கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வைத்தீசுவரர் மலர்

Page 1


Page 2
திருத்திண்ணபுரச் சுந்தரேசர் புராணம் என்னும் "ஈழத்துச் சிதம்பர புராணம்’ வெளியீட்டு விழாவில் முதற் பிரதியினை விழாத் தலைவர் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன முதல் வர் பூரீலழரீ சுவாமிநாத தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அவர்களிடமிருந்து திரு. எஸ். ஆர். செல்லத்துரை அவர்கள் பெற்றுக் கொள்கிறார். அருகே சிவத்திரு. க. வைத்தீசுவரக்குருக்கள் நிற்கிறார்.
நூலாசிரியர்
புலவர்மணி சோ. இளமுருகனார் பண்டிதைமணி
 
 
 
 

விழாவில் நூலாசிரியரும் உரையாசிரியரும் பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கப் படுகின்றனர்.
ரயாசிரியர் பதிப்பாசிரியர்
இ. பரமேகவரியார் பண்டிதமணி சிவத்திரு
க. வைத்தீசுவரக்குருக்கள்

Page 3
சிவத்தமிழ் வித்தகர்
சிவத்திரு க. வைத்தீ அகவை எண்பத்தைந்து
அவர்களின் பணி
தொ திரு. தி. வி
தலைவர், கனடா
நிர்வாக ஆ
(ଗ
சைவசித்தாந்த Saiva Sidhdhant 1008 - 50 Elm Drive East, Mis
Te: 9
22.
 

சிவ சிவ
6) If D6 of
, முதறிஞர், பண்டிதமணி சுவரக் குருக்கள் அவர்கள் நிறைவெய்துவதை முன்னிட்டு கள், பாராட்டும் மலர்
குப்பாசிரியர்:
asi 66ôrabb B.Sc
சைவசித்தாந்த மன்றம்
சிரியர், “அன்புநெறி”
வளியீடு: த மன்றம், கனடா
tha Manram, Canada
ssissauga, Ontario. L5A 3X2 Canada 05-566-4822 -09-2001

Page 4
வைத்தீசு6
பொருள
பன்னிருதிருமுறை ஈழத்துச்சிதம்பர புராண பாடல்கள். . சிவத்திரு க. வைத்தீசுவரக் குருக்களின் வாழ்க்6 முன்னுரை 曾 8 வாழ்த்துக்கள்
கட்டுரைகள்
ஈழத்துச் சிதம்பரம் - சிவபூீ. சி. குஞ்சித பண்டிதமணி சிவத்திரு க. வைத்தீசுவரக் குருக் காரைநகர் தந்த சைவச் சான்றோன்- பேராசிரியர்
காரைநகர் கண்ட பண்டிதமணி - கோப்பாய் சி திரு. க. வைத்தீசுவரக்குருக்களுடன் நான்-திரு. நான் அறிந்த குருக்கள் ஐயா - புலவர் கற்கண்டுக் குருக்கள் - திரு. புலவர் மணியும் பொன்மனச் செம்மலும்- டாக்ட சிவத்திரு வைத்தீசுவரக் குருக்கள் - பிரம்பூரு காலமென்ற தீயில் கருகாத தங்கம - திரு.
சிவத்திரு க. வைத்திசுவரக்குருக்கள் - வண. சிவத்திரு க. வைத்தீசுவரக்குருக்கள் - வாகீச எங்கள் வைத்திசுவரக்குருக்கள் ஐயா - திரும சிவத்திரு க. வைத்தீசுவரக்குருக்கள் - திரு. இல்லற ஞானி - ஆலய ஆதீனகர்த்தாக் அணுக்கத் தொண்டர். - திரு. சி. சிவசரவன ஈழத்துக் காரை வைத்தீசுவரர் ஐயா அவர்கள் - சிவத்திரு க. வைத்தீசுவரக் குருக்கள் - திரும சைவமும் தமிழும் தழைக்கச் செய்த சான்றோன் எங்களை வாழ்விக்க வந்த தெய்வம் - திரு. ே ஈழத்தில் பிறக்க வேண்டும்.முனைவர் இரா. செல்
மனிதருள் மாணிக்கம் திருமதி வசந் யாம் இருவேம். புலவர்மணி க ஆண்டிகேணியான் துணை - திரு. வே. இ
மூதறிஞர் சிவத்திரு. க. வைத்தீசுவரக்குருக்கள் மானிடம் வென்றதம்மா சில நினைவுகள் - பண் சிவத்தமிழ் வித்தகர், மூதறிஞர்,சிவத்திரு க. வை சிவத்திரு ச. கணபதீசுவரக்குருக்கள் - மகாவித் கணபதீசுவரக்குருக்கள் நூலகம் . சிவத்திரு க. வைத்தீசுவரக் குருக்களின் சான்றித ஈழத்துச் சிதம்பர புராண பதிப்பாசிரியரது ஆர்வம் ஈழத்துச் சிதம்பர புராணம் - தீபம் ஆசிரியர் தன் காரைநகர் கார்த்திகேயப் புலவரின் திக்கை திரிபந் திண்ணபுர அந்தாதி - ஒரு கண்ணோட்டம் - மார்கழி மாதம் பீடையானது என்பது தவறு - திருப்புகழ், வாழ்த்து, மங்களம்

Tñ D6-off
D
பக்கம்
3
4. கைக் குறிப்பு 6 7
8-27
பாதக் குருக்கள் 28 கள் - திரு, சு. முருகேசு. 29 ப. கோபாலகிருஷ்ணஐயர் 30 சிவம் 35 குருசுவாமிதேசிகர் 36 மணி அ. ஆறுமுகம். 37 கணேசமூர்த்தி. e 37 ர். பா. சோ. பாரதி 38 f சோ. குகானந்தசர்மா. 39 நா. தர்மையா, திரு. து. நாகேந்திரன் 40 கலாநிதி எஸ். ஜெபநேசன். 41 கலாநிதி க. நாகேஸ்வரன். 41 தி செல்லம்மா சிற்றம்பலம். 42 மு. ஆறுமுகம் 43 கள். . 43 னபவன். 姆 44 திரு. நா. குஞ்சிதபாதம். 45 தி ச. சின்னராசா 46 - பிரம்மபூg கிருஷ்ணானந்தசர்மா. 47 க. கே. சுப்பிரமணியம். 48 வக்கணபதி 49 தா வைத்தியநாதன் 50 1. மயில்வாகனனார் 51 ராசநாயகம் . 52 வாழ்வும் பணியும்-திரு. ஐ. தி, சம்பந்தன் 53 டிதை யோகலட்சுமி சோமசுந்தரம். 54 த்தீசுவரக் குருக்கள்- திரு. தி. விகவலிங்கம் 55 துவான் F. X, C. நடராசா o 56 58
தழ்கள் A. 59 b - திரு. சோ. நடராசா 62 லைப்பு 62 தாதி - பேராசிரியர் நா. சுப்பிரமணியன் , 63 பேராசிரியர் க. கைலாசநாதக்குருக்கள். 64 66
சிவத்திரு க. வைத்தீசுவரக்குருக்கள்.
68

Page 5
சமயகுரவர் நால்வர் துதி - உமாபதி சிவாசாரியார்
பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர் கோன் கழல் போற்றி ஆழிமிசைக்கன் மிதப்பில் அணைந்த பிரான் அடி போற்றி வாழிதிரு நாவலூர் வன்றொண்டர் பதம் போற்றி ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி
திருச்சிற்றம்பலம் தேவாரம்: திருஞானசம்பந்தர் தலம்: திருமருகலும் திருச்செங்காட்டங்குடியும் பண்; நட்டபாடை இராகம்: கம்பீரநாட்டை 1ம் திருமுறை
அங்கமும் வேதமும் ஒது நாவர்
அந்தணர் நாளும் அடிபரவ மங்குல் மதி தவழ் மாடவீதி மருகல்
நிலாவிய மைந்த சொல்லாய் செங்கயல் ஆர் புனல் செல்வம் மல்கு
சீர்கொள் செங்காட்டங்குடி அதனுள் கங்குல் விளங்குளி ஏந்தி ஆடும்
கணபதி மீச்சரம் காமுறவே.
தலம்: திருவலஞ்சுழி
பண்: நட்டராகம் இராகம்: பந்துவராளி 2ம் திருமுறை
என்ன புண்ணியஞ் செய்தனை நெஞ்சமே
இருங்கடல் வையத்து
முன்னம் நீபுரி நல்வினைப் பயனிடை
முழுமணித் தரளங்கள்
மன்னு :ಸಿ சூழ்திரு வலஞ்சுழி
வாணனை வாயாரப்
பன்னி யாதரித்து ஏத்தியும் பாடியும்
வழிபடும் அதனாலே.
பண். கெளசிகம் , இராகம்: பைரவி 3ம் திருமுறை
காத லாகிக் கசிந்துகண் ணிர்மல்கி ஒது வார்தமை நன்னெறிக் குய்ப்பது வேத நான்கினும் மெய்ப்பொரு ளாவது நாத நாம நமச்சிவாயவே.
திருநாவுக்கரசர் தலம்: கோயில் பண். கொல்லி , இராகம்: நவரோஜ் 4ம் திருமுறை
குனித்த புருவமும் கொவ்வைச் செவ்
வாயில் குமிண்சிரிப்பும்
பனித்த சடையும் பவளம் போல் மேனியிற்
பால் வெண்ணிறும்
 

iGIf ID60f 3 மறைப் பாடல்கள்
இனித்த முடைய எடுத்தபொற்
பாதமும் காணப் பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே
இந்த மாநிலத்தே.
தலம்: திருக்கடம்பூர்
திருக்குறுந்தொகை 5ம் திருமுறை நங்க டம்பனைப் பெற்றவள் பங்கினன் தென்க டம்பைத் திருக்கரக் கோயிலான் தன்க டன்னடி யேனையுந் தாங்குதல் என்க டன்பணி செய்து கிடப்பதே.
தலம்: திருக்காளத்தி இராகம்: அரிகாம்போதி 6ம் திருமுறை
மனத்தகத்தான் தலைமேலான் வாக்கினுள்ளான்
வாயாரத் தன்னடியே பாடும் தொண்டர் இனத்தகத்தான் இமையவர்தம் சிரத்தின் மேலான்
ஏழண்டத் தப்பாலான் இப்பால் செம்பொன் புனத்தகத்தான் நறுங்கொன்றைப் போதினுள்ளான்
பாருப்பிடையான் நெருப்பிடையான் காற்றினுள்ளான் கனத்தகத்தான் கயிலாயத்து உச்சியுள்ளான்
காளத்தியான் அவன்என் கண்ணுளானே.
சுந்தரர் - திருப்பாண்டிக் கொடுமுடி பண்; பழம்பஞ்சுரம் இராகம்: சங்கராபரணம் 7ம் திருமறை
மற்றுப் பற்றெனக்கின்றி நின் திருப்பாதமே
மனம் பாவித்தேன் பெற்றலும் பிறந்தேன் இனிப் பிறவாத
தன்மை வந்தெய்தினேன் கற்றவர் தொழுதேத்துஞ் சீர்க்கறை
யூரிற் பாண்டிக்கொடுமுடி நற்றவாஉனை நான்மறக்கினும்
சொல்லுநா நமச்சிவாயவே.
8ம் திருமுறை, திருவாசகம்- மாணிக்கவாசகர் தலம்: திருப்பெருந்துறை
வேண்டத் தக்கது அறிவோய் நீ!
வேண்ட முழுதும் தருவோய் நீ! வேண்டும் அயன்,மாற்கு அரியோய் நீ!
வேண்டி என்னைப் பணிகொண்டாய் வேண்டி, நீ யாது அருள் செய்தாய்
யானும், அதுவே வேண்டின் அல்லால் வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில்
அதுவும், உன்தன் விருப்பு அன்றே!
9ம் திருமுறை,திருவிசைப்பா-திருமாளிகைத்தேவர் தலம்: கோயில்
பண். பஞ்சமம் இராகம்: ஆஹிரி
ஒளிவளர் விளக்கே! உலப்பிலா ஒன்றே!
உணர்வுசூழ் கடந்ததேர் உணர்வே தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே!
சித்தத்துள் தித்திக்கும் தேனே! அளிவளர் ஊள்ளத்து ஆனந்தக் கனியே! அம்பலம் ஆடரங்காக வெளிவளர் தெய்வக் கூத்து உகந்தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே.

Page 6
வைத்தீசுவ
9ம் திருமுறை - திருப்பல்லாண்டு
சேந்தனார் - கோயில்-மன்னுக பண். பஞ்சமம் இராகம்: ஆஹிரி ஆரார் வந்தார் அமரர் குழாத்தில்
அணியுடை யாதிரை நாள் நாராய ணனொடு நான்முகனங்கி
இரவியும் இந்திரனும் தேரார் வீதியிற் தேவர் குழாங்கள்
திசையனைத்தும் நிறைந்து பாரார் தொல்புகழ் பாடியும் ஆடியும்
பல்லாண்டு கூறுதுமே.
10ம் திருமுறை - திருமந்திரம் சைவ சமயத் தனிநாயகன் நந்தி உய்ய வகுத்த குருநெறி ஒன்றுண்டு தெய்வச் சிவநெறிச் சன்மார்க்கம் சேர்ந்துய்ய வையத் துளார்க்கு வகுத்து வைத்தானே.
ஈழத்துச் சிதம் (புலவர்மணி சோ. விநாயகர் வணக்கம்
திண்ண மாபுரச் செல்வனின் காதையை வண்ண வண்டமிழ் செய்து வணங்கிட நண்ணு மின்னலைப் போக்கும்வி நாயகன் தண்ணந் தாமரைத் தாடலை சூடுவாம்.
சுந்தரேசப் பெருமான் வணக்கம்
முந்தை மாலொடு முண்டகன் கண்டிலர் அந்தணாளன் சிற்றம்பலத்தாடுவான் வந்து திண்ண வளம்பதி மேவிய சுந்தரேசனின் தூவடி சூடுவாம்.
செளந்தராம்பிகையார் வணக்கம்
மும்மை மாமல மூடிய மூவுயிர் செம்மை யெய்திச் சிவனடி சேர்ந்திட இம்மை யம்மை எழுமையும் காத்தருள் அம்மை சுந்தரி யாளடி சூடுவாம்
கூத்த பிரான் வணக்கம் ஆர்த்தெழுந் உலகோடு உயிர் ஆடிட நீத்தத் தண்மதி நீள்சடைஆடிட் ஏத்தும் திண்ணபுரத்து நின்றாடிடும் கூத்தன் சேவடி கும்பிடு வாமரோ.
சோமாற்கந்த வணக்கம் (இறைஉமைவேள் வணக்கம்) மலையின் மங்கையும் மற்றவள் மைந்தனும் கலையின் வெண்பிறைக் கண்ணுத லானுமாய்
நிலையிற் கூடிய நீடருண் மூர்த்திதாள் தலையிற் சூடுவாந் தாழ்வகன் றோங்கவே
நாமகள் வணக்கம் வெள்ளைப் போதிலும் மெய்ந்நெறிப் பாவலர் உள்ளப்போதிலும் வீற்றிருந்தொண் பொருள்
விள்ளு முத்தமிழ் வித்தகி சித்திரங் கொள்ளுஞ் சேவடி கொள்ளுமென் சென்னியே.

Jř Dooř
11ம் திருமுறை-சேரமான் பெருமான்
சிந்தனை செய்ய மனம் அமைத்தேன்
செப்ப நா அமைத்தேன் வந்தனை செய்யத் தலை அமைத்தேன்
கை தொழ அமைத்தேன் பந்தனை செய்வதற்கு அன்பு அமைத்தேன் மெய் அரும்ப வைத்தேன் வெந்த வெண்ணிறனி ஈசற்கு
இவையான் விதித்தனவே.
பெரியபுராணம் - சேக்கிழார் 12ம் திருமுறை
மண்ணிற் பிறந்தார்பெறும் பயன்மதி குடும் அண்ண லார்அடி யார்தமை அமுது செய்வித்தல் கண்ணி னால்அவர் நல்விழாப் பொலிவுகண் டார்தல் உண்மையாம் எனில் உலகர்முன் வருகென உரைத்தார்.
ம்பர புராணம் இளமுருகனார்)
முருகக் கடவுள் வணக்கம்
வள்ளி கேள்வனை வண்டமிழ் பாவமு தள்ளி யஸ்ளியுண் டார்வுறு மையனைத் துள்ளு மாமயின் மேல்வரு சோதியை உள்ள உள்ளவென் உள்ளம் இனிக்குமே.
ஐயனார் வணக்கம்
கரிய மேனியும் செஞ்சடைச் சென்னியும் உரிய செண்டெனும் ஒண்படைக் கையுமாய் வெருவு தோற்றம் விளங்கிட வந்தருள் பெரிய வையன் பிறங்கடி போற்றுவாம்.
வைரவக் கடவுள் வணக்கம்
அரச நீழலு மாலின் மருங்கிலும் பரசு வார்க்கருள் பாலிக்க மேவிய பிரசச் செந்தொடைப் பிள்ளையின் சேவடி துரிசு போம்படி சென்னியிற் சூடுவாம்.
நந்திதேவர் வணக்கம்
இந்து வெண்பிறை கங்கை யிருங்கொன்றை சந்த வேணியிற் றாங்கிய சங்கரன்
முந்து மாகண மேத்திடு முன்னவன் நந்தி பூங்கழல் நாளும் வணங்குவாம்.
சமயகுரவர் வணக்கம்
அரவு சிந்திய வாலம தொப்பவே விரவி நின்றருள் மெய்ந்நெறி வீட்டிய உரவி லாச்சம ணாதி யொழித்தநாற் குரவர் பொன்னடி கும்பிடு வாமரோ.

Page 7
சிவத்தமிழ் வித்தகர், மூதறிஞர், பன்ை
 

க. வைத்தீசுவரக் குருக்கள்
Iர்கள்
5

Page 8
6 வைத்தீசுவ சிவத்தமிழ் வித்தகர், மூதறிஞர், பண்ட அவர்களின் வாழ்க் (தொகுப்பு: செல்வி சா6 தந்தை: ச. கணபதீசுவரக்குருக்கள் தாய்: க. சிவயோக சுந்தராம்பாள் பிறப்பு: ஈழத்துச் சிதம்பரம், காரைநகர் தோற்றம்: 22-09-1916 கல்விகற்ற பாடசாலைகள்
(அ) காரைநகர் வலந்தலை வடக்கு அமிதகயா
வகுப்பு: 1-5 (ஆ) காரரைநகர் சுப்பிரமணிய வித்தியாசாலை
கற்பித்த ஆசிரியர்கள் (1) பண்டிதர் சிவத்திரு ச. பஞ்சாட்சரக்குருக்கள் (2) பண்டிதர் பூரீமத் சி. சுப்பிரமணிய தேசிகர் -
சித்தியடைந்த வகுப்பு: V.S. LC (இ) காரைநகர் இந்துக்கல்லூரி : சித்தியடைந்த வகுப்பு 7 (ஈ) அளவெட்டி நாகபூஷணி வித்தியாசாலை
சித்தியடைந்த வகுப்பு பிறிலிம் (உ) கன்னாகம் பிராசீன பாடசாலை
கற்பித்த ஆசிரியர்கள் (1) வேதவிசாரத P.V. சிதம்பர சாஸ்திரிகள்-சமஸ்கிருதம் (2) மகாவித்துவான் சி. கணேசையர் - தமிழ் சித்தியடைந்த வகுப்பு: பிரவேச பண்டிதம் (சமஸ்கிருதம்),
பாலபண்டிதம் - தமிழ் (ஊ) பரமேசுவர பண்டித ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி
தமிழ் பண்டித பரீட்சையிலும், பயிற்றப்பட்ட ஆசிரிய தராதரப் பத்திரப் பரீட்சையிலும் சித்தி பெற்றுள்ளார்.
6. கற்பித்த பாடசாலைகள்
(அ) கொழும்பு விவேகானந்த வித்தியாலயம்
- இங்கு படிப்பித்த காலத்தில் (1) கொழும்பு விவேகானந்த சபையாரால் நடாத்தப்பட்டு வரும் அகில இலங்கைச் சைவசமயபாடப் பரீட்சைக் குழுவில் ஒருவராக இருந்து பணியாற்றினார். (2) தினகரன் பத்திரிகையில், செய்திப்பகுதியிலும்
பணியாற்றினார். (3) வெலிக்கடை, மாறை ஆகிய சிறைச்சாலைகளுக்கு
ஞாயிற்றுக்கிழமை தோறும் சென்று அங்குள்ள சைவத்தமிழ்க் கைதிகளுக்கு சமயச் சொற்பொழி வாற்றி அவர்கள் தூய வாழ்வு வாழ்வதற்கு பேருதவி புரிந்தார். (ஆ) பின்னர் வேறு பல பாடசாலைகளில் அதிபராகக் கடமையாற்றி 1971இல் ஓய்வு பெற்றார்.
இவரது ஆக்கங்கள் ஈழத்துச் சிதம்பர புராணச் சுருக்கம் தொடர்மொழிக்கு ஒரு மொழி . எதிர்ச்சொற் கோவை . பாரத இதிகாசத்தில்வரும் பாத்திரங்களின் குணவியல்பு
பெரியபுராணம் - திருநகரப்படல உரை
(சில செய்யுள்களுக்கு மட்டும்) உரைநடையாக்கம் 7. மதிப்பீட்டுப் பயிற்சிக் கோவைகள்-தமிழ்மொழி பகுதி 1
- க.பொதய சாதாரணம் வகுப்புக்குரியது 8. காரைநகரில் சைவசமய வளர்ச்சி
6.

rír ID6oir தமணி, க. வைத்தீசுவரக் குருக்கள் கைக் குறிப்புக்கள் பித்திரி வைத்தீசுவரர்) 8. பதிப்பித்த நூல்கள் 1. நாவலர் பிள்ளைத் தமிழ் - கலாநிதி மு. கந்தையா 2. நன்னூற் காண்டிகை உரையும் நாவலர் பெருமானும்
- கலாநிதி எவ்எக்ஸ்.ஸி நடராசா 3. திருமுறைப்பெருமை
- கந்தர்மடம் சுவாமிநாத பண்டிதர் 4. திண்ணபுர அந்தாதி-காரைநகர் கார்த்திகேயப் புலவர்
உரை: கலாநிதி சொ. சிங்காரவேலன் 5. அருள்நெறித் திரட்டு - வித்துவான் ச. சபாபதி 6. திக்கை அந்தாதி- காரைநகர் கார்த்திகேயப் புலவர்
உரை : பண்டிதர் புலவர்மணி க. மயில்வாகனனார் 7. சேஷத்திரத் திருவெண்பா - 11ம் திருமுறை
- ஐயடிகள் காடவர்கோன் நாயனார் உரை : கலாநிதி மு, கந்தையா 8. திருவெழுகூற்றிருக்கை உரையுடன் 9. சீறாப்புராணம் (சில செய்யுள்களுக்கு) -உமறுப்புலவர்
உரை: ஜனாப் அ. ஸ. அப்துல் சமத் B.A. 10. ஈழத்துச் சிதம்பரம் - சிவபூரீ ச.கணபதீசுவரக்குருக்கள் 11. சீறாப் புராணம் - நபி அவதாரப் படலம்-உமறுப்புலவர்
உரை: திக்குவல்லை ஸப்வான். 12. திருப்போசை வெண்பா- காரைநகர் கார்த்திகேயப்புலவர்.
- உரை: திரு. வை. கா. சிவப்பிரகாசம் M. A. 13. புதுமுறைக் கட்டுரைக் கோவை - புத்தகம் -1, - புத்தகம் -2 14. காரைநகர் கார்த்திகேயப் புலவர் நினைவு மலர் 15 ஈழத்துச் சிதம்பர புராணம்
- புலவர்மணி சோ. இளமுருகனார், - உரை: பேருரையரசி, பண்டிதை இ. பரமேசுவரியார்
9. பொது
1. காரைநகர் தமிழ் வளர்ச்சிக்கழகம், காரைநகர்
மணிவாசகர் சபை என்பனவற்றின் தாபகர் 2. 1971 ஆம் ஆண்டு இலங்கையில் வெளிவந்த தமிழ்
நூல்களுள் சிறந்த அமைப்பைக் கொண்ட நூல் என ஈழத்துச் சிதம்பர புராணம் தெரிவுசெய்யப்பட்டு இதற்கான சான்றிதழ் இலங்கை அரசினரால் வழங்கப்பட்டது. 3. 1995 ஆம் ஆண்டு அகில் இலங்கைக் கம்பன் கழகம்
இவருக்குப் பொன்னாடை போர்த்திக் பொற்கிழி வழங்கி கெளரவித்துள்ளது. 4. இலங்கையிலும் தமிழகத்திலுமுள்ள அறிஞர்களோடும்
ஆதீனங்களோடும் தொடர்புபட்டுளமை 5. இவர் தமது நூலகத்திலிருந்த தமிழ், சமஸ்கிருதம் என்னும் இரு மொழிகளிலுமுள்ள ஐயாயிரத்துக்கு மேற்பட்ட நூல்களையும் சில ஏட்டுப் பிரதிகளையும் காரைநகர் மணிவாசகர் சபைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். 6. கனடா சைவசித்தாந்த மன்றக் காப்பாளர் 7. மன்ற வெளியீடு “அன்புநெறி” திங்கள் இதழின்
சிறப்பாசிரியர்.
0. பின்வரும் மலர்களின் தொகுப்பாசிரியர்
காரைநகர் சைவமகாசபைப் பொன்விழா மலர் . காரைகர் மணிவாசகர் சபைப் பொன் விழா மலர் . திருவாதிரை மலர்கள் - 4 . காரைநகர் வியாவில் ஐயனார் கோவில் கும்பாபிஷேக மலர்

Page 9
வைத்தீசுவ
முன்னு
கல்வி, சமயம், இலக்கியம், சமூகம் முதலிய கெளரவிக்கப்படுதல் அவசியமாகும். இவ்வாறு ெ மனித நேயத்துடன் செய்யும் நன்றியாகும். இத்தை தந்து, மேன்மேலும் இப்பெருமக்களது இலட்சியங்க நல்கிய அர்ப்பணிப்புகளையும் பின்பற்றுவதற்கு இ அமையும் என்பதில் ஐயமில்லை. ஒரு சமுகத்தின் 2 உள்ள சான்றோரின் அர்த்தமுள்ள வாழ்க்கையே. ச பணிகள் ஆற்றுவது இல்லை ஆனால் புகழும் விரு என்பது உண்மை.
“பயன்தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின்
நன்மை கடலிற் பெரிது.” “என் கடன் பணி செய்து கிடப்பதே’ என வாழ்நாள் முழுவதும் சிவத்தமிழ்ப்பணி ஆற்றி வைத்தீசுவரக் குருக்கள் அவர்கள். அன்னார் நிறைவெய்தும் வேளையில் அவர் சைவத்துக்கும், த சேவை நலன்களைப் பாராட்டிப். போற்ற வேண்டி பாராட்டும் பண்புமாகும். குருக்கள் ஐயா அவர்கள் ஊக்குவிப்பதிலும் பாராட்டிக் கெளரவிப்பதிலும், மற் உதவியுடனோ கவனிப்பதிலும் வல்லவர். தான் எ அமைதியாகவும் அடக்கமாகவும் அரும்பணிகள் ஆ
குருக்கள் ஐயா ஆற்றிய பணிகள், சேவை நல விரும்பி அன்பர் திரு. ஐ. தி. சம்பந்தனும் நானும் ெ நான் எடுத்த முயற்சிகளைக் கூறினேன். குருக்கள் அன்புநெறி சிறப்பாசிரியராகவும் இருப்பதனால் அத பொருத்தமானதா யிருக்கும் என எண்ணினோம். அத காரைநகர் மணிவாசகர் சபைச் செயலாளர் நா. த நன்கு அறிந்தவர்களுடன் தொடர்பு கொண்டோம். ஆகியோரிடமிருந்து ஆசி வாழ்த்துரைகள், கட்டுரை மணிவாசகர் சபை மூலமும் கிடைக்கப் பெற்றே மலர்க்குழுவின் சார்பில் நன்றி கூறுகிறேன்.
கட்டுரைகள் முதலியவற்றை சேகரிக்க உ; சம்பந்தன் அவர்களும், திரு. நா. தர்மையா அவர்களு தொடர்பு கொண்டு மலரை அழகுறச் செய்வதற்கு மனமார்ந்த நன்றியைக் கூறுகிறேன்.
இம் மலரினை அழகுற அமைக்க உதவிய விசுவலிங்கம் அவர்களுக்கும், முகப்பு அட்டை “அன்புநெறி’ கணனி ஆலோசகர் திரு. விசுவபாரதி அச்சுப் பதிப்புச் செய்து உதவிய விவேகா அச்சு இம்மலரினை அச்சமைப்பும், அச்சுப்பதிப்பும் செ சைவசித்தாந்த மன்றத்தினருக்கும், மற்றும் ஏனைய மனமார்ந்த நன்றியைப் பணிவன்புடன் கூறுகிறேன்.
இம்மலர் நாயகர் சிவத்தமிழ் வித்தகர், மூ
குருக்கள், பல்லாண்டு, நீடு வாழ்ந்து மேலும் பல ப சமேத நடராசப் பெருமான் திருவருள் பாலித்தருள
அன்பே
திருவள்ளுவரகம் மிசிசாகா கனடா

Jyř D6voř 7
னுரை
வற்றிற்குப் பணிகள் ஆற்றிய பெருமக்கள் போற்றிக் சய்தல், அப்பெருமக்களுக்கு சைவத்தமிழ் மக்கள், கைய செயற்பாடுகள், அவர்களுக்கு மனநிறைவைத் ளையும் அவற்றை நிறைவேற்றுவதற்கு அவர்கள் இளந்தலை முறையினருக்கு உந்து சக்தியாகவும் உயிர்ப்புக்கு மூலாதாரமாய் இருப்பது அச்சமூகத்தில் ான்றோர், புகழையோ விருதுகளையோ எதிர்பார்த்து நதுகளும் அவர்களைத் தேடி வந்து அடைகின்றன
என்கிறார் தெய்வப் புலவர் வள்ளுவர்.
*ற திருநாவுக்கரசு நாயனாரின் வாக்கிற்கேற்ப, தன் வருபவர் மூதறிஞர், பண்டிதமணி சிவத்திரு க. சப்ரெம்பர் 22, 2001 இல் எண்பத்தைந்து அகவை மிழுக்கும் சமுகத்துக்கும் ஆற்றி வரும் பணிகளை, டியது சைவத்தமிழ் மக்களின் கடமையும், நன்றி சிவத்தமிழ்ப் பணிகள் ஆற்றுவோரை முன்னின்று றையோரின் தேவைகளை தானாகவோ, மற்றவர்கள் ந்தப் புகழையும் நாடாமலும், பெற விரும்பாமலும் ஆற்றுபவர். }ன்கள் என்பனவற்றை மலர் வடிவில் ஆவணப்படுத்த தொலைபேசியில் கலந்துரையாடினோம். இதற்கு முன் ஐயா கனடா சைவசித்தாந்த மன்றக் காப்பாளராகவும், நனைக் கனடா சைவசித்தாந்த மன்றம் செய்வது னைச் செயற்படுத்த முயற்சி எடுத்தோம். எங்களுடன் மையா அவர்களும் சேர்ந்து குருக்கள் ஐயாவை
சைவப் பெரியார்கள், அறிஞர்கள், அன்பர்கள் கள், வாழ்த்துப்பாக்கள், படங்கள் என்பன நேராகவும், ன். அவர்கள் அனைவருக்கும் பணிவன்புடன்
தவி செய்ததோடு மட்டும் நில்லாது திரு. ஐ. தி. நம் அடிக்கடி கடித மூலமோ, தொலைபேசி மூலமோ ஆக்கமும் ஊக்கமும் தந்தனர். அவர்களுக்கு என்
“அன்புநெறி” ஆசிரியை திருமதி வடிவழகாம்பாள் சிறந்த முறையில் வடிவமைப்பு செய்து உதவிய விசுவலிங்கம் அவர்களுக்கும். முகப்பு அட்டையை ஈக உரிமையாளர் திரு. சிறீதரன் அவர்களுக்கும், ய்து உதவிய பாரதி பதிப்பகத்தினருக்கும், கனடா ப வழிகளில் உதவி செய்த அனைவருக்கும் என்
தறிஞர், பண்டிதமணி சிவத்திரு. க. வைத்தீசுரக் ணிகள் ஆற்ற, ஈழத்துச் சிதம்பர சிவகாமி அம்மை
வேண்டி வணங்கி வாழ்த்தி அமைகின்றேன்.
சிவம்
தி. விசுவலிங்கம்
22-09-2001

Page 10
வைத்திக்
யாழ்ப்பாண ஆதி சோமசுந்த
அன்பு நெஞ்சத்தீர்,
பண்டிதமணி சிவத்திரு க. வைத்தீசுவரச் பெருமைப்படுத்தி "அன்புநெறி' சஞ்சிகை நிறைவடைகின்றோம். யாழ்ப்பாணத்தில் கான பிறந்து குரு வழியாக வாழ்ந்து கொண்டிரு பேராளன். ஆசாரம், ஒழுக்கம், பேச்சுத்திறன், எ செயல் திறன், விடா முயற்சி, இனிமையான இனிமையாகப் பழகும் சுபாவம் என்பன ஒருங் ஓதல், ஒதுவித்தல், ஈதல், கற்றல், கேட்டல், ே வாழ்கின்றார். “அந்தணர்க்கு அருங்கலம் அ வாழ்ந்து கொண்டிருக்கின்றார் குருக்கள் ஐயா வாழ்ந்த ஆசார சீலர்கள், புராண இதிகாச வி வாழ்ந்து கொண்டிருக்கும் குருக்கள் அ உருவாக்கியுள்ளார். காரைநகர் ஈழத்துச் சி நிறைவு செய்து கொண்டிருக்கும் குருக்கள் வளர்ச்சிக்காகச் செயற்பட்டுக் கொண்டிருப்பது
குருக்களின் பணிகள் அளப்பரியன. சபை அமைத்து ஒவ்வொரு ஆண்டும் திருவ ஆண்டும் தேவார திருவாக பண்ணிசை போட் நூல் வெளியிட்டு பெருமை தேடித் தந்துள்ளார் காரைநகர் மண்ணில் பிறந்து அங்கேயே வ தலபுராணம் எழுதுவித்துப் பதிப்பித்தவர்.
குருக்களுடைய 85 ஆவது அகவை பெருமைப் படுத்தும் கனடா சைவ சித்தாந்த தொண்டுக்கு இப்பணி மகுடமாக அமைந்து நாட்டையும், மொழி, சமயத்தையும் மறவாமல் "அன்புநெறி' என்னும் சஞ்சிகையை வெளி ஆழ்த்துவது வரவேற்கத்தக்கது. சிவத்திரு உலக சைவத் தமிழ் மக்கள் அறியும் வகையில் பெருமைப்படுத்தி வருவது பிராமண குரு பெருமையைத் தருகின்றன. சிவத்திரு ளை இறைவனை வேண்டுகின்றோம். சைவ சித்தாந் ஆசி கிடைப்பதாக. மலர் சிறப்பாக மலர வாழ்
என்றும் வேண்
 

55), Tir ITV5uff
나 சிவமயம்
குருபாதம்
ம் நல்லை திருஞானசம்பந்தர் னமுதல்வர் தவத்திரு ரதேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய வாமிகள் அவர்களின்
அருளாசிச் செய்தி
k குருக்கள் அவர்களின் 85 ஆவது அகவையைப் சிறப்பு மலராக வெளிவருவதையிட்டு மன ரைநகர் எனும் பதியில் குருத்துவ பரம்பரையில் க்கும் குருக்கள் அவர்கள் நிறைந்த கற்றறிந்த டுத்த காரியத்தைத் திறமையாக நடத்தி முடிக்கும் பேச்சு, எளிமையான தோற்றம், எல்லோருடனும் கே அமையப் பெற்றவர் அந்தணருக்கே உரிய கட்பித்தல் என்னும் ஆறு கடமைகள் கொண்டு ருமறை ஆறங்கம்” எனும் வாக்குக்கு அமைய அவர்கள். கற்றுணர்ந்த சான்றோர்கள், கற்றபடி பிரிவுரையாளர்கள் வாழ்ந்த காரைநகரில் இன்றும் வர்கள் பல நூல்களையும், அறிஞர்களையும் தம்பர ஆலயத்தினுடைய பூசை வழிபாடுகளை அவர்கள் வயதான காலத்திலும் சைவசமய, தமிழ் எல்லோருக்கும் மகிழ்ச்சியைத் தருகின்றது.
குறிப்பாக ஈழத்துச் சிதம்பரத்தில் மணிவாசகர் ாசக பெருவிழா நடத்தி வந்துள்ளார். ஒவ்வொரு டி நடத்தி பரிசில்கள் வழங்கினார். திருமுறைக்கு திருமுறையில் ஆழ்ந்த ஆளுமை கொண்டவர். ாழ்ந்து கொண்டிருப்பவர். ஈழத்துச் சிதம்பர
யைக் கொண்டாடி மக்களையும் மொழியையும் மன்றம் சைவத் தமிழ் மக்களுக்கு ஆற்றி வரும் ள்ளது. நாடு விட்டு நாடு சென்றாலும் பிறந்த சைவ சித்தாந்த மன்றம் அமைத்து மாதம் மாதம் பிட்டு உலக சைவ மக்களைச் சிந்தனையில் வைத்தீசுவரக்குருக்கள் அவர்களது பணிகளை 3 அன்புநெறி சஞ்சிகை குருக்களின் பணிகளைப் மார்களுக்கு மட்டும் இன்றி எல்லோருக்கும் வத்தீசுவரக் குருக்கள் பல்லாண்டு காலம் வாழ த மன்ற உறுப்பினர் அனைவருக்கும் இறைவன் பத்துகின்றோம்.
டும் இன்ப அன்பு.

Page 11
வைத்திச்
தெல்லிப்பழை ே
BLITT
அந்தணர் என்போர் செந்தண்மை பூண்
என்று பாடியருளினார் வள்ளுவப் பெருட சிவனை நினைந்து உருகும் சிந்தையிலும் த இப்பெரியாருடைய காலத்திலே ஈழத்துச் சிதம்பரம் உண்மை. அதுவுமன்றி எம்மைப் போன்ற பல வைத்து கெளரவித்த சிறப்பும் ஐயா அவர்களுக்
உயர்ந்த பக்தியும், நிறைந்த புலமையும், ஐயா அவர்கள். இதனைக் கடந்த ஐம்பது ஆ மண்ணுக்கு பக்தி வித்தை விதைத்து உரமூட் உயர்ந்து, ஆன்மீகப் பேராளராக வளர்ச்சி கண்ட ெ ஆழ்ந்த நுண்ணிய கருத்துக்கள் இடம் பெறா இல்லை என்றே கூறலாம்.
ஈழத்துச் சிதம்பரத்திலே இடம் பெற்ற அ மணிவாசகர் சபையினர்களையும் தனது சொல் பெருமை இவருக்கு உண்டு. ஆண்டு தோறு இடம் பெறும் மணிவாசகர் விழாவிலே இவரு நூற்றாண்டு காலமாக நான் நேரில் கண்டு “சிவத்தமிழ்ச்செல்வி’ என்ற பட்டத்தை சுந்தரேச வழங்கியவர் இவர். அன்றைய விழாவின் எழு கண்டு இறும்பூது எய்திய மகிழ்ச்சி என்றும் நி சிதம்பரத்திலே குடமுழுக்கு நடந்த ஆண்டாகும் மக்கள் அவ்விழாவுக்கு வருகை தந்திருந்தன மலேசியா, சிங்கப்பூருக்குச் சொற்பொழிவு செய்வ வாழ்நாளில் என்றும் பசுமையாகவே பதிந்துள்ள சிவத்திரு வைத்தீசுவரக் குருக்கள் ஐயா என்பதை அடைகிறேன்.
கனடாவில் நற்பணி ஆற்றி வரும் " பணிகளைப் பாராட்ட இருப்பது வரவேற்கத் முழுவதுமே ஐயாவின் பணிகளைப் பாராட்டக் வயது நிறைவு எய்த இருக்கும் இப் பெரிய பாராட்டக் கடமைப்பட்டவர்கள் என்பதை நினை வணங்கி, வாழ்த்தி அமைகின்றேன்.
TL
 

ர்வரர் மலர்
9ருள்மிகு துர்க்காதேவி ஆலய தலைவர், சைவசித்தாந்த மன்றக் காப்பாளர், அன்புநெறி’ சிறப்பாசிரியர், லாநிதி, சிவத்தமிழ்ச் செல்வி ம்மா அப்பாக்குட்டி அவர்களின்
வாழ்த்துரை
அறவோர் மற்றெல்வுயிர்க்கும் டொழுகலான்
மான். அறப்பணியிலும், ஆன்மீகப் பணியிலும், ன்னிகளில்லாதவர் குருக்கள் ஐயா அவர்கள்.
ஓங்கி உயர்ந்து மிளிர்கிறது என்பது முற்றிலும் ரை அங்கு அழைத்து சொற்பொழிவுகள் ஆற்ற குே உண்டு.
ஒழுக்க சீலமும் ஒன்றாகப் பெற்றவர் குருக்கள் ண்டுகளாக நான் நன்கு அறிவேன். கரைநகர் டியவர் இவர். ஆசிரியராக இருந்து, அதிபராக பருமை இவருக்கு உண்டு. ஐயா அவர்களுடைய த பத்திரிகைகளோ சஞ்சிகைகளோ இந்நாட்டில்
த்தனை நிகழ்வுகளிலும் அறங்காவலர்களையும், லாலும் செயலாலும் ஊக்குவித்து வழிநடத்திய ம் மார்கழி மாதத்தில் திருவெம்பாவை காலத்தில் ருடைய ஆளுமையையும் ஆற்றலையும் கால் பெருமிதம் அடைந்தேன். 1970ம் ஆண்டு ப் பெருமானின் வாக்குப் போல் எனக்கு எடுத்து ச்சியை காரைநகர் சிவன் கோயில் முன்றிலிலே னைவு கூரத்தக்கது. அந்த ஆண்டு ஈழத்துச் உலகெங்கணும் செறிந்து வாழும் காரைநகர் ர். இந்த வருகையின் காரணமாகவே நான் தற்கு அழைக்கப்பட்டேன். இந்நிகழ்வுகள் என் ன. இதற்கு முக்கிய காரணராக அமைந்தவர் எடுத்துக் கூறுவதில் நான் மேலும் பெருமகிழ்ச்சி
சைவ சித்தாந்த மன்றம்’ குருக்கள் ஐயாவின் தக்கதாகும். கனடா மாத்திரமல்ல உலகம் கடமைப் பட்டிருக்கிறது. எண்பத்தைந்து ாரை சைவத்தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் ாவில் இருத்தி ஐயா அவர்களின் திருவடிகளை
9

Page 12
10
வைத்தி
இலங்கைப் பல்
பல்கலை
மாண்பணிய
M. B. B. S
D. Sc. Hons.(Sri
வாழ்
ஈழத்துச் சிதம்பரத்தில்
பண்டிதமணி சிவபூீரீ க. வைத்தீசு ச. கணபதீசுவரக் குருக்களின் மகன் ஆவார் புண்ணியவான் என்ற பெருமை வாய்ந்தவர். திலகமாக விளங்குபவர். நானும் அவரும் ஒரே வகுப்பிற் கற்றோம். அதனால் எனக்கு முன்னரே தொடர்பு ஏற்பட்டு விட்டது. ஆ6 அவருடன் கொண்ட நெருங்கிய உறவு துை இருவருக்கும் உள்ள மன அன்புத் தொடர்பு வைத்தீசுவரக் குருக்கள் என்ற பெரியார் என்ன
அவரைப்பற்றி வாழ்த்துரை எழுதுமாறு
அடைகின்றேன்.
ஒழுக்கம் விழுப்பம் தரலால் ஒ( உயிரினும் ஓம்பப்படும்.
என்ற வள்ளுவர் வாக்கிற்கு அன கையாள்பவர். இப்பெரியாரே காரைநகர் ம6 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்துத் தொடச் காப்பாளராயும் இருந்து வருகிறார்.
குருக்கள் அவர்களே ஈழத்துச் சி விருதுகள் பலவற்றைப் பெற்றும் மிகுந்த இன்னும் பல்லாண்டுகள் பூரண சுகத்துடனும் பிரார்த்திக்கின்றேன்.
 

6Jsi D6)f
கலைக்கழகம், சிங்கப்பூர் தேசிய
க்கழகம் ஆகியவவற்றின்
பேராசிரியர் இ. கனகசுந்தரம்
. (Ceylon); Ph.D (Cambridge),
Lanka); F. I. Biol. (Lond.); F.A.M.S.
அவர்களின்
2த்துரை
உதித்த புண்ணியவான்.
வரக்குருக்கள் பெரும் புகழ் வாய்ந்த சிவபூீரீ . அவர் ஈழத்துச் சிதம்பரத்திலே பிறந்த பெரும்
பிராமண குலத்திலே பிறந்து அக்குலத்திற்குத்
காரைநகர் இந்துக்கல்லூரியில் மாணவர்களாய் ம் அவருக்கும் எழுபது (70) வருடங்களுக்கு னால் நான் வேறு இடங்களுக்குச் சென்றமையால் ண்டிக்கப்பட்ட போதிலும் கடிதங்கள் வாயிலாகவும் மூலமும் ஒருவரை ஒருவர் மறவாதிருக்கின்றோம். சிலும் பார்க்க அறிவிலும், வயதிலும் முதிர்ந்தவர்.
என்னைப் பணித்ததற்குப் பெரு மகிழ்ச்சி
ழக்கம்
மய தன் வாழ்க்கையை நடத்தி தர்மத்தைக் Eவாசகர் சபையை ஏறக்குறைய அறுபது (60) கத் தலைவராகவும் இருந்தார். மேலும் இன்று
தம்பரபுராணத்தின் பதிப்பாசிரியருமாவர். கல்வி பணிவுடன் வாழ்க்கையை நடாத்தும் குருக்கள் , கீர்த்தியுடனும் வாழவேண்டுமென இறைவனைப்
சுபம்

Page 13
வைத்திசுவ
யாழ்ப்பா சித்தாந்த வித்த
வாழியரோ
வாண்மைவழங் கேர் தாண்மையினாற் கை
பண்பாளர் காரைப் ப நண்பாருஞ் சைவத் திருமண ஊர்தியினான் மன்னுசீர் உத்த சேர்பூர்வ வம்சச் செறிவுடை சிவாகம நூல் நுட்பந் திகழ தவாவொழுக்கத் தூய்மை த காற்றுரீமனு கஞ்சு கணபதீசு போற்றுமறி வாற்றற் புகலிடப வைத்தீசு வரக்குருக்கள் என பைத்தியமே ‘போன்ம்மென் றி அவ்வளவுக் கான்றதமி ழன் இவ்வுலகங் காண இயல்வே கற்றதனாற் பெற்ற சுவை :ெ துற்றுயரும் எண்பத்தைந் த காணக் கதைக்கக் கவித்தீஞ் வேணவாக் கொண்டுழலும் ஆர்வந் தெவிட்டாமே ஆறா சேர்பெரிய நூல்நிலையச் செs ஆய்வியலா ராமென்னின் 'ஆ மேய குறைவினவி வேண்டு: காத லுடனுதவி கொண்டுபே ஆதரவின் ஈந்துவக்கும் வள் ஆரெழுதிற் றேனும். 'தச்சே சீருளங்கூ ரார்வஞ் செழித்தே புறநானூற் றொருவீரன் கொ கறம்நோக்கி ஆற்றுந் தகவா ஆரைப்பின் சென்றுந்தான் ஆ சீருற்அச் சேற்றித் தருசெம்ம சற்றேனும் லாபந் தனக்கேற பொற்பாருந் தர்மப் புரவலனா "களைகண் தவிர்த்தாங் கவ விளைவின் விருந்தாரும் மே கற்றாரைக் காணுங்காற் கன்று பற்றுமிக ஊறிப் பரமளிக்கும் கருதுமியாழ் நாட்டிற் கற்றா றருமருந்தாய்த் தித்திக்கு ம
 

II IGN)
னம் ஏழாலைப் பதியைச் சேர்ந்த கர், கலாநிதி, பண்டிதமணி மு. கந்தையா
அவர்களின்
வாழ்த்துப்பா
பல்லாண்டு வைத்தீசுவரக் குருக்கள்
கலிவெண்பா
த்தொழிலும் வர்த்தகமும் நல்கு செல்வத் rவ அறம் புரக்குங் கேண்மைமிகு ழைய சிவதலத்து றையோன் -வெண்காளை ர கோசமங்கை யான் - சீர்மைச் றிவா சாரந் லைநின்றான் - பவமாய்க்
வரக்குருக்கள் மாய்த் - தோற்றும் ர்ன இவர்க் கின்ைதமிழ்ப் யாரும் - அயிர்க்கும் பர் சிகாமணியாய் ான் - "செவ்விதினூல் நவிட்டா "தேறுவய ாயபினுங் - கற்றோரைக் * சுவைரசிக்க வித்தகனார் - பூணுதமிழ்
பிரம்நூல்கள் ஸ்வனார் - ஆர்வரினும் வித் தெதிரணைந்து வன -தூபமண்க ாய்ப் பாருமென ர்ளல் - ஏதும்நல்நூல் றா திருக்குமெனில் ாங்க - நேர்வாங்கிப் ல்லனைச்சென் றிரந்தாங் ல் - அறநெஞ்சர் ஆன பொருளவரத்திச்
ടി, -நேருமதில் வெண்ணாத ர் - கற்றோர் ர்முகந்தேங் கின்ப
தை - வனமாரக் றுகானன் 'ஆப்போற்
- பெற்றியால் ருளந்தோ பண்ணல் -அரியதமிழ்க்

Page 14
12
வைத்தீசுவ
ஈழச்சிதம்பரத்தில் ஏன்றமணி வாசகள் கேழில் சபையொன்று தாமாக்கி - 6 திருவெம்பா வைக்காலத் தோறுந் திருவா சகச்சீர் சிறக்க - மருவுபுக சேரறிஞர்த் தேர்ந்து திருவா வடுது பாரார் தருமபுரம்-பனந்தாள் - பேரா குன்றக் குடியென்னக் கூறிடுசை வ நின்றுபே ராளர் நிரந்தனைய -நன்று தாவவெலாஞ் செய்திட் டவகிலநஞ் மேவு செவிவிருந் தாற்றிமAழ் - ஆ ஆன "பவள விழாவுங்கண் டின்னுப *மேனபே ராவல் மெலிவுறா - ஞான வித்தகமார் பக்தி விலாசமிடும் அண் மெத்துறுதன் பக்தி விளைநிலமாம் ஈழச்சிதம்பரத் தியல்மகிமை எந்நாளு வாழத் தருமொருபேர் வாஞ்சையினா புராணமொன்று பாடுவித்துப் பொற்பி விராயபுக ழாளும் வித்வமணி -தரா அரியதமிழ்ப் பண்புக் "கந்தணப்பண் தெரியநிக ழொழுகக்கச் சீராளன் - வாழியரோ பல்லாண்டு வைத்தீசு வர வாழியரோ பல்லாண் டினி
நேரிசை வெண்
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் எந் குற்றதுணை யென்றியாம் என்றுகெ வயிதீசுவரக் குருக்கள் வாய்மைநயந் பயித்தியம் நம் வாழ்வின் பயன்
அடிக்குறிப்பு
வாழ்வியற் தன்மை ஆண்மை அணுகு-அணுகுதல். முதனிலைத் தொழிற்பெ
போலும்
சென்னிதின்நூல்
ஏறும்
மனந்தளிர்ந்து
அச்சேடு

Jiř JD6oř
Triff
(ITubה திறம்பாமே y பறையும்
ருங்
தீன மகிழ்ந் சைவர்க்கு பூவலினில் மதின்
r
rணல்
- உத்தமச்சீர்
f
ல் - கேழில்
ன் அரங்கேற்றும்
தலத்தில்
புள்ளாக்கித்
அரியான்சீர்
க்குருக்கள்
T
தமக் ாளும்-பொற்பார்
தேத்தும்
9. “நிரல்பாது கொடுக்கும் .” என்னும்
புறநானூற்றுப் பாடல் பார்க்க. 10. துன்பம் பர் 11. புனிற்றா
12. அமிர்தம் 13. மணிவாசகர் சபைப் பவளவிழா 14. மேவிய
15. அந்தணப்பண்பு

Page 15
வைத்தி
சாமி வி
வே
காரைநகர் ஈழ சிவாச்சாரியாராகப் பல விளங்கிய அமரர் வழித்தோன்றலே சிவபூ கருணை உள்ளம் கொண்டவர்; அறநெறிச் ெ அனுஷ்டானங்களை நன்கு கடைப்பிடித்து குருக்களிடத்தில் ஒரு தனி மதிப்பு இருந்து
கனடா சைவசித்தாந்த மன்றம் குருக் மலரொன்று வெளி இடவும் முன் வந்திருப்பு நீண்ட காலம் வாழ்ந்து தமது சேவைகளைத் புரிய வேண்டும் எனப் பிரார்த்தித்து அமைகின
தருமபுர ஆதீனம் கலைக்க செந்தமிழ்த் திலகம், வித்துவான் ட
ஒவ
வாழ்
மொய்த்துவளர் பெருந்தமிழின் மூத்த சாய்த்துநிமிர் சாத்திரத்தின் சரித படி வாய்த்துஒளிர் காலத்தின் சுவடு வண தோய்த்துநிமிர் தமிழினத்தின் தவமும் தோத்திர சாத்திரத் தமிழ்ப் பண்பாடு கா தங்கள் திருவடி நீழலில் வீற்றிருந்த செம்மாப்புக்கு
மாரிபோல் பிரதிபலன் எதிர்பாரா நன்னட்பா வாழ்ந்து, சோற்றுச் செருக்கால் உலகூட்டி வாழ்
தங்களை நேரில் கண்டும் விருந்தாடியும், திருவடி தொழுது அவற்றைத் தலைக்கணியாம் பண்ணன் வாழிய” என்ற சங்கத்தமிழில் தமிழு வாழ்த்துகிறேன்.
செய்தக்க செய்யாமையானும் கெடும் - எ வீறு பெறும் குழுவினருக்கு நேயம் தெரிவிக்கிே நூறு நூறாயிரத்தாண்டு வாழ பூரீநடராசப்பெருமா
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவு செந்தண்மை பூண்டொழுக லான்.
 

சுவரர் பலர்
பிரதிஷ்டா பூசணம் சிவழறி ஸ்வநாதக் குருக்கள் அவர்களின்
வாழ்த்துரை
தாகம புராண நெறி தவறாதவர்
முத்துச் சிதம்பர தேவஸ்தானத்தில் பிரதம ஆண்டுகள் பணியாற்றிப் பெரும் சிறப்புடன் சிவபூரீ கணபதீசுவரக் குருக்கள் அவர்களின் f வைத்தீசுவரக் குருக்கள் ஆவர். இவர் பேரறிஞர்; சம்மல், வேதாகம புராணநெறி தவறாதவர். சைவ வரும் உத்தமர்களான காரைநகர் மக்களுக்குக் வருவதை யான் நன்கு அறிவேன்.
கள் அவர்களுக்குப் பாராட்டு விழா நடத்தவும்,
பது குறித்து மகிழ்ச்சி அடைவதோடு அன்னார் தொடருவதற்குத் தில்லைக் கூத்தன் திருவருள்
ர்றேன்.
சுபம்
கல்லூரி ஓய்வுபெற்ற முதல்வர் ாக்டர் ப. நீலா எம். ஏ. பில்., பிஎச்.டி.
ர்களின்
பத்துரை
ILLAJÖLDGULIT — UGO) 5
SJЗITELJI – EJUJE
ங்குமேயோ - தொகை
வணங்குமேயோ,
ல்கொண்டு இறுமாந்து எண்பதாண்டுக் காலமாய்த் த் தமிழ்கூறு நல்லுலகம் என்ன கைம்மாறு செய்யும்?
ளராய் - வழிகாட்டியாய் எங்கள்முன் உதாரணமாய்
ந்த உத்தமரே
சொல்லாடியும் மகிழ்ந்த இந்தத்தமிழ் மகள் தங்கள் ஏற்று வணங்குகிறாள். “யான் வாழும் நாளும் ஸ்ளளவும் தங்கள் வாழ்வு சிறக்க வேண்டும் என
ான்ற பழி ஏற்காது காலமுண்டாகவே விழா எடுத்து றன். இன்னும் மின்னும் பணி செய்து பிணியின்றி
ன் அருளட்டும்.
பவுயிர்க்கும்
சுபம்

Page 16
14
வைத்திக்க
gle
கு மனிதர்களிலு வாழ்வால் பு என்று ஈழநா அஞ்ஞான இருள் அகற்றி மெஞ்ஞான ஒளியூட்ட என்பதனை யாவரும் ஏற்றுக் கொள்வர். ஆ அறிஞர்கள் உன்னத நிலையில் என்றும் மதிக்கும் தள்ளாடும் வயதிலும் தளராத உள்ளத்தோடு ை சைவ சித்தாந்த மன்றம் போற்றிப் பாராட்டி, வரலா உரிய செயல். சிவப்பணியில் அடியாரைப் பேன் உத்தமர் விசுவலிங்கம் ஐயா அவர்களின் இப்பணி வேண்டும். தேசம் கடந்து வாழ்ந்த போதிலு நீளநினைந்து பணியாற்றும் பாங்கினை பலரும்
மணிவாசகர் சபையை உருவாக்கி கான
குருக்களின் சேவையை எழுதி முடிக்க இயலாது
அப்பாக்குட்டி அவர்களுக்கு உலகறிய புகழ் நா தேவஸ்தான வரலாற்று நூல் ஒவ்வொன்றிலும் ஞா பயணக் கட்டுரைகளில், வரலாற்றுப் பதிவுகளில் கு
தேடிய மாடு வீடு செல்வம்
“தில்லை மன்றுள் ஆடிய பெருமான் அன்பர் சுவாமிகள் குறிப்பிடுவது போல், தமக்காக வாழா அன்பர்க்கும் ஈய்ந்த தயாவானண். இமைப் பெ நூல்களை பலரும் பயன்பெற மணிவாசகர் நு எக்காலத்திலும் மறக்க இயலாது. சிறியேனைய கால்பதித்த நாள் முதல் ஆசி வழங்கி, அரிய நூ நன்றி சொல்வேன். என் வாழ்வின் இனிய ஐயாவைப் போற்றி வணங்குகிறேன்.
ஈழத்துச் சிதம்பரக் குடமுழுக்கு பெரு : ஏறி நின்று தகவல் தந்து என் நேர்முக வர்ண உயர் பண்பை எனக்கு மேலும் உணர்த்தியது. காரைத் திருப்பதிக்குக் கிடைத்த பெறற்கரிய டே வாழும் வைத்தீசுவரர் நாமம் என்பதில் ஐயமி ஆற்றியுள்ளார். வாழ்க அவர் நாமம் என்றும் 5 வணங்குகிறேன்.
 

ஈஞ்சொற் செல்வர், சிவத்தமிழ்ச் செல்வர்
திரு. ஆறு. திருமுருகள்
அவர்களின்
வாழ்த்து
வையம் உள்ளவரை வாழும் வைத்திசுவரர் நாமம்
மிஞ்சி மலர் காலத்துக்கு ஒருமுறை பூப்பது போல் ம் புனிதர்கள் சிலர் தோன்றுகிறார்கள். புனிதர்கள் னிதம் பெறுபவர்கள் பலர். திருநிறைத் திருவூர் ட்டில் போற்றும் பெருவூர் காரைநகர். இப்பகுதியில் உதித்த புனிதர் சிவத்திரு வைத்தீசுவரக் குருக்கள் நரவாரம் இல்லாமல் அகிலம் முழுவதும் வாழும் மாண்புடன் இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். சவத் தமிழ்ப் பணி செய்யும் குருக்களை, கனடா ற்று ஆவணம் வடிப்பது வாழ்த்துக்கும் நன்றிக்கும் 1ணல் முதன்மையானது என்பதை நன்கு உணர்ந்த Eயை என்றும் நன்றியோடு அனைவரும் வாழ்த்த பம் தன் பூமியின் மேலுள்ள நேசத்தை மறவாது,
தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.
ரைத் திருப்பதியின் கலங்கரை விளக்காக விளங்கும் து. எங்கள் அன்னை சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா மம் சூட்டிய பெருந்தகையின் வரலாற்றை துர்க்கா பக மூட்டத் தவறுவதில்லை. தமிழக அறிஞர்களின் ருக்களின் நாமம் தனித்துவம் பெற்றதைக் காணலாம்.
க்கு ஆவன” எனப் பெரிய புராணத்தில் சேக்கிழார் து தமக்குக் கிடைத்தவற்றை எல்லாம் தமிழுக்கும் ாழுதும் ஓயாது திரட்டிப் பேணிய பல்லாயிரம் அரிய ாலகத்துக்குக் கொடுத்த மகத்துவத்தை எவரும் பும் ஒரு பொருட்டாக மதித்து பேச்சுத் துறையில் ல்கள் தந்து அரவணைத்த நேசத்தை யான் எப்படி வழிகாட்டிகளில் ஒருவராக என்றும் குருக்கள்
விழாவில் கோபுரம் வரை போடப்பட்ட ஏணிப்படியில் னையை ரசித்து உற்சாக மூட்டிய காட்சி அவரது
பெரும் பெரும் பணிகள் செய்த இப்பெருந்தகை பறு என்றால் மிகையாகாது. வையம் உள்ளவரை ல்லாத அளவுக்கு அவர் வரலாற்றுப் பணிகளை ான வாழ்த்தி அவர் பல்லாண்டு வாழப் பிரார்த்தித்து
FILII.

Page 17
வைத்தீசுவ
பல்வைத்திய கலாநிதி பா. வாழ்த்து
அருள் சிந்தும் மன
வேதநெறி வேதாங்கம் இதய விரிந்தசிவ ஆகமத்தின் காதலொடு கற்றசெந் தமிழின்
காணாத் தவிப்பிலவர் ஆதவனின் கதிர்வீச்சாய் “அ
அகவுமிரு விழிஞான வாதமுறு புலவர்தினம் மதி: வைத்தீசு வரக்குரு
பிணியகலத் திருநீறு தரித்த பேசுமவர் தனித்தமிழோ மணிமுத்துச் சிரிப்பினிலே ெ மலர்ந்திருக்கும் சாந்தரு பணிவினொடு கூப்புகரம் நட பண்பினொடு விருந்தே அணியணியாய் மனத்திரையி அருள்சிந்தும் மன்றுள்
திருவருள் உணர்த்தாநிற்கத் செந்தமிழ் இளமுருகன் கருவினை அவிக்குந்திண்ை கவின்மிகு தலபுராணம் ஒருமுக மாய்ப்படைக்க உ
ஓம்பிய கர்த்தாவைத் வருடமெண் பத்தைந்தாம்
வைத்தீசு வரனருளால்
(நன்றி. அன்புநெறியில் மலர்
 

Jň JD6oř 15
சோ. பாரதி அவர்களின் ÜLI
iறுளாடி அருள வாழி!
த் துடிப்பாய்
மேன்மை செப்பும் * ஆழம் மூச்சு நாணும் அன்பே சிவ’ மென்(று) ஒளியைக் காலும் ந்துப் போற்றும் க்கள் மகிமை என்னே!
நெற்றி
தேன்ம துரம் நஞ்சின் தூய்மை முகம் மாட்சி பகரும் ட்பை ஏற்கும் ாம்பல் செய்யும் கேண்மை ல் தோன்று தையா ாடி அருள வாழி
5 திண்மைசேர் தகைமையாளன் ா தீந்தமிழ்க் காவியமாய்க் ண புரசிவ தலமதற்குக்
கலைப்பெரு நிதியமாக றுதுணை யாகநின்று தீசுவரக் குருக்க ளன்றோ? வயதினாய் ஊழிவாழி!
வளமுடன் வாழி வாழி!!
சுபம்
8 இதழ் 2 இல் வெளியானது )

Page 18
வைத்தீசுவர
வித்துவான் க.
SH
பேர் புகழ்
பெரிய
இணையிலாக் காரை என்னும் எழ தணிவிலா தருள்சு ரக்கும் தண்ை அணைதர ஈழத்திற்காம் சிதம்பரம் இணைவுற அதற்காம் பூசை கிர
கணபதீச்சரரே வேத ஆகம நூல்: பணிந்திறைப் பூசனைக்காம் பத்தத் குணமெனும் குன்றம் ஏறிக் குரு துணைவியோ டறத்தைக் காத்த
அறிவுசார் வடநூ லோடே அன்ப நிறைவுறக் கற்றே ஆசாற் பயிற்சி துறைதோய்ந்த அறிஞ ராகிப் பணி மறையவர்ப் பண்பும் வாய்ந்தார் ை
மாணிக்க வாசகர்க்கு மாபெரும் ஆணிபொன் அனைய எங்கள் தமி ஏணியே என்ன மாணாக் கர்களை காணிக்கை இவர்க்கே எங்கள் உ
சீர்தரு பயிற்சி நூல்கள் திறம்பட
பேர்மிகும் அறிஞர்ச் சார்ந்தே பிறங் ஆர்வமோ டவைதொகுத்தே அரிய பேர்புகழ் கருதாச் செம்மல் பேறெ
வைத்தீச் சரக்குருவே வாழ்பை நத்தும் குணமமைந்த நல்லோ போற்றநிர் பல்லாண்டு போதம் பாற்சுவைபோல் வாழ்க பரிந்து.
JL FI ħ
 

II IDJI
சொக்கலிங்கம் M. A.
வர்களின்
ழ்த்துப்பா
கருதாச் செம்மல்
வைத்திச்சரர்
மில்நகர் பொலிய என்றும்
அளிச் சிவனார் கோயில்
என்னும் நாமம்
மமாய் ஆற்றி வந்தோர்
களோடு தி பலவும் தேர்ந்தோர் த்துவ வடிவாய் வாழ்ந்தோர் பயன்என வந்து தித்தோர்.
னை தமிழும் தேர்ந்து பும் நிறைவாய்ப் பெற்றுத் ர்டிதர்ப் பட்டம் பெற்று வைத்திஈச்சரக் குருக்கள்.
சபை அ மைத்தார் விழுக்கும் சங்கம் கண்டார்
ஏற்றி வைத்தார் ள்ளத்தின் அன்பே யாகும்.
அமைத்தே ஈந்தார் பகுகட் டுரைகள் பெற்றார் நூல் ஆக்கித் தந்தார் ன எமக்கு வாய்த்தார்.
ண் டிதமணியே! ரே - எத்திக்கும் Jalu FFÉI

Page 19
வைத்தீச காரைநகர் இ
சித்தாந்த வித்
பண்டிதமணி
பண்டிதமணி சிவத்திரு ச எனக்கிருந்த தொடர்பைப் இந்துக்கல்லூரியில் துணை பகுதியில் அவருடன் பழகும் வாய்ப்பு எனக்குக் சமூக சேவைகள் பாராட்டுக்குரியன. மணிவாசகச் பட வேண்டியது. ஒவ்வொரு வருடமும் மார்கழி கொண்டாடி ஒரு மல்ரையும் வெளியிடுவது வழக் கல்விமான்களின் ஆக்கங்களாகும். அதன்மூலம் குருக்கள் ஐயா அவர்கள் காரைநகர் மக்களுக்கும் கூடிய கட்டுரைகளை எழுதி மக்களைச் சை கோட்பாடுகளை அறியவும் வைத்த பெருமை நூல்களும் வெளியிட்டிருந்தார். அவைகளைப் முதிர்ச்சியும் ஞாபகக் குறைவும் தடையாயுள்ளன நூல்களும் எழுதிய நூல்களில் அடங்குமென நிை
அந்நேரம், யாழ்நகரில் இருந்த கஷ்டநிை என்னிடம் இருந்த அருமையான தமிழ் நூல்கள் நூல்கள் யாவற்றில் ஒன்றேனும் கொண்டு வர நூல்களில் ஒன்றேனும் கைவசமில்லை.
தமிழுக்கும் சமயத்துக்கும் அவர் ஆற்றிய கோயிலில் இருந்து சைவசமயத் தொண்டு மூலம் வளர்ச்சிக் கழகம் மூலம் அவ்வூர் மக்களுக்குத் இவ்விதமான அரிய சேவை செய்து எல்லோருை எய்திய குருக்கள் ஐயா அவர்களுக்கு பாராட்டு ஆற்றி வரும் சேவை மகத்துவத்தைக் காட்டுகிறது இவ்வித பாராட்டு விழாக்களும் வேறு பல சமய மக்கள் பெருமைப் படுகின்றனர். “அன்புநெறி” சாதனமாயிருக்கிறது.
ஈற்றில் குருக்கள் ஐயா இன்னும் தமிழ் ம அவருக்கு இயல்பாயுள்ள ஆற்றல் மூலம் சேவை பாராட்டைத் தெரிவிக்கிறேன்.
சிவஞானபோதம் பன்னிரண்டாம் சூத்திர வாழ்த்துரையை முடிக்கின்றேன.
“மாலற நேயம் மலிந்தவர் வேடமும்
ஆலயந் தானும் அரனெனத் தொழுமே.” இறைவனிடத்து அன்புள்ளவருடைய நா என்று வணங்க வேண்டும்.
இக்கருத்துப்பற்றியே திருநாவுக்கரசு சுவா “. கங்கைவார் சடைக்கரந்தார்க்கு அன் அவர்கண்டீர் நாம் வணங்கும் கடவுள
குருக்கள் ஐயா அவர்கள் இறையருட் சிந் யாவற்றிலும் மேப்பாடுடையவர் ஆகையால் மற்றே அன்ே
 

:6f D6 of 17 ந்துக்கல்லூரி முன்னாள் உபஅதிபர் தகர் மு. இளையதம்பி, B.A. (Lond.)
அவர்களின் வாழ்த்துரை
சிவத்திரு வைத்தீசுவரக் குருக்கள் 3. வைத்தீசுவரக் குருக்கள் ஐயா அவர்களுடன் பற்றிக் கூற விரும்புகிறேன். நான் காரைநகர் அதிபராக 12 வருடங்கள் கடமை ஆற்றிய காலப் கிடைத்தது. அவர் ஆற்றிய சமயத் தொண்டுகள், சபை தாபகராய் இருந்து ஆற்றிய சேவை போற்றப் த்ெ திருவெம்பாக் காலத்தில் மணிவாசகர் விழாவைக் கம். அதில் வெளியிடப்படும் கட்டுரைகள் பல பிரபல மக்கக்ளுக்குச் சமய அறிவு போதிக்கப் பட்டது. யாழ்ப்பாணத்திலுள்ள சைவ மக்களுக்கும் பயன்படக் வசமய ஆசாரங்களையும் பேணவும், சைவசமயக் அவரைச் சாரும். சைவசமயத்தைப் பற்றிச் சில பற்றிக் கூற எனக்கு தற்போது இருக்கும் வயது . திருவெம்பாவை மார்கழி திருவாதிரை பற்றிய னக்கின்றேன். லை காரணமாக அந்நகரை விட்டு விலகும்போது , சமய நூல்கள், ஆங்கில நூல்கள் நான் எழுதிய முடியவில்லை. அதனால் ஐயா அவர்கள் எழுதிய
சேவையைப் பாராட்டுகிறேன். காரைநகர்ச் சிவன் மக்களை நல்வழிப் படுத்தினார். காரைநகர் தமிழ் த் தமிழ் அறிவு வளர அருஞ் சேவை செய்தார். டய மனத்தையும் கவர்ந்து 85 வயது நிறைவை விழா ஒன்றை நடத்துவது சைவசித்தாந்த மன்றம் 1. சிவத்திரு தி. விசுவலிங்கம் அவர்கள் தலைமையில் விழாக்களும் நடப்பதையிட்டு உலகளாவிய தமிழ் இன்றைக்கு தமிழும் சைவமும் வளர்வதற்கு ஒரு
க்களுக்குப் பயன் படக்கூடிய பேச்சு, எழுத்து மூலம் செய்ய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி எனது
த்தில் கூறி இருக்கும் கருத்தைக் கூறி எனது
ம் காணும் தோற்றத்தையும், ஆலயத்தையும் அரன்
மிகளும் கூறியிருப்பதைக் கவனிப்போம்.
LJllöld
T町” தனையும், சைவசமயாசாரம் உடை, உணவு ஆகிய ார் வணங்கக் கூடியவர் எனலாம்.
ப சிவம்

Page 20
18
வைத்தீசுவ வள்ளலே வைத்
(சிகண் திணை: பாடாண்
මlpie
நீராடி யாழிநங்கை திரைக்கரத்தால் அ
அருச்சித் தேத்தப் பேராரும் செல்வர்களும் பெரியோரும்
மன்னி நாளும் வாராரும் இயற்கைவளன் எவையுண
இயைந்து நின்று தேராரும் வியந்தேத்துஞ் சிறப்புடைய
சிறந்து வாழி
அன்னையவள் செய்தவத்தால் ஆறங்
பயின்ற மேலோர் பன்னுசிவ பத்தரெல்லாம் பாரினிலே சி
பகரு கின்ற துன்னுடபுகழ் உத்தரகோ சமங்கைத்ெ
ஈங்கண் வந்து இன்னலின்றி மறையொழுக்கம் நனிடே
வாழ்வர் வாழி
ஒழுக்கமதை மிகப்பேணும் அன்னவரு
தன்னில் உள்ளோன் இழுக்கறியாச் செம்மனத்தான் ஆகம
இனிது கற்றோன் பழுத்தசைவப் பழமெனவே பண்புடை
பரிசும் பூண்டோன். வழுத்துகின்ற தூயமனக் கணபதீசு
நாமன் வாழி!
தூயமனக் கணபதீசுவரக் குருக்கள்
தவத்தி னாலே நேயமலி புதல்வோர்கள் நீணிலத்தே (
வாழி வாழி ஆயவருள் வைத்தீசு வரக்குருக்கள்
சாரம் பேணித் தேயமெலாந் தொழுதேத்த நின்றனைய
சிறந்து வாழி!
சிவனருளால் இளம்பரிதி என வளர்ந்
மகிழ்வு விஞ்சி தவம்பலிப்பச் செந்தமிழின் கடல்குடித்
தேப்பம் விட்டு
நவமாகப் பண்டிதராம் நல்வரிசை நா
வரவும் கண்டாய் உவமையிலா ஆசானே உத்தமனே!
வாழி வாழி

Jırıñ D6-off
தீசா வாழி வாழி
டியார்)
துறை: வாழ்த்தியல் சீர் விருத்தம்
அடிவருடி
இனிதுவந்து
ர்டோ அவையெல்லாம்
1ள் காரையன்னை
கம் நால்வேதம்
வபுரமாய்ப்
நான் னகரைநீத்தே
பணி மகிழ்வுடனாய்
ருள் ஒரு சாகை
மும் சுருதிகளும்
டயார் பாராட்டும்
வரக்குருக்கள்
தொன்னாட் செய்
தான்றினரால்
மணிநீஆ
ால் சிவனருளால்
து செம்மால்நீ
துச் சைவம் தேர்ந்
டிநினை
சற்குருவே

Page 21
வைத்தீசு
(வேறு - எண்சீர் வி
ஆசானாய்க் கொழும்பூரில் பணிபு ரிந்த அங்கிருந்தும் மலையகம்போந் தேசுடையாய் ஏதும்நீ தெரிந்த தாகச்
செப்பியதை ஒருபோதும் கேட் நேசமுடன் வவுனியாவில் நின்று நீயும் நிறைவாக வட்டுரில் கடம்பு f ஈசனருள் துணைகாப்ப எந்தாய் நீயும் இவ்வுலகில் பல்லாண்டு வாழி
கற்றாரும் அறியாத காட்சி யோனே
கவிஞரெம் இளமுருகன் மூல பற்றோடும் ஈழத்துச் சிதம்ப ரேசர்
பண்பனைந்துஞ் சாற்றுகின்ற முற்றாக அச்சேற்றி வெளியிட் டீரே
முன்னிதுபோல் நூலேதும் கன நற்றுணையே வைத்தீச நம்பி நீயும்
நானிலத்தே பல்லாண்டு வாழி
நன்றும்நீ தமிழ்த்தாயை நெஞ்சி ருத்தி நாளெலாம் அவள்பணியை நய ஒன்றல்ல இரண்டல்ல பலவேயாகும் உத்தமரீ பதிப்பித்த நூல்கள் குன்றாத அன்புடையாய் குருவே ஐய கூறுகின்ற கருணையுன்றன் ! என்றும்நீ இளமையுடன் இருக்க வே இறைதாளைத் தொழுகின்றோம்
மறையினுக்கு வரம்பாகி நின்றீர் வாழி மாண்புடையார் தலைவன்நீ வ இறைதானுந் தற்புகழ்ச்சி இல்லாய் வ இரும்பொறையின் கொள்கலபே கறைமிடற்றெம் அண்ணலருள் காப்ப காசினியில் புகழ்நட்டாய் வாழி துறைபோய மூதறிஞ அதிப வாழி
தூயோனே பல்லாண்டு வாழி
6.
அந்தணநீ மீங்கண் அறம்புரந் செந்தண்மை பூண்டவுயர் தே வள்ளலே வைத்தீச வாழிபல் உள்ளுவன பெற்றே உயர்ந்து.

Tř LD5Dř 19
ருத்தம்)
நாய்
திருந்தர யாமால்
ட தில்லை
y ந்தாய்
வாழி. 6
ம் நீயும்
புராணம் தன்னை
ண்ட துண்டோ
வாழி. VM) 7
ந்து செய்வாய்
நீளும்
T
ாலே காண்போம் ண்டி
> வாழி வாழி. 8
ாழி வாழி ழி ம வாழி வாழி
வாழி
வாழி
வாழி. 9
வண்பா
தெவ்வுயிர்க்கும்
சிகனால் - முந்து புகழ்
லாண்டுகள்
சுபம்

Page 22
2O வைத்தீசு
திருப்பனந்தாள் கலைக்கல்லூரி
முனைவர் கு. சுந்தரமுர் அவர்
வாழ்த்
"முப்போதும் திருமேனி தீண்டுவார்க்கு அ பேற்றிற்கு இலக்காக இருப்பவர்கள் சிவத்திரு க
எளியேன் செய்த சிவபுண்ணியத்தால் பல கண்டு மகிழும் பேறுடையன் ஆயினேன். அவ இன்சொற்களும் என்றும் என் நெஞ்சில் நீங்கா
இவர்களின் சைவப் பணியும், தமிழ்ப் ட காரைநகர் மணிவாசகர் சபை, காரைநகர் தமிழ் இவர்களால் நிறுவப் பெற்றனவாகும். இவற்றி விளங்கி நிற்கின்றன.
ஒதும் வேதாந்தத்து உச்சியில் பழுத்த சாரL பெருகுதற்கெனக் கனடாவில் இலங்கும் சைவி அம்மன்றத்தை வளர்த்து வரும் இவர்களின் அ
அறன் அறிந்த மூத்த அறிவுடைய பெருந்த ஆண்டுகள் நிறைவு பெற உள்ளது. ஆண்டு என்றும் இளையதாய், அழகியதாய், இறைத் தெ அவ்வரியபணி நம் சமயத்திற்கும் தமிழுக்கும் தெ பாங்குடையதாகும் என்பது ஒருதலை.
“உறுவது நீற்றின் செல்வம் எனக்கொள்
பேறு’ எனக் கருதி வாழும் பெற்றிமையும் உ அரனை அர்சித்து வாழ இறைவனை இறைஞ்
“மன்றுளர் அடியார் அவர்
நின்றதெங்கும் நிலவி உெ
 

வரர் மலர்
முன்னாள் முதல்வர், கே.வி.எஸ்
ர்த்தி, எம். ஏ., பி.ஏச்டி. களின்
ந்துரை
டியேன்” என வணங்கி மகிழ்வர் சுந்தரர். இவ்வரிய 1. வைத்திசுவரக்குருக்கள் ஐயா அவர்கள் ஆவர்.
ஆண்டுகளுக்கு முன் காரைநகரில் அவர்களைக் ர்கள் அதுபொழுது காட்டிய அன்பும், வழங்கிய நீர்மையவாய் உள்ளன.
1ணியும், எண்ணிப் போற்றி மகிழ்தற்குரியனவாம். வளர்ச்சிக் கழகம் ஆகிய இரு அமைப்புக்களும் ன் பணிகள் குன்றின் மேல் இட்ட விளக்கென
ம் கொண்டது சைவசித்தாந்தமாகும். இச்செந்நெறி வ சித்தாந்த மன்றத்தின் காப்பாளராய் இருந்து, புரிய தொண்டும் மறக்கப் போமோ!
நகையாராகிய நம் ஐயா அவர்கட்கு, எண்பத்தைந்து கள் நிரம்பினும், ஐயா அவர்களின் திருவுள்ளம் ாண்டாற்றி வரும் பாங்குடையதாய் நிலவி வரும். ாடர்ந்தும் அடர்ந்தும் நம்மனோரை உய்விக்கும்
1ளும் உள்ளமும், பெறுவது சிவன்பால் அன்பாம் டைய ஐயா அவர்கள், பல்லூழிக் காலம் பயின்று சுகின்றேன்.
வான்புகழ்
கெலாம்.”
1974ம் ஆண்டு காரைநகர் மணிவாசகர் சபையினரால் நடத்தப்பட்ட 20 ஆவது மணிவாசகர் விழாவில் கலந்து கொள்ள தமிழகத்திலிருந்து வருகை தந்த பேராசிரியர் கு. சுந்தரமுர்த்தி அவர்களை விமான நிலையத் தில் வரவேற்ற பொழுது. சபைக் காப்பாளர் சிவத்திரு க.
வைத்தீசுவரக் குருக்கள் 鷺。 அவர்களும், தலைவர் திரு. க. சிற்றம் பலம்
அவர்களும், மற்றும் சபை
உறுப்பினர்களும்.

Page 23
வைத்திசுவி காரைநகர் யாழ் கலாநிதி ஆ. தியாக பண்டிதர் திரு. மு. சு
அவர்க
வாழ்த்
இனிய தமிழ் மொழிக்கு தம்மையே அர்ப்பன பலர் அன்று தொட்டு இன்று வரை மலர்ந்து செந்தமிழின் சிறப்பையும் மேன்மைகொள் சைவ வருகின்ற பெரியார்களில் ஒருவராக பண்டிதர் சில விளங்குகின்றார். பழம் பெரும் பொக்கிஷங்களாகிய சங்க நூல்கள் சிற்ப நூல்கள், நீதி நூல்கள், இலக் வைத்ததோடு துருவி ஆராய்ந்த அறிஞருமாவார். சபைக்கு வழங்கிய வள்ளலுமாவார். மிக எளிை மனம் நோகாத வண்ணம் செயலாற்றும் தன்மை களஞ்சியமாக விளங்கும் ஐயா அவர்களின் 85 கெளரவித்து அவரின் வாழ்க்கை வரலாற்றையும் பன மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். கனடா சைவசி அவர்களுக்கும் ஏனைய மன்ற உறுப்பினர்களுக்கு கொள்கிறேன்.
எண்பத்தைந்தாவது அகவையில் வாழ்ந்து வாழ்ந்து பல பணிகளை ஆற்ற ஈழத்துச் சிவகா
T.
தருமபுர ஆதீனத்திலிருந்து 1979கஆம்
வி. சா. குருசாமி தேசிகர் அவர்கள் மூ முடித்துக் கொண்டு தமிழ் இருப்பவர்கள் இடமிருந்து: சிவத்திரு க.
வி. சா. குருசாமி தேசிகர், பண்டிதர் மு.
சபை நிர்வாகக்
 

JITI LITELJI
ராச மத்திய மகாவித்தியாலய அதிபர் . வேலாயுதபிள்ளை G Grifasi
துரை
வித்து தொண்டாற்றி வருகின்ற தமிழ் அறிஞர்கள்
மணம் பரப்பி வருகின்றனர். இவ்வகையில் ந்தின் நுட்பத்தையும் கட்டிக் காத்து வளர்த்து வறு க. வைத்தீசுவரக்குருக்கள் ஐயா அவர்கள் வேத ஆகம ஏடுகள், இதிகாசங்கள், புராணங்கள், கண நூல்கள் யாவற்றையும் பேணிப் பாதுகாத்து
தாம் நுகர்ந்த நூல்களை காரைநர் மணிவாசகர் மையும், அடக்கமும், பணிவும் மிக்கவர். பிறர்
கொண்டவர். நடமாடும் நூலகமாக அறிவுக் ஆவது அகவை நிறைவை ஒட்டி பாராட்டிக் ன்பையும் நூல் வடிவில் கொண்டு வருவதையிட்டு த்தாந்த மன்றத் தலைவர் திரு. தி. விசுவலிங்கம் ம் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக்
து வருகின்ற ஐயா அவர்கள் பல்லாண்டு காலம் மி சுந்தரேசுவரப் பெருமானை வழுத்துகின்றேன்.
ஆண்டு வருகை தந்த வித்துவான் மன்று நாள் மணிவாசகர் விழாவை ழகம் புறப்பட்டபோது.
வைத்தீசுவரக் குருக்கள், வித்துவான் சு. வோலாயுதபிள்ளை ஆகியோரும், குழுவினரும்
2

Page 24
வைத்தி
இளவாலை மெய்கண்டார் மகா
சைவப் புலவர்
இவ
வாழ்
Lapiapfiugar H5,
அகத்தியனார் பொதிகைமலை
அந்நாள்போல் இந்நாளு அகத்தினிலே சுரந்து வரும் த அள்ளியள்ளி வழங்குகி இகத்தினிலே அகத்தியனார் இ எங்கள் வைத்தீசுவரராட சகத்தினிலே பெரும்பேறாம் அ தண்தமிழ்போல் சந்தத(
தமிழ் சைவம் முழுதுணர்ந்த தவமுயன்று பெற்றெடு அமிழ்தமெனத் தமிழ்புகட்டும்
அரியமகான் கணேசை கமழ்கின்ற வித்தகம் கந்தைய கற்பித்த சித்தாந்த மெ. உமிழ்கின்ற தமிழ்சைவக் கட ஒப்பரிய குருக்கள்பதம்
அன்பொழுக்கம் பண்பாடு அரு அறிவுசெறி பேராண்ை தன்னிகளில் குருக்களெனும் ம தமிழ்வளர்ச்சிக் கழகம் மன்னுடிகழ் இருநதியாய்ப் பெ( மருவிவளர் தமிழ் சை பொன்னுமணி விழாக்காணக்
புண்ணியனே புகழ்க்கு

&signif D6 of
வித்தியாலய ஓய்வு பெற்ற அதிபர் க. செல்லத்துரை ர்களின்
த்துப்பா
இக் குன்றே போற்றி
அமர்ந்து தமிழ் வளர்த்த ம் காரையிலே அமர்ந்து தமிழமுதச் சுவையை ன்ற செந்தண்மையாளன் வரேதான் என்னும் ம் குருக்கள் பதம் போற்றி முதவிழாக் கண்டு மும் சிவனருளால் வாழி.
தந்தைவழி யறிவும் த்த தாயின் வழி யறிவும் ஆசானாய் வாய்த்த பர் அகம்முகந்த அறிவும்
பிள்ளை ய்ஞ்ஞான அறிவும் லெனவே யெழுந்த
போற்றி புகழ் போற்றி.
நளுள்ளம் அடக்கம் ம ஆற்றலுயர் சான்றோன் லையிலுருவான
மணி வாசகரின் சபையும் நநிதியம் கொழித்து வப் பயிர் விளைக்கும் பணியில் கண்டுகளி கொள்ளும் ன்றே போற்றி நிதம் வாழி

Page 25
வைத்தி
அன்புநெறி சிறப்பாசிரிய அவர்
வாழ்
மதிதுடி அருள
கதிசேர்க்கும் காரைநகர்
கனிந்துவரக் கா இதமாக அடியவரை ஈர். ஈழத்துச் சிதம்பர பதிமேன்மை இளமுருக3 பாடுவித்தார் எண் மதிப்பார்ந்த வைத்தீசு வ மதிசூடி அருளா
சுன்னாகம்,சிவழீரீ ப. சிவா
இவ
வாழ் வாழிய
ஈழத்துச் சிதம்பரமாம் காரைநகர் திருப்பணியில் மகிழ்கி ஈழத்து இலக்கியத்தின் வளர்ச்சி எங்களது வைத்தீசுவர
பண்டிதர்நம் வைத்தீசுவரக் குரு பழைமைமிகும் செந்த கண்ணிரண்டும் காப்பதற்குக் க கண்டனரே ஆயிரம்நற்
பழுத்தபழம் சிவப்பழம்நற் தமிழ் பயன்விளைத்த கனிந்த விளைந்தபழம் வியனுலகம் சுை
வேறெங்கும் காணாத
ஆசிரியப் பணியாற்றி ஆயிரம் ட அற்புதமா ணவர்பலை ஆசகற்றி அருள்விளக்கி அன்பு அமைதியுடன் தாம்விள
எண்பதுகள் கடந்தாலும் இருப எதுவந்த வேளையிலும் கண்ணிரண்டில் ஒளிகுறைந்துப் காசினியில் பணியாற்று
 

5aisypf Doof 23
ர் கவிஞர் வி. கந்தவனம் ர்களின்
த்துப்பா
ாலே வாழி வாழி
சிவன்பாற் காதல் ட்சி நலம் பூசையாலே த்த வையம் மென் றேத்த வைத்தார் னாரைக் கொண்டு
பத்தைந்தகவை கூடும் ரக்கு ருக்கள் லே வாழி வாழி!
னந்த சர்மா (கோப்பாய் சிவம்) பர்களின்
2த்துப்பா பல்லாண்டு
சிவனாரின்
ன்ற அந்தணராய் வந்துதித்த
க்கும் பணிசெய்யும்
குரு வாழ்க பல்லாண்டு
நக்களது இரு கண்கள்
மிழும் பரமனருட் சைவமுமாம்
ாலமெல்லாம் பணிசெய்து பிறையிந்தப் பூமியிலே.
ப்பழம் நம் பண்பாட்டின் பழம் காவியநற் சோலையிலே வக்கும்பழம் வியக்கும்பழம் வித்தகநற் பொற்பழமாம்
பல்லாயிரமாய் ர அவனியிலே உருவாக்கி ருக்கி அறிவூட்டி ாங்கும் அந்தணனார் வாழியவே!
துபோல் இளமனசு ம் ஏற்கின்ற வளமனசு ம் கருதும் அகக் கண்திறந்து ம் குரு வாழ்க பல்லாண்டு!

Page 26
24
തഖ്, யாழ்ப்பாணம்-இந்துச அருட்கவி திரு. சி. : வாழ்
முத்தமிழ் போல் ப
கலைமலரும் நிதி மலரும்
காரைநகர் ம6 மலைமலரும் ஈழத்துச் சிதம் மலரடி பிடித்த தலைமலரும் மறைமலரும்
தந்த கணபதீ நிலைமலரும் மைந்தனாம் எ
நீடுழி வாழி (
அருளாளன் ஆதிசதுர் மறை
அறிவறிந்து பொருளாளன், பிறையாளன்
புண்ணியச் சி தெருளாளன், ஆசிரியத் திறல சீராளன், வாய் திருவாளன், வேதாந்த சித்தா
சிவ வைத்தீச
புன்முறுவல் பூத்தமுகம் பெ புராண திருமு அன்பருவி பாயும் மனம் அ y ஆகமச் சுரு
பொன்பெருகு கொடைக்கரம் பூசை வழுவ என்பன சிறந்த வைத்தீசுவரச் இமயமென வி
வளர்காரை நகர்ஈழச் மணிவாச கச்சபைக்( மிளிர்வைத்தீசுவரக் கு விளங்குசிவப் பணிவ அந்தணர்தம் இலட்ச குளிர்தருவே, நின்னணி குலவுசுக செல்வமிக
புகழ் படைத்த பண் புந்தியிலே வீற்றிருக்கு மகிழ் தெய்வ வரம்சி வைத்தீசுவரக் குருே திகழ்கனடா சைவசித் சீரான பாராட்டுப் புை முகிழ்கொன்றைச் ச6 முத்தமிழ்போல் பல்ல

தீசுவரர் மலர்
மயப்பேரவைத் தலைவர், விநாசித்தம்பி அவர்களின்
}த்துப்பா
Iல்லாண்டு வாழி வாழி
சிவானந்தத் தேன்மலரும் லர நின்ற பரப் பெருமானின் த வள்ளல் சைவவிதிமுறை மலரத் சுவரக்குரு வைத்தீசுவரக்குருக்கள்
வாழி
றயாளன் அன்புவளர் தெளிந்த இன்பப் பணியாளன், தெய்வீகப் சிந்தையாளன் ாளன், தவமிக்க மை தாங்கும் ந்த பாஸ்கர சுவரக் குருக்கள்.
ாலிநீறு பூத்த நுதல் முறை பேசும் வாய் ணிந்தபூ ணுால் தாங்கும் திப்பண்பு
தளராத செயல்நலம் ாத வாழ்க்கை க் குருக்கள் உயர்
பாழி வாழி.
சிதம்பரத்தில் கோர் ளிைவிளக்காய் தருவே நினது மேன்மை ாழி சமூக முய்ய ணங்கள் அனைத்தும்வாய்ந்த ள்பு மக்கள் சுற்றம்
ச் செழித்து வாழி.
டிதமா மணியே மக்கள் தம் புனிதா, சான்றோர் றந்தாய் தமிழ்த்தாய் வாழ்த்தும் வ, அன்புத் தொண்டர் * தாந்த மன்றச்
னந்து வாழி டையானின் கருணைபொங்கி
ாண்டு வாழி வாழி.
* LC).

Page 27
级
காரைநகர் த 6
பெரும் புகழ்
சுந்தரக் காரை சொல்லரு நக செந்தமி ழோடு சிவநெறி ஓங் வந்தநல் லறிஞர் வைத்தீ சுவ அந்தணப் பெரியர் அன்பொடு
திண்ணபுரத் தொண்ட சிவத்த மண்புகழி ரண்டு மன்றுக ள தண்ணார் தமிழும் சைவமு
எண்ணரு பணிகளி யற்றினை
செப்பரு மீழச் சிதம்பர புராண இப்புவிக் கீந்து இன்புக முற் ஒப்பிலா விருது உமக்கே தந் அப்பெரு மானி னருளால் வா
தாயான ஈசனைச் சங்கரனைப் ஆயநற் சபைகளி னைம்பதா
நேயமா ய்க்கூறும் நினைவு ம தாயாய் இருந்து தந்தனை வ
திருமுறைப் பெருமை தேடித் இருபெரு முரைகள் எழுதுவி பெரும்புகழ் பெற்ற பேராசான் குருவெனக் கணேசரைக் கெ
உத்தம தான புரத்தி னில் வர் வித்துவ சாமி நாதர் போன்றே இத்தரை போற்ற எண்ணரு
சித்தமா மீந்த செல்வரே! வாழ்
ஈண்டு சிறாரும் இன்தமிழ் ப வேண்டும் நூல்கள் விரும்பி
வேண்டத் தக்க விளம்பிய யே ஈண்டு நினைத்து இறையருே
பண்பு பேணினீர்! பலரும் பே எண்பத் தைந்து இனிது எய் மண்ணில் சிவத்தமிழ் வளர்த் திண்ணபுரச் சிவன் திருவருக
சுபம்

வத்தீசுவரர் மலர்
திரு. வே. குமாரசுவாமி அவர்களின்
ாழ்த்துப்பா
? 6lLJgg GLJyIrðIIGr
ரில்
5.
旷
வாழ்க!
மி ழறிஞ! ாக்கி மோங்க ா வாழ்க!
前 தனர்
ழ்க!
போற்றும் மாண்டை லர்களின் ாழ்க!
தந்தீர்! பி த்துதவினிர்!
ẳĩ ாண்டீர் வாழ்க!
த
நூல்கள் க1
பிலவே எழுதினீர்
I566).T
ர் பெறுகவே!
ாற்றினர்! $kổiĩ! து வாழ்ந்திட ர் கூட்டுவன்!

Page 28
26 வைத்தீசு
BrOFð5ñ 6 JJ
J65rg
காரை மண் தமிழ் அறிஞர்களை உருவாக்கிய புண்ணிய பூ வளர்க்கவும் பிராமணர் பரம்பரையையும், சிவாச்சாரி விளங்கிற்று.
ஈழத்துச் சிதம்பர தேவஸ்தான பிரதம சில சிவத்திரு ச. கணபதீசுவரக்குருக்கள் அவர்கள். அ மங்களேசுவரக் குருக்கள், சிவத்திரு வைத்தீசுவரக்குரு காரைநகரில் சைவத்தையும், தமிழையும் வளர்க்கு
இவ்வாண்டு செப்ரெம்பர் 22இல் எண்பத்ை சிவத்திரு க. வைத்தீசுவரக்குருக்கள் அவர்கள் இ தமிழும் வளர்க்கும் பணிகளில் ஈடுபட்டுக் கொண்ட இவர் பாராட்டிக் கெளரவிக்கப்பட வேண்டியவராவ
காரைநகர் மணிவாசகர் சபை, காரைநகர் மற்றும் சமூக அமைப்புக்கள் ஊடாகவும் நீண்ட அவர்கள் நாவலர் பெருமான் போன்று பல நூல்க
காரைநகர் வரலாற்றையும் தலப் பெருபை குருக்கள் அவர்களின் பெரும் சாதனைகளில் ஒன் பணிகளைச் சிறப்புடன் ஆற்ற குருக்கள் அவர்களு
முதுமை நிலையிலும், அரசியல் நெருக்க ஈழத்துச் சிதம்பர புண்ணிய பூமியில் வாழ்ந்து ை சிவத்திரு. க. வைத்தீசுவரக்குருக்கள் அவர்களை தில்லைச் சிவனின் திருவருளை வேண்டுகின்றோம்
புலம் பெயர்ந்து வாழும் காரைநகர் மக்கள்
சார்பிலும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து வாழ்த்
 

STñ D6Aoff
டன் காரை நலன்புரிச் சங்கத்
தலைவர்
இ. சுந்தரராசன் அவர்களின்
வாழ்த்துரை
லாற்றில் இடம்பெறும் தமிழ்ப் பேரறிஞர் தமணி க. வைத்தீவரக்குருக்கள்
சைவத்தையும் தமிழையும் வளர்ப்பதற்கு பல மி. சைவ ஆகம விதிகளையும், வேதங்களை யார்களையும் பெற்றறெடுத்த பூமியாகக் காரைநகர்
வாச்சரியாராக 64 வருடங்கள் சிவப்பணிபுரிந்தவர் அவரது வழிவந்த இரு புதல்வர்களாகிய சிவத்திரு நக்கள் ஆகியோர் ஈழத்துச் சிதம்பர உயர்வுக்காகவும், ம் பெரும் பணிகளைத் தொடர்ந்தனர்.
தந்தாவது அகவை நிறைவுபெறும் பண்டிதமணி ன்றும் ஈழத்துச் சிதம்பர வளர்ச்சியிலும், சைவமும் டிருக்கின்றார். வாழ்ந்து கொண்டிருக்கும் போது sist.
தமிழ் வளர்ச்சிக் கழகம் ஆகியவற்றின் மூலம் காலம் பணியாற்றி வருகின்றார். குருக்கள் ஐயா ள் பதிப்பித்தும், புதுப்பித்தும் சாதனை புரிந்தவர்.
மயையும் செப்பும் “ஈழத்துச் சிதம்பர புராணம்’ றாகும். தில்லைச் சிவனின் திருவருள் பல்வேறு ளுக்கு தோன்றாத் துணையாக இருந்தது.
டியிலும் தமிழ் மண்ணில் குறிப்பாக காரைநகர்
சவத் தமிழ் ஆற்றிவரும் மூதறிஞர் பண்டிதமணி நீண்டகாலம் வாழ்ந்து சைவத்தமிழ் பணிபுரிய .ܪܳ
சார்பிலும், பிரித்தானிய காரை நலன்புரிச் சங்கத்தின் துகிறோம்.
ம்

Page 29
வைத்தீசு
சுடரொ
தமிழ் வளர்த்த ச) வரும் பண்டித
சரித்திர காலத்தைக் மொழியும் தொன்மை உ
பெற்றன.
இத்தகு பெருமை வாய்ந்த சைவத்தையும் வந்த பெருமைக்குரியவர்கள் ஆரம்ப காலத்திலிரு திருமூலர், காரைக்கால் அம்மையார், நக்கீரர், கபி பெருமை கொள்ளலாம்.
இப்பெரும் பாரம்பரியம் தமிழ் கூறும் நல்லுலகி இருந்தது சைவத்தின் மீதும், தமிழின் மீதும் இப்ெ இன்பமும்தான். தமிழர் இவற்றை உணர்ந்திருந்த ஓர் எடுத்துக்காட்டு.
எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது தான் அமர்ந்து வரூஉம் மேவற்று ஆகு இந்த மனப்பக்குவம் அடைந்த அறிஞர்கள் அ அது மட்டுமல்ல இந்தியா வரை சென்று பெ ஆதாரமான இலக்கணத்திலும் வியத்தகு நுண்ண
பண்டிதமணி கணபதிப்பிள்ளை, பண்டிதர் இளமுருகனார், பெளராணியர் பிரம்மபூரீ வ. குகசர்ம எக்ஸ். ஸி. நடராசா உட்பட இன்னும் ஏராளமான நாட்டுக்கு உண்டு. இப்பட்டியலுக்குச் சிறப்பபை கண்டிருக்கும் பண்டிதமணி சிவத்திரு வைத்தீசு6
சிவத்திரு வைத்தீசுவரக்குருக்கள் அவர்க கசடறக் கற்றவர். இவைகளினால் தான் பெற்ற வழங்கிய பெருமைக்குரியவர். நெறிமுறை தவறா
ஐயா அவர்களின் வாழ்க்கை சைவம் நிறை காரைநகர் மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல் ஈழ பண்பான வாழ்க்கைதான் காரணமாக இருந்தது.
சிறந்த அறிஞரான ஐயா அவர்களின் சேவை கனடா சைவ சித்தாந்த மன்றத்தினருக்கு இலண்ட மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறது.
புலம் பெயர்ந்தாலும் தமிழர்களாகிய நாங் பேணிப்பாதுகாத்து வாழ்வதற்கு பண்டிதமணி வை பக்கபலமாக இன்றும் இருந்து வருகிறதென்பை பெருமை அடைகிறது.
ஐயா அவர்களின் சேவைகளுக்கு எமது ச தெரிவிக்கிறோம்.
፵;
 
 

arst ID6\ost 27
ளி வெளியீட்டுக்கழகத் தலைவூர் திரு. பொன் பாலசுந்தரம்
அவர்களின் வாழ்த்துரை
ன்றோர் வழியில் சைவத் தமிழ் வளர்த்து மணி சிவத்திரு க. வைத்தீசுவரக்குருக்கள்.
கடந்தது சைவசமயம். அதேபோல நமது தமிழ் டையது. இவைகள் இரண்டும் பழமைச் சிறப்புப்
, தமிழையும் அதன் தொன்மைக்கேற்ப வளர்த்து ந்தே இருந்திருக்கிறார்கள். நாயன்மார்கள் உட்பட லர், பரணர் - இப்படிப் பட்டியலைத் தொடர்ந்து
ல்ெ தொடர்ந்து வந்துள்ளது. இதற்கு அடிப்படையாக பரியார்களுக்கு இருந்த பற்றும், அதன்பால் கிடைத்த னர் என்பதற்கு தொல்காப்பியத்தில் (பொருளதிகாரம்)
b.
அனேகர் ஈழ மண்ணுக்குப் பெருமை தந்திருக்கிறார்கள். ருமை சேர்த்திருக்கிறார்கள். தமிழிலும், அதற்கு றிவு பெற்றிருந்தனர். ந. நமசிவாயம், வித்துவான் வேந்தனார், புலவர்மணி, ா, உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவர், வித்துவான் எவ். தமிழ் அறிஞர்களைப் பெற்றெடுத்த பெருமை ஈழ த்தவர்தான் இன்று 85 ஆவது அகவை நிறைவு வரக்குருக்கள் அவர்கள். ள் சைவத்தையும், தமிழையும், இலக்கணத்தையும் இன்பத்தை மற்றவர்கள் பயனடைவதற்காக அள்ளி மல் வாழ்ந்து மற்றவர்களுக்கு வழிகாட்டிய பெரியார். ந்தது. தமிழ் மலர்ந்தது. சமுதாய புத்துணர்வானது. மக்கள் யாவரினதும் நன்மதிப்பைப் பெற அவரது
பகளைப் பாராட்டி மலர் வெளியிட்டுக் கெளரவிக்கும் ன் சுடரொளி வெளியீட்டுக் கழகம் தனது பாராட்டை
கள் மனம் தளராமல் சைவத்தையும், தமிழையும் த்தீசுவரக்குருக்கள் அவர்களின் தன்னலமற்ற சேவை த சுடரொளி வெளியீட்டுக் கழகம் குறிப்பிடுவதில்
ங்கத்தின் பாராட்டுக்களையும் நல்வாழ்த்துக்களையும்
பம்

Page 30
28 வைத்திசு Fl (சிவபூg சி. குஞ்சிதபாதக் குரு
பொன்னம்பலவானே
இந்தியாவின் தில்லைத் திருத்தலம் சைவ மக்கள் மனதில் எவ்விதம் பதிந்துள்ளதோ அவ்வளவுக்கு இலங்கை யாழ்ப்பாணச் சைவ மக்கள் மனத்திலும் காரைநகர் சிவன்கோவில் என்னும் ஈழத்துச் சிதம்பரம் பதிந்துள்ளது. காரை நகரும் அவ்விடத்துப் பெயர்களும் முற்காலத்தில் வேற்று நாட்டிலிருந்து கடல் வழியாக வந்த படைகள் அங்கு வந்து பாடியமைத்த இடம் தங்கோடை என்றும் யுத்தம் நடந்த இடம் களபூமி என்றும் வெற்றிவிழா எடுத்த இடம் வலந்தலை என்றும் பெயர் பெற்றதாகச் சரித்திர நூல்கள் கூறுகின்றன.
வியாவில் என்ற இடத்தில் ஐயனார் கோயில் ஒன்று சோழர் காலச் சிறப்பமைய இருந்ததென்றும் போர்த்துக்கீசர் ஒல்லாந்தர் காலத்தில் இக்கோயில் அழிக்கப்பட்டது என்றும், சரித்திர வாயிலாக அறியக் கிடக்கின்றது. மணற்காடு மாரியம்மன் கோயிலையும் அழிக்க வந்தபோது வைசூரி நோயால் முயற்சியைக் கைவிட்டனரென்றும் அறியக்கிடக்கின்றது.
தினகரன் என்பவர் இந்தியாவிலிருந்து வந்து தங்கிய இடம் தினகரன் பிட்டி என்றும் இன்னும் வழங்கப்பட்டு வருகின்றது.
குளக்கோட்டு மன்னன் திருவுத்தரகோச மங்கையிலிருந்து மங்களேசுவரக் குருக்கள் சுந்தரேசுவரக் குருக்கள் ஆகியோரைக் கொண்டு வந்து கும்பாபிஷேகம் நடத்தியதாகவும் செப்பேட்டுச் சாசனம் கொடுத்ததாகவும் வரலாறு உண்டு.
ஒல்லாந்தர் காலம் கனகசபாபதிக் குருக்கள் எழுதிய விபரங்களால் வழிபாடுகள் வெளியில் தெரியாதவாறு நடந்து வந்ததாக அறியக் கிடக்கின்றது. ஒல்லாந்தர் ஆட்சியின் இறுதியில் ஆண்டி என்பவர் வந்து காரைநகர் திண்ணபுரத்தில் தங்கி சூலம் ஒன்றை வழிபட்டு வருகையில் நிலத்தைத் தோண்டி ஐயனாரை எடுத்து அம்பலவி முருகரது உரிமை நிலத்தில் கோயில் கட்டி இருவராலும் ஐயனார் சிவன் கோயில் கள் உருவானது.
 

S Jiří Irsoři
முத்துச் சிதம்பரம் க்கள் அவர்கள், பிரதம சிவாசாரியார், அருள்மிகு சுவரர் ஆலயம், கொழும்பு, இலங்கை)
இப்படியான நிலையிலிருந்து ஈழத்துச் சிதம்பரம் உருவானது. சிவத்திரு. கார்த்திகேயப் புலவர் பாடிய பாட்டுக்களாலும், வைத்தீசுவரக் குருக்களின் ஊக்கத்தாலும் தான் நாங்கள் ஈழத்துச் சிதம்பரம் பற்றி ஓரளவு அறியக் கூடியதாயுள்ளது. சரவணபவக் குருக்கள், கணபதீசுவரக் குருக்கள் இவர்கள் ஈழத்துச் சிதம்பரத்தைக் கண்ணும் இமையும் போலக் காத்து வந்தனர்.
1848, 1903, 1934, 1950, 1970, 1997 இக் காலங்களில் கும்பாபிடேகம் நடந்து சிறப்புற்று ஓங்கியது. இவர்கள் காலம் நித்தியம் நைமித்தியம் என்னும் கிரியைகளால் கோயில் சிறப்புற்று ஓங்கியது. இவ்வளவு சிறப்புற்றதை அறியவும் பண்டைய நிலை அறியவும் ஒரு அந்தணப் பெரியார் பிரம்மபூரீ வைத்தீசுவரக் குருக்கள் அவர்கள் இக்கோயிலில் மணிவாசகர் சபை என்று ஒரு சபை நிறுவி திருவெம்பாவை நாட்களில் குருபூசை, அன்னதானம் இந்தியாவிலிருந்து வித்துவான்களை அழைப்பித்துச் சொற்பொழிவுகள் நடத்துதல், கோயில் சம்பந்தமான நூல்களை வெளியிடுதல் முதலிய தொண்டுகள் செய்திருக்கின்றார். இன்னும் செய்து கொண்டேதான் இருக்கின்றார்.
இவ்வளவு செயல்களையும் நாம் அறியத் தொகுத்துத் தந்தவர் பண்டிதர் பிரம்மபூரீ வைத்தீசுவரக் குருக்களாகும். அவர் மற்றவர்கட்குத் தெரியாமல் பல தொண்டுகள் செய்து கொண்டே இருக்கின்றார். தன்னை வெளிப்படுத்த மாட்டார். முன்னுக்கு வந்து நிற்கவும் மாட்டார். அவர் தொண்டு மறைவில் நிகழும். கடவுளும் குருக்கள் தொண்டை அறிந்தவர்களும் தான் குருக்கள் எப்படிப்பட்டவர் என்பதை அறிவார்கள். சிவத்திரு க. மங்களேசுவரக் குருக்கள், பிரம்மபூரீ வைத்தீசுவரக் குருக்கள் ஆகிய இருவரும் சிவனே பெரிதென அறிந்து செய்யும் சிவதொண்டர்கள் ஆவர்.
அவர்கள் முயற்சியால் அவர் தகப்பனார் சேர்த்து வைத்த சமயக் கிரியா புத்தகங்கள் பத்ததிகள் ஏடுகள் கணபதீசுவர நூல்நிலையம் என்னும் பெயரில் உருவானது.
வாழ்க அவரும் அன்னாரது தொண்டும்.
சிவம்பவது

Page 31
வைத்தி பண்டிதமணி சிவத்தி (திரு. சு. முருகே
காரைநகர், யாழ்ப்பாணத் தீபகற்பத்திற்கு மேல் பால் நான்கு புறமும் கடலால் சூழப்பட்டிருக்கும் ஒரு தீவாகும். இங்கு ஈழத்துச் சிதம்பரம் என்று அழைக்கப்படும் காரைநகர் சிவன் கோவில், மூர்த்தி, தலம், தீர்த்தம் என்பனவற்றால் சிறந்து விளங்குகிறது.
இக்கோவிலின் வளர்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து வரும் அறிஞர் பலர் வாழ் கின்றார்கள். அவர்களில் சிறந்த ஒருவர்தான் சிவத்திரு க. வைத்தீசுவரக்குருக்கள் ஐயா அவர்கள்.
காரைநகர் பேரறிஞர் சிவத்திரு க. வைத்தீசுவரக் குருக்கள் ஐயா அவர்கள் காரைநகர் மணிவாசகர் சபை, காரைநகர் தமிழ் வளர்ச்சிக் கழகம் என்பவற்றின் தாபகரும் ஆவார். ஐயா அவர்கள் சைவத்திற்கும் தமிழுக்கும் ஆற்றிய தொண்டுகள் அளப்பரியன. அவர் இவ்வாண்டு செப்ரெம்பர் 22 இல் 85 அகவை நிறைவு பெறுகின்றார். இச்சந்தர்ப்பத்தில் அவரின் தொண்ட னாகிய அடியேன் அவர் நடேசப் பெருமான் கிருபையால் இன்னும் பல்லாண்டு வாழ்ந்து தமிழுக்கும் சைவத்திற்கும் தொண்டு செய்ய வேண்டு மென்று வாழ்த்துகிறேன்.
சமய வளர்ச்சியிலும், தமிழ் வளர்ச்சியிலும் ஐயா பெரும் சிரத்தை காட்டி வருகின்றார். கோவிலின் பழைய வரலாற்றையும், கோவிலைப் பற்றிய பழைய பாடல்களையும் பிரசுரிக்க வேண்டும் என்ற ?@ நோக்கால் அயராது உழைத்து வருகின்றார்.
ஆலயத்தின் அறம் காவலர்களாகிய திரு. து. முருகேசு, திரு. அ. ஆண்டிஐயா ஆகியோரது வேண்டு கோளின் பிரகாரம் சரித்திர சம்பந்ததமானதும் கோவில் சம்பந்தமான நடை முறைகள் அடங்கியது மாகிய ஈழத்துச் சிதம்பரம் என்னும் நூலை ஆக்கப் பெரும் முயற்சி எடுத்தார். இந்நூலின் ஆசிரியர் சிவத்திரு ச. கணபதீசுவரக்குருக்கள்.
காரைநகர் சிவன் கோவில்-ஈழத்துச் சிதம்பரம் பற்றிப் பல நூல்கள் உள்ளன. அவையாவன,
1. திண்ணபுர அந்தாதி -மு. கார்த்திகேயப் புலவர்
(1819-1898) 2. திண்ணபுர கந்தரேசர் திருப்பதிகம்
-த. நாகமுத்து (1857-1939) 3. சுந்தரேசர் திருவூஞ்சல் - த. நாகமுத்து
4. திண்ணபுர வெண்பா -ச. பஞ்சாட்சரக் குருக்கள் மேற்கூறிய நூல்களை அச்சிட்டு வெளியிட்டார்.
மேல் கூறியவற்றுடன் ஐயாவின் முயற்சி ஆறுதல் அடையவில்லை, கோவிலின் பெயரால் ஈழத்துச் சிதம்பர புராணம் என்னும் ஒரு நூல் இயற்றுவிக்க வேண்டும் என
 

வரர் மலர் 29 ந க. வைத்தீசுவரக் குருக்கள் அவர்கள் ா, முன்னாள் திருப்பணிச்சபைத் தலைவர்,
வவுனியா, இலங்கை)
விரும்பினார். புலவர்மணி சோ. இளமுருகனாரைக் கொண்டு பாடுவிக்க வேண்டு மென விரும்பினார். ஒன்றை நினைத்து விட்டால் அதை முடித்துத்தான் அமைதி அடைவார். அது ஐயாவின் வழக்கம். இதன் காரணமாக புலவர் வீட்டிற்கு அடிக்கடி சென்று கலந்துரையாடுதல் வழக்கமாகி விட்டது.
ஐயாவோடு விதானையார் திரு. ந. அருளையாவும், உபாத்தியாயர் திரு. க. சிற்றம்பலமும், அடியேனும் செல்வோம். சாயந்தரங்களில் கலந்துரையாடல் நடந்தது. சிலநாள் கழிய புலவர்மனி இளமுருகனார் கோவிலையும் ஊரையும் பார்க்க வருவதாகச் சொன்னார். ஊரையும், கோவிலையும் பார்த்தபின் பாடித் தருவதாக ஒப்புக் கொண்டார். சில மாதங்களில் புராணம் பாடி முடிந்தது. உரையும் எழுதினார்கள்.
வெளியீட்டு விழா நல்லை ஆதீன தம்பிரான் சுவாமிகள் தலைமையில் நடந்தது. ஐயா அவர்கள் விழாப் படங்களில் எங்கும் இல்லை. நான் அறிய ஒரு படத்தில் முகம் தெரிகின்றது. சிவத்திரு வைத்தீசுவரக் குருக்கள் அவர்கள் ஈழத்துச் சிதம்பர புராணம் வெளியீட்டு விழா முடிந்ததையிட்டு பெரு மகிழ்ச்சி அடைந்தார்.
மேல் கூறப்பட்ட நூல்கள் எல்லாம் அடியார்களால் வாங்கப்பட்டதால் திருப்பணிச் சபையாரால் ஒரு சிறு நூல் ஈழத்துச் சிதம்பரம் என்னும் பெயரோடு எழுத யோசித்து சிவத்திரு வைத்தீசுவரக் குருக்களின் வழிகாட்டலோடு எழுதிப் பதிப்பித்து திருப்பணிச்சபையார் வெளியீடாக வெளியிட்டோம். இந்த வெளியீட்டு விழாவில்தான் ஐயாவின் படங்கள் தெரிகின்றன.
சிவத்திரு வைத்தீசுவரக் குருக்கள் ஐயாவிற்கு இன்னும் ஒரு ஆசை தோன்றியது. சிவத்திரு மு. கார்த்திகேயப் புலவர் இயற்றிய திண்ணபுர அந்தாதி நூலுக்கு உரை எழுதி வெளியிட வேண்டும் என்பதே. அதையும் தருமபுர ஆதீன வித்துவான் செஞ்சொல் கொண்டல் சிங்கார வேலன் அவர்களைக் கொண்டு செய்வித்து இந்தியாவிலேயே பிரசுரித்து கொண்டு வந்து கெளரவ எஸ். தொண்டமான் மந்திரியின் கேட்போர் கூடத்தில் வெளிமீட்டு விழா நடத்துவித்தார்.
திரு. கே. கே. சுப்பிரமணியம் தலைமையில் கெளரவ எஸ். தொண்டமான் சிறப்புரை வழங்கினார். ஆசி உரையை பாழ்ப்பாணம் நல்லை ஆதீன தம்பிரான் சுவாமிகள், இராமகிருஷ்ணசபை மட முதல்வர், திருமதி வசந்தா வைத்தியநாதன் இன்னும் பலர் உரை ஆற்றினார்கள். சிவத்திரு வைத்தீசுவரக் குருக்கள் ஐயாவின் விருப்பமும் நிறைவெய்தியது.
கர்மவீரனாகிய சிவத்திரு வைத்தீசுவரக் குருக்கள் ஐயா அவர்கள் தினகரன் பிட்டி வைரவரை நினைத்து எதைச் செய்ய வேணும் என்று நினைத்தாரோ அவை எல்லாம் நடக்கும். ஐயா அவர்கள் நீடுழி காலம் வாழவேண்டும் என்று வாழ்த்தி அமைகின்றேன்.
மங்களம் மங்களம் மங்களம்

Page 32
30 வைத்தீசுவ காரைநகர் தந்த ை
மூதறிஞர் சிவழி க. வைத் (பேராசிரியர் கலாநிதி ப. கோபாலகிருஷ்ணி
யாழ்ப்பாணப் பல்கை
சைவத்தையும், தமிழையும் போற்றி வளர்த்ததில் யாழ்ப்பாணப் பிரதேசம் தனக்கே உரிய ஒரு வரலாற்றினைக் கொண்டுள்ளது. ஒரு நாட்டின் பண்பாட்டு வளர்ச்சியினை நாம் மதிப்பீடு செய்வதற்கு கருத்திற் கொள்ள வேண்டிய அம்சங்களுள் சமூகம், சூழல், அச்சமூகத்தில் வாழும் மக்களது உள்ளம் ஆகியவை முக்கியத்துவம் பெறுகின்றன.
தள்ள விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு
என்பது வள்ளுவர் வாக்கு. இத்தகு பெருமை மிக்க யாழ்ப்பாணப் பிரதேசத்தில் உள்ள காரைநகர் தனக்கென ஒரு சமய சமூக பண்பாட்டு வரலாற்றைக் கொண்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் வடமேற்குத் திசையில் 22 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்திருக்கும் காரைதீவு, காரைநகர் எனத் தற்பொழுது வழங்கப்பட்டு வருகின்றது. மேற்கு வடக்குப் பக்கங்களில் பாக்கு நீரிணையும் கிழக்குப் பக்கத்தில் சில காலங்களில் வற்றுதலையுமுடைய பொன்னாலைக் கடலும் தெற்கில் அகலங் குறைந்த சிறிது ஆழமான ஊர்காவற்றுறைக் கடலும் இதனைச் சூழ்ந்துள்ளன. நாற்புறமும் கடல் சூழ் தீவாக விளங்கிய காரணத்தால் இப்பிரதேசம் தனக்கென ஒரு பண்பாட்டு மரபைக் பேணிப் பாதுகாக்கும் இயற்கைச் சூழலைக் கொண்டு விளங்குகிறது. இத்தீவு ஏழு கிலோ மீற்றர் நீளமும் நாலரைக் கிலோ மீற்றர் அகலமும் உடையது. கல்வியிலும் சைவப் பாரம்பரியத்திலும் மேன்மையுற்ற தக்கார் பலரையும் செல்வர்களையும் கொண்டு விளங்கிய சிறப்புக்கும் உரியது இச்சிறு தீவாகும். கிடைக்கக் கூடிய இயற்கை வளங்களை நன்கு பயன்படுத்தி மிக உயர்ந்த பண்பாட்டைப் பெறும் ஆற்றல் மிக்கவர்களும் இங்கு வாழ்ந்து வருகின்றனர். மிகப் பழங்காலத்தில் காரைச் செடிகள் மிகுந்து காணப்பட்டமையால் இப்பிரதேசத்திற்கு காரைதீவு என்ற பெயர் உண்டாயிற்று என்பது ஆன்றோர் தரும் விளக்கங்களில் ஒன்று. இத்தீவு 1869 ஆம் ஆண்டு அப்போதிருந்த அரச அதிபராகிய துவனந் துரையால் வீதி மூலம் இணைக்கப்பட்டது முதல் அனைவரும் காரைநகர் என அழைக்கத் தலைப்பட்டனர். இத்தொடர்பு இப்பிரதேசத்தில் பன்முகப்பட்ட வளர்ச்சிக்குப் பெரிதும் உதவலாயிற்று. குடா நாட்டின் பெரு நிலப்பரப்புடன் ஏற்பட்ட தொடர்பினால் மக்களது போக்கு வரத்து அதிகரித்ததின் காரணமாக இப்பிரதேசத்தை யாவரும் நன்கு அறியக் கூடியதாயிற்று. 1897 ஆம் ஆண்டு கார்த்திகேயப் புலவர் தாம் யாத்த திண்ணபுர அந்தாதிக் காப்புச் செய்யுளில் “திருவேளையட்டவன் காரை நகருறுந் திண்ணபுரம்” எனக் குறிப் பிட்டிருப்பதும் கவனித்தற்குரியது. இலங்கையின் ஏனைய சில இடங்களிலும் காரைதீவு என இடங்கள் குறிக்கப்படுவதால் 1923 ஆம் ஆண்டு முதல் அரசினரும் தபாற் சேவை சார்ந்த தொல்லைகளைத் தவிர்ப்பதற்கு காரைநகர் என்று மாற்றி அமைத்ததாகவும் அறிய முடிகிறது. காரைநகர் தொடர்பான பழம் பெருமை மிக்க வரலாறுகள் பல உள்ளன என்பதை வித்துவான் எவ். எக்ஸ். ஸி.

Jiř ID60í சவச் சான்றோன் - , பண்டிதர் தீசுவரக் குருக்கள்
ண ஐயர், தலைவர், இந்து நாகரிகத்துறை, லக்கழகம், இலங்கை)
நடராசாவின் “காரைநகர் மான்மியம்” என்ற நூல் மூலம் நாம் அறியலாம்.
ஓர் ஊரின் மங்களகரமான பொலிவிற்கும் அழகிற்கும் திருக்கோயில்களே காரணமாக அமைகின்றன. “திருக்கோயில் இல்லாத திருவிலூரும் . அவை எல்லாம் ஊரல்ல அடவி காடே” என்பது அப்பர் திருவாக்கு. எனவே தான் ஊர்தோறும் கோயில்கள் எழுப்பி அறப்பணி செய்ய எமது முன்னோர்கள் தலைப்பட்டனர். இத்தகைய கோயில்களின் ஊடே சிறந்ததொரு ஆத்மீக வாழ்வும் பண்பாடும் மக்களிடையே சிறப்படையலாயின. ஆத்மீக வாழ்வின் ஊற்றுக்கும் ஓட்டத்திற்கும் இத்தகு கோயில்களே நிலைக்களனாக மிளிர்ந்தன. இதற்கமைய பன்னெடுங்காலமாக திருக்கோயிற் பண்பாடு காரைநகரில் மேன்மை யுறலாயிற்று.
காரைநகரில் சைவப்பண்பாட்டின் எழுச்சிக்கு வித்திட்ட ஆலயங்களுள் வியாவில் ஐயனார் ஆலயமும் மணற்காடு அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயமும் மருதடி வீரகத்தி விநாயகர் ஆலயமும் குறிப்பிடத்தக்க பழைமை வாய்ந்தவை. இவ்வாலயங்களின் வரிசையில் திண்ணபுரம் சுந்தரேசுவரர் ஆலயமும் குறிப்பிடத்தக்கது. போர்த்துக்கேயர் ஒல்லாந்தர் காலங்களுக்குப் பின்பு 1796 ஆம் ஆண்டு தொடங்கிய ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மக்களுக்குச் சற்றுக் கிடைத்த சமய சுதந்திரத்தைப் பயன்படுத்தி பல ஆலயங்கள் அமைக்கப்பட்டன. இவ்வரிசையின் 1770 க்கு முன் அமைக்கப்பட்ட ஆண்டி கேணி ஐயனார் கோயில் சிறப்புப் பெறுவது ஈழத்துச் சிதம்பரம் என வழங்கும் காரைநகர் சிவன் கோவிலாகும். இக்கோயில் காரைநகர்க் கோயில்கள் அனைத்திற்கும் சிறந்த எடுத்துக் காட்டாக அமைந்தது. இத்தகைய பெருமை மிக்க கோயில்களின் பண்பாட்டுப் பின்னணியில் தொடர்புபட்ட ஒரு சிறந்த சிவாச்சரிய மரபில் வந்தவர்தான் மூதறிஞர் பண்டிதர் சிவத்திரு க. வைத்தீசுவரக் குருக்கள் அவர்கள். இன்று எம்மத்தியில் வாழ்ந்து வரும் இப்பெருந்தகை எண்பத்தைந்தாவது (85) அகவை நிறைவு பெறுகின்றதோடு சதாபிடேக விழாவையும் காணும் பேறு பெறுவதையிட்டு சைவ உலகம் பூரிப்படைகின்றது. காரைநகருக்கு அணி செய்து வரும் அறிஞர் வரிசையில் தனக்கென ஓரிடத்தை வகுத்துக் கொண்ட சிவகுரீ க. வை. குருக்களின் வாழ்வு கனிந்த வாழ்வாகும். குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம், வாய்மை, தூய்மை, நடுநிலைமை அழுக்காறின்மை, அவாவின்மை ஆகிய எண்குணங்களுக்கு இருப்பிடமாக விளங்கும் அந்தணச் செம்மல் சிவகுரீ குருக்கள். சுருங்கக் கூறின் வள்ளுவன் வகுத்துக் கூறிய மனிதநேய உண்மைகளாகிய அன்புடைமை, பணிபுடைமை, அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, அறிவுடைமை, போன்ற வற்றையே தமது செல்வமாகக் கருதி வாழ்கின்ற பெருந்தகையாளர் சிவபூg க. வை. குருக்கள். எமது சைவப் பாரம்பரியத்திற்கும் சிவாச்சாரிய பாரம்பரியத்திற்கும் நல்லதோர் இலக்கண புருஷராகத் திகழ்பவர். எளிமையான வாழ்வையே தனது

Page 33
வைத்திச் வாழ்வாகக் கொண்டு விளங்கும் பண்புடையவர். பிறர் நலம் பேணும் பண்பும் பிறர்க்கு உதவும் பண்பும் மிக்க சீர்மையாளர். கடமை உணர்வுடன் கூடிய கர்ம வீரன். செயற் திறன் மிக்கவர். இத்தகைய நற்பண்புகளும் தகமைகளும் கொண்டு விளங்குவதற்கு சிவத்திரு குருக்கள் சார்ந்துள்ள பாரம்பரியமே காரணமாக அமைந்தது எனில் மிகையில்லை. அவரது பாரம்பரியத்தை சற்று விளக்குவதும் பொருத்தமாகும்.
இலங்கை தமிழ் நாட்டு அரசர்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்த காலத்தில் அவர்கள் சைவசமய வளர்ச்சிக்கென தம்மை அர்ப்பணித்துத் தொண்டாற்றினர். சோழ நாட்டிலிருந்து இங்கு வந்த குளக்கோட்டு மன்னனும் சிறந்த தொண்டாற்றியவன். இவனால் காரைநகரில் வியாவில் என்னும் பகுதியில் அமைக்கப்பட்ட ஐயனார் கோயிலே சோழர்காலச் சிற்ப முறைப்படி காரைநகரில் முதன் முதல் அமைக்கப்பட்ட கோயில் என்றும் குறிப்பிடப்படுகின்றது. குளக்கோட்டு மன்னன் திருவுத்தரகோச மங்கையிலிருந்து மங்களேசுவரக் குருக்களையும் சுந்தரேசுவரக் குருக்களையும் அழைப்பித்து ஐயனார் கோயில் கும்பாபிஷேகத்தை நடத்துவித்தான் என்பதும் அதனோடு அமையாது செப்புத் தகட்டில் சாதனமொன்றையும் எழுதிக் கொடுத்து அவர்களையே அர்ச்சகர்களாக நியமித்தான் என்பதும் வரலாறாகக் கூறப்படுகின்றது. ஈழத்துச் சிதம்பரத்தில் ஒரு காலத்தில் நித்திய பூசகராக நியமிக்கப்பட்டவராகிய சிவத்திரு மு, இராமசாமிஜயர் அவர்கள் குளக்கோட்டு மன்னரினால் ஐயனார் கோயிலில் பூசை செய்யும்படி நியமிக்கப்பட்ட சிவபூீரீ மங்களேசுவரக் குருக்கள் வழித்தோன்றல் ஆவார். அவரது வழித் தோன்றலே ஈழத்துச் சிதம்பரத்தில் 64 ஆண்டுகள் சிவாசாரியாராகப் பணிபுரிந்த சிவபூg கணபதீசுவரக் குருக்கள் ஆவார் (1888-1967). இக்குரு பாரம்பரியத்தினை ஈழத்துச் சிதம்பர புராணம், ஒன்பதாம் சருக்கமாகிய அந்தணர் பூசைபுரி சருக்கத்தில் மிக விரிவாகச் சிறப்பித்துக் கூறுகின்றது. சைவசமய வளர்ச்சிக்கு அளப்பரிய பணியாற்றி வரும் 'நாவலருக்குப் பிறகு அருணாசலந்தான் இந்நாட்டில் ஒரு மனிதர்” என்று நாவலர் பெருமானின் தமையானார் மகனாகிய யூரீமத் த. கைலாயபிள்ளை அவர்களால் போற்றப்பட்ட வருமாகிய சைவப் பெரியார் அருணாசலம் அவர்களது மாணவர் சிவபூீ கணபதிசுவரக் குருக்கள். இவரே சிவபூg வைத்தீசுவரக் குருக்களின் தந்தையாவார். இவர் ஈழத்துச் சிதம்பரத்தை மையமாகக் கொண்டு அரை நூற்றாண்டுக்கு மேலாக சைவத்தை வளர்த்த சிறப்புக்குரியவர். வேத சிவாகமங்கள் மற்றும் சைவ சித்தாந்த சாத்திரங்களையும் நன்கு கற்றுத் தேர்ந்தவர். ஆலயக் கிரியைகளை ஆற்றுவதிலும் நல்ல ஆற்றலுள்ளவராக விளங்கியவர். சிவபூg கணபதீசுவரக்குருக்களின் திறனை மகாவித்துவான் பிரம்மபூg 3. 3,6600T60).Furt,
"வடமொழியறிவின் மிக்கு மன்னுமாகமும் தேர்ந்து புடலியிற் கோயிற்கேற்ற கிரியையிற் புலமை மிக்க கடமைகள் வழுவா தாற்றுங் கணபதீசுவரப் பேர் பூண்ட குடமுனி போல் விளங்கும் குரு . 99.
என்று பாராட்டியுள்ளமை இங்கு குறிப்பிடற் பாலது. மற்றும் திருவாசகம் உபநிடதங்கள் ஆகியவற்றிலும் சிறந்த ஈடுபாடு கொண்டவர். சமயம் சம்பந்தமான ஐயங்களைத் தீர்த்துக் கொள்வதற்கு பல எண்ணிக்கையானோர் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் இவரை நாடி வந்தனர். இவர்

6 yf D6)f 31
எழுதிய சமயக் கட்டுரைகளும் ஈழத்துச் சிதம்பரம் என்னும் நூலும் அறிஞர்களுக்குப் பெரிதும் உவந்தவை யாயிருந்தன.
சிவத்திரு குருக்களின் தாயார் சிவயோக சுந்தராம்பாள் ஆவார். இவரது மூதாதையர்களும் கல்வி கேள்விகளில் சிறந்த புலமைத்துவம் பெற்றவர்கள். இவர் மதுரைத் தமிழ்ச் சங்கப் பீட்சகரும் சிறந்த தமிழறிஞரும் நூலாசிரியரும் உரையாசிரியரும் பதிப்பாசிரியரும் ஆகிய பிரம்மபூீ கா. சிவசிதம்பர ஐயர் அவர்களின் மகளாவார். காரைநகர் கார்த்திகேயப் புலவரின் பேர்த்தியார். காரைநகரில் பிரபல நொத்தாரிகவாக இருந்து பணியாற்றிய பிரம்மபூரீ கா. சி. மகேசசர்மா F.R.A.S அவர்களின் சகோதரியாவார். காரைநகர் தந்த நல்லறிஞர் பிரம்மg கார்த்திகேயப் புலவர் (18191898) சைவம் வளர்த்த பெருமைக்குரியவர். நாவலர் பெருமானின் குருவான இருபாலைச் சேனாதிராச முதலியாரைத் தமக்கும் குருவாகப் பெற்றவர். காமிகம், காரணம் முதலிய ஆகமங்களிலும் புராண இதிகாசங்களிலும் திருமுறைகளிலும் சித்தாந்த சாத்திரங்களிலும் பிற்கால இலக்கியங்களிலும் சோதிடத்திலும் நிரம்பிய புலமைத்துவம் மிக்கவர். வரகவி எனப் போற்றப்படும் அளவுக்கு சிறந்த கவித்துவத் திறன் கொண்டவராதலால் புலவர் என்ற பட்டத்தையும் பெற்றவர். சிறந்த நாடக ஆசிரியருமாவார். இவர் இயற்றிய திண்ணபுர அந்தாதி தமிழகத்திலும் நல்ல வரவேற்பைப் பெற்ற நூலாகும். நாவலரின் சொற் பொழிவுகளை ஒழுங்காகக் குறிப்பெழுதி வைத்தவர். எனவே நாவலர் வழி சமயப் பணி ஆற்றும் வாய்ப்புப் பெற்றவர். திக்கை அந்தாதி, திக்கை நாயகர் மும்மணி மாலை, திருப்போசை வெண்பா, நகுலேசா யமக அந்தாதி, வண்ணை திரிபந்தாதி போன்ற நூல்களை உருவாக்கியவர். இவ்வாறு பல்துறை வல்லுனராக விளங்கிய இம்மகானது வழிவந்த சிவயோக சுந்தராம்பாள் சிவபூரீ க.வை. குருக்கள் தமது மூதாதையர் போல் தமிழிலும் சைவத்திலும் நல்லறிஞனாக உருவாக வழிகோலியவர். கார்த்திகேயப் புலவரின் தந்தையார் பிரம்மபூீரீ முருகேச ஐயரும் சிறந்த புலவராகவும் முத்தமிழ் வித்தகராகவும் பல நூல்களின் ஆசிரியராகவும் திகழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய சிறந்த சைவப் பாரம்பரியமும் தமிழ்ப் புலமைத்துவமும் மிக்க சந்ததியில் வந்த பெற்றோருக்கு சிவபூீரீ வைத்தீசுவரக் குருக்கள் 22-09-1916 ஆம் புத்திரராகப் பிறந்தார். இவர் பாரத்துவாஜக் கோத்திரத்தினரான தமது தந்தையார் சிவபூg. கணபதீசுவரக் குருக்களிடத்திலும் பண்டிதர் ச. பஞ்சாட்சரக் குருக்கள் மற்றும் பண்டிதர் சி. சுப்பிமணிய தேசிகர் ஆகியோரிடத்திலும் தமது ஆரம்பக் கல்வியைப் பெற்றவர்.
ஒருவன் தான் சார்ந்துள்ள சமயத்தின் ஒழுக்கத்தைப் பேணுவதற்கு கற்க வேண்டிய நூல்களை ஐயந் திரிபறக் கற்றுத் தெளிய வேண்டும் என்று நாவலர் காட்டிய நல்வழிக்கேற்ப சிவத்திரு. க. வைத்தீசுவரக் குருக்கள் சமயம், தமிழ், மற்றும் சமஷ்கிருதம் சார்ந்த கல்வி அறிவை விருத்தி செய்தார். தாம் கற்க வேண்டிய நூல்களையும் கல்வியையும் தக்கவர்களிடம் பாடங் கேட்டுக் கற்றிந்தார். அவர் சமஸ்கிருதக் கல்வியை சுன்னாகம் பிராசீன பாடசாலையிற் சேர்ந்து கற்பதன் மூலம் விருத்தி செய்து கொண்டார். வேத விசாரத் பிரம்பூரீ பி. வி சிதம்பர சாஸ்திரிகளிடம்

Page 34
32 வைத்தீசுவ சமஸ்கிருதக் கல்வியையும் வித்துவ சிரோமணி பிரம்மபூீ சி. கணேசையரிடம் தமிழும் கற்று சமஸ்கிருத பிரவேச பண்டிதர் பரீட்சையிலும், தமிழ் பால பண்டிதர் பரீட்சையிலும் சித்தி பெற்றார். வித்துவ சிரோமணி பிரம்மபூரீ கணேசையர் இலக் கணத்தில் ஆழி நீத கணிற புலமையாளர். தொல்காப்பியத்திற்கு தெளிவுரை தருவதில் வல்லவர். யாழ்ப்பாணத்தில் அவரிடம் பாடல் கேட்ட பெருமைக்குரிய கல்விமான்களின் வரிசையில் சிவபூீரீ க. வைத்தீசுவரக் குருக்களும் ஒருவராவர் என்பது குறிப்பிடத்தக்கது. குருக்கள் தமது புலமைத்துவத்தை மேலும் விருத்தி செய்து கொள்ளும் நோக்கில் பின்னர் பரமேசுவர பண்டித ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியிற் கற்றுப் பண்டித பரீட்சையிலும், பயிற்றப்பட்ட ஆசிரியர் தராதரப் பத்திரப் பரீட்சையிலும் சித்தியடைந்ததன் மூலம் செந்தமிழ்ப் புலமை மிக்க நல்லறிஞராகத் திகழும் வாய்ப்பினைப் பெற்றார். இவர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் கல்வி கற்ற வேளையில் இவருக்குக் கல்வி புகட்டியவர் வரிசையில் தலை சிறந்த கல்விமான்களாகிய கலாநிதி சிவப்பிரகாசம் எம். ஏ. பி. ஏச்டி, திரு எஸ் சிதம்பரப்பிள்ளை, பி. எஸ். ஸி, பண்டிதமணி ந. சு. நவநீத கிருஷ்ண பாரதியார், பேராசிரியர் வி. செல்வநாயகம், வித்துவான் கார்த்திகேசு பி. ஏ. திரு சு. நடேசபிள்ளை பி. ஏ. கொக்குவில் சைவப் பெரியார் த. குமாசுவாமிப்பிள்ளை ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
இவ்வாறு தமது கல்வியறிவில் சிறந்து விளங்கிய சிவபூரீ க. வைத்தீசுவரக் குருக்கள் 1940 ஆம் ஆண்டு கொழும்பு விவேகானந்த வித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார். பணியாற்றிய காலத்தில் கொழும்பு விவேகானந்த சபையால் நடத்தப்பட்டு வருகின்ற அகில இலங்கைச் சைவசமய பாடப்பீட்சைக் குழுவில் அங்கம் வகித்துப் பெருஞ் சேவை செய்து வந்தார். அன்றியும் மாலை நேரத்தில், தினகரன் பத்திரிகையில் செய்திப் பிரிவில் பணியாற்றினார். ஞாயிற்றுக் கிழமைகளில் வெலிக்கடைச் சிறைச்சாலைக்குச் சென்று அங்கிருந்த கைதிகளுக்கு அறிவுரை வழங்கி வந்தார். பின்னர் அவரது ஆசிரியப்பணி பல்வேறு பாடசாலைகளிலும் தொடர்ந்ததன் மூலம் இப்பணியில் தமது அனுபவத்தையும், ஆற்றலையும் வெளிப்படுத்தினார். சிவத்திரு குருக்கள் அவர்கள் தலைமை ஆசிரியராகவும் பணி புரிந்து 1970 ஆம் ஆண்டு தமது ஆசிரியப் பணியிலிருந்து ஓய்வு பெற்றதன் பின்னர் மாணவர்களது அறிவை விருத்தி செய்யும் நோக்கில் நூல்கள் பலவற்றை எழுதி வெளியிடுவதன் மூலம் தமது கல்விப்பணியைத் தொடர்ந்து மேற்கொண்டார். தமது பெற்றோர் வழியிலும் பேராசான்கள் மூலமும் தாம் பெற்ற தமிழ்ப் புலமையை மற்றவர்களுக்கு ஒழிவு மறைவின்றி வாரி வழங்க சிவபூரீ க. வைத்தீசுவரக் குருக்கள் என்றும் பின்னின்றதில்லை. அவர் ஆக்கிய நூல்களும் பதிப்பித்து வெளியிட்ட நூல்களும் அவரது அயராத முயற்றிசிக்குரிய சான்றுகளாக அமைகின்றன.
சிவபூரீ க. வைத்தீசுவரக் குருக்களின் நிறுவன ரீதியான பணிகள் அடுத்துச் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கனவாகும். காரைநகர் தமிழ் வளர்ச்சிக் கழகம், காரைநகர் மணிவாசகர் சபை ஆகியவற்றின் தாபகராக விளங்குபவர் சிவபூரீ க. வைத்தீசுவரக் குருக்கள். இவ்விரு நிறுவனங்களுடாக தமது நீண்டகால அனுபவத்தினைச் சமகால இளந் தலைமுறையினரின் நன்மைக்காகப் பகிர்ந்து

Irf ID60st
கொள்வதில் இவர் மிக்க ஆர்வமுடன் விளங்குபவர். கடமையில் அவர் கடைப்பிடித்து வரும் ஒழுங்கு இவ்விரு நிறுவனங்களும் சிறந்த வளர்ச்சியடையக் காரணமாக அமைந்தது எனில் மிகையில்லை.
தமது தமிழ்ப் புலமையை மற்றவர்களின் அறிவு விருத்திக்காகப் பகிர்ந்து கொள்ளும் வகையில் ஏற்ற பல நூல்களை சிவபூரீ க. வைத்தீசுவரக் குருக்கள் ஆக்கியவர். இவரது நூலாகிய காரைநகரில் சைவசமய வளர்ச்சி (1982) தமிழ் வளர்ச்சிக் கழக வெளியீடாக அமைந்தது. மிக இரத்தினச் சுருக்கமாக சிவபூரீ க. வை. குருக்கள் காரைநகர் பற்றி இந்நூலில் எழுதியுள்ளார். இதற்கு அணிந்துரை வழங்கிய யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி முன்னாள் அதிபர் திரு ந. சபாரத்தினம் பி. ஏ அவர்கள் பின்வருமாறு சிவபூg க. வைத்தீசுவரக் குருக்களின் இந்நூலைப் பாராட்டுகின்றார்.
“காரைநகரில் சைவசமய வளர்ச்சி” என்னும் இச்சிறு நூலைப் படிப்பவர்களுக்கு இவ்வூர் மக்கள் பணிவுடன் வாழும் இரகசியம் ஓரளவிற்குப் புலப்படும். (இந்நூல்) தோற்றம் சிறிது; பணி பெரிது. நூல் ஆராய்ச்சி அறிஞர்களுடன் உரையாடல், கருத்து முரண்பாடுகளைச் சமன் செய்தல் போன்ற திறமைகள் இவ்வித நூல் எழுதுபவர்களுக்கு இன்றயமையாதவை. நூலாசிரியரின் சாமர்த்தியம் இந்த வகையில் அவரது முயற்சிக்கு வெற்றியளிக்கின்றது. இது பாராட்டுக்குரியது”.
எனக் குறிப்பிட்டுள்ளமை சிவத்திரு குருக்களின் புலமைத் தத்துவத்துக்குரிய சிறந்த மதிப்பீடாகும். அடுத்து ஈழத்துச் சிதம்பர புராணச் சுருக்கம், தொடர் மொழிக்கு ஒரு மொழி, எதிர்ச்சொற் கோவை, உரைநடை யாக்கம், பாரத இதிகாசத்தில் வரும் பாத்திரங் களின் குண இயல்பு போன்றவற்றையும் இன்னும் பலவற்றையும் எழுதியுள்ளார். இந்நூல்கள் ஆசிரியரின் சமய அறிவு மற்றும் மரபுவழி வாய்த்த இலக்கண இலக்கிய புலமை ஆகியவற்றின் வெளிப்பாடாக அமைகின்றன. நாவலர் வழியில் சமயம், தமிழ் ஆகிய துறைகளில் அறிவுச் சுடர் கொழுத்தும் தூய்மையான பணியை தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் ஊடாக சிவபூரீ க. வைத்தீசுவரக் குருக்கள் மேற் கொண்டு வருபவர். “தேமதுரத் தமிழோசை உலகமெங்கும் பரவும் வகை செய்தல் வேண்டும்” என்ற பாரதியின் கனவை நனவாக்கும் பணியை சிவபூீரீ க. வைத்தீசுவரக் குருக்களின் வழிகாட்டலில் தமிழ் வளர்ச்சிக் கழகம் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
சிவபூீரீ க. வைத்தீசுவரக் குருக்களின் பதிப்புரை சார்ந்த பணிக்குச் சிறந்த உரைகல்லாக அமைவது நவாலியூர் புலவர்மணி சோ. இளமுருகனார் ஆக்கிய திருத் திண்ணபுரச் சுந்தரேசர் புராணம் என்னும் ஈழத்துச் சிதம்பர புராணம் (1972) என்ற நூலிற்கு அவர் எழுதிய பதிப்புரையாகும். இந்நூலின் உரையாசிரியர் நூலாசிரியரின் வாழ்க்கைத் துணைவியாராகிய பண்டிதைமணி இ. பரமேசுவரியார் ஆவார். ஈழத்துத் தலபுராண மரபுக்கு சிறந்த எடுத்துக் காட்டாக அமையும் இந்நூலுக்குரிய பதிப்பாசிரியராக விளங்கிய சிவபூீரீ க. வைத்தீசுவரக் குருக்கள் எழுதியுள்ள பதிப்புரை (1972) மிகவும் சிறப்புடைய தொன்றாகும். இலங்கைப் பல்கலைக் கழகத்தில் வடமொழி விரிவுரையாளராகப் பணியாற்றி, பின்னர் யாழ்ப்பாணப்

Page 35
வைத்திக பல்கலைக்கழகத்தில் இந்து நாகரிகத் துறையின் பேராசிரியராக விளங்கியவராகிய இலக்கிய கலாநிதி பிரம்மபூீரீ கா. கைலாசநாதக் குருக்கள் அவர்கள் பதிப்பாசிரியரின் பணியைச் சிறப்பித்துக் கூறுமிடத்து
“புறத் தோற்றத்தில் கருத்துச் செலுத்துவதோடு அமையாது உள்ளே புது அம்சங்களையும் பதிப்பாசிரியர் புகுத்தியுள்ளார். மூலநூற் பாடங்களின் பகுதிகளைத் தடித்த எழுத்துக்களிலும் பதிப்பித்து, இது மூலம் இது உரை என எம்மை எளிதில் உணர வைக்கும் உத்தியைத் திறமையுடன் எடுத்தாளப்பட்டிருக்கின்றது. முழு உருவம் பெறும் பொழுது புத்தகம் கண்ணையும் கருத்தையும் கவரும் வனப்பினதாய் விளங்கும் என்பது திண்ணம். இந்நலன்கள் பொருந்தும் வண்ணம் அயராத முயற்சியுடன் விரைவாக இந்நூலை உருவாக்கிய பதிப்பாசிரியர் சிவனு க. வைத்தீசுவரக் குருக்கள் அவர்கள் பெருமைக்கும் பாராட்டுக்கும் பாத்திரமாகின்றார்.”
என்று குறிப்பிட்டுள்ளமை இங்கு கவனிக்கத்தக்கது. சிவபூரீ க. வைத்தீசுவரக் குருக்கள் பதிப்பித்த நூல்களின் வரிசையில் கந்தர் மட சுவாமிநாத பணி டிதரின் திருமுறைப்பெருமை, பிரம்மபூரீ கார்த்திகேயப் புலவரின் திண்ணபுர அந்தாதி, தன்னை அந்தாதி, திருப்போசை வெண்பா, தக்கை அந்தாதி, மகாவித்துவான் எவ்எக்ஸ்ஸி நடராசாவின் நன்னூற் காண்டிகை உரையும் நாவலர் பெருமானும், வினைத் தொகை தெரிநிலை வினையெச்சம், பண்டிதர் மு. கந்தையாவின் நாவலர் பிள்ளைத் தமிழ், கேத்திரத் திருவெண்பா ச. சபாபதியின் அருள் நெறித் திரட்டு ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
சிவபூg க. வைத்தீசுவரக் குருக்கள் சிறப்பு மலர்களுக்குரிய ஆசிரியராக இருந்து வெளியிட்டவற்றுள் “காரைநகர்ச் சைவ மகாசபைப் பொன்விழா மலர்”, “காரைநகர் மணிவாசகர் சபைப் பொன் விழா மலர்” (1993), “காரைநகர் - வியாவில் ஐயனார் கோயில் கும்பாபிஷேக மலர்” ஆகியவற்றுடன் திருவாதிரை மலர்கள் 5 ஐயும் குறிப்பிடலாம். இவற்றுள் சைவ மகா சபைப் பொன் விழா மலர் சைவசமய விழுமியங்களைக் காலந்தோறும் நினைவு கூர வைக்கும் வகையில் சிறந்த கல்விமான்களால் எழுதப்பட்ட கட்டுரைகளைக் கொண்டு சைவசமயக் களஞ்சியமாகப் பரிணமித்துள்ளமை குறிப்பிடத் தக்கது. அதே போன்று மணிவாசகர் சபைப் பொன்விழா மலரும் சைவநெறியின் மாண்பினை எடுத்துக் காட்டும் பல்வேறு தரமான கட்டுரைகளைக் கொண்டு விளங்குவதாகும். இம்மலராசிரியர் சிவபூg க. வைத்தீசுவரக் குருக்கள் அவர்களது பணியைப் பொன்விழாச் சபையினர் பாராட்டு மிடத்து,
“காரைநகர் மணிவாசகர் சபையை ஆரம்பித்தவரும் தொடக்க காலத் தலைவரும் இன்றைய காப்பாளரும் ஈழத்துச் சிதம்பர ஆலய குருமரபினருமான பிரம்மபூரீ க. வைத்தீசுவரக் குருக்கள் அவர்கள் இம்மலரின் கெளரவ ஆசிரியராக அமர்ந்து அளப்பெருந் தொண்டு ஆற்றியுள்ளார். அவரின் உதவி ஞாலத்திலும் மாணப் பெரிது’
எனக் குறிப்பிட்டுள்ளமை மணிவாசகர் சபைக்கும் சிவபூரீ க. வைத்தீசுவரக் குருக்களுக்கும் உள்ள நெருக்கமான தொடர்பை எடுத்துக் காட்டுகின்றது.

வரர் மலர் 33
காரைநகர் மணிவாசகர் சபையின் தோற்றத்திற்கான பின்னணியையும் அதனைத் தாம் தாபித்த சூழலையும் சிவனு க. வைத்தீசுவரக் குருக்கள் இப்பொன்விழா மலரில் “யோகர் சுவாமிகள் ஆசி பெற்ற காரைநகர் மணிவாசகர் சபை” என்ற கட்டுரையில் மிகவும் சிறப்பாக எடுத்து விளக்கியுள்ளார். இக்கட்டுரையில் சிவபூg க. வைத்தீசுவரக் குருக்கள் யோகர் சுவாமிகளிடத்து தமக்கு ஏற்பட்ட தொடர்பு, தமது தாயாரின் வழிகாட்டலினால் திருவாசகத்தில் ஏற்பட்ட பற்று, தமது மாமனாராகிய சிவபூரீ சு. சரவணக்குருக்கள் தகப்பனாரான சிவபூீரீ ச. கணபதீசுவரக் குருக்கள், யோகர் சுவாமிகள் ஆகியோர் மூலம் ஏற்பட்ட திருவாசக பாராயண அனுபவம், தென்கோள பண்டிதர் வித்தகர் கந்தையா (திருவாசகம் கந்தையா) அவர்களுடன் தொடர்பு ஏற்பட்டு அவர் மூலம் தனக்கு திருவாசகத்தில் ஏற்பட்ட பற்று, சபைக்குத் தொடக்க காலங்களில் உதவி செய்த சைவச் சான்றோர்கள் ஆகிய விடயங்களை சபை ஆரம்பமாகிய வரலாற்றோடு தொடர்புபடுத்தி மிகவும் சிறப்பாக எடுத்துக் காட்டியுள்ளமை கவனித்தற் குரியதாகும்.
திருவாசக பாராயண சூழலில் வளர்ந்த தன்மை யினால் திருவாசகத்தில் அளப்பரிய பற்று சிவபூணி க. வைத்தீசுவரக் குருக்களுக்கு ஏற்பட்டதோடு அதுவே மணிவாசகர் சபையை ஆரம்பிக்க ஏதுவாயிற்று என்பது இங்கு குறிப்பிடற்பாலது. அது மாத்திரமன்றி, மணிவாசகப் பெருமான் உத்தரகோச மங்கையில் எழுந்தருளி யிருக்கும் மங்களேசுவரப் பெருமானை வழுத்திய செய்தி சைவ உலகம் நன்கு அறிந்ததொன்றாகும் எனக் குறிப்பிட்டு, அங்கிருந்த சிவாசாரிய மரபில் உதித்த தம் பாட்டனார் முதலியோர் திருவாசகதி தில் ஈடுபாடு கொணி டிருந்தமை வியப்புக்குரியதன்று என்றும் சிவபூg க. வைத்தீசுவரக் குருக்கள் எடுத்துக் காட்டியுள்ளார். திருவாசகத்தில் தமது தாயார் ஏற்படுத்திய பற்றுணர்வு பற்றி சிவபூீரீ க. வைத்தீசுவரக் குருக்கள் பின்வருமாறு குறிப்பிடு கின்றார்.
“தாயாருக்குத் திருவாசகத்தில் நிரம்பிய பற்றுண்டு திருவாசகத்திற் பெரும் பகுதி அவருக்கு மனப்பாடம். மணிவாசகப் பெருமானின் சரித்திரத்தைப் பகுதி பகுதியாகச் சுவாரஸ்யமாகச் சொல்லுவார். திருவாசகம் மனித சமுதாயத்திற்குக் கிடைத்த அருஞ் சொத்து என்று கூறுவார். . முலைப்பாலை முதற் கண் தந்து என் உடம்பை வளர்த்து வந்த தாயார் பின்னர் திருவாசகம் என்னும் தித்திக்கும் தேனைப் பருக்கி என் ஆன்மீகத்தையும் வளர்த்து உதவினார். திருவாசகத்தில் எனக்கு ஆழமான பற்று உண்டாய் விட்டது.”
இக்குறிப்பின் மூலம் சிவபூg க. வைத்தீசுவரக் குருக்கள் தமது தாயாரின் அன்பையும் திருவாசகத்தில் அவர் ஏற்படுத்திய விருப்பையும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். சிவபூீரீ க. வைத்தீசுவரக்குருக்கள் திருவாசகத்தில் எவ்வாறு பரவசத்துடன் ஈடுபடலானார் என்பதைப் பின்வரும் அவரது கூற்று தெளிவு படுத்துகின்றது.
“ஒரு நாள் யோகர் சுவாமிகள் பாட்டனார் வீட்டுக்கு வந்தார்கள். சுவாமிகள், தகப்பனார், பாட்டனார் ஆகிய மூவரும் சிறிது நேரம் உரையாடினர். பின்னர் திருவாசக பாராயணம் நடைபெற்றது. அன்று அவர்களுடைய பாராயணம் ஒரு புதிய பாணியில் அமைந்தது. யான்

Page 36
34 வைத்தீசு
கேட்டுக் கொண்டிருந்தேன். காதுக்கு இனிமையாக இருந்தது. காந்தம் இரும்பைக் கவர்வது போலத் திருவாசகம் என் உள்ளத்தைக் கவர்ந்து விட்டது. அவர்கள் படித்தது “திருப்படையாட்சி” என்பதைப் பின்னர் அறிந்தேன். திருவாசகம் முழுவதையும் பாராயணம் செய்தல் வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் உதயமாயிற்று. பாட்டனாருடைய புத்தகத்தை அவருக்குத் தெரியாமல் எடுத்துக் கொண்டேன். திருப்படையாட்சியையே முதலில் பாராயணம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன். ஒரு விதமாகத் தேடி அந்தப் பகுதியை எடுத்து விட்டேன். எனக்குத் தெரிந்த இசையில் படித்துப் படித்துப் பரவசம் அடைந்தேன். அதனை இன்றும் நினைவு கூருகிறேன்.
என சிவபூரீ க. வைத்தீசுவரக் குருக்கள் தம் திருவாசக அனுபவத்தை எமக்கு எடுத்துக் கூறுகின்றார். இத்தகைய அனுபவத்தோடு தென்கோவை வித்தகம் கந்தையா அவர்களுடன் ஏற்பட்ட தொடர்பினால் கிடைக்கும் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தித் திருவாசகத்தைப் பற்றி அவரிடம் கேட்டறிந்து கொண்டார். வித்தகரின் திருவாசக வியாக்கியானம் உச்சமாக இருக்குமென்று சிவபூரீ க. வைத்தீசுவரக் குருக்கள் விதந்து பாராட்டி அவரோடு ஏற்பட்ட அந்த அனுபவம் திருவாசகம் தொடர்பை மேலும் கூடுதலாக அறிந்து கொள்ளும் வாய்ப்பினைத் தந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய அனுபவப் பின்னணியில் காரைநகர் மணிவாசகர் சபை ஆரம்பிக்கப்ட்ட வரலாற்றை சிவபூரீ க. வைத்தீசுவரக் குருக்கள் பின்வருமாறு தமது கட்டுரையில் குறிப்பிடுவது இங்கு கவனிக்கத்தக்கது.
*திருவாசகத்தில் எனக்குள்ள பற்று நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே சென்றது. என் மனத்தைத் திருவாசகம் இழுத்துத் தன்வசமாக்கி விட்டது. மக்கள் யாவரிடமும் திருவாசக பாராயணம் செய்யும் நியதியை வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் உதயமாயிற்று. அதனைச் செயற்படுத்த வேண்டும் என்ற திடசித்தமும் ஏற்பட்டு விட்டது. முதற்கண் காரைநகரில் மணிவாசகர் சபையை ஆரம்பிக்க வேண்டும் என்ற அவா தெய்வத் திருவருளால் என் மனத்திற் கருக்கொண்டது. சில மாதங்கள் சென்றன. ஒரு நாள் யோகர் சுவாமிகளிடம் சென்று என் கருத்தைத் தெரிவித்தேன். அவர் சாதகமான பதிலைக் பதிலைத் தெரிவித்து, ஆசி கூறி,
வேண்டத்தக்கது அறிவோய் நீ
வேண்ட முழுதும் தருவோய் நீ
வேண்டும் பரிசொன்றுண்டென்னில்
அதுவும் உன்றன் விருப்பன்றே
என்ற திருவாசகத்தையும் படித்தனர். மகிழ்ச்சி யுடன் வீடு திரும்பி நடந்த சம்பவத்தை நண்பர் களுக்குச் சொன்னேன். பிரமாதி வருடம் மார்கழி மாதம் 17ம் திகதி (01-01-1940) காரைநகர் மணிவாசகர் சபை கால் கொள்ளலாயிற்று. சபையை ஆரம்பிப்பதற்குப் பேருதவி புரிந்தவர்கள் திருவாளர்கள் தம்பு இராசரத்தினம், நமசிவாயம் அருளையா, விசுவலிங்கம் சுப்பிரமணியம் என்போராவர்.”

JJiř Dooř
என்ற குறிப்பிலிருந்து சிவபூரீ க. வைத்தீசுவரக் குருக்கள் அவர்களால் யோகர் சுவாமிகளுடைய ஆசியுடன் காரைநகர் மணிவாசகர் சபை ஆரம்பிக்கப்பட்ட வரலாறு தெரிய வருகின்றது. இச்சபையின் வளர்ச்சிக்குப் பல சைவச் சான்றோர் உதவியதையும் சிவபூரீ க. வைத்தீசுவரக் குருக்கள் நன்றியுடன் நினைவு கூர்ந்துள்ளார். காரைநகர் வாழ் சைவப் பெருமக்களது அன்பிற்கும் அபிமானத்திற்கும் உரிய உன்னதமான அன்பராகவே சிவபூரீ க. வைத்தீசுவரக் குருக்கள் திகழ்கின்றார். அவரது சமயப் பணியில் காரைநகர் மணிவாசகர் சபையின் தாபிதமும் தொடர்ந்து அச்சபை மூலம் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகளுமே முக்கியத்துவம் உடையன எனில் மிகையில்லை. இச்சபையின் மூலம் காரைநகரில் மக்களிடையேயும் இளந் தலைமுறையினர் இடையேயும் திருவாசகக் கலாச்சாரத்தினைத் தோற்றுவித்தவர் சிவபூg க. வைத்தீசுவரக் குருக்கள். இச் சபைக்கும் தமிழகத்துக்கும் தொடர்பினை ஏற்படுத்தும் வகையில் பெரும்பாலான ஆதீனங் களுடன் நெருக்கமான உறவை வளர்த்தவர் சிவபூீரீ க. வைத்தீசுவரக் குருக்கள். 1955 ஆம் ஆண்டு முதல் ஈழத்துச் சிதம்பரத்தில் திருவெம்பாவைக் காலத்தில் மணிவாசகர் விழா நடைபெறத் தொடங்கியது. அந்த ஆண்டு தொடக்கம் விழாக்கள் தொடர்ந்து நடைபெறச் செய்வதிலும் தமிழகத்திலுள்ள அறிஞர்களுடனும் எம் நாட்டு அறிஞர்களுடனும் தொடர்பு கொண்டு அவர்களை மணிவாசகர் விழாக்களில் சொற்பொழிவாற்றச் செய்வதிலும் சிவபூரீ க. வை. குருக்கள் பெரும்பணி ஆற்றி வருபவர்.
சிவபூரீ க. வைத்தீசுவரக் குருக்கள் தனது தந்தையார் அருமையாகச் சேர்த்த பழைய கிடைத்தற்கரிய ஆகமங்கள், பத்ததிகள், சமய நூல்கள் இலக்கிய நூல்கள் உள்ளிட்ட சிறந்த ஒரு நூலகத்தைப் பேணி வருபவர். அணி மைக் காலமாக நடைபெற்று வரும் யுத்த அனர்த்தங்களின் மத்தியிலும் இந்நூல்களை இயன்றளவு சிவg க. வைத்தீசுவரக் குருக்கள் பாதுகாத்து தாம் நிறுவிய மணிவாசகர் சபைக்கு 6000 நூல்களை அன்பளிப்புச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆய்வுகளின் போது அறிஞர்களுக்குத் தேவைப்படும் முக்கியமானவற்றையும் மற்றும் மிக அருமையான வையுமான நூல்களை மனமுவந்து உபகரித்து உதவி வருபவர் சிவபூீரீ க. வைத்தீசுவரக் குருக்கள். எமது ஆய்வுக்குத் தேவையான பல நூல்களை தந்து உதவியதை இற்றைச் சந்தர்ப்பத்தில் நன்றியுடன் நினைவு கூர்வதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.
சிவபூரீ க. வைத்தீசுவரக்குருக்கள் மிக எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டு வருபவர். பெருமை அற்றவர் பாராட்டு. கெளரவம் எதனையும் எதிர் பார்க்காமல் கடமை ஆற்றும் கர்ம வீரன். “கடமையைச் செய், பலனை எதிர்பாராதே’ என்ற உயர் கோட்பாட்டிற்கு ஏற்ப வாழ்பவர். அனைத்து அன்பு நெஞ்சங்களோடும் சளைக்காமல் கடிதத் தொடர்பு கொண்டு தமது அன்புப் பிணைப்பையும் உறவையும் வளர்த்துக் கொள்வதோடு காரைநகரில் தாம் தாபித்த நிறுவனங்களின் வளர்ச்சிக்காக அனைவரையும் அரவணைத்துச் செயலாற்றுவதில் வல்லவராக விளங்கி வருபவர். தமது குடும்ப நலத்தையும் விட இறை பணியைப் பெரிதாகப் போற்றுபவர். மற்றவர் உள்ளத்தை எவ்விதத்திலும் நோகச் செய்யாத பண்புள்ளம் கொண்டவர். தமது குழந்தைகளின் கல்வி விருத்தியிலும் அக்கறை

Page 37
வைத்தில் கொண்டு அவர்களைக் கரையேற்றியவர். இன்று வாழும் பெரியார்களுள் காரைநகருக்குப் பேரையும் புகழையும் ஈட்டித் தருபவர் சிவபூரீ க. வைத்தீசுவரக் குருக்கள். தமிழ் மற்றும் சைவசமய வளர்ச்சியை உயிர் மூச்சாகக் கொண்டு செயலாற்றி வருபவர்.
சிவபூரீ க. வைத்தீசுவரக்குருக்களின் இத்தகைய அளப்பரிய பண்புகளாலும் குண நலன்களாலும் அறிவினாலும் அன்பினாலும் ஈர்க்கப்பட்ட காரைநகர் வாழ் அன்பு நெஞ்சங்களும் வெளிநாடுகளில் வாழும் அன்பர்களும் இப்பெரியாருக்குக் கெளரவம் அளிக்கும் வகையில் சிறந்த பாராட்டு மலர் ஒன்றினை வெளியிட முன் வந்திருப்பது பெரிதும் பாராட்டுக்குரியதும் காலத்தின் தேவைக்கு உரியதுமாக அமைகின்றது. தமிழுக்கும் சைவத்திற்கும் கடந்த பல தசாப்தங்களாக அரிய பணியாற்றி வரும் இப்பெரியாரை அகில இலங்கை கம்பன் கழகம் 1995 ஆம் ஆண்டு “மூதறிஞர்” என்னும் பட்டத்தை வழங்கிப் பொன்னாடை போர்த்திக் பொற்கிழி வழங்கி சான்றோர் சபையில் கெளரவித்தமை இங்கு நினைவு கூரற்பாலது. கனடாவில் உள்ள சைவசித்தாந்த மன்றத்தின் காப்பாளர்களில் ஒருவருமாக சிவபூீரீ க. வைத்தீசுவரக் குருக்கள் திகழ்கின்றார். மற்றும் இலண்டனிலும் அவரது அன்பு நெஞ்சங்கள் சிவபூணி க. வைத்தீசுவரக் குருக்களது பாராட்டு
காரைநகர் கண் (சிவபூரீ. ப. சிவானந்த சர்மா B. A.(Hons
பண்டிதமணி கணபதிப்பிள்ளையை அறியாத தமிழ் மக்கள் இல்லை. அதே போல காரைநகர் என்ற புனித நகரோடு தொடர்பு கொண்ட யாவரும் பண்டிதர் வைத்தீசுவரக் குருக்களை அறியாமல் இரார். சைவப்பணி, தமிழ்ப் பணி, சமூகப்பணி ஆகியவற்றோடு ஆசிரியப் பணியிலும் தம்மை இணைத்துக் கொண்ட ஒர் ஆசிரியமணி அவர்.
எனது தந்தையார் பண்டிதர் பஞ்சாட்சர சர்மா அவர்களோடு அவர் கொண்டிருந்த நெருங்கிய நட்புறவின் அடிப்படையிலேயே அவரை நான் முதலில் அறிந்து கொண்டேன். ஆனால் அவரோ, இலக்கிய உலகிலும் சமயத் துறையிலும் அடியேன் செய்த சிறு சிறு பணிகளை அவதானித்துத் தாமாகவே என்னோடு தொடர்பு கொண்டு என்னை வளர்த்து விட்டவர்.
நூல்கள் சிலவற்றை நான் வெளியிட்ட போது அவற்றின் பல பிரதிகளைத் தாம் வாங்கித் தம்மோடு தொடர்பு உடையவர்களுக் கெல்லாம் விநியோகித்து உடனே பணத்தையும் அனுப்பிவிடுவார். வித்துவான் FX.C. நடராசா அவர்களுக்கும் என்னை அறிமுகம் செய்து வைத்து அவர் மூலமாகவும் எனது நூற் பிரதிகள் பலவற்றை விற்பனை செய்ய உதவினார். இச்செயற்பாடுகள் எனது பொருளாதாரப் பிரச்சினைக்குத் தீர்வாக அமைந்தது மட்டுமல்லாது தகுதி வாய்ந்த அறிஞர் குழாம் ஒன்றிற்கு எனது வெளியீடுகள் யாவும் உடனேயே சென்றடைவதற்கு வழிவகுத்தது.

Jiř D6oř 35
மலரை வெளியிடும் பணியில் முன்னின்று உன்ழத்து வருகின்றன. இது அவருக்குக் கிடைக்கும் பெருமை யாகும். கனடா சைவசித்தாந்த மன்றத்தின் தலைவரும், பாராட்டு, மலர்க் குழுவின் அமைப்பாளரும், “அன்புநெறி” திங்கள் இதழின் நிர்வாக ஆசிரியருமாகிய திரு. தி. விசுவலிங்கம் அவர்களும், சிவத்திரு குருக்களோடு பலகாலம் நெருங்கிப் பழகி இப்பொழுது லண்டனில் வாழும் திரு. ஐ. தி. சம்பந்தன் அவர்களும் முக்கியமாகக் குறிப்பிடத் தக்கவர்கள். இவர்கள் சிவபூரீ க. வைத்தீசுவரக் குருக்கள் மீது அளவற்ற அன்பும் அபிமானமும் உடையவர்கள். இவர்கள் எடுக்கும் பாராட்டுவிழா சிவபூரீ க. வைத்தீசுவரக் குருக்களின் பெருமையை உலகறியச் செய்யவுள்ளது என்பதை அறிய அவரது அன்பு நெஞ்சங்களுக்கு பெரும் உவகை ஊட்டுவதாக உள்ளது.
சிவகுரீ க. வைத்தீசுவரக் குருக்கள் “ஆன்றவித் தடங்கிய சான்றோன்” தமிழ் வாழ சைவம் வாழ தம் வாழ்நாளின் பெரும் பகுதியை அர்ப்பணித்து அளப்பரிய பணிகளாற்றி வாழ்ந்து வரும் சிவபூீரீ க. வைத்தீசுவரக் குருக்கள் மேலும் பல்லாண்டு பல்லாண்டு காலம் இனிதே வாழ்ந்து தம் பணிகளை அமைதியுடன் தொடர எல்லாம் வல்ல திண்ணபுரத்து பூரீசெளந்தராம்பிகா சமேத சுந்தரேசுவரப் பெருமானின் திருவருள் பொலிக! எனப் பிரார்த்திக்கின்றோம்.
சுபம்
ட பண்டிதமணி
), (கோப்பாய் சிவம்) சுன்னாகம், இலங்கை)
வளரும் இளம் எழுத்தாளர்கள், சமயப் பணியாளர்கள் முதலியோரை எவ்வாறு அவர் அரவணைத்து ஆதரவளித்து வளர்த்தார் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும்.
ஆசிரியப்பணி ஒருபுறம் சங்கங்கள், சபைகளில் இணைந்து மற்றவர்களையும் இணைத்து சமூகப் பணியாற்றுவது ஒருபுறம் தமது நித்திய கர்ம அநுட்டானங்ளைக் குறைவறச் செய்வது ஒரு புறம், இடைவிடாது புதுப்புது நூல்களை வாங்கி இன்புறுவது ஒரு புறம். இவ்வளவு செயற்பாடுகளுக்கு இடையிலும் சோர்வின்றிக் கடிதத் தொடர்புகள் மூலம் பல நாடுகளிலும் நட்புறவுகளை வளர்த்துக் கொண்டிருப்பது வியப்புக்குரிய விடயம். தமிழக அறிஞர்கள் பலர் அவருக்கு அடிக்கடி கடிதம் எழுதுவார்கள்.
இந்தத் தள்ளாத வயதிலும் அவர் தமது முதுமை பற்றிக் கவலைப் படுவதை விடத் தமது கண்பார்வை குறைந்து வருவதையிட்டுத்தான் மிகவும் வருந்துவார். அப்படியிருந்தும் கடிதம் எழுதுவதற்குத் தவறமாட்டார்.
இத்தகைய தொண்டரும் துயருமான பண்டிதர் ஐயா அவர்கள் எல்லா நலங்களும் பெற்று நீடுழிகாலம் வாழவேணி டுமென ஈழத்துச் சிதம் பரநாதனை வழுத்துகின்றோம்.
சுபம்

Page 38
36 வைத்திக
சிவத்திரு. க. வைத்தீ (தமிழாக திரு. வி. சா. குருசாமி
1979 ஆம் ஆண்டு மார்கழித்திங்கள் ஈழத் தமிழ் மக்களோடு நான் மனங் கலந்து பழகி உறவாடிய இனிய காலம்
நாவலர் பெருமானைத் தமிழுலகிற்குத் தந்த நாடு ஈழம் என்பதையும், அங்குள்ள தமிழ் மக்கள் தமிழ் மொழியையும் சிறப்பாகச் சைவ சித்தாந்தம் திருமுறைகள் ஆகிய மெய்நூல்களையும் கற்று உணர்ந்தவர்கள் என்பதையும் முன்பே அறிந்திருந்த எனக்கு அவர்களைக் காணவும் அவர்களோடு பழகவும் வாய்ப்புக் கிடைத்தது.
இலங்கையில் யாழ்ப்பாணத்தை ஒட்டியுள்ள காரைநகரில் இயங்கும், காரைநகர் மணிவாசகர் சபை, என்னைத் திருவாசக விழாவிற்கு அழைத்துப் பேசச் செய்து பெருமைப்படுத்தியது.
காரைநகர் மணிவாசகர் சபையின் அடித்தளமாகவும் அச்சபை நன்கு இயங்குவதற்கு வழிகாட்டியாகவும் விளங்கி வரும் திரு. க. வைத்தீசுவரக்குருக்களின் நட்பு எனக்குக் கிடைத்தது. அவர் என்னை வரவேற்றுப் போற்றியதோடு நாடோறும் தனது இல்லத்தில் உணவருந்தச் செய்து இன்புறுத்தினார்.
திரு. வைத்தீசுவரக்குருக்கள் இனிய பண்பாளர்.
ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோராய்த் திகழ்பவர்.
புலமை நலம் மிக்கவர். சான்றாண்மைக்கு ஆழியாய் விளங்குபவர்.
அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையோடு ஐந்து சால்பு ஊன்றிய தூண்,
 
 

வரர் மலர்
ஸ்வரக்குருக்களுடன் நான் ரர் வித்துவான்
தேசிகர் எம். ஏ. தருமபுரம்)
என்ற குறளுக்கு இலக்கியமானவர். வாழ்வியல் வெற்றி படைத்தவர்.
அவர்தம் அன்புத் துணைவியார் அவர்கள் தாயினும் சாலப்பரிவு காட்டி ஒவ்வொரு வேளையும் உணவருந்தச் செய்து என்னை மகிழ்வித்தார்கள்.
காரைநகர் மணிவாசகர் சபையின் மூலம் திரு. வைத்தீசுவரக்குருக்கள் அவர்களின் பரிவுணர்விற்கும் பாசத்திற்கும் நான் ஆட்பட்டேன்.
குருக்கள் அவர்கள் என்னை உபசரித்துப் போற்றியதோடு இலங்கைத் தமிழ் நாளேடுகளில் என் பேச்சை வெளியிடச் செய்தும் ஈழத்து மக்களுக்கு என்னைச் சைவப் பெரியார் என அறிமுகப்படுத்தியும் பல இடங்கட்கும் அழைத்துச் சென்று பேசச் செய்தும் பெருமை சேர்த்தார். அரிய பல நூல்களை எனக்கு அன்பளிப்புக்களாகத் தந்துதவினார்.
இலங்கையில் காகம் பறவாத இடங்களிற் கூட காரைநகர் வாசி இருப்பர் என்பதற்கேற்பச் செல்லும் இடங்கள் எல்லாம் காரைநகர் அன்பர்கள் நம் ஊர் விழாவிற்கு வந்தவர் என்று அன்போடு என்னைக் கொண்டாடினர்.
திருக்கேதீச்சரம் வழிபாடு, யாழ்ப்பாணம் இந்துக் கலாசாலையில் பேச்சு, நல்லை ஆதீனத்தின் அருளாதாவு, கொழும்பு விவேகானந்த சபையின் திருமுறை விழாவில் சொற்பொழிவு, கதிர்காம தரிசனம் இப்படி அனைத்தையும் திட்டமிட்டு எனக்கு அளித்த திரு. க. வைத்தீசுவரக்குருக்கள் அவர்களை நன்றியோடு போற்றுகிறேன். அவர் ஆயிரம் பிறைகாண் விழாவைத் தொடர்ந்து நூற்றாண்டு விழா முதலிய அனைத்துச் சிறப்புக்களையும் எய்தி உடல் நலத்தோடு இனிது வாழ ஈழத்துச் சிதம்பரேசன் இன்னருள் புவியப் பிரார்த்திக்கிறேன்.
J.LJLİı
1979 ஆம் ஆண்டு 電 காரைநகர் மணிவாசகர் T= சபையினர் நடத்திய மணிவாசகர் விழாவில் சொற்பொழிவு நிகழ்த்து வதற்கு வருகை தந்த தருமபுர ஆதீனத்தைச் சேர்ந்த வித்துவான் வி. சா. குருசாமி தேசிகர் அவர்களை ஆலயத்திற்கு அழைத்துச் செல்லுதல். சிவதி திரு வைத்தீசுவரக்குருக்கள் அவர்களும் படத்தில் காணப்படுகிறார்.

Page 39
வைத்தீசு
நான் அர (புலவர் மணி, பண்பு
வட்டுக்கோட்டைத் தொகுதித் தமிழ்ச்சங்கம் 1984 ஆம் ஆண்டில் தாபிக்கப் பட்டது. அச்சங்க நிர்வாக சபையில் தொடர்ந்து பல ஆண்டுகள் சிவத்திரு க. வைத்தீசுவரக் குருக்கள் ஐயாவும் நானும் இருந்தோம். தமிழ்ச் சங்கமே எங்கள் இருவரையும் தொடர்பு படுத்தி வைத்தது.
குருக்கள் ஐயா அவர்கள் தமிழிற் பண்டிதர். வடமொழியில் வல்லவர். தொடக்க காலத்தில் கொழும்பு விவேகானந்த வித்தியாசாலையில் படிப்பிக்கும் வேளையில் பத்திரிகை நிருபராகவும் கடமையாற்றியவர். விவேகானந்த சபை நெடுங்காலமாக நடத்தி வரும் சைவசமயப் பாடப்பரீட்சைகளின் அதிகாரியாகவும் மிளிர்ந்தவர். விசாலமான அறிவு வாய்க்கப்பெற்று அன்பு, நாண், ஒப்புரவு, வாய்மை, கண்ணோட்டம் உடையவர். அவர் எங்கே கண்டாலும் கை சுடப்பி வணங்கி அன்புடன் தழுவுவார். எங்கள் குருக்கள் ஐயா பெரியவர். பணியுமாம் என்னும் பெருமை. பழிபாவங்களுக்கு அஞ்சுபவர் - கூகபவர். உயர்ந்த புலமையாளரின் ஒழுக்க நடையைக் கொள்ளுபவர். உள்ளத்தில் உண்மை ஒளி உடையவர்.
கார்த்திகேயப் புலவர் பாடிய யமக அந்தாதி நூல்களுக்கு உரை செய்வித்தது, காரைநகரில் சமய வளர்ச்சி போன்ற நூல்களை எழுதியது, தமிழ் வளர்ச்சிக் கழகத்தைத் தாபித்து புலவர்மணி க. மயில்வாகனம் அவர்களையும் சேர்த்து இருவருமாகப் பாடநூல்கள் பரீட்சை வினாக்கள்
கற்கண்டுக் (திரு ந. கே
செயலாளர், காரைநகர் :
அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப் பேணித் தமராகக் கொளல்,
என்பது வள்ளுவர் வாக்கு. இதில் வந்துள்ள பெரியார் என்பதற்கு இலக்கணமாகத் திகழ்ந்து கொண்டிருப் பவர் சிவத்திரு சு. வைத்தீசுவரக்குருக்கள் அவர்கள்.
குருக்கள், கூர்ந்த மதியினர், சிறந்த சிந்தனையாளர், கற்றற்குரிய நூல்களைக் கசடறக் கற்றவர். எனவேதான், அகில இலங்கைக் கம்பன் கழகம் 1993 ஆம் ஆண்டு, அவருக்கு “மூதறிஞர்” என்னும் விருதை வழங்கிப் பொன்னாடை போர்த்து பொற்கிழி வழங்கிக் கெளரவித்தது.
குருக்கள் ஆசிரியப் பணியுடன் மட்டும் மூலையில் ஒதுங்கிக் கிடக்கவில்லை. வேறு நல்ல பணிகளிலும் தம்மை இணைத்துக் கொண்ட பெருந்தொண்டர். அவர்
 

5.Jiff ruït 37
பிந்த குருக்கள் ஐயா
தர் அ. ஆறுமுகம், பண்ணாகம்)
தயாரித்தது என்பனவற்றைக் குருக்களின் பெரும் பணிகளாகக் கொள்ளலாம்.
ஈழத்துச் சிதம்பரம் இலங்கையில் மட்டுமன்றித் தென்தமிழ் நாட்டிலும் புகழ் பரவக் காரணமாய் இருந்தவர்களில் குருக்கள் ஐயா முன்னணியில் வைத்துப் போற்றப்படத்தக்கவர்.
அவரிடம் வித்துவக் காய்ச்சல் இருந்த தில்லை. "பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரை', "திருவாசக ஆராய்ச்சியுரை” எழுதிய பணி டிதமணி க. அருளம்பலவனாரை கௌரவித்துச் சங்கநூற் செல்வர் என்ற விருது வழங்கக் காரணமா மிருந்தவரும், “காரைநகர் மான்மியம்” ஆக்கிய வித்துவான் FXC நடராசாவுக்கு விழா எடுத்துச் சிறப்புச் செய்தவரும் தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களை அழைத் து அணி னாருக்குச் “சிவத்தமிழ்ச்செல்வி’ என்ற பட்டத்தை வழங்குவதற்குச் சிபார்சு செய்தவரும் எங்கள் ஐயா அவர்களே.
குருக்கள் ஐயா அவர்கள் தாம் அரிதின் முயன்று சேகரித்து வைத் திருந்தனவும் பல இலட்ச ரூபா பெறுமதியுள்ளனவு மாகிய நூல்களை தமது தந்தையாரின் நினைவாக உதித்த கணபதீசுவரக் குருக்கள் நூல் நிலையத்துக்கு உபகரித்தது பெரிய அறக் கொடையாகும்.
நூலாசிரியராய், நூல் பதிப்பாளராய், சிவபக்திமானாய், அறிஞர்களைக் கெளரவிப்பவராய், கொடையாளியாய் விளங்கும் ஐயாவுக்கு கனடா சைவசித்தாந்த மன்றம் விழா எடுக்க முயலுவதை வெகுவாகப் பாராட்டுகின்றோம். அவர்கள் முயற்சி வெல்க.
di LjLi.
குருக்கள் ணேசமூர்த்தி நமிழ் வளர்ச்சிக்கழகம்)
கொழும்பிற் கற்பித்த காலங்களில் கொழும்பு விவேகானந்த சபையாரின் வேண்டுகோளுக்கு இணங்கி ஞாயிறுதோறும் வெலிக்கடைச் சிறைச்சாலைக்குச் சென்று அங்கிருந்த கைதிகளுக்கு அறிவுரை வழங்கி வந்தமையை இதற்கு ஒரு சிறு உதாரணமாகக் கொள்ளலாம். கற்கண்டில் எந்த இடத்தில் கடித்தாலும் இனிக்கும். எனவே, அதில் இனிமைச்சுவை நீக்கமற எங்கும் நிறைந்திருக்கிறது. இதேபோலக் குருக்களும் உச்சி தொடக்கம் உள்ளங்கால் வரையும் இனியவர். இதனால் அன்பர்கள் அவரைக் கற்கண்டுக் குருக்கள் என்று செல்லமாக அழைப்பதில் வியப்பேதுமில்லை.
குருக்கள் எம்மத்தியில் இன்னும் நீண்ட காலம் வாழ வேண்டும். இதற்கு ஈழத்துச் சிதம்பரக் கூத்தபிரான் அருள் புரிவாராக,
சுபம்

Page 40
38 வைத்திக் புலவர் மணி
(பல்வைத்திய கலாநிதி
வெண்ணிறு அகலா நெற்றியும், வித்துவம் மலரும் பார்வையும், வின்ைடாரையும் ஈர்க்கும் கபடமற்ற விசதச் சிரிப்பும், எளிய நடையும், இன்சொற் பேச் சும் எண் றும் அலங்கரிக்க காரைநகர்ப் புண்ணிய பூமிக்கோர் கலங்கரை விளக்கமாக ஒளிர்பவர் எமது வணக்கத்திற்கும் அன்புக்கும் உரிய சிவத்திரு வைத்தீசுவரக் குருக்கள் அவர்கள். தன்னேரில்லாத் தமிழையும் சைவ நன்னெறியையும் அவர் தன்னிரு கண்களாகப் போற்றிப் பேணி வளர்த்து வருபவர். இடரினும், தளரினும் பிணி மிடி தொடரினும் தான் கொண்ட குறிக்கோள்களை நெகிழ விடாது உடல், பொருள், ஆவி அனைத்தையும் ஒருங்கே அர்ப்பணித்து நீதி நிலை நின்று மனித மேம்பாட்டிற்காக உ ழைத்து வருபவரென்றால் மிகையாகாது.
ஒப்பிலாச் சிறப்புகள் அனைத்தையும் தன்னகத்தே உள்ளடக்கி என்றும் மெருகு குன்றாதிலங்கும் முத்தமிழின் வனப்பையெல்லாம் சொற்றோறும் நயம்பெருக்கிப் படிப்போரினதும் கேட்போரினதும் செவிப்புலத்தே தேன்பாகும் முக்கனியும் சேர்சுவை அமிர்தமாய்த் தித்திக்கும் பெற்றியது எனத் தமிழறிவு முதிர்ந்த சான்றோர்களாற் போற்றப்பட்டு வரும் "ஈழத்துச் சிதம்பர புராணம்’ என்னும் தல புராணத்தை எனது அருமைத் தந்தையார் நவாலியூர் புலவர்மணி அவர்கள் இயற்றுவதற்கு முக்கிய காரண கர்த்தாவாக விளங்கியவர் சிவத்திரு வைத்தீசுவரக் குருக்கள் அவர்களே. செம்மைசேர் செந்தமிழ் அன்னைக்குத் தன் பங்களிப்பாகவும், மரபுவழிக் கவிதைப் புலமைக்கு ஓர் எடுத்துக் காட்டாகவும், சைவசித்தாந்தக் கோட்பாடுகளையும் சைவ மரபின் மாட்சியையும் தெளிவாக நிலைநாட்டும் சான்றாகவும் புலமை நலம் கனிந்த இப்புராணமதைப் புலவர்மணி அவர்கள் உருவாக்குவதற்கு வேண்டிய வரலாற்றுக் குறிப்புகளை அளித்து ஊக்கம் கொடுத்ததுடன் என் ஆருயிர்த் தாயார் அதற்கு அருமையான உரைதனை எழுதுவதற்கும் துTணர் டு கோலாயிருந்து புராணமதைச் செம்மையுற அச்சேற்றிச் சீரிய முறையில் அரங்கேற்றச் செய்த தனிப்பெருமை குருக்கள் ஐயா அவர்களையே சாரும்.
 

huff חו IIITה5 |ம் பொன்மனச் செம்மலும்
பா. சோ. பாரதி, சிட்னி, அவுஸ்திரேலியா)
“அந்தணர்க்குண் மணியனையா னருங்கலைகள் மிகப் பயின்றா னருமை யாசான் சந்ததமுஞ் சிவனன்பு தழைக்கின்ற
வுளௗததான றகைசால நணபன கந்தமலி பூம்பொழில் சூழ் திண்ணபுரங்
கவினோங்குங் கருத்து மிக்கான் வந்தவருக் கமுதளிப்பான் வண்பெயர்கொள் :: குருக்கள்!” ஈழத்துச் சிதம்பர புராணத்தில் இடம் பெற்ற இப் பாடல் குருக்கள் ஐயா அவர்களின் இயற் கையான தகைமைகளை உள்ளங்கை நெல்லிக் கனிபோல எடுத்தியம்புகிறது. குருக்கள் ஐயா அவர்களுடன் உழுவலன்பொடு கூடிய தனது தூய நட்பினது மாட்சியின் உந்துதலாற்றான் புராணம் ஒப்பேறியது என்பதைப் புலவர்மணி அவர்கள்,
'திண்ணபுரத் தலவரலா றொன்றினிய
செந்தமிழாற் றீட்டும் வண்ணம்
எண்ணெழுத்துக் கற்றுனரா வடியேமைக்
கேட்டாரா லேன்ற கேண்மைத்
திண்மையினான் மறுக்காது திருவருளின்
குறிப்பென்று சிந்தை கூர்ந்து
பண்ணினமாற் சுந்தரேசப் பெருமானி
னருளாடல் பகரப் போமோ!’
என்னும் பாடலாற் சிறப்புற விளக்குகிறார். நற்சைவ மரபும் நறுந்தமிழ் வளமும் நலிந்து சிதைவுறா வண்ணம் நல்ல பல வழிகளாற் பேணிக் காத்தும் அந்தணர் பெருமையை உயர்த்தியும் அறவாழ்வை மேற்கொண்டு வரும் குருக்கள் ஐயா அவர்களைச் சிறந்த முறையில் கெளரவிக்கும் முகமாக அன்பு நெறி இதழின் நிர்வாகக் குழுவினர் சிறப்பு மலர் ஒன்றினை வெளியிடுவது மிகவும் போற்றக்கூடியது. நான் தெய்வ வழிபாடு செய்யுங் காலை சிவபதமெய்திய சைவப் பெருந்தகையாளர் சிலரின் தோற்றமும் சிவம் வளர்க்கும் செம்மனத்தோர் சிலரின் தோற்றமும் எனது மனத் திரையில் தினமும் தோன்றும். அவர்களின் ஆத்ம சாந்திக்காகவோ நற்சுக வாழ்விற்காகவோ இறைவனை வேண்டிப் பிரார்த்திப்பது வழக்கமாகி விட்டது. இந்த வகையில் திண்ணபுர சுந்தரேசப் பெருமானைத் தினம் தொழுதேத்தும் வேளையில் குருக்கள் ஐயா அவர்களின் தோற்றமும் தோன்றும். ஈது தெய்வீக ஈர்ப்புச் சத்தியின் வெளிப்பாடோ என்னவோ தெரியவில்லை. எண்பத்தைந்தாம் அகவையை நிறைவு செய்யும் குருக்கள் ஐயா அவர்களுக்கு எல்லாவித பாக்கியங்களையும் அருளி நலம் பெருக்கச் சுந்தரேசப் பெருமானின் பாதார விந்தங்களை வணங்குவோமாக.

Page 41
வைத்தீசு
சிவத்திரு ை (பிரம்பூரீ சோ. குகானந்தசர்ப நூல் வெளியீட்
தேனி #500&II ШП 40 g. "இனிப்புத் தன்மையது, ‘தேன்’ கைகண்ைட ஒளவுத மும் ஆகும். தேன் எனும் அடைமொழியைத் தன்னகத்தே சிறப்பாகக் கொண்டு திருவாசகம் எனும் தேன்’ என எல்லோராலுமே அழைக்கப்படுவது யாது? மணிவாசகப் பெருமான் அருளிய தேனான -அமுதமான திருவாசகம் ஆகும். திருவாசகத்துக்கு உருகாதார் யாருமே இல்லை. இஃது ஓர் நோக்கில் திருமுறை-சைவசமய, சைவசித்தாந்த நூல்; மறு நோக்கில் தமிழ் இலக்கியப் பொக்கிஷங்களுள் ஒன்று. இறை புகழ் இலக்கியச் சுவை கொண்ட திருவாசகம் இறைவனை - இறை புகழை-ஆன்மாக்கள் இறைவனை இறைஞ்சும் தன்மையினை எடுத்துக் கூறி எம்மை எல்லாம் ஞானமார்க்கத்துக்கு ஆற்றுப் படுத்துவதுஇட்டுச் செல்வது, தேன் ஆன திருவாசகம் ஆகும். இலங்கையிலும் உலகெங்கும் வாழும் காரைநகர் வாசிகள் எல்லோரும் காரைநகர் ஈழத்துச் சிதம்பர அடியார்கள். இவர்கள் இல்லங்களில் இடம் பெறும் பூர்வ, அபரக் கிரியைகளில் ஈழத்துச் சிதம்பரத்துக்கு ஒரு சிறப்பு இடம் இருக்கவே செய்யும். அவ்வாறு பக்தி மிகு ஈழத்துச் சிதம்பரத்தில் திருவாசகம் தந்த மாணிக்கவாசக சுவாமிகளின் பெயரையே தாங்கி “காரைநகர் மணிவாசகர் சபை" 1940 ஆம் ஆணர்டு முதல் இயங்கி வருகின்றது. திருவெம்பாவைக் காலத்தில் மணிவாசகர் விழா நடத்தி வெளிநாட்டு, உள்நாட்டு அறிஞரின் பேருரைகளை இடம் பெறச் செய்வது இம்மன்றம் காரைநகர் மணிவாசகர் சபையை ஆரம்பித்து அதன் தலைவராகவும் பின்னர் போஷகராகவும் விளங்குபவர் காரைநகர், ஈழத்துச் சிதம்பரம் பணி டிதர் சிவபூரீ கணபதீசுவரக் குருக்கள் வைத்தீசுவரக் குருக்கள் அவர்கள். சிவபூர் க. வைத்தீசுவரக்குருக்கள் அவர்கள் காரைநகர் தமிழ் வளர்ச்சிக் கழகத்தையும் ஆரம்பித்துப் பன்னெடுங் காலமாக மாணவ சமுதாயத்துக்கு தமிழ், இலக்கியம், இலக்கணம், கேள்வி பதில் போன்ற பல்வேறு அறிவு வளர்ச்சிப் பணிக்குத் தம்மாலான தொண்டுகளைத் தொடர்ச்சியாக செய்து வருபவர். இதனால் மாணவ சமுதாயம் கல்வியில் மேம்படுகின்றது. எனவே, சிறியோர் முதல் முதியோர் வரை உள்ள எல்லோருக்குமே கல்வி ஒளி காட்டி ஞானக் கதவுகளைத் திறந்து ஞான மார்க்கத்துக்கு இட்டுச் செல்லும் மெஞ்ஞானி - காரைநகர் பண்டிதர் சிவபூரீ க. வைத்தீசுவரக்குருக்கள் -ն|hilի եhiI:
அவர் தமது கல்வியைக் கற்றது சுன்னாகம் சதாசிவ பிராசீன பாடசாலையில் ஆகும். இங்கு புன்னாலைக் கட்டுவன், மகா வித்துவான் பிரம்மபூரீ கனோஜயர் அவர்களிடம் தமிழ் இலக்கணம் இலக்கியத்தோடு தேனான திருவாசகத்தையும் சுவைபடக் கற்றுக் கொண்டார். திருவாசக உட்பொருள்களைத் தெளிந்து உணர்ந்து கற்றதினால் திருவாசகத்தின்பால் அதிக பற்றுதல் அவருக்கு ஏற்படலாயிற்று. அதுவே காரைநகர் மணிவாசகர் சபை ஆரம்பத்துக்கு முன்னோடியாக விளங்கிற்றெனலாம். தமிழின்பால் ஏற்பட்ட காதலால் மாணவர்க்கு உரிய கல்வியை
 

வரர் மலர் 39
வத்தீசுவரக் குருக்கள் ா, இந்து சமய ஆலோசகர், எழுத்தாளர், ாளர், கொழும்பு, இலங்கை)
உரிய முறையில் செவ்வனே அளிக்க குருக்கள் அவர்கள் இன்றும் நன்கு செயலாற்றி வருகின்றார். தாம் பெற்று அநுபவத்த கல்வியை எல்லோரும் நுகர வேண்டும் எனச் செயற்படும் காரைநகர் பணி டிதர் சிவபூரீ க. வைத்தீசுவரக்குருக்கள் அவர்கள் என்றும் பாராட்டுக்குரியவர்.
மகாவித்துவான் பிரம்மபூரீ சி. கணேச ஐயர் அவர்கள் எனது பீட்டன் ஆகும். நான் திருமணம் செய்தது சிவபூரீ க. வைத்தீகவரக்குருக்கள் அவர் களின் பேத்தியை, ஆனமையின் தனது குருவின் உறவினன் நான் என்பதினால் எனக்கு உரிய இடத்தைத் தந்து உரிய முறையில் பாராட்டுக் களையும், நல்லாசிகளையும் நல்கி வருவது அவருக்குள்ள குரு பக்தியே எனலாம்.
1972 - சர்வதேச புத்தக ஆண்டு. நான் கடமை ஆற்றியது கல்வி வெளியீட்டுத் திணைக்களத்திலே ஆகும். இதனால் யாழ் மத்திய கல்லூரியில் நடைபெற்ற புத்தக கணி காட்சியில் எமது திணைகி களத்துக் குப் பொறுப்பதிகாரியாக விளங்கினேன். இக்கண்காட்சி தொடர்பாக இரவு 9:10 க்கு ஒலிபரப்பான செய்தியின் பின்னணியில் நிகழ்ச்சியில் உரையாற்றியிருந்தேன். அதனைச் செவிமடுத்துக் கண்காட்சியைப் பார்த்த சிவபூஜீ க. வைத்தீசுவரக்குருக்கள் அவர்கள் "நல்லதோர் செய்தியைத் தந்தீர்’ எனக் குறிப்பிட்டார். இத் தினை கி களத்து உயர் கல்வி நூல்கள் மொழிபெயர்ப்புகள், கலைச்சொற்கள் முதலானவற்றை யாழ்ப்பாணம் கொண்டு வந்து பார்வைக்கு வைத்ததோடு அவற்றைக் கழிவு விலையில் விற்பனை செய்தமையுமே “நல்லதோர் செய்தி” என்று அவர் குறிப்பிட்டமையைப் பின்னர் உணர்ந்து கொண்டேன். அங்கே தமிழ் நூல்களின்பால் அவருக்கு இருந்த பற்றுதல் தொனித்தது.
எனது கட்டுரைகள், வானொலி உரைகள், எனது நூல் வெளியீடுகள் தொடர்பாக உடனுக்குடன் தனது அபிப்பிராயத்தைத் தெரிவித்து வாழ்த்தும் பெருந்தகை எல்லோராலும் அன்புடன் அழைக்கப் படும் காரைநகர் மாமா - சிவபூரீ க. வைத்தீசுவரக் குருக்கள் அவர்கள்.
குஞ் சிதபாதம் எனும் நூலை 1999 இல் வெளியிட்டேன். இது இந்து சமயச் சிந்தனைக் கட்டுரைகள் - எனது வானொலி உரைகள் அடங்கிய நூலாகும். குஞ்சிதபாதம் நூல் தொடர்பாக சிவபூரீ க. வை. குருக்கள் அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்."
"குஞ்சிதபாதம் கிடைக்கப் பெற்றேன். சந்தோஷம். இதுவரை ஒரு நூலுக்கும் இல்லாத அதி சிறப்புப்பெயர். சைவசமய நாயகன் பூரீநடராசர் - பஞ்சகிருத்திய நாயகன் - அருளுவது குஞ்சித பாதத்தாலேயேயாகும். அவரின் பேரருளைப் பெறுவதற்கான மெஞ்ஞான வழிகளை - சைவம்-சைவசித்தாந்த உட்பொருள்களை உங்கள் நூலில் காட்டியுள்ளீர்கள். மிக்க சந்தோஷம். இங்கே இன்னும் ஒரு விஷயம் உள்ளது. உங்கள் மாமனார் சிவத்திரு குஞ சித பாதக் குருக்கள் அவர்கள் பூரீபொன்னம்பலவாணேசுவரத்தில் 50 வருட சேவையில் பிரதம சிவாசாரியாராகவும், மூன்று மகா கும்பாபிடேகங்களை இத்தேவஸ்தானத்தில் தலைமை தாங்கி பிரதம பிரதிஷ்டா

Page 42
40 வைத்தீக சிவாசார்யாராகவும் சிவப்பணி புரியும் அதி உத்தம் சிவாசாரியார் அவர்களின் பெயரும் குஞ்சிதபாதமேயாம். பூணூரீ பொன்னம்பல வாணேசவரரின் பேரருள் எல்லோருக்குமே கிட்டுகின்றது. இங்கே அருளல் - குஞ்சிதயாதம் நூலை நுகர்ந்து இறையருளைப் பெறுதல் மகத்துவம். - மிக மேன்மையானது. எனது நல்லாசிகள்’ என ஆசி பகன்றார். நன்றி.
காரைநகர் பண்டிதர் சிவபூீரீ க. வை. குருக்கள் மாமா அவர்கள் சைவம், தமிழ் இரண்டினையும் தமது
காலமென்ற தீயி (திரு. நா. தர்மையா, திரு. து. நாகேந்திரன், இணைச்
“என்கடன் பணி செய்து கிடப்பதே’ என்ற அமுத வாக்குக்கமைய சிவபூீரீ க. வைத்தீசுவரக் குருக்கள் ஐயா ஆற்றி வருகின்ற சேவைகள் பல. இவருடைய சேவைகளை நாம் மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
சமயப்பணி:
இற்றைக்கு அறுபத்தொரு ஆண்டுகளுக்கு முன்பு மாணிக்கவாசகருக்கு காரைநகரில் மணிவாசகர் சபையை தாபித்த பெருமை எங்கள் மணிவாசகர் சபைக் காப்பாளர் சிவபூரீ க. வைத்தீசுவரக் குருக்கள் ஐயா அவர்களுக்கே உரியது.
“அவனருளாலே அவன்தாள் வணங்கி” என்ற மணிவாசகரின் திருவாசகத்திற்கமைய இவர் ஒரு இளைஞனாக இருந்த காலத்திலே மணிவாசகருக்கு காரைநகரிலே சபையை நிறுவியதன் நோக்கம் இவருக்குத் திருவாசகத்தில் இருந்த அளவற்ற பக்திதான் காரணமென்றால் அது மிகையாகாது. இவருடைய தந்தையார் பிரம்பூரீ கணபதீசுவரக்குருக்கள் ஈழத்துச் சிதம்பரம் என்று சிறப்புப் பெயர் பெற்ற காரைநகர் சிவன்கோவிலில் 64 வருடங்களாக பிரதம சிவாசாரியாராகக் கடமையாற்றியவர். அவரைத் தொடர்ந்து இவருடைய, தமையனார் பிரம்மபூரீ க. மங்களேசுவரக் குருக்கள் பல ஆண்டுகளாக பிரதம சிவாசாரியாராகக் கடமை ஆற்றினார்.
1940 ஆம் ஆண்டில் மணிவாசகர் சபையை ஸ்தாபித்து காரைநகரிலே உள்ள கல்லூரிகளிலும் பாடசாலைகளிலும் உள்ள பிள்ளைகளிடையே சமய பாடப்பரீட்சை நடத்தி அதிக புள்ளிகளைப் பெற்ற மாணவ மாணவிகளுக்குத் தங்கப் பதக்கங்களையும் விலையுயர்ந்த நூல்களையும் பரிசாக வழங்கி வருகின்றார். இதன் அடிப்படை நோக்கம் பிள்ளைகளின் சமய அறிவை வளர்த்து, அன்னாரிடத்துள்ள கடவுள் நம்பிக்கையை வலுவடையச் செய்து அவர்கள் மத்தியில் நாஸ்திகம் பரவ விடாமல் தடுப்பதற்காக, இப்பரிசுகள் வருடம்தோறும் திருவெம்பாவைக் காலத்தில் மணிவாசகர் விழா ஈழத்துச் சிதம்பர தேவஸ்தானத்தில் தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் பொழுது வழங்கி வருகின்றார்கள். அத்துடன் இந்த விழாவில் சொற்பொழி வாற்றுவதற்கு இலங்கை இந்திய அறிஞர்கள் அழைக்கப்படுகின்றனர். கடந்த காலங்களில் திருவாசகத்தோடு தொடர்புடைய 200 க்கு மேற்பட்ட தலைப்புக்களில் சொற்பொழிவுகள் நிகழ்த்தப் பட்டுள்ளன. இவைகளைச் செவிமடுத்த அன்பர்கள் பலர் திருவாசகத்தின்

Snuff D6Nof
முழுமூச்சாகக் கொண்டு குறிப்பாக ஈழத்துச் சிதம்பரம், காரைநகருக்கும் - சைவத் தமிழ் உலகிற்கும் தம்மாலான அருஞ் சேவைகளை 1940 ஆம் ஆண்டு முதல் இன்னும் செய்து வருவது நாம் பெற்ற பாக்கியமேயாம்.
சதாபிடேக விழாக்காணும் காரைநகர் சிவபூரீ க. வைத்தீசுவரக்குருக்கள் மாமா அவர்கள் பல்லாண்டு நற்சுகமாக வாழ்ந்து நம் எல்லோரையும் ஆற்றுப்படுத்த புன்னாலைக் கட்டுவன், ஆயாக் கடவைச் சித்தி விநாயகப் பெருமானை வணங்குகின்றேன்.
ம் கருகாத தங்கம்
செயலாளர்கள், காரைநகர் மணிவாசகர்சபை, இலங்கை)
ஒரு சிறு பகுதியையாவது தினம்தோறும் பாராயணம் செய்ய வேண்டு மென்று உறுதி பூண்டு அவ்வாறே செய்து வருகின்றனர். இவ்வாறான நல்ல செயல்களைச் செய்வதற்கு காரணமாக இருந்து வருகின்ற மணிவாசகர் சபையை 1940 ஆம் ஆண்டு ஆரம்பித்த தீர்க்க தரிசி எங்கள் குருக்கள் ஐயாவே என்பதை எண்ணிப் பெரு மகிழ்ச்சி அடைகின்றோம்.
தமிழ்ப்பணி:
ஓர் இனம் கல்வி பொருளாதார, சமுக, அரசியல், விஞ்ஞானம் முதலியவற்றில் முன்னேற வேண்டுமாயின் அந்த இனத்தின் மொழி வளர வேண்டும் என்பதும், மொழி அழிந்தால் இனமும் அழிந்து விடும் என்பதும் அறிஞர்களின் கருத்தாகும். இதனை நன்கறிந்த குருக்கள் ஐயா 1960 ஆம் ஆண்டு காரைநகர் தமிழ் வளர்ச்சிக் கழகத்தை ஆரம்பித்து வட்டுக் கோட்டையைச் சேர்ந்த புலவர்மணி, பண்டிதர் க. மயில்வாகனனார் அவர்களுடன் இணைந்து மாணவர்களுக்குத் தேவையான பல நூல்களை எழுதி வெளியிட்டுப் பெருஞ் சாதனை புரிந்தமையை மாணவர் உலகம் என்றும் நினைவில் வைத்திருக்கும்.
சமுகப்பணி:
குருக்கள் ஐயா தாம் அளிதின் முயன்று தேடி வைத்திருந்த சமஸ்கிருதம், தமிழ் என்னும் இரு மொழிகளிலுமுள்ள நாலாயிரத்துக்கு மேற்பட்ட சைவசமய, தத்துவ, புராண, இதிகாச, இலக்கிய, இலக்கண, தருக்க, சோதிட, சிற்ப நூல்களையும் 36 ஏட்டுப் பிரதிகளையும் எமது மணிவாசகர் சபைக்கு அன்பளிப்புச் செய்த பரந்த மனப்பான்மை கொண்ட புரவலர்.
குருக்கள் ஐயா அவர்களின் 85 ஆவது பிறந்த தினத்தில் அன்னாரது சேவையைப் பாராட்டி மலரொன்று வெளியிடுவதற்கு முன் வந்த கனடா சைவசித்தாந்த மன்றத்தினருக்கும் குறிப்பாக மன்றத் தலைவர் திரு. தி. விசுவலிங்கம் அவர்களுக்கும் காரைநகர் மக்கள் சார்பாகவும், மணிவாசகர் சபையின் சார்பாகவும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
குருக்கள் ஐயா காலமென்ற தீயில் கருகாத தங்கமாகக் காட்சி அளிக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல சௌந்தராம்பிகை சமேத சுந்தரேசுவரப் பெருமானைப் பிரார்த்தித்து அமைகின்றோம்.
சுபம்

Page 43
வைத்தீசு
சிவத்திரு க
(அதி. էիննի: H էլիl
சிவத்திரு க. வைத்தீசுவரக் குருக்கள் நமது நாட்டில் இனி று வாழ்ந்து கொண்டிருக்கும் மூதறிஞர்களில் ஒருவர். அவர் எமது சமுதாயத்தின் இன்றைய நிலையைக் கண்டு உண்மை யாகவே வேதனைப் படுபவர். ஆசார சீலராக விளங்கும் சிவத்திரு க. வைத்தீசுவரக் குருக்கள் பரந்த அரசியல் ஞானமும் சமூகப் பிரதிக்ஞையும் கொண்டவர். ஆற்று வெள்ளம்போல் தமிழ் மக்களின் வரலாற்றை அவர் சொல்லும் பொழுது, அன்பும், பண்பும் அறிவும் கொண்ட ஒரு சந்ததியின் ஏக பிரதிநிதியுடன் பேசுவது போன்ற உணர்ச்சி ஏற்படும். இந்த சந்ததி இன்று யாழ்ப்பாணத்தில் இல்லை. எங்கும் அவசரம், குறுக்கு வழியில் செல்வாக்குப் பெற்று விடத் துடிப்பவர்களே அதிகம். சிவத்திரு க. வைத்தீசுவரக்குருக்கள் ஐயாவின் புலமை ஆழ்ந்தடங்கியது. தனது வித்துவப் பெருமையையோ, வரலாற்று அறிவையோ அவர் ஒரு பொழுதும் வெளிக்காட்ட விரும்புவதில்லை. சாதாரண அர்ச்சகராக, மிகுந்த அடக்கத்தோடும், பக்தியோடும் தர்ம சிந்தையோடும் வாழ்ந்து வருகின்றார். பிராமணர்க்கே உரித்தான கட்டுப்பாட்டு வாழ்க்கையினால் இந்த வயதிலும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார். எந்த வயதிலும் ஒருவன் சம்பூரணமான வாழ்வு வாழலாம் என்பதற்கு இவர் வாழ்க்கிை முறை ஒரு சிறந்த எடுத்துக் காட்டு,
சிவத்திரு (வாகீச கலாநிதி நயினை க. ந மொழித்துறை, சப்
“வைதிகம் விளைந்த முதல் பண்டிதமணி சிவத்திரு க. வைத்தீசுவரக் குருக்கள். அவரது முயற்சியின் பயனாகக் கிடைத்தவை இரணர் டு நிறுவனங்கள்
1. காரைநகர் மணிவாசகர் சபை 2. தமிழ் வளர்ச்சிக் கழகம், காரைநகர்
அறிவாராய்ச்சி, அறிஞர் தொடர்பு, நூல் வெளியீடு மறுபதிப்பு உரைவளம் பெருக்கும் உணர்வு, பணிகள் போற்றும் மனப்பாங்கு, தமிழ்மொழியை வளர்த்தெடுக்கும் பேரார்வம், தருக்க நிலைப்பட்ட உண்மை ஆராய்ச்சியின் போக்கை முன்னிறுத்தும் பேராண்மை, எவருடனும் முகங் கொடுத்துப் பழகும் மனவளம், நல்லது செய்ய வேண்டும் எனும் வேட்கை, மரபுப் பிடிப்பு, பிறருக்கு ஆசி வழங்கும் செந்தண்மை என்பனவற்றின் திரண்ட திருப்பெரு வடிவினர்தான் சிவத்திரு வைத்தீசுவரக்குருக்கள். உதிரத்தில் சைவமும் தமிழும் செங்குருதிச் சிறுதுணிக்கைகளாகவும், வெண்குருதிச் சிறு துணிக்கைகளாகவும் எப்போதும் பாய்ந்து கொண்டிருக்கும் அந்தண சிரேஷ்டர். யானறிந்த வரையிலே, பண்டிதமணி சிவத்திரு க. வைத்தீசுவரக் குருக்கள் ஐயாவின் கண் தமிழ்ப் பிழையைக் காண்பதிலே
 
 

i5 Tñi I TIGLIñi 41
வைத்தீசுவரக்குருக்கள் ாநிதி எனப் ஜெபநேசன், இலங்கை)
தமிழ் மக்கள் அனைவரினதும் சுபீட்சத்திலும் முன்னேற்றத்திலும் ஆழ்ந்த கரிசனை கொண்டவர் குருக்கள். இவருடைய சோகமெல்லாம் சமுதாயத்தைப் பற்றிய சோகமேயாகும். இதனைக் கெம்பீரமான சோகம், (Majestic Grict) என்றும் அனைத்து மக்களுக்குமான சோகம் (Universal Grief) எனிறு குறிப்பிடுவார்கள். அக்கிரகாரத்தில் பிறந்த இந்த அந்தணர் தமது கோவில், குளம், பூசை என அடங்கி விடாமல் சமுதாயத்தைக் குறித்துச்சிந்திப்பது பூரிப்பை ஏற்படுத்துகிறது. பெருந்தகை வ. ரா. வைப் பற்றி அறிஞர் அண்ணா பின்வருமாறு எழுதினார்.
"இவர் பாலைவனத்தின் இடையிலுள்ள சோலை
அக்கிரகாரத்தில் உதித்த அதிசயப் பிறவி ஆனால் நாடோ அவசியப் பிறவி என்று போற்றியது”
சிவத்திரு க. வைத்தீசுவரக் குருக்கள் யாழ்ப் பாணத்தின் வ. ரா. வைப் போல சிறியன சிந்தியாதவர். உயர்ந்த இலட்சியங்களுக்காக வாழ்ந்து கொண்டிருப்பவர்.
சிவத்திரு க. வைத்தீசுவரக்குருக்கள் அவர்கள் எனது தந்தையாரின் சக மாணவர். இவரே அதனை எனக்குக் கூறி மகிழ்ந்தார். தனது சக மாணவனின் புதல்வன் என்ற உரிமையோடு என்னுடன் பேசுவார். ஆலோசனைகள் வழங்குவார்.
சிவத்திரு க. வைத்தீசுவரக்குருக்கள் நமது நாட்டின் தலை சிறந்த செல்வம். அவருடன் வாழ்கின்ற காரைநகர் மக்கள் பாக்கியசாலிகள். அக்கிரகாரத்தில் பிறந்த இந்த அதிசயப் பிறவி நீடுழி காலம் வாழ வேண்டும் என்று இறைவனை இறைஞ்சுகிறேன்.
க. வைத்தீசுவரக் குருக்கள். ாகேளப்வரன், எம். ஏ. முதுநிலை விரிவுரையாளர், ரகமுவ பல்கலைக்கழகம், இலங்கை)
கூர்த்த நோக்குக் கொண்டது என்பது முதலிலே கட்டப்பட வேண்டியது. நல்லை நகர் நாவலர் பணிகளிலே பெருஞ் சிறப்புப் பெறுவது "எழுத்துப் பிழையறப் பணிப்பித்த பெரும் பணிதான்” என்பது என் கருத்து. அத்தகு “அவதானமான பணி புரிவதற்கும், தமிழ் எழுத்துக்களை உறுப் பமைதியுடன் எழுதுவதற்கும் பின்னிற்கும் உலகிலே பூரீ வைத்தீசுவரக்குருக்களது "விடாக்கண்டன்’ கொள்கை "அச்சுப் பிழையறத் தமிழைக் கையாளுதல்” எனும் வகையிலே அமைந்தமை பாராட்டப் படத்தக்கது. அதன் பலாபலன்கள் இரண்டு
1. அவர் வெளியிட்ட நூல்கள் தமிழ்ப்பிழை
தவிர்ந்தனவாய் அமைந்திருந்தன.
2. குருக்களின் கண்ணில் சத்திர சிகிச்சை
செய்ய வேண்டிய நிலைமை.
இங்கு நாம் மனதில் கொள்ள வேண்டியது
யாதெனில் "தாம் நொந்து தமிழ் பிழைக்க-தழைக்க, சைவம்
ஓங்க - சீரோடு நிலைக்க அவரிட்ட அத்திவாரங்கள் தாம்.
இடர் பல உற்றபோதும் தமிழையும் சைவத்தையும் தமது
இரு கண் னெனக் காக்கும் சிவத்திரு வைத்தீசுவரக்
குருக்கள் வச்சிரதேகம் பெற்று வாழ நாகம்மை அருளட்டும்
- நீடு வாழ்க.

Page 44
42 வைத்தீசு6
எங்கள் வைத்தீசு6 (திருமதி செல்லம்மா சிற்றம்பலப
வணக்கம் பல. எங்கள் பண்டிதமணி சிவத்திரு க. வைத்திசுவரக்குருக்கள் ஐயா அவர்களுக்கு சைவசித்தாந்த மன்றம், கனடா எடுக்கும் விழாவினை அடியேன் அறிந்து மிகவும் அகம் மகிழ்கிறேன். தற்சமயம் நல்லை ஆதீனம் வந்தபொழுது சுவாமிகள் மன்றம் அவருக்கு அனுப்பிய பிரதியை எனக்குக் காண்பித்தார். வாசித்துப் பார்த்தேன்; மிகவும் சந்தோஷம் அடைந்தேன்; நன்றி. சிவத்திரு க. வைத்தீசுவரக் குருக்கள் ஐயா அவர்களைப் பற்றி நான் எழுது முன் அவருக்கு விழா எடுக்கும் தங்களுக்கு முதற்கண் நன்றியையும் பாராட்டுகளையும் அடியேன் சிற்றம்பலம் செல்லம்மா ஆகிய நான் தெரிவித்துக் கொள்கிறேன். என்னையும் இதில் ஓர் அங்கமாகச் சிறிய கட்டுரை எழுதும்படி சேர்த்து வைத்த திருவருளை எப்படி என சொல்லி வாழ்த்துவேன்.
எங்கள் சிவத்திரு க. வைத்தீசுவரக்குருக்கள் ஐயா, அவர்களை நாங்களும் எங்கள் ஐயாவும் அன்புத் தெய்வமாக மதித்துப் போற்றி உறவாடி வந்துள்ளோம். குருக்கள் ஐயா எங்கள் ஐயாவுடன் நீண்ட காலமாக நட்புடன் பழகி வந்தவர். ஐயா அவர்கள் எங்கள் வீட்டில் நடக்கும் பிள்ளைகளின் கலியான வீடு என்றால் அவருக்கும், அவரின் அண்ணா தியாகராசக்குருக்கள் ஐயா, குடும்பத் துக்கும் ஒரே சந்தோஷம் தான். பிள்ளைகளின் கலியாண வைபவக் கிரியைகளை தியாகராசக் குருக்கள் ஐயா செய்ய வைத்தீசுவரக் குருக்கள் ஐயா அவர்களும் அதில் கலந்து கொள்வார்.
அவருடைய அண்ணா மங்களேசுவரக் குருக்கள் (தியாகராசக்குருக்கள்) ஐயாவை சில மாதங்களுக்கு முன்னர் ஒரு நான் போய்ப் பார்த்தேன். படுக்கையில் இருக்கிறார். மிகவும் தளர்வுற்று மெலிந்து போயிருக்கிறார். நீண்ட நாட்களாகக் காணாத என்னையும் இன்னாரென்று சொல்லி மிகவும் சந்தோஷப்பட்டார். கதைத்தார். அந்தக் குருக்கள் ஐயாவை அவரின் தம்பியாராகிய சிவத்திரு க. வைத்திசுவரக்குருக்கள் ஐயாவும் அவர்களின் இரண்டு பெண் பிள்ளைகளும் மிகவும் நல்ல முறையில் ஆதரவாக பராமரித்து வருகிறார்கள். பெரிய குருக்கள் ஐயா, சிவத்திரு க. வைத்தீசுவரக் குருக்கள் ஐயா அவர்கள் இருவருக்கும் எங்களைக் கண்டாலே ஒரு பெரிய ஆனந்தம்.
அவர் செய்யும் பணிகளில் எங்கள் ஈழத்துச் சிதம்பரேசுவரருக்கு தல புராணம் பாட வேண்டும் என்பது பெரு விருப்பம். அதனால் நவாலியூர் சோமசுந்தரப் புலவர் அவர்களின் மகன் புலவர் இளமுருகனார் அவர்களைக் கொண்டு கோயில் ஈழத்துச் சிதம்பரநாதனுக்கு புராணம் பாடுவித்தார். இவை எல்லாம் சிவத்திரு க. வைத்தீசுவரக் குருக்கள் ஐயா அவர்களின் பேரன்பும் இடையறா முயற்சியுமே. சிவத்திரு க. வைத்தீசுவரக்குருக்கள் ஐயா அவர்கள் தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன். அதனால் மாணவர்களுக்கு அறிவையும் ஞானத்தையும் கொடுக்கக்
புக்க ணைந்து ட நக்க ணைந்து ந சொக்க ணைந்த
மிக்குக் காணலுற்

pri D60i
வரக்குருக்கள் ஐயா
ம், நல்லை ஆதீனம், இலங்கை)
கூடிய ஆசிரியராகப் பணி புரிந்தார். 1940 ஆம் ஆண்டு தொடக்கம் மணிவாசகர் சபை என ஒரு சபையை உண்டாக்கினார். அன்று தொடக்கம் பள்ளிக்கூட மாணவர்களுக்கு சமய பாடப் பரீட்சைகள் கூடுதலாகத் திருவாசகம் வைத்து தகுதிக்கேற்ப பரிசில்கள் வழங்கி மாணவர்களை சந்தோஷப் படுத்துவார். பிள்ளைகளின் பெற்றோரும் சந்தோஷப்படுவார்கள். அதனால் சைவசமயம் சிறப்பான முறையில் வளர்வதாயிற்று.
திருவெம்பாவை பத்து நாட்களும் சுவாமிக்கும் அம்பாளுக்கும் மணிவாசகப் பெருமானுக்கும் விசேட அபிடேகம் உற்சவம் எங்கள் ஈழத்துச் சிதம்பரத்தில் நடைபெறும். அது ஒரு கண்கொள்ளாக் காட்சி. திருவெம்பாவை பத்து நாட்களில் பிற்பகுதி ஐந்து நாட்கள் சாயந்திரம் சமயப் பிரசங்கம் நடைபெறும். அதற்கு இந்தியாவி லிருந்தும் பேச்சாளர்களை வரவழைத்து பிரசங்கம் செய்விப்பார். முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவர்கள் புலவர் இ. குழந்தையம்மாள், டாக்டர் சோ சிங்காரவேலன், டாக்டர் ரா. செல்வக்கணபதி, வித்துவான் வி. சா. குருசாமி தேசீகர், வித்துவான் கு. சுந்தரமூர்த்தி ஆகியோர். சனங்களும் ஏராளம் வருவார்கள். இச்சபையானது 1970 ஆம் ஆண்டு பண்டிதை தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களுக்கு ஈழத்துச் சிதம்பர தேவஸ்தானத்தில் வைத்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட சைவப் பெருமக்கள் மத்தியில் உலகப் புகழ் பெற்ற “சிவத்தமிழ்ச் செல்வி’ என்னும் பட்டத்தை வழங்கிக் கெளரவித்தமை ஈண்டும் நினைவு கூருதற்குரியது. அன்று தொடக்கம் அம்மையாரும் உலகத்தை வலமாகச் சுற்றி சமயச் சொற்பொழிவுகள் நிகழ்த்தி வருகிறார். சிவத்திரு க. வைத்தீசுவரக் குருக்கள் ஐயா அவர்கள் சைவத்துக்கும் தமிழுக்கும் சமூகத்திற்கும் ஆற்றிய தொண்டுகள் அளப்பரியன. திருவெம் பாவை திருப் பள்ளியெழுச்சி ஆகிய திருவாசகங்களுக்கு சி. சுப்பிரமணிய தேசிகர் ஐயா அவர்களைக் கொண்டு உரையும் எழுதுவித்து அவற்றைச் சிறு நூல்களாக்கி விழாக்காலங்களில் குறைந்த விலையில் விற்பனை செய்வார்கள். சகல நற்குணங்களும் நிறைந்தவர் எங்கள் சிவத்திரு க. வைத்தீசுவரக் குருக்கள் ஐயா அவர்கள்.
எங்கள் சிவத்திரு க. வைத்தீசுவரக்குருக்கள் ஐயா அவர்களை தான் பிறந்து வளர்ந்த ஊரிலேயே வாழும்படி ஆண்டிகேணி ஐயனாரும் செளந்தராம்பிகா சமேத சுந்தரேசுவரப் பெருமானும் அனுக்கிரகம் செய்துள்ளார்கள். சைவ சித்தாந்த மன்றம், கனடா செய்யும் தொண்டும் அளப்பரியது. எங்கள் நாட்டுக்கு மிகவும் பெருமை உடைத்து. சிவத்திரு க. வைத்தீசுவரக் குருக்கள் ஐயா அவர்கள் பல ஆண்டு காலம் நலமுடன் வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன்.
வாழ்க! வாழ்க! வாழ்க! வளர்க சைவசித்தாந்த மன்றம், கனடா
புரிந்தல ரிட்டிலர் நறுமலர் கொய்திலர்
சுடரொளி வண்ணனை
றாரங் கிருவரே
--திருநாவுக்கரசர்

Page 45
வைத்திசு சிவத்திரு (திரு. மு. ஆறுமுகம், முன்னா
சிவத்திரு க. வைத்தீசுவரக் குருக்களும் நானும் காரைநகர் இந்துக் கல்லூரியில் சிலகாலம் ஒரே வகுப்பில் படித்த நண்பர்கள். அப்போது இப்பள்ளிக் கூடம் Karainagar Hindu English Sch00: காரைநகர் திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் வித்தியா சாலை, பொதுவாகச் சனங்கள் சயம்பற்றை பள்ளிக்கூடம் என்று சொல்லுவார்கள். சிவத்திரு க. வைத்தீசுவரக் குருக்கள் பள்ளிக்கூடத்தில் பயிலும்போது கணக்குப் பாடத்திலும் தமிழ், சமய பாடங்களிலும் திறமை உடையவராகக் காணப்பட்டார். யாழ்ப்பாணத்தில் சிறந்த ஆசிரியராகப் புகழ் பெற்ற பொன்னம்பல வானரினால் போற்றப்பட்டவர். பள்ளிக் கூடத்தில் கல்வி பயிலும்போதே இவர் மற்றப் பிராமணப் பையன்களிலும் பார்க்க வித்தியாசமானவராகக் காணப்பட்டார். எல்லோருடனும் அன்புடன் பழகும் சுபாவம் உள்ளவர். மற்ற மாணவர்களினதும் ஆசிரியர்களினதும் மதிப்புக்குரியவராக இருந்தார்.
ஆங்கிலப் படிப்பைத் தொடராது தமிழ்க் கல்வி பயின்று பண்டிதர் பட்டம் பெற்று வன்னிப்பகுதியில் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்தார். இளைப்பாறிய பின் சமூக சேவையில் ஈடுபட்டிருந்தார்.
காரைநகர் மணிவாசக சபை, தமிழ் வளர்ச்சிக்கழகம் என்பனவற்றை தாபித்து சைவத்திற்கும், தமிழுக்கும் இவர் ஆற்றிய பணி அளப்பரியது. இவரது தமிழ் வளர்ச்சிக்கழகம் வெளியிட்ட அருள்நெறித் திரட்டு சஞ்சிகையில் குருக்களின் அற்புதமான ஆன்மீகக் கட்டுரைகள் போதனைகளை நானும் பல நண்பர்களும் ஆவலாக இருந்து படிப்போம்.
இல்ல) (திரு. ஆ. அம்பலவி முரு ஆலய ஆதீனகர்த்தாக்க
காரைநகர்,
ஈழத்துச் சிதம்பர தேவஸ்தானத்தை தமது உயிரினும் மேலாகக் கருதி அதன் வளர்ச்சியிற் கண்ணும் கருத்துமாக இருப்பவர் சிவத்திரு க. வைத்தீசுவரக்குருக்கள் அவர்கள்.
இப்பெரியார், சிவத்திரு ச. கணபதீசுவரக் குருக்கள் அவர்களைக் கொண்டு 'ஈழத்துச் சிதம்பரம்’ என்னும் நூலை எழுதுவித்து 1963ஆம் ஆண்டு அச்சிட்டார். பின்னர் நவாலியூர்ப் புலவர்மணி சோ. இளமுருகனார் அவர்களைக் கொண்டு ஈழத்துச் சிதம்பர புராணம் என்னும் அரிய நூலை இயற்றுவித்து, அதனைப் பண்டிதை திருமதி இ. பரமேசுவரி அம்மையார் அவர்களின் உரையுடன் 1970 ஆம் ஆண்டு வெளியிட்டுப் பலருடைய பாராட்டைப் பெற்றார். தொடர்ந்து கார்த்திகேயப் புலவரால் இயற்றப்பட்ட திண்ணபுர அந்தாதியை வித்துவான் சொ. சிங்காரவேலன் அவர்களுடைய உரையுடன் பதிப்பித்தார். இவைகள் எல்லாம் அவருக்கு ஈழத்துச்
 

5) HII ITSJĪi 43 க. வைத்தீசுவரக்குருக்கள்
ள் தலைவர், சிவதொண்டன் நிலையம், இலண்டன்)
குருக்களின் அயராத முயற்சியினால் புலவர்மணி சோ. இளமுருகனாரால் பாடப்பட்டு வெளியிடப்பட்ட ஈழத்துச் சிதம்பர புராணம் குருக்களின் மிகச் சிறந்த பணியாகும். குருக்கள் ஒவ்வொரு மார்கழித் திருவெம்பாவைக் காலத்தும் இந்தியாவில் இருந்தும், உள்ளூரிலிருந்தும் சைவ அறிஞர்களை வரவழைத்து சைவப் பிரசங்கங்கள் கோவிலில் நடாத்தி மக்களுக்கு சைவ அறிவை வளர்த்து வந்தது மறக்க முடியாத தொண்டாகும்.
எங்கள் பள்ளிக் கூடங்களில் மாணவர்கள் திருமுறைகளைப் பண்ணோடு பயின்று பாடி கடவுள் பக்தி உள்ளவர்களாக வளர வேண்டும் என்ற ஆவல் கொண்டிருந்தார். பண்ணிசைப் போட்டி முதலில் காரைநகர்ப் பள்ளிக் கூடங்களில் தொடக்கி இலங்கை ரீதியில் எல்லாப் பள்ளிக் கூடங்களிலும் நடத்த வேண்டும் என்று திட்டங்கள் போட்டிருந்தார். என்னுடனும் கதைத்திருந்தார். ஆனால் நாட்டின் அரசியல் பிரச்சனைகள் நெருக்கடிகள் காரணமாகக் கைவிடப்பட்டது, மிகவும் மன வருத்தத்துக்கு உரியதாகும்.
குருக்கள் அவர்கள் கனடா சைவசித்தாந்த மன்றத்தின் காப்பாளராகவும் அன்புநெறி சிறப்பாசிரியராகவும் பணிபுரிவது எல்லோராலும் போற்றுதற்குரியவர் என்பதைக் காட்டுகிறது.
தற்போது பல உலக நாடுகளில், புலம் பெயர்ந்து வாழும் காரைநகர் மக்கள், குருக்களைப் பாராட்டி, வாழ்த்தி கெளரவிக்க வேண்டிய கடமை உள்ளவர்கள். அடியேன் தனிப்பட்ட முறையில் குருக்களுக்கு எனது பணிவான பேரன்பைத் தெரிவித்து குருக்கள் ஈழத்துச் சிதம்பர நடராசப் பெருமானின் அருள் பெற்று சிறந்த தேக ஆரோக்கியமும் பூரண ஆயுளுடனும் , சந்தோஷமாகவும் வாழப் பிரார்த்திக்கிறேன்.
thLif
ஞானி
கன், திரு. மு. சுந்தரலிங்கம், Eள், ஈழத்துச் சிதம்பரம்,
இலங்கை)
சிதம்பர தேவஸ்தானத்துடன் - ஆலயத்துடன் உள்ள ஈடுபாட்டைத் துலாம்பரமாக எடுத்துக் காட்டுகின்றன.
தேவஸ்தானத்தின் நீண்ட கால வரலாற்றை மிக மிக நுணுக்கமாவும் நன்றாகவும் அறிந்தவர் குருக்கள். அன்றியும் எழுபது ஆண்டுகளுக்கு மேலாகத் தேவஸ்தான நிகழ்வுகளை நேரிற் கண்டவர் ஆவர். அவரையும் தேவஸ்தானத்தையும் பிரித்துப் பார்ப்பது இயலாத காரியமாகும் குருக்கள் அவர்கள் இல்லறஞானி. அவர் எம்மிடையே வாழ்ந்து வருவது நாம் செய்த தவப்பயனேயாகும். அவர் இன்னும் பல்லாண்டு காலம் வாழவேண்டு மெனக் கூத்தப் பிரானைப் பிரார்த்திப்போமாக.
சுபம்

Page 46
44 வைத்தீசுவ
அணுக்கத்
(திரு. சி சிவசரவணபவன் M. A. முன்னைநாள் அ
தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலிற் தோன்றாமை நன்று.
என்பது திருவள்ளுவரின் திருவாக்கு.
இறைவன் நமக்கு இச்சரத்தைக் கொடுத்தது, நாம் தன்னை வணங்கி முத்தியின்பம் பெறும் பொருட்டேயாம் என்பது நாவலரின் நல்வாக்கு.
வாழும் வரை புகழுடன், வாழ்வதும் வாழ்க் கையின் முடிவில் முத்திப்பேற்றை அடைவதும் சைவச் சான்றோர் பலரின் இலட்சியமாக இருந்து வந்துள்ளன.
தன்னைப்பிறர் பாராட்ட வேண்டும், புகழ்ந்து உரைக்க வேண்டும் என்ற விருப்பு-எதிர்பார்ப்பு - ஏதோ ர் அளவிலே ஒவ்வொருவரிடமும் இருக்கின்றது; சிலரிடம் வளிப்படையாகவும், சிலரிடம் அடங்கியும் இருக்கின்றது!
உயர் பதவி, பெருஞ் செல்வம், ஆடம்பர வாழ்க்கை போன்றவை தமக்குப் புகழைத் தரும் எனச் சிலர் கருதுகின்றனர். பணத்தைப் பகிரங்கமாக வாரி வாரி வழங்குவதன் மூலம் “வள்ளல்’ என்ற பாராட்டிற்கு உரியவராகலாம் என்பது சிலரின் நம்பிக்கை. தம்மைத் தாமே விளம்பரப் படுத்துவது, தம் புகழைப் பெருக்குவதாகச் சிலருக்குத் தெரிகின்றது; கொளரவப் பட்டங்கள், பாராட்டு விழாக்கள் போன்றவை, புகழை அதிகரிக்கும் சாதனங்களாகச் சிலருக்குத் தோன்றுகின்றன.
“புகழ்” என இவர்கள் கருதுவது, இலக்கியம் கூறும் “புகழி’ லிருந்து பெரிதும் வேறுபட்டது!
மதிப்பிற்குரியவர், மகத்தானவர், தன்னல மற்றவர், பணிவும் பண்பும் நிறைந்த சாதனையாளர் எனப் பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுப் பராட்டப்படும் சிறப்பே புகழ் ஆகும், உள்ளத்தாற் பொய்யா தொழுகி, உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளனாகும் இச்சிறப்பு, உண்மை, தூய்மை, நேர்மை முதலாம் நற்பண்புகளை அடித்தளமாகக் கொண்டது.
உலக நடை அறிந்து ஏனையோருக்கு உதவுதல், பயன் கருதாது பணி புரிதல், அல்லவை நீக்கி நல்லவை செய்தல்; மற்றையோரின் நிலையும் நோக்கமும் தேன்வயும் அறிந்து, அவற்றுள் தர்ம நியாயமானவற்றை நிறைவேற்று வதற்காகத் தம் கல்விச் செல்வத்தையும் பொருட் செல்வத்தையும் பயன்படுத்துதல்-போன்ற பணிகளைச் செய்பவர்களைத் தேடிப் “புகழ்” வரும் என்பது உரையாசிரியர்கள் பலரின் கருத்து
தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலிற் தோன்றாமை நன்று.
என்ற குறள் புகழைத் தேடி ஓடுவதை ஆதரிக்கின்றது எனக் கொள்ளாமல், புகழைத் தரும் பணிகளைச் செய்ய வேணி டும் எண் பதையே வலியுறுத்துகின்றது எனக் கொள்வதே பொருத்த மானதாகும்.

Iri ID6oi
தொண்டர் திபர் வைத்தீசுவராக்கல்லூரி, யாழ்ப்பாணம், இலங்கை)
மனிதன் விரும்புகின்ற அதி உயர்ந்த, உன்னதமான பேறு முத்திப் பேறு. நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் என்றும் சிவன் தாளிணையை அவன் நினைப்பதும், அரன் பணிகளிலே தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வதும், அந்த முத்திப் பேற்றை அடைந்துவிட வேண்டும் என்பதற்காகவே.
இத்தகைய முத்திப் பேற்றையே சிறிதும் விரும்பாமல், இறைவனை வணங்கிக் கொண்டிருப்பதில் நிறைவும் மகிழ்ச்சியும் அடைவதைப் பெரும் பாக்கியமாகக் கருதிய பலர், திருவாரூரிலே வாழ்ந்ததாகச் சேக்கிழார் பெருமான் தன் “பெரிய புராண” த்திலே குறிப்பிட்டிருக்கின்றார்.
கேடு மாக்கமும் கெட்ட திருவினார் ஓடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார் கூடும் அன்பினிற் கும்பிடலேயன்றி விடும் வேண்டா விறலின் விளங்கினார்.
என்பது சேக்கிழார் கூற்று.
முத்தியை விரும்பாத இந்தச் சீவன் முத்தரைப் போன்று, புகழையும் பாராட்டையும் சிறிதும் எதிர்பார்க்காமல், அவை தம்மை நாடி வருகையில் நாணி ஒதுங்கி பணிகளைப் புரிவதிலே பழுதிலா மகிழ்ச்சி அடைபவர்கள் இருக்கின்றனரா?
சிறுவயதிலேயே திருவாசகத் தேனை மாந்தி, ஏனையோரும் அதைத் துய்க்க வேண்டும் என்பதற்காகக் காரைநகர் மணிவாசகர் சபையை உருவாக்கி, திருவெம்பாவைக் காலத்திலே ஈழத்துச் சிதம்பரம் தேவஸ்தானத்திலே மணிவாசகர் விழாவை ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தி வருபவரும், அறிஞர் பெருமக்களின் அமிர்தக் கருத்துக்கள் காற்றோடு காற்றாகக் கலந்து மறையாமல், கல்மேல் எழுத்தாக நிலைக்கும் வண்ணம் திருவாதிரை மலர் என்ற பக்திச் கருவூலத்தை வெளியிட்டு வருபவரும், அறிவுத் தாகமும் ஆராய்ச்சித் தேவையும் கொண்டு தன்னை அணுகுபவர்களுக்கு, தான் கண்ணெனக் காத்து வரும் விலை மதிப்பற்ற தமிழ் நூல்கள் சஞ்சிகைகளைக் கொடுத்து உதவுபவரும், மாணவர் - இளைஞர்களின் தமிழ் - சமய அறிவை மேம்படுத்துவதற்காக இலக்கண, இலக்கிய சமய நூல்களை அச்சிட்டு விநியோகிப்பவரும், நூல்களை ஆக்குவோரின் தேவையறிந்து ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும் அர்த்தபூர்வமான உதவி களையும் செய்து வருபவரும், வயது முதிர்ந்த இப்போதைய நிலையிலும் தனி வலிமையையும் வண்மையையும் தமிழ் - சைவ வளர்ச்சிக்காக அர்ப்பணித்து வருபவரும் பல்வேறு பொதுப்பணி மன்றங்களும் அறிஞர்களும் நண்பர்களும் கொளரவப் பட்டங்கள் அளித்துப்பாராட்டு விழாக்களை நடத்துவதற்குத் தாமாகவே முன்வந்து முயற்சி செய்த வேளைகளில் நன்றியுடனும் பணிவுடனும் அவற்றைத் தடுத்து நிறுத்துவதில் வெற்றி கண்டவரும், பாராட்டிற்குரிய ஏனையோரை மணந்திறந்து பாராட்டுவதில் எப்போதும் முந்தி நிற்பவருமான காரைநகர் சிவத்திரு க. வைத்தீசுவரக்குருக்கள் அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடுவோர், அவரைப்பற்றி நன்கு அறிந்து வைத்திருப்போர், அவரைப்பற்றிக் கேள்வி யுற்றிருப்போர்,

Page 47
வைத்தீ
மேற்கூறிய கேள்விக்கு எவ்வித தயக்கமோ மயக்கமோ தாமதமோ இன்றி "ஆம்" என்ற பதிலையே சொல்லி மகிழ்வர்
இலக்கண முனிவர் வித்துவ சிரோமணி சி. கணேசையர், யாழ்ப்பாணத்து ஆன்மீகச் செம்மல் யோகர் சுவாமிகள் தென்கோவை பண்டிதர், தமிழ் வித்தகர் ச. கந்தையாபிள்ளை ஆகியோரை ஆதர்சமாகக் கொண்டு ஆன்றவிந்தடங்கிய சான்றோனாக வாழ்ந்து வரும் சிவத்திரு. க. வைத்தீசுவரக்குருக்கள் அவர்களுக்கு இப்போது எடுக்கப்படும் விழா "என்கடன் பணி செய்து கிடப்பதே"
ஈழத்துக் காரை வைத்தீ (திரு. நாகலிங்கம் குஞ்சிதபாதம், (சம்பந்த
சிவத்திரு க. வைரத்தீசுவரக்குருக்கள் அவர்கள் என்னுடைய தகப்பனாரின் நண்பர் என்ற முறையில் என்னுடைய சிறு வயதில் இருந்தே அவரை நான் நன்றாக அறிந்துள்ளேன். தமிழையும், சைவத்தையும் பேணும் மக்கள் சேர்ந்து வாழும் காரையம் பதியில் திருநடனம் புரியும் காரை சிதம்பரத் தில்லைக்கூத்தனின் திரு ஆலயத்திற்கு அருகில் வாழ்ந்து வருபவர்தான் இந்தக் குருக்கள் ஐயா அவர்கள். இவர் மிக மிக எளிமையான வாழ்க்கையும் அடக்கமான சுபாவமும் எல்லோரிடத்திலும் அன்பாக இனிமையாக பழகும் பண்பும் நிறைந்தவர். காரைநகர் ஈழத்துச் சிதம்பர மூலஸ்தான கோபுர, ராஜகோபுர மற்றும் திருப்பணிகள் செய்ய என முதன் முதலில் எனது தகப்பனாருக்குப் பல அறிவுரைகளும், ஆதாரங்களும், ஊக்கங்களும், ஒத்துழைப்புகளும் கொடுத்து திருப்பணி வேலைகள் நலமே நடைபெற நல்லாசி கொடுத்த நாவலர் இவர்.
காரை மணிவாசகர் சபையை தாபித்து முதலில் உள்ளுர் அறிஞர்கள் வித்துவான்கள் பண்டிதர்கள் புலவர்கள் மற்றும் இசைக் கலைஞர்களையும் வரவழைத்து ஈழத்துச் சிதம்பர மார்கழித் திருவாதிரை திருவெம்பா திருவிழா கடைசி ஐந்து நாட்களும் பெரிய விழாவாக நடத்துவதற்கு மூலகர்த்தாவாக இருந்தவர். இந்த மணிவாசகர் விழாவினால் காரைநகர் மக்களுக்கு தமிழ் இலக்கிய சமயப் பற்றுதலை ஊட்டி ஊக்குவித்தவர் இவர். பின்பு காலப்போக்கில் இந்த மணிவாசகர் சபை பெரிதாக வளர்ந்து வந்தது. அதன் பின்பு இவரது ஊக்கத்தாலும் உழைப்பாலும் விடா முயற்சியாலும் இவர் இந்த மணிவாசகர் சபையைத் திட்டமிட்டு நல்லமுறையில் செயல் பட வைத்தவர். அதன்படி ஒரு சமய எழுச்சியையும், மணிவாசகரின் திருவாசகத் தேனையும், மணிவாசகரின் அளப்பரிய சமயத் தொண்டினையும் எல்லோரும் அறியும் வண்ணம் செய்தவர். மணிவாசகரின் திருவுருவப் படத்தை மடத்துக் காரை அம்மன் ஆலயத்தில் பூசையில் வைத்து அங்கு இருந்து, ஆலவட்டம் குடை மேளதாளம் வாத்தியங்களுடன் பல அறிஞர்கள் புடைசூழ தெருவீதி வழியாகக் ஈழததுச் சிதம்பரத்திற்குக் கொண்டு போவது வழக்கம். அவ்விதம் கொண்டு போகும் போது ஒவ்வொரு வீட்டினரும் தம் தம் வீட்டின் முன்பு நிறை குடம் குத்து விளக்கு வைத்து மாலை போட்டு மணிவாசகரை வரவேற்பார்கள். இது ஒரு பெரிய சமய எழுச்சி விழாவாக இருக்கும். இந்த எழுச்சியைத் தந்தவர் எங்கள் குருக்கள் ஐயா அவர்கள். அது மாத்திரமல்ல காரை ஈழத்துச் சிதம்பர மணிவாசகர் விழாவின் கடைசி ஐந்து நாட்களும் இந்தியாவில் இருந்து பல அறிஞர்களை வரவழைத்து சமய, இலக்கிய

(6).pf Doof 45
என்ற குறிக்கோளுடன் வாழும் ஒருவரின் நன்மனத்தை நயந்து வியக்கும் விழாவாக, யாருக்கு, யார், எவ்வாறு, எங்கே விழா எடுக்க வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுக்கும் விழாவாக, அல்லும் பகலும் அநவரதமும் தன்னைத் துதிக்கும் ஓர் அணுக்கத் தொண்டருக்கு, காரைநகரிலிருந்து பல நூறு மைல்களுக்கு அப்பாலுள்ள கனடாவில் வாழும் சைவத் தமிழ் அன்பர்களின் மனதுட் புகுந்து நின்று ஈழத்துச் சிதம்பரேசுவரன் நடத்து விக்கும் விழாவாக அமையும் சிறப்புக்குரியது!
சுபம்
சுவரர் ஐயா அவர்கள்
ர்கண்டி, காரைநகர்)ஸ்காபரோ, கனடா)
விரிவுரைகளையும், சொற்பொழிவுகளையும், பல சமய இலக்கிய விவாதங்களையும் நடத்தினார். மணிவாசகர் சபை மூலம் காரை மக்களுக்கும் மற்றும் மணிவாசகர் சபைக்கு வரும் மற்றும் ஊர் மக்களுக்கும் சமய இலக்கியப் பற்றை ஊட்டியவர். காரை மணிவாசகர் சபை என்ற ஒன்றை இவர் ஏற்படுத்தி இச்சேவைகளை மக்களுக்குச் செய்த பெருமை இவரையே சாரும்.
இவர் அரிய சமய இலக்கிய கருத்துக்கள் நிரம்பப் பெற்றவர். இவர் சில சமய எழுத்தாளர்களுக்குத் தேவை ஏற்படும்போது பல உதவிகளைச் செய்து அவர்களை ஊக்குவித்துள்ளார். கோயிலுக்கு அருகாமையில் வசித்த படியால் கோயிலுக்குப் போகும் நேரங்களில் இவரைச் சந்திப்பதற்கு வாய்ப்பு எல்லோருக்கும் உண்டு. திருவெம்பாவை, திருவிழாக்காலங்களில் கோயிலில் தொண்டு செய்வார். இவரது இல்லத்திற்குப் பக்கத்தில் இருந் சிவாச்சிரம மடத்திற்குப் பொறுப்பாயிருந்த தங்கம்மா நடராசா என்பவர் சைவசித்தாந்த வகுப்புக்களை அம் மடத்திலே வைப்பது வழக்கம். அதற்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுத்தவர் எங்கள் குருக்கள் ஐயா அவர்கள்.
குருக்கள் அவர்கள் ஆசிரியத் தொழில் செய்யும் காலத்திலேயிருந்து பாடசாலைக் கல்வியை மட்டுமல்லாது மாணவர்களுக்குச் சமய அறிவையும் போதித்து வந்தார். சமய இலக்கியங்களுடன் சம்பந்தப்பட்ட எழுச்சி விழாக்களை நடத்தி அவர்களுக்கு சமய இலக்கியங்களில் ஈடுபாட்டை உண்டாக்கினார்.
இவர் நல்ல உள்ளம் படைத்தவர், அன்பானவர், பண்பானவர், இனிமையானவர் எல்லோருடனும் அன்பாகப் பழகும் சுபாவம் உள்ளவர். எல்லோருக்கும் நல்லவை சொல்லி, நல்ல மனதுடன், பழகும் பண்புடையவர்.
இவரின் நல்ல மனதினாற்தான் ஈழத்துச் சிதம்பரத்து தில்லைக் கூத்தனின் திருக்கோயிலில் நடைபெற்ற கும்பாபிடேகத்தை நாட்டுப்பிரச்சனைக் காலத்திலும் கூட கண்டு களிக்கும் வாய்ப்பைப் பெற்றிருந்தார். நேரில் நின்று யாகபூசைகளில் ஈடுபட்டு தன்னால் இயன்ற உதவி செய்தவர். ஈழத்து காரை வைத்தீசுவரர் அவர்களுக்கு எல்லாம் வல்ல தில்லைக் கூத்தன் நோயில்லா வாழ்வைக் கொடுத்து இன்னும் பல காலம் வாழ்ந்து சைவத்திற்கும், தமிழுக்கும் காரைநகர் மக்களுக்கும் தொண்டு செய்வதற்கு அருள் செய்ய வேண்டுமென எல்லாம் வல்ல ஆண்டவன் தில்லை நடராசனைப் பிரார்த்திப்போமாக!
சுபம்

Page 48
46 வைத்தீசு
சிவத்திரு
(திருமதி ச. சின்னராசா
யாழ் சமூகத்திற்கு பலநூறு அறிஞர்களை உருவாக்கிக் கொடுத்த காரைநகரையே தனது பிறந்த ஊராகக் கொண்ட மதிப்பிற்குரிய வைத்தீசுவரக் குருக்கள் ஐயாவை நாண் நணி கு அறிவேன். எனது ஆசிரியத் தொழிலில் பல வருடங்களை அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை ஆண்டவன் எனக்குக் கொடுத்ததை பெரும் பாக்கியமாகவே நான் கருதுகிறேன். அவர் சாதாரண மனிதரைப் போல் அன்றி ஒரு மகானைப் போலவே தனது வாழ்க்கையை நடத்தி வருபவர். மற்றவர்களுக்கு உதவும் குனத்தில் வள்ளலாய் விளங்கும் ஐயா அவர்கள் தோற்றத்தில் மிகவும் எளிமையானவர். அவரின் அந்த எளிமையான தோற்றமே இலகுவில் அனைவரையும் அச்சமின்றி அவரின் பால் அழைத்துச் செல்வதுணர் டு. சைவத்திற்கும் தமிழுக்கும் அளப் பெரும் தொண்டாற்றி வரும் ஐயா அவர்கள் தனது 85 ஆவது அகவை நிறைவு பெறுகிறார், என்று அறியும் போது இந்த சைவமும் தமிழும் இன்னும் பல வருடங்கள் அவரை நீடுழி வாழவைக்கும் என்று நான் திடமாக நம்புகிறேன்.
ஈழத்துச் சிதம்பர சிவன் கோயிலில் பிரதம குருக்களாய் இருந்த மதிப்பிற்குரிய கணபதீசுவரக் குருக்கள் அவர்களுக்கு மகனாய் இவர் பிறந்த போது, சைவத்துக்கும். தமிழுக்கும் இத்தனை தூரம் தொண்டாற்றி கடல் கடந்தும் தனது மகன் புகழ் பெறுவார் என்று இவரது தந்தையாரே நினைத்திருப்பாரோ தெரியவில்லை. ஆனால் காலம் அவரை இனம் காட்டியது. சமூகம் அவரைக் கண்டு கொண்டது.
சாதாரண ஆசிரியராகத் தனது பணியினைத் தொடங்கிய ஐயா அவர்கள், குறுகிய காலத்துள் தலைமை ஆசிரியராக உயர்வு பெற்று தனது பணியினைத் தொடர்ந்தார். பலநூறு மாணவர்களை நன்மக்களாய், இச்சமூகத்திற்கு உருவாக்கித் தந்தார். தன் கீழ் பணி புரிந்த ஆசிரியர்களை அன்பான முறையுடன் வழி நடத்திச் சென்ற ஐயா அவர்கள், அவர்களது நன்மை தீமைகளிலும் கலந்து கொண்டு அவர்களிற்கு அறிவுரைகளையும் ஆறுதலையும் வழங்க ஒருபோதும் தவறியதில்லை. தவிர அவரிடம் பயின்ற பலநூறு மாணவர்கள் இன்று பல நாடுகளிலும் மிக உயர்ந்த பதவிகளில் இருப்பது குறிப்பிடத்தக்கது. வெறுமனே படிப்பை மட்டும்
 

5.IIII Isiivisi
). க.வைத்தீசுவரக்குருக்கள்
ஓய்வு பெற்ற ஆசிரியை, எப்காபரோ, கனடா)
ஊட்டாது பண்பையும் ஊட்டி வளர்த்ததால் அவரின் மாணவர்கள் இன்று நன் மக்களாய் நாடு போற்ற வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
நான் கடமை ஆற்றிய பாடசாலையில் அவர் தலைமை ஆசிரியராக இருந்த பொழுது மாணவர் களின் பெற்றோர்களையும் பாடசாலை அபிவிருத்தியில் பங்கு கொள்ளச் செய்வதில் அக்கறையோடு பணியாற்றினார். உதாரணமாக பாடசாலையைச் சுற்றி வேலி இடுவதற்குப் பெற்றோரிடம் மூலப் பொருட்களைப் பெற்று சிரமதான முறையிலேயே அப்பணியைச் செவ்வனே செய்து முடித்தார். இதன் மூலம் பாடசாலைக்கு ஒரு பாதுகாப்பை இலவசமாகவே பெற்றுக் கெர்டுத்தார். அத்துடன் மேலிடங்களுடன் தொடர்பு கொண்டு பாடசாலைக் கட்டிடங்களையும் புனரமைத்துக் கொடுத்தார். எனினும் எந்த நேரத்திலும் பாடசாலையில் பயின்ற வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்ந்த மாணவர் களையும் பாதிக்காத வகையிலேயே தனது பணிகளை ஐயா அவர்கள் செய்து வந்தார்கள். எப்போதும் துணைவி வாழ் மக்களுடன் அன்புடனும், பண்புடனும் பழகி ஒரு நல்லுறவைப் பேணி வந்திருந்தார்.
ஐயா அவர்கள் வெறுமனே ஆசிரியத் தொழிலுடன் மட்டும் நின்றுவிடாது இதர பணிகளிலும் தனது கவனத்தைச் செலுத்தி வந்தார். உதாரணமாகப் புத்தகங்களைப் பொக்கிஷமாக மதிக்கும் அவர், அவற்றை சேகரித்து அவ்வப்போது நன்கொடையாக வழங்கி வந்தார். அத்துடன் பயனுள்ள பல கட்டுரைகளையும் பிரசுரம் செய்து வந்தார். மேலும் காரைநகர் சைவமகாசபை பொன்விழா மலர், காரைநகர் மணிவாசகர் சபை பொன்விழா மலர் வெளியிடுவதற்காக அவர் அயராது பாடுபட்டதையும் நான் நன்கு அறிவேன்.
ஐயா அவர்களைப் பற்றி இன்னும் நிறையவே கூறிக்கொண்டு போகலாம். இத்தனை தூரம் கடல் கடந்தும் அவருக்காக விழா எடுக்கப்படுகிற தென்றால் அவர் மற்றவரைப்போல் சாதாரண வாழ்க்கை வாழவில்லை என்பது தெரிகின்றதல்லவா? அவரிற்கு தனிப்பட்ட முறையில் எனது குடும்பம் நிறையவே கடமைப் பட்டிருக்கின்றது. அவரை எமது குடும்பத்தில் ஒருவராகவே மதித்து வந்தோம். 98ம் ஆண்டில் நீான் யாழ்நகர் சென்றபோது அவரைச் சந்தித்து நலம் விசாரித்து வந்தேன். ஆண்டவன் அவருக்கு நோய் நொடியற்ற நீண்ட ஆயுளையும் நிம்மதியையும் கொடுக்க வேண்டும் என்று அவரது இந்த 85 ஆவது அகவையில் ஆண்டவனைப் பிரார்த்தித்துக் கொண்டு விடை பெறுகிறேன்.
சுபம்

Page 49
வைத்தி சைவமும் (பிரம்மபூரீ பூரீபதி சர்மா
பல்க
தருமை ஆதீன முதல்வர் கூறியதற்கு ஒப்ப காரைநகர் சைவத் தொண்டரும் செயல் வீரரும் எளிமை முதலிய இனிய பணி புக ளினி உறைவிடமான வருமாகிய சிவத்திரு வைத்தீசுவரக்குருக்கள் அவர்கள் தமிழ் மொழியும், சைவசமயமும் இணைந்து வளம்பெற்ற சிறப்புடைய காரைநகர் என்னும் ஊரில் நம்மிடையே வாழ்ந்து சிவப்பணிகள் ஆற்றி வருகின்ற பெருந்தகையாளராவார்.
இவர் மணிவாசகப் பெருமான் திருவாசகம் கொண்டு வாழ்த் திய மங்களேசுவரப் பெருமான் எழுந்தருளியிருக்கும் திரு உத்தரகோச மங்கையிலுள்ள சிவாலயத்தின் சிவாச்சார்ய பாரம்பரியத்தின் வழிவந்த சிறப்பு மிக்கவர். “வித்யா விந்ததே விநயம்’ என்பதற்கிணங்க ஆடம்பரம், படாடோபம் எதுவும் இன்றி அமைதியாகக் கருமம் ஆற்றுகின்ற செயல் வீரர். நற்சிந்தனைகளுடன் செயற்படுகின்ற விவேகி குருக்கள் அவர்கள், மரபு வழியாகத் தந்தையிடமும், சுன்னாகம் பிரசீனா பாடசாலையிலும் சமஸ்கிருதத்தைத் துறைபோகக் கற்றது மட்டுமன்றி தமிழ் இலக்கண இலக்கியங்களையும் வித்துவான் பிரம்மபூரீ சி. கணேசையர் அவர்களிடம் நன்கு கற்றவர். தென்கோவைப் பண்டிதர் வித்தகம் சி. கந்தையா பிள்ளை போன்ற பெரியோர்களுடன நெருக்கமான தொடர்புகள் கொண்டிருந்தவர். யோகர் சுவாமிகளின் குருவருள் பெற்ற அருளாளர்.
சான்றோர்களின் மூலமே எந்த ஒன்றினது வெளிப்பாடும் நிகழ்கின்றது. பொதுவாக சமயங்கள் மேன்மக்களை உருவாக்குவது அவர்கள் சமய வாழ்வு வாழ்ந்து சமயத்தையும் மக்களையும் வழிநடத்திச் செல்வார்கள் என்பதனாலேயாம். அத்துடன் இறைவனது அருளுக்குப் பாத்திரமானவர்களது வாழ்வு மக்கள் அனைவருககும் பயன்படக் கூடிய வாழவு ஆகவும, மக்களது மனங்களில் ஞானத்தைத் தோற்றச் செய்யும் தன்மை உடையதாகவும் ஆகின்றது.
“பரோபதேசே பாண்டித்யம் சர்வேஷாம் சுகரம் ந்நூணாம் தர்மம் ஸ்வீயமனுஷ்டானம் கஸ்யசித் கமஹாத்மன"
என்ற முது மொழிக்கு ஒப்ப எல்லோருக்கும் எப்போதும் தமது அறிவுச் செல்வத்தை வழங்கி எல்லோருடைய நண்மையையும் கருத்திற் கொண்டு தர்மத்தின் வழி வாழ்ந்து வருகின்றவர் சிவபூரீ க. வைத்தீசுவரக்குருக்கள் அவர்கள். கருவிலே திருவுற்ற குருக்கள் அவர்களுக்குத் திருவாசகம் பாரம்பரியமாகக் கிடைத்த முதுசம், பாட்டனார் சரவணபவக் குருக்கள். தந்தையார் கணபதீசுவரக் குருக்கள் ஆகியோர் பாராயணம் செய்து வந்ததை அவதானித்த இவர் தாயாரின் மூலமாக அறிந்த அனுபவத்தை "முலைப்பால் முதற்கண் தந்து என் உடம்பை வளர்த்த தாயார் பின்னர் திருவாசகம் என்னும் தித்திக்கும் தேனைப்பருக்கி என் ஆன்மிகத்தையும் வளர்த்து
 

3) Trit Isufi 47
நமிழும் தழைக்கச் செய்த சான்றோன். கிருஷ்ணானந்தசர்மா, விரிவுரையாளர்- சமஸ்கிருதத்துறை, லைக்கழகம், யாழ்ப்பாணம், இலங்கை)
உதவினார். திருவாசகத்தில் எனக்கு ஆழமான பற்று உண்டாயிற்று. காந்தம் இரும்பைக் கவர்வது போல திருவாசகம் என்னை ஈர்த்து விட்டது” என இயம்புகிறார். திருவாசகத்தில் அவர் முதலிற் பார்த்த பகுதி திருச்சதகம். பாராயணம் செய்த முதற்பகுதி திருப்படையாட்சி. பஞ்சாட்சரமாகிய திருவைந்தெழுத்து சைவ சமயத்தவர்களின் தாரக மந்திரம். நமசிவாய எனும் இம்மந்திரம் இறைவனால் அருளப்பட்ட நான்கு வேதங்களின் நடுவாகிய யசுர் வேதத்தின் சதருத்தியியம் எனும் பகுதியில் நடு நாயகமாக, வேதத்தின் இருதயமாக அமைந்துள்ளது. நடராசப் பெருமானின் உடுக்கை அசையும்போது தோன்றிய ஒலித்திரள்களில் இருந்து உருவான சம எப் சிருத அட்சரங்கள் ஐம்பத் தொன்றும், ஐம்பத்தொரு திருப்பதிகங்களாக அமைந்துள்ள மணிவாசகர் அருளிய திருவாசகமும் நமசிவாய என ஆரம்பிக்கின்றது.
சிவழி க. வைத்தீசுவரக் குருக்கள் அவர்கள் சைவத்தின் மேன்மையை, வேதங்களின் சாரமாகிய பரம்பொருளின் பெருமையை, தேவார திருவாசகங்களாகிய தமிழ் வேதங்களிலே தேனாகத் திகழ்கின்ற திருவாசகமெனும் தேனைப் பரப்புகின்ற ஒரு அவதார புருஷராக விளங்கி வருபவர். திருச்சதகப் பகுதியை முதல் அறிந்த குருக்கள் அவர்கள் முதல் நிலையில் உண்மையை உணர்ந்து விவேகத்தைப் பெற்று வைராக்கியத்தை அடைந்து சாதனத்தின் படிமுறையில் சித்த சுத்தி பெற்றவராக இறைத் தன்மைக்கு நன்றி உணர்வு உடையவராகி எல்லாவற்றயுைம் சிவ சொரூபமாகக் காணும் தன்மையை அடைந்து இறை உணர்வுக்கு உட்பட்டு ஆனந்தத்தைப் பெற்றார். திருப்படை யாட்சியை பாராயணம் செய்து இறைவனை அடைய விரும்பும் ஆத்ம சாதகனுக்குரிய படிநிலையை எய்தி ஜீவ உபாதி ஒழிந்த பிரம்மானந்த நிலை பெற்றவரானார். நாம் இச்சரீரம் பெற்றது இறைவனை வணங்கி முத்தி இன்பம் பெறுதற் பொருட்டேயாம் என்ற நாவலர் பெருமானின் கூற்றுக்கு இணங்கிய தன்மைபெற்று ஒரு ஞானியாக
"ஆசிநோதி பூர் சாஸ்த்ரார்தான் ஆசரதேஸ்தாபயேத்யபி
ஸ்வயம் ஆசரதேயச்ச தம் ஆசார்யம்ப்ரக்ஷதே ’
என்பதற்கமைய ஆசர்யராகவும் வாழ்ந்து வருகின்ற சிவபூரீ க. வைத்தீசுவரக் குருக்கள் அவர்கள் மேன்மக்களது வரைவிலக்கணத்துக்கு ஒப்ப நாம் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறவேண்டு மென்று சித்தம் கொண்டார்.
"என்மனதைத் திருவாசகம் இழுத்துத் தன்வயமாக்கி விட்டது. மக்கள் எல்லோரும் திருவாசக பாராயணம் செய்யும் நியதியை வளர்க்க வேண்டும் என்ற அவா என்மனதில் உதயமாயிற்று அதனைச் செயற்படுத்த வேண்டும். என்ற எண்ணம் தெய்வத் திருவருளால் என்மனதிற் கருக் கொண்டது. யோகர் சவாமிகள் “வேண்டத்தக்கது அறிவோம் நீ" என்ற திருவாசகப் பாடலைப் பாடி ஆசீர்வதித்தார். அவருடைய ஆசீர்வாதத்துடன் பிரமாதி மார்கழி 17 (1-1-1940) காரைநகர் மணிவாசகர் சபை கால் கோளாயிற்று” என்னும் குருக்கள் அவர்களின்

Page 50
4: வைத்திசு சுற்று நோக்கத்தக்கதாகும். சமயாசாரியர்களின் நில்ை மூவகைப்பட்டது என்பர். ஒன்றும் கரவாது கொடுப்பது பக்தியின் முதல்நிலை, உலகின்கண் பற்றற்ற தன்மை இரண்டாவது நிலை, அனைவரையும் சேர்த்துக் கொள்வது மூன்றாவது நிலை, இத்தகை படிமுறைகளினூடே குருக்கள் அவர்களின் வாழ்க்கைப் பணிகளும் அமைந் திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இவரது மூதாதையர்கள் பரசமய வாதிகள், மக்களைத் தம்வசப்படுத்தி பலரைச் சைவ அனுட்டாங்களைக் கைவிடச் செய்து சைவசமயம் வீழ்ச்சி அடைந்த போது, அதனை மீண்டும் விளங்க வைத்தவர்கள். (மிகவிளங்கவருந் தொண்டாற்றிப் பெருமையுடன் புறச்சமய இருளோட்டிச் சித்தாந்தம் விளங்க வைத்தான் - ஈழத்துச் சிதம்பர புராணம், அந்தணச்சருக்கம்) மூதாதையர்கள் வழி குருக்கள் அவர்களும் திருமுறைப் பெருமை, திண்ணபுர அந்தாதி, தன்னை அந்தாதி, நன்னூற் காண்டிகை உரையும் நாவலர் பெருமானும், நாவலர் பிள்ளைத் தமிழ், திருப்போசை வெண்பா, அருள்நெறித்திரட்டு, தெரிநிலை வினைஎச்சம், வினைத்தொகை, திக்கை அந்தாதி, சேஷத்திரத் திரட்டு, தொடர்மொழிப் பொருளுக்கு ஒரு சொல், எதிர்சொற்கோவை, ஈழத்துச் சிதம்பர புராணம் முதலிய பல அறிஞர்களினால் ஆக்கப்பட்ட நூல்களை காரைநகர் தமிழ் வளர்ச்சிக்
繫
எங்க
(அருள்நெறித் தொ
எங்கள் வனக் கத் துக்கும் போற்றுத லுக்கும் உரிய சிவதி திரு. க. வைத்தீசுவரக் குருக்கள் அவர்களுக்கு 85 ஆவது F. 1 நிறைவு பெறுவதை யிட் டு, சைவத்துக்கும் தமிழுக்கும் அவர் செய்து வருகின்ற சேவைகளைப் பாராட்டு முகமாக அன்னாருக்கு விழா எடுப்பது நன்கு வரவேற்கப் படுகிறது. இந்த விழாவை எடுப்பதற்கு முன்வந்த கனடா சைவசித்தாந்த மன்றத்தினரும் குறிப்பாக அதன் தலைவர் திரு. தி. விசுவலிங்கம் அவர்களும் சைவ உலகத்தின் பாராட்டுக்கு உரியவர்கள்.
குருக்கள் ஐயா நாட்டு மக்களால் நன்கு அறியப்பட்ட பெருமகனாராவர். அவர் எடுத்த கருமத்தைத் திறம்படச் செய்து முடிக்கக் கூடிய ஆற்றல் உள்ளவர். 1970 ஆம் ஆண்டு ஈழத்துச் சிதம்பர தேவஸ்தான மகா கும்பாபிஷேகம் வரலாறு காணாத வகையில் மிகமிகச் சிறப்பாக நடை பெறுவதற்கு மூல காரனர்களாக இருந்தவர்களுள் குருக்கள் அவர்களும் ஒருவர் என்று அப்போதிருந்த ஆதீன கர்த்தாக்களான திரு. அ. ஆண்டிஐயா, திரு து, முருகேசு என்பவர்களால் பாராட்டப்பட்டவர். அந்தக் கும்பாபிஷேகத்தை ஒட்டி வெளிவந்த மலர் (10-7-1970) சிறப்பாக அமைவதற்குத் தமது அறிவையும் ஆற்றலையும் அநுபவத்தையும் பயன்படுத்திப் பிரதிபலன் கருதாது குருக்கள் அவர்கள் செய்த உதவிகள் பலப்பல.
 

$JIIIf Iribulf
கழகத்தினூடு பதிப்பாசிரியராக இருந்து பதிப்பித்துள்ளார். காரைநகரில் சைவசமய வளர்ச்சி என்ற நூலினை எழுதிப்பதிப்பித்து வெளியிட்டுள்ளார்.
இவ்வாறு தமிழ்மொழிக்கும், சைவ சமயத்திற்கும் அரிய பணிகள் ஆற்றி கல்வியையும் நூலறிவையும், ஞானத்தையும் பரப்பி ஞான வேள்வியில் நம்மை ஈடுபடுத்திக் கொண்டது மாத்திரமன்றி மக்களிடையே சைவத்தமிழ் பண்பாட்டினையும் விழுமியங்களையும் வளர்த்தெடுத்து சமகாலத்தில் ஒரு சமயப் பாதுகாவலனாக திகழ்ந்தவர் எனலாம். ஈழத்தமிழர் வரலாற்றில் தமிழ் மொழிக்கும், சைவசமயத்திற்கும் சிவழி வைத்தீசுவரக் குருக்கள் அவர்கள் அமைதியாக ஆற்றிய பணியானது காலத்தால் என்றும் போற்றப்பட வேண்டியதொன்றாகும்.
“சிவபூரீ வைத்தீசுவரக் குருக்கள் அவர்கள் நோயற்ற நீண்டவாழ்வு வாழ்ந்து சிவப்பணி ஆற்ற எல்லாம் வல்ல தில்லைக்கூத்தன் திருவருளைப் பிரார்த்திப்போமாக’,
ளை வாழ்விக்க வந்த தெய்வம் ண்டர் கே. கே. சுப்பிரமணியம், ஜே. பி. இலங்கை)
குருக்கள் அவர்கள் நவாலியூர்ப் புலவர்மணி சோ. இளமுருகனார் அவர்களைக் கொண்டு ஈழத்துச் சிதம்பர புராணத்தைப் பாடுவித்து அச்சிட்டார். அவரின் பணிவான வேண்டு கோளுக்கு இணங்கித் திருப்பனந்தாள் பூரீ காசி மட அதிபர் பூரீலழர் முத்துக்குமாரசுவாமித் தம்பிரான் அவர்கள், வித்துவான் சொ. சிங்காரவேலன் அவர்களுடைய உரையுடன் கூடிய திண்ணபுர அந்தாதியை அச்சிட்டு இலங்கைக்கு அனுப்பி உதவினார். இவை குருக்களின் ஆளுமையை எடுத்துக்காட்டுகின்றது.
மகா வித்துவான் எள், எக்ஸ், R. நடராசா அவர்கள் காரைநகர் மான்மியம் என்னும் நூலை எழுதுவதற்கு உந்துசத்தியாக இருந்தவர் குருக்களவர்கள்.
போர்ச்சூழ்நிலை காரணமாக 1991 ஆம் ஆண்டு காரைநகர் மக்களிற் பலர் இடம் பெயர்ந்து சென்று விட்டார்கள். ஆனால், குருக்கள் அவர்களும் ஆதீன கர்த்தாது. முருகேசு அவர்களும் அங்கேயே தங்கி விட்டனர். அந்தக் காலத்தில் காரைநகரில் அமைதியற்ற சூழ்நிலையே இருந்து வந்தது. இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் குருக்களும் ஆதீனகர்த்தாவும் சேர்ந்து பகீரதப் பிரயத்தனம் செய்து சிவன்கோயில்பூசை நடைபெறச் செய்தனர். இது
ஒரு பெரிய சாதனையாகும்.
குருக்கள் ஐயா அவர்கள் எம்மை வாழ்விக்க வந்த ஒரு தெய்வமாக எம்மவர் மத்தியில் இருந்து வருகிறார். அவருடைய ஆசியால் வாழ்வில் வளம் பெற்றவர்கள் பலர். ஐயா அவர்களின் நாமம் என்றும் நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

Page 51
வைத்
ஈழத்தில் (சமய இலக்கியக் க
இரா. செல்வக்
“அரிது அரிது மானிடர் ஆதல் அரிது’ என்பது மூத்தோர் வார்த்தை. மானிடப் பிறவியிலும் , சைவமாம் சமயம் சார்தல் அதனினும் அரிது. சைவ சமயத்தில் பிறந்தாலும், தமிழால், இறைவன் திருமேனி தீண்டிப் பூசிக்கும் சைவ ஆசாரியர் குலத்தில் பிறத்தல் பூர்வ புண்ணியப் பேற்றாலேயே அமையும்.
சேக்கிழார் பெருமான் தம் பெரியபுராணப் பகுதியில், தடுத்தாட் கொண்ட புராணத்தில், சுந்தரமூர்த்தி சுவாமிகள் குல மரபு பேச வந்தவிடத்து "மாதொரு பாகனாருக்கு வழிவழி அடிமை செய்யும் வேதியர் குலம்’ என்று சைவ ஆசாரிய மரபினரை புகழ்ந்து உரைக்கின்றார். முப்போதும் திருமேனி தீண்டுவார் புராணத்துள்
எப்போது மினியபிரா னின்அருளா லதிகரித்து மெய்ப்போத நெறிவந்த விதிமுறைமை வழுவாமே அப்போதைக் கப்போதும் ஆர்வமிகும் அன்பினராய் முப்போது மர்ச்சிப்பார் முதற்சைவ ரம்முனிவர்
என்றும்,
தெரிந்துணரின் முப்போதும் செல்காலம் நிகழ்காலம் வருங்காலமானவற்றின் வழிவழியே திருத்தொண்டின் விரும்பியவர்ச் சனைகள் சிவ வேதியர்க்கே உரியனஅப்
பெருந்தகையார் குலப்பெருமை யாம்புகழும் பெற்றியதோ,
என்றும் சேக்கிழார் சைவ ஆசாரியப் பெருமக்களினி பெருமைகளை விதந்துரைத்துள்ளார்.
உலகில் பலரும், மாமன்னர்களும், குறுநில வேந்தர்களும் பெருஞ் செலி வர்களும் , சைவத்தையும், சிவாலயங்களையும் பாதுகாத்து நின்றதாகக் கூறக் கேட்கிறோம். உண்மையில், வறுமையில் வாடிய போதும் போர் மேகங்கள் சூழ்ந்த போதும், பிற மதத்தார் படையெடுப்புகளால் நாசம் வந்துற்ற போதும் மனம் தளராது சிவாலயங்களையும், இறைவர் திருமேனிகளையும் தங்கள் கண்களில் மணிகளாகக் காத்து நின்ற செம்மாப்பு உடைய வர்கள் சைவ ஆசாரியப் பெருமக்களே ஆவர். தமிழர்களும், சைவப்
 

திசுவரர் பாலர் 4)
பிறக்க வேண்டும் லாநிதி, பேராசிரியர், முனைவர் கணபதி, மயிலாடுதுறை)
பெருமக்களும் கைகூப்பி வணங்க வேண்டியது அன்னார் திருவடிகளையே என்பது சத்தியத்திலும் சத்தியமாகும்.
காரைநகர் மணிவாசகர் சபையினி காப்பாளரும், கனடா சைவசித்தாந்த மன்றத்தின் காப்பாளரும், “அன்புநெறி' என்னும் மாத இதழின் சிறப்பாசிரியரும், காரைநகர் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் நிறுவனருமாகிய பண்டிதமணி சிவத்திரு. க. வைத்தீசுவரக்குருக்கள் பன்னூறு விழுதுகளுடன் வேர்விட்டு எழுந்து நிற்கும் ஓர் ஆலமரமாகத் திகழ்பவர்.
பன நாட்டம் சிறிதுமின்றித் தம் 85ஆவது அகவையிலும், “செல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமே' என்ற சிந்தை நிறைவோடு, வறுமை வாழ்க்கையில் மகிழ்ந்திருக்கும் மாமனிதர்.
1982 இல் நடைபெற்ற காரைநகர், ஈழத்துச் சிதம்பரம் மணிவாசகர் சபை வெள்ளி விழா நிகழ்ச்சிகளுக்குத் தலைமை தாங்க நானும் என் துணைவியார் திருமதி சந்திரா செல்வக்கணபதி அவர்களும், ஐயா அவர்களால் அழைக்கப்பட்டோம். அங்கே தங்கியிருந்த நாள்களில், குருக்கள் ஐயா அவர்களின் அன்பிலும், அரவணைப்பிலும், சிறு குழந்தைகள் போல் மகிழ்ந்திருந்தோம். அவர்களின் அன்பையும், பண்பையும், வேதாகமக் கல்விப் பெருமிதத்தையும், நியமம் தவறாத பூசைச் சிறப்புக்களையும் அருகில் இருந்து கண்டு, அகம் மகிழ்ந்தோம். நட்பைப் போற்றும் பண்பாளராகிய ஐயா அவர்கள், கடந்த 19 ஆணர்டுகளில் இடையறாது கடித வழியும், அன்பர் வழியும் என் தொடர்பைப் போற்றி புதுப்பித்து வந்துள்ளார்கள்.
எண்பத்து ஐந்து அகவை நிறையும் ஐயா அவர்கள், நூறு ஆண்டுகள் வாழ்ந்து சைவத் திற்கும், தமிழுக்கும் தொண்டாற்றி மகிழ வேண்டும் என்று, அன்னை சிவகாமி உடனமர் திண்ணபுரத்து திருக்கூத்தன் திருத்தாள் மலர்களை வந்தித்து வாழ்த்துகின்றேன்
மீண்டும் ஒரு பிறப்பு அமையுமானால் அப்போதும் எங்கள் மதிப்புக்குரிய குருக்கள் ஐயா அவர்கள் ஈழத்தில், தமிழ் மரபில், சைவம் வளர்க்கும் குலமரபில் அவதரித்து, தமிழ்ச் சைவத்தை ஈடேற்றச் சிவபெருமான் கருணை பாலிக்க பிரார்த்திக்கிறேன்.
சுபம்

Page 52
5[) வைத்திகள்
மனிதருகி (கலாபூஷணம், அருே திருமதி வசந்தா ை கரிய மாலினும் கண்ணுத
லாலினும் உரிய தாமரைமேல் உறை
வானினும் விரியும் பூதம் ஓர்ஜந்தினும்
ம்ெய்யினும் பெரியர் அந்தணர் பேணுதி உள்ளத்தால்
மும்மூர்த்திகளிலும், உலகத் தோற்றத்திற்குக் காரணமான பஞ் சபூதங் களிலும் சிறந்தவர் அந்தணர்கள் என்பது கவிச்சக்கரவர்த்தி கம்பனின் பதிவு. வாய்மை, ஒழுக்கம், கருணை, ஒப்புரவு நிரம்பிய மறையவர்கள் இருப்பதால்த்தான் மழையே பொழிகின்றது.
"வேதம் ஒதும் வேதியர்க்கோர் மழை நீதி స్క్రిస్తే மன்னவர்க்கோர் மழை மங்கை மாதர் கற்பினுக்கோர் மழை"
என்று திங்கள் மும்மாரி பெய்து வையகம் வளம் சிறக்கும்.
சம்பந்தக் குழந்தையும்
வாழ்க அந்தணர் வானவர் ஆணினம் வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக ஆழ்க தீயதெல்லாம் அரன் நாமமே சூழ்க வையகமுந் துயர் தீர்கவே.
என்று வையகம் துயர்தீர வைதிகர் வாழ வேண்டும் என்று உறுதிபடக் கூறுகின்றது. அந்த வைதிகர்கள் சுயநலக் கலப்பில்லாமல், பொருளாசை இல்லாமல், மற்றவர்களுக்காக வாழ வேண்டும். பொருள் ஈட்டத்தையே முதன்மை இலட்சியமாகக் கொண்டு வாழும் இன்றைய சூழ்நிலையில் மேலே குறிப்பிட்ட பண்புகளுடன், தூய தொண்டையே உயிர் மூச்சாகக் கொண்டு வாழும் ஒரு மனிதனைக் காண்பது என்பது அசாத்தியமானது. அந்த அசாத்தியத்தைச் சாத்தியமாய்ச் செய்து நம்மிடையே வாழும் உயர்குணப் பெருந்தகை ஒருவர் உண்டு என்று கூறினால் அது காரைநகர் தந்த கருணையாளன், பண்டிதர் சிவபூரீ க. வைத்தீசுவரக் குருக்கள் அவர்கள்தான். நாம் அப்பரடிகளைப் பார்த்ததில்லை. ஆனால் பண்டிதர் சிவபூரீ குருக்கள் அவர்களைப் பார்த்தால் அந்தக்குறை நீங்கி விடும். காரைநகர் திருவாசக விழா சிவமணம் கமழும் விழா. அறிஞர்கள் பலரது நாவிலிருந்து இதயத்திலிருந்து திருவாசகம் பொங்கிப் பூரிக்கும் திருவிழா. அவ்விழாவில் தனது வயதையும்,
 

Jirsi Irisoi i மாணிக்கம் ர்மொழி அரசி, வித்துவான் வத்தியநாதன் - ஜே. பி.)
தளர்ச்சியையும் கருதாது ஒரு பதினெட்டு வயது இளைஞனின் சுறுசுறுப் புடன் அனைத்து வேலைகளிலும் பங்கு கொண்டு தேனீயைப் போன்ற சுறுசுறுப்புடன் இயங்கி இன்முகத்தோடு உபசரிக்கும் பண்பாளர் குருக்கள் அவர்கள். காரைநகரில் அவரது வீடே ஒரு ஆச்ரமச் சூழலை நமக்கு நினைவூட்டும். அவரது துணைவியார், குழந்தைகள் அனைவருமே தலைவனது தொண்டில் நிழலாக நின்று பணி புரிபவர்கள்.
சிவபூர் க. வைத்தீசுவரக் குருக்கள் அவர்களது ஆழ்ந்த புலமை பாராட்டப்பட வேண்டியது. பழைய நூல்களில் அவர் கொண் டிருக்கும் ஈடுபாடு போற்றத்தக்கது. காரைநகர் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் ஆணிவேராக விளங்கியவர் சிவத்திரு குருக்கள் அவர்கள். ஈழத்துச் சிதம்பர புராணத்தை புலவர்மணி, பண்டிதர் இளமுருகனார், பணி டிதை பரமேஸ்வரி இளமுருகனார் இருவராலும் ஆக்கமும் உரை விளக்கமும் செய்விக்கப் பெற்று அச்சேற்றி உலாவரச் செய்த பெருமை குருக்கள் அவர்களையே சாரும். அதே போல இருபாலைச் சேனாதிராய முதலியாரின் மாணவரும், பூரீலழறீ ஆறுமுக நாவலரின் காலத்தவருமான திரு. கார்த்திகேயப் புலவர் எழுதிய திண்ணபுர அந்தாதிக்குத் தக்காரைக் கொண்டு உரை விளக்கம் காண வேண்டும் என்ற பேராவல் உந்த தருமையாதீன வித்துவான் செஞ்சொற் கொண்டல் தமிழாகரர் திருமுறை உரைமணி அமரர் டாக்டர் திரு. சொ. சிங்காரவேலன் அவர்களைக் கொண்டு, ஆழ்ந்து அகன்ற செவ்விய உரை விளக்கத்தை வெளியிட்ட அரிய முயற்சியாளர். தெய்வப் பணியன்றி வேறு பணிபறியாத் தகைமையாளர். தூய அன்பினால் அனைவரையும் தம்வசமாக்கும் பெரியார். பல்லாண்டு, பல்லாண்டு சிறந்து வாழ்ந்து தமிழிற்கும், சைவத்திற்கும் மேலும் பல ஆக்கப் பணிகளைப் புரிந்து வாழ, பூரீ சௌந்தரநாயகி உடனுறை பூரீ சுந்தரேசுவரப் பெருமான் திருவருள் பாலிக்க, இறைஞ்சி வனங்குகிறேன்.
நலமே நிறைக.
நன்றி. அன்புநெறியில் மலர் t இதழ் 2இல் வெளியானது.

Page 53
வைத்தீசு
(வட்டுக்கோட்ை க. மயில்வாகனன
காரை மருத்துவனார் என்னும் புனை பெயர்கொண்ட சிவத்திரு க. வைத்தீசுவரக் குருக்கள் ஐயாவுடன், அவர் குடும்பத் தாரு டன் ஆவி ர நூற்றாண்டுக்கு மிகை யாகப் பழகி உள்ளேன். குருக்கள் 3. ШТЕТ 51 எனினும் போதெல்லாம் பதிதுப் பாட்டினுள் ஒன்றாய திருமுருகாற்றுப்படையுள், இடம் பெற்ற சில வரிகள் என் மனத்திரையில் நிழலாடும் ஆம்.
". . இகலொடு செற்றம் நீக்கிய மனத்தினர்; யாவதும் கற்றோர் அறியா அறிவினர்; கற்றோர்க்குத் தாம் வரம்பாகிய தலைமையர்; காமமொடு கடுஞ்சினம் கடிந்த காட்சியர் இடும்பை யாவதும் அறியா இயல்பினர்.”
-திருமுருகாற்றுப்படை 18-188
இனி இவ் வடிகளின் பொருளைச் சிறிது நோக்குவோம். இகலொடு செற்றம் நீக்கிய மனத்தினர்; இகல் என்பது மாறுபாடு, அது நெடுங்காலம் நிலைப்பட்ட வழி, செற்றமாக மாறிவிடும் செற்றம் - சினம், கோபமுமாம். இவை நீக்கிய மனத்தினை உடையவர்.
யாவதும் கற்றோர் அறியா அறிவினர் பலவற்றையும் கற்றோரால் சிறிதும் அறியப்படாத இயல்பான அறிவினை
LLII.
கற்றோர்க்குத் தாம் வரம்பாகிய தலைமையர்: பலவற்றையும் கற்றோர்க்கு, தாம் எல்லையாகிய தலைமையை உடையவர். உரைகல் போல்வார் எனினுமாம். காமமொடு கடுசினம் கடிந்த காட்சியர்: ஆசையுடன் கூடிய சினத்தையும் விட்டவர். கோபத்தின் பின், சிறிது பொழுது நிற்பது சினம் என்பர்.
இடும்பையாவதும் அறியா இயல்பினர்; விரதாதிகளால் உடல் வருத்தம் உளவேனும் மனத்தால் வருத்தம் சிறிதும் அறியப்படாத இயல்பினர். இடும்பையை வறுமை என்று குறிப்பிடுதலும் உண்டு.
"புலன் அழுக்கற்ற அந்தணாளராகிய குருக்கள் ஐயாவிடம் இத்துணை உயரிய விழுமியங்கள் அமைந்து கிடத்தல் உண்மை உண்மை!! உண்மை!!! வெறும் புகழ்ச்சி இல்லை.
எங்கள் குருக்கள் ஐயாவுடன் பல்லாண்டு காலம் பழகியவன் என்று தொடக்கத்தில் கூறி இருந்தேன். ஐயா அவர்கள் முன்னாளில் ஈழமணித் திருநாட்டில் தலை சிறந்து விளங்கிய பேராசாண் மார்களாகிய, வித்துவசிரோமணி கணேசையா, வித்தகம் கந்தையா பிள்ளை, முகாந்திரம், சிவத்திரு சதாசிவையர், வித்துவான், பண்டிதமணி ந. சுப்பையாபிள்ளை, நவநீதகிருஷ்ண பாரதியார், பல்கலைப்புலவர் சு, நடேசபிள்ளை, கலாநிதி பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை,
 

5
5) JIJI ID-Losi
இருவேம். யூர் புலவர்மணி பண்டிதர்
ார், ஓய்வு பெற்ற அதிபர்.)
மற்றும் புலவர்மணி பண்டிதமணி சோ. இளமுருகனார் ஆதியருடன் நெருங்கிப் பழகி இருந்தார். அவர்களின் சீர்மையையும், செயல் திறமைகளையும் என்றும் பாராட்டிப் பேசுவார்.
விதுரர் தமது இல்லத்தை மாதவம் செய்த சிறுகுடில் என்று குறிப்பிடுவார். குருக்கள் ஐயாவின் சிறு குடிலில் தென்னகத்துத் தமிழ்ச் சான்றோர்கள், ஈழத்துத் தமிழ் அறிஞர்கள், எல்லோருமே சென்று வந்துள்ளனர். அந்த மாதவம் செய்த குடிலுக்கு யானும் செல்வது வழக்கம். இக்கட்டுரையை எழுதும் போது அவ்வினிய நாள்கள் நினைவிற்கு வருகின்றன.
அங்கு பெரிய நூலகம் ஒன்று இருந்தது. தண்டமிழ்த் தொன்னூல்கள் இருந்தன. வடமொழி நூல்களும் சிறப்பாக ஆகமம் பத்ததி போன்றவற்றின் ஏட்டுப்பிரதிகளும் இருந்தன. கணபதீசுவரக் குருக்கள், கார்த்திகேயப் புலவர் முதலிய முந்தையோர்களின் நூல்களும் காணப்பட்டன. நூலகத்தை உயிரினும் மேலானதாக ஓம்பினார். தமிழகத்து நாளிதழ், வார இதழ், மாத இதழ் முதலியனவும் ஈழத்துச் செய்தித் தாள்களுள் சிறந்தனவும் சேமிக்கப்பட்டு இருந்தன. குருக்கள் ஐயாவே ஒரு நடமாடும் நூலகம்.
நுண்மாண் நுழைபுலம் மிக்க இவர், சமய குரவர் சந்தான குரவர்களிடம் இறுக்கமான பத்தியுடையவர். தோத்திர சாத்திரங்களிலும் முழுமையான தேர்ச்சி உடையவர். திருவாசகத் தேனை அருத்தியுடன் மாந்தும் அமைதியினர். தேவாரங்களில் ஈடுபாடு கொன டு பொன் வேண்டும் போதும் நோயுற்ற போதும் எல்லாம் "இடரினும் தளரினும்' "அங்கத்துறு நோய்கள்” முதலிய தேவாரங்களை ஒதுவார்.
யான் கண்ணுக்கு ஒருபோது அறுவைச் சிகிச்சை பெற்றிருந்தேன். அண்மையில் கணி பார்வையில் ஊறுற்றிருந்தேன். அவ்வேளைகளில் எல்லாம், “பேசுந்தரம் பெற்ற பெரும்பர வைக்காகப் பொற்காசு தரப் பெற்ற கண்பெற்ற கவி வல்லவனாகிய கந்தரர் பாடியருளிய “மீளா அடிமை” என்று தொடங்கும் திருவாரூர் திருப்பதிகத்தை பாராயணம் பண்ணும்படி ஆலோசனை கூறியிருந்தார்.
ஆசிரியப் பயிற்சி பெற்ற சங்கதம், ஆங்கிலம் தெரிந்த தமிழ்ப் பண்டிதராகிய இவர் இலங்கை அரசாரின் பாடசாலைகளில் அதிபராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இலக்கணக் கல்வியில் துறைபோய இவ்ர் இலக்கணக் கல்வியை எளிய உதாரணங்களைக் கொண்டு கற்பிக்க வேண்டுமென அடிக்கடி கூறுவார். வெறுமனே உரையாசிரியர் கூறிய உதாரணங்களை மனப்பாடம் செய்வித்தல் பொருந்தாது என்பார். உதாரணமாக வினைத் தொகையை எடுத்துக் கொள்வோம். தொடர்ந்து "கொல்களிறு’ என்று ஏன் கூற வேண்டும். “கடிநாய் என்று கூறினால் மாணவனுக்கு நன்கு புரிந்து விடுமே” என்று கூறிப் புன்முறுவல் செய்வார். தாம் நனி முயன்று வித்தகம் கந்தையாபிள்ளையுடன் சேர்ந்து நன்நூலுக்கு எளிய உதாரணங்களை அட்டவனைப் படுத் திரி வைத்திருந்ததாகவும் அவ்வட்டவணை கால வெள்ளத்தில் கரைந்து போயதாகவும் கவலையுடன் சு றுவார்.

Page 54
52 வைத்தீசு
இவர் நல்லாசிரியர் மட்டுமன்றி பல நூல்களுக்கும் ஆசிரியர் ஆவார். தலைசிறந்த பதிப்பாசிரியரும் ஆவார். காரைநகர் தமிழ் வளர்ச்சிக் கழகம் என்ற பெயரில் அமைப் பொன்றை உருவாக்கிப் பல நூல்களை வெளியிட்டு வெற்றி கண்டவர். இலங்கை அரசார் ஈழத்துச் சிதம்பர தலபுராணப் பதிப்பினை மெச்சி இவருக்குச் சான்று நல்கிச் சிறப்பித் துள்ளனர்.
பிரதிகளை சரவை-ஒப்புநோக்குதலில் திறமை சான்றவர். நாம் அவரிடம் பிச்சை கேட்க வேண்டும். முன்பு பண்டிதமணி வித்துவான் சுப்பையாபிள்ளை அவர்கள் பழைய யாப்பருங்கல விருத்தி உரை, ஏட்டுப் பிரதியை இவரை உடன்கொண்டு பாடியெடுத்தாராம். அக்காலத்து ஏட்டுப்பிரதிகள், புள்ளியிடப்படாது எழுதுப்படுவ துண்டு. இவரின் சிறந்த ஆற்றலை பிள்ளை அவர்கள் ஒரு சந்தர்ப்பத்தில் எமக்குச் சொன்னதும் உண்டு.
என்றோ படித்த குண்டலகேசிக் காப்புச் செய்யுள் நினைவுக்கு வருகின்றது. அதில் ஆசிரியர் இறைவன் - தலைவன் இயல்பினை குறிப்பிடுகின்றார்.
முன்றான் பெருமைக்கண் நின்றான முடிவெய்துகாறும் நன்றே நினைந்தான்; குணம், மொழிந்தான; தனக்கென்(று) ஒன்றானும் உள்ளான்; பிறர்க்கே உறுதிக்கு உழந்தான் அன்றே இறைவன் அவன்தாள் சரணங்க என்றே.
பிறர்க்கே உறுதிக்கு - நன்மைக்கு - பாடுபடுவதில் தலைவர் குருக்கள், சலிப்படையாதவர். எவரேனும் தமிழன்பர் மேடையேறிப் பேச வேண்டும். கவிதை, கட்டுரை வடித்தல் வேண்டும். பேரறிஞர் களின் ஆசியும் பாராட்டும் பெறுதல் வேண்டும். எனறெல்லாம் எண்ணுபவர்,
ஆண்டிகேன (திரு. வே. இராசநாயகம், ஒ
சிவத்திரு க. வைத்தீசுவரக் குருக்கள் ஐயா அவர்களுக்கு பாராட்டு விழா எடுப்பது பற்றி மட்டற்ற மகிழ்ச்சி அடைவதோடு, கனடா சைவசித்தாந்த மன்றத்தினருக்கும், ஐ. தி. சம்பந்தன் அவர்களுக்கும், காரைநகர் மணிவாசகர் சபையினருக்கும் என் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.
குருக்கள் ஐயாவைக் கெளரவித்து உபசாரம் செய்வது எமது வருங்கால சந்ததியினருக்கு அவர்ைப்பற்றிச் சொல்லி வைப்பது போல ஆகும். அவருக்கும் எனக்கும் ஜன்மத் தொடர்புகள் இருந்தாலும் யான் அவரைப்பற்றி எழுதுவதற்குத் தகுதியற்றவன் என்பது எனது எண்ணம்.
குருக்கள் ஐயா சிவத்திரு ச. கணபதீசுவரக் குருக்கள் அவர்களின் மகனும் சிவத் திரு க. மங்களேசுவரக்குருக்கள் அவர்களின் சகோதரரும் ஆவர். அவர் ஒரு பண்டிதர். ஓய்வு பெற்ற அதிபர் அவர் சமயத்துக்கும், தமிழுக்கும், சமூகத்துக்கும் செய்த தொண்டுகள் எழுத்தில் அடங்கா.
ஈழத்துச் சிதம்பரத்து ஆதீன கர்த்தாக்களான திரு. அ. ஆண்டிஐயா, திரு. து. முருகேசு என்போர் மறைவு குறித்து முறையே தினகரன் பத்திரிகையிலும், உதயன் பத்திரிகையிலும் ஐயா அவர்கள் எழுதிய கட்டுரைகள் இன்றும் நினைவு கூர்தற்குரியன.

6f IDGof
எண்ணுவதன்றி போதிய போதிய சந்தர்ப்பங்களை - நல்ல நல்ல வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பவர்.
என்னைப் பொறுத்தவரை எப்பொழுதும் ஊக்கிக் கொண்டே இருப்பவர். யான், பத்து ஆண்டுகளுக்கு முன்பு “வட்டுக்கோட்டை அருள்மிகு விசாலாட்சி சமேத விசுவநாதப் பெருமான்’ மீது மரபு வழிச் செய்யுளால் சற்று விரிவான தலபுராணம் ஒன்றை இயற்றினேன். நூல் முழுவதையும் சிரமம் பாராது பார்வையிட்டு பல அரிய திருத்தங்களையும் செய்து உதவினர். தென்னாட்டுப் பேரறிஞர்களிடம் புராணத் தட்டச்சுப் பிரதியை சேர்ப்பித்து நயப்புரையும் பெற்றுத் தந்தார்.
எங்கள் மூதறிஞர் குருக்கள் ஐயா அவர்கள், எல்லாம் அறிவேன் என்று தன்னை வியந்து தருக்காதவர்; வீணே வெகுளி பெருக்காதவர்; பல்பொருள் வெஃகும் சிறுமை அற்றவர். புறநானூற்றுள் இளம் பெருவழுதி என்னும் புலவன் குறிப்பிட்டாங்கு
“முனிவிலர், துஞ்சலும் இலர், பிறர் அஞ்சுவது அஞ்சி பழியை விரும்பாத சான்றோன்”
பாரதி கூறியாங்கு இவர் எமக்கு “நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனுமாய் பண்பிலே தெய்வமாய்” விளங்குகின்றார்.
சரதம், சரதம், சரதம்.
இவர் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழியர் என்று வாழ்த்துகின்றேன்.
சுபம்.
ரியான் துணை ஓய்வு பெற்ற அரச அலுவலர்)
உத்தம குலத்தில் உதித்த சிவத் திரு கணபதீசுவரக்குருக்கள், சிவத்திரு மங்களேசுவரக் குருக்கள், சிவத்திரு வைத்தீசுவரக்குருக்கள் ஆகிய மூவரும் காரைநகர் சிவன் கோயிலுக்குக் கிடைத்த முக்கனிகள் என்றே கூறலாம்.
தினகரன்பிட்டியில் உள்ள வைரவர் கோயிலுக்குப் பல ஆண்டுகள் விளக்கேற்றி வந்த பெருந்தொண்டர் குருக்கள்.
இக்கட்டான - பயங்கரமான - சூழ்நிலையிலும் ஆதீனகர்த்தா திரு. து. முருகேசு அவர்களுடன் ஒத்துழைத்து, சிவன்கோயில் சந்நிதானங்கள் ஒவ்வொன்றிலும் தீபமேற்றி, கற்பூர ஆராதனை செய்து அடியார்களின் வழிபாட்டுக்கு உதவி புரிந்த அவர்கள் மனநிறைவுடன் வீடு செல்வதற்கேற்ற வாய்ப்பை ஏற்படுத்தியமை பற்றி அன்று காரைநகரில் இருந்த மக்கள் கூறக்கேட்டுப் பெருமிதம் அடையாதார் எவருமிலர்.
ஐயா அவர்களுக்கு இந்த நாட்டிலும் பிற நாடுகளிலும் அதிக செல்வாக்கும் அங்குள்ள பேரறிஞர்களின் நட்பும் உண்டு.
ஐயா அவர்கள் நீடுழி வாழ வேண்டும் எனத் திண்ணபுரத் தில்லைக் கூத்தனைப் பிரார்த்திக்கிறேன்.
சுபம்

Page 55
வைத்தி மூதறிஞர் சிவத்
(திரு. ஐ. தி. சம்பந்த
காரைநகரில் சைவமும் தமிழும் வளர்த்த அறிஞர் பரம்பரை உண்டு, காலத்திற்குக் காலம் அவர்களால் ஆக்கப் பட்ட தமிழ், இலக்கிய, சமய படைப்புகள் J፡ | Šùù I! மணி னரின் பெருமை யையும் வரலாற்றுச் சிறப்புக்களையும் செப்பி நிற்கின்றன. இவ்வரிசையில் கார்த்திகேயப் புலவர், அருளப்ப நாவலர், அருணாசல உபாத்தியாயர், அல்லின் ஆ. ஏப்பிரகாம், நாகமுத்துப் புலவர், அம்பலச் சட்டம்பியார், பண்டிதர் அருளம்பலனார் போன்ற பலரை வரிசைப்படுத்தலாம்.
இந்த நூற்றாண்டில் இந்த வரிசையில் இடம் பெறுபவர் எண்பத்தைந்து வயதுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் பண்டிதமணி சிவத்திரு வைத்தீசுவரக் குருக்கள் அவர்கள். சைவமும் தமிழும் அவரது சிந்தனையில் ஊறிப்போனதால் வயது வந்த நிலையிலும் தமிழுணர்வோடு பணியாற்றுகிறார்.
பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியராக தமது கல்விப்பணியை ஆரம்பித்த இவர் இளைப்பாறும் வரையும் ஓய்வின்றி சைவத்திற்கும் தமிழுக்கும் பெரும் பணியாற்றிக் காரைநகருக்கு மட்டுமன்றி சைவ உலகிற்கும் பெருமை தேடித் தந்தவர்.
காரைநகர் தமிழ் வளர்ச்சிக் கழகம் மூலம் தமிழ் மாணவர்களின் கல விக்கு பயனர் படக் கூடிய பாடத்திட்டங்களைத் தயாரித்து இலகுவான முறையில் கல்வியூட்டக் கூடிய வகையில் பாட நூல்கள், கேள்விக் கொத்து, ஆகியவற்றை அச்சிட்டு மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்குப் பணியாற்றியவர்.
பழைய நூல்களைப் புதுப்பித்தார்
மறைந்தும் மறைக்கப்பட்டும் இருந்த காரைநகர் அறிஞர்களால் ஆக்கப்பட்ட பழைய நூல்களை அச்சிட்டு வெளியிடும் பணிகளில் பலகாலமாக ஈடுபட்டு வந்தார். அந்தாதி பிரபந்தம் போன்ற பல நூல்களைத் தேடியெடுத்து உரை எழுதுவித்து வெளியிட்டதன் மூலம் காரைநகர் ஆலய வரலாறுகள் ஆதாரத்தோடு தெரிய வந்தன. மனத்தளர்வின்றி இப்பணியில் ஈடுபட்டது பாராட்டத்தக்கதாகும்.
ஈழத்துச் சிதம்பர புராணம்
ஈழத்துச் சிதம்பர புராணத்தை உருவாக்கிய சிற்பி உயர்திரு. வைத்தீசுவரக்குருக்கள் என்றால் மிகையாகாது. இப்புராண பாடல்களை புலவர்மணி இளமுருகனார் அவர்களினால் பாடப்பெற்று பண்டிதை திருமதி பரமேசுவரி இளமுருகனார் அவர்களினால் உரை எழுதி அந்நூலை வெளியிட வைத்த பெருமை குருக்கள் அவர்களுக்கே
 

figuri IDs 53 திரு. க. வைத்தீசுவரக்குருக்கள் வாழ்வும் பணியும்
ன் - ஆசிரியர்-புதிய காரைஒளி, சுடரொளி
இலண்டன்)
உரியது. அக்கால கட்டத்தில் இந்நூலை வெளியிட அவர் செயற்பட்ட விதம் அதிசயமானதும் அற்புதமானதும். எடுத்த காரியத்தை நம்பிக்கை யுடனும், உறுதியுடனும் அயராது உழைத்து வெற்றி காணும் திறனும் வல்லமையும் தில்லைச் சிவனின் திருவருளால் கிடைத்தது. இந்நூல் ஒன்றே குருக்கள் அவர்களின் சைவத்தமிழ்ப்பணிக்குச் சான்றாக என்றும் திகழும் இந்நூல் காரைநகர் மக்களுக்கு மட்டுமன்றி உலக மக்களுக்குக் கிடைத்த பொக்கிசமாகும்.
ஈழத்துச் சிதம்பரம் வளர்ச்சியில்
காரைநகர் சிவன்கோவில் என அழைக்கப்படும் ஈழத்துச் சிதம்பரத்தின் வளர்ச்சியிலும் உயர்ச்சியிலும் வைத்தீசுவரக்குருக்ககள் அவர்களதும் அவர் குடும்பத் தினதும் பங்களிப்பு மகத்தானது.
காரைநகர் மணிவாசகர் சபை நடத்தும் மார்கழி மாத விழாவிற்கு சமயப் பெரியார்களையும், அறிஞர்களையும் வரவழைத்து அரும் பெரும் உரைகள் நிகழ்த்த வழிவகுத்துக் கொடுத்த பெருமை குருக்கள் அவர்களுக்கே, ஈழத்துச் சிதம்பரத்தின் பெருமையை உலகளாவிய ரீதியில் துலங்க வைத்த குருக்கள் அவர்கள் ஆற்றிய பணி குறிப்பிடத்தக்கதாகும்.
என்னை எழுத்தாளன் ஆக்கியவர்
குருக்கள் அவர்களின் பல்வேறு பணிகளில் தனிப்பட்டவர்களை வளர்த்து விடுவதிலும் முன்னின்று உழைப்பவர். எனக்கு எழுத வேண்டும் என்ற ஆர்வம் இளமையில் இருந்தது. 1981 ஆம் ஆண்டு குருக்கள் அவர்களிடம், எனக்கு பத்திரிகை நடத்துவதற்கு ஆவல் இருப்பதாகக் கூறினேன். குருக்கள் அவர்களின் மருமகன் திரு. சரவணபவன் (சிற்பி) சிறந்த எழுத்தாளன். கந்தரோடையில் வசிப்பவர் “கலைச்செல்வி' என்ற மாக வெளியீட்டை நடத்தி வருபவர். என்னை அவருக்கு அறிமுகம் செய்து எனது எழுத்துத் துறையை வளர்க்க உதவுதம்படி அவரிடம் கூறினார். இரு ஆண்டுகள் “கலைச்செல்வி' என்ற மாத வெளியீட்டில் பணி புரிந்ததால் எழுதும் ஆற்றலையும் ஆர்வத்தையும் பெற்றேன். சிவத்திரு வைத்தீசுவரர் அவர்கள் செய்த இந்த மகத்தான வழிகாட்டலை எனது வாழ்க்கையில் என்றும் மறக்க முடியாது. இது போன்று பலருக்கு தன்னலம் கருதாது உதவியுள்ளார்.
ஆத்மிக சுத்தியோடு பணியாற்றும் பெருந்தகை
ஆத்மிக சுத்தியோடு சைவமும் தமிழும் வளர அரும் பணியாற்றி வரும் மூதறிஞர் பண்டிதமணி சிவத்திரு க. வைத்தீசுவரக் குருக்கள் எண்பத்தைந்து அகவை எய்தும் இந்நாளில் அவரைச் சைவ உலகம் பாராட்டுகிறது: வாழ்த்துகிறது. ஒருவர் வாழும்பொழுது கெளரவிக் கப்பட வேண்டும். அவர் பணிக்கு மக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும்.

Page 56
54 வைத்தீசு
சைவமும் தமிழும் வளர்த்த புண்ணிய பூமியாகிய காரைநகரில் பிறந்த எவர் எங்கு சென்று வாழ்ந்தாலும் சைவத்தையும், தமிழையும் வளர்க்கும் தெய்வீகப் பணியில் ஈடுபடுவது பிறந்த மண்ணுக்கும் பெருமை அளிப்பதாகும். கனடா சென்று வாழும் தில்லையம்பலம் விசுவலிங்கம் சமயநெறி பண்பாளர். தமிழ் ஆர்வலர். இப்பெருமகன் உருவாக்கி வளர்த்து வரும் “சைவ சித்தாந்த மன்றம்’ உலகளாவிய ரீதியில் சைவப்பணியாற்றி வருகிறது. “அண்டிநெறி” என்னும் மாத வெளியீடு சைவநெறி பரப்பும் ஒளி விளக்காக விளங்குகிறது.
ஆத்மீக நெறியாளன் திரு. தி. விசுவலிங்கம் அவர்கள் சிந்தனையில் உருவானதே சிவத்திரு க. வைத்தீசுவரக் குருக்கள் அவர்களுக்கு எண்பத்தைந்து அகவை நிறைவில் பாராட்டு மலர் ஒன்று வெளியிட வேண்டும் என்ற கருத்து. அதற்கு உறுதுணை புரிய வந்தவன் என்ற முறையில் அவரது முயற்சியைப் பாராட்டுகிறேன்.
மானிடம் வென்றதம்
(பண்டிதை யோகல
மண்ணில் மலர்ந்த மலர்கள் யாவும் மணம் பரப்பும் என்று கூற முடியாது. எனினும் சில மலர்கள் சேய்மைக் கண்ணும் மணம் பரப்பவல்ல ஆற்றல் உடையவை என்பதற்கு பண்டிதமணி சிவத்திரு க. வைத்தீசுவரக் குருக்கள் அவர்களே சான்று.
தன்னுயிர் தான் அறப் பெற்றானை ஏனைய மன்னுயிர் எல்லாம் தொழும்.
என்ற வாசகத்தின் வழி கனடா வாழ் தமிழ் மக்கள் சார்பில் இயங்கும் சைவ சித்தாந்த மன்றம் ஐயாவுக்கு அவரது 85ஆவது அகவையில் நிறைவு விழா எடுப்பது சாலப் பொருத்தமானது. மனித விழுமியங்களின் அடிப்படையில் வாழ்க்கை அமைந்து விட்டால் அதுவே செம்மையான வாழ்க்கை.
பண்டிதமணி அவர்களுடன் எனக்குள்ள தொடர்பு மிக நெருக்கமானது. அடிக்கடி இலக்கிய சர்ச்சைகள் கால நேரம் போவது தெரியாமல் இடம்பெறும். எந்த விடயத்திலும் அவருக்குள்ள ஆழ்ந்த புலமை அவரை ஒரு நடமாடும் பல்கலைக்கழகம் என்றே எண்ண வைக்கும். எந்த விடயத்தையும் தக்க ஆதாரங்களுடன் எடுத்து நிறுவுவார். மேலும் விளக்கம் வேண்டுமா? நூல்கள் எடுத்துக் காட்டுவார். அவர் வீடே சிறந்த ஒரு நூலகம். அவரிடம் நூல்கள் பெற வருவோர் தொகை இத்தனை என்று அளவிட்டுக் கூறமுடியாது, நூலகத்தில் நூல்கள் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளன என்பது மிகைக் கூற்றன்று. ஆய்வு நூல்களா? இலக்கண நுஸல்களா? இலக்கிய நூல்களா? எது எது தேவையோ அது அது கைவரப் பெற்றவர்கள் அது அதைப் பெற்றுக் கொள்ள முடியும்.
அவர் சுவாசிக்கும் மூச்சுக் காற்று தமிழ். அதன் விளைவே தமிழ் வளர்ச்சிக் கழகம். மாதந்தோறும்

hJJi JD60ř
சைவசித்தாந்த மன்றம் மூதறிஞர் சிவத்திரு க. வைத்தீசுவரக் குருக்கள் அவர்களுக்கு “சிவத்தமிழ் வித்தகர்” என்ற பட்டத்தை வழங்கி கெளரவிப்பதை சைவ உலகம் பாராட்டுகிறது. இம்மன்றத்தின் முயற்சியால் பாராட்டு மலர் ஒன்று வெளிவருவதும் திண்ணைக்கழியான் திருவருளே. இந்தப் பணியில் சிறியேனும் பங்கு கொள்ள வாய்ப்பளித்த மன்ற தாபகர் திரு விசுவலிங்கம் அவர்களுக்கும் மலரைச் சிறப்புடன் உருவாக்கி உதவிய திருமதி வடிவழகாம்பாள் விசுவலிங்கம் அவர்களுக்கும் காரைநகர் மக்கள் சார்பில் நன்றியும் பாராட்டும்.
எமது பெரும் மதிப்புக்குரிய பண்டிதமணி சிவத்திரு க. வைத்தீசுவரக் குருக்கள் அவர்கள் மேலும் நீண்ட காலம் வாழ்ந்து சைவத்துக்கும் தமிழுக்கும் தொண்டாற்ற தில்லைச் சிவனின் திருவருள் கிடைக்க நாம் எல்லோரும் பிரார்த்திப் போமாக.
சுபம்
மா. சில நினைவுகள் ட்சுமி சோமசுந்தரம்)
வெளிவரும் க.பொ.த. (சாதாரணம்) வினாத்தாள்களை வெளியீடுகளையும் பெற்றுக் கொள்ளும் வாடிக்கையாளர்களில் யானும் ஒருவர். தள்ளாத வயதிலும் துடிப்புடன் செயலாற்றுவார். ஐந்தாம் திகதிக்குள் மாதாந்த வினாத்தாள்கள் நாட்டின் சகல பாகங்களையும் சென்றடைந்து விடும் என்பது என்னவோ உண்மை. பணம் குறிப்பிட்ட நேரத்தில் வந்தடையும் என்று எதிர்பார்க்க முடியாது. எனினும் வெளியீடுகள் காலந் தவறாது. உள்நாட்டு இடப்பெயர்வு அவரது வெளியீட்டுக்குத் தடைக்கல்லாக அமைந்து விட்டது.
கல்வி தறுகண் இசைமை கொடையெனச் சொல்லப்பட்ட பெருமிதம் நான்கே.
என்பது தொல்காப்பியரின் வாக்குப்படி அவருக்கு இத்துணைப் பெருமையையும் தேடித் தந்து விட்டது. அவரது விழாவை நேரில் கண்டு களிக்க முடியாவிட்டாலும்
“யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரைதானே’
என்ற கூற்றின்படி இன்னுரை வழங்கச் சந்தர்ப்பம் கிட்டியமையையிட்டு இறும்பூ தெய்துகிறேன். மானுடப் பண்பு வளர்ச்சியில் அவர் ஒரு அறிவுக் களஞ்சியம் அறிவியல் விருத்தி, இலக்கிய வளர்ச்சியில் அழகுணர்ச்சி, ஒழுக்க வளர்ச்சி, ஆத்மீக உணர்வு ஆகியன அப்பெட்டகத்துள் அடக்கம். எதை எண்ணினாரோ அதையே செய்து முடிக்கும் வல்லாளர்.
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்.
அவரது புகழ் தமிழுள்ளவரை மணக்கட்டும்.
சுபம்

Page 57
வை:
சிவத்தமிழ் 6 சிவத்தி (திரு. தி. விசுவலிங்கம் நிர்வாக ஆ
பண்டிதமணி சிவத்திரு க. வைத் தீசுவரக் குருக்கள் அவர்கள் கனடா சைவ சித்தாந்த ம ன ற தட் த ரி ன காப்பாளர்களில் ஒருவரும் , அன்பு நெறி சிறப்பாசிரியர்களில் ஒருவருமாவார். காரைநகர் மணிவாசகர் சபை, காரைநகர் தமிழ் வளர்ச்சிக் கழகம் என்பனவற்றின் தாபகரும் ஆவர். தவத்திரு சிவயோக சுவாமிகளின் ஆசியுடன் உருவானது மணிவாசகர் சபை.
குருக்கள் ஐயா அவர்கள் நல்லாசிரியராக ஆளுமை மிக்க அதிபராக, பத்திரிகையாளராக சமூகத் தொண்டராக, எழுத்தாளராக, பதிப்பாசிரியராக சிவனடி மறவாத சிந்தையாளராக விளங்கி வருபவர். முதிர்ந்த வயதிலும் தளராத உள்ளத்தோடும், உணர் வோடும் சைவத் தமிழ்ப் பணி ஆற்றி வரும் சான்றோர். அன்னார் செப்ரெம்பர் 22ம் திகதி, 2001 இல் எண்பத்தைந்து அகவை நிறைவு பெறுகிறார்.
அவர் எழுதிய, பதிப்பித்த நூல்கள் பல. ஏட்டுப் ်းနှီးnနီ နှီး பலவற்றை அச்சமைத்து பதிப்பித்துள்ளார். தமிழ் நாட்டில் டாக்டர் உ. வே. சாமிநாதையார் அவர்கள் பல நூல்களைப் பதிப்பித்தது போல, ஈழத்தில் பண்டிதமணி சிவத்திரு க. வைத்தீசுவரக்குருக்கள் அவர்களும் பல நூல்களைப் பதிப்பித்துள்ளார். அவர் பதிப்பித்த நூல்களுள் தலைசிறந்து விளங்குவது புலவர்மணி சோ. இளமுருகனார் ஆக்கிய திருத்திண்ணபுரச் சுந்தரேசர் புராணம் என்னும் ஈழத்துச் சிதம்பர புராணம் ஆகும். இந்நூலின் உரையாசிரியர் நூலாசிரியரின் வாழ்க்கைத் துணைவி யாராகிய பண்டிதைமணி இ. பரமேசுவரியார் ஆவார். இந்நூலில், “அந்தணர்க்குண் மணியனையான் அருங்கலைகள் மிகப் பயின்றான் அருமை ஆசான் சந்ததமுஞ் சிவனன்பு தழைக்கின்ற
உள்ளத்தான் தகைசால் நண்பன் கந்தமலி பூம்பொழில் சூழ் திண்ணபுரங்
கவினோங்குங் கருத்து மிக்கான் வந்தவருக்கு அமுதளிப்பான் வண்பெயர்கொள்
வைத்தீசுவரக் குருக்கள்!”
எனப் புலவர்மணி சோ. இளமுருகனார் பண்டிதமணி க. வைத்தீசுவரக் குருக்கள் ஐயாவைப் பராட்டிப் போற்றிப் பாடுகின்றார்.
 

5
5
தீசுவரர் மலர்
பித்தகர், மூதறிஞர், பண்டிதமணி, டு க. வைத்தீசுவரக்குருக்கள்
B.Sc., தலைவர், கனடா சைவசித்தாந்த மன்றம், சிரியர், "அன்புநெறி' திங்கள் இதழ்)
குருக்கள் ஐயா அவர்கள் சைவத் திருமுறைகளிலும், சைவசித்தாந்த சாத்திர நூல்களிலும் ஆழ்ந்தகன்ற புலமையும் ஈடுபாடும் கொண்டவர். சமயகுரவரும், சந்தான குரவரும் மற்றும் அருளாளர்களும் அருளிய சைவசமய நெறிகளில் மக்களை ஆற்றுப் படுத் தி அரவணைத்துச் செல்லும் பண்பட்ட தொண்டர். குருக்கள் ஐயாவின் சிந்தனை, செயலாக்கம், அனைத்தும் சைவசமய தமிழ் வளர்ச்சிக்கும் எழுச்சிக்கும் மானுடத்தின் மலர்ச்சிக்கும் உந்து சக்திகளாக நின்று உயர்நலம் படைத்தன. அதனால் திருவாசக, சைவசமய பண்பாட்டுக் கலாச்சாரம் ஈழத்தில் குறிப்பாகக் கரைநகரில் வளர வழிகோலின.
இந்த மூதறிஞருக்கு சைவ சித்தாந்த மன்றம் "சிவத்தமிழ் வித்தகர்" என்ற பட்டத்தை வழங்கி கெளரவிப்பது சாலவும் பொருத்தமுடையது. இதனால் மன்றம் பெருமையும், நிறைவும் கொள்கிறது. பண்டிதமணி குருக்கள் ஐயா அவர்கள் சைவ உலகிற்கு ஆற்றிய சைவத் தமிழ்ப் பணிகளை, பொதுப் பணிகளைச் சைவ உலகம் நன்றி உணர்வோடு பாராட்டிப் போற்றக் கடமைப்பட்டுள்ளது.
நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க * நல்லார் சொற் கேட்பதுவும் நன்றே - நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு இணங்கி இருப்பதுவும் நன்று.
என்று செந்தமிழ் மூதாட்டி ஒளவையாரின் வாக்கிற் கேற்ப எமக்கு அவரைப் போன்ற நல்லார் ஒருவர் சிடைக்கப் பெற்றது நாம் செய்த புண்ணியம் என்றே கருத வேண்டும். அத்தகைய சான்றோரைப் போற்றி, அவர் பல்லாண்டு பல்லாண்டு நலமுடன் வாழ்ந்து சைவசமயத் தமிழ்த் தொண்டுகள் செய்ய, ஈழத்து சிதம்பர நடராசப் பெருமான் திருவருளை வேண்டி வணங்கி வாழ்த்துவோமாக.
உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன். (294) என்கிறார் திருவள்ளுவர்.
(நன்றி. அன்புநெறியில் மலர் t இதழ் 2 இன் ஆசிரியர் தலைப்பு)

Page 58
திசுவர
சிவபூர் ச. கணபதி
ബg,
F. X.
ததுவான
(மகாவி
±, *-*, \,
 

நீசுவரக் குருக்கள்
C. நடராசா அவர்கள்)
நீர்வளமும் நில வளமும் மலை வளமும் மிக்குப் பொலிந்து திகழும் ஈழமணித் திருநாட்டிலே யாழ்ப்பாணத்துக் காரைநகர்ப் பெரும்பதியிலே, ஈழத்துச்சிதம்பர தேவஸ்தானத் கிலிருந்து எழும் வேத கீத நாதங்கள் திக்கெட்டும் பரவிக் கிருவருளைப் பெழிகின்றன. இத் தேவஸ்தானத்தின் உயிராய், உள்ளமாய் உணர்வாய் இருந்து, அவனருளாலே அவன் நாள் வணங்கி அல்லும் பகலும் அரண்பணி புரிந்து, அவன்தாள் அடைந்தவர் சிவபூரீ ச. கணபதீசுவரக் குருக்கள்.
"இறைமலி நகர்’ எனப் பல்லோராலும் போற்றப்படும் காஞ்சிபுரம் அறநெறி தழைக்க இறைபணி ஓம்பும் அந்தணர்கள் நிறைந்த திருப்பதி. இவ்வந்தணர்களுள் ஒழுக்கத்தால் மேம்பட்ட சில குடும்பத்தினர், இராமநாதபுர மன்னர் சோமசுந்தர சேதுபதி மகாராசாவின் வேண்டுகோளின்படி கிருவுத்தரகோச மங்கைக்கு வந்து அங்குள்ள ஆலயத்திற் சந்ததி சந்ததியாகப் பூசை செய்து வரலாயினர். பல்லாண்டு களின் பின்னர் இங்கே வைசூரி நோயும், கலகமும் ஏற்படவே இவர்கள் திருவுத்தரகோச மங்கையை விட்டு நீங்கி இராமேஸ்வரம் வந்தார்கள்.
ஈழத்து ஐயனார் கோவிலிற் பூசை செய்வதற்கு, அறிவும், ஆற்றலும், தகுதியும் தண்ண்னியும் நிறைந்த துருக்கள்மாரை அழைத்து வரும்படி முத்துமாணிக்கஞ் செட்டியார் என்பவர் இந்தியாவுக்குச் சென்றார். உத்தரகோச மங்கையிலிருந்து இராமேஸ்வரம் வந்திருந்த ஒரு குருக்கள் குடும்பத்தினர், செட்டியாரின் அழைப்பின் பேரில் ஈழநாட்டுக்கு வந்து வியாவில் ஐயனார் கோவிலின் பூசைப் பொறுப்பை ஏற்றனர்.
போர்த்துக்கீசர், தம் இந்துமத எதிர்புக் கொள்கை பினால், வியாவில் ஐயனார் கோவிலை இடித்துச் சேதப்படுத்தினர். அந்நிய ஆட்சியாளரின் அட்டூழியங்களைச் கிக்க முடியாமல், அக்காலத்தில் இருந்த குருக்கள்மார், ஐயனார் கோவிலை விட்டு நீங்கி மணற்காட்டு மாரியம்மன் கோவிலுக்கு வந்தனர். பழம்பெருமை மிக்க இக் குருக்கள் பரம்பரையிலே தோன்றியவர் தான் சிவபூஜீ ச. கணபதீசுவரக் குருக்கள் அவர்கள்.
இவர், 10-3-1888 இல் சிவபூஜி சரவணபவக் குருக்கள் திருவேங்கடம்மா ஆகியோரின் புத்திரராகப் பிறந்தார். ஆரம்பத் தமிழ்க் கல்வியை, காரைநகர் பூரீ சுப்பிரமணிய வித்தியாசாலையில் திரு அருணாசல உபாத்தியார், திரு 3ாக முத்து உபாத்தியார் ஆகியோரிடம் கற்றார். யாழ்ப்பாணத்திலே ஒரு சைவாசிரியர் கலாசாலை டதயமாவதற்கு மூலபுருஷராக இருந்தவர் இந்த அருணாசல டபாத்தியாயர் அவர்களே). காரைநகரைச் சேர்ந்த பூரீ இ. முருகேச ஐயர் என்பவரிடம் சமஸ்கருதம் பயின்றார். பின்னர் துணைவி அப்பாத்துரைக் குருக்கள், வடலியடைப்பு அருணாசல சாளப்திரிகள் கந்தரோடை வைத்தியநாத சாஸ்திரிகள் ஆகியோரிடம் சமஸ்கிருதம் கற்றுவிட்டு அல்வாய் இராமலிங்கக் குருக்கள் (மாப்பிளைக் குருக்கள்) அவர்களிடம் குருகுல முறையில், சைவசமயக் கிரியா விஷயங்களைத் துறைபோகக் கற்றார். மாப்பிளைக் தருக்களிடம் பயின்ற பலருள் இவரே முதன் மாணாக்கர். }ன் மாணாக்கனின் மதி நுட்பத்தையும், கிரியைகளிலுள்ள டுபாட்டையும் கண்டு வியந்து மகிழ்ந்த மாப்பிளைக்

Page 59
வைத்தீசு குருக்கள், தாம் கடமைபுரியச் செல்லும் ஆலயங்களுக் கெல்லாம் தம் பிரதம உதவியாளராகவும் பத்ததி வாசிப்பவ ராகவும் பூரீ கணபதீசுவரக் குருக்கள் அவர்களையே அழைத்துச் செல்வார்.
ஈழத்தின் சிறந்த தமிழ்ப் புலவர்களுள் ஒருவராகத் திகழ்ந்த கார்த்திகேயப் புலவரின் பேர்த்தியும், சிறந்த தமிழ் அறிஞராகிய சிவசிதம்பர ஐயரின் மகளும், காரைநகரிற் பிரபல நொத்தாரிசாக விளங்கிய மஹேசசர்மா அவர்களின் சோதரியுமாகிய சிவயோகசுந்தராம்பாள் அவர்களை 16-3- 1906 இல் கணபதீசுவரக் குருக்கள் திருமணஞ் செய்தார். 8-4-1915 இல் காஞ்சிபுரம் சென்று, சிவபூணி சிவசுப்பிரமணியக் குருக்கள் அவர்களால் ஆசாரியாபிஷேகம் செய்யப்பெற்றார். இதேயாண்டு ஆனித்திங்களில் காஞ்சிபுரம் குமரகோட்டத்துச் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடந்த 33 குண்ட உத்தம மஹாயாகத்தை உடனிருந்து கவனிக்கும் பேறு பெற்றார்.
ஒவ்வொரு நாளும் சிவபூசையும் ஆலய வழிபாடும் செய்து முடித்த பின்னரே உணவு உட்கொள்ளும் வழக்க முடையவர் இவர். கோவிற் பணிக்கென ஆலயக் கதவுகளைத் திறந்து கொண்டு உள்ளே சென்றார் என்றால், அப் பணிகளை ஒழுங்காகவும் வேத, ஆகம, நெறிப்படியும் செய்து நிறைவேற்றும் வரை, உணவோ, நீராகாரமோ எதுவுமே உட்கொள்ளாது சுறுசுறுப்புடன் இயங்குவார் இவர். ஆசாரசீலர், அறவொழுக்கம் உடையவர், நேர்மை மிக்கவர், ஆயிரந்தான் கொடுத்தாலும் தன் நற்கொள்கையினின்று சிறிதும் தவறமாட்டார். சைவர்கள் அனுஷ்டிக்க வேண்டிய விரதங்களுட் பெரும்பாலானவற்றை முறை தவறாது அனுஷ்டித்து வந்தார். கோபுர வாசலுக்குள்ளே செல்லும் எவரையும் இவர் சமமாகவே நடாத்துவார். உயர்நீதி மன்றத்து நீதியரசராக இருந்தாலென்ன, சாதாரண ஏழைக்குடிமகன் என்றாலென்ன, இறைவன் சந்நிதியில் இவர் எவ்வித தாரதம்மியமும் காட்டமாட்டார்.
தன் உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தையும் ஈழத்துச் சிதம்பரேஸ்வரனுக்கு அர்ப்பணித்த பெரியார் இவர். இத்தேவஸ்தானத்திலே தொடர்ச்சியாக 64 ஆண்டுகள் சேவை செய்த பெரும்பேறு வாய்க்கப் பெற்றவர்.
மற்றைய தேவாலயங்களையும் இவர் மறக்க வில்லை. அழைப்பு வந்தவுடன் அகமிக மகிழ்ந்து அவ்வாலயங்களுக்குக்குச் சென்று தம் பணியைச் செவ்வனே செய்து முடிப்பார். நல்லூர்க் கைலாச பிள்ளையார் கோவில், திருமலைப் பத்திரகாளி கோவில், சாந்தையர்மடம் பிள்ளையார் கோவில், முதலிய பல கோவில்களின் கும்பாபிஷேகம் குருக்கள் அவர்களாற் செய்யப்பட்டன. நயினாதீவு நாகபூசணி அம்பாள் கோவில், புங்குடுதீவுச் சிவன் கோவில், திருமலைச் சிவன்கோவில், சித்தன்கேணி மஷா கணபதிப்பிள்ளையார் கோவில் முதலிய ஆலயங்களின் கும்பாபிஷேகத்தில் இவர் சர்வபோதகராகச் சிறப்புடன் பணியாற்றினார். சைவ சமயக் குருக்கள்மார் பலருக்கு ஆசரியாபிஷேகம் செய்து வைத்து, அவர்களை ஆலயப்பணி செய்ய வைத்த பெருமைக்குரிய இவர், கர்வம் சிறிதுமின்றி எந்நாளும் அடக்கமே உருவாக வாழ்ந்து வந்தார். இவர் பிரதம குருவாக இருந்து சிறப்புடன் நடாத்திவைத்த உபநயனங்கள், விவாகங்கள், சாந்திகள் எண்ணிலடங்கா.
ஈழத்துச் சிதம்பரம் தேவஸ்தானத்தின் வடக்கு ரத வீதியிலமைந்த பூணு கணபதீசுவரக் குருக்கள் அவர்களின் இல்லம், ஒரு சமயச் சர்வகலா சாலையைப் போன்றே

bugrifir D6noff 57
விளங்கியதெனலாம். ஆயிரக்கணக்கான ரூபா மதிபபுடைய ஏடுகள், பத்ததிகள், தமிழ், சமஸ்கிருத நூல்கள் இங்குள்ளன. மற்றையோரிடம் இல்லாத பல அபூர்வ ஏடுகள் இவரிடமுள்ளன. இக்காலத்தில் அச்சுவாகனம் ஏறிய நூல்கள் பல, குருக்களவர்களிடம் ஏட்டுருவிலேயே இருக்கின்றன என்றால, அவற்றின் தொன்மையை ஒருவாறு ஊகிக்கலா மன்றோ? யந்திரங்கள், ஒமகுண்டங்கள் முதலியவற்றைப் பல்வேறு வர்ண மையினால், மிகவும் தெளிவாகச் சித்திரமாகத் தீட்டி வைத்திருக்கின்றார். சமய சம்பந்தமான சந்தேகங் களைத் தீர்த்துக் கொள்வதற்கு இலங்கையின் பல பாகங்களிலுமிருந்து இவரிடம் பலர் வந்து கொண்டிருப்பார்கள்.
“ஈழத்துச் சிதம்பரம்” என்ற பெயரில் குருக்கள் அவர்கள் எழுதிய நூல், சமய வரலாற்றுப் பிரியர்களுக்குப் பெரு விருந்தாய் அமைந்துள்ளது. ஈழத் தமிழர்களின் வரலாற்றை அறிய விரும்புவோர்க்குப் பல முக்கியமான செய்திகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இந்தியா, இலங்கைப் பத்திரிகைகள் பலவும், இலங்கை வானொலியும் சைவத் தமிழ் அறிஞர் பலரும் இந்நூலைப் பெரிதும் பாராட்டி உள்ளனர். இந்துசாதனம், ஞானதீபம், கவதரும போதம் போன்ற பத்திரிகைகளில் குருக்களவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகள் பல வெளிவந்துள்ளன.
பூணி கணபதீசுவரக் குருக்கள் அவர்கள், அகில இலங்கைச் சைவ சமயக் குருமார் சபையின் தலைவராக 14 ஆண்டுகள் கடமை ஆற்றினார். இந்து ஆலய பரிபாலனச் சட்டத்தை எதிர்த்து, குருக்கள் அவர்களின் தலைமையில் அ. இ. சைவசமயக் குருமார் சபை அப்போதைய பிரதமரான டி. எஸ். சேனநாயக்கா அவர்களைப் பேட்டி கண்டு, தம் முயற்சியினால் ஓரளவு வெற்றியும் பெற்றது. திருக்கேதீஸ்வர குருகுல பஞ்சாயத்துச் சபையில் குருக்களவர்கள் ஓர் அங்கத்தவராக இருந்து சேர். கந்தையா வைத்தியநாதன் போன்ற பெரியோர்களுடன் உழைத்தார். அகில இலங்கைப் பிராமண குரு சமூக சேவா சங்கம், அகில இலங்கைக் குருப்பிரம்ம வித்தியார்த்தி சபா, ஈழத்துச் சிதம்பரம் திருப்பணிச் சபை, காரைநகர் மணிவாசகர் சபை முதலியவற்றின் போஷகராகவும் இவர் இருந்து வந்தார்.
சைவ சமயக் கிரிகைகளில் ஒப்பாரும் மிக்காருமின்றி விளங்கிய பூரீ கணபதீசுவரக் குருக்கள் அவர்களை, பழனி வேதாகம பாடசாலை அதிபர் ஈசான சிவாச்சரியார், அச்சுவேலி சிவபூீரீ ச. குமாரசாமிக் குருக்கள் போன்ற பெரியார்கள் மனமாரப் பாராட்டியுள்ளனர். குருக்கள் அவர்களின் தலைமையில், கந்தரோடை வட்டாக்கையம்மன் கோவிலில் சொற்பொழிவு ஆற்றிய சென்னைப் பல்கலைக் கழகத்துச் சமஸ்கிருதப் பேராசிரியர் பூரீ துரைசாமி சாஸ்திரிகள், குருக்கள் அவர்களின் ஆழ்ந்த சமஸ்கிருத அறிவையும் தெளிவான உச்சரிப்பையும் பாராட்டினார். சைவ சமயத்துக்குக் குருக்கள் அவர்கள் செய்த சேவையைப் பாராட்டி அகில இலங்கைச் சைவ சமய குருமார் சபையும், சைவாபிமானிகளும் 2110-62 இல் இவருக்குப் பொன்னாடை போர்த்திப் பொற்பதக்கமும் சூட்டினர். வேதாகம கிரியா பூசணம் என்ற பட்டமும் இவருக்கு வழங்கப் பட்டது. அகில இலங்கை குருப்பிரம்ம வித்தியார்த்தி சபையினரால் யாழ்ப்பாணத்தில் நடாத்தப்படும் வேதாகம பாடசாலை, குருக்களவர்களின் பெயரால் - கணபதீசுவர குருகுல வித்தியாலயம் என வழங்கப்படுகின்றது.

Page 60
5
S
வைத்திக.ை
அல்லும் பகலும் ஈழத்துச் சிதம்பரேளப் வாரின் திருவடிகளையே எண்ணிய பூரீ கணபதீசுவரக் குருக்கள் அவர்கள் 1987 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 13 ந் திகதி பிற்பகல் 3 மணியளவில் இறைவன் திருவடி நீழலை
அடைந்தார்.
(நன்றி: காரைநகர் மான்மியம்)
அருமறை நான்கும் வல்லான்
ஆகமம் பலவும் வல்லான் திருமுறை யெல்லாம் வல்லான்
சைவநாற் சலதி மூழ்கிக் குருமணி கொணர்ந்து சைவக்
குலத்தினர்க் கொளியைத் தந்து மருமலர்ச் சோலைத் திண்ண
புரத்தெழு மதிய மொத்தான்.
- ஈழத்துச் சிதம்பர புராணம்
காரைநகர் மணிவாசக கணபதீஸ்வரக்கு
ஈழத்துச் சிதம்பரத்தை மையமாகக் கொண்டு கணபதீசுவரக்குருக்கள் நூலகம் ஒன்றை அமைக்க ஆ
இந்நூல் நிலையத்திற்கு சிவத்திரு கணபதிகள் காரைநகர்த் தமிழ் வளர்ச்சிக் கழகம் என்பனவற்றின் தாப வைத்தீசுவரக் குருக்கள் அவர்கள், தாம் அரிதின் முயன்று மொழிகளிலும் உள்ள நாலாயிரத்துக்கு மேற்பட்ட சைை
| சோதிட சிற்ப நூல்களையும், வரலாற்று நூல்களையும் 38 ஏ
வழங்கியுள்ளார்கள். இந்த நூல்கள் பெறுமதி மிக்க அரிய ரூபாவாகும் என்பது நூல்களைப் பார்வையிட்ட அறிஞர்
நூலகக் கட்டடத்தை அமைப்பதற்கும், தேவை இலட்சம் ரூபா தேவைப்படுகிறது. ஆகவே சபை மே உதவியினை அன்பர்களிடமிருந்து சபையினர் எதிர்பார்த்தி
நிதி மிகுந்தவர் பொற்குவை தளிர் நிதி குறைந்தவர் காசுகள் தளிர் அதுவுமற்றவர் வாய்ச்சொல் அருவீர் ஆன்ைமையாளர் உழைப்பினை நல்கீர்
எதுவும் நல்கியிங் செல்வகை பானும் இப்பெருந் தொழில் நாட்டுவம் வளிர்.
காரைநகர் இலங்கை வங்கியில் காரைநகர்
கனக்கு
Karainagar Ma Bank Of Ceyl Account
பண்டிதர் மு. சு. வேலாயுதபிள்ளை செல்வி சி.
ങ്ങബ് பொருள

IITIf Iribuff
ஈழத்துச் சிதம்பரத் தேர்த் திருவிழா
கர் சபை அமைக்கவிருக்கும் குருக்கள் நூலகம்
இயங்கி வரும் மணிவாசகர் சபையினர் சிவத்திரு ச. வன செய்து வருகின்றனர்.
ரக் குருக்களின் தவப்புதல்வரும், மணிவாசகத் சபை, கரும், காப்பாளரும் ஆகிய பண்டிதமணி சிவத்திரு. க. று தேடி வைத்திருந்த, சமஸ்கிருதம், தமிழ் என்னும் இரு சமய, தத்துவ, புராண, இதிகாச இலக்கிய, இலக்கண, ட்டுப் பிரதிகளையும் மணிவாசகர் சபைக்கு நன்கொடையாக
பொக்கிஷங்களாகும். இவற்றின் பெறுமதி மூன்று லட்சம் களின் கணிப்பாகும்.
யான தளபாடங்களைத் தயாரிப்பதற்கும் ஏறத்தாழ மூன்று hகொண்டுள்ள சீரிய பணியினை நிறைவேற்றுவதற்கு நிதி திருக்கின்றனர்.
மணிவாசகர் சபைக்குக் கணக்கு உண்டு.
gau. C 73
nivasagar Sabali on. Karainagar.
No.: c73
ார்வதி திரு. து. நாகேந்திரம் ாளர் திரு. நா. தர்மையைா
இணைச் செயலாளர்

Page 61
வைத்தி
பண்டிதமணி சி. கணபதிப்பிள்
பண்டிதர் க. வைத்தீசுவரக் குருக்களோடு உள்ள வைதிக, சைவ பிராசீன பாடசாலையில் லே வித்துவான் கணேசையர் அவர்களிடம் தமிழும் பண்டித பயிற்சிக் கழகத்தில் மூன்று வருடம் 1 யெய்தியிருக்கிறார். இவரது தமிழ் விற்பத்தியை சந்தர்ப்பங்களில் பாராட்டியதை நேரில் கேட்டிருக்கி
இவர் நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர். போதகாசிரியராய் விளங்குவாரென்று காத்திருக்கல சேர்க்கை என்னும் இவைகள் இவரிடத்தே பாராட்
சைவாசிரிய கலாசாலை திருநெல்வேலி 27-8-40
புலவர்மணி சோ. இளமுருகனார் அவ
அவர்களுக்கு
ہے؟
ےہ مرسع محترم /لکڑے
൫ ത >/~~? ބe(ت/مމ— ބތތި, صبح േള്ളം خr7کھیجتی ترجے rمحم (ur e}യര് നീണ് 4 ٹیم بچے یخ بین نمی ہم حصے (گر مملکت کیے ്വ2 മി (<്.
/ণও০%-এর ہے سرر میرا خیریت محلاً نعو ら○列) കe് ന7Ge ) މުށިށ هރިޖ_{މހަ&& '-ޖ>ފށޭ... ތަޢްބިއް؟ ഗമrഴ്ച ടീമിന്റെ -- ന بھیجے مyبر نہ 772ح (اطمحے مZ Z حقیس کی مدح
ممسوڑے عبے مہرے کے تھے 7 ستمبر ہی عہجc
ഈ ര പ്ര/ Jന് /a/の名 つ>1 C

6.jf ID6)f 59
ளை அவர்கள் வழங்கிய சான்றிதழ்
எனக்கு நல்ல பழக்கம் உண்டு. இவர் சுன்னாகத்தில் பத விசாரதர் சிதம்பர சாஸ்திரிகளிடம் சமஸ்கிருதமும் பழைய வரலாற்று முறையிற் படித்தவர். பிறகு யிற்சி பெற்று பண்டித பரீட்சையிலும் பூரண சித்தி இவருடைய ஆசிரியர் கணேசையர் அவர்கள் சில றேன்.
நித்திய சந்தோஷி, தமது காலத்திலே ஒரு தக்க ம். சைவ அனுஷ்டானம், தாழ்மை, நல்லவர்களின் டத்தக்க குணவிசேஷங்கள்.
பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை - கையொப்பம்.
ர்கள் சிவத்திரு க. வைத்தீசுவரக்குருக்கள் எழுதிய திருமுகம்.
2-ല */。 C റീ-- ട്.ഭ خھ / قصبر/رصے صبر سخرے تحصے ستحسین عمر ص 2 ടു ഭഗ ഈ7 () റ->G>/e'
ނބުޗަ عمي ;ށޭح رف كولمه عكاضمړuلاحتوا د 2 کو فرصے محمد حملے ھيہ محب علم کے ”طے uഗിച്ച, ഭു • പ്ലേ = ശ~-99c' /vیے اس نتیجس کیخلا کھسک سرخ ہے سر^تر را Jـعكه دكQ ، وہیں چکر مربرعکس حسرت سترہ (لاع میلے > (ع
جھرنوضے کہ محیط کہلص (یر کی۔ عبراسر جو ۶1/
· ( هމޯ ފޯރި/އلاނޒަ) &ބީ &ތި<އި>ތ7

Page 62
வைத்தீ
ഭു تصX خھےG بھی ترتیجہ یے مجھے جسکے ۔
ദൃന ഒരു ല്ല) പ്രഠ ഭ ജൂ ! ഭയര്. കട്
ހެބީޖޭތ2"7ޕޯޗުގޯޕޮއިބްއް
C 722 ۶ اصه S/ のり、つつ 2م "
ീo് ( شمس گبرو چیرمیX<سی (رکے حس محل جمن کمیری /2ے
പ്രേ ല്ല7 ീ ജഗ حکست سے 澳门 ന്ന ഗ് മത ഗ് നഗ്ദ്യ്ര മ ്, തfിട്ട് ബ് رملارير ○t/P多
タ「}人_ク
c.
rv)
ކަa ,ކع && :تޖ\$ނ.’ ,ޕ/ ފޮހަلا^ހا تez"ތi" ,"ވ ތަފާޒއި&{{). مروت سندس تھے ، نروسوسراسر زور لورنس عصری) േ%ക? ~ ~ ~
)്7്മിv ീഴ്ത്തു
C- V .- T
: میری (رہ) ملاڑی (۷ وے لامبر ? ശ്ര~
മ് ഭുജ്ജ'
v :

56).ji ID6)f 7൧ Jദ് )نتیجہ محیے صلاح ഭൂഭ ز>^مرکز حیطہ حکم رطسطعے (سریعے تیسری 22
/ نص مچھ گڑ گڑھے കe=deu 21-. -lu a/en a 2-1
^X کی تین فتح کر سر تیمم، ہے ۔ .
മ ശ്രീലഗന്ധദ്രി ( Pഭ
_އިލޮމި/?ކނ ފޯއި 9އި އި.................ހ، (އޮރަ),2-6 κο cبھیجے منتقسے ഗ്ദ് 'ഗ്ഗy ഭ
(2{プ。 C)t بےلاکھ > سا سل – 1_ދ ޣި:6ށކަޕަ، . و ތިހ/2ޓ ~~cއ! ص)ޔ” 3 ○っ رس نمالکبر on-- - - Mr. n-ez zở rộ_ ഠാ സ
ല, V ހޑށނލަޗިs 64ބށ<<ސަeއިލަ 2 ) t2211/ 今ルケ2少か
ട്ട്ഗ ദ്ര :്.
ーグとっレイ&g に>。 ر"
رفعت کے ترارت رضی نظر سکے سر کے رہتر
r_އިޖރާސ> · &t
ീ മ>ളുള്
-حسیحی-ح

Page 63
வைத்தீசு
سے حصے حصہ۔ ۔حسبہ جس حصہ۔ حصہ حصہ حصہ حسبہ حسبہ حصہ محص جسے حصہ حصہ حصہ ۔سحصہ حصہ حصے۔
S
S S S S S S S S
S S S R S
S S S S S S S S S S
S
S S
S
S S دخل
இலங்கைத் தேசிய நு
முதலாவதாகத் ெ இலங்கைத் தேசிய நூல் இ
தகைமைச
வழங்கப்
LSLLLLLSLLLSLLLL LSSSL0L LSLLLSLSLLLLLSLLLSLSLLL0LLLLLLSLSSSLSLSLLLLLSLLLLLLLS
இலங்கைத் தேசிய
கொழும்பு.
SSSAAAAASSLLAATLSLLLSAAAASMLMSAATSLLAqASLSALASAATALLSLMSALSLqSAASASSLqMALLSLLLLSAAAASAASqSqSALSeeeSAALLSSLSLLSAeLSM LALALSBe LqASMASASeLSeLLASALSLS MqSqSALSLSeAASAALSq
Jerola aksaš ,

6f D6 of 61
LSALqSqAALiLSSLLSLSATTSLLqAATSLqSTSLSLLMSqSMLSeLM AA TSBeLqAATSLSASTSMSLAqAMLSSLAAqATSLSASTSAAASqTSLAAqqMTSLSLA ATLSqSTSLqSqSMLSS0TAAS A SLLASASASLSSLSLMSASLLLSALALLS
ால் அபிவிருத்திச் F6.
ஆெண்டு
வந்த நூல்களுள்
c 8 V 5......$...ဧဏ္ဏက္နျီဇ်%;၈:# Áßs¥ é 8.Tra Grenaw gervi
નો
܂ܗܬܚܬ݁ܡܶܬ݂ܬ݁ܕ݂ܺ.à ...s.l. i. 9...991... ம் நூல்
(piliilă-Tusot u
முறையில் தரிந்தெடுக்கப்பட்டு
அபிவிருத்திச் சபையினுல் ந்தத்
நூல் அபிவிருத்திச் சபை }?ygಳ್ತQು??"
கி.” SqSLASLSLLASLSqSqSALqSqSAAALLSLLLAAASBLLLLSSLALSSSSSSASASLSSASAASSLALLSALLAAAASLSASSSLSLSALSLALSLASBLLLLSALSSMSSASSAeSLLLLSLLALLSLLe
stardaserb,

Page 64
62 வைத்தீசு
ஈழத்துச் சிதம்பர புராண (நவாலியூர் ே
சிவத்திரு. க. வைத்தீசுவரக்குருக்கள் அவர்களின் குடும்பம் மிகப் பழையது. பல கலைகளின் இருப்பிடமும், வேதாகம சைவ சாத்திர அறிவுக்கும் பயிற்சிக்கும் பிரசித்தி பெற்ற காஞ்சியிலிருந்து சுமார் நாநூற்றைம்பது வருடங்களுக்கு முன்னர் காரைநகருக்கு வந்து முப்போதுந் திருமேனி தீண்டிப் பூசைபுரியும் சிவதொண்டில் ஈடுபட்டிருந்தது. குருக்களுடைய தந்தையார் அறுபத்து நான்கு வருடமாக ஈழத்துச் சிதம்பரத்தில் பூசகராயிருந்து தொண்டாற்றி வந்தவர். ஆகம அறிவிலும், திருக்கோயிற் கிரியைகளிலும் நிரம்பிய அறிவும் பயிற்சியும் உடையவர். பத்தாண்டுகளுக்கு மேலாக அகில இலங்கைச் சைவ சமயக் குருமார் சபைத் தலைவராக இருந்து அருந் தொண்டாற்றியவர். “பாரத்துவாச கோத்திரம் ஆபஸ்தம்ப சுருதி” என்று தமது வரலாறு பற்றிக் குருக்கள் குழந்தை போலக் கூறுவார். கடைசியாகக் கூறும் வார்த்தைகளைத் திருப்பிக் கூறுவது அவருடைய வழக்கம்.
போர்த்துக்கேயர் காலத்திலே பல இன்னல்களுக் காளான இக்குடும்பத்தினர் வழிபாட்டைக் கைவிடாது வந்தனர். போர்த்துக்கேயர் இக் குடும்பத்திற் பிறந்த ஒருவருக்கு தோமஸ் என ஞானமுழுக்குச் செய்து பிள்ளைத் திருநாமம் சூட்டினராம். பின்னர் பெற்றோர் அப்பிள்ளைக்கு தாமோதரஐயர் என்று பெயரை வழங்கினராம். இவர்கள் வரலாறு அபூர்வமானது. இவர்கள் பூசை செய்யும் தேவத்தானத்தின் வரலாறும் அபூர்வமானதே.
வைத்தீசுவரக் குருக்கள் சுன்னாகம் பிராசீன பாடசாலையில், புகழ்பெற்ற சிதம்பர சாத்திரிகளிடம் வடமொழியைப் பயின்றார். பின்னர் தமிழாசிரியராகப் பயிற்சி பெற்றுப் பண்டித பரீட்சையிலும் தேறினார்.
ஞான ஒளியின் பிரதிபலிப்பு
ஈழத்துத் தமிழ்ப் பெரும் புலவர்களான மகாவித்துவான் கணேசையர், தென்கோவை, வித்தகம்
ஈழத்துச் சித
திருவெம்பாவைப் புண்ணிய நோன்பு அநுட்டிக்கப் படும் இப்புனித வேளையிலே, ஈழத்துச் சிதம்பரம் எனும் பண்டைப் பெருமைமிக்க எமது திருத்தலம் பற்றிப் புலவர்மாமணி இளமுருகனார் இயற்றி அருளிய புராண காவியம் அரங்கேறுதல் சைவாபமானிகளுக்கு மட்டுமல்லாது, தமிழ் அன்பர்கள் அனைவருக்குமே பெரு மகிழ்ச்சி தரும் விடயமாகும். ஈழத்துப் பூதந் தேவனார் காலந் தொட்டு இக்காலம் வரை எமது நாடும் தமிழ் மொழி, தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குப் பெருந் தொண்டாற்றி வந்துள்ளது என்பதற்கு இளமுருகப் பெருந்தகையின் அழகொழுகுகின்ற காவியச் சிறப்பு மிக்க, பக்திச் சுவை நனி சொட்டும் இவ்வருங் காவியம் சிறந்த சான்றாகும். தண்டியாசிரியர் கூறியிருக்கும் பெருங்காப்பியச் சிறப்புக்கள் அனைத்தையும் பெற்று அழகுடன் மிளிரும் இப்புராணம் சிறந்த தமிழ்ப் பொக்கிஷம். சேக்கிழார் பெருமானின் காவியமான பெரிய புராணத்தின் சாயலைப் பெற்றுள்ளதனால், சைவ மக்கள் மத்தியில் இந்நூலுக்குத் தனி இடம் கிடைக்கும் என்பது திண்ணம். சிந்து பாடித் தமிழ் வளர்த்த தங்கத் தாத்தா நாவாலியூர் சோமசுந்தரப் புலவராகிய இந்நூலாசிரியரின் தந்தை எந்நோற்றான்

Jf JD6Aoř பதிப்பாசிரியரது ஆர்வம்
சா. நடராசன்)
கந்தையாபிள்ளை, பண்டிதமணி நவநீதகிருஷ்ண பாரதியார் முதலியோரின் தொடர்பு குருக்களுக்கு உண்டானது. அதனால், தமிழறிவும் சைவ சாத்திர அறிவும் பெருகின. அனுபூதிச் செல்வரான மாணிக்கவாசகரின் திருவாசகம் அவர் உள்ளத்தை ஆட்கொண்டது. ஈழத்துச் சிதம்பர தேவத்தானத்தில் ஞான ஒளியாக விளங்கிய இவர் தந்தையார் கணபதீசுவரக் குருக்களின் பேரொளி இவரிடத்தும் பிரதிபலித்துக் கொண்டே இருந்தமையால், ஆசிரியத் தொழில் நிமித்தம் இலங்கையின் பல பாகங்களிலும் சென்று தொழில் நடத்திய போதிலும், இவர் கோயிற் பெரும் பணிகளில் ஈடுபாடு உள்ளவராயிருந்து வந்தார். அன்றியும், காரைநகர் மெய்யடியார்களுக்கு உறுதுணையாய்ப் பல முயற்சிகளிலும் ஈடுபட்டார்.
1940 இல் இவர் உள்ளத்தில் ஓர் எண்ணம் தோன்றியதாம். ஈழத்துச் சிதம்பர திருத்தலத்தின் அற்புதமான பழைய வரலாற்றைப் புராணமாகப் பாடுவிக்க வேண்டுமென்பதே அந்த எண்ணம். அது சிறிது சிறிதாக அவருள்ளத்தில் வளர்ந்து இரண்டொரு வருடத்துக்கு முன்னர் செயற்பட முனைந்தது. புலவர்மணி இளமுருகனாரிடம் வேண்டுகோளை விடுத்தார். அயராத உழைப்பின் பயனாகவும் ஆர்வத்தின் பயனாகவும் ஈழத்துச் சிதம்பர புராணம் உருவாயிற்று. புலவர் மணி சோ. இளமுருகனார் அவர்கள் இவ்வரலாற்றை அழியாத செஞ்சொற் கவிதையிற் கூறுகிறார்.
புராணம் பாடி முடிந்தது. அதை அச்சேற்றக் கையிலே ஒரு பணமுமின்றிக் குருக்கள் புறப்பட்டார். பல அன்பர்களின் உதவி கிடைத்தது. “இஃது என் செயலன்று திருவருட் செயல்” என்று கடைசி வார்த்தையைத் திருப்பிச் சொல்லிக் கோண்டே குழந்தை போலச் சிரித்தார் வைத்தீசுவரக் குருக்கள்.
(நன்றி. தினகரன்-26-12-1971)
ம்பர புராணம்
கொல் என்று மக்கள் வியந்து வினவும் அளவுக்கு இவ்வருநூல் அமைந்திருக்கின்றது. மணிவாசகப் பெருமானுக்கு கண்டாரால் விரும்பப்படும் தன்மை, நோக்கம் மிக்க உரை பகர்ந்த பேராசிரியர் கிடைத்து போன்று எம் புலவர் திலகத்துக்கு ஒரு பண்டிதைமணி பரமேஸ்வரி அம்மையார் கிடைத்திருக்கின்றார் எனலாம். உரை அழகுக்கு அழகு செய்கிறது, சுருங்கக் கூறின், இவ்விருவரும் சேர்ந்து ஆற்றிய தொண்டு மிகப் பாரியது. அளப்பரியது சொல்லும் தரத்தன்று - தெய்வீகமானது. அமரத்துவம் வாய்ந்தது. இதனால் தமிழுலகு இவர்களுக்கு என்றென்றும் கட்டுப்பாடுடையது. இப்பெரும் பணி இனிது நிறைவெய்தப் பதிப்பாசிரியர் சிவத்திரு க. வைத்தீசுவரக்குருக்கள் செய்த உதவியையும் நாம் மறத்தல் பண்பாகாது. இம்மூவரும் நீடு வாழ வேண்டும் மேன்மேலும் பணி செய்து, நாம் கடைத்தேற வழி காட்ட வேண்டும் என செளந்தர நாயகி சமேத சுந்தரேசப் பெருமானின் திருவடிகளைத் தியானித் வாழ்த்துவோமாக.
(நன்றி. தீபம் இதழில் வெளிவந்த ஆசிரியர் தலைப்பு)

Page 65
வைத் காரைநகர் கார் திக்கைத் திரிபந்தாதி
(பேராசிரியர் ந
இலக்கிய ஆக்கநிலை இருவகைப்படும். இயல்பா உணர்வெழுச்சியின் பதிவாக அமைவது ஒரு வை மரபுசார் நம்பிக்கைகள், ஈடுபாடுகள் என்பனவற்றி அடிப்படையாக உருப்பெறுபவை இன்னொரு வை திக்கைத் திரிபந்தாதி என்ற இந்நூல் மேற்படி இரண்டாவது வகை முயற்சியாகும்.
இந்நூலின் அடியூற்று இறை நம்பிக்கை யாகு காரைநகரின் திக் கரைத் திருத்தலத்தில் கோயி கொண்டிருக்கும் முருகப் பெருமானின் அருளில் தோய்ந் ஒரு பக்தி உள்ளத்தின் வெளிப்பாடு இது. அந்தாதி என்னு வடிவ நிலையில் இது வெளிப்பட்டுள்ளது.
ஒரு பாடலின் முடிவுச் சொல் (எழுத்து அல்லது சொற்றொடர்) அடுத்து வரும் பாடலின் தொடக்கமா அமையும் வகையில் பாடும் முறைமையே அந்தாதி (அந்த ஆதி) எனப்படும். உணர்வு அல்லது கருத்தில் தொடர்நிலையைப் பேணிக் கொள்வதற்கும், மனனம் செய்து நினைவிற் பேணிக் கொள்வதற்கும் வாய்ப்பாக அமையு வடிவநிலை இது. இவ்வாறான அந்தாதி வடிவமைப்பில் ஒரு வகையே திரிபந்தாதியாகும். ஒரு பாடலின் நான்க! களிலும் முதலில் அமையும் சொற்களின் முதலெழுத்துக்க3 தவிர ஏனையவை ஒத்து அமைந்து பொருள் வேறுபா( தந்து நிற்கும் நிலையே திரிபந்தாதியின் சிறப்பு இயல்பாகும் இந்நூல் பொதுவாகத் திக்கையந்தாதி எனவும் மேற்படி சிறப்பியல்பு நோக்கி திக்கைத் திரிபந்தாதி எனவுப வழங்கப்படுகின்றது.
இந்நூலின் ஆசிரியரான கார்த்திகேயப் புலவர் (18191898) யூரீலg ஆறுமுகநாவலர் காலத்தில் வாழ்ந்தவர் இருபாலைச் சேனாதிராயரின் நண்பர். பதிப்புப் பேரறிஞர் சி வை. தாமோதரம்பிள்ளை அவர்களுடன் பழகும் வாய்ப்பை பெற்றிருந்தவர். மரபு வழிப்பட்ட தமிழ்க் கல்வியாளர் அந்தணர் என்ற வகையில் வடமொழியில் வேதசிவாகம களிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். மருத்துவம், கணித என்பவற்றிலும் இவருக்கு ஈடுபாடு இருந்தது இவரைப்பற்றிப் பொதுவாக அறியப்படும் தகவல்கள் இவை
இவர் இத் திக்கைத் திரிபந்தாதி தவிர வேறு ப8 அந்தாதி நூல்களையும் இயற்றியுள்ளார். திண்ணபுரவந்தாதி தன்னையந்தாதி, நகுலேசர் யமகவந்தாதி, வண்ணை திரிபந்தாதி என்பன இவரால் இயற்றப் பட்டனவனா அறியப்படுகின்றன. திருத்தில்லைப் பல்சந்தமாலை திருப்போசை வெண்பா ஆகியன இவர் இயற்றிய ஏனை நூல்களாகும். இவ்வாறு இவர் இயற்றிய நூற்பரபப்பை பார்க்கும் போது கடந்து நூற்றாண்டின் ஈழத்தின் சைவ தமிழ்ப் பிரபந்த மரபின் முதல்வரிசைச் சிறப்புக் குரியவரா: இவர் திகழ்ந்துள்ளமை புலனாகும்.
ஏட்டுச் சுவடியிலிருந்த இத் திக்கைத் திரிபந்தா 1985 இல் நூலுருப் பெற்றது. இந்நூலை உரியவாறு பொருளுணர்ந்து கொள்வதற்கு உரையொன்று அவசியமெ6 உணரப்பட்ட நிலையில் இப்பொழுது உரையுடன் அச்சேறியுள்ளது. இவ்வுரையை எழுதிய பண்டிதர் 8 மயில்வாகனனார் மரபறி புலவர்: சமகாலக் குழந்தை கவிஞரும் கூட. இவரது இவ்வுரைப்பகுதி பொழிப்புை

3:6).jpf Doof
63
த்திகேயப் புலவரின்
(மூலமும் - உரையும்)
. சுப்பிரமணியன், )
குறிப்புரை ஆகிய இரு வகைமைகளில் அமைந்தது. பாடலின் பொருளை முதலில் பொழிப்பாகத் திரட்டி வழங்கி, அடுத்து அருஞ்சொல் விளக்கம், இலக்கணக் குறிப்பு என்பவற்றைத் தருவதோடு உரிய இடத்து மேற் கோள்களைச் சுட்டிச் செல்லும் முறைமையை இவர் கடைப் பிடித்துள்ளார்.
பொதுவாக பா நடையில் அமைந்த இலக்கிய ஆக்கங்களுக்கும் இலக்கண நூல்களுக்கும் உரை எழுதுவது மரபறி புலவர்களுக்குக் கடினமானதொரு செயலன்று. அவர்களது புலமையில் இயல்பாகவே அமைந்திருக்கும் திறன் அது. ஆயினும் சிலவகை ஆக்கங்களுக்கு உரை எழுதச் சற்று அதிக பொறுப்புணர்வும் நுண்ணோக்கும் அவசியம். குறிப்பாக யமகம், “திரிபு’ முதலியனவாகச் சொல் விற்பனத்துடன் அமையும் ஆக்கங்களில் பொருட் பொருத்தமுறச் சொற்களைப் பிரித்தும் புணர்த்தியும் உரை காண்டற்குத் தனியான ஈடுபாடு அவசியம். திரிபு என்ற பண்புடன் அமைந்த இந்த அந்தாதி நூலுக்கு உரை எழுதும் பொறுப்பை ஏற்ற பண்டிதர் மயில்வாகனனார் அவர்கள் தம்பணியைப் பொறுப்புணர்வுடன் நிறைவு செய்துள்ளார் என்றே நான் கருதுகிறேன். சான்றாக கடின நடையில் அமைந்த ஒரு பாடலை அவர் பொருள் கொள்ள முயன்ற முறைமையை இங்கே சுட்டுவது பொருத்தமாகும். அப்பாடல்
திக்கை யறுவையன் றந்திடு மைந்தன் திறல் சகச்சிற
முக்கை யறுவையன் றட்டவன் முன்னவன் மொய்ம்புமிகு கொக்கை யறுவையன்றன்னை மனத்தில் குறித்தவர்கள் இக்கை யறுவையன் முன்றிக்கை தன்னில் இருப்பவனே.
இப்பாடலின் நான்கு அடிகளிலும் அறுவை’ என்ற சொல் பயில்கிறது. மேலோட்டமாகப் பார்ப்போருக்கு பொருள் புலப்படாத பாடல் இது என்பது வெளிப்படை. நுணுகி நோக்கினுங்கூட சொற் பொருள் அனைத்தையும் திரட்டிப் பொழிப்புக் கூறல் கடினமே. உரையாசிரியர் அவர்கள் ஒருவாறு இப்பாடலுக்குப் பொருள் சொல்ல முயன்றுள்ளார். திக்கை அறுவையன்’ என்ற முதலாம் அடியில் தொடருக்கு திசைகளை ஆடையாக உடையவன் எனப்பொருள் கொண்டு அத்தொடர் சிவபெருமானைக் குறிப்பதாகக் கருதுகிறார். *அறுவை’ என்பது இங்கே ஆடை எனப் பொருள் தந்து நிற்கிறது. மூன்றாம் அடியில் அமையும் “கொக்கை
அறுவையன்’ என்பதற்கு மாமரமாக நின்ற சூரனை அறுத்த
- அழித்த-கூர்வேலோன் எனப் பொருள் கொள்கிறார். இப்பொருள் உண்மைகள் பொருத்தமாகவே உள்ளன. இப்பாடலின் சிக்கலான பகுதி இரண்டாம் அடியில் முக்கையறுவையன்’ என்ற தொடராகும். முதலாமடியின் ஈற்றிலே உள்ள ‘சகச்சிர என்பதனோடு முக்கை என்பதைப் பொருத்தி நோக்கி மூவாயிரம் (சூரனது புதல்வர்கள்) எனப்பொருள் கொண்டு உரை விரிக்கும் திறன் பண்டிதர் அவர்களின் நுண்ணேக்குக்குத் தக்கதொரு சான்றாகும். அவரது உரைப் புலமைக்கு இதனை ஒரு பதச்சோறு 6T60 L 6)).
உரையாசிரியர் மயில்வாகனனார் அவர்கள் இந் நூலுக்குப் பொருத்தமான தொரு முன்னுரையும் வழங்கி யுள்ளார். கார்த்திகேயப் புலவர்மீது அவர் கொண்டுள்ள பெருமதிப்பும் பண்டைத் தமிழ் நூற் பரப்பின் மீது அவருக்கு

Page 66
64 ୩.ରାଓଁଥିର
இருக்கும் உணர்வுத் தோய்வும் இந்த முன்னுரையிலே தெற்றெனப் புலப்படுகின்றன.
இந்நூலை அச்சிட்டு வெளிப்படுத்தும் முயற்சிக்குப் பொருள் உதவி நின்றவர் காரைநகர்த் தமிழ்ப் புலவர் மு. பாலசிங்கம் அவர்கள். இந்த ஆக்கம் நூல் வடிவம் பெறுவது தொடர்பான செயன் முறைகளை அனைத்து நிலையிலும் திட்டமிட்டுச் செயற்படுத்தி நின்றது காரைநகர்த் தமிழ் வளர்ச்சிக் கழகமாகும். அதன் உயிர் நாடியாகத்
திண்ணபுர அந்தாதி - ஒரு
(பேராசிரியர் கா. கைலாசந
காரைநகர்க் கார்த்திகேயப் புலவர் யாத்த நூல் களுள் திண்ணபுர அந்தாதியும் ஒன்று. அந்தாதி என்பது ஒரு பாட்டின் அந்தம் அதைத் தொடர்ந்து வரும் அடுத்த பாட்டின் ஆதியாக அமைவது. இவ்வாறமைவது மட்டுமன்றி நூறாவது பாடலின் இறுதி, முதலாம் பாடலின் ஆதியாகவும் வரும். இவ்வந்தாதிப் பாடல்கள் யாவும் கட்டளைக் கலித்துறைப் பாக்களால் அமையும். அந்தாதிப் பாடல்கள் நூறும் எடுத்துக்கொண்ட ஒரு பொருள் பற்றியே பேசும். அந்தாதிகள் சில, இவ்வெண்ணிக்கையிற் குறைந்தும் வேறு பாட்களான் அமைந்தும் வருதல் உண்டு.
இவ்வந்தாதி திண்ணபுரத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமான்மீது பாடப்பட்டது. இந்நூல் காவிய வடிவம் பெற்றிருப்பின் நூல் முழுவதும் திண்ணபுரேசனின் திருவருள் லீலைகள் தொடர்ச்சியாக வரலாற்று வடிவில் இடம் பெற்றிருக்கும். அந்தாதிப் பிரபந்த வகையில், பாடல்களிற் கூறப்படும் நிகழ்ச்சிகள் ஒன்றோடான்று சேர்க்கப்பட்டு பிணைப்புறாத வண்ணம் தனிப்பாடல்களாய் அமையும். இறைவன் பெருமையைப் பல வகைகளிற் சிறப்பித்துப் பாடுவதொன்றே இப்பாடல்களின் நோக்கம்.
இவவ்வந்தாதியில், புலவர் சிறப்பித்துக் கூறும் திண்ணபுரத்தில் எழுந்தருளியிருப்பவர் சிவபெருமான். இவர் சுந்தரேசப் பெருமான் எனச் சிறப்புப் பெயர் சூட்டப் பெற்றவர். செளந்தராம்பிகையுடன் உறைபவர். சிவபிரானின் பெருமையை விதந்து போற்றும் முகமாகப் புராணங்கள் கூறும் பல்வேறு பராக்கிரமச் செயல்கள் எல்லாம் திண்ணபுரத் துறையும் பெருமானுக்கே உரியனவாகக் கவி வர்ணிக்கிறார். மேலும், மதுரை போன்ற தனிப் பெருந் திருத்தலங்களில் நிகழ்த்திய லீலைகளையும், அற்புதச் செயல்களையும் திண்ணபுரப் பெருமான் நிகழ்த்தியனவாகப் பாடல்கள் ஆங்காங்கே வருணிக்கின்றன.
எம்பெருமான் விசேட சாந்தியத்தோடு எழுந்தருளி யிருக்கும் திருத்தலம் திண்ணபுரம். திண்ணபுரத் தானைச் சென்றடைந்தவர்க்கு அரிதான பொருள் எதுவுமில்லை. இப்புரத்தில், தருமம் புரிந்தவர்கள் சுவர்க்க லோகத்தில் கற்ப காலம் வாழ்வர். இங்கு சுந்தரேசுவரப் பெருமானின் பாதம் பணியாதவர் பிறவிக்கடல் நீந்தார். திண்ணபுரத்தப்பனைத் துதிப்பவர்கள் மரணம் கடந்தவர். அபபெருமானைப் போற்றினால் பாச வலை அறும். திண்ணபுரத்தில் உறையும் அடியவர்க்கு அச்சம் என்பதே கிடையாது. ஆங்கு அவன் புகழ் கூறுபவர் இந்திரனைப்போல வாழ்வர். இத்திருத் தலத்தில் திருப்பணி செய்பவர் சாலோக முத்தி பெறுவர். திண்ணபுரத்தில் வழிபட்டால் மாலுக்கும் கிட்டாத திருப்பதக்

JTř ID6oři
திகழ்பவர் பண்டிதர் சிவத்திரு க. வைத்தீசுவரக் குருக்கள் அவர்கள். அண்மைக் காலத்தின் பேரழிவுச் சூழலில் சற்றும் மனம் தளரா நிலையில் செயற்படும் அவர்தம் மனவுறுதியைத் தமிழ் உலகம் என்றும் போற்றும்.
(நன்றி. தினகரன் வாரமஞ்சரி 1998 மார்ச் 8)
கண்ணோட்டம் (சுருக்கம்) ாதக் குருக்கள் அவர்கள்)
காட்சி கிடைக்கும். இவ்வாறெல்லாம் திண்ணபுரத்தானின் பெருமைகள் அந்தாதியில் பேசப்படுகின்றன.
திண்ணபுரத்தில் அன்பர்கள் பெறும் பேறுகளைப் பாடல் ஒன்று வரிசைப்படுத்திக் கூறுகின்றது. அவை ஆற்றல், வெற்றி, இன்பம், நற்புகழ், பெருமை, கொடை, வாழ்க்கைத் துணை, செல்வம், கல்வி, முழு ஆயுள் என்பனவாம். திண்ணபுரத்தானின் திருவடியல்லாமல் வேறு போக்கு இல்லை என்பதைத் தெளிவாக உணர்த்துகிறார்.
திண்ணபுரத்துப் பெருமானிடம் புலவர் வேண்டுவன பல. “யமன் வரும்பொழுது நீ தவறாது எண்முன் வந்து ஆண்டுகொண்டருள்” என்பது ஒரு வேண்டுகோள். இன்னோரிடத்தில் திண்ணபுரத்து இறைவனை விளித்து “யமன் வரும் வேளை நீயம் உமையும் காட்சி தரல் வேண்டும்” என இரந்து நிற்கிறார். அபிராமி அந்தாதிப் பாடல்களை நினைவூட்டுவதாய் இது அமைந்துள்ளது. “ஆணவச் செருக்கு மிக்க எனக்கு உன்னை ஆராயும் அறிவைத் தரவேண்டும்” என ஓரிடத்தில் வேண்டி நிற்கின்றார். “பெருமானே உன் திருவடிக்கீழ் நன்றாக இருக்க வை’ என்பது இன்னொரு வேண்டுகோள். “நின் திருவடிகள் இரண்டும் என் தலைமேல் படருமாறு அருள் செய்வாய்', “இறுதிக் காலத்தில் உன்னைக் கருத்திற் கொள்ளும் வண்ணம் அருளுக”, “இறுதிக் காலத்தில் என் துயர் கெடுமாறு எதிர்வந்து சிறியேற்கு அருளுவாய்”, “என் இரும்பு மனத்தை நிலா மணி போலச் செய்வாய்’ என்பன இவர் இறைவன்பால் ஆங்காங்கே விடுக்கும் சில வேண்டு கோள்களாம். மேலும், பாடல்களில் ஆங்காங்கே வெளிவரும் பக்திப்பெருக்குத் தெளிவாக வெளிப்பட்டு அவற்றைப் படிப்போருக்குப் பலபல அருளாளர்களின் பாடல்களை நினைவூட்டி நிற்கும்.
அந்தாதிப் பாடல்களில் கவிதைச் சிறப்பு அம்சங்கள் ஆங்காங்கே மிளிர்கின்றன. இயற்கை வருணனைகள் சிறப்பு மிக்கு விளங்கும் இடங்கள் பல. இவ் வருணனைகளிலும் திணை மயக்கம் திகழ்வதை அங்கே உணரமுடிகின்றது. அகத் துறையில் அமைந்த பாடல்கள் (23, 29, 33, 40, 47, 52, 60, 71, 87, 90) தனிச்சிறப்பு வாய்ந்தவை. கல்வியின் கற்பனைத் திறன் ஆங்காங்கே (66, 92) மிளிர்கின்றன. கவிதை நயமும் பக்திச்சுவையும் ஆங்காங்கு ஊற்றெடுத்ததன் விளைவாக தோற்றிய பிரவாகமே திண்ணபுர அந்தாதி எனக் கூறுதல் மிகையாகாது.
இத் திண்ணபுர அந்தாதிக்கு உரை வகுத்த ஆசிரியர், தருமை ஆதீனப் புலவர், செஞ்சொற் கொண்டல், தமிழாகரர், திருமுறைஉரை மணி, டாக்டர் சொ.

Page 67
வைத்தில்
சிங்காரவேலன் ஆவர். இவர் எம். ஏ. பீஎச். டி பட்டங்கள் பெற்றவர். மொழியியல் வல்லுனர். மயிலாடுதுறை அ. வ. அ. கல்லூரித் தமிழ்ப் ரோசிரியராகத் திகழும் இவர் தமிழிலும், சமயத்திலும் ஊறித் திளைத்தவர். இவ்வுரை ஆசிரியர் அடிப்படைத் தேவைகளான இலக்கிய, இலக்கண நூற்புலமை பெற்றதோடமையாது, சமய தத்துவத் துறைகளிலும் அளவு கடந்த பயிற்சி மிக்கு விளங்குவதைத் திண்ணபுர அந்தாதி உரை ஆங்காங்கே பிரகடனப் படுத்தி நிற்கின்றது.
திண்ணபுர அந்தாதியின் உரையாசிரியர், கவியின் இதயத்தை நன்குணர்ந்து அதை வெளிப்படுத்துவதையே உரையின் குறிக்கோளாகக் கொண்டுள்ளார். உரையைப் படிப்பவர்கள் எவரும் இவரைப் பாராட்டுவர். இவ்வுரை யாசிரியரின் மொழியியற் புலமை, இலக்கிய இலக்கணங்களில் மிகுந்து காணப்படும் ஆராய்ச்சித்திறன், சமயநூல்களுக்கு உரை வகுக்கும் பேராற்றல் ஆகிய சிறப்புக்களும், மற்றும் சமயப்பற்று அடிக்கடி திண்ணபுரத்துக்கு வருகை தந்து சுந்தரேசுவரப் பெருமானின் விழா நிகழ்ச்சிகளிற் கலந்து கொண்ட நேரடித் தொடர்பு, பெருமான்மீது பதிந்த ஆராவன்பு, அபிமானம் முதலியனவும் உறுதுணைகளாய் இவ்வந்தாதி உரைக்கு அமைந்துள்ளமை சிறப்புக்குரியது.
தம்மை மறந்து, இறைவன் திருவருளே நெறிப்படுத்த இறைவனிடம் அன்பு மிகுந்து செயற்பட்ட உரையாசிரியர் வகுத்த இவ்வுரை, இயற்கை நலங் கொழிந்து படிப்பவருக்குப் பெரும் பயன் பயக்க வல்லது.
அமைச்சர் எஸ். தொண்டமான் கேட்போர் கூடத்தில் திண்ணபுர அந்தாதி -உரையுடன் வெளியீடு.
அன்பர்க்கு அருள் பாலித்தல்
கண்ணுதல் செய்ய சடையன் திண்ணப்புரன்
காண்கருத்தில் எண்ணுதல் செய்யவொண்ணாதவன் தன்னை
இனிமையுடன் அண்ணுதல் செய்ய மலர்கொடு போற்றி
யமர்ந்தர்ச்சனை பண்ணுதல் செய்யன் பருக்கின் னருளினைப்
பாலிப்பனே.
-திண்ணபுர அந்தாதி
 

GJIJT ITTIGIOfi 6
5
உரையாசிரியர் எடுத்தாளும் நூல்கள் பலதரப் பட்டவை. அவற்றுட் சில இலக்கியங்கள், சில இலக்கண நூல்கள், சில தத்துவ நூல்கள், இந்நூல்களும் உரை விளக்கங்களும் உரையாசிரியருக்கு உறுதுணையாக இருக்கின்றன. திண்ணபுரம் பற்றி எழுந்த ஈழத்துச் சிதம்பர புராணத்திலிருந்தும், சிறந்த உரையாசிரியரான அருளம்பலவ னாரது உரைகளிலிருந்தும், சைவசித்தாந்தத்திலே துறை தோய்ந்த திருவிளங்கம் அவர்களின் உரைகளிலிருந்தும் சரளமாக எடுத்தாளப்பட்ட மேற்கோள்களோ பலப் பல. சுருங்கக் கூறின் திண்ணபுர அந்தாதி உரை, சமய நூல்களிலும், சைவ சித்தாந்த நூல்களிலும், தமிழ் இலக்கண இலக்கியங்களிலும், வடமொழி இலக்கியப் பாரம்பரியங்களிலும் உரையாசிரியர் அவர்களுக்குள்ள திறமையை வெளிப்படுத்துகிறது. மேலும் இவர், அரும்பதங்களுக்கு நேரிதான சொற்களைப் பெய்து சாதாரணமான நிலையில் விளங்க வைப்பதையே தனிநோக்காகக் கொண்டுள்ளார். 11, 38, 40, 42, 45, 78 ஆகிய இலக்கங்களில் அமைந்த பாடல்களின் உரைகள் உரைநயம் மிக்கவை. அகத்துறைப் பாடல்களுக்கு ஏற்றவாறு விளக்கி எழுதிய உரைகளும் பெரிதும் நயத்தற்குரியவை. இவ்வுரையிற் காணப்படும் தனிச்சிறப்பு ஒவ்வொரு பாடலுக்கும் தனித்தனி தலைப்புகள் வழங்கியமையாகும். சுருங்கக் கூறின் இவ்வுரைச்சிறப்பு மூல நூலை அழகு செய்யும் சிறந்த அணியாக அமைந்து நூலைப் பெரிதும் பிரகாசிக்கச் செய்கின்றதெனலாம்.
1999ம் ஆண்டு காரைநகர் மணிவாசகர் சபை நடத்திய சைவசமய பாடப்பரீட்சையில் சித்தி பெற்ற மாணவிக்கு ஈழத்துச் சிதம்பர தேவஸ்தானத்தில் நடத்தப்பட் மணிவாசகர் விழாவின்போது சபை செயலாளர் திரு. நா. தர்மையா அவர்கள் பரிசு வழங்குகிறார்.
படத்தில் மேற்படி சபைத் தலைவர் S.R.S. தேவதாசன் அவர்களும் பரீட்சைச் செயலாளர் திரு. க. தில்லையம்பலம் அவர்களும் காணப்படுகின்றனர்.

Page 68
66 வைத்தீசு மார்கழி மாதம் பீடை
அது பெரும் பீடு
திருவாதிரை அபிஷே
(சிவத்திரு. க. வை
மக்களுக்கு ஓர் ஆண்டு தேவர்களுக்கு ஒரு நாளாக அமைகிறது. ஒரு நாள் என்பது பாதி பகலும் பாதி இரவுமாகும். இது போலவே தேவர்களது நாளும் பாதி பகலும் பாதி இரவுமாய் உள்ளது. அந்த இரு கூறுகளே உத்தராயணம், தட்சணாயணம் எனப்படும்.
உத்தராயணம் தேவர்களுக்குப் பகற்காலமும் தட்சணாயணம் இராக்காலமும் ஆகும். தை மாதம் முதல் திகதி தொடக்கம் ஆனி மாதம் முடிவு வரையுமுள்ள ஆறு மாதங்களும் உத்தராயணம் என்றும் ஆடி மாதம் முதல் தேதி தொடக்கம் மார்கழி மாதம் முடிவு வரையுமுள்ள காலம் தட்சணாயணம் என்றும் கூறப்படும். எனவே தை மாதத்திற்கு முந்திய மாதமாகிய மார்கழித் திங்கள் தேவர்களுக்கு வைகறைப் பொழுது என்பது தெளிவு.
மார்கழி மாதம் தேவர்களுக்கு வைகறைப் பொழுதாகலின் அம்மாதம் சிறப்படைகிறது. இதனால் வைகறைப் பொழுது தெய்வப் பொழுதாதல் போல, மார்கழி தெய்வத் திங்கள் ஆகின்றது. ஆண்டுக் குரிய நலன்களை எல்லாம் இவ்வொரு திங்களே வழங்குதலால் இத்திங்களைப் பெருமை உடைய திங்கள் என்னும் பொருளில் பீடுடைய மாதம் என்றனர்.
இதனை அறியாதார் இம்மாதம் பீடை மாதம் எனப் பிறழ உணர்ந்தனர். ஆதிரையான் என்று அழைக்கப்படும் முழுமுதற் கடவுளாகிய சிவபெரு மானுக்கு உகந்த திருவாதிரை நாளும் திருமாலுக்கு உகந்த வைகுண்ட ஏகாதசியும் இத்தினங்களில் வருவது இதன் சிறப்பை நன்கு எடுத்துக் காட்டுகின்றது. மார்கழி மாதத்தில் தெய்வ வழிபாட்டினை முறைப்படி செய்தால் ஆண்டு முழுவதும் அவ்வாறு செய்த பலன் உண்டாகும். இச்சிறப்புப் பற்றியே இந்த மாதம் முழுவதையும் தெய்வ வழிபாட்டுக்கென ஒதுக்கி உலகியல் நிகழ்ச்சிகளாக திருமணம் முதலியவற்றைத் தவிர்த்து வைத்துள்ளனர் முன்னோர்.
எப்போதும் இடையறாது இறைவனைச் சிந்திக்க வேண்டியது அனைவருக்கும் உரிய கடமையாகும். என்றாலும் உலகியலில் ஈடுபட்டுள்ள பலருக்கு இஃது இயல்வது அன்று. இவர்கள் வைகறையில் எழுந்தவுடன் நீராடிச் சில நிமிட நேரமாவது தம் வழிபடு தெய்வத்திற்கு மலரிட்டு வணங்கிய பின் தமது கடமைகளில் ஈடுபடலாம். அதுபோல ஆண்டின் பன்னிரண்டு மாதங்களும் வழிபாட்டிற் குரியனவே என்றாலும் தேவர் களுக்கு வைகறைப் பொழுதாக விளங்குகின்ற மார்கழி மாதத்தினை மட்டுமாவது வேறு உலகியல் நிகழ்ச்சிகளுக்கு ஒதுக்காது வழிபாட்டிற்கே ஒதுக் கினால், ஏனைய மாதங்களில் வழிபட இயலாது போயினும் உரிய பயனை எய்தலாம் என்பதே இம் மார்கழி வழிபாட்டின் நோக்கமாகும்.
ஒவ்வொரு நாளும் வைகறையில் எழுந்து நீராடி இறை வழிபாட்டினைச் செய்து முடித்த பின், தமது வேலையைத் தொடங்கினால் அஃது இடையூறு இன்றி நன்முறையில் முற்றுப் பெறும். அது போலவே மார்கழித் திங்களில் வழிபாடுகளை நன்கு புரிந்தால் அடுத்து வரும்

bJriżi D6oli
பானது என்பது தவறு
கொண்ட மாதம்
ஓகம் சிறப்பு அம்சம்
த்தீசுவரக்குருக்கள்)
உத்தராயணத்திற் செய்யப்படும் திருமணம் முதலிய
செயல்களும் நன்கு முடியும் இது பற்றியே “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற பழமொழி உருவாயிற்று.
திருவாதிரை அபிஷேகம்.
எமது முன்னோர் ஒரு நாளை ஆறுகூறாகப் பிரித்துச் சிறுபொழுது என வழங்கினர். அவை வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு (எல்-சூரியன், பாடு - படுதல்), மாலை, யாமம் என்பனவாம். எமது ஓர் ஆண்டில் வருகின்ற கார்த்திகை, மார்கழி மாதங்களே தேவர் நாளில் வைகறைப் பொழுதாகும். இரண்டு மாதங்களும் வைகறைப் பொழுதாயினும் வைகறையின் பத்து நாளிகையில் பின்னுள்ள ஐந்து நாளிகையே சிறப்பாதல் போல மார்கழி மாதமே சிறப்புடையது. நடராஜப் பெருமானுக்கு ஆண்டொன்றில் நிகழும் ஆறு அபிஷேகங்களும் தேவர் நாளில் வரும் ஆறு பொழுதுகளின் அமைப்பிலேயே நிகழ்த்தப்பட்டு வருகின்றன. இவை முறையே மார்கழி, மாசி, சித்திரை, ஆனி, ஆவணி, புரட்டாதி மாதங்களில் நடைபெறுகின்றன.
சித்திரையில் ஒணமுதற் சீராணியுத்திரமாம் சத்ததனு வாதிரையுஞ் சார்வாகும் - பத்தி வளர் ಖ್ವಣ್ಣகன்னி மருவு சதுர்தசிமன் நீசரபிஷேக தின மாம்.
மேற்கண்ட பாடல் இதனை விளக்குகின்றது. இவற்றுள் மூன்று நட்சத்திரத்திலும் மூன்று திதியிலும் அமைகின்றன. இவைகளும் மார்கழித் திங்களில் வரும் திருவாதிரையில் நடைபெறும் அபிஷேகமே வைகறையில் நிகழும் உஷக்கால அபிஷேகமாகச் சிறந்து விளங்குகின்றது.
நட்சத்திரங்கள் இருபத்தேழினுள் திரு என்னும் அடைமொழி பெற்றுச் சிறப்புற்றவை இரண்டேயாம். ஒன்று திருவாதிரை மற்றையது திருவோணம். திருவாதிரை சிவபெருமானோடு சம்பந்தமுடையது. “ஆதிரைநாதன்’ என்பது பரமசிவத்தின் பழைய பெயர்களுள் ஒன்று. திருவாதிரை நட்சத்திரம் சூரியனுக்கு மேல் 350 ஒளி வருடங்களுக்கு அப்பால் 300 சூரியன்களைக் கொள்ளும் பருமனும், ஒரு இலட்சம் அளவு சூரியர்களின் வெப்பத்தைத் தரும் தன்மையினையும் உடையது என்பர் அறிஞர். திருவாதிரையைக் குறிப்பதாகிய “ஆத்ரா” என்னும் வடமொழி நணைதல், ஈரமாதல், முழுகுதல் எனப் பொருள் தரலால் அந்நாளில் இறைவனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்தல் விசேடம் உடைத்தாயிற்று.
திருவாதிரை விழா மார்கழி மாதத்தில் பூரணையை
அடுத்து வரும் திருவாதிரையை முடிவாகக் கொண்டு அதற்குப் பத்து நாள்களுக்கு முன் தொடங்கி நடத்தப் பெறுவதாகும். இவ்விழா சிவபெருமானுக்குப் பொது வகையால் சிறந்ததாயினும் அப்பெருமானது அருள் மூர்த்தங் களுள் நடராஜ மூர்த்திக்கே மிகச் சிறப்புடையதாகும்.
ஊர்திரை வேலை யுலாவு முயர்மயிலைக்
கூர்தரு வேல்வல்லார் கொற்றங்கொள் சேரிதனில்
கார்தரு சோலைக் கபாலிச் சரமமர்ந்தான் ஆதிரை நாள் காணாதே போதியோ பூம்பாவாய். (2-47-4)

Page 69
வைத்திக இங்கே திருவாதிரை விழாவினைக் காண்பது மனிதப்பி றவியின் நோக்கம் என்று கூறிப் பூம்பாவையை அழைக்கிறார் திருஞானசம்பந்தர்.
துன்பம் நூம்மைத் தொழாத நாள்க ளென்பாரும் இன்பம் நும்மை யேத்து நாள்க ளென்பாரும் நூம்பின் னெம்மை நுழையப் பணியே யென்பாரும் அன்பனாரு ராதிரை நாளா லதுவண்ணம் (4-21-9)
என்று திருஞானசம்பந்தப் பெருமானுக்கு ஆளுடைய அரசர் திருவாரூர்த் திருவிழாச் சிறப்பை உணர்த்துகிறார்.
திருவாரூரில் வன்மீக நாதரை வழிபட்டு திருப்புகலூரை நோக்கி வரும் திருநாவுக்கரசு நாயனாரை எதிர் கொண்டு அழைக்கின்ற சம்பந்தப் பெருமான் திருவாரூரில் தொழுத அனுபவித்த தன்மையைக் கேட்கின்றார். இது தொடர்பாகச் சேக்கிழார் சுவாமிகள் “செப்பிய வண்டமிழ் மாலையாலே திருவாதிரை நிகழ் செல்வம் சொன்னார்’ என்று நாவரசர் கூறியருளிய திறத்தைக் கூறுகின்றார். ஈழத்துச் சிதம்பரத்தில்
திருவாதிரை விழா மேற்படி செய்யுளில் செல்வம் என்று கூறப்பட்டிருக்கின்றது. இச்செல்வம் மற்றைய எல்லாச் செல்வங்களிலும் தலையாயது: நிலைபேறானது; கண்ணால் அனுபவிக்கப்படுவது. இவ்விதமான பெரும் சிறப்புடைய திருவாதிரை விழா கூத்தப் பெருமான் எழுந்தருளியிருக்கும் திருத்தலங்களுள் மேம்பட்டதாகிய சிதம்பரத்தில் மிக மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. அங்கு நடைபெறுவது போலவே ஈழத்துச் சிதம்பரத்திலும் நடபெற்று வருவது மகிழ்ச்சிக்குரியது.
திருவாதிரை விழாவின் ஒன்பதாம் நாள் ஈழத்துச் சிதம்பரத்தில் தேர்த் திருவிழா நிகழும். அந்தணர்கள் வேதமும் அடியார்கள் திருமுறையும் ஒத, பக்தர்கள் பஜனை பாட சங்கு முழங்க, சேமக்கலமும், மேள வாத்தியங்களும் ஒலிக்க, செவ்வந்திப் பூக்களாலும் திருவாபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட நடராஜப் பெருமான், திருநடனம் ஆடிக்கொண்டு சிவகாமசுந்தரி அம்மையாருடனும், விநாயகர், ஐயனார், முருகன், மாணிக்கவாசகர் என்னும் மூர்த்திகளுடனும்
ாமையில் - சிவத்திா, க. கை
ჭt ჭtiლI]]
 

5шIII II5uir 67
8 மணிக்குத் தேருக்கு எழுந்தருளும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும்.
இதனைக் கண்டு களிக்கவும், பெருமானின் அருளைப் பெறவும், ஈழத்தின் பல பாகங்களிலு மிருந்தும் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் ஈழத்துச் சிதம்பரத்துக்கு ஆண்டு தோறும் வந்து கொண்டிருக்கிறார்கள். நடேசப் பெருமானும் ஏனைய மூர்த்திகளும் ஐந்து தேர்களில் வீதி வலம் வரும் காட்சி ஒரு தனிச்சிறப்பினை உடையது. பிற்பகல் மூன்று மணிக்கு நடேசப் பெருமான் தனது இருப்பிடத்தை அடைவர். இரவு இரண்டு மணிக்கு மூல மூர்த்திகளாகிய சிவன், அம்மன், ஐயானார் என்பார்க்கு அபிஷேகம் ஆரம்பமாகி நடைபெறும். இதனைத் தொடர்ந்து மூன்று மணிக்கு வசந்த மண்டபத்தில் நடேசப் பெருமானுக்கும் சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் திருவாதிரை அபிஷேகம் ஆரம்பமாகும். ஏறத்தாழ மூன்று மணித்தியாலங்கள் நடைபெறும், இந்த அபிஷேகம் ஒப்பற்ற சிறப்பினை உடையது.
இது போன்று சிறப்பாக ஈழத்தில் வேறு எங்கும் அபிஷேகம் நடைபெறுதில்லை எனலாம். இந்த அபிஷேகத்தைப் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் கண்டு பேரானந்தம் அடைவர். சூரிய உதயத்தில் திருவாதிரைத் தரிசனம் நிகழும். பின்னர் 4 மணிக்கு தீர்த்தோற்சவம் நடைபெறும்,
"தாம் நாட்டுத் தமிழ் மக்கள், இந்தத் தில்லையாம் சிதம்பரத்தை நினைந்து நினைந்து மகிழ்ந்தால், சேய்நாடான ஈழத்து மக்களும் காரைநகர் என்னும் ஈழத்துச் சிதம்பரத்தை நினைந்து நினைந்து மகிழலாம்தானே. அங்கு நடக்கும் திருவெம்பாவைத் திருவிழா, மணிவாசகர் விழா என்பன ஈழத்தில் நிலைத்திருக்கும் சைவ உணர்ச்சிக்குச் சிறந்த எடுத்துக் காட்டாக விளங்குகின்றன என்று நான் சொன்னால், அது மிகையாகாதல்லவா’ என்று தமிழ் நாட்டிலிருந்து ஈழத்துச் சிதம்பரத்துக்கு வருகை தந்து நடேசப் பெருமானை வழிபட்டுச் சென்ற பேரறிஞர் பாஸ்கரத் தொண்டைமான் கூறியிருப்பது இப்பொழுது நினைவு கூரப்படக் கூடியது.
சுபம்
பத்தீசுவரக்குருக்கள் முதுமையில்

Page 70
68 வைத்தீசு
சி
“மேன்மைகொள் சைவநீத
பெருந்துறையில் சிவெ
பெருங்கரு6ை கரைந்து கரைந் திருக துரியநிலை க திருந்து பெரும் சிவே
வாய்மடுத்துத் இருந்தருளும் பெருங்
அடிகள்அடி இ
திருப்புகழ்
இசைந்த ஏறுங் கரியுரிபோர்வையு மெழில்நீறும்
இலங்கு நூலும் புவியத ளாடையு மழுமானும் அசைந்த தோடுஞ் சிரமணி மாலையு முடிமீதே
யணிந்த வீசன் பரிவுடன் மேவிய குருநாதா உகந்த சூரன் கிளையுடன் வேரற முனிவோனே உசந்த பாசக் கயிறொடு தூதுவர் நலியாதே
அசைந்த போதென் துயர்கெட மாமயில் வரவேணும்
அமைந்த வேலும் புயமிசை மேவிய பெருமாளே.
வாழ்த்து
வாழி திருமன்றம் கண்ட மலர்க் கண்கள் வாழி பெருமான் புகழ்கேட்ட வார்செவிகள் வாழி அவனை வணங்கும் முடிச் சென்னி வாழி யவன் சீர்பாடும் வாய்.
-குமரகுருபரர்
தவத்திரு யோகர் சுவாமிகள்
 
 

SpJrř D6oř 蕊慈
9. வமயம்
தி விளங்குக உலகமெல்லாம்”
பருமான் அருளுதலும் ணப் பெற்றி நோக்கிக் கண்ணிர் மழைவாரத் டந்து போந்து பாகக் கொழுந்தேறல் தேக்கிச் செம்மாந்து கீர்த்தி வாதவூர் இணைகள் போற்றி.
-தவத்திரு மாதவச் சிவஞானமுனிவர்
மங்களம் ஜெய மங்களம்
அப்பனுக்கும் அம்மைக்கும் மங்களம் அத்துவித வஸ்துவுக்கு மங்களம் ஒப்பில்குரு நாதனுக்கு மங்களம் உத்தம பத்தருக்கு மங்களம் முப்பொழுதுந் தொழுவார்க்கு மங்களம் மூவாசை வென்றவர்க்கு மங்களம் முப்பத்து முக்கோடி தேவர்க்கும் மங்களம் முனிவர்க்கும் இருடிகட்கும் மங்களம் தன்னைத் தன்னா லறிந்தவர்க்கு மங்களம் ஐயமிட் டுண்பவர்க்கு மங்களம் ஐயமில்லாச் சாதுகட்கு மங்களம் ஆதியந்த மில்லாத ஆன்மாவுக்கு மங்களம் சீர்காழித் தேவருக்கு மங்களம் திருநாவுக் கரசருக்கு மங்களம் சீர்பெருகு சுந்தரர்க்கு மங்களம் திவ்விய மாணிக்கர்க்கு மங்களம் எங்குந் தங்கும் உயிர்களுக்கு மங்களம்
மங்களம் ஜெய மங்களம் மங்களம் ஜெய மங்களம்
- யோகர் சுவாமிகள் திருச்சிற்றம்பலம்

Page 71
"ஈழத்துச் சிதம்பரம்” நூல் வெளியீட்டில் சிவாச்சாரியார் ஆசியுரை வழங்குகிறார். சிவத் திரு க. வைத்தீசுவரக் குருக்கள் அருகில் நிற்கிறார்.
 
 
 
 
 
 

காரைநகர் சிவன்கோயில் திருப்பணிச் சபையின் வெளியீடான "ஈழத்துச் சிதம்பரம்” நூல் வெளியீட்டு விழாவில் சிவத்திரு க. வைத்தீசுவரக் குருக்கள், சிவத்திரு க. மங்களேசுவரக்குருக்கள், நூலாசிரியர் க, முருகேசு, திருப்பணிச்
சபையினர்.
"ஈழத்துச் சிதம்பரம்” நூலின் ஆசிரியரும், திருப்பணிச் சபையின் உப தலைவருமான திரு. சு. முருகேசு அவர்கள் பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கப்படுகிறார். சிவத்திரு க. வைத்தீசுவரக்குருக்கள் அருகில் நிற்கிறார்.

Page 72
யாழ் பல்கலைக்கழகம் சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களுக்கு கலாநிதி என்னும் விருது வழங்கியமையை முன்னிட்டு அன்னாருக்குப் பாராட்டு விழா வொன்றை காரைநகர் மணிவாசகர் சபையினர் ஈழத்துச் சிதம்பர சபா மண்டபத்தில் நடத்திய வைபவத்தில், இடமிருந்து: செஞ்சொற்செல்வர் ஆறு. திருமுருகன், சிவத்திரு. க. வைத்தீசுவரக்குருக்கள், !
(சபைக் காப்பாளர்) திரு. ப. விக்னேஸ்வரன்
(கல்விப் பணிப்பாளர் -தீவக வலயம்) கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி பண்டிதர் மு. சு. வேலாயுதபிள்ளை
(சபைத் தலைவர்) திரு. து. நாகேந்திரம்
(சபைச் செயலாளர்)
 

சிவத்திரு க. வைத்தீசுவரக்குருக்கள் அவர்கள் 22-09-2001 இல் 85 ஆவது அகவை நிறைவெய்தினார்.
அவரின் அண்ணர் சிவத்திரு க. மங்களேசுவரக்குருக்கள் அவர்கள் முன்னாள் பிரதம சிவாச்சாரியார், ஈழத்துச் சிதம்பரம். 18-07-2001 இல் 90 ஆவது அகவை நிறைவெய்தினார்.
(இப்படம் யூலை 2001 இல் எடுக்கப்பெற்றது.)
காரைநகர் இந்துக்கல்லூரியில் (கலாநிதி ஆ. தியாகாசா ம. ம. வித்தியாலயம்) 20 ஆண்டுகள் விஞ்ஞான விளையாட்டுத்துறை ஆசிரியராகச் சேவை செய்த திரு. அ. சோமாஸ்கந்தன் அவர்களின் மணிவிழா வைபவத்தை, இந்துக்கல்லூரி மாணவர்கள் நடத்தியபோது அவர்களின் சார்பாக மூதறிஞரும், காரைநகர் தமிழ் வளர்ச்சிக்கழகத் தலைவருமான பண்டிதமணி, சிவத்திரு. க. வைத்தீசுவரக்குருக்கள் அவர்கள் ஆசிரியருக்கு அன்பளிப்பு வழங்குகிறார்.