கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நெய்தல்

Page 1


Page 2
GOOD NEW
력
-
河 | for DIESEL El
WASKR): I latest most st 璽A蠱畫*量 f and servicing
and stock a of C. A. W. parts for the of diesel engi at the Comp, Repair Works
E KOLLUDITIYA
Te 1: 278 1 1
"T()
Te 1: 280 & 28
(GALLE
WALKER SON
P. O. Box 66
----
画三十三千正三ーリ三重三重三重三重三重三千エ三一I王エリー圧

三ー三r三ー
WS
NGINE OWNERS
SS have installed the pphisticated
GE electronic test equipment complete range ... replacements convenience
3 OWGS
any's Motor
hops
KANDY
Te 1: 215 & 58 ||
BE INSTALLED SHORTLY IN
ANA
Te 1: 703 1
S 8 CO., LTD.
COLOMBO.
q J J L K LKLK u L SSS LL LJ SLLL A LSSLLL L S LL S LL S LSL

Page 3


Page 4


Page 5
4வது ஆ6
தொகுப்பாளர்
மு. புஷ்பராஜன்
 
 

34,684
வெளியீடு:
குருநகர் நெய்தல் வளர்பிறை மன்றம்

Page 6
எமது மன்ற "நெய்தல் மலர் செழுமை பூரிப்பில் விெ தந்துதவிய ெ
T56
濠 எமது விளம்பரதாரர்
H

' மலருக்கு எருவூட்டி, 1ளிவர தமது விளம்பரங்களே
பரியோர்களுக்கு
ன்றி
豪 赛
களேயே ஆதரியுங்கள்.

Page 7
அலே கடலே ஆளும் நெஞ்: வம்சத்தினர் என்பதன் சிறந்த எடு மன்றத்தினரின் 'நெய்தல்' என்னு கிய எழிலும் மையமாக இழைந்தே சமுதாய வளர்ச்சிக்கு அடிகோல ே கிறேன்!
 

புனித யாகப்பர் ஆலயம், குருநகர் - யாழ்ப்பாணம்
சத்தினர் கலே உலகிலும் கரைகண்ட த்துக்காட்டே நெய்தல் வளர்பிறை ம் வெளியீடு கலைச் சுவையும் இலக் ாடும் இப்படையல் வருங்கால எம் பண்டும் என ஆண்டவனே இறைஞ்சு
அருட்திரு சவரிமுத்து , அடிகள்

Page 8
நெய்தல் வளர்பிறை மன்ற விழாவை முன்னிட்டு வெளிவரும் இ ப்ெருமகிழ்ச்சி அடைகிறேன். ஆரம் முயற்சிகளில் ஈடுபட்டு வருவது பெ டுகளாகக் குருநகர் மக்களுக்கு இது ரும் அறிவர். பலதுறைகளில் முன் அங்கத்தினர். விளையாட்டுத்துறையிலு முயற்சியுடனும் தணியா ஆர்வத்து அறிவோம். சிறப்பாகச் சேவை புரி3 செயல்புரிந்துள்ளார்கள். அங்கத்தவ பொது வளர்ச்சிக்கும் இவர்கள் சே
புனித சந்தியோகுமையோ றியபோது எனக்கு வலக்கரம்போல் முடியாது. பங்கிலுள்ள வறியவருக்ெ எடுத்த முயற்சிகள் சித்தியாவதற்கு காக என் உளம் உவந்த நன்றியை தருணத்தில் தெரிவிக்கிறேன்.
இவ்வளவு காலமும் பங்குச் சேவைகளே புகழ்ந்து பாராட்டுவது யுடன் வளர்பிறையேபோல் தளர்வி மென்பது என் ஆசி வருங்காலம் இ சிற்பிகள் இளைஞரே. வாழ்க்கை அமைக்கத் தகுதியும் ஆற்றலும் பெ அங்கத்தவராகிய எம் அன்பிற்குரிய பெருக ஆசீர்வதிப்பாராக.

த்தின் நாலாவது ஆண்டு நிறைவு இம்மலருக்கு என் ஆசியை அளிப்பதில் காலந்தொட்டு இம்மன்றம் ஆக்க ருமைக்குரியதே. கடந்த நான்கு ஆண்
அரும்பணிகள் புரிந்து வருவது பாவ னேற்றம் கண்டுள்ளனர் இம்மன்ற அம்சரி நாடகத்துறையிலும் சரி தீவிர டனும் உழைத்து வருகின்றனர் என பதில் இவர்கள் பயன்தரு வழிகளில் ரின் தனி உயர்வுக்கும் ஆளுர்மக்களின் வை பல வழிகளில் உதவி வருகிறது.
ஆலயப் பங்கில் நான் கடமையாற் நின்று துணேபுரிந்ததை நாம் மறக்க கன நிதி திரட்டும் நோக்குடன் நான் இவர்கள் பெரிதும் துனேசெய்தற் அங்கத்தவர் ஒவ்வொருவருக்கும் இத்
கும் ஊருக்கும் இவர்கள் ஆற்றிவந்த டன் இம்மன்றம் இறைவன் துனே லாது வளர்ச்சியுற்று விளங்கவேண்டு ளேஞர் கையில் உள்ளது. வாழ்க்கைச் முன்னேற்றப்பாதையைச் செவ்வனே றவேண்டியவர் அவர்களே. இம்மன்ற இளைஞரை நல்லதேவன் நிறைஅருள்
உங்கள் அன்புத்தந்தை பெனற் கொன்ஸ்ரன்ரைன்

Page 9
குருநகர் நெ காவது ஆண்டு வி நான் அறிகின்றேன். வதில் நான் மகிழ்ச்சி **,*T芋酉Ls நம் செய்யக்கூடிய தான், நான் அது மகிழ்ச்சி யடைகின்ே
இப்பகுதியில் இளேஞர்களுக் வாழக்கடிய அத்தனே மக்களினதும் தூண்டுகோலாக இருந்து மேன்மேலு
நம்புகின்றேன்.
2-1 71
 
 

புதல் வளர்பிறை மன்றம் தனது நான் ழாவினக் கொண்டாடுகின்றதென.
இவ்வைபவத்திலே கலந்து கொள் படைகின்றேன். குருநகர்ப் பகுதியில் டிக்கைகளே ஊக்குவிப்பதற்கு இம்மன் அரும்பெருந் தொண்டின் உணர்ந்து :ன் காப்பாளராகியதில் மட்டற்ற றன்.
கு மட்டுமன்றி குருநகர்ப்பகுதியிலே கலாசார வளர்ச்சிக்கும் இம்மன்றம் ம் வளர்ச்சியுறுமென நான் திடமாக
சி எக்ஸ், ராட்ரன் (நா உ) யாழ்ப்பாணம்

Page 10
முயற்சிநீடித்து நிலை பெற்று வளரன் உரியதே.
 

எம். எஸ். பேரின்பநாயகம் மாநகரசபை உறுப்பினர்
2ம் வட்டாரம்
பல்வேறு துறைகளில் வேகமாக முன்னேறிவரும் நமது சமூகம் கலே இலக்கிய துறையிலும் முன்னேறி வருவது பாராட்டக் கூடியதே. ஒரு சமூகத்தின் வாழ்க்கை நிலயை வரு III, Tal சமூகத்திற்கு எடுத்துக் காட்டுவதுஇலக்கியங்களே. இப்பணி பயின் வெளிப்பாடே நெய்தல் வளர் பிறை நாடகமன்றத்தினரின் 'நெய் தல்' வெளியீடாகும். இம் அரிய
ன் மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றும்

Page 11
ஜே. ஏ. செல்வநாயகம் ஜே. பி.
மீன் விர பரி
(இலங்கை அரசாங்க மீன்பிடி
அங்கத்தவர்)
மன்றம் தனது FTFT고 "நேப்தல்" மலரை வெளியிடுவது
இளம் உள்ளங்களின் ஆக்க
கட்டுரை பாட்டு ஆதியாம் பல வ எனது பேரவா.
நெய்தல் காரிருள் களையும் இ குறைகளைக் களைந்து சமுகசேவை ெ தொண்டாற்ற வேண்டுமென வாழ்

14 கடற்கரை வீதி, குருநகர், யாழ்ப்பாணம்.
-I-II FI
ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு குறித்து பெருமகிழ்வடைகிறேன்.
பூர்வமான எண்ண அலைகள் நாடகம் டிவங்களில் உருவாகவேண்டுமென்பது
இளஞாயிறென எமது சமூகத்திலுள்ள சய்யும் ஒரு நற்ருெண்டனுக ள்ன்றும் த்துகின்றேன்.

Page 12
நெய்தல் வளர்
செயற்கு
காப்பாளர்கள்:
அருட்திரு N M. சவி கட்டளேக்குரவர் புனி அருட்திரு பென்ற் ெ கட்ட3ளக்குரவர் புனித திரு. ,ே X, மாட்டீன் DT、A.工」、3万Tr五TLD
Dr. J. P. C. La திரு. J. E. சிக்மறிங் , M. S. GriffsiTLE
T. A. செல்வநF
தலைவர் g: உபதலைவர்: | ୩. [ଗof illuguf tଶitt: கே. த படுர பல்ாள்ர் பொருளாளர் - üf@互m、方、 鑫。
விளேபாட்டுச் செயலாளர் ஆ. விளையாட்டுச் செயல் நாடகச் GJELJG, TGITi
உபநாடகச் செயலாளர்
நிர்வாகக்குழு
மா. மனுவேற்பிள்க் மு. மரியதாஸ்
岛

பிறை மன்றத்தின் தழு 1971
ரிமுத்து
த ஜேம்ஸ் தேவாலயம் யாழ்ப்பானம்) கான்ஸ்ரன்ரைன்
ஆகுள் தேவாலயம்)-
(நா. உ)
(...פ. - ar , חםL)
தம் (B. A.) 打山、{LD厅、守、 }
r山函üJ、早·
கிறிஸ்தோப்பர்
கிறேஷியன் இராசநாயகம் ஜெயசீலன் ஜெயசீலன் கிறிஸ்ரியன்
அ. செபஸ்ரியன் ாளர் அ. குணசேகர்
தி கிறிஸ்தோத்திரம் அ. செபமாலே
ம. மரியநாயகம் கி. சின்னத்தம்பி 1,LLö吁T、

Page 13
2
/ தொகுப்பாளர்/கருத்து நெய்தல் வளர்பிறை மன்ற
- செயலாளர் ஈழமும் இருகண்ணும்
- தீ. மரியசேவியர்
நெய்தல்
- வித்துவான் புலவ சிற்பக்கலைஞரிடம் சில கேள்: ஊழின் வலி
துர யமனி - ܨs¬
அகப்பரிசோதனையற்ற இன்
- ஜே. எம். இராசு ஓர் இதயம் வறுமை கொன்
- அ. யேசுராசா மனிதா
- if trial, TTAFIT தற்கால ஓவியக்கலே
- அ மாற்கு விரக்தி
- வேங்கைமார்பன்
பல்துறைக் கலைஞர் எஸ். என்
சவிப்பு
一 Güm,n芷。 இசைக்கலையும் எமது சமூகமு - ரி பாக்கியநாதன் ஒரு வாசகனின் அபிப்பிராய
- குருநக்ரோன் திரைப்படத்துறையில் வடக்கி [ଗ - மு. புஷ்பராஜன்
 
 

山、
த்ததுர் இன்று 교 -
B ர் வேல் மாறன்
றைய நாடகங்கள்
எதற்காக? II ()
எடிருக்கிறது 直皇
교 구
I
{}
" ஜேம்ஸ் அவர்களின்
பேட்டி
盟占 市、
prம்
芷 器直
ன் வீழ்ச்சியும்
தற்கின் எழுச்சியும்

Page 14


Page 15
தொகுப்பா
மன்றத் தின் நான்காவது ஆண்டு நிறைவு விழா பவர் உங்கள் சுரங்களில் விற்றிருக்கிறது. மன்றத்தின் தான்காவது ஆண்டு விழா வாக இருந்தபோதிலும் இதுவேமுதலிதழா குற். இதற்கு முன் நடந்தி நிறைவுவிழாக் சுள் சிறு சிறு விர்ேப்ரிட்டுப்போட்டிக் ரூடன் நிறைவு எய்தியது. ஆணுல், இவ் ஆன்டுசிறுகதை, கட்டுரை, கவிதை, *一 கம் போன்ற பல போட்டிகளுடன் இம் மலர் மூலம் நிறைவு எய்துகிறது. இப் போட்டிகளில் பரிசு பெற்ற விடயங்கள்
ਉਹ ਪਲ இம்மலரில் இடம் பெறவில்லே அடுத்த மவரில் அவைகள் நிச்சப்பம் இடம் பெறும்.
இதற்கு முன் இங்கு எத்தனையோ மவர் வெளியிட்டுக்கள் நடைபெற்றிருக் கின்றன. புத் தோளி, கிறிஸ்மஸ் ஒளிமலர் உவதின் ஒளி போன்ற பல மலர்கள் வெளி இந்திருக்கின்றன. அவற்றுடன் நெய்தல் இதழும் கலக்கின்றன். ஆனல் இந் நெய் தல்' மலரே ஒரு கலே இலக்கிய மலரா கும் என்பதை இம்மலரை கையில் ஏந்திய *–应5GTTá 、ā凸、
ஒரு காலத்தில் ஒரு காலத்திலென்ன இப்பொழுதும் குருநகர் என்ருங் எம் யாருக்கும் விவாஜிக்கும் கரிக்குள் வி :புக்கும் கூட்டம் தான் அங்கு வாழ்கி
। அமைத்து போதுகிற மக்கள் சுட்டம்
எம்மால் அந்தானிக்க முடிகிறது. இங்கு நாடகமன்றங்களேயும், சமூக முன்னேற்று மன்றங்கள்ேபும் தவிர வேறு மன்றங்கள்
ਨੇ ਜਲੁ । தானிக்க முடிகிறது. ஆணுல் இத்துரந்து குரல்கள் இங்குள்ள இலக்கிய மனத்தை
।
இங்கு பல கலேத்துறைகளுக்கு திறமை
கள் ஆளுள் அவர்கள் தயத் திறமையை விளம்பரப்படுத்திக்கொள்ள மில்ஜா திருந்த காரணங்களினுள் பற்றார்கள் "그 இங்கு "குருநகர்க்கஃக்கழகம்" இயக்கம் ஆண்டுதோறும் சிறுகதை, கட்
 

ளர் கருத்து
இரை, நாடகம் போன்ற பல போட்டிகளே வைத்து திறமையானவர்களுக்கு பரிசு வழங்குகின்றது. இது அன்ட்ரி அரங்கு என்று கூடி பல இலக்கிய விடயங்கள்ே, விவாதிக்கிறது. இங்கு மேடை ஏற்றப் J. TIL நாடகங்களப்பற்றிய விவாதங்கள், இன்றைய சினிமாவினுள் சமுதாயத்திற்கு நன்மையா தீம்ைபா? சமுதாய தட்பர்ச்சி ஒருளிமையிலா? ஆடம்பரத்திலா, பண்பில் இராமனு இராவணனு சிறந்தவன் என் புதுபற்றி விவாதமேடை அமைத்து, விவா திக்கிறது.
இவ்வாறு இங்கு பல இலக்கிய விட டயங்கள் நடந்தும் இந்நகரை ஏன் மற் நவர்கள் ஒரு கஃப் இலக்கிய பாஃவனம் என்று கருதுகிருர்கள். இக்கருத்தை எப் படி நீக்குவது என்ற சிந்தனேயின் பிரச இம்தான் இந்'நெய்தல்' வெளியீடு.
"கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல்' என்பது ஆன்ருேர் சுற்று. இங்குள்ள பெரும்பான்ன்மயான மக்கள் மீன்பிடித்தவேத் தொழிலாகக்கொண்டு வாழ்வதால் அம்மக்களது கருத்து வெளி யீட்டை தாங்கும் இம்மலர் நெய்தல் என் னும் தலைப்பைசூடியுள்ளது மிகப்பொருத்த மான்தேயாகும். இம்மலர் உள், வெளி என இரண்டு பகுதிகளேக் கொண்டுள்ளது. கிள் என்னும் பகுதியில் உள்ள படைப்புக் கள் அத்தனையும் எம் சமூகத்தில் வாழும் படைப்பாளிகளின் படைப்புக்களாகும். வெளி' என்னும் பகுதியில் உள்ள பண்டப் புக்கள் பல வெளி இடங்களே சார்ந்த படைப்பாளிகளின் பன்ட்ப்புக்களாகும்.
இங்கு எமது சமுகத்தில் உள்ள சிற்பக் சுரூேர் சின் ஒளிக்கவேஞர்கள், படைப்பா னிகள் பலர் தமது படைப்புக்களே என்ன
TT என்னும் பகுதியிலும் பல எழுத்தாளர்கள் தமது படைப்புக்கவே -இலக்கிய கருதி துக்கரே-வசதியினம் காரணமாக அனுப்ப முடியவில்லே, நாங்கள் எதிர்பார்த்தது
இவர்களது படைப்புக்களே இபற்றிருந்தால் இம்மவர் இன்னும்
செழுமை வாய்ந்த வாய் இருந்திருக்கும்
ਜੰਨ
霹、上

Page 16
சுதேச வைத் கட்டு வைத்தி
==
浸
134 பாங்ஷால் வீதி
யாழ்ப்
劃
3.
!;
பலரைப் பாழாக்கும் கிரந்தி மு
குழந்தைகளேயும் பெரியோரைபுப்
சுரம், சன்னி முதல் வாதம், ே கழிச்சல் முதல் குன்மம், பாண்டு மேகம் முதல் துர்த்தாது போன் வீட்டுக்கு வீடு பற்றித் தொற்றும் தீச்சுட்ட புண் முதல் நாட்பட்ட பு முள் விஷம் முதல் பல கட்டுவன் கர்ப்பிணிகள் முதல் சிறுவருக்கா
சகலதுக்கும் எ சுன்னுகம் சுபிரியேல் விை வைத்திய கலாநிதி, ஜி. சுன்னுகம் வல்லிபுரநாதபின் வைத்திய கலாநிதி, M
நோவுக்கும் வாதத்திற்கும்
** si(Li) (
芒
-
夔
楼 சகல விரணங்களேயும் = 影 " கபிரியேல்
எல்லா வகை வேதனேக 澄 !“ (ILIJ
தயாரிப்பாளர்கள் :
(Pharn: C.
Ing Lire for de
 

孪卒、 eMKSSKSKSYSSKSYYyyySST0SySyySyySy00yyyS
தியசாலையும்
NI , ra 홍 ר u 6èsou pún 繼 புதுமை மாதா கோவிலடி, 觀 III.
தல் கிருமி தோஷம், கனே
மாந்த வகை நீங்க வாட்டும் தொய்வு முதல்
சகல சளி வியாதி நீங்க! Fார்வுவகைப் பிணி பல நீங்க!
காமாளே செங்கமாரி நீங்க! ற மர்ம நோய்கள் நீங்க! சிரங்கு முதல் பல அவியல் நீங்க! புண் வரை விரைவில் ஆற! கை சீக்கிரம் குனமாக! கிய கிரந்தி எண்ணெய்கள்
ம்மை நாடுங்கள் பத்தியசாலேயைச் சேர்ந்த
5 G5 L. A. M. P. ர்ளே வைத்திய சந்ததியினர் சுவாமிநாதர் T. A. M. P.
சிறந்த நோ எண்ணெய் பயின் ஒயில்' ஆற்றவல்ல புண் களிம்பு ஒயின்மென்ற்” ளேயும் தனிக்கவல்லது I)且开á 山T血°
GABRELS
a Celtical & Perfumery Works)
ABREL DISPENS ARY CHUN FINA, HK "MNM. fails: Dr. G. EDWARD L.A.M. P. କ୍ଷୁ
リ卒。
鑿

Page 17
FLIIGITGI
நெய்தல் வளர்பிறை
1. கழகத்தின் அங்கத்தினர் தொை
2. 14-8-1968ல் கழகத்தின் முதல மெய்வல்லுனர் போட்டி ஒன்றை ராக அருட்திரு பெனற் கொன்ஸ்
LTT
3. கழகம் பல நாடகங்களே சமூக
ளது. அவற்றுள் "இதயக்குமுற தம்" நெஞ்சின் அலைகள்' "நீதி மக்கள் மனதைக் கவர்ந்தன.
4. கழகம் குருநகர் கலேக்கழகம் த வினேயொட்டி 1969ல் நடாத்தி லாவது இடத்தையும் 14-1-197 நடாத்திய உதைபந்தாட்டப்
லும் சம்பியன் பட்டத்தையு உதயசூரியன் கழகம் நடாத்திய முதலிடத்தையும் பெற்றது.
5. குருநகர் கலேக்கழகம் ஒழுங்கு .ெ தார விழாவினேயொட்டி நடை!
N. M. சவிரிமுத்து அடிகள் &ք է! கொண்டது.
6. கிறிஸ்மஸ் தினத்தையிட்டு அரு அடிகளார் 1968ம் 1939ம் ஆன் தினவிழாவுக்கு கழகம் முக்கிய
7. சமயக்கடன்களே மக்கள் அறிந்து
வின் திருப்பாடுகளின் செபம் ( வெள்ளிக்கிழமைக்கு முன்வரும் துள்ளது.
8. ஒவ்வொரு வருடத்திலும் வருட
நடைபெறுகின்றது.
9 சினேக பூர்வமாக உள்ளூர் கழக
டிகளில் பங்குபற்றும்.

மன்றத்தார் இன்று
க 34
ாவது நிறைவு விழாவினேயொட்டி ஓர் ற நடாத்தியது. பிரதம விருந்தின் ரன்ரைன் அடிகளார் கலந்து கொண்
முன்னேற்றத்துக்காக உருவாக்கியுள் ல்' 'அமரதீபம்' 'பிராயச் சித் சாவதில்லே' என்னும் நாடகங்கள்
மது 10வது ஆண்டு நிறைவு விழா ப மெய்வல்லுனர் போட்டியில் முத 0ல் குருநகர் இளேஞர் கலேக்கழகம் போட்டியில் A. பிரிவிலும் B பிரி ம் 24-7-70ல் வல்வெட்டித்துறை
'கயிறு இழுத்தல்' போட்டியில்
சய்து வரும் சிரமதானங்களிலும் சுகா பெற்ற சிரமதானத்திலும் அருட்திரு 2ங்கு செய்த சிரமதானத்திலும் பங்கு
ட்திரு பெனற் கொன்ஸ்ரன்ரைன் எடுகளில் நடாத்திய நத்தார் சிறுவர் பங்கு எடுத்துக் கொண்டது.
ஆயத்தம் செய்யும் பொருட்டு யேசு சான்) ஒவ்வொரு வருடமும் பெரிய கிழமைகளில் வாசிக்க ஒழுங்குசெய்
ாந்தப் பொதுக்கட்டம் 8-1-1970ல்
ங்களுடன் உதைபந்தாட்டப் போட்

Page 18
ஈழமும் இரு
நீ மரிய
நீருயர்ந்து நெல்லுயர்ந்த ஈழம் பேருயர்ந்து மேலுயர்ந்து வாழு
ஈழம் எங்கள் நாடு என்று மு! வாழும் தங்க வீடு என்று கை வானே எட்டும் மலேகள் எங்கள் மீனேக் கொட்டும் கடலும் எா மயிலும் மானும் குயிலும் "கானின் வளத்தைக் காட்டுதே
இலையும் தென்னே பனையும் எங்கள் நிலத்தை ஊட்டுதே எழிலும் தமிழும் சுவை சிங்க வனப்பைத் தீட்டுதே பல தொழிலும் துறையும் கலேயும் தனத்தை ஒட்டுதே.
அல்ே கடலை ஆளும் எங்கள் 6 கலே வடிவில் வாழும் நெஞ்சு
வானில் உள்ள மீன்கள் இனத்ை வாழும் அமுத மீன்கள் தரத் கானம் பாடும் பறவை இனத்ை ஏவோம் என்று இசைக்கும் கு
Ls) பாரம் தாங்கும் உணவு தந்து கா உணவு தந்து கரி
1. நாட்டில் உயிர்க!
வீட்டில் உயர்வு ஏட்டில் உழவர் பாட்டில்
2 நிலத்தை உழுது
நெல்லும் கதிருப் பலத்த அளவில் பவனே அளிக்க
 
 
 
 

GF GTL'Ift
-என்றும்
ம்
து கொட்டுவோம்-அன்பு கள் தட்டுவோம்
வீரம் காட்டுதே-முத்து ங்கள் ஒரம் நாட்டுதே
--தே
எளமும்
-மலட்டுத்
பிரம் வீரம்-இன்பக்
ஈரம் ஈரம்
தப் படித்துப் பார்க்கலாம்-கடல் தைச் சுவைத்துப் பார்க்கலாம் தத் தரையில் பார்க்கலாம்-ஏலே லத்தை நுரையில் பார்க்கலாம்.
60
பூமி அன்னே ரும் எம்மை ரும் எம்மை
ள் வாழ வேண்டும்
கான வேண்டும் பெருமை வேண்டும்
பேண வேண்டும்
பதமை செய்து
தழைக்க வேண்டும் பயிரும் செடியும்
உழைக்க வேண்டும்.

Page 19
வித்துவான், புல
(தமிழ் விரிவுரையாளர்,
பழந்தமிழ் நூலோர் நிலனே முல்லே, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாஃவ எனக் கண்டனர். முல்லே என்ருல் காடும் காடு சார்ந்த நிலனுகவும், குறிஞ்சி என்ருல் மலே பும் மசோர்ந்த நிலனுகவும், மருதம் என் ரூல் வயலும் வயல் சார்ந்த நிலனுகவும், நெய்தல் என்ருல் கடலும் கடல்சார்ந்த நில ஞ கவும் வரையறைப்படுத்தினர். இவ் வரையறுப்பில் பாலேக்கென ஒரு தனி நிலம் கிடையாது. ஆகையால் எல்லா நிலத்தை பும் சார்ந்து வருதல் நோக்கு அதை 'நடுவுநிலைத் தினேயே" (தொல், பெர9) என்றனர். அதல்லாமல் முல்லேயும் குறிஞ்சி யும் முறைமையிற் திரிந்த நிலன் எனவும்
LT" GIL E STr, 'அவற்றுள், நடுவனந்தின தடுவன தொழியப் படுதிரை வையம் பாத்திய பண்பே'
(தொல் பொ. 3)
"முல்லையுங் குறிஞ்சியு முறைமையிற் திரிந்து
நல்லியல் பழிந்து நடுங்கு துயருறுத்துப்
பாஸ் யென்பதோர் படிவங்கொள்ளும்"
(சிலப் காடு. 4ே-86)
இவற்றுள் கடலும் கடல் சார்ந்த இதப்
தகிப்பற்றிக் கூறுவதே இப்பகுதியின் நோக்கம்.
கடவுள் வழிபாடு
இன்று காணப்படும் EEரித வர்க்கம் எத்தனையோ யுகங்களேக் கடந்துவிட்டு தன் நாகரீக வரலாற்றைக் கூறத் தலைப் படுகின்றது. ஒவ்வொரு யுகமும் பல்லா யிரம் ஆண்டுக் girl FTT, Tigar L-ST GLI. ஆதியில் மனிதன் விலங்குகளோடு தானும் ஒரு விலங்குக் கூட்டமாகத்தான் வாழ்த் திருக்கிருன் அக்கூட்டத்தில் "மனிதன்" என்ற இனமே பிரிக்கப்படவில்லே. கால கெதியில் நடமாடும் அவ்வுயிர் வர்க்கத்
 

வர் வேல்மாறன்’
அக்குவைனஸ் கண்டி.)
தில் இருந்து ஒரு வர்க்கம் உணர்வின் வத்தலால் பிரிந்து ஒதுங்கி தனக்கென்ற ஒரு வாழ்வியலே அமைக்கத் தலப்பட்டது. இவ்வர்க் சுந்தான் நாளடைவில் மனித வர்க்கமாக மாறியது. எல்லா உயிர்களுக் கும் உணர்ச்சி உண்டு என்ருலும், உணர் வின் வயத்தலே மனித வர்க்கத்துக்கு இருப்பதுபோன்று அவ்வளவு நிரம்பியதாக ஏனய மிருக வர்க்கத்துக்கு இருப்பதில்லே. மனித வர்க்கத்தின் பரிணும் வளர்ச்சியின் ஆரம்பக்கட்டமே உணர்வின் வயத்தல் தான் இயற்கை யின் சூழலில் - அதன் தாக்கத்தில் - முற் ரூ கித் தாக் குண்டு வாழ்ந்த ஆதி மனிதன் தன்னிலும் மேலான ஒர் உன்னத இயக்கம், இவ்வியற்கையுள் பிரபஞ்சத்துள் - இருப்பதாக உண ரத் தஃப்பட்டான். அவ்வுணர்வின் முடிவு தான் "கடவுள் வழிபாட்டுக்கு ஏதுவாய் அமைந்திதி
பழந்தமிழர் கடவுள் வழிபாட்டினத் தாம் வாழும் நிலத்தின் இயல்பு_நிலே யோடு பொருந்துவதாகத்தான் செய்த னர். கடவுளின் தத்துவ நிலயையும் தாம் வாழும் நிலன் - வாழ்வியல் - இவை களுக்கமையவே கண்டனர் என்னும் உண் ேையைத் தொல்காப்பியர் கூற்றினுல் அறி பக்கிடக்கின்றது. மாயோன் மேய கடுறை உலகமும் சேயோன் மேய மைவரை உல்கமும் வேந்தன் பேய தீம்புனல் உலகமும் வருணன் மேய பெருமனல் உலகமும் முல்லே குறிஞ்சி மருத நெய்த லெனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே,
(தொல் பொருள் 5) இவற்றுள் கடலும் கடல் சார்ந்த பெரு மணல் உலகமாகிய நெய்தல்நில மக்கள் வருனனை'க் கடவுளாக வழிபட்டனர். வருணக்கடவுளே வழிபடும் முறையைச் சங்க இலக்கியங்களுள் காணக்கூடியதாய்

Page 20
இருக்கின்றது. மீன்பாடுவளத்துத் தொழில் செய்யுங்காலத்தில், அந்நிலத்துத் தலே மக்களாகிய நுஃாயர்க்கு வலேவளந் தப்பி விட்டால் உடனே நுளேச்சியராகிய அந் நிலத்து மகளிர் தம் சுற்றத்தாருடன் கூடி சுரு மீனின் கொம்பினே நட்டு, தாம் விரும் பிய பண்டங்களைப் படைத்து வணங்கும் போது வருணன் வெளிப்படுவான்.
'சினேச் சுமுவின் கோடுநட்டு மனேச் சேர்த்திய வல்ல ணங்கினுன்"
(பட்டினப்பாலே 86-87)
"கொடுஞ்சுழிப் புகாஅர்த் தெய்வ நோக்கி" (அகநாநூறு 110)
"அனங்குடைப் பணித்துறை கைதொழு தேத்தி பாபு மாயமொ டயரும்"
(அகநானூறு 240)
தினேப்பகுப்பில் நெய்தல்
பழைய இலக்கண நூலோர் பொருள் இலக்கணத்தை 'அகம்', 'புறம் என இரு பெரும் பிரிவாகப் பகுத்தனர். அவற்றுள் அகப்பொருள் இலக்கணததில் கைக்கிளே, பெருந்தினே ஒழிந்த ஐந்தினே களாகிய முல்ஃப், குறிஞ்சி, மருதம், நெய் தல், பா: ஆகிய ஒவ்வொன்றுக்கும் முறையே "முதற்பொருள் கருப் பொருள்', 'உரிப்பொருள்' என்ற மூன்று பகுப்பு நிலைகளும் இடம்பெறுகின்றன.
"முதல்கரு உரிப்பொருள் என்ற மூன்றே
நுவலுங் கலே முறை சிறந் தனவே
பாடலுட் பயின்றவை நாடுங்கால”
(தொல். பொருள் 3)
நிலழ் பொழுது ஆகிய இயல்பு நில் சள்தான் முதற்பொருளில் அடங்குமாத லால் நெய்தல் நிலம் கடலும் கடல் சார்ந்த நிலன் எனவும், அந்நிலனுக்குரிய பொழுது ஏற்பாடு எனவும் வகுத்தனர்.
ஏற்பாடு நெய்த லாதல் மெய்பெறத் தோன்றும்"
(தொல், பொருள் 8)
தொல்காப்பியர் முதலான பழைய இலக்கண நூலோர் நிலத்தின் இயல்பு அந்நில மக்களின் காதல் ஒழுக்கம் பற்றிய உரிப்பொருள், இவற்றின் தன்மைகளுக் கேற்பதான் அவ்வவ் நிலனுக்கு அவ்வப் பொழுதை மிகவும் நுட்பமாக வரையறை செய்தனர்.

ஞாயிறு தன் வெஞ்சுடரை முடக்கிக் கொண்டு மறைகின்றன். அந்நேரத்தில் கடற்கரைக் காEலோ தண்மை பெறு கின்றது. பறவையினங்கள் தாம் தங்கும் டம் நோக்கிச் சிறகடித்துப் பறந்து சல்வதுபோல், காதலனும் தன் காதவி யைச் சந்திக்கும் குறியிடந் தேடிச் செல் வதும்; அவ்வேன் பால்நிலா பரந்த கட விடத்தும், வெள்ளிய மன்ற்பரப்பிலும், அழகிய கான்விலும், எறிப்பதும்; காதலன் வராதது கண்டு காரிகையானவள் காதல் நோய் மிகுதியால் கடல்ே நோக்கியூம் புலம்பித் தவிப்பதும் அப்புலம்பலிலே காமக் குறிப்பு வெளிப்பட்டு நெய்தலுக் குரிய தரிப்பொருள் (தொல், பொருள் 14) அவ் எற்பாட்டின் கண் சிறப்புற்று விளங்கு தலால் எற்பாட்டை (எல் - சூரியன் பாடுமறைதல்) - மாலையை - அந்நிலத்துக்குரிய பெர்முதாப் வரையறை செய்தனர் போலும். இவ்வரையறுப்பின் சிறப்பினக் காரண காரிய முகத்தால் நச்சினுர்க்கினி யர் (தொல் பொருளதிகாரம்) விளக்கு கின்ருர்,
"நெடுவேள் மார்பி லாரம் போலச் செவ்வாய் வானந் தீண்டிமீ னருந்து பைங்காற் கொக்கின நிரைபறை யுகப்ப வெல்ஃபைப் பையக் கழிப்பிக் குடவயிற் கல்சேர்ந் தன்றே பல்கதிர் ஞாயிறு மதரெழின் மழைக்கண் கலுழ விவளே பெருந1 னணிந்த சிறுமென் சாயன் ம1னலஞ் சிதைய வேங்கி யானு தழருெடங் கினளே - - "
அகநாநூறு 32பி
"அகல்ஞாலம் விளக்கும் தண்பல்கதிர் வாயகப் பகல் நுங்கியது போலப் படுசுடர் கல்சேர இகல்மிகு நேமியான் நிறப்போல இருள் இவர நிலவுக் காண்பது போல அணிமதி எர்தர'
(கலித்தொகை நெய்தல் 2)
'கானல் மாலேக் கழிப்பூக் கூம்ப"
(அகநாநூறு 4பி)
பொன்லே சுடர்சேரப் புலம்பிய இடன்
நேர்க்கித் தன்ம8லந்து உலகேத்தத் தகைமதி எர்த"
(கவித்தொகை நெய்தல் 9)

Page 21
கருப்பொருள் ஆய்வு
நிலம், பொழுது ஆகிய முதற்பொருள் ஒழிய அடுத்து நிற்கும்பொருள் கருப் பொருளாகும். கருப்பொருளில் - தெய் வம், உஞை, விலங்கு, மரம், נש5יה5תן ני பன்றி, யாழ் என்பன அடங்கும்.
தெய்வம் உருைவே மாமரம் புட்பறை செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ அவ்வகை பிறவுங் கருவென மொழிப
(தொல்: பொருள் 18) தொல்காப்பியர் ஒவ்வொரு நிலத்துக்கு முரிய கருப்பொருளே இவைதாம் எனப் பிரித்து ஒதாது எல்லாத் தி:னக்கும் பொதுவாகவே கூறியிருக்கின்ருர்,
கருப்பொருள் இயங்குதினே நிலத்தினே யாக இருப்பதால் ஒரு நிலத்துக்குரிய தினக்குரிய - கருப்பொருள் இன்னுெரு நிலத்துக்குரியதாய் மயங்கும். இந்நவீன் காலத்தில் இவ்வாருன மயக்கம் சுலப மாக இடம்பெறக்க்டியதாய் இருக்கின் றுது எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய ဗွို႔ခစား வழக்குக் கருதித்தான் ஒவ் வாரு நிலத்துக்கும் உரிய கருப்பொருள் இவைதாம் எனப் பிற்காலத்து ஆசிரியர் (நம்பியகப்பொருள் 20, 31 33, 3, J வரையறை செய்ததுபோல் ஆசிரியர் தொல்காப்பியர் வ்ரையறை செ ப்திவர். இதுபற்றி மிக நுட்பமாய் கருப்பிொருள் மயக்கம் என்னும் பகுதியில் விளக்குகின்
UFFF .
'எந்நில மருங்கிற் பூவும் புள்ளும்
அந்நிலம் பொழுதொடு வாராவாயினும்
வந்த நிலத்தின் பயத்த வாகும்."
(தொல், பொருள் 19)
ஒவ்வொரு நிலத்துக்கும் உரிய கருப் பொருளே, தொல்காப்பியர் அக் கிருப் இபாருளின் நுட்பம் அறிந்து JG37 AT LI EST செய்திவராயினும் அக்கல்த்தில் உன் யாசிரியர் இளம்பூரணர், நச்சிஞர்க்கினியர் முதலாஞேர் வரையறைப்படுத்திச் செல் வித் தவறவில்:
நெயதல் நிலப்பகுதியில் வாழும் மக்க *ளப் பரதவர், நுளேயர், அளவர்" என்பர் இவர்களுள் தலைவராயினரைச் சேர்ப்பன என்றும், "புலம்பன்' என்றும் சிறப்பித் துக கூறுவர். கடற்காக்கையும், மீன்க ளேப் பிடித்துண்ணும் புள்ளினங்களும் இந் நிலத்துக்குரிய பறவைகளாகும். இங்குள்ள் மக்களின் பிரதான தொழில் மீன்பிடித் தல், உப்பு விளைவித்தல், இரண்டுமாம்.

ஆர்கள் - "பட்டினம், பாக்கம், கும்பந்! என்னும் பெயர்களுடன் அழைக்கப்படும். நீர் நிவேகள் -சுட்லும், கழியும், பெர
in II, 국 கேணியுமாகும் கழிக ஒளில் முதலேகளும் சிறுமீன் இனங்களும், கடலில் சுருன்ே போன்ற பெரும் மீன் வகைகளும் சிறுமீன் வகைகளும் வாழும். கழிக்கரையிலும் பிறஇடங் களிலும்"புன்னே, கைதை முதலிய மரங்களும் நெய்தல், ஞாழல் கண்டல், முண்டகம், முள்ளி, அடம்பு முதலிய செடி கொடிகளும் வளர்ந்து காணப்படும் மக்கள் வாழும் இடங்களில் மீன்கே ாட்பறையும், நாவா பம்பையும் விளரி, யாழ் இசையும், தெள் வழிப் பன்னும், இசைக்கப்படுகின்றன. மீன்கள் உனக்குதிலும், அவ்வுணக்கும் மீன்களைக் கவரும் புள்ளினங்களே ஒப்புத ஆரம் உப்பளத்தில் உப்புப்படுத்தலும் நாவாய்களிற் சென்று மீன்பிடித்தலும், ஆகிய தொழில்கள் நெய்தல்நில் பகுதி யில் பொதுவாய் எல்லா மக்களிடத்தும் நிகழ்கின்றன.
உரிப்பொருட் சிறப்பு
உரிப்பொருள் என்ருல் உரிமையாகிய பொருள் என விரியும், அவ்வுரிமையா கிய பொருள் அவ்வவ் நிலத்து மக் களுக்கே உரித்தாய் விளங்குவதாம். எந்நிலத்து மக் கரும் அகத்தையே மிக முக்கிய S inst கக்கொண்டு தம் வாழ்வியிலேக் ம்ேமை புற நடாத்துகின்றனர். வாழ்வின் செம் மைப்பாட்டுக்குப் புறத்தைவிட அகத் தான் மிகமிக முக்கியமானது என்பது அக்காலத்திய தமிழறிஞரின் ক্লািঠ url:"ষ্ট্রািন্ত கருத்தாகும். ஆதனுல்தான் சங்க இலக் கியங்குளின் தொகுப்பிலே ஆசுத்துறை இலக்கியம் மலிந்து சிரினப்படுகிறது.
அகத்தின் நடுவன் ஐந்தினேப் பகுப் பைக் கூறவந்த தொல்காப்பியர் பொருள், சுருப்பொருள், உரிப்பொருள் பற்றிக் ஆறுங்கால் இம்மூன்றையும் முன்ற சிறந்தனவே எனக்கறி உரிப்பொருளுக்கு உயர்ந்த இடத்தை அளித்துள்ளார். (தொழ், ப்ொருள் 3)
குறிஞ்சிக்கு புணர்தலும் புணர்தல் நிமித் தமும், பாலேக்கு பிரிதலும் பிரிதல் நிமித் தமும், முல்லைக்கு இருத்தலும் இருத்தல் நிமித்தமும், நெய்தலுக்கு இரங்கலும் இரங்கல் நிமித்தமும், மருதத்திற்கு டெ லும் ஆண்டல் நிமித்தமும் என உரிப் பொருளே முறைப்படுத்தியுள்ளனர்.

Page 22
"புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்
ஊடல் இவற்றின் நிமித்தம் என்றிவை
தேருங்கலேத் தினகுரிப் பொருளே"
(தொல் பொருள் 14)
KJ TT TOLLLLL LL LYYY zS SSSS S LLLLL LLL Y S SKKetTuLLLK புண்டு வாழும் காதலரிடையே கடமை காரணமாகப் பிரிவு நேர்ந்தவிடத்து பிரிந்த காதலர் ஒருவரை ஒருவர் நினேந்து உள் ளம் நெகிழ்ந்து இரங்குதலும், அவ்விரங்கு தலுக்குரிய நிமித்தமும் இந் நெய்தற் தினேக்குரிய உரிப்பொருளாய் விளங்குகின்
இவ்வுரிப்பொருள் ஏனேய நிலத்து உரிப்பொருள்களேவிட உள்ளத்து உணர்ச் சியாலும், அவ்வுணர்ச்சியின்மீது எழுந்த உணர்வாலும், மக்களே ஈர்க்கக்கூடிய தாய்ப் பழந்தமிழ் அகத்துறை இலக்கியங் களான குறுந்தொகை, நற்றினே, அக நானூறு, கலித்தொகை, ஐங்குறுநூறு ஆகியவற்றில் காணப்படுகின்றது. இந் நெய்தலுக்குரிய உரிப்பொருளே ஆராயத் தலப்பட்ட நச்சிஞர்ச்சினியார்
"இனிக் கடலுங் கானலுங் கழியுங் காண்டெர்ந்தும் இரங்கலும்,தில்ேவன் எதிர்ப் பட்டு நீங்கியவழி இரங்கலும், பொழுதும் புனர்துணேப் புள்ளுங்கண்டு இரங்கலும் போல்வன் இரங்கல். அக்கடல் முதலிய னவுக் தலேவன் நீங்குவனவும் எல்லாம் நிமித்தமாம்' (தொல், பொருள் 14 நூற் பாவிளக்கம்) என்ருர்,
அந்திமாலேப் பொழுதிலே ஆரணங்கு ஒருத்தி, தன் தஃவமகன் சிறைப்புறத்து நின்று கேட்பத் தோழிக்குத் துயருற்றுச் சொல்லுகின்ருள்.--
'அம்ம வாழி தோழி நார் அழ நீல விருங்கழி நீலிங் கூம்பும் மா? வந்தன்று மன்ற க1:பன்ன் காலமுந் துறுத்த்ே"
(ஐங்குறுநூறு 115)
நெய்தல் நிலப்பரப்பிலே பெரும் நில புலங்களே புடைய தலேவன் வரைவிடை வைத்துப் பிரிந்து இப்போது அவள் மெலிந்த தோளே தலம்பெற வைக்க வந்துவிட்டான், வந்தவன் சிறைப்புறத்தா ணுக இருக்க, அவனது வருகையை அறிந் தும் அறியாதவள் போல் தலேவியானவள் அவன் கேட்பத் தோழிக்குச் சொல்லு கின்ருள்.

'அம்ம வழி தோழி நலமிக நல்ல வாயின் வவியமென் ருேள்ே மல்லல் இருங்கழி மலிநீர் விரியும் மெல்லம் புலம்பன் வந்த மாறே"
(ஐங்குறுநூறு 130) களவின் பத்தில் மூழ்கிய தலைமகன் ஒருவன் காலமெலாம் அவ்வின்பத்தையே அனுபவித்து வாழலாமென எண் Eணுன், ஆனல் தலமகளோ அலுனிடம் சேர்ந்து இல்லற வாழ்வான கற்பியல் வாழ்வைக் கிானத்துடித்தாள். அத்துடிப்பு நிலையை அவன் சிறைப்புறமாக இருக்கும்போது வெளிப்படுத்தியே விடுகின்ருள்
"தெறுகதிர் இன் துயில் பசுவாய் திறக்கும் பேதை நெய்தற் பெருநீர்ச் சேர்ப்பதற்கு யான் நினைந்து இரங்கேனுக, நோய் இகந்து அறனிலாளன் புகழ, ஏற் பெறினும், வல்லேன்மன் தோழி u Gi”
(நற்றிஃண 87)
- Tនាំ ចឹញ "கடன் தில் குன்றலும் இலர் என்று, உடன் (அமர்ந்து உலகம் கூறுவது உண்டுஎன, நிலஇய தாயம் ஆகலும் உரித்தே - போது அவிழ் புன்னே ஓங்கிய கனர் தண்ணம் துறைவன் சாயல் LE CLI"
(நற்றிஃண் 327)
பாரியின் அண்டர்:ே GJITL "PLF சுதிர்காலத்திலே காதலனேப் பிரிந்த காதலி ப்ேதுற்றுத் தவிக்கின்ருள். அத் தவிப்பினே உணர்ந்தும் நணராதவள்போல் தோழி பருவவரவின் வற்புறுத்துகின்ருள் அவ்வற்புறுத்தலோ தலைவிக்கு மேலும் தாங்கொண்ணுதி துன்ப்த்தையே அளிக்கின் றது. அத்துன்பத்தின் தாக்குதலில் உந் தப்பட்டு உடனே தன் தோழிக்குரதேதோ உரைத்து விடுகின்றுள் அத்தோகை
o'u II (FILÍ I SITÄT கொல்தோழி!-நோதல் நீர்எதிர் கருவிய கார் எதிர் இஃாமழை ஊதை அம் குளிரோடு பேதுற்று LILLĒlf III கூதிர் உருவின் கூற்றம்
காதலர்ப் பிரிந்த எற்குறித்து வருமே"
意岛厅ü品一五盟置

Page 23
நெய்தல்" தினேப் பெயர் காரணம்
கடலும் கடல் சார்ந்த பகுதி பெரு மினல் உலகம்" (தொல் பொருள் 5) என்று குறிக்கப்படினும், சான்ருேர் பலரும் பெரு மணல் உலகம் என்னுது அந்நிலத்தில் காணப்படும் "நெய்தல் பூவையே சிறப் பாக எடுத்து அந்நிலத்துக்குப் பெயராக வழங்கினர்.
நெய்தல், தாமரை ஆம்பல் முதலிய வற்றைப் போல கொடியும் இலேயும் உடையது. இதன் இலே யானைக் கன்றின் காதுபோலும் வடிவினையுடையது. இவ் விதழின் மேற்புறத்து அடிப்பகுதி முற்றும் கருத்து மகளிர் கண்போலவே இருக்கும்.
- இரும்பிடி
நெய்தற் பாசடை புரையும் அஞ்செவி பைதல்அப் குழவி'
(நற்றினே 47)
'நீல்நறு நெய்தலிற் பொலிந்த உன்கண்'
(புறநானூறு 144)
மணி நிறமான இம்மலர் வைகறைப் பொழுதிலே மலரும். இம் மலரோடு வேறு பல பூக்களேயும் அவற்றின் தழைகளேயும் கலந்து உடைபோவத் தொடுத்து இள மகளிர் அணிந்து கொள்வர். அத்தோடு தம் கூந்தலிலும் சூடுவர். ஆடவர் செருந்தி முதலிய மலர்களோடு தொடுத்து தாரா கவும் அணிந்து கொள்வர்.
சுவையான ஐஸ்
3 LITT 6

구
'மணி நிற நெய்தல்"
(ஐங்குறு நூறு 98) "மணிகலத் தன்ன மாயிதழ் நெய்தல்"
(பயிற்றுப்பத்து 30) - - நெய்தல் போன்படு பணியிற் பொற்பத் தோன்று: (ஐங்குதுநூறு 18) "வைகறை மலரும் நெய்தல்"
(ஐங்குறுநூறு 188) "நெய்தல் நறுமலர் செருந்தியொரு விரைஇக்
கைபுனே நறுந்தார் கமழு மார்பன்"
ஐங்குறுநூறு 183) இன்னுேரன்ன பல சிறப்புக்கள் நெப் தற் பூவுக்கு இருப்பதினுல்தான் கடலும் கடல் சார்ந்த பகுதிக்கு நெய்தல் என்றே பொருத்தமுற வழங்கினர் இலக்கிய இலக் கண நூலோர் இவ்வாறே ஏன்ேய தினே களுக்கும் அவ்வத்தினேயிலே உள்ள் பூக்க னின் சிறப்பு கருதியே வைத்துச் நஒார்.
இதுவரையும் சுறியவற்ருல், தினேப் பகுப்பில் நெய்தலேக் கூறி அங்கு நிகழும் கடவுள் வழிபாட்டையும், நிலத்தன்மை, பொழுது ஆகிய முதற்பொருளயும் மக் கள் பாவர் என்பதைக் கூறியதோடு அவர்கள் தொழில், ஏனய உயிர் வர்க் கங்களான விலங்கு, புள் மீன், மரம் பூ ஆகிய விருப்பொருளேயும், அக ஒழுக்க மான உயிர்ப்பொருளிள் சிறப்பின்பும், நெய்தல் திஃப்ேபெயர்க் காரணத்தினே சுருக்கமாக ஆய்ந்து காட்டியுள்ளேன்.
பழம், ஐஸ்கிறீம் பண்டுமா?
7.
ò 5 (3
ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்.

Page 24
“சிற்ப கலைஞரிடம்
இவர் ஒரு மேசன் தொழிலாளி, இவர் தமது வேலே தவிர்ந்த ஓய்வு நேரங்களில் விற்பங்கள் செதுக்குபவர். கிறிஸ்தவ சமய சிற்பங்களேயே இவர் பெரும்பாலும் செதுக்கு பவர். மரத்திலும், சிமெந்திலும் சிற்பங்களே செதுக்கும் வல்லமை உடையவர். இவருக்கு நவீன ஓவியங்களில் ஈடுபாடும் ஆர்வமும் உண்டு.)
犯
ஆ கிறிஸ்ரியன்
கேள்வி: சிற்ப கலையை பற்றி சிறிது
கூற முடியுமா?
பதில்: இது ஒரு மகத்தான கலை.
இதனைபற்றி FLUTTE FTG சொல்வி சரியாக புரிய வைக்கலாம் என்றுநான் நினைக்கவில்லை.இதுமனித எண்ணங்களுக்கு உருவம் கொடுப் பவையாகும். இவ் அருமையான கலையை ஒரு குருவின் கீழ் இருந்து கற்று தேறுவது மிகவும் நல்லது. ஆஞல் என் சுய முயற்சியாலேயே
 
 

சில கேள்விகள்?
இக்கலேயில் நான் முன்னேறியுள் ளேன். இக்கலையைபற்றி சிறிது கை தேர்ந்தவர்களிடம் படித் திரு க் கிறேன் முதலில் இச் சிற்பங்களை கிளேயிலும் பின்னர் சீமெந்து, மரம், பிளாஸ்டர் பரிசிலும் செய்தேன். இக் கிலேயில் நான் மிக முன்னேறவேண் டும் என்பதே எனது நீண்டநாளய அவாவாகும்.
கேள்வி எவ்வளவு காமலாக இதில்
ஈடுபடுகிறீர்கள்.
பதில்: இதில் பத்துவருடங்களாக ஈடுபட்டு வருகிறேன் இது எனது முழு நேர தொழில் அல்ல, நான் மேசன் தொழில் செய்கிறவன். ஓய்வு நேரங்களிலேயே இவற்றை
சய்கிறேன்.
கேள்வி நீங்கள் செதுக்கிய சிற்பங்
களில் உங்களுக்கு பிடித்த மான சிற்பங்கள் எவை என்று கூற முடியுமா?
பதில் எனது படைப்புக்கள் எல் லாமே எனக்கு பிடித்த மானவையாகும். ஆதலால் எ து பிடித்தவை எது பிடிக்கவில்லை என் பதை கூறமுடியாது.
கேள்வி: உங்கள் கலேயைப்பற்றி உங் கள் அபிப்பிராமமும் உங் தள் உளரின் அபிப்பிராபமும் என்ன?
பதில்: எனது அபிப்பிராயத்தை
முதலில் கூறிவிட்டேன். உளரை பொறுத்தவரையில் இக்கலே யையே அல்லது நான் வடிக்கும் சிற் பங்களை பற்றியோ குறைகளை நேரில்

Page 25
கூறமாட்டார்கள். பொது மக்க எளிடம்தான் கேட்கவேண்டும். எது எப்படி ஆயினும் சில எதிர்ப்புக்கள் இருந்துதான் தீரும் அது சமுதாய நியதி எவர் எவ்வாறு கூறினுலும் நாம் நமது முயற்சியில் இருந்தால் தான் முன்னேறலாம். இதை விரும் பிக் கற்க சிலர் முன்வரமாட்டார். ஏனெனில் இவர்களுக்கு இதன் மகத் துவம் புரியாது அப்படி அவர்கள்
மழை தூறிக்கொண்டி மையிருட்டில் மூழ்கியே நுளேயாத இடமில்லே, அஃமோதிக் கொண்டி அசைந்தாடிவரும் ஒட வழிகொண்டு மூழ்கியது அஞ்சாமை எஞ்சியதும் அண்டியதும் சுற்றத்தா அத்தனேயும் மனக்கண் ஐயையோ என் ஆவி ஆண்டவனே என் பெ வையத்தில் வாழ்வதற் வையகத்தை வாழ்விக் வழித்துணையே அல்லா ஐயப்போ ஐயய்யோ அலறிஞன் உளறினுன் அதிகாலை மீதினிலே = அலைமோதும் கடல்மீது அவன் பெண்டிர் பிள் ஆண்டவனும் இதைக் ஆற்ருத பசிகொண்ட அவனுடலேச் சுவைத்து

முன்வந்தாலும் திடீர் ஆசையில் வருவதால் சிலகாலத்தின்பின் ஆர் வம் இழந்து விடுவார்கள் எமது சமூ கத்தில் இக்கலையில் ஈடுபாடு உடைய வர்களை விரல்விட்டு எண்ணலாம். நமது சமூகத்தில், லீயோ என பிர சித்தி பெற்றவரும், நானும், இன் னும் இரண்டோமூன்று பேர்கள் தான் இருக்கின்றர்கள்.
SSeeSeSeST LSLSTSTSTTeATSTSTSqTSSqSqSqSSSeSSSqSqTSSqSqTTSeSeSTTeTTTMSeAeSTSASAATA ATST ATASSLTSAS ATSTSS SLLLSS LSSLSTSTSTSTTSTSeSeSeSeSLSeSeSLSLSLS S
ருக்கும்; வானமெங்கும் தா இருளின் ஒச்சம்
அமைதி காணு ருக்கும் கடவின் மீது ம் ஆற்றவொண்ணு - ஒட்டி வந்தோன் அனேந்து போக
முன் நிழலிட்டார்கள் அனேந்து போனுல் ண்டில் பிள்ளேயெல்லாம் கு வழிவேறு உண்டோ தம் ஐயனே நின் து வேருென்றில்லை. என்றவன்தான் ஆழியின் நீர் புவனுடலே
சுமத்திற்றங்கே ளயங்கு வந்ததில்லே கான ஏனுே இல்லே. நரியே ண்ண வந்ததன்ருே.
= தரபமணி

Page 26
'அகப் பரிசோதனை அற்ற இன்றைய நாடகங்
(BULI. GI 盛岳,互r汗G凸芷虽
சமீப காலமாக ஈழத்தில் பெருமளவு நாடகங்கள் தமிழ்மொழியில் எழுதப்பட் டும் நடிக்கப்பட்டும் வந்தன் அரங்கேற் றப்படும் இந்நாடகங்களின் எண்ணிக்கை யைக் கொண்டு தமிழ்மொழியில் நாட்க இலக்கியம் வளர்ந்துள்ளதென்று கூறமுடி
"T -
நாடகம் ஒர் தஃசிறந்த சுலேவடிவம், இது உணர்ச்சி வெளிப்பாட்டிற்கு மொழி நவம் கொடுத்து, கலேஞரும் பார்வையா ளரும் பரஸ்பர உணர்வு நிலையில் ட்றவாட் வைக்கும் உயர்ந்த சாதனமாகும்.
இத்தகைய வளமான நாடக இலக் யம் தமிழ்மொழியில் உண்டா . தமிழ் மொழியில் சிறப்புற வளர்ச்சிய டைந்து நிற்கின்றதா? இன்று இதன் நிவே பும் செல்லும் திசையும் என்ன. இன் றைய ஈழத்து இலக்கிய உலகைப்போன்று (நாவல் சிறுகதை, கவிதை) இன்க் கென்று தனித்தன்மையமைத்து சீரியஸ்ான 霍 பார்வையின் நாடகங்கள் நடைபெறு ன்றனவா , என்பன போன்ற பல் வேறு கேள்விகள் இத்துறைபற்றிச் சித் திக்கும்போது நம்முன் எழுந்து நிற்கின்றன.
யதார்த்தம் வாழ்க்கையின் நிதர்சன உண்ம்ை நாடக துணுக்க உத்திகள், இலக் கன அமைப்பு நவீன பார்வை சுயசிருஷ் டிகள், பாத்திரதர்மம் என்று பல்வேறு அளவுகோல்க்க் கொண்டு நோக்குமி டத்து தமிழ் நாடக இலக்கியம் இந் நவீன யுகத்தில் இன்றைய காலகட்டத் தில் வெகு உயர்ந்த இரசனுக்குட்பட்டுச் செல்லவில்க் என்பது பொதுவான ஒரு ஒரு கருத்தாகும். இந்நிவேயில் தமிழில் நாடக இலக்கியம் உண்டா என்பதை முத
ਘ

கள் எதற்காக ..?
இராசு
யாழ்ப்பாணம்.
கடல் கோளும் கபாடபுரமும் முத்தமிழின் முடிபான தமிழ் நாட கந்தமிழ் என்று பாரம்பரியப் பெருமை பேர்ம் நாம் தமிழில் நாடகத்தமிழ் என்று ஒன்று இல்லதுென்பதை உண்மை யில் ஏற்றுக்கொள்ள வேண்டியவர்களாக இருக்கிருேம்.
தமிழில் நாடகத்தமிழ் இல்லேயென் தும் ஆர்பரித்துக் கிளம்பும் தமிழின் பெருங்காவலர்கள் பூம்புகாரும் கபாட புரமும் கடல்கோளுக்கு இலக்கானதைச் தட்டிக்காட்டி கடல் எத்தனேபெத்தனே நாடக இலக்கியங்களேயெல்லாம் விழுங் கிக் கொன்ட்து தெரியுமா ? என்று கடல் கோள்காலம்வரை இழுத்துச் சென்று ஒரே அமுக்கில் நம்ம்ை அமிழ்த்திவிடுகின் றனர்.
கடைசித் தமிழைக் கடற்கோள் கொண்டு சென்றது. உண்மையாயின்,
கடற்கோள் நிகழ்ந்து இற்றைக்கு எத்தனே
ஆண்டுகள் சென்றுவிட்டன : சூ ற்கோள் காலத்திற்கும் இன்றைக்கும் இடையில் ரென்றுபேர்னு பல்லாயிரமாயிரம் ஆண்டு
களுக்கும் மத்தியில் பல மொழிகள் புதி
தாக இக்கணம் வகுத்து புத்தாவக்கியங் நள் சமைத்து இன்று முன்னேறிவிட்ட்
னவே ஆங்கில இலக்கியத்தை எடுத்துப்
பார்த்தாங்கூட சென்றுபோன நூறுவரு
ஷங்க்ளில் தானே அவ்விவிக்கியம் உலகின்
தலையான இலக்கியமாக வளர்ச்சி அடைந்
தது. நாட்கமேதை சேக்ஸ் பியர் கூட
வாழ்ந்து மறைந்து நாநூறு வருங்கள் தானே கழிந்துள்ளன. கடற்கோளுக்கும்
சேர்ஸ்பியர் காலத்துக்குமிடையில் சுடவா
நமதினம் நாடக இலக்கியம் ஒன்றிஆேச்
விருஷ்டிக்கவில்வே சகலதுறை வளர்ச்சிகளே
யும் கருத்திற்கொண்டு இதன்ே நாம் சிந்தித்
துப்பார்ப்போமேயானுல் நமதினம் எப்
போதோ நிகழ்ந்துவிட்டஒன்றை எடுத்துக்
தறி தங்களேத் தாங்களே ஏமாற்றி வந்: துள்ள் வெறும் கையாலாகாத்தனம் நன்கு
புலப்படும்.

Page 27
இத்தகைய பாரம் பரிபப் போதை கார்னமாகத்தான் இன்றைய காலகட் டத்தில் ஏனேயதுறை இலக்கிய வளர்ச்சி களுடன் ஒப்பிட்டுப் பேசுமளவிற்கு நமது தமிழ் நாடகக்கலே இலக்கியம் வளர்ச்சி புறவில்லே என்பது நன்குபுரியும். இந்நவீன பு:சுத்தாலும் இப்போதை தேனியாத பட் சத்தில் தமிழுக்கென்று நாடக இலக்கியம் செய்வதென்பது முயற்கொம்புதான்.
இந்நியிேல் இன்று எம்மிடம் நாடகத் தமிழ் என்று ஒன்று இல்லே என்பதை ஏற்து வெகு தீவிரமாக இத்துறையினில் ஈடுபட்டால்தான் சிறப்பான நாட்க இலக் கியம் ஒன்றி&னத்தோற்றுவிக்கவும், அத் தன் சுய இலக்கிபந்தான் தமிழுக்கு வழங் கவும் முடியும் முத்தமினழப் பொறுத்து நாடகத்தமிழ் எனும் ஒரு ப்தம் இருப்பு தைப் பார்த்தால், தமிழில் நாடகம் இருந் திருக்க வேண்டும் என்று கொள்வதற்கும் இடமிருக்கிறது. இருப்பினும் இந்த இடத்தை மட்டும் வைத்துக்கொண்டு முத் தமிழ் என்று முழக்கமிட்டுமுரசறைவதால் எவ்வித பிரயோசமும் ஏற்பட்டுவிடமாட் டாது. இவ்வேளே உள்ளது இயலும் இசை பும்தான். முத்தமிழின் கடைசித் தமிழ் இனிமேல்தான் தோன்றவேண்டும்-இல்ல்ே, தோற்றுவிக்கவேண்டும்.
மினி நாடகங்கள்
உலக நாடக இலக்கியங்களே எடுத்துக் கொண்டால் எல்லாவற்றிற்கும் முன்னுே டியாக கிரேக்க நாடக இலக்கியங்கள் தான் முன்னிற்கின்றன. நாட்கக்கவே மன் ர்ைகளான சொபாக்கிளிஸ், யூரிப்பிடேஸ், அரிஸ்ருே பென்ஸ், போன்ற விற்பன்னர் கிளேக் குறிப்பிடலாம் கி.மு 328-ம் ஆண் டளவில் கிரேக்க சக்கரவர்த்தி இத்தியா விற்கு வந்ததாக சரித்திரம் சாற்றுகிறது. எனவே இவனுடன்தான் நாடகக்கலேயும் இந்தியாவிற்கு வந்ததென நாம் கொள்ள இடமுண்டு இந்நாடகங்களினே முன்னுேடி யாகக் கொண்டுதான் பின்னர் வந்த காளி தாசன் போன்ருேர் நாடகங்களே சிருஷ் டித்து இருக்கவேண்டும் த மிழைப் பொறுத்தவரை பம்பால் சம்பத்த முதவி யார், ராவ்பகதூர் சுந்தரம்பின்ன் போன் ருேரையும் பின்னுல் வந்த டி. கே. எஸ். சகோதரர்கள். நவாப்ராஜமாணிக்கம் போன்ருேரையும் குறிப்பாக்ச் சொல்ல லாம். இப்படிச் சொல்வதின் நிமிர்த்தம் தமிழில் முறையான நாடகம் எழுதப்பட்டு விட்டதென்று அர்த்தமில்ஃ.

மக்களுக்குப் பிடித்தமான நாடகங்கள்ே எழுதியவர் பம்மல் சம்பந்த முதலியார் என்றபோதும் இவைகள் நாடக இலக்க னத்திற்குட்பட்ட முறையான தமிழ் நாட கம் எனக்கொள்ளும் அதே சமயம் இது முற்றிலும் கவிதை நாடகமாக அமைந் திருக்கின்றபடியால் போதியளவு மேடை ல் வெற்றி கொள்ளவில்லே. இப்படிச் சோல்வதின் நிமித்தம் தமிழில் கவிதை நாடகத்திற்கு இடமில்லே என்று அர்த்த
|- ராஜமாணிக்கம் போன்றேரின் நாடகங் கள் எல்லாம் சினிமாப்ார்னியில் அம்ைந் துள்ள போதிலும் நடிப்புமட்டும் நாடக இலக்கண்த்திற்கு உட்பட்டு நிற்பதை குறிப்பிடலாம். ஆனுல் ஏனய நாடக ஆம்சங்கள் அத்தனேயும் இரசிகர்களேத் திருப்திப்படுத்தவும், பனம்சேர்க்கும் வியா பர நோக்குடனும் அமைக்கப்பட்டுள்ள் நவீன மேடைக் காட்சிகள் கொண்டுள்ள னவே தவிர உண்மையான நாடக இலக் கனத்திற்குட்பட்டு அமைக்கப்பட்ட நாட கங்கள் என்க்கொள்வதற்கு இடமில்:
இவ்வேளே நமது நாட்டு நாடக இலக் கியங்களே எடுத்துப்பார்க்கும்போது, நல்ல கனமான அம்சங்கள் இடைக்கிடையே தானப்பட்டாலும் உலக நாடக இலக் கியங்களின் வளர்ச்சியுடன் ஒப்பிட்டுப் பார்க்குமிடத்து போதியளவு எழுச்சி வெளிப்பாடுகள் இங்கு இல்லேயென்பது உண்மை. இந்தக் கசப்பரின் உண்மையை நிவர்த்திக்க வேண்டுமென்ருல் "இன்றைய நாடக உலகின் அடிப்படையை அவசி ஆராய்ந்து நவீன சத்திர சிகிச்சை செய்ய வேண்டும்.
இங்கு அரங்கேற்றப்படும் நாடகங்கள், நாடக விழாக்கள் நாடகப்போட்டிகள் எல்லாம் புராண, இதிகாச இலக்கிய, பிறமொழிஇபயர்ப்பு முதலியவற்றின் ரக போக ஆதிக்கத்திற்குட்பட்டவையாகவே சிருஷ்டிக்கப்படுகின்றன. இதன்ேத் துலாம் பரமாகச் சொல்வதென்ருல், பெருவாரி பான நாடசிக் கதைக்கருக்கள் புரான இதிகாச இலக்கிய, நாடோடிக் கதைக ளிலிருந்து அப்பட்டமாகவும், பிறமொழி நாடகங்களிலிருந்து புதுப் புதுக் கன் ணுேட்டத்துடனும், தென்னிந்திய சாக் கடைச் சஞ்சிகைகளிலிருந்து வெளிவரும் சிறுகதைகள், சமுக நாவல்கள் என்பவற் நிலிருந்து கதைக் கருக்களேக் கத்தரித்து, சிறுசிறு குவியல்களாக்கி, எழுதப்படும்,

Page 28
ஒட்டு நாடகங்களும், நகைச்சுவை என் னும் லேபிளில் நகையுமின்றி - சுவை பு மின்றி, வெறும் திண்ணேப்பேச்சுக்களேயும், தவற&ணக் கதைகளேயும், பரிதாபகரமான் அங்கவினமுற்ற மனிதர்களே பாத்திரங்க ளாக்கி, அதுவும் இவர்களின் உளவியல் கோளாறுகளினுல் ஏற்படும் பெலவீனங் கள் சிரிப்புக்குரியதாக்கி இரக்கப்பிட வேண்டியவர்களே இம்சை செய்வதும், குறிப்பாக பெண்களேயே வசைபாடும் நாகரீகமற்ற வார்த்தைப் பிரயோகங்களே கொன்னேத் தனமாக பேசி நடிக்கப்படு வதுமான "மினி நாடகங்களே இன்று நடிக்கப்பட்டு வருகின்றன.
இதுவுமின்றி மதராஸ் அட்டைக் கத்தி வீரர்களினதும் கர்ஜ்ஜன்ே வீரர்களினதும் முத்திரை குத்தி நடிக்கப்படுவதுதான் தஃவசிறந்த நடிப்பு என "பம்பாத்தி செப் வதுமின்றி, இங்குள்ள கலே பார்வம் நிறைந்த இரசிகர்களே ஏமாற்றி, பொது வான நாடக அடிப்படை அம்சங்களேயும் புறக்கணித்து, நாடகமென்ற பெயரில் மட்டரகமான நாடக விபச்சாரம் புரிவது மின்றி, புதிய பரம்பரையினரையும் குளறு படிசெய்துவிடும் இவர்கள் தமக்கென்று ஓர் தனித்தன்மையை ஏற்படுத்தாமல், தாமே ஓர் கதைக் கருவிரேக் கண்டு பிடிக்க முடியாமல் பல நாடகக் கஃஞர் கள் மேற்கூறியவற்றினேநோக்கி"நாயோட் டம்' ஓடிக்கொண்டிருக்கிருர்கள்.
தனித்தன்மை வேண்டும்
உலகில் எந்த ஒரு நாடும், எந்த ஒரு இனமும் தனது தனித்தன்மையான கல், கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம் என் பவைகள் பிறநாட்டின் கலேத்தாக்கத் தால், ஊடுரூவலால், அமிந்துபோக, நசிந்துபோக, அநுமதித்ததாக சரித்திரமே இதுவரை கிடையாது. இப்படி இருக்கை யில் நாளே மறைந்துபோகும் தென்னிந்திய சினிமாக்களின் ஆண்டுருவல் மட்டும் வைத் துக்கொண்டு, "இதுகள்" தான் நமது கலேகள் என்று நிர்ணயித்துக் கொண்டும் செயற்படும் பலர் இங்கே உண்டு. இத்த கையவர்களின் சினிமா அருட்டுணர்வின் அடிப்படையில்தான் முக்கால்விதமான நாடகங்கள் இங்கே நடைபெற்றுக் கொண் டிருக்கின்றன. R
ஈழத்தமிழர்களுக்கென்று த னித் தன்மை பெற்ற கலே, கலாச்சாரம் உண்டு என்பதை புரிந்துகொள்ள மறுப் ப வர் களும், புரிந்துகொள்ள முடியாதவர்களு

மான இவர்களின் வக்கரித்த புக்கா இவர் கள் தென்னிந்திய MOUTH PIECE களாக ஆக்கியிருப்பது ஒன்றும் ஆச்சரியமான தல்ல இதாலும் முக்கியமான ஒர் விஷயம் என்னவென்குரல், இங்குள்ள அநேகமான நாடக எழுத்தாளர்கள் நாடக இலக் கனத்தையோ, நாடகங்களுக்குள்ள பொதுவான அடிப்படை அம்சங்களேயோ கண்டெடுத்தும் பார்க்காது GTK p. 75 வும் நடாத்தவும் முற்பட்டுள்ளமையே தான். தமிழில் புதுமையான பரிசோதனை யும் ஏற்பட வேண்டும் எனும்போது, ஒலி, ஒளி, காட்சி அமைப்பில் மட்டும்தான் இவையுண்டு என்று இவைகளில் பரிசோ தன் செய்ய முற்படுவோர் நாடகத்தின் "ஆண்மா' வை மறந்துவிடுகிருர்கள். இத் தகைய இலக்கியத் தன்ம்ை கைவிடப் பட்புறப் பரிசோதனைகள் மூலம் இலக்கியத் திற்கு என்ன லாபம். இத்தகை புறப் பரிசோதனைகளின் மூலம் கனநேர கை கட்டல் பெறுவகைத் தவிர வேறு எதைச் சாதித்துவிடமுடியும்.
நாடகம் படைக்க முற்படுவோர் சகல நாடகங்களுக்கும் பொதுவாக இருக்க வேண்டிய அடிப்படைத் தன்மைகளேப் பற்றி அவசியம் கருத்திற்கொள்ள வேண் டும். இன்றேல் எப்படி அகப்பரிசோதனை செய்யமுடியும். ? நாடக விமர்சன சம் பிரதாயத்தின்படி, அகப்பரவசப்படுத்தல், அறிவூட்டும் தன்மை, சுவைநிறைந்த பொழுது போக்கு எனும் மூன்று பண்பு கள் ஒரு நாடகத்தில் அவசியம் இருக்க வேண்டும். கிரேக்கநாடகங்களே ஆராய்ந்து நாடகத் தன்மைகள் வகுத்த அரிஸ்ருேற் நூல் சிக்கல் ஏற்படுத்தும் முற்பகுதி, சிக் கலேத் தவிர்க்கும் பிற்பகுதி, என இரு பகுதிகள் அவசியமானவை என குறிப்பிடு கிருர், இதனே பின்னுல் வந்த நாடக அறி ஞர்கள் வியாக்கியானித்தபோது நாடக அமைப்பில் ஐந்து (5) பகுதிகள் அவசிய மெனக் கூறியுள்ளனர். (1) பொருள் விரித் தல் (2) சிக்கல் ஏற்படுத்துதல் (3) அதனே உச்சமாக்குதல் (4) சிக்கலேத் தீர்த்தல் (5) சிக்கலே முற்ருய் அவிழ்த்தல் முடிவு என்பனவாகும். இந்த நாடகத் தன்மை தரும் அங்கங்களைப்பற்றிக் குறிப்பிடும் அதே சமயம், இன்றைய சமூக நாடகா சிரியர்கள் முதல்வராக கருதப்படும் பெர் ணுட்ஷோ, இல் ஐந்து பகுதிகள் வரிசை யில், சிக்கல்த்தீர்த்தல் என்பதற்குப் பதி லாக, சர்ச்சை அல்ல ஆய்வு எனும் பகுதி இடம் பெற வேண்டுமென்று கூறியுள்ளார்.

Page 29
இந்நியிேல் சமூக நாடகமென்டூல் என்ன எனும் கேள்வி நம்மத்தியில் தோன் றுகிறது. நமது சமுத்ாயத்தைப் பின் ஒரி யாகக் கொண்டு, சமுதாய பிரச்&ன்: உள்ளடக்கியதாக சிருஷ்டிக்கப்படும் 占°一 தங்களெல்லாம் சமூகநாடகங்கள் என் ணும் சிறப்புப்பெயரை பெறத்தகுதியுண்ட பனவாகும் இதற்குள்ளும் அடிப்படை பரின் ஒர் அம்சம் ஒன்று உள்ளது. அதா இது ஒரு நாடகக் கதை ஏதாவது $፵፴ பாராட்டத்தை சம்பவங்கள்மூலம் தன் ர்த்திப்பட வேண்டும் என்பதாகும். ஒரள் வுக்கு கூறப்பட்டுள்ள இந்த பொதுவான அம்சங்கள் உள்ள_த்தி 西打一互芭守 இங்கு நடாத்தப்படுகின்றனவா..?
நாடகத்தின் ஜீவன்
இன்றைய நாடகங்கள் பTருக்காகப் படைக்கப்படல் வேண்டும் என்ற କT&#ifeq ar:#; தெளிவு இன்றையக் கவேஞர்களுக்கு துவ கியம் இருக்கவேண்டும் இத்தகைய எண் னத் தெளிவு இன்றையக் கலேஞர்களுக்கு இருக்குமேயானுல் மேற்கூறியதின்படி இாயோட்டம் ஒடவேண்டிய இன்ேே இராது. சமுதாயப்பிரர்: அவசி ஆராய்ந்து சிறந்த சிந்தனேயைத் துண்டும் கிடுத்து நாடகங்கள்ே இன்று வேண்ட் படுகின்றன. இந்நாடகங்கள் பலவற்றை இப்சன் எழுதி பெருவெற்றி கண்டுள்ளார், குமுக நாடகத்துறையில் வெற்றி கண்ட இதர பல நாடகாசிரியரகள் உள்ளனர். பெர்குட்வேர், செக்கோல் கோர்க்கி, எமிலிசோலா, கொகல், பிரான்டெல்லோ, ஆர்தர் மில்லர், ஜீன் போல், சாத்ரே, ஒஸ்கார்வைல்ட், சோமர் செட்மோம், என்போராவர். ஆனூல் இவர்களெல்லா
மீன்பிடித் தொழிலாளர் உங்கள் தொழில் 0 நூல்கள் - நைே
C 511:11 sil —
0 கயிறுகள்0 மிதப்புக் கட்டைகள் O 0 தண்ணீர் ரம்கள் O
0 போட் என்ஜின் ஆகியனவும் மற்றும் பல சிறந்தனவாக நம்பிக்கைா வாங்குவதற்கு
நித்தியா
基7,函°5° Ugā,fürü திே இளே நித்தியா ஸ்ரோஸ் Հirք քlգ:Frր
;

ருமே கருத்து நாடகங்களே எழுதிவிட வில்லே, ஒவ்வொருவரும் ஒவ்வொருவிமான கருத்துக்களைக் கொண்டிருந்தனர். என்ரு லும் உலகின் மிகச்சிறந்த நாடகாசிரியர் கள் சகலரும் தமது நாடகங்களே நடித்து நாடகங்களாக தந்துள்ளனர். ஒரு நாட கம் நாடகாசிரியனின் சிந்தனேயின் எதி ரொலிகளே நமக்குக் காட்டவேண்டும். வெறும் கதையை மட்டும் கூறிவிட்டால் மட்டும் போதாது. இதன் காரணமாகத் தான் உலகப் புகழ்பெற்ற நாடக ஆய்வா 后r斤 ஜியோர்க்ஜீன்நாதன் GT55TLI:lfff சிறந்த நாடகத்தைப் பற்றிக் குறிப்பிடு கயிைல்- "சிறந்த நாடகமென்பது சுவல் பும் களிப்பும் கொண்ட ஒரு சிறந்த மணி தனின் இதயத்தாலும் சிந்தையிலும் ஏற் படும் ஒரு சிறந்த ஐயப்பாட்டின்மீது அம் மனிதனிற் செய்யும் சிந்தனையாகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
எனவே இன்று நமக்கு வேண்டப்படும் நாடக இலக்கியத்தை தமிழில் தோற்று விக்கவும், நவீன சத்திர சிகிச்சை செய்ய வும், எமது தனித்தன்மையை கட்டியெழுப் பவும், உலக நாடக இலக்கியங்களுடன் ஒத்துப்போகுமளவிற்கு வெகு தீவிரமாக கருத்துள்ள சிந்தைேயத் தூண்டும் நாட கங்கள் நாம் சிருஷ்டிக்கவேண்டும் சட்ட்ம் போட்டு தடுக்க முடியாத சமூகக் குறை பாடுகள் இங்கு ஏராளமாக மலிந்துள் ளன. இவைகளேத் தவிர்க்கவும், எமதி னத்தை ஐக்கியப்படுத்தி தேசிய ஒற்று மையை பலப்படுத்தவும், அறிவுபூர்வமாக சிந்தித்து ஈழத்து நாடகத்துறையில் தற் புதுமையை ஏற்படுத்தி புத் தெ ழுச்சி சமைக்க முன்வரவேண்டும்.
களே! யாழ்ப்பாணத்தில் லுக்கு வேண்டிய லான் - குறுலோன்
Bir. Şair C தூண்டில்கள் Fாயப் பவுடர்கள் ( குங்குவியம்
உதிரிப்பாகங்கள் மீன்பிடி உபகரணங்களும் ாவையாக குறைந்த விக்லியில் இன்றே வருக!
பட்டர் அருகே) யாழ்ப்பாணம். ஃபடி, குருநகர், யாழ்ப்பானம்.

Page 30
ஓர் இதயம்,
5)II)l5))lD
马f,G山市町于町
அரைநாள் நித்திரையில் கழிந்து போனது. மெயிலில் வந்த அலுப்பு: மத்தியானம் சாப்பிட்ட பிறகும்சாய்வுக்கதிரையில் சிறு கண்மூடல்,
யாரோ தோளில் தட்டியதைப் போல. முழித்தால் தேத்தண்ணி ருடன் அக்கா, தம்பியும் கடலால வந்திற்ருன் குசினிக்குள் சாப்பிட்ட படி, அவன்.
எட, அப்ப நாலுமனிக்கு மேல போல அவசரம், "எங்க போகப் போருப்'-அக்கா "உப்புமால் கந்தோருக்கு. பெடி பங்க பந்தடிப்பாங்க பாக்கலாம்'. உப்புமால் கந்தோர்; பந்தும், பெடியங்களும். ஒ! இந்தப் பின்னே ਯi. ਸੰਯੋ றன. நானும் பந்தடிக்கலாம்; சீர் களேக்கும். ஒரு வருஷம்-விளையா டாம விட்டு
சவக் கொழும்பு - விளேயாடக் கூட ஏலாது.
கனநாளேக்குப் பிறகு சைக்கில் ஒட்டம் ஒடுறது கஸ்ரம் காத்தாக் கிடக்கு சோழகமும் எழும்பியிற் றுது.
இதென்ன ஒருத்தருமில்லா ம, வெறும் வெளி. இவங்களெல்லாம் எங்க போயிற்ருங்க காத்தெண்டு ā了凸、五、
ଶ୍ରେଗୋରyl:"LI_ ଭଗବାyଶt୩. புல்லு மேயிற மாடுகள் பின்னுல் துரத்தில சவக்காலே. தொங்கலில் கடலருகில் ஒற்றைத் தென்னே -

கொண்டிருக்கி 血量.!’
சோழகத்தின் வீச்சில் ஒலைகளே ஆட் 무------
"சி" ஏமாற்றத்தில் எரிச்சல், திரும்பி வந்து வீட்டுக்குள் முடக்
இருட்டிவிட்டது. 7 மணி வாசிக சா க்குப்போற முந்தின நேரம் பார்க்குக்கும் போகலாம்.
இதென்ன. ருேட்டில, மெழுகு திரியைப் போல லேற்றுகள் மங்கல் வெளிச்சம். பார்க்க ஒருமாதிரி,
வாசிகசாலையிலும் முந்தியப் போல கலகலப்பில்ல. வெளிலேற்றும் மங்கல்: இதில், காட்ஸ் விளேயாட ஏலாதுதான்!-அதனுல்தானு ?
உள்ளே படந்தட்டிப் பார்க்கின்ற இரண்டு சின்னப் பெடியங்கள். கை யில பள்ளிக்கூடப் புத்தகங்கள் ரியூ சனிற்குப் போயிற்று வந்தவங்கள் போவிருக்கு.
பேப்பர் பார்க்கிற யூலியசின்ர தகப்பன்: புத்தகமேசைகளும் வெறு வாங்குகளும் | = கம்மா தட்டிப்பார்த்தபடி. ஒன்றையும் வாசிக்க மனமில்லே முந்தி இப்பிடியில்ல-வெளியேறல். *சுப்பிரமணிய பார்க்கும் அழுது வடியு.து. 'தரின்ன தரீன்னு .' வெறும் இழுவைக்குரல்-றேடியே வில்.
றேடியோவுக்கு முன்னுல், கல் சீற்றுகளில் அந்தப்பழையகோஷ்டி, இப்பவும், அரசியல் அரட்டை அடித்தபடிதான்.

Page 31
பின்புறம் ஒரே அமைதி வெளிக் கேற் லேற்ஒளி படிந்தபடி தண்ணீர்த் தடாகம் சறுக்கீஸ், அந்த நெடிய மரங்கள் இருளிலும் - ஒளியிலும் கலந்தபடி.
மனிதர்களில்லாத இந்த வெறும் தனிமை-இப்பபிடிக்கவேயில்ல.
முந்தி-மனநிறைவும் உள்ளக் ਸ਼ੇਸੁ
தனிமையில்-றேடிபோச் செய்தி முடியும்வரை, மெல்லிய ஒளிபடர்ந்த மக்கிப்பாதையில் சிறு உலா நிறை வாகத்தானிருக்கும்.
தனிமை. இதுக்கு அர்த்தமிருக் 5工厅、
இப்ப இது விசர்த்தனம் ஆக் களோட புழங்கவேணும் உலகத் தில நான் மட்டுந்தர்னு ?
ருெபின்சன் குரூசோ க்கள்": இப்ப இது ஏலாது.
III
ஒரு நாள் கழிஞ்சு போச்சு கிறிஸ்துராசாவை, ஏன் காணயில்ல
ஒ இண்டைக்கு ஞாயிற்றுக் கிழமை கடலுக்குப் போகாகினம்.
ਓ'' அவன் இல்லத்தம்பி போன்கிழ மதான் தாளேயடிக்குப் போனவன் அங்க, தங்கு வேலையாம்'-வெளி வந்தபடி கிறிஸ்துராசாவின் அம்மா
தங்கு வேலேக்கு.அங்க ஏன்?" 'அங்கு மேசன் வேலைக்குத்தம்பி. அவன் இப்ப, கடலுக்குப் போற
கிறிஸ்துராசா இல்லாம, லீவு ஒப்பிடிக் கழியும் சி அந்தாள்,இஞ்சி நிண்டிருந்தால். என்ர பேர்க் குக்கு, புத்தகங்கள் ஊர்க்கதைகள் நல்லாய்க் கதைக்கலாம்.

மனம் நெருங்கிய ஒரேசினேகித ணுகக் கிறீஸ்துராசா வேறு ஆர்.? வெட்ட வெளி,
சென்லுயிஸ், அல்போன்ஸ் ?" சும்மா சிரிப்பதோடசரி. அந்த வாசி பசாலேயடிப் பெடியங்களட் போக் கும், வேற.
"அப்ப ஒருத்தருமே இல்ல. பத்து மன்னியின் இளவெய்யில் வாசிகசாலே முன்னுல் நிழல் வாடி மரத்தின் கீழ் கும்பல் பேக்கப்பின்ர தேத்தண்ணிர்க் கடையிலும், பட குப் பெடியங்கள்.
ஓ! இண்டைக்குத் தொழில் ஒண் டும் போகாதெல்லா. அதா.ன். குதுக்காகக் கடந்தபடி "தேவ தாஸ்".
இதென்ன. கண்டுங் காணுத மாதிரி; சும்மா சிரிக்கவுங் கூடாதா?
甄
ஏன், நான் தன்னப் பொருட் படுத்தமாட்டனெண்டா? அப்படி யென்ன நான் மாறியிற்றன்.
இந்தப் போஸ்ற்மாஸ்ரர் அன் சிக்னலர்ஸ் கொளும்பில வேவ. இதாலயா? அதுவும் இந்த ஒரு வரு ஷத்துக்குள்ளயா:
காட்ஸ் விளையாடுகிற படகுப் பெடியங்கள் சுவையோடு மொய்த் துப் பார்க்கும் கும்பல்.
அவங்களுக்கு நான் முக்கியமில்ல. முந்தி. நானும் அவங்களேப் பொருட் படுத்தயில்லயே அவங்கள் ஏன் என் ட்ைடக் கதைக்கப் போருங்க.
நெருங்காத முகங்கள். பதட்டமாப் இயல்பில்லாமல் வாசிகசாலையில்-ஏங்குகிற மனம்.
சீர் ஊருக்கு ஏன் வந்தன் ?
எரிச்சலோடு தனிமை வறட்சி யில் மனம்புதைய திரும்பிவந்து

Page 32
வீட்டில்-சாய்வுக்கதிரையில் ஒடுக் கம். புத்தகங்களோடும், இரா வரைக்கும் அதிலேயே
III வெளியில எங்க போறது? ஆரப்
Tā T. 'சீ'-எரிச்சல் இண்டயோட மூண் டுநாள் இன்னும் அஞ்சுநாள்க் கிடக்கு"
கொழும்புக்குப் போனுல்.? கொழும்புக்கு.? சைவக்கடை ஒற்றைத் தனிறையின் மூன்றுவது கட்டில்-அதில் ஒடுங்கியபடி . வெள்ளவத்தையில் இரு ந் து கோட்டைக்கு, தே ர | ஒ உயி வ இருந்து வெள்ளவத்தைக்கு"
ஒவ்வொருநாளும், அர்த்தமில் லாமல் மெஷினேப் போல.
"இதென்ன, சும்மா நெடுக வீட் டுக்குள்ளயே வெளியில போய், நாலுமனிசரோட கதைச்சுப் புழங் கன் சும்மா விசரன் மாதிரி போசிச்
FLIL'
-அம்மாவிற்கும் என்னைப் 山r斤岳岳 srf圭、山ra:马a,sTf手
|L "ஆரோட போய்க் கதைக்கிறது' "இவர்தான், ஒரு புதுமாதிரியான மனிசன் அப்ப ஏன் இஞ்சவந்தனி? ஏன் இஞ்ச வந்தனி? ஏன் இஞ்ச வந்தனி சுற்றிச் சுற்றி வந்தபடி அந்தச் சொற்கள். ஓம்! நான் ஏன் இஞ்ச வருவான்? வறண்டு போகவா? "அம்மாவே கேட்டாச்சு அம்மா எங்கே? வெளியால எங்க யோ போயிற்று போல ஆளேக், ԿեIT քն:յT Eն" :
இந்த எரிச்சலில இருந்து விலக வேணும் சும்மா ஏன் இஞ்ச, இப்பு அஞ்சரை மணிதானே இண்டைக்கு மெயிலுக்கே போயிரலாம்.'
வெளியில கிடந்த உடுப்புகளே

அடுக்குவதில் அவசரம், அக்காவை யும் காணயில்ல பக்கத்து வீட்டில் Gluta)...
தங்கச்சி தனியத்தான் வீட்டில. கன நாளேக்கு இஞ்சவரப்தடாது. எப்படியோ சவக்கொழும்பிலதான்
ii ,
ஒற்றைச் சூட்கேசோடு, வெளி வாசலுக்கு வந்தபோது-கதவைத் திறந்தபடி, அம்மா.
"எங்க சூட்கேசுங் கொண்டு.? அவவிற்கு ஆச்சரியந்தான். "நான் கொழும்பிற்குப் போறன்' 'இதுெ.ன்.ண திடீரெண்டு. இன்னும் வீவு கிடக்கே'
அவவிற்குப் 凸üGurau.、 ஏதோ நான் அவையளவிட்டு வில கப் போறதைப்போல. எரிச்சல் பட்டபடி மெளனமாக, நான். அம்மா அழுகிரு. 'எனக் கொண்டும் விளங்க இல்ல; GL0YTLTtLTT SS KS LLLLLLTTTTu OLLL STTT THLYE நீ இப்ப, முந்தின ஆளில்ல; உன்னப் படிப்பக்க, நான் எவ்வளவு கஸ்ரப் பட்டனுன்'
'இதென்னண ஒண்டுமில்லாத துக்குச் சும்மா அழுதுகொண்டு'. இதே, ஏதோ நான் அவவைப் பேசுகிறதைப் போல-அ வ வின் நினைப்பு.
"ஒரு தாய் சொல்லுறதக் கேக்க வேணும்; இதென்ன திடீரென எங் களே யெல்லாம், நீ மறக்கப் போறி LLUIT" "... ?
எனக்கு எரிச்சல், ட்றெயினுக் கும் நேரம் போகுது. "எனக்குத் தெரியா நான் போறன்.'
நான், திரும்பிப் பார்க்க இல்ல. ஸ்ரேசனுக்கு ஞாயமான தூரம் நடக்க வேணும். கூட வர, ஒருத் தருமே இல்ல.
தனிய குட்கேசும், நானும், "பீச் ருேட் சந்திலேற்றில், சிறிது தூரம் நிழலும். .

Page 33
O6)
凸F、 தர்
ஒன்றே மனதில் ஒ: 19ள் நன்றே என்ருல் நானென்
புனிதாப்) புக பிழையா! மனிதா வாழ்ே மரித்தால்
இனிதா யேதும் இல்வா 1 கனிவா வேய்நீ
ມັງກົມr
அஞ்சே னென்று
அறியா
அஞ்சே னென்
தூய்மை
பஞ்ச நோயை
பாசக் க
விஞ்ஞா எளிடை வீனர் த
பஞ்சே மனதா பாவ :ெ கொஞ்ச மாய்ந் தெரன்),
. 11

ரிதர
ij,J FIJIT
எண்ண்டா - தினம்
TGED LD5).JPGööTLT |
நவிலடா - நீ றெண்ணம் தவிரடா?
ழை தேடடா? - அதை ப் தேடின் கேடடா! 辽 Q山工凸山一厅、一萤岛
மண்தான் மெய்யட்டார்
எப்படா - அதை
போழ்தில் செய்யடா!
@Lrェs_frs - エ弦
நெஞ்சை ஏசடா!
ர சொல்லடா - உன்
OLDGIMLI GGJ GJGJLIT !
துள்ளடா = மனத் அன்பை அள்ளடா
ஒட்டடா ! - பசும் திரை நாட்டடாD TELLIT-5 ன்ன்ே தாக்கடா
ப் கொள்ளடா - படு பலேத் தள்ளடா! மாறடா - தூய க யில் நீ தேறடா.

Page 34
தற்கால ?
"ஓவியமாவது யாதெனில் வர்ணத் தால் காவியம் செய்யும் கலே' நவீன ஓவியக்கலை 18 ஆம் நூற்ருன்டி விருந்தே ஆரம்பமாயிற்று விஞ்ஞான யுகம் ஆரம்பமானதிலிருந்து விஞ் ஞானம், ஓவியம், சிற்பம், நடனம், சங்கீதம், கட்டிடக்கலே போன்ற பல கலேகளிலும் புகுத்தப்படலாயிற்று. அந்நோக்கு ஒவியக் கலையிலும் புகுத்தப்பட்டது. 18 ஆம் நூற்ருண் டிலிருந்து 20ம் ஆம் நூற்ருண்டு வரை அதாவது இன்றுவரை சித்தி திரச் சரித்திரத்தில் நவீன ஓவியம் என்ற வகையில் பல பிரிவுகள் தோன்றி வளரலாயின. அவை தன்ம்ை நவிற்சி (Realism) தொடக் கம் வர்த்தகச் சித்திரம் (Commegia) வரை வளரலாயிற்று.
சென்ற நூற்றண்டிலிருந்து ஒவி பக் கலையில் (Impressionism) பதிவு நவிற்சிகனவடிவ நவிற்சி(SITalism) அடிமன நவிற்சி போன்ற பலமுறை கள் தோன்றலாயின. இவற்றுள் பதிவு முறை புதியதோர் திருப் பத்தை உண்டாக்கியது எனலாம்,
செசான் (Cezzane) என்பவ ரையே நவீன ஒவியத்தின் தந்தை எனலாம். இவர் கூறுவது' இயற்கை யிலுள்ள ஒவ்வொரு பொருளுக்கும் வட்டம், சதுரம், கோனம் முத son 3, 5), Lj5). FIF, sir S_SöI.G. (Picasso) பிக்காசோ (Brague) பிறேக் (Ghagal) சாகோல் போன்ருேர் இப்பாணி ஓவிய மரபை வளர்த்து வந்துள்
TTT
கனவடிவ நவிற்சி (Cubism) அடி LIGAT 5Gýlið5F (Surralism) (PGMs)

விரக்கலை
பரற்கு - ollege of File Arts)
ஒவியங்களே நவீன ஒவியத்தில் முதன்மைபெற்று விளங்குகின்றன.
கனவடிவ ஒவியங்கள் (Cubism) Geometrical shapes) GAEL GOLD (வடிவங்களால் அமைக்கப்படுகின் றன. இம்மரபு ஒவியங்கள் பிக்கா சோ (Pigasso) வினுலும் துணிகர மாகப் புகுத்தப்பட்டன. இம்மரபு ஒவியத்தில் இயற்கையின் தோற்றங் கள் முறிக்கப்பட்டும் மாற்றப்பட் டும் இருக்கும் இவற்றிற்கெல்லாம் முக்கிய காரணமாக இருந்தது புது மையை புகுத்த வேண்டு மென்ற அவாவே இவ்வித அவாவினுல் தான் மனித சமுதாயமே மு ன் னேற்றம் அடைந்து வருகின்றது. இவ்வித புதுமையை புகுத்தும் நோக் கமே ஓவியக்கலேயில் பலவிதத்தில் புகுத்தப்பட்டு பல பிரிவுகளாலும், பல் பாணிகளாலும் (Technique) வளர்க்கப்படுகின்றது.
சந்திரனைப்பற்றி இதிகாசக் கதை கள் சொல்லித்திரிந்த மனிதன் அதை எட்டிப்பிடிக்கும் அளவிற்கு வரவில் லேயா? எட்டிப்பிடித்து விட்டாலும் அதோடு நின்றுவிடுவானு இன்னும் அடுத்த கோளங்களையும் பிடித்து ஆராயவே முனைவான். அதேபோன் றுதான் ஓவியக்கலேயிலும் பல பல ஆராய்ச்சிகளையும் முறைகளேயும், பாணிகளையும் ஆக்க மனித மனம் ஆவல்கொண்டுள்ளது.
இக்கட்டுரையை எழுத உதவிய நூல் இளங்கதிர்.
(பேராதனைப் பல்கலேக் கழகத் தமிழ்ச்சங்க வெளியீடு-64-65)

Page 35
புகை இன்
LITT GNU
曼卯·
பீடிகளையே
LfILTii:
). ;)J. (3).JPIDJ Tiff
47, tij Gasi”, 9732302
நம்பிக்கையான இடம்
வாடிக்கைக்காரர்களே GTL 3. உங்கள் திருநாட்களு
கீக வகைகளுக
தேவையான உன் எங்களிடம் கு
மொத்தமாகவும் சில்லறைய
Ø5AMAD6DJ
LITŠIFT Â Giff,
G, Ten

TL Li பெற
க்காடு
பாவியுங்கள்.
பிள்ளை அன் ரன்ஸ்
|||TsÚIIT)íts.
தந்தி ஆர்வீஜி.
நிதானமான விஜல
திருப்திப்படுத்துவ தே
நாக்கம்! தக்குத் தேவையான
ਨi Այւի னவுப் பொருட்கள் பிறந்த விலேயில்
ாகவும் பெற்றுக்கொள்ளலாம்
ஸ்ரோர்
吋可前. 匣 7148]

Page 36
விர
- வேங்ை
நித்திரையில், தேக அலுப்பின் காரண மாக, காவே அங்குமிங்குமாக உழட்டிக் கொண்டிருந்தான். பூராசா
நித்திரை வரவேண்டும் வரவேண்டும் என கண்களே இறுகமூடிப்படுத்திருந்தா னே தவிர, நித்திரை வரவில்லே, சில வேளே களில் சிறிது கண் அயர்ந்து திடுக்கிட்டு விழித்து விடுவான் இப்படித்தான் இப் பொழுதும் விழித்தான்.
அலுப்பின் காரணமாக அங்குமிங்கும் உழன்றதால் ஒரு நிலையில்வாத சாரத்தை ஒரு கையால் பிடித்து எழுந்து, வலப்பக் கமும் இடப்பக்கமுமாக ஆட்டி உதறி சாரத்தை உடுத்துகொண்டு கதவைத் திறந்து வெளியில் வந்து வானத்தை அண் ஐந்து பார்த்தான்.
வானத்தின் பின் நிலவு தன் வெண் ஒளியை எங்கும் இதமாக பரப்பிக்கொண் டிருந்தது. அவற்றின் ஒளி அவன் வீட் டின் முன்வளவில் வைக்கப்பட்டிருந்த பூவ ரசமரஇலகளுக்கட்டாக பாய்ந்ததன் கார ணமாக முற்றத்து மணலில் பூவரசமர நிழல்கள் பரந்து படிந்து ஒரு புதிய அமை தியை உருவாக்கிக் கொண்டிருந்தன.
"ஆளெழுப்ப இன்னும் நேரம் கிடக்கு" தனக்குள்தானே எண்ணிக் கொண்டு, முற்றத்தின் இடப்பக்க மூவேயில் சிறுநீர் கழித்து விட்டு மீண்டும் வீட்டினுள் வந்து படுத்து விட்டின் முகட்டைப் பார்த்தபடி சிந்தனேயில் ஆள்ந்திருந்தான்.
"இன்டைக்கு தொழிலுக்கு போறதா' போ காம விடுவதா" இந்த இரண்டு கேள்விகளும் மீன்வா லால் கடலில் ஏற்படும் சுழியைபோல் அவன் நினேவில் சுழன்று கொண்டிருந்தது.
"போகாம விடுவம்' "போயும் என்னத்த கண்டது"
இன்று தொழிலுக்கு போகக் கூடாது என்ற எண்ணத்துடன்தான் இரவு சாப் பிட்டுவிட்டு படுத்தான். அப்படி திட்ட மிட்டு படுத்துக்கொண்டானே தவிர,

தொழிலுக்கு போகாமல் விட்டால் என் னத்த சாப்பிடுவது என்ற கேள்வியும், அதே சுழிப்பில் அதையும் மீறி ஏழுந்து அவனை நித்திரை கொள்ளவிடாமல் தடுத் துத் தொல்கல கொடுத்துக் கொண்டிருந் திது"
போகாம விடுவம்" இவ்வார்த்தையே மீண்டும் மீண்டும் கார்:னமில்லாமல் அவன் மனதில்_சழித் துக்கொண்டிருந்தது இன்று சனிக்கிழமை ஆன்படியால் இந்த எண்ண்ம் அவனுக்கு இன்னும் அழுத்தமாக படிந்துகொண் 凸凸、
அந்த குருநகர் மீனவர்களுக்கு ஞாயிற் றுக்கிழமை தொழிலுக்குபோகாத நTள் ஆனட்டியால் பூராசா வெகு ஆவலுடன் ஒவ்வொரு வாரமும் அந்த ஞாயிற்றுக் கிழமையை எதிர்பார்ப்பான். அன்று விடி யும்வரை நிம்மதியாக ஆசைதிர நித்திரை கொள்ளலாம் என்பதே மற்றைய நாட்
iਤੇ ਸੰਯੋ। லும் தொழிலுக்கு போகவேண்டுமே என்று நிர்ப்பந்தத்தினுல் ஆந்த நித்திரையை பல வந்தமாக முறித்துகொண்டு தொழிலுக்கு பேர்யே ஆகவேண்டும். ஆஞல் அந்த விடிய வெள்ள்ாப்பு நித்திரை கொள்வதன் சுகத் தின்மேன்மையை-இன்பத்தை-அந்தத் தொழிலாளிதான் அறிவான்,
வாரநாட்களில் தொழிலுக்கு போகா பல் விட்டால், அடுத்தநாள்-தொழிலுக்கு போபே ஆகவேண்டும். ஆணுல் சளிக் கிழமை அல்லது திங்கள்கிழமை தொழி ஆக்கு போகாம்ல் விட்டால் ஞாயிறுடன் சேர்த்து இரண்டுநாள் தொழில் இல்: இதுவே பூராசாவின் எண்ணத்திற்கு இன் னும் ஆழமாக வலுக்கொடுத்தது. கடந்த மூன்றும்ாதங்களாக தொழிலுக்கு அதிகம் உழைப்பும் இல்லே உள்ளதும் உடையதும் மூன்று அல்லது நான்கு ரூபாயே.
அதிகாவே மூன்று மூன்றரை மணிக்கு ஆள் எழுப்பினுல் விடியச் சோற்றையும், பழங்கயிற்றையும் எடுத்து கொண்டு, துர்க்கக்கலக்கத்தில் அங்குமிங்குமாக ஆடி

Page 37
அசைந்து கடற்கரையை அடைந்து பட ਜੇ ਤੇ ਸੰਯੁ படவு அங்குமிங்குமாக ஆடி ஒரு நிவேயில் வருமல் உலாஞ்சி ரெங்கி எழும் கடல: குளோடு மோத ஆதில் எழும் தண்ணீர்த் திவில்கள் படவு மீது அமர்ந்திருக்கும் தொழிலாளிகள் மேல் மழைர திரி அள்ளி கொட்ட மழையின் நண்பும் கோழிகள் மாதிரி வவேகளின்மேலும் படவு எஞ்சின் கூடுகளின் மீதும் குதித்துக்கொண்டிருப் பார்கள் மீனவர்கள். இவ்வாறு கடலடி பட்டு இரண்டுபாடுவளத்து மீன் பிடிக்க நான்கும்னிக்கு மேலாகிவிடும். பின்பு மடி வாரி வரில் ஏற்றி, வீடு வந்து கடல் கசிவு போக்க குளித்துச் சாப்பிட்டுவிட்டு உழைப் புக்காக வாங்கி பாதியை மனேவியிட்ம் கொடுத்துவிட்டு மிதியை கடலடிபட்ட தேகசு கத்திற்கு கள்ளுக்குடிக்க சென்ருல் குடித்துவிட்டு வீடுதிரும்ப இரவு எட்டு மணிக்கு மேலாகிவிடும். பின் இரவு சாப் பாட்டை முடித்துவிட்டு படுத்தால் மீன் டும் அதிகாஃபி மூன்று மூன்றன்ரமளிக்கு ஆள் எழுப்ப தொடங்கிவிடுவார்கள், மீன் இம் அதே பல்லவி. இதுதான் இங்குள்ள மீனவர்களின் சராசரி வாழ்க்க்ை
இந்த வாழ்க்கையில் பூராசா மிகவும் மனமுடைந்துபோய் விட்டான். இந்த மூன்று நான்கு ரூபாயை கொண்டு நாலு பிள்ளைகளேயும் தான் பயும் எப்படி காப் பாற்ற முடியும் உழைப்பு காரை வாங்கி யதும் அதில் எதுவும் தனக்கேன் எடா மல் அபபடியே பஃனவியிடம் கொடுத்து விடுவான் அவளும் இவனது பரிதாபத்தை பார்த்து ஒரு இருபத்து ஐந்து சதமோ அல்லது ஐம்பது சதமோ கொடுத்து விடு வாள். அதற்குமேல் கொடுத்தால் அவ விால் வாழ்க்கை செலவுக்கு என்ன செய்ய முடியும்.
அந்த காசை வாங்கி இரண்டு நாள் அல்லது மூன்றுநாள் சேர்த்து சுள்ளுக் குடிக்க போய்விடுவான் எத்தனே நாள் விடிய சோற்றுக்கு கிறிஇல்லாமல் சம்பல் அன்ரத்துக் கொண்டு போயிருப் பT இன். இருந்துவிட்டு ஒரு நாள் மீன் அதிகாக பிடிபட்டால் சம்மாட்டி மொத்தப்பணத் தின் பெரும்பகுதியை கள்ள கனத்தின் மூலம் தான் சுருட்டிவிட்டு மிகுதி பணத் தை தொழிலாளிக்கு பகிர்ந்து போது கிடைத்த காசை எண்ணி மனதுள் எத்தக் தரம் குமுறிபுறுபுறுத்திருக்கிருன் இப்படி யும் ஒரு வாழ்வா? என்று அடிக்கடி குமுறி யிருக்கிருன்

புரண்டு படுத்து கொண்டான். அவன் அப்படி புளும்போது அவனது வலதுகை அவனது மஃகாவியின் மேல்பட்டது. அந்த திரிவிளக்கின் மங்கல் ஒளியில் தன் மனே வியை பார்த்தான்.
枋、芭 山Tá Q寺厅仓、
தாங்கியதால் சட்டையின்கீழ் அலுப்பி னுத்தி இரண்டு களன்று அதன் வழியே ஒற்றைமுலே வெளியேதெரிய அந்த ஒரு வயது குழந்தையை அனேத்தபடி படுத் திருந்தாள் கிறிஸ்தீனு மற்ற மூத்த இரண் டுசிறுவர்கள் சற்றுதுரத்தில் படுத்திருந் தார்கள் அவர்கள் அங்குமிங்கும் உழன்ற தால் தலேயனே இடம் பெயர்ந்து கிடந் தது. அடுத்த சிறுமி பிறந்தமேனியாக தாயின் காலின்மேல் தலையை வைத்து படுத்திருந்தது
「TT
リrTエT。
rr T
ஆள் எழுப்பு தொடங்கி விட்டார்கள்
மூன்றுமுறை கூப்பிடுவது கேட்டும் எள் வித குரலும் கொடுக்காமல் இருந்தான். ஏனெனில் இரவில் பசாசு மனிதர்போல் வந்து ஏமாற்றி சென்றுவிடும் என்றும் பசார் மூன்று முறை மட்டுமே கப்பிடுவ தும் என்பதும் இம்மக்கள் நம்பிக்கை
''T நாலாவது தடவையாக * F'FILLITTLE.""
'ஒழும்பு ஒழும்பு படவடிக்கு ஆக்கள் போயிற்றினம்.
"ஒமோம் நடவாறன் .' சும்மா வருகிறேன் என்று கூறிஞனே தவிர அவனுக்கு தொழிலுக்குபோக மன்
ஆள் எழுப்பும்போது 'இம்" என்று
சோம்பல் முறித்து புரண்டு படுத்தாள்
கிறிஸ்தனு அவள் தன் கணவனே சுரண்டி
"என்னங்க ஆள் ஒளிப்பியிற்ருங்க"
**)"。_,
அடித்தொண்டையில் இருந்து நசித்து எழுந்தது அவன் குரல் இப்படியான ஓசை எழுந்தவுடன் தன் கணவன் தொழி லுக்குபேருக பஞ்சிப்படுகிருர் என்று அவ ஞக்கு தெரியும் அவளுக்கு நித்திரை எங்கே போனதென்றே தெரியவில்: அன்றைய உழைப்பை கொண்டு அன்றைய சீவனம் நடத்தும் அவளுக்கு சனிக்கிழமை தொழிலுக்கு போகாட்டி அன்றைய உழைப்பு இல்லே அடுத்தநாள்

Page 38
  

Page 39
பல்துறைக் கலைஞ 96):
இவர் எஸ். என் கபே என்ற தேனிர்க் கடையை நடத்தி வருகிறர். இவப் புல்லாங் குழல், மோர்சங், மென்ரிவின், கொன்னர் கோல், ஆகிய துறைகளில் தனது புலனே செலுத்தி வருகிருர், இவரது கடையில் அதி கால நான்கு அல்லது ஐந்து மணிபோல் இவரது மோகமான புல்லாங்குழல் ஓசை ஒலித்துக்கொண்டிருக்கும் மாலே ஐந்து மணி யில் இருந்து ஏழு மணிக்கு இடையே உள்ள நேரங்களில் இவரது மென்ரிலினுே, அன்றி மோர்சங்கோ ஒவித்துக் கொண்டிருக்கும். சில இரவுகளில் இவரது கடையில் சங்கீதத் தைப்பற்றிய உரையாடல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வன, நீ, மரியசேவியர் அவர் களின் திருமறை நாடகங்களுக்கு இவரே மோர்சங் வாசிப்பவராகும். இக் குருவின் வானுெலி நாடகங்களுக்கு இவரின் மோர் சங்கே ஒலித்தது. இதோ அவரின் பேட்டி) கேள்வி: தங்களுக்கு எந்த எந்தத் துறையில் ஈடுபாடு அதிகம் என்று கூற முடியுமா? பதில் எனக்கு கர்நாடக இசை, ஒவியம் ஆகிய துறைகளில் அதிக ஈடுபாடு உண்டு. மனித உண்ர் வின் மென்மையான பகுதிகளே வரு டிக்கொண்டிருப்பவை இத்துறையா கும். சங்கீதத்துறையில் நாதஸ்வர மும், வயலினும் மிக உன்னதமான உணர்ச்சிக் கருவிகளாகும். நாதஸ் வரத்தை பொறுத்த வ ைரயில் எனக்குப் பிடித்தவர் காரைக்குறிச்சி அருணுசவமாகும். நமது இலங்கை பில் அளவெட்டி பத்மநாதனும் இத் துறையில் என்னே மிகவும் கவர்ந்த வர். அடுத்தது வயலின் இந்த வய வினில் தமிழகத்தில் செள்டையர், கும் பகோண ம் இராசமாணிக்கம் பிள்ளே ஆகியவர்களின் வ ய வின் இசை என்னே மிகவும் கவர்ந்தது. அதிலும் செள்டையர் வ ய லின்

எஸ். என். ஜேம்ஸ் ŠI - GILņi.
வாசித்தால் . ஆ! அதை எப் படிச் சொல்வது. அடுத்து இங்கு சோமஸ்கந்தசர்மா என்னேக் கவர்ந்த வராகும். அடுத்தது ஒவியம். ஒவியத் தைப் பொறுத்தவர்ை எனது தந்தை செபஸ்ரி நீக்கிலாஸ் ஒரு கை தேர்ந்த சிற்பியும் ஓவியக்காரருமாகும்.அதன் வம்சத் தொடர்பு காரணமாகவோ என்னவோ எனக்கு இது இயற்கை பாகவே கைவந்த கலேயாகிவிட் டது. (அவர்கடையில் உள்ள காந்தி, நேரு, கென்னடி ஆகியோரது ஓவி யங்களேக் காட்டி) இதோ இருக்கி றதே இவ் ஓவியங்களே என்னை மிக வும் கவர்ந்த ஓவியங்களாகும். இவை குருநகர் கலேக்கழகம் நடாத்திய ஓவி யப் போட்டியில் பரிசு பெற்றவையா கும். இவற்றைப்பார்த்த எல்லோ ரும் இது வர்ண துரிகை யினுல் தீட் டப்பெற்ற ஒவியங்கள் என்ருர்கள்

Page 40
ஆணுல் அவை முழுவதும் சோக்கி இனல் திட்டப்பட்டவையாகும். கேள்வி தாங்கள் இப்பொழுது
எந்த எந்தத் துறை யில் ஈடுபடுகிறீர்கள் என்று கூற முடி 四LEfrー |- பதில் ஒவியம், புல்லாங்குழல்,
மென்ரிவின் ஆகியவைக ளாகும். இவற்றைவிடத் தனியாக அதிலும் குறிப்பா க - இன்னும் சொல்லப்போனுல் ஒரு பரிசுத்த மான் நனர்வோடு கொள்ளக்கோல் என்ற துறையாகும். இந்த கொன் னக்கோலேப்பற்றி நிறைய கூறவேண் டும் என்று நினேக்கிறேன். ஆணுல் அதை விரிவாகக் கூறமுடியவில்லே. சுருக்கமாக சொன்னுல் அது தெப் வாம்சம் பொருந்திய ஒப்பற்ற ஒரு துறையாகும். இதனுல்தான் இதை நான் சாஸ்திரீக முறைப்படி பயின் றேன்.
கேள்வி தாங்க ள் இவ்வாத்தியங் களே கர்நாடக முறைமூலம் இசைக்கின்றீர்களா? அல்லது தற் கால சினிமா முறையின் மூலம் இசைக்கின்றீர்களா?
பதில்: சிளிமாவர சீர் சீர் நான்
இவற்றையெல்லாம் கர் நாடக இசை மூலம் வாசிப்பதே வழக்கம். அதுவே என் விருப்பமு
ET
கேள்வி: இத் துறை யில் தங்கள் மனதைவிட்டு நீங்காத சம் பவங்கள் உண்டா? அவற்றைப்பற்றி சிறிது கூறமுடியுமா? பதில் நான் ஆரம்பத்தில் கொன் னக்கோல் பயின்று மேடை ஏறிய பொழுது பலர் என்னேக் கேலிசெய்து ந ைகத்தார்கள். ஆணுல் நான் பல கச்சேரிகள் செய்தபின்பு எனது கலேயின் மகத்துவம் விளங்கிக் கொள் எப்பட்டது. பின்னர் என்னேக் கச் சேரி மேடைகளில் கண்டதும் என்னே

கொன்னக்கோல் வாசிக்கும்படி சுடச் சலி ட்டு என் வாசிப்பைக்கேட்டு மகிழ்ந்தார்கள். இதை நினைத்து சில வேளேகளில் நான் சிரிப்பதும் உண்டு. மற்றது அன்று நான் மட் L_击函G厅亡凸a,Gā行、 வாசித்துக்கொண்டிருந்தேன். äur岛凸 பின் அரைவாசிப்பாகம் முடிந்து கொண்டிருந்தது மக்கள் ஆரவாரத் தால் ஆர்ப்பரித்துக் கொண்டிருந் ஆார்கள். இதைக் கண்டதும் என் நெஞ்சம் நிறைந்தது என் உணர்ச் சியைக் கட்டுப்படுத்த முடியாமல் ஆர்ப்புரித்த மக்களே அமைதியாக இருக்கும்படி கையைக் காட்டினேன். அப்பொழுது அப்படிக் கைகாட்டு வது தவறுதான் ஆனுல் இசையின் மகத்துவத்தில் ஈடுபட்டு மெய்ம்நந்து இருந்த நேரத்தில் மக்களின் ஆர்ப் பரிப்பு ஒயுமட்டும் இசை பிரவா கத்தை நிறுத்த முடியாமலே அவ் வாறு செய்தேன். இது ஒரு சுவை பான நிகழ்ச்சி, இன்னுென்று 1945ம் ஆண்டு வடமாகாண சனசமூக நிலே பங்களுக்கு இடையில் இசை நாட கம், பேர்ன்ற துறைகளில் ஒரு போட்டி நடைபெற்றது அப்பொ குழுது நான் சரஸ்வதி மனுேகரி என்ற இராகத்தைப் புல்லாங்குழ வால் வாசித்து முதற் பரிசைப் பெற் றேன். முதற் பரிசாகிய வெள்ளிப் பதக்கத்தை சேர் போன் கொத்த லாவலேயிடம் பெற்ற அந்த நிகழ்ச் சியையும் அந்த நாளேயும் என்னல் மறக்கமுடியாது. கேள்வி எமது பகுதியின் கலே, இலக்
கியம் சம்பந்தமான அபிப் பிராபர் என்ன?
பதில் எமது பகுதியில் சங்கீதத்
துறையில் ஈடுபாடு உடைய வர்கள் குறைவு என்பது மிகவும் வேதனைக்குரிய ஒரு விஷயமாகும். இங்கு பலர் சங்கீதம், நாட்டியம் போன்ற வகுப்புகள் நடாத்த முயற்சி எடுத்தார்கள் ஆனுல் என்ன

Page 41
காரணமோ தெரிய வில் ல்ே அம் முயற்சி தோல்வியடைந்து நிறை வேற முடியாமல் போய்விட்டது. ஆனல் முயற்சி செய்து நமது வருங் கால சந்த திக ளே இத்துறையில் பயிற்றி வந்தால் நாம் இத்துறை பில் மிக முன்னேற்றம் அடையலாம். இதனுல் நமது நாட்டுக்குத்தான் பெரு  ைம. சங்கீதத் துறையைவிட இலக்கியத்துறையில் நாம் சிறிது முன்னேறியுள்ளோம். முன்பு சிலர்
நலி சயிக்கிள்
றளி சயிக்கிள் உப உறுப்புக் மற்றும் றேடியோ பற்ற
சுவர்க்கடிகாரம்,
|llմll
ரதிவாச் வேக்ஸ் மணிக்கூடு திருத்துவதி
==
T
தொலேபேசி 7103.

5
இருந்தார்கள் அவர்களது அசட் டையோ என்னவோ அத்திறமையை தம்முள்ளேயே அமுக்கி வைத்திருந் தார்கள். அதை வெளிகொணரும் முயற்சியில் அவர்கள் ஈடுபடவில்லே. ஆஞல் இன்று சிலர் அவர்கள்விட்ட தவறை செய்யவில்லை. இவர்கள் அடிக்கடி பத்திரிகையில் எழுதுவதை நான் அறிவேன். இவற்றிலும் பல புதியவர்கள்முயலவேண்டும்.
கள் 1றி வகைகளும் கைக்கடிகாரம் மேசை மணிக்கூடுகள்
ற்றிற்கும்
ஸ் பிரசித்தி பெற்றவர்கள்
வார் வேக்ஸ் அன் ஸ்ரோர்ஸ்
44, 46 கஸ்தூரியார் வீதி
யாழ்ப்பாணம்

Page 42
(யோ. மரியாம்பி
ன்று வேலையில்லே.
பாய் நா ஃாக்கு வா - நகரசபை ஒவசியரின் குரல் கனத்து ஒலிக்கி நிதி அவன் பரிதாபமாக நிற்கின்ருன். இன்றைக்கும் வேலையில்லேயே என்ற நினேப்பு அவனுக்கு வேதனையைத் தந்தது. இன்றைக்கு மட்டும்தான் வேலேயில்ஃபென்ருல் அவன் கவ லேப்பட்டிருக்கமாட்டான். ஆணு வ் இந்த வருடம் பிறந்த நாள் தொடக் கமே அவன் வேலைசெய்த நாட்களே விரல்விட்டு எண்ணிவிடலாம். அது அவன்து அவ்வருட தலைவிதி
விடியற்காலே எழுந்து முகம்
கழுவிவிட்டு சாப்பாட்டுக்காக ஏதோ பல காரத்தை "கொஞ்சமாகச்' சா ப் பிட்டு விட்டு தண்ணிரால் வயிறை நிரப்பி வேஃக்கென்று புறப் படுவான்.
இங்கு வந்தால் வேலேயில்லே. சே என்ன? வாழ்க்கை விரக்தியு டன் தலையை ஆட்டிக்கொண்டான்.
கஷ்டம் நாள்முழுவதும் கஷ்டம். கட்டிட வே லே பில் சுவியாளரக அவன் இருந்து பட்ட கஷ்டங்கள்.
கட்டிட வேலையைப்பற்றி வேடிக் கையாகக் கூறுவார்கள். கருக்கலில் எழுந்து வேலைக்குப்போய் மாலே இருட்டியபின் வேலேவிட்டுத் திரும் புவதென்று'
ஊர் முதலாளி ஒருவரிடம் அவன் வேலேக்குச் செல்லத் தொடங்கினுன் முதலாளி ஊரில் வீடுகள் கட்டு
 
 
 
 
 

ཞེ ། ”1 JJ
பிள்ளை - குருநகர்)
வதற்கு கொன்ராக்ற் எடுப்பவன். முதலாளியின் நினேவெல்லாம் லாபத் திலேயே இருக்கும். அவன் லாபம்.? இவர்களின் கூடிய உழைப்பு. இதற் காக அவன் தரும் ஊதியம் முன்பு மூன்று ரூபா. முதலாளி நிற்கும் சமயத்தில் "மேசன்' மார்கள் "டேப்' கல்லேக் கொண்டு வா, சீமேந்தைக் கொண்டுவா, என்று பத்த ரைக் கட்டை-சு தியில் கத்துவார்கள். அதே சமயம் வேருெரு "மேசன்' கலவை ஒழி புது சீக்கிரம் கலவையைப் போடு என்பர்ன்"
முதலாளிக்குப் பரம திருப்தி கொன்ராக்ற் நட்டப்படாது.
"டேப் அந்த ஆறு அடி மட் டப் பலகையை எடு' அவன் கைக் குப் பக்கத்திலேதான் இருக்கும் அந்த மட்டப்பலகை, ஆணு ஆலு ம் அவன் அதை எடுக்காமல் இவனேயே கூப்பிடுவான் வீட்டில் வேலைக்காரர் களே வைத்து அதட்டி அதிகாரம் பண்ணி வேலே வாங்காததை இவர் கள் மூலமாக நிறைவேற்றி மனதைச் சாந்திப்படுத்திக் கொள்ளுகிருர்கள் போலும்.
வேலே முடியும் சமயத்தில் "டேப் வாளிக்குள் தண்ணீர் கொண்டு வா' அவன் தண் ணி ர் கொண்டுவந்து வைக்க அவர்கள் அதில் முகம் கழுவு
L'ATTIGT
LS L S SS Y SS SS LY SS YLLL 000T0 TL0L0YTS S uu uY லாம் துடைத்து வை, தண்ணிரில் கழுவாதே மண் ணில் அழுத்தித்

Page 43
துடை சாந்தகப்பை, துர க்குக் குண்டு, நீர்மட்டம், நூற்கயிறு, கவ னம் வேலைக் கஷ்டம்போக இவர் களுக்கு குற்றேவல் செய்து முடித்து வீடு திரும்புவதற்கு இரவாகிவிடும்: அவன் இளம் வயதிலேயே திரு மணம் செய்துவிட்டான். இங்குதான் குடும்பக் கட்டுப்பாட்டுச் சட்டம் இல் லேயே,அதை மனதில் கொண்டுதான் என்னவோ மூன்று குழந்தைகளுக்கு தந்தையாகிவிட்டான். நான்கு வரு டங்களில் மனைவி மக்கள் இவர்களு டன் தன் வயிறும் நிரப்பவேண்டும். மூன்று வேளேக்கு இல்லாவிடினும் ஒரு வேளேக்காவது வேண்டுமே. வேலையில்பட்ட கஷ்டங்க ளி னு ல் அலுத்து வீட்டிற்கு வரும் அவன் எப்படி மக்களுடன் அன்பாகப் பேச முடியும், எதற்கெடுத்தாலும் சினந்து பேசத் தொடங்கினுன்
டேய் அதுகள் எங்கே?"
"அதுகள் படுத்துட்டுங்க"
ஆரம்ப காலத்தில் மனேவி மேலி ருந்த அன்பு கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கியது. ஏதோ சாப்பிடுவதாகப் பாவனே பண்ணி விட்டு பாயிலே படுத்துவிடுவான். அவன் மனேவி அவன் கால்கள்ே பிடித்தவண்ணம் இருப்பாள். அச் சமயத்தில் அப்பிடிப்பு அவனுக்கு மிகவும் தேவையாக இருக்கும். சில சமயங்களில் சி. காலேப்பிடித்தது போதும் போய் படு என்று சினந்து கொள்வான்.
ஞாயிற்றுக் கிழமைகளில் வேலே பில்லை. அன்றுதான் கனக்குப் பார்ப் பார்கள், காலே வெள்ளனெயோ டேயே போய் மற்றவர்களுடன் தானும் ஒருவராய் நிற்பான். 'மு' வருவார், வந்தவுடன் கொன்ராக்ற் தட்டம் என்று பிலாக் கண் ம் பாடத் தொடங்குவார். "மேகன் மார்கள்' பார்ப்பார்கள் பழி தங் கள்மேல் விழாமலிருப்பதற்காக 'இந்

7
தக் கூலியாட்கள் மிகவும் மோசம், இவர்களே வைத்து வேலை செய்தால் நட்டப்படாமல் என்ன செய்யும். வாழைப்பழத்தில் ஊசி ஏறுவது மாதிரி 'மு' விடம் சொல்வார்கள்.
"அப்புறம் என்ன .
'மு' ஒரு குட்டிப் பிரசங்கம் வைப்பார். இவையெல்லாம் அவ னுக்கு பழக்கமாகிவிட்டது. ஒரு வழி பாக சம்பளப் பணத்தைப் பெற் றுக்கொண்டு திரும்பி விடுவான். சில சமயங்களில் முதலாளி "ஊரில் காசு நிற்கிறது. காசு அவர்கள் தர வில்லே. நாளே அல்லது மறுநாள் கணக்கை முடித்து விடுவேன் என் பார். அவரைத் தட்டிக்கேட்க முடி யாது. காரணம் பகைத்தால் இல் வுழைப்புக்கே மண்.
விரக்தியுடன் விதியை நொந்து கொண்டு சென்றுவிடுவான்.
மத்தியான வெப்பில் .
அவன் 'சவளால்' கொங்கிறீற் குளேத்துக் கொண்டிருக்கிருன் அர சாங்க செயலகம் -ஒன்றைக்கட்டி முடிப்பதற்கு அவசர அவசரமாக வேலே நடக்கிறது அன்று இரவு வேலே செய்யவேண்டும் 'மு' கூறி ଶ୍l"lt_tit.
குடும்பச்சுமை எண்ணுகின்றன். சோர்வு மறைகின்றது. இரவு மின் சார ஒளியுடன் வேலே நடைபெறு கின்றது. சரியாகச் சாப்பிடாத களை தலே இலேசாகச் சுற்றுவதுமாதிரி
'ஏய் சீமேந்தைக் கொண்டுவா" இரண்டாவது சாரத் தின் மேல் இருந்த மேசனின் குரல்.
"இதோ கொண்டு வாறன்"
தாச்சிக்குள் சீமெந்தை நிரப்பி சார வழியாகச் செல்லுகின்றன்.
'அய்யா நீங்க வீட்டிற்கு வர வில்லேயா?"- மக்களின் குரல் கேட் இப் பார்த்தவன் நிதானம் தவறிக் கீழே.

Page 44
நாளேக் குத் தானே எனக்குக் "கரண்டி தருவதாக பெரிய மேசன் சொன்னுரே. இவ்வளவு காலமும் கூலியாக நின்று கொஞ்சம் கொஞ் சமாக மேசன் வேலே பழகி ஒரளவு திருப்தி என்றவுடன் தலைமை மேர்சன் "சாந்தகப்பை' ஒன்று கொடுப்பான். அதைப்பெற்றபின்தான் அவன் மேச ஞகக் கருதப்படுவான். அதைப் பெறவிருக்கும் சமயத்தில் சே . இந்தக் கால் நடக்க முடியாமல் இருப்பதைவிட இறந்திருக்கலாமே!
இப்பொழுதெ ல் லாம் அவன் வேலேக்குச் செல்வதில்லை. காவில் பத்துப் போட்டிருந்தார்கள். அவன் மனேவியே அவன் வேலேயிடத்தை நிரப்பிவந்தாள். அவள் களத்துப் போய் வரும் சமயத்திலெல்லாம் அவன் அவளே ஆறுதலாக அனேத்து
GANESH SARATH
TURNING
Experts in: DIFFER புரி வெட்டுதல் எலெக்ரிக் வெல்டிங்
மற்றும்
லோஞ்சு
凑 திறமைய
51 ITT Ll IFB ġi55
5 GGJ 6
LGİLLİFL) {
Prop S. சிவஞானம்

፵ 8
கால்களேப் பிடித்து விடுவான். அவள் மறுத்தாலும் கேட்கமாட்டான்.
காலம் தன் பயணத்தை தொடர் கிறது. இப்பொழுதெல்லாம் அவ குனூல் நடமாட முடியும். மீண்டும் அவனுல் கூலி வேலைசெய்ய கால்கள் இடம் கொடுக்கவில்லை. ஆகவே தனக்குத்தானே "கரண்டி' வாங்கிக் கொண்டு மேசனுகின்ருன்.
ஊரிலே அவனே மதிக்கவில்லே. "யோண் நீ நகரசபை, பட்டின்
சபை இவற்றில் ஏதாவது ஒன்றிற்கு வேலேக்குப்போ, அங்கு வேலே கஷ்
டமாக இருக்காது"
"உண்மைதான்'
-gS9) si........... இன்று வேலேயில்லே . போ.
TURNING works
ENTIAL, HOUSING
க்குரிய சகல கடைச்சல் வேலேகளும் ாக செய்து கொடுப்பதில் பிரபல்யம் பர்கள்.
D
தொழிற்சாலே
WELDING
畢
JT Jj
50, மானிப்பாய் வீதி, யாழ்ப்பாணம்.

Page 45
இசைக்கலையும்
T பாத்சி மிருதங்க :
இசையால் உன் நாமம் சொல்: இன்புறுவாய் இறைவா
தமிழோடு இசைபாடத் தருவாய்
அருள் நிறைவாய்
உலகமெல்லாம் படைத்த இறைவன் மனிதனேத் தன் சாபனாகப் படைத்து தன்னிச்சைகளே அவன் மூலம் வெளிப் படுத்த எண்ணி உலகத்தின் எந்த உயிரி எங்களுக்கும் அளிக்கவிரும்பாத அந்த ஆருவது அறிவைப்-பகுத்தறிவை அவ ஆறுக்கு அளித்து உலக ஜீவன்களின் செவி களுக்கு இன்பத்தைக் கொடுக்கும்படியான நாதத்தை பிரமநாதத்தை, ஒங்காரநா தத்தை, இசைவடிவாக்கி மனிதன் வாயி ஆல் பாடவும் கையினுல் இசைக்கவும் கருத்தினுல் உணரவும் அருளினூர்,
மேலும் அன்பே வடிவான ஆண்ட வன் தான் இட்டபணியை தபதின்ர்வுட ஒரம் கடமை உணர்வுடனும், கண்ணியத் துடனும் கட்டுப்பாட்டுடன் சேர்ந்த விடா முயற்சியுடன் செயல் புரிந்த சில தேவர் களேத் தன் சிந்தைக்கு சுந்தவர்களாக்கித் தேவா அம்சங்களே அருளி உலக அசை வுக்காக தான் அன்போடு ஆடிய இடை. பருத ஆனந்தத் தாண்டவத்திற்கு அவர் களேயே இசையாளர் ஆக்கினுர் என்பது " ועוחניi/ITai=
இந்த இசையாளர் வரிசையில் நான் முகக் கடவுளாகிய பிரமதேவன் நல்: தோர் இசைப்பாடகனுக அமைந்தார். மாண்புமிகு மாதர்குல மாணிக்கமாக விளங்கிய கஃபவாணி மரகதவீனோவாசித்து மகிழ்வித்தாள். நந்திதேவர்ப் பெருமான் மத்தளம் ஒலித்து இறை, வனின் சிந்தை கவர்ந்தார். தும்புருவும் நாரதரும். யாழ் ஏந்திய கையினராப் இடையருது பாடி இறைவனுேடு, இரண்டறக் கலந்தார்கள் இவர் 鬣 அன்பே உருவான இறைவன் தேவ மனிதர்களாக்கி தெய்வீக ஞானத் :ಕ್ಕೆ விட்டி மற்றவர்களுக்கு இசையைப் பயில் விக்குழ் ஆசிரியர்களாக அண்மத்தார். இத்தெய்வீக ஆசான்களிடம் இசைபயின் றவர்கள் பலர் கம்பளர், அசுவதரர்,

SID Jepp.
யேநாதன் வித்துவான்
வாணன், அகத்தியர், சிகண்டியர், பாம் ளேந்திரர், அறிவனுர், ஆதிவாயிலார், பாண்டியன் மதிவானான் இராவணன், அநுமான் பதங்கர், அருச்சுனன் இன்னும் அநேகர் இவர்களெல்லாம்முன்ன்ே குறிப் பிட்ட ஆசிரியர்களிடத்தில் இசைபயின்று இசையாளர்களாகி இசை இசைத்து இசை பின் மேன்மையால் இறைவனே அழைத்து அவரிடத்தில் தாங்கள் விரும்பிய செல்வத் தையெல்லாம் பெற்று மகிழ்ந்தார்கள் என்பதை அவருடைய சரித்திர வாயிலா கக் காணக்கூடியதாகவிருக்கிறது.
அத்தகைய தெய்வீக ஞானம் நிறைந் தவர்களால் ஏற்றிப் போற்றி வந்ததே இசைக்கவே இதை நமது முன்னுேர்களா கிய மூதாதையர் அதன் தெய்வீகத் தன் மையை உணர்ந்து தமிழ் மக்களாகிய எமது ஆத்மீக ஞானத்திற்கும் நாகரீக வாழ்விற்கும், இறைவழிபாட்டிற்கும் ஏன் நமது வாழ்வின் ஏனேய பகுதிகள் பரவற் நிற்கும் இசையை இணேத்து அதனுேடு இரண்டறக் கலந்த நிலயை ஏற்படுத்தி
மேலும் தெய்வ நம்பிக்கையும் நூன் அறிவும் உள்ள தமிழன் இசையை பல பிரிவுகளாக்கி நிருத்த கீத வாத்தியம் என்றும், நிருத்தம் என்பது நடிப்பென்றும், கீதம் என்பது இசைப்பாடல் என்றும். வாத்தியம் என்பது இசைக்கருவிகள் என்று பிரித்து இவற்றுள் இசைக்கருவிகளிலும் தோற்கருவி. துனேக்கருவி, நரம்புக்கருவி, கஞ்சக்கருவி என நாலு வகைக் கருவிகள்ே பும் தனித்தனி நாற்பது வகைக்கு மேலாக இசைக் கருவிகளேக் கண்டறிந்தார்கள். அதோடு இசைக்கும் இலக்கணம் அமைத்து இலகுவான் முறையில் சாதாரண மக்க ரூம் சுற்றுனரும் வகையில் ஆக்கியதால் தமிழினம் தமது நாகரீக வாழ்வின் முன் னுேடியாகவும் ஆத்ம நவந்தரும் ஒரு தொழிலாகவும் பேணி அன்றும் இன்றும் பாதுகாத்து வருகின்றனர்.
இத்தகைய மேன்மை நிறைந்த தெய் விகம் பொருந்திய இசைக்கலேயை எமது சமூக மக்கள் மாற்ருந்தாய் மனப்பான்

Page 46
邨
மையோடு மதித்து வந்திருக்கிருர்கள் என் பதை எமது சமூகத்தில் இசைக்கலேயை முறையோடு கற்று அதன் பெருமையை வெளிப்படுத்த துவரை காலமும் தர முள்ள இசைக்கலைஞர் தோன்முத குறை பாடே எடுத்துக்காட்டாக இருக்கின்றது.
ஏன்? நமது அயலில் வாழும் மற்றைப சமூகத்தவர் சிலர் நம் நாட்டிலும் நம் அண்டை நாடாகிய இந்தியாவிலும் சென்று ந்த இசைக்கைேயப் பயின்று தரமிகு சைக் கஃலஞர்களாகவும், இசைப்பட்ட தாரிகளாகவும் இங்கு வந்து இந்நாட்டு அரசாங்கக் கல்விக்கடங்களிலும் பொது ஸ்தாபனங்களிலும் சபாக்களிலும், மன் றங்களிலும், தனிப்பட்ட முறையிலும் இசையாசிரியர்களாக அமைந்து அவ்வப் பகுதிகளில் உள்ள மாணவ மாணவிகளுக்கு இசையைக் கற்பித்து வருவதால் இம்மது ன்வ மாணவிகள் நள்விளங்கலேஞர்களாகி வருவதைக் கானக்சுடியதாக இருக்கின்
NATHAN W நாதன் ெ
சகல விதமான கடைச்சல் வெல்டிங் வேலைகளும், ! BD)I5 Gl *நாதன் :ே
Prop. Ηία η μαγιαίίίαιη
 

fs
றது. இதை எமது சமூகத்தில் வரமும் பெரிபோர்களும் தாய்மார்களும் வாலிபர் களும் சிருங்களும் இன்னும் பொதுஸ்தா பன்ங்களும் சனசமூக நியேங்களும், மன் றங்களும் யாபேரும் ஒன்று சுடி ஒருமனப் பட்டு தகுந்த நடவடிக்கை எடுத்து எமது சமூகத்திலுள்ள கல்விக்கூடங்களிலாவது இசையாசிரியர்கள் அமைத்து எமது எதிர் காலச் சந்ததியினரின் ಟ್ವಿಘ್ನ னத்தை தெய்வீக வாழ்க்கையை வீனுக்காமல் இத் நல்லிசையை பயிற்துவிக்க வாய்ப்பைத் தேடித் தரும்படி கேட்டுக் கொண்டு
"எம்மக்கள் இசைகேட்டு இன்புறு
நாள் ஒன்று தெரவிேவில்லே."
எங்கள் சமூகம் ஓர் இன்னிசை மேடையாகும் என் மனநிறைவோடு, இறைவன் தாழ் இறைஞ்சி, இருகரம் நிறைவு பெறுகிறேன்:
mm
ork SHOP தாழிற்சால்ை
93 மானிப்பாய் வீதி யாழ்ப்பாணம்.
வேலைகளும், எலெற்றிக் காஸ் லாஞ் சாப்ட் வேலைகளும், து கொடுக்குமிடம்
D5 GG-TL o
Manipay Road Jaffna.

Page 47
ஒரு வாசகனின்
குருநக
(1969 ம் ஆண்டின் முற்பகுதியில் தருமு சிவராமு விஞல் எழுதப்பட்ட மெளனி சிறு கதைகள்' பற்றிய கட்டுரைக்கு எதிராக ஈழத் தின் சிறந்த நாவலாசிரியர்களுள் ஒருவரான செ. கணேசலிங்கனும் கட்டுரையொன்றை எழுதியிருந்தார். இதற்குப் பதிலளிப்பதற் காக எழுதப்பட்ட இக்கட்டுரை தினகரனுக்கு கொடுக்கப்பட்டபோது 'தரமானதுதான்: என்ருலும் பிரபலமில்லாதவரின் கட்டுரையை எப்படிப் பிரசுரிப்பது?" என்ற அபிப்பிரா பத்துடன் பிரசுரிக்கப்படாமல் விடப்பட்டது. அற்புதமான தனது சிறுகதைகளின் மூலம் நவீனத்தமிழிலக்கியத்திற்கு வளம் சேர்த்த மெளனி பற்றிய மாறுபாடான கருத்துக் களும் எதிரான அபிப்பிராயங் கொண்டவர் களத்தாக்கிக் கொச்சைத்தனமாக விமர் சிக்கும் கருத்துக்களும், சமீபகாலமாகவும் எமது கலே, இலக்கிய உலகில் வெளியிட்ப் படுவதினுல் இன்றைய நிலபிலும் பொருத்த மானதே என்ற நம்பிக்கையில், இக்கட்டுரை இங்கு வெளியிடப்படுகின்றது.)
தினகரன் வாரமஞ்சரியில் (21-5-69) செ. கணேசலிங்கன் எழுதிய "சமுதாயமும் இலக்கியப்பணியும்" என்ற கட்டுரையை வாசித்தபோது எனக்குத் தோன்றிய அபிப்பிராயங்களேயே இங்கு எழுத முயல் கின்றேன்.
கலே கலைக்காக 'கலே மக்களுக்காக என்ற கோசங்கள் எமக்குப் பழகியவை தான். அவற்றைப்பற்றி இப்போது ஆரா பத் தேவையில்லை. 'கலே மக்களுக்காக என்ற கருத்தை ஆதரிப்பவரான சினேச விங்கன், அதன் சமுதாயப் பணியை ஆழ பாக வற்புறுத்துகின்ருர், ஆஞல் சமுதா பப்பணி இருப்பதினூலேயே அத்னேச்சிறந்த இலக்கியமாகவோ, கஃலயாகவோ ஒப்புக் கொண்டுவிட முடியாது. சமுதாயப் பணி யும் சார்ந்து கலே இலக்கிய வடிவங்கள், ஒரு முழுமையுடன்-நிறைவுடன் இருந்தா லேயே அவற்றைச் சிறந்த கலையாகவோ இலக்கியமாகவோ ஒப்புக்கொள்ள முடி யும். அல்லாவிட்டால் சமுதாயப்பணி நிரம்பிய அறச்சொற் பொழிவுகள், ஒழுக் கக் கருத்துக்கள் உடைய மதக்கட்டுரை கள், சமூகச் சீர்திருத்த வாதிகளின் சுட்

ரேன்
டுரைகள் என்பனவற்றிற்கும் இலக்கியப் படைப்புக்களுக்கும் வித்தியாசம் இல் ட்லாது போய்விடும்.
கலே மக்களுக்காக" என்பதைக் 'கவே மனிதனிற்காக" என்று சொன்னுல் இன் ணும் பொருத்தமாயிருக்கும் போவத் தோன்றுகின்றது; மனிதனின் ஆசைகள், அல்லல்கள் வாழ்விற்கான் போராட்டத் தில் அவனின் வெற்றிகள், வீழ்ச்சிகள்: அவனின் மனவெழுச்சிகள் இலக்கியத்தில் சித்தரிக்கப்பட வேண்டு மென்பதை எல்லோரும் ஒப்புக்கொள் வார்கள். அது அடிப்படையானதும் சுட மானிடத்தின் எழுச்சி வீழ்ச்சிகளே இலக்கி பமாக்கும் போது, அதன் ஆங்கமாகிய தனிமனித வாழ்க்கை இலக்கியத்தின் பொருளாவதும் இயல்பானதே. தன் குழந்தையை இழந்த ஒரு தாயின் சோகம் அவளின் மன உணர்வுகள், இலக்கியத் தில் இடம்பெறக்கூடியதே. அப்படி இடம் பெற்ருல் அதில், நாம் என்ன சமுதாயப் பணியை எதிர்பார்க்க முடியுமென்பது, எனக்கு விளங்கவில்லே! அப்படி ஒரு சமு தாய்ப்பணியை அதில் எதிர்பார்க்கமுடி பாத்தினுல் அந்தத் தாயின் சோகமும், மன உணர்வுகளும் தள்ளப்படவேண்டிய 霹臀 அத்தாயின் மன உணர் வுகள் கெளரவிக்கப்படவேண்டியது அவசி பமே. இந்தத் தாயைப் போலவே மெள னியின் "அவன்' என்ற பாத்திரம் இருக் கின்றது. வாழ்வில் ஒரு முழுமையாக இருந்தவள் தன்ன விட்டுப்போனதில் எல் லாமே போய்விட்டதான மனநிவேயில், ஆழ்ந்த சோகத்தில் நிலேகொண்ட பாத் திரமாக அது அமைக்கப்பட்டிருக்கின்றது. அந்தத்துயர் நிறைந்த மனிதனின் மன உணர்வுகள் மதிக்கப்பட வேண்டாமா? அந்தமனிதனின் உணர்வுகளுக்கு கெளரவ மளிப்பதனுல் சமுதாயத்திற்கு என்ன திங்கு வந்துவிடப்போகின்றது: 'காக்கை குருவி எங்கள் ஜாதி-நீள் கடலும் மலேயும் எங் கள் சூட்டம்' என்று பறவைகளின்மேலும், சடப்பொருள்களின்மேலும் விரிந்த ேேனு பாவம் காட்டுபவர்கள் மனிதாபிமானத் தைப்பற்றி உரத்து முழக்கமிடுபவர்கள், ஒரு துபார் நிறைந்த பனிதனின் உண்ர்வு

Page 48
களுக்கு மதிப்பளிக்கக் கூடாதா? அப்படி அந்த மனிதர்களுக்கு மதிப்பளித்துத் தன் படைப்புகளில் சித்தரித்திருக்கும் மெளனி யை, நாம் எப்படிக் குறைகூற முடியும்? கணேசலிங்கன் சுறுவதைப்போல் "வெறும் முறிந்த காதலே'த் தன் படைப்புகளுக்குத் கருவாகக் கொள்பவரென அவரை எப் படிக் கழித்துவிட முடியும்? இதே முறிந்த் காதல்ப்பற்றி ஜெயகாந்தன் இப்படிக் கூறுகின்ருர் - 'கைகூடிக் கரைந்து போ கின்ற இன்பமயமான காதல் நடைமுறை களே விட், கைகூடாமற் போகிற துன்பி பல் காதல் உணர்வுகளே காவியங்களுக்கு வித்தாக அமைகின்றன் போலும் அந்த ஏக்கங்கள் மகத்தானவை; அந்தத்துன் பங்களும், பெருமூச்சுக்களும் கண் எர்த் துளிகளும் வாழ்வின் EUTIGT GF || .....”"
(பூர்வீகச்சொத்து முன்னுரை)
மொனியின் மொழிநடையைச் சிக்கல் நிறைந்து எளிதில் விளங்கமுடியாத சிறப் பற்ற நடைபுெரைக், கணேசலிங்கன் கூறு கின்ருர்,
காலே நேரம் வந்தது. மூவே முடுக்கு களிலும் தோப்பின் இடைவெளிகளிலும் தாமதமாக உலாவி நின்ற மங்கவே கார்ந்து துரத்த ஒளி வந்து பரவியது."
"இரவின் இருளேத்திரட்டி அடிவானத் தில் நெருப்பிடப்பட்டதே போன்று கிழக்கு புகைந்து, சிவந்து, தனல் கன் டது. காலச் சூரியன் உதித்தான்."
தெரியாததற்கும் அறியமுடியாதி தற்கும், பெயர் கொடுப்பதனுல் தெரிந்த தெனக் கொள்ளும் மனிதர்கள்."
து ஜாக்சுர சுத்தான் நான் காத்திருந் தேன் ஆணுல் இப்போது உனக்காக நான் காத்திருக்க பில்லே."
என்பது போன்ற வசனங்களில் ஒரு கவித்துவமும், பொருட் செழுமையும் நிறைந்திருப்பதைக் கணேச விங்கனுல் அவ தானிக்கமுடியவில்லேயா? மறைமலையடி களின் மொழி நடையை எளிமையான தென்ச் செர்ல்லும் அவர் பெள்ளியின் நடையைச் சிக்கலானதெனச் சொல்வது அதிசயமே சிறிது கூர்ந்து நோக்கி தடை நளினங்களேயோ சுருத்துச் சிறப்புக்க *ளயோ சு வைக்கத் தயாராயில்லாத । ।। ਸੰਤ ਘ கர்களுக்கு விளங்கவில்லேயென்பதற்காக அதனே எளிமையற்றதெனச் சொல்வ் முடியாது. நல்லவற்றை வழமையாக இனங் கண்டுகொள்ளும் றுபான்மையினரான

!
வாசகர் வட்டத்திற்கு, அது சிக்கல் நிறைந்ததாகவோ, அழகற்றதாகவோ இராது.
"மக்களின் இதயத்தை தொடாத அவரது (மெளனியினது) முயற்சியை மீன் டும் தமிழ் மக்கள் ஒதுக்கிவிட்டனர்"
"அவற்றில் (மெளனியின் 3000 பக் கக்குறிப்பில்) என்ன வெறுமை இருக்கும் என்பதைத் தமிழ் மக்கள் நன்கு அறிவர்"
" ஆள் ஒதுக்கிவிட்டதைத்தான் நூலுருவமாக்கி இது நல்ல பிரசாதம் சாப்பிட்டுப்பாருங்கள் என்று காண்பவர் களிடம் கட்டியடிக்கவேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது" என்றெல்லாம் கணேச விங்கன் கூறுகின்ருர், யார் இந்த மக்கள் சனரஞ்சகச் சஞ்சிகைகளினதும் சாண் டில்யன் மணியன் ஜெகசிற்பியன் போன்ற வெதும் தொடர்கதை எழுத்தாளர்களின் எழுத்துக்களினதும் எல்லேயைக் கடந்து வராதவர்கள்தான் இந்தமக்கள். இந்த மக்கள்" மேளனரின் மட்டுமல்ல தர மான விமர்சகர்களும், வாசகர்களும் ஒப் புக்கொள்ளக்கூடிய மற்றைத் தரமான இலக்கியப்படைப்பாளிகளேயும் (கணேச விங்கன் உற்படத்தான்) புறக்கணித்துக் கொண்டே இருக்கின்ருர்கள். இதனுல்இந்தப் பொழுது போக்கு வாசகர்கள் புறக்கணித்ததினுல் மெள்ளியின் படைப் புத்தரமற்றதாகிவிட்ாது மெளனியும், *LIITTI DITAE, இறந்து கொண்டிருப்பவராக மாட்டார். அதைப்போல, இந்தப் பெரும் பான்ம்ைமக்கள் ஆதரிப்பதுதான் சிறந்த இலக்கியப் படைப்புக்கள் என்று கணேச விங்கன் கருதுவது உண்ம்ைபாகியும் விடாது. பெரும்பான்மையினரின் அபிப் பிராயம் என்பது சனநாயகத்தில் செல்லு படியாகலாம். இலக்கிய உலகில் அதற்கு இடமில்லே. இடமளிக்கப்பட்டால் சரன் டியல்யனேயும், மன்னியனேயும் தான் மிகச் சிறந்த தமிழ்ப்படைப்பிலக்கியக்காரரென ஒப்புக்கொள்ள வேண்டிவரும்,
மேலும் கருத்துக்கள் விமர்சிக்கப் படுதலே வேண்டப்படுதலாயிருக்க அதை மீறி ஆட்களேயும் கணேசலிங்கன் விமர் சித்துள்ளார்.
"தருமுசிவராமு அவர்களுக்குக் கலே பற்றிய தெளிவான ஆழமான கருத்து இல்ஃப்"
"சுயநினைவற்ற சொற்குவியல்கள் அவற்றிற்கு உரையாசிரியர்கள்போல் தரகர் களாகத் தோன்றி "ஆ, ஊ' என்று தலே பில் கைகூப்பும் சில பூசாரிகள்."

Page 49
என்றெல்லாம் தருமு சிவ ராமு வைத் தேவையற்றமுறையில் தாக்கியுள்ளார். 蠶 இலக்கியப்படைப்பில் தான் கண்ட
றப்பைச் சொல்லமுயன்ற ஒரு சுவைஞன் கணேசலிங்கனின் கண்ணுேட்டத்தில் தரக ராகவும்', 'மெளனிவழிபாட்டுக் காரராகவும் 'பக்தராகவும்) தென்படுவதும் வியப் LITT GIFT FÜGGIT.
மெளனரியையும் அவரின் படைப் பாற்றலே அங்கீகரிப்பவர்களேயும், "சிந்தனே யைக் குழப்புவோர்" "வளர்ச்சியைத் தேக் இப்பிடிக்க முயலுவோர்" என்று வேறுநோக் சுங்கள் கொண்டவர்களாகச் சித்தரித்துக் காட்டமுயலும் கனேசவிங்கன், இறுதியில் "பிற்போக்குவாதிகள்' என்று அரசியல் வாதிகளின் உரத்த தொனியிலும் கூறி
தரத்திற்கும் நீடிய உழைப்பிற்கு சிறந்த வெளிச்சத்திற்கும்
“եւt, -ՔԵԺII ւ կիր)
இன்றே வாங்குங்கள்
உங்கள் தேவைகளை நிவிர்த்தி
GJILLATIHTGJØT I GJJ5
துரை அ
ஸ்ரான்லி விதி
கிளை - கண்டிருே

புள்ளார். தமிழ் இலக்கிய அக்கறையா இளர்கள்' என்பதைத்தவிர, வேறு நோக் கங்கள் கொண்டவராக மேற்கூறியவர் சுளேக் கருத இடமில்லே. சில கோட்பாடு களுக்குள் எல்லேப்பட்டு நின்று மற்றவர் கஃாயும் எல்லேப்படுத்தக் கனேசுவிங்கன் முயங்கின்ருர் பல்முனைப்பட ஆர்வமு:னப் புக்களினூலேயே தமிழிலக்கியத்திற்கு நவீனத்துவமும், வளமும் சேரும் என்ப தால் விரிந்த களத்தில் நவீனத்தமிழ் இலக்கியத் தேடல் நடைபெறவேண்டு மென்பதையே தரமான வாசகர் வட்டம் விருப்புகின்றதல்லாமல், எல்லேப் பிரச்சினே FăTHឆ្នាំg.
குறிப்பு: தடிந்த எழுத்துக்கள் பீட்டும் என்னு
விடப்பட்டனவ.
է 5Ա
| sgj(i||
வினியோகஸ்தர்கள்
Öl (65T.,
யாழ்ப்பாணம்,

Page 50
திரைப்படத் வடக்கின் வீழ்ச்சியும் - மு. புஷ்
மனித உள்ளத்தின் பல்வேறு உணர்வு சு வின் தேவையைப் பூர்த்தி செய்ய எழுந்த ஒரு வடிவம்தான் கஃப் இசை, ஒவியம், கவிதை, நாட்டியம், நாடகம் போன்ற பல்வேறு வடிவங்களே கலே தன் கர்ப்பத்துள் கொண்டிருக்கிறது. மனித மனச்சுவைகளுக்கு ஏற்ப கலேவடிவங்கள் பிரிந்து பிரசவமாகிறது. இந்த நுாற்ருன் டின் அறிவியல் வளர்ச்சி நாடகத்திற்கு அளித்த புதிய வடிவம்தான் திரைப்படம்
இன்றைய உலகில் மனித மனங்கள் மீது கூடிய கருத்து விளேச்சஃல - தாக்கங் கண் ஏற்படுத்தக் கூடியவை திரைப்படங் களாகும். சில மணித்தியாலங்களுக்குள் பல நூறு மக்களுக்கு ஒரு கருத்தைப்பரப் புவதற்கு இத்துறை மிகவும் உதவியாக இருக்கிறது. இத்துறை ஒரு இபாறுப்பு வாய்ந்த - ஒரு சமுதாய எழுச்சியையோ அல்லது சமுதாய வீழ்ச்சியையோ ஆற்ற வல்ல சாதனமாக முக்கியத்துவம் பெறு கிறது.
இம்மூக்கியத்துவம் வாய்ந்த துறை, அதுவும் தமிழ் சினிமாத்துறை ஈழநாட் டில் நிலேயாக வேரூன்றவில்லே - கிளே பரப் பவில்லே காரணம் நமது ஈழத்துத் திரைப் படங்களேத் திரும்பிப்பார்க்கமுடியாத வாறு தமிழகத்தில் இருந்து பெருவாரி பாக் - குப்பைக் கணக்காகத் திரைப்படங் கள் இங்கு படை எடுக்கின்றன. இதனுல் ஈழத்துத் திரைப்படங்களேப்பற்றிச் சிந்திப் பதைவிட தமிழகத்துத் திரைப்படங்களேப் பற்றிச் சிந்திப்பது நலம்.
திரைப்பட வரலாற்றில் தமிழக சினி மாத்துறை ஐம்பது அறுபது வருடங்களேத் தாண்டி வந்துவிட்டது. இத்தனே ஆண்டு இடைவெளிக்குள் எத்தனேயோ நடிகர் கள், நடிகைகள் நூறு நூற்றிருபத் தைந்து ட டங்கள் நடித்துவிட்டதாகப் பாராட்டு விழாக்களும் பொன்னுடை போர்த்திலும் நடைபெற்றன. இப்படி என்னமுடியாததரமற்றபடங்களேக் குவித்

துறையில்
தெற்கின் எழுச்சியும்
பராஜன் -
ததுதான் அவர்கள் திரைப்படத்துறையில் செய்த மறக்கமுடியாத சாதனையாகும். இச்சாதனக்குள் தரமான திரைப்படங் கள் என பொறுக்கி எடுத்தால் விரல் மடிப்பதற்கு ஒருகைவிரல்களே அதிகமான தாக இருக்கிறது. "தென் இந்தியாவின் சங்கீதம் உலகிலேயே முதன்மையான தொன்று தென் இந்தியாவின் நடனம் உலகம் எங்கும் உள்ளவர்களால் மிகவும் போற்றி ரசிக்கப்படுகிறது. தென் இந்தி பாவின் பண்டைக் கால சிற்பங்கள் ஈடு இனேயற்றவை. இப்படியாக ஒரு உன்ன தமானதும் ஆழமானதுமான கஃபரடை வளர்த்து வந்திருப்பவர்கள் சினிமாத் துறையிலே இத்துனே பின்தங்கி இருப்பது ஏமாற்றமும் வேதனேயும் அளிப்பதாகும்" என்ருர் சிங்கள திரைப்பட நெறியாள ரான லேஸ்ரர் பேம்ஸ் பிரிஸ் என்பவர் பல்வேறு கலேத்துறைகளில் முன்னேறி புள்ள தமிழகம் ஏன் திரைப்படத் தொழி லில் வீழ்ச்சி அடைந்திருக்கிறது என்பது இங்கு அவசியமாகிறது.
சினிமா ன வ ப் பொறுத்தவரையில் அதன் வெற்றிக்குக் கதையம்சமும், நெறிப் படுத்தும் துறையும் மிகமிக முக்கியமா னதாகும், திரைப்பட வெற்றிக்கு அதன் எந்த அம்சம் முதன்மையானதெனக் கரு துகிறீர்கள் என்ற கேள்விக்கு "கதைதான் முதன்மையானது சக்தி வாய்ந்த ஒரு கதைக்கு படத்தில் மற்ற அம்சங்கள் குறை பட்டபோதிலும்கூட-ரசிகர்களேக் கலந்து வைத்திருக்கும் லயம் உண்டு என்கிருர்" வெஸ்லர். எனவே தமிழகத்தின் திரைப் படக் கதை பற்றிப்பார்ப்போம்.
தமிழகத்துத்திரைப்படக்கதைகள் பெரும் பான்மையாக ஒரே கதையின் ஒரே மாதிரி பான சம்பவக்கோர்வைகளேக் கொண்டு திருப்பித் திருப்பி மாறிமாறி வந்து புதுமை என்ற லேபிலே ஒட்டுவதே தவிர, அங்கு எந்தப் புதுமையும் இல்ஃப். அது ஒரு அரைத்த மாவைத் தன்னிர்விட்டு அரைக் கும் ஒரு வேலேயாகும். இன்றைய தமிழ்

Page 51
சினிமாக்கதைகள் எப்படிப்பட்டவை. ஏன் பதைப்பற்றி கே. பாலதண்டாயுதம் பின் வருமாறு கூறுகிருர், "ஆலேத் தொழிலாளி வேலே முடிந்து சென்று கொண்டிருக்கிருன் திடிர் என்று கப்பலேப்போல் ஒரு கார் வந்து அவனே இடிக்கிறது. மூர்ச்சையாகி விடுகிருன் நினவுவரும்பொழுது கன் திறந்து பார்த்தான். பக்கத்திலே அழகிய நங்கை நிற்கிருள் கவவே தேய்ந்த முகத் தோடு இருப்பது ஆஸ்ப்பத்திரி என்பதை உன்னர் கிருள். அந்த நங்கைதான் கார் ஒட்டியவள். அனுள் அந்த ஆலேத் தொழி வாளி வேஃப் செய்யும் ஆலேச்சொந்தக் காரராகிய பெரும் முதலாளியின் ஒரே மகள். அவளுக்குக் கார் விபத்துக்குள்ளுரா கிய ஆலேத்தொழிலாளிமீது காதல் பிறக் கிறது. அவனேயே மணந்துகொள்ள அப் பாவின் சம்மதத்தைப் பெறுகிருள். அப் பன் அந்த ஆலேத்தொழிலாளியை முத லாளியர்க்கி சம்மதம் கொடுக்கிருன் ஆகா! என்ன அதிசயம் தொழிலாளி முதலாளி யாகி விடுகிறன்" என்று கேலியாகக் கூறுகி ரூர் இன்னும் சுருக்கமாகச் சொல்லப் போனுல் ஒருவன் ஒருத்தியை காதலிப் பான். அந்தக் காதலன்ே, அவன் காதவி யின் தங்கையோ அன்றி தமக்கையோ அவ ளும் காதலிப்பாள். அந்தக்காதனி இதை அறிந்து தன் காதலேத் தியாகம் செய்து தன் சகோதரிக்கு முடிந்துவைப்பாள். இதற்கு காதலன் மறுப்புத் தெரிவிக்க மாட்டான். ஆணுல் அவனே பின் னர் காதல் தெய்வீகமானது என விளக்கமும் கொடுப்பான் பின் அவனே நிஃன்த்து அவள் கன்னியாகவே காலத்தைக் கழிப் பாள் சிறிது காலத்தின் பின் இவர்களது முன்ன்ேப காதல் வாழ்க்கை அவளுக்குத் (சகோதரிக்கு தெரிகிறது. அதை அறிந்து அவள் அக்காவிற்குத் துரோகம் செய்த தாகக் கூறி சாவதற்கு ஓடுவாள். இதை அறிந்த சகோதரி தன் மரணத்தின் மூல மாவது இருவரும் இன்பம்ாக இருங்கள் எனக் கடிதம் எழுதி மடியில் செருகி கட வில் விழுந்து இறந்து விடுவாள் பின்னர் சடலம் கண்டுபிடித்தபோது மடியில் இருந்த கடிதம் படிப்பார்கள் (கடலில் விழுந்தா தும் மை அழியாமல் இருக்கும். ஒற்றுமை பாகி விடுவார்கள். ப்படிப்பட்ட கதை களேயே வைத்து மாறிமாறி மாரடிப்பார் கள். இன்னுமொரு வேடிக்கை எல்லா தயாரிப்பாளர்களும் கதையை வைத்துக் டு காண்டு நடிகர்களேத் தேடுவார்கள். ஆணுல் நடிகர்களே வைத்துக்கொண்டு அவர் குனங்களுக்கு ஏற்ப கதை பண்ணும் தஃகீழ் வழக்கம் தமிழகத்தின் திரைப் படப் புதுமைகளில் ஒன்று.

இனி நெறிப்படுத்துதல் "ஒரு படம் தரத்தில்ே வெற்றி அடைவது இயக்குன ரின் திறமையைப் பொறுத்தே இருக்கிறது. எந்தவிதமான தஃப்பீடும் இன்றி சுதந்தி ரமாக இயங்க ஒரு இயக்குனர் அனுமதிக் கப்பட்டால் அவரால் நிச்சயம் தரமுள்ள படத்தைத் தயாரிக்கமுடியும் என்பதில் ஐயமில்:" என்கிருர் சர்வதேச திரைப் பட நெறியாளருள் ஒருவரான – சூத்திய ஜித்ரே என்பவர். இத்துனே முக்கியத்து வம் வாய்ந்த நெறிப்படுத்தும் துறை: தமிழகத் திரைப்படத்தில் பெறுமதியற்று செல்லாக் காசாகி வருகிறது. ஒரு கன்வுக் காட்சியில் கனவு காண்பவர் முகத்தில் வட்டவட்டச் சுழி போட்டால் அவர் திற மையான நெறியாளர் என்று நினேக்கிருச் கள். ஒருவர் இறப்பதற்கு முன் அந்த இறக்கப் போகிறவரின் படம் விழுந்து நொருங்கினுல் அவர் திறமையான நெறியாளர் என்று நினேக்கிருர்கள் இதனுல்தான் அமாவாசைக்குக் அஸ்லி மலர்வதாகக் காட்டுகிருர்கள் எத் துனே முக்கியத்துவம் வாய்ந்த துறை பல னற்றே போப்விட்டது. பெரும் பர்ன்மையான தமிழ்ப்படக் கதாநாயகி கள் காதலிப்பார்கள் ஆணுல் காதலனி டமே கேட்பார்கள் காதல் என்ருல் என்ன? எப்படி? என்று. சிலருக்கு அதுவும் பட்டனத்தில் படித்த நாகரீக நங்கை களுக்கு முதலிரவு என்ருல் என்னவென்று தெரியாது. காதவன்தான் பாட்டின்மூலம் விளங்கப்படுத்துவான் இன்னும் தமிழக திரைப்படங்களேப் பிடித்த ஒருபாரியநோய் L厅L鲸。 முகங்கழுவப்பட்டு உடுப்பு மாற்றப் பாட்டு, தண்ணீர் அள்ளப் பாட்டு, காத வன் காதவியை சைக்கிள் ஒட்டப்பழக் கும்போது பாட்டு, இப்படி எல்லாமே பாட்டு பாட்டு. எல்லாருமே திடீர் கவி கள் - காளமேகங்கள். இவ்வாறு வாழ்வில் நடைபெறமுடியாத - பாத்திர இயல்புக்கு மீறிய-சம்பவங்களே கால்லாம் கதையாக்கி, இயற்கைக்கு ஒவ்வாக தேவை அற்ற பாடல்களே பும், மேல்நாட்டு நடனங்கள்ே யும், ஆடை குறைப்பு உடல் நெளிவுகளே பும் காட்டி, பனத்திற்காகக் கலேயை விப சாரத்தனத்தில் ஈடுபடுத்தி வருகிருர்கள். "தமிழக சினிமாவில் காட்சி சம்பந்தப் பட்ட ஆபாசம் மட்டுமல்ல , கருத்து சம் பந்தப்பட்ட ஆபாசம், கலே சம்பந்தப் பட்ட ஆபாசம் என்று எல்லாத் துறை பிலும் ஆபாசம் மலர்ந்து தமிழ் சினிமாவே ஒரு ஆபாசக் களஞ்சியமாகத் திகழ்கிறது. தமிழ் சினிமாக்கலே வளர்ந்திருக்கிறது. எனில் அது இந்த ஆபாசங்களேயே அதிகம் வளர்த்திருக்கிறது என்றுதான் பொருள்

Page 52
என்கிருர் ஜெயகாந்தன். இவ்வாறு பல துறைகளில் செழுமையற்று மெலிந்திருக் கும் தமிழக திரைப்பட தயாரிப்பாளர்கள்: சில தனிப்பட்ட நடிகருக்கு முதுகு இசாறிந்து அவர் பின்னுல் நின்று அவரின் செல்வாக்கைக்கொண்டு கல்ரிக்குள் விசில டிக்கும் குஞ்சுகளே மனதிற்கொண்டு, பனம் தம்பாதிக்கும் முயற்சியில் இறங்கி திரங் கெட்ட போலிவாழ்க்கைய்ையும், இனக் கவர்ச்சியையும் காட்டி இதைத்தான் மக் கள் விரும்புகிறர்கள் என்றுகூறி மீண்டும் மீண்டும் காட்டி, அதற்கு ஒரு அழுத்தம் கொடுப்பது பனம் சம்பாதிக்கும் நோக் கமே தவிர, கலே நோக்கமல்ல, அவர்க எாது நோக்கமே பனம் பனம்' பணம்!!! இங்கு "20 நூற்ருண்டின் மாபெரும் கலாசாரப் படுகொல் தமிழ் சினிமா" என்று லெஸ்ரர் பேம்ஸ் பீரிசின் கூற்று அவதானிகப்படவேண்டும். இத்தனேக்கும் 30 வருட காலத்தில் ஒரு ஜெயகாந்த னேத் தவிர வேறு ஒருவரும் இல்லே என் குர் அவர் மேலும். ஏனெனில் இவர் ஒருவர் 岳fü தென் இந்திய திரைப்பட வரலாற்றில் இரு நல்ல படங் களே அளித்தவராகும். அவை "உன்னேப் போல் ஒருவனும்", "யாருக்காக அழுதா' துமாகும் உன்ஃனப்போல் ஒருவன் இலங் கையில் திரையிடப்படவில்லை. ஆனுள் மிகத் தரமானவர்களால் பாராட்டப்ப்ட் டது. சிறந்த விமர்சகருள் ஒருவரான வெ. சாமிநாதன் 1985-ம் ஆண்டு அக் டோபர் மாத தீபத்தில் "ஒரு படம் ஒரு பார்ன்வ' என்ற கட்டுரையில் இப்படத் தையே ஒரு தமிழ்ப்படம் என்று சுறுகி ரர். அவர் ஒரு தரமான விமர்சகர் ஆன படியாலும் தரமான திரைப்பட விமர்ச கர் ஆண்டிபயாடிலும் தரமான் திரைப்படக் கண்ணுேட்டங்கள் பற்றி விரிவாகக்கூறிய படியாலும் அவரது சுற்றை மதிக்கிருேம். நம்புகிருேம். அடுத்தது யாருக்காக அழு தான். இது ஜெயகாந்தனது இலட்சியப் படமல்ல வியாபாரப்படம் ஆணுல் எமக்கு இந்தப்படமாக இருந்த போதிலும் கவல்ே இல்லே தரம்தான் முக்கியம். யாருக்காக அழுதான் ஒரு பூரனைத்துவமான கலேப் பன்ட்ப்பு அல்ல. ஆயினும் பெருமளவுக்கு தரம்வாய்ந்தது இப்படம் (இதை விளக்க ஒரு விமர்சனமாகும். அது இங்கு அவசி பமுஸ்ல. அது தனியே ஆராயப்பட வேண்டியதாகும். வியாபாரப்பட்ம் என் பதிலேயே இத்தனே கலேச்செறிவு கரட் டிய ஜெயகாந்தன் தமிழக திரைப்ப்ட்த் துறைக்குள் மிகவும் பயன்படவேண்டியவ ராகும். இது தவிர "துலாபாரம்" என்ற படமும் இங்கு குறிப்பிடப்படவேண்டிய
 

፮ [j
தாகும். இது சில தமிழ்ப்பட மரபுச் சம்பவங்களே தன்னு ன் கொண்டிருந்த போதிலும் பெருமளவு மாறுதலான பட்ட மாகும் ஆனுல் இப்படம் ஒரு மலேயாளப் படத்தின் தமிழர்க்கம் என்ப்தும் இங்கு குறிப்பிடப்படவேண்டிய தொன் ருகும். இவைகளே இத்தனே வருடகால தமிழ்ப் பட வரலாற்றின் அறுவடைகளாகும்.
இவ்வாறு தரமற்றதும் குப்பைத் தன மானதுமான திரைப்படங்கள் குப்பைக் கணக்காக இங்கு வந்து சொரியும் வேளை யிலும் ஈழத்தில் சில தமிழ்ப்படங்கள் கஸ்ர பிரசவமாகி இருக்கிறது. இங்கு ஈழத் தில் வெளிவந்து விட்டது என்பதற்காக பக்கவாத்தியம் வாசிக்க வரவில்லை. இவை களும் அங்கிருந்து வரும் வடக்கு வாசல் மனத்தைத்காட்டுபவையாகவே அமைந்து விடுகிறது.
இவ்வாறு நாம் வரட்சி எய்துகின்ற வேளையில் நமது சிங்களச் சகோதரர்கள் இத்துறையில் செழுமை வாய்ந்தவர்க ளாக இருக்கிருர்கள் என்பதை 1965-ல் புதுடெல்கியில் நடந்த உலகத் திரைப்பட விழாவில் 'கம்பரெலியா' என்ற சிங்க ஒரப்படம் முதல் பரிசாகிய தங்க மயிலேப் பெற்ற பொழுதே அறிந்திருக்கும். சிங்கள் திரைப்படத்துணுறக்கு தம்து கலேத்துவ வேகத்தால் மிக முன்னேறவழி சமைத்து கொடுத்து தமக்கு பின்னுல் பலரையே அப்பாதையில் வழிநடக்கச் செய்தவர் இவஸ்ரர் யூேம்ஸ் பீரிஸ் ஆவர். இவர் நெறிப்படுத்திய படங்களெல்லாம் பல் பட விழாக்களில் பரிசு பெற்றவையாகும். இவ ரது ரேகான், சந்தேசய, கம்பிரெவிய, தெலாவக் அத்தற் றன்சலு, கொலுக்த வத்தை அக்கரபகா போன்ற படங்கள் தரம் வாய்ந்தவைகளாகும். இவருக்கு அடுத்ததாக மதிக்கத்தக்கவர் ஜி-டி-எல். பெரார இவரது சாமா, தவசக்கிதுவிலி, ரோமியோ யூலியற் கதாவ போன்ற படங் களேல்லாம் தரமானவைகள் எனக் குறிப் பிடப்படுபவையாகும். இந்த இருவருக்கும் பின்னூல் திசன லயன சூரியா, சென்ரத் பாப்பவா, சிறிகுணசிங்கா, பியசிறி குண வர்த்தணு இன்னும் பலர் தரமான் பன்டப் புக்களே உருவாக்கி சிங்களத் திரைப்படத் துறையைச் செழுமைப்படுத்துகிருரர்கள். சத்சிமுத்ரா நாரிஸ்தா, குறுலுபெத்த, சிக் குதுதறுவ, பறசதுமல், சாரவிட்ட பின் ரமலி, துன்மகாந்தி நிம்பளல் போன்ற வைகள் சிங்களதிரைப்படத் துறையின் சில தரமான அறுவடைகளாகும் இன்னும் இவர்களது ஏராளமான துண்டுப்படங்கள் குறிப்பிடப்பட வேண்டியவைகளாகும்.

Page 53
வற்றில் 'மனிதனும் காகமும் என்ற
துண்டுபடம் வெள்ளிப்பதக்கம் பெற்றது
யாவரும் அறிந்ததே.
இவர்களது முன்னேற்றத்திற்கு ஒரு காரணம்: சர்வதேசப் பரிசுபெற்ற திரைப் படங்கள்முக்கிய சிங்களாவிரதேசங்களுக்குக் காட்டப்படுவதேயாகும். அங்கு பிரான்சிய திரைப்படவிழா, செக்கோஸ்செலவக்கிய திரைப்பட்விழா, ஜெர்மன் திரைப்பட விழா போன்ற திரைப்படவிழாக்கள் அங்கு காட்டப்படுகின்றன. இதன்ேப்பார்க்கும் படத்தயாரிப்பாளர்களும், நெறியாளர் களும், வேறு பல்வேறுதுறைக் கலைஞர் களும், சர்வதேசப் பரிசுபெற்ற திரைப் படங்களிலுள்ள கஃ) நுணுக்கங்களே அறிந்து, தமது திரைப்படங்களிலும் அதை கையாள்கிருர்கள். சுவைஞர்கள் இப்படங்கள்ே பார்ப்பதன் மூலம் அப்படத் தின் தன்மைகளுக்கு ஏற்ப தமது சுவைப் புத்தன்மையைப் பக்குவப்படுத்திக் கொள் கிருர்கள். சர்வதேசப்பரிசுப்படங்களின் பாதிப்பினுல் படமெடுப்பவர்களின் படங் சுளேச் சுவைப்பதற்குச் சுவைஞர்கள் அதே சர்வதேசப்படங்களின் மூலமாகவே ஆயத் தப்படுத்தப்படுகிருர்கள். இந்த நிலமை= இச்செழுமை: ஈழத்தின் தமிழ்ப்பகுதிகளில் காய்ந்து வரண்டு பொருக்கு வெடித்துப் போய் இருக்கிறது. இதற்குக் காரணம் இங்கு சர்வதேசப் Liff, "LLEI IEGT காட்டப்படாமையாகும். இந்த காட்டப் படாத தன்மைக்கு காரணம் அரசியல் ஒதுக்கீடு அல்ல நமது தக்களின்-திரைப் படதுறையில் ஈடுபாடுடைய தல்ைகளின் தூக்கத்தன்மேயாகும். இதற்கு ஒரு உதா ரணம். வங்க திரைப்படமேதை சத்திய ஜித்ரேயின் உலகப்பரிசு பெற்றபடம் சாரு லதா' என்பதாகும். இப்படம் இந்திய ஐனுதிபதி வி. வி. கிரியின் இலங்கை விஜ மத்தை முன்னிட்டு இலங்கைக்கு அன்ட் ளிப்பாகக் கொடுக்கப்பட்டது. கொடுக்கப் பட்ட சில மாதங்களின் பின்னர் இப்படம் கொழும்பின் பல பாகங்களிலும் இலவச பாக் காட்டப்பட்டதை இதில் ஈடுபாடு டையவர்கள் அறிவார்கள். ஆணுல் இவ் வாறு இலவசமாக காட்டப்படும் இத் திரைப்படம் அதுவும், உலகப்பட விழா பரிசு பெற்ற இப்படம் இன்னும் ஈழத் தின் வடபகுதிகளில் காட்டப்படவில்லே. இப்படிக்காட்டுவது ஒரு கடினமான முயற் சியும் அல்ல. இந்திய தூதரகத்துடன் ஒரு பன்றமாகவே, ஒரு பொது வாசிகசாலே
 
 
 
 

மூலமாகவோ இதுபற்றி தொடர்புகொண் டாலேயே போதுமான்தாகும். இவ்வாறு இலகுதன்மையான ஒரு விடயத்தில் நாம் தாங்குவதே வெட்கப்படவேண்டிய தும் துக்கப்படவேண்டியதுமாகும்.
ஈழத்தில் திரைப்படங்கள் பெருக வேண்டும் என்று சொல்பவர்கள்-முன் னேறவேண்டும் என்று சொல்பவர்களின் தொனிப்பு: தமிழகத்தில் இருந்து இங்கு வரும் படங்களின் போக்கை ஒத்திருக்க வேண்டும் என்பதாகும். இப்பர். தமிழகத் தைப்போஸ்எங்கள் திரைப்படங்களேத்தியா சிப்பதைவிட் தயாரிக்காமல் இருந்து விட லாம். ஈழத்துத் திரைப்படங்கள் இனிமேல் உருவாகவேண்டியிருந்தால் அப்படங்கள் சர்வதேச புரிகப்படங்களின் போக்கைதொ னிப்பதாக இருக்கவேண்டும். இதன் தயா ரிப்பாளர்கள், நெறியாளர்கள், கதையாசி ரியர்கள் மற்றும் பல்வேறு பிரிவுத்துறை களிலும் தரமானவர்கள்-தரமான கண் னுேட்டமுள்ளவர்கள் இதில் ஈடுபடவேண் டும். சர்வதேசத் திரைப்பட விழாக்கள் தமிழ் பிரதேசங்களில் காட்டப்படவேண் டும். அவற்றைத் திரைப்படத்துறையில் 3 . இன்னும் தரமான சிங்களப் படங்களே
ਜੇ ਤੇ ਜੇ வேறுபாடுகளே மறந்து) விளக்கச் செய்திக் குறிப்புக்களுடன் காட்டப்படல் வேண்டும். தரமில்வாத திரைப்படங்கள் எந்த நாட் டிவிருந்து வந்தாலும் அவை தடைசெய் பப்பட்டே ஆகவேண்டும்-தரமான படங் களெனில் அவை அவசியம் திரையிடப் படவேண்டும் தடை என்றவுடன் வந்த வழியை மறப்பதா? தாயைச்சோப்பிரிவதா? என்ற பழுங்கு புத்தியின் பொட்டைப் புலம்பல் இங்கு தேவை இல்லை. திறன: இருந்தால் ஏற்கவேண்டியதே, இல்லேயேல் ஒதுக்கவேண்டியதே நியாயமாகும் "நாட் டிற்கும் Tਹੰਤ வெளிநாட்டுப் படங்களுக்கு வடகொரியா வில் இடமில்லே, தரமுள்ள சிறந்த வெளி நாட்டுப் படங்கள் இறக்குமதியாவதற்கு தடையுமில்வே" என்கிருர் வடகொரிய கலாச்சார அமைச்சர் திரு. லீ-வுர்-சஸ். ஆகவே திரைப்படங்கள் முன்ன்ேற இவைதரமில்லாதவற்றிற்கு தடை-ஒரு வளர்ச் சிப்படியாகும். நாம் பிரமிக்கத்திக்க வகை யில் முன்னேறியுள்ள சிங்கவத் திரைப் படங்கவேப்பற்றி திரு லெஸ்ரர் யேம்ஸ் பீரிஸ் அவர்கள் "உலககலே வளர்ச்சியுடன் ஒப்பிடும்பொழுது சிங்க்ளக் கஃவத்துறை மிகவும் பின்தங்கி இருக்கிறது" என்கிருர்,

Page 54
3)
நாம் ஏக்க பெருமூச்சுவிடும் அவர்களே உலக நாடுகளைப் பார்த்து ஏக்சு பெரு மூச்சுவிட்டால் நம்மை உலகநாடுகளுடன் ஒப்பிடும் பொழுது ஒ அவை நினைத்துப் பார்க்கமுடியாத மிக மிக மிக மிக நீண்ட தூரமாகும். இத்தனே பின்தங்கி புள்ள நாம் சில முன்னடிகளே வைப்ப் தற்கு இன்னுென்றும் அவசியமாகிறது.
1969-ம் ஆண்டு பங்குனிமாத DIGJIGE GOTT யில் 'ஈழமும் திரைப்படங்களும் ' என்ற ஏ. ஜே. கனகரெட்னுவின் இறுதிக் கட் டுரையில் குறிப்பிட்டபடி - திரைப்படக் குழுவின் முக்கிய தகவு  ைர களின் படி செயற்பட்டால் தான் ஈழத்தின் திரைப் படத்தொழில் முன்னேறும். அவற்றைச் சுருக்கமாகப் பார்ப்போம். தேசிய திரைப் பட சுட்டுத்தாபனம் ஒன்று நிறுவவேண் டும் ஒருபகுதி திரைப்படங்களே இறக்கு மதி செய்து விநியோகிக்கும். இன்னுெரு பகுதி படம்பிடிக்கும் நிலேயம் ஒன்றினே நடாத்தும் உள்ளூர்ப்படத்தயாரிப்பாளர் களுக்கு வேண்டிய வசதிகளே அளிக்கும். மற்றைய தினக்களம் சிறுவர்களுக்கான் திரைப்படங்களேயும் கல்வி கவர்ச் சார செப்திபடங்களேயும் தயாரிக்கும். இக்
Šgu)
அழகான புல்) சிறந்த ள்
GGT a
80 பிரது u II più

கூட்டுஸ்தாபனம் படப்பிடிப்பு நிலையம் ஒன்றினே நடாத்த இருப்பதால் உள்ளூர் படத்தயாரிப்பாளர்களுக்கு இது நன்மை பயக்கும். திரைப்படவளர்ச்சிக்கான ஆணே யாளர் ஒருவரை நியமிப்பதோடு, தேசிய திரைப்பட ஆலோசனைச்சபை ஒன்றையும் நிறுவுமாறு கூறுகிறது. இச்சப்ை தயாரிப் பாளர், நெறியாளர் நடிகர் படமாளி கைச் சொந்தக்காரர். சுவைஞர் திரைப் படத்தொழிலில் ஈடுபட்டுள்ள பணியாளர் பேர்ன்ருேரின் பிரதிநிதிகள் இடம்பெறு வார்கள். தேசிய திரைப்பட நிலேயம் ஒன்றை நிறுவி சஞ்சிகைகள் போன்றவற் வற்றைவெளியிடுவதன் மூலம் ரசன்யை வளர்க்க முயலும்.
இத்தனையும், மேற்குறிப்பிட்ட சில விடயங்களிலும் நாம் இயங்கிவருவோ மானுல் நாம் திரைப்படத்துறையில் ஒரு வங்கத்திற்கும், ஒரு சிங்களத்திற்கும் நிக ராகப் படமெடுக்க முடியும். இல்ஃவயேல் அக்கட்டுரையில் ஏ. ஜே. கனகரட்ணு கூறி யதுபோல், இந்திய திரைப்படங்கள் ஈழத் துத் தமிழ்ப்படங்களே தஃயெடுக்கவிடாது நசுக்கிவிடும் என்பதில் ஐயமில்லே.
ஸ்ரூடியோ கப்படங்களுக்கு ஸ்தாபனம்
D51Q GUIT
நான வீதி
Lõ)

Page 55
மோட்டார், ஆம மற்றும் எல்லாவி
வேலைகளுக்கு
வித்(
svII;Ísf líf யாழ்ப்பாணம்,
உயர்தர போட்டோக்கடு
தலைசி
ଶ୍ରେ[ 6] படப்பிடிப்
23. மணிக்கூட்டு வீதி
UJIğÜL
தொலைபேசி 7067

Giu
சர், றிவைண்டிங்
விதமான மின்சார
ம் சிறந்த இடம்
ரேஸ்
கிளே:23, மணிக்கூண்டு விதி
யாழ்ப்பாணம்.
ருக்கு வட இலங்கையில் ரந்த
IL GÒTI
* エ 77 ܕܟ
D (G)
பார்கள்
17, ஸ்ரான்லி வீதி

Page 56
  

Page 57
(GGDIG
இலக்கியமும் பொழுதுபோக்கு
- மு. தளேயசிங்கம்
காவி வீதியில்
- எம். ஏ. நுஃமான்
அவன் ஒரு ஹீரோ
- ஐ சாந்தன்
நமது நாடகங்கள்
- முருகையன்
பிறையொருகாலம் முழுநிலவி
- மு. பொன்னம்பல்
கடுதாசிப் புலிகள்
- நீர்வை பொன்னே!
நீர் வளே பங்கள்
- சண்முகம் சிவலிங்
அரிபத்தின் அக்காவுக்கு
- குப்பிளான் ஐ. ச
அகவினம் பாடிய பயன்
- நவா வியூர் நடேசர்
விதி
- "மஹாகவி'
அன்னேயில் அப்பன் இனித்தெ
– LLU, fürüJfT –

3
ாயும்
ாகும்
NGT
ண்முகன்
தன்ன?
பக்கர்

Page 58


Page 59
இலக்கியமும் பொழு
= மு. தனோ
தமிழ் நாட்டிலிருந்து வரும் தரங் சிெட்ட பத்திரிகைகளேயும் சஞ்சிகைகளே பும் தடுக்கவேண்டுமென்று இங்கு கோரப் பூட்டபோது பல் எழுத்தாள்ர்களும் அர வியல் தவேர்களும் பொதுமக்கள் பிரதி நிதிகளும் அதை எதிர்த்தார்கள், அதற் குப் பலவிதமான் போவிக்காரங்கள் யும் காட்டிஞர்கள், அவை இலக்கியத் தரம் வாய்ந்தவை. அவை இரு நாடுகளுக்கின்ட ம்ே இருக்கும் கர்சாரத் தொடர்
। நிர்னயிப்பது, பார் நிர்ணயிப்பது தமி ழையும் தமிழர்களின் உரிம்ை:ாயும் பறிக்கும் முயற்சி பொது மக்களின் பொழுதுபோக்குக்கு அவசியம் என்ற வித மான பலவிதப் போவிக்கா ந சேர்கள் காட்டப்பட்டன் அவை ஒவ்வொன்றும்
ஆந்தப் போவித் தர்க்க நியாமங்களுக்குப் பின்னுள்ள சுயநலன்களும் சிந்தனேக் கோளாறும் நிர்வானாக்கிப்படவேண்டி
இங்கு அவற்றுள் ஒன்றை மட்டும் எடுத் |LTL
க்குக்கு அவை அவசியம் -
リ エリ リrcm。 விறத் தடுக்கTமார்' என்ற முட்டாள் リーリ என்பதை முதலில் கவனிக்கவேண்டும். பொழுதுபோக்கு வாதத்தை எழுப்பிய
ਜi
ਉ।
. ாது தரமானவற்றைத் தடுக் சில மர ஆன்யூ முன்னுக்குப்பிள் முரணுக எதிர்க்
- படிப்பட்ட முட்டாள்தனான குரங்களும் எழுப்பப்பட்ட இன்பதும் இங்குவருபவை
டாள்தனமான கருத்துக்களும் கூறு 1 டன என்பதும் உண்மைதான் ஆள்ை 颚、 、
பொதுமக்

■ துபோக்கு நோயும், சிங்கம் ட
களுக்குப் பரிந்து பேசும் சனநாயகி அக் கறை இருப்பதாகவும் காட்டிக்கொள்ளப் பட்டது. ஓரளவுக்கு அவை உண்மையுந் கன்ஆனுல் எந்தரஞ்க்கு அதுமட்டுமல்ல அந்தப் புத்திசாவித்தனம் எந்தளவுக்கு இலக்கியத்தைப்பற்றிய புத்திசாலித்தன் மாகவும் பொதுக்களின் சனநய நட்ரி ஆயைப் பற்றிய புத்திசாலித்தனமாகவும்
ਨੂੰ அவற்றைந்தான் பார்க்கவேண்டும். 蠶* தரங்குேட்டவை இருக்கின்றன் என்று ஏற்றுக்கொள்ளப் படுகிறது ஆனுள் அவை தரங்கெட்டவை பாக இருந்தாலும் பொதுமக் களின் Gur、Gur芭芭ā厅五、山i、 அவசியமானவை என்றும் அழுத்தப்படு கிறது.
அதன் உட்கருத்துக்கள் என்ன ?
பொதுமக்களுக்குப் பொழுது போக்கப் பட வேண்டியதாய் இருக்கின்றது. ஏதோ நிர்ப்பந்தங்களும் கர்ரனங்களும் ஆனது அவசியமாக்கிறது. அதற்குத்திரமற்ற புத் திரிகைகளும் சஞ்சிகைகளும் உதவுகின்றின்
函万丐 、 @凰 TT 3 - ਸੰਨ ਹੈ।
ਜੇ। ਜੇਹ ।
■su、芭垂至rmrā、 இலக்கியங்களால் முடியாது.
3. ਲੇ முக்கிய உட்கருத்துக்காகும். இவை இரண்டையூர் பல விதங்களில் பல உரு
ਸੰਸਕੇ।ਹੁੰਡੋਜ ஆகுல் அடிப்படையான்னன் இவை இரண்
இனி அவற்றை ஆராயவரம் ஆள் வெர்ன்ருக எடுத்து ஆராயல்ாம்
ਪa
- 1 տարր =
பொதுமக்களுக்கு நேரம் அதிகமாக
இரு கிறது. தப்போக்கடிக்க

Page 60
ஏதாவது பராக்குத் தேவைப்படுகிறது. எல்லாருக்குமா நேரம் அதிகமாக இருக் கிறது? இல்ல்ே எல்லாருக்குமல்ல, சிலருக் குத்தான் வேலேயற்றவர்களுக்கும் வசதி படைத்தவர்களுக்கும்.
[i].gif::ll. Is if I'll I stillí iligis ?
அவர்களுக்கு நேரம் அதிகமில்லே. ஆணுல் சஞ்சவங்களும் வேவேகாரண்மருத ஏற்படும் கஷ்டமும் மனப்பழுவும் அதிக மாக இருக்கின்றன. அதனுல் அவர்களுக் கும் ஏதாவது பராக்காக பொழு துபோக் காக மன ஓய்வையும் அமைதியையும் பரவசத்தையும் கொடுக்கக் கூடிய  ைவ தேவைப்படுகின்றன.
இவைதான் பொழுதுபோக்கு என்பதும் அதற்குரிய காரணங்களும் . ஆஞ்ஜல் இவற்றின் உண்மையான அர்த்தம் என்ன?
வசதிபடைத்தவனுக்கு நேரம் இருக் கிறது. அவனுக்கு பொழுது போகாமல் இருக்கிறது. வேயேற்றவனுக்கு நேரம் இருக்கிறது. வேலே இல்லே அவன் அதற் குரிய வழிகளேக் காணமுயலாமல் நேரத் தைப் போக்க விரும்புகிருன் வசதிபடைத் தவனுே வேலேயற்றவனுக்கு வேலே வசதி :ாக் கொடுக்காது தன் நேரத்தை தன் விருப்பப்படி போக்குகிருன் வேபேற்ற வனுக்குப் பொழுதுபோக்கு வசதிகளே மட்டும் செய்துகொடுத்து அவனது பிரச் சிக்களே மறக்கச் செய்து தனது வசதி கமேட்டும் அதன்மூலம் இன்னும் பெருக் கிக்கொள்கிருன் வேஃப் பார்ப்பவனுே நேரமின்லாதிருந்தும் சஞ்சவங்களின் கார ஒரமாக நேரத்தைப் போக்குகிருன் அவ எனது வேலேயே சஞ்சலங்களுக்குக் காரண மாக இருக்கிறது.
இது என்ன ? இதுதான் பொதுமக்க எளின் வாழ்க்கைமுறை. இன்றைய மனித எரின் வாழ்க்கை. இது வாழ்க்கையர் நோபா
இரண்டுந்தான் நோயா கி விட்ட வாழ்க்கை, வாழ்க்கையாகிவிட்ட நோய்.
இதை எப்படித் தீர்ப்பது? இருக்கிற நேரத்தைச் சீராகப் பயன்படுத்தியா, ஆல்வது இருக்கிற நேரத்தை இன்னும் பாழாக்கிப் போக்கடித்தா?
பாழாக்கிப் போக்கடித்து இன்னும் நோயைக் கடத்துவதுதான் சரியான்வழி என்று கருதுகிறது பொழுதுபோக்குவாதம் அப்படிக் கூறும்போது அதுவே நோயின் குன்மாக மாறிவிடுகிறது. நோயைத்

தீர்க்கமுயலாமல் அதைத்கடத்துவதுதான் சரியென்று சொல்வது சிந்தன் பூர்வா னதா? இந்த முடிவை எடுக்கத்தாது மனிதவளர்ச்சி இதுவரை பல கட்டங்களேத் தாண்டி வந்தது? இதற்குத்தானு மனித இதுவரை வளர்க்கப்பட்டது? இல்லே. இந்த நோய்க்கு முடிவு கண்டு தான் ஆகவேண்டும் அந்த இலட்சியத் தின் அடிப்படையில் பார்க்கும்போது நோயைக் கடத்தலாம் என்று கூறும் பொழுதுபோக்குவாதம் நோயின் குனமே தாள். அதுவே அழிக்கப்படவேண்டிய ஓர் நோயாகும்
நோப்போக்கு என்ற மனித இலட்சி யத்தை மறக்கடிக்கச் செய்து பொழுது போக்கு என்று மாருட்டம் அதையே நம்பும்படி அறிவையும் திருகி அது ஒரு வாதமாக சனநாயக உரிமைக் கோசமாக மாறிநிற்கிறது. நோயின் முழுக் கெட்டித்தனமும் அதுதான். தன்ஃன்நோ பாகக் காட்டிக்கொள்ளாமல் நோயைத் தீர்க்கும் மருந்தாகக் காட்டிக்கொள்
இந்தப் போவிப் பொழுதுபோக்கு என்ற் மருந்தை நம்பினுல் என்ன நடக்
வசதிபடைத்தவர்கள் வசதியை அனு பவித்துக்கொண்டிருப்பார்கள். பொழுது
। ।।।। துன் தயே பருந்தாகக் காட்டிக்கொள் டிருப்பார்கள். வேலயற்றவன் வேனேக்கு வழிதேடாமல் நேரத்தைப் கொண்டிருப்பான் வேலேபார்ப்பவனுே சஞ்சப்பட்டுக்கொண்டிருப்பான் சஞ்ச
வத்தைத் தீர்க்கவழிசின்ட்யாது. வேலேயே,
நேரமே நோயாகவும் சஞ்சளாகவும் இருக்கும்போது வேஃயையும் நேரத்தை பும் போக்குவதுதான் மருந்தாகக் காணப் படும்.
அப்படியானுல் இதைத் தீர்ப்பதற்கு வழி இல்லேயா ? மனித அறிவு அதைக் கண்டுபிடிக்கவில்லேயா?
எப்படிக் கண்டுபிடிக்க முடியும்? எப்படி ஒருவழி இருக்கமுடியும்?-அப்படித்திருப்பிக் கேட்ப்ான் பொழுதுபேர்க்குவாதி. அப் படி அவன் வெளிப்படையாகக் கேட்கா விட்டாலும் பொழுதுபோக்கு வாதத்தில் அப்படி ஒரு எதிர்க்கேள்வி உள்ளோடி நிற்கின்றது.
நோயே வாழ்க்கையாகவும் வாழ்க் கையே நோயாகவும் இருக்கும் இந்த

Page 61
அமைப்பில் நேரமும் வேஃபுமே நோயாக இருக்கும் இந்த அமைப்பில் எப்படி நோயைத் தீர்க்க வேலை செய்யலாம் ? அப்படி வேல் செய்வதே வேதனேயாக நோயாக இருக்காதா? நேரத்திலிருந்தும் வ்ேவேயிலிருந்தும் தப்புவதே சரியான் வழி பாகும். அதற்குரிய மயக்கக் கனவுகளே தேவைப்படுகின்றன. ਹੈ। பொழுதுபோக்கு என்கிருேம்:
இதுதான் பொழுதுபோக்கு வாதத் தின் இறுதிக்கோலம் அதன் உண்மையான
பருபம்
நேரத்திலிருந்தும் வேலேபிலிருந்தும் தப்புவது. காரணம் நேரம் வேஃபற்ற பிரச்சரேகளே நினேவூட்டுகிறது. வேறேயோ வேறு பிரச்சனேகளேயும் சஞ்சனங்களேயும் உருவாக்குகின்றன. அதனுள் நேரத்திலி ருந்தும் வேலேயிலிருந்தும் பிரச்சனாளி விருந்தும் தப்பிச் சென்று கனவுகளிலும் கற்பன்களிலும் மாங்கிக் கிடத்தலேயே பொழுதுபோக்கு என்பது குறிக்கிறது. 醬 மருந்தாக நடிக்கும் நோயின்
இறுதி முற்றிய நிவே.
ਘਲੇ ਘT மாற்றிக்கொண்டு வாழும் ஓர் வர்க்கமும் 飄飄 அது இந்த நோன் வளர்க்க விரும்புகிறது. அதற்கு இந்தப் பொழுது போக்குவாதம் ஆதரவு அளிக்கிறது.ஆஞல் நோயில் வாழும் வர்க்கம் நோயற்றதர்சு இருக்கமுடியுமா? நோயையே தனது வசதியாக்கிய வர்க்கம் அந்த நோயின் முற்றிய உருவமேதான்.
இன்றைய சரித்திரக் கட்டத்தில், மனித சித்தனே வளர்ச்சியில் இந்தநோய் முற்றுக அழியும் காலம் வந்துவிட்டது. இந்தப் பூரணமின்மையான நோய் தீர்ந்து முழு மைன்ய அன் டவதற்காகவேதான் இது காலவரை சரித்திரமும், சமூக பொருளா தார அரசியல் இயக்கங்களும் வளர்ந்து வந்திருக்கின்றன.
இன்று அந்த நோய் முற்ருக அழியும் காலம் வந்துவிட்டது.
அதோடு அதன் முற்றிய உருவமான அந்த வர்க்கம் இருக்கிறதே. அதுவும் அழியும் கானம் வந்துவிட்டது.
அதனுேடு பொழுதுபோக்கு என்ற அந்தப்போலி மருத்தான் நோயும் கொள் ! So, III, II, II]] கோளாறும் அழியும் காலம் வந்துவிட்டது.
அதனுள் பொழுதுபோக்கு வாதத்துக் குக் குரல் கொடுப்பவர்கள் இன்றைய

சிரித்திர வளாச்சியையும் சமூக பொரு ளாதார, அரசியல் போக்கையும் உண்ரர் தவர்களாகவே இருக்கின்றனர். அவற். றுக்குத் தடையாக இருக்கின்றனர்.
ஆனுல் பொழுதுபோக்கு வாதிகள் தரித்திரத்தையும் இன்றைய மனித வளர்ச் சியையும்மட்டும் உணராத வர்கள் சு இருக்கவில்லே. இலக்கியம், கலே ஆகியவற் மின்து உண்மையான தன்மிைன்ராம் உணராதவர்களாகவே இருக்கின்றனர்.
இனி அவர்களது வாதத்தின் இரண் டாவது உட்கிருத்துக்கு வரலாம் தரமான சுஃபாலும் இலக்கியத்தாலும் சாதாரண மக்களின் மனதை ஈர்த்து அவர்களுக்குப் பரவசத்தையும் அமைதியையும் கொடுக்க முடியாது என்ற துர்த்தத்தில் தரங்கெட் டவை சாதாரன மக்களுக்கு அவசியம் என்று அவர்கள் கூறுகின்றனர். ஆகுல் உண்மையில் தரமான கலே, இலக்கியங்கள் தான் மக்களின் மனதுக்கு அமைதியையும் பரவசத்தையும் கொடுக்க வல்லவை. அவையே நிரந்தரமான பாதிப்பையும் ஏற்படுத்திச் சுட்டியவை. அவை தரும் தெளிவு அவனது வாழ்க்கைப் பிரச்சி: குளேயும் தீர்த்துவைக்க உதவும். எனவே பொதுமக்களுக்குத் தேவைப்படுவது தர மற்ற கலேயும் எழுத்துக்களுமல், தர முள்ளவைதான் தேவைப் படுகின்றன. அதை உரோதவர்கள்தான், அதாவது இலக்கியம், கலே ஆகியவற்றின் உண்றை யான தன்மையை உணராதவர்கள் தான் பொதுமக்களுக்குப் பொழுதுபோக்குக் காகத் தரமற்றவை தேவை என்கின் TāT.
எனவே இரண்டு வழியாலும் பொழுது ਤੇਲੁਗੁ :
ਜਾ ਤੇ ।
ਘ இவக்கியம், கலே ஆகியவற்றின் எதிர் கால முக்கியத்துவத்தையும் இங்கு சுருக்க மாகக் குறிப்பிடுவது நல்வது.
நோயான மனித வாழ்க்கை இருக் திறதே, அது மனித வளர்ச்சியின் பூரண மின்ன்மயையே குறிக்கிறது. பூரணமின் மைதான் நோய் வாழ்க்கை பூரணர் கும்போது நோய் அழிந்துவிடும் அந்தப் பூரண வாழ்க்கையில் வேல்பும் நேரமும் வேந: பாகத் தெரியமTட்ட  ெேலே கலேயாகவும் போகமாகவும் நேரம் ஒப் வாகவும் இருக்கும் சகலருக்கும் ல்ேலே இருக்கும், அது லேயாகவும் இருக்கும். சகலருக்கும் வசதியுமிருக்கும் ஒய்வு மிகுக்

Page 62
கும். இந்த வகையில்தான் மனிதவளர்ச்சி பூரணமடையும் பூரண வாழ்க்கை பல முடியும் மார்க்சீய சோசலினமும் சரி, அதை ஏற்றுக்கொண்டு அதை விரித்து வளர்க்கும் சமயஞான சர்வோதயமும் சரி அத்தகைய பூரண் வாழ்க்கையையே
ஆட்சியமாகக்கொண்டு போரா டி வரு
ன்றன. ஆணுல் அந்த எதிர்காலப் பூரண வாழ்க்கையின் பரவசத்தையும் அமைதி Eயயும் இப்போதே சாதாரண மக்களுக் :յմ: எடுத்துக்காட்டக்கூடிய ன் வி பாபி இருப்பவை தரமான கலேயும் இலக்கியமும் தான் தரமான கலேயும் இலக்கியமும் சாதாரன மக்களின் மனதில் இன்று எத்தகைய பரவசத்தையும் அமைதியை
இன்றைய உலகில் கியம் அனைத்தும் குறிப்பிட்ட
ਘLD ககேக்ேகாக, வர்க்கங்களுக் இருநது பாத அல்லது விடு உண்மையில் கிடையாது பாட
தின் ஒரு பகுதியே'

பும் எழுப்பக்கடியவையாக இருக்கின்ற றனவோ 三、 凸、巫山山 ஆன்மதியையும் விட பெருமடங்கு நிறை வையும் பரவசத்தையும் பூரிவித்துவ மடைந்த பொதுவுடமைச் சர்வோதய அமைப்பில் சக தொழில்களும் மக்க இருக்கு அளிக்கக்கூடியதாதாக இருக்கும். அதாவது ஒவ்வொரு தொழிலும் கலோ கவும் போகமாகவும் மாறிவிடும். அதனுன் பொழுதுபோக்கு வாதம் தரமான கஃப், இலக்கிய வளர்ச்சிக்குத் தடையாக இருப் புதுபோல் எதிர்காலத்தில் ஒவ்வொரு தொழிலும் சுலோக மாறும் மனித வளர்ச்சியின் முழுமைக்கும் தடையாக
நிற்கிறது.
ாசாரம் அனேத்தும், கலே இலக்
பர்க்கங்களுக்கு சொந்தமானவை. கங்களில் முடுக்கிவிடப்படுகின்றன: கு அப்பாற்பட்ட சுலே, அரசிவில்
நிதலே பெற்ற கிஃப் என ஒன்று ட்டாளி வர்க்கப் புரட்சி லட்சியத்
மது-சே துங்

Page 63
காலி வீதியில்
(எம். 5
காலி வீதியில் ஐந்து மணிக்கு கந்தோர் விட் கார்களும் வஸ்களும் இரைந்து கல. நெரிசவில் மனிதர் நெளி காவி விதியில்
சிலும்பிய கூந் வஸ்நிறுத்தத்தி அவ்வஞ்சி நின்
ਨੂੰ॥
அவக்ள்ே கடந் மீண்டும் பார் Very Nice மனம் முனுழு
வழியில் நடந்
அவசரகாரிய
நினேவும் அதி
காவி வீதியில் கார்களும் வஸ்களும்
ਉਸ நெரிசலில்
நானும் நெரி,

ர. நுஃமான்
அவளேக் கண்டேன் தக்
டதும்
ந்த
சிந்து செல்லும்
அவளேக் கண்டேன்.
தலேத் தடவியவாறு
1றதைக்
து செல்கையில் த்தேன்
Giրլ՝ է T gյի உணுத்தது.
தேன்.
மாகர் டுசல்கையில் லே நிலத்து நிற்கையில்
கண்டேன் அவளே !
ந்த
ந்து நடந்தேன்.

Page 64
சிறுகதை
அவன் ஒ
8Ꭼ, ᏧᎯ
ஒரு திடீர் குலுக்கலுடன், வண்டி பொல்காவலேயிலிருந்து நகரத் தொடங் கும்போது, அவன் வந்தான், வண்டியின் அந்த வேகத்தால் நிவேகுலேந்து விழுந்து விடாமலிருப்பதற்காக வழிச் சுவர்களேப் பிடித்துக் கொண்டு, எங்கள் "கொம்பாட் மெண்டில் வெகுவேகமாக நுழைந்த அவ ளேக் கண்டதும், நான் நகர்ந்து கொள்ள தன் இருக்கையில் அமர்ந்து கொண்டான். "எப்படி? உம்முடை சிநேகிதரைக் கண்டிரோ ?' என்றேன்.
'இல்லேப்பாருங்கோ அவர் அந்தமுதலிருந்த இடத்திலே இல்லே, துங்காங் போய்த்தேட இனியாராலே முடியும்?"
"அதில், அவரைத் தேரப்போகேக்க, ஒரு இது நடந்து போச்சுப் பாருங்கோ .." - அவனின் குரலில் ஒரு வருத்தத் தொனித்தது.
ਤੇ "" அவன் தயங்கினுன் பிறகு சொன்னுன் "அதிலே பாருங்கோ, என்ர சிநேகி தர் இருந்தார் என்று சொன்னனே, அத் தப்ப்ெட்டிக்குள்ளே நான் போய்ப்பார்க் கேக்க ஒரு இதரப்போச்சு '
** エrcmT ?"" "அது ஒரு அசிங்கம். அதுக்குள்ளே ஒருசோடி இருந்தவை. நான் கவனியாம்.' எனக்கு சாடைமாடையாகப் புரிந் 巫凸·
"அதுக்கு நீரென்ன செய்ய ஏலும் அவை '
"நான் டாரென்று போய் எட்டிப் பாத்திட்டன் சரியில்வே"
ஏதாவது இசகுபிசகாக நடந்துகொன் டிருதந்தோ என்று நின்ேத்தேன். என் முகத்திலிருந்து அதை ாேகித்துக்கொண் Լ-aն (Ջմ) I :
" அப்பிடிபொண்டுமில்வேப்பாருங் கோ. நான் போய்ப் பார்க்கேக்க, அந்த ஆள் சும்மா ஒரு "இதுக்கு சண்டைபோட் டுக்கொண்டிருந்தார்." -அவன் சிரித்த

ரு ஹிரோ'
த்தன்
வாறே உதடுகளுத் தொட்டுக் காட்டி ஞன் நானும் சிரித்தேன்.
வயதுபோன ஆக்களோ?' என் றேன்.
"இல்ல இளங் கப்பிள்' இளேஞனின் முகத்தில் உண்மையான வருத்த மிருந்தது.
பண்பாடில்லாதவன் என்று நினேச் சிருப்பினம் ஒரு டிஸ்ரேபன்ஸ்" ஆகப் போயிருக்கும்.'
எனக்கு வியப்பாக இருந்தது. "பிழை உம்மிலேயில்லே அவையளிலே தான் ஒரு பொது இடமெல்லே, ரயில்" என்றேன்.
இந்த நியாயத்துடன் இளஞன் குற்று ஆறுதலடைந்தானே என்னவோ, பிறகு
LiFigill.
வண்டி, வெகுவேகமாகப் போய்க் கொண்டிருந்தது. வெளியே தெரிந்த ஜன் எல் ஒளிச்சதுரங்கள் ஒன்றையொன்று துரத்திக் கொண்டிருந்தன. அநேகமாக எல்லோருந் துரங்கிக் கொண்டிருந்ததால், வண்டியின் ஒளியைவிட வேறு ஒலிகஇேது மில்ஃப். என் பக்கத்திலிருந்து அந்த இளே இருன் கண்களே முடியபடி பின்னுல் சாய்ந் திருந்தான். தலே, வண்டியின் ஆட்டத் கேற்றபடி ஆடிக்கொண்டிருந்தது.
எனக்கு அவன் ஒரு விசித்திரமானவி
சுப் பட்டாங் எங்கே இப்ப முசுப்
பாத்தி கஃக் கண்டு ஆன் ந்திக் கலTம் என்று இவனே பொத்த இளவட்டங்கள் அலகிற இக்காலத்தில் இவன் ஒரு விசித் திரமான பேர்வழியாகவே இருந்தான்
ஒன்றில், "ஆள்பட்டன்த்துக்குப்புதுக" ஆகவோ அல்லது மனப்பண்பாடு நிறைந் தவனுகவோ இருக்கவேண்டுமென எண் 3ரிக்கொண்டேன். ஆணுல் அவனுடைய நடையுடை பாவனே களேப் பார்த்தால் エリ @リエ
★。
கோட்டை "ஸ்ரேஷனில் நான் வரும்
போது மணி ஏழு மெயில் வண்டியில்

Page 65
எல்லா பீட்ாளும் நிறைந்து விட்டன. இடமே இல்ல்ே இந்தப் பெட்டிக்குள் வந்த போது, இவனருகில் ஒரு இடமிருந்தது.
"இதிலே யாராவது இருக்கின்மோ?" என்றபோது பக்கத்திலிருந்தவர் "ஒமோம் உதிலே போட்டார்" என்ருர்,
பையன், 'இல்லே' என்ருன் நான் இருந்து கொண்டேன் அந்த மனிதர், அவ்ன்ே ஒரு முறை முறைத்தார்.
நான் அதன் பிறகு பேசவில்வே பொல்காவவேயில் வண்டி நுழைந்தபோது "அடுத்த பெட்டியிலிருந்த தன் நண்பனேப் பார்க்கப் போவதாகக் கூறி இடத்தைச் சிறிது பார்த்துக் கொள்ளும்பர் கேட்டுச் சென்ருன்
青 青
நான் விழித்தபோது வண்டி ஏதோ ஒரு "ஸ்ரேசனில் நின்றது என்ன ஸ்ரேன் னென்று தெரியவில்ல். அந்த இளேஞன்ே பங்கானவில்லே. வெளியே நல்ல மழை, என் கடிகாரத்தைப் பார்த்தால், அது வும் நின்று விட்டிருந்தது.
ஐந்து நிமிஷத்திற்கு மேலுTகியும், வண்டி புறப்படவில்ஃ. "இந்த மெயிலில் இது ஒரு தொல்லே நின்ருல் வெளிக்கி டாது' என்று நினைத்துக் கொண்டேன். வெளியே கரும் மரைக் கரைத்து வர்த் தாற்போலிருந்தது. எங்கெங்கோ ஒளிக் கீற்றுகள் வெளியேயும் பக்கத்துப்ப்ெட்டி களுக்குள்ளேயும் ஏதோ ஒரு பரபரப்புத் தோன்றியது என்னவென்று பார்ப்பதற் காக எழுந்தபோது, அந்த இளைஞன் வந்தான்
"இனி இது இப்போதைக்கு வெளிக் கிடாதாம் பாருங்கோ வழியிலே மழைக்கு ஏதோ மரமெல்லாம் விழுந்து கிடக்காம். விடியப் பத்துமணிக்குப்பிற்குதான் வெளிக் கிடமுடியும் என்று சொல்லிச்சினம்" என்
"இது எந்த இடம்?"
"மTங்குளம்"
எனக்குத் "திசிர் என்றது. விடிந்தால் 颐fā 壹西、 、r孟Q互L@ அதற்காக வீவு போட்டுவிட்டு வந்து இந்த நடுக்காட்டில் நேரத்தை விடவா? தவிர, இனிப் பத்துமின்னிமட்டும் என்ன செய்வது? ݂ ݂ ݂
3 !
। 2 சிய மெண்டு நான் அவரையே போய்க்
- ,

7.
அப்ப இனி என்ன செய்கிறது" 'வேறை, "ட்றெயின் கொனக்ஷன், ஒண்டும் இப்போதைக்கிராதாம். பஸ் தான் ஒரேவழி'
அவன் தன்னுல் இதற்குள்ளிருக்க
臀 போகப் போவதாயுஞ்
செர்ன்குன் நானும் வருவதாய்ச் சொன் ன்ேன் இருவரும் புறப்பட்டோம் இன் னும் ஒரிருவர் எங்களேத் தொடர்ந்தார் III, GIFT
LL குமோ?' என்றேன்.
'ஒ ஏதாவது தூர பஸ்கள் வரும்.' மழைக்குள் அரைமைல் தூரம் நடந்து நாங்கள் மயின் ரோட்டை அடைந்த போது நிற்கக்கூட இடமில்லை. ஒரேயொரு @5店市寺、一uL@凸 G马店扇芭酶邑、 கிய பெட்ரோ மாக்ஸ் ஒளியில் அங்கும் ஒரு பத்துப்பேர் நிற்பது தெரிந்தது. எங் கள் ரயிலில் வந்தவர்கள் என்பதும் புரிந் $$/.
நாங்கள் கடைக்குள் நுழைந்தபோது முன்னமே நின்றவர்கள் "இனி, பஸ் ஏழு மணிக்குத்தானும்' என்றனர். எனக்கு முன்னேயிலும் அதிர்ச்சியாகவிருந்தது. இளஞளேத் திரும்பிப் பார்த்தேன் வில் யுயர்ந்த தன் ஆடைகளெல்லாம் நனேந்து சேறுபட்டபடி நின்றவன் "பயப்படாதையுங்கோ பார்ப்பம்" என் முன்
எனக்கு என்ன செய்வதென்று தெரி பவில்லே அவன்மேல் ஆத்திரமாக வந்
தபோல் வழிந்து சொட்டிக் கொள் டிருந்த நீரைத் துடைத்துக்கொண்டிருள் கையிலேயே தெருவில் ஒரு பெரிய ஒளின்
3 ਨੂੰ ü”、
பஸ்தான் ஆஞல் எதிர்த்திசையிலிருந்து வந்தது. இவர் கஃக் கேட்டால், அடுத்த பஸ் எப்ப என்ற விபரம் தெரியும்" என்றபடி இளஞன் மழையையுஞ் சட்டை செய்யாமல் விழுந்தடித்து ஒடிஞன்.
திரும்பி வந்தபோது, அவன் முகஞ் சவித்திருந்தது "ஏழும்னிக்குத்தானும்'
ਹੈ।
இளஞன் கேட்டான்
"லொறி ஒண்டு பிடிக்கக் கொண்டு 3.

Page 66
பாரோ ஒருவர் பெரிதாய்ச்சிரி 蒿f、 கள். எனக்கோ, எப்படியும் போய்ச் சேர்ந்தாற் போதுமென்றிருந்தது.
அவன் கிடைக்காரரிடம் போனுன் கவிடக்காரர் சொல்வது கேட்டது. 'லொறி நிக்கிறது சரிதான், ஆணு, இப்ப போய்க்கேட்டா அவன் அடிக்க வருவன்'
"என்டாலும் போய்க் கேக்கிறதிலே பாதகமில்லே' என்று பையனிடஞ் சிலர் சொன்னுக்கள் - யார்போய்க் கேட்பது என்று சொல்லாமல்
தன் பெட்டியை என்னருகில் வைத்து விட்டு மீண்டும் மழையில் பாய்ந்தான்,
yli sär I
இப்போது, இளஞன் மிகக் கம்பீர மான் வகுகத் தெரிந்தான் எனக்கு
அவன் திரும்பி வரும்போது, கூடவே சாக்கால் போர்த்தபடி இன்னுெரு உரு வமும் வருவது தெரிந்தது.
லொறியின் ட்றைவராய்த்தானிருள்
ஸ்ரேஷன் பக்கத்திலிருந்து ஒருகுடைக் குள் நெருக்கியபடி வேறு இருவரும் எந் தார்கள். இளேஞன், உள்ளே நுரைந்து இவர்தான் பொறிக்காரர்' என்ற போது, குடையுடன் வந்தவர்களும் உள்ளே வந்தர்கள்
அதில் ஒன்று, பெண் அவர்களேக்கன் டதும் இளேஞன் திடுக்கிட்டான் போலத் தோன்றியது. எங்களேத் தாண்டி அவர் கள் உள்ளே போனதும், "இவர்கள்தான்" -என்ருள் என்னிடம், மெல்ல.
தும்
பொல் சர்வபேச் சோடி' யைத் தான் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
டொறிக்காரரிடம் பேசி, முடிவெடுத் தாயிறு எல்லோருமாக முப்பது பேரள விவிருந்தோம். அத்தன்ேபேரையும், உட னேயே கிளிநொச்சியிற் கொண்டுபோப் விடவேண்டுமென்றும், ஆளுக்கு ஒவ்வொரு ரூபாய் தருவதாயும் பேச்சு எனக்கு ஒர ாவு நிம்மதியாயிருந்தது கிளிநொச்சிக் குப்போகுல் உடனே பஸ் விடைக்கும்
、ā,穹s 芭芭、 பிற்காகக் கன்டபின் நட்புறம் நுழைந் ਲੋi இருந்தது அவள் தன்மை வாரிக்கொள் டிருந்ாள் அவள்மேற் LL、L山r)

விழுந்த பெட்ரோமாக்ஸ் ஒளிக்கிற்றில் அவள் தானே ஒரு ஒளிக்கொடியாய்த் தோன்றினுள் இருபத்திரண்டு, இருபத்தி மூன்று வயதிருக்கும். நல்ல கவர்சிகர மான் முகம் காதிலிருந்த 'ஜிப்ளி விள்ே பங்கள் அந்தக் கவர்ச்சியை மேலுங்கட் டின. அகன்ற கழுத்துச் சட்டையின்றேன் அவள் கழுத்து வெறுமையாய்-தாலியில் வாமன் - இருந்ததைக் கண்டேன் - ஏதோ உறைத்தது சிங்களவர்கள்ாயிருக்குமோ? என்றெண்ணும் போதே, சுத்தமான் திமி ழில் அவர்கள் பேசுவது காதில் விழுந்தது. ஏதோ ஒன்று, எனக்குப் புரிந்தது.
என்னுடன் வந்த இனேகுளேத் திரும் பிப்பார்த்தேன். : வ் ரைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
நாங்கள் கோப்பி குடித்துக் கொண்
டிருக்கையில், அந்தப் பெண்ணுடன் வந் தவன் எங்களிடம் வந்தான்.
'லொறியிேேய போகப் பேரறிங்கள்?"
தலேன்ய ஆட்டினேன். "யாழ்ப்பாணம் வரைக்குமோ?"
ਨੇ ਸੇਲੁ பிறகு- 구 "பஸ் எடுக்கப்பெர்டு சொல்லு ייתן זליפות
ਸੰਯੁ॥ ஆளுக்கு முப்பது வயதிருக்கலாம். சாதி
ரன்ான தோற்றம் கண்கள் ஒரு குள்
ਨੂੰ ਸੰ
அந்தப் பெண்ணிற் தெரிந்த நாகர்
நளினத்திற்கும். இவனிற் தெரிந்த கிழங் குத்த ஒத்திற்கும் என்ன உறாே?" என தினேத்தபடி அளதிே திரும்பிப்பார்த்
தேன். அவள் என் முன்னுயிருந்த என்
リー 三エリエ நண்பு வென்று
リエ エ品Lam受エ டிய எனக்கு இருபத்தைந்துப த அவனே 'நன்னென்று சொல்ல் முடி பாது-உற்றுப் பார்த்துக் கொண்டிருந்
I.
கடை வாசலில் லொறி இரைந்தது. வெளியே வந்தோம் மழை விட்டபா டிஸ்- ஏங்ாேகும் விழுந்தடித்துக்
ਜੇ தவர் எல்லோருக்கும் முன்னுல் நின்ருர், இறப்போகுஞ் சமயம் ஸ்ளேயிருந்து
அந்தச்சோடி வந்தனர். "நாங்களும்
|-
। ■Lr击。

Page 67
பிளேயும் இருக்கு' என்று கத்திருதுன் சாரதி பதில் பேசாமல் இந்த இாேஞஃப் 丐s。
பையன், அந்த ஆளிடம், "நீங்கள் முன்னுக்கு இருங்கோ' என்ருன் வேறு பேச்சில்லே அந்த ஆன் அவள்ே நோக்கி,
வாங்கோ போவோம்" என்ருன் எதிரே நடந்துகொண்டிருந்த
'ਤੇ ਨੇ। 凸芷萱Tá。
முறிகண்டியிற் கூட இறங்காமல், கிளி நொச்சிக்கு வந்தபோது ஆறரைமினியாகி விட்டது. அடுத்த பஸ், ஏழரைக்கு' என் ரூர்கள். 'மாங்குளத்திலேயே நின்றிருத்
ਘ திரும்பிப்போப் விட்டது. ஆளுக்தொரு திக்கிற் போஞர்கள் இளஞன் என்னேத் தேனீர் குடிக்க வரும்படி அளித்தான்.
|L நீர் போட்டு வரும் பட்டியை நான் வைச்சிருக்கிறேன்" என்று வாங்கிக்கொன்
இளஞனுடன் வேறு இருவரும் போனு, ர்கள் அனேயொத்த வயது மூவருமே அரசாங்க ஆழியர்கள்-என்னேப்போல்ਹੈ। ல்ொறிப் பயன்த்தின்போது அறிந்து கொண்டேன். மூன்று பேரும்,
நெறிப் பிரயானத்தை நிஃக்கையில் சிரிப்பாக வந்தது இருக்கைகரேயில்லாத
| r। பைப் பிடித்துக் கொண்டு.
இடையில் ஒருதரம் 'நல்: அதுபவம்" என்ற் அந்த இளஞன் ஆங்கிலத்திற் சுறி ன்ை. இப்போதும் அவன் ஒரு விதித்திர ம்ான3ஞகப்பட்டான் தரக்கம், கஃறப்பு, பசி, சலிப்பு, மழை எல்லாவற்றுக் கிடை பிலும் இவ்வளவு உற்சாகமாய் இநதப் பன்த்தை அநுபவித்த அவன் ஒரு ஹிரோ'வாய் என் கண்களுக்குப் பட்
"ஆந்தப் புருஷன் – பென்சிாதி" எங்கே?' என்று யாரோ கேட்டபோது ஒரு நமூட்டுச் சிரிபுடன் 'அவசரப் பட தயுங்கோ' என்று அவன் சொன்ன | Կaijaնք,
T
திரும்பிப் பார்த்தேன் இளேஞர்கள் முருபோன் அதே தேநீர்க்கன்டக்குள்

அந்தச் சோடியும் போஞர்கள். அவர் ளுடன் கூடவே இன்ஒெருவரும் போனுர், சிவப்பு "ஸ்வெட்டரும் தவேயில் பப்ள்ரு 凸r凸.
ஆஃள ஞாபகம் வந்தது-எங்களுடன் கூடவே வந்தவர்: சிங்கள்வர்-செல்வாக் குப் படைத்த வியாபாரி போவிக்கானப் பட்டார். என் வயதிருக்கும் ஆணுல்,
மைனர் வேவும்.
青 青 ஏழேகாலுக்குப் பஸ் வந்தது இன் சூன் என்னிடம் வந்து 'ஒரு விஷயம் " என்ருன் திரும்பிப்பார்த்தேன் முகமே மாறுபட்ட நிலையில்-இன்னவென்று விட ரிக்க முடியாத ஒரு ஆடனர்ச்சிக் குழப்புத் தால் ஆள்ப்பட்டவனுக-அவன் நின்ஞன் நண்பர்களிருவரும் சற்றுத்தள்ளி நின்ருர் கள் 'என்ன?' என்றேன்.
Lਗ எண்டு தெரியவில்ல்ே, அநியாயமான நட்ஸ் கம் நாய் உலகம் இதை எப்படிச் சொல் நபிதண்டு தெரியவில்லேப் பாருங்கோ "
அவன் சரியாய்க் குழம்பிவிட்டிருந் தான் என்பது எனக்கு மிக வியப்பாக விருந்தது ஆணுல் ஏனென்பதுதான் இாங்கவில்: அவன் தொடர்ந்தான்
".அதில் வந்தினமே அந்தச்சோடி அவை தம்பதியுமில்லே, காதலருமில்வே
ਤ u Jת ,iuשם שית הח பாருங்கேர். "பிசினஸ் எண்டா, வயித் துக்கில்லாம் பண்னை இல்ல்ே, முசப்பாத்தி
அந்தப்பயல் கலிபானம் முடிச்சி மூண்டு பின்போம்" இவ. மிஸ்" யூனிவேரிற் றியின் படிச்சிட்டு வேலேக்குத் திரியிருட் "யாழ்ப்பாணத்துத் தமிழ் மங்கை'. மண்ணுங்கட்டி'
அவன் துடித்தான் எனக்கு அன்
ਬੰਗi।
"எப்படி நீட்பக்குத் தெரியும், இதுகள்" என்று கேட்டேன்.
சே! சுறுமம். அந்த ஒருத்தின்
லுக்கு இந்த மாப்பிளே' சொன்னது. இது ளெல்லாம் அவ பின்னுலே முகங் கழுவேக்க இவர் முன்னுக்கு இந்தக் கதை எங்களுக்குல்லாம் கேட்டுது இப்ப அவர்-அந்தமாப்பிள்ளே-திரும்பிப்பேரு
鹭、_。山、ú Gur芭as

Page 68
"முதலில், நானும் அவை யளேப் புருஷன்-பெண்சாதி யெண் டு தான் பாருங்கோ நினேச்சன் ஆணு, மாங்குளத் துக் கடையில்ே அவள் கழுத்தைப்பார்த்த பிறகு.'
ஓ! நீயுங் கவனித்தாயா!' அடின் தொட்ர்ந்தர்ன்: ".அது பிழை பெண்டு தெரிஞ்சுது. பிற்கு, அவன் அவளே நீங் கள் வாங்கோ என்டு கதிைச்ச பிறரு அந்த நடத்தைகளையுங் கண்டபிறகு-அது க்ர்தலுமில்லை யெண்டு தெரிஞ்சது .' இளஞன் ஒரே மூச்சிற் பேசிமுடித் தான். எனக்கும் பதறியது? எங்கள் நாடு, எங்கள் இனம் இந்த அளவிற்கா இறங்கி விட்டதுச் பைய்னின் குமுறல், நியாய மாகப்பட்டது. என்னுல் பதில் பேசமுடிய
மழை, இப்போது விட்டிருந்தாலும், வானம் வெளிக்கவில்லை. எல்லோரும் பஸ்ஸ்ை நோக்கிப் போஞர்கள்.
பஸ், புறப்படத்தயாராயிற்றுரிலொறி யில் வந்த கூட்டம் அப்படியே ஏறியதுஅந்தப் பெண்ணுடன் வந்தவனேத்தவிர அவன் அந்தப் பெண்ணிடமும், "மப்ளர் காரனிடமும் ஏதோ சொல்லிவிட்டுப் போய் விட்டான். பப்ளர்" காரன், பஸ் வில் அவளுடன் நெருக்கி படித் துக் கொண்டு உட்கார்ந்த கண்ணுருவியைக் கான் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லே. ஐயோ! பெண்ணே நீ தமி ழிச்சியாயிருந்தும் இவ்வளுவு இளம் எய தள்ளாய் இருந்தும் இப்படியான் ஒரு துண்ச்சல் உனக்கு எப்படி வந்தது? படித் தது, இதற்கா" என்று என்மனம் ஒவ் பிட்டது. அவாேப் பார்க்கவே, ஒரு அரு வகுப்பாய்.
வேறு ஆட்களும் ஏறியதால், ဝှိုခိ" ஞர்கள் மூவருக்கும் எனக்கும் 'ஸ்ரீட், கிடைக்கவில்லே, நின்று கொண்டே வந் தோம். அந்தப் பெண்ணும், | LT:sts' காரனும் முன்னுல் ஒரு எபீட்"டில் இருந் தார்கள்.
இயக்கச்சியில் பஸ் நின்றது. சுட்டம், தேநீருக்காக இறங்கிற்று. மூன்று பையன் களும் இறங்கினுள்கள். எனக்கிருந்த கால் வலியில் சற்றுநேரம் உட்கார்ந்தால் நல் லது போலிருந்தது, ஒரு முவேயில் உட்
சிறிது நேரத்தின் பின், Ligj GTËl:T பின்னல் மூன்று இளுஞர்களும் பேசுவது கேட்டது. நான், இதில் இருப்பது அவர்
ਘ

என்ன ஐளே ஒரே அநியாயமாய் இருக்குது'
"ஆளப் பாத்தா, எப்பிடியிருக்குது பார் இவளேயும் ஒருதன் வந்து நம்பிக் கட்டப் போருனே."-இப்படி ச் சொன்னவன் குரலில், "உலகமே இப் படியோ!" என்ற பயந் தொனித்தது.
"ஐளே! இதுகளே உண்மையான வறு மையாலே செய்தா நாங்கள் ஆத்திரப் ப_ாம, வெட்கப்பட வேணும். இந்தக் "கேஸ்" அப்படியில்லே! நீங்கள் அப்போதை அவயள் சொன்னதைக் கேட்கேல்லேயோ? தகப்பன், ஸ்ரேஷனுக்கு காரோடைவந்து பார்த்திருப்பாராம் !! இதெல்லா ந் திமிர். " முதலாவது என் நண்பன்இப்படிச் சொல்லிவிட்டுப் பிறகு சொன் னுன், மெதுவான குரவில்.
" . எனக்கு இப்ப உள்ள உ ஒார்ச்சிகளே எப்படிச் சொல்றது எண்டு தெரியேல்லே. சுவலே, கோபம், இதோடை இப்ப கொஞ் சம் பொருமையும் வந்திருக்கு நாப்பத் தைஞ்சு-நாப்பத்தைஞ்சு வீதம் கவலே பும் கோபமுமெண்டா, பத்துவீதம் பொரு மையும் இருக்கு. மச்சான் நான் இப்ப இதை, 'ரக்கிள்' பண்ணப் போறன்! அதில் பிழையிருக்கிறதா எனக்குத் தெரி பல்ஃ. அவளுக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேணும் எனக்கும். ஆத்திரந்திரும்'- அவள் குரவிற் கோபமும் உறுதியுங் கலந்திருந்தன.
"அதிலே பிழையில்லே ." - மற்ற இருவருஞ் சொன்னுர்கள்
" அப்பிடிச் செய்தா மட்டும் என் உணர்ச்சிகள் திருமோ, தெரியாது. அவள் ஆர்? நான் ஆர்? ஏன் அந்தப் பிழைக்கு நான் ஆத்திரப்படவேணும் ஒரு வினுேதமாயிருக்கெல்லே "
மற்றவர்கள் பதில் பேசவில்லே எனக் கும் அது வினுேதமாய்ப் பட்டாலும், நானும் அதே மனுே உணர்ச்சிகளுடன் இருந்ததால், இளேஞனின் செயல் பிழை பாகப் படவில்லே மற்ற இருவருக்குங் சுட அப்படித்தானிருக்குமென்று நிஃன்த் தேன்.
இவன் திரும்பவுங் கேட்டான்
I f I IiiiI LITTITוי இறங்கிற தெண்டா சொல்லுங்கோ'
"இல்லே. பூ கரி ஒன்' சற்று நேர மெளனத்தின் பின், மற்றவன் "நீர் இந்த "ரக்கிளிங்"கிற்குப் பிறகு, கொஞ்சம் புத்திமதி சொன்னுலென்ன?" &Ta:T(ն ճձT

Page 69
"சொல்லலாம் ஆணுல் நான் புத்தணு மில்ஃப் உபகுத்தனுமில்லே!" பையன், ஹீரோ தான்
பஸ், ஹோர்ன்" அடித்தது. பஸ் கிளம்பிய போது, இளேஞர்கள் மூவருங் கடைசியாக ஏறி, அவளிருந்த வீட்டருகில் நெருக்கி படித்து நின்ருர்க்ள் எனக்கு உங்கே வரமுடியவில்லே வழி நெருக்கமாயிருக்கிறது என்ருெரு சைகை நானும், "பரவாயில்ஃப்" என்று சைகை காட்டி விட்டுப் பழைய இடத்திலேயே நின்றேன்.
பெயர் கூடத் தெரியாத இந்த இளே ஞனின் செயல்கள்:-
பொல் காவவேயில், "அவர்களேக் குழப்பி விட்டேஞே" என்று வருந்தியது பிறகு, மாங்குளத்தில் அடைமழையில் லொறி
பால் உணர்வு உயர்ந்த ெ பொழுது போக்கு அறியாக அதனுல் கிடைக்கும் சிறு இன் சுமையாகிறது.

ஏற்பாடு பண்ணியது அவர்களுக்கு இருக்க முன் ஸ்ரீட்டைக் கொடுத்தது.
இதெல்லாவற்றிலுமிருந்த ஆண்மை யிலும், இப்போதைய அவன் செயலி விருந்த ஆண்மை, எந்த விதத்திலுங் குஒறந்ததாக எனக்குப் படவில்வே அந் தச் செயல் நியாயமானதாகவும், எனக் குப்பட்டது. -
அவன், ஒரு ஹீரோ!
சாவகச்சேயில் பஸ் போய்க்கொண் டிருக்கையில், நான் மீண்டும் அவர்களே ப் பார்த்தபோது, அவனும் அந்தப் பெண் ணும் "மப்ர்ை காரனின் தஃவக்கு மேலால் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். நாக்ளப்பகல், இருவரும் பாழ்நகரில் உல் லாசமாய்ச் சுற்றிப் போவது, என் மனக் கண்களிற் தெரிந்தது!
பர்க்கத்தினருக்கு இன்பமான மை நிறைந்த ஏழைகளுக்கு பம், துன்பம் மிக்க குடும்பச்
செ. கணேசலிங்கம்

Page 70
நமது நா
一、虾
இக்காலத்தில் நமது நாடகங்களைப் பார்க்கும்போது, மூன்று தெளிவான போக்குகளே அத்துறையில் இனங்கண்டு கொள்ளலாம். நாடோடி மரபுவழி வரும் சுத்துக்கள் ஒரு வகையின. இவற்றுள் வழி வழியாக வந்த சுத்துக்களே எவ்விதம் மாற்றமும் இல்லாமல் அப்படியே ஆடி மகிழ்வாரின் கூத்துக்களும் உள. அவ்வா நன்றி இக்காலத்து நகரப்பக்கத்து நாடக சாலேகளில் நடத்திக் காட்டக்கூடிய வகை பிலே மாற்றி அமைத்துப் புதுக்கிச் சீர் செப்யப்பட்ட நாடகங்களும் உள.
பழைய சுத்துக்களேக் குறுக்கிப் புதுக்கி அமைத்துப் பல்கலேக்கழக மாணவ மான விகளேக் கொண்டே ஆடுவித்து, கூத்து மரபுக்கு ஒரு புதிய விழிப்பைத் தருவதிற் பெரிதும் உதவியவர் கலாநிதி சு. வித்தி யானந்தன் அவர்கள். பழைய கூத்துக்கள் இரவிரவாக ஆடப்படுவன பல மணி நேரமாக ஆடப்படவேண்டியன். அத்த கைய நெடிய நாடகங்களே, ஒரு மணி நேரம் அல்லது ஒன்றரை மணி நேரத் துக்குள் ஆடத்தக்க சிறுதுணுக்குகளாகச் செப்பனிட்டுத் தந்ததே அவர் ஆற்றிய பணிகளுள் முக்கியமானது. இவ்வாறு செய்ததோடமையாது, இக்காலத்து ஒளி பமைப்பு உத்திகன்யும் அவர் இக்கடித்துக் சுளோடு கலக்கவிட்டார் இன்னும் கடை, ஒப்பனே முதலானவற்றிலும் கவர்ச்சிமை யும் பெருகையும் அதிகப்படுத்தினுர்,
இப்படியெல்லாம் செய்தமையால் தமிழ்மக்களிற் பல பகுதியினரும் ஈடுபட் டுச் சுவைக்கத்தக்க ஒரு கிலே வடிவமாக, நாட்டுக்கித்து மரபுவழி வரும் ஆடன் களும் அமைந்துவிட்டன.
ஆயினும் ஒர் உண்மையை நாம் கவ ணிைத்தல் வேண்டும் நாட்டுக்கத்து மறு மலர்ச்சி அதன் ஆடல்முறை சம்பந்தப் பட்ட ஒன்ருகவே அமைந்து விட்டது. ஆடற்பொருளேப் பொறுத்தவரை எவ் வகையான மாற்றமும் அங்கு இடம் பெறவில்லே பாதம் இராமாயணம் நாடோடிக் கதைகள் புரானங்களிலிருந்து எடுக்கப்படும் கதைகளே நாட்டுக்கூத்துக்கு ஏற்றனவாக இன்றும் உள்ளன. நமது மக்

டகங்கள்
ருகையன்
களின் இக்காவதுவாழ்க்கைக் களத்தினின் றும் பிறப்பெடுத்த புதுக் கதை எதுவும் சுத்துக்களில் இடம்பெறுவதில்லே இடம் பெறமுடியுமா என்பதும் கஃகுர்களுக்கு ஒரு பிரச்சினே பாகவே உள்ளது.
இது இவ்வாரு க. நமது சமுதாயத்தில் வேரூன்றிவிட்ட சாதிமுறையை அடிப் பொருளாக வைத்து, "சங்காரம்" என் ருெரு நாடகத்தைத் திரு சி. மெள்ளதுரு தயாரிக்கிருர், அதுசுத்து மரபுப்படியானது. சாதியை ஓர் அரக்கணுக உருவகித்து அந்த அரக்கன் சமுதாயத்தைச் சிறை வைப்பதாகவும், உழைப்பாளிகள் ஒருங்கு திரண்டு அரக்கனுேடு சண்டையிட்டுச் சங் ாேரம் செய்வதாகவும் சமுதாயத்தை விடுதலே செய்வதாகவும் கதை ஆமைத் துள்ளது. இங்கு உருவக உத்தியினுள் அமைக்கப்பட்டுள்ள கதை 枋T、 கதைகளின் சாபஃப் பெற்றுள்ளது. ஆத ணுல், சுத்து மரபுவழிப்படி பார் ஆடுவ தற்கும் இடம் தருகிறது. அதே சமயத் தில், நிகழ்கால வாழ்வுக் பிறப்பேடுத்து அதனுேடு நெருங்பிய தொடர்பு பூண்டதோன்கு ர்ெ எTது. இது சுத்துவதையில் னேற்றிகர பு: பரிசோதனே என்றே கூறுதல் வேள் டு இந்தத் திசையில் இன்னும் பரவ
ாக முயற்சி செய்தால், தம்மவர்கள் பெருமைப்படத்தக்க உபரிய-தலே சிறந்து படைப்புகள் தமிழ்க்சுத்துத் துறுத்துக்
கிடக்கும் 马、厅š可 மு:விகள் மிகவும் அவசியமாகும்.
II
பத்து மரபுவழி வரும் நாடகங்கள் ஒருபுறநாசு, தென்னிந்திய திரைப்படங் புேம், ஆந்நாட்டு நாடகங்களோம் பின் பற்றி எழும் நாடகங்கள் மற்குெரு வகையின் இவற்றுட் பள் ஒரேமாதிரியான பாத்திரங்களும் ஒரே மாதிரியான சம்ப வங்களும் ஒரேமாதிரியான கருத்துக்களும் கோர்டு வெகு செயற்கைார் சித் திரிக் தப்படுவது ப்ேபுச் சப்பிள்ஸ் தன் சப் ன்ேறு சலிப்புத்தருவன பிரசங்கபாணி சொடு பேர்வதற்கும், இல்க்கன ஈத்தர் உரையாடுவதற்கும் வசதி

Page 71
செய்துதருவன அல்லது பேச்சுத்தமிழைப் பிறமொழிகளுடன் கலந்தோ கிலக்கா மலோ, கதைப்பு மோடிகள்ே மாத்திரம் கொண்டு விரிப்பை உண்டு பண்ண முயல்
T
இந்த நாடகங்களுட் சில சமூக நாட தங்கள் எனப்படும். சிங் வரலாற்று நாடகங்கள் எனப்படும்; ஆயினும் இந்த வித்தியாசங்கள் எல்லாம் வேறும் புற நில் அளவினவே
ஒரு தொலேபேசி உரையாடேேயா, துவக்குச் சண்டையையோ நாம் வரலாற்று நாடகங்களில் எதிர்பார்க்கமுடியாது அது உண்மையே. அதனுல் என்ன சமூக நாட கத்தில் இடம்பெறும் துவக்குச்சண்டைக் குப் பதிவர்சி, வரலாற்று நாடகத்தில் ஒரு 고 T-부 고m_FIL வைத்து விடலாம். புரான் நாடகமானுல், தோலேபேசிக்குப் பதிலாக அது போன்ற ஒரு மாயக் குழ லேயோ, மந்திரக் குறளின் பயோஇடம் பெறச் செய்யலாம். ஆகவ்ே, சமூக நாட
என்றும் இவற்றைப் பிரித்துப் பார்ப்பு திலும் அர்த்தம் அதிகமில்ல்ே இவற்றின் அடிக்கருத்துக்கள் |L ?7 போக்கான்வைதான் செக்குமாடு பால ஒரே தடத்தின் ஒடிச் செல்லும் இத்தகைய ஆடல்களே தயாரிப்பாளர்கள்
| தளும் இவற்றைப் பார்த்துப் பொறுத்துக் கொள்கிருங்கள் அலுப்போ சவிப்போ அடைவதாகக் காணுேம் அதுதான் விந்தை பயிலும் விந்தை!
III மூன்றுவது FIfF ILIFFT |TL-FML55ो , இந்த நாட்டுக்கென்து ஒரு புதிய நாடக Til Tit Li ஆக்கவேண்டும் என்ற துணிதிறன் மிக்க காலஞர்களின் மத்தியில்ே தோன்று ਸੀ । |L பவங்க்ஃபும் பலவீனங்களேயும் நன்கு உணர்ந்தவர்கள் பல்வேறு காலங்களிலும் பல்வேறு இடங்களிலும் தோன்றியுள்ள தல சிறந்த நாடகப் படைப்புக்கள் பற்றி, ஒரளவுக்கு அறிந்தவர்கள் தவின உலகின் நாடகமேடைகளில் இடம்பெறும் :
காக எப்படியெப்படியெல்லாம் கையாள் படுகின்றன என்பதையும் விளங்கிக்
னின்றும் பிறப்பெடுக்கும் அரக்கருத்துக்
,

巽
மூவ்வளங்களேயும் தடையின்றிப் பயன் படுத்திக் கொண்டு எங்கள் பழ மரபுகளி லுள்ள பட்டகோப்புகளே ஒடித்தெறிந்து விடும் தைரியமும் இருந்துவிட்டால் ஈழ நாட்டுக்கெனத் தனியான்தொரு தமிழ் நாடக மரபைப் படைத்துவிட முடியும் என்ற நம்பிக்கை உடையவர்கள் இந்தக் கலேஞர்கள். இந்தவிதமான கருேர்கள் ஒரு சிலரின் நடுவிலே தான் நமது நாட கம் தலேயெடுப்பதற்கான நம்பிக்கைக் குரிய சுபசகுனங்கள் தென்படுகின்றன. இவர்களின் புண்ணியத்தால், விரல்விட் - ਜੇ.ਜੇ. ਪੰਜ நமக்குக் கிடைத்துள்ளன. அந்த நாடகங் கள் இவையிவையென்று இவ்விடத்திற் குறித்துக் கூறுவது அவ்வளவு முக்கிபு மன்று. நல்ல நாடகங்கள் மேலும் மேலும்
வற்றை எடுத்துரைப்பது இங்கு பயன் தரும் rī
W
நாடகத்தின் ஒரு முக்கிய பண்பு செரிவாகும் எந்த இலக்கியப் படைப்புக் கும் இது சிறப்பைத் தரும் எனினும் நாடகத்துக்கு இது மிகவும் இன்றியமையா
- ஆசிரியர்கள் கவனிப்பதில்வே. உண்மையிங் நாம் நாடகங்களுட் பெரும்பான்மையான வற்றில் உள்ள குறை செறிவின்ேை ஆகும். ஆதலால், செறிவு என்பது என்ன என்பதைச் சற்று விளக்குதல் நன்று.
நாடகத்தில் இடம் பெறும் ஒவ்வொரு சொல்லும், நாடகத்தின் பிர்ப்பண்பை ஒட்டியதாக இருத்தில் வேண்டும் எந்த ஒரு சிறு சொல்சட்ட வீண்சொல்லாக ஒழி தன் கூடாது. அவ்வாறு சிக்கனமாசெட்டாசு- இதுக்கமா சு-டன்ரயாடல்கள் அன்பர்க்கவேண்டும் சில இலக்கிய விர களில், மற்ருென்று விரித்தில் என்ற வில் காரம் மன்னிக்கத்தக்கதாக அமைவதும்
Tਜੰ
|L சதிக்கப்படுவதுண்டு ஆகுள் நாடகத்தப் பொறுத்தமட்டில் இவ்வகையான வேன் டாத வேஃப் தற்கும் இடம் இல்வே
நாடக உரையாடப்ே பொறுத்த மட் டில் மாத்திரம்தான் செறிவு கவனிக்கப் படவ்வேண்டும் என நிரேக் க வேண்டாம். நாடகத்தில் இடம் பெறும் ஒவ்வோம் அசைவும் கருத்துள்ளதாக இருத்தள் வேண்டும். இது மிகவும் முக்கியமாகும்
அங்கு இடம்பெறும் ஒவ்வொரு செயலும்

Page 72
நாடகத்தின் மையக்கருத்துடன் தொடர் புடையதாக அமைந்து அதன் முழுமைக் கும், நிறைவுக்கும் துணைநிற்றல் வேண்டும். அவ்விதம் சொற்களேயும், செயற்பாடுகளே பும் ஊதாரித்தனமாக அள்ளி இறைக் காது மிகுந்த கவனத்தோடும், விழிப் போடும் செட்டாகவும், சிக்கனமாகனம் கையாள்வதே செறிவு என்ற அந்தத் தலே சிறந்த பண்பை நிச்சயப்படுத்தும்.
இவ்வாரு செறிவுமிக்க நாடகம், சிறந்த நாடகமாகவும் அமையும் என்பதில் ஐயமில்ஃலு இப்போதெல்லாம் கவிதுை நாடகங்கள் சில எழுதப்பட்டு மேடை யேறி வருகின்றன். மேடையேறுவனவற் றுள் அனேகமான கவிதை நாடகங்கள் வெற்றி நாடகங்களாகவும் அமைவதை நாம் அனுபவவாயிலாகக் காண்கிருேம் இந்த வெற்றிக்குப் பாதியும் காரணமாக உள்ளது, கவிதைக்கே இயல்பாயுள்ள செறிவு என்ற அந்தப்பண்புதான். கவிதை பின் உயிரே செறிவுதான். வள வள வள if । விரித்துக் கொண்டு போகாமல், செட்டாகவும் சிக்கனமாகவும் செறிவாகவும் எழுதப்படு
BEFORE GOINC WIST
M. PONNANAPA
Manufacturing Jewelle Workmanship
OUR MOTTO IS HON
நவநாகரிக தங்கப்பவுண், வைர இரத்தினக்கற்கள்
முதலியன எங்கள்
ஒடர் நகைகள் குறித்தகாலத்தில் உத்தர்
மு. பொன்னம்ப 215 கே. கே. எஸ். வீதி,

வதே கவிதையும் ஆகையால் கவிதை நாடகம் உரியவகையில் எழுதப்படும் போது அங்கு செறிவு என்ற பண்பு மிகவும் இயல்பாக ஆந்த நாடகங்களில் வந்து பொருந்தி விடுகிறது. இதஞல், அந்த நாடகங்கள் வெற்றி நாடகங்களாகப் பரிணமிப்பதில் வியப்பெதுவும் இல்லையே!
ஆணுல் நாடகம் எழுத முன்ேகிறவர் கள் எல்லாரும் கவிதை நாடகமாக எழு துங்கள் என நான் சொல்வதாக யாரும் நின்ேக்க வேண்டாம். நாடகம் கவிதை யிலும் அமையலாம் வசனத்திலும் அமைய லாம். சுத்து மரபின் வழிபட்டதாகவும் அமையலாம் வேறு எந்த மரபின் வழிப் பட்டதாகவும் அமையலாம். எத்தகைய நாடகமாயினும், அதில் இடம் பெறும் ஒவ்வொரு சொல்லும், ஒவ்வோர் அசை வும் தேவைநோக்கி, மிக்க கவனத்துடன், நுணுக்கமாக அமைக்கப்படல் வேண்டும். அப்படிப்பட்ட நாடகம் வெற்றி நாடக மாக அமைவதற்குத் தடையேதுமில்வே தமிழ் நாடக இலக்கியமும் பீடுநடையுட னும் பெருமிதத்தோடும் வளரும்.
G ETSEWHERE
LANA E SONS
& Dialoud Mer Chlamt
Guari:Limiteed.
ESTY & PROMPTNESS
நகைகளும்
வெள்ளிநகைகள், 1, வைரக்கற்கள்
டம் கிடைக்கும்
வாதத்துடன் செய்து கொடுக்கப்படும்.
லம் அன் சன்ஸ்
யாழ்ப்பாணம்.

Page 73
பிறையொரு கால
மு. கியா
(II)
ஆத்தனே வித்தனே புதுப்புது ஆண்டுகள் இத்தனே நாளும் தோன்றி மறைந்தன அத்தனே ஆண்டின் பிரசவ வெளியும் புத்துல கென்னும் பிறையெழக் கண்டன பிறையொரு காலம் முழுநில வாகும் முழுநில வொருநாள் ஒழுகிற பேர்து அளியென மொய்த்து நிலவொழுக் குண்ன் அத்தனே ஆண்டும் ஆவல் விழிைத்தன்
புத்துடை அணிகள், புதுத்தொழில்நுட்ப வித்தைகள் என்று விதம்வித மிர்சு காலப் பொலிவுக் கேற்ற விதத்தில் கோலம் புனேந்து நீள் நடந்தும் சுடபிட வென்ற இசை வளத்தோடு நடைபயில் மாட்டு வண்டியில் வந்தும் விசுக்கென விரையும் மோட்டரில் ஏறி துளுக்கு மினுக்குக் குலுக்கொடு வந்தும் பொதிகள் சுமந்த ரயில்கன் மேலும் பட்டென் விரையும் ஜெட்டுகள் மேலும் பறக்கும் தட்டு, சற்றவேற் அப்பவோ இப்படி எந்த பார்திகள் 리 துத்த மேலும் வந்தன. ஏறி
பந்தவை எல்லாம் வான்வெளி நோக்கி விநாயக தந்தம் போல மிதந்த பிறைமுக ஒளியில் குறியை வரித்தன பிறையொரு காலம் முழுநில வாகும் முழுநில பொருநாள் ஒழுகிற போது
நாங்கள் இருந்து ரேன்வதை உண்போம்" பன்ருெரு யதார்த்த முன் விதி போட்டு காந்துக் கிடந்தன ஆண்டுகள்
-էսս) եւபோர்த்த நிலையிலே நிலவு மிதந்தது! திரை ஒரு நாளும் விலகிட் வில்ஃப் குறைமதி ஒன்றே இன்னும் தொடர்ந்தது
பிறையினி எப்போ முழுநில வாகும்? குறைமதி எப்போ நிறைவினிக் கொள்ளும் பார்த்துப் பார்த்து விழிகள் அலுத்தன் கேட்டுக் கேட்டுக் குரல்கள் மரத்தின்
鷲 தெல்லாம் அடிக்கடி சிலபேர் முழுநில வொன்றைக் கண்டதாய்ச்சொன் அன்ருேரு நாளாம். அரச நிழலில் (ஞர் முழுநில் வொன்று தோன்றிய தென்ருர்

ம் முழு நிலவாகும். இன்னம்பலம்
பின்னுெரு நாளாம் மாட்டுக் கொட்டிவில் முட்டித் தயிர்போல் முஃாத்தது என்ருர் இன்ஒெரு நாளாம் 'இஹ்றிரு" மலேயின் இருட்குகை யுள்ளே வெளித்தது என்ருர் தக்னே சுரத்தில் தெரிந்தது என்ருர் அண்ணு மலேயில் எழுந்தது என்ருர் புதுச்சேரிக்குள் பொலிந்தது என்ருர்
ஆயினும் இவையோ அவ்விடஞ் சென்று போயதைப் பார்க்க விரும்பிய திவ்லே தூர வெளியில் மின்னிய பிறையின் ஓரங்களேயே பார்த்துக் கிடந்தன
பார்த்துப் பார்த்துக் கிடந்தவை ஈற்றில் ஆத்திர முற்ருே ஆவல் முதிர்ந்தோ கீற்று நிலவுக் கேற ਯੋਗ கிளரா மதியின் முழுநில அன்ன கீற்று நிலவுக் கேற நினத்தன்
ஆறி அமர்ந்து அளவுகள் வைத்து
. 그 폭 = 그 a வாய்த்த முகர்த்த வேளையில் ஒருநாள் ஏறி மதியில் வாகை புனேந்தன. வானக புனேந்தன. வாகை புனேந்தன! வானக புனேந்தன.
ஆயினும் அங்கேமனதில் வசித்த முழுநில வெங்கே? எண்ணி யதார்த்த முன்விதி போட்ட முழுநில வங்கே ஒழுகிய துண்டா? மேடும் பள்ளமும் மிகப் பெரும் வானப் பாறைகள் விழுந்த போறைகள் ஏதோ கதிர்ச் சுழியோடிய குழிகளாய்! எந்த உயிர்களுக்கான சுவடுமே இல்லே
ஏறி அமர்ந்த ஆண்டுகள் எல்லாம்
உவறிய வெறும்ை நெஞ்சை உறுத்த துரத் தெரிந்த வானே விளித்தன்
வான் விளித்த வேரேபில்
அங்கே -
பூமிப் பிறையின் புன்னகை கண்டா முழுநிலா மீதில் ஏறிய போதும் கிளர மதியின் கீற்றுத் தொடர்ந்தது குறைநில மென்ருே முழுநில மாகும்: பிறைநில மென்ருே நிறைவினிக் கொள்ளும் பார்த்துப் பார்த்து விழித்தன ஆண்டுகள் பார்த்துப் பார்த்து விழித்த

Page 74
ஆண்டுகள்
பூமியை நோக்கி மீண்டும் இறங்கின்
(2) இறங்கிய ஆண்டுகள் என்ன நிகழ்த்திர உறங்கிய மதியை முழுநில வாகி " உலகம் எங்கும் எழுப்ப நினேந்தன் துரத் தெரிந்த வான வெளியில் அரைக்கன் திறந்து துரங்கிய மதியை முழுப்பொலி வோடு காண விழைந்தன ஆக்கிணற்றில் சிற்றவே நடுவே துண்டுகள் விழுத்தித் துவழும் மதின்ய பூரன் நியிேல் காண விரும்பின்
To TCSSஅரச நிழவிலும் ஆண்ணும&லயிலும் மாட்டுக் கெருட்டில்-மலேக்குகை புள்ளும் ஆக்னே சூரத்திலும் புதுச்சேரியிலும் தோன்றிய பொலிவின் காரணம் அறிய ஆண்டுகள் எல்லாம் கூடி முயன்றன
கேள்வி நியாயக் கிளர்வு முக்ாந்தன அவைப ஈன்ற முடிவின் பவனுப் அகமுறை அறிவியல் நிறுவப் பட்டது அகமுறை அறிவியல் தனக்கே புரிய விதிகள் இயற்றி நெறிகள் வகுத்தது
புறவெளி மேய்ந்து திரிகிற பூதம் ஐந்தை அடக்கும் அறிவியலோடு அகவெளி யுள்ளே அலேந்து திரியும் ஐந்தை அடக்கும் வழிகள் பிறந்தன காலம் இடங்கள் என்று பிணித்த
"இலக்கிய விமர்சகன் பேராசைக்காரனுக இருந்து வில் ஜாக்கிரதை உள்ளவரு கியச் சோலேக்குள் அனு வேண்டும்"

நூல்வலே முன்னே முட்டிய அறிவின் கேவல நிலையை மோதி அறுத்தன சார்பு நிலைக்குள் சிக்கிய மனதை பேர்நிலக்குள்ள்ே பாய்ச்சத் தொடங்கின் இரைந்து திரியும் கறங்கை மடக்கி பாயை விரித்து தோணி எழுந்தது கறங்கை அடக்கக் கற்றன் ஆண்டுகள் கறங்கை அடக்கக் கற்றதும், மனமாம் குரங்கு விழுந்து குளறி இறந்தது! குரங்கு விழுந்தது குரங்கு விழுந்ததும் குரங்கி விருந்து தோன்றிய மனிதப் பழங்கதை யெல்லாம் பாறி விழுந்தன் பழங்கன்த போடு பற்றி வளர்த்த கிளேக்கதை தத்துவம் வழக்கொழிந்
॥ புதுக்கதை ஒன்று பூக்கத் தொடங்கிற்து.
அகம் புறம் என்னும் பிரிவுகள் பருவ இடம் விவம் நடுவு என்பவை தேய கால்ம் இடங்கள் யாவும் கரைய பாழ்வெளி யாமப் பேர்நிவேக் குள்ள்ே வாழ்வெளி பாப் பூரணி நின்ருள் பூரணிை தாயே! பூவுலக காளும் காரணி நிலவே கதிரொழுக் காளே! குழந்தாய் கோதாப் குமரே நடவவின் அம்ரே நிறைவே அமுதே விடம்ே ஹர ஹர தேவி, ஹர ஹர வென்று பரவின வாழ்த்து பரவின. இந்தப் பதியினே ஆண்ட விதியினி மாற
【、 ஆண்டுகள் புன்னகைதோன்ற வளர்ந்தன்,
H
இலக்கியம் என்ற அளவில் துதான் ஆகவேண்டும். காவ கை போவி எதையும் இலக் திக்காதவனுகவும் இருக்க
- சு-நர்-சு.

Page 75
Bi೧೭೧ = சண்முக
இன்று மிகத் துயர் உற்றே என் இனிய நண்ப, இவ்விரவின் நிலவொளியில் வெண்பனியின் துளி சொட் பூங்கொத்தைப் போன்று : ஆறுதல்கள் தருவாய்,
இன்று இந்த tíìH## சிறிய இவ்விதமோ துபர் உறுதல் என்று நினேப்பாயோ?
Բsiյո=raյն வாழ்ந்துள்ளே
Ti gjur stigjiLLI, எனது மனம் பூஞ்சிட்டின்
TF3T LITETIT இடர் கல்வில் அழுந்தாத என் நண்பர் மிக இனிபர் சுடு சொல்லே அறியார் கன்னிரின் துளிபோல காலம் எனும் நதியில் கல காதல் உரு ஆஞர்.
போகட்டும். இன்று முதல் காப்புகளே அதற்கென்ன!. என்மனதை, என்றும்
வைத்திருக்க விே நொந்தவாதான வாழ்க்ை ஆதலினுல், என் மனதைக் கல்லாக்கிக் -3|riւլallԱ5in: அது முறியும்: நான் நடந்து செல்வேன். ரகமும், தாம் என்று எண்ணுபவர் இப்பெரிய உலகினிலே எத் ஆகாய விதியிலே
மின்னுகிற வெள்ளிப் பூ அனந்தம் எ தினம் மேதை பூப்பார்: பூச் சிவந்த சேவல், ஒரு நாள்
இரவு
கடவும்.
என் இதயம்,
இப் பரந்த வான் முழுதும் ஆர் அறிவார் என் இதய

Iu fájdgj5Gŭ
ம் சிவலிங்கம் -
என்னுடன் நீ இருந்தால் படும் விம்முகிற என் நெஞ்சில்
சம்பவத்திற்காக
மென் சிறகுத்துவல்,
ரோஜா
ப்பதற்கே உயிர் செய்த
பாங்கிப் புசிக்கின்றேன்
பண்டுமென் எண்னேன்; கயிலே சாதனேகள் செய்தார்.
GITinT.
Lirrirali தண்பேர் உள்ளார்!
த்தனேயும் இட்டதுபோல்
ன்பதைப் போல்
ஆகி இருப்பதன

Page 76
என் எதிரில் தெரிகின்ற இந்த இரவெல்லாம் ஒளி பான்னிதயம், என்னுள் நெடுஞ்சுரங்கமாகிப் பூக்கி ஆர் கண்டார் அன்பர்
உதிர்ந்துள்ள இவ்வெள்ள அடிவைத்து நடக்கின்ற "என்ன இவன் அழகு" என்று இவர் விபந்து ெ இனிய பொற்காலம் ஒன் והלחנה4hb5ופ.
இன்றிரவு, இதோ வெளியில், எம் கிணற்று வாழை இ நிலவினிலே, பனித்துளிகள் பட்டு, "Gj" . என்ற முத்தத்தின் ஒலி அவைகள் இழிந்து நிலம் சொட்டுவதைப் ே
--
அச்-செ - ப - லு - ம் - எனக்கு மிக உவப்புளே அலே கடலும், புவி முழுதும், அருமை உயிர்ச்சிட்டும், சப்திக்கும் ஒருங்கமைந்த என் குரலும் சங்க மிக்க என் இயல்பை நான் பா இச்சை மிகும் கருதியின் இதனின்று வேரும் எழு நாம் முறித்து வைப்பே எச்சிறிய புல்லும். அதன் இயல்பிணிலே மு இடுகாடடில் முளேக்கின்ற அப்படியே நாம் ஆனுே அதோ இந்த நிலவில் அகன்ற இலவாழையிே
இச் என்ற ஒலியுடனே எழு இனி என்ன! போய் துயில்வன் என்

22
հll15ճTւբլւք51ւն: ர்கின்ற கற்கண்டுத்துளும் ளே, எற அழகைத்தான்
ரிப் பூக்கள் மீது பான் , 55ilחBu
காள்ளும் று வந்திடுமோ?-
:லகளிலே,
புடனே
ால் மறைந்து போமோ? -
ந - ஆகா!
ஒசையில்
டுகின்றேன் TT ழப்புகிற நரம்புகளே T
}վքhծուք,
கழனியும் ஓர் அருமை! D.
ல பணிசொட்டும் கிதம்
கிறது மீண்டும்:
நயிரின் கண்ண்ே

Page 77
அரியத்தின்
குப்பிழான்
அரியத்தின் அக்காவுக்கு.
எப்படி இந்தக் கடிதத்தை எழுதத் தொடங்குவதென்று எனக்குத் தெரிய வில்லே. எவ்வளவோ நேரம் சிந்தித்தும் ஒரு முடிவுக்குவர என்னுல் முடியவில்லே. கொஞ்சநேரமென்ருலும் நீ என்னுடன் பழகிய அந்த மகத்தான உணர்ச்சிகரமான நேரத்தைக் கொண்டு எப்படி உன்னே : கலாமென்று எனக்குப் புரியவில்லே உன்னே அன்புள்ள சகோதரியென்று விளிக் கவும் என்னுல் இயலும் அன்புள்ள . என்று விழிக்கவும் என்னுல் இயலும், உன் பெயரைச் சொல்லி உரிமையோடு அழைக்கவும் என்னுல் முடியும். ஆணுல், நீ உன் பெயரை, எனக்குச் சொல்லவில்லே. என்னே நீ எப்படிப் பாவித்தாய்-ஒரு உடன் பிறவாச் சகோதரனுகவோ அல்லது நீ உள்ளன்புடன் நேசிக்கும் ஒருவனுகவோ, அல்லது எப்போதோ ஒரு முறை சந்தித்து மறந்து விடக்கூடிய, எதுவித உறவுகள் பந்த பாசங்கள் அற்ற ஒரு மூன்ரும் மனித னுகவோ-எப்படி நீ பாவித்தாய் என்றே எனக்குத் தெரியவில்லை. அப்படி நீ ஒரு வித தொடர்பை வகுத்து என்னுேடு பழகி யிருந்தால் அந்தத் தொடர்புக்கேற்றஅந்தந் தொடர்பைப் பாதுகாக்கக்கூடியஅந்தத்தொடர்பின் உணர்ச்சிகள் நிறைந்த குரலில் நான் அழைத்திருக்க இயலும். அந்த மனநிறைவில் நான் நிம்மதிகான முடியும். நீ எப்படி என்னே அழைக்கிரு பென்பதல்ல எனக்கு முக்கிய ம் இந்த உலகில் நான் வாழக்கூடிய நீண்டகாலத் தில்-ஒரு சில நேரப்பழக்கத்தில்-என்மன் தில் ஒரு உணர்ச்சியை, ஒரு குளிர்ச்சியை, ஒரு கிளுகிளுப்பை ஏற்படுத்திய உன் உறவு தான் எனக்கு முக்கியம், அது எப்படி யிருந்தாலும் எனக்கு அக்கறையில்லே.
ஆணுல், நீ மொழியளவில் சொல்லக் கூடிய அல்லது எழுதக்கூடிய ஒருவித உறவு களேயும் ஏற்படுத்தாமல்-அதே நேரம் உன் உயிரினுல், உணர்வினுல் ஏதோ ஒரு உறவை ஏற்படுத்தியவளேப் (h L fr հն கண்கள் கலங்க, குரலனடத்து நெஞ்சம் குலுங்க, பீறிட்டுவரும் அழுகையை வலிந் தடக்கி ஒரு செயற்கைப் புன் முறுவல்
 
 
 
 
 
 
 

அக்காவுக்கு B. சண்முகன்
காட்டி, கரங்காேக் கட்டு, । வருகிறேன்! என்று விடைபெற்ருயே:
நான் கண்கள் கலங்க, உர்ை: Qcmリエーリrtorリー五cm தலேயசைத்து விண்டகொடுத்தே:ே
எந்த உறவுக்கு இந்த உணர்தி வரும்:
உஇ-அல்ல-அந்த உணர்ச்சி க3ளத்தந்த உன்னுடைய உறவை நான் நாடிநிற்கிறேன்.3தற்கா கரங்குகின்றேன். அதனுல்தான் இவ்வஞ்சலே வரைகின்றேன்.
இதை ETIIք: உட்கார்ந்தபோதுதான். உன்னே எப்படி விளிப்பது என்ற பிரச்சனை ஏற்பட்டது. ஒரு 鬣臀 நான் நீண்ட நேரம் ந்தித்தேன். நீயும், இலும் பழகிய சூழல் மனத்தரங்கில் விரிய-நீண்ட பஸ் கியூவில் உனக்கும் எனக்குமிடையில் கள்ளங்கபடமற்ற சின் எஞ்சிறிய சிறுமியாய் உன் திட்ை அவள்தான் அரியம் சிரித்த கட்டு : மனத்தரங்கில் மின்னுகிறது.
அவளால்தானே உனக்கும் என்க்கும் பழக்கம் ஏற்பட்டது. அவளால்தானே இந்த உறவு-பிரிய வேண்டுமென்று அறிந் திருந்துங்கூட பிரியும்போது மனதில் வேதனைக் குமைச்சல் எடுக்குமென்றும் தெரிந்திருந்துங்கூட, அதாவது தவிர்க்க வேண்டிய உறவென்று புரிந்திருந்தும் தவிர்க்க முடிநாத உறவாக ஏற்பட்டது.
அத்ணுல் அவள் பெயரைக்கொண்டு உன்னே விளிக்கிறேன். அரியத்தின் ஆக் it 3G, என்று அழைப்பதிலேயே இரு மனநிறுைவை-ஒரு உறவுத் தொடர்பின் உணர்ச்சி இழையைக் காண்கிறேன்.
அரியத்தின் அக்காவே
நீ ஏங்கிருந்தாலும் எனது வளர்கள் கள் உன்னைச் சேரட்டும். "வாழ்க்கை ஒரு விபத்தென்று எங்கோ படித்த ஞாபகம். எமக்கு எதிர்பாராமல் நடக்கும் விபத்துக் களின் தொகுப்புத்தான் வாழ்க்கைள்ே இல் நீயும் நானும் தந்தித்ததும் ஒரு விபத்துத்தான். அந்த விபத்தின் விழை வாஇ என் நெஞ்சம் குமையக் குமை உன்னே நின்ேத்து வேதரேயுடன் ஆழவைக்

Page 78
கிருமே அதுதான் என் வாழ்க்கையா என் வாழ்நாள் முழுவதும் நான் உன் நிக் வில் சித்திரவதைப்படத்தான் வேனுமா அரியத்தின் அக்காவே. என்னேச் சித்தி வதை செய்யாதே; ஏதாவதொரு உறவுத் தொடர்பில் உணர்ச்சிக் குரலில் எர்னே அழைத்து எனக்கு ஆறுதல் சொல்லப்ாட் டாய்ா? உனது உள்ளத்திலிருந்து வரும் உணர்ச்சி தோய்ந்த உறவுத்தொடர்பில் நான் காலா காலமாக மனநிறைவுகானநீ தயவு செய்து வழிபுரிய மாட்டாயா?
"நாம் சந்திக்கின்ருேம்; அன்பு செய் கின்ருேம் பிரிகின்றுேம் ஒவ்வொரு மனித மனதில் சோகசிதமே 'இதுதான்' என்று ஒரு ஆங்கிலக் கவிஞன் பாடினுளும். அவ னின் இந்த ஆத்மார்த்தமான - அழகிய கவிதைவரிகளே நிஃனத்து நான் உன்னை மறந்துவிடத்தான் முயல்கிறேன். உனது உறவை-அது எத்தகைய உறவென்ருலுங் சுட-அதை நரடி நிற்கும் என் மனதை -உள்ளத்தை- சித்தத்தை-இல்லே என் னேயே வலிந்தடக்கத்தான் முயன்று பார்க் கிறேன். எப்போதும் நான் அதில் தோல் வியையே காண்கின்றேன்.
உன்னே மறந்துவிட்டனென்றநினேவில், நான் வீதியில் நடைபோடும் போது அழ கிய ருேசாவில் நீ நின்று அழுகிருய் உன்னே மறந்து விட்டேனென்ற னேவில் ஏதா வது பாடவே நான் முணுமுணுக்கும்போது அந்தப் பாடலில் இளேயோடும் சுருதிபாய் நீ நின்று உன் சோகக்குரலேக் கொடுக்கி ரூப்; உன்னே மறந்துவிட்டே:ென்ற நினே வில் நான் ஆண்டவனே வணங்கும்போது, வரங்கேட்கும் பாவனேயில் நீ என்னேப் பார்க்கின்றுப் உன்னே மறந்துவிட்டே னென்ற நினேவில் நான் ஏதாவது படிக்க முயலும்போது, கண்களில் ஏதோ உணர்ச்சி மிளிர்வுடன் நீ நின்று பாடத்தை மறைச் கிருய் என் நன்விலும்-கனவிலும், விழிப் பிலும், உறக்கத்திலும் நீயே நிறைந்து நின்று என்னே வாட்டுகின்ருப்.
அரியத்தின் அக்காவே.
உனக்குத் தெரியாமவே நீ ஏன் இப்படி யெல்லாம் என்னே வாட்டுகின்றுப். உன்ச் குத்தெரியாமலே நீ ஏன் என் நெஞ்சத் திரையில் மின்னுகின்ருய். எனக்குத் 醬 யாமலே நானும் உன் மனத்தரங்கில்இடம் பிடித்திருக்கின்றேனு அப்படிப் பிடித்தி ருந்தால், அந்தப் பிடிப்பின் அர்த்தத்தில்அந்த உறவுத் தொடர்பின் உணர்ச்சியில்ஒரேயொரு முறையாதல் உன் குரல் யெடுத்து என்னே அழைக்கமாட்டாயா?

அப்படி அழைப்பதன்மூலம் எப்படியாதல் ஏதோவொரு உறவுத் தொடர்ன்ப என் ணுடன் ஏற்படுத்தமாட்டாயா
நீ அப்படிச் செய்யமாட்டாப் அது எனக்குத் தெரியும்
"ஏன்' என்ற கேள்விக் கொளுக்கியில் பிடித்துப் பின்னுேக்கிப் பார்க்கிறேன்.
புலர்ந்தும் புலராத காலே வேளே வைகறை இளம் பணியின் மெல்லிய தூப் மையான குளிர்ச்சியில், சலசலத்தோடும் மானிக்க கங்கையில் நீராடி, அந்தப் புனித உணர்வுடனே ஆண்டவனே வழிபட்டு மீண்டும் எமது உத்தியோக வாழ்வு என் னும் இயந்திரமயமான் வாழ்வை நோக் கிப் புறப்படுவதற்காக நானும், நண்பர் களும் பஸ் நிலேயத்திற்கு வருகின்றுேம் இரண்டு தினங்களாக, பச்சைபரந்து உயர் ந்திருக்கும் மச்ேசூழலில், வசந்தக் குறுகுறு பில் சிரிக்கும் மரச்சோலைகளில், மஞ்ச ளாய்ப் பூத்து மணத்து நிற்கும் கொன்றை மலர்ப்பரப்பில் சலசலத்தோடும் மானிக்க கங்கையில், புனித ஆலயத்தை தரிசித்த மன்ப்புக்குவத்தில், சாதிமத பேதமில்லா மல் மொய்த்துநின்ற சனக்சுட்டத்தில்வாழ்ந்த வாழ்வை-அந்த இனிமையான வாழ்க்கையோட்டத்தை விட்டுப் போகி ருேமே என்று ஏக்கத்துடனேயே நானும் நண்பர்களும். பஸ்திபேத்தில் நின்ருேம்.
இனி எப்போது நாம் கதிர்காமத் திற்கு வரப்போகிருேம்' என்கிருன் நன் பன் பாலச்சந்திரன்.
"வாழ்க்கையில் தரிசிக்க வேண்டிய ஒரு தரிசன்ம் நன்ருக முடிந்துவிட்டதே' என்று கூறி நிம்மதிப் பெருமூச்சுவிடுகிருன் வைதீகப் போக்குடைய நண்பன் பாலு
"எமது இயந்திர மயமான வாழ்வை விட்டு இதேபோன்ற அருமையான இயற் கைச் சூழலில், காலா காலமாக அன்பு:தி யாக வாழ எங்களுக்குக் கிடையாதர்' என்று ஏங்கினுன் என்ன்ே நன்ருக அறிந்து கொண்ட என் அறைநண்பன் "பரி என் கின்ற பரிபூரணுன்ந்தன்.
நான் சிரித்தேன் வெறுமே சிரித்தேன் ஒவ்வொரு மனித மனதிலும் எத்தனே எத் தனே விதமான ஏக்கங்கள். அந்த களின் தொகுப்புத்தானே வாழ்க்கை வாழ்க்கை என்பதே ஏக்கங்களின் சிதறல் தானே என்ற அனுபவரீதியான உண்மை பைண்ேடும் அசைபோட்டு, வேறும்ே கிரித்தேன்.

Page 79
E.
- போர்த்துக்கிடக்கும் அந்தச் వన్డ్యే :ேகு களில் ஏறி உலாவ எனக்கும் ஆசைதான் சலசலத்தோடும் மாணிக்க கங்கையில் எப்போதும் மூழ்கி மூழ்கிக் குளிக்கவும் ஆசைதான் உடலே மெதுவாகத் தடவி இதம் கொடுத்துகுனரும் கொன்றைப்பூ வாசன் நிறைந்த தென்ற:ே நுகர எனக்கு என்றும் ஆசைதான். மாலே மங்கும் நேரத் தில்-மேற்கே உயர்ந்து நிற்கும் மரங்களுக் கப்பால், தங்கச் சூரியன் பளபளத்துக் கொண்டு-மரஇடைவெளியினூடாக இடை யிடையே மஞ்சள் வெயிலேப் பரப்பிப் பூக் கோலம் போடும் அந்த அழகைப் பார்த் துப் பார்த்து கவிதை பாட எனக்குக் கொள்ளபாசை தான்.  ைவ கறையின் இளம் குளிரில் மாணிக்க சுங்கையில் மூழ்கி முருக சன்னிதானத்தில் நின்று, அருண கிரிநாதரின் திருப்புகழை உருக்கமாக மெல் எளிய குரலெடுத்துப்பாட் எனக்கு என்றும் ஆசைதான். மத்தியானத்தின் பின் மேகங் கள் திரண்டு இருள- காற்றுப்புலமாக அடிக்க மர இவேகளும் கொன்றைமரப்பூக் களும் பொலபொல வென்று உதிர-பறவை கள் ஆரவாரம் செய்துகொண்டு பறக்கமதிய உணவுண்டகளே ப்பில் இராமகிருஷ்ண படத்துப் பளிங்குத்தரையில் படுத்துக் கொண்டு-எமது பழைய ஏமாற்றமான சோக நினைவுகளில் மனத்தைச் செலுத்தி உலகத்து அழகிய காவியங்களில் வரும் சோக கீதங்களேயெல்லாம் உணர்ந்துநயந்து-அனுபவித்துப் படிக்க எனக்கு எப் போதுமே ஆசைதான்.
ஆணுல் இந்த ஆசைகளெல்லாம் நிறை வேரு தென்று எனக்குத் தெரியும். அவ் வளவுதூரம் அந்த இயந்திரமயமான வாழ் வில் நாம் கட்டுண்டு இருக்கிருேம் அந்த வாழ்க்கையை உதறித்தள்ள STED iġġj துணிவில்லே துணிவிருந்தாலும் எங்கள் குடும்பச் சமூகச் சூழல் அதற்கு இடந் தரப்போவதில்ஃ.
எனவேதான் நான் வெறுமே சிரித் தேன்.
'என்ன புலவர் ஒன்றும் பேசாமல் சிரிக்கின்ரூப்' என்ருன் பரி
"என்னத்தைப் பேசுறது' என்றேன் நான்
உனக்கும், எனக்கும் இடையில் நின்ற உன் தங்கை, அரியம் என்ஃன்த் திரும்பிப் பார்த்தாள். என்னேச் சுட்டிக்காட்டி உன் எனிடம் ஏதோ சொன்னுள். நீயும் என்ஃனத்

திரும்பிப் பார்த்து, ஒரு அரைப்புன்னகை காட்டி முகத்தைத் திருப்பிக் கொண்
I.
'உலகத்தில் பேசுவதற்குத்தான் எவ் வளவோ விஷயங்கள் இருக்கின்றனவே! என்று நீ உன்பாட்டிலேயே சொன்னது எனக்குக் கேட்டது.
'உலகத்தில் பேசுவதில்தான் வாழ்க் கைஇருக்கிறது" என்று சிலர் நம்புகிருர் கள் மனிதன் தோன்றிய ஆதிநாளி லிருந்தே பேசிக்கொண்டுதானே இருந்திருப் பான்.பேசிப் பேசிப்பேசியே தன்வாழ்வைக் கழித்திருப்பான். இன்னமுந்தான் அந்த பேசுகிற வாழ்க்கையில் அவனுக்குச் சலிப் போ, களேப்போ ஏற்படவில்லேபோலிருக் கிறது" என்றேன் நான் என் நண்பனப் பர்ர்த்து.
அவன் மெளனமாக ஏதோ யோசஃன யில் ஆழ்ந்திருந்தான்.
அப்போது நீ கான்னே நன்ரு சுத் திரும் பிப்பார்த்து முழுதாகச் சிரித்தாய். உன் அதரங்களேப் பள்வியமாகத் திறந்து 'உன் மைதான்' என்ருப். அப்போ நான் அர்த் தத்துடன் சிரித்தேன் நீயும் சிரித்தாய். உன்னுடன் நான் சிரித்துக் கதைப்ப தைக் கண்ட என் நண்பர்கள் ஏதோ உந் தலினுல் உஷார் கொள்கிருர்கள். உல சுத்து விடயங்கள்-நுட்பங்களே எல்லாம் தாங்கள் முற்றுமுழுதாக அறிந்தவர்கள் போலவும், பெரிய ஹாசிய மன்னர் களேப் போலவும். அழகு இராசாக்களாகவும் தம்மை உருவகித்துப் பேசினர்கள் பலத் துச் சத்தமிட்டுச் சிரித்தார்கள். நீ மீன் டும் மெளனமானுய், அந்த அல்லோவ கல் லோவத்தில் பஸ்நிலைய துரணுென்றுடன் மோதுண்டு நண்பன் பரி யின் தலையில் காய மேற்பட்டபோது எதுவித உறவுகள் பந்த பாசங்களற்ற ஒரு மூன்ரும் மனிதனேப் போல நீ அவனது காயத்தைப் பற்றி விசாரித்தாய் உன்னுடைய தங்கையும் விசாரித்தாள்; உன்னுடன் வந்த உன் குடும்பத்தவர்களும் விசாரித்தார்கள்.
நீண்ட நெடு நேரத்தின் பின், மாத் தறை நோக்கிச் செல்லும் பஸ் வந்தது.
உனக்கும் உன் தங்கைக்கும் நடுவில் பின்புறமாக நான் உட்கார்ந்து கொண் டேன். என் நண்பன் ஒருவன் பஸ்சின் பிற்பகுதியிலும், மற்ற இருவரும் பஸ்சின் முற்பகுதியிலும் உட்கார்ந்து கொண்டார் கள். எனக்கருகில் நீயும் உன் தங்கையும், உன்தாயும் உட்கார்ந்திருந்தபடியால் எப்

Page 80
போதாவது சந்தித்துப் பிரியும் மூன்ரும் மனிதஃப்போல் நடன் குடும்பம், தொழில் என்பனபற்றி விசாரித்துக் கொண்டேன். பேச்சுவரிக்கில் உன்தங்கை பின் பெயர் அரியமென்றும் ஆனது ஆர், விட்டுச் சூழல் என்பனவற்றையும் ಶೆಟ್ಟಿಸಿ:
டஸ் தன் பயனத்தை ஆரம்பித்ததும் நான் என்ன்ே மறந்தநியிேன் இயற்கைக் காட்சிகளில் பன்னதப் பறிகொடுத்திருந் தேன் வரன்ட அம்பாந்தோட்டைப் பகு தியின் உப்பள்ங்களேயும், பற்றைக்காடுக ஃபும் எங்காவது தென்படும் ஒற்றைப் பனமரத்தையும் பார்த்துக்கொண்டிருந் தேன். நீர் நிகேளில் தம் ை மறந் து படுத்துத் துரங்கும் எருமைமாடுகளிேயும், சிறிய நீர்க்குட்டைகளில் குளிக்கும் கிரா மியப் பெண்களேயும், சிங்களக் கிராமியப் பண்பாட்டின் உயிர் துடிக்கும் நீண்ட துன் டுச் சேஃக்ஃ ஆணிந்து வீதியில் காங்கே தென்படும் இளம் பெண்களேயும் பார்த்து என்னே மறந்திருந்தேன்.
। । பார்க்கும்போது, நீ சிந்தும் மோகனப் புன்னசையில் அப்போது ஒரு அர்த்தத்தை மெதுவாக உணரலானேன். ஆதனுள் இயற்கையை மறந்து தான் உன்னேயே பார்க்கத் தப்பட்டேன். நீ என்ன்ேப் பார்த்துச் சிரிக்கும்போதெல்ாம் நானும் பதிலுக்குப் புன்ன்னகபுரிய முற்பட்டேன். நீ சிந்திய புன்னகைகளின் அர்த்தத்தை நான் புரிந்துகொண்ட ரீதியில் உன்னுேடு உறவுத் தொடர்பு கொள்ள வேண்டு மென்ற ஆதங்கத்தில் நான் தவிக்கவர்
| Liਤੰ சொன்னதை நன்ருகப் புரிந்து ஆமோதிப் பது போ வ நீ வாயாங் பேச முற்பட வில்லே. நானும் பேசவில்லே. நீ கண்ணுள் இதே பேசுவதாக நினத்து, அந்தப்
ਪੰ மாதிரிப் புரிந்து அந்த ஆனந்த த்தில் திளேக்கவானேன்.
எப்போதோ ஒருமுறை சந்தித்து சிறந்துவிடக்சுய எதுவித உறவுகள் பந்த பாகங்களற்ற ஒரு மூன்றுவது ஆளாக பஸ் நிலேயத்தில் என்னுல் கணிக்கப்பட்ட நீ-பஸ் பயணத்தில் உணர்ச்சிகளும்உயிர்த் துடிப்பும் மிக்க உறவு கொள்ளக்கூடியஉறவுகொள்ள வேண்டிய ஒருத்தியாக என் மனத்தரங்கில் இடம் பெற்ருய். அப் போது உன் உருவை நான் நாடி நின்றேன். அதற்காக ஏங்கினேன்.

நீண்ட துரப் பஸ் ஆதலால் வழியில் ஒரு பஸ் தரிப்பில் ஒய்வெடுப்பதற்காக பத்து நிமிடம் பஸ்நின்றது. ஒய்வெடுப் பதற்காகவும், அந்தச்சூழலே அவதானிப் பதற்காகவும் நானும் அவ்விடத்திலிறங்கி சிறிது உலாவனானேன். அப்போது பன் மின் முற்பகுதியிலிருந்த லெளகீக் அனுப லுங்கள் மிக்க என் நண்பன் பாலச்சந் திரன் உன்னப்பற்றி நான் எதிர்பாராத சங்கதிகளேக் கூறிஞன். நீ அவனுடன் கன் களால் பேசுவதாகவும், அவனே அடைய விரும்புவதாகவும் அவன் சொன்னுன் என்னுடன் மட்டுமே ஏதோ ஒரு உறவை நாடிநிற்கிருய் என் நான் நம்பிய 禹, அவனுடனும் அப்படியான - 고 விழைகிருய் என நான்' அறிந்தபோது ਹੈ । リr向cmá エ二+山 G=エーエ cm幸。
ਪੰਡੇ ਨੂੰ உயர்வான அபிப்பிராயம் தவிடுபொடி யானது. உன்னெப்போய் உணர்ச்சிகளும் உயிர்த்துடிப்புமுள்ள ஒருத்தி என்று நான் நினத்ததை நினத்து வெட்கினேன். பன் வில் ஏறியபோது மூன்ரும் மனிதனப் போல உன்னுடன் பேசியதை-பேசாமவே இருந்திருக்கலாம் என் எண்னத்தசிவப்பட் டேன். அதனுவேதான் நீ அதே நடனர்ச் சிகளுடன், அதே உயிர்த்துடிப்புடன், அதே "மோகனத்துடன், எ ன் னே ப் பார்க்கு ம் போதெல்லாம் நான் காணுதவன் மாதிரி, ஏதோ பெரிய யோசஃன்களில் ஈடுபட் டிருப்பவன் மாதிரி நடிக்கானேன்.
அரியத்தின் அக்காவே . .
அதை இப்போ நினேத்து நான் வேத இனப்படுகிறேன்; கண்ணிர்விடுகிறேன். உன்னுடன் உறவு கொள்ளத்துடிக்கிறேன்.
பஸ் பயணம் முடிந்து றெயிவில் நாங் களும் நீங்களும் ஒன்ருகவே பயணத்தைத் தொடர்ந்தோம் உன்னேப்பற்றி ஒரு மூன் ரும் மிகளிதரிலும் கீழான மதிப்புக் கொன் டிருந்தபடியால் நான் உன்னேக்கவனிக் வுமில்லே உன்னேப்பற்றி அக்கறை காட் டவுமில்ஃப் நிமிரும்போகெல்லாம் உன் னேச் சந்திக்கக்கூடிய கோணத்திலிருந்து பள்ளில் பிரயாணம் செய்த நான் நின்ே
கவோ முடியாத கோணத்திலிருந்து றெயி வில் என் பிரயானத்தைத் தொடரலா வானேன். நீ இருந்த இடத்திலிருந்து நெளிந்து வளேந்து குனிந்து பார்த்தது எனக்குத் தெரியும். ஆனுல் நான் அதைப் பொருட்படுத்தவில்ல்ே, பெண்களேப்பற்றி மற்றவர்கள் சுடா மற் சொன்னதையும்,

Page 81
பெண் என்பவள் பெரிய புதிர்தான் என்ற அனுபவவார்த்தைகளேயும்-நான் அனுபல் ரீதியாகப் புரிந்து கொண்டேன்ே ன்ெறு எண்ணி என் மனதில் சுேவிழாரும் சிரி:
அரியத்தின் ஆக்கவே .
நான் உண்மையாகவே உன்னேப்பற்றி கேவியாக நின்த்துச் சிரித்தேன். உனது புனிதத்தை உணராது சிரித்தேன். கர்ல்ம், சூழல் சந்தர்ப்பம் என்பனவற்றுக்கு ஏற்பு மாறும் சமுதாயச் சூழவில், பெண்களும் ஒரளவு சக்சமாக எல்லோருடனும் பழக வேண்டும் என்று உணராமையால் பின் இன்த் தவருக எடைபோட்டு, அதனுல் என்ரீன் நானே பாராட்டி, ஒருவித "நக் கிரமிடுக்கில் நான் சிரித்தேன். அப்படிச் சிரித்ததற்கெல்லாம் இப்போது நிர்ேந்து நினேந்து உருகி உருகி அழுக்கின்றேன்.
றெயிலில் புதிதாக எனக்கு ஒரு நண் பன் அறிமுகமானுன் கொஞ்சம் துடுக் கும் துடிப்பும் மிக்கவஞன் அவன் உன் னேயே வைத்த கண் வாங்காமல் பார்க்க வாஒன் டன்னிடத்தில் அவன் மயங்கிக் கிடந்தான். என்னுடையதும், என் நன் பன் பாவச்சந்திரனுடையதுமான சிகா ப் நீங்கள் முடிந்து அவன் சகாப்தம் ஆரம்பு மாகிறது பாவம் ஏமாறட்டும் நல்வா ஏமாறட்டும் என் நான் எனக்குள் நினேக் லோனேன்.நான் விரும்பியிருந்தால் அவனே அவ்வாறு செய்பவிடாது தடுத் திருக் கலாம் ஆணுல் நான் அதை விரும்ப வில்லை. அவன் வழியில் குதுக்கிட் நான் முற்படவில்:
நீலக் கடல்ல்ேகள் ஓங்காரித்துச் சத்
품. G 3_. இருந்தன: ***ಸ್ಟೆ? கும்-நெயில் பாதைக்குமிடையில் ஒழுது இாக அழகாக குளிர் நிழல் பரப்பிநின்ற தென்னஞ்சோல்கள் காற்றில் சலசலத்து களிநடம் புரிந்தன. என்முன்னுவிருத்த கண்ணுடி மனிதன் ஏதோ பலத்தி யோச னேயில் ஆழ்ந்திருந்தான் என் புதிய நண் பன் உன்னேப் பறர்க்கக்கூடிய கோணத் திலிருந்து உன்னேயே பார்த்துத் :ெ டிருந்தான். எனக்குப் பக்கத்தில் முன்னும் பின்னுபாக ஒருவர் முத்த்தை ஒருவர் 山厅市酉击Gār、鲇巫置 இளே ஞர்கள்=நண்பர்களாக இருக்கல்ாம்-அப் போது வெளியாகியிருந்த் TFT T நாவலொன்ற்ை காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந்தார்கள் நான் மெளனமாக இருந்தேன்.

7
என் புதிய நண்பன் உன்னேயே பார்ப் பதைக் கண்ட நானும், நீ என்ன செய் கிருய் என்று அறிவதற்காக உன்னேப் பார்க்க முற்பட்டேன். நான் டன்னேப் பார்க்க நெளிந்து திரும்புகையில் எனக்கு முன்னுயிருந்த சிங்கள் இளேஞன் தன்னுப் பர்த்துவிட்டு என்ன்ேப் பார்த்துச் சிரித் தான் எனக்கு சங்கோவும் குறுக்கிட்டது. நீ என்னேயே பார்த்துக்கொண்டிருந்திருச் கிருப்என்பது எனக்குப் புலனுயிற்று ஆணுல் என்னுல் உன்னேப் பார்க்க முடியவில்ஃ.
அரிபத்தின் அக்காவே. நீ எவ்வளவு மனம் நொந்து போயி ருப்பாய் என்பதை இப்பொழுது நின்ேக் கும்போது என்னேயே என்னுல் ஆற்றமுடி பாத் துக்கம் பீடுறுகிறது. இப்போ ஏங்கி என்ன செய்ய முடியும்
றெயிலில் சுட்டம் கூடியிருந்தது.என் புதிய நண்பன் உன்னேரிப் பார்ப்பதைவிட்டு எங்கோ சென்றிருந்தான். நான் உன்ஃப் பார்க்க முற்பட்டேன். சுட்டம் கட்டியி ருந்ததால் அது முடியவில்ல்ே
நாம் இறங்கவேண்டிய கோட்டை ஸ்டேசன் அன்மியபோது, உன்ன்ருகில் நின்று என் புதிய நண்பன் என் பெய அவனின் மனுேநிலயை நினேத்து நான் மனத்தில் சிரித்துக் கொண்டேன்.
கோட்டையில் புகையிரதம் நின்றது. ஒருமாதிரியான சோக பாவனேயில் நீ "வணக்கம்வருகிறேன்" என்று விடைபெற் ருப். நான் பதிலுக்குத் தலேயன்சத்தேன். என் கண்கள் ஏன் கலங்கியது என்று
| iii
புதிய நண்பன் தவிர மற்ற நண்பர்கள் ஒன்று சேர்ந்தோம்.
நண்பன் 'பரி உன்னப்பற்றிக் கதை கதையாகச் சொன்னுன் உன்பின்குலிருந்த அவன் வெளியே ஜன்னலினூடாக தலோனிய நீட்டி உன்னுேடு எத்தன்ே எத்தனேயோ கதைகள் கதைத்தானும் நீ பரிசுத்தமான புனிதமான பிறவியர்ம்.
என் புதிய றெயில் நண்பன் உன்னேட் பார்த்து ஏதோ கேட்டானும் வற்புறுத்தி வற்புறுத்திக் கேட்டானும் நீ கண்கள் கலங்கி அழுதியாமே உன் அழகிய கன் களினுல் கண்ணீர் முத்துக்கள் சொரிந்தன் வாமே மெளனமாக ஏங்கிப் பெருமூச்சு விட்டரு பாமே ஆற்ற முடியாத சோகத் தில் சிலேயாக மாறியிருந்தா யாமே.

Page 82
நண்பன் அதற்கான காரணத்தை அறிய எவ்வளவோ முற்பட்டானும் அவரிடம் சொல்லவின்ஃபாம். நீ அன் னிடம் சொல்லியிருக்கலாம் அவன் நல்ல வன் மிகமிக நல்லவன்.
நீ ஏன் அழுதாய்? நீ ஏன் ܢܹܐ*% முத்துக்களேச் சிந்த விட்டாப்ரி நீ ஏன் ஏக்கப் பெருமூச்சு விட்டாய்? நீ ஏன் சோகச் சியோக மாறியிருந்தாய்.
இவற்றை அறியத்தான் நான் விை கின்றேன். நீ அழுதாயாமே-அதைக் கேட் கும்போது ஏன் என் கண்கள் கலங்கவேண் டும்--ஏன் என் நெஞ்சம் துடிக்கவேண்டும் ஏன் நான் பேசமுடியாதவனுக வேண்டும் ஏன் நான் என்னேயே மறக்கவேண்டும்.
நீ ஏன் அழுதாப் என்பதை அறியாம: என்னுல் நிம்மதியாக இருக்கமுடியாது இந்த உலகம் முழுவதுமே, நீ அழுவது
(பாவும்
நெய்தல் வளர் 4-வது ஆண்டு
GTLD5 6)
பிறின்ஸ்

போன்ற பிரமையையே எனக்குத் தந்து நிற்கின்றது.
அரியத்தின் அக்காவே. H நீ ஏன் அழுதாய்?
அதை எனக்குச் சொல்லிவிடு ஏதோ வதொரு உறுவின் உணர்ச்சிகள் நிறைந்த குரவில் என்ளே அழைத்துச் சொல்விவிடு. நீ எப்படி அழைக்கிருயென்பதல்ல என்க் குமுக்கியம் நீ ஏன் அழுதாப் என்பதை ஏதோவோர் உறவுப்பாசத்துடன் நீ எனக் குச் சொல்லுவதுதான் முக்கியம்.
உனது பதி: உறவு உணர்ச்சிகளு டன் கூடிய பதிவே என்றென்றும் கலங்கிய கண்களுடன், சோகம் குடிகிொண்ட நெஞ் கடன் எதிர்பார்த்து நிற்கும்.
இளங்கோ
கற்பனை)
பிறை மன்றத்தாரின் விழாவை முன்னிட்டு பாழ்த்துக்கள்
ஸ்ரூடியோ
50 பிரதான வீதி, யாழ்ப்பாணம்.

Page 83
அகவினம் பாடிய பயன்
ஆளன் அருகிருந்த காலத்து இன் பத்தை ஆண்டு கொண்டிருந்த தஃவியை அவன் பிரிந்துவிட்டதால் துன்பம் ஆண்டு கொண்டிருக்கிறது.
அவளின் அகத்தை ஆள்பவன் மலே நாட்டவன். ஆதலின், அம்மலேசேர் திசை நோக்கியவாறு அக்கலேசேர் சிலேயாள் காத்திருந்தாள்.
"அகவினம் பாடுவம்' என அவள் அகத்தின் பாடறிந்த ஆருயிர்த்தோழி அழைத்தாள்.
உரலிலே திண்பைப்பெய்து இருமருங் கும் மென்மருங்கு மாதர் பெருங்குரலெடுத் துப்பாடி இடித்தலே அகவினம் பாடுதல்"
"மலேயிலே முதிர்ந்து வளர்ந்த சந்தன மரத்திலே செய்த தரவில், யானத்தந் தத்திலே *s°一店芭 டஸ்க் கை த ஃன் மருதாணி சிரிக்கும் கைகளில் பற்றி அகவினம் பாடுவம்' என்று அந்தத் தந்தச் சிலேயன்ன பூக்கமழ் கன்னப் பாவை சுற, தோழி அவற்றைக் கொண்டு வந்
எழில்பூத்த விழிகளும், ந ைகபூத்த வண்ண்முகமும், மொழியும் வாய்ந்த குமி 如动凸 Gā安 நங்கையர் நான்ப் பெருக்கால் தலே கவிழ்ந்தால் குலுங்கும் கலேசேர் காட்சியின் மாட்சியன்ன தினேமுற்றிய தின்ே-உரலில் சொரிந்து இடிப் போம் என்று மேலும் விளக்கினுள் துலேவி பின்பு
பூங்கொம்பனே ப த லேவி பாஃவி க் கொம்பு பற்றி இடித்தாள். தஃவி நம்பும் தோழியும் சேர்ந்து இடித்தாள். அவ்வேன் தலைவி, "பண்பாடாயோ தோழி" என்
"பாடுவதென்ன' என்ருள் குறும்புத் G高市、
 

நவாலியூர் நடேசன்
"அகவினம்" என்ருள்தலைவி. "யாரைப் பாடுவம்' "அம்மலேயைப் பாடுவம்' fi : Firidir?" " 'எனக்கு நோய்தந்த மலேயை"
'எந்த நோய்?"
"வேறு ஒருவராலும் மருந்து கொடுக்க இயலாத காதல்நோய் தந்தான்
' ' .
மலேபோன்ற புயங்கொண்ட மலே வாழ் தலைவனின் - தலைவியின் ஆளுனின்பண்பு நலன் களேப்பாடிப் பரவினுள்தோழி
மகரந்தம் ததும்பும் மென் மலர் போன்ற தன்மேனிவாட, இனிய கண்ணு ளன் என்று தான் காதலித்தவன் வன் கண்ணுள்ளுகநோய் கொடுத்தானே என்ற முன்னப்பில், அவன்த் தோழி புகழ்ந்து பாடுவதைப் பொறுக்காத நாடல் வாய்ப் பட்ட தலைவி, "அவனின் விண்தோப் வரை வாழ் வண்டினங்கள் மலர் நாடிச் சென்று தேனே மாந்தி, பின் மல்  ைர மறந்து செல்கின்றன. அந்த வண்டினங் களின் குணந்தான் அந்த மலேநாடனுக் கும் இருக்கும். இதைத்தெரியாது தேவ மகளிர் பூம்பந்தாடிய களே தீர அம்மலேயரு வியில் நீராடுகிருர்களே' என்று பன் தோய்ந்த மொழியிலே பழியினத் தோய்த் தாள் பழியைப்போக்கும் பண் தொடுத் தாள் தோழி.
"ஆண்யான தான் காதலால் குலவித் திரிந்த பெண்யானே சூலுற்றதும், அது பெருவிருப்புக் கொண்ட நீங்கரும்பைத் தேடி முறித்து வந்து கொடுக்கும் கரை காணுக் காதலில் கட்டுண்ட அக்களிறும் பிடியும் தலைவனின் மலேநாட்டிலேதான் வாழ்கின்றன. யானேயின் காதற்பண்பே இவ்வண்ணமாயின் அம்மலே நாட்டுத் தலே வனுக்குக் காதற் பெரும்பண்பு இல்லாது போகுமா என்ருள்' தோழி.
684

Page 84
இவ்வண்ணம் துலேவியும் தோழியும் ஆகவிேள்ம்பாடும் நிகழ்ச்சி ஒரு நாள் நிகழ்ந்தது.
இன்று
த&லவியிட்ம் ஒடினுள் தோழி: பரபீரம் புடன் கூறினுள்
உன் ஆளணின் மலேயின் வைத்து தனியிடத்தே அகந் திறந்து நாம் அகவின் பாடியதை அவன் மறைந்திருந்து கே. டானும், உன் காதல் வேட்கையினே முழு மறிந்து அவன் உள்ளத்தே உவன் நீேதி உடல்வழியே நிறைந்து குளிர்
ததாம். அன்னவன் உன்மன்னவன் உன்ஃ
2,577 மனமுடிக்க - திராத நோய்க் மருந்தாக வந்திருக்கிருன்' என்றுள்.
அகவினம் பாடுவாம் தோழி!-'அமர்கள் நகைமொழி நல்லவர் நீானும் நிலேபோ
வீதி
ki ഥ്യബ
வீதியில் மக்கள் விரைந்து ஒவ்வொருவருக்கும் ஒவ் ஆதலால்,
무 일부 உழைப்பினுள் ஒவ்வொரு கனமும் உய ஒடTதி மக்களுக்குலகு காடாகும், ஒவ்வோர்
 
 

如
தனக் கொண்ட ஏனலுள் தாள்குரல் உரிஇ முன் சுவளர் சாந்து உரல், முத்துஆர் மருப் பின் வகைசால் உலக்கை வயின் வயின் ஒச்சி பகைஇல் நோய் செய்தான் பயமலே ஏத்தி அகவினம் பாடுவாம் நாம்'
ஒடுங்கா எழில் வேழம் வீழ்பிடிக்க உற்ற கடுஞ்சூழல் வயாவிற்கு அமர்ந்து, நெடுஞ் சினேத் தீம்கண் கரும்பின் கழை வாங்கும்-உற்ரு நீங்கலம் என்பான் மலே, தன் மலேபாட நயவந்து கேட்டு அருளி மெய்ம்மலி உவகையன் புகுதந்தான்
புணர்ந்து ஆரா மென்முவே ஆகம்.கவின்பெற, செம்மலே ஆகியமலை கிழவோனே,
(கலித்தொகை)
T&gნ,6ზეl ’’
கொண்டிருந்தனர். வாரு கடமை
ஆழ்ந்தனர். ரினே வாழ்ந்தனர்.
னத்திலும் இறப்பே

Page 85
அன்னையில் அப்பு
- 5 OG)
பைய டுமல்ல ୧୬, பாகாய் இ மெய்யை வருடும்
இரப்கை
என்னைத் தழுவி
என்தன்
அன்னே உணவுக்
அப்பா ே
அம்மா "பாச்சி
ஆருயிர் ப
நம்மால் ஏலாதிெ நயன்ம் மூ
'கண்ணே நான்து
கள்ளி எ கண்விழித்தாய் (
காரனம்
உன்நோய் அகலு
GÖTTI அன்னையில் அப்ப
அடியே
 
 
 
 

1ன் இனித்ததென்ன?
க்கண்ணன்
டிவைத்துப் இனிக்கும் மொழிபேசி
மகள்ேதன் இருந்த வாறென்ன?
முத்தமிட்டாய் மடியில் நீதுயின்ருய்
கழைத்தக்கால்
சோச்சி தாஎன்ருய்
@arāL_厅岛凸了 பகளே குடி!" என்றே நீ மடித்துயின்றது மேன்
என்ருள்
டன் அப்பாகாண் ழுந்துகுடி' என்றேன் நடித்திட்டாய் யாதோ நானறியேன்
ற் வகைTண் ஒரி
மருந்து தானுண்ணும் ன் இனித்ததென்ன?
பிள்ளாப் உரைத்திடுவாய்.
_

Page 86
辍
棘 யாழ்ப்பாணத்தில் பின் சிறந்த 5550 ଗରାଞ୍ଜି]] 繼 68, ஸ்ரான்லி வீதி,
உத்தரவுபெற்ற மி
இன்றே விஜய
தொலேபேசி 7110
-
*
yyTyT0T000y0yy0T00Tk0TTT0T00T00000Tyyy00yy
攤
NORTHERN M
RECONDITIONERS OF MOTOR & D
SPARE PARTS. REBORING RESLE
மோட்டார் சல் இயந்திர உதிரிப்பாச ஐ மற்றும் போரிங், றிசிலீவிங், கிரு
நொதேன் மே
41, ஸ்ரான்லி ருேட், யாழ்ப்பானம்.
품 羟
影
 
 
 
 
 
 
 

莒、 ပျွိႏွင္ငံကေ္ဌိ
சார உபகரணங்களுக்கு
Hhå i GITså
ன்சார ஒப்பந்தகாரர்
ம் செய்யுங்கள்
雞
颐
器
தந்தி, கறண்ட் ஜ்
OTOR WORKS
IESEL ENG|NES MANUFACTURER5 0F 囊 EVING, CRANK SHAFT REGRINDING 義
ங்கள் புதுப்பித்தல், புதியதாயமைத்தல் இ ங் சாவ்ற், றிகிறைன்டிங் முதலியன ஜ்
(GL IF i Gji,
4, Stanley Road, JAFFNA.
辛、 --- ------- ئی*****#EEEEE}}: 辍

Page 87


Page 88


Page 89
நன்றி கூறுகிறுேம்
பல சிரமங்களுக்கு மத்தியில் தமது படைப்புக்களே தந்த 1
இம்மலர் வெளிவருவதற்கு தங் தந்து உதவிய கருணையாளர்ச
இம் மலரில் உள்ள விளம்பர தங்கள் சிரமங்களே பாராது ; அருட்திரு. பெனட் கொண்சன் திரு. W. 5 பேரின்பநாயகம் போன்ற பெரியார்களுக்கு .
இம் மலருக்கு மிக அழகான "நெய்தல்' என்ற தலைப்பிற்கு முகப்பு ஓவியம் வரைந்து உத நண்பர் திரு. சாது அவர்களு
இம் மலருக்கு பல்வேறு துை மிகவும் ஆர்வமுடன் ஒத்துழை அ. யேசுராசா, எ. ஜே. கன ஜே. எம். இராசு நவாலியூர் ந
TI

'நெய்தல்" மலருக்கு IG)LILITGlf), GT555.
கள் விளம்பரங்களே 5ளுக்கு .
ங்களே நாம் பெற்றுக்கொள்வதற்கு
மக்கு உழைத்த Ö)JGÖI
ழறையில்
கருத்துச் செறிவுடன் .
56).
க்கு.
f
த்த
கரட்ணு டேசன் போன்ருேருக்கு.
மீது இதயபூர்வமான நன்றிகள்.

Page 90
3&G,G,C,G,C,G,C,G,C,G,C,G,C)
தொலைபேசி 585
நங்கையர் வி
நகை
fil வைரங்
சிறந்த
கே. என். எம்
தங்கப்பவுண் கன்னுதிட்டி,
Por Fa
JEWELLERY
K NA NWA
SOWEREG
KANNATHIDDY,
(SCS)(3)(Q3)(3)(3)(Q3.
கூட்டுறவு அச்

ଛାଞ୍ଛୌ)
Phong, 585
நம்பும் நவநாகரீக களுக்கும் ன்னும்
களுக்கும் ஸ்தாபனம்
மீரான்சாஹிப்
நகைமாளிகை
யாழ்ப்பாணம்.
shionable
& DAMONDS
I/ης η ί
MAccransahib
in PALACE |
JAFFNA.
နှဲငွှ{
o:
* கம், யாழ்ப்பாணம்,