் உடைமை, வரம்பில் இன்பம் மத்தில் கூறப்பட்டது. அணிமாவை முதலாக லாக உடையன எனவும் உரைப்பாரும் உளர்” சால்லப்படும் எட்டும் யோக முயற்சியால் ஒருவன் லே மரபு ஆகலின், அவற்றைக் குணம் என்றால் வு, கடையிலாக் காட்சி, கடையிலாவீரியம், மின்மை, ஆயுவின்மை, அழியா இயல்பு, எனச் )வே குணமாக, மற்று இன்மை இன்மை என வ நூல் துணிபு, கும் பொதுநூல். அந்நூலோர் பொருள்களை அபாவபதார்த்தம்) எனப் பகுத்துக்கொண்டு வே அடக்குவர். இன்மை உள் பொருள்களின் Tமமின்மை, கோத்திரமின்மை, ஆயுவின்மை ரபுக்கு மாறும் என்பதை நாம் உணரலாம்.
க்கு ஐம்புலன்களின் உணர்வுகளையெல்லாம் இல்லை என்னும் பொருளைத் தரும். பெளத்த ஜமையாகப் பெறுவதே வாழ்வின் நோக்கம் எனக் க்கத்துடன் சிவப்பேறையும் வலியுறுத்துகிறது. தக் காணுதற்கு இன்றியமையாப் பண்பாகும்.
ந்து மகிழலாம்.
வம் உதவும் முறை.
இறைவன்
(6
திய புகழை விரும்பி யாமல் வருகிற நல்வினை, தீவினை ஆகிய கழ்தான் உண்மையில் பொருள்சேர் புகழ். இந்தப் பினை சேராமல் இறைவன் திருவடி சேர்வதற்கு பன்னிரு திருமுறைகளே இறைவன் பொருள் ழ்புரிதல் என்பது பிறவி நீங்குவதற்கு நேர்வாயில். ஆனால் மருந்து சாப்பிட்டால் மட்டும் போதுமா? தய மருந்துக்கும் ஒரு முக்கிய வேறுபாடு உண்டு.

Page 26
இந்தக் காலத்தில் மருந்து கொடுக்கும் போது உ எந்த நோய் தீர மருந்து சாப்பிட்டோமோ அ வாய்ப்புண்டு. பழைய காலத்து மருந்து கடைப்பிடிப்பதால் உடல் முழுமையாகக் கு வாய்ப்பு அதிகம்.
திருமுறைகளைப் படிப்பது நோய்க்கு ம ஒழுக்க நெறிநிற்றல் மருந்து சாப்பிடுவதுடன் பத் திருவாசகத்தைப் படிக்கும் போதும் இறைவன் பலன் கிடைக்க வழியாகும்.
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ்வார்.
ஐம்புல ஆசைகளையும் நழித்த இறைவனது பிறப்பின்றி எக்காலத்தும் வீட்டுலகில் நிலைத்து “பொறிவாயில் ஐந்தவித்தான்” என்று துவங்குட கொள்ள
சிவஞானசித்தியாரில் அடுத்தடுத்து வரும் இரு கொடுக்கும் உரையும் துணையாக அமைகிறது.
ஒழுக்கம் அன்பு அருள் ஆகாரம் உபசார
வழுக்கு இலாத் தவம் தானங்கள் வந்தித் அடக்கம் அறிவொடு அர்ச்சித்தல் ஆதி இழு அறங்கள
சிவஞான சித்தியார் சுபக்கம் 113
சொல்ல இனமலர்கையில் கொண்டு அங்கு இ வாழும் செயல் அறம் ஆனால் யார்க்கும் முன்னிலையாம் அன்றோ.
மனமானது சிவபிரானை நினைக்கும் போது வி வழுத்தவேண்டும். அப்போது கையானது மலர் சினமுதலிய வற்றை அகற்றி வாழும் அறவாழ் முன்னிலையாக உள்ள சிவபிரானை வந்து நப் வழிபாடு எனப்படும். இந்த அங்கி வழிபாடு மரு அளிக்க வேண்டும் எனின் ஒழுக்கம், அன்பு, குற்றமில்லாத தவம், தானம், வந்தித்தல், வண அறிவு, அர்ச்சித்தல், ஆகிய பதினாறு பேறுகை போன்றது. அங்க வழிபாடு இரண்டும் சேர்ந்து விளைகிறது.

டன் பத்தியம் ஏதும் கொடுப்பதில்லை. ஆகவே ந்த நோய் நீங்கும் ஆனால் வேறு நோய் வர சாப்பிடும் போது உடன் பத்தியத்தையும் ணமடையவும், வேறுநோய் வராமலிருக்கவும்
ருந்து சாப்பிடுவது போன்றது. உடன் பொய்தீர் நதியத்தைக் கடைப்பிடிப்பது போன்றது. தேவார அருளிய ஒழுக்க நெறி நிற்றலே முழுமையாகப்
மெய்யான ஒழுக்க நெறியில் நிலை பெற்றவர். வாழ்வர். இவ்வாறு இருள்சேர் இருவினையும் b இரு பாடல்களையும் இணைத்துப் பொருள்
பாடல்களும் அவற்றுக்குச் சிவஞானமுனிவர்
ம் உறவு சீலம் ந்தல் வணங்கல் வாய்மை அழுக்கிலாத் துறவு க்கிலா அறங்கள் ஆனால் இரங்குவான் பணி
மனமது நினைய வாக்கு வழுத்த மந்திரங்கள் ச் சித்த தெய்வம் போற்றி சினமுதல் அகற்றி முனம் ஒரு தெய்வம் எங்கும் செயற்கும்
சிவஞானசித்தியார் 114
பாக்கு அவர் நாமங்களை மந்திரங்கள் மூலம் கொண்டு விரும்பிய தெய்வத்தை அர்ச்சித்து க்கையாக வாழவேண்டும் அப்போது செயற்கு ) வழிபாட்டை ஏற்றுக் கொள்வார். இதுஅங்கி ந்து போன்றது மருந்து முழுமையான பயனை
அருள், ஆசாரம், உபசாரம், உறவு, சீலம், ங்கல்,வாய்மை, அழுக்கிலாத் துறவு, அடக்கம், ளக் கடைப்பிடிக்க வே ைடும் . இது பத்தியம் அமையும் போதே முழுமையான பயன் நமக்கு
ருச்சிற்றம்பலம்.

Page 27
THIRUKUR
JUSTICE C. V. WIGNESWARA Vinayagar Temple, Wi
“Gurur Brahma Gurur Vishi Guru Sakshaat Para Brahma My dear Saiva Siblings of the United K and my other b
The Federation of Saiva (Hindu) Temp inviting me to its fourth SAIVA CONFERENC cial function is that of being a Judge. My cred are suspect. My acquaintance with my religic sory. The only qualification I have, and I stres est in both Tamil literature and the Religions
I thought that was a unique way of telling majority ethnic Tamils but due probably to ex English Language. I am sure the interspersi Tamil would not distract you too much. Let me begin by introducing briefly the author of Tl tenets of Saivam first. As I go along I shall re.
Even though Thirukkural blossomed ou geographical divisions, language, ethnic group Its contents seem to be topical in the 21st cer posed around 2000 years ago. Just as much Thirukkural so too traces of Buddhist, Jain, S philosophies are identifiable. Obviously the a duct among humans within the existing fram project his pet religious background or condit guiding light behind Thirkkural was provided
That brins me to the first observation I ing That is Truth is one and sages call it b Vathantinaturally the perennial relevancy of s than one Religion unless of course a single reli to such Truth.
Fortunately the Indian based religions es and viewpoints was possible since the anci that religions were tuying to explain the Inf finite minds. The Indian religious thought hac religions could be one at their core while inte. ery. They were conscious that the Eternal Rea ceptions are contingent, dependent on the fiv awareness of Ultimate Reality by intuitive cor ever be their origins. Pure religion is always knowledge is not. Rituals and theology shape

ALIL SAVAMI
N, B.A (London) L.L.B (Ceylon) mbledon. On 18.08.2001
u Gurur Devo Maheshwaraha Tasmai Shree Gurave Namaha” ingdom and elsewhere other and sisters,
es in the U.K. has done me a signal honour in E. My specialised discipline is Law and my speintials to speak on "THIRUKURALILSAIVAM” in apart from my ritualistic observances is curs the word only, to spnature is my general interof the Tamils.
me that the audience would most certainly be cigencies of environment more at easa with the ng of my speech with occasional quotations in within the short time of half an hour available hirukkural and his monumental work and the fer to the connection between them. ut in the Tamil language its contents transcend s, religions, caste and other parochial divisions. ntury just as they were at the time it was comas Saiva Siddhanta tenets are perceivable in ankya, Vedantic and many other doctrines and uthor was searching for universal rules of conework of social ethos rather than to portray or oning. But yet, it d be my contention, that the by the torch of Saiva Siddhantham
like to make today pertaining to the given heady different names- Ekam Sat Viprah Bahuda Jch Truth must necessarily be reflected in more gion with certainty stakes a monopolistic claim
ad for long accepted that diversity in approachint saints and sages, were conscious of the fact nite with finite words and ideas coming from always recognised the fact that the spirit of all lectual explanations could differ at the periphity, which is Infinite, cannot be seen where pere senses as instruments for that vision. Thus prehension is shared in all pure religion whatpeaceful. unifying and integrative. But finite by the senses rather than the spirit are "jeal

Page 28
ous, divisive and destructive” to Quote Pro "Hinduism” We must therefore be conscious of ing with pure religion but with rituals and the be a hidden agenda among us to project Thiru
In examining Thirukkural and Saivam tenets or doctrines in Saivam in relation to t Thirukkural which means “the aphorism that
Saivam as a religion appears to be pecul India. It is said to have been revealed by Sival first and second Sangam periods which were though with insufficient scientifichistorical da lost when the Lemurian Continent was subme. of the globe and gave rise to new lands. The T ans of the Saivite system of philosophy and the Thalai Sangam or the first Academy of Tamil Then Madurai Agasthiyamwas their gramma existed for 3700 years also in Then Madurai Aalavai. Agasthiyam and Tholkappiam were th ond Sangam period 49 Tamil Districts were obtained from Irayanaar Ahapporul and th Literature. The third or Kadai Sangam sat fo Mathurai Tholkappiam and Agasthiyam were commented upon and interpreted during this this third Sangsm period. The present Tamil S.
Though many have hitherto been of opin called Aryan philosophy translated into Tamil of the Vedas and the Agamas by the comment Siddhantham is autochthonous and indigeno Tamils without any relationship to the Aryan philosophy and Saiva Siddhantham that had gi - Vedic civilisation of Mohenjadaro and Harapp
Saiva Siddhantham is mainly a theisti Pathy, Pasu and Paasam - to make the human so that man could make the best use of all thing of body and mind in order to action Mukthy sciousness to Pathy consciousness discarding F
Pathy or Master stands for God. Pasu is bondage of Maya that ties down the individual ference between the three entities is real in exis Supreme Reality. Shiva or Pathy is the first c Shakit is the instrnmental cause in creation ju instrumental causes to create a pot. Like clay or Prakriti is the material cause for the world.
Siddhantham flourished separately, dis

}ssor C. Suryakumaran from his booklet on he fact that we are not at this Conference deallogy peculiar to Saivam. There could therefore alluvar as a Saivite to appease our Egos! ide by side we have to initially identify known he contents of Poiyamolee - another name for never belie.”
ar to the early Tamil speaking people of South h, the Supreme Got, to Nanthy long before the many many centuries before Christ. It is said, a, that was revealed over 12000 years ago was 'ged in the great deluge that devastated a part amil Academies or Sangams were the custodiinterpreter of it to the people of that era. The poets is said to have existed for 4440 years in . The Idai or second Sangam is said to have which was then called as Kapaadapuram or eir grammar. During the latter part of the secsubmerged by the sea. This information is e Mathurai Kaandam of Silappathikaaram 1850 years at Vada Mathurai or the present their grammar, too. Irayanaar Ahapporul was period by Nakeeranar. Thirukkural belongs to angam in Mathurai is on its fourth sitting.
ing thau vaiva Siddhantham is part of the Soand commented upon, because of the insertion ators, there is a strong viewpoint that Saiva ls having blossomed out among the ancient philosophy. It is universality of both the Aryan ven rise to links between them. In fact the pre a refer to Shiva worship.
C philosophy that revealed three principles - mind comprehend the meaning of all ristence is that are found in creation for the well-being or self Realization. Ajorney from pasu conaasam is the goal of Saiva Siddhantham.
he individual soul in ignorance. Paasam is the soul. According to Saiva Siddhantham the dif tence but they are inseparably united with the use even as the potter who fashions the pot. st as the stick or staff and the wheel are the which is the material cause for the pot. Maya
inct from the Aryan philosophies, Shiva had

Page 29
already come to mean among the Tamils the F The Shiva of universal in form and Visvadika He is with from saarupa - without from - art and part unmainfested states. He is said to b ments, the sun, the moon and man. He has ty, self knowledge, omniscience, freedom from bliss. In Tamil he who has these eight qualiti
Let us at this stage visit Thirukkural. TI liar to Saiva Siddantham, appears in the very
கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை.
- says the 9th kural, which means a head that characteristics is as useless as dysfunctionals The eight characteristics given in Parimelalag Parimelalagar are
1. தன் வயத்தன் ஆதல் -Self - 2. இயற்கை உணர்வினன் ஆதல் - Self kı 3. தூய உடம்பினன் ஆதல் -Purity 4. வரம்பு இல் இன்பம் உடைமை -Bliss
5.முற்றும் உணர்தல் - Omni 6. இயல்பாகவே பாசங்களின் நீங்குதல் - Freed 7. முடிவு இல் ஆற்றல் உடைமை - Omni 8. பேரருள் உடைமை – Benev
Parimelalagar in his commentary states that above terms.
It is significant to note that each of eigh ing Kadavul Vaalthu (35L66řT 6).JPTypģg) describe me explain. First kural is:-
அகர முதல எழுத்தெல்லாம் ஆ பகவன் முதற்கே உலகு. The vowel'A” precedes all letter. So, too, God p When God is said to be the primordial factor I follovs. That is self Existing. The first kura Existence of God. The next kural reads:-
கற்றதனா லாய பயனென்கொல் நற்றாள் தொழஅர் எனின். Of what use is all knowledge of such a person urated with spiritual knowledge. Spiritual knowledge is self knowledge which i. Self knowledge, or Supé05 “D GOOTij6iaoTait 956)

imordial Entity or Para Brahman of the Vedas.
pa. The Shivalingam signifies part manifested 2 Ashtamurti, that is embodied as the five eleght qualities - self-existing or innocent, purimales or taints, benevolence, omnipotence and S is called (6TGoir(5GOOT55ITGöt) Enkunaththan. he description of Shiva as Enkunaththan, pecufirst chapter of Thirukkural.
does not worship the feet of Him who is of eight ense Organs. ar Urai or prose commentary on Thirukkural by
xisting being and innocent nowledge
Science
om from taints
potence
rolence and Grace
Saiva Siddhantham does refer to Divinity in
ut couplets in the first chapter under the heads God in terms of these very eight qualities. Let
f
recedes all creation.
or He or She would exist unconnected to what
therefore refers to “56öT 6).Jugg56ör seg6)” Self
வாலறிவன்
who fails to worship the feet of Him who is sat
QLDUJuJp66. the word 6) ITGDf66JCốt thus connotes , the second quality I mentioned earlier.

Page 30
The third kural reads thus: -
மலர்மிசை ஏகினாண் மா நிலமிசை நீடுவாழ் வார். Those who worship Him who is resident in the si ever in celestial surroundings.
Davori Rsoos Jaśkow Tai is the description of God pure hearts of beings in the manner such be வேண்டும் வடிவில் உள் உறைபவன்). Th: be the purity of the reflected object. Thus th
gyss” or Purity is connoted in this stanza.
The fourth couplet reads: -
வேண்டுதல் வேண்பாை யாண்டும் இடும்பை இர Those who worship Him who has no preferences When God is referred to as one who has no pref The fourth quality I mentioned earlier was "out
eternal bliss.
The fifth stanza reads: -
இருள்சேர் இருவினையு பொருள்சேர் புகழ்புரிந்தா
That means that karmic bondage would not bina
word used for God is gopouai.
The 10" stanza, too, uses the same word geopols பிறவிப் பெருங்கடல் நீந் இறைவன் அடிசேரா தா The cycle of births and deaths could be avoided by those who don't so worship. Both stanzas use the word Iraivan (360p66, happens to be the fifth quality which is "upsig). fifth quality abovementioned.
The sixth stanza reads: -
பொறிவாயில் ஐந்தவித்தா நெறிநின்றார் நீடுவாழ் வ Those who abide by the disciplined life expected 8ኀ'é}”. Here "free from taints" is referred to by the phra: who has discarded the desires deriving from the earlier sixthly as “guajurasco uristisofoci if
The seventh kural reads -
தனக்குவமை இல்லாதா மணக்கவலை மாற்றல்
Except for those who worship the feet of the Ii
یہ ہی شستہ مہ ہیں ... . مد 1 سہی لح حصه پہ - سه

ணடி சேர்ந்தார்
nctum sanctorum of each being 's heart, lives for
in this couplet. It is His capacity to reside in the ngs desire (2) GirGirš 5LDuš856fsů 96nugoni t which a pure heart could reflect would naturally
· third quality above said: “gu 2 Lisa si
ம இலான்அடி சேர்ந்தார்க்கு ),
ill suffer not ever, rences it means He is in perpetual bliss and joy ủL} &6ỏ &ì6ửLJtổ 2-60}L&OLo” which means
ம் சேரா இறைவன் * மாட்டு.
i those who sincerely care for the Divinity. The
ci: —
துவர் நீந்தார்
i. by those who worship at the feet of Divinity. Not
) for Divinity which means omniscience. That 5 600Tis6". So stanzas 5 and 10 refer to the
ன் பொய்தீர் ஒழுக்க mst. by Him who is free from sensual desires, live for
e Gunbourifies glisosis.T6, which means one five senses. This quality is what was referred to ங்குதல்”
ன் தாள்சேர்ந்தார்க் கல்லால் ரிது.
comparable, others cannot free themselves from

Page 31
The Incomparable here could be identified as a seventhly as “(plq6?! Seó -Löpsú 9 sou-60)
Finally the eighth kural : -
அறவாழி அந்தணன் த பிறவாழி நீந்தல் அரிது. Except for those who submit at the feet of the Ri Ocean of mundane suffering. The Righteous One here refers to God’s benevc mentioned viz. & JJhsi 2 L6ODL6DDuo.
Thus we see that while stanza 9 6T60oï(560U7is TGi - a Saiva Siddhantic concept accordance with each of the eight characteristics the word 6TSORi560075 TGo Of course the term li
This brings me to the second submissi Whether Thiruvalluvar strived to produce a u references or not, since the religion of the major happened to be Salva Siddhantham, it was natur to make inroads into the monumental work witti Then contemporary literatures such as P (6T (SiGs.T60s) and the previous grammariar Saiva Gods, Saiva rituals, Saiva puranic stories : deduce that Saivam provided the base for the pr Jainism and Buddhism had just come into vogl believe that Walluvar wanted to deviate from theological concepts of newly introduced philos work may not have found acceptance among initially, it was due to sociological reasons rather
We also find that Thirukkural taken a directly or diametrically opposed to Saiva Siddh Saivites are given in such a way as to point out : tenets. But these contraditions can be resolved ir For example under the heading "Thavam" தன்னுயிர் தாண்அறப் ெ மன்னுமி ரெல்லாம் தொ The Vedantists give the following interpretatio aware that He is Brahman,
The argument is that the Vedic words". it refers to தன்னுயிர் தாண்அறப் பெற்றாை referred to by this phrase - according to the We states that it means one who has control over simpler to interpret "sargufi Britieglp ($76, gp) and therefore controls his life by v interpretation not directly alluded to in the stanz

y
powerful or omnipotent, which is referred above
ாள்சேர்ந்தார்க் கல்லால்
ghteous One, others cannot swim safely across the
lence and grace which is the eighth quality above
3f the first chapter of Thirukurai refers to the other nine stanzas describe God Almighty in
or qualities attributed by Saiva Siddantha through aivan (S6op6usi) is used in two stanzas.
on l wish to make regarding the given heading hiversal document devoid of religiously partisan ity of Tamils at the time Thirukural was composed all that Saiva Siddhanthic theological concepts had ngly or unwittingly, consciously or unconsciously. aththupattu (ligjuT'09) and Ettuththokai production Tholkappiam had referred openly to
and Saiva theological concepts. Therefore we may oduction of Thirukkural. The other religions like he at the time of Walluvar. There is no reason to the traditional Tamilian views to project the ophies. If he had attempted such an exercise, his he Tamil Pundits. If there was any opposition than due to the contents of the production.
a whole does not contain theological concepts anthic thought. Sometimes interpretations by nonsuch contradiction between Thirukural and Saivite
favour of Saiva Siddhantham. the 268"stanza appears as follows: - பற்றானை ஏனைய
محايا
to this stanza - All beings worship Him who is
ham Brahmasmi' is alluded to by this stanza when ST. He who realises his Satchithananda state is
antists. But Parimelalagar does not think so. He himself because of his austerity or Thavam. It is
oubprisoor” as one who discards his Ego rtue of his austerity rather than to give a circuitous

Page 32
Thus we see that interpretations are galo) interpretations are not given out of context and w and non-religionists who make ad hoc c interpretations should be welcomed. But if w Thiruvalluvar to find out the meaning he ascribec the caption given by him to a particular unit of succeding and the general lay-out of the entire w the social and religious ethos of his times. Me Thirukural by interested interpreters need not Auvaiyar, the famous poetess said : -
"தேவர் குறளும் திரு த தமிழும் . . . . . . . .
This meant that there was an independent unconnected with the Vedas but their ultimate fin
When Thiruvalluvar referred to -
“பற்றுக பற்றற்றாண் பற்ற பற்றுக பற்று விடற்கு which means hold steadfastly to the feet of Him, it meant was that Thiruvalluvar recognised the S namely Pathy, Pasu and Paasam. Pasu wàs expec from Paasam or the mundane world. This kural c does not in any manner advocate positively the We
Even the word “Kadavul in the heading
Saivite connotation. Kada + ul. - Kadavul. One Kadavul. Thus Kadavul refers to Pathy in Saiva Pasus is Pathy.
A study of Thirukural confirms the follow Thiruvalluvar had in mind when composing his ma
(1) Righteousness (Aram), Wealth (Porul)
mankind. (2) Unless Wealth and Felicity too are soug Felicity would not last nor be assured. (3) Righteous behaviour must be coupled v
fearingness. Otherwise results would not (4) Even righteous behaviour should be a pro
of God. (5) The righteous behaviour of one birth is ca
to give benevolent results, (6) It is God's wish and grace that allows such (7) It is the acceptance that nighteous behavic into a search for that God-source, grants from bondage or Self-knowledge. (8) Thus God is the source of righteous beh
nghteousness.

from different standpoints. But so long as such thulterior motives like in recent times by atheists ntextually contradictory interpretations, such
are to attempt to delve deep into the mind of to his work, then we must take into consideration an stanzas, the meaning of stanzas preceding and ork in its historical perspective with reference to e reference for example to Vedantic concepts in ecesssarily make Valluvar a Vedantin. In fact
ன் மறைமுடிவும் மூவர்
ஒரு வாசகமென்றுணர்”
levelopment of the philosophy of the Tamils
lings vis-a-vis Kural and Vedas concurred
ைென அப்பற்றைப்
sho has no attachments, to destroy desires - what aiva Siddanthic tenet of the threefold substances ted to hold on to the feet of Pathy to release itself 'onfirms the Saivite leaning that Valluvar had and dantist viewpoint.
to the first chapter (Kadavul Vaalthu) savours of who transcerds (the minds of beings) and exist is Siddhantham. One who transcends the hearts of
ing as some of the perceptions and premises poet sterpiece — and Felicity (Inbam) are the saving graces of
it from a righteous background such Wealth and
ith a devout religious frame of mind and Godie conducive. cess of conforming to the higher will and pattun
(ried over to subsequent births with the life spirit,
beneficial consequences to take place. ur flows from the source of God that later matures
enlightenment and ultimately moksha or freedom
tiour as well as the purpose and goal of a life of

Page 33
Thus glyph or Righteousness forms the c மனத்துக்கண் மாசிலனி
ஆகுல நீர பிற. Not to be tainted in mind is Arant. Everything e.
அழுக்காறு அவாவெகு இழுக்கா இயன்றது அ
Actions performed devoid of jealousy, desire, an
All words and action are preceded by the that is Aram. That is righteousness. When th when there is contradiction between thoughts a with an ulterior motive which means it is a f: between thought, word and action is the crux contradiction comes from paasam. Paasam is anger.
According to Sava Siddhantham the illa the souls not from this birth but from eternity. that keeps the souls in ignorance of the Souls' c causes for Paasam are Aanavan, Karmam and M impurity called Malam, Aanavam corresponds t all. It begins by the identification of the soul with finite matter. Soul feels confined and limit Jiwatma unaware of its real glory and power. U all manner of actions, acquires merits and deme Karmam. The third mala is due to Mayal. May and objects of enjoyment. Through spiritual d Karma Malam can be effaced. But according te only by the grace of God. Thus when Valluve which alone could give salvation he is echoing S. அறவாழி அந்தணன் த பிறவாழி நீந்தல் அரிது Unless we bind ourselves to the oceanic grace of For Aanavam to leave us Grace of God must en statement in Saivism is "Anbe Sivam" - "God is அன்பும் சிவமும் இரண அன்பே சிவமாவ தாரு அன்பே சிவமாவதாரும் அன்பே சிவமாய் அமர் This stanza from Thirumanthiram which provid and Shiva are not two. Only the ignorant sa dawns they remain in love of Shiva.
Kural No.80 under the heading "96L60 அன்பின் வலியது உமி என்புதோல் போர்த்த உ A living body is one that is filled with love. Othe

re of Valuvar's Kural, And what is Aram? ஆதல் அனைத்துஅறன்
'e is mere outward show.
ளி இன்னாச்சொல் நான்கும் றம். er and harsh Words is Aram.
ught. If your thoughts are untainted Valluvar says ere is contradiction between thoughts and words, d action, such words and action are being enacted lse front or an outward show. The contradiction f human suffering. The necessity to act in such he bondage of souls due to jealousy, desire and
isive power of matter and its auxiliary forces bind Paasam is also infinite. It is the original restraint livinity thus preventing Self-Realisation. The three layal. When these three causes join they produce o the original sin or mula awidya. It is the same in with anu or atom. Actually it is the identification ed to the body and the sense organs. It makes the nder the influence of Aanavam the sout indulges in its and becomes subject to birth and death. This is si is the material cause. It gives the soul the means isciplines and love of God the Mayai Malam and Saiva Siddhantam Aanava Malam can be removed r refers to the ocean of grace of God in stanza 8
va Siddhanthic thoughts.
ாள்சேர்ந்தார்க் கல்லால்
God we cannot swim out of human suffering. relop us. Grace of God is Love. The most sublime Love.”
ர்டெண்பர் அறிவிலார் ம் அறிகிலார்
அறிந்த பின் *திருந் தாரே. s many of the Mahavakyas of Saivism means Love so. Love alone is Shiva. When that realisation
L-60). A states
நிலை அஃதிலார்க்கு
. هلاهلا wise such body is mere skin and bones.

Page 34
Even in relation to the accumulation of wealth அருளெண்னும் அன்பீன் செல்வச் செவிலியால் உ One 's wealth is the guardian of the quality of ge
When all the Malamus are removed the pervasive with Shiva and shares His Glory and the Shiva Samudram.
Thiruvaluwar without making any poin masterpiece wherein he refers to the steps that towards Divinity. But reference to the Individu onward journey of the Individual are referred tradition.
İn Kural 358 itis said as follows
பிறப்பெண்ணும் பேதைை செம்பொருள் காண்பது When the ignorance that leads to birth after b Reality is true knowledge, Ultimate Reality is C been left out by Thiruvalluvar. Even though (Felicity) have been referred to by Thiruvalluvar to be noted that Liberation as a concept has be dealing with Righteousness. But the purpose c specific Deities whether Saivite or otherwise, may
(i) Anyone who lives righteously and
happiness righteously was also assure (ii) Any reference to specific Deities ma his anxiety to reach all humans whe doctrinaire differences, he deliberatel
The last remark happens to be the third impo that Thiruvalluvar sought to keep his work unenc
Thus to summarise let me say that Thiruku therefore be observable in many and varied the sociological context and theological framework be Saiva Siddhantic. He may have desired to k that even though Thirukkural seems to cater te taking the work as a whole there is no doubt th masterpiece.
韋

8
at stanza 757 Walluvar states as follows:
குழவி பொருளெண்னும்
.ண்டு.
terosity born of love.
Jiva becomes one with Shiva. He becomes coGreatness. The Jiva becomes the salt dissolved in
ed reference to specified Deities brought out a a human being should take in his onward journey al, to Divinity and to the obstacles that lie in the to by him. Such references concur with Saivite
ம நீங்கச் சிறப்பென்னும்
அறிவு. irth leaves, to see the excellence of the Ultimate iod. But still a chapter on Salvation or Veedu had Aram (Righteousness), Porul (Wealth) and Inpam avoiding a chapter on Veedu (Liberation), yet it is en referred to by Thirukural mostly under the part of avoiding Veedu and also avoiding references to y be traced to two reasonsearns his wealth righteously and attains worldly d of Liberatis y have affected the universality of his work and in -resoever located oblivious of any theological and y seems to have kept the language unspecific.
rtant observation I like to make at this talk. That is umbered by doctrinal partisanships.
al is a universal document. Its conclusions could :ological backgrounds. But the historical setting, out of which Thirukural blossomed out happens to eep his work non-partisan but it is my contention } divergent religious and ethical backgronds, yet at Saivite ideas form the framer rk of this mighty
Myl4%/

Page 35
திருமந்திரமு முனைவர் இரா. செல்வக் மயிலாடுது ஒரே வேறுபாடு:
சமய நூல்களும் அற இலக்கியங்களுக்கும் இ கருதுவதில்லை. கடவுள் மறுப்புச் சமயங்களும் கூட திருக்குறள் உலகங்களுக்கு எல்லாம் பொதுவான அ சமய நூல்களுக்கு வேறு வேறு நோக்கங்கள் இருந்தா செய்கின்றன. திருக்குறள் அறம் செய்க என்று வற்புறு
செய்க என்று பேசுகின்றன. இது ஒன்றே வேறுபாடு.
உயிர் இரக்கம்
திருமூலர் சைவ சமயத்தைப் பின் பற்றி வாழ் உருவ வழிபாட்டைப் பற்றி நிற்பவர்கள், இறைவெை பச்சிலையைப் பறித்து அதன் திருவடிகளில் இட்டு வி “யாவர்க்கும் ஆம் இறைவனு சமயம் சார்ந்த சடங்கினை இத்துடன் நிறுத்திக் கொ கடமைகளுக்குத் திருமூலர் வற்புறுத்துகின்றார்.
“யாவருக்கும் ஆம் பசுவுக்கு சைவநெறி நிற்பார்க்கு முதல்கடமை சிற்றுயி ஜீவகாருண்யம் என வடஆரியரும் குறித்தனர். திருவ
வெளிப்படத் தோன்றும் என்கிறார்.
“அறிவினால் ஆகுவது உண
தன் நோய்போல் போற்றாக் புலால் மறுத்தல் அதிகாரத்தில் உயிர் இரக்கச் திருமூலரும் திருவள்ளுவரும் வற்புறுத்தும் உயிர் இ பெற்றுள்ள மனுநீதிச் சோழன் வரலாறு நடைமுறைச்
மனித நேயம்:
திருமூலர் சைவர்களுக்கு விதிக்கும் இரண்ட போது, உன் உணவில் ஒரு பிடியை அவனுக்கு அளி
“யாவர்க்கும் ஆம் உண்ணும் என்பது அந்தத் திருமந்திரத் தொடர் சைவம் மையமாகக் கொண்டது என்பதை இவ்வடி பறைசாற்
பசியாற்றல் என்றும்
“அற்றார் அழிபசி தீர்த்தல் அ பெற்றான் பொருள்வைப் புழி என்றும் மனித நேயம் பேசுகின்றார். உண்ணாத இறை சைவமரபு “பசித்தோர் முகம்பார்த்து”உதவும் அடிப்ப விரித்துரைக்கும் இறையான்குடி மாறநாயனார் ಕ್ಲಿ நடைமுறை வாழ்வியல் சித்திரமாகத் திகழ்கிறது. ப தாகம் என்று ஏளனம் பேசுவார்க்கு பதில் தருவார் பே
“ஆர்க்கும் இடுமின் அ பார்த்து இருந்து உை
என்ற பாடல்வரிசையால் தெளிவுறுத்துகிறார். நேரவர் சேக்கிழாரிலும் காணப்படுகிறது.

ம் திருக்குறளும் கணபதி. எம் ஏ. பி எட். எச்டி றை. தமிழ்நாடு
டையே பெரிய வேறுபாடுகள் இருப்பதாக நான் அறநெறி வாழ்வை வற்புறுத்தவே செய்கின்றன. றங்களை எடுத்துரைக்கும் நோக்கில் எழுந்தது. சைவ லும் அவையும் அறநெறிகளை வற்புறுத்தவே த்துகிறது. சமய நூல்கள் இறைவன் பெயரால் அறம்
பவர்களுக்கு நான்கு கடமைகளாக அறிவிக்கிறார். ா அவர்கள் விரும்பும் வடிவில் கண்டு, ஒரு பழிபட அறிவுறுத்துகிறார்.
க்கு ஒரு பச்சிலை” ண்டு சமயம், பற்றி வாழ்வார்க்குச் சமூகம் சார்ந்த மூன்று
ஒரு வாயுறை” ரகளை செம்புதல். இதை உயிர் இரக்கம் என்று தமிழரும் 1ள்ளுவரும் அருளினது வெளிப்பாடு உயிர் செம்பலில்
ாடோ பிறிதின்நோய்
56OL”
5 கோட்பாடு வள்ளுவரால் பெரிதும் வற்புறுத்தப்படுகிறது.
ரக்கக் கோட்பாட்டுக்குப் பெரிய புராணத்தில் இடம்
சித்திரமாக நம் நெஞ்சில் வருகிறது.
ாவது கடமை மனிதநேயம். சகமனிதன் பசித்திருக்கும் த்துவிட்டு உண் என்கிறார்.
போது ஒரு கைப்பிடி” வெறும் சடங்குச் சமயம் அன்று. மனித நேயத்தை றி நிற்கிறது. வள்ளுவரும் ஆற்றுவார் ஆற்றல்
ஃது ஒருவன்
יין
வனுக்குப் படையலிட்டு நைவேத்தியம் செய்யும் டை நோக்கம் கொண்டது. பெரியபுராணம்
ஜ்துTதிசிவிங்கத்தை விளக்கிநிற்கும் த்தல்"என்ப்து சைவத்தைப் பற்றி நிற்பவர்க்கு மட்டும் ாலத் திருமூலர்.
வரஇவர் என்னன்மின் ள்மின் பழம் பொருள் போற்றன்மின்”
தவராயினும் அவர் பசி தீர்த்த அடியார் திறம்

Page 36
மனிதப்பண்பாடு:
சைவம் மனித நேயத்தையும் கடந்த மனிதட்
மனிதர்களை வெறுத்து ஒதுக்காது, அன்பு செய்து ஈ நெறிப்படுத்துகிறார்.
“யாவருக்கும் ஆம் பி என்பது, இக்கருத்தமைந்த அழகிய அடி
வளளுவரும.
முகத்தான் அமர்ந்து
இன் சொலினதே அற என்று விளக்கம் தருகிறார். இன் சொல் இனிய மனத் இனியன செய்தலாகவே அமைதல் கூடும்.
மூலவர் அவரே
திருமூலரையும் வள்ளுவரையும் ஒப்பிட்டு ஒ( உள்ளன. சைவம் சடங்குகளால் பதிந்து நிற்பது போ: மனிதப் பண்பாடு ஆகியவற்றைக் கற்பிக்கும் ஒரு பெ விளக்கி நிற்கக் காண்கிறோம். ஒன்றே குலமும் ஒருவ பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவர் தி அறிய முடிகிறது. வள்ளுவரை எந்த ஒரு சமயத்தான என்பதை நிலைநாட்ட நம்மிடம் சான்றுகள் ஏராளம் ! வள்ளுவர் தமிழர் போற்றி வாழும் முழு நெறியதன் மூ செய்யும்.
 

பண்பாட்டையும் வற்புறுத்தத் தவறவில்லை. சக ம் கலந்த இன்மொழி பேசுமாறு திருமூலர் சைவர்களை
]ர்க்கு இன்னுரை தாமே
இனிதுநோக்கி அகத்தான் ஆம்
D. தில் இருந்தே தோன்ற முடியும். அதன் பின் விளைவு
ழமை கண்டுகாட்ட நூற்றுக்கும் மேலான இடங்கள் ல் தோன்றினாலும், அது உயிர் இரக்கம் மனிதநேயம் ருநெறி என்பதை மேற் குறித்த திருமூலர் பாடல் நன்கு |னே தேவனும் என்று பிரகடனப்படுத்தியவர் திருமூலர். ருநெறியோடு சைவம் கைகோர்த்து நிற்றலை நம்மால் ரயும் விட, எம் சைவத்தோடு ஒத்த அறம் உரைத்தவர் உள்ளன. நடுநிலை தவறாது சிந்திப்பவர்களுக்கு லவரும் முதல்வரும் அவரே என்பது புலப்படவே
மூன்றாவது சைவ மகாநாட்டின் போது மாணவிகள் நடனமிடும் காட்சி

Page 37
Thiruiketheesw
Compiled by Mr With contribution fro. President of Thirukkethee
Antiquity, Sanctity, T Thiruketheeswaram a pro the ancient port city of mi ing the introduction of Bu B.C, This abode of Lord Siv the centuries cataclysmi remains indestructible. TI Dr.G.U. Pope said:- "is the from pre-Aryan times and holds sway over he famous archeologist and scholar says:- Among Harappa had in store for us, none perhaps Saivaism has a history going back to the calci its place as the most ancient living faith il Civilisation, Vol.l). So firmly rooted in antiquit tion by invaders, it has, like the mythical bir the hearts and minds of the Saiva devotees.
Mr S. Namasivayam
The Ramayanam, although not a historical w logical appearance an inner kernel of historic: ous places in the island that continue to be linl tinent to us is that while the Ramayanam nar turies before the Christian era, and despite th of Lanka is portrayed as a”Raksha” holds tha put down to the Vaishnavite tradition preval written which held Rama as the incarnation C
The Mahavamsa which the Sinhalese hold as was banished from India ruled over Lanka fr eminent Sinhalese scholar writing in the jour 70, 1917) says:- “Long before the arrival of Vijaya there Siva which claimed and received Thirukketheeswaram near Mahatittha, the pearl fishery, Thondeswaram near great Bay of Kottiyar and Naguleswaram
That Thiruketheeswaram received adoration saints. Thiru Gnanasambandar and Sundara Iswaram. During the period of the Pallava, C and along with it the Iswarams dedicated to sea port city with its bustling international co, ious reasons, chief of them being its exposure middle ages. Situated as it was in the heart o war, then, as now.
 

a'a - Then and Now
S.Sivanayagam m Mr. R. Namasivayam. swaram Restoration Society - Colombo
radition, have all combined to give minent position in Saivaite worship. Founded in anthai (now a part of Mannar District), precedddhism into the island during the 3rd century rain the form of Sivalingam has undergone over c changes and destruction, but its sanctity 'hat is not surprising, because Saivaism, as ld prehistoric religion of South India existing arts of the Tamil people” Sri John Marshall, the g the many revelations that Mohenjo - Daro and is more remarkable than this discovery that blihic or perhaps even further and that it takes in the world.” (Mohenjo – daro and the Indus y is this “sthalam” that despite periodic destruc'd phoenix, risen from the ashes to live again in
ork in the modern sense, has within its mythoall facts as well, as is seen by the names of variked with the Ramayana story. What is most perrates events believed to taken place twenty cene unfavourable light in which Ravana, the king it he was a staunch siva baktha. That could be ent in India at the time the Ramayanam was if Lord Vishnu.
recorded history says that Prince Vijaya who om 483 B.C to 445 B.C. Dr. Paul E. Pieris, the nal of the Royal Asiatic Society (Vol. XXVI, No.
was in Lanka five recognised Iswarams of adoration of all India. These were Muneswaram dominating Salawatte and Manthota, Thirukkoneswaram near the near Kankesanthurai'.
of all India can best be seen from the fact Saiva r have all sung in praise of this pre- historic hola and Pandyan empires, Saivaism flourised, Lord Siva. Mathottam, which was a flourishing mmerce began to lose its importance due to varto invasions and military activities during the the city, Thiruketheeswaram paid the price of

Page 38
Says Professor S. Pathmanathan:-
“There is a wide gap in the history of the tem tury. The epigraphic records of the subsequent that the temples of Mathottam have been sys 16th century. The site where the temple had olate mound until the end of the 19th centur oped a passionate interest in Thirukketheesv, Arumuga Naavalar. the champion reformer o Chief Editor, Professor S. Pathmanathan, Chi
The resuscitation of the temple which began w Sabai, founded in 1888, did continue due to the one of whom was S.T.M. Pasupathy Chettiya tentious, but proper temple structure. In 194 restoring the temple under the presidentship
succeeded in turn by K. Kanagaretnam M.P., struction of the temple, and on 28th January function. The 5-tiered Raja Gopuram was com re - emerge into its past glory with the all in through the persevering efforts of R. Namasi. Temple Restoration Society in 1974. The resus like Sir Kanthiah Vaithianathan, S. Arumug S.Somasundaram and others. But alas, the la rupees poured into the reconstruction by bene hard toil, the many acts of piety, have all com last to damage and desecrate the holy precinct
In a recent letter to the Minister of Reconstru East Tamil Affairs, Mr. R. Namasivayam, now “We visited the temple along with Brigadier Ministry Secretary, Mrs Yogendra Duraisan Relations Secretary for the first time personal the Temple by the occupation army since 1990 side appears to be intact, but once inside ever all articles of value ransacked. The whole plac not spared. It was found to be forced open and
Mr. Namasivayam lists the various buliding razed to the ground or irreparably damaged. Gi loss (excluding the loss to various pilgrim rest

ple of Thirukketheesvaram since the 11th cenperiod have not survived on account of the fact ematically destroyed by the Portuguese in the xisted previously had the appearance of a deswhen the resurgent Hindu community develram as a result of the inspiration provided by the Hindus”. (Temples of Siva in Sri Lanka, maya Mission of Sri Lanka, 1999)
ith early efforts made by the Saiva Paripalana
sacrifice and labour of several leading Hindus, . The year 1910 saw the erection of an unpre8, a Society was instituted for the purpose of of the Saivaite scholar S. Sivapathasundaram, Magnificent progress was made on the recon1949, the sacred Palavi Theertham began to pleted in 1968, and so did Thiruketheeswaram portant. The festival on the 17th May, 1981, vayam, who assumed the Secretaryship of the citation of the temple owes a great deal to men am, S. Sivasubramaniam, S. Saravanamuthu, bours of love of so many men, the millions of factors, both in the country and overseas, the e to nought. The foreign invaders were not the S.
uction and Rehabilitation for North and North the President of the Restoration Society, Says:- Jayaratin and Col. Parakrama Siriwardene, y, and Mr.S. Maha Ganapathypillai, Public y to assess for ourselves the colossal damage to . The main Temple structure viewed from outdoor was found to have been forced open and was desecrated. Even the Moolasthanam was tampered,”
putside the temple that are either completely ving a detailed schedule, he estimates the total ; ) at Rs. 91,677,850/-
(نوٹ

Page 39
திருமு: தமிழரு
அமைட் ஆசிரியர், வவ சைவத் தமிழர்களாகிய நாம் இலக்கியங்களை எம் தமிழ் ே சிறந்த மொழி என்று பல்லோரா தம்மகத்தே கொண்ட இலக்கிய இலக்கியங்கள் என்பதற்கு சொல்லப்படும் வந்திருக்கின்றன, ஆயினும் பொதுவான அடிப்படை இலக்கினை நோக்கி இயம்புவது” என்பதாகும். தங்க வைப்பன இலக்கியங்கள் என்று குறிப்பிடலாம். அந்த இலக்கியங்கள் தோன்றி வளர்ந்திருக்கின்றன.
வேதங்களை அடுத்து எழுந்த இலலக்கியங் புராணங்கள் வேதக்கருத்துக்களை அழகிய சம்பவ பண்டிதன் முதல் பாமரன் வரை எல்லோர் மனதிலும் ப; நயமாகவும் பயமாகவம் பக்தியுணர்வை, கிரிை கூறின.குழந்தையின் மன நிலையை ஒத்த மனநிலைu இந்த தத்துவக் கதைகள் பெரும் பயன் செய்து அவன புராணங்கள், இனிப்புப் பூசப்பட்ட மருந்து குளி உள்ள குழந்தை மருந்தை உண்டால் தான் நோய் சுவையுடையது. எனவே குழந்தையின் வயிற்றில் மரு மருந்தினை உள்ளே வைத்து வெளியே இனிப்பினைட் பூசி குழந்தையிம் தர, அது இனிப்பாலும் நிறத்தாலு புளிப்பும்” கண்டம் மட்டுமல்லவா? தொண்டையை தா மருந்து வேலை செய்ய குழந்தையின் நோய் மாறுகிற சுவை, கதைப் போக்கினால் தம்மைக் கற்போர் கே அவர்களின் சித்தத்தில் புத்தியில் வேலை செய்கிறது. ே உண்மைகளை கற்போர் மனதில் பதித்து அவர்களை வந்த பெரும் கைங்கரியமாகும்.
இன்னொரு வகையில் நோக்கினால் புராணங்க சூரிய ஒளிக் கற்களை ஒன்று குவித்து பஞ்சிலே நெரு கிடந்த தத்துவ,அறக் கருத்துக்களை ஒன்று குவித்து விட்டெரியச் செய்தன என்றால் மிகையில்லை.
இத்தகைய புராணங்கள் வடமொழியில் எ அனைத்துமே தமிழ் மொழியில் செய்யுளாக உரைநை தமிழ் மொழியிலும் தனிப்புராணங்கள், தோன்றி தன்னே வடமொழியில் தோன்றிய புராணங்களில் மகr புராணம் நான்கு, பிரம புராணம் இரண்டு, அக்கினி சப்புராணங்கள் பதினெட்டு வேறு எழுந்தன. மகா பு உபபுராணங்கள் ஆக்கிய முனிவர்களின் பெயர் கொண் இத்தகைய புராணங்களின் பேசப்படுவன யா கொண்டு விளங்குகின்றன. உலகங்களின் தோற்றம், மனுக்களின் தோற்றம் என்பவற்றை புராணங்கள் கூ அடிப்படையாக விளங்குவது இறைவனின் பெருமைக் சிறப்புக்கள் என்பனவற்றை விளக்கும் சமய இலக்கிய முதன்மையும் பெருமையும் வாய்ந்தவை எனலாம்.
சைவத் தமிழர்களுக்கு கிடைத்த தலையாய நாயன்மார்களான அடியார்களால், அருளப்பட்டவை. 6 நின்று பாடியருளினான் என்பது தான் உண்மை. உலக L எல்லையற்ற கருணை பூண்ட ஆண்டவனே இறங்கி
 

ஏறயில் புராணங்கள் பி த. சிவகுமாரன் B.A (Hons)
பாளர், காரைநகர் கம்பன் கழகம் னியா தமிழ்த் தேசியகல்லூரி,இலங்கை.
கொடுத்து வைத்தவர்கள், ஏனெனில் GTGoö160OTsbsp FLOuu மாழியில் கொண்டுள்ளோம். பக்தியை வெளிப்படுத்தச் லும் போற்றப்படும் தமிழ் மொழியில் பக்தி யுணர்வையே வகளும் தோன்றினால் கேட்கவா வேண்டும்?
வரைவிலக்கணம் காலத்துக் காலம் மாறுபட்டே டக் கருத்து ஒன்று மாறுபடாது, அது எதுவெனில் “ஓர் விளக் கற்பவர்களை உயர்ந்த குறிக்கோளுடன் இயங்க வகையில் வேதங்கள் முதல் இன்று வரையில் பல சமய
கள் என்ற வகையில் புராணங்களைக் குறிப்பிடலாம். வ்கள், கதைகள் என்பவற்றினூடாக விரித்து விளக்கி திய வைத்தன. குழந்தைகளுக்கு கதை சொல்வதுபோல யச் சிறப்பை, தத்துவப் பெருமையை எடுத்துக் வில் ஒரு காலத்தில் இருந்த மனிதனை நெறிப்படுவதற்கு /ன வழிப்படுத்தின. கைகளைப் போன்றன. எவ்வாறெனில், வயிற்றில் நோய் மாறும், ஆனால் நன்மை செய்யும் மருந்தோ கசப்பு ந்தினைச் செலுத்துவதற்கு மருத்துவர் என்ன செய்வார். பூசி அதற்கு மேலே விதம் விதம்மான வர்ணங்களைப் ம் கவரப்பட்டு குளிகையை விழுங்குகிறது. “கசப்பும் ண்டி வயிற்றினுள் சென்றவுடன் இனிப்புக் கரைந்து போக தல்லவா? அது போன்ற புராணங்களும் தமது இலக்கியச் ட்போர் காதுகளை இனிக்கச் செய்து உள் நுழைந்து வேதக் கருத்துக்களைத் தாங்கிய புராணங்கள் அவ் வேத நெறிப்படுத்துகின்றன. இவையே புராணங்கள் செய்து
ள் பூதக் கண்ணாடிகளைப் போன்றன. பரந்து கிடக்கும் ருப்பு பற்றச் செய்வதைப் போன்று, உலகெங்கும் பரந்து கற்போர், கேட்போர் மனதில் ஞானத்தீயை கொழுந்து
ழுந்திருப்பினும் அவற்றின் சிறப்புக் கருதி அவை டயாக ஆக்கப் பெற்று பயன் பல அளித்து வருகின்றன. திரிலாத் தமிழை வளப்படுத்தின.
புராணங்கள் பதினெட்டு,சிவபுராணம் பத்து, விஷ்ணு புராணம் ஒன்று, சூரிய புராணம் ஒன்று. இவை தவிர ாணங்கள் தெய்வீகங்களின் பெயர் கொண்டு விளங்க டு விளங்கலாயின. வை என நோக்கின் ஐந்து இலட்சணங்களை அவை டுக்கம், முனிவர்களின் வம்சம், அரசர்களின் சரிதம், றும். அவற்றைக் கூறினாலும் அதன் உள்கிடையாக, ள், அவனை அடையும் வழி, தவம், தானம் கிரியைச் ங்களாக மிளிர்கின்றன. இதில் சிவபுராணங்கள் பத்தும்
பொக்கிசங்கள் பன்னிரு திருமுறைகளாகும். இவை னினும் ஆண்டவனே அவர்களின் மனதிலும், நாவிலும், க்கள் பயன் பெற்று உய்யும் வண்ணமாக, அவர்கள் மீது வந்து அடியார்கள் வடிவில் நின்று தன்னை அடையும்

Page 40
மார்க்கத்தை மக்களுக்கு உணர்த்திச் சென்றான் கிடைக்கப் பெற்ற திருமுறைகள் அவற்றில் சொல்லட் அடிப்படைகளை காண முடியும்.
ஒரு தேவாரத்தை எடுத்துக் கொண்டால் அதி: 1. இறைவன் பெருமை- புராணத்தில் ே 2. பாடல் எழுந்த தலத்தின் பெருமை 3. அத் தலத்தினை வழிபட்டால் வரும் உதாரணத்திற்கு திருக்கேதீஸ்வரப் பதிகத்தில் ஒரு பா
“விருது குன்றமா மேருவில்
நாண் அரவாய்ப் பொருது மூவெயில் செற்றவன்
பற்றி நின்று உறைபதி எ கருதுகின்றவூர்க் கனை கடல்
பொழிலனி மாதோட்டப் கருத நின்ற கேதீச்சரம் கைதொ கடுவினை அடையாவே இத் திருப்பாடலில் முதல் நான்கு அடிகளும் இறைவ அவன் மேருமலையை வில்லாக, வாசுகிப் பாம்பிை செய்தியும் சொல்லப்படுகிறது. இது சிவபுராணத்தில் வரு அடுத்த இரண்டு அடிகளின் கூறப்படுவது கடல் சூழ்ந் அழகும் கூறப்படுகின்றது. கடைசி இரண்டு அடிகளிலும் அந்த கேதீச்சரத்தை வ கடு வினை அடையாத தன்மையை கேதீச்சரம் தரும் இயல்பு தலம் சுட்டிப்பாடாத பாடல்களில் தலச்சிறப்பு L
இவ்வாறு புராணக்கருத்துக்கள் நிறைந்தே திருமுறைகளி பாடிய சைவச் சான்றோர்களும் தமது பக்தியை எடுத்து நிற்கச் செய்யவும் புராணச் சிறப்புக்களை, இறைவன் அ உத்தியாகவே கொண்டிருந்தனர் எனலாம்.
எமது ஆலயங்களின் இறைவன் திருவுருவி கிரியைகளை இயற்றி உணர்வோடு வழிபடுகின்றோம். தெரிந்து வழிபடுகின்றோம் என்றால் சொற்பப் பேர்கே தத்துவங்கள், திருக்கதைகளுக்கு ஏற்பவே திருக் கே வழிபடப்படுகின்றன. இதனையே திருமுறைகளும் சிலா
ஒரு கருத்தை இங்கு வலியுறுத்திக் கூறலாம். உணர்ந்து கொள்ள வேண்டு மெனில் புராண அறிவு இருந்தால் மட்டும் போதாது என்பதையே யாகும். திருப்பதிகத்தில் ஒரு பாடல் , தாய்மார் தங்கள் குழந்: பாடல் இதுதான்.
பிடியதன் உரு உமை கொளமிகு வடிகொடு தனதடி வழிபடு மவரிட கடிகணபதி வர அருளின்னி மிகு வடிவினர் பயில்வலி வலமுறை இத் தேவாரத்தை விளக்கி கொள்வதானால் சில சிவபுராணம் பத்தினுன் ஒன்றாகிய கந்த புராணத்தில் தட்சனுக்கு ததீசி முனிவர் கூறும் விடையை தெரிந்து “பிடியாகிய பெண்யானையின் வடிவத்தை உ வடிவத்தை சிவன் எடுத்துக் கொள்ள சூக்குமான சி கஜமுகாசுர சங்காரம் இடம்பெற்றது. தன்னை வழிபட் என்பதே அது
இப் புராணத் திருக்கதையை அறிந்திருந்தால் ம மற்றவர்களுக்கு விளக்க பொருள் கேட்கும் பிள்ளைக வெறுவாய் அவல் சப்பிய கதைதான்.
எனவே தான் திருமுறைகளைச் சரியாக முறை வேண்டும். எத்தனையோ சான்றுகளை நாம் இத திருமுறைகளைப் பாடும் போது உள்ளுருக்கம் ஏற்ட பெறமுடியும், அப்படிப் பெறவேண்டுமானால் அப்பதி சிறப்புக்களைத் தேடிப் பெற்றாவது அறிந்து கொள்ள திருமுறைகள் அற்புதங்களை கண்முன்னே நிகழ்த்தும்

ன்று கொள்ளுதலே பொருத்தமானதாகும். அவ்வாறு டும் விடயங்கள் என்பவற்றை நுணுகி நோக்கினால் சில
மூன்று விடயங்கள் பொதுவாக காணப்படும். ால்லப்பட்டவை.
56öréOLD. -ல்
நாளும் டிகமழ்
ழக்
ன் திரிபுரங்களைத் தகனம் செய்த சிறப்பும் அதற்காக ண் நாணாகவும், நெருப்பினை அம்பாகவும் கொண்ட ம் சிறந்த நிகழ்ச்சி.
த கேதீச்சரப் பெருமையும் அங்குள்ள சோலைகளின்
Sபட்டால் என்ன நன்மை என்பதும் குறிப்பிடப்படுகிறது. என்கிறது.இவை ஒரு திரு முறைப் பாடலின் பொது >ட்டும் இருக்காது என்பதும் நோக்கத்தக்கது.
ர் காணப்படுகின்றன. ஏனெனில் எமது திருமுறைகளைப் க் சொல்லவும், மக்களை சைவ நெறியில் திளைத்து ற்புதங்களை அமைத்து பாடுவதை ஒரு சிறந்த வழியாக
பங்களை அமைத்து வழிபடுகின்றோம். பூசைகள், ஆனால் எத்தனை பேர் பொருளுணர்ந்து தத்துவம் ளே எனலாம். ஏனெனில் புராணங்கள் கூறப்படுகின்ற ாவில்களில் விக்கிரங்களும் பிரதிட்டை செய்யப்பட்டு கித்துப் பேசிச் சிறப்புச் செய்கின்றன. திருமுறைகளில் பலவற்றை நாம் தெளிவாக விளங்கி அவசியமானதாகும். தமிழ் அறிவு இலக்கண அறிவு உதாரணமாக சம்பந்தப்பெருமானது, திருவலிவலத் விதகளுக்குச் சிறு வயதிலேயே மனனஞ் செய்விக்கும்
கரியது
前
கொடை
இறையே பனின் அருட் செயலைச் தெரிந்து கொள்ள வேண்டும், , தட்ச காண்டத்தில், ததீசி உத்திரப் படலத்தில் கொள்ள வேண்டும். மை எடுத்துக் கொள்ள கரியாகிய ஆண்யானையின் வ - சக்தி இணைவில் கe எபதி தோன்றியருளினர். வர்களின் இடர்களைய சிவன் செய்த சிறப்பு இது.”
டுமே மேற்படி திருமுறைப் பாடலுக்கு பொருள் உணர, ளுக்கு விளக்கஞ் சொல்ல முடியும், இல்லையெனில்
பாக விளக்கிக் கொள்ளவேண்டுமெனில் புராண அறிவு காக நோக்க முடியும், விரிவஞ்சி விடுகிறேன், ட்டால்தான் அப்பாடல்களால் உண்மைப் பயனைப் ங்களில், திருமுறைகளில் குறிப்பிடப்படும் புராணச் வண்டும். அப்பொழுதுதான் இந்தக் கலிகாலத்திலும் ன்பது திண்ணம்.

Page 41
இறுதிச் சுற்றுப் போட்டியி: பிரிவு 1 1. அபிராமி வேணுகுமார் (து) 1 வினூஜா பிரேமகுமார்(மு) 3. ஆதிரை ஞானசம்பந்தன் (இ)
பிரிவு 2 1. புண்யா செல்வமுருகானந்தம் (மு) 2. சாயிஷாளினி கருணானந்தன் (பி) 3. சகானா ஞானசம்பந்தன்(இ)
பிரிவு 3 1. ஹரினி விஜேந்திரா (இ) 2. நேருகா ஜெயந்திநாதன் (சி) 3. கன்யா பரமகுரு (மு) 3. மதினன் நித்தியானந்தன் (து)
3. சயன் வாகீசன்(சு)
தமிழ்ப் பேச்சு
பிரிவு 1 1. வினூயா பிரேமகுமார் (மு) 2. அபிராமி வேணுகுமார் (து) 3. ஆதிரை ஞானசம்பந்தன் (இ)
பிரிவு 2 1. புண்யா செல்வமுருகானந்தம் (மு) 1. ஆரணி வாகீசன் (சு) 3. இரம்மியா ஜெகதீசன் (து) 3. சேரன் ஆனந்தராஜா (பி)
பிரிவு 3 1. சயன் வாகீசன் (சு) 2. திலீசன் தவராஜா (சி) 3. பகீரதி குணரத்தினம் (து)
பிரிவு 4 1. நரோஷன் அமிர்தலிங்கம்(சி) 1. அபிராமி இராஜமனோகரன் (து) 3. கோயினா கணேசராஜா (இ)
பிரிவு 5 1. செந்தூரன் இராஜமனோகரன்(து) 2. சோழன் ஆனந்தராஜா (பி) 3. கிரிஷாயினி கணேசராஜா (இ)
பிரிவு 6 1. கஸ்தூரி பாலசுப்பிரமணியம் (மு) 2. மயூரன் சண்முகநாதன் (து) 3. தாட்சாயினி கணேசராஜா(இ)

ல் வெற்றி பெற்றோர் விபரம்.
பிரிவுடி
1. ஹரிதரன் இரத்தினேஸ்வரன் (பி) 1. அபிராமி இராஜமனோகரன் (து)
பிரிவு 5 1. சிவகாமி இரைஜமனோகரன் (து) 2. மதுரினி யோகேந்திரன் (பி)
பிரிவு 6 1. இராமலிங்கப் பிரஷாத்
விஸ்வேஸ்வர சர்மா (து)
ஆங்கிலப் பேச்சு
பிரிவு 1 1. அபிராமி வேணுகுமார் (து) 2. சிவஞ்ஞா சிவநாயகம்(சி)
பிரிவு 2 1. சிவானி சிவநாயகம் (சி) 1. சகானா ஞானசம்பந்தன் (இ)
3. விதுர்சியா இரவீந்திரகுமார் (து)
பிரிவு 3 1. நீறுபசிங்கம் விஜயராஜசிங்கம் (பி) 1. மதூரா கருணலிங்கம் (து) 3. நிதர்ணா சிவராஜா (சி)
பிரிவு 4 1. லலிதா தங்கராஜா (பி) 2. தர்ஷினி குமாரநாயகம் (து) 3. கவிதன் பத்மமோகன் (இ)
っ

Page 42
9.3O
OOO
1O.O5
lO. O
lO.15
O.2O
1O.25
O3O
lO.35
ll. OO
ll.2O
ll:4-O
2.O5
2.2O
12.3O
255
Ol.3O
Ol.50
O2.3O
2.5O
3.l.. O
3.2O
3.4-O
4.OO
4.15
4.25
4.35
4.45
A55
S.O.S
5.2O
S.3O
5.4. Օ
5.5O
சிவ 18.08.2001 safláégsoLo
நிகழ்ச் மங்கள விளக்கேற்றல்: வைத்தியகலாநி கொடியேற்றம்: தவத்திரு சாந்தலிங்கம் திருமுறை : திரு சாமி தண்டபாணி, ஒ: வரவேற்புரை: வைத்திய கலாநிதி மகே பிரித்தானிய தலைமையுரை : திரு.சொ. கருணலிங்க
ஆசியுரை ஜெகதீஸ்வரக்குருக்கள் - பூ ஆசியுரை: கையிலை நாகநாத சிவம் ( ஆசியுரை: Dr. சிவ சிறி சோமஸ்கந்த கடந்த கால நிகழ்வுகள்: வைத்தியகல" பிரித்தானிய சை செயளாளர் உரை: திரு வி. கணேசமூர் பிரித்தானிய சை ஆரம்பவுரை - தவத்திரு சாந்தலிங்கL பிரித்தானியாவில் சைவம் தவத்திரு சி “ஆகமம் ஆகிநின்ற அருட்திறன் ”. சி திருக்குறளில் சைவம்: மேன்மைமிகு நீ GujuUTGOTLb Mr Robin Meglashan(e சமயங்களின் ஒற்றுமைக்கு சைவத்தின் பெரியபுராணமும் திருக்குறளும் - பேரா மாகேசுர பூசை - மதிய போசனம் பஞ்சாங்கமும் சைவமும் : சிவறி S. சி
திருக்கணித ப வெற்றி பெற்ற பிள்ளைகளுக்கு பரிசளி திருக்குறளும் பெரியபுராணமும் : முை சைவத்தின் பெருமை: பேராசிரியர் ابری பா மணத்த பாதம் : வைத்தியகலாநிதி. திருமுறைப் பெருமை : தமிழருவி சிவ வாழ்வியலில் சைவம் - கலாநிதி திரு தேநீர் இடைவேளை 21ம் நூற்றாண்டில் சைவம்: செல்வன் மு திருநீற்றின் பெருமை : செல்வி சாம்பவி சைவமும் தமிழும் : திரு ராகுலன் கந் இலண்டனில் சைவ சமயக் கல்வி : தி
பரம் பொருளே கரும் பொருளா?: திரு திருவாசகமும் திருக்குறளும் : திருச அ சைவத்தின் செழுமையும் சீமையும். தி - ஆன்மீக நிகழ் பேச்சு: திரு சிவ தணிகாசலம் - ஈழபதி இளைஞர்கள் மத்தியில் மதப்பற்று - தி பெரியோர்களுக்குப் பட்டமளித்துக் செ மாலை நி பண்ணிசை சாமி தண்டபாணியும் மாண போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களி நன்றியுரை : திருமதி கீதா மகேஸ்வரன் “திருவருட் செல்வர்” நாட்டிய நாடகம் இராப்ே
அறிவிப்பாளர்கள் - பாவை ஜெயபா
 

DUs)
இடம்: டிரீ கணபதி ஆலயம் - விம்பிள்டன் சி நிரல தி திருமதி மகேஸ்வரி சிதம்பரப்பிள்ளை இராமசாமி அடிகளார் (பேரூர் ஆதினம்) நுவார் இலண்டன் சிவன்கோவில் ஸவரன
சைவத்திருக்கோவில்கள் ஒன்றியம் 5ம் - பிரித்தானிய சைவத்திருக்கோவில்கள்
ஒன்றியத் தலைவர் ரீ கணபதி ஆலயம் - விம்பிள்டன் குருக்கள் - லண்டன் பூரீ முருகன் கோவில் குருக்கள் - அவுஸ்திரேலியா நிதி. S. சிறீதரன் Fவத்திருக்கோவில்கள் ஒன்றியம் த்தி ஈவத்திருக்கோவில்கள் ஒன்றியச் செயலாளர் b இராமசாமி அடிகளார் பேரூர் ஆதீனம்
வநந்தி அடிகள் - மெய்கண்டார் ஆதீனம். வழி சர்வேஸ்வரக் குருக்கள் - இலங்கை தியரசர் திரு CV விக்கினேஸ்வரன் - இலங்கை பூங்கிலேயர்)
பங்களிப்பு - திரு இ. முருகானந்தன் ாசிரியர் முனைவர் இரா செல்வக்கணபதி
தம்பரநாதக் குருக்கள் ஆசிரியர்
ஆசாங்கம்
ப்பு
னவர் அருணை பாலறாவாயன்
இலயோலா கல்லூரி சென்னை சண்முகதாஸ் யாழ் பல்கலைக்கழகம்
S. சிவயோகம்
பகுமாரன் - இலங்கை
மதி மனோன்மணி சண்முகதாஸ் - இலங்கை
Dகிலன் பத்மமோகன் - மாணவன்
ரவிராஜ் - மாணவி தையா- பல்கலைக்கழக மாணவன் ரு கே. ரங்கநாதன் செயலாளர் - உயர்வாசற்குன்று முருகன் கோயில் க. இராஜமனோகரன் ஆனந்ததியாகர் - சைவமுன்னேற்றச்சங்கம் ரு சுபேன் தாமோதரம் ச்சித் தயாரிப்பாளர் தீபம் தொலைக்காட்சி $ஸ்வர ஆலய பாடசாலை ஆசிரியர் ருெ சிவபாதம் கணேஷகுமார் இந்து நாகரீக ஆசிரியர் ளரவித்தல்
கழ்ச்சிகள்
ாவர்களும்
ன் பேச்சு
- பூரீ கணபதி ஆலயம் - விம்பிள்டன்
TēFaOTLb லன் ச. சிறீரங்கன் செ. மோகனராஜா

Page 43
9.3O
OOO
O.OS
OO
1O-1S
O.2O
OAO
OA5
IOSO
lO55 11.05
1.25
ll.45
12O5
2.25
2.35
3O
2.15
2.35
2.55
3.5 .
3.25
3.4O
A.OO
4.O
Al2O
A3O
4.5O
62O
g
சிவ 19.08.2001 ஞாயிற்றுக்கிழமை
நிகழ்ச்
மங்கள விளக்கேற்றல்: வைத்தியகலாநி பூசை வழிபாடு கொடியேற்றம் வரவேற்புரை திரு S. சிறீரங்கன்,
தலைவர் ழற் கனகதுர்க் தலைவர் உரை திரு. சொ. கருணலிங் பிரித்தானிய திருக்கோள் செயலாளர் உரை : திரு.வி. கணேசமூர் பிரித்தானிய சைவத்திரு ஆசி உரை : சிவழி சந்திரன் குருக்கள் சிறப்புரை தவத்திரு சாந்தலிங்கம் இர வாழ்த்துரை: வைத்தியகலாநிதி Pஅபூ கவிதை: கவிஞர் எஸ் வில்வரெத்தின வாழ்த்துரை திரு ச. ரவீந்திரமோகன் ழ பேச்சு: செல்வி நிரூபி இளங்கோபன் () வெளிநாடுகளின் சமய வளர்ச்சி : கலா
பேச்சு வைத்தியகலாநிதி K.சிவகுமார் இளஞரும் சைவமும் : நீதியரசர் திரு இன்றைய சைவ நிலை - தமிழருவி சி South Africa S6) 60.56) Lib. Qay 66i மாகேசுர பூசை மதிய போசனம் வெற்றி பெற்ற பிள்ளைகளுக்குப் பரிசளி சிறப்புரை: முனைவர் அருணை பாலற சிறப்புரை: பேராசிரியர் சண்முகதாஸ் ய சிறப்புரை: பேராசிரியர் செல்வகணபதி வாழ்த்துரை: வைத்திய கலாநிதி சோம சிறப்புரை: - கலாநிதி திருமதி மனோன் தேநீர் இடைவேளை மேன்மைகொள் சைவந்தி, திரு.சூ.பற்றி வருங்காலத்தில் சைவம், திரு சு சிவச் Lord Siva - GF66) GT GuUTOTg56 94 Future of Temples - செல்ல சமூகப்பலகணி. “புலம் பெயர்ந்த இளL வைத்தியகலாநிதி. M. வி கருத்துரை வழங்குபவர்கள். திருவா6 திருவா6 திருவா6
சிறப்புப் பேராளர்களைக் கெளரவித்தல் DT66)
இலண்டன் தமிழ் நிலைய மூத்தோர் 6
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர் நன்றியுரை Harrow g5 5p' UTL5 IT606)
அறிவிப்பாளர். ஆனந்தராணி பாலேந்தி
 

LDujLb இடம்: கனகதுர்க்கை அம்மன் ஆலயம்
சிநிரல் தி திருமதி குணரத்தினம்
திருமுறை ஒதுதல்
கை அம்மன் கோவில் அறங்காவல் சபை
கம் தலைவர்,
வில்கள் ஒன்றியம்
த்தி,
நக்கோவிலகள் ஒன்றியம்
க. துர்க்கை அம்மன் கோவில்
ாமசாமி அடிகளார், பேரூர் ஆதீனம்
கராசா, தலைவர் லண்டன் றி முருகன் கோவில்
TLD
ரீ கற்பக விநாயகர் ஆலயம் - வோல்தம்ஸ்ரோ
Holland Temple)
நிதி சிவழீர் நா சோமஸ்கந்தக் குருக்கள்
அவுஸ்திரேலியா
J
C.V. விக்கினேஸ்வரன் இலங்கை
வகுமாரன்- இலங்கை
S80)56. It Goof (6frgO)6IT South Africa
ரிப்பு
ாவாயன் தமிழ்நாடு
ாழ் பல்கலைக்கழகம்
- தமிழ்நாடு சுந்தரராசா, வெங்கடேஸ்வர ஆலயம் - பர்மிங்ஹாம் மணி சண்முகதாஸ் - இலங்கை
மொகரன் ஒக்ஸ்போட் பல்கலைக்கழகம்
சந்திரன்
ருள்தாஸ் - மாணவன் வி சாமினி பாலசுப்பிரமணியம் - மாணவி ம் சமுதாயமும் சைவமும் ” நாயகமூர்த்தி - நெறிப்படுத்துபவர் ார் R.D. இரத்தின சிங்கம்
ார் K. சிதம்பரப்பிள்ளை திருவாளர் S. நாவரசன்
Tij S. &jjrijasÇër திருவாளர் M. நேமிநாதன்
)
நிகழ்ச்சிகள் வழங்கும் நாடகம் * பத்தினித் தெய்வம்”
களின் பேச்சு
JIT திரு செ.மோகனராஜா

Page 44
With the Bes
fr
RANJIT
SOLIC
EMPOWERED TO A
SOLICITORS:N.R.
A.J.
GROUN) 182 MITC
TOO
LONDON S TEL:O208 FAX: 020 DX: 58860 T. E-mail:ranjitG
 

t Compliment
DIY.
& CO
CITORS
JDMINISTER OATHS
ANJITHAKUMARAN
HADI
D FLOOR HAM ROAD
TING SW 179NJ 3767 971 7 3767 9684 DOTING SOUTH joininetuk.com

Page 45
சைவத் திருக்கோயில்கள் ஒன்றிய வித்துவான் க. ந. வேலன் அவர்க வித்துவான் க. ந. வேலன் என்று இலங் கலாநிதி கதிர்காமர் நல்லதம்பி இரத்தினவே ஆன்றவிந்தடங்கிய அறிவாளி, கவியுளம் கல பூத்த பேச்சாளன், இலக்கியப் பேச்சை அரசி அரசியல்வாதி, அண்ணாமலைப் பல்கலைக் பட்டமும், அமெரிக்கப்பல்கலைக் கழகத்தின் மு: தொழிலால் ஆசிரியனாய், மூச்சால் இலக்கிய
உணர்ச்சியால் ஆத்மீகனாய் உயர்ந்தவர். ஈழத்துப் புலமைக்கு அவர் ஓர் எடுத்துக்காட் உதாரணம் தனித் தமிழ் ஈழமே இலங்கையி என்று மனதார நம்பும் வித்துவான் வேலன் அ இயற்றிய “சிவயோக சுவாமிகள் ஏற்றிய ஞான ஞானத்தமிழ் இலக்கியம். இது போன்ற பல நு
சைவத்திருக் கோவில்கள் ஒன்றியம்
*தமிழியர்
என்ற பட்டத்தை வழங்கிக் கெளர
நாயன்மார்களால் பாடல்கள் பெற்ற தலமான திருக்கேதீஸ்வரம் ஆலயம்
 
 
 
 
 

) நடாத்தும் சர்வதேச மகாநாட்டில் ளைக் கெளரவித்துப் பட்டமளிப்பு கையிலும் தமிழ்நாட்டிலும் அறியப்படும் ) அவர்கள், சிறந்த சிந்தனையாளன், ன்டு இலக்கியம் உவக்கும் கருத்தாளி, புகழ் பல் அரங்கில் அறிமுகப்படுத்திய கழகத்தின் வித்துவான் பட்டமும்,பி. ஒ. எல் னைவர் (Dr) பட்டமும் பெற்ற வேலன் அவர்கள், ப் பித்தனாய், செயலால் அரசியல்வாதியாய்,
டு, ஈழத்தமிழ் மறப்பண்புக்கு அவர் ஓர் ன் இனப்பிரச்சனைக்கு முறையான தீர்வு வர்கள் இலங்கையில் வாழ்ந்தபோது ாவிளக்கு” என்னும் நூல் தனித்தத்துவமான ால்களை எழுதிய இப் பெரியாருக்கு,
) பேரறிஞன்” விப்பதில் பெருமை கொள்கின்றது.

Page 46
Shakthi Worship
By Dr. Mrs. Indra. Siwayogam F.R.C.S (E
The concept of Good as Mother developed from philosophy in itself, so said Swami Vivekanada. Mo evident in the Rigvedic Devi Sukta.What we se interaction of Power within the Soul and power
Shakthi, can further be classified in to Ichcha
In Iayman's terms it could translate to thought, vidual but divinity also can manifest these for Lord Murugan by Ambikai is said to be Gnanas represent Ichcha Shakthi and Kriya Shakthi re
In the act of creation a change is produced wi forth in a series of emanations. Shakthi is not s everything divine. Adi Sankara writes in the Sa Shakthi he becomes the Lord of the universe. With unsurpassed beauty, grace and kindness a pervasive
The archeological finds in Mohenjodaro & Hara Mother Goddess UMA Parvati as far back as human mother appeals so much to her childran is readily accessible and abounds in kindness th as female and the right half as male Ardhana Sukshma form - in the form of sound - Mantra grams - the Sri Chakra. But to the aspiring de female form of the Mother is seen and experien
Thus the Epic Sakthi Rahasya summarises rit constant thought of the mother and elimination mother - Mahasakthi
It is indicated in the Ramayana that the sage Durga Devi to annihilate the evil Ravana and t Navarathri being celebrated annually in autum South India the Navarathri period of nine nig Goddess Durga Devi, next three nights for Lak tenth day Vijayadhasami is dedicated to Para destroying evil in the form of Mahishassuran a Vidhyarambam to commence for the uninitiat every home however humble, and business e ledgers and musical instruments etc at the H banana saplings and tender coconut leaf festoor which become a feast to the senses and causing
The constant chanting of her name and singin; everywhere one looks, or every action one does Great Shakthi that already is in existence with experiences that no other explanation could be of Ambikai.
It behoves one to recollect the miracle that too was a devotee constantly meditating on the Ho stantly in the thoughts of the Goddess he even

Eng) F.R.C. Ophth
time immemorial. Mother worship is a distinct ther Goddess, Shakthi as the supreme realitiey is e as enactment of living in the universe is the
outside as it exists in nature.
Shakthi, Kriya Shakthi, and Gnana Shakthi. deed and realisation as applicable to the indims for example the VEL which was given to shakthi and the consorts Deivayanai and Valli espectively.
thout change in the creator. The Sakthi goes imply a Goddess in name but is the essence of undariya Lahari “When Siva is in Union with If not he cannot even move” She is effulgent ind is referred to as “Triguna Mayi”. SHE is all
ppa indicate the worship of Pasupathi and the six to seven thousand years ago. Just as a in that she is full of love and compassion and e Paramathman is represented in the left half areeswarar. Mahasakthi is worshiped in the , She is worshiped in the Yantra form as diavotee or sataka the Sthula form - human like ced like an ocean of grace.
ual worship by the devotee by ceremonies and of ego, enables the devotee to merge with the
Narada advised Rama to obtain the help of his took place in autumn and accounts for the in. In Tamilnadu, Sri Lanka and other parts of hts is divisible into the first three nights for shmi and the other three for Saraswathy. The Lshkthi when SHE is depicted as Parasakthi nd enabling knowledge and skills to thrive and ed. The Vijayadhasami pageant is enacted in stablishment by placements of tools, books, oly Feet of the Goddess and adornment with hs and decorative lights at the entrances all of
exhilaration in the hearts of the devotees.
g in Her praise being mindful of Her presence , helps to rouse the innate embodiment of the in one self. The satakha begins to identify by found for many a happening except the Grace
k place at Thirukadavoor. Subramania Pattar oly Mother Sri Abhirami Devi. Immersed confell at the feet of any woman, being reminded

Page 47
of the from of the Goddess. So much so that pe crazy woman fancier. When the regional king
moniously, It being Amavasai day and had to plained about Pattar. The King replied that he
check the facts himself.
Therefore on his return to Thirukadavoor he fo Ambal Sannithy in total meditation. King Sara ear saying "can you tell me what phase of the meditation " It is full moon "To Pattar in his rounded by very bright light - hence the stater was full moon without opening his eyes. The k pended over a large fire and be gradually lowe) ate his claim by nine p.m. Pattar began sponta Abhirami Andhadi attributing all to Ambal a Abhirami Ambal appeared in the sky only to b and threw it in the sky and this shone like the fi ple gathered including the king were shocked feet of Patter and asked for forgiveness and to ,
Similarly when the saint Sunderamoothy brok by leaving the district to travel a far he lost the ary. From there he travelled to many a shrine Lord beseeching His help in restoring his sigh Shiva was in fact consecrated in those shrines a ing in Thamil "Ullom poheer” meaning " I do reached Kaamakshi Amman in Kanjeepuramar eye, corresponding to the half that belongs to he confirms the compassion the Holy Mother has t
Adi Sankara inititaed the concept of Sri Vidya Bindhu in the centre surrounded by a series oft in upward direction and those apices representi sanctified and installed in several Kshetras al Lanka and parts of North India there are con such as Meenakshi Ambal in Madurai, Kama Ambal in Thiruvaanaikkaaval, Abhirami A Samayapuram, Sivakami Ambal at Chidambar Chamundeswari, Katpagambikai at Mylap Vasudhambika at Kalahasthi.
To enhance the concentration and recollection works such as the Lalitha Sahasranamam a Sanskrit and Abhirami Andhadhi Saraswati Ar in Tamil are without comparison. The interna that they create within the devotee are indescri of Paramagunam. May we all profit from this e and jealousy and help ourselves and those aro
Sri Vidyaam, Shiva Vaama baga Nilayaam Hire
AUM SHAKT

ople misunderstood him and thought he was a Saraboji travelled to immerse in the sea cereass through Thirukadavoor people there comwould not prejudge him but will on his return,
und Pattar seated in the inner forecourt of the boji then bent down and whispered in Pattar's moon is it today” Pattar replied in his state of state of meditation Abhirami Ambal was surhent. The king asked again and Pattar said it ing ordered that he be punised by being susred into the fire if he was unable to substantineously composing one hundred verses of the nd when he was singing seventy sixth verse 2 seen by his eyes and took her large ear ring all moon in the otherwise dark sky. All the peoto find the full moon and the king fell at the accept him the King - as Pattar's disciple.
e the promise he had given his wife, Paravayar sight of both eyes when he crossed the bounddedicated to Lord Shiva and pleaded with the t and at the sametime queried whether Lord nd all that he heard was a heavenly voice sayexist but you move on” It was only when he hd when he appealed to Her the sight of his left r, inthe Holy Communion, was restored This owards Her devotees
and her Yantric form of Sri Chakram with the riangles representing Ambikai with the apices ng lord Siva in the opposite direction had been hd spiritual Peetams. In South India and Sri centrations of Shakthi in renowned Kshetras akshi Ambal in Kanjeepuram, Akilandeswari Ambal in Thirukadavoor, Maariamman in am. Apeetha Kujambika at Thiruvannamalai, ore, Vadivambikai at Munneswaram, and
of the attributes of the Holy Mother, great nd Soundarya Lahari, Lalitha Thrisathi in dhadhi and Lalitha Navarathna Mani maalai l and all pervasive joy, the Paramanandham pable in words. They elevate the soul to a state perience and attempt to eradicate ego, hatred und us to achieve higher spiritual planes.
emkara Manthrojvalam
H

Page 48
Off Roxeth G
South F
Middles
Te: O2O 8
தமிழிலே பேசி உங்கள் பிர கொள்ளலாம். ஐந்து வயதுக்குட் மோட்டார் வாகனங்கள் விற்கவும் 6 அத்துடன் சகலவிதமான வாகன விபத்து சரிபார்த்த
கோளாறுகளை முறையில் சரிபார்க்க மிகவும் ெ MOT P(QÉIG556řT
Buying and Selling all
(less than fiv
Long term Car Hire Service, Driv
All types of repa Inclu
Body \
Electrica Accident MOT arrang
A friendly garage with
 
 

la) Wo:45
reen Avenue
IarrOW, ex HA2
423 99.84
ச்சினைகளைத் தீர்த்துக் பட்ட சகலவிதமான யப்பானிய
வாங்கவும் தகுந்த இடம் இதுவே.
இயந்திரக்கோளாறுகள், ல் போன்ற எந்தவிதமான
ாயும் தரமான
பொருத்தமான இடம் இதுவே. செய்து தரப்படும்.
types of Japanese cars re years old)
s also available for Minicap
eS
irs for any cars ding
works
l works
repairs gement etc.
very reasonable rates

Page 49
அருட்ெ தவத்திரு குன்ற
வித்து முளையாகிறது முளை செடியாகிறது. செI கனியாகிறது. இது போன்றதே மனித வாழ்க்கையும் வ தொடர்பும், உறவும் தேவை. கனிந்த பிறகு எந்த ஒன்றன முன்பு சுவையிலும் தர வேறுபாடுகள் உண்டு. கனி நிை டையதாகிறது. இறைவனை, “பழத்திடைச் சுவைெ பழச்சுவையென” என்று மணிமொழி பேசுகிறது. திரு தொடர்ந்து வளர்த்து, அவனை அன்புநெறி பயில, கு உள்மேலதாக அருளியல் வாழ்க்கைக்கு உயர்த்துகி வேண்டும். ஆயினும் அருட்செல்வமே தலையாய செல்
“அருட்செல்வம் செல்வத்து
பூரியார் கண்ணும் உள”
என்று குறள் கூறுகிறது.
“செல்வத்துட் செல்வம் செவிச் செல்வம்” ஞானாசிரியன் செவிவழியாக உபதேசித்தருளிய திருட உபசார வழக்காகச் செவிச் செல்வத்தைச் சிறப்பித் "அன்பினும் குழவி அருள்” என்று குறள் கூறுகிறது.
உடலுயிர் வாழ்க்கை இடையீடின்றி நடைபெறட் உடலாகிய எந்திரத்திற்கு எரிபொருளாகக் காருக்கு பெ கனிகளும் தேவை. அதுபோல உயிருக்கு அருள் தே6ை “அருளில்லார்க் கவ்வுலக மில்லை இவ்வுலகம் இல்லாகி யாங்கு” என்று குறள் கூறுகிறது அருள் அன்பின் முதிர்ச்சியில் அருள் நெறியே நெறியென உணர்த்தப்படுகிறது. உலகி இருள் நிலையில் மேடும் பள்ளமும் தெரிவதில்லை, ! இருள். இந்நிலையில் ஞாயிறு.இருளை கடிந்து எழு உயிர்களுக்கு ஆன்ற அறிவும் ஆள்வினையும் தோன் மனத்தில் இருட்செறிவால் நன்மையும் தீமையும் தொ அகலுகிறது. மயக்கம் தெளிகிறது; தெளிவு பிறக்கிறது. செடிகளையும் மரங்களையும் பேணுபவன் விலங்குகை பேணுபவன் - தன்னையும் பாதுகாத்துக் கொள்கிறான். ஆ தன்னுயிர்க்கு அஞ்ச வேண்டியதில்லை. எல்லோரு அப்பரடிகளும் என்னினும் இனியான் என்று குறிப்பிட் உயிர்நலன் கருதிப் பிற உயிர்களுக்குக் கேடு சூழ்வர். தனித்ததல்ல. அ.தொரு கூட்டுவாழ்க்கை. கூட்டு வாழ் உயிர் வானின்றிழியும் நீர்த்துளியைப் போல்வது நீருட சுவையும், மணமும் பெறுதல் இயற்கை. அதுபோல, உயி தான்றையும் சாராமல் இருக்க முடியாது. ஆதலால், உ அருள் நலம் செறிந்தவைகளாகத் தாம் காணுந்தொறு செறிவுடைய தாக ஆக்கிக் கொள்ள வேண்டும். வீட்டிலு தாழ்வாரம் தேவை. அப்போது வெளியில் உலவும் வீட்டிற்குள் இருப்பவரைத் தண்ணென்ற தன்மையின தொடர்புடைய பிறவுயிர்களின் அருளார்ந்த சூழலே வா தெருக்கோடியிலுள்ள வீடு, தீப்பற்றி எரிந்தா அணைப்பதே எல்லோருக்கும் பாதுகாப்பு. அங்ங்ணம் செ ‘அள்ளி ஊற்றுவாரானால் யாது பயன்? ஊற்றிய முயற்சிய

சல்வம்
க்குடி அடிகளர்.
மரமாகிறது. மரம் பூக்கிறது. பூ காயாகிறது. காய் ளர்ந்து கனியாகும் வரையில் பல்வேறு பொருட்களின் தொடர்பும் கணிக்குத் தேவையில்லை. கனி நிலைக்கு லயில் சுவை வேறுபாடில்லை. நிறை நலமிக்க சுவையு யாப்பாய்” என்று அப்பரடிகள் பாராட்டுகிறார். “அது க்குறள் கருவுயிர்த்த நாள் முதல், தனிமனிதனைத் டும்பத்தில் சேர்ப்பித்து அன்பு நெறியில் பயிற்றுவித்து றது. உலகில் மனிதர்களுக்கு செல்வங்கள் பலப்பல வம்.
ள் செல்வம் பொருட்செல்வம்
என்றும் குறள் கூறுகிறதே என்ற வினா எழலாம். மந்திரச் செல்வத்தால் அருட்செல்வம் விளைவதால், தார். அன்பின் முதிர்ச்சியில் அருள் தோன்றுகிறது.
பொருள் தேவை. அதாவது, உயிர் ஊர்ந்து செல்லும் ட்ரோல் போல், துய்க்கும் பொருள்களாகிய காய்களும்,
பொருளில்லார்க்கு
தோன்றுகிறது. எந்த மொழியிலும், எந்தச் சமயத்திலும் யலில் இருள் சூழ்ந்த நிலை துன்பத்தைத் தருகிறது. பழுதையும் பாம்பும் தெரிவதில்லை. எங்கும் செறிந்த ன்ெறது ஞாயிறு எழுந்தவுடன் இருள் அகலுகிறது. றுகின்றன. அது போலவே, அருட்சார்பு அற்றவர்கள் ரிவதில்லை. அருளியலில் ஈடுபட்டவுடன் அறியாமை தெளிவினுள் சிவம் பிறக்கிறது. அருள் தன்மையால் ளப் பேணுபவன் - பக்கத்தில் வாழும் மனிதர்களைப் ஆதலால், அல்லல் அவனை அணுகுவதில்லை. அவன் 5கும் தன்னுயிர் அருமையானதே. அதனாலன்றோ, டார். ஆனால், பலர் தன்னுயிரைக் காதலிப்பர். தன் அந்தோ, அறியாமை உயிர் வாழ்க்கை இயல்பிலேயே க்கையில் துன்பம் ஒருவருக்கு மட்டும் வருமாறென்ன? ) வளியும் சார்ந்த சார்பின் காரணமாக வண்ணமும், ரும் சார்பின் வழி, இயல்புகளைப் பெறும். உயிர் யா-ெ உயிர் தமது சார்பிற்குரியனவாகிய பிற உயிர்களையும் ம் துய்க்குந்தொறும் துய்ப்பதற்கேற்றவாறு அருள்நலச் றுள் வெப்பம் தாக்காதிருக்க வீட்டிற்கு வெளியில் ஒரு வெப்பக்காற்று தாழ்வாரத்தண்ணிழலில் குளிர்ந்து, ால் வாழ்விக்கும். அதுபோல உயிருக்குத் தம்மொடு pவிக்கும்.
ல் அந்நெருப்பினை மற்ற வீடுகளுக்குப் பரவாமல் ய்யாமல் யாராவது ஒருவர், தன் வீட்டின் மீது தண்ணிர் ம் பாழாகி, அவனும் அவன் விடும் அழிவது திண்ணம்,

Page 50
ஆதலால், எவன் ஒருவன் தன்னுயிர்க்குத் துன்பம் றானோ, அவன் செய்ய வேண்டியது தன்னுயிர்க் காதலி காட்டி வளர்த்தால், உயிர் வாழ்க்கைக்குரிய காய்க கொடுக்கும் பசுவினுக்கு அன்பு காட்டினால் உயிர் இன்றியமையாத தேவையான இன்பக் கிளுகிளுப்பாகி முகத்தாலும், கூறும் இனிய சொற்களாலும் திரும்ட செய்யக்கூடிய அறிவுடைய செயல் அருள் உள்ளம் ெ “மன்னுயிர் ஒம்பி அருளாள்வார்க்
தன்னுயிர் அஞ்சும் வினை” என்று திருக்குறள் ஒதுகிறது.
இயல்பாகவே, உலகியல் அருள் என்ற அச் காகவும், எல்லாம் ஒன்றுக்காகவும்” என்ற உயரிய தத்து காய்கதிர்ச் செல்வனின் கதிரொளி தண்நிலவு இலை இனங்கள்! என்னே அருட்காட்சி அருளின் மாட்சி எ இதனை உணர்ந்தவர்கள் அருள் நாட்டம் கொள்வ வர்க்குத் துன்புறுத்த உரிமை ஏது? ஆக்கும் திறை ஆட்டுபவர், நல்வினை இழப்பர், கொடுவினை மே மானத்தை மறைத்தல் முடியுமோ? நஞ்சினால் செய்த அடி மரத்தை வெட்டுதல் வாழும் வழியோ? அதுபோல திருக்குறள் பேசுகிறது,
“பொருள் நீங்கிப் பொச்சாந்தார்
அல்லவை செய்தொழுகு வார்” என்பது குறள், ஈண்டுப் பொருள் என்பது வாழ்க்கைய பயனைத் தரும். மாணிக்கவாசகர் தமது பாட்டின் இறையருள் பெறுதலேயாம். இதனை அப்பர் “ வைத் வாழ்க்கையின் குறிக்கோளும் பயனுமாகிய அருளை பெறுதல்” என்று திருமுறை கூறும். அருளை மறந்து, தீ போனவன் குளிப்பதை மறந்து ஆங்குள்ள சேற்றைப் பூ சங்கச் சான்றோர் “நல்லது செய்தல் ஆற்றிராயினும், இளங்கோவடிகளும் “அல்லவை கடிமின்” என்று ஒதி இல்லை. இதற்குச் சான்று, இந்த உலகில் ஏராளம் உ விரும்பி வளர்க்கின்றனர் அன்றி அழிப்பார் யார்? வளர்ப்பாரன்றி வெட்டியழிப்பார் யார்? ஒருவருமில்லை மானிடராக ஒத்துக்கொள்வதில்லை. அவர்களை உலக அருள் உணர்வு உடையவர்கள் வாழ்வார்கள், வாழ்வி
வாழ்கிறது.
* அல்லல் அருளாள்வார்க் கில்லை
மல்லல் மா ஞாலம் கரி”
என்பது குறள். நினைத்தொறும் இன்பம் தரும் திரு அருளாட்சி உடையோர் அல்லற்படமாட்டார்கள். முக்காலும் உண்மையென்று திருவள்ளுவர் சாதிக்கின்ற எது? காற்று வழங்கும் இந்தப் பெரிய உலகம் சா வலிமையற்றோர் அனுபவத்திற்கு இடையூறாக நிலத்ை அணைகட்டித் தேக்கித் தடுப்பது உண்டு. கதிரொளில் சிறைப்படுத்தல் உண்டு. பார்த்திருக்கிறோம், கேட்டிரு செய்ய முடியாது காற்று வேலிகளுக்கும் சுவர்களுக்குட் கடந்தது. எல்லோருக்கும் காற்று, எப்பொழுதும் காற்று முயற்சித்து காற்றுக் குடிப்பதில்லை. இயல்பில் நிகழ் மனிதர்களின் கொடிய கரங்கள் இன்னமும் காற்ை அதுபோல, அருளாள்வார் வாழ்வித்து வாழ்வார். மகி

வரக்கூடாதென்று கருதித் தன்னுயிரைக் காதலிக்கின்
)ல்ல; மன்னுயிர்க் காதலேயாம். செடிகொடிகளை அன்பு
ளும், கனிகளும் கிடைக்கும். குடம் குடமாகப் பால் வாழ்க்கைக்குரிய பாலமுதம் கிடைக்கும். உயிர்க்கு
ப மகிழ்ச்சியை மற்ற மனிதர்களிடத்தில் காட்டும் இனிய
ப் பெறலாம். ஆதலால் தன்னுயிரைக் காதலிப்பவன்
காண்டு, பிற ஊயிர்களைப் பேணுதலேயாகும்.
கில்லென்ப
சிலே சுழன்று நடைபெறுகிறது. “ஒன்று எல்லாவற்றுக் துவமே உலகியல் தத்துவம்.விண்ணின்றிழியும் நீர்த்துளி யால், மலரால், காயால், கனியால் வாழ்விக்கும் தாவர ங்கும் அருட்கூத்து இன்பக்கூத்து ஆனந்தக் களிப்பு ர். அல்லவை செய்யார், இன்புறுத்தும் இயல்பில்லாத ாற்றோர் அழிக்கலாமோ? துன்புறுத்துபவர் துன்பத்தில் ற்கொள்வர். நெருப்பும் பற்றி எரிகின்ற உடையினால் பாவை நயப்புறும் இன்பம் தருமோ? நுனி மரத்தில் ஏறி, உயிர்களுக்கு, அல்லல் செய்தார் வாழுதல் அரிது என்று
என்பர் அருள்நீங்கி
பின் பயன் என்ற பொருளில் உயர்த்துணர்வது அதிகப் பொருள் இறைவனே என்றார். வாழ்க்கையின் பயன் த பொருள் நமக்கு ஆம்” என்று அருளிச் செய்துள்ளார். ா, அருள்வழி பெறுதலேயே “கொடுக்கும் கொடுத்தும் மையும் செய்து ஒழுகுதல் அந்தோ பரிதாபம் குளிக்கப் பூசிக்கொண்டதைப் போல இருக்கிறது. அதனாலன்றோ, அல்லது செய்தல் ஒம்புமின்” என்று அறிவுறுத்தினார். னார். அருள் உணர்விற் சிறந்து வாழ்வோருக்கு அல்லல் -ண்டு. மணமிக்க மலர்களைத் தரும் செடிகளைப் பலர் இனிய காய்களைக் கணிகளைத் தரும் மரங்களை . அப்படியே யாரவது இருந்தாலும் உலகம் அவர்களை ம் கீழான கயவர்கள் என்று ஒதுக்குகிறது. அதுபோலவே, க்கப்பெறுவார்கள். காரணம் அவர்கள் வாழ்வில் ஞாலம்
வளிவழங்கும்
க்குறள் இது வாழ்க்கையின் அகத்திலும் புறத்திலும் அவர்களை அவலம் அடையாது, இஃது உண்மை. )ார். இந்த உண்மைக்குத் திரு வள்ளுவர் காட்டும் சாட்சி ட்சி என்கிறார். இந்த உலகத்தில் வலிமையுடையார் தெ அடைத்து எடுத்துக்கொள்ளுதல் உண்டு.தண்ணிரை யெயும் - தண்நிலவையும் தடை செய்ய அடைத்துச் க்கிறோம். ஆனால், காற்றை யாரும் அப்படித் தடை ) அப்பாற்பட்டது. ஆண்டான் அடிமை வேறுப்பாடுகளைக்
தேடிப் பெறுவதன்று. வலிய வந்து துணை செய்கிறது. கிறது. இத்தகு காற்று வழங்கும் நிலவுலகம் சாட்சி. றத் தடைசெய்யவில்லை. களங்கப்படுத்தவுமில்லை. ழ்வித்து மகிழ்வர். அருளாட்சிக்கு ஊனாட்சித் தன்மை

Page 51
குறையவேண்டும். “பூந்துருத்தி பூந்துருத்தி யென்பீராக் அப்பர் வாக்கு “ஊனினைப் பெருக்கி உள்ளொளி இழ தன்மையை - பயனைக் குறைத்து மதிப்பிட்டதாகக் அமையவேண்டும். உடல் பெருத்தல் உயிரின் ஆற்ற அதிலும் பயன்படும் ஊனுடல் பகுதிக்கு மட்டுமின்றி வெ வேண்டிய அவசியம் ஏற்படும்.உயிருக்குத் தேவைய போதுமானது. எளிய சைவ - உணவு - அதாவ பயன்படுவதோடன்றி நல்லுணர்விற்கும் துணை செய்கிற இரக்கமின்றிப் புலாலைச் சுவைத்து உண்பவன் எங்ங். வினவுகிறார் திருவள்ளுவர்.
“தன்னூண் பெருக்கற்குத் தான்பிறிது ஊ:
எங்ங்ணம் ஆளும் அருள்” என்பது திருவள்ளுவர் வினா. மனிதன் சுவைத்துச் தின்ற ஊனை அதற்காக ஊனுட இங்ங்னம் திருப்பித் தரமுடியாத நிலையிலுள்ள ஆற்ற பாவம். அவனை நரகம் ஏற்றுக் கொள்ளும். எப்படி இவ நரகமும் இவனைத் திருப்பிவிடாது என்பதனை,
* உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊன் உன
அண்ணாத்தல் செய்யா தன்று” என்பர் திருவள்ளுவர். அதாவது மீளா நரகத்தில் ஊனுண்துறமின், உயிர்க் கொலை நீங்குமின் ” என்றார் புலாலை வாங்கி உண்பர். இவர்கள் கருத்து கொன்றவ காரியம் காரணம், இரண்டையும் பற்றிப் படரும். கொ6 விருப்பத்தை அறிந்தே கொல்லுகிறான். புலால் உண்ப6 தெளிவாகச் சொன்னால், புலால் உண்பவர்களே, புல தன்னுடைய புலால் இச்சையின் மூலம் கொலைக்குற்றL கொலைக்குத் தூண்டுபவரே கொடியர் என்று திருக்குறள “தினற்பொருட்டால் கொல்லா துலகெனி விலைப்பொருட்டால் ஊன்தருவாரில் என்பது திருக்குறள்.
இறைவனை நினைத்து ஆயிரம் வேள்விகள் ெ உண்ணாமை மேலாய அறம் என்று வள்ளுவம் போதிக்க
“அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்ற
உயிர்செகுத் துண்ணாமை நன்று”
என்பது திருக்குறள். பிறிதோரிடத்தும் “ஒன்றாக நல்லது கொல்லாமை ” எ விரதம் குவலயத்தில் ஓங்குக. என்று கூறினார். வள்ளல் கண்டு வாடினார். உயிர் பழக்கத்தின் வழிப்பட்டது அ அதற்குத் துன்பத்தின் கொடுமை வழக்கமாகிவிடும். இ மகிழ்வதையும் வாழ்வதையும் பார்க்கிறோம். “ஈசனுக்குஅன்பில்லார் எவ்வுயிர்க்கும் அன்பில்லார்” புலால் உண்ணலைத் தவிர்த்திடுக! சுவையினால் மட உண்க. காய்களும் கனிகளும் உணவின் பயனைத் தரு உயிர்களும் ஈசன் தங்கியிருக்கும் திருவுடல் ஆதலால்
உயிர்களின் நலம் பேணுதலே சிறந்த வழிபாடு. அதுே அருள்நெறி போற்றுமின் ! பேணுமின்
ܐ݇ܬܹܐ
u s al al
*子 2 حصے

கில், பொல்லாப் புலால் துருத்தி போக்கலாமே” என்பது ந்தேன்” என்பது ஆரூரர் வாக்கு. இதனால் ஊனுடலின் கருதக் கூடாது ஊனுடம்பு உயிர் நலத்துக்கேற்றவாறு ல் முழுவதும் ஊனுடலுக்கு இரை தேடுவதில்லையே, ற்றுச் சதைகளுக்கு இரைதேடிப் போட்டு எய்ததுச் சாக ான ஊனுடல் போற்றுதற்கு, எளிய சைவ உணவு து காய்களும், கனிகளும், ஊனுடலை வளர்க்கப் து கதறக் கதறக் கழுத்தை அறுத்து இரத்தம் சொட்ட னம் அருளாட்சியுடையவனாக இருக்க முடியும்? என்று
ன் உண்பான்
டலினின்றும் பிரித்த உயிரைத் திருப்பித்தர முடியாது. ல் குறைந்த மனிதன் உயிர் பிரித்து ஊனைத் தின்பது |ன் தின்ற ஊனைத் திருப்பித் தரமுடியாதோ, அதுபோல
TGOOT
ஆள்வர். அதனாலன்றோ இளங்கோவடிகளும்." 1. சிலர் தாம் கொல்லமாட்டார்கள், கடையில் விற்கு பனுக்கே பாவம், தமக்கு இல்லை என்பதாகும். பாவம், லை செய்பவன் ஏன் செய்கிறான்? புலால் உண்பவரின் வர் இல்லையானால், கொல்பவரும் இல்லை. இன்னும் ாலுண்ணும் குற்றத்தைச் செய்வதோடன்றிப் பிறரைத் ம் செய்யத் தூண்டுகின்றனர். கொலை செய்பவரைவிடக்
வன்மையாக எடுத்துக் கூறுகிறது.
ன் யாரும்
சய்வதைவிட ஒன்றன் உயிரைச் செகுத்து கின்றது.
OcôT
ன்று வலியுறுத்துகிறது. தாயுமான அடிகளும்,“கொல்லா இராமலிங்க அடிகள் வாடிய பயிரின் வாட்டமேல்லாம் து சிலபொழுது துன்பத்தைப் பார்த்துப் பழகிவிட்டால் இங்ங்ணம் வழக்கப்பட்டோர் சிலர் பிறர் துன்பத்திலேயே
என்பது திருமந்திரம். ஆதலால், உயிர்த்துன்பம் கருதி ட்டுமின்றிப் பயனாலும் சிறந்த காய்களைக் கனிகளை வதோடன்றி அருளாட்சிக்கும் அரண் செய்கிறது. எல்லா அனைத்துயிர் போற்றும் தவம் மேற்கொள்க!
வ அருளின் மாட்சியும் ஆட்சியுமாகும். திருக்குறளின்
須الملكي
"އިހަރަކީ
صص
صمستستمتع ܒܚܒܨ Sas
NSN

Page 52
O வேலும் தெய்வத்திரு. திருமுருக. கி. நமது தமிழகத்திற்குச் சிறப்பாகவும், எல்லா உலகங்கட் முருகன். அப்பரமபதி தன்னிகரில்லாத் தனிப்பெருந் பன்னிரண்டுங்கொண்டு உலகம் உய்யத் திருமேனி கொ
அவர் ஏந்துவது அயில்(வேல்) அவரை ஏந்துவது மயில். வேலும், மயிலும் ஆன்மாக்களாகிய நமக்கு, எப்போதும் வேல்; இது -“வெல்” என்ற முதனிலை நீண்ட ெ எல்லாவற்றையும் வெல்ல வல்லது ஞானமேயாம். “ஞ குறிக்குஞ் சொற்கள். ஞானம் வட சொல், அறிவு தெ அறிவு ஆழமாகவும் அகலமாகவும், கூர்மையாகவும் தி அகலமாகவும், நுனிப்பகுதி கூர்மையாகவும் விளங் வெல்லும். ஆகவே, ஞானம் வேல் என்று உணர்க.
* ஞான பூரண சக்தி தரித்தருள் என்பார் அருணகிரிநாதர் வேல் அஞ்ஞானத்தை அகற்றும், வினையை வேரறுக் கந்தரநுபூதியின் திருவாக்கு “வேலுண்டு வினையில்ை மலமாகிய சூரபன்மனையும், கன்ம மலமாகிய சிங் வினைத்தொகுதியாகிய கிரவுஞ்ச மலையையும் பிறவிட “வாகை சுமக்கும் வேலை வணங்குவது எமக்கு வே வேலையாகவுடையவர்க்கு, எல்லா நலன்களும் தாமே நணுகாது பகைவரது பயம் உண்டாகாது.
“துதிக்கு மடியவர்க் கொருவர் கெடுக்க நினைக்கினவர் குலத்தைமுதலறக்க
முருகவேளுக்கு ஆறு முகங்கள் இருப்பன போல் வே. பெயரை, மக்களுக்கு இடுகின்ற வழக்கம் இல்லை. வே ‘றனர். “கதிரவேல்”, “வஜ்ரவேல்”, “தங்கவேல்”, “ச என்பனவாதி திருநாமங்களை உலகில் இட்டு வழங்கு சிவாச்சாரிய சுவாமிகள், வேலுக்கு மட்டும் இரண்டு முன்
* திருக்கைவேல் போற்றி போற்றி” நூறு கோடி உதயசூரியர்களது ஒளி, ஒருங்கே திரண்டது “உலாவுதய பானு சதகோடி யுருவான:ெ ளிவாகு மயில் வேலங் கையிலோனே” - திருப்பு மயில் - ஆறுமுகப் பரம்பொருளைத் தாங்கும் பேறு ( கந்தவேளது திருவடியை, எப்போதும் கண்டுமகிழும் அ
மயிலை நினைத்து வாழ்த்தி வழிபடுவார்க்கு, 6 சிவபெருமானுடைய கண்டத்திற்கு “ நீலகண்டம் ”
உண்டாகாது. விஷஜூரம் நீங்க, திருச்செங்குன்றுாரி திருப்பதிகம்” பாடியருளினார். மயிலுக்கும் நீலகண்ட அருணகிரிநாதர். மயிலும்,கொடிய விஷப் பாம்புகளை
மழையின்றி மாநிலம் வாழாது உண்ண உணவாகவும் கைமாறு கருதாத கடப்பாடுடைய மேகம், மழை பொழி வரவேற்று, ஆயிரங் கண்களுடைய தோகையை விரி உலகின் புறக்கண்டு, உலக இன்பத்தைக் தனது இன்பட
மயில் தோகை விரித்து ஆடுகின்ற போது, அது ' உற்றுணர்க.

மயிலும்
ருபானந்தவாரியார் சுவாமிகள் கும் பொதுவாகவும் விளங்கும் தெய்வம் இளம்பூரணன் தலைவன். கருணை கூர்முகங்கள் ஆறும், கரங்கள் ண்ட அருட்தெய்வம்.
எக்காலத்தும் அருந்துணையாக நின்று அருள்வனவாம். தாழிற் பெயர். எல்லாவற்றையும் வெல்லுவது வேல். ானம்” என்பதும், “அறிவு” என்பதும் ஒருபொருளைக் ன்சொல். எனவே, அறிவின் முழுவுருவம் வேலாயுதம். கழும். வேலின் அடிப்பகுதி ஆழமாகவும் இடைப்பகுதி குவதைக் காண்க. அறிவு ஒன்றே எல்லாவற்றையும்
பெருமாளே”
கும். “வினையோட விடுங் கதிர்வேல் மறவேன்” என்பது ல” என்ற ஆன்றோர் மொழியையும் உன்னுக. ஆணவ கமுகனையும், LDITuJT LDG)LDITësuj 5TIJ560)GOTuqLib, பாகிய கடலையும் காய்ந்தது முருகன் கை வேல். 1லை” என்றபடி, வேலை வணங்குவதையே தமக்கு வந்தடையும். அவர்கள்பால் நமனுடைய பாசக்கயிறு
6ါL_fj
ளையும்”
வேல்வகுப்பு லுக்கு ஆறு முகங்கள் உண்டு. ஏனைய ஆயுதங்களின் ற்படையின பெயரைத்தனியே, பலப்பலவாறாக இடுகின் சக்திவேல்”, “வடிவேல்”, “முத்துவேல்” “வேலாயுதம்” வதைக் காண்க. “போற்றி” சொல்ல வந்த கச்சியப்ப றை “போற்றி” என்ற அருமையையும் நோக்குக.
போல் விளங்கும் எம்பிரானுடைய வேலாயுதம். I) TT
கழ் பெற்றது. “மயில்” . தேவரும்,மூவரும் காணாத எந்தை ளவிறந்த தவம் புரிந்தது மயில்.
விஷ பயம் இராது. ஆலால விடத்தை உண்ட என்ற பேருண்டு. நீலகண்டம் என்பார்க்கு,விஷ பயம் ல் திருஞானசம்பந்த சுவாமிகள், “திருநீலகண்டத் D’ உண்டு. “நீலக்ரீவ ரத்னக் கலாபமயிலே” என்பார் அடக்கும் வன்மையுடையது.
உணவு விளைய அநுகூலமாகவும், இருப்பது மழை. பும் பொருட்டு இருண்டு, வானில் வந்தவுடன் மேகத்தை ந்துக் களிநடம் புரிந்து மகிழ்வது மயில், மழையினால் ாக எண்ணி, அது மகிழ்கின்றது.
ஓம்” என்ற பிரணவ சொரூபமாக விளங்குவதையும்

Page 53
“ஆன தனிமந்த்ர ரூப நிலைகொண்ட
தாடு மயிலென்ப தறியேனே.” “மயிலுண்டு பயமில்லை ” என்ற பழைய உரையையும், நன்மையடையும். “துங்க அநுகூல பார்வை தீர செம்ெ
உமையம்மையார் மயிலுருக்கொண்டு சிவபெரு யாரே அளவிட வல்லார்?
மயிலுனுடைய பெருமையை நன்குணர்ந்த சூடியிருக்கின்றார்.
கூற்றுவரின் பாசக் கயிற்றால் கட்டி உயிரைக் கொண்டு உதவி புரிவன வேலு மயிலும். * பயந்ததனி வழிக்குத் துணைவடி வேலும்செங் கோட வேலுமயிலும்:- “வேலு மயிலும் ” என்று எப்போதும் ஒது “மரணப்ர மாதம் நமக்கில்லையாமென்று
கிரணப் கலாபியும் வேலுமுண்டோ” என்பார் அருணகிரிப் பெருந்தொகை. அஷ்டாவதானம் புரிபவர் தம் அறிவு தடைபடாமல் இரு இடையறாது கூறுவது மரபு.
வேலையும் மயிலையும் ஒருங்கே எழுந்தருளப் ட எளிதிற கைகூடும், வேலையும் மயிலையும் நினைத் தீரும்.
வேலு மயிலு நினைத்தவர் தந்து தீர அருள்புரி கந்த நிரந்தர வேலை வயலி யுகந்து நின்றருள் “வேலென் கிலைகொற் றமயூரம் என்கின காலென் கிலைமன மே எங்ங் னே முத்
“ஆடும் பரிவேல் அணிசே வலெனப்
பாடும் பணியே பணியா யருள்வாய்”
என்பனவாதி திருவாக்குகளை யெல்ல தேவரும் மூவரும் முப்போதும் போற்றும் முருக வேலு உலகம் உய்வதாக. வையம் உய்ய வழி இதுவே.
வேலு மயிலுந் துணையென்று மேன்மை நாலு மறையுங் காணாத நாதன் முருகன் பாலுந் தேனும் பருகுவரால் பல்லாண் டு மாலு மயனும் புகழ்முத்தி மருவி நீடு வா ஆதலின், “ஆன்மா ஈடேற வேண்டும்” என்ற “வேலுமயிலுந்துணை” என்ற திருமந்திரத்தை மறவாது
எழும்போதும் வேலு மயிலுமென் பேன், எழுந்தே தொழும்போது வேலு மயிலுமென் பேன்தொழு ே அழும்போது வேலு மயிலுமென் பேன் அடி யே விழும்போதும் வேலு மயிலுமென் பேன்ெ
வெற்றி வேலுற்ற துணை வேலு மயிலுந்
MN
*

- திருப்புகழ். உய்த்துணர்க. மயிலுனுடைய பார்வை படுகின்ற இடம் பான் மயில்” என்பார் அருணகிரிநாதர்.
ருமானை வழிபட்டார் எனின், மயிலின் பெருமையை
த கண்ணபிரான், தன் தலையில் மயிலிறகைச்
போகும் அத்தனி வழியில் வந்து, இயம பயத்தை நீக்கி
ன் மயூரமுமே” நுவார்க்கு, மரணபயம் வராது என்பது ஒருதலை. றும் வாய்த்ததுணை
ருக்கும் பொருட்டு, “வேலுமயிலும் வேலுமயிலும்” என்று
ரிந்த நாடேறும் வழிபாடு செய்வார்க்கு, இகபர நலன்கள் து உருகுபவர்களது எல்லா வினைகளும் இடர்களும்
யர்
- பெருமாளே” - திருப்புகழ்
லை வெட்சித் தண்டைக்
தி காண்பதுவே”
- கந்தரலங்காரம்
- கந்தரநுபூதி ாம் உன்னுக. லுளுடை வேலையும், மயிலையும் எப்போதும் போற்றி
யோடு விளிம்பிடுவோர்
அருள்பெறுவர்
றைவர் பகையிலரால்
ழ்குவரே.
எண்ண முடையவர்கள், அருள் தாகத்துடன்
கூறி மகிழ்க.
மகிழ்ந்து
தயுருகி
பனுடலம் சந்தில் வேலனே.
gങ്ങിങ്ങ്.
42

Page 54
திருக்கோயில் வழி திருக்கோயிலில் பூசை செய்வோர் பூசைக்காலங்க
கண்ணினால் உமைக் காணக்கத் திண்ணமாகத் திறந்தருள் செய்மி என வேண்டுக. கதவினைத் திறந்து பின்னர் கருவறையி எது எமைப்பணி கொளும் ஆறது கேட்போம் பள்ளி எழுந்தருளயே திருமுழுக்காட்டிற்கு (அபிடேகம்) முன்னர் மு இடத்தில் கொண்டு போய்ப் போட வேண்டும். இறை வழி வைக்க வேண்டும். அபிடேகத்திற்குரிய தண்ணீரை வழிபாட்டிற்கு மலர்கள், இலைகள் (பத்திரங்கள்) தூய்ை பயன்படுத்துக.
பிள்ளையார் முதல் வழிபாட்டுக்குரியவர். என வழிபடவேண்டும் பிள்ளையாருக்குத் திருமஞ்சனமாட்டி குங்குமம், மலர்மாலைகள் அணிவித்து அலங்கரிக்க :ே நீராட்டும் போது (திருமஞ்சனம்)
* நெஞ்சகமே கோயில் நி மஞ்சனநீர் பூசை கொ6 திருமேனியை அலங்கரிக்கும் போதும் மேற்கள் அலங்கரித்து உன் அழகு பாராமல் என்னை அலங்கரித் இறைவனைத் திருமஞ்சனம் செய்வதற்கு பயன்படுத்தலாம்.நல்லெண்ணைய்,ஆனைந்து (பால், தய திருமஞ்சனப் பொடி, மஞ்சள் பொடி,ஐஅமுதம் (பஞ் பழவகைகளின் சாறு, இளநீர், பன்னிர், சந்தனம் முதலிய ஒவ்வொரு அபிடேகத்தின் போதும் ஒரு மலரிட் படைக்கலாம். வழிபாட்டின் தொடக்கத்தில் இறைவனு காட்டுக. அப்பொது, சலம்பூவொடு தூபம் மறந்தறியேன்” முன்பு மூன்று முறை வலமாக ஒம்வடிவில் சுற்றிக் காட் நல்லக விளக்கது நமச்சிவாயவே என்றும் கூறுக. ஆனாய்போற்றி என்று கூறி கையில் பூ, நீரெடுத்துத் திரு கற்பூர ஒளியை முன்பு சொல்லியபடி மூன்று முறை வலம நின்றாய் போற்றி என்று கூறுக.
இதன்பின்னர் அந்தந்தத் தெய்வங்களுக்குரிய ே எட்டு பதினாறு, நூற்றெட்டு என காலத்திற்கேற்பட்
தமிழ் அர்ச்சனை - அருள் வேண்டுதல்(சங்கற்பம்)
நாளும் கோளும் நன்னிலை பொருந்திய இந்நாளில் ------- அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்தாருக்கும் , சுற்றத்தார்க்கும் உலகுயிர்கட்கும், அறம், பொருள், இன்பம், வீடு பொருந்திய நின்நிலை எய்தவும், நீண்ட வாழ்நா திருவருள் பெருகவும், மங்கல வாழ்வெய்தவும்: திருவடிகளில் மலர்தூவி வழிபாடு செய்கின்றோப்
திருக்கோயிலில் பூசை செய்வோர் திருக்கோயில் செயல்முறைப்படுத்துவதற்கோ விரும்பினால் இப்பகுதிை முன்னர் கூறியுள்ளவாறு பூசை செய்வோர் ஒழு வழிபாட்டு முறைகளையே அனைத்துக் கடவுள் திரு காரணங்கள் முன்கூறப்பெற்றுள்ளன.
திருக்கோயில் பூசைகளைச் செய்வோர் சமய கொள்ளுதல் நலம். இதுவே சமய நுழைவுக்குரிய தகுதி
செய்து வளப்படுத்திக் கொள்ளலாம்.

பொட்டு முறைகள் ளில் திருக்கோயில் கதவினைத் திறக்கும் போது நவினைத்
kör
ல் விளக்கேற்றி
எனப்பாடி ஒளிகாட்டுக. ந்தைய நாள் சூட்டிய மலர்களைக் கால்மிதிபடாத பொட்டுக்குப் பயன்படுத்துவனவற்றைத் தூய்மை செய்து ரத் தூய்மையான இடத்திலிருந்து கொண்டு வருக. மையான இடங்களிலிருந்து கொண்டுவந்து கழுவியபின்
வே திருக்கோயில் வழிபாட்டில் முதலில் அவரை } (அபிடேகம் செய்தல்) ஆடை, திருநீறு, சந்தனம், வண்டும்.
னைவே சுகந்தம் அன்பே
Т6п6) пIJпU LIJпLIJGLD” என்று பாடுக. ண்ட பாடலையே திரும்பவும் கூறலாம். “உன்னை து ஈடழிந்தேன் பூரணமே.” எனப்பாடுக.
அபிடேகப் பொருட்களில் கிடைத்தவற்றைப் பிர், நெய், கோசலம்,கோமயம் ஆகியவற்றின் கலவை) நசாமிர்தம்), நெய்,பால், தயிர், தேன், கரும்புச்சாறு, |னவற்றை முறைப்படி அபிடேகம் செய்ய வேண்டும். டுக் கைவிளக்கைக் காட்டி அபிடேகம் செய்க. பழமும் |க்குச் சாம்பிராணி, ஊதுபத்தி, குங்கிலியம், நறும்புகை என்று கூறுக. அடுத்து கைவிளக்கினை இறைவனுக்கு -ட வேண்டும். அப்போது ஒளிவளர் விளக்கே என்றும், திருவமுதுாட்டும் போது அடியார்கட்கு ஆரமுது நவமுதைத் தொட்டுக் காட்டுக. நெய் விளக்கு அல்லது ாகச் சுற்றிக் காட்டுக. அப்போது ஞானச்சுடர் விளக்காய்
பாற்றிகளைச் சொல்லிமலரிடுக. 1 போற்றுக.
சமூகத்தார்க்கும்
எனும் நாற்பயனும்
ள் பெருகவும்,
உமது
ம். என்று கூறி மலரிட்டுப் போற்றுக.
வழிபாட்டு முறைகளை தெரிந்து கொள்வதற்கோ, யைப் பின்பற்றுக. }க்கங்களைப்பேணிக் கொள்க. முறையான அருள்நூல்
நமேனிகளுக்கும் வகுத்துக் கொள்ளலாம். இதற்கான
(தீக்கை) நெறிமுறைகளைத் தக்கவர்பால் பெற்றுக் பாகும். இதன் மூலம் திறுநீறு அணிதல், மந்திரம் ஒதுதல்

Page 55
காலையில் எழுந்து குளித்துத் தூய்மை குழைக்காமல் முதலில் உடம்பில் பூசிக் கொள்க. இத நெற்றியில் திருநீறு இடுக, பின்னர் இரு கைகளி மேல்நோக்கிப் பூசுக. அதுபோல் கொப்பூழிலிருந்து கண் மந்திரமாவது நீறு வானவர் மே6 சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவ தந்திரமாவது நீறு சமயத்தில் உ செந்துவர் வாயுமை பங்கன் திரு வடக்கு அல்லது கிழக்கு நோக்கி அமர்ந்து கெ அனுட்டானத்தைச் செய்க முதலில் பிள்ளையார் வழிபாடு செய்க. அப்போது
பிடியதன் உருவுமை கொளமிகு வடிகொடு தனதடி வழிபடு மவரி கடிகணபதி வர அருளினன் மிகு வடிவினர் பயில்வலி வலமுறை
வெள்ளைக் கொம்பன் விநாயக துள்ளி ஓடும் தொடர்ந்த வினை என்னும் பாடலையும் ஓதி வழிபடுக. பின்னர் குருவைச் கூடல் இலங்கு குருமணிபோற்றி தெளிவு குருவின் திருமேனி கா தெளிவு குருவின் திருவார்த்தை தெளிவு குருவின் திருநாமம் ெ தெளிவு குருவுரு சிந்தித்தல்தா என்னும் பாடலைத் கூறி வணங்குக.
பின்னர் புன்புலால் யாக்கையான இவ்வுடம்பு இ நீரினைத்தலைமேல் தெளித்து
என்னிலாரும் எனக்கு இனியாரி என்னிலும் இனியானொருவன்னு என்னுளே உயிர்ப்பாய்ப் புறம் டே என்னுளே நிற்கும் இன்னம்பர் ஈ என்னும் பாடலை கூறுக.பின்னர் திருநீற்றினைத் ை பதினாறு இடங்களில் அணிந்து கொள்க.
பூச இனியது நீறு புண்ணியமாவ பேச இனியது நீறு பெருந் தவத் ஆசை கெடுப்பது நீறு அந்தமத தேசம் பூகழ்வது நீறு ஆலவாயr என்னும் பாடலை ஓதி வழிபாட்டை நிறைவு செய்க.
சைவ மரபு இன்றிப் பிறவகை (வைணவம் போ சந்தி வழிபாட்டைச் செய்து கொள்க. பின்னர் திருக்கோயில் திருக்கதவம் திறக்கும் போது
பண்ணின் நேர்மொழியாளுமை மண்ணினார் வலம் செய்து மை கண்ணினால் உமைக் காணக் க திண்ணமாகத் திறந்தருள் செய் திருக்கோயில் கருவரையில் விளக்கேற்றி எழுந்தருள்க என விண்ணப்பித்து விளக்கொளி காட்டு: அப்பொழுது
வாயானை மனத்தானை மனத்து கருத்தானைக் கருத்தறிந்து முL தூயானைத் தூவெள்ளை ஏற்ற சுடர்த்திங்கள் சடையானைத் ே g5 Tu JT6ODGOTË5 g56) JLD Tu u g56ör6ODLDu

செய்து கொள்க. திருநீற்றினைத் தண்ணிர் விட்டுக் னை உத்தூளனமாகத் திருநீறு அணிதல் என்பர். உச்சி, லும் மணிக்கட்டிலிருந்து தோள்வரை நேர் கோடாக டம் வரை நேர்கோடாகப் பூசுக. அப்பொழுது
து நீறு
து நீறு
ள்ளது நீறு ஆலவாயான் திருந்றே என்னும் பாடலை ஒதுக. ாள்க. குருமுகமாகக் கேட்டறிந்த வகையில் சமய
கரியது
Lüb
கொடை இறையே என்னும் பாடலையும்
னைத் தொழத்
களே
சிவமெனக் கருதி குரு வணக்கம்செய்க அப்போது
என்று கூறுக.
ண்டல்
த கேட்டல்
சப்பல்
coT
றைவன் பொன் நெடுங்கோயில் என நினைத்து கொண்டு
ல்லை
துளன்
ாந்து புக்கு
5(i கயிலெடுத்து நீர்விட்டுக் குழைத்து குரு கூறியவாறு
து நீறு தோர்களுக்கு கெல்லாம் ாவது நீறு
ன் திருந்றே
ன்றன.) நிலைகளில் குரு வழியில் நின்று அவ்வகையில்
பங்கரோ
றக் காடரோ
தவினைத்
மினே. என்னும் பாடலை ஒதுக. ாதுஎமைப் பணிகொளும் ஆறது கேட்போம் பள்ளி . பின்னர் முந்தைய நாள் சூட்டிய மலர்களைக் களைக.
புள் நின்ற ப்பான் தன்னைத் ன் தன்னை தாடர்ந்து நின்றென் ானைத்

Page 56
தலையாய தேவாதி தேவர்க்கென சேயானைத் தென்கூடல் திருவா சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் அஞ்சு முகமுள ஐம்மூன்று கண்g அஞ்சினோடு அஞ்சு கரதலம் தா அஞ்சுடன் அஞ்சா யுதமுள நம்பி நெஞ்சு புகுந்து நிறைந்து நின்றா என்னும் பாடலை ஓதி இறைவன் திருவுருவை எண்ணி
ஆனைந்து தெளித்தல்
திருமேனிக்கு எண்ணெய்க் காப்பிடுக. ஆனைந்து விளக்கம் முன்னர் கூறப்பெற்றுள்ளமையை அறிக. ஆ6 போற்றி என்று கூறுக.
ஆவிலைந் தமர்ந்தவன் அரிவை மேவிநன் கிருந்ததோர் வியன் நச பூவில் வண்டமர்தரு பொய்கைய சேவல் தன் பெடை புல்கு சிவபுர
நீராட்டல்:-
தடங்கொண்டதோர் தாமரைப் பொன்முடி தன்பே குடங் கொண்டடியார் குளிர் நீர் சுமந்தாட்டப் படங் கொண்டதோர் பாம்பரை ஆர்த்த பரமன் இடங் கொண்டிருந்தான் தன் இடை மருந்தோ என்று கூறி நீராட்டுக. முன்னர் கூறிய அபிடேகப் பொருட் சிறப்பு நாட்கள், விழா நாட்களில் முழுமையான அபிடே வேனலானை வெருவவுரி போர்த்துப் உ வானை ஊடறுக்கும் மதி சூடிய மைந்தன தேன் நெய் பால் தயிர் தெங்கிள நீர் கரும் ஆனஞ்சாடு முடியானுமை ஆறுடை ஐயே ஆடியாய் நறு நெய்யொடு பால் தயிர் அந் நாடினாய் இடமா நறுங்கொன்றை நயந்த பாடினாய் மறையோடு பல்கீதமும் பல்பை சூடினாய் அருளாய் சுருங்க எம்தொல்வில்
தொண்டனேன் பட்டதென்ன தூயகாவிரி கொட்டிருக்கோதி ஆட்டிக் குங்குமக் குழ இண்டை கொண்டு ஏற நோக்கின் ஈசனை கண்டனைக் கண்டிராதே காலத்தைக் கபூ
நெய்யினொடு பாலிளநீர் ஆடினான் காண் நித்தமண வாளனென நிற்கின்றான கையின் மழு வாளொடு மா னேந்தினான்
காலனுயிர் காலாற் கழிவித்தான் & செய்யதிரு மேனி வெண்ணிற்றினான் கான செஞ்சடைமேல் வெண்மதியம் ே செய்ய கனல் விளையாட்டாடினான் காண விண்ணிழிதன் வீழி மிழலையானே பாலினால் நறு நெய்யால் பழத்தினால் பயி நூலினால் மணமாலை கொணர்ந்தாடியார் சேலினார் வயல்புடைசூழ் செங்காட்டங்கு காலினால் கூற்றுதைத்தான் கணபதீச்சரத் என்பன போன்ற பாடல்களை ஓதி அபிடேகம் செய் துணிகொண்டு நன்றாகத் துடைக்க வேண்டும்.

)6) jТULJćBF நானே. என்னும் பாடலை ஒதி வழிபடுக. பின்னர் 3)
9)
யென்
ன வணங்குக.
க் கலவையைத் திருமேனியில் தெளிக்க. ஆனைந்து னைந்து தெளிக்கும் போது ஆவினில் ஐந்து உகந்தாய்
யொடு
ர்தான்
ঠোঠোওঁ। மே என்னும் பாடலை ஒதுக.
களில் கிடைத்தவற்றைக் கொண்டு அபிடேகம் செய்க. கப் பொருட்களைப் கொண்டு அபிடேகம் செய்யலாம். மை அஞ்சலே
ார்
பின் தெளி
னே
தணர் பிரயாத சிற்றம்பலம்
வனே
டப் பணி கால்கதிர் வெண்திங்கள்
வினயே
யின் நன்னீர் ம்புசாத்தி
எம்பிரானை த்ெதவாறே
ாகான்
ѣпҫобї
Tൽ
T சர்த்தினான் காண்
ன்றாட்டி
புரிந்தேத்தச்
լգա Ցց9)I6ii
தானே 5. திருமேனியை நல்ல நீரினால் ஆட்டி உலர்ந்த

Page 57
ஆடை அணிவித்தல்
கட்டிட்ட தலைகை ஏந்திக் கனலெரி ஆடிச்சீரி சுட்டிட்ட நீறுபூசிச் சுடுபிணக் காடராகி விட்டிட்ட வேட்கையர்க்கு வேறிருந்தருள்கள் பட்டிட்ட உடையராகிப் பருப்பதம் நோக்கினாே என்னும் பாடலை ஒதிப் பரிவட்டம் முதலியன
திருநீறு அணிவித்தல்
திருமேனியில் திருநீறு பூசி அழகு செய் ஏறுகந்து ஏறவல்லானும் எரிபுரை மேனி நீறு மெய்பூச வல்லானும் நினைப்பவர் ே நாறு கரத்தையினானும் நான் மறைக் க ஆறு சடைக்கரத்தானும் ஆரூருமர்ந்த சந்தனம் குங்குமம் சூட்டல்:- சந்தனம் குங்குமம் சாந்தும் தோய்ந்தாய் போற்றி ஆளான அடியவர்க்கு அன்பன் தன்னை ஆனஞ்சும் ஆடியை நான் அபய தாளானைத் தன்னொப்பார் இல்லா தான் சந்தனமும் குங்குமமும் சாந்தும் தோளானைத் தோளாத முத்தொப்பாை தூ வெகுத்த கோவணத்தை அ கீளானைக் கீழ்வேளுர் ஆகும் கோவை கேடிலியை நாடுமவர் கேடிலாரே
gsb6)JITUJGOOTLb 960thshëgj6) கடவுள் திருமேனிக்கு திருஆபரணங்களை அை ஆண் தெய்வம்
கற்பகம் ஈன்ற கமழ்பட் டினை உடுத்துப் பொற்கழல்கள் கால்மேற் பொலிவித்து - சூளாமணிசேர் முடிகவித்துச் சுட்டிசேர் வாளர் நுதற்பட்டம் மன்னுவித்துப் - ே மணிமகர குண்டலங்கள் காதுக் கணிந்த கணியிரக் கண்டிகை பொன்னான -பணி ஆரம் அவைபூண் டணிதிகழ பெண் தெய்வம்
முத்துவடக் கொங்கைச்சி முல்லை முக் பத்தரவர் நெஞ்சகத்தி பாரிடத்தி - சுத் அக்கு வடத்தி அறம்வளர்த்தி அன்புை செக்கர் இளம்பிறைச் செண்பகத்தி - த ஒலைக் குழைச்சி உபதேச குண்டலச்சி மாலைக் கழுத்தி மவுனத்தி என ஒதுக. மாலை அணிவித்தல்
புல்லிய இலைகளை உடைய எருக்கம அன்போடு அளித்தால் இறைவன் ஏற்று என்பது நம் சங்ககால நூலான புறநானூற் தழைகளையும் நாம் இறைவனுக்குச் கு திருமேனிக்கு மாலை, மலர்கள் அணிவி நொச்சியே வள்ளி கொன்றை மதி கூவி உச்சியே புனைதல் வேடம் விடை ஊர் கச்சியே கம்பம் மேய கறைக்கண்டனை நச்சியே தொழுமின் நும்மேல் வினை ை

செய்து
அணிவிக்க.
பினாலும்
நஞ்சத்தாலும்
ண்டத்தினானும் அம்மானே என்னும் பாடலை ஒதுக.
என்று கூறுக
Iம் புக்க )Oোওঁ
தோய்த்த oाऊं ரையில் ஆர்த்த
என்னும் பாடலை ஒதுக.
Eவிக்கும் போது கீழ்க்கண்ட பாடலை ஒதுக.
விற்பகரும்
5T6TT ாங்
பொரிய
ழ்நகைச்சி நவெள்ளை _ச்சி க்கமணி
0ராயினும்
5 கொள்வார். றுக் கூற்றாகும் எனினும் நல்ல மனமமிக்க மலர்களை ட்ட வேண்டும்.
க்கும் போது
ளம்
நியான்
நயுமே என்னும் பாடலையும்

Page 58
நிலை பெறுமாறு எண்ணுதியேல் நெஞ் நித்தலும் எம்பிரானுடைய கோயில் புக் புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்கும் பூமாலை புனைந்தேத்திக் புகழ்ந்து பாட தலையாரக் கும்பிட்டுக் கூத்தும் ஆடிக் சங்கரா சய போற்றி போற்றி என்றும் அலைபுனல் சேர் செஞ்சடையும் ஆதி ஆரூரா என்றென்றே அலறா நில்லே தூபம் காட்டுதல்
ஊதுபத்தி சாம்பிராணி குங்கிலியம் ஏே முன் வலமாக மூன்று முறை சுற்றிக் காட்டுக.
வெந்த குங்குலியப் புகை விம்மல் கந்த நின்றுலவுங் கழிப்பாலையார் அந்தமும் அளவும் அறியாததோர் கந்தமாலவர் மேனிய சாந்தமே என்னு தீபம் காட்டுதல் ஒரு திரியுள்ள விளக்கினை இறைத்திருமேனி
இல்லக விளக்கது இருள் கெடுப்பது சொல்லக விளக்கது சோதி உள்ளது பல்லக விளக்கது பலரும் காண்பது நல்லக விளக்கது நமச்சிவாயவே என் திருவமுது காட்டுதல்
இறைவனுக்கு ஆக்கப்பட்ட வெண்பெ பழம், வெற்றிலை பழவகைகள், பாக்கு மோதிரவிரல்,நடுவிரல், பெருவிரல், மூன இவற்றைக் கையிலெடுத்து அமுதினை மறவாமையால் அமைத்த மன உறவாதை தனை உணரும் ஒ இறவாத ஆனந்தம் எனும் திரு அறவாணர்க் கன்பு என்னும் அ( கலியார்க்கச்சி மலியேகம்பம் பாலியால் போற்ற நலியாவினை கற்பூரம் காட்டுதல் நெய் விளக்கு அல்லது கற்பூரம் ஏற்றி திருமேன வேண்டும். கற்பனை கடந்த சோதி கருணையே உ அற்புதக் கோலம் நீடி அருமறைச் சிரத் சிற்பரவியோமமாகும் திருச் சிற்ற்ம்பலத் பொற்புடன் நடஞ்செய்கின்ற பூங்கழல் என்னும் பாடலை அப்போது ஒதுக.
Gu IIIሸ0ጠl56◊
மலர்கள் தளிர்கள் இவற்றைத் தூவி போற்றிக (பஞ்சபுராணம்) ஒதுக. தேவாரம் திருவாசகம், திருவிை ஒவ்வொருபாடல்களைப் பாடுவது பஞ்சபுராணம். பின் வந்தவர்களுக்கு அளிக்க.

சே நீவா குப் இட்டுப் த்
யென்றும் ான்னும் பாடலையும் ஒதுக
னும் ஒன்றின் தூபத்தைக் திருமேனியின்
ம் பாடலை ஒதுக.
பின் முன்னர் வலமாக மூன்று முறை சுற்றிக் காட்டுக.
னும் பாடலை ஒதுக.
ாங்கல் , தாளித்த உணவுவகைகள், அல்லது(தேங்காய் த முதலியவற்றை) திருமுன்பு வைத்து அமுதூட்டுக. *றினையும் சேர்த்து மற்ற விரல்களை நீட்டி நீர் மலர் த் தொட்டுக் காட்ட வேண்டும். க்கோயில் உள்ளிருத்தி
ளிவிளக்குச் சுடரேத்தி
மஞ்சனம் அ ட்டி
முதமைத்து அர்ச்சனை செய்வார்.
யே எனவரும் பாடல்களை ஒதுக.
ரியின் முன்னர் வலமாக மூன்று முறை சுற்றிக் காட்ட ருவமாகி
தின் மேலாம்
துள் நின்று
போற்றி போற்றி
ளைத் கூறவேண்டும். இதன் பின் ஐம்பெரும் பாடல்கள் சப்பா, திருப்பல்லாண்டு, பெரிய புராணம் முதலியவற்றில் னர் திருநீறு குங்குமம் போன்ற பிரசாதங்களை வழிபட

Page 59
நடனமும்
இந்தப் பூமிப்பந்தின் மையமாக, மையப் பகுதியில் நின்று
கூத்தரசன்,ஆடவல்லான், ந என்றெல்லாம் புகழப்படும் எ எழுதுவதிலும், சைவத் தமிழ்க் ே பெற வாழ்த்துவதிலும் அளவிலா
தென்னாடுடைய சிவபெருமானை எந்நாட்டவர்க்கும் பெருமான், கூத்துக்கலையும் நடராசப் பெருமானின் மூ உரிய கலையாக இப்பொழுது பரவியிருக்கிறது, மதிப்ட
தமிழர்கள் எந்த நிலத்தில் வாழ்ந்தாலும் ஆடல்வல் தமிழும் சைவமும் தழைத்து வாழ்ந்த யாழ்ப்பாணத் கண்களாகப் போற்றி வாழ்வர் என்பதை சொல்ல வேண்
ஆனந்தகுமாரசாமி என்னும் நல் அறிஞரை உலகத் தமிழ்மண். அவரின் சிவானந்த நடனம் (The Dance அறிவீர்கள்.
“மனித குலத்தின் நன்மைக்காகக் கீழை நாட்டுச் சிந்தன வேண்டும். ” என்ற கருத்தை உடையவர் அறிஞர் ஆ மேலை உலகத்தாரிடம் குமாரசாமி இவ்வாறு பேசினார் ஏதுவாகும். ஆசியாவை உயர்த்தினால் உங்களை நீங்
ஆனந்தக் குமாரசாமி நெடுநாட்களுக்கு முன்பு செ கீழைநாட்டுச் சிந்தனையை அறியும் தாகம் மேலை நடராசர் தத்துவமும் அவரின் நாட்டியத் திருவுருவும்
இன்று தமிழ் இணையம் உருவாகிவிட்டது. உலகம் மு குடும்பமாக ஆகப் போகிறார்கள். தமிழால் தமிழர்களு போகின்றன. அவ்வாறான நிகழ்ச்சி நடக்கப் போகும் ச இந்த கலைகளிலெல்லாம் முதன்மைக்கலையாக
என்பதையும் யாம் அவதானிக்க முடிகின்றது. அப்பொ சிவன் எந்நாட்டவர்க்கும் இறைவனாகக் கர்ட்சியளிக்க
கூத்துக்கலையின் பழமை
கூத்துக்கலை தமிழர் நாகரீகத்தோடு சேர்ந்து ே கி. மு.3000 - கி.மு. 1500 கால அளவில் வரையப் காட்சிகளைச் சித்தரிக்கும் ஒவியங்களும் உள்ளன. என்பர். இங்கு முழவு. சிறுபறை, உடுக்கை, மத்தளம், ! கிடைத்துள்ளன. இவை கொண்டு திராவிட நாகரீக தோன்றி வளர்ந்திருந்தன என்று நாம் அறிய முடிகின்ற
தொல்காப்பியமும் பரதக்கலையும்
தொல்காப்பியம் கி. மு 6ஆம் நூற்றாண்டு என்பர்
தொடர்பான செய்திகளும் குறிப்பிடும்படியாகச் சொல்ல நமது பரதக்கலையில் அபிநயம் முக்கியமான
வெளிப்படுத்துவதே அபிநயம்” இந்த அபிநயம் பற்றி
 

நடராசரும
டாக்டர் இரத்தினம் நித்தியானந்தன் ந் தில்லையம்பதி அமைத்துள்ளது என்பர். அத்தகைய அனைத்துலகையும் ஆட்டிவைக்கும் கூத்தபிரான், டராசன், நடவரசன், நடத்தரசன், ஞானநடத்தரசன் ம்பெருமான் சிவபெருமானின் நடனக்கலை பற்றி காவில்கள் நடாத்தும் 4வது உலக சைவ மாநாடு வெற்றி
ஆனந்தம் கொள்கிறேன்.
இறைவனாக மணிவாசகப் பெருமான் கூறினார். நடராசப் லம் இன்று உலகப் பெருங்கலையாக எந்நாட்டவர்க்கும் ப் பெற்றிருக்கிறது.
Uானை அவன் அம்பலத்தை மறப்பதில்லை. அதுவும் 3தில் பிறந்தவர்கள் தமிழையும் சைவத்தையும் இரு டியதில்லை.
திற்கு வழங்கிப் பெருமை கொண்ட மண் எம் ஈழத் 0f Siva) நூல் உலகப் புகழ் பெற்ற நூலென்று நீங்கள்
னையையும் மேலைநாட்டுச் சிந்தனையையும் இணைக்க னந்த குமாரசாமி புறநாகரீகத்தில் மூழ்கித் திளைக்கும் “ஆசியா அழிந்தால் அஃது உங்களுடைய அழிவுக்கே கள் பாதுகாத்துக் கொள்வீர்கள்”.
Fான்னது இன்று உண்மையாகி வருகிறது. அதாவது
நாட்டாருக்கு அதிகரித்து வருகின்றது. அதிலும் நம் இன்று உலகச் சொத்தாக மாறி வருகிறது.
முழுவதும் தமிழ் வரப்போகிறது. உலகத் தமிழர்கள் ஒரு நம் தமிழ்க்கலைகளால் உலகமும் ஒன்றாக இணையப் ாலத்தில் நாம் வாழ்ந்து வருகின்றோம். நம் பரதக்கலை முன்நின்று உலகின் பெருமதிப்பைப் பெறப்போகிறது ழுது யாம் தொடக்கத்தில் கூறியவாறு தென்னாடுடைய $ப் போகின்றரர்.
தான்றியதாகும். தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி வட்டத்தில் பட்ட ஓவியங்கள் கிடைத்துள்ளன. இவற்றில் நடனக் சிந்துவெளிப்பண்பாடு கி.மு. 3500 கி.மு. 2500 காலம் போன்ற இசைக் கருவிகள் இருந்தமைக்கான சான்றுகள் த்தில் நடனமும் இசையும் மிகப் பழங்காலத்திலேயே 5.
. இந்நூலில் நாட்டியம் தொடர்பான செய்திகளும் இசை ப்பட்டுள்ளன.
து “கையையும் மெய்யையும் காட்டி மனக் குறிப்பை மெய்ப்பாட்டியலில் தொல்காப்பியர் சொல்லியிருப்பது

Page 60
மிகவும் வியப்பிற்குரியதாகும்.
நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச் மெய்ப்பாடுகளைச் சொன்ன தொல்காப்பியம் ஒவ்வொ பிறக்கின்றன என்று துல்லியமாக விளக்கிச் சொல்லி விரும்புகின்றேன்.
“நாட்டிய மரபின் நெஞ்சுகொளின் அல்லது
காட்டலாகப் பொருள் என்ப”
என்ற நூற்பாவின் மூலம் தொல்காப்பியர் “நாட்டிய வியப்பளிக்கிறது.
பரதக் கலையின் இறைமை
வழிவழியாகச் செழித்து வளர்ந்திருந்த நாட்டியக் 2 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பரத முனிவர் நாட்டிய ச கூத்துக்கலை பரதக்கலை எனப் பெயர் பெற்றது.
கூத்துக்கலையைத் தமிழர்கள் தனிப்பெருங்க பாணிகள் உண்டு. பந்தணை நல்லூர்ப் பாணியைத் தே பொன்னையாபிள்ளை, சின்னையாபிள்ளை, வடிவேலு பாணியைத் தோற்றுவித்தவர் தஞ்சை சரபோதி மன்ன6 பெயரன் சாமுநட்டுவனார்.மற்றும் சாமுவின் பெயரன் வரு தமிழில் அகப்பொருள் சார்ந்தே கூத்துக்கலைக சிவானந்தம்) “சகியே இந்த ஜாலம்” (கே. என். தன் “தெருவில் வாரானோ” (முத்தாண்டவர்) “தெண்டனி வாடி” (பெரியசாமி தூரன்) என்ற பதங்களையும் இவற்றி “தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாகி”என்று பக்தி வளர்ந்தபோது எல்லாமும் இறைவனுக்கே என் கூத்துக்கலையாகிய பரதக்கலை கடவுளுக்கு உரியதா: இயக்கம் என்பதுதான் வாழ்க்கை. இந்த இயக்க உலக ஒடுக்கத்திற்கும் அடிப்படை இயக்கம் என்பதன் கொண்டிருப்பவனே இறைவன். அவனே சூத்திரதாரி. அ தமிழர்கள் கடவுளைக் கண்டு தெளிந்ததன் அ6 நியதியிடையே தோன்றும் கோடிக்கணக்கான படைப்பு வளைவுகள்: எத்தனை சூரியர்கள். எத்தனை மாயா புவ அண்டத்துப்பேரிசை எப்படிப்பட்டது. ஒரு கோள் மை தோன்றும். இவ்வாறு மறைந்து மறைந்து தோன்றும் கோ வழங்கிச் சீவராசிகளையும் அற்றிடையே மானிட காண்கின்றேன். சாசுவதமான பெரியநியதியாகிய க சிவனுடைய நடனம் கேட்கிறது. அண்டத்தின் ம உள்ளத்திலும் அதே நடனச் சிலம்பொலியைக் கேட்க தமிழின் ஆன்மீகத்தைத் தொட்டுக் காட்டிய பகுதியாகு “ஐரோப்பியர், ஆசிய மதங்களில் ஒன்றைப் பின்பற்ற { இந்த ஆடலின் தத்துவச்சிறப்பை அனுபவிக்கும் படி முழக்கம். உலகில் மிகப் பெரிய தத்துவத்தை உள்ளடக்கி பூட நடனத்தைக் காண கண் ஆயிரம் வேண்டும்.
“குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வி பனித்த சடையும் பவளம் போல் மேனி இனித்த முடைய எடுத்த பொற்பாதமும் மனித்த பிறவியும் வேண்டுவதே இந்தம

ச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்று எட்டு ரு மெய்ப்பாடும் நான்கு காரணங்களைக் கொண்டு புள்ள இடத்தையே நான் இங்கு சிறப்பாக குறிக்க
ப மரபு” என்ற ஒன்றைக் குறிப்பிடுவதும் நமக்கு
கலை “பரதக்கலை” எனப் பின்னர்ப் பெயரேற்றது. கி.பி. ாஸ்திரம் என நாட்டியம் பற்றி நூல் எழுதிய பிறகுதான்
லையாக வளர்ந்தனர். பரதக்கலையில் இரு பெரும் நாற்றுவித்தவர். தஞ்சாவூர் நால்வர் எனப்போற்றப்படும் லூபிள்ளை, சிவானந்தம்பிள்ளை ஆகியோர். வழுவூர் ன் காலத்தில் வாழ்ந்த வீரப்பநட்டுவனார் மற்றும் அவர் ழவூர் இராமையாபிள்ளை ஆகியோர் ஆவர். 5ள் வளர்ந்தன. “சகியே இந்த வேளையில்” (தஞ்சை ண்டாயுதபாணிபிள்ளை) என்ற பத வருணங்களையும் ட்டேன்” (இராமலிங்க சுவாமிகள்) “தூதுநீ சொல்லிநீ ற்குச் கூறலாம்.
நம் அருளாளர் குறிப்பிட்டதுபோல மனித மனத்தில் ானும் உணர்ச்சி பெருகியது. அதனடிப்படையிலேயே க ஒப்படைக்கப்பட்டது. கம்தான் உ 0கத் தோற்றத்திற்கும் உலக நிலைப்பிற்கும் புறவெளிப்பாடு ஆட்டம். எல்லாவற்றையும் இயக்கிக் புவனின்றி அணுவும் அசையாது. டையாளம்தான் ஆடல் தத்துவம். “காலம் இடம் என்ற க்களைப் பார்க்கிறேன். முடிவில்லா எத்தனை தோரண னங்கள். இந்த கோள்களில் அசைவினால் உண்டாகும் றய மற்றொன்று தோன்றும்; அது மறைய வேறொன்று ள்கள் எல்லாவற்றிற்கும் தோற்றமும் திதியும் சங்காரமும் ரையும் தேவரையும் வாழச்செய்கின்ற சக்தியைக் Fங்காரசக்கரத்தைக் காண்கின்றேன். அங்கெல்லாம் த்தியில் பிரபஞ்சத்தின் நடுவிலும் அடியேனுடைய கிறேன்.” என்ற ஆனந்த குமாரசாமியின் விளக்கவுரை
fD. வேண்டுமென்று நான் கூறவ் ல்லை: ஆசியா உணர்ந்த தான் கேட்கிறேன்.” இதுவும் அறிஞர் குமாரசாமியின்
மிப் பந்தின் மத்தியில் நின்று ஆடும் எம்பெருமானின்
வாயில் குமிண்சிரிப்பும் பில் பால்வெண் ணிறும் ) காணப் பெற்றால் ா நிலத்தே”

Page 61
My favourite In our history, Saivaism has faced cha many times. During these times, God has sen ers. Although most of these saviours have be God has sent women. These women have all they gave a helping hand during Saivaism's str
In this line, There was once Kaaraikka Avvaiyar (96T606).JuJITij). Later, there were Thilagavathiyar (5a)56 Sujri). And now, in th அப்பாக்குட்டி).
The current situation in Ealam is diffel Ealam, it is not possible to preserve oneself. T is in short supply - many do not have a place ties - and in addition there are many threats 1 mies. But in spite of all these Thangamma App to live. and she gives them an education. In respect.
Many complain that bringing up th Thangamma Appakuddi, in spite of all the ch girls by herself. What courage! What selflessr.
We live a very comfortable well - off aw parents who brought us up and helped us to t help us but then send them off to old people's and then "Buy” a few minutes later, before lea up a home in Ealam to help elderly people the
That's nor all! What do we do if we h interest - we buy land - we buy buildings. Eve I should do this thing, other's should not”
We refuse to donate money for Temples tributed.
However what does Thangamma Appak gives money to other charities. She gives mo money to any charitable institution with final
Thangamma Appakuddi is not only my policy in life is nothing new. However, We are duty to remind everyone:"LD556ir (5606 Guy LDGE beings that we may serve Lord Shiva.
However, one may ask, "Does she not one. And that's not all - there is no- one great than her. What does this show? By all means worship God as a stone. Find God in the lives has no relations. So who can remind us of GC Does not the great Lord Shiva, who created, take the guise of a beggar?
Therefore, my fellow Saivaites, helpi Thangamma Appakuddi is a living example of tunity to speak about her and am grateful to chance.
The heroine of my speech - Thangamma that she will health and continue her great m
மேற்படி கட்டுரை ஒன்றியத்தின் நாலாம் பிரிவு கந்தையா இராஜமனோகரன் அவர்களாலே எழுத அவர்களாலே மொழிபெயர்க்கப்பட்டது. மாநாட் இணைக்கப்பட்டுள்ளது.

Saiva Scholar
lenges many times - Tamil has faced troubles t many to save the Saiva religion and its followen men, at certain important points in history erformed many deeds as mother of our nation - uggles - they ensured the continuity of Saivaism.
l Ammaiyar (5T6OU55ITG) setbéOLDuJITij) There was Mangaiyarkkarasiyar (LDëj60) 5ujës5Jëluftij) and is long line is Thangamma Appakuddi (51.5LibLDIT
ent from that faced by our ancestors. In today's he basic human necessities are not there - food to live - there are very little educational faciliopersonal safety due to soldiers and other eneakuddi gives others food, she gives them a place other words, she helps them to live with self
eir own daughters is a great burden. But allenges she faces, is bringing up over seventy less!
ay from Ealam, especially in the west. It is our his good position. We keep them as long as they homes. We visit them once a week, saying "hi” ving. However Thangamma Appakuddi, has set are to live. And what is her age? Seventy - six
ave money? We put it in a bank so it can earn n if we decide to be charitable we think - " Only
s if there will be no plaque saying that we con
uddi do? She gives money to other temples. She ney to the Jaffna Teaching Hospital. She gives ncial difficulties.
, but our, favourite Saiva Saint. Her belief and a nation that easily forgets. Therefore, it is my 5 Git (5606).” - It is by serving our fellow human
worship at temples? Of course she herself runs er at making speeches on religious philosophies worship God through stone statues, but do not of the poor. God has no mother and father. God d better than the mother and father less poor? protects and will eventually destroy this world,
ng our fellow human beings is a rule of life this rule. I am greatly honoured by this opporthe management of the Saiva Maanadu for this
Appakuddi - is now seventy six years old. I pray ission!!
க்கான (வயது - 11,12, 13) பேச்சுப்போட்டிக்கென, திரு. ப்பெற்று , செல்வன் செந்தூரன் இராஜமனோகரன் டு மலரிலே மணம் வீச வல்லதெனக் கண்டு

Page 62
Experienc Jeuveller i
66 ஸ்டர்ன்
e S te r n. e.
230 Upper T London SV Te: O2O 8
 

2d Tamil n London
se uvellers
Ooting Road W172EW
7673445

Page 63
சமூகவாழ்வ
"அன்பும் சிவமும் இரண்டென்பர் அன்பே சிவமாவது யாரும் அறிகி அன்பே சிவமாவதாரும் அறிந்த பி அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாே
ஆதியும் அந்தமும் இல்லாத அரும் பெரும் ே கொண்டதே சைவசமயமாகும் இது பழமையும் ஆய்வாளர்களின் கருத்தாகும். இந்தியாவிலே தோன்றி ஆசிய ஆபிரிக்க நாடுகளிலும் அமெரிக்கர்களிடையே முழுவதும் பரந்து வாழும் ஈழத்த தமிழர்களால் இன்று எமது தமிழ் மக்களின் பக்தியைச் சமயப்பற்றை நாம் பா
எமது சமயமாவது ஆகம, ஆசார, அனுட்டான அறிஞர்களால் முனிவர்களால் வளர்க்கப்பட்டது. ஆ பாதிக்கப்பட்ட ஆன்மாக்களை முத்தி பெறும் நின ஆலயங்கள் ஆகும். ஆன்மா எதையும் தானாக அறிவத இயல்பாகவே காணப்படும் சடப்பொருளை ஒத்ததாகவே மும்மல இருளை நீக்கி பேரளின் மூலத்தை உணர்ந்த 6 காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்னும் பஞ் அகோரம், சத்தியோசாதம், எனும் ஐந்து முகங்க அருள்புரிகின்றான். அவரவர் மனங்களில் ஏற்படும் நம்பி அருள் பாலிக்கப்படுகின்றது என்கிறது ஆகமங்கள்.
நாம் வாழும் இந்த மேற்குலகிலே பலதரப்பட்ட சூழல் வாழ்க்கை இயந்திர வாழ்க்கையையே சார்ந்து நெருக்கடிக்குள்ளே கட்டுப்பட்டுக் கிடக்கின்றோம். இத எட்டாத இறைவனை எமது பூஜை அறையிலும் தரி குடும்பங்களின் மத்தியில் மனச் சஞ்சலங்களை உ வாழ்வினால் நாம் அலையும் நிலை எத்தனையோ குடு என்பன தொடர்கின்றது. இதனால் எமது மனதிலுள்ள இ இடமும் இல்லாமல் போய்விடுகின்றது. இந்த நிை வருகின்றோம். இதனால் எமது குழந்தைகளின் எதிர்க சுயவாழ்வை நாம் இந்த மண்ணில் இழந்து போ ஆகிவிடுகின்றது. இதனால் தான் எமது கலை, க குழந்தைகளுக்கு உணர்த்தி எமது தூய்மையான ை வேண்டியது நமது கடமையாகிறது. இன்று எம் மண்ணிலே எமது சமயமும் இந்து ஆலயங்க அடையாளமாய் விளங்கும் தமிழ் மக்களும் அழிக் சமயத்தின் பாரம்பரியத்தை கலை, கலாச்சார வி விடுவோமாகில் எமது இன அடையாளங்களும் இழ பொருட்டு நாம் பல நல்ல வழிகளை மேற் கொள்ளல் அ
மேற்கத்திய உலகிலே பல பெரியோர்கள் எடுத்துக் ெ ஆலயங்களாக சமூக சமுதாய மறுமலர்ச்சி மன்றங்கள சமூக சீர்திருத்த மன்றங்களாக, கல்வி அரசியல் ( விஞ்ஞானத் துறைகளிலே எமது இனம் உயர்ந்து சிற

ம் சமயமும்
அறிவிலார் Uர் ன்
என்பது திருமூலர் வாக்கு
ஜாதிவடிவான சிவபெருமானை முழுமுதற் கடவுளாக பெருமையும் மிக்க தூய்மையான சமயம் என்பது இலங்கை. மலேசியா, பர்மா,இந்தோனேசியா என்று பல யும் இன்று பிரசித்தி பெற்று விளங்குகின்றது. உலகம் சைவமும் தமிழும் தலை நிமிர்ந்து நிற்கின்றது என்றால் ராட்டாமல் இருக்க முடியாது.
விதிகளுக்குட்பட்டு அகமும் புறமும் தூய்மையுடைய ணவம், கன்மம், மாயை எனப்படும் மும்மலங்களால் லக்கு அழைத்து செல்லும் வழியை காட்டிநிற்பது ல்ெலை. அறிவிக்க அறிந்து கொள்ளும் இயல்புடையது. ப காணப்படும். இந்த நிலையில் உள்ள ஆன்மாக்களின் வழிகாட்டி நிற்பது ஆலய வழிபாடுகளாகும். படைத்தல், சகிருத்தியங்களினால் ஈசானம்.தற்புருடம்,வாமதேவம், ளின் வாயிலாகவே இறைவன் ஆன்மாக்களுக்கு க்கையின் நிமித்தம் வழிபடும் நிலைகளைப் பொறுத்தும்
சூழலமைப்புக்குள்ளே வாழ்ந்து வருகின்றோம். எமது து விட்டது. இதனால் வேலை, வீடு என்ற நாளாந்த னால் எமது மனம், வாக்கு, காயம், சித்தி, புத்திக்கும் சிக்க தவறி விடுகிறோம். இந்த நிலை எத்தனையோ ருவாக்கி விடுகின்றன. இதனால் அமைதியில்லாத ம்ப உறவு - குழந்தைகளின் மேல் அக்கறையின்மை இறைதியானத்துக்காக ஒதுக்கப்பட்டு இருந்த ஒரு துளி Uயில் நாம் அமைதியற்றவர்களாகவே ஆக்கப்பட்டு ாலம் திசைமாறுகின்றது. எது எப்படி இருப்பினும் எமது வது எமது இனத்துக்கே நாம் செய்யும் துரோகம் Uாச்சாரம், நாகரீகம், பண்பாடு என்பனவற்றை எமது சவ வாழ்வை அவர்களுக்கும் ஊட்டி வளர்க்கப்பட
ளும் அழிக்கப்படுகின்றது மட்டுமன்றி சைவசமயத்தின் கப்படுகின்றனர். இதனால் வருங்கால சமூகம் எமது ழமியங்களை இந்த மண்ணிலேயும் நாம் இழந்து 5கப்பட்டு விடுமல்லவா! இதனை நிவர்த்தி செய்யும் வசியமாகிறது.
காண்ட நல்ல முயற்சியினால் இன்று பெரிய பெரிய க தாய் மொழியை வளர்க்கின்ற தமிழ் ஆலயங்களாக, பாருளாதார மறுமலர்ச்சியிலும் சட்டம் மருத்துவம் Jபுப் பெற்று நிற்பதும் வளர்ந்து வரும் சமுதாயம் பல

Page 64
சாதனைகளை படைத்து நிற்பதும் எமக்கு பெருமைL கலாச்சார விழுமியங்களின் ஒழுக்கம் தவறாதவர்கள எவ்வாறு வாழ்கின்றனர் என்பதை எமது வாழ்க்கை வர நாம் இன்று வரும் வாழ்க்கை பல தரப்பட்ட சமூக வாழ் என்பதே கணிப்பாகும்.
எனவே துன்பங்களையும் துயரங்களையும்
அங்கொன்றும் இங்கொன்றுமாக திசைமாறி வாழும் நிை இன அடையாளங்களோடு மாறாத சமய உணர்வோடு கின்றோம். எமது உயிரோடும் உணர்வோடும் கலந்து வணங்கும்” பக்தியை பெற்றுள்ளோம். இதுவே இன இறுதியில் உலகின் ஒரு முலையில் இணைந்திருக் போன்றது என்பதே பொருள். இன்று இம்மண்ணிலே உ வளரும் சமுதாயத்துக்கு என்றே அற்பணித்து நிற்ப வகுப்புக்கள் பரத நாட்டியம், வீணை, வாய்ப்பாட்டு பன நடாத்துவதும் அவற்றை இறைவனின் திருவடியிலே பக்தியுணர்வை ஏற்படுத்தும் என்பதும் மற்றவர்களையு ஒரு இனத்தின் அமைதியான வாழ்வுக்கு பெருமை த காயத்தினால் இறை அச்சம் உடையவர்களாய் திடசி அன்பு, கருணை, தர்மம், நீதி என்பவற்றை உணர்ந்து வழிகாட்டுகின்றன. அன்னை தந்தையாகிய பெற்றோ? கல்வி கேள்விகளிலே சிறந்து விளங்கி சமூக சமுதாயத் “கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் ” எ தெய்வம் ஆலயம் தொழுவது சாலவும் நன்று” உண்மையானவை. எனவே ஒரு மனிதன் வாழும் வகையின்
நாகரீக பழக்க வழக்கங்களுக்காக நவீன உ களுக்காக தம்மை இட்டுச் செல்லும் ஒரு மனித குல விட நினைக்கின்றது. இது ஒரு தன்னல போக்குடைய சலுகைகளுக்காக எம்மை இழந்து நிற்பது சமL உணர்த்துகின்றது. இத்தகைய செயற்பாடுகளை செய் இனம் கண்டு நமது குழந்தைகளுக்கு தெளிவுபடுத்துவ புறமும் தூய்மையுடைய சைவ சமய வாழ்விலே ந முத்திரைகளும், தோத்திரப்பாடல்களும் இறைவனி ஆன்றோர் வாக்கு ஆலயவழிபாடு.
சமய குரவர்களும், சந்தானகுரவர்களும், ை அமைதியையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தும் புனி வீட்டுக்கு நுளைவதற்காக நாம் ஏணிப்படிகளை பயன்ப0 அடைய ஆலய வழிபாடு எமக்கு ஏணிப்படிகளாக உள்ளன்போடு தொழுது “நமச்சிவாய வாழ்க..” என் இருந்து விடுபட ஆலயத் திருத்தொண்டுகளிலே வயதிலிருந்தே ஆலயவழிபாட்டைக் கற்றுக் கொண்ட இல்லை. எனவே ஆலய வழிபாட்டிலே எம்மை நாம் இ நல்ல வழிகளை காண்பிக்க முடியும்.

பானது. இந்த நிலையில் ஒரு இனம் தனது பண்பாட்டு ாய் இன ஒற்றுமையில், சமயப்பற்றில் மொழிப்பற்றில் லாறுகள் படம் பிடித்துக் காட்டிவிடும். அந்த வகையிலே }வியலிலும் பார்க்க எந்த அளவுக்கு உயர்ந்து நிற்கின்றது
சுமைகளாக்கி தூங்காத இரவுகளை பயணமாக்கி லைக்கு தள்ளப்பட்ட தமிழ் மக்களாகிய நாம் இன்று நம் ஆலயங்களிலே புனிதமான எண்ணங்களோடு சங்கமிக் விட்ட சமயப்பற்றோடு “அவனருளாலே அவன் தாழ் றைவனின் அனுக்கிரகமாகும். எங்கெல்லாம் அலைந்து கிறோமென்றால் எமக்கு ஒரு எதிர்காலம் உருவாகப் உருவாக்கப்பட்டிருக்கும் ஆலயங்கள் தமது கடமையை து பெருமைக்குரியது. சமயவகுப்புக்கள் தமிழ் மொழி ன்னிசை என்பவற்றை ஆலயங்களின் அனுசரணையோடு ஸ் ஒப்பிடுவதும் வளரும் சமுதாயத்தின் மனங்களிலே ம் தன்வயப்படுத்துவதும் என்பதிலும் ஐயமில்லை. இது ரவல்லது இதனால் வளரும் சமுதாயம் மனம், வாக்கு, சித்தம் கொண்டவர்களாய் நல்லொழுக்கம் புரிந்துணர்வு கொள்ளும் உணர்வுடையவர்களாய் வாழ ஆலயங்கள் ரைப் பணிந்து ஆலயவழிபாட்டிலே ஒழுக்கத்தை கற்று திலே உயர்ந்தவனாய் வாழவேண்டும் என்ற சிந்தனையே! ன்ற தத்துவத்தையும் “அன்னையும் பிதாவும் முன்னறி என்ற ஒளவையின் பொன்மொழிகள் எவ்வளவு
T வழி அறிந்து கொள்ள ஆலயங்கள் அவசியமாகின்றன.
டைபாவனைக்காக பக்குவப்படாத ஆன்மீக வழிபாடு ம் தன்னையும் தன் இன அடையாளங்களையும் மாற்றி சமூகத்தின் செயற்பாடாகும். சில சந்தர்ப்பங்களில் அற்ப பவாழ்வியலை தெளிவாக அறியாத நிலையையே திகளை கொண்டுவரும் சமயப் பிரச்சாரகர்களை நாம் வது பெற்றோர்கள் ஆகிய நமது கடமையாகும். அகமும் ாம் பெற்றுக் கொண்ட சமய சிந்தனைகளும் சைவ ன் ஆணையின் பின்பே ஏற்றுக் கொள்ளப்பட்டவை
சவப்பெரியோர்களும், உரைத்துநின்ற ஆலயவழிபாடு த இடமாகவே காட்சி அளிக்கின்றது. ஒரு "மல்மாடி நித்துவது போல் சர்வவல்லமை! ம் நிரம்பிய இறைவனை
அமைகின்றன. அன்பு வடிவான இறைவனை தூய ற திருமந்திரத்தை நாவார ப. 4 பஞ்சமா பாதங்களில் நம்மை நாம் அர்ப்பணித்துக் கொள்வோம். ஆரம்ப - எவரும் தமது நிலைகளில் இருந்து தவறப் டோவது ணைத்துக் கொள்வதால் தான் வளரும் சமுதாயத்திற்கு
அ. வேணுகோபாலன் D. A. M. D. H. M. S. (Cey)

Page 65
சைவத் திருக்கோயில்
நான்காவது சர்வ திருமதி தங்கரத்தினம் முத்துக்குமா திருமதி தங்கரெத்தினம் முத்துக்குமாரசுவாமி சின்னையாவுக்கும் திருமதி பொன்னம்மாவிற்கும் ெ ஒரே ஒரு மூத்த சகோதரர் இராசையா.
சிறுவயது முதற்கொண்டே கல்வியில் எப்போது 20.02. 1939 அன்று வண்ணார்பண்ணையைச் சேர்ந் மூத்த புத்திரன் முத்துக்குமாரசுவாமியை மணம் ஆசிரியையாகப் பணி புரியத் தொடங்கினார். B.A பட்ட நல்லாயன் சிரேஷ்ட பெண்கள் பாடசாலையில் ஆசிரியையாகக் கடமையாற்றிக்கொண்டு இலங்கைை கொழும்பு இந்து பரிபாலனசபையின் செயலாளராகப் ப சைவ சமயத்தின் மகிமையைப் போற்றும் வண்ணம் கலை சம்பந்தமான போட்டிகள் என்பன இடம் பெற வ
இவரது கணவர் ஆசிரியராகக் கடமையாற்ற 1969ம் ஆண்டு இங்கு வந்தார், இங்கு வந்த பின்னரும் Lane School, இல் கல்வி போதித்து வந்தார். ஆசிரி சேவைகளில் தன் கவனத்தைத் திருப்பி அக்கறையுட வற்றுக்கான தன்னாலியன்ற உதவிகளை நல்கி வந்தா 0. இவரும் இவரது கணவரும் இலண்டன் தமி இன்றும் இந்த அம்மையார் Eastham ல் இயங்கு வருகிறார். சிறிலங்கா பெண்கள் சங்கம், சைவ முன்ே ஐக்கிய நாடுகள் ஒன்றியம், ஆசிய வயோதிபர் குழு, ெ போன்ற ஸ்தாபனங்களுக்குத் தன் பங்களிப்பை நல்கி எங்கள் சைவ சமயத்தின் முக்கியத்துவத்தை, 10 கூட்டங்களின் போது, வெவ்வேறு நினைவு தினங்க: பற்றிய நிகழ்ச்சிகளில் பங்கேற்றுச் சிறப்பித்தார்.
பிரித்தானியாவுக்குப் புலம்பெயர்ந்த தமிழர் நீதிமன்றங்கள் காவல் நிலையங்கள்,சுங்க இலாகா, பணியாற்றியுள்ளார். இவர் தான் இலண்டனில் முதலா மிகையாகாது நாட்டுப் பிரச்சனையால் இலங்கைை மக்கள் இவரின் சேவையால் நன்மை பெற்றுள்ளார்கள் 1971ம் ஆண்டு பாரிசில் நடந்த உலகத் தமிழ கொண்பர் 1974 ம் ஆண்டு உலகத் தமிழாராய்ச்சி மகாநாட் திருமதி தங்கரத்தினம் முத்துக்குமாரசாமியவர்கள் "Eminent Tamils of Ceylon" (S6)rij6055 5 வெளியிட்டார். 80 வயது நிறைந்த இந்த அம்மை முடிக்கும் மன உறுதி பெற்றவர். உற்றார், உறவி ஈடுபட்டவர்கள் மத்தியில் மிக்க மதிப்பையும் பாராட்ை
இவருடைய கணவர் “ஆறுமுக நாவலர்”
நாவலர் பெருமானின் நினைவு நாளின் போது ஒவ்ெ விழா எடுத்தார். திரு முத்துக்குமாரசாமியின் தந்தை தி ஈடுபாடு அப்பூதியடிகள் அப்பர் சுவாமிகள் மீது கொண் தனது வாழ்விடத்திற்கு "நாவலர் கோட்டம்,” என்றும் தனது புத்தக சாலைக்கு “ நாவலர் புத்தகசாை புலப்படுகின்றது அல்லவா.
நாவலர் பெருமானின் நெறியைப் பரப்புவதில் பெரு அம்மையார் வாழ்வில் இரண்டறக் கலந்துள்ளமைை
1982இல் திரு முத்துக்குமாரசாமி இறைபதம் எ நாவலருக்கு விழா எடுத்த பெருமை இந்த அப் திருக்கோவில் ஒன்றியம் நாவலர் நெறிக் காவலர்” எ கொள்கிறது.

ள் ஒன்றியம் நடாத்தும் தேச மகாநாட்டில் சுவாமி அவர்களுக்குப் பட்டமளிப்பு
அவர்கள் யாழ்ப்பாணம் உடுவிலில் திரு முதலித்தம்பி ல்வப்புதல்வியாக 21.01.1921 இல் பிறந்தார். இவருக்கு
ம் முன்னணியில் திகழ்ந்து B.A பட்டதாரியானார்.
நாவலர் அச்சக அதிபர் வைத்தியலிங்கம் அவர்களின் செய்தார். பின் 1949ம் ஆண்டு முதல் கொழும்பில் தாரியான இவர் 1969ம் ஆண்டு வரை 20 ஆண்டுகளாக ஆசிரியராகப் பணியாற்றி இளைப்பாறினார்.கொழும்பில் }ய விட்டு வெளியேறும் வரை 10 வருடங்களாக வடE புரிந்தார். அங்கு கூட்டுப் பிரார்த்தனை வகுப்புகள் , சமய விசேஷ நாட்களில் குழந்தைகளின் நிகழ்ச்சிகள், ழி வகுத்தார். 1968ம் ஆண்டு பிரித்தானியாவுக்கு வந்த பின், இவரும் 5 வருடங்களாக ஆசிரியராக பெண்களுக்குரிய Garratt ய சேவையில் இருந்து ஓய்வு பெற்ற பின் பல சமூக நலச் ன் அநேகமான தமிழ், சமயம், வைத்தியமனை முதலிய J. ழ்ச் சங்கத்தில் ஈடுபட்டுச் சில பதவிகள் வகித்ததோடு ம் இலண்டன் தமிழ்ச் சங்க அங்கத்தவராக இருந்து GOTop& Frisb, League of Friends of Hospitals, காழும்பு நல்லாயர் பாடசாலை பழைய மாணவர் மன்றம் கினார். பொது வைபவங்களின் போது தேவாரம் பாடி, வருடங்களாக நிலை நாட்டினார். பொது நல நாடுகள் Fíflaðr (UITg] g[Tg5ija:56řT (High Commissioners) Urug
களுக்கு மொழிபெயர்ப்பாளராக விமான நிலையம்,
குடிவரவு இலாகா போன்ற அலுவலங்களில் அரிய வது தமிழ்,ஆங்கில மொழி பெயர்ப்பாளர் என்று கூறினால் ய விட்டு இலண்டன் வந்திறங்கிய நூற்றுக் கணக்கான
T. ாராய்ச்சி மகாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து டில் அறிஞர் என்ற கோதாவில் கட்டுரை வழங்கினர். தனது கணவர் தொகுத்து, எழுதி அச்சேறாமலிருந்த மிழ்ச் சுடர்மணிகள்) என்ற நூலை, 1992ம் ஆண்டு பார் “தான் எடுத்த எல்லாக் கருமங்களையும் செவ்வனே னர், நண்பர்கள், மற்றும் கலை கல்வித் துறை களில் டயும் பெற்றவர்.
வரலாற்றை ஆராய்ச்சி செய்து நூலாக வெளியிட்டார். வாரு வருடமும் பிரித்தானியாவில் சிறப்பான முறையில் ரு வைத்திலிங்கம் நாவலர் மீது கொண்டிருந்த அளவற்ற - பக்தியுடன் ஒப்பிடும் தன்மை வாய்ந்தது.
தனது அச்சுக்கூடத்திற்கு “நாவலர் அச்சகம்”, என்றும், ல” என்றும் பெயரிட்டதிலிருந்தே இது தெளிவாகப்
ம் ஈடுபாடு கொண்ட குடும்பத்தில் ஏற்பட்ட தொடர்பு
இலண்டன் வாழ் தமிழர்கள் நன்குணர்வர்.
ப்தியதில் இருந்து தொடர்ச்சியாக 14 ஆண்டுகளாக, மணியையே சேரும்.இவருக்கு பிரித்தானியா சைவத் ன்னும் பட்டத்தைக் கொடுத்து கெளரவிப்பதில் பெருமை

Page 66
L
யாழ்ப்பாணம் வேதாகம சோதி
சிவழி சி.
\ வாரம், திதி, நட்சத்திரம், யோ பஞ்சாங்கம் எனப்படும். நாளாந்த வ சுபமுகூர்த்தங்கள்,சிரார்த்தாதி கரு அறிவதற்கும் ஜாதகம் கணிப்பதற்கும் பஞ்சாங்கமே அ திதிகளையோ, நட்சத்திரங்களையோ, விரதங்களையே விஷயங்களை எல்லோரும் அறிந்திருக்க வேண்டி விஷயங்களும் அடிப்படையாகத் தேவை.
86TQ) 6).Js 60 தற்பரை 1 விநாடி 60 செக்க 60 விநாடி 1 நாடி 60 நிமிஷ: 60 நாடி 1 நாள் 24 ഥങ്ങി
60 விகலை 356O)6) 2 1/2 விந 6O 560)6) l [ IIᎢ6ᎤᏍᏑ5 1 நாடி 3 O LT65 இராசி 2 1/2 நா
ஒரு வருடம் என்பது 365 நாள் 6 மணி 9நிமிடம் 9.7
என்றும், ஒரு மனித வருடம் என்றும் சொல்லுகிறோம். மாதங்கள் உத்தராயண காலம். இது தேவர்களுக்கு ஒரு மாதகாலம் தஷ”ணாயன காலம். இது தேவர்களுக்கு இ மனிதர்களுக்கு ஒரு வருடம். தேவர்களுக்கு ஒரு நாள்.
360 மனித வருடம் - ஒரு தேவ 17.28,000 மனித வருடம் கிருதயும் 12,96,000 மனித வருடம் திரேதாயு 8,64,000 மனித வருடம் H g56) ITUJU 4, 32,000 மனித வருடம் - கலியுகம் மொத்தமாக 43,20,000 வருடங்கள் ஒரு சதுர்யுகம்
71 சதுர்யுகம் ஒரு மனுவந்தரம் 1000 சதுர்யுகம் ஒரு கற்பம். இது 1000 சதுர்யுகம் பிரம்மாவுக்கு ஒரு 2000 சதுர்யுகம் பிரம்மாவுக்கு ஒரு 2000 X 360 சதுர்யுகம் பிரம்மாவுக்கு ஒரு
இப்படியாக பிரம்மாவுக்கு 100 வருடம் உண்டு. இப்ே பரார்த்தம் முடிந்து இரண்டாவது பரார்த்தத்தில் முதலா6 மனுவந்தரங்கள் கழிந்து ஏழாவதாகிய வைவஸ்வதL சுதுர்யுகத்தில் கிருத, திரேத, துவாபரயுகங்கள் முடிந்து வானசாஸ்திர ரீதியில் சூரியனை புதன், சுக்கிரன் புளுட்டோ ஆகிய கிரகங்கள் வலம் வருகின்றன. இதி: புறக்கிரகங்களென்றும் சொல்லப்படும். அதாவது புதன், ! கிரகங்கள் பூமிக்கு வெளியிலும் இருக்கின்றன.
புதன் சூரியனைச் சுற்றிவர 88 ந சுக்கிரன் சூரியனைச் சுற்றிவர 225 ந பூமி சூரியனைச் சுற்றிவர 365.26 ந செவ்வாய் சூரியனைச் சுற்றி வர 1.88 6❍
வியாழன் சூரியனைச் சுற்றி வர 1.89 6.
 

2d
பஞ்சாங்கம் திருக்கணித பஞ்சாங்க ஆசிரியர் ட பூஷணம் சிவாச்சார்ய திலகம்
சிதம்பரநாதக் குருக்கள்
ம், கரணம் என்னும் ஐந்தையும் உள்ளடக்கியதே ாழ்க்கையில் நாம் பார்க்கின்ற நட்சத்திரங்கள், திதிகள், மங்கள், விரதங்கள், ஆலய விழாக்கள் முதலியவற்றை qப்படையானதாகும். பஞ்சாங்கம் இல்லையாயின் நாம் , அறிவது சாத்தியமாகாது. ஆகவே பஞ்சாங்கம் பற்றிய யது அவசியமாகிறது. இதற்கு சில வானசாஸ்திர
ய்ப்பாடு
öT - நிமிஷம் Lb — lLD60ófl
- 1 நாள்
ΠLς - 1 நிமிஷம்
24 நிமிஷம் Q. lLD60óf)
செக்கன் கொண்டதாகும். இதை ஒரு செளர வருடம்
தை மாதம் தொடக்கம் ஆனி மாதம் முடியவுள்ள 6 ந பகல். ஆடி மாதந் தொடக்கம் மார்கழி முடியவுள்ள 6 ராக்காலம். இவ்விரண்டு அயனங்களும் சேர்ந்த காலம்
வருடம்
கம் கம்
14 மனுவந்தரங்களையுடையது.
b பகல்
5 நாள்
> வருடம்
பாழுது இருக்கும் பிரம்மாவுக்கு 50 வயதாகி முதல்
பது கற்பம் நடக்கிறது. இந்த சுவேதவராஹ கற்பத்தில் 6
>னுவந்தரத்தில் 27 சதுர்யுகங்கள் சென்று 28- வது
5103- வது வருடமாக இந்த பிஷ” வருடம் நடக்கிறது. பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன்,
ல் புதன், சுக்கிரன் அகக்கிரகங்களென்றும் ஏனையவை
ர்க்கிரன், சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலும் ஏனைய
ாட்கள் செல்லுகின்றன. ாட்கள் செல்லுகின்றன ட்கள் செல்லுகின்றன. ருடம் செல்லுகின்றன. ருடம் செல்லுகின்றன

Page 67
என்று சொல்லப்படும். மேடாயனத்தில் சூரியன் பிரவேசிக் முன்னர் கூறினோம். அபனாம்ச வித்தியாசத்தால் மே முன்னதாக நிகழ்ந்து விடுகிறது.
பஞ்சாங்கத்தில் விரதங்கள் முதலியன
குறிக்கப்படும்போது சில விரதங்கள் செளரமாசப்படியும், சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாதி, ஐ மாதப் பெயர்களே சூரியனுடைய இராசிப்பிரவேசத்ை மாதங்கள் எனப்படும். சைத்ரம் , வைசாகம், ஜ்யேஷ பெளவும், மாகம், பாற்குனம் எனப்படும் 12 மாதப் சூரியனுடைய இராசிப் பிரவேத்தைக் கொண்டே மாதப் பிரவேசம் பகற்காலத்தில் நிகழுமானால் அன்று தமிழ் நிகழுமானால் மறுநாள் தமிழ்மாத முதலாந்திகதியும் குற
இதனால் தமிழ் மாத திகதிகள் ஒரே சீராக இ நாளும் சில மாதங்கள் 29 நாட்களும் வருகின்றன. ஆங் என நிரந்தரமாகக் குறிக்கப் பட்டுள்ளது. தமிழ் மாதத் தி ஆண்டில் இந்திய அரசாங்க பஞ்சாங்க சீர்திறுத்த சை நிரந்தரமாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது எவ்வாறெனில் 1 ஆரம்பிக்கும். லிவ் வருடத்தில் மார்ச் 21ம் திகதி சை வைசாகமும் மே22ம் திகதி யேஸ்டமும் யுன் 22ம் திகதி 23ம் திகதி பாந்திரபதமும் செப்டம்பர் 23ம் திகதி ஆசு6 அக்ரஹரியமும், டிசம்பர் 22ல் பெளவடிமும், ஐனவரி 216 இவ்வாறு அவர்கள் தீர்மானித்துள்ளார்கள். இந்த வழிமு ஏற்படாமல் தமிழ் திகதிகளை ஒரே சீராக நாம் கைக்ெ தமிழ் மாதப்பிறப்பிற்குஏறக்குறைய 23 நாட்கள் முன்ன திருக்கணித பஞ்சாங்கத்தில் இடபாயனம், மிதுனாயனL விருச்சிகாயனம், தனுராயனம், மகராயனம், குறிப்பிட்டிருக்கின்றோம். இதையே இந்திய பஞ்சாங்க சித்திரை வருடப்பிறப்புக்கு 23 நாட்கள் முன்னதாக ே புண்ணியகாலம் என்றும் பங்குனி 6ம் அல்லது 7-ம் தி: உண்மையான விஷ"புண்ணியகாலமாகையால் சித்தி சொல்லுவது ஒவ்வாததாகும்.
விரதங்கள்
பஞ்சாங்கத்தில் குறிக்கப்படும் விரதங்கள் சி குறிக்கப்படுவதாகும். செளர சாந்திர மானங்கள் ப முறைப்படியே வெளியிடப்படுகின்றன. ஸாயன கிரகளி ஸ்புடமாகும். ஒவ்வொரு சாந்திர மாதத்திலும் சூரிய சூரியனுடைய சங்கிராந்தியைப் பெறவில்லையோ அந்த நீக்கப்படும். இந்த அதிக மாதத்தில் சுபமுகூர்த்தங்கள்
அதாவது ஒவ்வொரு மாதத்திலும் முந்திய அம வரும் அமாவாசை முடிய உள்ள காலம் சாந்திரமாதம் எனவே செளர மாதத்துடன் சாந்திர மாதம் இணங்கிச் இடையிலுள்ள சாந்திர மாதம் அதிக மாதம் என நீக் ஆக்கித்தந்தவர் இந்தியவான சாஸ்திரியாகிய வராஹ மாதம் இணங்கிச் செல்லாமல் இருந்தால் குறிப்பிட்ட கந்தவடிஷ்டி போன்ற விரதங்கள் எல்லா மாதங்களிலும் ஆ அவை குறிப்பிட்ட மாதம் தவறாமல் அனுட்டிக்கக் கூ விரதங்களை நோக்கும் போது ஒவ்வோர் பஞ்சாங்கங்களில் விரதங்கள் ஏன் வேறுபடுகின்றன என் அடிப்படையாக வைத்தே விரதங்கள் குறிக்கப்படுகின் பஞ்சாங்கம் வித்தியாசப் படுவதனாலேயே அதனை அடி பஞ்சாங்கங்கள் எல்லாம் ஒரே égाक (36).

$குங் காலமும், அசுவினி ஆரம்ப ஸ்தானமும் ஒன்று என ஷாயன ஆரம்ப ஸ்தானம் ஏறக்குறைய 23 நாட்கள்
குறிக்கப்படும்போது சில விரதங்கள் முதலியன சில விரதங்கள் சாத்திரமாசப்படியும் குறிக்கப்படுகின்றன. ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி ஆகிய தக் கொண்டு குறிக்கப்படுவனவாகும். இவை செளர டம், ஆஷாடம், சிராவணம், பாத்ரபதம், மார்க்கசிரம், பெயர்களும் சாந்திர மாதத்தைக் குறிப்பனவாகும். பிறப்புக்கள் குறிக்கப்படுகின்றன. சூரியனுடைய இராசிப் மாத முதல் திகதியும், சூரிய அஸ்தமனத்தின் மேல் நிக்கப்படுகின்றன.
ல்லாமல் சில மாதங்கள் 31 நாட்களும் சில மாதம் 32 கிலத் திகதிகள் ஒவ்வோர் மாதமும் இத்தனை திகதிகள் கதிகளும் ஆங்கில மாதத் திகதிகளைப் போல் 1957 -ம் LugoTJFIG) CIndian Calendar Reform Committe) மார்ச் 22ல் வருஷாரம்பம் வரும். இது சைத்ரம் 1ம் திகதி யித்திரம் 1ம் திகதி ஆரம்பிக்கும். ஏப்பிரல் 21ம் திகதி ஆஷாடமும் யூலை 23ம் துகதி சிராவனமும் ஆகஸ்ட் வினமும் அக்டோபர் 23 ல் கார்த்திகமும் நவம்பர் 22ல் ல் மாகமும், பெப்ருவரி 20ல் பாற்குனமும் ஆரம்பிக்கும். முறையை எல்லோரும் பின்பற்றினால் திகதி வித்தியாசம் 1காள்ள முடியும். சாயன ரீதியில் குறிப்பிடும்போது எமது தாக இந்த சாயன மாதப்பிறப்பு நிகழ்கிறது. இதனையே ம், கடகாயனம், சிம்மாயனம், கன்யாயனம், துலாயனம், கும்பாயனம், மீனாயனம், மேடாயனம் எனக்
சீர்திருத்த சபையினர் வெளியிட்டுள்ளார்கள். எனவே மடாயனம் என்றும் சாயனவருடப் பிறப்பென்றும், விஷ” கதியில் குறிப்பிட்டிருப்பதை அவதானிக்கலாம். இதுவே ரை வருடப்பிறப்பன்று விஷ” புண்ணியகாலம் என்று
சில சாந்திரமானப் படியும், சில செளரமானப்படியும் ற்றி முன்னர் கூறப்பட்டுள்ளது. பஞ்சாங்கம் நிரயன புடத்திலிருந்து அயனாம்சம் கழிக்கப்பட்டதே நிரயன பனுடைய சங்கிராந்தி நிகழும். எந்தச் சாந்திர மாதம் தச் சாந்திர மாதம் அதிகமாதம் அல்லது மலமாசம் என்று மற்றும் முக்கிய விரதங்கள் கொள்ளப்படமாட்டா. ாவாசைக்கு அடுத்த நாள் தொடக்கம் அந்த மாதத்தில் ஆகும். 3 செளர வருஷத்தில் 37 சாந்திர மாதம் நிகழும். செல்லும் பொருட்டு 1 மாதத்தில் 2 அமாவாசை நிகழ 5கப்படுகிறது. இந்த நிரயன கணித முறையை நமக்கு மிஹிரர் ஆவர். இவ்வாறு செளர மாதத்துடன் சாந்திர ஒரு மாதத்தில் அனுட்டிக்க வேண்டிய நவராத்திரி, அனுஷ்டிக்க வேண்டி ஏற்படும். நிரயன கணித முறையால் டியதாக இருக்கிறது.
விரதத்துக்கும் வியாபககாலம் வேறுபடுகின்றது. ாறு பலர் கேட்கின்றார்கள். திதி, நட்சத்திர முடிவுகளை றன. திதி, நட்சத்திர முடிவுகளில் பஞ்சாங்கங்களுக்குப் டிப்படையாகக் கொண்ட விரதங்களும் வேறுபடுகின்றன. றுபாடின்றி கணிக்கப்படுமேயானால் விரதங்கள்,

Page 68
விழாக்கள்,முதலியவற்றில் வித்தியாசம் ஏற்பட நியாட ஆவணி ஒணம், தைப்பூசம், திருக்கார்த்திகை, மாசிம வரும் பெளர்ணமியோடு சேர்ந்த நட்சத்திரங்களின் அழைக்கப்படுகின்றது. சித்திரைச் சித்திரையில் சித்தின ஏனையவையும் வருகின்றன.
30 நாழிகை கொண்ட 1 நாள் ப்ராதக் காலம், பூ என்னும் 5 காலம் பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றது. ஒவ் அபரான்னம் என்ற காலப் பகுப்பு சிரார்த்தாதி கருமங்க இதில் பகல் 30 நாழிகை கொண்டதாயின் 18 நாழிகை முதல் 3.36 p.m. வரையாகும்) இது பிதிர்களுக்குரிய கr செய்ய வேண்டும் என்று சாத்திரங்கள் கூறுகின்றன. சிராத்ததிதிகள் என்று ஒரு நிரல் குறிப்பிட்டிருப்பதை ஆகியன இந்த அபரான்ன காலத்தை அனுசரித்தே குறி. ஆகியனவற்றிற்கு சூரிய உதயத்தின் போது வியாபக கொண்டால் நிசீதவியாபகம் (இரவு 12 மணிக்கு ) இ என்பன ஸாயான்னம் வியாபகத்தைக் கொண்டவை. சா உதயத்தின் போது வியாபகமாக இருத்தல் வேண்டும். இருத்தல் வேண்டும். அவ்வவற்றிற்குரிய காலத்தில் அ சேருமானால் அன்று உணவருந்தாமல் உபவாசமிருத்த எண்ணையின்றி ஸ்நானஞ் செய்ய வேண்டும். சனிக்கி எண்ணையில்லாமல் ஸ்நானஞ்செய்து விரதத்தை அனு சுபமுகூர்த்தங்கள்
ஒவ்வொரு சுபமுகூர்த்தத்துக்கும் அவற்றிற்கு திருக்கணித பஞ்சாங்கத்தில் கொடுக்கப்படுகின்றன. மு. இடங்களில் சுபக்கிரகங்களும், 3,6-ம் இடங்களில் எல்லாக்கிரகங்களும் நன்று. 8-ம் இடத்தலு ஒரு கிர அஷ்டமி, நவமி, மரணயோகம் முதலியனவும் அவ முகூர்த்தங்கள் பொது மூகூர்த்தங்களாதலின், ஒருவருக் நட்சத்திரப் பட்சி ஊண் அரசாக இருக்கும் காலத்திலும் பொருத்தமான சுபமுகூர்த்தத்தையே தெரிந்தெடுக்க வே இராகு காலம்
சுபமுகூர்த்தத்துக்கு அராகுகாலம் அவசியம் ெ தினத்திலும் சுபகருமங்களுக்கு விலக்கப்பட்ட நேரமாகு “திருவிழா சந்தடியில் வெளியே புறப்பட்டு விை இதில் கிழமையின் முதலெழுத்துக்கள் தரப்பட் வெள்ளி, பு- புதன், வி. வியாழன், செ- செவ்வாய், ஞா பகலின் அளவை 8 பாகமாகப் பிரித்து, முதெ முறையே திங்கள், சனி, வெள்ளி, புதன், வியாழன், ெ அதனை அன்றைய சூரிய உதயத்துடன் கூட்ட இராகு மணிக்கணக்கில்:-
திங்கள் - 7.3OLDGoof ਥ6ਹੀ -9.OO LD60í வெள்ளி — 1Օ.3O LO60ծfl புதன் -12.OO LD60ófl வியாழன் - 1.3O ഥങ്ങി செவ்வாய் – 3.OO LD60ófl ஞாயிறு - 4.30 ഥങ്ങി
இக் காலம் முதல் 1 1/2 மணி நேரம் இராகு காலமாகும் தினங்களுக்கே உள்ளது.
பகலினளவின் ஏற்றத்தாழ்ச்சிக்கு ஏற்ப இதனை மேற்பட்ட காலங்களில் இராகுகாலம் 11/2 மணிக்கு பே

பமில்லை. சித்திரைச் சித்திரை, வைகாசி விசாகம், கம், பங்குனி உத்தரம் முதலியன அந்தந்த மாதத்தில்
பெயரைக் கொண்டே அந்த மாதப் பெயரும் ர மாதமும், வைகாசி மாதத்தில் வைசாகமும் போன்று
பூர்வான்னம், மத்தியான்னம், அபரான்னம், ஸாயான்னம் ப்வொரு காலமும் 6 நாழிகை கொண்டதாகும். இதில் களுக்கு அதாவது பிதிர் கருமங்களுக்கு உரியதாகும். முதல் 24 நாழிகை அபரான்னமாகும். (மணி 112 p.m ாலமாகும். இக்காலத்திலேயே சிரார்த்தாதி கருமங்களை பஞ்சாங்கத்தில் மாதப் பக்கம் வலது கைப்பக்கத்தில் க் காணலாம். பூரணை விரதம், அமாவாசை விரதம் க்கப்படுகின்றன. ஆனி உத்தரம், மார்கழித் திருவாதிரை ம் இருக்க வேண்டும். மகாசிவராத்திரியை எடுத்துக் ருக்க வேண்டும். கார்த்திகை விரதம், வடிவஷ்டி விரதம் வ்கட சதுர்த்தி (அதாவது அபர பக்கச் சதுர்த்தி) சந்திர 2 விரதங்கள் ஒரே நாளில் வரும் போது வியாபகமாக அனுஷ்டிக்க வேண்டும். உபவாசத்துடன் வேறு விரதம் 5ல் வேண்டும். அமாவாசையுடன் தீபாவளி சேர்ந்தால் ழமை விரதத்தன்று வேறு எந்த விரதம் சேர்ந்தாலும் விஷ்டிக்க வேண்டும்.
ரிய நட்சத்திரங்கள், திதிகள், இலக்கினங்கள் என்பன கூர்த்தம் அமையும் இலக்கித்துக்கு 1, 4.5, 7- 10-ம் அசுபகிரகங்களும் இருத்தல் நன்று. 11 -ம் வீட்டில் கமும் இருக்கக் கூடாது. சுத்தமாக இருக்கவேண்டும். தானுத்தல் அவசியம். பஞ்சாங்கத்தில் தரப்பட்டுள்ள கு சுபமுகூர்த்தம் பார்க்கும் போது படுபட்சியில்லாமலும் ) இருத்த நன்று. எனவே ஒவ்வொரு வரும் தமக்குப் வண்டும்.
விலக்கப்படவேண்டும். இராகுகாலம் என்பது ஒவ்வோர்
LD.
ளயாடச் செல்வது ஞாயமல்ல.” டிருக்கிறது எவ்வாறெனில் தி-திங்கள், ச - சனி, வெ- ஞாயிறு. ாவது பாகத்தை தவிர்த்து ஏனைய 7 பாகத்தையும் \சவ்வாய், ஞாயிறு, என்ற 7 கிழமைகளுக்கும்.வகுத்து வின் ஆரம்ப காலம் வரும்.
). இது பகலினளவு 30நாழிகை (12 மணி) யாக உள்ள
ஒழுங்கு படுத்திக் கொள்ள வேண்டும். 30 நாழிகைக்கு மற்பட்டும் 30 நாழிகைக்கு குறைந்த காலங்களில் 11/2

Page 69
சனி சூரியனைச் சுற்றி வர 29.46 6 யுரேனஸ் சூரியனைச் சுற்றிவர 84.O2 6 நெப்டியூன் சூரியனைச் சுற்றிவர 164.79 6 புளுட்டோ சூரியனைச் சுற்றிவர 24.9.17 6Ꭷ பூமியும் ஒரு கிரகமாகும். எல்லாக் கிரகங்களும் சூரியன கிரகத்தில் வசிப்பதால் சூரியன் பூமியைச் சுற்றிவருவது மத்தியாக வைத்தே கணிதம் செய்யப்படுகின்றன.
சந்திரன் பூமியையும் சுற்றி சூரியனையும் சுற்றி REVOLUTION OF THE MOON, ROUND TH ஆகும்.
இராகு கேது ஆகிய இரண்டும் வானசாஸ்திரா போது சந்திரன் பூமியைச் சுற்றி வருகின்றது. அப்பொழு ஒன்று இராகு என்றும் மற்றயதை கேது என்றும் சொல்ல ஒன்றுக்கொன்று 180 பாகை தூரத்தில் எதிர் எதிராக இ இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இராசி மண்டலம்
பூமி சூரியனைச் சுற்றிவருகின்ற மார்க்கத்தி கிராந்திவிருந்த்தம்” முதலிய பெயர்களும் உண்டு. இந் 12 இராசிப்பிரிவுகளாகவும், ஒவ்வொரு இராசியும் : இதனையே அசுவினி முதல் ரேவதி வரையான 27 இராசி ஒன்று 2 1/4 நட்சத்திரங்களையும், நட்சத்திரம்
அயனாம்சம்
நிரயன மேஷாரம்பத்தில் இருந்து மேஷாயனப் பெற்றிருக்கும் தூரமே அயனாம்சம் எனப்படும். இது 6 முன்பு கூறப்பட்ட மேஷாரம்ப ஸ்த்தானமும் அசுவி இருந்தது. இது ஒன்றாக இருந்த காலத்தைப் பற்றி க 285 ஆம் ஆண்டிலே இவை ஒன்றாக இருந்ததாக சு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் இன்னொரு விதமாகவும் அயனாம்சத்தில் வேறுபாடு காணப்படுகின்றது. இந்திய Calendar Reform Committe) Goldfieu GoTT by 56 23 பாகை 52 கலை வரை நகர்ந்து விட்டது. QF6TTIJ 6) KOBL LLD
சூரியன் மேடராசியின் தொடக்கமாகிய அ அந்தமாகிய ரேவதி நட்சத்திரத்தில் நின்றும் நீங்கும் வ Earth Round the Sun ) , gQġisċESITQoLb 365 biT6iT, 6 LI இராசிப் பிரவேசத்தையே நாம் மாதப்பிறப்பு, வருடப்பி कTा டம் ஒரு சௌர வருடப்பிறப்பிற்கு முன் அதனை அடுத் வருடப்பிறப்பிற்கு முன் நிகழும் அமாவாசை முடிய கொண்டதாகும். ஒரு சாந்திர மாதம் 291/2 நாட்களை GIIu 16ðI 6)|GL-lb மேஷாயன விஷ”வத்தில் சூரியன் பிரவேசித்து மறுபடிய (Tropical Revalution of The earth Round Th. செக்கன் ஆகும்.
பூமிக்கு மத்தியில் பூமத்திய ரேகைக்கு சமாந் விஷ” ரேகை எனப்படும். சூரியனுடைய சஞ்சாரம் வரையிலும் உள்ள இடைவெளியைக் காட்டும். என:ே தினங்களில் சூரியன் விஷ” ரேகையை கடக்கிறான். இ என்றும் சொல்லப்படும். இந்திய வானசாஸ்திரிகள் சர வசதி அற்றது எனக்கருதி வசந்த விஷ”வத்தை கைக்கொள்ளும் வருடப்பிறப்பு தினமாகும். சூரியன் வி

பருடம் செல்லுகின்றன. பருடம் செல்லுகின்றன. வருடம் செல்லுகின்றன. ருடம் செல்லுகின்றன. }னச் சுற்றி வந்து கொண்டிருக்கின்றன. நாம் பூமி என்னும் போல் எமக்குத் தோன்றுகிறது. பஞ்சாங்கங்கள் பூமியை
வருகின்றது. சந்திரன் பூமியை சுற்றிவர (SIDERAL [E EARTH) 27 BT6ï7, 7LDCOöî, 43 f9L6_Lb, lQ555Göt
ரீதியில் கிரகங்கள் அல்ல. பூமி சூரியனைச் சுற்றிவரும் து இவ்விருபாதைகளும் சந்திக்கும் இரு புள்ளிகளையே oப்படும். இவை வலிமைமிக்க புள்ளிகளாகும். இரண்டும் ருக்கும். ஆனால் ரீதியில் இராகு கேதுகளுக்கு முக்கிய
ற்கு பூவீகி என்று பெயர். இதற்கு “இராசிச்சக்கரம் த கிராந்திவிருத்தம் 360 பாகைகளைக் கொண்டது.இது 30 பாகை கொண்டதாகவும் பிரிக்கப்பட்டிருக்கின்றது. நட்சத்திரப் பிரிவுகளாகவும் கொள்ளப்பட்டது. இதனால்
ஒன்று 13 பாகை 20 கலையையும் கொண்டதாகும்.
) இராசி மண்டலத்தில் இடப்பக்கமாக மேற்கு நோக்கி வருடம் ஒன்றுக்கு சராசரி 50.3 விகலை அதிகரிக்கும். னி நட்சத்திர ஆரம்பஸ்த்தானமும் முன்பு ஒன்றாகவே ருத்துவேறுபாடுகள் உண்டு. N.C. லாகிரி அவர்கள் கி.பி கூறியிருக்கிறார். B.V.ராமன் அவர்கள் ஒருவிதமாகவும் ம் கணக்கிடுகிறார்கள். இதனால் ஒவ்வொருவருடைய அரசாங்க பஞ்சாங்க சீர்திருத்த சபையினர் (Indian தையே சிபார்சு செய்துள்ளார்கள். இவ்வருட அயனாம்சம்
சுவினி நட்சத்திரத்தில் பிரவேசித்து மீன இராசியின் 16OIJusitéIT SITGoLDIT5 b. (Siderial Revalution of The )ணி 9நிமிடம் 9.7 செக்கன் ஆகும், இந்த சூரியனுடைய றப்பு என்று கொள்ளுகின்றோம்.
து நிகழும் பூர்வபட்ச பிரதமை முதல் அடுத்த செளர பவுள்ள காலமாகும். இது ஏறக்குறைய 354 நாட்கள் ாக் கொண்டது.
பும் மேற்படி விஷ வத்தை அடையும் வரையள்ள காலம் e Sun) இக் காலம் 365 நாள் 5 மணி 48 நிமிடம் 45.6
தரமாக ஆகாயத்தில் இருப்பதாக கொள்ளப்படும் ரேகை ஆனது பூமத்தியரேகைக்கு வடக்கே 23 1/2 பாகை வ சூரியனுடைய சஞ்சாரத்தின் போது ஒரு வருடத்தில் 2 இந்த இரண்டு ஸ்தானங்களில் ஒன்று “வசந்த விஷ"வம்” த்விஷவம் குளிர்காலமாகையால் கொண்டாட்டத்திற்கு யே வருஷ"ப்பிறப்பாக கொண்டனர். இதுவே நாம் ஷ” ரேகையை கடக்கும் காலமே விஷ” புண்ணியகாலம்

Page 70
மணிக்கு குறைந்தும் காணப்படும். திருக்கணித பஞ்ச காலம் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளது. இராகுகால கிரணங்கள்
சூரியனை பூமி சுற்றிவருகிறதென்றும் சந்திரன் அவ்வாறு வரும்போது சூரியனுக்கும் பூமிக்குமிடையி: சூரியனுக்கும் பூமிக்கு வெளியில் சந்திரன் வரும்பே தினத்தில் பூமியுள்ளவர்களுக்கு சந்திரன் சூரியபிம்பத்ை சொல்லுகிறோம். இவ்வாறு சூரிய பிம்பத்தின் ஒரு பகு முழுவதும் மறைக்கப்படும் போது பூரண சூரியகிரக மறைக்கப்பட்டு சுற்றிவர காப்புப்போல தோற்றும் போது எல்லா இடத்திலும் கிரகணம் தோற்றாது. பூரண கிரகள் சில இடங்களில் பார்சுவகிரகணமாகவும், சில இடங்கெ
சூரியனுக்கும் சந்திரனுக்குமிடையில் பூமிவ சந்திரகிரகணம் நிகழும். ஒரு திடப்பொருளுக்கு ஒரு அந்தச் சாயை மறுபறத்தில் விழுகிறது. இதேபோல் சூரிய ஒளியினால் பூமிக்கு சாயை உண்டாகிறது. மறைக்கிறது. இதனால் சந்திர கிரகணம் உண்டாகிறது தோற்றக்கூடிய இடங்களிலெல்லாம் சந்திர கிரகணம் இரண்டுமே தெரியும். சந்திரபிம்பத்திலும் பார்க்க பூமி நிகழ்வதில்லை. சூரிய சந்திரர்களை பாம்பு விழுங்கி பி ஆலய விழாக்கள் குருபூசைத் தினங்க செய்யப்படுகின்றன. அந்தந்த மாதத்திலே கெ நிகழவேண்டுமென்பதே இதன் நோக்கமாகும். சில : வருமாயின் ஆரம்பம் அதற்கு முந்திய மாதத்திலேயே
ஒருவர் இறந்த தினத்தைக் கொண்டாடும் ஒவ்வொரு வருடமும் கொள்ளப்பட வேண்டுமென்று நீ பஞ்சாங்கத்திலுள்ள திதி, நட்சத்திரங்களின் ே நாட்டின் நேரப்பிரகாரம் வேறுபடும். எமது திருக்கணி இலகுவாகப் பார்த்தறியத்தக்கதாக லண்டன் பொது நேரப்படி திதி, நட்சத்திரங்கள், விரதங்கள் முதலிய கணிக்கப்பட்ட பஞ்சாங்கத்தை அனுசரித்து உரிய காெ
லண்டன் பஞ்சாங்கத்தில் இன்னும் சேர்த்து விஷயங்களை பாவனையாளர்கள் எமக்கு அறியத்தந்த
இவ்வாறு பஞ்சாங்க விஷயங்களை அனைவரு செய்து நல்வாழ்வு வாழ எல்லாம் வல்ல இறைவன் திரு
சென்ற ஆண்டு பரிசில் பெற்ற மாணவிக்கு தவத்திரு மருதாசலம் அடிகள் விரிது வழங்குகிறார்

Tங்கம் 75ம் பக்கத்தில் பகலின் அளவுக் கேற்ப இராகு ம் பகற்காலத்துக்கு மட்டுமே உரியது.
பூமியைச் சுற்றி வருகிறதென்றும் முன்னர் அறிந்தோம். ல் நேர்கோட்டில் சந்திரன் வரும்போது அமாவாசையும், ாது பெளர்ணமியும் நிகழும். அப்போது அமாவாசைத் தை மறைப்பது தோற்றும். இதனை சூரிய கிரகணம் என்று தி மறைக்கப்படும்போது பார்சுவ சூரிய கிரகணமென்றும். ணமென்றும், சூரிய பிம்பத்தின் நடுப்பகுதி மாத்திரம் கங்கண சூரிய பிம்பத்தை மறைக்கும் போது பூமியின் ணத்தின்போது சில இடங்களின் பூரண கிரகணமாகவும், ரில் கிரகணம் இல்லாமலும் இருக்கும். பரும்போது பெளர்ணமி காலமாகும். பெளர்ணமியில் புறத்தில் ஒளி இருந்தால் அதற்கு சாயை உண்டாகி சூரியனுக்கும் சந்திரனுக்குமிடையில் பூமி வரும்போது இந்தச் பூச்சாயை மறு பக்கத்திலிருந்து சந்திரனை பூச் சாயை சந்திரனை மறைப்பதால் பூமியில் சந்திரன் தெரியும். சந்திரனில் பூரண கிரகணம், பார்சுவ கிரகணம் பெரிதாய் இருப்பதால் சந்திரனில் கங்கண கிரகணம் ன்னர் விடுகிறது என்ற சமயக் கதைகளும் உண்டு. ள் போன்றவை செளரமானத்தை அனுஷ்டித்தே ாள்ளப்படும் விழாக்கள் குறிப்பிட்ட மாதத்திலே விழாக்கள் மாதத்தின் முற்பகுதியிலே தீர்த்தோற்சவம் கொள்ளப்படும். சிராத்த திதிகளும் அவர் இந்த மாதம் திதியிலேயே யதி உண்டு. நேரங்கள் முதலியன ஒவ்வோர் இடத்துக்கும் அந்தந்த த பஞ்சாங்கம் கடந்த 8 வருடமாக லண்டன் மக்கள் நேரப்படி வளியிடப்பட்டள்ளது. இதனால் யாழ்ப்பாண |வற்றை பிழையாகக் கொள்ளாது லண்டன் நேரப்படி 0த்தில் அஷ்டித்து நற்பயனடைவார்களாக,
க் கொள்ளப்பட வேண்டிய, திருத்தப்பட வேண்டிய தால் அதனை பரிசீலித்து ஆவன செய்வோம்.
ரும் அறிந்து உரிய காலத்தில் அந்தந்தக் கருமங்களைச் நவருளை வணங்கி விடைபெறுகிறேன்.

Page 71
Sathy Prope
SATHY ESTA
RESIDENTIA
LANDLORDS: Your rent it Quarterly 1
TENANTS: Accommoda your comfo
AREAS: Willesdon,
Harrow, Su
177 Hig Wille London N
Te: 020 8830
Fax: 0208 Mobile: 079

rty Services
DES LIMITED
IL LETTINGS
sguaranteed ent payable in advance
ation arranged to suit rt,
Harlesdon, Wembley, dbury, Kingsbury, Kilburn
h Road sdon W10 2SD
2583 (2 lines)
830 3100
56 483 308

Page 72
May Lord Ghal His choicest Blessings the organisers an
15 KINGSTON ROAD SOUTHWIMBLEDON LONDONSW 19 1.JX.
 

Sita
Agents
les
anagement
hapathy shower upon the Conference.
all the devotees.
Te: 020 8542 1717 Fax: 020 8543 4030
Website:www.darrenestate.com Email: letting@darrenestate.com

Page 73
DONT ANYTHING YOU SEET
Only an Independentl works for you in recommendin pensions or unit trusts To be sure you get the be
with BEST COMPLIME
Qama ö (
INDEPENDENT FINA
Regulated By The Persona
(6. fersonal lmestment Authority
3 THE ORCHARD Tel: (01268 WICKFORD, ESSEX Mobile: 079 SS12 OHB, ENGLAND. Fx: 01268 5
 
 

SIGN UNLESS HIS SIGN
inancial Adviser g the best life assurance,
on the market. st deal, contact us.
ENTS FROM
Ompany WCAL ADVISERS
investment Authority
7666.24. 6 369557

Page 74
Soli
Administra
2c, Fairh (Off Sta Harrow, Midd
Tel: O2O 8515
Fax: 020 Fax: 020 85157031 (I
DX : 4232
We spec
*IMMIGRATION
* CONVEYANCING
*TRAFFIC OFFENCES
* Advice & Assista
LEGAL AID WOF
We are f by the legal ser
Principal ASSistant S M. K. Sritharan S. RaV S. Sivé
V. Rat
 
 

citors & tors of oaths
olme Road, cion Road)
lesex HA1 2TN
7000 (4Lines) 8515 7030 For Conveyancing only)
Harrow (1)
cialise in:
* CRIME
* MATRIMONIAL
* STATE BENEFITS
ace at police station
KUNDERTAKEN
ranchised vices commission
OlicitorS Trainee Solicitors indran AVtar manku Santhiran Selvi Ravindran
3.

Page 75
Best com
frc
YOGA RAe
SOLIC
Commission
Legal Services A
Immig
Family
Criminal and
Emplo
Landlord &
Represer
Police Station Home
125 B Mit TOO London S
Tel 020
FOc O20
Mobile. 078
 

pliments
O1ገገ,
JAH &t CO
TITORS
ers for Oaths
vailable Include
oration
Matters
Civil Litigation
oyment
Tenant Lau
tation at
2 Office, Airports etc.
Cham Road ting SW179PE
3672 1811
8682 4240 31 65 65 06

Page 76
வாழ்த்து
உங்களுக்குத் தேை மளிகைப்பொருள்க இந்தியாவிலும் இருந்து
உணவுப் பொரு
வகைகள்,பழவகை சஞ்சிகைகள் ஆகியவ
நாடவேண்டி
K. R. S ORIE
33 Lee H
Lewisham
Te: O2O
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிறப்புடன்
))LDUL
கின்றோம்.
வயான சகலவிதமான 5ள் இலங்கையிலும் இறக்குமதி செய்யப்பட்ட நள்கள், மரக்கறி
ககள், பழவகைகள், பற்றுக்கு ஒரே இடத்தில்
ய ஸ்தாபனம்
NTAL STORES igh Road SE 13 5NS
3297 94.32

Page 77
மேலும் விஸ்தரிக்கப்ப காட்சியளி
அனைத்து வகையான நவீன குழந்தைகளுக்குத் துேவை திருமண வைபவத்திற்குத் தே வேட்டி சால்வை, அலங்காரப் பெ திரவியப் ெ இலங்கையிலிருந்து இறக்குமதி ெ
வகைகள், சமையல
Anglo Asian
Specialists in Sri
K. THAY,
513 High Roa Middx, H
Te: O208
Mobile: 07956 425 70
 

བློ་ནི་
ட்டு புதுப் பொலிவுடன் க்கின்றது. எரக உடுபுடவை வகைகள் யான ரெடிமேட் உடுப்புகள் வையான தலைப்பாகை, பட்டு ாருட்கள், கூந்தல் சோடினைகள், பாருட்கள். சய்யப்பட்ட பசுமையான மரக்கறி றைப் பாத்திரங்கள்.
בן-ירך. ԷԼ ԷԷ
Mini Mart
Lanka Groceries
APARAN
ad Wembley, HAO 4AG.
900 2451 7 Fax: 02089038202

Page 78
PALM
Fully L
Finest Sri Lankan &
Vegetarian &
10% Discount
Specialised ir
Wedding
5 Years cateri
Open 12.00 no
6.00 pm tC
17AEali Wem Middlesex
Tel: O208
Tel: O208 Mobile: 079
 

BEDAAC
icenced
South Indian Cuisine Non Vegetarian
on take away
Catering for
& Parties
ng experience
on to 3.00 p.m.
) 11.30 pm
ng Road
bley
HAO 4AA
900 8664
900 1990 39 587 339

Page 79
ஒரே நிர்வாகத்தில் நிமிர்ந்து நீ
வாடிக்கையாளருக்கு மனம்
BEST
லண்டனில் எங்கு பார்த்தா பேச்சு. பரபரப்பான விற் வாங்குகிறார்கள் குறுக் நினைவ தமிழர் நினைவி ஒரே தனித்துவ
es திரு” பிராண்டு
«THIRU”
Brand
அரிசிமா, மிளகாய்த் தூள்,
ஊறுகாய், வடகL உடனுக்குடன் இறக்குமதி ( பெற விரும்புவோர் எங்களுட
இந்தப் பொருட்களை விற்பனை ஏஜெண்ட் தேவைப்படுகிறார்கள் :
BEST
259 - 261 LC West CI Surrey C Tel: O20 868
Specialised Fax: 020 86 in Diam Ond
Jewelleries
 
 
 
 
 
 
 

ZpGLd SUPERMARKET நிறைந்த 10 ஆண்டு சேவை
FOOD
ாலும் இதைப்பற்றித்தான்
பனை. கேட்டு கேட்டு கிய காலத்தில் தாயக புகளில் கொண்டு வரும் மான தயாரிப்பு.
“யாழினி’ பிராண்டு “YARLINI” Brand
நல்லெண்ணைய், அவல், ம், இன்னும் பல செய்கிறோம். மொத்தமாகப் ன் தொடர்பு கொள்ளுங்கள்.
1 செய்ய லண்டன் முழுவதும் உடன் தொடர்புகொள்ளுங்கள்.
FOOD
ondon Road roydon,
RO 2RL 34 6269,
S65 5299 Specialised
in 22 ct Gold Jewelleries

Page 80
From Miss Thayali Speech on the firs
The Saiva after having migrated from problem with the younger generation
gion. Their questions are unanswered
more time and opportunity for reason
both satisfy the demands of reasons a
we are able to maintain a discipline a
gious background given to us by Our
for the young people to learn about ol
will nurture their spiritual and moral
 

i Sivasubramaniam saiva Conference
all over the world, face an acute
with regard to the culture and reli
. Today the young generation needs
ing out these things. Religion must
nd must bring comfort to the soul. If
nd order that is because of a reli
arents. Thus giving an opportunity r tradition and philosophy which
needs.

Page 81
அமரர் சோ. சிவபாதசுந்த
தமிழ் ஒலிபரப்புக்கலை பிதாமகன் என்ற
தட்டிக்கொண்டவர் ஈழத்து முதுபெரும் ஆ பெரியோர்களால் அங்கிகரிக்கப்பட்டவர். இலணி தமிழ்ச் சேவையை ஆரம்பித்து வைத்தவர் இலங்ை அறிவிப்பாளராகவும் முதல் தமிழ் அதிகாரியாகவும் பெருமையும் அவரையே சார்ந்தது. இவர் சிறந்த 1998ம் ஆண்டு நடைபெற்ற சைவ மகாநாட்டை திரப் ஆலோசனைகளை வழங்கிய என்றும் நாம் நினைவு
சாந்தி சாந்தி சாந்தி
அமரர் சின்னத்துரை சிவஞா
லண்டன் சிவன் கோவிலின் செயலாலராகவும் தமிழ் நிலையத்தின் தலைவராகவும் பொதுத் தொண்டாற் தொண்டு அமைப்புகளுடன் இணைந்து சேவை புரி மாணிக்கமாக விளங்கிய இவருக்கு எமது ஆழ்ந்த
சாந்தி சாந்தி சாந்தி
அமரர் சுப்பிரமணியம் யோ (யோகராஜா மாஸ்டர்)
அவர் நாடகத் துரையிலும் எழுத்துத் துறை ஈடுபடுத்திக் கொண்டு உண்மைகள் உறங்குவ பெயருக்கு பல உருவங்களைக் கொடுத்து இதயங்களைக் கவர்ந்த மனித நேயம் கொண்ட சe இவரும் சைவமகாநாட்டின் போது
ஒத்துழைப்புக்களைத் தந்து ஊக்குவித்த பெருமகன்
சாந்தி சாந்தி சாந்தி

ரம்
பெருமையைத் அறிஞர் என்று r_göflað B.B.C க வானொலியின்
கடமையாற்றிய ந எழுத்தாளரும் DLI DL п55 LJoo
கூருவோமாக.
த் தகவல்
றி பல பொதுத் ந்த மனிதருள் அனுதாபங்கள்.
யிலும் தனனை பதில்லை என்ற பல லட்சம் முகத் தொண்டன் (Lp(géOLDuJITGOT
T.

Page 82
கரங்குவி
மாநாட்டு பேராளர்களான தவத்திரு சாந்தலிங்கம் தமிழகப் பேராசிரியர்களான செல்வ கணபதி, கலாநிதி அ. சண்முகதாஸ், திருமதி கலாநிதி C.Vவிக்கினேஸ்வரன்(இலங்கை), திருக்கணித ஆகியோருக்கும் தென் ஆபிரிக்காவிலிருந்து அவர்கட்கும் பிரித்தானியா வாழ் பேராளர்க திருவாளர்கள் பத்மமோகன், ராஜமனோகரன் ஆ விளம்பரம் தந்த பெருமக்கள், திருக்கோயில்களி பற்றிய தகவல்களை பறைசாற்றிய சண்றைஸ், ஊடகத்தினருக்கும் போட்டிகளில் வெற்றிபெற் இம்மலரை அழகுற அச்சுப் பதித்த JR அச்ச உணவையும் வழங்கிய விம்பிள்டன் விநாயகர் அறங்காவலர்கள்,நிர்வாக அங்கத்தவர்கள் தொ: ஏற்பாடு செய்து தந்த திருவாளர்கள் ஆறு திருமுக மாநாட்டுக்கு நந்திக் கொடிகளை அன்பளி ),அவர்களுக்கும், மாநாட்டிற்கு பங்களிப்புச் செய் கலைஞர்கள்,ஆகியோருக்கும், இந்தியாவில் இ தருவித்து உதவிய திரு தி அருள்தாஸ் அவர் உதவிய திரு.சிறீரங்கன் திரு . முருகானந்தன் பின்புலமாக நின்று உதவிய திரு.சிவகுருநாதபிள்ை தொடர்பை ஏற்படுத்தித் தந்த திரு வ.இ இராமநாத நாட்காட்டிகளுக்கு விளம்பரங்களைப் பெற்றுத் அவர்களுக்கும் மாநாட்டை சிறப்பித்த அனை தெரிவிக்கிறோம்.
ஞாபகார்த்
ஞாபகார்த்தவர்களின் பெயர் அமரர் திருமதி சந்திரசேகரி அமரர் திருமதி குட்டித்தம்பி அமரர் திருமதி அன்னபூரணம் அமரர் செல்வநாயகம் அமரர் க. விசுவலிங்கம் அமரர் அ. செல்லையாபிள்ளை அமரர் சின்னத்தம்பி பொன்னயைா அமரர் அ. அன்னப்பிள்ளை அமரர் சண்முகம் இளையதம்பி
தயாளினி சிவசுப்பிரமணியம்
Donation - CCR. In Vasan & Co A Lotus Prop Srith;
Duvara

5கின்றோம்
ராமசாமி அடிகளார், தவத்திரு சிவநந்தி அடிகளார், பராசிரியர் பாலறாவாயன், ஈழத்து பேராசிரியர் Dr. சண்முகதாஸ், யாழ்ப்பாண நீதியரசர் உயர்திரு சிதம்பரநாதக் குருக்கள், தமிழருவி சிவகுமாரன் ருகை தந்துள்ள செல்வி இசைவாணி பிள்ளை ருக்கும், நாவன்மைப் போட்டியை நெறிப்படுத்திய கியோருடன் இணைந்து செயலாற்றிய நடுவர்கள், ன் அறங்காவலர்கள், நிருவாக சபையினர், மாநாடு B C , தீபம்,T T N, தமிழ் ஒலி, புதினம் ஆகிய றாருக்கான பரிசில்கள் வழங்கியவர்களுக்கும், த்தினருக்கும், மாநாட்டிற்காக மண்டபங்களையும் ஆலயத்திற்கும், ஈலிங் கனக துர்க்கை அம்மன் ன்டர்கள் ஆகியோருக்கும், பேராளர்கள் சிலரை *, சட்டத்தரணி சிதம்பரப்பிள்ளை ஆகியோருக்கும், ப்புச் செய்த கலாநிதி தனபாலா JP(இலங்கை த அறிவிப்பாளர்கள், ஊடகப் பெருமக்கள்,உள்ளுர் ருந்து மாநாட்டிற்கு தேவையான பொருட்களை களுக்கும், மலரைத் திறம்பட உருவாக்குவதற்கு ஆகியோர்களுக்கும், பிரசுரங்களின் ஆக்கத்திற்குப் ளை இளங்கோ அவர்களுக்கும், வானொலி ஊடகத் ன் அவர்களுக்கும், மகாநாட்டிற்கும் 2002ம் ஆண்டு தந்த சிவநெறிச் செம்மல் திரு. ந. சச்சிதானந்தம் எவருக்கும் எங்கள் உளம் கனிந்த நன்றியைத்
த தங்கப்பதக்கம்
வழங்கியவர்கள் ச. தமிழ்ஞானம் தேவகுஞ்சரி, சிவஞானம்
செ. சற்குணானந்தன்
திவ்வியநாதன் புங்குடுதீவு திரு புண்ணியலிங்கம் புங்குடுதீவு திரு வாகன் புங்குடுதீவு திரு காந்தரூபன் புங்குடுதீவு திரு கந்தசாமி
திருமதி சிவசுப்பிரமணியம்
Gold Medal
urance Brokers ditors & Accountants ties & Investmenrs an Solicitors a Cash & Carry

Page 83
தென்னாடுடைய எந்நாட்டவர்க்கும்
lf Quality of Life is then the Quality of
is not a Subject
Building for individuals who
Construction Director C. Ranjith Rat Architectural Director C Julian Talbo
Architectural Des Residential Develop Construction Managem Property Portfolio Managem
www.pentengгошp.com o
 
 

சிவனே போற்றி! ) இறைவா போற்றி!
Important to You.... Your Surroundings for Compromise.
Quality
Expect the Best
nasingham BEng. (Hons) MBA t-Brady BArch. RIBAMBA
gn eS ent 2nt
call +44 (0)7956.284 116

Page 84
±
ad,
House of Fin
O2O 8903. 3063
TG 연혁
o@
o ɛ G |- s= =
ü
O po OQ 山 『F. 이전 凡日 co o CN
引
飓 ! G
襲
ତ!
 

e Jewellery
வலர்ளல்
bley Middx HAO 4TL Fax. 020 8903 9711
Priated by JR Prize London Tel: 0208503 6643