கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பொருளியல் நோக்கு 2009.06-07

Page 1

Isofluigi நோக்கு
(/െ 2009 |

Page 2
நீரின் ஆள்வீதப் பயன்பாடு
Aquastats இன் தரவுகளிலிருந்து 299 І............................................................................................. :r“ பெறப்பட்ட இவ் வரைபடமானது பல்வேறுபட்ட நாடுகளில் வீட்டுப் பாவனைக்காக நீரை மீளப் பெறுவதில் சராசரி ஆள்வீதத்தில் காணப்படும் பாரிய வித்தியாசத்தைக் காட்டுகிறது. மனிதன் உயிர் வாழ்வதற்கு நாளென்றிற்கு குறைந்தபட்சம் இரண்டு லீற்றர் நீர் ိုမြှို့!!!!!!! இவ்வளவானது வருடமொன்றிற்கு ஒரு s ess கன மீற்றருக்கும் குறைவானதாகும் மாலி சீனா இந்தியா எகிப்து பிரான்ஸ் ஐ.அமெரி
பிரதான வருமானம் பெறும் நாடுகளின் போட்டித் தன்மைவாய்ந்த நீர்
நீரின் கைத்தொழில்பாவனையானது நாட்டின் வருமானத்திற்கேற்ப அதிகரிக்கிறது. குறைந்த & தடுத்தர வருமானழு 10 % ශ්‍රීඩාංශීfffffil, ඝ_{i j} ib (augayib · A 59 % வரை இவ் அதிகரிப்பு உயர் வருமான குறைந்த 愛_叙)あ駐I) வீட்டுப் நாடுகள் விட்டு வருமா
பாவனை 11% LTഖങ്ങ 08
கைத்தொழில் கைத்தொழில் tissions. 10%
ബ| 89,
விவசாயப் sisug|Tuu uracias% Lanar32%
மக்களுக்காக நீர், வாழ்க்கைக்காக நிரt) எனும் ஐ நாவின் உலக நீர் அபிவிருத்தி அறிக்கை 8ஐ வாசியுங்கள், uagar, 2003
குடிநீருக்கான சேவை அளவுகளின் போக்குகள்
2002இல் உலக சனத்தொகையில் அரைவாசிக்கு மேற்பட்டோர் : இணைக்கப்பட்டுள்ள குழாயில் கிடைக்கும் நீரை உபயோகித்தனர்.
பயன்படுத் வாய்ப்பற்ற ச6
சுத்திகரிக்கப்
ஒரே பார்வையில் pj
 ெசுத்தமான குநீரைப் பெற்றுக்கொள்வதற்கு வாய்ப்பற்ற 1.1 பில்லியன்
அண்ணளவாக 2.6 பில்லியன் மக்கள் அல்லது மொத்தத்தில் 42 சத
O பூமியில் உள்ள மொத்த நீர் வளங்களில் ஒரு சதவீதம் மாத்திரபே மேற்பரப்பின் 70 சதவீதம் நீரினால் மூடப்பட்டுள்ள அதேவேளை, அதில் கிட்டத்தட்ட 68.7 சதவீதமானது நிரந்தரமான பனிக்கட்டிப் போர்வை
O 1960 இலிருந்து பாசனத்திற்கான நீர் மீளப் பெறலானது 60 சதவீ அண்ணளவாக 70 சதவீதம் விவசாயத்தில் நீர்ப்பாசனத்திற்காகப் L காரணமாக, குறிப்பாக ஆபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில், இவ நதிகளுக்கும் நிலத்தடி நீரேந்திகளுக்கும் திரும்பிச் சென்றுவிடுகிறது.
9 ஐக்கிய அமெரிக்காவின் சில பகுதிகள், சீனா மற்றும் இந்தியா போல
நுகரப்பட்டுக் கொண்டிருக்கப்படுவதுடன் நிலத்தடி நீர்மட்டம் தொடர் கிலுள்ள கொலறாடோ நதி மற்றும் சீனாவின் மஞ்சள் ஆறு போன்ற6
 ேஒழுக்கு காரணமாக அபிவிருத்தியடைந்த நாடுகளில் 30 சதவீதம் வை
அவ்விழப்புகள், 40 தொடக்கம் 70 சதவீதங்களாக உள்ளன.
9 அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் 90 சதவீதமான மனிதக் கழிவுச் : இன்றி நீர்நிலைகளுக்குள் வெளியேற்றப்படுவதுடன், பயன்படுத்தக் கூ
 ேதரம் குறைந்த குடிநீர் மற்றும் கழிவகற்றற் குறைபாடு என்பவற்றுடன் ང། இறக்கின்றனர். அவற்றுள் 90 சதவீதமானவை 5 வயதிலும் குற்ைந்த
மூலம்: ஐ. நா/வாழ்க்கைக்கான நீர் - www0.un.org
 
 
 
 

ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள், பெரும்பாலானோர் ஆசிய நாடுகளில், இப்போதும் :* கூட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்
LIuel LIG
pள்ள s
& நடுத்தர
ன நாடுகள் இலங்கை - நீர் வளங்கள்
*
மீளப் புதுப்பிக்கத்தக்க இயற்கையான நீர் வளங்கள்
மொத்தம், 1977-2001 (கன கி.மி) 50
ஆள்வீத,2002 (நபர் ஒருவருக்கான கன மீற்றர்கள்) 2592
நீர் மீள்தல்
மொத்த மீள்தல் (கன கி.மி) 2.6
மீள்தல் ஆள்வித (கன மீ) 574
sešrotoLITs Losmů LabůLabajbabbas voj வளங்களின் சதவீதங்களாக மீளப் பெறல் 22.
வீடுகளில் துறை ரீதியாக மீள்தல் (மொத்தச் சதவீதங்களாக)
தற்கு விவசாயம் 96% சத்தொகை கைத்தொழில் 2%
uււ ஏனைய விட்டுத் தேவை 2% தப் பயன்படுத்தும்
நன்னீர் மீன் இனங்கள்
இனங்களின் மொத்த எண்ணிக் 65
காணியில் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ள இனங்களின் எண்ணிக்கை 8
ர்டுள்ள சனத் நன்னிர் மீன் உணவு உற்பத்தி
நன்னிர் மீன் பிடி
1990 (மெற்றிக் தொன்) 26765
2000 (மெற்றிக் தொன்) 36700
Gypsuit 2_6u5 62/67ntieban sfg026onb-www.earthtrends.wriorg
பற்றிய விபரங்கள் ཡོད༽
மக்கள் அல்லது உலக சனத்தொகையில் 18 சதவீதமானோர் உள்ளனர். நவீதமானோர் அடிப்படைக் கழிவகற்றல் வசதிகளின்றி உள்ளனர்.
) மனிதனின் பயன்பாட்டிற்குக் கிடைக்கக்கூடியதாக உள்ளது. உலகின்
ல் 97.5 சதவீதமானவை உவர்நீராகும். மீதியாகவுள்ள 2.5 சதவீத நன்னிரில் களாகவும் மலைகளில் படிந்துள்ள பனிக்கட்டிகளாகவும் உள்ளன.
தத்திற்குமேல் அதிகரித்துள்ளது. கிடைக்கத்தக்க அனைத்து நன்னீரில் பயன்படுத்தப்படுகிறது. ஆயினும் வினைத்திறனற்ற நீர்ப்பாசன முறைகள் பற்றில் 60 சதவீதமானவை ஆவியாதலில் இழக்கப்படுகின்றது அல்லது
*ற நாடுகளில் நிலத்தடி நீரானது மீள நிரப்பப்படுவதை விடவும் வேகமாக ச்சியாகக் குறைந்துகொண்டிருக்கின்றது. ஐக்கிய அமெரிக்காவின் மேற் வை கடலைச் சென்றடைவதற்கு முன்னர் வற்றிவிடுகின்றன.
ரயான நன்னிர் விநியோகம் இழக்கப்படுவதுடன், சில பெரும் நகரங்களில்
சாக்கடை நீரும் 70 சதவீதமான கைத்தொழிற் கழிவு நீரும் தூய்மைப்படுத்தல் டிய நீர் விநியோகத்தை மாசுபடுத்துகிறது.
சம்பந்தப்பட்ட நோய்களால் ஒவ்வொரு வாரமும் 42,000 நபர்கள்
சிறுவகளாகும் ހި&/

Page 3
GUTCD6fluo
நோக்கு
வெளியீடு:
ஆராய்ச்சித் திணைக்கம்
III. Il தலைமை அலுவலகம், சேர சித்தம்பலம் ஏ
கார்டினர் மாவத்தை
கொழும்பு 2: இலங்கை,
ஆலோசனைச் சபை
டப்பிள்யு க்ருண்ாஜீவ தy க்கள் இங்கி
பி.வி. பத்திரன
து நிறுத்து ஆதிகதி"
பேது கரியர்
F
எஸ்எஸ் திலகசிறி
for LAFL gij
Golfspisalpinsi
எச்எல் ஹேமச்சந்தி ஆரச்சி உத்திதிேத்தர்
பEயூே கேங்களிாக G20-an, gaggistrii. iiiiiiiiiiiiiiiii
I FIF og isoleil | Աբր:Lաքե յ:5EL ul 11:ll : 15:53, 1, Cilgyghraill 13:Hylif y Byd - FTEHTY:n, Evghathi
துடுப்தே பு: இந்து
LIII இே பற்றது. இது, இச்சஞ்சி பி வெளியிடப்படும் கட்டுரை: DIE TAT-TRILIEI Lihte քայլք եւիE| + լիք: al பன்மது சந்தோடே wg33; III inggiračLILING LIGIÖST. ஆசியர்கள் பேயருடன்
i தப்பட்ட ருதுக: Η Εικ. Η ΤΗ விதி:
காந்திந்து நிறு து:ன் பிரதிநிதித்தும் போனாக தருதப்படEநடது "ಸ್ಬಿಜ್ಜೈL-ಲಿ! 11 கருத்து ாள் மற்று கண்ண்ேட l
I AITLI a Italia Cyfrgellir yr Efywgraffeg, Figgly in i gysylltir
ஒரு முறை படப்ப
செலுத்து
சுவெந்திரானி ஜயரத்ன
பேராசிரியர் எச்.எம்.டி.ஆர். ே
வி.கே. நானயக்கார
வித்யாஜோதி பேராசிரியர் சி.பி திசாநாயக்க
பேராசிரியர் நிமல் எப்பெரேர
ஈ.ஆர்.கே.பெரேரா ஒ.நான்.கே.பெரேரா
பேராசிரியர் சுவர்னா பியசிறீ
கே.ஏ.டபிள்யு கொடித்துவக்கு
பேராசிரியர் எம் டி. எஸ். விய
கலாநிதி தனுஜா ஆரியானந் பேராசிரியர் எஸ்.எஸ் விக்கிரட
கலாநிதி எச்.ஏ.தர்மகுணவர்த்
அலெக்ளான்ட்ரா ஈ.வி. இவன் பிரியன்தா ஜயக்கொடி
கலாநிதி, சரத் அமரசிறி
பேராசிரியர் எச், தசரத குண்
கரின் பெர்னான்டோ கே.ஐ.எச்.சஞ்ஜீவனி
சந்தாதாரர்களுக்கான குறிப்
எமது விசேட அறிக்கையின் இரட்டை இதழாக வெளிவரு இதழானது சந்தா நோக்கங்க தயவுசெய்து கவனத்திற் கெ
பிரதி ஒன்றிற்கான விE%
அடுத்த
அச்சுப் பதிரை ரக்தர்
 

இதழ்கள் 33 க் :i:i' gris: 209
பொருளடக்கம்
சிறப்புக் கட்டுரை
70 பொதுமைப்படுத்தப்பட்ட முன்னுரிமைகள்
முறைமையும் (BேP+) இலங்கைப் பொருளாதாரத்தின் மீது அதன் தாக்கங்களும்
விசேட அறிக்கை
ரும் அபிவிருத்தியும்
町岳
ேைக
சூரிய
வர்த்தன
1凸
8
இலங்கைச் சூழமைவில் நீரின் முக்கியத்துவம் ஒரு சமுகவியர் கண்ணோட்டம்
இலங்கையில் நீர் தொடர்பில் ஒரு பரந்துபட்ட கொள்கை மீதான கண்ணோட்டங்டகள்
நீரின் தர ஆய்வுக்கான பல்துறை சார்ந்த Յl:Mil35Լլքե2|Ա
பாரம்பரிய கிராமிய அடிப்படையிலான நீரியல் கலாசாரம்
மேற்பரப்பு நீ, அதன் தகுநிலை மற்றும் முகாமைத்துவம்
இலங்கையில் நிலத்தடி நீர் வளங்களும், பொருளாதார அபிவிருத்தியில் அதன் முக்கியத்துவமும்
இலங்கையின் இயற்கை நீருற்றுக்கள் ஓர் மதிப்பீடு
இலங்கையில் மழை நீர் சேகரித்தல்
இலங்கையில் நிலத்தடி நீரிலுள்ள புளோரைட் செறிவு மாற்றமும் அதன் தாக்கமும்
கழிவுநீரை விவசாயத்தில் பயன்படுத்தலும் அதனை முகாமை செய்தலும்
நீர் மாசடைதலைக் கவனத்திற் கொள்ளல்
இலங்கையில் நீரைப் பாதுகாத்தல் மற்றும் நீரின் பண்பு சம்பந்தமான சில கருத்துக்கள்
வறிய நகர மக்களுக்கான நீருக்கு விலை குறித்தல்
ஆய்வுப் பொருளின் முக்கியத்துவத்தை கருத்திற் கொண்டு, இன் ஏடானது கிறது. நீரும் அபிவிருத்தியும் பற்றிய 73 பக்கங்களை உள்ளடக்கியுள்ள இவ் இெருக்காக இரு தனியான இதழ்களாகக் கருதப்படும் என்பதை சந்தாதாரர்கள்
ாள்ளவும்,
உள்ளூர் ரூபா. 0ே= சர்வதேச விலை அமெ டொலர் 8.35
இதழ்
சர்வதேச வர்த்தகம்
நீங்கி அச்சிடம் சேவைகனர் தினைக்காரர்

Page 4
இலங்கைச் சூழமைவில் நீரி ஒரு சமூகவியற் கண்ணோட்
அறிமுகம்
உலகெங்கும். தலைசிறந்த நாகரிகங்கள் அனைத்தும் பெரும்பாலும் நதிப பள்ளத் தாக்குகளிலேயே ஆரம்பித்தன. அச் சமூகங்களும் சிறப்பு வாய்ந்த கலாசாரங்களும் பல் வகை அடை யாளங்களைத் தோற்றுவித்தன. இவ் அடை யாளங்கள், இனங்காணக் கூடிய குணாம் சங்களுடன் இப்பொழுதும் நிலைத் திருக்கின்றன. நீரானது மானிடர் மற்றும் விலங்குகளுக்கு ஒர் அடிப்படைத் தேவை யாக இருப்பதுடன், உயிர் உள்ள எல்லா அங்கிகளுக்கும் அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது. நீரின் சமூகவியல் ரீதியான பயன்கள் மற்றும் இலங்கையில் தனித்துவமான நீர்க் கலாசாரம் ஒன்றை விருத்தி செய்தல் எந்தளவுக்கு முக்கியத் துவம் வாய்ந்தது என்பவற்றைப் பற்றிக் கலந்துரையாடுவதையே இச் சிறு கட்டுரை இலக்காகக் கொண்டுள்ளது.
a - d - r Mr -r seri gu du Sa yag wal lalu
புராதன ஆற்றுப் பள்ளத்தாக்கு நாகரிகங்கள்
இலங்கையின் நீர்க் கலாசாரத்தைப் பற்றிக் கலந்துரையாடுவதற்கு முன்னர், நீரை அடிப்படையாகக் கொண்ட உலகளாவிய நாகரிகங்களின் இயல்புகள் மற்றும் பூகோளச் சூழமைவில் சமூக அத்துடன் கலாசார அபிவிருத்திக்கு அவற்றின் பங்களிப்புகள் என்பவற்றைப் பற்றியும் நாம் அறிந்திருக்க வேண்டும். எமது வரலாற்றில் முதற் தடவையாக விவசாயத் துடன் புதிய கற் காலம் ஆரம்பித்தது. விவசாயத்தை அடிப்படையா கக் கொண்ட கிராமங்கள் அண்ணளவாக கி. மு 9000 ஆம் ஆண்டளவில் தோன்றின (சோவர் Sauer, 1957). அவ்வாறு தோன்றிய இடங்களாக யூபிரேற்ஸ் மற்றும் ரைகிறிஸ் ஆற்று வடி நிலங்களில் காணப்படும் வளமான மண் நிறைந்த பிறைப் பகுதி apud (Fertile Crescent) (55 pig at 67 இஸ்ரேல், ஜோர்தான், சிரியா, லெபனான் ஆகிய நாடுகள் அமைந்துள்ளன என இன்று தெரிய வருகின்றது. விவசாயத்தின் ஆரம்ப கால வடிவங்கள் மெசொபோதேமியா, எகிப்து, அமெரிக்காவின் தென் மேற்குப் பகுதி மற்றும் உலகின் ஏனைய பாகங்களின் நீர்ப் பாசன நடைமுறைகளை உள்ளடக்கியிருந்தன (ஸ்ரோறல் Storal, 1979). கி.மு 7000ஆம் ஆண்டளவில் வளமான பிறைப் பகுதியில் மக்கள் விவசா யத்தையும் மிருக வளர்ப்பையும் மேற் கொண்டதோடு, கோதுமை விதைகளை குன்றுகள் நிரம்பிய மேட்டுப் பகுதிகளில் விதைத்ததுடன் கோதுமைக் கலாசாரம் ஆரம்பித்தது. ஆயினும், நீர் நாகரிகத்தை அடிப்படையாகக் கொண்ட விவசாய நகரங்கள் இரு இடங்களில் முதன் முதலாக தோன்றின. மெசொபோதேமியா மற்றும் மெச்ோ அமெரிக்கா என்பனவே அவ்விரு இடங்களாகும் (ஜோபேர்க் Sjoberg, 1960).
2
இரண்டாவது கட்டத் யாகக் கொண்ட ஏை அல்லது சிந்து மற்று பள்ளத்தாக்குகளில் டைந்தன. கிடைக்க சான்றுகள், உலகளா நாகரிகத்தின் பரிணா முறையைப் பற்றிய மாறு வழங்குகின்றன 1960).
1.முதலாவ மற்றும்ரை நிலங்களில் தேமியாவி ருந்தது.
2.இரண்டா நைல் நதி அண்மித்த
3. СрGiom 6 பள்ளத் த சாப்பில் த
4.மூன்றாம் தரமாகவே முன்னரோ வள நா
திருந்தது.
காலநிலை, மண், நீர் உள்ளடக்கிய முழு வாழ்க்கைச் சூழலி மேலே குறிப்பிடப்ப தாக்குகளில் நாகரி கின. இம் மூன்று கார் மண்,நீர் வளம்)
விலங்குகளின் விரு அமைந்திருந்தன. வாழ்ந்த மக்களின் 6 நீர் வளங்களின் கி மாகத் தங்கியிருந்த செயற்பாடுகள் மூலம் விருத்தி செய்யப்ட வாழ்க்கைச் சூழ்சிை அத்துடன் எளிமைய அபிவிருத்தி அந்த !
ரத் தன்மையை பே
புராதன இலங்கை குடியேற்றமும்
இலங்கை நாகரிகம தது கி. 5 ஆம் 6. இந்தீங்க் குடிவ இந்தியக் குடிவரவு! யான தொழில் நு விவசாய சமூகம் ஒ

ன் முக்கியத்துவம்:
LLD
தில், நீரை அடிப்படை னய சமூகங்கள் நைல் ம் ஹவாங்-ஹோ நதிப் சுதந்திரமாக விருத்திய க் கூடிய வரலாற்றுச் விய சூழமைவில் நீர் ாம வளர்ச்சிச் செயன் தகவல்களை பின்வரு I (Gegn (Buji, Sjoberg,
து கட்டம் யூபிரேற்ஸ் கிறிஸ் ஆற்று வடி
) உள்ளமெசொபோ ல் நிலை கொண்டி
வது கட்டம் எகிப்தின் ப் பிரதேசத்திற்கு தாக இருந்நது.
பது கட்டம் சிந்துப்
நாக்கில்,அதாவது பஞ் ஹரப்பா மற்றும் சிந்து பள்ளத்தாக்கில் மொ ஜாதாறோ ஆகிய
காணப்பட்டன.
கட்டத்திற்குச் சமாந் ா அல்லது அதற்கு
இலங்கையின் நீர் கரிகம் ஆரம்பித்
r வளம் ஆகியவற்றை நிறைவான உயிரின ன் அடிப்படையுடன் பட்ட ஆற்றுப் பள்ளத் கங்கள் தழைத்தோங் ரணிகளும் (காலநிலை, தாவரங்கள் மற்றும் நத்திக்குச் சாதகமாக அந்த நாகரிகங்களில் வாழ்க்கைத் தரமானது, டைப்பனவில் பிரதான து. குறிப்பாக, மனித நீர்ப் பாசன வசதிகள் பட்டன. இது, சிறந்த லக்கு வழி சமைத்தது. பான தொழில் நுட்ப நாகரிகங்களின் இஸ்தி Dம்படுத்தியது.
பில் நீரும் புதிய
ானது, ஆகக் குறைந்
நூற்றாண்டு அளவில் ரவுடன் ஆரம்பமானது. க்கு முன்னர் எளிமை ட்பங்களுடன் கூடிய ஒன்று இங்கே காணப
பொருளியல் நோக்கு ஜூனர் / ஜூலை 2009
பேராசிரியர் எச்.எம்.டி.ஆர். ஹேரத்
ഗ്ഗമിff) മത്തp
பேராதனைப் பல்கலைக்கழகம்
பட்டதாகவும், ஆனால் வட இந்தியக் குடிவரவால் விரைவான மாற்றங்களுக்கு உள்ளாகியது எனவும் அனுராதபுர நகர அரண் மீதான தொல்பொருள் அகழ்வு ஆராய்ச்சிகள் வெளிப்படுத்துகின்றன. குடியேற்ற வாசிகள் பிரதானமாக, மல்வத்துஒய ஆற்று வடி நிலம், அனுராத கம, உபதிசகம, உறுவெலகம, உதேனிகம ஆகிய இடங்களில் புதிய குடியேற்றங் களை ஆரம்பித்தனர். பின்னர் இவர்கள், வளவை ஆற்றின் ஒரம், றோஹனகம, மஹாகம குடியமர்ந்தனர் (டி. சில்வா, 2005).
நீரும் இலங்கைச் சூழலியல் ரீதியான விலை மதிப்பு முறைமையும்
இலங்கையானது, ஒரு விவச்ாய சமூகமாக, பெளத்தம் மற்றும் இயற்கையை அடிப் படையாகக் கொண்ட சித்தாந்தத் துடன் படிப்படியாக வளர்ச்சியடைந்த ஒரு சூழலியல் ரீதியான விலை மதிப்பு முறை மை என்பவற்றால் எழுச்சி ஊட்டப் பட்டுள்ளது. பருவ மழையுடன் இணைந் துள்ள காற்றுக்கு, தெய்வீக சக்தி உண்டு என்பதை இச் சித்தாந்தம் சங்கேதமாகத் தெரிவிக்கிறது. மழைக் கடவுளால் நாட்டில் செல்வச் செழிப்பை உருவாக்க முடியும் என அது கருதுகிறது. நீரானது, அதற்கே உரித்தான இயற்கையால் மிகத் தூய்மை யானதாகவும் புனிதமானதாகவும் கருதப் படுதுடன், அது மாசுபடுத்தப்படுமாயின் அதுவே தேசத்தின் அழிவாகும் எனவும் பொருள் தருகிறது.
சமூக விழுமியங்களில் நீர் ஒரு மையக் கூறாகும் என்பதை கீழே உள்ள செய்யுள் சுட்டிக் காட்டுகிறது.
தேவோ வனத்துக் காலேன சார்ஸ் கம்பத்தி ஹேதுச்ஷே மீத்தோ பவத்த லோக்கோஷே ராஜ் பவத்து தம்மிக்கோ
இச் செய்யுளின் அர்த்தம்:
உரிய காலத்தில் மழை கிடைக்கட்டும் பயிர்கள் நல்ல விளைச்சலைத் தரட்டும் மன்ன்ன் நீதி நெறியுடன் இருப்பானாக, மேலும் நாடு செல்வச் செழிப்புடன் இருக்கட்டும் (திசநாயக்க, 1992).
கடவுளால் மழையைத் தோற்றுவிக்க முடியும், அதன் பின்னர் செல்வச் செழிப்பு ஏற்படும், மன்னன் நீதியான (தர்மம்) ஆட்சி புரிவான் என இச் செய்யுள் கூறுகிறது. அதன் பிரகாரம் சமூகத்தின் அனைத்து விழுமியங்களும் நீரை மையப்படுத்தி யுள்ளன.

Page 5
6.
பூமி (தாய்) காற்று (தந்தை) காடு (பாட்டி) நதி (மகள்) மலைகள் (மகன்மார்) விலங்குகள் (நண்பர்)
மனிதன் (பாதுகாவலன்)
/ - ܚ
\ /
\ W /
2-((5 1 சூழலியல் ரீதியான சுதேச விலை
நீரைப் பராமரிப்பதை, நாகரிகமடைந்த மானிடனின் நடத்தைகளின் ஒரு பகுதியாக, இலங்கையின் நீரை அடிப்படையாகக் கொண்ட சூழலியல் ரீதியான விலை மதிப்பு
மதிப்பு முறைமை
நீர் ஊற்றுகள் அன சொந்தமானவை
அட்டவனை 1; இயற்கையின் உருவ அமை
8a. குறியீடு
பூமி தாய் அன்பு,
காற்று தந்தை புகலிட
காடு LuTq பாதுக
நதிகள் LDS6ir Dmir கருவ:
மலைகள் மகன்மார் சக்தி விலங்குகள் சகோதரர்கள் / நண்பர்கள் அவர்க்
மனிதன் பாதுக
மூலம் ஹேரத் (2004).
முறைமை கருதுகிறது. இத் தீவின் அரசன், நீதி நெறியுடன், குடிமக்களின் தந்தையாக ஆட்சி புரிவான். மேலும், கடவுளால் மழை வழங்கப்படும்.இவை செல்வச் செழிப்பிற்கு வழிவகுக்கும்.
நாட்டின் சூழலியல் ரீதியான முழுமையான விலை மதிப்பு முறைமையும் நீரின் மீது கவனஞ் செலுத்தியது. நீரை அடிப்படை யாகக் கொண்ட, நாட்டில் உள்ள சூழலியல் ரீதியான சுதேச விலை மதிப்பு முறைமை யை உரு காட்டுகிறது. அடையாள ரீதி யான அர்த்தத்தை நாடு முழுவதற்கும் வழங்கியுள்ள, இலங்கையின் விவசாய சமூகத்தைக் கட்டுப்படுத்துவதற்காக கலாசாரத்தால் உருவாக்கப்பட்ட விதிகள் மற்றும் ஒழுங்கு விதிகளை உரு காட்டு கிறது. இயற்கையின் குறியீட்டு ரீதியான
அர்த்தங்கள் சிலவற்றை அட்டவணை 1
மர்த்தளை, கேகாலை இடங்களிலுள்ள கிர கின்றனர்.
யாராவது ஒருவர் ஏற்படின், பாட்டியிடமி பெறவேண்டும் .அ குடிநீரை வழங்கிய வணங்குகிறார்.
இவற்றிற்கு மேலதிக பாங்குகள் பல நடைமுறை யில் உ அவற்றிற்கான உதார்
1. நீர் ஊற்று 2. நீர் ஊற்றில் !
3. சேற்று நீர் ஊ
- பெருகுளியலி நோக்கு : ஜூனி / ஜூலை 2009

ழங்குகிறது.
1ணி பு, இரக் கமி , கரு ண என்பவற்றை பூமி ாய்) வழங்கு கிறது. வள் தனது மகன்கள் ற்றும் மகள் மாரை பற்றெடுக் கிறாள். வாசத்திற்கு வாய் ளிக்கும் காற்று தந் தயாக இருப்பதுடன், கலிடத்தை வழங்கு றது. இன விருத்தி
சயம் யும் தாயுடன் ணைந்து மழையைக் காடுக்கும் ஆற்றல்
தற்கு உண்டு. காடு, ாட்டியைக் அடை ாளப் படுத்துவதுடன், மியிலுள்ள நீர் ஊற் க்களின் உணர்மை ான பாதுகாவலனும் பூகும். மக்கள், காட் க்குள் நுழைவதற்கு ாட்டியிடமிருந்து அனு தி பெற வேண்டுமென திர்பார்க்கப் படுகிறது ஹேரத், 2004),
னத்தும் பாட்டிக்குச் என அனுராதபுரம் ,
ப்பிற்கான குறியீடுகள்
4. சிறு ஒடையில் (ஆற்றுக் கிளை)
ஒடும் நீர்
அவ்விடங்களில் நெறிப்படுத்தப்பட்டுள்ள நியமங்களின் பிரகாரம், நீர் ஓடை எதுவாக இருந்தாலும் அதன் மட்டம் பயிர்ச் செய் கைக்காகப் பயன்படுத்தப்படக் கூடாது, அல்லது பலத்தைப் பியோகிப்பதன் மூலம் ஏனைய நோக்கங்களுக்காக நீரை வேறு வழியில் திருப்பக் கூடாது, ஏனெனில் அம் மட்டத்தில் நீர் ஓடையின் நடத்தையானது, பூப்படையாச் சிறுமி ஒருத்தியின் நடத் தைக்கு ஒப்பானதாகும். அவள் இன்னும் (சிறு ஒடை மட்டம் வரை) இளமை யாக இருப்பதுடன், நீரானது ஓடையை (மட்டத் தை) அடையும் போது, அது ஒரு பிரதான ஆற்றுக் கிளையாகக் கருதப் படுகிறது, அதன் பின்னர், நோக்கம் எதுவாக இருந் தாலும் அந்த நோக்கத்திற்காக விவசாயி கள் நீரைத் திருப்பிவிட முடியும்: பூப்படை வின் பின்னர் அவள் முழு வளர்ச்சி அடைந் தவளாக இருக்கிறாள்.
அதன் பின்னர், அனைத்து நதிகளும் மகள் மாராகக் கருதப்படுகின்றன, ஏனெனில் அவர்களுக்கு இன விருத்தி செய்யும் ஆற்றல் உண்டு. அவர்கள் நீர்த்தேக்கங் கள், அணைக்கட்டுகள், சிறிய கிராமியக் குளங்கள், பெரிய நீர்ச் சேமிப்பு இடங்கள், நீர் சேமிப்புத் தொட்டிகள் என்பவற்றைத் திருமணஞ்செய்துடன், இறுதியில் நீர்ப் பாசன நோக்கத் திற்கான நீரை உற்பத்தி செய்ய' முடியும்.அந்த மகள்
அர்த்தம்
மாரின் சேவையை ந ண பர' களாக
இரக்கம், கருணை மற்றும் அனைவரது வாழ்வும்
அழைக் கப்படும்
ம், சுவாசம், நீர் வழங்குபவர், மழையைத் தோற்றுவிப்பவர
பறவைகள், யானை
கள் முதலான உலகி
ாப்பளித்தல்
லுள்ள உயிரினங்
களாற் பயன்படுத்த
ாம் / இன விருத்தி
முடியும். மனிதன்
/ பலம்
கூட இந்த இயற்
5ள் ஒழுங்கு முறைமையின் ஒரு பகுதி
கையின் ஒரு பகு தியாகும் : சூரிய
ாவலன்
னுக்கும் சந்திர
), நுவரவியா ஆகிய ாமிய மக்கள் கூறு
நீர் அருந்த வேண்டி ருந்து அவர் அனுமதி தைத் தொடர்ந்து, பாட்டியை அவர்
மாக, நீர் உபயோகப் அவ் விடங்களில ர்ளன. பின் வருவன ாணங்கள் சிலவாகும்:
திருந்து ஒடும் நீர்
டாக ஒடும் நீர்
னுக்கும் கீழே உள் ள எதையும் அவ னால் வழங்க முடி யும்.
சமூகத் தேவைகளுடன் செயற்படும், சுதேச மைய விலை மதிப்பு ஒன்றின் ஊடாக இலங்கையர் நீரை எவ்வாறு மதித்தனர் என்பதை மேலே உள்ள விவரணம்
எடுத்துக் காட்டுகிறது.
நீரின் சமூக ரீதியான முக்கியத்துவம்
இலங்கைச் சமூகத்தில் நீரானது பல்வகைப் பட்ட விழாக்களுடன் சம்பந்தப்படுகிறது. அதன் இரு வகையான சடங்குகளும், அதா வது வாழ்க்கைச் சுற்றுவட்டிச் சடங்குகள் மற்றும் சமூகச் சீர்திருத்தச் சடங்குகள், நீருடன் இணைந்துள்ளன. வாழ்க்கைச் சுற்று வட்ட சடங்குகள் என்பவை, வழமை யாக பிறப்பு, பூப்பு நீராட்டல், திருமணம்,
3

Page 6
மரணம் முதலான, வாழ்க்கையின் பல வேறுபட்ட கட்டங்களில் நிறைவேற்றப்படு பவையாகும்.
வாழ்க்கைச் சுற்றுவட்டச் சடங்குகளில் உள்ள நீரின் சில செயற்பாடுகள் உயிர்ப் பூட்டுதல், புனிதப்படுத்தல்,கருவளவிருத்தி, பிசாசுகளை துரத்துதல் மற்றும் அழித்தல், நன்றி கூறுதல் முதலானவற்றை உள்ளடக்கி யுள்ளன. வாழ்க்கைச் சுற்று வட்டத்தின் பல் வேறு கட்டங்களில் நீரைக் கொண்டு நிறைவேற்றப்படும் பல சடங்கு முறைகள் உள்ளன. சமூகத்தில் நிலவும் சில நம்பிக் கைகளை அச்சடங்குகள் சுட்டிக் காட்டுகின் றன. புது வருடச் சடங்குகளில் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளல், நீரப்பாசனச் சடங்கு முறைகள், கண்டியில் பெரகர போன்றவற்றில் இடம் பெறும் தீர்த் தோற் வ விழாக்கள் உட்பட பொதுவான விழாக்களாக நடத்தப்படும் சமூகமாற்றச் சடங்குகளில் நீரின் விலை மதிப்பானது உயர்வாகக் காணப்படுகிறது.
இலங்கைச் சமூகத்தில் நீரைப் பிரதான மாகப் பயன்படுத்தும் விழாக்கள் சிலவற் றைப் பற்றி பரிணி வரும் பகுதியில
சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளது.
வாழ்க்கைச் சுற்றுவட்டச் சடங்கு களில் நீரின் முக்கியத்துவம்
உயிர்ப்பூட்டற் சடங்கு: குழந்தை ஒன்று பிறந்து சிறிது நேரத்தில், ஒரு துளி நீருடன் கலந்த பாலையும் தங்கத்தையும், மருத்து விச்சியும் குழந்தைப்பேற்று நடவடிக்கை களைக் கவனித்த பெண்களும் அதன் உதடுகளில் வைக்கின்றனர். இதைச் செய் வதன் மூலம், நீரானது புதிதாகப் பிறந்த குழந்தைக்கு உயிர் கொடுக்கிறது, மேலும் தெளிவாகக் கூறின், நீரானது "உயிரினம் ஒன்றிற்கு உயிர்ப்பூட்டும் பொருளாகப்" பயன்படுகிறதென சமூகம் கருதுகிறது.
பிறப்பின் பின்னர், செல்வச் செழிப்புடன் கூடிய நீண்ட ஆயுளைக் கொண்டிருக்க வேண்டுமென மானிடர் எதிர்பார்க்கப் படுகிறனர். அத்துடன் சிகவைப் பாதுகாக்க வேண்டுமென சமூகம் எதிர்பார்க்கிறது. மக்களின் உயிரைப் பாதுகாப்பதற்கு நீர் பயன்படுவதுடன், உயிரினம் எதற்கேனும் நீர் வழங்குவதென்பது புண்ணியம் செய்யும் ஒரு செயற்பாடாகும். வறள் வலயப் பிரதே சங்கள் அனேகமானவற்றின் வீதி ஓரங் களில் குடியிருக்கும் மக்கள் தண்ணீர்க் குடங்களை வைக்கின்றனர். அதைக் கடந்து செல்பவர்கள் யாராக இருப்பினும் அவர்களுடைய தாகத்தைத் தீர்ப்பதற்கான நீர் அவற்றில் உண்டு. தாகத்துடன் இருக் கும் ஒருவருக்கு, அவருடைய தாகத்தைத் தீர்ப்பதற்கு நீர் கொடுக்க மறுக்கும் ஒரு நபர், தனது மறு பிறவியில், முழு நிறை வாக நீரைக் குடிக்க முடியாத, நீளமான அலகுடன் கூடிய இருவாய்க் குருவியாகப் பிறப்பார் என நம்பப்படுகிறது (திசநாயக்க Dissanayake, 1992).
புனிதப்படுத்தற் சடங்குகள்: வாழ்க்கைச் சுற்றுவட்டச் சடங்குகளில் நீரைக் கொண்டு
மேற்கொள்ளப்படும் புனிதப்படுத்தற் சடங்கு
4.
கள் மிகவும் முக்கிய யாகும். உதாரணம பிறந்து சிறிது நேரத் விச்சியும் அந்த இ பெண்களும் நீரைக் யைக் கழுவுவதன் மூ மாக்குகின்றனர். சடங்காக ஆயுட்கால புனிதப்படுத்தல் நிய அதன் பின்னர், ஒவ்ெ டைய வாழ்கைக் தங்களைத் தாமே
அதி வி போது புனிதமான நுழைவதற்கு முன்னர் நீரால் தன்னை தூய் அல்லாவிடில், அவL அடையாளமாக அது
ق م Nتھر سہ ۔ --محمد Vigo, bool by U.
இரண்டாவது கட்டம், கூறின், பூப்படைதலா கருதப்படுவதுடன், ! விஞ்சி மேம்படுவதற்க சடங்குகள் சில நிை ஒரு சிறுமி பூப்படைய விதமான இலைகள் கூடிய புனிதமான நீ சிறுமி தூய்மையாக்க சமூகம் கருதுகிறது. கின் போது அவள், ஒன்றைச் சுமந்து ெ கதவுக்கு அருகில் அ உடைக்க வேண்டும். இடத்திற்குள் அவள் நீர் நிறைந்த மட்பாத்; தனது முகத்தைப் மரணச் சடங்கில் நீ பங்கு வகுக்கிறது. தாகத்துடன் இருக்கு குடிப்பதற்கு கொஞ் கிறது. ஒருவர் இற டைய மகன் அவரு பாராயின், அந்த இ டைய தாகத்தைத் தன் மகன் சம்பிரதாய மு நீரை அவருடைய வ (glaртшћ6 Dissana
வாழ்க்கைச் சுற்று நபர் ஒருவர் தனது வேறு கட்டங்களை உள்ளது. இந்த கடற் முறையைத் தலை கீ ஆகவே, மாற்றற் ே நிலைமாற்றச் சமய தெரியவருகின்றன. யைக் வெற்றிகொள் படுத்தற் பொருளாக திருமண வேளையி முக்கிய பாத்திரம் வி தில் இணைந்து ெ வேளை ஒன்றில் வீ மணமகனைப் போ வெள்ளை மலர் ஒன் குவளை ஒன்றை ை கும் நபருக்கு எதி இலங்கைச் சமூகம புனிதமான ஒரு சமூ மாகக் கருதுகிறது. தி

ாத்துவம் வாய்ந்தவை ாக, ஒரு குழந்தை தின் பின்னர் மருத்து டத்தில் குழுமியுள்ள கொண்டு குழந்தை ನಿಟಿ அதைப் புனித இது, ஒரு சமூகச் 2ம் முழுவதற்குமான மத்தை வழங்குகிறது. வாருவரும் அவர்களு காலத்தில் தினமும் தூயப் மைப் படுத்த விசேட விழாக்களின் இடம் ஒன்றிற்குள் ஒரு நபர் புனிதமான மையாக்க வேண்டும்; மரியாதைக்குரிய ஒர்
கருதப்படுகிறது.
மேலும் விளக்கமாகக் னது மாசுபடுத்தலாகக் இந்த மாசுபடுத்தலை ாக குறிப்பிட்ட சமயச் றவேற்றப்படுகின்றன. பும் போது, பல் வேறு மற்றும் மலர்களுடன் ரைக் கொண்டு, அச் கப்பட வேண்டுமென பூப்பு நீராட்டுச் சடங் நீர் நிறைந்த குடம் சன்று, வீட்டின் பின் அதைக் கீழே போட்டு சடங்கு நடைபெறும் நுழையும் போது, திரம் ஒன்றின் ஊடாக பார்க்க வேண்டும். ர் மீண்டும் முக்கிய மரணப்படுக்கையில் ம் நபர் ஒருவருக்கு சம் நீர் தேவைப்படு க்கும் போது அவரு க்கு அருகில் இருப் றந்து போகும் நபரு Eப்பதற்காக, அவரது றைப்படி ஐந்து துளி ாயில் விட வேண்டும் yake, 1992).
வட்டச் சடங்குகளில்,
வாழ்க்கையின் பல் க் கடக்க வேண்டி து செல்லற் செயன் ழாக மாற்ற முடியாது. செயன் முறையானது பச் சடங்குகளாகத்
இச்செயல் முறை வதற்குரிய தூய்மைப்
நீர் கருதப்படுகிறது. ல் புனித நீரானது பகிக்கிறது. திருமணத் காள்வதற்காக, சுப ட்டிலிருந்து புறப்படும் ான்று மணமகளும், றுடன் கூடிய தண்ணிக் வத்துக் கொண்டிருக் ரே வர வேண்டும். ானது நீரை மிகப் கக் கலைப் பொக்கிச ருமணச் சடங்குகளில்,
பொருளியல் நோக்கு ஜானி / ஜூலை 2009
மணமகளும் மணமகனும் "சடங்குப் பீடத்தின்” மீது அமர்ந்திருந்து ஒன்று இணை தல் நிகழ்ச்சியின் போது, ஓர் ஆயுட்கால இணைப்பாக நீரை ஒருவருக்கு ஒருவர் தங்களிடையே பரிமாறுகின்றனர்.
கருவளச் சடங்கு நீருடன் தொடர்புடைய மற்றைய சடங்கு எதுவெனில், கருவளத்தின் ஓர் அடையாளச் சின்னமாக உள்ள அதன் விலை மதிப்பாகும். சிங்கள சமூகத்தில் நீரானது, கருவளம் மற்றும் செல்வச் செழிப்பு என்பவற்றின் அடையாளச் கருதப்படுகிறது. திருமணச் சடங்குகளில், புதிதாக மணமாகிய தம்பதி யினர் ஒன்றாக பாலையும் நீரையும் நுகர்கின்றனர். கப வேளையில் வீட்டிலி ருந்து வெளியே வரும் புது மணத் தம்பதி யினருக்காக,
பெண் ஒருத்தி தண்ணீர் நிரம்பிய குவளை ஒன்றைக் கொண்டு வருகிறாள். கால் மாறிச் செல்லற் சடங்கில் (மணமகனின் இல்ல வரவேற்பு விழாவில்), புது மணத் தம்பதியினர் மண மகனின் வீட்டுக்குள் நுழைவதற்கு முன்னர், மண மகனின் தாய் தண்ணீர்க் குடம் ஒன்றைக் கொண்டு வந்து புதிய மணப் பெண்ணிடம் ஒப்படைக்கிறார். இச் செயற்பாட்டின் மூலம் இரண்டு விடயங்கள் எதிர்பார்க்கப்படு கின்றன. முதலாவது; கருவளம் மற்றும் இன விருத்தி. இரண்டாவது; புது மணப் பெண் வீட்டிற்குக் கொண்டுவரும் செல்வச் செழிப்பு வீட்டுக்குச் செல்வச் செழிப்பைக் கொண்டு வரும் ஒரு பொக்கிசமாக அவள் கருதப்படுகிறாள்.
பரிமாற்று ஊடகம்: நான்காவதாக, நீரானது பரிமாற்றத்திற்கான ஒர் ஊடகமாகச் செயற் படுகிறது. மரபு ரீதியான சமூகம் ஒன்றில், மக்களுடைய அதி உயர் புனிதமான செல்வம் நீர் ஊடாகப் பரிமாற்றப்பட்டது. நீரின் திரவத்தன்மைக்கு அளவிட முடியாத விலை மதிப்பு உண்டு. சாதாரணமாக எந்தப் பரிமாற்று நடவடிக்கையிலும், ஒன்றில் பணம் அல்லது ஏனைய அடை யாளச் சின்னம் ஓர் இடையீட்டுப் பொருளாக இருக்கும். ஆனால் மரபு ரீதியான சமூகம் ஒன்றில், மதிப்பிற்குரிய கொடுக்கல் வாங் கல்கள் அனைத்தும் நீர் ஊடாக சுட்டிக் காட்டப்பட்டன. திருமணச் சடங்குகளிற் கூட, மணப் பெணிணை வழங்குபவர்கள் அவளை வரவேற்பவர்களிடம் ஒப்படைக் கும் போது, மணமகளின் இடது கரத்தின் சிறிய விரலுடன் மணமகனின் வலது கைச் சிறிய விரலை சேர்த்து ஒன்றாகக் கட்டி நீர் ஊற்றப் படுகிறது. மணப் பெண்ணை வரவேற்போர் உட்பட, மணமகனிடம் அவள் ஒப்படைக்கப்படுவதை இது எடுத்துக் காட்டுகிறது. சில வேளைகளில், இந்த நிகழ்ச்சியை உருவகமாகக் குறிப்பிடுவதற் காக கொம்பன் யானைகள், யானைகள், காணி, நெல்வயற் கொடைப் பத்திரங்கள் முதலானவை, நீரை வழங்குவதன் ஊடாக, கையளிக்கப்படுகின்றன. எப்பொழுதும் வழங்குபவருடைய கரம் மீது பெற்றுக் கொள்பவர் தனது கரத்தை வைத்திருப்பார். சமயத்துறையின் ஆதிக்கத்தின் கீழ் உள்ள மதிப்பு வாய்ந்த கொடுக்கல் வாங்கலை இது சுட்டிக் காட்டிக்காட்டுகிறது.
மரணச் சடங்கில், குவளை ஒன்றினுள் அது
í

Page 7
நிரம்பும் வரை நீரை ஊற்றுவதன் மூலம், உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் இறந்த நபருக்குப் புண்ணியம் செய்கின் றனர், நீருடன் சம்பந்தப்பட்டுள்ள இச் செயற்பாடுகள் அனைத்தும், பரிமாற்று ஊடகம் ஒன்றாக, நீரின் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டுகின்றன.
நன்றி நவிலற் சடங்கு: நீருடன் சம்பந்தப்பட்ட மற்றைய சமூகச் சடங்கு எதுவெனில், நன்றி நவிலலுக்கானஓர் அடையாளச் சின்னமாக அதைக் கருதுதல் ஆகும். குடும்ப வாழ்க் கையில் நிகழும் ஏதாவது விசேடமான சமூகச் சடங்குகளின் போது நீரை வழங்கு தலானது, விழாவிற்கான அழைப்பாகக் கருதப்படுகிறது. திருமணம் அல்லது வேறு ஏதாவது சடங்குகளில், நீர் நிறைந்த குவளை ஒன்றை வழங்குவதன் மூலம், குடும்பத் தலைவர் அல்லது அவருடைய பிரதிநிதி தமது நெருங்கிய உறவினர்கள் உட்பட விருந்தினர்களை, விழாக்களில் கலந்து கொள்வதற்காக, வரவேற்கின்றனர். இலங்கைச் சமூகத்தில், நீரானது அதி உயர் பெறுமதிவாய்ந்த அழைப்பிதழ் முறைமை மற்றும் நன்றி நவிலல் முறைமையாகக் காணப்படுகிறது என்பதை இது சுட்டிக் காட்டுகிறது.
பிசாசுகளை அழிப்பதற்கான ஊடகம்: பல்வேறு விதமான சமயச் சூழமைவுகளில், பிசாசு களை அழிப்பதற்கான ஓர் ஊடகமாக, உலகில் உள்ள பெரும்பாலான சமூகங்கள் நீரைக் கருதுகின்றன. மந்திர உச்சாடனம் செய்யப்பட்ட நீருக்கு பிசாசுகளை அழிப்ப தற்கான சக்தி உண்டு என இலங்கையில் உள்ள பெளத்த, இந்து, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய சமயங்களைப் பின்பற்றுவோர் நம்புகின்றனர். மந்திர உச்சாடனம் செய்யப்பட்ட (பிரித் ஒதப்பட்ட) நீருக்கு, கெட்ட ஆவிகளை வெளியேற்றுவதற்கான அல்லது அழிப்பதற்கான சக்தி உண்டு என்று பெளத்தர்கள் நம்புகின்றனர். பிசாசுகளின் தீய விளைவுகளைத் தோற் கடிப்பதற்காக, அனைத்து சமய நிகழ்ச்சி களிலும் மந்திர உச்சாடனம் செய்யப்பட்ட நீரைப் பகிர்ந்தளிக்கின்றனர்.
சமூகச் சீர்திருத்தச் சடங்குகளிலி நீரின் முக்கியத்துவம்
வருடாந்த புது வருடச் சடங்குகளில் இலங் கையில் அதி முக்கியத்துவம் வாய்ந்த சமூகச் சீர்திருத்தச் சடங்காக, புது வருடச் சடங்கு என அழைக்கப்படும் வருடாந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது. வருடாந்த புது வருடச் சடங்குகளின் பிரகாரம், சூரியன் மீன ராசியிலிருந்து மேஷ் ராசிக்கு இடம் மாறிச் செல்வதுடன் சம்பந்தப்பட்ட, கடந்து சென்ற வருடம் ஒன்றாக பழைய வருடம் கருதப்படுகிறது: மனிதர்களுக்கு இடைப் பட்ட தொடர்புகளை நிறுத்தி, சாதாரண கொடுக்கல் வாங்கல்கள் அனைத்தும் முடிவிற்குக் கொண்டுவரப்படுகின்றன. மனிதத் தொடர்புகள் அனைத்தும் உடனடி யாக நிறுத்தப்படுகின்றன (பிரிவினை) என்பது அதன் அர்த்தமாகும். சூரியனின் ராசி உறவானது மீனத்திலிருந்து மேஷத் திற்கு இடம் மாறுவதாகக் கருதி, அவை நிறுத்தப்படுகின்றன. இடமாற்ற காலத்தின்
பொருளியல் நோக்கு : ஜூன் / ஜூலை
இரண்டாவது கட்ட இல்லை என்பதுடன் காலப் பகுதியாக மூன்றாவது கட்டத்தி வருடத்திற்காக, புதிய களுடன் சமூகம் சீர்தி பதிய கொடுக்கல் முழுமையான ஒருமைப்பாடாகும்.அ வாங்கல்களும் நீருட சமூகம் நீருடன் வி சமூகச் சீர்திருத்த தாயுடன் தொடர்புே தலைமை தாங்குகின் பூமித் தாய் நீர் வழங் படையாகக் கொண்ட கள் ஊடாக, முழுை ஒன்றிணைவதற்கான து மட்டத் தாய்மாரிடம் சமூகத்திற்கு, நீர் உயி
வரவிருக்கின்ற புது
டாந்தக் கொடுக் ! ஆரம்பிப் பதற்கு முன் தாய்மார் அனைவரு றுக்குச் சென்று, அ கரி, செப்பு நாணய மிளகாய் என்பவற் துணியால் சுற்றப்பட்டு கையளிக்க வேண்( குடும்பத்தின் உய் தண்ணீரைப் பெற்றுக் பின்னர் கணவன், ம மார் ஆகியோருடன் வாங்கல்களை ஆர மட்டத்தில், முழுை விழித்தெழுவதுடன், கான கொடுக்கல் வ ஆரம்பிக்கின்றனர். சி அல்லது சில நாட்க மக்களின் கொடுக்கல் குடும்பத்தில் தங்கிய திற்கு விரிவடைகிற எப்பொழுதும் தாவர
அதன் பின்னர், தை செய்யப்பட்ட ஒரு
களைத் தலையிலும், தெரிவு செய்யப்பட்ட தின் இலைகளை ப மந்திர உச்சாடனம் ( எண்ணெய்யையும் இ வருடமும் பூசுகின்றன ணெய் பூசும் வைட கப்படுகிறது. ஒட்டு தினதும் ஆதரவு,
ஒருமைப்பாடு ஆகிய தும், நீருடன் சம்பழ வாங்கல்களை அடி டுள்ளன என்பதை இது
நீர்ப்பாசனச் சடங்குமுள மத்தியில் பாசன நீ கொண்ட, கூட்டுற6 மானிட உணர்வைய காகவே பெரும்பாலா முறைகள் திட்டமிட மாகாணத்தில், வி சடங்கு முறைகளில் தெரியத்தக்க நிகழ்ச்
2009

தில் சுப நேரங்கள் , அது மாறுநிலைக் க் கருதப்படுகிறது. ம், வரவிருக்கின்ற புது கொடுக்கல் வாங்கல் ருத்தமடைகிறது. இது,
வாங்கல்களுடனான மூகத்தின் மீள் னைத்துக் கொடுக்கல் ன் ஆரம்பிக்கின்றன. ழிப்படைகிறது. இச் விழாவிற்கு பூமித் காள்ளும் பெண்கள் றனர். சமுதாயத்திற்கு குகிறாள். நீரை அடிப்
கொடுக்கல் வாங்கல் மையான சமூகத்துடன் ணிவும் பலமும் குடும்ப
உள்ளன, ஏனெனில்
ர்ப்பை வழங்குகிறது.
வருடத்திற்கான வரு கலி வாங்கல் களை ர்னர், தனியாள் மட்டத் நம் முதலில் கிணற் அங்கு உப்பு, அரிசி, ம், சிறிதளவு செத்தல் 1றை உள்ளடக்கிய, ள்ள, பொதி ஒன்றைக் நிம். பின்னர், தாய், வுக்காக ஒரு குடம் கொள்கிறாள். அதன் கன்மார் மற்றும் மகள் அவள் கொடுக்கல் ம்பிக்கிறாள். தேசிய மயான சமுதாயமும் அடுத்த வருடத்திற் ாங்கல்களை அவர்கள் ல மணித்தியாலங்கள் iளின் பின்னர், * வாங்கல்கள், சூரிய புள்ள தாவர உலகத் து. மானிட உலகம் உலகில் தங்கியுள்ளது. )லக்கு எனத் தெரிவு தாவரத்தின் இலை பாதங்களுக்கு எனத் இன்னுமொரு தாவரத் ாதங்களிலும் வைத்து, செய்யப்பட்ட நீரையும் இவர்கள் ஒவ்வொரு ார். இச் சடங்கு எண் வம் என அழைக் மொத்தமான சமூகத் ஒற்றுமை மற்றும் ன, புது வருடம் முழுவ ந்தப்பட்ட கொடுக்கல் ப்படையாகக் கொண்
எடுத்துக் காட்டுகிறது.
மறகள்: விவசாயிகள் ரை அடிப்படையாகக் பு மனப்பாங்கையும் பும் உருவாக்குவதற் ன நீர்ப்பாசனச் சடங்கு ப்பட்டன. வடமத்திய வசாயிகள் நடத்தும்
வெளிப்படையாகத் சிகள் பொதுவானவை
Flyps
யாகவும் புரிந்துகொள்ளக் கூடியனவாகவும் உள்ளன. இருந்தும் உள்ளார்ந்த/ வெளிப் படையாகத் தெரியாத நிகழ்ச்சிகள், குறிப் பிட்ட அச் சமூகத்தில் நீருடன் சம்பந்தப் பட்ட கூட்டுறவு சிந்தனையை வழங் குகிறது.
கிரீதிமா என்பது நீர்ப்பாசனத்தை அடிப் படையாகக் கொண்ட ஒரு வருடாந்தச் சடங்கு முறையாகும். புனிதமான அரச மரத்திடம் இருந்தும் களுதேவதா பணடார தெய்வத்திடம் இருந்தும், விவசாயிகள் கூட்டாக நீரை எதிர்பார்த்து இந்தச் சடங்கு முறையைச் செய்கின்றனர். நவரகல்வியவினர் அயனயகே மற்றும் கடவர ஆகிய காவல்
தெய்வங்களிடம் இருந்து ஆதரவைப் பெறுவதற்காக, ஆண்டு தோறும் இரு
வகையான முட்டிச் சடங்குகள நடத்தப்படு கின்றன. ஏழு வருடங்களின் பின்னர், அவர்கள் பெரிய தானம் வழங்கல் நிகழ்ச்சி ஒன்றை ஒழுங்கு செய்கின்றனர். சமூகத்தின் கூட்டுறவு மனப்பான்மையை மீள விருத்தி செய்வதற்காக இந்தச் சடங்கு முறை நடத்தப்படுகிறது. இச்சடங்கு முறைகள் அனைத்தும் பாசன நீரை அடிப்படையாகக் கொண்டிருப்பதுடன் அச்சடங்கு முறைகள், இறுதியில், அப்பிராந்தியத்தில் உள்ள விவ சாயிகள் மத்தியில் ஒற்றுமையையும் சமூக உணர்வையும் மேலும் அதிகரிக்கின்றன.
மழையைத் தோற்றுவித்தல்: இலங்கையின் பிரதான விலை மதிப்பு முறைமையின் பிரகாரம், மழையை வரவழைப்பதற்குப் பங்களிப்புச் செய்யும் மழையைத் தோற்று விப்பவர்கள் பலர் உள்ளனர். பொதுவாக, பருவக் காற்றுக்களால் பருவ மழை கிடைப்பதாக மக்கள் கூறுகின்றனர். விலை மதிப்பு முறைமையானது, நாட்டிற்கு மழை யைக் கொண்டு வரும் வெசவலஹகர தெய் வத்தை முதலாவது மழையைத் தோற்று விப்பவராக அறிமுகப்படுத்துகிறது. பூமித் தாயின் இன விருத்தியானது, கரு வளத்திற் குத் துணைபுரியும் வெசவலஹகா தெய்வத் தின் மழையில் தங்கியுள்ளது (ஹேரத் Herath,2004). வறட்சியான காலங்களில், தாவரங்கள், விலங்குகள் மற்றும் மானிடர் களைப் பாதுகாப்பதற்காக, மழையை வேண்டி, மக்கள் கடவுளைப் பிரார்திக் கின்றனர். சில இடங்களில், மக்கள் வேஹரி பிரிதர ஒதுகின்றனர். கடவுளுடைய குறிப் பிட்ட இந்தப் பிரித்தை செவிமடுத்த பின்னர், அவர் மகிழ்ச்சியடைந்து மழையைத் தாராளமாக வழங்குவதாக நம்பப்படுகிறது.
நித்திரைக்குச் செல்வதற்கு முன்னர், கடவுளிடம் மழையை வேண்டி,"நீரும் இலங் கைச் சூழலியல் ரீதியான விலை மதிப்பு முறைமையும்” எனும் உப தலைப் பின் கீழ்க், குறிப்பிடப்பட்டுள்ள, தேவோ வஸத்தக் கெலனா.எனத் தொடங்கும் செய்யுளை ஒதுவதை மக்கள் வழக்கமாகக் கொண்டி ருந்தனர். மழையைத் தோற்றுவிக்கும் மற்ற வர் இலங்கையின் மன்னராவார் என இச் செய்யுள் கூறுகின்றது. பிரஜைகள் மழை யைப் பெற்றுக் கொள்வதற்காக மன்னர்கள் புராதன காலத்திலிருந்து சடங்கு முறை களை செய்து வந்தனர். அதைத் தொடர்ந்து,
தொடர்ச்சி 15ம் பக்கம்.
5

Page 8
இலங்கையில் நீர் தொடர்பி கொள்கை மீதான கண்ணே
நீர் தொடர்பான கொள்கையானது முறை சார் திட்டமிடல் முறை வழி ஒன்றினை நெறிப் படுத்தி நடைமுறைப்படுத்த மேற்கொள்ளப் படும் முகாமைத்துவம், நிர்வாகம், செயல் முறைகள் ஆகியவற்றை வகுத்திய்க்கும் செயற்பாடுகளை வழிநடத்தும் "ஆட்டத்தின் விதிகள்"ஐ நிர்ணயிக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது. வரையறுத்துக் குறிக்கப் பட்ட பொதுநலம் நோக்கிய இலக்குகளின தும் குறிக்கோள்களினதும் அடிப்படையில், நீர் உரிமைகள், நீரின் பயன்பாடு, நீர் திசை
துறைசார் மற்றும் கொள்கைகள் வரைய நவடிக்கைகள் சார் திரட்டுக்கு மேலாக பரந்துபட்டதுமான ே ஒன்று தலையாய இலட்சியமானது. இச் குறிகளாவன:
நீர் வளங்கள் தெ
திருப்பம் ஆகியவற்றை மதிப்பிட்டு, படி தேசியக் கொள்கை நிலைப்படுத்தி, பங்கிடு பதில் இதுவரை டெ செய்வதர் நித்த திட்ட
மிடல் முறைவழி ஆதார நி மாக விளங்கும். அத்த செயற்களம் :
கைய கொள்கைகளை,
ஒன்றில் சட்ட ஆணை
மூலம் | துறைசார் I vr அல்லது நிர்வாகக் கட்ட கொள்கைகள பாசனம் ||று குழல ளை மூலம் அடையா நி நீர் விநியோகம் ளப் படுத்தலாம் .நர்
தொடர்பான கொள்கை
போதுமான விளக்கம் சிறியூ இன்மை காரணமாக கிராமிய , அணைக் 威 ஏராளமான தவிர்க்கக் : கட்டு கூடிய கட்டுக்கதைகளும் முறைகன முறைகள தவறான கருத்துக்களும் உருவாகி விட்டன. இதன் all 1: .
விளைவாக, நீர் தொடர் பாக கொள்கை வகுத்தமைப்பதில் இலங் கை எடுத்த கடந்தகால முயற்சிகள் “நீரை விலைப் பொருளாக்கும் மறை முகத் திட்டம்” என்பதாக எண்ணப்படலாயின. நீருடன் தொடர்புடைய துறைகளும் துணைத் துறைகளும் கொண்டுள்ள ஏகப்பட்ட கொள்கை ஆவணங்களினால் ஏற்படும் குழப்பத்தை கருத்திற்கொள்ளும்போது இது வியப்புக்குரியதன்று.
கொள்கை உருவாக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பல்வேறு வகைப்பட்ட செயற்களங்களை படம் 1 அறிமுகப்படுத் துகின்றது. இக் களங்கள் Blue water இன் செல்வாக்கு எல்லைக்குள் வருவனவாகும். Blue water ஐப் பொறுத்தவரையில், பாரிய நீர்ப்பாசனம், சிறு நீர்ப்புாசனம், அணைக் கட்டு முறைமைகள், நகர நீர் விநியோகம், சிறு நகர நீர் விநியோகம், கிராமிய நீர் விநியோகம், சமூகங்களுக்கான நீர் விநியோகம், மழை நீர் சேகரிப்பு, சதுப்பு நிலத் தொகுதிகள் முதலியன தொடர்பில் துணைத் துறைசார் கொள்கைகள் ஏற்கன வே உள்ளன. பசுமையின் பொருட்டான pÉflaï (Green water) Q56ö6uiráQ56ù606uä குள் காணிப் பயன்பாடு, மண் வகை, விவசா யம் மற்றும் நீர்நிலை முகாமைத்துவம் ஆகிய வை பற்றிய கொள்கள்கள் நீருக்கான பரந்துபட்ட கொள்கை மீது தாக்கத்தை ஏற்படுத்துவனவாகும்.
5
சுருக்கமாகக் குறித்தல் படுத்துபவர் உரிமைக உரிமை” போன்ற பர கொள்ளப்படும் சில
ளை தெளிவுபடுத்தல் தை”, “நிலத்தடி நீ “பயன்படுத்துவோர்
வனங்களின் வகிபங்கு பொருள்களையும் 6 பகுத்தாய்தல்; வருங் பான கொள்கையா வேண்டிய அம்சங்க கூறுதல் என்பனவாகு
வரலாற்றுச் சூழை
நீர் வளங்கள் தெ றாண்டிற்குப் பொரு களை இலங்கை கெ ஐந்து தசாப்த கால நீர்த் துறையில் ெ மேற்கொண்ட பல மறுசீரமைப்பு முயற்சி விசாரங்கள் தூண்டுத வளங்கள் தொடர்பி கொள்கை உருவாக்க பட்ட மிக முந்திய மு ஆண்டு நிறுவப்பட்ட ஒன்றாகும். இதன்

ல் ஒரு பரந்துபட்ட ாட்டங்கள்
துணைத் துறைசார் பறுத்துக் குறிக்கப்பட்ட ‘ந்தவை. இவற்றின் ஒட்டுமொத்தமானதும் கொள்கை ஆவணம் இடத்தை வகுப்பதே க்கட்டுரையின் கொள்
ாடர்பாக முறைசார் ஒன்றை வகுத்தமைப் பற்ற அனுபவங்களை
VK. நாணயக்கார பணிப்பாளர், ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி பயிற்சி நிறுவகம்
-***
(HARTI), @lasir(apulózy.
தேசியக் கொள்கைகளை வகுத்தமைத்தல், ஒன்றிணைந்த நீர் வளங்களின் திட்டமிடல், ஆற்றுப் படிநிலம் மற்றும் படிநிலம் தாண்டிய அபிவிருத்தி, பொதுப்படையான ஒருங்கி ணைப்பும் கருத்திட்ட ஒருங்கிணைப்புப்
ர்க் கொள்கை (NWRA)
த ஸ்ாேகம்|தஃ|ண்தொழிலுd ?"
- - - - - - - சிறிய சமூக w ||| || ||
- | | | Lit:D யோகம் யோகம் சேகரித்தல் A.
ரிணி செயற்களம் பற்றிய
; “உடைமை”, “பயன் ள்”, “நீருக்கான மனித வலாக தவறாக புரிந்து வாசகங்களின் பொரு ; “திரள் நீர் பாத்திய ர் முகாமைத்துவம்”, பிணக்குகள்”, “நிறு கு” போன்ற பல கருப் விடயதானங்களையும் காலத்தில் நீர் தொடர் 'னது கொண்டிருக்க ள் பற்றி யோசனை
b.
Da
TÜus, 21b rib த்தமான கொள்கை ாண்டுள்ளதா? கடந்த த்தில் இலங்கையின் காள்கை வகுப்பாளர் } கொள்கைகளின் களுக்கு இவ்வாறான லாக அமைந்தன. நீர் லான ஒரு தேசியக் கத்தில் மேற்கொள்ளப் யற்சிகளில் 1964 ஆம்
நீர் வளங்கள் சபை மூலம், நீர் குறித்த
கொள்கைத் துறைகள்
பணிகள் மற்றும் நீர் மாசடைதலைத் தடுத்தல் ஆகிய விடயங்கள் தொடர்பாக நீர்ப்பாசனத் துறைக்குப் பொறுப்பான அமைச்சருக்கு ஆலோசனை வழங்குதல் இச் சபையின் பொறுப்பாகியது. இதற்கான ஆணையை நீர் வளங்கள் சபை பெற்றிருந் தும், ஒட்டுமொத்தமான கொள்கை வகுக் கும் ஒரு நிறுவனமாக செயற்பட்ட தில்லை. நிகழ்வேளையில் நீரியல் புவிச்சரிதவியல் ஆய்வுகள் மற்றும் குழாய்க் கிணறுகள் துளையிடுவதன் மூலம் நிலத்தடி நீர் அபிவி ருத்தி ஆகிய குறுகிய பணிகளிலேயே சபை ஈடுபட்டு வருகின்றது.
1980ம் ஆண்டில் நீர்ப்பாசனத்துறை, மின்வலு மகாவலி அபிவிருத்தி அமைச்சினால் நீர் வளங்கள் சட்ட மூலம் ஒன்று வரையப்பட் டது. இந்த வரைச்சட்டத்தில் நீர் பல்வேறு துறைசார் முகவராண்மைகளுக்கு திரளாக பங்கிடுவதற்கும் (குறித்த முகவராண்மை களினால் மேலதிக பங்கீட்டுக்கும்) “நீர் வளங்கள் திட்டமிடலிற்குப் பொறுப்பான அமைச்சர்” இன் கீழ் ஒர் அறிவுரைக்குழு வாக இயங்குவதற்கென தேசிய நீர் வளங் கள் அவை ஒன்றினை அமைப்பதற்கும் ஏற் பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும், இதற்கு அமைச்சர்வையின் ஆதரவு கிடைக்காத காரணத்தினாலி வரை சட்டமானது பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட விேயில்லை.
பொருளியலி நோக்கு ஜூன் / ஜூலை 2009 --

Page 9
1988ம் ஆண்டில் “நீர்ப்பாசன முறைமைகளின் பங்குபற்றல் முகாமைத்துவம்’ பற்றிய கொள்கை முறையாக அங்கீகரிக்கப்பட்ட தைத் தொடர்ந்து, விவசாய அமைப்புக் களுக்கு அதிகாரத்தையும் பொறுப்பையும் கணிசமாகப் பகிர்ந்தளிக்க இலங்கை அரசாங்கம் தயராகியது. இக் கொள்கையை செயற்படுத்துவதற்கு அனுசரணையாக நீர்ப் பாசனத்துறை முகாமைத்துவக் கொள்கை ஆதரவு நடவடிக்கை (IMPSA) என்னும் திட்டத்தை USAID உதவியுடன், சர்வதேச நீர்ப்பாசனத் துறை முகாமைத்துவ நிறுவகம் (IIM) வடிவமைத்து நடைமுறைப்படுத் தியது. புதிய நீர்ப்பாசனத்துறை கொள்கைக குச் செயல் வடிவம் அளிக்கும் பொருட்டு, அதற்கான வழிநடத்துமுறைகள் மற்றும் நெறிமுறைகளை IM வகுத்தமைத்ததுடன், அனுபவங்களை மதிப்பீடு செய்வதற்கு வரைமுறையான ஒரு பகுத்தாய்வுத் திட்ட மிடல் நடைமுறையையும் நிறைவேற்றியது. IMPSA திட்டத்தின் விளைபயன் ஒரு பொது வான பாங்கான பங்குபற்றல் நடவடிக்கை யாக அமைய வேண்டும் என எதிர்பார்க்கப் பட்டது. இந்த நடவடிக்கையில் பாத்தியதையு டையோராக தொழில் வல்லுனர்கள், கொள்கை வகுப்பாளர்கள், நீர்ப்பானசத் துறை முகாமையாளர்கள் மற்றும் விவசாயி களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலதரப்பட் டோர் சம்பந்தப்படுத்தப் பட்டதுடன், எதிர்கால இலக்குகளை அடைவதற்கு அவர்களின் பொதுவான கருத்து ஒருமைப்பாட்டின் அவசியமும் வற்புறுத்தப்பட்டது. கிடைக்கக் கூடிய நீர் வளங்களின் வரையறைகளைக் கருத்திற் கொண்டு, நீருக்கான உரிமைக் கோரிக்கைகளில் ஏற்படும் போட்டி குறித்து கவனம் செலுத்த வேண்டிய தேவையை இக் கருத்திட்டம் கோடிட்டுக் காட்டியது. IMPSA கருத்திட்டமானது காணி நீர்ப்பாசன மகாவலி அபிவிருத்தி அமைச்சினாலும் கமத் தொழில் அபிவிருத்தி பயிற்சி அமைச்சி னாலும் முன்னெடுக்கப்பட்ட ஒன்றாகும்.
1MPSA அதன் 1992ம் ஆண்டின் தொகுப்பு அறிக்கையில் காணி, நீர்நிலை மற்றும் நீர்வள முகாமைத்துவம் குறித்து பரிந்து ரைகள் செய்திருந்தது. அறிவுரை வழங்கும் உயர் நிலை தேசிய நீர் வளங்கள் அவை ஒன்றையும் செயலகம் ஒன்றையும் அரசாங் கம் நிறுவ வேண்டுமென அவ்வறிக்கை பரிந்துரைத்திருந்தது. நீர் வளங்கள் தொடர் பில் ஒரு தேசிய கொள்கையையும் அதற் கான சட்டத்தையும் உருவாக்குதல் மற்றும் பெருந்திட்டம் ஒன்றை வகுத்தல் ஆகிய கருமங்கள் உத்தேச அவையின் செயற் பணிகளில் உள்ளக்கப்பட்டிருந்தன. IMPSA யின் அறிக்கை “ஆகக் குறைந்த செலவில் அதிகூடிய அனுகூலத்திற்கு நீரைப் பயன் படுத்துதல், சூழலைப் பங்கப்படுத்தாது நீரைப் பாதுகாத்து, வருங்கால தலைமுறை களுக்கும் நிலைபேறாக்குதல் என நீரை முழுப் பரிமாணத்தில் நோக்கும் விசாலமான ஒரு கொள்கை” வகுக்கப்பட வேண்டிய தையும் பரிந்துரைத்தது.
நீர் வ்ளங்கள் தொடர்பில் பெருந்திட்டம் ஒன்றை செயற்படுத்துவதற்கான ஒரு
பொருளியல் நோக்கு : ஜூனி / ஜூலை 2009
முன்மொழிவு, உதவி நிறுவனங்களிடம் 199 இதன் விளைவாக நி துவத்திற்கான ஸ்த மதிப்பீடு செய்வதற் வளங்கள் முகா ஸ்தாபன மதிப்பீடு” gÉlgi (g5 (Instituti Comprehensive Wat ment (IACWRM அபிவிருத்தி வங்கிய ஆண்டின் பிற்பகுதியி: இதன் பயனாக ஒ வரைச்சட்டமும் வி முகாமைத்துவத்திற் ஒன்றும் வகுக்கப்பட்ட தின் முக்கிய க தொடர்பான தேசிய
Water D arra arra ܊ ܐ Water Kesource poi
குதல் நீர்த்துறை ஒரு நிரந்தர ஸ்தாப ஏற்படுத்துதுல், “தே National Water Act” நீர் தொடர்பான திருத்தம் செய்தல், களுக்கு தகவல்கை அளிப்பதற்கான
ஏற்படுத்தல் மற்றும் நிலைகள் தொடர்பா ஆகிய விடயங்க அமைந்தது. தொழி uDT6OTgħi (TA) FuibL நிறுவனங்கள், நீரு தனியார் துறையினர் அமைப்புகள் மற்றும் ஸ்தாபனங்கள் ஆகி ஆலோசனை நடத் உள்ளடக்கியிருந்தது தில் நிலைப்பதற்க ஸ்தாபன ஒழுங்கை தும் முகமாக ஒரு தி சட்டமும்“விரிவான நீ துவத்திற்கான செ வரையப்பட்டன. செ வேற்றத்தை மேற்ப நீர்வள முகாமைத்து நிரந்தர ஸ்தாபன ஏற் பதற்குமாக மூன்று திற்குத் தற்காலிக
geisop (Water Rest அமைக்க வேண்டிய கருத்திட்டம் எடுத்து
அதே சமயத்தில் செயற்படுத்தப்பட்ட “ முகாமைத்துவத்திற் வுட்டல்” என்ற இரண s) l-ġb6liet T60 (TA) நெதர்லாந்து நிதியு ளப்பட்ட “நீர்சார் அறிவுரை நிகழ்ச்ச இரண்டும் நீர் தொ உருவாக்குவதிலும் மான கொள்கை வ வதிலும் ஈடுபட்டிருந்த அடிப்படையில் “விர

பி வழங்கும் வெளிவாரி 2ல் கையளிக்கப்பட்டது. ர் வளங்கள் முகாமைத் ாபன செயலாற் றலை கென, "விரிவான நீர் மைத் துவத்திற்கான என்னும் செயற்திட்டத் onal Assessment for er Resources Manage) Project glu Im Sigl (ADB) 1993lb ல் நிதியுதவி வழங்கியது. ரு திறன்முறையான ரிவான நீர் வளங்கள் கான செயல் திட்டம் -ன. இச் செயல் திட்டத் வனம் நீர் வளங்கள் 5 G5IT6ft 605 (National icy),ஒன்றை உருவாக் ங்கிணைப்பிற்கான ஒரு  ைஒழுங்கமைப்பை fu É stò” (“The தயாரித்து இயற்றுதல், ஏனைய சட்டங்களில்
தீர்மானம் எடுப்பவர் ளையும் தரவுகளையும் ஒரு முறைமையை தெரிந்தெடுத்த நீர் க விரிவான திட்டமிடல் ளை நோக்கியதாக ல்நுட்ப உதவித் திட்ட பந்தப்பட்ட அரசாங்க ருடன் சம்பந்தப்பட்ட ர், அரசாங்க சார்பற்ற பிற உதவி வழங்கும் யவற்றுடன் பொதுவாக துதல் என்பனவற்றை . மூன்று வருட காலத் ான திருத்தம் பெற்ற மப்பொன்றை ஏற்படுத் றன்முறையான வரைச் ர் வளங்கள் முகாமைத் யல்திட்டம்’ ஒன்றும் யல்திட்டத்தின் நிறை ார்வை செய்தவற்கும் வத்திற்கு தேவை யான பாடுகளை பரிந்துரைப்
வருட பதவிக்காலத் நீர் வளங்கள் அவை yurces Council (WRC) தன் அவசியத்தை இக் ரைத்தது.
ABD நிதியுதவியுடன் விரிவான நீர் வளங்கள் கான ஸ்தாபன வலு ன்டாவது தொழில்நுட்ப 655glucupò, FAO / தவியுடன் மேற்கொள் சட்டம்”, “கொள்கை த் திட்டம்” ஆகிய டர்பான சட்டங்களை நிலத்தடி நீர் சம்பந்த குப்பதிலும், துணைபுரி ன. இப் பரிந்துரைகளின்
வான நீர் வளங்கள்
முகாமைத்துவத்திற்கான ஸ்தாபன வலு 6L6' 35(555ull-gsg56 Institutional Strengthening for Comprehensive water Resources Management (ISCWRM) Project வரைச் சட்டத்தையும் செயற்திட்டத்தையும் செயற்படுத்துவதற்காக அமைச்சரவை 1995 ஆம் ஆண்டில் அங்கீகாரம் வழங்கியது. இப் பரிந்துரைகளின் விளைவாக இலங்கை அரசாங்கம் நீர் வளங்கள் அவை ஒன்றையும் Water Resources Council (WRC) 5j வளங்கள் செயலகம் ஒன்றையும் (Water Resources Secretariate (WRS) 1996a, b ஆண்டு நிறுவியது. 1996 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி 30 மாத காலத்திற்கு இக் கருத்திட்டத்திற்கான நிதியளிப்பை ஆசிய அபிவிருத்தி வங்கி அங்கீகரித்தது. சட்டங்கள் மற்றும் கொள்கை உருவாக்கத் திற்கான நிதியுதவி ஏறத்தாழ இதே காலப் பகுதியினுள் சமாந்தரமாக வழங்கப்பட்டது. இந்த நிதியானது FAO / நெதர்லாந்து ஆதரவளித்த “பிராந்தியங்களிற்கிடையான நீர் சார் சட்டம் மற்றும் கொள்கை அறிவுரை நிகழ்ச்ச்சித் திட்டம்” என்பதன் கீழ் பெறப் . لكن الالا
ஒருங்கிணைந்த நீர் வளங்கள் முகாமைத்து வத்தின் செயலாற்றலை மேம் படுத்துவதற்கு நிதியுதவியைப் பெற்றுக்கொள்ளும் முகமாக, 2000 ஆம் ஆணி டில இலங்கை அரசாங்கமானது ADB யுடன் கடன் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டது. குறித்த நீர் வளங்கள் முகாமைத்துவ கருத் திட்டத்தின் கீழ் செய்யப்பட்ட இந்த கடன் ஒப்பந்தத்தின் மூலம் வேலைத் திட்டத்திற் கான நிதி வழங்கப்படவிருந்தது. இவ் வேலைத் திட்டத்தில் தேசிய நீர் வளங்கள் அதிகாரசபை (NWRA) ஒன்றை நிறுவுதல், செயலாற்றலை மேம்படுத்தல், துறைசார் மறுசீரமைப்பு ஆகிய விடயங்கள் உள்ள டங்கியுள்ளன. நீர்வளங்கள் முகா மைத்துவ சட்டம் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெற்றபின், NWRA ஒரு சட்டபூர்வ அமைப்பாக நிறுவப்பட வேண்டும் என்பது கடன் பெறுவதற்கு விதிக்கப்பட்டிருந்த ஒரு முன்நிபந்தனை ஆகும்.
இம் முயற்சிகளின் பயனாக, “தேசிய நீர் வளங்கள் பற்றிய கொள்கையும் ஸ்தாபன ஒழுங்கமைப்பும்” மற்றும் “தேசிய நீர் வளங்கள் அதிகாரசபை சட்ட மூலம்” ஆகிய இரு ஆவணங்கள் தோற்றம் பெற்றன. தேசிய நீர் வளங்கள் கொள்கை 2000ஆம் ஆண்டு மார்ச் மாதம் அமைச்சரவையினால் அங்கி கரிக்கப்பட்டது. தேசிய நீர் வளங்கள் அதிகாரசபை சட்ட மூலத்தின் வரைவானது சட்ட வரைஞர் திணைக்களத்தினால் 2000ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் வெளியிடப் பட்டது. ஆயினும், விவாதத்தைத் தூண்டும் சில விடயங்கள் குறித்து பொது மக்கள் வெளியிட்ட ஆதங்கங்களின் விளை வாக வரைவு பின்னர் மாற்றியமைக்கப்பட்டது.
2004ஆம் ஆணி டில் கமத் தொழிலி
அமைச்சினாலும் ஜனாதிபதி செயலணி
ஒன்றினாலும் இரு கொள்கை ஆவணங்கள் தயாரிக்கப்பட்டன. அமைச்சரவையின் 04/
7

Page 10
1702/03/020 இலக்க குறிப்பில் உள்ளடக்கம் பெற்ற நீர் வளங்கள் கொள்கையை அமைச் சரவை 21 டிசெம்பர் 2004 அன்று அங்கி கரித்தது.
நீர் உரிமைகளையும் அதனுடன் சேர்த்து நீர்ப் பங்கீட்டைப் பற்றிய ஒழுங்கு விதி களையும் இந்த தேசிய நீர் வளங்கள் பற்றிய கொள் கையானது ஏற்றுக் கொணர் டது. மேலும், நீர் உரிமைகளை மாற்றுரிமை செய் யக்கூடிய ஏற்பாட்டை இந்த கொள்கை
நிலத்தடி நீரின் உப
கொள்ாாங்AA ன்
ఓట్ حه حد تهیه سحه تحقیمت حس مس - سمت
~r rx-car 0, 1 x^* 

Page 11
உரிமைகள் குழு ஒப்பந்தத்தின் பொதுக் குறிப்புரை இல.15ஐ நவம்பர் 2002ல் அங்கி கரித்தது. இக்குறிப்புரையில் நீர் ஒரு வரைய றையான இயற்கை வளமும் பொது நலமும் மட்டுமன்றி ஒரு மனித உரிமையும் கூட என்றும் ஏற்கப்பட்டிருந்தது. நீருக்கான உரிமையின் இயல் விளைவாக பாதுகாப் பான, கட்டுப்படியான, வசதியாகக் கிட்டக் கூடிய குடிநீர் வசதி பெறும் மக்களின் எண்ணிக்கையை படிப்படியாக உயர்த்த வேண்டியது (இது சட்டரீதியில் செல்லுபடிய காதெனினும்) அரசாங்கங்களின் பொறுப்பா கின்றது. அடிப்படைச் சுகாதாரத்திற்கான வாய்ப்பும் நீருக்கான உரிமையில் உள்ளடங்கியதாகும். நீருக்கான உரிமை என்னுமிடத்து கட்டுப்படியானதும் சகலரும் அடையக் கூடியதுமான நீரைக் குறிப்பதன்றி இலவச நீர் என அர்த்தமாகாது என்பது கவனத்திற்குரியது.
திரள் நீர் பிரித்தெடுப்பு
நீரேந்து பரப்பினுடாக வழிந்து செல்லும் நீர் பன்முகத் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டியதாக உள்ளது. இலங்கையில் நிகழ்வேளையில் ஒரு முறையான திரள்நீர் பங்கீட்டு முறைமை இல்லாதுள்ளது. நீரைப் பாரிய அளவில் பயன்படுத்தும் சிலர் அதைத் தங்களுக்கே பங்கிட்டுக் கொள்கின்றனர். தற்போதைய நிலையில் கட்டுமானங்களை இயக்கும் ஸ்தாபனமே நீர்ப் பங்கீட்டையும் கட்டுப்படுத்துகின்றது. உதாரணமாக, களனி ஆற்றின் மேல் நீட்டெல்லையில் நீர் மின்சார உற்பத்தியாளர் நீரின் வெளியேற்றத்தை கட்டுப்படுத்துகின்றனர். ஆற்றின் கீழ் எல்லையில் உள்வாய் கட்டுமானங்களை இயக்கும் தேசிய நீர் வழங்கல் வடிகால மைப்புச் சபை (NWSDB) அதன் பங்கீட்டை நிச்சயித்துக் கொள்வதால் சூழலியல் தேவைக்கான மிகுதி நீரோட்டத்தையும் NWSDB யே தீர்மானிப்பதாக அமைந்துவிடு கின்றது. இடைநிலைப்பட்டு, நீர்ப்பாசன கட்டுமானங்கள் காணப்படும் இடங்களிலெல் லாம் திசை திருப்புவதற்கான நீரின் அளவை நீர்ப்பாசனத் திணைக்களமே கட்டுப்படுத்து கின்றது. பாரிய அளவில் நீரைப் பயன்படுத் துவோர் ஏனையோரின் தேவைகளை பொருட்படுத்தாது நீரை தங்களுக்கே பங்கிட்டுக் கொள்ளும் போக்கே நீர்ப் பங்கீட்டில் அவதானிக்கப்பட்ட அதி முக்கிய குறைபாடாகும்.
ஸ்தாபனங்களிடையே முரண்பாடுகள், குறிப்பாக தாழ்ந்த நீரோட்டம் நிலவும் காலங்களில், அடிக்கடி ஏற்படுவதுண்டு. நீர்ப் பாசனம், நகர நீர்வழங்குனர், தொழிற்துறை மற்றும் வணிகத் துறை நுகர்வோர் போன்ற பயனாளிகள் பற்றாக்குறையான தரைமேல் நீரை தமதாக்கிக் கொள்ளும் நிலையில் ஆற்றின் சூழலியல், மீன்பிடி மற்றும் நீருக்குட் பட்ட பல்வேறு பயன்களைப் பாதுகாப்பதற் கான ஆகக் குறைந்த நீரோட்டத்தை உறுதிப்படுத்துவது யார்? தற்போதைய பயனாளிகள் மற்றும் பின்வள வாய்பப்புள் ளோர் அனைவரினதும் நன்மை கருதி நீர் வளங்களை நிர்வகிப்பதற்கு நடுநிலையான
அரச நிறுவனம் ( வேண்டியது அவ மார்க்கங்கள். நிலத்த நீரோட்டம் அகியவற் பெற்றுக் கொண்டா ஒருங்கிணைப் பதற் பதற்கும் அரச நிர்வ நீண்டகாலத் தேதி கொண்டு நீரின் பங் மானதும் நீடித்து
SLLLL LL LLLLLLLLSLLLLLSLLLLLSSLLLL LLSLLLL LLLLL S LLLLLL uv v!! vuvuvuvorvu!! v:
அதிகார நிறுவன சவாலாகும்.
நாம் ஒரு முறை முறைமையை ஏற வேண்டுமா? மேலு நீர்ப்பாசனம், நீர்மி பொதுப் பொழுது போக்குவரவு மற்று ஆகிய துறைகள் தேவைகளையும் எட முடியுமா? நீர் வ6 உட்படுத்தாது மேற் அடிப்படைக் கோரிக் வதற்கான உத்த மக்களுக்கும் எம்மா எமது குடிநீர் தேவை வளமான விவசாய வகைப் பட்ட தா உயிரினங்களையும் சூழலைப் பாதுகாட் ஒரு நல்லார்ந்த ஆற் கால தலைமுறைகளு எமது நீர் நிலைகளை முறையில் நிர்வகிப் ரீதியில் நாம் எதிர்ெ
நீர்ப் பங்கீட்டிற்குப் ெ கள் முன்னர் எ இப்பொழுது மேலு கேள்விகளை கணக் யுள்ளன. இப்போது மில்லியன் குடிமக் மில்லியன் குடிமக்கள் வாய்ப்பு இல்லாது பெருந் தொகையில் சார்ந்தவர்கள் (விக்ரம தேவையான நீரை
லிருந்தும் ஆறுகளி கொள்ள வேண்டியுள் களில் உள்ள நீரின் து செல்வாக்குமிக்க தன் மூலங்களிலிருந்து நீர் எடுப்பதை தடுத் குடிநீர் வாய்ப்பை எ உறுதிப்படுத்துவது?
நீரின் உபயோகம் மூ (அ) நேரடி பிரி (ஆ) களநிலை (இ) நீர்வழி உ
உள்ளூர், கமத்தொ துறை சார்ந்த ( வளமூலத்திலிருந்து
பொருளியலி நோக்கு ஜூனி / ஜூலை 2009

ன்று உருவாக்கப்பட சியமானதாகும். நீர் டி நீர் அல்லது நிலவழி றில் எதிலிருந்து நீரைப் லும், நீர்ப் பங்கீட்டை நம் சூழலைப் பாதுகாப் கம் தேவையாகின்றது. வகளைக் கருத்திற் கீடு தொடர்பில் நியாய நிலைக்கக்கூடியதுமான படுத்துவதே உத்தேச தி தின் முன்னுள்ள
சார் நீர்ப்பங்கீட்டு படுத்திக் கொள்ள ம், வீட்டுப்பாவனை, ன்வலுப் பிறப்பாக்கம், போக்கு, நீர் வழி மீன்பிடி அபிவிருத்தி ரிலி நீரினி சகல மால் நிறைவு செய்ய ாத்தை மேலாட்சிக்கு காட்டிய தேவைகளின் கைகளை நிறைவேற்று 5ரவாதத்தை சகல ல் வழங்க இயலுமா? களை வழங்குவதற்கும், பத்திற்கும் பல்வேறு வரவினங்களையும் ) கொண்ட உயிர்ச் பதற்கும் சாதகமான றுத் தொகுதியை வருங் ரும் பெற்றுக் கொள்ள எவ்வாறு நிலைபேறான பது என்பதே தேசிய காள்ளும் சிக்கலாகும்.
பாறுப்பான ஸ்தாபனங் திர் கொண்டதைவிட ம் போட்டி நிறைந்த கில் எடுக்க வேண்டி ம் கூட நாட்டின் 20 களில் ஏறத்தா 4.6 பாதுகாபப்பான குடிநீர் ள்ளனர். இவர்களில் ார் கிராமப் புறஞ் கே, 2008). தங்களுக்கு
இவர்கள் கிணறுகளி லிருந்துமே பெற்றுக் ளது. இந்த வளமூலங் ரமும் கேள்விக்குரியது. நலக் கும்பல்கள் வள முறைசாரா வகையில் நாலன்றி பாதுகாப்பான வ்வாறு எல்லோர்க்கும்
>ன்று வகையானவை: 3தெடுப்பு உபயோகம் உபயோகம்
பயோகம்
றில் மற்றும் தொழிற்
தவைகளுக்கு நீர் நேரடியாக பிரித்தெடுக்
கப்பட்டு உபயோகிக் கப்படுகின்றது. ஈர நிலங்கள், சதுப்பு நிலங்கள் என்பன உள் வாங்கும் நீர், அத்துடன் தரைமேல் நீர் நிலைகள், இயற்கைத் தாவர வர்க்கம் மற்றும் காட்டு உயிரினம் ஆகியவற்றிலிருந்து இடம்பெறும் ஆவியாதல் முதலானவற்றால் நுகரப் படும் நீரை இந்த களநிலை உபயோகமானது உள்ளடக்குகின்றது. ஈர நிலங்கள் வறண்ட காலங்களில் நீர் உறிஞ் சியாகவும் வடிகால் நீரை கட்டுப்படுத்தியும்,
நிலத்தடி நீர் வளங்களை மீள் நிரப்பியும்,
நீர் விநியோகங்களை தூய்மைப்படுத்தியும் செயற்படுகின்றது. கழிமுகங்கள், நீர்வழிப் போக்குவரத்து, கழிவுப் பொருள் நீர்க்கச் செய்தல், நீர்வலு மின்சாரம், மீன்பிடி மற்றும் பொழுதுபோக்குப் பயன்பாடுகள் ஆகிய வற்றிற்கு பயன்படும் நீர் போன்றவை நீர்வழி உபயோகத்தில் அடங்கும். அத்தகைய உபயோகத்திற்கான ஒதுக்கீடுகள் கட்டுப் பாடின்றி திறந்த வெளியாக அனுமதிக்கப்பட வேண்டுமா? அல்லது நடுநிலையான ஸ்தாபனம் ஒன்றின் வழிநடத்தல் முறை களிற்கு கட்டுப்பட்டதாக இருக்க வேண்டுமா? என்று தீர்மானிப்பதே இங்கு முக்கிய மானதாகும்.
வீட்டுப் பாவனைக்கான நீர், தாவரங்களுக்கு பாய்ச்சும் நீர் மற்றும் கால்நடைக்கான நீர் போன்ற முதல்நிலைத் தேவைகளுக்குரிய நீர் அனுமதிப்பத்திரமின்றி இலவசமாக கிடைக்கப்பெற வேண்டும். சட்டத்தில் நியாயமான பாவனையாளர்” தொடர்பில் வகையினங்கள் தெளிவாக குறித்துக் காட்டப் படாதவிடத்து, திரள்நீர் உரிமைகள் சார்ந்த எந்த முறைமைக்கும் தோல் விக்கான சாத்தியமே உள்ளது. (நாணயக்காரா, 2003)
பாவனையாளர் முரண்பாடுகள்
பங்கீட்டிற்குப் போதியளவு நீரைக் கொண் டிராத ஒரு வளம் முரண்பாடுகளை தோற்று விக்கக்கூடிய சாத்தியத்தை கணிசமாக தன்னகத்தே கொண்டுள்ளது. குடிப்பதற்கு அல்லது பயிர்ச் செய்கைக்கு அல்லது வணிகத் துறைசார் தொழில் துறைசார் தேவைகளுக்கு நீரை எதிர்பார்க்கும் தனி நபர்கள் அல்லது சமூகக் குழுமங்கள் மத்தி யில் நீர் பற்றாக்குறையினால் முரண்பாடுகள் ஏற்படலாம். நீர்ப்பாசனத் துறையில் நீர் வழங்குதல் பெறுதல் தொடர்பில் நன்கு அறியப்பட்ட பிரச்சினைகள் Kanna கூட்டங் களில் சமரசமாக தீர்க்கப் படுவது போல் குடிப்பதற்கு அல்லது பயிர்ச் செய்கைக்கு தேவையான நீர் தொடர்பான முரண்பாடு களை தீர்ப்பதற்கு நடுவர் என்றொருவர் இல்லை. மேலும். இலங்கையின் நகர சனத்தொகை 2015 ஆம் ஆண்டில் 45 சதவீத மாகவும் 2030 ஆம் ஆண்டில் 65 சதவீத மாகவும் அதிகரிக்கும் என்று மதிப்பிடப் படுகின்றது (வீடமைப்பு நகர அபிவிருத்திக் கான ஜனாதிபதி செயலணி, 1988, ப.44) நகரங்களின் சனத்தொகை வளர்ச்சியால் விரிவடைந்து செல்லும் நீரின் தேவைப் பாடுகள் இதற்கு முன் விவசாயத் திற்கென ஒதுக்கப்பட்ட பற்றாக்குறையான நீரை, குறிப்பாக உயர் வலயத்தில், கடுமையாக ஆக் கிரமிக் கினி றன. இதறி கு ஒரு
9

Page 12
எடுத்துக் காட்டாக துறுவில விவசாயி களிற்கான நீர்ப்பாசனத் தேவைகளை பாதிக்கும் அனுராதபுரம் நீர் விநியோகத் திட்டம் விளங்குகின்றது (அகியார் மற்றும் பிறர். 2008), ஈர வளர்ச்சியின் தொடர் விளைவால் சார்ந்த விவசாயம், தொழில்துறை அல்லது உல்லாச விடுதிகளிற்கென புதிதாக நீரை ஒதுக்குதல் முன்னைய ஒதுக்கங்களைப் பாதிக்கும்.
பொருளா
இலங்கையில் பாசன நீரின் பற்றாக்குறை பெருகிவரும் பல பகுதிகளில் மண் நீரில் தோய்ந்தும் உவராகும் அளவிற்கு விவசாயி கள் சிலர் நீரை விரயமாகவும் மட்டுமீறியும் பயனர் படுத்தும் அதேவேளை அதே நீர்ப்பாசனத் திட்டத்தில் வேறு விவசாயிகள் நீர்த் தட்டுப்பாட்டாலும் உத்தரவாதமற்ற விநியோகத்தினாலும் அவதியுறுகின்றனர். இலங்கையின் தென் கிழக்கின் வறட்சிப் பிரதேசத்தில் நிலவும் நீர் நெருக்கடியால் அங்கே அருகிவரும் நீர் வளங்களுக்காக சமூகங்கள் ஒன்றோடொன்று மோதிக் கொள்ளும் நிலை காணப்படுகின்றது. கிரிந்தி ஓயா நீர்ப்பாசன குடியமர்த்தல் திட்டத்தில் (KIOSP) "பழைய முறைமை விவசாயிகள்” களுக்கும் “புதுமுறைமை விவசாயிகள்” களுக்குமிடையே நடைமுறையிலுள்ள நீர் பகிர்வு ஏற்பாடுகள் அநீதிக்கு ஒரு வெட்ட வெளியான எடுத்துக்காட்டு என்பதை அண்மையில் HARTI நடத்திய ஓர் ஆய்வு காண்பிக்கின்றது. இத் திட்டத்தில் பழைய முறைமை விவசாயிகளுக்கு 70 விழுக்காடு நீர் வழங்கப்படுவதால், எஞ்சியதை மட்டுமே புதுமுறைமை விவசாயிகள் பெறுகின்றனர். KIOSP ஐ நடைமுறைப்படுத்துவதற்கென புது முறைமைப் பிரதேசத்தில் விவசாயிகள் பயன்படுத்திய பெரும் எண்ணிக்கையான சிறு குளங்கள் அழிக்கப்பட்டபோது, “ஆற்றங்கரை நில உரிமையாளர்களின்’ உரிமைகளுக்கு மேலாக “முந்திய ஒதுக்கம்" முன்னுரிமை பெற்றதால் புதுமுறைமை விவசாயிகளுக்கு நியாயமான பாவனை மறுக்கப்பட்டது (அகியார் மற்றும் பிறர், 2008). மேலும், கிரிந்தி ஒயா முழுத்தொகுதியின் அபிவிருத்தியில் , கால் நடைகளின் குடிநீர்த்துறைகள் கவனத்தில் எடுக்கப்பட வில்லை என்பது தெரிகிறது. (றுத் மெயின் சென்-டிக்,2001) கிரிந்தி ஒயா பிரதே சத்திலுள்ள விவசாயிகளும், இடையர் குழுக களும் நீர் குறித்து முற்றிலும் வேறுபட்ட புலனுணர்வுப் பதிவுகளை தம்மிடையே கொண்டுள்ளனர்.
உலர் வலையம் சரித்திரம் பூராக நீர் நெருக்கடியை சந்தித்து வந்த ஒரு பிரதேசம் என்பதை மறுக்க முடியாது. ஆனால் நீர் செறிந்த ஈரவலயத்தில் நிலைமை என்ன? பின்வரும் எடுத்துக்காட்டு சிறுகுளம்! அணைக்கட்டு முறைமைகளில் தங்கியுள்ள விவசாயிகளுக்கும் கிராமிய நீர் விநியோ கத்திட்டங்களின் பயன்நுகரிகளுக்குமிடையே ஏற்படும் முரண்பாட்டின் நிலைமையை விளக்குகின்றது. சிறு குளத்திற்கு நீர் தரும் வளமூலம் குளத்தின் தலைவாய் பகுதியில் அமைந்துள்ளது. நீர் விநியோகத் திட்டங் களிற்கான நீரும் அதே வளமூலத்திலிருந்தே பிரித்தெடுக்கப்படுகின்றது. கண்டி மாவட்டத்
10
திலுள்ள கலகா மற்றும் சிறு நகரங்களில் வீ நீருக்கு கடும் தட்டுப்பா குடியிருப்புகள் அதிகரித படைந்து வரும் இப்ட் களை நிறைவேற்ற கிர திட்டங்களால் முடிய தேவைகளின் கோரிக் றும் முகமாக லூல்க நீரைப் பிரித்தெடுக்கும் பட்டுள்ளது. எனினும், ! தெற்கிலும் நெற்பயிர் நீரருவியிலிருந்தே நீர் வந்திருப்பதால் இதிலி திருப்பும் எந்த முயற் விவசாயிகள் எதிர்க்கி இந்த வளமூலத்திருந்ே சிகள் தங்களுக்கு ே பெற்றுக்கொள்கின்றன
ஆற்றங்கரைவாசிகளில் ருக்கும் தாழ் பிரதேச நீர் பகிர்வு தொடர்பாக களும் நடைமுறையில் குடிநீர் தேவைக்கு தேவைக்குமிடையே இல்லாதுள்ளன. நீர்பப шфрjub NWSDB gije. திட்டமிடல் முயற்சிகளி முட்டுக்கட்டையாக இ களில் பிற்பாடு சேர்ந்து யாளர் ஏதாவது நன்ன பிற்கு “முந்திய ஒதுக் தடையாக இருக்க மற்றும் தெல்தோட்ட வேகமான சனத் ெ லூல்கந்துர ஓயாவின் நீருக்கு தீவிர பே வருவதுடன் நலிவடை வளம் ஒன்றின் மீது ஏற்றுவதாக உள்ளது. நிலவும் காலங்களில் வேண்டியது யார்? பே களை எடைபோட்டுப் நிலை நியாயம் யார் காலநிலை மாற்ற( வளர்ச்சியும் நீர் சிக்கலான பிரச்சினை செய்யலாம்.
மேற்கண்ட எடுத்துக் போல் திரள் நீர் ஒ தீர்மானம் எடுப்பதற்கு அல்லது நிறுவன ஏற் நடைமுறையில் இல்ை கீட்டில் கொள்கை எது தனிமுறையான தீர்மா நிர்ப்பந்தத்தில் அரசி நாடவேண்டியுள்ளது.
தீர்மானம் நீர்ப் பங் யுடையோரின் கருத் அடிப்படையிலல்லாது
கும் குழுக்களின் து அமைந்ததாக இருக்கு களில் மேல் பிரதே பிரதேசத்தினருக்குமி நீர்ப் பங்கீட்டை உறு
 
 

தெல்தோட்ட ஆகிய ட்டுத் தேவைக்கான C நிலவுகிறது. பnளிக
----- معي- - - مسلسد ந்து துரித அபிவிருத்தி ரதேசத்தின் தேவை
- ',
யோகத் ாதுள்ளது. வீட்டுத் கைகளை நிறைவேற் ந்துற ஓயாவிலிருந்து திட்டம் முன்வைக்கப் கபடாகம வடக்கிலும், es z 'ar E 4E saraf J'Vit" iájvi V-UV sü szöjtuzv
பயன்படுத்தப்பட்டு ருந்து நீரைத் திசை }ä6Duluth & LT6. D ன்ெறனர். அத்துடன், த கபடாகம கிராமவா தவையான குடிநீரை j.
ம் மேல் பிரதேசத்தின சத்தினருக்குமிடையே * எதுவித கொள்கை இல்லாதது போலவே நம் பாசன நீர்தி பும் கொள்கைகள் ாசனத் திணைக்களம் ர்டினதும் அபிவிருத்தி ற்கு இந்த நிலைமை ருந்துள்ளது. திட்டங் கொள்ளும் பாவனை ம அடையும் வாய்ப் கம்’ என்ற கோட்பாடு வேண்டுமா? கலகா சிறு நகரங்களின் தாகை வளர்ச்சி பற்றாக்குறையான ாட்டியை வளர்த்து ந்த வரையறையான மேலும் சுமையை நீருக்கு தட்டுப்பாடு முன்னுரிமை பெற ாட்டியிடும் தனிநலங் பார்த்தால் பொது பக்கம் இருக்கும்? மும் சனத்தொகை பிரித்தெடுப்பிலுள்ள களை மோசமடையச்
காட்டு விளக்குவது துக்கீடு தொடர்பில் த ஒரு பொறிமுறை பாடு என்று எதுவும் லை. திரள் நீர் ஒதுக் வும் இல்லாமையால் னம் எடுக்க வேண்டிய பல் அதிகாரங்களை
அரசியல்வாதிகளின் கீட்டில் பாத்தியதை தொருமைப்பாட்டின் அழுத்தம் பிரயோகிக் ாண்டுதலின் பேரில் ம். ஆற்றங்கரைவாசி சத்தினருக்கும் தாழ் 53u uuru DT60 திசெய்ய கொள்கை
பொருளியலி நோக்கு : ஜூனி /ஜூலை 2009
களை உருவாக்க வேண்டியது அவசிய LDFT5b.
நிலத்தடி நீரை முகாமைத்துவம் செய்தல்
பார்வையிலிருக்க மர்ைக்கப்பட்டிருக் w مش میں معتبر و م~حہ 0-س---- ۔ ۔ ۔ ۔ ۔ ۔ دل ، سمتھ
கும் நிலையிலும் நிலத்தடி நீர் எ சுற்றுப்புறச் சூழலில் முக்கியமான பங்கை வகிக்கின்றது. நீண்ட வரட்சியான காலப் பகுதிகளிலெல்லாம் அது ஆறுகள் ஈரநிலங் களை செழுமையுடன் வைத் தருக்க உதவுகிறது. நீர் தொடர்பான ஒரு கொள்கை மேற்றரை நீர் தொடர்பான விவகாரங்களை மட்டுமன்றி நிலத்தடி நீர் வளம் பற்றிய விவகாரங்களையும் தீர்த்து வைத்தல் வேண்டும். இன்றைய காலத்தில் நிலத்தடி நீரை எடுத்துப் பயன்படுத்துதல் தொடர்பில் பிரதேச இறைமைக் கோட்பாடு பிரயோகிக்கப படுகிறது. அதாவது, "எமது காலடியில் எது கிடைக்கிறதோ அது எமது பாவனைக் குரியது" என்று கருதப்படுகிறது. நிலத்தடி நீரானது மேற்றரை நீர் போன்று சாதாரணமாக எமது பார்வையில் படாவிட்டாலும் இத்தீவின் நிலப்பரப்பு முழுவதிலும் வியாபித்திருக்கிறது. விவசாய நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படு வதுடன் இதன் பயன்பாடும் தீவிரமாக அதி கரிக்கப்பட்ட நிலையில் உலர் வலயத்தின் வறிய விவசாயிகளின் வாழ்க்கைத் தரங்கள் உயர உதவுகின்றது. ஆயினும், நிலத்தடி நீர் மிகையாக வெளியேற்றப்படுவதால் நீர்பாறைகள் வற்றிவிடுவதால் பயிர்களின் முழுவளர்ச்சி பெறும் காலத்தில் நீர் கிடைக் காமல் போய்விடுவதாக உலர் வலய விவசா யிகள் முறையிடுகின்றனர். கற்பிட்டிக் குடா போன்ற சில இடங்களில் நிலத்தடி நீர் நைததி ரேட்டுகள், விவசாய இரசாயனப் பொருட்களின் செறிவை அதிகமாக கொண்டுள்ளமை æ68årGFugèstjLUGsismgi. (IVVM- Water Policy Briefing - G66fluG 14.Luisastb 2) கடந்த இரு தசாப்தங்களாக விவசாய கிணறு களின் அதிகரித்த பயன்பாடுகள் இருந்தும், நிலத்தடி நீரின் பாவனை இதுவரை சீராக்கல் செய்யப்படவில்லை. நிலத்தின் உரிமையாளர் கள் நிலத்தடி நீரை இயந்திரங்களைப் பயன்படுத்தி இறைத்தெடுப்பது தடுக்கப்படல் வேண்டும். நீரிறைக்கும் இயந்திரங்கள், கிணறுகள் என்பவற்றை பயன்படுத்தவதில் கால இடைவெளிகள் ஏற்படுத்துவதற்கான வழிகாட்டல்கள் வழங்கப்படல் வேண்டும்.
fii TAi
حصہ
g
நிலத்தடி நீரை பயனுள்ள வகையில் முகா மைத்துவம் செய்யும் பணி தலையீட்டைத் தேவைப்படுத்துகிறது. காரணம் அதிகளவில் அதனை பயன்படுத்தலும், கட்டுப்பாடின்றி அதன் பாவனை வளர்ந்து செல்லும் போக்கும் அப்பிராந்தியத்தில் பாதிக்கப்பட்ட பங்கு ஈடுபாட்டாளர்கள் உட்பட அனைத்து நீர் பாவனையாளர்களின் நலன்களையும் தேவை களையும் சமமாகக் கணிப்பதனை நோக் க்மாகக் கொண்ட முகாமைத்துவக் கொள்கை களை தேவைப்படுத்துகின்றதனால் ஆகும். மதிப்பீட்டு ஆய்வு ஒன்று (WM) பின்வருமாறு தெரிவிக்கிறது. "இலங்கையில், உலர் பருவம் நெருங்கி வரும் காலங்களில் நீர் முழுவதும் இறைக்கப்பட்ட நிலையில் நீர்ப்பாறைகள் உலர்ந்து போய்விடுகின்றன. சில பகுதிகளின் மக்கள் குடிநீரைக் கூட பெறமுடியாதவர்கள்

Page 13
ஆகின்றனர்." மேலும், தெதுறு ஒயா பள்ளத் தாக்கின் ஷக்வத்துண திட்டத்தின் கீழ் பகுதி விவசாயிகள், அங்கு அதிகளவில் நீர் இறைத்து எடுக்கப்படுவதால் அப்பகுதியில் நிலத்தடி நீரும் நிலமேற்தரைப் பகுதி நீரும் வெகுவாக குறைந்து போயுள்ளமை பற்றி முறையிடுகின்றனர். (WM "நீர் கொள்கை சுருக்க விளக்கம் வெளியீடு 14 பக்கம் 4) செல்வம் படைத்தவர்கள் முதலீட்டாளர்கள் என்போர் நிலத்தடி நீர்கசியும் பகுதிகளிலி ருந்து திருட்டுத்தனமாக நீரை இறைத்தெடுப் பதன் காரணமாக, நீர்மட்டம் குறைந்து போவதிலிருந்து தமது பாவனைக்கான ஆற்று நீரை வறிய விவசாயிகள் பாதுகாத்துக் கொள்வதற்கு நீர்ப் பயன்பாட்டின் மீதான உரிமைகள் பயன்பட முடியும். நிலத்தடி நீரை அபிவிருத்தி செய்தலானது தேவைகளுக்கு எடுக்கப்பட்ட நீரின் இயல்பான மீள்நிரப் புகையின் அளவுக்கும், நீர்வளச் சூழலை தொடர்ந்து பேணுவதுடன் இயல்பான நீரோட்டம் குறையாது இருப்பதற்கும் வேண்டிய நீரின் அளவுக்கும் இடையே ஒரு நிரந்திர சமநிலை பேணப்படுவதை உறுதி செய்வதாக இருத்தல் வேண்டும். ஒரு சராசரியான நீண்ட காலப்பகுதியில் மழை வீழ்ச்சியினால் மீள்நிரப்பப்படக் கூடிய நீரின் அளவை பெருமளவில் மீறி நிலத்தடி நீர் இறைத்தெடுக் கப்படுமாயின் நீரோட்டம் ஒரு நிச்சயமான முறையில் குறைந்து போக, இறுதியில் நீரின் வழங்கல் அற்றுப் போய் விடுகிறது. இலங்கையின் நீர்ப் பாறைகள் ஆழங்குறைந் தவை என்பதால் இலகுவில் மாசடையக் கூடியவை. நீரின் தரத்தைப் பேணுதல் முக்கியமானது. கிராமப்புறங்களில் 66 சதவீத மான குடிநீர் கிணறுகளிலிருந்தே பெறப்படு கிறது. (DCS, 2008). இதற்கும் மேலாகவும், மாசடைதல் பிரச்சனைகள் பல வெளிப் பட்டுள்ளன. உலர் வலயப் பகுதி களில் தோண்டப்பட்ட பல ஆழமான குழாய் கிணறு கள் கைவிடப்பட்டு உள்ளன. இதற்கு காரணம் அவற்றின் நீரில் உயர்ந்த அளவு இரும்பு, புளோரைட் என்பன செறிந்து காணப்படுதலாகும். (பாணபொக்கே, 2008) இலங்கையில், நீரருவிக்கும் நீர்பாறைக்கும் இடையே இருக்கக்கூடிய தொடுப்புப் பற்றிய முக்கியத்துவமும் இணைந்த முகாமைத்துவ அணுகுமுறைக்கான தேவையும் அவ்வளவாக பாராட்டிற்கு உரியவனவாக அமையவில்லை. நிலத்தடி நீரானது நிலமேற்பரப்பு நீரிலிருந்து தனியான ஒன்றாக கணிக்கப்பட முடியாதது என்று முகாமைத் துவக் கொள்கை தெளிவாகக் குறிப்பிடல் வேண்டும். அக் கொள்கை, நிலத்தடி நீரும் நிலமேற்றரை நீரும் நீரியல் அடிப்படையில் ஒன்றானவை என்றும், ஒரு தனி முறைமை ஒன்றின் இரு ஆக்கக்கூறுகள் என்றும் அங்கீகரித்தல் வேண்டும்.
ஆட்சி முறையும் நிறுவனங்களும்
நீரின் பயன்பாட்டினை திட்டமிடுவதில் அதில் ஈடுப்பட்டுள்ள அனைவரும், அதாவது நீர்ப் பாவனையாளர், கொள்கை வகுப்பாளர் ஆகிய அனைத்து மட்டங்களிலும் அதனை திட்டமிடு பவர்கள் என்போர் தீர்மானம் செய்தல் , திட்டமிடல், அமுலாக்கம் என்பவற்றில் கரிசனையுடன் ஈடுபடுபவர்களாக
பொருளியல் நோக்கு : ஜூனி / ஜூலை
இருத்தல் வேண்டுப மற்றும் முகாமைத்து வெவ்வேறு துறைகள் முறைகள் அதன் உ துவ பிரச்சனைகை தன்று. அரசாங்கத் மக்கள், உள்ளுர் ந பற்ற நிறுவனங்கள் ஆகியவற்றின் துரித டக்கும் விதத்தில் ம
தில் வளங்க செய்யும் அடிப்படை முகாமைத்துவத்திற் Lt. SÐglöyp6O3 இருந்தும், அத்தகை கூட நிறுவனம் ஒன் செயற்படுமாயின் ே
அரசியலமைப்பின் நிறைவேற்றப்பட்டத6 அரைக் கூட்டாட்சி அமைப்பு முறை நீர் பில் சில குறிக்கப்ப கொண்டுள்ளது. ர விடயத்தை மாகாண நியாயாதிக் கங்கள் உட்பட்டதாக ஒது குழப்பநிலை அட்டவ மாகாணங்களுக்கு பணிகளை அடுத் காட்டப்பட்டதன் வ பட்டுள்ளது. ஒ6 மாகாணங்களுடாக பயன்படுத்தும் நீர் மற்றும் காணி அபி மாகாணங்களுக்கு களை மத்திய அர கான அதிகாரம் சட்டத்தின் மூலம் வ மகாவலி அபிவிருத் மாகாணங்களை உ அனைத்தும் மத் மேற்கொள்ளப்படும்.
எல்லைகள் தொடர் திட்டவட்டமான தி மில்லை. ஏனெனில் திலும் பல்வேறு
அணுகுமுறைகள் இ 85/T LLT35, LD606) ஏற்றங்களில் புகையி என்பனவற்றை விை சூழற் பரிரச்சி 6 மண்ணரிப்பைத் தடு தின் பிரகாரம் பன்மு களின் பட்டியலில் ே வேளை மத்திய அர திணைக்களத்திற்கும் கப்பட்டுள்ளது. மறு டினை திட்டமிடுதல் திருத்தத்தின் பt பாராதீனப்படுத்தப் மலைசரிவுகளில் கல முன்னேற்றுவதில் தேவை? இத்தை பொறுப்புக்களை த
2009

நீர்வள அபிவிருத்தி வத்தில் மத்திய மற்றும் மட்டத்திலான அணுகு ள்ளூர் மட்ட முகாமைத் ா தீர்ப்பதற்கு போதிய நின் வகிபாக மானது, றுவனங்கள், அரச சார்
CBO நிறுவனங்கள் பங்கேற்புகளை உள்ள ாற்றமடைதல் வேண்டும்.
S SS SSSS S s
t i FAFTFTN inrik FIFA i řh تحصد ضة تية قسري قعية خاصة تح - س ، استبة تسويق
த் தத்துவமானது நீர் கும் பன்முகப்படுத்தப் யை வேண்டி நிற்கிறது. ப ஒரு அணுகுமுறையும் று இல்லாத நிலையில் நாற்று விடும்.
13 ஆவது திருத்தம் பின்னர் இலங்கையின் இயல்புடனான ஆட்சி முகாமைத்துவம் தொடர் ட்ட தாரப்பரியங்களைக் தீர்ப்பாசனம் என்னும் , மத்திய, உடனொத்த ரின் எல்லைகளுக்கு க்குதல் தொடர்பான னை -1 இல் மத்திக்கும் ம் ஒப்படைக்கப்பட்ட தடுத்து அமைத்துக் ழியே விளக்கிக்காட்டப் ண் றுக்கு மேற் பட்ட ஓடும் ஆறுகளின் நீரை ப்பாசனத் திட்டங்கள் விருத்தி திட்டங்களான, இடையேயான திட்டங் சாங்கமே கையாள்வதற் 13 வது திருத்தச் ழங்கப்படுகிறது. மேலும், தி திட்டம் போன்ற பல ள்ளடக்கிய திட்டங்கள் திய அரசினாலேயே
பில் சில வேளைகளில் ர்மானங்கள் சாத்திய எந்தவொரு சந்தர்ப்பத் சாத்தியப்பாடுகளுள்ள இருக்கின்றன. எடுத்துக் நாட்டின் செங்குத்தான லை, உருளைக் கிழங்கு ளவிப்பதில் பெருமளவு னைகள் உள் ளன. த்தல் 13வது திருத்தத் கப்படுத்தப்படும் விடயங் ர்க்கப்பட்ட ஒன்று. அதே சின் கீழ்வரும் விவசாயத் அப்பொறுப்பு ஒப்படைக் புறம், நிலப் பயன்பாட் 13ஆவது அரசமைப்புத் மாகாணங்களுக்கு Iட்டது. செங்குத்தான
ாசார நடவடிக்கை களை
எவரினது தலையீடு கய சூழ்நிலைகளில் டிக் கழிப்பது மிகவும
சுலபமாகும். பொறுப்புக்கள் ஒன்றிற்கு மேற் பட்ட அதிகார பீடங்களுக்கு பாராதீனப் படுத் தப்படுவதுடன் தொடர்பு கொண்டு தீர்த் துவைப்பதும் அதிகார பீடங்களின் நடவடிக் கைகளாகும்.
தேசிய மட்டத்திலான நிறுவன ரீதியான ஒழுங்கமைப்பு ஒன்றின் அவசியம் உள்ளது. பிரேரிக்கப்பட்டுள்ள தேசிய நீர் வளங்கள் அதிகார சபை (NWRA) போன்ற, அனைத்து நீரியல் 著 வரையறை செய்ய வல்லதான ஒரு அமைப் பாகவும் அதேவேளை அவை தொடர்பில் எழக்கூடிய தகராறுகளை தீர்த்து வைக்கும் அதிகாரம் கொண்டதாகவும் அது இருத்தல் அவசியமானதாகும். தேசிய அதிகார சபை ஒன்றில் சிக்கலான தொழிற்பாடுகளாவன சமூக, பொருளாதார, சூழல் ஆகிய அனைத் தையும் உள்ளடக்கிய தீர்மானம் செய்யும் செயன் முறைகளை பயன் விளையும் வகையில் ஒருமுகப்படுத்தும் நிறுவனமொன் றின் உருவாக்கத்தில் தங்கியுள்ளது. விளக்கப்படம்-2 கொள்கை அணுகுமுறை களை பொருத்தியமைவதற்கு ஏற்ற அதிகார அமைப்புக்கள் உட்பட இப்போதுள்ள அமைப்புக்களுக்கிடையிலான இணைப்பு களை ஏற்படுத்தும் முறைமை ஒன்றினை வழங்குவதற்கான உச்ச அமைப்பு ஒன்றுடன், நீரின் ஆட்சிப்பரப்பில் பரவிக் கிடக்கும் துறைவாரியான பொறுப்புக்களை குறித்துக் காட்டுகிறது.
aqS SAS AAAA AAAqS Aq S AAAAASAAAqS S SAS S AAASAASS SSSSAASS SS SSS toகாள்கை வiவகாரங்களையும
துரதிஷ்டவசமாக, இலங்கையில் நன்னீர் வளங்களுக்கு முழுமையாக பொறுப்பு வகிக்கும் ஒரு தனியான நீர்வள நிர்வாக அமைப்பு ஒன்று இல்லை. ஆனால், நீரின் துறைவாரியான அம்சங்கள் பலவற்றை கவனிக்கும் பல வகை அமைப்புக்கள் உள்ளன. நியாயாதிக்கங்களுக்கு இடையே யான மரபுவழியாக வந்த பொறாமைகளும் அவநம்பிக்கைகளும் சக்கணம், இணக்கப்பாடு என்பவற்றை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு களைச் சாத்தியமாக்குவதற்கு இடமளிக் காமல் செய்யும் நிலையில் கூறுபடுத்தல் என்னும் விடயம் உற்பத்தி திறன்களுக்கான ஒரு தடைக்கல்லாக விளங்குகிறது. விளை வாக, நன்னீர் வளங்களின் அபிவிருத்திக் கான பொறுப்புகள், ஒதுக்கி வழங்குதல், முகாமைத‘துவம் என்பன சர்ந்தர்ப்பத்திற்கு தக்கனவாக, தற்காலிகமானதாக, தடுமாற்றம் தருவதாக இருக்கின்றன.
நிருக்கான கோரிக்கை தொடர்பில் துறை வாரியான சமூக அமைப்புக்கள் உணர்த்து கின்றன? சுகாதாரத் துறைசார் அதிகாரிகள் நீர் தொடர்பான பிணிகள், அதிகளவு நோய் தாக்கங்கள், இறப்புவீதம் என்பவற்றிலிருந்து பாதுகாப்புத் தேடுவதற்கும் சுகாதார சேவைகளுக்கும் நீர் வழங்கப்படுவதில் ஆர்வம் காட்டுவர். இன்று நாட்டில் ஆறு மில்லியன் பேர்கள் தமது குடிநீர் தேவை களுக்காக கிணறுகளையும் ஆறுகளையும் நம்பியுள்ளனர். ஆயினும், அவற்றின் நீரின் தரங்கள் உத்தரவாதம் உடையன அல்ல. நன்னீர் வளங்கள் சக்திவாய்ந்த உடைமை யாளர்களால் சந்தர்ப்பத்திற்கு ஏற்றப்படி வகை தொகையின்றி இறைக்கப்படுவ
11

Page 14
ருந்து பாதுகாக்கப்படாத நிலையில் பாது "ப்பான குடிநீரை உலக மக்கள் பெற்று டவதற்கான வழிகளை எவ்விதம் உறுதி
யலாம்?
பயிர்ச் செய்கைக்கு விவசாயத் துறை அதிகாரிகள் பொறுப்பானவர்கள். நீருக்கான அதிகரித்த தேவைகளை உருவாக்குவதுடன் நிலம் வளம் குறைந்து போவதற்கும் இது காரணமாகின்றது. விவசாயத்திற்கான
roi l'an irrrr.4xf2: r) serr!" a air sh! terth
it Li Li w w w is
سعه و سه 1 سده * مسمه په-ه و «بر 70 சதவீத நீரை எடுத்து விடுகிறது. மத்திய சூழற் பாதுகாப்பு அதிகார சபை சூழற் தொகுதி வளங்குன்றுவதைத் தவிர்க்கும் விதத் தில் வாழிடங்களை பாதுகாத்தல் மற்றும் நீர் தரமுள்ளதாக இருக்கும்படி பாதுகாத்தல் என்பவற்றிற்கு பொறுப்பான அமைப்பாகும். பொருளாதார அபிவிருத்தி அதிகாரத்துவங் கள் தொழிற்துறைசார் உற்பத்திகளுக்கும், அதிகரித்து வரும் நீர்த் தேவைகளை உற்பத்தி செய்வதற்கும் பொறுப்பானவை
ஆகும்.
WAAY Y***
ஆற்றில் வைத்தே நீரைப் பயன்படுத்துதல்
என்பது மீன்பிடி, போக்குவரத்து, பொழுது போக்கு தேவைகளுக்கு பயன்படுகின்றது. நீர் மின் உற்பத்தியினால் நீர் நுகரப்படுவ தில்லை ஆயினும், அதற்கென நீரை ஒதுக்குவதற்கு அணைக்கட்டுகளை அமைத் தல், ஆற்று நீரின் இயல்பான போக்கில் மாற்றங்களை ஏற்படுத்துதல் போன்ற ஏற்பாடு களை செய்தல் வேண்டும். மீன்பிடி, வன விலங்கு, நீர்வழிப் பிரயாணம் என்பன வேறு பயன்பாடுகளுக்கு நீரை எடுத்தல் மீது விதிக் கப்படும் கட்டுப்பாடுகளுக்குள் அடக்கப் பட்டுள்ளது. இலங்கையில் பிரதான சவாலாக இருப்பதும், எதிர்காலத்திலும் இருக்கப் போவதும், நியாயமான, பயனுள்ள நிரந்தரத் தேவையுள்ளதுமான பலவகை பயன்பாடு
sell L6)60600 :
களுக்குள் நீர்த்தேை போட்டிகளுக்கு ஈடுெ என்னும் பிரச்சினையே
தேசிய மட்டத்தில், ெ கள், திணைக்களங்கள். கள் என்பன நீர்வள
மீது அத்துமீறிச் செயற் கொண்டுள்ளன. சுமார் இத்தகைய நிறுவனங்க கால் திட்டம், நீர்வழங்க சூழல் தேவை போன்ற கொண்டவையாக இருக் 2006) மத்திய நிறுவ8 பிரிக்கப்பட்டு உள்ளன நீர்மின், வனம், நில பல்வேறு தொழிற்பாடுக சீராக்கம், வாணிபம்,
கொண்டுள்ளன. ஒ தொழிற்பாட்டினை நிை இன்னுமொன்றிணை 6 இலகுவானது. இத் அமைப்புக்கள் ஒவ்விெ நோக்கு, தீர்மானம் ெ அற்ற நிலையை ே தோற்றம் பெறும் பிர கொடுப்பதில் ஏற்படக் களையும் இது விளக்
இவ்விதம் நீர்வள முகா6 பல்வேறு மாகாண மாவ முகவர் நிலையங்கள் ப கின்றன. பாரிய மர் நீர்பாசன நீர்ததேக்: குளங்கள் அணைக்கட் முகாமைத்துவம் பணித் குழுக்கள், விவசா என்பவற்றிடம் கொடுக் நோக்குகள் இலக்குக
13வது திருத்தச் சட்டத்திலுள்ள நீர்ப்ப
ι μια ιαμμού 1- ιρίτσ5ιτα
பட்டியல் 2
ஒதுக்கப்பட்டவை
9.2 சிறிய நீர்ப்பாசனப் பணிகளைப் புனரமைத்தலும் பராமரித்தலும்
19. நீர்ப்பாசனம்
ஒன்றுக்கு மேற்ப் பட்ட மாகாணங் களு டாகப
பாய்ந்தோடும் நதிகளுடன் தொடர்புடைய திட்டங்கள் அல்லது மாகாணங்களுக்கு இடையிலான நீர்ப்பாசன மற்றும் காணி அபிவிருத்தி தவிர்ந்த அனைத்து நீர்ப் பாசனப் பணிகளையும் திட்ட மிடல், திட்டமிட்டு உருவாக் குதல், அமுலாக்கல், கண் காணித்தல் மற்றும் பராமரித் தல.
நீர்ப்பாசனம் மீதான தேசியக் கொள்கை
பட்டியல் இல் உள்ள 18 ஆவது விடயத்தில் குறிப் வழிகளும்; கப்பல் போக்குவரத்தும் கப்பல் ஓட்டுதலு நாட்டுக்கு உரித்தான கடல் எல்லை, பிரத்தியேகமான கடலுக்கடியிலுள்ள நிலப் பரப்பும் மற்றும் உள்நாட்டி அரச காணிகளும் நீர் மட்டங்களுக்கு இடைப்பட் கை
மாகாணங்களுக்கு இடையிலான நீர்ப்பாசன ம
21 அத்தகைய செயற்திட்டங்கள் நீர்ப்பாசனத்தையும்
(அ) மாகாணமொன்றிற்றுள் அரசால் முன்னெடுக்கப் பாய்ந்தோடும் நதிகளின் நீரைப் பயன்படுத்துவதாகவும் ! நதிகளின் நீரைப் பயன்படுத்தி, நீர்ப்பாசன மற்றும் கா
(ஆ) மாகாணத்திற்கு வெளியில் உள்ள நீர்த் தொ நீரைக் குறிப்பிட்ட அம் மாகாணத்திற்குள்ளே பயன்ப
(இ) மகாவலி அபிவிருத்திச் செற்திட்டம் போன்ற, இ காணப்படும் ஆதிக்கம் செலுத்தும் துறை வரும் இட
22 இச் செற்திட்டங்கள் இலங்கை அரசாங்கத்தின் 8
23. அத்தகை செற்திட்டங்களின் நிருவாகமும் முகாபை
gp6vuó. M K Asssor øLougšø7 uniguió V KASTGØvuuášasTv (2008), limpact
Agriculture in Sri Lanka, Colomnbo HARTI, p. 21
12
 
 
 
 
 
 
 
 

வக்கான அதிகரித்த காடுப்பது எவ்வாறு
ஆகும்.
பருமளவு அமைச்சுக் அரச கூட்டுத்தாபனங் முகாமைத்துவத்தின் படும் பொறுப்புக்களை 30க்கும் அதிகமான 3ள் நீர்பாசனம், வடிக் ல், நீர் மின் உற்பத்தி, பல்வேறு தேவைகளை கின் றன. (இம்புலானனங்கள் வளங்களால் (நீர்பாசனம், குடிநீர், ம்). ஒவ்வொன்றும் களையும் (கொள்கை, பேணிபாது காத்தல்) ரு நிறுவனம் ஒரு றவு செய்வதற் கென பிட்டுக் கொடுப்பதும் தகைய துறைசார் ான்றினதும் குறுகிய சய்வதில் ஒத்திசைவு தாற்றுவிக்கின்றது. ரச்சனைகளுக்கு ஈடு கூடிய பல சிக்கல் குகின்றது.
மைத்துவ பொறுப்புகள் பட்ட, பிரதேச நிர்வாக மத்தியில் பரந்து கிடக் றும் நடுத்தர அளவு ல்கள் மற்றும் சிறு டுகள் ஆகியவற்றின் திட்ட முகாமைத்துவ ய அமைப்புக்கள் கப்பட்டுள்ளன. பல ள் கொண்ட பெரிய
ாசனம் தொடர்பான
நீர்த்தேக்கங்கள் சில இலங்கை மின்சார சபை, நீர்பாசன திணைக்களம், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை, மகாவலி அபிவிருத்திச் சபை போன்ற நிறுவனங்களால் முகாமைத்துவம் செய்யப்படுகின்றன. சில சந்தர்ப்பங்களில் பலவகை நிறுவனங்களின் ஈடுபாடு தவிர்க்க முடியாதது. நீர்வளமானது இயற்கையாகவே பிரிவுகள் பிரதேசங்கள் கடந்தது. அதேவேளை அரசாங்க நிர்வாக மானது பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டு செயற்படக்கூடியது.
மேற்படி நிறுவனங்கள்தாமே நீரைப் பயன் படுத்தும் பயனாளிகளாகவும் அதே வேளை சேவை வழங்கும் நிறுவனங்களாகவும் இரு வகிபாகங்களை வகிக்கின்றன. நீர் வழங்கள் முகாமைத்துவத்திற்கு ஒருகிணைந்த அணுகு முறை ஒன்று இல்லை. அதே போன்று வளங் களை முகாமைத்துவம் செய்யும் அதிகாரத் தினை அபிவிருத்தியிலிருந்தும் சேவை வழங்கும் தொழிற்பாடுகளிலிருந்தும் பிரித் தெடுக்கும் ஒரு முறையும் இல்லை. பல்வேறு நீர் பயன்படுத்துவோர் மத்தியில் நீரை பிரித்து வழங்கும் சட்ட வலு பெற்ற அதிகாரத்து வமோ, நிறுவனமோ இல்லை. ஆயினும் சில அரிதான சந்தர்ப்பங்களில் நீர்பாசனத்திணைக் களம் அத்தகைய பொறுப்பினை ஏற்றுக் கொள்கின்றது.
முன்னுள்ள பணிகள்
ஒரு முழுமையான, ஒருங்கிணைந்த, நிலைத் திருக்கக்கூடிய, நாடுதழுவிய நீரியல் கொள் கை ஒன்றிற்கான ஆதார விடயங்கள் என்ன வாக இருக்கக்கூடும்? கிடைக்கக்கூடிய கொள்கை வழிகாட்டல்கள் நிர்வாக முறை மையின் அனைத்து மட்டங்களுக்கும் பிரயோ கிக்கத்தக்க கோட்பாடுகள் சிலவற்றை முன் வைக்கின்றன. நீர் நியாயமான முறையில்
தகுதிவாய்ந்த நியாயாதிக்கம்
(மத்திய அரசுக்குரிய)
பட்டியல் 3. பொதுவான
17. நீர்ப்பாசனம்
17. நீரைச் சேகரித்து
பிடப்பட்டுள்ள பரப்பெல்லை தவிர்ந்த, நதிகளும் நீர் ம்: வரலாற்று ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த நீர், பொருளாதார வலயமும் கண்டத்தின் விளிம்பில் ர்குரிய நீர் என்பன உட்பட கடற்பயண வலயங்கள்; ரப்பகுதியும்,
ற்றும் காணி அபிவிருத்திச் செயற்திட்டங்கள்
காணி அபிவிருத்தித் திட்டங்களையும் உள்ளடக்கும்.
படுவதுடன், ஒன்றிற்கு மேற்பட்ட மாகாணங்களுடாகப் திருத்தல் ஆயினும், மாகாண சபையொன்று அத்தகைய E அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க முடியும்;
குதியிலிருந்து திசைதிருப்படுவதன் மூலம் கிடைக்கும் டுத்தும் மாகாணம்;
ரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாகாணங்களுக்குள் ங்களான அனைத்துத் திட்டங்களும். '
டமைப் பொறுப்பிற்கு உரியனவாக அமையும்
2யும் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும்
வைத்தலி , முகாமை செய்தல், வடிகாலமைப்பு, ஆற்றணை அமைப்பு, வெள்ளப் பாதுகாப்பு மற்றும் நீர் வளங்களின் திட்டமிடல்:
17.2 கிராம அபிவிருத்தி, சுகாதாரம் கல்வி, தொழிற் பயிற்சி, கூட்டுறவு அமை ப்புகள் மற்றும் ஏனைய வசதிகள் என்பவற்றுடன் தொடர்புடைய, மாகாணங் களுக்கு இடையிலான நீர்ப்பாசன மற்றும் காணி அபிவிருத்திச் செயற்திட்ட ங்களுக்காக வழங்கப் படும் சேவைகள்,
of the Provincial Council Systein on the Sunalllholder
பொருளியல் நோக்கு : ஜூனி / ஜூலை 2009 -ண

Page 15
தேசிய மட்டர்
துறை சாராச் செயற்பாட்டாளர்கள்
1ங்கள் அவை (முன்மொழியப்பட்ட)
ர் வளங்கள் அதிகார சபை {முன்மொழியப்பட்ட)
* மத்திய சுற்றாடல் அதிகார சபை
துறை சார்ந்த செயற்பாட்டாளர்கள்
* நீர்ப்பாசனத் திணைக்களம்
9 தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை
விவசாய அபிவிருத்தித் திணைக்களம்
4 மீன்பிடித் தொழிற் திணைக்களம்
6 தேசிய நீரியல் வளங்கள் ஆராச்சி அபிவிருத்தி நிறுவனம் NARA
* நீர் வளங்கள் சவை
தேசிய நீர்வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபை
பெயூர் கறிப்
நீர் உரிமைகள், பேரலுவூர்
சுற்றுப்புறச் சூழற் தர நிய
(உள்நாட்டு நீர் நிலைகளுக்குள் திரவக்க
நீர்ப்பாசன அபிவிருத்தியும்
மின்சார உற்பத்தி, மின் 4
ர் குறிப்பிடப்பட்ட வடிநி
அகக்கட்டுமான அபிவிருத்தி
(1) குடி நீருக்கான ஒழுங்கு (2) ஒன்றிணைக்கப்பட்ட நகர்த் தி
- கிராமிய நீர்ப்பாசனம்
- நீர்வளர்ப்பு, கடல் மீன்பிடி
-தரைக்கீழ் நீர் பற்றிய நீரிய
zoavaszzasow Lozadi
மரகான உள்ளுரரச்சி அமைச்ச
பிரதேச மட்டச்
* பிரதேச் செயலாளர்
விவசாயிகளின் அமைப்புகள்
உள்ளுராச்சி மட்டர்
மாநகர சபைகள் நகர சபைகள் பிரதேச சபைகள்
பிரதேச விவசாயக் குழுக்
கனத் தகவல் மார்க்கங்களின் செயற்பாடும்
நகர நீர் வினியோக முை
ஒன்றிணைக்கப்படாத நகர
கிராமிய மட்டம்
சமூக / அரசாங்கச் சார்பற்ற அமைப்புகள்
கிராமிய நீர் வினியோக
கிராமிய நீர் வினியோகத் திட் (குழாய் பொருத்தப்பட்ட, முக்
உரு 1
ஒதுக்கீடு செய்யப்படல் வேண்டும் அத்துடன் பயனுள்ள வகையில் பயன்படுத்தப்படல் வேண்டும் என்பது அர்த்தப்படத் தக்கதான நியாயமானதும் அனுகூலமானது மான கொள்கை ஒன்றினை நாம் ஏற்றுக் கொள்ளு தல் வேண்டும். நீரை பயன்படுத்து பவர்கள் ஏனைய பாவனையாளர் பெற்று பயன்படுத் துவதற்கு வேண்டிய நீரின் அளவு, தரம் என்பவற்றிற்கு ஊறு விளைவிக்கும் நடவடிக் கைகளை தவிர்த்தல் வேண்டும். பொதுவான நிர்வளமானது, அதன் அனுகூலங்களை நாட்டில் உள்ள அனைவருமே பெறுவதற்கு வாய்ப்பாக அரசினால் முகாமைத்துவம் செய்யப்படல் வேண்டும். பல்வகையான துறை வாரியான கொள்கைகள் இருப்பினும், நீர்வளத் துறைக்கென தெளிவாக வரையப் பட்ட முழுமை வாய்ந்த கொள்கை ஒன்று இல்லாதிருக்கின்றது.
ஒரு பொதுச் சொத்துரிமை என்பதற்கு அப்பால் இயற்கை வளம் ஒன்றிற்கு ஒரு தனியான பாதுகாவலர் இல்லை. இந் நிலை யில் ஒரு நடுநிலையான முகவர் நிலை யம்,ஆறுகள் அருவிகளிலிருந்து வெளி யே எடுத்து பயன்படுத்தப்பட வேண்டிய நீரின் தேவைக் கும் , ஆற்றின் இயலி பான ஓட்டத்திற்கும் அவசியப்படும் நீரின்
பொருளியலி நோக்கு : ஜூனி / ஜூலை
நிறுவன அமைப்
அளவுக்கும் இடைே சமநிலையை நிர்வி உணவு உற்பத்திக் பாடுகளுக்கும், கிராமி களின் வீட்டுப் பாவ6 இடையே நீர்ப்பாவை வரும் போட்டியை எதி நோக்கில், பிரேரிக்க வ்ழங்கள் அதிகார சார்பற்ற உச்ச அமை 2006) உருவாக்க அத்தகைய அமைப் பாட்டாளர்கள் மத்தி பயன்தரும் வகையி திருக்கத்தக்க வகை வழங்க வேண்டும் நிலையில் நீர் உ விடயங்களை எடுத்த ஒன்று இல்லை.
வளிபோல நீரும் சமூ கடந்து செயல்படுவ பாறைகள் என்பன ெ களை மட்டுமின்றி தே உள்ளுாராட்சி அரச
டியே செயற்படுகின்ற ஒரு தீர்மானமின்பை
2oosy
 
 

ன கொள்கை வகுத்தலுக்குப் பொறுப்பான நிறுவனம்
'eh வைத்திருப்பதற்கான உரிமை
மங்கள், BIA நடைமுறை
ழிவுகளை வெளியேற்றுவதற்கான தாங்குதிற வரையறைகள்)
பராமரிப்பும்
கடத்தல் மற்றும் பகிர்வு
லங்களில் நீர் மற்றும் அதனுடன் தொடர்புடைய
நீர் தொடர்பான ஆலோசனைக் குழு
படுத்தும் அமைப்பு
ட்டங்கள், சிறு பட்டினத் திட்டங்களை இயக்கும் நிறுவனம் 6)
த் தொழில்
ற் புவிச்சரிதவியல் ஆய்வுகள்
அதாவது, பன்முகப் படுத்துதல் மற்றும் மத்தியில் ஒரு முகப படுத்துதல் செய்வ தற்கு ஏற்ற அளவு நீர் மற்றும் நிர்வா கத்தினை திட்ட மிடுதல் பற்றியதே அதுவாகும் . நீர் வளங்கள் திட்ட
மைத்துவம் என்பன G Lu (5 LD u I Ql to நீர்ப்பண்பியல் ஆய் முகாமைத் து வத்திற்கான இயற் கைஅலகாக ஆற்றுப் படுகையை அடிப் படையில் கொள் ளாது.நீரைத் திறமை யற்ற முறையில் u Lu 60si i (6 5 5J 5 6ð
மற்றும் உள்-அருவி யினதும் அத்துடன் சூழல் தொகுத யினதும் பெறுமதி
கள், ஒன்றுகூடல்கள்
முகாமைத்துவமும் பங்கிட்டு வழிமுறைகள், கிராமிய நிப்பாசனம்
றகள்
முறைகள், சிறு பட்டின நீர் வினியோகத் திட்டங்கள்
த் திட்டங்கள்
கள் தொடர்பரில் போதுமானளவு கரி சனை காட்டாத நி லையினதும் விளை வாக ஏற்படுகின்ற தாகும்.
- -
கியமான திட்டங்கள், மழை நீர் சேகரித்தற் திட்டங்கள்)
உண்மையில், சுற்றுப் புறச்சூழல் நீர்தொ குதி என்பது அந்தத் தொகுதியின் பாவ
ய ஒரு பொருத்தமான ணயித்தல் வேண்டும். கான நீர்பாசன பயன் ய மற்றும் நகள்புற வாசி னைத் தேவைகளுக்கும் ன தொடர்பில் வளர்ந்து ர்கொண்டு தீர்வு காணும் ப்பட்டுள்ள தேசிய நீர் சபை போன்ற பக்கச் ப்பு ஒன்று (பண்டாரகொட ப்படுதல் அவசியம் , பு பல்வகையான பயன் யில் 'நீதிமுறையாகவும், லும், நீடித்து நிலைத் யிலும் நீரைப் பகிர்ந்து
ஆனால் இன்றைய ரிமைகள் தொடர்பான ாளும் அதிகார அமைப்பு
முகத்தின் எல்லைகளை து. நதிமூலங்கள், நீர்ப் சொத்துக்களின் எல்லை தசிய, மாகாண, மாவட்ட, எல்லை களையும் தாண் தன. தேசிய மட்டத்தில் ) தலைதுாக்கியுள்ளது.
 ைன யா ள ர் கள அனைவரும் தத்த மக்கான பங்கினை பெற்றபின் எஞ்சியிருக்கும் நீராகும். இலங்கை யின் நீர் தொடர்பான சட்டங்கள் பல நுகர்ச்சித் தேவைகளுக்கென நீரை இறைத் தெடுத்தல் தொடர்பில் உதவும் நோக்கில் இயற்றப்பட்டவை. ஆற்றில் வைத்தே நீரை பயன்படுத்துவதற்கு வேண்டிய மிகக் குறைந்த நீர்மட்டத்தினை பேணும் வகை யிலும், சூழல் பயன்பாட்டின் பாதுகாப்பின் தேவைகளுக்கும் ஆறுகளின் ஓட்டத்தை வைத்துப் பேணும் வகையில் இலங்கையில் சட்டங்கள் ஒருபோதும் அமுல்படுத்தப்பட்ட தில்லை. இவற்றின் பின் விளைவாக, உயிர்ப்பல்வகைமை, உப்புத்தன்மை புகுதல், ஈரநிலங்கள் உலர்வடைதல், சுற்றுப்புறச் சூழல் கரிசனைக்குரிய விடயங்கள் ஆகியன தோற்றம் பெற்றன. அருவிகளின் நீரின் ஒரு குறிப்பிட்ட சதவீதம் நீர்த்தேக்கம் மற்றும் மீன்வளர்ப்பு என்பனவற்றிற்கு வழங்கப்படுதல் அவசியம். இதன் நோக்கமானது அருவிகள் யாவற்றையும் முற்கால வழமைகளின்படி ஓடவிடுவதன்றி, நீரில் தங்கியிருக்கும் சூழற் தொகுதிகளுக்கு ஊட்டம் கிடைக்கும் விதத்தில் நீர் வழங்கலை உறுதி செய்வ தாகும். எனவே நீரின் நியாயப்படியான பாவனையாளர் சுற்றுப்புறச் சூழலே என்பது அங்கீகரிக்கப்படல் வேண்டும்.
13

Page 16
நீர்ப் பிரச்சினைகளில் அனேகமானவை போதுமானளவுக்கு விரிந்த அடிப்படை யிலான முறைமைகள் கண்ணோட்டத்தில் பார்க்கத் தவறியதிலிருந்து எழுந்தவையே ஆறுகள் விடயத்தில் ஆற்றின் பூக்கமாக செல்லுதல் அதனை எதிர்த்து எதிர்பக்கமாகச் செல்லுதல் போன்ற வித உறவுகள்). அதே வேளை அன்றாட நிர் வாகம், பொதுமக்கள் பங்கேற்பு என்பன பெரும்பாலும் உள்ளூர் நடைமுறைகளை வேண்டி நிற்கின்றன. இவ்விவகாரத்திற்க பொருத்தமான தீர்வு ஆற்றுப்படுக்கைகளுக்கு அமைவாக நிர்வாக எல்லைகளை வரைத லை வேண்டி நிற்கிறது. இது, 13ஆவது திருத்தச் சட்டத்தினால் ஏற்படுத்தப்பட்ட பரவலாக்கப்பட்ட பொறுப்புகளின் அமுலாக் கத்தை முன்னேற்றத்தை பின்னடையச் செய் யக்கூடிய சிக்கலான விடயமாகும்.
புதிய தனியான அதியுயர் நிறுவனம் ஒன்றினை உருவாக்குவதற்கு அப்பால் இப் போது செயற்பட்டு வரும் துறைவாரியான நிறுவனங்களின் நிர்வாக பொறுப்புக்கள் தெளிவுபடுத்தப்படல் வேண்டும். கொள்கை வேறுபாடுகளில் சமரசத்தையும், இணக்கத் தையும் ஏற்படுத்தும் நோக்கில் ஒன்றிணைப் புக்கு அவசியமான பொறிமுறைகளை விருத்தி செய்ய வேண்டிய தெளிந்த தொலை நோக்கினை உருவாக்குதலே இதன் நோக்க மாகும். மேலும், இப்போது செயற்பட்டு வரும் நீர் முகவர் நிலையங்கள் என்பன அவற்றின் வகிபாகங்கள் பொறுப்புக்கள் தெளிவற்ற நிலையிலும் ஒரு பகுதியேனும் ஒன்றின் பொறுப்புக்கள் மற்றயதன் பொறுப்புக் களினுள் சேர்க்கப்பட்டிருக்கும் நிலையிலும் உள்ள காரணத்தினால் வளமுகாமைத்துவ தொழிற்பாடுகளில் இருந்து பிரித்து எடுக்கப் பட்டும், மீளாய்வு செய்யப்பட்ட சேவை வழங்கல் பொறுப்புக்களை பிரதிபலிக்கும் வகையில் மாற்றியமைக் கப்படுதலும் வேண்டும். அமுலாக்கம், செயற்பாடு, சேவை முகாமைத்துவம் என்பவற்றின் சீர்ப்படுத்தல் முறையிலான தொழிற்பாடுகளிலிருந்து கொள்கை வகுப்பைப் பிரித்துவிடுவது முக்கியமானதாகும். இப்போது கட்டமைக்கப் பட்டுள்ள நிலையில் துறைவாரியான முகவர் நிலையங்களில் பொறுப்புக்கள், நீரை பகிர்ந்தளித்தல், இணைந்த பயன்பாடு, ஆற்றுப் படுகையின் முகாமைத்துவம் என்பன போன்ற முக்கிய தேவைகளை நிவர்த்தி செய்யக் கூடியதாக இல்லை.
நிலம் மற்றும் நீர் முகாமைத்துவம் என்பன தொடர்பில் பெருமளவு மாற்றத்திற் குரியவை யும் அவற்றிற்கு இடையே உள்ள உறவுகளும் பரிசீலனை செய்யப்பட வேண்டியனவாக se 666. 56og56og5 6OLDuLDTabd5 Glabr6óL அனேகமான செயற்பாடுகள் நீர் ஓட்டங்கள், தரம் என்பவை தொடர்பில் தார்ப்பரியங் களைக் கொண்டுள்ளன. மண்ணரிப்பைத் துாண்டக் கூடிய நீரின் கொள்ளளவு நிலத்தின் வளக்குறைப்பாட்டின் மீது மேலும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. எனவே, சூழற் தொகுதியின் ஆற்றல் வளங்கள் பற்றி ஆராய்ந்து முடிவு செய்யும் சாத்தியத்தினை, நீர் மற்றும் நில வளங்களை ஒன்றிணைத்த ஓர் முகாமைத்துவத்தின் மூலமே பெறமுடியும்.
எமது நிலச் சொத்து யானது, நீர்மேற்பார் பிரித்து நோக்கக் க பாவனை, நிர்ச் சமநிை நில மற்று ஒரு முகமாக பார்க்க ஆகும். இதனால் மு மிடலானது, நீதி மூல படையாகக் கொள்ள ே
உணர்த்துகிறது. இது:ே
என்பதால்,
கிறது. இவ்விதமாக, !ே நீர் முகாமைத்துவம்
போன்று அனை வருக்கு முறைமையில் நீர் வளர் செய்யப்பட்டு பிரகடன மையான நோக்கின்
பரிசீலனைகளைத் ே ஒருங்கிணைக் கப்ப முகாமைத்துவம் (IWF தினர் தமக்குள் நீர் வி கும், பாதுகாப்பதற்கு செய்வதற்கும் உள் முன்னேற்றுவதற்கும் உ நீரானது மேற்தரை நீரு
தொடுக்கப்பட்டு உ
இணைக்கப்பட்ட நி நிரந்தர்மான முறையில் ஒரு நிலச்சொத்தின் உ பரப்பின் கீழாக உள்
உரிமை கோர முடியாத
சட்ட அங்கீகாரம்
ஆயினும், ஒரு நியா ளருக்கு உள்ளி உரிை காக அமைதல் வேன
தண்ணீர் தாராளமாக ஒரு பொதுவான புல குடியேற்றவாத காலம் சட்டங்கள் நீரைப் ே அவசரத்தை வெளிப்படு இரு நூற்றாண்டுகளாக பெறும் ஒன்று அல்ல 6 தட்டுப்பாடு இன்றி கி நிலவும் கொள்கை பெற்றது. இலங்கைய ஊதாரித்தனமானவர்கள் ஒவ்வொரு பாவனை விருப்பம் போல நீரை இலங்கையின் எப்பகுதி அரிய வகைப் பொருட் குச் சட்டம் இருப்பது நடவடிக்கைகளை விரும் பத் தகாத தடுப்பதற்குமான நீர் ஒன்றும் அவசரத் தேை வெற்றிடத்தை இட்! முழுமையான நீர் வ ஒன்று அவசரமா6 முக்கியமாக நீர்ப் ப காலங்களில் நீரைப் முந்துரிமை வழங்கும் நீர் பயன்படுத்தும் பல் ஆலோசனை கல அடிப்படையில் ஏற்படு
14
 
 

மேற்பார்வைப் பணி வை பணியிலிருந்து கூடியதா? நிலத்தின் லயை நிர்ணயிப்பது b நீர் பாவனைகள் ஃப் படவேண்டியவை காமைத்துவத் திட்ட ப் பகுதிகளை அடிப் வண்டிய அவசியத்தை நிர்வாக எல்லைகள்
fy .
படுவதையும் நிராகரிக் pலும் முன்னேற்றமான இப்போது உள்ளது நம் இலவசம் என்னும் வ்கள் பற்றிய, விருத்தி ப்படுத்தப்பட்ட, முழு அடிப்படையில் மீள் தவைப்படுத்துகிறது. ட்ட நீர் வளங்கள் RM), மக்கள் சமூகத் 1ளங்களை பகிர்வதற் ம், முகாமைத்துவம் ள வழிவகைகளை உதவுகிறது. நிலத்தடி நடன் ஒரு வகையில் ள்ளதால் அதனை லையில் வைத்தே
பேணுதல் வேண்டும். ரிமையாளர், அந்நிலப் ள நிலத்தடி நீருக்கு நவர் எனும் கோட்பாடு பெறல் வேண்டும்.
LLL06 6606UT ம இதற்கு விதிவிலக்
டும்.
இருக்கிறது என்னும் க்காட்சி காரணமாக
தொட்டு இலங்கையின்
பணிப் பாதுகாக்கும் த்தியதில்லை. கடந்த நீர் பணம் செலுத்தி ான்றும், அது எங்குமே ைெடக்கிறது என்றும் இதனாலேயே உருப் ர் நீர் பாவனையில் i என்பதற்கு அப்பால், யாளரும் அவரது ப் பயன்படுத்துவதற்கு தியிலும் நீர் இல்லை. களைப் பாதுகாப்பதற் போல, விரும்பத்தக்க ஊக்குவிப்பதற்கும், நடவடிக் கைகளை தொடர்பான சட்டம் வயாகவுள்ளது. இந்த டு நிரப்புவதற்குரிய Tiss6f gFL6fi sistsb ா தேவையாகும் . ற்றாக்குறை ஏற்படும் பிரித்து வழங்குவதில் முறைமை ஒன்றை வேறு குழுக்களுடனும் நீ து, ஒரு சட்ட த்துதல் வேண்டும்.
பெகுளியலி நோக்கு : ஜூனர் / ஜூலை 2009
நீர் வெறுமனே இயற்கையின் கொடை அல்ல என்று ஏற்றுக்கொள்ளுதல் முக்கியமான தாகும். நீருக்கு ஒரு பொருளாதாரப் பெறு மானம் உண்டு. வீட்டுப் பாவனைக்கான நீரிற்கு ஆகும் செலவினை அறவிடும் நடைமுறை உள்ளது. அதில் தொழிற்பாடு, பேணுகை, தேய்மானத்திற்கான செலவுகளும் உள்ள டங்குகின்றன. ஒரு பொருளாதாரப் பெறு மானமுள்ள பண்டமாக நீரை முகாமைத் செய்தல் என்பது (சந்தையில்
GF, 6 மூ
விற் ji j6ii õjooõi jõšiiidid ši6ö6) நியாய மானதும் பயனுடையதுமான இலக்
Yu صحيج عهیچ محت
கை அடைவதற்கும், அதைப் பேணிப் பாது காப்பதற்கும் ஓர் முக்கிய வழிமுறை யாகும்.
உசாததுணைகள:
Aheeyar MMM, VKNanayakkara and M A C S Bandara (2008), Allocation of Water among Different Water-use Sectors in Sri Lanka: Lessons of Experience, HARTI, Colombo.
Bandaragoda, DJ (2006), Status of Institutional Reforms for Integrated Water Resources Management in Asia : Indication from Policy Reviews in Five Locations, International Water Management Institute, Working Papers 108, Colombo, Sri Lanka.
Caponera, Dante A. (1992). Principles of Water Lau Administration: National and International , A.A. Balkema, Rotterdam.
Damayanthi M KN and V K Nanayakkara (2008), Impact of the Provincial Council System on the Smallholder Agriculture in Sri Lanka, Hector Kobbekaduwa Agrarian Research and Training Institute, Colombo.
Department of Census and Statistics, (2008), Household Income and Expenditure Survey - 2006/2007, available at http://www.sta t is tic S. & O U. lk/ HIES2006-07Website/Tabulation.asp accessed on 29th May 2009.
Government of Sri Lanka, Thirteenth Amendment to the Constitution, Democratic Socialist Republic of Sri Lanka.
Government of Sri Lanka, (1988), Presidential Task Force on Housing and uIrban Development, 15 May 1988, Battaramulla, Sri Lanka.
Imbulana, K A UI S et... al., (2006), Sri Lanka National Water Development
Report, UNESCO and Ministry of Agri

Page 17
culture, Irrigation and Mahaweli Develop11ter1
ter Policy Briefing, Issue 14, Gro 1; 11dziya fer l'Ise for S#s-
ural Development.
Meinzen-Dick Ruth und Margaretha Bukker, (2001), "Water rights and multiple water uses: issues and examples from Kirindi Oya, Sri Lanka". Irrigation and Drainage Systeins, 15: (2)129-148, Netherlands: Kluwoer Academi Publishers.
Mainzen-Dick, Ruth and Leticia Nkonya (2007) "Understanding Legal Pluralism in Water and Land Rights: Lessons from Af. rica and Asia", B. van Koppen, M.Giordano and J. Butterworth, (Eds.), Communitybased Water Lau and Water Resource
Management Rey Countries, CAB Ir
Nanayakkara, V K
Efforts in Hii troti Policies and Initi tutional Develop Water Managemeni nal Report, Vol. 5, A
Panabokke, C.R. (2 Study of the Mi
Groundwater Flut Hard Rock Landsc paper presented Grounduvater in Sri cious but Highly Th ganized by the Nati ences of Sri Lanka in Water Resources B
5ம் பக்கத் தொடர்ச்சி
நாடு செல்வச் செழிப்பு நிலையை அடை வதற்கு வழிவகுக்கப்பட்டது.
புத்த பெருமானின் புனித தந்த தாது விற்திற்கு மழையை தோற்றுவிக்கும் சக்தி உண்டு என்றும் ஆகவேதான்,நான்கு தேவலா பெரகர உடன் கூடிய நீ தலதா பெரகராவை அதிகாரம் உள்ள அமைப்புகள் ஆண்டு தோறும் நடாத்துவதாகக் கருதப் படுகிறது. பெரகரவினி இறுதியில், நான்கு 62overw uaviaaaaalias Afrvéarafaí உதவியுடன், தலதா மாளிகை தியவரை திலமேயரீன பிரதம பொறுப்பாளர் தீர்த்தோற்சவச் சடங்கு முறையை நடத்துகிறார். மேலும், அனுராத புரத்திலுள்ள புனித அரச மரத்திற்கு மழை யைத் தோற்றுவிக்கும் சக்தி உண்டு என் பது நாட்டில் உள்ள மரபு ரீதியான நம்பிக்கை முறைமையாகும். நீரைப் பெற்றுக் கொள்வ தற்காக, புனித அரச மரத்திற்கு மக்கள் பல்வேறு வகையான சடங்கு முறை களை மேற்கொள்கின்றனர்.
நீரைப் பெற்றுக் கொள்ளவதற்காக மேற் கொள்ளப்படும் ஏராளமான பிராந்திய மட்ட சடங்கு முறைகள் பல்வேறுபட்ட பிராந்தி யங்களில் காணப்படுகின்றன.
முடிவுரை
இலங்கை ஒரு விவசாய சமுதாயமாக இருப்பதுடன்.அதன் உற்பத்திப்பாங்கானது. பருவகாற்று மழையை அடிப்படையாகக் கொண்ட, மழை நீர்ப் பாசன விவசாயத்தில் மிகைப்படியாகத் தங்கியுள்ளது. இலங்கைக் கலாசாரத்தின் பிரகாரம், நீரானது புனித மானதாகக் கருதப்படுகின்றது. அது உயிர் வாழ்விற்கு அத்தியாவசியமான ஒன்றாக இருப்பதன் காரணமாக, மக்கள் நீரில், சிறுநீர் கழிப்பதோ அல்லது எச்சில் துப்புவதோ இல்லை.
ஆகையால், தனிச் சிறப்புவாய்ந்த படிநிலை அமைப்பு ஒன்றைக் கொண்டுள்ள, கலாசார
- பெகுளியலி நோக்கு : ஜூனர் / ஜூலை 200ர
வடிவமாகிய அதி மொழிக் கட்டமைப்
தாமதித்த பருவக குறைந்தளவான பரு பிரைஜைகளின் வாழ்க்கையை நேரபு அதன் விளைவாக, தெய்வீகத்தன்மை வ நீருக்கு வழங்கியு மக்கள், தமது பிர முறைமையில் கா விழுமிய கருத்துக் படையில், நீரின் வரையறுப்பதோடு, றனர். அடுத்து நீர், ம மற்றும் ஆரோக்கித் யாத பகுதியாகின்
ஆயினும், பிரதான படையாகக் கொன நீருக்கு வழங்குகி கருதிய முதலாளித முறைமை காரணமா மரபுரீதியான விை யானது தற்பொழு நோக்கிக் கொண விளைவாக, நுகர் கருதப்படும் ஏதாள ஒத்த, சந்தைப்படுத்த
கப்பட்டுள்ளது.
தவிர, இத்தீவு மு இரக்கமற்ற காடழிட படாத குழாய்க்கிண தரைக்கீழ்நீர் வளா ஆகியவற்றைப் பாத வருமானத்தை உ( கிழங்கையும் மரக் செய்வதற்காக ! தொகுதியை அகற் டைகள் படுமோசம றன.அதேவேளை
 

orm in Developing ternational, 2007
(2003), “Sri Lanka’s
(2
Ficing Water Sector ating Related Instiment, * International Institute, Project FiAppendix III.
908), "A Dι cro Variability in pride Content in the ape of the Dry Zone" it the Workshop on Lanka - A most Prereatened Resource, oirional Academy of Scicollaboration with the pard, 24-26 February,
விசேடமான குறியீட்டு பொன்று நீருக்குண்டு.
ால மழை அல்லது வகால மழை என்பன சமூக-பொருளாதார டியாகப் பாதிக்கின்றன. மக்கள் புனிதமானதும் ாய்ந்ததுமான சக்தியை ள்ளனர். இது தவிர, தான விலை மதிப்பு ணப்படும் சமூகவில்
கோணத்தின் அடிப்
பொருளை விளக்கி,
அதை மதிப்பிடுகின் னிதனின் உயிர் வாழ்வு தின் ஓர் இன்றியமை Dgi.
Dாக பணத்தை அடிப் ர்ட விலை மதிப்பை ன்ற, சந்தை நலன் துவ விலை மதிப்பு க, நீருடன் இணைந்த ல மதிப்பு முறைமை து சவால்களை எதிர் ர்டிருக்கிறது. இதன் வுக்கு மாத்திரமெனக் து பொருளொன்றை த்தக்க ஒரு பண்டமாக்
ழுவதும் காணப்படும் பு மற்றும் திட்டமிடப்
று நிர்மாணம் என்பன
ப்கள், நீர் ஊற்றுகள் க்கக் கூடும். சிலருக்கு நவாக்கும் உருளைக் றிகளையும் உற்பத்தி இயற்கைத் தாவரத் றுவதன் மூலம், நீரோ ாகப் பாதிக்கப்படுகின் னிதனுக்கும் விலங்கு
2008, Anuradhapura.
an di In-stream lises Schioliarship, joseph Sax and ihie TruSf Article 9.
http:/www.bepress.com/ils/oss4/arts
As B-V t uvuvu”. u ni h chr.ch/h t mi l/m e in u3/b/a - cesr.htm, accessed on 4 June 2009.
Wickramage, M., (2008). “Water for Human use", Paper presented at the Consul
حی۔ -ہم ہی محہ ? ۔۔۔
tative Workshop on Updating Sri Lanka's Water Development Report, HARTI, Colombo, 18 March 2008.
கள் மற்றும் தாவரங்களுக்கும், வருடம் முழுவதும் தேவைப்படும் நீரின் கிடைப் பனவிற்கு இன்றியமையாத, உயிரினங் களின் வாழ்க்கைச் சூழல் மற்றும் சுற்றுப் புறச் சூழல் நிலையை இச் செயற் பாடுகள் அச்சுறுத்துகின்றன.
ஆதலால், நவீன வாழ்க்கைமுறையின் சூழமைவில், சமூக விழுமிய முறைமைகள் அவற்றின் முதன்மை நிலையையும் பலத் தையும் இழந்து கொண்டிருப்பதால், சுற்றுப்புறச் சூழலுக்கு பாதிப்பற்ற முறை யில் நீர் வளங்களைப் பாதுகாப் பதற்கு பொருத்தமான விதிகளும் ஒழுங்கு விதி களும் அவசரமாகத் தேவைப்படுகின்றன.
உசாத்துணைகள்:
Sauer, Cart (1957). Agricultural Originis and Dispersal. New York, American Geographer.
Sioberg, Gideon (1960). The Pre industrial city. Texas, The free press glencoe, Illinois.
Bennett, John. W. (1976). The Ecological Transiting. New York, Pergmon Press.
Strol, D. Wolf (1979) Culture and Agriculture. Wyoming, Bio — Dynamic Literature.
Dissana yake, J.B. (1992). Water il Cilltire. Colombo, Ministry of Environment and Parliamentary Affairs.
Herath, H.M.D.R. (1996). "Sociological Analysis of Death Rites in Sinhalese Buddhist Culture" Batddhism and Rituals (eds) Kotapitiya Rahula, Colombo: Ministry of Buddhasasana.
Herath, H.M.D.R. (2004) "Indigenous Knowledge, Environment and Traditional value system", Indiiriitva Research Collection (eds) Daya Amerasekara and Rohitha Dasamayake, Warakapola; A riya Publication.
De Silva, K.M (2005) A History of Sri Lanka, Colombo: Vijitha Yapa Publications.
15

Page 18
நீரின் தர ஆய்வுக்கான பல்து
&#g#iỗotả
நீரினால் குளிராக்கப்படும் ஒரு الاh கோளாகும். ஓர் திரவம் என்ற வகையில் நீர் சில தனித்துவமான இரசாயன மற்றும் பெளதிக இயல்புகளை காட்டுகிறது. பெருந்தொகையான அசேதன மற்றும் சேதன பதார்த்தங்களை கரைப்பதற்கான நீரின் அற்புத ஆற்றல் அதற்கு அகிலக் கரைப்பான்” எனும் அந்தஸ்தை வழங்கு கிறது. நரியல் குழலின் நஞ்சூட்டல் மற்றும் மாசடைதல் தொர்பாக இது பாரதுரமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. மேலும், இது புவியின் சகல மணர்டலங்களையும் கடந்து நிற்கின்றது. வளிமண்டலம், லித்தோ மண்ட லம் மற்றும் உயிர் மண்டலம் ஆகிய வற்றுடனான நீர் மண்டலத்தின் சிக்கலான இடையீடுகள் புவியினுள் இயக்கத்தன்மை கொண்ட சமநிலையை பேணுவதில் உதவு கின்றது. தனது குழல் மாசுபடுத்தல் செயற் பாடுகளினால் பிரதானமாக மனிதன் குழலின் இவ்வியக்க சமநிலையை குழப்புவதன் விளைவாகவே மனித ஆரோக்கியம் தொடர் பானவை உள்ளிட்ட பாரதூரமான உலக தாக்கங்கள் நிகழ்கின்றன. சமூகத்தில் நீரின் தாக்கத்தை ஆய்வு செய்தல் விஞ்ஞானத் துறை எதுவும் அனேகமாக இல்லை. மதம், வரலாறும் நாகரிகமும், பொதுச் சுகாதார மும் கழி வகற்றலும், நகர மற்றும் நாட்டு திட்டமிடல், பொருளியலும் விவசாயமும், யுத்தமும் ஏனைய மோதல்களும், நீர் மின்சாரமும் பொறியியலும், புவியியல் விஞ்ஞானமும் சுற்றுப்புறச் சூழலியலும், மற்றும் இரசாயனமும் உயிரியலும் என்பன இப்பாடத் துறைகளில் அடங்கும். சமூகத்தில் நீரின் பங்கினை பற்றிய எந்த ஒரு ஆழமான ஆய்வினையும் மேற்கொள்வதற்கு பல்துறை சார் அணுகு முறை ஒன்று அவசியம் என்பது தெளிவாய் இருக்கின்றது.
அறிமுகம்
நீர் தனித்துவமான ஓர் பதார்த்தமாகும் அதன் தனித்துவம் காரணமாக பரந்த தீவிர மானதுமான ஆய்வுக்குரிய விடயமாக நீர் உள்ளது. உயிர் வாழ்வதற்கான இன்றிய மையாத தேவையாகவும், உலகம் பூராகவும் மில்லியன் கணக்கான மக்களின் மரணத் திற்கு பொறுப்பான நஞ்சாகவும் நீர் இருப்பது யதார்த்தமான முரண்பர்டாகும். ஏனைய திரவங்களிலிருந்து முற்றிலும் வேறுபடும் பல இரசாயன மற்றும் பெளதிக இயல்புகளை ஒர் திரவமென்ற வகையில் நீர் கொண் டிருப்பது அதன் தனித்துவத்திற்கு காரண மாகும். நீரின் ஒப்பீட்டளவிலான உயர் கொதி நிலை, பரந்த திரவ நிலை வீச்சு (0-100c), மற்றும் மூன்று பெளதிக நிலைகளில் அதா வது திண்மவடிவான பணிக்கட்டிகள், திரவ நிலையான நீர், வாயு நிலையான நீராவி ஆகிய நிலைகளில் காணப்படுதல், வளைந்த வடிவமும் துருவத் தன்மையும், உயர் இரு மின்னியல் மாறிலிகள் மற்றும் ஐதரசன்
பிணைப்புக்கள் ஆக பண்புகளில் சில வாகு மற்றும் சேதன சேர்ல ஆற்றல் கொண்ட சிற வகையில் நீரின் விதி நஞ்சூட்டலுக்கு உள் பெருமளவுக்குக் கொ6 யே எங்கும் காணப் அந்தஸ்தை அது பெ மான நீர் மக்களில் தெளிவாகின்றது. நீ என்பது புவி விஞ்ஞா
முன்னுரிமையாக இரு
புவியின் மீதான நீரின் WHO நீருக்கான விதிமு படுத்தியுள்ளது. நீரி எல்லைகளினதும் பதா மானதும் அனுமதிக் மட்டங்களை குறிப்பி செய்துள்ளது. வேறுL களின் நீர் நுகர்ச்சி பட்டதன் காரணமாக அவசியமான போசாக் பாடு போன்றவை காரணிகளிள் காரணம சகல நாடுகளிற்கும் யாமல் விடலாம் என்ப இவ்விழுமியங்களை வ திரம் பயன்படுத்தப்ப மண்டல பிரதேசங்கள் குறிப்பாக நீர்த்தரத்தி களால் உண்டாகும் ே உள்ளாக கூடியவர்கள்
மிகப்பரந்த அடிப்படை என்னும் நோக்கில் இ அவசியமானவை எ வாய்ந்தவை என படுகின்றன. கல்சி பொட்டாசியம் போன் மூலகங்கள், மனித பாடுகளுக்கு அத்திய கருதப்படும் அதே வே கட்மியம்,ஆசனிக் பே கள் நஞ்சுகள் என பr எனினும் பயன்படுத்தப் தீர் மானிக்கின்றது (6 கொள்வது மிக மு அளவுக்கு அதிகம காரணமாக அத்திய கள் என்று கூறப்படு விளைவிக்கலாம் (திச யாக நுகரப்பட்டால் உடற்பதார்த்தமான உற்பத்திக்கு அவச இரும்பு நோயைத் ே
மேலும் இங்கு முக்கிய தன்மையை தோற்றுவி களே தவிர முழு வல்ல என்பதனைய கொள்ள வேண்டும்.
16

றை சார்ந்த அணுகுமுறை
கியன இத்தனித்துவ ம். வேறுபட்ட அசேதன வைகளை கரைக்கும் ந்த கரைப்பான் என்ற விலக்கான நடத்தை ளாகும் தன்மையை ண்டுள்ளது. இதனாலே படும் நஞ்சு எனும் றுகிறது. எனவே சுத்த ண் தேவை என்பது ரின் தர ஆராய்ச்சி ானங்களில் உயர்ந்த நக்கிறது.
தரத்தை உணர்ந்து முறைகளை அறிமுகப் ல் காணப்படக்கூடிய ர்த்தங்களினதும் உச்ச க்கப்படக்கூடிதுமான ட்டே WHO இவ்வாறு பட்ட மக்கள் கூட்டங் பெருமளவுக்கு வேறு வும் சுகாதார நிலமை குகளின் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு )ாகவும் விழுமியங்கள் ஏற்புடையதாக அமை தனால் உச்ச கட்டமாக அழிகாட்டல்களாக மாத் ட வேண்டும். அயன ரில் வாழும் மக்கள் ல் ஏற்படும் மாற்றங் நாய்களின் பாதிப்புக்கு ாாக இருக்கின்றார்கள்.
-யிலான மனித நலம் ரசாயன மூலகங்கள், னவும் நச்சுத்தன்மை வும் பாகுபடுத்தப யம், பொஸ் பரசு, றவை உள்ளிட்ட பல 5 உடற் தொழிற் ாவசிய மானவை என ளையில் ஈயம், இரசம், ான்ற ஏனைய மூலகங் குபடுத்தப்படுகின்றன. படும் அளவே இதனை ான்பதையும் கருத்தில் pக்கியமானதாகும்). ாக நுகரப்படுவதன் ாவசியமான மூலகங் பவை கூட நோயை roTTu Jisai, 2005). LE60)85 மிகவும் முக்கியமான ஈமோககுளோபினின் சியமான மூலகமான தாற்றுவிக்கலாம்.
மாக அமைவது நச்சுத் விக்கும் இரசாயன கூறு மூலகத்தினதும் அள ம் ஞாபகப்படுத்திக்
பொருளியலி நோக்கு : ஜூனி / ஜூலை 2009
வித்யாஜோதி பேராசிரியர் C.B. திசாநாயக்க பணிப்பாளர, அடிப்படை ஆய்வு நிறுவனம், கண்டி
நிலப்பிரதேசம் சார்ந்த புவி இரசாயனம்
நிலப்பிரதேசத்தை பொறுத்து நீரின் தரம் வேறுபடுகிறது. நீரியல் வட்டம் பற்றிய ஓர் ஆய்வானது (உரு 1),லித்தோ மண்டலம் (பாறைகள், கணிப்பொருட்கள் மற்றும் மண்) வளி மண்டலம் மற்றும் உயிர் மண்டலம் ஆகியற்றுடன் நீர் மண்டலத்திற்குள்ள நெருக் கமான இடைத்தொடர்பினை காட்டுகின்றது. நீருடன் தொடர்புபடும் (நீர்-பாறைத் தொடர் பு) பாறையினதும் மண்ணினதும் இரசாயன கூறமைப்பு, நீர் பாறை இடைத்தாக்கம் ஏற் படும் காலப்பகுதி, தரைநீர்த் தொகுதியினுள் இடப்படும் மாசாக்கிகள் போன்ற புறப் பதார்த்தங்கள் ஆகியவற்றின் மீதே தரைநீரின் தரம் தங்கியுள்ளது. பாறைகள், கனியுப்புகள் மற்றும் மண் ஆகியவற்றின் இரசாயன கூறமைப்பு பெருமளவுக்கு தரை நீரின தரத்தை கட்டுப்படுத்துகிறது. எனவே வேறு பட்ட பாறைகள், கனியுப்புக்கள், மண் ஆகிய வற்றைக் கொண்ட வேறுபட்ட நிலப்பிரதேசம் வேறுபட்ட நீரியில்புகளை கொண்டிருக்கும் என கருதுவது தர்க்க ரீதியானது. உதாரண மாக யாழ்ப்பான குடாநாட்டின் பாறைப்படை களுக்கு கீழ் காணப்படும் நீர் உயர்ந்த அளவில் கல்சியத்தையும் மக்னீசியத்தையும் கொண்டிருக்கும். இதற்கு காரணம் சுண்ணாம் புக்கல் நிறைந்த நிலப்பிரதேசத்தில் இவ் உலோகங்களின் காபனேற்றுகள் அதிகள வில் காணப்படுவதாகும். இதனுடன் ஒப்பிடும் போது இலங்கையின் தென்மேற்குப் பகுதி களிலுள்ள லடரைட் நிறைந்த நிலப் பிரதே சத்தில் காணப்படும் நீரானது பொதுவாக விரும்பத்தகாத சுவையை கொடுக்கும் இரும்புப் பதார்த்தங்களை கொண்டிருக்கக் கூடும்.
இலங்கையின் உலர்வலயங்களில் அவதானிக் கப்பட்டது போன்று உவர்த்தன்மை, உயர்ந்த அளவு திண்மப் பொருட்கள் கரைந்திருத் தல் உயர்ந்த புளோரைட் மட்டம் ஆகிய பிரச்சினைகள் நிலப்பிரதேச புவி இரசாயனம் மற்றும் காலநிலை ஆகியவற்றுடன் நெருக் கமாக தொடர்புபட்டுள்ளன. உலர் வலையத்
தின் தரைநீரில் அடங்கியிருக்கும் உயர்ந்த
அளவு உப்பிற்கு பொதுவான காரணம் உயர்ந்த ஆவியாதல் வீதம் காரணமர்க செறிவடையும் கரைந்த உப்புக்களின் திரட்சியாகும். இதற்கு முரணாக ஈர வலயத திலுள்ள பாறைகளிலிருந்து பல மூலகங்கள் திரவக்கசிவினூடாக வெளியேற்றப்படுகின்றன.

Page 19
இதுவே ஒப்பீட்டளவில் குறைவாக கரைந்த திண்ம உள்ளடக்கங்கள் காணப்படுவதற்கு காரமோகும். மேலும் கீழமைந்துள்ள பாறை களின் தன்மை அவற்றின் கட்டமைப்பு, வெடிப் புக்கள் ##illustelli) - follo! Intro"] பகுதியில் காணப்படும் நீரின் தரத்தில் முக்கிய பங்கினை வகிக்கின்றன. உலர் வலயத்தில் குறிப்பாக சில குழாய் கிணறுகளிலுள்ள நீரில் ஒப்பீட்டளவில் உயர்ந்தளவு புளோரைட் கானப்படுவதற்கு, பாறையின் இரசாயன் கூறும்பப்பு, புளோ ரைட்டின் நிறைந்த கவிப்பொருட்கள் கானப் படுதல், அதிகமான நீர்-பாறை இடைத் தாக் கம், பாறைப் பிளவுகளினூடாக நீர் நீண்ட துாரம் பாய்தல் என்பன காரணமாகும். உதாரணமாக யாழ்ப்பானக் குடாநாட்டில் உள்ள தரை நீரானது கீழுள்ள சுண்னாம் புக்கல்லிலுள்ள வெடிப்புக்கள் மற்றும் ஒடுக்க மான இடைவெளிகளினூடாக தொற்று நீக்காத குழிகள் மற்றும் மாசல கூடங் களிலிருந்து கழிவுப் பொருட்கள் மெதுவாக கசிவதன் காரணமாக மிக இலகுவாக நஞ்சூட்டப்படும் போக்கினை கொண்டுள்ளது.
riinlinբեhii
கைத்தொழிலும் நீர்த்தரமும்
கழிவுப் பொருட்களை, குறிப்பாக கைத் தொழில் கழிவுகளை, கொட்டுதல் நீரை மாசடையச் செய்யும் மிகவும் முக்கியமான வழிகளில் ஒன்றாகும், வர்ணங்கள், மசல், இயந்திர எண்ணெய், உராப்பு நீக்கும் பதார்த்தங்களும் கூழும், விவசாய இரசாயன பொருட்கள், அழுக்ககற்றிகள் போக்ற பதார்த்தங்களிலுள்ள இரசாயன திரவியங் களும் ஏனைய பதார்த்தங்களும் நீரை மாசு படுத்துகின்றன. மேல் மாகாணத்திலுள்ள கைத்தொழில் பிரதேசங்களினூடாக பாப் வதன் காரணமாக களனி கங்கை ஒரு குறிப்பிடத்தக்க அளவு கைத்தொழில் கழிவு களை பெற்றுக் கொள்கிறது. அத்தகைய இரசாயன ரீதியான மாசடைவுகளினால் தோற்றுவிக்கப்படும் அபாயம் யாதெனில் கட்மியம், ஈயம், இரசம் போன்ற நச்சு மூல கங்கள் படிவாகத்திரண்டு பின்னர் தாவரங்
*صي
ஒடுங்குதல்
ஆவியாதலும் ஆவியுயிர்ப்பும்
வெளியேற்றம்.
- தரைக்கீழ் பாய்ச்சல்
களை அடைந்து உ6 மனித உடலை சேதி வருடங்களிற்கு முன்தி கழகத்தின் இரசாய
Fil FT FT LI LI 'L 11, fifee பின் கரையில் காண தில் குரோமியத்தின் வினை முக்கியப்படு தோல் தொழிற்சாலை கழிவுகளால் தோர நம்பப்படுகிறது. மே! பொருட்கள் நீண்ட Cr.T:LE3:54. âğsürı தங்களுக்கு தொடர் சூழல் தொடர்பான டை சேப்தலுடன் ! மற்றும் அதனால் ரே தீவிரமான கேள்வி : தோற்றுவிக்கின்றது. நீ இரசாயன பதார்த்தங் தடுக்க கடுமையான படுகின்றன. ஆயினும் FIFLIST FLLFlILL முக்கியமான விடைய
அல்கா பூக்களும் ,
அஸ்காவின் வளர்ச்சி நீர்த்தேக்கங்கள், குடி நீர் நிலைகள் பச்சு ஆகிய இரு நிறங்களு முகில்களை ஒத்ததும பெறுகின்றன. உணன்: அமைந்துள்ள பெய்ரா அல்காவின் மிகைய மாக கடும் பச்சை நுண்ணுயிரிய லாளர் பட்டது போன்று இ வகைகள் உண்டு, ! யடைந்து இனப்பெரு இவ்வல்காக்கள் இறந்து அடியில் குவிந்து அ நச்சுக்களை வெளிவி களில் சில தோல், ஈர
நீரா
-
TqL S LSLTSTS SS ST SLSLSLSLSLS qMSMq S
வீழ்ட
உரு நீர்ப்புவிசரிதவியம் வட்டம்
(agro-Azawi : TATUTA, isgs, illi Fois.edu.)
= நிதுளியம் நேரத்த ஜானி 'ஜூலை 20ரர
 

வுே சங்கிலியினூடாக ன்றடை வதாகும். பாப் ஒர் கணிப் பல்கலைக் விபுல் பிரிவினால் வான்று களனி கங்கை ப்படும் கீரைத் தாவரத் ள் முறைபற்ற செறி த்தி காட்டியது. இது களிலிருந்து வெளிறுேம் *றுவிக்கப்பட்து என லும், சில இரசாயன
வாழ்வுக்காலத்தை தரை நீரில் பலு தசாப் ந்து கானப்படலாம். கரிசனைகளை அசட் இனைந்த வீடமைப்பு நிலத்திற்கான பன் நீர் மாசடைதலை ரியல் சூழலினுள் நச்சு பகளை கோட்டுவதை
சட்டங்கள் தேவைப் அவற்றின் அமுலாக்கம் மாக ஒப்பிடுகையில் பமாகும்.
IL-1
அல்கா நச்சுக்களும்
காரணமாக வாவிகள் நீர் கிணறுகள் போன்ற சை மற்றும் கபிலம் க்கும் இடைப்பட்டதும் ான ஒரு தோற்றத்தை மயில் நகர் சூழலில்
ஏரியும், கண்டி ஏரியும் ான வளர்ச்சி காரண நிறமாக மாறுகின்றன. களால் பாகுபடுத்தப் வவல்காக்களில் பல பெயரளவில் வளர்ச்சி க் கம் செய்த பின்னர் து. இந் நீர் நிலைகளின் தன் மூலம் நீருக்குள் டுகின்றன. இந்நச்சுக் ல், முளை, சிறுநீரகம்
என்பவற்றில் நோய்களை ஏற்படுத் துகின்றன. அல்காப் பூக்கள் எங்கும் கானப் படுகின்றன. அத்துடன் இவை குறிப்பாக அயன மக்கப்டன) பிரதேசங்களிலும் போசாக்கு :பாகக் தவிந்து காணப்படும் இடங் களிலும் ஒரு பிரதான அச் சுறுததலாக மாறியிருக்கின்றன. அத்தகைய ஆஸ்கா பூக்களினால் ஏரிகள் மோசமாக பாதிக்கப் படும் போது, அவை நற் போசனையுள்ள் ஏரிகள் எனவும் தெளிந்த நீரைக் கொண்ட சூரிய ஒளி ஆழமாக ஊடுருவும் ஏரிகள் துறைபோசா:புள்ள ஏரிகள் எனவும் பெயரிடப்படுகின்றன.
ாக பங்க் காங் - - - - -
ஏரிகளில் பெருந்தொகையான பீன்கள் இறந்து கானப்படுவதுண்டு மீன்களுக்கும் ஏனைய விலங்குகளுக்கும் நீரை முடியாத சூழலாக மாற்றும் நஞ்சுக்களின் ஏக கால் வெளியேற்றத்துடன் தொடர்புடைய ஏரிகளின் மிகுந்த EUTHROPHIC தன்மை யே இதற்கு காரணமாகும். தற்போது விரை வாக பரவிவரும் நீண்டகால சிறுநீரக நோய்க்கான காரணம் இலங்கையின் வட மத்திய பிராந்தியங்களில் வாழும் மக்கள் அருந்தும் நீருடன் கலக்கும் இந்த அல்கா நச்சுக்களேயென சிவ நுண்ணுயிரியலாளர் கள் கருதுவது சுவாரசியமான மாகும். இது தொடர்பாக மேலும் ஆய்வுகள் செய்யப்பட வேண்டியிருக்கின்றன. வடமத்திய மாகாணத்தில் இந்நோயின் பாதிப்புக் குள்ளாகும் பிரதேசங்களில் பாதிப்பினை விளைவிக்கக்கூடிய பதார்த்தங்களாக இவ்வல்கா நஞ்சுகள் அமையக்கூடும்.
&l! IIլք
FSTILLL
விவசாய இரசாயனப் பொருட்களும் பசளை உள்ளிடுகளும்
இலங்கையில் மிகவும் அதிக அளவான நீரை விவசாயத்துறையுே பயன்படுத்துகிறது. உணவு உற்பத்திக்கான தேவையை குறைந்து மதிப்பிட முடியாது. அதே வேளை யில் விவசாயத்துறையில் சில அம்சங்கள் பாரதூரமான விதத்தில் கவலையளிக்கும் விடயங்களாக உள்ளன.
நஞ்சூட்டலுக்கும், மாசுபடுத்தலுக்கும் இலகு வில் உள்ளாகக்கூடிய தன்மையை கருத்தில் கொண்டு பார்க்கும் பொழுது விவசாய இரசாயன பொருட்களினதும் யூரியா, பொசுப்பேற்று போன்ற பசனைகளினதும் உள்ளிடுகள் நீரியஸ் வளங்களுக்கும் பிரதானமாக தரை நீருக்கும் குறிப்பிடத்தக்க அளவு சேதத்தை விளைவிக் கின்றது என்பது தெளிவாகின்றது. சக்தி வாய்ந்த விவசாய இரசாயன பொருட்களால், குறிப் பாக நீண்டகால வாழ்வுக் காலத்தை கொன்டவற்றால், குடிநீர் நஞ்சூட்டப்படுதல் பாரிய சுகாதார ஆபத்தினை தோற்றுவிக் கின்றது. விவசாயம் மிகவும் பிரதானமான தொழிலாக அமையும் இலங்கையின் உலர் வலையத்தில் (அனேகமான சந்தர்ப்பங்களில் ஆபத்தான விதத்தில்) விவசாய இரசாயன பொருட்களை பயன்படுத்துதல் ஏக காலத் தில் மேற்பரப்பு, தரைக்கீழ் மற்றும் குடிநீர் மாசடைதலுடன் இனைந்த மிகவும் வழமை யான ஒரு விடயமாக இருக்கிறது. இந்த விவசாய இரசாயன பொருட்களிலுள்ள
17

Page 20
பொதுவான சேர்வைகளில் சேதன பொசுப் பேற்றுக்களும் அடங்குகின்றன. இவை பல் வேறு நரம்பியல் நோய்களை பரப்பு கின்றன என்பது நன்கு தெரிந்த ஒரு விடயமாகும்.
பசளைகள், குறிப்பாக பொஸ்பேற்று வகையை சேர்ந்தவை, பல உலோகங்களை கொண் டுள்ளன. இவற்றுள் கட்மியம், யுரேனியம், ஈயம் போன்ற நச்சு உலோகங்கள் பொது வானவையாக உள்ளன. இவற்றுள் சில மூலப்பாறைகளில் காணப்படக்கூடும் எனினும் உற்பத்தி செயன்முறையின் போதே ஏனைய சில மூலகங்கள் பசளைப் பொருட்களுடன் சேர்க்கப்படுகின்றன. குறிப்பாக இறக்குமதி செய்யப்படும் சில மலிவான பொசுப்பேற்று பசளைகளில் இவை காணப்படுகின்றன. வயல்களுக்கும் ஏனைய பயிர்களுக்கும் இந்த குறைந்த தர பசளைகளை இடுதல் மண்ணிலும் நீரிலும் இந் நஞ்சு உலோகங் களை மேலும் மேலும் சேரச் செய்கின்றது. இதனால் பாரிய சுகாதார சீர்கேடு ஒன்று உருவாகின்றது. அபிவிருத்தி அடைந்த நாடு களில் பெருந்தோட்டங்களில் பாவிக்கப்படும் சகல பசளைகளும் கடுமையான ஒழுங்கு விதிகளுக்கு உட்படுத்தப்படுகின்றன. பசளை களின் தரக்கட்டுப்பாடு ஒரு முன்னுரிமையாக உள்ளது. நைதரசனை வழங்கும் யூரியா போன்ற பசளைகளை பொறுத்த வரை தரைக்கீழ் நீரானது இலகுவாக நைத்தி ரேட்டினால் மாசுபடுத்தப்படலாம். யாழ்ப்பான குடா நாட்டிலும் கற்பிட்டி பிரதேசங்களிலும் கீழேயுள்ள தளர்ந்த மண் குடிநீர் கிணறு களுக்குள் நுழையக்கூடிய, நைத்திரேட்டு நிரம்பிய நீர் ஊடுருவிச் செல்வதற்கு இடமளிக்கிறது. ஏனைய பதார்த்தங்களினு டனான நைத்திரேட்டுக்கள் சில நோய்களை குறிப்பாக குடல் நோய்களையும் மெத மோக்குளோமியா மற்றும் புற்று நோயை யும் தோற்றுவிக்கின்றன. பொது சுகாதார நோக்கிலிருந்து பார்க்குமிடத்து, தொற்று நீக்காத வடிகால்களுக்கும் தோண்டப்படும் கிணறு போன்ற குடிநீர் மூலங்களுக்கு மிடையில் பாதுகாப்பான தூரம் இருக்க வேண்டும். நகர சூழலில் மலத்தினால் நஞ் சூட்டல் ஏற்படுவது அடிக்கடி அவதானிக் கப்படுகிறது. இவ்வாறு நஞ்சூட்டப்படும் பொழுது வைற்றோட்டம், ஈரல்நோய் போன்ற பல நோய்களை நீர் வினியோகம் ஏற்படுத் தக்கூடும். ஆகவே, நஞ்சூட்டல் நடந்திருக் கிறதா என அறிவதற்கு காலத்துக்கு காலம் நீரின் தரம் சோதிக்கப்பட வேண்டும். உலக சனத்தொகை மீது. நீர் தொடர்பான மற்றும் நீரினால் பரவும் நோய்கள் ஏற்படுத்தும் தாக்கம் தொடர்பான புள்ளி விபரங்களை உலக சுகாதார நிறுவனம் வழங்கியுள்ளது.
9 (கொலரா உள்ளிட்ட) வயிற் றோட்ட நோய்களினால் ஒவ்வொரு வருடமும் 1.8 மில்லியன் மக்கள் இறக்கிறார்கள்; பிரதனமாக வளர் முக நாடுகளில் 90 % ஆனவர்கள் 5வயதிற்கும் குறைந்த சிறுவர்கள்.
9 88 % வயிற்றோட்ட நோய்களுக்கு காரணம் பாதுகாப்பற்ற நீர்வழங் கல், தேவையை விட குறைந்த சுகாதாரமும் கழிவகற்றலும் ஆகியவை எனக் கூறப்படுகிறது.
அட்டவணை 1
வைரஸ்
Fulub
ஐதரசன்
இரும்பு
நாகம்
மனித
காரணிகள்
பக்ரீறியாக்கள்
---
புரட்டோசோவா
ஹெல்மின்ந்தண்கள்
பங்களம்/ அல்காக்க
கட்மியம்
*. یہ حیدری۔ یہ ?r புத்ளாரைட
நைத்திரேற்று
சல்பேற்று
சல்பைட்
மங்கனிஸ்
இரசம் (பாதரசம்)
குறோமியம் (6ம் வலு
அலுமினியம்
பூச்சிகொல்லி
கரைந்துள்ள உப்புகள்
முலம் : கரத் அமரசிற்றி
வருடந்தே சம்பவங்கள் றுள் அதிக தெற்கில் 2 நிகழ்கின்ற6
160 மில்லி சோமியாசில் படுகின்றன ன்றன.
500மில்லிய இனால் ஏற் பில் உள்ள
மிகவும் தீ றினால் 13 அல்லல் உ றுக்கள் அ வயிற்றோட் சோகை ( விளைவுகளு கின்றன. . göl Döl (ölg! ரைட் இரு சீனாவில்
18

நுண்ணங்கி மற்றும் நீரிலுள்ள இரசாயனப் பொருட்களால்
னுக்கு
ஏற்படும் நோய்களும் பிரச்சினைகளும்
நோய்களும் பிரச்சினைகளும்
தைபோயிற்றுக் காச்சல், இரைப்பை குடல் அழற்சி, இரத்த இழப்புடன கூடிய வயிற்றுப்போக்கு, கொலரா, காச நோய்
போலியோமையலிற்றிஸ், மெனிங்கிற்றிஸ். தொற்றத்தக்க ஈரல் அழற்சி சுவாசம் சம்பந்தமான நோய்கள். வயிற்றோட்டம், சிறுகுடல் அழற்சி,
அமிபா வயிற்றுப்போக்கு, வயிற்றோட்டம், மூளை விக்கமடையும் நோய்
கொழுக்கிப் புழு, வட்டப் புழு, கீரைப் புழு தொற்றுகள்
நீரின் நிறம், கலங்கலான நிலை, வெறுப்புட்டும் கவை, துர்நாற்றம்
நச்சுப் பொருட்கள்
எலும்புகளில் கல்சிய இழப்பு, சிறுநீரில் புரதமும் வெல்லமும் காணப்படல், சிறுநீரகப் பாதிப்பு
சிறுநீரகப்
தசைகளின் இயக்க ஆற்றலின்மை; நரம்புத் தொகுதி, ஈரல் மற்றும்
றுநீரகப் பாதிப்புகள், குறைந்தளவான அறிவுத்திற அளவெண், குருதிச்சோகை
பற்கள் உடைதலும் வெடித்தலும், எலும்பு சம்பந்தமான பாதிப்புகள்
மெதமோகுளோபினேமியா
வயிற்றோட்டம்
சுவை மற்றும் துர்நாற்றப் பிரச்சினைகள்
சுவை மற்றும் துர்நாற்றப் பிரச்சினைகள்
வெறுப் பூட்டும் சுவை
வெறுப்பூட்டும் சுவை
நரம்புத் தொகுதி, சிறுநீரகம், மூளை பாதிப்பு
9)
சிறுநீரகப் பிரச்சினை. சுவாசப்பைப் புற்றுநோய், தோல் நோய்கள்
தோல், சிறுநீர்ப்பை, சுவாசப்பைப் புற்றுநோய்கள்
bஷஸ்மஸ் நோய் (நி )
சிறுநீரக நோய், பார்வைக் குறைவு, நினைவற்றல் குறைவு
前
1200 மிகி. இற்கு அதகமாயின் சவையற்றது
(200s).
rouò 396 o G86o fluu நிகழ்கின்றன. இவற் மானவை சகாரா வில் உள்ள ஆபிரிக்காவில்
罩。
யன் மக்கள் சிஸ்ட ல் நோயினால் பீடிக்கப் என மதிப்பிடப்படுகி
ன் மக்கள் ட்ரக்கோமா படும் ஆபத்தின் விளிம்
னர.
பிரமான குடல் தொற் 3 மில்லியன் மக்கள் றுகின்றனர். இத்தொற் வுெசார் பாதிப்பு, பாரிய டம் அல்லது குருதிச் பான்ற கடுமையான நக்கு இட்டுச் செல்லு
ரில் அதிகளவு புளோ ப்பதன் காரணமாக 26 மில்லியனுக்கும
பொருளியல் நோக்கு : ஜூனி / ஜூலை 2009
அதிகமான மக்கள் பல புளோரி சிஸ்ட் நோயினால் பாதிக்கப்படு கின்றனர்.
இலங்கையில் குழாய் நீர்த் தொகுதிகள் பிரதான நகரங்களுக்கே மட்டுப்படுத்தப் பட்டிருக்கின்றன. பெரும்பான்மையான மக்கள் (அண்ணளவாக 70 %) தமது வீட்டு தேவைகளுக்கு தரைகீழ் நீரின் மீதும் மேற்பரப்பு நீரின் மீதும் இன்னும் தங்கியிருக் கிறார்கள். இவர்களது பொதுவான நீர் மூலமாக தோட்டக்கிணறு அமைகிறது. இக்கிராமிய நீர்க் கிணறுகள் கைத்தொழில் ரீதியில் நஞ்சூட்டப்படுவது மிகவும் அரிதாக இருக்கின்ற போதிலும் சில இயற்கைக் காரணங்கள் அடிக்கடி இந்நீரை குடிப்பதற்கு பொருத்தமற்றதாக மாற்றுகின்றன. இக்காரணங்களுள் உவர்ப்புத்தன்மை, மிகையான குளோரைட்கள், கரைந்திருக் கும் மொத்த திண்மங்களின் மிகையான அளவு ஆகியவை மிகவும் முக்கியமானவை ஆகும் (திசாநாயக்கவும் வீரசூரியவும் 1989), யாழ்ப்பாணக் குடாநாட்டில் நீர்ப்பாசனத்துக் காக நீரை மிகையாக பாவித்தல் ஓரளவு
தொடர்ச்சி 22ம் பக்கம்.

Page 21
பாரம்பரிய கிராமிய அடிப்ப8
அறிமுகமீ
'மிழை மூலம் பெறப்பட்ட ஒரு தனி நீரேம்ை
மனிதனுக்குப் பயனர்படாது கடலில் கலக்கவிட
லாகாது’ என்று கடறியவர் மகா பராக்கிரமபாகு மணர்னணி. இக்கூற்று, மனித நாகரீகத்தினைப் பேணுவதில் நீரின் முக்கியத்துவத்தையும், புராதன கலாசாரம் விலைமதிப்பற்ற இயற்கை வளங்களை விவாறு போற்றிப் பாதுகாத்து வந்தது என்பதையும் நண்கு உணர்த்துகிறது. இலங்கை குளங்களை மையமாகக்கொண்ட கமத்தோழில் கலாசாரத்தை கொண்டது. இதனை "கமத்தொழில் கலாச்சார முறைமை' என புராதன உணவு உற்பத்தி முறைகள் நன்கு விளக்குகின்றன. “விவசாய முறைமை” எண்று வெறுமனே அது அழைக்கப்பட்டி ருக்கவில்லை. இதற்கான காரணம் புராதன காலத்திற்குரிய பாரம்பரிய உணவு உற்பத்தியைக் குறிப்பதாகும். இது உண்மையில் உணவை உற்பத்தி செய்வதை மட்டும் இலக்காகக் கிகாண்டதல்ல. சமுகத்தையும், கலாசாரத்தையும் ஒன்றிலிருந்து ஒண்றைப் பிரிக்க முடியாதபடி பின்னிப் பிணைந்த ஒரு முறைமையாக அமைந்திருந்தது. இதனால் "கிராமம்-நீர்தேக்கர்-வயலி-கோவில் 'எனினும் கருத்துரு உருவாகியிருந்தது. இக்கலாசாரம் காரணமாக இவற்றில் எதுவும் தனியான ஒன்றாகக் கருதப்பட்டிருக்கவில்லை. c
பாரம்பரிய உணவு உற்பத்தி முறையில் அல்லது கமத்தொழில் முறைமையில் நீர்த் தேக்கம் அல்லது "மனிதனி உருவாக்கிய நீர்த்தேக்கம்" உணவு உற்பத்தியிலும், சமூகத்திலும் இன்றியமையாத பங்கினை வகித்தது. இதன் காரணமாக நீர்த்தேக் கங்கள் புனிதமானவையாகக் கருதப்பட்டன. சமூகம் இவற்றிற்கு பெரும் முக்கியத்து வத்தை வழங்கியது. சில மனினர்களர் குளங்கள, நீர்த்தேக்கங்களை முக்கிய செல்வங்களாகவும் பொக்கிஷங்களாகவும் கருதினர். மன்னர்ை 461-478கிரி)
தோதசேன
இக்ட்டுரையானது, இலங்கையினர் பாரம்பரிய கமத்தொழில் சமூகங்கள் விவாறு நீரை மதித்தன, பயன்படுத்தின, பேணிப்பாதுகாத்தன எண்பதற்கான வரலாற்றுச் சானர்றுகளை முனர்வைக்கினர்றது. அத்துடன் இண்றைய பரம்பரையினர் நீர் வளங் களையும், சுற்றுப் புறச் சூழலையும் நிரந்தரமாகப் பேணிப் பாதுகாப்பது பற்றிக் கற்றறியும் வாய்ப்பு களையும் தருகிறது.
நீர் கலாசாரத்தின் வரலாறு
இலங்கையில் நீரியல் கலாசாரம் விஜய மன்னனதும் அவனது குழுவினரும் வருகை யின் பின்னர் கி.மு. 6ஆம் நூற்றாண்டில் ஆரம்பமானதாக மகாவம்சத்தின் ஆசிரியா குறிப்பிட்டுள்ளார். விஜயன் தனது குழுவினரைத
தவறவிட்ட போது, (நீர்த்தேக்கமாயிருக் அங்கிருந்து வெளிே அதேவேளை குவே (அரச பரம்பரை?) { கட்டு ஒன்றில் இரு இழைத்துக் கொண்டி தான். இலங்கையில் நீர்நிலைகள் கான எனவே இந்த ஏரி அ னால் உருவாக்க அதனை உருவாக் உழைப்பு இருந்திருச் கின்றது. எனவே. வருகைக்கு முன்னிரு 60)LDuprisis GST60i)
ருந்தது என்பதை உணர்த்துகிறது.
கல்கநாயன் என்பவர றாண்டில் எழுதப்ட என்னும் காஷ்மீர் வ 8ஆம் நூற்றாண்டில் களை நிர்மாணித்து களை அபிவிருத்தி
யின் தொழில்நுட்ப ருக்கு அழைக்கப்பட் பட்டுள்ளது. சிவ ஆை நீரைத் திசைதிருப்பு பணிகளில் இலங் தொழில் நுட்பமும் ெ களும் பயன்படுத்தப் Gp6T96oT (Mauola எழுதப்பட்ட வரலாற்றி
இலங்கையின் நீர் பிரமிக்கத்தக்க ஒரு 6 fruises T6) "Lilés உலகின் வேறெந்த வகையான தூம்பு வி காணப்படவில்லை
என்பவர் 1870களில் எழுதியிருந்தார். “பி துTம்பு வாய்க்கா காரணமாக நீர்ப்பாச வர் பலம்மிக்கவர்க
நீர்த்தேக்கத்தின் நீர்ம விதமாக 'தியகெற்ற தான கல்லினால்
குளத்தின உள்ளே நி
புராதன இராஜதானி திலும் (கி.மு.437. கி
-ண பொருளியலி நோக்கு ஜூனி /ஜூலை 2009

டையிலான
அவர்கள் ஒரு ஏரியை கலாம்) சென்றடைந்து யறாது இருந்ததையும், னி அல்லது குவன்னா என்ற பெண் அணைக் ந்தபடி பருத்தி நூலை ருந்ததையும் கண்டிருந் அன்றைய காலத்தில் னப்பட்டிருக்கவில்லை. 9ல்லது குளம் மனிதரி (அல்லது குவதற்கு மனிதரின் க்கலாம்) என நம்பப்படு
விஜய மன்னனின் நந்தே நீர்தேக்கங்களை ட கலாசாரம் நிலவியி யே மேற்படி கூற்று
ULL g5!.
ால் கி.மு. 12ஆம் நூற் பட்ட “ராஜதரங்கனி' ரலாற்று நூலில். கி.பி நீர்ப்பாசனக் கால்வாய் , நீர்ப்பாசன அமைப்பு செய்வதற்கு இலங்கை வியலாளர்கள் காஷ்மீ ட்டமைபற்றி குறிப்பிடப் லயம் ஒன்றிற்கு காவேரி |வதற்கு அணைகட்டும் கையின் நீர்பாசனத் தொழில்நுட்பவியலாளர் பட்டதாக இந்தியாவின் } அரசவம்சத்தினரால ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாசன முறைமையில் ந நிர்மானிப்பு தூம்பு ாகெள்பட்டுவ" ஆகும். 5 பகுதியிலும் இந்த வாய்க் கால் முறைமை
ஹென்றி பாக்கர் பின்வரும் குறிப்பை சோகொட்டுவ எனப்படும் "ல் தொழில்நுட்பம் *னத்துறையில் சிங்கள ளாக திகழ்கின்றனர்". ட்டத்தினை பார்த்தறியும பஹன’ என்னும் செங்குத ஆன துாண் ஒன்றும் ர்மாணிக்கப்பட்டிருக்கும்.
களான அனுராதபுரத் .பி.845), பொலன்னறுவ
நீரியல் கலாசாரம்
பேராசிரியர் நிமல் எப். பெரேரா
வயம்ப பல்கலைக்கழகம் ஈ.ஆர்.கே.பெரேரா பேராதனைப் பல்கலைக்கழகம் ஏ.என்.கே.பெரேரா வயம்ப பல்கலைக்கழகம்
விலும் (கி.பி.846-கி.பி.1302) மழைநீர்த் தேக் கங்கள் நிர்மாணிக்கப்பட்டிருந்தன. உலர் வலயத்தின் தாழ்நிலங்களில் இருபோகங் களிலும் நெற் சாகுபடி செய்வதற்குப் போது மான நிரைப் பெறக்கூடியதாக இருந்தது. ஈரவலயம் அடர்ந்த காடுகளையும் குறை வான குடிமக்களையும் கொண்டிருந்தது. இன்று 12,000 சிறிய அணைக்கட்டுகளும், 320 பண்டைய பாரிய அணைக்கட்டுகளும், அத்துடன் மனிதரனால் கட்டப்பட்ட ஆயிரக் கணக்கான குளங்களும் காணப்படுகின்றன. வடமாகாணத்தில் மட்டும் 10,000 நீர்த்தேக் கங்கள் உள்ளன. மேலும் பிரமிக்கத்தக்க தான பண்டைய நீர்ப்பாசனத் தொழில் நுட்பவியலாளர்கள் நிர்மாணிக்கப் பட்டதான ‘யோதனல’ அல்லது “ஜயகங்கை’ எனப் படும் கால்வாய் உள்ளது. தாழ்வான கலாவெவவுக்கும் உயர்ந்த இடமான “திஸ்ஸவெவ’வுக்குமிடையே 54 மைல் கள் நீளமான இக்கால் வாய் ஒரு மைல்
துாரத்திற்கு ஆறு அங்குல சரிவுடன் கட்டப்
பட்டுள்ளது.
ஆரம்பத்தில் இதனை ஒரு நீர்வழிந்தோடும் கால் வாயாகவே நம்பினர்.ஆயினும் , இதனைச் சூழ இருமங்கிலும் பயிர்ச் செய் கையால் செழித்து ஓங்கிய நிலையை பார்க் கும் போது இது கால்வாய் மட்டுமல்ல அதற்கு அப்பாலும் வேறு தேவைகளுக்கும் பயன்படுகிறது என்பது தெரிகிறது. அதாவது, வழிந்தோடும் நீரினால் கிராமத்துக் குளங் களும் அக் குளங்களிலிருந்து அயற் குளங்களும் நிரம்பி விவசாயம் செழித்தோங் கியிருந்ததை அவதானிக்க முடியும்.
இலங்கை வரலாற்றாசிரியர் ஆர்.எல். பிறோஹிர் பின்வருமாறு கூறுகிறார். “பெயர் குறிப்படப் படாத முன்னைய பொறியியலா ளரினால் இன்றைய பொறியியலாளரிடம் அடிக்கடி சேவைகள் எதிர்பார்க்கப்படும் பெருமளவு சந்தார்ப்பங்கள் உள்ளன.”
கிராமியக் குளத்தை முகாமை செய்யும் கலாசாரம்
ஜெத்தவன பாறையிலுள்ள கல்வெட்டுக் குறிப்புகளின் படி மலுத்திஸ்ஸ மன்னன் (167-185 கி.பி) ஆட்சிக்காலத்தில் மூன்று
19

Page 22
வகையான நீர்த்தேக்கங்கள் இங்கு இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறு நீர்த்தேக்கம் (தனவாவி)-ஒரு சிறு அருவிக்கு குறுக்காக ஒரு அணைக் கட்டினை நிர்மா னிப்பதால் அமையும் வாவி,தனவாவி பொதுவாக இத்தகைய வாவிகள் தனியாருக்குச் சொந்த மானவை. இதன் நீர் நியாயமான கட்டணம் அறவிடப் பட்டு விற்பனை செய்யப்படும்.
பெரிய நீர்த்தேக்கம் (மகா வாவி) - இவற் றின் பரிமாணம், கொள்ளளவு என்பவை காரண மாக தனிநபர்களால் இவற்றை நிர்மாணித்தல் இயலாது. ஆகவே, இதற்காக அரசனால் அதிகாரிகளும் அலுவலர்களும் நியமிக்கப்பட்டதுடன் முகாமைத்துவ ஆதரவும் வழங்கப்பட்டிருந்தது.
கிராமத்து நீர்த்தேக்கம் (கமிக வாவி) - கிராமத்தின் பிரிக்க முடியாத அம்சமாக அமைந்துள்ள கிராமியக் குளங்களானவை நீர்ப்பாசனத் தேவைகளுக்கு நன்கு உதவு கிறன. ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு குளமாவது உண்டு. இதனைக் கட்டுப் படுத்தும் பொறுப்பானது ஒரு கமறால அல்லது விதானை எனப்படும் அதிகாரியின் கீழ் விடப் பட்டிருக்கும்.
பொதுவாக, நீர்த்தேக்கங்களானவை அரசன், கோவில்கள், கிராமிய நிறுவனங்கள், தனிப்பட்டவர்கள் என்போரினால் உரிமை யாக வைத்திருக்கப்படுகின்றன. பெரும் நீர்த்தேக்கங்கள், பாரிய கால்வாய்கள் போன்றன அரசனுக்கு சொந்தமானவை யாகும். கி.மு. மூன்றாம் நூற்றாண்டின் பிராமி கல்வெட்டுக்களில் நீர்த்தேக்கங்கள் தனியாருக்கு சொந்தமா யிருந்ததை உறுதிபபடுத்தும் வகையிலான “வடபிஹர மிகா” பெயர்ப் பொறிப்புகள் உள்ளன. மேலும், புராதன காலத்து “திமிபிரிவெவ” மற்றும் “கஹபிலி யாவர்” என்னும் கல்
வெட்டுக்கள் குறித்த நீர்த்தேக்கங்கள்
தனிநபர்களுக்கா? அல்லது குடும்பங் களுக்கா? சொந்தமானவை என்பதை தெளிவாக குறிப்பிடுகின்றன. இலங்கை யின் பண்டைய வரலாற்றுப் பதிவான “சமந்தப சடிக்கா” தனியாருக்குச் சொந்தமான குளங்கள், வாவிகள் பற்றிய விவரங்களையும் , பெரியவையும் சிறியவையுமான நீர்த்தேக்கங் களை முகாமை செய்யப்படுவதற்கு வேண்டிய விதிகள் மற்றும் ஒழுங்குப் பிர மாணங்கள் என்பவற்றையும் விவரிக்கிறது.
விவசாயத் தேவைகளுக்கு நீர் இலவசமாக வழங்கப்படுவதில்லை. ஒரு நீர்த்தேக்கத் திலிருந்து நீரைப் பெறும்போது ஒரு
கட்டணம் அறவிடப்ப நூற்றாண் டின் முன் "தகபத” என்றும் “4 வழங்கப்பட்டன. அ னறுவை சகாப் தங் இவை “தியபெதும’ என்றும் அழைக்க கொடுப்பனவு உண் பெறுமதியை நன்கு பாரம்பரிய விவசாயி பெறுமதி மிக்கதாக நிலையில் நீரைச் சேக மதிப்பளித்தல், பய விரையத்தையும், குறைத் தல் என்ப6ை நீர் பற்றிய மரபுவ ஒழுங்குப் பிரமாணங் ஒட்டியொழுகுகின்றன
பாரம்பரிய கமத்தொடி ஒவ்வொரு நீர்த்தேக் துவத்திற்கும் ஒவ்வெ பட்டது. மேலும் அர யாளர்கள் மற்றும் ச படும் அதிகாரிகளும் பணவு வழங்கப்படும் யும்விட சமூகத்தில்
தருவதாகும். மிகவு இரு பிராமிக் கல்வுெ கா” மற்றும் "அத எழுத்துக்கள் ஒரு
யலாளரையும , ! பொறுப்பான அதிக குறிப்பதாக உள்ளன (1970) தெரிவிக்கிற மன்னனின் (கி.பி. 85 கல்வெட்டில் “வெ நீர்தேக்கங்களின் ே ஒருவர் பற்றியும், கி டின் பின்னைய கா மஹா வவெ தென தேக்கததின் பராமரி அதிகாரமுள்ள அை பற்றியும் குறிப்புகள்
கல்வெட்டு அதிகாரி கள் என்னும் அர்த்த வன” என வழங்கப் கப்பட்டுள்ளது. ஆயி: வரை பொது அதிகாரி வும் “விதான" யும் 6
நீரும் விவசாயமு
நெற்செய்கையானது, பயிர்ச் செய்கைய இருபோகங்களிலும்
நடைமுறையானது பெறக்கூடிய தாயுள்
20

}கிறது. கி.பி. ஆறாம் இக் கொடுப்பனவுகள் ப#ஜியாபதி” என்றும் ணுராதபுரம், பொலன் களின் பின்பகுதியில் என்றும் “தியதட” ப்பட்டன. நீருக்கு டென்பதால், நீரின் உனர்ந்தவர்களான கள் அதனை பெரும் ப் போற்றினர். இந் ரித்தல், பாதுகாத்தல், ன்படுத்தல் மற்றும் அசுத்தமாதலையும் தொடர்பில் மக்கள் ழிகள், சட்டங்கள், கள் என்பனவற்றை
ft.
ஜில் முறைமையின்படி கத்தின் முகாமைத் ாரு முறைமை காணப் சு, பிராந்திய ஆட்சி முகத்தால் நியமிக்கப் இருப்பர். இது கொடுப் பதவியாகும். அதனை
ஒரு அந்தஸ்தையும்
ம பழைமை வாயநத பட்டுகளான “அனானி கெய" என்பவற்றின்
நீர்பாசன பொறியி கால வாய் களுக்கு காரியையும் பற்றிக்
என்று பரணவிதான
றார். 2 ஆம் சேன 3-887) இன்னு மொரு வஜெரும” என்னும் மற்பார்வை அதிகாரி பி 10ஆம் நூற்றாண் லத்தில் “டோலோஸ் ா” எனப்படும் நீர்த் ப்புக்கு பொறுப்பான மப்பு முறை ஒன்று உள்ளன. அத்தனிக் கள் நிறைவேற்றாளர் 3ம்பட “விஜவாடரணு பட்டதாகவும் தெரிவிக் றும் அண்மைக்காலம் களாக “மஹகமரால” பிளங்கினர்.
குறிப்பாகத் தாழ்நில னது ஓர் ஆண்டில் நடைபெற்றது. இந் பெரும் பாலும் ள நீரின் அளவைப்
பொருளியல் நோக்கு ஜூனர் /ஜூலை 2009
குளம
பொறுத்ததாகவே இருக்கும். இது பற்றி *தோனிகல’ 2 ஆம் கல்வெட்டில்
$$ ፡ ፵„ት جو جو
Lififi t-g/?? 616385 (5
(இது பெரும்போகம் அல்லது வட கிழக்கு
ܪ*ܚ̈- ܢ متن۔ مہ ءمسہیہ۔ -• -۔ =
காற்றுக் காலநில்ை எனப்படும்) இதன்படி நெல் விவசாயம் முற்றிலும் மழைநீரை நம்பியே நடைபெறுவதுடன், “அகலஹச” எனப்படும் சிறுபோகமானது (தென் மேல் பருவ மழை) மழைநீர் போதாத நிலையில் குறைந்தளவான நிலப்பரப் பிலேயே செய்கை பண்ணப் படுகிறது. இந்த சிறுபோக நெற்செய்கையானது மழைப் பருவத்தின’ போது குளங்கள், வாவிகளில் தேக்கி வைக்கப்படும் நீரின் பெற்ககூடிய தாயுள்ள அளவைப் பொறுத்தே நடைபெறு கின்றது. சிறுபோகத்திற்கான நீர் ப் பிரச்சனை காரணமாக விவசாயிகளுக்குக் குறைந்தளவு நீரே திறந்து விடப்படுகிறது. இதனால் விவசாயிகள் தமது வயல்களில் குறைந்த அளவிலேயே நெற்செய்கையில் ஈடுபடுகிறார்கள். இது “பெத்மா” முறை என அழைக்கப்படுகிறது. நாட்டின் ஏதேனும் ஒரு பகுதியில் நிறைவான மழைவீழ்ச்சி இருக்குமானால் அங்கு பெரும் போகம் சிறுபோகம் ஆகிய இரண்டிற்கும் இடையே ஒரு குறுபோக நெற்செய்கையும் சாத்திய மாகிறது. இதனை “மதஹச” எனப்படு கிறது.
ij(56)ñiĉÉ6
நீர்ப்பாசனத்திற்கான நீர் வயல்களுக்குக் கட்டங்கட்டமாக வழங்கப்படுகின்றது. நீர்ப் F6 வசதிகள் ஏற்பாடு செய்யப்படும் கட்டத்தில் அதிகாரிகளுக்கும் விவசாயி களுக்கும் இடையே கலந்துரையாடல் நடாத்தப்படும். கமறால அல்லது கமவி தானை எனப் படுபவரும் மற் றைய அதிகாரியும் கூட அச்சமூகத்தினரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு விவசாயி ஆவர். கூட்டத்தின் அடுத்த கட்டத்தில் பயிர் செய்கைத் திட்டம் நீர்வழங்கல் திட்டம் என்பன பற்றி ஆராயப்படும். இதன் மூலம் அனைவரிட மிருந்தும் பொது அபிப்பிராயம் பெற்ற பின் ஒரு அட்டவணைப்படுத்தப்பட்ட ஒழுங்கில் நீர் வழங்கல் நடைபெறும்.
நெல்வயல்களுக்கு வழங்கப்படும் நீர் மழையிலிருந்து நேரடியாகப் பெறப்படாத விடத்து நீர்பாசனக் குளங்களிலிருந்து பெறப்படும். பாரம்பரிய முறையில் பயிர்ச் செய்கை நிலங்களும், குடியேற்றங்களும், கிராமத்தின் ஒரு இடத்தில் ஒரு “கிராமக்
ம்” அமைக்கப்பட்டு அதிலிருந்து நீர் பாய்ச்சப்படுவதற்கு வசதியாக அமைந் திருக்கும். வயல்களுக்கு போதுமான அளவு நீர் இறைக்கப்பட்டதும், மீதமுள்ள நீர் “பஹரனலர்” எனப்படும் சிறிய கால்வாய் ஒன்றின் ஊடாக அடுத்த கிராமத்தின் குளத்திற்கு செலுத்தப்படும். இதனால்

Page 23
அக்குளத்தின் நீர்மட்டமும் பேணப்படு வதுடன் எதிர்கால பயன்பாட்டிற்கும் உதவும், இயற்கை வளங்களை மீள் சுழற்சி முறையிலும், பேணிப் பாதுகாக்கும் வகை யிலும் விவசாயப் பாரம் பரியம் செயற்படும் விதத்தினை இது எடுத்துக் காட்டுகிறது. எனவே, பாரம்பரிய நீர் முகாமைத்துவ முறைமையில், நீர்பாசனத் தொகுதியானது நீரைப்பிரித்து வழங்குவதற்கு மாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கவில்லை. ஆனால் தேவைக்கு அதிகமாக உள்ள நீர் சேகரிக் கப்பட்டு களஞ்சியப்படுத்தி பாதுகாப் பதற்குமெனவே அமைக்கப்பட்டது. வயல் கள் நிரம்பியதால் வெளியேறும் நீர் அடுத்த குளத்தில் சேகரிக்கப்படும்போது அதில் விவசாய இரசாயனப் பொருள்களின் தாக்கம் இருக்குமென்பதால் அதனை guib65ust 60 "natural phyto-remadiation” முறை மூலம் சுத்திகரிக்க முடிகிறது. புராதன குளக்கலா சாரத்தில் இது நீண்ட காலம் பின்பற்றப்பட்டு வந்த ஒரு நிகழ் வாகும். இவ் வகை இரசா யனப் பொருட் களை தமது வேர்த்தொகுதி மூலம் உள்ளுறுஞ்சும் வகையானதும் ஆண்டு தோறும் தழைத்து நிற்கக்கூடியதுமான தாவரங்கள் குளங்களின் வரம்புகளில் (குபுக், வெட்டகயா, மரண்ட,ம போன்ற மரங்கள்) நாட்டப்படுகின்றன. விவசாயப் பாரம்பரிய முள்ள மக்கள் இவ்வகை மரங் களையும் அவற்றின் வெவ்வேறு இயல்பு களையும் பற்றி நன்கு அறிந்துள்ளனர்.
நீர்த்தேக்கங்களும் உள்ளுர்ப் பாரம்பரியங்களும்
ஒரு நீர்த்தேக்கம் நீர்ப்பாசனத்திற்கு நீரை வழங்குவதைவிடவும் அதிகமான வேறு சேவைகளையும் செய்வதால் அது கமத் தொழிற் கலாசாரத்திற்கு மிகவும் முக்கி யமான சொத்தாகின்றது. இது நீர்ப்பாசனம், கால்நடை, குடிநீர், குளித்தல், கழுவுதல், பொழுதுபோக்கு என்பனவற்றிற்கும் நீரை வழங்குகிறது. மீன், வேறும் உணவு வகை கள் (தாமரைக் கிழங்கு, விதைகள், தண்டு, கெக் கட்டியா, மற்றும் நீரில் வளரும் உணவுக்கான தாவரங்கள்) மலர்கள் போன்ற வற்றிற்கான மூலமும் நீரே. எனவேதான் நீர்த்தேக்கமானது ஒர் கிராமத்தின் பொக் கிஷம் எனக்கருதப்படுகிறது. ஆகவே இதனைப் பேணிப்பாதுகாப்பது ஒவ்வொரு வரினதும் பொறுப்பாகும். நீர்த்தேக்கம் தொடர்பிலான முழுமையான அதிகாரம் “மஹாக மறால” அல்லது "வெல விதானை” யிடம் வழங்கப்பட்டது. கிராமத் தவர் ஒவ்வொருவரும் நீர்த்தேக்கம் தொடர் பில் விதிக்கப்பட்டிருந்த விதிகள், ஒழுங்குப் பிரமாணங்கள் என்பனவற்றைப் பின்பற்ற வேண்டியிருந்தது. இவற்றை மீறிய எவராக
இருப்பினும் அவர்க கருத்திற்கொள்ளப் ULL60 it. Birgs(335635s னை”யினால் விதி “அனா பொல் பெதிம இதனைக்குறித்துக்கா
ஒரு உயரமான தடி வைப்பார். அந்தத் போன்றவற்றையும் க காணும் கிராமத்தவர் தடை விதிக்கப்பட்டி தல், கால்நடைகளை தல், நீர்ப்பாசனம் முத
ஓர் நீர்த்தேக்கம் நிரம் அந்த நீர்ப்பரப்பினு6 காரணம் கொண்டும் அதனைப் பேணிப் பா தூய்மை கெடாமல் இந்த ஏற்பாடாகும். தேவைகளுக்குமாக உள்ளன. குளிப்பதற் “குளியல் இடம்” (ந/ ஆண்கள் குளிப்பிட (பிரிமரி மங்கடே) குளிக்கும் இடம் “பெ மங்கடே) எனவும் அ இது போன்றே குடி கால்நடைகள் நீர் கு கழுவும் இடம் என்! ருக்கும். மேற்படி பேணப்பட்டதன் நோக் மட்டுப்படுத்துவதற்க அளவில் பயன்படுத்து
நீரும் இறைவழிபா
நீர் ஒரு புனிதமான பட்டது. இந்த இய தொழில் புரியும் பாரப் தினரால் மிகவும் உய றப்படுகிறது. பண்டை காணப்பட்ட நான்கு கடற்பயணங்களில் பெற்றவர்கள் எனவும் பாடுகளை கொண்டவ பட்டவர்கள் ‘சிவுெ ஆவர். யக்ஷா இன வல்லுனர்கள் ஆவர் மையமாக கொண்ட தொடர்பான கலாசார விளங்குகிறது. நீர்வ6 மூன்று அல்லது ஐந்து விரித்து நிற்கும் நாக யாளமாகப் பயன்படுகி மையங்களில் காண நிற்கும் பல நாகா சிலைகள் ‘நாகராஜ6
- பொருளியலி நோக்கு : ஜூனி / ஜூலை 2009

ரின் அந்தஸ்து கூட டாமல் தண்டிக்கப் கள் மீது “வெல்விதா baby Litt g560-856i ’ என வழங்கப்பட்டது. ட்டும் வகையில் அவர் யை குளத்தில் நாட்டி நடியில் சில குச்சிகள் ட்டிவிடுவார். இதனைக் கள் ஏதோ ஒருவகை ருப்பதை (மீன் பிடித் நீர் குடிக்க அனுமதித் லியன) அவதானிப்பர்.
பியிருக்கும் நிலையில், பிரவேசிப்பது எக் அனுமதிக்கப்படாது. துகாப்பதற்கும், நீரைத் வைத்திருப்பதற்குமே நீரின் வெவ்வேறு நறிக்கப்பட்ட இடங்கள் கு அனுமதிக்கப்பட்ட ான மங்கடே) எனவும், ம் ஆண்கள் இடம்’ எனவும், பெண்கள் ண்கள் இடம்” (ஹானு றிவிக்கப்பட்டிருக்கும். நீர் அள்ளும் இடம், டிக்கும் பகுதி, துணி பனவும் குறிக்கப்பட்டி சமூக ஒழுக்கங்கள் ககம் நீர்ப்பாவனையை ன்றி, அதை உச்ச துவதற்காகவே ஆகும்.
rGið
பொருளாகப் போற்றப் |ற்கை வளம் கமத் )பரியம் மிக்க சமூகத் ர்வாக மதித்துப் போற் க் காலத்தில் இனங்
இனக்குழுக்களுள், மிகவும் அனுபவம் , நீருடன் அதிக ஈடு ர்கள் எனவும் அறியப் ஹலையர்’, ‘நாகர்’ க் குழுவினர் நீர்பாசன
நீர்த்தேக்கத்தினை
கலாசாரத்தில் நீர் சின்னமாக நாகபாம்பு ாங்களின் காவலனாக தலைகளுடன் படம் பாம்புகள் ஒரு அடை றது. புராதன கலாசார படும் படம் விரித்து கள் கொண்ட கற் ’ நீருக்கும் செல்வத்
திற்கும் காவலனாக முன்னோர்களால் கணிக்கப்பட்டு வந்துள்ளார் என்பதனை கோடிட்டுக் காட்டுகின்றது.
புராதன கலாசாரத்தில் நீர் உயர் மதிப்புக் குரியதாகக் கருதப்பட்டது. பெரும் நீர்த் தேக்கங்களை நிர்மாணித்த அரசர்களும், நீர்ப்பாசன கலாசாரத்தை அபிவிருத்தி செய்தவர்களும், நீரியல் நாகரிகத்திற்கு பெருஞ்சேவை ஆற்றியவர்களும் தெய்வங் களுக்கு நிகராக வைத்து மதிக்கப்பட்டனர் (மகாசேன மன்னன், மகாசேன தெவியா, மின்னேரி தெவியா என வழங்கப்பட்டனர்).
புராதன நீரியல் கலாசாரத்தில் இத்தகை யவர்களின் உருவச்சிலைகள் நீர்த்தேக்கங் களின் முக்கிய கட்டுகளில் அல்லது வாயில் அருகாமையில் நிறுத்தப்பட்டதுடன் பூசை களும் செய்யப்பட்டன. நீருடன் பயிர் வகை, கால் நடைகள் தொடர்பில் இச்சிலை களுக்கு வணக்கம் செலுத்தப்பட்டு வந்தது. வழமையில், பரந்து வளரும் ஆண்டு முழுவ தற்கும் பட்டுப்போகாததுமானது மரம் (வனஸ்பத) ஒன்றினை இதற்கென தெரிவு செய்தனர். அந்த இடம் ஒரு வணக்கத் தல மாக மதிக்கப்பட்டு பொங்கல், பூசை, பாரா யணம் இசைத்தல், சபதம் பூண்டு இழை கட்டுதல், ஆசி வேண்டுதல், நன்றிக் கடன் செலுத்துதல என்பவற்றிஞம் மக்கள் ஈடுபட்டனர்.
கடவுள்கள் அல்லது தெய்வங்கள் என்பன விவசாயத்திற்கு ஆனவையும், நீருக்கான வையும் ஆக இருப்பினும் இடத்திற்கு இடம் வேறுபடுகின்றன. இக்கடவுள்களே நீர்நிலை கள், வயல்கள் விளைபொருட்கள் என்பவற் றிற்குப் பாதுகாப்பு அளிப்பதாக நம்பப்பட்டது. நீர் நிலைகளை அண்டிய பகுதிகளிலேயே இக் கடவுள் சிலைகள் தோற்றம் பெற்றன. இக்கடவுளர்களில் சிலர் நம்பிக்கை அடிப் படையில் தெரிவு செய்யப்பட்டவர்கள், வேறு சிலர் உயிர் வாழ்ந்த போது போற்றத்தக்க அளப்பரிய சேவைகளை சமூகத்திற்கு வழங்கியமைக்காக புகழப்பட்டு, இறப்பின் பின் கடவுள் நிலையில் வைக்கபட்டவர்கள் (கடவர, மங்கார, ஐயநாயக்க, கம்பார, பிள்ளையார், கதிர்காமக் கந்தன்,சமன் முதலியவை).
கடந்தகால படிப்பினைகள்
இலங்கையின் புராதன நீரியல் கலாசாரமும் அதனை மையமாகக் கொண்ட கமத் தொழில் நாகரீகமும் இந்நாட்டிற்கே தனித்து வமானவை. உலகின் வேறு எந்தவொரு புராதன தொழில் நுட்ப அல்லது கமத் தொழில் நாகரிகத் துடனும் இதனை ஒப்பிட்டு பார்த்தல் இயலாது. நீர்பாசன தொழில்நுட்ப மானது இன்றைய கால நீர்ப்பாசன தொழில் நுட்ப நிபுணர்களால் அறியப்பட்டதும் நிறை வேற்றபபட்டவற்றிலும் பன்மடங்கு மேம்பட்டதா கவும் அன்று இருந்தது. முன்பு பயன்படுத்தப் பட்டிருக்கக் கூடிய தொழில்நுட்பம் இன்றும்
21

Page 24
மர்மமானதாகவே இருக்கிறது. அன்று பயன் படுத்தப்பட்ட உபகரணங்கள் புராதன நிலையிலானவை என்று நாம் நம்பியிருந் தாலும், உண்மையில் நாம் இன்றைய காலத்தில் பயன்படுத்துவதைவிடவும் மிகவும் மதிநுட்பம் வாய்ந்தவை. அவற்றிற் கான அறிவின் மூலங்களும் இன்றுவரை எம்மால் அறியப்பட முடியாததாயுள்ளன. அவர்களின் தொழில் நுட்பத்திறன், மனவுரு, கற்பனை என்பன் வியக்க வைக்கின்றன. எனவே, எமது நாட்டிற்கான எதிர்கால நீர்ப்பாசன அபிவிருத்தி நடவடிக்கைகனை வடிவமைக்கும் போது, எமது அன்றைய நீர்ப்பாசன தொழில் நுட்பவியலாளர்கள், புராதன நீரியல் கலாசார எண்ணக்கருக்கள் முறைமைகளை புரிந்து கொள்ளுதல் அவசிய மானதாகும் . இவற்றில் சமணலவேவ தூம்பு வாய்க்கால், யோத எல சரிவு, ஆற்று ஓர மண்ணரிப்பு தொடர் பான “ரிலப்பனாவ” எண்ணக்கரு என்பன முக்கியமான உதாரணங்களாகும்.
மறுபுறம். மரபுரிமைகள், நியமங்கள், விழுமி யங்கள் என்பவற்றுடன் சமூகத்தினை இணங்கிப்போக வைத்த இக்கலாசார மானது, நீர்த்தேக்கங்களை மையமாக கொண்ட கிரா மிய நாகரீகம், கலாசாரம் என்னும் கருத்து களினூடாக ஆரம்பித்ததே யாகும். அது சமூ கத்தினரை ஒன்றாகச் சிந்திக்க வைத்ததுடன் நிலத்தைத் தயாரித்தல் (அத்தம), களையெடுத்தல், அரிவு வெட்டுதல் என்பன போன்ற கமத்தொழிற் செயற்பாடுகளில் ஒரு மனதாக சிந்தித்தலை மேம்படுத்தியது. உடல் உழைப்பை பலர் கூடிப் பகிர்ந்து கொள் வதில் ஒருவரது செல்வ நிலையோ, சமுகமதப்பு நிலையோ கருத்தில் கொள்ளப்பட்டிருக்க வில்லை. இத்தகைய கூட்டுச் செயற்பாடுகள் சமூகத்தின்
ஐக்கியத்தை பேணி அதனை ஓர்முகப்படு லின் குருமார்கள் கிராமத்து வைத்தி தலைமை ஆசிரி மதிப்பார்ந்த மூத்த கு குழு என்பவற்றா தலைமைத் துவம் இன்றைய செற்பாடு னெடுக்கப்படாத
பிளவுண்டு காணப்ப( இயந் திரமயமாக்க புறச்செய்விப்புகளா நிலை இன்று உள் கள், விழுமியங்கள், கின்றன. இன்று எனப்படும் முன்வை வற்றி வரண்டு போ
முடிவாக, விலைமதி மாகிய நீர், ஓர் வ மனித நாகரிகத்தின் உயிர் வாழ்க்கைய தினதும் இன்றியமை எனவே இவ்வளம் எ போதல், அசுத்த றினால் அச்சுறுத்த பற்றியும், அதனை
வளங் குண் றா நரி பயன்படுத்துவது பற் தல் அவசியம். எ அனைவருக்கும் நீரின் வகையில் கல்விை எமது முன்னோர்கள் விளங்கியதன்பேரில்
காத்து எதிர்கால 8 களை கருத்தில் தினால் இன்று நாம்
அனுபவிக்க முடிகிற
18ம் பக்கத் தொடர்ச்சி
உவர்ப்பான நீரை உள்ளே வரச்செய்கிறது. இது நீரை குடிப்பதற்கு பொருத்தமற்றதாக்கு கின்றது. நீரில் உள்ள அங்கிகளாலும் இரசாயன பதார்த்தங்களாலும் ஏற்படுத்தப் படும் நோய்களினதும் பிரச்சினைகளினதும் வகைகளை அட்டவணை ஒன்று காட்டுகிறது.
முடிவுரை
நீர் தனது தனித்துவமான இரசாயன மற்றும் பெளதிக இயல்புகள் காரணமாக பல அசே தன மற்றும் சேதன பதார்த்தங்களை கரைக் கிறது. இதன் மூலம் நீர் ஓர் அகிலக் கரைப் பானாகத் திகழ்கிறது. ஆகவே அது மிகவும் இலகுவாக நஞ்சூட்டப்படுகிறது. வேறுபட்ட மண்டலங்களுக்கிடையிலான தனது இயக்க வியல் சமனிலையுடன் கூடிய புவிக்கிரகத்தின்
தன்மை காரணமாக அனேகமாக எல்லா
துறைகளிலும் நீர் இவற்றுள் புவிச்சரிதவி மருத்துவ விஞ்ஞா6 பொது சுகாதாரம், திட்டமிடல், சமூகவி மின்சக்தி உருவாக நுண்ணுயிரியல், ஒட்டு நீரின் வேறுபட்ட அ படுகின்றன. ஆகவே அணுகு முறை தே தெளிவானது. சூழன சகல பதார்த்தங்களு வசியமானதாக இ வழங்குவதனை இ பணிகளுக்கு தனது பினை அனைத்து வழங்க வேண்டியிரு
22

க்காக்கும் வகையில் த்தியிருந்தன. கோயி
கிராமத்தலைவர், யர், பாடசாலையின் யர் , கராமத் தன்
டிமக்களைக் கொண்ட ல் இவற்றிற்கான
வழங்கப் பட்டது. }கள் கூட்டாக முன் நிலையில் சமூகம் }கின்றது. தொழில்கள் பட்டுள்ளன அல்லது ல் ஈடுசெய்யப் படும் 1ளது. சமூக நியமங் ஒளிமங்கிப் போய்விடு நவீன மயப்படுத்தல் ப்புகளால் கலாசாரம் ய்விட்டது.
ப்பற்ற இயற்கை வள Tib LDL (6D6b6), 91g
தோற்றுவாயும் மனித பினதும் கலாச்சாரத் யாத ஆதாரமுமாகும். திர்காலத்தில் அருகிப் மடைதல் போன்றவற் லுக்கு உள்ளாகுதல்
உரிய மதிப்புடனும், லையரில் வைத் து நியும் புரிந்து கொள்ளு [னவே, இலங்கையர் பெறுமதியை புகட்டும் ப வழங்குவ தற்கும், இதன் பெறுமதியை அதனை பேணிப்பாது ந்ததியினரின் தேவை கொண்டு செயற்பட்ட அவற்றின் பயன்களை து என்பதை உணர்த்து
வியாபித்திருக்கிறது. யல், இரசாயன வியல், ாம், கைத் தொழில், நகர மற்றும் நாட்டுத் யல், நீர்ப்பாசன மும் கமும், பொறியியல், ண்ணியியல் ஆகியவை ம்சங்களுடன் தொடர்பு ஒரு பல் துறை சார்ந்த வைப்படுகிறது என்பது பல சுத்தமாகப் பேணி, க்கும் மிகவும் அத்தியா ருக்கின்ற தூயநீரை லக்காகக் கொண்ட நியாயமான பங்களிப் 1ங்கீடுபாட்டாளர்களும்
க்கிறது.
வதற்குமான ஒரு நாடு தழுவிய நிகழ்ச்சித் திட்டம் அமுல் செய்யப்படுதல் வேண்டும். எதிர்கால சந்ததியினருக்காக இதனை பாது
سمتی حس سس
காத்தல் எமது பொறுப்பாகும்.
உசாத்துணைகள்
Basnayaka, H.T. (2005). Purana Sri Lankave Jala Shistacluaraya. Samanthi Publishers. Ja Ea.
Brohier, R.L. (1934). Ancient Irrigation Works in Ceylon" 3 Parts,Colombo.
Dalupotha, M.K. (2001). Wewale Wagathuga : Lirumaya 2.S. Godage Brothers. Colombo.
Dalupotha, M.K. (2005). We uvae Saha Sanskrutiya. S. Godage Brothers. Colombo.
Paranavithana, S. (1970). Inscriptions of Ceylon. Vol. I. Colombo.
Parker, H, (1909). Ancient Ceylon. A.E.S. Reprint, Delhi, 1981. Rajatharangani. (1961). Ed. M.A. Stein. Delhi. h
Samanthapasadika. (1927). Vo S. Godage Brothers. Colombo.l. II, Ed. J Takakasu and M. Nagai. P.T.S. London.
Siriweera, I, (2002). Rajarata Civilization and Kingdoms of the South - West. Dayawansa Jayakody and Co. Colombo.
Siriweera, I. (2005). Agricultural history of Sri Lanka. S. Godage Brothers. Colombo.
Tennakoon, M.U.A. (2005). Wiyalikalapiya Parisaranugatha Sanwardhanayak Sandlaha Allangawa. S. Godage Brothers. Colombo.
Wimalakeerthi thero, Medauyangoda Pandit. (2002). Sinhala Govithena. S. Godage Brothers. Colombo.
Seneviratne, A. (1989). The Springs of Sinhala Civilization.
நன்றி
கையெழுத்துப்பிரதியை தட்டச்சு செய்து வழங்கிய ஜீவா கஸ்தூரியவர்களுக்கு மன மார்ந்த நன்றிகள்.
உசாத்துணைகள்
Antarasiri, Sarath (2008). Caring for Water. Publication of Sri Lanka Nature Forum. 160 pp.
Dissanayake, C.B. (2005). Of Stones and Health: Medical Geology in Sri Lanka. Science Vol. 309, Νο.5736, pp. 883-885.
Dissanayake, C.B. and Weerasooriya, S.V.R. (1989). The Hydrogeochemical Atlas, of Sri Lanka. Publication of the Natural Resouras Energy and Science Authority of Sri Lanka. 192 pp.
W.H.O. (1963) World Health Organization Guidelines for Drinking Water } WHO Сетера.
6]/eaflu6ó 6ieáe I agraí / ar iarray 2ooo -

Page 25
கருக்கம்
இலங்கைஅதன நீர் வளங்களைப் பொறுத்தவரை போதுமான தன்மையைக
கொண்டிருந்தாலும், மழைவீழ்ச்சியில் காணப்படும் பருவகால,
/, qpr
2V4.- LLV O7rf/V A. வேறுபாடுகளினால் நீர்ப்பற்றாக்குறைப் பிரச்சினைகளைக் கொண்டிருக்கின்றது மத்திய மலைத் திணிவுகளிலிருந்து சுமார் /03 ஆறுகள், நாட்டின் பல பாகங்களின் ஊடாக ஆரை வடிவில் பாய்ந்தோடு கின்றன. ஆற்று வடிநிலங்களிலும், மற்றும் யாழ்ப்பாணக் குடாநாடு, தலைமன்னார் போன்ற பகுதிகளிலும் 18387 குளங்கள் ஆங்காங்கே பரம்பிக் காணப்படுகின்றன. இலங்கையில் தேக்கமடைந்து காணப்படும் நீரானது அவற்றின் நீரேந்து பிரதேசங் களிலிருந்து ஏற்படும் போஷனண ஏற்றங் களினால் உருவாகும் நற்போசனையேற்றம் மற்றும் மலர்ச்சித் தன்மைகளினால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. மேற்பரப்புக் கழுவு நீரோட்டத்தின் காரண மாக நீரேந்து பகுத7 களிலிருந்து அசுத்தமாக்கிகளை ஆறுகள் பெற்றுக் கொள்கின்றன. முகாமைத்துவ இலக்கு களை அடைந்து கொள்வதற்கு பொருத்த மான நிறுவனங்களுடன் இணைந்து, சரியான வழிகாட்டலுடன் நதி வடிநிலங் களுக்கான நிர்வள முகாமைத் துவப் பரிமாணங்களைக் குவிமையப்படுத்த வேண்டிய தேவை உள்ளது
1.0 அறிமுகம்
“எமக்கும், எமது குழந்தைகளின் வாழ்க் கைக் காலத்துக்கும் நீர் மிக முக்கியமான தொரு வளப் பிரச்சினையாக விளங்கு கின்றது எமது நீரின் சுகாதாரமானது நாம் நிலத்தின் மீது எவ்வாறு வாழ்கின்றோம் என்பதற்கான முக்கிய அளவீடாகும”- லூனா லியோ போல்ட் (இக் கூற்றானது நீர் வளங்களின் பெறுமானத்தைக் குறித்துக் காட்டுகின்றது.)
இலங்கை ஒர் அயன மண்டல நாடு. (1) இது வடக்குத் தெற்காக 5° 54'-9° 52" நெட்டாங்குகளுக்கு இடையிலும் கிழக்கு மேற்காக 7939’-81" 53 அகலாங்குகளுக்கு இடையிலும் அமைந்துள்ளதுடன், 65,525 சதுர கிலோ மீற்றர் மேற்பரப்பினையும், அதிகளவான நீர்வளங்களையும் கொண் டுள்ளது. ஆறுகள், நீர்த்தேக்கங்கள், ஏரிகள், குளங்கள், மற்றும் தரைக்கீழ் நீர் வளங்கள் என உலகின் அதிக அடர்த்தி கொண்ட நீர்வளங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது. (SOE, 2001). எவ்வாறாயினும், நீர்வளங் களில் காணப்படும் இத்தகைய செழிப்பு சில வேளைகளில் தவறான எண்ணத்தினை ஏற்படுத்தி விடுகின்றது. மழைவீழ்ச்சியின் பருவகால, இடம் சார்ந்த பரம்பல் பாங்கு களில் காணப்படும் மாறுபாடுகளினால்
ஏற்படும் நீர்ப்பற்ற களே இதற்குக்
மொன்சூன் மழை வி படும் மழையே இ கான ஒரேயொரு
மூன்றிலிரண்டு பகு: 1500 மில்லி மீற்ற மழையைப் பெறுகி இதன் முழுப் பகுதி மொன்சூன் பருவ
கின்றது. வருடச் சர - 6000 மில்லி மீற்றரு தீவு முழுவதற்குமா6 1900 மில்லி மீற்றராகு சராசரியான 750 மில மிடத்து இரண்டரை தாகும். இலங்கை சராசரி மழைவீழ்ச்சி கொண்டு ஈர (2424 வறண்ட (1450 மி. எனப் பிரிக்கப்படுக
1.1 நோக்கங்கள்
இவ்வாய்வில் கலந்து நோக்கங்களாவன:
வகைகள், (i) மனி ஏற்படும் சீரழிவின்
பாய்வு செய்வதற்கு முறையினைப் பய நிலைமையை ஆய்வு றுப்பாக மேற்பரப்பு நீ முகாமைத்துவ உபாய
2.0 மேற்பரப்பு நீர்
இலங்கையின் உள்ந நீர் மற்றும் தரைக் படுத்தலாம். இலங்ை பரப்பில் 4.43% (290 மேற்பரப்பு நீரினா (புள்ளிவிபர மதிப்பீ SOE 2001)
மேற்பரப்பு நீரில் இ கள் உள்ளன. தே தேக்கங்கள், ஏரி, ! ஒடும் நீர் (ஒயாக்க இந்த ஆய்வானது பரப்பு நீரையே டுள்ளது. அட்டவணை ஆறுகள், அவற்றின் ஆகியவற்றில் ஒவ்ெ திற்குள்ளும் தேங்கி
கள் என்பன எடுத்
ஆற்று வடி நிலங்க மீற்றருக்கு மேற்ப குறியீடு மூலம் காட் யல் அமைவிடத்தி கொண்டு ஆற்று வ யாகப் பாகுபடுத்தல்
பொருளியல் நோக்கு ஜூன் / ஜூலை 2009
 

க்குறைப் பிரச்சினை
காரணமாகும் , (2) ழ்ச்சியின் மூலம் பெறப் லங்கையின் நன்னிருக் வளமாகும். நாட்டின் தி வருட மொன்றுக்கு ருக்கும் குறைவான ன்றது. பெரும்பாலும், யுெம் குறுகிய வடகீழ் காலத்தில் பெறப்படு ாசரி மழைவீழ்ச்சி 900 க்குமிடையில் உள்ளது. ஈ சராசரி மழைவீழ்ச்சி நம். இது உலக வருடச் லி மீற்றருடன் ஒப்பிடு
மடங்கு அதிகமான யானது வருடாந்தச் யை அடிப்படையாகக் மி. மீற்றர்) மற்றும்
மீற்றர்) வலயங்கள் ன்ெறது.
நுரையாடப்படவிருக்கும் (i) மேற்பரப்பு நீரின்
த தலையீடுகளினால்
தாக்கத்தினைப் பகுப் ப் பல்துறை அணுகு ன்படுத்தி அவற்றின் பு செய்தல், (ii) பதிலி ரைப் பாது காப்பதற்கான பங்களை ஆராய்தல்.
ண் வகைகள்
ாட்டு நீரை மேற்பரப்பு கீழ் நீர் என வகைப் கயின் மொத்த நிலப் * சதுரக் கிலோ மீற்றர்) ல் மூடப்பட்டுள்ளது. ட்டுத் தரவுகள் மற்றும்
ரண்டு பிரதான வகை ங்கியுள்ள நீர் (நீர்த் குளங்கள்) மற்றையது ளும், கங்கைகளும்).
இலங்கையின் மேற் மையமாகக் கொண் 1 இல் இலங்கையின் வடிநிலப் பகுதிகள் வாரு ஆற்று வடிநிலத் பிருக்கும் நீரின் அளவு
துக்காட்டப்பட்டுள்ளன.
ரில் 1000 சதுர கிலோ ட்டவை நட்சத்திரக் டப்பட்டுள்ளது. புவியி னை அடிப்படையாகக் டிநிலங்களை 5 வகை ாம் என ரணவிராஜா
பேராசிரியர் சுவர்ணா பியசிறி விலங்கியல் துறை ரீஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம்
வட ஆற்று வடிநிலங்கள் (20)A மேற்கு ஆற்று 1653.9% \ வடிநிலங்கள்
33% ,3ಸ್ಕಿ0 1( ۔
ஆற்றுவடிநிலங்கள் (20},6731,37%
(23), 1002,6፯
உரு 1 : ஒவ்வொரு ஆற்று வடிநிலங்களினுள்ளும் உள்ள ஆறுகளின் எண்ணிக்கை, குளங்களின் பரம்பல் மற்றும் அவற்றின் எண்ணிக்கையும் சதவீதமும்
(2000) எடுத்துக் காட்டியுள்ளார். (அட்டவணை 1, வரைபடம் 1). அவை: (i) வடக்கு ஆற்று வடிநிலப் பிரதேசம், (i) மகாவலி இடை வடிநிலப் பிரதேசம் (ii) மேற்கு ஆற்று வடிநிலப் பிரதேசம் (iv) தென்கிழக்கு ஆற்று வடிநிலப் பிரதேசம் (v ) தெற்கு ஆற்று வடிநிலப் பிரதேசம். அட்டவணை 1 இல் ஒவ்வொரு பிரதேசத் தின் கீழும் உள்ளடக்கப்பட்டுள்ள ஆற்று வடிநிலங்கள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. இவ்வகையான பாகுபாடானது ஆற்று வடிநிலங்களின் பிரிவுகளில் உள்ள பிரச்சினைகளை அவற்றின் புவியியல் அமைவிடத்தின் அடிப்படையில் விபரிப்ப தற்கு மிகவும் பயனுடையதாக இருக்கும்.
2.1 ஓடும் நீர்
தோற்றமி
மழைவீழ்ச்சியின் மூலம் கிடைக்கும் நீரானது மண்ணின் ஊடாக கீழே வடிந்து தரைநீரை (மீள் நிரப்பு நீர்) அடைவதுடன் சில பகுதிகளில் நீரூற்றுக்களாகவும் வெளிப் பட்டு அவை அருவிகளாகவும் உருவா கின்றன. (3) இத்தகைய தொடர்ச்சியான அருவிகள் நிலத்தினைச் சீரழிக்கின்றன. இவை குன்றின் கீழ்ப்பகுதிகளை நோக்கிப் பாயும் பொழுது ஏனைய அருவிகள் அல்லது கிளையருவிகள் பிரதான அருவி யுடன் இணைந்து ஆறு ஒன்றினை உரு வாக்குகின்றது. இலங்கையில் இத்தகைய 103 ஆறுகள் மத்திய மலைத் திணிவிலி ருந்து ஆரை வடிவில் நாட்டின் பல்வேறு திசைகளிலும் பாய்கின்றன. (புள்ளிவிபரங் களுக்கு அட்ட வணை இனைப் பார்க்க). மழை வீழ்ச்சிக் காலத்தில் இத்தகைய ஆறுகள் அவற்றுக்குரிய மிக உயர்வான பகுதிகளில் மலைத்தொடர்களினால் சூழ்ந்து அமைந்திருக்கும் நீரேந்து
23

Page 26
Table 1: Statistic of Surface waters of
ஆற்று ஆற்று வI- لاTبقيع ليبيين ان الالا இலக்கம் நிலங்களின் பெயர் சது கிமீண்டு
Eாணி கங்கை" 229. 고마 臺 호 !F ! 교 ால்கொடகங்கை 38 $$ புளிய களு கங்கை" 고구1, : | 5% கிரிமீ 94 மூங்கில் ஆறு ஆ Im} || 51 பொ 95 மீ ஒயா" 132 h sss || ஆ | 58 மாந்: ? மதுரங்குழி ஆறு 1 || ಫ್ಲೆ || ||: கலகமுன ஒய 218 18 {{} | PC&f! Ellis" , 교 - கந்த தெதுறு ஒய" 3.27. ! ITF கரம்பலா ஒய || | 63 பன்: றத்மல் ஓய | 5 is left trait II" f5 குஞ் ஆத்தினத்து 17
67 பான் 鬣|懿獸
90 ஆம் ! || கப்
|- 蔷 二 ညှိုး
uתלט || 0 ל 1 சவர் :| 1 பல்ல = յն: 7 || || DIREAT: ܘ ܢ 莒 74 கோட 15 பேரா 7, Lu Tall - 77 மருத 躍醫璽|| 78 |堡J
|| 79 ||
Bப் மேத
{!= 817 - 25 Enill 25 懿 $3 அக்க 84 மாந்த 85 | பங்: 8, பாவி 87 சப்பி இந்நகள்:து: ! ==== 圈器 口 :த்ரம்:ேஆந்: E.
31 | குபுக்கள் ஓய" 233. யாழ 32 பஜ்றி ஓய 艮9玉 துடார் 고 ஹெலவ ஆறு ಛಿ! 35 | வில் ஒய 490 E65. மொத் 36 ஹெட"ஒய HT3:: 37 கரந்த ஓய 425 | நரேந்து பg 38 செமன ஆறு 고 17 அதன் கிை 39 தாண்டியடி ஆறு 22:15 룹 கொண்டுவர 4} கஞ்சிதுடிச்ச ஆறு 57. :I: அழைக்கப்படு
| இ | :|, | ஐ | அளவுகள்
| 三|空 |ஓய ::: உயரத்தன்பை 44 கள் ஒய" 1813||19|| || GLT gJäg. 晶莹 அன்டெலா ஒய 52Εξ 47 홍. காணப்படும்.
தம்பன் கேணி - 臀35、 辜 T STILLS-LIT s I교 "| 競隱 இலங்கையின்
மண்புப்பற் 101.295.
: IOI: 46. * களில் சிஐ . 50 | வெட்டு ஆறு | வை. இவை 51 உன்னிச்சை ஆறு | 350 | 52 ஒடிக்கொண்பு
முந்தனி ஆறு" 295.38 காலங்களில் 33 ம்ப்ங்கொல் எல 1228 127 ) ஒட்டம் இருந்து முகச் தீக அசாகசங்தி திலளிக்கா ಸ್ಪ್ರೆ? 直酉 பகுதிகளிலிருந்து அல்லது அசைவி:ே வடிநிலங்களிலிருந்து நீரினைப் நீரிலேயே இ பெ பெறுகின்றன. து -
இத்தகைய வடிநிலங்களானது "வடிகாஸ் வடிநிலம்", "ஆற்று வடிநிலம்" அல்லது
பண்டைக்கால வழக்க DIT SIT JOJE, 5řT *** நிரந்தரமற்ற ஆறுக "ஆறு" எனவும் அன
 
 
 
 
 
 

Sri Lanka மற்ற (4) ஆறுகள் நாளுக்குரியவை மற்றும் இடைவிட்ட அருவிகள் ஆற்று ਪ E GJIT இருவகைப்படும் புநிஷங்களின் |சது iffl" =ৈ { இப்பாகு ாடானது ஆறுகளின் பெயர் | | பாய்ச்சலப் பகுதியை அடிப் .卫世 s ಹಾ... கொணடது .55 التي تت பன்பொத்த : இலங்கையின் நிரந்தரமான ச்ெசை ஓடை 78 14 ஜ் ஆறுகளில் மகாவலி கங்கை, புக்கொல -I 1 5fi 48 | இ |களு கங்கை, களனி கங்கை ஆள் ஆறு 1 |률 மற்றும் வளவை கங்கை என்
•ಿ: 8. 8 || பன் சிவாகக் :ேள்: ht கங்கை" 11 LO 0:3 || " சமய-பகுப அசுபதது: - ! і 3 t] | Е பெரும்பாலானவை ஈரவலு ந்பொட்ட ஆறு 7. 101 || யத்தினுள் அமைந்துள்ளன. ஒய | 12 18 எவ்வாறாயினும், மகாவலி :: 菲 கங்கை மட்டுமே நாட்டின் ஈர. "ಸ್ಥ್ འཚམ། “巽 9. * பேரனர் ட வலயங்களுக்கு 3. 墅 isis 출 ஊடாகப் பாபும் நதியாக 40 விளங்குகின்றது. அத்துடன் $1" C. 386 | ஒ | இதன் நிரந்தரமான தன்மை வியாறு" 328 1726|* காரண மாக பெருமளவு நீர் : 翡 ဒနီဖီ மின் சக்தி, நீர்ப்பாசன செயற் ஒய 2805| 1423 றிட்டங்கள் போன்றவற்றிற்குப்
பயன்படுகின்றது. பன் ஆறு 75 15
է ՀԱմII தேங்கியுள்ள நீர்
ਪੁ 189 SE ாவிக்கள்ளு ஆறு 5; t) இலங்கையில் இயற்கையான று °: | 5 (ኻ ஏரிகள் இல்லை. எமது தேங் மாறு 5 பொம்பாலம் ಸ್ಲೀವಾ ಇಂ| || ||: ":: வில் ஆறு |: மனதால உருவாககபபட ந்தன் ஆறு 8. | வை, வெள்ளப் பெருக்கு ஏரி விஆறு | 고고 .22 |5 களினால் உருவாக்கப்பட ராயன் ஆறு 906| 207| இ |வில்லை. அட்டவனை இஸ் ULTJ). 5. 출 காட்டப்பட்டுள்ளது போன்று, :" ஆறு ča 器 홍 யாழ்ப் பாணக் குடாநாடு, பேராயன் கட்டு 39 தீவுகள் மற்றும் தலைமன்னார் பாறு 晶5岳 14 கி ஆகிய பகுதிகளில் உள்ள யாறு 5 குளங்கள் உட்பட 18,387 கியாறு 호 || 45 குளங்களும் 108 ஆற்று வடி D 57 28 நிலங்களில் பரம்பிக் காணப் 2 է: படுகின்றன. அவற்றுள் 309 நாடும் தீவுகளும் பிரதான நீர்ப் பாசன பEEார் 1 If 구 II" iii" (, தம் 555 ISF 四 可。岳 ü海西、西西 占町
- (ஒவ்வொன்றும் ததி" (ஆறு றேறு ஹெக்ரேயருக்கு மேலி பயனர் ாயாறுகளினால் நீர் அளிக்கின்றது) மற்றும் 18,000 சிறிய
ப்படும் பகுதி) TF 3ம். இவை அவற்றின் வடிவங்கள் மற்றம் 3 ஆகியவற் நினைப்
வேறுபட்டுக்
உள்ள 103 ஆறு ஆறுகள் நிரந்தரமான வருடம் பூராகவும் ருப்பவை, மழையற்ற கூட அவற்றின் தள கொண்டேயிருக்கும் ற்றுக் கால்வாயினை டும் தரைக்கீழ் நீரின் உருவாக்கப் படும் ரிதும் தங்கியுள்ளது.
நாறுகளின்படி நிரந்தர ங்கைகள்" எனவும், ஸ் "ஓயா' அல்லது ழக்கப்படும் நிரந்தர
தேனிபர் நோக்கு ஜூr ஜூலை 2ாரர
நீர்ப்பாசன நீர்த் தேக்கங்களில் தற்பொழுது இயங்கு நிலையில் 12,000 நீர்த்தேக்கங் களும் காணப்படுகின்றன. பிரதான நீர் மின்வலு நீர்த்தேக்கங்களாக கொத்மலை, விக்டோரியா, ரந்தெனிகல, ரன்டம்பே ஆகியன விளங்குகின்றன. அண்மைக்காலமாக மாதுறு ஓயா நீர்த்தேக்கமானது மகாவலி ஆற்றி விருந்து நீரைச் சேமித்து
வைக்கின்றது. இதனை விட, வரண்ட
வலயத்தின் பல தொகுதிகளில் மகாவலி ஆற்றினிருந்து வரும் நீர் பயிர் செய்கைக் குப் Lu F-7
படுத்தப்படுகின்றது. வரைபடம் 1 இல், இலங்கையின் ஐந்து புவியியல் ரீதியான ஆற்று வடிநில பிரதேசங்களில் காணப் படும் குளங்களின் பரம்பல் தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு "ஆற்று வடிநில பிரதேச வண்க யில்" உள்ள ஆற்று வடிநிலங்களின் எண்ணிக்கை அடைப்புக் குறிகள் மூலம் காட்டப்பட்டுள்ளது. மகாவலி இடை - பேபு நில பிரதேசம் அதிகளவான எண்ணிக் கை யில் (A,731) குளங்களைக் கொண்டுள்ளது.

Page 27
Հ5.1.1.1.1.1
L ii
E.
5 JJ.)
ודדת: 3יח ום גרהרד ל $. נגננ2: 3
...
துறை ரீதியாக மொத்த உள்நாட்டு உற்பத்தி
-டி -
கேளுங்கள் -
蟲 -- "-
:11: _{J_i}: ::: : i.e.
te உரு 2 துறை ரீதியாக மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆன்ம் : திங்கை tத்திய வங்கி
பயிர் அடிப்படையில் உர நுகர்வு (மெ. தொ)
us
- நெல் holläü| 1 ---
an first ് "
---. ” -- - *Հիմնի
سی + a + - *
ш ༈ ༥༠༠༠༠ = ف ا
L - | 12 ܐܢ ܕܒܐܪ 贡,晶 雪 .*ii - SqTqSqSSSqSqqSSqMS T S S qqqS
| o IIIB:
1 Ili
ኸዀ"፡1፡ உரு
மூலம் தேசிய உரச் செயலகம்
குறைந்தளவிலான எண்ணிக்கை கொண்ட குளங்கள் (1,002) தென்கிழக்கு ஆற்று வடி நிலப் பிரதேசத்தில் அமைவு பெற்றுள்ளன. கரையோர கடனிரேரிகள், கழிமுகங்கள் என்பனவும் உள்நாட்டு மேற்பரப்பு நீராகவே காணப்படுகின்றது. அருவியின் கீழ்ப் பகுதி களில் வெளிப் பாய்ச்சலைக் கொண்ட ஓடும் நீரில் ஏற்படும் மனிதத் தலையீடு களினால் இவையும் பாதிக்கப்படுகின்றன.
3.0 மாசடைதல் குறிகாட்டிகள்
வரைபடம் 2 இல் நாட்டின் துறைரீதியான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) தரப்பட்டுள்ளது. தற்பொழுது, இலங்கை யானது ஒரு கைத்தொழில் நாடன்று. ஆனால் மொத்த உள்நாட்டு உற்பத்திக் கூறானது பல வருடங்களாக கைத்தொழில் துறையின் மூலம் விரிவடைந்து உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான அதன் பங்களிப்பு விவசாயத்தினை விட அதிக மானது என்பதுடன் நாட்டின் கைத்தொழில் அபிவிருத்தியினை நோக்கிய போக்கினை பும் அது குறித்து நிற்கின்றது. எனவே, கைத்தொழில் செயற்பாடுகளினால் ஏற் படும் நீர் மாசடைதலைத் தவிர்ப்பதற்கு அல்லது குறைப்பதற்கு முகாமைத்துவ நடைமுறைகளில் கவனம் எடுக்கப்படல்
- கிMதனிஜி நேரத்த ஜானி 'ஜூலை
பிரதான பயிர் அடிப்படையில் உர நுகர்வு
வேண்டும். வரைபட வருடாந்த போஷ6 காட்டப்படு கின்றது இலங்கையின் பிர செயற்கை உரங்க டுள்ளது. இத்தரவுகள் புள்ளிவிபர மற்றும் களத் தரவுகள், மற் உர செயலகத் தரவு கொண்டது. விவசா பரப்பு நீரில் காணப் போஷணை மட்டங் பயன்படுத்தப்படும் , உரங்களின் பயன் தேயிலை, நெல் ஆ உயர்ந்த அளவிலான நுகர்கின்றன. எனவே, நெல் மற்றும் தேயி கும் குளங்களின்
ஆற்று வடிநிலங்கரு களினால் அச்சுறு: நிலைகளிலும், ஆ இத்தகைய போச போசனை மாசை
கடந்த பல வருடங் கழிப்பிட வசதிகளி
டுள்ளது எவ்வாறாய
քքtյք

கடந்த வருடங்ாவிப்
ாட்டச்சத்து பயோ பற்றிய கிளடக்கக் கூடிய தகங்கள்
ܨܗܝܐ
|- s F.
- " ... 11 ܕF)
- பெரந்தம் F - s . . " '
t is . . . 5 =- *ف -==== ""; བློ། ། ། །. ༈ ། === "-"": ""'...قصہ سے”
" "གི་" . است " - - - - - - - - 1 لييج 登 . . . . . Earl F
'--
- E --- 1. ■伯雷 ליפו" III -- *、 33. I 二」』■
" Ñul። உரு 3 கிடைக்கக் கூடிய தகவல்களை அடிப்படையாகக் கொள்ட வருடாந்த காட்டர்ாந்து உபயோகம் மூச் தேசிய உதச் செயலகம்
மாான அடிப்பாடாபிள் முக்கிய சமூக பொருளாதாரக் குறிகாட்டியா 1LIL" - -- T
8f:": 對 ին: ---
E Iլ]"Լ E 哥一乐 歇 է : :
- 5 01 L= T -لفتنقیr
į šį i 프 i. 霍
e 颐
드 It is, it at if 출 5 ஜீடுகளுக்கான குழாய் நீர் செந்தக் கிணறு
நீர் உட்புகள் தனி மாசங்கடம் மலரள கூடiேறி
உரு5 மலத்தால் மாசுறுதலைப் பிரதிபலிக்கும் சமூக பொருளாதாரக்
குறிகாட்புகள்
ம் 3 இல், பயிர்களின் கனகளின் பயன்பாடு வரைபடம் 4 இல் தான பயிர்களுக்கான ரின் நுகர்வு தரப்பட் 1 யாவும் இலங்கையின் மதிப்பீட்டுத் தினைக் றும் தேசிய செயற்கை களை அடிப்படையாகக் பப் பகுதிகளில் மேற் படும் மிக உயர் வான 5ளுக்கு விவசாயத்தில் ஓதிகளவான செயற்கை பாடே காரணமாகும். கிய பிரதான பயிர்கள் செயற்கை உரங்களை அடர்த்தியான முறையில 1லயைக் கொண்டிருக் நீரேந்து பகுதிகளும், நம் போசனை ஏற்றங் தப் படுகின்றது. நீர் று களிலும் ஏற்படும் ான ஏற்றங்களினால் தல் ஏற்படுகின்றது.
களாக, மக்களுக்கான ப் தர உயர்வு ஏற்பட் னும், வரைபடம் 3 இல்
காட்டப்பட்டுள்ளது போன்று சனத் தொகை யில் மிகச்சிறிய அளவான சதவீதம் 1% க்கும குறைவானவர்கள் சரியான கழிப்பிட வசதி களின்றி உள்ளனர். நீர் வளங்களில் ஏற் படும் நுண்ணுயிரின மாசடைதலுக்குப் பங் களிப்பு செய்வதில் இதுவே அதிகளவான முக்கியத்துவத் தினைக் கொண்டிருக் கின்றது. இதன் விளைவாக தேங்கிய நீருடன் முடிவடையும் நீர் வழிகளுக்குள் கழிவு நீர் செல்வதன் காரணமாக நீர் வளங்களின் மீது அச்சுறுத்தல் ஏற்படுகின் றது. வடக்கு, கிழக்கு கரையோர சமூக அபிவிருத்தி செயற்றிட்டத்தினால் அண்மை யில் ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டது (AI012009a மற்றும் 2009b) இவ்வாய்வில், அறுகம் குடா கடனீரேரியிலும் மட்டக்களப்பு கடனீரேரியிலும் மிக அதிகளவில் 2500க்கு (Birgility, Colony forming units 100 ml E coli (Fecal Coliforms), TRTLLI"Läti கூறப்பட்டுள்ளது. இவ்வாய்வானது
நிலப் பெறுமானமான 50 CF(100m என்ப தனை விடவும் அதிகரித்துக் காணப்பட்டது. இப்பகுதியில் காணப்படும் மிகக் குறை வான சுகாதார வசதிகளே இத்தகைய அச் சுறுததல்களுக்கு காரன மாகும். எனவே, வரைபடம் 5 ஒரு சமூக - பொருளாதாரக் குறிகாட்டியாக விளங்குவதுடன் எமது நீரில்
கானப்படும் மலக்கழிவானது மாசடைதல்
25

Page 28
மைக்றோசைக்ரிளப் :FLIT , iii
ஆளவோ புளோசக்
* HOU
ਨਹੁੰ
:போ prigu opТшвi XIX
வேற்
ஆப்காதிகள்
ாட்டச் சத்துகின் வ
"இலங்கையில், நச்சுத்தன்மை வாய்ந்த பூ
உர்ைடாக்கும் அஜ்க்ர்க்கள்
ရှိုဖြိုးနှီးမြို့နှီးနှီး
c рѣ 蠶 மா ஆசிய
நொடுவேறியா x 100
அச்சுறுத்தல் களை அவற்றின் புவியியல் அமைவிடத்தின் அடிப்படையில் குறித்துக் காட்டுகின்றது. TTT சேரிகளில் வாழும் சமூகங்களுக்குச் சரியான சுகநலன் வசதிகளை வழங்குதல் வேண்டும், நீர்வள முகாமைத்துவத்தில் இவை போது மானளவு வெளிப்படுத்தப்படல் வேண்டும்.
4.0 நீர் வளங்களின் தகுநிலை
நகராக்கம், நீர்ப்பாசன விவசாயம், கைத் தொழில் விருத்தி என்பன உள்நாட்டு நீர் வளங்களில் அமுக்கத்தினை உருவாக்கும் காரணிகளாக விளங்குவதுடன் அவற் றினை மாசடைதல் மற்றும் நீர்ப்பற்றாக் குறை ஆகியவற்றை நோக்கியும் இழுத்துச் செல்கின்றது. இத்தகைய அச்சுறுத்தல்கள் அந்தந்த நீரேந்து பிரதேச நீர்வளங்களி விருந்தே உருவாகின்ற தேயொழிய நீர் வளங்களிலிருந்து அல்ல. நீர் மாசடைதலின் பிரதான பிரச்சினை களை (1) தேங்கு நீர் மாசடைதல் (நீர்த் தேக்கங்கள், கடனீரேரிகள்), (2) ஓடும் நீர் மாசடைதல் என வகைப்படுத்தலாம்.
4.1 தேங்கி நிற்கும் நீர் לL-5Fנ1& EFחLD
நற்போசனையாக்கம்
இலங்கையில் தேக்கமடைந்து நிற்கும் நீர் நிலைகளின் போதுவான நீர் மாசடைதல் பிரச்சினை போசனை வளமூட்டலின் காரணமாக ஏற்படும் நிற்போசனையாக் கமும் மலர்ச்சியுமாகும். விவசாய வலயங் களிலுள்ள நீரேந்து பகுதிகளில் செயற்கை உரப் பிரயோகங்களில் இருந்து வெளி யேற்றப்படும் உயர் அளவிலான நைத் ரேற்றுக்கள் மற்றும் பொஸ்பேற்றுக்களும் அல்லது நகரப் பகுதிகளிலிருந்து வெளி யேறும் கழிவுகளும் தேங்கி நிற்கும் நீரில் போசனை நாட்டத்தினை ஏற்படுத்து கின்றது இத்தகைய நீரின் தன்மையானது நற்போசணை எனக் குறிப்பிடப்படுகின் நதுடன் போசனை ஊட்டச் செயன் முறை யானது "நற்போசனையாக்கம்" எனவும்
அழைக்கப்படும், ! நீரானது உயர்வான காரணமாக விரைவா கொண்டதினால் தோ இந்நிலைமை கான
நற்போசனையாக்கம் சியை துரிதப்படுத் வரைபடம் 6), இந் தமது தாழ்வின் போது பதார்த்தங்களை நீரி மையால் மனிதர்களு சினைகளை ஏற்படு:
வரண்ட வலயத்திலு தேங்கு நீரானது, ! களின் போது ஏற மாசடைதலுடன் போ, அச்சுறுத்தலுக்கு உt மாகாணத்திலுள்ள நீ மற்றும் கைத்தொழி காரணமாக பாதிப்புக் நற்போசணையாக்கம் KhlCVHorning)#GITTGCAITLICIT, அச்சுறுத்தல் பற்றி தகவல்கள் உள்ளன. (1991), விக்ரோரிபா காசில்ற், றஜ்ான்கன, நுவரவெவா, திசெ பராக்கிரம சமுத்திர கிரித்தல் (1997), மற்று நீர்த்தேக்கங்கள் ! Lig|Lil 2003b, silva 1991 இல் கொத்மன: கடுமையான மலர் அடைந்ததுடன் பின் வான் அடர்த்தியையும் 2001):மேற்கு மாகான் மான தேக்க நீர் ஏரி (80 ஹெக்ரெய (95 ஹெக்டயர்), பெ வற்றிலும் நற்போக பெறுகின்றது. பெப் நற்போசனையாக் உயர்மட்ட மலக்கழி வினால் பாதிக்கப்
 
 
 
 

தகடு ஆாபேனா பூக்கள் காரமாக 2003 ஆம் ஆண்டு மட்டக்களப்பு வாவியில் மீனகள் இறநதமை அவதானிக்கப்பட்டது
உரு இலங்கையின் நக்கத்தன்மையைத் தோந்துபிக்கும் அங்காளி
இலங்கையில் ஒடும் சாய்வுக் கோனம் ாக அசையும் தன்மை ங்கி நிற்கும் நீரிலேயே ப்படுகிறது.
அல்காவின் வளர்ச் துகின்றது. (பார்க்க த அல்கா வகைகள் து நச்சுத் தன்மையுள்ள ணுள் வெளிவிடுகின்ற க்கு சுகாதாரப் பிரச் ந்துகின்றது.
ள்ள பெரும்பாலான விவசாய நடைமுறை ர் படும் பீடைகளின் #୍ଞt 4|TYE]['titl|titl46||!f)) ர்ளாகியுள்ளது. மேல் நிலைகள் நகராக்கம் ல் நடவடிக்கைகளின் ந்கு உள்ளாகியுள்ளன. மற்றும் மலர்ச்சியின் சு நீருக்கு ஏற்பட்டுள்ள வெளியிடப்பட்ட சில அவை: கொத்மலை (2003), மவுசாக்கில்ஸ், கந்தப்ேமை, நச்சடுவ, வவா, வெனன்ட்ரசன், ம், கந்தளாய் (1997), றும் மதுறு ஒயா (1997) ஆகும் (A10n 2003:1 sind Schiener, 2001). வ நீர்த்தேக்கம் மிகக் ச்சி நிலைமையை 3ர் 1994 இல் உயர் ı eʼygO2L-jÈgigiI {1°iyzasiri, னத்தின் மிக முக்கிய நிலைகளான பெப்ரா 1), பாராளுமன்ற ஏரி ால் கொட ஏரி ஆகிய Fனையாக்கம் இடம் ரா ஏரியானது உயர் கம் மற்றும் அதி பு போன்ற மாசு படுத படுகின்றது. நகராக்
ஃதுணிம் தேரக்கு ஜூனர் 'ஜூலை 2007
கத்தின் காரணமாக ஏற்படும் உயர்ந்தள வான போசனைகளினால் கண்டி ஏரி மிகக் கடுமையான மைக்குறோ சினப்ரிஎப் அருகி நோசா எனப்படும் மலர்ச்சியின் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
இவற்றினைவிடவும் பெரும்பாலான ஏரிகள், குறிப்பாக மட்டக்களப்பு (NFCDEP 2009 a), 5 gujati Lh 3 LIT (NECCIDEP, 2DC)9b), fjj கொழும்பு, ரெக் காவ, காவி மற்றும் தொடந்தர போன்றன் நற்போசனையாக்கம் மற்றும் மலர்ச்சி அல்லது மலக்கழிவு மாசடைதலினால் அச்சுறுத்தலுக்கு உள்ளா கியுள்ளன. 2001 மற்றும் 2003 இல் மட்டக் களப்பு ஏரி அன்பேனா (A:17) எனப் படும் கடுமையான மலர்ச்சியின் பாதிப்புக்கு உட்பட்டதுடன் அங்கு மீன்கள் அழிவுற்றமையும் பதிவாகியுள்ளது (தகடு 1)
மலர்ச்சி உருவாக்கம்
வளர்ச்சியடைந்த நாடுகளில் பாவனை யாளர்களுக்குப் பொருத்தமான நீரினைப் பற்றி பொதுமக்களை எச்சரிப்பதற்காக அங்கு கானப்படுவதும் அல் காவின் என்ைனரிக்கைகள் கண்காணிக்கப்படுகின் றது. அவுஸ்திரேலியாவின் நீர் அதிகார சபைகளினால் மைக்கு ரோசிஸ் டிஸ் sigriġjaf'Gażat IT ġ IT riviero systis aerugirosa) கல இலக்கங்களுக்கான மூன்று எச்சரிக்கை மட்டங்கள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. இலங்கையில் காணப்படும் பல நீர் நிலை கள் மலர்ச்சியின் பாதிப்புக்கு உட்பட் டுள்ளமையால் இத்தகைய நடைமுறை களை இங்கும் அறிமுகம் செய்வது பொருத்த மானது. அஸ்கா நச்சுப் பதார்த்தம் காரணமாக இத்தகைய தூக மேற்படி மானம் மிகமோசமான சுகாதாரப் பிரச்சினை களை உருவாக்கும். கொத்மலை நீர்த்தேக் கததில் 1991 இல் அஸ்காவின் அடர்த்தி மில்லி கிராமொன்றுக்கு 15000 கலங்களுக்கு மேற்பட்டதாகக் காணப்பட்டமை அவதானிக் கப்பட்டுள்ளது
(I).
Piyasiri, 1995; l'iyasiri,

Page 29
கண்டி, பெய்ரா மற்றும் கிறகரி ஏரிகளில்
2000. 2006 60 -- --
է 40 பெப்ரா ஏரி
f
120
| நீர் வாழ்க்கைக்கான ே 100
t.
f) O) V−
60 | | a a 40 கண்டி ஏரி l ਹੈ।
20 س-- −-− ܝܠܵܐ- | --
------ c工亡 ـ ــ نة"ثيفة " س - خية ت۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ - - - - - - - - - - - - - تک
--ਸੰ---ਤੰ -----
-20
கே_டாலாட் T). காலி apsf. St
கீன்_எல Lí Gsuost வோக்னால் ST2
கண்டி, பெய்ரா மற்றும் கிறகரி ஏரிகளில் CO
pg p மூலம் : ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம்
2000-2006 260
நீர் வாழ்க்கைக்கான தொட L 200
பெய்ரா ஏரி 10 -
السـ `Sh E A
80 ܀ 8 கண்டி ஏரி 軍) al i. 。ーャー- د || -- | . ༡༠། ---- ཤ་བ- འཨང----------------- སྣམ་བ-- ཕཞིང---
-0
S S2 S3 S1 S2 S3 S1 S2
மாதிரியைப் பெற்றுக்கொண்ட இடங்கள் உரு 7 : கண்டி, பெய்ரா மற்றும் கிறகரி ஏரிகளில் B(
அளவுகள்
அல்கா நச்சுப் பதார்த்தங்கள் (algal toxins) மிக உயர்வான நச்சுத்தன்மை கொண்டவை. அவற்றைக் கட்டுப்படுத்துவது கடினம் எனினும் எச்சரிக்கை மட்டங்களுக்கு மேல் இந் நீரை விநியோகம் செய்வதற்குப் பயன்படுத்தக்கூடாது.
நச்சுத்தன்மை பின்வருவனவற்றினால் ஏற்படும். அவை: (1) நீலப் -பச்சை அல்காக்களைக் கொண்டிருக்கும் நீருடன் காணப்படும் தொடர்பு (ii) மாசடைந்த நீரிலிருந்து எடுக்கப்படும் மீன்களை நுகர்தல்,அல்லது (ii) அல்கா பதார்த்தங் களைக் கொண்ட நீரினைக் குடித்தல்.
நச்சுப் பதார்த்தங்கள் மீன்களையும், ஏனைய உயிரிகளையும், பண்ணை விலங்குகளையும், நீர்ப் பறவைகளையும் அழித்துவிடும். மனிதர்களில் இதனால் ஏற்படும் தாக்கங்கள் மிக மோசமாக இருப்பதுடன் ஈரற் பாதிப்பு போன்ற பல அறிகுறிகளை உருவாக்கும். நீலப்-பச்சை அல்காக்களினால் உருவாக்கப்படும் பதார்த் தங்கள் பல்வேறுபட்டதாக இருப்பதுடன் பின்வருவனவற்றையும் உள்ளடக்கியிருக் (glib. gyGO)6: (i) Anabaena Aphamigomenon
LDpgylf. Oscillatoric Modularia பரம்பை உற்பத்தி செய்யப் பதார்த்தங்கள் (Hapa பிரதானமாக மரணத்6 மோசமான ஈரற்சேதத் குடிநீரில் தலா லிற் மைக் குரோசிஸ் டி பெறுமானத்துக்குரி உலக சுகாதார நிறு பிரேரிக்கப்பட்டுள்ள
ஏனைய மாசடைதல்
தேங்கியுள்ள நீரில் ஏ ஏனைய வகைகளாக மாசடைதல், பார உே தல், சேதன மாசடைத மாசடைதல், அை கருதப்படுகின்றன. ஒட்சிசன் கேள்வி
இரசாயன ஒட்சிச6 மட்டங்களினால் உ மாசடைதல் குறித்து தேங்கிய நீர் தொடர் நீரின் தரம் பற்றிய
பொருளியலி நோக்கு : ஜூனி / ஜூலை 2009
 

தாடக்க நிலை = 4 mg/L
கிறகரி ஏரி
ST3 STS S4
0 அளவுகள்
க்க நிலை = 15-20 mபூ!
றகரி ஏரி - - - - - - - - - - - - خانگه
------ 一峦- ----
S3 S4 S5
DD topgud COD
t, Anabaena uoppјић ா இனங்கள் மூலம் படும் ஹெப்பற்ரோ totoxins) eg6øló @gs தை ஏற்படுத்தக் கூடிய தை ஏற்படுத்தும். இது றர் ஒன்றுக்கு 1 mg. ண் - LR என்பதன் ப விதிமுறைகளாக u6015560ITG) (WHO) 列、
வகைகள்
ற்படும் மாசடைதலின் ; பீடைநாசினிகளால் லாகங்களால் மாசடை ல், நுண்ணுயிர்களால் டயல் கள் என்பன
உயிர் இரசாயன (BOD) (6) Lpgögrp/Lib (356f 6f (COD) பர்ந்தளவான சேதன 5 காட்டப்பட்டுள்ளது. பாக கிடைக்கக்கூடிய தரவுகளானது, மத்திய
சூழல் அதிகாரசபையினால் (CEA) அல்லது ஏனைய சர்வதேச நியமங்களினால் வெளியிடப்பட்ட வழிகாட்டிகளிலும் பார்க்க உயர்வாக இருந்தமை காட்டப்பட்டுள்ளது. நுகர்வு, நீச்சல போன்ற ஏனைய நோக்கங்கள் மற்றும் நீரியல் உயிர் வாழ்வுக்கான அவற்றின் பொருத்தமின்மை யையும் இது குறித்துக் காட்டுகின்றது.
எவ்வாறாயினும், இத்தகைய பரிமாணங்கள்
தொடர்பான தரவுகள் கிடைப்பது குறைவு. வரைபடம் 7 இல் மத்திய சூழல் அதிகார g60 Ju flóði sólu JudsÉ&67íT6ði 4 mg/ L (COD). Loppuò 15-20 mg / L (COD) 676ãLu67 வற்றினை விடவும் உயர்வாகக் காணப் பட்ட மூன்று தேங்கிய நீரின் BOD மற்றும் COD மட்டங்கள் பற்றி கிடைக்கக்கூடிய தரவுகள் காட்டப்படுகின்றன.
4.2 ஆறுகள்
ஆற்றின் மேற்பரப்புக் கழுவு நீரோட்டத் தினூடாக, ஒடும் நீரில் பாரச் சுமைகளான சேதனப் பதார்த்தங்கள், செயற்கை உரங்கள், கழிவுகள் ஆகியன வந்தடைவ தினால் இவை காலப்போக்கில் மாசடை கின்றன. களனி ஆறு போன்ற சில ஆற்று நீரேந்து பகுதிகள் மிக உயர்வான சனத்தொகை அடர்த்தியைக் கொண்டவை. மகாவலி ஆற்று நீரேந்து பகுதியானது நீர்ப்பாசனம், விவசாயம், வீட்டுத் தோட்டங் கள், தேயிலைச் செய்கை, சிறுகைத் தொழில் நடவடிக்கைகள் போன்ற பல் நோக்கு நடவடிக்கைகளுக்காகப் பயன் படுத்தப்படுகின்றது. அத்துடன் ஆற்றின் சில பகுதிகள் கூட வரண்ட வலயத்துக்கு ஊடாகச் செல்வதுடன் அப்பகுதிகள் அதிக சனத் தொகைச் செறிவையும் கொண்டுள் ளது.
இவற்றினை விடவும் பல ஆறுகள் அவற்றின் நீரேந்து பகுதிகளில் ஏற்படும் மண்ணரிப்பு காரணமாகவும், அவற்றின் ஆற்றுப் படுக் கைகளில் இருந்து மேற்கொள்ளப் படும் அளவுக்கதிகமான மணி அகழி வு காரணமாகவும் பிரச்சினைகளை எதிர கொள்கின்றன. களனி ஆற்றில் மேற் கொள்ளப்பட்ட மணல் அகழ்வினால் அதன் படுக்கைத் தளமானது ஆழமாகிவிட்டது. இதனால் நீர்மட்டமானது கடல் மட்டத்திற்கும் கீழ் இறங்கிவிட்டது. (SOE, 2001). இதன் விளைவாக ஆற்றினுள் கடல்நீரின் ஊடுருவல் ஏற்பட்டு கொழும்பு நகரத்துக் கான குடிநீர் வழங்கலில் இது பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது.
நாட்டின் மேற்குப் பகுதியில் களுகங்கை, களனி கங்கை, அத்தனகல ஒயா, மகா ஓயா என்ற நான்கு பிரதான ஆறுகள் காணப்படுகின்றன. இவற்றில் களனி ஆறு இலங்கையின் இரண்டாவது பாரிய ஆறாகும். இதன் ஆற்று முகப்பகுதி அதிகளவான சனத் தொகையைக் கொண்டிருப்பதுடன் அங்கு கொழும்பும் அமைவு பெற்றுள்ளது. பெரும்பாலான அதன் சேதன மாசடைதல் அதன் இறுதி 50 கிலோ மீற்றரிலேயே பெற்றுக் கொள்ளப் படுகின்றது. களனி ஆற்றின் நீரின் தரம்
27

Page 30
பற்றிய பரிசோதனையானது தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபையின் கோரிக்கைக்கேற்ப 1989 இல் இருந்து தேசிய கட்டட ஆய்வு நிறுவனத்தினால் (NBRO) மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஆற்று நீரின் தரம் பற்றிய சில மதிப் பீடுகளை மத்திய சூழல் அதிகார சபையும் (CEA) மேற்கொண்டுள்ளது. இப்பரி சோதனை முடிவுகளின்படி குடிநீர் நோக் கங்களுக்காக நகரத்துக்கு விநியோகிப்ப
entrih dik kanY
AkhAKTAK
- ** - w مریرمجمسه صعه پیست
---- பகுதியில் ஒட்சிசன் க்ரைசல் மட்டங்கள் (DO) (8) 68 mg/L வீச்சில் காணப்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது. (Anon, 1993) - COD 6őss; 10-13 mg/L S6 (965sögg. ஏனைய பரிமாணங்கள் (நைதிரேற்று, நைத்திரைற்று, அமோனியா, பொஸ்பேற் சல்பேற், இரும்பு போன்றன) NBR0 வினால் பரிசோதிக்கப்பட்டபோது அவை நியமங்களுக்கு இசைவாகக் காணப்பட்டது (Anon, 1993).
nar (Chikazit (Yrfi பயன்படுத்தப்படும்
எவ்வாறாயினும், ஆற்று முகத்துவாரத் தினை அடுத்துள்ள ஆற்றுக் கீழ்ப்பகுதியில், ஆற்றுக்குள் வெளியேற்றப்படும் கைத் தொழில் மாசடைதற் சுமையின் அளவினை கொழும்புப் பகுதியில் உள்ள கைத் தொழில்களை அடிப்படையாகக் கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட மாதிரி மூலம் மதிப்பீடு செய்யப்பட்டது. மொத்தமாக 25 கைத் தொழில்கள். தமது கைத்தொழில் செயன் முறை மூலம் ஏற்படும் கழிவுகளை வெளி யேற்றுகின்றது. BOD வீச்சானது 80-405 mg/L என ஒரு நாளைக்கு 500m விகிதத் தில் காணப்பட்டது. (Anon, 1993) புனித செபஸ்ரியன் வடக்கு மற்றும் தெற்கு கால் வாய் என்பன மிக மோசமாக மாசடைந் துள்ளன. இதன் BOD அளவானது 165. 180 mg/L ஆக மிக மோசமாக மாசடைந்த அடுத்த கால்வாயைவிட இருமடங்கு அதிகமான மட்டத்தினைக் கொண்டுள்ளது.
இலங்கையில் மகாவலி மிக நீளமான ஆறாக விளங்குவதுடன் நாட்டின் மொத்த நிலப்பகுதியில் ஆறிலொரு பகுதியி னுாடாகப் பாய்கின்றது. பாரிய நீரேந்து பகுதியினூடாகச் சென்றாலும், அடர்த் தியான சனத்தொகைப் பகுதிகளுக்கு ஊடாகவும் செல்கின்றதுடன் பாரிய அளவிலான சேதன அமைவுகளையும் பெற்றுக் கொள்கின்றது. (Anon, 2000b). நகர மையங்களைவிட, மகாவலி ஆற்று நீரானது இதன் நீரேந்து பகுதி விவசாய நடவடிக்கையைச் சார்ந்து இருப்பதினால் பிரதானமாக, நெற்செய்கையினூடாக பெரியளவில் விவசாய இரசாயனங்களைப் பெற்றுக் கொள்கின்றது.
மேல் மகாவலி நீரேந்து பகுதிகளின் கிளை நதிகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் போசணை செழிப்பு பற்றிய சில தகவல்கள் உள்ளன. (Piyasiri, 1995: Piyasiri, 2001), தேயிலைத் தோட்டங்களில் அளவுக்கதிகமாகப் பயன்படுத்தப்படும் செயற்கை உரங்கள் மேற்பரப்புக் கழுவு நீரோட்டத்தினால் இங்கு கொண்டுவந்து சேர்க்கப்படுகின்றன. நாடு பூராகவும் 103 ஆற்று நீரேந்து பகுதிகளும், பாரிய
எண்ணிக்கையிலான தல் அச்சுறுத்தலை இதற்குப் பொருத்த! மைத்துவ தகுதிவிதி மாக இருப்பதுடன் துவத்திற்கான ஒ பொறிமுறை அவசி
t
5.0 நீர் வளங்களி
5. நீர்போதைய் த படும் முயற்சிகளும் VAPY^* var -raw wev
நீரானது இலவசமாக என இலங்கையர் கரு சனத்தொகை அதி மற்றும் கைத்தொழி சில பகுதிகளில் கேள் கூடியதிலும் பார்க்க
நீரியல் வளங்களின் பாட்டில் இணக்கமr அடைந்து கொள் முகாமைத்துவத்தில் ( கள் அவசியமான6ை
நீர்ப் பிரச்சினைகளு பல்வேறு வகையான கள், சட்டவாக்கங் ஆகியன பல உள் முகாமைத்துவத் துட நூற்றுக்கும் மேற்ப சட்டங்களும் உள்ள6 துக்கு மேற்பட்டை
சம்பந்தப்பட்டவையா
அரசியல் எல்லைகை கொண்ட நிர்வாக அ6 நீர்வள முகாமைத்து பரவலாக்கப்பட்டதின கிடையில் பொருத்த காணப்படவில்லை. { பனங்கள் மாசுபடுத வதற்கான அதிகாரத் ளன. ஆனால் அவ அமுலாக்கத்தினை வில்லை. ஆகையால் முகாமைத்துவத்தில் அவசியமாகும். அது திறன் கொண்டதாகவு வும் இருக்க முடியும்
ஒன்றிணைக்கப்பட்ட gw6nušélagið (IWRIM) கவனத்திற் கொள்ள
96.06 T667:
(1) 6)Jtqg5)aa) uD. துவத்தினை
(2) பொருத்தம மைத்துவ த வித்தல், ஏன நாடுகளில் நீரினை அ அடிப்படைய வதற்கு நீர் பொறிமுறை
28

குளங்களும் மாசடை ாதிர்நோக்கி யுள்ளன. Desi நீர் 66 ),
۹7 இன்மையே காரண நீர் வள முகாமைத் ழங்கமைக் கப்பட்ட பமானதாகும்.
ண் முகாமைத்துவம்
ܚܸ*-- ܚ ܕܚܝܚ ܚܝܚ ܦܧ 2 ۔ ۔ ۔ • مت یے ۔ 8گ----- 9jbitovovuju vogotubu
க் கிடைக்கும் வளம் நதுகின்றனர். ஆனால் கரிப்பு. நகராக்கம் லாக்கம் காரணமாக வியானது கிடைக்கக்
அதிகமாக உள்ளது. ர் பல்லினப் பயன் ான ஒன்றிணைப்பை வதற்கு நீர் வள பொருத்தமான திட்டங்
.
நடன் தொடர்புபடும்
கொள்கை ஆவணங் கள். நிறுவனங்கள் ளன. மேலும் சூழல் -ன் தொடர்புடைய பட்ட பாராளுமன்றச் ன. இவற்றில் நாற்ப வ நீர்த்துறையுடன் கும்.
pள அடிப்படையாகக் லகுகளின் விளைவாக வச் செயற்பாடுகள் ால் நிறுவனங்களுக் மான இணைப்புக்கள் பெரும்பாலான ஸ்தா லைக் கட்டுப்படுத்து தினைக் கொண்டுள் ற்றில் எதுவும் சட்ட க் கொண்டிருக்க , வடிநில மட்டத்தில் கவனம் செலுத்துவது வே மிகவும் வினைத் ம், விஞ்ஞானரீதியாக
).
நீர்வள முகாமைத் பின்வருவனவற்றைக்
பது முக்கியமானது.
ட்டத்தில் முகாமைத் க் கருத்திற் கொள்ளல
ான நீரின் தர முகா குதிவிதியை தோற்று }னய விருத்தியடைந்த
உள்ளது போன்று அவற்றின் தரத்தின் பில் வகைப் படுத்து தரச் சுட்டெண் (WQI) ஒன்றினை விருத்தி
பொருளியல் நோக்கு : ஜூனர் / ஜூலை 2009
செய்தல் வேண்டும். இச்சுட்டெண் ணினை விருத்தி செய்வதற்கு விஞ்ஞானிகளின் ஆர்வத்தினை மத்திய சூழல் அதிகாரசபையும் (CEA), தேசிய விஞ்ஞான நிறு வனமும் முயற்சித் தல் வேண்டும்.
(3) நீரேந்து பிரதேச முகாமைத்துவப் பொறிமுறையானது ஆற்றங்கரை 616)ub, hyportic 616)uth, 100 மீற்றர் இலகுவில் பாதிக்கப்படக் கூடிய வல்யங்கள், வனவிலங்குப் பகுதிகள் போன்றவற்றினைப் பேணிப் பாதுகாப்பதற்கு IWRM இல் இவற்றினைச் சேர்க்க வேண்டும்.
(4) நீர் வளங்கள் முகாமைத்துவ நடவடிக்கைகளை ஒன்றிணைப் பதற்கு ஆற்று வடிநிலக் குழுக் களை அமைத்தல். இக்குழுக் களுக்குள் நிர்வாகிகள், நீர் மற்றும் நீரேந்து முகாமைத் துவ புணர்கள் உள்வாங்கப்பட வேண்டும். நிறுவனங்களுக் கிடை யில் இணைப்பின்மை யினால் ஏற்படக்கூடிய பிரச்சினை களைத் தவிர்ப்பதற்கு இது அவசிய LDIT60ig.
(5) அரசாங் கத்தினால் நீர் க் கொள்கை பற்றிய ஆவணம் ஏற்கனவே அங்கீகரிக்கப் பட்டுள் ளது. ஆனால் நீரின் விலை போன்ற உணர்வுபூர்வமான விடயங்களை மாற்றியமைப் பதற்கு அல்லது தவிர்ப்பதற்கு தேவையான மாற்றங்களை உள்ளடிக்கிய பரிந்துரைக்கப்பட்ட நீர்ச் சட்டங்களை கவனத்திற் கொள்வதற்கு இது முக்கிய uDT6ogl.
5.2 நீர் வளங்களின் முகாமைத்துவ விடயங்கள்
3.2.1 நீரின் தரம், தரவுத்தளம் மற்றும் தேசிய வழிகாட்டல்கள்
நீரின் தரநிலைமையைப் பொருத்தமான நீர்த்தரக் (WQ) கண்காணிப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் கண்டறிவது முக்கிய மானது. மத்திய சூழல் அதிகாரசபை (CEA), தேசிய நீரியல் வளங்கள் முகவரகம் (NARA)இ தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிநில சபை (NWSDB), தேசிய கட்டட ஆராய்ச்சி ஸ்தாபனம் (NBRO), மற்றும் சில பல்கலைக்கழகங்கள் என்பன பல்வேறு நோக்கங்களுக்காக மேற்பரப்பு நீரின் தரத்தினைக் கண்காணிக்கின்றன. கிடைக்கக்கூடிய நீரின் தரம் பற்றிய தரவுகள் மிகக் குறைவாகும். அத்துடன் அவை மத்திய தரவுத் தளத்தில் இல்லை. இத்தகைய தகவல்களை முகாமைத்துவ நடவடிக்கைகளுக்குப் பொருத்தமுடைய தாகப் பயன்படுத்த முடியாது. எனவே,

Page 31
அட்டவணை 2 : நீர்ப் பாவனையாளர்கள் எளிய குழுக்
பாவனையாளர் தேவைப்படும் தரம்
s (நியமம்)
உயர் தரம் வாய்ந்ததும் நோய்க்குரிய குடி !
நுண்ணங்கிகள் அற்றதுமான நீர் மற்றுப்
கைத்ே
தரம் குறைந்த, ஆனால் நச்சுத் பொது
2 O ம் நோய்க் ர்ணங்கிகள் வசதிய
தனமையும நாய்க்குரிய நுணணங்ககள அத்து
அற்றதுமான நீர் கைத்ெ
3 தரம் முக்கியமற்றது, சாதாரண தரம் குளிர்
எமது நீரானது, இன்னும் அளந்தறியப்பட வில்லை. இத்தகைய தரவுகளை தேசிய வழிகாட்டல்களை விருத்தி செய்வதற்கு அலி லது பல வேறு நீர்தி தரப் பெறுமானங்களுக்கான ஆரம்பநிலை மட்டங்களில் வினைத்திறனுடன் பயன்படுத்த முடியாது. எனவே, நீர்க் கொள்கை அல்லது கட்டமானது எதிர்காலப் பயன்பாட்டுக்கான பொதுவான தரவுத்தளத்திற்கு தமது தரவுகளை அனுப்ப வேண்டுமென்பதை விஞ்ஞானிகளிடையே ஊக்குவிப்பதற்கான பொறிமுறை ஒன்றினை உள்ளடக்க வேண்டும். இணையத் தளங்களினூடாக தகவல்களைப் பெறுவதற்கான சாத்தியப் பாட்டைக் கொண்ட தரவுத்தளத்திற்கான தகுதிவிதியை அங்கீகரிக்க வேண்டும். தகவல்களுக்கான குறைந்தளவிலான கட்டணத்தை அறிமுகப்படுத்தலாம்.
காட்டின் தரமிழப்பு, தாவர வகைகள், உயிரினப் பல்வகைமை போன்றவற்றை உள்ளடக்கி, தேவையான தகவல்களைக் கொண்ட வடிநில - மட்டத்திலான தரவுத் தளத்தினை 1WRM க்காக விருத்தி செய்வது அவசியமானது. இத்தகைய தரவுகளை கையாள்வதற்கும், ஏனைய பயன்பாட்டாளர்களுக்கான விநியோகப் பொறிமுறையொன்றிைைன விருத்தி செய்யும் ஒரு நிர்வாகம் மற்றும் தகவல் பிரிவு ஒன்று உள்ளடக்கப்பட வேண்டும் என ஆலோசிக்கப்பட்டுள்ளது.
பொருத்தமான நீர்த்தரக் - கண்காணிப்பு நிகழ்ச்சித்திட்டங்கள், மற்றும் பிரதான நீரேந்து பிரதேச விடயங்களை உள்ள டக்கிய ஆய்வுகள் என்பன தேசிய வழி காட்டல்களை விருத்தி செய்வதற்கு தேவை யான தகவல்களைப் பெறுவதற்கு தூண்டு தல் அளிப்பதாக இருக்க வேண்டும். இதற்குக் குழுவொன்று உருவாக்கப்பட வேண்டும். நீர்த்துறை நிபுணர்கள் அழைக் கப்பட வேண்டும். நீர் வள முகாமைத்துவத் தில் பயன்படுத்துவதற்கு ஏற்றதாக எமது நீரிற்கான தேசிய வழிகாட்டல்களை மற்றும் நீரின் தரச் சுட்டெண் (WQI) ஆகியவற்றை விருத்தி செய்வதற்கு ஆய்வுகள் ஆரம்பிக் கப்பட வேண்டும்.
பெரும்பாலான விருத்தியடைந்த நாடுகள் இத்தகைய வழிகாட்டல்களை விருத்தி செய்துள்ளன. அத்துடன் தமது நீருக்கான
நீரின் தரச் சுட்டெண் தற்கும் தமது நீரின் குரிய பரிமாணங்கை கும், நீர்ப் பராமரிப் பயனுடைய தனிட வரக்கூடிய முக்க இரசாயன மற்றும்
களை ஒன்றிணைட் பயன்படுத்துகின்றன
5.2.2 நீரின் தரக்
நீர் வளங்களின் நி நீர்த் தர மதிப்பீட் தீர்மானிக்க முடியும். தரத்தினை வரைய6 உதாரணமாக, வடி இரசாயனரீதியாக மி அத்துடன் இதன்
உயர்ந்தது. ஏனெனி அல்லது மாசுபடுத்தி ருப்பதில்லை. எவ் உயிரிகளுக்குத் மூலகங்களைக் ( குடிநீர்ப் பயன்பா ஆகையினால், நீ உள்ளார்ந்த பயன்ட
முறையிலேயே வை
பயன்பாட்டாளர் படுத்தலி
பயன்பாட்டாளர்
படுத்தலி என்பது ஸ்தாபனத்தினால் ( பரிந்துரைக்கப்பட்டது வகையான பயன்பா ஒவ்வொன்றுக்கும் யான விசேடமான விதி) தொகுதிகள்
2 இல் காட்டப்படுக
நீர் முகாமைத்துவ என்பது தகுதிவிதி ! நீரின் தரம் பற்றிய செய்வதன் அடிப்ப துள்ளன. தகுதிவிதி விசேடமான நீரின்
குரியது. அவை:
பொருளியல் நோக்கு ஜூனர் / ஜூலை 2009

க்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர்
(i) குடிநீர் நோக்கங்கள் (i) பொழுதுபோக்கு
உபயோகங்கள்
(i) நீரியல் வாழ்வு. (iv) விவசாயம்
நீர் வினியோகம், மீன்பிடித்தல், நீச்சல், ம் உணவு பதனிடல் போன்ற குறிப்பிட்ட தொழிற் செயல்முறைகள்
(y) கைத்தொழில்,
நீரின் தரநியமங்களும்
போக்கு மீன்பிடி, படகோட்டம் போன்ற பும் ஓய்வுநேர இன்பப் பொழுதுபோக்கும், டன் விவசாய நீர்ப்பாசனமும் குறிப்பட்ட
தொழில்களும்
ச்சியாக்கும் நீரும் கப்பற்பயணமும்
நீர்ப் பாவனையாளரும்
மத்திய சூழல் அதிகார சபையினால் (CEA) முன் வைக் கப் பட்ட சட்ட
ணை விருத்தி செய்வ
முகாமைத்து வத்திற் ளை விருத்தி செய்வதற் பாளர்களுக்கு மிகவும் ப் பெறுமானத்துடன் கியமான பெளதிக, உயிரியல் பரிமாணங் பதற்கும் அவற்றைப்
கண்காணிப்பு
லைமையை, அந்நீரின் டினூடாக மாத்திரமே எவ்வாறாயினும், நீரின் றை செய்வது கடினம். கட்டப்பட்ட நீரானது கவும் தூய்மையானது.
தரமானது மிகவும் ல் நச்சுத் தன்மையை கெளை இது கொண்டி வாறாயினும், நன்னீர் தேவையான சுவட்டு கொண்டிராததினால் ட்டுக்கு உகந்ததன்று. ரின் தரமானது சில பாட்டுடன் தொடர்பான ரயறை செய்யமுடியும்.
குழுக்களின் வகைப்
குழுக்களை வகைப் து உலக சுகாதார WHO) pg56i, pg5656) து. நீருக்குப் பல்வேறு டுகள் உள்ளன. அவை சொந்தமாகத் தேவை தரத் தேவைத் தகுதி 2-66T607. gLL660)6007 கின்றன.
த்தில் தீர்மானங்கள் மற்றும் நியமங்களுடன் ப தரவுகளை ஒப்பீடு டையிலேயே அமைந் களின் தொகுதியானது பல்வேறு வகைகளுக்
மானது தர நியமங்களை அடிப்படையாகக் கொண்டது. விசேட பயன்பாட்டுக்கான பொருத்தமுடைமை, மற்றும் கழிவு நீர் வெளியேறும் பொழுது பெற்றுக் கொள்ளப் படும் நீரின் பாதுகாப்பு ஆகியவற்றுடன் இது தொடர்புடையது. இருப்பினும், பல்வேறு பயன்பாடுகளுக் கான நீரின் தரத்தினைக் குறிக்கும் தேர்ந்த சில மாறிகளுக்கான அதிஉச்ச ஏற்றுக் கொள்ளக்கூடிய செறிவுகள் பற்றி பரிந் துரைக்கப்பட்டவை தவிர்ந்த ஏனைய மேற் பரப்பு நீருக்கான தர நியமங்களை ஏற்றுக் கொள்வதற்குத் தேவையான சட்ட மற்றும் நிர்வாக நடைமுறைகளை இலங்கை இனி னமும் வடிவமைக்கவில்லை. இத்தகைய பல்வேறு பயன்பாடுகளுக்கான இயற்கைப் பாதுகாப்பு, குடித்தல், குளித்தல், மீன்பிடி, நீர் வாழ்வனவற்றின் பாதுகாப்பு, நீர்ப்பாசனம், விவசாயம் என்பன CEA யினால் பரிந்துரைக்கப் பட்டுள்ளன. பரிந்துரைக்கப்பட்ட நீரின் தர நியமங்களானது ஐக்கிய அமெரிக்காவின் (USA) சூழலியல் பாதுகாப்பு முகவரகம், சோவியத்தின் சோசலிசக் குடியரசுகளின் (USSR) ஒன்றியம், கனடா, ஐரோப்பிய ஒன்றியம், உலக சுகாதார ஸ்தாபனம் ஆகியவற்றின் தற்போதைய சர்வதேச நியமங்களை அடிப்படையாகக் கொண்டது.
நீரின் தரக் கண்காணிப்பு செயல்முறைத் திட்டம்
ஒன்றிணைக்கப்பட்ட நீர்வள முகாமைத் துவத்தில் பயன்படுத்துவதற்குத் தேவை யான நீர் தரப் பரிமாணங்களை ஆய்வு செய்வதற்குப் பொருத்தமானதொரு நீரத் தரக் கண்காணிப்பு நிகழ்ச்சித்திட்டம் ஒன்றினை அறிமுகம் செய்வது முக்கிய மானது. பிரதான நீர்வளங்களில் காணப் படும் மாசுபடுதல் போக்கினைப் பகுப் பாய்வு செய்யவும், எதிர்வு கூறுவதற்கும் நீர் கண்காணிப்பு மற்றும் எளிய விளக்க மான ஆய்வுகள் மிக முக்கியமானவை. தீர்மானம் எடுத்தல் செயன்முறைகளுக்கான தேசிய நீர்த் தரத் தரவுத்தளம் ஒன்றிற்கு இது பங்களிக்கும்.
5.2.3 நீர்த் தர முகாமைத்துவம்
இலங்கையின் கிடைக்கக்கூடிய நீரில் 98 % மேற்பரப்பு நீராகக் காணப்படுகின்றது.
29

Page 32
அதில் 28 % மாத்திரமே பயன்படுத்தப் படுகின்றது. அதி உச்சப் பயன்பாட்டினைப் பெறுவதற்கு எமது நீர்ச் சேமிப்பு மற்றும் பயன்பாட்டு பொறிமுறைகளில் வினைத்
கைத்தொழில் போன்ற பல்வேறு நோக்கங் களுக்காக மட்டுப்படுத்தப்பட்ட முறையில் காணப்படும் நீர் மீதான மக்களின் போட்டி காரணமாக நீர்ப் பாவனையாளர்களிடையே முரண்பாடுகள் காணப்படுகின்றன. தேசிய நீர் நுகர்வில் நீர்ப்பாசனத் துறையானது 96% தைக் கொண்டுள்ளது. ஆகையினால், நீர் முகாமையாளர்கள், வினைத்திறன் மிக்க நீர் வழங்கல் பொறிமுறையொன்றினை விருத்தி செய்ய வேண்டும்.
5.3 முகாமைத்துவ நடைமுறைகளில் நீரேந்து பகுதியின் பிரச்சினைகள்
நீரின் தரம் பற்றிய பிரச்சினைகளில் பெரும் பாலானவை அவற்றுடன் தொடர்புடைய நீரேந்து பகுதியிலிருந்தே எழுகின்றன. குறி காட்டிகள் என்ற பகுதியில் ஆராயப்பட்டது போன்று நீரேந்து பகுதியில் மனித நடவடிக் கைகளின் காரணமாக, பெரும்பாலான போசணைகள், பீடைநாசினிகள், கைத் தொழில் கழிவுகள், அடையல், நுண் அங்கி கள் ஆகியன கழுவு நீரோட்டத் தினால் நீர் வளங்களுக்குள் கொண்டு செல்லப்படு கின்றன. ஆகையினால், மேற்பரப்பு நீரின் நீர்த்தரமானது அதற்குரிய நீரேந்து பகுதியின் மாசுபடுதல் அறிகுறி களை குறித்துக் காட்டுகின்றது. எனவே ஒன்று இணைக்கப்பட்ட நீர் வள முகாமைத்து வத்தில் (WRM) நீர் மாசடைதலுக்குப் பொறுப்பான நீரேந்து பகுதியின் பிரச்சினை களைக் கவனத்திற் கொள்வது அவசியம். மேற்பரப்பு நீரினைப் பாதுகாப்பதற்கு இது அவசியமானது. இது நகரப்பகுதிகளில் இருந்து வரும் கழிவு முகாமைத்துவம், விவசாயப் பகுதிகளிலிருந்து வரும் மேலதிக செயற்கை உரங்களின் பயன் பாட்டுக் கட்டுப்பாடு, நீர்த்தேக்கங்களைச சுற்றிக் காணப்படும் 100 மீற்றர் பகுதி களைப் பாதுகாப்பதற்கான உபாயங்களை அமுலாக்கல், ஆற்றுக்கரை வலயங்கள், காட்டு ஒதுக்கிடங்கள் போன்றனவற்றை உள்ளடக்குகின்றது.
5.3.1மாசுபடுதலின் மூலாதாரத்தினைக் கட்டுப்படுத்தல்
பல மேற்பரப்பு நீர்களில் நீர் மாசடைதலின் பிரதான மூலமாகக் காணப்படுவது புள்ளி களற்ற மூலாதாரங்களாகும். இவைதான் பெரும்பாலான தொங்கல் திண்மங்கள், ஒட்சிசன் ஏற்றம், போசணைகள், பக்ரீறியா போன்றவற்றுக்குப் பொறுப்பானவை. நீரேந்து பகுதிகளில் குறிப்பாக, மேலதிக உர மற்றும் பீடை நாசினிகளின் பிரயோகங் கள் இடம் பெறும் பகுதிகளில் தேயிலை, நெல், வீட்டுத் தோட்டப் பயிர்ச் செய்கைகள்
ஆகியவற்றைப் பரா மான முகாமைத்துவத்
செய்யப்படல் வேண்
குறைக்கப்பட வேண் மாசுபடுதலை வெளி கட்டுப்படுத்துவதற் செயலற்ற நியமங்கள் பட வேண்டும் பொ மதிப்பீடுகள் இன்றி காடழிப்பு நடவடிக் வேண்டும்.
532 கழிவுப் பொரு
குப்பைக் கழிவுகள் ஏற்படும் நீர் மாசடை உயர்ந்த அளவில் பகுதிகளில் சேகரி கழிவுகளை மீள் சு வதற்கும் அகற்றுவ கட்டுமானம் மற்றும் அரசாங்கம் வழங்க கங்களின அருகில் க தினை அடிப்படைய தொழில்களில் குறை யும், உயர் சேதனச் வினைத்திறனையும் தூண்டுதல் வழங்க ே செய்யப்பட்ட தொழ பதிலாக உள்ளுர் பொருத்தமான செ தொழில்நுட்பங்களை வேண்டும். சனத்தொ பகுதிகளில் சாக்கடை நீர் வழிகளின் மாசை மான கழிவு நீர் வெ: களை அறிமுகம் ெ வளங்களின் மாற்று யினூடாக அவற்றை (Piyasiri, 2008)
5.3.3 எளிதில் பாது 100 மீற்றர் பகுதியி
நீர்த்தேக்கம் அல்ல ஆகியவற்றின் 100 மீ தொழில் அல்லது அபி ஏதாவது அமைவு பெற வெளியீடுகள் மிகவு ஏனெனில், நீர்த்தேக்கங் கள் செறிவான வ கொள்கின்றன. (உதா கள் சேதனக் கழிவுக பிடவைக் கைத்தெ வெளிவிடுகின்றன.) எ சட்டத்தின்படி நீர்த்தே பாது காத்தலில் 100 மீ தின் முகாமைத்து கப்பட்டுள்ளது.
30

ரிப்பதற்குப் பொருத்த குதி விதிகள் அறிமுகம்
களில் மண் அரிப்பு ம்ெ. நீர் நிலைகளுக்கு யற்றும் வீதத்தினைக் ான இடங்களுக்கு அறிமுகம் செய்யப் ருத்தமான சூழலியல்
மேற்கொள்ளப்படும் கைள் நிறுத்தப்பட
1ள் முகாமைத்துவம்
ரின் திரட்சியினால் நல் அச்சுறுத்தல் மிக காணப்படும் நீரேந்து க்கப்படும் குப்பை pற்சிக்கு உட்படுத்து நற்கும் தேவையான ஆதரவு சேவைகளை வேண்டும். நீர்த்தேக் ாணப்படும் விவசாயத் கக் கொண்ட கைத் வான வலு நுகர்வை க் கழிவு நீருக்கான உருவாக்கு வதற்கு வண்டும். இறக்குமதி நில்நுட்பங்களுக்குப் நிறுவனங்களினால் லவுப் பயன்மிக்க
ஏற்றுக் கொள்ளல் rகை செறிவு மிக்க களினூடாக ஏற்படும் டதலானது பொருத்த ரியேற்றக் கால்வாய் Fய்வதன் மூலம் நீர் வழிப் பொறிமுறை க் கட்டுப்படுத்தலாம்.
விக்கப்படக் கூடிய 6 UTg55m
து நீர் நிலைகள் றர் பகுதியில் கைத் விருத்தி நடவடிக்கை றிருந்தால் அவற்றின் முக்கியமானவை. களது வெளியேற்றங் டிவத்தில் பெற்றுக் "ணமாக, ஹோட்டல் ளை வெளியேற்றும், ழில் சாயங்களை னவே, தேசிய சூழல க்கங்களின் பேணிப் ற்றர் ஒதுக்கு வலயத் வம் பரிந்துரைக்
பொருளியலி நோக்கு : ஜூதர் / ஜூலை 2009
5.3.4 நீர்த்தேக்கங்களைச் சுற்றி ஆற்றோர வலயத்தின் பாதுகாப்பு
நீர் நிலைகளின் கரைக்கோட்டுப் பகுதி களையும் நிரம்பல் கொண்ட ஆற்றுப் பகுதிகளையும் பாதுகாப்பதற்கு ஆற்றோர வரைக்கோடுகள் அறிமுகப் படுத்தப்பட வேண்டும். இவை போசணை களையும், நச்சுப் பதார்த்தங்களையும் வடிகட்டுவதுடன் பெற்றுக்கொள்ளப்படும் நீரின் மீதான தாக்கங்களையும் குறைத்து விடும். போசணை மற்றும் அடையல்களை அகற்றுவதில் ஆற்றோர ஒதுக்கு வலயங் கள் மிகவும் பயனுறுதி மிக்கவை. அவை எல்லா வகையான நீர் வளங்களையும் பாது காப்பதற்கு அதிகளவில் பயன்படுத்தப் பட்டு வருகின்றன.
۔ -- حصہ 3 گہ pf66) bu
5.4 விழிப்புணர்வு செயலி முறைத் திட்டங்கள்
சூழவுள்ள நீர்வளங்களின் மாசடைதலைக் குறைப்பதற்கு விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் பாடசாலைச் சிறுவர்கள் ஆகியோ ருக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்களி
னுாடாக கல்வி புகட்டப்பட வேண்டும்.
உயர்வான செயற்கை உரப் பயன்பாடு காணப்படும் நீரேந்து பகுதிகளினூடாக ஏற்படும் போசணை ஏற்றத்தின் தாக்கத் தினைக் கட்டுப்படுத்துவதற்கு போசணைப் Gurga,6061T (nutrient traps) uugiuGi
துவது பற்றி விவசாயிகளுக்கு கல்வி புகட்
டும் விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்களை அறிமுகம் செய்வதற்கான முயற்சியில் ஊடகங்கள் பயன்படுத்தப்பட வேண்டும். சுகாதார வசதிகளின் ஏற்பாடுகளை விரைவுபடுத்துவதற்கு குறைந்த வருமானம் கொண்ட குழுவினருக்கு சுகநலன் மற்றும் அதனுடன் இணைந்த நோய்களின் முக்கி யத்துவம் பற்றிய கல்வி புகட்டப்பட வேண்டும். பயிற்றப்பட்ட, தரமிக்க சுகாதாரக
கல்வி ஆளணியினருக்கான தற்போதைய
பற்றாக்குறையைச் சீர்ப்படுத்த வேண்டிய தேவையுள்ளது.
5.5 ஆராயப்ச்சியும் கல்வியும்
சூழல் பாதுகாப்பு பற்றிய ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குப் பல்கலைக்கழகங்கள் மற்றும் ஏனைய நிறு வனங்களுடன் அரசாங்க முகவரகங்கள் ஒத்துழைக்க வேண்டும். நீர் வளங்களின் தரமிழப்பினைத் தவிர்ப்பதற்கு நீரேந்து முகாமைத்துவ நடைமுறைகளை உள்ளடக் கிய ஆராய்ச்சி நடவடிக்கைகளில் கவனஞ் செலுத்துவதற்குப் பரிந்துரை செய்யப் ப்ட்டுள்ளது.
5.6 அமுலாக்கமும் இயங்குநிலையும்
இலங்கையில் முகாமைத்துவத்திலுள்ள
பிரதான பிரச்சினையானது அமுலாக் கத்திற்குப் பொறுப்பான நிறுவனத்திற்கும்,

Page 33
பிரச்சினையை அடையாளம் செய்பவருக் குமிடையில் சரியான இணைப்பு இல்லாது இருப்பதாகும். இலங்கையில் தற்பொழுது காணப்படும் நிறுவனரீதியான சட்டக
ir
i S.S. “Acts - У: ši; at arra
.. بسی۔ --محمد کے یہ؟ அமைபபறகடையல் நகரதது முகாமைத
துவ தகுதிவிதியானது மிகவும் பலவீனமாக உள்ளதினால் இது புதுப்பிக் கப்பட வேண்டும். நீரேந்து பிரதேச விடயங் கள் பற்றிய ஆய்வுகளில் ஈடுபடும் பல்வேறு நிறுவனங்களுக்கிடையில் தொடர் புகளை இந்நோக்கத்திற்கான தகவல்களைப் பெறுவதற்கு நிர்வகித்தல் வேண்டும்.
முடிவுரை
இலங்கையின் மேற்பரப்பு நீர் வளங்கள் அளவுக்கதிகமான செயற் கை உரம் மற்றும் பீடை நாசினிகள் காரணமாக அவற்றுக் குரிய நீரேந்து பிரதேசங்களில் அச்சுறுத் தல் ஏற்பட்டுள்ளது. கடந்த பல வருடங்களாக பயிர்களின் போச ணைப்பயன்பாடு பற்றிய புள்ளி விபரங்களின்படி அவற்றிற்கான
பிரயோகங்கள் அதிகரித்துச் செல்லும் போக்கு குறித்துக் காட்டப் பட்டுள்ளது.
( )
(2) அறுகம் குடா கடனிரேரி, மட்டக் களப்பு கடனீரேரி ஆகியவற்றின் அண்மைக் கால நீரின் தரம் பற்றிய ஆய்வுகளில் நுண்ணுயிரினவியல் மாசடைதல் அதிகரிக்கும் விகிதத் தில் உள்ளதாக கூறப்படுகின்றது. அந்தந்தக் கடனிரேரிகளுக் குரிய நீரேந்து பிரதேசங்களில் சரியான சுகாதார வழிகளின்மையே இதற்குக் காரணமாகும். நாட்டின் சனத் தொகையில் ஒரு சதவீதத்தினர் மலசலகூட வசதிகளின்றி காணப் படுவது மேற்பரப்பு நீர் மாசடை தலுக்கான ஓர் அச்சுறுத்தலாகும்.
(3) நாட்டில்நீர்வள முகாமைத் துவத்தில் பயன்படுத்துவதற்கு நன்கு ஒன்றிணைக்கப்பட்ட நீரின் தரத் தினைக் கண்காணிக்கும் நிகழ்ச்சித் திட்டங்கள் இல்லை. கிடைக்கக்கூடிய தரவுகள் குறைவு. நீர்வளமுகாமைத் துவத்தில் பயன்படுத்தவதற்கென தேசிய தரவுத் தளம் எதுவும் இல்லை. பொறுப்பான அதிகார சபைகள் இவ்விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும். குடிசனக் கணிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தரவுத் தளத் தினைப் போன்று ஒரு தரவுத் தளத்தினை உருவாக்குதல் வேண் டும்.
இலங்கையில் தேசிய வழிகாட்டல் கள் அல்லது நீரின் தர நியமங்களில் சில பரிமாணங்கள் காணப்பட வில்லை. வினைத்திறன் மிக்கதொரு நீர் வள முகாமைத்துவத்திற்கு இந்த இடைவெளிகள் அகற்றப்படுதல் வேண்டும்.
(4)
வண. பொருளியல் நோக்கு ஜானி / ஜூலை
(5) நீரின் தரத்தின்
காணிக்கும் நீரின் தரச் சு திட்டங்களை அ
யடைந்த நாடு விடயத்தில் ஆ கள் அதிக கொண்டிருக்க
(6) மேற்பரப்பு
பாதுகாத்தலுக் ஒருங்கிணைப்பு எடுக்கும் Líf ஸ்தாபனங்க வேண்டும்.
ஒன்றிணைக்
)
களின் முகால வகையான ெ களிலும் ஊக் டும். அத்துடன் களிலும் அமுல
உசாத்துணைகள்
Anon (2009 a); Report of water quality in B identify the most lik pollutants assayed wi. to improve the future
lagoon, Asian Develo North East Development Project (I prepared by Prof S
Соа:
Green Tech Consultan.
Ltd. A non (2009b): R variation of water q lagoon to identify the n key recommendations to :
pollutants
water quality in ti Development Bank f Coastal Community D (NECCDEP), Report Piyasiri through Grei (Pvt) Ltd,
Anon (2009b): Report of water quality in
identify the most lik pollutants assayed wi. to improve the future
lagoon, Asian Develo North East Coa; Development Project (I
zoo9.

போக்கினை கண் வகையில் நாட்டில் சுட்டெண் நிகழ்ச்சித் ஆரம்பிப்பது பொருத்
கள் போன்று இவ் ராய்ச்சி நன்கொடை மையக் குவிவைக்
வேண்டும்.
நீரினைப் பேணிப் கு பயனுறுதி மிக்க டன் கூடிய தீர்மானம் வுகளை நீர்த்துறை ள் உருவாக்குதல்
5. f 65. Sfi
மைத்துவம், காள்கை ஆவணங்
எல்லா
குவிக்கப்பட வேண் நீர்த் துறைச் சட்டங் ாக்கப்பட வேண்டும்.
On seasonal variation atticaloa lagoon to tely sources of key th recommendations
water quality in the pment Bank funded stigal Community WECCDEP), Report Piyasiri through ts (Pvt)
Report on seasonal uality in Arugant nost likely sources of
zui th
improve the future
assayed
he lagoon, Asian unded North East
Development Project prepared by Prof S en Tech Consultants
on seasonal variation A rugam lagoon to sely sources of key th recommendations
water quality in the pment Bank funded stal Community NECCDEP), Report
conservation
prepared by Prof S Piyasiri through Green Tech Consultants (Pvt) Ltd.
Anon (2003a). Dam safety and reservoir Activity 13: Catchment land use, peripheral, reservoir
programa.
and reverine inpacts, status report.
A non (2003 b), safety and reservoir conservation program, Activity 13: Catchment Land use, peripheral, reservoir & reverine impacts, Draft reservoir management plaii,
A non ( 2000b), Natural resources of Sri Lanka, National Science Foundation ISBN
955 590 027-2, (223pp).
Anon (1993). Kelani Ganga Water Quality study by National Water Supply and Drainage Board, by Danish Hydraulic lnstitute
Piyasiri, Swarna (2008). Proceedings of the symposium on teater: Research trends in Sri Lanka SLAAS
Piyasiri, Swarna (1995). Eutrophication " and blue green algal bloom problem of Kotmale reservoir in Sri Lanka. Satya
Wacana university Press, Salatiga,
Indonesia. - •
Piyasiri, Swarna (2001). Increasing eutrophy in Kotmale Reservoir, Sri Lanka: a 5-year study. Verh. Internat. Verein Limnol. 27, 3604-3607, Stuttgart, September 2007.
Ranaviraja, T. (2000). Environmental Atlas of Sri Lanka , Central Environmental Authority, Ministry of Environment and Natural resources.
SOE (State of Environment Report), Sri Lanka (2001): Lited Nations Environment Programme , ISBN: 92-807-2016 -3, pp53, pp62
Silva, E.I. L. and Schiemer, F. (2001). Human factor: The fourth dimension of reservoir Lininology in the tropics . Reservoir & culture based fisheries: Biology and managenie 1 f, A CIAR proceedings No. 98. edited by Sena S De Silva,
Australian Centre for International
Agricultural Research Canbera, pp 111 to
125.
31

Page 34
இலங்கையில் நிலத்தடி நீர் 6
பொருளாதார அபிவிருத்தியில்
சாரம்சம்
(6 ft,ருகாதார பன்மென்றாக இன்ர் காணப்படும் நிலத்தடி நீர் விவசாய மற்றும் கைத்தொழி துறைகளில் உற்பத்திதி தகவை அதிகரிப்பதற்கான பாரிய சாத்தியவளம் கொண்டதாகும். அத்தோடு, நிலத்தடி நிகர ஒரு பாதுகிப்பாண், குடிக்கு நிராகப் பயன்படுத்துவது மினிதர்க்ளினி சுகாதாரத்தை மேம்படுத்துவதில் பேருதவியாக இருப்பதோடு நாட்டின் சமூக-பொருள்ாதார நிலைமையையும் மேம்படுத்துகின்றது. ஆறுகள், ஒரீதர் போன்றரிை ட்நிப்பட்ட அளவிலேயே தி வளங்காக விருப்பதால், இதானாக தகர்ப்புரங்களிப் கைத்தொழிப் புற்றும் விதிப் பாவனைக்கு நித்தடி நீரே படிப்படியாகக் கடுதலான அளவிப் பயன் பட்டுவருகின்றது. சமீப காலங்களில் நடை முறைப்படுத்தப்பட்ட துரித அபிவிருத்தி திட்டங்களின் நீர் கிழங்கசீப் மூலமாகப் பயண்பட்டது நிலத்தடி நிரோதம் இது நாட்டின் போருளாதார அபிவிருத்திக்குப் ாரி பங்களிப்பை வழங்கியது. கிராப் புறங்களில் நிலத்தடி நீர் விவசாயத்துக்கு துடிப்பதற்கும் பயன்பட்டு வருகின்றது. ஆழமற்ற திறந்த கிணறுகளின் விவசாயக் கிணறுகள் மூலமும் ஆழமான குழாய்க் கிணறுகள் மூலமும் பெறப்படும் நித்தடி நீர் கிராமிய விவசாய நடவடிக்கைகளிப் விசேட இலங்கையில் இரண்ட வித்தின் உற்பத்தித் தகவை அதிகரிக்கின்றது.
இந்த நிகழ்வுண்மைகளிலிருந்து நிலத்தடி நீர்ப் பயன்பாட்டுக்கும். பொருளாதார அபிவிருத்தி மற்றும் சமூக சேமநலனுக்கும் இடையிலான தொடர்பு ஐயத்துக்கிடமின்றித் தெளிவாகின்றது எவ்வாறாயினும், நிலத்தடி நீரரைத் துடிப்பாகப் பயன்படுத்துவது சில பாதகமான விளைவுகளையும் ஏற்படுத்தக்
கூடும் இனிவ நிலத்த யப்படுத்தலும் தவிற பிரதேசங்களில் உள். சில வேளைகளில் நீ போன்ற விளைவுகள் லுள்ள மட்டுப்பட்ட பாகப் பேணுவதற்கு நிர ஆய்வும், அபிவிரு
அறிமுகம் நிலத்தடி நீர் என்
நிலத்தடி நீர் என் சேகரிக்கப்படும் அல் ஒழுக்குகள் மும் அ புவியின் மேற்பரப்புக்
நிலத்தடி நீர் பா எவ்வாறு?
நிலத்தடி நீரை மன கடினமானதாகும் நிதி கீழுள்ள ஏரிகளில் அல்லது நிலத்துக்கு ஓடுகின்றது என்று
உண்மையில் நிலத்த லும், பாறைகளிலு வெடிப்புகளில் பூரண தங்கிநிற்கும் புவிே நிராகும் நிலத்தடி நிர் மீண்டும் இட்டு நிரப்பு காலநிலை மற்றும் புல் களைப் பொறுத்து ஒழுங்கற்ற விதத்தில் வீழ்ச்சிபரின் போது உருதும்போது சிறிது சிறிது நீர் தாவரங்களி வெளியேறுகின்றது.
மேற்பரப்பில் ஓடி, அ
வெடித்த பாறை
பாறைத் துகள்களிள் மேற்பரப்பைச் சூழஆண் மூகக்கூற்று கர்ப்பு
நிலத்தடி நீர்மட்டத்திற்குக் கிழேயுள்ள
பிாடிகளிலும் நீளத்தடி நிரோக் டண்டு
நீ திலத்தடி நிரம்ஸ் பற்றியைத்துக் கோள்ளப்படுகிறது
- - - - - - - நிரத்தடி நீர்மட்டத்திகள் அவள்ாாவாா அளவு
 
 
 
 

வளங்களும்,
b அதன் முக்கியத்துவமும்
டி நீர்மட்டமும், களஞ்சி வடைதல், கடற்கரைப் ர்நீர் கலத்தல் மற்றும் ரின் தரம் வீழ்ச்சியுறல் ாகும். ஆகவே நாட்டி நீர் வளங்களை நிலைப் முறைமையான நிலத்தடி த்தியும் அவசியமாகும்.
நாஷ் என்ன?
பது கிணறுகள்மூலம் லது இயற்கையாகவே ஸ்லது நூற்றுகள் மூலம் து வரும் நீராகும்.
றைகளில் தங்குவது
க்காட்சியில் காண்பது பித்தடி நீர் நிலத்துக்குக் தேங்குகின்றதென்று க் கீழுள்ள ஆறுகளில் சிலர் நம்புகின்றனர். நடி நீர் என்பது மண்ணி முள்ள துவாரங்கள், மாகவும், செறிவாகவும் மேற்பரப்பின் கீழுள்ள வீழ்படிவு முறையினால் ப்படுகின்றது. உள்ளூர்க் விச்சரிதவியல் நிலைமை தரத்திலும், அளவிலும் பரவி நிற்கின்றது. மழை அல்லது பூம் பணி து நீர் ஆவியாகின்றது. லிருந்து ஆவியுயிர்ப்பாக சிறிது நீர் புவியின் ருவிகளில் சேருகின்றது.
கற்பரப்பு
ந்ேத நீட
T. Tanrı T.A.H. M. R. Birli
பதை காட்டுகிறது
நிதுரித நேரத்த ஜூனர் 'ஜூலை 30:
in
K. A. W கொடித்துவக்கு, ரன்னாள் பிரதிப் பொது முகாயைாளர் ீரியற் புளிச்சரிதவிஸ்) நீர் விளங்கள் சபை
я н н н вечернтон 翌 H H
நாம் நீர் ெ l
L
| இடைநிலை நீர் |
| 瞳
S SSS LLL LLL LLSSS SS SS SS SSSSS S SSS K SSSuS ിക്കി ,
நிஜத்தா நீர்மட்டம் |
நிகழ்த்தவு நீர் | ། མཐོ་ 5博博
s
淇. لسان ملـــــــــــــــــــــــــــــــا 曾 உட்பகுதி நீர்
உரு 2 : மேற்பரப்பு நீரின் பிரிவுகளை
வரைபடம் காட்டுகிறது (0, E மெய்ன்சரின் கருத்துப்படி)
சிறிது நீர் மண்ணிலும், பாறைகளிலுமுள்ள துவாரங்கள், வெடிப்புகளுள் புகுந்து, கீழ் நோக்கிச் சென்று நிலத்தின் கீழுள்ள நீரைச் சென்றடைகின்றது.
நிலத்தின் கீழ் நீர் தோன்றி, நகருதல்
சம்பந்தமான கோட்பாடுகள்
ஒர் ஆரம்ப நிலையாக, இந்த விடயம் சம்பந் தமான பின்னணி அறிவு எதுவுமற்ற வாசகர் களுக்கு உதவும் வகையில் நிலத்தடி நீர் சம்பந்தமாகச் சில அடிப்படைத் தகவல் களை வழங்குவதே நோக்கமாகும் நிலத்தடி நீர் உருவாக்கம் மற்றும் அதன் ஓட்டப் பண்புகள் சம்பந்தமாக பின்வரும் கலந்துரை பாடல் மெயின்ஸ்ரின் (1923) எண்ணக் கருக் களிலிருந்து எடுத்தாளப்படுகின்றது.
புவியில் தரையின் மேற்படையை ஆக்கும் பாறைகள் பொதுவாகவே இறுக்கமானவை பல்ல. அவை துவாரங்கள், வெற்றிடங்கள் மற்றும் இடை வெளிகளைக் கொண்டவை யாகும். இவற்றினுள் காற்று, இயற்கை வாயு, எண்ணெய் அல்லது நீர் இருக்கக் கூடும். பல்வேறு விதமான பாறைகள் இடை வெளிகளின் எண்ணிக்கை, அளவு, உருவம் மற்றும் ஒழுங்கமைப்பு போன்ற விடயங்களில் பாரிய அளவுக்கு வேறுபடுகின்றன. ஆகவே எந்தப் பிராந்தியத்திலாவது நிர இருப்பதைத் திர மானிப்பது அப்பிராந்தியத்தின் புவிச்ச்ரித வியல் அம்சங்களாகும்.
பாறைகளில் காணப்படும் இடைவெளிகள் அல்லது வெற்றிடங்கள் அளவில் நுண்ணிய

Page 35
துவாரங்களிலிருந்து கண்ணப் பாறைகளில் கானப்படும் பேரிய நிலக் குடைவுகள் வரை ஒரு வீச்சானவையாகும். ஒரு பாறையின் துவாரத்தன்மை அளவைப் பொறுத்தவரையில் பாறையின் முழுக் கனவளவின் விகிதாசார மாக எடுத்துரைக்கப்படுகின்றது. இது இன்ட வெளிகளுள்ள பாறையின் பகுதி அல்லது திண்மப் பாநைப் பொருள் இல்லாத பகுதி பாகும். ஒரே சீரான து:ள்:ஈக்கொண்ட இவ்வித்து இறுக்கப்படாத சிரஎைாக்கல் படிவபுகள் உயர்வான துவாரத்தன்மை கொண்டதாகும் அதேவேளையில் மண்ஸ், களி மற்றும் சரளைக்கல் என்பவற்றின் கலவையான படிவுகள் மிகவும் குறைந்த துவாரத்தன்மையைக் கொண்டிருக்கக்கூடும். சிறிய துகள்கள் அருகமைவான பெரிய துகள்களுக்கிடையிலான வெளிகளில் அமைந்திருப்பதே இதற்கான காரணமாகும். கண்னக்கல் போன்ற ஒப்பீட்டுரீதியில் கரையக் கூடிய பாறை ஆரம்பத்தில் இறுக்கமான அடர்த்திமிக்கதாகவிருப்பினும், ஊடொழுதும் நீரின் கரைக்கும் செயற்பாட்டினூடாக அதன் உட்பொருளின் ஒரு பகுதி அகற்றப்படுவதால் உட்குடைவுமிக்கதாக மாற்றமுறலாம். இறுக்கமான உடையும் தன்மைகொண்ட பாறை சுருங்குதல் அல்லது ரேனைய காரணிகளால் உருச்சிதைவு காரணமாக பெரிய இடைவெளிகளை உருவாக்கிக் (gl:ылЕїїьїтьuпшѣ.
ஒரு பாறையின் ஊடுபுகவிடுந்தன்மை அமுக கத்தின் கீழ் நீரை அனுப்பும் அதன் ஆற்ற ஸ்ாகும். அது பாறையின் ஒரு குறிப்பிட்ட குறுக்குவெட்டுமுகத்தினூடாக ஒரு துர அலகுக்கான துறிப்பிட்ட அமுக்க வேறு பாட்டின் கீழ் பாறை நீரை அனுப்பும் விகிதா சாரத்தினால் அளக்கப்படுகின்றது. பல சிறிய இடைவெளிகளைக் கொண்ட ஒரு பாறை துவாரத்தன்மை கொண்டதாக விருப்பினும், ஊடுபுகவிடுந்தன்மை குறை வானதாக இருக்கலாம் அதேவேளையில் மேலும்
உரு நி:
t
ليس |"]
ஐசோவியறி L.- ifilipp - EL Júlia ಕ್ಲಿóàkd
இறுக்கமான துகள்க யொன்று துவாரத் விருப்பினும், பொதுவ ஊடுபுகுந்தன்மை ெ
ஒரு குறிப்பிட்ட மட்ட விடுந்தன்மைகொண் வாகவே நீராற்றல் அ செறிவுபெற்றவையாக
பெற்ற பாறைகள் செற
என்று அ உரு 3 பல்வேறுபட்ட நீரேந்திகளுடன் (உரு.2.
கூடிய மண் பற்றிய விபரங்கள் சாதாரண பு
கருவிகள் நீது தர ီကြီက္ကို ஆழத்தில் ಸ್ಲೀ 濠。 o-for தடிநீர் என் ಫ್ಲಿಫ್ಲಿ: ^:$)
الإقليم لا نارولين ب س م - - خ " ಪ್ಲೆ#|ಜ್ಞ " "| o:
- " ||.. ” இன் மே ಪ್ಲೆಖಿ § . தின் மேற் ப் தன்மை ே “ーーーーー。 ساطیسی -------- یہی ہے۔--
P ஆ: [...: تک آستاں آپ۔۔۔۔۔۔۔ ویو | لیختین"یقینی تھی
ਅੰ க: ரிட்டா " .
திம் -- ' +=================سيس" – "| ရွှီးကြီးနှီဒွါး ܒܨܝܐ என்று அ
r
#iస్టే - 『 - Elf35TEIT,
: - ག་ :* #<i&\] [6] క్లిష్టి". நி:Tானது Tī
பொன்றின அத்தகைய மேற்சேறிவு
தேவரியர் நேரத்த ஜூன் 'ஜூலை :
 
 
 
 
 
 
 

ங்கையின் பிரதான நீர்ப்புயிசரிதவியப் பிரபந்தியங்கள் சுத்து :
冕口屯 & T. S
இலங்கையின் நீர்ப்புவிசரிதவியல் வரைபடம் | TTTLLL S SLTMT S TLLMTL LL LLLLLL LTT T LKT క్స్టి நனனாமபுக்கவ நிரநிதிகளையும் காட்டுகிறது #్న ங், ஜெரிங்க H.இது TTLTLTTTAS STLLLSLLSLL SSSLTLTL LLTT
-Il-Ħari issir f = = il بتاتي
. gi త్యజీకి తజ్జ
లాహ్ முதஐ",
Às?------
'' - 's', 'r',
s සී (tኒ፥HÃ {{ = '';
స్ట్రో *A #
மரியாம்புக்கப் பாடி
": alti. El
i. مي" இக்குத் ܬ݀ r, స్ట్ స్టీ##
jauh le grani :
E il L.H.
.
2. Aan de TLP Lyrik Er
I rrit a.na i ra : E. G.P.i.
LATERITE ݂ ݂ FFrog 1- L'Her FF", fo" ; foi
ia:aria1=== EL EIE KAPETقیقت
YLD LLLLLS T TLLLLLT SLLL LLLZS
5. Li tidħila li li milli li li kellig-il mill
LLLLLLLLS TTTLLLL LLLLLS LLL0L LL S
1.
リ
ଝୁ",
&. Juli i al
Prrer: als er EEG.P.H
T, gadisi I-Pasi
iri ": lunia II ELP.H
1. To T siji i Fiji liigi lili
LLLLSLLLLL S LLLLSSSLLLSLLLLLL il flyr i Eu sisiúil
Pierculetics-relige ==Ho LILH 'm HT : Frrir
gH = H = H i Ljilji
azifi = s ilmi millik ili
I RIEL il til Li
8 8 8 . .
களைக்கொண்ட பாறை தன்மை குறைவாக ாக மேலும் அதிகரித்த ாண்டதாகவிருக்கும்.
த்தின் கீழுள்ள ஊடுபுக ட பாறைகள் பொது முக்கத்தின்கீழ் நீரினாஸ் கவிருக்கும். இச்செறிவு $வ வலயத்திலுள்ளவை ழைக்கப்படுகின்றன. செறிவு வலயமென்பது ாக நவீன துளையிடும் சென்றடையமுடியாத இருப்பதாகும். நிலத் றும் பதம் மேற்பரப்பின் வலயத்திலுள்ள நீரைக் கும் பயன்படுத் Bது. செறிவு வலயத் பரப்பு ஊடுபுகவிடும் காண்ட பொருளொன் க்கப்பட்டி ருக்கையில் நீர்த்தொகுதி என்று வறுமனே நீர்த் தொகுதி ழைக்கப்படுகின்றது. ன இடங்களில் ஒரு யம் மாத்திரமே காணப் னும் வேறு சில இடங் கீழ்நோக்கி நகரும் ஊடுபுகவிடாத படுக்கை ால் தடைப்படக்கூடும். இடங்களில் அது ஒரு வலயத்தை ஆக்கக்
கூடும். இது கீழ்ச்செறிவு வலயத் தோடு தொடர் பற்றதாக இருக்கக் கூடும். உரு. 3 செங்குத்தான மண் தோற்ற அமைப்பில் நிலத் தடி நீரின் நகர்வு நிலையைக் காட்டுகின்றது. இது நிர சேகரிப்புக்கு முக்கியமான பல்வேறு உப-மேற்பரப்பு நீரேந்தி வகைகளைக் காண்பிக் கின்றது.
நீரேந்தி:
கிணறுகளுக்குப் பொருளாதார ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த, கணிசமான அளவு களிலான நீரை வழங்கும் உப-மேற்பரப்பு வலயமே இதுவாகும். இப்பதம் நீரேந்தும் பாறைகள் என்பதற்கு ஒப்பான ஒன்றாகும். நீரேந்தி ஒரு துவாரங்கள் நிறைந்த பாறை பாகவிருக்கலாம், திரட்டி இறுக்கப் படாத பரஸ்களாகவிருக்கலாம், வெடிப்புகள் நிறைந்த பாறையாகவிருக்கலாம் அல்லது குடைவுகள் நிறைந்த கன்னப் பாறையாகவிருக்கலாம். நீரேந்திகள் முக்கியமான நீர்த்தேக்கங்களா கும். இவை ஒப்பீட்டு ரீதியில் ஆவியாதல் மூலம் இழப்பு அல்லது மாசுபடுதல் என்ப வற்றால் பாதிப்புறுவதில்லை.
அக்குவித்தார்ட் என்பது நிலத்தடி நீரைக் கொண்ட ஒரு புவிச்சரிதவியல் பாறையாகும் ஆயினும் அது சாதாரண நீர்முறை அழுத்த வேறுபாடுகளின்கீழ் கணிசமான அளவுகளில் நீரை அனுப்ப முடியாததாகும். அது ஒரு வேலியமைக்கும் படுக்கையாகக் கருமப்படக் கூடும்.
33

Page 36
|rTց եւն. 1
உரு 5 வனத்தவில்லு ஆற்று வடிநிலம் பிரார்
விஜேசிங்க :) ராந்தி
பார்க்கவு
- __5" Eli Liller శ్లే 岑 וף /~{ அத்தியா
W
-= " தப்பட்டு:
1.வடக்
تيم بلقيسيبيسي 1 يF
இதுவே
EélixLLIE தோடு : திலிருந்: மற்றும் பு TiñāT TIL பிரதேசம் கும் பெண் யோர வ தாகும், ! மிகச் :ெ வடிநிலா இங்கு L விகட நாயுத்திட்டம் மீகச் சி , di Emi
கனறு உேே" நிலைை நீள அளவுத்திட்டம் மேலெழு
நீ மெட்டுத் தோத்தம் து
구
வனாத் அக்குவிக்குளுட் என்பதும் நிலத்தடி நீரைக் கொண்ட ஆயினும் நீரை அனுப்பமுடியாத அடையல் பாறைகளி ஒரு புவிச்சரிதவியல் பாறையாகும். கிழக்கில் 50 அடியா
| leg||Liquit as sulf, #sitio। இலங்கையில் நிலத்தடிநீர் உருவாக் உரு 5 இல் காட்டப்பு கமும், பொருளாதார அபிவிருத்திக் சரிதவியலின் பிரகாரம் கான அதன் அபிவிருத்தி ஆற்றலும் தொகுதியையும் கிண்டு வான நீரேந்தும் பல இச்சுருக்கமான விபரிப்பில் பொதுவான நிலத் டுள்ளது. தடிநீர் நிலைமைகளையும், பொருளாதார அபிவிருத்திக்கான அவற்றின் அபிவிருத்திச் 100-150 மீட்டர் ஆழம் சாத்தியங்களையும் வழங்குவதே நோக்க ஆழமான குழாய்க் கிகி
உரு 3 'முருங்கள் ஆற்று வடிநிலத்தின் புவிச்சரிதவி
All I - H II q.
III i II
-------
Fr : SL HF
simizerrijk sal MICHCEHES
முருங்கள் ஆற்று வடிநிலத்தின் புவிச்சரிதவியல் நீள்வெ
கல்லிலுள்ள ஒடுக்கமான நீரேந்தியிற் காணப்படும் நிலத்தடி நீரின் நிலை
M. W. P afgft:3, 1977)
34
 
 
 
 

பிரதான நிலத்தடிநீரப் பங்கள் (உரு+ஐப் ம்) மற்றும் நீரேந்தி
El GL LITFigli பத்தில் சாராய்சப்படுத்
TETET;
g LÒT MALÉ CAIL --
Arwel Farwner y Farr', - Eryri tir, LLLLLSLLLMMSLS S LCLL LLLLLLLLMM LSLLL SLLLLLLL
தேசத்தின் பிரதான ம் வடிநிலமாகும் என்ப இது முந்தல் பிரதேசத் து புத்தளம் தெற்கு பாழ்ப்பானிக் குடாநாடு ங்கலான வடக்குப் 3. TEILIGO I Ta Li TITLI
| L லயத்தை தழுவிநிற்ப இதுவே பிரதேசத்தின் ஈழிப்பான நிலத்தடி நீர் ங்களில் ஒன்றாகும். பல்வேறு ஆழங்களில் றந்த தரத்திலான நீர் களுக்கு ரதுவானே மகளுடன் ஊற்றாக கின்றது.
தவில்லு வடிநிலம்
ன் மொத்த அடர்த்தி
கவும், மேற்கில் 800 ப்படு கின்றது. இது ட்டுள்ளது. நிரப்புவிச் ம் இது கட்டற்ற நீர்த் நகள் அமைப்பதற்கேது *புகளையும் கொண்
வரை தோண்டப்படும் Eாறுகள் சம்பந்தமான
யஸ் நிலை
F st
Tiuti TLE ஐமணம் கம்புகிங்:
2 yıll
Enri
گلی
E.R.E
ட்டுத் தோற்றம் படமானது சுண்ணாம்புக்
யைக் காட்டுகிறது.
நிதுfr நேரத்த ஜார் 'ஜூலை 2009
தரவுகளின் படி நிமிடத்துக்கு 20-35 கலன்கள் பாதுகாப்பான, சிறந்த தரமுள்ள நீர் கிட்டும். தற்போது விவசாயததுக்கும், இறால் வளர்ப்பு நோக்கங்களுக்குபெண் 100க்கு மேற்பட்ட ஆழமான கிணறுகள் நிர்மாணிக்கப் பட்டுள்ளன. இதற்கு முன்னர் இடம்பெற்ற ஆய்வுகளின் தேடல் முடிவுகளினடிப் படை யில் (விஜேசிங்க 1973) சுமார் 1,200 ஏக்கர் நிலத்தில் வெற்றிகரமான பயிர்ச் செய்கை இடம்பெறமுடியும் மேலதிக அபிவிருத்தியும் சாத்தியமாகும்.
முருங்கன் - சிலாவத்துறை வடிநிலம்
இந்த வடிநிலம் 30 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்டதாகும். இது வாத்தவில்லு வடி நிலத்தைப் போன்ற ஒரேவிதமான பண்பு களைக் கொண்டதாகும். இது யுராசிக்கு மணற்கற்கள், மயோசின் சுன்னக்கற்பிடம் மற்றும் நான்காம் பகுதி திரட்சியற்ற ஆடையல் என்பவற்நைக் கொண்டதாகும் (உருவி. இது பிரதானமாக, ஒரு நீர்த்தொகுதி நீரேந்தியாகும் நிரத்தொகுதி நிலமட்டத்தின் கீழ் 10-30 மீட்டர் ஆழத்தில் அமைந்துள்ளது.
இதன் சராசரி உவர்த்தன்மை 300 pp.ா ஆகும். ஆகவே நீரின் தரம் மிகவும் உயர் வானதாகும். கிணற்றில் ஊறும் தன்னர் செக்கனுக்கு 10-15 வீட்டர் ஆகும். இது விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசனத்துக்குத் திருப்திகரமானதாகும். வருடமோன்றுக்கு 48 மில்லியன் கனமீட்டர் பாதுகாப்பான நிலத் தடி நீரைப் பெற்றுக்கொள்ள முடியுமென்பது இதற்கு முன்னர் இடம்பெற்ற ஆய்வுகளி லிருந்து (ஹேர்பட் மற்றும் ஏனையோர். 1988) தெரியவந்துள்ளது. இது பிரதானமாக விவசாய அபிவிருத்தி உள்ளடங்கலாக, சகல அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் பயன் படுத்தப்படக்கூடியதாகும், முருங்கன் மற்றும் மன்னார் பகுதிகளில் நெல் வயல்களின் நிரப் பாசனத்துக்கு இராட்சதன் குளத்தின் மேற் பரப்பு நீரோடு, நிலத்தடி நீரும் பயன் படுத்தப்படுகின்றது. கடல் மட்டத்திலிருந்து 20 மீட்டர் ஆழத்தில் நீரேந்தியின் மேல் வலயத்திலிருந்து குடிக்ககூடிய நீரைப் பெற்றுக்கொள்ள முடியுமென்றும், இதற்கு மேலும் ஆழமான வலயங்கள் உவர் நீரைக் கொண்டவையென்றும் இதற்கு முன்னர் இடம்பெற்ற ஆய்வுகள் காண்பித்துள்ளன.
யாழ்ப்பானக் குடாநாடு
யாழ்ப்பானத்தின் நிலத்தடி நிர அனேகமான இடங்களில் ஆழமற்ற பகுதிகளில் குடைவுகள் நிறைந்த கண்ணக் கற்பிடத் திலுள்ள நிராகும் குடைவுகள், வெடிப்புகள் மற்றும் பிளவுகளின் அடர்த்தியான வலையமைப்புக் காரணமாக முழுக் குடா நாட்டிலும் கடல் நிர ஊடுருவல் உள்ளது. ஆயினும், நில அலகுகளின் மத்திய பகுதிகளில் நன்னீர் தேங்கி நிற்கும் நில்ையும் உள்ளது. பருவகால மழை வீழ்ச்சியின் போது சராசரியாக நிலத்தடி நீர் புத்தாக்கம் 10 வருட காலமாக மதிப்பீடு செய்யப்பட்டு, அது 10-35 MCM ஆகவிருப்

Page 37
உகு : யாழ்ப்பானத்தில் நிலத்தடி நீரின் நி
H H i Fi Fili Er.P
சூரியிங்
ேேப்படி : : ===ா
Ela falaria slf siri
هي كل يجمعياتهم جيسي يق
33. ifalli ii ii i ... L Li i finali RE iELIJA I مع مقات Trianus.
ஆழமான நவிவி நிபந்து வீங்கள் காணப்படும் பரிந்த
ukKKLALLLL LLLLLLLLLLT LL TLLLLLLL LLMMLLLLLL TT LLLT Lil Ħsar IT
பது கண்டறியப்பட்டுள்ளது. இப்பிரதேசத்தில் வரை படம் உரு?
சமீபத்தில் இடம்பெற்ற ஆய்வுகள் (விஜேசிங்க, டுள்ளது. 2002) புத்தூர் பன்னிக்கட்டுவன் மற்றும்
ாரெழு பொக்கனை போன்ற பகுதிகளில் அதிகரித்த உற்பதி நன்னீர் அடர்த்தி 20-30 மீட்டர் ஆகுமென் (செம்மணன்) பிரதான உ பதைக் காட்டியுள்ளன. அது மேலும் கானப்படுகின்றது. ம உற்பத்திக்குச் சாதகமான நிலத்தடி நீர் தெற் உருளைக்கிழங்கு, ! கில் திருநெல்வேலி வரையும், வடக்கில் வசா வகைகள், வாழை
விளான் வரையும் 25 சதுர கி.மீ மொத்தப் பிரதான பயிர்களாகவும் பரப்பளவில் பரந்துள்ளது என்பதையும் தில் நிலத்தடி நீரைப் காண்பித்துள்ளது. நவீனமயப்படுத்தப்பட்ட உற்பத்தி தேசியப்
Final ಇಕ್ಷ್
Jijil ni i :
Atılıp TH.pı
பாரு
|- கொமையான ?
ii is
ir- R. Li L IF li q'iji H*
* a E- - ". يتم - محسین حساسيت. خ " ا Nqi ". l TI | Li Tisliji '' ". ಛೀ .it ..." *= قیELL ki, :7 الأميري ثم عين
ァ
El Lunar பிரதேசங்களிப் Lif நிமந்தடி நீர்தி தொகுதியின் பிரதான கூறுகள்
- திwதுணி நோக்கு ஜூலர் "ஜூலை 2ாரதி
 
 
 
 
 
 

டாக்டருடாநாட்டிங் டவில்லைகள்
இல் காண்பிக்கப்பட்
திதிதகவுள்ள மண் ள்ளூர்ப் பிரதேசங்களில் விளகாய், வேங்காயம், புகையிலை, மரக்கறி என்பவையே இங்கு ள்ளன. வரண்ட காலத்
பயன்படுத்தும் இந்த பொருளாதாரத்துக்குப்
ரும் பங்களிப்பை ப்றுகின்றது. தீவிர ர்ச்செய்கை காரணமாக த்திரேற்று மட்டங்கள் த க ரபி த து க" னை ப படுவதா ப்ே நீ தகைய மாக நலம் 1ளத்தடுப்பதற்கு முறை ன முகாமைத்து வம் வசியமாகும். ஆகவே, ய விவசாய அபிவிருத் கருத்திட் டங்களை டமுறைப்படுத்து வதற் முன்னர், அளவையும், தி தையும் மதிப்பீடு ப்யும் வகையில் விபர ன நிலத்தடி நீர்க் ரிப்பீடுகள் இடம் பெறு இன்றியமையாத HIL.
ரையோர режие. வுகளும் ஆறி B விடல் படிவுகளும்
த நீரேந்தி முறைமை நம் பெருமளவிலான த்தடி நீரைக் கொண்ட ILLITE, ETITI listill டுEiளன்.
கரையோர மனவிகள்:
முனி பூ பிரதான EleuEETT
இனங்கானப்பட்டுள்ளன. (பானபோக்க மற்றும்
ஏஐஜியோர், 2002)
1. கற்பிட்டி, பூநகரி மற்றும் மன்னார்த் தீவு ஆகிய இடங் களில் காணப்படும் ஆழ் மற்ற நீரேந்திகளான மணல் மேடு
களும், திட்டுகளும்,
2. புஸ்மோட்டை, நிலாவெளி, கற்துடா மற்றும் அம்பாந்தோட்டை போன்ற இடங்களில் கானப்படும் உயர்வான கடற்கரைப் பிரதேச நீரேந்திகள்,
3. கட்டுநாயக்க மற்றும் சிலாபம் போன்ற பகுதிகளில் கானப்படும் ஒரளவு ஆழமான செந்நிற மற்றும் மஞ்சள் நிற நீரேந்திகள்,
இந்த நீரேந்திகளிலுள்ள நிலத்தடி நீர் 30 மீட்டர் வரையிலான ஆழமற்ற குழாய்க் கிணறுகள்மூலம் விவசாய மற்றும் கைத் தொழில் நோக்கங்களுக்காக அபிவிருத்தி செய்யப்படலாம். இதன் ஆற்றல் ஒரு கினற் றுக்கு ஒரு செக்கனுக்கு 5-10 லீட்டர்களாகும் உதாரணமாக, கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் 1990களின் ஆரம்பத்தில் குழாய்க் கிணறுகள்மூலம் தினமொன்றுக்கு 1மில் வியன் கலன் நீர் பெறப்பட்டது. கைத்தொழில் அபிவிருத்தியுடன் இது மேலும் விரிவாக்கம் செய்யப்படுகின்றது. கொக்கல சுதந்திர வர்த்தக வலயம் மேலு மோரு உதாரணமாகும் இங்கு பணிகள் ஆரம்பித்தபோது நிலத்தடி நீர் மாத்திரமே ஒரேயொரு நீர் மூலமாக இருந்தது.
ஆற்று வண்டல் படிவுகள்
ஆற்றுவண்டஸ் படிவுகள் வெள்ளம் பாயும் சமவெளிகளிலும், விசேடமாக ஆறுகள் பெருக் கெடுக்கும் பிரதேசங்களிலும் பரவலாகக் காணப்படும். இந்த நீரேந்திகளில் நிலத்தடி நீரின் சாத்தியவளம் மிக உயர்வானதாகும். இந்த இடங்களில் விவசாய மற்றும் கைத் தொழில் நோக்கங்களுக்கென நீரைத் தொடர்ச் சியாகப் பெற்றுக்கொள்ளலாம். பிரதான வண்டல் வடிநிலங்கள் மகாவலி, களனி, களுகங்கை, வளவ கங்கை மற்றும் கிரிந்தி ஓயா ஆற்று வடிநிலங்களுடன் தொடர்புற்றவை
பாதும்,
பளிங்குப் பாறைகளிலான நிலத்தடிநீர்
இலங்கையில் சுமார் பத்தில் ஒன்பது பங்கு பளிங்குப் பாறைகளால் ஆனதாகும். இது கடினமான பாறைகள் என்றும் அழைக்கப்படு கின்றது (உரு. 4). கருங்கல், குவாட்சைட்டு, சார்னோக்கைட்டு, பளிங்குச் சுன்னக்கல் மற்றும் படிகக்கனிம அடுக்குப் பாறை என்பவை பொதுவாக இலங்கையில் கானப் படும் கடினப் பாறைகளாகும். இதற்கு முன்னர் இடம்பெற்ற ஆய்வுகளில் (ஹேர்பட்
35

Page 38
மற்றும் ஏனையோர், 1988) வானிலை யாலழியும் பாறைகளிலும், மண்மேற் சுமை யிலும் காணப்படும் நிலத்தடிநீர் போருல (Regolith) நீரேந்தியென்று வரைவிலக் கானப்படுத்தப்பட்டுள்ளது (உரு. 8). இதன் கீழுள்ள வலயத்திலுள்ள பிளவுகள் புவிச் சரி தவியல் வரலாற்றுக் காலத்தில் பல் வேறு சீரழிவுகளின் நிமித்தம் தோன்றிய வையாகும். பளிங்குக் கடினப்பாறைகளில் தோன்றும் பிளவுகளுக்கான காரணம் புவிச்சரிதவியல் வரலாற்றுக் காலத்து ஒட்டமைவு நிகழ்வுகளாகும். இணைப்பு கள்,குறைவு நிலைகள், கோணச் சல்லிப் பாறைகளுக்கிடையிலான தொடர்பு வலயங் கள் மற்றும் கொய்தல் வலயங்கள் போன்ற புவிச்சரிதவியல் கட்டமைப்புகள் காரணமாக வே பிளவுகள் தோன்றுகின்றன. இப்பலவீன மான வலயங்களில் சில திறந்த இடை வெளிகள் உள்ளன. இவை நீரைச் சேகரித்து, அனுப்பும் ஆற்றல் கொண்ட வையாகும். உரு. 9 பிளவுண்ட நீரேந்தி களில் பொதுவான நிலத்தடிநீர் ஓட்டப்பண்பு களைக் காட்டுகின்றது.
ஆழமற்ற போருல நீரேந்தி
பல விவசாயக் கிணறுகள் (பரந்த விட்ட முள்ள, திறந்த கிணறுகள்) பிரதானமாக அழுகற் பாறையின் மேற்பக்கத்தைத் துளைத்துச் செல்லும் போருல நீரேந்தியில் நிர்மாணிக்கப்படுகின்றன. சில மாணவர்கள் (பாணபொக்க, ஏனையோர், 2002) வடமத்திய மற்றும் வட-மேல் மாகாணங்களில் சிறிய குளங்கள் சம்பந்தமான வீழ்வு நிலைகளில் விவசாயக் கிணறுகளுக்கு அனுகூலமான நிலத்தடி நீர் இருப்பதை இனங்கண்டுள்ளனர். உற்பத்திக்கு உதவக் கூடிய இந்த நிலத்தடி நீர் வலயம் பிரதான மாக வானிலையாலழிதல் மற்றும் ஓரளவுக் குப் பிளவுண்ட பாறைப் பொருட்களை உள்ளடக்கும் அழுகற்பாறை களிலேயே அமைந்துள்ளது (உரு.8).சில இட அமைவுகளில் இது திறந்த இணைப்பு களுடன் கூடிய, ஓரளவுக்கு வானிலை யாலழிந்த பாறைகளைக் கொண்டுள்ளது. உயர்நிலப் பிரதேசங்களில் 100 mr நிலத்தடி நீர் மீண்டும் சேர்ந்து பெருகுவ தாகவும், தாழ்நில நெல் வயல்களில் இப் பிரமாணம் 150 mm என்பதும் அறிக்கை யிடப்பட்டுள்ளது. இப்பெறுமானங்கள் நாட்டின் வட-மேல் மற்றும் வட-மத்திய மாகாணங்களின் குளங்கள் சம்பந்தமான வீழ்வு முறைமையைக் காண்பிப்பதால், இது விசேடமாக, வரண்ட பருவகாலங்களில் விவசாய விளை நிலங்களை அதிகரிக்கும் வகையில் விவசாயக் கிணறுகளின் அபி விருத்தி சம்பந்தமான சாத்தியவளங் களைக் காண்பிக்கின்றது. வரண்ட காலங் களில் சிறிய குளங் களிலிருந்து பாய்ச்சப் படும் மேற்பரப்பு நீர் போதுமானதல்ல. விவசாயக் கிணறுகள் மூலம் நிலத்தடி நீரைப் பெறுவதை அதி யுன் னத நிலைக்குக் கொண்டு வரும் விவசாயக் கிணறுகள் ஒதுக்கியளிப்பு சம்பந்தமான
முறையியலொன்றும் அபிவிருத்தி செய்ய
ஆழமாகப் பிளவுன முறைமை
ஆழமாகப் பிளவுண் 30-100 மீட்டர் ஆழ கிணறுகள்மூலம் நீை சாத்தியமாகும். இது அமைக்கப்பட்ட குழா தமான தரவுகள் பெr றுக்கு 5-200 லீட்டர் பெற்றுக்கொள்ளமுடி! கின்றன. ஆயினும் வி சரிதவியல் நிலைை அதிக அளவிலான கொள்ள முடியு மெ பட்டுள்ளது. குறை குழாய்க் கிணறுகள் லீட்டருக்கும் குறை இயக்கும் பம்பிகள் ப நீர் வழங்கலுக்குப் ப உயர்வான நீர் வழி குழாய்க் கிணறுகள் தொழில் அபிவிருதி பாவனைக்கான வழங் நிலத்தின்கீழ் வைக் பம்பிகளின் உதவி LIL6)Tib. 198086.f6ö தொழிற்சாலைகளு மேற்பட்ட தனியார் நீ கள் (பிளவுண்ட நிலத்தடி நீரைப் மூலம்) நடை மு வவுனியா பட்டிணத் வழங்கலுக்கான நீர் பிளவுண்ட நீரேந்தி படுகின்றது. மேலும் நீர் இப்பொழுது நச நோக்கங்களுக்கும்
தென்-மேலி மாகா கற்பிரதேச நீரேந்
செம்பூரான் , கற்பா மேற்குப் பிராந்திய பாறைகள் சிதைவு தாகும். இப் பிரதே அடர்த்தியா கவிரு கற்பாறை நீரேந்தி அதிகரித்த கைத் { களுக்கும், பொருளா முக்கியமானதாகும்.
தில் (11கிணறுகளி றுக்கு 60,000 கலன்க கோனித்தோட்டைய லிருந்து நாளொன்று நீரும் கிடைப்பது அற இந்த மாறுபாட்டுக்கு விடும் வலயத்தில்
தாகும். இப்பிரதேசத வலயங்கள் மற்றும் திட்டங்களின் து
36

(சேனாரத்ன, 1996) ப்பட்டுள்ளது.
ர்ட நீரேந்தி
நீரேந்திகளிலிருந்து
ம் கொண்ட குழாய்க் ாப் பெற்றுக்கொள்வது காலவரை நாட்டில் ய்க் கிணறுகள் சம்பந் துவாக நிமிட மொன் வரையிலான நீரைப் புமென்பதைக் காட்டு விசேட நீராற்றல் புவிச் மகளின்கீழ் மேலும் நீரைப் பெற்றுக் ன்பது அவதானிக்கப் வான நீரை வழங்கும் ர் (நிமிடத்துக்கு 5 வானது) கைகளால் யன்பாட்டுடன் கிராமிய யன் படுத்தப்படலாம். pங்கலைக் கொண்ட ர் விவசாய, கைத் தி மற்றும் வீட்டுப் கல் முறைமைகளில், கக் கூடிய மின்சாரப் யுடன் பயன்படுத்தப் பிற்பகுதியில் ஆடைத் க் கான 100க்கு ர் வழங்கல் முறைமை நீரேந்திகளிலிருந்து பெற்றுக்கொள்வதன் றைக் கிடப்பட்டன. துக்கு அவசியமான முழுவதும் ஆழமாகப் களிலிருந்தே பெறப் இத்தகைய நிலத்தடி 5ர்ப்புற நீர் வழங்கல் பயன்படுகின்றது.
SOT, 25l.
செம்பூரான்
றையென்பது தென் த்திலுள்ள பளிங்குப் றுவதால் தோன்றுவ சத்தில் மக்கட்செறிவு ப்பதால் செம்பூரான் யின் நிலத்தடி நீர் தொழில் நடவடிக்கை தார அபிவிருத்திக்கும்
ராகமைப் பிரதேசத் லிருந்து) தினமொன் ள் நீரும் (கூரே,1984), பில் ஒரு கிணற்றி க்கு 80,000 கலன்கள் க்கையிடப்பட்டுள்ளது. க் காரணம் ஊடுபுக
வெண்களி நிரம்புவ தில் கைத் தொழில் நகர்ப்புற வீட மைப்புத் ரித அடரி விருத்த
பொருளியல் நோக்கு : ஜூனி / ஜூலை 2009
காரணமாக நிலத்தடிநீர் மூலவளங்களில் பாரிய தாக்கம் ஏற்பட்டுவருகின்றது. ஆகவே நீண்டகால நோக்கில் நிலத்தடி நீரைப் பெற்றுக்கொள்வதாயின், முறைமையான நிலத்தடி நீர் ஆய்வும், கண்காணிப்பு வலை
யமைப்புகளும் அவசியமாகும்.
رمع « مسة نفسه من ينجح
முடிவுரை
நாட்டின் சமூக-பொருளாதார அபிவிருத் தியில் நகர்ப்புற மற்றும் மாநகர நீர் வழங்கலுக்கும்,கைத்தொழில் மற்றும் விவசாயத் துறைகளுக்கும் நிலத்தடி நீரப் பயன்பாடு ஒரு பிரதான பாத்திரத்தை வகிக் கின்றது. மேலும் அபிவிருத்திக்கு நிலத்தடி நீரை உன்னத நிலையில் பயன்படுத்துவது சம்பந்தமான சாத்தியக்கூற்றை விளங்கிக் கொள்வதற்கு நிலத்தடி நீர் சம்பந்தமான விபரமான கணிப்பீடுகள் மேற்கொள்ளப் படுதல் வேண்டும். சில பிரதேசங்களில் நிலத்தடி நீர் மாசுபடுதல் மற்றும் நீர்மட்டம் குறைவடைதல் சம்பந்தமான அறிக்கைகள் கிட்டியிருப்பதால், நிலத்தடி நீர் பாதுகாப்பு சம்பந்தமான நடவடிக்கைகள்குறித்துக் கவனம் செலுத்தப்படுதல் வேண்டும். இதுவிடயத்தில், நிலத்தடிநீர் அபிவிருத்தி மற்றும் முகாமைத் துவம் சம்பந்தமான தனியான நிறுவனமொன்று அவசியப்படுவ தோடு, அதன் கருமப்பாட்டு ஆதிக்கம் மேற்பரப்பு நீர், மண் மற்றும் காணிப் பயன்பாடு, வனவளம், கைத்தொழில் மற்றும் விவசாயத்துறைகள் சார்ந்த முகவர் நிலையங்களோடு இணைக் கப்படுதல் வேண்டும். மட்டுப்படுத்தப்பட்ட நிலத்தடி நீர் மூலவளங்களை பயனுறுதி யுடனும், வினைத் திறனுடனும் அபிவிருத்தி செய்வதாயின், நிலத்தடி நீர் முகாமைத் துவத்தில் ஜனசமூகப் பங்கேற்பு மேலும் மேம்பாடுறுதல் வேண்டும்.
உசாத்துணைகள்
Wijesinghe, M. W.P., 1973: ground water hydrology. In: "research in Earth Sciences, Forestry and Fisheries", Ceylon Association for the advancement of Science Symposium , Colombo 1973.
Wijesinghe, M. W.P., 2003: Occurrence ground water resources in Jaffna Peninsula - Water Resources Board.
Kodituzvakku, K. A. W. , 1985: Groti nuluvater Explorations in A nu radhapura Dry Zone agricultural Development Project, Waler Resources Board.
Cooray, P. G. 1988: The geology of Sri Lanka, National Mitseun, Colonibo.
Herbet, R., Ball, D. F., Rodrigo, I. W. and Wright, E. P., 1988: the regolith aquifer of hard rock areas and its exploration with references to Sri Lanka. Journal of Geological Society of Sri Lanka.
Senerathuilua, A. (1996) consultant's Report to IIMI on Ground water in the North Central Province.
بر

Page 39
இலங்கையின் இயற்கை
1. நிர்வளங்களின் நிலை அன்றும் இன்றும்
இயற்கை அன்னையின் ஒப்பற்ற கொடை நிராகும். இது பூமியின் மேற்பரப்பில் சுமார் முன்றில இரண்டு பங்கினை தன்னுள் அகப்படுத்தி, மிகப் பரந்தளவில் காணப்படும் இயற்கை வளமாக விளங்குகின்ற போதிலும் ஒரு சத விதத்திலும் குறைவான சுத்தமான நீரே மனிதர்கள், விலங்குகளால் பயன் பாட்டிற்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றது. எனவே, நீர் ஒரு அரிய வளமாகவும், அனைத்து உயிரினங்களையும் தாங்கி நிற்கும் அடிப்படைத் தேவையாகவும் உள் ளது. புராதன காலம் தொட்டு நீரானது எமது நாகரிகத்திலும், உலர் வலயங்களின் ஆரம்ப கால குடியேற்றத்திட்டங்களிலும் ஒரு முக்கிய கவனத்தற்குரிய விடயமாக இருந்து வந்துள்ளது. இதனாலேயே எம் முன்னோர்கள் நீரை பெருமதிப்புக்குரியதாக கணித்திருந் தனர். அனேகமான நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கை மிகவுயர்வான மழை வீழ்ச்சியை (சராசரி. 1800 மி.மீ) பெற்றுள்ள ஒரு தீவு. அத்துடன், பெறக்கூடியதாயுள்ள மொத்த நீரின் அளவுடன் ஒப்பிடுகையில், நீர் வளங்களில் தாராள நிலையை உணரச் செய்யும் வகையில் நீர் நிலைகளிற்கு நீரை நன்கு பிரித்து வளங்கும் வலையமைப்பையும் கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக, 1950 களில் ஆள் ஒருவருக்கு ஆண்டு ஒன்றிற்கு பெறக்கூடியதாக இருந்த நீரின் சராசரி அளவான 6000 கன மீற்றர் நீரானது இன்றைய காலத்தில் 2100 கன மீற்றர்களாக குறைவடைந்து வந்துள்ளது. (யோகராஜா, 2002). எவ்வாறாயினும், மக்கட் தொகை பெருக்கம் மற்றும் கடந்த சில தசாப்தங்களில் துரித வளர்ச்சி கண்டு வரும் நகரமயமாக்கல், கைத்தொழில்மயமாக்கல் என்பன நீருக்கான தேவையை அதிகரித்ததுடன். பாதுகாப் பானதும் சுத்தமானதுமான நீருக்கு, குறிப்பாக வரட்சிக் காலங்களில் தட்டுப்பாட்டினையும் உருவாக்கியுள்ளது. மேலும், பெறக்கூடியதா யுள்ள நீரின் அளவும் அதன் தரமும், தீவிர பயிர்செய்கை, காலநிலை மாற்றம் மற்றும் மனிதனால் ஏற்படுத்தப்படும் மாசடைதல் காரணமாக நிலத்தடி நர் மிகையாக பயன்படுத்தப்படுவதால் மோசமான அச்சுறுத் தலுக்குள்ளாகியுள்ளது.
அடிப்படையில், நீர் வளம் மேற்றரை நீராகவும் நிலத்தடி நீராகவும் இருக்கிறது. மேற்றரை நீர்நிலைகள் ஏரிகள், அருவிகள், ஆறுகள், குளங்கள், பெருநீர்த்தேக்கங்கள், கிராமத் திலுள்ள சிறுகுளங்கள் என்பவற்றை அடக்கு கின்றன. நிலத்தின் கீழ் மிகுந்த ஆழத்தில் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் நீர் நிலத்தடி நீராகும். இந்நிலையில் இந்நீர் மக்களால் இலகுவில் எட்ட முடியாதபடி மறைவாக வைக்கப்பட்டுள்ள ஒர் வளமாகும்.
பல தசாப்தங்களுக்கு முன்னர், முக்கியமாக உலர் வலயங்களில் வாழ்ந்த கிராமப்புற மக்கள் தமது குடிநீர் தேவைகளுக்கும் வீட்டுத
தேவைகளுக்கும் மே பெரிதும் தங்கியிருந்த நிலையில் மனிதன காரணமாக மேற்றரை
Ls))6) 6) கிராமப்புற மக்களில் மேலானவர்கள் கிண கள், விவசாயக் கிண வழியாக பெறப்படு தங்கிவாழ்கின்றனர்.
ஆனால், அண்மைய வலயங்களில் நிலத்த பயன் படுத்தப்பட்ட வரட்சிக் காலங்களி அல்லது விவசாய
கசிந்து வெளியேறு பதார்த்தங்கள் கலக் உதவாமற் போய்வி(
உலர் வலயப்பகுதிகள் மத்திய மாகாணம்) ஆழமான குழாய் கிை என்னும் இரசாயனப் மாசுப்படுத்தப்படுவதா நீராகவும், சமையல் படுத்த முடியாமல் உ 2008) அறிக்கைகள் ெ காரணமாக கிராமப்பு வரட்சியான பருவ இரசாயனக் கலப்பற்ற, பல சிரமங்களை எ
இத்தகைய சூழமைவு காலமும், பெரும்பாலு இருந்த இயற்கை நீ வளச் சாத்தியத்தை
மங்களில் மக்களுக்கு அளிக்கின்றது. இu அருவிகளுக்கு நீரை
ஆற்றுத் தொகுதிகளு கொண்டிருக்கும் பி என்பதனால் அவை ந ஷக்கு இன்றியமையா இருப்பினும், இயற்ை நாமறிந்துள்ளது கெ
இக்கட்டுரையின் நோக் இயற்கை நீருற்றுகள்
LOTs L663) 6 புற மக்களினால் இ பெற்று அடையக் கூ சாத்தியப்பாட்டினை செய்வதாகும்.
2.நீருற்றுகளின் 6
நீருற்றுக்கள் அவற்ற
புகளின் அடிப்பை ரணதுங்க 1974) இ
வெப்ப நீருற்றுக்கள்
என வகைப் படுத்த காலங்களில் வெப்ப
பொருளியல் நோக்கு : ஜூனர் / ஜூலை 2009

நீரூற்றுக்கள்: ஓர் மதிப்பீடு
iறரை நீர் வளங்களில் னர். ஆனால், இன்றைய ன் நடவடிக்கைகள் நீர் நிலைகளில் பெரும் ந்துள்ளன. இதனால், 80 சதவீதத்திற்கும் றுகள், குழாய் கிணறு றுகள் போன்ற வற்றின் ம் நிலத்தடி நீரில் (நியன்தகொட 2008),
வருடங்களில் உலர் டி நீரானது மிகையாகப் நன் காரணமாக, பல ல் வற்றிவிடுகின்றன
உள்ளிடுகளிலிருந்து ம் இரசாயன நச்சுப் bULJUG Uuj6TUTI'ltgib(35 நிகின்றன.
ர் சிலவற்றில் (எ.கா.வட 40% திற்குமதிகமான றுகளின் நீர் புளோரைட் பொருள் கலப்பதனால் ாகவும் அதனால் குடி வேலைகளுக்கும் பயன் உள்ளதாகவும், (பெரேரா வளியா யுள்ளன. இதன் ற மக்கள், குறிப்பாக ங்களில் சுத்தமான, குடி நீரைப் பெறுவதில் திர் நோக்குகின்றனர்.
பு ஒன்றில், இது வரை ம் பயன்படுத்தப்படாமல் ரூற்றுக்கள் பாரிய நீர் தருகின்றன. இது கிரா த மாற்று நீர் வளத்தை பற்கை நீருற்றுக்கள், வழங்கி, அதன் வழியே நக்கும் ஊட்டம் தந்து ராதான நீர்மூலங்கள் ாட்டின் சிறப்பான வாழ் தவையாக உள் ளன. க நீருற்றுக்கள் பற்றி ாஞ்சமே.
கமானது, இலங்கையின்
பற்றிய ஒரு மேலோட் வழங்குவதுடன், கிராமப் இலகுவான முறையில் டிய ஒரு நீர்மூலத்தின் யும் பலரும் அறியச்
வகைகள்
நின் இரசாயன இயல் டயில் (ஆறுமுகம் , யற்கை நீருற்றுக்கள். கனம நீருற்றுக்கள் நப்பட்டுள்ளன. கடந்த நீரூற்றுக்கள் , பிரபல
ĜuJITéîíîu Jj M. De S. 6ôiu u6o7óĝ5
தலைவர், நீர் வளங்கள் சபை
۔ ۔ ۔ -- . . م --- Yسم ՔlՑ5f! (էքLDւ
நீராடல் நிலையங்கள் என்ற வகையில் பெருமளவு கவனத்தை ஈர்த்திருந்தன. அத்தகைய பல நீரூற்றுக்கள் இலங்கையின் கிழக்குக் கரையோர பகுதிகளில் காணப்படுகின்றன. இதற்கு மாறாக, இயற்கை நீருற்றுக்கள் அன்ைமைக் காலம் வரை பெருங்கவனத்தை ஈர்த்திருக்கவில்லை. இன்றைய நிலையில் வரட்சி நிலவும் காலங்களில் ஆறுகள் அருவிகளுக்கு இடைவிடாது நீரைச் சேர்த்துவிடும் நீரூற்றுக்களின் பங் களிப்பிற்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
சில நீரூற்றுக்கள் அளவில் பெரியனவாக உள்ளதால் கிராமப்புற மக்கள் இவற்றை புபுல, Bubula என்று அழைப்பர்(ஆறுமுகம், ரணதுங்க 1974). இவை பெரும்பாலும் உலர் வலயத்திலும், பளிங்குப்பாறைகளுக்கு கீழ்புற மாகவுள்ள பகுதிகளுக்கு நீரை வழங்குகிறது. அத்துடன் ஆண்டு முழுவதுக்கும் இடை விடாது நீரை வழங்குகின்றன. சிறிய அளவான இயற்கை நீருற்றுக்கள் "உள்பொத்த’ என அழைக்கப்படுகின்றன. இவற்றில் அனேக மானவை குளிர் பருவம் முழுவதற்கும் சீராக நீரைச் சொரிவதுடன வரட்சியான பருவத்தில் நீரின் அளவை குறைத்துக் கொள்கின்றன அல்லது முற்றிலும் வற்றி விடுகின்றன.
3.நீருற்றுக்கள் தோன்றி வருதலும் பிரிந்து பரவிச் செல்லுதலும்.
ஒரு நீருற்று என்பது நிலத்தடி நீர்த்தட்டு நிலமேற்பரப்பை தொடும் இடமொன்றில் மண் அல்லது பாறை மேற்பரப்பில் தோன்றி பெரு கும் இயற்கையான ஊற்று ஆகும். (ஆறு முகம், ரணதுங்க 1974). ஒரு நீருற்றிலிருந்து வெளியேறும் நீர் வரட்சியான மற்றும் குளிர் பருவங்களுக்கிடையே நிலத்தடி நீர்த்தட்டில் ஏற்படும் ஏற்ற இறக்க மாறுபாடுகளால் பாதிக் கப்படுகிறது. இத்தகைய நீருற்றுக்கள் சாதார ணமாக மூன்று பிரதான வகைப் பாறை களுடன் சம்பந்தப்படுபவையாக உள்ளன. அவை படிகப் பாறைகள், சுண்ணற்கற் பளிங்குப் பாறைகள், பிளவுற்ற படிக கனிய அடுக்கு பாறைகள் அல்லது கனிம அடுக்குப் பாறைகள் (ஆறுமுகம், ரணதுங்க 1974) எனப்படுகின்றன.
1970 இல் நீர் வளங்கள் சபை, நாட்டிலுள்ள நீருற்றுகள் பற்றிய அடிப்படைத் தகவல்களை திரட்டும் பொருட்டு அகில இலங்கை மட்டத் தில் (ஆறுமுகம், ரணதுங்க 1974) மதிப்பீ டொன்றினை நடாத்தியது. மதிப்பிட்டாளர்கள் இலங்கை பூராவிலும் அரச மற்றும் தனியார் காணிகளில் 225 வரையிலான இயற்கை நீரூற்றுகளை அடையாளம் கண்டனர்.
37

Page 40
இயற்கை நீரூற்றுக்கள் எங்கெங்கு உள்ளன என்பதை அட்டவனை-1, விளக்க குறிப்புகாட்டுகிறது. பெருமளவு நீருற்றுகள் பதுளை மாவட்டத்திலேயே செறிந்து காணப்படுகின்றன என்பது மேற்படி அட்டவணையிலிருந்து தெரிய வருகின்றது (71 ஊற்றுகள்) அடுத்தப் படியாக 26 ஆற்றுகள் அனுராதபுர மாவட்டத் திலும், 23 ஊற்றுகள் மாத்தறை மாவட்டத் திலும் உள்ளன. இச்சிறு தீவிலே பெருமளவு இயற்கை நீருற்றுக்கள் இருப்பதும் அவை எமது நீர்வளங்களை நிறைவாக பேணுவ தற்குப் போதுமானதாக இருப்பதும் அவை எமது நீள்வளங்களை நிறைவாக பேணுவதற்கு மில்லியன் கணக்கான கலன் நீரினை வழங்கிக் கொண்டிருப்பதும் எமது அதிஷ்டமே. ஆயினும் இவ் ஊற்றுக்களில் சில கடந்த சில தசாப்தங்களில் மனிதச் செயற்பாடுகளால் சேதமடைந்தோ அழிந்தோ போயுள்ளன.
4.ாற்று நீரின் அளவும் தரமும்:-
ஒரு ஊற்றுவாயிலிருந்து வெளிப்பட்டுப் பெருகும் நீரானது மண்படைகள், பாறைப் பிளவுகள் என்பன ஊடாக கடந்து வரும் போது நன்றாக வடிக்கப்பட்ட நிலையிலேயே கிடைக்கிறது. ஊற்று நீர் அழுக்குகளற்ற நிலையில் மிகவும் விரும் பத் தக்க தரத்திலேயே கிடைக்கிறது. இதனால் ஊற்று நீரானது ஏனைய மூலங்களிலிருந்து கிடைக் е5b நீரைவிடவும் மிகவும் பாதுகாப்பானது. இருப்பினும், நீரின் தரமானது அது ஊடுருவி ஓடி வந்த மண் படை, பாறைப்படை என்ப வற்றின் இரசாயன இயல்புகளிலேயே முற்றிலும் தங்கியுள்ளது. எடுத்துக்காட்டாக, பளிங்குப்பாறை ஊடாக பாய்ந்து வந்திருக்கக் கூடிய ஊற்று நீர் ஊற்று வாயிலிருந்து வெளி யேறுவதற்கு முன்னரையே நன்கு வடிக்கட்டப் பட்டிருப்பதாக தெரிகிறது. மாறாக, இரும்ப்புக் களிமண் பாறை மேற்பரப்பு வழியாக பாய்ந்து ஓடிவரும் நீரில் இரும்புப் பதார்த்தம் கானப்படுவதுடன் நீர் கலங்கிய நிலையிலும் காணப்படும் (ஆறுமுகம், ரணதுங்க 1974). நிர்வளங்கள் சபை சில அமைவிடங்களி லிருந்து சேகரிக் கப்பட்ட பல நீர்மாதிரிகளை அணி மையில் பகுப்பாய்வு செய்தது. அட்டவனை இரண்டில் தரப்பட்டுள்ள இரசா யனத் தரவுகள் ஊற்று நீரானது மிகவுயர்வான தரமுடையது என்றும் சேதன இரசாயனப்
at Lanaos 2 :
அட்டவகை
மாகானும்
玺分翡=
※ சப்ரகமுவ
தென்
(Bimo
கிழக்கு
முலம் : நீர் வளத
பொருட்களால் அசு என்றும் தெளிவாக
ஒரு நீரூற்றிலிருந்து நீர் கிடைக்கும் என்பதும் என்பதும் நிலத்தடி நீ பரப்பளவுக்கு மழைநீர என்பதில் முற்றிலும அத்துடன் மண்ணின் மண்ணின் நீரைப்பிடி திறன் என்பவற்றிலு உலர் வலயப் பகுதி களுக்கு கீழான இட ஆண்டு முழுவதற்கும் bibgpȬÍT (GGy) தருவதாக மதிப்பீடு ெ காலத்தில் நாளொன் கலன்களையும் கே நாளொன்றிற்கு சுமார்
இவ்வூற்றுக்கள் தரு ரணதுங்க 1974). இதற் பளிங்குப் பாறைகள் ஊற்றுக்கள் நாளொன g516 A607 25,000-5C தருவன. இத்தகைய
மாத்தளை மாவட்ட இவற்றின் நீர் சேத தெளிவான தோற்றத்
கொண்மாறியவவில் உள்ள இயற்கை ஊற்று நீர் பற்றிய
வழங்கப்பட்ட இயல்பு வரையறை uorgililulls) அனுமதி
கானப்பட்ட அளவு
P" (lab) 6.0 issai &L5ggp6i in is/cm (lab) 178.4
Qã5 Gioiodô &so mg/L (asCaCo) 43
Gos sysop fid 26 mg/L (as CaCo 48
situ (QoIriso) Bai Si) mg/L (as Fe) 0.01 குளோறைட் மி.கி இல் mg/L (as CI) 23.2 Lee Tropt. Lô.é 36) mg/l (as F) O. agbibgGyfi (fl.d5 36 mg/l (as N) 0.5
முலம் : நீர் வளங்கள் சபை (2009)
38

a இலங்கையில் இயற்கை நீருற்றுகளின் பரம்பல்
மாவட்டம நீரூற்றுகளின்மாகாண மாவட்டம நீரூற்றுகளின் எண்ணிக்கை எண்ணிக்கை
*テす 籍 ---- » -r- Ms-rrrr s ars » ž- A Y பதுளை A -- فقا للمساقا الفركتي ZO மொனறாகலை 08 மத்திய பொலநறுவை 12 இரத்தினபுரி O3 கேகாலை O1
மாத்தறை 23 மாத்தள்ை 14 ஹம்பாந்தோட் ை13 மத்திய கண்டி" 09 காலி O3 நுவரெலியா O2
களுத்துறை 03 6. யாழ்ப்பாணம் O கம்பஹா O3 வவுனியா OO கொழும்பு O மன்னார் 00
அம்பாறை 12 வட மேல் குருநாகல் O6 திருகோணமல்ை 09 புத்தளம் O3 மட்டக்களப்பு O2
ta567 af6D 1 (1974)
த்தப்படுத்தப்படாதது விளக்குகிறது.
எவ்வளவு காலத்திற்கு எந்தளவு தரமானது ர் எந்தளவுக்கு எந்தப் ால் மீள்நிரப்பப்படுகிறது ாக தங்கியிருக்கிறது. வடிமானம் மற்றும் ப்பில் வைத்திருக்கும் ம் தங்கியிருக்கிறது. திகளில் படிகப்பாறை உங்களில் காணப்படும் வற்றாது நீர் தரும் பெருமளவு நீரைத் சய்யப்பட்டுள்ளது. மாரி றிற்கு சுமார் 1,00,000 ாடைக் பருவத்தில் 50,000 கலன்களையும் கின்றன (ஆறுமுகம், கு மாறாக, கண்ணக்கற் ரின் கீழமைந்துள்ள *றிற்கு ஒரு மிதமான 1,000 கலன்களையே ஊற்றுக்கள் பதுளை, உங்களில் உள்ளன. தன அழுக்குகளின்றி தை தரும்.
gaFTusar Uguruis
5.magbog flest uuastesøst.
இதுவரை பயன்பாட்டிற்குள் கொண்டுவரப் பட்டிராத மேற்படி நீர்வளத்திலிருந்து உச்ச அளவுப் பயன்களை பெறும் நோக்கில் அண்மைக்காலம் வரையில் மிகக் குறைவான கவனமே செலுத்தப்பட்டு வந்துள்ளது. ஆயினும், பாதுகாப்பான, சுத்தமான, உடன் நீரைப்பெறுவதில் உள்ள பற்றாக்குறை அதிகரித்து வரும் நிலையில், குறிப்பாக உலர்வலயப் பகுதிகளில் வாழும் கிராம மக்களின் தேவைகளுக்கென, வற்றாத நீர்மூலங்களான இவ்வியற்கை நீருற்றுக்களை பயன்படுத்தும் கட்டாயத் தேவை தலை துாக்கியுள்ளது. X −
இத்தகைய ஒரு பெரும் நீர்வளத்தைத் தருகிற நீரூற்று ஒன்று அனுராதபுரம் மாவட்டத்தில் கெப்பிட்டிக் கொல்லாவ பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கோவில் காணியொன்றில் அமையப்பெற்று உள்ளது. “கொனமரியாவ’ என்று பலராலும் அறியப்பட்டுள்ள இந்த நன்னிருற்று ஆண்டு முழுவதற்கும் அபரிதமாக நீரைச் சொரிந்து வருகிறது (தட்டு-1). இதலிருந்து பெறப்படும் ஊற்றுநீர் குடிநீராகவும், கழுவுதல், குளித்தல் போன்ற தேவைகளுக்கும் பயன்படுத்தப் பட்டுவரு கிறது. மேலும், இதிலிருந்து பொங்கி வழிந் தோடும் மேலதிகமான நீர் கிராமவாசிகளால்
நீருக்கு SLS ஆல் நெற்சாகுபடி, காய்கறி பயிர்களுக்கு பயன் க்கப்பட்ட அதிகபட்ச படுத்தப்படுகிறது. இதனைப் போலவே நியம அளவு எம்பிலிப்பிட்டிய (பனமுரேயிலுள்ள சுதுகல . போன்ற இடங்கள்) பொலன்னறுவை மற்றும் 6.5 to 9.0 நாட்டின் வேறு பகுதிகளிலும் பல பிரபலம் 3500 வாய்ந்த சில நீருற்றுக்கள் அவ்வப் பகுதி களின் பெருவாரியான மக்களால் அடிக்கடி
600 பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
400
1.0 சில நீருற்றுக்கள், உளஞர் அதிகார சபை களினால் கிராமிய நீர் வழங்கல் திட்டங் 1200 களுக்கென பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 1.5 குடிநீரைப் போத்தலில் அடைத்து விற்பனை 10.0 செய்யும் நிறுவனங்கள் சில தனியார் நிலங் களிலுள்ள சில இயற்கை நீரூற்றுக்களை
பொருளியல் நோக்கு ஜூனர் /ஜூலை 2009

Page 41
பயன்படுத்தும் வகையில் மாற்றிபுமைத் துள்ளன. உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் கேள்வி அதிகமாகவுள்ள, போத்தல்களில் அடைத்து விற்கப்படும் தடிநீரை உற்பத்தி செய்வதற்கு இவை திட்டமிட்டுள்ளன.
மேலும், துழாயமைப்புகள் மூலம் கிராமப்
புறங்களிலுள்ள குடிமக்கள் மிகுதியாயுள்ள
பகுதிகளுக்கு நீர் வழங்கலை மேற்கொள் வதந்து வாய்ப்பாக உடன் நீரை சுத்தான தாக, வேண்டுமான அளவுக்கு வழங்கக்கூடிய, ஆண்டு முழுவதும் வற்றாத நீருள்ள சில ஊற்றுக்கள் உள்ளன. பதவியா, கெப்பிட்டிக் கொல்லாங், மதவாச்சிய, மஹாநுவரகம் பலாதத, மகாவிலச்சி, மெதிரிகிரிய, வெலி கந்த போன்ற படமத்திய மாகாணத்தின் சில பகுதிகளில், அனேகமானோர், குறிப்பாக 40-80 வயதுக்கு இடைப்பட்ட விவசாயிகள் திராத சிறுநீரக வியாதிகளால் பாதிக்கப் பட்டுள்ளனர். அதிகளவு புளோரைட் மற்றும் பாரவு லோகங்களான கட்மியம், ஈயம் போன்ற வற்றின் தாக்கததிற்கு உள்ளான நீரைப் பயன்படுத்துவதே இதற்கு காரனம் என சந்தேகிக்கப்படுகிறது. (வியனகே-2008), மேற்படி நாட்பட்ட சிறுநீரக கோளாறுகள் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு நிதந்தரமான தீர்வுகளெவையும் இதுவரை கண்டுப்பிடிக்கப் படவில்லை, இந்நிலைக்கு தற்காலிகமான ஒரு நீர்வாக, இவ்வியாதிகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவல்ஸ் ஊற்று நிரே பயன்படுத்த வேண்டுமென்று மருத்துவ நிபுனர்கள் அறிவுரை கூறியுள்ளனர் (விஜேவர்த்தன.2008) இவை யாவற்றிற்கும் மேலாக, நீருற்றுகள் மிகமுக்கியமாக ஆற்றுப்பள்ளத்தாக்குகள், நீரேந்தும் பகுதிகளுக்கு தொடர்ச்சியாக நீர் வழங்கும் தொழிற்பாட்டினை நிறைவேற்று கின்றன.
.ேஇயற்கை ஊற்றுக்களைப் பாதுகாத்தல்,
இயற்கை நீருற்றுக்களைப் பாதுகாக்க வேண்டிய நோக்கத்தின் பின்னணியானது, நிலத்தடி நீரின் முழுமையான கொள்ளளவை உச்சளவு பயன்படுத்திக் கொள்வதும், நீண்ட காலத்திற்கு அவற்றின் சீரான தொழிற்பாட்டை உறுதிசெய்வதுமாகும், நாட்டிலுள்ள பெரும் பாலான நீருற்றுக்களைப் பாதுகாப்பதற்கு இதுவரை உருப்படியான முயற்சிகள் எதுவும் எடுக்கப்பட்டிராத அதே வேளை, அவற்றுள் சிலவற்றையேனும் பாதுகாக்க உள்ளூராட்சி அதிகாரிகளோ, அல்லது உள்ளூர் மக்களோ அல்லது தனியார் துறையினரோ நடவடிக்கை களை எடுத்துள்ளனர். எடுத்துக்காட்டாக, கெப்பிட்டிகொல்லாவ பிரதேச செயலக பிரிவி லுள்ள "கொனமரிபாவ நீருற்றின் மூலப் பகுதி ஊறி நினைப் பாதுகாக கும் வகையிலான அரிய மருத்துவ மூலிகைகள், KYYTTTT S SStLLLLCLSSS S MTTLaTYT LLL முற்றிலுமாக நிரப்பப்பட்டுள்ளன், (தட்டு). தவியாருக்கு நொந்தமான நிலங்களில் உள்ள சில ஊற்றுக்கள் நிலச்சொத்துக்காரரினால் அன்றி வேறு தனியாரினால் பாதுகாக்கப் படுகின்றன. அனேகமான சந்தர்ப்பங்களில் தனியார் தரப்பினர் அரச காணிகளிலுள்ள ஊறறுக்களின் பாதுகாப்பை பொறுப்பி லெடுத்துக் கொண்டு அவ்வூர் போதுமக்களின் வீட்டுத் தேவைகளுக்கும், குளித்தல் போன்ற தேவைகளுக்கும் நீரைப் பயன்படுத்துவதை
--தேனி.வி நோக்கு ஜார் 'ஜானாஸ்
அனுமதி தும் அ பொங்கி வழிந்து மீதியான் நீரை தய தேவைகருக்கும் கொள்கின்றன.
தனியாருக்கு சொந்: களில் அமைந்திருக் கம் அவர்கள் : டுள்ளதுடன், ஆங்ாக LILLIST LIG FIL E கொண்டுள்ளனர் என் ஏற்றுக் கொள்ளப் ஆயினும், அந்த நிே தனக்குள்ள உரிமை: துவதை உள்ளூரப் ப மறுக்கின் றன. அதா ՃլյTal:EEl Lորiըլլի என்போர் தத்தமக்கா தேவைகளான குடி கழுவுதல் போன்ற தேவைகளுக்கு அ படுத்துகின்றனர். இத
FT LI JITT THE T : Lபெற்றுக் கொள்கின்ற JĘ3:17:55.ITELJEE, 1974)
மலைநாட்டில் தேயி துறையின் அபிவிரு முன்னெடுக்கப்பட்ட
LITEIT zittijgië F671
அல்லது சேதப்ப இவற்றின் பின்னர் டெ களற்ற நிலங்களில் திட்டம் அமுலாக்க பரந்தளவிலான மன் களில் "பைநஎப்" பு LILLIGI. 3:52 TEü Lrá: ஆழமாக கசிந்து ப கட்டுப்படுத்தப்பட்டது. நீருக்கு நீர்வழங்கப் இஸ்லாமற் செய்தது இயற்கை நீரூற்று சு நிலத்தடி நீரின் மட்ட மல்ே நாட்டின் மற்று பகுதிகனின் நீர் 5 முறையில் பாதிக்கப் நியுள்ளது குறிப்பிடத்த இல்லாத காலங்கள் பற்றாக்குறை ஏற்படல அகற்றுதல் அல்லது பகுதிகளில் இய மரஞ்செடிகளை அழி நீரின் அளவை குை
சில பகுதிகளில் இர குழிகள் தோண்டப்படு பெருக்கம் பாரதூரமாக மலைநாட்டின் சில ப
போன்ற தேவைகரு படுவதால் ஊற்றுக்க பகுதிகள் பாதிப்பு
2ாற்றுக்கள் மறைர உள்ளது. பதுளை ம யான் நீருற்றுக்களின் வருவதாக அறிவிக்க
:Ամ :

தே வேளை வெளியேறும் பது விவசாய
பெற நுக
நரான நிலங் தும் Eற்றுக் மே விடப்பட் ளே அதனை ரிமையையும் று பொதுவாக LJILG filii 571 ul, RTIiiחIIIחונi£ilןisi ILLI LI LI JINTLIBSF ாரம்பரியங்கள் ألبيتلزلنيكلي لراؤلاتة
| || E |
தட்டு
கெப்பிட்டிக்கொலாவையில் கோயிற் கானியிலுள்ள கொணாமறியால்
நீருற்று
னே அடிப்படைத் நீர், குளித்தல்,
அடிப்படையான ந்நீரைப் பயன் ற்கு நிப்புெரிமை ன்பாட்டினையும் ենIT է «ՎյlԱրեւի,
லை தொழில்த த்தி வேலைகள் போது அனேக
முட்டக்காய்
அழிக்கபபட்டன ழிகாலுய}
Bij f L LJL L&C. வேEப்பம் ஆண்டி நேரங்ளங் (2
ாருளாதார பயன் ".
< is ≥ listTitl"IL! கோழும்பு ஈரவலயந் ,சொகன
iLI LILL- ELI ITI.
Rநாட்டு பகுதி
IJs585.671 |ETLLLU 勒 “፳፻ለ
ழநீர் நிலத்தினுள் ங்பந்தம்
ரவும் செயற்பாடு Lt.
இது நிலத்தடி
படும் வழிகளை உரு இ கயில் இய ತಳಿ
J, Shig୍୩ & lot ୋt களின் மறைவும் b கீழிறங்குவதும் [it] lish#if:TIE" ],[୍ଦitଣୀ
GITT IGIT DIT AF LITF: படுவதற்கு காரணமாக க்கது. இதனால் மழை ரில் நீருக்கு பெரும் ாயிற்று. மன்னன் வெட்டி ஊற்றினை சூழவுள்ள ற் கேயாக வளரும் த்தகற்றுதல் ஊற்றின் றத்துவிடும்.
த்தினக்கல் அகழ்வுக்கு வதனால் நாற்று நீரின் 5 பாதிக்கப்பட முடியும், குதிகளில் மரம், விறகு I555 ITF 5|TL Lolf, LLU கருக்குரிய நீரேந்தும் றுகின்றன. இதனால்
ਸੁl ாவட்டத்தில் 20 வரை * நீர் குறைவடைந்து கப்படுகின்றது .
விடும் அபாயம்
மற்றும் வென்னீருற்றுக்களின் பரம்பல்
இதற்கு காரணம் சேனைப் பயிர்ச் சேய்கை யிலீடுபடும் விவசாயிகள் ஊற்றுப் பகுதியின் மரஞ்செடிகளை அழித்தமை ஆகும். இதனாஸ் சூழல் பெரும் பாதிப்புக்கு உள்ளாவ துடன் சமூகத்தின் பெரும்பகுதிக்கும் பாதிப்பு நேர்ந்தது.
மேலே கூறப்பட்ட காரணங்களுக்காக நீரூற்றின் ஊற்றுப்பகுதியும், அதனைச் சூழவுள்ள பகுதியும் நன்கு பாதுகாக்கப்படல் வேண்டும். ஊற்றை சூழ அரை ஏக்கர் தொடக் கம் இரண்டு ஏக்கர் வரையுமான நிலப் பரப்பு எல்லை குறிக்கப்பட்டு முட்கம்பி வேலியோ அல்லது பச்சைமர வேவியோ அழைக்கப்படஸ் வேண்டும். நுழைவாயில் ஒன்றும் அமைக்கப படல் வேண்டும் மழை காலத்தில் வழிந்து வெளியேறும் நீரை ஒரு சிறு குளம் அமைத்து அதில் சேகரித்தல் வேண்டும். அவ்வாறின்றி ஒரு பொதுக்கிணறும் இதற்கென பயன்படுத் தப்படலாம். இம்முறை, நிலத்தடி நீரின்
தொடர்ச்சி 67ம் பக்கம்.
39

Page 42
இலங்கையில் மழை நீர்
சுருக்கம்
இலங்கையில் மழைநீரைச் சேர்த்து வைத்து பயன்படுத்துவதில் கணிசமான அதிகரிப்பு கானப்பட்டுள்ளது. குறிப்பாக நீர்
தேவையான நீரை வழங்குதல் என்பது கிராம மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம் எனலாம். இப் பொழுது பல மாவட்டங்களையும் உள்ள டக்கிய விதத்தில் சுமார் முப்பது ஆயிரம் முறைமைகள் இருப்பதாக மதிப்பிடப்பட் டுள்ளது. ஆர்வத்தைத் துண்டும் விதத்தில், நகர்ப்புறங்களில் பாரிய அளவு பணித்திட் L15256i LaGyub sp62)i&ast. It ன்ெறன இவையும் கூட எதிர்காலத்தில் அதிகரிக் கப்படவுள்ளன. மழைநீரைச் சேரிக்கும் தேசியக் கொள்கையும் வேறும் சட்டவாக்கங் களும் அமுலில் உள்ள நிலையில், இத் தொழில்நுட்பத்தின் உரிய பயன்பாட்டினால் இலங்கை கூடிய பயனர்களை அடைய இருக்கிறது.
சூழலில் வீட்டிற்கு
அறிமுகம்
உலகின் நீர்ப் பிரச்சனைகளில் அனேக மானவை, நேரம் மற்றும் இடவெளி என்பவற் றின் அடிப்படையில் மழைநீர் சீரின்றி பிரித்து வழங்கப்படுவதன் காரணத்தினால் ஏற்படு கிறது என்று கூறலாம். காலநிலைகளின் உச்சநிலைகள் வெள்ளப் பெருக்கிற்கும் வரட்சி நிலைமைகளுக்கும் இடமளிப்பதன் வழியே உயிர்வாழ்விற்கும் சொத்துக்களுக் கும் கணிசமான சேதத்தை உண்டு பண்ணு
களால் கட்டுப்படுத்தப்படுகின்ற இலங்கை போன்ற நாடுகள் நீண்ட வரட்சிக் காலத்தின் முடிவில் வெள்ளப்பெருக்கினை அனுப விக்கின்றன. மழைவீழ்ச்சி மாதிரி களின் மீது காலநிலை மாற்றத்தின் தார்ப்பளி யங்கள் பற்றியும் மழைநீரின் முறைப்படியான முகாமைத்துவம் தொடர்பிலான உட்கட் டமைப்பு விடயத்தில் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய பொருத்தமான தந்திரோபாயங்கள் பற்றியும் உலகளாவிய ரீதியில் பெரும் அக்கறை வளர்ச்சிகண்டு வருகிறது. இதற்கும் அப்பால் உலகில் சுத்தமான குடிநீர் கிடைப்பதற்கு வழியில்லாமல் வாழும் மக்க ளின் எண்ணிக் கையை 2015 ஆம் ஆண்ட ளவில் பாதியாகக் குறைப்பதை நோக்கமாக கொண்ட உலகம் முழுவதுக்குமான ‘மில் லேனியம் அபிவிருத்தி இலக்கு ஒன்று ஏற் படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, மழைநீரைச் சேகரித்து வைக்கும் திட்டமானது சர்வதேசப் பின்புலத்தில் ஒரு முக்கிய விவகாரமாக உருவாகி உள்ளது. இவ்விடயம் 2003 ஆம் ஆண்டு யப்பானின் கியோட்டா என்னுமிடத் தில் நடைபெற்ற மூன்றாம் உலக நீர்ப் பொதுமன்றத்தில பிரபலமாக பேசப்பட்டி ருந்தது. மில்லேனியம் அபிவிருத்தி இலக்குகள் மற்றும் நிரந்தரத் தன்மையுடன்
தொடர்ந்து நிலைபெறச் விடயங்கள் தொடர்பில்
கள் குறிப்பிடத்தக்கள்
* சேகரித்து வைக்கப்ப நீர் மற்றும் நிலத்தடி நீ லில் ஒரு பிரதான மr
* பன்முகப்படுத்தப்பட்ட வள முகாமைத்துவமான வாழும் மக்களினதும் நீரை சேகரிக்கின்றது.
மேலும் 2004 ஆம் ஆ நடைப்பெற்ற உலக
சுற்றுப்புறச் சூழல் ம சேகரித்து வைத்தல்
மாற்றுத் தொழில்நுட் செய்யப்பட்டு, மேம்படு கான தொழில்நுட்ப ஏ தப்படல் வேண்டும் பட்டிருந்தது. மழைநீர் புதிய அடிப்படையை (2004) மழைநீர் சேகரிட் வலை அமைப்பை உ என வலியுறுத்தினார்.
மழைநீர் சேகரித்த சட்டவாக்க ஆதரவு
இலங்கையின் ஆரம்பக முகாமைத்துவ கொள் ஒன்று மழைநீரை சேக் பற்றி குறிப்பிடுகின்றது. மன்னனின் (1153-1186 பிரகடனமானது " மன ஒரு சிறிதளவு நிரேனு படாது கடலில் செ6 என்பதாகும். (மகா வ பட்ட மேற்கோள் - ஆறு மன்னர்களுடன் மக்க பயன்தரும் வகையில் முகாமைத்துவம் செ தனமும், உறுதிப்பாடு என்பதனை இது காட
உலர் வலயத்தின் புரா சிகிரியக் கோட்டைய சேகரிப்பு விநியோக
இதற்கு போதிய சான
2005 ஆம் ஆண்டு ஆ6 அரசாங்கம் "மழைநீர் அதற்கான ஏற்பாடுக கொள்கை" ஒன்றினை இதனை நகர அபிவ அமைச்சர் பாராளுமன் இந்தத் கொள்கை நீாத்தேக்கங்களில் சே
40

சேகரித்தல்
செய்தல் தொடாபான பின்வரும் தீர்மானங்
போன்றே நீர் வழங்க ற்றுவழி ஆகும்.
நீர் பயன்பாடு மற்றும் து பூமியினதும் அதில்
நலன் கருதி மழை
ண்டில் கொரியாவில் அமைச்சர்கள் மட்ட காநாட்டில், மழைநீர் போன்ற சிக்கனமான முறைகள் ஆய்வு த்தப்படுவதுடன் அதற் }பாடுகள் செயற்படுத் என்றும் தீர்மானிக்கப் சேகரித்தலில் ஒரு
உணர்த்திய ஹான் பதற்கான ஒரு உலக உருவாக்க வேண்டும்
தறி − கொள்கையுமி
uð
ால நீர்வள அபிவிருத்த கைப் பிரகடனங்களில் கரித்துப் பாதுகாத்தல்
மகா பராக்கிரம பாகு
கி.பி) புகழ் வாய்ந்த ழயினால் பெறப்படும் ம் மனிதனுக்கு பயன் *று கலத்தலாகாது." ம்சத்திலிருந்து பெறப் pasub 1969). LJ63öIGODLuu ளும் நீர்வளங்களை
பேணிப் பாதுகாத்து ப்வதில் புத்திசாலித் ம் கொண்டி ருந்தனர் டுகிறது.
தன குளங்கள் மற்றும்
ன் சிக்கலான நீர்ச் முறைமை என்பன
ாறுகளாக உள்ளன.
மாதத்தில் இலங்
சேகரித்தல் மற்றும் ள் பற்றிய தேசியக் ஏற்றுக் கொண்டது. ருத்தி நீர் வழங்கல் றத்தில் சமர்ப்பித்தார். பானது, மழைநீரை sரித்து பாதுகாப்பதற்கு
பொருளியல் நோக்கு ஜூன் /ஜூலை 2009
கலாநிதி தனுஜா ஆரியானந்த
பணிப்பாளர், இலங் நீர் சேரித்தல் பொதுமன்றம்
பேராசிரியர் S.S விக்கிரமசூரிய குடிசார் பொறியியல் துறை,
மொரட்டுவை பல்கலைக்கழகம்.
மக்களை ஊக்குவிப்பதற்கானதாகும். இத னால், இரண்டாவது நோக்கங்களுக்காக இரசாயன முறையில் சுத்தகரிக்கப்பட்ட நீரைப் பயன்படுத்துவதை முடிந்தளவில் குறைத்துக் கொள்வதற்கும், வீட்டுத் தேவை களுக்கு போதுமான அளவு சுத்திகரிக்கப்பட்ட நீரை வழங்குவதற்கும், வெள்ளப் பெருக்கைக் குறைப்பதற்கும், மண்ணையும் நிலத்தடி நீரை யும் தொடர்ச்சியான முறையில் மீள் நிரப்பப் படுவதற்கும், விவசாய நலன்கள், குறை ந்தளவு சக்திவளப் பயன்பாடு என்பவற்றிற்கும் வழிகோலப்படுகின்றது.
மேற்படி கொள்கைப் பிரகடனமானது, வடி காலமைப்பு விடயங்கள் தொடர்பான நகர அபிவிருத்தி அதிகாரசபை (UDA) யினதும் வீதி அபிவிருத்தி அதிகார சபை (RDA) யினதும் உபவிதிகளிலும் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை (NWSDB) உபவிதிகளிலும், வீட்டுப்பாவனைக்கான நீர்த் தேவைகளுக்கு மழைநீரை சேகரித்தெடுப் பதை உறுதிசெய்யும் விதத்திலான சட்ட மன்றங்கள் அவசியம் எனத் தெரிவிக்கின்றது. மாநகர சபை மற்றும் நகரசபை நிர்வாக எல்லைகளுக்கு வரும் சில வகை புதிய கட்டட்டங்கள் மழை நீரை சேகரித்து வைப்பதை சட்டரீதியானது ஆக்கும் ஒழுங்குப் பிரமாணங்கள் 2009 ஏப்ரல் 17 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது.
மழைநீர் சேகரித்தல் - இன்றைய நிலை
இலங்கை பல நூற்றாண்டுகளாகவே மழை நீரை வீட்டுத் தேவைகளுக்கும் விவசாயத் தேவைகளுக்கும் பயன்படுத்தி வந்துள்ளது. எவ்வாறாயினும் 1995 இல் உலக வங்கியி னால் நிதிவளங்கப்பட்டு முன்னெடுக்கப்படும் நீர் வழங்கல் ஆரோக்கிய வாழ்வுத்திட்டம் (CWSSP) அறிமுகம் செய்யப்பட்டதன் பின்ன ரேயே மழைநீரை நிறுவன மயப் படுத்தப்பட்ட முறைமைகளின் கீழ் சேர்த்து வைத்தல் நடை
முறைக்கு வந்தது. இப் பணித்திட்டம் பதுளை,
மாத்தறை மாவட்டங்களில் நீர் வழங்கலுக் கான மாற்று ஏற்பாடாக (ஹெஜ்னன், மன்சூர்.1998) மழை நீர் சேர்த்து வைக்கும் திட்டத்தை அறிமுகம் செய்திருந்தது.
இப்பணித்திட்டமே, நாட்டின் மழைநீரைத் தேக்கி வைத்துப் பயன்படுத்துவதை ஊக்கு

Page 43
விப்பதில் தீவிரமாக உழைத்து வரும் அரச 3 Tituba g6.j60TLDT&T Lanka Rain Water Harresting Forum (LRWHF) (85 T5 polf பெறுவதற்கு காரணமாக அமைந்தது. அப் போதிலிருந்தே நீர் வழங்கல் ஆரோக்கிய வாழ்வுத்திட்டமும் (CWSSP), மற்றும் வேறுபல அமைப்புகளும், உலர்வலய மற்றும் ஈரவல யத்தின் நீர்ப் பற்றாக்குறையினால் பாதிக்கப் படும் வீடுகளுக்கு நீர் வழங்குவதற்கு மழை நீரை தொடக்கி வைத்தன. வீட்டுப் பாவனைக்கு மழைநீரைத் தேக்கி வைத்து பயன்படுத்தும் விடயத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை தென்பகுதி அபிவிருத்தி அதிகார சபை செய்து வருகிறது. இது விவசாய அபிவிருத் திக்கான சர்வதேச நிதியம் (IFAD), தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை, ஆசிய அபிவிருத்தி வங்கியின் 3ஆம், 4ஆம் நீர் மற்றும் ஆரோக்கிய வாழ்வுத்திட்டம், நீர் வழங்கல் ஆரோக்கிய வாழ்வுத்திட்டத்தின் 2ஆம் பணித்திட்டம் என்பவற்றினால் நிதி வழங்கப்படும் உலர் வலய அபிவிருத்தி திட்ட மாகும். கடந்த 13 ஆண்டுகளாக, (LRWHF) அரச சார்பற்ற நிறுவனங்கள், விளக்கிக்
சேர்க்க வைக்கு ஏற்பாடுகளை
سیت - ۰ - سه حتی هر YA سسی سی۔ ۔ ۔ ۔ ۔~
அட்டவணை 1
இலங்கையில் மழை நீர்
காட்டும் செயற்திட் நிகழ்ச்சிகள், பயி அபிவிருத்திகள், மற்று களை ஒரு வலைய வருதல் போன்ற
e;606375g) LDT6 LA சேகரித்து வைக்கு திவிரமாக பரப்பி 6 மாவட்டங்களில் மொ கமான வீடுகளில் வைக்கும் உபகரண வனை- 1) உள்ள கிராமப்புறங்களில் ஏற் நீர் சேர்த்து வைக்கும் கத்தின் அல்லது அ களின் பணித்திட்டங்க றப்படுகின்றன.
நீரின் தரம் பற்றி
பெறக்கூடியதாயுள்ள நீர் மிகவும் சுத்தமா
சாதாரணமாக மேற்ற இயல்பாகவே தொடு
சேகரித்தல்
மழைநீர்த் தொட்டிகளி DTBT600TD LDT6L LO LRWHF ஏனைய
ஆல் தெரு
மத்திய கண்டி 10 2663 CWSS மாத்தளை 994 CWSS ரெலியா 5 964 CWSS கிழக்கு அம்பாறை 652 31 CI
மட்டக்களப்பு 11 36 Asia C திருகோணமலை 19 வட மத்திய அனுராதபுரம் 13 3483 Plan,
பொலநறுவை 1096 NWSI 6L (8LD6) குருநாகல் 51 577 GTZ,
புத்தளம் 14 1652 || ORDE 6. யாழ்ப்பாணம் 14
கிளிநொச்சி 09 VO LD660TT 11 98 IOM முல்லைத்தீவு 03 - 6216.jsful 48 66 WV, I சப்ரகமுவ இரத்தினபுரி 111 EC, H கேகாலை 8 1664 NWSI
தென் காலி 1397 anv
ஹம்பாந்தோட்டை 1107 2811 Sarvo NWS)
மாத்தறை 629 1089 CWSS
I6 பதுளை 5488 CWSS மொனறாகலை 40 1904 Sarvo மேல் கொழும்பு 5 41 USIP
கம்பஹா 1 23 EC, C களுத்துறை 1443 NGO மொத்தம் 4048 26234 தேறிய மொத்தம் 30282
epsob : www.lankarainwater.org
பொருளியல் நோக்கு : ஜூனி / ஜூலை 2009

உங்கள், விழிப்புணர்வு ற்சிகள் ஆய்வுகள், தும் சேகரிப்பு நிலையங் மைப்புக்குள் கொண்டு நடைமுறைகளூடாக களிலும் மழைநீரைச் b எண்ணக்கருவினை பருகிறது. இன்று 25 த்தம் 30,000 திற்குமதி மழைநீரைச் சேர்த்து
தொகுதிகள் (அட்ட ன. பெரும் பாலும் படுத்தப்பட்டுள்ள மழை அமைப்புகள் அரசாங் ரசசார்பற்ற நிறுவனங் ள் மூலமாக நிறைவேற
ய விடயங்கள்
நீர் வளங்களுள் மழை னது. காரணம், இங்கு ரை நீர்நிலைகளுடன் |கை மூலம் சம்பந்தப்
வகைமுறையின் பரம்பல்
படக்கூடிய வெளியேற்றப்படும் அழுக்காக்கி கள் மழைநீருடன் கலக்கப்படுவதில்லை. மழை நீர் இலவசமாக கிடைப்பதுடன் காவிச்சென்று பருகக்கூடிய குடிநீராகவும், ஏனைய வகை தேவைகளுக்காகவும் பயன் படுகிறது. செம்மையாக சேர்த்து எடுக்க முடியுமாயின் மழைநீரை அனைத்து வீட்டுத் தேவைகளுக்கும் அத்துடன் குடிநீராகவும் பயன்படுத்த முடியும்.
கூரை மீது அமைக்கப்பட்ட, நன்கு முகாமை செய்யப்பட்ட நீரேந்தும் தொகுதிகளினுடாக பெறப்படும் மழைநீர் சுத்திகரிக்கப் படாமலே யே குடிநீராக பயன்படுத்தக் கூடியது. மழை நீரானது, மிகவும் நெருக்கடியான, தொழிற் சாலைகள் நிறைந்த அல்லது எரி மலைக்கு அண்மித்ததாய் அமைந்த இடங்கள் தவிர்ந்த ஏனைய இடங்களில் சிறந்த தரமுடைய தாகும்.
(வீட்டின் கூரை) போன்ற நீரேந்தும் தொகுதி களில் உள்ள நீரானது வெளியிலிருந்து வரும் நீர் கலப்பதனால் மாசடையலாம். இதனால் நீரேந்தும் பகுதி ஒழுங்கான முறையில் பரி சோதனை செய்யப்பட்டு சுத்தம் செய்யப்படல் வேண்டும். நீர் ஒடும் வழிகள் சுத்தமாக வைத்
ன் மொத்த எண்ணிக்கை
திருக்கப்படல் வேண்டும் (ஹஜ்
ப நிறுவனங்களால்
நன் மற்றும் பதக்,2006). நீரின் தரத்தில் சந்தேகமேற்படின்
நிறுவனங்கள
அதனை கொதிக்க வைத்தல்,
P
P
P, PALM
குளோரின் சேர்த்தல் போன்ற நடவடிக்கை களை மேற்கொள் 6T6 Tub.
Dnlus
நீர்த்தாங்கியின் வாயில்களை மூடி வைத்திருப்பதால் தாங்கியி னுள் சிறு பூச்சிகள் நுழைய முடியாது தடுத்தல் சாத்திய
KOPBMO, ITDG, BLIA, NWSDB
DB, NCC
மாகும். நீர் மாசடைவதைத் தடுக் கக்கூடிய இரு முக்கிய தந்திரோ
NWSDB, Sarvodaya, Plan
, PRDA, NWSDB
OM
KLM
DB
பாயங்களாக இது தொடர்பான கல்வியும், விழிப் புணர்வு நிலையு
மே பயன்படக் கூடியன.
நகர்ப்புறக் கட்டடங்களில் மழைநீர் சேகரித்தல்
நகர்ப்புற குடியிருப்புக்கள் குழாய் நீரைக் குடிப்பதற்கும் சமைப் பதற்கும் மட்டுமின்றி, கார் கழுவு
daya, WV, ADRA, OXFAM,
OB, ITDG, SDA
P
தல், தோட்டங்களுக்கு நீர்பாய்ச்சு தல் போன்ற பிற தேவைகளுக் கும் பயன்படுத்துகின்றன. அட்ட வனை-2ஐ நுணுக்கமாகப்
P
daya, NWSDB, SDA, ITDG
பதற்கும் சமைப்பதற்கும் அப்பால் மழை நீரை வீட்டின் குடிநீர்
WSSP
NSSDS, Asia Onlus, NWSDB
தவிர்ந்த வேறு பல தேவை களுக்கும் பயன்படத்தக்கூடிய பெருமளவு வாய்ப்புக்கள் உள் ளன என்பது தெரிய வருகிறது. இதன் மூலம் குழாய் வழியாக
பெறப்படும் சுத்திகரிக்கப்பட்ட
நீரின் பயன்பாட்டினை குறைத்த லும் சாத்தியம். இவ்வழியில
41

Page 44
அட்டவணை 2 : நாளொன்றிற்கு ஒரு குடும்பத்தால் உபயே
குறைந்த வருமானம் பெறுவோர் நீர்ப் பாவனைச் செயற்பாடுகள் పడి %
லற்றர்
குடிப்பதற்கு 24 4. சமைப்பதற்கும் பாத்திரங்கள் கழுவுவதற்கும 90 5 ஆடை கழுவுவதற்கு 127 2 மலசல கூடப் பாவனைக்கு 140 M குளிப்பதற்கும் முகம் கழுவுவதற்கும் 163 26 தோட்டத்திற்கு 43 ஏனைய தேவைகளுக்கு 30 5
மொத்தம் 617 100
மூலம் : ஆரியானந்தவும் குணசேகரவும் (2004).
உள் ளன என்பது தெரிய வருகிறது. இதன் மூலம் குழாய் வழியாக பெறப்படும் சுத்திகரிக்கப்பட்ட நீரின் பயன்பாட்டினை குறைத்த லும் சாத்தியம். இவ்வழியில மேலும் பல வீடுகளுக்கு குழாய் நீரை விநி யோகிக்கும் வாய்ப்பும் அதிகாரிகளுக்குக் கிடைக்கும்.நீருக்கு ஏற்பட்டிருக்கும் அதிகரித்த தேவையை எதிர் கொண்டு சமாளிப்பதில் அதிகாரிகள் எதிர்கொள்ளும் கட்டுப்பாடு களைக் கருத்தில் கொள்ளும்போது, குழாய் நீர்ப் பாவனை அதிகமாக உள்ள நகர்புறங் களில் மழைநீரை சேகரித்து வைத்துப் பயன்படுத்துவது முக்கியமான விடயமாகும்.
இலங்கையின் வருவா கள், சராசரி அடிப்பன சதவீதத்தினை மழைநீ மாயின், நீர்க்கட்டணம்
வடையும் என்று (ஆரி -2004) ஒரு ஆய்வு ( போன்று, நடுத்தர வருவி தமது நீர்த் தேவைய மழை நீரிலிருந்து பெ களது நீர்க்கட்டணம் 6
சுருக்கக் குறியீடு
ADRA கிறிஸ்துவின் மீள்வருகை விசுவாசிகள் திருச்சபையின் அபிவிருத்தி, நிவா
Asia Onlius - ஆசியா ஒண்லஸ்
BLIA - சர்வதேச புத்த ஞான தீபச் சங்கம்
CI - கெயார் இன்ரநசனல்
CWSSP - சமூக நீர் வினியோகம் மற்றும் கழிவகற்றற் ெ
(நகர அபிவிருத்தி மற்றும் நீர் வினியோக அ ururu).urbanlanka.lk/Agencies.htm#curusp)
EC - ஏக்கமுத்து விவசாய உற்பத்தியாளர்கள் GTZ - ஜேர்மன் தொழில்நுட்ப ஒத்துழைப்பிற்கான அ HIKLM - HKL GLDsfäG35 IOM - புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு ITDG - இடைநிலைத் தொழில்நுட்ப அபிவித்திக் குழு
(நடைமுறைச் சாத்தியமுள்ள செயற்பாடு) KOPBMO - கலா ஒய ஆற்று வடிநில முகாமைத்துவ அலு LRWHF - இலங்கை மழை நீர் சேகரித்தல் பொதுமன்றம் NCC - தேசிய கிறிஸ்தவ சபை NGOWSSDS - அரசசார்பற்ற நிறுவன நீர் வினியோகம் மற்றும் கழிவக NWSDB - தேசிய நீர் வினியோகம் மற்றும் வடிகால்கள்
(நகர அபிவிருத்தி மற்றும் நீர் வினியோக அ (www.waterboard.lk)
ORDE - வள அபிவிருத்திக்கும் சுற்றுப்புறச் சூழலுக்கு OXFAM - 9856)UTib
PALM * பாம் மன்றம்
Plan - இலங்கைத் திட்டம்
PROA - மக்கள் கிராமிய அபிவிருத்திச் சங்கம் Sarvodaya - சர்வோதய சங்கம்
SIDA - தென்பகுதி அபிவிருத்தி அதிகார சபை USIP - நகர்ப்புறக் குடியேற்ற மேம்பாட்டு செயற்திட்டப் WV - உலக தரிசன நிறுவனம்
42

ாகிக்கப்படும் நீரின் சராசரி வடையும் என்று அந்த ஆய்வில்
கூடிய வருமானம் பெறுவேர் தெரிவிக்கப் படுகிறது.
.ே % பெரும் வீடமைப்பு திட்டங்களில் ಖೈp) நீரின் A- குறைநிரப்பு ஏற்பாடாக மழைநீரை சேகரித்து வைக்கும் 20 2 வாய்ப்புப் பற்றியும், அவசியமான 100 11 as L 6). Dj Đ- Li 50 60ũĩ ar- - F7 நடவடிக்கைகள் பற்றியும் ஆய் A/ iA வுகள் நடத்தப்பட்டு வெளியிடப் 50 17 பட்டு (ஜயசிங்க -2004) உள்ளன.
257 29
நகர்புறங்களில் மழைநீரை சேர்த்து 17 13 வைப்பதில் அனேக விடயங்கள் 90 10 தங்கியுள்ளன. குடிநீர் தவிர்ந்த 880 100 வேறு தேவைகளுக்கான நீரை
ய் குறைந்த குடும்பங் ட நீர்தேவையின் 30 ரிலிருந்து பெற முடியு 34 வீதத்தினால் குறை யானந்த, குண சேகர தெரிவிக்கிறது. இதே பாயுள்ள குடும் பங்கள் பின் 30 சதவீதத்தை றமுடியுமாயின் அவர் 1 விதத்தினால் குறை
ரண நிறுவனம் - இலங்கை
augLb மைச்சின் கீழ்
மைப்பு
வலகம்
றற் தசாப்த சேவை
F6) மைச்சின் கீழ்)
ான அமைப்பு)
பொருளியல் நோக்கு : ஜூனி / ஜூலை 2009
குழாய் நீருடன் இணைத்து வழங் கப்படுகின்கிறது. இதனால் குழாய் நீரின் பாவனை குறைகிறது. நீரை குழாய் வழிச் செலுத்தும் மின்வலு வின் பாவனை குறைகிறது. வெள் ளம் பெருகுவது குறைகிறது. மேலும் வர்த்தக ரீதியான கட்ட டங்கள், பொதுமக்கள் பாவனைக் கான கட்டடங்கள் அவற்றின் பரந் தளவு கூரைமேற் பரப்புகள் காரண மாக நீர் சேகரித்தலுக்கு மிகவும் அனுகூலமானவை.
வர்த்தக ரீதியான மற்றும் பொதுக் கட்டடங் களில் மழை சேகரிப்புத் தொகுதிகள் நன்கு அமைந்துள்ளமைக்கு எடுத்துக்காட்டாக நில்லேனியம் இன்போே ண் ரெக்னோலஜிஸ் நிறுவனம், டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி, சப்பிரகமுவ மாகாண சபை கட்டட வளாகம் என்பவற்றை (குணதிலக, 2009) கொள்ளலாம்.
மில்லேனியம் இன்பொமேஷன் ரெக்னோலஜிஸ் நிறுவனம் 300 பேர்களை உள்ளடக்கிய 12,000 சதுர மீற்றர் பரப்பளவு கொண்ட, மாலபேயில் அமைந்துள்ள அதி நவீன மென்பொருள் கம்பனியாகும். இங்கு கூரைப் பகுதியிலிருந்து மழைநீரானது தடாகங்களில் சேகரிக்கப்படுகின்றது. இது 90 வரட்சியான நாட்களை தாங்கும் விதத்தில் நிர்மாணிக் கப்பட்டுள்ளது. சேகரித்து வைக்கப்படும் மழைநீர் மலசலசுடப் பாவனை, தோட்டம், கழுவுதல் போன்றவற்றிற்குப் பயன்படுகிறது. இது இவர்களின் நீர்த்தேவையின் 70 சத வீதத்தை ஈடுசெய்கிறது. இதனால் நீரின் சிக்கனப் பயன்பாட்டிற்கு கணிசமான பங்களிப்பினை செய்கிறது.
டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி ஒரு முன்னணி நிறுவனமாகும். மடப்பத்த என்னு மிடத்தில் அதன் இணைத்துப் பொருத்தும் நிலையம் உள்ளது. கூரைப்பகுதியிலிருந்தும் தரைப் பகுதியிலிருந்தும் சேகரிக்கப்படும் நீரானது, குடிநீர் தவிர்ந்த ஏனைய தேவை களுக்கும் பயன் படுத்தப்படுகிறது. இதனால்
50 சதவீதமான நீர்த்தேவையை ஈடுசெய்யப்
படுகிறது. இங்கும் நீரைச் சுத்திகரிக்கும் செயல்முறையொன்று பயன்படுத்தப்படுகிறது.
மேற்படி முறைமை ஆண்டு தோறும் தை மாதம் தொடக்கம் பங்குனி மாதம் வரையிலான காலப் பகுதியில் நீர்ப் பற்றாக்குறையை

Page 45
தனிப்பதற்கு உதவுகிறது. அத்துடன் கூட்டு றவுச் சமூகப் பொறுப்பு விடயத்தில் ஒரு வர்த்தக நிறுவனம் இயற்கை வளங்கள்ை பேணுவதில் முன்ன்ேடுத்துள்ள நடவடிக் விக்க்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டா கவும் விளங்குகிறது.இரத்தினபுரியில் அமைந் TTTL TLTTLCLCL LLTL ek uL LOLLT MLLLLLLLL 400 அலுவலகப் பணியாளர்களையும் நாள் தோறும் 2000 வரையான வருகை தருவோ ரையும் உள்ளடக் குவது, இது, 2842 சதுர மீற்றர் பரப்புள்ள மழைநீர் சேகரித்தும் கூரைப் பகுதியையும், ஒவ்வொன்றும் 22 கன மீற்றர் அளவுடைய இரண்டு நீர்த் தாங்கிகளையும், ஒரு நிலக்கீழ் கிணறு, ஒரு கழிவு நீர் தொட்டி மற்றும் நீரை இறைப்பதற்கு கனரக மோட்டார் பம்பிகள் என்பவற்நைக் கொண்டு அமைந் துள்ளது. மழைநீர் சேகரித்தல் ஆண்டுக்கு ரூபா.12: மீதப்படுத்துவதாக மதிப்பிடப் பட்டுள்ளது. தொழில் நுட்ப ரீதியாக எதிர் கொள்ளப்பட்ட பதிப் பிரச்சனைகள், பொரட்டுவ பல்கலைக்கழகத்தினதும் ICTAD எனப்படும் நிர்மானிப்பு பயிற்சி, அபிவிருத் திக்கான நிறுவனத்தினதும் ஒத்து ழைப்புடன் தீர்த்து வைக்கப்பட்டிருக்கின்றன.
வறட்சி தனிப்பிற்கும் நிலத்தடி நீர் மீள்நிரப்பலுக்கும் தேவைப்படும் மழைநீர்
வீட்டுப் பயன்பாடு
மழைநீர் சேர்த்து வைத்தலானது, வறட்சிக் காலங்களிலும், நீர் பற்றாக்குறையான காலங் களிலும், அண்மையில் 2004இல் சுனாமியால் பேரழிவு ஏற்பட்ட காலத்திலும் மக்களுக்கு பெருமளவு நிவாரணத்தை பெற்றுத் தந்தது.
இலங்கை, ஒப்பிட்டளவில் உயர்வான மழை வீழ்ச்சியை கொண்டிருந்தாலும் அது காலத்திற்கும் இடத்திற்கும் ஏற்றப்படி மாறு படும் சில பகுதிகள் இரண்டு பருவக்காற்றுக் காலங்களுக்கிடையில் அல்லது சில சர்ந்தர்ப் பங்களில் பருவக் காற்றுக் காலங்கள் பொய்த்து விட்ட நிலையில் பெரும் வரட்சியை சந்திக்கின்றன. அனேக உலர் வலப மாவட்டங்கள் மக்கள் பாரதூரமான துன்பங் களை அனுபவிக்கும் விதத்தில் நீண்ட கால வரட்சியால் பாதிக்கப்படுகின்றன. அம்பாந் தோட்டை மொனராகலை அனுராதபுரம் பகுதி களில் அமைந்துள்ள மழை நீர் சேகரித்து வைக்கும் தொகுதிகளில் வழங்கப்படும் நீர் 5-6 மாதங்கள் வரையில் பகல் நேரங்களுக்கு பெரிதும் உதவுகின்றன (ஆரியபந்த, அறியார். 2000).
கிராமப்புற நீர் வழங்கல்த் தேவைகளுக்கு மழைநீரைத் சேர்த்து வைப்பது தொடர்பில் குமாரி என்பவர் (2008) நடத்திய ஆய்வின் பெறுபேறுகளில் பின்வருவன தரப்பட்டுள் எான 75.100 சதுர மீற்றர் கூரைப்பரப்பும் ஐந்துகன மீற்றர் கொள்ளளவும் கொண்ட நீர்த்தாங்கி ஒன்று நாளொன்றிற்கு ஒரு வீட்டிற்கு 300 வீற்றர் நீரை வழங்கக் கூடியது. அனுராதபுரம், அம்பாந்தோட்டை, புத்தளம் மாவட்டங்களில் 50 சதவீத
F-Աե 1 : :յԱե. ե:.td நீரச்
வெற்றினாப்ப்புக்கள்
எவ்வாறாயினும்,
பொறுத்து இந்த வீ ஆயினும், ஈரவலய வலயங்களில் உய இடமுண்டு ரணசிங்: மாவட்டத்தில் மழைநீ தொடர்பான நீர்த்தாங் பற்றி ஆய்வுகள்
2005இல் நடாத்தப்பு
Flsll EffILL' LILIstu
இலங்கையின் கிராட 80 சதவீதத்தினராவர் பான்மையினர் தமது நீரை அடிப் படை விவசாயம், மந்தைவி வளர்ப்பு போன்றவற் னர். இப்பகுதிகளில் கும், வாழ்நிலைகளை தற்கும் நன்னீர் இருத்தல் இன்றியன
கிராமியத் துறைய செய்யும் எமது முய தடைக்கல்லாக விள நீர் வளங்கள் இல்ல மழை வீழ்ச்சியில் சர மழைநீர் பூமியின் ( ஒடி மறைந்து விடு நீரைச் சேமிப்பது நீர் புள்ள இடங்களில் மேம்படுத்தும் இர வைப்பதற்கான சிக்க கதுமான ஒரு நடைமு பில் உலர் வலயத்தி
உரு ? நிக்கரவெட்
- குேளி: நோக்கு ஜூனி "ஜூலை 20ரர
 
 

குளத்திலுள்ள ஓடும் சேகரிக்கு நோட்டி
இதற்கு உண்டு, பருவ காலத்தைப் தம் மாற்றடையலாம், பம் மற்றும் இடை வான பயன்களுக்கு Ъ- 2і**3) , штЦLшпыy1 ர் சேகரித்து வைத்தல் கிக் கொள்ளளவுகள் கயகே என்பவரால் பட்டன.
ாடு
மப்புற மக்கள் சுமார் 1.அவர்களில் பெரும் வருவாய்க்கு பழை யாகக் கொண்ட பளர்ப்பு, நன்னீர், மீன் றிலேயே தங்கியுள்ள உணவு உற்பத்திக் மேம்படுத்தி கொள்வ பெறக்கூடிய நிலை மையாததாகும்.
பினை அபிவிருத்தி ற்சிகளில் பாரிய ஒரு
ங்குவது நம்பகரமான ாதிருப்பதே மொத்த ாசரியாக 50 வீதமான மேற்பரப்பில் பாய்ந்து நிறது. இந்த அளவு வளப் பற்றாக் துறை
பயிர்ச்செய்கையை ந்நீரைச் சேகரித்து னமானதும், பயன்மிக் முறை, தரை மேற்பரப் ல் காணப்படும் ஏராள
டியவிலுள்ள "பதஹா"
மான குளங்களில் அதனை சேகரிப்பது தான். சில சிறு குளங்கள் சிதைந்து அபுரிந்து போயிருப்பின் அவற்றை புனரமைத்தல் வேணடும். வழிந்தோடும் լք ճիգ IE */ அந்த நிலத்திலேயே சேமிக்கப்படுமாயின், நீர் பற்றாக்குறை ஏற் படும் போது அந்நீர் பயிர்களுக்கு பயன்பட முடியும். உலர் வலயத்தின் சில பகுதி களில் "பதஹா' எனப்படும் சிறு நாங்கிகள் மழைநீரை சேமித்து வைப்பதற்கு உதவு கின்றன. அவ்வாறான நீர் சேகரிக்கும் முறைமை ஒன்று உலர் பருவத்தில் பயிர் செய்கை பண்ணுவதற்கு விவசாயிகளுக்கு உதவும்,
தரையில் வழிந்தோடும் மழைநீரை குளங் களில் சேகரித்தல் தொடர்பான ஆய்வு ஒன்று அனுராதபுர மாவட்டத்தின் மிஹிந் தலையில் உள்ள குறுந்தன்குளம் என்னு மிடத்தில் மேற்கொள்ளப்பட்டது. பெரும் போக மழைநீர் ஐந்து கன மீற்றர் பரிமான முடைய தாங்கியோன்றில் சேகரிக்கப்பட்டு பின்னர் சிறுபோகப் பயிர்களுக்கு பயன்படுத் தப்பட்டது. இதன் விளைவாக இந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்ட குடும்பங்
(வீரசிங்க -2005) அதிகரித்திருந்தது. வழிந் தோடும் மழைநீர் சேகரிக்கப்படுவதால் நீர் மட்டுமின்றி, மண்னரிப்பு, நிலம் சிதை புெறுவது என்பனவும் தடுக்கப்படகின்றன.
நிலத்தடி நீரை மீள்நிரப்புதல்
ஆவியாதல், துழாப் கிணறுகள் என்பவற் றின் வழியே இழக்கப்படும் நீரானது மீள் நிரப்பப்படல் வேண்டும். குளங்கள் ஏரி களில் சேமிக்கப்படும் நீர் காரணமாக நிலத் தினுள் ஊறிக் கசிந்து செல்லும் நீரானது நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த உதவு கிறது. பதஹா பயன்பாடு பற்றி (உரு -2) (ஷாந்தி I சில்வா -2005) நிக்கவரட்டி யவில் நடாத்தப்பட்ட ஆய்வு, இதனால் நிலத்தடி நீர் மட்டம் உயர்கிறது என்றும், இதன் பயனாக உலர் பருவத்திலும் விட்டுப் பாவனைக்கும், விவசாயத்திற்கும் பயன் படக்கூடிய நீரின் அளவு அதிகமாகிறது என்றும் வெளிப்படுத்துகிறது
இந்திய மாநிலங்கள் பலவற்றில் பயன் படக்கூடிய நிலத்தடி நீரின் அளவை அதி கரிப்பதற்கும், நிலத்தடி நீரின் தரத்தினை உயர்த்துவதற்கும், வெள்ளப் பெருக்கின் அகோரத்தை தணிக்கவும் என நகர்புறங் களில் நிலத்தடி நீரை மீள் நிரப்பும் கட்டமைப்புக்களை உரு 3) பயன்படுத்தி அவ்வாறு மீள்நிரப்புவது ஊக்குவிக்கப்படு வதுடன் அது சட்டரீதியாக அனுமதிக்கவும் படுகிறது.
சமூக பொருளாதார அம்சங்கள்
எந்தவொரு புதிய தொழில்நுட்ப ரீதியான
மாற்றத்தின் போதும் சமூகத்தினரிடையே மனப்போக்குகளிலும், அபிப்பிராயங்களிலும்,
当王

Page 46
பரிவர் நரப் புக் 1 1 أمر
I ஆசினறு
ーリエー--
* இழா இடது
தொட்டி
النرويجيين وينتمي لقاحالته قال لاولاتة
மீள்நிரப்புக் கட்டமைப்பு
(ராகவன், 2006)
நடத்தைப் போக்குகளிலும் மாற்றங்கள் தேவைப்படுவதைப் போன்று. மழைநீர் சேகரித்து தேக்கி வைக்கும் விடயத்திலும் கட சமூக, பொருளாதார, கலாசார, சூழல் காரணிகள் தொடர்பில் புதிய தொழில்நுட்ப உபாயம் ஒன்று வெற்றிகரமாக முன்னெடுக் கப்பட வேண்டுமாயின் மேலே சுறப்பட்ட மாற்றங்கள் அவசியமானவையாகும். சேகரிக்கப்படும் நீர் தொடர்பில் தரமான நிர்மாணிப்பு முறைப்படியான ஒருங்கினைந்த செயற்பாடு, பராமரிப்பு முகாமைத்துவம் என்பவற்றை உறுதி செய்வதிலும், மனப் போக்குகள் மற்றும் மழைநீரை சேகரித்து வைத்து பயன்படுத்தும் கருத்துக்கள் பற்றிய தவறான புலக்காட்சிகள் என்பவற்றை மாற்றுவதிலும் பயிற்சியும், விழிப்புணர்வும் பிரதான காரணிகளாக அமைந்துள்ளன.
மழைநீர் குளங்கள் போன்றன முடிவில் தனிநபர்கள் செலவிலும் வீடுகள் மட்டங் களிலுமே முகாமைத்துவம் செப்பப் படவுள்ளன என்பதால் சமூகத்தினரை அணி திரட்டுதலும், பயனாளிகளுக்குப் பயிற்சியளிப்பதும் இன்றியமையாத
ຢູ່:
El-tiե
பணிகளா தம், இத் ஒன்றின் மீது சமூகத்தி களின் உரிமை ஐ. பதற்கும், நிரந்தரமான நோக்கிய இயல்பூக்கி துமான பரிந்துரைகள் கப்பட்டுள்ளன.
LJLIu87!TITarflaE61TITisi) rb உள்ளூாரில் பெறக்கூ சாதாரணமாகவே வட 2. GTLIILI J.Lg62LIU தியில் 15 சத விதமா
цTLEFTETEHE, EI வைத்தியசாலைக நிறுவனங்களின் கட் Ħin LirJI LI I LI JIË fi Galil காரணமாக நிறுவன வர்த்தக மட்டங்களில் வைத்தல் மிகுந்த
தாகின்றது. ஆயினும் மரிப்பும் நிரந்தரமா என்பதால் முறைப்படி ஒழுங்குகள் அவசிய
அட்டவனை 3; வேறுபட்ட அளவுகளிலான பெரோ
தொட்டிகளுக்கான செலவு மதிப்பீடு
நீர்த்தொட்டிக்கான (மலசல்கூட) செல்வு | 5 m
பொருட்கள் 24.305.50 | 25.9.19.5[]| 2 தேர்ச்சிபெற்ற தொழிலாளர் 4,500.00 5,400.00 5, தேர்ச்சிபெறாத் தொழிலாளர் 5,000.00 5,500.00 6, பொருட்களை ஏற்றி இறக்கல் 2,500, DO 2,500.00 2, மீளபயன்படுத்ததக்க அச்சு/பல்வகைப்பட் 14275 1500.00 | 1
3,733.00 41,819.50. A YTTLLLuTuSTTeueuLLTTL DTuTTLLL 0S00LL0SLLL SSS 0SLL0SL0L SSS C SS திறந்த குழாய் (2 அடி), ஏனைய துனைப்பொருட்களும் பொருத்துவதற்கான செலவுகளும்
மொத்தம் 42733. O() 46,819.5O 5
மூலம் அஹரிபார் (2009).
 

த் தொட்டி
நகைய பணித்திட்டம் நின் பங்களிப்பு, அவர் உணர்வை அதிகரிப் முகாமைத்துவத்தை கத்தினை வளர்ப்பதற் இங்கு விதந்துரைக
டஸ் உழைப்பையும் டிய பொருட்களையும்
ான பணியின் பெறும கும். (அட்டவனை-3)
ச அலுவலகங்கள், எர், மற்றும் அரச -டங்களில் இருக்கக் வு மேற் சுரைகள் 1 ரீதியான மற்றும் i மழைநீர் சேகரித்து பரிந்துரைக்கு உரிய , தொழிற்பாடும், பரா யிருக்க வேண்டும் யான நிறுவனரீதியான
III]] եմIEննեll,
சீமெந்துத்
3,71950 | 35,37[1.5[]
580. CO 8,000.O.)
OO).00 | I0.000.00
50). OC 250
595 17E[]
5,394.50 57,620.50 OOOOO 5,000.OC)
(),394.5) 62,620.00
தேனியம் நேர்ந்த ஜூனி "ஜூலை 2009
நிலத்திற்கு மேலேயுEli El பெரோ சீமெந்துத் தொட்டி
Е - 5 6
மேற்கூரை மழைநீர் சேகரிப்புத் தொழில் நுட்பத்தில் உள்ள முக்கிய பிரதிகூலமானது அதன் ஆரம்ப மூலதனச் செலவு அதிகமா புரிருப்பதாகும். ஏனெனில் நரைக் களஞ்சியப்படுத்தும் வெளியேற்றக் குழாய் களுடனான தொட்டியும் வேறு உபடேறுப்
உரு 5 1 கிழே ஒரு பகுதி நிலத்திற்குள் அமைந்துள்ள தொட்டி
புக்களும் நிர்மானிக்கப்படல் வேண்டும். குறைவான நிர்வீழ்ச்சியும், நீண்ட வரட்சிக் காலப்பகுதியும் காணப்படுமாயின் மேலும் பெரியதொரு களஞ்சியத் தொட்டியே தேவைப்படும் என்பதால் செலவினமும் மேலும் அதிகமானதாகவே இருக்கும்,
எந்தவொரு தொழில்நுட்ப மாற்றத்தினதும் வெற்றி அதற்கு ஏற்படும் செலவு மற்றும் அதனை மேற்கொள்பவர் அதற்குரிய செலவைத் தாங்கும் சக்தியுள்ளவரா? என்பதைப் பொறுத்திருக்கும். தாங்கியின் அளவு சிக கனமான பொருட்கள் , குறைவான கூலி, எளிய முறை நிர்மானிப்பு என்பன ஏற்படும் செலவை குறைக்க உதவும் காரணிகளாகும்.
மழைநீரைச் சேர்த்து வைக்கும் தாங்கிகள் தரையின் மேலாக, தரையின் கீழாக (விளக் கப்படம்-4) அல்லது பாதி மேலும் பாதி கீழுமாக அமைக்கப்படலாம். முன்னைய ஆராய்ச்சி முடிவகளின் படி (தோமனம், நீளப்-2001) மழைநீர்த் தாங்கிகளின் நிர்

Page 47
மாணிப்புச் செலவு, வெளியேற்றக் குழாய் பொருத்திய தொட்டிகள் விடயத்தில் பரி மாணத்தை பொறுத்து எதிர்மறையாக இருக்கும். அதாவது இரண்டு
றிய தொட்டிகளை அமைப்பதை வி: ; ஈரி:
േഖ sewiverste vrg:
¥§
தொட்டி அமைப்பதற்கு குறைந்த செலவே ன்வப்படும்.
வறியவர்களான வீட்டார் மழைநீர் சேகரிப் புக்கு விருப்பமுடைய வராயிருப்பினும் ஆரம்பச் செலவு அதிகமாயிருப்பது பற்றித் தயக்கம் காட்டுவர். இதனால் கடன்கள், மானியங்கள் போன்ற வகை ஊக்குவிப்புகள் வழங்குவதன் மூலம் இத்தொழில் நுட்பத் தினை வறிய குடும்பங்கள் மத்தியில் பிரபலப் படுத்த முடியும். கிராமத்து வறிய பிரிவினர் மத்தியில் மழைநீரை சேகரித்து வைக்கும் திட்டங்களுக்கு கடந்த காலங்களில் மானியங் கள் வழங்கப்பட்டதன் பேரில் பெரும் நன்மை கள் ஏற்பட்டன. (கௌல்ட், பீற்றர்சன்-1999)
ఫ్
மழைநீர் சேகரித்தலி தொகுதிகளை பயன்படுதுவதாலி குடியிருப்புக்கள் பின்வரும் சமூக பொருளாதார அனு கலங்களை பெறுகின்றன:-
* சுத்தமதான குடிநீரை இலகுவில்
பெறமுடிகிறது.
* நீரை சேகரிப்பதற்கு குறைந்த
நேரம் போதுமானது.
* மீதப்படுத்தப்படும் நேரம் (சுமார்
90 நிமிடங்கள்) சமூக, பொருளா தார நடவடிக்கைகளில் தினமும் ஈடுபடமுடிகிறது.
* கிராம மட்டத்தில் திறன்கள்
அபிவிருத்தி.
* வெளியிலிருந்து வழங்கப்படும்
நீரில் தங்கியிருக்கத் தேவையில்லை.
* குடியிருப்பு மட்டத்தில் அதிக
நீர்ப் பாதுகாப்பு.
* அதிக நீர் கிடைப்பதால் மிகச்
சிறந்த ஆரோக்கிய நலன்கள்.
* வீட்டுத் தோட்டம், விலங்கு
வேளான்மை,செங்கட்டி தயாரிப்பு போன்றவற்றில் ஈடுபடுவதால் அதிகரித்த வருவாய் கிடைத்தல்.
* நிலத்தடி நீரில் பெருமளவு புளோரைட்
கலந்திருக்கும் இடங்களில் மற்றும் (சுனாமியின் பின்னர்) உவர் நீர் கலந்திருந்த இடங்களில் மற்றும் உவர்ப்பான நீர் போன்றவையுடன் ஒப்பிடுகை யில் நீரின் தரம் மிகச் சிறந்ததாயுள்ளமை,
முடிவுகளும் விதப்புரைகளும்
வறட்சிப் பருவங்களில், சில பகுதிகள் தவிர நிலைமை வேறாக இருப்பினும், இலங்கை இன்றைய நிலையில் நீர் பற்றாக்குறை யினால் பாதிக்கப்படாதிருக்கிறது. குடிமக்கள் தொகை அதிகரிப்பு, நகரமய மாக்கல்,
நீர்மூலங்கள் மாசடைத கள் என்பன போன்ற காலத்தில் நீர் பிரச்ச மழை நீரைச் சேகரி அனைத்து தேவைக துதல் என்பவற்றினா தீர்த்துக் கொள்ளலா விதந்துரைக்கப்படு
* உலர் வலயப் நீரை குடிநீர்த் தே6ை துதலை கனியுப்புக்கள் கலந் தொற்றுக்கு உட்பட்டு கொண்டுள்ள மாவ: வியாதிகள் அதிகள அறிக்கைகள் தெரிவி
~~rwr r ~ ~ ~ , voi ospolulgpg
* நீர்க் கட்டணங்கள் சக்திவள சேமிப்பு, நீ வில் சிக்கனம் போன்ற பகுதிகளில் வெள்ளப் துதல் போன்ற அனுசு கும், நகர்ப்புறங்களில் நிர்வளமாக மழைநீர் கப்படல் வேண்டும்.
* குடியிருப்பாளர்கள் மேற்கொள்வதனை ஊ வரிச்சலுகைகள் போ வழங்கப்படல் வேண்டு
* பெருமளவுக்கு குழ அரச மற்றும் வர்த்த களில் மழைநீர் சே8 முறைமையை ஏற்படு
* வளப்பொருத்த நிலத்தடி நீரை மீள ஊக்குவித்தல்
* நகர்புற வீடுகள் பய மழைநீர் சேகரித்து 6 தொகுதிகளை அவ்வு கூடிய ஏற்பாடுகள் செ
* புதிய கட்டடங்களி வைத்துப் பயன்படுத்து நவீன வடிவமைப்பு களை இணைந்து வ துறைசார் தொழில் வேண்டும்.
உசாத்துனைகள்:
Aheeyar, M.M.M. (2 Social Aspects of Ariyananda T. (Ed). R Practitioners Guide Raii Water Harvesting
Ariyambandu, R. De M.M.M. (2000). E Effectiveness of Rair Water source in Rural Water Harvesting Fort,
Ariyananda, T. and C Study of potential Fe water Harvesting in U
பொருளியல் நோக்கு ஜூனர் / ஜூலை 2009

ல், காலநிலை மாற்றங்
காரணங்களால் எதிர் னைகள் தோன்றலாம். ந் தல், முடிந்தளவில் ளுக்கும் பயன்படுத் ல் இப்பிரச்சனையை ). எனவே பின்வருவன கின்றன.
பிரதேசங்களில் மழை பகளுக்குப் பயன்படுத் நிலத்தடி நீரில் திருப்பதுடன் கிருமித் ள்ள நிலத்தடி நீரைக் ட்டங்களில் சிறுநீரக வில் ஏற்படுவதாகவும் க்கின்றன.
56ზ.
ளைக் குறைப்பதற்கும், iச் சுத்திகரிப்புச் செல வற்றை எய்தவும், சில பெருக்கை கட்டுப்படுத் லங்களைப் பெறுவதற் ) ஒரு குறை நிரப்பும்
சேகரிப்பு ஊக்குவிக்
மழைநீர் சேகரிப்பை க்குவிக்கும் வகையில் ான்ற ஊக்குவிப்புகள்
டும்.
ாய் நீர் பயன்படுத்தும் க ரீதியான கட்டடங் 5ரித்து பயன்படுத்தும் த்துதல்
முள்ள பகுதிகளில் நிரப்பும் முயற்சிகளை
பண்படுத்தும் வகையில் வைக்கும் உபகரணத் பூரிலேயே பெறப்படக் *ய்யப்பட்ட வேண்டும்.
ல் மழைநீர் சேகரித்து துவதில் உதவக்கூடிய கொண்ட உபகரணங் ழங்கும் முயற்சிகளில் நிபுணர்கள் முன்வரல்
009). Economic and RWH Systems. In ain water Harvesting for Sri Lanka. Laika ! Foritin.
S. and Aheeyar, Evaluation of the water as Domestic Sri Lanka. Lanka Rain
1.
Gunasekara, J. (2004). asibility of Roof Rain rban Area. Proceeding
of 7" Symposium of Lanka Rain water Harvesting Forum, Colombo, Sri Lanka.
Arumugam, S. (1969). Water resources of Ceylon. Water Resources Board, Sri Lanka.
Gamage, N.P.D. (2006). Guidance on use of rainwater tanks for the Jaffna Peninsula. Annual Transactions, institution of Engineers, Sri Lanka. ܗܝ
Gould, J. and Petersen, E.N. (1999). Rainwaier caichineini systėmis for do II uestic supply: Design, construction and implementation. In termediate Technology
Publications Ltd., London.
Han, M. (2004). Rain water harvesting: A new paradigm to meet MDG and sustainability. Rain water Harvesting Workshop, IWA 4th World Water Congress and Exhibitio, Morocco.
Heijnen, H and Mansur U. (1998). Rain water harvesting in the community water supply and sanitation project. Proceeding of the Symposium on Rain Water Harvesting for Water Security Feb. 1998. Lanka Rain Water Harvesting Forum. Publication Sri Lanka. P53-56.
Heijnen, H. and Pathank, N. (2006). Rain water Quality Health and Hygiene Aspects. Proceeding of International Workshop in Rain Water Harvesting, Kandy, Sri Lanka.
Jayasinghe, M.T.R. ( 2004). Rainwater harvesting to supplement water for large housing projects. A n nu al Transactions, Institution of Engineers, Sri Lanka.
Kumari, D.M.C.S. ( 2008). Drought mitigation using rain water harvesting in the dry zone of Sri Lanka. M. Eng. dissertation. University of Moratuwa.
National Rain Water Harvesting Policy & Strategy, Ministry of Urban Development and Water Supply, Government of Sri Lanka.
Ranasinghe, R.K.W.K. (2008). Improved water conservation practices using rain water harvesting in the wet and intermediate zones of Sri Lanka. M.Eng. dissertation. University of Moratuwa.
Raghavan, S. (2006). Rainwater Harvesting - Need, Relevance And Importance Of Groundwater Recharge In Urban Areas With Particular Reference To Coastal Cities. Proceeding of International Workshop in Rain Water Harvesting, Kandy, Sri Lanka.
Shanthi de Silva (2005). Impact of Artificial Recharging of Groundwater with Rain water: a case Study in Kotewehera of Sri Lanka, Lanka Rain Water Harvesting Forum, Sri Lanka.
Thomas, T. and Rees, D. (2001). New technology for roof rain water harvesting. Rain water harvesting Workshop, Indian Institute of Technology New Delhi, India.
Weerasinghe P. A , Ariyananda T.N, Weeraratna, C.S. (2005). Rain water Harvesting for Home Gardens in Dry Zone of Sri Lanka. Proceeding of XII IRSCA
Conference, New Delhi, India.
45

Page 48
இலங்கையில் நிலத்தடி நீரிலு மாற்றமும் அதன் தாக்கமும்
புளோரின் அவசியமானதும், ஆதித தாக்குதிறனுடையதுமான மூலகம்
L/R, காகப்படும் அதிக தாக்குதிரர் கொண்ட மு:கங்களின் ஆஜிசீர் கதிர்பது இதைச் சார்ந்ததர். மின்ன்ேதிர இடப்புன:
துமான புளோரீனும் ஒன்றாது, இது இபதிகைபி கபர்தீன பாபு நிலையில் ஒருபோதுக் காணப்படுவதில்ல்ை, பு:மேற்
பரப்பி அதிகளவு பரந்து காண்டுள் ஆழிவகங்களின் படமுடிவினர் இது 7வது இதஜி கானே திரிரது. சீஆரர்,
இவ்விசைனர் நீர் தினர். பாறைகள் தாக்கள், பரிமசகர்ட்னர் போன்றவற்றிப் புளோரைட் வடிவிலேயே காணப்படுகின்றது. அத்துடன் இது பெருமிபாடாக கடE வகைகள், தாவரங்கள் ஆகியவற்றிலும் அனைத்து விலங்குகளின் இழையங்களிலும் காணப்படு கின்றது. மனித உடனே என்பு மத்துச் பர்கள் என்பவற்றினர் வளர்ச்சியின் ஆத்தர் சேர்பட்டிற்காக ஆசியக் கூறாக இது கிருதப்படுகிறது. அனைத்து உன ஒரபு பீடங்களும் து:றந்தபட்ச பரிகச சிறியளவு புளோரைட்டைக் கொனர்டுள்ள போதும், உr ஆரவர் உள்ளெடுக்கப்படும் புளோரைட்டின் அளவான்து ஒப்பிட்டு ரீதியாக மிகச் சிறிதாகக் கானப்படு: துடன், புளோரைட்டின் பெரும்பகுதி குடிநீர் மூலமே நடர்னெடுக்கப்படுகிறது.
குடிநீரில் உள்ள புளோரைட்டும் ஆரோக்கியமும்
குடிநீரில் காணப்படும் அதிகளவான புளோ ரைட்டைப் போன்று குறைந்தளவான புளோ விரட்டும் பல் உடல் நலச் சிக்கல் தோற்றுவிக்கினர் றது. குறைந்த செறிவுள்ள புளோரைட் கொண்ட நீரைத் தொடர்ந்து பயன் படுத்துதவி பறி சிதைவுகி குக் காரணமாக அமைகிறது அதே வேளையில் உடலுக்கு தேவை யான சிறப்பு அளவை விட அதிக மான புளோரைட் அளவு கோண்ட குடிநீரா புவி "பஸ் புளோரோ சிளப்'(வேறுப்பட்ட நிறம் கொண்ட பலம் மேற்பரப் பு), அத் து டன் "வன்கூட்டு புளோரோ சிளப்" | (முட்டுக்களின் இறுக் கம் மாறுபட்ட
ETT
நிலை அல்லது என புகளினி நொறுங்கும் தன் மை) என்பன உருவாகக் E IT IT ETT LITT EL அமைகின்றது.
குடிநீரில் 10 தொடக்கம் 1.5 மி.கி." இவீ வரையான செறிவிப் புளோ ரைட் நிலையாக அமைவதையே பற்களினதும் நலத்திற்கு வளமானது என உலக சுகாதார எப்தாபனம் பரிந்துரை செய்துள்ளது. ஆகவே குடிநீரில் உள்ள புளோரைட்டானது புவிச்
வன சுட்டினதும்
KÉ
LLuiz Ril 1
பற் புளோரோசி (%)
மு:ச்
கற்றுபயுறச்சூழல் மற்று என்பவற்றின் அதிமுக விடயங்களில் ஒன்ற கடந்த நான்கு தசாப், களிப் டயர் புளே அதனால் விளைவ எனும் நோயும உட முக்கியதுவம் பெற்ற றது. ஆபிரிக்க நாடு டுனிசியா, அல்ஜீரிய சோமா பியா கென்யா, தென்கீழ், தேன் ஆபிரிக்கா ே புளோரைட் செறி கொண்டுள்ளன. மே வெளியே, இந்தியா,
மற்றும் ஐக்கிய அே நிதித்தடி நீரானது செறிவைக் கொண்டுள் நிலத்தடிநீரில் கான சேறிவு எல்லையா? ஆகக் குறிப்பிட்டப்பட படைந்துவரும் நாடுக வலயங்களில், வீட்டு நிலத்தடி நீர் தங்கியிருக்கும் கிராப பிரச்சனைக்கு தீவிர கின்றன. இந்தியா
ി[[1] + 'ി",'; } | புளோரைட் செறிவான நர்ே. இந்த இடங் செறிவு அதி உயர்வ என் பதிவுசெய்யப்பட் ஏன்ஜியோரும், 1977
E.
:11:TTT
இப்
புளோரைட் செற
பற் சிதைவு (*)
நிலந்தடி நீர்
புளோரைட்டின் அளவு
(மிக1
செனிவிரத்தினவும் து
 
 
 
 
 
 
 

அள்ள புளோரைட் செறிவு
நம் நச்சுத்தன்மையியல் க்கிய பிரச்சினைக்குரிய ாக அமைந்துவிட்டது. தங்களாக துடிநீர்நிலைப் ாரைடுச் செறிவுகளும் ான "புளோரோசினப்" FULTrg-L suis தாக அமைந்திருக்கின் களான மொரோட்கோ,
ா, சூடான், எகிப்து, |LTL நைஜீரியா, மற்றும்
பான்ற நாடுகள் டயர் புள்ள நரிஸ் ந ைரக லும் ஆபிரிக்காவிற்கு சீனா, ஜப்பான், கனடா மெரிக்காவிலும் உள்ள
உயர் புளோரைட் ப்ளது. இந்த நாடுகளின் எப்படும் புளோரைடுச் i 13.6" f..."; ட்டுள்ளது. அபிவிருத்தி னில், குறிப்பாக அயன் நீர் வினியோகத்திற்காக ங்களில் அதிகளவிஸ் பிய சமூகங்கள் இந்தப் பாக முகம் கொடுக் is LDI IT FEF ITL fi 87 CDI C)
LL நீரையே பாவிக்கின் களில் புளோரைட்டின் ாக, 200 மி.கி இவீ டுள்ளது (பம்பேரேட்டும்
ங்கையின்
கலாநிதி எச்.ஏ.தர்மகுணவர்த்தன
சிரேஷ்ட விரிவுரையாளர். புவிச்சரிதவியல் பிரிவு, பேராதனைப் பல்கலைக்கழகம்
இலங்கையில் புளோரைடுப்பிரச்சனை
-E-L-L-iLjiljači listù EsiF LILLILILLE LITTI, GAJAH கையில் மூன்று மாவட்டங்களில் உள்ள பாடசாலைப் பிள்ளைகளின் பல் நம் பற்றிய ஆப்பு அடிப்படையில், துறித்த பிரதேசங் களுக்குரிய பல்புளோரோசினப் நோய் பற்றி முதன் முதலாக செனிவரத்தினவாலும் அவரது தழுவினராலும் (1974) விபரிக்கப் பட்டது.
மேலும், அவர்கள் இலங்கையின் ஒன்பது மாகாணங்களிலுள்ள கானப்படும் நிலத்தடி நீரின் சராசரி புளோரைடுச் செறிவு பற்றிய விபரங்களை எடுதி துரைத துளி எானா I Hi Lollo frI 2).
உயர் புளோரைட்டைக் கொண்ட நிலத்தடிநீர் இருக்கும் பிரதேசங்களில் "பல்புளோரோ சினம்"நோயால் பாதிக்கப்பட்டோர் அதிகளவு காணப்பட அதேவேளை, குறைந்த புளோ ரைட் காணப்படும் பிரதேசங்களில் உள் ளோர் பற்சிதைவ நோபா எப் பாதிக்கப் பட்டுள்ளமையையும் தெளிவாகக் காணக் கூடியதாக உள்ளது.
மூன்று மாவட்டங்களின் நிலத்தடி நீரிலுள்ள
ரிவும் அதனுடன் தொடர்புடைய பற்சுகாதாரமும்
பொலநறுவை
அனுராதபுரம் கனன்டி
LI) el ElliIIIF) | hլքոl hլյ5մլլյլի) KHJ Ei. Fil. IIII
77.50 5.2 13.
E. 고.5I) 5.
I1, II)-4,7} 5-3. (). I 2-3 FIO
:ைாரூர் (1974)
பேதுரிதம் நோக்கு
பற் புளோறோ சிஎம்
* ég"3ði " g;":1751 707.7

Page 49
அட்டவணை 2
இலங்கையின் பல்வேறுபட்ட மாகாண
நீரிலுள்ள சராசரியான புளோரைட் செ
Dist608tub சராசரியான புளோரைட்
6ţi ii fi fiii O.65
கிழக்கு மாகாணம {}.76
வட மத்திய மாகாணம 40
வட மேல் மாகாணம O.78
சப்பிரகமுவ மாகாணம C.20
6{Dji)(ծ աlitb/16ծ01ա) 0.20
தென் மாகாணம O.3E
மத்திய மாகாணம 0.50
ses 68 0.40
மூலம் : செனிவிரத்தினவும் ஏனையாரும் (1974)
வளங்களும் காரணங்களும்
இலங்கையில் புளோரைட் செறிந்த மற்றும் புளோரைட் குறைந்த இடங்களை, இந் நாட்டில் தற்போது நிலவும் காலநிலை புவி உயிரினச்சுவட்டியல் மற்றும் புவிச்சரிதவியல் ஆகிய் காரணிகளுடன் ஒப்பிடும் போது
s
ppm
< 0, {, - 0.5 S - O 0 - 30 >3.0
: ്ഷ
i;
ள்ம் *Isi akawi புதத
i 幣 t Gěssiotid *of 66buts)
(9
t
く k صمبری w لهم هي من ass -منت
Figure 2: Distribution of fluoride ions in the groundwater
நிலத்தடிநீரில் குறைந்த புளோரைட் செறி வானது, சராசரி வருட மழைவீழ்ச்சி 5000 மிமீ ஐத் தாண்டும் ஈர வலயத்திலேயே பொதுவாகக் காணப்படுகிறது. அதேவேளை வருட மழைவீழ்ச்சியானது 2000 மி.மீ இலும் குறைவாகக் காணப்படும் உலர் வலயத்தில் உயர் புளோரைடு செறிவு பொதுவாகக் காணப்படுகின்றது (உருவம் 2).
இயற்பியல் ரீதியாக, உயர் புளோரைடு வலையங்கள் தீவின் சமதரைப் பகுதிகளில் காணப்படும் அதேவேளை, மத்திய உயர் நிலங்களில் குறைந்தளவான புளோரைட் வலயங்கள் அமைந்துள்ளன. இந்த
நிலையை விளக்குவ (1996) தரும் வின் யத்திலுள்ள மண்ணி கழுவப்பட்டு தாழ்வாக வலையத்தின் பகுதிக் தடிநீரை நோக்கி எ( வதுடன், உயர் ஆவிய நில தீ தடிநீரினி கு காரணமாகவும் இப்ப செறிவாகக் காணப்படு திலும் பார்க்க, ஈர வணி அதிகூடிய காலபகு நுணி னிய இடைெ கீழ்நோக்கி வடிதலின நீரானது மீள்நிரப்புச் இதனால், புளோரைட் வலயத்தில் ஐதாக தளை, பொலநறுவை களில், உலர் மற்றும் களின் கீழ் அமைந்து பாறை மாதிரிகளி தொளைத் துவாரங் பியுடன் அமைந்த பெறப்படும் நிலத் புளோரைட் உள்ளட ஒப்பிட்டக்காட்டுகிறது. காணப்படும் புளோை /இலீ அளவாக உயர் அதேவேளை, ஈர வ6 புளோரைட் செறி இருக்கின்றது. ஆன பாறைகளின் வகை எ ஏற்படுத்தவில்லை
கொள்ளதாகும். குறி
குவாட்சைற்
§
உரு 3 : அமைந்துள்ள நீர் வழா நீரில் காணப்படும் புளே
வறள் மற்றும்
பொருளியல் நோக்கு : ஜூனர் / ஜூலை 2009
 
 
 
 

ாங்களில் கிணற்று ரிவு
செறிவு (மிக/1}
வறள் வலயம்
வலயம்
வறள்
6.6)u Ji
66uðu ulio
வெப்ப வலயம்
தற்காக திசநாயக்க க் கமானது, ஈரவல லிருந்து புளோரைட் அமைந்துள்ள உலர் களில் உள்ள நிலத் டுத்துச் செல்லப்படு |யிர்ப்பு காரணமாகவும் றைவான அசைவு குதிகளில் புளோரைட் கிறது. உலர் வலயத் லையத்தில் வருடத்தின் திகளில் மண்ணின் வெளிகள் ஊடாக ால் அங்கு நிலத்தடி செய்யப்படுகின்றது. டின் செறிவானது ஈர க்கமடைகின்றது. மாத் ஆகிய மாவட்டங் ஈரவலயச் சூழ்நிலை ர்ள 6 வித்தியாசமான லி அமைக்கப்பட்ட களுடாக (கைப்பம் குழாய்க் கிணறுகள்) தடிநீரில் உள்ள க்கத்தை உருவம் 3 உலர் வலயத்தில் ரட்டானது 10.0 மி.மீ வடைந்து காணப்படும் லயத்து நிலத்தடிநீரின் வானது குறைவாக ால் இம் முடிவில் வ்வித தாக்கத்தையும் என்பது கவனத்திற் த்த புவிச்சரிதவியல்
உருவாகலுடனான நிலத் தடி நீரினி ஒப்பிட்டளவிலான நீண்ட தொடுகையுறும் நேரம் காரணமாக, (உயரம் குறைந்த) சமதரையில் நிலத்தடி நீரின் குறைவான இயங்கு வீதமானது புளொரைட் செறிவை அதிகரிக்கும் போக்கையும் கொண்டுள்ளது (தர்ம குணவர்த்தனவும் திசநாயக்கவும், 1993).
மேலே குறிப்பிடப்பட்டது போல, புளோ ரைட் என்பது முக்கியமானதாகும் . ஏனெனில் இது மனித உடல் வளர்ச்சிக்கு அவசியமானதாக இருக்கும் அந்நேரத்தில் பற்றாக்குறையாகவோ அல்லது மேலதிக மாகவோ உடலினால் உள்ளெடுக்கப் படுவதனால் கடுமையான உடல் நலப் பிரச்சனைகள் தோற்விக்கப்படுகின்றன. பிரதான உள்ளெடுத்தல் வழியாக குடிநீர்
அமைந்திருப்பதனால் இது நீருடன் எப்படி சேர்கின்றது என்பதை அறிவது முக்கி யமானதாகும். எப்போதும் தொடுகையுற்றி ருக்கும் பாறைகளிலும் மணி னிலும் காணப்படும் புளோரைட்டை கொண்டுள்ள கணிப்பொருட்களில் இது கணிப்பொருட்கள் வானிலையழிதல் காரணமாக நிலத்தடிநீரைச சென்றடைகின்றது. இந் இந்நிலத்தடிநீரையே இலங்கைச் சனத் தொகையில் மிகப் பெரும் பானி மையினர் தமது வீட்டுப் பாவனைக்குப் பயன்படுத்திவருகின்றனர்.
இலங்கையில் காணப்படும் பெரும்தொகை யான சிறுபாறைகளானவை, புளோரைட் டுடன் கூடிய பயோற்ரைற், கோன்பிளண்ட், பைறொக்சின், ஸ்பீன் மற்றும் அப்பற்றைற்று போன்ற கனிமங்களாகக் காணப்படுகின்றன. மேலும் பயோற்றைட் டானது ஏறத்தாழ எல்லாப்பாறை வகைகளிலும் இருப்பதோடு அதன் சராசரி புளோரைட் செறிவானது
ஒரு கிலோகிராமிற்கு 3400 மில்லிக்கிராமாக"
(மி.கி/கி.கி) காணப்படுவதாக அண்மைக கால ஆய்வுகள் வெளிப்படுத்தி யுள்ளன (தர்மகுணவர்த்தன,2004),உயர் புளோரைடுச் செறிவு மற்றும் அதன் விசாலமான பரம்பலுக் குமி எனர் பவற்றிற்கு மேலதிகமாக, வானிலையாலழிதலுக்கு இக் கணிப்பொருளா னது குறைந்தளவு தாக்குப் பிடிக்கும் தன்மையடையுதாக காணப்படு கிறது, ஆகவே நிலத்தடி நீரிற்கான புளோ ரைட்டின் பிரதான மூலமாக பயோற்றைட் கணிப் பொருள் கருதப்படுகின்றது. நெல வயல் களில் வளமாக்கியாக பாறைப் பொசுபேற்று பயன்படுத்துவதால் குறிப்பிடத் தக்க அளவு புளோரைட்டை நெல்வளரும் மாவட்டங்களான குருநாகல், அநுரதபுரம், அம்பாறை, பொலநறுவை, அம்பாந்தோட்டை
ங்குருவான
*ணுக்கல்
பயோற்ரைட் சானோக்கைற்
நெய்ஸ்
புளோறைட் மிகி/1
ஈர வலயம்
-
−
ஈர வலய சூழ்நிலைகளின் கீழ் ஆறு வேறுபட்ட பாறைகள் உள்ள இடங்களில்
ப்களுக்காகத் துளைக்கப்பட்ட துவாரங்களில் இருந்து பெறப்பட்ட நிலத்தடி
ாரைட் செறிவின் வேறுபாடு (தர்மகுணவர்த்தன திசநாயக்க, 1993)
47

Page 50
என்பவவற்றில் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.
பாறைப் பொசுபேற்றின் கரைதிறன் குறை வாக இருந்தாலும்கூட, நெல் வயல்களில் பாறை உப்பின் பயன்பாடு தொடர்தல், மற்றும் மண்ணில் மீதியாக விடப்பட்டு சேர்வ தாலும் கழுவுப்படலின் விளைவாக வெளி யேறுவதாலும் இந்த இடங்களிலுள்ள நிலத் தடி நீரில் பெருமளவு புளோரைடு ஒன்று சேர்வதற்கான வாய்ப்பாக காணப்படுகிறது.
மறைமுகமான உடல்நலப் பிரச்சனைகள்
இலங்கையில் உலர் வலயத்தின் பெரும் பாலான இடங்கங்களில் வாழும் மக்களி டையே அண்மித்த கடந்த காலங்களில் வளர்ந்து வரக்கூடியதான கடுமையான மற்மொரு உடல் நலப்பிரச்சனையாக நீடித்து நிலைக்கும் சிறுநீரக நோய்கள் காணப்படு கின்றன. புள்ளி விபரங்களின்படி அதிகளவு புளோரைடைக் கொண்டிருக்கும் நிலத்தடிநீர் உள்ள இடங்களில் பொதுவாக இந்தச் இப்பிரச்சினையானது அதிகளவு முன்னிலைப் படுத்தப்பட்டுள்ளது. உள்ளெடுக்கப்படும் புளோரைடின் அளவு உயர்வாக இருப்பதும் சிறுநீரகச் செயலிழப்பிற்கு காரணமாக இருப்பது ஒர் அறியப்பட்ட உண்மையாயி னும், இந்த இடங்களில் உள்ள நிலத்தடிநீரின் புளோரைட் அளவு மட்டமானது நச்சுச் செறிவிலும் மிகக் குறைவாகவே காணப்படு கின்றது.
எவ்வாறாயினும் குடிநீரில் அதிகரித்த புளோரைட் மட்டமானது நீடித்த காலத்திற்கு உட்படுத்தப்பட்டிருத்தலையும் அதன் தீமையான விளைவுகளின் சாத்தியத்தன்மை யையும் மறுத்துரைக்க முடியாது. தரங் குறைந்த அலுமினியத்தாலான சமையல் பாத்திரங்களைப் பாவித்து செறிவு கூடிய புளோரைட்டைக் கொண்ட நீருடன் சமையல் செய்யும் போது அவ் அலுமினியத்தின் கரையும் தன்மை அதிகரிக்கின்றது என இலங்கையில் அண்மையில் நடாத்தப்பட்ட ஆய்வு தெளிவுபடுத்தியள்ள்து (ஐவபெரும, தர்மகுணவர்தன மற்றும் ஹேரத், 2004).
தக்காளி, பழப்புளி, வினாகிரி மற்றும் எலுமிச்சம் போன்ற அமிலத்தன்மையான சேர்மானங்களைச் சமையலில் பாவிக்கும் போது இந்நிலைமை மேலும் துரிதப்படுத்தப் படுகின்றது. அத்துடன் தரங் குறைந்த அலுமினியச் சமையற் பாத்திரங்கள் அலுமினிய அயன்களை மட்டுமன்றி, பல நச்ச உலோகங்களான ஈயம், குரொமியம் போன்றவற்றையும் வெளிவிடுகின்றன.
வெளிவிடப்படும் இவ் அயன்கள் குருதிச் சுற்றோட்டத்தில நுழையும் போது புளோரைட்டுடன் சேர்ந்து சிக்கல் நிறைந்த அயன்களைத் தோற்றுவிப்பதுடன் சிறுநீரகங் களைப் பாதிக்கக் கூடும். இவ்வாறாக நீரில் உள்ள புளோரைட்டானது மறைமுகமான உடல் நலப் பிரச்சனைகளைப் போன்று திடீர் உடல் நலப் பிரச்சனைகளுக்கும் காரணமாக அமையக்கூடும்.
தீர்வுகள்
நீரில் மேலதிக புலே கணி டுபிடிக்கவோ
பாவனைtiானரால் ே
நிறம் அல்லது மணத் ஆய்வுசாலைப் பகுப்ப இதைக் கண்டுபிடிக்க மு பாதிப்புக்குட்படுதலான புளோரைட் செறிை
GNI EECa i grafia st-rad.as ww wau : • w: ***
اح گیتس بیبیسی ۹ f بیر 9j volov Gotov
இது பெரும்பாலும்
(அருவி, ஆறு, ஏரி ர நீரில் (கிணற்று நீர், கு அதிக செறிவில் காண அது ஈரவலயப் பிரே தாழ்வான உலர் வை அதிகளவு காணப்படு
ஆயினும் மேற்பர மாசடைவதுடன் அதன் முடியாது என் ப ை கொள்ளவேண்டியுள்ள பல்வேறுபட்ட உத்திக நீரிலிருந்து புளோ செயற்பாடானது மே எவ்வாறாயினும் அவ வை, குறிப்பாக டே மிகுந்த செலவுடையதா ததாகவும் உள்ளன.
இலகுவான முறைகள மட்டங்களில் அதிக சாத்தியமுடைய) ஐ அலி லது அலுமினி புளோரைட் அயனின் பயணி படுத்தப் படுகி அயனானது கணிப்ெ ஐதரொட்சில் அயன்க செய்வதுடன், இடத் பொருளின் பின்னல்
புருவில் தனது இ கொள்ளும் வழக்கத்ை மேலும் அது மேற்ப செயற்பாட்டால் அலுப அயன்களுடன் இணை சில நிலைகளில் ஒ போக்கையும் கொண்
மேலே குறிபிட்ட அயன் பொருட்களைக் கொ புளோரைட் உள்ளடங் செய்யப்படுமாயின் புே பெருமளவு (பாதுகா எல்லை வரை) குறைக் கிடைக்கும் செங்கற்
துண்டுகள், இலற்றெ (கபுக்) முதலானவை
கொண்டுள்ளன என்பது
அவை நம்பத்தகுந்த (
கையில் வெளிக்காட்டி தனவும் திசநாயக்கவு
தேசிய நீர் வழங்கல் சில அரசாங்க சார்பு அவ்வாறன வடிகட்டிக புளோரைட் செறிவுள்ள
48

ாாரைட் இருப்பதைக்
அல்லது அதைப் நரடியூாக உணரவோ
இது, நீரின் சுவை, தைப் பாதிப்பதில்லை. ாய்வு மூலம் மாத்திரம் முடியும். ஆகவே இதன் து, குறிப்பாக உயர் வக் கொணர்டுள்ள
முடியாததாகும.
மேற்பரப்பு நீரிலும் நீர்) பார்க்க நிலத்தடி குழாய்க் கிணற்று நீர்) ாப்படுகிறது. அத்துடன் தேசங்களை விடவும் லயப் பிரதேசங்களில்
கிறது.
ப்பு நீர் அடிக்கடி மன நேரடியாக நுகர தயும் கவனத்திற் து. ஆகவே, உலகில் ளைப் உபயோகித்து ரைட் டை அகற்றும் ற்கொள்ளப்படுகிறது. ற்றில் பெரும்பாலான ரளவுத் திட்டங்கள் ாகவும் சிக்கல் நிறைந்
ரில், (மற்றும் கிராம் களவு நடைமுறைச் தரொட்சில், பெரசு |ய அயனி களுக்கு
கவர்ச்சித் தன்மை |றது. புளோரைடு
பாருட்களில் உள்ள
களை இடம் பெயரச் தை அந்தக் கணிப்
அமைப்புள்ள பிளம் டத்தைப் பிடித்துக் தைக் கொண்டுள்ளது. ரப்புப் புறத்துறுஞ்சற் மினிய மற்றும் பெரசு ந்திருப்பதுடன், உகந்ந ஒன்றுசேர்ந்திருக்கும் ாடுள்ளது.
களுடன் கூடிய மூலப் ண்ட வடிகட்டியூடாக கிய நீரானது கசிவுறச் ளோரைடின் செறிவை ப்பாகக் கருதப்படும் க முடியும். உள்ளூரில்
துண்டுகள், ஒட்டுத் றைற்று துண்டுகள்
இவ் அயன்களைக்
துடன் இவ்விடயத்தில் :
முடிவுகளையும் இலங் புள்ளன (தர்மகுணவர் Lib, 1996).
வடிகால் சபையும் பற்ற நிறுவனங்களும் ளை நாட்டின் உயர்
இடங்களில் வசிக்கும்
பொருளியல் நோக்கு ஜூனர் / ஜூலை 2009
சமுகங்கள் மத்தியில் காலத்துக்குக் காலம் விநியோகித்து வருகின்றன.
உசாத்துணைகள்:
Pampered, W. B., Boyle, D. R. and Michel, F. A. (1997). Geochemistry Genesis and Health lications of Fluoriferous Groundwaters in the Upper Regions of Ghana. (Environmental Geology, 33, 1 pp13-24).
Dharmagunawardhane, H.A. and
Dissanayake, C.B., (1993), Fluoride problems in Sri Lanka. J. Environmental Management
and Health, Vol4, No.2, pp.9-16.
Dharmagunawardhane, H.A. and
Dissanayake, C. B. (1996). Louw Cost
Defluoridation of Fluoride-rich water, Development of a Household Filter. Journal of the Geological Society of Sri Lanka,
Vol.6.pp51-58.
Dharmagunawardhane, H.A. (2004). Fluoride
in Groundwater, Surface water, Rocks and Soils of an area of endemic fluorosis in the Dry Zone of Sri Lanka, Proceedings of the 4th
International workshop on Fluorosis
Prevention. and Defuoridation of Water.
Colombo, Sri Lanka. 7p.
Dissanayake, C. B. (1996). Water Quality and
Dental Health in the Dry Zone of Sri Lanka. Environmental Geochemistry and Health, Geological Society Special Publication. No.113,
pp 131-140.
leperuma, O.A., Dharmagunavardhane,
H.A. and Herath, K.R.P.K. 2004, Chronic
rena failure in the Medawachchiya - Pada uviya Areas: A Geo-environmental Study. (Abstr.) Proceedings of the Annual Research Sessions, University of Peradeniya, Sri Lanka, Vol.9, 156p.
Seneviratne, B. and Senev. line, K. (1975). The distribution of Fluoride containing water in Ceylon Ind. J. Med. Res.63, 302.

Page 51
கழிவுநீரை விவசாயத்தில்
முகாமை
நீன தரமானது மக்கள் பெருக்கம். நகர மயமாக்கம். கைத் தொழில மயமாக்கம், காலநிலை மாற்றங்கள் போன்ற காரணிகளால்
நிலையானது விரயமாகும் நீரை அல்லது கழிவு நீரை அல்லது தரங்குறைந்த நீரை உணவுற்பத்தி நிர்பாசன தேவைகளுக்கு பயனர் படுததும் முறைமைகள் மீதான தாக்கத்தை பெரிய அளவில் ஏற்படுத்தக் கூடும். இவற்றைச் சீராக்கி முகாமைசெய்யும் தேவைப்பாடுகள் தீவிரம் பெறுமெனினும். இந்த நீர் நம்பி தமது வாழர் வாதாரங்களுக்கு பயனர் படுத்துமர் விவசாயிகள் மீது எந்தச் சுமையையும் மேலதிகமாக ஏற்றாதிருக்கும்படி பார்த்துக் கொள்ளுதலும் வேண்டும். விரயமாகும் நீரை விவசாயத்திற்கு பயன்படுத்துவதனால் ஏற் படக்கூடிய பொருளாதார, சூழல் வருநலன் களை கருத்தில் கொள்ளக்கூடிய, ஆனால், அதேவேளை சுகாதார மற்றும் சுற்றுப்புறச் குழல் ஏற்படுத்தக் கூடிய இடர் நேர்வு களையும் கருத்தில் எடுக்கக்கூடிய பொருத்த மான கொள்கைகளையும் திட்டங்களையும் நாடிச் செல்லல் அவசியமானதாகும். இதனைச் சாத்தியமாக்கும் வகையில். கொள்கை வகுப்பாளர் கள் நகர்ப்புற விவசாயத்தின் முக்கியத்து வத்தை ஏற்றுக் கொள்வதுடன். குறுகியகால, நீண்டகால நோக்கங்களையும் ந?றைவு செய்யும் நடவடிக 6恋) ó ó エリ677 உள்ளடக்கிய திட்டங்கள் கொள்கைகளின் அடிப்படையில் நடைமுறைச் சாத்தியமான தர்வுகளை முன்னெடுத்தலும் வேண்டும்.
வளங்களையே
அறிமுகம்
மக்கட்தொகைப் பெருக்கம், மனித செயற்பாடு களில் மாற்றங்கள், நகரமயமாக்கல், கால நிலை மாற்றங்கள் என்பன நீர்ப்பற்றாக் குறையை தீவிரப்படுத்தி அனேகமான நாடு களில் நீரின் தரத்தை சீரழிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நகர்ப்புறங்களின் குடியிருப்புக்களிலிருந்தும்,வணிகப் பிரிவுகள், தொழிற்துறைகள் என்பனவற்றிலிருந்தும் பெரு மளவு கழிவுநீர் உற்பத்திசெய்யப்படுவதுடன்,
அவ்வாறான அதிகரித்த கழிவுநீரும், வாரி
அடித்து பெய்யும் மழையும் தோட்டப்பகுதிகள் நகர்ப்புறங்களிலிருந்து வழிந்தோடிவிடும் (Qadir, 2009).
தரத்தில் குறைவான அல்லது விரயமாக் கப்படும் நீர் அல்லது கழிவுநீர் தெரிந்தோ தெரியாமலோ விவசாயிகளால் இப்போதும் விவசாயத்திற்கென பயன்படுத்தப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. எதிர்காலத்தில் இவ் விதமான தரத்தில் குறைந்த நீரின் பயன்பாடு விவசாயத் துறையில் அதிகரிக்க முடியும் என்பதுடன், இந்நிலை முகாமைத்துவத்திற்கு இன்றுள்ளதை விடவும் அதிகமான சவால் களை முன்நிறுத்தவும் செய்யும். கழிவு நீரை விவசாயத்தேவைகளுக்கு பயன்படுத்துவதில் அதில் உள்ள போஷாக்குகள் தொடர்பாக திட்டமிடுவதும், அதேவேளை சுகாதாரத்
செய்தலும்
திற்கும் சுற்றுப்புறச் சூ பாதிப்புக்களைக் கு: முக்கியமானததாகும்
கழிவு நீர் என்பது
ஓடிச்செல்லும் நீர், நீர் வடிகால்களில் { மற்றும் சமையல் ட யேறும் வீட்டுப்பாவை கழிவறையிலிருந்து ெ Water), 60) is 5 G5 st வைத்தியசாலைகள்
வெளியேறும் நீர், விவ மிகையாக வெளியேறு அனைத்தும் ஒன்றுே வற்றை குறிப்பதாகு னும் ஏனையோரும், 2 கைத்தொழில் செய வெளிப்படும் நீரில காணப்படுவதை விட வேறு பொருட்களின்
அதாவது, உப்புக் உலோக மற்றும் அலி கொண்ட பதார்த்தங்க சேதனப் பொருட்கள்,
வுறுவதால் வெளிே தம்முடல் களை பர படுத்தும் திரவங்கள நோய்களை உண்டு திரவங்கள் போன்றன
亚
உண்மையில் கழிவு எந்தெந்த அளவுகளில் பது அந்தந்த சூழ்நி இருக்கும். பொதுவா8 சனத் தேவைகளுக்( இருக்கக்கூடிய மிகப் அமைவது, வீட்டுக் நோய்களை உண் நுண்ணங்கிகளாகும். இ முறையில் சுத்தம் ெ செறிவற்ற கழிவுநீர் திற்கு பயன்படுத்தப் ப சுகாதாரத்திற்கும் பலி ஏற்பட இடமுண்டு. வி Logj gj të j 6 606 uji வகுப்பாளர் கள் என்ே பற்றி முழுமையாக இந்நிலையில், கழிவு சீராக்கத்திற்கு உட்பட அதன் பயன்பாட்டை யில் பயிர்செய்கையா ஆதரவு வழங்கப்படாத 6)j(535g3göI (Qadir, 2
கழிவுநீரை நீர்பாசன துவதற்கான காரணங்
அவற்றுள் ஏனைய
முடியாத நிலையும், பt வளங்கள் மாசடைந்த அடங்கும், பல சர்ந்த
பொருளியல் நோக்கு : ஜூன் 7 ஜூலை 2009
 

பயன்படுத்தலும் அதனை
ழலுக்கும் ஏற்படக்கூடிய றைக்க முயற்சிப்பதும்
திலப் பரப்பின் மேலாக நகர்புறங்களில் கழிவு சேரும் நீர், குளித்தல் பகுதியிலிருந்து வெளி 607 it (grey Water), வளியேறும் நீர் (Black ழில் நிறுவனங்கள், என்பனவற்றிலிருந்து சாய நிலங்களிலிருந்து பும் நீர், மற்றும் இவை சர்ந்துள்ள நீர் என்பன b (van Veenhuizen 007). நகர்ப்புற, மற்றும் ற்பாடுகளின் வழியாக } , சாதாரண நீரில் வும் அதிகளவில் பல் கலப்புகள் இருக்கும். கள், உலோகங்கள், லுலோக பண்புகளைக் கள், மருந்துக்கழிவுகள், உடற் சுரப்பிகள் சிதை யறும் நீர், மனிதர் ாமரிப்பதற்கு பயன் ரின் மிச்சம் மீதிகள், பண்ணக் கூடிய வகை
வ காணப்படும்.
நீரானது எவ்வெவற்றை
b கொண்டிருக்கும் என் .
லைகளைப் பொறுத்தே க, கழிவுநீரை நீர்ப்பா கு பயன்படுத்துவதில் பெரும் பிரச்சனையாக கழிவுகளில் இருக்கும் டுப் பணி னக் கூடிய இந் நிலையில் சுகாதார செய்யப்படாத அல்லது போன்றவை நீர்பாசனத் டும் போது சூழலுக்கும், bவகைப் பாதிப்புக்கள் விவசாயிகளில் அனேகர் ாளர்கள், கொள்கை பார் இதன் தார்ப்பரியம் அறிந்திருக்கவில்லை. நீர் நீர்ப்பாசனம் ஒரு ாத நிலையில் அல்லது
பொருத்தமான வகை 1ளர் முகாமை செய்ய
நிலையில் நடைபெற்று 009).
னத்திற்கு பயன்படுத் கள் பலதரப்பட்டவை. நீர்வளங்களைப் பெற பன்பாட்டிற்கென உள்ள திருப்பது போன்றனவும் தர்ப்பங்களில் உணவை
அலெக்ஸான்ட்ரா ஈ.வி. இவன்ஸ் & பிரியன்தா ஜயக்கொடி சர்வதேச நீர் முகாமைத்துவ நிலைய are i a reg ser erg - ggr ro suku audi UIf It ow
பதி தரமுலில.
உற்பத்தி செய்து குடும்பங்களின் வாழ்வாதா ரங்களை முன்னெடுத்துச் செல்வ தற்கு கழிவு நீர் உதவுகிறது. குறிப்பாக, மிகவும் செழித்து வளர்ந்த காய் கறிவகைகள் சொந்தப் பாவனைக்கு உரியனவாகவும், பணப்பயிர் களாகவும் பெரிதும் பயன்படுகிறன. இதனால் பொருளாதாரத் தரின் மீது சாதகமான தாக்கங்களை ஏற்படுத்துவதுடன், ஊட்ட சத்து அதிகரிப்பினால் மக்களின் உடல்நலன்களும் மேலோங்குகின்றன.
பல ஆண்டுகளாக பல்வேறு நாடுகளில் ஆய்வுகள் நடைபெற்று, அனுபவங்கள் பெறப்பட்டு இருப்பினும் (ஹிமில்ரன், 2007) கழிவு நீர் நீர்பாசனம் எதற்காக திகழ்கிறது, அதனை எவ்வாறு முகாமை செய்தல வேண்டும் என்பன போன்ற விடயங்கள் இன்றும் கூட உலகம் பூராக நியாயமானளவு வாதப் பிரதிவாதங்களுக்கு இடமளித்து வருகிறது. சந்தேகத்திற்கு இடமின்றி, சர்ச்சைக்கு உரிய விடயத்தின் உண்மையான இயல்பு, அது முன்வைக்கும் சவால்கள், மற்றும் சாத்தியமான தீர்வுகள் என்பவை அனைத் துமே நாட்டையும் குறிப்பான இடத்தையும் பொருத்ததாகும்.
எனவே வருநலன்களை முடிந்தளவுக்கு உயர்த்திக் கொள்ளவும் இடர்நேர்வுகளை முடிந்தளவுக்கு குறைத்துக் கொள்ளவும் திட்டங்களை முன்னெடுப்பதிலும், அவற்றை அபிவிருத்தி செய்வதிலும் முதல் படியாக இருப்பது கழிவு நீர் பயன்பாட்டிற்கான வாய்ப் புகள் மற்றும் வரையறைகளைப் புரிந்து கொள்ளல் ஆகும். மேற்படி ஆய்வுகளை பொறுப்பேற்பதற்கும் கொள்கைத் திட்டங் களை விருத்தி செய்வதற்கும் அரசாங்கங் களுக்கு உதவவென பல வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுள் கழிவு நீர், மனிதக் கழிவுகள், குளித்தல் சமைத்தல் என்பனவற்றிற்கு பயன்படுத்தப்படும் நீர் முதலியவற்றை பாதிப்புகளை ஏற்படுத்தாத விதத்தில் பயன்படுத்துவதற்கான உலக சுகாதார நிறுவன (WHO)த்தின் வழிகாட்டல் கள் முழுமை வாய்ந்தவையும் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டவையும் ஆகும். முக்கிய மாக வழிகாட்டல்கள், உள்நாட்டின் சூழ் நிலைகளுக்கு பொருத்தமாயுள்ளதுடன் குறித்த நாடுகளிலுள்ள ஒழுங்குப் பிரமாணங் களுடன் இணைத்துச் செயற்படுத் தப்படவும் அல்லது அந்நாடுகளின் ஒழுங்கு கள், விதிகள் போன்றவற்றை மேம்படுத்தும் விதத்தில் பயன்படுத்தப்படவும் உதவும்.
49

Page 52
கழிவு நீரைப் பயன்படுத்துவதில் உள்ள இடர் நேர்வுகளை முடிந்த வரை குறைத்துக் கொள்வதற்கான முயற்சிகளுக்கு இடையூறாக அமையக்கூடிய மூன்று பாரிய தடைகள் அவதானிக்கப்பட்டுள்ளன.
கழிவு நீர் பாவனை சுகாதாரத் திற்கும் சுற்றுப்புறச் சூழலுக்கும் ஏறப்படுத்தக் கூடிய இடர்நேர்வு களும், அத்துடன் அது விவசாயி களுக்கு ஏற்படுத்தக்கூடிய தொல் லைகளும் தொடர்பில் வாடிக்கையா 6:I(Ֆւն, களும் கொண்டிருக்கும் எதிர்மறை யான கருத்துக்கள்.
سینٹیجے ہیں۔ جیسی جید “۔ بہم , یہ مع ـــ ـكـ ــ مع حمد o ē6iģ5ijijfīlī
உ நகர்ப்புற மக்களின் வாழ்வாதார உபாயமாக நகர்புற விவசாயத்தை அங்கீகரிப்பதிலுள்ள தயக்கமும் அதன் தொடர்பில் எழுந்த பொருத் தமான கொள்கைகள் இன்மை Ակմ).
அனேகமான கொள்கை வகுப் பாளர்களும் அரசாங்க அதிகாரி களும் கழிவுநீரின் இன்றைய பயன் பாட்டின் அளவு பற்றி அறியா திருக்கின்றனர். அதனால், கழிவு நீர் நீர்ப்பாசனம் என்னும் விட யத்தில் இறங்குவதனால் கழிவுநீர் பாவனையை தொடக்கி வைப்ப தாகவோ அதிகரிப்பதாகவோ அமையும் என்றும் அதனை சீர்ப் படுத்துவதற்கோ இப்போதுள்ள நிலைமைகளை முன்னேற்று வதற்கோ பதிலாக பாவனை அதிகரிக்கப்படுவதற்கு இட்டுச் செல்வதாகவும் இதனை பார்க் கின்றனர்.
மேற்படி கருத்துக்கள் உண்மையில் தற்போது கழிவுநீர் அல்லது தரத்தில் குறைந்த நீர் பயன்பாட்டில் உள்ளமைக்கான காரணத்தை ஏற்றுக் கொள் வதை தடைசெய் கசின்றன. தற்போது சில இடங்களில் LD FT gö BI வழிகளே இல்லாதிருக்கின்றன. அல்லது நீர்பாசனத் திற்கு பயன்படுத்தப்படும் நீர் நிலைகள் கழிவு நீரினால் களங்கப்படுத்தப்படுகின்றன என்ற உண்மை இருக்கிறது.
இவ்வறிக்கையானது, உலகளவில் விவசா யத்தில் கழிவுநீர் பயன்படுத்துவது மற்றும் அதன் பின்னணியிலுள்ள காரணங்கள் பற்றிய முடிவுகள் பற்றி ஆராய்கிறது. இலங்கையின் பின்னணி யில் கழிவுநீர் பாவனை பற்றிய சில தகவல் களையும் அது வழங்குகிறது. விவசாயத்தில் கழிவுநீரைப் பயன்படுத்தலுடன் தொடர்புபட்ட வரையறைகள், வாய்ப்புகள் பற்றி இவ் அறிக்கை ஆய்வு செய்கிறது.
கழிவு நீர் விவசாயத்திற்குட்பட்ட நிலப் ugմւ
உலகளவில் விவசாயத்திற்கு கழிவுநீர் பயன் படுத்தப்படும் அளவு பற்றிய மதிப்பிடொன் றினை தரவுகள் போதாமையினாலும், வரை விலக்கணம் பற்றிய குழப்பங்களினாலும் முன்வைக்க முடியாத நிலை உள்ளது.
50
எனினும், 20 மில்லிய இவ்வாறு பயன்படுத்த மேற்கோள்கள் காட்டுக கலப்புறாத மற்றும் க நீர்பாய்ச்சப்படுவதாக வெளியிடப்பட்ட (Fu எனும் அறிக்கையில் ெ 1990களின் முற்பகுதி மதிப்பீடுகளின்படி உல 10 சதவீதத்தினர் கழி ut Uuffa56f6ör p. 6 கொண்டதாக அறியவ வீதம் குறிப்பிட்டத்த கண்டதாகவும் (Smita -1992) தெரிய வந்த மக்களின் சுகாதார நிை தலானது எனினும், நலன்களை அது அ களுக்கு காய்கறிகள் வற்றையும் வழங்குகி ஜயகொடி -2008),
உலகின் 53 நகரங்க (WM) Se6opü6oTT ஆய்வுகளின் படி கழ மான விவசாயத்தினை பிரதான காரணிகள்
நகர்ப்புறங்கி அதிகரித்தல்
66, சுத்திகரிக் சூழலுடன் தேங்கிவிட,
அட்டவனை 1 ; ந
!ნ8
p-6or6ouDust 60 LPCD
நீர் வினியோகம் சனத்தொ?
நீர் வினியோகம் பிரதேசத்ை
கணக்கிடப்படாத %
நீர் வினியோகம் m3/நா6
மதிப்பிடப்பட்டுய்ய கழ
LPCD - நாளொன்று
மூலம் ஜெயக்கெ
நிர்பாசனத்தி நீரும் மாசை
உ நகர்ப்புறத்த தேவைகள், புகள் என்ப
6) DU f6J பத்திகளுக இப்பகுதிகள் மாசடைந்த
மாற்று நீர் செலவு,நப காப்பு) குை FIT6S + g

iன் ஹெக்டயர் நிலம் ப்படுவதாக பரவலான கின்றன. இந்நிலப்பரப்பு லப்புற்ற கழிவுநீரினால் 2001 ஆம் ஆண்டில் ture Harvest 2001) தெரிவிக்கப்பட்டிருந்தது. 5u6ů Gauůu jů u Lக மக்கட் தொகையின் வு நீர்பாச்சி வளர்க்கப் னவு வகைகளை உட் ருகிறது. பின்னர் இந்த க்க அளவு வளர்ச்சி ind Nasr 36) Lunven து. இந்நடைமுறைகள் bலப்பாட்டிற்கு அச்சுறுத் முக்கிய வாழ்வாதார அளிப்பதுடன் நகரங் 1, பழங்கள் போன்ற றது. (ரஷட் -சாலி +
ளில் ஐ.டபிள்யூ.எம்.ஐ. ல் மேற்கொள்ளப்பட்ட ஜிவுநீர்ப் பாசனம் மூல பின்னிருந்து துாண்டும் மூன்று உள்ளன.
களில் நீரின் தேவை அவ்வாறு அதிகரித்த நீர் ல் ஏற்படும் கழிவு நீர் கப்படாத நிலையில் கலந்து நீர்நிலைகளில் அதனால் வழமையான
கழிவு நீரைப் பயன்படுத்துவதற்கான காரணங் களை 41 நகரங்களில் மேற்கொண்ட ஆய்வுகளில் 31 நகர மக்கள் வெளிப் படுத் தினர். விவசாயிகள் பொதுவாக மாற்று நீர் மூலம் இல்லாத நிலையை அனுபவிப்பது
தெளிவாக தெ து. நகரங்களில் கலப்புற்ற
கழிவு நீர், மாசுற்ற ஆற்று நீர், சுத்திகரிக் கப்படாத பாவித்த நீர் என்பனவே (ரஷிட்
சாலி + ஜயகொடி -2008) இருந்தன. மாற்று நீர் வளங்களை பயன்படுத்தும் விவசாயி
களும் கூட அரிதாக கழிவுநீரையும் (அதில் T S L L TC SL S LL S TST 00LG TSS LLL T படுத்தினர்.
தென்னாசியாவில், உயர்ந்த மழைவீழ்ச்சியும் அதனால் மாற்று நீர் வளங்களுக்கான தேவை யின் குறைவும் காரணமாக கழிவுநீர்ப் பயன் பாடு மிகவும் குறைவானது (ஹமில்ரன்-2007). ஆயினும் ரஷிட் -சாலியும் ஜயக்கொடியும் (2008) இதற்கு மாறான கருத்தைத் தெரிவிக் கின்றனர். ஆசியாவின் நகரப் பகுதிகளில் குறிப்பாக வியட்நாம், சீனா, இந்தியாவின் நகரப் புறங்களில் கழிவுநீரை பயன்படுத்தும் விவ சாய முயற்சிகள் அதிகம் என்கின்றனர். கழிவு நீர் நேரடியாக பயன்படுத்துவது இலங்கையில் மிகவும் குறைவான போதும் நீர்பாசனத்திற்கு பயன்படுத்தப்படும் நீர் நிலைகள் மாசடை தலை, இந்நாட்டில் முக்கியமாக தீர்த்து வைக்கப்பட வேண்டிய தன் அவசியத்தை இது உணர்த்துகிறது.
அனுராதபுரம், கண்டி, குருநாகல் பகுதிகள் அங்கு எவ்வளவுக்கு கழிவுநீர் பயன்படுத் தப்படுகிறது என்பது பற்றி அறியவும் இத
கரங்களில் நீர் வினியோகமும் கழிவுநீர் உற்பத்தியும், 2003
Бушћ அனுராதபுரம் கனடி குருநாகல்
290 335 260
கையை உள்ளடக்கியுள்ள % 90 95 90
த உள்ளடக்கியுள்ள % 100 OO OO
30 32 30
20440 25000 6863
வுெநீர் உற்பத்தி m3/நாள் 14308 17500 4804
க்கான நபர் ஒருவருக்குரிய லீற்றர்கள்
Tடியும் ஏனையோரும். 2006
ற்கு பயன் படுத்தப்படும் உந்து போக ஏது வாகிறது.
ன்ெ உணவுப் பொருட் சந்தையின் ஊக்குவிப் ன நகரங்களுக்கு அண் குதிகளின் உணவு உற் கே கிடைக்கின்றன. ரின் நீரே சாதாரணமாக தாக இருக்கிறது.
மூலங்கள் (குறைந்த பகத் தன்மை, பாது றவாக இருப்பது (ரஷிட் யகொடி -2008)
பொருளியல் நோக்கு : ஜூனி / ஜூலை 2009
னால் வாழ்நிலைகளில் ஏற்படும் முக்கியத் துவம் பற்றி தெரிந்துகொள்ளவும் என ஜயக் கொடியினால் (2006) ஆய்வுக் குட்படுத் தப்பட்டன. மொத்தமாக எடுக்கப்பட்ட நீரின் அளவு அதில வீட்டுப் பாவனைக் கும் , தொழிற்துறைப் பாவனைக்குமான ஒரு குறிப் பிட்ட சதவீதம் என்பவற்றின் அடிப்படையில், நாட்டில் கழிவு நீரின் பயன்பாடு அண்ணள
வாக ஆண்டிற்கு 273 மில்லியன் கன மீற்றர்
என கணக்கிடப்பட்டது. மேற்படி மூன்று நகரங் களிலும் வழங்கப்பட்ட நீரில் 70 சதவீதமானது கழிவுநீர் எனவும், அது அட்டவணை-1 இல் காணப்பட்டுள்ளபடி 1.3 மில்லியன் கன மீற்றர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறா யினும், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட மூன்று நகரப்பகுதிகளும் குறைந்த அளவு தொழில்

Page 53
நிறுவனங்களை கொண்டவை என்பதால் பெறப்பட்ட கழிவுநீர் பெருமளவுக்கு குடியிருப் புகளிலிருந்து வெளியேற்றப்பட்டதாகவே உள்ளது. இந்நகரப் பகுதிகளில் வர்த்தகச் சொத்துக்களும் பல வைத்தியசாலைகளும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
குழாய்கள் வழியாக கழிவுநீர் வெளியேற்றப் படும் வசதிகள் இலங்கையில் குறைவேயா யினும் கொழும்பு நகர் 80 சதவீத மான அதன கொண்டுள்ளது. கண்டி நகர் 05 சதவீதத்தை கொண்டுள்ளது. குருநாகல் மற்றும் அனுராத புரம் குழாயமைப்பை கொண்டிருக்கவில்லை (ஜயக்கொடி.2006). கழிவறைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீர் குழாகளிலும் , கழிவுநீர்த் தாங்கிகளிலும் சேகரிக்கப்படு கிறது. குளியலறை மற்றும் கழிவுநீர் வடிகால் நீர் மேற்தரை நீர்நிலைகளுக்கும் வி ப் படுகிறது. கொழும்பு பகுதியினதும் 660)6Tuj கடற்கரையை அண்டிய நகரப் பகுதிகளி னதும் கழிவு நீர் கழிவு கால்வாய்கள் வழியாக நேரடியாக கடலினுள் விடப்படு கிறது. அனுராதபுர நகரத்தின் கழிவுநீர் மதுறு ஒயவுக்கும், கண்டியின் கழிவு நீர் மெதளல மற்றும் ஹாலி எலவுக்கும் முதலில் அனுப்பப் பட அவை பின்னர் மகாவலி ஆற்றினை அடைகின்றன. குருநாகலிலிருந்து கழிவுநீர் பியூ எலவுக்கும் பின்னர் மதுறு ஒயவுக்கும் செல்லுகின்றது (ஜயக்கொடி -2006).
n' 'i ri È uno பகுதிகளை குழா பூப்த்திட்டத்தில்
இரு நகரப்பகுதிகள் அங்குள்ள கழிவுநீரை பின் வரும் வழிகளில் பயன்படுத்துவது காணப்பட்டுள்ளது.
குருநாகலில் நகரத்தின் ஊடாகவே ஓடும் நீர்பாசனத்திற்கான நீரில் நகரின் கழிவுநரானது பியூ ஆற்றில் கலக்கிறது. இந்நீர் நெல் வயல் களுக்கும் பாய்ச்சப்படுகிறது. நீர் பாச னத்திற்கான நீர் சீரான முறை யில் திறந்துவிடப்படுவதிலல்ை என்பதால் உலர் பருவத்தில் கழிவுநீர் மட்டுமே கிடைக்கிறது.
9 அனுராதபுரத்தில் கழிவுநீர் மதுறு ஒயாவில் சென்று கலந்து பின்னர் காய்கறிச் செய்கைக்கு விடப்படு கிறது. குளித்தல், சமையல் நீரும் நேரடியாகவே காய்கறித்தோட்டங் களுக்குப் பாய்ச்சப்படுகிறது.
பாகஸ் தானில் பைசலாபாத் போன்ற gigas 6 feb (Clemet and Ensink, 2006) கலப்புறா கழிவுநீர் நேரடியாகவே பயிர் செய்கைக்கு பயன்படுத்ப்படுகின்றது. இந் நாடுகள் போலன்றி இலங்கையில் இதனால் குறைவான இடர்நேர்வுகளுக்கே வாய்புண்டு. ஆய்வுக் குட் படுத்தப்பட்ட நகரங்களில் குறைந்தளவான தொழிற்துறை நடவடிக்கை களே நடைபெறுவதுடன் கழிவறை நீர் வடிகால்களில் சேகரிக்கப்படுவதில்லை (ஆயினும் சட்டவிரோத இணைப்புகள் சில வற்றினால் கழிவுநீர் மேவிப்பாய்வதுண்டு). இதனால் இடர்நேர்வுகள் எவற்றிற்கும் இடம் இல்லை என்றோ இன்றைய நிலை கட்டுப் பாடுகளின்றி தொடரலாம் என்றோ கருதப் படுவதில்லை. ஏனெனில் இடர்நேர்வுகள் குறைவேயாயினும் இல்லாமற் போய்விட
பொருளியல் நோக்கு : ஜூனி / ஜூலை
வில்லை. மேலும், குறி நீர் அதிகம் மாசன அவை சீர்ப்படுத்தப்ப இதற்கென கொள் தொடர்பான சூழ்நிை வதற்கேற்ற சட்டவாக் மட்டுமன்றி நகரமய களும், தொழில்மயம போக்கு இருப்பதால், கூடிய புதியனவும், நேர்வுகளை எதிர்கொ6 நிலையில் வைத்திருச் முக்கிய பிரச்சனைய விவசாயிகளும்,அவர் ஒட்டுண்ணிகள்,வைர போன்றவற்றின் தாக்க கூடிய நிலை ஆகும். கூடிய பிறபாகங்கள் எதிர்மறையாகவோ கும் என்பதுடன் நிலத் கூடும் ,
கழிவுநீர் குறிப்பிட்ட பகுதிகளில் பயன்படு: திறந்த நீர்நிலைக அவற்றிலிருந்து பல்வே படுத்தப்படுகிறது. நீர் ஒன்று அதாவது, விe தோ அறியாமலோ பயன்படுத்தி வருகின பெருக்கம் அதிகரி நிலையும் கூட அதிக என்பதுடன், அந்தந்த தாங்கிகள்) கழிவுநீ செய்யும் தகுநிலைu அதாவது, கழிவுநீர் சு 2. - 35 L. L. GOD DU U 63 ஏற்படுத்தப்படாத விட LDM&6Ofl ud.
நடைமுறைச் சாதி தீர்வுகளும் வாய்ட்
கழிவுநீரை பயன்படுத் திற்கும் சூழலுக்கும் ஏ ளை முற்று முழுதாக கழிவுநீரை பாவிக் தடுக்கப்படல் வேண்டு களுக்கு வந்து சேரு சுத்திகரிக்கப்படுதல் இந்நடைமுறைகள் அ சாத்தியமுள்ளவை. திட்டமிடல், அமுலாக் 6T65u6)gigsbg 2-L.J. யான சுத் திகரிப்பு கொண்டுவருவது ச உதாரணமாக, இந்தி uLT 5 5660dg ulu. மான நகர்ப்புற நீர்பா பில்லியன் அமெரிக்க யென மதிப்பிடப்பட்டு இப் பணிக் கென தயாராகவுள்ள பணத் (குமார்,2003:ஸ்கொட் காட்டப்பட்டது -2004) செய்கையாளர், அவ என்பவற்றின் மீதான தார பாதிப்புக்கள் மறு 6J sûULéon qui 967
2009

ப்பிட்ட சில இடங்களில் டவதுண்டு என்பதால் -ல் வேண்டும். எனவே கையொன்றும் இது லகளை கட்டுப்படுத்து கமும் அவசியம். அது மாக்கல் நடவடிக்கை ாக்கலும் அதிகரிக்கும்
அவற்றினால் ஏற்படக் பெரியனவுமான இடர் *ளவும் நாடு ஒரு தயார் கப்படுதலும் வேண்டும். பாக இருக்கப்போவது களது குடும்பங்களும் சுகள், நுண்ணங்கிகள் ங்களுக்கு உள்ளாகக் கழிவுநீரில் காணப்படக் நேர்முறையாகவோ பிர்செய்கையை பாதிக்
தடி நீரை மாசுபடுத்தவும்
நகரங்களை சூழவுள்ள ந்தப்படுவது மட்டுமல்ல, 6b 6 8F si iš 5 u (B |று தேவைகட்கும் பயன் ப்பாசனமும் அவற்றுள் வசாயிகள் பலர் அறிந் கலப்புற்ற கழிவுநீரை 1றனர். மக்கட்தொகை க்க அதிகரிக்க இந் ரித்தப்படியே இருக்கும்
இடங்களில் (கழிவுநீர் ரை முகாமைத்துவம் பும் குறைய முடியும். த்திகரிப்புக்கு வேண்டிய *திகள் அவ்வப்போது டத்து இவை சாத்திய
}தியமுடைய புகளும்
துவதனால் சுகாதாரத் ற்படக்கூடிய பாதிப்புக்க
தீர்த்து வைப்பதாயின், காமல் விவசாயிகள் }ம் அல்லது நீர்நிலை வதற்கு முன் கழிவுநீர்
வேண்டும். ஆயினும் ரிதாகவே நடைமுறைச் முதலில், ஆகுசெலவு, *கல், முகாமைத்துவம் டதாக நீரை முழுமை
முறையொன்றினுள் ாத்திய மற்றதாகும். யாவின் சுத்திகரிக்கப் ன்படுத்தும் 73 சதவீத சனத்தை சீர்செய்ய 65 டொலர்கள் தேவை ள்ளது. இத் தொகை இநீ தரியா செலவிட நின் பத்து மடங்காகும்.
இல் மேற்கோளாக
இரண்டாவதாக பயிர் ர்களின் குடும்பங்கள், ாதிர்மறையான வாழ்வா 1றும் சமூகத்தின் மேல் டம் , பொருளாதாரத்
தாக்கங்கள் பாரியளவினதாக இருக்க முடியும், கொள்கை வகுப்பாளர்கள், தரத்தில் அல்லது கழிவுநீரை நீர்பா சனத்திற்கு பயன்படுத்துவதனால், பெருமளவு மக்கள் மோசமாக பாதிக்கப்படக்கூடிய நிலை ஏற்படுமென்பதால், அதற்கெனவும் நிதிவளங் களை ஏற்படுத்த வேண்டியிருக்கும் என்று கருதுகின்றனர். அத்துடன், அது தொடர்பான ஒழுங்குப்பிரமாணங்களை செயற்படுத்த முடிந் தமையை உறுதி செய்தலும் அவசியமாகும்.
குறைந்த நீரை
கழிவுநீரை சுத்திகரித்து பாவனைக்கு விடும் மாற்று வழியொன்று இல்லாத நிலையில் கழிவுநீரை அவ்வாறே நீர்பாசனத்திற்கு அனு மதிப்பதும் கூட ஒரு சுத்திகரிப்பே. அதாவது, அதனால் அசுத்தத்திற்கு காரணமான சில பொருட்கள் அகற்றப்படுதலும் அதன் வழியே தரம் மேம்படுதலும் நிகழ்கிறது. இந்த மாற்று ஏற்பாட்டினால் விவசாயிகளுக்கும். பாவனை யாளர்களுக்கும் ஏற்படக்கூடிய இடர்நேர்வு களை குறைக்கப்போவதில்லை. ஒரு வேளை, அப்பகுதிக்குரிய சுகாதார பிரச்சனைகள், குறிப்பாக கழிவுநீர் குடிநீராகவும் பயன்படுத் துவது உட்பட கழிவுநீர் நேரடியாகவே ஏரி கள், ஆறுகள் என்பனவற்றுடன் கலக்க விடப் படுவதால் பரந்துபட்ட அளவில் (சுற்றுப்புறச் சூழல் மற்றும் வாழ்வாதார பாதிப்புகள் பற்றி கருத்தில் கொள்ளாமல்) ஏற்படக் கூடிய சுகாதாரப் பிரச்சனைகளிலும் பார்க்க, அவ்வப் பகுதிகளில் ஏற்படக்கூடிய சுகாதாரம் தொடர் பான இடர்நேர்வுகள் கட்டுப்படுத்தப்படக் கூடி யனவாயிருக்கும். (WM, 2003)
அத்தகைய ஒரு அணுகுமுறையானது சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் கட்டுப்பாடற்ற வகையில் பயன்படுத்தப்படுவதை அனுமதிப் பதாக இருக்காது. ஏனெனில் அவ்வாறான நடவடிக்கை நேரக்கூடிய இடர்களை அதிகரிப் பதாகவும் ஆகிவிடலாம். அவ்வா றின்றி இந்த உபாயமானது நீரின் தரத்தினை உயர்த்தி, சுகாதாரத்தை பாதுகாக்கும் பல அம்சங்களை தன்னுள் கொண்டுள்ளதாகும். இம்மாதிரியான ஒரு 'பல தடைகள் " ஊடான அணுகுமுறை யானது கழிவுநீர் விவசாயத் தற்கான சிக்கல்களை தீர்ப்பதில் உளளுர் வாய்ப புகளைப் பயன்படுத்த இடமளிக்கும் ஒரு வழியாகலாம் என்று உலக சுகாதார நிறுவனம் (WHO) அங்கீகாரம் வழங்குகிறது. அதாவது, கழிவுநீர், மனிதக் கழிவு, குளித்தல் சமைத்தல் கழிவுநீர் என்பவற்றை பாதுகாப் பான முறையில் பயன்படுத்துதல் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் அண்மையில் வழங்கிய வழிகாட்டல் குறிப்புகள் சிலவற் றை ஒன்றாக இணைத்து உருவாக்கியும் (p(g60)LDujFT661 (5 2. UsTujLDIT85 UUJ67U(3,555 தக்க முகாமைத்துவ மாற்றுத் தீர்வுகள், கொள்கைகள் பலவற்றை தருகின்றன. உலக சுகாதார ஸ்தாபனத்தின் மேற்படி உபாய மானது வாழ்வாதார நிலைமைகளை பேணும் அதே வேளை சுகாதார நிலைமைகளை குறுகிய கால அடிப்படையில் பாதுகாக்கும் இலக்கு களையும் கொண்டிருப்பதுடன், நீண்ட கால இலக்குகளையும் கொண்டிருக்கிறது. அதாவது தொழிற்துறைக் கழிவுநீரையும், குடியிருப்புகளின் கழிவுநீரையும் பிரித்தெடுத் தல் மற்றும் சுத்தமான உற்பத்தி தீர்வு களுக்கு வாய்ப்புக்களை ஏற்படுத்துதல் போன்ற பொதுப்போக்குகளுடன் இணங்கிப் போகாத முகாமைத்துவத்தின் வழியாக
51

Page 54
el. L-660)6CO, 2
ஆபத்துக் குறைப்பிற்கான பல் தடை 6
அணுகுமுறை
விபரமும் பாதுகாக்கப்படுவது யார் என்ட
Uusija, கட்டுப்பாடு
ஆரோக்கியத்திற்குக் குறைந்தளவு ஆபத்தை ஏற்படுத்தும் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. உதாரணமாக சமைத்து உண் பயிர்கள். பச்சையாக அல்லது தோலை உரிக்காமல் உ நோயை ஏற்படுத்தும் நுண்ணங்கிகள் இந்த வகையில் அ ரீதியான ஆபத்துகளைக் கொண்டுள்ளன. பிரதான பயனளிக
கழிநிரப் பிரயோக
உத்திகள்
கழிவுநீரைப் பிரயோகிக்கும் முறையானது பயிருடனான அத அதிகரிக்க அல்லது குறைக்கக் கடும். அவ்வாறே ஆபத் குறைக்கவோ கூடும். பாச்சல் நீர்ப்பாசனத்தை விட சொட்( LqLLLL L LLLLLLLAALLLLLALSLSSLL LLLLL S AAASqqqLLLL LLLLALAS ASLLS JL JLLL JS LLLLLL LAAS S SASAqL LSLALL LLSSSq TTLLATLTLLL SLS LLTLTLS HEkLALLAAAALLLLLLLAAAAALLAH LALATLALAAAAALLAAAAALAAAAALLALALALALA LALA q qAALATLTLkLkTT LLLT திருப்பதற்காக வரப்பும் சிறு வாய்க்காலும் (சால்) கூட விரும் க்கப்படும் முறையைப் பொறுத்து விவசாயியும் நுகர்வோரு
நோயை உண்டாக்கும்
நுண்ணங்கிகள் இறுதி
நீர்ப்பாசனத்திற்கும் வக்கமிடையில்
நேரம், வெப்பநிலை. வறட்சி என்பன அனைத்தும் நோயை களை அழிக்கக் கூடும் (எனினும் ஹெல்மிந் முட்டைகள உயிர்வாழ முடியும்). அறுவடைக்குச் சில நாட்களுக்கு மு நிறுத்திவைப்பதன் மூலம், நுகர்வோருக்கு ஏற்படக்கூடிய ஆ ஆபத்துகளைக் குறைக்க முடியும்
உணவு தயாரிப்பு
முறை
கவனமாகக் கழுவுதல், குறிப்பாக அழுக்குநீக்கும் இரசாய என்பவற்றால், தோலை உரித்தல் மற்றும் சமைத்தல் ஆகி உண்டாக்கும் நுண்ணங்கிகளால் நுகர்வோருக்கு ஏற்படும் !
இடரார்ந்த நிலைக்கு உள்ளாவதிலிருந்து மனிதர்களைக் கட்டுப்படுத்தல்
கழிவுநீரின் இடரார்ந்த நிலையிலிருந்து களப்பணியாளர்க6ை சமூகங்களையும் பாதுகாத்தலானது ஆரோக்கியம் சம்பந் குறைகும். சப்பாத்து மற்றும் கையுறை போன்ற பாதுகாப்ட பாவிப்பதன் மூலம் இதை மேற்கொள்வதென்பது வெளிப்படை
பொருத்தமான கழிவுநீர்ச் சிகிச்சை
மொத்தத்தில் சுற்றுப்புறச் சூழல் மற்றும் சனத்தொகை எ களப்பணியாளர்களையும் நுகர்வோரையும் பாதுகாப்பதனால் ஓர் முக்கிய பகுதியாக எப்போதும் இருக்கும். ஆயினும் சிகிச் முகாமைசெய்வதும் சிரமமாக இருப்பதுடன் அது செலவும் பொருத்தமான திரவுகளை உளஞரில் தேடியடைய வேன
மூலம் : உலக சுகாதார ஸ்தாபனம் 2006
நீர்பாசனத்திற்கு பயன்படுத்தப்படும் நீரின் தரத்தை மேம்படுத்தல் என்பதுடன் ஆரோக் கிய சூழலுக்குரிய உட்கட்டமைப்பு வசதிகள் உட்பட உளஞர் நிலைமை களுக்கு ஏற்ற கழிவுநீரையும், சேறு சகதிகளையும் சுத்தி கரிக்கும் பொருத்தமான வசதிகளையும்
கொண்டிருக்கிறது.
கழிவு நீர் நீர்பாசனத்துடன் தொடர்பான எந்த வொரு கொள்கையினதும் உபாயத்தினதும் முக்கிய அம்சங்களாவன:
நீண்ட கால மற்றும் குறுகிய கால இலக்குகளை கொண்டிருத்தல். குறு கிய கால தேவைகளாக உடனடி யான சுகாதார தேவைகளை தீர்த்து வைக்கும் தேவையும், நீண்டகால இலக்குகளாக கழிவு நீரை சுத்திகரித்தல் மற்றும் முகா மைத்துவம் செய்தல் என்பவற்றுடன் கழிவு நீர் பயுன்படுத்தி விளை வித்த விளைபொருட்கள் சந்தைப் படுத்துதலும் இருக்கும்.
கழிவு நீர் விவசாயத்தில் தங்கி நிற்கும் மக்களின் வாழ்வாதாரங் களைப் பாதுகாக்கும். பொறுப்புடன் சுகாதாரத்திற்கு ஏற்படக் கூடிய இடர்களைக் குறைத்தலும் அவசிய LDITS5 lib.
பிரச்சனையை திசைதிருப்பி விடக் கூடாது. அதாவது, மாற்று ஏற் பாடுகள் எதற்கும் இடமளிக்காது
52
கழிவு நீர் செய்யும் ந னெடுத்தல், களாக நீர்நி LD6T66ö DI
நடைமுறை கனமும் ெ வேண்டும்.
ஒவ்வொன்று முறை வெ பினும் , ஒ கொள்கைய கழிவு நீரின் லிருந்தும் இருத்தல். ெ நிலையங்கள பில் குறிப்ப UL6) si618
முடிவுரை
கழிவு நீர் விவசாயம் உள்ள ஒன்று, மக்க புடனும், நகரமயமாக்க கல் நடவடிக்கைகளுட வளர்ச்சி பெறுவது. லுக்கும் குந்தகமாய் ஒழுங்கமைவுக்கு உட் சாயம் ஏற்புடையதல் வாதாரங்கள் பாதிக் பொருளாதாரத்தின் மீது களை ஏற்படுத்தும் தடுத்தலும் சாத்திய
 

பிருப்பத்தேர்வுகள்
ண்ணப்படும் பயிர்கள். திகளவான சுகாதார ாக நுகர்வோர் உள்ளனர்.
ன் தொடுகையின் அளவை தையும் அதிகரிக்கவோ
அல்லது உப மேற்பரப்பு -ன் நீரானது தொடுகையுர பத்தக்கதாகும். தேர்ந்தெடு ம் பயன்பெறக் கூடும்.
உண்டாக்கும் நுண்ணங்கி ல் பல மாதங்களுக்கு pன்னர் நீர் பாச்சுவதை யூரோக்கியம் சம்பந்தப்பட்ட
பனம் அல்லது வினாகிரி யன அனைத்தும் நோயை ஆபத்துகளைக் குறைக்கும்.
ாயும் அதற்கு அருகிலுள்ள தப்பட்ட ஆபத்துகளைக் ான அணிகலன்களைப்
பானதோர் வழிமுறையாகும்
ன்பவற்றைப் போன்று ஸ், சிகிச்சையானது திரவின்
L uG விக்கதுமாகும். ஆகவே,
6b.
நீர்பாசனத்தை தடை டவடிக்கைகளை முன் இவற்றின் விளைவு லைகளின் நீர் பெரு T8F6Du u6MDAT Lb.
* சாத்தியமும் சிக் காண்டதாயிருத்தல்
ம் தொடர்பான அணுகு வ்வேறானதாக இருப் ரு முழுமைப் பெற்ற பின் ஒரு அம்சமாக,
அனைத்து மூலங்களி அனுகூலம் பெறுவதாக தாழிற்துறை, வைத்திய ரின் கழிவு நீர் தொடர் ான கவனம் செலுத்தப் AuULib,
இன்று நடைமுறையில் ட் தொகை அதிகரிப் ல், தொழில் மயமாக் ன் இணைந்து அதுவும் ாகாதாரத்திற்கும், சூழ பமையும் என்பதால் படாத கழிவு நீர் விவ ல. ஆயினும், வாழ் 5ப்படும் என்பதாலும், தும் பரந்தளவு தாக்கங் என்பதாலும் அதனை பாடற்றது. அதனை
w பொருளியல் நோக்கு : ஜூனர் / ஜூலை 2009
நிறைவேற்றுவதும் சிக்கலானதும், அதிக செலவுபிடிப்பதுமாகும். கழிவு நீரை நிலத்தின் மீதாக ஓட விடுவதும் ஒரு வகை சுத்திகரிப் பேயாயினும் அவ்வாறு அனுமதிக்கும் போது மேற்தரை நீர் மாசடையும் அபாயம் உள்ளது. எனவே, அதனால் பெறப்படக்கூடிய உச்ச அளவு அனுகூலங்களை அடையும் விதத்தில் இந் நடைமுறையை சீராக அமைத்தலும் முகாமைத்துவம் செய்தலும் அவசியமாகும். இதனை நிறைவேற்றுவதற்கு முழுமைவாய்ந்த ஒரு திட்டத்தின் ஒரு பகுதியாக ஒரு தொகுதி தலையீடுகள் தேவைப்படும். அதாவது, விவசாயிகள், பாவனையாளர்களுக்கு ஏற்படக் கூடிய இடர்களுக்கு தடைகள் ஏற்படுத்துதல், போதுமான அளவு நீர் வயல்களுக்கு உரிய தரத்தில் சென்றடைவதை உறுதி செய்தல், அத்துடன் நீர்நிலைகள் புதிதாக ஏற்படுத் துதல் என்பன தேவை. இவை அனைத்தை யும் ஒரு சமநிலையில் வைத்துச் செயற்படுத் துவது இலகுவானதன்று. அத்துடன் கழிவு நீர் விவசாயத்தை ஏற்றுக்கொள்வது போல் காணப் படும் அணுகுமுறைகளுக்கு எதிர்ப்புகள் ஏற்படும் சாத்தியங்களும் உள்ளன. ஆயினும், இதுவே இடம்பெற்று வரும் யதார்த்த நிலைக்கு காரணமாக விவசாயிகளுக்கு மாற்று நீர்மூலங் களுக்கு வாய்ப்பற்ற நிலையும், அதேவேளை உலகின் பாரிய பிரச்சனையாக வளர்ந்து வரும் உணவுப் பாதுகாப்பு நிலைமைகளும் உள்ளன. எனவே இந்நடைமுறையை முகா மைத்துவம் செய்வதன் வழியே நீர்நிலைகள் மாசடைவதை நீண்ட் காலப்பகுதியில் குறைத் துக் கொள்ளுதல் சாத்தியமாகும். மேலும், கழிவு நீரை முகாமைத்துவம் செய்வதற்கான உட்கட்டமைப்பு வசதிகள் முன்னேற்றமடை யும் போது, அது நாட்டின் விவசாயத் துறைக்கு பெறுமதிமிக்க ஒரு கூறாக அமையும் என்று எதிர்பார்க்க முடியும்.
உசாத்துணைகள்:
Clemett, A. E. V. and Ensink, J. H. E. (2006). Farner Driven Wasteunter Treatment: A Case Study from Faisalabad, Pakistan. 32"WEDC International Conference, Colombo, Sri Lanka.
Future Harvest (2001). Wastewater Irrigation: Economic Necessity or Threat to Health and Environment? Future Harvest, Washington, DC.
Hamilton, A.J., Stagnitti, F., Xiong, X., Kreidl, S.L., Benke, K. K. and Maher, P. (2007). Wastewater lirrigation: the State of Play. Vadose
Zone Journal 6: 823-840.
IWMI (2003). Confronting the Realities of Wastewater use in Agriculture. Water Policy Briefing issue 9. International Water Management Institute, Colombo.
'Jayakody, P., Raschid-Sally, L., Abayawardana, S.A.K. and Najim, M. (2006). urban Growth and Wastewater Agriculture: A Study from Sri Lanka. 32" WEDC Conference, Colonnbo, Sri Lanka, 2006.
தொடர்ச்சி 67ம் பக்கம்.

Page 55
நீர் மாசடைதலைக்
நீ முலக்கூற்றின் தனித்துவமான பண்புகள் காரணமாக பெரும்பாலான பொருட்களை அதனால் கரைக்க முடிகின்றது. எனவேதான் நீரானது இலகுவில் மாசடைகின்றது. கடந்த 125 வருட காலப்பகுதியில் மனித செயற்பாடு களால் நீர் மாசடைதலாளது அதிகரித்துச் செல்கின்றது. பெருகிச்செல்லும் குடிதொகை, சுகாதாரமற்ற முறையிலான மனிதக் கழிவ கற்றல், கவட்டு எரிபொருட் தகனம் காடழித் தலும் விவசாயமும் என்பனவே நிலைக் கான பிரதான காரணிகளாக அமைந்துள்ளன மேற்கூறப்பட்ட செயற்பாடுகள் கட்டுப்படுத்தப் படாமையால், பூமி வெப்பமடைதலானது தற்போது பாரிய பிரச்சினையாக உருவெடுத் தது போல் நீர் மாசடைதலும் எதிர்காலத்தில் மிகப் பெரும் பிரச்சினையாக உருவெடுக்கும்
நீர் மாசடைதலைக் கட்டுப்படுத்துவதற்கு, இப்பிரச்சினை பற்றிய பொதுமக்களின் விழிப் புணர்வு சுற்றுப்புறச் சூழலுக்கு மதிப்பளிக்கும் வகையில் அமைந்த மனித வாழ்க்கைமுறை எண்பவற்றுடன் நீர் நிலைகளைப் பேணிப்பாது காக்கும் பாதுகாவலர் பாத்திரத்தைப் முனைப்புடன் பொறுப்பேற் பதற்கான பேரார்வத்துடன் கூடிய ஓர் மக்கட் தொகுதி என்பனவே இன்றைய தேவையாகும்.
அனேகமாக இரசாயனப் பதார்த்தங்களே நீர் நிலைகளை மாசடையச் செய்கின்றன. எவ்வாறாயினும் இதன் செறிவானது அதனை இனங்காண்பதைவிட மிகவும் முக்கியத்துவ முடையாகும் உதாரணமாக, செப்பும் நாகமும் தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் அவசிய மான முலகங்களாகும் எனினும் அதன் உயர் செறிவானது பல உயிரினங்களுக்குப் பாதக மானவையாக அமையும்
பல்வகையான இரசாயனப் பதார்த்தங்கள் நீர் நிலைகளை மாசுபடுத்துகின்றபோதிலும், இப்பதார்த்தங்களின் தன்மையை விட அவற்றின் செறிவே கூடுதலாக கவனிக்க வேண்டிய விடயமாகும். உதாரணமாக தாவ ரங்கள் மற்றும் விலங்குகட்டு செப்பு, நாகம் போன்றன மிகவும் அவதியமான மூலகங் களாயிருந்த போதிலும் அதிக செறிவி லிருப்பின் பாதிப்பை ஏற்படுத்துபவை யாகும். இக்காரணத்தினால் இவ்விரு மூலகங் களையும் கொண்டிருக்கும் இரசாயணங்கள் அல்கா மற்றும் பங்கசு போன்றவற்றின் வளர்ச் சியைக் கட்டுப்படுத்துவதற்கு பாவிக்கப்படு கின்றன. இதேபோல நைதரசன் மற்றும் பொஸ்பரஸ் ஆகிய மூலகங்கள் உயிரின் அடிப்படை கட்டமைப்புக்களை ஆக்குவதற்கு தேவையாயிருக்கின்ற அதே வேளையில் அல்கா, பங்கசு போன்றவற்றின் அதீத வார்ச்சியையும் தூண்டக்கூடியவைகும்.
கவனத்தி
சுற்றுப்புறச் சூழலை கி இயற்கையான சூழல் உயிர்வாழ்வனவற்றுக கக்கூடிய எந்த ஒரு
சேரல் மாசடைதல்
மாசாக்கம் என்பது ச( டியான பாதிப்புகள் ஏ மெதுவான, அவதான புகளை நீண்ட கால
மாசடைதல் என்பது னாலோ அல்லது களினாலோ ஏற்படலா களானவை எரிமலை சுனாமிப் பேரலைகள், பொருட்களின் விளை வற்றையும் உள்ளட இந்து சமுத்திரத்த 5tgs(36), LD606). “Mo எனும் எரிமலைக் சாம்பர் நீர் நிலைகளு öLDTÜ 175,000 Dissi விடப்பட்டனர்.
கட்டிடங்களின் சிதை நிலச்சரிவுகள், மோக வெள்ளப்பெருக்குக புவிநடுக்கங்கள் என்ப செய்கின்றன. சில
இலங்கையில் நிகழ் களால் பாரியளவான குள் திடீரென புகுந்து யெங்கும் மேற்பரப்பு ஆகியவற்றை உவர்த் பங்களாதேஷில் மக்க வதற்காக குறுகிய க குழாய்க் கிணறுகள் ஆழமான கிணற்று நீரி இருந்த ஆசனிக் கார பய்ன்படுத்திய மில்லி ளின் சிறுநீர்ப்பை மற்று பாதிக்கப்பட்டதோடு, ! பட்டது. இந்த நிகழ்: ரத்தில் நிகழ்ந்த மிகப் வாகக் கருதப்படுகின்
இயற்கை அனர்த் மாசடைதலைவிட ம ஏற்படும் விளைவுகே எனக் கூறமுடியும். uDM860-66ögg?, LDT பங்கு?, மாசடைதல சூழலுக்குமேற்படு
மாசடைதலை கt எடுக்கப்படக்கூடிய விடயங்கள் பற்றி கூறப்பட்டுள்ளது
பொருளியல் நோக்கு : ஜூனர் / ஜூலை 2009

ற் கொள்ளல்
லைப் பாதிக்கக்கூடிய, $கு தீங்கு விளைவிக் பதார்த்தமும் சூழலில் எனக் கொள்ளலாம். டுதியான பாரிய, உடன ற்படுத்தலாம் அல்லது ரிக்க முடியாத பாதிப் த்தில் ஏற்படுத்தலாம்.
இயற்கைக் காரணிகளி
மனித நடவடிக்கை ம். இயற்கைக் காரணங் கள், புவிநடுக்கங்கள்,
நிலத்துக்கீழான கணிப் வுகள் போன்ற எல்லா க்குகின்றன. 2005இல் நில் கொமறோஸில் unt Karthala volcano" கக்கலின் விளைவான ருள் நுழைந்தமையால்
நவுகள், பேரழிவுக்கான
Fமாகச் சேதப்படுத்தும்,
ளுக்குக் காரணமான னவும் நீரை மாசடையச் வருடங்களுக்கு முன் ந்த சுனாமிப் பேரலை கடல் நீர் உள்நாட்டுக் து அது சென்ற பாதை நீர், நிலத்தடி நீர், மண்
தன்மையாக்கியுள்ளது. ளுக்குக் குடிநீர் வழங்கு ாலத்தில் 8 மில்லியன் அமைக்கப்பட்டதனால், 1ல் மிக உயர் செறிவில் fணமாக இக்குடிநீரைப் யன் கணக்கான மக்க ம் நுரையீரல் போன்றன தோல் புற்றுநோயும் ஏற் வுதான் மானிட சரித்தி பெரிய நஞ்சாதல் நிகழ் ன்றது.
தங்களால் ஏற்படும் னித இடையுறுகளால் ள மிக அதிகமானவை
நீர் ஏன் இலகுவில் சடைதலில் மனிதனின் ால் உயிரினங்கட்கும் ம் பாதிப்புக் கள் ?, ட்டுப் படுத் துவதற்கு படிமுறைகள்?, ஆகிய இக் கட்டுரையில்
கலாநிதி. சரத் அமரசிறி முன்னாள் பணிப்பாளர் நாயகம் விவசாயத் திணைக்களம்
பேராதனை
நீர் ஏன் இலகுவாக மாசடைகின்றது?
"சல்பூரிக்கமிலமானது மோட்டார் வண்டி ஒன்றைக் கரைக்கும் சக்திவாய்ந்தது ஆனால், நீரால் அவ்வாறு கரைக்க முடியாது. எனினும், சல்பூரிக்கமிலத்திலும் பார்க்க நீர் அதிகமான பொருட்களைக் கரைக்கும் தகவைக் கொண்டது" என இரசாயனவியல் பேராசிரியர் ஒருவர் தனது மாணவனுக்குக் கூறினார். இதன் மூலம் நீர் ஓர் அகிலக் கரைப்பானாக இருக்கிறது என்பதற்கான விளக்கத்தையும் உயர்நிலைப் பாடசாலை இரசாயனவி யலானது கொடுக்கவேண்டியுள்ளது. நீர் மூலக்கூறானது இரு நேர் மின் ஐதரசன் அணுக்களையும் ஓர் எதிர் மின் ஒட்சிசன் அணுவையும் கொண்டுள்ளது. இந்த நீர் மூலக்கூறானது நேரான அமைப் புடையதல்ல. மாறாக 105° கோணத்தில் சரிந்துள்ளது.
இக் காரணங்களால் இது இரு முனைவுள்ள தாக நடந்துகொள்கிறது. இதன் தனித்துவ மான் கட்டமைப்பின் விளைவால் அந்த நீர் மூலக்கூறு மற்றைய நீர் மூலக்கூறுகளால்
ஒன்றுடன் ஒன்று ஈர்க்கப்படுவதுடன் ஏனைய
பதாரத்தங்களின் மூலக்கூறுகளுடன் ஐதரசன் பிணைப்புகளுடாக இணைக்கப்படுகிறது. இதன் காரணத்தாலேயே அனேகமாக எப் பொருட்களையும் நீரால் கரைக்க முடிகிறது. முடிவாக, இதன் காரணமாகவே நீர் மிக இலகுவாக மாசடை கின்றது.
நீரின் மாசுக்களாகப் கருதக்கூடிய பொருட் களின் ஓர் நீண்ட பெயர்ப் பட்டியல் இங்கு காணப்படுகின்றது. அவையாவன, மனித மலக் கழிவு, நீர் வாழ் உயிரினங்கள், தீமைபயக்கும் வாயுக்கள், அமிலத்தன்மை, உவர்த்தன்மை, நைதரசன், பொசுபரசு, ஆசனிக்கு, கட்மியம், குரோமியம், ஈயம், பாதரசம், நிக்கல், யுரேனியம், குளோரீன், சயனைட்டுகள், கதிர்வீச்சு கருப்பொருட்கள், பெற்றோலிய ஐதரோ காபன்கள், பீடை கொல்லிகளும் அவற்றின் எச்சங்களும் ஆகும். மேலும் வண்டல், களி, அடையல்தன்மை மற்றும் நீரின் உயர் வெப்பநிலை ஆகிய வையும் மாசுக்களாகக் கருதப்படுகின்றன
மாசுக்களுக்குக் காரணமான சில நோய்களும்
பிரச்சினைகளும் கீழேயுள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன:
53

Page 56
அட்டவணை 1 ; நுண்ணங்கி மற்றும்
நீரிலுள்ள இரசாய
மனிதனுக்கு ஏற்படும் நோய்களும் பிரச்சினை
காரணிகள் நோய்களும் பிரச்சினைகளு
பக்ரீறியாக்கள் தைபோயிற்றுக் காச்சல், இரைப்பை குடல் இரத்த இழப்புடன் கூடிய வயிற்றுப்போக்கு வைரஸ் போலியோமையலிற்றில், மெனிங்கிற்றில், தெ சுவாசம் சம்பந்தமான நோய்கள், வயிற்றோட்ட
புறட்டோசோவா அமிபா வயிற்றுப்போக்கு, வயிற்றோட்டம், மூ4
வெ ந்தன்கள் ட கொழுக்கிப் புழு வட்டப் புழு, கீரைப் புழு
Lini ஸ் ஸ்காக்கள் 6. ர்கா
கட்மியம் எலும்புகளில் கல்சிய இழப்பு, சிறு (A-A - f
FFu utò தசைகளின் இயக்க ஆற்றலின்மை; நரம்புத் ெ பாதிப்புகள், குறைந்தளவான அறிவுத்திற அள ப்ளோரைட் பற்கள் உடைதலும் வெடித்தலும், எலும்பு
நைத்திரேற்று மெதமோகுளோபினேமியா as Gupg) வயிற்றோட்டம் ஐதரசன் சல்பைட் சுவை மற்றும் துர்நாற்றப் பிரச்சிை இரும்பு சுவை மற்றும் துர்நாற்றப் பிரச்சிை நாகம் வெறுப்பூட்டும் சுவை மங்கனிஸ் வெறுப்பூட்டும் சுவை இரசம் (பாதரசம்) நரம்புத் தொகுதி, சிறுநீரகம், மூளை
குறோமியம் (6ιο θλιβ.) சிறுநீரகப் பிரச்சினை, சுவாசப்பைப் புற்று ஆசனிக் தோல், சிறுநீர்ப்பை, சுவாசப்பைப் புர் அலுமினியம் அல்ஷஸ்மஸ் நோய் (ஞாபக இழப்பு)
பூச்சிகொல்லி சிறுநீரக நோய், பார்வைக் குறைவு (
கரைந்துள்ள உப்புகள் 1200 மிகி / 1 இற்கு அதிகமாயின்
நீர் மாசடையும் சந்தர்ப்பங்கள்
அனேகமான தொழிற்சாலை நடவடிக்கைகள் நீர் மாசடைதலுக்குக் காரணமாகின்றன. குறிப்பாக காகிதம், வர்ணப்பூச்சுக்கள், தோல், இறப்பர் மற்றும் உணவு பதனிடும் தொழிற் சாலைகள் ஆகியவை நீரை மாசடையச் செய்வதில் முக்கிய பங்காற்றுகின்றன. உர வகைகள், களை கொல்லிகள், பங்கசு நாசினிகள் மற்றும் பூச்சி கொல்லிகள் ஆகியவையும் நீரை மாசடையச் செய்கின்றன. நீரை மாசடையச் செய்யும் சில உதாரணங்கள் பின்வருமாறு:
அமில மழை
அமில, காரத் தன்மை pH பெறுமானத்தால் அளவிடப்படுகின்றது. துாய நீரின் pH 7.0 ஆகும். தூய நீர் நடுநிலையானது. இது அமில அல்லது காரத் தன்மையற்றது. மாசடையாத மழைநீர் வளிமண்டலத்தில் சமநிலையில் இருக்கும்போது அதன் pH அண்ணணவாக 5.6 ஆகும். இதன் காரணம் வளிமண்டலமத்திலுள்ள காபனீரொட்
சைட்டுடன் தொடர்புறு மையாக மாறுவதாகு
கந்தகவிரொட்சைட், ஆகியவையே பிரதா ஏற்படுத்துபவையாக பதார்த்தங்களின் உருவாகும் காபனிெ 6Tujdis856.5lb LD60) யடையச் செய்கின்ற எரிபொருட்களாலு நடவடிக்கைகளாலு! கூறுவது மிகவும் டெ
இந்தியாவிலுள்ள நகரிலுள்ள சுதந்திர வருடங்கள் பழை சிற்பங்கள், ரோம் (Coliseum) sailu பாதிப்படைந்துள்ள பாலங்கள் மிக விை அமில மழையானது இ பலமிழக்கச் செய்வத தொழிற்சாலைகள்
54

ாப் பொருட்களால் களும்
நம்
அழற்சி, , கொலறா, காச நோய்
சிறுகுடல் அழற்சி
ளை விக்கமடையும் நோய்
தொற்றுகள்
ம் நச்சுப் பொருட்கள்
நீரில் புரதமும்
தாகுதி, ஈரல் மற்றும் சிறுநீரகப் வெண், குருதிச்சோகை
சம்பந்தமான பாதிப்புகள்
னகள்
னகள்
பாதிப்பு
நோய், தோல் நோய்கள் றுநோய்கள்
ஒாபக இழப்பு
கவையற்றது
கையில் நீர் அமிலத்தன் b.
நைதரசனிரொட்சைட் னமாக அமில மழையை அமைகின்றன. சேதனப்
ஒட்சியேற்றத்தால் ராட்சைட்டும் வேறு சில நீரை அமிலத்தன்மை ன. அமில மழையானது லும் தொழிற்சாலை ) ஏற்படுகின்றது என்று ாருத்தமானதாகும்.
ாஜ்மகால், நியூயோர்க் தேவியின் சிலை, 2500 Dயான கிரேக்க மரச்
நகர களியாட்டரங்கு வை அமில மழையால் ன. அமில மழையால் வாக துருப்பிடிக்கின்றன.
* காரணமாக போலந்தின் நிறைந்த பகுதிகளில்
பொருளியல் நோக்கு : ஜூனி / ஜூலை 2009
புகைவண்டியின் வேகம் 65 Kmph" க்கு மேல் செல்வது அனுமதிக்ப்படு வதில்லை.
வளிமண்டலத்தில் காணப்படும் மாசுக் கள் அதேயிடத்தில் நிலத்தை அடைவ தாபரினும் சில மாசுக் களர் ஆயிரக்கணக் கான கி.மீ. தூரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டும் மழைநீருடன் நிலத்தை அடையலாம், தவிர வேறு நாடுகளுக் குமே எடுதி துச் செல்லப்படலாம். சில தசாப்தங்கட்டு முன்பு நோர்வேநாட்டின் 15% மான அமில மழைக்கான காரணம் பிரிட்டன் எனவும், சுவீடனில் ஏறத்தாள 20% அமில மழைக்கான காரணம் கிழக்கு ஐரோப்பா என அறியக்கிடக் கின்றது.
நன்னீர் நிலைகளை நேரடியாக
அடையும் அமில மழை அதன் pH
பெறுமானம் மற்றும் செறிவைப்
பொறுத்து உடனடி யாகவே நன்னீர் நிலையின் அமிலத் தன்மையை
மாற்றக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது.
நீர் நிலைகளிலுள்ள எலி லா உயரிரினங்களுமே அமிலதி
தனி மையாலி பாதிப் படையகி
கூடியவையே. அமிலத்தன்மையுள்ள நீரில் கட்மியம், செப்பு, நாகம் மற்றும் பார உலோகங்கள் என்பவற்றின் செறிவு கூடுதலாக இருக்க வாய்ப்புள்ள தால், மீன்களின் வன்கூடுகள், என்புகள் ஆகியன பா த ப புக குள ளா கன றன. அமிலமடைதலால் அமெரிக்காவிலுள்ள
200 முதல் 400 வரையான நீரேரிகளில் மீனினங்கள் முற்றாக அழிந்திருக் கலாமென மதிப்பிடப்பட்டுள்ளது.
அமிலத்தன்மையுள்ள நீரில் பார
உலோகங்கள் இலகுவில் கரைவதால்
அவை மனிதனின் உடலை அடையக் கூடிய வாய்புள்ளது. என்பு கரைதலும், மற்றும் அல்சிமியர் நோயும் அலுமினியம் அதிகளவு உள்ளெடுக் கப்படுவதால் ஏற்படுகின்றன.
பார மூலகங்களை நீரிலிருந்து அகற்றும் வசதி சாதாரண நீர்ச் சுத்திகரிப்பு ஆலை களில் காணப்படுவதில்லை.
அமில மழையால் மரங்களின் வளர்ச்சி குன்றுவதாலும் அழிந்து போவதாலும், காடுகள் பாதிப்படைகின்றன. அமில மழை யானது இலைகளை நேரடியாக பாதிப்புறச் செய்வதுடன், அலுமினியம் போன்ற நச்சுப் பதார்த்தங்களை கரையச் செய்தன் மூலமும் தாவரங்களை சென்றடையச் அடையச் செய்கின்றது. மேலும் பொற்றாசியம், கல்சியம், மக்னீசியம் போன்ற போசனைப் பதார்த்தங் களை மேல் மண்ணிலிருந்து அள்ளிச் செல்லப்படுவதன் மூலம் மரங்களின் வளர்ச்சி பாதிக்கின்றது.

Page 57
இலங்கையில் அமில மழை பெய்தமை பற்றிய தரவுகள் இதுவரை கிடைக்கவில்லை யாயினும், அதிகரித்து வரும் தொழிற்சாலை நடவடிக்கைகளால் காணப்படுகிறது.
GT ti'j slie T 5
rty is Yeaw a " * vél- keVVVV zu
இந்தியாவில் முன்
வாற் தொழிற்சாலைகள் பல்கிப் பெருகுவ தால் அமிலத்தன்மையுள்ள மாசுக்கள் எமது வளிமண்டலத்தை அடையக்கூடிய வாய்ப்புக் கள் மிக அதிகமென்பதை இலங்கை கருத்திற்கொள்ள வேண்டும்.
கிணறுகள் மாசடைதல்
சிகிச்சை வழங்கல் மற்றும் உலகம் முழுது மான மில்லியன் கணக்கான மக்களின் இறப்புக்கள் என்பவற்றால் வந்தடையும் தீமை பயக்கும் நுண்ணங்கிகளால் பல ஆழமற்ற கிணறுகள் தொற்றுக்கு உள்ளாகின்றன. இதுதவிர, மனிதக் கழிவுகளாலும் அனேக வீட்டுக் கிணறுகள் தொற்றடைகின்றன என்று இலங்கையின் தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்புச் சபையானது சுட்டிக் காட்டி யுள்ளது. கிராமப் பகுதிகளிலிருந்து வரும் பெரும் எண்ணிக்கையிலான நோயாளர்கள், அதுவும் குறிப்பாகச் சிறுவர்கள் நீர் தொடர் பான நோய்களால் அவதிப்படுகிறார்கள் என மருத்துவமனைப் புள்ளிவிபரத் தரவுகள் தெரிவிக்கின்றன. வீட்டுக் கழிவுகளும் ஏனைய கழிவுகளும் நிலமேற்பரப்பில் போடப் படுதல், கிணறுகள் கழிவறைகளுக்கு மிக அண்மையாக அமைந்திருத்தல், வீடுகளை மிக நெருக்கமாக அமைத்தல், மலக்குழிகள் நிரம்பிவழிதல், சாக்கடை வடிகால்களின் கசிவு என்பனவும் நீர் மாசடைதலுக்கு வழிகோலுகின்றன.
அமெரிக்காவின் 50 மாநிலங்களினதும் நிலத்தடிநீர் மாசடைதலை நோக்கும் போது அவற்றில் 49 மாநிலங்களில் நைத்திரேற்றுகள் முன்னணிக் காரணியாக இருப்பதாக இனங்காணப்பட்டுள்ளது. சில நாடுகளின் 10 சதவீதமான மக்கள் தொகையானது, உலக சுகாதார ஸ்தாபனத்தின் (WHO) விதிமுறையில் குறிப்பிப்பட்ட உச்ச வரம்பாகிய 50 மில்லியனின் பகுதிகள் (ppm) இலும் கூடிய குடிநீரின் நைத்திரேற்று மட்டங்களுக்கு ஆட்பட்டுள்ளது. நைதரசன் கொண்டுள்ள பசளைகளின் சேர்க்கையினால் தான் பெரும்பாலும் நைத்திரேற்றின் செறிவு உயர்வடைகின்றது.
அதிக நைத்திரேற்று மட்டங்களைக்கொண்ட குடிநீரின் பாவனையானது, சில நோய்களான GluDg5(8LDT586 Tf8GOTóuum (methemoglo binemia)அல்லது நீல குழந்தை குறைபாடு உடன் தொடர்புடையதாகிறது. நைத்திரேற்று தனியாக நஞ்சானதொன்றல்ல. ஆனால் சிறுகுடலிலுள்ள பக்ளியாக்களினால் நைத்தி ரேற்று நைத்திரைற்று ஆகத் தாழ்த்தப்பட்டு பின்பு உறிஞ்சப்பட்டு குருதிச் சுற்றோட்டத் தைச் சென்றடைகின்றது. குழந்தைகளில் நைத்திரைற்று நச்சு நீக்கமடைவதில்லை என்பதாலும், அது ஈமோகுளோபினுடன்
பொருளியல் நோக்கு : ஜூனர் / ஜூலை
இணைந்து கொள் ஒட்சியுட்டமானது
நைத்திரேற்று மட்டம் நீரை அருந்தும் குழ (85Tưt{\frưHH (Qo##56 னைக்கு உட்படுத்த! இறந்துபோகக் கூடு குறைவான வயதுள் WHO விதிமுறையில வரம் பரிற் கும் கூடி கொண்டுள்ள நீரை வி அமெரிக்க ஐக்கி SL(3,5166) (Idaho) புறச் சூழல் தரநிர்ணய வுரை வழங்கியது. ச குழந்தையுடன் இ அவ்வாறான நீரைக் கு
அவர்கள் மேலும் அ
யாழ்ப்பாணம் மற்றும் பல தோட்டங்களின் கி நீரின் நைத்திரேற்று ! தரநிர்ணய நிறுவனப் குடிநீரின் எல்லையிலு படுகின்றன. யாழ்ப்ப களில் பெற்ற நீரின் ை யின் ஆய்வானது 2 பல்கலைக்கழகத்தின பல பொதுச் பொதுக் கிணறுகளதும் குடிநீரி ரேற்று அளவானது பகுதிகள்) ஐ விடக் பட்டுள்ளது.
ஏரிகளும் நீர்தேக்
மனிதனின் செயற்பாடு நீர் நிலையொன்று கா வீசும் நிலைக்குத் தள் உதாரணமாக இருப்ப (3u6OU 6Jf (Beira La நிலையானது 500 போர்த்துக்கீசரால் இ கட்டப்பட்டு பின் டச் ஏரியை நீர்கொழும்பு ஆகியவற்றுடன் போக்குவரத்துக்கான அபிவிருத்தி செய்யட் இந்த அழகான பிரித்தானியர்கள் வி இடமாக தெரிவு ( நெப்போலியன் தோ இவ்விடத்தில் ஒ( கொண்டாட்டத்தை நடாத்தியதை குறிப்ே
1879ம் ஆண்டு பிரபல் Triven 676öLu6Jî gï பட்ட நீர்த்தாவரங்கை பட்டியலைத் தயாரித் துாய்மையைப் பறைச கரையோரங்களில்
குடியேற்றம் காரணமா இந்த நிலை மr
2009
 

வதாலும் குருதியின் பாதிப் படைகிறது. அதிகளவு கொண்ட ந்தைகள் கடுமையான ர். மருத்துவப் பரிசோத
iit ITಎin ಏ* مڼه مه خپده د مهمه
ம், ஆறு மாதத்திலும் *ள பிள்ளைகளுக்கு b குறிப்பிப்பட்ட உச்ச டிய நைதி தரேற்று பழங்குதலுக்கு எதிராக |ய மாநிலங்களின்
அமைந்துள்ள சுற்றுப் பத் திணைக்களம் அறி கர்ப்பிணித் தாய்மாரும் ருக்கும் தாய்மாரும் டிப்பதைத் தவிர்க்குமாறு
gezig wasus-awwa -
கற்பிட்டி ஆகியவற்றின் |ணறுகளிலிருந்து பெற்ற மட்டங்கள் இலங்கைத் ம் மற்றும் WHOஇன் ம் கூடியதாகவே காணப் ாணத்தில் 70 கிணறு நத்திரேற்றின் இருக்கை 006இல் யாழ்ப்பாணப் ால் நடாத்தப்பட்டபோது, கிணறுகளதும் வீட்டுக் ல் காணப்படும் நைத்தி 50 ppm (மில்லியனின் கூடியிருப்பது காட்டப்
கங்களும் மாசுபடல்
கெளால் ஒரு சுத்தமான
லப்போக்கில் துர்நாற்றம் ாளப்பட்டமைக்கு சிறந்த பது இலங்கையிலுள்ள ke) ஆகும். இந்த நீர் வருடங்களுக்கு முன் ராணுவத் தேவைக்காக சுக்காரர்களால் பேரை
மற்றும் பாணந்துறை இணைக்கும் நீர் ப்
மத்திய கால்வாயாக பட்டது. பிற்காலத்தில் இடத்தை உயர் குடி ருந்துபசாரம் நடாத்தும் செய்தார்கள். 1815ல் ற்கடிக்கப்பட்ட போது, ரு பிரம்மாணி டமான
பிரித்தானிய அரசு படுகள் காட்டுகின்றன.
யமான தாவரவியலாளர் நீர் நிலையில் காணப் ள ஆய்வுசெய்து நீண்ட தார். இது அந்த நீரின் ாற்றியது. நீர்நிலையின்
மக்களின் அத்துமீறிய
க இருபது வருடங்களில் ாசடைந்தது. மனித
மலக்கழிவுகள், தொழிற்சாலைக் கழிவுகள், வாகனத்திருத்தும் இடங்களில் இருந்து வெளியேறும் எண்ணெய்க் கசிவுகள் நேரடியா கவே இந்நீர்நிலையை அடைகின்றன. தொடர்ந்து அதிகரித்து வரும் சேதனப் பதார்த்தங்களின் சேர்க்கையும் அவற்றின் சிதைவால் உருவாகும் பதார்த்தங்களும் தாவரங்கட்கு போசனையாகின்றன. இதனால் அல்காக்களின் வளர்ச்சி அபரிமிதமாக ஏற்படு கின்றது. இவற்றில் சில அதிக நச்சுத்தன்மை உடையயவைாகும். மேலும் அல்காக்களின் அழிவால் ஏற்படும் ஒட்சிசின் செறிவுகுறை மேலும் துர்நாற்றமுள்ள ஐதரசன் சல்பைட்டு வாயுவுடன் ஏனைய தீங்கு விளை விக்கும் பக்கவிளைபொருட்களும் அதிகரிக் கின்றன. இப்படியான பல காரணிகளால்தான் பேரை ஏரியில் மீன்கள் அடிக்கடி இறந்து போகின்றன. மனித செயற்பாடுகளால் ஒர் அழகான நீரேரி அழிக்கப்பட்டுள்ளமைக்கு இதுவொரு சான்றாகும்.
ujiH (6),
கிரேக்க மொழியிலிருந்து தோன்றிய "யூரோபிக்கேசன்" என்ற பதமானது நீர் நிலை களில் தாவரத்துக்குத் தேவையான போஷணையை அதிகரித்தல் என பொருள் படும். தாவரங்களுக்கு தேவையான முக்கிய மான போசணைப் பொருட்கள் 17 ஆகும், இப்போசணைப் பதார்த்தங்கள் ஒவ்வொன்றும் பிரத்தியேகமான தொழிற்பாடுகளைக் கொண்டுள்ளன. இம் மூலகங்களெல்லம் சம அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்த போதும் நைதரசன் பொஸ்பரஸ் ஆகிய இரண்டும் நீர்த்தாவரங்களின் வளர்ச் சியை தீர்மானிப்பவையாக அமைகின்றன. இவற்றின் செறிவு நீரில் அதிகரிக்ககையில் நீர்த்தாவரங்களின் வளர்ச்சியும் குறிப்பிட்த் தக்க அளவு அதிகரிக்கும். பல வழிகளில் போஷணைப் பதார்த்தங்கள் நீர்நிலைகளை அடைகின்றன.
தொழிற்சாலைக் கழிவுகளும் நீர்நிலைகளிற்
கான போஷாக்கினை வழங்குவதில் பிரதான மானவையாகும். அழுக்கு நீக்கிகளில் காணப் படும் பொசுபேற்றுகளின் வீதமானது 1960 களில் வடஅமெரிக்காவில் 15 % வரை காணப் பட்டமையானது சரி நீரேரியில் அல்காக்களின் வளர்ச்சியை துாண்டி மீன்களின் இறப்புக்கு காரணமாயமைந்தமை பொதுமக்களின் பெரும் எதிர்ப்புக் குரலுக்கு காரணமாயிற்று. அக்காலத்தில் அழுக்கு நீக்கிகளின் பாவனை யால் தினமும் ஏறத்தாழ 20,000 இறாத்தல் பொசுபரசு ஈரி நீரேரியில் கலந்தது. இக் காலத்தில் பொசுபரசின் உயர் செறிவினைக் கொண்ட அழுக்கு நீக்கிகளின் உற்பத்திக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கென்றே பொது மக்களால் பல எதிர்ப்புக் குழுக்கள் உருவாக் கப்பட்டன. இவற்றில் "மாசு மற்றும் சுற்றுச் சூழல் தொடர்பான மாணவர் அமைப்பு",
"மாசாக்கத்திற்கு முடிவுகட்டும் குடும்பத்
தலைவிகள் அமைப்பு" என்பன முன்னணி வகித்தன. இதன் விளைவாக பல நாடுகள் அழுக்குநீக்கிகளில் சேர்க்கப்படும் பொசுபரசுக் கான வரையறைகளை நடைமுறைப்படுத்தின. 1997 ம் ஆண்டில் கனடாவின் நீருடன் தொடர்
S5

Page 58
பான சட்டமூலமானது அழுக்கு நீக்கிகளில் காணப்படும் பொசுபரசின் அளவை 2.2 % ஆக வரையறுத்தது. அதேவேளை பல அமெரிக்க மானிலங்கள் அழுக்கு நீக்கிகளில் பொசுபரசு பயன்பாட்டினை முற்றாகத் தடை செய்தன. அபிவிருத்தியடைந்த நாடுகளில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான அழுக்கு நீக்கிகள் பொசுபரசு அற்றவையாகும்.
நீர்த்தாங்கிகளில், குறிப்பாக நுண்ணங்கி களின், செறிவு தெளிவாகக் கண்ணால் பார்க்கக்கூடியளவு அதிகரிப்பின் அது "பெருக்கம்" எனப்படும். அனேகமான "பெருக்கம்" அல்காக்களுடன் தொடர்புடைய தாகையால் அல்காக்களின் பெருக்கம் என்பது அடிக்கடி பேசப்படும் ஓர் பதம் ஆகும். இலங்கையின் உலர் வலயத்தில் காணப்படும் நீர்நிலைகள், கோடை காலத்தில் அல்காக் களினால் மூடப்படுகின்றன. விலங்குகளின் கழிவுகள் இதற்குப் பிரதான காரணமாக அமையக்கூடும்.
இத்தகைய பெருக்கங்கள் பொழுதுபோக்குச் செயற்பாடுகளான நீச்சல், படகோட்டல், தூண்டிலிட்டு மீன் பிடித்தல் போன்றவற்றிற்கு இடையூறாக அமையக்கூடும். அல்காவுள்ள நீரானது அதன் நிறம், மணம், மற்றும் அருவருக்கத்தக்க சுவை காரணமாக குடிநீராக பயன்படுத்து முன் விசேட முறையில் சுத்தி கரிக்கப்படல் வேண்டும். அல்கா பெருக்கத் தாலேற்படும் பிரதான பிரச்சினை யாதெனில் நீரில் ஒட்சிசன் குறைவடைந்து அல்கா சிதை வடைகையில் உருவாகும் நச்சுத்தன்மையான பதார்தங்களேயாகும்.
மீன்களுக்கு தேவையான ஒட்சிசன் அளவு மில்லியனுக்கு ஐந்து மூலக்கூறுகளாகும் (5PPM). பெருக்கமடைந்த அல்கா சிதைவுறு கையில் ஒட்சிசனின் அளவு மில்லியனுக்கு மூன்று மூலக்ககூறுகள் (3PPM) எனும் அளவை விட குறைவடையலாம். இந்நிலை யில் மீன்கள் வேகமாக சுவாசிக்க வேண்டி யிருப்பதனாலும் அவற்றின் பூக்களினூடு பரிமாற்றம் செய்யப்ப்டும் ஒட்சிசனின் அளவு எல்லைப்படுத்தப்படுவதானாலும் அவற்றின் தசைச் செயற்பாடுகள் குறிப்பிடத்தக்களவு குறைவடைவதனாலும் அவை பாதிக்கப்படு கின்றன.
பல்வேறு வகையான நீலப்பச்சை அல்காக் கள் காணப்படினும், ஒரு சிலவே மனிதர் களுக்கும், விலங்குகளுக்கும் நச்சுத்தன்மை யானதாகவும் பாதகமானவையாகவும் அமையலாம். மனிதரில் இத்தகைய நஞ்சாக் கத்தின் விளைவாக தோல் அரிப்பு, தோலழற்சி, உணவுக்கால்வாய் அழற்சி, வயிற்றோடடமும் வாந்தியும், என்பன ஏற்படலாம். அல்காவினால் தோறற்றுவிக்கப் படும் நஞ்சான மைக்ரோசிஸ்ரின் எல்.ஆர் என்பது சயனைட்டை விட ஆயிரம் மடங்கு நச்சுத் தன்மையானது. இந்த நச்சுப் பொருட் கள் நிறமற்றவை. அத்துடன் அல்கா முற்றாகச் சிதைவடைந்து பல வாரங்களின் பின்பும்
56
இந்த நச்சுத்தன்மை யாமல் இருக்கும். மே வைத்தாலும் இவை நச்சுத்தன்மையான தினால் நிகழ்ந்த
"நஞ்சாதல்" 1878 அவுஸ்திரெலியாவில் கலந்த நீரைப் பரு செம்மறி ஆடுகள்,
சிலமணி நேரத்திலே களில் கனடாவில் அலி நீந்திய பின்னர் t சுகவீனமுற்றனர். இ தன்மையான அல்க பொழுதுபோக்கு
ஈடுபட்டோர் நோயுற்ற பங்களும் உண்டு. சி மலை, மொனராகலை, கந்தலம, நாச்சுடுவ, ந கிரிந்தல, மகா ப
காணப்பட்டுள்ளது. 1 நீர்த்தேக்கத்தில் நச்சு காணப்பட்டது. மீன்க யின் பல பகுதிகளிலு அவதானிக்கப்பட்டு பராக்கிரம சமுத்த திஸ்ஸவெவ, பேய்ரா உள்ளடங்கும். மார்ச் குடாக்கடலேரியில் ( இறந்துபோயின. அத நிறுவனமொன்றினால் கழிவுகள் இந்நீர் வீசப்பட்டமையால் நீர் பொருட்கள் அதிகரித் ஏற்பட வழிகோலியன
நிரோடை மற்றும் அ
இரத்தினக்கல் அகழ் அகழ்ந்தெடுத்தல், க நிலத்தடி நீர்க்குழாய்த் வீதி அமைப்பும் அ ஆகிய செயற்பாடுகள் திணிவுகளானது நீரே களைச் சென்றடைகி
பைரைற்று கணிப்பொ ஒட்சியேற்றம் பெறு வெளிக் காட்டலுக் அகழ்வு உதவுவதாலு ஐக்கிய அமெரிக்க ம 16,000 கி.மீ நீள இவ்வாறாக மாசை காட்டப்படுகின்றது.
உலகின் பெரும்பால துள்ளன. இவற்றுள் நதி, ஐரோப்பாவிலுள்ள ரைன் போன்றனவும். சார்ந்த நாடுகளின் , போ என்பனவும், அவு நதியும் உள்ளடக்கு

பானது வீரியம் குறை லும் நீரைக் கொதிக்க அழிவடைவதில்லை. அல்காவின் பெருக்கத் Ligji 6 G6itiiiiiiiiiiiiம் ஆண்டு தெற்கு நடைபெற்றது. நஞ்சு கிய கால் நடைகள், பன்றிகள் முதலியன யே மரணித்தன. 1950 கா நிறைந்த நிரேரியில் பத்துப் பிள்ளைகள் தனைப்போன்று நச்சுத் T BITGO, IL fo) நடவடிக்கைகளில் மைக்கான பல சந்தர்ப் ல வேளைகளில் கொத் காசல்ற்றி, ராஜாங்கன, வரவெவ, திஸ்ஸவெவ, ராக்கிரம சமுத்திரம் பெருக்கமானது இனங் 991 இல் கொத்மலை அல்காவின் பெருக்கம் ளின் இறப்பு இலங்கை முள்ள நீர் நிலைகளில் ள்ளது. அவற்றில் ரம், பிம்புநேற்றுவ, ா நீரேரி போன்றனவும் 2007 இல் ரேக்காவ முன்று தொன் மீன்கள் ற்கு காரணம் அரசாங்க பெருமளவு திண்மக் நிலைக்கு அருகில் ல் தாவரப் போசனைப் து "அல்கா பெருக்கம்" மயேயாகும்.
ஆறுகளின் மாசடைதல்
தல், கல் மற்றும் மண் ட்டிடம் நிர்மாணித்தல், ந் தொகுதி அமைத்தல், வற்றைப் பேணுதலும் ால் மண் துணிக்கைத் ாடைகள் மற்றும் ஆறு lன்றன.
ருள், சல்பூரிக்கமிலமாக ம் செயற்பாட்டுக்கான கு நிலக்கரிச் சுரங்க லும் நீர் மாசடைகின்றது. ாநிலங்களில் ஏறத்தாழ முள்ள நீரோடைகள் டந்துள்ளதாக சுட்டிக்
ான ஆறுகள் மாசடைந்
இந்தியாவின் கங்கை ா றைன், தேம்ஸ் மற்றும் , மத்தியதரைக் கடல் ஆனோ, றோன் மற்றும் ஸ்திரேலியாவின் டார்லிங் கின்றது. மிகப் பெரிய
பொருளியல் நோக்கு ஜானி / ஜூலை 2009
Ai
அல்கா பெருக்கமானது 1991இல் டார்லிங் ஆற்றில் உருவாகியதால், சுமார் 1000 கி.மீ. நீளமான ஆற்றுப் பகுதி பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக, 21 நாட்களுக்கான ஊரடங்குச் சட்டமொன்றை நியூ சவுத் வேல்ஸ் அரசு பிரகடனப்படுத்தியது.
இலங்கையில் அதிக மழைவீழ்ச்சியின் பின் ஆறுகள் சேற்றுத் தன்மையுடையதாக மாற்ற மடைவது என்பது ஓர் இயல்பான காட்சி யாகும். இவ்வியல்பானது திறந்த சரிவான நிலங்களிலிருந்து ஓடும் நீரினால் பெருந் தொகையான மண் துணிக்கைகள் எடுத்துச் செல்லப்படும் ஓர் நேரடி விளைவாகும். போதிய மண் பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாத, ஓரளவு பரந்த சரிவான நிலங்களில் ஆண்டுப் பயிர்கள் நடப்பட்டாலும் அவை வருடத்தின் நீண்டகாலப் பகுதியில் நிலத்தை மூடியிருப்பதில்லை என்பதால் அது மண்ணரிப்புக்கு உட்படுகின்றது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக உருளைக்கிழங்கு, கரட், பீற்றுட் மற்றும் முள்ளங்கி என்பவற்றின் நிலக் கழ் தீ தணி டுக் கிழங்குகளே சந்தைப்படுத்தத்தக்க பகுதிகளாக இருப் பதனால் அவை பயிரிடப்பட்டு, அறுவடைக் குட்படும் காலத்தில் பிடுங்கப்படும்போது கிழங்கு களுடன் சேர்ந்துவரும் மண்ணானது தரை மேற்பரப்பை வந்தடைவதால் மண்ணின் கட்டமைப்பிற்கு ஊறுவிளைவிப்பதாவுள்ளது. அதேவேளை இதற்கு முற்றிலும் எதிர்மாறாக, தேயிலைச் செடியிலிருந்து துளிர் இலை, களைக் கொயப்யும் செயற்பாடானது மண்ணுக்கு எந்தவகையிலும் இடையூறாக அமைவதில்லை. . . .
துணிக்கைகளாகக் காணப்படும் பதார்த்த மானது ஒளிச்சிதறலாலும், ஒளி உறிஞ்சு தலாலும் நீருள் நுழையும் ஒளிக்குத் தடையை விதிக்கின்றது. இவ் ஒளிக்கான இடைஞ்சல் மங்கலான தன்மை என வரையறுக்கப்பதுடன், இது கலங்களின் அளவீடு எனவும் கொள்ளப் படும். பொது நீர்த்தொகுதியில் நிகழும் தொற்று நீக்கியின் பயனுள்ள விளைவுத் தன்மை, உயர் மங்கல் தன்மை யைக் குறைக் கின்றது. சூரிய ஒளியின் உட் செல்லலைக் குறைப்பதனால் நீரின் மங்கல் தன்மை, தாவர பிளாந்தன்களின் ஒளித் தொகுப்பு செயலைக் குறைக் கின்றது. மங்கலான நீர் கண்நோய்க்குக் காரணமான அங்கிகளான பக்ரீறியா, வைரசு மற்றும் ஒட்டுண்ணிகளின் வளர்ச்சிக்கு வழிகோலு கின்றது.
நீரிலுள்ள தொங்கலாகக் காணப்படும் களி மண் துணிக்கைகள் மீன்களின் பூக்களிற்குத் தீங்கு விளைவிக்கலாம். அதற்கும் மேலாக அவற்றின் குஞ்சுபொரிக்கும் செயற்பாட்டுக்கு தீங்கான விளைவுகளை ஏற்படுத்துகின்றது. நீரில் காணப்படும் பெருந்தொகையான அடைய லானது நீர்நிலைகளின் ஆழத்தைக் குறைப்ப தாலி சில வேளைகளில் நீர்நிலைகளில் மேற்கொள்ளப்படும் நீர்ப் போக்குவரத்தை பெரிதும் பாதிக்கின்றது.

Page 59
சமுத்திரங்கள் மாசடைதல்
மனிதக் கழிவுகளை உறிஞ்சுவதற்கான எல்லையற்ற கொள்ளளவைக் கடல் கொண்டி ருக்கின்றது. அத்துடன் அது அவற்றை உடனடியாக உயரிய பிரிந்தழிகைக்கு உட்படுத்திவிடும் என்ற பாரிய தவறான எண்ணக்கரு சிலரின் மனத்தில் காணப் படுகிறது. பல ஆறுகள் தொழிற்சாலைக் கழிவுகளை கடலினுள் எடுத்துச் செல்லு கின்றன. சில நாடுகளில் இன்றும்கூட மாற்றத் திற்கு உட்படுத்தப்படாத கழிவுநீரானது (சாக்கடை) எந்தவொரு மாற்றத்திற்கும் உட்படுத்தப்படாது கடலினுள் செலுத்தப்படு கின்றது. போல்ரிக் மற்றும் வட கடலுக்கான ஆறுகளினால் பல இலட்சம் தொன்கள் எடையுள்ள நைதரசன் எடுத்துச் செல்லப்படு வதன் காரணமாக சில ஐரோப்பிய நாடுகளின் கடற்கரைப் பகுதிகளில் அல்கா பெருக்கங் களை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
கடலானது சில இடங்களில் கழிவுகளுடன் ஒன்றிப் போவதன் எல்லையை அடைந்து விட்டது என்பதற்கு இலங்கையின் மேற்குக் கரையில் இடையிடையே காணப்படும் அரு வருக்கத்தக்க துர்நாற்றத்துடன் கூடிய அல்காக்களைக் கொண்டுள்ள சிவப்பு அலை கள் சான்றாக அமைவததுடன், கொழும்பைச் சூழவுள்ள கடலில் மாசடைதல் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது என்ற எச்சரிக்கையையும் விடுக்கின்றது.
வளிமண்டல காபனீரொட்சைட்டின் செறிவு உயர்வதனாலும், அதன் அமிலமாக்கும் தன்மையாலும் கடல் மாசடைகிறது. கடலி னால் இதன் மூன்றில் ஒரு பகுதி உறிஞ்சப் படுவதனால், பவளப்பாறைத் தொடர்கள் சில சந்ததிகளுக்குள் அழிந்துபோய் விடலாம் எனவும், அடுத்த 35 தொடக்கம் 70 வருடங்களில் உயர் அமிலத் தன்மையால் மனிதனின் போசணைக்கும், பல நாடுகளின் பொருளாதாரத்துக்கும் குறிப்பிடத்தக்க அளவு உதவுகின்ற சில மீன் இனங்கள் சமுத்திரத் திலிருந்து மறைந்துவிடலாம் எனவும் 2005இல் இங்கிலாந்திலுள்ள பிளைமவுதி கடல்சார் ஆயர்வு மையத்தரின விஞ்ஞானிகள்
எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உலகின் தற்போதைய வருடாந்த எண்ணெய் உற்பத்தி ஏறத்தாழ 3 பில்லியன் தொன் களாகும். எனவே அனைத்துத் தொழிற் சாலைகளிலும் பாவிக்கப்படும் எண்ணெயின் சில பகுதிகள் நீர் நிலைகளைச் சென்றடைவது தவிர்க்க முடியாததாகும். நன்னிர் நிலைகளைச் சென்றடையும் அளவு முழுமையாகக் கணக்கிடப்படாவிடினும், கடல் நீர்ச் சூழலினுள் உள்வாங்கப்படும் எண்ணெயின் அளவு 2.2 மில்லியன் தொன்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. மாசடைதலின் பெரும் பகுதியானது நிலத்திலிருந்தே வெளியேற்றப்படுகின்றது. இச் செயற்பாடானது தாங்கிகளைத் துப்புரவுசெய்யும்போது ஏற்படும் எண்ணெய்
வெளியேற்றம், மற்று சேற்றையும் ஏனைய 6 எண்ணெய்களையும்
எடுத்துச்செல்லப்படு ( போதும் நிகழ்கின்றது
மனிதச் செயற்பாட எண்ணெயை கடல்
உடைக்கக்கூடியதாக பரப்பினில் எண்ணெ உருவாவது சம்பந்தம கிடைக்கவில்லை. ஆ விபத்துக்கள் காரண எண்ணெயின் அளவா 400,000 தொன்களாக துக்குரிய சூழலுக்கு ஏனெனில் ஒப்பீட்டள இது அடக்கப்படுவதா? தாக்கத்தினை ஏற்படு
அலஸ்காவில் 1989இ சாங்க்' எனும் கப்பலில் லீற்றர் (40,000 தொன் கசிவானது சுமார் 10 கடற்பறவைகளையும் அழித்தொழித்ததுடன் களுக்குத் தீமைபயL இதுவே கடல் மா மிகமோசமான நிகழ்வ
எண்ணெய்க் கசிவான பொருளாதார ரீதியான கக் கூடும். அத்துட சுழியோடுதல், படகோ போக்குக்கு மீன்பிடித்த பொழுதுபோக்கு நிகழ் குந்தகம் விளைவிக்கு துறைக்கு பாரிய : ஏற்படுத்தும். கடலு அமைந்துள்ள மின் நி குளிரூட்டலுக்குப் பய6 நீரானது எண்ணெ LDT3 60Luudmulgit, கட்டாயப்படுத்தப்படுகி உவர்த்தன்மை நீக்கும் பாதிக்கப்படலாம். இறிக்கும் போதும் ஏற் முகத்தில் நிகழும் கப்பல்களின் இயக்கத்
நன்னீரால் கடனிே
கடனீரேரிகள் ஆழம களாகும். இவை கடலு கடல்நீரானது கடனி வதுடன், அதற்கு எதி அடிப்படையில் உவ யானது மீன்கள், கூ தாவரங்கள் அத்து உள்ளடக்கமுள்ள நீ மடைந்த மற்ற வை ஆகியவற்றையும்
காணப்படுகின்றது.
பொருளியல் நோக்கு : ஜூனர் / ஜூலை 2009

எண் ணெய்கொண்ட டிவங் களிலுள்ள கழிவு போன்று, எண்ணெயப் தில் ஏற்படும கசிவின்
.
டால் உட்செல்லும் சூழலானது தற்போது
இருப்பதனால் கடற் ப் மீதியின் படிவுகள் ன ஆதாரங்கள் எதுவும் னில், கடலில் ஏற்படும் மாக வெளியேற்றும் னது வருடமொன்றுக்கு
இருப்பது, அவ்விடத் த் தீமைபயப்பதாகும். வில் சிறிய பரப்பில் b அதன் செறிவிற்கேற்ப த்தும்.
b எக்சோன் வல்டெஸ் ) ஏற்பட்ட 48 மில்லியன் கள்) மசகு எண்ணெய்க்
ஆயிரம் வரையிலான மீன் வளங்களையும் , அனேக உயிரினங் பதாகவும் இருந்தது. சடைதலில் ஏற்பட்ட ாகக் கருதப்படுகின்றது.
து மீன்பிடித் தொழிலின் அழிவுக்கு வழிவகுக் -ன் இது குளித்தல், ட்டம் மற்றும் பொழுது ல், மனதுக்கு இதமான வுகள் என்பவற்றுக்குக் தம். மேலும் சுற்றுலாத் நீங்கான விளைவை லுக்கு அணிமையாக லையங்கள் கடல் நீரை ன்படுத்தும்போது, கடல் யினால் உயர்வாக அவற்றை மூடுமாறு lன்றன. இது போலவே, துறையும் மோசமாகப் சரக்கேற்றும்போதும் படும் விபத்தால் துறை
எண்ணெய்க் கசிவு தைக் கட்டுப்படுத்தும்.
ாரிகள் மாசடைதல்
ற்ற உவர்நீர் நிலை டன் தொடர்புடையவை. ரேரிகளுக்குள் செல் ர்மாறாகவும் திரும்பும், நீர்ச் சூழற் தொகுதி னி இறால்கள், சிறிய டன் உயர் உப்பு ர் வாழ் இசைவாக்க கயான உயிரினங்கள் கொண்டுள்ளதாகக்
புந்தல தேசிய பூங்காவானது, மாரி காலத்தில் தங்கள் தாய் நாட்டைவிட்டுக் குடிபெயர்ந்து வரும் 50 மேற்பட்ட பறவை இனங்களுக்கு விருந்தளிக்கும் பறவை சரணாலயங்களாக
sW தச ரீதியாக
卒瑄垒打
* ، ممہ 0 لیے ر چي و : و
அங்கீகரிக்கப்பட்ட பல குடாக் களைக் கெI 600 டுவர் எது. இப் பறவையினங்கள் கடல்நீர் வாழ் கூனி இறால் களை உள்ளடக்கிய குடாவிலுள்ள உணவை உண்டு மகிழ்கின்றன. லுணுகம்வெகெர, கிருந்த? ஓயா போன்ற நீர்ப்பாசனக் குடியேற்றச் செயற்திட்டங் களிலிருந்து வெளியேறும் மேலதிக நீர்ப்பாசன நீர் நுழைவதனால் புந்தலவின் இரு குடாக்களான மலல, எம்பிலிக்கல ஆகிய இரண்டும் தங்களது உவர்த்தன்மையை இழந்துள்ளன. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள நீர்ப்பாசனச் செயற் தட் டங்கள் நடைமுறைப் படுத்தப்படுவதற்கு முன்னர் இக் கடனிரேரி களிற் காணப்பட்ட உப்பின் செறிவை விட அது தற்போது 10% குறைவடைந்துள்ளது. முடிவாக, மலல, எம்பிலிக்கல ஆகிய கடனீரேரிகளில் உவர் நீர் கூனி இறால்கள் குறையத் தொடங்கியுள்ளதுடன், எதிர்காலத் தில் அவை அழிந்துபோகக் கூடும். மாசடை தல் பற்றி இவ்வறிக்கையின் தொடக்கத்தில் கொடுக்கப்பட்ட வரைவிலக்கணத்திற்கு ஏற்ப நன்னீரானது இங்கு ஒரு தெளிவான மாசாக்கியாகும்.
கடனீரேரிகளில் குறைந்த உப்பின் செறி வானது எதிர்காலத்தில் புந்தலவை நோக்கி குடிபெயர்ந்து வரும் பறவைகளின் எண்ணிக் கையைப் பாரியளவில் குறைவடையச் செய்யக் கூடும்.
மாசடைந்த நீர்நிலைகளுக்கான தீர்வுகள்
நீர்நிலைகளுள் பாயும் மாசுக்களின் குறைப் பும், நீரில் அவற்றின் செறிவின் குறைப்பும்தான் மாசடைதலுக்கான தீர்வுக்காக எடுக்கவேண் டிய இரு அடிப்படைப் படிகளாகும். இதைத் தொடர்ந்து தெரிவுசெய்யப்படவேண்டிய முறைகள் வெற்றிகாணவேண்டியதும் பெறுமதி மிக்கதுமாகும். இத் தீர்வுக்கான செயல்முறை களுக்கு அடிக்கடி தேவைப்படுவன, விஞ்ஞான ரீதியான உள்ளீடுகள், நீண்ட கால இடைவெளி மற்றும் பெருமளவிலான நிதி வளங்களாகும்.
பெரிய ஏரிகளதும் நீர்த்தேக்கங்களதும் மீளப் புதுப்பித்தலானது தோல்வியிலே முடிந்தன என்பதற்குப் பல உதாரணங்கள் உண்டு. சீனாவின் யுவான் மாகாணத்திலுள்ள டயான்சி ஏரியின் நீரின் தரத்தினை மேம்படுத்துவதற் காக 14 வருடங்களுக்கும் மேலாக 564 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தைச் செலவு செய்தும், வெளியிலிருந்து குறித்த நீர்நிலைக்கு வந்துசேரும் போசணைப் பொருட்களின் குறைப்பில் பெருவெற்றி காணமுடியாவிடினும், ஏரியின் அடைவி லிருந்து, குறிப்பாக குறைந்த ஒட்சிசன் சூழ்நிலையில், போசணைப் பொருட்கள் வெளியேறின.
57

Page 60
வெற்றிகொண்ட மீளப் புதுப்பித்தலுக்கான உதாரணங்களும் இங்கு உணி டு.
நேர்வேயிலுள்ள மியோசா எனும் மிகப்பெரிய ஏரியானது புதிய தாவர வர்க்கத்தை உரு
: : : - ' .. நிலையiல உள் எதுடன
- హాకి; }
வாக்கும் அல்காக்காப் பெருக்கம் காரணமாக 1970 இலிருந்து பார்வை எல்லைவரை அருவருக் கத்தக்க மணத்தை வெளியிட்டது மாத்திர மன்றி குடிப்பதற்கு விரும்பத்தகாத சுவையை யும் கொண்டிருந்தது. இதனால் ஏரியின் மீளப் புதுப்பித்தலுக்கான பல செயல்முறைத் திட்டங்களின் ஆரம்பங் களுக்கும் இது இட்டுச் சென்றது. மாசடைதலின் மூலம் எதுவென ஆராய்ந்த தன் முடிவாக, பொசுபரசுதான் முக்கிய மாசாக்கி என கண்டறியப்பட்டது. எனவே 1980இல் முறைப்படி ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய கழிவுநீர் பரிகரிக்கும் இயந்திரத் தொகுதி ஊடாக 90% வினைத்திறனுடன் பொசுபரசினை வெளியேற்றியதால் அதன் செறிவு 0.015 - 0.018 mg/1 இருந்து 0.011 mg/l ஆகக் குறைந்தது. இதன் விளைவாக அல்காவின் பெருக்கமானது குறைந்தது.
அதிகளவு மாசடைந்த நகரங்களிலிருந்து வரும் கழிவுநீர் வெளியேற்றத்தின் விளைவாக 1950க்கு முன்பாக சுவிற் சர்லாந்தின் சூரிச் ஏரியின பொசுபரசுச் செறிவானது 0.03 mg/1 இருந்து 1965 அளவில் 0.09 mg/ ஆக அதிகரித்தது. கழிவுநீர் பரிகளித்தல் முறையில் பெரிக் அல்லது அலுமினியம் சலி பேற்று சேர்த்ததன் மூலம் அதன் செறிவானது 85% க்கும் அதிகமாகக் குறைவடைந்தது. இரசாயன வீழ்படிவாக்கல் முறையினால் பொசுபரசு வெற்றிகரமாகக் குறைக்கப்பட்ட உலகின் முதல் ஏரியாக இது அமைந்தது.
ஒருசில வருடங்களுக்கு முன்பாக கண்டி ஏரியின் நீர் உயர்வாக மாசடைந்திருந்தது. நீரானது மங்கலாகவும் அல்காக்கள் மேற் பரப்பில் காணப்பட்டதுடன், ஏரியிலிருந்து துர்நாற்றமும் வீசியது. மீன்கள் மிக அரிதாகவும் பறவைகள் அற்றும் காணப் பட்டதுடன், மனித மலக்கழிவுகளும் இனங் காணப்பட்டன. இந்த நிலைக்குக் காரணம், அருகாமையில் அமைந்துள்ள தொழிற் சாலையிலிருந்து வெளியேறும் கழிவு நீரானது தமைவிளைவிக்கும் பல பதார்த்தங்களைக் கொண்டிருந்தமை மட்டுமன்றி, வீச்சத்துடன் பாய்ந்துவரும் இக் கழிவுநீருடன் விலங்கு மலக்கழிவுகளும் நிலத்தின்மேல் பரவிக்கிடக்கும் தீமை விளைவிக்கும் ஏனைய கழிவுப் பொருட்களும் சேர்வதும் ஆகும்.
இந்த ஏரியின் மீளப் புதுப்பித்தல் செயற் பாடுகள் ஆறு வருடங்களின் முன் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் தலைமை யில் மிகக் கவனத்துடன் ஆரம்பிக்கப் பட்டது. தொழிற் சாலைக் கழிவுகளில் மாசுக்களின் மட்டங்களைக் குறைப்பதற்கு
58
தொழிலதிபர்கள் மற்று யாளர்களால் சீர்செய்ய கூடிய அமைப்புகளை கூடிய, மீளப் களுடன், அகழ்தல் நடவடிக்ை மில்லியன் செலவில் பட்டது. இதன் காரணப தில் நீர் தூய்மையா தற்போது அல்காக்கள் காணப்படுகின்றன. வந்து சேர்ந்துள்ளன.
முடிவான கருத்துை
மழைநீர், கிணறுகள் அருவிகள், ஆறுகள், ச மனிதனின் நடவடிக்ை கழிவுகள், நகரக் கு தொழிற் சாலைக் ரொட்சைடு வெளியே விவசாயச் செயற்பா கூடாகவும் மாசடைகின் தலின் விளைவாக நீர் களால் ஆண்டு தோறு 3ET60T 105856í LDJ600TLD6 மீன்கள் குறைவடை களில் புதிய தாவர கின்றது. சமுத்திரங்க யானது அதிகரித்துச்
மனிதன் இவ்வுலகி ஆணர்டுகள் வாழ்ந் அனைத்து மிகப் பெரி கடந்த 125 ஆண்டுக பாரிய மாற்றங்களை மாசுக்களை உருவா கூடங்கள், ஆடை மற் சாலைகள் 1900ன் ஆரம்பிக்கப்பட்டன. அளவில் முதன் முதலி Ford Model (3LDT. கென்றி போட்டினால் பாரிய அளவிலான தொழிற்சாலை 1920 பட்டது. 1945 இல் பூச்சிசகொல்லியாக 1900 களின் பின்னர் அழிக்கப்பட்டது. இக் சனத்தொகையும் பா தது.
பூமிக்கடியிலிருந்த
கட்டியில் காணப் இரசாயனப் பகுப்பாu காபனி ரொட்சைட்டி ஆண்டு களுக்கு முன் என்பதை விஞ்ஞானி தொழிற் சாலைகள் 3 280 ppm e S ட்டின் செறிவு தற்டே உயர்ந்துள்ளது. இது
 

லும் விடுதி உரிமை பும் இயல்புகளுடன்
۔ خٹے . . . سیی Yسم
tol&u HBւ III
க்கப்பட்டது. இங்கு ர் இல்லை. மீன்கள் பறவைகளும் பின்
நீர்த்தேக்கங்கள், முத்திரங்கள் என்பன ககளாலும் மனிதக் ப்பைகள், கழிவுநீர், கழிவுகள், காபனி ற்றம், காடழித்தல், டுகள் என்பவற்றுக் *றன. இந்த மாசடை சம்பந்தமான நோய் ம் மில்லியன் கணக் டைகின்றனர். ஏரியில் கின்றன. நீர்நிலை வர்க்கம் தோன்று ளில் அமிலத்தன்மை
செல்கின்றது.
ல் பல மில்லியன் தாலும் அவனது ய செயற்பாடுகளும் ளாகத்தான் சூழலில் ஏற்படுத்தியுள்ளன. க்கக்கூடிய அச்சுக் றும் தோல் தொழிற் முற்பகுதியில் தான் உலகில் மிக அதிக லில் உருவாக்கப்பட்ட L-fffÍ 5IfŤ 19086) உருவாக்கப்பட்டது. இரசாயன உரத் இல் ஆரம்பிக்கப் bT65 DDT u JITGorg
பாவிக்கப்பட்டது. 75 % மான காடுகள் கால கட்டத்தில்தான் ரியளவில் அதிகரித்
எடுக்கப்பட்ட பனிக் படும் காற்றினை வு செய்தன் மூலம் ன் செறிவு 600,000 பு எவ்வாறு இருந்தது கள் கண்டறிந்தனர். பூரம்பிப்பதற்கு முதல் ந்த காபனிரொட்சை ாது 387 ppm ஆக 50 ஆண்டுகளில
பொருளியல் நோக்கு : ஜூனி / ஜூலை 2009
மேலும் 500 ppm ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நீர், காற்று என்ப வற்றில் காணப்பட்ட மாசுக்களைப் பற்றிய நீண்ட காலத் தரவுகள் இல்லாவிடினும்,
அதி கரித்துள்ளன எனக் கருதக்கூடியதாப உள்ளது. இம் மாசுக் களில் காபனீரொட்சைட்டும் ஒன்றாகும்.
Qg i مسيس.
محسين
۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ ۹- r۹ر سر به حسمو برای LJH (bléboliloU t
அண்மைக்காலங்களில் சூழலில் பலவகை யான பாதகமான மாற்றங்கள் அச்சுறுத்தும் வேகத்தில் நிகழ்ந்துள்ளன. இவற்றால் எதிர் காலததில் என்ன நடக்கும்? தற்போதைய உலக சனத்தொகையான 6.7 பில்லியன் ஆனது 2050 ஆம் ஆண்டளவில் 8 தொடக்கம் 11 பில்லியன் வரை அதிகரிக்குமென எதிர் பார்க்கப்படுகின்றது. மனித உணவுக்குத் தேவையான பயிர்ச் செய்கையும், கால் நடைகளின் வளர்ப்பும் சூழலில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும். பல மில்லியன் தொன் எடையுள்ள மனித கழிவுகளை அகற்றுவது இன்றைய அளவில் பார்க்கும் போது திகிலடையச் செய்யும் அனுபவமாகவே உள்ளது. தற்போது 600 மில்லியனாக உள்ள மோட்டார் கார்களின் எண்ணிக்கை இன்னும் 20 ஆண்டுகளில் ஒரு பில்லியனாக அதிகரிக்கும். பெரும்பாலும் ஆசிய, ஆபிரக்க, தென் அமெரிக் காவில இடம்பெறும் மொத்த காடு அழிப்பானது ஆண்டொன்றக்கு 10 மில்லியன் ஹெக் ரெயராக அதிகரிக்கும். எதிர்காலத்தில் மாசடைதலானது உயிரினங்களுக்கும், சூழலுக்கும் எத்தகைய பாதிப்பினை ஏற்படுத்தும் எனத் தெரியாது. பல்வகை இரசாயனப் பொருட்கள் மனிதத் தேவையின் அதிகரிப்பின் காரணமாக உருவாக்கப்படும். கடந்த காலத்தில் சூழல் நலிவடைதலின்பால் ஏற்பட்ட பயங்கர சமிக்ஞைகள் மனிதனுக்கான எதிர்காலத் தைப் பற்றிய சாதகமான நிலை பாட்டைக் கொண்டிருக்கவிலலை. பேராசிரியர் றிச்சட் றிபெல்லும், கலாநிதி சாள்ஸ் கீலிங்கும் 1957 இல் இருந்து தினசரி காலை யில் சூழலில் காணப்படும் காபனீரொட்சைட்டு செறிவினை அளந்து மேற்கொண்ட செயற் பாடுகளும் அவர்களது எச்சரிக்கையும் 1992 இல் றியோ டி ஜெனறோவில ஐக்கிய நாடுகளால் நடாத்தப்பட்ட சூழலும் அபிவிருத்தியும் எனும் மாநாடு வரை உலக நாடுகளின கவனத்தை அதிகளவு பெறவில்லை. இன்று காபனீரொட்சைட்டு - அதிகரிப்பிற்கும் காலநிலை மாற்றத்திற்கும் அதிக கவனம் செலுத்தப்பட்டாலும், இந்த வாயு மட்டுமல்ல ஏனைய மாசுக்களும் சூழலைப் பாதித்து காலநிலை மாற்றங் களைக் கொண்டு வருகின்றன என்பதனை உலகம் இதுவரை உணரவில்லை.
நீர் மாசடைதலானது அடிப்படையில் இரு காரணிகளில் , அதாவது (1) நீர்

Page 61
மூலக்கூறின் இரசாயனம், (2) மனிதனின் காலத்திலு போன்றவற்றில் பாவிக்கப்ப
(t.06öfðasti H 1-3 {{Hsist!! !!
kul-L.- iki i jik-ul l
மனிதனின் செயற்
岳
ச்
f る。歪
K. t a X. 3t 5 6 Y 通 63°5丁 Fa* {※ ※総 益 ATLLhSTeLSLAiiuLS S S LLAAAA LeAALLAAAAALL S SSi S JLAAArAAAkA
து தடுத்து நிறுத்த முடியும். தொடர்புை அதாவது நீர் மாசடைதலை துண்டும் கங்களுட6 செயற்பாடுகளில் இருந்து விலகியிருக்க ருப்பின் நாட முடியும். அதனை செயற்படுத்துவது ஏற்படுத்துட கடினமாக இருப்பினும், மக்களுக்கு இது கள், ஆறு பற்றிய சமயோசித அறிவினையும் குளங்கள் மனோதிடத்தினையும், இது சம்பந்தமான போன்றவற பொறுப்பையும் ஏற்படுத்த வேண்டும். இவை பதங்கான மட்டுமல்லாது இச்செயற் பாடானது திட்டம் ஆர வருங்கால தலைமுறையினதும் பொறுப் இத்தகைய பாகும். இலங்கையில் மேற்கொள்ள நடைமுறை வேண்டிய சில விடயங்கள் இங்கே தரப் பட்டுள்ளன. 4. பரிரஜைக களின் ப 1. பொதுமக்களுக்கு நீர் மாசடை செயற்பது
தல் பற்றிய விழிப்புணர்வை தல் ஏற்படுத்துதல்
இலங்கை மனிதன், விலங்குகள், தாவரங் பாதுகாப்பத் கள், சூழல் என்பவற்றிற்கு நீரின் சட்டத்தை அவசியத்தையும், நீர் எவ்வாறு வனங்களில் மாசடைகின்றது, இவற்றை (DEQUT5. எப்படி கட்டுப்படுத்தலாம் என்பன ஆர்வத்துட பற்றிய பொது விழிப்புணர்வையும் பாராளும ஏற்படுத்தவல்ல கையேடுகள், வர்த்தமானி பத்திரிகைகள், துண்டுப் பிரசுரங் ஒழுங்குகள் கள், வானொலி, தொலைக்காட்சி போவதனா நிகழ்ச்சிகள் மற்றும் ஏனைய மையானது அறிவுபூட்டும் பொது நிகழ்ச்சி காணப்படு: களையும் செயற்படுத்தல் வேண் கம், உள் டும். குழுக்கள்,
கள், தனிப் 2. பொதுச் சுகாதார,கழிவகற் g5Lib(p60Lu றல் முறைகளை மேம்படுத் நிலைகளை தல் தூண்டப்பt
பொது நீர் வழங்கல் திட்டங்கள் 5. சுற்றுப்புற அருமையாகவுள்ள கிராமப்புறங் காத்துப் களில் பொதுச் சுகாதாரம் பற்றிய தொகைக் செயற்பாடுகளை வலுவடையச் ஊக்குவித செய்தல் வேண்டும். உணவு மற்றும் தனிநபர் சுகாதாரத்திற்கு மக் களில முக்கியத்துவம் கொடுக்கப்பட அதிகரிக்கு வேண்டும். குடிநீர் மூலங்களில் அதிகரிக் நோய்கள் உருவாகக் கூடிய ளாவிய ரீதி உயிரினங்கள் உள்ளனவா என்ப பட்ட ஒன்ற தனை பொதுச் சுகாதார உத்தி யிலும் சூ யோகத்தர்கள் ஒழுங்காக கண் யானது நில காணிக்க வேண்டும். இயல்பு, அ கிடைக்கப் 3. நீர்நிலைகளில் நீரின் தரத்தை வாழும் மகி கண்காணித்தல் அவர்கள் R
தன்மை தற்போது பொது நீர்விநியோ யுள்ளது. கத்திற்கு பல ஆறுகளும், நீர்த் கள் சூழலி தேக்கங்களும் பாவிக்கப்படுகின் வினை வி றன. அநேகமாக இவை எதிர் கொண்டிரு
-ண பொருளியலி நோக்கு ஜூனர் / ஜூலை 2009
 
 
 
 

ம் இத் தேவைக் காகப் டலாம். ஒரு நீர்த்தேக் காணப்படும் மிகவும்
: uv. . . . . . . . . . . . . . . . . . . தனிமை வாய்ப் நீத
ಕ್à5éà_ă
டய ஏனைய நீர்த்தேக் ண் இணைக்கப்பட்டி ட்டிற்கு பாரிய அழிவை b. மழை நீர், கிணறு துகள், அருவி கள், , நீர்த்தேக்கங்கள் ற்றைக் கண்காணிப்
நாடளாவி ரீதியில் ம்பிக்கப்பட வேண்டும். 1 திட்டம் தற்போது
யில் இல்லை.
ளை நீர் நிலை ாதுகாவலர்களாகச் வதற்குத் துண்டு
நீர் நிலைகளைப் தற்குச் சட்டங்களிலும் நிறைவேற்றும் நிறு ) மட்டும் தங்கியிருக்க நீர் மாசடைதல் பற்றி ன் உருவாக்கப்பட்ட ன்றச் சட்டங்கள், விளம்பரங்கள், சட்ட * யாவும் பயனற்றுப் லேயே இந்த நிலை மேற்கூறப்பட்டவாறு கிறது. மேலும் அரசாங் ாளுர்வாசிகள், சமூக பாடசாலைப் பிள்ளை
பிரஜைகள் ஆகியோர்
ப சூழலிலுள்ள நீர் ாப் பாதுகாப்பதற்குத் உல் வேண்டும்.
ச் சூழலைக் பாது பேணக்கூடிய சனத் கொள்கைகளை த்தல்
5i எணர் னிக் கை ம்போது மாசுபடுதலும் கும் என்பது உலக நியல் ஏற்றுக்கொள்ளப் ாகும். எந்த ஒரு பகுதி ழலின் தகுதி நிலை vத்தின் தன்மை, நீரின் அதன் அளவு, அதன் பெறும் தன்மை, அங்கு க்களின் எண்ணிக்கை, ஈடுபடும் தொழில்களின் என்பவற்றில் தங்கி சில குறிப்பிட்ட இடங் ல் தாங்கக் கூடிய அள டக் கூடிய மக்களைக் க்கும். இது மிகவும்
உணர்ச்சி பூர்வமான விடயமாக இருப்பினும் மிகக் குறைந்த
சமூக, கலாசாரத்திலும் இதனைப் பற்றி விவாதிக்க வேண்டிய காலம் வந்தள்ளது. 1992 இல் நடாத்தப்பட்ட சூழலும் அபிவிருத் தரியும் எனுமி நரியோ டீ ஜெனிறோ மாநாட்டின் நியம மான 8 இன் படி விஞ்ஞான ரீதி யான, உலகளாவிய நிலையில் நின்று செயற்படக் கூடிய கொள் கைகள் உருவாகி கப் பட வேண்டும் எனக் குறிப்பிடப் பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் இதற்கு முக்கியத்ததுவம் கொடுப் பதை விடவும் மாசு ஏற்படும் இடங்களில் சனநெருக்கடியைக் குறைப்பதற்கு முக்கியத்ததுவம் கொடுக்கப்பட்டுள்ளது.
புதிய பாதை ஒன்றைப் பின்பற்றல்
உலகிலுள்ள அனைத்து நீர் நிலைகளும் தற்போது 100 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தை விடவும் அதிகமாக மாச டைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், முன்னர் குறைந்தளவு சனத் தொகையும் , சாதாரண வாழ்ககைத்தரமும், நீர் சுத்தி கரிப்பு இயல்பாகவே நடந்தமையு மாகும். சூரிய ஒளி, நுண்ணுயிர் கள், காடுகள், மண்ணினுாடான பிடிப்பு எனபன இயற்கையாக நீரினைச் சுத்திகரித்தன. ஆனால், தற்போது நிலை மாறியுள்ளது. இன்று ஜனத்தொகை அதிகரித் துள்ளது, காடழிப் பானது அதனி உருவாககத்தை விடவும் அதி கரித்துள்ளது, மண்ணரிப்பு மிக வும் அதிகரிததுள்ளது, அதிக எரி பொருட்கள் தகனமடைந்து வளி மண்டல காபனீரொட் சைட்டின் அளவை அதிகரிக்கச் செய்துள் ளன, புதிதாகத் தொகுக் கப்படும் பொருட்கள் இலகுவாக அழி வடையாமல் காணப்படுகின்றன, இவற்றால் உயிர்வாழ்வனவிற்கு பாதிப்புக்கள் ஏற்படுத்தப்படுகின் றது. அநேகமான மாசுக்கள் மனித வாழிவின் தரத்தினை உட்யர்த்தும் செ யற பா டு க ள னா ல' தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
நாடுகளின், அரசாங்கங்களின், மற்றும் தனிமனிதர்களின் எல்லா வகையான செயற்ப்ாடுகளிலும் சுற்றுப்புறச் சூழல் பற்றிய மனோ நிலையில் ஏற்படும் மாற்றமே இன்று உலகிற்கு அவசரமாகத் தேவைப்படுவதாகும்.
59

Page 62
இலங்கையில் நீரைப் பாதுக
சம்பந்தமான சில
1.நீர்-அதிமுக்கியமான,“மட்டுப்படுத்தப் பட்ட இயற்கைவளம்.
ጦo
நீரானது சமுத்திரங்கள், ஆழமற்ற கடல் கள், குளங்கள்,ஆறுகள், நிலத்தடிநீர், மலை மேலுள்ள அசையும் பனிக்கட்டித் திணிவு கள் எனப்பல வடிவங்களில் காணப்படு கிறது. புவியின் மேற்பரப்பில் காணப்படும் எல்லா வேறுபட்ட நீரின் தோற்றங்களின் கூட்டுச் சொல், நீர் மண்டலமாகும். முழு நீர் மண்டலத்தின் 0.5 சதவீதமானது கண்டங் களில் குளங்களாகவும் ஆறுகளாகவும் காணப்படுகின்றது. புவி மேற்பரப்பில் அண்ணளவாக 70 சதவீதம் அளவு சமுத் திரங்களினால் நிரப்பப்பட்டுள்ளது. எனினும் நீர் மண்டலத்தின் 98.8 சதவீதம் கடல் நீரை உள்ளடக்குகிறது. நன்னீரின் பெரும் பகுதி (நீர் மண்டலத்தின் 0.7 சதவீதம்) நன்னீர்ப் பனிப்பாறைகளாகவும், அத்துடன் நீர் மண்ட லத்தின் 05சதவீதமானது குடித்தல், சமைத் தல், விவசாயம், தொழிற்சாலைப் பாவனை போன்ற எமது தேவைகளை நிறைவு செய்வதற்குக் கிடைக்கக் கூடியதாகவும் நீர்அமைந்துள்ளது. இது ஒரு கணக்கீடு ஆகும் இன்று இது குறைவாகவும்
966) D.
சமுத்திரங்களிலிருந்து நீர் ஆவியாகி, வளி மண்டலத்துள் சென்று, மழையாகவும் பனிக் கட்டிகளாகவும் கண்டங்களின் மேல் விழுந்து ஆறுகள் குளங்களுடாக மீண்டும் சமுத்திரங்களை வந்தடையும். சமுத்திரங் கள், நீர்வட்டத்தினுாடாக நீர் மண்டலத் திலுள்ள மற்றைய நன்னீர் நீர்நிலைகளுடன் இணைந்துள்ளன. நீர் மண்டலத்தின் உள்ள நன்னீர் மற்றும் கடல் நீர் என்பவற்றின் சராசரி ஒருங்கமைவு முறையானது மாற்ற மடையாதுள்ளது. நன்னீரின் பெருமளவு வீதம் நிலத்தடி நீர் நிலைகளான நீரேந்தி களில் சேகரிக்கப்பட்டுள்ளது. அண்ணள வாக 70 சதவீதம் இலங்கையரின் பாரம் பரிய குடிநீர் வளமாக நிலத்தடி நீர் அமைந் துள்ளது. நீர் தேக்கங்களில் (வாவிகள்) சேகரிக்கப்பட்ட மேற்பரப்பு நீரானது இலங்கையில் விவசாயத்திற்கு பயன்படுத் தப்படும் பிரதான நீர் மூலமாகும்.
2. இலங்கையில் நீரைப் பாதுகாத்தலின் வரலாற்றுரீதியான அம்சங்கள்
பண்டுகாபய மன்னனால் (கி.மு. 380-310) முதலாவது நீர்த்தேக்கம் நிர்மாணிக்கப் பட்டதுன் இலங்கையில் நீரைப் பாது காக்கும் செயற்பாடு ஆரம்பித்தது. அக் காலப் பகுதியில் காணப்பட்ட விஞ்ஞான தொழில் நுட்ப அறிவை அடிப்படையாக கொண்டு முதலாவது “வாவியை” (குளம் அல்லது நீர்ததேக்கம்) அவர் நிர்மாணித் தார். பின்பு அதைத் தொடர்ந்து அண்ணள வாக 35,000 தேக்கங்கள் இலங்கையில்
50
நிர்மாணிக்கப்பட்டன. துவமான இவ்வகைய அதைத் தொடர்ந்து பாவனையும் ஐரோட்டா கண்டத்தில் காணப்பட நாடுகளில் இதைெ நீர்த்தேக்கங்கள் வளமான வாழ்க்.ை விவசாயத்திற்கும் அநுராதபுரக் காலப் தார முன்னேற்றம் அ பின்பு இதைக் காணக் கூ “மனிதகுலத்தின் பய படாமல் ஒரு துளி நீ அனுமதியாதிருப்போ மகாபராக்கிரமபாகு னார். அத்துடன் நீர் நிர்மாணித்தார். “வால் சூழலைக்காத்து, நீடி: திக்கு இட்டுச்சென்ற ! சமுகவியல் கிராம அ கருவின் பிரதான கரு தன. நீர்ப்பாதுகாப்ட குறிக்கோள்களாவன
- حبیست ه حتی میسه ۹حبه بیم. م ، گ V lui oupujyou vo
(1) வறட்சிய உணவு உ விவசாய
தடையின்றி மரிக்கப்படு LDT607 g5g(pé
(i) வீட்டுத் தமான த வழங்கி மச் படுத்துதல்.
புராதன இலங்கைய செல்வம் மனிதனின நீரைக் காப்பதிலும் யாகப் ப்ொருத்தமா கிடைக்கச் செய்வதில் அறியமுடிகின்றது. இ சாயப் பொருளாதாரப யாயினும் நீர்க் காப்ப பொருளாதாரத்தில் பங்கை வகிக்கின் மற்றும் "பொருளாதா இரு சொற்பதங்களும் பிரிக்கமுடியாதன. ப எங்களுக்கு அதிகம் யிருககிறது எனப்
வீரமந்திரி “இலங்ை பாசன முறைமையில் அம்சங்கள்” எனும்
பிட்டிருந்தார். பார! சூழலைக் காத்து நீ ருத்தியின் எண்ணக் விவசாயத்துடன் ெ

ாத்தல் மற்றும் நீரின் பண்பு
56
இலங்கைக்கே தனித் ான நீர்ப்பாதுகாப்பும்
பேணப்பட்ட நீரின் அல்லது அமெரிக்காக வில்லை. சில ஆசிய யாத்த மாதிரியான காணப்படுகின்றன. கக்கும் நீர்ப்பாசன கிடைக்கும் நீருடன் பகுதியில் பொருளா டையப்பட்டது. அதன் பக் காலப்பகுதியில் டியதாக இருந்தது. பனுக்காக பாவிக்கப் ருேம் கடலுள் செல்ல மாக” என மன்னன் (கி.பி.1153-1186) கூறி த் தேக்கங்களையும் வியும்”“டகோபாவுமே” த்திருக்கும் அபிவிருத் இலங்கையின் புராதன லகு எனும் எண்ணக் ப்பொருளாக அமைந் பில் அமையும் இரு
பான பருவகாலத்தில் ம்பத்தியைப் பேணும் நடவடிக்கைகளுக்கு 1, நீர்ப்பாசனம் பரா டுவதற்கு பொருத்த ள்ள நீரை வழங்குதல்,
தேவைக்குப் பொருத் ரம் வாய்ந்த நீரை ககளின் நலனை மேம்
பின் பொருளாதாரச் ர் தேவைகளுக்கான அதன் பின் தொடர்ச்சி ன தரமுள்ள நீரைக் லும் தங்கியிருந்ததாக இன்று அது ஒரு விவ Dாக அமைய வில்லை ானது இன்று நாட்டின் குறிப்பிடத் தக்க றது. ஆகவே "நீர்” ர அபிவிருத்தி” என்ற ) ஒன்றிலிருந்து ஒன்று ாரம்பரிய ஞானமானது கற்பிக்க வேண்டி பேராசிரியர் C. G. கயின் புராதன நீர்ப் ன் சுற்றுப்புறச் சூழல் தனது நூலில் குறிப் ம்பரிய ஞானமானது டித்திருக்கும் அபிவி கருவானது நீர்ப்பாசன தாடர்புபட்ட எங்கள்
பொருளியலி நோக்கு ஜூன் / ஜூலை 2009
பேராசிரியர் எச். தசரத குணவர்த்தன,
இரசாயனவியற் சிரேஷ்ட பேராசிரியர் கொழும்புப் பல்கலைக்ககழகம்,
புராதன நாகரிகத்தின் ஒரு பகுதியாக இருந்தது என அவர் மேலும் குறிப்பிடுகி றார். முன்மாதிரியான சர்வதேச சூழலுக் கான சட்டமானது சூழலைக்காத்து நீடித் திருக்கும் அபிவிருத்தியின் எண்ணக் கருவை அண்மையில் தான் ஏற்றுக்கொ ண்டிருப்பதுடன் அவ் எண்ணக்கருவை ஓர் முன்மாதிரியான கண்டுபிடிப்பாக அடிக்கடி கலந்துரையாடுகிறனர்
அக்காலத்தில் இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியில் விஞ்ஞானமும் தொழில் நுட்பமும் நேரடிப் பொறுப்பை வகித்தன என்பது சந்தேகமற்ற உண்மையாகும் எனி னும் விஞ்ஞானத்துடன் நன்கு பரீட்சயமற்ற வர்கள், புராதன இலங்கை, விஞ்ஞானமற்ற தொழில்நுட்பத்தையே கொண்டிருந்தது எனப் பிழையாக விவாதிக்கின்றனர். 500 வருடங்களுக்கு மேற்படாத புராதன காலத்திற்குரிய, இவ்வாறன புதிய விஞ்ஞானத்தை இலங்கையர்கள் கைக் கொள்ளவில்லை என்பது உண்மை. புராதன தொழில்நுட்பம் என்பது எழுதப்பட்டிருக்காத விஞ்ஞானமாகும். ஆனால் அது புதுமையான விஞ்ஞானமன்று. எழுத்து வடிவில் காணப்படாத ஒரு சில விஞ்ஞான தொழில்நுட்பங்கள் குறித்த சில குடும்பங்களின் பரம்பரை இரகசியங் களாகப் பேணப்பட்டு வந்திருக்கலாம் என்ற அடிப்படையிலான இவ்வகை எழுதப்படாத விஞ்ஞானமானது புராதன தொழில் நுட் பத்துடன் இணைந்ததாக பல வருடகால மாக நிலைத்திருந்திருக்கக் கூடும். இத் தொழில்நுட்பத்தின் தப்பிப்பிழைத்தல் என் பது அக்கால விஞ்ஞான அறிவிலேயே தங்கியிருந்தது. அக்காலப் பகுதியில் தொழில்நுட்பத் தேவைகளுக்கு விஞ்ஞான அறிவைப் பிரயோகித்ததின் காரணமாக புராதன இலங்கையின் விவசாயப் பொரு ளாதார அபிவிருத்தியானது நீடித்து நிலைத் திருந்தது எனலாம். எனவே “சூழலைக் காத்து நீடித்திருக்கும் தன்மை” என்ற எண்ணக்கரு எதிர்கால சந்ததியிருக்குத் தேவைப்படுவதாகும். மேலும் சூழலுடன் இயற்கை வளங்களை பாதுகாக்கும்
வேளையில், மனிதனின் தேவைகளை
நிறைவுசெய்தல் என்பது தான் “சூழலைக் காத்து நீடித்திருக்கும் தன்மை இன் எண்ணக்கருவாகும். ஆகவே மேற்கூறப் பட்ட "எழதப்படாத விஞ்ஞானதை’ அடிப் படையாகக் கொண்டமைந்த தொழில்நுட்ப மானது 2400 வருடங்களின் பின்னரும் எமக்குப் பயன்படும் என்பதற்காக அந்த

Page 63
இயற்கை வளங்களைப் பாதுகாத்து வந்தது. அதாவது, "சூழலைக்காத்து நீடித் திருக்கும் தன்மை புராதன காலத்தின் சூழலைக் காத்து நீடித்திருக்கும் திறன் கொண்ட பொருளாதார அபிவிருத்திக்கு இட்டுச் சென்ற எழுதப் படாத விஞ்ஞானம் இன்று நிலைத்திருக்கவில்லை. ஆகவே எமது மூதாதையர்களின் மனிதத் தேவை களிலிருந்து உண்மையாகவே வேறுபடும் இன்றைய மனிதத்தேவைகளை நிறைவு செய்ய புராதன மற்றும் நவீன தொழில் நுட்பங்களுக்கு பிரயோகிக்கதக்வாறு புதிய விஞ்ஞானத்தினது தேவை தோன்றுகிறது 19ம், 20ம் நுாற்றண்டுகளின் காலப்பகுதி களில் நிகழ்ந்த மேற்குறிப்பிடப்பட்ட புதிய விஞ்ஞானத்தின் அபிவிருத்தியானது மனித னைத் தேவை மாற்றங்களுக்கு இட்டுச் சென்றுள்ளது. இக்காலப்பகுதியில் மனிதத் தேவையை எவ்விலை கொடுத்தாவது பூர்த்தி செய்வதே தலையாயகடனாக இருக் கின்றது. இது ஒரு சூழலைக் காத்து நீடித் திருக்கும் அபிவிருத்தியல்ல. கடந்த இரு தசாப்தங்களை எடுத்துக்கொண்டால் சூழலைக் கவனத்திற் கொள்ளாது மனிதத் தேவைகளை நிறைவுசெய்வதற்கான பொருளாதரா அபிவிருத்திக்கே முக்கியத் துவம் கொடுக்கப்பட்டது. புராதான காலப் பகுதியில் அடையப்பட்டிருந்த, சூழலைக் காத்து நீடித்து நிலைத்திருக்கச் செய்யும் அபிவிருத்தி புறக்கணிக்கப்பட்டுள்ளது. அல்லது வரவேற்கப்படாது இருக்கின்றது. இன்று அடிக்கடி, சூழலைக் காத்து நீடித்திருக்கும் அபிவிருத்தியின் எண்ணக் கரு புதிய கண்டுபிடிப்பாக எடுத்துக் கொள்ளப்பட்டது. உண்மையில் இந்த எண்ணக்கரு எங்கள் புராதன கலாசாரத்தின் ஒரு பகுதியாகக் கருதி மதிப்பளிக்கப் பட்டது. இன்று பொருளாதார அபிவிருத்தி யை எட்டுவதற்காக எம்மால் பிரயோகிக்கப் படும் எமக்குப் பரீட்சயமான நவீன விஞ்ஞான தொழில்நுட்ப அறிவுடன் புராதன கால எழுதப்படாத விஞ்ஞான அறிவையும் விளங்கிக் கொள்ளுதலானது எமக்கு
மிகவும் பயனுடையதாக அமையும்.
3.இலங்கையில் நீரின் பண்பு பற்றிய வரலாற்று ரீதியான அம்சங்கள்
1950களின் முற்பகுதியில், எனது கிராமப் பாடசாலையில் எனது ஆசிரியர்களால் எமக்குப் புகுத்தப்பட்ட எண்ணக்கரு “நீரை மதி” என்பதாகும். இது, சூழலைக்காத்து நீடித்திருக்கும் அபிவிருத்திக்கான கடந்த காலத் தொடர்பிலிருந்து பெறப்பட்ட ஞானம் எனக் கருதக் கூடிய எழுதப்படாத விஞ்ஞானம் ஆகும். இந்த “மதி” என்ற பதம் நீரின் மேல் உமிழ்தல் அல்லது சிறுநீர் கழித்தல் ஆகாது என்பதை உள்ளடக்கியி ருந்தது. அதாவது நீரை மாசுபடுத்தா திருக்க இலங்கையில் 2500 வருடங்களாக வீட்டுப் பாவனை மற்றும் விவசாயத்திற்கு உபயோகிக்கும் நீரிற்கு இது கடைப்பிடிக் கப்பட்டு வந்தது. கடந்த 2500 வருடங்களில் “நீரை மதி” என்ற எண்ணக்கருவை அடிப் படையாக வைத்து ஆக்கப்பட்ட புராதன கால கழிவறை வடிவமைப்பு நீர் மாசடை தலைத் தடுத்தது. ஆனால் இன்று நாம
பொருளியல் நோக்கு : ஜூனி / ஜூலை
எமது வீட்டுப் பாவ றோமா? கடந்த கால மற்றய நாடுகளின் க கண்மூடித் தனமாக றோம். நீர் மாசடைத யான விஞ்ஞானத் விடுத்து ஏனைய / பெற்ற தொழில்நுட் பட்டது. நகர மக்களு மக்களும் இன்று புராதன எண்ணக் க
. oppou go zvuஇலங்கையர் நீரை இந்தப் புராதன எ6 என்பதும் இவே சூ ருக்கும் அபிவிருத்தி வழியுமாகும்.
ar. Uzwat
பொருத்தமான தரமு பராமரித்தலுக்கு ே புராதன விஞ்ஞானே தது. பண்டுகாபய பின் அவன் வழிவ அனேகமாக ஆயிர் (வாவி) மழைநீரைக் நிர்மானித்துள்ளனர். களுக்குக் குறுக்கே நீர்தேக்கங்களைக் மிகவும் குறைந்த களையே சேகரிக்கக் றது. இவ்வாறான ச கங்களுக்கு நீர் எ களையும் மற்றும் ெ வழங்கும் வாய்க்க 66 மூடுகாப்பு (Fore மூலம் பராமரிக்கப்ட மரங்களில் வாழ்ந் தெய்வம் இந்த பாதுகாப்பதற்கு உத கை காணப்பட்டது. சக்திவாய்ந்த சர்வ நல்ல கட்டுப்பாடும், மக்களைக் கூடத் புராதன நீர் பாச6 சூழலைக்காத்து நீடித் அடைதல் இன் ெ மூடுகாப்பைப் பராம அழித்தல், நீர்ப்பா அயன் செறிவைக் நீரைப் பயன்படுத் குள்ளாவதுடன் ( புகவிடும் தன்மை இ கிறது என புதிய படுத்தி நிற்கிறது. ஹெக்ரயர் களுக்கு கூடிய ஒரு நீர்ப்பாச வரும் வடிகால் நீ6 பெரிய நீர்த்தேக்க பட்டிருக்கவில்லை இணைந்ததான விஞ்ஞானப் பார்6ை விஞ்ஞானம்) அடி புராதன நீர்ப்பராமரி 10 ஹெக்ரயரிலும் பின்தொடரும் நீர்ப்பு சிறிய நீர்த்தேக் க சேகரிப்புடன் சம்மந்தட்
2009

pனயில் நீரை மதிக்கி ஞானத்தைக் கருதாது Nவறை வடிவமைப்பை ப் பின்பற்றி வருகி லைத் தடுக்கத் தேவை!
இடங்களில் இருந்து பம், பிரதி செய்யப் நம் அத்துடன் கிராம “நீரை மதி” எனும் நவை மதிப்பதில்லை. ாவுகளும் இல்லாமல்
மீளப் பயன்படுத்த, ண்ணக்கரு உதவியது ழலைக்காத்து நீடித்தி யை அடைவதற்கான
ள்ள நீர்ப்பாசன நீரின் பாறுப்பாக, அந்தப் ம பொறுப்பாக இருந் மன்னனின் ஆட்சியின் ந்த பல மன்னர்கள் ம் நீர்தேத்கங்களை காப்பு செய்யவென ஓடும் அருவிகள், ஆறு அனைகளைக கடடி நிர்மாணித்ததற்கான அளவான ஆதாரங் $கூடியதாக இருக்கின் ந்தர்பங்களில் நீர்தேக் டுத்து வரும் அருவி நல் வயல்களுக்கு நீர் ால்களையும் சூழ்ந்து st Cover) Gigib (p60p பட்டது. இங்கு உள்ள து கொண்டிருக்கும் வன மூடு காப்பை வியது எனும் நம்பிக்
அத்துடன் சேர்ந்து ாதிகாரப் போக்கும், காடழித்தலில் ஈடுபடும் தடுத்து நிறுத்தியது. எத் திட்டங்களில், திருக்கும் தன்மையை னாரு முறை 66 ரித்தலாகும். காடுகளை சன நீரில் சோடியம் கூட்டுகிறது. இதனால் த முடியாத நிலைக் முடிவாக மண் ணின் ழப்பிற்கு இட்டுச் செல் விஞ்ஞானம் வெளிப் பெருமளவு ஆயிரம் நீர்ப்பாசனம் செய்யக் னத் தொகுதியிலிருந்து ரைச் சேகரிக்கக்கூடிய ங்கள் நிர்மாணிக்கப்
என்ற கருத்துடன் ஒருவகை புராதன பகளை (எழுதப்படாத ப்படையாக வைத்து தல் அமைந்திருந்தது.
குறைந்த பரப்பில் ா சனத்திற்கு உதவும் ங்களின் வடிகால் நீர் பட்ட தொடர் வாயக்கால
தொகுதிக்குள் நீர்பாசன நீரின் மீள் பாவனைக்கு அடக்கபபட்டுள்ளது. பாவ னையின் பின்பு அடையும் மண்ணின் புக விடும் இயல்பினால் நீர்பாசன நீரின் இயல்பு சீர்கெடும் படியான குறிப்பைப் புராதன
கொடுக்கிகக்கலாம். ெ
είίί6ί ιεί. Η εοι ιό
V T YVM Y ، و ماسه سه معماری و ری بریبری
令{历 روم رمت قه مه சிறிய பரப்பு இம் மாதிரி யாகப் பாதிக்கப்படுவதை பொருளாதாரத் தின் முறையற்ற விளைவுகள் இன்றி
a . f Y سر ه
9ы6U{арбия &b&ь கைவிட்டுவிடலாம்.
ra- பண்பு
4. оu bol u a பிழிப்
• --YRA -er ځحه பு பற்றிய வழiபபுனரவு
புராதன காலத்தில் இலங்கையின் சூழலைக் காத்து நீடித்திருக்கும் அபிவிருத்திக்குப் பொறுப்பான அண்ணளவாக 2,400 வருடங் கள் பழமைவாய்ந்த நீர்ப்பாசன விவசாயத் திற்கு, இலங்கையின் கல்வியமைப்பில் போதியளவு மதிப்புக் கொடுக்கப்பட வில்லை. நீர்பாசன நீரின் பண்பு எங்கள் பாடசாலையின் பாடவிதானத்தில் ஒரு அங்கமா? இல்லை! ஏனெனில் ஜக்கிய இராச்சியம் அல்லது ஜக்கிய அமெரிக்க நாட்டில் நீர்பாசனக் குளங்கள் (நீர்த் தேக்கங்கள்) இருக்கவில்லை இலங்கை கண்மூடித்தனமாக பிரித்தானிய ஐக்கிய இராச்சியம அல்லது ஐக்கிய அமெரிக்க நாட்டைப் பின்பற்றுகிறது. அத்துடன் நாங்கள் 3500 நீர்பாசனக் குளங்களைக் கொண்டிருந்தாலும் கூட நீர்பாசன நீரின் பண்பு பற்றிய நியம அளவுமுறையைக் கற்பித்தலுடாக சேர்த்துக்கொள்வதற்கான எந்தவொரு முயற்றியையும் எடுக்கவில்லை. க.பொ. த (உ/த) இற்கான இரசாயனவியற் பாட விதானம், சர்வதேச சுகாதாரத்திற்கு அமைவுறக்கூடியதாக வடிவமைக்கப் பட்டிருக்கிறது. ஆயினும் நம் நாட்டுப பல்கலைக்கழகத்திற்கு பிரவேசம் கிடைக் கத்தவறிய பணம் படைத்த குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் வேறெந்தப் பரீட்சைக்கும் தோற்றாமல் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் கற்பதற்கான இடங் களைப் பெறலாம். தற்போது பல்கலைக் கழகங்களில் நுழைந்தவர்களில் சிறு தொகையினரான 3 சதவீதத்தினருக்காக அனைத்து விஞ்ஞானப் பாடங்களிலும் உள்ள பாடநெறிகள் இவ்விடயத்திற்கு ஏற்புடையதாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. பல அபிவிருத்தியடைந்த நாடுகளில் இடை நிலை வகுப்புகளுக்கு நுால்களை எழுது பவர்கள், பாடவிதானத்தின் திட்டமிடலில் அல்லது மீளாய்வு செய்வதில் பங்குபெற அனுமதிக்கப்படுவதில்லை. இதற்கு காரணம் தேசியப் பற்றிலும் பார்க்க சுயநலமே முதன்மை பெற்றிருப்பதனா லாகும். இலங்கையில் அத்தகைய விதிமுறை காணப்படாவிடினும் கூட விஞ் ஞான பாடநெறிகளை க. பொ. த (உ/த) தில கற்கும் மாணவர்கள் பல்கலைக்கழ கங்களுக்கு அனுமதி பெறத் தவறும் பட்சத்தில் இந்தப் பாடங்களைக் கற்ற தனால் எவ்வித பயனையும் அடைய முடி யாது. தேசியப்பற்றிலும் தன்னலப்பற்று முக்கியத்துவம் பெறுவதால் இன்று இலங்கை பெரும் நெருக் கடிக் குத் தள்ளப்பட்டிருக்கின்றது. எனினும் விஞ் ஞான அறிவின் சில அம்சங்களில் ஏற்படும்
61

Page 64
துரித மாற்றங்களிற்குப் பொருந்தும் வகையில் பாடவிதானங்களில் அடிக்கடி மீளாய்வு செய்தல் மிக முக்கியமானதாகும். இந்தக் கருத்துகள் சம்பந்தமாக 97 மாணவர்கள் மத்தியில் நிகழ்திய ஆய்வின் பின் கூறப்பட்ட கருத்தாவது, க.பொ.த (உ/த) விஞ்ஞானப்பாடங்களின் மீளாய்வுக்கு ஒரு நிரந்தர அமைப்பு பொறுப்பெடுக்க வேண்டும் என்பதாகும். இந்த நாட்டில் அறிவுப் பொருளாதாரத்தின் விருத்திக்கு
YfC f as a ரிவதால், இதில் மேற்
SYr egy egy ********** - si i visse கொள்ளப்படும் செலவீனங்களுக்கான உரிய பயனையும்பெற முடியும். ஆனால் உள்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் நுழைவைப் பெறமுடியாத ஏறத்தாழ 97% மாணவர்களும் பயனடயக்கூடிய நிலையைச் சாத்தியப்படச் செய்வதற்குப் பொருத்தமான பாடவிதானத்தை மீளாய்வு செய்தலிற்குப் பல பிரிவுகளிடமிருந்தும் கடும்எதிர்ப்புக் காணப்படுகிறது.
இக் கோளில் துாய நீர் விநியோகித் தலுக்கான அவசர நடவடிக்கை எடுக்கப் படாவிடில் 2020ம் ஆண்டளவில் 76 மில்லியனிற்கு மேலான மக்கள், குறிப்பாக சிறார்கள், நீர் சம்மந்தமான நோய்களால் மடிவர் என்பதை 2002 ஆவணியில், ஜொகானெஸ்பேர்க்இல் நடைபெற்ற புவி உச்சி மாநாட்டிற்கு முன்னரே வெளிடப்பட்ட அறிக்கையில் சுட்டிக்காட்ப்பட்டுள்ளது. 2002இல் வெளியிடப்பட்ட இவ்அறிக்கையில் உலக சுகாதார ஸ்தாபனம் கணித்துள்ள தாவது, ஏற்கனவே ஒவ்வொரு வருடமும் 4000 மில்லியன் மக்கள் வயிற்றோட்டத் தினால் பாதிப்படைந் தவர்களாக இருப் பதுடன், 500 மில்லியன் பேர் இறக்கின் றனர். 1955இலிருந்து 1990 வரையான 35 வருட காலப்பகுதியில் ஆசியப் பகுதியில் தனியொருவருக்குக் கிடைக்கக்கூடிய நீர், 40-60 வீதத்தால் குறைவடைந்துள்ளது என அறிக்கை யிடப்பட்டுள்ளது. இந்நிலை தொடருமாயின் 2025அளவில் ஆசியாவில் பாரிய ஓர் நீர்ப்பிரச்சினை ஏற்படலாம். மற்றைய பொருட்களைப் போன்று நீரை ஆக்கவோ அல்லது அழிக்கவோ முடியாது. ஆனால் மாசடைதன் மூலம் நீரைப் பாவனைக்கு உதவாததாக ஆக்க முடியும். 2025இல் எதிர்பார்க்கப்படும் நீர்ப்பிரச் சினைக்கு முகம் கொடுப்பதைத் தவிக்கக் கூடிய வகையில் இலங்கையில் நீர் வயங்களைக் கவனிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதனால் வருடமொன்றில் உலகைச் சூழ 4 மில்லியன் இறப்புக்கு, நீர்ப் பற்றாக்குறையும், நீர்மாசடைதலும் காரண மாகின்றன என்பதை ஜூன் 26ல் Genu6rflu Tai Sunday Observer Qas குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது ஒவ்வொரு 8 செக்கன்களுக்கும் ஒருவர் இறக்கிறார் என்பது இதன் கருத்தாகும். அவ்வாறான பேரழிவிற்கான தயார் நிலையின் முக்கிய பங்கை விஞ்ஞானக் கல்வி வகிக்கிறது. எமது பாடசாலைப் பிள்ளைகள் புவி வெப் பமடைதல், ஓசோன்படை அழிந்து போதல் போன்றவற்றை நன்கு அறிந்துள்ளனர். இம் மாதிரியான வளிமணடலத்தின் தாக்கத்தால் நேரடி இறப்புகள் இதுவரை நிகழ்ந்த தில்லை. ஆனால் இவை அபிவிருத்தி
யடைந்த நாடுகளை இலங்கையிலுள்ள நம்பிக்கை கொள்ளு கருத்துக்களைக் கற் துடன் இணைத்துவி யடைந்த நாடுகள் உ இலங்கை மாணவன், புவி வெப்பமடைதல் நன்கு அறிந்துள்ளா நாளாந்த வாழ்வில் த யாதான நீரின் தர வில்லை. நீரைச் உயர் செலவுடய இருப்பதால் அபிவி களை நீர் மாசை தில்லை. ஆனால் நீ நேரடியாகப் பாதிக் பிரச்சினையாதலால் பாடவிதானத்துள் அபிவிருத்தியடைந்த கர்களினால் எமது கையூட்டப்படுவதில் எங்கள் கருத்துக் கொள்ளும் போ, பொருத்தமான உள்ள நாம் கொண்டிருக்க தியடைந்த நாடுகள் ஆலோசகர்களின்ஆ{ கொடாது அதைப் தானத்துடன் இனை பற்றிய அறிவை வி வழியாகும்.
மக்களின் வாழவில
களில்"அளவு” எனும்
முதலிடம் கொடுக்கட் யில் “பண்பு” எனு அதே கருத்து பொரு இலங்கையில் அது அல்லது போதியள கொடுக்கப்படாமலே வின் அதிமுக்கியமா மான இயற்கை வ6 பொருந்தம், தரம்
குடிநீரில் விருப்பத்த இருப்பினும், குடிநீர் கொள்ளப்படுகிறது.
நீர்ப்பசனக் குளங்கள் நாம் கொண்டிருந்த நீர்ப்பாசன நீரின் ட முக்கியத்துவம் ( அல்லது அதுவும்
அத்தகைய முன்னுரி ஓர் உதாரணம் கீழே: 1000 வருடங்களில் ஹெக்ரயர்கள் நெ குளங்கள் (வாவி) இ பயன்படுத்தி செய்ன் வருடங்களுக்கு முன் திட்டம் இந்தபகுதியி பட்டது. இத்திட்ட செய்கையாளர்களை கூடியதாக நீரின் அ கால்வாய் ஒன்று கு பப்பட்டது. இந்த தரம்குறைந்த பண் ஊடுபுகவிடும் அதன்
62

பாதிக்கும். ஆகவே கல்விமான்களை மாறு செய்து இந்தக் பிக்கும் பாடவிதானத் டுவதை அபிவிருத்தி றுதிப்படுத்தி நிற்கிறது ஓசோன்படை அழிதல் ) போனறவை பற்றி ன். ஆயினும் தனது ன்னுடன் தொடர்புடை ம் பற்றி அறிந்திருக்க ாத்திகரிப்பதற்கு மிக நவீன முறைகள் ருத்தியடைந்த நாடு டதலானது பாதிப்ப ர் மாசடைதல் எம்மை கும். இது எமக்குரிய நீர் பற்றி கற்பித்தலை இணைத்துவிடுமாறு நாடுகளின் ஆலோச கல்விமான்கள் நம்பிக் லை. எல்லாவிதமான களையும் கருத்திற் து இலங்கைக்குப் ாகப் பாடவிதானத்தை முடியுமா? அபிவிருத் ரின் மேற்குறிப்பிட்ட லோசனைக்கு மதிப்புக் பாடசாலை பாடவி னத்தலே நீரின்பண்பு ருத்தி செய்வதற்குரிய
) முக்கிய கருத்துக் சொற்பதத்திற்கு உச்ச ப்படுகிற அதேவேளை ம் சொற்பதத்திற்கும் த்த முடையதாயினும், புறக் கணிக்கப்பட்டோ வு அதற்கு மதிப்புக் ா இருக்கிறது. வாழ் னதும் அவசியமானது ாமான நீருக்கும் இது குறைந்த பண்புள்ள ‘காத விளைவு ஒன்று ரின் பண்பு கருத்தில் ஆனால் சுமார் 35,000 ளை (நீர்த்தேக்கங்கள்) ாலும் இலங்கையின் பண்பிற்கு சிறிதளவே கொடுக்கப்படுகிறது இல்லாதிருக்கின்றது. மை வழங்கலுக்கான தரப்பட்டுள்ளது. கடந்த
அண்ணளவாக 100 ல்வயல்கள், சிறிய லிருந்து பெறும் நீரைப்
Dகபண்ணப்பட்டது 50
ர் ஒரு நீர்ப் பாசனத்
ல் அறிமுகப் படுத்தப் த்தில் பொதுவாகச் ா மகிழ்ச்சிப்படுத்தக் ளவைக் கூட்டுவதற்கு |ளத்திற்கு திசைதிருப் க் கால் வாயிலுள்ள புள்ள நீர் மண்ணின் தன்மையை இழக்க
பொருளியல் நோக்கு : ஜூனி / ஜூலை 2009
வைத்துவிட்டது. அத்துடன் 100 ஹெக்ரயர் கள் பரப்பளவுள்ள நெல்வயல்கள் கைவி டப்பட்டன. “பண்பை” இழந்து "அளவைக்” கூட்டுகின்ற முயற்சியின் காரணமாக, அப் பகுதிக் கிராமவாசிகள் தங்களது நெல் வயல்களை இழந்தனர். இந்தமாதிரியான அழிவுகளுக்கான ஆதாரங்களை பொறியி லாளர்கள் வழங்குகின்றர்கள். 2025 இல் எதிர்பார்க்கப்பட்ட நீர்ப் பிரச்சினையைத் தவிர்ப்பதற்கு உபயோகப்படுத்தப்படுத் தப்படும் நீரின் எல்லாக் கருத்துகளுக் குள்ளும் நீர்ன் பண்புத் தரம் இணைக்கப் படவேணடும் எனும் கருத்து அவசியமாகத் தேவைப்படுகின்றது
5. நீர் நெருக்கடியொன்றைத் தவிர்ப் பதற்கான தயார் நிலை"
மே17, 2005 செவ்வாய்கிழமையன்று, டெயிலி நியுஸ் பத்திரிகையின் கூற்றுப்படி, “நீர் அருகிப்போதல் எனும் நிலை அதிகரிப் பதால் அதன் மேலான பதற்றம் கூடும். ஆனால் நேரடியான முரண்பாடு தவிர்க் கப்படலாம்” இது ஸ்ரீவ் லொனர்கன் இன் கருத்தாகும்.
2025 இல் எதிர்பார்க்கப்படும் நீர்ப்பாவ னை பிரைச்சினை தவிர்க்கும் பொருட்டு பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கவேண் டியது அவசியமாகும்.
(i) கடவுளின் ஒரு வெகு மதியான நீருக்கு மதிப் பளித்தல் - இந்நாளில் சாத்தியமற்றது
(i) பொருத்தமான உரு செய் முறை அடிப்படை ஒரு சட்ட அமைப்பு - நீர்சம்பந்தமான கொள்
655
(i) நீரை அதிகளவு பயன்படுத் தும் துறைகளுக்கு அப்பால் நகர்த்தக் கூடிய வகையில் பொருளாதாரங்களை மீள்கட்ட மைப்புச் செய்தல பயிர் வடிவ மைப்பின் மாற்றம்
(iv ) நீரின் பண்புத் தரம் பற்றி விழிப்புணர்வு - ஒழுங்காகக் கண்காணித்தல்
(v) மீள் பாவனை பற்றிய
ஒழுங்குவிதிகள் கைத்தொழிற் துறையில் மீள் சுழற்சி.
உலகின் எல்லாப் புராதன நாகரிகமடைந்த சமுதாயங்களும், ஆறுகள் போன்ற நீர் நிலைகளுடன் ஒன்றுபட்டுக் காணப்பட்டன. 2025இல் எதிர்பார்க்கப்படும் நீர்ப்பிரச்சனை யின் தீவிரம், மனிதனின் தேவையின் அடிப்படையில் நீரின் பண்பின் நியம அளவின் விருத்திக்கு இட்டுச் செல்லும் ஒழுங்கான நீரின் பண்பை அவதானித் தற்குரிய நிகழ்ச்சிநிரலால் நீர்ப்பிரச் சனையின் தீவிரம்குறைக்கப்படலாம். இந்த நியமக் கருத்துகள் நீர் முகாமைத்துவத்தில் உள்ள பிரச்சனைகளின்தீர்வுக்கான வழி காட்டலைத் தருகிறது. முன்கூறிய நவீன

Page 65
விஞ்ஞான உள்ளீடுகளினைத் தவிர்த்து நடைமுறையிலுள்ள அதியுயர் சிறப்புள்ள சூழலைக் காத்து நீடித்திருக்கும் நீர் முகாமைத்துவத் தொகுதிக்கான ஆதாரங்க :த்தரும் வரலாற்றின் இந்த உரின் நவீன செயல் முறைகள் படலாம். இது உண்மையில் நீர் முக்ா மைத்துவ தொழில்நுட்பத்திற்காக எழுதப் பட்டாத விஞ்ஞானத்தின் (நீரை மதி) உள்ளீடு ஆகும். புராதன காலத்தின் நல்லாட் சித்தன்மை காடழித்தலிருந்து கூட மக் களைத் தவிர்த்து சூழலக்காத்து நீடித்தி ருக்கும் தன்மையை அடைதலில் ஒருமுறை யே வன முடுகாப்பைப் பேணு தலாகும். வன அழிப்பு நீரை அசுத்த மடையச் செய்கிறது உகந்ததல்லாதாக்கும். நீர்மா சடைதலை வல அழிப்பு சுட்டுகிறது என நவீன விஞ்ஞானம் தெளிவுபடுத்து கிறது. இந்தப் புராதன நீர் முகாமைத்துவம், புராதன விஞ்ஞானக் கருத்துகளில் தங்கி பிருந்தது. 2025 இன் நீர்ப்பிரச்சனையைத் தடுக்க நல்ல ஆட்சி மீள அறிமுகம் செய் வது அவசியமாகும் நீர்த்திட்டத்தின் கடுமை பான நடைமுறைப்படுத்தல் இதில் முக்கிய பங்குவகிக்கிறது என்னையும் உள்ளடக்கிய சகல உரிமையுடய எல்லாப் பங்குதாரர களும் நீரின் பாவனைக்குப் பொறுப் புள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பொறுப்பாக இருப்பதென்பது நீர்த்திட்டத் தின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும். பொறுப்பாக இருப்பது நீர் சம்மந்தமான அதிகாரம் உடைய தன்மையுடன் தொடர் புடையதாக அமைகிறது. சரித்திர ரீதியான கருத்துகளும் கருத்திற் கொள்ளப்பட வேண்டும். அத்துடன் எல்லோரும் ஏற்றுக் கொள்ளக் கூடியதான பொருத்தமான சிறிய மாற்றத்தின்ை ஏற்படுத்தக்கூடிய தாகவும் இருத்தல் வேண்டும் நீரின் பண்பு, சிறு விபரங்களுடன் உருவாகும் அளவு போல் ஆக்கப் பட முடியாது நீரின் பாவ னையின் நோக்கத்துடன் தொடர்புள்ள தாகவே அமைகிறது. உதாரணம் குடி நீரின்
வழிநடத்தப்
உரு புராதன காட் டானது ஓர் நீர்த் தேக்
பண்பு, நீர்ப்பாசனப் தொழிற்சாலையுடன் பண்பு ஆகியன பற் முதலியனவாகும் ( பாவனை, இங்கு வேண்டும்.
800 வருடங்களுக் மலைநாட்டில் மனிதக் தன என்பதை வெ ஆவணங்களும் இE பான காலங்களில் சு களினால் நிர்மானிக்க நீரை வளங்கும் நீர்த் அமைகிறது.
இப்போது காணப்ப எந்தவித அடிப்பை தானிய ஆட்சியாளர் எல்லைகளாகும், ஆ
இலங்கையின் 103 'இ-
R. لا آیات هنری வடிநிலங்களையும் వ్లో : மையமாகக் கொண்டு - اال الأليا / இந்த ஐந்து ஜி.
மாகாணங்களுக்குமான "
எவிலைகள் リ همړ
உரு ே
أنمي" = SY வரையறுக்கப்பட்டுள்ளன リ r: } རྩི་
= 103 ஆற்று வடிநிலங்கனின் பள்ளத்தாக்குகளை மையமாக
கொண்ட மாகாணங்களுக்குக்கான முன்மொழியப்பட்டுள்ள எல்லைக
ட நிறதுளியல் நோக்கு ஜூனி "ஐ'விலி ரே?
 
 

த்தில் மத்திய மனநா
காகப் பேணப்பட்டது
நீரின் பண்பு, மற்றும்
தொடர்பான நீரின் நிய நீரின் தன்மை முக்கியமாக நீரின் மீள் முக்கியப்படுத்தப்பட
து மேலாக மத்திய குடியேற்றங்கள் இருந் விக்காட்டும் சரித்திர tலை. கடும் வறட்சி ட அனேகமான மனிதர் ப்பட்ட வாவி களுக்கு தேக்கமாக மலைநாடு
ஓம் 9 மாகாணங்களும் டயுமில்லாமல் பிரித் களால் குறிக்கப்பட்ட ஆறுகளின் தொடக்கம்
நாட்டை மாகாணங் களாகப் பிரிக்கக் கூடிய முக்கிய நியம அளயோ அபே பு மானால் தனக்குள் அடக்கப்பட்ட நீர் நீலைகள் தலைத் தடுக்கும் சரி யான நீர் முகா மைத் துவத்திற்கு ஒவ்வொரு மாகான மும் போதியளவு
冒
IT" L
எடுக்கக் கூடியதாக இருக்கும் சூழலைக் காத்து நீடித்திருக் கும் தன்மையுடய நீர் முகாமைத்துவம் ஒர் உண்மையாக அமை யும்.இதன் வழியே * இலங்கை 3 மாகா னங்களாப் பிரிக்கப் படலாம். (உரு 3}
மகாவலிப் பிரதேசம் இது மகாவலி கங்கையினதும் மதுறு ஒயாவினதும் நீர் ஏந்தும் இடங்களை உள்ளடக்குகிறது. மொறவெல நீர் ஏந்தும் இடங்கள் தெற்கு எல்:ைபாக அமைந்துள்ளே',
றுகுனு பிரதேசம் வளியே கங்கையின் நீர் ஏந்துகிடங்களேயும் மாத்தறை மாவட்டம் உள்ளடங்கலாக மகாவலியின் கிழக்குப் பிரதேசத்தையும் கொண்டிருக்கிறது.
ஜாபூர.ை பிரதேசசர் இப்ாேந1 மகாவலி மாவட்டத்துடன் கோவளி யின் கிழக்கு எல்லையும் உள்ளடங்கலாக மாகா ஒயாவின் தெற்குப் பிரதேசத்தேயும் உள் Eடக்குகிறது.
ாசரட்டைப் பிரதேசர் இப் பிரதேசம் தெற்காக மகாஒயா, கிழக்காக மகாவலி பின் எல்லையும், வடக்கு எல்லையாக மலவத்து ஓயாவின் நீர் எந்துபகுதியுைம் உள்ளடக்குகிறது.
யாழ்ப்பாண்ட் ரே
r
சர் அருச்சி ஆற் றின் நீர் ஏந்து பகுதிகள் உட்பட மன்னர் பகுதியையும்,யாழ்பபாண் தீப கற்பத்தை யும் உள்ளடககுகிறது.
நிர்வாகப் பிரிவுகள், நீர்நிலைகளின் அடிப் படையில் அமைந்தன என்பதற்கு சில சான்றுகள் இருக்கின்றன. ஒவ்வொரு நிர்வாகப் பிரிவும் (மாகாணம்) மாசடைதல் நிகழாது. அவற்றின் நீர் நிலைகளின் உபயோகத்தை சிறப்பு நிலைக்கு கொண்டு வரமுடியும் ஏதிர்காலத்திற்கான பாரிய நீர்ப் பிரச்சினைக்கு எதிராக நாட்டைப் பாது காக்க எடுக்கப்படவேண்டிய முதற்பபுயான் இது அமையும் பேரழிவின் தீவிரத்தைக் குறைத்தல் அல்லது தடுத்தலுக்கு இங்கு இட்டுச் செல்கிறது. குனமாக்குவதிலும் தடுத்தல் எப்பொழுதும் சிறந்ததாகும்.
6. நீர்பாசன நீரின் பண்புத் தரம்
இலங்கையில் மிகப் பெரிய நீர்ப்பான்ள்ே பானது, நீர்ப்பாசன விவசாயத்திலே அமை கிறது. பாசன நீரின் பாய்ச்சல் பயிர்கள் வளரும் வயல்களையடய முன் கரங்கங்கள், அருவிகள், நீர்த்தேக்கங்களின் கால் வாய்கள் முதலியவற்றின் தொகுதி ஊடாக பாய்கிறது.இந்தப் பாய்சவின் போது, சில கரையக்கூடிய உப்புக்கள் எப்பொழுதும் உள் கரையப்பட்டு விட நீர் உவர்ந்த தன்மையாகி அதிகளவு கரைந்த உப்புக் களைக் கொண்டதாக இருக்கிறது. தொழிற் சாலைகள், காடழித்தல் போன்ற முக்கிய மனித நடவடிக்கைகளால் உள்ளுக்கு சுற்றிவர உள்ள நீரோட்டம், உப்புக்களின் கரைதலுக்கு உதவுகின்றது. வயல்களில் நீரானது ஆவியாதவ் நீராவியீர்ப்புக்கு உட் படுவதன் விளைவாக கரைந்த டப்புக் களின் ஒன்றுபேர்தலால் முக்கியமாக மன்ே மற்றும் மண்ணின் உட்புகவிடும் தன்மை முடிவாக பயிரின் வளர்ச்சி போன்ற இயல்பு களைப் பாதிக்கிறது. பயிரின் வளர்ச்சியில் பாதித் தலை ஏற்படுத்தும். LE விடும் இயல்பு இழப்பின் காரணமாக ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான். எகிப்து
EE

Page 66
முதலிய நாடுகளில் மில்லியயன்கணக்கான ஹெக்ரயர் நீர்ப்பாசன நிலங்கள் கைவிடப் பட்டுள்ளன என்று அறிவிக்கபபட்டுள்ளது. மண் புகவிடும் இயல்பின் இழப்பின் காரண மாக இலங்கையின் 100 ஹெக்ரயர்கள் நெல் வயல்கள் கைவிடப்பட்டுள்ளன என் பது முக்கிய உதாரணமாகும். பண்பிலும் பார்க்க முன்னுரிமை அளவிற்கு மாத்திரம் கொடுத்தால் எல்லா மற்றய நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு இது பொருந்துவதாக
அமையும். ஆகவே நீர்ப்பாசன நீர்தேக்கங் களை கூட்டிப் பாவித்தலினால் ஏற்பட்ட ஏதாவது உப்பு அபாயத்திலிருந்து காப்பதற் காக முக்கியமாக மகாவலி நீரினால் விவ சாயம் செய்யப்பட்ட பிரசேங்களுக்கு போதி யளவு முற்பாதுகாப்பு நடவடிக்கை கள் எடுக்கவேண்டியது அவகியமாகிறது. குணமாக்குதலிலும் வராது தடுத்தல் நல்லதும் குறைந்த செலவுடயதும் ஆகும்.
உலர்வலயத்தின் பெரியளவு இடத்திற்கு நீர்ப்பாசனம் செய்ய மகாவலி நீர்ப்பாசனத் திட்டம் ஈடுபட்டுள்ளது. இது நிறைவுபெறும் போது ஒரு வருடத்தில் இரு பயிர்களுக் கென 900,000 ஏக்கர்களுக்கு நீர்ப்பாசனத் துக்கான நீரை வழங்க இந்த மகாவலி அபிவிருதித் திட்டம் எதிர்பார்க்கிறது. மேலும் மணித்தியாலத்துக்கு 2037 மில்லியன் கிலோ வோற்று நீர்மின் சக்தியை உற்பத் தியாகும் நோக்குடய பெரியதிட்டமும் இருக் கிறது. அந்த வேலையின் பகுதி-1 தற்போது இருக்கும் 132,000 ஏக்கர் நிலங்களையும், 910,000 ஏக்கர் புதிய நிலங்களையும் உள்ள டக்குகிறது. மகாவலியின் திசை திருப் புகைத்திட்டத்தின் H தொகுதியின் நீர்ப் பாசன நீர்களில் பண்பை சரி பிழை பார்ப் பதற்கான தொடர் கவனித்தறகான நிகழ்ச்சி நிரல் 1978 இல தொடக்கப்பட்டது. மகாவலி அபிவிருத்தித்திட்டத்தின் H தொகுதியின் பிரிவு 302 இந்த நோக்கத்திற்காக தெரிவு செய்யப்பட்டது. கழிவுக்கான் நீரில் சோடியம் உறுஞ்சல் வீதம் (SAR) உம், மீதியாகவிடப்பட்ட சோடி யம் காபனேற்று (RSC) பெறுமானங்க ள் எப்பிரல் நவம்பர் மாதங்களில் குறிப்பிடத்தக்க அளவு உயர்வடை வது குறிப்பிடப்படடுள்ளது. இது தொகுதி H இன் பெரும் போக, சிறுபோக விளைச்சலில் ஒன்றுடன் ஒன்று ஒத்துப் போகின்றது வழமை யில் கடும் மழைவீச்சி, இந்தப் பெறு மானங்களின் பொருளுடைய தான குறைவுக்கு இட்டுச் செல்கிறது. இடது அனணக் கால்வாய் (LEC) ஊடாக பிரிவு 302 இங்கு நீர்ப்பாசன நீர் வழங்கும் நீர்த் தேக்கம், பலலு வாவியாகும். பலலு வாவி, இடது அணைக்கால்வாய் அக்துடன் பிரிவு 302 இன் வாய்க்கால் D ஆகியவற் றின் நீர்களின் வடியக்கூடிய அடைய லும் மொத்த அடையல் உள்ளடக்கங் கங்களின் பருவகாலத்தினை மாற்றங்கள் ஒத்த போக்கைக்காட்டு கின்றன. 1978 மற்றும் 1979ன் நீர்ப் பாசன அடையல்களினதும் உயர் வைக் காணக்கூடியதாகிறது. காலப்
64
போகம் மார்ச்சில் ெ கிறது. இந்தக் கா: களுக்கான நீர்விநிே தப்படுவதன் விளை கும் அடையலின்
நீர்ப்பாசன நீரின்
அறிவு அது நீர்ப்ப எனக் காணும் தீர்மா6 நீர்ப்பாசன நீரின் உ தாவரம் காலநிலை t களுடன் தொடர்பு யான காரணிகளில்
பல்வேறு காரணிகள் களின் காரணமாக அளவை அனுமா6 வேண்டியுள்ளது . ம மேலான பாதகமான முக்கியமாக நீர்ப் யனக்கூற்றுகளின் ே யது. மண்தாவரத்ே கூடாத பண்புள்ள விளைவுகள், மொத்த மற்றய கற்றயன்களு சார்பு விகிம் போர6 னைற்றின் அளவு
யுள்ளது. குறைந்த
திறனுள்ள நீர் ெ மக்னீசியம் அதனுட6 களின் உயர் விகி உருவாகின்றன. அ மின் கடத்து திறனு குளோரைட்டு அய ருக்கிறன. (14,15,06 களுக்கான சோடி மானது சோடிய உ (SAR) ġġLDT6afló5IĊI
அட்டவணை
1; நீர்
நீர்ப்பாசனப்
உவர்த்தன்மை' (பயிருக்கு
பனவைப் பாதிக்கிறது)
புகவிடும்இயல்பு (மண்ணு விதத்தைப் பாதிக்கிறது)
adj. SAR (or ESP)
மொன்ற்மொறிலோன இலைற் - வேமிகு.ை கயோலிநைற் - செஸ்கியூ
குறிப்பிட்ட நச்சுத்தன்மை படத்தக்க பயிர்களைப்
GeFTqulub (adj. SAR குளோரைட் (meq/d Gungai (mg/dm )
 
 

தாடங்கி ஏப்ரலில் முடி Oப் பகுதியில் வயல் யாகம் முற்றாக நிறுத் வாக மீதியாக இருக் அளவு கூடுகிறது.
பண்புத்தரம் பற்றிய சனத்துக்கு உகந்ததா ரிப்பில் முக்கியமானது.
கந்ததன்மை, நீர் மண் ஆகியவற்றின் இயல்பு
பெ{கங் கொகை wsu uw v.
بردار به سده
தங்கியுள்ளது.
t I B MW
ரின் இடைத் தாக்கங்
நீர்ப் பண்புக்கான ரிப்பதில் சிரமப்பட ண்ணின் இயல்புகளின் விளைவுகளின் நிலை பாசன நீரின் இரசா சர்வூடாக தொடர்புடை தாகுதியின் மேலான
நீரின் பாதகமான 3 உப்புக்களின் செறிவு க்கான சோடியமயனின் ரின் செறிவு இருகாப என்பவற்றில் தங்கி
மின்கடத்து விகிதத் பாதுவாக கல்சியம், ன் காபனேற்று அயன் தத்தின் சேர்வினால் தே சமயத்தில் உயர் றுள்ளவை சோடியம் ன்களைக் கொண்டி ,) மற்றய கற்றயன் யத்தின் சார் விகித றிஞ்சல் வீதத்தினால் படுகிறது. நீர்ப் பாசன
நீரின் SARஇன் ஏதாவது கூடுதல் மண் கரைசலின் SAR ஐக் கூட்டுகிறது. இது மண்ணின் உட்புகவிடு மியல்பை இழப் பிற்கு இட்டுச் செல்லும், பரிமாற்றம்
செய்யத்தக்க சோடியத்தை உயர்த்துகிறது.
Aቛq” SAR = a + Alg:
இங்கு ஒவ்வொன்றின் செறிவு (minor dm") மில்லிமோல் / டெசி மீற்றர்
's
மண்ணின் இயல்புகளாலும் பயிரின் வளர்சி யிலும் பாதகமான விளைவின் நிலை முக்கி
Y YA
சேர்வக் கூm யமாக நீர்ப்பாசன நீரின் சேர்வுக் கூறு
களுடன் தொடாபுைடயது. பிரச்சினை அணு கலைப் பயன்படுத்தி நீர்ப்பாசன நீரின் பணி பை மதிப்பீடு செய்வதற்காக அட்டவனை -1 இல் கொடுக்கப்பட்ட வழி காட்டல் குறிப்புகளை ஐக்கிய நாடுகள் அமைப்பின் உணவு விவசாய ஸ்தாபனம் முன்வைக்கிறது. நீர்ப்பாசன நீரின் Sar பெறுமானம் குறைவாக இருப்பின் மனன் மாற்றீடுகளுக்கான மேற்பரப்பில் உறுஞ்சப் பட்டகல்சியம் மக்னீசிய அயன்களால் இடம் பிடிக்கப்படும் (உரு.3). எவ்வாறிருப்பினும் தனியொரு கல்சியம் அல்லது மக்னீசிய அயனின் ஏற்றமானது ஆரம்பத்தில் சமப் படுப்தப்பட்ட இரு சோடிய அயன்கள் தேவைப்பட்டது. இதன் விளைவாக ஏற்றத் தின் பரம்பல் எல்லா மேற்பரப்புகளிலும் அமையக் காரணமாகிறது.
பரம்பப்பட்ட மின் இரட்டைப்படைகளின் தோன்றலுக்கும் மேம்படுத்தப்பட்ட விக்க முடன் கூடிய துணிக்கைகளின் இடைத்தாக் கத்தின் விளைவாகவே மண்ணின் உட்புக விடும் இயல்புக் குறைவு ஏற்படுகிறது.
ப்பாசனத்திற்கான நீரின் தரம் பற்றிய விளக்கத்திற்கான
FAO வின் விதிமுறைகள்9ே.
பிரச்சினையின் அளவு
பிரச்சினை பிரச்சினை அதிகளவான கட்டுமீறிய இன்மை பிரச்சினை பிரச்சினை
க்கான நீரின் கிடைப்
ECw (mmhos/cm) < 0.75 0.75 - 3.0 > 3.0
|க்குள் ஊடுருவும்
ECw (mmhos/cm) > 0.5 0.5 -0.2 < 0.2 س
ppg) (2:1 crystal lattice) < 6 6-9 > 9 up (2:1 crystal lattice) < 8 8 -16 > 16 96).F.G. soir (1:1 crystallattice) <16 16 - 24 > 24
(இலகுவாகப் பாதிக்கப் பாதிக்கிறது) ) <3 3 - 9 > 9 10 > 10 - 4 4 < (*ונ1
< 0.75 0.75 - 2.0 > 2.0
பொருளியல் நேரக்கு
ஜூனர் / ஜூலை 2009

Page 67
மண்ணின் கடத்தும் துவாரங்களின்பகுதித் தடைப்படுத்தலுக்கு இது இட்டுச்செல்வதால் உள்நோக்கி ஸ்புகட்டல் விதம் அல்லது நீரின் கீழ்நோக்கிய உட்புகுதலும் குறை மேம்படுத்தப்பட்ட ஆகவே சோடியமயன்களின் புறத் துறிஞ்சவின் பயனாக மண் உட்புகவிடும் இயல்பு
என்டகிறது
பெருமளவிலான பயி மீண்டும் நிகழ்தலை தது ம்ெ நூற்றா பாதிக்கப்பட்ட இடத் இடமாற்றங்ரெப்தங் இயலுமானதொரு !!
யானது இன்று பே
குறைக்கப்படுகிறது : வாவி தாதுசேன
அரசனால் (கிபி நுாற்றாண்டு) அருவியின்
குறுக்கே (இப்போது தம்புல்லு ஒயா) அனைகட்டி நிர்மானிக்கப்பட்ட ஒரு நீர்த்தேக்க மாகும். இது தனது விருப்பங் களை முழுமைப்படுத்துவதற் காகவும் தீர்மானம் எடுக்குக் ஆலோசகர்களின் தீர்மானத்திற்கு எதிராக போக வேண்டும் என்பதற் காகவும் அவர் இதை காட்டியிருக் கலாம். நீர்ப்பாசனத்திற்கு கலா எாவியின் நீர்கள் தொடர்ச்சியாகப் பாவிக்கப்பட்ட மூன்று அல்லது நான்கு நூற்றாண்டுகளின் பின் அநுரதபுர இராட்சியம் பொலநறு வைக்கு இடம் மாற்றப்பட்டது. மன்ை ஊடுபுகவிடும் தன்மை இழப்பி னால் ஏற்பட்ட பயிர்ச் செய்கையின் தோல்வி, இந்த இடமாற்றத்திற்குக் காரணம் என ஒருவர் காரனம் தரலாம். பீ-9ம் நூறண்டுகாலப் பகுதியின் நிர்வாகத் தோல்வி. செப்தியாகப் பயிர்ச்செய்கைத் தோல்விக்கு இட்டுச் சென்ற கூடாத முகாமைத்துவத்திற்கு காரணமாக அமைந்தது. சுடாத பண்புள்ள நீரின் தொடர்ச்சியான நீர்ப்பாசனம், முடிவாக ஏற்பட்ட பயிர்செய்கைத் தோல்விகள், 10ம் நூற்றாண்டில் இராட்சியம் பொலநறுவைக்கு மாறியதன் காரணமாக அநுராதபுரப் பகுதியின் விவசாயப் பொருளா தாரத்தினைப் பாதித்தன.
T-T LIT
அட்டவனை ? :
ஆரீதர்
மொத்த வீழ்படிவு Ig dI"
கலங்கஸ்தன்மை, NTL அல்கைல் பென்சீன் சல்பேர் -g5 Flfléř (A5) mg dm“ பேரியம் (Ea) Ig im' கட்மியம் (Ci) igi? TšðfluLULĖ {Ca} \rig i II* காபன் குளோறோபோம் ச
5 GETT TG7Jul (Cl) mg dm-" குரோமியம் (Cr'}} Ing in Galil (Cu) ng tim FLIFEJTETTI" (CN). Ing dTlio LIğisTTIT 63yr}jʼ (F) trig diT1*
pH
3UùLI (Fe) IIng dimo Tuuli (Pb) Ing din' மக்னீசியம் (ME) m 11 Infinsfarú (Mn) mg dm“ நைத்திரேற் (N0) mg dm' பினோலிக் சேர்வைகள் (பினோல் செலேனியம் (Be) பg dm சல்பேற் (80) mg dm" I: Taif (Zn) Tg dim'
Toxikoki: hgl BAR // Act I ಡ್ಳ||
(f)
(2) " |
t SL
| | \ Ca+(s) + 2Nat (aq) <> Ca" (aq) +2. Na (s)
7.கு
EելDI தரம்
உரு நீப்பாசனத்திற்காக உயர்வான BAR நீர் பயன்படுத்தப்படுமாயின் ஆே மண்ணின் புகவிடும் இயல்பில் ஏற்படும் இழப்பைக் காட்டும்'ஃாக்கப்படம் பொ
= போதகரிகம் நோக்கு ஜார் 'ஜானு ஜராத
 
 
 
 
 
 
 
 

ர்செய்கையின் மீண்டும் தடுக்க முடியாதிருந 3:Ti::LL: போல்லவாது நிலுள்ள குடி மக்களை இப்போது இயலாது. பிரெய்னர்த் தோல்வி ரழிவுக்கும், 10 தசாப்த
குடிக்கும் நீர் நிலையுடன் நேரடித்தொடர் புடயது. இலங்கையரின் அண்ணளவாக 50 சதவீதம் நிலத்தின நீராகும் நீர்த்தேக்கங் கள், ஆறுகள், அத்துடன் அருவிகள் கூட சுகவாழ்விற்கான குடிநீரை கிடைக்கச் செய்
கின்றன. ஆற்றுநீரே இலங்கையின் படி நகரங்களுக்கு நீர் வழங்கும் திட்டங்களின்
குடிநீர் நியார் உலக சுகாதார நிறுவனம் (WHO)
WHO சர்வதேசரீரியாடி. ',':"*" r உr அளவு உச அளவு உச்ச அளவு
5 IDC -
5.
հ IIւg tiIIւ* .5 1,
- Ա. Լ15
-
-
ாரம், படி பிா? I), 로 .5 --
ՀEյII it'll
- | 1.|| 15
1.- ...) I.
- - 1.2
1.5 1.恤一 .5
. . . 5-. --
3. 1.
- 5
151)
3.1 - 2.5 OS
5. - LITEdyp) ing dimo Լl. III]] ...)
1.01
고 5 Վ Լյկl
- 크 15
ப் பகுதியில் பெற்ற விருத்தி அழிவிற்கும் டுச் செல்லும்,
ர் பணி புத் தரத்தை திய ILILI ETTELJшf தவொரு ஐயமும் லாமல் தொடர்ச்சியான ார்க்கும் செயற்திட்ட ங்குகளின் முடிவு யவற்றினால் வழி | lLi Lj L" l #ff7|| । it ଜ୩ ரு நீர் முகாமைத் த் செயற்திட்ட வரைபு. மாதிரியான பேரழி த் தடுக்கிறது.
டிப்பதற்குப் பொருதி ான நீரின் பணிபுத்
ராககியமான வாழ்வு ருத்தமான பண்புள்ள
முக்கிய நீர்நிலையாகும் முன்பு நீடித்த வறட்சிக் காலப் பகுதியில் நீர்த்தேக்கங்கள் குடிநீரை வழங்கின. பாறைகளின் இயற் கைப் பண்பு, நிலத்தடி நீரின் பன்ைபைப் பாதிக கிறது என நீர்-புவிசரிதவியல் கற்கை காட்டுகிறது. வடமத்திய மாகாணத்தின் சில பகுதிகளில் நிலத்தடி நீர், மேலதிகமான அளவுகள் புளோரைட்டைக் கொண்டிருக் கிறது. இவற்றினாலான உடல் ஆரோக்கிய விளைவுகள் விரிவாகப் படிக் கப்பட் டுள்ளன. கொதிக்க வைத்தலால் நீர்துTய தாக்கப்படுவதுடன் குடிப்பதற்குப் பொருத தமாக பொதுவாகக் கருதமுடியும், கொதித்தல், தீமைபயக்கும் நோய் உனன் டாக்கும் நுண்ணங்கிகளை உயிர்ப்பற்ற தாக்குவதுடன் அவ்வப் போது கல்சியம் மக்னியம் காபனேற்றுப் படிவுடன் காரண மாக வன்மை யும் குறைகிறது. அவ்வாறா யினும் WHCஇன் அறிவுரையில் குறிப்பிடப் பிடப்பட்டுள்ள அயன்களை கொதித்தல் அகற்றமுடியாது (அட்டவனை 2)
"நீரை மதி" என்ற எண்ணக்கருவானது இலங்கையிலே எந்த வொரு பாதகமான விளைவுகளுமற்ற நீரின் மீள் பாவனைக்கு
5

Page 68
நீரின்
உபயோகம்
விட்டு, கழிவு தரத்தைப் நீர்ப்பாசன, நீர பரிசோதி கைத்தொழில், த்தல் முதலானவை
ο ή
〉།
தூய்மைப் பகிக்கர் செயல்
* rーベa一ーr一
waii
ܐܫ -- -- --
/ كصصير
/ ހން"
下#エイー
விஞ்ஞானக் கோட்பாடுகளின் உள்ளீடு
உரு 4 : நீர் மீள்சுழற்சி
உதவியது. வீட்டு, விவசாய மற்றும் தொழிற்சாலைப் பகுதிகளின் மீள் பாவனை யானது பாதகமான விளைவுகளுக்கு இட்டுச் செலலும் என்பது நன்கு தெளிவா கின்றது. இது நீர்ப்பாசன நீரைப் பொறுத்த வரை உண்மையாகும் (SAR மதிப்பு உயர்வும் மண் புகவிடும் தன்மையின் பின் தொடரந்து வருகின்ற இழப்பும்). இது கைத்தொழிற் துறைக்கான நீரைப் போன்று குடிக்கத்தக்க நீருக்கும் பொருத்தக்கூடியது. மனிதனின் எல்லாச் செயற்பாட்டுத் துறை களிலும் நீரின் பண்புத் தரத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய தேவை எழுகிறது. பாடசாலைப் பாட விதானங்களில் “நீரின் பண்புத்தரத்தை” இணைத்துக் கொள்ளு தலும் பாடசாலைச் செயற்திட்டங்களின் பகுதியாக நீரின் பணி புத் தரத்தைச் சோதனை செய்தலும் இன்றியமையாத தாகும
8. (լքլգճյ60Մ
மனிதஇனத்தின் தலையீட்டின் காரணமாக பூமியின் நீர் வட்டத்தின் நிகழ்வு பாதிக் கப்படுகிறதும் காணக்கூடியதாக இருக் கிறது. 21ம் நுாற்றாண்டில், கருத்துடைய ஒன்றிணைந்த அபிவிருத்திக்கு இட்டுச் செல்லும் பொருத்தமான நேரத்தில் நிகழும் தீர்வுக்கான நடவடிக்கைகளுக்கு, தீவின் எல்லாப்பகுதிக்கும் நீரின் பண்பை ஒழுங் காகச் சரிவரக் கவனித்துக் கொள்ளல் மிகவும் உதவியாக இருக்கும் பாடசாலை பாடவிதானத்துடன் ஒரு பகுதியாக இருந் தாலும் கூட மாகாண மட்டத்தில் நீர் பண்பு களுக்கான பரிசோதனைநடத்தப்படல் வேண்டுமென கருத்துக்கூறப்பட்டுள்ளது. மிகச் சரியான தரவுகளாக இல்லாவிட் டாலும் கூட நீர்முகாமைத்துவ நிகழ்வு ஒழுங்கிற்கு உதவியாக இருக்கும்.
எதிர்காலச் சந்ததிகளைப் பாதிக்கும் அச்சம் தரக்கூடிய மட்டங்களுக்கு தனிநபருக்கு கிடைக்கும் அளவு குறைந்துவிட்டது என வெளிக்காட்டப்பட்டுள்ளது. தற்போதுள்ள மனிதத் தேவைகளை குறைக்காமல் சூழலைக்காத்து நீடித்திருக்கும் தன்மை யை நிலைப்படுத்துவதற்கு மீள் பாவனை அல்லது நீரின் மீள்சுழற்சி தொழிற்
66
சாலைக்கான திரவக் பரிகார முறைகள் இல் தொழில்நுட்பங்களை அவசியமாகிறது. இ விஞ்ஞான அறிவு இ யான தொழில் நுட்பத் இயலாததொன்றாகும்
நீர்ப்பண்பும் அத்துட6 கக்கூடிய நிகழ்வின் ஒ அதனுடய பருவகால நபருக்குக் கிடைக்கு லின்றி, சூழலைக்கா தன்மையை ஒழுங்கள் விஞ்ஞானத்தத துவங் உபயோகத்தை மதிப் தேவையாகின்றன. சட்டமாக இருக்க ே
உசாதுணைகள்
1.Raiswell, R.D. Bri Liss P.S. (1980). Chemistry" Edward. Ltd, London.
2. Dissnayake, C.B., S.V.R (1985) HydroSri Lanka, Natural Re Science Authority o
3.Geiger, Wilhelm, Maha vamsa - The Ceylon, Buddhist Ca Lanka.
4.Gunawardhana, H “ Use of Chemica Detection of prob Irrigation", Chemist 37.
5. Weeramantry,
Environmental Asp, Ancient Irrigation S Vishva Lekha Publi
6. A statement of the
Academies, May 2 SLISTAINABILITY,

குறிப்பிட்ட
பரிசோதித்தல
《།ཀཡོད
سر :
گسسسس
கழிவுக்கான நீரின் ர்னும் பலவற்றிற்கான விருத்திசெய்தல் மிக து நீரினைப் பற்றிய ல்லாமல் அம் மாதிரி தின் விருத்தி நிகழ்தல்
).
ன் சரியாகக் கவனிக் ழுங்குகளினால் ஆன மாற்றங்களும் தனி ம் அளவில் குறைத த்து நீடித் திருக்கும் ாக கவனிப்பதற்கான களின் பின் தொடரும் பிடுவதற்கு உடனடித்
நீரின் மீள்சுழற்சி வண்டும்.
mblecombe, P. and "Environmental Arnold (Publishers)
and Weerasooriya, geochemical Atlas of 2source, Energy and
f Sri Lanka
(edited in 2003), : Great Chronicle of ultural Centre - Sri
. Dasaratha, (1993). tl analysis in the lems in large scale y in Sri Lanka, 10(2).
C.G.,(2000) ects of Sri Lanka's ystem,A Sarvodaya cation.
World’s Scientific 000, transition to
7. Gunawardhana H.D., (1996) "Chemical Education in Sri Lanka, Are we on the right tract? Proc.Sri Lanka Assoc. Advt. Sci. (Part II) 52(2), 119 -122.
8. Ayers, R. S. and Westot, D.W. (1976) Water for Agriculture-FAO Irrigation
& Drainage.
9. Ayers, R.
Water for Agricul
& Drainage.
10. Sri Lanka Standards InstitutionGuidelines for the Surface & Groundwater Quality for Designated Uses of River Basins in Sri Lanka-Part 1: Kala Oya Basin (Draft Standards for Public Comments) December 2005.
11. Central Environmental Authority (2003).- Guidelines for Water Quality.
12. Gunawardhana, H. Dasaratha and Adikari, A.M., Kumudini, R. (1981). "Studies on the Quality of Irrigation waters Kalawewa area" J. Natin. Sci. Coun. Sri Lanka, 9, (2), 121.
13. Mahaweli Development Board (1977). Mahaweli Ganga Development, Sri Lanka Summary Reports on Projects.
14.Ashgar, A.G., Puri, A.N. arid Taylor, E.M. (1936). Soil; deterioration in irrigated areas of Punjab, Part I-II. Irrigation Res. Inst. Memoirs, Amistsar.
15. Paliwal, K.V. (1972). Irrigation with saline water. Water Technology Centre, Indian Agricultural Research Institute, New Delhi.
16. Paliwal, K.V. and Yadav, B.R. (1976). Irrigation water quality and crop management in the union Territory of Delhi. New Delhi, Water Technology Centre, Indian Agricultural Research Institute.
17. Gunawardhana, H. Dasaratha (1990) " A possible Reason for the shifting of the Anuradhapura Kingdom to Polonnaruwa.”
National Archaeological Congress, July 1990, Colombo 18. Dissanayake, C.B.and Gunatilake Leslie, (1988) "Some aspects of the chemistry of the environment of Sri Lanka", Leslie SLAAS Publication.
19. Arumugam,S. (1976). Ground water
observation in the Kala Oya basin. Proceedings of Sri Lanka Association for the Advancement of Science, December 1976.
20. MAB — Programme, (1976). Final report, 24-27 February 1976.
பொருளியல் நோக்கு : ஜூனி / ஜூலை 2009 -

Page 69
39ம் பக்கத் தொடர்ச்சி
சேமிப்பின் அளவை அதிகமாக்கவும், விரை 'யத்தை குறைக்கவும், உள்ளுார் மக்கள் மற்றும் பொது மக்கள் ஊற்று நீரை பயன் படுத்தவும் உதவும்.
7.சட்டவாக்கத்தின் அவசியம்.
பயன் தரும் வகையில் ஒரு நீருற்றைப் பாது காப்பதற்கும், ஊற்று நீரை மேலும் நியாய மான ஒரு அடிப்படையில் பிரித்து வழங்கு வதை நடைமுறைப்படுத்துவதற்கும் சட்ட வாக்கம் அவசியம். எமது இயற்கை நீரூற்றுக் களைப் பேணவும், பாதுகாக்கவும் காத்திர மான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிடின், எமது நீர் வளங்களை எதிர்காலத்தில் எம் மால் பேணிப்பாதுகாத்தல் இயலாது ஆகி விடும். தனியார் நிலங்களிலுள்ள நீருற்றுக்கள் யாவும் அரசின் உடைமை என்று சட்டமூலம் பிரகடனப்படுத்துதல் வேண்டும். பிற நாடு களில் இவ்வாறே உள்ளது.
கீழே விவரிக்கப்பட்டு உள்ளது போன்று நீருற் றுக்களுக்கும் ஊற்று மூலப் பகுதி களுக்கும் பாதுகாப்பினை ஏற்படுத்துவதற்கு நடப் பிலுள்ள சட்டங்களும், அரச இயந்திரமும் போதுமானவை.
அ) அரச நிலங்கள் கட்டளைச்சட்டத்தின் பிரிவு 40(2)இன் கீழ் ஒரு ஊற்றின் மூலப் பகுதியை ஊற்றிற்கான பாதுகாப்பு பிரதேச மாக பிரகடனம் செய்வதற்கு அமைச் சினால் முடிவதுடன், ஊற்று நீரை பயன் படுத்துவது தொடர்பில் ஒழுங்குவிதிகளை ஏற்படுத்தவும் (Մ)ւգսկմ).
ஆ) ஏதேனும் ஒரு நீருற்றினை உள் நோக் குடன் மாசுப்படுத்தியும் அதனை பயன் பாட்டிற்கு உதவாமலும் செய்யும் ஒருவர் மீது தண்டனை சட்டகோவையின் பிரிவு 70 இன் கீழ் ஒரு பொலிஸ் அதிகாரியினால் வழக்கு தொடர முடியும்.
இ) காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத் தின் பிரிவு 8(9) இன் கீழ், நீருற்று ஒன்றைப் பாதுகாப்பதற்காக முடிக்குரிய காணியைத் திட்டமிட்டு ஒழுங்குபடுத்த முடியும் என்பதுடன் அந்த நீரூற்றில் உள்ள நீரைப் பயன்படுத்து வதறகான அதிகாரத்தை வழங்கவும் முடியும்.
ஈ) காணிச் சுவீகரிப்பு கீழ் ஒரு நீரூற்றினைய பகுதிகளையும் ப அதனை அரசின் ஒது படுத்தவும் என தனி நிலத்தை சுவீகரித்த
உ) மண் பாதுகாப்பு நீரூற்றின் பாதுகாப்பிற் தை ஒதுக்கி வைக் உரிமையாளருக்கு அ அத்துடன் அந்நிலத்தி
உரிமையாளரை கட்
எனவே, இயற்கைத் தல், ஊற்றுக்கென பயிர் செய்தல் , அத இயல்பான அமைவை டத்தினை குழப்புதல் வேண்டும். மேலும், வெளியேறும் வழிகை கள் கொண்டு அடை போன்றோரை தடுத்த நீரூற்றிற்கு அண்ை பொருட்கள், பாறைகள் தலை தடுத்தல் மற்று கழிவுகளை குவித்தல் விரோதமாக, திருட் ஊடாக எடுத்தல், ெ களுக்கும், தனியார் நீரை மிகையாக பt மூலப்பகுதியை கு நீரேந்தும் பகுதிகளில் சேனைப்பயிர்ச் செய் சேதப்படுத்துதல் என் சட்டங்கள் இயற்றப்ப
8.முடிவுரை
கிராமப்புறங்களில் 10 கே குழாய் நீர் வி போதுமான அளவு ந மேற்றரை நீரும், நில குறைந்தவையாக இரு புறங்களில் முக்கிய கிராமிய மக்களின் மையாத நீருற்றுக்கள் பங்களில் பாதுகாக்க மட்டுமன்றி கவனிப்பா உளளுர் மக்களின்
தேவைகளில் ஏற்படு
52ம் பக்கத் தொடர்ச்சி
Kumar, R. M. (2003): Financing of Wastewater Treatment Projects. Infrastructure Development Finance Corporation and Confederation of Indian Industries. Water Summit 2003, Hyderabad, India.
Qadir, M. (2009). Turning Environmental Burdens into Economic Opportunities. ICARDA-IWMI Joint Program, Marginalquality Water Resources and Salt-affected Soils, Program Update (October 2003 to March 2009).
Raschid-Sally, L. and Jayakody, P. (2008). Drivers and Characteristics of Wastewater
- பொருளியலி நோக்கு : ஜூன் 7 ஜூலை 2009
Agriculture in Dev Results from a G Comprehensive A Management in Ag Report. IWMI, Colo:
Scott, C.A., Faruqui, L. (2004). Wastewa Agriculture: Manag Developing Count Faruqui, N.I. and Ra Wastewater Irrig Confronting the Environmental Reali Wallingford, UK.
Smit, J., and Nas agriculture for sust wastes and idle land

கட்டளைச் சட்டத்தின் ம் அதன் ஊற்று மூலப் துகாப்பதற்கெனவும் க்கு நிலமாக பிரகடனப் யாருக்கு சொந்தமான ல் இய்யலும்,
சட்டத்தின் கீழ், ஒரு கென ஒரு பகுதி நிலத் குமாறு தனியார் நில ஆலோசனை வழங்கவும் ல் சாகுபடி செய்யாமல்
fN i u l-AYu M
டுப்படுத்தவும் இயலும்.
தாவரங்களை அகற்று ஒதுக்கப்பட்ட நிலத்தில் துமரீறலி , மணி னின் குலைத்தல், நீரோட் என்பன நிறுத்தப்படல் நீரூற்றிலிருந்து நீர் ள கற்கள், மரக்குற்றி ப்பவர்கள் தடுப்பவர்கள் ல் மண் அகற்றுதல், மயிலுள்ள ஏதேனும் ர் என்பவற்றை அகற்று றும் கழிவுகள் திண்மக் ம், ஊற்று நீரை சட்ட டுத்தனமான வழிகள் தாழிற்துறைத் தேவை தரப்பினருக்கும் ஊற்று பண்படத்தல், ஊற்றின் திதகைக்கு விடுதல், ) மரங்கள் பயிர்களை கைக்கென அழித்தல், பவற்றை தடுப்பதற்கான L6ü 6366x56ub.
சதவீதமான வீடுகளுக் நியோகம் உள்ளது. நீர் இல்லாமை மற்றும் லத்தடி நீரும் தரத்தில் தத்தல் என்பன கிராமப் பிரச்சனைகளாகும். நல்வாழ்வுக்கு இன்றிய , அனேகமான சந்தர்ப் $ப்படாது விடப்படுவது ாற்றும் விடப்படுவதுடன்,
பாதுகாப்பான குடிநீர் டும் பற்றாக்குறையை
நிவர்த்தி செய்யும் வகையில் பயன்படுத்தப் படாமலும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், கிராமப்புற மக்களுக்கு, எதிர்காலத்தில், சிறந்த நீர்வள மூலமாக இயற்கை நீரூற்றுக்களை முக்கியப்படுத்தி வழங்குவதற்கு உரிய கவனம் செலுத்தப்படல் வேண்டும். இவ் விடயம் தொடர்பில் நீர்வளங்கள் சபை “சுத்த மான நீர் நிலையங்களை மீளப் பெற்றுத் தருதல்” என்னும் தலைப்பில் ஒரு நிகழ்ச் சித்திட்டத்தை ஆரம்பித்துள்ளது. இத் திட்டத் தின் கீழ், இயற்கை நீரூற்றுக்கள் மற்றும் நீர்வள என்பவற்றின் பேணல், பாதுகாப்பு தொடர்பில் நடவடிக்கை எடுக்கப் பட்டு உள்ளது.
(நியந்தகொ, 2008)
Y ANAW
pH
References:
Arumugam, S and Ranatunga, Pu (1974). Springs of Sri Lanka Vol. 1. Water Resources Board Publication, pp 58.
Liyanage, M. de S (2008) Chronic Kidney Disease: A Silent Killer of the Rural Poor. Water Resources Board Information Leaflet то. 24
Niyangoda, SB (2008). Towards a National Groundwater Policy In: "Groundwater in Sri Lanka” (ed. K de Aluvis). pp. 98 – 99.
Panabokke, CR (2007) Groun duvater Condition in Sri Lanka: A Geomorphic Perspective. National Science Foundation' Publication p 25.
Perera. A PGIRL; Gonauvela, JML and Wijekoon, D (2008). Groundwater quality in Anuradhapura District with special reference to Fluoride. In " Groundwater in Sri Lanka” (ed K de Aluvis), pp48-52.
Wijeavardena, DA (2008). Suvitch to spring water may halt spread of kidney disease in NCP. The Island, 12 August,
Yogarajah, VT(2002). Harvesting Rainwater. In "Voice of Women" Vol. 6(4),
pp 7-10.
eloping Countries - Ilobal Assessment. ssessment of Water griculture, Research mbo.
N.I. and Raschid-Sally, ter Use in Irrigated ement Challenges in
ries. In: Scott, C.A.,
schid-Sally, L. (eds.) ated Agriculture:
Livelihood and ties. CABI Publishing
r, J. (1992). Urban ainable cities: Using and water bodiés as
res Aources. Environment and Urbanization. 4:141-152.
van Veenhuizen, R., Cofie, O, Martin, A., Jianming, C., Merzthal, G. and Verhagen, J. (2007). Multiple Sources of Water for Multifunctional Urban Agriculture. 2nd
SWITCHScientific Meeting.
2 PAP Multiple sources of water_for_ multifunctional urban agriculture.pdf, accessed May 2009.
World Health Organization (2006). WHO Guidelines for the Safe Use of Wastewater,
Excreta and Greywater. Volume I: Policy
and Regulatory Aspects. WHO, Geneva, Switzerland.
67

Page 70
வறிய நகர மக்களுக்கான
حصر
இலங்கையில் 84.7 சதவீதமான குடிமக்கள் வீட்டுத்தேவைகளுக்கு நீரைப் பெறுகின்றனர். நகர்புறங்களில் இந்த விதம் 93.4 வீதமளவுக்கு உயர்வாக உள்ளது. (DCS.2008)இந்த புள்ளி விபரங்கள், நகர்ப்புறங்களில் நீரைப் பெறுவது ஒரு பிரச்சனையே அல்ல என்பதை குறித்துக் காட்டுவதுடன் நீரின் தரம் மற்றும் நகர்ப்புற மக்கள் மத்தியில் நீரைப் பெற்றுக்கொள்வதில் இருக் கக்கூடிய சமவாய்ப்புகளில் வேறுபாடு களையும் காட்டுகிறது. நகர்ப்புற வறிய மக்களில் அனேகர் சேவைகளைக் குறைவாக பெறும் குடியிருப்பு களிலேயே வாழ்கின்றனர். இவர்கள் நிலையான நீர்க் குழாய், பொதுக் கழிவறை, குளியல் நிலையங்கள் போன்ற பொது வசதிகளினூடாகவே பிரதானமாக நீரைப் பெறுகின்றனர். இது குறைந்த தரத்திலான சேவையே ஆகும். இதனால் மக்கள் வாழ்க்கையின் இயல்பு நிலை மட்டுப்படுத்தப் படுகிறது. பொது நீர்நிலைகளிலிருந்து பெறப்படும் நீர் இலவசமானது என்றும் இந்த அடிப்படைத் தேவை மக்களுக்கு கிடைப்பதை மறுத்தலாகாது என்றும் நீர் வழங்கல் சேவையைப் பொறுப் பேற்றுள்ள தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை (WWSDB) கருத்துத் தெரிவிக்கிறது. நகர்ப்புற வறிய குடியிருப் புக்களுக்கு தனித்தனியான குழாயமைப்புகளை ஏற்படுத்தி சிறந்த சேவையை வழங்குவதுடன் அதற்கான ஆகுசெலவுகளையும் அவர்களிடமிருந்தே பெறுவதற்கு நீர்வழங்கல் அதிகாரசபை எதிர்பார்க்கிறது. நகர்ப்புற வறிய மக்களில் பலர் நிதி சட்டம், உட்கட்டமைப்பு வரையறைகள் போன்ற வசதிகள் அமையாத காரணங்களால் நிரந்தர முறைமைகளுாடாக நீர்க் குழாய் இணைப்புகளை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் உள்ளனர். இந்நிலையை மற்றுவதற் கான ஒரு தந்திரோபாயமாகவே நீர் வழங்கலுக்கு விலை குறித்தல் நடைமுறை வகுக்கப்பட்டு பரவ லான பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
நீருக்கு விலை குறித்தல் தொடர்பான கொள்கை ரீதியான அணுகுமுறைகள்
நகர்ப்புற வறிய மக்களுக்கு வழங்கப்படும் நீருக்கு உரிய விலை குறித்தல் உட்பட, வறிய மக்களுக்கு நீர்வழங்கும் தந்திரோபாயத்தினை உருவாக் குவதில், தனியாள் பயன்படுத்தும் நீரின் அளவையும் அவர் அதற்கென வழங்குவதற்கு முன்வரக்கூடிய கட்டணத்தையும் நிர்ணயிக்கத்தக்க காரணிகள் கவனத்தில் கொள்ளப்படுதல் வேண்டும். இவற்றினுள் வீடு, வீட்டில் வாழ்வோரின் எண்ணிக்கை, அவர்களின் வாழ்நிலைகள், வழங்கப்படும் நீர், பயன்படுத்தும் விதங்கள் போன்ற பணம் தொடர்பானவையும் பணத்தொடர்பு அற்றவையுமான விவகாரங்கள் அடங்கும். மேலும் இவற்றுடன், வருவாய், செலவீனம் தொடர்பான அந்தஸ்து நிலை மற்றும் எடுக்கப்படும் தீர்மானங்கள், நடவடிக்கைகள் என்பவற்றையும் நடைமுறைப்படுத்துவதற்கு பயன் படுத்தக்கூடிய உட்கட்டமைப்பு வசதிகள் என்பனவும் அடங்கு கின்றன்கொடுப்பனவு செய்வதற்கு முன்வருதல்”
68
என்பது தனிநபர்கள் ெ களையோ எந்தளவுக்கு கிறார்கள் என்பதை Lulu Jsir LIG6ġbġbu LJLé58Jin LSL ஆகும்.' கொடுப்பன6 வருதல்' என்னும் எண்ண ஒரு சூழ் நிலையில் ஒரு குடியிருப்புக்கு) தேவை பொருளாதாரப் பெறுமதிய இதனால் கருதப்படுவது, யொன்றிற்கு ஆகும் கொடுப்பதற்கு விரும்புகி குறித்த சேவையானது, ! நடப்பிலுள்ள சூழ்நிலை வதற்கு உள்ள இயலுை அடிப்படையில் மதிப்பிடப் "தற்செயல் நிகழ்வு மதிட் ஏற்கனவே விற்பனை பொருட்கள், சேவைக செய்வதற்கு முன்வ கொள்வதற்கு பயன்படுத் ஆகும். அத்தகைய ஒரு கோ கொடுப்பனவு செய்6 பாவனையாளர்கள் குறி ஒரு தொகுதி நிபந்தனை கின்றது. இது பொருளா மதிப்பீடு செய்வதற்கும் முடிவுசெய்தல், மாற் மதிப்பிட்டுப் பார்த்தல், ப (p6oot-uu, LDfT6oflugsfilé56 என்பவற்றிற்கும் அவசி சேகரிப்பதற்கு ஏற்று நடைமுறையாகும். (குவி
தனிப்பட்ட குடியிருப்பு இணைப்புகளுக்கு ெ விருப்பினை கண்டறி
சர்வதேச அபிவிருத்திக்க (USAID)தினது பிராந்தி ஆசிய சூழல் ஒத்துை ஒத்துழைப்புடன் வறுை மத்திய நிலையத்த நடாத்தப்பெற்ற ஆய்வு தேவைப்படும் நகர்வாழ் எண்ணிக்கை மற்றும் இல் வழங்கப்படும் குழாய்நீர் கான கட்டணம் என் விருப்பையும் வல்ல கொண்டிருக்கின்றார்கள நடாத்தப்பட்டது. குறை பெற்றுவரும் நகர்புற வறி வழங்குவதற்கு மேலும் ( களை பின்பற்றும் நீர்வ சபைக்கு ஒத் துழைப்பு 6 ஒத்துழைப்பு அமைப்பின்
கொழும்பு, தெகிவளை ஆகிய மூன்று மாநகர உட்பட்ட, குறைந்த ே குடியேற்றங்களின் 248
ஆய்வுகள் நடாத்தப்பட சேவை இணைப்புகள்
களுக்கே ஆய்வுகளில் பட்டன. அளவு, ஒரு நி தங்கியிருப்போரின் எண
 

நீருக்கு
பாருட்களையோ சேவை முக்கியப்துவப்படுத்து புரிந்து கொள்வதற்கு ப ஒரு எண்ணக் கருவே வு செய்வதற்கு முன் க் கருவானது, குறிப்பிட்ட நபருக்கு (அல்லது ஒரு |ப்படும் ஒரு பொருளின் பாகும் (குணதிலக 2007). ஒரு குறிப்பிட்ட சேவை செலவை மக்கள் ன்றார்கள் என்றால், அக் உணரப்பட்ட தேவைகள், கள், கொடுப்பனவு செய் ம போன்ற காரணிகளின் படுவதைக் குறிப்பதாகும். பீடு' என்பது சந்தையில் ாக்கு வைக்கப்படாத ளுக்குக் கொடுப்பனவு ருதலை தமதாக்கிக் தப்படும் ஒரு முறையியல் பொருளுக்கோ சேவைக் பதற்கான விருப்பத்தினை த்துத் தரும்படி கேட்கும் களை அது வகுத்துரைக் தார சாத்தியப்பாட்டினை
றுக் கொள்கைகளை மறறும் சமூகப் பொருத்த ளை வகுத்தமைத்தல் யமான தகவல்களைச் க்கொள்ளப்பட்ட ஒரு ணதிலக - 2007).
புகளின் நீர்க் குழாய் நாடுப்பனவு செய்யும் தல
ான அமெரிக்க நிறுவனத் ய நிகழ்ச் சித்திட்டமான ழப்பு திட்டத்(ECO)தின் மைப் பகுப்பாய்வுக்கான னால் அண்மையில் ஒன்றில், நீர் இணைப்பு வறிய குடும்பங்களின் ணைப்புக்கான செலவுடன் "ச் சேவையின் சேவைக் பவற்றைச் செலுத்தும் மையையும் அவர்கள் ா என்பது பற்றி ஆய்வு ரவான சேவைகளையே யவர்களுக்கு குழாய்நீரை முன்னேற்றமான உபாயங் ழங்கல் வடிகாலமைப்புச் வழங்குவதே ஆசிய சூழல் ன் நோக்கமாகும்.
கல்கிசை, மொறட்டுவ சபை எல்லைகளுக்கும் சவைகளை பெறும் 15 குடியிருப்புகளில் மாதிரி ட்டன. தனித் தனியான
இன்றி வாழும் பகுதி
முன்னுரிமை வழங்கப் லையான நீர்க் குழாயில் ாணிக்கை, சட்ட நிலைப்
பொருளியல் நோக்கு : ஜூனர் / ஜூலை 2009
விலை குறித்தல்
கரின் பெர்னான்டோ & சே.ஐ.எச்.சஞ்ஜிவனி. வறுமைப் பகுப்பாய்வுக்கான மத்திய நிலையம்.
பாடு, புவியியல் அமைவிடம் போன்ற பெருமளவு வேறுபாடுகளையுடைய இடங்களே ஆய்வுகளுக் கென தெரிவு செய்யப்பட்டன. குடியிருப்புகள் அனைத்தும் நிலையான நீர்க் குழாய்களிலிருந்து நீரைப் பெறுவனவாக இருந்தன.
வாழ் நிலைமைகளும் நீரை பயன்படுத்தும் கோலங்களும்
மாதிரி ஒன்றுக்காக எடுத்து ஆய்வு செய்யப்பட்ட குறைவான சேவைகளை பெறும் குடியேற்றப் பகுதிகள் ஒவ்வொன்றினுள்ளேயும் அடுத்தடுத்த குடியேற்றப்பகுதிகளுடன் ஒப்பிடுகையில் குடியிருப் புகளின் அமைவுகள், நிலைகள் என்பவற்றில் குறிப்பிடத்தக்க அளவு வேறுப்பட்ட தன்மைகள் காணப்பட்டன. குடியிருப்புகளில் அரைவாசி (46%) நிரந்தரக் கட்டடங்களாகவும் செங்கட்டி சுவர்கள், நில ஓடு அஸ்பெஸ்ரஸ் கூரைத்தகடு, சீமேந்து தரை என்பனவற்றாலும் ஆக்கப்பட்டிருந்தன. மேலும் 20 சதவீதமானவை பலகைச்சுவர்கள், தகரக் கூரைகள் என்பவற்றுடன் குறைந்த தரமுடை யனவாக இருந்தன. (குறைவான தரமுடை யவையான குடியிருப்புக்கள் மூன்று மாநகர சபைகளின் ஆய்வுக்கான மாதிரிப் பகுதி களிலும் அதாவது, இல.64 றி சத்தராம மாவத்த, 185, ஸ்ரேஸ்றோட், மொரட்டுவையின் மடம்கஹவத்த பகுதிகளிலும் உள்ளன)
கொழும்பு மாநகர சபைப் பகுதிகளில் ஐந்து பேர்ச் நிலத்துண்டுகளில் மற்றும் அனேகமாக 25 பேர்ச் நிலத்துண்டுக்கும் சிறியவற்றிலும் குடியிருப்புகள் உள்ளன. கொழும்பு, தெஹிவளை -கல்கிசை மாநகரப்பகுதி வீடுகள் 1-2அறை களுடனானவை. மொறட்டுவை மாநகர பகுதி குடியி ருப்புக்கள் சராசரி 3-4 அறைகளுடையவனாக இருந்தன. கொழும்பினதும், தெஹிவளை - கல்கிசைப் பகுதிகளினதும் 60 சதவீதமான குடியிருப்புக்கள் பொதுவான கழிவறைகளைக் கொண்டுள்ளன. மொறட்டுவையில் 60 சதவீதமான குடியிருப்புக்கள் தனித் தனியான கழிவறைகளை கொண்டுள்ளன.
கொழும்பிலும், மொரட்டுவையிலும் தனித்தனியான குழாய்நீர் இல்லாத நிலையிலும் கூட 75 சதவீத மான குடியிருப்புக்களுக்கு வாசிப்புமானி (மீற்றர்) பொருத்தப்பட்ட மின்சார வசதிகள் இருப்பது குறிப் பிடத்தக்கது. மின் கட்டணங்களை மாதந்தோறும் செலுத்த இயலுமான இந் நிலையானது நிருக் காகவும் மாதாந்தக் கட்டணங்களை செலுத்தக் கூடிய நிலையை சுட்டிக்காட்டுகிறது. மாறாக, தெஹிவளை- கல்கிசைப் பகுதிகளில் இந்த சதவீதம் (45%) குடியிருப்புக்களின் அமைவிடங் களின் தற்காலிக நிலை காரணமாக குறைவாகவே உள்ளது. அனேகமான குடியிருப்புகள் கடற்கரை யோரமா னவை ஆதலின் சுனாமி அனர்த்தத் தினால் பாதிப்படைந்து அமைவிடப் பகுதிகள் பற்றிய நிச்சயமற்ற நிலைமை உள்ளது.
பேட்டிக்காணப்பட்ட அனைத்து குடியிருப்புகளும்
பொது நீர் வசதிகளிலே தங்கியுள்ளன. கிணறு

Page 71
போன்ற மாற்று நீர் வசதிகள் மிகக் குறைவு. இருக்கக்கூடிய ஒரு சிலவும் குளிப்பதற்கும், கழுவுதலுக்கும் நீரை வழங்குவனவாகவும், குழாய் நீர் தடைப்படும் வேளைகளிலும் பயன்படுவன வாகவும் உள்ளன. குடியிருப்புக்கள் 10 நிமிடங் களுக்கு உள்ளாக நடந்து சென்று நிலையான நீாக குழாயை அடையும் வகையில் வசதிய டைந்துள்ளன. மிகவும் அண்மையில் நிலையான நீர்க் குழாய்கள் அமைந்த நிலையில் ஒருவர் பல தடவைகள் நீர்க் குழாயை பயன்படுத்துவார். ஒரே நேரம் பலர் ஒன்று கூடும் நெரிசலைத் தவிர்க்க நேரங்களை வசதிப்படி தெரிந்தெடுப்பர்
(அதிகாலை வேளை, பின்னிரவு வேளை), இலகு வாக நீர்க் குழாய்களை சென்றடையும் வசதிகள்
இருந்தாலும் குடிநீர், சமையல் நீர்த் தேவைகளுக் காக இக் குடியிருப்புக்கள் நீரைச் சேமித்து வைக் கின்றன. சில குடியிருப்புகள் குளித்தல், கழுவுதல் போன்ற தேவைகளுக்காகவும், குழந்தைகள், சிறுவர், பெண்கள், முதியோர், ஊனமுற்றோர், நோயாளிகள் போன்றவர்களின் விசேட ஏற்பாடு களுக்காகவும் நீரைச் சேமிப்பதுண்டு, நீரைத் தேக்கிவைப்பதற்கான இடம் பற்றாக்குறையாகும் போது நீரின் தேவைகளை இம்மக்கள் கட்டுப் படுத்திக் கொள்வர். ஆனால் தனித்தனியான நீர் இணைப்புக்கள் நீரின் பயன்பாட்டை அதிகரிக்கும்.
கேள்வியை உறுதிப்படுத்தலும் கொடுப்பன விற்கான விருப்பை வசப்படுத்தலும்
ஆய்வுகளின்படி தனித்தனியாக குழாய் நீர் இணைப்புகளை பெறுவதற்கு கொழும்பிலும், மொரட்டுவையிலும் மிகவுயர்வான கேள்வி 90 சதவீதமாக உள்ளது. தெஹிவளை - கல்கிசையில் இதனிலும் சிறிது குறைவாக 77% உள்ளது. தனியான நீர்க் குழாய் இணைப்புக்கு நேரத்தை மீதப்படுத்தல், சுதந்திரத்தன்மை, அதிக பாதுகாப்பு என்பனவற்றையே குடியிருப்பாளர்கள் காரணங் களாக தெரிவிக்கின்றனர். பெண்களுக்கே அதனால் அதிக அனுகூலங்கள் உண்டு. நீரை வீட்டிற்குள் எடுத்துவரும் பணியில் இவர்களே அதிகம் ஈடுபடுவர். முதியோர், ஊனமுற்றோர், சிறுவர்கள் உள்ள குடியிருப்புகளில் இவர்களின் பணிகள் அதிகமாகும் “ஒரு தனியான நீர்க் குழாய் இணைப்புக்கு இருக்குமாயின் நான் நடு இரவில் எழுந்து சென்று நீர் நிரப்பத்தேவையில்லை” என்கிறார் கொழும்பு வாழ் 48 வயதுப் பெண்.
“தனித்தனியாக நீர்க் குழாய் இணைப்புக்கு வழங் கப்படுமாயின் அனைவரும் பயனடைவர். இது சேரிப்புறம் என்னும் போதிலும் பெண்கள் தனித்து வத்தை விரும்புவர். இப்போதும் அவர்கள் வாளி களில் நீரை எடுத்து வந்து வீட்டினுள் நிரப்பி வைத்து குளிக்கின்றனர். வீதியில் நின்றபடி குளிப்பதிலும் இதனையே விரும்புகின்றனர்.” சமுகத் தலைவர் ஆண் - மொரட்டுவை.
மேலும், இலவசமாகப் பெறப்படும் பொதுவழங்கல் நீரிலும் பார்க்க தனியான குழாய் நீர் பெறுவதில் காலவிரையம், தனித்துமின்மை, அயலவர்களுடன் சச்சரவுகள் என்பனவற்றை தவிர்க்கலாம் என்ற கருத்துக்கள் வெளிப்படுத்தப்படுகின்றன.
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட வீடுகளில் 46 சதவீத மானவை ஏற்கனவே தனி நீர்க் குழாய் இணைப் புக்கு விண்ணப்பித்த நிலையிலும் அது கிடைக்கப் பெறாதவைகள் என்பது நிருபணமாகிறது. கேள்வி கள் நிறைவேற்றப்படாமைக்கான காரணங்களாக ஆரம்பநிலைச் செலவுகள், குழுக்களாக விண்ணப் பம் செய்ய வைப்பதற்கு எடு த்த முயற்சிகள் தோற்றமை,நீர் வழங்கல் சபையினர் அக் கேள்வி விடயத்தில் தொடர்ந்து ஈடுபாடு காட்டாமை என்பன
பொருளியல் நோக்கு : ஜூனர் / ஜூலை
இனங்காணப்பட்
டன. தனியான இனைட்டைப் பற்றி தர்மானமின்றி இருப்பவர்கள், ! இடப்பிரச்சனை, !
f
Q i
G F 6) 6, g5 FT d வாழும் வீடு தொ டர் பிலான நிச்சய மற்ற நிலை என்ப வற்றைக் காரணங் களாக தெரிவித் மூலம் c
தனர். கொழும்பின் கு களினுள் நீர் குழாய் பிரச்சினையை எதிர்கொ - கல்கிஸ்சைப் பகுதியி பற்றிய பிரச்சினையை பாளர்கள் பணத்தைச் ெ முக்கியமான விடயமான குடியிருப்புக்கள் கொடுப் ருப்பதே. மதிப்பீட்டாளர் உட்பட்ட எந்தவொரு ெ களில் செலுத்த முன்வி நீர் வழங்கல் வடிகாலன நீர்க் குழாய் இணைப்பு அறவிடுகிறது.
ஒரு சிறிய விதத்தினரே ே ரூபா தருவதாக ஒப்பு இதனிலும் குறைந்த ஒப்புக்கொண்டனர். கொ அற்றவர்களில் 54 சத வையில் 40 சதவீதத்தி செலுத்த முன்வந்தனர். கல்கிஸ்சை பகுதியில் முன்வந்தனர். கீழே காண சபைகளின் எல்லைகளு உள்ள கேள்வியை
அத்துடன், கொடுப்பனவு மாநகரசபைக்கும் ஒவ்ெ திருப்பதையும் வரைபடம் வெளிப்படுத்திய தொை மாறும் வருவாய்கள் எ ஆனால், வருமானத்துடன் யை பாதிக்கும் காரணிக கவில்லை. அதாவது, மு ஊனமுற்றவர்கள் வீடு 8 பொது நீர் வசதிகளை பிரச்சினைகள் என்பவற் வில்லை. எனவே கெ முன்வருதல் என்பது உன் சேவைக்காக பெறுமதி கொண்டுள்ளது. மக் இயலுமான தொகை என் கொள்கிறது. அத்துடன் சந்தைப்பெறுமதி ஒன்றி நடைமுறைக்கு மாற் உள்ளனர் என்பதையும்
வறியவர்க்கு ஆதர விருத்திசெய்வதற்கா
கொடுப்பனவுக்கு முன்ெ பெறுபேறு என்னவென்ற நீர்க் குழாய் இனை செய்வதற்கான இயலு எதிர்பார்க்கப்படும் பயன் வெளி உள்ளது என்பது களுக்கு ஆதரவாக இ
2009

独
メ
2
ダ
磅
0% 20
40%
சனத்தொகை
60% 80%
OO%
PA2009 (கொடுயனவு மேற்கொள்வதற்கான குடியிருப்பாளர்களின் விருப்பு பற்றிய ஆய்வை அடிபபளடயாகக் கொண்டது;
நடியிருப்பாளர்கள் வீடு
அமைப்பதற்கு இடப் 'ள்கின்றனர். தெகிவளை ல் தற்காலிக இடங்கள் முன்வைத்து குடியிருப் செலவிட மறுக்கின்றனர்.
பனவு செய்ய தயாராயி கள் 15,000 ரூபாவுக்கு தாகையையும் தவணை பருமாறு கேட்டிருந்தனர். மப்புச் சபை ஒரு புதிய க்கு இத்தொகையையே
கட்டுக்கொண்டபடி 15000 |க் கொண்டனர், பலர் தொகையை தருவதாக ழும்பில் தனி இணைப்பு வீதத்தினரும், மொரட்டு னரும் ரூபா 5000 த்தை ஆனால் தெகிவளை - ஸ் 13 சதவீதத்தினரே ÜBID 66Oog LLD DT5&Eg க்குள் தனி இணைப்புக்கு எடுத்துக் காட்டுகிறது. க்கான விருப்பு ஒவ்வொரு வாரு விதமாக அமைந் காண்பிக்கிறது. அவர்கள் க அவர்களது வருவாய் ன்பவற்றை பொறுத்தது. ஒப்பிடும் போது கேள்வி 5ளுடன் தொடர்புபட்டிருக் முதியவர்கள், சிறுவர்கள், களில் இருப்பது அல்லது பயன்படுத்துவதிலுள்ள றுடன் தொடர்புபட்டிருக்க ாடுப்பனவு செய்வதற்கு னரப்பட்ட தேவை அல்லது என்பவற்றை கருத்தில் களால் கொடுப்பதற்கு ன என்பதையே கருத்தில் அனேகள் விடயத்தில் பிற்கு தமது கேள்வியை ற முடியாதவர்களாக
காண்பிக்கிறது.
SITGIT DI LUFTuuli 85606TT
ான பரிந்துரைகள்
வருதல் பற்றிய ஆய்வின் ால் ஒரு குடியிருப்புக்கான ாப்புக்கு கொடுப்பனவு அமைக்கும் அதிலிருந்து
பாட்டிற்குமிடையே இடை
நாகும். எனவே, வறியவர் இருக்க வேண்டிய தந்தி
ரோபாயம் எதுவும் கொடுப்பனவு செய்வதற்கான இயலுமை விடயத்திலும் வறிய மக்கள் மத்தியில் சிறந்த நீர் சேவைகளுக்கான தேவைகள் விடயத்திலும் தேவைகளை நிறைவு செய்தல் வேண்டும். இந்த இடைவெளியை இட்டு நிரப்பு வதற்கு மானியங்களும் சலுகைகளும், ஆதரவுச் சேவைகள், அமுலாக்கல் உபாயங்கள் என்பன வெவ்வேறு வருமான மட்டங்களையும் சேர்ந்த குடியிருப்புகளை சென்றடைதல் வேண்டும். இதனால் தனித் தனியான நீர்க் குழாய் இணைப்புக்கள் சாத்தியமானவையாக இருக்க முடியும் இவற்றின் மூலம் நீர் வழங்கற் பரப்பையும், அதனை மக்கள் பெறும் வாய்ப்பையும் அதிகரிக்கச் செய்ய முடியும். அத்துடன் காலக் கிரமத்தில் ஆகுசெலவையும் மீளப்பெற்றுக் கொள்ள வாய்ப்பு ஏற்படும். மேலும் நகர்ப்புற வறிய பகுதியினர் முகங்கொடுக்கும் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு சமாளிப்பதற்கு ஒரு நிரந்தரமான அணுகுமுறை பேணப்பட வேண்டியதன் அவசியத்தையும், அத்துடன் அனை வரும் ஏற்று நடக்க வேண்டிய ஒரே மாதிரியான அணுகுமுறை உச்ச பயன்களை மக்களுக்கோ, சேவை வழங்கும் நிறுவனத்திற்கோ தரப் போவதில்லை என்பதையும் குறைவான சேவை களையே பெறும் குடியேற்றங்களின் வெவ்வேறு பட்ட நிபந்தனைகள் குறித்துக் காட்டுகின்றன.
தனித்தனி நீர்க் குழாய் இணைப்பின் முழுமையான பயன் களையும் பெறுவதற்கு ஒரு தனியான குழாயமைப்பு மட்டும் போதுமானதன்று. வடிகால மைப்பு, கழிப்பறைக்கான இடம், குளியலறை போன்ற உட்கட்டு மானங்களும் தேவை. அவற்றினால் தான் நகரத்து வறியவர்களின் வாழ் நிலமைகள் மீது நன்மாற் றங்கள் ஏற்பட முடியும். இந்நிலையில், குறைவான சேவைகளை பெற்று வரும் குடியேற்றங்களின் உட்கட்டுமான தேவை களை உள்வாங்கிய நீர்வழங்கல் முறைக்கான முழுமையான ஒரு அணுகுமுறையுடன் . மாநாகரசபைகள் போன்ற பிற சேவை வழங்கல் நிறுவனங்களையும் இணைத்துக் கொள்ளும் முயற்சிகளினூடேயே சமூகத்தின் நலன்களை அதிகரித்துக் கொள்ளுதல் சாத்தியமாகும்.
உசாத்துனைகள்:
DEPARTMENT OF CENS US AND STATISTICS Available from http://www.statistics.gov.lk,
Accessed 29 September 2008).
GUNETILLEKE N, CADER A. and FERNANDO M., (2004) - Linderstanding the dinitensions and dynamics of Poverty in underserved settlements in Colombo, CEPA, Sri Lanka
GUNETILLEKE H. YANG, J, PATTANAYAK S. and CHOE, K (2007) - Good practices for estimating reinde willingness to pay values in the water supply as a sanitation sector, ADB, (ERD i ecliticmi noter Nr.
NATIONAL WATER SUPPLY AND DRANAE BOARD, (2007) - Annual Report, Available fract http://www.waterboard.lk/, [Accessed Ze September 2008).

Page 72
பொதுமைப்படுத்தப்பட்ட முன்னு இலங்கைப் பொருளாதாரத்தின்
GSP + 66 por sô 66ico ?
இரோப்பிய ஒன்றியமானது (ஐ.ஒ) தனது சந்தையைப் பயன்படுத்துவதற்கு வளர்முக நாடுகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வாய்ப புக்களை வழங்கும் ஒரு வர்த்தக ஏற்பாடு ஐரோப்பிய ஒன்றியத்தின் பொது மைப்படுத்தப்பட்ட முன்னுரிமை முறைமை (GSP) எனப்படும். வளர்முக நாடுகளின் பண்டங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் சந்தையை அடையும் பொழுது, குறைந்த தீர்வைகள் என்ற அடிப்படையில் இந்த முன்னுரிமைகள் வழங்கப்படுகின்றன. இந்த வர்த்தக ஏற்பாடானது பரஸ்பரத் தன்மை கொண்டதல்ல.
ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP திட்டத்தின் கீழ் மூன்று தனித்தனி முன்னுரிமைப் முறை கள் உள்ளன. (ஐரோப்பிய ஆணைக் குழுவின் இணையத்தளம்)
6300 இற்கும் அதிகமான தீர்வைத் துறைகள் தொடர்பாக, 176 வளர் முக நாடுகளுக்கும் முன்னுரி மைகளை வழங்கும் நியம GSP ஏற்பாடு.
நீடித்து நிலைத்திருக்கும் அபிவி ருத்திக்கும் நல்லாட்சிக்குமென வழங்கப்படும் விசேட ஊக்குவிப்பு ஏற்பாடு. இவ்வேற்பாடு தெரிவு செய்யப்பட்ட ஒரு தொகை நாடு களுக்கு மேலதிகத் தீர்வைக் குறைப்பை வழங்குகின்றது.
மிகவும் குறைந்தளவு அபிவிருத்தி யடைந்த நாடுகள் (LDCs) 50 இற்கு (ஆயதம் மற்றும் வெடி மருந்து தவிர்ந்த) சகல உற்பத்திப் பொருட்களுக்கும் தீர்வையற்ற அனுமதிப்பங்கு (கோட்டா) அற்ற வாய்ப்பினை வழங்கும், ஆயுதம் தவிர்ந்த அனைத்தும் (EBA) என அழைக்கப்படும் ஒழுங்கு.
ஒரு வளர்முக நாடு என்ற வகையில் நியம GSF முறையின் அடிப்படையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் சந்திையைப் பயன்படுத் துவதற்கான முன்னுரிமை வாய்ப்பினை இலங்கை பெறுகின்றது. சகல வளர்முக நாடுகளுக்கும் வழங்கப்படும் GSB யைத் தவிர மனித உரிமைகள், பிரதான தொழில் நியமங்கள், நீடித்து நிலைத்திருக்கும் அபி விருத்தி மற்றும் நல்லாட்சி ஆகிய துறை களில் 27 சர்வதேச சமவாயங்களில் கைச் சாத்திட்டு, அமுல்படுத்தும் நாடு களுக்கு GSP+ முறையின் கீழ் விசேட ஊக்கு விப்புக்கள் வழங்கப்படுகின்றன. ஐரோப்பிய சந்தையில 7200 இற்குமதிகமான வாய்ப்பினை SேP+ அளிக்கின்றது. இலங்கை ஏனைய
70
15 நாடுகளுடன் சேர் ஆம் திகதி தொடக் வரையிலான காலப் பெற்றுக் கொள்ள
வர்த்தக ஏற்பாட்டி6ை முன்னர், பயன் பெறு ஒன்றியத்தினால் மதி
2009 ஜனவரியிலிருந் GSP+ 6) pfälébÜu6lb ஐரோப்பிய ஆணைச் 2004 இல் பட்டியல் GSP+ b6ö60)LD60duuÜ வகையில் இலங் 6 தற்போது ஒரு தகு பேற்றிற்கு அமை போகின்றது.
மேலே குறிப்பிட்ட பி கீழும் ஐரோப்பிய ஒன் களின் மொத்தப் பெ ஆண்டிற்கான பெயர அடிப்படையிலான ந படும் முன்னுரிமைக பெறுமதியும் அட்டவ6 கப்பட்டுள்ளன. நியம நாடுகளுக்கு வழங்க திட்டத்தின் ஒப்பீட் இறக்குதிகள் ஐரோப் வருகின்றன என்பது கூடிய ஒரு விடயம நாடுகள் மாத்திரமே அ விடயத்தை கருத்தில் போது, மிகவும் குறை யடைந்த நாடுகளை ஏனைய பெரும் 6 வளர்முக நாடுகளு GSF+ Ju J6006oÜ Gu ரீதியான நன்மையை
80yn üLílu 96ági
இலங்கையின் வர்
இலங்கை வர்த்தக மீது அதிகம் தங்கி தல் (வர்த்தகம்:
எனும் விகிதம் 54) றும் அதன் உள்நா சந்தையின் பருமன் மில்லியன் மக்கள் கொண்ட சிறிய பொ தாரம்) ஆகியவற் கருத்தில் கொண்டு
கும் போது, இலங் பொருளாதாரத பேணி தகு தனி  ைம ஐரோப்பிய ஒன்றியத் போன்ற ஏற்றுமதிச் ச கள் முக்கிய மானவை இருந்து வருகினி

றுரிமைகள்
(p6osD60)LDuld (GSP)
மீது அதன் தாக்கங்களும்
ந்து 2005 டிசம்பர் 31 கம் 2008 டிசம்பர் 31 பகுதிக்கு GSP+ ஐப் தகுதி பெற்றது. இவ் எ மேலும் நீடிப்பதற்கு ம் நாடுகள் ஐரோப்பிய ப்ெபிடப்படுகின்றன.
து 2011 டிசம்பர் வரை
நாடுகளில் ஒன்றாக குழு இலங்கையை படுத்தியது. ஆயினும்
பெறும் நாடு என்ற கையின் அந்தஸ்து தி மீளாய்வின் பெறு வானதாக இருக்கப்
ரிவு ஒவ்வொன்றிற்குக் றியத்திற்கான ஏற்றுமதி றுமதியும், 2007 ஆம் ளவு தீர்வை இழப்பின் ாடுகளுக்கு வழங்கப ளின் அண்ணளவான ணை 1 இல் கொடுக் | GSP+ füLtö 176 $ப்பட்டிருப்பதால், இத் டளவில் அதிகளவு பிய ஒன்றியத்திற்குள் விளங்கிக் கொள்ளக் TGlb. GSP+ 8 16 }னுபவிக்கின்றன எனும் கொண்டு பார்க்கும் ந்தளவில் அபிவிருத்தி 5 (LDCs) 56lijögöl, ாண்ணிக்கையிலான டன் ஒப்பிடுமிடத்து, றும் நாடுகள் போட்டி க் கொண்டுள்ளன.
சுவெந்திராணி ஜயரத்ன இலங்கை கொள்கை
ஆய்வுகள் நிறுவனம்
ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை யின் பெரிய பங்காளியாகும். GSP+ திட்டத்தி னுாடாக, உலகின் மிகப் பெரிய சந்தையை தீர்வையின்றி பயன்படுத்தும் வாய்ப்பைக் கொணி டிருத்தலானது ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தகத்தை அதிகரிப் பதற்கு இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு ஒரு உந்துதலைக் கொடுத்தது. 3 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான பெறுமதியுடைய (இலங்கையின் மொத்த உற்பத்தியின் 37 % பெறுமதியான) பொருட் களையும் சேவைகளையும் இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஏற்றுமதி செய்கிறது. அது இலங்கையின் இரண்டாவது இறக்குமதித் தோற்றுவாயாக வும் இருக்கி றது. ஐரோப்பிய ஒன்றியத்தி லிருந்து செய்யும் இறக்குமதிகள் மொத்த இறக்கு மதியில் 12% ஆகும். பொருளாதாரப் நெருக்கடியைத் தொடர்ந்து இலங்கைக்கான GSF-யின் முக்கியத்துவத்திற்கு முன்னு ரிமை கொடுத்துக் காட்டப்படுகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இலங்கை யினுடைய ஏற்றுமதிகள் மீதான CSP+ இன் தாக்கம் கணிசமானதாக இருந்து வருகிறது. கைத்தொழில்கள் குறிப்பாக ஆடைக் கைத்தொழில்கள் GSP+ சலுகைகளைப் பெற்றுக்கொள்ள் வேண்டியதன் அவசியத் தைப் பற்றி குரலெழுப்பி வருகிறன. அண்மை ய வருடங்களில் ஐரோப்பிய ஒன்றித்துக் கான இலங்கையின் ஏற்றுமதிகள் கணிசமாக அதிகரித்திருக்கின்றன. 2005 ஆம் ஆண்டில் G8P+ திட்டத்தினூடாக வழங்கப்பட்ட சலுகைகளை இந்த அபிவிருத் திக்குக் காரணமாகக் காட்டலாம். இப் பரஸ்பரத் தன்மையற்ற முன்னுரிமை வர்த்தக ஏற்பாட்டின் கீழ் இலங்கை 7200 க்கும்
"" سیه ۱ام |
st
ಟ್ವಿ-iia அதிகமான உற்பத்திகளைத் தீர்வையின்றி
த்தக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஏற்றுமதி செய்யும்
த்தின்
பிருத் அட்டவணை 1 : GSP மற்றும் முன்னுரிமைப் GIDE பெறுமதி என்பவற்றின் கீழான வர்த்தகத்தின் அளவு
மற்
- CSP பெரளவிலான தீர்வை ు 2007 ls வில்லியன்
1542 49.390 pÉuJLDGSP 86ח6 נ
ருளா GSP+ 4,927 0.501
றைக
Lumä EBA 4.321 0.505
கைப்
நன மொத்தம் 58.637 2.548 - க்கு குறிப்பு குறிப்பிட்ட திரவைக்குப் பொருத்தமான வரி முன்னுரிமைகளில்
தைப் உள்ள குறைப்புகள் அனைத்தை த்தியடைந்தவரும் நாடுகள்
ந்தை உள்ளடக்காமையால் அந் நாடுகளுக்கான GSP யின் பெறுமதியை
இவ் எண்ணிக்கைகள் சற்றே குறைத்து
றன. ) :ஐரோப்பிய ஆணைக் பின் இ
பொருளியல் நோக்கு : ஜூனி / ஜூலை 2009

Page 73
旨
LLLLLL LLSS SSLLLYeeS LSSee SSL SLSL LLLY SS S LLLL
- Ver
உரு 1 : மொத்த ஏற்றுமதிகளின் சதவீதத்தில் ஐரேப்பிய ஒன்றியத்திற்கான ஏற்றுமதிகள்
மூலம் : இலங்கை மத்திய வங்கி ஆண்டறிக்கை
உரு 2 : மொத்த
*றியத்திற்கும் ஐக்
மூலம் : இலங்
தகுதியைக் கொண்டிருக்கிறது. அதிகரித் துச் செல்லும் போட்டித்தன்மை வாய்ந்த உலகச் சூழலின் மத்தி யிலும் தொடர்ந்தும் போட்டித் தன்மையைப் பேணுவதற்கு உள்ளூா உற்பத்தியாளருக்கு உதவுவதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான ஏற்றுமதிகளை அதிகரிப்பதற்கு இத்திட்டம் இலங்கைக்கு உதவியிருக்கிறது. இதன் விளைவாக ஐரோப்பிய ஒன்றியத் துக்கான இலங்கையின் ஏற்றுமதிகளின் பெறுமதி 2004 ஆம் ஆண்டில் 1.8 பில்லியன் அமெரிக்க டொலராகவிருந்து, 2009 ஆம் ஆண்டில் 2.9 பில லரியனி அமெரிக்க டொலராக அதிகரித்தது. 2006 ஆம் ஆண்டில் இலங்கை ஐரோப்பிய ஒன்றிய சந்தையைப் பயன் படுத்தம் வாய்ப்பிற்கான தீர்வை 0 ஆக இருந்தபோது, ஏற்றுமதிகள் கணிசமானளவு அதிகரித்தன. 2005 இல் ஏற்பட்ட 2.7% வளர்ச் சியுடன் ஒப்பிடும் போது, இது 24.7% ஆகவிருந்தது. 2005 அம் ஆண்டிற்குப் பிந்திய ஒப்பீட்டளவிலான இவ்வுயர்ந்த வளர்ச்சிப் போக்கு உரு 5 இல் தெளிவாகக் காட்டப்படு கிறது.
தீர்வைச் சலுகைகளை வழங்கும் சகல ஒப்பந்தங்களிலும் உள்ளது போன்று GSP மற்றும் GSP+ இலும் நிறைவேற்றப்பட வேண்டிய தோற்றுவாய் விதிகள் தொடர்பான அளவுகோல்கள் போன்ற குறிப்பிட்ட சில நிபந்தனைகள் உள்ளன. சலுகைகளுக்குத் தகுதி பெறுவதற்கு பண்டமொன்றிற்கு ஒரு குறித்த வீதம் உள்நாட்டுப் பெறுமதி கூட்டல் இடம்பெற வேண்டுமென தோற்றுவாயப் விதிகள் கூறுகின்றன. GSF திட்டத்தை மேலும் சிறப்பாகப் பயன்படுத்துவதற்கு உயர்ந்த அளவு உள்ளூா பெறுமதி கூட்டல் தேவையென்று கூறும் சவால் பொருந்திய தோற்றுவாய் விதி அளவுகோல்கள் தடை யாக இருந்து வருகிள்றன. தீர்வை முன்னுரி மைகளை பயன் பெறும் நாடுகள் மேலும் சிறப்பாகப் பயன்படுத்தும் பொருட்டு, தோற்றுவாய் விதி அளவுகோலிகளை தளர்த்த வேண்டும் எனும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த விதிகளின் விளைவாக, குறிப்பாக ஆடைக் கைத் தொழில் போன்ற துறைகளுக்கு முன்னுரி மைகளைப் பயனர் படுத் துவது ஒரு பிரச்சனையாக இருந்து வருகிறது. காலப் போக்கில் இலங்கை தனது பயன்படுத்தும் வீதத்தை படிப் படியாக அதிகரித்து வந்திருக்கிறது. (அட்டவணை-2)
பொருளியலி நோக்கு : ஜூனி / ஜூலை 2009
ஐரோப் பரிய இலங்கையரினர் பெரும்பான்மையான ஐ. ஒ இற்கான இல் எற்றுமதியில் அதிகமானவை 5 (இலங்கை மத்திய வரையில் உள்ளு கைத்தொழில் G8! பயனாளியாக இருந் நிலையில் CSP+ஆல குறிப்பாக முக்கியத் இருக்கிறது. 2006 இலங்கையின் ஏற்றும வளர்ச்சியில் முத வகித்தது 21.2% வளர் ஏற்றுமதிகளேயாகும். இன் விளைவாக ெ துறைகளின் போக்கிே மாற்றங்களை இனங் வழங்கப்பட்ட பின் இலங்கையின் ஏற் அதிகரித்துக் கொன வேளை ஐக்கிய அெ தனது சந்தைப்பங்கை கிறது. உரு 2 இல் க வரலாற்றில் முதற் த ஆண்டில் ஐ.ஒ அெ இலங்கையின் மிகப் மாறியது. மொத்த ஆ 49 % ஐயும் ஐக்கிய ஐயம் பெற்றுக் கொல் பின்னடைவு காலத்தி: &T60 GSP+ S6öl ( வெளித் தோன்றியது
2008 டிசம்பரில் ஆை ஆரம்ப வீழ்ச்சி கா ஆடைத்துறையானது சாதகமான வளர்ச்சி செய்து, ஓரளவு 1 கொண்டிருப்பது போல் அமெரிக்காவுக்கான
யடைந்த அதேவேளை யத்துக்கான புடவை
மதிகள் 18.4 வீதத் தன. பிரதானமாபக காரணமாக இவ்வரு மாதங்களில் ஐரோப் யின் வளர்ச்சி தொட கைத்தொழிலில் ஈடு
 
 

, ; జి
鑿
ஆடை ஏற்றுமதிகளின் சதவீதத்தில் ஐரேட்பி!!
ய அமெரிக்காவிற்குமான ஆடை ஏற்றுமதிகள்
கை மத்திய வங்கி ஆண்டறிக்கை
களில்
செயற்பாட்டாளர ‘களுடனான நேர்காணல்கள் வெளிப்படுத்தின. தனது போட்டி ஒப்பிடுகையில் போட்டித்தன்மை வாய்ந்த விலை களை வழங்கு வதற்கு இச்சலுகைகள் இலங்கை ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு உதவின. முதல் மூன்று மாதங்
இலங்கைக்கான سه - ح فراه
யாளர்களுடன்
ge
yrir یه ٦گی ، حیه
ty studio
பினை ஏற்படுத்துவதற்கு இதுவழி
வகுத்தது.
”عنی
IU
ஒனர் றிய திதிற்கான ஏற்றுமதிகளிலி வை ஆடைகளாகும். ங்கை யின் மொத்த அரை வாசியிலும் % ஆடைகளாகும் வங்கி. 2008) இது * தைத்த ஆடைக் 2+ இன் மிகப்பெரிய து வருகிறது. இச்சூழ் டைக் கைத்தொழிலுக்கு துவம் வாய்ந்ததாக இல் ஐ.ஒ இற்கான தியில் ஏற்பட்ட 24.7 % ன்மையான பங்கை ச்சியைக் கண்ட ஆடை
(IPS 2008). GSP+ பாருளாதாரத்தின் பல லற்பட்ட பிரதானமான ös600I (plgutsb. GSP+ னர் ஐ.ஒ இற்கான றுமதிகள் துரிதமாக ர்டிருக்கின்றன. இதே மரிக்காவில் இலங்கை இழந்து கொண்டிருக் ாட்டப்பட்டது போன்று, டவையாக 2008 அம் மரிக்காவை மிஞ்சி, பெரிய சந்தையாக டை ஏற்றுமதியில் ஐ.ஓ அமெரிக்கா 45 % ன் டன.பொருளாதாரப் ள் போதே இலங்கைக் க்கியத்துவம் பலமாக
- ஏற்றுமதிகளில் ஒரு ணப்பட்ட போதிலும், 2009 மார்ச் வரை வீதங்களை பதிவு ரீள்ச்சித்தன்மையை தோன்றியது. ஐக்கிய ஏற்றுமதிகள் வீழ்ச்சி யில் ஐரோப்பிய ஒன்றி மற்றும் ஆடை ஏற்று ால் வளர்ச்சியடைந் GSP+ சலுகைகள் டத்தின் முதல் சில ாவில் ஆடைத்துறை ாந்து பேணப்பட்டதாக படும் சில பிரதான
இலங்கைக்கு GSP+ சலுகைகளின் முக்கியத்துவம்
இலங்கை G8P. இழக்கும் பட்சத்தில், GSF ஏற்பாட்டின் கீழ் இலங்கை பொதுவான முன்னுரிமைகளை தொடர்ந்தும் அனுபவிக்கும் (ஆடை ஏற்றுமதி களின் மீது 20 % முன்னுரிமை எல்லை). ஆனால் பங்களாதேஷ், சீனா போன்ற நாடுகள் தொடர்பான தீர்வையற்ற வாய்ப்பு இன்றி,இலங்கை ஒப்பிட்டளவில் குறைந்தளவு போட்டித்தன்மை கொண்டதாய் இருக்கும். பங்களா தேஷ் போன்ற மிகவும் குறைவாக அபிவிருத்தியடைந்த நாடுகள் தற்போது EBA முன்முயற்சியின் கீழ் தீர்வையற்ற வாய்ப்பினை பயன்படுத்துகின்றன. மிகவும் விரும்பப்படும் நாடுகள் (MFS) வீதங்களில் 20 சதவீத முன்னுரிமை எல்லையுடன் கூடிய, சாதாரண GSF சலுகைகளைப் பெறும் நாடுகளாகிய சீனா, வியட்நாம் போன்ற நாடுகள் இலங்கையுடன் ஒப்பீடும் போது, கூடியளவு விலைப் போட்டித் தன்மையைக் கொண்டுள்ளன. இதற்குக் காரணம் இந்நாடுகளது ஒப்பீட்டளவிலான குறைந்த உற்பத்திச் செலவுகளாகும். இதனால் இலங்கை ஆடைகளது விலைப் போட்டித் தன்மை GSP+ இழப்பினால் நேரடியாகப் பாதிக்கப்படும். ஐரோப்பிய ஒன்றியத்தில் ஆடைகளுக்கான எளிய சராசரித் தீர்வை (மிகவும் விரும்பப்படும் நாடுகள். MFS) 7.4 % ஆகும். ஆகக் கூடிய வீச்சு 12 % ஆகும். நியம GSF ஏற்பாட்டின் கீழ் ஐ.ஓ இற்கான ஆடை ஏற்றுமதிகள் தொடர்பான 20 % எல்லை முன்னுரிமையை இலங்கை தொடர்ந்து பெறும். இதனால் இலங்கை 5.9 சதவீதம் எனும் சராசரித் தீர்வையையும் மிக உயர்ந்த வீச்சில் 9.6 % ஐயும் ஆடை ஏற்றுமதிகள் தொடர்பாகச் செலுத்தும்.
சலுகைகளைகளை
அட்டவணை 2 இலங்கையால் பயன்படுத்தப்படும் GSP யின் மொத்த வீதம
ஆண்டு மொத்தப் பயன்பாட்டு வீதம் (%) 2004 42.1
2005 51.3
2006 64.5
2007 67.1
முலம் வர்த்தகத் திணைக்களத்தால்
திரட்டப்பட்ட தரவுகளிலிருந்து
71.

Page 74
GSP+ இன் கீழ் தற்போது நேரடியாக அனுபவிக்கப்படும் பூச்சிய தீர்வையிலிருந்து இது ஒரு பாரிய விலகலாகும் (TPS2008).
சீனாவிலிருந்து வரும் கடுமையான போட்டி யுடன் இது இலங்கையை பாதிப்புள்ளாகும் நிலமைக்குத் தள்ளும். சீனாவுடனான ஐரோப் ஒன்றியத்தின் ஒப்பந்தம் காலாவதி விளைவாக, @给岳仔<开 ஏற்றுமதிகளின் மீது நிலவிய சீனப் பாதுகாப் புக்கள் 2008 டிசம்பர் 31 ஆம் திகதி தளர்த்தப்பட்ட பின்னர், குறிப்பாக இந்த நிலமை காணப்படும். இந்த பாது காப்புகள் நிலவிய காலத்தின் போது, 10 வகுதிகளிலான சீன புடவை மற்றும் ஆடை இறக்குமதிகளின் வருடாந்த வளர்ச்சி 8-12,% இடைப்பட்ட வீதத்திற்கு மட்டுப்படுத்தப் பட்டிருந்தது.
syrs erra
• y
ஆயினும் 2005 ஜனவரியில் பல்வகை நார்ப் பொருள் உடன்படிக்கை (MFA) காலாவதி யானதற்கும், 2005 ஜூனில் அனுமதிப் பங்குகளை (கோட்டாக்களை) பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்ட காலத்திற்கும் இடையில், முந்திய வருடத்தை விட சுவெட்டர் (534 %), ஆண்களது நீளக் காட்சட்டைகள் (413 %மும்) மற்றும் மேல் சட்டைகள் (186%) போன்ற வகுதிகளில் ஏற்பட்ட வருடாந்த வளர்ச்சி வீதங்கள் பாரியவையாக இருந்தன. சீன ஏற்றுமதியின் உள்ளார்ந்த ஆற்றலை இந்த சீன பாதுகாப்பு ஏற்பாடுகள் நசிக்கின என்பது தெளிவா கின்றது. இந்தப்பாதுகாப்புகள் முடிவுற்றமை மற்றும் தற்போதைய பொருளாதார பின்னடைவு என்பவற்றைத் தவிர GSP சலுகையை ஐரோப்பிய ஒன்றியத்தினால் மீளப்பெறப்பட்டால், இது இலங்கையை பாரிய அதிர்ச்சிக்குள்ளாக்கும். இலங்கை வர்த்தகத்தின் உயர்ந்தளவில்
தங்கியிருப்பதை கவனத்தில் கொள்
ளும்போது, இது முழு நாட்டின் மீதும்
துறை களிலொன் இருந்து வரு கரி காலப்பகுதியின் போ இரப்பர் கைத்தொழ %இனால் அதிகரித் உணவினி ஏற்று காலப்பகுதியின் tே உயர்ந்தன. இதேவே பொறி உபகரன ஏற்று போக்குவரத்து உபக 26% இனாலும் அதிக ஆடையல்லாத உற் யாளர்கள் GSP+ இது களைக் கண்டுபிடிக்க தற்போதைய சந்தை கூடிய தாகவும் இருந் யின் ஏற்றுமதிகளில முகபடுத்தலை G8E படுத்தியும் வருகிறது தெரிகின்றது. இது இ தாரத்தின் கணிசம அவசியமான ஒரு பி இலங்கையின் அத &fnŮL6oo6o GSF + 26II மூலம் நாட்டில் பு கைத்தொழில்களின் வேலைவாய்ப்பு உரு வகுக்கும் பின்னோக் GSP+ osnéG56léa தொடர்பான தொழில் சரியான தொகையை இருப்பினும் ஆடைத் பேருக்கு நேரடி
அளிக்கின்றது. இை தொழிலினால் சும மறைமுக வேலைவா! கப்பட்டிருக்கின்றன.
அட்டவணை 3
கணிசமான தாக்கங்களை உண்டு துகள் wn பண்ணும்.
E000
GSP+ நன்மைகள் ஆடைக்கைத் தொழில் மீது கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்ற போதும், துணிகளும 822,28 ஏனைய கைத் தொழில்கள் மீதும் ஆடைகளும் (70. அது குறிப்பிடத்தக்க பாதிப்பை பிளாளப்ரிக் 14284 உண்டு பண்ணியிருக்கிறது என்பதை ரப்பர் (12.2) கவனத்தில் கொள்வது முக்கிய மானதாகும். உயிருள்ள மிருகங்களும் 4,310
மிருக உற்பத்தியும (0.4) இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இயந்திரங்களும் 33,296 ஏற்றுமதி செய்யும் அனைத்து பண்டங் இயந்திரம் சார்ந்த (29) களையும் அனேகமாக GSP+உள்ள கருவிகள் டக்கு கிறது. இத்திட்டத்திலிருந்து தயாரிக்கப்பட்ட உணவு, தோல் உற் தயாரிக்கப்பட்ட 38,529 பத்திகள், இரத்தின கற்கள், ஆப உணவுப் பொருள் (3.3) ரணங்கள், மீன்பிடித்துறை போன்ற போக்குவரத்துக் 15,827 கைத்தொழில்களும் நன்மை பெற்றுக் சாதனங்கள் (1.4) கொண்டிருக்கின்றன. இலங்கை வர்த்தகத் திணைக்களம் கூறுவதன் மொத்தம் 1,167,9 படி, துவிச்சக்கர வண்டியின் ஏற்றுமதி போன்ற புதிய துறைகள் GSP+ மூலம் : IPs (2008)
சலுகைகளிலிருந்து நன்மையடைந் திருக்கின்ற போதிலும், GSP+இனால் மிகவும் அதிகமாகப் பயனடையும்
72
குறிப்பு : அடைப்புக்குறிக்கு

ாக மீன்பிடித்துறை றது. 2005 - 2006 து, ப்லாஸ்டிக் மற்று ல் ஏற்றுமதிகள் 13
உள்நாட்டு விவசாயத் துறையானது gherkins (ஒரு வகை வெள்ளரிக்காய்) போன்ற மரக் கறிகள், சூரை போன்ற மீன்கள் முதலான வற்றை G8P+ இன் கீழ் ஐரோப்பிய ஒன்றி
தன. பதனிடப்பட்ட யததுக்கு ஏற்றுமதி செய்ய தொடங்கி மதிகளும் இநீ த யிருக்கிறது. இலங்கையில் விவசாயக் கைத் ாது 13 % இனால் தொழிலும் மீன்பிடிக் கைத்தொழிலும்
ளை, இயந்திர மற்றும் மதிகள் 29 %இனாலும் ரணங்களின் ஏற்றுமதி ரித்தன. இலங்கையின் பத்திகளினது ஏற்றுமதி லூடாகப் புதிய சந்தை க் கூடியதாகவும் தமது நகள்ை விஸ்தரிக்கக் துவருகிறது. இலங்கை ர் தொகுதியில் பன் + ஆதரித்தும் ஊக்கப்
என்பது தெளிவாகத் லங்கையின் பொருளா ான அபிவிருத்திக்கு Jg5T6T 6îl6oolu uLDTE Lb. திகரித்த பெறுமதிக் க்குவிக்கின்றது. இதன் திய இதன் மூலம், தோற்றத்திற்கும் புதிய நவாக்கத்திற்கும் வழி கிய ஒருங்கிணைப்பை சின்றது. GSP+யுடன் களை செய்பவர்களது
மதிப்பிடுவது கடினம். துறையானது 280,000
வேலைவாயப் ப்பை தத் தவிர இக்கைத் ார் ஒரு மில்லியன் ப்ப்புக்களும் உருவாக்
ஈடுபடும் ஒப்பீட்டளவில் குறைந்த நிதி வசதி ss syst, Qasr sist L மீனவர்களுக்கும் 8ேP+ சலுகைகள் உதவி யிருக்கிறது என்பது சாத்தியமான விடயம். இலங்கை உயர்ந்த தொழில் தரங்களைப் பேணுகின்றது என்பது கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும். தொழிலாளர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதன் மூலமும் அவர்களது வருமான மட்டத்தை உயர்த்து வதன் மூலமும் இலங்கை தொழிற் சட்டங் களைக் கடைப்பிடித்தலானது, ஒப்பீட்டளவில் சிறந்த தொழில் நிலமைகளை உறுதிப் படுத்தியிருக்கிறது. ஏனைய பல வளர்முக நாடுகளது ஆடைத் தொழிற்சாலை களுடன் ஒப்பிடும் போது, இலங்கையிலுள்ள ஆடைத் தொழற்சாலைகளது வேலை நிலைமைகள் சிறந்தவையாக இருக்கின்றன. சிறுவர் ஊழியப் பாவனை என்பது இலங்கை ஆடைத் தொழிற்சாலைகளில் இல்லாத ஒரு விடையமாகும். ஆடைக் கைத்தொழில்களது சமூக அந்தஸ்தினையும் அவைகளைப் பற்றி நன்மதிப்பினையும் உயர்த்துவதற்கு இணைந்த ஆடைச் சங்கங்களின் ஒன்றியத் திளால் விசேட செயற்திட்டங்கள் செயற்பட ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.
66. g. Y EST (sò w سمت راست سستی
இதன் விளைவாக, இலங்கை ஆடைத் தொழிற்சாலைகளிலுள்ள தொழில்களுக்கு சிறந்த தொழில் நிலைமைகள் வழங்கப்பட்டி ருக்கின்றன. ஆயினும் நாட்டிலுள்ள பலமான
SேP திட்டத்தின் கீழ் இலங்கை ஏற்றுமதிகள் 2004-2006
2004 2005 2005
பயன்பாட்டு E'000 Luuaur6 E "000 பயன்பாட்டு (%) (%) (%)
9 30.4 819,005 40.5 992,988 57.1 4) (68.3) (66.4)
3 777 166,540 83.7 189,135 83.4
(13.9) (12.6)
92.9 4,900 96.3 74,644 98.6
(0.4) (5.0)
47.4 38,409 54.7 48,657 64.3
(3.2) (3.3)
25.5 38,795 31.3 43,571 41.0
(3.2) (2.9)
80.0 26,592 82.4 33,388 69.9
(2.2) (2.2)
79 42.1 1199,317 51.3 1495,357 64.5
நள் உள்ளவை மொத்தப் பெறுமதியின் சதவீதங்களாகும்.
பொருளியலி நோக்கு : ஜூனி / ஜூலை 2009

Page 75
தொழில் ஒழுங்கு விதிகளின் விளைவாக இலங்கையின் போட்டியாளர்களான பங்களா தேஷ், வியட்நாம், லாவோஸ் போன்ற நாடுகளின் கூலி வீதங்களை விட இலங்கை யின் தற்போதைய கூலி வீதம் உயர்ந்தது. எனவே இலங்கை ஆடைகளின் விலைகள் ஒப்பீட்டளவில் அதிகமாக இருக்கின்றன. இச்சூழமைவில், இலங்கை ஏற்கனவே ஏற்றுமதி தொடர்பான போட்டித்தன்மை யானது நன்மையை அனுபவிக்கின்றது. ஒழுக்கம் சார்ந்த ஆடை உற்பத்தியில் ஈடுபடும் அதேவேளை, இலங்கை 8ேP+ஐயும் ஏனைய விடயங்களையும் பயன் படுத்தி போட்டி விலைகளை வழங்கக்கூடிய தாக இருந்து வருகின்றது. ஒப்பீட்டளவில் மலிவான விலைகளை வழங்கும் ஆனால் தளர்வான தொழில் தரங்களை கொண‘டுள்ள போட்டி நாடுகளிலுள்ள உற்பத்தியாளர்களை நோக்கி கொள்வனவாளர்கள் விலகிச் செலிவதற்கு இது உதவியிருக் கினி றது. எந்தவொரு காலத்திலாவது SேP+ இரத்துச் செய்யப் பட்டால், பெருமளவு வேலையிழப்புக்களுக்கு இது இட்டுச் செல்லும் சாத்தியக் கூறு காணப்படுகிறது. வெளிநாட்டு முதலீடுகள் மீளப் பெறப்பட்டு தொழிற்சாலைகள் மூடப்படும் சாத்தியக் கூறுகளும் ஏற்படும். பெரிய, ஒப்பீட்டளவில் நன்றாக ஸ்தாபிக்கப்பட்ட ஆடைத்துறை நிறுவனங்களது ஸ்தாபிக்கப்பட்ட கொள் வனவாளர் உறவு, வேறுபடுத்தப்பட்ட உற்பததிகள் மற்றும் சந்தைப்படுத்தும் ஆற்றல் களை கருத்தில் கொண்டு பார்க்கும் பொழுது, இந்நிறுவனங்கள் அதிகரித்த போட்டியை எதிர்கொளவதில் ஒப்பீட்டளவில் சிறந்த நிலையில் இருக்குமெனினும் , சிறிய செயற்பாட்டாளர்கள் தமது தொழில்களை மூடுவதற்கு நிற்பந்திக்கப்படுவார்கள். இதன் விளைவாக வேலையின்மையும் அனேகமாக வறுமையும் அதிகரிக்கக்கூடும். தொழில் வாய்ப் புக்கள் வரையறுக்கப்பட்டிருக்கின்ற கிராமியப் பிரதேசங்களிலுள்ள இறக்குமதிக ஞக்கு வேலை வாய்ப்பு வழங்கும் பிரதான் தோற்றுவாய்களில் ஒன்றாக ஆடைத் தொழிற்சாலைகளில் இருந்து வருகின்றன என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். ஆடைத்துறையில் நேரடியாக வேலயில் வீதமானவர்கள் பெண்களாவர் (HTTP AAFN0 இத் தொழிலாளர்களில் பெரும்பான் மையான வர்க்ள ஏற்கனவே வறுமையானவர் களாக இருக்கிறார்கள்.
இலங்கைப பெண்களிடையே காணப்படும் வேலையின்மை வீதம் ஆண்களின் வேலை யின்மை வீதத்தை விட இரண்டு மடங்காக அமைந்து மிகவும் உயர்ந்ததாக இருக்கின்றது (2008 இல் 8 % இலங்கை மத்திய வங்கி 2008) என்ற விடயத்தைக் கருத்தில் கொள்ளும் போது, 8ேP+ ஐ வாபஸ் வாங்குதல், இந்தப் பிரச்சினையை மேலும் மோசமாக்கும். பெண்களது குறிப்பாக வறுமையுடன் போராடிக் கொண்டிருக்கும் கிராமியப் பெண்களது ஜீவனோபாயங்கள் இழக்கப்பட்டு தொழில் வாய்ப்புக்கள் வீழ்ச்சியடையும். பொருளாதாரப் பின்னடைவின் விளைவாக அண்மைக்காலத்தில் சீனா போன்ற நாடுகளில் காணப்பட்டது போன்று பெருமளவிலான வேலையின்மை சமூக அமைதியின்மைக்கு
6) is
பொருளியல் நோக்கு : ஜூன் /ஜூலை
ஈடுபடுத்தப்படுபவர்களில் 90
இட்டுச் செல்லும், கவை விடையம் யாதெனில் டெ ஏற்படுமிடத்து, தொழில் வதற்கான அரசாங்கத்தின் கத்துறையின் மீளச் ெ மொத்த உள்நாட்டு உ இருக்கிறது (இலங்கை 1 றைகளை எதிர்நோக்கு இழப்பின் காரணமாக நிதி களுக்கூடாகவும் வே: 'களினூடாகவும் பாதி களுக்கும் தொழிலாளரு ஆதரவை வழங்ங்க் கூடி அரசாங்கம் இருக்கக் ே
லுேம் 2008 அம் ஆ வர்த்தகப் பற்றாக்குை டைந்தது (இலங்கை
61601 (36) GS F+ 3
காரணமாக, அந்நியச் மேலும் எதாவது அழுத் இலங்கை சென்மதி நிலு முகம் கொடுக்கும் காணப்படுகிறன. இச்கு தொடருவது இலங்கை (மொத்த உள்நாட்டு வீதத்தையும் மொத்த ை 40 %ஐயும் மொத்த ஏற் 40%ஐயும் பங்களிப்புச் ( உளளுர் பொருளாதா செய்யும் மிகப் பெரிய து கவனத்திற் கொள்ளும் பெறப்படுதல் பொருள் தாக்கங்ங்களை ஏற்படு உற்பத்தியானது உ பின்னடைவினாலும் க பெரிதும் பாதிக்கப்பட்டி பெரிய ஏற்றுமதி சந் அமெரிக்காவும் ஐே கடுமையாக பாதிக்கப்ட விளைவாக இந்த பிரத வரும் ஏற்றுமதி கட்ட6ை கின்றன. அத்துடன் க வீழ்ச்சியடையும் என
உலக பொருளாதார தொழிற்சாலை மூடு வி புக்களும் ஆடைத்துை செய்யப்பட்டிருக்கின்ற GSF+ 2 SupüLg5
மாத்திரமன்றி ஏனைய ஏ
முழுப் பொருளாதாரத் விளைவுகளை ஏற்படு வாபஸ் பெறப்படுவை இலிருந்து வரும் கட்ட ஏற்படும் ஒரு வீழ் தொழிற்சாலைகள் மூ! கும். அதேவேளை, வின் நாடி ஏனைய தொழிற்ச வெளியேறும்.
2008ஆம் ஆண்டில் யினுடைய நீடிப்பு தொட போது 8ேPபு சலு தாக்கத்தினை த6
2009

லை தரும் மற்றுமொரு ாருளாதாப் பின்னடைவு Uாளர்களுக்கு உதவு ா ஆற்றலாகும். அரசாங் சலுத் தப்படாத கடன், ற்பத்தியின் 81 % ஆக மதிதிய வங்கி). வரைய கின்ற போது GSP+ திசார் மீட்பு நடவடிக்கை லையின்மை நன்மை க்கப்பட்ட நிறுவனங் க்கும் அர்த்மூள்ள ஒரு ய நிலையில் இலங்கை UT85âön(6ub.
ண்டில் இலங்கையின் ற 60% இனால் விரிவ மத்திய வங்கி 2208). இரத்துச் செய்வதன் செலாவணியின் மீது தங்கள் ஏற்படுமிடத்து, வைப் பிரச்சினைகளுக்கு சாத்தியக் கூறுகள் bp6oup66Ö GSP+ 3 க்கு முக்கியமானதாகும் உற்பத்திக்கு எட்டு கத்தொழில் உற்பத்திக்கு 1றுமதி வருமானத்திற்கு செய்யும்). ஆடைத்துறை ரத்துக்கு பங்களிப்புச றை எனும் விடயத்தைக் ) போது, GSP+ மீளப்
ாதாரத்தை முடக்கும்
த்தும். உள்ளுர ஆடை லக பொருளா தார டும்நிலைமை யினால் ருக்கிறது. இதன் மிகப் தைகளாகிய ஐக்கிய ராப்பிய ஒன்றியமும் பட்டிருக் கின்றன. இதன் ான சந்தைகளிலிருந்து ாகள் வீழ்ச்சியடைந்திருக் ாலப்போக்கில் மேலும் எதிர்பார்க்கப்படுகிறது. நெருக்கடி காரணமாக, ழாக்களும் வேலையிழப் றயில் ஏற்கனவே பதிவு ன. இந்தக்கட்டத்தில்
ஆடைத்துறை மீது
தின் மீதும் முடக்கும் த்தும். GSP+ திட்டம் தத் தொடர்ந்து ஐ. ஓ ளைகளின் தொகையில் ச்சி, சில ஆடைத்
டப்படுவதற்கு நிற்பந்திக்
லை குறைந்த நாடுகளை ாலைகள் நாட்டை விட்டு
நாட்டுக்கான GSE ர்பாக சந்தேகம் நிலவிய
கைகளை இழக்கும் ,
னிக்கும் பொருட்டு
உற்பத்தியாளர்களுக்கு அரசாங்கம் ஒரு மீட்பு பொதியை வழங்குவதற்கு முன் வந்தது. அத்தகைய மீட்பு பொதிகள் கைத்தொழிலுக்கு தற்காலிக நிவாரணங்களை வழங்கும் எனினும் அது ஒரு நீண்ட கால தீர்வாக அமையாது. குறிப்பாக ஆடைக்ஸ்க்த்தொழிலினுடைய்ப்ாரிய பருமனையும் பொருளாதாரத்திற்கான அதன் பங்களிப்பினையும்கருத்தின் கொள்ளும் போது, GSP+இன் இழப்பு முழப் பொருளாதார்த்தின் மீதும் தாக்க்த்தை ஏற்படுத்தும். விசார்ல்ணக் காலத்தின் போது இலங்கை தொடர்ந்தும் முன்னுரிமை வாய்ப்புக்களை பெறும். GSP+ சலுகை களை மீளப்பெறுவதற்கு தீர்மானிக் கப்பட்டால் மீளப்பெறுவதற்கு முன்னர் ஆறுமாத அறிவித்தல் ஒன்று இலங்கைக்கு வழங்கப்படும். ஆகவே அரச மற்றும் கைத் தொழில் வட்டாரங் கள் கூறுவதன்படி குறைந்தது இவ்வருடம் ஒக்டோபர் மாதம் வரை GSP இலங்கைக்கு கிடைக்கும்.
(լքlգ6ւյ60Մ
GSP+சலுகைகள் கிடைக்கும் போது இலங்கை விலை போட்டிகளை முறியடித்து ஐ.ஒ சந்தை யில் தனது பங்கினை விரிவு படுத்தக்கூடியதாக இருந்து வந்திருக்கின்றது. 2009- 2011 காலப்பகுதிக்கான ஒரு GSP+ பயனாளியாக இலங்கை படடியல் படுத்தப்பட்டு சலுகைகளை தொடர்ந்து அனுபவிக்கின்ற போதிலும், உரிய சர்வதேச சமவாயங் களது அமுலாக்கம் தொடர்பான தற்போதைய விசாரணைகளின் விளைவின் மீதே நன்மை பெறும் நாடு என்ற வகையில் இலங்கையின் அந்தஸ்து தங்கி யிருக்கிறது. GSP+திட்டத்தினுடைய மிகப்பெரிய பயனா ளியாக ஆடைத்தொழில் இருந்து வருகிறது. இத்திட்டம் வாபஸ் பெறப்பட்டால் கைதட்தொழில் மற்றும் முழப் பொருளாதாம் ஆகிய வற்றின் மீதான இதன் தாக்கம் கணிசமான தாக அமையும். ஐக்கிய அமெரிக்க சந்தையை விட ஐ.ஒ சந்தையில் ஆடை ஏற்றுமதிகள் சிறப்பாக செயலாற்றும் நிலையில், பொருளாதார நெருக்கடியை தொடர்ந்தும் G8P+ இன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. ஆயினும் ஐ.ஓ, மற்றும் ஐக்கிய அமெரிக்க சந்தைகளின் மீதும் ஆடைக் கைத்தொழிலின் மீதும் தான் அதிகமாக தங்கியிருப்பதை குறைக் கும் விதத்தில் இலங்கை தனது ஏற்றுமதி உற்பத் திகளையும் சந்தைகளையும் பன்முகப் படுத்தி
, மாற்று சந்தைகளை தேட வேண்டிய தன்
அவசியத்தை தற்போதைய நிலமை கூடிட்டுக் காட்டுகிறது. மேலும், பரஸ்பர தன்மையற்ற திட்டங்களின் மீது தங்கியிருக் காமல் விடுவதன் தேவையை மாத்திரமன்றி, தொடர்ந்து போட்டித்தன்மையை பேணுவ தற்கான வேறு வழி வகைகளை கண்டறிய வேண்டியதன அவசியத்தையும் இது முக்கியத்துவப்படுத்து கிறது.
References:
Institute of Policy Studies (2008), Sri Lanka State of the Economy 2008.
Central Bank of Sri Lanka, Annual Report (various issues).
73

Page 76
QD/146/News/2009 6150) b
இலக்கதின் கீழ் இலங்கை அஞ்சல் திணைக்களத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது
1975 ஆம் ஆண்டிலிருந்து மக்கள் வங்கியின் ஆர வெளியிடப்பட்டு வரும் பொருளியல் நோக்கு, சமகால விடயங்களின் அழமான ஆய்வுக்கும் கலந்துரையாடலு இவ்வேட்டின் அண்மைக்கால இதழ்கள் பின்வரும் மு.
உலகளாவிய நிதி நெருக்கடி (ஆங்கிலம், ! வரவு செலவுத் திட்டம் - 2009 (ஆங்கிலம்,
பணவீக்கம் காரணிகள் விளைவுகள் மற்றும் சக்தி நெருக்கடியும் மாற்றீடுகளும் (ஆங்கில உணவு நெருக்கடியும் உணவுப் பாதுகாப்பும்
பாற்பண்ணைக் கைத்தொழில் பிரச்சினைகளு
பூகோளம் வெப்பமடைதல் & சுற்றுப்புறச் சூழ6
ஆர்வமுள்ள வாசகர்கள், இவ்வேட்டின் பிரதிகளை தலை6 விற்பனை நிலையம், முன்னணிப் புத்தக சாலைகள் மற்றும் என்பவற்றில் கொள்வனவு செய்ய முடியும். ஏற்கனவே வெ:
வருடாந்தச் சந்தா உள்ளுர் -1 வெளிநாடு ,
சந்தாவை, வேண்டுகோள் கடிதமொன்றுடன் க அனுப்ப முடியும், பணச் செலுத்தல் எமது விற்பை
காசோலைகள்/காசு மக்கள் வங்கி - பொருளியல் நே கீழுள்ள முகவரிக்கு அவை அனுட்
ஆராய்ச்சிப் பணிப்பாளர், ஆரா! மக்கள் வங்கி, தலைமைக் காரி
இலங்கை,
தொலை பேசி: 2481428, 2436940 தொலை நகல்: 2434526
பொருளியல் ே மக்கள் வங்கியின் ஒரு சமூக சே
பிரதி ஒன்றின் விலை: ரூபா 50/-
மக்கள் வங்கியின் ஆராய்ச்சித் பொருளியல் நோக்கில் இருந்து பெறப்பட்டதாகக் குறிப்பட்டு, இவ்வேட்டின் உள்ளடக் இதழ் இல: 0259
 
 
 
 
 

ாய்ச்சித் திணைக்களத்தால் தடங்கலின்றி சமூக-பொருளாதார மற்றும் அபிவிருத்தி க்குமான பொது மன்றத்தை வழங்குகிறது. க்கிய தலைப்புகளை உள்ளடக்கியுள்ளன:
சிங்களம், தமிழ்) சிங்களம்)
கட்டுப்பாடுகள் (ஆங்கிலம், சிங்களம்) ம், சிங்களம்)
(ஆங்கிலம், சிங்களம்) ம் எதிர்கால வாய்புகளும் (ஆங்கிலம் சிங்களம்) ல் அச்சுறுத்தல்கள் (ஆங்கிலம், சிங்களம்)
மைக் காரியாலயத்திலுள்ள எமது வெளியீட்டு
தெரிவுசெய்யப்பட்ட மக்கள் வங்கிக் கிளைகள் ளிவந்த சில இதழ்கள் கூட விற்பனைக்குண்டு.
2 இதழ்கள் ரூபா 360/-
12 இதழ்கள் அமெரிக்க டொலர் 50
சோலை/காசுக் கட்டளை மூலமாக ன நிலையத்தில் ஏற்றுக்கொள்ளப்படும்.
க் கட்டளைகளில் ாக்கு எனக் குறிப்பிட்டு,
பிவைக்கப்பட வேண்டும்
ப்ச்சித் திணைக்களம், யாலயர், கொழும்பு 02
Ladio6556), ecoreVQpeoplesbank.lk
நாக்கு வைச் செயற்திட்டமாகும்
//
திணைக்கள வெளியீடு கத்தை மேற்கோள்காட்டவோ அல்லது மீள்பிரசுரிக்கவோ முடியும். 9779