கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விஸ்வ நாதம் பவளவிழா மலர் 2001

Page 1


Page 2


Page 3
San GÜLGI
பிரதிஷ்டா சி பிரம்மறுரீ சாமி விஸ்வநாத எழுபத்தைந்தாவது அக கொழும்பில் நடை ໃນວິກິrທີ I
|0.06.
* 398
 

j
** "3 أكتوم 나
ரோன்மணி
க் குருக்கள் அவர்களது வை நிறைவையொட்டி பெற்ற விழாவில் logoi
2001
LEIRIGITLíf

Page 4


Page 5
நம்பியே கைதெ
Z 袋
உயிரTய் க
ருவாய்
உருவாய் அருவாய்
கருவTய குருவாய் வ
LD56)JTuí u LDG\DIJTTuíu LD
 
 

LD I Tjl TLD
ாழுதோ
உளதாய் இலதாய் ணிையாய் ஒளியாய்
விதியாய் வாய் குகனே !
தியாய்
அருள்

Page 6


Page 7
"அளிவந்த அ பாடுதுங்காண்
தர நின் ந பர்வயே தம் வாழ்வின் நோக்கமாய்க் ெ அந்தனர் குலம். அதனால் அக்கும் வருகினங்களின் தலைமை கொ "வோகா சாஸ்தா சுசினோ பவர்
உலகின் நவிபத்திற்காய்
ஒவ்வொரு நாளும் இறைவன: எவ்வுயிர்க்கும் செந்தண்மை பு அந்தனர் அறவோர் எனப்பட் உலகின் நலம் காக்கும் அந்த அறுமுகனின் ஒருமுகம் நிற்ப திருமுருகாற்றுப்படையில் நக் "ஒருமுகம் மந்திரவிதியின் மரபுபறி பெறாது அந்தனர் வேள்வி ஒர்க்கும்பே என்பது திருமுருகாற்றுப்படை கரிபமாயினும் கண்முதலானரி பெரியர் அந்தனர் பேணுதி நட என் வசிட்டர் பார்த்தை பாப் இராமாயணத்தில் கம்பர் பேசு வேதம் ஓதி வெண்நூல் பூண்டு சிவத்தன்மை கொண்ட அச்சி' துறவின் எல்லைதொட்டரிவி அதனால் அருளே தம் இயல் சத்வகுண விருத்தி பெற்ற இச் பிறப்பொழுக்கம் பேணும் பெரி அந்தத்தை அவாவி நிற்கும் அ பிரம் மந்தை நாடும் பெற்றிபர் இவ்வியல்புகளால் அந்தனர். ஏதுப் பெயர் கொண்டு ஏற்றம் அவர்தம் திருவடிகளை
வனங்குதலியின்றி வாழ்த்துதல் நம் நாவுக்கு அடங்குமோ ?
இத்தகு ஏற்றம் கொண்ட அவ் வேர்கள் நம் ஈழத்திருநாட்டிலும் விரவி நிலைத்து நிமிர்ந்தன.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

/ந்தனனைப் =
9/bus/IGOTTL f
காண்டது
ாண்டது. ந்து' என
னத் தொழுது 1ண்டு ஒழுகுவதால் டனர். கார்தும் வேள்வி நூற்று தாய்
நீரர் நட3ரப்பார்.
நறும்
ன்ாத்தால்" அந்தனர் பெருமையை 3 Trf.
பர்கள் களரின் வழித்தோன்றல்கள். பானவர்கள்.
சற்புருவர்கள்
...
புறிவினர்,
|
பிராமனார் என
உற்றனர்.
வந்தன குல விருட்ச
நூற்றமுற்று

Page 8
நம் தவத்தால் பாழ் மண்னில் அறிவும் அறனும் அந்தனச் சான்றோர் பலர் வாழ்ந்த அவர்தம் தொண்டின் தாய்மை பெரி பரம்பொருளின் திருவுருத் தீண்டி முப்போதும் பணி செய்த அம்முனி எமக்காய் வாழ்ந்து ஏற்றம் தந்தனர். ஒழுக்கமே உயிராய்க் கொண்ட அவ்வந்தனர் மரபு சிறுக்கவும் வேதநெறி தழைத்தோங்கவும்
யிது விசயத்தரவிற விவாங்கவும் தோன்றிய நூபரே நம் வரைக்கத்துச் அந்தனைப் பெருமகனார் பிரம்மறு சாமி விஸ்வநாதக் குருக்க இந்நல்லாரைத் தந்து நவாவியூர் பெ அன்பே வடிவி
அருளே இயல்பு
பண்பே வாழ்வு
இவை ஐயா அவர்கள் குணாம்சங்க அவ்வரிய பண்புகளால் அவ்வாண் அவ்வருளை உலகிற்கு அள்ளி ஈபு அவர்தம் அன்பினால் ஆண்டவனு ஒருங்கே அவரிடம் ஆட்பட்டனர். அதனால் ஆண்டவன் இருக்கும் இ ஐயா இருந்தார். ஐயா இருக்கும் இடத்திலெல்லாம் அ அதனால் ஐயாவிற்குச் சென்ற இடெ இன்று உலகெங்கும், தெய்வ அருள் வருவித்துத் தேற்றம் அவ்வற்புதத்திற்கு அகவை எழுபத் பார்தான் உளம் களரிபார் அன்பினால் ஆட்பட்ட நெஞ்சமெல்: அவர் அடி எனங்கி, பார் போற்றப் பவளவிழா எடுக்கின்ற அவ்வரிய விழா நோக்கி இவ்வற்புத உலகம் முழுவதும் மந்திரமாய் ஒலி நாதவடிவாய்த் திகழும் ஐயாவின் ப "விஸ்வநாதம்” எனப் பெயர் சூட்டி பெயர்ப் பொருத்தமும் அமைந்து ெ இவ்வரிய மலரினை உங்கள் கைகள் பயன் கொள்க,
இன்பமே எந்நாளும் துன்பமில்லை
இங்ஙனம் மலராசிரியர் - பூஞரீ பிரசாந்தன் அமைப்பாளர், கம்பன் கழகம்

பார்த்து
i.
குரிய
ள் அவர்கள். ருமையுற்றது.
எள், டீபன்தன் அருள் பெற்று ம் வள்ளானார். ம் ஆடிமாரும்
டத்திலெல்லாம்
அடியார் இருந்தனர்.
மல்லாம் சிறப்பு.
தருகிறார். தந்தாம்.
וזו חנה
மலரை வெளியிடுகின்றோம்.
த்து,
வளவிழா மலர்க்கு
ளோம்.
பருமகிழ்வு தந்தது. ரிலே தந்து பணிகிறோம்,
நிறைவு வருடம், தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக் கழகம்

Page 9

In துவித்தே" தே

Page 10


Page 11
இந்து மாசமுத்திரத்தில் நன்முத்தெனப் ெ நீர்வளம், மலைவளம், வனவளம் நிறைந்த இயற் இராவணேசன் ஆண்ட நாடு நகுலேஸ்வரம், திருக் தான்தோன்றிஸ்வரம் என்னும் காலத்தால் மூத்த உகந்தை, மாவிட்டபுரம், நல்லூர், செல்வச்சந்நிதி ஆலயங்களையும், காத்தற்கடவுளாம் கமலக் கண்ண6 பண்ணையிலும், பொன்னாலையிலும், கீரிமலையி தெஹிவளையிலும் கொண்ட புகழ்மிகு நாடு மகால கங்கை, மாயவனாறு போன்ற வற்றாத ஜீவநதிகள் பேதுறுதாலகால, கதிரமலை போன்ற புண்ணிய மை
இத்தகைய எழில்மிகு திருநாட்டின் சி போற்றும் நாவலர் தோன்றி தமிழையும் ை கலாசாரத்தை இன்றும் அழியாது போற்றி வள அறிஞர்களும் தோன்றிச் சைவத்தையும் த சமயத்தையும் தமிழ் மொழியையும் இரு கண் காலங்காலமாக வாழ்ந்து வரும் நாடு.
மானிப்பாய் மருதடியில் ஆதிகாலந்தொட்ே அருள்பரப்பி வருகிறது. இவ்வாலயத்திற்கு மேற் வளர்த்த பெரும் புலவர் சோமசுந்தரனார் வாழ்ந்த நிறைந்த குளமும், செந்நெற் களனிகளும், கடம்பு மா, அத்தி, கமுகு முதலிய பயன்தரு மரங்களும், மந்தாரை, திருவாத்தி, பொன்னொச்சி போன்ற இவ்விடத்தைக் குருக்கள் கோயில் என்றும் கூறு பொழியும் திருத்தலம் உண்டு. அழகன் ஆ முத்துக்குமாரப் பெருமானது கலை நயம்மிக்க ே முடியா. இத்தகைய கந்தப் பெருமானை முக்க அலங்கரித்து, அர்ச்சித்து, பக்திப் பரவசத்துடன் குருக்கள் சாமிக்குருக்கள்,
அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ் செந்தண்மை பூண்டொ முகலான்”
 
 

2
நவநிதியம்
பயர் பெற்றது நம் இலங்கை வள நாடு. நிலவளம், கை எழில் கொஞ்சும் திருமிகு நாடு. சிவபக்தன் கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், முன்னேஸ்வரம், சிவாலயங்களையும், கதிர்காமம், மண்டூர், வெருகல், ,ெ கொழும்பு ஜெயந்திநகர் போன்ற கந்தவேளின் எது திருக்கோயில்களை, வல்லிபுரத்திலும், வண்ணார் லும், வந்தாறுமூலையிலும், திருகோணமலையிலும், பலி கங்கை, மாணிக்க கங்கை, களனி கங்கை, களு ா பாயும் நீர்வளமிக்க நாடு. சிவனொளிபாதமலை, லகளுள்ள மலைவளமுள்ள நாடு.
ரசெனத் திகழ்வது யாழ்ப்பாணம். நானிலம் சவத்தையும் வளர்த்தநாடு. கந்தபுராணக் ர்த்து வரும் நாடு. சைவப் பெரியார்களும் தமிழ் மிழையும் அரும்பணியாற்றி வளர்த்த நாடு. களெனப் போற்றி வாழும் தமிழ்ப் பெருமக்கள்
டே ஆனைமுகத்து அண்ணலது ஆலயம் அமைந்து கில் மருதநிலச் சூழலில் திகழ்வது நவாலி. தமிழ் * பழம்பதி, ஆம்பலும் அரவிந்தமும் நீலோற்பலமும் , வில்வம் புன்னை, தென்னை, ஆல், அரசு, வேம்பு, மல்லிகை, முல்லை, மகிழ், செண்பகம், கொன்றை,
நறுமலர்ச்செடிகளும் நிறைந்த இடம் அட்டகிரி. வர். இங்கு எழில் கொஞ்சும் வேலவன் அருள்மழை றுமுகனது பேரொளி பொருந்திய அழகையும், தாற்றப் பொலிவையும் வ்ார்த்தைகளால் வர்ணிக்க ாலமும் அவன் திருமேனி தீண்டி, அபிஷேகித்து T வணங்கி வந்த அந்தணப் பெரியார் சீதாபரிக்
չիմիia&6

Page 12
என்ற வள்ளுவர் வாசகத்திற்கு உதாரண புருஷராக பாண்டித்தியம் பெற்ற வித்தகர். இவரது மனைவியார் அம்மாள். இவர்களது இல்வாழ்க்கையின் தவப் பய மகனையும் பெற்று பெருமகிழ்வுற்று கண்ணின் மன ஒரே மகள் நாகரத்தின அம்மையாரை யாழ்ப்பாணம் பிரதமகுருவாயிருந்த வேதாகம விற்பன்னர், ஆசார செய்வித்து மனம் மகிழ்ந்தார்கள்.
ஒரே மகனுக்கு விஸ்வநாத சர்மா என்னும் ெ வளர்த்து வந்தார்கள். செந்தில் ஆண்டவன் மீது பேரருளினால் பிறந்த ஒரே மகனை அவனது சன்னி தமது பிரார்த்தனையை நிறைவேற்றி அருள்பெற்று வடமொழியையும், நன்கு கற்றுத் தேர்ந்து பாண்டித் செய்தனர்.
பெற்றோர் வழிகாட்டலில் குருக்களும், கணபதிப்பிள்ளை, மகாலிங்கசிவம் போன்ற தமிழ்ப் அவ்வாசிரியர்களின் அன்பிற்குப்பாத்திரமானார். வட அவர்களிடமும், வடலியடைப்பு அருணாசலதேசிகர்,ே வடமொழி விற்பன்னர்களிடமும் உரிய முறையில் பயி பாடங்களில் இவர் காட்டிய ஆர்வத்தையும் கண்ட ஆசி விரும்பிக் கற்பித்தனர். பின் உறவினர் இராமசாமிக்குருக்களிடமும், கிரியாபத்ததிகள் பெற் செய்தும் வந்தார்.
“விளையும் பயிரை முளையிலே தெரியும்" என் விளங்கியதோடு, சாகித்திய கர்நாடக சங்கீதம், வா ஈடுபாடு கொண்டார்.
இவரது பெற்றோர் பதினொராவது வயதி: உவகை உற்றனர். ஒரே மகனை இல்வாழ்க்கையில்
கொழும்பு கொச்சிக்கடை பொன்னம்பலவி காலத்தில் பிரதம குருவாகவும், ஸ்தானிகராகவும் இ குருக்கள். இவரது திருமகளாம் வாலாம்பிகை என்னு திருமணஞ் செய்வித்துக் களிப்புற்றார்கள்.
 
 
 

விளங்கினார். வடமொழியிலும், தமிழ் மொழியிலும் சண்டிருப்பாய் ஐயாத்துரைக் குருக்கள் மகேஸ்வரி னாய் ஆசைக்கொரு மகளையும் ஆஸ்திக்கொரு ரிகளைப் போலப் போற்றி வளர்த்து வந்தார்கள். வண்ணை வேங்கட வரதராஜப்பெருமாள் ஆலயப்
சீலர் இராமசாமிக் குருக்களுக்கு கன்னிகாதானஞ்
பயர் சூட்டி எதுவித குறையும் விடாது கருத்துடன் தாளாத தாகமும் பக்தியும் கொண்டு அவனது திக்கு அழைத்து வந்து, முடிகாணிக்கை கொடுத்து த் தாயகம் திரும்பினார்கள். தாய்மொழியையும் தியம் பெற்றவர்களிடம் அனுப்பிக் கற்க வழிவகை
நவாலி சோமசுந்தரப் புலவர், பண்டிதமணி பேரறிஞர்களிடம் தமிழ் மொழியைக் கசடறக் கற்று மொழியை ஆரம்பத்தில் நீர்வேலிபண்டிதர்கந்தையா சாமசுந்தரக்குருக்கள், சீதாராமசாஸ்திரிகள் போன்ற ன்று வந்தார். இவரது கிரகிக்கும் தன்மையையும், ரியர்கள் இவர்பால் அன்புபூண்டு பலகலைகளையும் களிடமும் குறிப்பாக இவரது மைத்துனர் ற்று செயல்முறைகளையும் ஆர்வத்துடன் கேட்டும்
பதற்கிணங்க கல்வி, கலை முதலியவற்றில் சிறந்து த்திய இசை, ஜோதிடம் முதலியவற்றிலும் மிகுந்த
ல் உபநயன விழாவைப் பெருவிழாவாக நடாத்தி
ஈடுபடுத்த விரும்பினர்.
ாணேஸ்வரர் ஆலயத்தில் இராமநாதப்பெரியார் ருந்தவர் சுழிபுரம் பறாளாய் - வேதாரண்யேஷ்வரக் ம் மங்கையர் திலகத்தை இந்திய வைதிக முறைப்படி

Page 13
గొజ్జీర్తపత్రపత్రభత్రత్తపల్లెస్త్రీ 密
இருபத்திரண்டாவது வயதில் குருகுல வாச குருமணி - சிறந்த ஒழுக்கம் நிறைந்த தவசீலர் - பிரதம சிவாசாரியார் இராமசாமிக் குருக்களினால் பதவியைப் பெற்றார். இவரிடம் பெருமாள் கோயில் செய்யும் ஆற்றலையும் திறனையும் பெற்றார்.
நல்லறமான இல்லறத்தில் கருத்தொருமித் பயனாய் முப்பெருந் தேவிகளைப் போன்ற { குமாரர்களையும் பெற்றுச் சீராட்டி வளர்த்து கல் கொடுத்து பேரக்குழந்தைகளையும் கொஞ்சிக் களி பூர்வ புண்ணிய பலனேயாகும்.
சிவாச்சார்ய பதவிபெற்றபின் இவரது மாப பூரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் முதன்மு நடாத்தி பின்னாளில் தன்னிகரில்லா குருமணி அருளாணையையும் திவ்விய கடாட்சத்தையும் அட்டகிரிக்கந்தனது உற்சவத்யையும், வண்ணை ெ சைவப் பெருமக்களின் நன்மதிப்பினைப் பெற்றார். திருவிழாக்களையும் சமயக் கிளியைகளையும் செய்
இவர் பொறுப்பேற்றுத் திறம்பட நூற்றுக்கணக்கானவை. இவற்றில் குறிப் பின்னிணைப்பில் தரப்பட்டுள்ளன. யாழ் வண்6ை காலம் பொறுப்பான குருக்களாக இருந்தவர். அறங்காலவர் அமரர் இராமரத்தினம் அவர்களில் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் இவருடன் வழங்கி, ஆலய இன்றைய நிலைக்கு வித்தாக நீ வைத்தவர். கருத்து வேறுபாடு காரணமாக அவ்6 கொழும்பு மயூரபதி அம்பாள் ஆலய கும்பாபி அறங்காவலர் திருவருட் செல்வர், அம்பிகைதாச அவர்கள் விதைத்த விதை இன்று நன்கு வே இன்றைய நிலைக்கு வந்துள்ளது" என இன்றும் ஆயிரக்கணக்கில் கூடி மயூரபதி அம்மனின்
அமைதியடைவதை நாம் பார்க்கலாம்.
 

ம் பெற்று, வேதாகம கிரியைகளில் தன்னிகரில்லாக் இவரின் மைத்துனர் வண்ணை பெருமாள் கோயில் ஆச்சார்ய அபிஷேகம் செய்யப்பெற்று சிவாச்சாரிய பொறுப்பையும் பெற்று நித்திய நைமித்திய உற்சவம்
தது இணைந்த இவர்களது இனிய இல்வாழ்வின் முன்று குமாரத்திகளையும் இருகண்ணனைய வியூட்டி அவர்களுக்குரிய வாழ்க்கையமைத்துக் ப்புற்று பெருவாழ்வு வாழ்ந்து வருவது இவர் செய்த
னாரின் வேண்டுதலின் பேரில் சுழிபுரம் பறாளாய் தலாக உற்சவ சிவாச்சாரியாராக மகோற்சவத்தை திலகமாக மிளிருவதற்கு முருகப் பெருமானது பெற்றார். தொடர்ந்து இவரது குலதெய்வமான பருமாள் மகோற்சவத்தையும் திறமையாக நடாத்தி தொடர்ந்து பல இடங்களிலும் எண்ணற்ற ஆலய து வந்தார்.
நடாத்தி வைத்த கும்பாபிஷேகங்கள் பல பிடத்தக்க ஆலய கும்பாபிஷேக விபரங்கள் மண வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் பல ஆண்டு
கொழும்பு தெஹிவளை விஷ்ணு ஆலயத்தின் பெருமதிப்பிற்கும் பக்திக்கும் உரியவர். ஆலய துணை நின்று உரிய நேரத்தில் ஆலோசனைகள் ன்றவர். இருமுறை கும்பாபிஷேகத்தை நடாத்தி வாலயக் கடமையிலிருந்து தானாகவே விலகியவர். ஷேகத்தைச் செய்து வைத்தவர். அவ்வாலய ன் பொன். வல்லிபுரம் அவர்கள் “குருக்கள் ஐயா ரூன்றி, பெருவிருட்சம் போல் பரந்து வளர்ந்து பெருமையுடன் கூறுவார்கள். சைவப் பெருமக்கள்
அருளை நாடி பக்திப் பரவசத்துடன் வணங்கி
鞑
iii

Page 14
இலங்கைத் திருநாட்டில் எண்ணற்ற ஆல நடாத்தியும், சிவாச்சார்ய அபிஷேகம் செய்தும், அ அந்தணத் திருமணங்கள் பல நடாத்தியும் வரலாறு ப செல்வவிநாயகர் ஆலயப் பிரதமகுரு வேதாகம கி சிவழீ பா. சண்முகரத்தினசர்மா இவர்மீது மிகு முன்னேற்றத்தில் ஆர்வம் கொண்டவர். இதேபோல இலங்கைச் சமாதான நீதவானும் ஆகிய கலாநி இவர்மீது ஆழ்ந்த பக்தியும் மதிப்பும் பேரன்பும் கொ6 மிகவும் விரும்பிப் பெற்றுச் செயல்படுவார். இவ்வாே
கொண்டவர்கள்.
ஒரு குருவிற்குரிய குருலக்ஷணம் அனைத்ை வடமொழியறிவு, தமிழ் மொழியில் மிகுந்த புலன ஈடுபாடுடையவர். ஆசையின்மை, பொறுமை பண்புட போன்ற அருங்குணங்களின் உறைவிடம். எல்லாவற் கொடுப்பதை மனத்திருப்தியுடன் ஏற்றுக்கொள்ளும் ம விரும்பி நாடி நிற்கும் இன்றைய நிலையில் இவரின் இவருடன் பணிபுரியும் ஏனைய குருமார்களுக்கோ, உத செய்யப்படவில்லையென அறிந்தால் தனது சொந்தப்
பரோபகாரம்புண்யம்" என்ற வேத வாக்கிற்கமையப்பி இன்பங் காண்பவர். பொறுப்பேற்ற பணிகள் சரிவர நி மாட்டார். எல்லாப் பணிகளும் சரிவரச் செய்யப்பட்டி திருப்தி அடைவார். உதவியாளர்களோ மற்றஉதவிக்கு அவற்றைச் செய்து முடிக்கும் சுபாவம் கொண்டவர். நெறிப்படுத்தி அவர்களது முன்னேற்றத்திற்கு உறுதுை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல குருமார்கள் இ வருகிறார்கள். நன்றிமறந்து தனிவழிசென்றவர்களும் இன்றி இவற்றைப் பொருட்படுத்தாத தனித்தன்மை எவராயிருந்தாலும் அன்புடன் வரவேற்று உபசரித்து அமைதியாகச் செவிமடுத்துத் தகுந்த ஆலோசனைக இவரது துணைவியார் இவருக்கு உறுதுணையாக இ குல மாணிக்கம். அவர் எங்கு சென்றாலும் நிழல் ே செய்வதையே பெரும் பேறெனக் கருதி செயல்படும் மருமகனும் இவருடன் உறுதுணையாக இருந்து வருே உதவி செய்வதில் மனத் திருப்தி அடைவார்கள். குல மிகுந்த பக்தியும் பிரேமையும் பூண்டவர்.
 

யங்களில் மகோற்சவம், சங்காபிஷேகங்கள் ந்தனச் சிறார்களுக்கு உபநயனங்கள் மற்றும் டைத்தவர். கப்பித்தாவத்தை அருள்மிகு பூரீபால ரியா சூடாமணியும் சமாதான நீதவானுமாகிய ந்த அன்பும், மதிப்பும் கொண்டவர். இவரது சர்வதேச இந்துமத குருபீடத் தலைவரும் அகில தி யூரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சார்யார் *ண்டு இவரது வழிகாட்டலையும் ஆலோசனையும் ற இவரது சகோதரர்களும் இவர்மீது அபிமானம்
தயும் கொண்டவர். அழகிய தோற்றம், ஆழ்ந்த ம ஜோதிடம், சங்கீதம் போன்ற கலைகளில் ன் கூடிய இனிமையான பேச்சு, தயை, அகிம்சை றிற்கும் மேலாக செய்யும் சேவைகட்கு மனமுவந்து னப்பாங்குடையவர். பொன்னையும், பொருளையும் இவ்வரிய குணம் பலராலும் போற்றப்படுகிறது. வியாக இருப்பவர்களுக்கோ,கொடுப்பனவுசரிவரச் பணத்திலிருந்து கொடுக்கும் தன்மை உடையவர். றர்க்குத் தன்னலம் கருதாது உதவிகள் பல செய்து றைவுறும் வரை ஒய்வு கொள்ள மாட்டார். உறங்க ருக்கிறதா எனத்தானே சென்று பார்த்த பின்பே ருமார்களோ செய்யும் வரை காத்திருக்காதுதானே அந்தணப் பெருமக்கள் பலரையும், உறவினரையும் ணயாய் இருந்து வருபவர். இவரின் வழிகாட்டலில் ன்று பலரும் மதிக்கத்தக்க குருமார்களாக விளங்கி இல்லாமல் இல்லை. இவர்கள் மீது காழ்ப்புணர்ச்சி உடையவர். இவரது இல்லம் நாடி வருபவர்கள் து இனிமையாகப் பேசி, அவர்களது குறைகளை sள் கூறி, ஆகாரம் அளித்து பெருமகிழ்வடையவர். ருந்து அவர் நினைப்பதைச் செயல்படுத்தும் மாதர் பாலத் தொடர்ந்து அவரது தேவையறிந்து சேவை திருமகள். அவ்வாறே அவரது இளைய மகனும் வாரின் கருத்தறிந்து இனியமொழி பேசி உபசரித்து தெய்வம் முருகனாக இருப்பினும் நாராயணன்பால்
iv

Page 15
窓* O }
“நமாமிநாராயண பாத பங்கஜம்
கரோமிநாராயண பூஜனம் சதா
வதாமிநாராயணநாம நிர்மலம்
ஸ்மராமிநாராயண தத்வ மவ்யம்” என்னும் முகுந்த மாலைக் கவிக்கிலக்கணமாக தம்மை மறந்து மகிழ்வெய்திய ஆலய அறங்கா கெளரவித்து தமக்கும் பெருமை தேடினார் அறங்காவலர்களும் குருக்கள் ஐயா அவர்கள் கும்பாபிஷேகமோ, உற்சவமோ செய்து வைத் கொடுத்து வருகிறார்கள். உடல்நலக் குறைவினை செய்வதே" என்று செய்து வருகிறார்கள்.
இவர்கள் இன்னும் பற்பல ஆண்டுகள் அனைத்து நலமும் பெற்று சைவப் பெருமக்களு குருமார்களுக்கும் இளைஞர்களுக்கும் வழிகாட்டிய வண்ணனும் கந்தக் கடவுளும் கருணைபுரிய வேண்
 

வாழ்ந்து வருபவர். இவரது தெய்வப் பணியில் வலர்கள் இவருக்குப் பட்டங்கள் பல அளித்துக் *ள். இன்றும் சைவப் பெருமக்களும் ஆலய ன் கைகளினாலே கல்யாணமோ, சாந்தியோ, தாலே போதும் எனக்கூறி அன்புத் தொல்லை ாயும் பொருட்படுத்தாது “என் கடன் தெய்வப் பணி
- நோயில்லா வாழ்வும் குறைவற்ற செல்வமும் க்கும் ஆலய அறங்காவலர்களுக்கும் அந்தணக் ாக வாழ திருவருள் செய்ய எல்லாம் வல்ல கார்மேக ாடுகிறேன்.

Page 16
பிரதிஷ்டா சிரோமணி
சிவாச்சார்ய துரந்தரர்
பிரதிஷ்டா கலாநிதி
வேதாகம கிரியா கலாஜோதி
கிரியா கிரம ஜோதி
கிரியா தரந்தரர்
கிரியா ஞானபாஸ்கரன்
சுவானுபூதி
சைவ வைஷ்ணவ ஆகம கிரியா கலாநிதி
விசாலாட்சி பீட த்ரிவேணிஸ்வரர்
சிவாச்சார்ய சக்கரவர்த்தி
பூஜா சமுத்திர
சிவாகம கலாநிதி
வேதாகம கிரியா சூடாமணி
வேதாகம கிரியா பூஷணம்
பிரம்ம வித்தியா குரு
குருக்கள் ஐய 6)Ip TħI jfiu III 6) p. Thdful 9,6l II Th
குறி
திரு
விந
பத்
D
சிவ
புளி
 

T அர்ெகட்கு ட்டங்களும்
களின் விபரமும்
ஞ்சிக் குமரன் கோயில், பேராதனை.
மலை பூரீ பத்திரகாளியம்பாள் துர்க்கையம்மன் கோயில்.
ாயகர் கோவில், எட்டியாந்தோட்டை.
ாயகர் கோவில், முனைத்தீவு.
தாமணிவிநாயகர் கோயில், வவுனியா.
திரகாளி கோயில், திருகோணமலை.
ரபதி அம்மன் கோயில், கொழும்பு.
ன் கோவில், ஆவரங்கால்.
யடிப்பிள்ளையார் கோவில், வவுனியா.
குணாசலேஸ்வரர் கோவில், முகத்துவாரம்.
ன்னை, காஞ்சி மடம்.
ளி கோயில், இராஜகிரிய.
துமத குருபீடம்.
து கலாசார அமைச்சு
தி விநாயகர் கோவில், சுவிஸ்,
நகோணமலை பத்திரகாளி அம்பாள் ஆலயம்.
女 ت.

Page 17
குருக்கள் ஐ
(836O)6) LITI) வவுனியா re சிந்த 666ofuT புளிய உடப்பு பார்த் 2_LСіц மாரி 2 LL காளி 9 LL ஐயப் முன்னேஸ்வரம் பத்தி நீர்கொழும்பு பிள்ை நீர்கொழும்பு சிங்க பேலியாகொடை usé கண்டி கட்டு மாத்தளை முத்த மாத்தளை கதிே பொகவந்தலாவை தண் மஸ்கேலியா ᏰᏛᎣᏤᏊ உடப்புசல்லாவை 1offa TB6606) ([Đ{{Uyế நுவரெலியா ஹா6 பதுளை கதிே பதுளை றொ பண்டாரவளை dР6uв பண்டாரவளை கிரே ஹப்புத்தளை ԱՔԱ5ւ நாவலப்பிட்டி முத்த றக்வானை மாரி எட்டியாந்தோட்டை விநா அமபாறை O6 காரைதீவு கண் கல்லாறு பிள் கல்லாறு (Ք(5: சம்மாந்துறை வீரழு மட்டக்களப்பு g60 மட்டக்களப்பு சிந்த மட்டக்களப்பு கோட் மட்டக்களப்பு கொத் ஏறாவூர் வீரப முல்லைத்தீவு விநா IIT6061)LUly. விநா அக்கரைப்பற்று LJ6亦 திருகோணமலை பத்தி திருகோணமலை கோ திருகோணமலை கிருள் திருகோணமலை ஆவி கல்கமுவ பிள் ரம்பொடை பூரீ
 

UT 96) (6
96l)u The 56 மணிப்பிள்ளையார் கோயில் படிப்பிள்ளையார் கோயில் தசாரதி (திரெளபதை) கோயில் பம்மன் கோயில்
கோயில் பன் சுவாமி கோயில் ரகாளி கோயில் ளையார் கோயில் மாகாளி கோயில் லவிநாயகர் கோயில் கலைப் பிள்ளையார் கோயில் துமாரியம்மன் கோயில் ரசன் கோயில் டாயுதபாணி சுவாமி கோயில் முகநாதஸ்வாமி கோயில் யம்மன் கோயில்
கன் கோயில் பா எலிய மாரியம்மன் கோயில் ரசன் கோயில் க்ஹில் காளி கோயில் ாப்பிரமணியர் கோயில் க்ளஸ்ரேற் முருகன் கோயில் கன் கோயில் துமாரியம்மன் கோயில் யம்மன் கோயில் யகர் கோயில் எரிக்கப் பிள்ளையார் கோயில் னகை அம்மன் கோயில் ளையார் கோயில் கன் கோயில் முனை விநாயகர் கோயில் மனப்பந்தி விநாயகர் கோயில் ாமணி விநாயகர் கோயில் ட்டைமுனை மாரியம்மன் கோயில் ந்துக்குளம் மாரியம்மன் கோயில் ாத்திரர் சுவாமி கோயில்
பகர் கோயில்
ாயகர் கோயில் ங்காடு சிவன் கோயில் ரகாளி கோயில் னேசர் கோயில் ஷ்ணன் கோயில்
டிப்பிள்ளையார் கோயில் ளையார் கோயில் பக்த ஆஞ்சநேயர் கோயில்
:& ۰°م
滚*要 భ'. وينشينيتين . "88
Yr *Xʻ′'R`*2% Xi”ʼ38

Page 18
గొటీణిప9%పాలసపాత్రQత్రపల్లెళ్లకి స్థ
வண்ணை நவாலி நவாலி காரைநகர் காரைநகர் ஆவரங்கால் சாவகச்சேரி சங்கத்தானை சங்கத்தானை மண்டைதீவு ஈச்சமோட்டை கொக்குவில் வல்வெட்டித்துறை நாகர்கோவில் கொக்குவில் ஆனைக்கோட்டை சுதுமலை LoT6ofiaLunrti சீரணி கட்டுடை சுழிபுரம் GJIL OLJ60T விளான் பருத்தித்துறை
கீரிமலை பருத்தித்துறை பருத்தித்துறை கந்தரோடை புலோலி தும்பளை
56TL
560 அவுஸ்திரேலியா சுவிஸ்லாந்து ஜேர்மனி சிங்கப்பூர் மலேசியா மலேசியா மலேசியா மலேசியா
a
uT JII o'r
பூரீ வெங்கே அட்டகிரி மு. சிந்தாமணிப் ஈழத்துச் சித புளியங்குளம் சிவன் கோவி கல்வயல் மு மீனாட்சி அ இத்தியடிப் ! மணகுமபான் ஞான வைரவ சாயி தர்க்ை வல்லிபுரக் ே நாகதம்பிரான் முருகன் கோ பூரீ வரதவிக் முருக மூர்த்தி மருதடிப் பிள் நாகம்மை அ அரசடிப் பிள் வடக்கம்பரை முருக மூர்த்தி ஐயனார் கோ சிவன் கோவி வைரவர் கோ கிருஷ்ணன் ( கோட்டுவாசல் கொட்டடிப்பி வற்றாக்கை ஆ பசுபதீஸ்வரர் தம்புருவளைச்
வெளி ந
ஒன்ராரியோ றிச்மன்ட்ஹில் கன்பரா முருக பிள்ளையார் மாரியம்மன் ( செண்பக விந கோலாலம்பூர் தைப்பிங் சித் பெற்றாலிங்கி சிறம்பான் மா
பூரீஇராஜராஜே 密

TII6OOrn
டச வரதராஜப் பெருமாள் கோவில் ருகன் கோயில் பிள்ளையார் கோவில் ம்பரம் சிவன் கோவில் ம் அருளானந்தப் பிள்ளையார் கோவில் ல் ருகன் கோவில் ம்மன் கோவில் பிள்ளையார் கோவில்
வெள்ளைப்புற்றடி விநாயகர் கோவில் பர் கோவில் க கோவில் (கிழக்கு) காவில் ா கோவில் வில் (புதுக்கோவில்) கின விநாயகர் கோவில்
கோவில் ாளையார் கோவில் ம்பாள் கோவில் ளையார் கோவில் முத்துமாரியம்மன் கோவில்
கோவில் வில் so வில் கோவில் மாரியம்மன் கோவில் ள்ளையார் கோவில் அம்மன் கோவில்
கோவில் சித்திவிநாயகர் கோவில் πΟδέεΘτ சிவா விஷ்ணு கோயில்
முருகன் கோயில் கன் கோயில் கோயில் கோயில் ாய்கர் கோயில்
ஆதீஸ்வரர் கோயில் திவிநாயகர் கோவில் ா- பிள்ளையார் கோவில் ரியம்மன் கோவில்

Page 19


Page 20


Page 21
-) 魔)
』*** ***그력니, 그력義:
的, V の
 
 


Page 22


Page 23
பூநீகாஞ்சி ஐகத்குரு நீ சங்கராச்
24ے
பவளவிழா விழா என்பது - செய்து வைப்பவர் - பங் தி தரப்பினருக்கும் துரித நிவாரண
பரீலங்கா வாளபியான ந
வரும் 10.06.2007 ல் இவ்விழா | எடுக்கப்படுவதையும், இது
படுவதையும் அறிந்து மகிழ்கிே
இவ்விழா இனிதே நிறை
 
 
 
 
 

காமகோடி பீடாதிபதி JTITfuII 6ï06)ITIsJ53is 916)IffJ56If6ö:
சிச் செய்தி
ஒரு சாந்திகர்ம. இது செய்து கொண்டவர் கு கொள்பவர் - உதவுபவர் என்ற பல
ா பூர்வமாக நல்ல பலன் அளிப்பது.
வாவியூர் சாமி. விஸ்வநாதக் குருக்களுக்கு
பூரீ லங்காவிலும் பிற பல இடங்களிலும் தொடர்பாக மலரொன்று வெளியிடப் றாம்.
வேறவும், மலர் வருங்காலச் சந்ததியினருக்கு
மையை உணர்த்துவதாக விளங்கவும்
நாராயணஸ்ம்ருதி

Page 24
திருக்கயில f6)IstillîJJITJ II (குரு மகாசந்நித
"தீச்சிவாஜி வா இதுப்ேபொழுது கோழி ஆண்ட
ஆஃப் ஆகிரீன் ஏகின் அனேகன் 'ஆரணத்தின் உட்பெ செல்காலம், நிகழ்காலம், வரு அர்ச்சிக்கும் மறையோர் பெற்றியதோ? - என்ப பெருமைமிகு அக்குலத்தில் சிரோன்மணியாய் விளங்கு குருக்கள் அவர்கள் 10.05.2 பவளவிழாச் சிறப்பினைக் ெ சிவாலய பூசைகளும், எங்கும் இன்பம் பெருக உம் சிறப்புமுற இனிது நடைபெ. காண நீடுநல்வாழ்வில் திகழ அரிய படைப்புக்களுடன் விளைக்கவும் அருள நம் ஆன் பெருமான் திருவடி மலர்க6ை
 

ாய பரம்பரை சீர் வளர்சி ðJILTI Jj Jihßß ÐI@I sĩJ56f6ÖT ானம்- திருவாவடுதுறை ஆதீனம்) பூசிச் செய்தி ழ்கநாதன்தான் வாழ்க ம் எண்தெஞ்சின்திங்காதான்தார்வாழ்க துருவினிதன்தார்வாழ்க து அண்ஃப்ான்தான்வாழ்க இறைவன் அடிவாழ்கி" ாருள்கள் அனைத்துமாகும் அண்ணலைச் ங்காலம் ஆனவற்றின் அன்பின் காரணத்தால் தங்கள் குலப்பெருமை யாம் புகழும் து சேக்கிழார் சுவாமிகள் அருள்மொழி. தோன்றி குலபூஷணமாய், பிரதிஷ்டா ம் இலங்கை நவாலியூர் சாமி விஸ்வநாதக் 001ல் தம் இனிய 75ஆம் ஆண்டு நிறைவுப் காள்வது அறிய மகிழ்ச்சி.
வழிபாடுகளும் முறைவழி நிகழச் செய்து பர் பணிபுரியும் அன்பர் பவளவிழா சீரும் றவும், அன்பர், அணிவிழாக்கள் மேலும் பல வும், விழாமலர் ஆன்மலாபப் பேற்றிற்கான நல்ல வண்ணம் மலர்ந்து பெரும் பயன் மார்த்த மூர்த்தி அருள்தரு ஞானமா நடராசப் ாச் சிந்திக்கின்றோம்.

Page 25
கபி. jÊ56)IGITĪßb JóTTf6)ITTf Jr.)IIIs
(அதிப
94قے
靛
jရီဗီမံရ இலங்கை, நவாலியூர், பி
குருக்கள் அவர்களின் பவளவி,
முப்போதும் திருமேனி தீ
முறையில் அதனைச் செம்மைப்
நிகழ்த்திய அன்னவர்தம் பவள5
AAN I
| வளமுடன் வாழவும் செ ஆ.ே
A
 
 
 

லை மாமுனிவர் (!pjjIjjIDIJJ18)IIIfj. J5lDÍJT6ÖI கள் அவர்களின் ர், காசித்திருமடம்)
சிச் செய்தி
ரதிஷ்டா சிரோன்மணி சாமி. விஸ்வநாதக்
ழாச் சிறப்புற நிகழவிருப்பதறிந்து மகிழ்ச்சி.
ண்டும் பெரும்பேறு வாய்க்கப் பெற்று, ஆகம
புற ஆற்றிப் பற்பல குடமுழுக்கு விழாக்களை
விழா மாண்புற நிகழவும், அன்பர் பல்லாண்டு
ந்திற்கந்தன் சேவடிகளைச் சிந்தித்து
சுபம்.
சிவசிவ

Page 26
நல்லை தி இரண்ட InB65 (JTIDJ LI JIDTIJFITT LI &
ஆ
அன்பு நெஞ்சத்தீர்!
சிவபூரீ சாமி வி நடைபெறுவதையிட்டு மகிழ் கொண்டு எடுத்த கடமை பாரம்பரியத்தில் வாழ்ந்து கெ யாழ்ப்பாணம் நவாலியூர் கற்ற கிராமம் ஆகும். இக்கிராமத் பாரம்பரியம் வழுவாது வாழ்ந்து காட்டாக வாழ்கின்றார். கடமைகளையும் மகோற்சவம், சிறப்பாக நடாத்தி ஆலயத்தி சிந்தனையை ஊட்டிய டெ ஆலயங்களிலும் தெய்வீகக் க அவருடைய வாழ்வு ஏனைய கு அந்தணருக்குரிய ஆறு கடமை குருவோடும் பக்தியும் அன்பு பவளவிழாவை எடுத்துச் சி விஸ்வநாதக் குருக்கள் தம் பிரார்த்திக்கின்றோம்.
晶
ଶ7ଣ୍ଣ
பூருரீலழகு சே
 
 

ருஞானசம்பந்தர் ஆதீன ாவது குருமறை சந்நிதானம் iந்தர தேசிக ஞானசம்பந்த 5iù6)ITTIf356iT SIGITJ56f6òI பூசிச் செய்தி
ஸ்வநாதக் குருக்களுக்குப் பவளவிழா gச்சி அடைகின்றோம். அறிவும் அடக்கமும் யைச் செவ்வனே ஆற்றும் சிவாசாரிய ாண்டிருப்பவர் சிவபூரீ விஸ்வநாதக் குருக்கள். வர்களையும் கற்றவழிநடப்பவர்களையும் தந்த தில் பிறந்த குருக்கள் அவர்கள் குருத்துவப் து கொண்டு பிராமண குருமார்களுக்கு எடுத்துக்
பல ஆலயங்களில் நித்திய நைமித்திய கும்பாபிஷேகம் போன்ற பெருவிழாக்களையும் நிற்கும் அங்கு வாழ் மக்களுக்கும் தெய்வீகச் பருமைக்குரியவர். வெளிநாடுகளிலும் பல கடமைகளை ஆற்றிய பெருமைக்கும் உரியவர். தருமார்களுக்குவழிகாட்டியாக அமைந்துள்ளது. களையும் நிறைவாகச் செய்து மகிழ்பவர் ஆதீன ம் கொண்ட சிவாசாரியார் அவர்களுடைய 'றப்பிக்கும் அமைப்பினருக்கும் சிவபூரீ சாமி பதிகளுக்கும் இறைவனது ஆசி கிடைக்கப்
wர் வேண்டும் இண்ட் ஆண்பு"
ாமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய ஸ்வாமிகள்

Page 27


Page 28


Page 29
அறுதெ
ஆண்மைக்கழகு இன் உடன்பிறந்தவை. தற்காலங்க சம்பாஷணை, ஆற்றும் சேை இன்முகத்தின் சாயலைச் ே பின்வருமாறு குறிப்பிடுவார்:
GZA/7ZVZ
நோக்க
சேய்மைக்கண் கண்டு இன்சொல்லும், அதுபற்றி விருந்தோம்புவார்க்கு இன்றி முக்கியத்துவம் பெறுகிறதென விவேக சிந்தாமணியார் கூட
L/نp"
247//76
GDAVLJA
as/7//u/
என இன்முகத்தின் இலக்கணத்
இந்த இன்முகத்தைப் பெ செய்வதற்கு யோக்கியமு
சமயானுஷ்டானங்களும், அ வழிநிற்றலும் அவசியம் வேண் விளக்கமாக அறியத் தரப்பட்டு நவாலி சாமி விஸ்வந எனக்கு நன்கு தெரியும். இே பெறுநற் சேவைகளையும், மு வருவதனாற்றான் இன்றைய ச “ஒதல், ஒதுவித்தல், வேட்டல், ே
ஈஸ்வரன் எம்மை ஆற்றுமாறு எனவேதான் வர்ணாச்சிரம த என்ற வகையில் பிரம்பமாகவு
சன்னியாசம் என்றவற்றுள்
 

ாழில் வல்லார்
மஹாராஜபூரீ சு. து. ஷண்முகநாதக் குருக்கள்
ஆதீன கர்த்தா - பிரதமகுரு
மாவையாதீனம்.
முகம். இது இராமபிரானிலும், தருமரிலும் 5ffai) இன்முகங்களைக் காண்பதாரிது. ஒருவரது வகள், அணைக்கும் கரங்கள் இவைகள் கூட
சேர்ந்துநிற்கும். இதனைத் திருவள்ளுவர்
/க் குழையும் அனிச்சம் முகந்திரிந்து க் குழையும் விருத்து. ழி இன்முகமும், அதுபற்றி நண்ணியவழி
உடன்பட்ட வழி நன்று ஆற்றலுமென யமையாத மூன்றினுள்ளும், இன்முகம்தான் அறியப்படுகிறது.
-ன் முகமலர்ந்தே உபசரித் துண்மைபேசி /7க் கூழிட்டாலும் உண்பதே அமிர்தமாகும் } மொடு பாலன்ன முகங் கடுத்தி டுவார7யரின்
பசியும் போகிக் கடும்பசி ய7குந்தானே 1தை அருமையாகத் தருகிறார். றுவதற்கும் தவஞ் செய்தேயாக வேண்டும். தவஞ்
Lb வேண்டும். யோக்கியத்திற்கு ג ஆலய சேவைகளும், வர்ணாச்சிரம தர்ம டும். இவையனைத்தும் இதிகாச புராணங்களில்
டுள்ளன. ாதக் குருக்களவர்களை இளம் வயதிலிருந்தே ளமையில் கடைப்பிடித்த நற்குணங்களையும், மதுமையிலும் அப்புண்யவான் கடைப்பிடித்து கலியுகத்தின் கோரம் சிறிதளவாவது தணிகிறது. வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்ற கடமைகளையே று பணித்துள்ளார்” என அடிக்கடி கூறுவார். ர்மங்களான பிரம்ம, கூடித்திரிய, வைசிக, தத்திர ம், பிரம்மச்சாரம், கிருஹஸ்தம், வானப்பிரஸ்தம், முதன்மூன்று ஆச்சிரமங்களைப் பூர்த்தி

Page 30
செய்துவிட்டு இப்போ பவளவிழ போதனா வல்லமையையும், கிரில் செய்து அவியுணவுகளைப் பெறும் விஸ்வநாதக் குருக்கள் ஆற்றியும் தெய்வ பலனையும் ஆன்மீகப் பல தெய்வீகச் சிந்தனைகளைக் கொள் அவர் வழி இன்முகத்தோடு சகல சாயலில் இந்த வையம் செழுமை பவளவிழா மூலம் ஆற்றுப்படுத் அந்தண சிரேஷ்டருக்கு தக்கவர்க அமைய வேண்டுமென யானும் ஆ குருக்களவர்கள் நீடூழி ( ஞாலத்தைச் சேர்ந்து, இந்த வைய திருவருளை அவருக்குச் செ வேண்டுமெனவும் பிரார்த்திக்கி எவ்வாறு வர்ணச்சிரம த கடமைகளை ஆற்றினாரோ, அவ ஆச்சிரம தர்மங்கள் வழிநின்
குருக்களைப் போன்று யாவரும்
O
 

ா உற்சவத்தைப் பெறுகிறார். சமய அறிவும், யைகளில் தேவர்களே தேரில் ஆவாஹணம் ம் சக்திமயமான கிரியா கிரமங்களையும் சாமி ஆற்றிவருவதுமாக உலா வருகிறார். இதற்கு னையும் இறைவனே தந்துநிற்கிறார். இப்போ ண்ட புண்ணிய புருஷர்கள் குருக்களவர்களை கருமங்களையும் புண்ணிய உபசாரத்தின் யோடு வாழவேண்டுமென்பதற்காக அவரது }துகின்றனர். தக்க சமயத்தில் தகுந்ததோர் ளால் தக்கபடி நடாத்தும் இவ்விழா சிறப்பாக ஆசிர்வதிக்கின்றேன். வாழ்ந்து நடாத்திவரும் தர்மங்கள் இந்த பகம் செழுமைபெற மாவைக்கந்தன் நிறைந்த ாரிந்து அவரை நன்றாக வாழவைக்க ன்றேன். ர்மங்களில் ஏற்றத் தாழ்வுகள் இல்லாதவாறு ப்வாறே யாவரும் தத்தமக்குரிய கடமைகளை று ஆற்றுவோமாயின் சாமி விஸ்வநாதக் நீடூழி வாழலாம்.
خله خلهخه
خلہ خھ

Page 31
பெருமைக்கு
முப்போதும் திருமேனி தீண்டுவ திருத்தொண்டர் தொகையிலே ! ஆதி சைவ சிவாச்சாரியர்களி சிவபெருமானுடைய ஐந்து முகத்
624s67
A //7Ag
அ/கள்
Z/654 இந்த ஐந்து கோத்திரப் பெ பெற்றவர்கள், கர்ஷணாதி, பி உற்சவாதி, பிராயச்சித்தம் முத கிரியைகளையும் நடாத்தி வைப் தீகூைடி அபிஷேகம் அதிகாரம் ெ வம்சத்தவர்கள் ஆவார்கள்.
ஒதுதல், ஒதுவித்தல், யாகப எல்லா அந்தணர்களுக்குரிய கா நன்கு தெரிந்து கொண்டு தாம் நிலை நிறுத்தவல்லவரே சிவாச்
இந்தச் 6F6u një dy n flu தோற்றுவிக்கப்பட்டு மத்திய இ இருந்த மந்திரகாளிஸ்வரம் எ அமைந்து இருந்த ஆமர்த்தகம், ப நான்கு மடங்களின் வழியாக மடங்களிலும் சிவாச்சார்யா அனுட்டித்தும் சமய பரிபாலனம் இருந்து யாத்திரை மார்க்கம தென்நாட்டிற்கு அழைத்து வ நியமித்தான். இந்த சிவாச்சார்ய உள்ள இலங்கை, மலேஷியா ே
ஆலயங்களில் குருமாராக வி
 

fluU fleråria:FTfluUDTňr
பிரதிஷ்டா கிரியா கலாப மணி சிவபூg வை. மு. பரமசாமிக்குருமணி உத்தரகோவை ார்க்கடியேன் எனச் சுந்தரமூர்த்தி நாயனாரால் சிறப்பித்துப் பாடப் பெற்ற பெருமை வாய்ந்தது னது பாரம்பரியமாகும். ஆதி காலத்திலே திலும் திட்சை பெற்ற
சிக க/7சிz//சி சைவ
ர்வ/7ஜசிச கெளதம த்யச்சைவ பஞ்சைதே வக்ரேசு திவுதெ7
யருடைய ரிஷிகள் பாரம்பரியமாக அபிஷேகம் ரதிஷ்டாந்தம், பிரதிஷ்டாதி, உற்சவாந்தம், லிய சைவாலயக் கிரியைகளையும் சைவாகம பதற்கு அதிகாரம் பெற்றவர்கள். இந்த வழியில் பற்ற சிவாச்சார்யார்களே. ஆதி சைவ பிராமண
b செய்வித்தல், தானம் வழங்குதல், ஏற்றல் இவை ரியங்களாகும். வேதாகமம், சாஸ்திர நெறிகளை நன்னெறிக்கு ஒழுகி யாவரையும் நல்வழியில் சார்யார் எனப் பெயர் பெறுவர்.
frtir பரம்பரை சிவபெருமானிடத்துத் ந்தியாவில் உள்ள கோதாவரி நதிதிரத்திலே ன்னும் சிவசேஷத்திரத்திற்கு நான்கு புறமும் ஷ்பகிரி, கோவர்த்தனம், ரணபத்திரம் என்னும் விருத்தி அடைந்து வந்தது. இந்த நான்கு ர் பரம்பரையினர். வேத சிவாகமங்களை b செய்து கொண்டும் இருந்தனர். தென் நாட்டில்
ாகச் சென்ற அரசன் இவர்களைக் கண்டு ந்து சைவ ஆலயங்கள் தோறும் குருமாராக ார் பரம்பரையில் சிலர் இந்தியாவிற்கு வெளியே பான்ற ஆசிய நாடுகளில் குடியேறி அங்குள்ள ளங்கி வருகின்றனர். இலங்கையில் உள்ள

Page 32
ஒவ்வொரு ஆலயங்களிலும் பர இருந்து சமயக் கிரியைகளை சிவாச்சாரியார் பரம்பரை நவா யாழ்ப்பாணம் வண்ணார்பண்ை பிரதம குருவாகவிருந்து அக் செவ்வனே நடாத்தி வைத்த டெ ஆலயங்களில் மஹா கும்ப பெருமைக்குரிய சிவாச்சாரியார
இலங்கையின் பல இடங்க சைவாலயக் கிரியைகளை நட இத்தகைய பெருமைக்குரிய சிவா சேர்ப்பவர். இவர் தமது எழுபத் கொண்டாடுகிறார். இவ்விழா ! மக்கள் அனைவரும் பல்லான வேண்டுமென நயினை நாக நிற்கின்றேன்.
வேதியர் குள் ஊதியம் குரு வேதியரின் ே
ஒதியரின் உம
கண்டவுடன்
கனிவான ெ
பண்டைமை
பணிவான ( வாழி நீவிர்
வாழிய வா
 

"ம்பரை பரம்பரையாகச் சிவாச்சார்யாராக
ாச் செய்து வருகின்றனர். இவ்வாறான லிப் பதியிலும் வருகின்றது. இச் சிவாச்சாரியார் ணை வெங்கடேசப் பெருமாள் தேவஸ்தானத்தின் கோயில் நித்திய நைமித்திய கிரியைகளைச் பருமைக்குரியவர். இவர் பிரசித்தி பெற்ற பல ாபிஷேகம், மகோற்சவம் நடாத்துகின்ற "ாக விளங்கி வருகின்றனர்.
ளில் பிரதிஷ்டை, மகோற்சவங்கள் முதலிய பல ாத்தி வைத்த பெருமைக்குரியவர். மேலும் ச்சாரியார் எமது சைவ உலகத்திற்குப் பெருமை ந்தைந்தாவது அகவையை “பவளவிழா” оштфф சிறப்பாக நடைபெற்று இவர்களுடைய மனைவி, ண்டு காலம் வாழ்ந்திருந்து இறைபணிபுரிய கபூஷணி அம்பாளின் திருவருளை வேண்டி
பத்து மேலே7ன் வேதவ/7 கமநரல் தேர்ந்தோன் நத்து வத்தால் உலகை வாழ்விப்பதென்பான் வட்டல் கும்பாட்ரிடேக மார்ச்சனை வழ7க்கன்
பர் இம்பர் உள்வரவர் உவப்பச் செய்வோன்.
முகமலர்ந்து ஆசி கூறிக் மாழிபகர்ந்து கருணைகூரப் ற அந்தணர்தம் பான்மை காட்டும் குருமனியாம் விஸ்வநாத குருமணி
நீடூழி வளர்க நின்பணி ழிய வாழியவே!
ச4/மஸ்து /
2

Page 33
அந்தண
அந்தணர்களிற் பெரிே சிவத்தொண்டு செய்து மதி பெற்றவரும் ஆகிய நவாலி ச1 அவரது தர்மபத்தினியார் அவர் அன்னார் ஆயுள் ஆரோக்கிய வாழ்ந்து சிவத்தொண்டு புரிய அம்பாள் சமேத பூரீ பெ வேண்டுகிறேன்.
நவாலியூர் உ
நானிலம் உயர் தமிழ் ப நவாலியூர் உதித்த குருகு பட்டகம வேதாகம கிரிய பாரினில் பல்வேதங்கள் பட்டங்கள் பல மேவுமே ஆடித்திங்கள் திருநிறை
கற்றவர் போற்றும் கனட உயர் புகழ் கும்பாபிஷே
urrfhaoflai) u6u 6u6rlib unt
மகா கணபதி பரிபாலன அற ஒளி வீசும் அகில் உ பல்லாண்டு நீடூழி வாழி
 

rÖy Clu JufCuUITór
வாகம சிரோமணி சிவபூg சி. குஞ்சிதபாதக் குருக்கள்
பிரதமகுரு பூணூரீ பொன்னம்பலவாணேஸ்வரர் தேவஸ்தானம்.
யாரும் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் க்கப் பெற்றவரும் குருமாரிற் பிரபல்யம் ாமி விஸ்வநாதக் குருக்கள் ஐயா அவர்கட்கும் "கட்கும் பவள விழா நடக்கும் இவ்வேளையில் ம் ஐஸ்வர்யம் பெற்று இன்னும் பல்லாண்டு வேண்டுமென எல்லாம் வல்ல பூரீ சிவகாமி
ான்னம்பலவாணேஸ்வரப் பெருமானை
நன்றி
தித்த குருகுலவேந்தன்
எட்மண்ட் மகா கணபதி கோவில் பரிபாலன சபையோரும், அடியார்களும்
ாவலர் போற்றும்
ல வேந்தன் ா துடாமணி விஸ்வநாதக் குருக்கள்
கற்று
தைமுன் பெற்றோன் இரண்டாயிரமாம் ஆண்டதனில் டா எட்முன்டன் மாநகரில் கத்தினை உயர்தர நிறை செய்தோன்
ங்காகப் பெறவே
ா சபையுடன் யர் அடியார்கள் வாழ்த்தொலிக்க யெவாழியவே !
சுபம்
3

Page 34
பல்லாண்
சீர்பயிலுங் குருமணியே செறி பேர்பயிலும் பிரதிட்டா பூஷ6 கார்பயிலும் நவாலித்தாய் உ ஏர்பயிலும் பவளவிழா இன்ற
ஆறங்கம் நால்வேதம் அருணு தேறினையால் தேசிகனே செ கூறின்நினக்(கு) ஒப்பெவரும் பேறனைத்தும் பெற்றனையா
ஈழமணித் திருநாட்டில் எங்ெ தாழ்விலையாய்ப்புக்கெய்தித் வாழியரீ அம்மட்டோ வகுக்கு ஆழிபயில் தொலைத்தூர நா
பழகுதற்கிங் கினியோனே பல அழகுதமிழ்பேசிநிற்பாய் ஆர் பழமறையின் விதியோம்பிப் குழகனெங்கள் சேந்தன்போ
கற்றவரும் உற்றவரும் காவல பற்றினொடுஞ் சுருதிதனைச் பெற்றமிசை இவர்ந்தருளும் ே கொற்றமலி மனைமகார்தம்
கருவகற்றுங் கண்டிகையும் கி திருமார்பில் உபவிதம் திருவ வருவதனத்தோங்குமுயர் தே பெருமகனே பேரருளே விஸ்
 

டு வாழி! வாழி!
க. வைத்தீசுவரக்குருக்கள் ஈழத்துச் சிதம்பரம், காரைநகர். தண்மைக்(கு) ஆகரமே விஸ்வநாத ணமாம் பெருவரிசை கொண்ட செம்மல் வந்தளித்த தலைமகனே கலைஞர் ஏறே! திங்குக் கண்டனைநீ இனிதே வாழி
ால்கள் எல்லாமும் புகலும் உண்மை ந்நெறியாஞ்சிவநெறியைப் பெரிதும் பேணிக் இல்லையெனுங் கோட்பாட்டை நிறுவி வைத்தாய் ய்ப் புவியிசைநீ பல்லாண்டு வாழி வாழி
கங்குத் திருத்தளிகள் உண்டோ ஆங்குத் * தலைவாரீ குடமுழுக்கு முதல் செய்வாய் தம்கால் நின்பணிகள் நீண்டே செல்லும் "ட்டினரும் ஏத்துகின்றார் ஐய வாழி
ண்பினுக்கோர் உரைகல்லே விஸ்வநாத rவலர்கள் அகங்குழைந்தே அனைத்துஞ் செய்வார்
பரமனருள் புறங்காப்பப்படியின் மீதில் ல் எழிலுடையாய் கொற்றவனே நீடு வாழி
னே பரவி நினதேவல் கேட்பார் சந்தையுடன் தோன்றால்நீ இசைந்து நிற்பாய் பெம்மானார் இன்னருளே காத்து நிற்பக் முடனாய்க் குவலயத்தில் நீடு வாழி
வினாரும் வெண்ணறும் பொலியும் கோலம் ரையில் பட்டாடை திகழ்ந்து தோன்றும் சுதான் எவரையும் வசியஞ் செய்யும் வநாத பல்லாண்டு வாழி வாழி.
14

Page 35
பவள விழ
பூந்தமிழின் புல
புடைதழும்
காந்தமிகு அட்ட
கரனசுத் தி
சாந்தநிறை சுவா
சகதர் மினி
வேந்தனவன் வரி
வியன்மிகுந்
பொன்னார்ந்த ந
புராணஇதி
இன்னார்ந்த வரி
இலங்கிடும்
மன்னிடு பூ ஜாவ
மஹோத்ஸ்
வன்னார்ந்த வட
விஸ்வநாத
சைவமொடு செ
சால்புறவே
வையகத்தில் கட6 வைதீக ஆல
கைவண்ணக் கிரி
asiréFaofufai)
மைவண்ணன் அ
விஸ்வநா த
 

ா வாழ்த்துப்பா
கலாரத்னா, கலாபூஷணம், மஹாவித்துவான்
பிரம்மபூரீ மா.த. ந. வீரமணிஜயர் யாழ்ப்பாணம்,
வர்களும் புரவலர்கள்
நவாலியம் பதியில் மேவும் கிரி முருகன் பாதம்
யுடனே பூஜை செய்த மிநாதக் குருக்க ளோடு யீன்ற புதல்வனான ஸ்வநாத குருதம் பதி
த பவள விழா வாழி வாழி !
5ால்வேதம் கற்றுத் தேர்ந்தே
ஹாசமுப நிஷாதம் துக்தம்
Lurrs TGOOTLİò pÉSuunt 6mviò GivGg5nTjörLiò
ஆகமங்கள் பத்த திகள்
தானம் ஆசிர் வாதம்
வ மந்திரங்கள் க்ரிஜா பாகம் மொழியில் தேர்ந்த ஸ்வாமி க்குருதம் பதிகள் வாழி !
ந்தமிழும் வடமொ ழியும்
வளர்ந்தோங்கச் செய்த அண்ணல்
ல் கடந்து கூேடித்தி ரங்கள்
யக்கும் பாபி வுேகம் ரியை அர்ச் சனைகள் ஹோமம் பத்தியொடு புரிந்த செம்மல் கண்ணனருள் பெற்ற ஸ்வாமி
நக்குருதம் பதிகள் வாழி !
5

Page 36
அட்டகிரி முரு
அனிமல
இட்ட சித்தி ெ
இனித்தி(
அட்டமா சித்தி
அநேகத%
சிஷ்டசிரேஷ்
விஸ்வந
சிவாகமசி வ
3F6 u Tijfgf
&F)6) is TafgFTft Ll.
6F6 issff
சிவபிரதிஷ்
சிவச்சே
6F6urrajtariftri u
குருத்தம்
 

நகபதம் அநுதி னமும் Dர்கள் சூட்டிஅர்ச் சனைகள் செய்த பற்ற பெரும் அந்த னாளன் நிம் சாண்டில்ய கோத்தி ரத்தான் தியெல்லாம் அருளால் பெற்றே ல டசிரதிஷ்டை செய்து வைத்தார்
டரானநூன் மறையோன் சுவாமி
ா தக்குருதம் பதிகள் வாழி !
Tafgftrru Ung grgoist ார்ய துரந்தரர்சி வானு பூதி
சக்ர வர்த்தி யென்னும்
யாகலா நிதியுமான டாசிரோன் மணிவி ருது வா பக்தியினால் பெற்ற செம்மல் பஸ்வாமி விஸ்வ நாத
பதிகள்பல் லாண்டு வாழி !

Page 37
விஸ்வநாதர் ெ
இருபத்தோராம் நூற் நிறைவேறிய பெருஞ்சாந்திவிழ போற்றப்படுவதும், சமய குர துதிக்கப்பட்டதுமான திருக்கோ6 தலைசிறந்து விளங்கும் அருள்மி நிறைவேறியதாகும்.
இம்மாபெரும் குடமுழுக்கு பிரதிஷ்டா சிரோன்மணி, நவ கிரியா கலாநிதி, சிவானுபூதி, விஸ்வநாதக் குருக்கள் அவர்கள் நிறைவேற்றி வைத்தார்.
பெற்றதாயும் பிறந்த டெ என்றனர் சான்றோர்கள். தான் தாய் தந்தையருக்கும், ஈழநா தழைத்தினிதோங்கும் நாடெங். எங்கள் குரு சாமி விஸ்வநாதக்
ப7றப்பொக்கும் 6766)/72
செய்தொழில் வேற்றுமை அந்தணரை இருபிறப்பாளர் என் போது அந்தணர், அரசர், வைசி குழந்தை பிறந்து வளர்ந்து நிறைவேற்றப்பட்டபின் அந்தண சடங்கு செய்து அந்தணனாக்க ஆக்குவிக்கின்றாள்.
ஆயிரம் பிறைகண்ட சா கிரியாக் கர்மங்களினாலும் சிவ கண்டு களிக்கின்றார். நவாலியூ
பல்லாண்டு பல்லாண்டு வாழ்க
 

பருமை விளம்பவுமரிதே
வேதாகம மாமணி சிவபூரீ சோ. ரவிச்சந்திரக்குருக்கள் திருகோணமலை.
றாண்டில் ஈழநாட்டில் முதன் முதல் இனிது ா, தெட்சண கயிலாயமென மகாமுனிவர்களால் வர்களால் தேவாரப் பாடல்களாற் போற்றித் ணமலையில் எழுந்தருளியிருக்கும் சக்தி பீடங்களில் குெ பூரீ பத்திரகாளி அம்பாளின் தேவஸ்தானத்தில்
5 விழாவை இன்று பவளவிழாக் கண்டு களிக்கும், ாலியூர்ப் பவளமாமணி, சிவாச்சாரிய துரந்தரர்,
சிவாச்சாரிய சக்கர்வர்த்தி பிரம்ம பூரீ சாமி ா (கொழும்பு) பிரதிஷ்டா பிரதம குருவாயிருந்து
ான்னாடும் நற்றவவானினும் நனி சிறந்தனவே பிறந்த ஊராகிய நவாலியூருக்கும், தன்னைப் பெற்ற ட்டில் மாத்திரமல்ல, தமிழும் இந்துசமயமும் கும் தனது அறிவாற்றலால் புகழீட்டி வைத்தவர் குருக்கள் அவர்கள்.
.4/7ர்க்கும் சிறப்பெ7விவர
zvaraär” திருக்குறள்
ாபார்கள். எந்த உயிரும் கருவுற்றுப் பிறப்பெடுக்கும்
Fயர், தத்திரர் எனப் பிறப்பதில்லை. விஸ்வநாதக் சமயாசார முறைப்படி உபநயனச் சடங்கு
"ச் சிறுவனாகின்றான். தாய் தந்தையார் உபநயனச்
5. வாலிபத்தில் தர்மபத்தினி சிவாச்சாரியக் குரு
மி விஸ்வநாதக் குருக்கள் தனது ஞானத்தினாலும், பாச்சாரிய சக்கரவர்த்தியாகி இன்று பவளவிழாக் பூர் சாமி விஸ்வநாதக் குருக்கள் தர்மபத்தினியுடன் வென வாழ்த்துகின்றேன்.
7

Page 38
செயற்கரிய செய்வார் திருக்கோணமலை அருள்மிகு பூனி இராஜகோபுரமும், அம்பிகை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டிய கும்பாபிஷேகத்தை நிறைவேற்! கைங்கரியங்கள் எல்லாவற்றையு சுத்தியோடு நிறைவேற்றி மகா வணக்கத்துக்குரிய ஐயா அவர்கே
சிவாச்சாரியப் பெருமக்கை செய்யும்போதும், மகா மந்திரங்க தூப தீபங்களால் பூஜைகளை நி போதும் ஏகாக்கிரகச் சிந்தை நிறைவேற்றும்போதும் சித்த கண்களிலும் உடலிலும் பிரக பக்தியும், அன்பும், 9. விஸ்வநாதக்குருக்களிடம் சக்தி ம கண்டு மகிழ்ந்தார்கள்.
ിz/7ള്ള/ 624 //7Z2/6
Zo6z7 GZov
சித்தzே ந7தமே
a/26262/G
சக்திzே
6/2Z/7Z/
6/76.6/4
வாழ்க வாழ்
லோகாச
 

பெரியார் என்றார் திருவள்ளுவர். பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் சப்த தள யின் கர்ப்பக்கிரக திரிதள விமானமும் து முதல் பெருஞ் சாந்தி விழா எனப்படும் மகா லும் வரையும். கண்ணுங் கருத்தும் நிறைந்து ம், தமது உடலாலும் உள்ளத்தாலும் திரிகரண யோகியாயிருந்து இனிது நிறைவேற்றியவர்
6T.
1ள யாக வேதிகையிலிருத்தி மகா யாகங்களைச் ளை உச்சாடனம் செய்து ஜெபிக்கும் போதும், றைவேற்றும் போதும், அர்ச்சனைகள் செய்யும் னயாளராயிருந்து புனித கைங்கரியங்களை சுத்தியும், ஞான வெளிப்பாடும் அவரது ாசிப்பதை அவதானிக்கக்கூடியதாயிருக்கும். க்கமும், பொறுமையும் சிவபூரீ சாமி
பமாகப் பிரகாசிப்பதைப் பக்தகோடிகள் நேரில்
zெ/7து zெ/7றுமை பெ7து ozoGw//7 A60733/67 62624 as Zd 7 சித்தத்து/ன் அடக்கம் زZz یا Z22/7 ترویجیۓ62/7/ ZZ/7e74نتیجتھے کھیۓ4/7/7 7/{ 7 சிவத்தின் வரிஸ்வம்
Zor araév/26dir GA //745//5 7 சிவத்தின் வரிz/7/க ந7தம் த ந7தமே வ47ஸ்வத7தம் 7தர் பெருமை வரி7ைம்பவும7தே.
க விஸ்வநாத தம்பதிகள்
ரஸ்த்த சுகினோ பவந்து.
8

Page 39
நிலமி
நவாலியூர் பிரதிஷ்டா அவர்தம் தருமபத்தினியாரும் மகிழ்ச்சியும் பூரிப்பும் எய்துகின் அபிமானத்தினை இந்த வேளை
சைவாகம சாத்திரங்கள்
செம்மையாய்ப் பயின்று அவற்றி வித்துவத் தன்மையுடன் நி செயல்விளக்கமும் வாய்க்கப் ெ
காரணமாக, குருக்கள் அவர்
கும்பாபிஷேகங்கள் பலவற்ை
சிவநெறியும் தெய்வ நீதியும் செ
இவ்வாறான பெருமை:
அவர்கள் நலம் பல பெற்று பிரார்த்தித்து அவர்தம் அரும்பன் பவள விழா இனிது நிறைவேற வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சி அ
 

சை நீடுவாழ்க’
சுவாமிநாத இராஜேந்திரக் குருக்கள் நீர்வேலி கந்தசுவாமி தேவஸ்தானம், யாழ்ப்பாணம்.
சிரோன்மணி சாமி விஸ்வநாதக்குருக்களும்
பவளவிழாக் காண்பது குறித்துப் பெரிதும்
றேன். குருக்கள் அவர்கள் நம்மீது பூண்டிருந்த
யில் நினைவுகூர்வது பெருமிதந்தருவதாகும்.
ளைக் கற்றுணர்ந்து கிரியா பாகங்களைச்
லே துறைபோகிய சிறப்பு குருக்களுக்கு உரியது. ன்று விடாது, நடைமுறை அனுபவமும் பற்று, செவ்விய பாங்கிற் செயற்பட்டவர். அது
ர்கள் மக்களாற் பெரிதும் மதிக்கப்பட்டவர்.
றத் திட்டமிட்டு முன்னின்று நடத்துபவர்.
ழுமை பெற உழைப்பவர்.
$கு உரியவராகிய பிரதிஷ்டா சிரோமணி நிலமிசை நீடு வாழ இறையருளை வேண்டிப்,
ணரிகளைப் போற்றிப் பாராட்டு முகமாக நிகழும் வேண்டுமென நீர்வைத் திருமுருகனை வணங்கி
டைகிறேன்.

Page 40
கற்பகம
திருவளரும் சிற் திகழ் அட்ட 63ff. தருவளரும் வள தவம் வளரும் மு குருவளரும் சாப குணம் வளரும் கருவளரும் குரு கலைவளரும் க
அன்பு முகம், அ அருட்சிரிப்பு, சு பொன்பெருகு கு பொருந்திவரு ய முன்பொலியும் முகந்துநறை ம6 இன்ப நிலை இ6 இசைச்சாமி வி
* ஆகம மாகிநின்
ஆதிமணி அரியமொழி தெே ஆயபல ெ யாகமொடு கும்ட யந்திரப் ட ஜகத்திலே வந்தய
ஞானியே கோகுலம் செழிக்
குருகுலம் குலவுபஞ் சாட்ச குவலயமெ மாகமுயர் கைை வழங்க வ மகன், சாமி வி:
வரம் செ
 

ாய் வாழி! வாழி!
அருட்கவி சீ. விநாசித்தம்பி அளவெட்டி
தாமணி விநாயகர், வேல்
கந்தன் அருள் சுரக்கும் ம் செழித்த நவாலி யூரில் pதுமறையோர் குலம்படைத்த மி. விஸ்வநாதர் என்னும் பெயர்க்கேற்பத் தெய்வீகத்தின் மணியே பல்லாண்(டு) அன்புக் ற்பகமாய் வாழி வாழி
முத மொழி. அறிவு தோய்ந்த ருதியா கமம் திரண்டு குணச்சிரிப்பு, தெய்வரூபம் ழகு, மறைக் கிரியை யாற்றி மூலபரம் பொருளை நெஞ்சில் லாரிட்டுப் பூசை யாற்றும் வைசிறந்த சிவ விளக்கே,
ஸ்வநாத மகானே வாழி
றண்ணிப்பான்" எனுமினிய வாசகர்தம் ரிவுதர. ஆரணா கமநெறியில் தய்வங்களை
ாபி ஷேகத்தால் பூசையால் ரிரதிஷ்டையால் Dர்ந் தருள்பொழியப் பணியாற்றும் குருதாதனே கே, மனு நீதிகள் செழிக்க, மெய்க் செழிக்க நீறு ரம், ருத்ரமணி திருமுறைகள்
லாம் செழிக்க லமலை நாதனும் அம் பரிகையும் அருள் ந் தவதரித்த ஸ்வநாத குருவேபங் கயன்நந்தி மித்து வாழி வாழி.
20

Page 41
வாழ்ந்து வழி
"9A2.6007/f 67 ികമഴ്ചബ്ഞഥ 4 என்ற வள்ளுவர் குற கொண்டிருப்பவர் எங்கள் அ6 மஹோற்சவங்கள், சங்காபி( குறிப்பாக கும்பாபிஷேகம் என் நிகழ்த்துகிறார் என்று சொல் எல்லாம் நிறைந்து நிற்பவர் அ
மேலும் எங்கள் வரதரா சென்ற வருடம் 2000ம் ஆண்டு வைத்துள்ளார். இன்று எங்க உரிய நேரத்தில் ஆலோசனை இலங்கையில் மட்டுமல்லாது வாழ்கிறார்களோ அங்கெல்ல நாட்களிலும் “என் கடன் பை சென்று பல கும்பாபிஷேகங்க பல்வேறு விதமான ஆன்மீ. இதற்கெல்லாம் அடிப்படைக் க! தாம் பொறுப்பேற்றுச் செய்யு கொள்ளாத் தன்மை, பொறுை குழந்தைகளைக் கூட மதித்து அ எல்லோருக்கும் பிடிக்க வைக்கு
அன்பும், பண்பும் மற்றவ பொறுமையும் ஒருங்கே அ6 பவளவிழாவைச் சிறப்பாகச் அத்துடன் அவர் ஒவ்வொரு வி இருந்து, அவருக்கு அசெளகரி இல்லாள் எப்படியிருக்க வே6 கொண்டிருக்கும் அவரது பாராட்டத்தான் வேண்டும். வாழ்ந்து காட்டிக் கொண்டிரு வாழ்வும், இறையருளும் பெற் எல்லாம் வல்ல பூரீ வரதராஜ
 

காட்டும் தம்பதியர்
ந. சோமஸ்கந்தக் குருக்கள் வரதராஜ விநாயகர் கோவில், கொட்டாஞ்சேனை.
ன்பே7ர் அறவோர் மற்றெவவு/7ர்க்கும் ண்டொமுகலான்” ளுக்கேற்ப உதாரண புருஷராக வாழ்ந்து ண்ணன். பல ஆலயங்களில் கும்பாபிஷேகங்கள், ஷகங்கள், ஆசார்ய அபிஷேகங்கள் செய்தும் றால் அது சாமி விஸ்வநாதக்குருக்கள் ஐயாதான் லுமளவிற்கு மக்கள் அனைவரின் மனங்களில் ண்ணன் அவர்கள்.
ஜ விநாயகர் ஆலயத்திலேயே 3வது முறையாகச் ஜூன் மாதம் 11ந் திகதி கும்பாபிஷேகம் செய்து ள் கோயில் முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் ாகள் வழங்கியும் உறுதுணையாகவும் நிற்பவர். உலகில் சைவ மக்கள் எங்கெல்லாம் நிறைந்து ாம் அவருடைய உடல் நிலை சிராக இல்லாத ளி செய்து கிடப்பதே” என்பதற்கிணங்க அவர் :ள் நடாத்தியும், பல திருமணங்கள் நடாத்தியும் க நிகழ்ச்சிகளிலும் பங்கு கொள்கிறார்கள். "ரணங்கள் என்னவெனில் அவரது ஆழ்ந்த பக்தி. ம் பணிகள் சரிவர நிறைவு பெறும்வரை ஓய்வு D முதலியன. ஒவ்வொருவருடனும் பழகும் விதம் வர்களுடனும் அவர் அளவளாவும் விதம் அவரை ம் என்பதில் எதுவித சந்தேகமுமில்லை. 'களின் மனமறிந்து நடக்கும் இயல்பான குணமும், மந்த அண்ணனுக்கு இந்து மக்கள் இந்தப் சய்வதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம். pா நடாத்துகிற போதும் அவருக்குத் துணையாக 'ங்கள் ஏற்படும்போது அவரைக் கவனித்து ஒர் எடுமென்ற இலக்கணத்தில் வாழ்ந்து காட்டிக் வாழ்க்கைத் துணைவியாரையும் நாங்கள் சிவன் பார்வதியாக, லக்ஷமி நாராயணனாக கும் இவர்கள் இன்னும் பல காலங்கள் நோயற்ற வ இன்னும் பல இறைதொண்டு செய்து வாழ விநாயகனை வேண்டுகிறேன்.
2

Page 42
பார் போற்ற,
செந்தியத் திருமுகமும்
GFff uoskés6m LDfrs
சுந்தரவனப்பு பரிபூரண
சாமி விஸ்வநாதக்
மந்திரம் கூறி மஹா குட
மருவியே அட்டகிரி
சந்திரனை சிரம் கொன சாந்தமுடன் ʻ_fngr:
ஒரு கோணமாய் உல
ஒப்பற்ற குடமுழுக்
திருவோண ஜன்மத்தி
திருமகள் மார்பன
பெருமாளின் சிறப்புப்
பெயரென இல்ல
தருணமாய் சுபநிகழ்வு
தாரணி புகழ் "சு
நாதமான பதின் நான்
நல்ல ஐந்தாம் என
பேதமில்லா நவாலியூ
பெயர் சொல்லுமி
வேதமோதும் அந்தண
Goofsiraoper soloirot
மாதவமாய் நின்கால
Lokusomruomui “5eu
 

பரிமளித்து வாழ்க!
ராம். தேவலோகேஸ்வரக் குருக்கள்
சாரதாபீடம் துன்னையூர்.
எழில் உருவும்
ரிடத் தெய்வமாய்
னமாய் பொழிந்திடும்
குருக்கள் என்றும் ம்பாபிஷேகம் புனைய
க்கந்தன் அருள் சுரக்க
ண்ட சங்கரனார் நலம் நல்க!
திஷ்டா சிரோமணியே” வாழி வாழி
கை வலம் வந்தே
கு பலநூறு நடாத்தியே ல் திகழ் ஜனனம் செய்தே ரின் மங்கள குலக் குருவாகி
பூஜை வண்ணார் பண்ணையிலே புரிந்து
நாமம் வேங்கட நிவாஸாக்கி
ரின் தக்க கைராசிக் குருவாகி
வானுபூதியே" வாழி வாழி
காம் திகதியுதித்தே ண் நாயகனாகியே
ரின் பெருமகனாகியே- நின்
டமெல்லாம் ஊர்நாமம்கூறியே
ர்குழாத்தின் வேந்தனாகியே ம் கொண்ட ஞான குருவாய் ம் நாமும் வாழ்ந்தே பூரித்தோம் ாசாரிய துரந்தரரே வாழி வாழி
22

Page 43
மறை நான்கும்
மங்கள எழி
Փ6ծք ւսւգաn &rf
கருணை நின்
ff66 Ogo Doiresmrö Go),
நிகரற்ற சிவ
f
பறை சாற்றும் நீ
பவள விழா
ஆரியம் கூறும்அ அஃது “தெய்
பாரினில் அதை
பல நாடும் ட
காரிகை இல்லா6
களிறு நிறை
வாரிவரும் புகழே
66tt DfTai In
 

மாண்புறவே கற்றுணர்ந்த வள்ளலாய் ல் ரூபம் தாங்கிய மன்னவ குருவாய் யா கிரம ஜோதியாய், கலாநிதியாய்
றை சைவ வைஷ்ணவ ஆகம பூஷணமாய் காண்ட வேதாகம கிரியா துடாமணியாய் பாசாரிய சக்கரவர்த்தியாய் என்றும்
ன் பட்டங்கள் பதக்கங்கள் நிறைந்திட
"வில் பரிமளித்து நின்புகழ் வாழி வாழி
ற்புத முதுமொழியாம் வ மனுஷ்யரூபே" என அமைய மெய்யாக்க பிரமனாய் உதித்து
பல ஊரும் சென்றே புகழ் சேர்த்து i இணைசேர எங்கும் செல்லும்
இலட்சிய இனிய தம்பதியாய் ழாடு பவள விழாக் காணும் குருமணியே 'ர் போற்ற பரிமளித்து வாழி வாழி
23

Page 44
இனிதுற வ
பூமியோர் போற்று
சாமி விசுவநாதைய
பவளவிழாக் காணு
கவளமாக் கற்பகடே
s
திருமுறை யோ! திருத்தமிழ்
பெருமுறை சோ
புராணிகர்
குருமுறை கலைெ
குலாவிடும்
அருமுறை சாமி
அவதரித் :
பூனூல்
வளமுடை நவான
வளர்ந்திடு
இளமையில் தமி
இரு பரிறப்
உளமுற பூணுரல்
உயர்ந்தநற்
அளவிலாக் கே
அழகுறச்
 

ாழ்க பல்லாண்டே !
"முத பெரும் புலவர்" இணுவையூர், வை. கா. சிற்றம்பலம் அளவெட்டி
ம் புகழ் பூத்த பேரறிஞர்
ரே - சேம
ம் பரிசு நான் பாடக்
O &ունւ
ரும், அவதாரமும்
திடுங் கோயில் ளொருபால்
க் கோயில்கள் கலைஞர்களொருபால்
ம சுந்தரப் புலவர்
தம்பையா நல்லையா முதலோர்
சார்ன லிங்கத்தி னோடு
நவாலியாம் பதியில்
விசுவநா தையர்
தார் சிவ னருளத னாலே.
) அணிதல், படித்தல்
பி நற்பதி தனிலே
விசுவநா தையர் ழ் வட மொழிகள் பயின்று
Jrr6rgntLib (up6opus)6ü
அணிந்துமே லாகி
GS5C5's som nruiu Lu Luqujosio
ாயிற் பூசைகள் விழாக்கள்
செய்தனர் அமர்ந்தே.
24

Page 45
திருமண
பெற்றவர் ெ
பயிறங்கு
நற்றவள் தன்
நாடும
உற்றதல் லி
Lוישו (6- פ2
சுற்றமோ டு
தொட
GESL-(
இன்றைய வு
இனிய
நன்கறி புல
நானில்
சென்று சென
சிறந்தி
குன்றெனப்
குவலய
ertóG3grrr of
சத்திய
g56OLDGs fr G
திறனலி
GSFLIDL DnTuiu Gau
செல்வ
gul Dldst f L16)
இனிது
 

ணமும் குழந்தைப் பேறும்
சான்ன பெருமொழிப் படியே
நதன் குலமுறைப் பாவை
ன்னை நன்மணம் புரிந்து
வி வில்லறப் ւսաaԾrn 6ն
னிய உயர்ந்தபிள் ளைகளால்
|ற இருந்திடுங் குருக்கள்
லகம் போற்றிட நின்றார்
ர்ந்தது குபேரனாம் புகழே.
முழுக்காட்டுங் குருக்கள்
லகில் இருமறை யோடு
தா மாகம மெல்லாம்
வ னாதலின் இந்த
w) மன்றிவே றிடத்தும்
ன் றரிய கோயில்க ளெல்லாஞ்
டக் குட முழுக் காட்டி
பவள விழாவையுங் கண்டார்
பம் வாழ்த்தவே கொழும்பில்
வாழ்க பல்லாண்டே
சுவ நாதனாங் குருக்கள்
த் துடன்புல னடக்கம்
காபம் பொறாமை வஞ்சகமாம்
p முழுமையு மகன்று
ாழ்க்கைத் துணையுடன் மகவாஞ் பங்கள் களித்திட விருந்து
ாள விழாவிது போல்மேல்
ற வாழ்கபல் லாண்டே.
25

Page 46
திருமண
பெற்றவர் ெ
பரிறங்கு
நற்றவள் தன்
நாடும6
உற்றதல் லின்
உவப்பு
சுற்றமோ டு:
தொடர்
G5 -Cl
இன்றைய வு:
இனியத
நன்கறி புலவ
நானில
சென்று சென்
சிறந்திட
குன்றெனப்
குவலய
SFITLé)GS-rr 6).f)
சத்தியத்
தீமைசேர் கே
திறனல
חו (6 וruiחCBe9°LDLD
செல்வா
6.JLDLDITLD Leu
இனிதுற
 

னமும் குழந்தைப் பேறும்
சான்ன பெருமொழிப் படியே
தன் குலமுறைப் பாவை
ானை நன்மணம் புரிந்து
)வில்லறப் LIше отпоi ול
ரிய உயர்ந்தபிள் ளைகளால்
ற இருந்திடுங் குருக்கள்
லகம் போற்றிட நின்றார்
ந்தது குபேரனாம் புகழே.
முழுக்காட்டுங் குருக்கள்
லகில் இருமறை யோடு
ா மாகம மெல்லாம்
னாதலின் இந்த
மன்றிவே றிடத்தும்
றரிய கோயில்க ளெல்லாஞ்
-க் குட முழுக் காட்டி
பவள விழாவையுங் கண்டார்
ம் வாழ்த்தவே கொழும்பில்
வாழ்க பல்லாண்டே
so நாதனாங் குருக்கள்
துடன்புல னடக்கம்
5ாபம் பொறாமை வஞ்சகமாம்
முழுமையு மகன்று
"ழ்க்கைத் துணையுடன் மகவாஞ்
ங்கள் களித்திட விருந்து
எள விழாவிது போல்மேல்
) வாழ்கபல் லாண்டே.
25

Page 47
ஈழத் திருநா
ஈழத்திரு நாடு பெற்றெடு தலைசிறந்தவரும் தனக்கென சமய கிரியைகளைத் திறம்பட பண்பாகவும் பேசி நல்வழிப்படு என்றவாறு பூசனை புரிபவருட சர்வதேசப் புகழ் படைத்தவரும அவர்களது பவளவிழா 10.06.200 “வையத்தில் வாழ்வாங்கு வைக்கப்படும்” எனும் வள்ளு நற்பேறுகள் பெற்று வாழ வே நோயற்ற வாழ்வுடனும் வாழ்ந் தமிழும் தழைத்தோங்கி சைவ ச முன்மாதிரியாகவும் இருந்து புக மஹாபத்திரகாளி அம்பாளின் பிரபஞ்ச உற்பத்தி நிமிர்தான பிரார்த்தனைக்குள்ளாகி வ
பெறுகிறேன்.
 

ட்டின் தவப்புதல்வர்
காளிதாசன்” பிரம்மபூரீ லிங்கலோகநாதக் குருக்கள் கர்த்தா, மஹா பத்ரகாளி அம்மன் தேவஸ்தானம்,
லண்டன்.
த்த தவப் புதல்வரும், சிவாச்சார்யார்களுள் த் தனிச் சிறப்புப் பெருமை பெற்றவரும், இயற்றுபவரும், யாவருடனும் அன்பாகவும் த்தி வருகின்றவரும், கருமமே கண்ணாயினர் b எனது குருவும், பெருமதிப்புக்குரியவரும், ான பிரம்மபூரீ சாமி விஸ்வநாதக் குருக்கள் 1 இல் கொண்டாடப்படுகிறது. இச்சுப நாளிள்
வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வர் வாக்குக்கமைய அவர்கள் விரும்பிய ண்டும். இன்றுபோல் என்றும் மகிழ்வினும் து யாவர்க்கும் நல்வழி புகட்டிச் சைவமும் மய கலாசார வளர்ச்சிக்கு வழிகாட்டியாயும் ழ்பெற்று மிளிர எல்லாம் வல்ல பூரீமேருபுரம் ன் திருவருள் துணைநிற்க, அகிலசடாகூர் ர ாம் தாஸ்யாமி என்று பணிவன்புடன் கூடிய
ாழ்த்துக்களைச் சமர்ப்பித்து மனநிறைவு
-சுபமஸ்து -
26

Page 48
முன்மாதிரி
நவாலியூர் சாமி விஸ்வ
அவர் ஆலயக் கிரியைகளைச் ே
எமது ஆலயத்தில் 1978 ஆ கும்பாபிஷேகங்களை வெகு சி, பெற்றுக் கொண்டார். இங்கு கொடுப்பது வழமையாகும். மகாகும்பாபிஷேகம், மகோற்ச
கனடா, மலேசியா, லண்டன், அ
இடங்களிலும் மகாகும்பாபிஷே இவரது பாரியாரும் பிள்ளை உதவுவது வழக்கம். ஆலயங்களி குருக்களையும் ஈடுபடுத்திக் கெ
எமது ஆலய அறங்கா வ சேவையை எப்பொழுதும் வரே வந்து ஆலயக் கிரியைகளைச் ெ
மற்றைய குருமார்களுக்கும் முன்
எழுபத்தைந்தாம் ஆண்டி விழா மிகவும் சிறப்பாக நட முருகப்பெருமானைப் பிரார்த்
 

fluÚI GOT eupg5gól G5ű
தேசபந்து வி. ரி. வி. தெய்வநாயகம்பிள்ளை தர்மகர்த்தா, ஜிந்துப்பிட்டிழறி சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்.
நாதக் குருக்களை அறியாதவர் யாரும் இல்லை.
செய்வதே அலாதி!
பூம் 1996 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மகா றப்பாகச் செய்து பலரது பாராட்டுக்களையும் முக்கியமான மகோற்சவங்களையும் செய்து
கொழும்பிலுள்ள இதர ஆலயங்களிலும்
வம் என்பவைகளைச் செய்து கொடுப்பார். அவுஸ்திரேலியா, பிரான்ஸ், இந்தியா முதலான கத்தை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 'களும் கூட இருந்து இவரது கிரியைகளுக்கு ல் கிரியைகளைச் செய்யும் பொழுது அங்குள்ள
ாள்வது விஷேட அம்சமாகும்.
பலர்கள் சாமி விஸ்வநாதக் குருக்களின் வற்பது வழக்கம். குறித்த நேரத்திற்கு முன்பாக சய்து முடித்து ஆறுதலாகவே செல்லும் வழக்கம் ாமாதிரியானதாகும்.
ல் சாமி விஸ்வநாதக் குருக்கள் காணும் பவள க்க வேண்டும் என்று நமது ஜிந்துப்பிட்டி தித்துக் கொள்கின்றோம்.
27

Page 49
பக்தி நி6
தரணியில் தனக்கென ஒரு செயலால் அமைத்துக் கொண்ட குருநாதன் பிரம்மபூரீ சாமி. வி வயதில் நவாலி அட்டகிரிக் ச கஷ்டமான காலத்தில் வந்து குலதெய்வமாகிய முருகப்பெரு வைத்த பெருமகனாரின் 75வது பவள விழாவிற்கு வாழ்த்துச் பெருமைப்படுகின்றது. அட்டகிரி முருகன் திருவருளால் வேதாகமங் சிவாசார்ய வரிசையில் புகழ் பிராயத்தில் திருச்செந்தூர் மு பெருமைக்குரியவர். சிதாரா பூரீவெங்கடேச வரதராஜபெ குருக்களினால் சிவாச்சார்ய அட பறாய் வேதாரணிஸ்வரக் குருக் 17வது வயதில் இந்திய முறைப்ப வாய்ந்தவர். இவர் செய்து வரும் தரிசிக்கும் புகழ் பூத்த துணைவி சைவ மக்களும், நவாலி வாழ சபையினரும், சைவப்பெருமக்க
பாதமலர்களில் சமர்ப்பணம் ெ
 

றைந்த உத்தமர்
த. சுப்பிரமணியம்
தலைவர், தர்மகர்த்தா சபை நவாலி அட்டகிரி கந்தசாமி கோவில் .
இடத்தை இறைவன்பால் கொண்ட கருணைச் எங்கள் நவாலியூரின் சிறப்புக்கு வழிவகுத்த ஸ்வநாதக் குருக்கள் அவர்கள் தனது 75 வது கந்தனின் மகாகும்பாபிஷேகத்தை பிரயாண சிறப்பாக நடாத்தி வைத்தவர். தனது மானின் கும்பாபிஷேக விழாவைச் செய்து வயது பூர்த்தியை முன்னிட்டு நடத்த இருக்கும் செய்தி வழங்குவதில் எமது தேவஸ்தானம் கந்தசாமியார் அவரின் குலதெய்வம். அந்த பகளில் சிறந்த அறிவு, ஆற்றல், அனுபவம் பெற்று பூத்தவராகத் திகழ்கின்றார். தனது இளம் ருகன் சந்நிதியில் செளளகர்மாவைச் செய்த ாமசாஸ்திரிகளின் மாணவரும் வண்ணை ருமாள் கோவில் ஆதீன குரு இராமசாமி விஷேகம் செய்து வைக்கப்பட்டார். பின் சுழிபுரம், கள் புதல்வி வாலாம்பிகை அம்மாவை தனது டி விவாகத்தைச் சிறப்பாக நடாத்திய பெருமை கும்பாபிஷேகம், உற்சவங்களில் கிரியைகளைத் யைப் பெற்றவர். இவரது சாலச்சிறப்பை உலக b அட்டகிரி கந்தசாமி கோயில் பரிபாலன ளும் தமது பரிபூரணமான சந்தோஷத்தை அவர்
Fuiu 6 pmtfirs6ir.
சுபம்
28

Page 50
ஆயிரம் பிை
வறுமை நோய்க்கு படையெடுப்புக்களின் போது தீ! திருமேனிகளையும் தம் உயிரி உபகரித்த வணக்கத்துக்கு உரி
ஆயிரம் பிறை கண்ட
விசுவநாதக் குருக்கள் அவ
உலகெங்கும் உள்ள சைவப்ெ
சிறப்பாகக் கொண்டாட இருப்பு
பதினைந்து ஆண்டு
டாக்டர் திரு. இரா. செல்வ
சிதம்பரம் மாணிக்கவாசகர்
போது, ஈழத்துச் சிவாச்சாரிய
விருந்தோம்பும் உயர் பண்பைய
பவள விழாக் காணு
எனக்கு வயதில்லை என்றா
சார்பிலும், இரண்டு இலட்ச
சார்பிலும், ஐயா அவர்களு
தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகி
பவள விழாச் சிறக்க
சைவப் பணியாற்றி உயரவும்,
 

ற கண்ட அந்தணாளர்
சந்திரா செல்வக்கணபதி
தலைவர்,
மயிலாடுதுறை நகர் மன்றம், தமிழ்நாடு
வளைந்துகொடாது. அன்னிய மதத்தார்
ரத்துடன் செயற்பட்டு, சிவாலயங்களையும், சைவத் னும் மேலானவைகளாகக் கருதி, பாதுகாத்து,
பவர்கள் சிவாச்சாரியப் பெருமக்கள்.
சிவாச்சாரிய குலபூஷணம் நவாலியூர் பிரம்மபூரீ ர்களின் 75ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி பருமக்கள் அன்னாரின் பவள விழாவை மிகச்
பது அளவற்ற மகிழ்ச்சி தருகின்றது.
களுக்கு முன்பு என் கணவர் பேராசிரியர் க்கணபதி அவர்களுடன் காரைநகர் ஈழத்துச் மன்ற வெள்ளிவிழா நிகழ்ச்சிகளுக்கு வந்திருந்த பப் பெருமக்களின் பக்தியையும், பண்பாட்டையும்,
பும் கண்டு நான் நெகிழ்ந்திருக்கிறேன்.
றும் சிவாச்சாரியப் பெருமகனாரை வாழ்த்த லும், வணங்கி மகிழ்கிறேன். என் குடும்பத்தின் ஈத்துக்கும் கூடுதலான மயிலாடுதுறை மக்கள்
க்கு வாழ்த்துக்களையும் வணக்கங்களையும்
கிறேன்.
வும், ஐயா அவர்கள் பல்லாண்டு வாழ்ந்திருந்து,
சிவனருளைச் சிந்திக்கின்றேன்.
29

Page 51
எங்கள் குரு
வி. வெங்கடசுப்பிரமணி குருக்கள் கமலவதனி, ஜனா கிருஷ்ணா, ஜெக
Lurrsesiu.
அன்பொளி மின்
அருளொளி
u GasoioGo u Teof l IL
LasoofїColә игтбт
இன்பொளி வீச
இனிய ஞா தென்மொழி வ
எங்கள் டரி
செந்தமிழ் தாய
சிறப்புறக் s5s5g5Ló7gsbóf d:FLDu
நலமுற வ6 அந்தமிழ் வடெ அறமெல்ல
செந்நெறி போ
வேதாகம
பொன்னணி ப
பொலிந்தி(
தன்னலம் கருத
தந்தார் எ6 தன்னிரு கண்
தன்னினம் வடமொழி தெ
நல்கும் சுவி
 

தநாதர் வாழியவே !
வி. பிரபாகரசர்மா, கன்யத சுஜாதா லண்டன்.
ரிரக் கண்டோம் !
ஒளிரக் கண்டோம் !
-frek søðorC3-fTt b ) ரி கமழக் கண்டோம் !
F

Page 52
6) floaoruf
வேரு
அனைவ
26OL
மனிதரும்
of Tao
Lu Goof GgFu
வேத
சீர் தரும் சேர்ந் பேர்தரும் பேணு GéL_urtrir 2-ն Փ)ւսrrւն சேர்புகழ்
வேதா
தவநெறி (
தவறுக பவநெறி (
Liu GLD
சுவைநெறி
di Liit (5) சிவநெறி (
சிவாச்
பொழிந்திரு
புலர்ந்தி மொழிந்திரு
முழங்கி வரிழித்திடச்
விரிகதி செழித்திடச் சிவபூை
 

ம் துயரம் இன்றே -ன் சாய நாட்டில் LĎ SAGõTgpu Lu Li-G3Lதியாய் வாழ! இங்கு புனித ராகி பினை மேவ! நாளும் யும் பண்பைப் பெற்ற
கம கிரியா துடாமணி வாழி!
ஈசன் தாளைச் தவர்க்கில்லைத் துன்பம்! அடியார் தொண்டைப் தல் வாழ்வின் இன்பம் !
LÈò o6iront È 56örafiaio களை முழுதும் போக்கும் 6) If goofit of nig56ir
கம கிரியா பூஷணம் வாழி !
இனிதே பூத்தால், soit p5Libgold pint LIT முற்றும் மாய்ந்தால், னும் சொல்லேதோன்றா!
விளக்கம் ஊட்டி, கு அறிவை ஏற்றி, போற்றும் எங்கள்
சார்ய துரந்தரர் வாழி !
ம்ெ மழையாய்! இன்பம் திடும் பொழுதாய்! வாய்மை ம்ெ குறளாய்ஸ் நன்மை
Glf -gly pay fruit LDGootooooot செய்யும் காலை ர் வடிவாய்ஸ் வாழ்க்க
செய்யும் எங்கள்
ஜச் செம்மல் வாழி!
3.

Page 53
வீரிய தமிழர் சு
விமலனார்
வாரியார் வந்த
sunt uiu GoLDT
கூரிய மதியைப்
குறைகளை
grful stool D
éFerrajFeyfntr
மது நலம் வாய்
மயக்கமே
பொது நலம் ட
புகழ்நலம் புது நலம் பெ
புவிநலம் எது நலம் என்
பூஜா சமு:
திருமுறை நூல்
தீந்தமிழ்
அருமறை
ஆழ்ந்திடு இருவுரு மேன்
ஈசனைச்
திருநடம் புரி அருள் டெ
 
 

Gassru faio SnrøtsøT45
; Giurgil
ழிந் தளித்த GunTišgSrTib!
பெற்றுக் த் தீர்க்கும் நல்லார்!
பாற்றும் ய சக்கரவர்த்தி வாழி!
பக்கும் என்றால் மிஞ்சும் ஐயா! ாடும் நெஞ்சில்
45LD(upLĎ seguiu fr ாங்கச் செய்தால்
ஓங்கும் ஐயா! rறே காட்டும் த்திரக் குருவே வாழி!
ல்கள் வாழி! அடியார் வாழி! க்கள் தம்மில் Lò GDGBolonTrŤ வாழி!
F) கொண்ட
சார்ந்தோர் வாழி!
պւb கூத்தன் பற்றுத் திகழ்ந்து வாழி !
32

Page 54
தொட்டதெல் திரு
ஆதீன கர்த்தாச்
மெது பெருவணக்கத்திற கொண்டாடப்படுவதையிட்டு நா * அந்தணர் என் செந்தண்மை பூ என்ற வள்ளுவர் கூற்றிற்கு அ சிவபிரானது தோற்றப் பொல வசிகரித்து ஆற்றுப்படுத்தும் கன் குருக்கள் அவர்கள் கிரியைகள் ஆ ஒலித்து பக்தியுடன் கிரியைக கட்டுப்படுத்தி இறைவன் பால் ஒ எமது தேவஸ்தானத்தில் 1 ஆலய பிரதம குருக்கள் சிவ உறுதுணையாக இருந்து சர்வபே சிறப்பாக நிறைவேற்றியவர் பவ நடைபெற்ற மஹா கும்பாபிஷே சிவாச்சார்யார்களுடன் இங்குள் குருவாக விளங்கி சிறப்புற நிை குருக்கள் ஐயா அவர்கள் திருக்கரங்களிற்கு அவ்விதமா சிலராகவும் தண்ணளி நிறைந்த கொண்டவராகவும் வாழ்ந்து வ( எமது சைவ பாரம்பரியத்ை
குருபாரம்பரியத்தில் பழைய
விளங்குபவர்.
சிவனும் உமையும் போன் வாழ்ந்து சதாபிஷேகம் காணே நிகழ வேண்டும் - சைவ உலகம் குருக்கள் ஐயா தம்பதிகள் உலகத்தை வழிநடத்த வேண்டும் ஐயா தம்பதிகளை வணங்குகின் பூரீ செளந்தராம்பிகா சே தாமரைகளைத் தொழுது அமை ' é "மேன்மை கொள்
 

லாம் பொன்னாக்கும் நக்கரங்கள்
ஆ. அம்பலவி முருகன், மு. சுந்தரலிங்கம் கள், காரைநகர் சிவன் கோயில் (ஈழத்துச் சிதம்பரம்) குரிய குருக்கள் ஐயா அவர்கட்கு பவளவிழா ம் பெருமகிழ்ச்சி அடைகிறோம். போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும் ண்டொழுகலான்” மைய குருமணி அவர்கள் வாழ்ந்து வருபவர். லிவும் தாமரை போன்ற முகமும் யாவரையும் ண்களும் சிவாச்சார்ய லக்ஷணங்களும் மிகுந்த ஆற்றும்போது சிறந்த உச்சரிப்புடன் மந்திரங்களை ளை இயற்றி மக்களைப் பக்திவெள்ளத்தில் ன்றச் செய்யும் சிறப்புக் கொண்டவர். 970ம் ஆண்டு நிகழ்ந்த மஹாகும்பாபிஷேகத்தில் பூனி மங்களேஸ்வரக் குருக்கள் அவர்களுக்கு ாதகாசாரியராகக் கும்பாபிஷேகத்தை வழிநடத்திச் பளவிழாக் காணும் பெருந்தகை. 1998ம் வருடம் கத்தினை தாய் நாட்டிலிருந்து கலந்து கொண்ட ள சிவாச்சார்யர்களையும் இனைத்து பிரதான றவேற்றித்தந்தவர்.
தொட்டதெல்லாம் பொன்னாகும் அவருடைய ன அருட்சக்தியுண்டு. தர்மத்தின்படி ஆசார வராகவும் யாவர்க்கும் உதவுகின்ற ஈகை உள்ளம் குபவர் குருக்கள் ஐயா. த உலகெங்கும் சிறப்பாக மிளிரச் செய்து வருபவர். தலைமுறையினரின் வாரிசுகளில் ஒருவராக
குருக்கள் ஐயாவும் அம்மாவும் நீடூழி காலம் வண்டும். ஐயாவினுடைய பவள விழா சிறப்பாக
பெருமையடைய வேண்டும்.
இன்னும் பல்லாண்டு காலம் வாழ்ந்து சைவ என பிரார்த்தித்து - வாழ்த்துகின்றோம். குருக்கள் }prt Lö. மத பூரீ சுந்தரேஸ்வர சுவாமியினுடைய திருவடித்
6õGpnb.
/7ழ்க அந்தணர்' வைவரீதிவிளங்குக உலகமெல7ம் "
33

Page 55
அறவழி ச
வேதமுனி Gue பூதலத்தின் பெரு கோடி புண்ணி தந்தாரே இந்து
நீராறும் கடல்துழி இல காரார் கனத்த மழையு யாழ்ப்பாண நகரும் அ நித்திலக வாசனைபோ பாரம்பரியமாங் குருக்க மரியாதையைக் காத்தை மலரில் நல்ல பணிவிை பெருமை மிக்கதாம் ெ ஈழத்தின் இணையற்ற கும்பாபிஷேகந் தன்ை உலகினில் இந்து தர்ம மாண்புறு மலேசியா, அன்புறு அவுஸ்திரேலி தலைமைதாங்கியே கும் உலகினில் பெரும்புகழ் நன்றிக்கடனாய் நற்பல் அறவழி ஒழுகும் அளவி இணையற்றே இயங்கிலி யாவும் அவர்க்கு அள்6 பிரதிஷ்டா பூஷணமு சிவாகம கிரியா கிரம
தமிழ்நாட்டுப் பேரறிஞ் ஜெகநாதனும் துட்டின் ஈழத்து முகத்துவாரத் அருணாசலஸ்சுரசுவா வேதாகம ஞான கிரி பெரும் புகழ் கொண் ஞாலத்தின் நடமாடும்
பெருவழி அற வழி நிறைகுட
56 குருவாய்
 

கண்ட அந்தணர்
பரிபாலன சபை
ந்துக்கோயில் தேவஸ்தானம், நது 西 西
றிச்மண்ட் ஹில், கனடா.
வெண்பா
தத்து நெறிமுறை கொண்டொழுகியே
நமைக்குருவாய் - விஸ்வநாதன்
யம், கோபுர தரிசனத்தை இங்கு
தர்மம் தழைக்க,
ங்கைத் திவதனில் |டனே கடமை தோறும் தில் சிறந்த நவாலியூரும் ல் வந்துதித்த விஸ்வநாதக் குரு கள் எனும் கோத்திர வழியில் வராகி பலகாலும் தொண்டே புரிந்து ட செய்து பிரதம குருவாகி பருமாள் கோவிலில் ஊன்றியே எழில்மிகு கோவில்களில் னக்குறைவுறா நடாத்தியும் ம் கொழிக்கும் பதிகள்தோறும் சிர் பெறு சிங்கப்பூர் யா, இன்புறு கனடா தன்னிலும் பாபிஷேகங்கள் இனிது நடாத்தியும் பெற்றிடும் வித்தகராம் அவர்தம் கலைக் கழகங்கள்
பற்ற ஆதீனங்கள் பரும் இந்துமத பீடங்கள் ரியே தந்தன பட்டங்கள் ம் பிரதிஷ்டா சிரோன்மணியும் ஜோதி கிரியா துரந்தனர் அவற்றில் சிலவாம்
நர் உலக இலக்கிய வள்ளல் கி. வ. ார் பெரும் பட்டம் தானே. தில் பொலிவுடனே மிளிரும் மி கும்பாபிஷேகத்தில் மேலும் ா கலாநிதியையும் பெற்று - பெரும் தொண்டராகி
பல்கலைக் கழகமானிர் குருவே.
வாழ்த்து ஏகி பெரும் தொண்டாற்றி
கண்ட அந்தணர்க் குருவாய் ம் வார்த்து நெடுவழி திறந்து பாழ் இந்துக்கள் கண்டிட
நின்ற அருளே வாழ்க.
LILö
34

Page 56
கே
சிவந்த Gud6öf. G6.16ir 6ft
புருவங்களின் மத்தியில் சந்த6 சிரித்த முகம், அன்பு தவழும் வணங்கத் தோன்றும் மேனி, பூனி கனிந்து மந்திரம் பொழியும் கு மன்னித்து ஏற்றுக் கொள்ளும் தன்னுள் தாங்கி வித்தகரா கும்பாபிஷேகங்கள் செய்தவர மாண்பு. இதுதான் பவளவி
அவர்கள்.
ரம்பொடை ஆஞ்சநேயர் ( வைத்தார்கள் “தடையேதும் ஆரம்பியுங்கள்’ என்று ஆசி விக்கினங்கள் வராது காத்து கு சின்மயா மிஷன் பெரிதும் கடை
பாதம் பணிகின்றேன்.
Gas/742. Ga/7
கூடுதல் கே7
ئى
 

ாடி பெறும்
தெ. ஈஸ்வரன் தலைவர், சின்மயா மிஷன்.
பனித்தலை, விசாலமான நெற்றியில் திருநீறு, ாமும் குங்குமமும் கலந்து பளிச்சிடும் திலகம், பார்வை, மார்பில் முப்புரி நூல், கண்டவுடன் ஜயில் அமர்ந்தவுடன் “சுக்லாம் பரதரம்” என்று ரல். தன்னைச் சிறுமைப் படுத்தியவர்களையும் தங்க மனம். வேதங்களையும் மந்திரங்களையும் க, பாண்டித்தியம் பெற்றவராக பல நூறு ாக இருந்தபோதிலும் எல்லாரையும் மதிக்கின்ற ழாக் காணும் சிவபூரீ விஸ்வநாதக் குருக்கள்
கோயிலுக்கு உத்தாபன பூஜை செய்து ஆரம்பித்து ராது அனுமன் ஆணையுண்டு, வேலைகளை தந்தார்கள். நாள் பார்த்து, நேரம் பார்த்து ம்பாபிஷேகத்தை நடத்தித் தந்த பெருமானுக்கு மப்பட்டுள்ளது. இன்றைய நல் நாளில் ஆசிபெறப்
டுத்தும் கூடிப் ப7றந்த7ர்தம்மே7டு டி பெறும்"
Willa
N S 毛
35

Page 57
(ZOreatActs
Chairm,
We are pleased to heartha the 75th birthday of PRATHISDAs KURUKKAL on the 10th of June
PRATHISDA SIRONMANI is a well known and well respect speaking community all over the knowledge of Saivaism. He has temples in Germany, Canada, Au work for Hinduism he has made and, in particular, Saivaism throl
He performed Kumbabis TEMPLE, ENGLAND on the 5th c found him to be both pleasant a ceremony a success. It was a g see him perform the ceremony raised the spirit of the function í
On behalf of the Sri Raja Saiva Temples in the UK, I wish and best wishes for a very succ
I would also like to také committee, in particular Mr. K. their hard work and dedication most worthy person.
May the almighty Sri R PRATHISDA SIRONMANINAVA he continue to serve our religio
 

daz Siro-vizuizzazzzi
Dr. S. Sritharan Trustee of the Sri Rajarajeswary Amman Temple. an of the Federation of Hindu (Saiva) Temples, UK.
tyou are planning to hold a ceremony to celebrate IRONMANI NAVALIYUR SAMH. VISWANATHAK
2001.
NAVALİYURSAMI. VISWANATHAK KURUKKAL ed figure in Sri Lanka and also among the Tamil world. He is a man of great wisdom and a sound travelled and has performed Kumbabishekam in stralia and England. Through his years of untiring : a great contribution towards the Hindu religion ughout the world.
hekam at our SRI RAJARAJESWARY AMMAN fMay 1999. During his stay with us in England we nd gracious and he worked very hard to make the reat occasion and the devotees were delighted to in an immaculate and spectacular fashion which ar beyond our expectations.
rajeswary Amman Temple and the Federation of to extend our gratitude, warmest congratulations 'ssful 75th Birthday Celebrations.
this opportunity to congratulate the organising C. Subramaniam, and Kambavarithi. E. Jeyaraj for in organising such a wonderful celebration for a
ajarajeswary Amman shower her blessing upon LIYUR SAMI. VISWANATHAKKURUKKAL so that
and community for many more years to come.
36

Page 58


Page 59


Page 60
அந்தண நாற்பது ை
பூரீ ஐயப்பதாஸ் பீடாதிபதி
ஜன்மனோ
விப்ரத்வம் 6
பிறப்பால் பிராமணர், ஸம்ஸ்
வித்தையால் உண்டாகிறது. இம்மூன்
ப்ராமண, கூடித்ரிய, வைஸ்ய பிறப்பாளர் என்பது பொருள். இம்மூன் ஒரு பிறப்பையும், கர்ப்பாதானம் முத பெறுகின்றனர். தாய் வயிற்றிலிருந்து செயற்கையில் சில மாறுதல்களுடன் வஸ்துக்களில் மந்திரமில்லை, அசேத
சுரங்கத்திலிருந்து எடுக்கப்பட்ட பவளமோ அப்படியே பயன்படுவதில் மெருகுபடுத்தினால்தான் அது பள பல
அதேபோல் மனிதன் பிறக்கும் தங்கியிருந்த “கர்ப்பதோஷம்" முதலிய
தோஷங்களை அகற்றும் உபா சிலவற்றை மண்ணினால் போக்கலாம்,
முன்கூறிய பீஜ, கர்ப்ப தோஷம்
உட்லில் உள்ள அழுக்கை ஜலத் ஜீவனிடமுள்ள அவித்யா மலத்தையும் மதம், மாத்ஸர்யம் இவைகளே மனத் மரணிக்கக் காரணமான கர்மவாஸை இருப்பிடமான மனமோ, ஜீவனோ நமது அறிகிறோம்.
 

2 TiSELDičigUS Ilun
சாம்பசிவ சிவாச்சாரியார் J. P. சர்வதேச இந்துமதகுருபீடம் ப்ராம்மனோ ஞேய: ஸம்ஸ்காரை:
த்விஜஉச்யதே! f5uur FTL 7: éGung/flu
உச்யதே!
காரங்களால் "த்விஜன்” எனப்படுகிறார். 'விப்ர' என்பது
றும் சேர்ந்தால் ச்ரோத்திரியன்' எனப்படுகிறார்.
என்பவர்கள் த்விஜர்’ எனப்படுவர். த்வி+ஜன்ம : இரு ாறு வருணத்தாரும் தாய் தந்தையிடம் உண்டாகும் போது லான 40 ஸம்ஸ்காரங்களால் இரண்டாவது பிறப்பையும் பிறந்தபடியே இருக்க இயற்கைஅய இடம் தருவதில்லை. சேர்ந்தால்தான் இயற்கையும் பரிமளிக்கிறது. சேதன’ னமான ஜட வஸ்த்துக்களிலும் இதைக் காணலாம்.
. தங்கமோ, வைரமோ கடலிலிருந்து எடுக்கப்பட்ட முத்தோ, லை. அதன் மீதுள்ள அழுக்குகளை, கடசல் பிடித்து ாவென்று பிரகாசிக்கும், கூடவே அழகையும் தரும்.
போது தனக்குக் காரணமாகவிருந்த “பீஜதோஷம்", தான் வைகளுடன் பிறக்கிறான்.
யங்கள் பலவகை. சிலவற்றை ஜலத்தினால் நீக்கலாம்,
இவ்வாறு பல கத்தி சாதனங்கள் உண்டு.
நீக்க வேதம் கூறிய கர்மாக்களால்தான் முடியும்.
தினால் அகற்றுகிறோம். மனதில் உள்ள மலங்களையும், போக்குவது எப்படி? காமம், க்ரோதம், லோபம், மோகம், ந்திலுமுள்ள மலம். மீண்டும் மீண்டும் உடல் எடுத்து னயே ஜீவனின் மலம் . இந்த மலங்களோ இவைகளுக்கு
து கண்ணுக்குப் புலப்படுவதில்லை. ஆனால் அவைகளை
39

Page 61
கண்ணுக்குப் புலப்படாத விஷயங்களை நமக்கு எடுத்துக் காட்டுவது வேதம். அதன் கருத்தை விளக்கிக் காட்ட மஹரிஷிகள் ஸ9த்ரம் எழுதினார்கள். அந்த ஸ9த்ரத்தில் மனோமலம், ஜிவமலம், அகல நாற்பது ஸம்ஸ்காரங்களையும் ஆத்மகுணங்கள் எட்டையும் மஹரிஷிகள் கூறியுள்ளனர்.
இந்த நாற்பது ஸம்ஸ்காரங்களும் இறைவனை ஆராதிக்கும் பூஜையாகும். ஸ்வர்க்கமோ, வைகுண்டமோ, கைலாஸமோ, ப்ரும்மலோகமோ, முடிவில் முத்திரையோ பெற இவை சிறந்த சாதனங்களாகப் போற்றப்பட்டுள்ளது.
“ஸ்வகர்மணா தமப்யர்ச்ய ஸித்திம் விந்ததி மாவை (ப.கீதை)
தன் கர்மாவினால் பகவானை அர்ச்சிக்கும் மனிதன் ஸித்தி அடைகிறான் என்று கீதையில் பகவான் கிருஷ்ண பரமாத்வா கூறியுள்ளார்.
அந்தண குலத்தில் பிறந்தவர்களுக்கு நாற்பது ஸம்ஸ்காரங்களும் அவசியம் செய்யப்பட வேண்டும். மேலும், அந்தணர்களுக்கு உபநயனம் ஆனதும் “ப்ரம்மோபதேஷம்” இடம் பெறும்.
அவரது வலது காதிலே குருவான தந்தை பிரணவ மந்திரத்தோடு கூட “காயத்ரி’ மந்திரத்தையும் உபதேசிக்கிறார்.
அன்றுமுதல் சந்யாவந்தனம், சமிதாதானம் போன்றவற்றை அனுஷ்டித்து வேதபாடங்களை சற்குருவிடம் கற்று அன்பு, பணிவு, பொறுமை, பரிவு, தியாக சிந்தை கொண்டவனாகவும், தினம்தினம் அறிந்தும், அறியாமலும் செய்கின்ற பாபங்களை அன்றே விலக்கும் சக்தியைப் பெறுபவன் பிராமணன்.
இரவிலே செய்த பாவம் காலைச் சந்தியா வந்தனத்தாலும், காலையிலே செய்கின்ற பாவங்கள் மாத்யான்னிக சந்தியாவந்தனத்தாலும், பகலில் செய்கின்ற பாவங்கள் மாலையில் செய்கின்ற சந்தியாவந்தனத்தாலும் அற்றுப் போகிறது என வேதம் குறிப்பிட்டுள்ளது

நாற்பது சம்ஸ்காரங்கள்
1. கர்ப்பாதானம்
ஒரு மரம் நல்ல பழத்தை அளிக்க வேண்டு மானால் நல்ல விதையைத் தெரிவு செய்து நல்ல நிலத்தில் நல்ல காலத்தில் விதைக்க வேண்டும். இதையே பருவத்தே பயிர் செய்' என்பர். சாதாரண செடி - கொடிகளுக்கே இந்த நியமம் தேவைப்படுமானால் ஆறறிவு படைத்த ஒரு மனிதனைப் பிறப்பிக்க எவ்வளவு நியமம் வேண்டும்?
நல்ல பிள்ளை உண்டாகி குழந்தையும் பெற்றோரும் நன்மைபெற சில விதிகளைக் கூறுகிறது சாஸ்திரம். முதலாவது ஸம்ஸ்காரமான கர்ப்பாதானம் என்னும் கிரியையை முறைப்படி செய்ய வேண்டும்.
2. பும்ஸவனம்
கர்ப்பமுண்டாகி 2, 3 அல்லது 4வது மாதத்தில் பும்ஸவனம் என்ற ஸம்ஸ்காரம் செய்ய வேண்டும். முதற் குழந்தை ஆண் குழந்தையாகத் தந்தை பெயர் சொல்லும் வாரிசாகப் பிறக்க வேண்டும் என்பதற்காகச் செய்யப்படுவது பும்ஸவனம் எனும் ஸம்ஸ்காரம்.
6வது அல்லது 8வது மாதத்தில் செய்யப்படுவது ஸிமந்தோன்நயனம் (சீமந்தம்- வளைகாப்பு-பூச்சூட்டல் என அழைப்பர்) பும்ஸவனம் - சீமந்தன் இரண்டுமே பிறக்கும் குழந்தையின் நலம் வேண்டிச் செய்யப்படுவது.
தற்காலத்தில் 2, 3, 4வது மாதத்தில் செய்ய வேண்டிய பும்ஸவனத்தை 8வது மாதத்தில் ஸிமந்தத்தோடு செய்கின்றனர்.
3. ஸிமந்தோன்நயனம்
கர்ப்பமுண்டாகி 6வது அல்லது 8வது மாதத்தில்
பெண் வீட்டாரினால் கர்ப்பமான பெண்ணுக்குச் செய்யும்
மங்களச் சடங்கு ஸிமந்தோன்நயனம்.
கர்ப்பமான பெண்ணை மலர்களால் அலங்காரம் செய்து பன்றிமுள், தெற்பை, அத்திக் கொப்பு இலைகளால் பெண்ணின் தலைமுடியை வகுந்து பிரிக்கும் கிரியை ஸிமந்தோன்நயனம் எனப்படும். (உச்சி வகுந்தெடுத்தல்)

Page 62
4. ஜாதகர்மா
குழந்தை பிறந்தவுடன் செய்யப்படும் ஜாதகர்மா என்பது நல்ல பலனைக் கொடுக்கும். மேலும் ஆண்பிள்ளை பிறந்தவுடன் பிதுர்கடன் அகலும் என்பது சாஸ்த்திரம்.
பேரனோ அல்லது பூட்டனோ இறந்திருந்தால், அந்தக் குடும்பத்தில் ஒரு குழந்தை பிறந்தவுடன் அவர்களது ஆத்மா ஓடிவரும் என்பது ஐதீகம்.
எனவே பிதுர்களுக்குச் செய்யும் தானங்கள் முதலியவற்றைத் தந்தையானவன் ஸ்நானம் செய்து முறைப்படி செய்ய வேண்டும்.
5. நாமகரணம்
பிறந்த குழந்தைக்கு நல்ல நேரத்தில் அவனது நக்ஷத்திரத்திற்குப் பொருத்தமான பெயரைச் சூட்டுவது நாமகரணம் எனப்படும். தனது தந்தை வழிப் பெயரையோ, அல்லது குல தெய்வத்தின் பெயரையோ முறைப்படி சூட்டி குழந்தையின் வலது காதிலே பதினொருமுறை பெயரைக்கூறி அழைப்பர். இதுவே நாமகரணம் எனப்படும்.
6. ஸம்ஸ்காரம் அன்னப்ராசனம்
குழந்தை பிறந்து ஆறாவது மாதத்தில் செய்ய
வேண்டியது. வேதம் ஓதி விதிப்படி குழந்தைக்கு
அன்னம் ஊட்டும் கிரியை அன்னப்ராணைம் எனப்படும்.
இதனை சோறு தீத்துதல் - பால் பருக்குதல் என்றும் கூறுவர். தாய்மாமன்மடியில் குழந்தையைவைத்து அன்னப்ராசனம் செய்யும் முறையும் சிலரிடம் உண்டு.
7. ஸம்ஸ்காரம் செளளம்
செளளம் என்பது குடுமி வைத்துக் கொள்ளல். தற்காலத்தில் நாகரீகம் காரணமாக சிறுவயதில் குடுமி வைப்பதில்லை. பெரியவனான பின்பே குடுமிவைப்பது வழக்கமாகி விட்டது.
வேத மந்திரங்களைக் கூறி அக்னியில் ஹோமம் செய்து நாந்தீ சிரார்த்தம் செய்து பிதுர்களைப் பூஜித்துச் செய்யும் கர்மா செளளம் எனப்படும். இந்தக் கர்மாவின்போது உப்பு, புளிப்பு, உறைப்பு இல்லாத ஆகாரத்தை உண்ணக் கொடுப்பர்.

4.
8. ஸம்ஸ்காரம் உபநயனம்
பிராம்மணனாகப் பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் அதி முக்கியமான கர்மா உபநயனம். அன்றுமுதல் அவன் இன்னுமொரு பிறப்பு எடுக்கிறான். எனவேதான் இரு பிறப்பாளர் அந்தணர் என்பர்.
அன்றைய தினமே அவனுக்கு பிர்மோபதேசம் நடைபெறுகிறது. அதுமுதல் அவனுக்குப் பல கட்டுப் பாடுகள் சந்தியாவந்தனம், சமிதாதானம், காயத்திரி ஜபம் போன்ற நியமங்களை விதிப்படி கடைப்பிடிக்க வேண்டும். பவதி பிக்ஷாந்தேஹி' என யாஸகம் செய்து வாழ வேண்டும் என்பது நியதி.
வேத வ்ரதங்கள் நான்கு
9. ப்ரஜாபத்ய காண்டரிஷிதர்ப்பணம் 10. ஸோமாய காண்ட ரிஷி தர்ப்பணம் 11. அக்னயே காண்ட ரிஷி தர்ப்பணம் 12. வைவஸ்வதேவ காண்ட ரிஷி தர்ப்பணம்.
13. சமாவர்த்தனம்
விவாகத்திற்கு முன் நடாத்தப்படும் கர்மா இது.
சந்தியாவந்தனம் செய்து, சமிதாதானம் செய்து பின்னர்
நடைபெறும் கர்மா சமாவர்த்தனம்.
மாணவன் விதிப்படி ஹோமம் செய்து ப்ரம்மச்சரிய ஆஸ்ரமத்தில் செய்ய வேண்டிய நியமங்களைச் செய்து முடித்துக்ரஹாஸ்ராஸ்ரமத்திற்குச் செல்லுதல் சமாவர்த்தனம் என்னும் கிரியையோடு நடைபெறும்.
14. ஸம்ஸ்காரம் விவாகம்
தர்மத்தைக் கடைப்பிடித்து இல்லறத்தை நல்லறமாக நடாத்துவதற்கு கணவனையும் - மனைவியையும் இணைத்துக் கொள்ளும் கர்மா விவாஹம்.
வி+வாஹம் : சிறப்பாக வஹிப்பது உத்வாஹ ! உத்+ வாஹ ! உன்னதமாக வஹிப்பது என்பது பொருள்.
திருமணம், கல்யாணம், கன்னிகாதானம், பாணிக்கிரகணம் என விவாகம் பேசப்படுகிறது. இல்லறமே நல்லறம்.

Page 63
15.
16.
17.
18.
19.
20.
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
30.
31.
32.
33.
34.
35.
36.
37.
38.
39.
பஞ்ச மஹா யக்ஞங்கள் தேவ யக்ஞம் பித்ரு யக்ஞம் மனுஷ்ய யக்ஞம் பூத யக்ஞம் ப்ரம்ம யக்ஞம்
ஏழு பாக யக்ஞங்கள்
அஷ்டகா பாக யக்ஞம் ஸ்தாலிபாக யக்ஞம் பார்வன பாக யக்ஞம் ஆக்ரஹாயணி யக்ஞம் ச்ராவணி பாக யக்ஞம் சைத்ரீய பாக யக்ஞம் ஆச்வயுஜீ பாக யக்ஞம்
ஏழு ஹவிர் யக்ஞங்கள் அக்னி ஆதானம் அக்னி ஹோத்ரம் தர்சபூர்ணமாஸம் ஆக்ரயணம் சாதுர்மஸ்யம் நிரூட பசுபந்தம் ஸெளத்ராமணி
ஏழு ஸோம யக்ஞங்கள்
அக்னிஷ்டோமம் அத்யக்னிஷ்டோமம் உக்த்யம் ஷோடசி வாஜபேயம்
அதிராத்ரம்
அப்தோர்யாமம்
S
Z

இவற்றுடன் சமயதீகூைடி, விஷேட தீகூைடி, நிர்வான தீகூைடி, ஆசார்ய அபிஷேகம் பெற்று ஆகம, வைதீக கிரியைகளைச் செய்யும் அதிகாரம் பெற்றவர்களே சிவாச்சாரியார்கள்.
அந்த வகையில் பலசிறப்புக்கள் பெற்றவர்கள் இன்று 75வது வயதில் பவளவிழாக் கொண்டாடும் பிரதிஷ்டா சிரோமணி பிரம்ம்பூரீ சாமி. விஸ்வநாதக் குருக்கள் ஐயா அவர்கள்.
இலங்கைத் திருநாட்டின் தலைசிறந்த சிவாச்சாரியாரும் உலக நாடுகள் பலவற்றிலும் ஆன்மீகப் பணிபுரிந்தவரும் “சர்வதேச இந்தமத குருபீட வித்வத் சபைத் தலைவருமான பிரதிஷ்டா சிரோமணி - சிவாச்சார்ய சக்கரவர்த்தி” நவாலியூர் சாமி. விஸ்வநாதக் குருக்கள் ஐயா அவர்கள் சரித்திரம் படைத்த சாதனையாளர், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆலயங்களில் கும்பாபிஷேகம், சங்காபிஷேகம், மஹோற்சவம் என இலங்கையில் மட்டுமல்ல சிங்கப்பூர், மலேசியா, சுவிஸ், ஜேர்மன், பிரான்ஸ், ö560TL-T, லண்டன் போன்ற வெளிநாடுகளிலும் சிறப்புற நடாத்தி வைத்து உலகெங்கும் வாழுகின்ற இந்துப் பெருமக்கள் மனதில் தனக்கெனத் தனியான ஓர் இடத்தைப் பிடித்துக் கொண்டவர் நவாலி மாமா,
அவர்களின் வெற்றிக்குக் காரணமாகவிருப்பவர் அவரது தர்மபத்தினி அம்மையார் அவர்கள். அவர்களின் ஆன்மீகப் பணி எமது சமூகத்திற்கு இன்னும் பல ஆண்டுகள் தேவை எனக் கூறி எல்லாம் வல்ல இறைவனை வேண்டிப் பிரார்த்திக்கிறேன்.
சுபம்

Page 64
elsinLL gp
பூரீலழறீ ஞா
மகாசந்நிதானம்,க
ള്ളി)
வேதி
சோதி
ւnéն
சிட்டனே திரு அட்டமூர்த்திய
சைவத்தின் முடிந்த பொருளா அளவிடற்கரியன. பேர்ஆயிரம் பரவ பூவனூர்ப் புனிதன்திருநாமம் நாவினு தான்றோன்றியப்பனார்’ என்றுள்ள பன்மைப் பொருளனவேயன்றி வை ஆயின், ஆயிரம், எண்ணாயிரம் 5 Tg எனல் பல எனும் பொருளதாய் ஆளப் ஆளப்படும். கலிங்கத்துப்பரணியில்,
மாவாயிர மு
காப்பே
நாவாயிரமும்
ABITømmtuí என்றதிற் போலவும் இடைபார் ஆயிரம் நூறாயிரம் என்றாற் போலவும்
அவ்வாறாய அளவிலாப் பெய அடங்கும் பலவகை நிலையுடையதா 2. வேறாதல் 3. உடனாதல். இவற்று
 

ர்த்தம் (எட்டுரு)
னப்பிரகாச தேசிக சுவாமிகள்
ஞ்சிபுரம், தொண்டைமண்டல ஆதீனம்.
திருச்சிற்றம்பலம்
ஞானமும் ஞானப் பொருளு மொலிசிறந்த பர் வேதமும் வேள்வியு ாவன விண்ணுமண்ணும் யுஞ் செஞ்சுடர் ஞாயிறு மொப்பன துரமதியோ / மந்தமு மானவை ாற னடித்தலமே.
2urau onli(Soafku னே அஞ்சல் என்றருள்
திருச்சிற்றம்பலம்
யுள்ளதைப் பலபெயராற் சொல்வர். அப்பெயர் அனைத்தும் பி வானோர் ஏத்தும் பெம்மான்' ஆயிரம்பேர் உகந்தான்' ாறு நூறாயிரம் நண்ணினார்’ எண்ணாயிரங் கோடி பேரார் அருண்மொழிகளின் எண்ணுப் பெயரெல்லாம் அளப்பரிய ரயறுத்துணர்த்துவன அல்ல. வரையறையுணர்த்துவன நூறாயிரம், எண்ணாயிரங்கோடி என்றல் ஏலாது. ஆயிரம் படும். வடமொழியிலும் சகச்சிரம்' என்பது அப்பொருளில்
ம்படக் கலிங்கர் மடிந்த
ார் உரைப்போர்க்கு
கேட்போர்க்கு
ரமும் வேண்டுமால்” த்துத் திறைகாட்டி என்பது முதலிய ஒன்பது கண்ணியில்
வருமிடங்களை நோக்குக.
ராற் குறிக்கப்படும் பொருள் ஒன்றே மூன்று நிலையுள் பிருக்கின்றது. அம் மூன்றும் ஆவன - 1. ஒன்றாதல் ள் ஒன்றாதல் என்னும் நிலையே அப்பெரும் பொருளின்
43

Page 65
வடிவாகச் சொல்வர். வடிவு என்றால் இப்பொழுது யாவரும் கொண்டுள்ளதொரு கருத்தை மறத்தல் வேண்டும். ரூபம் என்ற வடச்சொல்லின் பொருளையும் பலர் நன்குணர்ந்திலர். ஐம்பொறிக்கும், உட்கருவி அந்தக்கரணத்திற்கும், அறிவுக்கும் எட்டும் வடிவெல்லாம் அதன் பொருளாகும்.
பழங்காலத்திலே கண்ணுக்குப் புலனாவன வடிவு' என்றும் புலனாகாதன உரு' என்றும் வழங்கப்பட்டன.
எழுத்து என்றது யாதனை எனின், கட்புலனாகா வுருவும் கட்புலனாகிய வடிவும் உடைத்தாக வேறு வேறு வகுத்துக் கொண்டு தன்னையே உணர்த்தியும், சொற்கு இயைந்தும் நிற்கும் ஓசையையாம் என்பது நச்சினார்க்கினியர் உரை.
தொல்காப்பியர், ஒப்பு உரு, வெறுப்பு, கற்பு, ஏர், எழில், சாயல், நாண், மடன், நோய், வேட்கை, நுகர்வு எல்லாம், நாட்டிய மரபின் நெஞ்சு கொளின் அல்லது காட்டலாகாப்பொருள்' என்றார். காரணம்:-சொல்லினும் எழுத்தினும் தோன்றா மரபினன்ன எண்ணில்லாதன உள. மண்ணிலும் விண்ணிலும் எக்காலத்தும் அந்நெஞ்சு கொளும் பொருள் உள்ளன. 'உரு' என்னுஞ் சொற்பொருளையும் நன்குணர்வார் அட்டமூர்த்தம் (எட்டுரு) என்றதன் உண்மையை அறிவர். உரு உட்கு ஆகும் உருவினும் இசையினும் அருகித் தோன்றும் மொழிக் குறிப்பெல்லாம் என்னுந் தொல்காப்பியத்தை நோக்கின், அது சிறிது விளங்கும், உட்கு - அஞ்சுதல்.
சைவத்தின் முடிந்த பொருளை எழுத்தாலும், சொல்லாலும், எண்ணத்தாலும், சிற்றறிவாலும் உணர்ந்து உணர்த்தல் இயலாது. ‘சொல்லிறந்து நின்ற தொன்மை', ' சொற்கழிவு பாதமலர்', சொற்பதங் கடந்ததொல்லோன்', 'சொற்பதத்தார் சொற்பதமுங் கடந்து நின்ற சொல்லற்கு அரிய சூழலாய்’, ‘சித்தமுஞ் செல்லாச் சேட்சியன்' நூலுணர்வு உணரா நுண்ணியோன்', ‘தேவரும் அறியாச் சிவன், எண்ணுதற்கு எட்டா எழில் ஆர் கழல்', 'மாற்றம் மனம் கழிய நின்ற மறையோன், 'சொல்லற்கரியான்','உரையுணர்வு இறந்த ஒருவ(ன்) முழுவதும் இறந்த முதல்வ(ன்) என்பவையும் பிறவும் திருவாசகத்தில் அவ்வியல்பை உணர்த்துவன.

அத்தகைய பெரும்பொருள் நிலையே வேறாய் நிற்கும் நிலை, அஃது ஒன்றாய் நிற்கும் நிலையை உணர்தலும் எளிதன்று. கடவுள் நிலை என்றால் வேறாய நிலையையும் உணர்த்தும். கடவுளாய நிலை அது. கடவுளது நிலை என்றால் ஒன்றாய் வேறாய் உடனாய் நிற்கும் முந்நிலையையும் குறிக்கும். கடவுளாய நிலையை உணர்தல் எத்துணை அருமையுடையது? அத்துணை அருமை ஒன்றாய் நிற்றலை யுணர்தலினும் உண்டு. ஒன்றாய் நிற்றலை உணர்த்தும் இடங்களில் முன்னோர் பல பல திறத்தில் அறிவித்தனர். பகவத்கீதை (அத். 2 சுலோ. 24) யில், நித்ய ஸர்வ கதஸ்தாணு ரசலோயம் ஸநநாத’ என்றுளது. அதன் பொருள், இப்பெரும் பொருள் என்றும் அழியாமல் உள்ளது; எங்கும் நிறைந்தது; நிலையானது; அசைவில்லாதது; தொன்மையது' என்பதாகும். இதன் விளக்கமாவது :- சிவன் அழிவில்லான். அழியா நிலையன். ஆதலால் எங்கும் இருத்தலால் நிலையாயுள்ளான். அதனால் அசை வில்லான். அசைவிலாமையால் எப்பொழுதும் உள்ளான் (தொல்லோன்).
தோன்றாப் பெருமையன், மெய்யன், ஆக்கம் அளவு இறுதியில்லான், ஒழிவற நிறைந்து மேவிய பெருமை, ஒழிவற நிறைந்த ஒருவன், ஒழிவற நிறைந்த யோகம், எங்கும் எஞ்ஞான்றும், ஒழிவற நிறைந்த ஒண்சுடர், (திருவிசைப்பா 119), சர்வகதம் - எங்கும் ஒழிவற நிறைவு. தாணு' கேநோபநிடதப் பொருண்மை குறித்தது. அசலம் - அசைவறநிற்றல். சநாதநம் - என்றுமுள்ளதொல்லோன். ‘ஒழிவற நிறைந்து அசைவற நிற்றல்' என்றதில் ஒன்றாய் நிற்றல் அடங்கும். வேறாய் நிற்றலும் உண்டு. உண்மையால் மூன்று நிலைக்கும் பொதுவியல்பு இது. 'ஓட்டற்று நின்ற உணர்வு' என்றதும் இப்பொருளதே. அனைத்தறிவாகும் அது என்றதும் அதனையே.
அதுவே எல்லாங்கடந்த நிலையில் (கடவுளாய நிலையில்) பரமசிவம் எனப்படும். சுத்த மாயையில் இலயம், போகம், அதிகாரம் என்னும் முந்நிலை யுண்மையால் மூவேறு பெயர் பெறும் . சிவன், சதாசிவன், மகேசன் என்பன அப்பெயர். (சிவஞான சித்தியார் 2 உரை) அசுத்த மாயையில் உருத்திரன், விட்டுணு, பிரம்மன் என மூவேறு பெயர் எய்தும். அதனின் அசுத்தம் மிக்க பிரகிருதி மாயையில், குரு,

Page 66
லிங்கம், சங்கமம் என்ற பெயர் எய்தும். தத்துவம் மூவேறிடத்தும் மும்மூன்றாகக் கொத்துக்கள் தோறும் (இலயம், யோகம், அதிகாரம், பிரமன், விட்டுணு, உருத்திரன், குரு, லிங்கம், சங்கமம்) நிறைந்து தின்றாலும் பொருள் ஒன்றே, அநுபவம் அறிந்தும் அறிவித்தும் அறிவாயும் நின்றமையால் (சத்+சித்+ஆநந்தம்) சச்சிதாநந்தம் ஆயிற்று. முப்பொருளும் சைதன்யவ்யா பக நித்யம். அஃது அதுவாய் நிற்பவர்க்கே விளங்கும்.
பரம சிவனுக்குப் பசுபாசங்களெல்லாம் திருமேனி என்பது உண்மை. பசுக்களினும் பாசங்களினும் பதி இல்லை என்றால் பதியின் வியாபகத்துக்குக் குறைவுண்டெனப்பட்டு வழுவாகும். ஆதலின் சர்வ வியாபகமும் அவனுடைமையைக் குறைவின்றி யுனரின் அவ்வீரிடத்தும் அவனது நிறைவு புலப்படும். படினும் அந்நிறைநிலை (வியாபஸ்திதி) வெவ்வேறு ஆம். பசுக்களில் வியாபித்த நிலை பாசங்களில் இராது. பகக்களுள்ளும் சிவவழிபாடுள்ள உயிரில் விளங்கும் நிலை அவ்வழிபாடில்லாத உயிர்களிடத்தில் இராது. அதனாலேதான் எட்டுருவங்களையும் உணர்த்தும் இடங்களில் வேற்றுயிர்களைக் கொள்ளாது விட்டொழித்து வழிபடும் உயிர்களையே கொண்டு 'இயமானன்’ (யக்ஞமாந) என்றருளினர் அருளாளர் URGji. பரிபாடலில் “வேள்விக்கிறைவன்' என்றிருக்கின்றது (பா. 2உரை). இயமானன் என்றதன் பொருள் வேள்விக்கிறைவன் என்பதாகும் . கேள்வியுட் கிளந்த ஆசான்’ என்றதன் உரையைக் காண்க. "ஈசற் குவடிவாகிய அட்டமூர்த்தங்கள்""தீ வளி, விசும்பு நிலம், நீர் என்னும் பூதங்கள் ஐந்தும் ஞாயிறும் திங்களும் வேள்வி முதல்வனும் என இவை "(பரிபாடல். 3. உரை).
திருமுறைகளுள்ளே திருஞானசம்பந்தர்,
பற்றுமாகி வானு ளோர்க்குப் பல்கதிரோன் மதிபார் எற்றுநீர்திக் காலுமேலை
რ2f76თმrრთთf7u/Lonrრთrôõთ7/76) மற்றுமாதோர் பல்லுயிர7ய் Lorrønumru guió uoozapapas6ir முற்றும் ஆகி வேறும் ஆனான் மேயது முதுகுன்றே”

5
என்ற திருக்கடைக்காப்பில் இரண்டாவது அடியில் 'இயமானன்' என்று கூறியிருப்பதை ஒர்க. “வேள்வியிற்றலைவன்’ என்றும் அருளினார். (திருப்பிரமபுரத்திருப்பதிகம் “பாருநீரொடு பல் கதிரிரவியும்").
திருநாவுக்கரசு நாயனார்.
இருநிலனாய்த் தியாகி
நீரும் ஆகி இயமானனாய் எறியுங் காற்று மாகி அருநிலைய திங்களாய்
குாயிறாகி ஆகாசமாய் அட்ட
மூர்த்தியாகிப் பெருநலமும் குற்றமும்
பெண்ணும் ஆணும் பிறருருவும் தம்முருவும்
தாமே யாகி நெருநலையாய் இன்றாகி
நாளை யாகி நிமிர்புன் சடையடிகள்
நின்ற வாறே.”
என்றருளிய, சிவம்நின்றவாறுணர்த்தும் திருத்தாண்டகத்திலே 'இயமானன்' என்று வழிபடும் உயிர்களையே குறித்தருளினார்.
சுந்தர மூர்த்தி நாயனார், தரிக்குந்தரை நீர்
தழல்காற் றந்தரஞ் சந்திரன் சவிதா
இயமானன் ஆணி அரிக்கும் புனல் சேர்
அரிசிற் றென்கரை யழகார்திருப்புத்தூர்
அழகனிரே”
என்றருளியதில் 'இயமானன்’ என்றே கூறியருளினார்.

Page 67
மாணிக்கவாசகப் பெருமானாரும்,
நிலம் நீர் நெருப்புயிர்
நீள்விகம்புநிலாப்பகலோன் புலன் ஆயமைந்தனோடு
எண்வகையாய்ப்புணர்ந்துநின்றான் உலகேழெனத்திசை
பத்தெனத்தான் ஒருவனுமே Lajoitatisflip6.7
தோனோக்கம் ஆடாமோ.” என்னுந் திருவாசகத்திலே, வெற்றுயிர் கூறாது, վ6Ù60TTա மைந்தனையே (இயமானனையே) கூறியருளினார்.
திருக் கோவையாருரையாசிரியர், அட்ட மூர்த்தத்தையும் இருதிறத்திற் கூறி, ஒரு திறத்தை 'அறிவோன், வேட்போன்’ என்றும், மற்றைத் திறத்தை அறிவிலது என்றும் தொகுத்தும், மண் புனல் முதலா விரித்தும் விளக்கினார். முதற்செய்யுளுரையிலே நூல் நுதலிய கூறுந் தொடக்கமாகப் பாடியுள்ளது அது.
அறிவோன் அறிவிலது
என இரண்டாகும் நெறியினில் தொகைபெற்ற நிரல்பட விரிந்த 1 மண் 2 புனல் 3 அனல்
4. வளி5 மாவிசும்பு எனாஅ 6. வெண்மதி 7 செஞ்சுடர்
8 வேட்போன் எனாஅ எண்வகைநிலைஇய
எவ்வகைப்பொருளும் தோற்றம்நிலை இறுதி
கட்டுவீடு என்னும் மாற்றருஞ் செயல்வழி
மாறாது செயப்பட்டு வெருவாவுள்ளத்து
வேட்போன்தான்செய் இருவினைப் பயன்துய்த்து
மும்மலன் ஒரீஇப் பொருவறு சிவகதி
பொற்பினிற் பொருந்தவும் எனையனதத்தம்
குணநிலை புணரவும்நிலைஇ’

அவ்விடத்து நிமித்தம் ஆகி (1) எல்லாவுலகமும் அணுவெனத் தன்னுள் அடங்கவும் (2) அவற்றுள் தான் நுண்ணுணர்வாயும் (1) அவற்றின் சிறுமைக்கும் தன் பெருமைக்கும் (2) அவற்றின் பெருமைக்கும் (2) அவற்றின் பெருமைக்கும் தன் நுண்மைக்கும் இரு வரம்பு எய்திப் போக்கும் வரவும் புணர்வும் இன்றி ஆக்கமும் அழிவும் முதலும் முடிவும் கடந்து ஞானத்திரளாய் நின்ற பெருமானுடைய திருவடியையும் திருமுடியையும் அளவாமல் அயர்ந்து திருமாலும் நான்முகனும் நான்மறையும் போற்ற, செங்கதிரவனின் நீங்காமல் விரிசுடர் வெப்பத்தோடு விளக்கமும் ஒப்ப ஒரு பொழுதில் துப்புறவியற்றுவது போல எப்பொருளையும் காண்டலும் (காத்தலும்) படைத்தலும் இயல்பாம். ஆண்டு முப்பத்தெட்டுக் கலையும் கூடிய சதாசிவனாகிப் பொதுவில் இன்பக் கூத்தாடும் பரமகாரணன் திருவருளை விளக்கினார் பேராசிரியர்.
அதில், வேட்போன் பொருந்துஞ் சிவகதியும் ஏனைய எழும் எய்தும் குணநிலையும் வகுத்துக் கூறினார்.
அஷ்டமூர்த்தம் கடவுளது அகள நிலையையும் குறித்தல் உண்டு. எனினும் அகளத்தையே கூறுவ தன்று சகளத்தைக் குறித்ததேயாம்.
அகளநிலையாவது ஆராலும் காண்டற்கு அரியநிலை. அதைத் திருவாசகத்தில் நம்மையாளுடைய அடிகள்,
நள்ளும் கீழுளும்
மேலுளும் யாவுளும் எள்ளும் எண்ணெயும் போல்
நின்ற எந்தையே’ என்று மிக்க தெளிவுற விளக்கியருளினார்கள். இது சருவவியாபகநிலை. இதனினும் 'ஒன்றும் நீ அல்லை' என்றது அகள நிலையை முற்ற உணர்த்துகின்றது. (நீ) அன்றி ஒன்று இல்லை என்றதே அத்திருவாசகக் கருத்து. அகளநிலையே மோனநிலை, ஆகந்த நிலை, பேரின்ப நிலை, சிவாநந்தாதுபூதிநிலை திருவடி நிலை, சகளநிலை, ஞானநிலை, அருணிலை, பரைநிலை முதலிய எல்லாம்.

Page 68
அகளமாய் ஆரும் அறிவரிது அப்பொருள் சகளமாய் வந்தது என்று உந்தீபற தானாகத் தந்தது என்று உந்தீபற”
ஆநந்தநிலை ஒன்றே அகளநிலை. அல்லாத எல்லாம் சகளநிலையே.
அம்பரா அனலா
அணிலமே புவநீ
அம்புவே இந்துவே இரவி உAபர7ல ஒனறும
அறிவொனா அணுவாய்
ஒழிவற நிறைந்தஒண் சுடரே" அனலமே புனலே
அளிலமே புவநீ
அம்பரா அம்பரத் தளிக்கும் கனகமே வெள்ளிக்
குன்றமே என்றன்
களைகனே களைகண்மற்றில்லாத் தனியனேன் உள்ளம்
கோயில்கொண்டருளுஞ்
சைவனே சாட்டியக் குடியார்க் கினியதிங்கனியாய்
ஒழிவற நிறைந்தே
ழிருக்கையில் இருந்தவாறியம்பே'
என்னுந் திருவிசைப்பா (120, 157)க்களில் அஷ்டமூர்த்தம் உணர்த்தும் முறைமை அறியத்தக்கது. சிவஞானபோத மாபாடியத்துள், "அட்டமூர்த்தத்துள் மாயேயத்தையும் ஆன்மாவோடு ஒப்பத் திருமேனியாக வைத்து ஒதுதலானும், முதல்வனோடு ஆன்மாவுக்கு எச்சம்பந்தம் அச்சம்பந்தம் (அச்சம் பந்தம் அன்று) ஆன்மாவின் வியாப்பியமான மாயைக்கும் உண்டு எனவும், அங்ங்ணம் ஆயினும் சித்து என்னும் சாதியொருமையான் ஆன்மாவுக்கு விசேடவுரிமை உண்டு எனவும் கொள்க. இதனானே ஆன்மாவின் வியாப்பியமான மாயை கன்மங்களுக்கு அச்சம்பந்தம் உண்மை பெறப்பட்டது, என்றமை காண்க.
முதல்வனே எல்லாம் ஆனான் என்பதே அட்டமூர்த்தப் பொருள்

பாரிடை ஐந்தாய்ப்
பரந்தாய் போற்றி நீரிடை நான்காய்
நிகழ்ந்தாய் போற்றி தீயிடை மூன்றாய்த்
திகழ்ந்தாய் போற்றி 62/6mfh/flamI- lufbreoirt milliú
மகிழ்ந்தாய் போற்றி வெளியிடை யொன்றாய்
விளைந்தாய் போற்றி அருக்கனிற் சோதி
அமைத்தோன் திருத்தகு மதியிற்றண்மை
செய்தோன் திண்டிறல் தியின் வெம்மை
வைத்தோன் பொய்தீர் வானிற் கலப்பு
செய்தோன் மேதகு காலின் ஊக்கம்
கண்டோன் நிழல்திகழ் நீரில் இன்சுவை
நிகழ்ந்தோன் வெளிப்பட மண்ணிற்றிண்மை
வைத்தோன் என்றென்று எனைப்பல கோடி
எனைப்பலபிறவும் அனைத்தனைத்தவ்வயின்
அடைத்தோன்” என்னும் உண்மையை நோக்கி, மண் நீர் முதலிய பூதங்கட்குப் பிரேரகப் பொருளாயும், புறத்தொளியான இரு சுடர்க்கும் ‘மெய்ச்சுடருக்கெல்லாம் ஒளி வந்தபூங்கழல் ஆகிய உள்ளொளி (பிரேரகசோதி)யாயும், இவற்றாற்றொழிற்படும் ஆன்மாக்களிடத்தே சிற்சத்திப் பேரகனாயும் இருப்பவன் ஈசன் என்பது அஷ்ட மூர்த்தத்தின் தாற்பரியம் ஆகும்.
சிவபூஜையில் அஷ்டபுஷ்பார்ச்சனை’ மிகச் சிறந்தது. அதன் பயன் அளவில்லாதது. அவ் வழிபாட்டிற் சொல்லும் மந்திரம் (சிவஞானியர் அல்லாதவர்) யோகி, கிரியாவான்கட்கு விதித்தவை. அவை அஷ்டமூர்த்தியைப் பொருளாகக் கொண்டன வேயாகும். சிவமே சர்வர், பவர், ருத்திரர், உக்கிரர், பீமர்,

Page 69
பசுபதி, ஈசானர், மகாதேவர் என்றிருந்தருள்வதால், அவ்வெண்மராலும் அதிட்டிக்கப் பட்ட மண், நீர், தீ, காற்று, விண், வேட்போன், செங்கதிர் வெண்கதிர் எட்டுக்கும் தனித்தனியாயமைந்த மந்திரம் இவை,
பவாய சர்வாய, ஈசாநாய, பசுபதயே, ருத்ராய, உக்ராய, பீமாய, மஹதே தேவாய நம:
“மரத்துவேரில்ே இறைத்த நீரால் அதன் கிளைகள் வளம்பெறுமாறு போலச் சிவபூசையால் அவன் திருமேனியாய உலகம் செழிக்கின்றது. சிவனுக்கு ஏனைய திருமேனிகளினும் எட்டாவதென ஒளிரும் ஆன்மா முழு நிறைவு. உலகமெல்லாம் சிவசொரூபம். எவ்வுடலுடைய உயிரெனினும் (சிவாநுக்கிரகத்துக்கு ஆளாகாதொழியின்) நிக்கிரகத்துக்கு ஆளாயின், அட்டமூர்த்தியாய் நம் அகம்நெக ஊறும் சிவாமிர்தத்திற்கு முழுவதும் வெறுப்பாய் முடியும். இதை உற்றாராய்தல் வேண்டா” என வாயு சங்கிதை கூறுகின்றது.
பிருதிவி மூர்த்தி அராகதத்துவம் முடியவும், அப்புமூர்த்தி காலத்துவம் கடக்கவும், தேயுமூர்த்தி சுத்தவித்யா தத்துவம் தொடரவும், வாயுமூர்த்தி ஈசுர தத்துவம் இறுதியாகவும் ஆகாயமூர்த்தியும் சந்திர மூர்த்தியும் ஆன்மமூர்த்தியும் சூரியமூர்த்தியும் சிவதத்துவாந்தமும் செறிந்துள்ளன. (வருணபத்ததி).
பிறவாயாக்கைப் பெரியோனாகிய சிவனுக்கு இவ்வெட்டுருவமும் பிறந்து இறந்து ஒழிவன அல்லவோ இப்படி வினாவினாரும் உளர். அவர்க்கு,

"மண்ணிர்தீவெளிகால்
வருபூதங்களாகிமற்றும் 6) GoirGoTTL/7600765huntil 7
பிறவாஉருவானவனே' என்னுந் திருக்கடவூர் உத்தமன் உயர் புகழ்ப்பாடலை விடையாகக் காட்டி அமைவாம்.
சிவபிரானுக்கு அஷ்டமூர்த்தமே அன்றி வேறில்லை. அவையே சிவம் என்று கருதுதல் கூடாது என்னும் உண்மையைத் திருநாவுக்கரசு நாயனார்,
“விரிகதிர் ஞாயிறல்லர் மதியல்லர் வேத
விதியல்லர் விண்ணும் நிலனும் திரிதரு வாயுவல்லர் செறி தீயுமல்லர்
தெளிநீரும் அல்லர் தெரியின் அரிதரு கண்ணியாளையொருபாகமாக
அருள் காரணத்தில் வருவார் எரியரவார மார்பர் இமையாரும்
அல்லர் இமைப்பாரும் அல்லர் இவரே” என்னுந்தேவாரத்தால் உபதேசித்தருளினார். உலகைப்பற்றி விடார்க்கு இடும்பைகள் விடா. உலகுடையானைப் பற்றின் உலகுவிடும் “எட்டுக் கொண்டார் தமைத் தொட்டுக் கொண்டேநின்றார். விட்டார் உலகம் என்றுந்தீபற-வீடே வீடாகும் என்றுந் தீபற"
இருநிலம் தீ, நீர் இயமானன் கால் எனும் பெருநிலைத்தாண்டவம்' என்றதால் அஷ்டமூர்த்தம் கொண்டநிலை சிவபிரானது மஹா தாண்டவம், வியாபகம், பரத்துவம் எல்லாம் உணரக்கிடக்கின்றன.
48

Page 70
வி
தவத்திரு. சா
உலகில் கடவுளை வழிபடும் சமயங்களாக வகுக்கப்பெற்றுவளர்ந்து சிறந்திருப்பது சிவநெறி சிவநெறி மி கடந்த நாடுகளில் சிவநெறிக்குரிய அ பெருநெறியாகிய சிவநெறியினைச் 6 உட்பிரிவுகளாக பாசுபதம், காளாமுக
நம்நாட்டில் இமயம் முதல் கும மிகச் சிறப்பாகப் போற்றி வழிபடப் ெ உள்ளது கைலாயம். கைலாயத்து 2 மனத்தகத்தும், புறத்தும் வழிபடும் ெ உடனுறையும் மெய்ப்பொருளாக அரு உருவங்களாக அமைந்த சிவவடிவம் பலவாகக் கண்டுள்ளனர். சிவபெரும காட்சியளிக்கிறார். மாதர்ப் பிறைக் பாடிப்போதொடு நீர் சுமந்தேத்திப்புகு அவன்” எனக்கண்டு வழிபடும் ஆன்ே இறைவனைக் கண்டனர். இவ்வாறு சிவலிங்கத்தை வழிபடுவது அம்மெய்
இதனை, பத்திச்சுவை நனி பெருமான், ‘காணாத அருவினுக்கு நிகழ்குறியாம் சிவலிங்கம்” என அரு
சிவலிங்க வழிபாடு உலெ விளக்கியுள்ளனர். அங்கங்கே சி வழிபாட்டினர் கைப்போது மலர்தூவி வழிபடப்படும் திருவுரு சிவலிங்கம். சி தம்மினின்றும் பிரித்தறியாக் கொள் என்பதை அகழ்வாராய்ச்சியினர் மெ. அகழ்ந்த இடங்களிலெல்லாம் வீர சிவலிங்கங்கள் கிடைப்பதாகக் கூ திருவுருவின் முடியில் சிவலிங்கம் இ
 

ரசைவம்
ந்தலிங்க இராமசாமியடிகளார்
கோவை, பேரூர்
நெறிகள் பல உள்ளன. நமது நாட்டில் இந்நெறிகள் பல 1ள்ளன. அந்நெறிகளின் கருத்துக்களைத் தன்னகத்தடக்கிச் கப் பழமையானது. உலக முழுவதும் பரவியிருந்தது. கடல் அடையாளங்களும், குறிகளும் தென்படுகின்றன. பண்டைப் சைவம், வீர சைவம் எனக் குறிப்பிடுகின்றனர். இவற்றின் ம் முதலான பலவற்றையும் காண்கின்றோம்.
ரிவரை அமைந்துள்ள வழிபாட்டுத் தலங்கள் பல. அவற்றுள் பறுவன பல. வடக்கே உயர்ந்து விளங்கும் இமய மலையில் டச்சியிலுள்ள பெருமான் சிவபெருமான். அப்பெருமானை நெறி சிவநெறி. இறைவனை இமைப்பொழுதும் நீங்காது ாாளர்கள் போற்றி வழிபட்டனர். அவ்வாறு வழிபடுதற்குரிய வ்கள் பல. அத்தகைய திருவுருவங்களை அருளாளர்கள் ான் அம்மையப்பராக, ஆனந்தக் கூத்தராக, பிட்சாடனராகக் கண்ணியானை, மலையான் மகளொடு கூடிய வடிவத்தைப் ந்து வழிபடுபவர் அடியார்கள். "இது அவன் திருவுரு இவன் றார்கள் அருவம், உருவம், அருவுருவம் என்னும் நிலைகளில் து வழிபடும் பேற்றிற்கேற்பச் சிவலிங்கத்தை அமைத்தனர். ப் பொருளை எல்லா நிலைகளிலும் வழிபடுவதாகும்.
சொட்டச் சொட்டப் பாடிய செந்தமிழ் முனிவர் சேக்கிழார் தம், உருவினுக்கும் காரணமாய் நீணாக மணிந்தார்க்கு ளியுள்ளார்.
கங்கும் பரவி இருந்ததென்பதை ஆராய்ச்சியாளர்கள் வலிங்கம் இருப்பதையும் எடுத்துக் கூறியுள்ளனர். சிவ 6 காதலித்து நாடோறும் முப்போதும் வழிபடுவர். அவ்வாறு |வலிங்கத்தைத் தம் வாழ் முதலாகிய பொருள் எனக் கருதித் கையினர் வீரசைவர். இக்கொள்கை மிகப் பழமையானது பப்பித்துக் காட்டி உள்ளனர். சிந்துவெளிப் பள்ளத்தாக்கில் சைவர்கள் அங்கத்தில் அணிகின்றதாக உள்ள சிறுசிறு றுகின்றனர். மேலும் பண்டரிபுரத்தில் உள்ள திருமால் ருப்பதும் அங்க லிங்கத்தின் சிறப்பை வெளிப்படுத்துகிறது.
49

Page 71
மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் திருவுருவின் முடியிலும் சிவலிங்கம் விளங்கக் காண்கிறோம். இமயத்தின் ஒரு பகுதியாக முதல் திருக்கோவிலாக விளங்கும் திருக்கேதாரம் வீரசைவ நெறியினர் வழிபாட்டையுடையது; வீரசைவ பீடத்தைச் சேர்ந்தது. இத்தகைய சான்றுகளால் நம்நாட்டின் பழம்பெரும் நெறி வீரசைவ நெறி என்பது புலனாகிறது.
வீரம் என்பது ஞானம். ஞானநெறி, இறைவனோடு ஒன்றியிருத்தல். மெய்ப் பொருளை உணர்ந்து பிரிவறநிற்றல் என்பர். அடியார்களது பெருமைகூறும் பெரிய புராணம் அடியார் திறத்தைக் கூறும் போழ்து "வீரம் என்னால் விளம்புந்தகையதோ" என்று கூறும். "எட்டு உருவமைந்தும் உருவம் ஒன்றின்றி இற்றென உணர்வரும் பொருளை', கைத்தலத்தமர்ந்த கண்ணுதலாகக் கண்டு பிரிவற நிற்பதே வீரசைவ நெறி. உரை மனங்கடந்த ஒரு பொருள் உலகத் தோற்றத்திற்கும், ஒடுக்கத்திற்கும் இடமாக நிற்பது. அப்பொருள் குறைவிலா நிறைவு; அதைப்பரம், பரமசிவம் என்பர். அது இட்டலிங்கம், பிராணலிங்கம், பாவலிங்கம் என மூவகையாகக் கொள்ளப்படும். இட்டலிங்கம் பருவுடலின் (தூலசரீரம்) கன்மமல நீக்கத்தின் பொருட்டுத் தரித்திருப்பது. பிராணலிங்கம் நுண்ணுடம்பில் (சூக்குமசரீரம்) மாயாமல நீக்கத்தின் பொருட்டுத் தரித்திருப்பது. பாவலிங்கம், யோகவுடம்பில் (காரணசரீரம்) ஆணவமல நீக்கத்தின் பொருட்டுத் தரித்திருப்பது.
இவ்வாறு முழுமுதலாகிய மெய்ப்பொருளை அகத்தும், புறத்தும் ஏற்று உயிர்க்குயிராய் நிற்பதாக உணர்ந்து வழிபடுதலாகிய மூன்று நெறிகளும் ஒன்றுக்கும் பற்றாத நம்மை மேனிலை அடையச் செய்கின்றன. இம்மூன்று நெறிகளையும் ஆறுபடி நிலைகளில் நின்று மேற்கொள்ளுதல் முறைமை. அவற்றைச் சடுத்தலம் என்பர். அவை பக்த தலம், மகேச தலம், பிரசாதி தலம், பிராணலிங்க தலம், சரண தலம், ஐக்கிய தலம் என்பன. படிநிலைகளில் நின்று வழிபடும் தகுதி பெற்றவன் இறைவனிடத்து ஈடுபட்டுக் காதலாகிக் கசிந்து கண்ணிர் மல்கி ஒதி

வழிபடும் அன்பின் திறத்தால் உயர்வது பக்த நிலை. அன்பின் முதிர்வால் எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணிச் செந்தண்மை பூண்டு மற்றையோரால் போற்றப்படும் தகுதியால் தொண்டனாந் தன்மையால் சிறப்பது மகேச நிலை. அன்பின் முதிர்வும் அனைத்து உயிர்க்கும் அருள்தாங்கும் தண்ணளியும் பெற்றுத் தான்பெற்ற மெய்யுணர்வை மற்றையோரும் பெற அருளுதல் பிரசாதிநிலை. புன்புலால் யாக்கை புரை புரை கனியப் பொன்னெடுங் கோயிலாப் புகுந்து என்பெலாம் உருக்கி ஆண்டதிறம் நினைந்து உள்ளொளி பெருக நிற்கும்நிலை பிராணலிங்கநிலை. காயமே கோயிலாகக் கடிமணம் அடிமையாக வாய்மையே தூய்மையாக, மனமணிலிங்கமாக, நேயமே நெய்யும் பாலா நிறைய நீரமைய ஆட்டிப் பூசனை ஈசனார்க்குப் போற்றவிக் காட்டும் நிலையில் ஓங்குவது சரணநிலை. இறவியொடு பிறவியற அவனேயாகிய அந்நெறியில் நிற்பது ஐக்கிய நிலை. இவ்வாறு கூறப்படும் ஆறுபடி நிலைகளும் வீர சைவத்தின் நுண்மை நிலைகளாகும்.
வீரசைவர் அட்டாவரணங்கள் எனக் கூறும் எட்டனையும் பெரிதும் போற்ற வேண்டும். அவை திருநீறு, அக்கமணி, ஐந்தெழுந்து, குரு, இலிங்கம், சங்கமம், தீர்த்தம், பிரசாதம் என்பன. இவையெட்டும் வீரசைவ நெறிநிற்போர்க்கு என்றும் வேண்டப் படுவனவாகும்.
மூன்று நெறிகளிலும் தீட்சைகள் இட்டலிங்கத் தீட்சை, பிராணலிங்கத் தீட்சை, பாவலிங்கத் தீட்சை என மூவகைப்படும். அவை முறையே சாமானியம், விசேடம், நிராபாரம் எனக் கூறுவர். இவை விரிக்கிற் பெருகும். வீரசைவம் சின்மயாதீட்சாவிதி என்னும் நூலில் விரிவாகக் காணலாம்.
வீர சைவநெறிபற்றி வீராகமம், வாதுளாகமம், சுவாயம்புவாகமம், சுப்பிரபேதாகமம் ஆகியனவும், இரேணுகா பாடியம், சோமநாதபாடியம், பண்டித பாடியம், பூநீகர பாடியம் ஆகியனவும் சிறப்பித்துக் கூறுகின்றன.

Page 72
வீரசிங்காதன புராணத்தில் :
வாதுள கமத்தின்
உத்தரத்துறு தந்திரோக்த
வன்பிரதிஷ்டை மருவும் ஆதியாஞ் சிவசித்தாந்த
தந்திரத்தும் அதர்வன
வேத மத்தியினும் நிதியாம் அநாதிவிர
சைவத்தின் நிலையினை
நிகரின்றித் தொகுத்தான் ஒதிடும் பரம
ரகசியமாக உரைத்தனன்
உமையவள் தனக்கே” எனவும்,
சித்தாந்த சிகாமணியில்
ஏகனுற்றருள் காமிக மேமுதல் ஆகமத்தின் அறைந்திடும் உத்தர பாகமுற்றும் பகர்வீர சைவமாம் சோகமற்றுயர் தொன்மதந் தோன்றுமால் எனவும் விரித்துரைக்கப்படுகின்றது.
yo
இந்நெறி, நிறைமொழி மாந்தரருளிய மறைமொழியையும் அறம் பொருளின்பம் வீடு அடைதற்கு ஒதிய ஆகமத்தினையும் ஒருமைப்படுத்தும் தொன்மை நெறி என்பதை, “வெல்நெறி தேர்மறை நெறி ஆகமநெறி ஒன்றெனக் காட்டும் வீரசைவத் தொன்னெறி மகேசன் எங்கள் சாந்தலிங்க தேசிகனாம் தூயன்” எனும் பாடல் தெற்றென விளக்குகிறது.
வீரசைவநெறி இமயமுதல் குமரிவரையிலும் பரவியிருக்கிறது. நாட்டில் சைவம், வீரசைவம் என்னும் பகுப்பின்றிப் பரவியகாலம் ஒன்று இருந்திருக்கலாம். தமிழ்நாட்டில் பல நூற்றாண்டுகளாக இந்நெறி சிறப்புற்றிருந்தது. தமிழ்நாட்டில் தோன்றிய வீர சைவமடங்கள் ஐம்பத்தாறு. கிளை மடங்கள் பல. பலதிருக்கோவில்கள் திருமடங்களுக்குட்பட்டிருந்தன. ஆனால் இக்காலத்தில் பல மறைந்துவிட்டன. தமிழுக்கும் சமயத்திற்கும் இத்திருமடங்கள் செய்திருக்கும் உதவிகள் போற்றுதற்குரியனவாகும்.

சமயநெறி வாழ்வோர் அனைவரும் ஒரே தகுதியினர். அவர்களுள் ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்பதை வலியுறுத்துவது பெரியபுராணம். அக்கொள்கையே வீரசைவமாகும். இக்கொள்கை சேக்கிழார் காலத்திற்குப் பிறகு சிறப்பாகத் தமிழ்நாட்டில் வலுப்பெற்றிருக்கவேண்டும். ஆனால் பன்னிரண்டாம் நூற்றாண்டில் கன்னடநாட்டில் வலுப்பெற்றுப் பல மாநிலங்களில் பரவியது. பசவண்ணர் தோன்றினார். எழுச்சியுடைய சமயநெறியாக வளர்த்தார். அல்லல் தரும் அயல் நெறிகளில் சுழலா வண்ணம் அனைவரையும் வீரசைவநெயில் ஈடுபடுத்தினார். இந்நெறி வடபுலங்களில் இலிங்காயுதம் எனக் கூறப்படுகிறது.
பெரியபுராணம் கன்னடத்தில் மொழி பெயர்க்கப்பட்டுப் பசவபுராணம் எனப் போற்றப் பெற்றமையும் ஆய்தற்குரிய ஒன்றாகும்.
வீரசைவர்கள், திருக்கோவிலில் எழுந்தருளும் பெருமானை வழிபடுவதுடன், இமைப்பொழுதும் தன்னை விட்டுப் பிரியாதவராகக் கொண்டு வழிபடுவர், இறைவனை உயிர்க்குயிராகக் காண்பர். உள்ளத்து உறைபவனாகக் கொள்வர். உடலிடங்கொண்டவனாக ஏற்பர். இறைவனே பசுபாசமறக் கருணைகொண்டு எழுந்தருள் புரிகின்றான், அவனருளாலே அவன்றாள் வணங்குகிறோம் எனக் கருதுவர்.
இந்நெறி தமிழகத்தில் துறையூர் சிவப்பிரகாச சுவாமிகளால் மேற்கொள்ளப்பெற்று அவர்வழி எம் குருமுதல்வர் அருண்மிகு சாந்தலிங்க சுவாமிகளாலும், குமாரதேவர், சிதம்பர சுவாமிகள் ஆகியோராலும் பரப்பப்பெற்றது. இவ்வாறே கும்பகோணம் பெரியமடம், பொம்மபுர ஆதீனம் ஆதியனவும் இந்நெறியை விளக்கும் நூல்களாகத் துறையூர் சிவப்பிரகாச சுவாமிகள் அருளிய அத்துவித வெண்பாவும், துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சித்தாந்த சிகாமணி முதலியனவும் திகழ்கின்றன.
"சித்தமலம் அறுவித்துச்
சிவமாக்கி எனையாண்ட
அத்தன் எனக்கு அருளியவாறு
ஆர்பெறுவார் அச்சோவே"
62omas afyapéraulü/

Page 73
6Öf6 ÖiffD ஆதிசைவ
பேராசிரியர், சே முதுநிலை விரிவுரை
பரம கருணாமூர்த்தியாகிய தோன்றிய கத்யபாதி ஐந்து கோத்திரங் அவர்கள்தான் சிவபெருமானை அர்ச்சி சிவதீஷை செய்விக்க உரிமை உ ப்ராயச்சித்தாந்தம் வரை சகல கார்ய அதிகாரமுடையவர்கள் என்றும் சிவாக
சிவாச்சாரியார்கள் என்பவர் காரியங்களை நன்கு செம்மையாக ெ நல்மாணாக்கச் செல்வங்களைச் சிவாக ஈடுபடச் செய்பவர்களாகவும், சைவ சித் தன்னையும், மற்றவர்களையும் சைவ ச இவர்கள் காலம் காலமாக அருை வருகின்றார்கள். அவர்களிற் சிலரைட்
சிவாச்சாரியார் என்றவுடன் ந
ஆதிசைவ குலத்தில் தோன்றிய பூ சிவாச்சாரியாரும், கந்தபுராணம் இயற்
சைவ சாஸ்திரங்களுக்கு முத திருவதிகைக்கு சமீபத்தில் உள்ள திரு வேத சிவாகமங்களை ஐயந்திரிபறக் க இவருக்கு “சகலாகம பண்டிதர்” வர்ணத்தார்க்கும் சிவாகம முறைப்படி
நடு நாட்டிலே பெண்ணாக குலத்திலகரும், சிவபக்தி, அடியார் பச் களப்பாளர் என்னும் பெயர் உடைய பிள்ளைப் பேறின்மையால், அதற்குரிய குருவாகிய சகலாகமபண்டிதர் உணர்த் பின்னும் சகலாகம பண்டிதரிடத்தில் அருள்நந்தி சிவாச்சாரியார் தமிழ் ே அச்சுதக்களப்பாளரைக் கொண்டு ஆ அப்படிச் செய்கையில் திருஞானசம்பந் பதிகத்துள் “பேயடைய பிரிவெய்தும்"
 

66Ti jiffuflso Ii JjSSU Lígú
ா. வி. கணேச சிவாச்சாரியார் யாளர், அரசர் கல்லூரி, திருவையாறு
சிவபெருமானுடைய ஐந்து திருமுகங்களில் இருந்து களில் வருகின்றவர்கள்தான் சிவாச்சாரியார்கள் என்றும், க்கத் தகுந்தவர்கள் என்றும், நான்கு வர்ணத்தவருக்கும் டையவர்கள் என்றும், ஆலயங்களில் கர்ஷணாதி ங்களையும் செய்து வைக்க வல்லமை படைத்தவர்கள், ஃமம் செப்புகிறது.
நல்லொழுக்கம் உடையவராகவும், மந்த்ர, தந்த்ர, பூஜா, செய்து வைத்து, உலகிற்கு நன்மை செய்பவர்களாகவும் கம முறைப்படி பாடம் போதித்து அவர்களை இறைபணியில் தாந்த சாஸ்திரங்களை நன்கு கற்று உணர்ந்து அதன்படி Fமயத்தில் ஈடுபடச் செய்பவர்களாகவும் திகழ்கின்றார்கள். மயான, செம்மையான, சைவப்பணிகளைச் செய்து
பற்றி இக்கட்டுரை கூறுகிறது.
மக்கு முதன்முதலில் தெரிய வருவது சமயாசாரியர்களில்
நீசுந்தரரும், சந்தானாசாரியர்களில் பூரீ அருள்நந்தி றிய கச்சியப்ப சிவாச்சாரியாரும் ஆவர்.
ன் முதலாக வித்திட்டவர் பூரீ அருள்நந்தி சிவாச்சாரியார். த்துறையூரிலே ஆதிசைவ குலத்தில் அவதாரம் செய்தார். ற்று விளங்கியவர். இத்தகைய கல்விச் சிறப்பினாலேயே ான்னும் காரணப் பெயர் வழங்கலாயிற்று. நான்கு சிவதீட்சை செய்து வைத்த பெருமை இவரையே சாரும்.
டம் என்ற ஸ்தலத்திலே பரம்பரைச் சைவ வேளாள தியிலும், கல்விச் செல்வங்களிலும் சிறந்தவரும், அச்சுதக் பருமாகிய ஒருவர் இருந்தார். அவருக்கு நெடுங்காலம் அரிய விரதாதிகளை எல்லாம், ஆதிசைவரான தமது குல த உணர்ந்து அனுஷ்டித்துவந்தார். சித்திபெறாது வருந்திப் ண்ணப்பஞ் செய்து வந்தனர். அதனை உணர்ந்த சிவபூரீ வதமாகிய தேவாரத்தை விதிப்படி அர்ச்சித்து வணங்கி த்திருமுறையிலே கயிறு சாத்தும்படி அருளிச் செய்தார். 5 சுவாமிகள் திருவாய் மலர்ந்து அருளிய திருவெண்காட்டுப் என்னும் திருப்பாசுரம் உதயமாயிற்று.
2

Page 74
அப்பாட்டின் பொருளுணர்ந்து, மனமகிழ்வு எய்தி அச்சுதக் களப்பாளரைத்திருவெண்காட்டில் வசிக்கும்படி கட்டளை செய்து அருளினார். அதன்படி அச்சுதக் களப்பாளர் தன் மனைவியுடன் அத்திருத்தலத்திலேயே தங்கி வழிபடும் நாளிலே ஒருநாள் அவருடைய சொப்பனத்தில் இறைவன் சுவேதாரண்யர் தோன்றி, "நாடு உய்யும் வண்ணம் அத்தேவாரத்தின் சாஸ்த்திரத்தை வெளிப்படுத்தி சைவ ஸ்தாபனம் செய்யத்தக்க வகையில் உன்னிடத்தில் ஓர் சற்புத்திரன் அவதரிப்பான்” எனத் திருவாய் மலர்ந்தருளினார்.
இப்பூவுலகிலே எந்நாடுகளுள்ளும் தென்நாடுமே சிறக்கவும் ஓர் சற்புத்திரன் அவதாரம் செய்தார். இவருக்கு சுவேதாரண்ய இறைவனால் அவதாரம் வந்தமையால் "சுவேதாரண்யன்” எனத் திருநாமம் சாத்தினர்.
திருக்கையிலையில் இருந்து பரஞ்சோதிமுனிவர் திருவெண்ணெய் நல்லூரை அடைந்து அம்மெய்ஞான உணர்வுடையாரைச் சந்தித்து "சிவஞானபோதத்தை” உபதேசித்து"இதனை ஈண்டுள்ளோர் உணர்ந்து உய்தற் பொருட்டு மொழிபெயர்த்து பொழிப்பும் உரைக்க” என்று அருள் செய்தார்.
பொய்ச்சமயங்களில் பொருள் இது, இது என்று கண்டு கழித்து மெய்ச்சமயமாகிய சைவத்தின் உண்மை உணர்ந்து அதனை ஸ்தாபனஞ்செய்யும் காரணத்திற்கும், தம்முடைய ஆசிரியர் சத்திய ஞான தரிசினிகள் திருநாமத்திற்கும் இணங்க அம் மெய்யுணர்வு உடையார்க்கு மெய்கண்டதேவர் எனச் சிறப்புத் திருநாமம் ஏற்பட்டது.
பூரீ மெய்கண்ட தேவர் அத்திருவெண்ணெய் நல்லூரில் எழுந்தருளியிருக்கின்ற சுயம்பு மூர்த்தியாகிய பொல்லாப் பிள்ளையார் சந்நிதியில் சிவஞான போதத்தைச் சிந்தித்துத் தெளிந்து நிஷ்டை கூடிச் சிவபெருமான் திருவருளும், ஆசிரியர் பரஞ்சோதி முனிவர் கருத்தும் நோக்கித் தமிழ்நாடு உய்யும் வண்ணம் வடமொழிச் சிவஞான போதத்தைத் தமிழில் மொழி பெயர்த்து வார்த்திகம் என்னும் மொழிப்புரையும் செய்து பல அற்புதங்களை விளக்கி சைவஸ்தாபனம் செய்து பலர்க்கும் “சிவஞான போத’ உபதேசம் செய்து வருவராயினர்.

தேவர் குடும்பத்தின் குலகுருவாகிய பூரீஅருள்நந்தி சிவாச்சாரியர், பூநீமெய்கண்ட தேவருடைய வரலாற்றைக் கேள்வியுற்று, "நம்முடைய மாணாக்கராகிய இவர் நம்மை வந்துபார்க்கவில்லையே” என்று எண்ணினார். ஆயினும் தாமே அவரைப் போய்ப் பார்ப்போம் என்று கருதி அந்நகரை அடைந்தார். அந்தச் சமயம் தன் மாணாக்கர்க்கு சிவஞான போதம் தன்மையைப் பற்றிக் கூறுகையில், சகலாகம பண்டிதர், "ஆணவ மலத்தின் தன்மையாது?’ என்று வினவ, அதற்கு பூரீ மெய்கண்ட தேவர் ஆள்காட்டி விரலினால் சகலாகம பண்டிதரைச் சுட்டிக் காட்டினார். அதனை உணர்ந்த நம் சகலாகம பண்டிதர் பூரீ மெய்கண்ட தேவரின் மாணாக்கர்களில் முதல் மாணவனாக ஆனார். தம் குருவை வணங்கவே பூரீ மெய் கண்டதேவர் தம் குருமரபிற்கு முதற் குருவாகிய நந்திதேவர் திருநாமத்தையே இச்சகலாகம பண்டிதருக்குச் சூட்ட எண்ணி "அருள்நந்தி” எனத் தீட்சா நாமம் சூட்டி, சிவஞானபோதத்தையும் உபதேசித்தார். மனவாசகங் கடந்தார், சிற்றம்பல நாடிகள் முதலான நாற்பத்தொன்பது மாணாக்கருள் பூரீ அருள்நந்தி முதல் மாணாக்கராக ஏற்றம் பெற்றார். பூரீமெய்கண்ட தேவரின் காலம் ஏறக்குறைய 670 வருடங்களுக்கு முன்பு என ஆராச்சியாளர்கள் கூறுவர்.
சிவஞானசித்தியார், இருபாஇருபஃது என்ற இரு சைவ சாஸ்த்திர நூல்கள் பூரீஅருள்நந்தி சிவாச்சாரியார் அருளியனவாகும்.
இவ்வாறாக அச்சுதக்களப்பாளர் குலகுருவாகிய
பூரீ சகலாகமபண்டிதர், பிறகு அக்குலத்தில் தோன்றிய பூரீ மெய்கண்டதேவரின் மாணாக்கரானார்.
சந்தனாச்சாரியர் எனப் போற்றப்படுவோர் மெய்கண்டதேவர், அருள்நந்தி சிவாச்சாரியார், மறைஞான சம்பந்ததேவர், உமாபதி சிவாச்சாரியார் ஆவார்கள்.
இவர்கள் குருசிஷ்யராய் வந்தமையால் இவர்களுக்கு சந்தனாச்சாரியர் எனப் பெயரானது.
மறைஞான சம்பந்தருடைய மாணவராகிய உமாபதிசிவம் தில்லைவாழ் அந்தணர் மூவாயிரவருள் ஒருவர். சந்தான குரவர்களுள் கடையவர். இவர்

Page 75
சிதம்பரத்தைச் சேர்ந்த “கொற்றவன்குடி’ எனும் கிராமத்தில் வசித்து வந்தமையால் கொற்றவன்குடி உமாபதிசிவம் என்று அழைக்கப்பட்டார். இவர் வேத சிவாகமங்களைக் கசடறக் கற்றுணர்ந்து அதற்குத்தக நின்றவர். வடமொழியிலும், தமிழிலும் பெரும் புலமையுடையவர். சிவபக்தி சிவனடியார் பக்தியிலும் சிறந்து விளங்கினார்.
ஒருநாள் நடராஜப் பெருமானை அர்ச்சித்து விட்டுத் திரும்பும்கால், அக்காலத்தில் இவருக்கு ஏற்பட்டு இருந்த சிவிகை, தீவெட்டி, கொடிபரிவாரம் முதலிய விருதுகளோடு வீதிவழியே சென்றார். இவரது ஆடம்பரத்தைக் கண்ட மறைஞானசம்பந்தர் “பட்டகட்டையது பகற்குருடன் போகின்றான் பாருங்கள்” எனக் குறிப்பாகக் கூறினார். இதனைக் கேட்ட நாயனார் சிவிகையினின்றும் உடனே இறங்கி மறைஞான சம்பந்தரை வணங்கி அவர் வழியே நடப்பாரானார். அவருக்கு மாணாக்கராய இவருடைய செய்கையைப் பற்றி அறிந்து ஏனைய தில்லை வாழ் அந்தணர்கள் இவரது உன்னத நிலையை அறியாது அவரை நடேசர் பெருமானைப் பூஜிக்க ஒட்டாதபடி தடுத்தனர் என்றும் கூறுவர்.
சிதம்பரத்திலே நிகழும் மார்கழித் திருவாதிரைத் திருவிழா ஒன்றிலே கொடியேறாது தடைப்பட்டு நின்றபொழுது “கொடிக்கவி’ என்னும் சிறுநூலைப் பாடி ஏறச் செய்து அருளியது இவர்தம் பெருமையைக் காட்டுகிறது.
சிதம்பர மஹாத்மியம் பல. அவற்றுள் கோயிற் புராணம் ஒன்று. இது உமாபதிசிவனார் பாடியது. இப்புராணம் அரங்கேற்றம் செய்யாமல் பேடகத்துள் மறைந்து இருப்பதாக சபாநாயகர் தில்லைவாழ் அந்தணர்களுக்கு அறிவிக்க, அவர்கள் ஆசாரிய சுவாமிகளைத் தேடிவந்து கோயிற் புராணத்தை அரங்கேற்றச் செய்தனர்.
இவர் சைவசமயம் சிறக்கப் பிறகு பல நூல்களை இயற்றி அருளி உள்ளார். அவை,

(1) சித்தாந்த அஷ்டகம்
(சிவப்பிரகாசம், திருவருட்பயன், வினாவெண்பா, போற்றிப் பஃறெடை, கொடிக்கவி, நெஞ்சு விடுதூது, உண்மை நெறி விளக்கம், சங்கற்ப நிராகரணம்) (2) கோயிற் புராணம் (3) திருத்தொண்டர் புராணசாரம் (4) சேக்கிழார் புராணம் (5) திருமுறை கண்ட புராணம் (6) திருப்பதிகக் கோவை (7) சிவநாமக் கலிவெண்பா (8) பெளசுஷ்கராகம வடமொழி வியாக்யானம்
முதலியன.
இவற்றுள் சிவப்பிரகாசம் எனும் நூல் எளிய செய்யுள் நடையில் அமைந்து முதல் நூலாகிய சிவஞான போதம், அதன் வழிநூலாகிய சிவஞான சித்தியார் ஆகிய இவ்விருநூல்களிலும் கூறப்பட்ட விஷயங்களைச் சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது.
சுவாமிகள் அடியார் பக்தியிற் சிறந்தவரென்பது அவர்கள் பாடிய திருத்தொண்டர் புராண சாரம், சேக்கிழார் புராணம் முதலியவற்றால் அறியலாம். இவர்கள் சைவ சமயத்திற்கு பெருந்தொண்டாற்றி உள்ளார்கள். கோயிற் புராணத்தில் சைவ சிந்தாந்த நுண்பொருள்கள் ஆங்காங்கு கூறப்பட்டுள்ளன. 6,6060 நூல்களும் இத்தன்மையனவே.
சுவாமிகள் விளங்கிய காலம் இப்போதைக்கு 650 ஆண்டுகள் முன்னரென்பது அவர்கள் இயற்றிய சங்கற்ப நிராகரணத்தால் தெரிகின்றது. சுவாமிகளின் பரம்பரையிலே வந்த மாணவரே திருவாவடுதுறை ஆதீன ஸ்தாபகராகிய நமச்சிவாய தேசிகரும், தருமபுர ஆதீன ஸ்தாபகராகிய ஞானசம்பந்த தேசிகரும் ஆவார்கள்.
சந்தனாசாரியர்கள் சைவ உலகிற்கு அரும்பணி செய்துள்ளார்கள். சைவ சித்தாந்த சாஸ்த்திரங்கள் தமிழில் வர இந்த நான்கு சந்தனாசாரியரே காரணமாவர் என்று கூறினால் அது மிகையாகாது. ஸ்தோத்திரத்திற்கு சமயாச்சாரியர்கள், சாஸ்த் திரத்திற்கு சந்தனாச்சாரியார்கள். சந்தனாச் சாரியர் குருசிஷ்ய பரம்பரையில் திருநந்தி தேவர், சனற்குமார

Page 76
முனிவர், சத்தியஞான தரிசனமுனிவர், பரஞ்சோதி முனிவர் என்பவர்கள் திருக்கயிலாயத்துச் சந்தனாச்சாரியார்களாக உள்ளனர். பரஞ்சோதி முனிவரின் சிஷ்யர் மெய்கண்டதேவர். அவர் சிஷ்யர் அருள்நந்தி சிவாச்சாரியார். அவர் சிஷ்யர் மறைஞானசம்பந்தர். அவர் சிஷ்யர் ழநீ உமாபதிச் சிவாச்சாரியார் எனத் திருநந்திதேவர் முதல் உமாபதி வரை எண்மர் உள்ளனர்.
சிவபெருமானால் அருளப்பெற்ற வேதம், சிவாகமம் ஆகிய இருவகை நூல்களில் உள்ளவைகளை மெய்கண்டார் முதல் நால்வரும் தமிழிலே உபதேசித்தனர்.
மறைஞானசம்பந்தரைத் தவிர மூவரும் உபதேசித்ததோடு அல்லாமல், அவைகளை நூல்களாகவும் செய்தருளினர். இவர்கள் இத்தமிழ் நூல்களைச் செய்திராவிடில் சைவ சமயத்தை அறிய விரும்புவோர் சமஸ்கிருதத்தை அகலமாகவும், ஆழமாகவும் கற்று அதன் மேல் வேத சிவாகமங்களைக் கற்கவேண்டியவர்கள் ஆவர். இவர்கள் இத்தமிழ் நூல்களை இயற்றி அருளியது சைவசமய பாக்கியமேயாகும்.
இங்கு நாம் ஒன்று உற்றுநோக்க வேண்டும். குடும்ப குருவாகிய அருள்நந்தி சிவாச்சாரியார் எனும் வேதியூர் மெய்கண்டாருக்குச் சிஷ்யரானார். இக்கட்டுரை, ஆதி சைவர்கள் சைவ சமய வளர்ச்சியில் எவ்வாறு பங்கு பெற்றனர் என்று கூறவந்த சமயத்தில் சிவாச்சாரியார் அல்லாதவரைக் கூறுவது சரியல்ல எனத் தோன்றும்.
“தன் மத்ய பதிதம் த்ரவ்யம் தக்கி ருஹனேகக்ருஹ்யதே’ என்ற ஓர் நியாயமுண்டு. இவர்கள் நந்தி தேவரை முதலாக வைத்துக் குருவாக ஏற்றம் கொடுத்தமையால் இவர்களும் சிவாச்சாரியர்களே. இவர்கள் ஆதிசைவகுலத்திற் பிறக்காவிடினும் அவர்களைக் குருவாக வழிபட்டதினால் குருவிற்கு உடைய அனைத்துச் சிறப்புகளும் சிஷ்யனுக்கும் உண்டு என்பதை சந்தனாச் சிவாச்சாரியர்கள் நமக்கு உணர்த்துகின்றார்கள். குருநாதன் சிவன். சிவன்தான் குரு என்பது சைவசமய மரபு. இதில் ஏற்றத்தாழ்வு கொள்வது நன்றன்று.

55
சந்தனாச்சாரியரில் இரண்டு பேர் சிவாச்சாரியர்கள் எனினும் நால்வருமே சிவாச்சாரி யார்கள்தான் எனக் கூறலாம். மிக உயர்வான சைவ சாஸ்த்திரத்தை அருளிச் செய்துள்ளார்கள்.
சமயாச்சாரியர்களில் பூரீ சுந்தரர் ஆதி சைவகுலத்தில் அவதாரம் செய்தார். தெய்வச் சேக்கிழார் அருளிய பெரிய புராணத்திற்குக் கதாநாயகனாக விளங்குபவர் பூரீசுந்தரர். சுந்தரர் இல்லை என்றால் பெரிய புராணமேது? அப்பெரிய புராணத்தில் சடையனார், இசைஞானியார், பூநீபுகழ்த்துணை நாயனார் ஆகியோரும் சிவாச்சாரியார்கள் ஆவார்கள்.
புகழ்த்துணை நாயனார் ஆதிசைவ குலத்தில் தோன்றியவர். அவர் சிவாகமுறைப்படி சிவனைப் பூஜை செய்தவர். இறைவன் அருளாற் படிகாசு வழங்கப் பெற்றவர்.
திருநாவலூரிலே ஆதிசைவகுலத்திலே சடைய நாதரும், இசைஞானியாரும், உலகம் மெய்ஞான ஒளியைப் பெற்று உய்யும்படி சமயக்குரவர்களில் ஒருவராகிய பூரீ சுந்தரரைப் புத்திரராகப் பெற்ற பெரும்பேற்றை உடையவர்கள் ஆவர்.
எதற்குச் சுந்தரரைக் குறிப்பிடுகிறது இக்கட்டுரை என்ற ஐயம் தோன்றும். சந்தானப் பரம்பரையாகக் கூறி அப்பேர்ப்பட்ட குருமார்களை நாம் மனதில் சிந்திப்பதுதான் சைவசமய வளர்ச்சிக்கு நாம் செய்யும் தலையாய பணியாகும். அதில் வந்தவர்கள் தான் ஏனையோர். ஆகையால் அவற்றை இக் கட்டுரையில் சிந்தித்து மேலும் தொடருவோம்.
பூரீ திரிலோசன சிவாச்சாரியார் என்பவர் ஒருவர். அவர்கள் சைவ சமயத்திற்குப் பெரும் தொண்டாற்றி உள்ளார்கள். அதாவது அவர், “சித்தாந்த சாராவளி’ என்னும் ஓர் அற்புத நூலை எழுதி அருளி உள்ளார்கள்.
சித்தாந்த சாராவளி என்பது சைவாக மங்களின் சித்தாந்த சாரம் வரிசையாகக் கூறப்பட்டுள்ளது என்று பொருள். இது ஞானபாதம், கிரியாபாதம், சரியா பாதம், யோகாபாதம் என நான்கு பாதங்களைக் கொண்டு உள்ளது.

Page 77
இவர்கள் கிரியா பாதத்தில் 90ஆவது சுலோகத்தில் சிவ ஆகமத்தின் சாரத்தை (குருபரம்பரையை) சைவ உலகத்திற்கு எடுத்துக் காட்டியவர் ஆவர். பரத கண்டத்தில், துர்வாச முனிவர் நிறுவிய ஆமர்த்த மடத்தில் கெளசிகர், கச்சியப்பர் முதலானவர் தஷிணாமூர்த்தி ஸ்வரூபரான ழரீகண்ட பரமேஸ்வரரை உபசித்து அவரிடம் இருந்து ஆகம ஞானம் பெற்று வந்தார்கள்.
1 ஆமர்த்தகமடத்திற்கு
அதிபதி சனற்குமாரர்
2. புஷ்பகிரி மடத்திற்கு
அதிபதி சனகர் - அர்ஜுநவிருகூடிம்
3. கேளனிகீம மடத்திற்கு
கதம்பவிருக்ஷம்
அதிபதி சநாதனர் - ஜம்பூவிருகூடிம் 4. ரனபத்ர மடத்திற்கு
அதிபதி சநந்தர் - வடவிருகூடிம்
கோதாவரி தீரத்தில் சைவர்கள் வாசம் செய்யும் மந்த்ரகாளி என்று ஒர் பட்டணம் உண்டு. அவ்விடத்திலேதான் சைவாச்சாரியர்கள் விசேஷமா யுண்டாயிருந்தார்கள். இந்த வரலாற்றுக் குறிப்புகளை திரிலோசன சிவாச்சாரியார் சாராவளியில் கூறி உள்ளார்கள். ஆத்மார்த்த மட சம்ப்ரதாயத்தைப் பற்றி நன்கு விரிவாய்க் கூறி வருகையில், போக மோஷப்ரதராகிய வியாபக சம்பு என்னும் மஹா குருவானவர் உண்டானார். இவ்வாறு பூர்வகாலத்தில் இருந்து குருபாரம்பரியத்தோடு கூடிய வம்ச சக்ரமானது தம்முடைய உற்பத்தி காலம் வரையில் க்ரமமாக வந்தது என்று கூறுகிறார்.
இதைப்பற்றி ஒர் கதையும் கூறுவது மரபு. அதாவது ராஜேந்திர சோழன் என்னும் பெயருள்ள சோழராஜா பூமி ஆளும் காலத்தில் கங்கா ஸ்நானத்திற்குச் சென்றபோது அவ்விடத்தில் சைவாசாரியர்களைக் கொண்டு ஸ்நானம் செய்து திரும்ப வரும்போது அந்த சைவாசார்யர்களை அழைத்துக் கொண்டு வந்து தனது ராஜ்யத்தில் ஸ்தாபித்தான்.
அதுமுதல் காஞ்சி மண்டலத்திலும், சோழ மண்டலத்திலும் எங்கும் சைவ சம்ப்ரதாயம் விஸ்தாரமாயிற்று என்ற ஓர் வரலாற்றுக் குறிப்பை இவருடைய நூலிலிருந்து நாம் உணர முடிகிறது.

"த்ரிலோசன சிவாச்சார்யென க்ளுப்தா கபா” (சரியாபாதம் - 41 ஆவது சுலோகம்) எனத் தன்பெயரைக் குறிப்பிட்டு க்ரந்தத்தைப் பூர்த்தி செய்வதாக அமைந்துள்ளது.
அடுத்ததாக பூரீ சிவாக்ரயோகிந்தர ஞான சிவாச்சார்ய கவாமிகள். இவர் சைவ சமய பரிபாலகர் என்றும் போற்றப்படுபவர்.
அடுத்ததாக இவர் “கிரியாதீபிகை” என்னும் நூல் எழுதி அருளி உள்ளார்கள். இந்நூல் எட்டுப் படலங்களை உடையதாக இருக்கிறது.
முதல் படலத்தில் நித்ய கர்மா, இரண்டாவது படலத்தில் ஆத்மார்த்த சிவபூஜை, மூன்றாவது படலத்தில் பவித்ரோத்ஸவம், நான்காது படலத்தில் சிவதீக்ஷாவிதி, ஐந்தாவது படலத்தில் சைவ சந்நியாச விதி, ஆறாவது படலத்தில் ஆசார்யாபிஷேக விதி, ஏழாவது படலத்தில் அந்தியேஷ்டி, எட்டாவது படலத்தில் அசெளச விதி என்று இப்படலங்களிலேயே விஸ்தாரமாகக் கூறி உள்ளார்கள். இது சைவ உலகிற்கு, அதுவும் குறிப்பாகச் சிவாச்சாரியார்களுக்கு ஒரு உன்னதமான நூலாகும். இது ஒர் வரப்ரசாதமாகும்.
அடுத்ததாக, சிவார்ச்சனாதீபிகை என்ற சைவாகமதுரல் (திரிசிரபுரம் அதாவது திருச்சி) அதில் பச்சாம்பேட்டை சிவபூரீ ஸத்யோஜாத சிவாச்சாரியார் அவர்களால் இயற்றப்பட்டு ஆதிசைவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருந்து வருகிறது.
இந்நூல் ஆத்மார்த்த, பரார்த்தபூஜை, ஆசார்யலஷணம், கல்ப, அனுகல்ப, அகல்ப, உபகல்ப இவைகளைப் பற்றி நன்கு விஸ்தாரமாகக் கூறுவதனால் சைவ சமயத்திற்கு ஓர் ஒப்பற்ற நூலாகத் திகழ்கிறது.
பூரீ நீலகண்ட சிவாச்சார்ய பாஷ்யம் ஒர் மிகவும் அருமையான - மிகச் சிறந்த நூல் ஆகும். பிரம்ம சூத்திரத்திற்குச் சிவாத்வைத பரமாக பாஷ்யம் அருளிச் செய்துள்ளார்கள். இவ்வாறு சாஸ்த்திர க்ரந்தங் களுக்குப் பேருரை, அதாவது மஹா பாஷ்யம் வழங்கியுள்ளார்கள்.

Page 78
ஆகமங்கள் 28. அதாவது காமிகம் முதல் வாதுள மீறாகவுள்ள இருபத்தெட்டு சிவாகமங்கள் இருக்கின்றன. அவைகள் மந்திரம்,தந்திரம் சித்தாந்தம் என்பன. அவ்வாகமங்களுக்கு நரசிம்மம் முதல் விஸ்வான்மம் ஈறாக உள்ள 207 உப ஆகமங்கள் இருக்கின்றன.
அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு புருஷார்த்தங்களை அடைய விரும்பும் ஆன்மாக் களுக்குச் சிவவழிபாடு இன்றியமையாததாகும். அச் சிவவழிபாடு ஆன்மார்த்தம், பரார்த்தம் என இருவகைப்படும். குருமுகமாக சிவதீஷை பெற்று அவரவர் வண்யாச்ரம அணசூனுமாய் கூடிஷனிகம் முதலிய லிங்கங்களில் செய்யப்படும் பூஜை ஆன்மார்த்தமாகும். சிவாலயங்களில் ஆதிசைவரைக் கொண்டு பூஜிக்கச் செய்வது பரார்த்த பூஜையாகும்.
ப்ரதிஷ்டைக்குரிய கிரியைகள் பல இடங்களில் இருந்தும் அதற்குரிய முறையில் பத்ததிகளில் சொல்லப்பட்டு இருக்கின்றன. பத்ததிகள் 18. அவற்றின் ஆசிரியர்கள்,
1. உக்ரஜோதி 10. ஈசானசம்பு 2. சத்யோஜாதர் 1. உற்ருதயசிவன் 3. tyrunssirLi 12. பிரும்மசம்பு 4. வித்யாகண்டர் 13. வைராக்ய சம்பு 5. நாராயண கண்டர் 14. ஞானசம்பு 6. விபூதிகண்டர் 15. த்ரிலோசனசம்பு 7. பூரீ கண்டர் 16. வருணசிவன் 8. நீலகண்டர் 17. ஈஸ்வரசிவன் 9. சோமசம்பு 18. அகோரசிவன்
என சைவ பூஜை கூறும். மற்றும் வேறொரு வகையாய் கூறப்படுவதுமுண்டு. அதாவது,
1. துர்வாசர் 2. பிங்களர் 3. உக்ரஜ்யோதி 4. சுபோதர் 5. பூரீகண்டர் 6. விஷ்ணுகண்டர் 7. வித்யாகண்டர் 8. இராமகண்டர் 9. ஞானசிவன் 10. ஞான சங்கர் 1. சோமசம்பு 12. பிரும்மசம்பு 13. திரிலோசனசிவன் 14. அகோரசிவன் 15. ப்ரசாதசிவன் 16. இராமநாதசிவன்
17. ஈசானசிவன் 18. வருணசிவன்

இன்னும் சர்வாத்ம சிவாச்சாரியார், சர்வேச பண்டித சிவாச்சாரியார் வியாபக சிவாச்சாரியார், வியோம சிவாச்சாரியார், உத்துங்க சிவாச்சாரியார், வாமதேவ சிவாச்சாரியார் முதலியவர்களும் பத்ததி ஆசாரியர்களாகக் கூறப்படுகின்றனர்.
மேலே குறிப்பிட்ட பத்ததிகள் கூறும்படிதான் சிவாலயங்களில் நித்ய, நைமித்திய, காம்யம், மஹோத்ஸவம் முதலியன நடைபெற்று வருகின்றன. இவைகளைச் செம்மையாக நடத்தி நன் மாணாக்கர்களைத் தயார் செய்து வருகின்றன பல சிவாகமப் பாடசாலைகள். தமிழகத்திலும் தற்சமயம் இவ்வாறு சைவ சமய வளர்ச்சிப் பணியில் குறிப்பிடத்தக்கதாக தருமபுரம் ஆதீனம் வேதசிவாகம பாடசாலை, அல்லார் (திருச்சி ஜில்லா) வேதசிவாகம பாடசாலை, பிள்ளையார்பட்டி சிவாகம பாடசாலை, பழநி வேத சிவாகமப் பாடசாலை, கர்நாடக மாநிலத்தில் சஞ்ஜனஹல்லி என்ற சிற்றுாரில் கைலாச ஆச்ரமம் என்ற இடத்தில் ஓர் சிவாகமப் பாடசாலை, காஞ்சிபுரம் வேத சிவாகம பாடசாலை தேவகோட்டை சிவாகம பரிபாலன சபா என அனைத்து இடத்திலும் பற்பல சிவாகம பாடசாலைகள் சைவ சமயப் பணியில் ஈடுபட்டு சைவத்தை வளர்த்து வருகின்றன.
குறிப்பாகத் திருக்கைலாய பரம்பரை தருமபுர ஆதீன சிவாகமப் பாடசாலை தோன்றி சுமார் 70 ஆண்டுகளாக நடைபெறுகின்றன என்பது ஒர் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
மேலும் சற்றுப் பழமையான காலந்தொட்டே இல்லங்களிலேயே சிவாகமங்களை மாணவர்கட்குப் போதித்துவரும் சிறந்த ஞானாசிரியர்களும் பலருண்டு.
அவர்களில் மிகவும் குறிப்பிடத்தகவரும், பெரும் மதிப்பிற்கும், வணக்கத்திற்கும் உரியவரான கோடிமங்கலம் சிவபூீ கோ. ம. விஸ்வநாத சிவாச்சாரியார் ஆவார். அவர்கள் முற்காலத்தில் குருவின் இல்லத்தில் முறைப்படி வேத, சிவாகம, சாஸ்த்திரங்களைப் பயின்று எண்ணற்ற சீடர்களை உருவாக்கி உள்ளார்கள். அவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர், பெங்களூர் சிவபூீ சபேச சிவாச்சார்யார் அவர்கள். கன்னட மாநிலத்தில் கைலாச ஆச்ரமத்தில், சிவாகமரத்னாகரம், சிவாகமபூஷணம் போன்ற விருதுகளைப் பெற்றுச் சைவத்திலும்,

Page 79
சாக்தத்திலும் மிகப் பெரியவராக இன்றும் திகழ்ந்து வருகிறார்கள். அவர்களால் வருங்காலத்தில் சைவசமயத்தைத் தாங்கக்கூடிய தூண்களாகப்பல ஆதி சைவ மாணாக்கர்கள் உருவாகி வருகிறார்கள்.
இதற்கு அடுத்தபடியாக தருமையாதீன வேத சிவாகம பாடசாலையில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிய சிவாகம ரத்னாகரம், சிவாகமவித்வான் என்ற பற்பல விருதுகளைப் பெற்ற சிவபூரீ சிவபுரம் பூரீ எஸ். சுவாமிநாத சிவாச்சாரியார் அவர்கள் குறிப்பிடத்தக்கவர். அவர்களிடம் பயின்ற மாணாக்கர்கள் ஏராளம். சுமார் கிட்டத்தட்ட ஆயிரம் மாணாக்கச் செல்வங்களை உருவாக்கிய பெருமை அவரைச் சாரும். அவரை “குலபதி” என்றே சைவ நல்லுலகம் கூறும். அவரிடம் சிவாகமத்தை நன்முறையில் பயின்று நம் இந்தியாவில் பற்பல இடங்களில் சைவ சமய வளர்ச்சிப் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு இருக்கிற மாணவர்கள் பலர் கற்றனர். அதில் குறிப்பிடத்தக்கவராக, புதுடெல்லி பூநீஉத்திர சுவாமிமலையின் தலைமை அர்ச்சகரான, ஆந்திரப் பிரதேசத்தில் சித்தூர் என்ற ஊரில் சிவபூரீசம்பந்த சிவாச்சாரியார் உள்ளார். தருமை சிவழீ சுவாமிநாத சிவாச்சாரியார் அவர்கள் பற்பல ஆகமங்களையும், குறிப்பாக, வாமதேவபத்ததி, நித்யபூஜா நிலஷங்கிஹம் போன்ற சிவாகம நூல்களை தருமைஆதீன வெளியீடாக வெளியிட்டு உள்ளார்கள். அவர்தம் வாழ்நாளில் இந்தியாவிலும், இலங்கை போன்ற வெளிநாடுகளிலும் பல்லாயிரக்கணக்கான மஹா கும்பாபிஷேகங்களை நடத்திய பெருமை உடையவர். சண்டிஹோமம் என்பது அந்நாளில் அரிதாக நடைபெறும். "சண்டிஹோமத்தைப் பண்டிதர் முதல் பாமரர் வரை உலகறியச் செய்த பெருமை அவரையே சாரும் என்பதைப் பெருமையுடன் இக்கட்டுரை கூறுகிறது.
மேலும் அவரிடம் பயின்ற மாணவர்கள் இந்தியாவில் மட்டும் அல்லாமல், சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, லண்டன், சிலோன் போன்ற வெளி நாடுகளிலும் இன்றும் சைவ சமயப் பணியில் ஈடுபட்டுக் கொண்டு ஆங்காங்கே சைவ சமயத்தை வளர்ச்சி செய்து கொண்டு இருக்கிறார்கள்.

"அப்பாலும் அடிசார்ந்தார் அடியார்க்கும் அடியேன்” என்ற நம் சமய சைவ குருவாகிய பூரீ சுந்தரருடைய திருவாக்கியத்தை மனதில் நிலைநிறுத்திக் கொண்டு வருகிறார்கள் ஆதிசைவர்கள்.
அடுத்ததாக ஆயிரம் பிறைகண்ட சிவபூரீ சபாரத்ன சிவாச்சாரியார் அவர்கள் சென்னையில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் சைவ சமயத்திற்குப் பல நற் தொண்டுகளைச் செய்து வந்துள்ளார்கள். ஆதிசைவக் குலத்திற்குக் குல பூசணமாக விளங்குகிறார்கள். அவர் ஆற்றி வரும் பணிகள் பற்பல.
அதேபோல் தென்னிந்திய அர்ச்சகர் சங்கத்திற்குச் செயலராக விளங்கிய சிவன் சி. சுவாமிநாத சிவாச்சாரியார் பல ஆகம நூல்களை வெளியீடு செய்துள்ளார்கள். அவைகளில் பூர்வ காமிகம், உத்திரகாமிகம் போன்றன அடங்கும். இவர் சைவமும் பாஞ்சராத்ரமும் என்னும் நூலை வெளியிட்டு உள்ளார்கள் என்பது முக்கியமாகக் குறிப்பிடத்தக்கது. ஆகமங்களில் உள்ள சில பகுதிகளைப் படலமாக வெளியீடு செய்துள்ளார்கள்.
“சைவகால விவேகம்” என்ற சைவ நூலை இயற்றியவர் சிவபூரீநிகம ஞான சிவாச்சாரியார் ஆவார். இந்நூலின் ஆசிரியரை “சிவபூரீகணபதிபட்டர்” என்றும் கூறுவதுண்டு. “லலித பதநிகும்பேஉஷ ஏகரவச்ருத அலறகணபதிபட்டர்’ என்று சைவ காலவிவேக நூலிலேயே குறிப்பு இருக்கிறது.
காலவிதானம், காலமிருகம், காலப்பிரகாசிகை முதலியன எவ்வாறு சோதிட சாஸ்த்திரத்தின் பெருமையை விளக்குகின்றனவோ, அவ்வாறே இந்த சைவகால விவேகமென்னும் நூல் சிவசாஸ்த்திரத்தின் பெருமையை விளக்குகின்றது.
இந்நூல் 49 சுலோகங்களைக் கொண்டது. சைவ சம்பந்தமான காலங்களை நிர்ணயிப்பதால் இந்நூலுக்குச் சைவ காலவிவேகம் என்ற பெயர் சித்தித்தது. இந்நூல் சிவாகம சங்க (தேவக்கோட்டை) வெளியீடாகும்.
இரத்னம் போன்ற இந்நூல் இயற்றியவர் சிவாகமங்களாகிற கடலின் அக்கரையை அடைந்தவராய நிகம ஞான சிவாச்சாரியார் என்பவர்.

Page 80
இவர் இன்னும் ஆன்மார்த்தபூஜாபத்ததி, பாஷமஞ்சளி சித்தாந்த சாஸ்திரத்தில் கூறப்பட்ட விசேஷமான தத்துவங்களுக்கு உரை, கிரியா ரத்தோல்லேகம் ஆகிய நூல்களை இயற்றியுள்ளார் என்பதை, சர்வேஷாம் ஸ்ந்குணாநாம்” என்னும் தொடர்புள்ள இரண்டு சுலோகங்களால் நாம் அறிய முடிகிறது.
செட்டிநாட்டைச் சேர்ந்த (காரைக்குடி) திருவாடானை சிவபூரீ அய்யாமணி சிவாச்சாரியார், சைவசித்தாந்தப் பேராசிரியர் ஆவார். சிவாகமம், தேவாரம், இசையில் நற்பயிற்சி பெற்று சைவ உலகிற்கு ஒர் குருபூஷணமாக விளங்கியவர். இவர்கள் தான் முதன்முதலில் (உத்தமோத்தம) பக்ஷத்தில் அதாவது 33 குண்டங்கள் கொண்ட யாகசாலை அமைத்து மஹா கும்பாபிஷேகங்களைச் செய்தவர். சைவ உலகிற்கு முதன்முதலில் இவ்வாறு ஒர் முறை உண்டு என்பதை அறிவித்தவர் அவர் ஆவார். 1970ல் விழுப்புரம் சமீபத்தில் உள்ள பனையபுரம் என்னும் பதியில் இறைவனுக்கு 33 குண்டங்கள் கொண்ட ஒர் அற்புதமான யாகசாலை அமைத்தும், அதற்குப் பிறகு சென்னை வடபழநியிலே பழநி ஆண்டவர் மற்றும் புதுடில்லியில் உத்திரசுவாமிமலை என்ற ஒர் புதிய ஆலயம் அமைத்தும் சிவாகம நெறிப்படி மஹாகும்பாபிஷேகம் செய்த பெருமை இவரையே சாரும். அந்தத் திருக்கோயிலில் சித்தாந்த போதகம், சிவாகம கலாநிதி, சர்வ சாதகசார்வபெளமர் என்ற பல விருதுகளைப் பெற்ற சிவபூீ உயர்திரு திருவாடானை அய்யாமணி சிவாச்சாரியார் என்று சிலாசாஸனம் செய்துள்ளதை அங்கு சென்றால் இன்றும் காணலாம்.
மேலும் திருவாவடுதுறை ஆதீனத்தைச் சார்ந்த சிவபூீ சுவாமிநாத சிவாச்சாரியார் அவர்கள் சைவசமய வளர்ச்சிக்குப் பல தொண்டுகள் செய்துள்ளார்கள். அவர்கள் “சிவாகம கலாநிதி” என்று காஞ்சி மாமுனிவராற் பாராட்டப் பெற்றவர். ஷட்கால (அறுகால) பூஜா விதி என்னும் நூலை ஆறு பகுதிகளாக வெளியீடு செய்துள்ளார்கள். இவர்கள் ஷேத்ரபாலபுரம் என்னும் சிவாகம பாடசாலைத் தலைமை ஆசிரியராகப் பதவி ஏற்று பல ஆதிசைவ மாணாக்கர்களை நன் னெறிப்படுத்தியவர் ஆவார். 1964-ல் மதுரை பூரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழாவினைத் தலைமைஏற்று (சர்வ சாதகராக) மிக உன்னதமாகவும், சீரும், சிறப்புமாகவும் நடத்திய பெருமை அன்னார் அவரைச் சாரும்.

மேலும் சுவிற்சர்லாந்தில் ஓர் சிவாச்சாரியார் க்ரந்தங்களைக் கம்ப்யூட்டரில் பதிவு செய்து ஒர் அற்புதமான தொண்டை சைவ உலகத்திற்குச் செய்துள்ளார்.
அடுத்ததாக, “சிவபூஜை விளக்கம்” என்னும் ஓர் அரிய நூலைத் தொகுத்து இயற்றி சைவ சமய வளர்ச்சிக்குக் கைமாறு கருதாது அருமையான தொண்டாற்றியவர் யாழ்ப்பாணம், அச்சுவேலி சிவபூீ ச. குமாரசாமிக் குருக்கள் ஆவார்கள். மேலும், மயிலாடுதுறை பூரீ வள்ளலார் கோயிலில் விளங்கி வரும் சிவபூீ விஸ்வநாத சிவாச்சாரியார் அவர்கள் முன்னை போன்று பல ஆதிசைவர்களுக்குத் தீகூைடி செய்து வைத்த சிவஞானத்தை அருளிய சிவஞான தந்தை ஆவார்கள். அவர்கள் பூரீ அபயாம்பிகா சன்னதியில் நவாவரண பூஜை செய்யும் தருணத்தில் பூரீ அபயாம்பிகை ஒர் சிறுபெண் வடிவமாக எழுந்தருளி அவருடைய பூஜையை நேரில் பெற்று மறைந்து அருளினார். இந்நிகழ்ச்சியைப் பலரும் கண்டு வியந்தனர். சிவழீ தீக்ஷா குருவேதான் இறைவன், இறைவர் தான் நமக்கு குரு என்ற நியாயத்திற்கு எடுத்துக் காட்டாக விளங்குபவர். அவர்களும் ஆயிரம் பிறை கண்டவர் ஆவார். அவர்களின் சைவ சமயப் பணி ஏராளம்.
பல சிவாச்சார்யப் பெருமக்களை சைவநெறியில் ஈடுபடுத்திய பெருமை அவரையே சாரும். அவரால் சிவஞானம் பெற்றோர் ஏராளம்.
இதுபோல் பற்பல ஆதிசைவர்களின் தொண்டை எழுதிக் கொண்டே இருக்கலாம்.
அடுத்து இன்றைய இளைய தலைமுறையில் பல ஆதிசைவர்கள் செம்மையாகச் சிவப்பணிகளை ஆற்றி வருகிறார்கள். அவர்களில் முக்கியமாகக் குறிப்பிட வேண்டியவர் சிவபூீ ரவி என்கிற சுவாமிநாத சிவாச்சாரியார் ஆவார். இவர் தருமை ஆதீன வேத சிவாகம பாடசாலையில் சிவபுரம் சிவழறி சுவாமிநாத சிவாச்சாரியார் அவர்களிடம் சிவாகமங்களை நன்கு கற்று உணர்ந்து அதன்படி தானும் நடந்து வருபவர். இவர் மயிலாடுதுறையில் ஓர் அற்புதமான “சிவபுரம்

Page 81
வேத சிவாகம பாடசாலை’ ஒன்றைத் தம் சொந்த முயற்சியால் நிறுவி, திருவாவடுதுறை, திருப்பனந்தாள் ஆதீனத் துணை கொண்டு செம்மையாக நடத்தி வருகிறார்கள். ஏறக்குறைய 50 ஆதிசைவ மாணாக்கர்கள் சிவாகமம் பயின்று வருகிறார்கள். “சிவபுரம் வேத சிவாகம பாடசாலை" நிறுவனராகவும், தலைமை ஆசிரியராகவும் அமர்ந்து செவ்வனே நடத்தி வருகிறார்கள். இவர்கள் நடத்திவரும் பணி, சைவ உலகத்திற்கும், சைவ சமய வளர்ச்சிக்கும் ஓர் எடுத்துக் காட்டாகும்.
இதுபோன்று சைவ சமயவளர்ச்சியில் பல ஆதிசைவர்களின் முன்னோர்கள், இடைப்பட்டவர்கள், இளைஞர்கள் என பற்பல சிவாச்சாரியர்களைப் பற்றி நிறைய எழுதலாம். இக்கட்டுரையில் குறிப்பிடப்படாத பல ஆதிசைவர்கள் மஹா வித்வான்களாக விளங்கி வந்துள்ளார்கள், விளங்கி வருகிறார்கள். அவ்வளவு ஆதி சைவர்களைப் பற்றி இக்கட்டுரையில் எழுத அவகாசம் இல்லை. ஆகையால் அவர்களைப் பற்றி

எழுதாததை ஒர் குறையாக எண்ண வேண்டாம். மேலும் கட்டுரை மிகவும் விரிவடையும் என்ற நோக்கத்தினால்,
"எந்தரோ மஹாநுபாவுலு
அத்தரிக வந்தனமு ”
என்ற பூரீ தியாகராஜ சுவாமிகள் பஞ்சரத்ன கீர்த்தனையை மனதில் நினைத்துக் கொண்டு ஆதிசைவ குலத்தில் அவதரித்த, சைவ சமய வளர்ச்சியில் பணியாற்றிய, பணிஆற்றிவரும் அத்துணை சிவாச்சாரியார்களையும், சிரம் தாழ்த்தி, கரம் கூப்பி நமஸ்கரிக்கின்றேன். இக்கட்டுரையை இத்துடன் நிறைவு செய்கிறேன்.
சதா சிவ சமாரம்பாம்
பூரீகண்டா சார்ய மத்யமாம்
அஸ்மத் ஆசார்ய பர்யந்தாம்
வந்தே குருபரம்பராம்”

Page 82
6.)Öf61 ÖjíD4
சிவாகம ஞானசா
சிவபெருமானை முழுமுதற் 8 சைவசமயம் மிகவும் பழமை வாய்ந்தது வழிபாடும் தோன்றியதெனலாம். ஸ்தாபிதசிவ: என்கிறது. திருமூலர் நன்றாகத் தமிழ் செய்யுமாறு என்பா சமயத்தை தாபித்தார்.
சைவசமயம் என்பதற்குச் சிவத் என்பது முழுமுதற் கடவுள். அவர் ஆதி வாக்கிற்கும் எட்டாதவர். அப்ராப்ய திருவருட் செயல்களினால் மாத்திரம்
உமாதேவியார் சிவபெருமானுை அதிக அன்பைச் சொரிந்து நம்மைக் தாய் என்பார் மாணிக்க வாசகர். த மட்டும் தாயாக இருந்து நமக்கு அன் பிறவிக்கும் தோன்றாத்துணையாக செய்பவளே சிவனது அருட்சக்தியாகி
இந்த சக்தியைக் கொண்டே அருளல் என்ற ஐந்தொழில்களையும் ( பிரமன் மூலமாகவும் (சிருஷ்டி கர்த்ரீ கோவிந்த ரூபிணி) அழித்தலை ருத் மகேசன் மூலமாகவும் (திரோதா (ஸதாசிவானுக்ரஹதாம்) செய்து வரு
சிவபெருமான் தம்மை வழிப கொடுக்கிறார். எனவே அவரை வழி கடைபிடித்துப் பயன்பெறுவோமாக.
சைவ்சமயக் கொள்கைகள் வழிகாட்டுவனவாகவும் உள்ளன. ச ஜீவகாருண்யம் எல்லா சமயங்களிடத் அன்பே சிவம் என்கிறது திருமந்திரம் சிவனடியே சிந்திக்கும் பேறு பெற்று
 

učir efsirs Tinetisir
ரம் என். இராமநாத சிவாச்சாரியார்
திருக்கோலக்கா
船
டவுளாகக் கொண்டு வழிபடும் சமயமே சைவசமயமாகும். . உலகம் எப்பொழுது தோன்றியதோ அப்பொழுதே சிவ இதனை சிவாகமம் சிவெநஸ்தாபிசைவ : சைவேந திருமந்திரத்தில் என்னை நன்றாக படைத்தனன் தன்னை
சிவபெருமான், தன்னை தாபித்து பயன்பெற சைவ
தை அடையச் செய்யும் சமயம் என்பது கருத்தாகும். சிவம் யும் அந்தமும் இல்லாதவர். உருவமற்றவர் நமது மனதிற்கும் மனஸாவாசா என்பது உபநிஷத் வாக்யமாகும். ஆனால் ாம் அவரை உணரவும் அடையவும் முடியும்.
டய அருட்சக்தி என்று சொல்லப்படுபவர். இவ்வுலகத்தில் காத்து வருபவர் நமது தாய்தான். பால் நினைந்தூட்டும் ாயன்புக்கு ஈடு இணையில்லை எனலாம். இப்பிறப்பிற்கு பினைத் தந்து காப்பாற்றுபவள் தாயென்றால், எவ்வொரு
இருந்து அருள் பாலித்து பேரானந்தத்தை அடையச் ய உமாதேவியாராகும்.
சிவபெருமான் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், ரிகிறார். அருட் சக்தியாகிய உமாதேவியார் படைத்தலை பிரும்ம ரூபா) காத்தலை விஷ்ணு மூலமாகவும் கோப்த்ரீ ான் மூலமாகவும் (ஸம்ஹாரிணி (ருத்ரரூபா) மறைத்தலை ன கரீச்வரி) அருளலை சதாசிவன் மூலமாகவும் கிறாள்.
டும் அடியவர்களுக்கு பேரானந்தமாகிய மோட்சத்தைக் படும் மார்க்கத்தைக் கூறுகின்ற சைவ சமயத்தை நாம்
பல நீதிகளைத் தம்முள் கொண்டு நம் வாழ்க்கைக்கு டவுள் வழிபாடு, தருமம் செய்தல், உண்மை பேசுதல், திலும் எல்லோரிடத்திலும் அன்பாக இருக்கக் கூறுகிறது.
ஆகவே சைவத்தின் மேற் சமயம் வேறில்லை. என்பதால் ாழ்வாங்கு வாழ்வோமாக.
S

Page 83
சைவ சமயச் சின்னங்கள்
ஒருவன் வாழ்க்கையில் ஏற்படும் இன்னல்களைப் போக்கிடமணி, மந்திர, ஒளஷதம் என்ற மூன்று வழிகள் உள்ளன. நமது சமயம் பொதுவாக ஒருவர் தமக்கு வரும் இன்னல்களைப் பணத்தின் மூலமாகவோ, அல்லது மருந்துகள் மூலமாகவோ, மந்திரத்தின் மூலமாகவோ நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்கிறது.
நமது சைவசமயம் மணி என்பதை ருத்திராஷமணி என்றும், மந்திரம் என்பதை சிவபெருமானின் ஐந்தெழுத்து (பஞ்சாஷரம்) என்றும், ஒளஷதம் என்பதை விபூதி (திருநீறு) என்றும் கூறியுள்ளது.
ருத்ரா கூடி மணி
சைவசமயத்திற்கு உகந்த மணி ருத்ராக்ஷமணி ஆகும். ருத்ராக்ஷம் என்பது ருத்ரனின் கண்மணி எனப் பொருள்படும்.
திருபுராசுரர்களாலே தங்களுக்கு ஏற்பட்டுள்ள துன்பங்களைப் பற்றித் தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்ட போது, சிவபெருமானது மூன்று கண்களிலிருந்தும் சிந்தியமணியே ருத்ராக்ஷ மணியாகும். ஆன்மாக்களிடம் இறைவன் கொண்டுள்ள கருணையை சதா நினைவூட்டும் சாதனமாக ருத்ராக்ஷம் விளங்கிவருகின்றது. இதனை அணிவது அவரவர் திருவருட் பேற்றிற்கு அறிகுறியாகும். பத்தினிப் பெண்களுக்கு திருமாங்கல்யம் எங்ங்ணம் புனிதமான ஆபரணமாக விளங்குகின்றதோ, அங்ங்ணமே சிவனடியார்களுக்கு ருத்ராக்ஷம் போற்றியணிய வேண்டிய புனிதச் சின்னமாகத் திகழ்கின்றது. உண்மையான சிவனடியார்களை சைவசமய நெறிகளிலிருந்து பிறழாமல் காக்கும் இரட்சையாகவும் இது விளங்குகிறது.
உருத்ராக்ஷ வகைகள் ஒரு முகம் தொடங்கி" பதினாறு முகம் வரைக் கொண்ட மணிகள் உண்டு. ருத்ராக்ஷ மணிக்கு மட்டும் இயற்கையிலேயே துவாரம் உண்டு. ருத்ராக்ஷங்களிலேயே மிக உயர்ந்ததாகக் கருதப்படுவது கெளரி சங்கரம் என்ற மணியாகும். இது

இரண்டு உருத்ராக்ஷம் இணைந்து இருக்கும். ஒவ்வொரு வகை மணிக்கும் ஒவ்வொரு அதிதேவதை கூறப்படுகின்றது. பொன்னிறம் கருநிறம் கபில நிறம் ஆகிய நிறங்களில் ருத்ராக்ஷமணிகள் உள்ளன.
ஒரே இன மணிகளாலான மாலைகளே அணியத்தக்கன. கண்மணி தாழ்வடம் போன்றவை களாகும்.
ருத்ராக்ஷம் அணிந்தார் பெறும் பேற்றை திருஞான சம்பந்த சுவாமிகள் கீழ்கண்ட பாடல் மூலம் விளக்குகின்றார்.
"நெக்குளார்வமிகப்பெருகிந் நினைந் தக்குமாலை கொடங் கையில் எண்ணுவார் தக்க வானவராத்த குவிப்பது நக்கன்நாமம் நமச் சிவாயவே"
முறையாக ருத்ராக்ஷம் அணிந்து இறைவனிடம் அன்பு பூண்டார்க்கு உடல் நலமும், செல்வ வளமும், நெடுவாழ்வும், இன்பவாழ்வும் இப்பிறப்பில் பெருகும். மறுஉலகத்தில் ஆண்டவன் அடியினை எய்தி மாறா இன்பம் துய்த்து மகிழ்வர்.
பஹஜூநாம் ஜன்ம நாமந்தே மஹாதேவ ப்ரளலாதத:
ருத்ராக்ஷதாரணச்ரத்தாஸ் வபாவே நெவ ஜாயதே.
(அனேகஜன்மங்களில் செய்தபாவங்களும் ருத்ராஷ தாரணத்தினால் நிவிருத்தியாகுமென பராசரபுராணம் கூறுகிறது.)
ருத்ராஷதருஸம் பூதவாதோத்பூத த்ருணாண்யபி
புண்யலோகம் கபிஷ்யந்தி புனரா விருத்திதுர்லபம்
(ருத்ராக்ஷத்தினின்று உண்டாகும் காற்றினால் அதன்கீழே பக்கத்தில் உள்ள புற்களும் புண்யலோகத்தை அடைகின்றன என்று கருடபுராணம் கூறுகிறது)
பிருத்யுதாரக குருணாலப்தம் கண்டே பாஹள சிகாயாம்வாபத்நீத:

Page 84
(குருவினிடத்தில் பெற்றுள்ள மிகுத்யுதாரகம் எனப்படும் ருத்ரா கூடித்தை கழுத்திலேனும் கையிலேனும் தலையிலேனும் கட்டிக்கொள்க என்று பிரஹஜ்ஜா பாலோபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது.)
அருத்ராக்ஷதரோ மந்திரிய: கசோதி சிவார்ச்சனம் தஸ்ஸர்வம் நிஷ்பலம் ப்ரோக்தம் பஸ்மந்யேவ மந்யேவஹ9தம்ஹலி: தஸ்மாத்ஸர்வப்ரயத்னே ருத்ராக்ஷதிரயேத்புத
(ருத்ராக்ஷம் தரிக்காமல் செய்யப்படும் சிவபூஜை யாவும் பயன் தராது சாம்பலில் செய்யப்படும் ஹலிஸ் ஹோமத்தை போல் , ஆகையால் ருத்ராக்ஷம் தரித்துப் பூஜை செய்ய முயற்சிக்க வேண்டும் என்று காலோத்த ராகமம் கூறுகிறது.)
இங்ங்ணம் வேதபுராணங்கள் மாத்திரமன்றி வாதுளாகமம் சிந்தியாகமங்களிலும் ருத்ராக்ஷங்களைத் தரிக்கும் முறை, ஸ்தானங்கள் அவற்றின் தொகைகள், அதிதேவதைகள், பயன்கள் முதலியவைகளை விரிவாகக் கூறியுள்ளது.
“கண்டியூண்டு கயிலங்ககைக்கொண்ட .”
(திருநாவுக்கரசர்லிங்கபுராணத்திருகுறுந்தொகை)
“கண்டியிற்பட்ட கழுத்துடையீர் கரி காட்டிலிட்ட.”
(திருநாவுக்கரசகர் திருவிழிமிழலை.) “நெக்குளார்வ மிகப்பெருகினைந்தக்குமாலை கொடங் கைலெண்ணுவர்” − (திருஞானசம்பந்தர் பஞ்சாக்ஷரபதிகம்) “தூயவெண்ணிறுதுதைந்து பொன்மேனியும் தாழ்வடமும்"
(பெரியபுராணம்)
பஞ்சாக்ஷரம்
எண்ணிலா ஆகமம் இயம்பிய இறைவனிடம் உலகம் உய்வு பெற வேண்டி, அருட்சக்தியாகிய உமாதேவியானவள் தாங்கள் விரும்பும் உண்மையாவது யாது என வேண்ட, தாம் விரும்பும் உண்மையானது

பூசனை என உரைத்தருள, அண்ணலார்தமை அர்ச்சனை (பூசனை) செய்யவிரும்பி, இறைவனிடம் வழிமுறைகளை அருளுமாறு வேண்டினாள். இறைவன் தனது ஐந்து முகங்களிலும் கிழக்காகவுள்ள தத்புருஷமுகத்தினின்றும் இருக்கு வேதத்தையும், தெற்காகவுள்ள அகோரமுகத்தினின்று யசுர் வேதத்தையும், வடக்காகவுள்ள வாமதேவ முகத்தினின்றும் ஸாமவேதத்தையும், மேற்காகவுள்ள ஸத்யோஜாத முகத்தினின்றும் அதர்வ வேதத்தையும், மேலாகவுள்ள ஈசான முகத்தினின்றும் இருபத்தியெட்டு சிவாகமங்களையும் தேவிக்கு உபதேசித்தார். இதனை சிவாகம் ஆகதம் சிவ வக்த்ரேப்ய கதஞ்ச கிரிஜாமுகே என்பர். சிவபெருமான் முதன் முதலிலே நான்கு வேதங்களையும் உப வேதங்களையும் இருபத்தியெட்டு சிவாகமங்களுடன் பல உபாகமங் களையும் தேவிக்கு உபதேசித்து அருளினார் என்பதை திருஞானசம்பந்த சுவாமிகள் ஆலயவாய் (மதுரை) பதிகத்தில் “வேதமும் அதற்கு பொருளான சிவாகமங்களையும் அருளி” எனக் கூறுகின்றார்.
வேதங்கள் நான்காயிருந்தாலும், இறைவனின் பெருமைகள் தோத்திரங்கள் மிகுதியாக உடையது ரிக், யசுர், ஸாம என்ற மூன்று வேதங்களே. அதனால் இதிவேதாத்ரயஸ்த்ரியீ என்று உபநிஷத் கூறியுள்ளது. இந்த மூன்று வேதங்களின் நடுவாகவுள்ள யசுர்வேதம் ஏழு காண்டங்களையுடையது அதன் நடுவாகவுள்ள நான்காம் காண்டமானது நூற்றி ஒரு சாகைகளையுடையது. அதில் ஐம்பத்து ஓராவது சாகையான தைத்திரிய சாகையில் நடுவாகவுள்ளது. அதில் வருவது பூரீருத்திரம். அதன் நடுவில் வரும் நமஸ்ஸோமாயச என்ற அனுவாகத்தின் நடுவில் நமசிவாயசசிவதராயச என்ற பஞ்சாக்ஷரத்தை கூறியுள்ளது. திருஞானசம்பந்தசுவாமிகள் “வேதம் நான்கினும் மெய்ப் பொருளாவது நாதன் நாமம் நமச் சிவாயவே" என்று கூறுகிறார். நமக்குத் தேவாரங்களை அருளியவர்கள் மூவர்கள். திருஞானசம்பந்த சுவாமிகள், திருநாவுக்கரசு சுவாமிகள், சுந்தரமூர்த்தி சுவாமிகள். இந்த மூவரில் நடுவராகவுள்ளவர் திருநாவுக்கரசு சுவாமிகள் அவர் அருளிய திருமுறைகள், 4-5-6 ஆகும். அதில் ஐந்தாம் திருமுறை நூறு பதிகங்களை உடையது. ஐந்து பதிகம் திருப்பாலைத்துறைப் பதிகமாகும். அதன் நடுவே ஆறாவது பாடல்.

Page 85
"விண்ணினார் பணிந்தேத்தவியப்புறு மண்ணினர் மறவாது சிவாயாவென' என்கிறது.
நமச்சிவாயச சிவாதாயச என்று யகர் வேதமும், ஓம் சிவாயநம : ஒம் சிவலிங்காயநம என்று தைத்திரிய ஆரணிகளும்,
சிகாரம் சிவரூபந்து வகாரம் சக்தி ரூச்யதே
யகாரமாத்ம ரூபஞ்ச நகாரம் க்ரத்திரூபகம்
மகாரம் மல ரூபஞ்ச இத்யர்த: பஞ்சவர்ணக: என்று சிவாகமமும்,
சூசுஷ்மபஞ்சுஷ்ரம்ப் சோக்தம்
ஸ்தூலபஞ்கூடிரம் ச்ருனுநகாரம்ஸத்யவக்தரந்து மகாரம்
கோரவக்தரகம் ஈசவக் தரம் சிகாரத்து வகாரம் வாமதேவகம்
யகாரம்பெளருஷம் வக்தரம் பூனிமத்பஞ்சுஷ்ரம் பவேது
என்று மகுடாகமமும்,
“நாதன் நாமம் நமச்சிவாயவே” என்று திருஞான சம்பந்தரும், "நற்றுணையாவது நமச்சிவாயவே" என்று திருநாவுக்கரசரும், “நற்றவாவுனைநான்மறக்கினும் சொல்லுநா நமச்சிவாயவே”
என்று சுந்தரரும்,
“நானேயோதவம் செய்தேன் சிவாயநம எனப் பெற்றேன்” என்று மணிவாசகரும், “சிவசிவ என்கிலர்” என்று திருமந்திரத்தில் திருமூலரும் கூறுகிறார்கள்.
பஞ்சக்ஷரம் இருவகைப்படும்:
01. ஸமஷ்டி பஞ்சாக்ஷரம் - ஒம்
02.வியஷ்டிபஞ்சாக்ஷரம் - ஐந்து வகைப்படும்
01. ஸ்தூலபஞ்சாக்ஷரம் - நமச்சிவாய 02. சூசுஷ்ம பஞ்சாக்ஷரம் - சிவாயநம

i4
03. காரண பஞ்சாக்ஷரம் - சிவாய சிவ 04. மகாகரணம் பஞ்சாக்ஷரம் - சிவசிவ 05. மகாமன பஞ்சாக்ஷரம் - சி
திருநீறு (விபூதி)
சிவபெருமானை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடும் சமயம் சைவம் எனப்படும். சைவசமய நெறியில்இன்றியமையாதது சிவச் சின்னங்களில் ஒன்றான திருநீறு அணிவதாகும். திருநீறுக்கு விபூதி, பஸிதம், பஸ்மம், ஈஷை, ஷாரம் என்ற பெயர்களும் உண்டு.
பரம கருணாநிதியாகிய சிவபெருமான் ஸகலஜீவராசிகளும் உய்யும் பொருட்டு தன் ஐந்து முகத்திலிருந்து ஐந்து கோமாதாக்களை அனுக்ரஹித்து பூலோகத்திற்கு அனுப்பி வைத்தார்.
ப்ருத்வி (மண்) சம்பந்தமான நிவிருத்தி கலாம்சமான ஸத்யோஜாத முகத்தினால் அனுக்ர ஹிக்கப்பட்ட கோமாதா கபிலநிறமுடைய நந்தி. அவளுடைய சாணம் (கோமயம்) அதனின்று ஐசுவரியத்தைத்தரக்கூடிய விபூதி உண்டாக்கிற்று.
ஜலசம்பந்தமான பிரதிஷ்டா கலாம்சமான வாமதேவ முகத்தினால் அனுக்ரஹிக்கப்பட்ட கோமாதா கிருஷ்ண வர்ணமான பத்ரா. அவளுடைய சாணத்தினின்று பிரகாசத்தை தரக்கூடிய பஸிதம் உண்டாயிற்று.
அக்னி ஸம்பந்தமுடைய வித்யா கலாம்சமான அகோர முகத்தினால் அனுக்ரஹிக்கப்பட்ட கோமாதா ரக்தவர்ணமான சுரபி. அவளுடைய கோமயத்தினால்
ஸகலபாபங்களையும் போக்கும் பஸ்மம் உண்டானது.
வாயுசம்பந்தமுடைய சாந்தி கலாம்சமான தத் புருஷமுகத்தினின்று அனுக்ரஹிக்கப்பட்ட கோமாதா ரக்த வர்ணமுமமைய சுசிலா. அவளுடைய கோமயத்திலிருந்து ஆபத்துக்களைப் போக்கும் கூடிாரம் உண்டானது.

Page 86
ஆகாச(சப்த)சம்பந்தமுடைய சாந்தியதீதகலாம் சமான சாணமுகத்தினின்று அனுக்ரஹிக்கப்பட்ட கோமாதா சித்திர வர்ணமுடையசுமஹி. அவளுடைய கோமயத்தி லிருந்து பூதப்பிரேதபிசாசாதி துஷ்டக்ரஹத்திலிருந்து காக்கும் ஈஷை உண்டானது.
ஸ்த்போஜாதா ப்ருத்விதஸ்யாந்நிவ்ருத்தி தஸ்யா கபில
வர்ணாநந்தாதத் கோமயேந விபூதிர்ஜாதா.
வாமதேவேன துக்கம்தஸ்மாத் பிரதிஷ்டா தஸ்யா கிருஷ்ண வர்ணா
பத்ரா தத்கோமயேன பாவிதம் ஜாதம்
அகோராத் வற்ணி தள்மாத் வித்யாதஸ்யா
ஈத்தவர்னா சுரபிதத்கோமயேந பல்ம ஜாதம்
தத்புருஷாத்வாயு தஸ்மாத் சாந்தி திஸ்யா
சுவேத வர்ணா சுசீலாதஸ்யா கோமயேனசுஷாரம்
ஜாதம்
ஈசாநாதா காசம் தச்மார்க் சாந்தியதிதா தஸ்யாக
சித்திரவர்னா கமவிதக்கோமனே ஈஷா ஜாதி விபூதி பலிதம் பஸ்ம கூடிாரம் ஈசோதி பஸ்மத தோடவந்தி, பஞ்சஹமானி. பஞ்சபிர் நாமபிர்ப்ருசமைச்வர்ய காரணம் என்று
பிரஹஜ்ஜாபலோபநிஷத் கூறுகிறது
அதர்வசிஹேபசிஷத், அக்கினிரித பஸ்ம வாயுரிதிபஸ்ம ஜலமிதிப ஸ்ம ஸ்தலமிதி பஸ்ம வயோ மேதிபஸ்ம ஸர்வம் ஹவா இதம்பஸ்ம என்றும், அமர நிகண்டு, விபூதிர் பூதின ஈச்வர்யம் என்றும் கூறுகின்றது.
திருநீறு அணிவது இருவகைப்படும். ஒன்று உத்துரளமாக அணிதல். பரவிப் பூசுதலையே இப் பெயர் கொண்டு அழைப்பர். இரண்டாவது வகை திரிப்புண்டரமாக திருநீற்றை நீரில் குழைத்து அணிதல். மூன்று குறிகளாக அணிவதையே திரிப்புண்டரம் என்பர். சமயதீஷை பெற்றவர் மாத்திரமே இவ்வாறு தரிக்கத் தகுதியுடையவர்கள் ஆவர். இவ்வாறு தரிக்கும் போது கீழ்வரும் விதிகளைக் கவனிக்க வேண்டும். வடக்கு-கிழக்குதிக்குநோக்கியும், ஐந்தெழுத்தை ஒதியும்

உச்சி, நெற்றி, மார்பு, நாடி, முழங்கால்கள், புயங்கள், முழங்கைகள், மணிகட்டுகள், விலாபுறங்கள் , முதுகு கழுத்து என்று பதினாறு இடங்களில் தரிக்க வேண்டும்.
திருநீறு தரிக்க வேண்டிய
காலங்களாவன;
சந்தியா காலங்களான முப்பொழுதும் (காலை, உச்சி, மாலை) சூரியோதயம், சூரியாஸ்தமனம், நித்திரைக்கு முன்னும் பின்னும், பல் துலக்கிய உடனும் நீராடிய உடனும், பூசைக்கு முன்னும் பின்னும், உணவுக்கு முன்னும் பின்னும் திருநீறு அணிதல் வேண்டும்.
குரு, சிவனடியார்கள் திருநீறு தந்தால் அமைதியாகவும் அடக்கத்துடனும் அவர்களை வணங்கி அணிதல் வேண்டும். திருநீற்றுக்கு மேல் சந்தனமோ குங்குமமோ அணிதலாகாது. திருநீற்றுக்கு கீழே புருவ நடுவில் அவற்றைத் தரிக்கலாம். திருநீறு அணியாதவர் முகம் சூனியமாகக் கருதப்படும். நீறில்லா நெற்றிப்பாழ் என்பது பழமொழி,திருநீறுஅணிவதின்அவசியத்தையும் பெருமையையும் திருஞானசம்பந்த சுவாமிகள் திருநீற்றுப்பதிகத்தில் விரிவாகக் கூறியுள்ளார். பிறர் பலரும் இதையே விலியுறுத்தியுள்ளனர்.
"மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு"
(திருஞானசம்பந்தர் திருஆலவாய்)
(திருநாவுக்கரசர் திருக்கன்றார்ப்பூர்) “கங்காளன் பூசும்கவர் திருநீற்றை" (திருமுலர் திருமந்திரம்) பூசுவதும் வெண்ணிறு ” “கையிற்வளைசிலம்ப காதார் குழையாட.
8. Otசெய்யானை வெண்ணிறு அணிந்தானை”
(திருவாசகம்) "சென்றகாலத்தின் பழுதிலாத் திறமும் இனி எதிர் காலத்தின் சிறப்பும் .திருநீற்றொளியில் விளங்கும்”
மாசிலாத மணிதிகழ் மேனிமேற்பூசுநீறுபோலுள்ளும் ւԹfigմ՞
(பெரியபுராணம்)

Page 87
eflo II off கும்பாபி
பா. சிவச
சிவபரம்பொருள் ஆன்மாக்கள் நூல். ஆகமங்கள் இருபத்தெட்டு, க விஜயம் முதலான பதினெட்டு அ சிவாகமங்கள் நான்கு பாதங்களை வகுக்கப்பெற்றுள்ளது. சரியை செயற்படுத்துவது, உதவுவது ஆகும். அலகிடுதல், மெழுக்கிடுதல், பூ இசைக்கருவிகள் வாசித்தல் போன்ற என்பதால் "கர்ஷணாதிப்ரதிஷ்டாந்தம் ஆதிசைவேநகாரயேத்" (காமிகம்) நி திரப்படி ஆகம ரோதமன்றி நிர்ப செய்து நித்யம், நைமித்திகம் காமி அக்காரியங்களில் ஏற்பட்டுள்ள குற்ற வரை - தக்க குருவாகிய சிவாகமம் ப நெறியாகும். சிவோகம் பாவனை கிரியைகளையும் செய்வதே யோகமா செய்யப்பெற்றன. ஞானம், சரியை, பதியாகிய சிவத்தை அடைதல் ஆகு ஆகும். பிரதிஷ்டை நான்கு பிரி அந்தரிதம் எனப்படும்.
1. கோயில் இல்லாத ஊரில் புதியதா
2. வெகுகாலங்களுக்கு முன்னர் சி களும் பனிரெண்டு ஆண்டுகளு பிராயசித்தம் முதலானவைகளை எல்லாம் நின்று கோவில் அழி பாபிஷேகம் செய்வது ஆவர்த்த
3. ஆகமங்களில் குறிப்பிட்ட வண் வர்ணங்கள் அழிந்து அஷ்ட பந் (இளங்கோயில்) செய்துவிட்டு புனராவர்த்தம் ஆகும்.
 
 
 

த்தில் அருளிய Gospodbíjí 35 SODUL
*ண்முக சுந்தரக் குருக்கள்
பேரூர்.
பதிநிலையை அடையும் பொருட்டு அருளியது ஆகம ாமிகம், முதலான பத்து ஆகமங்கள் சிவபேதம் என்றும், பூகமங்கள் ருத்ரபேதம் என்றும் அருளப்பெற்றுள்ளன. உடையன. சரியை, கிரியை, யோகம், ஞானம் என என்பது சிவபூசைக்குரியனவற்றை சேகரிப்பது, திருநாவுக்கரசுப் பெருமாள் அருளிய வாக்கின்வண்ணம், மாலை புனைதல், விளக்கேற்றல், புகழ்ந்துபாடுதல், வை. கிரியை எனப்படுவது திருக்கோவிற் கிரியை நெறி ப்ரதிஷ்டாத்யுத்ஸவாந்தகம் உத்ஸவாதி ப்ராயச்சித்தாந்தம் vத்தை உழுது பக்குவப்படுத்தி திருக்கோயிலை சிற்பசாஸ் மாணம் செய்து அக்கோவிலில் சிவனைப் பிரதிஷ்டை யம் எனப்படும் பூசனைகளை திருவிழாவாகச் செய்து, 1ங்களை உணர்ந்து அதற்குப் பரிகாரமாகப் பிராயசித்தம் யின்ற சிவாச்சார்யார்களைக் கொண்டு செய்வது கிரியை யால் மனத்தில் இருத்தி சிந்தனையால் அனைத்து கும். பூசலார் நாயனார், திருமூலர், போன்ற ஞானிகளால் கிரியை, யோகம் இவைகளால் பக்குவமடைந்த ஆன்மா, ம், சமயகுரவர்களும் சந்தானகுரவர்களும் அடைந்தநிலை வுகளாகும். ஆவர்த்தம், அனுவர்த்தம், புனராவர்த்தம்,
க கட்டுவது அனுவர்த்தம்.
சிறப்பாக அமைக்கப்பெற்று பூஜை உத்ஸவம், முதலியவைநக்கு ஒருமுறை பிரதிஷ்டை, கும்பாபிஷேகம் நடைபெற்று ாச் செய்தும் பின்காலங்களில் ஏதோ ஒரு காரணத்தால் இந்துபட்டு இருந்தால் அதை முன்போல் சீர்திருத்திகும் ம் ஆகும்.
ாணம் உரிய காலங்களில் கவனிக்கப்படாமல் பழுதுற்று
தன மருந்துகள் சிதிலமடைந்திருந்தாலும் பாலஸ்தாபனம் புதிதாகச் செய்து பிரதிஷ்டை கும்பாபிஷேகம் செய்வது
66

Page 88
4. தீப்பிடித்தல், களவுபோதல், பிராகாரங்களில் மரணம் நேருதல், விமானங்களில் பிளவடைதல், உற்சவ காலங்களில் தவறு நேருதல் முதலான காலங்களில் உடனே செய்யப்படுவது அந்தரித ப்ரதிஷ்டை ஆகும்.
இவற்றில் பிரதிஷ்டா அஷ்டா சக்கிரியை எனப்படும் விவரங்களை ஆகமக் கடலில் இருந்து எடுக்கும் முத்துக்களான சில குறிப்புகளை எனது சிற்றறிவுக்கு எட்டிய அளவில் சிவாகம நெறியுடைய சீலர்களின் திருக்கண் பார்வைக்குச் சமர்ப்பிக்கிறேன்.
எனது அறிவை ஒளியாக்கிய எனது குருநாதன் சிவாகமரத்னம், தருமை ஆதீன சிவாகம பாடசாலை முதல்வர். சிவத்திரு. எஸ். சுவாமிநாத சிவாச்சார்யார் அவர்களின் திருவடியைச் சிந்தித்து வணங்கி எனது அறிவைச் சிவாகமத்தோடு சேர்க்க வழிகாட்டிய எனது தந்தையார் கெளமார முருகமணி - முருகன் அருள்வாக்கு, சிவத்திரு. ந. பாலசுப்ரமண்ய குருக்கள் அவர்களை வணங்கி, என்னை ஞானத்தைப் போதிக்கும் நல் ஆசானாக இவ்வுலகுக்கு உருவாக்கிய பூரீலழரீ கயிலை குருமணி அவர்களை வணங்கி, எனக்கு நல் ஆதரவு தரும் சைவச்செம்மல்களின் அன்பினை ஆதரவோடு பெற்று, இம்மலரில் என்னைப் பங்குகொள்ளச் செய்த நட்பு பெருந்தகை செந்தமிழ்வாரிதி முனைவர், இரா. செல்வகணபதி அவர்களுக்கு நன்றியினைத் தெரிவித்து, ஈழத்திருநாட்டின் தவசீலர் ஆதிசைவபெருந்தகை சிவத்திரு. சாமி. விஸ்வநாதகுருக்கள் அவர்களின் திருவடிகளில் சிரந் தாழ்த்தி வணங்கி, அன்னார் எமது வழிபடுகடவுளாகிய அருள்மிகு பச்சைநாயகியார் உடனமர் பட்டிப் பெருமான் தன்னருளால் பன்னலம் பெற்று பல்லாண்டுவாழப் பிரார்த்தித்து இக்கட்டுரையைத் தொடங்குகின்றேன்.
1. முகூர்த்த நிர்ணயம் : உத்தராயணகாலம் வளர்பிறை திதிகளில் பிரதமை, அட்டமி, நவமி, இருத்தை திதிகள் நீங்கலாக மற்றதிதிகளும், அசுவதி, ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம், உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், உத்திராடம், திருவோணம், அவிட்டம்,

67
சதயம், உத்திரட்டாதி, ரேவதி, ஆகிய நட்சத்திரங்களும், சித்தம். அமிருதம், சௌபாக்கியம், பிரீதி, ஆயுஷ்மான், சுகர்மம், திருதி, துருவம், விருத்தி இந்த யோகங்களும், பவம், பாலவம், கௌலவம், தைதுலம், வணிஜை, ஷஷ்டி இந்த கரணங்களும், கும்பராசி விருச்சிக ராசி நீங்கலாக ரிஷபம், dioth முதலான ஸ்திரராசிகளும், மிதுனம், கன்னி, தனுசு, மீனம்
முதலான உபயராசிகளும் லக்னங்களாக அமைய
வேண்டும். சித்திரை, வைகாசி, ஆணி, ஆவணி , தை, பங்குனி இவ்வாறும் சிறப்புடையன. நேத்தாம், ஜீவன் உள்ள நாட்களாகப் பார்த்து திருவருட் குறிப்போடு நிர்ணயம் செய்தல் வேண்டும்.
2தன பூஜை, திரவிய விபாகம்: உத்தமமாக
நற்செயல்களால் சேமிக்கப்பட்ட பொருள்களை, சிவார்ப்பணம் செய்து அதை மூன்று பாகமாக்கி ஆலயம் அமைப்பதற்கு ஒரு பாகமும், நிருவாபாஸம், கிராம சுத்தம், உத்ஸவம் பிராய சித்தம் இவைகளுக்கு ஒருபாகமும், கும்பாபிஷேக கிரியைக்கு ஒரு பாகமாகவும் செய்தல் வேண்டும். கும்பாபிஷேகத்திற்கு ஒதுக்கப்பட்ட பொருளை, பதினெரு பங்காக்கி பதினெரு உருத்திரர்களைப் பூஜித்து திருமகளைப் பூஜித்து ஆசார்யன் சிவபரம்பொருளை, தங்களுடைய திருவருளால் கிடைக்கப்பெற்ற இப்பொருளானது தங்களின் பிரதிஷ்டைக்குப் பயன் எய்த இருக்கிறது. இதனால் உயிர்களுக்கு மலமாயைகளினின்று நீக்கி உனது திருவடிபற்றினை அருள வேண்டும் எனப் பிரார்த்தித்து செலவிடுதல் ஆகும்.
. அனுக்ஞை - ஆணைபெறுதல் விநாயகர்
முதலாகிய எண்வகைத் தெய்வங்களிடத்தும், ஆசாரியன், கர்த்தா ஆகியோரிடத்தில் உத்தரவு பெறுதலாகும்.
. வாஸ்து சாந்தி: அசுத்தமான் பூமியின்
மாயாமலங்களை நீக்கி பாலாக்னியால் கொளுத்தி பூமியின் அதிபதியான பிரம்மாவின் நாசியினின்று உண்டவதாக ஜியோதிமயமாய் பாவித்து சுத்தமான பூமியாக்குவது வாஸ்து சாந்தியாகும். கும்பம், பதம், அக்னி மூன்றிலும் பூஜித்தல் உத்தமம்.

Page 89
சிவமுகூர்த்தங்கள் ஆலயத்தில் மண்டூகபதம் எனவும் தேவிபரமாகிய பூஜைகளில் பரமசாயிபதம் எனவும் பூஜிக்க வேண்டும். அறுபத்திநான்கு பதம் மண்டூக பதம், எண்பத்தொருபதம் பரமசாயி பதம் எனவும் கொள்ளப்படும். எட்டு சூலங்கள் நான்கு கோணங்களிலும் போடவேண்டும். அதைச்சுற்றி நான்கு வட்டங்கள் போடுதல் வேண்டும். விருத்தங்களுக்கு வெளியில் நான்கு தளங்கள் போடவேண்டும். அதைச் சுற்றிலும் இரண்டு இரண்டு ரேகைகளாக நான்கு திசைகளிலும் எட்டு ரேகைகளுடன் பூபுரங்களாக அமைத்தல் வேண்டும். பதங்கள் வர்ணகலாபமாக அமைக்க வேண்டும். அறுபத்து நான்கு தேவதைகளைப் பூஜித்து அதன்பின் பாலாக்னி வரை பூஜித்து பக்த தேவதைகளுக்கு ஆகுதிசெய்து பூசணிக்காயைப் பூமியின் வடிவமாகக் கற்பித்து பஞ்சபூதங்களோடு சேர்த்துள்ளதாய்ப் பாவித்து ஞானமாகிய கத்தியால் வெட்டி அவ்விரைகளை அக்னியில் பொசுக்கி ஞானத்தீயை வாஸ்துபுருடனைக் கொண்டு வீதி வலமாகி எடுத்துவரச் செய்தல் பர்யக்நி கரணம் எனப்படும். இதனால் யாகம் செய்யும் இடம் ஆலயம் பூமியானது சிவ ரூபமாக மேன்மையடையும்.
. மிருத்சங்கிரஹணம்: பூமி தேவியைப் பூஜித்து ஒன்பது கண்டங்களாக்கி அதன் அதிபதிகளையும் பூஜித்து ஏழு சமூத்திர கும்பங்களைப் பூஜித்து மண்வெட்டியை அஸ்திரமாகப் பாவித்து பாசுபதாஸ் திர சக்தியுடன் கும்பங்களைப் பூஜித்து பூமிதேவியின் வயிற்றுபகுதியிலிருந்து மண் எடுத்து தட்டில் வைத்துவிடுதல். அதன்பின் பூமிதேவிக்கு அபிஷேகித்து உபசாரமாக தானியங்களை இட்டு அதன்பின் மண்ணை யாகசாலைக்கு எழுந்து அருளச் செய்தல் ஆகும்.
. அங்குரார்ப்பணம் : முளைப்பாலிகை தெளித்தல், நவதானியங்களைப் சூரியன் முதலான நவகோள்களை பூஜித்து சந்திரன், ரோகிணி - கிருத்திகை இவர்களைக் கும்பங்களில் ஆவாகித்து பூஜித்து தானியங்களை பாலிகைகளில் நிரப்பப்பட்ட மண்ணில் விதைத்து ஒஷதி சூத்தம், ஜெபம் செய்து பஞ்சபிரம்ம ஷடங்கங்களால் பூஜித்து தூப தீபம்
68

கொடுத்து இந்த யாகமானது தடையின்றி நடைபெறவும் இவ்வாலயம் சிறப்படையவும் தானியங்கள் வளமோடு மேலோங்கிவரப் பிரார்த்தித்தல் ஆகும்.
7.ரகூடிபந்தனம் : கும்பத்தில் அனந்தன், வாசுகி. தக்ஷகன், கார்கோடகன், சங்குபாலன், குளிகள், பத்மன், மஹாபத்மன் எனும் எட்டு நாகங்களையும், நாகராஜனையும், நாககன்னியையையும் பூஜித்து காப்புகளை, தங்கம், வெள்ளி, பட்டுக்கயிறு இவைகளை வீழதியுடன் வைத்து இடதுகையால் சேர்த்துபிடித்து கீழிருந்து மேலாக உருவி பஞ்சபி ரம்ம ஷடங்க மந்திரங்களைச் சொல்லிக்கொண்டே பூஜித்து ஆசார்யன் முதலான யாவர்க்கும் வலதுகையில் அணிவித்தல். உலகிற்கு நலன் ஏற்படும் பொருட்டும் பிறப்பு இறப்பு இவைகளால் ஏற்படும் அசுத்த நிலை நீங்கி சுத்த நிலை ஏற்படவும் அணிந்துகொள்ளுதல்.
8. ஆசார்யவரணம் : கெளசிகர், காசிபர், பாரத்வாஜர்,கெளதமர், அகஸ்தியர் ஆக ஐந்து ரிஷிகளும் சிவபரம் பொருளுடைய ஐந்து முகங்களிலிருந்து தோன்றியவர்கள். இந்த ஆதிசைவ குலத்திற்றோன்றிய, சிவாச்சார்யர்களை யாகத்தின் பொருட்டு எஜமானர் ஆனவர் அழைத்து வணங்கி பூஜித்தல்.
9.யாகாலயம்: ஞானயாகத்தால் ஒடுங்கும் இடத்தில் சுகத்தினத்தின் பொருட்டு செல்வதாகும். ஆலயத்தின் தெற்குப் பாகம் ஆகாது. கர்த்தா, சில்பி, ஆசார்யன் ஆகியோருடைய கைமுழம் 50 உத்தமம் 40 மத்திமம். 30 முழம் அதமம். யாகசாலை ருத்ர சூத்ரம் விஷ்ணு சூத்ரம், பிரும்மசூத்ரம், கணகுத்ரம், கலாசூத்ரம், மனுசூத்ரம், ரவிசூத்ரம், தசசூத்ரம் என எட்டு வகையாகும். 33 குண்டங்கள், 25 குண்டங்கள், 17 குண்டங்கள், 9 குண்டங்கள், 5 குண்டங்கள். ஒரு குண்டம் என அமைக்கலாம். மூலவர் பீடம் எந்த வடிவிலும் கனத்திலும் உள்ளதோ அந்நிலையில் வேதிகை அமைப்பது சிறப்பு. பஞ்சாஸந வேதிகை, பத்மவேதிகை இவைகள் கற்பிப்பது சிறப்பு மிக்க சீரோடும், அலங்காரத்தோடும் யாகசாலை அமைக்க வேண்டும்.

Page 90
10.கும்ப ஸ்தாபனம் : மூலாயத்தில் இருக்கும் தெய்வ அருளைக் கும்பத்தில் உள்ள புனித நீரில் எழுந்தருளச் செய்வது ஆகும். கடத்தில் சாத்தப்படும் பட்டாடை தோலாகும். புனிதநீர் மேதஸ் ஆகவும், கலசம் சதையாகவும், கூர்ச்சங்கள் எலும்பாகவும் நூல்லிழை நரம்பாகவும், நீரில் போடும் தங்கம், வெள்ளி, நவரத்னங்கள் தாதுக்கள் வீரியமாகவும், தேங்காய் சிரசாகவும் மந்திரங்கள் உயிராகவும் இருக்கும்.
( சித்தாந்தசாராவளி)
(ஏழு) சப்தானியங்கள் விருஷபம், குமாரன், வருணன், அக்னி, சந்திரன், குபேரன், தேவி ஆகிய ஏழு தேவர்களும் கும்பம், ஆன்ம, வித்யா, சிவதத்துவங்களாகவும் பிரம்மா, விட்டுணு, உருத்திரராகவும் முப்புருநூல் சரஸ்வதி, லஷ்மி, ரெளத்ரி யாகவும், தீர்த்தத்தில் ஏழு நதிகளும், சுவர்ணம் முதலான தாதுக்களில் வாமை முதலான நவசக்திகளும் மாவிலை தந்தங்களாகவும் தேங்காய் ருத்ரன் ஆகவும் பட்டாடை கவச மந்திரமாகவும், பூனூல் பஞ்சபிரம்மங்களாகவும் தர்பைகூர்ச்சங்கள் இடைபிங்கலை, சுழுமுனை நாடிகளாகவும் அனைத்தும் இறையருட் சக்தியாக மிளிர்கின்றது.
1.கலாகர்ஷணம்: அகாரகலையில் பத்து கலைகளும் உகாரகலையில் பதினாறும், மகாரகலையில் இருபத்திநான்கும், பிந்துகலையில் நான்கும், நாதகலையில் பத்தும், மொத்தம் அறுபத்தி நான்கு கலைகள் சிவாகமத்தில் அருளப்பட்டுள்ளது. இவைகளை மூர்த்தியின் பீடத்திலிருந்து சிரசுவரையிலும் ஒன்பது பாகம் ஆக்கி பிரம்மா, விஷ்ணு, உருத்திரர், மகேஸ்வரர், சதாசிவர், பிந்து, நாதம், சக்தி, சிவம் எனும் நவபாகங்களினின்றும் கும்பத்திற்கு அழைத்து வருதல் பிரம்மா, விஷ்ணு, உருத்திரர், இந்த மூவரும் போகாங்க சரீரம் உடையவர்கள் (இச்சை) மகேஸ்வரர், சதாசிவம் இரண்டு மூர்த்திளும் அதிகாராங்க சரீரம் உடையவர்கள் (செயல்) பிந்து, நாதம், சக்தி, சிவம் இந்த நான்கும் லயாங்கங்கள் (அறிவு) என சிவாகமங்கள் அறிவுறுத்திய வண்ணம் ஆதிசைவர்கள் கும்பத்தில் போகாங்கம் இலயாங்கம் ஆகிய இரண்டினையும், சிவாக்னியாகிய யாகத்தில் அதிகாரங்கத்தையும் பூஜிக்க வேண்டும்.

12. யாகாலய பூஜை : ஆசார்யன் நியமத்துடன் நித்யவிதிகளை முடித்து விசேஷ சந்தி, சகளிகரணம் இவைகளைச் செய்து சிவமாக்கிய தனது தேகத்தை அந்தர்யாகம் முதலானவைகளால் மந்திரான் மாவாக்கிக் கொண்டு, சிவசூர்ய கும்பபூஜை செய்து சோமகும்பப் பாலிகைகளை பூஜித்து துவாாபூஜை சம்தவிம்சதி (இருபத்தேழு) கும்பபூஜைகளைச் செய்து அஸ்திரகும்ப பூஜை முடித்து வேதிகார்ச்சனை மூலமூர்த்தி கும்பபூஜைகளை இதமாகச் செய்து பாவனாபிஷேகம் நடத்தி அட்ட புட்பம் சாந்தி முத்திரைகளைக் கொண்டு சந்தோஷிக்கச் செய்து கும்பாபிஷேகம் வரையில் கும்பங்களில் தாங்கள் எழுந்து அருள்பாலிக்க வேண்டும் என மகிழ்ச்சியுடன் வேண்டி தூய தீபங்கள் கொடுத்து நிவேதனங்களை அமுதாக்கி சோஹம் பாவனையால் மூலமந்திரத்தால் அர்க்கியம் கொடுத்தல், கலாகர்ஷண முதல் யாக பூஜைகள் ஆறு காலங்களுக்குக் குறைவின்றி இருத்தல் அவசியம்.
13. புதிய சிலைகள் அதிவாசகிரியைகள்: சிற்பியால் புதியதாகச் செதுக்கப்பட்ட சிலைகளைப் பூமியில் விளைகின்ற தானியங்களினால் நிறைவித்தும், நீரால் நிறைவித்தும், சிவிகை முதலானவைகளில் வைத்து அலங்கரித்து நகர்வலம் செய்தும், மெத்தை மான்தோல் புலித்தோல் தர்பை முதலான படுக்கைகளில் சயனம் செய்து வைத்தும், கருவறையில் தீபம் ஏற்றி சில்பியைக் கொண்டும் ஆசாரியரைக் கொண்டும் கண்திறத்தல் செய்து பிம்பத்தை ஆதார சிலைக்குமேல் பீடத்தில் நவரத்னம் யந்திர ஸ்தாபனம் செய்து சுவர்ணபந்தனம், ரஜதபந்தனம், அஷ்டபந்தனம் இதில் ஏதாவதொன்றினைச் செய்தல் வேண்டும். அதன்பின் பிம்பகத்தி என்ற கிரியை செய்து மண் முதல் கிழங்கு, வேர், பட்டை, துளிர், இலை, பூ, காய், கனி, பஞ்சலோகம், மூலிகைப் பொருட்கள் நவரத்னங்கள், இவைகளைக் கொண்டு அபிஷேகித்து ஆடை உடுத்தி அலங்கரித்து மூர்த்திகளுக்கு ரக்ஷாபந்தனம் செய்தல் வேண்டும்.

Page 91
14. யாகம் : ஞான யாகம் என்று சிவாகமம் அருளும், தேயு தத்துவமாகிய நெருப்பினை- மரத்தினைக் கடைந்தோ சூரியகாந்தக் கண்ணாடியால் சூரிய ஒளியிலிருந்து பெற்ற தீயாலோ, ஆசார்யன் இல்லத்தில் ஆத்மார்த்தத்தில் நித்யம் பூஜிக்கப்பட்ட சிவாக்னியோ, ஏதாவதொன்றினைத், தயார் செய்துகொண்டு சிவரூபமாகிய தனது தேகத்தின் நாபியின் அக்னியோடு புருவநடு அக்னியையும் பாவனையால் நாசிக்காற்றின் வழியாக இடைபிங்கலை- சுழுமுனை- என்னும் மூன்று நாடிகளின் பாவனையாக நூறு சூர்யர்கள் உதித்தது போல், செய்து பதினெட்டு சம்ஸ்காரங்களால் பசு நி-ை லமாற்றி பதிநிலையாக்கிய யாககுண்டத்தில் அகோர மந்திரத்தோடு ஹிருதய ஸ்தானத்தில் வைத்து பஞ்சபிரும்ம சடசங்க மந்திரங்களால் சிவாகமத்தில் அருளிய வண்ணம் சுத்தசிவமாக்கி சமித்து, அன்னம், நெய் மூலிகை பொருட்கள், பால், தயிர், தேன், கனிகள், பட்டு, இவைகளால் அவி அளித்து மூலமந்திரத்தாலும், அஸ்திரமந்திரங்களாலும் ஆகுதி செய்து நிறைவு அவி (பூர்ணாகுதி) செய்தல், 1 சதுர குண்டம் - மண், 2. பிறைவடிவு - நீர், 3. முக்கோணம்- அனல், 4. அறுகோணம்- காற்று, 5. வட்டம் - ஆகாயம், 6. பத்மம் - சூரியன் 7. எண்கோணம் - சந்திரன், 8. அரசிலை - எஜமானன் 9. விருத்தம்- மூலமூர்த்தி என ஒன்பது குண்டங்களிலும் தத்துவம் அதன் அதிபதி மூர்த்தி மூர்த்திமான் அந்த அந்த அக்னிகளைப் பூஜித்து அதிகாராங்கமாக வேள்வியினைச் செய்தல் ஆகும்.
15.ஸ்பர்சாகுதி : சிவாக்னியில் ஆகுதி செய்த நெய்யுடன் மூர்த்திகளை, தத்துவங்களை, வேதிகையில் வீற்றிருக்கும் கும்பத்திற்கும், கும்பத்திலிருந்து கருவறையில் எழுந்தருள் வித்துள்ள பிம்பத்தில் அகாரம் முதலான ஒன்பது கலைகளில் முப்பத்தாறு தத்துவங்களையும் ஆன்ம, வித்யா, சிவ தத்துவங்களின் தொடுப்பாக்கி ஒளிபெருக்கிடச் செய்தல். தங்கம், வெள்ளி, செம்பு, பட்டு, கயிறு, தர்பை, இவைகளின் வழியாக உயிர்க்களையினை கொண்டு செலுத்துதல் ஆகும்.

6.கும்பாபிஷேகம்: கும்பங்களை ஆசார்யன் தனது சிரசில் எடுத்துக்கொண்டு ரித்விஜர்கள், சாதகர்கள் உதவியுடன் ஏனைய கும்பங்களையும் எடுத்துவரச் செய்து, உபசாரங்களுடன் பக்தர்கள் புடைசூழ வலம் வந்து முதலில் விமானங்கட்கும், பிறகு துவஜஸ்தம்பம், பலிபீடம், பரிவார மூர்த்திகட்கும் அபிஷேகம் செய்து மூலவர் இடத்தில் நவபாகங்களையும் கும்பத்திலிருந்து பிம்பத்தில் சேர்ப்பித்து ஆறு அத்து வாக்களையும் நியாயம் செய்து மந்திர, பத, வர்ணம் புவனம் தத்துவம் கலைகளை இறைவனிடத்தில் ஒடுக்கி, ஊழிக்காலத்தும் இந்தப் பிம்பத்தில் இம்மூர்த்தியினின்று பிரியாது ஆன்மாக்களுக்கு எல்லா நலன்களையும் அருளப் பிரார்த்தித்து அபிஷேகம் செய்தல் வேண்டும்.
17.தசதானம், தசதரிசனம் என்னும் மங்கலங்களைச் செய்து மஹாபிஷேகம் செய்தல் வேண்டும். 1. பசு, 2. ஆசாரியர், 3. வேதியர், 4. கண்ணாடி, 5. பூர்ண கும்பம், 6. தீபம், 7. கன்னிகை, 8. நாட்டியம், 9. ராஜா, 10. சிவபக்தர்கள் எனச் பதின்மங்கல காட்சிகள், இதய தானங்கள் நிறையச் செய்தல் வேண்டும். அன்னதானம் செய்யவேண்டும். தொடர்ந்து 48 நாட்கள் மண்டலாபிஷேகம் நடைபெறச் செய்தல் வேண்டும். 108-1008 கலசங்கள், சங்குகள் வைத்து பூஜைகள், செய்தல் வேண்டும். மற்றும் நித்ய பூஜைகள், நைமித்திக பூஜைகள், மகோற்சவம் முதலானவைகள் செய்தல் உலகின் மக்களுக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை. சிவபரம் பொருள் உரைத்த சிவாகமங்கள் ஞானத்தை உண்டாக்கி பசுநிலையைக் கடந்து பதி நிலையை அடைந்து சாலோக, சாமீப, சாரூப, சாயுஜ்ஜிய கதியை அடைய, சமய தீகூைடி, விசேஷ தீகூைடி, நிர்வாண தீகூைடி, ஆசார்யாபிஷேகம், அஸ்த்ராபிஷேகம் என்பனவற்றைச் செய்து ஆத்மார்த்த பூஜைசெய்து பரார்த்தமாகிய சிவாலய பூஜையை விதி தவறாது செய்து ஆன்மாக்களைப் பக்குவநிலைக்கு ஏற்படுத்தி இன்ப துன்பங்களை நுகரச் செய்து அறம் , பொருள், இன்பம், வீடு எனும் நான்கு பேற்றினையும் அடையச்செய்வதே நோக்கம்.

Page 92
5Աt F65 I eflo II
பிரதி:
சிவபூரீ
உலகத்தில் உயர்ந்த பிறப்பு இன்பமும் பயப்பது நல்லொழுக்கம் ஒ g60T &s6OLDó(5úb (Individual con எல்லாம் நல்லொழுக்கத்தையே அடிநின் கொள்ளும் ஒழுக்கநெறியை உணர்த் எனக்கொள்ளும் சமயங்களும் பல. உணர்த்தினவன். உலக முதற்பொருள இவ்விருவகையுள், பின்னைய வகைை உயிர், இறைவன் என்னும் முப்பொருள்
முதல் வகையைச் சேர்ந்த சமய கூறாமையின், அவை கூறும் சாதனங்க விதியும் விலக்குமாகவே அமையும். உt உயிரைப் பற்றியோ அவை திட்டமாக
இனி, இரண்டாவது வகையை முதல்வனைத் தாம் கண்டவாறும், அவ தனக்குப் பகையாக உள்ள பாசப் கூறுவனவாக அமைந்துள்ளன. இங்ங் முன் மலைவின்றித் தெளிவிக்கும் திரு துணிவு.
"தேவர்குறளும் திருநாள் ம
மூவர்தமிழும் முனிமொழியு
திருவாசகமும் திருமூலர் ெ
ஒருவாசகம்என்றுணரி என்னும் ஒளவையார் உறுதிமொழியை தெளிவாகும்.
உலகத்தைப் படைத்து நடத்துப் பற்றிப் பல பெயர்களாலும் குறித்தற்கு உணர்தல் சிறப்புடையது என்பது இர சைவம் எனப்படுகிறது. இதன் அறி சித்தாந்தம் எனப்படும்.
 

ரித்தாந்தமும் sou iguão
டிடா கிரியா கலாபமணி மு. பரமசாமிக் குருக்கள்
எடுத்த மக்களுக்கு விருப்பமும் துன்பக்கலப்பில்லாத ன்றே ஆகும். ஆதலினால் மக்கள் தம் மனஅமைதிக்கும் entment and Social cermony) 66 (55(5th FLOLUth லயாகக்கொண்டு அமைந்துள்ளன. தாம் அடிப்படையாகக் னெவன்,தம் சமயத்தை நிறுவிய மெய்யுணர்ந்த ஆசிரியனே அதனை மெய்யுணரவல்ல ஆசிரியர்க்கு முதற்கண் ாக என்றும் உள்ள இறைவனே எனக் கொள்ளும் சமயங்கள் யச் சேர்ந்ததே சைவ சித்தாந்தம் என்பது. இஃது உலகு, உண்மையாகிய அறிவடிப்படையோடு கூடிய ஒழுக்கநெறி.
ங்களின் தலைவர்கள் உலக முதல்வனைப் பற்றி விவரித்துக் கள் தனிமகனுக்குப் பிறமக்களோடு உள்ள தொடர்பு பற்றிய லக முதல்வனைப் பற்றியோ, ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கும் ஒன்றும் கூறுவதில்லை.
பச் சேர்ந்த சமயங்களை விளக்கிய தலைவர்கள் உலக ன் பொருள் சேர்புகழும், உயிரின் பிறப் பிறப்புக்களும், உயிர் பற்றறுத்து முதற்பொருளைக் கூறுமாறும் விவரித்துக் னம், உண்மையின் எம்மருங்கும் பற்றிய பெற்றிகளைப் பின் நெறி வைச சித்தாந்தமே என்பது தலையாய அறிவினார்
றைமுழவும் ളി - (ffഞഖ சால்லும்
க் கடைப்பிடிக்க வல்லார்க்கு மேற்கூறியவற்றின் உண்மை
முதல்வன் ஒருவன் உளன். அவன் தன் அருட்குணங்கள்
உரியவன். ஆயினும் அவனைச் சிவன் எனக் குறித்து நெறியின் முதன்மையான கொள்கை. இதனால் இது 55us) gly Li6OL (The retional of the religion)

Page 93
சிவன் என்னும் சொல் மங்கலக் குணத்தினன் (பிறப்பில்லாதவன்) தூய தன்மையன், முற்றுணர்வினன், பேரின்பத்துக்குக் காரணன் என்னும் பொருள்களை ஒருங்கே குறிப்பது தன்னை மெய்யுணர்வால் தலைப்பட்டுப் பிறபற்றுக்களை நீக்கித் தன் வண்ணமாக்கித் தூய பேரின்பத்தில் அழுத்துபவன் என்னும் கருத்தைத் தோற்றுவிப்பதாக இருத்தலின், சிவன் என்னும் பெயர் இந்நெறிக்கண் முதன்மையான மறைமொழியாக வைத்து உணர்த்தப்படுகின்றது.
“நமஸ்ஸம்பவேசம் ஸோபவேச, நமஸ்ஸங்கராய சமய ஸங்கராயச நமஸ்ஸிவாய ஸிவதராயச” (உலகவின்ப காரணருக்கு வணக்கம் துறக்க இன்பப் பிராணருக்கு வணக்கம். இம்மை இன்பத்தை அளிப்போர்க்கு வணக்கம் மறுமை இன்பத்தை அளிப்பருக்கு வணக்கம். இறவாத இன்பவடிவினர்க்கு வணக்கம்: தன்னை அணைந்தாரை இறவாத இன்பவடிவமாக்கும் அதிமங்கள் வடிவினர்க்கு வணக்கம், என்ற பகுதி வேதத்தின் இதயபாகமாக உள்ள யசுர் வேதருத்ர ஆக்கத்தின் உயிர்ப்பகுதி.
இந்நெறி, ஒழுக்கநெறியை இறைவனது உண்மையினை அடிப்படையாக வைத்து உணர்த்தும். எவ்வுயிரும் நீங்காது உறையும் இறை சிவனென்று எவ்வுயிர்க்கும் அன்பாய் இரு என்பது இந்நெறிக்கண் ஒழுக்கநெறி பற்றிய அடிப்படை முதல்விதி "I"தம்மை உணர்ந்து தமையுடையதன் உணர்வார் எம்மை உடைமை எமை இகழார் - தம்மை உணரார். உணரார் என்பது சிவஞானபோத நூற்பாயிர அவையடக்கு.
இந்நெறிக்கண் கூறப்படும் ஒழுக்கம் இரு வகைப்படும். ஒன்று பொது ஒழுக்கம்: ஒழுக்கம், அன்பு, அருள், ஆசாரம், உபசாரம், உறவு, சீலம் - வழக்கிலாத் தவம் தானங்கள், வந்தித்தல், வணங்கல், வாய்மை, அழுக்கிலாத்துறவு, அடக்கம், அறிவொடு அர்ச்சித்தல் ஆதி - இழுக்கிலா அறங்களானால் இரங்குவான் பணி அறங்கள் என்றபடி, இறைவன் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடத்தல் (Obedience to god) மற்றையது சிறப்பொழுக்கம் : இறைவனது அருளாற்றலை ஒரு நெறிய மனம் வைத்து உணர்ந்து தலைப்பட்டு, அவன் அருட் குணங்களில் தோய்ந்து, முடிவில் அவன்

6.167600TLDTi sirpigsbe (upugigi) To be in tone with the infinite or the Inner presence (To be in tone with the infinite).
இச்சிறப்பொழுக்கமே சரியை, கிரியை, யோகம், ஞானம் என நான்காக வைத்து உணர்த்தப்படுவது -
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்பிரிந்தார் மாட்டு
திருக்குறள்
பரிமேலழகர் - இருள் சேர் இருவினையும் சேரா - மயக்கத்தைப் பற்றிவரும் நல்வினை தீவினை என்னும் இரண்டு வினையும் உளவாகா. இறைவன் பொருள்சேர் புகழ் புரிந்தார் மாட்டு - இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து.
இன்ன தன்மைத்து என ஒருவராலும் கூறப்படாமையின் அவிச்சையை இருள் என்றும், நல்வினையும் பிறத்தற்கு ஏதுவாகலான் இருவினையும் சேரா என்றும் கூறினார். இறைமைக் குணங்கள். இலராயினாரை உடையர் எனக் கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேரா ஆகலின், அவை முற்றும் உடைய இறைவன் புகழே பொருள் சேர் புகழ் எனப்பட்டது. புரிதல் - எப்பொழுதும் சொல்லுதல்.
மும்மல வித்தாகிய பாவமானது சிவகீர்த்தி பாராட்டு வானிடத்து இல்லை. இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் - அவ்விறைவனால் பெற்ற உபதேசப் பொருளோடு பொருந்திப் புகழ் தங்கி நின்றவர். காதிவினை என்றும். அகாதிவினை என்றும் சொல்லப்படும் இரண்டு வினையும் சேரா பொருள் சேர் புகழ் புரிந்தார். பொய்யஞ்சி வாய்மைகள் பேசிப் புகழ்
புரிந்தார்க்கருள் செய்யும், (அப்பர்) ஆயபுகழ் ஏத்துமடி யார்கள் வினை யாயினவும் அகல்வ தெளிதே' (சம்பந்தர்)
இறைவன் புகழே பொருள்சேர் புகழாதலின். அவனே புகழுக்கு உரியவன். பூமிமேல் புகழ்தக்க பொருளே, என்பது அப்பர் வாக்கு. இறைவனை வாக்கால் புகழ்தனின் பயன் இதனால் கூறப்பட்டது. பிறப்பிற்குக் காரணமாகலான் நல்வினைப் பயனும் நோயெனப்பட்டது.

Page 94
கோள் இல் பொறியிற் குணம் இலவே எண்குனத்தான் தாளை வனங்காத்தலை
(திருக்குறள்) பரிமேலழகர்
கோள் இல் பொறியின் குணம் இல - தத்தமக்கு ஏற்ற புலன்களைக் கொள்கை இல்லாத பொறிகளைப் போலப் பயன் படுதலுடைய அல்ல. எண்குணத்தான் தாளை வணங்காத் தலை - எண் வகைப்பட்ட குணங்களை உடையானது தாள்களை வணங்காத தலைகள்,
"எண்குணங்களாவன: தன்வயத்தனாதல், தூய உடம்பினனாதல்,இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல்,போருள் உடைமை, முடிவில் ஆற்றல் உடைமை, வரம்பில் இன்பம் உடைமை என இவை, இவ்வாறு சைவாகமத்துக் கூறப்பட்டது.
அணிமாவை முதலாக உடையன எனவும். கடையிலா அறிவை முதலாக உடையன எனவும் உரைப்பாரும் உளர். காணாத கண் முதலியன போல வணங்காத தலைகள் பயன் இலவெனத் தலைமேல் வைத்துக் கூறினார் கூறினாரேனும் இனம் பற்றி வாழ்த்தாத நாக்களும் அவ்வாறே பயன் இல” என்பதுஉம் கொள்க.
இவை மூன்று பாட்டானும் அவனை நினைத்தலும் வாழ்த்தலும் வணங்கலும் செய்யா வழிப்படும் குற்றம் கூறப்பட்டது.
அறிவில்லாத பொறிகளை உடைய பாவைகள் போல ஒரு குணமும் உடையன அல்ல, எட்டுக் குணத்தினை உடையவன் திருவடியினை வணங்காத தலையினை உடைய உடம்புகள்
உயிர் உண்டாகில் வணங்கும் என்று இழித்து, உடம்புகள் என்றார், கோளாகிய நவக்கிரகங்களும், பொறியாகிய கண் வாய் மூக்குச் செவி மெய் என்னும் ஐம்புலங்களும் உண்டாகிலும் பயன் இல்லை. எட்டுக் குணங்கள் உடைய சிவன் சிவந்த தாளை வணங்காத தலை.

73
இவற்றை முறையே, சுதந்திரத்துவம், விசுத்த தேகம், SQJ Touurr såTuor, சர்வக்ஞத்துவம், அநாதிபேதம், அநுபதசக்தி, அநந்தசக்தி, திருப்தி என்று வடநூலார் கூறுவர்.
அணிமா, மகிமா, கரிமா, லகிமா, பிராப்தி, பிராகாமியம், ஈரிகை, வசிகை என்னும் எட்டுவகைச் சித்திகள்: சிறப்பினும் செல்வமும் என்னுமிடத்து, யோகமாகிய சிறப்புத் தரும் அணிமா முதலிய செல்வங்கள் என்பர்
கரியவனைக் காணாத கண்ணன்னகண்னே" (சிலம்) ஆமாத்தூர் அம்மானைக் காணாத கண்னெல்லாம்
காணாத கண்களே." (FinLuigiøsni) நாராயணாவென்னா நாவென்ன நாவே (சிலப்ப) முற்ற, உணர்ந்தானைப் பாடாதநா அல்ல அல்ல
சிறந்தான் தாள் சேராத்தலை (அறநெறி) நம்பன்நாமம் நவிலாதன நாவெனலாகுமே. ஆறாத தீயாடி ஆமத்துச் அம்மானைக் கூறாத நாவெல்லாம் கூறாத நாக்களே
(töösti)
மனம், வாக்கு, காயம் என்ற மூன்று கரணங்களின் செயல்கள், சித்திரத்தில் எழுதிய மரப்பாவைக்கு நிகராம். எட்டுக் குணமாவன, அறற்தஞானம், அறந்தவீரியம், அநந்த குணம், அநந்த தரிசனம், நாமம் இன்மை, நோத்திரம் இன்மை, அவா வின்மை, அழியா இயல்பு என்பன
எண் குணத்தான் - எண்ணப்பட்ட குணங்களையுடைய இறைவன், இந்த எட்டுக் குணங்களையுடைய சருவக்கியன் பாதங்களை வணங்காத தலைகள் பிராணன் இல்லாமல் செத்துக் கிடக்கிற பிணத்தோடே சரி
தாளினான் கானப்பேர் தலையினால் வனங்குவார் தலையினால் வணங்கத்தவமாகுமே! - சம்பந்தர் தலையே நீவணங்காய் - அப்பர் வணங்கத் தலைவைத்து - திருவா.
எண் குணத்தான் தாள். என்றமையின் திருவள்ளுவருக்கு உருவவழிபாடு உடம்பால் என்பது புலப்படும். குணமில்லாத கடவுள் குணமும் உருவும் உடையனாதல் ஆன்மாக்கள் வணங்கும்பொருட்டாதலின். எண் குணத்தான் தாளை வணங்கா என்றார்.

Page 95
சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச் சார்தரா சார்தரும் நோய்
(திருக்குறள்) சார்பு உணர்ந்து சார்பு கெட ஒழுகின் - ஒருவன் எல்லாப் பொருட்கும் சார்பாய அச்செம்பொருளை உணர்ந்து இருவகைப் பற்றும் அற ஒழுகவல்லனாயின், சார்தரும் நோய் அழித்து மற்று சார்தரா - அவனை முன் சாரக் கடவனவாய் நின்று துன்பங்கள் அவ்வுணர்வு ஒழுக்கங்களை அழித்துப் பின் சாரமாட்டா.
ஆகுபெயரால் சாரும் இடத்தையும் சார்வனவற்றையும் சார்பு என்றார். ஈண்டு ஒழுக்கம் என்றது யோகநெறி ஒழுதலை, அஃது இயமம். நியமம், இருப்பு. உயிர் நிலை. மனவொருக்கம், தாரணை, தியானம், சமாதி என எண்வகைப்படும். அவற்றின் பரப்பெல்லாம் ஈண்டுரைப்பின் பெருகும், யோக நூல்களுள் காண்க. மற்றுச் சார்தரா என இயையும், சாரக் கடவனவாய் நின்ற துன்பங்களாவன, பிறப்பு அநாதியாய் வருதலின் உயிரான் அளவின்றி ஈட்டப்பட்ட வினைகளின் பயன்களுள் இறந்த உடம்புகளான் அனுபவித்தனவும் பிறந்த உடம்பான் முகந்து நின்றனவும் ஒழியப் பின்னும் அனுபவிக்கக் கடவனவாய்க் கிடந்தன. அவை விளக்கின்முன் இருள் போல் ஞானயோகங்களின் முன்னர்க்கெடுதலான் அழித்துச் சார்தரா என்றார். இதனை ஆருகதர் உவர்ப்பு என்ப, பிறப்பிற்குக் காரணம் ஆகலான் நல்வினைப் பயனும் நோயெனப்பட்டது.
மேல் மூன்று உபாயத்தானும் பரம்பொருளை உணரப் பிறப்பு அறும் என்றார். அஃது அறும் வழிக் கிடந்த துன்பங்களெல்லாம் என் செய்யும் என்னும் கடாவை ஆசங்கித்து, அவை ஞான யோகங்களின் முதிர்ச்சியுடைய உயிரைச் சார மாட்டாமையானும் வேறு சார்பு இன்மையானும் கெட்டு விடும் என்பது இதனால் கூறப்பட்டது.
தன்னைச் சார்வனவற்றை அறிந்து அவையியற்றின் சார்வு கெட ஒழுகுவானாயின், அவ்வொழுக்கத்தினை அழித்துச் சார்தலைச் செய்யா, சாரக் கடவனவாய துன்பங்கள்.
சார்பு - வினைச்சார்பு கெட ஒழுகல் - காமம் வெகுளி மயக்கமின்றி மெய்யுணர்ச்சியான் ஒழுகுதல், இஃது உண்மையைக் கண்டு அக்காட்சியைத் தப்பாமல் முடிய

நிற்பனாயின், சாரக் கடவதாய் நிற்கின்ற வினைசாராதே விட்டுப் போம் என்றது. சார்பு உணர்ந்து - ஒருவன் எல்லாப் பொருளுக்கும் முதலாய் இருக்கப்பட்ட தரும நெறிகளை அறிந்து.
"சார்புணர்ந்து சார்பு கெடல் இறைவற் பேணிச் சார்புறுத்துய்தி ”
(சீவக.)
பிணியறியார். சாய்க்காட் டெந்தலைவன் தாள்சேர்ந் தாரே, நக்கனா அவர் சார்வலால் நல்கு சார்விலோம் நாங்களே உமைச் சார்பவர் வசையறுமது வழிபாடே. (LõLigi)
தரியேன் இனியுன் சரணந் தந்தென் சன்மம் களையாயே மாறிமாறிப் பலபிறப்பும் பிறந் தடியை அடைந்துள்ளந் தேறி ஈறி இன்பத் திருவெள்ளம் யான் மூழ்கினன். (திருவாய்)
சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் 67 airpool murai சார்புணர்வுதானே தியானமுமாம் - சார்பு கெடஒழுகின் நல்ல சமாதியுமாம் தேசப் படவருவதில்லைவினைப் பற்று
(திருக்களிற்றுப்படியார்)
என்னும் பாக்கள் இச்சிறப்பொழுக்கத்தைக் குறிப்பனவாதல் ஒர்ந்து உணர்ந்து கொள்க. இத்தகைய திருநெறியின் உருவக விளக்கமாக, ஆய்வுப் பயிற்சிக் கூடமாக, சிவனைத் தெளியக் கண்டு உறவுகொள்ளும் அருள் நிலைத்தானமாக அமைந்ததே சிவாலயம்.
குறிகளும் அடையாளமும் கோயிலும் நெறிகளும் அவர் நின்றதோர் நேர்மையும் அறிய ஆயிரம் ஆரணம் ஒதிலும் பொறியி லீர்மனம் என்கொல் புகாததே!” என்பது பார்பரவும் திருநாவுக்கரசர் திருமொழி.
இதில் குறிகள் என்றது சிவலிங்கம் முதலிய திருமேனிகளை அடையாளம் என்றது அத் திருமேனிகளில் உள்ள முக்கண், சடைமுடி , கறைக்கண்டம், ஊர்தி,கொடி பிறைமதி, மூவிலை வேல் முதலியவும், திருக்கூத்துப் போன்ற முதல்வன் செயல்களும் ஆகிய நெறிகள் சரியை முதலியவையும்

Page 96
அவற்றின் கூறுபாடுகளும் நேர்மை கருதுவோர் கருதும் உருவாய் நின்று, அவர் செய்யும் வழிபாட்டை ஏற்றுக்கொண்டு எளிதின் அருள்புரிதல், ஊன்கணார்க்குப் படிமமாகவும், அந்தணர்க்கு வேள்வித்தீயினும், கிரியா யோக நெறியினர்க்குப் பஞ்சமந்திரம் சாத்திய மந்திரங்களினும், ஞானத்தால் தொழுவார்க்கு எவ்விடத்தும் எதிர்ப்பட்டு அருளுவன் முதல்வன் என்பது முன்னோர் துணிவு. இவை அனைத்தும் பற்பல வேதங்களின் உள்ளுறையாக அமைந்திருப்பினும், திருக்கோயிலுள் செல்லாமல் தடுப்பதும், சென்றும் முதல்வனை நினையாது வேறுபலவற்றை நினைப்பதும் தீவினைப் பயன் என்பது அப்பர் அடிகள் திருவுள்ளக்கிடை.
கண்டபெரும்மந்திரம் எனப்படும் மூவர் தமிழ் உணர்த்தும் சாதனங்கள் எட்டு. அவை குருவருள், திருநீறு, திருவைந்தெழுத்து, திருக்கோயில், முதல்வன் திருவுரு, திருவடி, அர்ச்சனை, தொண்டு என்பன. இவற்றுள் திருக்கோயிலும், திருவுருவும் நடுவண் அமையும் முதன்மையுடையவாதல் காண்க.
தமிழ்மறை முடிவாகிய பெரியபுராணம் திருக்கோயில் முதல்வன் உறையும் அருள் நிலைத்தானம் என்பதைச் சுவைபடமுதற்சுருக்கத்திலேஉணர்த்துகிறது.
நம்பிஆருரர் உலகியல் முறையில், மணம் வந்த புத்தூரில், மன்னவர் திருவும் வைதிகத் திருவும் பொங்க, திருமணஞ் செய்து கொள்ள முற்படுகின்றார். அவரைத் தடுத்து ஆட்கொள்ள வேண்டிவந்த முதல்வன் விருத்த வேதியராய், திருவெண்ணெய் நல்லூர் அந்தணர் பேரவையில், பழ ஆவணம் காட்டித் தம் பக்கத்தை மெய்ப்பிக்கின்றார்.
அருமறை நாவல் ஆதி சைவன் ஆருரன் செய்கை
of? 2. ଈ i 影 HIIիனும் p வருமுறை மரபுளோரும் வழித்தொண்டு செய்தற்கு ஒலை இருமையால் எழுதிநேர்ந்தேன்.இதற்கிவை என் எழுத்து
என்பது ஆவணத்தில் உள்ள வாசகம். எழுதிக் கொடுத்தவர் கையெழுத்து, மேல் எழுத்து இட்டவர்கள் (சாகூரிகள்) எழுத்து, இவை அங்குத் தேடிக் கொண்டு

வரப்பெற்ற பிற ஓலைகளில் உள்ள கையெழுத் துக்களோடு ஒப்பு நோக்கி - இவை ஒக்கும் சரியானவையே என்று அவையினர் துணிந்தனர்.
"நான்மறை முனிவனார்க்கு, நம்பி ஆருரர் தோற்றீர்.” எனத் தீர்ப்புக்கொடுத்தாய் விட்டது. நம்பிஆரூரர் விரும்பாத முடிவு ஆயினும் சட்டத்திற்குத் கட்டுப்படுகிறார். ஆவணம் முனிவர் கைக்குத் திருப்பப்பட்டது. தீர்ப்பை நிறைவேற்றும் சட்டம் முதன்மையான தடை வருகின்றது. ஆவணம் அங்கு வந்துள்ள விருத்த வேதியர்க்குத்தான் எழுதிக் கொடுப்ப என்பதில் ஐயம் ஏற்படுகிறது.
"அவர்தாமா வெண்ணெய் நல்லூர் பித்தன்?"
அருமுனி நீமுன் காட்டும் ஆவண மிதனில் எங்கள்
பெருமை சேர்பதியே யாகப் பேசியது: உமக்கிவ்வூரில்
வருமுறை மனையும் நீடு வாழ்க்கையும் காட்டுக”
என்று அவையினர் வினாவுகின்றனர்.
ஆவணத்திற்குறிக்கப்பெற்றபித்தன் தாமே என Gogurt Guolij Slás GustarGah. (has to Stablish his identity)
ஆணவம் எழுதப்பட்ட நாளிலிருந்து அன்று வரை தாம் வாழ்ந்துவந்த தமக்கே சொந்தமான வீட்டைக் காட்டினால் தான், நம்பிஆருரரைத் தடுத்து அடிமைகொள்ள முடியும்.
இப்படிச் சட்ட நுணுக்கத்திற்கு இடங்கொடுக்கும் சுவையான சூழ்நிலையை உண்டுபண்ணி எல்லா மக்களையும் திரட்டியமுனிவர்(விகவாதி கோத்ரோமகர்ஷி
என்பது வேதமொழி) மேல் என்ன செய்கிறார்?
என்னை ஒருவரும் அறியீர் ஆயின், போதும்” என்றுரைத்து, திருவருட்டுறையே புக்கார்.
யாவது திருக்கோயில் அன்றே நியதியாகச் சென்று இறைவனை வழிபடுவது இன்றியமையாதது என்பது இறைவன் ஆணை.

Page 97
நம் உடம்பில் உள்ள அறிவுப் பொறிகள் (மெய், வாய், கண், மூக்கு, செவி என்பவை) தாமே வெளியிலிருந்து வரும் ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஒசை, புத்தி, ஆங்காரம் என்னும் அக்கருவிகள் மூலம் இப்பொறிகளை அறியும் படிச் செய்தால் தான் அறியும். அதுபோல, உயிர்களும், உயிர்க்குயிராய் உள்ள சிவனால் அறிவிக்கப் பெற்றபோது தான் அறியும், காணப்படும் பேருலகமே இறைவனுக்கு உடம்பு, இறைவனை இக்காரணம் பற்றி விஸ்வரூபி என்கின்றன வேதங்கள் உலகில் உள்ள சர அசரங்களாகிய உடம்புகளெல்லாம் உறுப்புக்கள்: அவற்றில் உள்ள உயிர்களே ஞானேந்திரியங்கள் எனப்படும் அறிவுப் பொறிகள். இறைவனே உயிர் அவனுடைய ஞானசக்தி, கிரியாசக்தி, இச்சாசக்திகளே அந்தக் கரணங்கள் : இப்படிஇருந்து, உயிர்களுக்கு உணர்வை விளக்கி வருதலினால் அவன் உணர்வின் தனி, வாழ்முதல் எனக் குறிக்கப் பெறுகின்றான்.
உலகமே உருவமாக யோனிகள் உறுப்பதாக இலகுபேர் இச்சா ஞானக் கிரியை உட்கரணமாக அலகிலா உயிர்ப்புலன்கட்கு அறிவினை ஆக்கிஐந்து நலமிகு தொழில்க ளோடு நாடகம் நடிப்பன்நாதன்! என்பது சிவஞான சித்தித் திருவிருத்தம்
இந்த ஆழ்ந்த உண்மையை உணர்த்தவே பஞ்பூதலிங்கத் தலங்கள் உள்ளன. மண், புனல், அனல், வாயு, ஆகாயம் என்னும் ஐம்பூதங்களும் ஞாயிறு மதி, உயிர் என்னும் மூன்றும் ஆகிய எட்டும் சிவனுக்கு வடிவமே. இதனால் சிவனுக்கு அட்டமூர்த்தி என்னும் பெயர் வழங்குகின்றது. திருப்பெருந்துறையில் சிவன் ஆன்ம ரூபமாக உளன்!
சத்தாகிய ஒருவனையே இந்திரன், வருணன், மித்திரன், அழகிய மேலான கருடன் எனப்பலவகையாக அந்தணர் கூறுகின்றனர் என்பது இருக்கு (மண்டலம். 116 4. 46) வேதமந்திரம்.
இப்பொருளையே சுவேதாச்சுவதாம், மூன்றாம் அத்தியாயம் இரண்டாம் மந்திரம் ஒருவனே உருத்திரன், இரண்டாமவனாக நிற்பான் அல்லன்: எவன் தன்

ஆளும் சத்திகளால் இவ்வுலகங்களைத் தன்வயப் படக்கொண்டு ஆளுகின்றானோ அந்த மக்களே! அவன் உள்ளே மறைந்து உளன் எல்லா உலகங்களையும் படைத்துக் காத்து முடிய வேண்டிய காலத்தில் தன்கண் ஒடுக்கிக் கொள்கிறான்” என விபரிக்கின்றது.
சிவாலயங்களில் வாயில் காவலராகக் கருவறையின் முன்னே இரு பக்கங்களிலும் நிற்டோர் ஒருகையில் சுட்டு விரலைமட்டும் நிமிர்த்திப் பிற விரல்களை மடக்கிக் காட்டுவது "ஏகோவிறிருத்ரோ" ஒருவனே உருத்திரன் என்பதைக் குறிக்கின்றது: மற்றொருவகை "இல்லை” உள்ளே என்னும் பொருள்பட நீட்டி விரல்களை உட்பக்கம் மடக்கிக் காட்டுவது : நத்வீதியாயதஸ்து உலக தன் வியாபக்தில் அடங்கித் தன் வழியினல்லது சுதந்தரமின்றி நிற்றலின் தானே எல்லாம் ஆதல் பற்றி - இரண்டாமவனாகநிற்பான் அல்லன் எனவும் “பிரத்யங் கநாத திஷ்டதி” மக்களே! உள்ளே உளன் எனவும் வந்த உபநிடத அபிநயமாக உள்ளது. இப்படி வேதமொழிகள் உருவகப்படுத்தி அமைக்கப்பெற்றிருத்தல் உணர்ந்து பயனும் இன்பமும் பெறுதற்கு உரியது.
இறைவன் ஒருவனே என்பதை “எகனாக அமைந்து நிற்கும் நாதரூப லிங்கம்” உணர்த்து கின்றது. அவன் ஒரு நாமம் ஒர் உருவும் ஒன்றும் இல்லான் ஆயினுங், கருதுவார் கருத்தின்படி, கணேசனாக, தென்முகக் கடவுளாக, சோதிப்பிழம்பாக திருமாலாக, பிரமனாக, துர்க்கையாக இங்ங்ணம் நானாவித உருவாய் நமை ஆள்வான் என்பதைக் கருவறையின் வெளிச்சுற்றில் உள்ள கோட்டங்களிலும் விமானத்திலும் அமைக்கப்பெறும் திருவுருவங்கள் குறிக்கும்.
இங்ங்ணமே சிவாலயங்கள் அம்பலக்கூத்தர், நாயகர், தென் முகக் கடவுள் முதலிய குறிகளாலும், அடையாளங்களாலும் சைவ சித்தாந்தத்துட் கூறப்படும் பேருண்மைகளை உணர்த்துவனவாகவும் அருள் வடிவாகவும் அமைந்துள்ளமை ஆய்ந்து உணரத்தக்கது.

Page 98
Berčićip I
மகாவித்துவான் திரு.
ქრტiú
"சமயம் எனப்படுவன யாவும்' அவற்றுள் ஒழுக்கம், உண்மையை அடி என்பதை அடிப்படையாகக் கொள்ளா தத்துவம் எனப்படும் உண்மைகளேசமய
சமயங்கள் பலவும் பலவாறாகக் வழங்கப் பெறும் சைவ சித்தாந்த உன் பலருக்கும் ஒப்ப முடிந்தது. இதனை 2 தெளிவுற விளங்கியவர்கள் பெரும்பாலு
சந்தானச்சாரியர்களுக்குப் பில் சாத்திரங்களின் பொருள்கள் ஆங்கா சித்தாந்தம் சந்தானச்சாரியார் கா முற்பட்டவனாகிய திருமுறைகளுள் சொல்லப்படாமல் தொக்கு நின்று விளம் போதிலும், அதிலும் சாத்திரப்பொருள்கள் இத்தகைய நிலையில் பன்னிரண்டா ஆங்காங்குச் சித்தாந்த உண்மைகளை முறை மிக அழகுடையது.
பாயிரத்திலேயே நூற் பெயர் கூ போக்குகின்ற கதிரவன் போல, ஆன்ம போக்கும் என்றார்.
தருக்க மதம், " இருள் ஒரு வழங்கப்படுகின்றது. எனக் கூறுகின் பொருளே’ எனச் சாதிக்கின்றது. மேலும் ஏனைய எல்லா ம்லங்கட்கும் மூலமாய் நி சைவச் சித்தாந்தம் தவிர ஏனைய எந் இந்த இரு கருத்துக்களையும் சேக்கி காண்கிறோம்.
சைவ சித்தாந்தத்தில் தீட்சை L மலைச் சிறப்பில், திரு D
 

ம் சித்தாந்தமும்
சி. அருணைவடிவேல் முதலியார்
மையாதீனப் புலவர்
ஒழுக்கம், உண்மை என்னும் இரண்டினை வலியுறுத்தும். ப்படையாகக் கொண்தே. 'உண்மை அல்லது தத்துவம் தபொழுது, ஒழுக்கம் பொருளற்றதாகி விடும். எனவே பங்களின் உயிர் நாடியாம்.
கூறும் உண்மைகளுள் சித்தாந்தம்' எனச் சிறப்பித்து எமைகளே தலையாயவை என்பது இன்றுள்ள அறிஞர் உபதேச வாயிலாகவும், பலப்பல நூல்கள் வாயிலாகவும் ம் மெய்கண்டார் முதலிய சந்தானாசாரியர்களே.
ாபு வந்த சைவ நூல்களில் அவர்கள் அருளிச் செய்த 'ங்கே அவற்றில் உள்ளவாறே எடுத்துக் கூறப்பட்டன. லத்தில் தோன்றியதாகவே சிலர் கருதுகின்றனர். சாஸ்திரப்பொருட்கள் வெளிப்படையாக எடுத்துச் வ்குகின்றன. திருமந்திரம் சாத்திரமாகவே அமைந்திருந்த ர் திருமுறைப்போக்கிலேயே அமைந்திருத்தல் காணலாம். ம் திருமுறையாகிய பெரியபுராணத்தில் சேக்கிழார் மலரில் மணம் போல் தொக்கு நின்று விளக்குமாறு கூறும்
றுமிடத்தில் இத் திருத்தொண்டர் புராணம், புறஇருளைப் ாக்களது அறிவிலேயே பொருந்தியுள்ள அக இருளைப்
பொருளன்று; ஒளியின் இன்மையே இருள் என றது. சைவ சித்தாந்தம் அதனை மறுத்து, ' இருள் ஒரு அதனைக் கொண்டே அகஇருளாகிய ஆணவம் என்பது ற்கின்றது எனக் கூறுகின்றது. ஆணவமலம் என்பதைச் த மதமும் கூறவில்லை. அக இருள், புற இருள் பற்றிய ழார் மேற்காட்டிய இடத்தில் வலியுறுத்தியிருத்தலைக்
கெ வலியுறுத்திச் சொல்லப்படுவது. அதனை சேக்கிழார்

Page 99
யாத வன்துவரைக்கிறை யாகிய
மாத வன்முடி மேல் அடி வைத்தவன்" என்று உபமன்னிய முனிவர், கண்ணபிரானுக்குத் திருவடி தீட்கூைடி செய்த செயலை குறிப்பிடும் முகத்தால் கூறுகின்றார்.
ஒரு நாட்டின் அரசன் அந்நாட்டில் சிவாலயங்களில் சிவாகம முன்றப்படி நித்திய நைமித்திய வழிபாடுகள் தவறாமல் நடைபெறுமாறு கண்காணித்தல் வேண்டும் என்பது ஆகமத் துணிபு - சித்தாந்தக் கொள்கை. திருமூலர் தமது திருமந்திரத்தில் அதனை நன்கு எடுத்துக் கூறியுள்ளார். சேக்கிழாரும் அதனைட் பலவிடங்களில் நாயன்மார்கள் வரலாற்றில் வைத்துக் காட்டுதல் காணலாம். அவற்றுள் ஒன்று மனுச்சோழன் வரலாற்றில் கூறப்படுவது.
பொங்கு மாமறைப்
புற்றிடங் கொண்டவர் எங்குமாகி
யிருந்தவர் பூசனைக் (கு) அங்கண் வேண்டும்
நிவந்தம் ஆராய்ந்துளான் துங்க ஆகமம்
சொன்ன முறைமையால்
திருக்கூட்டச் சிறப்பில் சீவன் முத்தர்களது நிலையையே சேக்கிழார் எடுத்துக் கூறினார்.
பூதம் ஐந்தும்
நிலையிற் கலங்கினும் மாதொர் பாகர்
மலர்த்தாள் மறப்பிலார்” "கேடும் ஆக்கமும்
கெட்ட திருவினார்" "ஒடும் செம்பொனும்
ஒக்கவே நோக்குவார்" "கூடும் அன்பினில்
கும்பிடலே அன்றி வீடும் வேண்டா
விறலின் விளங்கினார்ஞ ருபாரம் ஈசன்
பணியல தொன்றிலார்ரு

78
கிழவுருவத்தோடு வந்த இறைவனை ஒலை காட்டு' என்று கேட்டு நம்பியாரூரர் பின் தொடர்ந்து ஓடி, ஓரிடத்தில் அவனைப் பிடித்ததைக் கூறும் பொழுது சேக்கிழார், “ அவரலால் புரங்கள் செற்ற- ஏவணச் சிலையினாரை யார்தொடர்ந் தெட்ட வல்லார்” என்று பாடுகின்றார். இதனைச் சித்தாந்த சாத்திரம் "ஊனக் கண் பாசம் உணராப் பதியை- ஞானக் கண்ணில் சிந்தை நாடி என்று- அஃதாவது, இறைவன் பாசஞான பசுஞானங்களை உடையவர்கட்கு. மிகக் சேயனாயும், (தொலைவில் உள்ளவனாயும்) பதிஞானத்தை உடையவர்கட்கு மிக அணியனாயும் (அருகில் உள்ளவனாயும்) இருக்கின்றான் என்று கூறுகிறது.
"உணர் உரு அசத்தெனின்
உணராதின்மையின்
இருதிறன் அல்லது
சிவசத் தாமென
இரண்டு வகையின்
இசைக்குமன் னுலகம்”
என்ற சிவஞானபோத ஆறாம் சூத்திர விரிவுரை பொருள் பலவும் மேற்காட்டிய சேக்கிழார் வாக்கில் அடங்கி நிற்றல் அறியத்தக்கது.
' உயிர்களுக்கு உள்ள நிலைகள், பந்தம், வீடு (பெத்தம், முத்தி)என இரண்டு என்பதும், அவ் இவ்விரண்டு நிலைகளிலும் இறைவன் உயிர்கட்கு முறையே திரோதான சத்தி வாயிலாக மறைத்தலையும், அருட்சத்தி வாயிலாக அருளலையும் செய்கின்றான்' என்பதும் சைவ சித்தாந்தத்திற் கூறப்படும் உண்மைகள். அதனால் இறைவன் உயிர்கட்கு பந்தமும், வீடும் தருவோனாகின்றான்.இதனை சேக்கிழார், நம்பியாரூரர் முதன் முதலாகப் பரவையாரைத் திருவாரூர்க் கோயிலில் கண்டு, அவர் மீது கொண்ட காதலால் தளிமையில் இருந்து வருந்தியதைக் குறிக்குமிடத்தில்
" பந்தம் வீடு
தரும் பரமன்கழல் சிந்தை ஆர்வுற
உன்னும் என் சிந்தையை வந்து மால்செய்து
மான் என வே விழித் தெந்தை யார் அருள்
எவ்வழிச் சென்றதே
岁》

Page 100
என்று அழகாகக் குறித்தருள்கின்றார். தில்லைவாழந்தணர் புராணத்தில்,
ஞானமே முதலாக நான்கும் நவையறத் தெரிந்து மிக்கார்’ என்றும், திரு மூலநாயனார் புராணத்தில்,
‘ஞானமுதல் நான்கும் மலர்
நல்திருமந்திரமாலை "
என்றும் அவர் கூறியிருத்தல், ஞான யோகச் கிரியா சரியா என நான்கு
நெறிகள் இறைவனை அடைவதற்கு உள்ளன எனக் கூறும் சித்தாந்த நெறியினைச் செம்மை பெற விளக்கும்.
திருநாவுக்கரசர் அஞ்செழுத்தோ திக் கல்லே மிதப்பாகக் கடலைக் கடந்து கரை ஏறியதை குறிக்குமிடத்தில் ,
"இருவினைப் பாசமும் மலக்கல்
ஆர்த்தலின் வருபவக் கடலில்விழ் மாக்கள்
ஏறிட அருளும்மெய் அஞ்செழுத்து அரசை
இக்கடல் ஒருகல்மேல் ஏற்றிடல் உரைக்க வேண்டுமோ” என்ற ஓர் அரிய கருத்தைச் சேக்கிழார் தெரிவிக்கின்றார்.
" திருைைவந்தெழுந்தாகிய மந்திரம், ஆணவம், கன்மம் மாயை என்னும் மூன்று கல்லில், ' நல்வினை, தீவினை’ என்னும் இரண்டு கயிறுகளால் கட்டி, எழுவகைப் பிறவியாகிய ஏழு கடல்களில் தள்ளப்பட்ட உயிர்களையே அக் கட்டவிழ்த்து மிதக்கச் செய்து வீடுபேறு என்னும் கரையில் சேர்க்க வல்லது என்றால், ஒரு கல்லில், ஒரு கயிற்றால் கட்டி, ஒரு கடலில் வீழ்த்தப்பட்ட நம் நாயனாரை கரை ஏறச் செய்தல் வியப்போ” என்பது மேற்குறித்த பாடலின் பொருள், இதில்மும்மலம்' என்பது சைவசித்தாந்தத்திற்கு உரிய ஒரு சிறப்பு உண்மையைக் கூறியதே என்பது

79
வெளிப்படை. ஏனெனில், சைவசித்தாந்தம் தவிர ஏனைய மதங்கள் கன்மம், மாயை' என்னும் இரு மலங்களையே கூறும்; ஆணவ மலத்தைக் கூறுவதில்லை. அதுவன்றியும் மேற்குறித்த பாடலில் மற்றொரு நுட்பமும் அமைந்துள்ளது. மும் மலத்தை கல்லாக உருவகித்ததில் ஒரு முறை கன்மம் வந்ததோடு, இருவினையைக் கயிறாக உருவகித்த இடத்தில் மற்றுமொரு முறையும் கன்மம் வந்துள்ளது. இப்படி கன்மத்தை இருமுறை இருவேறு பொருளாக உருவகித்தது ஏன்' என்பதை ஊன்றி உணர்தல் வேண்டும் என்கின்றார் சிவஞானமுனிவர். மூலகன்மம், காரிய கன்மம் எனக் கன்மத்திற்கு இரு நிலை உண்டு. மூல கன்மத்தில் நன்மை, தீமை பிரிவு இல்லை. இஃது அநாதியாகவே உள்ளது. காரிய கன்மமே நல்வினை, தீவினை என இரண்டாகி, இன்பத் துன்ப நுகர்ச்சியைத் தரும். இந்நுட்பம் தோன்றவே சேக்கிழார் மேற்கண்டவாறு குறித்தருளினார். இது சித்தாந்த நுட்பங்களில் ஒன்று. இதனையும் நாம் சேக்கிழார் வாக்கில் காண்கின்றோம்.
கண்ணப்பர் புராணத்தில் குடுமித் தேவரைக் காண்பதற்கு நாணன் முன்னே செல்ல, அவன் பின்னேதிண்ணனார் மலையின் படிகள் பலவற்றை ஒன்றொன்றாகக் கடந்து மேலே செல்வதை,
" நாணனும் அன்பும் முன்பு
நளிர்வரை ஏறத்தாமும் பேணுதத் துவங்க ளென்னும்
பெருகுசோ பானம் ஏறி ஆணையாம் சிவத்தைச் சார
அணைபவர் போல ஐயர் நீணிலை மலையை ஏறி
நேர்படச் செல்லும் போதில்” என்று குறித்திருத்தல், தத்துவங்கள் முப்பத்தாறனையும் ஒவ்வொன்றாகச் சுட்டிக் கண்டு கழித்து மேற் சென்றவர்களேசிவனைத் தலைப்படுவர் எனக் கொண்டு, அதற்கேற்பத் தசகாரிய முறையை வகுத்துக் கூறும் சித்தாந்த நெறியையே கூறியதாதல் தெளிவு, இதில் சிவத்தை, "ஆணையாம் சிவம் " என்றதும், 'சிவம், ஆணை என்னும் மறுபெயருடையசத்தியோடு கூடியேநிற்பது' என்னும் சித்தாந்த உண்மையை விதந்ததாகும்.

Page 101
இன்னும் அப்புராணத்திலே, காளத்தியப்பரது அருட்டிரு நோக்கத்தால் முன்னை நிலைமாறி நின்ற திண்ணனாரது தன்மையை விளக்குமிடத்தில்,
'முன்புதிருக் காளத்தி
முதல்வனார் அருள்நோக்கின் இன்புறுவே தகத்திரும்பு
பொன்னானாற் போல்யாக்கைத் தன்பரிசும் வினை இரண்டும்
சாரும்மலம் மூன்றும் அற அன்பு பிழம் பாய்த்திரிவார்
அவர்கருத்தின் அளவினரோ"
என்று கூறினார். (அவர் - திண்ணனாரை வந்து தம் வசமாக்கி அழைத்துச் செல்ல முயன்ற வேடர்) இங்கும் சாரும் மலம் மூன்றும்" என்பதில், காரண மாயை, மூல கன்மம்' என்பவற்றைக் கூறி, வாக்கைத் தன் பரிசு எனக் காரிய மாயையையும், 'வினை இரண்டும்" என்று காரிய கன்மத்தையும் வேறு கூறியிருத்தல் நோக்கத்தக்கது. இன்னும் , "அவர் கருத்தின் அளவினரோ" என்றது, ஐம்புல வேடரினின்று அருட்குருவால் மீட்கப்பட்ட உயிர், பின்பு ஒருகாலும் அவ் ஜம்புல வேடர்பால் அ-ை டயாது, "விட்டு அன்னியம் இன்மையின் அரன் கழல் செலுமே" என்னும் (51)||8|F6)|]] சித்தாந்தத் தனிப்பேருண்மையை விளக்கியதுமாம்.
திருஞான சம்பந்தர் சமணர்களோடு புனல்வாதம் செய்ய முற்பட்டபொழுதுதான் சைவ சமய உண்மையை விளக்கி, திருப்பாசுரம்' என்னும் அரிய திருப்பதிகத்தை அருளிச் செய்தார். ‘அந்த

அரியபொருளாகிய உபதேசத்தைத் தகுதியில்லாத சமணரை நோக்கிச் செய்தாரல்லர்; பாண்டியனை நோக்கியே செய்தார்’ என்பதைக் குறிக்குமிடத்தில் பாண்டியன் அவ்வுபதேசத்தைப் ر• பெறத் தகுதியுடையவன் என்பதை அவர்,
"தென்னவன் மாறன் றானும் சிரபுரத் தலைவர் தீண்டி பொன்னவில் கொன்றை யார்தம் திருநீறு பூசப் பெற்று முன்னைவல் வினையின் நீங்கி
முதல்வனை அறியுந் தன்மை துன்னினான், வினைகள் ஒத்துத்
துலையென நிற்ற லாலே"
எனக்கூறினார். இஃது, இருவினை ஒப்பு, மலபரிபாகம், சத்திநிபாதம் வரப்பெற்றவர்களே சிவஞானத்தை உணர்த்தினாலும் உணர்தல் கூடும் என்னும் சித்தாந்தக் கொள்கையே என்பதைச் சொல்லத் தேவையில்லை. இன்னும் இங்கு அவர் திருப்பாசுரத் திருப்பதிகப் பொருளை விரித்துச் செல்லுமிடத்தில் கூறிய சித்தாந்த உண்மைகளையும் இங்கு எடுத்துக்காட்டப் புகின் மிக விரியும்.
இவ்வாறு சேக்கிழார் அருளிச்செய்த திருத்தொண்டர் புராணத்தை (ՄԱgճաՑlմ உற்றுநோக்கின், சித்தாந்த உண்மைகள் பலவற்றை அவர் ஆங்காங்கு அழகாக நயம்படக் கூறியிருத்தல் விளங்குவதாம். அவற்றை அங்ங்ணம் நோக்கிப் பயன் கொள்ளுதல் அறிஞர் கடனாகும்.

Page 102
6taf
சித்தாந்தக் கலைச் செல்வர் தி திருவாவ
1. அடிப்படைக் கொ6
உலகத்தை நடத்தும் முதற்பொ நிலையைக் கடந்ததாயினும், உயிர்தோ தன் உணர்வில் தலைப்பட்டு உணர்ந்து வாழ்க்கையின் முடிநிலைப் பயனும் ஆ பேரின்பமாய் அநுபவப்படுவது. இதனா தலையாய அறிவினார் துணிபு - என் சைவ சித்தாந்தம் எனப்படும். சிவம் -
இஃது உலகில் தோன்றி வழங் முடிநிலை (Culmination) யானதும் அவனுடைய சம்பந்தத்தை உணர ே உடையது) எனவும், முன் தோன்றும் முடிநிலைத் துணிவாய் நிலைபெறுதல் எனவும் அருளாசிரியர்களால் வழங்க
"எவ்வுயிரும்
இறை:
எவ்வுயிர்க்கு
என்பது இந்நெறியின் அடிப்படை ஒழு
2. வேதப்பயன் :
இப் பொய்தீர் ஒழுக்கநெறி ெ جبری திகழ்வது. "வேதப்பயனாம் சைவமுட இருக்கு வேதம் பத்தாம் மண் முடிநிலைப்பயனுக்கும், இந்நெறிக் காட்டுகின்றனர் - அவை,
அர்வாக் தேவா அஸ்யவி
ky 3 கோவேத யத ஆபபூவ? யோ அத்த்யக்ஷ் : பரவே
3 4 யோ அங்க வேத யதிவா நவதே
3 3 4.
என உள்ளவை. -10,129,6.
 

சித்தாந்தம்
ரு. க. வச்சிரவேல்முதலியார் பி. ஏ. எல். டி.
டுதுறை ஆதீன வித்துவான்.
iாகை :
ாருள் ஒன்று உண்டு, அஃது அறிவே வடிவாய், நம் அறிவு று கலந்து உடனாய் நின்று செலுத்தி வருவது. அதனைத் அதன் அருள்வழி நிற்றலே ஒருவனுக்குத் தலையாய அறமும், ஆகும். அங்ங்ணம் உணர்வார்க்கு அஃது அருளொளிப் ல், அதனைச் சிவம் அல்லது சிவன் எனக் குறித்துணர்வதே னும் அடிப்படைக் கொள்கையை உடைய ஒழுக்க நெறியே
அறிவு, இன்பம்
கும் ஒழுக்க நெறிகளுள் மிகப் பழைமையானதும், அவற்றின் ஆகும். இது சிவனால் வெளிப்படுத்தப் பெற்றமையாலும், வண்டும் என விதித்தலினாலும் சைவம் (சிவ சம்பந்தம் பொது உணர்விற்கு அன்றி, ஆய்வின் பயனாய்ப் பெறும் பற்றிச் சித்தாந்தம் (பெற்ற முடிவு அல்லது முடிந்த முடிவு) ப் பெறுகிறது.
நீங்கா துறையும் சிவன் என்(று) ம் அன்பாய் இரு” க்க முதல்விதி.
சந் தமிழ்ப் பயனாக நிலவுவதோடு, வேதப் பயனாகவும் ம் போல்” என்பது அருண்மொழித்தேவர் திருவாய்மொழி. டலத்து வரும் இரண்டு மந்திரங்களை உபநிடத கும் ஆதார சுருதிகள் எனப் பெரியோர்கள் எடுத்துக்
ஸர்ஜநே நாதா 2
-10,129, 6. வ்யோமந்
8

Page 103
இவற்றின் பொருள்: “வேதர்கள் இவ்வுலகத் தோற்றத்தின் பின்னர்த் தான் உளர் ஆயினர் எனின், இஃது எங்கிருந்து தோன்றியது என ஆர் அறிவார்?" "பரமவியோமத்தில் இதன் முதல்வராக நிற்கும் அவரே (அதனை) அறிவார் அன்றிப் பிறர் அறியார்” - என்பது.
பரம வியோமம் (மேலான ஆகாயம்) என மேற்குறித்துள்ள சிதாகாசமே தைத்திரீயம், சாந்தோக்கியம், பிருகதாரணியகம் முதலிய முதன்மையான உபநிடதங்களில் முக்கிய உபாசனையாக விதிக்கப்பட்ட தகரவித்தை உபாசனைக் கண் எடுத்தோதப் பெறுவது.
பிருகதாரணியகம் 5,422 மந்திரத்தின் ஒருபகுதி, “பிராணன்களின் நடுவில், பிறப்பில்லாத பரமான்மா அறிவுவடிவாய் இருதய ஆகாயத்தில் தங்குகிறார்; அவர் எல்லாவற்றையும் அடக்கி ஆள்பவர்; எல்லாவற்றுக்கும் தலைவர்; தலைவர்க்குந் தலைவர் (ஸர்வஸ்யவசீ, ஸர்வஸ்யேசாந: ஸர்வஸ்யாதிபதி :) என வருகின்றது. இவ்வாகாசம் அண்டத்தினும் பிண்டத்தினும் ஒப்ப உள்ளது ஆகும்.
இவ்வுண்மையைத் திருவுளங் கொண்டு குறிப்பிப்பாராய்ச் சேக்கிழார் பெருமான்,
"சிற்பரவியோமம் ஆகும் திருச்சிற்றம்
LJalšgjair (Ékölgy பொற்புடன் நடஞ்செய்கின்ற
பூங்கழல் போற்றி போற்றி" என அருளிச்செய்தமை உணர்ந்து போற்றக்
தகுவது.
முதல் உபநிடதத்தின் முதல் மந்திரத்தின் முதல் தொடர் "ஈசாவாஸ்யம் இதம் ஸர்வம்” என்பது, "இவ்வனைத் தும் ஈசனால் வியாபிக்கப் பெறுவது” என்பது இதன் பொருள். கேனோபநிடதம், இறைவன் எவற்றையும் ஆட்டுவிப்பவன் என்பதைக் கதையாலும் தெரிவிக்கின்றது.

ஈசாவாஸ்யோபநிடதம் தத்யங் ஆதர்வணர் என்னும் முனிவர், இல்லறத்திலிருந்த தம் மகனுக்கு உரைத்தது. அங்ங்னமாகவும், அதன் முதல் மந்திரம் துறவிக்குக் கூறப்பட்டது என வைத்து “இவ்வனைத்தும் ஈசனால் மறைக்கப்பட்டன” என உரைத்து, ஒரு பொருட் கொள்கையைக் காத்து உரைவகுத்தோரும் உளர். நம்மனோர், "வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது - நாதன் நாமம் நமச்சிவாயவே” என்றாற்போன்று மெய்யுணர்ந்த அருளாசிரியர் அருளிச்செய்துள்ள வாய்மொழிகளையே கடைப்பிடிக்கக் கடவர்.
3. தலையாய பிரமாண நூல்கள் :
சிவநெறியைத் தெளிவாக உணர்த்தி மக்களை நன்னெறிப்படுத்த எழுந்த செந்தமிழ் அருட்பாடல்கள் தேவாரம் முதல் பெரியபுராணம் இறுதியாக எண்ணப்படும் சைவத் திருமுறைகள் பன்னிரண்டும் ஆகும்; இதன் அடிப்படை உண்மைகளையும், நெறிமுறைகளையும் அளவை முறையில் உணர்த்தும் நூல்கள் திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார், சிவஞானபோதம், சிவஞானசித்தி, உண்மை விளக்கம், சிவப்பிரகாசம் முதலிய பதினான்கு சாத்திரங்கள் ஆகும்.
4. அருமையில் எளிய அழகு :
சிவநெறியுட் கூறப்பெறும் பல உண்மைகள் உலகப் பொதுமையும், அருமை பெருமைகளோடு விரவிய எளிமையும் உள்ளவை. அவை பிற சமயங்கள் தோன்றி உருத் தெரியவாராத மிகப்பழங்காலத்திலே சொற்செய்து அருநிதியமாகத் தமிழ் மக்களுக்கு வைக்கப் பெற்றவை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றி, இன்றும் வழங்கிவரும் திருமந்திரமாலை எனப்படும் பத்தாந் திருமுறையில் வரும் சில சொற்றொடர்களையும் பாட்டுக்களையும் எடுத்துக் காட்டாகக் கண்டு
இன்புறலாம்:-
"அன்பே சிவமாவது”, “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்", "ஆர்க்கும் இடுமின் அவர் இவர் என்னன்மின்", "ஒன்று அவன்தானே, இரண்டு அவன்
இன்னருள்” என்பவை திருமந்திரத் தொடர்கள்.

Page 104
யாவார்க்கும் ஆம் இறை
வற்கொரு பச்சிலை யாவார்க்கும் ஆம் பசு
விற்கொரு வாயுறை : யாவார்க்கும் ஆம் உண்னும்
போதொரு கைப்பிடி, யாவார்க்கு அம் பிறர்க்கு இன்னுரை தானே!
நெறியைப் படைத்தான்
நெருஞ்சில் படைத்தான், நெறியின் வழுவின்
நெருஞ்சில் முள்பாயும் ; நெறியில் வழுவா
தியங்கவல் லார்க்கு நெறியின் நெருஞ்சில்முள்
பாயகி லாவே. "சார்ந்தவர்க் கின்பம்
கொடுக்கும் தழல்வண்ணன் போர்ந்தவர்க் கின்னாப்
பிறவி கொடுத்திடும்; கூர்ந்தவர்க் கங்கே
குரைகழல் காட்டிடும் சேர்ந்தவர் தேவரைச்
சென்று உணர்வாரே' என்பவை திருமந்திரமாலைச் செய்யுள்கள்.
5. இதன் தனிச்சிறப்பு:
யான் எனது என்னும் செருக்கு அற்றால் அன்றி உயிர்க்கு உய்தி இல்லை என்பதும், எது உயிர்க்கு உணர் பொருளாக உள்ளதோ அதுவாக உயிர் ஆகிறது என்பதும் தத்துவ நூல்களின் அடிப்படைத் துணிபுகள். இத் துணிபுகளோடு மாறுபடாதபடி, உண்மையைப் பட்டாங்கு விளக்கி மக்களை நன்னெறிக் கண் உய்ப்பது சிவநெறி ஒன்றே ஆகும். உயர்ந்த பொருளை எண்ணினால் நாம் உயர்கின்றோம்; ஆகவே குறைவிலா மங்கலப் பொருளாகிய சிவத்தைச் “சிவவோகம்’ (சிவம்யான்) என உணர்ந்து உபாசிக்கச் சொல்லுகிறது இந்நெறி; அதே சமயத்தில் நீயே முதற்பொருள் என்று ஒரு பொழுதும் கருதாதே’ என முன்பாதுகாப்புரையும் தருகிறது. நான் முதல் (அகம்பிரஹ்மம்) என்ற

உணர்வில் யான் என்னும் செருக்கு உளதாவதோடு, முதல்வனை அல்லது அவன் திருவருளை அறியமாட்டாத அறியாமையும் உள்ளது என எடுத்துக் காட்டுகிறது இந்நெறி. இது முதற் பொருளைத் தலைப்பட்டு உணர்ந்து, அப்பொருளின் அருளாற்றலில், நீர்வழிப் படும் புணை போல, அடங்கி நின்று அன்பு செய்யுமாறு பணிக்கின்றது. “சேர்வார்தாமே தானாகச் செயுமவன்”
“அவனிவனானது
அவனருளா லல்லது இவனவன் ஆகான்என்றுந்தீபற
என்றும் இவனேயென்றுந்தீபற”
என எழுந்த திருவாக்குகள் சிந்திக்கத்தக்கவை.
கடவுட் கொள்கையை உடைய பிற நெறிகள் பலவும் கடவுள் ஆணைக்குக் கீழ்ப்படிந்து நடப்பது ஒன்றினையே வழிபாடு என விதிக்கும். அவ்வாணை, பெரும்பான்மையும் அறநெறியாகவே அமைந்து, தனிமகனது மன அமைதியினையும், பொதுவாழ்வின் ஒற்றுமையினையுமே முடிநிலைப் பயனாகக் கொண்டு நிற்கும்; அவை, 'அறத்தை விதித்த முதல்வனை மேலான ஓர் உலகத்திற்சென்றே காணுதல் கூடும்; அஃது இவ்வுடம்பை நீத்தபின்னரே நிகழத்தக்கது என வலியுறுத்தும். சிவநெறி அங்ங்ணம் அமையாது, முதல்வனது அருளானையாகிய அறவழியில் ஒழுகுவதோடு, இவ்வுடம்பு உள்ளபோதே அவனைத் தலைப்பட்டு உணர்ந்து, அவன்றன் மங்கலக் குணங்கள் நம்மாட்டுமேம்பட்டு விளங்குவதற்குரிய சிறப்புச் செய்திமுறைகளையும் படி நிலையில் வைத்து உணர்த்துகின்றது.
6. கடவுளும் மனிதனும்:
இந்நெறியின் படி:- இறைவனும் உயிர்களும் என்றும் உள்ள பொருள்கள். இறைவன் தானே அறிந்து அறிவிக்கும் இயற்கை முற்றுணர்வுடைய முழுமுதல் அவன் அருளாணை வழியே எல்லா உலகமும் நடைபெறும். உயிர்கள், படலம் படர்ந்த கண்ணைப் போல, தம் அறிவாற்றலைத் தடுக்கும் இயற்கைக் குற்றம் உடையவை; அக்குற்றம் இருள் மலம் எனப்படும். மலம்

Page 105
- மாசு அழுக்கு. அழுக்காறு, அவா, வெகுளி என்பவை மனத்தின் மாசு, ஆதல்போல, இருள் மலம் என்பது உயிர்க்கு உள்ள மாசு என உணர்தல் வேண்டும். உயிர் இம்மாசு நீங்கி, வியாபக உணர்வு விளங்கப்பெற்றால் அன்றி முதற்பொருளையும் உணராது; தன் உண்மை இயல்பையும் உணரமாட்டாது. இம்மாசு நீங்கித் தன் அருளொளியைப் பெற்றுத் தன்னைச் சார்ந்து வரம்பில் இன்பத்தில் அழுந்தி நிலைபெறுதற் பொருட்டே, முதல்வன் உலகப்படைப்பை மேற்கொண்டான்'
உலகப் படைப்புப் பயனுடைய செயல் எனத் தெரிவிப்பது சிவநெறி ஒன்றே ஆகும். "ஐயா நீ ஆட்கொண்டருளும் விளையாட்டின் - உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்” என்பது திருவாசகம். ஆனால், “உலகத்திற்போல, வெறும் விளையாட்டே” என்பது வியாச சூத்திரம்.
உலகம், 'உடம்பு, கரணம் , உலகு, நுகர்ச்சிப்பொருள்' என நான்கு வடிவில் இருந்து, மலத்தின் வலியைச் சிறிது நீக்கி, உயிர்க்குச் சிற்றறிவையும் சிறு ஆற்றலையும் விளங்கச் செய்கின்றது. உயிர்கள் கரணங்களே தம் வடிவம் என ஒற்றுமைப்பட்டு நின்று, உடம்பை நிலைக்களனாகக் கொண்டு, உலகில் வாழ்ந்து உலகப் பொருள்களை அறிந்து நுகர்ந்து வரும். இந்நுகர்ச்சி, சத்துவம், இராசதம், தாமதம் என்னும் முக்குணங்களுள் ஒன்றனை உயிரின்மாட்டு மேம்படச் செய்தல் பற்றி, இன்பம், துன்பம், மயக்கம் என்னும் மூன்றனுள் ஒருவகையாக அடங்கும். இவற்றால், உயிர்கள் விருப்பு, வெறுப்பும், யான் எனது என்னுஞ் செருக்கும் உடையவையாய் நல்வினை தீவினைகளைச் செய்து, அவற்றின் பயனாக வேறு வேறு உடம்பும், இடமும், நுகர்ச்சியும் தரப்பெற்று நுகர்ந்து, இறந்தும், பிறந்தும் வரும்.
இங்ங்ணம், மெய்ந்நூல்கள் சார்பாக ஆராய்ந்து காணும் பிறப்பு நிலை உயிர்களின் சகல அவத்தை எனப்படும். சகலம்- கலையோடு கூடியது. உடம்பு முதலிய நான்கு உருவிற் புலப்படும் உலகத்திற்கு முதற்காரணமாக, புலப்படாத அரு நிலையில்,
84

uTiegh foopsigioirot FLF55Gu (material force) மாயை எனப்படும். அஃது உள் பொருள்; சங்கரர் கூறுவது போல, உள்ளதும் அன்றி இல்லாததும் அன்றி சொல்லொணானது அன்று. அவர் கூறுவது போல, முதற் பொருளைத் தன்னுண்மை உணராத படி மயங்குவதும் அன்று, மல இருளை நீக்கி, உயிர்களுக்கு அறிவை விளக்கும் விளக்குப்போல்வது மாயை. அஃது ஒரோவழி உயிர்களை மயக்குவதற்கு காரணம், அதனோடு விரவித்தன்வலியைக் காட்டும் இருள் மலமே ஆகும். இறைவன் மலத்தடை இல்லாதவன்; மாயைக்குத் தலைவனாய் அதன் உதவியைத் தன் பொருட்டு வேண்டாதவனாய் அதனைக் கடந்தவன். பின்வரும் உபநிட மந்திரத்தைக் காண்க.
மாயாந்து ப்ரக்ருதிம் வித்யாத்
மாயிநஞ்ச மஹேச்வரம்
தஸ்யாவயவபூதைஸ்து
வ்யாப்தம் ஸர்வமிதம் ஜகத்
- சுவேதாசுவதரம் 4, 10
(மாயையை (உலக) முதற்காரணம் என்று அறிக அதனை உடையவனே மகேசுரன் (பெரியோன்) எனவும் (அறிக). இந்த உலகு எல்லாம் அவனுடைய அவயமாக நின்று தொழிற்படும் உயிர்களால் நிரம்பப் பெற்றுள்ளது.)
இம்மாயையின் நுண்ணிய காரியமே கலை. அது காலம், நியதிமுதலிய பிற(மாயையின்) காரியங்களோடு சேர்ந்து உயிரைப் பற்றி நிற்கும் நிலையே சகலம் எனப்படுகிறது.
இனி, கலை முதலியவற்றோடு சேராது பிறத்தற்கு முன், கருப்பையில் அறிவற்று இருக்கும் குழவியைப் போல இருள் மலம் ஒன்றிலேயே அழுந்தி இருந்து மூர்ச்சை நிலை ஒன்று உயிர்க்கு உண்டு என்பது தொடர்ச்சி பற்றிக் கருதி உணரப்படும். அஃது அநாதி கேவலம் எனப்படும். கேவலம் - தனிமை. இக்கேவல நிலை நம் அறிவைக் கடந்ததே ஆயினும் அன்றாடம் நமக்கு வரும் உறக்கம், கனவு நனவு எனும் நிலைகளில் வைத்து அதன் இயல்பைக் கருதி உணரல் ஆகும். மாயையின் காரியமாகிய பொறிகளையும் அந்த கரணங்களையும் விடும் போது நாம், அறிவு விளங்கப்பெறாமல், இருள் மலத்தில் அழுந்தி

Page 106
கேவலப்படுகிறோம். அதுவே உறக்கம் எனப்படுகிறது. அக்கருவிகளோடு சேர்ந்து மலத்தடை சிறிது நீங்கி அறிவு விளங்கி உலகப் பொருளை அறிந்து நுகரும் நிலையே நனவு. அதுவே சகலம் எனப் பொதுவாக அறிந்து கொள்க. இனி, பொறி முதலிய கருவிகள் இன்றி அறியாமை ஆகிய இருளில் அழுந்தும் நிலையே உண்மைக் கேவலம் ஆகும்.
இனி, இவ்வறிவு அறியாமைகளைக் (சகல கேவலங்களை) கடந்து இறைவனது அருள் ஒளியைச் சார்ந்த நிற்கும் நிலை ஒன்று உண்டு. அது சுத்தம் (தூய்மை) எனப்படும். அதுவே உயிர்கட்கு இயற்கையானதும் நிலைத்ததும் ஆதல் பற்றி, அது பேரா இயற்கை எனப்படும். அறியாமை, மலத்தான் ஆயசெயற்கை எனவும், சிற்றறிவு, மாயையின் காரியங்கள் ஆகிய உபாதி பற்றிய செயற்கை எனவும் பெரியோர் கூறுவர்.
இவ்வரிய கருத்துக்களை பின்வரும் பாட்டைக் கொண்டு நினைவிற் கொள்ளலாம்.
கேவல சகல சுத்தம்
என்றுமுன்றவத்தை ஆன்மா மேவுவன் கேவலந்தன்
உண்மை மெய் பொறிகள் எல்லாம் காவலன் கொடுத்த போது
சகலனாம் ; மலங்கள் எல்லாம் ஒவின போது சுத்தம்
உடையான் உற் பவந்துடைத்தே.
முண்டகோபநிடதத்தில் மூன்றாம் முண்டகத்தின் முதற் கண்டத்தின் முதல் மூன்று மந்திரங்களின் மொழிபெயர்ப்புகள் மேற்கூறிய கருத்துக்கள் அனைத்தும் வேதப்பயனாகவும், வேதாந்த தெளிவாகவும் உள்ளவை எனக் காட்டும் நோக்குடன் கீழே தரப்படுகின்றன.
ཕྱི་

1. அழகிய சிறகுடைய பறவைகள் இரண்டு, ( உயிர், முதல்வன்) இணைபிரியாதவை; ஒரே மரத்தில் தங்குபவை. அவற்றுள் ஒன்று சுவையுள்ள பழத்தை நுகர்கின்றது; மற்றையது உண்ணாமல் பார்த்துக் கொண்டிருக்கின்றது. 2. ஒரே மரத்தில் இருப்பினும் ஒன்று (உயிர்) தலைமையின்றி மதிமயங்கித் திறமையற்று துன்புறுகின்றது. அஃது எப்போது, உயர்ந்ததும், ஆளும் தன்மை வாய்ந்ததும் ஆகிய மற்றையதைக் (முதல்வனை) கண்டு அதன் மகிமையைத் தன்னுடையதாகச் சார்ந்து பெறுகிறதோ அப்போது துன்பத்தின் நீங்கியதாகின்றது. 3. காண்போன் (உயிர்) வேதத்தின் பிறப்பிடமாய், வினை முதலாய், ஈசனாய் உள்ள புருடனை எப்போதும் காண்கின்றானோ, அப்போது அங்ங்ணம் அறிந்தவன் நல்வினை தீவினைகளை உதறி விட்டு மாசற்றவனாய் அப்பரம புருடனோடு சாமியத்தை அடைகின்றான்.
இங்குக் காட்டியவற்றைப் போல இன்னும் அநேகம் உபநிடதங்களில் உள்ளன.
மேற்காட்டியவற்றால் சிவநெறி ஒன்றே ஆரியத்தோடு செந்தமிழ்ப் பயனாக உள்ளது என்பது இனிது விளங்கும். இச்சிவநெறி உலக முதல்வன்; தானும் தன் சத்தியும், என இருத்திறப்பட்டு இயைந்து நின்று, உலகு உயிர்களோடு கலந்து உடனாய் நின்று செலுத்துவன் என்பதைச் சிறப்பாக கண்டு வெளியிடுகின்றது.
“ஏதேனும் காரணத்தால் எவ்வுலகில் எத்திறமும் - மாதேயும் பாகன் இலச்சினையே’ என்பது திருகளிற்றுப் படியார். இவ்வுண்மையைத் திருநாவுக்கரசு நாயனார், சிவனருள்காட்டத் திருவையாற்றில் கண்டு அனுபவித்தார். இவ்வனுபவமே திருக்கயிலைக் காட்சி.

Page 107
56 global
பிரதிவாதி பயங்க தமிழ்த்துறைத்தலை6
அநாதிகாலமாகவே உலகிற் மனினும் கொள்கையெனினும் ஒக் தென்மொழி. பொருள் ஒன்றே. ஒ மதமென வழங்குவர். வைணவம், என வழங்கும் சிலமதங்களே தெ நெடுந்துாரஞ் சென்றோமாயின் வல்ல எண்ணிறந்த மதங்கள் வழங் இருவகையாகப்பிரிப்பர் பெரிே வேதத்தைப்பிரமாணமென்று இசைர் மதம் வைதிகமெனப்படும். அங்ங்ணம துவைதம், அத்வைதம், விசிஷ்டாத் டயாகக் கொண்டு தோன்றியவையா கொள்ளுங் காரணத்தினால் மதபேதி
வைதிகமதங்களுள் ஒன்றா வைஷ்ணவமதம் அல்லது பூரீன மெனப்படுகின்றது. இதனை பூநீராம தரிசனம் என்கிற பெயர்களாலும் வ பூரீராமாநுஜர் காலந்தொடங்கித் தே எண்ணிவிடுவதும் சொல்லிவிடுவ காலத்திலும், அவர்கட்குப் பிறகு தழைத்தோங்கிய மதம் வைணவம் வருடங்கள் முற்பட்டவர். இடையில் தோன்றி வைணவ கோட்பாடுகள் இயற்றியுள்ளார். அவ்வாசிரியருடைய பூநீராமாநுஜர். இவர் அவதாரபுருவி கொளுத்தின தீவட்டி போல் மிக ஆயிரக்கணக்கான சீடர்கள் பணிந் உலகில் பரவி மிக்க வீறுபெற்றது.
வைணவமதத்தின் கொள் விரும்பினால், தத்துவம் ஹிதம் புரு சித்தாந்தத்தை உணரப்பெற வே
 
 
 
 

த்தின் சிறப்பு
ரம் பூரீ அண்ணங்கராச்சாரியார்
வர்தருமபுரம் ஆதீனக் கலைக்கல்லூரி
பலப்பல மதங்கள் தோன்றி வேரூன்றியுள்ளன. மத-ெ கும். மதமென்பது வடமொழி, கொள்கையென்பது ஒரு பெருங்கூட்டத்தார் கொண்ட கொள்கையையே சைவம், துவைதம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம் ன்னிந்தியர் பெரும்பாலுமறிந்தவை. வடஇந்தியாவில் பமதம், நிம்டார்க்க மதம், சைதன்ய மதம். என்றிப்படி குவது காண்போம். பொதுவாக மதத்தை 1Imsf. வைதிகமென்றும் அவைதிகமென்றும், நது அதை அடிப்படையாகக் கொண்டு தோன்றிய ல்லாதது அவை திகமென்று தன்னடையே விளங்கும். வைதம், என்னும் மதங்கள் வேதத்தையே அடிப்ப-ை யினும் வேதப் பொருள்களை வெவ்வேறு வகையாகக் தம் ஏற்பட்டது.
ன வைணவ மதத்தைப்பற்றி இங்கு கூறுவோம். வைஷ்ணவ ஸம்ப்ரதாயம் என்பதே வைணவ ாநுஜமதம், பூநீராமாநுஜஸம்பிரதாயம், எம்பெருமானார் ழங்குவதுண்டு. இதனால் எம்பெருமானாரெனப்படுகிற ான்றிய மதம் வைணவமதம் என்று சிலரோ பலரோ து முண்டு. உண்மை அங்ங்ணமல்ல, ஆழ்வார் நாதமுனிகள் என்னும் ஆசாரியருடைய காலத்திலும் நாதமுனிகளென்பவர் பூரீராமாநுஜர்க்கு முந்நூறு ஆளவந்தாரென்கிற பிரபலபண்டிதரான பேராசிரியர் ளை யுணர்த்தும் பல நூல்களை (வடமொழியில்) ப சீடர்களை அடிபணிந்து பெரும் புகழ் பெற்றவர் தராகிப் பல பல கலைகளும் பயின்று விளக்கில் மேம்பட்டு விளங்கினபடியால் இவரது திருவடிகளை து உய்வுபெற, அன்னவர்கள் முகமாகவும் வைணவம்
கையைச் சுருக்கமாகச் சிலர் தெரிந்துகொள்ள ஷார்த்தம் எனப்படுகின்ற மூன்றில் வைணவர்களின் ண்டும். பரதெய்வமாகக் கொள்ளப்படுவது எது?

Page 108
அதனையடையும்வழியாகக் கொள்ளப்பட்டது எது? அடைந்த பிறகு கொள்ளும் பயன் எது? என்கிற இவற்றையறிந்து கொள்வதே தத்வஹித புருஷார்த்த ஜ்ஞானமெனப்படும். கொள்கைகளை உட்புகுந்து ஆராயுங்கால் பல்வேறு விஷயங்கள் ஒன்றின் மேலொன்றாக வந்துபுகும்; அவ்வளவு விரிவுவேண்டா. இம்மூன்றையுணர்வதுபோதும்.
பூரீமந்நாரயணனே பரதத்துவ மென்றும், அவனது திருவடிகளைத் தஞ்சமாகப்பற்றுவதே ஹிதமென்றும், ஒழிவில் காலமெல்லா முடனாய் மன்னி வழுவிலா வடிமை செய்வதே ( அதாவது நித்திய கைங்கரியம் செய்வதே ) புருஷார்த்த மென்றும் நிலையிடுவதே வைணவ ஆசிரியர்களின் ஒருமிடறான சித்தாந்தம். வேதம் முதலிய நூல்களில் தெய்வங்கள் பலப் பல கூறப்பட்டிருந்தாலும் திருமாலொருவரே தெய்வமென்று அறுதியிடுதலும், கருமம் ஞானம் பக்தி. என்றிப்படி பல உபாயங்கள் (வழிகள்) பேசப்பட்டிருந்தாலும், புருஷார்த்தமாக வெவ்வேறு பேறுகளும் பேசப்பட்டிருந்தாலும்,
நூற்கொள்கைகளை ஆய்ந்து ஓய்ந்து அறுதியிடவல்ல பேராசிரியர்கள் பூரீமந்நாராயண மூர்த்தியையே வழிபடுதெய்வமாகவும்,
சரணாகதியையே தஞ்சமாகவும், அப்பரமபுருஷன்பால் தொண்டு செய்வதையே புருஷார்த்தமாகவும் நிலையிட்டுள்ளார்கள். இத்தகைய அர்த்த விசேஷங்களை உபதேச முகத்தாலும், நூன்முகத்த்ாலும் நிலை நாட்டினவர்களென்கிற காரணத்தினால் ஆழ்வார்களும் ஆசாரியர்களும் பூரீமந்நாராயணமூர்த்தியோடொப்ப ஆதரிக்கப்பட்டு வருகிறார்கள். இச்சம்பிரதாயத்திற்கு இவர்கள் செய்தருளிய உபகாரம் மிகப்பெரிதாதலால் இவர்கள் மஹோபகாரர்களென்று குலாவப்படுகிறார்கள். அவரவர்கள் உயிரோடிருக்கும் நாளில் தம்மடி பணிந்தவர்களுக்கு உபதேசங்களை மட்டும் செய்து போனவர்களிற் காட்டிலும், உபதேசமுஞ்செய்து பிற் காலத்தவர்களும் நெடுகவாழுமாறு நூல்களைத் தேனும் பாலுங் கன்னலுமமுதுமாகப் பொறித்து வைத்தவர்கள் மஹோபகாரர்களெனப்படுவர். பொய்கைவாழ்வார் முதலாகத் திருமங்கை

யாழ்வாரளவாகவுள்ள ஆழ்வார்கள் பன்னிருவரும் தமிழ் வேதமென்றும் திவ்வியப்பிரபந்தங்களென்றும் வழங்கப்படுகிற பாசுரங்களைப் பாடிவைத்து மேற்சொன்ன தத்வஹிதபுருஷார்த்தங்களை விளங்கவைத்தார்கள். அத்திவ்வியப் பிரபந்தங்களில் மெய்யன்பு பூண்டு அவற்றைக் கண்டபாடஞ்செய்வதிலும், அவற்றின் செழும் பொருள்களை யுணர்ந்து பிரவசனஞ் செய்வதிலும் ஊக்கமுடைமை up வைணவர்களுக்கு இன்றியமையாததாம்.
வைணவ சம்பிரதாயப் பேராசிரியர்களான நாதமுனிகள் ஆளவந்தார், பூரீராமாநுஜர், கூரத்தாழ்வான், பட்டர்லோகாசாரியர் வேதாந்த தேசிகர் மணவாள மாமுனிகள் முதலான பெரியார்களினால் பல வழிகளிலும் வளர்க்கப்பட்டது இச்சமயம். இவ்வாசிரியர்களனைவரும் அந்தணர்தலைவராய் அவதரித்து வடமொழி வேதத்தில் ஊன்றினவர்களாயிருந்தும் அந்த வேதத்தின் உண்மைப் பொருள்களைக் கையிலங்கு நெல்லிக்கனியாகக் காட்டிக் கொடுப்பவை ஆழ்வார்களின் திவ்வியப் பிரபந்தங்களே யென்றுகொண்டு வடமொழி வேதத்தை இடக்கண்ணாகவும் தென்மொழி வேதத்தை வலக்கண்ணாகவுங் கொண்டிருந்தார்கள். வேதாந்த தேசிகரென்னுமாசிரியர் "செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளியவோ தித் தெளியாத மறைநிலங்கள் தெளிகின்றோமே" என்று கூறியிருப்பதொன்றே இதற்குச் சான்றாகும்.
ழநீவைஷ்ணவ பரமாசாரியர்கட்கு "உபய வேதாந்த ப்ரவர்த்தகா சாரியர்கள்" என்பது சிறப்புப் பெயர். வடமொழி வேதாந்தமும் தென்மொழி வேதாந்தமுமாகிய இவையே உபய வேதாந்த மெனப்படும். உபய வேதமெனினும் உபய வேதாந்தமெனினும் ஒக்கும். வடமொழிமறையிற் கூறின பொருள்களும் தென்மொழி மறையிற் கூறின பொருள்களும், வேறுபாடின்றி ஒத்திருந்தாலும் வடமொழி மறைப் பொருள்களைத் தெளிவாகக் காட்டுவது தென்மொழி மறை - என்பதுபற்றியே உபயவேதாந்தப் பேராசிரியர்களென்று பிரசித்தி பெற்றனர் வைணவப் பெரியார்கள்.

Page 109
இங்குச் சிலர் கருதக்கூடும்; உலகில் பல பாஷைகள் தோன்றியுள்ளன. ஒவ்வொரு பாஷையிலும் பத்திமிக்க பல கவிகள் தோன்றித் தத்தம் தெய்வங்களைத் துதித்துள்ளார்கள். அவை தோத்திர நூல்களெனப்படும். அவ்வண்ணமாகவே வைணவப்பத்தர்களான ஆழ்வார்கள் தமிழ்நாட்டில் தோன்றித் தமிழ்ப் புலமை பெற்றுத் தெய்வ வழிபாட்டிலூன்றிப் பாசுரங்கள் பாடினர். இவை தோத்திரப் பாக்களேயன்றி, இவற்றைத் தமிழ்வேதமென்னலாமோ? இஃது உபசார வழக்காகுமத்தனை - என்று.
இங்கு தத்துவத்தையுணர்த்துகின்றோம். ஆழ்வார்களின் அருளிச் செயலான திவ்வியப்பிரபந்தங்கள் தோத்திர நூல்கள் என்பதில் ஐயமில்லை. ஆனாலும், இவை மற்ற தோத்திர நூல்கள் போலல்லாமல் வேதப்பொருள்கள்
 

கமழநின்றிருப்பதாலும், பாஞ்சராத்திர நூல்களில் இவற்றை வேதமென்றே யெடுத்துக்காட்டி இவை அவதரிக்கப் போகின்றன’ என்று கூறியிருப்பதாலும், வைதிகோத் தமர்களான பிராமண பூரீவைஷ்ணவர்களும் ஆதிகாலந்தொட்டே இவற்றை வேதமென்றே வழங்கி வருவதாலும் இவற்றுக்குத் தமிழ் வேதமென்னும் வழக்கு முக்கியமேயல்லது உபசாரத்தினாலாயதன்று. த்ரிமதஸ் தர்களும் பிரமாணமாக இசைத்துள்ள பூரீபாகவதத்தில் பதினோராவது ஸ்கந்தத்தின் முற்பகுதியில் "கலெளகலு பவிஷ்யந்தி நாராயணபராயணா;.த் ரமிடேஷ" என்று தொடங்கியுள்ள சுலோகங்களில் தாமிரபர்ணி, வைகை, காவேரி, பாலாறு, என்னும் நதிகளை யெடுத்துக்காட்டி இவற்றின் கரையில் நாராயண பக்தர்கள் அவதரிக்கப் போகிறார்கள் என்று கூறியிருப்பதும் காணத்தக்கது.
38

Page 110
ÉFleisi Bu
கவியோகி, ம
திருமூலயோகம்
யோகத்திற்கு இன்று நல்ல துடிக்கிறது. இப்போது தான் டில்லியி கொண்டது. நான் யோக மேடையில் சமாஜத்திற்கு 50 ஆங்கிலேயரும் அ படங்கள் பிடித்து சென்றனர். வெண்ண யோக நூல்கள் குவிந்து வருகின்றன yoga, VedaSadhanam (upgsólu யோகக்கலை பிறந்து வளர்ந்த தமிழ தவம்புரிந்தது தமிழகம், ஆவடுதுறை அ அருளினார் திருமூலர். மூலரின் திருமர் மக்கள் பயிலுவர். நான் டில்லி மரு வேலைசெய்கிறேன். திருமந்திரத்தி ஆங்கிலத்தில் 6000 பக்கங்களைக் கேட்டுள்ளேன். சுமார் ரூ.10000 இருந்த நமது ஆதீனங்கள் எனக்குத் துணை திருமந்திர விளக்கத்தை உலகிற்குத்த ராசபக்தி, ஞான, கர்ம, தாந்திரயோக நு அவற்றினும் பரந்து விரிந்த யோக ரகசி சாத்திரமான மூல மந்திரமே. அருட்ப ஆதீனத்தில் இருந்து கண்டுபிடித்து, ! என்னவென்பது. அப்பர் தாயுமானார், அருளாளரும் திருமந்திரக் கருத்தைே
சக்தி சிவனாடல்
வேதம்-ஆகமம் இரண்டும் நம பல மறைந்தன. அவற்றின் கருத் யோகமுதன்மையான ஆகமக் கலையே ஆண்- பெண் இருபாலாரும் மூலமந்தி சிவசக்தி யோகமாகும். சீவன் சிவமய திருமந்திர யோகமாகும். மானிட வா சாதனமே திருமந்திர யோகம். உயிர் உ
8
 

I tely 6 flotijojib
கரிஷி சுத்தானந்த பாரதியார்
யோகம் பிறந்திருக்கிறது. உலகெங்கும் யோகம் பயிலத் ல் யோக மகா நாடு கூடியது. மேற்கும் கிழக்கும் கலந்து பேசினேன். யோக பயிற்சி காட்டினேன். எனது யோக மெரிக்கரும், பிரஞ்சுக்காரரும் வந்து யோகக் குறிப்பறிந்து ாட்டில் யோகப் பயிற்சிக்கு விறுவிறுப்பான எழுச்சியுள்ளது. 5.7 sit Tlgéu Gures (fiss Yoga for all, Secrets of நூல்களுக்கு உலகில் நல்ல வரவேற்புள்ளது. ஆனால் கம் உறங்குவதா? யோகக்கலை யரசர் திருமூலர். அவர் ரசடியில் யோகத்திலிருந்து மூவாயிரம் யோகப் பாடல்களை ந்திரம் உலகிற் பரவினால் உண்மையான யோகநெறியினை த்துவமனைக் குழுவில் யோக ஆராய்ச்சித் துறையில் ன் சிறப்பை அரசினருக்கு விளக்கியுள்ளேன். அதற்கு கொண்ட சிறந்த விரிவுரை எழுத அரசினர் உதவி ால் "Masums of Mulayog'என்ற இந்நூல் வெளிவரலாம். நின்றால் நான்கு ஆண்டுகள் மெளன சமாதியில் ஆழ்ந்து, ரலாம். இது தமிழகத்திற்குப் புகழாகும். வட மொழியில் அட, நூல்கள் உள்ளன. இவை அனைத்தையும் தன்னுட் கொண்டு, பங்களை விளக்கும் ஒரே நூல் தமிழ் மூலர் செய்த நவதந்திர ால் உண்ட திருஞானசம்பந்தரே இத் தமிழ் மண நூலை டலகிற்கு பயன் பெறச் செய்தார் என்னில் இதன் சிறப்பை அருணகிரியார் முதற் அருட் சோதிவள்ளலார் முதல் எல்லா ப தமது பாடல்களிற் பெய்தனர்.
து சமயத்தின் மூளையும், உள்ளமும் ஆகும். ஆகம நூல்கள் துக்களெல்லாம் திருமந்திரத்தில் அடங்கியுள்ளன. 1. அதன் எல்லா நுட்பங்களும் திருமந்திரத்தில் உள்ளன. ா யோகம் பயிலலாம். திருமந்திரம் விளக்கும் யோகம் சுத்த ாகி வாழ்க்கை சிவானந்தச் சிலிர்ப்பாகும் பூரணயோகமே வெல்லாம் சிவசக்தி விளையாட்டாகி இன்புறும் பேரின்ப ண்டாதலே சிவசக்தி விளையாட்டுத் தான்.
9

Page 111
சக்தி சிவன் விளையாட்டால் உயிராக்கி ஒத்த இருமாயா கூட்டத்திடை யூட்டிச் சுத்தமதாகும் துரியம் பிரிவித்துச் சித்தம் புகுந்து சிவமயம் ஆக்குமே அளவிலா விளையாட்டுடைய சக்தி சிவனே உடலுள் உயிரைப் புகுத்தினான். தனுகரணபுவன போகங்களைத் துய்த்து உயிர் சுத்த- அசுத்தமாயைகளை அனுபவித்து, விழிப்பு துயில் மறதியில் உழலும். முக்குண தொந்த விகாரங்களில் உழன்று, பல பிறவிகளை எடுத்தலும், படைத்தல், காத்தல், அழித்தல், மறைதல், அருளல் ஆகிய ஐந்தொழில்களும் சக்தி சிவன் ஆடலே. வினைப்பயன்களை ஊட்டிஊட்டிச் சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கும் செயலே ஐந்தொழில் விளக்கமாகும் தூய துரிய நிலையிலே தான் ஆன்மா அமைதியெய்திச் சிவமயமாகும் . அதையும் கடந்த துரியாதீத நிலையில் அப்பிடை உப்புப்போலச் சீவன் சிவனிற் கரைந்து இரண்டறக் கலக்கும். இதைத் தாயுமானார் பாடுகின்றார்:
செப்பரிய தன்கருணைச்
சிற்சுகனார் பூரணத்தில் அப்பினிடை உப்பாய்
அணையுநாள் எந்நாளோ!
நான்கு சாதனங்கள்
இதற்கு நான்கு சாதனங்கள் உண்டு.
01. சரியை - ஒழுக்கம் 02. கிரியை -வழிபாடு 03. யோகம் -உகுதல், ஒருமை 04. ஞானம் - அறிவு இந்த நான்கில் யோகம் நடுவகிக்கின்றது. யோகத்திற்கு சாதனம் சரியை, கிரியை. யோக முதிர்ச்சியின் பயன் ஞானம்- சீவன் சிவனை அறிந்து இன்புறுதல். யோகத்தில் அகம்புறம் உண்டு. யமம், நியமம், ஆசனம், பிராணாயாமம்-ஆகிய நான்கும் புறச்சாதனங்கள். இவை உடலுயிரைத் தூயுறுத்தும். பிரத்தியாகாரம், வெளிச் செல்லும் மனதை உள்ளிழுத்தல். தியானம் அதே நினைவாதல், சமாதிமனச்சேட்டை ஒழிந்து, சிவனுடன் கலத்தல்- இவையே யோகநெறியாகும்.
சித்த யோகநிலை
இந்த யோகநெறியைத் தாயுமானவர் பாடுகின்றார்:

நியமலட்சணமும் இமயலட்சணமும்
ஆசனாதிவித பேதமும், நெடிதுணர்ந்திதய பத்மபீடமிசை
நின்றிலங்கும் அஜபா நலத்து இயலறிந்துவளர் மூலகுண்டலியை
இனிதிறைஞ்சி அவள்அருளினால் எல்லையற்றுவளர் சோதிமூல அனல்
எங்கள் மோனமனு முறையிலே வயமிருந்துவரும் அமிர்தமண்டல
மதிக்குளேமதியை வைத்துநான் வாய்மடுத்தமிர்த வாரியைப்பருகி
மன்னும் ஆரமிர்தவடிவமாய்ச் செயல்மிகுந்துவரு சித்தயோகநிலை
பெற்றுஞான நெறியடைவனோ தெரிவதற்கரிய பிரமமேயமல சிற்சுகோதய வியாசமே.
இந்தப் பாட்டில் சித்தயோகரகசிய மெல்லாம் அடங்கியுள்ளன. நமது தமிழகச்சித்தர்கள் யோகசக்தியாய் சீவனைச் சிவமயமாக்கியதுடன், சவமான உடலிலும் சிவமான செம்பொருட் சோதியைக் கண்டனர்.
எண் உறுப்புக்கள்
யோகத்தின் ரகசியமே சத்தினிபாத மலர்ச்சிதான். இதுவே குண்டலினி என்பது. யோகத்திற்கு எண்வகை உறுப்புக்கள் உண்டு. இமயம், நியமம்,ஆசனம், பிராணயாமம்,பிரந்தியாகாரம், தாரணை, தியானம்,சமாதி.
இமயம் நியமமே எண்ணிலா ஆதனம் நயமுறு பிராணாயாமம்பிரத்தியாகாரம் சயமிகு தாரணை தியானம் சமாதி அயமுறும் அட்டாங்கம் ஆவதும் ஆமே.
இயமம்
இயமம் என்பது கொலை, பொய்,களவு,கள், காமம்ஆகிய ஐம்பிழைகளையும் தவிர்த்தல். அகிம்சை, சத்தியம்,வவ்வாமை,பிரமசரியம்,அவாவின்மை ஆகிய நல்ல பண்புகளை வளர்த்தல். இவற்றால் உள்ளும் புறமும் தூய்மையுறும்.
நியமம்
நியமம் என்பது தூய்மை,வாய்மை, அருள்,
அளவறிந்துண்ணல், பொறுமை,முதலிய நற் குணங்களுடன் இறை வணக்கம் செய்தலாகும்.

Page 112
அன்பு,உண்மை, இன்சொல், அடக்கம்பொறுமை,அருள் இன்பப் பொதுநெறியென றெண். இந்த ஆறு பண்புகளும் எல்லாச் சமயங்களுக்கும் பொதுவாகும்.
கொலை புலை கூத்தி குடிகளவு குது வலிய நரக வழி இந்த ஆறும் எல்லாச் சமயங்களும் விலக்கி யொழிக்கும் தீமைகளாகும். "தீதொழிய நன்மை செயல் "என்பதே தூய நல்வழியாகும்.
தவம்
தவத்துக்குரிய தன்மைகளை மூல யோகி விளக்குகின்றார்.
தவம் செபம் சந்தோடம்
ஆத்திகம்தானம் சிவன்தன் விரதமே
சித்தாந்தக் கேள்வி மகம் சிவபூசை
ஒண்மதிசொல் ஈாைந்தும் நிவம்பல செய்யின்
நியமத்தன் ஆவனே
தவம் என்பது ஐந்து உறுப்புக்களைக் கொண்டது.
01. பிரமசரியம் 02. மெளனம் 03. ஊண்சுருக்கல் 04. அகிம்சை 05. எப்போதும் அமைதியாய் இருத்தல் இச் சாதனங்களே யோகத்தின் அடிப்படையாகும்.
மூர்த்தி உபாசனை
இச் சாதனம் நிலைபெற மனம் ஏதாவது ஒரு மூர்த்தியில் ஒருமையுடன் ஈடுபட வேண்டும். நடராசர், முருகன், கணபதி, சிவலிங்கம், அம்பிகை, சூரியன்,வானம் ஆகிய, ஏதாவது ஒரு உருவில் மனம் ஒருமை கொண்டால், உள்ளக் கோயில் திறக்கும். ஐந்து வயது முதல் எனக்கு மதுரை மீனாட்சியம்மனிடம் மனம் ஈடுப்பட்டது. என் உள்ளமே மீனாட்சி கோயிலானது; வானமும் சூரியனும் எனக்கு மீனாட்சி சுந்தரேசராகக் காட்சியளித்தன.இந்த ஒருமை கைவரவே நமது முனிவர் உருத்தொழுகையை வற்புறுத்தினார். எல்லாச் சமயங்களும் ஏதாவது உரு வகையில் உருவணக்கம் செய்கின்றன. எனக்கு ஆகாயமே

சுத்த சிவமாகவும், சூரியனே சக்தியாகவும் விளங்கி ஒம் சுத்தசக்தி மந்திரம் உதித்தது. மந்திரஜபத்தால் மனம் ஒருமையுறும் குண்டலிவிழித்தெழும். நமது கோயில்களில், பிரானபிரதிட்டைசெய்த சந்நிதிகளில், உட்குவிந்து அமர்ந்தாலே போதும்; சக்தியின் விறுவிறுப்பை உணரலாம். வனதுர்க்காசந்நிதி
உதாரணமாக தருமபுரம்ஆதீனத்தில் உள்ள வனதுர்க்காவின் அழகும் வீறும் என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டன. இரண்டுமணிநேரம் அம்மைமுன் நிட்டையிருந்து பேரின்பமடைந்தேன். பதஞ்சலி " ஈசுவர பிணிதானம்"இறைவழிபாடு யோகத்திற்கு முதன்மை என்கின்றார்.பக்தியேசக்திதரும் சங்கரரும்மோட்சத்திற்கு முதன்மை பக்தி சாதனம் என்கின்றார். பக்தியே சக்திதரும்
பக்தியின்றி, சக்தியில்லை. இறைவன் அன்பனுக்கு எளியன். பரிவுளார்க்கு மிகமிக எளியன். புறத்தே காணம் இறைவடிவு நம் உளத்தே உணர வேண்டும். உள்ளமே கோவில், அதில் "சிவம் சிவம் "என்று துடிப்பது நடராசன்.
உள்ளத்தில் ஊன்றுக
உள்ளத்தில் மனம் ஊன்றி உயிர்த் துடிப்பில்
ஈடுபட்டால், திருவடி நடனம் காணலாம். "உள்ளத் தொருவன் உள்ளுறுசோதி; உள்ளம்விட்டு ஒடி நீங்கா ஒருவன்" இறைவன். அவனை மனங்குவிந்து நிமிர்ந்து நினைக்க வேண்டும், வேறு நினைப்பின்று உள்ளத்தானிடம் ஈடுபடுதலே தியானமாகும்.
நினைத்து நினைத்து,
நினைப்பற்று, நெஞ்சே
நினைப்பற்று நீயாகி நில் நினைப்பு நிலைத்தால் வேறு முனைப்பில்லாது முன்னிலைச் சுட்டறுத்து, தன்னிலை விளங்கும்.
குண்டலிக்கனல்
குண்டலிக்கனல் மூலாதாரத்திலிருந்து நடுநாடி வழியாக சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம்,விசுத்தி, ஆஞ்ஞை ஆகிய ஆறு ஆதாரங்களில் ஏறி, ஏழாவது சகஸ்ராரத்திற் சிவனைக் கலந்து மகாகுண்டலியாகும்.
ஆறுருவி ஏழேறி
ஆனந்தத் தேவனுண்ணும் சிறியெழும் ஆதாரத்தி

Page 113
இதற்கு நல்ல உடலுறுதியும் மூச்சுக் கட்டுப்பாடும் இருத்தல் வேண்டும். இதற்காகவே ஆசனமும் பிராணாயாமமும் பயில வேண்டும் திருமூலர் பதுமாசனம், சுவஸ்திகாசனம் சித்தாசனம் (பத்திராசனம்), சிம்மாசனம், கோமுகாசனம் ஆகியவற்றை விளக்குகிறார். தியானத்திற்குச் சுகாசனமும் சித்தாசனமும் ஏற்றவையாகும்.
வாசிக்குதிரை ஏறல்
மூலர் பிராணாயமத்தை "வாசிக்குதிரை ஏறல்" என்று விளக்குகிறார். மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புலன்களையும் அடக்கும் வாசிக்குதிரையேறி வீடடையலாம். மூலர் வாசியைப் பேசிப் பயனில்லை. அது ஊசியான நடுநாடியில் ஏறிச்செல்லும் பான்மையை உணர, வேறு ஆசையன்புகளை அறுத்துப் பதிபக்தியில் உள்ளம் ஊன்றவேண்டும் என்கிறார்.
வாசியும் ஊசியும் பேசி வகையினால் பேசி யிருந்துபிதற்றிப் பயனிலை ஆசையும் அன்பும் அறுமின் அறுத்தபின் ஈசன் இருந்த இடம் எளிதாகுமே
குயிற்கொண்டபேதை
பேச்சையும், மூச்சையும் சுருக்கி, அந்தர்முகமாக மூலாதாரத்திலிருந்து உயிர்ப்பை எழுப்பி உச்சியில் பிராணனை நிறுத்தல் அந்தர்பிராணாயாமம் (உள்ளுயிர்ப்பு) என்பதாம். இதனால் மனம் கட்டுப்பட்டு நிற்கும். உயிர்ப்பு உச்சிக் கமலத்தில் ஏறித் தாக்கத்தாக்க மலர்ச்சி ஏற்பட்டு உன்மினி சமனி சந்ததிகள் எழுந்து, தேன்போல் இனிக்கும். ஒளியும் ஒலியும் ஒன்றுசேரும். குயில்போல ஓங்காரம் கூவும். அந்தக்குயிலியைக் குலாவி தியானவுறக்கம் கொண்டால் அறிவுப்பெருவெளியில் உள்ளம் ஆனந்தக் கூத்தாடும். இந்த அனுபவத்தையே மூலர் பாடுகிறார்.
உயிர்க்கின்ற வானும்
உலகமும் ஒக்க உயிர்க்கின்ற உள்ளொளி
சேர்கின்ற போது குயிற்கொண்ட பேதை
குலாவி உலாவி வெயிற்கொண்டேன் உள்ளம்
வெளியது வாமே.

தகராகாசம்
அந்த உள்ளம் வெளியே தகராகாசம், தகராகாசத் தாமரை (தஃரம்வியாபம், யத்புண்டரீகம்) என்று வேதம் விளக்குகிறது. புறத்தாகாசம் உலகினது. அசுத்தாகாசம் ஆதியறிவினது - ஞானாகாசம்.
குருவருள் வேண்டும்
குருவின் அருளாலேதான் வாசிக்குதிரை வசப்படும் முதலில் குரு வணக்கம்; பிறகு உருவணக்கம், பிறகு அருக்கலப்பாகும், குருவின்றி அறிவில்லை.
"கூரிய நாதன் குருவின் அருள்பெற்றால்
வாரிப் பிடிக்க வசப்படுந் தானே"
காற்றுக் கணக்கு
திருமூலர் பிராணாயாமக் கணக்கைச் சொல்லுகிறார்:
(1) ஏறுதல், பூரகம் 16
(இடதுபுறம் இடகலை) (2) ஆறுதல், கும்பகம் 64
(3) ஊறுதல், இரேசகம்32 (வலது பிங்கலை) ஏறுதல் பூரகம் ஈர்எட்டு வாமத்தால் ஆறுதல் கும்பகம் அறுபத்துநால்,
அதில்
ஊறுதல் முப்பத்தி ரண்டதி ரேசகம் மாறுதல் ஒன்றின்கண் வஞ்சகம் ஆமே. இவ்வாறு காற்றைப் பிடிக்கும் கணக்கறிந்தால் கூற்றை வெல்லலாம்.
காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாளர்க்குக்
கூற்றை உதைக்கும் குறி அது வாமே. முறைப்படி உள்ளுர்ப்புப் பயின்றால், குருவருளால் அப்பயிற்சி சித்தித்தால், பளிங்குபோலக் காயம் பழுக்கும். இடப்பக்கம் பூரிக்கவேண்டும்.
"எங்கே இருக்கினும் பூரி இடத்திலே", பிராணாயாமத்தால், உறுப்புச் சிவக்கும், உரோமம் கறுக்கும், கேவல கும்பகம் எய்தும், ஆயுள் நீடிக்கும்,
திப்பான சித்தி
மடைவாய்க் கொக்குபோல் சுழுமுனையில் பிராணனை யிருத்தி தாரணை செய்வார்க்கு ஆயுள்
பெருகும்; தாரணையால் தியானம் இயல்பாகும். தியானம் இதய மலரில் ஊன்றவேண்டும். அங்கே

Page 114
திருவடி நடனத்தை உணர்ந்து, அப்படியே லயித்திருக்கவேண்டும். தியானலய யோகிகள் நிலமிசை நீடுவாழ்வார்கள்.
" மலர்மிசை ஏகினான் மானடி சேர்ந்தார் நிலசை நீடுவாழ் வார்." யோகத்தின் முடிவான சாதனம் தியானம்; தியான முதிர்ச்சியே சமாதி தியானத்தையே மூலர் "தூக்கம்" என்கிறார். தாயுமானாரும் "தூங்காத தூக்கமது தூக்கும் பராபரமே" என்கிறார். உலகப் பொருளில் மனம்விட்டு ஏங்காமல், திருவடிப்பற்று நீங்காமல், தூங்காமல் தூங்கும் சைதன்ய நித்திரையே தீவிரத் தியானமாகும். தியானமேவ பரோயோக தியானமேவ பரம் தப தியானேன ஆத்மனி பச்யந்தி தியாயேத் ஒங்கார ரூபிணிம்
தியான நிலைப்பினால் சிதாகாசத்தில் ஓங்காரம் ரீங்காரம் செய்யும், "ரீம்ம்ம" லும் ம் .ம் என்று எப்போதும் கேட்கும். அதிலேயே லயித்தால் ஒளி தோன்றும்; நீங்காத இன்ப நிறைவான உள்ளத்தானைக் கூடிக் குழையும் போது பெறலாம்.
ஓங்காரமாகி ஒளியாய் உயிர்க் குயிராய் நீங்காதான் இன்ப நிறைவு
ஓங்கார பாஸ்வ ரூபாய ப்ராணானாம் ப்ரான ஏவளy ஆனந்த ரஸ்ஸம் பூர்னோ யத்ஸ்வரூபான் நஹியதே
நீங்காத இன்பம்
நமது சொரூபத்துடன் நீங்காத சிவானந்தச் சிலிர்ப்பு உண்டாகும். சீவன் சிவனாகும்; இந்த சாதனத்தை மூலர் தெளிவாக்குகிறார்.
இருந்து இன்பம் எய்துவர் ஈசன் அருளே" "எம் பொன் தலைவன் இவனாம் எனச் சொல இன்பக் கலவி இருக்கலும் ஆமே"

93
"தேங்க வல்லார்க்குத் திளைக்கும் அமுதம்
தூங்கவல் லார்க்குச் சுகமது வாமே”
"தேட்டமும் இல்லை சிவன்அவன் ஆமே” என்ற அனுபவங்களை யோகநெறி நிற்பவர் உணரலாம். சமாதி
சிற்பர சக்தியை வளர்த்துத் தற்பரஞ் சேர்தலே சமாதியாம். நிலைத்த மனமே நிலைபேறு; சிந்தனை யலையாது இருத்தலே தியானம்; என்றும் இருக்கும் ஒன்றை உள்ளே கண்டு அது மயமாதலே சமாதி. இதைச் சுந்தரர் பாடுகிறார்:
மற்றுப்பற்றெனக் கின்றி நின்றிருப் பாதமே மனம் பாவித்தேன் பெற்றலும் பிறந்தேன் இனிப்பிற
வாததன்மைவந் தெய்தினேன் கற்றவர் தொழுதேத்தும் சீர்கறை
ஊரிற் பாண்டிக் கொடுமுடி நற்றவா உனை நான்மறக்கினும்
சொல்லும் நா நமச்சிவாயவே. நமச்சிவாய மந்திரத்தில் நாவுபழகி, அதுவே நெஞ்சத்துடிப்பாகி, அதிலே மனம் லயித்து, தியான சித்தி பெற்றால் மற்ற யோக சித்திகளெல்லாம் இயல்பாகவே எய்தும், "காலடியே கண்ணாகக் காணும்' அப்பர் சாதனமே சிறந்த யோகம், திருமூலருக்குச் சரியான விளக்கட் அப்பர் தேவாரமே.
உயிரா வனமிருந்து உற்று நோக்கி உள்ளக் கிழியின் உருவெழுதி உயிரா வணம் செய்திட்டு உன்கைத் தந்தால் உணரப் படுவாரோடு ஒட்டிவாழ்தி அயிரா வணம்ஏறாது ஆணேறு ஏறி
அமரர்நாடு ஆளாதே ஆரூர்ஆண்ட அயிராவணமே என்அம்மானேநின்
அருட்கண்ணால் நோக்காதார்
அல்லாதாரே.
ஓம் சிவம், சிவோஹம், சிவமயம்

Page 115
5) fig
"செந்தமிழ் வாரி
மூலநூல்கள் :
இந்தியத் தத்துவச் சிந்தனை ஆகமங்களும் ஆகும். இவை கால "வினையின் தீங்கி விளங்கிய அறிவின் என்பது வழக்கு. இவற்றின் காலம் இல் இவை கி. மு. மூவாயிரத்துக்கும் உரைக்கின்றனர். இறைவன் உடன்பட்( அது வேத ஆகமங்களோடு, யாதாயி: முடிகிறது. இத்தொன்னூல் தொகுதிக பெரும்பாலும் முரண்பாடுகள் இல்ல இக்கட்டுரை ஆராய்ந்து நிறுவ முற்ப
ஆகமம் - சொற்பொருள்:
"ஆகமம்" என்பது ஒரு வடசொ பொருள் விரித்தனர். சைவ ஆகமங் பர்வபாகத்தில், முதலாவது தந்திராவ விரிக்கிறது. ஆ - சிவஞானம், க - ே ஆன்மாக்கள் மோட்ச சாதனத்தால் ம பொருளாகிறது
டாக்டர் திரு. என். ஆர். பட் எ வீடும், அருளும் பொருட்டும், பாசநீக்க வரை, பரம்பரையாக உபதேசிக்கப் பெற்றது" என்று விளக்கம் தருகிறா ஒதப்பெற்றும் வருவது என்பதாம். .
இவரே, "காமம், வெகுளி மு எண்ணம் அற்றவருமாகிய சான்றோர் வாக்கியம் ஆகமமாகும்" என்று வே
கொழும்பு விவேகானந்த சன தொன்று தொட்டு வரும் முறை, ஆக்
9
 
 

2.
95Didj6
நி” திரு. இரா. செல்வக்கணபதி மயிலாடுதுறை
3ளின் மூல நூல்கள் என்று கருதத்தக்கன வேதங்களும் ப் பழமையும் சாலப் பெருமையும் மிக்கன. இவை T முதல்வனாகிய இறைவனால் அருளிச் செய்யப்பட்டன ானது என்று துல்லியமாக வரையறுக்க இயலாவிடினும், முற்பட்டவை என்று ஆய்வறிஞர்கள் அறுதியிட்டு டும், மறுத்தும் எழுந்த இந்திய மதங்கள் எதுவாயினும் னும் ஒருவகையில் தொடர்பு கொண்டிருந்ததை அறிய களில், வேதத்தை அடுத்து வந்ததும், அவற்றோடு ாதனவுமாகிய ஆகமங்களைப் பல்வேறு நோக்கில் டுகிறது.
ால் குறியீடு. இதற்குப் பின்வந்தோர் பலரும் பலவாறு களுள் ஒன்றாகிய காமிக ஆகமத்தின் கிரியாபாதப் தாரப்படலம் ஆகமம் என்ற சொல்லுக்குப் பொருள் மாட்சம், ம - மலநாசம், எனவே, ஆகமம் என்றால், லங்களை நாசம்செய்து இன்புற உதவுவது என்பது
ன்பவர், "இறைவனால் ஆன்மாக்களுக்குச் செல்வமும், ந்தின் பொருட்டும் அருளப்பெற்று நம்முடைய ஆசிரியர் பெற்று வருவதால் இவை ஆகமம் என்று பெயர் ர். இதன் கருத்து பரம்பரையாக ஒதுவிக்கப் பெற்றும்,
தலிய குற்றங்கள் அற்றவரும், பிறரை வஞ்சிக்கும் ஆப்தர்" எனப் பெயர் பெறுவர். இத்தகு ஆப்தர்களின் று ஒரு பொருளும் விரித்துரைக்கிறார்.
வெளியிட்டுள்ள, "சைவ சமயம்" என்ற நூலில், மம் எனப்படும், ஆகமம் என்பதற்கு பதி, பசு, பாசம்

Page 116
ஆகிய முப்பொருள்களைக் கூறுவது எனவும், மலத்தை நீக்கி ஞானத்தைக் கொடுப்பது எனவும் பொருள் கூறப்பட்டுள்ளது.
பிங்கள மதம் என்னும் நூல், ஆகதம் + கதம் + மதம் என்ற மூன்று சொற்களிலுமுள்ள முதலெழுத்துக்களின் சேர்க்கையால் ஆகமம் என்ற பெயர் தோன்றியது என்று கூறுகிறது. இவற்றுள், "ஆகதம்" என்பது சிவபெருமானிடமிருந்து வெளிவருதலையும், "கதம்" என்பது உமையம்மையால் கேட்கப்படுதலையும், "மதம்" என்பது சிவபக்தர்களின் சமயமாக உலகில் பரவுதலையும் குறிக்கும் என அந்நூல் விளக்கம் தருகிறது.
இவ்வாறு விளக்கங்கள் பலபட அமைந்தாலும், இவை ஒவ்வொன்றும் ஆகம சாத்திரங்களின் ஒவ்வொரு பகுதியைக் கருத்தில் கொண்டு கூறப்பட்டுள்ளதால், எல்லா விளக்கங்களும் ஏற்றுக்கொள்ளத் தக்கனவே என்று டாக்டர் எஸ். பி. சபாரத்தினம் ஒரு முடிவுக்கு வருகிறார்.
ஆகமங்கள் - வேறு பெயர்கள் :
ஆகமங்களுக்கு தந்திரம், மகாதந்திரம், சம்மிதை, சிவஞானம் என வேறு பெயர்களும் வழங்கப்பட்டு வருகின்றன.
இவற்றுள், "தந்திரம்" என்பது தத்துவங்களிலும், மந்திரங்களிலும் அடங்கியுள்ள பொருள்களை எடுத்துக் கூறுவதாலும், தன்னை அடைந்தோரைக் காப்பாற்றுவதாலும் இப்பெயர் பெற்றதாகக் காமிகம் மற்றும் மகுடாகமங்களுள் விளக்கம் தரப் பெற்றுள்ளன.
சிவாகமங்களின் அமைப்பு முறைகளைக் கருத்திற்கொண்டு, ஆகமங்களைப் பெரிதும் ஆராய்ந்த அகோரசிவாசாரியார், "மகாதந்திரம்" என்பது சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு பாதங்களுடன் பதி, பசு, பாசம் என்னும் முப்பொருளையும் அறிவிக்கக் கூடியது என்று குறித்துள்ளார்.

ஆகமங்களுள் சிலவற்றை "சம்மிதை" என்று குறிக்கும் வழக்கும் உள்ளது. பெளஷ்கர ஆகமத்தை, முன்னோர் "பெளஷகர் சம்மிதை" என்று குறித்துள்ளனர். பன்னிரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சுலோகங்களால் அமைந்து, சமயம், வழிபாட்டு நிகழ்முறை, நித்திய அனுட்டான விதிகள், மருத்துவம், சோதிடம் முதலிய பல கருத்துக்களையும் கூறும் நூல்களை ஆகமங்கள், "சம்மிதை" என்று குறிக்கின்றன.
"சதரத்தின சங்கிரகம்" என்ற நூலின் உரையில், ஆகமம், "சிவஞானம்" எனக் கூறப்படுதலின் காரணம் ஆராயப்பட்டுள்ளது. ஆன்மாக்களுக்கு, நல்லனவற்றை உபதேசித்து, பிறவிக் கடலிலிருந்து விடுவித்துக் காப்பாற்றுவதால், நாத 6انهy 6له ஞானமாகிய ஆகமங்கள், " சிவஞானம்" என்று கூறப்பட்டன.
பொதுவும் - சிறப்பும் :
ஆகமங்களும், வேதங்கள் போல் குரு, சீடர் பரம்பரையாகவே கற்பிக்கப்பட்டு வந்துள்ளன. இவ்வகையில் வேதங்களையும், ஆகமங்கள் என்று குறித்தல் தகும். இவற்றைப் பிரித்து அறிய வேதங்களை நிகமம் என்று குறித்தனர்" என்றும், நம்முடைய நன்மையையே அறிவிப்பது" என்ற பொருளில், வேதம் - நிகமம் என்று கூறப்பட்டது. மக்களின் பரிபக்குவநிலை பலவாதலின், அனைவருக்கும் ஏற்ற, பவவழிகளையும் விளக்குவதாலும் இந்திரன், அக்னி, வருணன் முதலிய பல தேவர்களையும் இறைவன் சொரூபமாகத் துதித்துள்ளதாலும் வேதம் பொது நூல் என்று கூறப்படுகிறது, உத்தம அதிகாரிகளுக்கு உபதேதேசிக்கப்படுவதாலும், பொது, நீக்கி, ஒரு தெய்வத்திற்கு மட்டுமே முதன்மை கூறப்படுவதாலும் ஆகமம் சிறப்பு நூல் என்று கூறப்படுகிறது.
சம்ஹிதைகள்
சைவம், வைணவம், சாக்தம் முதலிய மூன்று
சமயங்களுக்கும் ஆகமங்கள் உள்ளன. இவற்றுள் சைவ ஆகமங்கள், "சம்ஹிதைகள்" என்றும்,

Page 117
வைணவ ஆகமங்கள் "பாஞ்சராத்திரம்" என்றும், சாக்த ஆகமங்கள் "தந்திரங்கள் " என்றும் வழங்கப்பெற்று வருகின்றன. சைவ ஆகமங்களுக்கு உய ஆகமங்கள் உண்டு. ஆயின், வைணவ, சாக்த ஆகமங்களுக்கு உப ஆகமங்கள் எதும் இல்லை. ஆகமங்கள் யாவும் வடமொழியிலேயே உபதேசிக்கப் பெற்று வந்துள்ளன.
திருமந்திரம்:-
தமிழில் ஆகமங்கள் பற்றிய முதற் குறிப்புக்களை திருமூலரின் திருமத்திரத்தில்தான் காண முடிகிறது. இந்நூலின் முதல் தந்திரத்துள், மூன்றாவதாக , "ஆகமச் சிறப்பு" என்ற பகுதி இடம் பெற்றுள்ளது. இதில், ஆகமங்கள் பற்றிய பத்துப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. திருமூலர் முதற்பாடலில், சிவபெருமான் அருளிச் செய்த ஆகமங்கள் இருபத்து எட்டு என்றும், அவற்றை அறுபத்து அறுவர் சிவபெருமானை வணங்கி அவனது மேன்முகமாகிய ஈசான முகத்தின் வழி கேட்டுணர்ந்தனர் என்றும் குறித்துள்ளார்.
அஞ்சன மேனி அரிவையோர் பாகத்தன் அஞ்சொடு இருபத்து மூன்றுள ஆகமம் அஞ்சலி கூப்பி அறுபத்து அறுவரும் அஞ்சாம் முகத்தில் அரும்பொருள் கேட்டதே. என்பது மேற்கூறிய கருத்தமைந்த பாடலாகும்.
ஆகமங்கள் ܒܕ [61 8 (60
சைவ ஆகமங்கள் இருபத்தெட்டு என்று திருமந்திரம் குறித்தாலும், அதனுள் ஏழு ஆகமங்களின் பெயர்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. எனினும், இவற்றின் பெயர்களை ஆகம நூல்களே தொகுத்துச் சுட்டியுள்ளன.
gy60p621иллт62/6рт :
1. காமிகம் 15. வீரம் 2. யோகசம் 16. இரெளரவம் 3. சிந்தியம் 17. மகுடம் 4. காரணம் 18. விமலம் 5. அசிதம் 19. சத்திரஞானம்
96

6. தீத்தம் 20. முகவிம்பம் 7. சூக்குமம் 21. புரோற்கீதம் 8. சகத்திரம் 22. இலணிதம் 9. அஞ்சுமான் 23. சித்தம் 10. சுப்பிரபேதம் 24. சந்தானம் 11. விசயம் 25. சர்வோத்தம் 12. நிசுவாசம் 26. UTyGDa:6jylb 13. சுவாயம்புவம் 27. d5,600Ti 14. ஆக்கினேயம் 28. வாதுளம்
சிவபெருமானுக்கு நான்கு திசைகள் நோக்கி நான்கு முகங்களும், உச்சியில் வான் நோக்கி ஒன்றுமாக ஐந்து முகங்கள் உண்டு. இவை கீழிருந்து முறையே, 1. சத்யோசாதம் (மேற்கு), 2. வாமதேவம் (வடக்கு), 3. அகோரம் (தெற்கு), 4. த ற் பு ரு ட ம் (கிழக்கு), 5. ஈசானம் (உச்சி) என்பன அவை. சிவபெருமான், நால் வேதங்களையும் கீழ் உள்ள நான்கு முகங்கள் வழி அருளிச் செய்தார் என்றும், ஆகமங்களை மேல் உள்ள ஈசான முகத்தால் அருளிச் செய்தார் என்றும், மேற்குறித்த திருமந்திரத்திற்கு ஒருமுறையில் பொருள் கொள்ளலாம்.
இனி, வேறு சிலர், கீழ் உள்ள நான்கு முகங்களாலும், ஒவ்வொரு முகத்தால் ஐந்து ஐந்தாக, நான்கு முகத்தால் காமிகம் முதல், முகவிம்பம் ஈறாக இருபது ஆகமங்களையும், ஈசான முகத்தால் எஞ்சிய புரோற்கீதம் முதல் வாதுளம் ஈறாகிய எட்டு ஆகமங்களையும் அருளிச் செய்தார் என்று இப்பாடலுக்குப் பொருள் கொள்கின்றனர்.
ஆகமங்கள் பற்றிய நிறைவான குறிப்புக்களைத் தேவாரங்களைவிடத் திருவாசகத்தினுள் அதிகமாகக் காண முடிகிறது. "நிலவுலகில் மகேந்திர மலையில்" என்ற திருவாசகக் கீர்த்தித் திருவகவல் ஆகமங்கள், சிவபெருமானின் ஐந்து முகங்கள் வழி வெளிப்பட்டபோது, முனிவர் ஐவர் அவற்றைக் கேட்டுணர்ந்தனர் என்று குறிக்கிறது. அவர்கள்: 1. கெளசிகர், 2. காசியர், 3. பாரத்துவாசர், 4. கௌதமர் 5, அகத்தியர் என்போர்.

Page 118
ஆகமம் கேட்டோர் :
இனி மேற்குறித்த திருமந்திரத்துள் இருபத்தெட்டு ஆகமங்களையும் அறுபத்து அறுவர் கேட்டதாக உள்ள குறிப்பைக் காணலாம். இருபத்தெட்டு ஆகமங்கள் அனைத்தையும் அறுபத்தறுவர் கேட்டனர் என்று கொள்ளாது, வேறு வகையில் இவ்வெண்ணிக்கையைப் பின்வந்தோர் நிரல் செய்து போந்தனர்.
இவ்வகையில், காமிகம் முதல் சுப்பிரபேதம் வரையிலான பத்து ஆகமங்களையும், ஒவ்வொன்றை ஒருவராகச் சிவபெருமானிடம் பதின்மர் கேட்டனர். அவர்களிடமிருந்து ஒருவரிடத்து ஒருவராக, ஒராகமத்தை இருவர் கேட்டனர். இவ்வகையில், முதல் பத்து ஆகமங்களைக் கேட்டோர் முப்பதின்மர் ஆகின்றனர். இவர்களுள் சிவபெருமானிடம் காமிகம் முதலிய பத்து ஆகமங்களையும் கேட்டோர்.
1. பிரணவர் 2. சுதாக்கியர் 3. சுதீத்தர்
4. சாரணர் 5. கசிவர் 6. Fਲ 7. சூக்குமர் 8. காலர் 9. அம்பு 10. தேசேசர்
மேற்குறித்த பதின்மரிடமும் ஆகமங்களைக் கேட்ட இருபதின்மரும் சிவபெருமானிடம் நேரடியாகக் கேட்ட பதின்மரும் கூடிய முப்பதின்மரும் "சிவர்" எனப்பட்டனர். எனவே, இவர்களால் கேட்கப்பட்ட காமிகம் முதல் சுப்பிரபேதம் ஈறாகிய பத்து ஆகமங்களும் சிவபேதம் என வழங்கப்பட்டு வருகின்றன.
எஞ்சிய பதினெட்டு ஆகமங்களாகிய, விசயம் முதல் வாதுளம் ஈறாகியவற்றை ஒவ்வொருவர், ஒவ்வொன்றைச் சிவபெருமானிடம் நேராகக் கேட்டனர். பின்னர், அவர்களிடமிருந்து ஒவ்வொருவராகப் பதினெட்டுப் பேர் கேட்டனர். இவ்வகையில் பதினெட்டு ஆகமங்களையும் கேட்டோர் முப்பத்தி அறுவர். இவர்கள் "உருத்திரர்" எனப்படுவதால், பின்னுள்ள பதினெட்டு ஆகமங்களை "உருத்திர பேதம்" என்று அழைத்தனர்.

ஆகமங்கள்
மேற்குறித்த சிவாகமங்கள் இருபத்தெட்டிற்கும், இவற்றை விரித்துரைக்கும் நோக்கில், உப ஆகமங்கள் இருநூற்று ஏழு தோன்றின. இவற்றின் பெயர்கள் அறியப்படுகின்றனவே அன்றி, பல உப ஆகமங்கள் இன்று வழக்கில் இல்லை. ஆகமங்களிலும் முழுவதும் கிடைத்தன, மிகச் சிலவே.
சிவலோகத்தில், மேலான சதாசிவமூர்த்தியாய் இருந்து, ஆகமங்களைப் பிரணவர் முதலியோருக்கு உணர்த்தியருளிய சிவபெருமான், நிலவுலகிற்கு ஏற்ப, அவற்றை, உணர்த்தியருளும்பொழுது, சீகண்ட பரமசிவனாய் இருந்து உணர்த்த, தேவர்களால் வணங்கப்படுகின்ற நந்தி பெருமான், மெய்யுணர்வு உடையவராய் அவை இனிது விளங்கப் பெற்றதாகத் திருமூலர்.
பரனாய்ப் பராபரங் காட்டி உலகில்
தரனாய்ச் சிவதன்மந் தானே சொல்காலத்து
அரனாய் அமரர்கள் அர்ச்சிக்கும் நந்தி
உரனாகி ஆகமம் ஓங்கி நின்றானே என்ற பாடலால் விளக்கிச் செல்கிறார்.
ஆகம - கிரந்தங்கள்
இனி, மூல ஆகமங்களின் அமைப்பைக் காணலாம். ஆகம சுலோகங்களை "அனுஷ்குப்" என்று கூறுவர். ஆகமங்களின் அளவை, கிரந்தங்களாகக் கணக்கிடும் முறை நிலவிவருகிறது. திருமூலர்.
அண்ணல் அருளால் அருளுஞ் சிவாகமம்
என்னில் இருபத்தென் கோடிநூ றாயிரம் எனக் குறிப்பர். இருபத்தெட்டு மூலாகமங்களின் சுலோக எண்ணிக்கை, "பரார்த்தத்து, ஒரு சங்க, ஒரு பதும, எட்டு அற்புதத்து, பத்தொன்பது கோடியே, முப்பத்து மூன்றுலட்சத்து நாற்பத்து நான்காயிரம்" பரார்த்தம் முதலியன, கோடியினும் மேம்பட்ட பண்டைக்கால என் அளவைகளாகத் திகழ்ந்துள்ளன.
சிவனின் ஆகம வடிவம் :
இருபத்து எட்டு ஆகமங்களையும், தம் வடிவமாகக்கொண்டு, சிவபெருமான் திகழ்கிறார் என

Page 119
"சிவார்ச்சன சந்திரிகை" என்னும் நூலும், சாமிகம், அஜிதம், மகுடம் முதலிய ஆகமங்களும் எடுத்துரைக்கின்றன. இவற்றுள் காமிகம் திருவடியாகவும், காரணம் கெண்டைக் கால்களாகவும் மகுடம் கிரீடமாகவும், வாதுனம் ஆடைமற்றும் பரிவட்டமாகவும் குறிக்கப்படுகின்றன. உப ஆகமங்கள் சந்தனப்பூச்சு, பரிமள திரவியம், மற்றும் மலர்களாகக் கொள்ளப் படுகின்றன. எல்லா ஆகமங்களிலும் காணப்படும், ஞானபாதமாகிய சித்தாந்தம் சிவபெருமானுக்கு நிவேதனமாகத் திகழ்கின்றன.
மூல ஆகமங்கள் விரித்துரைக்கும் செய்திகள் பலவாக இருந்தாலும், அவை, சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நாற்பாதங்களை விரித்துரைக்கும் நோக்கிலேயே நடையிடுகின்றன.
சரியாபாதம் :
முதலாவது சரியாபாதம் என்பது, இப்பகுதி சிவபெருமானது இலிங்கத் திருமேனி, உமாமகேசுவர மூர்த்தம் முதலிய உருவத் திருமேனிகள், நந்தி தேவர் முதலிய பரிவார மூர்த்தங்கள் முதலியவற்றின் அமைப்பு முறைகளையும், திருக்கோயில் அமைப்பு, புட்பவிதி, பிராயச் சித்த விதி, பவித்திர விதி, செபமாலை, யோகபட்டம் முதலியவற்றின் அமைப்பு அந்தியேட்டி விதி, சிரார்த்த விதி முதலியனவற்றையும் விரித்துரைக்கிறது.
மேலும், ஆசாரியர், சாதகர், சமயிகள் முதலியோர் செய்யவேண்டிய நாட்கடன், ஆன்மார்த்த வழிபாடு, மெழுகிடுதல், துதித்தல், மலர்கொய்தல் முதலியனவும் சரியாபாதத்தில் இடம்பெற்றுள்ளன.
கிரியாபாதம் :
இரண்டாவதாகிய கிரியாபாதம், மந்திரங்களின் உச்சாரணமுறை, குண்ட மண்டல வேதிகை முதலியவற்றின் அமைப்புக்கள், சந்தியாவந்தனம், பூசை, செபம், ஓமம் முதலியவற்றின் விதிகள், சமய, விசேட நிருவான தீட்சை முறைகள், ஆசாரிய அபிடேகம் என்பவற்றின் விதிகள், ஆன்மார்த்தமும்,

பரார்த்தமுமான நித்திய, நைமித்திக பூசை முறைகள், விழா முறைகள் முதலியனவற்றை விரிவாக எடுத்துரைக்கிறது. மேலும், இதனுள் பூமிலட்சணம், பூகர்ஷணம், வாஸ்து சுத்தி, கிராமலட்சணம், ஆலயங்களின் இலக்கணம் முதலியனவும் கிரியாபாதத்தில் இடம் பெற்றுள்ளன.
யோகபாதம்:
இயமம், நியமம், ஆசனம், பிரணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்னும் எட்டு நிலைகளின் முறைமைகளும், மூலாதாரம் முதலிய لیگ ஆதாரங்களின் இயல்பும், ஞானபாதத்திற் கூறப்படும் பொருள்களைப் பாவனையாற் காணும் முறைகளும், யோக பாதத்தில் விரிவாக இடம்பெற்றுள்ளன.
ஞானபாதம்:
நான்காவதாகிய ஞானபாதம், பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள்களின் இயல்பு, உலகத்தின் தோற்ற ஒடுக்கங்கள். அண்ட கோடிகளின் இயல்புகள், நால்வகைத் தோற்றத்து, எழுவகைப் பிறப்பின், எண்பத்து நான்கு நூறாயிரம் யோனி பேதத்தின் இயல்புகள், விணைவகை, வினைப்பயன் வகைகள், ஞானத்தின் படி நிலைகள், அவற்றின் பயன்கள் முதலியனவற்றை நுட்பமுற விரித்துரைக்கிறது.
இன்று இருப்பவை :
இத்தகு உயர்ந்த ஆகமங்கள் பல சிவபெருமான் அருட் கருணையால் அருளிச் செய்யப்பெற்றதும், இவற்றை உரியவாறு போற்றிக் காத்து, அடுத்த தலைமுறைக்கு வழங்க, நம் முன்னோர் தவறியமை, நம் தவக்குறைவேயாகும். மூல ஆகமங்களில் பல முற்றாக மறைந்தன. சிலவற்றில், இரண்டொரு பாதங்கள் மட்டுமே கிடைக்கின்றன. பலவற்றுள் இரண்டாவதாகிய கிரியாபாதம் மட்டும் சிவாசாரியப் பெருமக்களால் வழி வழியாகப் பாதுகாத்து வரப்பட்டுள்ளன. கிரணம், அப்பிரபேதம் என்னும் இரண்டு 'ஆகமங்களும் முழுமையாகக்

Page 120
கிடைத்துள்ளன. சில குறைபாடுகளுடன் அறிதத்தின் பெரும்பகுதி கிடைத்துள்ளது.
மிருகேந்திரம், பெளஷ்கரம், காமிகம், தேவிகாலோத்தரம்,மதங்க பரமேசுவரம் என்பனவற்றில் ஞானபாதம் கிடைக்கிறது. ஏனைய மூல ஆகமம் மற்றும் உப ஆகமத்துள் பலவும், குறைந்த பாதங்களுடனும், சிற்சில படலங்களுடனும் ஓரளவு பாதுகாக்கப்பட்டுள்ளன. இவை அழித்தமைக்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றை விரித்துரைப்பதால், விளையப்போகும் பெரிய பயன் ஒன்றுமில்லை. கிடைத்தவற்றைப் போற்றிப்பாதுகாத்தல் சிவநெறி நிற்பாரின் தலையாய கடனாகும்.
ஆகம LDLisI856íiT :
உபதேச முறையில் பயிலப்பட்டுவந்த ஆகமங்களைக் காப்பாற்றவும், முறையாக அவற்றை, வருண - சாதி வேறுபாடு பாராது சிவதீட்சை பெற்றவர் யாவராயினும் அவருக்கு உபதேசிக்கவும் என்று ஆகம மடங்கள் நான்கு நிலவியதைக் காமிக ஆகமம் எடுத்துரைக்கிறது. அவை சனற்குமாரரை முதல் ஆசிரியராகக் கொண்ட ஆமர்த்தமக மடம், சகை முனிவரை முதல்வராகக் கொண்ட புஷ்பகிரி மடம், சனாதன முனிவரை ஆசிரியராகக் கொண்ட கோளகி மடம், சனந்தன முனிவரை முதல்வராகக் கொண்ட ஆமண்ட மடம் என்பன. இருந்தும் வேத உபநிடதங்கள் பெற்ற செல்வாக்காலும், சிவாசாரியப் பெருமக்கள் சரியை மட்டுமே பற்றி நின்றமையாலும் கி. பி. எட்டாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை சிவாகமங்கள் உரிய அங்கீகாரத்தைப் பெறவில்லை. இக்குறைபாட்டை நீக்கவும், ஆகமங்களுக்கு உரிய இடம் கிடைக்கவும், கி.பி. எட்டு முதல் பதினைந்தாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் பேரறிஞர்கள் பலர் ஆகமங்களுக்குப் பேருரைகள் வகுத்தளித்தனர். இவர்கள் அனைவரும் காஷ்மீரம் மற்றும் தமிழகத்தைச் சார்ந்தவர்கள். இவர்கள் வருகை, ஆகமங்களுக்கு மீண்டும் புது வாழ்வைப் பெற்றுத் தந்தன.

99
ஆகம உரைகள் :
ஆகம உரைகாரர்களுள், குறிப்பிடத்தக்க அறிஞர் பலர் உள்ளனர். கிரணாகமத்திற்கு, இராமகன்டர் என்பவர் வரை வரைந்தார். அகோர சிவாசாரியாரும் இவ்வாகமத்திற்கு ஒரு உரை வழங்கினார். சத்யோ ஜோதி என்பவர் ஸ்வாயம்பு ஆகமத்திற்கு உரைகண்டார். உப ஆகமங்களுள் மிருகேந்திரத்திற்கு, நாராயணகண்டர், அகோர சிவாசாரியார் ஆகியோர் உரை வரைந்தனர். மதங்கபாரமேசுவரம், ஸர்த்தத் திரீசதி காலோத்திரம் ஆகிய இரு உப ஆகமங்களுக்கு இராமகண்டர் உரை எழுதினார். பெளஷ்கரத்திற்கு உமாபதிசிவம் உரைகண்டார். ஞானப்பிரகாசமும் இவ்வாகமத்தை விரித்துரைத்தார். தேவி காலோத்திரத்திற்கு ஞானசித்தரின் உரை உள்ளது. வாதுள சுத்தம் என்ற ஆகம உரையின் ஆசிரியர் இன்னார் என்று தெரிந்திலது.
தமிழில் ஆகமங்கள் :
சந்தான ஆசாரியார் பரம்பரையில் , நான்காமவரும், தில்லை மூவாயிரவருள் ஒருவருமாகிய உமாபதி சிவாசாரியார் ஆகம விளக்கங்களாக வடமொழி, தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் நூற்பல இயற்றியுள்ளார். கி. பி. 13ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்திருந்தவர் இவர். இவரது சதரத்தின சங்கிரகம் என்ற வடமொழி நூல், பல மூல ஆகமங்களின், ஞானபாதத் தொகுப்பாகக் கருதத்தக்கது. இவர், பரமேசுவரம் என்ற மூல ஆகமத்தின் உப ஆகமமாக விளங்கும், பெளஷ்கர ஆகமத்திற்கு, விரிவான உரை ஒன்று வரைந்துள்ளார். சைவ சித்தாந்த உலகிற்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய சொத்து இவ்வுரை என டாக்டர் எஸ். பி. சபாரத்தினம் குறிக்கிறார்.
ஆகம விளக்கமாக உமாபதிசிவம், குஞ்சிதாங்கிரஸ்தவம், நடராஜ த்வனிமந்திரஸ்தவம், யந்திரவிதான டிகை, வாயு சம்ஹிதை விருத்தி, பூநீ ருத்ரவிருத்தி, பெளஷ்கர ஆகம விருத்தி முதலிய நூல்களை வடமொழியில் இயற்றியுள்ளார். தமிழில்,

Page 121
சிவாகம ஞானபாதசாரங்களாகச் சிவப்பிரகாசம், திருவருட்பயன், வினா வெண்பா, போற்றிப் பஃறொடை, நெஞ்சுவிடு தூது, கொடிக்கவி, உண்மை நெறி விளக்கம், சங்கற்ப நிராகரணம், கோயிற் புராணம் முதலிய நூல்களை வழங்கியுள்ளார்.
பத்ததிகள் :
ஆகம நூல்களை மட்டும் முதன்மையாகக் கொண்டு பிரதிஷ்டை முதலிய கர்மாக்களை, அறிந்து செய்வதில் இடர்ப்பாடு ஏற்பட்ட காலத்தில், அவற்றை எளிதில் புரிந்துகொள்ளுமாறு ஆகமங்களுக்குப் பத்ததி நூல்கள் இயற்றப்பட்டன. இவை கர்மாக்களின் பிரயோகமாக அமைந்துள்ளன. செயல் செய்பவர்களுக்கு, அவற்றை எளிதாகச் செய்ய, இவை துணை நின்றன. பத்ததி இயற்றியோர் பதின்எண்மர். அவர்கள் , துருவாசர், பிங்கலர், உக்ரஜ்யோதி, சத்யோஜ்யோதி, பூரீகண்டர், இராமகண்டர், விஷ்ணுகண்டர், வித்யாகண்டர், ஞானசிவர், ஞானசங்கரர், சோமசம்பு, ப்ரம்மசம்பு, த்ரிலோகனசிவர், அகோரசிவர், ப்ராசாதசிவர், இராமநாதசிவர், ஈசானசிவர், வருணசிவர் என்போர். அகோரசிசாசாரியாரின் பத்ததியே இன்று வழக்கில் நிலவுகிறது.
சைவ சித்தாந்தம் :
இன்று, தமிழ் மக்களால் - குறிப்பாகச் சைவப்பெருமக்களால் பெரிதும் போற்றப்படும், சைவசித்தாந்தம் என்பது ஆகம சாரமாகவே கொள்ளப்படும். சித்தாந்தம் என்பது "முடிந்த முடிபு" என்றும், "நன்கு நிறுவப்பட்ட முடிபு" என்றும் பொருள் தரும். நியாயசூத்திரம் என்ற நூல், "பல கோணங்களிலிருந்தும் ஆராய்ச்சி செய்யப்பட்டுத் தருக்க ரீதியாக, எது நிறுவப்படுகிறதோ, அதுவே
சித்தாந்தம் என்பது" என்று விளக்கம் தருகிறது. .
சைவ சித்தாந்தம், சாத்திரங்களாக உள்ள ஆகமங்களுள், தள்ள வேண்டியவற்றைத் தள்ளிக், கொள்ள வேண்டியவற்றைக் கொண்டு, தீர்மானமாகவும், உறுதியாகவும் சொல்லப்பட்டன" என்று காமிய ஆகமத்துள் கூறப்பட்டுள்ளது. சிவாகமங்களின் சார்பு நூலாகக் கருதத்தக்க,
C

இரத்தினத் திரயம் என்ற நூலும், "தருக்கமுறையாலும், ஆராய்ச்சி முறையாலும், முடிந்த பொருளை, முறையாக உணர்த்துவதால், காமிகம் முதலானவையே சித்தாந்த சாத்திரங்கள், மற்றவையெல்லாம் பருவபட்ச நூல்கள்" என்று விளக்கம் தருகிறது.
மெய்கண்டார் முதலிய சந்தானாசாரியர்களால் அருளிச் செய்யப்பட்ட, சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கும், திருமூலரின் திருமந்திரமும், கிரணாகமத்தை அடிப்படையாகக் கொண்டு, வாகீச முனிவரால் இயற்றப்பெற்ற ஞானாமிர்தமும், சிதம்பரம் மறைஞானசம்பந்தரின் சைவ சமய நெறியும், தத்துவப் பிரகாசரின் தத்துவப்பிரகாசமும், துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகளின் சிவப்பிரகாச விகாசமும், சிவாகமங்களின் சாரமாக அமைந்த சைவ சித்தாந்த நூல்களாகத் திகழ்கின்றன. இவையும், இவை போல்வன பிறவும், சிவாகம ஞானபாதக் கருத்துக்களின் பிழிவாகவே கருதத்தக்கன.
பொதுச் செய்திகள் :
இனி, காமிக ஆகம, கிரியாபாதப் பூர்வ பாகத்தில் கூறப்படும், ஆகமங்கள் தொடர்பாகச் சில செய்திகளை அறியலாம்.
சதாசிவ சொரூபமான, இருபத்தெட்டு ஆகமங்களும், சித்தாமணியைப் போல நினைத்தவர் களுக்கு நினைத்த வண்ணம் பயன்களைத் தரும்.
ஆகமங்களை உபதேசித்தவர் ஒருவரும், கேட்டவர் பலராகவும் இருப்பினும் கர்ஷணாதி - பிரதிஷ்டாந்தம், மூலாகமங்களாலேயே செய்ய வேண்டும். உப ஆகமங்கள் கூடாது.
எந்த ஆகமத்தால் கிரியை ஆரம்பிக்கப் பட்டதோ, அதனாலேயே சமஸ்தகாரியம் முடித்தல் வேண்டும். வேறு ஆகமங்களால் முடித்தல் கூடாது. ஆரம்பிக்கப்பட்ட ஆகமத்தில் விசேஷம் சொல்லாமல் இருந்தால் வேறு ஆகமங்களால் செய்யலாம்.
நால்வகை வருணத்தாரும், சிவதீட்சை பெற்றபின், முறையாக ஆகமப் பயிற்சியை மேற் கொள்ளலாம்.

Page 122
சைவ சாத்திரத்தால் தொடங்கப்பட்ட கர்ஷண முதலிய கிரியைகளை, வேறு சாத்திரங்களால் செய்தல் கூடாது.
சைவ - சித்தாந்த சாத்திரம் (ஆகமம்) உணர்ந்த ஆதிசைவர்கள் (சிவாசாரியர்கள்) அரசன், ஊர், எஜமானன் இவர்களுடைய நலத்திற்காகச் சிவலிங்கப் பிரதிட்சை செய்து பூசிக்கலாம். இவர்கள் ஆன்மார்த்த, பாரார்த்தங்களுக்கு உரிமை யுடையவர்கள்.
ஆகமப் பயிற்சியுடையாரில் ஆதிசைவர்களே ஆர்மார்த்தம் - பரார்த்தம் என்னும் இருநிலைகளுக்கும் தகுதியுடையோர். ஏனையோர் ஆகமம் ஒதி ஆன்மார்த்தம் மட்டுமே செய்யத்தக்கவர்கள்.
நிறைவுரை :
இன்று, ஆகமங்கள் தமிழ்நாடு அளவில், எல்லை சுருங்கிவிட்டுள்ளது. இவை, வெறும் கோயில் பூசைக்கு உரியன என்ற எண்ணம் மாற்றப்பட வேண்டும். ஆகமங்கள், தென்னாட்டு மக்களுக்கே உரிய, Funuh சார்ந்த அரிய கலைக் களஞ்சியங்களாகத் திகழ்வன. சிவாசாரியப் பெருமக்களின் துணையோடு, ஆகமங்களைத் தேடித் தொகுத்து, தமிழ் மொழி பெயர்ப்புடன், அச்சேற்றுதல் வேண்டும். தென்னாட்டில் நிலவும், அனைத்துக் கலைச் செல்வங்களுக்கும் மூலம் ஆகமங்களே

Oi
என்பது எடுத்துரைக்கப்பட வேண்டும், கிரியைகளை மட்டும் போற்றி நிற்கும் நிலை மாற வேண்டும். சிவாசாரியர்கள் ஞானபாத ஆய்வில் ஈடுபட்டு, சித்தாந்த சைவத்திற்கு அரண் சேர்க்க முன்வர வேண்டும். அரசும், அறநிலையத் துறையும், சைவத் திருமடங்களும் ஆகமங்களைப் பாதுகாத்து உலகறியச் செய்ய முன்வர வேண்டும். " ஆகமம் ஆகி நின்று அண்ணிக்கும்" சிவன்தாள் மலர்கள் துணையாதல் வேண்டும்.
துணை நூல்கள் :
1. திருமந்திரம் - முதல்மூன்று தந்திரங்கள் -தருமை
ஆதீனம் சி. அருணைவடிவேல் முதலியார் உரைப்பதிப்பு -
1974.
2. காமிகாகமம் - கிரியாபாதப் பர்வபாகம்-முதற்பகுதி தென்னிந்திய அர்ச்சகர் சங்கவெளியீடு - 1977.
3. சைவ சமயம், கொழும்பு விவேகானந்த சபை
வெளியீடு - 1998
4. சைவ சமயக் கல்வி -1 தருமையாதீனம் - 1986.
5. சைவ ஆகமங்கள். டாக்டர் எஸ். பி. சபாரத்தினம்
- சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் - மூன்றாம் பதிப்பு - 1994.

Page 123
us shou S
திரு. பெ. திரு
ஆலயந்தானும் அரன் எனத் சார்ந்ததன் வண்ணமாகும் தன்மைை சிக்குண்டு வினைகளைப் புரிந்து மt பிறவித்தளையில் கட்டுண்டு கிடக்க திருமேனிகளை அங்கே பிரதிட்டை செய் இறைவழிபாட்டில் ஈடுபடுவதன் மூலம் அ ஏற்படுத்தித் தந்திருக்கின்றனர் நம் முன்
மக்கள் உய்வதில் நாட்டம் செ புதுப்பித்தும் பராமரித்தும் வந்தனர். இ ஆதீனத்தார் திருவையாறு, புள்ளிருக் திருக்கோயில்களைப் புதுப்பிக்கும் புனி
வெளியெல்லாம் பரந்து கிடக்கும் பெட்டிகளில் சேமித்து கம்பிகளின் மூல பெறுகின்றோம். அதுபோலக் கும்பாபி( கிரியைகளால் அங்கிங்கெனாதபடி எங் வைக்கின்ற காரணத்தால் அப்படி வி வழிபாடாற்றும் மக்கள் ஆங்குள்ள செம் கேற்ப தம் உள்ளத்தில்ஏற்றிக்கொள்கி அடியார்கள் வரலாறு கோவிலில் சென்று
திருக்கோயில்களால் சிறப் கலைவிளக்கமாகவும், தத்துவ விளக்கம கோயிலும்இறைவன் திருவுருவங்களும் என்பதை அகத்திய முனிவரின் கீழ்க் க
குருவருளும் ெ تعقيقdmم அரனுருவு மெ. லாககுமசிட்டான அர்ச் தொண்டு நறிட்டார் அகத்
எட்டு
 

அமைப்புக்கள்
ஞானசம்பந்தன் M. A. L. T.,
தொழுமே என்று சிவஞான போதம் செப்புகிறது. உயிர் யப் பெற்றிருப்பதால் உலகியல் உழலும் உயிர், அதில் பக்குற்றுக் குறிக்கோளை மறந்து மீண்டும் மீண்டும் ாமல் இருக்கவே, கோவில் கட்டுவித்து இறைவனின் து, பூசை, திருவிழா முதலியவற்றை ஏற்படுத்தி,நம் உள்ளம் வனைச் சார்ந்து அவன் வண்ணமே ஆகும் இந்நிலையை rனோர்கள்.
ாண்ட மன்னர்கள் அன்று கோவில்களைக் கட்டியும் ன்று மக்களாட்சியில் மக்களையும் ஈடுபடுத்தித் தருமை கு வேளுர் போன்ற புனிதத்தலங்களில் அமைந்துள்ள தப் பணியில் ஈடுபட்டிருப்பது நம் தவப்பயனேயாம்.
மின் சக்தியை இயந்திரங்களின் வாயிலாக வாங்கி மின் ம் வேண்டிய இடத்திற்குக் கொண்ட போய் ஒளியைப் ஷேகத்தில் நடைப்பெறுகின்ற மந்திரம் ஒதுதல் முதலான கும் பரந்து கிடக்கும் இறை சக்தியை லயிக்கச்செய்து யிக்கும் இடம்'ஆலயம்' எனப்படுகிறது. முறையாக பொற் சோதியின் ஒரு பொறியை அவரவர் பக்குவ நிலைக் றார்கள். ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கிய வழிபடுவதனால் பெறும்பயனை நமக்கு உணர்த்துகிறது.
புற்றது தெய்வத் தமிழ்நாடு. திருக்கோயிலை ாகவும் அருள் விளக்கமாகவும் காணலாம். சமய வாழ்வில் எத்தகைய நடுநாயகமான இடத்தைப் பெற்றிருக்கின்றன ண்ட வெண்பாவில் பார்க்கின்றோம்.
2/6airaoof இந்கம் கோயில் ன்றலைமே - திருவடியும்
5-6օ667այլg ம்ெ சிவாலயர்க்கென் 57.1/60777/f

Page 124
தேவகிருகம் , தேவாகாரம், தேவாயதனம், தேவாலயம், தேவகுலம், மந்திரம், பவனம், பிராசாதம், ஸ்தானம் முதலான சொற்கள் திருக்கோயில்களை குறிப்பனவே. இவை அனைத்தும் இறைவன் உறைவிடம்' என்னும் பொருளைக் குறிப்பன. கோயில் என்ற சொல்லும் கோஇறைவன், இல்-உறைவிடம் என்ற அதே பொருளை உணர்த்துகிறது.
இறைவன் நாதாதி தத்துவங்களாலாய உலகைப் படைத்தான். எண்ணிலடங்காஉயிர்களையும் உணர்வற்ற பொருள்களையும் படைத்தும் காத்தும் கரந்தும் வருகின்றான். அவற்றுள் இயங்கியும் அவற்றிக்கப்பாற் பட்டும் விளங்கி வருகின்றான். இறைவன் பேரறிவும் பேராற்றலும் உடையனாதலின் சிற்றறிவும் சிறு ஆற்றலும் கொண்ட மனிதன் அவ்விறைவனை அவன் படைப்புக்களிடையே காணமுயல்கின்றார்கள். அம்முயற்சியின் விளை வாகவே கோயில் எழுகிறது.
அங்கே கோபுரங்களில், விமானங்களில், சுவர்களில், தூண்களில்மண்டபங்களில்தேவர்களையும், மனிதர்களையும் யக்ஷர்களையும், கின்னரர்களையும், விலங்குகளையும், புட்களையும், மரங்களையும், கொடிகளையும் அனைத்தையுமே செதுக்கப்பட்ட உருவங்களாக, வார்க்கப்பட்ட பிரதிமைகளாக, தீட்டப்பட்ட சித்திரங்களாகக் காண் கின்றோம். அவற்றினூடே கலை அழகையும் தெய்வீகத் தன்மையையும் காண்கின்றோம். அனைத்தையும் இயக்கும் இறைவன்ைஅருவுருவாய்த் திருக்கோயிலின் கருவறையிலுள்ள சிவலிங்கத் திருமேனியாகக் காண்கின்றோம். ஈசானசிவகுருதேவ பத்ததி என்ற நூல், "திருக்கோயிலானது சிவன், சக்தி, நாதம் எனப்பிரிந்து கலாதித்துவங்களின் புறத்தோற்ற மாதலின் அதைச்சிவத்தோடு தொடர்புடைய மூர்த்தியாகப் பாவித்து வழிப்பட வேண்டும்" என்று கூறுகிறது.
கோயிலின் முக்கியப் பகுதி கருவறையின் மேலுள்ள விமானம். அது சதுரமாக இருந்தால் நாகரம்என்றும் வட்டமாக இருந்தால்வேசரம்' என்றும் ஆறு அல்லது எட்டு பட்டைகளாக இருந்தால்

'திராவிடம்' என்றும் சில்பரத்னம் மானசாரம்' போன்ற சிற்பநூல்கள் வகைப்படுத்தியுள்ளன. நாகரம்' நாட்டின் வடபகுதியிலும், 'திராவிடம் தென்பகுதியிலும், வேசரம்' இடைப்பகுதியிலும், காணப்படுவனவாக சாஸ்திரங்கள் கூறியபோதிலும் தென்னகத்திலேயே மூன்று வகைகளையும் காணலாம். நெல்லைப்பகுதியிலுள்ள ஒரு கோயிலில் நாகர அமைப்பையும், கங்கை கொண்ட சோழேச்சரத்தில் வேசர அமைப்பையும், தஞ்சை பெரியகோயிலில் திராவிட அமைப்பையும் பார்க்கிறோம்.
விசுவகர்மப்பிரகாசம் முதலான சிற்ப நூல்களில் இருபது வகைக் கோவில்கள் (பிராசாதங்கள்) ஒன்று முதல் பதினாறு உப்பரிகை கொண்டவை குறிப்பிடப்படகின்றன. அவை மேரு, மந்திரம். கைலாசம், விமானச்சந்தம், நந்தனம்,சமுத்ரம், பத்மம் காருடம், நந்திவர்த்தனம், குஞ்சரம், கிருகராஜம், விருஷம், ஹம்சம், கும்பம், சர்வதோயத்ரம், மிருகராஜம், வர்துலம், சதுரச்ரம், ஷோடசாச்ரம், அஷ்டாச்ரம் ஆகியவை.
திருக்கோயிலின் கருவறையில் உலகுக்கே
உயிரான இறைவனை ஒருருவில் இருக்கச் செய்து,
திருக்கோயில் முழுதுமே நமது உடலோடு ஒத்த முறையில் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் பல்வேறு உறுப்புக்களுக்கு உடலுறுப்புக்களின் சில பெயர்களே அமைக்கப்பட்டுள்ளன.உடலுக்கு கால் எப்படியோ அப்படி கோவிற்றுரண்கள் பாதம் என்று குறிப்பிடப்படுகின்றன. பாதத்திற்கு பாதுகை தேவைப்படுவதைப் போலத் தூணின் அடிப்பகுதி பாதுகை என அழைக்கப்படுகிறது. தூணுக்கு மேல் சிகரத்துக்குக் கீழுள்ள பகுதி களம் (கழுத்து) என்று வழங்கப்படுகிறது. அதற்கும் சற்று மேல் வளைந்த ஒரு பகுதிக்கு நாசிகா (மூக்கு) என்று பெயர். மனித உடலுக்குத் தலை எப்படிச் சிறந்ததோ அப்படிக் கருவறைக்கு மேலுள்ள சிகரம் (சிகையை உடைய தலை) சிறப்புடைத்து. ஒருவரின் முகத்தைக் கொண்டே இன்னாரென்று தெரிந்து கொள்வது போல, சிகரத்தின் அமைப்பைக் கொண்டுதான் நாகர திராவிட வேசர வகைகளைப் பிரித்தறிய இயலும். கருவறையைச் சுற்றியுள்ள ஐந்து பிரகாரங்களும் மனிதனுக்குள் ஐந்து கோசங்களை ஒத்தன. அவை அன்னமய கோசம், பிராணமயகோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய

Page 125
கோசம், ஆனந்தமய கோசம். ஆகியவை இக் கோவிலின் ஐந்து பிரகாரங்களையும் முறையே சுற்றி இறுதியில் கருவறைக்குச் செல்கிற ஒருவன் படிப்படியாக பரம்பொருளான புறப் பொருட்களை விட்டுக் கருப் பொருளான சூக்கும நிலையில் காணப்படும் இறைவனை நெருங்குகின்றான் என்று பொருள்.
யாத்திரிகள் தங்குவதற்கெனப் பிரகார மண்டபங்களும் இசை, நாட்டியம், புராணம் படித்தல் சமயவாதம் செய்தல் ஆகியவற்றிற்கான தனி மண்டபங்களும் சில கோயில்களில் உண்டு. கோவிலில் உள்ள நான்கு வாயில்களும் நிவிருத்திகலை, பிரதிஷ்டா கலை, வித்யாகலை, சாந்திகலை, ஆகியவற்றிற்கு ஒப்பிடப்பட்டுள்ளன. கோவிலின் அகன்று விரிந்த அடித்தளம் மேலே செல்லச் செல்ல குவிந்து தூபியில் முடிவது பருப் பொருள் சூக்கும நிலையைக் அடைவதைக் குறிக்கும். சிகரத்தின் மீதுள்ள அமிருத கலசம் பிறப்பிறப்பற்ற பெருநெறியை உணர்த்துகிறது.
கருவறையிலுள்ள சிவலிங்கத்தை அருவமாயும் உருவமாயும் இருந்து அருட்டொழில் புரியும் இறைவனின் குறி என்று சேக்கிழார் காட்டுவதை நாம் காணலாம். ‘காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணமாம், நீள்நாகம் அணிந்தார்க்கு நிழல் குறியாம் சிவலிங்கம்' என்பது சேக்கிழார் வாக்கு.
திருக்கோயில் அமைப்பு முப்பொருள் உண்மையை உணர்த்துவதாகும். கருவறையில் வீற்றிருக்கும் இறைவன் பதி. அவனை நோக்கி கிடக்கும் நந்தி பசு. நந்தியின் பின்புறம் அமைந்துள்ள பலிபீடம் பாச நீக்கத்தை உணர்த்தும். இதை திருமூலர் கூறுகிறார்.
ஆய பதிதான் அருட்சிவ லிங்கமாம் ஆய பசுவும் அடலேறென நிற்கும்
gu Lailii Lore5/sp Litatiotan ஆய அரனிலை ஆய்ந்துகொள்வார்கட்கே”

திருக்கோயிலிலுள்ள உருவங்கள், அவற்றில் காணப்படும் அங்க முத்திரைகள், அணிகள், ஆயுதங்கள், வாகனங்கள் ஒவ்வொன்றும் ஒரு தத்துவத்தைப் பின்னனியாகக் கொண்டவை. விரிவஞ்சி அவற்றை விளக்கப்புகவில்லை. எடுத்துக்காட்டாக சோமாஸ்கந்தர் போன்ற போக மூர்த்திகளும், தட்சிணா மூர்த்தி போன்ற யோக மூர்த்திகளும், கால சம்மாரமூர்த்திகளும் முறையே காத்தல், தோற்றம், அழித்தல் ஆகிய முத்தொழில்களைக் குறிப்பன. நடராச திருமேனி இறைவனின் பஞ்சகிருத் தியங்களைக் குறிப்பன என்பதை யாவரும் அறிவர்.
ஐயாற்றில் கலைக்காட்சி பெற்ற அப்பரடிகள் கோயில் வழிபாடு செய்ய வேண்டிய முறையை ஆரூரன் முன்னிலையில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். அவர் காலத்தில் ஐயாற்று மக்களுக்கு அத்தகைய முறையீடு தேவைப்படவில்லை போலும், அதனால் இன்று ஐயா றதனில் சைவனாகி நிற்கும் பெருமானை வழிபட வேண்டுமென நாம் நெஞ்சத்திற்கு அறிவுறுத்த வேண்டிய நிலையில் தான் இருக்கின்றோம். அவர் இன்று நம்மிடையே இருந்தால் இப்படித்தான் பாடியிருப்பாரோ!
நிலைபெறுமா றெண்ணுதியேல்
நெஞ்சே நீ வா நித்தலு மெம்பிரானுடைய
கோயில் புக்குப் புலர்வதன் முன் அலகிட்டு
மெழுக்கு மிட்டுப் பூமாலை புனைந்தேத்திப்
புகழ்ந்து பாடித் தலையாரக் கும்பிட்டுக்
கூத்து மாடிச் சங்கரா சயபோற்றி
போற்றி யென்றும் அலைப்புனல் சேர் செஞ்சடையெம்
சோதி என்றும் ஐயாறா என்றென்றே அலறா நில்லே.

Page 126
6 (gift of T6
பேராசிரியர், டாக்டர் மு
தமிழ்த்துறைத்த6ை
முன்னுரை :
இறைவன் உயிர்களோடு கூறுவதோடு பாசங்களாகிய இருவின் ஆணவ மலத்தின் இலக்கணமும், இ உயிர்கள் அம்மலப் பிணிப்பினின் கூறப்பெறுகின்றன.
மூவகை நிலையில் முதல்
இறைவன் உலகு உயிர்களோ( வேறாயும், செலுத்தும்தன்மையால் உ கருமத்திற்கேற்ப உடம்பு மற்றும் கரு அங்கு உடனாயும், உடம்போடும் கரு ஒன்றாயும், தான் தன் தன்மையிலி இருக்கிறான் என்கிறார் அருள்நந்தி
உலகெலா மாகி வேறா அலகிலா உயிர்கள் கன தலைவனாயிவற்றின் நிலவுசீரமலனாகிநி என்னும் பாடலில் விளங்கப் பெறுகின்
இறைவன் ஒருவனே !
அடுத்துவரும் பாடலில் மறைக ஒன்றி நின்றனன் என்று பன்மையா வினாவை எடுத்துக் கொண்டு விடை
இறைவன் ஒருவன் தான். பலவற்றோடு இயைந்து நிற்பதையே எழுத்துக்களோடு நிற்றலைப் போலே
இறைவனும் உயிர்களும், பொ ஒளியும் இருளும் போலப் பேதமா!
 

ன் வகுத்த வகை
. சிவச்சந்திரன் எம். ஏ. பி. எச்டி, பி. எட். லவர் தருமபுரம் ஆதீனக் கலைக்கல்லூரி
ஒன்றாய், வேறாய், உடனாய் நிற்கும் முறைமையைக் னை இலக்கணமும் மாயை, மாயேயங்களின் இலக்கணமும், ம்மலங்கள் உயிர்களைப் பிணித்திருக்கும் முறைமையும், று நீங்கி அருளை அடைவதற்கு வாயிலும் இங்குக்
ல்வன் :
டு கலப்பினால் ஒன்றாயும், பொருள் தன்மையால் அவற்றின் உடனாயும் நிற்பன். இவ்விறைவன் உயிர்களை அவரவர் விகளைக் கொடுத்து வினைப்பயனை நுகர்விக்கும்போது விகளோடும் இரண்டற்ற நிலையில் கலந்து நிற்கும் போது ருந்து மாறுபடாமல் சிவமேயாய் நிற்கும்போது வேறாயும் சிவாச்சாரியார். இக்கருத்துக்கள்,
யுடனுமா யொளியா யோங்கி *மத்தாணையினமர்ந்து செல்லத் தன்மை தனக்கெய்த லின்றித்தானே ன்றன னங்கா தெங்கும்.
ாறன.
ள், இறைவன் ஒன்று என்று பேசிட, பலவாகிய உயிர்களோடு 'க அவனைக் கூறுவது எங்ங்ணம் பொருந்தும்? என்னும்
தருகிறார்.
உயிர்கள் பல. இறைவனாகிய ஒருவன் உயிர்களாகிய ஈண்டு கூறுகின்றோம் என்றும், அகரமாகிய ஓர் உயிர், பிற வ இறைவன் இருக்கின்றான் என்றும் கூறுகின்றார்.
ன்னும் அணியும் போல அபேதமாம் என்று மாயாவாதிகளும், ம் என்று மாத்துவரும், சொல்லும் பொருளும் போலப்
1 05

Page 127
பேதாபேதமாம் என்று பாஞ்சராத்திரிகளும் கூறுகின்றனர். இவர்கள் கருத்தை மறுத்து இறைவன் உயிர்களோடு உயிரும் உடலும் போல ஒன்றாயும், வேறாயும், உடனாயும் நிற்கிறான் என்று கூறுகிறார். இக்கருத்துக்கள் அனைத்தும்,
"ஒன்றென மறைகளெல்லாமுரைத்திட உயிர்களென்றி
அன்றவை புதிதா னொன்றென்றமையுமக் கரங்க உறும் சென்றிடு மகரம் போலநின்றனன் சிவனும் சேர்ந்தே
"உருவோடு கருவியெல்லாமுயிர்கொடுநின்று வேறாய்
வருவது போல ஈசனுயிர்களின் மருவி வாழ்வன் தருமுயிரவனை யாகா வுயிரவை தானு மாகான் வருபவனிவைதானாயும் வேறுமாய் மன்னி நின்றே"
என்னும் பாடல்களில் கூறப்படுகின்றன.
மருத்துவனும் மன்னனும் :
ஓர் உயிரானது வினைப்பயனை அனுபவித்தல் பொருட்டு உடலைப் பொருந்தி, பூமியில் பிறந்து இறந்து மீண்டும் பூமிக்கு வருவதும், சொர்க்க நரகங்களுக்குச் செல்வதும் ஆக இருக்கும். உடலும், உயிர் செய்த வினைப் பயன்களும் தாமே சென்று உயிரைப் பொருந்தா. அவற்றை இறைவனே கூட்டுவிப்பான். இங்ங்ணம் கூட்டுவிப்பதை அருள்நந்தி சிவாச்சாரியார் இரண்டு உவமானங்களால் விளக்குகிறார். மருத்துவன் போலவும், அரசன் போலவும் இறைவன் காரியம் செய்கிறான் என்கிறார். மருத்துவன் ஆனவன், மருத்துவ நூல்களை அறிமுகப்படுத்தி அந்நூல் கூறும் கருத்துக்களின்படி வாழச் சொல்லி, அங்ங்ணம் வாழாத பொழுது நோய் ஏற்படின் அந்நோய்க்குத் தக்கவாறு மருந்துகள் கொடுத்தும் உடலைக் கீறியும் மருத்துவம் செய்வன். அதைப் போலவே இறைவனும் வேத ஆகம நூல்களின்படி வாழ அறிவுறுத்தியும் அங்ங்ணம் வாழாத நிலையில் உயிர்கள் செய்யும் பாவங்களுக்கேற்ப தண்டனை வழங்கியும் அருள்கிறான் என்கிறார்.
அரசன் ஆனவன், முறையோடு வாழ்வார்க்கு வேண்டும் பரிசுகளை வழங்கியும், குறையோடு வாழ்வார்க்குத் தண்டனை வழங்கியும் வருவதுபோல, இறைவனும் புண்ணியம் செய்யும் உயிர்க்கு அறக்கருணை வழங்கியும், பாவம் செய்யும் உயிர்க்கு மறக்கருணை அளித்தும் வருகிறான் என்பது அவர் கருத்து.
0

"இருவினையின்புத் துன்புத் திவ்வுயிர் பிறந்திறந்து வருவது போவதாகு மன்னிய வினைப் பயன்கள் தருமரன்தரணியோடுதராபதி போலத்தாமே மருவிடா வடிவுங்கன்மப்பலன்களுமறுமைக் கண்ணே இப்பாடல் இக்கருத்துக்களைக் கூறுகின்றது. இப்பாடலில் தரணி என்னும் சொல் மருதுவனையும், 'தராபதி என்னும் சொல் அரசனையும் குறித்தன. தரணம்' என்பது கடத்தல் என்னும் பொருளை உடையது. நோயைக் கடப்பித்தலின் தரணி என்னும் சொல் மருத்துவனுக்கு ஆயிற்று. தரைக்கு - அதாவது மண்ணுக்கு அதிபதி என்பதனால் அரசன் தராபதி ஆனான்.
உலோகாயதருக்கு மறுப்பு :
உயிர் அனுபவிக்கும் இன்ப துன்பங்களுக்குக் காரணம் அது செய்த இருவினையே என்பதை ஒத்துக் கொள்ளாத உலோகாயதர், நீரினிடத்துப் பூவும் தீயும் பொருந்துவதால் வாசனையும், சூடும் இயல்பாகவே உண்டாவதுபோல, உடலுக்கு இன்ப, துன்பங்கள் இயல்பாகவே உள்ளன. அவற்றிற்குக் காரணம் இருவினை என்பது பொருந்தாது என்று கூறினர். பூவும் தீயும் பொருந்துதல் காரணமாக வாசனையும் சூடும் நீரைப்பொருந்துதல் காரணமாகவே இன்பத்துன்பங்கள் உயிரினைப் பொருந்தும் என்பது கருத்து. இக்கருத்துக்கள்,
இருவினைஎன்னைஇன்புத்துன்பங்கள்இயல்புதுஎன்னின்
மைஇயல்புக்குள்ளது ந்கு இரண்டுசெய்தி வருவதென் மலரும் தீயும் மருவலின் வாசம் வெம்மை தருவதென்னர்என்செய்து தான் இயல்பாகுமன்றே"
"தன்னியல் பொழியப்பூவும் தழலும் வந்தனைய நீரின் மன்னியதிரண்டுசெய்திவரும்இரு வினையினாலும் உன்னியஇன்பத்துன்பம் உறும்உயிர் உணர்வில்லாத துன்safu g P P ள் குழ்ந் 5. 2.
என்னும் பாடல்களால் விளக்கம் பெறுகின்றன.
ஆள்வினையும் ஊழ்வினையும் :
அடுத்து ஒர் அருமையான கேள்வி எழுகிறது.
முன் வினையினால் விளைவது இன்ப துன்பங்கள் எனில், முயற்சி என்பது எதற்கு? ஒரு பக்கம் முயற்சி

Page 128
என்கிறீர்கள்! பிறிதொரு பக்கம் ஊழ்வினை என்கிறீர்கள் விளக்கம் இல்லையே! என்று சிலர் கேட்கின்றனர். எது ஆள்வினை? எது ஊழ்வினை? என்னும் கேள்வி பன்னெடுங்காலமாக வருகின்றன. சிலர், எல்லாமே முயற்சியினால்தான் நடைபெறுகின்றன என்று முடிவு கட்டி விடுகின்றனர்; சிலர் அங்ங்ணம் இன்றி எல்லாமே விதியினால் நடைபெறுகின்றன என்று கூறிவிட்டுச் சும்மா இருந்து விடுகின்றனர். இரண்டுமே தவறுதான். இங்ங்ணம் விதியைக் கூறிக்கொண்டு சும்மா இருப்பவர்களைப் பார்த்துத்தான் விதி மறுப்பாளர்கள் விதியை நம்புதல் அறியாமை என்கின்றனர். ஆனால் விதியை வலியுறுத்திப் பேசிய எந்த அருளாளர்களும் அறநூலாசிரியர்களும் காப்பிய ஆசிரியர்களும் விதி என்ற பெயரில் உழைக்காமல் இருக்கக் கூறவில்லை. விதியை வற்புறுத்தியவர்கள் தாம் அதிகமாக உழைக்கவும் சொன்னார்கள். இதனை அறியாது பலர் கருத்துக் கூறுகின்றனர். திருவள்ளுவர் 'ஊழ்வினை பற்றி ஓர் அதிகாரம் பாடுகின்றார். ஆள்வினை பற்றியும் மிக அழுத்தமாக ஓர் அதிகாரம் கூறுகின்றனர். அப்படியானால் அவர் கருத்துத்தான் என்ன? என்றால், ஒருவர் உழைக்கப் புறப்படும் முன்பு விதியைப் பற்றிக் கூறாதே! அப்பொழுது உழைத்துவா என்றே கூறுக! அது மட்டுமன்றி முறையாகவும், உரிய காலத்திலும் முயற்சியை மேற்கொள்ளச் சொல் என்கின்றார். ஆனால் அந்த முயற்சி எதிர்பாராத விதமாகக் காரணம் புரியாமல் தடைப்பட்டு விடுமானால், “தம்பி எல்லாம் விதியின் செயல்; மனந்தளராதே; இன்னும் ஒரு முறை முயற்சி செய்க” என்று அறிவுறுத்துக என்கின்றார்.
இதைத்தான், “ஊழையும் உப்பக்கம் காண்பர்” என்று கூறுகின்றார். எனவே தொடக்கத்தில் ஆள்வினையின் அறிமுகத்தையும் முடிவில் காரணம் புரியாமல் தோல்வி ஏற்படும்போது ஊழ்வினையின் அறிமுகத்தையும் கூறினார்களே தவிர எந்த நிலையிலும் ஊழே என்று அவர்கள் ஒருக்காலும் கூறவில்லை. தெளிவாகச் சொல்லப் போனால், ஒரே குறளில் இரண்டையுமே வள்ளுவர் கூறுவதைக் காட்டலாம். “பொருள் ஈட்டுவது மனித முயற்சி; ஈட்டிய பொருளை அனுபவிக்க வாய்ப்புக் கிடைப்பது விதியின் நிகழ்ச்சி” என்கிறார் வள்ளுவர். ஒருவர் ஒரு லட்சம் பொருள் ஈட்டலாம். அது முயற்சி. ஆனால் அப்படி ஈட்டிவிட்டதனாலேயே அவர் அனைத்து வசதிகளையும்
O

அனுபவித்து விடுவாரா? என்றால் அது சொல்ல இயலாது. அவருக்கு அத்தகைய விதி அமைப்பு இருக்க வேண்டும். பலர் சொல்லுவதை இப்பொழுதும் நாம் கேட்கலாம். எனக்குப் பசி இருந்த பொழுது பணம் இல்லை; பணம் வந்த பொழுது பசி இல்லை என்று. எனவே பணம் வந்தது ஆள்வினை; பசி போனது ஊழ்வினை. இதைத்தான் வள்ளுவர்,
"வகுத்தான் வகுத்த வகை அல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது" என்றார். கோடி தொகுத்தல் உழைப்பின் தன்மை; துய்த்தல் அரிதான ஊழின் உண்மை. இதனைச் சிவஞானசித்தியாரின் அடுத்த பாடல் விளக்குகிறது.
பொருளைஈட்டி இன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்று கருதி, இடையறாது முயற்சி செய்யும் பொழுது பொருள் எண்ணிய வண்ணம் சேராமல் போவதும், ஒரு முயற்சியின்றியும் சிலர் செல்வராக ஆதலும் காணும்பொழுது, முயற்சிக்கு அப்பாற்பட்டு ஒரு காரணம் இருத்தல் வேண்டும் என்று தெரிகிறது என்கிறார் அருள்நந்திசிவாசாரியார். அதுவே வினை என்றும் அருளுகிறார். இக்கருத்துக்களை,
"இம்மையின் முயற்சியாலே இருநிதி ஈட்டி இன்பம்
இம்மையே நுகர்வர் செய்திஇலாதவர் பொருளுமின்றி இம்மையேஇடர்உழப்பர்வேறுஇருவினையதுஉண்டேல் இம்மையின்முயற்சிஇன்றிஎய்திட வேண்டும் இங்கே’
(ዮ R ச் 2. e sanir g R (mነ 2 ருள் g
தருவினை அதனில் அத்தம்தானறும் துயரும் தங்கும் ஒருவினைசெய்யாதோரும் உடையர்இவ்வுலகத்துள்ளே”
என்னும் பாடல்கள் விளக்குகின்றன.
ஆறும் முன் கருதப்பட்டவை :
மனிதனின் முயற்சிக்குத் தகுந்தவாறு பலன்கள் கிடைக்காத பொழுதும், அல்லது முயற்சி மேற்கொள்ளுகிறபொழுது தடங்கல் ஏற்படும்பொழுதும், அல்லது முயற்சிக்கு உரிய எண்ணமே ஏற்படாத போதும், இதற்குரிய காரணம் என்ன? என்றுவினாவின், அதற்கு விடைதான் வினைஉண்மை என்கிறார் அருள்நந்தி சிவாச்சாரியார். இதனை மேலும் விளக்குவாராக, ஒர்

Page 129
உயிர் பிறப்பு எடுத்து வரும் பொழுது அதற்குரிய ஆறு செயல்கள் முன்னமே விதிக்கப்பட்டனவாக உள்ளவையே என்று கூறுகிறார். செல்வம், கல்வி, நற்குடிப்பிறத்தல் ஆகிய பேறுகளும், இவற்றைப் பெறாது இழத்தலும், இன்ப அனுபவமும், துன்ப உணர்வும், (நோய்) முதுமைக் காலம் வரை வாழ்தலும், அங்ங்ணமின்றி இளம்பிராயத்தே இறத்தலும் ஆகிய ஆறும் முன்னே உயிர் கருவுக்குவரும் பொழுதே வினையினால் வதிக்கப்பட்டன என்பது ஆசிரியர் கருத்து. எனவே மனிதர்கள் இவ் ஆறு வகையான அனுபவங்கள் ஏற்படும் பொழுதெல்லாம் இவை நாம் செய் வினையினால் விதிக்கப்பட்டு உயிரோடு தொடர்ந்து வருபவை என்று கருதி, மன அமைதி பெறுதல் வேண்டும். இங்ங்ணம் அமைதி பெறுதலோடு இந்த இப்பிறவியில் வேறு வினை சேர்க்கை எதுவும் உயிருடன் சேரா வண்ணம் பார்துக் கொள்ளுதலும் அவசியம் என்கிறார் ஆசிரியர். இக் கருத்துக்களை,
“ பேறிழவின்ப மோடு பிணிமூப்புச் சாக்கா டென்னும்
ஆறுமுன் கருவுட் பட்ட தவ்விதியநுய வந்தால் ஏறிடு முன்பு செய்த கன்மமிங் கிவற்றிற் கேது தேறுநீ யினிச்செய் கன்ம மேலுடற் சேருமென்றே. என்னும் பாடல் விளக்குகிறது.
வினையும் பிறவியும் :
நாம் செய்யும் செயல்கள், உயிரானது உடம்பைப் பொருந்தி இருக்கும் காலத்திலேயே தான் எனில், அந்த உடல் எப்படி வந்தது என்னும் கேள்வி எழும். அதற்கு, முற்பிறவியில் உயிர் செய்த செயலினால் இந்தப் பிறவி உடம்பு வந்தது என்றும், இந்தப் பிறவியில் உயிர் உடம்போடு இருந்து செய்த செயலால் அடுத்த பிறவிக்குரிய உடம்பு வருகிறது என்றும் இங்ங்ணம், மரமும் அதன் வித்தும் போல காரண காரியத் தொடர்ச்சியாய் வருகின்றது என்றும் உணர்தல் வேண்டும்.
சென்ற பிறவியில் உயிர் உடம்போடு கூடி நின்று செய்த செயல்கள் இப்பிறவியில் காரியமாய் நின்று பயன் தருவது மட்டுமில்லாமல், இந்தப் பிறவியில் செய்யும் புண்ணிய பாவங்களுக்குக் காரணமாகவும் அவை விளங்குகின்றன என்கிறார் ஆசிரியர். இதற்குச் சிறப்பான உதாரணம் ஒன்றைத் தருகிறார். ஓர்

08
விதையிலிருந்து மரம் தோன்றிப் பழங்களைத் தருவது முற்பிறவியில் செய்த செயலாகிய வினையின் அனுபவங்களை இப்பிறவியில் அனுபவித்தல் என்றும் அந்த மரம் அப்பழத்திலிருந்து விதையினைத் தருவது இப்பிறவியின் செயல்கள் அடுத்த பிறவிக்குக் காரணமாகிய புண்ணிய பாவங்களைத் தருவது என்றும் கொள்ளல் வேண்டும் என்கிறார். இங்ங்ணம் மரமும் விதையும் போல வினையும் பிறவியும், தொடர்ந்து வருகிறது என்றும், அங்ங்ணம் வரும்போது விதையும் மரமும், மரமும் பழமும், பழமும் விதையும் எனக் காரண காரிய, காரிய காரணத்தொடர்ச்சியாய் அவை வருகிறது என்றும் கூறுகிறார் ஆசிரியர். இக்கருத்துக்கள் அனைத்தும்,
உடற்செயல் கன்ம மிந்த வுடல்வந்த வாறே தென்னின்
விடப்படுமுன்னுடம்பின்வினையிந்தவுடல்விளைக்குந்
தொடர்ச்சியா யொன்றுக் கொன்று தொன்று தொட்ட
நாதிவித்தின்
முற்செயல் விதியை யிந்த முயற்சியோடநூய வித்தால் இச்செயல் பலிக்கு மாறே னிதமகிதங்கண் முன்னர் அச்செயலானா லிங்கு மவைசெயின் மேலைக் காகும் பிற்செயாதநுபவிப்பதின்றுயின் றொடருஞ் செய்தி
மேலைக்கு வித்து மாகி விளைந்தவையுணவு மாகி ஞாலத்துவருமா போலநாஞ்செயும் வினைகளெல்லாம் ஏலத்தான் பலமாய்ச் செய்யுமிதமகிதங்கட் கெல்லாம் மூலத்ததாகி யென்றும் வந்திடுமுறைமை யோடே. என்னும் பாடல்களால் விளக்கப் பெறுகின்றன.
மாக்களே :
உயிர்கள் செய்யும் செயல்கள் இதம் என்றும், அகிதம் என்றும் இரண்டு பிரிவுபடும். இதம் என்பது மனம், வாக்கு, காயங்களால் நன்மை செய்தலாம்; அகிதம் என்பது அவற்றால் தீமை செய்தலாம். இதம், அகிதமாகிய இவ்விரண்டினையும் இறைவன் ஏற்றுக் கொண்டு, அவற்றின் பயனாகிய இன்ப துன்பங்களை உயிர்களுக்கு அளிக்கிறான்.
இங்ங்னம் இறைவன் இதம், அகிதங்களை ஏற்றுக் கொள்வதும், அவற்றின் பயனாய் இன்ப

Page 130
துன்பங்களை உயிர்களுக்கு அளிப்பதும், உயிர்கள் மாட்டு வைத்த பெருங்கருணையாலே ஆகும். இதம் செய்தார்க்கு அனுக்கிரகத்தையும் அகிதம் செய்தார்க்கு நிக்கிரகத்தையும் (தண்டனையையும்) கொடுக்கிறான்.
இதமகிதங்க ளென்பதிகன்மன வாக்குக் காயத் திதமுயிர்க் குறுதி செய்த வகிதமற்றது செய்யாமை இதமகிதங்க ளெல்லாமிறைவனே பேற்றுக் கொண்டிங் கிதமகிதத்தா இன்பத் துன்பங்களிவணன்றே.
இறைவனிங்கேற்பதென்னையிதமகிதங்களென்னின்
நிறைபரனுயிர்க்கு வைத்த நேசத்தினிலைமையாகும்
அறமவியிதஞ்செய்வோருக்கநூக்கிரகத்தைச்செய்பவன்
மறமலியகிதஞ் செய்யினிக்கிரகத்தை வைப்பன். என்னும் பாடல்கள் மேற்கானும் கருத்துக்களை விளக்குகின்றன.
பொதுவாக, இன்று, யாரேனும் ஒருவர்க்கு ஒருவர் தண்டனை கொடுக்கிறார் என்றால் தண்டிப்பதின் வேகத்தையும், தண்டனையின் போக்கையும் பார்த்துப் பலர் இது நியாயமா என்று வினவுகின்றார்கள். ஆனால் தண்டிக்கிறவர் எல்லோரையும் தண்டிப்பதில்லை என்றும், தண்டிக்கப்படுபவர் செய்த குற்றத்தைக் கண்டு விசாரித்து, தெளிந்து மீண்டும் அவர் குற்றம் செய்யா திருப்பதற்காகத் தண்டனையை வழங்குகிறார் என்றும் கருதாமல், தண்டிப்பவரைக் குற்றம் கூறுவது முறையன்று. தண்டிப்ப வரையும், குற்றம் செய்தவரையும், சீர்தூக்கிப் பார்த்து எந்த அடிப்படையுணர்வில், இவர் தண்டிக்கிறார் என்று சிந்திக்கப் பொறுமையற்ற நிலையில் ஒரு தலைப்பட்சமாகச் சிலர் விமர்சனம் செய்து விடுகின்றனர். இது தவறு. இனிக்க இனிக்கப் பேசுவதுதான்அன்பு என்றும், அப்படிப் பேசுவதனால் கேட்பவன் பிற்காலத்தில் பாதிக்கப்படுவான் என்ற கவலை கொள்ளாதிருத்தல் பாசம் என்றும், இப்போதைக்கு இவன் மனத்திற்கு எது இன்பம் தருவது என்று எண்ணி அதற்கேற்பப் பேசுவதே நட்பு என்றும் பலர் கருதுகின்றனர். நன்மை செய்யும்போது பாராட்டுவதும், தீமை செய்தபோது தண்டிப்பதம், அன்பின் வெளிப்பாடுதான் என்பதைப் புரிந்து கொள்ளக்கூட இவ்வுலகம் தயாராக இல்லை என்றால் எத்துணை அறநூல்கள் தோன்றியும் பயன் இல்லை

09
என்றேயாகும். எனவேதான் திருவள்ளுவர், பிறருக்கு ஏதேனும் ஒரு பொருளைக் கொடுத்து உதவுவதற்கு மட்டும்தான் அன்பு காரணம் என்பது அறியாதார் கூற்று என்றும் தவறு செய்தபோது அவரை அடிப்பதிலும், அன்பே காரணமாகிறது என்று புரிந்து கொள்ள வேண்டும் என்றும் ஒரு குறளில் விளக்குகிறார்.
அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை என்பது குறள். எனவே ஆசிரியர் மாணவனைத் தண்டிப்பதும், தந்தை மகனைக் கண்டிப்பதும், ஒரு முதலாளி தொழிலாளியை எச்சரிக்கை செய்வதும், கணவன் மனைவியைக் கட்டுப்படுத்துவதும் ஒர் அரசன் குடிமகனைச் சிறைப்படுத்துவதும் அன்பின் அடிப்படையான செயல்களேயாகும். இவ்வடிப் படையில்தான் இறைவனும், பாவம் செய்தவரை நிக்கிரகம் (தண்டனை) செய்து அருள்கிறான் என்கிறார் ஆசிரியர்.
இக்கருத்துக்களை அருள்நந்தி சிவாசாரியார் கீழ்வரும் பாடலில் விளக்குகின்றார்.
நிக்கிரகங்கள்தானும் நேசத்தால் ஈசன்செய்வது
அக்கிரமத்தால்குற்றம்அழத்துத்தீர்த்துஅச்சம்பண்ணி
இக்கிரமத்தினாலே ஈண்டறம் இயற்றிடு என்பன்
எக்கிரமத்தினாலும் இறைசெயல் அருளே என்றும் என்பது அப்பாடல்.
முடிவுரை :
இறைவன் அருளால் அமையும் எந்தச் செயலும் உயிர்களுக்கு நலம்தருதல் பொருட்டே என்றுணர்தல் அவசியம். அதனால்தான் அவன் 'சங்கரன்’ எனப்படுகிறான். சங்கரன்' என்னும் சொல்லுக்கு என்றும் இன்பத்தையே அருளுபவன் என்பதுபொருள். “நன்றுடையான் தீயதில்லான்’ என்று அவன் குறிக்கப் பெறுவதும் ஈண்டு ஒப்புநோக்கலாம். அவன் இதுபொழுது தருவது, தீயது போலத் தோன்றினாலும் அது பிற்பாடு நன்மையே பயக்கும் என்று அறிந்து அமைதியுறல் உயிரின் கடமையாகும்.

Page 131
சேக்கிழார் பெருமான் தூக் சொல்ல வல்ல பிரான். எடுக்கும் ம நமக்கு அருள் செய்தவர். அம்பல 'உலகெலாம் என்று அடி எடுத்துக் என நிறைவு செய்தனர்.
பெரிய புராணம் தெய்வீகம் மி ராகிய அளவி. லாவடி யார் புகழி6ை அருள்வார்.
அடியார் பெருமை அன்பின சிவபெருமானிடத்தில் செலுத்தும் பே அன்பும் இணையாக மாட்டாது என் பெரிய புராணத்தில் வரும் அடியார்க
திருக் கூட்டச் சிறப்பில் அடிய
"சிவபெருமானே அடியவர்க மெய்யன்பினால் பூசு நீறு போல் : திளைப்பவர்கள் இறவாத இன் அமிழ்ந்துபவர்கள்.
சிறந்த திருக்கூட்டத்தவர்கள் வேண்டும் என்ற இன்ப அன்பினால் வீரத்தில் விளங்குபவர்கள். அன்பின
திருக்கூட்டச் சிறப்பில் அடியா செற்சொற்கள் சில இவை:
"அத்தர் ே மெய்த்த ை "6:56) մոծ "கூடு மன் வீடு வேண் "ஈர அன்
 

புராணத்தில்
SelsăTL
சண்முக வடிவேல்
ஏழாலை
கு சீர்த்திருத் தொண்டத் தொகைவிரி வாக்கினால் க்கதை இன்தமிழ்ச் செய்யுளாய் நடக்கும் மேன்மை த்தாடும் மலர் சிலம்படியார் அசரீரி வாக்கினால் கொடுக்கப் பெரிய புராணத்தைப் பாடி உலகெலாம்
ரிரும் திருவருட் களஞ்சியம். அளவி லாத பெருமைய னப் பெரிய புராணமாக அருண்மொழித் தேவர் பாடி
ால் விளைந்தது. அந்த விளைவு சிவ அன்பு. ராத ஆரா அன்பிற்கு எந்த உலகத்து எத்தகைய பதை அறுதியிட்டு உறுதிப்படுத்தி உணர வைப்பது ளுடைய செயற்கரும் செயல்.
வர்கள் அன்பு எடுத்து ஆளப்படுகின்றது.
ளை விரும்பி அடிமை கொண்டார். அவர்கள் உள்ளமும் புனிதமானவர்கள் சிவ அன்பில் மூழ்கித் அன்பாகிய அழிவில்லாத அருட் செல்வத்தில்
சிவபெருமானுடைய திருவடியைப் புணர்ந்து இன்புற கும்பிடுவதே அல்லாமல் வீடுபேற்றையும் விரும்பாத ால் கனிந்தவர்கள், அவர்கள்.
'களின் அன்பை அருண்மொழித் தேவர் எடுத்தாளும்
வண்டிமுன் னாண்டவ என்பினான் ழந்து விதிர்ப்புறு சிந்தையர்." கமும் கெட்ட திருவினார். பினிற் கும்பிட லேயன்றி டா விறலின் விளங்கினார்." flammi. "

Page 132
திருத்தொண்டத்தொகை பாட விரும்பிய சுந்தரமூர்த்தி நாயனாருக்கு ஆரூரில் அம்மான் அடியார் பெருமையை அருளிச் செய்யும் போது, " அருமையாம் நிலையில் நின்றார். அன்பினால் இன்பம் ஆள்வார்." என்று திருவாய் மலர்ந்தருள்வார்.
சேக்கிழார், தில்லைவாழ் அந்தணர் அன்பை வெளிப்படுத்தும் போது: "பெருகு மன்பா லடித்தவம் புரிந்து வாழ்வர் என்பார். அவர்கள் அம்பலத் தாடுவாரிடத்தில் அன்பினைப் பெறுவது பெறுதற்கரிய பேறு எனப் பேணி வாழ்பவர்கள்.
"பெறுவது சிவன்பா லன்பாம் பேறெனப் பெருகி வாழ்வார்". என்றும் அன்பு மகுடம்
இடுவார்.
சிவபிரானிடத்தில் வைத்த பேரன்பினால் திருநீல கண்ட நாயனார், திருநீல கண்ட பேதியா ஆணை யைப் பேணி வந்தார். மாதராரை மனத்தினும் தீண்டாது ஒழுகி வந்தார். வேட்கோவனாரும் மனைவியாரும் வளமலி இளமை நீங்கி வடிவுறு மூப்பு வந்து தளர்வொடு சாய்ந்து மன்பு தம்பிரானிடத்தில் சாயாது பேணினார்கள்.
இயற்பகை நாயனார் சிவபிரானிடத்தில் அன்பு மிக்கவராதலின் தம்மிடத்திலுள்ள எதைச் சிவனடியார்கள் விரும்பினாலும் இல்லையே என்னாது ஈயும் இயல்புடையவர். தூர்த்த வேடமும் தோன்ற வேதியராய் வந்தவர் அன்பு மனைவியை வேண்டி வந்தார்.
'இன்புறு தாரந் தன்னை யீசனுக் கன்ப ரென்றே துன்புறா துதவுந் தொண்ட "ரானார் இயற்பகையார்
f6u8n LuntsiTunsi சுமந்து வந்த திருப்பூங்கூடையைப் பறித்துச் சிந்தியது பட்டத்து யானை. அச் சிவ அபராதத்திற்குப் பட்டத்து யானையையும் பாகரையும் கொன்றார் எறிபத்தநாயனார். சிவனடியாருக்குச் செய்த குற்றத்திற்குத் தண்டனை போதாது. தன்னையும் கொல்ல வேண்டும் என்று உடைவாளை உருவிக்

கொடுத்தார் புகழ்ச் சோழனார். சோழனாரின் முடிவிலாச் சிவ அன்பு கண்டு தம் தவறு உணர்ந்து வாங்கிய உடைவாளால் தம்முயிர் முடிக்க முன்வந்தார் எறிபத்தர். தமது கழுத்தை அரியலுற்றார்.
எறிபத்தருடைய கையையும் வாளையும் விடாது மன்னர் பிடித்தனர். எறிபத்தர் வருந்துகின்றார். அந்த வேளையில் அன்பின் வலிமையால் வந்த இடுக்கணை அகற்ற அசரீரி வாக்கு எழுந்தது:
" தொழுந்தகை யன்பின் மிக்கீர் தொண்டினை மண்மேற் காட்ட செழுந்திரு மலரை யின்று சினக்கரி சிந்தத் திங்கட் கொழுந்தனி வேனிக் கூத்த ாருளினாற் கூடிற் றென்றங் கெழுந்தது பாக ரோடு மியானையு மெழுந்த வன்றே."
கண்ணப்ப நாயனார் திருக்காளத்தி மலையின் மேல் ஏறும் போது, "முன்புசெய் தவத்தி னிட்ட முடிவிலா இன்ப மான அன்பினை எடுத்துக் காட்டியது. காளத்தி நாதருடைய நீழலில் ஒப்பில்லாத அன்பு வடிமானார்: பொங்கிய வொளியின் நீழற் பொருவிலன் புருவமானார்".
"வாயின்மஞ் சனநீர் தன்னை விளைத்தவன் புமிழ்வார் போல விமலனார் முடிமேல் விட்டார்." திண்ணனார் திருக் காளத்தி முதல்வனார் அருள் நோக்கால், "அன்புப் பிழம்பாய்த் திரிவார்".
மூர்த்தி நாயனார், நட்டம் புரிவார் அணியும் நல்ல காப்பான சந்தனம் தட்டுப்பட, தேய்க்கும் கைமுட்டாது என்று வட்டமாகத் திகழும் கற்பாறையில் முழங்கையைத் தேய்த்தார்: " அன்பின் துணிவால் இதுசெய்திடல் ஐய" என்று அல்லவா அல்லில் அருள் வாக்கு அமைந்தது.
திருக்குறிப்புத் தொண்ட நாயனார் சிவனடியாரின் கந்தை உலர்த்தும் குற்றேவல் குழம்பியதால் "கந்தை புடைத்திட வெற்றுங் கற்பாறை மிசைத் தலையைச் சிந்தப் புடைத்து ஏற்றினார்” அன்பினை அரவணைக்க," அப்பாறை தன்மருங்காக வந்தெழுந்து பிடித்ததணி வளைத்தழும்பர் மலர்ச்செங்கை" ஆயிற்று.

Page 133
சண்டேசுர நாயனார் தந்தை என்று அறிந்தும் தாதை இரு தாளும் துணித்தார். சிவபூசையினில் வந்த இடையூற்றை அகற்றினார். முன் போலப் பூசனையில் மூழ்கினார். சிவபெருமான் தேவியோடும் விடை ஏறி வெளிப்பட்டார்.
காரைக்காலம்மையார் படரொளிக் கைலை வெற்பில் தலையினால் நடந்து சென்று சங்கரனாரிடத்தில் வேண்டுகின்றார்:
" இறவாத இன்ப அன்பு".
சிறுத்தொண்ட நாயனார் வயிரவர் சொன்ன முறையிற் படுத்தபசுத் தொடர்ந்த உறுப்பெல் லாங்கொண்டு, மன்னு சுவையிற் கறியாக்க மாண வமைத்தவர். அதனால் பரஞ்சோதியார், "அன்பின் வென்ற தொண்டர்" அன்றோ!
அதிபத்த நாயனார், சிவபிரானிடத்தில் விருப்பால் என்றும் விடாத அன்புடையவராதலின், ஒரு தலை மீன்படுந்தோறும் நட்ட மாடிய நம்பருக் கெனநளிர் முந்நீரில் விட்டு வந்தனர்.
கணம்புல்ல நாயனார், “மென்புல்லும் விளக்கெரிக்கப் போதாமையால் மெய்யான அன்பு புரிவார் அடுத்த விளக்குத் தம் திருமுடியை என்புருக மடுத்தெரித்தார்”
வாயிலார் நாயனார், சிவபெருமானை, மறவாமையால் அமைத்த மனக்கோயி லுள்ளிருத்தி, உறவாதி தனையுணரு மொளிவிளக்குச் சுடரேற்றி,
 

இறவாத வானந்த மெனுந் திருமஞ்சனமாட்டி அறவாணர்க் கன்பென்னு மமுத மைத்தர்ச் சனைசெய்வார்".
கோட்புலி நாயனார், சிவபிரானுடைய ஆணையை மீறி அமுது படிக்கான செந்நெல் கூடு குலைத்து உண்ட கிளையைக் கொலைபுரிவார்.
தந்தை, தாய், சுற்றம், உடன்பிறப்பு, தாரங்கள் பதியடியார் யாவரையும் வாளினால் எறிந்தார். பிழைத்த ஒரு பிள்ளையை அந்த அன்னம் உண்ணவில்லை என்றனர். இந்நெல்லுண்டால் முலைப்பால் உண்டது என அதையும் எறிந்து வாளால் ஏற்றார்.
அந்நிலையில் சிவபெருமான் அன்பர் எதிரே நின்று அருள் புரிந்தார். பெரியபுராணத்தில் சிவபெருமான் அடியார் அன்பு எனும் அழுது உண்ண வருவார்.
"தொண்ட ரன்பெனுந் தூயநீ ராடுதல் வேண்டி’ "ஆலமுண்டவர் தொண்டரன் பெறுமமு துன்பார்" என்பவற்றால் அறியலாம்.
அதி உன்னத தூய அன்பால் பெரிய புராணம் தவத்திற்குக் கொடுத்த உருவம் இது - "ஈறி லாதார் தமக்கன்பு, தந்த வடியார் செய்தனவே த்வமா மன்றோ சாற்றுங்கால்,"
ஆதியும் அந்தமுமில்லாத சிவபெருமானிடத்தில் பேராத அன்பு செய்யும் சீரடியார்கள் செயல் எதுவோ அதுவே தவமாகும்."

Page 134
தெய்வ இழக்
சந்திப்பு
மகா கும்பாபிஷேகங்கள் சைவாச்சாரியர்கள் பலரைக் கொண் நடாத்தி வரும் நவாலியூர் விஸ்வநாத சில சைவ சமய சந்தேகங்களை வாசகர்களாகிய உங்களுக்கு விளக்க
நவாலியூர் விகவநாதக் கு( கோலாலம்பூர் போன்ற நாடுகளில் 1 அடுத்த ஆண்டு 1991-02-03ம் திகதி ஈழத்துச் சிதம்பரத்தில் நடைபெற குருக்களாகக் கலந்து கொள்ளவிருச் விழாவில் இந்தியா தமிழ் நாட்டி வித்துவான்களும், சமயச் சொற்பொழி முதன் முதலாகச் சிவனுக்கும் ஐயன கட்டப்படுவது இதுவேயாகும்.
அவருடனான சந்திப்பில் ே
வருமாறு :
கேள்வி : கும்பாபிஷேகங்கள் ஆ
பதில் : கும்பாபிஷேகம் நான்கு வ6 மூலஸ்தானத்தில் மூர்த்தியை பிரதிஷ் இரண்டாவது சீர்குலைந்த ே இது ஆவர்த்தனம் எனப்படும்.
மூன்றாவது கோயிலில் பு புனருத்தாரணம் எனப்படும்.
நான்காவது வகை திருடர்க தீமைகளைக் களைந்து நடைபெறும்
இவை தவிர பன்னிரண்டு கும்பாபிஷேகம் ஆகும்.
கேள்வி : நீங்கள் கலந்து கொ கூடியது எது?
 
 
 
 
 

நம்பிக்கையை கக் கபாது
- தே. செந்தில் வேலவர்
பலவற்றைத் தனது தலைமைத்துவத்தின் கீழ் டு இலங்கையில் மட்டுமல்லாது வெளியுலக நாடுகளிலும் க் குருக்கள் அவர்கள் கும்பாபிஷேக நுணுக்கத்தையும், யும் இங்கு தனது சந்திப்பின் மூலம் தினகரன் மளிக்கிறார். நக்கள் அவர்கள் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மகாகும்பாபிஷேக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர். இலங்கையின் வடபகுதியிலே அமைந்துள்ள காரைநகர் விருக்கும் மகா கும்பாபிஷேக விழாவில் தலைமைக் கிறார்கள். இந்திர விழாவையொத்த இக் கும்பாபிஷேக லிருந்து சிவாச்சாரியார்களும், தவில் நாதஸ்வர வாளர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். இலங்கையிலே ாருக்கும் அருகருகே இரு பெரிய இராஜ கோபுரங்கள்
கட்கப்பட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும்
ஆலயங்களில் நடை பெறுவதற்கான காரணம் என்ன?
கைப்படும். முதலாவது வகையில் புதிதாகக் கட்டப்பட்டு 1டை செய்வதாகும். இது அநார்த்தம் எனப்படும். காயிலைப் புனரமைப்புச் செய்து நடாத்தும் அபிஷேகம்.
திதாக வர்ணம் பூசப்பட்டு அபிஷேகம் நடாத்துதல்
ள், அந்நியர்கள், தீண்டத் தகாதவர்களினால் ஏற்படும்
அபிஷேகம் அந்தரிதம் எனப்படும். வருடத்துக்கு ஒரு முறை நடைபெறுவது சம்புரோட்சன
ண்ட கும்பாபிஷேகங்களில் மிகப் பெரியது என்று கூறக்
3

Page 135
பதில் : நான் இதுவரையில் எண்ணற்ற கும்பாபிஷேக விழாக்களில் கலந்து கொண்டுள்ளேன். அவற்றில் எனக்கு மிகப் பெரியது என்று கூறவேண்டுமானால் 1971ம் ஆண்டு காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் நடைபெற்றதனையும் திருக்கோணேஸ்வரத்திலும், தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலயத்தையும் கூறலாம். மற்றையவைகளும் இவை போலவே அமைந்திருந்தன.
கேள்வி : இதுவரையில் நீங்கள் எத்தனை கும்பாபிஷேகங்களில் கலந்து கொண்டிருப்பீர்கள்?
பதில் : எண்ணற்ற கும்பாபிஷேக நிகழ்ச்சிகளில் இலங்கையில் மட்டுமல்லாது சிங்கப்பூர், மலேசியா, அவுஸ்திரேலியாவிலும் நான் பங்கு கொண்டுள்ளேன்.
கேள்வி : சைவ சமயத்திலே ஏராளமான தெய்வ வழிபாடு காணப்படுவது ஏன்?
பதில் : இந்து சமயத்தில் பல தெய்வ வழிபாடு காணப்படுவது பற்றி வேதம், புராணம் போன்ற நூல்களில் விவரமாகக் கூறப்பட்டுள்ளது. ஒரு உதாரணத்தை நான் எடுத்துக் கூறுகிறேன். பால் என்பது பசுவிலிருந்து எமக்குக் கிடைப்பது. அப்பாலிலிருந்து மோர், தயிர், வெண்ணெய், நெய் எனப்படும் பலவகைப் பதார்த்தங்கள் விரிவடைந்து வருகின்றன. அதே போலவே ஏக பரம்மாவாகிய இறைவன் ஆங்காங்கே மக்களினுடைய மனத்தின் கண் எண்ணுதற்கரிய பல மூர்த்தங்களாக அருவ, உருவ, அருவுருவ திருமேனிகளாகக் கோயில் கொண்டு காட்சி கொடுக்கின்றான். இவையே கிராம தேவதைகளாக மாரி, காளி, காத்தவராயன், முனியாண்டி எனப் பல காவல் தெய்வங்கள் கிராம மக்களினால் நம்பப்பட்டு வழிபடப்பட்டு வரக் காணப்படுகிறது.
கேள்வி : மக்களிடையே காணப்படும் நேர்த்திக் கடன் வழிபாட்டு முறை ஒரு முறையான வழிபாடாகுமா?

பதில் : ஒருவர் தான் கஷ்டப்படுகின்றபோது இறைவனை அழுது புலம்பி வழிபடும்போது இறைவனுக்கு நேர்த்திக் கடன் செய்வதாக வேண்டித் தொழுகிறான். அது மக்களிடையே இருந்து வரும் ஒரு நம்பிக்கை. தனது வேண்டுதல் நிறைவேறும் பட்சத்தில் அவன் அந்நேர்த்திக் கடனைச் செய்து முடிக்கிறான்.
கேள்வி : கடவுள் மீது அதிகளவு நம்பிக்கையும் பக்தியும் வைத்து வழிபடும் ஒருவனுக்கே அதிக சோதனைகளும் வேதனைகளும் வந்து சேருகின்றன என மக்கள் கூறிக்கொள்வர். இதற்குக் காரணம் என்ன?
பதில் : ஒவ்வொருவரின் மன உறுதியும், பக்தியும், நம்பிக்கையும் கூடிய வழிபாடே உண்மையான தெய்வ வழிபாடாகும். அவ்வழிபாட்டை அவர்கள் சோதனைக் காலங்களில் தளர விடுகிறார்களா? அதாவது இன்னல்கள் ஏற்படும் வேளைகளில் அவர்கள் தியானத்தைப் புறக்கணிக்கிறார்களா என்பதை அறிந்து கொள்வதற்காகவே இறைவன் அவர்களுடன் திருவிளையாடலை நடத்துகிறான். இறுதியில் அவன் அவர்களுக்கு நன்மையே அளிப்பான். இன்னல்கள் வரினும் அவர்கள் தெய்வ வழிபாட்டில் நம்பிக்கை வைத்திருப்பது அவசியம்.
கேள்வி : நீங்கள் கலந்து கொண்ட கும்பாபிஷேக விழாவில் 1971ம் ஆண்டு காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் நடாத்திய கும்பாபிஷேகத்தில் உங்களது அனுபவத்தைக் கூற முடியுமா?
பதில் : மிகவும் ஒரு உயர்ந்த கும்பாபிஷேகம். அங்கு கிரியைகள், கால நியதிகள், சிறந்த குருமார்கள், கிரியைக்கு வேண்டிய திரவியங்கள் குறைவில்லாமல் பொலிவுடன் கிடைத்தமை மக்கள் காட்டிய பக்தி உணர்வு, தொண்டு எல்லாமே என்னைக் கவர்ந்திருந்தன. அக் கும்பாபிஷேகம் ஒரு தெய்வீகமானதும், உத்தமமானதுமாகும். இவை யாவும் அத் திருப்பதி இறைவனின் திருப்பெருங் கருணைக்கே.

Page 136
கேள்வி : அண்மையில் ஆறுமுக நாவலர் காலத்தில் எழுதப்பட்ட திண்ணபுர அந்தாதி எனும் திருத்தல நூல் ஈழத்துச் சிதம்பர தேவஸ்தானத்தில் வெளியிடப்பட்டது. இவ்வளவு காலமும் இந்நூல் வெளியிடப்படாமலிருந்தமைக்குக் காரணம் என்ன?
பதில் : சிதம்பர தலபுராணம் ஒரு வரப்பிரசாதம். இதே போல் திண்ணபுர அந்தாதி எனும் நூலும் வெளியிடுவதற்கு முயற்சிகள் செய்தும் அதனுடைய கருத்துக்களை, பதவுரைகளைத் தொகுத்து அச்சிடச் சற்று காலதாமதமாகி விட்டது. இன்னும் அப்படியே இருந்திருக்க வேண்டிய நூல் தில்லைக் கூத்தனின் திருவருளாலும் அவனின் அடியார் சைவ பூசனம் கே. கே. சுப்பிரமணியத்தின் முயற்சியினாலும் கொழும்பில் பெருவிழாவாகக் கொண்டாடப்பட்டு

5
வெளியிடப்பட்டது. சைவ உலகத்துக்கே ஒரு முன்மாதிரியாகும்.
கேள்வி : சில ஆலயங்களில் யாராவது பிரமுகர்கள், தலைவர்கள் என்போர் இன்னும் வரவில்லையே என்பதற்காகப் பூஜைக்குரிய நேரம் வந்ததும் பூஜை ஆரம்பிக்கப்படாமல் இருக்கும் நிலை காணப்படுகிறது. இது முறையாகுமா?
பதில் : கோயில்களில் நடக்கும் பூஜை யாவும் பெரியோர்களின் வரவுக்காகவோ மக்களை உபசரிப்பதற்காகவோ காலதாமதம் செய்தல் தவிர்க்கப்படல் வேண்டும். தவிர்க்க முடியாத குழப்பம், ஆசோசம், கிரணம் முதலியவற்றால் தாமதம் ஏற்படுமிடத்துப் பிராயச்சித்தம் செய்து பூஜையைத் தொடர்ந்து நடத்தலாம்.

Page 137


Page 138


Page 139


Page 140
கொழும்பு மயூரபதி பத்தி கும்பாபிஷே
 
 

காளி அம்மன் தேவஸ்தான #கக் காட்சிகள்

Page 141


Page 142
திருகோணமலை பரீ பத்திரகாளி அம்மன் தேவஸ்தான
கும்பாபிஷேகக் காட்சிகள்
.1 ༽ག پہلی థ్రోనికి
 
 
 
 


Page 143
ரம்பொடை பூரீ பக்த அ கும்பாபிஷேகம்
 

ஆஞ்சநேயர் ஆலய
காட்சி 酥 iT

Page 144
சுழிபுரம் பறாளை முருகன்
>=- MWWWW
கொழும்பு தட்டாரத்தெரு கோயில் யாகத்தில்
 
 
 
 

s "W"y/ A "lys",
Ams ti
WANAWA WA AWA W AAN W AWA 臧 W
W A 円山 邮 t 菁 獸 W 鼬 鬣
櫻職羲蠶
AS ሕlሄ¶ W"W
WANN
குமாரரின் உபநயனக் கிரியைகளின் போது
தனது குருநாதரோடு
WATTTTTTTTTTTT W
|||||||||
M

Page 145
கொம்பனிவீதி முருகன்
3=Tuពិធិផ្ដាំ
استقر
பரடைஸ் பிளேஸ் பூரீ மகா காளியம்மன் திருக்கோயிலில்
 
 

< காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில்

Page 146
W W W
"M W IMWI
M MATA M t W M
* W
I
W W
W W W W W
JAWA
MMMMM 嗣 ■ TINTAN M ■
W
அட்டகிரி முருகன் கோயில் I W
t t கும்பாபிஷேகத்தன்று I M
-l.
 
 
 
 
 
 
 

ஜிந்துப்பிட்டி பூணூரி சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் தீபாராதனை
ஜிந்துப்பிட்டி பூரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோபபிளில்

Page 147
கனடா எட்மண்டன் பி
லண்டன் பூரீ ராஜராஜே
 
 

ஸ்வரி அம்மன் கோபிளில்

Page 148

கனடாவில் பாராட்டு
னடாவில் றேற்றரின் களரவம்
W சாஸ்தா قالت تحرير الم.
AWULWAN கெளரவிப்பு
F'Til
alls

Page 149

லண்டன் பூனி ராஜராஜேஸ்வரி அம்மன்

Page 150
வில்லியம் கோ
 


Page 151

A.
I N W W W WAN
முன்னாள் பிரதமர் சிறிமாவோ
பண்டாரநாயக்காவோடு
WASAN V Ill
*
மாண்புமிகு ஜனாதிபதி சந்திரிகா
குமாரதுங்கவோடு
W
W

Page 152
நல்லை ஞானசம்பந்த ஆ குருமகா சந்நித
ஆனந்த நடராஜ
 
 

ானத்தோடு
2 தீகரிதருடன்

Page 153
பரடைஸ் பிளேஸ் பூஜி மகாகாளி அம்பாள் திருக்கோயிலில் பாராட்டு s
 
 

ஈழத்துச் சிதம்பரத்தில் பாராட்டு
-تحضر
கொழும்புக் கம்பன் விழாவில் கெளரவம் -11( )( ? حتية

Page 154


Page 155
ழுபத்தைந் தாண்டு ( பழுதேதும் இன்றிப் ப
சைவ உலகுன் சுவடுக
ஐய பொலிக அருள்.
(ted by Unie Arts (Pvt) Ltd. 4
 

க - தொழுதுடனே
ளப் பின்தொடர
B. Bloemendha Road. Colombo - 13