கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நல்லைக்குமரன் மலர் 2003

Page 1
= 珊那 顺那
山海
以扩命 |-= =
·l-
ΟOO)
LPR. D5 h)
弓
லி
 
 
 


Page 2


Page 3
நல்லைக்குமர 2(
நல்லையா B.A.(S
6Oéf6)faff of 6
மாநகராட்சி மன்
 

ன் மலர் - 11 )O3
II:
விஜயகந்தரம்
pe in.Eco)
விவகாரக் குழு
0ம், யாழ்ப்பாணம்.

Page 4
pt DöESTI
608 F6FDU
உறுப்பின தலைவர்
கெளரவ செயலாளர்
கெளரவ பொருளாளர்
நிர்வாகசபை உறுப்பினர்கள்
விளம்பர முகவர்
கெளரவ பதிப்பாசிரியர்

ப்பாணம் சிமன்றத்தின் விவகாரக் குழு
ர்கள் . 2003
திருஇ.இராமலிங்கம்
மாநகர ஆணையாளர், LDT586 J8f6OLJ, u erba' LJITGoqrob. திரு.இ.இரத்தினசிங்கம் நிர்வாக உத்தியோகத்தர் LD5SUF6DLI, u Jirrpa LurGrob. திருதுசோமசுந்தரம் சனசமூகநிலைய மேற்பார்வையாளர்
DT55860), uJTp 6xb. திரு.க.கிருஷ்ணகுமார்
tDTB&J&FGOU, urpluT600Tib. திரு.நா.இரகுமார் பொது சுகாதாரப் பரிசோதகள் மாநகரசபை, யாழ்ப்JTGOOTib. செல்வி.கு.சிவநந்தினி எழுதுநர்
tDTbőEJ86)U, ujTúpüUT6örtb. திரு.க.முகுந்தன் எழுதுநர்
IDTB5é69JöF60)LI, uUTipüJFT6oOILb. திரு.து.இராஜன் பொறுப்பதிகாரி, மோட்டர் வாகனப்பிரிவு மாநகரசபை, யாழ்ப்பாணம்.
திரு.த.கனகசபை இளைப்பாறிய பிரதம காசாளர் மாநகரசபை, யாழ்ப்பாணம். திரு.ந.விஜயசுந்தரம், ஆசிரியர்
யாகொக்குவில் இந்துக்கல்லூரி.

Page 5
குமரன் திரு
சமர்ப்பணம் ஆன்ம ககந்தரும் நல்லூரான் பொருளளின் உள்ளத்திலிருந்
ஆசிச்செய்திகள்
வாழ்த்துச்செய்திகள்
நல்லூரிற் கந்தா நீஅருள்வாய். நல்லூர்க்கந்தன் காட்சியும் ம
நயினைக்கவிஞர்நாகசண் நற்றமிழின் வடிவத்தில் நல்லூரா மதுரகவிகாரை எம்பிஅருள விநாயகர் திருநாமச் சிறப்புக்கண்
நிம்மதி நிழல் தா.த.ஜெயசீலன் நல்லூரான் வாசலிலே பிள்ளை விரதமிருந்த ஒரு பெண்ணின் உ6 குருவரன் தோத்திரம். பேராசிரியர் ஆறுமுகமான பொருள் நீ. கலாரி நல்லூர் முருகன் திருப்புகழ் - நவ சித்தர்கள் கண்ட சமய நெறி. சிவ இந்து சமய வழிபாட்டில் போற்பு

O தகுதருமத்ல் 62.665 or------
இஇராமலிங்கம்(தலைவ து. து.சோமசுந்தரம்
ஜகத்குருறிசங்கராச்சாரிய சுவாமிகள் நல்லை ஆதீன முதல்வர் மாவை ஆதீனகர்த்தா சுவாமிஆத்மகனானந்தா
கலாநிதிதங்கம்மா அய்யாக்குட்டி கெளரவ இந்து கலாசார அமைச்சர்திமகேஸ்வ
செயலாளர் வே.பொ.பாலசிங்கம் இந்துசமய கலாசார அலுவல்கள் தினைக்கள பணிப்பாளர் சாந்திநாவுக்கரசன்
அருட்கவிசீவிநாசித்தம்பி O ாட்சியும் முகநாதபிள்ளை O2 sir
னந்தன் 04 ணிகள். சதங்கமாமயிலோன் OS
O7 கணியமுது வேண்டி சஷ்டி 1ளக்குமுறல் - குதுரைராஜன் 08 sਖ਼ਸ 09 நிமனோன்மணி சண்முகதாஸ் 1S லியூர் சோமசுந்தரப்புலவர் 29 தமிழ் வித்தகள் சிவமகாலிங்கம் 21 தற்குரிய பொதுமைப்பண்பு
வைமணி 2S

Page 6
சைவப் பிரசாரகர்க்கு ஒரு பயிற்சிக்
செஞ்சொற்செல்வர் ஆறுதி
இலங்கையில் இந்து சமயம் சார்
வாகீசகலாநிதிகனகநாகேஸ்வ
திருக்குற்றாலம் பொசிவப்பிரகாசம்
சைவசித்தாந்த நோக்கில் வள்ளி
திருமதி மங்கையர்க்கரசிதிருச் கொடிமரமும் கொடியேற்ற மகத் அதள்வவேதத்தில் ஆயுர்வேதம் . 8 விளங்குவள்ளிகாந்தன். குமாலஷ நல்லூர்க் கந்தசுவாமிஆலயம் . கந்தபுராணம் ஒரு நீதிநூற் கருவூ தோகை மேல் உலவும் கந்தன்.(
நற்காட்சி காண நல்லூரேநற்பதி
கந்தன் கதை கந்தபுராணத்திற்கு மணிவாசகரின் சிவபுராணம் எமது
எஸ்ஆர்சரவணபவன் தமிழ் நிலத்தெய்வம் முருகன் .செ என்.கே.பத்மநாதன் என்றும் எங் வைத்தியகலாநிதிஇதெய்வே பற்றுமிகுந்த எங்கள்தெல்லியூரர் தூய தொண்டினை துடிப்புடன் ெ
நல்லூர்க்கந்தன் திருப்புகழ்.செ நல்லைக் கந்தனின் அஷ்டவித ந மகாவித்துவான்பிரம்மறிநவிர

திருமணம்
சிற்றம்பலம் துவமும் . ஆதியாகராசா
முகுந்தன்
ripassir
saxomposge:Orgmort ஸம். வகோவிந்தபிள்ளை கோசிவேலாயுதம் . சைவப்புலவர் இராசையாமிதரன் முந்தியது. சிவசண்முக வடிவேல்
சுயபுராணமே
பரமநாதன்
களுடனேயே
வந்திரள்
.இரா.இரத்தினசிங்கம் சய்த தூபலர் நாமம் வாழ்க
fékasar
nasssit
27
1.
氯霉2

Page 7
நல்லூரான் திருவடிக்கு இது பதி திருவருளால் அவன் நாமத்து சைவநறுமணத்தை இச்சிவபூமியில்பரப் அருளாட்சியால் ஈழத்தமிழர்கள் துண் வாழ்கின்றனர்.
ஞானிகளும்,யோகிகளும்,உலாவி நடமாடப் பெற்றோம் என்றால், அது மு பயனைப் பெற்ற நாம் நல்லூர்க் கந்த இப்பிறவியின் பெரும்பயனாக அமையும்.
நல்லுனர்க் கந்தனின் திருவீதி யோகர்கவாமிகள் நமக்கெல்லாம் ஓர் அ வழிகாட்டினார்.
‘'நல்லூரான் திருவடியை நான் நினைத் எல்லாம் மறப்பேனடி கிளியே’’
என்ற ஞானகுருவின் திருவாய்ெ தெளிவாகக் காட்டிநிற்கிறது. நல்லூர்க் புண்ணிய தலம். அதனாலன்றோ, நல் தெய்வீகப் பெருக்கு பாய்ந்தோரு உபவாசங்களும், அங்கப்பிரதட்ஷணா
நம்மை இட்டுச்செல்கிறது.
 
 
 

னோராவது மலர். முருகப்பெருமானது மலர் ஆணர்குதோறும் மலர்ந்து வருகிறது.நல்லூர்க்கந்தப்பெருமானின் பத்திலும் குவளது மணவுறுதியோரு
த்திரிந்த நல்லூர்த் திருமண்ணில் நாமும் முன்செய் தவத்தின் பயனேயாம். அப் னின் திருநாமத்தை சதா உச்சரிப்பதே
யில் நடமாடிய எங்கள் ஞானகுரு
ரியநற்சிந்தனையை தந்துநம் உய்விற்கு
த மாத்திரத்தில்
மாழி கந்தப்பெருமானின் அற்புதத்தை கந்தன் குடியிருக்கும் கோட்டம் ஈழத்து லூர் மஹோற்சவ காலத்தில் எங்கும் கிறது. சமய அநுட்டானங்களும், ங்களும் நிறைந்து பக்தியின் உச்சிக்கு

Page 8
بیبیست سیاسی besökalungs.
நல்லூர்க் கந்தனின் மஹோற்சவ நம் சைவத்தமிழர்கள் நல்லூர்ப்பதிக்கு காட்சி அற்புதமானது, எங்கு வாழ்ந்தாலு நினைப்போரு நம்மவர்கள் வாழ்கின்ற மிகுந்த ஆறுதலைத் தருகின்றது.
இருபத்தோராம் நூற்றாண்டில் இ6 மலிந்துபோயுள்ள வேளையில், யாழ் சைவமக்களை மாற்றுச் சமயங்கள் வெளிநாடுகளில் வாழும் எங்கள் சைவ பக்தி மிகுதிகண்டு மனம் நெகிழாமல் இ
உள்ளூரில் சமயம் மாற்றும் சக்திக அது பற்றி நாம் பாராமுகமாக இருப்பது பெரும் பாதகமாக அமைந்துவிரும் என் பணியில் சைவாலயங்கள் முழு5 செயலாற்றவேண்டும். அதற்காக சமூகப்பணிகளையும் முன்னெடுத்து தேவையாகும். இப்பணியில் நல்லூர்க் அர்ப்பணித்து ஏனைய ஆலயங்களுக்கு
ஈழத்தமிழர்களின் காக்கும் கடவுள பெயரால் மாபெரும் சமூகப்பணி முன் மதமாற்றமென்ற பேச்சுக்கே இடமில்ல வாழ்வியல்த்தரங்களும் உயர்வடையும் பதினோராவது மலரின் கருப்பொருளாக அமைதியும் ஏற்பட நல்லூர்க் கந்த6ை
இம்மலரைச் சமர்ப்பிக்கின்றோம்.
மேன்மைெ விளங்குக
சைவசமய விவகாரக் குழு,
யாழ் மாநகராட்சி மன்றம்.

காலத்தில் வெளிநாடுகளில் வாழ்கின்ற வந்து, முருகனை வணங்கிச் செல்லும் ம் எங்கள் நல்லைக் கந்தப்பெருமானின் ர்கள் என்ற உண்மை நமக்கெல்லாம்
ா வாதமும்,மதவாதமும், மொழிவாதமும் ப்பாணத்துச் சிவபூமியில் வாழ்கின்ற
தம்பால் ஈர்த்திழுக்கும் நேரத்தில் த்தமிழர்கள் நல்லூரை நாடி ஓடிவரும் ВqbäѣaБćцрцgшпф.
ள் தீவிரமாக வேரூன்றியிருக்கும்போது , நீண்ட காலத்தில் சைவசமயத்திற்குப் பதால், சமயம் மாறுவதைத் தடுக்கும் மையாகத் தம்மை அர்ப்பணித்து,
ஆலயங்கள் சமயப்பணியுடன் ச் செல்வது காலத்தின் கட்டாயத் கந்தன் ஆலயம் தன்னை முழுமையாக ம் முன்மாதிரியாக விளங்கவேண்டும்.
ாக வீற்றிருக்கும் நல்லூர்க் கந்தனின் னெடுக்கப்படுமாயின் இச்சிவபூமியில் ாமல் போவதுடன், சைவத்தமிழர்களின் ) என்ற கருத்தை நல்லைக்குமரனின் த் தந்து நாட்டில் நிரந்தர சமாதானமும், ன வேண்டி, அவன் பாதகமலங்களில்
காள் சைவரீதி உலகமெல்லாம்
LüJTiffus:
நல்லைக்குமரன் மலர்

Page 9
-ܬ݀
ஆன்ம சுகம் த
நல்லூர்க் கந்தனின் மஹோற்ச6 சபையின் சைவ சமய விவகாரக் கு நல்லைக்குமரன் மலர் இம்முறையும் முருகப்பெருமானின் அற்புதங்களை, தாங்கி வரும் இம்மலர் சைவசமயத் தத்துவங்களையும், எமது சமயப் பா காட்டி நிற்கின்றது. வருங்கால இள சமயச் சடங்குகளிலும் நம்பிக்கை அ அறிஞர் பெருமக்களிடம் நிலவி வரு
நீக்கும் கடப்பாடு ஒவ்வொரு சமய
காலத்திற்குக் காலம் உலக ை பிறழ்வுகளும், பண்பாட்டு மீறல்களும் நெறி தவறிய வாழ்வுக்கு இட்டுச் :ெ இருந்து மனித சமூகத்தைக் காப்பாற் கூடிய ஒரே ஒரு கருவி சமயமே ஆ சமயத்தின் கருத்துக்களை புரிந்து ெ தனது வாழ்வியல் பாதையை அமை கலாசாரப் பிறழ்வுகளுக்கும், விழுமிய (Մ9լգu lTՖl.
அவ்வகையில், நல்லூர்ப் பதியி மஹோற்சவ் காலத்தில் நம் இளைஞ நம்பிக்கை நல்லூர் முருகன் நமக்கு ஞானக்கடவுளாக விளங்குகின்றான்
யாழ்ப்பாண மாநகர சபையின் தோறும் வெளியிடுகின்ற நல்லைக்கு தலைமுறைக்கு ஆன்மீக்த்தை உை அம்மலரைச் சைவப் பெருமக்கள் ந எல்லாம் வல்ல முருகப்பெருமானின்
தலைவர், சைவ சமய விவகாரக்குழு.

நல்லைக் குமரண் மலர்
ரும் நல்லூரான்
காலங்களில் யாழ்ப்பாண மாநகர ழு வெளியிட்டு வரும்
மலர்வது மகிழ்விற்குரியது. அவனின் திருவருளின் பெருமைகளை தின் கண் நிறைந்துள்ள ரம்பரியத்ததையும் மிகத் தெளிவாகக் ந்சமூகம் கடவுள் கொள்கையிலும், அற்று விடுவார்களோ என்ற ஏக்கம் கின்றது. அத்தகைய ஏக்கத்தை நிறுவனங்களுக்கும் உண்டு.
மயத்தில் ஏற்படுகின்ற கலாசாரப்
எங்கும் மலிந்து மனித சமூகத்தை Fல்கின்றது இத்தகைய பிறழ்வுகளில் 3றி நல்வழிப்படுத்துவதற்கு இருக்கக் கும். ஓர் இளம் சமூகம் தாம் சார்ந்த கொண்டு இறை நம்பிக்கையோடு த்துக் கொள்ளுமாயின் அங்கு ப மீறல்களுக்கும் இடமிருக்க
ல் வீற்றிருக்கும் கந்தனின்
நர்க்ளில் காணப்படும் தெய்வீக
ஆன்ம சுகம் அளிக்கும்
என்பதைச் சுட்டி நிற்கின்றது.
சைவ சமய விவகாரக்குழு வருடம் LDJ6óT LD6Idir blb 960d6 Tuu ணர்த்தும் மலராக விளங்கவும், ல்ல முறையில் பயன் படுத்தவும் திருவருளை வேண்டுகின்றேன்.
இ.இராமலிங்கம், ஆணையாளர், யாழ் மாநகர சபை,

Page 10
轰一
பொருளாளரின் இரு
நல்லைக்கந்தனின் வருடாந்த ம சபையின் சைவசமய விவகாரக் தொடர்ச்சியாக வெளியிட்டு வருவை
இக்குழுவிற்குப் பொருளாளராகப் நல்லூர் முருகன் எனக்குத் தந்த ந சமய விவகாரக் குழுவினால் வெளி பல் துறைசார்ந்த அறிஞர்களின் ஆக்க உரிய காலத்தில் வெளியிடுவதில் ந வேண்டியுள்ளது.
எனினும் கலியுகவரதனின் மஹே இம்மலரை மஹோற்சவத்தின் ஆரம் முயன்று, பல முறை நாட்கள் குறித் திருநாளில் மலர்வதையே முருகன்
நல்லூர்க் கந்தனின் அற்புதத் தி நல்லைக் குமரன் மலர் இப்புண்ணிய பூ ஒத்துழைப்பு வழங்கி வரும் யாழ்ப்ட ஆணையாளர் திரு.இ.இராமலிங்கம் இருந்து எல்லாப்பணிகளையும் மிகச் செயலாளர் திரு.இ.இரத்தினசிங்கம்
மேலும் இவ்வாண்டு எமது குழுவ சபை உத்தியோகத்தர்களின் பங்கு மேலாக இம்மலர் மலர சகல வழி எமது வாழ்த்துக்களைத் தெரிவித்து
இம்மலர் தொடர்ந்தும் வெளி புரிவானாக.
“என் கடன் பணி
சைவ சமய விவகாரக் குழு, மாநகர சபை.

நல்லைக் குமரன் மலர்
உள்ளத்தில்
நிதி
கோற்சவ காலங்களில் யாழ் மாநகர
குழு நல்லைக் குமரன் மலரை த இட்டுப் பெருமிதம் அடைகின்றேன்.
பணியாற்றக் கிடைத்த சந்தர்ப்பத்தை ல்லருளாகவே கருதுகின்றேன். சைவ ரியிடப்படும் நல்லைக் குமரன் மலர் ங்களைத் தாங்கி வருவதால், அதனை ாம் மிகுந்த சிரமங்களை எதிர் நோக்க
நாற்சவத்திற்கு முன்னரே அரும்பாகும் ப நாட்களில் வெளியிடுவதற்கு நாம் த போதும், மலர் தன் கார்த்திகைத் விரும்பினான் போலும்.
ருவருளை தன்னகத்தே தாங்கி வரும் பூமியில் மலர்வதற்கு எல்ல வகையிலும் ாண மாநகர சபையின் மதிப்பார்ந்த அவர்கள், இக்குழுவின் செயலாளராக சிறப்பாகச் செய்து முடிக்கும் கெளரவ அவர்கள் பாராட்டுதற்கு உரியவர்கள்.
ல் இணைந்து கொண்ட யாழ் மாநகர நம் பணியும் பாராட்டிற்கு உரியது. களிலும் பணிபுரிந்த எல்லோருக்கும்
மகிழ்கின்றேன்.
வர "நல்லைக் குமரன்” நல்லருள்
செய்து கிடப்பதே'
த.சோமசுந்தரம், பொருளாளர்,
لم۔

Page 11

#! ! EET
Hill
|
|
T

Page 12


Page 13
பூரீ சந்ரமெள பூரீ ஆதிசங்கராச் பரம்பராகத மூலாம் பூரீ காஞ்சி காம ஜகத்குரு பூரீ சங்கராச்சா
ஆசிச்
மாநகர ஆணையாளர் அவர்களுக் மஹாஸன்னிதானத்தில் ஸமர்ப்பணம் ெ
யாழ்ப்பாணப் பகுதியில் வசிக்கும் ஆண்டு தோறும் முருகப்பெருமானின் உ தொடர்பாக மலரும் வெளியிட்டு வரு பெருமானின் திருவிழாவை நடத்தி ம ரீசங்கராசார்ய ஸ்வாமிகள் மிக்க மகிழ்ச் நடந்து மலரும் மக்களுக்கு நன்கு ப கந்தன் அருளால் உலகமனைத்தும் பாமஷேமமாக வாழ வேண்டும் என்று அ
1, சாலைத்தெரு, ஜகத் காஞ்சிபுரம், 631502. Gray : (STD 04112) - 22115.
$$

நல்லைக் குமரன் மலர்
G
ரீச்வராய நம: சார்ய பகவத்பாத னாய ஸர்வக்ஞபீட கோடி பீடாதிபதி ர்ய சுவாமிகள் வழங்கிய
செய்தி
$கு தங்களது கடிதம் கிடைத்து பூஜ்யறி சய்யப்பட்டது.
முருக பக்தர்கள் அனைவரும் சேர்ந்து உத்ஸவத்தைச் சிறப்பாக நடத்தி, அதன் வதைப் போல் இவ்வாண்டும் முருகப் லரும் வெளியிட இருப்பதை அறிந்து சி அடைந்துள்ளார்கள். விழாவும் சிறப்பாக யன்படும்படி நறுமணத்துடன் அமைந்து சகல மங்களங்களையும் அடைந்து ஆசீர்வதித்து அருளுகிறோம்.
குரு தீ சங்கராச்சாரிய சுவாமிகள்,
நிமடம் ஸ்மஸ்தானம்.

Page 14
நல்லை ஆதீ அருளாசி
அன்புசால் பெருந்தகையீர்,
யாழ்ப்பாணம் மாநகராட்சி மன்ற ை கந்தனின் மகோற்சவத்தைச் சிறப்பித்து இவ்வாண்டும் வெளிவருவதையிட்டு மகிழ்ச் வாய்ந்த யாழ்ப்பாணம் நல்லூரை ஆ உலகத்தமிழ் மக்களின் தனிப்பெரும் த அழகும், சிறப்பிற்குச் சிறப்பும், அருளு முருகனை அழகுபடுத்த நல்லைக்குமர இப்பாரிய பணியை ஒவ்வொரு ஆண்டும் குழுவின் பணி எல்லோருடைய மன.ை 11வது மலராக வெளிவரும் நல்லைச் தலைமுறையினருக்கு உதவும் வ6 பண்பாடுகளையும் கொண்ட கட்டுரைகை காலநிலையில் சைவ மதத்தைச் சார்ந்த இதில் வரும் கட்டுரைகள் யாவும் வ பயன் பெறுவோமாக. இந்நூலை வெளி பணிகளை இறைவன் ஆசீவதிக்கவும், ம பிரார்த்திக்கின்றோம்.
“என்றும் வேண்டு
நல்லுனர். fg
ஞான
$$
新、

நல்லைக் குமரன் மலர்
ன முதல்வரின் ச் செய்தி
சவசமய விவகாரக் குழுவினால் நல்லைக் து வெளியிடும் நல்லைக் குமரன் மலர் ஈசியடைகின்றோம். பழமையும் பெருமையும் ண்டு கொண்டிருக்கும் முருகப்பெருமான் லைவனாக விளங்குகின்றான். அழகிற்கு க்கு அருளுமாக விளங்குகின்ற நல்லை ன் மலர் வெளிவருவது சிறப்புடையது. சிறப்பாகச் செய்யும் சைவசமய விவகாரக் தயும் மகிழ வைக்கின்றது. இவ்வருடம் $குமரன் மலர் வளர்ந்து வரும் இளம் கையில், சமய விழுமியங்களையும் ளத் தாங்கி வெளிவருகின்றது. இன்றைய 5 மக்கள் சமய நெறி நின்று வாழ்வதற்கு ழிகாட்டுகின்றன. அனைவரும் படித்துப் ரியிடும் சைவசழய விவகாரக் குழுவின் லர் தொடர்ந்து வெளிவரவும் இறைவனைப்
டும் இன்ப அன்பு”
ரண்டாவது குருமஹாசந்நிதானம் நீலநீ சோமசுந்தர தேசிக ாசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்.
托3托
මේ
I

Page 15
மாவை ஆதீ
ஆசிச்
யாழ் மாநகராட்சி மன்றம் சைவச மனித இனம் பண்போடும், பக்தியோடும் முக்தியின்பம் எய்தல் வேண்டுமென்பதற்: சிறந்த தரவுகளை வழங்கி நிற்பதும் ய விதம் விதமான பெயர்களோடும், பல வ6 சங்கங்கள், மன்றங்கள், பேரவைகள் 6 முன்னெடுப்பதென்ற போர்வைக்குள் தந் செயற்படுத்துகிறார்கள். ஆனால் மாநகர மிக அமைதியாக, ஆழ்ந்த செயற்திட்டங் ஆற்றுப்படுத்தி நிற்கிறார்கள். சொல் பாராட்டுதற்குரியன.
தர்மங்களது உயர்வை, அது
கட்டுரைகள் இவர்களது மலரில் வெளிவ திருமேனிகள், போக வடிவம், கோர வடி: அம்மையோடு கூடியிருக்கும் வடிவம் போ கோர வடிவம், தகடிணாமூர்த்தி வடிவம். இயைந்துயிர்க்கின்ப மென்றுமடைபரன போகத்தைப் புரிய இறைவன் அம்மையே சாரமே தர்மம்தான். “தர்ம சாரம் இதம் தர்மத்தைப் போற்றிடின் அன்பு வளரும். அருளும் கொள்ளும்போது தவம் சித்திச் உயிர் இறைவனையடையும். அவ்வாறு சார்ந்திருக்கப்பட்ட மும்மலங்களும் அகன் உயர்வு எத்தகையதென அறியலாம்.
編 შრ0რo)

நல்லைக் குமரன் மலர்
O省
༈།
னகர்த்தாவின் செய்தி
மய விவகாரக்குழு மூலம் பாரெங்கிலும் , தர்ம கைங்கள்யங்களோடும் வாழ்ந்து காக நல்லைக்குமரன் மலர் மூலம் மிகச் ாம் செய்த தவப்பயனேயாம். ஈழத்தில் கையான அம்சங்களோடும் எத்தனையோ ான்றெல்லாம் இந்து சமய நெறிகளை திர பாசாங்குகளை வெகு கச்சிதமாக ாட்சி மன்ற சைவசமய விவகாரக் குழு களால் சமய வளர்ச்சியின் பேறுகளுக்கு , செயல், திட்டமிடல் அனைத்தும்
எத்தகையதென்பதை உணரக்கூடிய ருவதுண்டு. கடவுள் கொள்ளும் உருவத் வம், யோக வடிவம் என மூவகையுண்டு. ாக வடிவம். ஆயுத பாணியாக இருப்பது யோக வடிவம். "இடப்பாக மாதராளோடு ாம்” எனும் போது, உயிர்களிடத்தே ாடு கூடி போக வடிவெடுத்தார். உலகின் ஜகத்” என்பது வால்மீகியின் கருத்து. அன்பு முதிர அருள் விளங்கும். அன்பும் கும். அதனால் மனம் தெளியப் பெற்று அடையின் பிறப்பு நீங்கி பழமையாய்ச் ாறு இன்பமுண்டாகும். எனவே தர்மத்தின்

Page 16
“தருமமே போற் அருளெனுங் குழ வருவழி தவமெ தெருளுறு மவ்வு சேர்ந்துழி பிறவி சார்ந்திடு மூவை பேர்ந்திட லரியே ஆர்ந்திடு மதன்
தர்மங்கள் அழிய நேரிடும் ே இறைவனையடைந்து “யானிறவாமையு மிக்க வலியுடைமையும் பெற்று உயிர் விண்ணப்பித்ததனால், தர்ம தேவதை அந்நாள் முதல் இறைவன் அம்மையே இடபாருடராக தற்போதும் உற்ஸவ கா
நல்லைக்குமரன் மலர் இது ( ஊக்குவித்து, நல்லதோர் சூழலில் மக் அறிவூட்டி, ஆற்றுப்படுத்தும் தர்மச் செt
இவர்களது தெய்வீகப்பணி தெ சேவைகள் மூலம் இன்னும் வீரநடை ே இக்குழுவினருக்கு நல்லூர்க் கந்தப்பெரு வழங்கி இரட்சித்தருள வேண்டுமென ய
மாவையாதீனம், மஹாராஜ
மாவிட்டபுரம். மாவையாதீன
號。

றிடின் அன்பு சார்ந்திடும்
லியு மனையு மாங்கலை ணு மாட்சி யெய்துமேல் யிர்ச் சிவனைச் சேருமால் யும் தீருந் தொன்மையாய்ச் கத் தனையும் நீங்கிடும் தோர் பேரின்ப மதனை பரி சறைய வல்லதோ"
பாதுதான், அவை விஷ்வருபமெடுத்து ம் தேவரீருக்கு வாகனமாகுந்தன்மையும் வாழ அடியேனுக்கருள வேண்டும்’ என இடபமாக இறைவனுக்கு ஈர்தியானது. JITG முருகப்பெருமானையும் அனைத்து லங்களில் காட்சி தருகிறார்.
போன்ற தர்ம காரிய செயல்களுக்கு கள் வாழ வேண்டுமென்ற சிந்தனைகட்கு பல் போற்றுதற்குரியது.
ாடர வேண்டும். இக்குழுவினர் சிறந்த பாட்டு முன்னேற வேண்டுமென்பதற்காக, மான் நிறைந்த திருவருட் செல்வங்களை ான் பிரார்த்திகின்றேன்.
நீ கத.ஷண்முகநாதக் குருக்கள் ாகர்த்தா.

Page 17
素一
இராமகிருஷ்ண மி
ஆசிச்
யாழ்ப்பாண மாநகராட்சி ம நல்லைக்கந்தனின் வருடாந்த மகோற்ச "நல்லைக் குமரன்” மலருக்கு இவ் பெருமகிழ்ச்சியடைகிறோம்.
இன்று மனிதனது பெளதீக வாழ்க் உண்மையாயினும், அவனது மன அதிகரித்துள்ளதும் உண்மையே. கே நிறைவையும், மன அமைதியையும் அளி பெளதீக விஞ்ஞானத்தில் கிடையாது. வி சமயத்தின் மூலமே இவ்வுலகம் பெற்று 6 ஒருங்கே அமைந்த நிறைமாந்தர்களைக் தொடர்ந்து படைத்துக் கொண்டிருக்கும் உண்டு. இது இச்சமயத்தின் உள்ளார் உள்ளது. இச்சமயத்தில் காணப்படும் ச மனதைத் தூய்மைப்படுத்தி, இறையுணர்6 சமயத்தைக் கடைப்பிடிப்பதற்கு மிகுந்த ஒழுக்கம் மற்றும் புலனடக்கம், சமய வேண்டும்.
நல்லைக்கந்தனின் வருடாந்த மசே மனதில் அன்பும், அமைதியும் நிறையட்
இராமகிருஷ்ணமிஷன், கொழும்பு.
à»

நல்லைக் குமரன் மலர்
ශ්‍රේ
ஷன் சுவாமிகளின் செய்தி
ன்ற சைவசமய விவகாரக் குழு, வ வைபவத்தை முன்னிட்டு வெளியிடும் வாழ்த்துச் செய்தியை வழங்குவதில்
கைத் தரம் பல மடங்கு உயர்ந்துள்ளது க் கவலைகளும் அதே அளவிற்கு வலைகளை முற்றிலும் போக்கி, மன க்கும் வல்லமையோ அல்லது உபாயமோ ஞ்ஞானம் அளிக்க இயலாத அமைதியை வருகிறது. அன்பும், அமைதியும், அருளும் கணக்கின்றி வாழையடி வாழையெனத் பெருமை இந்து சமயத்திற்கு மட்டுமே ாந்த ஆன்மீக சக்தியைக் காட்டுவதாக டங்குகளும், விழாக்களும், விரதங்களும் வை மேலோங்கச் செய்யவல்லன. ஆனால் சிரத்தையும், தளரா உழைப்பும் அவசியம். சாதனைகளின் அத்திவாரமாக அமைய
ாற்சவம் நிறைவுடன் அமைந்து, மக்களது
பிரார்த்திக்கிறோம்.
சுவாமி ஆத்மகனானந்தா.

Page 18
சிவத்தமிழ் அ
வாழ்த்த
நல்லைக் கந்தா சரணம் சரண நினைந்து ஆனந்தமடைகின்ற நாட்கள் மக்கள் தமது கண்கண்ட தெய்வமாகப் ஆவார். “நல்லூரான் திருவடியை நான் நிை கிளியே இரவுபகல் காணேனடி” என்று யோகர் சுவாமிகள். இந்த நிலையை எர் நாட்கள் இந்த நாட்களாகும். யாழ் உற்சவத்தை முன்னிட்டு வெளியிடுகின்ற கடந்த பத்து ஆண்டுகளாக வெளிவந்த ந மலராக மலர்கின்றது. தமிழ் மன்னனை கந்தப் பெருமான் மேலும் மேலும் தமிழ்ப் துயர் துடைக்க வேண்டும் என்று பிரார்த் ஏற்பட்ட அல்லல்கள் நீங்கி அமைதியும் வணங்கி அமைகின்றேன்.
கலாநிதி செல்வி தங்கம்மாஅய்மாக்குட்டி சமாதான நீதிபதி,

நல்லைக் குமரன் மலர்
འ༈
அன்னையின் ச் செய்தி
ம் என்று நாவினால் பாடி நெஞ்சினால் இந்த நாட்களாகும். யாழ் குடாநாட்டு போற்றுகின்ற பெருமான் நல்லைக்குமரன் னைத்த மாத்திரத்தில் எல்லாம் மறப்பேனடி து பாடினார் கொழும்புத்துறை முனிவர் நத நாளும் எம் உள்ளத்தில் ஏத்துகின்ற மாநகராட்சி மன்றம் நல்லூர்க்குமரன் இம்மலர் முருகன் ஒளி வீசும் மலராகும். ல்லைக்குமரன் மலர் இன்று பதினோராவது நல்லூர் ஆட்சிப் பீடத்தில் ஏற்றி வைத்த பெருந் தலைவனாக வீற்றிருந்து தமிழர்கள் திக்கிறேன். கடந்த காலங்களில் எமக்கு ம், சமாதானமும் நிலவ வேண்டும் என்று
தலைவர், நீ தர்க்காதேவி தேவஸ்தானம்,
தெல்லிப்பழை - இலங்கை,

Page 19
స్థలి G
கெளரவ இந்த கலி
வாழ்த்த
தமிழர் தெய்வமாகிய முருகனுக்கு கோயில்கள் அமைத்து வழிபட்டு வருகிற பெருமையும் மிக்க முருகன் திருத்தலமாக குடாநாட்டில் அலங்காரக் கந்தனாக நல் செல்வச் சந்நிதி முருகன் ஆலயமும் முருகன் ஆலயமும் விளங்குகின்றன.
சித்த புருஷர்களாகிய செல்லப்பா மகான்கள் நல்லூர்த் தேரடியில் இருந்து சேனாதிராஜ முதலியார், ஆறுமுகநாவி போன்ற அருளாளர்களும், கவிஞர்களு பாடல்களைப் பாடி உள்ளார்கள்.
நல்லைக் கந்தனையே நாவலர் வழிபட்டார். நல்லூர் முருகன் ஆலயத் மடம் ஒன்றை அமைத்திருந்தார்.முருகப் மகோற்சவ காலங்களில் இந்தியாவின் ஒதுவார் மூர்த்திகளை வரவழைத்து ச மரபை ஏற்படுத்தினார்.
நாவலர் மணிமண்டபம் செ6 பொறுப்பேற்கப்பட்டு புனர்நிர்மானம் ெ ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஆத்மி நடைபெற்று வருகிறது. பண்ணிசை வ என்பனவும் நடைபெற்று வருகின்றன.
தமிழ் மன்னர்கள் யாழ்ப்பாண இ நல்லூரே இராஜதானியாக இருந்தது. தலைமைச் செயலகம் நல்லூரிலேயே சமய விவகாரக் குழுவினர் வருடம் ே குமரன் மலரை வெளியிட்டு வருகிறார்க கட்டுரைகள் பல வெளிவருகின்றன. இ குமரன் மலருக்கு வாழ்த்துச் செய்தி அ
இந்த சம

நல்லைக் குமரன் மலர்
O)2 ශ්‍රේ
லாசார அமைச்சரின் ச் செய்தி
த தமிழர்கள் தாம் வாழும் இடமெல்லாம் ார்கள். ஈழமணித் திருநாட்டில் பழமையும், கதிர்காமம் காணப்படுகிறது. யாழ்ப்பாணக் லூர் ஆலயமும், அன்னதானக் கந்தனாக அபிஷேகக் கந்தனாக மாவிட்டபுரம்
சுவாமிகள், யோகர் சுவாமிகள் போன்ற ஞான ஆட்சி புரிந்தார்கள். இருபாலைச் பலர், நவாலியூர் சோமசுந்தரப் புலவர், நம் நல்லூர் முருகப் பெருமான் மீது
பெருமான் குல தெய்வமாகக் கொண்டு திற்கு அருகில் தனது சொத்தில் சைவ பெருமானுடைய ஆலயத்தில் நடைபெறும்
திருவாவடுதுறை ஆதீனத்தில் இருந்து வாமிக்குப் பின்னால் திருமுறை பாடும்
ன்ற வருடம் எமது அமைச் சினால் சய்யப்பட்டுத் திறந்து வைக்கப்பட்டது. கச் சொற்பொழிவு இம் மண்டபத்திலே குப்பு, யோகாசன தியான வகுப்புக்கள்
ராச்சியத்தை ஆட்சி செய்த காலத்தில் இன்று யாழ்ப்பாண மாநகரசபையின் இயங்குகிறது. மாநகர சபையின் சைவ தாறும் மகோற்சவ காலத்தில் நல்லைக் ர். இம் மலரில் சமயம் சார்ந்த சிறப்பான ந்த வருடம் வெளியிடப்படும் நல்லைக் னுப்புவதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
தி.மகேஸ்வரன் (மா.உ), ய விவகார அலுவல்கள் அமைச்சர்.
-GYNs

Page 20
இந்தசமய விவ:
அமைச்சின்
வாழ்த்த
யாழ் மண்ணில் உலகப் புகழ்மிக் தன்மையும், அழகும் முகாமைத்துவச் சி
நல்லூர்க் கந்தன் என்றால் நா6 காலடி தொழுது வணங்கினால் கால( அனைத்தும் ஒழிந்து போகும். வருவோ காட்டும் கருணைக் கடலாக நல்லூர்க் (
நல்லூர்க் கந்தன் வருடாந்த L மாநகராட்சி மன்ற சைவசமய விவக பணிகளையும் செய்து உற்சவ காலங்களி அக்கறை கொண்டு செயற்பட்டு வருவ அறிவேன். இவர்கள் சமய, சமூகப் ப6 உயிரூட்டி வருகின்றார்கள் என்றால் அது
1993ஆம் ஆண்டிலிருந்து நல்6ை குழுவினரால் வெளியிடப்பட்டு வருவது
ஆலயத்தின் சிறப்பிற்கும். அதில் மகிமைக்கும் எடுத்துக்காட்டாக நல்லைக்
கடந்த 11 வருடங்களாக தளரா மாநகராட்சி மன்ற சைவசமய விவகாரக் கு குழுவினரின் சேவை அளப்பரியது என்பதற் குமரன் மலர் மூலம் உணர்ந்து கொள்ள
2003 ஆம் ஆண்டு நல்லைக் உற்சவத்தின்போது வெளிவரும் நல்லைக்கு உணர்த்திடும் சிறப்பு மலராக அமையப் இதன் மூலம் பெருமை கொள்வதுடன், ஆ விட மேலோங்கி நின்று நல்லைக் கந்தன் கருணையினைச் சொரிந்து அவர்கள் து: எல்லாம் வல்ல நல்லைக்குமரன் திருவரு தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்துகலாசார அமைச்சு, கொழும்பு,
G
acase

நல்லைக் குமரன் மலர்
O
கார அலுவல்கள்
செயலாளரின்
ச் செய்தி
5க நல்லூர்க் கந்தன் ஆலயம் தெய்வீகத் றப்பும் கொண்ட ஆலயமாகும். வினிக்கும், நற்றமிழ் ஒலிக்கும் அவனது மெல்லாம் குடிகொண்டிருந்த பாவங்கள் ர் தொழுவோருக்கு வாழ்வு தந்து ஒளி குமரன் ஆலயம் விளங்குகின்றது. மகோற்சவக் காலங்களில் யாழ்ப்பாணம் ாரக்குழு அளப்பரிய சேவைகளையும், ல் ஆலயம் வரும் அடியார்களின் நலனில் தைக் கடந்த பல வருடங்களாக நான் Eகள் மூலம் ஆலய மகோற்சவத்திற்கு து மிகையாகாது.
R)க் குமரன் மலர் சைவசமய விவகாரக் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.
அமர்ந்து கருணை பொழியும் தெய்வத்தின் குமரன் மலர் திகழ்கின்றது எனக் கூறலாம். து இப்பணியை மேற்கொண்டுவரும் யீழ் ழுவினரை நான் மனதாரப் பாராட்டுகின்றேன். கு வருடாவருடம் வெளியிடப்படும் நல்லைக் T6)Tib.
குமரன் ஆலயத்தின் வருடாந்த மகா மரன் மலர் சைவசமயத்தின் தார்ப்பரியத்திை பெற வேண்டும். சைவசமய விவகாரக்குழு லய மகோற்சவம் எல்லா வருடங்களையும் காலடியில் வந்து சேரும் அடியார்களுக்குக் ன்பத்தினைத் தீர்த்திட வேண்டும். அதற்கு ளை வேண்டி எனது நல்வாழ்த்துக்களைத்
க.பரமேஸ்வரன்
செயலாளர்.
OS

Page 21
மாகாண பெ ஆணைக்குழுவி
வாழ்த்த
யாழ்ப்பாண மாநகராட்சி மன்ற ை ஆண்டு முதல் நல்லைக்கந்தனின் மகோற்ச வெளியிட்டுவரும் நல்லைக்குமரன் மலரான கொண்டிருப்பது மகிழ்ச்சிக்குரியதொரு 6
மாநகரசபை ஆணையாளராகப் ப பணியாற்றிய வைத்திய கலாநிதி இ.தெய் கடின உழைப்பாலும் விடாமுயற்சியினாலு தொடருவதற்கு முருகன் அருளே தோன்றா தெரிகின்றது.
இளைய தலைமுறையினரிடையே ஆன்மீக உணர்வினையும் மேலோங்கச் மேற்படி மலர் வருடந்தோறும் வெளியிடப் வ்ெற்றிபெற வேண்டுமென வாழ்த்துகின்ே
ஆன்மீக வாழ்வுக்கு அடித்தளம் இ
பங்கினை எதிர்காலத்தில் வழங்க வேண்
Hமாகாண பொதுச்சேவை ஆணைக்குழு
திருகோணமலை.

நல்லைக் குமரன் மலர்
అజ్ఞ
ாதுச் சேவை ன் செயலாளரத ச் செய்தி
சைவசமய விவகாரக்குழுவானது 1993ஆம் வ காலத்தில் வருடாவருடம் தொடர்ச்சியாக து ஒரு தசாப்தத்திற்கு மேலாக வெளிவந்து விடயமாகும்.
தவி வகித்த காலத்தில் என்னுடன் சேர்ந்து வேந்திரன் மற்றும் அவரது குழாத்தினரின் ம் ஆரம்பிக்கப்பட்ட இப்பணி தடையின்றித் ய்த் துணையாகவுள்ளதென்பது தெளிவாகத்
சமய அறிவினையும், இறைபக்தியையும்,
செய்யும் பணியின் ஓர் அங்கமாகவே பட்டு வருகிறது. இவர்களது இந்நோக்கம் றன்.
டுவதில் நல்லைக்குமரன் மலர் கணிசமான
ாடுமென மனதார வாழ்த்துகின்றேன்.
வே.பொ.பாலசிங்கம்
செயலாளர்.

Page 22
هلإچ
இந்த சமய கலா
திணைக்களப்
வாழ்த்த
நல்லூர்க் கந்தனின் வருடாந்த ப எழுச்சியுடனும், பக்தி உணர்வுடனும், திக குறிப்பாக யாழ்ப்பாணத்தின் அனைத்து பெருமான் தேரில் பவனி வரும் கண்கெ திரண்டு வருவார்கள். ஆலயங்களில் ( மக்களையும், நாட்டு மக்களையும் ஒ ஒருவருக்கொருவர் புரிந்துணர்வுடனும் செய என்று கூறினால் அது மிகையாகாது.
நல்லூர் முருகனின் ஆலயம் விழாக் புதுப்பொலிவுடனும், எம் மனதைக் ெ காட்சியளிக்கும். சித்தர்களும், ஞானியர்களு பருகி மகிழ்ந்துள்ளனர். அவர்கள் கால் 1 போர் அனர்த்தங்களினால் பல ஆலயங்கள் நடைபெறும் இவ்விடம் மட்டும் பாதிப்பின்றி ! அற்புதமும், நெறிமுறை தவறாத பூஜை
யாழ்ப்பாண மாநகராட்சி மன்ற ை நல்லைக்கந்தனின் வருடாந்த மகோற்சவ வெளியிட்டு வருவது பெருமைப்படக்கூடிய மேலாக இவ் அரிய பணியினை முன் வெளியீடாக இம்மலர் வெளிவருவது அ இம்மலரில் ஆன்மீகம் சம்பந்தமான பல
இவ் அரிய முயற்சியினை தொடர் சமய விவகாரக் குழுவினருக்கு எப வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்க நல்லைக் குமரன் அருள் ஆசி வேண்டிப்
இந்த கலாசார அலுவல்கள் திணைக்க கொழும்பு.
f(e)

நல்லைக் குமரண் மலர்
e
༤
சார அலுவல்கள் பனிப்பாளரின் ச் செய்தி
கோற்சவ காலங்களில் மக்கள் ஆன்மீக 2வார்கள். நாட்டின் பல பாகங்களிலிருந்தும் ஊர்களிலிருந்தும் இந்து மக்கள் முருகப் ாள்ளாக் காட்சியைக் காண்பதற்கு அணி கொண்டாடப்படும் மகோற்சவங்கள் ஊர் ன்று சேர வைத்து ஒற்றுமையுடனும், படுத்துவதற்கு வழி சமைத்துத் தருகின்றன
5 காலங்களில் இந்திரபுரிபோல் அழகுடனும் கொள்ளை கொள்ளத்தக்க வகையில் ம் நல்லைக் கந்தனின் அருள் அமுதத்தைப் பதித்த புண்ணிய பூமி அது. கடந்த கால பாதிப்புற்ற போதும் முருகனின் அருளாட்சி இருப்பதற்கு முருகனின் பெருங்கருணையும், வழிபாட்டு முறையுமே காரணமாகும். சவசமய விவகாரக் குழு ஆண்டு தோறும் காலங்களில் நல்லைக் குமரன் மலரினை விடயமாகும். கடந்த 10 ஆண்டுகளுக்கு னெடுத்துச் சென்று இவ்வருடம் 11வது றிந்து மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம். அரிய விடயங்கள் இடம்பெறுகின்றன. ச்சியாக ஆற்றிவரும் யாழ் மாநகர சைவ து மனமுவந்த பாராட்டுக்களையும், ன்ெறோம். இவர்கள் பணி மேலும் தொடர
பிரார்த்திக்கின்றேன்.
ாைம். சாந்தி நாவுக்கரசன் மணிப்பாளர்,

Page 23
நல்லூரிற் கந்த
முன்னவனே, யாழ்ப்பாண முதியதமிழ் வேலேந்தி வி மன்னவனே கந்தப்பா மய வலம்வள்ளி இடம்தெய்வ பின்னமிலா அடியாரின் கு பிரகாச தினகரனாய்க் க அன்னபரி பூரணியின் மக அல்லலெலாம் தீர்க்கமன
எத்தனையோ மக்கள்வாழ் எத்தனையோ மக்கள்உை பித்தனைப்போல் வதிவிட பெற்றியினைக் கந்தாநீ அ பத்தியுடன் ஐயாநின் புக பகைவறுமை யில்லாத வி உத்தமராய்ச் சமாதான ந ஓம் முருக்ா நீகருணை ெ
மற்றவர்க்குத் துயரிழைக் மதுகளவு பொய்சூது கரு பெற்றவரைப் பெரியோரை பேசுமறை யாகமத்தை ம கற்ற வரின் தெளிவுரைக காயம்மனம் வாக்கினால்
நற்றவத்தில் நின்னடியை நல்லூரிற் கந்தாநீ அருள்

நீ அருள்வாய்
நல்லைக் குமரன் மலர்
అజ్ఞ
கவியோகி, அருட்கவி சீவிநாசித்தம்பி.
நகர்நல் லூரில் ற்றிருக்கும் லில் ஏறி
யானையோடு, றைகள் தீர்க்கப் ாட்சிநல்கும்
னே எங்கள்
மிரங்குவாயே,
விடங்களின்றி ன வேதுமின்றிப் மில் லாதுவாழும் அறிகிலாயோ, ழைப் பாடிப் வாழ்வுகாண, நலம் சிறக்க, சய்வாய் போற்றி
கா நீதிவாழ்வும் தாநெஞ்சும் ப் பேணும் பண்பும் திக்கும் போக்கும் ள் உணரும் நோக்கும் தருமம் பேணும்
பிடிக்கும் பேறும் வாய் போற்றி

Page 24
SU
நல்லூர்க் கந்
f)/UT|-
நயினைக்க
நல்லூர்க் கந்தன் கோவில் நாளும் அவனடி ! எல்லோர் வினையும் அவ
எளிதாய் இலாது வல்லான் அவன்கை வடிே வல்லமை உண்டு பொல்லாப் பெல்லாம் வி: புத்தொளி பரப்பும்
விழிக்குத் துணைதிரு வ6 வெற்றிக் அவன்க: மொழிக்குத் துணைஅவன் முத்தமிழ்(ப்) பேற வழிக்குத் துணைவரும் ே வணங்கத் துணை களிக்கத் துணைஅவன் ச
கண்டு கண்டுளம்
வீதியில் விழுந்து வணங்க விரும்பும் பேறுகள் ஓதிப் பண்ணொடு பாடல்
உள்ளொளி பரப்ட் காதில் மணிஒலி கனிவெ
கந்தனின் காட்சி வேதியர் ஒதும் மந்திர அ விதிர்ப்பு எய்தி ெ
உலாவரும் கந்தன் வள்ளி உடன்வரும் காட்ச நிலாவர இருளது அகல்வி நிற்கா(து) ஆணவ சீலமாய் நடந்து திருவிழா தெய்வீகத் தேசு ( மூலஉள் வேலதன் முழுே முற்றிய ஞானம் :

நல்லைக் குமரன் மலர்
தன் காட்சியும்
சியும்
விஞர் நாக.சணர்முகநாதபிள்ளை.
மிற் சென்று, நாடித் தொழுதால் னரு ளாலே விலகிப் போகும் வேல் அதற்கே
வாழ்வை உயர்த்திட \லகிப் போகப்
வேலதன் ஒளிக்கதிர்.
ார்மலர் அடிகள் ண் கருணைப் பார்வை முறுவற் புன்னகை வன் முற்றிய வடிவு சவற் கூவல் யாம் வள்ளி தெய்வானை காட்சியும் மாட்சியும் களிக்கூத்தாடும்ே!
த்ெ துதித்தால்
விதமாய்(க்)கிட்டும் இசைத்தால்
உவகை சேர்க்கும் ாடு கேட்டால் கலக்கம் போக்கும் திர்வால் மய்யது சிலிர்க்கும்
ரி தெய்வானை
யை உளமதில் பதித்தால் து போல த் திமிரது நீங்கும்
5 566) தக்கமாய் நிற்கும். மையில் திழைத்தால் உற்பவ மாகும்.
镜

Page 25
தேரடி சுற்றிச் சித்தரின் ( தேர்ந்த தெய்வீக சீரடி யார்கள் சீலமாய் ஒ சிந்தையில் நிறை ஓரடி எடுத்துக் கந்தனை
ஓம்முரு காவென நேரடி யாக வேல்வடி வே நிறையருள் தரஅ
நின்றும் கிடந்தும் நடந்து நித்திய நைவேத்த கண்டு களித்துக் கற்பூர
கண்ணில் ஒற்றிக் கொண்டு வீழ்தி தரித்துத் குகனை நினைந்து மிண்டு மனம் போய் மேல மிக்க பேரருள் மு
சப்பறம் மஞ்சம் சார்ந்துள சாத்துப் படியதன் எப்பவும் தொண்டர் எடுத் இயல்பினில் வீதிக ஒப்பில்லாத் தேசினை ஏ உத்தம பக்தியில் செப்பிட முடியாச் செழிப் சிறப்புற எமக்குத்
அடியவர் கூட்ட நடுவினில் அரக ரோகரா அ முடி மிசை கைகள் கூப்ட (p(5566ir 3560)Lé பிடிபடும் வாய்ப்பும் பேற
பிறவிப் பிணிகள் குடிகுடி யாகக் குலநலம் குவையாய் வந்து
சேவடி தொழுது திருவுள் சென்று பழனி ஆ பாவடி வாய்அநு பூதியை பரவச மாகித் தீர்

நல்லைக் குமரன் மலர்
G
தெளிவில் ந் தேர்ச்சியைப் பெற்றால், ழுகிச் வு சிறப்பாய்டுப்) பெறுவர். நோக்கி
உருகி நடந்தால்
T6
வன் பலஅடி வருவான்
ம் இருந்தும், திய பூசைகள் நடத்தல் தீபம்
காட்சியில் மூழ்கிக்
தீர்த்தம்
குணமாய் அருள்திடில் எமை மிளிர்ந்திட ருகன் தருவான்.
ா ஊர்திகள்
சகல மணியணி,
தடி தவறா 5ள் எழுந்திடல் காணல் த்திடல் போற்றுதலி,
ஒன்றி ஓம்பிடல் பினைத் தந்து,
திருவருள் கூட்டும்.
b நகர்ந்து, றுமுகன் என்று, பித் தொழுது க்கண் பார்வையின் முன்னால், தும் கிடைத்தால், பின்னடை வாகிக்
பிறநலம் குதுாகலம் கொட்டும்.
வீதி ண்டவர் திருமுன்
இசைத்துப் த்தமும் மொண்டு
ශ්‍රේ

Page 26
மாவடி சுற்றி விநாயகர் ம மாதர் மூர்த்திகள் காவடிக் காட்சிகள் வெளி கந்தன் கருணைய
தேரினிற் கந்தனின் திருவு
தீர்த்தமும் ஆடித் நேரில் கண்களில் நிறைத் நிம்மதி யோடு நி பூரிப் போடு அருள்மழை புறமும் அகமும்
கோரிப் பெறவும் வாரிக்
கோழிக் கொடியே
நற்றமிழின் வடிவ
தமிழுக்கோர் தெய்வமென முருக தரணிக்கோர் இறையாகக் உமையவளின் திருமகனாய் உ ஓங்காரப் பொருளனைத்து அமிழ்தமெனும் தமிழுக்கே அழை அழகுக்கும் அழகாக முழு தமை நத்தும் எளியவர்க்குத் தா சரவணத்துத் தாமரையில்
தமிழ் வடிவாய் வந்த தமிழ்த் த தமிழ்க் குடியைக் காக்கி உமை என்றும் உளம்மறவா உt ஓம் என்ற மந்திரத்தின் உ இமைத்திடுமுன் எம் கவலை தீர் எழில் மயிலில் பறந்துவரு தமிழ்க் கவிதை தனிற் பிறந்த த தனை வணங்கும் யாவர்:

நல்லைக் குமரன் மலர் ઉટ @
p
ற்றிரு
வைரவர் தொழுது பின்
யினிற் கண்டால்
ன் அற்புதம் புரியும்
லாக் கண்டு, திருகல் யாணம், ந்துக் காட்சி ன்று தொழுதால், பொழிந்து புகுக்கிட வரங்களைக் கொள்ளவும் ான் கொட்டிக் குவிப்பான்
த்தில் நல்லூரான்
கவிமாமணி-மதரகவி, காரை ~ எம்.பி.அருளானந்தன்.
ா வந்தாய்
கந்தா நின்றாய் 6)85lb 8560irLITU ம் உளத்திற் கொண்டாய் கைச் சேர்த்தாய் நகனென அவதரித்தாய் யாய் வந்தாய்
தமிழாய்ப் பூத்தாய்
லைவா போற்றி! ன்ற இறைவா போற்றி! பிரே போற்றி! உணர்வே போற்றி ப்பாய் போற்றி! நம் இளையோய் போற்றி! லைவா போற்றி! $கும் அருள்வாய் போற்றி!
G

Page 27
స్థ9
விநாயகர் திரு
கண்ணி
ஓம் நமோ விநாயகாய ஓம் நமோ விநாயகாய (
சீலமோங்கு கல்விசெல்வ ஞாலமோங்கத் தந்தருளு
பூமிமீது பிறந்தவெங்கள் காமிகமா யல்லதாக்கும்
வந்துசேரும் வல்வினைக புந்திவந்து பூக்குந் தீபம்
சீவபோத மேறச்செய்து
காவலோடு கருணைசெய்
மூவர்பொழி தேவாரம் மு தேவர்மொழி தேறச்செய்ய
பிறப்பிறப்பு நீங்கியே பே சிறப்புமிக்க சீவநாதம் ஒ
திரவொன்னாப் பெருங்க ஈரநெஞ்ச மீந்துவக்கும் ?
வானமறை யாகமங்கள் ஆனமுறை அறியவைக்கு
மெய்ப்புலன்க ளாறியே ( துய்ப்பதுய்க்குந் துதிக்க

நல்லைக்குமரன் மலர்
9娄
நாமச் சிறப்புக் ணிகள்
சதங்கமாமயிலோன்
ஓம் நமோ விநாயகாய! ஓம் நமோ விநாயகாய!!
ஞ் சேரலாகுஞ் செம்மையினை ம் ஓம் நமோ விநாயகாய! 1.
பூர்வீகக் கன்மவினை ஓம் நமோ விநாயகாய! 2.
ள் வலியமெலிய நலிந்துபோகப்
ஓம் நமோ விநாயகாய! 3.
நீயசிந்தை நீங்கச்செய்து யும் ஓம் நமோ விநாயகாய! 4.
த்திநெறி வாசகந் பும் ஓம் நமோ விநாயகாய! 5.
ரின்ப மெய்தவே ம் நமோ விநாயகாய! 6.
வலை தீர்ந்துபோகுந் தீரந்தந்து ஓம் நமோ விநாயகாய! 7.
வண்ணத்தமிழ்க் காவியங்கள் ம் ஓம் நமோ விநாயகாய! 8.
மேன்மை நிலை எய்தவே ங்கள் ஓம் நமோ விநாயகாய! 9.

Page 28
SN 翡
அகத்தமைந்த கரணனான்கும் அ சுகத்தணிமை சூழவைக்கும் ஓம்
ஆனந்தமா யற்புதமாய் ஆர்வலர் தானந்தமாந் தத்துவமாம் ஓம் ந(
வண்ணவண்ணப் பூக்கள்குட்டி 6 நண்ணலரும் பேறளிக்கும் ஓம் ந
மஞ்சள்குங்கு மத்திலும் மாதவர்க செஞ்சரணஞ் சேரவைக்கும் ஓம்
நீலவான மீதிலே நீடுவளர் சோதி கோலஞானக் குளிரளிக்கும் ஓம்
சஞ்சரிப்ப தின்றியே சஞ்சரிப்ப த தஞ்சரணந் தாங்கிநிற்கும் ஓம் ந
பண்டுமின்று முள்ளதாய்ப் பார்ை கண்டுகண்டு காட்டிநிற்கும் ஓம் ந
வானவர்க்கும் அரியதாய் வாழை தேனதுவாய்த் தித்திக்கும் ஓம் ந
ஓவியமாய்க் காவியமாய் ஒதுமரு
ஆவியதாய் அனைத்துமாகும் ஒப்
விண்ணுமண்ணு மெங்குமாய் வில் நண்ணநண்ணு மருள்மருந்து ஓம்
தீர்த்தமாகித் திருநீறாய்த் தீவி6ை ஆர்த்தபிறவித் துயர்கெடுக்கும் ஓ
ஓம் நமோ விநாயகாய ஓம் நமே ஜெகமெலாஞ் சிறக்க வேண்டும்

நல்லைக் குமரண் மலர்
85J685J D859LDITU
நமோ விநாயகாய!
கள் ஏத்துவதாய்த் மோ விநாயகாய!
ாழ்த்திநாளும் வணங்கவே மோ விநாயகாய!
5ள் மனத்திலுஞ் நமோ விநாயகாய!
lயாய்க்
நமோ விநாயகாய!
ாவதாய்த் மோ விநாயகாய!
வக்குள்ளே நின்றதாய்க் 508LDT 65"Tuulat5"Tuu!
வக்கு முரியதாய்த் மோ விநாயகாய!
ட் பூரணமாய் ) நமோ விநாயகாய!
ண்ணுளோருங் கண்ணதாய்
நமோ விநாயகாய!
னகள் தீர்ப்பதுவாய் ம் நமோ விநாயகாய!
r விநாயகாய ஓம் நமோ விநாயகாய!!
10.
11.
12.
13.
14.
15.
16.
17.
18
19
20

Page 29
நிம்மதி !
உன்னை மட்டும் நம்புகிற ஒருகோடி துயரங்கள் தா வன்முறைக்கு முயலாது, வார்த்தையேதும் பேசாது, மென்னிதயம் இடிந்திருண் வேறெதுவுஞ் செய்யாது,
“துன்பத்தைத் தீர்” என்று தூநிழலில் அழுமெம்மை
அநாதைகளாய் நாம்மாற ஆதரவு இன்றிநடுத் தெரு பிணங்களென நாம்தவிக்க பேசாமல் இருந்து எமை 'மன அழற்சி' மாற. வாழ்த்தாயோ? நேற்றுவை அணைத்தவனே. ! இ அலைய விட்டு இரசிப்பது
உன்னை மட்டும் நம்பிநம் உன்நிழலெம் வெயில்துை உன்செயல்தான். சூழ்ந் உறுதி கொண்டோம்; நல் என்ன இன்னும் மெளனம எழுந்து வெல்ல. நாம் கண்ணிரைத் துடைத்து எ கந்தவேலா. நிம்மதியா

நல்லைக் குமரன் மலர்
O
நிழல் தா
த.ஜெயசீலன்.
உள்ளத்துக்கு றதேனோ?
85060)LDuJIT60T
துயர்கள் சூழ்ந்தால் டு எரிந்து நீற கவியால் மட்டும்
துடித்துக் கேட்டுன் மறப்பதேனோ?
ப் பொறுப்பாய் தானோ? வில் நிற்கும் Bij Luftfrüustus 158uur? வாட்டு வாயோ? ரு மருந்து தந்து ரச் சரியாய்க் காத்து னிநம்மை அகதி போல து உன் திட்டந்தானோ?
)பி உருகுகின்றோம் டைக்கும்; இன்றும் வந்தோம் த இடர் தன்னை ஒட்டும் ல பதிலுக்காய்க் காத்தோம் ய்யா? உன்னை நம்பார்
வீழ்ந்து சிதைதல்நன்றா? ாடு நண்பா! நல்லூர்க் ய்த் தூங்கவை. 6T
ཕ

Page 30
క్టు
நல்லூரான் வாசலிலே
வேண்டி சவுத் ஒரு பெண்ணின்
பூக்கவில்லை இந்த மரம் காய்க்கவில்லைக் கனிய6 சஷ்டியிலேநோன்பிருந்தே வெட்டி எறிந்த கட்டை ே
தாலேலோ தமிழே தாலே தாலேலோ தமிழே தாலே
சுட்டபழம் கேட்டீரே நல்லு தொட்டிலிட்டுத் தாலாட்ட தைப்பூசநாள் முழுவதும் கற்பூரமா யெரிந்தேன் கன
தாலேலோ தமிழே தாலே தாலேலோ தமிழே தாலே
LD6). LD6)L9 6T6örbri LDfT6: இருளி இருளி என்று ஏசு: மலடிக் கொருகுழந்தை ம இருளிக் கொருகுழந்தை
தாலேலோ தமிழே தாலே தாலேலோ தமிழே தாலே
பன்னிரண்டு கண்ணழகில் நல்லூரின் வாசலிலே கன நொந்து கெட்ட பாழ்மலடி நல்லூரின் கோவிற்படி பி
தாலேலோ தமிழே தாலே தாலேலோ தமிழே தாலே

நல்லைக் குமரன் மலர்
O
9发
பிள்ளைக்கனியமுத டி விரதமிருந்த உள்ளக்குமுறல்
பூஜைக்கு மலருமில்லை வில்லை கள்ளி இது முள்ளுமரம் ன் தண்ணீரும் மிளகுமுண்டேன் வரோடி முளையாதோ?
36urI 36OT!
ாரின் வேலையா கைக்குழந்தை தாராயோ தலை சாய்த்தேன் கதவோரம் ன்ணிரில் முத்துக்களை
86)T லோ!
Dலயிட்ட மணவாளன் கிறார் ஊரவர்கள் ால்மருகன் தாராயோ ஏணையிலே ஆடாதோ
லோ! 36)|T
ஒன்றிரண்டு மலராதோ? ன்டகனாப் பலியாதோ?
சிந்துநடை பார்க்கேனோ? ஸ்ளையோடு நான் கடப்பேனோ?
პ6ÜII! 86)
குதரைராஜன் கல்வியங்காடு.
S
s

Page 31
குருவரன்
இறைவனை வழிபடுதற்கான சாதனங்களில், அவரின் மிக மேம்பட்ட சிறப்பியல்புகள், மகிமை, ஆன்மாக் களிடத்து அவள் கொண்டுள்ள பேரன்பு, பெருங்கருணை முதலியனவற்றைப் பெருமளவு இசை நயத்துடன் எடுத்துக் கூறும் இறைபுகழ் மாலைகளான தோத்திரங்களும் அடங்குவன. இத்தோத்திரங்கள் பல தமிழ், வடமொழி முதலிய தென்னாசிய மொழிகளிலே உள்ளன. இவை எம்மொழியிலிருந்தாலும் இறைவனுக்கும் வழிபடுவோனுக்கு மிடையிலுள்ள தொடர்புகள் உணர்வு பூர்வமாக இவற்றில் அமைந்திருப்பதால், இவற்றின் பொருளுணர்ந்து பாடுபவர் அல்லது வாசிப்பவர் அல்லது கேட்ப வரின் உள்ளங்களை இவை தொடுவன.
கலியுகவரதனாகிய கந்தனைப் பற்றிய தோத்திரங்கள் பல தமிழில் மட்டுமன்றி வடமொழியிலுமுள்ளன. வடமொழியிலுள்ள தோத்திரங்களில் ஆதி சங்கரர் இயற்றியதாகக் கூறப்படும் "ஸ"ப்ரஹம்மண்ய பஞ்சரத்தினமும்” ஒன்றாகும். முருகப்பெருமானுக்குரிய பல பெயர்களிலொன்றான இப்பெயர் மிக மேலான பரிம்பொருள் எனப் பொருள்படும். பஞ்சரத்தினம் எனில் ஐந்து மணிகள். இவற்றுள்ளே பொன், வைரம் நீலமணி, பத்மராகம், முத்து
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நல்லைக் குமரண் மலர்
தோத்திரம்
பேராசிரியர்.வி.சிவசாறி
போன்றவை அடங்கும். இதிலடங்கும் மணிகள் பற்றிக் கருத்து வேறுபாடு உள்ளது. எவ்வாறாயினும், மேற் குறிப்பிட்ட வைரம் முத்து, பத்மராகம் போன்ற ஐந்து மணிகள் கொண்டு தக்கவாறு கோர்க்கப்பட்ட மாலை மிக நேர்த்தியாக, அழகாக விளங்குமோ, இதுபோல இறைவன் / இறைவி பற்றிய ஐந்து சிறந்த செய்யுட்களாலான வாடாத செஞ்சொற் கவிமாலையும் விளங்கும்.
முருகப்பெருமானைப் பற்றிய பஞ்சரத்தினம் பற்றிக் கூறுமுன் அவர் பற்றிய சில கருத்துக் களைக் குறிப்பிடலாம். வடமொழியில் அவர் ஏற்கனவே குறிப்பிட்டவாறு ஸப்ரஹற் மண்ய (சுப்பிரமணியர்), கார்த்திகேய (கார்த்திகைப் பெண்கள் ஆறு பேரால் வளர்க் கப்பட்டவர்), சரவணபவ (சரவணப் பொய்கையிலே வளர்ந்தவர்), சிவசுத (சிவபிரானின் மகன்), குஹ (உள்ளமாகிய குகையிலே விளங்குபவர், இச்சா சக்தி, கிரியா சக்திகளான வள்ளி, தேவசேனா ஆகிய சக்திகளை யுடையவர். உலகனைத்திற்கும் அருள் பாலிப்பவர்; ஆன்மாக்களின் பிறவித் துன்பத்தை நீக்க வீடுபேறு வழங்கு - பவர்; இளமையாக இலங்குபவர்; மந்திர வடிவினர், வேதங்கள் கூறும்
黑 (SYS

Page 32
ܝܬ݀
C
முடிவான பொருள்ாக விளங்குபவர்; குரு வடிவாக வந்து ஆன்மாக்களை ஆட்கொள்ளுபவர். இன்னோரன்ன கருத்துக்கள் இத்தோத்திரத்திலே
பொதிந்திருப்பதாய் இங்கு கூறப்
பட்டுள்ளன.
இறைவனைப் பக்தர்கள் பொதுவாகப் பாதாதிகேசமாக (திருவடி தொடக்கம் கேசம் வரை) வர்ணிப்பர். சிலவேளைகளிலே பக்தனுக்கும் இறை வனுக்குமிடையிலுள்ள மிகச் சிறந்த பரஸ்பர அன்பினால் வருணனை கேசாதிபாதமாகவும் அமையும் . ஆதிசங்கரரே அம்பாளைப் பற்றித் தாம் இயற்றிய லலிதாபஞ்சரத் தினம், செளந்தர்யலஹரீ ஆகியவற்றில் இவ்வாறு வருணித்துள்ளார். தாய்-சேய் உறவினையொட்டி அவர் இவ்வாறு செய்திருப்பார் எனலாம். பிள்ளை பொதுவாகத் தாயின் முகத்தினையே முதலிற் பார்க்கும்.
இப்பஞ் சரத் தனத்திலுள்ள
முதலாவது செய்யுள் அப்பெருமானின்
தூய்மையான அன்றலர்ந்த தாமரை போன்ற திருவடி (விமல நிஜ பதாம்புஜம்) பற்றிய குறிப்புடன் தொடங்குகிறது. அவர் வேதங்கள் அவற்றின் முடிவாகவுள்ள உபநிஷ தங்களால் அறியப்படுபவது. (வேத வேதாந்த வேத்ய), தொடர்ந்து அவர் முருகன் தம்முடைய முன்னோரின் குலதெய்வம், எனும் கருத்துப்பட “ம மகுல குருதேவம்’ எனக் கூறியிருப்பது தெய்வத்திற்கும், தமக்கும் வழிவழித் தொடர்புகளிருப்பதைச் சுட்டிக்

நல்லைக் குமரன் மலர்
காட்டுவதாகலாம். இந்து சமய மரபிலே குலகுரு முக்கியமான இடத்தைப் பெறுபவர். தந்தையாகிய சிவ பிரானுக்கும் பிரணவத்தின் உட் பொருளை உபதேசித்துச் சுவாமிநாதன் எனப்புகழ்பெற்ற முருகன் தம்முடைய குலகுரு எனப் பெருமிதப் படுகிறார். அஞ்ஞானத்தை நீக்கி மெஞ்ஞானத்தை அளித்து ஆன்மாவை ஈடேற்றுபவர் குருவே. தொடர்ந்து அப்பெருமான் வாய்ப்பாட்டிசை, வாத்திய இசை ஆகியவற்றால் மகிழ்ச்சியடைகிறான் (வாத்ய கான ப்ரமோதம்) என அவர் குறிப்பிடுகிறார். அப் பெருமான்_ விரும் பத்தக்க நற் குணங்களை யுடையவர். (ரமண ஸ"குண ஜாலம்). அவர் அரங்கின் அரசனான திருமாலின் சகோதரியான பார்வதியின் திருமகன், (ரங்கராட் பாகி நேயம்) சிவிலி முருகனின் தந்தையாகிய சிவபிரான் தில்லை நடராசரின்: மாமனாகிய திருமால் ரங்க ராஜனாக பூரீரங்கத்திலே வீற்றிருக்கிறார். மேலும் தொடர்ந்து படைத்தற் கடவுளான பிரமா முருகனின் திருவடியைத் தொழுதுள்ளார். (கமலஜநுத பாதம்) பிரணவத்தின் உட்பொருள் தெரியாத பிரமாவைத் தண்டித்து முருகன் பின்னர் அவருக்கு அருள் புரிந்தார். இப்பெயர்ப்பட்ட சிறப்பு வாய்ந்த கார்த்திகேயனைத் தாம் வணங்குவதாக ஆசிரியர் முடிவிலே குறிப்பிடுகிறார். இதே மாதிரி ஏனைய நாலு செய்யுட்களும் பெருமளவு முடிவடை கின்றன.
இரண்டாவது செய்யுள் இவர் மங்கலமுள்ள சரவணப் பொய்கையிலே
一調

Page 33
స్థితి
பிறந்தவர் (வளர்ந்தவர்-சிவசரவண ஜாதம்) எனத்தொடங்குகின்றது. அப்பெருமானுடைய ஆறெழுத்து மந்திரமாகிய சரவணபவ இங்கே கூறப்படுகிறது. தொடர்ந்து அவர் சிவயோகச் செல்வன் (சிவயோ கப்ரபாவம்) என வருணிக்கப்படுகிறார். தொடர்ந்து வருவன நன்கு உற்று நோக்கற்பாலன. அதாவது, ஆன்மாக் களின் பிறவித் துன்பத்தை நீக்கி அருள்பாலிக்கும் குருநாதனாகவும் (பவஹரித குருநாதம்) பக்தர் கூட்டத்தினை நன்கு மகிழ்விப் பவனாகவும் அவர் விளங்குகிறார். (பக்தவ்ருந்த ப்ரமோதம்). அவருடைய மென்மையான திருவடிகளிலிருந்து நவரசமாகிய திருவருள் பொழிகின்றது. (நவரசம் ருது பாதம்). இறைவன் திருவருள் அவரின் திருவடி மூலமே ஆன்மாக்களுக்குக் கிட்டுகிறது. நடராஜ திருவுருவத்திலும் தூக்கிய திருவடியே அருள்பாலிப்பதாகும். அப்பெருமான் நாத வடிவினர் (நாதஹற்ரீம்கார ரூபம்) அருணகிரியாரும் 'நாதவிந்துகளாதி நமோ நம’ எனப்பாடியிருப்பதும் ஒப்பிடற் பாலது. அப்பெருமான் இனிமையின் சாரமாக (கவனமதுர சாரம்) இலங்குகின்றார். இறைவன் இனியன் என்பதைச் சைவத்தமிழ் திருமுறைகளிலே குறிப்பாகக் காணலாம். திரும்பவும் ஆசிரியர் இறைவனை வணங்குகிறார்.
மூன்றாவது செய்யுளிலே முதலாவதாக இந்திரனின் மகளான தெய்வயானை அல்லது தேவசேனாவின் நாயகன் என்பதைக் கவிஞர் கவிதை
氯

நல்லைக் குமரன் மலர்
* ரீதியிலே ஓர் உருவக மூலம் புலப் படுத்தியுள்ளார். தொடர்ந்து அவர் தந்தையாகிய சிவபிரானைப் போல இளம்பிறையைத் தலையிலே சூடி யிருப்பது கூறப்படுகின்றது. சந்திரன் பதினாறு கலைகளில் பதினைந்தும் தைய்ந்து சிவனைச் சரணடைய மீண்டும் முழுமையடைந்தான் என்பது புராணக் கதை. துன்புற்றோர் இறைவனைச் சரணடைந்து உய்தி பெறுவர் என்பதே இக் கதையின் உட்பொருள். இதைக் குறிப்பிட்டு ஆசிரியர் முருகப்பெருமான் உல கனைத்தும் அனுக்கிரகம் பெறக் காரணமாயிருப்பவர் (லோகாநுகிரக காரணம்) எனவும், அன்பர்க்காக இரங்கும்) சிவபிரானின் மகன் (சிவசுதம்) எனவும் கூறியிருப்பது பொருத்தமாக உள்ளது. உலகிலே மேலான ஆட்சியை நன்கு வழங்குவார் என்பது பற்றியும், முழுமதி போன்ற அழகிய அவரின் திருமுகம் (ராகா சந்திர சமான சாரு வதனம்) பற்றியும், அழகிய வள்ளி நாயகியின் கணவன் அவர் என்பதும் தொடர்ந்து குறிப் பிடப்படுகின்றன. தொடக்கத்திலே கிரியா சக்தியாகிய தேவசேனாவைக் குறிப்பிட்டு பின்னர் இச்சா சக்தியாகிய வள்ளியை ஆசிரியர் குறிப்பிடுகிறார். தொடர்ந்து ஹரீம் காரமாகிய பிரணவத்தின் வடிவமாக அப்பெருமானை வருணிக்கின்றார். வேதங்களின் சாரம் ஓங்காரமாகிய பிரணவமே. முருகன் அதன் வடிவம் தொடர்ந்து ஆசிரியர் வணங்குவது கூறப்படுகிறது.

Page 34
Q\\\')da స్థితి நாலாவது செய்யுளிலே முதலில் அப்பெருமான் பெரிய தெய்வமாகிய சிவனிலிருந்து (நெற்றிக் கண்ணி லிருந்து) தோன்றியவர். (மஹா தேவாஜ்ஜாதம்); சரவணப் பொய்கை யிலே வளர்ந்தவர். (சரவணபவம்); மகாமந்திர வடிவினர்; வலுவுள்ளவர் (மந்த்ரசரவம்); பேரானந்த வடிவினர் (மஹத்தத்துவானந்தம்); மேலான பரம்பொருள் வடிவினர்; (பரமலரி) இனிய மந்திர வடிவினர்; (மந்த்ர மதுரம்), பெரிய எல்லாத் தெய்வங் களுக்கும் அப்பாற்பட்டவர்; (மஹா தேவாததம்), நற் குணங்களை உடையவர். (சுகுணயுதம்); மந்திரங் களின் பலனை வழங்குபவர். (மந்த்ர வரதம்); உள்ளத்தில் ஒளிர்பவர்; (குஹம்), வள்ளியின் நாயகர் ; (வல்லிநாதம்); கழுகு மலையின் தலைவர் (க்ருத்ரகிரீசம்) எனப் பலவாறு அப்பெருமானை வருணித்து இத்தகைய மகரிமை வாயப் நீ தவரைத் தாம் உள்ளத்திலே வணங்குவதாகத் தியானிப்பதாக (ஹற்ருதிபஜே) அவர் கூறுகின்றார். இச் செய்யுளிலும் அப்பெருமானின் சிறப்பியல்புகள் சில கூறப்பட்டுள்ளன. அவர் வள்ளி நாயகன், பரமசிவன் மகன்; பேரானந்த வடிவர், மந்திர வடிவினர்; கழுகு மலை ஓரிடத்தின் பெயராகும். அவர் அங்கு கோயில் கொண்டுள்ளார்.
கடைசியாக, ஐந்தாவது செய்யுளில் அவர் என்றுமுள்ளவர் (நித்தியகாரம்) எனத் தொடங்கி எல்லா வரங்களையும் எப்பொழுதும் தருபவர் எனக்கூறப்படுகிறது. அவர் என்றுமுள்ள
G
f(O-

நல்லைக் குமரண் மலர்
9楼
வராகையால் பக்தர்கள் வேண்டும்
வரங்கள் அனைத்தையும் எப்பொழுதும் வாரி வழங்குவர் (நிகில வரதம்). அவர் தூய்மையிானவர்; (நிர்மலம்) பரப்பிரம தத்துவமாக விளங்குகிறார்; (ப்ரஹ்ம தத்வம்) தேவர்கள் அவருடைய திருவடிகளை என்றும் வணங்குகின்றனர்; (நித்யம் தேவைர்விநுத சரணம்) அவர் நிர்விகல் பஸமாதியுடைய யோகியா கவும் இலங்குகிறார்; (நிர்விகல் பாதி யோகம்) என்றும் குன்றாத செல்வ முடையவர்; (நித்யாட்ஜம்), வேதங்கள் மூலம் அறியப்படுபவர்; (நிகம விதிதம்) குறிப்பிட்ட குணங்கள் அற்றவர்; (நிர்குணம்) தேவர்கள் அனைவருக்கும் மேலான தெய்வமாகத் திகழ்கிறார். (தேவதேவம்) இவ்வாறு வருணித்து, இப்பெயர்ப்பட்டவரும், 'தூய்மை யானவரும் (நிர்மலம்) என்னுடைய (மம) மிகச் சிறந்த குருவுமாகிய (குருவரம்) கார்த்திகேயனை, நான் வணங்குகின்றேன்’ (கார்த்திகேயம் நித்யம் வந்தே) எனத் தோத்திரத்தை ஆசிரியர் முடிவு செய்கிறார்.
இத்தோத்திரத்தை ஒட்டு மொத்தமாக நோக்கும்போது இதை இயற்றியவர் முருகப்பெருமானையே முழுமுதற் கடவுளாகவும், அவரைத் தம் முடைய குலகுருவாக மிகச் சிறப்பாகக் கொண்டவராகவும் காணப் படுகிறார். சிவபெருமானின் மகனாகவும், தேவர்கள் அனைவருக்கும் மேலான பரபிரமமாகவும், வேதங்களின் சாரமான பரிரணவத் தரின் வடிவமாகவும் , அன்பர்கள் வேண்டும் அனைத்தையும் வழங்கு பவராகவும், ஆன்மாக்களின்

Page 35
స్థ
ஈடேற்றத்தில் ஈடுபாடுள்ள குருவாகவும் முருகப் பெருமான் சிறப்பாக இங்கு வருணிக்கப் பட்டுள்ளார்.
அப்பெருமானைக் குறிப்பாகக் குருவாக-குலகுருவாகவும், தன்னுடைய குருவாகவும் கூறி யிருப்பதில் அவரின் அலாதியான இறைபற்று மிகத் தெளிவாக உள்ளது. அப்பெருமானைக் 'குலகுரு தேவம்', 'பவஹித குருநாதம், மம குருவரம், எனக்கூறியிருப்பதிலும் ஒரு வகையான படிமுறை தென்படு கின்றது. முதலாவது செய்யுளிலே வழிவழியாகத் தம் முன்னோர் வழிபட்டு வந்த தெய்வம் என அவர் குறிப் பிடுகிறார். எனவே குல ரீதியிலான வழிபாட்டு உரிமை அவருக்கு (ஆசிரியருக்கு) உள்ளது. அடுத்த படியாக இறைவன் அனைவரினதும் ஆன்ம ஈடேற்றத்தில் ஈடுபாடு உள்ளவர் என்பது கூறப்படுகின்றது. கடைசிச் செய்யுளிலே இறைவனை "என்னுடைய மிகச்சிறந்த குரு" எனக் கூறுவதிலே உணர்வு பூர்வமான மிக நெருங்கிய தொடர்பு தென்படுகின்றது.
ஏற்கனவே குறிப்பிட்டவாறு தந்தைக்குப் பிரணவோபதேசம் செய்து சுவாமிநாதன் எனப் புகழ் பெற்ற முருகப்பெருமான் குருவடிவாகவும் அன்பர்களுக்கு அருள் பாலித்துள்ளார். அருணகிரிநாதர் கந்தரநுபூதியிலே,
உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க் கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய் அருவாய் குகனே

நல்லைக் குமரன் மலர்
so
అజ్ఞ எனவும், பிறிதோரிடத்திலே ‘குரு வடிவாய் வந்தென்னுள்ளங்குளிரக்குதி கொண்டவே” எனவும் கூறியிருப்பவை ஒப்பிடற்பாலன. நக்கீரர், குமரகுருபரர், முத்துசுவாமி தீகரிதர், திருமுருக கிருபானந்தவாரியார் என்பவர் முருகன் திருவருள் பெற்றுள்ளனர் இத்தோத்திரம் அப்பெருமானுடைய திருவடி பற்றிய குறிப்புடன் தொடங்குவதும் உற்று நோக்கற்பாலது. இறைவனுடைய திருவடியே மிகச் சிறந்ததென்ற கருத்துள்ளது. இத்திருவடி மூலம் ஆன் மாக் களுக்கு இறையருள் கிட்டுகின்றதும் ஏற்கனவே குறிப்பிடப் பட்டது. இதன் முக்கியத்துவத்தினைச் சங்க நூல்களிலொன்றாகக் கருதப்படும் பரிபாடலிலுள்ள திருமால் பற்றிய பாடலிலே (04) கடுவனிளவெயினார் எனும் புலவர் நின்னிற் சிறந்தவை நின் தாளிணை’ எனச் சிறப்பாகக் கூறி யுள்ளமை குறிப்பிடற்பாலது. இப்பாடல் திருமால் பற்றியதாயினும் இக்கருத்து எத்தெய்வத்தின் திருவடிக்கும் மிகப் பொருத்தமானதே.
இப்பஞ்சரத்தினம் ஸப்ரஹற்மண்ய பஞ்சரத்தினமெனக் கூறப்படினும் ஐந்து செய்யுட்களிலும் கார்த்திகேய என்ற பதமே வந்துள்ளது. எனவே கார்த்திகேய
இத்தோத்திரத்திலே “வழிபடு கிறேன்/தியானிக்கிறேன்’ எனப் பொருள்படும் 'பஜ் வினையடியாக வந்த நிகழ்காலத் தன்மை வினைமுற்று களான 'பஜாமி ஈரிடத்திலும் அதே கருத்துள்ள பஜே அடுத்து வரும் இச்

Page 36
స్థితి
செய்யுட்களிலும் வந்துள்ளன. கடைசிச் செய்யுளிலே இதே கருத்துப்படும் 'வந்தே' எனும் வினைமுற்று வந்துள்ளது. 'பஜ்’ எனும் வினையடி, அன்பு காட்டுதல் வழங்குதல், பங்கு பெறுதல், சரணடைதல், ஆகுதல், அநுபவித்தல், மரியாதை செய்தல், பகிர்தல், வணங்குதல் எனப்பல பொருள்படும். பக்தி எனும் சொல்லும் இதில் இருந்துதான் வந்துள்ளது. இறை வனுக்கும் ஆன்மாவுக் குமுள்ள தொடர்பு ஒருதலைப்பட்டதாக அன்றி இருதலைபட்டதாகவே இருக்க வேண்டும். ஆன்மாவும் இறைவனை நாடுகின்றது. அதே வேளையில் இறைவனும் ஆன்மாக்களை நாடு கின்றான். இறைவன் தம்மை நாடி வருதலை உணர்ந்த பக்குவமுள்ள ஆன்மாக்கள் எளிதில் அவனை உணர்வன. அவன் குருவடிவாக ஆன்மாக்களை ஆட்கொள்ளுகிறான் என்ற கருத்துச் சைவசித்தாந்த முதனூலான சிவஞானபோதத்திலும், மற்றும் நூல்களிலும் தெளிவாகக் கூறப் பட்டுள்ளது. மேலும் அகவணக்கத் திற்குரிய தோத்திரமாகவும் இது விளங்குகின்றது.
மேலும் இத்தோத்திரத்திலுள்ள பொருள் நயம் மட்டுமன்றி ஓசை நயமும் குறிப்பிடற்பாலது. எனவே பக்தர்கள் நன்கு பாராயணம் செய்யக்கூடிய ஒரு தோத்திரமாகவும் இது திகழ்கின்றது. எனவே இது தமிழ் வரிவடிவத்திலே கீழே தரப்பட்டுள்ளது.

நல்லைக் குமரன் மலர்
ge
விமலநிஜ பதாப்யம் வேதவேதாந் ༈
- தவேத்யம் மம குலகுருதேவம் வாத்ய
- கானப்ரமோதம் ரமண ஸ"குணஜாலம்
- y stily Tutragbulb கமலஜநு தபாதம் கார்த்திகேயம்
- பஜாமி! 1.
சிவசரவன ஜாதம்
- சைவயோகப்ரபாவம் பவஹித குருநாதம்
- பக்தவ்ருந்தப்ரமோதம் நவரஸம் ருதுபாதம் நாதஹற்ரீம்கார - Վ5ւյլb கவனமதுரஸாரம் கார்த்திகேயம்
- பஜாமி 2.
பாகாராதிஸ"தா முகப்ஜமதுபம் பாலேந்து
- மெளலிஸ்வரம் லோகாநூக்ரஹகாரணம் சிவசுதம்
- லோகேசத்வப்ரதம் ராகாசந்த்ரஸ் மானசாருவதனம் ரம்போரு
வல்லீஸ்வரம் ஹற்ரீம் காரப் ரணவஸ் வருலஹரிம் முறி * - கர்த்திகேயம் பஜே 3.
மஹா தேவாஜ்ஜாதம் சரவணபவம்
- மந்த்ரசரபம் மஹாத் தத்வானந்தம் பரமலரீம்
- மந்த்ரமதுரம் மஹாதேவாதிதம் ஸலககுனயுதம்
- மந்த்ரதம்
ம்வல்லிநாதம் ருதி
- பஜேக்ருத்ரகிரீசம் 4
நித்யாகாரம் நிகிலவரதம் நிர்மலம்
ச - ப்ரஹற்மதத்வம் நித்யம் தேவைர்விநுதசரணம் நிர்விகல்
- பாதியோகம் நித்யாட்ஜம் நிகமவிதிதம் நிர்குணம்
- தேவதேவம் நித்யம் வந்தே மம குருவரம் நிர்மலம் - கார்த்திகேயம். 5.
(GSI)TS

Page 37
“ஆறுமுகமான
முருக வழிபாடு தமிழர் வாழ்வில் பன்டு தொட்டே இணைந்துள்ளது. இயற்கையோடு இயைந்த வாழ்வு நடந்த போது முருக வழிபாடு சிறப்புற்றிருந்ததை பழந்தமிழ் நூலான திருமுருகாற்றுப்படை என்னும் நூல் அழகாகப் பதிவு செய்து வைத்துள்ளது. 317 அடிகளால் நீண்ட செய்யுள் வடிவில் அமைந்த இந்நூல் கூறும் செய்திகள் மனிதனை மனிதனாக வாழ வைக் க அருந்துணையாக இருப்பவை. உலகத்து வாழும் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு, வழிபாடு என்னும் பயிற்சி நெறியில் இணைய முடியும். வேறுபாடுகளையும் முரண்பாடுகளையும் க்கி மகிழ்வுடன் வாழ வழிபாடே சாலச் சிறந்தது என்பதை நமது முன்னோர் நன்கு உணர்ந்தருந்தனர். தாம் உணர்ந்ததைப் பின்வருவோரும் அறிய வேண்டி நூல் வடிவில் செய்யுள் நடையில் தொகுத்தும் வைத்தனர். அத்தகைய தொகுப்புகள் காலச் சுழற்சியால் அள்ளுண்டு போகாமல் எம்முடைய முதுசமாக இன்றுவரை நிலைத்து நிற்கின்றன. பிற மொழிகளும் பணி பாட்டு நெறிகளும் தமிழர் வாழ்வியலைத் திசை திருப்ப முயன்ற போதும் இத்தகைய தொகுப்புகளைக் கலங்கரை விளக்குகளாகக் கண்டு செம்மையான நெறியிலே நாம் செல்ல Փգեւյլb.
ہجہ

நல்லைக் குமரன் மலர்
9堡 @
ன பொருள் நீ”
60நிதி9 மனோன்மணி சண்முகதாஸ்.
திருமுருகாற்றுட்படை என்னும் நீண்ட செய்யுள் தமிழரது வழிபாட்டுச் சிந்தனைகளையும் நடைமுறைகளையும் : நம்பிக்கைகளையும் நன்கு விளக்கிக் கூறுகிறது. பத்துப் பாட்டு என்னும் நெடும் பாட்டுகளில் முதலாவதாக அமைந்தது ஒருவரை இன்னொருவரிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியே 'ஆற்றுப்படை ஆகும். ஆறு தான் ஒடும் பிரதேசங்களை ஊடறுத்து வழி சமைத்துச் செல்லும். அதே போன்று தான் பெற்ற பயனைப் பிறரும் பெறும் பொருட்டு வழி காட்டுவதே மனிதனுடைய மாண்பாகும். பொருள் தேட்டத்தில் இத்தகைய வழிகாட்டல் இன்றுவரை நடைபெறுகிறது. அருள் தேட்டத்திற்கான வழிகாட்டலாக திருமுரு காற்றுப்படை விளங்குகிறது. எனவே இது ஏனைய ஆற்றுப்படை நூல்களை விடத் தனிச் சிறப்புடையது. வழிபாட்டால் வாழ்வில் உயர்ந்தவர் ஏனையோரையும் உயர்த்த வேண்டி ஆற்றுப்படுத்தும் மரபு தமிழர் வழிபாட்டு மரபாக இருந்துள்ளது. இயல்பான வாழ்வியல் நடைமுறை களுடே வழிபாட்டு மரபையும் தொடர முடியும். ஆடலையும், பாலையும், ! இசைக்கருவிக் கையாட்சியையும் அவாவி நிற்கும் இன்றைய இளந்தலைமுறையும் இந்த வழிபாட்டில் எளிதில் இணைந்து செயற்பட முடியும்.

Page 38
G
நக்கீரர் என்னும் பழந்தமிழ்ப் புலவர் செய்த அருள் தேட்டத்திற்கான ஆற்றுப்படுத்தலைச் சற்று உன்னிப்பாக நோக்கின் அது எம்மையும் வழிப்படுத்து வதை நன்கு உணர முடிகிறது.
புலவரான நக்கீரர் பாடிய நெடும் பாட்டு ‘புலவராற்றுப் படை' என அழைக்கப்பட வேண்டும். ஆனால் அது திருமுருகாற்றுப்படை என்றே போற்றப்படு கிறது. மானிட வள்ளல்களிடம் மனிதனை ஆற்றுப்படுத்தாமல் அழியாத இன்பம் நல்கும் இறைவனை அறிய ஆற்றுப் படுத்தும் நக்கீரர் தமிழர் வழிபாட்டு மரபைப் புதிய நெறியிலே இணைத் துள்ளார். கூத்தரும், பாணரும், விறலியரும் பொருளை நாடிச் செல்வது போல மக்கள் அருள் நாடி முருகனிடம் செல்ல வேண்டும். முருக வழிபாட்டின் பண்பையும் பயனையும் மக்கள் அறிய நக்கீரர் வழி காட்டுகிறார். அந்த வழிகாட்டல் இன்றும் தேவையாக உள்ளது. திருமுரு காற்றுப்படையின் அமைப்பு இதனைத் தெளிவாக விளக்கி நிற்கிறது. ஆற்றுப் படையின் அமைப்பு வருமாறு உள்ளது.
01. தொடக்கம் - முருகனின்
இறைமைத்தன்மை 1 - 3 அடிகள் 02. முருகனின் அளியும் தெறலும் 4 - 6 அடிகள் 03. முருகனின் தார் 7 - 11 அடிகள் 04. சூரரமகளிர் மாண்பு 12 - 19 அடிகள்
05. சூரரமகளிரின் செயல்களும்
விளையாட்டும் 20 - 41 அடிகள் 06. முருகனின் அடையாளப்பூ 42 - 44 அடிகள் 07. பேய்மகளின் இயற்கை 45 - 51 அடிகள் 08. பேய்மகளின் செயல் 52 - 56 அடிகள்
09. திருப்பரங்குன்றம் 67 - 77 அடிகள் 10. திருச்சீரலைவாய் 78 - 82 அடிகள் 11. முருகன் திருமுகம்
தோன்றும் மாண்பு 83 - 90 அடிகள்
Ό

நல்லைக் குமரன் மலர்
له كـ--
ད།
12. திருமுகங்களின் செயல் 91 - 102 அடிகள்
13. திருக்கைகளின் சிறப்பு 103- 118 அடிகள்
14. திருச்சீரலைவாய் 119 - 125 அடிகள் 15. திருவாவினன்குடி 126 - 137 அடிகள் 16. திருவேரகம் 176 - 189 அடிகள் 17. குன்று தோறாடல் 190 - 215 அடிகள்
18. பழமுதிர் சோலை 218 - 315 அடிகள்
இவ் வமைப்பினுள் முருகன் தோற்றமும் தொடர்புடையோர் நிலைகளும் உறையும் தலங்களும் விரித்துக் கூறப்பட்டுள்ளன. முருகனின் தோற்றம் உருவ வழிபாட்டால் இன்று அனைவரும் அறிந்த ஒன்றாக இருப்பினும் அது பற்றிய ஐயப்பாடும் தெளி வின் மையும் எமது இளந் தலை முறையிடம் தோன்றி வளர்வதை நாம் உணர முடிகிறது. எனவே அதனைத் தெளிவுபடுத்தி வழிபாட்டு மரபில் இளைய வரையும் ஆற்றுப் படுத்த வேண்டியது எமது கடனாகும்.
எமது வழிபாட்டு மரபில் உருவ | வழிபாடு இணைந்தபோது அதன் ! விளக்கத்தை, திருமுருகாற்றுப்படை கூறுவதற்காக எழுந்தது. இயற்கையை, அதன் எல்லையற்ற ஆற்றலை மனிதன் உணர்ந்தபோது அதனை அவன் வழிபடும் மரபு தோற்றம் பெற்றது. முருகவழிபாடு தமிழர் வாழ்வில் இணைந்தவற்றைத் திருமுருகாற்றுப்படை எடுத்துக் கூறுகிறது. முருகன் உறையும் வழிபாட்டிடங்கள் பற்றிய செய்திகள் இதற்குச் சான்றாக உள்ளன. "ஆறுபடை வீடு' எனச் சிறப்பிக்கப்படும் முருக வழிபாட்டுத் தலங்கள் மக்கள் நிலத்து வாழ்வியலோடு ஒன்றியிருந்தன. நிலத்தின் இயல்புக்கு ஏற்ற விளைபொருட்களை மடை செய்து கூட்டாக நடைபெற்ற வழிபாடு
الم.

Page 39
幸
இயல்பானதாயிருந்தது. ஆனால் ஆரியப் பண்பாடு தமிழர் பண்பாட்டுடன் வந்து கலந்தபோது முருக வழிபாட்டில் சில புதிய நடைமுறைகளும் இணைந்தன. சிறப்பாக உருவ வழிபாடு குறிப்பிடத் தக்கது. மனிதனுடைய வாழ்வியலோடு வழிபாட்டைத் தொடரச் செய்ய மனித நிலையிலே உருவங்களைக் கண்டு, வழிபாடு செய்வது இயற்கையாக அமையும் எனக் கருதப்பட்டது. குடும்ப உறவுகளை இறையின் தன்மையாக மனித மனம் எண்ணி அமைதியடைய உருவ வழிபாடு பெரிதும் உதவியது. வழிபாடு மனித உறவுகளோடு தொடரவும் கூட்டாகச் செய்வதற்கும் இது வாய்ப்பாக இருந்தது. இன்று வழிபாட்டு நிலையில் இறை உருக்களின் தோற்றம் பற்றிப் பல வினாக்கள் தோன்றியுள்ளன.
முருக வழிபாட்டில் முருக னுடைய திருவுருவம் மிக முக்கியமானது. |திருச்சீரலைவாய் என்னும் தலத்தில் உறையும் முருகன் ஆறுமுகம் கொண்டவன் அந்தத் திருமுகங்களின் மாண்பினைத் திருமுருகாற்றுப்படை விளக்குகிறது. தாமம், மகுடம், பதுமம், கிம்புரி, கோடகம் என்னும் ஐந்து வகையாகச் செய்யப்படும் தொழில்நுட்பம் நிறைந்த தலையணிகள் பொலிய ஒளியும் நிறமும் பொருந்திய ஆறுமுகங்கள் பற்றி நக்கீரர் பாடுகிறார். வழிபாட்டில் ஒன்றியவர் மனங்களிலே ஆறுமுகங்களும் நன்கு பதிந்து இருக்கும். மனமொன்றாத நிலையில் ஆறுமுகங்களைப் பற்றி ஐயுறுவோர் சிலர் உளர். எனவே அவரை வழிபாட்டில் மனமொன்றி இணைய வைக்க ஆறுமுகம் பற்றிய விளக்கம்
17
 

நல்லைக் குமரன் மலர் -Gള G ஆற்றுப்படுத்தப்பட்டுள்ளது. முருகனின் திருமுகங்களின் செயற்பாட்டை மனித நிலையிலே உணர்வதற்கு இவ்விளக்கம் பெரிதும் உதவும்.
முதல் திருமுகம்
"மாயிருள் ஞாலம் மறுவின்றி விளங்கப் பல்கதிர் விரிந்தன்று ஒருமுகம்"
(திருமுருகாற்று : 91 - 92)
உலகத்துப் புற இருளை நீக்கும் ஞாயிற்றைத் தோற்றுவிக்கும் முதல் திருமுகம் எல்லோருக்கும் நலம் தருவது. வழிபாடு செய்யாதவர் வாழ்விலும் ஒளி ஊட்டுவது. உலகம் உவப்ப ஒளி தரும் ஞாயிறு எம்மை மகிழ்விக்கும். அந்த மகிழ்வினை எமக்கு அருளும் முதல் முகம் அனைவரும் காண்பது. அக இருளை நீக்கி அன்பு நெறியில் செலுத்தும் ஒளி முகம் அது. மனத்து இருளால் அல்லலுறுவார் முதல் முகத்தின் ஒளியால் இருளகன்று மனம் தெளிந்து சிறந்த செயற்பாடு களைச் செய்வார். முதல் முகத்தின் தரிசனம் மன இருள் களைய மனம் இரண்டாவது திருமுகத்தைத்தேடும்.
இரண்டாவது திருமுகம்
“ஆர்வலர் ஏத்த அமர்ந்து இனிது ஒழுகி காதலில் உவந்து வரம் கொடுத்தன்றே ஒரு முகம்"
(திருமுருகாற்று : 93 - 94)
தன்னை ஆர்வத்தோடு வழிபடு வோரை நோக்கி, அவர்கள் ஏத்தும் நிலையைக் கண்டு இனிது நோக்கி, அவர் பால் காதல் கொண்டு உவந்து, வேண்டும் பொருள் வழங்கும் முகம் தோன்றும்
OY

Page 40
C
மனத்திலே இருளின்றித் தூய்மையாக வழிபாடு செய்யும் முகம் கண்டு முருகன் இரண்டாவது திருமுகம் அருள் நோக்குச் செய்யும் அவர் வேண்டுவதைத் தரும் மனித நிலையில் வழிபாடு செய்கின்றவர் நிலைக்கேற்ப அந்தந்த இடங்களிலே தோன்றும் திருமுகம் இது. அன்பினாலே ஆர்வம் கொண்டு விழிபடுவோர் மனம் அறிந்து உதவும் மக்கட்பண்பு நிலையில் இந்த இரண்டாவது தருமுகம் விளங்குகிறது.
மூன்றாவது திருமுகம்
*மந்திர விதியின் மரபுளி வழாஅ அந்தணர் வேள்வி ஒர்க்கும்மே ஒருமுகம்" (திருமுருகாற்று 95-96)
இந்த திருமுகம் மந்திரம் ஓதி மெய்ந்நூல் வகுத்த முறைப்படி வேள்வி செய்து வழிபாடு செய்வோருக்கு இடையூறு நேராதபடி காத்து நிற்கும் முருகனுக்குரிய “சரவணபவ” என்னும் ஆறெழுத்து மந்திரத்தை ஓதி வழிபடும் மரபு உண்டு. நூல்களில் கூறப்பட்ட மரபின்படி கன்ம வேள்வி, தவ வேள்வி, செப வேள்வி, தியான வேள்வி, ஞான வேள்வி என்பவற்றை இயற்றுவார். அவற்றை இடையூறு இன்றிச் செய்ய மூன்றாவது திருமுகம் கண்காணித்து நிற்கும்.
நான்காவது திருமுகம் “எஞ்சிய பொருளை ஏமுற நாடி திங்கள் போல திசைவிளக்கும்மே ஒருமுகம்" (திருமுருகாற்று : 97 - 98)
மனித அறிவினாலி உணர
முடியாதவற்றை வழிபடுவோர் ஆராய்ந் துணர அவர்களைக் காவல் செய்து
鬍e

நல்லைக் குமரன் மலர்
ஜே 岔 நிற்கும் இத்திருமுகம் திங்களை ஒத்தது. இரவின் இருளகற்றும் திங்கள், வழிபடுவோர் நினைவில் முருகன் திருவருளை நினைவூட்டும். வழிபாட்டு நிலையில் ஆய்வு செய்யும் மனிதருக்கு ஏற்படும் சிக்கல்களை இத்திருமுகத்தின் அருள் நோக்கு நீக்கிவிடும். 'எஞ்சிய பொருள்’ எனக் குறிப்பிடப்படுவது அநுபூதி எனப்படுகிறது. இறையருள் என்பது உலகம் முழுவதும் பரந்து நிற்கும் எல்லையில்லாத ஆற்றல் என்பதைத் தானும் உணர்ந்து பிறர்க்கும் உணர்த்துவோரும் உள். அவர் உள்ளம் ஒளிபெற இந்த முகம் அருள் சுரப்பது.
ஐந்தாவது திருமுகம் “செறுநர் தேய்த்து செல்சமமுருக்கி கறுவுகொள் நெஞ்சமொடு களம்வேட்டன்றே
- ஒரு முகம்" (திருமுருகாற்று : (99 - 100)
போர் என வரும் பகையை அழிக்க வெகுண்டு போர் செய்து அழிப்பது இத் திருமுகம், கள வேள்வியை வேட்ட முகம் தமக்கும் பிறர்க்கும் தீமை செய்வோரை இனங்கண்டு அழிப்பதே நடுநிலையான போர் மரபாகும். இறை அருள் இன்றி இதனைச் செய்ய முடியாது. போர் முகம் என வெளிப்படத் தோற்றாது அதனைத் தீர்க்கும் அருள் முகமாக ஐந்தாவது முகம் விளங்குகிறது. வீரர் வழிபடும் வெற்றி முகம் இது.
ஆறாவது திருமுகம் “குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின்
மடவரல் வள்ளியொடு நகையமர்ந்தன்றே" (திருமுருகாற்று 101-102)
இந்த முகம் குறவருடைய இளமகளாகிய பூங்கொடி போன்ற இடையையும் மடப்பத்தையும் உடைய
కీ

Page 41
QUG)
வள்ளியோடு மகிழ்வோடு இருப்பதைக் காட்டும். உலக மக்களின் இல்லற வாழ்வியல் நெறியை இந்த முகம் காட்டி நிற்கும். வழிபாட்டு நிலையில்
மக்கள் இல்லற வாழ்வு இனிதே நடைபெற இறைவனை வழிபடும் மரபு தொன்றுதொட்டே இருந்து வருகிறது. முருகனின் இந்த ஆறாவது திருமுகம் நகையோடு விளங்கும் இனிய முகமாக இருப்பது மண வாழ்வின் நிறைவை மக்களுக்கு உணர்த்துவதாக உள்ளது. அது இல்லற வாழ்வு பற்றிய நம்பிக்கையை ஊட்டுவதாக விளங்கு கிறது.
மனித வாழ்வியலில் உறவும் நட்பும் மிகவும் இன்றியமையாதவை. இன் பத்திற்கும் துன் பத் தற்கும் துணையாக இருப்பவை. உறவுகளை இழந்தவர்களும் நட்பினைத் தொலைத் தவர்களும் இறைவனையே எண்ணி வாழ முடியும். இறை உருவிலே உறவையும் நட்பையும் கண்டு மனம் தேற வழிபாடு ஆற்றுப்படுத்துகிறது. முருக வழிபாடு மக்கள் வாழும் நிலத்தோடு இயைந்த இயற்கை வழிபாடாக விளங்குகிறது. துன்பம் இருள் அகற்றும் ஒரு சுடர் விளக்காக வழிபாடு உள்ளத்திலே ஒளியைத் தருகிறது. மனம் விரும்புவதைக் கேட்டுப் பெறும் நிலையை உரு வாக்குகிறது. கூட்டுறவு நிலையில் மக்களை ஒரு இலக்குடன் ஒன்றிணைய வைக்கிறது. நடைமுறை பேண வழி சமைக்கின்றது. அறிவினால் எல்லோ ரையும் ஒன்று சேர்த்து இயங்க வைக்கிறது. தீமையைக் களைந்து நன்மையைச் செய்யத் தூண்டுகிறது நட்புடன் வாழவும் தொண்டு செய்து
瓷y

நல்லைக் குமரன் மலர்
பிறரை வாழ்விக்கவும் ஊக்குவிக்கிறது. பிறர் துன்பத்தைக் கண்டு இரங்கி உதவும் அருள் சுரக்கும் உள்ளம் வழிபாட்டால் நிறைவு பெறுகிறது. முருக வழிபாட்டின் பயனை வேண்டுவோர்க்கு திருமுரு காற்றுப்படை தெளிவான விளக்கத்தை தருகிறது.
மக்களுடைய முகங்களில் தோன்றும் வேறுபட்ட உணர்வுகளை வகைப்படுத்தினால் ஆற்றுப்படை கூறும் ஆறுமுகங்களாக அமையும். வாழ்வியலில் இந்த ஆறுமுகங்களையும் இனங்கண்டு ஒருவரோடு ஒருவர் உறவும், நட்பும் கொள்ளுமிடத்து சிக்கல்கள் தோன்ற இடமில்லை. உள்ளத்திலே உறைந்து கிடக்கும் இந்த முகங்களை மனிதன் இயல் பாகப் பெற்றிருக்கும் ஒரு முகத்திலே காட்டும் நிலைகள் உண்டு. ஆனால் அந்த வேறுபட்ட முகங்களின் செயற்பாட்டைப் பயனுள்ளதாக்க திருமுருகாற்றுப்படை வழிகாட்டுகிறது. முருகனின் திருமுகங்களை எமது முகங்களிலே காணமுடியும். அதை வழிபாட்டினால் நன்கு உணரலாம். இதுவே சமய வாழ்வாக மாற வேண்டும். எமக்குத் தேவையான நெறிகளை ஏற்ற சமயத்தில் உணர்த்தவே இலக்கியங்கள் எழுந்துள்ளன. எனவே அவற்றை அறிந்து செயற்படுத்த வழிபாட்டுக் கெனக் கணிக்கப்பட்ட காலங்கள் மிகப் பொருத்த மானவை. சமய இலக்கி யங்களை நாம் கற்க வேண்டிய தேவை ஒன்றுண்டு. எம்மைச் சீர்செய்யவும் பிறரை எம்மோடு இணைத்து ஒற்றுமையாக வாழவும் வழிபாடே துணை செய்யும். அதற்கு ஆறுமுகமான பொருளை நாம் எம் உள்ளத்தில் நிலையாக இருத்திக் கொள்ள வேண்டும்.
9堡
氯
-QN d

Page 42
స్థ
நல்லுர் முருக
நவ
ஆறு பிறையறு கோடு விடவர வானையுரிதரி
ஆதியடியவர் மீது திருவடி ஆவமலரணி
நிறுவிழிமணி யேறுபுயனுயிர் நேசநெருசெவி
நேடியுரை செயு மாதிமறை மொழ நீயினிதினருள்
ஏறுமரகத கோலசுரகத மீதிலொருநொடி
ஈசவெருகர மேவுபவமுன் வோடிவலம் வரு
நாறுபொழிலிடை யூனு மது நதி நாறுகதி வர
5ft (35 D60-UD வாறிவிழிதரு ஞான நலையம
鬍e
e)

நல்லைக் குமரன் மலர்
ன் திருப்புகழ்
ாலியூர் சோமசுந்தரப்புலவர்
D 60) LDust 856
யருநேசன்
நிறைவாக
செயவேனும்
யுலகேழும்
g5 LD(3y FIT
வயலாடே
பெருமாளே
అజ్ఞ

Page 43
割
சித்தர்கள் கன
இந்து சமயத்தில் காலத்துக்குக் காலம் பக்தர்கள், சித்தர்கள், ஞானிகள் எனப் பலர் தோன்றி எமது சமயத்தை வளப்படுத்தினார்கள். நாயன்மார்கள், ஆழ்வார்கள், வடநாட்டு பக்தி நெறி யாளர்கள் போன்றோர் பக்தர்களாகவும், சங்கரர், இராமானுஜர், மத்துவர், மெய் கண்டார் போன்றோர் தத்துவ ஞானி களாகவும், பதினெண் சித்தர்கள், நவநாத சித்தர்கள், ஈழத்துச் சித்தள்கள் போன்றோர் சித்த புருஷர்களாகவும் திகழ்ந்தார்கள். சித்த புருஷர்கள் அட்டமா சித்திகளும் கைவரப் பெற்றவர்களாகக் காணப் பட்டார்கள். கடவுளைக் காண முயல் பவர்கள் பக்தர்கள் என்றும், கடவுளைக் கண்டு தெளிந்தவர்கள் சித்தர்கள் என்றும் வரைவிலக்கணம் கூறப்பட்டுள்ளது. “எழும்பாமல் வாசனையைக் கொன்றோர் ஞானி, ஏகாமல் வாசனையை அடித் தோன் சித்தன்” எனச்சட்டை முனிச் சித்தர் ஞானிகளுக்கும் சித்தர்களுக்கும் இடையேயுள்ள வேறுபாட்டை விளக்கு கிறார். வாசனை என்பது கர்மவினை ஆகும். பிரபஞ்ச வாழ்வின் இரகசியத்தை சித்தர்கள் அறிந்திருந்தார்கள். சித்தர்கள் உலகத்தில் வாழ்ந்தாலும் உலகாயதராக வாழ மாட்டார்கள். இவர்கள் உலகத்தோடு ஒட்டியும் ஒட்டாமலும் வாழ்பவர்கள்.
சித்து என்னும் சொல் தெளிந்த
ஞானத்தைக் குறிக் கும். ஞானம் பெற்றவர்களைச் சித்தள் என்று கூறுவதும்
氯、
2

நல்லைக் குமரன் மலர்
seo
འ༔
ண்ட சமய நெறி
சிவத்தமிழ் வித்தகள் சிவமகாலிங்கம், உதவிப்பணிப்பாளர், இந்துசமய விவகார அலுவல்கள் அமைச்சு
உண்டு. சித்தி பெற்றவர்களைச் சிவனோடு ஒத்தவர்களாய்க் கருதி மக்கள் மதித்துப் போற்றுகின்றனர். “சித்தன் போக்கு சிவன் போக்கு” என்பது தமிழ் மக்களிடம் நிலவி வரும் பழமொழி ஆகும். சித்தத்தைச் சிவன் பால் வைத்துச் சிந்தனையில் மூழ்க மூழ்கச் சித்த விகாரம் ஒடுங்கும். சித்த விகாரம் ஒடுங்க ஆத்ம சக்தி அகத்திலே பீறிட்டு எழும். ஆத்ம சக்தி முழுமை பெறுகின்றபோது சித்துக்கள் அனைத்தும் கைகூடும். இத்தகைய செயற்கரிய செயல்களைச் செய்யும் சித்தர்களை வித்தகச் சித்தர் கணம்” எனத் தாயுமானவர் குறிப்பிடுகிறார்.
சித்தர்கள் மரணத்தை வென்று நீண்ட நாள் வாழும் கலையை நன்கு அறிந்திருந்தனர். உடல் நலத்தோடு இளமைப் பொலிவோடு வாழ அற்புதமான மருந்துகளைத் தயாரித்தனர். சாவா மருந்தாகப் பயன்படும் பச்சிலை மூலிகை களை அறிந்து பயன்படுத்தினர். பிணி தீர்க்கும் மருந்துகளைச் செய்தனர்.
சித்த புரிசர்களுக்கு சமாதிக் கோயில் அமைத்து வழிபடும் மரபு நம்மவர்களிடம் உண்டு. இவர்களுடைய சமாதிகளைத் தொழுதால் தீராத நோய்கள் தீரும், பொல்லா வினைகள் நீங்கும். கருதியவை கைகூடும், நல்லவை நடக்கும் என மக்கள் நம்புகின்றனர்.
○ මේ

Page 44
-ெ
சித்தர்கள் மக்களின் மன هي இருளைப் போக்கி ஞான ஒளி பரப்பக் கூடிய அற்புதமான பாடல்களைப் பாடி யுள்ளார்கள். உடல் நோய்களைத் தீர்க்கும் மூலிகைகளைக் கண்டறிந்து மருந்து செய்யும் முறைகள், கோள்களின் நிலை, கால் மாறுபாடு, சுடர்களின் இயக்கம் ஆகியவற்றை விளக்கி சோதிட நூல்கள் எழுதினார்கள். நிறைமொழி மாந்தர்களாக விளங்கிய அவர்களின் மறை மொழிகள் மந்திரம் எனப் போற்றப் பட்டன. மனித ஆற்றலை ஒருமைப் படுத்தவும், கூர்மையாக்கவும், வெளிப்
ஆத்ம சக்தி, யோக நிலை ஆகியவற்றை விளக்கிப் பாடல்களைப் பாடினார்கள்.
சித்தர்கள் யாவரும் மனித நேயம் மிக்கவர்கள்; சாதி சமய வேறுபாடுகள் அற்றவர்கள், சமரச சன்மார்க்கத்தைப் போற்றுபவர்கள்; போலிச்சடங்குகளையும், பொருளற்ற செயல்களையும், மூட நம்பிக்கைகளையும் கண்டிப்பவர்கள்.
மனித வாழ்வு மிக உயர்ந்தது என்பது சித்தர்களின் கருத்தாகும். உடம் பைப் பேணி பாதுகாக்க வேண்டும் என்று தங்கள் பாடல்களில் வற்புறுத்துகிறார்கள். உத்தமனாகிய இறைவன் வீற்றிருக்கும் கோயில் உடம்பு ஆகையால் இதனை அலட் சியம் செய்யக்கூடாது. உடலை சுடுகாடாக மாற்றக்கூடாது. புலாலைப் புசிப்பதையும், மதுவை அருந்து வதையும் தவிர்த்து இறைவன் வீற்றிருக்கும் ஆலயங்களைப் பாதுகாப்பது போல உடலைப் பாதுகாக்க வேண்டும். இதனை தவயோகி திருமூல நாயனாரின், பின்வரும் திருமந்திரப் பாடல் தெளிவாக விளக்குகின்றது.
مجمعمہ
உடம்பினை முன்னம்
இழுக்கென்றிருந்தேன்
உடம்பினுக்குள்ளே உறுபொருள்
கண்டேன்

நல்லைக் குமரன் மலர்
so
འདི་ལྷ་
உடம்புளே உத்தமன் கோயில்
கொண்டானென்று உடம்பினை யானிருந்து
ஒம்புகின்றேனே.
மனத்தூய்மை இன்றி செய்யும் தெய்வ வழிபாடு பயன் தராது. பொய், களவு, கொலை, கோபம், கள், காமம் ஆகியவை மனித இனத்தை நாசமாக்கி வீழ்த்திவிடும். “கண்டதே காட்சி கொண்டதே கோலம்” என்ற வாழ்க்கை பயனற்றது. எல்லாம் வல்ல, எங்கும் நிறைந்த இறைவனை மனம், வாக்கு, காயம் ஆகியவற்றால் திரிகரண சுத்தியுடன் போற்ற வேண்டும். அன்பு, இரக்கம், தொண்டு ஆகியவற்றைக் கொண்டு வாழ்பவர்களின் வாழ்வே சிவ வாழ்வு, தவ வாழ்வு என்பதைச் சித்தர்கள் மக்களுக்கு உணர்த்தி வைத்தார்கள். மனம் அடங்கினால் முத்தியும், சினம் அடங்கினால் சித்தியும் கிடைக்கும் என்பதை இடைக்காட்டுச் சித்தர் பின்வரும் பாடலில் குறிப்பிடுகின்றார்.
மனமென்னும் மாடு அடங்கில்
தாண்டவக்கோனே! முத்தி வாய்த்ததென்று எண்ணேடா
தாண்டவக்கோனே சினமென்னும் பாம்பு இறந்தால்
தாண்டவக்கோனே யாவும் சித்தியென்று நினையேடா
தாண்டவக்கோனே.
அண்ட சராசரமெல்லாம் வீற்றி ருக்கின்ற பரம் பொருளை இந்தப் பிண்டமாகிய உடம்பிலே ஞானிகள் கண் டார்கள். இறைவன் வீற்றிருக்கும் திருக் கோயில் என்றே சித்தர்கள் மானுட உடலைக் கூறுகிறார்கள். இத்தகைய அரிய உடலைச் சிலர் காம, களியாட்டங் களில் ஈடுபடுத்திப் பாழாக்கி விடுகின் றார்கள். தாய் தனது பிள்ளையை பத்து மாதம் கருவிலே சுமந்து பெற்று
కీ O)Y

Page 45
எடுக்கிறாள். இறைவன் தாயின் கர்ப்பத் திலே வளரும் சிசுவிற்கு உயிரைக் கொடுத்து இப்பூமிக்கு அனுப்பி விடு கிறான். பிள்ளை வளர்ந்து வரும் காலத்தில் ஒவ்வொரு பருவத்திலும் வெவ்வேறு விதமான மயக்கங்களுக்கு உட்பட்டு, தான் எடுத்த அரிய மானிடப் பிறப்பை சிதைத்தும், சீரழித்தும் விடுகின்றான். இதனைக் கடுவெளிச் சித்தர் தனது பின்வரும் பாடலின் ஊடாக விளக்குகிறார்.
நந்தவனத்திலோர் ஆண்டி
- அவன் நாலாறு மாதமாய்க் குயவனை
- வேண்டிக் கொண்டு வந்தான் ஒரு தோண்டி
- மெத்தக் கூத்தாடிக் கூத்தாடிப்
போட்டுடைத்தாண்டி மண் ஆசை, பெண் ஆசை, பொன் ஆசை ஆகிய ஆசைகளின் ஊடாக வாழ் நாளை வீழ்நாளாக்கும் மனிதர்களுக்கு _ பட்டினத்தார் பின்வருமர்று அறிவுரை
வழங்குகின்றார்.
மண் பெண் பொன்னாசை
மயக்கத்திலே விழுந்து கண்கெட்ட மாடது போல்
- கலங்கினேன் பூரணமே.
மனம் ஒரு குரங்கு, ஒவ்வொரு மனிதனின் வாழ்வுக்கும், தாழ்விற்கும் அவனுடைய மனத்திலே தோன்றும் எண்ணமே மூல வித்து ஆகும். இதனாற் றான் "நல்லவை எண்ணல் வேண்டும்” என்று மகாகவி பாரதியும் தனது பாடலில் குறிப்பிடுகிறார். மனதுக்கு உபதேசம் செய்யும் பாடல்கள் பலவற்றை நமது அருளாளர்களின் தோத்திர நூல்களில் காணலாம். "கெடுவாய் மனனே கதிகோர் கரவாது இடுவாய்” என அருணகிரியார்
A. umu

рфараф фIIIaii Ialt
O
முருக மந்திரமாகிய تم تصعديميه "வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே வல்வினைப்பட்டு ஆழ்கின்றாய்” என மணிவாசகள் தனது தெய்வ வாசகமாகிய திருவாசகத்திலும், "துயரறு கடரடி தொழு தெழு மனனே" என நம்மாழ்வார் தனது திருவாய்மொழிப் பாடலிலும் மனதிற்கு உபதேசம் செய்வதைக் காணலாம். பட்டினத்தார் மனதிற்கு உபதேசம் செய்த பின்வரும் பாடல் உலகில் வாழும் சகல மக்களுக்கும் இன மொழி மத பேதங் களுக்கு அப்பால் நின்று கூறும் ஆப்த வாக்கியமாகக் காணப்படுகிறது.
ஒன்று என்று இரு தெய்வம்
- உண்டு என்று இரு; உயர்செல்வம்
- 6T6)6OTib அன்று என்று இரு; பசித்தோர் முகம்பர்
- நல்லறமும் நட்பும் நன்று என்று இரு; நடு நீங்காமலே
- நமக்கு இட்ட படி என்று என்று இரு மனமே
- உனக்கு உபதேசம் இதே.
இலங்கையைச் சிவபூமி எனத் திருமூலநாயனார் அழைத்தார். சிவபூமி யாகிய இலங்கையில் ஞான பூமியாகத் திகழ்வது யாழ்ப்பாணக் குடாநாடு ஆகும். யாழ்ப்பாணம் முருகப் பெருமானுடைய அருளாட்சிக்கு உட்பட்ட பிரதேசம் ஆகும். அலங்காரக் கந்தனாக நல்லூர் முருகன் ஆலயமும், அபிசேகக் கந்தனாக மாவிட்டபுரம் முருகன் ஆலயமும், அன்ன தானக் கந்தனாக செல்வச்சந்நிதி முருகன் ஆலயமும் காணப்படுகின்றன.
இந்த ஞான பூமியிலே பல சித்த புருஷர்கள் நடமாடித் திரிந்தார்கள். ஈழத்துச் சித்தர்களில் மூல புருஷராக இருந்த கடையிற் சுவாமிகளின் சீடர்

Page 46
செல்லப்பா சுவாமிகள் நல்லூர்த் தேரடியை தனது ஞான அனுபவத்திற்கு உரிய இடமாகத் தேர்ந்து எடுத்து வாழ்ந்து வந்தார். செல்லப்பா சுவாமி களால் ஆட்கொள்ளப்பட்டு அருள் செய்யப் பட்ட ஞானச் செல்வரே தவத்திரு யோகர் சுவாமிகள் ஆவார். பேசும் தெய்வமாக நின்று பேரருள் செய்கின்ற நல்லைக் கந்தனின் திருவருளும் செல்லப்பா சுவாமிகளின் குருவருளும் ஒருங்கே கிடைக்கப்பெற்ற யோகர்சுவாமிகள் நல்லூரான் மீது பாடிய பாடல்கள் முருகப் பெருமானின் திருவருளை அனைவருக்கும் உணர வைக்கும் ஞானப் பாடல்களாக காணப்படுகின்றன.
உலகியல் வாழ்வில் நாம் படும் துன்பங்கள் நீங்க வேண்டுமானால் செல்லப்பா சுவாமிகள் தவம் செய்த நல்லூரை நாம் வலம் வந்து வணங்க வேண்டும் என்பதை யோகர் சுவாமி களின் பின்வரும் பாடல் விளக்குகிறது.
எந்நாளும் நல்லூரை வலம்வந்து
- வணங்கினால் இடர்கள் எலி லாம் - Guy GLD அந்நாளில் ஆசான் அருந்தவம்
- செய்த இடம் அதுவாதலாலே அதிசயம் மெத்த
- உண்டு
நமது சொந்த வாழ்வில் ஏற்படும் துன்பங்கள் நீங்குவதற்கு மாத்திரம்
அல்லாது, நமது நாட்டைப் பீடித்
திருக்கும் யுத்த மேகங்கள் நீங்கு வதற்கும் சாந்தியும், சமாதானமும் நமது நாட்டில் ஏற்படுவதற்கும் நல்லூரானை வணங்கி உள்ளமுருகிப் பாடவேண்டும் என்பதை,
e

நல்லைக் குமரன் மலர்
O
༤༥
"நல்லூரைக் கும்பிட்டு நீ பாடு - அதனாலே
நாட்டிலுள்ள பிணிகள் ஒடும்"
என யோகா சுவாமிகள் தனது நற்சிந்தனைப் பாடலில் குறிப்பிடுகிறார்.
ஊன் உருகினால்த்தான் உள் ளத்தில் ஆன்ம ஒளி கிடைக்கும். சீவனுக்குள்ளே சிவமணம் பூக்கும்;
யானும்பொய் என் நெஞ்சும்பொய் என்
- அன்பும்பொய்
ஆனால் வினையேன் அழுதால்
- உன்னைப் பெறலாமே.
என்றே மணி வார்த்தையாகிய திருவாசகமும் குறிப்பிடுகிறது. கல்லுக் கூட உருகினாலும் கல்நெஞ்சம் உரு காது என்பதை தாயுமான சுவாமிகள்,
கல்லேனும் ஐயா ஒருகாலத்தில் உருகும் - என் கல் நெஞ்சம் உருகவில்லையே.
எனப்பாடுகிறார். நல்லைக் கந்தனின் திருவருள் கிடைத்து விட்டால் கல் நெஞ்சும் கசிந்துருகும் என்பதை,
நல்லைப் பதிக்கரசே நல்லைப்பதிக்கரசே நல்ல வழிகாட்டி நாயேனை யாண்டிடடா கல்லை நிகர்த்த மனங் கரையவருள் தந்திடடா எல்லையில்லா வின்பத்தே யெனையிருத்தி
- வைத்திபா
w என நற்சிந்தனைப் பாடலில்
யோகர் சுவாமிகள் குறிப்பிடுகின்றார்.
நல்லூரிலே வீற்றிருந்து ஞான ஆட்சி புரியும் நல்லைக் கந்தனின் திருவருளை தவத்திரு யோகர் சுவாமிகள் தமது நற்சிந்தனைப் பாடலின் ஊடாக நமக்கு எல்லாம் உணர்த்தி வைத் துள்ளார்.
*

Page 47
素、
இந்த சமய போற்றுதற்குரிய ெ
பழைமையும் பெருமையும் வாய்ந்த எமது இந்து மதத்தின் மிகச் சிறப்பான அம்சம் அதன் பரந்து விரிந்த மனப் பான்மையேயாகும். மற்றைய சமயங் களில் உள்ளது போன்ற ஆதிக்க மனப் பான்மைகள் இந்து சமயத்தில் கிடை யாது. ஆதிக்க மனப்பான்மைகள் தான் மக்களிடையே வேற்றுமையுணர்வுகளையும், சண்டை சச்சரவுகளையும் ஏற்படுத்துவன வாயுள்ளன. இறைவழிபாட்டிலுள்ள தவறான செயற்பாடுகள்தான் சமயங்களின் பெயரால்
இந்து சமயமானது இறைவழி பாட்டுச் சுதந்திரத்தைச் சிறப்பாகக் கொண்டிருக்கும் உண்மைத் தத்துவ நிலையை உணராதார் தவறாகவும், கேலியாகவும் கருதுகின்றனர். ஆதி, அந்தமில்லாத இந்து மதக் கோட் பாடுகளைக் கண்டும், கேட்டும் அறிந்த வெளிநாட்டார் பெரிதும் வியந்து போற்றுகின்றனர். மர் ங்களிலிருர்
வேறுபட்ட, இந்து சமய சுதந்திர வழிபாடானது நன்கு ஆழ்ந்து சிந்தித்துப் பார்ப்பின், அதுவே அதன் மகத்துவமிக்க நிலைக்குக் காரணம் எனலாம். மக்கள் மனத்தைப் பொறுத்தமட்டில், எத்தனையோ குறைகள், கொள்கை வேறுபாடுகள்,
ܝܬ

நல்லைக் குமரன் மலர்
AsO
༤ཕ
வழிபாட்டின் பாதமைப் பண்பு
ge*
நீர்வைமணி,
கருத்து முரண்பாடுகள் பலப்பலவாக இருந்து வருகின்றன.
மக்கள் மனத்தைப் பொறுத்தளவில் எத்தனை, எத்தனையோ கருத்து வேற்றுமைகள் காணப்படும். ஒவ்வொருவர் மனத்திலும், வெவ்வேறுபட்ட கருத்துக்கள் காணப்படும். பல நிறப்பட்ட பசுக்களும் ஒரே நிறப்பாலைத் தருவது போலப் பலவித மனக் கருத்துக்கள் ஏற்பட்டாலும் இறை வழிபாடு எம்மை ஓரிடத்திற்கே அழைத்துச் செல்லும் என்பது உபநிட தங்கள் காட்டும் வழியாகும். மனிதர்கள் எவ்வெவ் வழியில் என்னை அணுகி னாலும், அவ்வவ் வழியில் நான் அவர் கட்கு அருள் தருவேன் எனக் கீதையில் கண்ணபரமாத்மா கூறுகின்றார்.
இந்து மதத்தவர்கள் இறைவனைத் தேவர்களாகவும், மனிதர்களாகவும், மற்றும் பலதரப்பட்ட உயிர்களிலும், புல்பூண்டு மரம் செடிகளிலும், உயிரற்ற பலவற்றிலும் காண்கின்றார்கள். இதன் மூலம் இறைவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப் பான் என்ற மன உறுதியுடன், நம்பிக் கையுடன் வழிபாடுகள் செய்கின்றனர்.
எங்கும், எதிலும், உள்ளும், புறமுமாக வியாபித்திருக்கும் இறை
事

Page 48
C羚一
சக்தியை வழிபடுவதில் இந்து மதத்திற்கு இருக்கும் பொதுமைப் பண்பு மகத்தானது. இந்தப் பொதுமைப் பண்பும், இப்பண்பின் வழிப்பட்ட வழிபாடும் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக, இந்து மதத்தை உலகம் போற்றும் படியாகவும், அதுபற்றிச் சிந்திக்கும்படியாகவும் வைத்திருக்கின்றது என்றால், அதுவே அதன் மகத்துவமாகும். எத்தகைய கருத்துக்களையும் ஏற்றுக் கொள்ளக் கூடியதும், அவற்றுக்கப்பால் தன்னகத்தே ஆழமான சிறந்த உயிர்த் தத்துவார்த்த நெறிகளை அடிப்படையாகக் கொண்டதுமாக உள்ளது, இந்து சமயம் என்றால் அது மிகையாகாது.
இன்று உலகில் உள்ள பிற மதங்கட்கெல்லாம் ஒவ்வொரு வேத நூல்கள் மட்டுமே சிறப்பிடமாக விளங்கு
மட்டில் வேத, ஆகம, உபநிடத, புராண, இதிகாச நூல்கள் ஆழ்ந்த தத்துவங்களை உலகுக்கு எடுத்துக் கூறுவனவாக உள்ளன. இவற்றிற் பலவும் இந்துக்களின் பொதுமைப் பண்பினை வளர்ப்பனவாகவே காணப்படுகின்றன. உலகில் உள்ள
Y
நல்லையில் த6
அலங்காரக் கந்தனே ஆ6 முருகா! அருளாட் நலங்காக்க நல்லையில்
புரியும் நாதா! நல் நானிலங்காக்கும் நாயகா!
சிறப்பாம் தமிழர். தலங்கொண்டருள் புரியும் உன்பாதம் சரணப்

நல்லைக் குமரன் மலர்
e འ་ அனைத்திலும் இறைவன் மறைந்தும், நிறைந்தும் நிற்கின்றான். எவனுடைய செல்வத்திலும் ஆசை வையாது பற்றினை விட்டு வாழ்வதன் மூலம் பேரின்பம் பெறலாம் என உபநிடதம் கூறுகின்றது.
அந்த உபநிடத வாக்கியம்,
ஈசா வாஸ்யம் இதம் சர்வம் யத் கிம்ச ஜகத்யாம் ஜகத் தென தியக்தென புஞ் சீதா மாக்ருதஹற் கஸ்ய ஸ்வித் - தனம்.
என்பதாகும்.
இந்துக்களாகிய நாம் உலகப் பெரியார்கள் பலரும் போற்றும் உயர்ந்த, ஆழ்ந்த உண்மைத் தத்துவங்களைப் புரிந்து அதன்வழி எங்கள் சமயத்தின் பொதுமைப் பண்பினைப் போற்றிக் கைக்கொண்டு வாழ்வோமாயின் இந்துவின் சிறப்பையும், பெருமையையும் உலகம் நன்கு உண்ர வழிகாட்டலாமன்றோ..!
"மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்”
oங்கொணர்டாய்
ாந்த சி புரிந்தடியவர் நர்த்தனம் லார்க்கருள்புரிய
தொன்மைச் தலைநகள்நல்லையில்
(366)rt
சரணம் ஐயா!
இராம ஜெயபாலன்
5

Page 49
சிவபூமியென அழைக்கப்படும் ஈழத்திருநாட்டில் சைவ சமயம் நிலைபெற உழைத்தவர் நாவலர் பெருமான். அப்பெருந்தகையின் சிந்தனைகளில் ஒன்றாகிய சைவப் பிரசாரகள் பயிற்சிக் கல்லூரி இதுவரை எம் மண்ணில் உருவாகாதது. சைவ மக்களின் தவக்குறைவே. நாவலரின் சிந்தனைகள் பல அவர் காலத்திலேயே அவரால் நிறைவேற்றப்பட்டன. ஆனால் சைவப் பிரசாரகள் பயிற்சி நிலையம் அவர் உருவாக்கத் திட்டமிட்டபோதும் இறைவன் |ஐம் பத் தாறு வயதல் அவரை அழைத்துவிட்டான். நிறுவன ரீதியாகச் சைவ சமயத்தைக் கட்டி வளர்க்க வேண்டும் என்ற நாவலரது கூற்று சைவ பரிபாலன சபையாகவும், சைவ வித்தியா விருத்திச் சங்கமாகவும் உருப்பெற்ற போதிலும் அந்நிறுவனங்களால் சைவப் பிரசாரகள், சைவப் போதகர் உருவாக்குந் திட்டம் செயற்படுத்தப்படவில்லை. இதனால் ஈழநாட்டுச் சைவர்களின் சமய அறிவு இன்றுவரை உணர் மை வளர்ச்சியை எட்டவில்லை என்பதை மறுக்க முடியாது. 21ஆம் நூற்றாண்டில் காலடி எடுத்து வைத்திருக்கும் இன்றைய உலக வள நிலையில் , இந்துமத அறிவியற் சிந்தனைகள், ஆத்ம ஞானச்
鱗
சைவப் பிரசா பயிற்சிக்

நல்லைக் குமரன் மலர்
e ༤༢ལྷོ་
ரகர்க்கு ஒரு கல்லூரி
செஞ்சொற்செல்வர், சிவநெறித்தவமகன், ஆறுதிருமுருகனி
சிந்தனைகள் மக்களிடையே தெளிவு பெற்றமை கால வளர்ச்சிக்குப் போதாது. சைவப்பிரசாரகர் பயிற்சிக் கல்லூரி உருவாக்கப்படவில்லை எனச் சென்ற ஆண்டு இந்து சாதனப் பத்திரிகை ஆசிரியர் பேராசிரியர். இ.குமாரவடிவேல் மிகுந்த கவலை தெரிவித்தமை குறிப்பிடத் தக்கது. தமிழர்கள் நிறைந்து வாழும் தமிழீழப் பிரதேசத்தில் சைவ மக்களின் தொகைக்கமைய சைவப் பிரசாரகர் இன்று இல்லை.
குறிப்பாக, கிழக்கிலங்கை முதல் மலையகம், வன்னி, சிலாபம், மன்னார் பகுதிகளில் சைவ சமயத்தினுட் பொருளைப் பொது மக்கட்கு அறியத் தருவதற்குப் போதனையாளர்கள் இல்லாமையை அப்பிரதேசங்களில் வாழும் மக்கள் வேதனையோடு எடுத்துரைக்கிறார்கள். கிழக்கிலங்கையில் சைவப்பிரசங்கம் என்ற நிலை இதுவரை பெரிதாக வளர்ச்சி பெறவில்லை. கலைகள் உயரிய வளர்ச்சியைக் கண்டபோதிலும் சமய நெறிகளை அறிகின்ற வாய்ப்பு அரிதாகவே காணப் படுகிறது. இந் நிலையை மாற்றியமைக்க வேண்டுமானால், சைவ மக்கள் செறிந்து வாழும் பகுதிகள் தோறும், சைவப் பிரசாரங்கள்
GY

Page 50
மேற்கொள்ளப்பட வேண்டும். எனவே எம் தேசத்தில் சைவப் பிரசாரகள் பயிற்சிக் கல்லூரி ஒன்று உருவாகி ஆளுமை மிக்க
- இளைய தலைமுறையை, பயிற்சியாளர் களாகப் பயிற்றுவித்து அவர்களை வேதனத்தோடு இப்ப்ணியிலிடுபடுத்த வேண்டும். பெளத்த மதத்தவர்கள், இஸ்லாமிய மதத்தவர்கள், கிறிஸ்தவ மதத்தவர்கள் நிறுவன ரீதியாகப் போதனையாளர்களை உருவாக்கிச் செயற்பட்டு வரும் வேளையில், நம் மதத்தவர்கள் இப்பணியில் அக்கறை காட்டாதிருப்பது மிகவும் ஆபத்தானது. இந்து சமய விவகாரத்துக்கென அமைச்சு உருவாகி இருபது வருடங்களைக் கடந்தும் இத்தகைய முயற்சிகளில் அவ்வமைச்சு அக்கறை காட்டாதிருப்பது கவலைக்குரியது. இந்து சமயத்தின் பேரில் எழுந்த நிறுவனங்கள் இதுவரை சைவப் பிரசாரகர் பயிற்சி பற்றி தக்க முயற்சி காணாதது பெருந்தவறாகும். கிளிநொச்சியில் குருகுலம் அமைத்த பெரியார், இந்துப் போதகள் பயிற்சித் திட்டமொன்றை ஆரம்பித்தார். இந்திய ராணுவத் தின் வருகை மற்றும் கெடுபிடியால் குருகுலப் பிதாமகரின் நோக்கம் நிறைவேறவில்லை.
స్థితి C
அதனால் அங்கு ஆரம்பிக்கப்பட்ட இந்துப் போதகள் பயிற்சி நெறி முற்றுப் பெற்றது. சைவ சமயத்தின் பேரால்
மெதுவாகப்பேசு . அது உன் ரகசிய உண்மையே சொல் . அது உன் வர நல்ல எண்ணத்தோரு இரு . அது கலந்து யோசனை செய் - அது உ

நல்லைக் குமரன் மலர்
வெறும் சடங்குகட்கும், விழாக்களுக்கும் பெருநிதியைச் செலவு செய்து உரிய பயனை அடையாது தவிக்கும் யாம் எதிர்காலத்தில் மேற்குறித்த திட்டத்தை உருவாக்க முயல வேண்டும்.
சைவ சமயப் பிரசாரகள் பயிற்சிக் கல்லூரி சர்வகலாசாலையின் தரத்திற் கமைய உருவாக்கப்பட வேண்டும். இந்நெறியைக் கற்க வரும் மாண
வரிடையே சேவை மனப்பான்மையும்
உயர்ந்த குறிக்கோளும் பிரதான தகுதிகளாக அமைய வேண்டும் . பிரசாரகர்களைச் சமூகம் மதிக்கும் தன்மை அவர்களின் செயல்களால் உருவாக வேண்டும். இவற்றைக் கருத்திற் கொண்டே சைவப் பிரசாரகள் பயிற்சிக் கல்லூரி உருவாக்கப்பட வேண்டும். சைவப் பிரசாரகள் பயிற்சிக் கல்லூரியில் கற்கும் மாணவர்க்கான விடுதிச்சாலை, வெளிக் களப் பயிற்சியில் பங்கு பற்றுதற்கான போக்குவரத்து வசதி, கற்கை நெறிக்கால வேதனம், தக்க விரிவுரையாளர்கள், இதர வசதிகள் அனைத்தும் உள்ளடக்கிய நிறுவனமாக இக்கல்லூரி அமைதல் வேண்டும். இதனை சைவ நிறுவனங்கள், சைவத்தின் பெயரால் இயங்கும் அமைச்சு, முதன்மை
யான ஆலய நிர்வாகங்கள் விரைவில்
முயற்சி செய்யுமேயானால் மிகுந்த LJuJ60IT85 S|60)LDu|D.
ங்களைப் பாதுகாக்கும். ார்த்தைகளைப் பாதுகாக்கும். உன் நடத்தையைப் பாதுகாக்கும். ன் சிந்தனையை வளமாக்கும்.
- வள்ளலார்.
أمه
O2
G

Page 51
இலங்கையில் இ பிரபந்த
11 பிரபந்த இலக்கியம்-அறிமுகம்
தமிழிலக்கிய வரலாறு என்பது பரந்த பொருளிலே தமிழ் நூல்களின் வரலாற்றையும் உள்ளடக்கும் ஓர் ஆய்வுத் துறையாகும். தமிழிலே சிற்றிலக்கிய வகைகள் எனச் சுட்டப்படும் இலக்கிய வடிவங்கள் 'பிரபந்தங்கள்’ எனவும் அழைக்கப் படலாயின. பிரபந்த மரபியல், பிரபந்த தீபிகை என்னும் நூல்களிலே பிரபந்த இலக்கிய வகைகளினது இலக் கணங்கள் கூறப்படுகின்றன. இவற்றின் எண்ணிக்கை தொண்ணுாற்றாறு என்று கூறப் பட்டுள்ளது. அடியார்க்கு நல்லார் ‘பிரபந்தம்’ என்னுஞ் சொல்லை ஆண்டுள்ளார்.2 'பிரபந்த உரு இசை யுரு என்பது அவரது உரை. தெய்வங் களிடம் முறையீடு என்ற முறையிலே தெய்வங்களைப் பண்புருவங்களாகப் பாடுவதுங் காணப்படுகின்றது. மாலை, தூது, பஞ்சகம் போன்ற சிறு பிரபந்த யாப்பு முறையிற் பாடுவதும் இசைப்பா வடிவ முறையிற் பாடப்பெறுவதும் இந்தப் பக்திப் பாடல்களின் படைப்பு முறையாகும்.3 பிரபந்தம்' என்பது வடசொல் இதன் பொருள், தொடர்ந்த பொருள் பற்றிய இலக்கியம் என்பது; நன்கு ஆக்கப்பட்டது என்றுமாம்:
ܝܬ݂

நல்லைக் குமரண் மலர்
-ఆజ్ఞ
ந்தது சமயம் சார்
ங்கள்
வாகீசகலாநிதி, கனகசபாபதி நாகேஸ்வரன். (முதரநிலை விரிவுரையாளர்)
பிரபந்தம்' என்பது அடிவரையின்றிப் பல தாளத்தாற் புணர்ப்பது என்பார். அடியார் க்கு நல் லார் என்பது மு.அருணாசலம் அவர்கள் கொள்ளும் கருத்தாகும். செய்யுள் நூல்களைப் பிரபந்தம்' என்னும் பெயராற் பிரபந்த மரபியல்' என்னும் நூல் முதன் முதற் குறிப்பிடுகின்றது.
சிவந்தெழுந்த பல்லவராயன் என்ற ஒரு சிற்றுார்த் தலைவன் மீது மிதிலைப் பட்டிச் சிற்றம்பலக் கவிராயர் பாடிய உலாவிற் 'பிரபந்தம்' என்ற சொல் எடுத்தாளப் படுகின்றது.
ஆலப்ரவஞ்சம் போலாகிய தொண்ணுற்றாறு கோலப்ரபந்தங்கள் கொண்டபிரான்”
(வரிகள் 103-104)
‘பிரபந்தம்’ என்ற சொற் பெயரையும், அவை தொண்ணுாற்றாறு என்ற விளக்கத்தையும் பதினெட்டாம் நூற்றாண்டின் இடைப்பகுதியிலெழுந்த சதுரகராதி விளக்கியுரைக்கின்றது.
“வைணவ ஆழ்வார்கள் பாடிய பாசுரங்களின் தொகுதி நாலாயிரத் திவ்ய பிரபந்தம் எனப்படும். பெரு

Page 52
வழக்காகப் பயன்படுத்தப்பட்டுச் சமூகத்தின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ள திவ்யபிரபந்தம் என்ற பாசுரத்தாற் பிரபந்தம்' என்ற சொல் பெற்றுள்ள முதன்மை நிலை ஆராயப்பட வேண்டியதவசியமாகின்றது. வடமொழியில் ரீ வேதாந்த தேசிகள் அருளிச் ச்ெய்த தேசிகப்ரபந்தம் என்னும் நூல், 欧 அநந்நாசார்ய ஸ்வாமிகள் இயற்றிய ப்ரபந்த ஞானாம்ருதம் என்பன ஆழ்வார்கள் திவ்ய சரித்திர ஆய்வினுக்கு மூல நூல்களாகக் கொள்ளப்படுகின்றன. ஆழ்வார்கள் காலத்தைக் கணிப்பிட்ட கலாநிதி எஸ்.கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார், பி.டி.யூரீநிவாஸ் ஐயங்கார், டி.ஏ.சோமுநாதராவ், ராவ் சாஹிப் மு.இராகவையங் கார் முதலிய ஆராய்ச்சி நிபுணர்கள், அது கி.பி ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து பத்தாம்
ாற்றாண்டிற் குட்பட்ட ஐந் நூறு என்கின்றனர்.9
இலக்கிய, யாப்பியல் அடிப்படை காரணமாக ஏற்பட்ட ஒரு வழக்கே பிரபந்தம்' எனும் கருத்தும் நிலவுகிறது. "செய்யுள் வகை’ பற்றிய வரை யறையினால் ஏற்பட்டதொரு தோற்றமே 'பிரபந்தம்' என்ற கருத்தும் மனங் கொள்ளத்தக்கது.
"நாலாயிரத்திவ்ய பிரபந்தத்திற்கு 'பிரபந்தம்' என்ற பெயர் கொடுக்கப் பட்டமைக்கு அதன் கண் காணப்பெறும் அந்தாதி, தாண்டகம், திருப்பள்ளி யெழுச்சி, நூற்றந்தாதி, மடல், மாலை, விருத்தம் போன்ற பிரபந்தங்களும்
鬍e

நல்லைக் குமரன்
G
வத்தியார், கோத்தும்பி, சப்பாணி, தாலாட்டு, திருவெழுகூற்றிருக்கை, திருப்பாவை ஆகிய இலக் கிய வகைகளும் காரணமாகலாம்”7
‘தமிழிலுள்ள நூலி களை யொருவாறு வகைப்படுத்தி யெண்ணித் தொண்ணுற்றாறென வரையறை செய்திருக்கிறார்கள் என்று கூறுகிற்து கலைக்களஞ்சியம். சிற்றிலக்கியங் களையும், பிரபந்தங்களையும் இடைக் காலத்திலே தோன்றியனவாக ஒரு சாராரும்8 பிற்காலத்திலே தோன்றி யவை யெனப் பிறிதொரு சாராரும்? கூறுவர். தமிழிலுள்ள சிற்றிலக்கி யங்களைத் தொண்ணுற்றாறு என்னும் வரையறைக்கு உட்படுத்திக் கூறுவது மிகப் பிற்பட்ட காலத்திலே தோன்றிய வழக்காகும். சிற்றிலக்கியங்கள் அள்விறந்தனவாகப் பல்கியிருந்த போதிலும் பொருட் சிறப்பால் புதுமை பெற்ற ஒருசில சிற்றி லக்கியங்களே பெரும்பான்மையாக வழக்கில் இருந்துவருகின்றன. மேலும், ப்ரபந்தம் என்ற வடசொல்லுக்கு நன்கு கட்டப்பட்ட நூல் என்பது பொருள் என்றும் கூறுவர் ஆய்வாளர் ந.வீசெயராமன்.10
அறிஞர் மு.சண்முகம்பிள்ளை, “ ‘பிரபந்தம்’ ’ என்னும் வடசொல்லுக்கு நன்கு கட்டப் பட்டது என்பது பொருளாகும். செய்யுள், யாப்பு என்னும் சொற்களின் பொருளை ஒத்த அமைப்பை உடையது இச்சொல். எனவே நன்கு அமைக்கப்பட்ட செய்யுள் நூல் அனைத்தையும் இது குறிக்கும். நாலாயிரத் திவ்யப் பிரபந்தம், ஆர்த்திப்

Page 53
பிரபந்தம், அட்டப் பிரபந்தம், தேசிகப் பிரபந்தம் என்னும் நூல் வழக்குகளைக் கொண்டு இவ்வடமொழிச் சொல்லை வழக்கிற்குக் கொண்டு வருவதற்குக் காரணமாய் அமைந்தவர்கள் வைணவ சமயத்தார்” என்று கொள்ளலாம்.11 எனக் கருதுகிறார். சைவ சமயத்தில் 11ஆம் திருமுறையையும், பிரபந்த மாலை, என வழங்குவர். எனவே பிரபந்தப் பெயரும்,சமயப் பொதுமை யுடன் விளங்குகிற்து.
சிறுநூல்க சிற்றிலக்கியங்கள், பிரபந்தங்கள் குறித்த ஆய்வாளர்களது கருத்துக்கள் வேறுபாடுகளைக் கொண்டமைகின்றன. பிரபந்தங்கள் என்ற வரையறைக்குள் புராணங்கள், தல புராணங்கள், காவியங்கள் என்பனவும் அடங்குகின்றனவா? என்ற ஆய்வு இன்னும் முடிந்தபாடில்லை. குறிப்பாக, புராணங்கள் குறித்த புதிய வரவுகள் காலத்துக்குக் காலம் "தோன்றிய வண்ணமேயுள்ளன. சமயப் பொருள் மரபையும், தனி மனிதப் புகழ்ச்சியையும் கொண்டமையும் பிரபந்தங்கள் பலவும் தோற்றம் பெற் றுள்ளன. எனினும் கலாநிதி கசெநடராசா, மகாவித்துவான் எவ்.எக்.ஸி.நடராசா, பேராசிரியர்கள் சிதில்லைநாதன், சதாசிவம், க.கைலாசநாதக்குருக்கள், கா.சிவத்தம்பி, அ.சண்முகதாஸ், ஆவேலுப்பிள்ளை, டாக்டர் மா.இராசமாணிக்கனார், கலாநிதி எஸ்.சிவலிங் கராசா, மு.அருணாசலம், ச.வே.சுப்பிரமணியன், சியாலசுப்பிரமணியன், ந.வி.செயராமன் போன்றோர் காவியங்கள், புராணங்கள், தல புராணங்கள் என்பன பிரபந்தங்கள்
b
3.
 

நல்லைக் குமரன்ம்லர்
எனும் வரையறைக்குள் பெரும்பாலும் ༈ வாரா, என்பதனையே அழுத்தியுரைத் துள்ளனர். கலாநிதி க.செ.நடராஜாவின் கலாநிதிப்பட்ட ஆய்வோடு ஈழத்துப் பிரபந்தங்கள் குறித்ததொரு தீர்க்கமான முடிவினை அறிவிக்கும் ஆய்வாக அமைந்துள்ளமையைக் கருத்திலெடுக்க வேண்டியுள்ளது. பிரபந்த வகையுள் இடம் பெற வேண்டிய இலக்கிய வடிவங்கள் எவை என்னும் கருத்தில் மகாவித்துவான் வெ.எக்ஸ்.சி.நடராசா பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
'பிரபந்த இலக்கணங்கூறும் பாட்டியல் நுT லி கள் காவிய இலக்கணத்தையும் உள்ளடக்கிக் கூறுவன. எனவே பெருங் காப்பியம், காப்பியம் என்பனவும் பாட்டிய லாசிரியர்களாற் பிரபந்தங்களாகக் கருதப்பட்டன என்பதை அறியலாம். இது முற்கால வழக்கு. தற்காலத்தில் பெருங்காப்பியம், காப்பியம், புராணம் ஆகியன ஒழிந்த ஏனைச் செய்யுள் இலக்கியங்களையே 'பிரபந்தம்' என்று வழங்குவர்.12
‘சிறுநூல்களால் அறியப்படுவன என உப தலைப்பீட்டு டாக்டர் மா.இராசமாணிக்கனார் பின்வருமாறு எழுதியுள்ளமை நமது கவனத் திற்குரியதாகிறது.
'வடமொழியாளர் சிறுநூல் களைப் பிரபந்தங்கள் என்பர். அவை 96வகை என்பர். அம்மானை, உலா, கலம்பகம், பிள்ளைத் தமிழ், அந்தாதி, இரட்டை மணிமாலை, நான்மணிமாலை,
-GYN

Page 54
هلإچ
பன்மணி மாலை, பரணி, மடல் முதலியன சிறுநூல்களிற் சில வகைகளாகும் . உலா, பரணி, பிள்ளைத் தமிழ், கலம்பகம் என்பன இறைவனைப் பற்றியும் அரசனைப் பற்றியும் பெருமக்களைப் பற்றியும் எழுவன. மற்றவை சமயத் தொடர்
பாலும் பல்வேறு பொருள் பற்றியும்
தோன்றுபவை. இவற்றைப் படிப்பதால் அவ்வக்கால அரசர்களைப் பற்றிய விவரங்கள் (போர்ச்செயல்கள், உடைச் சிறப்பு, அணிச்சிறப்பு, கொடைச்சிறப்பு, பிற பண்புகள் முதலிய பலவற்றை, அறியலாம். இவை வரலாற்றிற்குத் துணை செய்யும். பல தலங்களைப் பற்றிய விவரங்களை அறியலாம். அடியார்களைப் பற்றிய செய்திகள், பொது மக்களைப் பற்றிய நூல்கள் மதங்கியார், பிச்சியார், கொற்றியார், காளி மகன், மறவர் போன்ற மக்களைப் பற்றிய விவரங்கள் இன எனவும் ஓரளவு அறியலாம். உலா நூல்களில் ஏழு பருவப் பெண்களைப் பற்றிய குணம், குறி, சுபங்கள் விவரமாகக்
கூறப்பட்டுள்ளன. இவ்வாறு ஒவ்வொரு
சிறு நூலிலும் நாம் அறியத்தகும் செய்திகள் பலவுண்டு. இச் சிறு நூல்களும் அரசியல், வரலாறு, சமுதாய வரலாறு, சமய வரலாறு, மக்களுடைய பழக்கவழக்கங்கள், நாகரிகம், பண்பாடு முதலியவற்றை அறியத் தம்மால் இயன்ற அளவு துணை செய்கின்றன.”13
பதினாறாம் நூற்றாண்டிலே தோன்றிய பிரபந்த மரபியல் , “பிள்ளைக் கவிமுதல் புராணம் ஈறாகத்
32

நல்லைக் குமரன் மலர்
Go)) ශ්‍රේ தொண்ணுற்றாறெனும் தொகையதான” என்னும் நூற்பாவால் பிரபந்த வரையறை கூறும். பிரபந்த எண்ணிக் கையிலும் நூல்கள் மாறுபடுகின்றன எனக் கூறும் டாக்டர். இ.சுந்தரமூர்த்தி, வீரமாமுனிவர் (1733) தொகுத்த சதுரகராதியிலே 96 பிரபந்தங்களின் பெயர்கள் சுட்டப்படுகின்றன எனக் குறிப்பிடுகிறார். அறிஞர்கள் தங்கள் நூல்களில் தொகுத்துள்ள பிரபந்த எண்ணிக்கை களும் ஒன்றுக்கொன்று மாறுபடுவது இங்கு எண்ணத்தக்கது எனினும் பிரபந்தங்கள் 96 என்னும் வழக்கு நிலைபெற்று விட்டது எனக் குறிப்பிடுகிறார்.
é 6
....அடியார் க்கு நலி லார்
காலமாகிய Lu 6o 60 y 60of L T Lö
நூற்றாண்டில் கூட பிரபந்தம் என்ற
சொல்லுக்கு இன்று நாம் கருதுகிற
ஓர் இலக் கரியப் பரிரிவு
சிற்றிலக்கியம் என்ற பொருள்
அமையவரிலி லை என்பதுதெரிகிறது”14
12 சைவக் கோவிலைப் பாரும்
ஈழத்திலக்கியம் தமிழ்க் கவிதையிற் சைவக் கோவில்களைப் பாடும் மரபு ஈழத்து இலக்கிய வரலாற்றிலே எப்போது ஆரம்பமாகியது என்று நோக்குவது பொருந்துவதாகும். முதன் முதலில் தோன்றிய சைவக் கோவிலைப் பாடும் ஈழத்துச் செய்யுளாகப் பதவியாவிற் கிடைத்த செய்யுளே யமைகின்றது. இக் கருத்தினைப் பேராசிரியர் ஆவேலுப்பிள்ளை,

Page 55
སྦྱ༤ལ་
“சைவக் கோவிலைப் பாடும் ஈழத்து இலக்கியங்களுள் இன்று கிடைக்கும் ஈழத்தவராற் பாடப்பட்ட மிகத் தொன் மையான செய்யுளாகப் பதவியாச் செய்யுள் காணப்படுகிறது"15
எனக் கூறுகின்றார் . தலப் பெருமைகளை எடுத்துக் கூறும் செய்யுள் மரபின் தோற்றம் பற்றிய இக்கருத்துக்கள் ஈழத்துக் கவிதை மரபின் தோற்றத்தினையும் வளர்ச்சி யையும் பற்றித் தெளிவாக அறிந்து கொள்வதற்கு உதவுவனவாம்.
ஈழத்துத் தமிழ்நூல் வரலாறு என்னும் நூலிலே ஈழத்து இலக்கிய வரலாற்றுக் கட்டங்கள் எடுத்துக் கூறப்பட்டுள்ளன.
“போர்த்துக்கேயர் ஒல்லாந்தர் காலப் பிரிவிலே போதாகிய இலக்கிய வடிவங்கள் ஆங்கிலேயர் காலப் பிரிவிலே மலர்ந்தனவென்லாம்.
பிள்ளைத்தமிழ், துதி, உலா, கோவை,
கலம்பகம், மடல், குறவஞ்சி, அந்தாதி, இரட்டை மணிமாலை, சதகம் , அம்மானை, பதிகம், ஊஞ்சல் முதலிய பிரபந்த வகைகளும், புராணங்களும், ஆங்கிலேயர் காலப் பிரிவிலே பெருமளவிற்றோன்றின.19 என அந்நூல் கூறுகின்றது.
"ஈழத்துத் தமிழ்க் கவிதைப் பாரம்பரியம்” என்னும் ஆய்வுக் கட்டுரை யொன்றிலே ப்ேராசிரியர் கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பி பின்வருமாறு எழுதுகிறார்.

நல்லைக் குமரன் மலர்
O). అజ్ఞ “பிரபந்தங்களையே பிரதான இலக்கிய வடிவங்களாகவும், தொடர் நிலைச் செய்யுளை அளவு கொண்டு அகலக் கவியாகவும் பார்த்த ஓர் இலக் கரியம் கோட்பாட்டின் பின்னணியிலே தோன்றியனவே ஈழத்தின் முதற் கட் டக் கவிதை இலக்கியங்கள்”17 என்று குறிப்பிடுகிறார்.
பதினான்காம் நூற்றாண்டு முதல் பதினெட்டாம் நூற்றாண்டு இறுதி வரையான ஈழத்துத் தமிழிலக்கிய வளர்ச்சியினை ஆய்வு செய்துள்ள கலாநிதி க.செ.நடராசா தமது நூலின் இரண்டாம் இயலையும், மூன்றாம் இயலையும் முறையே 'ஈழத்து அகப் பொருள் இலக்கிய வளர்ச் சி’, புறப்பொருள் இலக்கிய வளர்ச்சி' எனப் பிரித்து, பிரபந்த இலக்கிய வளர்ச்சியை எடுத்து விளக்கியுள்ளார்.
செய்யுள் வடிவிலமைந்த நெடும் பாடல்களை மட்டுமே 'பிரபந்தம்’ என்ற வழக்கிலே இன்று பெரும்பான்மையாக அறிஞர் கொள்வர். ஆனால் யாழ்ப் பாணத்து நல்லூர் பூரீலழறீ ஆறுமுக நாவலர் எழுதிய கண்டனங்களும், கட்டுரைகளும் , வாதப் பிரதி வாதங்களும் அடங்கிய தொகுப்பு நூல் ஒன்று நாவலர் பிரபந்தத் திரட்டு” என்ற பெயரிலே 1951ஆம் ஆண்டிலே வெளியிடப் பட்டுள்ளது. நாவலர் சமூக, அரசியற் பிரச்சனைகளில் ஈடுபட்டுக் காலந்தோறும் வெளியிட்ட கட்டுரைகள், கண்டனங்கள் மிகப்பல. அவற்றுட் சில நாவலர் பிரபந்தத்
GŞš S

Page 56
திரட்டு என்ற பெயரில் வந்திருக் 1 கின்றன.18
“நாவிலர் இலக்கிய நோக்கும் பணியும்” என்ற் கட்டுரை ஒன்றிலே சபாபதி நாவலரைப் பற்றி எழுதிய பேராசிரியர் கலாநிதி கனகசபாபதி கைலாசபதி, சொல்லணி, பொருளணி குழுமி விளங்கும் நல்ல தமிழ்ப் பிரபந்தங்கள்; கொழி தமிழ்க் கனிகள்”19 என்று சபாபதி நாவலரது வரிகளையே எடுத்துக் காட்டித் தமிழ்ப் பிரபந்தங் களது சிறப் பரினை உணர்த்தியுள்ளார். பிறிதொரு கட்டுரையிலே அதே தொடர்பில்,
'•••••• & L. mug நாவலர் வெளியிட்டனவாகச் சுமார் இருபது நூல்கள் உள்ளன. அவற்றுள் மாவையந் தாதரி, நல லைச் சுப்பிரமணியக் கடவுள் பதிகம் என்பன மாவையையும், நல்லையையும் பற்றிய பிரபந்தங்களாகும்."20
புலோலி சதாவதானி நா.கதிரவேற் பிள்ளை, "போலியருட்பாப் பிரபந்த நிர்க்கந்த கிஞ்சுக கண்டன கண்ட மாருதம்"21 என்றும் அழைக்கப் பட்டார். இராமலிங்க வள்ளலாரது அருட் பாவினை மறுத் துரைத் த கண் டனங் களாற் பெறப்பட்ட பட்டமாகவும் இது அமை கின்றது.
முதன் முதலாகக் குறவஞ்சி, பள்ளு முதலிய பிரபந்தங்களிலேதான் கீர்த்தனை முறையிலமைந்த பாடல்கள் காணப்படுகின்றன. இவ்விரண்டினுள்ளும் முற்பட்டது பள்ளு என்ற பிரபந்த

நல்லைக் குமரன் மலர்
Gy)2 ශ්‍රේ வகையாகும் என்பது பேராசிரியர் எஸ் . வையாபுரிப் பரிள்ளையரின் கருத்தாகும். எவ்வாறாயினும் சிந்து, பள்ளு, குறவஞ்சி முதலிய பிரபந்த வகைகள் தமிழ்க் கீர்த்தனையின் ஆரம்பக் கட்டத்தினை அறிவதற்கு நன்கு துணை புரிவன. மேலும் இப்பிரபந்த வகைகள் பாமர மக்களின் இலக்கிய வடிவங்களாகவுந் திகழ்வன. எனவே இவ்ற்றையொட்டி எழுந்த அல்லது இவற்றுடன் தொடர்புள்ள் கீர்த்தனையின் அடித் தளத்திலே மக்கள் இலக்கியப் பண்பும் நிலவுவது குறிப்பிடற்பாலது. இது பின்னர் சாஸ்திரிய மயமாக்கப் பட்டிருக்கலாம். மேலும் தமிழ்க் கீர்த்தனைகளின் மொழிநடை பொதுவாக எளிமையாக உள்ளது என்பதும் மனங்கொள்ளற்
T6).
"கதிரைமலைப் பள்ளு, பறாளை விநாயகர் பள்ளு, குருநாதசுவாமி கள் ளை விடுதுTது, வெருகலி சித்திரவேலாயுதர் காதல், கல்வளை யந்தாதி முதலிய பிரபந்தங்கள் ஈழத்துத் தலங்களையும், தலமுறை தெய்வங்களையும் பாடலாயின. தமிழகத்தோடு ஈழ நாட்டினர் கொண்ட தொடர்பாலும் தமிழகத்திலே உள்ள தலங் க்ளைத் தரிசித்தமையும் இக்காலப் பிரிவிலே புலவர்கள் சிலர் தமிழகத்துக் கோவில் களையும் பாடியுள்ளனர். மறைசையந்தாதி, புலியூர்யமகவந்தாதி முதலியன காண்க. திருக்கரசைப் புராணம் முதலிய தலபுராணங்களோடு விரத
மகிமைகளை எடுத்துரைக்கும்
కీ

Page 57
萨
புராணங்களும் இக்காலத்திலெழுந்தன. (1620-1600) மக்களிடம் சமய பக்தியை வளர்க்க இத்தகைய புராணங்கள் உதவின. சிவராத்திரி புராணம், ஏகாதசி புராணம் முதலியன காண்க. சீமந்தனி புராணம் , கந்தசஷ்டி புராணம் முதலியன பரின் னெழுவதற்கு வரத பணி டிதர் முன்னோடியாக விளங்கினார்”22
"-கோவை, தூது, அந்தாதி முதலிய பிரபந்த வகைகளில் புலவரின் வித்துவத் தன்மையைக் கண்டால் இத்தகைய இலக்கிய வடிவங்களில் அவர்களின் "எளிமையையும் தமிழின் இனிமையையுங் காணலாம்."23
பொது மக்களைக் கவரும் எளிமைப் பண்பு இருவகையாகப் பிரபந்தங்களிலே இடம் பெறலாயிற்று. எளிமையான சொல்லாட்சி ஒன்று, இரண்டாவது நாடகப்பாங்கும் இசை வளமும் என்னும் அம்சமெனலாம். இது குறித்து மகாவித்துவான் FXCநடராசாவின் கருத்து வருமாறு,
"வடமொழி, சைவரின் சமயமொழியாக அமைந்ததிருந்தது மட்டுமன்றி வடமொழிக் கருத்துக்களும் நூல்களும் பேணப்பட்டமையும் வடமொழிச் சொற்களும் தமிழில் பெருமளவில் இடம் பெறத் தொடங்குவதற்கு காரணமாயின. 1620-1800 காலப் பகுதியிலே குறிப்பிடத்தக்க பிறிதொரு பண்பு நாடக வளர்ச்சியாகும். பள்ளு, அம்மானை முதலிய இலக்கிய வடிவங்கள் சிலவற்றில் நாடகப் பண்பு
ܝܬ

நல்லைக் குமரன் மலர்
9咨
ஏனைய இலக்கிய வடிவங்களிலும் பார்க்கச் சிறப்பாக அமைந்திருந்த போதிலும் அவற்றை முற்றாக நாடகங்கள் என்று கூறுவதற்கில்லை"24
இலங்கையிலே இந்து சமயம் சார் பிரபந்தங்கள் எழுந்த பின்னனி பற்றியறிவது சாலப் பொருந்துவதாகும். அந்நிய மதங்களின் தாக்கங்கள் காரணமாகவும், செல்வாக்குக் காரண மாகவும் இந்து மதம் சார் பிரபந்தங்கள் முகிழ்ந்து கிழம்பின. குறிப்பாகக் கிறிஸ்தவ மதத்தின் செல்வாக்கு இந்து மதம் சார் இலக்கிய வடிவங்களின் பேரெழுச்சிக்கு உந்து சக்தியாயிற்று. இப்பண்புகள் குறித்து FX.C. நடராசா முன் வைக் கும் கருத்துக்கள் பிரதானமானவையெனலாம்.
é é
are rew oa aபோர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலப் பிரிவினிலே போதாகிய இலக்கிய வடிவங்கள் ஆங்கிலேயர் காலப் பிரிவிலே மலர்ந்தன எனலாம். பிள்ளைத் தமிழ், தூது, உலா, கோவை, கலம்பகம், மடல், குறவஞ்சி, அந்தாதி, இரட்டைமணிமாலை, மும்மணிக்கோவை, நான்மணிமாலை, சதகம், அம்மானை, பதிகம், ஊஞ்சல் முதலிய பிரபந்தங்களும் புராணங்களும் ஆங்கிலேயர் காலப் பிரிவிலே பெருமளவிற்றோன்றின. இசைத் தமிழும் நாடக் தமிழும் இக்காலப் பிரிவிலே சிறப்பாகப் பேணப்பட்டன. வண்ணார் பண்ணை சி.விநாயகமூர்த்திச்செட்டியார் பாடிய கதிரையாத்திரை விளக்கம் நொண்டிச் சிந்தாற் பாடப்பட்டதாகும்.25
O5)VS

Page 58
ஆங்கிலேயர் ஆட்சிக்காலம், இலங்கையின் பிரபந்த இலக்கிய வடிவத்துக்கும், சமயச் சார்பான முனைப்பான போக்கிற்கும் இடங் கொடுத்து சைவத்தை பல வழிகளிலும் பேணுவதற்கு வழி வகுத்தது. இக்கால கட்டத்து இலக்கியச் செல் நெறி பற்றிய FX.C.நடராசாவின் கருத்து வருமாறு,
"ஆங்கிலேயர் காலப்பகுதியில் சமயமே தனிப்பொருளாக ஆட்சி செலுத்தியதென்று கூறல் மிகையாகாது. மேலைத்தேயங்களிற் செல்வாக்குப் பெற்ற சமயங்கள் ஈழத்திலும் பெற முயன்றதால் ஏற்பட்ட விழிப்பும், தமிழ கத்தின் இலக்கிய நெறியின் தாக்க மும் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலத்து இலக்கியப் பொருளைச் சமயப் பொருளாகக் கொள்ள வழிவகுத்தன. ஆங்கிலேயர் காலப் பிரிவிலே சமயத்தின் தாக்கம் இலக்கியத்தில் முன்னைய காலப் பிரிவிலும் அதிகமாகப் படிந்திருந்தது. கிறிஸ்தவர்கள் இக்காலப் பிரிவிலே ஈழத்தின் பழைய சமயங்களை வன்மையாக எதிர்க்க முற்பட்டனர். அவர்களின் எதிர்ப்பு ஆறுமுகநாவலர், சங்கர பண்டிதர், சபாபதி நாவலர், காசிவாசி செந்திநாதையர் முதலிய வர்களை சைவத்தைப் பல வழிகளிலும் பேணத் தூண்டிற்று.
கதிர் காம புராணம் , திரி கோணாசல புராணம், நகுலமலைக் குறவஞ்சி, அடைக்கலக்கோவை, திருகோணமலையந்தாதி, நெல்லிய

நல்லைக் குமரன்
வோடையம்பாள் பிள்ளைக்கவி, நல்லுர்க் கந்தசுவாமி கிள்ளை விடுதூது, வல்வைக் கலித்துறை, கதிரேசர் பதிகம், சுன்னாகம் ஐயனார் ஊஞ்சல், நல் லை வெண் பா, நீராவிக் கலிவெண்பா, நல்லைக் கந்தரகவல் முதலியவை தல சம்பந்தமான இலக்கிய வடிவங்களாகும். ஈழத்துத் தலங்கள் மட்டுமன்றித் தமிழ் நாட்டின் தலங்களும் ஈழத்துப் புலவர்களால் ஆங்கிலேயர் காலத்திற் போற்றப் பட்டுள்ளன. இளசைப் புராணம், சிதம்பர சபாநாத புராணம், திருக் கழிப்பாலைப் புராணம், புலியூர்ப் புராணம், நெல்லை வேலவருலா, திருவிடை மருதூர்ப் பதிற்றுப் பத்தந் தாதி, மறைசைக் கலம்பகம், சிதம்பர பாண்டிய நாயக மும்மணிக்கோவை, திருத்தில்லைப் பல்சந்த மாலை முதலியன காண்க.
ஈப்போ தணி னிர் மலை வடிவேலர் மும் மணிக் கோவை மலாயாவிற் சிறப்பிடம் வகிக்கும் தல சம்பந்தமான பிரபந்தமாகும். தலங்களைப் பாடுவ தோடமையாது விரதங்களையும் முன்னைய காலத்திற் போன்று, இலக்கியப் பொருளாகக் கொண்டு ஆங்கிலேயர் காலத்திற் பாடியுள்ளனர். சீமந்தனி புராணம் சோமவாரத்தின் மகிமையைக் கூறுவது, கந்தசட்டி புராணம் கந்தசட்டி விரதத்தின் மாண்பினை உரைப்பது20
ஈழத்துத் தமிழ் இலக்கியச் செல்நெறி (19ஆம் நூற்றாண்டு வரை) எனும் நூலிலே (பக். 85 இல்) கலாநிதி
d

Page 59
*
சி.சிவலிங் கராசர் பின் வருமாறு குறிப்பிட்டுள்ளமை இத்தொடர்பில் அவதானித்தற்குரியது.
66
ஒல்லாந்தர் காலத்தெழுந்த
பிரபந்தங்களாக கண்ணியவளை
குருநாத சுவாமி கிள்ளைவிடு தூது, வெருகல் சித்திரவேலாயுதர் காதல், கல்வளை யந்தாதி, மறைசையந்தாதி, புலியூரந்தாதி இணுவில் சிவகாமி யம்மை பதிகம், வட்டுக்கோட்டை பிட்டியம்பதி பத்திரகாளி ஊஞ்சல் என்பன தலச்சார்புடைய இலக்கியங்கள். இக் காலத்தில் வாழ்ந்த ஈழத்துப் புலவர்கள் தமிழகத்துத் தலங்கள் மீதும் பிரபந்தங்கள் பாடியுள்ளனர்.27
13 பறாளை விநாயகர் பள்ளு
இலக்கிய கலாநிதி பண்டிதமணி, சி.கணபதிப்பிள்ளை, இரசிகமணி கனக செந்திநாதன், அறிஞர் க.சி.குலரத்தினம்,
வித்துவான் கசொக்கலிங்கம் பேராசியர்கள்
ஆசதாசிவம், பொ.பூலோகசிங்கம், வி.செல்வநாயகம், க.கணபதிப்பிள்ளை, சு.வித்தியானந்தன், சிதில்லைநாதன், அ.சண்முகதாஸ், கா.சுப்பிரமணியன், க.பாலசுந்தரம் , சி. மெளனகுரு, தென்புலோலியூர் மு.கணபதிப்பிள்ளை, திருமதி கலையரசி சின்னையா, கலாநிதி துரை-மனோகரன் போன்றோர் பறாளை விநாயகர் பள்ளுக் குறித்து அறிமுகஞ் செய்துள்ளனர். ‘இலக்கிய வழி' என்னும் நூலிலே பண்டிதமணி, இலக்கிய கலாநிதி சி.கணபதிப்பிள்ளை விரிவாகவே எழுதியுள்ளார். பண்டித மணியின் மாணவராகிய அறிஞர்

நல்லைக் குமரன் மலர்
(e)
க.சி.குலரத்தினம் பறாளை விநாயகர் பள்ளுப் பற்றிப் பின் வருமாறு எழுதியுள்ளார்.
66
a சின்னத்தம்பிப்புலவர் பண்ணைத் தொழிலாளனின் மனைவியர் இருவரின் வாயில் நாட்டுப்பற்றை வெளிக்கொண்டு வரும்போது ஈழ மண்டலத்துப் பெண் எங்கள் நாட்டைப் பற்றி உருக்கமாகப் பாடுகிறாள். அவற்றைக் கேட்கும் போது நாட்டுப்பற்று நம்மை அசைக்கிறது. நாம் அசைந்து ஆடுகிறோம். ஈழ மண்டலத்தின் இணையிலா இயற்கை வளத்தைச் சின்னத்தம்பிப் புலவர் வரிசையறிந்து பாடுகின்றார். நீர்வளம், நிலவளம், மனைவளம், வனவளம், கடல்வளம் எல்லாம் பாடுபவர் அப்பால் கல்வி வளம், சொல் வளம், கொடை வளம், பக்தி வளம் என்பவற்றையும் பாடுகின்றார்.
ஈழ மண்டலத்துக்கு இயல்பாய் அமைந்த பக்திப் பாரம்பரியம் ஒன்றுண்டு. இராவணனும் மண்டோ தரியும் கொண்ட பக்தி வளம் திருமுறை களிலும் போற்றப் பெற்றுள்ளன. ஈழ நாட்டவரின் பக்தி வெள்ளம் சிங்கள மக் களையும் நன்றாக நனைத் திருந்தது.
“பறாளை பழையவுர் அங்கே கோயில் கொண்டருளியுள்ள அற்புத மூர்த்தியாய் விநாயகப் பெருமானின் திருக்கோயிலைப் பறங்கியர் இடிக்க வந்தபோது பெரிய காகம் பறந்து வந்து தலைவனின் மூக்கைக் கொத்தியது. இடிப்பு வேலை தடைப்பட்டது."28

Page 60
C
C)
14வரதபண்டிதரின் சிவராத்திரி
புராணம் இருவர் சிவராத்திரி புராணத்தைப் பாடியுள்ளனர் என்ற தகவலைத் தரும் அறிஞர் க.சி.குலரத்தினம்,
". வரதபண்டிதர் சிவராத்திரி புராணஞ் செய்த பின் நெல்லைநாதர் என்னும் புலவர் ஒருவரும் சிவராத்திரி புராணஞ் செய்துள்ளார். நெல்லைநாதப் புலவரின் புராணத்தை வட்டுக்கோட்டை நாகேசு ஐயர் சிவசுப்பிரமணியஐயர் என்பார் திருத்திக் கொடுப்ப அவ்வூரவரான வேலாயுதர் சதாசிவம்பிள்ளை என்பார் புரசை சபாபதி முதலியாரின் சிறப்புப் பாயிரத்தோடு 1881ஆம் ஆண்டில் சென்னை ஸ்கொட்டிஷ் யந்திர சாலையில் பதிப்பித்துள்ளார். ஐந்து அத்தியாயங்களைக் கொண்ட இந்நூல் 302 திருவிருத்தங்களைக் கொண்டது. 29 என்று குறிப்பிட்டுள்ளார்.”
இலங்கையிலே இந்துமதம் சார் பிரபந்தங்கள் சிவன், திருமால், அம்பாள், விநாயகள், முருகன், வைரவர் சுவாமி, காளி, வீரபத்திரர் போன்ற தெய்வங்கள் மீது பாடப்பட்டுள்ளன. "மாரியம்மன் தாலாட்டு இன்றும் மிகப் பிரபலமானதொரு சக்திப் பிரபந்தமாகும். 'அபிராமி மான்மியம்' என்னும் நூல் உரைநடையிலே அபிராமி அந்தாதிப் பாடல்களுக்கான நயவுரையைக் கொண்டமைந்த நூலாக விளங்குகின் றது. சைவப்புலவர் அநு.வை.நாகராஜன் "அபிராமி மான்மியம் என்னும் நூலை எழுதியுள்ளார். சிவத்தல மகிமைகள் கூறும் புராணங்கள் பல்வற்றையும் தமது நூலிலே வரிசைப்படுத்தியுள்ளார் வித்துவான் FX.C.நடராசா.

நல்லைக் குமரன் மலர்
ᏩᎾ
தட்ஷிண கைலாச புராணம்
திரிகோணாசல புராணம்
ம.முத்துக்குமாருப் புலவர்.
நகுலாசல புராணம்
மாதகல் ji... 6JJIb60oLJuuT
நகுலகிரிப் புராணம்
கா.அப்பாசாமி ஐயர்
திருக்கரசைப் புராணம் கதிர்காம புராணம்
வதிரி.சி.நாகலிங்கப்பிள்ளை திருக்கேதீச்சரப் புராணம்
பண்டிதர் ச.இராமச்சந்திரன் நல்லூர் கைலாசநாதப் புராணம்
வட்டு.ச.சிவசுட்பிரமணிய சிவாச்சாரியர் சிதம்பரசபாநாத புராணம்
சபாபதி நாவலர் திருக்கழிப்பாலைப் புராணம்
நீர்வேலி.ச.சிவப்பிரகாச பண்டிதர் புலியூர்ப் புராணம்
பன்னாலை.க.சிவானந்தையர் தென்கோயிற் புராணம்
வட்டுநா.சிவசுட்பிரமணிய சிவாச்சாரியர் வியாக்கிரபாத புராணம்
அளவெட்டிவைத்தியநாத தம்பிரான் ஏகாதசிப் புராணம்
சுன்னாகம்.அவரதபண்டிதர் கந்தசஷ்டிப் புராணம்
வட்டு.நா.சிவசுப்பிரமணிய சிவாச்சாரியர் திருநெல்வாயிற் புராணம்
வதிரி சி.நாகலிகம்பிள்ளை
என இப் புராண வரிசை உள்ளமை மனங் கொள்ளற்பாலது.
ఆజ్ఞ

Page 61
1.5 சிவமணிமாலை 1927ஆம் ஆண்டு சிவமணி மாலை என்னும் பிரபந்தத்தைத் தெல்லிட்யழைப் பாவலரும், மகாஜனக் கல்லூரியின் நிறுவகருமான தெஅதுரை யப்பாபிள்ளை இயற்றினார். ஆங்கில அறிவும் சுதேச பண்பாட்டுப் பேணலும், இந்து சமயப் பற்றும், கவித்துவ மேதாவிலாசமுங் கூடிய ஆளுமைகள் பலவற்றையுங் கொண்ட பாவலர் துரையப்பாபிள்ளை அக் காலத்திலே நிலவிய அடிமை நிலை வாழ்வையும் அந்நிய கிறிஸ்தவ மேலாதிக்கத்தையும் நிராகரித்து, இந்து சமய, சைவ சமயப் பற்றுதியுடன் 'சிவமணிமாலை' என்னும் பிரபந்தத்தை இயற்றினார். ‘சிந்தனைச் சோலை' என்னும் பாவலர் தெ.அ.துரை யப்பாபிள்ளையின் தொகுப்பு நூலிலே இடம் பெற்றுள்ளது சிவமணி மாலையெனும் பிரபந்தம். 'பாவலரது ஆத்ம சமர்ப்பணம் - சிவமணிமாலை என்னும் அரியதொரு கட்டுரையினை எழுதியுள்ளார் நாடக ஆசிரியரும், மகாஜனக் கல்லூரியின் உதவி ஆசிரியருமான புராண வித்தகர் செ.கதிரேசர்பிள்ளை.
'சிவமணிமாலை’ பற்றி, செ.கதிரேசர்பிள்ளை பின்வருமாறு எழுதியுள்ளார்.
"பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியும், இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியுமாகிய காலப்பிரிவிலே வாழ்ந்த ஈழத்துத் தமிழறிஞர் சிலரிடத்தே ஒரு பொதுமை நிலை காணப்படுகின்றது.அவர்கள் ஆரம்பத்திலே
b

நல்லைக் குமரன் மலர்
G)a ශ්‍රේ கிறிஸ்தவ மதத்தினராக வாழ்ந்து பின்னர் சைவர்களாக மாறிக் கலைத் தொண்டு புரிந்தனர். கறல் விசுவநாத பிள்ளை, சி.வை.தாமோதரம் பிள்ளை, பாவலர் தெ.அ.துரையப்பாபிள்ளை போன்றோர் இத்தகையோராவர். இவர் களுள் பாவலர் அவர்கள் தெல்லிப் பழையிலே ஓர் ஆங்கிலப் பாட சாலையை நிறுவியும், அக் காலத்துச் சமூகத்தை முன்னேற்றும் வகையிற் பல கவிதைகள் யாத்தும், கட்டுரைகள் எழுதியும் மதித்தற்கரிய பெருந் தொண்டாற்றி வாழ்ந்தார்கள். சமூகத்தை நோக்கி உணர்ச்சி கொண்டு பாடல்கள் பாடி, கவிதை மூலம் ஓர் உன்னத சமூகத்தை ஆக்கிவிட முடியும் என்று துணிந்து முயன்றவர்களுள் பாவலர் துரையப் பாபிள்ளை அவர்களை முதல்வர் என்று குறிப்பிடலாம். அவர் ஈழத்துத் தமிழினத்தின் தேசிய கவி களின் முன்னோடியாகத் திகழ்கின்றார். இத்தகைய பெருமைக்குரிய பாவலர் தமது ஆத்ம சமர்ப்பணமாக யாத்த பிரபந்தமொன்று ‘சிவமணிமாலை' என்னும் பெயருடன் அவரது ஆக்கம் எல்லாம் கொண்டு வெளிவந்திருக்கும் ‘சிந்தனைச்சோலை' என்னும் நூலிலே முதலாவதாக விளங்குகின்றது. இப் பிரபந்தம் பாவலர் அவர்களது பல்வேறு ஆற்றல்களையும் இயல்பு களையும் விளக்கி நிற்கும் ஒரு பக்தி நூலாக
உள்ளது.
தமிழ்மொழியிலே உள்ள பக்தி இலக்கியங்கள் பல, மாலை என்னும் பெயரையுடையன. மாணிக்கவாசகனார் 'ஆனந்த மாலை' எனப் பெயரிட்டு ஒரு
(S)\s

Page 62
C)
பதிகம் பாடியுள்ளார். தொண்டரடிப் பொடியாழ்வாரது நூலொன்று 'திரு மாலை’ எனப் பெயர் கொண்டு விளங்குகின்றது. இவையன்றி நான்மணி மாலை', 'இரட்டைமணி மாலை' எனப் பல பிரபந்தங்களுள் ஈடுபாடு மிக வுடைய பாவலர் துரையப்பாபிள்ளை அவர்களும் சிவார்ப்பணமாகத் தாம் பாடிய பிரபந்தத்துக்குச் 'சிவமணி மாலை' எனப்பெயர் தந்துள்ளார். பாடல் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மணிபோல் ஆக அந்த மணிகளின் தொடையால் இயன்ற காரணத்தால் நூல்கள் மணிமாலை எனப் பெயரிடப்பட்டன. ஈண்டு, சிவனுக்கு அணிந்த மணிமாலை என்னும் பொருளிலே பாவலர் தமது நூலுக்குச் 'சிவமணி மாலை' எனப் பெயர் சூட்டினர் எனக் கூறலாம். பலவின மணிகள் கொண்டு தொடுக்கப்பட்டனவாய் அவை யாவும் ஒருமித்து ஒரு பேரெழிலை ஆக்குவனவாய் அமைதல் போலச் சிவமணி மாலையும் பல வேறு உணர்ச்சிகள் பொருந்திய பாடல்களால் இயன்று முழுமையில் பக்தி உணர்வைப் பெருக்கி நிற்கும் ஒரு நூலாக விளங்குகின்றது.
அந்தாதி, அலங்காரம் முதலிய பிரபந்தங்களைப் போலவே, பாவலரும் தமது ‘சிவமணி மாலையைக் கட்டளைக் கலித்துறைப் பாக்களிலே பாடியுள்ளார். ஆனால் அந்தாதி முதலியன நூறு செய்யுட்களைக்
கொண்டிருக்கும் மரபையுடையனவாக, "
இந்தச் 'சிவமணி மாலை' தொண் ணுாற்றாறு செயப்யுள்களினாலே நிறைவெய்துதலாகிய சிறு வேறுபாடு
4t

நல்லைக் குமரன் மலர்
e
பெற்றுள்ளது. .சைவ சித்தாந்தம் 96 தத்துவங்களை எடுத்தியம்பி, அவற் றைக் கடந்து நிற்பதே சிவ பரம் பொருளாகும் எனக் காட்டுவதை உணர்ந்தே, பாவலர் ஒவ்வொரு தத்துவத்துக்கும் ஒவ்வொரு பாடலாக, தொண்ணுாற்றாறு தத்துவங்களையும் குறிப்பிட அத்தொகையளவினதாகப் பாடல் செய்திருக்கலாம் எனவும் கொள்ள இடமிருக்கிறது. 'சிவமணி மாலையின் இறுதிச் செய்யுளின் ஈற்றடி "சாயுச்சிய வீடுறல் நிச்சயமே” என்றமைந்திருப்பது எமது இந்தக் கருத்தை வலியுறுத்து கின்றது. பாவலர் துரையப்பா பிள்ளையவர்கள் தமது பரசமய வாழ்வு குறித்து மிகமிக மனம் நொந்தார்கள், பச்சாதாபமடைந்தார்கள்; நினைந்து நினைந்து உருகினார்கள். இந்தவித மனோநிலையிற் பிறந்த உணர்ச்சிப் பெருக்கே 'சிவமணி மாலைப் பிரபந்தமாக உருப்பெற்ற தெனலாம். இக்கருத்துக்கு ஆதாரமாக,
". உன்அற்புத ஆனந்தத் தன்மை பெற்ா தீனப் பவங்களு ளாழ்ந்தேன்"
"புன்மையெனு நெறி மீதினில் யான்செலும் போக்கொழித்து நின்மய மாக்கு."
என்னும் இவையும், இவை போன்ற பல செயப் யுள்களும் 'சிவமணிமாலை'யினகத்தேயுள்ளன. பரசமய வாழ்வினாற் புனிதங்கெட நின்ற தம் மைத் தேசு பெற்ற தூயவனாகும் வண்ணம் அருள் புரிய வேண்டுகின்றார் மற்றொரு பாடலிலே,
“ஆரும் வியக்கு மரிய
மனத்தை நின் ஆரணங்கள்
«ಣಿ

Page 63
தேரவும் நின்னை வணங்கவும்
மாநலஞ் செய்யவுமாங்
காரணமாய்த் தந்தனை பர
னேயதைக் கன்மவினை
சேரும் வித்தாக்கினன் ஆள்வா யெனைத்துய்ய தேசுறவே"
பாவலரது கவிபுனையும் ஆற்றல் ஆரம்ப காலத்திலே கீர்த்தனைகள் புனைவதிலேயே சிறந்து விளங்கிற்று. அவரது முதனுாலாகிய “கீதோபதேச கீதாரச மஞ்சரி” கீர்த்தனங்களின் தொகுப்பேயாகும். ஒரு பொருள் மேற் பல செயப் யுள்கள் தொடர்பாக அமைக்கும் காவியப் படைப்பாற்றலும் பாவலர்க் குண்டென்பதற்குச் சான்று பகள்வது 'சிவமணி மாலையே பிரபஞ்ச மாயையில் நீங்களிப் பேரின் பப் பெருவாழ்வு வேட்டலையே இந்நூல் பொருளாகக் கொண்டுள்ளது. பாவலர் அவர்களுக்கு, பட்டினத்தார். பாடல், கந்தரலங்காரம், அப்பர் சுவாமிகளின் தேவாரப் பகுதிகள் ஆகிய நூல்களிலே
நல்லாட்சியும் பயிற்சியுமுன் டென்பதைச்
சிவமணி மாலையைப் படிப்பவர்கள் நன்குணர்வர். மேற்காட்டிய நூல்கள் திருவருள் வேட்டலையும், நிலை யாமையையும் பொருளாகக் கொண்டு கட்டளைக் கலித்துறை யாப்பில் இயன்றுள்ளன. அந்தப் பொருளை அந்த யாப்பிலே பாட முனைந்த பாவலரது பாடல்களும் அந்தப்பாடல்களின் சாயல் பெற்று நடப்பது இயல்பேயாகும்.
"நோயென்ன செய்யுந் தரித்திர மென்செயும் நூறெனுமெண் ணாய்வரு மின்னல் எனையென்ன
செய்யு மரிமனமே

EsibOS.Ddh GloggÄ VESMÍ
சேயனின் மேற் கருணாநிதி யாய சிவபெருமான் நேயமென் னெஞ்சில் நிறைந்தெந்த
நாளும் நிலைத்திடவே"
(சிவமணி : செuப் 16)
என்ற 'சிவமணிமாலைப் பாடலைப் படிக்கும்போது,
“நாளொன்செயும் வினைதானென்செயு
9)
மெனை நாடிவந்த.
என்ற கந்தரலங்காரப் பாடல் நினைவூட்டப் படுகின்றது.
தமது உறுப்புக்களின் பயன் சிவதொண்டில் ஈடுபடுதலேயென அத் தொண்டுகளைச் சிறிது விரித்துக் காட்டுகின்றார். ‘சிவமணி மாலையின் 80, 81, 82, 83ஆம் பாடல்கள் முறையே தேகம், கண், கை, கால் என்ற உறுப்புக்களின் பயன் பற்றி எடுத்துக் கூறுகின்றன.
“கைகளைத் தந்தனை கூப்பவும்
சேர்த்த கடிமலரால்
வைகலும் நின்னை வணங்கவுந் தர்மம் வழங்கவுமே.”
என்ற செய்யுள் கைகாள் கூப்பித் தொழி” என்னுந் திருவங்க மாலையை நினைவு படுத்துதாகிறது.
திருமுறைப் பாடல் களின் பொருளை முழுமையும் சுவீகரித்துக் கொண்டு அப்பொருள் தமது பாடலில் மிகப் புதுமையும் எளிமையு மமையுமாறு அமைத்துவிட்டார் பாவலர்.
ஜே
箭
මේ

Page 64
C 新
“யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை" என்ற திருமந்திரப் பாடல்,
“தருமஞ் சிறிதெனினுஞ் செய்ய
- வேதுந் தருணமிலார் அருமன்பு செய்ய அநேக வழியுள.
- ஆக்களுக்குத் தருமொரு கைப்பிடி புல்லேனுமிட்டுத்
- தயை மொழிகள் வருமெவருக்கும் வழங்கிடு வாரருள்
- வாய்ந்தவரே”
எனப் பாவலரது செய்யுளிலே தெளிவுறுமாறு வெளிப்பட்டு நின்று சிறக்கின்றது. திருஞானசம்பந்தரது தேவாரங்களில் உள்ள தொடர்களும் பொருளும் 'சிவமணி மாலையில் காணப்படுகின்றமையையும் இங்கு எடுத்துக் காட்டலாம்.
“செல்வன் கழலேத்தும் செல்வம் செல்வமே” என்ற தேவாரத் தொடரின் பொருள்,
“...என்றும் நினைந்து சிவநேசமென்னும்
- இரு நிதியம் ஒன்றே மெய்ச் செல்வம்'
(சிவமணி, செய் 31)
எனும் பாடலிலே விழுகிற தல்லவா!
'சிவமணி மாலை பெரியார்களது கொள்கைகளையும், சொல், பொருள் ஆகியவற்றையும் தாங்கி நிற்றலோடு அமையாது, பஞ்சமா பாதகங்களின் இழிவும், பலியிடல், நாத்திகம் பேசுதல், வீண் செலவு, போதைப் பொருள் கொள்ளல் ஆகிய செயல்களின்

நல்லைக் குமரன்ஸ்லர்
தகவின்மையும் பற்றி எளிமையான செஞ்சொற்களால் கண்டனமுஞ் செய்கின்றது.
“கள்ளே கதியென் றிராப்பக
லாயதைக் காதலுடன் உள்ளே செலுத்தி யுளந்தடு மாறி யுலைந்து நிதம் கள்ளே புரிகின்ற மூடர்முன்
மாதிரி தாரணியில் கொள்ளேன் மதுச்சிறிதும் பரு
கேனென் குருபரனே.”
என்ற பாடல் மதுவினால் வரும் தீமையையும், அதைத் தீண்டலாகாது என்னும் உறுதியையும் எவ்வளவு எளிமையாக உணர்த்துகிறதென்பதைக் காண்க. இன்னும் இச் ‘சிவமணி மாலையிலே சைவசித்தாந்தத்து உண்மைகளும், திருக்குறள், நாலடியார் முதலாம் நீதி நூல்கள் காட்டும் நன்னெறிகளும் ஆங்காங்கு பரந்து
காணப்படுகின்றன. வடமொழிப்
பிரயோகம் இச் ‘சிவமணி மாலையில் நிறைந்து காணப்படுகின்றது. பாவலரது காலம் வடமொழி, தென்மொழி எனப் பேதங் காணாத தமிழ்நடை பயின்ற காலமாகும். கிறிஸ்தவத் தமிழிலக்கி யங்களிற் காணப்படும் சொல்ல மைப்புக்களும் இம்மாலையில் இடம் பெற்றுள்ளன. சிவபாஸ்கரன், சாயுச்யம், மனுஷர், ஞானவரோதயவீஸ்வரன்,
கள்த்தன், விசுவசித்தல், துர்ச்சிந்தை
ஆகிய சொல்லமைப்புக்கள் இப் பந்தியில் யாம் கூறியவற்றுக்கு உதாரணங்களாகும். இப்பிரயோகங்கள் சந்தஇசைவு நோக்கியும், இனிய ஓசை

Page 65
క్టు
Gr
பயக்கும் என்று கருதியும் அமைக்கப் பட்டன போலும்.
பாவலர் தமது ஆத்மாவின் தூய்மைக்காக, கடவுளை வேண்டிப் பாடிய இந்நூல், பயில் வாருக்கும் அத்தகைய தூய்மை நிலையையும் பத்தி உணர்வையும் நல்கும் ஒரு தோத்திர நூலாகும் எனலாம். இறுதிச் செய்யுளிலே பாவலரவர்கள் இந்நூற் பயனின்னது தான் என்று தெளிவு பெற்ற உள்ளத்துடன் கூறியிருப்பதும் எம் முடிவுக்கோர் ஆதாரமாகும். அதனை இங்கு காண்க.
“பலமே விய நித்தி யானந்த மூர்த்தியைப் பாசமதில் அலையா தெனைத் தடுத் தாள்குரு
நாதனை அன்புருவ b6)LDITF forgou 6Isrefoo)6OT
யர்ச்சிக்கி னாடொறும் நாம் நிலையா கியவுயர் சாயுச்ய
வீடுறல் நிச்சயமே”
(சிவமணி 96)
ஈழ நாட்டின் தமிழ்ச்சுடர் மணிகள், (1967) என்னும் நூலிலே தென் புலோலியூர் மு.கணபதிப்பிள்ளை அவர்கள் பின்வரும் பிரபந்தங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
இணுவில் சிவகாமி அம்மை மீது இரட்டை மணிமாலை. இணுவில் சிவகாமி அம்மை மீது சதகம் இணுவில் சிவகாமி அம்மை மீது திருவூஞ்சல் இணுவைப் பதிகம் இணுவைப் பதிற்றுப்பத்தந்தாதி

நல்லைக் குமரன் மலர்
இணுவையந்தாதி
கதிர்காம சதகம் கதிர்காமசுவாமி பேரிற் கீர்த்தனைகள் கதிர்காம வேலவர் தோத்திரமாலை கதிரேசன் ஊஞ்சல்
கதிர்காமத்தந்தாதி கதிர்காமத்தம்மானை கதிர்காம புராணம் கதிர்காம வேலவன் திருவருட்பா கதிரமலைக் கந்தசுவாமி கீர்த்தனைகள் கதிரமலைக் கந்தசுவாமி விருத்தங்கள் கதிரை நான்மணிமாலை கதிரைமலைக் குறவஞ்சி கதிரைமலைப் பள்ளு கதிரைமலையந்தாதி கந்தசாமி கலிவெண்பா கந்தவனநாதர் ஊஞ்சல் கந்தவனநாதர் பதிகம் கருவூர் மான்மியம்
கலைசைச் சிலேடை வெண்பா
காரைக் குறவஞ்சி
குமாரவேள் பதிகம் சங்கிளை அந்தாதி சங்கமாங் கண்டிப் பதிகம் சண்முக சடாட்சரப் பதிகம் சிதம்பர மான்மியம் சிதம்பர மும்மணிக்கோவை சுன்னாகம் அரிகர புத்திரனார் ஊஞ்சல் செந்தில் யமகவந்தாதி திருச்செந்திற் திருவந்தாதி திருச்செந்துள் முருகன் பதிகம் திருச்செந்தூரவகல் திருவிடை மருதூர் பதிற்றுப் பத்தந்தாதி தில்லை நடராசர் பதிகம் நகுலமலைக் குறவஞ்சி நடராசர் பதிகம் நயினை நீரோட்டக யமகவந்தாதி
عاe-

Page 66
క్టు
நயினை மான்மியம் நல்லூர் கந்தசுவாமி பேரில் கோவை நல்லூர்ச் சுப்பிரமணியர் பிள்ளைத் தமிழ் நல்லூர் நீரோட்டக யமக வந்தாதி நல்லைக் கலித்துறை
நல்லைக் s6G660öTuT
நல்லைக் குறவஞ்சி நல்லைச் சண்முகமாலை நல்லைச் சுப்பிரமணியக் கடவுள் பதிகம் நல்லைச் சுப்பிரமணியர் திருவிருத்தம் நல்லைநகள்க் குறவஞ்சி நல்லைநாயக நான்மணிமாலை நல்லை நான்மணிமாலை
நல்லையந்தாதி
நல்லை வெண்பா
நால்வர் நான்மணிமாலை
நீர்வை வெண்பா
நீராவிக்கலி வெண்பா நீராவிப் பிள்ளையார் மீது கலிவெண்பா நெல்லை வேலவருலா புலோலிப்பள்வத வர்த்தனியம்மை தோத்திரம் புலோலி வைரவக் கடவுள் தோத்திரம் புளியநகள் ஆணைப்பந்தி விக்னேஸ்வரர் பதிகம் பெருமாக் கடவைப் பிள்ளையார்
இரட்டைமணிமாலை
பேரின்ப ரஞ்சித மாலை மண்டுர் வேலவர் குறம் மயிலனிச் சிலேடை வெண்பா ஊஞ்சற் பதிகம் மயிலைச் சுப்பிரமணியர் ஊஞ்சல் மயிலைச் சுப்பிரமணியர் விருத்தம் LDuis)6) (plbLD60s LDT606)
மருதடி அந்தாதி மாணிக்கப் பிள்ளையார் திருவருட்பா மாமாங்கப் பிள்ளையார் பதிகம் மாவிட்டபுரம் சுட்பிரமணியக் கடவுள் மீது ஊஞ்சல் பதிகம்
மாவைக் கந்தசுவாமி பேரில் மும்மணிமாலை

நல்லைக் குமரண் மலர்
(e)
மாவைப் பதிகம்
மாவையந்தாதி
மாரியம்மன் குளுத்தி
மாரியம்மன் பதிகம் முத்துக்குமாரசுவாமி இரட்டைமணிமாலை மூளாய்ச் சித்தி விநாயகர் ஊஞ்சல் வடிவேலர் திருவிருத்தம்
வண்ணைக் குறவஞ்சி வண்ணைச் சிலேடை வெண்பா
வண்ணைத் திருமகள் பதிகம்
வண்ணைநகருஞ்சல்
வண்ணையந்தாதி வண்ணை வேங்கடேசப் பெருமாள் ஊஞ்சல் வண்ணை வைத்தியலிங்கள் குறவஞ்சி வல்லிபுரநாதர் பதிகம் வல்லை வயித்தியேசர் பதிகம் வள்ளியம்மன் ஊஞ்சல் வறுத்தலைவிளான்மருதடி விநாயன்மேல்இருபவிருபது விஷ்ணு பதிகம் வீரபத்திரர் ஊஞ்சல்
வீரபத்திரர் சதகம்
வீரபத்திரர் பதிகம் வீரமாகாளியம்மன் பதிகம் வெல்லை அந்தாதி
வெல்லை மணிமாலை
வேதாரணியேசுவரர் ஊஞ்சற் பதிகம்
வேலணை இலந்தைக்காட்டுச் சித்திவிநாயகர்
இரட்டைமணிமாலை வேலணை மகாகணபதி திருவூஞ்சல்
வைரவர் ஊஞ்சல்
வைரவர் தோத்திரம் வைரவர் ஸ்தோத்திரமாலை
17-07-87இல் வல்லிபுரத்தான் தலபுராணம் வெளிவந்தது. கு.பெரியதம்பி ஆழ்கடலான் என்போர்

Page 67
క్టు
இதனைப் பாடினர். இந்து கல்வி கலாசார மன்றம், புலோலி இந்நூலை வெளியிட்டுள்ளது. இந்நூலிலே இடம் பெற்றுள்ள முன்னுரை தமிழ்ப் பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை அவர்களால் எழுதப்பட்டுள்ளது. 'புராண இலக் கரியம்' பற்றிய நவீன போக்குகளையறிய விரும்புவோர் இம்முன்னுரையைப் படித்தல் வேண்டும். புராண பிரபந்தங்கள் பற்றிய தெய்வீக அம்சங்கள், கடவுள் விளக்கம், சூக்கும தத்துவம் என்பனவற்றை அறிந்து தெளிதல் இந்துக்கள் கடனாம்.
'வைரவ மான்மியம்' என்னும் நுால் 1995 ஆம் ஆண் டு இரா.மயில் வாகனம் அவர்களால் வெளியரிடப்பட்டுள்ளது. இவர் சைவ நன்மணி, சிவநெறிச் செல்வர் என்ற பட்டங்களையும் பெற்றுச் சிறந்தவர். ‘வாழ்த்துரை' வழங்கியுள்ள முதுபெரும் தமிழ்ப் பேராசிரியரும் இல்க்கிய விமர்சகருமான பேராசிரியர் கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் 08-08-1995இல் வெளிப் படுத்தியுள்ள கருத்துக்கள் மிகமிக முக்கியத்துவம் வாய்ந்தனவாகும்.
“கிராம மட்டங்களில் சிறுதெய்வ வழிபாடாகவே விளங்கி வந்துள்ள இவ் வழிபாடானது இப்பொழுது முற்று முழுதான 'ஆகம க் கரியை’ மரபுக்குள்ளே கொண்டு வரப்படும் தெய்வமாக மாறிவரும் இன்றைய சூழ்நிலையில் வைரவ வழிபாட்டின் செந்நெறிப் பெளராணிகத் தொடர்பு களை எடுத்துக் கூறுவது காலத்தின்

நல்லைக் குமரன் மலர்
இயல்பு ஆகின்றது எனலாம். வைரவர், ஞான வைரவரென வழிபடும் முறை வளரத் தொடங்குகின்ற பொழுது இத்தகைய தேடல் தவிர்க்க முடியாததாகின்றது.
வைரவ வழிபாடு இன்று கிராம மட்டத்துக்கு உரிய ஒன்றாகக் காணப்படுகின்றதெனினும் அது சிவ வழிபாட்டின் வரலாற்றில் மிக முக்கியமான ஒன்றாகும்.
வைரவ மூர்த்தம் பற்றிய தேவாரக் குறிப்புக்களை நோக்கும்
பொழுது, வைரவம் காபாலிகத்துடன்,
தொடர்புபட்டதென்பது தெரிய வருகிறது. கி.பி. 5,6ஆம் நூற்றாண்டு களில் தமிழ் நாட்டின் காளாமுகம், காபாலிகம் , பாசுபதம் ஆகிய 'வன்நிலை வழிபாடுகள் காணப் பட்டமை வரலாற்றுண்மையாகும். இறைவனைப் பேயாகக் காணுதல், கபாலத்தைக் கொண்டு சென்று பிச்சையெடுத்து வாழ்தல், எலும்பை (கார் காலம்) அணியாகப் போடுதல் ஆகியன இந்தப் பாரம்பரியங் களுக்குரியன. “கபாலிகள்’ குறிப்பாகக் குடியிருப்பின் எல்லைகளில் வாழ்ந்து வந்தமை ஒரு முக்கிய அம்சமாகும். இத்தகையோருக்கு ‘நாய்' இன்றிய மையாத துணைப் பிராணியாகும். வைரவரைக் காவல் தெய்வமாகக் கொள்வதும் இங்கு நோக்கப்படத் தக்கது.
வைரவ வழிபாடு தெலுங்குப் பிரதேசத்திலிருந்தே தமிழ் நாட்டினுள்
45
G
GŞš

Page 68
蒙一
வந்ததிருக்க வேண்டும் போலத் தோன்றுகின்றது. வைரவரை ‘வடுகன்’ என்று போற்றுவதற்கான காரணம் யாதென நோக்கல் வேண்டும். கந்த புராணம்
“புரிதருவடுகனைப் போற்றி செய்குவாம்” என்று கூறும்.
கபாலிக மரபிலே சிவனுடன் இணைத்துப் பேசப் பெறும் சில பண்புகள் பின்னர் தனி ஒரு மூர்த்தமாக உருவகிக்கப் பட்டுள்ளமையை இன்றைய வழிபாட்டிலே காணலாம்.
தாந்திர மதத்திலும் வைரவம்' (பைரவம்) முக்கிய இடம்பெறுகின்றது. தாந்திர வளர்ச்சியின் இரண்டாவது LygbiT60T 351 LLDITE se60LDub uTLD60T இலக்கியங்களின் கையளிப்பு எட்டு 'வைரவர்'களினாலே செய்யப்பட்டது என்பர். சிவ தந்திரங்கள் சதாசிவ அல்லது ருத்திர மரபினைச் சுட்ட யாமளங்கன் வைரவ மரபைச் சுட்டுகின்றன. அந்த மரபில் "பைரவர்
என்பது முற்றுமுழுதான முத்தியெய்திச்
சிவநிலையை அடைந்தவரைக் குறிக்கும். இவ்வாறாக வைரவக் கோட்பாடு சிவ மதங்களில் முக்கிய இடம் வகிக்கின்ற ஒன்றாகும் . இலங்கையில் இவ்வழிபாடு ஆகமம் சார்ந்த நிலையிலும், ஆகமம் சாராத நிலையிலும் நிலைபெற்றுக் கொண்டிருக்கின்றது.30
கண்டா வைரவர், உன்மத்த வைரவர், கபால வைரவர், விபூஷண வைரவர், மார்த்தாண்ட வைரவர்,

நல்லைக் குமரன் மலர்
O
ශ්‍රේ
சுதந்திர வைரவர், சுவேச்சர வைரவர், உலோக வைரவர், உக்கிர வைரவர், பிரச்சய வைரவர், நிர்வாண வைரவர், பூஷண வைரவர் என்று அபிதான சிந்தாமணியரிலே வைரவரது திருநாமங்கள் சுட்டப் படுகின்றன.
16 காகப்பிள்ளையார் LDITsöröuIrib (மறுமலர்ச்சிப் பாதையில் மக்கள் கலைகள் VI வெளியீடு) Four Literature in the path of Reviral Glories ofGod Kauesham Kugan Press Tellippalai 15-08-1983
திரு.த.சண்முகசுந்தரம், 15-081983 ஆம் ஆண்டு “காகப்பிள்ளையார் மான்மியம்” என்னும் வாய்மொழிப் பரிரபந்த நுTலை அச் சிட் டு வெளியிட்டுள்ளார். இச் சிறு நூல் பிள்ளையார் மீது பக்தியுடன் பாடப்பட்டுள்ளதுடன் இதனுள் கதை மரபொன்றும் இடம்பெற்றுள்ளமையுங் - கண்டின்புறத்தக்கது. காங்கேசன்துறை குருநாதர் கோயிலுக்குத் தெற்கே கிட்டத்தட்ட ஒரு கல் தொலைவில் இந்தக் காகப்பிள்ளையார் கோயில் அமைந் துள்ளது. இதனை இப்போது கூத்திய வத்தைப் பிள்ளையார் என்பர் அடியார்கள். இதன் தல விருட்சம் பெரியதோர் மருது; இதனைச் சின்ன மருதடிப் பிள்ளையார் எனவும் கூறுவர். காங்கேசன்துறைப் பகுதியைத் தலையாரி மருதப்ப வன்னியனார் ஆண்டு வந்தார். அவர் சிறந்த முருகனடியார். முருகனை நினைந்து கெவுடு ஒன்றைக் கையரிலே கட்டியிருந்தார். ஒரு நாள் எண்ணெய்
46
SYS

Page 69
C క్టు
தேய்த்து முழுகுவதற்காக அந்தக் கெவிட்டை அவிழ்த்து வைத்தார். அவர் சற்றுக் கண்ணயந்திருக்கும்போது அணி டங் காகம் ஒன்று வந்து கெவிட்டைத் தூக்கிக் கொண்டு ஓடியது. உடனே மருதப்பர் தன் பணியாளருடன் சேர்ந்து காகத்தைக் கலைத்துக் கொண்டு ஓடினார். காகம் மிகவும் தந்திரமாக அங்கும் இங்கும் பறந்தது. ஈற்றிலே மருத மரத்திலிருந்தபடி கெவிட் டைக் கறையான் புற்று ஒன்றடியில் போட்டு விட்டுப் பறந்தது. மருதப்ப வன்னியனாரும் அவன் பணியாளரும் கறையான் புற்றை வெட்டி முருகனுக்குரிய அந்தக் கெவிட் டைத் தேடினர். கெவிடு கிடைக்கவில்லை. அழகியதோர் பிள்ளையார் சிலைதான் அப்புற்றி லிருந்து வெளிவந்தது. கெவிடு கிடைக்கவில்லை. சோர்வுற்ற வன்னி யனார் வீடு சென்று முழுகினார். முழுகிய பின்னர் மீண்டும் சற்றுக் கண்ணயர்ந்தார். அந்தக் காகம் அவள் கனவில் வந்து தோன்றியது. தோன்றிப் பேசியது.
“மருதட்ப வன்னியனாரே! சோர வேண்டாம் . நான்தான் உங்கள் கெவிட்டை எடுத்தேன். கெவிடுதான் பிள்ளையார் வடிவமாக மாறியது. தம்பி முருகனை அன்புடன் வணங்குகின்றீர், ஏன் பிள்ளையாரை வணங்குவதில்லை? நானும் முருகனும் சிவன் மைந்தள் தாமே!”
இதனைக் கேட்ட மருதப்பர் அன்று தொடக்கம் அந்த மருதின் கீழ் பிள்ளையாரை வைத்து வழிபாட்டினைத் தொடங்கினார்.
G
(MC)

நல்லைக் குமரன் மலர்
இந்தக்கதை எக்காலத்தில் தோன்றியது இலலை. என்பது ஆராயப்பட வேண்டிய அலுவல். குறுமுனியும் கமண்டலமும் காக்
வடிவில் வந்த பிள்ளையார் கதையை
இக்கதை ஒத்திருக்கின்றது. காங்கேசன் துறையில் வன்னிமைகள் இருந்தார்கள் என்ற கதையை இப்பாடல் மேலும் வலியுறுத்து கின்றது. "குருநாதர்
மான்மியம்”, “காகப் பிள்ளையார் மான்மியம்”, “வெற்றிலை மான்மியம்' "நாச்சிமார் மான்மியம்’, என்ற
நான்கைப் பாடிய புலவர் யாரெனத் தெரியவில்லை.31
17 முருக வழிபாட்டு மரபு
"தமிழ் மக்களது நம்பிக்கைக் குரிய தெய்வமாக முருகக் கடவுள் விளங்குகிறார். முருக வணக்கத்தின் தோற்றம், வளர்ச்சி குறித்து அறிவதற்கு நம்பகமான இலக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன. சிவபெருமானையும் முருகனையும் இணைத்து நோக்கும் வழக்கமும் உண்டு. இன்னும் சிவனையும் சூரியனையும் இணைத்து நோக்கி யாராயும் மரபும் உள்ளது. சிவ சூர்ய வழிபாடு என பது சிவபெருமானைச் சூரியனாகக் கொண்டு வழிபடுவதைக் குறிக்கும்.”32 என்று கருதுகிறார் பேராசிரியர், கலாநிதி ஆ. வேலுப் பரிள் ளை பேராதனைப் பல்கலைக் கழகத்திலே திரு.செநவரத்தினம் தமது முதுமாணிப் பட்டத்திற்கான முருக வணக்கம் பற்றிய தமது ஆய்வேட்டிலே பின்வரும் கருத்தினைத் தெரிவித்துள்ளார்.
అజ్ఞ

Page 70
S
6
ஆயினும் சூரியன் சிவனை வழிபடுவோனாகக் கொள்ளப் படுகின்றான். இவ் வெடுத்துக் காட்டுகளாற் சிவபெருமான் சூரியனிலும் மேம்பட்டவர் என்ற ஆய்விலே சூரிய வணக்கமே காலப் போக்கில் முருக வணக்கமாக உருப்பெற்றதெனலாம்3
இக்கட்டுரையாளர், 1987இல் தமது முதுகலைமாணி (எம்.ஏ.) ப்பட்டத்திற்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைக்கு எழுதிச் சமர்ப்பித்த ஆய்வேடு “நல்லூர்க் கந்தசுவாமி கோவில் பற்றியும், மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலி பற்றியும் எழுந்த பிரபந்தங்கள் - ஓர் ஆய்வு' என்பதாகும். அவ்வாய் வேட் டின் பின்னிணைப்பு' 'இவ் வாய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பிரபந்தங்கள் என்பதாகும். அப்பகுதியை அப்படியே பிரதிப் படியாக இங்கு தருவது பொருத்தமுடையதாகும்.
1. நற்சிந்தனைக் கீர்த்தனைகள்
கொழும்புத்துறை சிவயோகசுவாமிகள்
2. “கந்தனே என் சித்தனை நல்லைக் கந்தனே என் வந்தனை" பண்டிதர் க.வீரகத்தி
3. மாவைக்கந்தன் பக்திரசக் கீத்தனைகள்
மயிலிட்டி, சி.வேலுப்பிள்ளை
4. நல்லூர்க் கந்தன்
பன்னை மூலை ந.சுப்பிரமணியம்
5. நல்லைக்கந்தன் பிள்ளைத்தமிழ்
கவிஞர் வ.கோவிந்தபிள்ளை
4:

நல்லைக் குமரன் மலர்
-ெ
ସ୍ଵତ୍ତ୍ବ
6. மாவைப் பிள்ளைத்தமிழ்
பண்டிதர் மு.கந்தையா
7. நல்லைச் சண்முகமாலை
வண்ணை நெ.வை.செல்லையா
8. நல்லைத் திருவருக்கமாலை
புலவர்மணி ஆதில்லைநாதப்புலவர்
9. நல்லூர் நான்மணிமாலை
வித்துவான் க.சொக்கலிங்கம்
10. மாவை மும்மணிமாலை
கரணவாய் செவ்வந்திநாத தேசிகள்
11. மாவை இரட்டை மணிமாலை
சுன்னாகம் குமாரசுவாமிப்புலவர்
12. மாவைச் சித்திரக்கவித்திருவிரட்டை
மணிமாலை
தெல்லிப்பழை பொன்னம்பலபிள்ளை
13. திருநல்லையந்தாதி
புலோலி சிவபஞ்சாட்சரக் குருக்கள்
14. நல்லைக் கந்தரந்தாதி
கவிஞர் நாக. பரமசாமி
15. மாவை யமகவந்தாதி ح۔
வித்துவ சிரோமணி பொன்னம்பலபிள்ளை
16. நல்லைப்பதிகம்
மயிலிட்டி க.மயில்வாகனப்பிள்ளை
17. நல்லூர்க் கந்தர் பதிகம்
நவாலியூர் க.சோமசுந்தரப்புலவர்.
18. மாவை நகர் முருகவேள் பதிகம்
நவாலியூர் க.சோமசுந்தரப்புலவர்
19. மாவைப் பதிகம்
வறுத்தலைவிளான் க.சரவணமுத்து
20. மாவைச் சுட்பிரமணியக்கடவுள் பதிகம் மாவை சுவாமி குமாரசுவாமிக்குருக்கள்

Page 71
翡 1 21 மாவைக் கந்த்ன் பதிகமும் அதன்
உரையும்
தென்மயிலை இலக்கண வித்தகர், பண்டிதர் இநமசிவாயம்
22 மாவைக் கதிர்காம வடிவேலர் பதிகம்
வறுத்தலைவிளான் க.சரவணமுத்து
23. மாவைச் சுப்பிரமணியர் தோத்திரம்
மயிலனி முத்துக்குமாரகவிராசர்
24. மாவைப் புராணம்
சுவாமி குமாரசுவாமிக்குருக்கள் 25. நலி லைச் சுப் பிரமணியர் திருவிருத்தம்
வண்ணை நெ.வை.செல்லையா 26. நல்லைக் கலிவெண்பா
கூழங்கைத் தம்பிரான்
27. நல்லூரான் வெண்பா நாற்பது
புங்குடுதீவு வித்துவான் சி.ஆறுமுகம்
28. நல்லை வெண்பா
இருபாலை, வித்துவசிரோமணி, சேனாதிராய முதலியார்
29. நல்ல்ைநகர்க் கந்தரகவல்
பரமானந்தட்புலவர்
30. மாவைக் கந்தரகவல்
கமயில்வாகனம்பிள்ளை 31. மாவைமுருகன்
மாவை, பண்டிதர் கசச்சிதானந்தன்
32. ஆறெழுத்துப்பத்து
மாவை, மு.பூபொன்னம்பலபிள்ளை
33. நல்லூர் நாற்பது
கவிஞர் வி.கந்தவனம்
34. மாவைக் கந்தசுவாமி பேரில் பாடிய
ஊஞ்சற் பாக்கள்
நல்லூர் ம.சரவணமுத்துப் புலவர்

நல்லைக் குமரன் மலர்
35. மாவை முருகன் காவடிப்பாட்டு
மாவை த.சண்முகசுந்தரம்
36. மாவை முருகன் காவடி
கரகப்பாடல்கள்,
(வாய்மொழியாக வழங்கும் பாடல்கள்)
9tbd6060T
சிவநாதக்க சிசிசிதம்பரப்பிள்
37. மாவைக் கந்தர் மலரடி போற்றி
மாவை தச்ன்முகசுந்தரம்
38. நல்லூர் முருகன் காவடிச்சிந்து
கோண்டாவில் கவிஞர், சோபத்மநாதன்
39. நல்லைக்குமரன் குறவஞ்சி
இணுவில் ந.வீரமணி ஐயர்
இந்துப் பிரபந்தங்களிலே பொருள
டக்கமாக அமையும் செய்திகளைக் கொண்டு அவற்றின் பன்முகப்பட்ட பயன்பாடுகளையும் அறிந்து கொள்ள
(p19 D.
I. இந்து சமயப் பிரபந்தங்களில்
கடவுட் கொள்கை
I. இந்துசமயப் பிரபந்தங்களில்
திருமுறைச் செல்வாக்கு
I. இந்து சமயப் பிரபந்தங்களில்
புராண மரபு கொண்டுள்ள இடம்
IV. இந்து சமயப் பிரபந்தங்களில்
கவித்துவ வளம்
V இந்து சமயப் பிரபந்தங்களில்
கையாழப்பட்டுள்ள பாவினங்கள்
VI. இந்து சமயப் பிரபந்தங்களில்
நாட்டுச்சிறப்பும், நகரச் சிறப்பும்
VII இந்துசமயப் பிரபந்தங்களில் பண்
-பாட்டுக்கூறுகள் பெற்றுள்ள இடம்
49
అజ్ఞ

Page 72
VI. இந்து சமயப் பிரபந்தங்களில்
இடம் பெறும் வரலாற்றுச் செய்திகள் இந்து சமயப் பிரபந்தங்களில் மொழி வளம் இந்து சமயப் பிரபந்தங்களில் காணப்படும் சைவசிந்தாந்தக் கொள்கைகள்
இந்து சமயப் பிரபந்தங்களில் கோயில்கள் பற்றிய செய்திகள் இந்து சமயப் பிரபந்தங்களில் உவமையும் உருவகங்களும்
இந்து சமயப் பிரபந்தங்களில் வட மொழிச் செல்வாக்கு
DX.
Χ.
இந்து சமயப் பிரபந்தங்களில் வேற்றுமத மறுப்புக் கொள்கை இந்து சமயப் பிரபந்தங்களின் ஒருமைப்பாட்டுக் கொள்கை
இர் ப் பிரபந்தங்களில் யும், மரபிறுக்கமும் நெகிழ்வும்
மேற்கூறப்பட்ட “பதினாறு’ நிலைப்பட்ட ஆய்வு நோக்கிலே இன்னும் எதிர்காலத்திலே தமிழ்த் துறையிலே / மொழித்துறைகள் அமைந்துள்ள பல்கலைக்கழகங்களிலே முழுமையான நுண் ணாயப் வுகள் நடைபெற வேண்டிய அவசியம் இப்போது உணரப்பட்டு வருகிறது. இந்தவொரு தேவையையும், அவசியத் தையும் "உலக இந்து மாநாடு” அதன் சிறப்பு மலர் வலியுறுத்தி நிற்கிற தல்லவா? சைவத்தின் பழைமையையும், புதுமையையும் வெளிப்படுத்தவல்லன.
G
(e)

நல்லைக் குமரண் மலர்
O)2 ༤ &F LD u u LD F T If g6lId&Ė aluus ab (86MT யாகும். தமிழ் மொழியின் தெய்வீகத் தத்துவம்’ பேணப்படும் இலக்கிய வடிவங்களே பிரபந்த இலக்கியங் களாகும். இந்து / சைவ சமயங்களிலே 'சமரசம் தெய்வக் கொள்கையிலே என்பதுண்டா? என்ற ஐயம் முகிழ்க்கின்ற கால கட்டம் ஒன்று தோன்றியுள்ள தல்லவா? எது "தெய்வ நீதி’, ‘சமரச நெறி', 'இயற்கை விதி, நியதி' என்னும் வினாக்களும் நம் முன் உள்ளன வென்பதையும் மனந்திறந்து விவாதிக்க வேண்டிய நிலைப்பாடு உண்டு. 'விதி, 'மதி' என்பன பற்றிய கோட்பாடுகளின் "மெய்மையும் விளக்கமுற வேண்டியே யுள்ளன. கன்மம்', 'மறுபிறப்பு', 'வினைப் பயன்’, ‘ஊழின் வலி’ என்பனவும் பெரும் தத்துவ விகாரங்களே! மெய்யியல், விக்கிரகவியல், ஒழுக்க வியல், மானுடவியல், தத்துவவியல், சமூகவியல் அடிப்படை விஷயங் களிலே பெரும் "தெளிவு ஏற்பட வேண்டியுள்ளது. இத்தகு பயன் 1 பாட்டுக்கு ஏற்றதொரு இலக்கிய ஆராய்ச்சியர்கப் பிரபந்த இயல்’ பற்றிய ஆய்வு அமைய வேண்டும். இவ்வாய்விலே ஈடுபடுவதற்கான பற்றும், முயற்சியும், உற்சாகமும், துறைசார் ஈடுபாடும் தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்டு வாழும் அனைத்து இந்துக்களுக்கும் இலக்கிய நெஞ்சங் களுக்கும் ஏற்பட வேண்டியது மிகமிக அத்தியாவசியமாகும்.
"என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே”
(திருமந்திரம்)
-QN s

Page 73
فعال
韃
அடிக் குறிப்புகள்
1. சுப்பிரமணியன், ச.வே. பகவதி, கே, (பதிப்), தமிழ் இலக்கியக் கொள்கை, உலகத் `தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 1983, ப.107.
2. அருணாசலம், மு. சேயூர் முருகன் உலா, முன்னுரை. 1990, ப.7.
3. கனகசபாபதி, சி., பாரதியும் பாரதரிதாசனும் , ஒப்பியலி 5p60TTul6, (Ph.D Thesis, Madurai University, 1977), அகரம், சிவகங்கை, 1980, .46.
4. சுப்பிரமணியன், ச.வே, பகவதி, கே, (பதிப்), மு.கு.நூல் ப.7.
5. அருணாசலம், மு., தமிழ் இலக்கிய
வரலாறு, (10ஆம் நூற்றாண்டு), U.210.
6. மாதவதாஸன், மயிலை, நாலாயிரத்
திவ்ய பிரபந்தம், கபீர் பிறின்ரிங் வேக்ஸ், 1962, ப.30,
7. சுட்பிரமணியன், சவே, இலக்கணத் தொகை யாப்பு பாட்டியல், தமிழ்ப் பதிப்பகம், அடையாறு சென்னை. 1978,
77.
8. பாலசுப்பிரமணியன், சி, கட்டுரை வளம், முதற் பதிப்பு, நறுமலர்ப் பதிப்பக வெளியீடு, காக்ஸ்டன் அச்சகம், சென்னை. 1966, ப.123.137.
9. செந்திநாதன், கனக, "பள்ளுப் பிரபந்தம் 1", (அறிமுகம்), பிரபந்தப் last, 6 J5Fr G66fuG, 1967, U.9.

நல்லைக் குமரன் மலர்
e
10. செயராமன், த.வீ., தூது இலக்கியங்கள், மணிவாசகள் நூலகம், சிதம்பரம், ஐடியல் பிரிண்டர்ஸ், சென்னை. ப.10-12.
11. சண்முகம்பிள்ளை, மு., பாட்டியல் காட்டும் இலக்கியப் பாகுபாடு, தமிழாய்வு, தொ.1, ப.2-3.
12. நடராசா, FX.C., மகாவித்துவான்,
ஈழத்துத் தமிழ்நூல் வரலாறு, அரசு வெளியீடு, கொழும்பு 1970, ப.46.
13. இராசமாணிக்கனார், மா.டாக்டர், தமிழ் அமுதம், மாருதி பிரஸ், சென்னை, மூன்றாம் பதிப்பு, 1985, L.134.
14 அருணாசலம், மு, தமிழ் இலக்கிய வரலாறு, (10ஆம் நூற்றாண்டு), ப. 21223.
15. வேலுப்பிள்ளை, ஆ, பேராசிரியர், கலாநிதி, தொடக்க கால ஈழத்து இலக்கியங்களும் அவற்றின் வர லாற்றுப் பின்னணியும், (தொடக்கப் பேருரை), யாழ்ப்பாணப் பல்கலைக் 85p35lb, 1986, U.7.
16. நடராசா, FXC, ஈழத்துத் தமிழ் நூல் வரலாறு, அரசு வெளியீடு, கொழும்பு, 1970, ப29.
17. சிவத்தம்பி, காபேராசிரியர், கலாநிதி ஈழத்துத் தமிழ்க் கவிதைப் பாரம் பரியம், சிந்தனை (மறுபிரசுரம்), தொகுதி II, இதழ் 1,1984.
అజ్ఞ

Page 74
j9 C
18. வரதர், நாவலர், (சுருக்க வரலாறு),
பூரீலறி ஆறுமுகநாவலர் சபை
ിഖണിu്, 1979, L.35.
19. கைலாசபதி, க.பேராசிரியர், கலாநிதி, நாவலர் இலக்கிய நோக்கும் பணியும், நாவலர் நூற் றாண்டு மலர், 1979, ப.48-59.
20. அம்பலத்தான், நாவலரும் சபாபதி நாவலரும், நாவலர் நூற்றாண்டு மலர், 1979, Lu. 163.
21. பூலோகசிங்கம், பொ., பேராசிரியர், கலாநிதி, “நாவலரும் கணபதிப் பிள்ளையும்”, நாவலர் நூற்றாண்டு LD6, 1979, L.249.
22. நடராசா, FXC, மு.கு.நூல், ப29, u.30, Lu.31, L.32, L.J.34.
23. சிவலிங்கராசா, சி., கலாநிதி. ஈழத்துத் தமிழ் இலக் கரியச் செல்நெறி, (19 ஆம் நூற்றாண்டு வரை), யாழ்ப்பாணம், ப.85.
24. குலரத்தினம், க.சி, தமிழ் தந்த தாதாக்கள், சுடரொளி, வெளியீட்டுக் கழகம், யாழ்ப்பாணம், 1987, ப.64.
Y
சிவசண்முக(
விண்டுளம் நின்று மன்னோர் விண்ண
இருபாகம் மகிழ்ந்
சிவசண்முகனே ச
கண்டவர்கள் கண் இருகைகள் தலை
பண்டகு நல்மொழ
தண்டலை சூழ் ந
5

நல்லைக் குமரண் மலர்
G)2
འ༈ 25. மு.கு.நூல், ப.81.
26. மயில்வாகனம், இரா., வைரவ மான்மியம், (பார்க்க, முன்னுரை, பேராசிரியர், கலாநிதி, கார்த்திகேசு சிவத்தம்பி எழுதியுள்ளார்.), ப.V-V1.
27. சண்முகசுந்தரம், த., காகப் பிள்ளையார் மான்மியம், குகன் அச்சகம், தெல்லிப்பழை, 15-08-1983, (பார்க்க:- பதிப் புரை, கதைச் சுருக்கம்), ப.4-5,
28. வேலுப்பிள்ளை, ஆ, பேராசிரியர், கலாநிதி, "அப்பர் தேவாரத்துள் சிவசூரிய வழிபாடு', இந்து தர்மம், இந்து மாணவர் சங்கம், பேராதனைப் பல்கலைக்கழகம், 1979.
29. நவரத் தினம் , செ., முருக வணக்கம், (ஆரம்ப காலந்தொடக்கம் ஒன்பதாம் நூற்றாண்டு இறுதிவரை), தமிழ் முதுமாணிப்(எம்.ஏ) பட்டத் தற்கான ஆயப் வுக் கட்டுரை, பேராதனைப் பல்கலைக்கழகம், 1975.
Y
னே சரணம்!
குளிர க்குரற
உருக வர்கள் போற்ற றியாள் து உறையும் ல்லைவாழ் J600 Lib gurt!
பரமானந்தப்புலவர்
GSINSالصر

Page 75
திருக்கு
முதலாந் திருமுறை
திருச்சி பக்கம் வாழைப் பாய் கொக்கின் கோட்டுப் அக்கும் பாம்பும் ஆபை நக்கன் மேய நன்நகர்
வரலாறு
முன்னொரு காலத்தில் குற்றால நாதர் விஷ்ணு மூர்த்தியாக, மூலவராக இருந்தவர். ஆகவே குற்றாலம் வைணவத் தலமாக திருமுற்றம் என்ற பெயரில் வைணவ ஆச்சாரியார்களால் பூசிக்கப்பட்டு வந்தது. அகத்திய முனிவர் இத்தலத்திற்கு நீறணிந்த மேனியராயப் சிவக் கோலத்துடன் உட்சென்றார். அகத்தியமுனிவரின் திருமேனியரில் சிவசின்னங்கள் தரித்திருப்பதைக் கண்ட வைஷ்ண வாச்சாரியர்கள் இம்முனியுங்குவரை இத்திருத்தலத்திற்குள் உட்புகவிடாமல் தடுத்தனர். இதனால் சினமுற்ற அகத்தியர், அண்மையில் அமைந்துள்ள திருவிலஞ்சியில் கோயில் கொண்ட முருகப் பெருமானிடம், குற்றாலத்தில் நிகழ்ந்தவற்றை முறையிட்டார். தமிழ் முனிவன் முறையீட்டைக் கேட்ட தமிழ்க் கடவுளும் குற்றாலத்தில் உள்ள பெருமாளை சிவமாக்க வழி கூறினார்.

நல்லைக் குமரன் மலர்
e
ற்றாலம்
பொ.சிவப்பிரகாசம், கொழும்புத்துறை மேற்கு.
பண் குறிஞ்சி
ற்றம்பலம்
கனியொடு பலவின் தேன்
பைங்கனி, தூங்குங் குற்றாலம்
)யும் பூண்டு ஓர் அனல் ஏந்தும்
போலும்; நமரங்காள்!
. சம்பந்தர் தேவாரம்
சில நாட்களுக்குப் பின்
அகத்தியர் வைணவக் கோலமுற்று
மிக்க ஆசாரமாக கோயிலுட் புகுந்தார். அங்கே சங்கு, சக்கரம் ஏந்திய பெருமாளை மனமுருகப் போற்றித் தொழுது, மகிழ்ந்து, திருக்கதவைச் சாத்தி அப்பெருமாளின் மேனியைத் தொட்டு சிவலிங்கத் திருமேனி யாக்கினார். அருகிருந்த பூரீதேவி, பூதேவியையும் முறையே குழல் வாய்மொழியம்மையாகவும், ரீபராசக்தி யாகவும் மாற்றினார் . பின் பு திரிகூடநாதரின் சங்க வீதியில் தென்மேற்குப் பக்கத்தில் பெருமாளை வைத்துப் பூஜை செய்ய ஆவன செய்தார். இவ்வாறு மாற்றிய திருவுருவங்களை மிகவும் பய பக்தியோடு வணங் கரிய பின் அகத்தியர் திருக்குற்றாலத்தில் இருந்து வெளியேறியதாக தலபுராணங் கூறுகிறது. இன்றும் குற்றாலத்தில் இறைவனைப் பகலில் தேவர்களும்,
53
9发
శ్రీ

Page 76
அகத்தியரும் பூஜை செய்வதாக م؟ இப்பகுதி மக்களின் நம்பிக்கை. குற்றாலநாதருக்கு நாளாந்தம் ஒன்பது காலப் பூஜைகள் நடை பெறுகிறது. பூஜைகள் மகுடாகம முறையில் முதலில் விநாயகருக்கும், அடுத்து தொல் பழங்கோயிலில் எழுந்தருளி இருக்கும் கூத்தப் பிரானுக்கும் , மூன்றாவதாக மூலவராகிய திருக் குற்றாலநாத சுவாமிக்கு நடை பெறுகிறது.
உற்சவங்கள்
குறும்பலா ஈசனாகிய குற்றால நாதருக்கு சித்திரைத் திருவிழா பத்து நாட்களுக்கு நடைபெற்று, புது வருடப் பிறப்பன்று நிறைவெய்தும். ஐப்பசித் திருவிழாவும் பத்து நாட்களுக்கு, நடைபெற்று ஐப்பசி முதலன்று நிறைவெய்தும். இவ்விரு திரு விழாக்களுக்கும், திருவிலஞ்சி முருகப் பெருமான் வள்ளி, தெய்வயானை சமேதராக பிரசன்னமாகி இருந்து திருவீதி உலா வருவர். ஐப்பசித் திருவிழா முதல் நாளன்று அப்பர் சுவாமிகளின் உழவாரப் பணிவிடை நடைபெறும். அப்போது அப்பரும் வீதி உலா வருவார் . முதல் நாள் கொடியேற்றம் , ஐந்தாம் நாள் தேர்த்திருவிழா, ஏழாம் நாள் காலை, மாலை இறைவனும், இறைவியும் வெள்ளிச் சப்பரத்தில் வீதி உலா வருவர். நடராசருக்குத் தாண்டவ தீபாராதனை நடைப்ெறும். பத்தாம் நாள் தீர்த்தோற்சவம். வருடத்தில்

நல்லைக் குமரன் மலர்
அடுத்து நடைபெறுவது, மூன்றாவது உற்சவம், தென்தில்லை எனப்படும் திருக்குற்றாலத்தில், திருவெம்பாவைத்
திருவிழா மார்கழி மாதத்தில் பத்து
நாட்களுக்குச் சிறப்பாக நடைபெறும். ஆடல் வலி லானாகிய கூத்தப் பிரானுக்குக் காலையும், மாலையும் தாண்டவ தீபாராதனை மகுடாகம முறைப்படி நடைபெறும், சிறப்பு ஆராதனையாகும். திருக்குற்றாலத் திருவாதிரைத் திருவிழா ஆராதனை களைக் காணக் கண்ணாயிரம் வேண்டும். இங்கே இறைவனுடைய, இறைவன் காட்டிய நடனக் காட்சியே ஒளி வடிவில் வெளிப்படுகிறது. இதுவே தாணி டவ தீபாராதனையாகும் . தேவர்கள் விரும்பிப் பூஜை செய் கிறார்கள். இறைவன் காட்சி தருகிறார். தாண்டவ தீபாராதனை அற்புதம், அற்புதம்.
குற்றாலம் . பொதிகை
"பொதிகை மலை விட்டெழுந்து சந்தனத்தின் புதுமணத்தில் தோய்ந்து பூந்தாது வாரி நதி தழுவி அருவியின் தோள் உந்தித் தெற்கு நன்முத்துக் கடல் அலையின் உச்சி தோறும் சதிராடி, மூங்கிலிலே பண் எழுப்பித் தாழை யெல்லாம் மடற்கத்தி சுழற்ற வைத்து முதிர் தெங்கின் இளம் பாளை முகம்சு வைத்து முத்துதிர்த்துத் தமிழகத்தின் வீதிநோக்கி அந்தியிலே இளமுல்லை சிலிக்கச் செந்நெல் Yw அடி தொடரும் மடைப்புனலும் சிலிக்க என்றன்
செல்வம்ல்ை ண்பெயர்தென்றற்காற்று
-பாரதிதாசன்
ཕ༔
陰*عة

Page 77
ܬ
திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசிக்கும் செங்கோட்டைக்கும் மத்தியில் குற்றாலம் உள்ளது. தென் காசியிலிருந்தும் , செங் கோட்டையில் இருந்தும் நேரத்திற்கு நேரம் தவறாமல் பேரூந்துகள் விரைகின்றன. மேலும் திருநெல் வேலியில் இருந்தும், மதுரையிலிருந்தும் பேரூந்துகள் குற்றாலம் வழியாகச் செல்கின்றன. புகையிரத மார்க்கமாகச் செல்வதானால் சென்னை - கொல்லம் தபால் வண்டி மூலமும் சென்னை செங்கோட்டை புகைவண்டி மூலமும் சென்ற செங்கோட்டையில் இறங்கி பேரூந்தில் குற்றாலம் செல்ல முடியும்.
குற்றாலம் நீர்வள, நிலவள, மலை வளம், மிகுந்த பெருநகர். குற்றாலம் பருத்தி, மா, பலா, வாழை, கரும்பு, கமுகு, ஏலம், கராம்பு, சாதிக்காய், மிளகு, குங்கிலியம், தேன், முல்லை மலர்கள் மிகுந்த பிரதேசம். ஆண் மயில்கள் பேடையுடன் தோகை விரித்தாடும். வண்டுகள் ரீங்காரம் செய்யும். மலை அருவி மலர்களை அடித்து அள்ளி மிதந்து வரும். திருக்குற்றாலம் சிவபெருமான் கோவில் கொண்ட திருநகள். பாண்டி நாட்டின் தேவாரப் பாடல் பெற்ற பதிநான்கு சிவத் தலங்களுள் குற்றாலமும் ஒன்றாகும். திருக்குற்றாலத்தின் மறுபெயர்கள் திரிகூடாசலம், திரிகூட மலை, திரிகூடம் ஆகும். திரிகூடம் என்றால் மூன்று கொடு முடிகள் ஒன்றாகக் கூடியது. எனப் பொருள்படும். இதனால்

நல்லைக் குமரன் மலர்
பொதிகை மலையைத் திரிகூடமலை எனவும் அழைப்பர். குற்றாலத்திற்குப் பெருமை சேர்ப்பது, சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து இழுப்பது, திருத்தல யாத்திரைத் தலமாக அமைந்தது, கோவிலும் குற்றால நீர் வீழ்ச்சியும், இதன் சுகந்தமும், சுவாத்தியமும், குழு குழு தன்மையும், தென்றற்காற்றும் ஆகும். சுற்றுலாத் தலமாகையால் இங்கே ஏராளமான சத்திரங்களும், சாவடிகளும், உணவ கங்களும் நிறைவாக உண்டு. தென் மேற்குப் பருவமழை தொடங்கியதும், பன்நாட்டு மக்களும் வருகை தந்து ஆனந்தமாகப் பருவகாலம் முடியும் வரை பல நாட்கள் தங்கி இருப்பர். அருவி நீராடுவர். மேலும் குற்றால யாத் திரை செல்ல மக்களைத் தூண்டுவது மூர்த்தி, தல, தீர்த்த விசேடமாகும். கோவிலைச் சுற்றிய நாநூறு ஏக்கள் நிலப் பரப்பையும் பெரு நகராக்கவும் பெரு வீதியாக்கவும் அரசு ஆவன செய்து வருகிறது. கோவில் நிர்வாகம் சமூக நல சேவைகளையும் செய்து வருகிறது. இலவச மருத்துவ நிலையம், தேவாரப் பண்ணிசைப் பள்ளி, பராசக்தி மகளிர் கல்லூரிக்குக் காணி நன் கொடை, நலிந்த கோவில்களின் நன்மை நிதியம், குழந்தை நலன், பசுப்பால் வழங்கல், சத்திரம், சாவடிகளில் சம பந்தி போசனம், பாரிய நூலகம், நூல்கள் வெளியீடு, குறிப்பிடத்தக்கவை ஆகும்.
55
༤

Page 78
à
ീര
教
குற்றாலநாதர் திருக்கோயில்
இரண்டாந் திருமுறை பண் : காந்தாரம் திருச்சிற்றம்பலம் திருந்த மதி சூடித் தெண் நீர் சடைக்
- கரந்து, தேவிபாகம் பொருந்திப் பொருந்தாத வேடத்தால் காடு - உறைதல் புரிந்த செல்வர் இருந்த இடம் வினவில்-ஏலம் கமழ் - சோலை இனவண்டு யாழ்செய் குருந்த மணம் நாறும் குன்று இடம் சூழ்
தண்சாரல், குறும்பலாவே.
. சம்பந்தர் தேவாரம்
இறைவன் குற்றாலநாதர் நிழல் தரும் தல விருட்ஷமான குறும்பலா மரத்தின் கீழ் கோயில் கொண்டு உள்ளார். குற்றாலநாதர் கருவறையில் ஈசானம், தத்புருடம், அகோரம், வாமதேவம், சத்தியோஜாதம் என்னும் ஐந்து திருமுகங்களுடன் சிவலிங்க உருவில் அருள் பாலிக்கிறார். உலகில் வாழ்ந்து மறைந்த பெரியவர்களைத் திராவிடர்க்ள் தெய்வமாக வழிபட்டனர். இறந்த மனிதனின் உடலைப் புதைத்த இடித்திலேயே மரம் ஒன்று நாட்டி அம்மரத்தின் அடியில் நடுகல் நட்டு வழிபாடு செய்து வந்தனர். இந்த அடிப்படையிலேதான் தல விருட் ஷங்கள் தமிழகத்துத் தருக் கோவில்களில் காணப்படுகிறது. இது போலவே குறும்பலா குற்றாலத்தில் தல விருட்ஷமாகியது. இந்தக் குறும் பலாவின் கொப்பெல்லாம் நான்கு மறைகள், அதன் பழங்கள் எல்லாம் சிவலிங்கம், அதன் சுளைகளெல்லாம் சிவலிங்கம், அதன் வித்துக்கள் எல்லாம் சிவலிங்கம் என்றார் கவிராயர்.
56

நல்லைக் குமரன் மலர்
G
இந்த மரத்தில் பழுக்கின்ற L* யாரும் பறிப்பதில்லை. அவை குற்றால மந்திகட்கே உணவாகிறது. தேன் போன்ற பலாச் சுளைகளை குற்றாலக் குறவர் தேனில் கலந்து குற்றால நாதர் திருமுன் படைப்பர். திருக்குற் றாலத்திற்கு இருபத்தியொரு திருப் பெயர்கள் உண்டு, எனத் தலபுராணம் கூறுகிறது. இறைவனைக் குற்றால நாதர், குறும்பலாவீசர், திரிகூடாசலபதி திருகூடாசலேஸ்வரர் என்றும் இறை வியைக் குழல்வாய் மொழியம்மை என்றுங்கைதொழுவர்.
ஆதியில் மாமன்னன் இராச ராசனால் வடிவமைக்கப் பெற்று, நாயன்மார்களால் பாடப் பெற்று, பல்லவர், சோழர், பாண்டியர், நாயக்கள், செட்டிநாட்டவரால் திருப்பணி செய்யப் பெற்று, மக்களின் பேராதரவைப் பெற்றுக் காலத்திற்கு காலும் , குற்றாலநாதசுவாமி கோவில முன்னேற்றம் கண்டு வந்தது. சங்கு வடிவத்தில் அமைந்த கோவில் இது. மகுடம் என்றால் சிரசு என்றும் பொருள் கூறலாம். மகுடாகம முறையில் குற்றாலநாதர் கோவில் வழிபாடு நடைபெறுகிறது. தீர்த்தம் சிவமது கங்கையாகும். இந்தப் புனித நீர்தான் அபிஷேக தீர்த்தத் திரவியமாகப் பயன்படுகிறது. குற்றாலமலையின் அடிவாரத்தில் சிவபெருமான் எழுந்தருளி உள்ளார். முன்னொரு காலத்தில் கங்கையானவள் சிவபெருமானை மதியாது பூமியில் பிரவாகித்து வந்தபோது அவள் ஆணவத்தை அடக்க இறைவன் அவளைத் தன்

Page 79
SO
சடையில் வைத்தார். அடங்கிய கங்கையும் இறைவனை வணங்கச் சிவபெருமானது ஆணையால் திரிகூட மலையின் உச்சியில் சிவலிங்கத்தை வைத்துத் தேனால் பூஜித்தாள், நற்பேறையும் பெற்றாள். கங்கை தேனால் பூஜித்தமையால் இத்தலத்தின் தீர்த்தம் சிவமது கங்கை ஆயிற்று. இவ் வருவியே தேனருவியென அழைக்கப்படுகிறது.
சங்க இலக் கரியங்களில் குற்றாலநாதர் கோவில் பற்றிய செய்திகள் அதிகம் இல்லை ஆயினும், குற்றாலநாதர் கோவில் வழிபாடு சங்க காலத்தில் இருந்ததென்றே கருத முடியும் . பல லவர் காலத்தில் நாயன்மார்களால் பாடப்பெற்று, சோழர் காலத்தில் முதல் சுற்று வீதியும், பாண்டியர் காலத்தில் மூலவர், சிகரம், அர்த்த மண்டபம் இரண்டாவது சுற்று
வீதியும், நாயக்கர் காலத்தில்
சித்திரசபை, தேர், வாகனங்களும், உருவாகலினி. சங்க வீததியரில் அமைந்துள்ள அறுபத்திநாலு சக்தி பீடங்களில் ஒன்றான குழல் வாய் மொழியம்மை என்னும் தரணி பீடம் 1925ல் செட்டி நாட்டவரால் பளிங்கு போல் இழைக்கப்பட்ட கருங்கல்லால் கட்டப்பட்டது. ஞானசம்பந்தரின் திருக்குற்றாலப் பதிகம், குறும்பலாப் பதிகம், அப்பரின் திருவங்கமாலை ஆகிய மூன்றையும், சலவைக் கல்லில் எழுதி, செப்பேடுகளிலும் பதித்துக் கொடுத்த பெருமை பூரீ காசிமடம் தம்பிரான் சுவாமிகளையே சாரும். வெள்ளிச் சப்பரம், வெள்ளி ரிஷபம்,

நல்லைக் குமரன் மலர்
வெள்ளி மயில், சிற்பங்கள், வண்ண ஒவியங்கள் செப்புத் திருமேனிகள் குற்றாலத் திருக்கோயிலில் நிறைந்து காணப்படுகின்றன. நந்தா விளக்குகள் ஏற்ற; பசு நெய்க்காக பசுக்கள் பல தானம் செய்யப்பெற்றன. அற்புதமான விலையுயர் தங்க நகைகள், சுவாமிக்குத் தங்கக் கிரீடம், சிவகாமி அம்மையின் மாம்பழக் கொண்டை, தும்பிப் பதக்கம், உத்தரகுண்டலப் பதக்கம், நடராசர் வீர கண்டமணி, நீலகண்டம், சடைநாகம், சாமந்திப் பூமாலை, ஒட்டியாணம் , திரு மாங்கல்யம், தங்க வீயூதிப்பட்டை, போன்றவை இன்றும் மிக்க பாதுகாப்புடன் உளது.
திரிகூட மண்டபத்தில் உள்ள சிற்பங்களில் யானை, குதிரை வீரர்களும், பழத்தை வாயில் வைத்துக் கொண்டும், கையில் பழத்தை ஏந்திக் கொண்டும், மரங்களில் இருந்து இறங்கும் மந்திகளின் சிற்பங்கள் மிகவும் அழகானவை. இருபுறமும் உள்ள கொடுங்கைகள்; பலாப்பழம் போல் அமைக்கப்பட்டு அவற்றைக் கிளி கொத்துவது போலவும், புறாக்கள் பறித்து வருவது போலவும் உள்ள சிற்பங்கள் மிகவும் உன்னதமானவை. ரிஷப வாகனத்தில் சுவாமி அம்பாள் சிற்பங்களை என்றென்றும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அகத்தியரால் தாபிக்கப்பட்ட சக்தி பீடத்தைச் சுற்றி சப்த மாதர்களாகிய பிராமி மகேஸ்வரி, கெளமாரி, வைஷ்ணவி, வராகி, மாகேந்திரி, சண்டி, மகாலட்சுமி காணப் படுகின்றனர். கோவில் வாசலில்
G)2
@
కీ

Page 80
-9ܦܓ݂ܓ
துவாரபாலிகைகளாகப் பெண்கள் இருவர் வீரவசீகரமாக உளர்.
குற்றாலநாத சுவாமி கோவி லுக்குக் காலத்துக்குக் காலம் அரசர்களாலும், பிரபுக்களாலும், செட்டி நாட்டாராலும் வழங்கிய நன்செய், புன்செய் நிலங்கள், கட்டிடங்கள் மூலம் கிடைக்கும், நெல், பணம், தேங்காய், இளநீர், நந்தவனத்தில் இருந்து பெறப்படும் அன்றலர்ந்த மலர்கள், வருமானங்கள் கோவில் பூஜைகள் குறைவற நடைபெறப் பெரிதும் உதவுகின்றன.
குற்றாலம் சார்ந்த கோவில்கள்
திருக் குற்றாலநாத சுவாமி கோவிலின் நிர்வாகத்தின் கீழ் பன்னிரண்டு கோவில்கள் உள. இவற்றுள் மூன்று முக்கிய கோவில் களைப் பார்ப்போம்.
சித்திர சபை
சித்திரசபை குற்றாலநாதர் திருக்கோவிலுக்கு வடபால் தனிக் கோவிலாக உளது. இந்தச் சித்திர சபையரிலி தான் சிவபெருமான் திருக்கூடத்தாட உமையாள் தாளம் கொட்டிக் களித்து நின்றாராம். சிவபெருமான் திருநடம் புரியும் ஐந்து சபைகள் தமிழ் நாட்டில் உண்டு. இவற்றில் குற்றாலத்தில் உளது சித்திரசபை (ஓவிய வடிவிலுளது). சித்திர சபைக்கு எதிரில் தெப்பக்குளம். இந்தத் தெப்பக்குளம் நடுவில் மணி மண்டபம். இதன் சபா மண்டபத்தில் நுழைந்தால் குறவஞ்சிச் சிலைகளின்

நல்லைக் குமரண் மலர்
-O)e འད། அருமையான காட்சிகளைக் காணலாம். கீழே கற்பீடம். மேலே முன் மண்டபம் மட்டும் மரத்தாலானவை. விமானம் செப்புத் தகட்டாலானது. எட்டுக் கலசங்கள் விமான உச்சியில் மிக அலங்காரமாக உளது. சித்திரசபையின் வெளிச்சுற்றில் ஊர்த்துவ தாண்டவம், பத்திரகாளி, மயிலேறும் முருகன், சூரபத்மன், சிங்கமுகன் தாரகன் மன்மதன் ரதி ஆகிய உருவங்கள் வண்ணத்தில் உள. கொடுங்கைகளின் அழகு பார்த்து அதிசயிக்கத் தக்கது. சித்திரசபையின் உள்ளே நடராசர் சிவகாமி அம்மையுடன் தேவர்கள் தொழுமாறு அழகான சித்திரமாக உள்ளார். பார்வதி பரமேஸ்வரன் திருமணக் காட்சிச் சிற்பம் - அதன் அழகு, வாயால் வர்ணிக்க முடியாது.
மர வேலைப் பாடு உள்ள துTபியில் கணிணாடி உளது. அகத்தியருக்குக் காட்சி தந்தது போன்ற பல சிற்பங்கள் உள. சித்திர சபை கிழக்கு நோக்கி இருக்கிறது. உள்ளே நடராஜர் சிற்பம் தெற்கு நோக்கிய நிலையில் இருக்கிறது. குற்றாலப் பெருந் திருவிழாவான எட்டாம் திருவிழா அன்று நடராஜப் பெருமான் ஆலயத்தில் இருந்து சித்திரசபைக்கு எழுந்தருளி பச்சை சாத்தி ஆஸ்தானம் திரும்புவர். சித்திர சபையிலே, சிவபெருமான் கூத்தாடிய வண்ணம் இருப்பதை, . மணிவாசகள் தனது திருவாசகத்தில், திருவாரூரில் அருளிய திருப்புலம்பல் எம் மையெ ல் லாம் கசிந் துருக வைக்கிறது.
6
d

Page 81
கொச்சகக் கலிப்பா
உற்றாரையான் வேண்டேன்
- ஊர்வேண்டேன் பேர்வேண்டேன் கற்றாரை யான்வேண்டேன்
- கற்பனவும் இனியமையுங் குற்றாலத் தமர்ந்துறையுங் கூத்தா - உன் குரைகழற்கே கற்றாவின் மனம்போலக் கசிந்துருக
- வேண்டுவனே
-மணிவாசகர்.
என்று கண்ணிர் மல்கினார்.
தரி ரோபம் (மறைத் தல ) தொழிலைச் செய்யும் நடமாடும் இறைவனுக்கு சிவாச்சாரியர்கள் தாண்டவ தீபாராதனை செய்கின்றனர். உமையாள் இன் னிசை பாட, தாளத்திற்கு ஏற்ப ஆடும் நடனத்தைத் தேவர்களும் தேவ கணங்களும், தவத்திலுயர்ந்த முனிவர்களாகிய
பதஞ்சலி, வியாக்கிர பாதரும் கண்டு
களித்தனர்.
சித்திரசபையானது ஐந்தருவிச் சாலையில் தனிக்கோவில் போலுளது. சித்திரசபை முன் உள்ள மண்டபத்தில் இருபத்திநான்கு தூண்கள் அலங்கார மாக உளது. நடு நாயகமாக நந்தி சிற்ப வேலைபாடுகளுடன் கூடிய மரக்கதவு பரந்து விரிந்த கற்றள வரிசைகள். இவை 17ம் நூற்றாண்டைச் சார்ந்தவை. செப் போடுகளைக் கூரையின் மேல் பொருத்த 1008 செப்பாணிகள் பொருத்தப் பட்டன. இந்தச் செப்பாணிகளில் பிரணவ மந்திரம் எழுதப்பட்டுளது.

நல்லைக் குமரன் மலர்
°发 செண்பகாதேவி அம்மன் @
செண்பக மரங்கள் நிறைந்த சோலைகளின் மத்தியில் அமைந்த அழகிய சிறிய கோவில், கருவறையில் மூன்று தேவியர்கள் எழுந்தருளி உள்ளனர். செண்பகாதேவியின் பெருமை தல புராணத்திலும் உள. தெற்குப் பக்கத்தில் பேச்சி அம்மை வலக் கரங்களில் உடுக்கை, சூலம் இடக் கரங்களில் கிளி, தீ தெரிகிறது. அருகில் செண்பக அருவி, நீராட வசதி உண்டு. குற்றாலநாதர் திருவிழா சிறப்புற நடைபெற முதல் வழிபாடு இங்கே தான் நடைபெறுகிறது. வனவிலங்குகள் இங்கே அதிகம் உலாவுகின்றன.
கூத்தர் கோவில்
அப்பரும் மணிவாசகரும் பாடிய கோவில். சோழன் கோச்செங்களான் காலத்தில் கட்டப்பட்ட செங்கற் கோயில். தல விருட்ஷம் செண்பக மரம். பெரிய புராண உரையில் திருக்குற்றாலத்தில் இரண்டு சிவன் கோயில் கள் இருந்தன, என்ற செய்தியை ஆராயும்போது தொல் பழங் கோயில் கூத்தர் கோயில் தான் என்ற உண்மை உய்த்து உணர முடிகிறது. பிற்காலச் சோழர்கள் குறும் பலா ஈசர் கோவிலையும், கூத்தர் கோவிலையும் இணைத்து குற்றாலநாதர் கோவில் என ஒரே பெரிய கோவிலாக அமைத்தனர். இருந்தபோதும் கூத்தர் கோவில்தான் தொல் பெருங்கோவில் என ஒரே பெரிய கோவிலாக அமைத்தனர். இருந்த போதும் கூத்தர் கோவில்தான் தொல்பெருங் கோவிலாக இருந்த
(b GŞš

Page 82
SAKUG)-
காரணத்தால் கூத்தர் கோவில் பூஜைகள் நடந்தேறிய பின் தான் குற்றாலநாதர் கோயில் பூஜைகள் ஆரம்பமாகின்றன.
மேலகாரம் செண்பக விநாயகர்
குற்றாலத்தில் இருந்து தென் காசி செல்லும் வழியில் இயற்கையான சூழலில் இக்கோயில் அமைந்துளது. இந்தக் கிராமத்தில்தான் திரிகூடராசப்ப கவிராயர் வாழ்ந்தவர். தனது அனைத்து இலக்கியங்களையும், இந்த விநாயகரைத் துதித்த பின்னரே பாட ஆரம்பிப்பார். குற்றாலநாதர் ஆண்டுக்கு ஒரு முறை மேலகரம் வருகிறார். இங்கே தங்கி இருந்து, இந்த ஊரில் தனக்குச் சொந்தமான நன்செய், புன்செய் நிலங்களைப் பார்வையிட்டு அறுவடை மசூலைப் பெற்றுத் தனது ஆஸ்தானம் திரும்புவதாக மக்களிடையே ஓர் நம்பிக்கை.
திருவிலஞ்சிக் குமரன் கோயில்
குற்றாலம் - செங்கோட்டை
சாலையில் ஐந்தருவியும், சித்திரா
நதியும் கலக்கும் கரையில் வளமான நெல் வயல்கள் சூழ்ந்த நிலப்பரப்பில் முருகப் பெருமானுடைய திருக்கோவில் அமைந்துள்ளது. வற்றாத நதிக் கரையில், சுற்றுமதில் சூழ கோபுரம், கொடிமரம் யாவும் உள்ள தனிக் கோயில் . முருகப் பெருமான்
குற்றாலநாதர் திருவிழாக் காலங்களில்
எழுந்தருளி வருகை தந்து, பத்து நாட்களும் குற்றாலத்தில் தங்கி இருந்து, திருவிழாக் காலங்களில் குற்றாலநாதரோடு வீதி வலம் வருவர்.

நல்லைக் குமரன் மலர்
வைஷ்ணவ ஆச்சாரியர்கள் அகத்தியரைத் தடுத்து நிறுத்தியபோது அகத்தியருக்கு உதவிக் கரம் நீட்டியவர் திருவிலஞ்சி முருகன்தான். பழமையான இந்தக் கோவிலைப் புதுப்பித்தவன் குலசேகர பாண்டியன் ஆவான்.
அகத்தியர் திங்கள் முடி சூடுமலை தென்றல்
- விளை யாடுமலை தங்க புயல் சூழுமலை தமிழ்
- முனிவன் வாழுமலை அங்கயற்கண் அம்மைதிரு வருள்
- சுரந்து பொழிவதெனப் பொங்கருவி துங்குமலை
- பொதியமலை யென்மலையே. - மீனாட்சியம்மை குறம்
தமிழ் முனிவராகிய அகத்தியர் வாழும் மலை பொதியமலை ஆகும். பொதியமலை பாண்டி நாட்டில் உள்ள மலை. ஒருகால் தேவரெல்லாம் கூடியிருந்த இடம், ஆதலின் பொதிய மலையைப் பொதுவில் என வழங்கினர். அகத் தியர் குறுகிய வடிவம் உடையவர். அகத்தியரின் வலக் கையில் கமண்டலமும், இடக் கையில் எழுத்தோலையும் உளது. அகத்தியர் தமிழிலக்கண ஆசிரியராகையால் பொதயமலை தமிழ் பிறந்த பொருப்பென்றும் கூறுபர். பொதிய மலையில் சந்தன மரங்கள் அதிகம். ஆகவே தெனறல் காற்று இம்மரங்களில் தோய்ந்து இனிமை பெற்றதென்று தமிழ் நூல் வல்லார் பெருமிதம் உறுவர். இமைய மலையிலும் பார்க்கப் பொதிய மலை காலத்தால் முந்தியது.
ཕ༈

Page 83
C స్థితి
பொதியமலை மேற்கு மலைத் தொடரில் ஒரு பகுதி. ஏக பொதிகை யின் அருகில் பொருநை என்ற தாமிரபருனி ஆறு ஊற்றெடுக் கிறது. தமிழ் நாகரிகத்தின் பிறப்பிடம் இது ஆகும். கிழங்கு கிள்ளி, தேனருந்தி, யானைத் தந்தம் ஒடித்து, தினை இடித்து, தேனும் தினைமாவும் உண்டு வாழ்ந்த மக்கள் பொதிய மலைச் சாரலில் வாழ்ந்தவர்கள்.
பல் லாயிரம் ஆண்டுகட்கு முன்னர் செந்தமிழிற்கு இலக்கணம் அளித்தவள் அகத்தியர் பெருமான். அகத்தியம் என்ற இலக்கண நூலை இயற்றியவர், இறை நிலைக்கு உயர்ந்தவர். அகத்தியருக்கு கோவிலும் உண்டு. முதற் சங்க காலத்தில் வாழ்ந்தவர். அகத்தியம் 12,000 சூத்திரங்களைக் கொண்ட இலக்கண நூல். இந்த நூல் இப்போது இல்லை. தேவாரத் திருப்பதிகங்களை ஒன்று சேர்த்தவர், அகத்தியர் சேக்கிழாரின் பெரிய புராணத்தை வடமொழியில் எழுதியவர். கடல் கடந்து தூர கிழக்கு நாடுகட்கெல்லாம் சென்றவர். இமைய மலையில் சிவபெருமான் பார்வதி தேவியாரைத் திருமணம் செய்தபோது வடநாட்டில் பலரும் கூடியதால் அப்பகுதி தாழ்ந்து தென் நாடு உயர்ந்தது. இவ்வாறு உயர்ந்த தென்நாட்டைச் சமமாக்க சிவபெருமான் அகத்திய முனிவரை தென் நாட்டிற்கு அனுப்பி வைத்தார். அப்போது அகத்தியர் முருகப் பெருமானிடம் தமிழ் கற்று தென்நாடு வந்தார்.
శీ

நல்லைக் குமரன் மலர்
கல்வெட்ருக்கள். செய்பேருகள்
திருத்தலக் கட்டுரைகளைத் தொகுத்து எழுதும் போது அரச பரம்பரையினர் ஆற்றிய திருப்பணிகளை எடுத்து இயம்புவது கல்வெட்டுகளும் - செப்பேடுகளும் ஆகும். சோழர் காலத்தில் பல்லவர் நிர்மாணித்த செங்கற் கோவில்கள் கருங்கற் கோவில்களாக மாறியது. குற்றாலத்தில் கிடைத்த கல்வெட்டுக்கள் எண்பத்து ஒன்பது ஆகும். இவற்றில் பதினான்கு பிற்காலச் சோழர்களுடையது. இந்தக் கல் வெட்டுகளில் பதினெட்டு வட்ட எழுத்துக்களிலும் எஞ்சியவை தமிழ் எழுத்துக்களிலும் உள. செப்பேடுகள் நாயக்க மன்னர்களால் வழங்கப் பட்டவை. பழைய கோயிலை இடித்த பொழுது அதில் காணப்பட்ட வட்ட எழுத்தில் அமைந்த கல்வெட்டுக்கள் தமிழ்ப் படுத்தப்பட்டு புதிய கோயிலில் பொறிக்கப்பட்டன. இன்றைய கோயில் இராசராசன் காலத்தைச் சார்ந்தது. சோழர் கோயிலைப் புதுப்பிக்கும்போது குற்றாலத்துக் கூத்தன் கோயிலையும், குறும் பலா ஈசன் கோயிலையும் ஒன்றாக இணைத்து பெரிய கோயிலாகக் கட்டி இருக்க வேண்டும்.
குலகேசர தேவ பாண்டியன் காலத் தரில் வணிகன் ஒருவன் கோயிலுக்கு நன் கொடையாக வெள்ளிப் பாத்திரங்கள் வழங்கிய செய்தியும், இதேபோல் காலை நேரத்தில் மேலகரம் கைலாசநாத பட்டருக்கு வேதம் ஓத காணி மான்யமாகக் கொடுபட்ட செய்தியும் இதற்கு மேலாக குற்றாலநாதன் சந்நிதியில்
&ی۔
O2

Page 84
స్థలి ༈ புராண படனத்திற்கு நிலமளித்தமையும், அம்மன் சந்நிதியில் தேவாரம் பண்ணிசைக்காக மெய்கண்ட தேவன் சிந்தாமணி என்பவருக்குப் பாண்டிய மன்னன் காணி மான்யமாக வழங்கியதையும் கல்வெட்டுகளில் கண்டறிய முடிகிறது. 921 - 922ல் பாண்டி நாட்டை ஆண்ட சடையன் மாறன் கல்வெட்டுப்படி ஆயன்குட்டன் என்னும் வணிகப் பெருமகன் விளக்கு எரிக்க மூன்று எருமைகள் வழங்கிய செய்தியும் காணப்படுகிறது. முத்து விசயரங்க சொக்கநாத நாயக்கள் என்ற மன்னர் குற்றாலத் தல புராணம், உலா, அந் தாதரி, குறவஞ்சி போன்ற இலக்கியங்கள் இயற்றிய திரிகூட ராசப்பக் கவிராயரைப் பாராட்டி, கோவில் வித்வானாக நியமித்துக் குறவஞ்சி மேடு என்னும் விளை நிலத்தை இறையிலியாக வழங்கிய செய்தி தாங்கிய செப்பேடு இன்றும் குற்றாலத் திருத்தலத்தில் பாதுகாப்பாக
உளது.
குற்றாலக் குறவஞ்சி
இந்நூல் ஓர் இனிமையான நாட்டிய நாடகம் ஆகும். குற்றாலக் குறவஞ்சியை இயற்றியவர் மேலகரம் திரிகூடராசப்பக் கவிராயர் ஆவார். ஏறக்குறைய முந்நூறு வருடங்கட்கு முன் இயற்றப் பெற்றது. இந்நூல் திருக் குற்றாலத்தில் எழுந்தருளி இருக்கும் சிவபெருமானை பாட்டுடைத் தலை , வனாகக் கொண்டு பாடப்பெற்ற நூல். சொல்லழகு, பொருளழகு, கருத்தாழம் மிக்கது. இக்குறவஞ்சி, ஓசை இன்பம்

நல்லைக் குமரன் மலர்
Go)),A2 ୧ଣ୍ଡୁ பாமரரும் விளங்கக்கூடிய இனிய, சுவை மரிக்க இலகு தமிழ் நடையிலுள்ளது. குற்றாலக் குறவஞ்சி ஆசிரியர் குற்றால நாதரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பதினான்கு இலக்கியங்களைப் படைத்துள்ளார். திருக்குற்றாலக் குறவஞ்சியின் சிறப்பைக் கண்டு வியந்த தென் தமிழகத்தை ஆண்ட முத்து விசயரங்க சொக்கநாத நாயக்கரவர்கள் திரிகூடராசப்பக் கவிராயருக்கு வித்துவான் என்ற பட்டம் சூட்டி, “குறவஞ்சிமேடு’ என்னும் நன்செய் நிலத்தை ஈந்து அதற்குரிய செப்பேடும் பொறித்து கவிராயருக்கு உரிமையாக்கி கை யொப்பம் இட்டு வழங்கினார்.
குறவஞ்சி என்னும் சொல்லிற்கு குறமாது என்பது பொருள். குறவரின் வாழ்விடம் மலைநாடு ஆகும். குறவரின் தொழில் பறவை பட்சிகளை வேட்டை ஆடுதல், பாம்பாட்டுதல், கூடை பின்னு தல், கயிறு திரித்தல், திருகணை, உறி, புட்டில், பாய் பின்னுதல், குறி சொல்லுதோடு, குறமகளிர் பரண் மீது இருந்து திணைப்புனத்தைப் பாதுகாக்க இரைதேடி வரும் பட்சிகளைக் கவண் வீசிக் கலைப்பதுமாகும்.
குற்றாலநாதர் உலா வருகிறார். இறைவன் உலா வரும்போது, அவரைக் கணி ட ஏழு வகைப் பருவப் பெண்களான, பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண்கள் இறைவனிடம் மனதைப் பறிகொடுத்து, காதல்
నీ

Page 85
G 新。
C)
வயப்பட்டு, உணர்விழந்து நிற்கும் நேரத்தில் இவ்வண்ணம் வருந்தும் தோகையர்க்குக் கைக்குறி பார்த்து குறி சொல்ல வருகிறாள் குறவஞ்சி அவள் குறி சொல்லும் வண்ணத்தைப் பார்ப்போம்.
இராகம் - தோடி தாளம் . ஆதி
பல்லவி வித்தாரம் என்குறி அம்மே! - மணி முத்தாரம் பூணு முகிழ் முலைப் பெண்ணே! வித்தாரம் என்குறி யம்மே!
வித்தாரம் = பெரியது, சிறந்தது குற்றாலக் குறவஞ்சி போல , மீனாட்சியம்மை குறம்
கொடுமஞர்க் குறவஞ்சி, சரபேந்திர பூபாலக் குறவஞ்சி, கும் பேசர் குறவஞ்சி, திருவாரூர்க் குறவஞ்சி போன்றவை மிகவும் தித்திப்பானவை.
குறவஞ்சியின் தோற்றம்
குறமகள் வெண்சேலை உடுத்து, குன்றி மணிமாலை, பாசிமணி மாலை அணிந்து, இடுப்பில் தாங்கிய கூடையும், வலது கையில் குறி சொல்லும் மாத்திரைக் கோலும் கொண்டு, நீறணிந்த நெற்றியினளாய், பூச்சூடி பொட்டிட்டு, குலுக்கு நடையும் , மொழிக்கொரு பசப்பும் விழிக்கொரு சிமிட்டும், ஊர்வசி, அரம்பை, போன்ற தேவமாதர்கள் தோற்றுப்போக, முனிவரும் சித்தரும் வாய் பிளந்து நிற்க, குற்றால அருவியைப் பார்க்கச் சொல்லி, அருவியின் இரைச்சலைக் கேட்கச் சொல்லி, அருவியில்

நல்லைக் குமரன் மலர்
O)A2 అజ్ఞ முகிழ்ந்து எழச் சொல்லி, மந்திகள் குற்றாலத்தில் கொப்பு விட்டு கொப்பு பாய்வதைச் சொல்லி, மந்திகள் கனி கவரும் பாங் கைச் சொல் லி, அக்கனிகள் தேன் பிலிற்றுவதையும், குற்றால நன்நகரில் செந்தமிழும் தென்றலும் சேர்ந்து தவழுவதையும் தென்பாண்டி நாட்டின் வளத்தையும், குற்றாலநாதரின் பெருமையையும், குறத்தி தான் குற்றாலநாதருக்கு உறவானவள் என்பதையும், தன் முத்துப்போன்ற வெண் பற்களை உடைய செவ்வாயால் தலைவிக்குக் குறி சொல்ல வந்த நோக்கத்தையுங் கூறி, குறியும் சொல் லT, வசந்தவல்லிக்கு உன் தலைவர் திரிகூடநாதர் என்று சொன்னதும்; தலைவி நாணத்தால் தலை குனிந்து குறத்திக்குப் பரிசாக பல தங்க நகைகளை அணிவித்தாள்.
குற்றால இலக்கியங்கள்
தேவாரம் பாடிய திருஞான சம்பந்தர் திருக்குற்றாலப் பதிக மொன்றும், திருக்குறும்பலாப்பதிகம் ஒன்றும், அப்பர் சுவாமிகள் அருளிய திரு அங்க மாலையும், மணிவாசகர் ஊனினை உருக்கும் திருவாசகத்தில் திருப் புலம்பலும், திருக்கோவையாரில் குழல் வாய் மொழி அம்மையின் எழிலையும் பாடியுள்ளார். மேலும் அருணகிரிநாதர் தனது திருப்புகழில் திருவிலஞ்சி முருகப் பெருமானையும், திருப்பத்தூர் புராணத்தில் திரிபுர தாண்டவம் ஆடிய செய்தியையும், அழகுறப் பாடியுள்ளார் . கந்த புராணத்தில் சித்திர சபையில்

Page 86
C)
நடம்புரிந்த சிறப்பையும், பட்டினத்தடிகள் அந்திம காலத்தில் குற்றாலக் கூத்தனை நினைவு கூர வேண்டிய தன்மையையும் கூறி, சேக்கிழாரும் தனது பெரிய புராணத்தில் குற்றாலக் கூத்தனைப் போற்றியுள்ளார் . திரிகூட இராசப்பக் கவிராயர் தாம் இயற்றிய பதிநான்கு சிற்றிலக்கியங்கள் அனைத்தையும் திருக்குற்றாலத் தலத்தையே பாட்டுடைப் பொருளாக வைத்துப் பாடியுள்ளார். இவற்றுள் குற்றாலக் குறவஞ்சி இன்று மேல் வகுப்பு மாணவர்கட்குப் பாட நூலாகத் தமிழ் நாட்டில் அமைந்துள்ளது. குற்றாலத் தல புராணமும் ஆய்வு மேற்கொள்ளப் பல விடயங்களைத் தந்து உதவுகிறது.
ரசிகமணி டி கேசி
குற்றாலம் என்றால் குற்றால் நாதர் கோவிலும் கோபுரமும் , கூத்தப்பிரான் சந்நிதியும், தேரும் திருவிழாவும், பாட்டும் பரதமும், தவிலும் தாளமும்,சிற்பமும், சித்திரமும்
நிறைந்த தென்காசி நகரமாகும். இங்கே
குற்றால அருவி வீழ்ச்சியும், தென்றலும், குளிர்மையும் கூட இருக்கும். குற்றாலக் குறவஞ்சி தோன்றிய திருவிடம் தென்காசியை அடுத்த மேலகரம் என்னும் நகரமாகும். எனவே இந்தத் திருவிடயங்களை நோக்கும் போது எனது மனக்கண் முன் தோன்றுவது நிறைவாழ்வு வாழ்ந்த ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியாராவர். “தோன்றிற் புகழொடு தோன்றுக’ என்பதற்கிணங்க 1881ம் ஆண்டு பூரீ வில்லிபுத்தூரில் ரோகிணி

நல்லைக் குமரன் மலர்
G)2 అజ్ఞ நட்சத்திரத்தில் அவதரித்தார் எங்கள் ரசிகமணி. நெடி துயர்ந்த தோற்றம், நீண்ட கைகள், செந 'நிறம், நீண்ட மூக்கு, அடர்த்தியான மீசை, சந்தனப் பொட்டு இவை தாம் ரசிகமணியின் தோற்றம் ஆகும். தென்காசியில் ஓங்கி வளர்ந்த மரங்களும், மா, பலாத் ) தோப்புகளும், தென்னங் கன்றுகளும், நிறைந்த ஆற்றங் கரையிலே சம்பாத் தெருவிலே ரசிகமணியின் பூர்வீக மனை அமைந்து இருந்தது. நன்செய், புன்செய் நிலங்களும் பால், தயிர், நெய், கல்வி, பண்பாடு, இடம், பொருள், ஏவல் நிறைந்த வசதி மிக்க குடும்பம். மன்னர் போல் வாழ்ந்த காரணத் தாலி இராமாயணம் , முத்தொள்ளாயிரம் போன்ற நூல்களைப் படிக்கவும், ரசிக்கவும் ரசிகள் குழாத்தை தம் வீட்டில் அழைத்து இன்முகத்தோடு விருந்தோம்பவும் பெரு வாய்ப்பாய் அமைந்ததெனலாம்.
ஐந்து வயதில் திண்ணைப் பள்ளிக் கூடத்தில் சேர்ந்து முதலில் மணலில் எழுதிப் பழகினார். பின் ஏடு எழுத்தாணி கொண்டு ஆரம்பக் கல்வியைத் தொடர்ந்தார். ஈற்றில் தமிழை, gyila56ug560)g5 sagupd55ig B.A.B.L பட்டங்கள் பெற்று வக்கீல் ஆனார். 1927ல் M.LC ஆனார். 1930ல் இந்து அற நிலைய ஆணை யாளரானார். இந்தப் பட்டம், பதவிகள் இவர் உயர ஏணியாக அமைந்தது. மட்டுமே! ஆனால் தமிழ் இலக்கிய காவிய நயம், அதன் மேல் கொண்ட மோகம் தான், தமிழுலகில் ரசிகமணியின் புகழை இமயம் போல் உயர்த்தியது.

Page 87
స్థ9- குற்றாலத்தில் ரசிகமணியின் வீடு LIT616)fras6061Tulb, luff LDyfres6061Tub, படித்த மேதாவிகளையும் ஈர்க்கத் தொடங்கியது. வீட்டிற்கு வந்த விருந்தாளிகட்கு அடுக்களையில் சாதம், சாம் பார் , அவியல், பொரியல்,
அப்பளம், மோர், ரசம் யாவும் தயாராகி
இலையில் பந்தி பரிமாறப்படும். விருந்தினருடன் ரசிக மணியும் கூட இருந்து உணவு உண்பதுவே ஒரு தனி அழகு. திருச்சி வானொலியில் நடைபெறும் கவியரங்கிற்கு ரசிகமணி தலைமை 63 () நடத்த அழைக்கப்படுவார். பழைய காலத்தில் தென்காசியில் வாகன வசதி மிகக் குறைவு. ஆகவே ரசிகமணி கூடார வண்டியிலேயே பிரயாணம் செய்வார். மாட்டு வண்டிப் பிரயாணத்தில் கூட கையில் கம்பராமாயணம் இருக்கும். நாட்செல்லச் செல்ல ரசிகமணியின் வீடு காவியக் கலாசாலையாக மாறியது. சதா இலக்கிய ரசிகள் குழாம் ரசிக மணியைச் சூழவே இருப்பர். ஆனந்த விகடனில் டி.கே.சி யின் கட்டுரைகள் வரத் தொடங்கின. தமிழகமும், ஏன் ஈழமும் இவற்றை விரும்பிப் படித்தது. கவிதை வகுப்புகள், நூல் நயம் காணல் தாம் அனுபவித்த சுவைத்த &5 LĎ U JITLDMT u u 600T LÚ UITL65 8560) 6T ஏனையோர்க்கு விளக்கிய வண்ணமே இருப்பார். ரசிக மணியின் வீடு தமிழாயும் தமிழ்ச் சங்கமாயது. தமிழ் இலக்கியம் ரசிக மணியை மதுபோல் மயக்கியது ரசிகமணியின் கம்ப ராமாயண முத்தொள்ளாயிர விரிவுரைகள் எளிமையாகவும் தெளிவாகவும் அழகாகவும், சுருங்கச் சொல்லி விளங்க
e

நல்லைக் குமரன் மலர்
so
འ་
வைக் கும் பிரசங்கமாகவும் அமைந்திருந்தன. ரசிகமணியின் கவிநயம் காணும் தன்மை கற்றவரையும், கல்லாதவரையும் இவர் பால் சுண்டி இழுத்தது. ரசிகமணியின் தலைவாசல் காலை, மாலை, இரவு எல்லாம் தமிழாயும் புனித இடமாகவும் மாறியது. பாவத்தோடு பாடுவார். இவரது உரையில் நகைச்சுவை மிகுந்து இருக்கும்.
இராஜாஜி அவர்கள் ஒரு முறை ரசிகமணியை “றி இராமன் கம்பள் உள்ளத்தில் எப்படி அவதரித்தாரோ அவ்வாறே கம்பரும் டி.கே.சி யின் உள்ளத்தில் அவதரித்தார்’ எனப் புகழ்ந்து உரைத்தார். தமிழ்க் காவிய நயம் பெருக வேண்டி, அந்தப் பேரவாவால் தனது பொருளை அள்ளி அள்ளிக் கொடுத்த வள்ளல் ரசிகமணி நல்ல சாரல் நேரங்களில் சிறிது நேரம் அருவி நீராடுவார், ரசிகமணி 1926ல் தனது குடும்பத்தினரோடு தமிழகத்தல யாத்திரை மேற்கொண்டார். டி.கே.சி யின் அந்தஸ்து, கல்வி, பதவி யாவும் இமயம் போல் வளர்ந்து வந்தது. கல்கியில் 'கம்பர் தரும் காட்சி’ தொடராக பன்னிரண்டு வருடங்கள் ரசிகமணி எழுதி வந்தார். கல்கி வார ஏட்டைத் தமிழுலகம் எங்கும் வார முடிவில் தேடி, ஓடி, வாங்கிப் படித்து வந்தது. கவிதைகளைச் சந்தி பிரித்து தெளிவு படுத்திச் சந்தம் கொடுத்து எல்லோரும் பாடுவதற்கு ஏற்ற முறையில் எழுதி வந்தார். சென்ற நுாற் றாணி டின் முற்பகுதியிலி ரசிகமணிதான் பாடல்களின் பொருளை
కీ

Page 88
స్థితి
நல்ல அரிய, எளிய வசனங்களாக்கித் தெளிவு படுத்தியவர். போலிக் கவிதைகளை, செருகு கவிதைகளை இடைச் செருகல்களைக் கணி ட றரிந்து அவற்றை நீக கரி, பிழை களைத் திருத்தி கம்ப ராமாயணத்தின் மூன்று காண்டங்களை வெளியிட்டார். பழைய காலத்தில் ஏன் இந்த இடைச் செருகல கவிதைகள் கம் பரா மாயணத்தில் புகுந்தது? பெரும்பாலும் ஒலைச் சுவடிகள் கறையான் அரித்தும் நனைந்தும், இன்னும் காலத்தால் சிதிமலடைந்தும் இருந்த பகுதிகளை நீக்கி நிரப்பினர் பலர் இவை தாம் இந்த இடைச் செருகல்கள். ரசிகமணி இவற்றைக் கண்டறிந்து நீக்கி உணி மையான கவிதைகளைப் பிழையறப் பதிப்பித்தார். இவ்வண்ணம் நீக்கியதைப் பண்டிதமணி கதிரேசஞ் செட்டியார் போன்றோர் ஏற்கவில்லை.
ரசிகமணி தமிழ்த் தாயின் பொன்முடியைத் தலைவாரி, கொண்டை யிட்டு, பூச்சூடி, பொட்டு வைத்து அலங்காரம் செய்தவர் “கம்பர் தரும் இராமாயணம்” வெளியிட்டு விழா 1953ல் ’ குற்றாலத்தில் நடந்தது. இந்தியாவை ஆண்ட இராஜாஜி அவர்கள் தலைமை தாங்கினார். கற்றறிந்த பெரியோர் சபை கூடி இருந்தது. குற்றால மைந்தரான ரசிகமணியின் புகழ் கேட்டு தமிழுலகம் தலை வண்ங்கியது. மங்களமாக வைபவம் நிறைவெய்தியது. காலங் காலமாக சங்கீதம் என்றால் பிறமொழி, எவருக்கும் விளங்காத மொழி, இதனால் தமிழிசையின் அவசியத்தை ரசிகமணி சொல்ல, அந்தக் கருத்துக்களை
畿e

நல்லைக் குமரண் மலர்
-O)2
అజ్ఞ அப்படியே ஏற்றார் ராஜா சேர் அண்ணாமலைச் செட்டியார் அவர்கள். தாமதம் இன்றி ரசிகமணி முத்துத் தாண்டவர், மாரிமுத்தாபிள்ளை ஆனை ஐயா, அருணாசலக் கவிராயர், கோபாலக் கிருஷ்ணபாரதி போன்றவர் களின் பாடல்களை எடுத்து கீர்த்தனை, பதம் என்றும் பிரித்து தமிழிசைப் பாடல்கள் என்று வெளியிட்டார் ரசிகமணி.
திருமதி ருக்மணி அருண்டேல் சிறந்த நடன மாதரசி, நடன ஆசிரியரும் கூட ரசிகமணி இவர்களிடம் "குற்றாலக் குறவஞ்சி” பாடல்களைப் பத்து நாட்களாகத் தொடர்ந்து விளக்கி வந்தார். ருக்மணி அம்மையார் கேட்டு மகிழ்ந்தது மாத்திரமல்ல குறவஞ்சியை நாட்டிய நாடகமாகத் தயாரித்து அரங்கேற்றினார். பக்தி, பண்பாடு, ஞானம் கல்வி, தமிழிசை கூடிக் குலாவியது குற்றாலத்தில்.
டி. கே. சி. பதிப்பித்த நூல்கள் 01. முத்தொள்ளாயிரம் 02. கம்பராமாயணம் (மூன்று காண்டம்) 03. கம்பர் தரும் இராமாயணம் 04. இதய ஒலி
05. 5bLuT u JITT?
06. அற்புத ரசம்
07. கடிதங்கள் 08. வாழ்க்கைக் குறிப்பு
திருக்குற்றால வரலாறு, உற்ச
வங்கள், குற்றாலம் -பொதிகை
குற்றாலநாதர் திருக்கோவில், குற்றாலம் சார்ந்த கோவில்கள் சித்திரசபை
○
-ణీ

Page 89
செண்பகாதேவி அம்மன், கூத்தர் கோவில், மேலகரம் செணி பக விநாயகர் , திருவிலஞ்சிக் குமரன் கோயில், அகத்தியர், கல்வெட்டுக்கள் செப்பேடுகள், குற்றாலக் குறவஞ்சி, குறவஞ்சியின் தோற்றம் குற்றால இலக் கரியங்கள் ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார் அவர்கள் பற்றி ஓரளவு தொகுத்து விரித் துரைத்தோம்.
தொகுத்து எழுத உதவிய நூலகள 01. திருக்குற்றாலநாத சுவாமி கோவில்
02. நலம் தரும் தமிழ் நாட்டுத் திருக்
கோவில்கள் (1) திரு.கே.பாலசுப்பிரமணியம் {.
திருப்
eğ2e,O3](yDtq? uluTL—
EPOICup6 uDTLஆரவடமாட - வரைபோலி
EPPLUILDst
ஞான அருளுறி ஆறு விழியாட - நகையாட
வீறுகலனாட 6IIT(56)6OLDITL 6isiuGOLUITL - 6,6061TuJITL
வேதபரநாத கீதகழலாட வேடுவகுமாரி - 660

03.
04.
05.
06.
07.
08.
09.
0.
11.
திருகுற்றாலக் குறவஞ்சி
நல்லைக் குமரன் மலர்
GO)))AO
ශ්‍රේ திருமுறைத் தலங்கள் புலவர் புமாஜெயசெந்தில் நாதன் எம்ஏ,
திருகுற்றாலத் தலபுராணம் வித்துவான் மேலகரம் திரிகூடராசப்பக்கவிராயர்
வித்துவான் மேலகரம் திரிகூடராசப்பக் கவிராயர்
தேவாரம், திருவாசகம்.
கலைக் களஞ்சியம் 1-4
மாந்தருள் ஓர் அன்னப்பறவை திரு.கி.ராஜநாராயணன்
ரசிகமணி டி.கே.சி.வித்வான்
ல.சண்முகசுந்தரம் பாரதிதாசன் கவிதைகள்
மீனாட்சியம்மை குறம்.
புகழ்
61 LDulo).TL ding LDuhoolTL ஈறில் பிடியானை - இடமாட
6(p6)05LDITL 6TQugLJ6 DITL ஞானநடமாடும் - முருகேசா
ஆறுமலர்தாதா ஆறுபதமேறி நாத இசைபாடும் - பொழில்சூழும்
ஞான தவயோகள் சேரும் நலையூரில் நாளும் அருள் கூறும் - பெருமாளே
நவாலியூர் சோமசுந்தரப்புலவர்

Page 90
క్టు - -
சைவசித்தாந்
வள்ளி தி
திருமதி
முன்னாள்
பக்தர்கள் பக்தி மேலீட்டினால் இறைவன் மீது திருப்பள்ளி எழுச்சி, திருப்பலி லாண்டு, திருவு,ஞ சல் என்பவற்றைப் பாடியுள்ளனர் . ஆலயங்களில் இறைவனுக்குத் திருக்கல்யாண உற்சவமும் நடை பெறுகிறது. இவையெல்லாம்,
"பெருமைக்கும் நுண்மைக்கும் பேரருட்கும் பேற்றின் அருமைக்கும் மொய்பின்மையான்"
- திருவருட்பயன்
தன்மையுடைய இறைவனுக்குத் தேவைதானா என் பாரும் உளர். பக்தர்கள் தாங்கள் வாழ்வதற்கும், வாழும் முறையை அறிந்து கொள் வதற்கும் இவ்வாறு செய்கின்றார்கள் எனலாம். புலவர் குழாம் போற்றும் புனிதமிகு கச்சியப்பசிவாச்சாரியார் சைவசித்தாந்த அடிப்படையில் கந்தபுராணத் தைப் பாடி சைவ உலகுக் கு வழங்கியுள்ளார். உபநிடதங்களிலும் திருமந்திரத்திலும் கூறப் பெற்ற சைவசித் தாந்தக் கோட்பாடுகள் சாதாரண மக்களும் தெளிவாக அறியும் வண்ணம் பிற்காலத்தில் திருமுறைகள், புராணங்கள், இதிகாசங்கள் ஆகிய பல நூல்களில் எழுதப்பெற்றன.

நல்லைக் குமரன் மலர்
ཡ་ཕ་རྒྱུ་
த நோக்கில் ருமணம்
மங்கையர்க்கரசி திருச்சிற்றம்பலம்
அதிபர், இராமநாதன் கல்லூரி,
கந்த புராணத்தில் சித்தாந்தக்
கருத்துக்கள் பல வலியுறுத்தப் பெற்றுள்ளன. யுத்த காண்டத்தில் சூரன், சிங்கன், தாரகன் மூலம் ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றின் தன்மைகள் விளக்கப் பெற்றுள்ளன. வள்ளி திருமணம் சித்தாந்தக் கோட்பாட்டை மிக இலகுவாக விளக்குவதோடு மக்கள் மனதைக் கவர்ந்த ஒரு பகுதியாகவும் விளங்கு களிறது. சினிமாப் படமாகவும் , நாடகமாகவும், வில்லிசை யாகவும், இசை நாடகமாகவும், கதாப்பிர சங்கமாகவும் பலமுறை பார்த்தும் கேட்டும் பக்தர்கள் பரவச மடைந்துள்ளனர். எல்லாம் வல்ல பரம்பொருளின் அருட் செயல்களை,
ஆக்கி யெவையும் அளித்தா சுடனடங்கப் போக்குமவன் போகாப் புகல்
எனத் திருவருட்பயன் கூறுகிறது.
பதி, பசு, பாசம் என்னும் மூன்றும் பற்றி பல நூல்கள் விளக்கியுள்ளன. இதனை அடிப் படையாக வைத்தே கந்த புராணத்தில் வள்ளி திருமணம் பாடப் பெற்றது. முத் தயரின் பம் பெறுவதற்கும் வழிகாட்டுவது சைவசித்தாந்தம்.
8 -லீ

Page 91
AS9S
சான்றவர் ஆயந்திடத் தக்க வாம் பொருள் மூன்றுள மறையெலாம் மொழிய நின்றன ஆன்றதோர் தொல்பதி ஆருயிர்த்தொகை
எனக் காசிய முனிவர் தன் புதல்வர்களுக்கு உபதேசிப்பதைக் கந்த புராணம் கூறுகிறது. முருகப்பெருமான் தெய்வயானையைத் திருப்பரங் குன்றத்தில் திருமணம் செய்த பின், வள்ளி நாயகியாரைத் தொண்டை மண்டலத்தில் உள்ள மேற்பாடி என்னும் ஊரில் திருமணம் செய்தருளினார். ஞான சக்தி, கிரியா சக்தியாகிய இருவரும் முருகப் பெருமானுக்கு இருமருங்கிலும் வீற்றிருந் தனர். சித்தாந்தக் கோட்பாட்டின் பிரகாரம் இறைவன் மக்கள் செய்த நல்வினை தீவினைகளுக்கு ஏற்ப பிறவிகளைக் கொடுத்து, வாழ்க்கையிலே பல அனுபவங்களை ஏற்படுத்தி பரிபக்குவ நிலையை உண்டாக்கி அவர்களுக்கு மோட்ஷத்தை அருளுவார். மக்கட் பேறின்மையால் வருந்திய நம்பிராசன் வேட்டையாடச் சென்ற பொழுது வள்ளிக் குழியில் திருமகள் போன்ற அழகுடைய ஒரு பெண் குழந்தையைக் கண்டெடுத்து தன் சிறு குடிலில் வளர்த்து வந்தான். சாதாரண சைவ மக்களுடைய வாழ்க்கை முறை, வழிபாட்டு முறை, ஆசாரம் என்பன வேட்டுவ மக்களுடைய வாழ்க்கை முறையிலும் பார்க்க முற்றிலும் வேறுபட்டது. வேட்டுவ குலத்தவர்கள் சுப தினங்களிலே குறிஞ்சிப் பறை ஒலிப்பக், குரவைக் கூத்தாடி வெண்மை
யாகிய அரிசியையும் மலரையும்,
-ܘ݂ܬ݀

நல்லைக் குமரன் மலர்
se
འ༔
மஞ்சளையும் தூவி, ஆட்டுக்கடாவை அறுதி து வேலைக் கொணர் டு வெறியாட்டுவித்து முருகப் பெருமானை வணங்கினர். வேட்டுவர்கள் செய்த தவத்தின் பயனாக வள்ளி நாயகியார் அங்கு வளர்ந்து, தவழ்ந்து, தளர் நடை நடந்து, சிற்றில் இழைத்து, சிறு சோறு சுட்டு, பெற்றோர் மகிழ பன்னிரண்டு வயதை எய்தினாள். தாய் தந்தையர்கள் தமது சாதியாசாரப்படி வள்ளி நாயகியாரைத் திணைப்புனங் காக்க வைத்தனர். முருகப் பெருமான் வள்ளி நாயகியாரை பரிபக் குவ நிலையடைந்து விட்டாரா எனப் பல பல விதமான வேடங்களைத் தாங்கி திணைப்புனம் சென்று மகிழ்ந்தார். வேட்டுவ மக்கள் மத்தியில் வாழ்ந் தாலும் தாமரைப்பூ, பூச்சி, புழுக்கள் நிறைந்த சேற்றில் வளர்ந்தாலும் மேலெ ழுந்து அழகும் நறுமணமும் குன்றாத மலராக விளங்குவது போல வள்ளி நாயகியார் தான் வளர்ந்த சூழலால் பாதிக்கப்படாது அருள் நாட்டம் உடையவராக வாழ்ந்தார் என்பது சிந்திக்க வேண்டிய ஒன்றாகும்.
வள்ளி நாயகியார் தினைப் புலத்திலே அட்டதிக்குகளையும் பார்த்து திணைப்புனத்தைக் காக்கத் தக்கதாக பரணிலிருந்து தட்டை, குளிர், தழல் ஆகிய கருவிகளை ஏந்தி கிளி, மான், மரை, பன்றி என்பன அங்கு வராதவாறு பாதுகாத்தாள் என்பதனை,
“பூவைகாள் செங்கட் புறவங்காள்
ஆலோலம் தூவிமா மஞ்ஞைகாள் சொற்கிளிகாள்
ஆலோலம்
مجھی

Page 92
C
e
கூவல் சேர் ற குயிலினங்கள்
ஆலோலம் சேவல்காள் ஆலோலம் என்றாள்
திருந்திழையாள்
கச்சியப்பசிவாச்சாரியர் கந்த புராணத்தில் விளக்கிக் காட்டுகிறார். மக்களுக்கு பற்றுப் பாசம் என்பன ஐந்து புலன்களாலும் ஏற்படுகின்றன. விட்டிற் பூச்சிகள் பிரகாசமான விளக்குகளால் கவரப்பட்டு அவைமிது விழுந்து மடிகின்றன. தூண்டிலிலுள் சிறு புழுவை உண்ண விரும்பி மீன்கள் புழுவை உண்ண எத்தனித்து தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கின்றன.
நறுமணத்தின்ாலே கவரப்பட்ட
தேனிக்களும் தேன் அருந்த முற்பட்டு தமக்கு முடிவைத் தேடிக் கொள் கின்றன. ஆனால் வள்ளி நாயகியார் பற்றுகள், பாசங்கள் தன்னைப் படிக் காதவாறு அங்கு வந்த பறவைகளையும் மிருகங்களையும் விரட்டுவது மனத் தூய்மையை ஏற்படுத்துவதற்கு முயலும் ஒரு முயற்சியாகும். பற்றற்றான் தாள்களை அடைவதற்கு பற்றுகளைக் கைவிட வேண்டும் என்பது வள்ளுவர் வாக்கு. கந்தக் கடவுள் திணைப்புனத்தைக் காத்த வள்ளி நாயகியாருக்கு அருள் புரியக் கருதி தனியே திருத்தணிகை மலையில் எழுந்தருளியிருந்தார், என்பதனை கச்சியப்பசிவாச்சாரியார்,
இந்த முறையில் இவள்ஏனற்
- புனங்காப்ப அந்த வளவில் அவளுக்
- கருள்புரியக்
元

நல்லைக் குமரன் மலர்
O
கந்த வரைநீங்கிக் கதிர்வே
- லவன்தனியே
வந்து தணிகை மலையிடத்து
- வைகினனே.
எனப் பாடி விளக்கியுள்ளார். அருளானது சிவத்தைக் காட்டி உலகத்தை மறைக்கும். ஆணவம் உலகத்தைக் காட்டி சிவத்தை மறைக்கும். வெயிலால் வருந்தியவன் மகிழ்ச்சியுடன் நிழலையடைவது போல மலங்களினால் துன்பப்பட்டவன் திருவருளைக் காணும்போது பெரு மகிழ்ச்சியுடன் தானாக அதைச் சேருவான் நாரத முனிவர் மூலம் தினைப்புனங் காவல் புரிகிறார் இலக்குமியை ஒத்த வள்ளி நாயகியார் என்பதனை அறிந்த முருகப் பெருமான் மானுட வேடந்தாங்கி வேடுவனைப் போல வில்லும், அம்புந் தாங்கி திருப்புனம் வந்தருளினார். வ்ேடுவ வேடந் தாங்கிய முருகப்பெருமான் பல விதமான ஆசை வார்த்தைகளைக் கூறி அவளைத் தன் வசப்படுத்த முயன்று அவள் பேரைக் கேட்டு, ஊரைக் கேட்டு, பின் ஊருக்குச் செல்லும் வழியைக் கேட்டு மனமுருகி நின்ற நிலையை,
மொழியொன்று புகலாயாயின்
முறுவலும் புரியாயாயின் விழியொன்று நோக்காயாயின்
விரகமிக் குழல்வேன் உய்யும் வழியொன்று காட்டா யாயின்
மனமுஞ் சற்றுருகாயாயின் பழியொன்று நின்பாற் சூழும்
பராமுகந் தவிர்த்தி என்றான்.
ھم

Page 93
స్థలి Ο
எனக் கச்சியப்பசிவாச்சாரியார்
விபரிக்கிறார். அவ்வேளை நம்பிராசன் பல்வேறு வாத்தியங்கள் ஒலிப்ப தன் புதல்விக்கு வள்ளிக்கிழங்கு, தினைமா,
- தேன், காட்டாவின் பால் என்பவற்றைக் கொண்டு வந்து கொடுத்தான். உடனே வேடுவனாகக் காட்சியளித்த முருகப் பெருமான் வேங்கை மரமாக மாறினான். மேலும் மானிட வடிவந்தாங்கி அவளை அடைவதற்கு பல இனிய வார்த்தை களைக் கூறித் தோல்வி கண்டவர். முற்றாக பற்றுகள் பாசங்கள் நீங்கிய நிலையில், அடிமரம் வேதங்களாகவும், நடுப்பகுதி ஆகமங்களாகவும், ஏனைய பகுதிகள் பல்கலைகளாகவும் காட்சி யளித்த வேங்கை மரம் மூலம் வள்ளி நாயகியாருக்கும் சமய சாஸ்திர அறிவு திறம்பட ஏற்பட்டது மட்டுமல்ல பரிபக் குவ நிலை அடைவதற்கு ஏதுவாகியது. ஆனால் முருகப் பெருமான் மோகம் தவிர்க்க முடியாத நிலையில் பல முறை அவள் முன் தோன்றி எண்ணிலாத பல வார்த்தை களைக் கூறினான். எனக்கு உன் னுடைய கழல் களல்லாது வேறு புகலிடம் இல்லை எனவும், பெண்ணே நீ ஆடும் சுனையாயும், அணியும் சந்தனமாயும், சூடும் மலராகவும் விளங்க முடியாமல் இருக்கிறாயே எனவும், திணைப்புனத்தைக் காப்பது ஒரு சிறந்த தொழில் அல்ல என்றும் கூறி நிற்க, நம் பிராசன் தன் பரிசனங்களோடு அங்கு வந்தான். வேடுவனாகத் தோற்றிய முருகப் பெருமான் மீது தோன்றிய இரக்கம் காரணமாக, வேடுவர்கள், தீயவர்கள் அவ்விடத்தைவிட்டு ஓடுமாறு வள்ளி நாயகியார் கூற அவர் ஒரு

நல்லைக் குமரன் மலர்
OJ)AP ශ්‍රේ விருத்தராகிய சிவனடியார் வேடம் பூண்டு வேட்டுவ ராசனுக்கு விபூதி கொடுத்து அருள் செய்தார். நம்பிராசன் விருத்தரென வந்தீர் வேண்டியதைக் கூறும் என,
- கேண்மோ நீண்டதனி மூப்பகல நெஞ்ச மருள்
- நீங்க ஈண்டுநும் வரைக்குமரி
- எய்தியினிதாட வேண்டிவரு கின்றனன் மெலிந்துகடி
தென்றான்
- கந்த புராணம்
தனது அருமை மகளுக்கு நல்ல துணை கிடைத்து விட்டதே என மகிழ்ந்து அவ்விடம் விட்டகன்றான் நம்பிராசன். பசியால், தாகத்தால், மோகத்தால், தவிப்பவர் போல விருத்தராகிய முருகப் பெருமான் நடித்தருள, வள்ளி நாயகியாரும் தேனும் தினைமாவும் கொடுத்த பின் அவரை அழைத்துக் கொண்டு ஏழுமலைகளைத் தாண்டி தாகத்தையும் நீக்கிய நிலையில், மோகத்தையும் தணிக்கும் படி கேட்ட விருத்த சன்னியாசிக்கு, சினந்து நடு நடுங்கி,
நத்துப் புரைமுடியிர் நல்லுணர்வு
- சற்றுமிலிர் எத்துக்கு முத்திர் இழிகுலத்தேன்
பித்துக் கொண்டார்போல் பிதற்றுவீர்
- இவ்வேடர் கொத்துக் கெலாமோர் கொடும்பழியைச்
செய்திரே.

Page 94
敦 G என வினாவினார் எனக் கந்த புராணம் அழகாகக் கூறுகிறது. ஏழு பிறப்புகள் முடிய ஒருவருக்கு நல்லுணர்வு, நல்லறிவு, ஞான உணர்ச்சி என்பன ஏற்படும் என்பது அறிஞர் கருத்து. ஏழு மலைகளைத் தாணி டிச் சென்று விருத்த சன்னியாசிக்கு உதவியமை வள்ளி நாயகியார் ஏழு பிறப்புக்களிலும் வினைகளை அனுபவித்து, கர்மத்தினால் வரும் இன்ப துன்ப நுகர்ச்சியினால் ஆணவப் பிணிப்புக் குறையப் பெற்றார். குருவருள் இன்றி ஆணவம் வலிகெட மாட்டாது, என்பதனை சூரபன்மன் வரலாறு விளக்குகிறது. ஆணவம் வலி கெடுதல் மலபரிபாகம் எனப்படும். மலம் வலிகெட சிவசக்தி ஆன்மாவிற் பதிந்து, சிவத்தோடு சேர்வதற்காக அதைச் செலுத்துகிறது. இதனை சத்திநி பாதம் என்பர். சுப்பிரமணியக் கடவுள் வள்ளி நாயகியாரைக் கவர்ந்து சென்ற பின் நாரத முனிவரோடு சிற்றுார் சென்றார். நம்பிராசனின் உறவினர்கள் மிக மகிழ்ந்து தங்கள் தவப்பயனை எண்ணி மகிழ்ந்தனர். ஒரு சுபமுகூர்த்தத்தில் வேட்டுவராசன் சுப்பிரமணியக் கடவுள் திருக்கரத்தில் தன் புதல்வியின் திருக்கரத்தை வைத்து தம்முடைய தவப் பயனாய் வந்த குமாரியை அன்பினால் இன்று உமக்கு மணஞ்செய்து தந்தேன் ஏற்றுக் கொள்ளும் என்று தாராதத்தம் செய்தான். பார்வதி பாகராகிய பரமசிவன் பிறவிப் பெருங்கட இறைவன் அடிகே
論>

நல்லைக் குமரன் மலர்
-O)2 ད། உமாதேவியார் சகிதமாக,
அரிபிரமேந்திராதி தேவர்களும் பிறரும் கூடி ஆகாயத்தில் எழுந்தருளி, திருமணக் காட்சியைக் கண்டு மகிழ்ந்தனர், வேடுவ மக்கள்.
இதனைத் தொடர்ந்து சுப்பிர மணியக் கடவுள் வள்ளி நாயகி யாருடன் திருத்தணிகை மலை சென்று அங்கு எழுந்தருளியிருந்தார். ஆறுபடை வீடுகளில் ஒன்றாகிய திருத்தணிகையின் சிறப்பை,
விரையி டங்கொளும் போதினுள்
- மிக்கபங் கயம்போல் திரையி டங்கொளும் நதிகளிற்
கரையி டங்கொளும் பதிகளிற்
- காஞ்சியந் தலம்போல் வரையி டங்களின் சிறந்ததித் - தணிகைமால் வரையே
எனக் கந்த புராணம் கூறுகிறது. வள்ளி நாயகியாரது திருமணம் மூலம் சாதாரண, மக்களால் ஒதுக்கப்பெற்ற வேட்டுவ குலத்தில் தோன்றிய குறமகள் பரிபக்குவ நிலையடைந்து முன் செய் தவப் பயனால் முருகப்பெருமானை அடையும் பேறு பெற்றாள். என்ற உண்மையையும், முருகப்பெருமானே வள்ளி நாயகியரைத் தேடி வந்து தரிருவருள் பாலித்தார் என்ற செய்கையையும் அறிய முடிகிறது.
நீந்துவர் நீந்தார் ரா தார்.
குறள்.
ഭ
72

Page 95
円
கொடிமரமும் மகத்த
திருக்கோவிலைத் துரத்தே கண்டு தொழு வதற்கு வசதியாக அமைந்துள்ளது கோபுரம் வானுற ஓங்கி நின்று எம்மை வா வா என்று வரவழைப்பது கோபுரத்தின் உச்சியில் பறக்கும் கொடி. கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்றும், கோபுர தரிசனம் பாவ விமோசனம் என்றும் கூறுவர். இதனை சுப்பிரபோதாகமம் பின்வருமாறு ஒரு சுலோகத்தின் மூலம் எடுத்துக் கூறுகின்றது.
"அதி தூரத்தில் இருந்து, விமானத் தையோ கோபுரத்தையோ பார்த்துவிட்ட மாத்திரத்தே எவன் கை கூப்பி வணங்கு கின்றானோ அவன் பாம்பானது தனது சட்டையில் இருந்து விடுபடுவது போல, சகல பாவங்களில் இருந்தும் விடுபடு கின்றான். ஒரு கோவிலின் தூபிகளும் கோபுரங்களும் எவ்வளவு தூரம்வரை தெரிகின்றதோ அவ்வளவு தூரமும் கைலாயமாகக் கொள்ளப்படும் என்று கூறப்படுகின்றது.”
இதனாற்றான் போலும் சகல மத வழிபாட்டுத் தலங்களும் ஏதோ ஒரு வகையில் தத்தம் வழிபாட்டுத் தலங்களை வானுற நோக்கிப் பல பல வடிவ அமைப்பில் கட்டி உள்ளர்கள். அமைப்புக்கள், வடிவங்கள் எதுவாக இருந்தாலும், நோக்கம் ஒன்றுதான் என்பது தெளிவாகின்றது. இந்த வகையில் கொடியேற்றமும் சகல மதத்தவராலும்
b

நல்லைக் குமரன் மலர்
wo . . . అజ్ఞ
கொடியேற்ற வமும்
ஆதியாகராசா தலைவர், நயினை நீநாகபூசணி அம்மன் தேவஸ்தானம்.
தத்தமது சமய அனுட்டானங்கட்கு அமைய ஏற்றப்படுகின்றன. ஆனால், இந்து மத வழிபாட்டில் கொடி ஏற்றமும், கொடி மரமும் வழிபாட்டு முறையில் தனிச் சிறப்பைப் பெறுகின்றது. கொடி ஏற்றம் முதல் கொடி இறக்கம் வரை நடைபெறும் பக்தி பூர்வமான பூஜைகள் கோயில்களில் தனிச்சிறப்பான ஒரு நிகழ்வாகும். இதிலும் கொடிமரப் பூஜை ஒரு சில ஆலயங்களில் மிக மிகச் சிறப்பாக நடைபெறுவதைக் காணும்போது ஏன் இப்படி எல்லா ஆல யங்களிலும் நடைபெறுவது இல்லை யென்ற ஒரு ஆதங்கமும் அடியார்களின் உள்ளத்தில் எழுவதும் உண்டு. இது செய்வார், செய்விப்போர், நுகர்வோர் என்ற முத்திறத்தாரின் சூழ்நிலைகளைப் பொறுத்ததாகும்.
நின்று கோபுரத்தை நிலமுறபணிந்து நெருந்திருவீதியை வணங்கி மன்றவார்செல்வமறுகினூடேகி மன்னிய திருப்பதிஅதனில் தென்திசைவாயில் கடந்து முன்போந்து கேட்பருந்திருவெல்லை இறைஞ்சிக்
கொள்ளிடத்திருநதிகடந்தார்.
என்று கூறுகின்றது பெரிய புராணம்.
கோபுரத்தைத் தொழுது உள்ளே
போகும்போது துவாரபாலகர் இருவர் நிற்பதைக் காண்கின்றோம். அவர்
కీ
-SYS
/

Page 96

エ
活 ໄດ້ ມີຄຸນ :¬ டியததைக E. O ܊ 9 1 wܕ݁ܪܳܬ݂ܶܗܢܶܐ ܕ݁ܰܬ݂ܗܰ، ܬ݁ܺܐܗܶܳܶ ரன்பீலர்தன்ை) ' ): தர்மூாவ்ரது அணிகளும் மேலும்,
Sநல்நதிநீதுேண்ை @ಶ್ನೋ, -
.
స్క్రీ க்ர்ஸ்)இன்ற B,ံချွံ తluగోత్ర తొర్గాల ఒ& увr,
- t
re Cl
حصہ ڈا iیسد: ریمچش را
J. PoSUNV .ܨܝܼ
. • Cờ ? ) エー C. ဦ) .036, ৪র্চ hlüssuHaselig
。 * لري
நிறை வீதி, நல்லுர்) C.
షిరి O ឱ1-ឱ6788 Ogg 6

Page 97
.. தொழுது விடைபெற்று உள்ளே போகும்போது ஓங்கி உயர்ந்த கொடி மரத்தைக் காண்கின்றோம். கொடிமரம் கோயிலின் மையப்புள்ளி போல் அமைந் துள்ளது. அதன் முன் பலிபீடம் என்னும் பத்திரலிங்கமும், நந்தி என்னும் பக்கு வான்மாவும் இருப்பதை நாம் காணலாம்.
திருக்கோயில் நித்ய பூஜைகளின் போது உண்டான குறை குற்றங்களைப் போக்குவன நைமித்ய பூஜைகள். இப் பூஜைகள் ஆண்டுக்கொரு முறை நடை பெறுகின்றன. நைமித்ய விழா ஆரம்பிப் பதற்குக் கொடியேற்றுதல் பிரதான கருமமாகும். கொடியேற்றுதற்கு ஆதார மாக அமைவது கொடி மரமாகும்.
கொடி மரத்தைத் துவஜஸ்தம்பம் என்றும் வீணா தண்டம், மேரு தண்டம் என்றும் ஆகமங்கள் கூறுகின்றன. கொடி மரம் மூலஸ்தானத்திற்கும் தேவ விம்பத் திற்கும் நேராக நிறுத்தப் பெற்றுள்ளது. அது திருக்கோயிலின் விம்பத்தின் உயரத் திற்குத் தகுந்த அளவு உயரமானது. இது கொடி மரம் என வழங்குவதால் மரத்தால் செய்யப்பட்டது என்பது கருத்து. அது தாலம், மூங்கில், வில்வம், கருங்காலி, பலாசு, தேவதரு ஆகியவற்றுள் ஏதாவது ஒன்றால் அமையும். அதன் உயரத்தில் ஐந்தில் ஒரு பாகம் நிலத்தினுள் புதைக்கப்பெறுவது வழக்கம். கொடி மரத்தின் சுற்றுப் பகுதி பொன், வெள்ளி, தாமிரம் முதலிய உலோகமொன்றால் தகடு செய்து மூடப்படும்.
கொடி மரத்தின் தத்துவம் பெரிது. அதிலுள்ள முப்பத்து மூன்று கணுக்கள் நமது சரீரத்தின் முள்ளந் தண்டின் முப்பத்து மூன்று என்புக் கோவைகளைக் குறிப்பன. கொடி மரம், மூன்று பெரும் பிரிவுகளை உடையது. அவையாவன,

நல்லைக் குமரன் மலர்
-O ఆజ్ఞ பிரம்ம பாகம், விஷ்ணு பாகம், உருத்திர பாகம் என்பனவாம். கீழேயுள்ள பிரம்ம பாகம் சதுர வடிவாகவும், நடுவிலுள்ள விஷ்ணு பாகம் எண்கோண வடிவ மாகவும், மேலேயுள்ள உருத்திர பாகம் நீளமாய் விருதித்தமாகவும் அமையும். கொடி மரத்தில் உருத்திரர், சக்தி, எட்டுத் திக்குப் பாலகர் அர்ச்சிக்கப் பெறுவர்.
கொடி மரமானது யோகியொருவர் தமது மூர்ச்சை நடு நாடியாகிய சுழு முனையால் அசைவற்று நிறுத்திக் கொண்டு, தியானம் செய்யும்போது மனம் முதலிய கரணங்கள் யாவும் ஓய்ந்து நிற்க, உலகம் தோன்றாது சிவதர்சனம் உண் டாகும் என்னும் உண்மையை உணர்த்து கிறது. கொடி மரத்தை இருதயத்தானம் என வழங்குவர்.
திருக்கோயில்களில் கொடி மரம், பலிபீடம், நந்தி என்னும் மூன்றும் முறையே மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம் ஆகிய ஆதாரங்களின் இருப்பிடங்களைக் குறிப்பனவாகும். கொடி மரத்ததிலிருந்து உள்ளே கர்ப்பக்கிரகம் வரையுள்ள இடப்பரப்பு புனிதத்துள் புனிதமானதாகும். அந்த இடத்திலே நாம் கண்டபடி உலாவு தலாகாது. குறுக்கே போக லாகாது. இறைவனை வீழ்ந்து வணங்குதலாகாது.
கொடி மதிப்புக்குரியதோர் அங்கம். அது தசாங்கம் என்னும் பத்து அங்கங் களில் முதலாவதாகும்.
"கொடி பாடி தேர் பாடிக் கொய் தண்டார் மாறன் முடிபாடி முத்தாரம் பாடி" என வரும் பாடலில் அரசருக் குரிய, இறைவனுக்குரிய தசாங்கங்கள் குறிக்கப்படுகின்றன.
திருக்கோயில் கொடியேற்றம் பெருந்தத்துவத்தைக் குறிப்பது அது
ශ්‍රේෂී

Page 98
ஜீவாத்மா, பரமாத்மாவுடன் ஒன்றுபடும் தத்துவத்தைக் குறிப்பது. இதுவே பிரம்மோற்சவம் எனப்படும். (பெருந் திருவிழாவை ஆரம்பித்து வைப்பது) அது பஞ்ச கிருத்தியங்களில் ஒன்றான படைப்புக் கிரமத்தைக் குறிக்கிறது பிரம்மோற்சவத்தைத் தொடர்ந்து நடை பெறும் விழாக்கள் ஏனைய கிருத்தி யங்களைக் குறிப்பன.
எங்கும் வியாபித்துள்ள இறைவன் தயிரில் வெண்ணெய் போல் ஆலயத்தில் எழுந்தருளியுள்ளார். அவரை உற்சவ காலங்களில் கொடி மரத்திலும், உற்சவ மூர்த்திகளிலும், கும்பத்திலும் எழுந்தருளச் செய்வதற்கு யாகங்கள், பூஜைகள் செய்வர். ஸ்தம்பம், விம்பம், கும்பம் ஆகியவற்றில் இறைவனை மூன்று இடங்களில் எழுந்தருளச் செய்து வழிபாடு செய்தல் முறைமையாகும். இதனால்த் தான் மகோற்சவத்தில் கொடிமரப் பூஜை, வசந்த மண்டப பூஜை, யாகசாலைப் பூஜை என்பன மிக முக்கியமாக அமைகின்றன.
கொடிமரம் சிவன் என ஓங்கி நிமிர்ந்து நிற்கிறது. கொடிச் சீலை ஆன்மாவைக் குறிக்கின்றது. அதனைச் சேர்ந்துள்ள தர்ப்பக் கயிறு பாசத்தைக் குறிக்கின்றது. ஆன்மா பாசத்தினின்றும் நீங்கிச் சிவத்துடன் இணைவதைக் குறிப்பதே கொடியேற்றமாகும்.
மகோற்சவ காலங்களில் கொடிமரம் சிவமாக நிற்பதால் அதற்குப் பகலிலும், இரவிலும் விசேடமாகப் பூஜைகள் செய்கின்றார்கள். அப்பூஜையைப் பார்ப்ட தால் நாம் நம்மை வெகுவாகச் சுத்தி கரித்துக் கொள்கிறோம். பெரும் பயனடை கின்றோம்.
ി

நல்லைக் குமரன்
சிவாலயங்களில் கொடிச் சீலையில் வரையப்படும் எருது தரும தேவதையைக் குறிக்கும். நமக்குரிய நான்கு புருடாந்த் தங்களுள் முதலில் வருவது தர்மம், அதை அறம் என்றும் வழங்குகின்றோம். எதுவும் அற வழியிலேயே நடத்தல் வேண்டும். அறத்தை நாம் காத்தால், அறம் நம்மைக் காப்பதோடு, நம்மைத் தாங்கிக் கொள்ளும். தர்மம் ஓங்குதல் என்னும் கருத்தில் தர்ம தேவதையை வரைந்து உயர்த்தி நம்மையும், நாட்டையும் உயர்த்திக் கொள்ள வேண்டும் என்பதைக் கொடியேற்றத் தத்துவம் குறிக்கின்றது. என்றும் கொள்ளலாம். திருக்கோயிலில் கொடியேற்றித் திருவிழாச் செய்யும் காலத்தில் தேவர்கள், முனிவர்கள், ஆகாசவாசிகள் முதலாகவுள்ள கனத் தவர்கள் திருக்கோயிலின் அண்மையில் வந்து நமக்குப் புலப்படாமல் இருந்து இறைவனை வணங்கி எமக்கு நல்லருஸ் புரிவர். இதனை "ஆரார் வந்தர்” எனத் தொடங்கும் திருப்பல்லாண்டுத் திருப் பதிகம் உறுதிப்படுத்துகின்றது.
கொடிக்கவி தந்தருளிய உமாபதி folsT&FSFTrfusif, "அஞ்செழுத்தும் எட்டெழுத்தும் ஆறெழுத்தும்
- நாலெழுத்தும் பிஞ்செழுத்தும் மேனாலப் பெருவெழுத்தும்
- நெஞ்சழுத்திப் பேசும் எழுத்துடனே பேசா எழுத்தினையும் கூசாமற் காட்டக் கொடி"
- என்று பாடுகிறார்.
எனவே கொடியேற்றத் திருவிழாச் செய்வதால் நாட்டின் வறுமை, பிணி, துன்பம், தீவினை, அஞ்ஞானம், முதலியன நீங்கி நல்வினை, ஞானம், கீர்த்தி, செல்வம், ஆயுள், ஆரோக்கியம் முதலாய ஐசுவரியங்கள் கிடைக்கும்.
75

Page 99
క్టు
அதர்வ வேதத்தி
g
விஞ்ஞான உலகம் என்றும், தகவல் தொழில்நுட்ப யுகம் என்றும் அறிவியல் வளர்ச்சிக்கு அளப்பரிய முக்கியத்துவத்தை தந்து கொண்டிருக்கும் ஒரு கால கட்டத்துள் நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நான்காம் தமிழாகவும் அறிவியலை அரவணைத்துக் கொண்டாயிற்று. எனவே காலத்தின் தேவையைக் கருத்திற் கொண்டு எமது முன்னோர்கள் பேணி வைத்த சாஸ்திர முதுசங்களில் அறிவியல் விஞ்ஞானச் செழுமைகளை அடையாளங் காண வேண்டியது அவசியமாகிறது. "இல்லா தது எதுவும் தோற்றுவிக்கப்படவில்லை.” இதனைப் பண்டைய சற்காரிய வாதமும், நவீன அறிவியலில் சக்திக் கோட்பாடும் கூட ஆமோதித்துள்ளன. அந்த வகையில் காலாதி காலமாக இந்துநாகரிகத்தில் இழைந்து வளர்ந்த வானியல், மருத்துவம், எண்கணிதம் போன்ற அறிவியற் துறைகள் நவீன விஞ்ஞானிகளால், வியப்புடன் நோக்கப்படுவதும் இங்கே சுட்டிக் காட்டத்தக்கதாகும்.
அந்த வகையில், மருத்துவத்துறை சார்பாக இந்துக்கள் தொன்று தொட்டு அறிந்து வந்துள்ள விடயங்களைப் பற்றி ஒரு மேலோட்டமான அறிமுகத்தை அதர்வ வேதத்தினை அடிப்படையாகக்
ܝܬ݂

நல்லைக் குமரன்ம்லர்
-0
అజ్ఞ
ல் ஆயுர்வேதம்
ச.முகுந்தன், உதவி விரிவுரையாளர், இந்துநாகரீகத்துறை, யாழ் பல்கலைக்கழகம்,
கொண்டு கூற முனைவதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.
பிணியினைப் போக்குதல் , ஆரோக்கியம் காத்தல் என்பதனூடாக ஒருவரிற்கு நீண்ட ஆயுளைத் தருகின்ற முறைமையால் இந்துக்கள் ஆயுர்வேதம் என தமது மருத்துவக் கலையைப் போற்றினார்கள்.
காஸ்யப சம்ஹிதையிலும், பிரம்ம வைவர்த்த புராணத்திலும் ஆயுர் வேதமானது 5ம் வேதம் என்றே கூறப் பட்டுள்ளது. ஆயினும் பொதுவாக நான்கு
கருதுவதே மரபாகும்.
எல்லாக் கலைகளினதும் மூலத் தையும், தோற்றத்தையும் இறைவனோடு தொடர்புபடுத்தி தெய்வீகப் பாரம் பரியத்தோடு அவற்றை போற்றிக் காத்தல் இந்துக்களுடைய வழக்கமாகும். அந்த வகையில் ஆயுர்வேதத்தின் தோற்றம் பற்றியும் ஒரு தெய்வீக வரலாற்றுப் பாரம்பரியம் பேசப்படுகிறது. ஆயுர் வேதத்தை பிரம்மா தகடிப்பிரஜாபதிக்கு கற்பித்தார் என்றும் அவரிடமிருந்து அச்வினி குமாரர்களும், இவர்கள் மூலம் இந்திரனும் கற்றான் என்றும், இந்திரனே பூவுலக மக்கள் நோயின்றி வாழவென ஆயுர்வேதத்தின் ஒரு கிளையாகிய உடல்
కీ

Page 100
స్థ9C
மருத்துவத்தை பரத்வாஜ முனிவருக்கு கற்பித்தான் என்றும் கருதப்படுகிறது. பரத்வாஜரிடமிருந்து ஆத்ரேயர் - அக்னிவேசர் வழியாக சரகர் அறிந்து கொண்டு சரக சம்ஹிதையை இயற்றினார் என்பர். ஆயுர்வேதத்தின் இன்னொரு பிரிவான அறுவைச் சிகிச்சை முறையை தன்வந்திரி, சுச்சுருதர் முதலிய சீடர் களுக்கு உபதேசித்தார் என்றும் சுச்சுருதர் அதைப் பயின்று சுஸ்ருத சம்ஹிதையை இயற்றினார் என்றும் கருதப்படுகிறது.
பொதுவாக தன்வந்திரியையே ஆயுர்வேதத்தின் தந்தையாகப் போற்று வோருமுள்ளனர். சிகிச்சா தத்துவ விஞ் ஞானம், சிகிச்சா கெளமுதி, சிகிச்சா தர்சனம் ஆகிய மருத்துவ நூல்களை இவர் எழுதியதாக அறியப்படுகிறது. ஆனால் இந்நூல்கள் எவையும் கிடைக்க வில்லை. இவருடைய காலழ் கி.மு.3000 என்று கூறப்படுகிறது. இவரே ஆயுர் வேதத்தினை அஷ்டாங்கமாக வகுத்துத் தந்தவர் ஆவார்.
9.606). T660T,
1. காய சிகிச்சை (உள்மருந்து) 2. பால சிகிச்சை(குழந்தை வைத்தியம்) 3. கிரக சிகிச்சை (மனை இயல்) 4. சாலக்ய தந்த்ரா (கண், காது,
மூக்கு, தொண்டை தொடர்பான
சிகிச்சை முறைகள்) 5. சல்யதந்த்ரா (அறுவைச் சிகிச்சை) 6. விஷதந்த்ரா(விஷமுறிவு வைத்தியம்) 7. ரசாயனதந்த்ரா(மூப்பியல் மருத்துவம்) 8. வாயிகரண தந்த்ரா (ஆண்மலட்டுத் தன்மை/அலித் தன்மைக்கான சிகிச்சை)
韃

நல்லைக் குமரன் மலர்
అజ్ఞ வடமொழி மரபில் சுச் சுருத சங்கிதை, சரக சங்கிதை ஆகியவற்றுடன் விருத்தவாகப்பட்டரால் இயற்றப்பட்ட அஷ்டாங்க சங்கிரகம் என்ற மருத்துவ நூலும் முற்றுமுழுதாக மருத்துவக்
கலையைப் பற்றி விபரிப்பதாகும்.
தென்னாட்டில் மருத் துவக் கலையானது அகத்தியர், திருமூலர் வழியில் சித்தர்களால் வள்த்தெடுக்கப் பட்டதாகக் கருதும் நிலையில், சித்த மருத்துவம் என அழைக்கப்படுகிறது. குறிப்பாக திருமந்திரம், அகஸ்தியர் ஞானம், சிவயோகசாரம், நிசானந்த போதம், ஞானசரநூல், காகபுகண்டரீ ஞானம் போன்ற சித்தள் பனுவல்கள் மருத்துவ வாகடங் களாகவும் திகழ்கின்றன என்றால் மிகையில்லை.
சிந்துவெளி நாகரிகத்தில் வாழ்ந்த மக்கள் இந்து மதத்தைப் பின் பற்றினார்களா? என்பதில் சர்ச்சைகள் இருப்பினும் அக்காலத்தில் வாழ்ந்த மக்கள் "சிலாஜித் என்ற மருந்தின் பயன்பாடு பற்றி அறிந்திருந்தனர். மேலும் வேப்பிலையைத் தூளாக்கி குடுவைகளில் அடைத்து மருந்தாகப் பயன்படுத்தி யிருந்தனர் என்பதில் ஆய்வாளர்கள் ஏகோபித்த கருத்தைக் கொண்டு விளங்குவர். காண்டாமிருகக் கொம்பையும் L5sir (Cuttle Fish) ழுள்ளையும் பொடி செய்து மருந்தாகப் பயன்படுத்தி உள்ளமையும் தொல்பொருள் ஆய்வு களால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் வேத காலத்தை நோக்கும்போது ரிக் வேதத்தில் வருகின்ற ஒளஷதசூக்தம் இந்துக்களுடைய
--C6)Y)YNS

Page 101
C
அறிவு வளர்ச்சியின் ஒரு سيمي முக்கிய ஆரம்ப நிலையாகும். ரிக் வேதத்தின் அஸ்வினி குமாரர்கள் தேவ மருத்துவர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ள தோடு அவர்கள் செயற்கைக்கால் பொருத் தல், குருட்டுத் தன்மை, செவிட்டுத் தன்மை நீக்குதல், பற் சிகிச்சை போன்றவற்றில் சிறந்து விளங்கியமை சில கதைச் சம்பவங்களுடாகப் புலனாகின்றது. வாதம், பித்தம், கபம் எனப்படும் அடிப்படையிலான மூன்று தோஷங்களை “திரிதாது” என ரிக் வேதம் குறிப்பிடுகிறது.
சுக்கில யசுர் வேதத்திலும் குஷ்டம், இதய நோய், சித்த சுவாதீனம், காசநோய் ஆகிய பிணிகள் தெளிவாகக் குணங் குறிகளோடு அடையாளங் காணப்பட்டுள்ளன. ஆயினும் இவற்றிற் கான சிகிச்சைகள் மருந்தளவில் அன்றி மந்திர உச்சாடனங்களாகவே கூறப் பட்டிருத்தல் குறைபாடாகவே கருதப்பட வேண்டியுள்ளது.
ஆயினும் மருத்துவக் கலையைப் பொறுத்தளவில் அதர்வ வேதம் இத்த கைய குறைபாடுகளிலிருந்து நீங்கிய வேதமாகவே விளங்குகிறது. அறியாமை என்ற அந்தகாரத்தை அதர் எனும் அனல் எரிப்பதால் இதற்கு அதர்வம் என்ற பெயர் தோன்றிற்று மாந்திரீக விதிகளின் அறிவு என்றும் இதற்கோர் பொருள் கொள் ளப்படும். அதர்வர்கள், ஆங்கிரஸர்கள் ஆகிய புரோகித குழுவினரால் இயற்றப் பட்டதால் அதர்வவாங்கிரஸ் என்ற பெயரும் இதற்கு வழங்குகிறது. பிரம்ம வித்தையைப் பிரகாசிக்கச் செய்வதால் பிரம்ம வேதம் என்றும் ஷத்திரம் எனும்
鬍s

நல்லைக் குமரன் மலர்
-ఆజ్ఞ துட்ட சம்ஹாரத்தைத் தூண்டுவதால் O ஷத்திர வேதம் என்றும், நோய்களுக்குரிய சிகிச்சை முறைகளை அறிவிப்பதனால் பைஷஜ்ய வேதம் எனவும் இவ்வேதம் பல காரணச் சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுகிறது.
பைப்பலாதம், தெளடம், மெளடா யனம், செளநகியம், ஜாஜயம், ஜலதம், பிரமவாதம், தேவதாசம், சரணவைதம் என ஒன்பது சாகைகளை (கிளை) உடைய இவ்வேதமானது இருபது காண்டங்களையும் 731 சூத்திரங்களையும் ஏறக்குறைய 6000 பாட்டுக்களையும் உடையது. சிறப்பாக அதர்வ வேதத்தின் பைஷஜ்யானி சூக்தானி, ஆயுஷ்யாணி சூக்தானி பகுதிகள் மருத்துவ சிந்தனைகளைக் கொண்டு விளங்குகின்றன. பைஷஜ்யாணி சூக்தானியானது நோய்கள், அவற்றிற் கான சிகிச்சை முறைகளைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. ஆரோக்கியமான சுக வாழ்வையும், நீண்ட ஆயுளையும் பெறுவது பற்றிய வழி முறைகளை விபரிப்பதாக ஆயுஷ்யானி சூக்தானி அமைகிறது.
வாய்நாடி வாய்ப்ப செயல்”
என்ற பொய்யா மொழியாரின் நோய்ச் சிகிச்சைக்கான படிமுறையான அணுகு முறையை அதர்வ வேதத்திலும் தரிசிக்க முடியும்.
அந்த வகையில் நோய்களின் பெயர்கள், நோய் அறிகுறிகள், நோய்க் காரணிகள், நோய் நீக்கத்திற்கான
కీ

Page 102
قل C
மருந்துகள், நோய் வராது தடுக்கவல்ல தாயத்து வகைகள், நோயாளிக்கு போஷணை தரவல்ல கஷாயங்கள், சுகாதாரப் பழக்கவழக்கங்கள், மனித உடற்கூற்றியல் பற்றிய விபரணங்கள் என அதர்வ வேதத்தில் இடம்பெற்றுள்ள மருத்துவ சிந்தனைகளைத் தொகுத்து நோக்கலாம்.
அதர்வ வேதத்தில் காமாலை, வெண் குஷ்டம், வாதம், சீதச்சரம், இருமல், சீதபேதி, இதயநோய், சுரப்பிகள் விக்கம், மேக நோய், யானைக்கால் நோய், வைசூரி போன்ற நோய்கள் பற்றியும் அவற்றின் அறிகுறிகள் பற்றியும் தெளிவான குறிப்புக் கள் இடம் பெற்றுள்ளன.
எடுத்துக்காட்டாக விட்டுவிட்டுக் காயும் சீதச்சுரத்துக்கான நோய் அறிகுறிகள் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளன.
"சீதச்சுரத்துக்கு நமஸ்காரம். உக்கிர வெம்மைக்கு நான் வணக்க மளிக்கிறேன்.
ஒருநாள் விட்டு, இருநாள் பின்னர் மூன்று தினங்களுக்கு அப்பால் வரும்
கரத்திற்கு நமஸ்காரமாகும்.
(அதர் 1ம் காண்டம் 25ம் குக்தம்)
93
மேலும் மஞ்சட்காமாலை நோய் பற்றியும் சூரியனின் கதிர்களுக்கு அதனைக் குணப்படுத்தும் ஆற்றல் உள்ளது என்பதனையும் அதர்வ வேதம் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது.
ܝܬ݂

நல்லைக் குமரனி மலர்
e
“இவன் நோய் நீங்கி மஞ்சளா འ༔
- காமலிருக்க
நீண்ட காலம் வாழ உன்னை - சிவப்புக்
கதிர்களால் நாங்கள் சூழ்கிறோம்"
“சூரியனை அனுசரித்து உனது இருதய நோயும் காமாலையும் நீங்குக"
(அதர்வ - 22ம் சூக்தம்)|
சூரியக் கதிர்களில் மஞ்சட்காமா லையைக் குணப்படுத்தும் ஆற்றல் நிரம்பி யுள்ளதை நவீன மருத்துவ ஆராய்ச்சி களும் ஏற்றுக் கொண்டுள்ளன.
மேலும் வாத நோய் பற்றியும் அதள்வ வேதத்தில் குறிப்புக்கள் உள்ளன. வாத நோயினைக் குணப்படுத்தவல்லதான ஈயச் சிகிச்சை முறை பற்றியும் அதர்வ வேதம் விபரித்துள்ளது. வாத நோயினை 'விஷ்கந்தம்' என்ற பெயரால் அதர்வம் குறிப்பிடுகிறது. அந்நோய் பற்றியும் பல விபரங்கள் தரப்பட்டுள்ளன.
தாகும் என்றும் இரஜனியால் குஷ்டரோகம் நீங்கும் என்றும் அதர்வம் கூறுகிறது. தலை வலி மற்றும் கபாலத்துடன் தொடர்புடைய வலிகளைக் கர்ண சூலம் என்ற மருந்து குணப்படுத்தும் என்றும் அதர்வம் குறிப்பிடுகிறது.
ஆயினும் அதர்வத்தில் குறிப்பிடப் பட்டுள்ள மூலிகைகள், மருந்து வகை களிற் பெரும்பாலானவை எல்லோராலும் அடையாளங்கண்டு கொள்ளப்படக் கூடாது என்ற நோக்கோடு குழுக்குறிகளால்,
சங்கேத மொழியால் குறிப்பிடப்
මේ

Page 103
ஜூ
பட்டுள்ளமை துர்அதிஷ்டகரமானதாகும். எனினும் வடமொழிப் புலமையும் ஆயுர்வேத வைத்திய சாஸ்திரங்களோடு நெடுங்காலப் பரீட்சையமுமுள்ளவர்களால் இவற்றை ஓரளவு விரிவாக ஆராயமுடியும்.
வெண்குஷ்டத்தை நீக்க வல்லதான ஆஸ்ரி என்பவரால் கண்டறியப்பட்ட கறுப்புச்செடி மூலிகை பற்றியும் அதர்வ வேதம் குறிப்பிடுகிறது. மேலும் கருச் சிதைவைத் தடுக்க “பிருஷ்ணி பர்ணி” என்ற பச்சிலை மருந்து உதவும் என அதர்வவேதம் குறிப்பிட்டுள்ளது. பிற் காலத்தில் எழுச்சி பெற்ற சுச்ருத சங்கிதை என்ற மருத்துவ நூலிலும் இதே
மேலும் அதர்வ வேதத்தில் விஷ
ஒளஷதமும், அபஸ்கம்பம் என்ற மூலி கையும் விஷமுறிவை ஏற்படுத்தக்கூடியன என அதர்வவேதம் குறிப்பிட்டுள்ளது. இவ்வேதத்தின் 108ம் சூக்தம் விஷமுறிவு பற்றி விரிவாகப் பேசுகிறது.
அதர்வவேதத்தில் நோயினால் பாதிக்கப்பட்டு பலவீனனாகக் காணப் படுகின்ற மனிதனுக்கு அரக்கு கஷாயம் மிகச் சிறந்த ஒரு வகை போஷாக்குப்பான மாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அரக்குடன் பல மூலிகைச்சாறுகளையும் கலந்து தயளிச் கப்பட்ட இந்தக் கஷாயமானது நோய் எதிர்ப்பு சக்தியையும், போஷணையையும் தருவதனால் அதர்வவேதம் இதனை "மக்களைக் காப்பாற்றும் தாய்” என வர்ணித்துள்ளது.

நல்லைக் குமரண் மலர்
అజ్ఞ மேலும் கண்டமாலை நோய் பற்றியும் சூரிய ஒளிக்கு கண்ட மாலையைக் குணப்படுத்தும் சக்தி இருப்பது பற்றியும் அதர்வ வேதம் குறிப்பிட்டுள்ளது.
அதர்வவேதத்தில் நோய்க் காரணிகள் எவை என்பது பற்றிய ஆராய்ச்சிகள் இடம்பெற்றுள்ளன. நுணுக்குக்காட்டிகள் எதுவும் கண்டறி யப்படாத அந்தக் காலத்தில் மக்கள் நோய்களுக்குக் காரணம் பேய்களும், சாத்தான்களும், துஷ்ட தேவதைகளும், தெய்வ கோபங்களுமேயாகும் எனப் பலவாறு எண்ணித் தவித்த காலத்தில் நோய்க் கிருமிகளே நோய்கள் பல வற்றிற்கு காரணமாகின்றன, இவையே நோய்களைப் பரப்புகின்றன. என்ற மருத்துவ உண்மையை மிகத் தெளிவான முறையில் அதர்வ வேதம் எடுத்தியம்பியுள்ளது. அதர்வ வேதத்தின் இரண்டாம் காண் டத்தில் 66ம் 67ம் சூக்தங்களாக கிருமி நாசம் என்ற பகுதி இடம் பெற்றுள்ளமை நோக்கற்பாலது. எடுத்துக்காட்டாக,
“காண்பது காணாததையும்,
- குரூரத்தையும் நான் நாசஞ்செய்கிறேன். நாங்கள் பல
- நாமங்களுள்ள )O 6TBST6 5 زبان مه: غز و از : متر متن به
- விழுத்துகிறோம்"
“குடற்புழு, சிரக்கிருமி, நரம்புக்
: : - ... - கிருமிகளை அவயங்களைத் துளைக்கும்
- புழுக்களை வாக்கால் வீழ்த்துகிறோம்.”
sổ

Page 104
என்று அமையும் பாடல்களைச் சுட்டிக்காட்டலாம்.
மேலும் மனித உடற்கூற்றியல் பற்றிய அறிவு மருத்துவத் துறைக்கு இன்றியமையாததாகும். அந்த வகையில் மனித உடற்கூற்றியல் பற்றிய சில ஆரம்ப நிலை விளக்கங்களை அதர்வ வேதத்தில் காணலாம். குறிப்பாக அதர்வ வேதத்தின் 10ம் காண்டத்தில் இத்தகைய விளக் கங்கள் சில இடம்பெற்றுள்ளன.
“புருஷனது இரண்டு குதிக் கால்கள் எவனால் சேர்க்கப்பட்டன எவனால் அவனில் இறைச்சி ஒன்று சேர்க்கப்பட்டது அவனது இரண்டு கணுக்கால்கள் அவனது அழகான விரல்கள் அவனது நவத்துவாரங்கள் எவனால் சேர்க்கப்பட்டன."
“அவனது மூளை அவனது நெற்றி அவனது பிடரி என்பை, 9665 கபாலத் தைச் செய்த தேவன் எவன்?"
இவ்வாறு மிக நீண்ட விவரணம் ஒன்று அப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மேலும் இதயத்திலிருந்து சுத்த ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்த நாடிகளைப் பற்றியும், கழிவு ரத்தத்தை அவயவங்களிலிருந்து கொண்டுவரும் நாளங்களைப் பற்றியும் அதர்வவேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாடிகளில் பாய் கின்ற பிரகாசமான சிவப்பு நிறமுடைய குருதியை "அருணா” எனவும் நாளங்கள் தாங்கி வருகின்ற ஓரளவு கருஞ்சிவப்பு நிறக் குருதியை "லோஹினி” என்றும்

நல்லைக் குமரன் பலர்
அதர்வ வேதம் வேறுபடுத்தி அடையாளங் கண்டுள்ளது.
மேலும் நாடிகளிலும், நாளங் களிலும் ஓடுகின்ற குருதியினிடையே ஒடும் வேகம், நிறம் ஆகிய பண்புகளில் காணப்படும் தெளிவான வேறுபாட்டை இன்றைய உடற்கூற்றியல் வல்லுநர்களே வியக்கும் வகையில் அதர்வவேதம் தெளிவாக இனங்காட்டியுள்ளது. எடுத்துக் காட்டாக,
“இப்புருஷனில் துரிதமாயும்
- fl6ửu Turb,
சிவந்து கறுத்தும் கலங்கியும்
- நிதானமாயும்
மேலுங்கீழும் குறுக்குமாகி
அதிகம் பாய்ந்தோடும்
- நதியோட்டத்துக்கு
தனித்தனியோடும் நீர்களை
. எவன் செய்தான்"
என்ற பாடற் பகுதியைக் | குறிப்பிடலாம்.
மேலும் குருதிப் பெருக்கை நிறுத்துவதற்கான வழி முறைகள் பற்றியும் சில ஆரம்பநிலைச் சிந்தனைகள் அதர்வ வேதத்தில் காணப்படுகின்றன.
- ஸ்திரிக்ளரம் நாடிகளான நீங்கள்'சக்தியொழிந்து
t சாந்தமாகுங்கள்"
என்று தொடங்கும் இச்சூக்த மானது இரத்தப் பெருக்கைத் தடுப்பதற் கான சூக்தமாகக் கருதப்படுகிறது எனப் பேராசிரியர் விசிவசாமி தனது சமஸ்கிருத
تھی۔
"சிகப்பு உடைகளுடன் சஜமாகும்

Page 105
QQ9
இலக்கியச் சிந்தனைகள் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளமை நோக்கத்தக்கது.
மேலும் மனித உடலிலுள்ள எலும்புகளின் எண்ணிக்கையை முதன் முதலில் கணித்துக் கூறியதும் அதர்வ வேதமே. இதனை சதபதப் பிராமணமும் விளக்கியுள்ளமை கவனிக்கத்தக்கது. இந்தக் கணிப்பானது தற்கால உடற்கூற்று நிபுணர்களின் துணிபுகளோடு பொருத்தப் பாடுடையதாகக் காணப்படுவது வியக்கத் தக்கதாகும். அதே வேளை முறிந்த எலும்பை மீளப்பொருந்தச் செய்ய வல்லதான மருந்துச்செடி பற்றியும் அதர்வ வேதத்தில் (4-12-1) குறிப்புள்ளது.
மேலும் நோயுற்றவர்களுக்கு வலுக்கொடுத்து அவர்கள் இழந்த தெம்பை மீளப்பெறுவதற்கு வழிசெய்கின்ற தாயத்துக்கள் பற்றியும் அதர்வ வேதம் கூறுகிறது. இத்தாயத்துக்களில், சில நீண்ட ஆயுட்காலத்தைத் தரவல்லன என்ற நம்பிக்கையும் காணப்படுகிறது. “மணி என்ற சங்கேத மொழியால் தாயத்துக்கள் அழைக்கப்பட்டன. வியாபக மணி, ஜங்கிடமணி, சங்குமணி, தருப்பை மணி, ஸ்கந்தமணி என ஐந்து வகையான தாயத்துக்கள் அடையாளங் காணப் பட்டுள்ளன. இவற்றின் பயன்பாட்டில் மருத்துவ குணாம்சமும், நம்பிக்கையும் சரி விகிதத்தில் கலந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
எல்லோருக்கும் புரியக்கூடாது என்பதற்காகவே திட்டமிட்டு பிரயோகிக்கப் பட்டுள்ள சங்கேத மொழிகளும் குழுக் குறிகளும் விடுகதை/புதிர் போன்ற பகுதி களும் இவ்வேதத்தில் ஆழ்ந்து கிடக்கும் மருத்துவ உண்மைகளை முழுமையாக
క్సీ

நல்லைக் குமரன் மலர்
ཕ
அறிய முடியாதவாறு அரண் செய்கின்றன. அதேவேளை சமய சாஸ்திரம் என்ற நிலை கடந்து அறிவியற் கண்கொண்டு அதர்வவேதத்தை ஆராய வேண்டியதும் இன்றியமையாததாகும். எவ்வாறாயினும் இந்துக்களால் வளர்த்தெடுக்கப்பட்ட ஆயுர்வேத மருத்துவக் கலையின் ஆழமான ஆரம்ப நிலைப் போக்குகளை அதர்வ வேதம் தன்னகத்தே தேக்கி வைத் துள்ளது என்ற உண்மை எவராலும் நிராகரிக்கப்பட முடியாததொன்றாகும்.
உசாத்துணை நூல்கள்
ஜம்புநாதர்எம்ஆர், அதர்வவேதம் மொழிபெயர்ப்பு
ஜம்புநாதன் புத்தகசாலை, சென்னை, 1940
றி ராமதேசிகன்.எஸ்.என். சுஸ்ருத ஸம்ஹிதை (தமிழாக்கம்) பகுதி1
இந்திய மருத்துவ மற்றும் ஓமியோபதி இயக்குநர் அகம், சென்னை - 106, 1995
நஜன், வேதமாதா,
பிரதீபா பிரசுரம், சென்னை.
சிவசாமிவி சமஸ்கிருத இலக்கியச் சிந்தனைகள்
திருநெல்வேலி, யாழ்ப்பாணம். 1989
சற்குணதாஸ்.சாமி புராதன இந்தியாவின் அறிவியல்மேதைகள்
தமிழ்க்கடல் பதிப்பகம், சென்னை.
LIöFTıb, A.L. வியத்தகு இந்தியா
சிட்சுவிக்குயாக்சன் கம்பனியார், லண்டன் 1963.

Page 106

நiணிக் துரள் Iர்

Page 107
G
விளங்கு வை
அமுதக் கடலாம் அழகுத் தமிழில் புதுமை செய்த புலவர் அருணகிரியார். கற்குந்தோறும் கற்குந்தோறும் நெக்கு நெக் குருகி நெஞ்சம் குழைகின்ற அற்புதமான படையல்களை அள்ளித் தந்தவர். அதனிலும் கந்தர் அலங்காரம் என்பது கற்கண்டு மலையிலே தேன்மழை பொழிவதை ஒத்ததாகின்றது.
அலங்காரம் என்றால் அழகு செய்வது என்பது பொருள். முருகு என்றாலே அழகு, இளமை என்பது பொருள். இயல்பாக, இயற்கையாக அழகாய் உள்ளபோது அலங்காரம் இனியொன்று தேவையா? ஆனால் அருணகிரியார் அலங்கரித் திருக்கிறாரே! அதுதான் முருக அலங்காரம் என்று பெயரிடாமல் கந்தர் அலங்காரம் என்று பெயரிட்டாரோ? நாங்களும் அழகு செய்கின்றோம். அழியும் அழகு-அழியும் உடலுக்கு இரண்டுமே நிலையில்லாதவை. முருகன் தமிழ்க் கடவுள். தமிழ் என்றும் இளமை குன்றாத கன்னித் தமிழ், முருகன் திருவடி தீண்டப்பெற்ற தமிழ் இதனையே,
"தாவடி யோட்டு மயிலிலும் தேவர் தலையிலும் என் பாவடி யேட்டிலும் பட்ட தன்றோ. என்கிறார் அருணகிரியார்.
g
“பூமியதனிற் ப்ரபுவான புகலியில் வித்தகர்
- போல
அமிர்தகவித் தொடையாட அடிமை
- தனக்கருள்வாயே.
(திருக்கைலைத்திருப்புகழ்)
ey

ශ්‍රේ ர்ளி காந்தன்
கு.பாலஷண்முகன்
மாணவன், யாழ் பல்கலைக்கழகம்.
என்று ஞானக்குழந்தையினது ஆற்றல் வேண்டிப் பெற்று பாடினார். இத்த கைய அற்புதங்கள் பல நிறைந்தவை அருணகிரியாரின் படையல்கள்.
சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு
- வெற்பனைச் செஞ்சுடர்வேல் வேந்தனை செந்தமிழ் நூல்
- விரித்தோனை விளங்கு வள்ளி காந்தனைக் கந்தக் கடம்பனைக்
. கார்மயில் வாகனனைச் சாந்துணைப் போது மறவா
- தவர்க்கொரு தாழ்வில்லையே.
என்பது கந்தர் அலங்காரம் எழுபத் திரண்டாவது பாடல். சிவத்திருமேனி யுடையவனைப் பற்றினால் பாவங்கள் நீங்கும் என்பது தொனிப்பொருள். இங்கு தான் இரண்டாம் மூன்றாம் அடிகளிலே விளங்கு வள்ளிக் காந்தனைக் குறிப் பிடுகிறார். அற்புதங்கள் பல கொண்ட சிற்பரனாகியவன் சிகண்டி மீதேறும் செங் கோடன். அற்புதம் இங்கு புரிய வைக்கப் படுகிறது. பக்குவப்பட்ட ஆன்மாவை நோக்கிப் பரம்பொருள் வருதலும் உண்டு. ஆன்மா பக்குவம் தேடிப் பரமன் தாழ் சேர்வதும் உண்டு. தெய்வயானை அம்மன் திரு மணம் தெய்வேந்திரனால் நன்றிக் கடன் பொருட்டு நடைபெற்றது. இது ஆன்மா ஆண்டவனை நாடிச் சென்றமையைக் காட்டிற்று.
මේ

Page 108
قل
G
வள்ளியம்மை திருமணம் ஆன்மாவை நாடி ஆண்டவன் ஓடி வருதலைக் காட்டுகிறது.
விளங்கு என்ற வினையடியால் எத்தனை அர்த்தங்கள் புலப்படுகின்றன. விளங்கிய, விளங்குகின்ற, விளங்கும் என விரியும் வினைத் தொகையாக அமைத்து பல கருத்துக்கள்ைத் தருகிறது இந்த
Sig.
“மொழி யொன்று புகலாயாயின்
முறுவலும் புரியாயின் விழியொன்று நோக்காயாயின் விரகமிக்
குழல்வேன் உய்யும் வழியொன்று காட்டாயாயின்
பழியொன்று நின்பாற்சூழும் பராமுகம்
தவிர்தி என்றான்”
என்பது கச்சியப்பர் பாடல். திணைப்புலம் காத்துக் கொண்டிருந்த பெண்மானிடம் சென்ற பெம்மான் தம் காதல் எடுத்தியம்பி விரக தாபம் தீர்க்கும் படி கேட்டதைக் கூறுவது இப்பாடல். இதனை விளங்கிக் கொண்டு அறுமுகன் ஆடல் கொள்ள அணியினளாகிய வள்ளி என்பது ஒரு பொருள்.
“ஆறிரு தடந்தோள் வாழ்க.
LLL Y LLL LLL LLL LLL LLLL LL 0S LL LSL LSL SS LS LLLLL LL0 Y LLL LLL LLL LLL Y 0S SL L SS SLLLL LL யானை தன் அணங்கும் வாழ்க மாறிலா வள்ளி வாழ்க வாழ்க சீர் அடியார் எல்லாம்.”
என்பதுவும் கச்சியப்பர் திருவாக்கு. இங்கு மாறிலா வள்ளி என்பது தெய்வானை யிலிருந்து சற்றும் மாறுபடாதவள். அவள் தேவலோகப் பெண் இவள் வேடிச்சி என்ற வேறுபாடு காணாது கூறப்பட்டது.
ed

o
இன்னும், சந்திரனிற் கூடக் கறையுண்டு. ஆனால் வள்ளி, மாசு மறு ஏதுமற்றவள் இதனால் மாறில்ா வள்ளி என்றார். அப்படிப்பட்ட மாறிலா வள்ளி எப்போதும் விளக்கமாகவே காணப் படுவாள் என்பது இன்னொரு பொருள்.
ராம காதையிலே கவிச்சக்கர வர்த்தி கம்ப நாடாழ்வார் “தண்டலை மயில்கள் ஆட தாமரை விளக்கம் தாங்க.." என்றார். அங்கு தாமரை மலர் விளக்காகி விட்டது. இங்கு செஞ்சுடர் வேலை வேலன் தாங்குகின்றான். 'அந்த வேல் சுடர் விடுகிறது. வ்ள்ளியின் விளக் கனைய தன்மையால் வேந்தனது வேல் செஞ்சுடர் வேலாகி விட்டது என்பது இன்னொரு பொருள் வேல் ஒளி விளங்க வைத்த வள்ளியைப் பற்றியவன் என்ற வகையில் இப்பொருள் காணலாம்.
முருகனுக்கு இயல்பாக அழகி ருப்பது போல வள்ளி நாச்சியாரும் அழகுடைய மாதுதான். “மொய்தார் அணி குழல் வள்ளியை வேட்டவன்’ என்பது அருணகிரியாரின் இருபத்திரண்டாவது கந்தரலங்காரப் பாடலில் கூறப்படுகின்றது. எழில் ஒழுகும் திருமேனி விளங்க வீற்றி ருக்கும் வள்ளி என்ற பொருள் கிடைக் கிறது. விளங்கு வள்ளி என்பதற்கு இதுவும் பொருளாகும். இன்னும் பல நிறைந்து உள.
woodபாகு கனிமொழி மாது குறமகள்
பாதம் வருடிய மணவாளா.
என்று திருப்புகழில் பாடுகிறார் அருணகிரியார். இதன் கருத்து இனிய தேன் போன்ற கனிவான மொழி பேசும் கன்னியாம் குறமகள் பாதம் வருடியவர்

Page 109
孺 என்பது. இங்கு ஒலி விளங்கப் பாகுகனிய ஆலோலம் பாடினார் வள்ளி. “சேவல்காள் ஆலோலம் என்றால் திருந் திழையாள்" என்கிறார் கச்சியப்பர். இங்கே அவளது அழகொளி விளங்குகிறது மெய்யும் மொழியும் செய்யும் அழகு நிறைந்த அருந் தமிழில் ஆயிரம் விளக்கங்கள் விளங்கு வள்ளிக்கு விளக்கந்தரலாம்.
காந்தம் என்றால் பற்று என்பது பொருள். ஈர்ப்பு, கவர்ச்சி என்றும் பொருள் உண்டு. காந்தன் என்றால் இங்கே இத்தகைய விளக்கம் நிறைந்த வள்ளியை ஈர்த்துக் கொண்டவன் என்பது பொருள் கடம்ப மாலை முதலிலே முருகன் சூடிக்கொண்டான். ஆனால் வள்ளியம்மை அருகணைத்து விளங்கவே அது கந்தம் பொழிகிறது என்கிறார் அருணகிரியார். “விளங்கு வள்ளி காந்தனை கந்தக் கடம்பனை.” எனவரும் வகை அதியற் புதமானது. தனியே முருகனையல்ல தனியே வள்ளியையல்ல விளங்குவள்ளி காந்தனை, சாந்துணைப்போது மறவாதவற்கு ஒரு தாழ்வில்லையே என நிறைவு செய்கிறர்
பெண்ணுக்குப் பெருமை தாய்மை, அது இயல்பிலேயே உள்ளது. "நற்பெருந் தவத்தாளாய நங்கை” என்கிறார் கம்பர். இது அதியுச்சமான நிலையைக் காட்டு கிறது. இங்கே தவமே வடிவாய் விளங்கும் வள்ளியை தேடி நாடி ஓடி வந்து கோடி கோடியாய்க் கொடுத்து அதனம் என்ற மாடிப் பரணில் வலிதாய் மணந்து மகிழ்கிறார் முருகப்பெருமான்
இனிய உளவாக கணியிருப்பக் காய்ச

འ༔
செந்தமிழ் நூல் விரித்தோன் என்பதைத் தொடர்ந்தே விளங்கு வள்ளி காந்தன் என்றுளது. தமிழ்ப்பிரியனாகிய செவ்வேள் தமிழணங்கின் தமிழிற்காகவும் சேர்த்தே காதல் கொண்டான்.
"தேனுழறு கிளவிக்கு வாயூறு நின்றவன்” என்ற தொடர் காண்க.
விளங்கு வள்ளி காந்தன் என்பது, தமிழ் விளங்கும் வள்ளியைக் காந்தமாக பாந்தமாக மாற்றியவன் என்ற படியும் பொருள் தருதல் கண்டு கொள்ளலாம்.
ஒரடிக்குப் பொருள் இத்துணை விரிகிறது. அலங்காரம் செய்த அருண கிரியின் செந்தமிழ்ச்செம்மை யென்ற செவ்வேலின் சிறப்பென்ன? செவ்வல்லிப் பெண் வள்ளியம்மையிடம் விளங்கும் செழுமையென்ன?
"தமிழ் தழி இய சாயலர்” என்று சங்க இலக் கரியம் செப் புவதும் இதனையோ?
உசாத்துணை நூல்கள் 1. கந்தரலங்காரம் மூலமும் உரையும்
2. கந்தவேள் கருணை - வாரியர் சுவாமிகள் 3. திருப்புகழமிர்தம் - வாரியான் சுவாமிகள் 4. கந்தரலங்காரம் - வாரியார் சுவாமிகள்
5. கம்பராமாயணம் - சில பாடல்கள்
ண்ணாத கூறல் வர்ந்தற்று.

Page 110
帶
நல்லூர்க் கந்தக
யாழ்ப்பாண இராச்சியத்தின் வரலாற்றுக்கும் நல்லூர்க் கந்தசுவாமி கோயிலின் தல வரலாற்றுக்கும் நெருங்கிய பிணைப்புள்ளது. நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் நிர்மாணம் குறித்துப் பின்வரும் கருத்துக்களை அல்லது கருதுகோள்களை, தொல்லியல், வரலாறு, இலக்கியம், ஐதீகம் முதலான வற்றிலிருந்து பெறமுடிகின்றது.
1. கி.பி.948 ஆம் ஆண்டு, அதாவது இற்றைக்கு ஆயிரத்து ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் பூநகரியிலுள்ள நல்லூரில் முதன் முதற் கட்டப்பட்டது
(ஐதிகம்)
2. கி.பி.1248 ஆம் ஆண்டு, அதாவது இற்றைக்கு எழுநூற்றைம்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் யாழ்ப்பாண நல்லூரிலே குருக்கள் வளவில் முதன் முதல் அல்லது மீண்டும் கட்டப்பட்டது (இலக்கியம்)
3. கி.பி. 1450 - 1467 காலப்பகுதியில் யாப்பாண நல்லூரில் முத்திரைச் சந்தியில் (பின்னர் வந்த பெயர்) மீண்டும் அமைக்கப்பட்டது (வரலாறு).
4. கி.பி.1734 ஆம் ஆண்டு அதாவது இற்றைக்கு இருநூற்று ஐம்பத்துநான்கு ஆண்டுகளுக்கு முன், மீண்டும் யாழ்ப் பாண நல்லுர் குருக்கள் வளவில் இன்றைய
G 絮

56D 606DaböBDIGO DGD
o
༤༢
சுவாமி ஆலயம்
கலாநிதி க.குணராசா
நல்லூர் க் கந்தசுவாமி ஆலயம் நிறுவப்பட்டது (வரலாறு).
5. கி.பி.1749 ஆம் ஆண்டு, அதாவது இற்றைக்கு இருநூற்று ஐம்பத்துநான்கு ஆணி டுகளுக்கு முன் , மீணி டும் யாழ்ப்பாண நல்லூர்க் குருக்கள் வளவில் இன்றைய நல்லூர்க் கந்தசுவாமி ஆலயம் நிறுவப்பட்டது (வரலாறு).
யாழ்ப்பாண நகர், நல்லூர்க் கந்தசுவாமி கோயில் என்பன அமைக் கப்பட்ட காலம், அமைத்தவர் பெயர் என்பன குறித்து யாவரும் ஆதாரமாகக் கொள்ளும் பாடல் ஒன்று யாழ்ப்பாண வரலாற்றின் இலக்கிய ஆதாரங்களில் ஒன்றாகக் கொள்ளப்படும் கைலாச மாலையின் முடிவில் தனிப்பாடலாக அமைந்துள்ளது.
இலக்கிய சகாத்த மெண்ணுாற்
- றெழுபதா மாண்டதெல்லை அலர் பொலி மாலை மார்பனாம்
- புவனேகவாகு நலமிகும் யாழ்ப்பாண நகரி
- கட்டுவித்து நல்லைக் குலவிய கந்தவேட்குக் கோயிலும்
- புரிவித்தானே
(கைலாசமாலை 1939)
இத்தனிப்பாடலிலிருந்து இரு விபரங்கள் புலனாகின்றன. ஒன்று நல்லுர்க்
ܬܳܐ.

Page 111
క్టు
கந்தசுவாமி கோயிலைக் கட்டியவர் புவனேகவாகு என்ற பெயர் பூண்டவர். மற்றையது, அக்கோயில் சகவருடம் எண்ணுாற்றெழுபதாமாண்டிற் கட்டப் Lill-gbl.
நல லுTர் க் கந்தசுவாமி கோயிலைக் கட்டியவர் புவனேகவாகு என்பதற்கு இன்னோர் ஆதாரம் , ஆ.முத்துத் தம்பிப்பிள்ளையவர்கள் எழுதிய யாழ்ப்பாணச் சரித்திரம் என்ற நூலிற் காணப்படும் விசுவநாத சாஸ்திரியார் சம்பவ குறிப்பு ஆகும். அது 6)(5 DfT).
இலகிய சகாத்த மெண்ணுற்
- றெழுபதா மாண்டதெல்லை அலர் திரி சங்கபோதியாம்
- புவனேகவாகு நலமுறும் யாழ்ப்பாணத்து நகரி
- கட்டுவித்துக் குலவிய கந்தனார்க்குக் கோயிலொன்
- றமைப்பித்தானே (முத்துத்தம்பிப்பிள்ளை ஆ. 1933)
இச்செய்யுள் கைலாயமாலையில் வரும் தனிச்செய்யுளின் அப்பட்டமான பிரதி. திரிசங்கபோதி புவனேகவாகு கோயிலை அமைப்பித்தாரென அறிந்த விஸ்வநாத சாஸ்திரிகள் கைலாய மாலைத் தனிச் செய்யுளில் மாற்ற முண்டாக்கி யாத்துள்ளார். எவ்வா றாயினும் புவனேகவாகு என்பவரே நல்லூர்க் கந்தசுவாமி கோயிலைக் கட்டிய பெருமகன் என்பதிற் பாடபேத மில்லை. இன்னோர் ஆதாரமும் இதனை உறுதிப்படுத்தும். நல்லூர்க் கந்தசுவாமி கோயிற் கட்டியமே அதுவாகும்.
h

நல்லைக் குமரன் மலர்
O ఆజ్ఞ சிறீமான் மஹாராஜாதிராஜ
அகண்ட பூமண்டலப்ர தியதிகந்தர விச்றாந்த கீர்த்தி சிறீ கஜவல்லி மகாவல்லி சமேத சுப்ரமண்ய
பாதார விந்த ஜநாதிருட சோடக மகாதன சூர்யகுல
வம்சோத்பவ சிறீசங்க போதி புவனேகவாகு
(குலசபாநாதன், 1971)
நல்லூர்க் கந்தசுவாமி கோயி லைக் கட்டிய புவனேகவாகு, இவ்வாறு கோயிற் கட்டியத்தில் இன்றும் போற்றப 'படுகிறார். இக்கட்டியத்தின் அர்த்தம் வரு மாறு, “திருவருட்சக்திகளான தெய்வ யானை அம்மனும், வள்ளியம்மனும் ஒருங்கே பொருந்த வீற்றிருக்கும் சுப்பிரமணியப் பெருமானின் திருவடித் தாரைகளை வணங்குபவனும், மன்னர் களுள் மன்னனும், செல்வங்களு டையவனும், மிகப்பரந்த பூமியடங் கலுமுள்ள திசைகள் எல்லாவற்றிலும் பரவிய புகழையுடையவனும், மக்க ளுடைய தலைவனும், பெரிய தானங் களைச் செய்பவனும் சூரிய குலத்திலே தோன்றியவனும், சிறீ சங்கபோதி என்னும் விருதுப் பெயர் தரித்தவனுமான புவனேகவாகு” (சிவசாமி.வி1971)
எனவே, கைலாயமாலை கூறும், அலர்பொலி மாலை மார்பன் புவனேக வாகுவும், விஸ்வநாத சாஸ்திரியின் சம்பவக் குறிப்புக் கூறும் திரிசங்கபோதி புவனேகவாகுவும் கோயிற்கட்டியம் கூறும் சிறீசங்கபோதி புவனேகவாகுவும் ஒருவரா என்ற வினா எழுகின்றது. பின்னவர்
。

Page 112
勢
இருவரும் ஒருவரே என்பதில் வரலாற்றறிஞர் களிடையே அபிப்பிராய பேதமில்லை.
நல்லூர்க் கந்தசுவாமி கோயிலை முதன் முதற் கட்டிய புவனேகவாகு என்ற பெயர் கொண்டவர் யார்? கல்வெட்டா தாரங்களும், செப்பேட்டா தாரங்களும் இவர் குறித்துக் கிடையாது விடினும், நூலாதாரங்களும் பதிவேட்டுக் குறிப்பா தாரங்களும் உள்ளன. அவை:
“சிங்கையாரியன் சந்தோஷத் துடனிசைந்து கலைவல்ல சிகாமணி யாகிய புவனேகவாகு என்னும் மந்திரி யையும், காசிநகர்க் குலோத்துங்கனாகிய கெங்காதர ஐயரெனுங் குருவையும் அழைத்துக் கொண்டு, தனது பரிவாரங் களுடன் யாழ்ப்பாணம் வந்திறங்கினான்” என யாழ்ப்பாணச் சரித்திரம் என்ற நூலில் ஜோன் கூறுகிறார். (ஜோன் எஸ் 1882),சிங்கையாரிய மகாராசன் இப்படியே அரசாட்சியைக் கைப்பற்றி நடத்தி வருகையில் புறமதில் வேலையையுங் கந்தசுவாமி கோயிலையும் சாலிவாகன
| சகாப்தம் 870 ஆம் வருசத்தில் புவனே
கவாகு எனும் மந்திரி நிறைவேற்றினான்.” என யாழ்ப்பாண வைபவமாலை என்ற நூல் கூறுகின்றது. (வைபவமாலை 1949). யாழ்ப்பாணக் கச்சேரியில் 1882 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட சைவசமயக் கோயில்கள் பதிவேட்டில் பின்வருமாறு காணப்படுகின்றது. “கந்தசுவாமி கோயில், குருக்கள் வளவு என்ற காணியிற் கட்டப் பெற்றுள்ளது. இது தமிழ் அரசன் ஆரியச் சக் கரவத் தயரின் பிரதம மந்ததிரி புவனேகவாகரால் 884 ஆம் ஆண்டளவிற் கட்டப்பெற்றது”
(குலசபாநாதன் 1971)

நல்லைக் குமரண் மலர்
-ఆజ్ఞ
நல்லூர்க் கந்தசுவாமி கோயில் பிரதம குருக்களாகவிருந்த சுப்பையா என்பார். 1811 இல் ஆள்வோருக்கு எழுதிய முறைப்பாடு ஒன்றில், கோயிலைக் கட்டியவர் பெயர் புவனேகன்கோ (Pooveneageangoo) 67 601 ö Göri)Lü (66imit. (Johnson Alexander-1916/17).
புவனேகவாகுகள் :
யாழ்ப்பாண இராச்சியத்தின் வரலாற்றினை நுணுகி ஆராயில் மூன்று புவனேகவாகுகள் ஏதோவொரு வகையில் வரலாற்றின் போக்கில் சம்பந்தப் பட்டிருப்பதனை அறியமுடியும்.
"இலக்கிய சகாத்தமெண்ணுற் றெழுபதாமாண்டு' என முற்குறித்த செய்யுள்களில் வருவது, சகவருடம் 870 ஆம் ஆண்டு என்றால் அது கி.பி.948 ஆம் ஆண்டாகும். (ஜோன் எஸ்.1882) எனவே கி.பி. 948 ஆம் ஆண்டளவில் அதாவது பத்தாம் நூற்றாண்டில் வட விலங்கை அரசில் புவனேகவாகு என்ற அரசர் அல்லது அரசப் பிரதிநிதிகள் இருந் துள்ளனரா? கி.பி. 944 இல் பராந்தகச் சோழன் இலங்கைமீது படையெடுத்துச் சிங்கள மன்னனைப் புறங்கண்டு, சிங்கை நகள் அரசனைக்கொன்று, வடவிலங்கையை வென்று ஒரு இராசப் பிரதிநிதியை நியமித்துவிட்டுச் சோழநாடு மீண்டான் (இராசநாயகம்.செ.1933) அந்த இராசப் பிரதிநிதி புவனேகவாகுவாக இருக்கலாம். இக் காலகட்டத்தில் வடவிலங்கையில் புவனேகவாகு என்ற ஒருவன் அரசனாக அல்லது அரசப் பிரதிநிதியாக இருந் துள்ளான் என்பதற்கு மேலும் சில
38
ஆதாரங்கள் உள்ளன. *

Page 113
స్థితి 'பத்தாம் நூற்றாண்டிலே பார்சி யாவின் அரசனாக டோபாக் என்பவன், கள்வடிாஸப் என்பவனின் தலைமையில் அனுப்பிய படை ஒன்று கலா என்ற துறையில் (கலா என்பது ஊர்காவற்றுறை - களபூமி) இறங்கி இருநாட் பயண தூர முள்ள ஓரிடத்தில் வாகுவென்னும் அரசனை வெற்றி கொண்டது என்று அசேதி என்ற பார்சியன் கர்ஷிஸ்ப் நமா என்னும் கிரந்தத்தில் எழுதியுள்ளான். பத்தாம் நூற்றாண்டில் வாகு என்னும் பெயருடன் இலங்கை அரசரில் யாழ்ப்பாண மொழிந்த பிறவிடத் தரிலி எவருமிருந்தரிலர் (இராசநாயகம் செ1933) வாகு என்று பார்சிய நூல் குறிப்பிடும் மன்னன் அல்லது சிற்றரசன் அக்கால வேளையில் சோழரின் அரசப் பிரதி நிதியாக வட விலங்கையரில் விளங் கரிய புவனேகவாகுவாக இருத்தல் வேண்டும்.
மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலின் பூசகராக சின்னமனத்துளார் என்பவர் புவனேகவாகு என்பவருக்கு ஒரு நாள் விருந்து வைத்ததாகவும் , அவ்விருந்தில் பரிமாறப்பட்ட பதார்த்தம் ஒவ்வொன்றிற்கும் புவனேகவாகு ஒவ்வொரு வெண்பா பாடியதாகவும் வைபவமாலை குறிப்பிடுகின்றது. இந்தச் சின்னமனத்துளார் சிதம்பர தீட்சிதரின் மகன் பெரியமனத்துளாரின் பேரன் நாகதீவின் (யாழ்ப்பாண அரசின்) முதல் மன்னனான உக்கிரசிங்கன் காலத்தில் (கி.பி.785) தான் பெரியமனத்துளார் இந்தி யாவில் இருந்து கோயிற்றி ருப்பணிக்காக இங்கு வந்துள்ளார். (வைபவமாலை 1949) எனவே மூன்று தலை முறைகளை மனதிற்
麟

நல்லைக் குமரன் மலர்
AsO
கொண்டு கணிக்கும்போது அசேதி சந்தித்த வாகு, சின்னமனத்துளார் விருந்தளித்த புவனேகவாகுவாக இருத்தல் சாத்தியமாகும்.
சிங்கைநகர்:
யாழ்ப்பாண இராச்சியத்தின் முதல் மன்னனாக அடையாளங் காணப்படும் உக்கிரசிங்கன் (கி.பி.785) கதிரமலை (கந்தரோடை) யினைத் தலைநகராமாகக் கொண்டு உத்தர தேசத்தை ஆண்டு வந்தான். ஒரு கட்டத்தில் தலைநகரமாக இருந்த கதிரமலையை விட்டுச் சிங்கை நகருக்குத் தனது தலைநகரை மாற்றிக் கொண்டான். (இராசநாயகம் செ.1933). அதற்கான காரணங்கள் தெளிவானவை. கந்த ரோடைப் பிரதேசம் பெளத்த மத மக்களது முக்கிய பிரதேசமாக மாறி யிருந்தது. அத்துடன் சங்கமித்த தேரரின் வருகையின் பின்னர் இந்தியாவி லிருந்து இலங்கைக்கு வருகை தந்த பெளத்த யாத்திரிகள்கள் ஜம்பு கோளப்பட்டினம் (திருவடி நிலை) ஊடாக வந்திறங்கினர். ஜம்பு கோளப்பட்டினத்தில் விகாரை யொன்று கட்டப்பட்டிருந்தது.
இதனைவிட ஸாலிப்பதவிகாரை, திஸ்ஸவிகாரை என்பனவும் நாகதீவில் அமைந்திருந்தன. கந்தரோடையோடு வல்லிபுரத்திலும் பெளத்தமத மக்கள் பரவியிருந்தனர். பெளத்தம் நாகதீபப் பிரதேசத் திற் பரவியிருந்த ஒரு காலகட்டத்தில், சிங்கள ஆட்சியாளரின் ஆதிக்கத்திலிருந்து உக்கிரசிங்கன் நாட்டை விடுவித்திருந்தான். தீவிர
-ంకీ

Page 114
Cస్థితి
சைவனாக இவன் விளங்கியுள்ளான் என்பதை இவன் ஆற்றிய திருப்பணிகள் நிறுவுகின்றன. கீரிமலை நகுலேஸ்வரர் கோயில் இவனாற் புனருத்தாரணம் செய்யப்பட்டுள்ளது. இவனது மனைவி யான மாருதப்புரவீகவல்லி மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலைக் கட்டுவித்தான். யாழ்ப்பாண இராச்சியத்தில் சைவம் இழி நிலையிலிருப்பதைக் கண்டு புத்தூக்கம் அளிக்க விரும்பிக் காசிப்பிராமணர்கள், பெரியமனத்துளார் என்ற அந்தணர் என்பவர்களை வருவித்துக் குடியிருத்தி யுள்ளான். இந்தியாவிலிருந்து சில விக்கிரகங்கள் எடுத்து வரப்பட்டு இந்துக் கோயில்களில் பிரதிட்டை செய்யப் பட்டுள்ளன. இவ்வாறு உக்கிரசிங்கன் பல்வேறு முயற்சிகள் செய்தும் பெளத்தத் தினது செல்வாக்கு, கதிரமலை, வல்லி புரம் பகுதிகளில் நிலை கொண்டிருந்தது. அதாவது நாகதீபத்தின் மேற்குப்பகுதி, கிழக்குப்பகுதி என்பன வேற்றுமத ஆதிக்கத்திலிருக்க தென்பகுதி (யாழ்ப் பாணம்), மக்கள் விரும்பிக் குடியேறாத பிரதேசமாக விளங்கியது. இத்தகு நிலையில் தனது தலைநகரை இடம் மாற்றுவதற்கு உக்கிரசிங்கன் விரும்பினான். இதனையே முதலியார் செ.இராசநாயகம், 'உக்கிர சிங்கன் சிவவழிபாடு டையவனான படியால் புத்தபள்ளிகள் நிறைந்த கதிர மலையிலும் சிங்கைநகரே சிறந்ததென நினைத்தான்போலும்’ என்கிறார். (இராசநாயகம்செ1933) சைவம் சிறப்புறக்கூடிய புதியதொரு பிரதேசத்தை அவன் தெரிவுசெய்ய விரும்பியமையின் விளைவாக சிங் கைநகர் புதிய தலைநகராக மாறியது.
編e

நல்லைக் குமரன் மலர் in
சிங்கைநகர் எது? r అజ్ఞ
உக்கிரசிங்கன் புதிய தலைநகள் ஒன்றினைத் தன் இராச்சியத்தில் உருவாக்க விரும்பி வன்னிப் பிரதேசத்தில் திக்குவிஜயம் ஒன்றினை மேற்கொண்டான். அவன் வன்னிமார்க்கமாகச் செல்கையில் வன்னியர்கள் ஏழுபேரும் எதிர்கொண்டு வந்து வன்னிநாடுகளைத் திறைகொடுத்து ஆள உத்தரவு கேட்டார்கள். (வைபவ மாலை - 1949) உக்கிரசிங்கன் அதற்குச் சம்மதித்தான். அத்தோடு வன்னியரின் ஆதிக்கத்தினுள் அடங்காது கிடந்த பூநகரிப் பிரதேசத்தில் அவன் தன் புதிய தலைநகரை உருவாக்கிக் கொண்டான். அதுவே சிங்கை நகராகும். கதிர மலையிலிருந்து தலைநகரை வேறிடத் திற்கு மாற்றிப் புதிய தலைநகர் ஒன்றினை உருவாக்கிய உக்கிரசிங்கனின் பெயரைத்தாங்கி சிங்க(ன்) நகள் என அந் நகள் பெயர் பெற்றது.
தமிழரசின் ஆரம்பத் தலைநகரான சிங்கைநகள் என்பது யாழ்ப்பணத்திற்கு வெளியே வன்னிப் பிராந்தியத்தில் குறிப்பாக பூநகரியில் இருந்ததெனக் கூறமுடியும் (புஸ்பரத்தினம் ப.1993). வல்லிபுரப்பகுதியிலே சிங்கைநகர் இருந்ததென்றும், நல்லூருக்கு அருகில் இருந்ததென்றும் வரலாற்றாசிரியர்கள் கொள்வது ஏற்றதாகவில்லை. சிங்கை நகரை உக்கிரசிங்கன் பெரு நிலப் பகுதியிலே நிறுவினான் என்பது பொருத்த மானது. புஸ்பரத்தினத்தின் ஆய்வு களிலிருந்து பூநகரிப் பிரதேசம் பண்டைய இராச்சியம் ஒன்றின் வளமான பிரதேசமாக விளங்கியிருக்கிறது எனத் தெரிகிறது. பூநகரிப் பிரதேசத்தில் கிடைத்த அகழ்
d

Page 115
క్టు
வாராய்ச்சிப் பொருட்கள் இதனை நிரூபிக்கின்றன (புஸ்பரத்தினம், ப.1993)
சிங்கள நூல்களிலிருந்தும் கம்பளைக் கல்வெட்டிலிருந்தும் சிங்கை நகர் அலையெறியும் கடற்கரை யோரத்தில் அமைந்திருந்தது எனத் தெரிகிறது. “பொங்கொலிநீர்ச் சிங்கை நகராரியன்” எனக் கோட்டகமக் கல் வெட்டு குறிப்பிடுகின்றது. யாழ்ப்பாணக் கடனிரேரி அன்று பொங்கு கடலாகவே விளங்கியது. சுண்டிக்குள மணல்தடை, ஆனையிறவு மணலணை, பண்ணைப் பாலம், பொன்னாலைப்பாலம் எதுவுமற்ற இந்து சமுத்திரத்தின் கிழக்கு மேற்கு இணைப்பு இக்கடனிரேரியைப் பொங்கு கடலாக வைத்திருந்தது. யாழ்ப்பாணக் குடாநாட்டின் தரைக்கீழ் நீர்வளத்தின் பயன்பாட்டை உணராத எமது மூதாதை யினரான பண்டைய தமிழ் மக்கட் கூட்டத்தினர் தமக்குப் பரிச்சயமான தரைமேல் வடிகால மைப்பைக் கொண்ட நதிகள் பாய்கின்ற வன்னிப் பிரதேசத்தை ஆரம்பத்தில் தமது வதிவிடங்களாகக் கொண்டனர் எனக் கொள்ளலாம்.
கி.பி. 944 ஆம் ஆண்டு பராந்தக சோழன் (2 ஆம் பராந்தகன்) இலங் கைக்குப் படையெடுத்துச் சிங்கள வரசனான 4 ஆம் உதயனைப் புறங் கண்டான் என்றும் சிங்கைநகள் அரசனைக் கொன்றான் என்றும் வரலாற்றுக் குறிப்புள்ளது (இந்திரபாலா, கா.1969,70) சிங்கைநகர் மன்னனைக் கொன்ற பராந்தகசோழன், தனது பிரதிநிதியை உத்தரதேசத்தை நிர்வகிக்க நியமித் துள்ளான். இச் சோழ மன்னனின் பிரதிநிதியாகப் புவனேகவாகு என்பான்
絮

நல்லைக் குமரனி மலர்
ae
சிங்கைநகரில் ஆட்சிப் பொறுப்பில் இருந்துள்ளான். அவன் பூநகரியில் இன்று குடமுருட்டியாற்றுக்கு மேற்குக் கரையில் அமைந்துள்ள நல்லூர் என்ற பகுதியில் தனது மாளிகையை அமைத்திருக்க வேண்டும் . உண்மையில் இன்று கிடைக்கின்ற ஆதாரங்களிலிருந்து பூநகரியில் இன்று இருக்கின்ற நல்லூர் என்ற பிரதேசமே தமிழர் அரசின் புராதன நல்லூர் ஆகும் எனக் கொள்வதில் தவறில்லை. எனவே புவனேகவாகு என்ற இந்த முதலாவது அரசப் பிரதிநிதி கி.பி.948 இல் நல்லூர்க் கந்தசுவாமி கோயிலை முதன்முதற் கட்டினானா? அவ்வாறு கட்டியிருந்தால் அது நிச்சயமாக யாழ்ப்பாணக் குடா நாட்டி லுள்ள நல்லூராக இருக்க வாய்ப்பில்லை. சிங்கைநகர் அமைந்திருந்த பெருநிலப் பரப்பிலுள்ள நல்லூராகவே இருந்திருக்க வேண்டுமெனத் துணியலாம்.
கைலாயமாலைப் பாடலின்படி கி.பி.948 இல் முதலாவது நல்லூர்க் கந்தசுவாமி கோயில் அமைக்கப்பட்டது என முடிவுசெய்தல் அக்கோயில் பூநகரி நல்லூரில் கட்டப்பட்டிருக்க வேண்டும்.
யாழ்ப் பாண வரலாற்றிற் சம்பந்தப்படும் இரண்டாவது புவனேகவாகு கி.பி.1248 ஆம் ஆண்டு இடம் பெறுகின்றான். கைலாயமாலை குறிப்பிடும் செய்யுளிலுள்ள "இலகிய சகாத்த மெண் ணுாற்றெழுபதாம் ஆண்டு” என்ற வரி குறிப்பிடும் சகவருடம் 870 ஆம் ஆண்டை கி.பி. 1248 ஆண்டெனக் கணிக்கின்றனர்.
யாழ்ப்பாண வைபவ விமர்சனம் என்ற சரித்திர நூலின் ஆசிரியரான சுவாமி

Page 116
C
C கருத்துப்படி "எண்ணுற் سبعينس) றெழுபது என்பது 870 அன்று. ஆயிர மாகிய பேரென்னும் நூற்றி யெழுபதும் சேர்ந்த கணக்காகுமெனத் தோன்றும். எண் என்றால் 1000. இந்த 1000 + 107 = 1107 சக வருடம் 1107 ஆம் ஆண்டு என்றால், அது கி.பி.1248 ஆம் ஆண்டைக் குறிக்கும் என்பதாகும். (ஞானப்பிரகாசர் -1928)
விசயகாலிங்கச் சிங்கையாரியன்: கி.பி.1242 இல் உத்தரதேசத்தின் மன்னனாக விளங்கியவன் விசயகாலிங்க ஆரியசக்கரவத்தியாவான். இவனே வைபவமாலை குறிப்பிடும் பாண்டிய மழவன் என்பவன் அழைத்து வந்த சிங்கையாரியன் ஆவான். இந்த சிங்கை யாரியன் மன்னனுக்குப் புவனேகவாகு என்பவன் மந்திரியாக இருந்துள்ளான். (வைபவமாலை-1949), சிங் கை நகரிலிருந்து தலைநகரை மீண்டும் நாகதீபத்திற்கு (யாழ்ப்பாணக் குடாநாடு) இடம் மாற்றிய பெருமை இந்தக் காலிங்க ஆரியச்சக்கரவத்தியையே சேரும் இவனே கி.பி. 1215 இலிருந்து 1236 வரை இலங்கையைக் கைப்பற்றி ஆண்ட கலிங்கமாகன் என வரலாற்றறிஞர்கள் இனங் கண்டுள்ளனர்.
உக்கிரசிங்க மன்னன் கதிர மலையிலிருந்து தனது தலைநகரை பூநகரி சிங்கநகருக்கு மாற்றிக்கொண்டான். யாழ்ப்பாணக் குடாநாட்டில் பெளத்தரும், சிங்களவரும் ஆதிக்கம் பெற்றதால் இத்தலைநகள் இடமாற்றம் நிகழ்ந்தது. மீண்டும் 13ஆம் நூற்றாண்டில் இந்த நிலை மாறியது நாகதீவிலிருந்து சிங்களவர்
韃

நல்லைக்த்மர்ன்மஸ்ர்
Gستستستست
மீண்டும் உத்தரதேச மன்னனாகச் சிங்கைநகரில் முடிசூடிக்கொண்ட செய்தி எஞ்சிய பெளத்த, சிங்களவர்களையும் இடம்பெயரச் செய்திருக்குமென நம்பலாம். அதேவேளை அக்கால நாகதீவின் தென்பகுதியில் இன்றைய நல்லூர்ப் பகுதியில் ஓரளவு வளர்ச்சிபெற்ற குடியிருப்பு ஒன்று காணப்பட்டிருந்தது.
வன்னிப்பிரதேசத்திலிருந்து சிங்கைநகரை புதியதோர் பிரதேசத்திற்கு அதாவது குடாநாட்டிற்கு இடம் மாற்றுவதற்கு பல்வேறு காரணங்களை வரலாற்று ஆவணங்களிருந்து ஊகித்தறிய முடிகின்றது. கலிங்கமாகனின் படை யெடுப்பினால் இராசரட்டையின் (வன்னி உட்பட) நீர்ப்பாசன நாகரிகம் அழிவுற நேர்ந்தது. பெளத்தத்தையும் சிங்கள மக்களையும் இப்பகுதியிலுருந்து அகற்றும் நோக்கோடு கலிங்கத்துமாகன் எடுத்த நடவடிக் கைகள் 1500 ஆண்டுகளாக நன்கு பயிரிடப்பட்டு வந்த பரந்த வயல்நிலங்களை காடு பரவ வைத்தனர். நீர் பாசனக் குளங்கள் கவனிப்பாரின்றி சிதிலமடைந்தன. உத்தரரட்டையிலும், இராசரட்டையிலும் காட்டுநோய்களும், மலேரியாவும் மக்களை பிடித்து அழிவை ஏற்படுத்தின. வெள்ளப் பெருக்கும், வரட்சியும் இப்பகுதிகளில் சகசமாயின. மக்கள் செறிவாக வாழ்ந்த வன்னிப்பிரதேசம் மக்கள் அரிதாக வாழும் பகுதியாக மாறியது. அதனால் விசயகாலிங்கன் சிங்கை நகரிலிருந்து இராசதானியை வடக்கே நகர்த்த விரும்பியிருக்கலாம் . அத்தோடு தென்னிலங்கையிலிருந்து தாக்குதல்கள்
d

Page 117
స్థితి
தொடரலாம் என்ற அச்சம் காரணமாக வடக்கே பாதுகாப்பான ஓரிடத்தில் தலைநகரை மாற்ற அவன் விரும்பி யிருக்கலாம். யாழ்ப்பாணம், ஆனை யிறவுக் கடனிரேரி இயற்கையான அகழி போன்ற குடாநாட்டு இராசதானிக்கு அரனாக விளங்கியது. மக்கள் அதிகரிப்பால் வன்னிப் பிரதேசத்தில் ஏற்பட்ட நீர் பற்றாக்குறை தரைக்கீழ் நீர் வளங்கொண்ட நன்னீர்ப் பிரதேசமான குடா நாட்டைநோக்கி நாட்வைத்தது. எல்லா வற்றிற்கும் மேலாக தனது முன்னோர் களின் இராசதானியை மீண்டும் சைவச் சூழலில் தாபிக்க இம்மன்னன் விரும்பி யுள்ளான்.
யாழ்ப்பாண இராச்சியம் 13 ஆம் நூற்றாண் டிலே தான் உருவாகி நிலைத்திருந்ததென கருதும் முதலியார் செ.இராசநாயகம், சுவாமி ஞானப்பிரகாசர் ஆகியோர் உட்பட நவீன வரலாற் றறிஞர்கள் சிலரும், கந்தனாலயம் யாழ்ப்பாண இராச்சியம் செழித் தோங்கியிருந்த ஒரு காலகட்டத்திலே தான் அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என கருதுகின்றனர். சிங்கை நகரில் ஆட்சிப் பொறுப்பேற்ற காலிங்கசக்கரவத்தி தனது தலைநகரை குடாநாட்டிற்கு மாற்றிக் கொண்டான். அதற்காக யாழ்ப் பாண நகரி யைத் தனது மந்திரி புவனேக வாகுவைக் கொண்டு கட்டுவித்தான். யாழ்ப்பாண நகரியை நல்லூர் குடியிருப்பில் உருவாக்கிய புவனேகவாகு கந்தவேட்கும் அங்கு ஓர் ஆலயம் எடுப்பித்தான்.
முதலாவது ஆலயம்:
எனவே நல்லைக் குலவிய கந்தவேட்குக் கோயில் கட்டப்பட்டது
翰。

நல்லைக் குமரன் மலர்
AsO
கி.பி.948 ஆம் ஆண்டிலா கி.பி.1218 ஆம் ஆண்டிலா என்பது முடிவு செய்யப்பட வேண்டிய ஒன்றாகும். முதலாவது ஆலயம் கி.பி. 948 ஆம் ஆண்டு கட்டப்பட்டது எனக்கொண்டால் அது இராசப்பிரதிநிதியாக விளங்கிய புவனேகவாகுவால் பூநகரி நல்லூரில் கட்டப்பட்டிருக்கவேண்டும். அவ்வாறன்றி முதலாம் ஆலயம் கி.பி. 1248ம் ஆண்டு காலிங்க ஆரியச்சக்கரவத்தியின் மந்திரி யாகவிருந்த புவனேகவாகுவால் கட்டப் பட்டதாயின் யாழ்ப்பாண நல்லூரிலேயே அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இவ்விரு கருத்துக்களிலும் பின்னையதே சாத்திய மானதும் ஏற்றமானதுமாகவுள்ளது. எனவே கி.பி.1248 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண மன்னனின் மந்திரியாக விளங்கிய புவனேகவாகு, புவனேகவாசர் குருக்கள் வளவு என்று இன்று வழங்கப்படும் இடத்தில் அருள் விளக்கத்துடன் இன்று விளங்கும் திருக்கோயில் அமைந்துள்ள இதே இடத்தில் முதலாவது கந்தவேள் ஆலயத்தை கட்டுவித்தான் எனத் துணியலாம்.
கந்தசுவாமி கோயிலின் அழிவு:
கனகசூரியசிங் கையாரியன் வடவிலங்கையை ஆண்டவேளை தென் னிலங்கையில் கோட்டை அரசனாக ஆறாம் பராக்கிரமபாகு என்பான் விளங் கினான். அவன் ஆரிய அரசர்கள் மீது மாறாத பகைமை கொண்டிருந்தான். 1450 ஆம் ஆண்டு தனது வளர்ப்புப் புத்திரனும், சேனாதிபதியுமான சப்புமல் குமரய (செண்பகப் பெருமாள்) என்பானைப் பெரும்படையுடன் உத்தரதேசத்தைக் கைப்பற்றுமாறு அனுப்பினான். அவனது
මේ

Page 118
勢
படைமுன் எதிர்நிற்கவியலாது தமிழ்ப் படை தோற்றது. கனகசூரியசிங்கை யாரியன் தன்னிரு புதல்வர்களுடன் இந்தியாவிற்கோடிப் போனான்.
அனுராதபுரத்திலிருந்து பெரும் படையுடன் புறப்பட்ட சப்புமல்குமரயா உத்தரதேசம் எல்லாம் வெற்றிகொண்டு யாழ்ப்பாண நகரினுள்ளே (யாபாபட்டுன) புகுவதற்கு முன் பெருநிலப்பரப்பில் அமைந்திருந்த சிங்கைநகரைத் தாக்கி, அங்கிருந்த மாளிகைகள், கட்டிடங்கள் என்பவற்றை அழித்தான்.
'சப்புமல குமரயா யாழ்ப்பாணக் தலைநகருட் புகுந்து மதங்கொண்ட களிறெனக் கண்டாரைக் கொன்று அந்தநகள் ஆவணங்களெல்லாம் இரத்த வெள்ளம் பாய்ந்தோடும் ஆறுகளாக்கி நகரில் விளங்கிய மாடமாளிகையெல்லாம் இடிப்பித்துத் தரைமட்டமாக்கினான். சீரும் சிறப்போடும் செழித்து விளங்கிய பொங் கொலி நீர்ச் சிங்கைநகர், சப்புமல்குமரயாவின் படையெடுப்பால்
சிதைந்து அழிந்தது’ (இராசநாயகம்
செ.1933).
சிங்கை நகரை அழித்துத் தரைமட்டமாக்கிய சப்புமல்குமரயாவின் படை, நல்லூரிற் புகுந்தது. அப்படை யாழ்ப்பாணத்தைத் தாக்கியபோது நகரிலிருந்து மாடமாளிகைகள் தரைமட்ட மாக்கப்பட்டன. பழைய தலைநகள் பாழாய் விட்டது. சப்புமல்குமரயாவின் யாழ்ப்பாணி வெற்றியைப் புகழ்ந்துபாடும் “கோகில சந்தேஸய’ எனும் குயில்விடுதூதுப் பிரபந்தம் ஒன்று யாழ்ப்பாண பட்டினத்தின்

நல்லைக் குமரன் மலர்
༤༢
சிறப்புக்ககளையும், படை சென்ற பாதை யில் நிகழ்ந்த யுத்த அழிவுகளையும் பெருமையாகப் பாடியுள்ளது. எனவே சப்புமல்குமரயாவின் படை தலைநகரை தரைமட்டமாக்கியது எனக்கொள்வது தவறில்லை. அவ்வேளை நல்லூர்க் கந்தசுவாமி கோயிலும் தகர்த தெறியப்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.
எனவே கி.பி.1248 ஆம் ஆண்டு புவனேகவாகு என்னும் அமைச்சரால் கட்டப்பட்ட நல்லூர்க் கந்தசுவாமி கோயில் கி.பி.1450 ஆம் ஆண்டு சப்புமல்குமரயாவின் படையெடுப்பால் தகர்த்தழிக்கப்பட்டது. தான் புரிந்த பாவத்திற்குப் பரிகாரம் தேடுவான் போன்று யாழ்ப்பாண நகரியை மீண்டும் புதுப்பித்த சப்புமல்குமரயா அழிந்து போன நல்லூர் கந்தசுவாமி கோயிலையும் மீண்டும் உருவாக்கினான்.
ஆரியச் சக்கரவத்தியோடு செண்பகப் பெருமாள் கடும் போர் நிகழ்த்திய நாட்களில் அரண்களும், இராச தானியும் பெரிதும் அழிவுற அவற்றைச் செண்பகப் பெருமாள் திருத்தி அமைத்தா னென்றே கொள்ள வேண்டும். சப்புமல் குமாரன் யாழ்ப்பாணப் பட்டிணத்திற் கோட்டைகளையும், காவலரண்களையும் அமைத்தான் என்று ராஜாவலிய சொல் வனவும் இக்கருத்திற்கு ஆதாரமாயுள்ளன. (பத்மநாதன் சி.1970)
சப்புமல்குமரயாவின் தந்தை மலையாள தேசத்திலிருந்து வந்த ஒரு பணிக்கனாவான். ஆறாம் பராக்கிரமபாகு

Page 119
வாட்போர்த்திறத்திலும் ஈடுபட்டவனாய் தன் குலத்தினளாகிய ஒரு கன்னிகையை அவனுக்கு மணம் முடிப்பித்தான். இவர் களுக்குப் பிறந்தவனே சப்புமல்குமரயா ஆவான். செண்பகப் பெருமாள் தமிழ்க் குருதி தன் நாளங்களில் ஓடக் கொண்டவனாதலாலும் தமிழுற்பத்தி யாளனேயாகிய அளகேஸ்வரன் காலந் தொட்டு ஜயவர்த்தன கோட்டையிலேயும் வழிபாடு பயின்று வந்தமையாலும் கோகில சந்தேசமுடையார் அவனைப் புத்தமதத் தாபகரென புகழ்ந்தோதிய விடத்தும் தமிழ்ப்பிரசைகட்கிதமாய்த் தமிழ்த் தெய்வ வழிபாடுகளையே யாழ்ப் பாணத்தில் வளர்த்திருப்பான் என்பதிற் சிறிதும் சந்தேகமன்று
(ஞானப்பிரகாசர் 1938)
இரண்டாவது கந்தசுவாமி கோயில்:
கி.பி. 1450 ஆம் ஆண்டிலிருந்து 1467 ஆம் ஆண்டுவரை யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட சப்புமல்குமரயா என்ற சிறிசங்கபோதி புவனேகவாகு குருக்கள் வளவு என்ற இடத்திலிருந்து அழிக்கப்பட்ட நல்லூர்க் கந்தசுவாமி கோயிலை மீண்டும் புதிதாகக் கட்டுவித்தான். படையெடுப்பின்போது அழிந்து, சிதைந்துபோன முதலாவது தேவாலயம் அமைந்திருந்த இடத்தில் அக்கோயிலை அமைக்காது புதியதொரு இடத்தைத் தேர்ந்தெடுத்து அமைப் பித்தான். அரண்மனை, அரசமாளிகைகள் என்பன அமைந்திருந்த பண்டாரவளவு, சங்கிலித்தோப்பு, (பின்னர் வந்த பெயர்) என்பவற்றுக்கு அருகில் இக்கோயி லுக்கான இடம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அவ்விடம் முத்திரைச் சந்தியில் இன்று

நல்லைக் குமரன் மலர்
འ་
கிறிஸ்தவ தேவாலயம் அமைந்துள்ள இடமாகும். அவ்விடத்தில் நல்லூர் கந்தசுவாமி கோயில் இரண்டாவது தடவையாக அமைக்கப்பட்டது.
இக்கோயில் ஆகம விதிகளுக்கு இணங்க அமைக்கப்பட்டது என்பதில் ஐயமில்லை. இக்கோயில் விதானங்கள் செப்புத்தகடுகளில் வனையப்பட்டிருந்தன. சில விக்கிரகங்கள் இக்கோயிலில் பிரதிட்டை செய்யப்பட்டிருந்தன. (முத்துத்தம்பிப்பிள்ளை 1933) இக்கோயில் மிகப் பெரியதாக தென்னிந்ததியக் கோயில்களை ஒத்ததாக இருந்திருக்க வேண்டும். “யாழ்ப்பாணத்திலேயே பெரிய கோயிலாக இதுவே இருந்தது” என்பதை குவெறோஸ் சுவாமிகளின் குறிப்பிலிருந்து அறிந்துகொள்ள முடிகின்றது. இக்கோ யிலைச் சுற்றி நெடுமதில்கள் அமைக்கப் பட்டிருந்தன. இன்றும் இந்தக் கோயில் மதிலின் ஒரு பகுதியே சங்கிலித்தோப்பில் யமுனாரி என்ற பகரவடிவ ஏரிக்குக் கிழக்குப் புறத்திற் காணமுடிகின்றது. நான்கு அடிகள் அகலமாக செங்கற் சுவரின் அத்தி வாரத்தை யமுனாரிக்குச் செல்கின்ற ஒழுங்கை முகப் பிற் காணலாம்.
நல்லூர்க் கந்தசுவாமி கோயில், உயர்ந்த மதில்களுள் அமைந்திருந் தமையாலே தான், பின்னர் யாழ்ப் பாணத்தின் மீது படையெடுத்த பிலிப் ஒலிவேரா என்ற போத்துக்கேய தளபதி, ஒரு கட்டத்தில் இக்கோயிலினுள் தனது வீரர்களுடன் புகுந்து இதனை ஒரு கோட்டையாகப் பயன்படுத்தி இருக் கிறான்.
一 මේ

Page 120
நல்லூரில் மீண்டும் முத்திரைச் சந்தி கிறிஸ்துவ தேவாலயம் இன்று அமைந்துள்ள கோட்டத்தில் கந்தனாலயம் கோபுர கலசங்களோடு அமைந்தது. இக்கோயிலிலிருந்த சிலாவிக்கிரகங்கள் சிலவற்றை யாழ்ப்பானத் தொல்பொருள் காட்சிச் சாலையில் இன்றுங் காணலாம். இப்பெரிய ஆலயத்தை அமைத்த மையால், இவனது பெயர் இன்றும் கோயிற் கட்டியத்தில் "சிறீசங்கபோதி புவனேகவாகு" வென நினைவு கூரப்படு கின்றது.
சிறீசங்கபோதி புவனேகவாகு நல்லூரிலிருந்து உத்தரதேசத்தை பதினேழு வருடங்கள் ஆட்சி செய்தான். கி.பி.1467 ஆம் ஆண்டு அவன் தென்னி லங்கைக்கு திரும்பிச் செல்ல நேர்ந்தது. அவனுடைய வளர்ப்புத் தந்தை ஆறாம் பராக்கிரமபாகு இறந்துபோக அவனது பேரன் ஜெயவீரன் கோட்டைக்கு அரசனானான். அதனை விரும்பாத சிறீசங்கபோதி புவனேகவாகு, விஜயபாகு என்பவனை யாழ்ப்பாணத்தின் அரச னாக்கிவிட்டு கோட்டைக்கு மீண்டு, ஜெயவீரனைக் கொன்றுவிட்டு அரசுகட்டி லேறினான். தருணத்தை எதிர்பார்த்து திருக்கோவிலூரில் கரந்துறைந்திருந்த கனகசூரியசிங்ககையாரியனும் அவனது இரு புதல்வர்களும், சேனைகளுடன் வந்து விஜயபாகுவைக் கொன்று, இழந்த இராச்சியத்தை மீண்டுக் கொண்டனர்.
கனகசூரிய சிங்கையாரியன் மீண்டும் இழந்த மணிமுடியைத் தரித்துக்கொண்டான். அவன்பின் அவனது மூத்தமகனான பரராசசேகரன் கி.பி.1478ஆம்
th * "L" |

நல்லைக் குமரன் மலர்
ཕ
ஆண்டு சிங்கைப் பரராசசேகரன் என்ற சிம்மாசனப் பெயரோடு மன்னனானான். நல்லூரை மேலும் சிறப்புமரிக்க நகராக்கியவன் சிங்கைப் பரராசசேகரன் ஆவான் கந்தசுவாமி கோயிலுக்கண்மையில் ஒரு ஏரி எடுப்பித்து யமுனாநதியின் திவ்விய தீர்த்தத்தைக் காவடிகளிற் கொணர்வித்து அவ்வேரிக்குள் பெய்வித்து அதனை யமுனை ஏரி (யமுனாரி) எனப் பெயர் தந்து அழைத்தான். இந்த யமுனாரி என்ற பகர வடிவ ஏரி இன்று அழியுந் தறுவாயிலுள்ளது.
யோகியார்:
கி.பி.1591 இல் போர்த்துக்கேயர் மூன்றாவது தடவையாக அந்திரே பூர்த் தாடு டிமென்டொன்சா எனும் படைத் தலைவனை பெரும் படையுடன் யாழ்ப் பாணத்திற்கு அனுப்பிவைத்தனர். போர்த்துக்கேயத் தளபதி யாழ்ப்பாண அர சினைப் பெரும் படையுடன் தாக்கினான்.
தமிழர் படையும், பறங்கியர் படையும் வீரமாகாளியம்மன் கோயிலுக்கும், கந்தசுவாமிக் கோயிலுக்குமிடையில் பெரும் வெளியில் அதாவது தற்போதைய நல்லூர் கந்தசுவாமி கோயில் அமைந் துள்ள இடத்தில் ஒன்றினையொன்று எதிர் கொண்டன.
'அரசனுடைய மகாவீரர்களை கொண்ட அந்தப் பத்துப்படை தங்கள் உயிரை வெறுத்துச் சத்துருக்களை எதிர்த்துப் பொருதின. அக்கடும் போரிற் கலந்த தமிழரெல்லாரும் மாண்டனர். அவர்களை நடாத்திய யோகி ஒருவரும், கந்தசுவாமி கோயிற் பூசகரும் (பெரிய ஆலயத்துப் பிராமணரும்) மாண்டனர்"
(இராசநாயகம்செ1933)
گیا۔

Page 121
அக்காலத்தில் யாழ்ப்பாண மண்ணில் துறவிகள் நடமாடினர். தென்னிந்தியாவிலிருந்து யாழ்ப்பாண இராச்சியமூடாகச் சிவனொளிபாத மலைக்கும், கதிர்காமத்திற்கும் தல யாத்திரையை யோகிகள் மேற்கொண்டி ருந்தார்கள். யோகிகள் வடிவில், கண்டி மன்னனுக்குதவ, போர்வீரர்கள் தென் னிந்தியாவிலிருந்து செல்வதாகப் போர்த்துக்கேயர் சந்தேகப்ப்ட்டிருக் கின்றார்கள். எவ்வாறாயினும் நல்லூரில் யோகியார் ஒருவர் வாழ்ந்துள்ளார் என்பதில் ஐயமில்லை.
இவரது பெயர் சிக்கந்தர் என்பர். இவரை சைவமக்களும் அக்காலத்தில் நல்லூரில் வாழ்ந்த முஸ்லிம் மக்களும் ஆதரித்துப் போற்றினர். இந்த இரு மதத்தவர்களுக்குமுரிய அறநெறிகளை அவர் நன்கு தெரிந்து வைத்திருந்த படியாலேயே இருமத மக்களும் அவரை வழிபட்டனர். புராதன நல்லூர் தேவாலயம் அமைந்திருந்த குருக்கள் வளவில் அந்த யோகியார் உலவினார். தன்னை நாடி வந்த மக்களுக்கு அறநெறி புகட்டினார். போர்த்துக்கேயருக்கும், தமிழ்ப் படை வீரர்களுக்குமிடையில், குருக்கள் வளவில் நிகழ்ந்த யுத்தத்தில் அந்த யோகியார் உயிரிழக்க நேர்ந்தது. குருக்கள் வளவின் சுற்றாடலில் அக்கால வேளையில் முஸ்லிம் கள் வாழ்ந்தமையால், அவர்களால் நன்கு மதிக்கப்பட்ட அந்த யோகியாருக்கு, ஒரு சமாதியைக் குருக்கள் வளவிலே கட்டி வழிபாடியற்றி வருவாராயினர்.
அக்காலகட்டத்தில் இன்றைய நல்லூர்க் கந்தசுவாமி கோயில் அமைந்
ܬ݂

நல்லைக் குமரன் மலர்
అజ్ఞ துள்ள குருக்கள் வளவு என்றவிடத்தில் முஸ்லீம்கள் குடியேறியிருந்தார்கள் என அறியப்படுகின்றது.
"அக்காலத்தில் கந்தசாயப்பு என்பவனால் முகம் மது மார்க் கத் தவர்களாக்கப்பட்ட தமிழ் வம்சத்தவர் களான சில சோனகக் குடிகள் காயல் பட்டணம் முதலிய இடங்களிலிருந்து வந்து தென்மிருசுவில் என்னும் ஊரில் குடியிருந்து சாவகச்சேரி, கொடிகாமம், எழுதுமட்டுவாள், முகாமில் என்னு மிடங்களிலுள்ள சந்தைகளில் வியாபாரம் பண்ணிக்கொண்டு தாங்களிலிருந்த தென்மிருசுவிலுக்கு உசனென்று பெயரு மிட்டனர். சிலகாலம் அவ்விடத்திலிருந்து அவ்விடம் வசதிப்படாததினால் அந்தச் சோனக்குடிகள் அவ்விடத்தை விட்டு நல்லூரில் கந்தசுவாமி கோயிலிருந்த இடத்திற் குடியிருந்தார்கள்”.
(60.6/L/62/LDIT606 - 1949).
"சோனகர் உசனின்று மகன்று சோனகன் புலவில் சிறிதுகாலம் வைகி, அதுவும் வாய்ப்பாகாமையால், இப்போது நல்லூர்க் கந்தசுவாமி கோயிலிருக்கு மிடத்திற்கு மேல் பாகத்தில் குடி கொண்டார்கள். அங்கே ஒரு பள்ளி வாசலுங் கட்டினார்கள்’ (முத்துத் தம்பிப்பிள்ளை ஆ.1933) “கோயிலின் அயலிலே மேற்குத் திசையாகச் சில காலத்திற்கு முன் மசூதியொன்றி ருந்ததாகத் தெரிகின்றது. கி.பி.1560ஆம் ஆண்டு கொன்ஸ் தாந்தினுTபிறகன்ஸா யாழ்ப்பாணத்தின் மீது படையெடுத்த போது பறங்கிகளுக்கு எதிராக தமிழர் படையிலுள்ள வடக்கரும், சோனகரும்
تھی۔

Page 122
స్థలి
போராடினார்’ (ஞானப்பிரகாசர் - 1928) கி.பி. 1591 இல் யாழ்ப்பாணத்தை வெற்றிகொண்ட அந்திரேபூர்த்தாடு மீண்டும் கலகம் விளைவிக்கக் கூடியவர்களென எண்ணமிட்ட எண்ணுாறு வடக்கரையும் சில சோனகரையும் சிரச் சேதஞ் செய்துள்ளான். மேலும் கரையிறங்கிய பறங்கிப்படை இவ்விடத்திற் கண்மை யிலிருந்த சோனகரின் வர்த்தகச் சாலைகலைக் கண்டு அவைகளுட் புகுந்து 10000 கண்டி நெல்லையும், 400 கண்டி அரிசியையும் வாரிக்கொண்டு போயினர் (இராசநாயகம் -1933). இவற்றிலிருந்து நல்லூரில் சில சோனகக் குடிகள் வாழ்ந்து வந்தனர் எனத் துணியலாம்.
கோயில் அழிவு:
1450 ஆம் ஆண்டிற்கும் 1467 ஆம்
ஆண்டிற்குமிடையில் பூரீ சங்கபோதி
புவனேகவாகுவினால் குருக்கள் வளவில் அழிக்கப்பட்டு முத்திரைச் சந்தியில் அமைக்கப்பட்ட நல்லூர்க் கந்தசுவாமி ஆலயம் ஒன்றரை நூற்றாண்டுகளின் பின் 1621 ஆம் ஆண்டு பெப்ரவரி 2ஆம்திகதி, இருந்தவிடம் தெரியாமல் அத்தி பாரத்தோடு அழிவுற நேர்ந்தது.
1620 ஆம் ஆண்டு பில்ப்ஒலிவேறா என்ற போர்த்துக்கேயத் தளபதி பெரும்படையுடன் யாழ்ப்பாணத்தின் மீது படையெடுத்தான். இதுவே போர்த்துக் கேயரின் இறுதிப்படை யெடுப்பாகும்.
அவன் யாழ்ப்பாணத்தைப் பூரணமாகத்
தன் ஆதிக்கத்துக் குட்படுத்தினான். பிலிப் ஒலிவேறா யாழ்ப்பாண இராச்சியத் திலிருந்து சைவாலயங்கள், பலவற்றை இடித்துத் தரைமட்டமாக்கினான்.
g

நல்லைக் குமரன் மலர்
'யா ழி ப் பாணத தரி லணி * தமக்கெட்டிய மற்றும் பிறவிடங்களி லெல்லாம் உள்ள புத்த சைவ ஆலயங்கள் எல்லாவற்றையும் சமயம் வாய்த்துழி பறங்கிகள் இடித்து நாசமாக்கி விட்டனர்.”
(இராசநாயகம்.செ.1933)
“1621 ஆம் ஆண்டு பிலிப் ஒலிவேறா நல்லூரைத் தன்னுறை விடமாக்கிக் கொண்டான். அவன் நல்லூர்க் கந்தசுவாமி கோயிலைத் தரைமட்டமாக்கி இருந்தவிட முந் தெரியாமல் அத் திவாரத்தையும் கிளறுவித்தான்” (ஞானப்பிரகாசர் - 1938). அங்கிருந்த பெரிய கோயிலில் கிறிஸ்தவ ரல்லாதவர்கள் மிக்க ஈடுபாடுடையவா 'களாக இருந்தனர். அவன் அதனை அழியாது விட்டால் அவன் விரும்பிய எல்லாவற்றையும் வழங்குவதாக அவர்கள் வாக்குறுதி செய்து வந்தனர். ஆனால் அவன் ஒரு மதப் பற்றுமிக்க கத்தோலிக் கனாதலால் அவர்களின் நடவடிக்கை அவன் அக்கோயிலை அழித்தற்குக் கொண்டிருந்த விருப்பத்தினை மேலும் அதிகரிக்க வைத்தது. எனவே அதனை அத்திவாரமில்லாது அழிக் குமாறு கட்டளையிட்டான்’ என குவேறோஸ் சுவாமிகள் தனது நூலில் எழுதியுள்ளார். (Ouyros F.D. 1930) g6l6g5LDT60T (GlaBIT(Bb தொழில்களைச் செய்வதற்கு அவர்களது சமயப்பிரமாணமும், வைராக்கியமும், மறுசமயத்தவரது வழிபாட்டுக்குரிய கோயில்கள் தம்மத விரோதம் என்ற நம்பிக்கையுமே காரணங்களாயவர்களைத் தூண்டிவிட்டனவெனினும், பொருள் அபகரிக்கும் பேராசையே முக்கிய காரணமென்பது மறுக் கொணாத

Page 123
Cà *丁 (இராசநாயகம். 1933). பிலிப் தே ஒலிவேறா முன் கூறியபடி நல்லூர்க் கந்தசுவாமி கோயிலிடித்து அக்கோயிற் கற்களைக் கொண்டு கோட்டையும், வீடுகளும் கட்டினான். யாழ்ப்பாணத் திலிருந்த சைவ, வைணவ ஆலயங்கள் எல்லாவற்றையும் தரை மட்டமாக இடிப்பித்தான். இதையறிந்த கோயிலதி காரிகளும் அர்ச்சகள்ளும் தத்தம் கோயில் விக்கிரகங்களைக் கிணறுகளிலுங், குளங்களிலும் மறைத்தார்கள்.
(முத்துத்தம்பிப்பிள்ளை.ஆ.1933)
கீரிமலையிலிருந்த திருத்தம்ப லேஸ்வரன் கோயிலை அவர்கள் இடிக் குமுன்னே விக் கிரகங்களை அக்கோயில் குருக்களாகிய பரசுபாணி ஐயர் ஒரு கிணற்றிலிட்டு மண்ணால் துார்த்துவிட்டு அவ்விடத்தினின்றும் நீங்கினார். நல்லூர்க் கந்தசுவாமி கோயிலை இடிக்கும் முன் அதன் மெய்க்காப்பாளனாயிருந்த சங்கிலி யென்னும் சைவப் பண்டாரம் அக்கோயில் விதானங்கள் வரையப்பட்ட செப்பேடு, செப்புச் சாதனங்களையும் கொண்டு மட்டக்களப்புக்கோடினான். அங்கிருந்த சில விக்கிரகங்கள் தாமிர விக்கிரகங் களையெல லாம் அக் கோயரில் குருக்கள்மார் பூதராயர் கோயிலுக்கு சமீபத்திலுள்ள குளத்திலே புதைத்து விட்டு நீர்வேலிப்பகுதிக்கோடினர்.
(முத்துத்தம்பிப்பிள்ளை.ஆ.1933)
கந்தமடாலயம்:
க.பி.1620 ஆம் ஆணி டு
யாழ்ப்பாண இராச்சியம் போர்த்துக்கேயர்
வசமாகியது. போர்த்துக்கேய தனியர

நல்லைக் குமரன் மலர்
ශ්‍රේ சாட்சியில் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தையே மக்கள் அனைவரும் கைக்கொள்ள வேண்டுமெனப் போர்த்துக் கேய ஆட்சியாளர் வற்புறுத்தினர்.
“சைவமத வணக்கம் செய்யப்படா தென்றும் பூசை முதலியன அனுட்டிப் பவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் கட்டளை பிறப்பித்ததுமன்றி ஒற்றர்கள் வைத்தும் ஆராயப்பட்டன. ஆனால் அந்தரங்கமாகத் தங்கள் தெய்வங்களை வழிபடுவதையும் சைவ ஆசாரங்களையுஞ் சனங்கள் கைவிட்டாரல்லர். தங்கள் தங்கள் வீட்டுச் சார்களிலும், வளவு களிலும், மரத்தடியிலும் ஒவ்வொரு அடையாளங்களை வைத்து வழிபட்டு வந்தனர். விரத காலத்தில் சாப்பிட்ட இலைகளைக் கூரைகளிலும், வேலி களிலும் மறைவாக ஒளித்துச் செருகி வந்தனர். ஒவ்வொருவருஞ் சிலுவை அடையாளமணிய வேண்டுமென்றுங் கட்டளைபிறந்தது. உலோகங்களால் செய்யப்பட்ட சிலுவைகளை அணிவதற்கு சனங்கள் நாணி தங்கள் தலைப் பாகைகளை சிலுவை ரூபமாக கட்டி வந்தனர். போர்த்துக்கேய பறங்கியர் சைவாலயங்களைப் பாழாக்கிய பின் பெரும்பாலும் அக்கோயில்களிலிருந்த விடங்களிலேயே தங்கள் கோயில்களை கட்டினர். நல்லூர் யமுனாரிக்கருகே விளங்கும் கிறிஸ்தவக் கோயிலிருக்குமிடம் ஒலிவேறாவால் இடிக்கப்பட்ட புராதன கந்தசுவாமி கோயில் கட்டப்பட்டிருந்ததே.” (இராசநாயகம்.செ.1933)
எனவே போர்த்துக்கேய காலத் தில் நல்லூரில் இடிக்கப்பட்டழிந்த
↔

Page 124
క్టు G
கந்தசுவாமி கோயில் விளங்கிய விடத்தில், கத்தோலிக்க தேவாலயம் ஒன்றமைக்கப்பட்டது. "முதலில் இந்தத் தேவாலயம் களிமண்ணாலும், பனை யோலையாலும் அமைக்கப்பட்டது.”
(Baleaus - Philip).
கி.பி. 1658 ஆம் ஆண்டு யாழ்ப்பாண இராச்சியம் ஒல்லாந்தர் வசமாகியது. அவர்கள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய காலத்திலிருந்து தமது புரட்டஸ்தாந்து கிறிஸ்தவத்தை பரப்பு வதில் தீவிரமாயிருந்தனர். மக்களை கத்தோலிக்க சமயத்தினின்றும் திருப்ப முயன்றனர். முன்பிருந்த கத்தோலிக்க கோயில்களை இடித்தும், சில விடத்துப் புதுக்கியுந்திருத்தியும் தமது மதத் தேவாலயங்கள் ஆக்கினர்.
'ஒல்லாந்தர் தங்கள் அர சாட்சியின் பிற்கூற்றில் சமய விஷயமாக கொண்ட வன்கண்மையைக் குறைத்துக் கொண்டனர்’ (இராஜநாயகம்.செ.1933). அதனால் சைவசமயிகள் தமது ஆசாரங்களையும், வழிபாடுகளையும் பயமின்றிக் கைக்கொண்டொழுகத் தொடங்கினார். நல்லூரில் வாழ்ந்த சைவ சமயிகள் பலர் கந்தசுவாமி கோயி லிருந்தவிடத்திற்கு வந்து வழிபாடி யற்றினர். போர்த்துக்கேய பறங்கியர் களால் இடிக் கப்பட்ட நல்லுTர்க் கந்தசுவாமி கோயில் அர்ச்சகரின் சந்ததி யோராகிய பிராமணர் சிலர் இக் கோயிலின் வழிபாட்டை மீளவும் ஆரம்பிக்க காரணமாக இருந்தார்கள் என அறியப்படுகிறது. கிருஷ்ணையர் சுப்பையர் என்ற பிராமனோத்தமர் ஒருவர் புராதன
瓷y
1.

நல்லைக் குமரன் மலர்
O)2 అజ్ఞ கந்தசுவாமி கோயில் இருந்தவிடத்திற்கு அண்மையில் மடாலயம் ஒன்றினை நிறுவி வேலினைப் பிரதிஷ்டை செய்து வழிபாடி யற்றக் காரணமாக இருந்தார் என அறியப் படுகிறது.
நல்லூர்க் கந்தசுவாமி கோயில் பறங்கியர்களினால் இடிக்கப்பெற்றுச் சில காலஞ் சென்றபின் கிருஷ்ணையர் சுப்பையர் என்னும் பிராமனோத்மரின் முயற்சியினால் அக்காலவரசினரிடம் உத்தரவு பெற்றுக் கோயில்கட்டி மடால யமாகப் பிரதிட்டை செய்தனர் என யாழ்ப்பாண வைபவம் என்னும் நூல் கூறுகிறது. இந்த உண்மையை ஆங்கிலே யராட்சிக் காலத்தில் யாழ்ப்பாணத்தின் பிரதம நிதியரசராகவிருந்த சேர் அலெக்சாண்டர் ஜோன்சன் என்பவரின் நினைவுக் குறிப்புக்களிலிருந்தும் தெரிந்து கொள்ளலாம்.
எனவே 1734 ஆம் ஆண்டளவில் நல்லூர்க் கந்தசுவாமி கோயில் முன்னர் இருந்த இடமாகிய யமுனகிரிக்குப் பக்கத்தே கிறிஸ்தவ ஆலயம் அமைக்கப் பட்டிருந்தபடியால் அதே வளவில் பிறி தோரிடத்தில் ஒரு சிறு மடாலயம் அமைக்கப்பெற்றது. இம்மடாலயம் பழைய கந்தசுவாமி கோயில் இருந்த அதே இடத் திற்றானே அமைக்கப்பெற்றது எனச் சிலர் கருதுகின்றனர். இது கந்தபுராணம் படிக்கும் மடமாகவே பெரிதும் பயன் படுத்தப்பட்டது. இந்த மடத்திற்றானே ஒரு வேலையும் வைத்து வழிபட்டனர் போலும், இது மடாலயமாக இருந்தமையால் கோபுரம், தூபி முதலியனவின்றியே யிருந்தது. மேலும் உயர்ந்த கோபுர

Page 125
སྦྱ༤
முடைய கோயிலாகக் காணப்படின்
ஒல்லாந்தர் அதனை மீண்டும் தரைமட்ட
மாக்கிவிடக் கூடும் எனப் பயந்து பக்தர்கள் பெரியகோயில் கட்டியெழுப் பாமல் அமைதியாக வழிபாடு நடத்தி வந்திருத்தல் கூடும் என ஊகிக்க இடமுண்டு.
(குலசபாநாதன்-1971)
மடாலயம் அமைந்த இடம்:
கி.பி.1734 ஆம் ஆண்டிற் கட்டப் பட்ட கோயில் யமுனாரிக்கு அருகில் அமைக்கப்பட்ட மடாலயமா அல்லது இன்றைய நல்லூர்க் கந்தசுவாமி கோயிலா என்பது முடிவு செய்யப்பட வேண்டிய ஒன்றாகும். யாழ்ப்பாண அரசாங்க அதிபராக 1869 தொடக்கம் 1896 வரை கடமையாற்றிய சேர் துவைனம் அவர்களின் குறிப்புக்களி லிருந்தும் 1882 ஆம் ஆண்டில் தயாரிக் கப்பட்ட யாழ்ப்பாணக் கச்சேரியிலுள்ள சைவ சமயக் கோயில் இடாப்பிலிருந்தும் தெரியவருவது இன்றைய கோயிலில் 1734இல் இரகுநாத மாப்பாண முதலி யாரால், கல்லினாலும், செங்கல்லினாலும் கட்டப்பட்டு ஒட்டினால் வேயப்பட்டது. என்பதாகும் (குலசபாநாதன் - 1971) இது ஏற்புடையது அன்று. உண்மையில் யமுனாரிக்குப் பக்கத்தில் நிறுவப்பட்ட கந்த மடாலயமே 1734 இல் அமைக்கப் பட்டது எனக் கொள்ளவேண்டும்.
“இக்கோயிலின் அதிகாரிகளுள் ஒருவராயிருந்த மாப்பாண முதலியார் 1809 ஆம் ஆண்டில் பிரித்தானிய அரசாங் கத்திற்கு சமர்ப்பித்த பெட்டிசம் ஒன்றில் இக்கோயில் 60 ஆண்டுகளுக்கு முன்

நல்லைக் குமரன் uto
ཕ கட்டப்பட்டது எனக்குறிப்பிட்டுள்ளார்.” (குலசபாநாதன் - 1971). அதன்படி | நோக்கில் இன்றைய கந்தசுவாமி கோயில் 1740 இல் கட்டப்பட்டது எனக்கொள்ள வேண்டும். அதாவது யமுனாரிக்கு அருகில் கந்தமடாலயம் கட்டப்பட்டு 15 வருடங்களின் பின்பாகும். மேலும் முதலியார் செ. இராசநாயகம் அவர்கள் யாழ்ப்பாண சரித்திரத்தில் இன்றைய கோயில் 1793 இல் அமைக் கப் பட்டதெனக் குறிப்பிடுகிறார்.
(இராசநாயகம்-செ.1933)
எனவே 1749 ஆம் ஆண்டளவில் கிருஷ்ணையர் சுப்பையரும் வேறு சைவ சமயிகள் பலரும் கந்தசுவாமி கோயிலை மீண்டும் ஆலயமாக அமைக்கும் விருப் போடு, அரசாட்சியாருக்கு விண்ணப்பஞ் செய்தனர். ஒல்லாந்தார் காலத்தில் மலபார் சமயத்தில் (சைவம்) கைக்கொண் டொழுகிய தனியார் சிலர் ஒரு காலத்தில் புகழ் பூத்திருந்து பின்னர் அழிவுற்ற கந்த சுவாமி கோயிலை மீண்டும் கட்டுவதற்கு ஒல்லாந்த அரசிற்கு விண்ணப்பித்தனர். அக்கோயில் கட்டுவதற்காக ஒரு வகை உறுதி வழங்கப்பட்டது. பொதுமக்களிடம் சேகரிக்கப்பட்ட நிதியைக் கொண்டு கந்த சுவாமி கோயில் அர்ச்சகரின் சந்ததி யோராகிய சில பிராமணர் “அரசாட்சி யாருக்கோர் விண்ணப்பஞ் செய்து கோயில் அமைக்க உத்தரவு பெற்று முன்னர் கோயில் இருந்தவிடமாகிய யமுனாரிக்குப் பக்கத்தே கிறிஸ்தவ ஆலயம் அமைக்கப்பட்டிருந்தபடியால் பிராமண வளவு (குருக்கள் வளவு) என்னும் தங்கள் உரிமைக் காணியில் சிறு கோயிலொன்றமைத்துத் தாங்களே
ー{う
ܠܽܐܘ
O1

Page 126
క్టు
வணங்கி வந்தனர். இக் கோயில் இருக்குமிடம் அம்பலவாணர் கந்தப்பச் செட்டி பெயரில் தோம்பி பதியப்பட்டிருக் கின்றது" என முதலியார் செ.இராசநாயகம் கூறியுள்ளார். இவ்வாறு குருக்கள் வளவில் இன்றைய கந்தசுவாமி கோயிலை நிறுவுவதற்கு, அக்காலத்தில் ஒல்லாந்தர் பணிமனை (கச்சேரி)யில் சிறாப்பராகக் கடமையாற்றிய தொன்யுவான் மாப்பாண முதலியார் உதவி புரிந்துள்ளார்.
"ஒல்லாந்த ஆட்சிக்காலத்தில் சிறப்பராகக் கடமைபார்த்து வந்த தொன்யுவான் மாப்பாண முதலியார் தமது பதவி காரணமாகத் தமக்கிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி நல்லூர்க் கந்தசுவாமி கோயிலை மீண்டும் கட்டுவதற்கு உத்தரவு பெற்றார்” என குலசபாநாதன் தனது நூலிற் குறிப்பிடு கிறார். கிறிஸ்தவராகவிருந்த தொன்யுவான் மாப்பாண முதலியாருக்கு ஒரு சைவக் கோயிலைக் கட்டுவதற்கு ஆட்சியாளர் அனுமதி வழங்கியிருப்பார்கள் என்பது ஏற்றதாகாது.
நான்காவது ஆலயம்:
பறங்கியர்களாலிடிக்கப்பட்ட நல்லுர்க் கந்தசுவாமி கோயில் அர்ச்சகரின் சந்ததியாராகிய கிருஷ்ணையர் சுப்பையர், மீண்டும் அக்கோயிலை அமைக்க விண்ணப்பித்த போது அந்த விண்ணப் பித்தற்கு உத்தரவு பெற்றுக்கொடுத்தவர் தொன்யுவான் மாப்பாணமுதலியார் ஆவார். சிங்கை ஆரியச் சக்கரவர்த்தியின் முதன் மந்திரியாகவிருந்த புவனேகவாகு முதன்முதல் கந்தசுவாமி கோயில் அமைத்த அதேயிடத்தில் புதிய
1C

நல்லைக் குமரன்
ஆலயத்தை அமைப்பதற்கு ஒல்லாந்த ஆட்சியாளர் அனுமதி வழங்கினர். அதற்கு இரண்டு காரணங்கள் இருந் துள்ளன என ஊகிக்கலாம். ஒன்று கிறிஸ்தவ தேவாலயத்திற்கு அருகிலி ருக்கும் கந்த மடாலயத்தை அவ்விடத் தின்றும் அகற்றும் நோக்கம்; இரண்டு தமது வர்த்தகத்திற்குப் போட்டியாளராக அமைந்த முஸ்லீம்களை குருக்கள் வளவிலிருந்து அகற்றும் நோக்கம்.
எனவே ஆட்சியாளர்கள் , குருக்கள் வளவை கந்தசுவாமி கோயில மைக்கத் தோம்பு எழுதிக் கொடுத்தனர். “அம்பலவாணர் கந்தப்பச் செட்டி எனக் கந்தவேளின் பெயரிலே தோம் பு பதியப்பட்டது”. அம்பலவாணர் சுப்பிர மணியம் என நல்லூர்க் கந்தசுவாமி பேரில் பதியப்பட்டதாக குலசபாநாதன் கூறுவார்.
(குலசபாநாதன் - 1971)
கரிருஷ னையர் சுப் பையர் ஆலயத்தை அமைப்பதற்காக ஊர்ஊராக நிதி சேகரித்தார். அவருக்குப் பல வகைகளிலும் உதவியாக இருந்தவர் தொன்யுவான் மாப்பாண முதலியார் ஆவர். எனினும், அவர் நேரடியாக ஆலயத்திருப்பணியில் ஈடுபட முடியாதிருந் தமையால் மைந்தன் இரகுநாத மாப்பாண முதலியாரை, ஆலயத்திருப்பணியில் முழுமூச்சாக ஈடுபட வைத்தார் எனக் கொள்ளலாம்.
"தொன்யுவான் மாப்பாண முதலி யாருக்கு இரகுநாத மாப்பாண முதலியார் எனவும் பெயர்’ என குலசபாநாதன் குறிப்
ad
2

Page 127
స్థితి
G
பிடுவது ஏற்றதாகவில்லை. தந்தைக்கும் மகனுக்கும் ஒரே பெயர் இருக்க வாய்ப் பில்லை. அவர் முதல் கிறிஸ்தவராதலால் அவ்வழக்கப்படி மாப்பாணார் என்ற நாமம் அவரது குடும்பப் பெயராகி பிள்ளை களின் பெயரோடு சேர்த்து வழங்கப் LILL-göl. LDTÜLJT6001 முதலியாரின் 1085681 இரகுநாத மாப்பாண முதலியார் என மாப்பாண வம்ச பரம்பரை தெளிவாகச் சுட்டும்போது, மாப்பாண முதலியாரை இரகுநாத மாப்பாணர் எனவும் அழைப்பர் என்பது பொருத்தமற்றதாகும். கோயிற் றாபகள் அவரென வலியுறுத்தும் பொருட்டு இது வலிந்து கொள்ளப்பட்ட கூற்றாகும்.
நல்லூர்க் கந்தசுவாமி கோயிலை அமைத்ததில் இரகுநாத மாப்பான முதலியாருக்குரிய இடத்தை எவரும் மறுப்பதற்கு இல்லை. அதே போன்று கிருஷ்ணையர் சுப் பையர் என்ற பிராமணருக்குரிய இடத்தையும் எவரும் மறுக்கவியலாது. ஆக இவ்விருவரும், கந்தவேள் சந்நிதியை மீண்டும் அமைப்பதில் ஈடுபட்டனர்.
கோயிலை மீளவும் அமைப்ப தற்குரிய காணியில் முஸ்லீம்கள் குடியேறிருந்தனர். “சோனகர் அதிலே குடியிருந்தாற் கந்தசுவாமி கோயில் கட்டவருங் காலத்தில் தடையா யிருக்குமென்று நினைத்துத் தமிழர் கூடி அவர்களை அவ்விடத் தைவிட்டு அப்புறப்படுத்தத் தெண்டித்துப் பார்த்தும் கூடாமற் போயிற்று. அந்த நிலங்களுக்கு அதிகவிலை தருவோம். எங்களுக்கு விற்றுவிடுங்கள் என்றுங் கேட்டுப் பார்த்தனர். சோனகள் அதற்குச் சம்மதிக்க வில்லை. யாதொரு இணக்கத்திற்குஞ்
e
1

நல்லைக் குமரன் மலர்
சோனகர் சம்மதியாது போனதினால்,
அந்தத் தமிழர் பன்றியிறைச்சியைக்
கொண்டுபோய் தண்ணிர் குடிக்கும் கிணறுகளில் போடுவித்தார்கள். பன்றியிறைச்சியைக் கண்டவுடன் சோனகள் அழுது, புலம்பிப், பசிபட்டினி கிடந்து ஆற்றிாமல் ஈற்றில் தமிழருடனே தங்கள் பெருநாட்களில் சந்து சமய வழிபாடு செய்ய்த் தடைப்பண்ணாதிருப்பதற்கு ஒரு உடன்படிக்கை எழுதுவித்துக்கொண்டு, கிடைத்த விலையையும் வாங்கிக்கொண்டு போய் நாவாந்துறைக்குக் கிழக்குப் பக்கமாக குடியேறினார்கள்’ என மயில்வாகனப்புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை குறிப்பிடுகிறது. (யாழ்ப் பாண வைபவமாலை 1949). முஸ்லீம்கள் நல்லூர் கந்தசுவாமி கோயிலிருக்குமிடத்திற்கு மேல் பாகத்திலே குடிகொண்டார்கள். அங்கே, ஒரு பள்ளிவாசலும் கட்டினார்கள். அப் பொழுது முன் இடிபட்ட கந்தசுவாமி கோயிலை மீளவுங் கட்டுவதற்கு தமிழர் முயன்று சோனகரை அவ்விடத்தினின்றும் நீக்கித் தருமாறு ஒல்லாந்த தேசாதிபதிக்கு விண்ணப்பஞ் செய்தார்கள். ஒல்லாந்த தேசாதிபதி அதற்கு அனுகூலம் செய்வ தாக கூறியும் செய்யாது காலம் போக்கி னான். அதுகண்டு தமிழர் சோனகரை அவ்விடத்தை விடும்படி கேட்டும் இரந்தும் பார்த்தார்கள். முடிவில் அந்நிலத்திற்கு பெருவிலை தருவதாகவும் கேட்டனர். அதுகண்டு சோனகள் தங்கள் நிலத்தை விற்றுவிட்டு நாவாந்துறைக்குக் கிழக்கே யுள்ள இடத்தை வாங்கிக் கொண்டு அங்கே குடியேறினார்கள்’’ என ஆ.முத்துத் தம்பிப்பிள்ளை தமது யாழ்ப்பாணச் சரித்திரத்தில் கூறிச் செல்வர்
(முத்துத்தம்பிப்பிள்ளை. 1933)
s
s

Page 128
క్టణ
ஆகவே குருக்கள் வளவிலிருந்து வாழ்ந்த முஸ்லிம்கள் அவ்விடத்திலிருந்து அகற்றப்பட்டதன் பின்னரே, அவ்விடத்தில் கந்தசுவாமி கோயிலை நிறுவ முடிந்துள்ளது.
வரலாற்றுக் குறிப்புக்களிலிருந்து நோககும்போது பொதுமக்களிடமிருந்து ஆலயத் திருப்பணிக் காகச் சேகரிக்கப்பட்ட நிதியைக் கொண்டு கிருஷ்ணையர் சுப்பையர் நான்காவது தடவையாகக் கோயிலைக் கட்டுவித்தார். கோயில் அவ்விடத்தில் அமைந்திருந்த யோகியாரின் சமாதிக்கு அருகில் நிநுவப்பட்டது
“பின்பு அக்கோயிலைப் பெருப் பித்துக் கட்டும்பொழுது அங்கிருந்து இறந்து அடக்கம் பண்ணப்பட்ட ஒரு முஸ்லீம் பெரியாருடைய சமாதி அக் கோயிலின் உள்வீதிக்குள் அகப்பட்ட படியால், அதையிட்டு முஸ்லீம்கள் கலகம் செய்தனர். பின்பு கோயில் மேற்கு வீதியில் வாயில் வைத்துக் கொடுத்துச் சமாதியையணுகி அவர்கள் வணங்கிவர இடங்கொடுத்ததால் கலகம் ஒருவாறு தணிந்தது. அதற்குச் சாட்சியாக | அவ்வாயிற் கதவு இன்றுமிருப்பதும் அதனருகே வெளிப்புறம் பந்தரிட்டுச் சிலகாலத்தின் முன்வரை தொழுகை நடத்தி வந்ததும் இதனை வற்புறுத்தும்" (இராசநாயகம்.செ.1933)
எனவே "பொதுமக்களிடமிருந்து ஆலயத்திருப்பணிக்காகச் சேகரிக்கப்பட்ட நிதியினைக் கொண்டு (கிருஷ்ணையர்) சுப்பையர் என்ற பிராமணரால் ஆலயம் அமைக்கப்பட்ட்து. ஆலயத்தின் பிரதம

நல்லைக் குமரன் மணி
குருவாக சுப்பையர் தெரிவானார். அவரின் கீழ் (இரகுநாத) மாப்பாண முதலியார் என்பவர் சுப்பையரோடு சேர்ந்து ஆலய பரிபாலனத்தை நடாத்த நியமனமானார். கிருஷ்ணையர் சுப்பையரே அக்கோயிலின் முதற் பூசகராகவிருந்தார்.”
“இக் குறித்த பிராமணரும் (இரகுநாதர்) மாப்பாண முதலியாரும் ஆலய பரிபாலனத்தை மிகவுஞ் சிறப்பாக எவ்வித வழுவுமின்றி மிகுந்த முன்னெச் சரிக்கையோடும், சமய ஆசாரத்தோடும் நடத்திவந்தார்கள்”
(குலசபாநாதன் - 1971)
இரகுநாத மாப்பான முதலியார் சமுகா
திருவிழாக் காலங்களில் கந்த சுவாமி கோயிலின் ஒரு தாபகராகிய புவனேகவாகுவின் பெயரை முன்னும் இக்கோயிற்றாபகரான இரகுநாதமாப்பாண முதலியார் பெயரைப் பின்னும் கட்டியத்தில் கூறி வருகின்றார்கள்.
தற்போதைய கந்தசுவாமி கோயிலின் தாபகர்களில் ஒருவரான கிருஷ்ணையர் சுப்பையர் ஆலயத்தின் பிரதான குருவாக தெரிவானதனால் ஆலய கட்டியத்தில் அவள் இடம் பெற முடியாதுபோனது. அதனால் அந்த கெளரவம் இரகுநாத மாப்பாண முதலியாருக்கு மாத்திரம் கிடைத்தது. அக்கட்டியம் வருமாறு.
ரீமான் மகாராஜாதிராஜா அகண்ட பூமண்டல ரத்தியதிகிந்த விஸ்ராந்த கிர்த்தி ரீ கஜவல்லி மகாவல்லி

Page 129
ஸமேத ரீ சுப்பிரமண்ய
பாதார விந்த ஜநாதிருட
சிவகோர் திரோற்பவஹா
இரகுநாத மாப்பான
முதலியார் சமுகா!
“நல்லூர்க் கந்தசுவாமி கோயில் மகாமண்டபத்துக் கீழைச் சுவரிலே மேற்கு முகமாக இக்கோயிற்றாபகராகிய இரகுநாத மாப்பாணர் பிரதிமையும், அவர் மனைவி பிரதிமையும் வைக்கப்பட்டிருக் கின்றன. அவற்றை இன்றும் பார்க்க (ՄIգալb”
(குலசபாநாதன் - 1971)
கோயிற் கட்டியத்தில் இரகுநாத மாப்பாணரின் பெயர் இடம் பெற்றதால் அக்கோயிற்றாபகர்களில் ஒருவரான கிருஷ்ணையர் சுப்பையரின் பெயர் உரிய கெளரவத்தைப் பெறாது போனது.
ஆங்கிலேயர் காலம்:
“கி.பி. 1798 ஆம் ஆண்டு யாழ்ப் பாணவரசு ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ் வந்தது. குடிகளும் தத்தமது வருணா சாரத்தையும் சமயாசாரத்தையும் சுயேச் சையாகக் கைக்கொண்டொழுகுஞ் சுயாதீனம் ஆங்கிலவரசாற் கொடுக்கப் பட்டது. முன்னர் கோயில் போலல்லாது, கொட்டில்போல இலைமறைவிற் கிடந்த கோயில்களெல்லாம் வெளிப்படத் தொடங்கின. இடிந்த கோயில்களை மீளக் கட்டிக் கொள்ளும்படி ஆங்கிலவரசு வந்தவுடன் அனுமதி கொடுக்கப்பட்டது” (முத்துத்தம்பிப்பிள்ளை - 1933)
அக்காலவேளை நல்லூர்க் கந்தசுவாமி கோயில் அர்ச்சகராக,
G
f(e)

நல்லைக் குமரன் மலர் འ་ கிருஷ்ணையர் சுப்பையரின் பேரர் சுப்பையன் என்ற பாலசுப்பிரமணிய ஐயர் இருந்தார். ஆலய தர்மகத்தாவாக இரகு நாத மாப்பாண முதலியாரின் மகன் ஆறுமுக மாப்பாண முதலியார் இருந்தார். ஆங்கில அரசினர் சைவாலயங்களுக்கு அர்ச்சகர்களை நியமனஞ் செய்தனர். "அவர்களுக்குரிய மரியாதைகளும், வரின்சகளும் ஆணைப்பத்திர மூலமாகத் தேசாதிபதி கைச்சாத்தோடு நியமனநிருபம் பெற்றாருள்ளே முதல்வர் நல்லூர்க் கந்தசுவாமி கோயில் அர்ச்சகள் சிகி வாகன ஐயர், புத்திரராகிய பால சுப்பிரமணிய ஐயர் இவருக்கும் நியமனப் பத்திரம் 1807 ஆம் ஜனவரி மாதம் 5ஆம் திகதி தேசாதிபதி தோமஸ் மெயிற்லண்ட் (கவனர்) அவர்களாற் கொடுக்கப்பட்டது. அப்பத்திரம் இன்றும் அவர் சந்ததி யாரிடமுள்ளது" (இராசநாயகம்.செ.1933). கிறிஸ்து வருஷம் 1807 ஆம் வருஷம் தை மாதம் 5 ஆம் திகதி சகல குருத்துவ மரியாதைகளுடன் குரு பிரதானியாக இவருக்குக் கீழ்ப்படிந்து நடக்கும்படி வேறு ஐந்து குருமார்களை இவருக்குத் துணை யாகக் குருத்துவம் நடத்தும்படியும் கவனர் உத்தரவு செய்திருக்கின்றார். அவர்களில் கணபதிஐயரும் இராமசாமி ஐயரும் குறிப்பிடத்தக்கவர்களாவார். பக்தகோடிகளால் நன்கு மதிக்கப்பெற்றுச் சிறப்பாக நித்திய நைமித்தியங்கள் நடைபெற்றன.
கந்தசுவாமி கோயில் ஆலய நிர்வாகத்தில் பிரதம அர்ச்சகள் சுப்பை யருக்கும், தர்மகர்த்தா ஆறுமுக மாப்பாணருக்கும் இடையில் பிரச் சனைகள் முதன் முதலாகத் தலை
نجامیه
05

Page 130
蒙卡
தூக்கின. ஆலய நிதியை தனது சுய தேவைகளுக்கு ஆறுமுகமாப்பாணர் பயன்படுத்துவதாக நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று சுப்பையரால் தாக்கல் செய்யப் பட்டது. அதனைப் பிரதம நீதியரசர் ஸேர் அலெக்ஸாண்டர் ஜோன்ஸ்ரன் என்பவர் விசாரணை செய்தார். அவர் தனது தீர்ப்பைப் பின்வருமாறு வழங்கினார்.
“கந்தசுவாமி கோயிலின் சகல நடவடிக்கைகளையும் இன்றைய பிரதம குருவும் (ஆறுமுக) மாப்பாண முதலி யாரும் இணைந்தே நிர்வகிக்க வேண்டும். ஆலயப்பொருட்களுக்குச் சேதாரம் நேரா வண்ணம் அவை ஓர் அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு அந்த அறை இரு பூட்டுக்களால் பூட்டப்பட வேண்டும். அப்பூட்டுக்களின் சாவிகளிலொன்று பிரதம குருவிடம் மற்றையது குறித்த (ஆறமுக) மாப்பாணரிடமும் இருத்தல் வேண்டும்”
இத்தீர்ப்பு ஆறுமுக மாப்பாண முதலியாருக்குத் திருப்தியைத் தரவில்லை. கோயில் தம் குடும்பச் சொத்து. அதனால் கோயில் நிர்வாகம் முழுவதும் தமக்குரியதென அவர் கருதியதனால், 1809 ஆம் ஆண்டு பிரித் தானிய அர்ச்ாங்கத்துக்கு பெட்டிசம் ஒன்றின்னச் சிமர்ப்பித்தார். இராச நாயகம்செ1939) ஆப்பெட்டிசம் 1811 ஆம் ஆண்டு யாழ்ப்பாணக் கலெக்டரால் (935, Tü8 அதிபர்) விசாரணை செய்யப்பட்டது. அவர் முன் வைக்கப்பட்ட ஆதாரங்கள், கோயிலின் உரிமையில் மாப்பாண முதலியாருக்கே சாதகமாக விருந்தன. "ஆறுமுகமாப்பாண முதலியார் கொடுத்த பெட்டிசத்தை விசாரித்த
鬍e

நல்லைக் குமரன்மை
கறிங்றன் என்னும் கலெக்டர் ۱. سنه முதலியாரின் தகப்பனே இக்கோயிலைக் கட்டுவதற்கு முக்கிய காரணமாயிருந் தமையினால் இவரே இக் கோயி லாதிபத்துவம் பெறுதற்குரியரென்று அரசாட்சியாருக்கு அறிக்கை செய்தார். அதனால் சுப்பையர் குருக்களிடம் நீதிபதி ஸேர் அலெக்ஸாண்டர் ஜோன்ஸ்ரனால் வழங்கப்பட்ட ஆலயப் பண்டசாலையின் ஒரு திறப்பு குருக்களிடமிருந்து மீளப் பெறப்பட்டு ஆறுமுக மாப்பாணரிடம் கையளிக்கப்பட்டது.
கந்தசுவாமி கோயிலின் தர்ம கர்த்தாவாக இருந்த ஆறுமுக மாட்டாணர் தமது முன்னோர்போல கச்சேரி சிறாப் பராகவும் விளங்கினார். “கி.பி.1811 இல் கச்சேரியில் காசு குறைந்ததென்னுங் கார ணத்தால் மாப்பாணர் வேலையால்
அவர் இறந்திருக்க வேண்டும் அவருக்குப் பின் அவர் மருமகனாகிய சின்னத்தம்பி யென்பவர் கோயிலதி காரத்தையேற்றார். பின்பு சிறாப்பு மாப்பாணருடைய பேரனாகிய (இரகுநாத) மாப்பாண முதலியார் அதிகாரியாயினர்”
(இராசநாயகம்.செ.1933)
“1807இல் தீவாந்தர தண்டனை யடைந்து மலாக்காவுக்கு அனுப்பப்பட்டு 1812 இல் மன்னிக்கப்பட்டு திரும்பி வந்த வில்லவராய முதலியாரும் பெரிய தாமோதரம்பிள்ளையும் பிராமணர் பக்கம் சார்ந்து (இரகுநாதர்) மாப்பாண முதலியாருக்கு மிகவும் இடர் விளை வித்தனர். அதுபற்றி மாட்பாண முதலியார் 1819 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில்
تھی۔

Page 131
SM(IG)
அவர்கள் தனக்குச் செய்யும் இடையூறு களைப் பற்றித் தேசாதிபதி அவர்களுக்கு விண்ணப்பஞ் செய்தனர். அதனை அவ்வூர் சர்ச்வாதிகாரி (கலக்டர்)யே கவனித்து அதற்கு வேண்டிய நீதி செய்யவேண்டும் என்று தேசாதிபதி கட்டளையிட்டார். கலக்டர் செய்த நீதியிதென்று தெரிய வில்லை” (இராசநாயகம்-1933)
“கி.பி.1851 இல் கோயில் அர்ச்சகராயிருந்த பிராமணர் தேசாதி பதியின் கைச் சாத்துடன் தங்கள் முன்னோருக்கு அதிகாரச் சீட்டுக் கொடுத்திருந்ததென்றும் தங்களுக்கும் அவ்வித சீட்டுக் கிடைக்க வேண்டு மென்றும் தேசாதிபதிக்கு விண்ணப் பித்தனர். அதற்குக் கண்டி ஆதீன புத்த கோயில்களிலுள்ள குருமாருக்கன்றிப் பிராமணருக்கு அவ்வித சீட்டுக் கொடுப்ப திலி லையென்றும் , அவர்களுள் வியாச்சியமிருந்தால் டிஸ்திரிக் கோட்டில் வழக்குத் தொடுத்துத் தீர்த்துக்கொள்ள வேணி டுமென்றும் அரசாட்சியார் உத்தரவிட்டனர். அப்படியே வழக்கு வைக்கப்பட்டது. உடனே அக்காலத்தில் இருந்த கோயிலதிகாரியாகிய இரகுநாத மாப்பாண முதலியார் பிராமணருக்கு அவ்வித அதிகார நியமனம் கொடுப் பதற்கு அரசினர்க்கு எதுவித சுதந்திர மில்லையென்றும் இருந்தால் அரசினரே அதனை வெளிப்படுத்த வேண்டும் என்றும் தேசாதிபதிக்கு விண்ணப்பஞ் செய்தனர். டயிக் ஏசண்டர் அவ்விண்ணப்பத்தைப் பற்றி விசாரித்துச் செய்த அறிக்கை யினால் அரசாட்சியார் அக்காரியத்திற்கு பிரவேசியாது நெகிழவிட்டனர்.
(இராசநாயகம்-1933)
10

நல்லைக் தமரண் மலர்
ශ්‍රේ எனவே யாழ்ப்பாணக் கலெக்டரின் இச் செயலினாலி கருஷ னையர் சுப்பையரின் பரம்பரையினர் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயவுரிமையை இழந்தனர். மாப்பாணர் குடும்பத்தினர் ஆலயத்தில் ஏகபோகவுரிமையைப் பெற்றனர்.
ஆதியில் வழங்கிய வழக்கம்:
"55 திருவிழாக்கள் வருடந்தோறும் நடைபெறும். ஆறுகாலப்பூசை, மகோற் சவம், ஆடி ஆவணியில் 25 நாட்களுக்கு நடைபெறும். சுவாமியை மக்கள் தோளிற் காவிக்கொண்டு நடந்தும், வாகனத்தில் வைத்தும் வீதிவலமாகச் சுற்றி வருவார்கள் கிழக்கு வீதியும், வடக்கு | வீதியும் கோயிற்றெரு, மேற்கு வீதி, பருத்தித்துறை றோட்டிலிருந்து திருநெல் வேலிக்குச் செல்லும் தெரு. தெற்கு வீதி, பருத்தித்துறைத் தெரு. மஹோற்சவ காலத்தில் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலுமிருந்து 1000 தொடக்கம் 2000 யாத்திரிகள் சமூகமளிப்பர்” என வடமாகாண ஏசெண்டாக இருந்த ஸேர் வில்லியம் குறொப்ரன் துவைனம் தனது குறிப்பில் எழுதியுள்ளதாக குலசபாநாதன் குறிப்பிட்டுள்ளார்.
ஆதியில் நல்லூர்க் கந்தசுவாமி கோயில் திருவிழா இன்றைய கால வேளைகளில் நிகழும் திருவிழாக்கள் போன்று நிகழவில்லை. "அறையும் பறை யொலியோடு குமிழ்ளுசூழ் வெளிச்சத்தில் திருவிழா நடந்து, பின்பு நானாவித வாத்தியவொலியோடு தீவர்த்தி வெளிச் சத்தில் திருவிழா நடந்தது (ஆறுமுக நாவலர் -1875). மேலும் தேர் தி திருவிழாவின்போது "சுவாமி எழுந்தருளப்

Page 132
பணி னும் தேரின் உருளையில் வைரவருக்குப் பிரியமென்று ஆடுபல யிட்டே தேரினை இழுத்தார்கள். சாயங் காலப் பூசைக்கும், இரண்டாங் காலப் பூசைக்கும் இடைய்ே வசந்தமண்டபத்தின் எதிரே பொதுப் பெண்களின் நடன சங்கீத நிகழ்ச்சிகள் நடந்தன”
(ஆறுமுகநாவல்ர்-1875)
தருவிழாக காலங் களிலி தேவதாசிகள் நடனமாடுவது சாதார ணமான நிகழ்ச்சியாக இருந்துள்ளது. "அழகிய கோயில் பெண்கள் ஏராளமான நகைகளால் தங்களை அலங்கரித்துக் கொண்டு சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த தேரின் முன் நடனமாடினார்கள். நூற்றுக் கணக்கான மக்கள் அரை நிர்வாணமாக புழுதியிற் பிரதிஸ்டை செய்தர்கள்” என மிறன் வினஸ்லோ தனது குறிப்பில் எழுதியுள்ளார்
(Miron Winslow-1835).
நல்லூரும் நாவலரும்:
நல்லைநகள்க் கந்தவேளுக்கும், நல்லை ஆறுமுகநாவலருக்கும் இடையில் நெருங்கிய பிணைப்புள்ளது. நல்லூர்க் கந்தசுவாமி கோயிலை சிவாகமங் 1.களுக்கும், குமாரதந்திரத்திற்கும் இணங்க மாற்றியமைக்க வேண்டுமென அவர் விரும்பினார். “இந்த நல்லூர்க் கந்தசுவாமி கோயிலுக்குத் தூபி இல்லையே? தூபி யில்லாதது கோயிலாகாதே; இக்கோயில் ஒரு சிறிதேனும் விதிப்படி கட்டப் பட்டிருக்கவில்லை” என அவர் கூறினார். இது மடாலயம் ஆதலாலும், சமாதிக் கோயில் ஆதலாலும் விதிமுறைகளுக்கு இணங்க அமைய வேண்டுமென்ற நியதி யில்லை என்பர்.
G
7(Ge) ܕܽ
1

நல்லைக்குமரன் மலர்
“கி.பி. 1873 இல் கந்தையா ! மாப்பாணர் அதிகாரியாயிருந்த காலத்தில் ஆறுமுகநாவலர் அவர்கள் அக்கோயிற்றி ருப்பணியைக் கருங்கல்லாற் கட்டும் விருப்பினராய் அ.தொடு கோயிலாதீனம் ஊரவர்களால் தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு சபையால் நடத்தப்பட வேண்டுமென்னும் நோக்கமுடையவராய் அவ்வருடம் தை மாசத்தில் அக்கோயில் மகாசபை ஒன்று கூட்டிப் பிரசங்கஞ் செய்து 6000 வரையில் பணமும் கையொப்பமுஞ் சேர்த்தார். ரூபா 3000 வரையிற் செலவு செய்து கருங்கற்களும் எடுப்பிக்கப்பட்டன”
(இராசநாயகம்.செ.1933)
“இந்தியாவிலிருந்து முருகன், தெய்வானை, வள்ளிநாயகி விக்கிர கங்கள் தருவிக்கப்பட்டன. இடையில் நிகழ்ந்த மாற்றங்களால் அவ்விக் கிரகங்கள் நல்லையில் இடம்பெறாமல் தென்மராட்சி விடற்றற்பளை வயற்கரைக் கந்தசுவர்மி கோயிலில் பிரதிட்டை செய்யப்பட்டன" (சிவராமலிங்கம்.க.1995). மேலும் தேர்த்திருவிழாவுக்கு முதல்நாள் செய்து வருகிற ஆட்டுக் கொலையை இனிமேலி செயப் வதில் லை என நாவலருக்கு முன்செய்து கொடுத்த பிரதிக்ஞைக்கு மாறாகப் பின்னும் அக்கொலை நடந்தபடியால் நாவலர் | அவர்கள் கோபித்து, 1876 ஆம் ஆண்டு மார்கழி மாசம் வண்ணார்பண்ணைச் சிவன் கோயிலில் ஒரு மகாசபை கூட்டி, நல்லார்க் கந்தசுவாமி கோயிலதிகாரியை விலக்குவதற்கு ஒரு வழக்குத்தொடரவும் பின் அக்கோயிலை ஒழுங்காக நடத்து வதற்குமான ஒரு சபை அக் கூட்டத்தில் நியமிக்கப்பட்டது. நியமிக்கப்பட்ட
08

Page 133
j9C
சபையார் கோயிலத காரிமேல் வழக்குத் தொடர்ந்தனர். அது விளக்கத்திற்கு வருமுன் நாவல்ரவர்கள் தேகவியோகமாயினர். 1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10 ஆம் திகதி இக்கோயில் பொதுவென்றும் , கோயிலதகாரி கோட்டுக்குக் கணக்குக் காட்ட வேண்டு மென்றுந் தீர்ந்த டிஸ்திரிக் கோட்டுத் தீர்மானம் நாவலர் அவர்கள் தொடங்கிய வழக்கின் பெறுபேறேயாகும்
(சிவராமலிங்கம்.க.1995)
“இக்கோயிலுக்குப் பெயர் யாது? கந்தசுவாமி கோயிலில் இருக்கின்ற மூர்த்தி கந்தசுவாமியா? இல்லை வேலா யுதம், கந்தசுவாமி வடிவம் வேலாயுதமா? அது அவர் கைப்படைக்கலம். அவரேவல் செய்யும் அடிமை” என நாவலர் கூறினார். "தீட்சை பெறாத பிராமணர் பூசை செய்வதும், தேவதாசிகள் நடனமாடு வதும், தேர்த்திருவிழாவின்போது தேர்க் காலில் ஆடு வெட்டிப் பலி கொடுப்பதும் ஆகம விதிகளுக்கு முரணானவை என அவர் கருதினார். அதனால் அக்காலத்தில் கோயிலதிகாரியாக இருந்த கந்தையா மாப்பாணருடன் பெரும் சச்சரவுப்பட்டுப் பிரிந்தார். ஒரு கட்டத்தில் இருபத்தைந்து வருட காலம் நல்லூர்க் கோயிலுக்குப் போகாதிருந்துள்ளார்.
நாவலருக்கும் மாப்பாணருக்கும் விரோதம் இருந்துள்ளதை நாவலரின் “நல்லூர்க் கந்தசுவாமி கோயில்” என்ற கட்டுரையிலிருந்து அறிய முடிகின்றது.
‘எப்படியாயினும் ஆகட்டும் இங்கே அருள் விளக்கம் இருக்கிறது" என்பதை நாவலரும் ஏற்றுக் கொண்டார்.
ܬ݂
1

நல்லைக் குமரன் மலர்
。
கி.பி.1248 ஆம் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட நல்லூர்க் கந்தசுவாமி கோயில் சைவ மக்களின் வழிபாட்டிடமாகவும், தமிழ் மக்களின் வரலாற்றோடு பின்னிப்பிணைந்த பெருங்கோயிலாகவும் கடந்த பலநூறு ஆண்டுகளாக விளங்கி வருகின்றது. யாழ்ப்பாண இராச்சியத்தின் ஆயிர மாண்டுகள் நீண்ட பாதையில் கந்தவேள் ஆலயம் வரலாறு படைத்துள்ளது.
உசாத்துணை நூல்கள்: 01. 60856).FDT606)
சா.வே.ஜம்புலிங்கப்பிள்ளை பதிப்பு - 1939 02. uTuT600 606L6)LDIT606)
குலசபாநாதன் பதிப்பு, சுன்னாகம் - 1949 03. யாழ்ப்பான சரித்திரம்
எஸ்.ஜோன். யாழ்ப்பாணம் - 1882 04. யாழ்ப்பாண வைபவவிமர்சனம்
சுவாமி ஞானப்பிரகாசர், அச்சுவேலி - 1928 05. யாழ்ப்பாணச் சரித்திரம்
முதலியர் செஇராசநாயகம் யாழ்பாணம் - 1933 06. யாழ்ப்பாணச் சரித்திரம்
ஆமுத்துத்தம்பிப்பிள்ளை, யாழ்ப்பாணம் - 1933 07. யாழ்ப்பாண இராச்சியத்தின்
தோற்றம் கா.இந்திரபாலா. யாழ் தொல்பொருளியற் கழகம், கண்டி - 1972 08. நல்லூர்க் கந்தசுவாமி கோயில் ரீலறி ஆறுமுகநாவலர், சென்னை - 1875 09. நல்லூர்க் கந்தசுவாமி
குலசபாநாதன், நல்லூர் - 1971 10. நல்லைநகர் நூல்
கலாநிதி க.குணராசா, யாழ்ப்பாணம் - 1987 11. ஈழத்து வரலாற்று நூல்கள்
பேராசிரியர் சியத்மநாதன், பேராதனை - 1970 12. நல்லூரும் தொல்பொருளும் வி.சிவசாமி, ஒளி சஞ்சிகை - 1974 13. நாவலரும் நல்லூரும்
கசிவராமலிங்கம், நல்லைக்குமரன் மலர் - 1995
வீ

Page 134
*一 O
கநதபுராணம ஒரு
அறிமுகம்
பிறவிக்கு வித்தாய ஐம்புலன் களையும் ஒருவழிப்படுத்திய அறிவில் மேம்பட்ட பெரியோர்களுக்கே கந்த புராணம் என்னும் இச்சைவப் பேரிலக் கியத்தின் உண்மையான நிலையான பொருளுஞ் சுவையும் தோன்றுமாதலால், அத்தகைய மேலோரே இந்நூலைப் போற்றுவர் என்கின்றார் கந்தபுராண ஆசிரியர். இதனை,
"ஆற்று மைம்புலத் தாறுசெல் மேலையோர்
போற்று கந்த புராணம்"
எனக் கூறுவது மனங்கொள்ளற்பாலதே.
மேலும் சூதமகாமுனிவர் நைமி சாரணிய முனிவர்களை நோக்கி,
"நுங்கள் போலச் செந்நெறி ஒழுகுவோர்க்கே
செப்புவன் புராணம் முற்றும்”
என்று கூறுவதிலிருந்து நல்ல செந்நெறியிற் (சிவநெறியில்) செல்பவர் களுக்கே இறைவன் சம்பந்தமான புராண இலக்கியங்கள் உரியன என்பதும் அவர்களே புராணங்களிற் கூறப்படும் நீதி முறைகள், அனுபவங்கள், சுவைகள் என்பனவற்றைத் திருவருளால் உணர்ந்து அறியும் இயல்பும், ஆற்றலும் அவற்றைப் போற்றும் தகைமையும் உடையவர் களாவர் என்பது ஒருதலை.
鬍e

நல்லைக் குமரண் மலர்
O
நீதிநாற் கருவுலம்
வ.கோவிந்தபிள்ளை ஓய்வு பெற்ற உதவிப்பதிவாளர், யாழ் பல்கலைக்கழகம்.
அருட்சோதி வள்ளலார், மணி வாசகரின் திருவாசகத் தேனைப் பருகிய போது தாம் அடைந்த அனுபவப் பேற்றினை,
“வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை நான்கலந்து பாடுங்கால். நற்கருப்பஞ்சாற்றினிலே
தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ்
- சுவைகலந்தென்
ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல்
- இனிப்பதுவே"
என்று கூறுகிறார்.
ஆனால் கந்தபுராணமோ வேறு எந்த இலக்கியமும் கொண்டிராத அளவுக்குப் பத்துச் சுவைகளும் நிறைந்து காணப்படும் சிறந்த “பக்தி இலக்கிய >மாகும். இவற்றுள்ளும் பக்திச் சுவையே மேலோங்கி நிற்பதையும், இப்பக்தியில் தேவர்கள் முதல் மனிதர்கள் ஈறாக மூழ்கி | வழிபடுவதையுங் காணலாம்.
கந்தவேட்பெம்மானது கதையைச் சொல்லுமாறு நைமிசாரணிய முனிவர்கள் கேட்க, அதனைச் சொல்லத் தொடங்கிய போதே சூதகமாமுனிவர் அடைந்த நிலையை,
“அம்மொழி சூதன்க்ேளா அழற்படு
- மெழுகே யென்னக் கொம்மென வுருகவுள்ளங் குதூகலித்
தவசமாகி மெய்ம்மயிர் பொடிப்பத் தூநீர் விழித்துணை
அரும்ப"
w

Page 135
சீனா என்று கூறுவாராயினர்.
இந்த நிலை அருட்சோதி வள் ளலார் அடைந்த நிலையைக் காட்டிலும் பல படிநிலையை மேலாகக் காட்டு கின்றது.
அருட்சோதி வள்ளலார் திரு வாசகத்தினை "நான் கலந்து பாடுங்கால்” என்றுபாடி அவர் அடைந்த இன்ப நிலையைக் காட்டியவாறு இக் கந்த புராணத்தையும் இறைவனோடும், கச்சியப் பரோடும் அவர் பாடிய கந்தபுராணத் தோடும் ஒன்றிக் கலந்து படிப்பவர்கள்
தொடங்கிய போது அடைந்த நிலையைக் காட்டிலும் பல நிலைகளை அடைவர் என்பது உண்மை. இதனாலேயே ஏனைய நூல்கள் போலல்லாது கந்தபுராணம்
என்ற ே பாடின்றி ம் ஆண்டு ே நுமன்றித் தினந்தோறும் காலை மாலை என்று இடைவிடாது சலிப்பின்றிப் படிக்கக் கூடியதும் கேட்கக் கூடியதுமான ஒரு சிறந்த நூலாகப் பல்லாண்டுகளாகத் திகழ்கின்றது எனலாம்.
தமிழர் பண்பாடும் சைவநீதியும்
தமிழரின் பணி பாடுகளுட் g56o6urru Lj6örusLTsu j6öGGg5TG5 திகழ்ந்து வருவது நீதி முறையேயாகும். நீதியைச் சிவனாகப் போற்றும் இந்த நீதி முறை தமிழரிடையே - சிறப்பாகச் சைவ சமயிகளிடையே - ஏனைய மொழியினர் மதத்தினர் ஆகியோரும் வியக்கும் வண்ணம் பண்டு தொட்டு நிலவி வந் துள்ளமையை, அகநானூறு, புறநானூறு, சிலப்பதிகாரம், பெரிய புராணம்,

நல்லைக் குமரன் மலர்
G ༤༢
திருவிளையாடற் புராணம், கந்தபுராணம் முதலிய நூல்கள் விதந்தோதும்.
மனுநீதிச்சோழனது நீதிச் சிறப்பி னைக் கண்டு, தரியாது, திருவாரூர் வீதி விடங்கப் பெருமானே இடபாருடராகக் காட்சி கொடுத்துத் திருவருள் பாலித்
g560)LD60)u,
“தன்னளிவெண் குடைவேந்தன்
- செயல்கண்டு தரியாது மண்ணவர்கண் மழைபொழிந்தார்,
- வானவர்பூ மழைசொரிந்தார்
- மழவிடை மேல் விண்ணவர்கள் தொழநின்றான்
- விதிவிடங்கப் பெருமான்”
என்று பெரிய புராணங் கூறுவது நெஞ்சை நெகிழ்விப்பதாகும்.
ஒட்டக்கூத்தர் என்னும் புலவர் பெருமகன்,
“ஆடுங் கடைமணி நாவசையாமல் - அகிலமெல்லாம்.
நீடுங் குடையிற் றரித்த
- பிரானென்பர்"
என்று பிறிதொரு சோழர் குல மன்னனை வாழ்த்துதல் தமிழ் மன்னர்கள் பின்பற்றி வந்த சைவ நீதிச் சிறப்பினை எடுத்துக் காட்டுவதாகும். சமயகுரவர்களும் சைவ நீதியும் சைவசமயிகள் சிவனை நீதி சொரூபராகவே கண்டனர். இதனால் நீதி சாராத பஞ்சமா பாதகங்களைச் செய்ய அஞ்சினர். சமய குரவர்கள் எனப்
මේ

Page 136
சம்பந்தப் பெருமான் முதலானோர் சிவனை நீதியின் வடிவாகக் கண்டும் கேட்டும் அவர் வகுத்த வண்ணமே ஒழுகியமையையும் தத்தம் பதிகங்களில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இவர்களுட், சம்பந்தப் பெருமான்,
"நிலமிகு கீழும் மேலும் நிகராதுமில்லை
என நின்ற நிதி அதனை" "நீதியார் நெல்வாயிலார்”
“இன்னவுரு இன்னநிறம் என்றறிவ
- தேலளிது நீதிபலவும் தன்னவுரு வாமென மிகுத்ததவ
- நீதியொடு தானமர்விடம்?
"நீதி நின்னையல்லால் நெறியாதும் நினைந்தறியேன்" என்றும், அப்பர் சுவாமிகள்,
“நீதியை நிறைவை"
"நீதியாய் நிலனாகி நெருப்பாய்
நீராய்"2
“நெதியவன்காண் யாவர்க்கும் நினைய வொன்னா நீதியன்காண்”
Y என்றும், சுந்தரமூர்த்திசுவாமிகள், நீதிசொரூபராகக் கண்ட திருவாரூர்ப் பெருமானிடம், அவரது நீதி முறைகளி லிருந்து தாம் வழுவாது ஒழுகுகின்ற காரணத்தினால் தம்மையும் ஆட்கொண் டருளுவார் என்பதை,
- Gyi வெள்
- வர்க்குந்துளை யாகேன் சோதியிற் சோதியெம் மானைச் சுண்ணிவெண்
- னிறகளித்திட்ட ஆதி யிருப்பதும் ஆருள் esli onbsopպb
- ஆள்வரோ கேளிர்" என்றும்,
編

நல்லைக் குமர்ண் மலர்
འདི་
மணிவாசகப்பெருமான்,
“பங்கயத் தயனு மாலறியா நீதியே”*
f
என்றும், அவ்வாறாகிய நீதிசொருபரிடம்
“எது எமைப்பணிகொளும் ஆறது கேட்போம் எம்பெருமானே"
என்றும் பாடியிருப்பது வெள்ளிடை
D606).
இவ்வாறு நீதியே சிவன், சிவனே நீதி எனச் சமயகுரவர்கள் அவரைக் கண்டும், அவரிடம் கேட்டும் அவர் கூறிய வண்ணமே ஒழுகியும் வந்துள்ளனர்.
இவ்வாறு ஒழுகி வழிபட்ட சமயம் சிவனால் தோற்றுவிக்கப்பட்ட சமய மாதலினால், "சைவத்தின் மேற் சமயம் வேறில்லை" என்றும் கூறலாயினர். இச்சைவ மரபிலே தோன்றி அச்சமய மரயில் ஒழுகிய பண்டைக்கால மன்னர் கள் பலர் நீதி வழங்குவதில் தங்களுக்கு ஐயமேற்படுங் காலங்களில் சிவனை வேண்டி அவனுடைய ஆக்ஞைப் பிரகாரமே நீதி வழங்கினர்.
குலோத்துங்க பாண்டிய னொரு வன் மதுரைச் சோமசுந்தரப் பெருமானை வணங்கி, தன்னிடம் வந்த கொலை நிகழ்ச்சி பற்றி, அற நூல்கள் ஒன்றா லாகிலும் அளந்தறிதற்கரிய தாயிரு கின்றதே உனது திருவருளாலே எனது குறை தீரத் தெளிவிப்பாயென்று குறை யிரந்ததை, திருவிளையாடற் புராண ஆசிரியர்,
"மன்றாடும் மணியேயிம் மறவன்றான் பர்ப்பனியைச் கொன்றானே பிறர்பிறிதாற் கொன்றதோ விதுவறநூல் ஒன்றாலு மளப்பரிதாக் கிடந்ததா லுன்னருளால் என்றாழ்வு கெடத்தேற்றா யென்றிரந்தான்"
என்கிறார். இவ்வாறு இரந்து சோமசுந்தரப்
w مى

Page 137
SQS)
5
பெருமானது வாக்கின் பிரகாரம் நீதி வழங்கியமையை அறிந்து இறும் பூ தெய்தாது இருக்க முடியாது.
மக்களும் சைவரீதியும்
சமய குரவர்கள், மன்னர்கள் ஆகியோர் எவ்வாறு நீதியைச் சிவனாகப் போற்றி அதற்கு மதிப்பளித்து ஒழுகினரோ அதே போன்று மன்னன் எவ்வழி மக்களும் அவ்வழி” என்ற முதுமொழிக் கிணங்க, மக்களும் சைவநீதியை வழுவாது கடைப் பிடித் தொழுகினர்.
நீதியினின்றும் வழுவியதை அறிந்த மாத்திரத்தே மதுரையை ஆண்ட பாண் டியன் நெடுஞ்செழியன் "யானோ அரசன் யானே கள்வன்’ என்று கூறி உயிர் நீத்தமை போன்று, தருவாலங் காட்டிலுள்ள பழைய ஊரில் வாழ்ந்த நீலி என்பவனின் சூழ்ச்சியினை அறியாது அவளின் கணவனாக வணிகனின் உயிரி ழப்புக்குக் காரணமான அவ்வூர் வேளா ளக் குடிமக்கள் எழுபது பேரும் அக் கினிக் குண்டத்தில் வீழ்ந்து பாண்டியன் நெடுஞ்செழியன் போன்று தானிழைத்த குற்றத்திற்குப் பிராயச்சித்தம் தேடியமையை,
“மாறுகொடு பழையனுர் நீலி செய்த
வஞ்சனையால் வணிகனுயி ரிழப்பத் தாங்கள் கூறியசொல் பிழையாது துணிந்து செந்திக்
குழியிலெழு பதுபேரு முழுகிக் கங்கை யாறணிசெஞ் சடைத் திருவா லங்காட் டப்ப ரண்டமுற நிமிர்ந்தாடு மடியின் கீழ்மெய்ப் பேறுபெறு வேளாளர் பெருமை யெம்மாற்
பிரித்தளவிட் டிவளவெனப் பேசலாமோ”*
என்னும் பாடல் மக்கள் நீதியைச் சிவனாகப் போற்றி வழுவாது வாழ்ந்து

நல்லைக் குமரன் மலர்
Go))2 అజ్ఞ வந்துள்ளனர் என்பது தெள்ளிதிற் புலனாகின்றது.
காலங்களைக் கடந்து நிற்பது
சிவ நீதியானது இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்னும் முக் காலத்தில் சிறந்தோங்குவது; எக் காலத்த வராலும், எம் மதத்தினராலும் மறுக்க முடியாத சிறப்பு வாய்ந்தது. இன் னோரன்ன காரணங்களினாலேயே கந்தபுராண ஆசிரியர், "மேன்மை கொள் சைவ நீதி’, எனப் பாடலாயினர், அவ் வாறு முக்காலத்திற்கும் மேன்மை நல்கு வதும் எக்காலத்தும் மாறு படாததுமான சிவநீதி உலகமெல்லாம் விளங்க வேண்டும்; அவ்வாறு விளங்கக் காத்தற் கடவுளர் களாகிய விநாயகர், சுப்பிரமணியர் ஆகி யோரை நூலிற் போற்றித் துதிக்கின்றார் கச்சியப்பர்.
சைவநீதியும் அதன் மாண்பும்
சிவனருளால் உலகமெல்லாம் சைவநீதி விளங்குமாயின், அதன் சிறப்பு அளவிடற்கரியது. வான்முகில் குன்றாது மழை பொழியவும், சகல வளங்களும் சுரக்கவும், மன்னன் செங்கோல் செலுத்தி முறைப்படி அரசு புரியவும் உயிர் வர்க்கங்கள் எந்தவித குறைகளுமின்றி வாழவும், இருக்கு முதலாகச் சொல் லப்பட்ட நான்கு வேதங்களும், ஆதுலர் சாலை முதலாகச் சொல்லப்பட்ட முப்பத்திரண்டு அறங்களும் செழித் தோங்கவும்; எல்லோருக்கும் நன்மை தரவல்லதாகிய தவம் வேள்வி என்பன பெருகவும் இச்சைவ நீதியே உலக மெல்லாம் விளங்க வேண்டும். அச்சைவ நீதியே இன்னோரன்னவற்றை நிலைபெறச் செய்யும் என்பதை,
113

Page 138
dh *-
: "வாள்முகில் வழாது பெய்க; மலிவளஞ் சுரக்க;
- மன்னன் கோன்முறை யரசுசெய்க, குறைவிலா துயிர்கள்
- வாழ்க; நான்மறை யறங்களோங்க, நற்றவம் வேள்வி
- upნზ85; மேன்மைகொள் சைவநீதி விளங்குக
- வுலகமெல்லாம்."
என விளக்குகின்றார்.
இதற்கு ஆதாரமாக நூற்பயனைக் காட்டுவர். சூரபன்மனாலும் அவன் மகன் பானு கோபனாலும் நாடிழந் தும் , நகரிழந்தும் புத்திரனான சயந்தனும் ஏனைய தேவர்களும் மீளாச் சிறையில் மூழ்கவும் மனைவியைக் கூடக் காப்பாற்ற முடியாதவனாகி மூங்கிலுள் மறைந்திருந்து வாழ்ந்தவன் தேவேந்திரன். அவன் மனதில் அனைத்தையும் முருகப்பெருமான்,
“சூரலை வாயிடைத் தொலைத்து
- LDITs Laoir (6 ஈரலை வாயிடு மெ.க மேந்தி” யும்
“காவினன் குடிலுறு காமர் பொன்னகள்
மேவினன் குடிவர”
செய்த செயலாலும் நிறைவு பெற்றமை போல, கந்தவேட்பெம்மானது புராணத்தினை விரும்பிக்கற்போர் தாமும் அவனது திருவருள் பெற்று இந்திரராகி பூமி மேல் இன்பமுற்று நன்றாக
வாழ்ந்திருந்து தங்கள் மனத்தில் நினைத்த
கருமங்களும் நிறைவேறப் பெறுவர் என்பதை,
“இந்திரராகிப் பார்மேல் இன்பமுற்
- றினது மேவிச்
சிந்தனையில் னினைந்த முற்றிச்
- சிவகதியதனிற் சேர்வர்

நல்லைக் குமரன் மலர்
O అజ్ఞ
கந்தவேள் புராணந் தன்னைக் காதலித்
- தோதுவோரே”
என்கின்றார்.
முருகன் தோற்றமும் நிமித்தமும்
முக்காலத்துக்கும் சிறப்புப் பொருந் திய சைவநீதியை - நீதி முறைகளை ஒரு காலத்தில் தேவர்கள் பண்டு செய்வினை யினால் புறக்கணித்தனர்; அசுரர்கள் அவ மதித்தனர்; பிரமதேவரின் புத்திரர்களுள் ஒருவனான தக்கன் சிவனை நிந்தித்தான்; வேதத்திற் கூறப்பட்ட முறைமையை மாற்றவும் தலைப்பட்டதோடு அமையாது தன் எண்ணப்படியே ஒழுகவும் செய்தான். இவ்வாறு சிவநீதி சிதைக்கப்பட்டமை யினாலும், பண்டு செய்வினையினாலும் தேவர்கள் ஆற்றொணாத் துன்பத்திற்கு ஆளாகினர். எனினும்,
“இவறலும், இகலுமின்றி யார்க்குமோர்
- பெற்றித்தாகி
அவரவர் வினைகள் நாடி அதற்படு பொருளை
- நல்கும் சிவன்”
என்பதையும், நீதி சொரூபராகிய சிவனைச் சாராது தாங்கள் தவறு பல செய்தமையையும் உணர்ந்த தேவர்கள் மனம் நொந்தனர். தம் குறைகளை உணர்ந்த இத்தேவர்கள் சிவனிடம் நீதிநெறி முறையில் நில்லாத அசுரர்கள் நூற்றெட்டு யுககாலமாக இழைத்த தீமைகள் பலவற்றையும் முறையிட லாயினர். இதனால் தேவர்கள் எய்திய தீமைகளையும், பழி முதலானவற்றையும், அவுணர்களால் இழந்த வேதநெறி,
線 CSS
14

Page 139
jలి Ο
தொல்லை, வெறுக் கை முதலிய வற்றையும் மீட்டுக் கொடுக்கும் பொருட்டு சுப்பிரமணியப் பெருமான் தோற்றுவிக்கப் பட்டார். இதனை,
“காந்தமா கியபெருங் கடலுள் கந்தவேள்
போந்திடு நிமித்தமும் புனிதன் கண்ணிடை ஏந்தல்வந் தவுனர்கள் யாரும் அவ்வழி மாய்ந்திட அடர்த்ததும்”
என்று பாடலாயினார்.
அதாவது, கந்தபுராணமாகிய பெரிய சமுத்திரத்துள் கந்தசுவாமியார் திருவவதாரஞ் செய்த காரணத்தையும் அக்கந்தசுவாமியார் பரிசுத்தராகிய சிவபெருமானது நெற்றிக் கண்ணினின்றும் திருவவதாரஞ் செய்து அதுவாயிலாக நீதியை நிலை நாட்டும் பொருட்டு அசுரர்கள் அனைவரும் இறக்கும்படி பொருததையும் கூறுவாராயினர்.
விநாயகர், வைரவர், வீரபத்திரர் தோற்றமும் நிமித்தமும்
கந்தசுவாமியார் அவதரித்த காரணம் போன்று விநாயகர், வைரவர், வீரபத்திரர் ஆகியோர் போந்திடு நிமித்தம் பற்றி "மற்றும் கூறுகேன்’ எனக் கூறுகின்றார். இவர்கள் பற்றிப் பாயிரம் என்னும் கதைச் சுருக்கத்திற் கூறாமை யினாற் கடவுள் வாழ்த்திற் கூறுவா ராயினர். கயாசுரன், திருமால் முதலியோர் மண்ணுலகிற் பிறந்த மாசு நீங்கவும் அவர்கள் விரும்பியதை விரும்பிய வண்ணம் கொடுத்தவர் விநாயகர் என்பதனை,
"மண்ணுல கத்திற் பிறவி மாசற எண்ணிய பொருளெலாம் எளிதில் முற்றுறக்
th

நல்லைக் குமரன் மலர்
G
கண்ணுத லுடைதோர் களிற்று மாமுகப் பிண்ணவன் மலரடி பணிந்து போற்றுவாம்”
என்றும்,
சிவனை மதித்திடாத பிரம தேவரது நடுத்தலையினைக் கொய்தும் ஏனைய தேவர்களது சிரத்தினையும் அவர்கள் கொண்ட அகந்தையையும் நீக்கியவர் வயிரவக் கடவுளே என்ற செய்தியினை,
“பரமனை மதித்திடாப் பங்க யாசனன் ஒருதலை கிள்ளியே ஒழிந்த வானவர் குருதியும் அகந்தையும் கொண்டு தண்டமுன் புரிதரு வடுகனைப் போற்றல் செய்குவாம்”
என்றும்,
தக்கன் செய்த யாகத்திற்குச் சென்று சிவனை நீக்கி அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட அவிர்ப்பாகத்ததை உண்ட தேவர்களும், முனிவர்களும், நிலை கலங்கவும், தக்கன் செய்த முறைகேடான யாகம் சிதையவும் அவனது தலையை வெட்டி அவனுக்குத் தண்டனை செய்த வீரபத்திரரது கதையினை,
“அடைந்தவி யுண்டிடு மமரர் யாவரும் முடிந்திட வெருவியே முனிவர் வேதியர் ஒடிந்திட மாமகம் ஓடியத் தக்கனைத் தடிந்திடு சேவகன் சரணம் போற்றுவாம்.”
என்றும்,
பின்னர் விரிவாகக் கூறவுள்ள இவர்களது சரித்திரங்களில் வரும் நீதிமுறையினைச் சுருக்கமாகவும், கடவுள் வாழ்த்தாகவும் கூறியுள்ளமை மனங் கொள்ளற்பாலதே.

Page 140
கந்தபுராணம் ஒரு நீதிநூல்
சிவனே நீதி என்றும், தர்மம் குன்றி அதர்மம் மேலோங்கும் காலத்தில் அவனால் அவ்வப்போது கையாளப்பட்ட முறைகள் நீதி முறைகள் என்றும் இந்நீதி முறைகள் அவையடக்கம் முதல் வள்ளியம்மை திருமணப் படலம் ஈறாக நூலுள் இழையோடுவதை இந்நூலைக் கற்போர் அறிவர். இந்த நீதிமுறைகளை எடுத்துக்காட்டும் சைவப் பேரிலக்கியமே கந்தபுராணமாகும். இவற்றால், கந்த புராணம் ஒரு நீதிநூற் கருவூலம் எனச் சைவ சமயிகளாற் கொள்ளப்படுவதும் பேணப்படுவதும் சாலவும் பொருத்த மானதாகும்.
நல்லைக்கந்தன்
கருதிய செல்வமும் தந்து எம்மைக் கர் கருவினை தீர்த்துன் ஆனந்தக்காட்சிதர் கருமயிலேறி வனித வேல்கை பிடித்துக் கருணைகொண்டு நல்லைக் கந்தப்பே
புத் (II 9

நல்லைக் குமரன் மலர்
e
འ་
அடிக்குறிப்புகள் கந்தபுராணம் அவையடக்கம் 17 கந்தபுராணம் திருநகரப்படலம் 123 ஆளுடைய அடிகள் திருமாலை (வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகள்) 7 கந்தபுராணம் திருநகரப்படலம் 122 பெரியபுராணம் திருநகரச்சிறப்பு 45 தமிழ்புலவர் வரிசை இரண்டாம் புத்தகம் Llds, 31 - · திருமுறை 2.438, 203.7, 3,48.4, 3.556, 5.02.6, 6.26.6, 6.48.9, 7.73.5 திருவாசகம் 29.01, 2007 திருவிளையாடற் புராணம், பழியஞ்சினபடலம் 32 திருத்தொண்டர் புராண வரலாறு 15 கந்தபுராணம் காப்பு 5, 14
கந்தபுராணம் திருவவதாரப்படலம் O3 கந்தபுராணம் அவையடக்கம் 14 கந்தபுராணம் கடவ்ஸ் வாழ்த்து 08, 09, 11, 13, 14
சிந்தனைக்காப்பு
கல்வியும்
ப்பவனே
கதிபெறும்
நயரோடு
Tம்முன் வருபவனே
ன
நூர் பெரியதம்பு சின்னப்பு ஆச்சாரி,
30ஆம் ஆணர்டு)
16

Page 141
j9Ο
தோகை மேல்
தமிழ் கூறும் நல்லுலகமெங்கும் அபயகரம் நீட்டும் அரனார் திருமகன் தமிழ் முருகன் என்று தருக்கோடு கூறலாம். "அரிய தமிழ் தானளித்த மயில் வீரா" என்று அருணகிரிநாதர் கூறுவதை இங்கு நோக்கலாம்.
நாம் தமிழர், எமது மொழி தமிழ் என்று இறுமாந்து ஓர் இனம் தழைக் கின்றது என்றால் அம்மொழியின் ஊற்று நிலைக்கின்றது என்பதே உண்மை. அந்தத் தமிழை எமக்களித்த தெய்வம், அழகுத் தெய்வம், அறிவுத் தெய்வம் எமைக் காக்கின்ற காரணத்தாற்றான் இன்றும் இருக்கின்றோம், இன்னலைச் சகிக்கின்றோம். மலையென நிமிர்ந்து நின்று மானங் காக்கும் வாழ்வைப் பற்ற முனைகின்றோம்.
குறிஞ்சிக் குமரன் என உளங் குழைந்து கூப்பிய கரத்தராய் நாம் தொன்று தொட்டு வாழ்ந்திருக்கின்றோம். “விண் பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ" என்கிறது திருமுருகாற்றுப்படை. “அணங்குடை முருகன் கோட்டத்து” என்பது புறநானூறு செப்பும் செய்தி யாகும். ஐங்குறு நூறும் “மலை உறை கடவுள் குலமுதல்வழுத்தி” என்று குன்று தோறாடும் குமரனை அன்று தொட்டே மலை முதற் கடவுளாக கூறுகின்றன.
熟s

நல்லைக் குமரன் மலர்
so
உலவும் கந்தன்
கோ.சி.வேலாயுதம்
முன்னாள் கல்விப்பணிப்பாளர்.
முருகன் தமிழர்களுடன் நெருங்கிய தொடர்புடைய தெய்வம். தமிழ் மொழியுடன் தொடர்புடைய தெய்வம். தமிழர் வரலாற்றுடன் பின்னிப் பிணைந்த பிஞ்சகன்றன் மைந்தன். முச்சங்க வரலாற் றிலே ஒரு சங்கத்தின் தலைவனாக வீற்றி ருந்த தனிநெடு வேலோன். தமிழ் நெடுங் கணக்கின் கட்டமைப்புக்கும் நெருங்கிய தொடர்புடைய உருவ அமைப்புடையவன். கருணைகூர் முகங்கள் ஆறும் மெய் யெழுத்தின் மூவகை இனப் பாகுபாடொடு பொருந்தக் காணலாம். பன்னிரு விழிகளும், தடக்கை பன்னிரண்டும் பன்னிரண்டு உயிர் எழுத்தைச் சுட்டலாம். ஆய்தம் ஆழ்ந்த கன்று கூர்ந்த அயிலினைச் சுட்டும். இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தியென்ற வாழ்வியல் பூரணத்திற்கு வேண்டிய சக்தி களை முன்னிறுத்தும் திருக்கோவை யழகன் முருகன்.
அறுமுகச் செவ்வேள், சேக்கிழார் தந்த பெரிய புராணத்திலே ஆறு இடங் களில் அகம் மலர புந்திக்கும் சிந் தைக்கும் புத்தூக்கமளிக்கப் போற்றுகின்ற பான்மையைக் காணலாம். அவை தடுத்தாட் கொண்ட புராணம், கண்ணப்ப நாயனார் புராணம், திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணம், சண்டேசுர நாயனார் புராணம், திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராணம், சிறுத்தொண்ட நாயனார் புராணம் என்பனவாம். உருத்திரனின் புகழ் பேச
b నీ

Page 142
క్టు Ο
வந்த சேக்கிழார் உருத்திரகுமாரனை - உலகெலாம் மஞ்ஞையில் உலவிய
உம்பர் தொழுதேவனை - தேவர்கள் சேனாதி
பதியை ஆறு இடங்களில் எட்டுத் திரு
நாமங்களை எடுத்தாண்டு தமிழர் தம் வாழ்வின் விடிவெள்ளியாய் வர்ணிப்பது ஈண்டு சிந்திக்கற்பாலது.
முருகனின் பேரொளி தமிழர் தம் இருளினைப் போக்க வல்லதே. கடந்த காலமும் - நிகழ்காலமும் நிகழ்ந்தவற்றை முன்னிறுத்தி எதிர்கால வாழ்வின் வரு கையை உவகையுடன் எதிர்கொள்ள முருக ஒளி எம்மிடை பிரகாசிக்க வேண் டும். நக்கீரன் திருமுருகாற்றுப் படையிலே “ஒவற விமைக்குஞ் சேண் விளங் கவி ரொளி” என்று முருகப்பெருமானுடைய ஒளியை வியப்பார்.
"செஞ்சுட ரநந்த கோடி செறிந்தொருங்
குதித்த தென்ன
விஞ்சிய கதிர்கான் றுள்ள வியன் பெரு
வடிவை நோக்கி
நெஞ்சகந் துளங்கி விண்ணோர்
- நின்றனர்”
என கந்த புராணம் எம் சொந்தப் பிரானை - அவனது சோதிப்பிளம்பை துய்த்துச் சொக்க வைக்கிறது.
முருகலர் அலங்கற் செவ்வேல் முருகவேள் என்றும் போரணி நெடுவேலோன் என்றும் "மயிலுடைக் கொற்றவுர்தி வரையுரம் கிழித்த திண்மை அயிலுடைத் தடக்கை வென்றி அண்ணலார்’ என்றும் கண்ணப்ப நாயனார் புராணத்தில், அண் ணலார் திண்மையை வியந்து போற்றக் காணலாம். பகைப் புலத்தை வெல்ல,

நல்லைக் குமரன் மலர்
மயிர் நீப்பின் வாழாக் கவரி மான் வாழ்வை எட்ட எந்தை முருகனைச் சிந்தை கொள்ள வேண்டுமென்று கூறவும் வேண்டுமோ! பரமன் திருமகள் பராக் கிரமம் பனைவரப் பொடிப் பொடியாக்க வல்லதென்பது பேசவும் வேண்டுமோ!
“தரணியின் நடுவண் வைகுஞ் சரவணப் பொய் கை தன் னிலி , விரைசெறி கமலப்போதில் வீற்றிருந் தருளும் செவ்வேள்” தமிழர் தம் அடிமை வாழ்வைத் துடைத்திடக் கோயில் கொண்ட ஊர் நல்லூர். தெற்கிலே தேவர் தம் மனம் புகுந்து மறு நீக்க மாணிக்க கங்கைக் கரையில் வீற்றிருந்து விளை யாடும் வீரவேல் எங்கள் தீரவேல்.
நெஞ்சை அள்ளும் சிலப்பதி காரத்திலே இளங்கோவடிகள் முருகனை - அவனது வழிபாட்டைக் கூறுவதை அவதானிக்கலாம். சிலம்பிற்கு முன்பே தமிழகத்தில் முருக வழிபாடு நிலவிய தற்குத் தொல்லியற் சான்றுகள் உண்டு. அக்காலத்தில் செவ்வேள், சேயோன், வேலன் என்னும் பெயர்களால் அழைக் கப்பட்டான். யாழ்ப்பாணத்து கந்தரோடையில் அகழ்வாராய்ச்சியின்போது சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட வேல் கண் டெடுக்கப்பட்டது. கி.மு. 1200 ஆம் ஆண்டளவைச் சேர்ந்த வேல், சேவல் சின்னம் ஆகியன ஆதிச்ச நல்லூரில் கண்டு பிடிக்கப்பட்டன.
பார் பரவு தெய்வமாக பார்வதி புதல்வன் போற்றியும் ஏற்றியும் வணங்கப் பட்டான். வீரத்தின் நிலைக்களனாகச் சித்தரிக்கப்பட்ட சிவன் சேயை "வெரு வெஞ்சேய்' என புறநானூறும், “செரு
O
નથી.

Page 143
go
மிகுசேய்' என அகநானூறும் அணி செய்வதை கண்டு கொள்ளலாம்.
சிலப்பதிகாரத்திலே கல்லால மரத்தின் கீழே தட்சணாமூர்த்தியாகவும் (ஆலமர் செல்வன் புதல்வன் எனவும்) கைலாச மலையிலே வீற்றிருக்கும் கடவு ளுமாக விளங்கும் சிவபிரான் (கயிலை நன்மலை இறை மகன்) இமய மலையின் LD86TTTasuj ultirolg5 (LD60)6OLD56i LD566) ஆகியோரின் வியத்தகு புத்திரனாக முருகப்பெருமான் வர்ணிக்கப்படுகிறார்.
தமிழகத்திலே முருகனுக்கு ஆறு திருத்தலங்கள் உண்டென திருமுருகாற் றுப்படை செப்பும். ஆனால் சிலப்பதி காரத்திலே முருகனுக்குரிய திருத் தலங்களாக "சீர்கெழு செந்திலும் செங் கோடும், வெண் குன்றும் ஏரகமும் நீங்கா இறைவன்” என் நான்கு இடங்கள் கூறப்படுகின்றன. முருகன் ஆடிய துடிக்கூத்தும், குடைக் கூத்தும் பற்றி சிலம்பு, "மாக்கடல் நடுவண் நீர்த்திரை அரங்கத்து நிகர்த்து முன்நின்ற சூர்த் திறம் கடந்தோன் ஆடிய துடியும், படை வீழ்த்து அவுணர் பையுள் எய்தக்
நல்லூர்
வீர சங்கிலி ஆண்ட பூமி வெற்றி வேல் ஆழும் பூமி ஈரக் கொடி ஏறும் பூமி ஈகை மொழி பாடும் பூமி
தேச ஒலியின் ஞான பூமி தீமை ஒழிக்கும் வேத பூமி
11

நல்லைக் குமரன் மலர்
అజ్ఞ குடை வீழ்த்து அவர் முன் ஆடிய குடையும்" எனக் கூறும்.
எல்லையில்லா எழிலும், ஆற்றலும் கொண்ட அயிலவன் தில்லைக் கூத்தனின் மைந்தன் என்பதை ஆடல், பாடலிலும் விரவி மெய்ப்பிக்கின்றார்.
பாரெலாம் பரந்து வாழும் பக்த கோடிகள் வணங்கும் தெய்வமாகி ஈழத்திரு மண்ணிலே மாவையம்பதியிலும், செல்வச் சந்நிதியிலும், நல்லூரிலும்,
தென்னிலங்கையில் கதிர்காமத்திலும், கிழக்கிலே சித்திர வேலாயுதனாகவும் விளங்கும் விமலனை - வேற்படைச் செவ்வேளை நாளும் தொழுவார்க்கு ஏது இடும்பை, அல்லாவிடில் நல்லூரான் வீதி நடந்தார் வினைதீரும் என்று யோகர் சுவாமிகள் விளம்பியிருப்பாரா? எனவே முருகன்,
துணைக்கரத்திருக்கும் வேலை வணங்குவதெமக்கு வேலை
என்ற உச்சாடனத் தோடு உள்ளொளி பெருக்கி உய்வோமாக
O Y 5f-g
வீசும் காற்றில் விளையும் பூமி வாழும் தமிழை வளர்க்கும் பூமி
கீதம் பாடும் முருகன் பூமி கீர்த்தனை சீறும் குமரன் பூமி நாதம் ஒலிக்கும் நல்லை பூமி நாளும் சிரிக்கும் நல்ல பூமி
நல்லை அமிழ்தன்.
GNلم S

Page 144
స్థితి
நற்காட்சி காண
முருகன் என்றால் அழகன் என்று பொருள். கலியுக வரதனாம் கந்தக் கடவுள் கைதொழும் அடியார்களின் கடுவினை போக்குவதற்காக நல்லூரிலே கோயரில் கொணி டு எழுந்தருளி வீற்றிருந்தருள் புரிகின்றான். அவன் தமிழ்க் கடவுள். குறிஞ்சிக் குமரனாக விளங்கும் கந்தன் முத்தமிழால் வைதாரையும் வாழ வைக்கின்ற தன்மை வாய்ந்தவன்.
தேவர் சிறை மீட்ட செல்வனாக, அசுரர் குல மழிக் கும் வீரனாக, பக்தர்களுக்கருளும் பாலமுருகனாக எழுந்தருளி வழிபடும் அடியார்களின் வலி வினை போக்கித் திருவருள் புரிகின்றான்.
முருகன் குமரன் குகனென்று மொழிந்துருகுஞ் செயல் அடியார்களின் பக்திக்கு எடுத்துக்காட்டு. எமக்கு வருகின்ற துன்பங்களையும் துயரங்களையும் | நீக்குகின்ற கருணையுள்ளங்கொண்ட கந்தன் நல்லூர் திருவீதியில் வலம் வருகின்ற காட்சி கண் கொள்ளாக் காட்சியாகும். மஹோற்சவம் தொடங்கி விட்டால் மக்கள்பாடு கொண்டாட்டம்தான். எங்கு பார்த்தாலும் அருள் காட்சிதான்
மகர தோரணங்கள் ஆடி அசைய மங்களகரமாக வாழை, கமுகுகள், மூங்கில்களால் வீதிகள் யாவும் அலங்
G
f(e)

நல்லைக் குமரன் மலர்
நல்லுரரே நற்பதி
சைவப்புலவர்
இராசையா றிதரன்
கரிக்கப் பெற்று நல்லுTர் நகரே விழாக்கோலம் பூண்டு கோலாகலமாகக் காட்சியளிக்கும். எல்லா இடங்களிலும் ஒலிபெருக்கிகள் முருகநாமம் ஒலித்த வண்ணமிருக்கும். வீதிகள் தோறும் நாம பஜனையும் கூட்டுப் பிரார்த்தனையும் நடைபெறும். அடியார்கள் அனைவரும் பக்தி பூர்வமாகக் காட்சி தருவர். நெற்றியில் திருநீறு, சந்தணம்; வேட்டி சால்வையோடு வீதிவலம் வரும் காட்சி, பார்ப்போம் மனதில் மேலும் பக்தியை வளர்க்க ஏதுவாக இருக்கும்.
சைவத்தையும் தமிழையும் தமது இரு கண்களெனப் போற்றிப் பேணிப் பாதுகாத்து வளர்த்தவரான ஹிலழரீ ஆறுமுகநாவலர் பெருமான் அவதரித்த புதிய புண்ணிய பூமிய்ான நல்லூர் சரித்திரப் பிரசித்தி பெற்ற ஒரு தலம். ஆகவே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நல்லூர் முன்னர் யாழ்ப்பாண ! இராசதானியாகவும் இருந்து வந்திருக் கின்றது. அத்தகைய பெருமை நிறைந்த நல்லூர் நமது வாழ்நாளில் சிறப்புற்றுத் திகழ்வதைக் காண்பதற்கு நாம் பூர்வ | ஜென்ம புண்ணியஞ் செய்திருக்க வேண்டும். இங்கே நாம் சென்று முருகப் பெருமானைத் தரிசிப்பதற்கும் நல்ல பலன் வேண்டும். நல்ல மனதுடைய நன்மாந்தர் வாழ்கின்ற காரணத்தாலேயே இது
நல்லூர் என அழைக்கப்பட்டது.
4ܘ
120

Page 145
முத்தமிழால் வைதாரையும் வாழ வைப்பவன் முருகன். அவன் கலியுக வரத கந்தனாக அருள்புரியும் நல்லூர் யோகர் சுவாமிகளால் போற்றப்பட்ட புண்ணிய ஸ்தலமாகும்.
முருகன் ஓங்காரத்துட் பொரு ளாகவும் அதற்கு அப்பாலும் நின்று நிலவுகின்றான் என்பதற்கு நல்லூர் விழாக்கள் சான்று பகர்கின்றன. அவனது வேல் ஞான சக்தி, மயில் விந்தின் வடிவம். சேவல் கொடியே நாதம், முருகன் அழகன். அவன் மார்பில் வேல் சாய்ந்தே இருக்க வேண்டும். முருகனுடைய கண் புரு வத்துக்கு மேல் வேல் உயரக்கூடாது.
நல்லூரிலே பூரீ வள்ளிதேவ சேனாபதியாக முருகன் எழுந்தருளிவரும் போது இந்த அருமையான காட்சியைக் காணக் கண் கோடி வேண்டும். தெய்வ யானையும், வள்ளியும் முருகனுடைய சக்திகள். வள்ளி - இச் சாசக்தி; தெய்வயானை கிரியா சக்தி. முருகனின் வலக்கரம் மேல் நோக்கியிருந்து அபய மும் இடக்கரம் கீழ் நோக்கியிருந்து வரத மும் காட்டும். வலப்பக்கம் வள்ளி; இடப் பக்கம் தெய்வயானை. வலக் கண் சூரியன்; இடக்கண் சந்திரன். சூரிய ஒளிபடும் தாமரை மலர் குவிவதில்லை. சந்திர ஒளிபடும் குமுத மலர் குவிவ தில்லை.
இந்தமாதிரியான அழகுக்காட்சி நல்லூரிலே காணலாம். முருகனின் ஆறுமுகங்களிலும் ஆறு மகத்துவங்கள் அடங்கியிருக்கின்றன. அகரம், உகரம், மகரம், விந்து, நாதம், கலை இந்த ஆறும் முருக தத்துவம். "ஒரெழுத்தில்
b.
 

நல்லைக் குமரன் மலர் GO)))Ap ශ්‍රේ ஆறெழுத்தை ஒதுவித்த பெருமாளே’ என்பது அருணகிரியார் கூற்று. இந்தத் தத்துவங்களையெல்லாம் காட்டும் முகமாக மாம்பழத் திருவிழா இங்கு நடை பெறுகின்றது. முருகனும் சிவனும் ஒன்று என்பதைச் சொல்லாமல் சொல்லும் திருவிழா கைவாசவாகனம். படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்ற ஐந்தொழிலும் விளக்கும் திருவிழா இங்கே அழகாக நடைபெறுகின்றது.
முழுமதியன்ன ஆறு முகங்களும் முந்நான்காகும் விழிகளின் அருளும் வேலும் வேறுள படையின் சீரும் அழகிய கரமீராறும் அணிமணித் தண்டையார்க்கும் செழுமலர் அடியும் காண இங்கே பக்தர்கள் குழுமுவர்.
நல்லூர் மடாலயமாக இருந் தாலும் மக்கள் முருகன் அருள் வேண்டி இங்கே நேர்த்திகள் பல வைத்து மன் றாடுவர். காவடிகள் பல வகையிலே காட்சி தருகின்ற ஒரே ஆலயம் நல்லூர்.
விழிக்குத்துணை திருமென் மலர்ப்பாதங்கள்
- மெய்ம்மைகுன்றா மொழிக்குத்துணை முருகாவெனும் நாமங்கள்
- முன்பு செய்த பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும்
- பயந்த தனி வழிக்குத்துணை வடிவேலுஞ் செங்கோடன்
- լDաJ(Մ»6լD!
என்று அருணகிரிநாதர் அலங் காரம் செய்த ஆறுமுகப்பெருமான் அருளை அள்ளி வழங்கும் நல்லூரிலே நாமும் சென்று வழிபாடியற்றி கந்தப் பெருமானின் கருணைக்குப் பாத்திரமாகி சதுர்வித பல புருஷார்த்தங்களையும் பெற்றுய்வோமாக.
Q
(S)\s

Page 146
கந்தண் கதை கர் முந்தி
கந்தபுராணம் கச்சியப் ப சிவாச்சாரியாரால் காஞ்சியில் கட்டு ரைக்கப் பெற்றது. கந்தப் பெருமானுடைய கதையை விரித்துப் பாடுவது கந்த புராணம். கந்தபுராணம் ஆறு காண்டங் களைக் கொண்டது. பத்தாயிரத்து முந்நூற்று நாற்பத்தைந்து பாடல்களைக் கொண்டது. விருத்தப் பாக்களால் வீறு நடை போடுவது கந்தபுராணம். முருகப் பெருமானுடைய திருவவ தாரத்தையும் திருவவதாரத்திற்கான ஏதுக்களையும் ஏனையவற்றையும் கந்தபுராணம் எடுத்து இயம்பும்.
கந்தபுராணம் பல யுகங்களுக்கு முந்தியது. அதனால் முன்னிற்குப் பின் முரணான முடிபுகளைக் கொள்ளும். அப்படிக் கொள்ளுவதில் தவறு காண (Մ9լգԱIT5l.
கச்சியப்ப சிவாச்சாரியார் முருகப் பெருமானுடைய திருவருள் துணை கொண்டு முன்பின் முரண்படாமல் புராணம் இயற்றியுள்ளார். படிப்பவர் களுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தாமலும் கதைச் சுவை குன்றாமலும் செந்தமிழின் பயனுணர்ந்து பாடியமை திருவருள் 68(3LDuTub.
d *-

நல்லைக் குமரன் மலர்
2)سس
༤༣
ந்தபுராணத்திற்கு Yuத
சிவ. சண்முகவடிவேல், ஏழாலை மேற்கு,
“கந்தபுராணமாகிய பெருங் கடலுள் கந்தவேள் பெருமான் திருவ வதாரஞ் செய்த காரணத்தையும் கந்த வேள் கடவுள் பரிசுத்தராகிய சிவபெரு மானுடைய நெற்றிக் கண்ணினின்றும் உதித்தமையையும் அவ் வழியாக அசுரர்கள் எலி லாம் மாய்ந்திடப் பொறாததையும் ஏனைய வற்றையும் எடுத்து இயம்புவேன்’ என்று அவை யடக்கத்தில் கச்சியப்ப சிவாச்சாரியர் கூறுமாற்றால் தாம் கூறப்போகும் கந்தன் கதைப் பரப்பைத் தெளிவுபடுத்துகின்றார்.
அவ்வாறு ஆசிரியர் பாட எடுத்துக்கொண்ட கருணைக் கந்தக் கடவுளுடைய கதை அதற்கு முன்னரே சைவ உலகு நன்கு அறிந்திருந்தது. கதையாகவோ புராணமாகவோ எழுத்து மூலம் வடிக்கப்படவில்லை. ஆனால் கதை முழுவதும் கச்சியப்ப சிவாச் சாரியருக்கு ஆயிரம் ஆயிரம் ஆண்டு களுக்கு முன்பிருந்தே செவிவழிக் கேள்வி மூலமாகவோ அல்லது கர்ணபரம் பரை யாகவோ தமிழ்நாடு எங்கும் நன்கு பரவி யிருந்தது. சைவர்கள் மனம் முழுவதும் கந்தன் கதை நிரம்பி வழிந்தது உண்மையே அன்றிப் பொய்யாகாது.

Page 147
CY స్థితి
ஆசிரியருடைய அவையடக்கச் செய்யுள் (16) அதற்கு அகச் சான்று போல அமைகின்றது. அதன் பொருள் பின்வருமாறு:
“முன்னர் சூதமகா முனிவர் பாடிய வடநூற் புராணத்தை பின்னரே சிறியேன் தமிழ் நடையில் நாட்டு கின்றேன். இனிய தமிழ்ப் புலவரது நல்ல அறிவின் கண்ணே அவற்றைப் புலப்படுத்தும் விருப்பம். பாடும் பயன் அதுவேயாகும்”.
5ë guu ju af6) Td 5 Trfurt காஞ்சியம்பதியில் குமர கோட்டத்தில் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்ன ராகக் கந்தபுராணத்தை அரங்கேற்றினார். அவ்வுண்மையை அபியுக்தர் வாக்கால் நன்கு அறியலாம்.
“புனிதமிகு கச்சியப்ப குரவ னானோன்
வாதமுறு புலவர்குழா மகிழ்ந்து போற்ற
மதிமலிமா டம்புடைசூழ் குமர கோட்டத்
தேதமறு சகாத்தமெழு நூற்றின் மேலா
யிலகுகந்த புராணமரங் கேற்றி
னானே.
மேலும் அவையடக்கத்தில்
“செந்த மிழ்க்கு வரம்பெனச் செப்பிய முந்து காஞ்சியின் முற்றுணர் மேலவர் கந்த னெந்தை கதையினை நூன்முறை தந்தி டென்னத் தமியனியம்பு கேன் (19)
பெரியோர்கள், கந்தசுவாமிக் கடவுள் கதையினை முதனூலில் கூறிய முறைப்படி பாடுக என்று பணிப்பத் தமியேன் பாடினேன் என்பார். நூன்முறை என்பதனால் தமிழில் நூன் முறையாக
G
(sse)

நல்லைக் குமரண் மலர்
అజ్ఞ அதற்கு முன்னர் கந்தன்கதை காணப் படவில்லை என்னும் தொனிப்பொருளும்
உற்று உணர்வார்க்கு இனிக்கும்.
கந்தன் கதை கச்சியப்பரால் காவியமாகப் புராணமாக நூால வடிவத்தில் பாடப்பெற்றது. அரங்கேறி ஆயிரம் ஆண்டுகள் அகன்று விட்டன. ஆயிரம் அண்டுகளுக்கு முன்பு காலாதி காலமாகச் சைவ உலகில் பாலர் முதல் படுகிழம் வரையாக உள்ளங் கவர்ந்த கதையாக உலவியது திருவருள் வெளிப் பாடாகும் .
இன் தமிழ்ச் செய்யுளாயப் எழுத்து வடிவம் பெற்று ஏட்டில் வரையப் பெறாது சைவர்கள் உள்ளங்களைக் கொள்ளை கொண்டமை தள்ளுவதற்கு இல்லாத சரித்திரச் சான்று. அவ் வுண்மையினைச் செந்தமிழின் மிகப் பழைமையான சங்க இலக்கியங்களில் ஆங்காங்கு பரக்கக் காணலாம். அதன் பின் தோற்றிய சிலப் பதிகாரம் , மணிமேகலை போன்ற காப்பியங்களிலும் குறிப்புக்கள் உண்டு. அதன் பின்னர் 60D3F6 BFLDUL எழுச்சியில் எழுந்த பத்திப் பனுவல்களான தேவாரம் முதலிய திருமுறைகளில் பரக்கக் காணலாம். அவை கந்தபுராணக் கதையின் பிழிந்தெடுத்த சாறாகத் திரட்டி உருட்டி வடித்தெடுத்த சொற்றொடர்களாகக் காணப்படும். ஆலம் வித்தினுள் ஆலமரம், கிளை, கொம்பர், விழுது அடங்கி இருப்பது போல உள்ளது. திருமுறைகளில் காணப் பெறும் கந்தன் கதையின் சொற் றொடரின் விரிவு கந்தபுராணக் கதை முழுவதையும் விரித்துரைக்கும்.
تھہ
23

Page 148
輸s
முருக பி பெ ருமா னுடைய முறைமையான செய்திகளை விரித் துரைக்க வல்ல சொற்றொடர்கள் பத்தி இலக்கியங்களில் பயிலப்படுவதால் - கந்தன் கதை சைவ உலகில் பின்னிப் பிணைந்து உள்ளங்கவர்ந்து நின்று நிலாவிய உண்மை உள்ளங்கை நெல்லிக் கனி போல் தெள்ளிதிற் புலனாகும்.
அவ்வுண்மைக்கு ஆதாரமாக ஒரு சில சொற்றொடர்களை இங்கு எடுத்துக் காட்டுதும்.
1. திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் தேவாரம். "மாயச் சூரன் றறுத்த மைந்தன் தாதைதன் மீயச் சூரே தொழுது.
"வள்ளி முலைதோய் குமரன்
"இளங்குமரன் தன்னைப்பெற்றிமையவர்தம் பகையெறிவித்த இறைவனுரே.
"சேந்தனைமுன் பயந்துலகில் தேவர்கள் தம் பகைகெடுத்தோன் திகழுமூரே
"மட மயி லூர்தி.
"பெற்று முகந்தது கந்தனையே.
2. திருநாவுக்கரசு நாயனார்
தேவாரத்தில். "சமர சூரபன் மாவைத் தடிந்தவேற் குமரன்
"நங்கடம்பனைப் பெற்றவள்.
"ஆறுகொ லாமவர் தம்மகனார்முகம்.
"குறவிதோள் மணந்த செல்வக் குமரவேள்
"சூரட்ட வேலவன்
"பன்னிரண்டு கண்ணுடைய பிள்ளை.
1.

நல்லைக் குமரன் மலர்
so
"நஞ்செந்தின் மேய வள்ளி மணாளர்.
"கோழிக் கொடியோன்
"சமர சூரபன்மாவைத் தடிந்தவேற் குமரன்.
சுத்தரமூர்த்தி நாயனார் தேவாரத்திலிருந்து. "அங்கை வேலோன் குமரன்பிள்ளை.
“கரும்புவில்லின் மலர்வாளிக் காமனுடல் வேவக் கனல் விழித்த கண்ணுதலோன்.
திருமுருகாற்றுப்படையிலிருந்து
(பதினோராம் திருமுறை) "குன்றம் கொன்ற குன்றாக் கொற்றத்து விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ.
"சூர்மருங்கு அறுத்த மொய்ம்பின் மதவலி போர்மிகு பொருக.
"மறுஇல் கற்பின் வாள்நுதல் கணவன்.
".............. கவிழ்இணர் மாமுதல் தடிந்த மறுவில் கொற்றத்து எய்யா நல்இசைச் செவ்வேற் சேஎய்.
நுசுப்பின் மடவரல் வள்ளி யொடுநகை அமர்ந்தன்றே.
"நெடும் பெருஞ்சிமையத்து நீலப் பைஞ்சுனை ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப அறுவர் பயந்த ஆறமர் செல்வ.
"வேல்கெழு தடக்கைச் சால்பெரும் செல்வ.
இவை போல் வன அனேகம்
சொற்றொடர்கள் பன்னிரு திருமுறைகளில் ஆங்காங்கு தேவைக்கு ஏற்ப பயின்று வருவன. அவையாவும் கந்தன் கதையை நமக்கு உணர்த்துவன. அவற்றை ஒன்று திரட்டிச் சுருங்கச் சொல்லின் பின்வருமாறு அமையும்.
- O 6905 முகம், குறவர் மடமகள் கொடி போல்
GSŞ s

Page 149
స్థితి
C
சிவபிரானுடைய நெற்றிக கண்ணினின்று உதித்தவர் முருகப் பெருமான். தாயார் உமாதேவியார். மயில் வாகனத்தை ஊர்தியாக உடையவர் முருகவேள். அவர் கொடி கோழியாகும். மயிலும் கோழியும் சூரபன்மன் வரம் பெற்ற சூரபன் மா இந் தரன் முதலாம் தேவர்களுக்கு இன்னல் விளைத்தான். தேவர்களுடைய வழிபாட்டு வைராக்கி யத்தால் சிவபிரான் முருக மூர்த்தியை உதிக்கச்செய்தார். தேவர்கள் அதற்குள் அவசரப்பட்டார்கள். மகாதேவர் மலை மகளை மணம் செய்யும் பொருட்டு தெட்சணாமூர்த்தியின் மெளனத்தைக் கலைக்க மன்மதனை ஏவினார்கள். மலர் அம்பு தொடுத்த மன்மதன் மான் கரத்தார் நெற்றிக்கண் அக்கினிப் பொறியில் எரிந்து சாம்பரானான்.
முருகப்பெருமானுக்கு சத்திகள் இருவர். இச்சாசக்தி, கிரியாசக்தியர்கள்
/ー
முருகன்
நல்லைநகள் மாமணியே முருகையா நலம் காக்கும் வேலையா ஐயா உன்பாதம் சரணடைந்தோம் வேலைய்யா நினைத்த தெல்லாம் தந்திடுவான்
- வேலைய்யா நினைத்த போது வந்திடுவான் முருகையா இன்னல்களைத் தீர்த்திடுவான் வேலைய்யா வேலவனின் தாழ்பணிவோம் வேலைய்யா உண்மையின் உட்பொருளாம் வேலைய்யா உன்சேயை ஆதரிப்போம் முருகையா ஊரெல்லாம் புகழ்பனாம் வேலைய்யா ஊழ்வினையை நீக்குவானாம் வேலைய்யா

நல்லைக் குமரன் மலர்
O ශ්‍රේ என்று போற்றப்படுவர். அவர்கள் தெய்வ யானை, வள்ளிநாயகி என்பர். தெய்வ யானை தேவலோகத்துத் தெய்வப் பெண். வள்ளிநாயகி மண்ணுலகத்தில் வேடுவ நங்கை.
சூரபன்மன் தேவர் சிறை விடு வதற்கு மறுத்தான். முருகப்பெருமான் போரை மேற்கொண்டார். சூரபன்மன் கடலின் நடுவனாக மாமர உருவாய் நின் றான். கந்தவேள் பெருமான் வேற்படை யால் சூரபன்மனைச் சங்காரஞ் செய்தார். அவ்வேற்படை படைக்கலங்களுக்கு நாய கமானது. நம்பிரான் நம்பிக்கு நல்கினார்.
இவ்வாறாக திருமுறைச் சொற்றொடர்கள் கந்தபுராணக் காதையை விரிவு படுத் தும் . பல லாயிரம் ஆண்டுகளாகப் பாரிற் பயின்ற கதை பின்னர் கச்சியப்பசிவாசாரியாரால் “கந்தபுராணம்' எனப் பாடப்பெற்றது.
N துணை
mwimmwerawemmmmmmmm
எங்கும் நிறைந்தவனாம் முருகையா எங்கள்குறை தீர்ப்பவனாம் வேலைய்யா ஏழைக்கிரங்குபவனாம் முருகையா ஏகாந்த நாயகனாம் முருகையா ஐங்கரனின் தம்பியாரே முருகையா ஐம்புலனுக்கு அப்பால் பட்டவன் முருகையா ஒப்பற்ற வேலன் அவன் முருகையா ஒன்று சேர்ந்து பாடிடுவோம் முருகையா ஓம்கார வடிவுடையான் முருகையா ஓம்என்றாலே ஓடிவருவான் முருகையா ஆடி ஆடிப்பாடிடுவோம் முருகையா வேலவனின் தாழ்பணிவோம் வேலைய்யா
ச.கனகரெத்தினம், நல்லூர். ノ
d
ଓଜଃ
25

Page 150
rー
மணிவாசகரின் சி
dШ ЦИ
மணிவாசகப் பெருமானின் திரு வாசகப் பாடல்கள் ஆத்மீக புதையல் களாகும். 'பொருள் உணர்ந்து படிப்போருக்குப் புதிய புதிய அனுபூதிக் கருத்துக்கள் தோன்றிக் கொண்டே இருக்கும்". சிவபுராணத்தை திருவாசகப் புதையல்களுள் ஒரு பெரும் பொக்கி ஷமாகவே கொள்ளலாம்.
"சிவபுராணம்" என்ற சொல்லைப் பார்க்கும் போது சில முரண்பட்ட எண்ணங்கள் தோன்றுகின்றது. அதாவது 'சிவனுடைய புராணம்’ சிவனுக்குப் புராணம் எழுத முடியுமா? புராணம் என்றால் சர்க்கம் (உலகத்தோற்றம்), பிரதிசர்க்கம் (உலகு மீளத் தோன்றல்), வம்சம் (அரச வம்ச வரலாறு), வம்காணு சரிதம் (முனிவர் வரலாறு), மனுவந்தனம் (மனுக்களின் வரலாறு) என்னும் இலக்கணம் கொண்டதாகும். இவைகள் ஏதாவது சிவபுராணத்தில் அடங்கி யுள்ளதா? 'ஆதியும் அந்தமுமில்லா அரும் பெரும் சோதி’ என்று திரு வெம்பாவையில் சிவனை அறிமுகப் படுத்திய மணிவாசகர், சிவனுக்கு புராணம் எழுத முற்பட்டாரா?
*-
Maxw

நல்லைக் குமரர்
வபுராணம் எமத ானமே!
எஸ்.ஆர்.சரவணபவன் உபதலைவர், வடபிராந்திய சத்தியசாய சேவா நிறுவனங்களின் இணைப்புக்குழு
சிவபுராணத்தைப் பார்க்கும்போது சிவனுக்கு எத்தனையோ உதார ணங்களையும், உவமைகளையும் , அனுபவங்களையும் , அவனது அருளையும், கரு ணையையும் சொல்லி சிவனுக்கு ஓர் உருவத்தை ஏற்படுத்த முயன்று தோல்வி யுற்று ”சொல்லற் கரியானைச் சொல்லி” என்று முடிக்கிறார். இதில் புராண வரை விலக்கணம் எதுவும் இல்லை. ஆனால் மணிவாசகள் மூன்று இடங்களில் தன்னைப் பற்றிக் குறிப் பிடுகிறார். முதலா வதாக "பொல்லா வினையேன்” என்று ஆத்ம சொரூபமாக நின்ற தனது முந்திய பிறப்புக்களைக் குறிப்பிடுகிறார். 'புல்லாகிப், பூடாகி, புழுவாய், மரமாகி, பல்விருகமாகி, பறவை யாய், பாம்பாகி, கல்லாய், மனிதராய், பேயாய், கணங்களாய், வல்லஅசுரராகி, முனிவராய், தேவராய். எல்லாப் பிறப்பும் பிறந்து இழைத்தேன்” அதாவது ஒவ்வொரு ஆத்மாவும் எத்த னையோ பிறப்புக்களின் பின்புதான் மனித ரூபத்தில் வந்துள்ளது. ஆத்மாதான் எமக்குள்ளே இருக்கும் சிவன் (”சிவன் | அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்”) ஆகவே எமது ஒவ்வொருவரினதும் ஆத்மாவின் பழைய வரலாற்றைத்தான்

Page 151
స్థితి C மணிவாசகப் பெருமான் ”பெர்ல்லா வினையேன்” எனத் தன் மூலமாக எம் ஒவ்வொருவரின் பழைய புராணத்தைக் கூறுகின்றார். ”வல்வின்ையேன் தன்னை” என இரண்டாவது தடவை தன்னைக் குறிப்பிட்டு, ஆத்மாவின் தற்போதைய நிலை என்ன என்பதை விபரிக்கிறார்.
"வல்வினிையேன் தன்னை மறைந்திட மூடிய மாய இருளை அறம், பாவம், என்னும் அருங்கயிற்றாற் கட்டி, புறந்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி, மலம் சோரும் ஒன்பது வாயிற் குடிலை மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய விலங்கு மனத்தால் விமலா உனக்கு கலந்த அன்பாகிக் கசிந்துள் உருகி நலந்தான் இலாத சிறியேன்.”
முற்பிறவிகள் பல பிறந்து இளைத்துப்போன ஆத்மா, இந்தப் பிற்பயில் ஓர் உடம்பை எடுத்துள்ளது. அந்த உடம்பு எப்படிப்பட்டது என்ற வருணனைதான் மேலே கூறப்பட்டது. என்னை (ஆத்மாவை) மாயமாகிய இருளைக் கொணி டு மூடி, ஒரு தோற்பையுளில் போட்டு, அறம் பாவம் என நான் முற்பிறப்புக்களில் செய்த பாவபுண்ணியங்களை ஒரு கயிறாக்கி அதனால் அந்தத் தோற்பையைக்கட்டி, அந்தத் தோற்பைக்குள், புழுஅழுக்கை வைத்து மூடி, (ஒரு மனிதன் இறந்து 4அல்லது5 தினங்கள் கவனியாது விட்டால், மிகவிரைவாகப் புழுக்கள் தோன்றுவதை அறிந்துள்ளோம்.) அதற்கு ஒன்பது வாசல் வைத்துள்ளான். (கண் துவாரம்-2, காதுத்துவாரம்-2, மூக்குத் துவாரம்-2, வாய்த்துவாரம்-1, மலவாசல்1, சலவாசல்-1) இவை எல்லாவற்றிற்கும்

நல்லைக் குமரன் மலர்
G
అజ్ఞ
ஊடாக வெளியே அழுக்குத்தான். இத்தோற்பையுக்கு ஐந்து புலன்கள் , உண்டு. மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐந்து புலன்களும் வஞ்சகத்தைச் செய்து கொண்டே இருக்கிறது. அதாவது வெளிநோக்காக எமது மனதைத் திருப்பி உடம்பால் அனுபவித்து, வாய் மூலம் அனுபவிப்பது, கண்கள் மூலம் அனுப விப்பது, மூக்கு மூலமாக அனுபவிப்பது, செவி மூலம் அனுபவிப்பது என்று : அவைதான் அதிசிறந்த அனுபவமாக இருக்க முடியுமெனப் பிழையான அபிப்பி ராயத்தை ஏற்படுத்தி மனதை ஏமாற்றித் தமது வழியிலேயே கொண்டு செல் கின்றன. மனம் விலங்கு போல, மிருகம் போல அந்தப்புலன்களுக்குப் பின்னா லேயே சென்று, கடைசியிலேயே ஏமாற்றம் அடைந்து தோல்வியுறுகிறது. அப்போது உடலும் செயற்றிறன் குறைந்து போகிறது. அதனால் உன்னுடன் கலந்து அன்பு சொரூபமாக இருக்க முடிய வில்லையே! என ஆத்மா அவலக்குரல் எழுப்புகிறது. இது எம் எல்லோரினதும் குரலும் கூட. ஆகவே எமக்குள் இருக்கும் ஆத்மாவின் (சிவனின் நிலை) சிறைவாசம் தோற்பையுள் அடங்கி, பிழையான தகவல் கொடுத்து தவறான வழிகாட்டும் புலன்கள், மிருகக்குணம் கொண்ட மனம். துணையாக இருக்க எவ்வாறு நிரந்தர ஆனந்தத்தைத் தேட முடியும்? இது தான் எமது தற்போதைய நிலை.
மூன்றாவது தடவையாக "வேற்றுவிகார விடக்குடம்பில் உட்கிடப்ப ஆற்றேன்” என்று தன்னைக் குறிப்பிட்டு, எமது ஆத்ம இலட்சியத்தைக் குறிப்பிடு கிறார். அதாவது போக வேண்டிய இலக்கு,
نجي
27

Page 152
C
C
இலட்சியம் என்ன سعسعس هوب என்பதைக் கூறுகிறார். “பொய் கெட்டு மெய்யானால், மீட்டு இங்கு வந்து வினைப் பிறவி சாராமே கள்ளப் புலைக்குடம்பை (உடம்பை எடுக்காமல்) கட்டழிக்க வல்லானே' என்று எமது பிறவியின் நோக்கத்தை, ஆத்ம இலட்சியத்தை, மிகத் தெளிவாகக் காட்டுகிறார். அத்துடன் "அல்லற்பிறவி அறுபானே" என்று பிறவிக் கடலை நீந்திக் கடப்பதே ஆத்ம இலட்சியம் எனக் காட்டுகிறார். ஆத்மாவை சிவமாக்குதலே பிறவியின் இலட்சியம் என்று வலி யுறுத்துகிறார்.
ஆகவே, சிவபுராணத்தில் ஆத் மாவின் தொடக்கம், தற்போதைய நிலை ஆத்மாவின் இலக்கு என்ற மூன்று விடங்களைத் தெளிவு படுத்தியுள்ளார்.
நல்லைப்பெரு
முருகன் குமரன்
குகன் என்று மொழிந்து உருகும் செயல்தந்து
உணர் என்று அருள்வாய் பொருபுங்கவரும் புவியும் பரவும் குருபுங்கவ வென்குள பஞ்சரனே பக்தியுடன் உருகி நித்தமும் உனது அடிகள் பற்றும் அருள் நினைவு தருவாயே.
ஒருமுருகா என்று உள்ளம் குளிர உபந்து உடனே வரு முருகா என்று
12

நல்லைக் குமரன் மலர்
e
༤༢
முதலில் 16 அடிகளில் இறைவனின் பாதங்களை நினைத்த பின், “சிந்தை மகிழ சிவபுராணம் தன்னை, முந்தை வினை முழுதும் ஓய" உரைக்கப் புகுந்த மணிவாசகள், சிவனின் அருள், அவனது தன்மை, கருணை அழகு, ஜோதி ரூபம் ஆகியவற்றை வர்ணிக்க முயல்கிறார். அவரால் சிவனுக்கு ஒரு தோற்றத்தைக் கொடுக்க முடியவில்லை. ஆகவே "சொல் லற் கரியானை' என்று சிவபுராணத்தை முடிக்கிறார்.
ஆத்மாதான் சிவம். அந்த சிவம் பரமாத்மாவுடன் கலக்க வேண்டுமென்ற ஆத்ம இலட்சியத்தை வெளிப்படுத்துவதே சிவபுராணம் அருளிச் செய்த மணி வாசகரின் நோக்கமாகும். ஆகவே சிவ புராணம் எமது சுயபுராணமே!
மான் சிறப்பு ཡོད
வருவா நிற்பகையிங்கனே திருமுருகா யென்பதால் புலம்பா நிற்பத்தையல்முன்னே திருமுருகாற்றுப்படையுடனே வரும் சேவனனே
மூவர்கள் முதல்வன் வந்தான் மூக்கணானன் குமரன் வந்தான் மேவளர் மடங்கல் வந்தான் எவரும் தெரிதல்தேற்றா திரிந்திடும் வந்தான் தேவர்கள் தேவன் வந்தான்
சேவகப்பெருமான், (1923ம் ஆண்டு)
LV |
d

Page 153
தமிழ் நிலத்தெ
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்கின்றது திருமூலரின் திருமந்திரம், "ஒரு நாமம் ஓர் உருவம் ஒன்றுமில்லார்க்கு ஆயிரம் திரு நாமம் பாடி நாம் தெள் ளேணம் கொட்டாமோ” என்கிறார் மாணிக்கவ்ாசகள், உருவமும், அருவமும் இல்லாத இறைவன் வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு இடங்களில் பல அன்பர் களுக்கு பல வகைப் பேறுகளை அருள்வதற்காகக் கொண்ட திருவுரு வங்கள் பற்பலவாகும். அவற்றுள் ஒன்று தான் முருகன் திருவுருவம். முருகன் எம்மைப்போன்று கருவில் உருவானவன் அலி லண் என்று அருணகிரியார் பின்வருமாறு கூறுகிறார். ’பெம்மான் முருகன் பிறவான் இறவான்’ என்று சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றியவன். தனக்குத் தானே மகனானவன். சிவபெருமானின் ஐந்து முகங்களான ஈசானம், தற்புருஷம், அகோரம், வாமதேவம், சத்தியோசாதம் போன்றவற்றோடு ஆறாவது முகமான அதோ முகம் (கீழ் நோக்கிய முகம்) கொண்டு முருகனை அவதரிக்கச் செய்தார். முருகன் நெற்றிக்கண்ணில் தீப்பொறியாகத் தோன்றிச் சோதிப்பிழம்பை திருமேனியாகக் கொண்டு உதித்தான் என்கிறது கந்தபுராணம்.
சிவன் வேறு முருகன் வேறு அல்ல என்ற உண்மையை “தனக்குத்தானே
*

நல்லைக் குமரன் மலர்
ཕ༔
ய்வம் முருகன்
சைவப்புலவர் செ.பரமநாதனி,
மகனாகிய தத்துவன்” என்ற தணிகைப் புராணக் கூற்றாலும், 'ஈசனே அவன் ஆடலாய் மதலை ஆயினான் காண்” என்ற கந்தபுராணக் கூற்றாலும் அறியலாம். தமிழ் | நாட்டில் பண்டைத் தமிழ் மக்கள் நிலத்தைக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்று நான்கு வகையாகப் பிரித்து, மலையும் மலை சார்ந்த இடத் திற்கும் குறிஞ்சி எனப்பெயரிட்டனர். குறிஞ்சி நிலத்திற்கு உரிய கடவுள் முருகன். "சேயோன் மேய மைவரை உலகமும்’ என்ற தொல்காப்பிய நூற்பாவால் இதை அறியலாம். இவ்வு லகில் முதன் முதலாய் மனிதன் தோன்றிய இடம் குறிஞ்சித்திணையே என்பர். குறிஞ்சி நிலத் தலைவனாகக் கருதி நிலத்தின் முதல் விளைவை அனுபவிக்கும் கடவுளாகக் கொண்டனர்.
அழகு, இளமை, மணம், கடவுள், தன்மை ஆகிய நல்லியல்புகளைக் கொண்ட தமிழர் 'முருகு' என்ற சொல்லால் குறிப்பிட்டு, அத்தகைய இயல்புகளைக் கொண்ட இறைவனான முருகனை வழிபட்டனர். குறிஞ்சிக் கிழவன், மலைக் கிழவோன். என்ற பெயராலும் அழைத்தனர். குறிஞ்சிக் கடவுள் முருகனை இளங்கோவடிகள் தான் இயற்றிய சிலப்பதிகாரத்தில், வஞ்சிக் காண்டத்தில், குறைக் குறவை என்னும் காதையில் முருகனைத் தமிழ்
OY

Page 154
常
O
மக்கள் வழிபடும் முறைகளை விரிவாகக் குறிப்பிடுகின்றார்.
சங்க நூலான பத்துப்பாட்டில் முருகன் புகழ் பாடும் திருமுரு காற்றுப் படைதான் முதல் நூலாக உள்ளது. சங்க கால நூல்களின் தொடக்க வழிபாட்டுப் பாடலே முருகன் துதியாகி விட்டது. மற்ற சங்க நூல்களுக்கு இல்லாத சிறப்பு "திரு” என்ற அடைமொழி பெற்றதும் ஆகும் எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பரிபாடலில் முருகன் புகழ் பாடும் 31 பாடல கஸ்திலி 8 பாடலகள் கிடைத்துள்ளன. "ஆல்கெழு கடவுள் செல்வக்குமரன், கொற்றவிைச்சிறுவன், மால்மருகன், மலை மகள் செல்வப் புதல்வன் என்றெல்லாம் சங்க நூல்களில் முருகன் பேசப்படுகிறான்.
தமிழ் நிலத் தெய்வமான முருகனை சங்கத் தமிழோடு தொடர்பு படுத்தி, சங்கத்தமிழின் தலைமைப் புலவன் என்றும் "தோலாத முத்தமிழ் நாவா’ என்றும் அழைத்து குமரகுருபரர் பெருமைப்படுகிறார். முத்தமிழால் வைதா ரையும் வாழ வைப்பான் என அருண கிரிநாதர் முருகனைப் பற்றிக் குறிப்பிடு கின்றர். "பலர் புகழ் நன் மொழிப் புலவரேறே என நக்கீரர் தனது திருமுரு காற்றுப்படையில் கூறுகின்றார்.
முருகனுக்கு காங்கேயன், கந்தன், வேலன், விசாகன், குகன், குமரன் என பல பெயர்கள் உண்டு. தமிழ் மாநிலத்திற்கும், தமிழ் நிலத்திற்கும், தமிழ் இனத்திற்கும், தமிழ் மொழிக்கும் உரிய கடவுள் முருகனே என உணர்ந்து நக்கீரர் திருமுருகாற்றுப்படையிலும், அருணகிரியார் திருப்புகழ், கந்தரனுபூதி, கந்தர் அலங்காரம் போன்ற நூல்களிலும் மிகவும் கசிந்துருகிப் பாடியுள்ளனர்.
13

நல்லைக் குமரன் மலர்
འ༔ தெய்வானையை கற்பொழுக்
மணந்த தமிழ்க் கடவுள் முருகன். வட நாட்டில் உள்ளவர்கள் கார்த்திகேயன் என்ற பெயரில் பிரமச்சாரியாகவே வணங்கி வருவது எம்மைச் சிந்திக்க வைக்கிறது. இப்படிப் பெருமை பெற்ற முருகன் தமிழ் நாட்டில் பல தலங்களில் கோயில் கொண்டிருந்தாலும் திரு முருகாற்றுப் படையை இயற்றிய நக்கீரர் சிறப்பாக ஆறு தலங்களையே குறிப்பிடுகிறார். அவற்றிற்கு ஆறுபடை வீடுகள் என்று பெயர். திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமி மலை, திருத்தணிகை, பழமுதிர்ச்சோலை என்பவை அவையாகும்.
ஈழத் திருநாட்டில் முருகப் பெருமானுக்குப் பல கோவில்கள் இருந் தாலும் கதிர்காமம், மாவிட்டபுரம், மண்டூர், செல்வச்சந்நிதி, நல்லூர்க் கந்தசுவாமி கோவில் என்பனவே மக்களின் மனத்தில் நிலைத்து நிற்கின்றன. இங்குள்ள எல்லாக் கோவில்களையும் விட நல்லூர்க் கந்த சுவாமி கோவிலுக்கே தமிழ் மக்கள் வருகை தந்து பெருமையடைகிறார்கள். யோகர் சுவாமிகளும் நல்லுர்க் கந்தனைப் போற்றிப் புகழ்ந்து பல பாடல்களைப் பாடியுள்ளார். நாமும் நல்லூர்க்கந்தனைப் பாடி நலம் பெறுவோமாக!
“வெல்லுதமிழ்ப் பாட்டாலுன் விரிவான புகழ்பாடி
வியந்திங்கு போற்று கின்றோம். விடியாத பொழுதாகி முடியாத கதையாகி விழிசோரும் எங்கள் முன்னே!
விருப்போடு வந்தி ருந்து விழி கொண்ட பயனாகி வழிகண்ட துணையாகி வினை திர்க்க நல்லூரில் வரவேண்டுமே”
گی

Page 155
Р
என்.கே.பத்மநாதன்
முண்
யாழ்
அளவையூர் நாதஸ்வர கான கலாநிதி கலாசூரி என்.கே.பத்ம நாதனை அறியாதார் எவரும் இலர். இசையால் சமாகா இதயம் ஏதும் உண்டா? தான் ார்ந்த துறையோடு இரண்டறக் கலந்து மகிமையையும், பெருமை bயயும் ஒருங்கே சேர்த்த பெருந்தகை
வர்.
யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல, கில இலங்கையிலும், கடல் கடந்த ாடுகளிலும் தமது நாத இசையால் னைவரையும் கவர்ந்து இழுத்தவர் மரர் பத்மநாதன். நல்லைக் கந்தனின் ஆலயத்தின் ஆளல்தான வித்துவானாக 1ளிர்ந்த அமரர் அவர்கள் ஆலய திகளில் வருடந்தோறும் தனது ஆற்றல் க்க இசையால் முருகன் அடியார் ளைக் கவர, மக்கள் வெள்ளம் சூழ்ந்து ன்று அவரது இசையைக் கேட்டு கிழ்ந்த நாட்களை நாம் மறந்திட
UTJ).
"நல்லூரான் திருவடியை நான் னைத்த மாத்திரத்தில் எல்லாம் ப்பேனடி கிளியே இரவு பகல் ணேனடி" எனப்பாடி யோகள் சுவாமிகள் ருகன் பெருமையை உணர்த்தினார். முருகப்பெருமானின் உற்சவத்தை எனும்போது எங்கள் முன்னே நிழலா வர் நாதஸ்வரத்தைக் கையிலேந்திய
131

நல்லைக் குமரன் மலர்
༢ எங்களுடனேயே!
ந்திய கலாநிதி இ.தெய்வேந்திரன் னாள் சுகாதார வைத்திய அதிகாரியும்,
பசமய விவகாரக்குழுவின் தலைவரும், ப்பான மாநகராட்சி மன்றம்.
அமரர் பத்மநாதன் அவர்களே, ஒளி படைத்த கண்ணினனாப், ஏறுபோல் நடையினனாய் நல்லூர் வீதிகளில் ஏறத்தாழ 50ஆண்டுகள் வலம்வந்து தமது இனிய இசையினால் அனைத்து அடியார் களையும் தன்வசமாக்கியவர். அவரது இசையைத் தாளமிட்டு இரசிக்க முதியோர் கூட்டம் முண்டியடிக்கும் காட்சி அற்புதமானது.
அமரரின் நாதஸ்வர இசை முழங்க, நல்லூரான் வீதி வலம் வரும் போது தம்மை மறந்து முருகனை நேரில் கண்டது போன்ற உணர்வு பெற்று துதித்த பெருமக்கள் பலர். அத்தனை திறமை மிகுந்த பத்மநாதனை நாம் என்றும் மறக்க முடியாது.
நலி லைக் குமரன் மலரின் வெளியீட்டு விழாவின்போது நல்லூர் இந்து விடுதி முன்றலில் மங்கள இசை முழங்கிய கலாசூரி என்றும் எங்களு
னேயே வாழ்கின்றார்.
நாதஸ்வர இசையால் தமக்கென நிலையான இடத்தைப் பெற்றிருக்கும் அமரர் பத்மநாதன் அவர்கள் என்றும் ாங்களுடனேயே இருக்கிறார் என்று 1ண்ணி மன நிறைவு அடைவோமாக! வாழ்க அவரது இசைத்சிதாண்டு வளர்க நாதஸ்வர இசைக்கலை,
شمس.

Page 156
۔۔۔۔۔۔۔۔۔۔۔۔
பற்று மிகுந்த எா
தன்னை ஈன்ற தாயின் மீது அளவிறந்த பற்றுக்கொண்டு வாழ்ந்த காரணத்தினால் தாய்நாட்டின் மீதும், தம் மக்கள் மீதும் அமரர் தெல்லியூர் நடராஜா அவர்களுக்கு பற்று மிகுந்து காணப் பட்டது இயல்பானதே.
தமிழ் மக்களின் போராட்ட வரலாற்றில் ‘சுதந்திரன்’ பத்திரிகையின் பங்கு மகத்தானது. அந்த வகையில் அதன் ஆரம்பகால ஆசிரியராகத் திகழ்ந்தவர் தெல்லியூரர் அவர்கள். தமிழினம் சிங்கள இனவாதிகளினால் சோதனைக்கு உட்பட்டிருந்த வேளையில் காலத்தின் தேவையறிந்து தமிழன் மாட்சி என்ற நூலினை எழுதி வெளியிட்டதன் மூலம் தமிழரின் தனித்துவம், தமிழர் தாயகம் ஆகியவற்றை வலியுறுத்தி தமது இனப்பற்றை வெளிக்காட்டி இருந்தார்.
பத்திரிகைத் துறையிலிருந்து ஓய்வுபெற்று சைவசமய வளர்ச்சிக்காகத் தம்மை முழுமையாக அர்ப்பணித்து பல நூல்களை எழுதியும், சைவம் சார்ந்த புல கருத்தாழம் மிக்க கட்டுரைகளை பத்திரிகைகள் வாயிலாக எழுதி வெளி யிட்டுக் கொண்டிருந்த வேளையிலே யாழ்ப்பாண மாநகராட்சி மன்ற சைவ சமய விவகாரக் குழுவினருடன் அறிமுகம்
蜘

5oi60Dovd5 (diblu jià tal
O
ஃகர் தெல்லியூரர்
இரா.இரத்தினசிங்கம்
6øusugenh, சைவசமய விவகாரக் குழு.
ஏற்பட்டது. எமது குழுவின் தலைவராகத் திகழ்ந்த வைத்திய கலாநிதி தெய் வேந்திரன் மூலமாகவே அமரர் தெல்லி யூரர் எமக்கு நன்கு அறிமுகமானார். பழகுவதற்கு இனியவர், பண்பாளர், வெள்ளை உள்ளம் கொண்டவர், ஆசாரசீலர்.
நல்லைக் கந்தனின் வருடாந்த மகோற்சவ காலங்களில் வருடா வருடம் மலர் ஒன்றினை எமது குழு வெளியிடல் வேண்டுமென்று 1993 ஆம் ஆண்டில் நாம் தீர்மானித்தபோது பத்திரிகைத் துறையிலும், அச்சிடும் கலையிலும் போதிய தேர்ச்சியும் அனுபவமும் மிக்க தெல்லியூரர் அவர்கள் எமது மலரின் கெளரவ பதிப்பாசியராகப் பணியேற்று அம்மலருக்கு நல்லைக் குமரன் மலர்' எனப் பெயர்சூட்டினார். மலரிற்கு 10 வயது பூர்த்தியாகும் வரை அதனை நன்கு கவனித்து வேண்டியபோது, ஆலோ சனைகளை அள்ளி வழங்கியமையை எமது குழு எந்நாளும் நினைவில் நிறுத்தும்.
குழுவினால் வருடந்தோறும் வெளியிடப்பட்ட மலர்களில் தமது பல்வேறு வகைப்பட்ட ஆக்கங்களை ஹஜதரன், உமாபதி, தெல்லியூர் அம்பி,
。
32

Page 157
స్థ9
நானா, முல்லை முருகன் போன்ற பல் வேறு புனைபெயர்களில் எழுதி மல ருக்குப் பெருமை சேர்த்த பெரியார் அமரர் தெல்லியூரர். தனது கருத்தினை அனை வரும் ஏற்றக்கொள்ள வேண்டுமென்பதில் அவர் விடாப்பிடியாக இருந்த சந்தர்ப் பங்களை நாம் பல தடவைகள் சந்தித் துள்ளோம். மாற்றுக் கருத்துக் கொண்ட வர்கள் அவருடன் வாதிட்டு ஒருபோதும் வெற்றிபெற முடியாது. அவரும் தமது கருத்தை மாற்றுவதற்குத் தயாராக வில்லை. இத்தருணங்களில் நாங்கள் பல தடவைகள் விட்டுக் கொடுத்து அவரது கருத்தை ஏற்றுக்கொண்டு செயற்பட்டோம் என்பதே உண்மை. அதனால் நாமும்
திருப்தியடைந்தோம். வெற்றியும் கண்டோம்.
'தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என அனைத்துலக மக்களுக்காகவும் வழி பாடாற்றுகின்ற பழைமையும், தொன் மையும், பெருமையும் மிக்க சைவ சமயத்திலிருந்து அற்ப சலுகைகளுக்காகப் பிற மதங்களுக்கு மாறுவோரின் எண் ணிக்கை அதிகரித்துச் செல்லுவதை
நல்லைக்கந்தனிடம்
வெண்பா நல்ல மலர்கொண்டு நாந்தொடுக்கு மிம்மாலை நல்ல மணம்வீசி நாடோறும் - வல்லகுகா! நின்கழுத்தி லேநிலைத்து வாடாது நின்றொளிஇன்னருளை ஈவாய் இயைந்து குலவுமிரு வாலைக் குயுத்தியரோ டென்றும் உலவுவரும் ஏகாந்தா! ஓங்கி நிலவுமுயர் பஞ்சம் மிடிபிணிகள் பாரிற் றலைக்காட்டா(து) ങ്ങ அகல அருள்
క్కీ

நல்லைக் குமரன் மலர்
எண்ணிக் கவலையுற்ற தெல்லியூரர் அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு சைவத் தின் பெயரால் இயங்கும் அனைத்து அமைப்புக்களும் ஓர் அணியில் திரண்டு காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென உறுதி பூண்டிருந்தார். காலம் அதற்கு இடங்கொடுக்காதது எமது துரதிஷ்டமே.
அவரது இறுதி ஆசையை சைவர்களாகிய நாம் நிறைவேற்று வதற்காக சைவத்தின் பெயரால் இயங்கும் சகல நிறுவனங்களும் தமது தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பாற் சென்று ஓரணியில் திரண்டு மதமாற்றத்திற்கு எதிராக முழுவீச்சில் செயற்படுவதே நாம் அவருக்குச் செய்யும் நன்றிக் கடனாகும்.
தமிழ் மொழி மீது பற்று மிகுந்திருந்த அமரர் இறுதி மூச்சுவரை சமயம், சோதிடம் போன்ற துறைகளில் அதீத அக்கறை செலுத்தி அவற்றின் மேம்பாட்டுக்காக அரும்பணியாற்றினார். ‘வாழ்க தெல்லியூரர் நாமம்'; "தொடருவோம் அவரது பணி.
நலிவான வேண்டுகோள்
தெள்ளுதமிழாலடியேந் தேமதுரப்பாவிசைத்து உள்ளம் உருகி உனைப்பணிய - வள்ளலே காவுறையும் நல்லை களிபொங்க வீற்றிருந்தெம் நாவுறைவாய் நாளும் நயந்து
சமூக இரத்தினம் எம்.கே.இளையப்பு (கோப்பாய்)
هـ

Page 158
G
み
தாய தொண்டி செய்த தரபலா
இறைவனுக்குச் செய்யும் தொண்டு களில் ஒன்றான தூபமிடும் தொண்டினை தமது இறுதி மூச்சுவரை செய்துவந்த கார்த்திகேசு சுவாமிகளைக் கண்டு, கேட்டு அறியாதார் எவரும் இலர்.
நல்லைக் கந்தனின் ஆலயச் சூழலில் சித்தர்கள் பலர் நடமாடிய அதிர்வுகள் இன்றும் ஒலித்த வண்ணம் உள்ளன. அந்த வரிசையில் தூபலார் கார்த்திகேசு சுவாமிகளின் எளிமையான தோற்றம் எவர் மனதையும் விட்டு நீங்காது நிலைத்திருக்கும்.
நல்லூரானின் உற்சவ காலங் களில் காவியுடை தரித்து மிக எளிமை யான தோற்றத்துடன் துTபமிடும் கலசத்தைக் கையில் ஏந்தி சாம்பிராணி நிரம்பிய பொதியை தோளில் கொண்டு வலது கரத்தில் விசிறியுடன் காட்சி தந்து முருகன் வீதியுலா வரும்போது அவன் முன்னே துTப ஆராதனை செய்த வண்ணம் சென்று கொண்டிருந்த சுவாமிகளின் தொண்டு 40 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்தது.
e

நல்லைக் குமரன் மலர்
-Qes
O
னைத் தடிப்புடன் ர் நாமம் வாழ்க!
இரா.இரத்தினசிங்கம்.
செயலாளர், சைவசமய விவகாரக்குழு,
காலந்தவறாது உரிய நேரத்தில் திருவிழாக்கள் நடைபெறும் ஆலயங் களில் முதன்மையானது நல்லைக் கந்தனின் ஆலயமாகும். பக்தர்கள் கூட்டம் அலைமோதும் ஆலய வீதிகளில் குங்கிலியம், சாம்பிராணி ஆகியவற்றின் தூபமே சிறந்ததென எண்ணி தூபலார் அப்பணியை மிகுந்த உற்சாகத்துடன் செய்து வந்தார்.
அழகன் முருகனின் தளபதியாகத் திகழ்ந்த வீரவாகுதேவரின் பரம்பரையில் வந்த செங்குந்தர், நல்லூரில் சூரன்போர் நடைபெறும்போது படைக்கலம் தாங்கி முருகனுக்கு ஆதரவாகச் செல்வது மரபாகும். அதே மரபில் உதித்த கார்த்திகேசு சுவாமிகள் தமது இளமைக் காலங்களில் கந்தசஷ்டி விரதமிருந்து சூரசம்ஹாரம் செய்வதற்காக நல்லூர் முருகன் ஆலயத்தை நோக்கி நாரத முனிவர், வசிட்டர் போன்றோரின் வேடம் தரித்து சென்ற நாட்களை எண்ணினால் எனது இளமைக்காலம் என் கண்முன்னே நிழலாடும்.
මේ

Page 159
క్టు
தூப ஆராதனை, மருந்தாகவும் ஆன்மீக எழுச்சிக்கு வித்தாகவும் அமை கின்றன. அந்த வகையில் தூபலார் சுவாமிகள் செய்துவந்த சாம்பிராணி ஆராதனை காற்றிலே கலந்து முருகன் அடியார்களை இறையின்பத்தில் ஆழ்த்தி இயற்கையான சுகத்தினையும், இன்பத் தையும் ஆலயச் சூழலில் முகரச் செய்ததில் வியப்பில்லை.
நல்லைக் கர
அந்தக னான அருங்கவி ராயன் சந்தம தாகத் தன்னரு மியாழால் வேழமோ டீழம் வேண்டுவா னுன்னி ஈழமாள் வேந்த னேவேல சிங்கனை , இன்புறச் செய்தே யிருங்களிப் புடனே இன்பரி சதாக ஏலவே பெற்ற பொன்கை ரென்றே புவியுளோர் புகழும் நன்னக ராணயாழ்ப் பாணமா நகரின் நல்லையிற் குடிகொண் டருள்நல் வேளே! ஒல்லையில் வருவாய் உவப்பன செய்வாய் அரனார் மகனே! அறுமீன் காதல! அறுமுகா! ஆசான் ஆண்டலைக் கொடியோய் கங்கையின் மைந்த கடம்ப காங் கேய! கந்தனே! குழகா! கலையுணர் புலவோய்! குன்றெறிந் தோனே! குகா! சண்முகனே! சரவண பவனே! சிகிவா கனனே! சுரேசனா! சிலம்பா சுப்பிர மணியா!

நல்லைக் குமரன் மலர்
e
(86). TLDITEs.
-ఆజ్ఞ அவனன்றி அணுவும் அசையாது என்ற வாக்கில் அதீத நம்பிக்கை கொண்டு ஆடம்பரமற்ற எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வானுறையும் தெய்வத்துள் வைக்கப்பட்டிருக்கும் கார்த்திகேசு சுவாமிகளின் நாமம் வாழ வாழ்த்து
ந்தனின் அகவல்
செட்டி சூப் பகைவா! சேந்த செவ்வேளே! மட்டிளங் குமரா மாசறு சேயே! சேவற் கொடியோய் தாருகற் செற்றேய! தேவசே னாபதி தெய்வி காந்த மஞ்ஞை யூந்தி மாயோன் மருகா! பிஞ்ஞகன் புதல்வா! பாவகி முருகா! வள்ளி மணாள! வரைபக வெறிந்தோய்! புள்ளி மயிலோய் தாருகா ரியனே வேலவா விசாகா! வாகு லேயோய்! வேலின் இறைவா! வேளே! இறைவா! அமிழ்தினு மினியநந் தமிழ்மொழி பேசும் தமிழர் தங்குறை தருக்கொடு தீர்த்து வையம் செழித்து வாழ் வுற ஐயனே! அருள்வாய் அன்புட னினிதே!
சமூக இரத்தினம் எம்.கே.இளையப்பு, கோப்பாய்.
35

Page 160
நல்லூர்க் கந்தன்
அழகு தமிழில் நிலவும் அறிய அருளும் அரிய நறிய மணமும் g
அருளும் நிலவும் விழையும் அடியர் உயிரு
விரவி அருளைப் மிகவும் இழிவு மலியும் வெதிர அயிலை குழையை அளவும் நெடிய
குழலின் இனிய குறவர் இடையிற் கவர கிழவன் உருவில் பழையன் எனினும் இளை பகர அரிய பரமன் அருளப் பதிநல்ல
பயிலும் முருகப் வெதிர - அஞ்ச, குழை - காதணி, அயில் - வேல்
உலகினில் அன்பு நிலை
உயர்வினை என்று ஒளிமதி யாளர் பலர்பல
ஒருவரும் இன்று அலை அலையாகத் துய
அடித்தடித் தார்க்கு அடிதடி கொள்ளை கொ அமைதியை உலக நிலை தடுமாறி அலைவு நீதியென் றொன்று நிமலனின் மைந்தா! ஒரு
நினைவினை ஈந்து தலைமையை வேண்டித் த தகைமை யிலாளர் தலமுயர் நல்லைப் பதிய
தயவளி கந்தப்ெ
13

திருப்புகழ்
சொக்கன்
இனிமை
முருகோனே! ஒளியும்
திருமார்பா! ம் உளமும்
பொழிவோனே! அசுரர்
விடுவோனே! ப விழியள்
மொழியாளைக் முதிய
வருவோனே! ம குலவும்
எழிலோனே! லையினிற்
பெருமானே!
பெறல் ஒன்றே Jtb தருமென்றே ர் சொன்னார்
கருதார்கள் ரெனும் ஆழி 5ம் நிலைதன்னில் லையழி வல்லால் நில் எவர் கண்டார்? கள் மிக்கு
b இலதாக கணம் உன்றன்
மருள் நீக்கித் 5லைபழு தான
தளைபோக்கித் பினில் என்றும்
பருமானே!
நல்லைக் குமரன் மலர்
ᏩᏯ
འ༔

Page 161
வெற்றியால் நாமுனை ம மிக்கதாம் சோதை கற்றிலாத் தீமையைக் க கற்பன யாவுமுன் செற்றிடும் ஆவைத் திறம் சித்தியைத் தந்ெ பற்றிலார் பற்றிடப் பதிந6 பற்றியே வாழ்கந்
செற்றிடும் - அழித்திடும்
ஆசைபல காட்டி நேசமு ஆருயிர்போற் கா அன்புமொழி காட்டி அ ஆளணைவு காட் காசுபுல காட்டித் தேசு 1 கீத நடம் காட்டி கோடும் வழி காட்டிக் ( கூடும் ஆசை ஊ நாசமிகு நாட்டில் நீசவழி நாடகந்தை கூட்டி நேசரென மாட்டிப் பேu நின்றுலகக் காட் பாசவழி வீட்டிப் பேசரிய
பாரில்உன்னில் பாலகனே; கந்தா, நல்: பாரிழிவை ஒட்டு கோடும் - வளையும், வீட்டி - அழித்து
மருளாழல் வெருளாழல் கருவாதி உருவாகிக் க
எருதேறும் சிவனாரின் எ திருவாரும் நல்லூரில் தி
(நன்றி நல்லூர்க் கந்தன்

நல்லைக் குமரன் மலர்
se
நவாதே ன தருவோனே! ளைவோனே!
கழல் தாமே LDITGT& நமக் கருள்வாயே
லை நப் பெருமானே!
கம் காட்டி ட்டி அற்புதங்கள் காட்டி நபுதங்கள் காட்டி
9. அயர்வித்தே
புகழ் காட்டிக்
Б б கிளர்வித்தே
385IT6)b U6) 35|Ti985
ட்டிக் குளிர்வித்து
காட்டி
2 நலிவித்து
னென வாட்டி
டில் நிலையாக்கும்
blT'Lib
நீட்டிப் பரிவாயே
லைய கந்தாய்!
b பெருமானே!
மனதார உனை நாடிக் ஜியாதே அருள்வாயே ழிலாரும் குமரோனே கழ்கந்தப் பெருமானே
திருப்புகழ் - சொக்கன் 1989)
37

Page 162
評
"நல்லைக் கந்த நாயகிகள்’ நா
@
1. ஸ்வாதினபதிகா 2. வாஸகஸஜ்ஜிகா 3. விரஹோத்கண்டிதா 4 விய்ாலதா
அஷ்டவித நாயகிக
1. ஸ்வாதினபதிகா:
(நாயகனால் எப்போதும் சந்தோலி
இராகம் : கல்யாணி
பல் மாலை மலர் கமழும் சே மன்னவன் அன்பொழுக மதியின் ஒளியினிலே ஸ
அனுட சோலை மலரெடுத்து சூட் வாலைக் குமரி எந்தன் வளையின் கரங்கள் பற்றி
சர6 மானும் தாவுதென மங்ை மலரின் முகவாயைப் பிடி தேனின் இனிமை மிகும் தேவ கானந்தனைப் படித் கான வீணையடி நீயென காதல் கீதம் மீட்டிப் பாடி மானமுடன் உலகில் வா மயில் தனிலே - அயிலு

நல்லைக் குமரன் மலர்
an H འཕ༔
னின் அவுத்டவித ட்டியச் சித்திரம்
பற்றியவர் "மஹாவித்துவான்" ம்மறி மா.த.ந.வீரமணிஜயம் M.A.
5. கண்டிதா 6. கலகாந்தாரிகா
7. ப்ரோஷிகபத்ருகா
அபிசாரிகா
ள் நாட்டிய நிகழ்ச்சி
ழிக்கப்படுகின்றவள்)
தாளம் : ஆதி
லவி ாலை - எந்தன்
ஸமாடவரும் (uᏝlᎢ60Ꭰ6u)
பல்லவி டுவான் குழலிலே
அமுதம் எனக்களிப்பான் (மாலை)
ானம்
5 எனைத் தொடர்ந்து
த்திடுவான்
தீஞ்சுவை மொழியால்
திடுவான்
க்கு எனக்
டுவான்
pவு தருவான் குகன் னே - ஒயிலாய் வரும். (மாலை)

Page 163
2. வாஸக ஸஜ்ஜிகா:
(படுக்கையிலிருந்து கொண்டு க இராகம் : ஆபேரி
பல் வருவாரடி ஸகியே - இது தருவாரடி பேரின்பம் முருகன் நல்லைக் குமர
DIعHعہ۔ திருமாலை நான் புனைந் வருமா மயிலணையே மகிழ்ந்து கலந்து இன்பம்
சர பாலும் பழமுமொடு பஞ்ச் பன்மலர் பன்னிர் தூவி 6 நீல மயிலழகன் நெஞ்சம் பூவின் ரஸத்தேனும் பொ சோலமாமுருகன் வேலன் கொள்ளும் லீலையிலே சீவன் சிவசக்தி பாலன் சிவந்திடவே - முகந்தனி
3. விரஹோத்கண்டிதா
(கணவன் பிரிவால் வருந்துபவள்
இராகம் : தோடி (1/2 இட எடுப்பு
பல் அங்கம் நொந்துருகு தேயடி - அ தங்க மயில் நல்லை வேலன் தருணமதிலெனையே மருவிய6ை
அனு பங்கஜ வதனம் வாடி பசலை பூ அங்கயத்துக் கண் வாடுதேடி அ
gfJ அன்னம் வெறுக்குதடி ஆவின்பா வண்ணக் கிளியின் மொழி வை சன்னல் தமிழின் நல்லைக் கந்த நன்நகள் நல்லைக் கந்தன் நாடி

நல்லைக் குமரன் மலர்
ணவனை எதிர்பார்ப்பவள்)
தாளம் : ஆதி
லவி து தருணம்
ன் - மனமிரங்கி (6)(56). Tyg)
பல்லவி
து திகழாபரணம் சூடி
) மங்கை நானும் பெற (வருவாரடி)
pourLb
Fனை மஞ்சம்
வைத்தேன்
மகிழ மாந்தும்
லிய வைத்தேன்
சிங்காரன்
முகம் சிவந்தேன்
வந்தணைந்து
லே - சுகந்தருவான் (வருவாரடி)
)
தாளம் : ஆதி
லவி அடியேபோடி
ணப்பானோடி - அடி (அங்கம்)
பல்லவி
ப்பதுமேன்டி
வனைத் தேடியே ஏங்கி (985lb)
னம்
ஸ் மறுக்குதடி
Furtesis (8585gg59
னை எண்ணுதடி
வருவானோடி (அங்கம்)
39

Page 164
ع
--জয়
விப்ரஸ்தா
(நாயகன் செய்த மோசத்தை என இராகம்: அடானா
பல் கந்தனிடம் நீ சொல்லடி - அடிே இந்த கணம் வராவிடில் எந்தனுயிர் நில்லா தென்று
அனுட மந்த மாருதம் குயிலும் மயிலும் கந்த மலர் மஞ்சம் அதன் சந்திர
சரன் நீறு பூத்த நெருப்புப்போல் நெஞ்ச கூறும் பிரிவுத்துயரின் கொடுமைக் ஆறுமுகன் அன்றி எனக் ஆறுதல் ஏறுமயில் ஏறி உடன் ஓடி வருவ மத்திய சொந்தம் கொண்டாடி சேந்தன் கு இந்த மோசம் செய்ய லாகுமோடி வந்தனை செய்து கந்தனை எண் வாடும் பூவையெனைப் பாரானோ கந்த மலர்பரப்பும் மஞ்சமதிலே ( காதல் மொழிந்த அந்தக் கதைய வந்தணைந்து இன்பம் தந்தருள் வடிவேலனை - கடிதில் வந்து -
5. கண்டிதா
வேறொருத்தியுடன் கூடிக் காலை
இராகம் : காம்போதி
பல் எட்டநில்லு மென்று சொல்லடி - தொட்டணைய வேலன் கிட்டவந்
அனுட பட்டப்பகல் போல் எறிக்கும் பாலி விட்டுப் பிரிந்த நல்லை வேலன்

SÜGOOGDdih danga DGD
ன்னிச் சகியைக் கோபிப்பவர்)
தாளம் : ஆதி
லவி Li
(கந்தனிடம்)
பல்லவி
கிளி மொழியும்
ானும் சொல்லுதென்று (கந்தனிடம்)
னம்
Fம் நிறைந்ததே தொல்லை $கு உண்டோ எல்லை
) எவருமில்லை
ாய் நல்லைக் (கந்தனிடம்)
JabsT6)b
குமரன் அவன்
?
னி
92
குகன்
பும் பொய்யோ?
முருக என
வதுவை செய்ய (கந்தனிடம்)
Dயில் வந்த கணவனைக் கோபிப்பவள்)
தாளம் : ஆதி
லவி
அடியே தால் அவரை (6T'L)
பல்லவி b நிலவினிலே - என்னை வந்தால் அவரை (எட்ட)
گئی۔
40

Page 165
స్థితి
8. elfloflflf5
(கணவனைக் குறித்துச் செல்பவ
இராகம் : பெஹாக்
பல்
என்ன இருந்தாலும் அவரைக் கு என்மனம் ஏவாதடி - சகியே
அனு வண்ண மயில் வாகனன் மாநகள் சொன்ன போது வராமல் சோதை
சர6 கட்டிய பெண் நானிருக்க கானக் கட்டழகு மயக்க கட்டுக்கடங்குகி விட்டுப் பிரிந்தவரால் வேதனை மட்டுப்படுத்தலாமோ - மணவாள
"நல்லைக் கந்தனின் அஷ்டவிதநா
மலருக்குத் தரமான ஆக்க போதிய கால அவதர்சமின்ை
வருந்துகிறோம். ஆ
* அறுவகைச் சமயங்களில் சைவம் - க g * ஆனைமுகனும் அறுகம்புல்லும் . சிவெ * சக்தியின் தோற்றமும் வடிவங்களும் * நல்லூருக்கு ஒரு பாதயாத்திரை - 6ை * மனித வாழ்வியலில் இந்து சமயம் . ம
LC * நல்லூர்க் கந்தன் நாமணிமாலை . ம * மேன்மை கொள் சைவநீதி. இநவரத் * இறைவன் நாமத்தை ஓதி உய்வோம * ஒரே குறிக்கோள்,ஒரே வழி. கானகதாவி ܢܠ

நல்லைக் குமரன் மலர்
అజ్ఞ
5i)
தாளம் : ஆதி
லவி றைசொல்ல
பல்லவி
நல்லைக் கந்தன் ன செய்த போது (என்ன)
னம்
குறத்தி வள்ளி
றான்
கொண்டபோது ன் அவனன்றோ? (என்ன)
யகிகள் நாட்டியச் சித்திரம் முந்றும்.”
ங்களைத் தந்தும் அவந்நைப் Y Duris ögoraša pograppaõg க்கங்களின் விவரங்கள்
ரிவுரையாளர், கோட்பாய் ஆசிரிய கலாசாலை, லைவாணி இராமநாதன், தலைவர்,
நறிச்செம்மல் பிரம்மறி காரை கு.சிவராஜசர்மா . சமூக ஜோதி கா.கணேசதாசன் வ.இரகுநாதமுதலியார்
Usalebu.J607, ாணவன், பேராதனைப் பல்கலைக்கழகம், ாதாஜி (குப்பிளான்)
தினம் ாக . க.சிவசங்கரநாதன் (சரசாலை) ாரிதி பிரம்மறி வை.நித்தியானந்தசர்மா
نجه

Page 166
0308-03 ஞாயிறு
12-08-03 செவ்வாய்
2008-03 புதன்
22.08-03 வெள்ளி
23-08-03 අගෝf
2408-03 ஞாயிறு
25-08-03 திங்கள்
26.08-03 செவ்வாய்
27-08-03 புதன்
28-08-03 வியாழன்
29-08-03 வெள்ளி
சுபானு வருவடி விவேடிச
2O
கொடியேற்றம்
Drsifid
கார்த்திகை
சந்தானகோபால
கைலாச வாகனம்
கஜவல்லிமஹாை
வேல்விமானம்
தெண்டாயுதபாணி
ஒருமுகத்திருவிழ
fiIIigib
தேர்
தீர்த்தம்
பூங்காவனம்
வைரவர் உற்சவ
 

நசுவாமி கோயில்
ம் மஹோற்சவம்
தினங்கள்
O3
IGზ50
ussö 1000
DeSo SOO
Debs 500
sessio 700
Teso 500
smsooo 700
D66V 500
66bso 700
Des S.00
deb6 500
566) too
666 700
Dos 500
D6s 500
(01ம் திருவிழா)
(10ம் திருவிழா)
(18ம் திருவிழா)
(20ம் திருவிழா)
(20úb àssífupm)
(21ம் திருவிழா) (anib திருவிழா)
(22ம் திருவிழா)
(22b திருவிழா)
(23ம் திருவிழா)
(24ம் திருவிழா)
(25ம் திருவிழா).
(26ம் திருவிழா)
(27) திருவிழா)

Page 167
* 都啤御%■■
 


Page 168
ອຖື. 6ຖີ.
. 40 வயதை அடைந்தவர்கள் எழுத வாசிக் * இளைஞர், யுவதிகள் தலை வலியால் கt
நிச்சயம் கண் குறைபாடு எம்மிடம் வாருங்கள் !
முகபெ
மிதப்பு
A V
a w
se e o . . . 564,566 ஆஸ்பத்தி
* 80, கே.கே.எஸ்.வீதி, சுன்னாகம்.
YK0LLSLLLLLSLKLSLLLYYLLLLSSSLALLKKYLLLLSLLLKKSLLLL0
நல்லூர் முருகா! ந எல்லோரும் தொழுதே நானோ சொல்லேர் பூட் சொல்வாய் அருளாம் தேே
so .
சரியான 22 கரட் iä. அமைப்பில் நவீ 萤该 நங்கையர்
ந்க 75, கஸ்தூரியார் வீதி, ii-•.. யாழ்ப்பாணம்.
so - . . TP 0777
 
 
 
 
 
 
 
 
 
 
 

ਜਜ਼ਬ ਵਵ
னை எமக்கிர்ந்து ~~~न्लम கண்கலங்க வைத்தாய் نئے ۔ ۔ ۔ ۔
றோ நல்லூரான்
தாழ்பணிகின்றோம்
NIS6
க சிரமப்படுகிறீர்களா? ழ்டப்படுகிறீர்களா? தான்
இலவச கண் பரிசோதனை ாலிவுக்கு சங்கு பற்கள் கட்டிக்கொள்ளலாம். * ப் பற்களுக்கு கிளிப் போட்டுக் கொள்ளலாம்.ழ்
இன்றே நாடுங்கள் i
ரி வீதி, யாழ்ப்பாணம். P. 2486
91, கே.கே.எஸ்
تھی - غ ف قوت ۔ عے
வீதி, கொக்குவில்.
害零s云安要*安 卡云亨要*云
三言
ாளும் பொழுதும் உன்னை : த்த வைத்தாய் - முருகா க் டி உழுது பக்தி விதைத்தேன் . ரறி விளைவு தந்திடுவாய் முருகா! ”*
um D sondm
நகைகளை புதிய புதிய ன காலத்திற்கு ஏற்ப 芋
நாடி வருவத A
75, Kosthuricar Rood, ين .
fnc. r 7327og afn“

Page 169
를
F*甲 エリ H. . . . நிலையில்லா வாழ்வதன
萨 என்றொருநாள் விடியுமன்
:' 40 வயதை அடைந்தவர்கள் எழுத வாசிக்க இளைஞர், யுவதிகள் தலை வலியால் கவி நிச்சயம் கண் குறைபாடு த !! எம்மிடம் வாருங்கள் ..... من
முகயொ
மிதப்புப்
菇 564,566 ஆஸ்பத்திர்
80, கே.கே.எஸ்.வீதி, சுன்னாகம், £35#sa3445:54:45:42
== BEGElise2===== EPERS: Erik: Se Here
E도
O - EEEE| -
s in FF-FFFFF -- I
ங் ஆ நல்லூர் முருகா! நா 3. § எல்லோரும் தொழுதேத் தி நானோ சொல்லேர் பூட்டி 芸募リ சொல்வாய் அருளாம் தேரே
C)
* புதுமை அதிசய
சரியான 22 கரட்
-- அமைப்பில் நவீன 鬣 நங்கையர்
75, களப்துரியார் விதி, éééé... யாழ்ப்பாணம்.
TP O777.
 
 
 
 

LSSSSSS S SS S SS S SS S SS SS
- F-코F Parr:
ன எமக்கீர்ந்து
கண்கலங்க வைத்தாய் றோ நல்லூரான் ....تلفانش
தாழ்பணிகின்றோம்
இருங் சிரமப்படுகிறீர்களா? டப்படுகிறீர்களா? IS
E
w. - “
இலவச கண் பரிசோதனை 等 லிவுக்கு சங்குபற்கள் கட்டிக்கொள்ளலாம்: பற்களுக்கு கிளிப் போட்டுக் கொள்ளலாம்.:
இன்றே நாடுங்கள்
No
வீதி, யாழ்ப்பாணம், - 2486
91. கே.கே.எஸ் வீதி, கொக்குவில்.:
Elittle is 茎
ளும் பொழுதும் உன்னை "ே த வைத்தாய் - (ԼpԱԵET 帮 உழுது பக்தி விதைத்தேன் 盐 றி விளைவு தந்திடுவாய் முருகா!
கைகளை புதிய புதிய Ε ா காலத்திற்கு ஏற்ப நாடி வருவ 1 = = تقع
- - - -
75, Kasthuriar Road, .
Jaffnc. ------ 7827O2.

Page 170
ஆவணி மாத மதி அழகு முருகனை அரோகரா என ப வேண்டுவது எம்ப நாகரிக விஞ் மின்சார பொ
66 I I 5)
பிரபல மின்சார பொருட்களின் முகவர்
வாழ்க்கையை இலகுவாக்குவதற்கு இதோ சலவை யந்திர மின்சார விசிறிகள், டெலிபோண்கள், ! ஆகா! என்னென்ன வெல்லாமோ! வாருங்கள்ப
Jaffinal. El
கிளை T.P.: O2. மின்சார நிலைய வீதி, யாழ்ப்பாணம்.
முருகா! வேண்டும் தின நாளும் பொழுதும் முருக கந்தா கார்த்திகேயா!! வணங்கிடுவோம் தங்கர ஓ நவ நாகரீக நாள் அதோ தெரிகிறதே ஜி விளம்பரம் அங்கே உவர்நாட்டு புடவைகள் பட்டு வேட்டி
குழந்தைகளுக்கான யாழ் நகரில் புது பொலில் விஜயம் செய்யுங்கள் திரு.
 
 
 
 
 
 

தில் நல்லூரான் திருவிளையாடல்
ஆறுமுகமாய் காண்பதற்கு க்தர் கூட்டம் சிந்தையில் மினத்தின் நிம்மதியை. ஞான உலகத்திற்கேற்ற ருட்கள் யாழ் நகரில்
ని RBANS
ம், குளிர்சாதனபெட்டிகள், காஸ் அடுப்புகள், TVக்கள் KML கேபிள் விநியோகஸ்தர்கள் ாருங்கள் வாங்குங்கள் களிப்புடன் செல்வீர்கள்.
.2222.353
94 (6) எப்ரான்லி வீதி, யாழ்ப்பாணம்.
ம் வேண்டும் நின் அருள் ா உனை நெஞ்சிருத்தி ஓம் சரவணபவ என்று கமேறி அமைதி தந்திடுவாய் கையரே, இளஞர்களே! எஸ்.லிங்கநாதன்
வெளிநாட்டு, டும்சுடர்த்தப்பட்டு களர் சூட், துணிவகைகள் ரெடி மேற் ஆடைகள் பெற்ற புடவை எப்தாபனம் ப்தியுடன் வெளியேறுவிர்கள்.
ங்கிந்தின்

Page 171
காவடிக் கந்தன் கருணை கூர்
அவன் தாள் வ அவலங்கள் நீங்
E一、
* நாள் சரக்குகள், குங்குமப்பு
* சிங்டபந்தன மருந்துத் திர * ஆயுர்வேத மருந்த
* யாசனைத் சூரணம் 0 தைலம் மு எண்
0 செந்தூரம் மு குளிசை எப்போதும் பெற்று
5. F.E.E.E.F.
மருந்தச் ச
4. பவாவி வீதி,
2ம் ஒழுங்கை, (ஆரியகுளம் சந்திக்கு அருகாமையில்) யாழ்ப்பாணம்,
சிங்கார வேலனே மாபோண் மருகே உனை நினைய பொலிவோடு வரு
உங்கள் மழலை
AD UfFGSDATI T6TULI LIDIT LDé555 TITeso III
ܒ)
 
 
 
 
 

ieYYiiTSLTSLiTSTSMMiDS
அவன் முருகன் அவன் னங்கையிலே கும் ஐயா
என்றும் உங்கள் தேவைகளுக்கு s s
கள் * புதுமனை சித்தியாரப் சிபாருட்கள் * வியாக முகூர்ந்தப் சிபாருட்கர் வியங்கள்* பச்சைச் சந்தனம், மைசூர் சந்தாம் s கள் மருந்துச் சரக்குகள் திரவியங்கள் வைத்தியர்களுக்குத் தேவையான ணெய் வகைகள் மு வேகியம்
வகைகள் மு பஸ்பம் ஐக் கொள்ள நாடுங்கள்
sh NGT Siah Fhat
ரக்கு வியாபாரம்
s
5 (76), மின்சார நிலைய வீதி, s
யாழ்ப்பாணம், தொலைபேசி இல: 2912. s
ா! சிவசங்கரண் மைந்தனே ன! ஓங்காரரூபனே ாத நாளில்லை போற்றாத நாவில்லை நவாப் வினைகளை தீர்த்திடுவாப்
5JT LIK IL LISI es6 cssodisg5 ராட்ரூப் பெற்ற
ܐ
● ܐ ܐ
ச் செல்வங்களின் *
ܐ ܐ ܐ ܐ

Page 172
நல்லூரெம்பதியிலே தோன்றி எண்ணிய ஆடல் செய்யும் நலிவடைந்து தஞ்சமுற மண்ணை 裔 சிரந்தாழ்த்தி வருகின்றோம்
பட்டு புடவை, ரெடிமேற் ஆடைகள் * பேபி சூட், சாறிக்கேற்ற பிளவு ஏற்ப பொருள்கள், எல்லா சைஸ்க:
( குறோசறி பாக் சைஸ்கள், ஆ மொத்தமாகவும் சில்லறை
நாடுங்கள் பெயர்
அங்கலின் ெ
43, 18 நவீன சந்தை, யாழ்ப்பாணம்.
நல்லூரெம்பதியில் நம்பிக்கை கொண்டுன்ன
சஞ்சலம் தீர்திட பெயருக்கேற்ற வியா
二 *பாடசாலை, மற்றும் க * அச்சுக் கூடங்களுக்கு தேவைய * மாணவ மாணவிகளுக்கு தேவை *கவர்ச்சி தரும் அ ம் நா
இதோ சிங்க
ம்ொனிற்றஸ் கணக்கு, CRபு
பாடசாலைதந்தோர் தே - 300ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்.
TP - 2.783
LLLLLL LL LLL LLL LLLLLLL LLLLLL
 
 
 
 
 

நானிலத்தோர் மகிழ்ச்சியுற
நல்லூர் கந்தா! முருகா! யும் எம்மையும் காத்திட்ட முருகா \l இரந்து எமை காத்திடுவாய்
øy ஸ் பீஸ், தையல் வேலைகளுக்கு ஆ&
ளிலும் பொலித்தீன், மேசை விரிப்பு, அனைத்தையும் ஒரே இடத்தில் N யாகவும் பெற்றுக்கொள்ள
பெற்ற ஸ்தாபனம்
W äS\oo கிளை 55, பெரியகடைவீதி, யாழ்ப்பாணம்
குடிகொண்ட வேலவா
னை நாளும் தொழுகின்றோம்
பாரம் வியாபாரத்திற்கேற்ற பெயர்
ழ் நகரில்.
Nft|ITSXII go Lld:JGDIIIlf,5)
ான பல வர்ண பற்பல காகிதாதிகள்
வயான புதிய டிசைண்களில் பைகள்
}lúLITJ GJEILLEST
ட வேண்டிய இடம்
press Rb ம் உற்பத்திகள். ந்தகங்கள், பைல், பேப்பபாக்ஸ், எண்வலப், தல் புத்தகங்கள், தவைகளுக்கு சிங்கம் உற்பத்திகள்
290, ஆஸ்பத்திரி வீதி, ...E.R.E.E.

Page 173
4287:கேஸ் விதி சத்திச்சந்தி அருகாமை)
Higirisiii); A) ya).
புவதிலும் பற்பலநிறம்
எதையும் விருப்பு வேண்டும் 마
ப்ருேந்த
 
 
 
 
 
 
 

*円卤呜
ஒக்கும்பூதியல் விரும்பும்தக்
திருந்து
调呜, என்னடிசைன்கள் என்றுவிடும்பி
Jill

Page 174
தோள் சுமக்க வெந்தனால் க
MW மணல் மீது இ ཀྱི་ ஜீ| தங்க ரதமேறி
No.824th Cross No.2O8, Prince S CENERAL IN
d COMMSSHC
DEALERS IN LOCA
LIITyp. LDII
бірағ5һағLDU
Ele
நல்லை
சிறப்போரு බුබ්
ՃւIITլք:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காவடி இருடி வங்தோம் முருகா iபூரச் சட்டி ஏந்திவங்தோம் கந்தா உருண்டோடி வங்தோம் ஆறுமுகா விரட்டிருவாய் மக்கள் துன்பமதை.
treet, Colombo -11 treet, Colombo - 11 MERCHANTS 安 DN AGENTS AL FOOD PRODUCTS
நகராட்சி மன்ற ப விவகாரக்குழு வளியிரும் க்குமரன் மலர் வளிவர வேண்டுமென துகின்றோம்.
T. GC
T.P - 324O92.

Page 175
b நெஞ்சமரில் ஒருக்கால் 鲨 நல்லுர் முருகா , உன்
* ஈழமக்கள் அமைதி வே
காலத்துக்குக் காலம் ந
நங்கையரை அழகுபடுத் அந்த பரணங்களை பெயர் பெற்று விளங்கு
b b b b 0 0 סד சாருணிஜவல்கட் ஃ SHARUN Jewel (
br
b
74 கன்னாதிட்டி, ய தொ.பே.
நல்லைக் குமரன் ப எமது
SAMUEL
7%ada 2Ddaeadiuuang éng b 268, NAWALA R PANCH 2O6,2O8,HosPTAL RC
எம்மிடம் சேவிஸ் ஸ்(
8 ý•x84%888 * x
添 b
s
s 8
委
b * AIR COMPREssot VEHICLE WASHER b TYRE II
afooshristg|Lair ELECTRIC DRILL, b CONCRETEME b WooD WORKING MACHINE சகலவிதமான தராசுகள் Enginee b இலங்கையில் Mதரத்தில் உ b கட்டிட ஒப்பந்தங்களும்
 
 
 
 
 
 
 
 

ான வேல் தோன்றும் நினைக்கின்
ஆறுமுகம் தோன்றும்
பண்டி பிரார்த்திக்கின்றோம்
ாகரிகம் முன்னேறுகிறது
தி மினுங்க வைப்பது தங்க நகைக மெருகூட்டுவதில் m
பவர்
O IQIN ஸ்தாபனத்தல்
கட்டிங் வேலை
utting Work
ாழ்ப்பாணம்.
s
ܐ t ܐ ܐ ܐ ܐ ܐ ܐ ܐ
மலர் உலகெலாம் அருள் சுரக்க
SONS&COLTD.
lueena, 6%omáhaetona, Profeet 7%damagena ܐ OAD, NAWALA. )AD,JAFFNATP:O2 22.22665 ரேசனுக்குத் தேவையான
yt HYDRAULIC HOIST UBRICATING EQUIPMENT NFLATORS ANGLE GRINDER, GENERATORS, XER, VIBRATOR
8 ELECTRICWATER PUMPS ring Tools பெற்றுக் கொள்ளலாம். உள்ள பொறியியல் ஸ்தாபனம் எம்மால் மேற்கொள்ளப்பரும்.
ܐ
ܐ ܐ ܐ ܐ

Page 176
ACÀ காவடிக்கந்தன் ‘அe À S அவன்தான் வணங்ை ZC நவீன உலகத்திற்கேற் அணிய விரும்பும் ப ரெடிமேட் ஆடைகள், கணி
லலிதா
இல5-6, நவீன சந்தை,
யாழ்ப்பாணம். தொலைபேசி இல.
அதிகாலை நாலரைக் துயில் எழுந்து கைகூ நல்லருள் தந்தெம்மை
யாழ். நகரில் தரம் மிக்க பேப்பர் வகைகளையும், எசன்ஸ்
(3gpI6OcñfGuLu IT (3LuüLuñi, G))Jiuiñ éfgib, GLAT6röLñ GL Dg பொக்ஸ் போட், சிப் போர்ட், பிறிஸ்ரல் போர்ட்
அச்சகத்துக்குத் தேவையான மை ஐஸ்கிறீம், குளிர்பானம், கேக் வகை, பிஸ்கற், இ சகல மூலப்ெ
ஊதுபத்தி, சாம்பிராணி, விளை6 ஆயுர்வேத மருந்து வகைகள் தயாரிக்கும் எண்ணெய், நெய் மற்றும் சாப்பாட்டு இரச ரொபி வகைகளுக்கும் நாட
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வன்' கருணைகூர் முருகன் அவன் கயிலே அவலங்கள் நீங்குமையா!
ப நவ நாகரீக நங்கையர் ற்பல பட்டுப் புடவைகள்,
கவர்ச்சியாக நிறைந்த இடம்
O O ரெக்ஸ்
ன் கைராசிக்கு ஸ்தாபனம்
இல.B- 3 சந்தை, வீதி, O24 - 2773 வவுனியா.
ష
கு நாத மணிகேட்கையில் ப்பி தொழுதிடுவோம்
காத்திடுவாய்
தாழ் வணங்கி போற்றிடுவோம் எந்நாளும்
வகைகளையும் பெற்றுக்கொள்ள நாடுங்கள் பப்பர், நியூஸ் பிறிண்ட், பாங் பேப்பர், ரிசுப் பேப்பர், றும் , ஆகிய சகலவிதமான பேப்பர் வகைகளுக்கும், வகைகளையும் வேண்டிய அளவிலும் }னிப்பு, பீடா ஆகியவை தயாரிப்பதற்கு வேண்டிய பாருட்களையும், வு சூடம், வாசனைத்திரவியங்கள்,
மூலிகை வகைகள், குங்குமம், குங்குமப்பூ ாயணம் பொருட்கள், பிஸ்கட், சொக்கிலேட், வேண்டிய ஒரே இடம் தான்
O4. (298) 针 ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம் TP2386
LLLLS LL L LL SLLS LLLL L L S L L L LS L L LS S LSLS LSL S L

Page 177
"நல்லைக் குமரன்” "காவடிக் கந்தன்” அ தங்கரதமேறி காட்சித
சகலவிதமான கொழும்பில் இருந்து வரவை யாழ்ப்பாண வ
இபல சரக்குப் பொருள்கள், 9 அரிசி வகைக
இன்னும் பல வகையான
302 (108), 96 உள்நாட்டு, வெளிநாட்டு தொலைபேசி அ
கிருஷ்ணா ெ
87, ஆஸ்பத்திரி வீதி, யாழப்பாணம். Ge
JAFFNATRADERS
Hospital Road, Jaffna.
நல்லூர் முருகா! நாளு எல்லோரும் தொழுதே
لا ياطيا சொல்வாய் அருளாம் தேரே
RE}}ĐAN/ : ??) DiStrioUtO
SmithKline B Gamma Phar Delmage For Hemas Mark Ceylon Biscu
No:104A, Stanley Road.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அவன் அருள்தரு முருகனாம் வன் நாடும் அடியவர்க்கு னை தந்திடுவான்
பொருள்களும் ழத்துப் பெற்றுக்கொள்ளலாம்.
ணிக நிலையம்
ர், இதும்புத் தயாரிப்புகள், இநைலோன் கயிறுகள் பொருள்களுக்கும் நாடுங்கள். பத்திரி வீதி, யாழ்ப்பாணம்
ழைப்புக்களும் பெற்றுக் கொள்ளலாம்.
தாலைபேசிச் சேவை neral Merchants & Commission Agents
T. P. 021-2509,021-2806,
021-2981, Fax: 021-2509
ம் பொழுதும் உனை வேண்டி த்த வைத்தாய் - நானோ பக்தி விதைத்தேன் التي لما س2 றி விளைவு தந்திடுவாய் ஆறுமுகா!
eecham Mack Woods Ltd. maceuticals (Pvt) Ltd. syth & Co. Ltd.
ting Ltd.
its Ltd.

Page 178
“யாமிருக்க நல்லைக் குமரன் & சரணம்! சரண் S காப்பாய் காப்பாய்! அனை
+மகப்பேற்றுக்
+மழலைகளின்
+பூப்பெய்திய ம
+கட்டுடல் வேண்டிநி
+விளையாட்டில் வெற்றிபெற வீரர்
குடும்பத்தில் அங்கத்தவர்கள் அனை
V.S.P. 6ro6L696i
useudómsr 6ú
26, மானிப்பாய் வீதி, ”
யாழ்ப்பாணம்.
தமிழ்த் தெய்வ்ம்/முருகன் க்கக் கெரிய்ா /ஈமமிக்கள் தி
P
βυή γίδύι/ύφΦβύ μζι ό 6°あ4% துரதி 5.
ởgé ஆ ಉ øg Plasess, 21stf SgéS56 Ul
s
 
 
 
 
 
 
 

பயமேன்” என்ற
கரங்கள் கண்டேன் னம்! சரவணபவா வரையும் காப்பாய் பரம்பொருளே
ார்ஸ்) 32 வருட சேவையில்
தாய்மாருக்கும்,
வளர்ச்சிக்கும்,
ங்கையருக்கும், ற்கும் காளையருக்கும், களுக்கும், வீராங்கனைகளுக்கும். வருக்கும் அருமருந்தாகத் திகழ்வது

Page 179
LL LLL LLL LLL LLLLLL TLY L LLLL LLL 0 LL LLLLLLz LLLLLL LLL LLLL LL LLL T LSLY L L LLL LLLL LL LLL LLLLLL LL LLL LLL L L EE LLLL LL LY LY ES
56us GiggGNTibegi,
கணிகண்ட தெய்வம் நீ 瑟*桑亨箕 பஞ்சம் படை வந்தாலு G à அஞ்சுவோமோ நாங்கள்
sou– NfuhrsGeml 'றோபியலாக் , எமல்சனி பெயினிற் Lobgplb எனாமில் பெயினிற் வகைகளை srubub மொத்தமாகவும் சில்லறையாகவும் Glaubgpués GasTestresnTsorb.
மேற்கூறிய இரண்டிற்கும் வடப நியமிக்கப்பட்டுள்
26, பலாலி வீதி யாழ்ப் கிளை:246, ஆஸ்பத்திரி வீதி, சத்தி
LL LLL LLL LLL LLLL LL LLL TLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLLLL z LL LY LLLLLL LL LLL LLL LLL LLL LL
வீரவேல் ஏந்திய sே தோள் வலிக்க காவ உடல் வெம்பிட உரு ஈழமக்கள் நலம் கா
চুম্বন্ধু- மங்கள நீ Uo safar (MATROX) sorL su
கமராவின் துணைகொண்டு Uஅதி நவீன புகைப்படக் கருவிகள்
கலர், கறுப்பு வெள்ளை திேருமணம், பூப்புனித நீராட்டுவிழா, கறுப்பு வெள்ளைப் படங்களை
முறையில் அல்ட Dfbgth saraf path CDRECORD
309, நாவலர் வீதி, ஆனைப்பந்தி, யாழ்ப்பான உள்நாடு 01:2190 வெளிநாடு0094212190
 
 
 
 
 
 
 
 
 
 
 

நல்லைக் குமரன்
őjgalGOLIGNT
பாரெல்லாம் வெந்தாலும்
ஆறுமுகன் தஞ்சமல்லோ!
shaus-TusCor a_I-1ssir Gsmi“ Líu í su illrssosnr நன்கு வளர்த்தெடுத்து பாதுகாப்பதற்கு இதோ பூச்சி கொல்லிகளை நாம் விநியோகிக்கினிறோம் மொத்தமாகவும் சில்லறையாகவும் பெற்றுக்கொள்ளலாம்.
ாகாண ஏக விநியோகஸ்தராக ளோம் நாடுங்கள்
, திருநெல்வேலி, பாணம். ரச் சந்திக்கு அருகில், யாழ்ப்பாணம்.
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
வலவா! முருகா!
டிகளோடு வந்தோம் தண்டோடி வணங்குகிறோம் க்க இறைஞ்சுகிறோம் ஆறுமுகா! கெழ்வுகளை ாரிப்பு கணனிகள் மூலம் சிறந்த வீடியோ
வீடியோப் படம் பிடித்திடவும்
மூலம் (MXING) வர்ணக் கலவையாக
புகைப்படங்கள் பிடித்திடவும்.
பிறந்தநாள் விழா என்பவற்றின் வர்ண,
AMIART, DUROCARD spoib Apisa, பம் தயாரித்திடவும்,
Nd, படங்கள் PRINTING செய்யவும்
ARAVINTH
வீடியோ புகைப்பட சேவை: Local, I.D.D.Fox தொலைத்தொடர்புசேவை. :
LLLLLL LLLL LLL LLSLLLL LLLL LL LLLLL LL LL LLL LLLL LL L LLL L LL LLL LLLL LL LLLLLLLLLLLLLLLL LLLLL LLL LLLLLL

Page 180
is a முருகா! வேண்டும் தி o. À , Z நாளும் பொழுதும் மு 弼类絮 வணங்கிடுவோம், * ஆறுமுகப் பெருமான் ஒளிவீசும் தங்கந ifrare. நவநாகரிக நீங்கள் ஒளிவீ
- 剑 Pd
நகைகளைச் செய்து கொள்ள வ:
BALAKRSHINA JE
lmo.
இ. 66,பருத்தித்துறை வீதி, நல்லூர்,
«» «» a யாழ்ப்பாணம்.
சிறி ராஜன்
நல்லைக்
அல்லலறுக்கும்! மக்க இன்புற்று வாழ்வாங்கு
நல்லைக் குமரன்” மலருக் யாழ். நகர் வந்ததும் சிறி ராஜன் ப அன்பளிப்புப் பொருள் மக்கள் நாடுவது +பலவிதமான அண்ட
பரீட்சாலை உபகரணங்கள்,+ ப6 +அழகுசாதன மற்றும் வாசனைப் தரமான, நிதான விலையில்
65,66, நவீன சந்தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னம் வேண்டும் நின் அருள் மருகா உனை நெஞ்சிருத்தி
நல்லருள் தாருமையா! .ششت கைகள் அணிந்து ரதபவனி வ ་་་་་་་་་་་་་་་་་་་ ರಾಯ್ಲೆ # குகின்றார் : சும் 22 கரட் தங்க - v» (b
நகனை தருசிக்க கூடாதா?
(8 *oro : சகளில் 22 கரட் தங்க Ε. சதியாக நல்லூரான் முன்னாலேயே .ழ்
O
·s 零歌警
·s é影嫌
e es i 8
s a
w i si è à
- p & a 4
பான்சி ஹவுஸ் குமரன் வேல்
ளின் துன்ப நிலை கண்டு வாழ அருள் புரிந்திடுவான்.
கு எமது இனிய வாழ்த்துக்கள்
பளிச்சென்று தெரிவது
“a రాs ான்சி ஆவுளம்
ர்கள் வாங்குவதற்கு ம் இங்கேதான் 1ளிப்புப் பொருள்கள்,
வித மாணவர் புத்தகப் பைகள், ப்பொருள்கள் பொருட்களையும் ல் பெற்றுக்கொள்ள.
தை, யாழ்ப்பாணம்

Page 181
அன்பினால் விை அறிவினால் வி6ை வேலின்ால் 5开 பகைவர் தனை வி
நல்லூருக்கு மினு
அழகான நன் உண்மையில் கலைவா
ஆமாம் கலைவாணியே த
அழகான
ക്സൈഖ്
தங்கப்பவுண் shadd allIlluslyth v 111B (235), கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்
res F77FF5577FF5 FryFFps57 grş5 Frigy
4 x தீராத வினை தீர்ச் 趾─W* நல்லை நகள் ந
'c' - 5606)UUITL9 615055). த்து வஞ்சகள் கூட்டத்தினால் தமிழின
தற்கால நவநாகரிக
i- சகலவிதமான வர்ண சுணர்னாம்பு, கட் - விற்ப
VE1-MRC
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாந்தெம்மை ஆட்கொண்டு ாந்தெமக்கு அருள் தந்த த்தெம்மை களிப்பூட்டி fü9– தேரேறி வா முருகா! என்ன! அக்கா ་་་་་་་་་་ மினுப்பாக நல்ல டிசைன்களில் ககள் அணிந்திருக்கிறாயே! ணி மாதிரியே அழகாய் இருக்கிறாய்! 7のプ நான்
22 கரட் தங்க நகைகளை டிசைன்களில் செய்த இடம் தெரியுமா!
இதோ!
$கும் நல்லூர் முருகா! :ा ாடி மக்கள் கூட்டம் 云熟 பா, ஏனென்று கேளாயோ ?hil ம் அழியலாமோ சொல், வேல் வீசி”*
கட்டடங்களுக்கு ஏற்ப 芋 ா பெயிண்ட் வகைகளும் 苛 LLü GUI(h6lfòGlhlh 安磐 AGT ....نفان ننم O)6OTLIA GTA 芋 0N TRONDERS *BR
-6ഖങ്ങgu 6_b 苗
s A
- 4 4 VY VO
Yn 8 9
a P

Page 182
உமா வண்ணச் சோலை. இல. 30, 25 நவீன சந்தை, யாழ்ப்பான
 
 

நீதல்தரினம் trib-6dirfidisi
三鑫 செட் O கொழும்பு 11,
-51024-T-P-074-7-10905

Page 183
வரமிருந்தோம் தவ காவடி எடுத்தோம்
உருண்டோடி வந்ே எங்காலும் இவ் வி
ஆமாம் வினே அதுதான் நள் காலத்திற்கேற்ப வினே தயாரித்த 22 கரட் ஆபரணங்
நாடுகிறார்கள் தனக்கென ஆபரண பூங்கா நாடி வாருங்க
வினோ 185, கஸ்தூரியார் வீதி, b
யாழ்ப்பாணம்.
சிந்தையிலே எந் முந்தை வினையறுக் ஆவணிமாதம் நல்லூரை நோக்
65, காங்கேசன்தை
அலுமினியம், எவர்சில்வர் பாத்திரங் விளையாட்டுப் பொருள்கள், நிதான விலையில் கிடைக்கும் "
FASHIO
65, K.K.S. Road, Jaffna.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Sருந்தோம் தங்கமயில் முருகா பாற்குடம் சுமந்தோம் முருகா 5ாம் அடி அழித்து வந்தோம் னையோ, முருகனுக்கு தெரியலையா!
னாதம், வினோதம் நாகரிக நங்கையர் ாதமான பல டிசைன்களில் களை வாங்க நாடி ஓடிவரும் இடம்
தன்னிகரற்ற முத்திரை பதித்த ள் பெருமிதத்தடன் திருப்திப்படலாம் கைப் பூங்கா
தொலைபேசி - 2824
நாளும் முருகநாமம் க முருகா - நீ வருவாயென்று
திருவிளையாடல் கி அடியார் கூட்டம்
ர் ஹவுஸ்
ற வீதி, யாழ்ப்பாணம்.
எம்மிடம் கள், சிறுவர் சயிக்கிள்கள், நவநாகரிகமான
பலவித அன்பளிப்புப் பொருள்கள் ஒரு ஸ்தாபனம் விஜயம் செய்யுங்கள்
DN HOUSE
T.P. 2197

Page 184
வருடந்ே நல் 95 910 தமிழ் உ அது என்றும்
கண் வைத்தி diflan 1 (Traffi 626Fijinu சரிவர பெற்றுக்கொ6
எஸ்எம்பெ
S.M.FERNANDO
580, Hospital Road, Jaffna. asg06T 520, Hospital Road, Jaffna.
ஆளும் உரிமை தமி
ஆண்டாண்டாய் அனுப
வேண்டும் அமைதி நீ சுதந்திர வாழ்வு
மீது வீற்றிருந்து
ஆகா! ஒகோ! என்று
மக்கள் மனது பல் சுவைை
இதோ
இஐஸ்கிறீம் வகைகள்
இசிற்றுண்டி வகைகள்
மகிழ்ந்திட யாழ் ந
a56ibun1760fl õlgib Loe
73. a56zibg5/Influnai sofzól, un nagpinzana Gaozio
a
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தாறும் மலர்கின்ற மலர் லைக்குமரன் மலர்' |ள் சுரக்கும் வாடாமலர் லகம் வாழ்த்தும் மலர் மலர்க என வாழ்த்துகிறோம்.
ய நிபுணர்களால் ம் கண்ணாதகளை - ர்ள நாடவேண்டிய இடம்.
jo/T5jGLJ
T.P. S.254
ழர் பெறவே, முருகா விக்கும் துன்பம் பாராயோ வேண்டி நிற்க, முருகா மலருமென்று தங்கரதம்
வா முருகா!
அலைந்து திரியாதிர்கள் ய நாடுவது இயல்பு அதுதான்! இருக்கிறது ", இகுளிர்பான வகைகள்,
அனைத்தையும் சுவைத்து கரில் சிறந்த ஸ்தாபனம் ojбуђ
LLLL L LLLLL L LLL LLLL LL LLLLL LL LLL LLL L L L L L L L L L LLLLL LLL LLLL L L L L L L L L L L L L L L L S L

Page 185
ஒடி யோடி யலை நாடி வந்த எம் விதி
வாடி வதங்கும் தேரேறி வடம் பிடி நகை உலகில் ஓர் இ காலத்தால் அழியாத, கற் படைப்புகள் நவீன உலகிற்சே டிசைன தங்கப்படைப்புச் தரம் என்றும் நிரந்தரம் தங்கம் எ
ප්‍රීෂුබිෂි,
74, கஸ்தாரியார் வி
TP. E நிகுலர் நகைம்ாே 74 கஸ்தர் விதி யாழ்ப்பாண்ம்.
நெஞ்சி:ே நித்தமும் வர் பணிந்திடும் பன்னிடும் செய
SEEMA
தரமான சுபமுகூர்த்தப் பட்டுப்புடன் அனைத்தம் புடவைகளின் - ே 122 மிர்சரநிை
Specialist in
Wholesale 8. Retai
22, Power House 15 நவீன சந்தை மங்கை சில்க் யாழ்ப்பான
WIKTIG. IL SILKS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கின்றோம் முருகா! னையை களைந்திடுவாய் மக்கள் துயரம் நீங்க க்க வந்தருள் முருகா?
ற்புதம்! பனைக்கு எட்டாத அற்புத கற்ப இணையற்ற புத்தம் புதிய ர்களில்
கள் தங்கத்தின் என்றால் தரம் தவறாமல் நாடுமிடம்
量 ■ ரீதி, யாழ்ப்பாணம். $511 இதி: ဒူး...း
ல நித்தம் முருக நாமம் பிணங்கிடும் தெய்வம் அவனல்லோ எந்நாளும் அவன் திருப்பாதம் லெல்லாம் முருகன் துணையன்றோ!
வகளின் கைராசியான ஸ்தாபனம்
மாத்த சில்லறை வியாபாரிகள் 1லய வீதி, யாழ்ப்பானம். Wedding Saree il, Dealers in Textiles
I Road, Jaffna,
D.
3, நவீன சந்தை மங்கை சிஸ்க் சுன்னாகம்

Page 186
ே கற்பூரச் சட் : ਪੁ56 தாங்கில் ஏறி காவடி ஆ போர் ஒழிந்து மக்கள் ந தங்கரதம் பவனி வா இ
73/3, Galle Road 。 Off Mayra MW Ratinaiana,
 
 
 
 
 
 
 
 
 
 

தங்கையர் கூவியழைக்க தம்பிமார் யூடிவந்தார் அன்னா நலம் மலர்ந்திட
վLilitքեET
*
=ங்கள் நன்மதிப்பைப் பெற்ற
க்கும் ஜோதிமயம் ம் தரும்
■、呜uā
ԹՖIIԱկthւ - 11

Page 187
மருதடி விநாயக Y வருடம் ஒரு திருவிழா ே 霸 * அடியார்கள் விரதமிருந்து
Na நித்தியமாய் அமைதி :ே
போர்கள் ஒழிந்து போக
நல்லைக் கும நல்லைக் குமரன்
மென்மேலும் வளர்ச்
O O • சுந்தாச ைல
மத்திய சந்தை முன் மின்சார உபகரணங்கள், மின் மின்அலங்காரப் பொருள்கள், மின் பலரக மின்குமிழ்கள், மின் விசி சமயலறை மின் உபகரண
சுவர் மணிக்கூடுகள், !
PVC இணைப்புகள், இ
ஒரே இடத்தில் நிதானம், நி மொத்தமாகவும், சில்லறையாகவும் பெ
மத்திய சந்தை முன்பாக, !
தொலைபேசி இல. 02:1 -
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன் துணை காலம் நல்லூர் கந்தனுக்கு வேலவனை நாடி வந்து வண்டி கைகூப்பி வேண்டு வரம் ட்டும் மக்கள் துன்பம் நீங்கட்டும் Iன் மலர் 2003 புகழ் பரப்பும் மலர் சியுற வாழ்த்துபவர்கள்!
WSV
நீர் இறைக்கும் இயந்திரங்கள், சார அழுத்திகள், றைஸ் குக்கர்கள்,
Iகள், வீட்டு வயறிங் பொருள்கள்,
ங்கள், பரிசுப் பொருள்கள், PVCபைப் வகைகள்,
ன்னும் பல பொருள்களை யாயம், உத்தரவாதத்துடன் ற்றுக் கொள்ளக்கூடிய ஒரே ஸ்தாபனம்
பிரதான வீதி, மானிப்பாய்.
2751 (f) பக்ஸ் - 2751

Page 188
மருவும் அடியார்கள் நல்லூர் க ஆவணி மாதமதில் ந6 5600 தங்கரதமத
நவநாகரீக நங்கையர் தங் அணிந்தால் மட்டும் அழகுக்கு அழகூட்டும் க இதோ இருச் ஒரே பார்வையில் தெரிவு செய்ய
இல4 கஸ்தூரியார் வீதி யாழ்ப்பாணம்.
 
 
 
 
 
 
 
 
 

மனதில் விளையாடும் தன் - அவன் )லூரான் திருவிளையாடல் ல்ெ ஆறுமுகமானான்
என்றால் என்ன தெரியுமா?
அது தான் சிறந்த ஒரு காலணி ஸ்தாபனம்
5 ஆபரணம், பட்டு ஆடைகள் அழகு நிறைவு செய்யாது லணிகள் பற்பல டிசைன்களில் கிறது கபிலாவில் க் கூடிய காலணி ஆகும் நாடுங்கள்
d
எந்நாளும்°முருக நாமமி கூறி
Ο றுக்க முருகா! நீ வருவாயென் }யார்கஸ் ஃகாவுடி)ாற்குடம் , Ο முகம்°காணத் கர்தித்தில்வே Glುಗ್ದ!
oo
Ω ο o Oa O Y′`~a
வீடுக் உஜேவின்ருடனி
::* க்குழி வச နို့ငှါ க்ஸ்வூசதிகிர் போட்புேருகொப்பி
d6 YY () ൦" d
R2324
O .6) خرچ c
A O சனுவிலி ப்தரித்த்ப்பட்டுள்ளதை கழ்ச்சியூடண்அறியத்தருகின்ஆேம் )
* ଏ ସ୍ତମ୍ଭୀ:070212472 = YQ Oحم ぬーイ"Se (O. C༡《།།

Page 189
# مری۔
வீரவேல் தாரைவேல் ஈழத்தில் ஊன்றிய வே6 அது ஈழசெங் கோ : و 庆德 தங்க
1% தங்க நஆ உறுதியும் உத்தரவாதமும் உள்ள குறித்த தவணையில் உத்தரவாதத்
நல்லூரான் அருட் கடாட்சி
(335TD வேணியி
1. தாயானவள் தன் குழந்தைக்கு ஆறு
தான் தாய் பாலை ஊட்டி வளர்க்கிற இறக்கும் வரை எமது சத்துணவாகிய 2. இடபங்கள் வயல் வேலை செய்கின்ற6 திருநீறாக (சிவசின்னமாக) தரித்து சக கிருபா கடாட்சங்களையும் பெறுவதற்கு 3. எமது உடம்பில் சகல தெய்வங்களும்
செய்கின்றனர். நாம் இன்னும் மானிட
ஆக்கபூர்வமான உதவிகள் செய் கொலை செய்யலாமா? அ
165, கே.கே.எஸ் வீதி
யாழ்ப்பாணம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விண்ணோர் சிறை மீட்டவேல் ல் தமிழினத்தைக் காக்கும் வேல் லுக்கு வழி வகுக்கும் வேல் என்று நினைப்பவர்க்கு த ஸதாபனம 22 கரட் தங்க நகைகளை ஒடருக்கு தடன் செய்தகொடுக்கும் ஸ்தாபனம்.
55)85D9D தசை 一 பார் வீதி, யாழ்ப்பாணம். ம ஸ்தாபனம்
961 கஸ்தூரியார் வீதியாழ்ப்பாணம், கிளை ஸ்தாபனம்
5, பெரியகடை வீதி, யாழ்ப்பாணம்
Fம் எல்லோருக்கும் கிடைக்கட்டும் ாதா எங்கள் குலமாதா ன் வேணவாபசு வதை நிறுத்தல்
மாதங்கள் அல்லது ஒரு வருடம் வரை ாள். ஆனால் நாங்களே, நீங்கள் பிறந்து
பாலை தினமும் வழங்குகின்றோம். ன வண்டி இழுக்கின்றன. சாணம் ல செல்வங்களையும் எம்பெருமானுடைய திருத்தலங்களில் முண்டியடிக்கின்றீர்கள் , தேவதைகளும் முனிவர்களும் வாசம் தேவைகளுக்கு எத்தனையோ வகையில் பயும் எம்மை வதை செய்யலாமா? அறிவுள்ள மானிடர்களே!
இந்திழுங்கள் இசயல்படுங்கள்
舜

Page 190
ஆவணி மாதமது நல்லு பக்தர்கள் அலைமோதும்
இன்னலை தீர்த்திடப்
6) தரமான போட்டே
{d 960)LUIT6T 9
இ 61 வருடகால இம் மூன்றும் இணை ஒரே இடத்தில் பெற்றுக் சனலைற ை
பஸ் நிலைய கிளைகள்: சன்லைற் மல்ரி ே சன்லைற் தொலைத்தொடர்பு
கச்சேரியடி, யாழ்ப்பாண
நாதமணி கேட்6 முருகா! முருகா!! : நலம்பெற வேண்
என்றாலே கண்கவர் புடவைக வகிக்கும் பழம் பெரும் கண்கவர் தெரி
கணேசன் ஸ் 2O1, காங்கேசன்துறை 6
 
 
 
 
 
 
 

ார் முருகன் கொண்டாட்டம் பெருவிழா நல்லூர் முருகனல்லவோ பா தமிழினம் நிம்மதி காக்க!
ாஸ்ரட் பிரதிகள் ட்டை கவரிடுதல்
றைக்கிளினர்ஸ் சேவை ாந்த சேவைகளை கொள்ள நாடுங்கள்.
நக்கிளீனர்ஸ் ம், யாழ்ப்பாணம். சவிஸ்,
சேவை, b.
கையிலே அதிகாலை என கரம்கூப்பி எழுந்திடுவேன்
ாடி நல்லருள் தாருமையா!
ர்தான் பெருமையுடன் முன்னணி ஸ்தாபனம் நிதான விலை வுக்கு நாடுங்கள்.
ரோர்ஸ்
தி, யாழ்ப்பாணம்.
L LLLL LL LL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L S S

Page 191
தேரிலே நல்லூர் கந்: சீரிய செல்வமெல்லாம் வேலவன் கருணையெல்லா
ూ இழுத்திடுவோம் தேர்வடத்ை சுபமுகூர்த்தப் பட்டுப் புடன்
புடவைக்கடை பாருங்கோ அட அட சுற்றி
புடவைக்கடைக்கு கெ உங்களுக்கு ராசியான
நங்கையர்க்கு சிற
ராசி சில்க்ஸ் 70, 71Aநவீன சந்தை, (உட்புறம்)
uangpúuIT600Iti). TP.021 - 222
சிவாய நம என்
el LJ T u J LÕ F) Ch
உத்தமர் மெய்மை க வணங்கினால் gF(
uIITp
நவநாகரீக நங்கைக எழிலும், பொலிவும் கொண்ட
மக்கள் போற்றும் ப முகூர்த்த பட்டுப்புடவைகே
திவ்கனேகுே
fallsGGOOld Go GCysGs) 41, பெரியகடை, யாழ்ப்பாணம். T.P. 021-2222063
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தன் திருகொலு ஆடிவந்து பாரினில் எமக்களிக்க ம் பக்தர் பால் கிடைக்குமென்று த பாதகரின் பகமை யொழியை வை வாங்க நல்ல ராசியான - தேருகிறோம் த் திரியாதையுங்கோ நேரே
சல்லுங்கோ அங்கே தான் பட்டுப்புடவைகள் நவநாகரீக bத இடமாக நாருங்கள்.
நல்லி சில்க்ளில் 121/1 மின்சாரநிலைய வீதி, யாழ்ப்பாணம்.
5571 TP. 021-2225571
சிந்தித்திருப்பார்க்கு
நாளும இல் லை ண்ட நல்லூர் முருகனை 58F6)tb தீர்ந்துவிடும் நகரில் 5ளுக்கேற்ப புதுமையும், பட்டு, பருத்தி, ஜவுளி வகைகள் Dகத்தான மணமக்கள் ள் ஜவுளிகளின் சாம்ராஜ்யம்

Page 192
நான் செய் கருமமெல்லாம் நெஞ்சகத்தே தாங்கி நிற்கின் மக்கள் சேவையே பெருமிதத்து
யுனிலிவர், உபாலிபூட் பவறே நெஷல்ஸ் ஆகிய கொம்பனி அத்தனை பொருட்களையும் சில்லறையாகே சுவை ஒரகுடும்ப தேவை எதுவோ அ
O ஒரு சுப் குகன் களஞ்சிய
180 (380) ஆஸ்பத்திரி வீதி, யாழ்ட்
ஆவணிமாதம் பிறந்து முருகனின் தி 5T600TL6)T S 66TL காத்தருள் எட * நல்லைக் குமரன்”
எமது உளம் கனிந்த
*அழகுசாதனப் பொருள்கள்,* எவர்சில்லி *நங்கையர் விரும்பும் நவநாகரி: * பள்ளிச் சிறார்களின் பாடசாலை
இன்னும் எத்தனையோ அத்தனை ஒரே இடத்
316, கே.கே.எஸ் வீதி, யாழ்ப்பான
 
 
 
 
 

பண்ணிமுடிக்க முருகா! றேன் உம் திருப்பாதம் முருகா!
மகேசன் சேவையென -ன நடாததும })(Ü
... O AO
ஜஸ், லங்கா மில்கயூட், டெல்மேஜ் களால் உற்பத்தி செய்யப்படும் வா, மொத்தமாகவோ பெற்றுக்கொள்ள நாடுங்கள் மட்டுமா? 1வை அத்தனையும் பெறக்கூடிய பர் மார்கட்
தொலைபேசி : 2767
விட்டால் நல்லூர் (56.6061Tu IITL6) ம் களி கூருதையா,
ம்மிடர் நீங்கிட
அருள்சுரக்கும் மலர்
நல்வாழ்த்துக்கள் ர், *பிளாஸ்ரிக்,* அலுமினியப் பாத்திரங்கள், க லேஸ் , * தையல் நூல் வகைகள், உபகரணங்கள், பாக் வகைகள்.
யும் மொத்தமாக நியாய விலையில் நில் பெற்றிட
ாம். தொலைபேசி - 3227

Page 193
நாதமணி கேட்கை
உன் நாமம் ஒல ஈழ நலம் காக்க மண்6 இதயத்தின் ஒசையெல்
* நல்லைக்குமரன் வெளி எம்மிடம் எல்லாவிதமான்
*ܙܵܐ
"كي
O * {{ | } } } } } }} | '';
} } í í
ஆஸ்பத்திரி வீதி, இல, 11, நவீன சந்தை (வெளிப்புறம்), யாழ்ப்பாணம். TP-3152
தேரேறி வருகில் போரேறி புரட் பொது நெறியில் அ
நல்லைக் குமரன் மலர் வார்க வன
*புத்தம்புதியமோ *மோட்டார்சைக்க ቾ6፰መmqዕ
XAffair
ggalomazarew என்பவற்றுக்கு நாட அருள் விநாயக
ARULVI
இல, 103, 106, ஸ்ராண்லி வீதி, கிளை;
ungjiluTGJUnb.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிலே நல்லூர் முருகா த்திடும் ஞால மெலாம் வில் நீ இருக்கிறாய் - எங்கள் லாம் எம் முருக நாமமே.
ட்டுக்கு எமது பாராட்டுக்கள் கண்கவர் பாதணிகளையும்
agbifu ostad ارم b பெற்றுக்கொள்ள விரைந்து நாடுங்கள்
r
BATA 6JQg6df
*றான் நல்லைக்கந்தன் டிவிட்ட எம் நித்திலத்தை ரசாள உன் கருணைதாருமையா
*க லீன உளமார வாழ்த்துகிறோம்.
umireoordfør
Aire furtadar
pňrakendetár
allenasaar
fh' an maidir
வேண்டிய PLم వe sử GDIII^61-Irử6iỗ
AYAHAROORS
அருள் விநாயகர் மோட்டோர்ஸ்
262, கண்டி வீதி, சாவகச்சேரி,

Page 194

மிடம் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் பின் ம் நண்மைகளை அனுபவிக்கலாம்: ாம் நெட் ங்கையில் மிகப்பரந்த கணனிமூலம் இணைக்கப்பட்ட ள, தன்னியக்க டெலர் இயந்திர வலையமைப்பைக் ண்ட கொம்நெட் மூலம் நாடுபூராகவும் உள்ள 200க் மேற்பட்ட சேவை நிலையங்களில் உங்களுடைய க்கை எவ்வித தடங்கலுமின்றி செயற்படுத்த முடியும்.
னியக்க டெலர் இயந்திரவசதி ATM BG560Lu CAT sitéOL60)u GastTGoir(6 36),6035 கவும் உள்ள 150ற்கும் மேற்பட்ட தன்னியக்க டெலர் ந்திரங்கள் (ATM) ஊடாகவும் உலகம் பூராகவும் ாள 900,000க்கும் மேற்பட்ட தன்னியக்க டெலர் இயந் 356ir DTILITé56tb 9 files(656.0L E60, d5605 B60)L றப்படுத்தலாம். உள்நாட்டில் அல்லது வெளிநாடுகளில் Dஸ்ரோ" இலச்சினை பொறிக்கப்பட்ட விற்பனை லயங்களில் பொருட்களை கொள்வனவு செய்வதற்கும் ன்படுத்தலாம்.
மீடெல் - தொலைபேசி வங்கிச்சேவை லைபேசி இலக்கம் 336633 உடன் தொடர்பு கொள்
ம் SMS - செல்லிடத் தொலைபேசி வங்கிச்சேவை ாக்கிற்கு கணக்கு நிதிமாற்றவும், கணக்கு நிலுவைள அறியவும் இன்னும் பல வசதிகளையும் பெற்றுக் 6irol footb.
ଇଞll) ருட்களை வாங்கும்போது வங்கி அலுவல்களையும் த இடத்தில் நிறைவேற்ற தெரிவு செய்யப்பட்ட சில கிள்ஸ் பூட்சிட்டி விற்பனை நிலையங்களில் வருடம் கவும் எல்லா நாட்களும் காலை 10.00 மணி முதல் லை 7.30 வரை எங்களுடைய மினிகொம் நிலையங்கள் களுக்காக திறந்திருக்கும்
டர்நெட் வங்கிச்சேவை 5656)Luu g}606xNuusj5356mtb WWW.combank. Ik s_L-6öy
முறைநாள் வங்கிச்சேவை ழும்பு மாநகரசபைக்கு முன்பாக உள்ள கொமர்ஷல் கிக் கிளை வருடம் பூராகவும் விடுமுறை நாட்கள் உட் 365 நாட்களும், வேலை நாட்களில் மு.ப. 900 . பி. 1.00 மணிவரையும், விடுமுறை நாட்களில் மு.ப.10.00 - 2.30 வரை வங்கிச்சேவையை பெற்றுக்கொள்ள திறந் க்கும். க்கிழமை (நாள்) வங்கிச்சேவை 5ளுடைய தெரிவு செய்யப்பட்ட சில நகர வங்கிக் ளகளில் சனிக்கிழமை மு.ப.10.00 - பி.ப. 230 வரை கி அலுவல்களை மேற்கொள்ளலாம். லயான கட்டளைகள் இலவசம் வித தரகுப்பணமுமின்றி நிலையான கட்டளைகளை கொள்ள முடியும்.

Page 195
18+ இளைஞர் சேமிப்பு கண
உயர்ந்த வட்டி, சுயதொழி ATM Digit CREDIT :
குழந்தைக்கு ரண் ெ
 

க்கில் மேலும் பல நன்மைகள் .
லுக்கான கடன் வசதிகள், காட், வசதிகள், முதலாவது
ககுளு கணக்கொன்று.

Page 196

~
《) 《灿 邝)
《心
外翻《才7
m./ ~♥~E - so-等* @ ،罗塞西 翟火此 S~则 No4) /N就 ----亚 区-، S가계된지----
KÒ
> /\
/\ V7
ت
陸。
|。
க
16
الة
பள்
oಿಕಿತ್ತಿ
卿7〈鹰响

Page 197
635.569606 *才ーニ
--عمہ سہی.
一てエー
づ
Gö
say 災の5% ഗ്
a 2۔ مح سمعہ
(1
இந்தி:
こ二 ܗ ܠܡܶ؟ SY -> -- M \ ܠܝܐ Sだ ŠAS DO)6ORF360)g),
n ~പ~പ N സ്പ~പ~പ
Z ZA 5ēSf3 SEU
~ །།།། །། 《
 
 
 
 
 
 
 
 
 

レ/> /参 参见\N\
ހންހަ KTU E.
ހަހަހަހަ
کمه
つ Z字多 149
a
s
site
于仓、
ܨܝܢܝܢܝܚ-------------ܟܚ
35T J

Page 198
அரச அனுசரணையுடனான, குறை உழைப்பவர்களுக்கான இலகுவில் (
கடன் வழங்கும் நோக்கம்:
விரு கட்டுவதற்காக காணி
வீட்டுடன் கூடிய காணியை வீடு கட்டுதல், முடிவுறுத்தக
бlldршап бірт бllбортишбалап :
"மாதாந்தம் ரு20,000/-க்குக்கு கடன் தொகை :
ரூ.500,000/- வரை மீளச்செலுத்தும் காலம் :
கூடிய பட்சம் 15 வருடங்க
இக் கடன் வசதியை உங்களுக்கு அருகிலுள்ள உட்பட நாடெங்கிலுமுள்ள எமது 140 வாடிக்ை
மேலதிக விபரங்களுக்கு உங்களுக்கு அருகிலுள்
ஹற்ற6
உங்கள் மூ
 
 
 
 
 

த, நடுத்தர வருமானம் செலுத்தக்கூடிய வீடமைப்புக் கடன்கள்
வாங்குதல்
வாங்குதல் ல் வேலைகள் செய்தல்
நறைவான வருமானம் உழைப்போர்
Sir
ஹற்றன் நஷனல் வங்கி வாடிக்கையாளர் நிலையம் கயாளர் நிலையங்களிலும் பெற்றுக் கொள்ளலாம்.
வாழ்க்கையாளர் நிலையத்தை நாடுங்கள்
ண் நஷனல் வங்கி இன்னேற்றத்தின் பங்காளி

Page 199
உத்தமர் சித்தர்கள் "யாமிருக்க பயமேன்" * அடைக்கலம் தந்திடும்
நல்லைக்குமரா, பழனிமை
நற்றமிழ் காவலனாக தனியமுதாம் "நல்லரு
Ք!glԱp&L
168, கே.கே.எஸ் வீதி, LLIIIJjfILITISOOTh.
 
 
 
 
 
 
 
 

atrispinassiri. ប្រសិទ្ធិ
என்ற நல்லைக் குமரன் கரங்கள் b என்றும் தமிழ் மக்களுக்கு
拂 భ ఫిన్లిస్ சந்தை, யாழ்ப்பாணம். 2225懿
}ல முருகா ஆறுபடைவீரா
நம்நாட்டு நலமுயர ள்' நிறைந்தருள் எமை
பெருமானே.

Page 200
மக்கள் வங்கி
圆圈、芷
சிசு உதவி வந்த ஆபதால்கிடைக்கு TIDIGANDIDAS ILGIO,
அதிக நன்மைகள், அதிக வட்டி, சேமிப்பு, அதிகரிக்கும் பொழுது பெறுமதி மிக்க பரிசுகள் வழங்கப்படும். இவற்றிற்கு மேலதிகமாக
காப்புறுதிப் பாதுகாப்பும், புலமைப்பரிசில் கொடுப்பனவும்.
முதல் முறையில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் ஒரே அமர்வில் அனைத்துப் பாடங்களிலும் அதி விசேட சித்தி பெறும் பிள்ளைகளுக்கு ரூபா 1000/= விசேட போனஸ்ாக வழங்கப்படும்.
முதல் முறையில் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் ஒரே அமர்வில் அனைத்துப் பாடங்களிலும் அதி விசேட சித்தி பெறும் பிள்ளைகளுக்கு ரூபா 2000/= விசேட போனஸாக வழங்கப்படும். காப்புறுதிப்பாதுகாப்பும் மருத்துவ உதவியும்
கிடைக்கும் முறை
3 மாதங்களுக்கு மேல் வைப்பில் ரூபா. 5000/- க்கு மேல் இருக்கும் சிசு உதான கணக்குள்ள பிள்ளையின் தாய்தந்தை அல்லது பாதுகாவலருக்கு, வைப்பிலுள்ள தொகையைப் போல் 10 LDL-Élg (அதிகபட்சம் ரூபா 500,000) ஆயுள் காப்புறுதியும், விபத்தினால் நிரந்தர 马曰击āup血血Tá வைப் பிலுள்ள தொகையைப் போல் 5 மடங்கு (அதிகபட்சம் ரூபா 250,000,00) காப்புறுதிட் பாதுகாப்பும் கிடைக்கும்.
 
 
 
 

T
தின கணக்கு வைத்திருக்
பிள்ளைகளுக்கு:
á品 SJ || 5 IT GJIT கனகக் குளிர் ள பிள்ளைகளுக்குப் பாரதூரமான 5 நோய்களுக்கு எதிராக, வைப்பிலுள்ள தொகையைப் போல் 5 மடங்கு (அதிகபட்சம் ரூபா. 250,000/-) மருத்துவச்செலவாக வழங்கப்படும்.
இவை தவிர ஏனைய நோய்களுக்காக வைத்திய சாலையில் சிகிச்சை பெறும் சந்தர்ப்பத்தில் முதல் இரு தினங்கள் தவிர அதிகபட்சம் 30 நாட்களுக்கு தினமும் ரூபா 100/= வீதம் LT T G TTE T 5] மரு த து வ செலவினங்களுக்கு வழங்கப்படும். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறின் நாளொன்றுக்கு ரூபா.200/= வீதம் வழங்கப்படும்.
எனவே பாடசாலை காலந்தொட்டே உங்கள் பிள்ளைகளுக்கு உன்னத சேமிப்புப் பழக்கத்தை ஊக்கு விக்கவும், அவர்களின் எதிர்காலத்தை வளமாக்கவும் இன்றே சிசு உதான கணக்கொன்றை ஆரம்பியுங்கள்.
யாழ் பிரதேச முகாமையாளர்
ஆரம்பியுங்கள்
சேமியுங்கள்
வெல்லுங்கள்

Page 201
ઉડ્ડ629
பாரெல்லாம் பக்தி வி பக்தர் பால் அருள் சு புத்தம் ஓய்வு பெறு ெ தழிழ் தக்கள் களி சு
யாழ் நகரில்
ஐஎப்கிரீம் உலகில் ரா ராஜா தி தன்னிகரில்லா சிறப்பே
36, கஸ்தூரியர்
ஐஸ்கிறீம்
*சொக்லட் கிறிஸ்
t *ராஜா ஸ்பெஷல் ஐஸ்கிறீ | *வனிலா ஐஸ்கிரீம் 涂 葵 சொக்லட் LDB s
※ இகட்லட் இமட்டன் றோல் இரு இமைசூர்பாகு இராஜா ஸ்பெஷ
யாவந்தையும் ஒரே இடத்தில் சுவைத்து
Sthui
36, Ka
affi
 
 
 
 
 
 
 
 
 
 
 

ளைந்த நல்லைக் கந்தன்
ாந்து காட்சி தருங்கால் மன்று பரந்து வாழ் ாந்து வணங்குவர் தங்கரத ஆறுமுகனை |
ஜாவாக விளங்குவது f நீம் ஆருஆஸ் f ாடு மக்களை கவர்ந்திழுக்கும் ஸ்தாபனம் 舰 兹
ភា65555 I *ஜெலி ஐஸ்கிரீம் | i ži புருட்சலட் ஐஸ்கிரீம் ) f *நட்ஸ் ஐஸ்கிரீம் f
Jib bறிஸ் இமஸ்கட் இ கேக் வகை 2
1ல் பீடா இமிக்சர் இகுளிர்பானம்
மதி்ழ்ந்திட நாடவேண்டிய ஸ்தாபனம் \

Page 202


Page 203


Page 204
unguns:00 uni மன்ற
ஈழத் தமிழர்தம் இணையிலாநக யாழ் நகர் நீரு வாழியவே
யாழ்நகராட்சிமன்றம் வாழ்க
எம் தமிழ் வாழ்க வாழிய(
ஆதியில் தமிழர் ஆண்டதொல் ந ஆரியச் சக்கர வர்த்திகள்
பூதலம் புகழும் சங்கிலி மன்னன்
பொருபகை வென்ற புகழ்
ஏழிசை வல்லோன் யாழிசைப் பா இனியநற் பரிசாய்ப் பெற்ற ஆழி சூழ் உலகம் புகழ்கலைக்க அறிஞர்கள் கலைஞர்கள்
தமிழர்கள் முஸ்லிம் மற்றுள பேரு தாயிவள் பேணும் சோதர நமதரும் பண்பு கலைகலாச் சார நல்விருந்தோம்பிக் காய்ட
கடலலை வீசும் மீன்வளம் பொங் கழனிகள் தோறும் கனிவ மடல்வி தென்னை கமுகுகள் வ மண்வளஞ்சிந்திப் பொலி
அழகிய வீதி கடைத்தெரு கல்வி
அளித்திருகூடம் தொழில்
எழிலுறு கோட்டை கோபுரம் கே இனியநற் (Byrsopso 6856
வேத மந்திர கீத மொலிக்கும்
விளங்கிருகுர்ஆன் நாத
ஒதிரு பைபிள் போத மொலிக்கும் ஓங்கிய கோபுர மணிகள்

ாநகராட்சி மன்றம்
க் கீதம்
ராகம் - மோகனம்
கரம்
நகரம்
பெறு நகரம்
ooroor
யாழ்ப்பாணம் h Lib
அவதார பீடம்
தம்
Tmsıfr
úb (வள் வாழ்க
கும் ளம் தங்கும்
g பவள் வாழ்க
நிலையங்கள் rயில் ன்டவள் வாழ்க
மாலிக்கும்
ஒலிக்கும்
ஈேழத் தமிழர்.)
(ஈழத் தமிழர்.)
ஈேழத் தமிழர்.)
(ஈழத் தமிழர்.)
(ஈழத் தமிழர்.)
(ஈழத் தமிழர்.)
(ஈழத் தமிழர்.)
1 , zsur MTM 14. - 4

Page 205
மணங்கமழ பங்களி எங்கள் உள
2003 பதினோராவ வாழ்த்துச் காமகோடி மீ ஆதீன முத சைவப்பெரிே
ΙΙου εί ஆக்கங்கை
பெருமக்களு
மலருக்கு விளம்பரங்கள் வணிகப்பெருமக்களுக்கும் வங்கி ஸ்தாபனங்களுக்கும், இவ்விள இளைய்பாறிய சிறாய்பர் திரு.த.க
மலரை அழகுற அச்சி அச்சகத்தாருக்கும்
இன்னும் பல வழிகளிரூ அன்புள்ளங்கள் அனைவருக்கு
எமது உளங்கனிந்தநன்ற நல்லைக் குமரனின் அருட்கட அவன்தாள் பணிகின்றோம்.
 
 
 
 

மரன் மலர் த்த உள்ளங்களுக்கு
ங் கனிந்த நன்றி
ஆம் ஆண்டின் நல்லைக் குமரனின் து மலருக்குஆசிச் செய்திகளையும், செய்திகளையும் வழங்கிய காஞ்சி டாதிபதி அவர்களுக்கும், நல்லூர் நல்வர் அவர்களுக்கும் y ம்ற்றும் யார்களுக்கும்
சிரமங்கள் மத்தியிலும் தம் ளைத் தந்துதவிய அறிஞர் நக்கும்
ர் தந்து உந்து சக்தியாக இருந்த
நிறுவனங்களுக்கும், பொது ம்பரங்களைப் பெற்றுத்தந்துதவிய னகசபை அவர்களுக்கும்
ட்டுத் தந்துதவிய ίοή σοστuΙπή
Iம் மலரின் வரவுக்குப் பங்களித்த b,
நிகளைத்தெரிவித்துக்கொள்வதோடு, ாட்சம் எல்லோருக்கும் கிடைக்க
சைவசமய விவகாரக்குழு
மாநகராட்சிமன்றம், யாழ்ப்பாணம்.

Page 206


Page 207