கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விவேக வாஹினி: இராமகிருஷ்ண மிஷன் ஞாயிறு சமய பாடசாலை பொன்விழா மலர் 1952/2002

Page 1


Page 2


Page 3
VIVEKA
GOLDEN UUBLEE COM
RAMAKRISHNA MISSIONS COL
1952
"Education is the manifestation c
- Swami V
ഒിരഖ இராமகிருஷ்ண மிஷன் ஞ
பொன்வி
ŞS
RAMAKRISH
40, Ramakrishna RO
፲él: +94-1-588253
 

VAHIN
MEMORATION VOLUME
UNDAY RELIGIOUS SCHOOL, OME3O
- 2002
of the perfection already in man" ivekananda
வாஹினி
Iruf FINLLU UITLÈFTIGONOGULĪGI
pr Dour
INA MISSION ad, Colombo-00600
e-mail rkmcey(deureka.lk

Page 4
Published by: The Swami-in-Charge Ramakrishna Mission, 40, Ramakrishna Road, Colombo, Sri Lanka.
Released on: 15.09.2002
Designed by: Ramakrishna Mission Sunday Religious School Teachers
Printed by: Gowriy Printers 207, Sir Ratnajothi Saravanamuthu Mw.
Colombo - 13, Sri Lanka Tele/Fax:+94-1-423433

OUR COVER
Front COver: Up: Sri Ramakrishna Temple at Belur, Kolkata (Head Quarters of Ramakrishna Mission & Ramakrishna Math), Holy Trio & Sri Ramakrishna Temple at Colombo, are in the background. Children of the Sunday Religious School are in the process of realising their full potential under the shade and guidance of Holy Trio. The foot steps represent the steady growth of the Sunday Religious School to accomplish its fifty years of meaningful exist
6WገCé.
Back Cover: Main Buildings at Colombo Ramakrishna Mission, where the classes of the Sunday Religious School are held Selected paintings by the children of Sunday Religious School, Golden Jubilee badge.

Page 5
01.
02.
03.
04.
05.
06.
07.
08.
09.
10.
11.
12.
O Ο Ν
Messages
Message from Most Revered Srimal
Message from Srimat Swami Gahar Message from Srimat Swami Atmas Message from Srimat Swami Smara
முன்னுரை
- சுவாமி
The Story of the Ramakrishna Mis - Swami
மகான்களின் உயர்வுக்கு அவர்க ിഖffമ്
பண்பாட்டுக் கல்வியில் மனத்தை - திருமி
செவ்விய வாழ்வு நல்கும் சீரியதே - செல்வி
அறநெறிப் பாடசாலையில் எனது
- செல்வி
கல்வி
- ിഖffഗ്
பண்பு
- ിഖffഗ്
Reminiscences of an old boy of the
- M. N. அறநெறிப் பாடசாலைகள் நெறிப் 4. - செல்வி மறக்கவொண்ணா நினைவலைகள் - பருத்தி

TENTS
Swami Ranganathanandaji Maharaj anandaji Maharaj
thanandaji Maharaj
nanandaji Maharaj
ஆத்மகனானந்த8ஜி
sion Sunday Religious School Jivananandaji
ளது பெற்றோரின் பங்களிப்பு
அஜராத்மானந்தஐ?
ப் பண்படுத்துவதின் முக்கியத்துவம். த ந. கிருஷ்ணமூர்த்தி
ார் கூடம்
வ. கணUதிப்Uள்ளை
அனுபவங்கள் காயத்திரி அ.
... 20
... 24
... 25
விவேகானந்தர்
... 31
விவேகானந்தர்
unday Religious School Sivakurunathan
படுத்தும் உயர் விழுமியங்கள்
கஜவதனி கந்தசாமி
பூர் Uாலவயிரவநாதனர்
... 34
... 37
... 39

Page 6
13.
14.
16.
17.
18.
19.
20,
21.
22.
யோகக் கலை
- செல்வன
மேலை நாகரீகத்தின் தாக்கம்
- செல்விச
சுவாமி விவேகானந்தர் காட்டிய ச
- செல்வி
அறநெறிப் பாடசாலை வாழக்கைக்
- കെബ്ഖി
ஒன்றே குலம்
- செல்வி
ஒருவனே தேவன்
- செல்வி
மாணவர்கள் சேமித்து வழங்கிய
பொன்விழா போட்டிகளின் முடிவு
கண்காட்சி பற்றி பொதுமக்களின்
பொன்விழா ஆண்டு செயற்திட்ட
米来将

ர் Uரசாத் சண்முகநாதனர்
முதாயக் கடமைகள் ரஜிலேகா அம்Uகாவதி
கு வழிகாட்டும் கிருத்திகா சண்முகநாதனர்
சத்தியா வாமதேவனர்
தர்ஷிகா தாமோதரம்
பண விபரம்
கள்
கருத்துக்கள் சில.
அறிக்கை
:米米米米米
... 41
... 44 ரடி தயாநிதிசு, செல்வி நிவேதிதாமோ.
47
... SO
... 52
... S4
... SS
... 60
... 68
... 70

Page 7
MESS
My dear Atmaghanananda,
I received your e-mail of 30 May Religious School is completing 50 years ol You intend to celebrate the occassion wit 2002 and want me to send a message to má
If children get some higher ideas at future lives. You all are doing this goodwo I hope this good work will continue and m
Accept my love and blessings and ( involved in the school.
 
 

RAMAKRISHNA MATH
P.O. BELUR MATH, DIST. HOWRAH WEST BENGAL-711 202, INDIA
SAGE
and am happy to learn that your Sunday n the Sri Krishna Jayanti, 31 August 2002. h a special programme on 15 September ark the occassion. I gladly send it herewith
a young age it will be good for them in their k. Eight hundred children is a good number.
ore children will benefit from this school.
onvey the same to all the children and staff
Affectionately Yours
ദ്ധ Rപ്ലേ resident, amakrishna Math & Ramakrishna Mission

Page 8
MESS
I am glad to know that Ramakrish commemorative Souvenir highlighting til Vivekananda onthe occasion ofthe complet On this occasion let us recall the Mantra-l Swami Vivekananda.
About Bhagawan Sri Ramakrishna the very date that he was born, has sprung there is an end to all sorts of distinctions, a sharer in the Divine Love. The distinction poor, the literate and the illiterate, Brahmi And he was the harbinger of Peace - the sepa between Hindus and Christians, all are distinctions that there was, belonged to anot Shri Ramakrishna's Love has unified all.'
Swamiji writes, "My whole ambitic will bring noble ideas to the door of everyb own fate.' and further he writes, "...I musts then knowing sure that I have putin a leve which no power can drive back, I will sleep this in mind Swami founded the Ramakris for the welfare of all, and he declares, "M and that is: to preach unto mankind their di movement of life.... Who will give the wo Law, it will be, alas, forages to come. The ( themselves for the good of many, for the
 
 

RAMAKRISHNA MATH
P.O. BELUR MATH, DIST. HOWRAH WEST BENGAL-711 202, INDIA
SAGE
na Mission, Colombo will be publishing a he message and legacy of Ramakrishnaion 50 years of its Sunday Religious School. ike inspiring and invigorating messages of
Swami Vivekananda has asserted, "From the Satya-Yuga (Golden Age). Henceforth ld everyone down to the Chandala will be a between man and woman, the rich and the hs and Chandalals - he lived to root out all. ration between Hindus and Mohammedans, now things of the past. That fight about ther era. In this Satya-Yugathetidal wave of
bn in life is set in motion a machinery which bdy, and then let men and women settle their eemy machine in strong working order, and r for the good of humanity, in India at least, l, without caring what will be next,....' With nna Mission in 1897 "for the good of many, ly ideal indeed can be put into a few words vinity, and how to make it manifest in every rld light? Sacrifice in the past has been the arth's bravest and best will have to sacrifice welfare of all. Buddhas by the hundred are

Page 9
necessary with eternal love and pity. Ram are serving the humanity Swamiji's vision
Swamiji has expanded the concept disciples he would say, just sit with a pitch road during the summer and serve water 1 scholar Sarat Chandra Chakravorty, write conversations and Dialogues - 'From the I Swami Vivekananda), who was vacillating others, he would say - what do you mean? to serve others? It is heart, it is feeling that of solace to the suffering and grieving ones all, the all embracing love, and the spontan from is most important.
Swamiji has asserted, "It may bet body - to cast it off like a disused garment. men everywhere, until the world shall kn publication of the souvenir succeedinkinc of service, of work and worship and of brotherhood - amongst all the “Children o'
ia:Fai:Agailang
 

akrishna Mission Centres all over the world
in mind.
of Seva to such a huge gamut- to one of his er full of water and a glass by the side of the to the thirsty passer by; to the rother erudite r of Swami Shishya Samvada (published as Diary of a Disciple in the complete works of regarding his ability and means for serving Does it always require to have lots of money is required. Can't you eventell a few words ? Isn't that aworthy service? The feeling for eous attitude of service that flows forth there
hat I shall find it good to get outside of my But I shall not cease to work! I shall inspire ow that it is one with God.' I pray that the iling and nurturing such flame of spirituality, Harmony and Peace', Love and Universal fImmortality'.
ടീമുiർ ീർഡ്ഢ Vice-President, Ramakrishna Math & Ramakrishna Mission

Page 10
Sri Sri Ramakri
MESS
It is matter of greatjoy to know that centre, which is one of the biggest and old has completed fifty years of its meaningful
I am glad to know that a Souvenir, ( on this occassion.
I wish the Golden Jubilee Celebrat
V F
 
 

RAMAKRISHINA MATH P.O. BELUR MATH, DIST. HOWRAH WEST BENGAL-711 202, INDIA
shna Sharanam!
SAGE
he Sunday Religious School at our Colombo est Sunday Religious Schools in Sri Lanka,
existence.
:ontaining learned articles will be published
ion a grand success.
S(td (4ർഗ്ദർ /ice-President,
amakrishna Math & Ramakrishna Mission
Sisäisiit: "AKÈ

Page 11
MES
Dear Atmaghanananda,
I am very glad to learn that the Su pleting its 50 years of useful service on 31 generation who get an opportunity to know age. It is really gratifying to learn that the S children.
It is also nice that you will be bring am sure that it will contain useful articles.
May the golden jubilee celebration success by the grace of Bhagawan Sri Ran
My love and best wishes to you ar children studying at the Sunday Religious
రం 2 : %: இ
 
 

RAMAKRISHINA MATH
P.O. BELUR MATH, DIST. HOWRAH WEST BENGAL-711 202, INDIA
SAGE
hday Religious School for children is comAugust 2002. Indeed, it is a boon to the new about our hoary culture and spiritual heritunday Religious School there is serving 800
ing out a special souvenir on the occasion. I
s of the Sunday Religious School be a grand hakrishna, is my prayer.
ld other brothers there and especially to the School.
Yours affectionately,
Sമുld Sിശേ General Secretary, Ramakrishna Math & Ramakrishna Mission

Page 12
RAMAKRISH (ഗ്ലൂർr 40, RAMAKR COLOMBO - 6,
முன்g
எமது ஞாயிறு சமய பாடசாலையின் ஆ பொன் விழாவையொட்டி, பொன் விழா சிறப்பு
மாணவர்களிடையே நற்சிந்தனையையு பாடசாலையின் நோக்கம். ஞாயிறுதோறும் பயிற்றுவிக்கப்படும் பூஜை, பஜனை, பிரார்த் பணிகளிலும், ஏனைய சமய நிகழ்ச்சிகளிலும் படிப்படியாக பண்பட்டு ஒழுக்கத்தில் நிலை பெ
இன்று உலகம் மிகவும் முக்கியமாக இன்றைய உலகப் போர்ச்சூழல் உணர்த்தும் அதிக முன்னுரிமை பெறுகிறது எனக் கூறத்தே
கடந்த ஐம்பது ஆண்டுகளில் எமது பா களுள் ஒன்றாக வளர்ந்து, இன்று பொன் பூரீராமகிருஷ்ணரின் திருவருள் துணை நின்றதை
இப்பாடசாலையின் வளர்ச்சிக்குத் தங் முன்னாள் ஆசிரியர்களுக்கும், தற்போது சேவை திருவருள் பூரணமாக அமையப் பிரார்த்திக்கிறே
இப் பொன்விழாவையொட்டி கடந்த ஒரு பகுதிகளில் நடைபெற்றப் பல்வேறு சேவைப் ட பணம் சேமித்து அளித்ததையும், அச்சேவைக: யுடன் நினைக்கிறோம்.
இப் பாடசாலைக்குத் தமது குழந்தைகள் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் ஆ படுத்தியும், தங்களாலான உதவிகளையும், ஒத் இத்தருணத்தில் மனதார வாழ்த்துகிறோம்.
எமது அன்புச் செல்வங்களின் தூய உ பூரீகுருதேவரது திருப்பாதங்களில் சமர்ப்பித்து அ
 
 

NA MISSION
6ീരed)
SHINA ROAD, SRI LANKA.
pIGOJ
ண்டு மலராகிய "விவேகவாஹினி’ இவ்வாண்டின் )லராக வெளிவருகிறது.
ம், நல்லொழுக்கத்தையும் வளர்ப்பதுவே இப்இப்பாடசாலைக்கு வருகை தந்து, இங்கு தனை, தியானப் பயிற்சிகளிலும், சேவைப் பங்கேற்பதன் மூலம், மாணவர்களது மனம்
றுகிறது.
வேண்டி நிற்பது ஒழுக்கத்தையே என்பதை நிலையில், சமய பாடசாலைகளின் செயற்பாடு வையில்லை.
டசாலை இந்நாட்டின் சிறந்த சமய பாடசாலைவிழாவைக் கொண்டாடுவதற்கு பகவான் யெண்ணி உவகை கொள்கிறோம்.
களது சேவையை, இறைவழிபாடாக நல்கிய
நல்கி வரும் ஆசிரியர்களுக்கும் பூரீகுருதேவரது ITLíb.
ஆண்டு காலமாக இந்நாட்டின் பல பின்தங்கிய ணிகளுக்கென எமது மாணவர்கள் உண்டியல் ரில் ஆர்வத்துடன் பங்கேற்றதையும் பெருமை
ளை வாரந்தோறும் தவறாது அனுப்பியும், இங்கு ர்வத்துடன் பங்கேற்க அவர்களை ஊக்கப்நுழைப்பையும் நல்கி வரும் பெற்றோர்களை-யும்
உள்ளங்களின் படைப்பாகிய இச்சிறப்பு மலரை வரது திருவருளை இறைஞ்சுகிறோம்!
சுவாமி ஆத்மகனானந்தா தலைவர். ரா.கிருஷண மிஷன்

Page 13
TE STORY OF THE FRA SNIA RELIGIOS
On this historic occasion, when we are c. ligious School in Colombo, it will be worthwhi Asanganandaji Maharaj-the founder, to emb Missionin Ceylon asits Vice President from 193 more than eightyears herealized the need for H in the metropolis, to be instructed in their ownri from the devotees of the Mission for the startin
With the blessings of Bhagavan Ramakri: augurated by Swami Asanganandaji Maharaj, o: Krishna Jayanthi Day, with 15 children onroll riculumcomprisedthestudy ofthetenets ofHin Gita chanting, the study of the lives of saints, an ing. This lamp for religious instruction, lit in 19 going Hindu children who came under its ben tween 9.15 and 10.15 a.m. every Sunday. By 1 250 with 12 honorary teachers giving their ded
In December 1952, the Government of C consider the possibility of starting Hindu religic offenders (delinquents) at Watupitiwela. Swa Ashrama, kindly acceded to the request and th 13th December 1952. These classes worked as tivities. It is needless to say that these classes showed remarkable improvement in their conc functioning till the end of July 1983.
The 1“ anniversary of the Sunday religio ber 1953 in which prizes were awarded to 62 bhajan and attendance, and all other children in solation prizes. The school, over the years, pr community. But unfortunately it had a setbac families left Colombo and thereby the number to this the school did not celebrate its anniversar started working and in September 1959 it cele the Sunday school a selection of devotional son
 

MAKRISENA MASSN SCHOOL COLOMBO.
by S.шуатi diwanananda
2lebrating the goldenjubilee of the Sunday Retle reflecting as to what induced Stimat Swami ark on this venture. The Swami had served the 3-1941 and again in 1952. Serving in Ceylon for indu children attending the prestigious schools eligious faith. There was also an earnest request gofthe religious classes in Hinduism.
shna Deva, the Sunday Religious School was innSunday the 17th August 1952, on the sacred Sri and in the presence of a few devotees. The curduism, rendition of Thevarams, Thiruvasagams, d directing the children towards characterbuild52, was soon to shed its beam freely to all school ign influence. The classes were conducted bethe end of the first year the number on roll was icated services.
eylon made an earnestrequest to the Mission to pus classes at the training school for the youthful mi Asanganandaji, in charge of the Colombo le Hindu religious classes were inaugurated on an extension to the Sunday religious school acproved useful to the inmates. The participants luct and in their way of life. These classes were
us school was celebrated on Sunday 6o Septemmeritorious students for religious knowledge, the classes were given portraits ofdeities as conoved its usefulness to the children of the Hindu k due to civil disturbances in May 1958. Many of students attending the classes dwindled. Due y in 1958. Soon the situation changed, the school brated its 9th anniversary. Under the auspices of gs in Tamil and Sanskrit was compiled and pub

Page 14
lished, under the title "Bhajanavali”. This boc children but also to the public. The book recei
In 1961, Swami Sriranganandaji Mahal took a greatinterest in the activities of the Sun systematic manner and were trained insinging
In January 1966, the Government decla Hence classes were held on poyaholidays. Th it progressed steadily. There were 358 students sary celebration took place.
Unfortunately in July 1983 there was an forced to leave Colombo and seekshelter elsew a great extent. The attendance dropped to 24 st the attendance improved. Swami Ajaratmana 1988 and he was in charge of the Sunday religi 10 honorary teachers. Subsequently the atten organising of the first procession for SriRamakr participating for the first time.
During this time the Colombo Municipal ( attending the Sunday religious classes.
Swami Atmaghananandaji Maharaj was Ceylon Branch of the Ramakrishna Missionanc Underhisable guidance the school had a pheno religion, he introduced the observance of SriK Devi Jayanthi, Swami Vivekananda Jayanthiar of the Sunday religious school. The practice of
In 1992, Swami Rajeswaranandaji Mah keen interest in the activities of the Sunday sch Gradually attendancerose to 800. When leading were created for the students to have darshan
The students of the Sunday religious sch out to conduct welfare activities in rural areas. volunteer teachers were 42. The forty fourth an over which Srimath Swami Gokulanandaji M Delhi, India presided. Bhajans, Drama, Danc School students. Availing the opportunity oft Maharaj, then Vice-President of the Ramakrish
事”登°壹茎、
 
 

(proved an asset not only to the Sunday school edappreciation from those who made use of it.
joined the Colombo Centreas its worker. He ay school. The students were taught musicina levotional songs.
ed pova' days as holidays instead of Sundays. : activities of the school continued as usual and and 18 teachers on 14.11.1982, the 30th anniver
utbreak of ethnic violence. Many families were there. This affected the running of the school to udents and 3 teachers. However, over the years daji Maharajjoined the Colombo Ashrama in bus school. In 1989 there were 185 students and lance picked up so much, that it prompted, the shna's birthday on 17.02.1991 with 300 students
council distributed buns to the students who were
posted on 06.06.1991 as Vice-President of the lwas at the helm of the Sunday religious school. menal growth. Apart from the regular classes on rishna Jayanthi, Saraswathy Pooja, Sri Sarada dSri Ramakrishna Jayanthias a regular feature eligion was emphasized in the religious classes.
arajjoined the Colombo Centre and he took a ool. Marked improvement was made in music. personalities visited the Mission opportunities and listen to their speeches.
ol, along with the teachers, occassionally went he number of children in 1996 was 815 and the iversary was celebrated on Sunday 29.09. 1995 haraj, Secretary, Ramakrishna Mission, New etc., were presented by the Sunday religious e visit of Srimath Swami Ranganathanandaji a Mission, the prize giving function of the Sun

Page 15
நடந்து வந்த
1960களில் மாணவர்களின்
 

இ
圭 ー、彗 臀
டிஇஜிாழும்பு தமிழ்ச் அ

Page 16
நடந்து வந்
1960களில் பக்தை மீரா 1950களில் ராம
1978ல் குருவாயூரில் 1978ல் கோ
 
 
 

ாடர் பெருமை 1977ல் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி

Page 17
day religious school was held on 12" January children. The children presented various cult Swami Gautamanandaji Maharaj, Presidentof prizes to the meritorious children on that occa Secretary,SriRamakrishna Mission Vidyalaya anniversary of the Sunday school and Sri K "Viveka Vahini', brought out for the first time leased by the Chief Guest. The prize giving fi which Mrs. Rajaluxmy Kailasanathar, Secret chief guest. The children presented various cu
The 46th annual celebration and Sri Kr The chief guest was Swami Jitatmanandaji Ma onroll was 827 with 50 volunteer teachers. The Director Dept. of Hindu Religious and Cultu
The 47th anniversary and Sri Krishna J presided over by Srimat Swami Jagadatmana The prize giving function for the year was hel
The 48th anniversary and Sri Krisht Prakashamayanandaji Maharaj of the Divin presented a cultural programme.The fourth Vahini' was released by the Chief Guest. The on 07.01.2001. The chief guest was Mr.V.R Rural Development, Rehabilitation, Reconstr also released the first issue of the "Aranery duced by the children. Swami Yuktatmananda of Moral and Spiritual Education, Mysoread day religious school.
In this attempt to give a historical acco essarily involve a number of dates and event otype, for one who goes through this account started in an unostentatious manner, to help the The school had its ups and downs, but by the tivities are carried on, all obstacles were ove in its usefulness.
By the grace of Bhagavan Sri Ramakri Swamis in charge and the unstinted services c Jayanthi Day in 1952 is shedding its bright be
sa ー 3مع۶ இர 蜴 E.
 

1997 in which he bestowed his blessings on the ral programmes to mark the occasion. Srimath the Ramakrishna Math, Mylapore distributed the sion. Srimath Swami Tanmayanandaji Maharaj, , Coimbatore, India was the chief guest at the 45" ishna Jayanthi. The hand written magazine of by the Sunday religious school children, was reinction for that year was held in January 1998 in ary, Ministry of Hindu Religious affairs was the ltural programmes.
ishna Jayanthi was held on Sunday 23.08.1998. haraj, Rajkot, India. On that occasion the number annual Prize giving was held on 10.01.1999. The al Affairs was the chief guest.
ayanthi were celebrated on Sunday 29.08.1999 indaji Maharaj. Cultural programmes were held. d on 09.01.2000.
na Jayanthi were held on 27.08.2000. Swami e Life Society was the chief guest. The children volume of the hand written magazine "Viveka prize giving function for the year 2000 was held gunathan, Secretary Ministry of Development, uction of the North and Eastand Tamil affairs. He Amutham', a quarterly religious magazine, proji Maharaj, correspondent, Ramakrishna Institute dressed the devotees and the children of the Sun
unt of the Sunday religious school, we had to necs and is bound to be somewhatsketchy and stere. The Sunday religious school of the Mission was Hindu children to learn and practice theirreligion. grace of Sri Ramakrishna in whose name the accome and it had grown from strength to strength
shna Deva and with the dedicated guidance of the if the teachers, the lamp that was lit on Sri Krishna amoflighton all those who come under its benign

Page 18
influence. The classes steered the students tos other religious faiths as enunciated by Bhagava Sunday Religious School, had a firm foundati happen to be inforeign climes, they are not carr proclaim that they are true Hindus.
Hence in assessing the success of the Su it has acted as a foster mother to our children ir tural values. This has helped them to develop"
May this light that was litfifty years ag. come under its influence for ever
Cl12 ease12NSYC)
* எழுமின் விழிமின் கருதிய காரியம் கை
தாய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய அத்துடன் இவை அனைத்திற்கும் மேலாக
உண்மை பேசு, எல்லோரையும் நேசி, உன் தெய்வ தரிசனம் கிடைக்கும்.
பொறாமையையும், ஆணவத்தையும் விட்டுவ நமது நாட்டிற்கு மிகவும் தேவையானது இ
சுயநலமே ஒழுக்கக் கேடு. சுயநலமின்மைே கொடுக்கக் கூடிய ஒரே இலக்கணமாகும். மணிக்கணக்கில் நிறையப் பேசுவதைக் கா மேலானது.
பிறருக்காகச் செய்கின்ற சிறிய செயல் கூ சிங்கத்தை ஒத்த வீரர்கள் ஆக்குகின்றது. அளவற்ற பலமும் பெண்னைப் போல் இர வீரன்.
நாம் மற்றவர்களுக்குச் செய்ய வேண்டிய நண்மை செய்தலும் தானி. நீங்கள் உண்மையிலேயே எண் குழந்தைகள நீங்கள் சிங்கக் குட்டிகளைப் போல் திகழ்வு
இந்த உலகம் கோழைகளுக்கல்ல, ஓட முய
 

udy and practise their religion and also respect n SriRamakrishna. The students of the Mission on in their faith that even though some of them
edoff their feet by foreign cultures. By this they
hday Religious School, we should not forget that helping them to imbibe their religious and culheir self confidence.
) continue to shed its radiance on all those who
20 -
QNella Nsel4SNSD
கூடும் வரை அயராத உழைமின்!
முன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவை ஆகும். அன்பு இருந்தாக வேண்டும். காரியங்களிலெல்லாம் நேர்மையாக இரு, உனக்கு
ரிடு. பிறருக்காகக் கூடி உழைக்கக் கற்றுக்கொள். துவே.
ய நல்லொழுக்கம். இதவே ஒழுக்கத்திற்கு நாம்
ட்டிலும் குறைந்தளவு காரியங்களைச் செய்வது
ட நம்முள் ஆற்றலை வளர்க்கின்றது. நம்மை
க்கமுள்ள இதயமும் பெற்றவனே உணர்மையான
கடமை, பிறருக்கு உதவி செய்தலும், உலகிற்கு
ானால், எதற்குமே அஞ்சி நின்றுவிட மாட்டீர்கள். fர்கள்.
லாதே, வெற்றியோ, தோல்வியோ எதிர்பார்க்காதே.
- öraurtB ജിബ8/ragir

Page 19
ஞாயிறுதோறும் சமய பாட
。 ... பாதணிகளை உரிய இடத்தில் வைத்து, கை கழுவி, இறை வணக்கத்திற்குச் செல்லல்
காலையில் கிடைத்த சொற்ப நேரத்தில் விளையாடி, அளவளாவி மகிழும் மழலைகள்
 
 
 

சாலையின் செயற்பாடுகள்
நேர்த்தியாக வைக்கப்பட்ட பாதணிகள் - பாடசாலையில் மாணவர்கள் கற்கும் முதற்பாடம்
அன்றைய தினப் பொன்மொழியை பிழையின்றி எழுதி, மனனம் செய்யும் மாணவர்கள்

Page 20
čFEDUA LETE-3FFT66)é
காலைப் பிரார்த்தனைக்கு அணிவ பூர்மத் சுவாமி இராஜேஸ்வரா
 

செயற்பாடுகள் .
காலைப் பிரார்த்தனைக்குச் செல்லத் தயாராக.
குத்துச் செல்லும் மாணவர்களை னந்தாஜி பார்வையிடுகிறார்

Page 21
FILADU LI EI FEMIGDIGIOUF
கூட்டுப் பிரார்த்தனைக்காக கோயில் மண்டபத்தில் ஒன்று கூடும் உயர்வகுப்பு மாணவர்கள்
கூட்டுப் பிரார்த்தனையின் ஓர் அங்கமா மன அமைதியையும், மன ஒருமைப்பாட்டை
- _
கூட்டுப் பிரார்த்தனையின் பின்னர், இ சமய பாடங்களைக் கற்பதிலும், பாட்டுப் பட
 
 
 

ண் செயற்பாடுகள்.
சுவாமிஜியின் வழிநடத்தவில் வேதமந்திரங்கள் ஒதி, தேவாரம், பஜனை பாடும் மாணவர்கள்
க இறைவனை நினைந்து தியானம் செய்து பும், ஆசியையும் பெற முயற்சிக்கும் மாணவர்கள்
ருபத்தியொரு வகுப்புக்களாகப் பிரிந்து, பிற்சி பெறுவதிலும் ஈடுபட்டுள்ள மாணவர்கள்

Page 22
5 DLA L.P. Lafraig)5.
நூலக மண்டபத்தில் கூட்டுப் பிரார்த்தை
 
 
 

செயற்பாடுகள் .
hன செய்யும் ஆரம்ப வகுப்பு குழந்தைகள்
யோகாசனப் பயிற்சி மூலம் பூரணமான வளர்ச்சியைப் பெறமுயலும் மாணவர்கள்
தொண்டராசிரியர்கள் செயற்பாடுகளை அலசுகின்றனர்

Page 23
மகானிகளின் அவர்களது பெற்ே
"குழந்தாய் தவமோ, பூஜையோ இப்பே பற்றல் முடியுமா? எதை அடைய வேண்டுமோ சமயம்" என்று இளம் வயதிலேயே நாம் சமய வேண்டும் என துாய அன்னை சாரதாதேவியார் சரித்திரத்தை நாம் படிக்கின்றபோது ஒரு முக்க தங்கள் பெற்றோரிடமிருந்தும், பெரியவர்களிடமி அவர்களின் வாழ்வின் உயர்வுக்கு அடிப்படைய
சாந்தோக்கிய உபநிடதத்தில் ஒரு கை ஜாபாலாவை அணுகி "அம்மா, குருகுலம் சென் என்ன கோத்திரத்தைச் சேர்ந்தவன் என்பதை மகனே! நீ என்ன கோத்திரம் என்று எனக்குத் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது உன்னைப் பெற்ே கொள்ள -வில்லை. என் பெயர் ஜபாலா, உன் ஜபாலன் என்று குருவிடம் சொல்வாய்.” என்ற வாய்ந்த தங்களிடம் பிரமச்சாரியாக வசிக்க வந் குருவானவர் நீ எந்த கோத்திரத்தைச் சேர் சத்தியகாமன் ஐயனே! நான் என்ன கோத்திரம் கேட்டேன். என் அன்னை அதற்கு என் ஈடுபட்டிருந்தபோது உன்னைப் பெற்றேன். நீ என்: பெயர் ஜபாலா உன் பெயர் சத்தியகாமணி’ எ6 ஜபாலன் இதுவே நான் அறிந்தவை.
அதற்கு குருவானவர் உண்மையை இவ் என்று சொல்வது முறையன்று. சத்தியகாம ஜபா செய்விக்கிறேன். நீ சத்தியத்தினின்றம் விலக அவனுக்கு முறைப்படி உபநயனம் செய்து குரு
'சத்தியம் வத" - "சத்திய பாதையில் ந என்பன போன்ற வேத உபநிஷத வாக்குகள் நம வாழ்க்கையில் எத்தகைய சோதனைகள் வந்த ( கொண்டது நமது சமயப் பாரம்பரியம். இந் சத்தியகாமனை சத்தியப் பாதையில் இட்டுச் ( கிடைக்கவேண்டும் என்பதற்காக ஜபாலா தன் வழங்கவில்லை. உண்மையே அவர்களை உயர்
தீமத் சுவாமி அஜராத்மானந்தாஜி அவர்கள் 1988-1992 வரையிலும் (1TLaT606uisi 6kingprinsi
 

உயர்வுக்கு றோரின் பங்களிப்பு
- சுவாமி அஜராத்மானந்தா
ாது முதலே தொடங்கு, பின்னால் இவைகளைப் அதனை இப்போதே அடை, இதுவே சரியான அறிவைப் பெற்று ஆன்மிக வாழ்வை ஆரம்பிக்க வலியுறுத்துகிறார். நமது சமயப் பெரியார்களின் கியமான விடயத்தைக் கவனிக்கலாம். அவர்கள் ருந்தும் பெற்ற அறிவுரைகளும் வழிகாட்டலுமே ாக விளங்கியது என்பதாகும்.
த. சத்தியகாமன் என்ற ஜாபாலன் தன் தாயாகிய று பிரம்மச்சாரியாக வசிக்க விரும்புகிறேன். நான் க் கூறு என்றான். அதற்கு அவனுடைய தாய், தெரியாது. என் இளமையில் நான் பலவிதமான றன். நீ என்ன கோத்திரம் என்பதை நான் தெரிந்து பெயர் சத்தியகாமன். ஆகவே சத்தியகாமன் ாள். சத்தியகாமன் குருகுலம் சென்று "பெருமை துள்ளேன்" என்று குருவிடம் கூறினான். அதற்க்கு ந்தவன்? என்று அவனைக் கேட்டார். அதற்கு ) என்பதை அறியேன். என் தாயை அது பற்றிக் * இளமையில் பல விதமான பணிகளில் ன கோத்திரம் என்பதை நான் அறியவில்லை. 'என் ன்று கூறினாள். ஆயைால் நான் சத்தியகாமன்
வாறு தெளிவுபட கூறுபவனை அந்தணன் அல்ல லா! சமித்தைக் கொண்டுவா. உனக்கு உபநயனம் வில்லை என்று கூறி புகழ்ந்து பாராட்டினார். குலத்தில் பிரமச்சாரியாகச் சேர்த்துக்கொண்டார்.
ட', 'சத்தியமேவ ஜயதே' - சத்தியமே வெல்லுமி து சமயத்தின் உயிர் நாடிகளாக விளங்குகின்றன. போதும் சத்தியத்தினின்றும் தவறாத மகான்களைக் த உபநிடதக் கதையில் ஜபாலா தன் மகன் செல்வதைக் காண்கிறோம். குருகுலத்தில் இடம் மகனுக்கு உண்மைக்குப் புறம்பான தகவல்களை ர்த்தியது.
, நான்கு வருடங்கள். கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் ஞாயிறு சமய ராக இருந்து வழிநடத்தியவர்.

Page 24
பக்தப் பிரகலாதனுடைய சரித்திரம் இ6 இறைவனச் சரணடைந்தவர் காப்பாற்றப்படுவர் அனாதி காலம் தொட்டு புகட்டிவருகிறது. "ந6 நாராயணா என்னும் நாமம்" என்று ஆழ்வார்கள் இறை நாமத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண் பகவான் நாரயணனை நம்பாதவன். பகவானின் பகைவர்களாக எண்ணினான். தன் மகன் ஹிரண்யகசிப்புக்குப் பிடிக்க - வில்லை. நாராயண புத்திமதி கூறினான். ஆனால் பிரஹலாதனை ம பிரகலாதனைத் துன்புறுத்தினான். ஹிரண்யக மலையிலிருந்து கிழே துரக்கி வீசினார்கள். - எண்ணெய் கொப்பரையில் துாக்கிப் போட்டார்க பக்தப் பிரகலாதன் அனைத்துத் துன்பங்களிலிரு
அசுரனாகிய ஹிரண்யகசிப்புக்குப் பிறந்த கயாதுதேவி கருவுற்றிருந்த போது அவள் ஒரு புனிதமான வாழ்க்கைக்கேற்ப அவள் ( தெய்வத்தன்மையோடு வளர்ந்தது. நாரத முழுமனதையும் பக்தி மார்க்கத்தில் திருப்பிவிட காண்பதற்கு உருகிற்று என் உள்ளமும்" என்று ர கடவுள் பக்தி தாயின் வயிற்றிலிருக்கும் போதே
ஆன்மிக சூழலும், நாரதமுனிவரின் ச பிரகலாதன் முழமையான பக்திப் பெருநிலையை
பகவான் பூgராமகிருஷ்ணரின் பெற்ே ஆன்மிகப்-பாதையில் மாபெரும் வழிகாட்டியாக அசைக்க முடியாத பற்று, பக்தி முதலிய உயர்பன பெற்றார் என்பதில் சந்தேகமில்லை. அதற்க்கு பின்னாளில் கூறிய - வற்றை சுவாமி சாரதானந், நூலில் பின்வருமாறு கூறுகிறார். “பெற்றோரின் அ இயல்பையும், பக்தி-யையும் வளர்க்க உதவியது. கடமைப்பட்டிப்பதாக குருதேவர் பின்னாளில் அவருடன் நாங்கள் வாழ்ந்த நாட்களில் அவர் தெளிவாக விளக்கும். அவர் தனது பெற்றோரை
"எளிமையின் உறைவிடமாக இருந்தாள் அவருக்குத் தெரியாது. பணத்தை எப்படி எண் வில்லை. மனத்தில் தோன்றியதை அப்படியே 6 என் தந்தை நாளின் பெரும் பகுதியை பூஜை, தினமும் சந்தியாவந்தன வேளையில் 'ஆயா அன்புடன் கூறி காயத்ரீ தேவியை தியானிக்கும்
 

ளம் உள்ளங்களுக்கு இறைநாம மகிமையையும், என்ற உண்மையையும் இளம் உள்ளங்களுக்கு லந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் பாடி பரவசம் அடைந்ததுபோல் பக்த பிரகலாதன் டிருந்தான். அவனுடைய தந்தை ஹிரண்யகசிபு பரம எதிரியாக விளங்கினான். பக்தர்களை பிரகலாதன் நாராயண பக்தனாக இருப்பது னை மறக்கும் படி தன்மகனுக்குப் பல வழிகளில் ாற்ற முடியவில்லை. மிக கொடூரமான முறையில் சிப்புவின் ஏவலாளர்கள் பக்த பிரகலாதனை ஆழ்கடலினுள் அமிழ்த்தினார்கள். கொதிக்கும் ள். ஆனால் பகவான் நாராயணனின் அருளால் ந்தும் காப்பற்றப்பட்டான்.
நவன் பக்தப் பிரகலாதன். ஆனால் அவன்தாய் ஆஸ்ரம சூழலில் வாழ்ந்து வந்தாள். அவளது வயிற்றில் உருவாகி வந்த குழந்தையும் முனிவரும் அங்கு வந்து கயாதுதேவியின் உதவினார். "கருவுற்றநாள் முதலாக உன்பாதமே நயன்மார்கள் பாடியதுபோல் பக்தப் பிரகலாதனின்
பரிணமிக்க ஆரம்பித்து விட்டது.
த்சங்கமும், கயாதுதேவியின் பக்தி உள்ளமும்
அடைவதற்க்கு உதவியது.
றாரின் வாழ்க்கை முறையானது அவருக்கு அமைந்திருந்தது. தியாகம், துறவு, சத்தியத்தில் ண்புகள் பூரீராமகிருஷ்ணர் தன் பெற்றோரிடமிருந்து ந சான்றாக அவர் தன் பெற்றேர்களைப் பற்றி தர் குருதேவர் ராமகிருஷ்னர் பகுதி-1’ என்னும் *ன்றட வாழ்க்கைமுறை அவனுக்குக் களங்கமற்ற இந்த விடயத்தில் பெற்றோருக்குத் தாம் மிகவும் நினைவு கூர்வதுண்டு. தட்சினேஸ்வரத்தில் எங்களிடம் கூறியது வாசகர்களுக்கு இதனைத் ப் பற்றிக் கூறினார்.
என் அன்னை. உலகியல் விவகாரங்கள் எதுவும் னுவது என்பதைக் கூட அவள் அறிந்திருக்கஎல்லோரிடமும் வெளிப்படையாக கூறிவிடுவாள். "ஜபம், தியானம் இவற்றிலேயே செலவிடுவார். ஹி வரதே தேவி' என்ற மந்திரத்தை ஆழ்ந்த ) போது உணர்ச்சிப் பெருக்கால் அவரது மார்பு

Page 25
சிவந்து காட்சியளிக்கும். கண்களில் ஆனந்தச் ஈடுபடாத வேளைகளில் பூரீரகுவீரரை அலங்க சொல்ல மறுத்ததால் பூர்விக சொத்தையே இ அளிக்கத்தக்க நன்மதிப்பையும் பக்தியையும் பூரீராமகிருஷ்ணர் தன் பெற்றோர்களின் உ பெற்றிருந்தார். அவர் தன் பெற்றோர்களின் உய லிருந்து அவர்களுடைய வாழ்வும் வாக் அமைந்திருந்தது. என்பது வெளிப்படை.
சுவாமி விவேகானந்தரின் ஆன்மீகக் கல் தேவியின் மடியில் தான் ஆரம்பமாயிற்று. இராமா ஆரம்ப பாடல்களாகின
இன்பமெனச் சில கதைகள் - எனக்கே வெற்றியென்றும் - சில கதைகள் துன்ட கெட்ட தோல்வியென்றம் வீழ்ச்சியென்று என்பருவம் என்தன் விருப்பம் - எனும் இவற்றினுக் கிணங்கவென் னுளமறிந்தே அன்போடவள் சொல்லி வருவாள், - அற்புதமுண் டாய்ப் பரவசமடைவேன்.
என்று கண்ணனாகிய தாய் தனக்கு பாடியிருக்கிறார். இதே போலத்தான் நரேனின் ே அவனுக்கு கல்வி புகட்டினார் புவனேஸ்வரிதேவ அவர் பண்போடு இரண்டறக் கலந்து விட்டது. காவிய நாயகனிடம் அபாரமான பக்தி ஏற்பட் உண்டான வெகுமதிப்பை பிற்காலத்தில் அவர் விவேகானந்தரின் வீரதீரச் செயல்களுக்கெல்ல இராமாயண மகாபரதக் கதை-களே என்ப; உயர்வுகளுக்குத் தன் தாயே காரணம் என்றும், த பின்னாளில் சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளா
"சலவை செய்து வந்த வெள்ளைத் துை சாயத்தில் வேண்டுமானாலும் தோய்க்கலாம். ஆ மனது எடுத்துக் கொள்கிறது” என்கிறார் பகவா சலவை செய்து வந்த வெள்ளைத் துணியைப் அவர்களுக்கு சதா ஊட்டுகிறோமோ அதற்கே மகான்களுடைய வாழ்க்கை வரலாறுகள் இவ்
மதாலஸா என்ற தெய்வத் தாய் ஒருத் தன் குழந்தைகளையெல்லாம் அவள் “நீ நிரஞ்: பரிசுத்தமே உனது சொரூபம்! என்பதைப் பாடல்களாகப் பாடி குழந்தையை தொட்டி சிந்தனைகளால் பிரம்ம மயமாகவே இருந்த ப
 

5 கண்ணிர் பெருகும். ஆன்மிக சாதனைகளில் ரிப்பதற்காக பூமாலை புனைவார். பொய்சாட்சி இழந்தவர் என் தந்தை முனிவர் ஒருவருக்கு
கிராம மக்கள் அவருக்கு அளித்தனர்.” யர்பண்புகள் அனைத்தையும் முழுமையாகப் ர் பண்புகளை பின்னாளில் நினைவு கூர்ந்ததிகும் அவருக்குச் சிறந்த வழிகாட்டியாக
)வியும், லெளகீக கல்வியும், தாய் புவனேஸ்வரியண, மகாபாரத பாடல்களே குழந்தை நரேனுக்கு
பற்றமென்றும் மெனச் சில கதைகள் ம் சில கதைகள்.
)
அதில்
நக் கதைகள் பல கூறியதாகப் பாரதியார் பாக்கறிந்து கதைகள் சொல்லி அவற்றின் மூலம் பி. இந்தக் கல்வி நரேனின் இதயத்திலே கலந்து இராமனின் புனிதக் கதையைக் கேட்டுக் கேட்டு டது நரேனுக்கு. சீதா பிராட்டியிடம் நரேனுக்கு நிகழ்த்திய பல உரைகளில் காணலாம். சுவாமி )ாம் மூலவேர் இளமையில் தாயிடம் கற்றறிந்த தில் சந்தேகமில்லை. தான் அடைந்த பல நன்தாய்க்கு தான் பெரும் கடமைப்பட்டுள்ளதாவும்
T.
E போன்றது மனது. வெள்ளைத் துணியை எந்தச் ஆதே விதத்தில் நாம் கொடுக்கின்ற பாவனையை ான் பூரீராமகிருஷ்ணர். குழந்தைகளின் உள்ளமும் போன்றது. இளமையில் எத்தகைய கருத்தை ற்ப அவர்களது பண்பும் உருவெடுக்கிறது. பல
உண்மைக்குச் சான்று பகர்கின்றன.
தி இருந்தாள். இவள் பிரமத்தை உணர்ந்தவள். ஜன் (மாசு மறுவற்றவன்) அழியாத ஆன்மாவே நீ!
போன்ற வேதாந்தக் கருத்துக்களாலேயே லிட்டு ஆட்டினாள். தன் சொல், செயல், Dதாலஸா, அதையே குழந்தையின் உள்ளத்தில்

Page 26
கோயில் கொள்ளச் செய்தாள். அக்குழந்தை நாடிச் சென்றான். விரைவில் பிரம்ம ஞானம் பெ குழந்தைகள் அனைத்துக்கும் தொட்டில் பாட ஊட்டினான். அத்தெய்வத் தாயின் குழந்தைகள்
இளமையில் கற்கின்ற கருத்துக்கள் நில நமது ஞாயிறு சமயப் பாடசாலையானது கடர் உன்னதமான சமயக் கருத்துக்களையும், உயர் நிலையமாக விளங்கிவருகிறது.
2۔ا 01 ast-2ae1e)
non
"Religion is not in books, nor in even in reasoning. It is being and becor
"Selfishness is the chiefsin, think eat first, I will have more money than ot thinks, "I will get to heaven before oth selfish man. The unselfish man says, 'I will go to hell, if by doing so I can help of religion."
"I do not believe in a God or relig bring a piece of bread to the orphans r
"Doing good to others out of con all beings in the spirit of the Lord is be
"It is our privilege to be allowea The poor man suffers that we may be thanks, let the receiverstand up and pe give to Him."
"Doing work is not religion, bu reality all pity is darkness, because whi anything else? Thank God for giving yC your development, but never imaginey
"This life is short, the vanities of who live for others, the rest are more d
 

வளர்ந்து இளைஞனான போது உயர் வாழ்வை
ற்ற ஞானி ஆனான் தெய்வத்தாய் மதாலஸா தன்
ல்கள் மூலம் “நீ நிரஞ்ஜனன்” என்ற கருத்தை
அனைத்தும் உயர் நிலைபெற்று விளங்கின.
)லத்து நிற்கின்றன என்பது ஆராச்சியாளர் முடிபு. த ஐம்பது வருடங்களாக இளம் சிறார்களுக்கு மனிதப் பண்புகளையும் ஊட்டுகின்ற ஒரு சிறந்த
لے۔ QS2
seneasad
heories, nor in dogmas, nor in talking, not ning. "
ing of ourselves first. He who thinks, "I will hers, and I will possess everything"; he who ers, I will get Mukti before others , is the will be last, I do not care to go to heaven, I my brothers." This unselfishness is the test
tion which cannot wipe the widows tears or mouth.'
npassion is good, but the Seva (Service) of tter: ”
to be charitable, for only so we can grow: helped; let the giver kneel down and give 'rmit. See the Lord back of every being and
it work done rightly leads to Freedom. In pm to pity? Can you pity God? And is there ou this vworld as a moral gymnasium to help ou can help the vworld"
the world are transient, but they alone live ead than alive."
- Swami kÎvekananda

Page 27
பண்பாட்டுக் மனத்தைப் பண்படுத்து
1) முள்னுரை: இன்று உலகம் முழுவதும் கல் மாற்றங்கள் பெற்று வருகின்றன. மேலைநாட் பினால் இன்று இளைஞர்களிடையே கல்வி எ தொழில்நுட்பம் பற்றிய கல்வி தான் என்ற மாண-வர்களிடையே தர்க்கப்பூர்வமான சிந்த ருப்பது என்னவோ உண்மை தான். ஆனால் யானவனாக ஆக்கிவிட முடியுமா? முடியா இருக்கிறது. அண்மையில் அமெரிக்காவின் கல்லூரிகள் இவற்றில் ஒரு ஆய்வு மேற்கொ தெரியுமா? பல்கலைக்கழகங்களோ, பள்ளிக கருணை, படைப்பாற்றல், கலை உணர்வு இ பொருள் செலவழித்து ஒரு மாணவன் அல்ல இருந்து வெளி வருவாரானால் அவர் நல்லெ ரசனையோ கொண்டிருப்பார் என்று உறுதி குழந்தைகள் மற்ற எல்லோரும் பின்பற்றும் எல்லோரும் நுழையும் துறையிலேதான் தம் ப கிறார்கள். ஒவ்வொரு மாணவரிடத்திலும், கு உள்ளன. அவற்றை வளர்த்து அம்மாணவர் உணர்வும், பிறரோடு பழகுவதில் அன்பும், 6 இதுவே கல்வியில் பெற்றோர் கடன்.
2) வகுப்பறைக்கும், இல்லத்துக்கும் உள்ள ெ ஒருநாளில் ஏழு மணி நேரம் கல்விக்கூடத்தின் நேரமும் குடும்பம், சமுதாயம் ஆகிய சூழல இங்கு கிடைக்கும் தாக்கங்கள், உதாரண சக்திகளாக ஆகிவிடுகின்றன. பெற்றோரைப் அதிகம். இந்துப் பண்பாட்டில் தாயே முதல் கருவில் மூன்றாவது மாதத்தில் இருந்து குழ மூளையில் இருக்கும் திசுக்கள் ஒன்றோடெ எதிர்காலத்தில் அக்குழந்தை பெரியவராகும் களை, அன்பை, பிரக்ஞையை வளர்த்து மருத்துவத் துறைக்காக நோபல் பரிசு பெற புரிந்தனர் தெரியுமா? ஒரு தாய் தன் வயிற போது தன் குழந்தைக்கு அவள் செய்யே குழந்தை பிறந்த பிறகு எத்தகைய
 

கல்வியில் வதின் முக்கியத்துவம்
ந.கிருஷ்ணமூர்த்தி, விவேகானந்த கேந்திரம், கன்னியாகுமரி
வியைப் பற்றிய அடிப்படைச் சிந்தனைகள், ட்டு விஞ்ஞானத் தொழில்நுட்பத்தின் பாதிப்ான்றாலே மருத்துவம், பொறியியல், கணினி, எண்ணம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக னையும், விஞ்ஞானப் பண்பாடும் வளர்ந்திதர்க்க அறிவு மட்டுமே மனிதனை முழுமைாது என்பதே வரலாறு காட்டும் பதிலாக
பல்கலைக்கழகங்கள், பள்ளிக்கூடங்கள், ள்ளப்பட்டது. அந்த ஆய்வின் முடிவு என்ன களோ மனிதனிடத்தில் ஒழுக்கம், இரக்கம், வற்றை உண்டாக்கித் தர முடியாது. பெரும் }து மாணவி கல்வி கற்றுக் கலாசாலையில் ாழுக்கமோ, கருணையோ, கலை உணர்வோ,
சொல்ல முடியாது. பெற்றோர்களும், தம் பாடத் திட்டங்களிலேயே பின்பற்றவேண்டும். மக்களும் நுழைதல் வேண்டும் என்று கருதுழந்தையிடத்திலும் தனிச் சிறப்புக்கள் பற்பல மனம் மகிழ்ச்சியும், பணிபுரிவதில் சுமையற்ற ாளிமையும் கொண்டு வாழ உதவவேண்டும்.
தாடர்பு: ஒரு மாணவர் அல்லது மாணவி * சூழலில் வாழ்கிறார். மற்ற பதினேழு மணி பில் தான் அவர் தங்கியிருக்கிறார். ஆகவே ங்கள், மனிதனை உருவாக்கும் மகத்தான பின்பற்றி மாணவர் கற்றுக்கொள்வது மிக ஆசிரியை என்று குறிப்பிடுகிறோம். தாயின் ந்தையின் உள்ளுணர்வுகள் உருவாகின்றன. ான்று எவ்விதத்தில் இணைகின்றன என்பதே பொழுது அவருடைய உள்ளத்து உணர்வுஎடுக்கின்றது. இரண்டாயிரமாவது ஆண்டு ற்ற மூன்று அறிஞர்கள் எத்துறையில் பணிற்றில் குழந்தையைக் கருக்கொண்டிருக்கும் வண்டிய கடமைகளை செய்யத்தவறினால், பிரச்சினைகளுக்கு அது உள்ளாகும்?

Page 28
அப்பிரச்சினைகளை தீர்ப்பது எப்படி? இதுவே பணி ஆகும். இக்காரணத்தால் தான் இந்து குழந்தைகள் தாய் வயிற்றில் இருக்கும் போ நாம் அறிகிறோம். நவீன விஞ்ஞானமும், ட உணர்ச்சித் தொடர்புகள் (இவற்றுக்கு சின படுத்தப்படுகின்றன என்பதை உணர்ந்து பேச நல்ல இசை, உள்ளத்துக்கு இசைந்த பணி நல்ல குழந்தையைப் பெற்று வளர்த்து எடுக்
3) கல்வியின் துவக்கம்: ஆங்கிலேயர்களின் மெ பிறகே கல்வி அளிப்பது கூறப்பட்டுள்ளது. ம இரண்டரை வயதிலேயே குழந்தைக்கு வில் தொடங்கலாம் என்று கூறினார். நம் பண்பா இருந்தே துவங்கும் என்பதைக் கண்டோம். யும் பின்பற்றத்தக்க முன் உதாரணங்களையும் அதிகமாகும். அதிலும் ஒரு குழந்தை கண கேட்டு ஏழு சதவிகிதமும் அறிவு பெறுகிறது சகோதர, சகோதரிகள் ஆகியோர் எப்ட அளிக்கிறார்கள், அவர்களுடைய உடைகள், எல்லாம் பார்த்துத் தெரிந்து கொள்கிறது. மூளை வளர்ச்சி முடிந்த நிலையில் பி குழந்தையாக பிறக்கும் போது 23 சதவிகித இக்குழந்தையின் மூளை வளர்ச்சியில் எழு விடுகிறது. பள்ளிக்கூடங்கள், கல்லுாரிகள் எ சதவிகிதம் அறிவை வளர்க்க மட்டுமே உ: குடும்பச் சூழல் இவற்றால் ஒருவருடைய உ பாதிப்புக்கள் மிக அதிகமாகும். வெளி உ கல்வி கற்க வேண்டும். ஆனால் குடும்பத்தி வேகமே கல்வி கற்கும் வேகமாகவும் அ “மாதா, பிதா, குரு, தெய்வம்; அன்னை பழமொழிகள் எழுந்தன.
4) பண்பாட்டுக் கல்வியில் உணர்வுப் பணியாட அடிப்படையான விஷயங்கள் மன மென்ை தாகூர் அன்பை நான்கு விதங்களாக வ6 சினேகம், பிரேமை, தயை, பக்தி எனப்படும் சமுதாய அந்த-ஸ்திலும் நமக்கு சமமானவரி எவ்வித பிரதிபலனும் எதிர்பாராமல் காட்டும் வயதிலோ, பலத்திலோ, அறிவிலோ, செல்வ காட்டும் மனப்பூர்வமான அன்பு. பக்தி என்ற நாம் காட்டும் பயமற்ற துாய்மையான அன்பு
 

வ அந்த நோபல் அறிஞர்கள் மேற்கொண்ட
சமயத்தில் அபிமன்யு, பிரகலாதன் போன்ற தே பேரறிவும், இறை பக்தியும் கொண்டதாக மனித மூளையில் திசுக்களிடையே ஏற்படும் ாப்சிஸ் என்று பெயர்) எப்படி செம்மைப்சுகிறது. வேத கோஷங்களை செவிமடுத்தல், பாடு இவையெல்லாம் கொண்ட தாய்தான் & (Մ»ւգեւյլն.
)க்காலே கல்வி முறையில் ஆறு வயதுக்குப் ாண்டிசோரி என்ற குழந்தைக் கல்வி நிபுணர் ளையாட்டுக்களின் மூலம் கல்வி அளிக்கத் ட்டிலோ குழந்தையின் கல்வி தாய் வயிற்றி சிறுகுழந்தை சொற்களையும், உணர்வுகளைம் கேட்டும், பார்த்தும் பயிலும் வேகம் மிகவும் ர்ணால் பார்த்து 87 சதவிகிதமும், காதால் து. ஆகவே சிறு குழந்தை தன் பெற்றோர், படி உடை உடுத்துகிறார்கள், தோற்றம்
அங்க அசைவுகள் எப்படி உள்ளன, இதை உலகில் உள்ள மற்ற உயிர்கள் எல்லாம் றக்கின்றன. ஆனால் மனித உயிர்களோ ம் மூளை வளர்ச்சியுடன் தான் பிறக்கின்றன. ழபது சதவிகிதம் ஆறு வயதிற்குள் நடந்து ல்லாம் ஒரு குழந்தையின் மீதம் உள்ள ஏழு தவுகின்றன. இக்காரணத்தால் தாய், தந்தை உணர்ச்சிகள் மீதும் அறிவின் மீதும் ஏற்படும் லகில் ஒரு மாணவர் முயற்சி செய்து தான் கிலோ ஒரு குழந்தை இயற்கையாக வளரும் மைந்து விடுகிறது. இக் காரணத்தால்தான் ாயும் பிதாவும் முன்னறி தெய்வம்” என்ற
ட்டின் பங்கு: பண்பாட்டுக் கல்வியில் மிக மயைப் பொறுத்தவை ஆகும். ரவீந்திரநாத் கைப்படுத்திப் பேசுகிறார். அவை முறையே ). சினேகம் என்றால் அறிவிலும், வயதிலும், டம் நாம் காட்டும் அன்பு. பிரேமை என்றால்
அன்பு. தயை என்றால் நம்மைக் காட்டிலும் திலோ, அந்தஸ்திலோ, தாழ்ந்தவரிடம் நாம் ால் நம்மைக் காட்டிலும் பெரியவர்களிடத்தில் . இந்த நான்கு விதமான தொடர்புகள் தான்

Page 29
மனித வாழ்க்கையை மென்மைப்படுத்துகில் வேறுபடுத்தி முதலில் மனிதனாகவும் பிறகு இந்த அன்பு தான் அறப்பண்புகள் அனைத்துச் புலனடக்கம் ஆகிய ஒழுக்கங்கள் அன்பில் நற்குணங்கள் அனைத்தின் நிறைநிலை அ தம்மிடத்தில் கொள்ளாதவர்கள் எப்படி இருட் போகாதவர்கள், மனத்தில் எப்போதும் வெறு வாழ்வார்கள். கண்ணன் பகவத்கீதையில் “அவன் எல்லா உயிர்களிடத்திலும் துவேவ கொண்டிருப்பான்” என்று பேசுகின்றான். வள் பிறர்க்கு” என்கிறார். சுயநலமின்மை என்னு மனிதநேயம், இறைபக்தி ஆகிய குணங்க அன்புக் கல்வியை நாம் புத்தகங்களில் படித்( செய்தோ கற்க முடியாது. அன்பு என்னும் கூறுபோட்டு அறிந்த கொள்ள முடியாதது. த சகோதரிகளின் அன்பு, ஆசிரியரின் கருணை தான் நாம் அன்பைப் புரிந்துகொள்ளவும், ! முடியும். இக்காரணம் பற்றியே சுவாமி விவே போது “அவருடைய வாழ்கையைப் பார்த்து முதலிய சாத்திரங்களை மதிக்க முடியும்” பக்தியும் பாசமும் தர்க்கத்திற்கு அப்பாற் ஆசிரியர், நல்லகுரு முதலிய உதாரணங்கில்
5)அறக்கல்வியில் பண்பாட்டின் சுடறுகள்: தாய ஆகியோர் அறக்கல்வியை குழந்தைகளிட பதற்குரிய விஷயம் ஆகும். மனித மூளை இ வலது பகுதி தர்க்கம், கணித அறிவு, ச உறைவிடம் என்றும், மூளையின் இடது பகுத ஓவிய அறிவு இவற்றின் இருப்பிடம் என்றும் மூளையின் இரு பகுதிகளும் சமஅளவில் ச உள்ள மனிதராய் வளர முடியும். ஆனால் அன்புணர்வு, இசை அறிவு, இயற்கையின் இவற்றைப் புறக்கணித்து, விஞ்ஞானம், தர்க்க பெற்றுள்ளது. இதன் விளைவாக, பேரறிஞர் மனிதர்கள் ஆகவும், அன்பு இல்லாத சிறு இத்தகைய மனிதர்கள் அணுகுண்டுகளைu கருவிகளையும் கண்டுபிடித்து மனிதகுலத்தி ஆனால் அருளாளர்களோ, இசைப்பாடல்க உதாரணங்கள், அன்பு காட்டல் இவற்றின் செய்ய உதவுகிறார்கள்.
 

*றன. மிருகங்களிடம் இருந்து மனிதனை தெய்வமாகவும் மனிதனை உயர்த்துகின்றன. கும் நிறைநிலை ஆகும். நேர்மை, சத்தியம், சென்று நிறைநிலை அடைகின்றன. ஆகவே |ன்பு என்று நாம் கூறி விடலாம். இதனை பார்கள்? சுயநலமிகளாய், பிறரோடு ஒத்துப் பப்பும் துவேஷமும் குடி கொண்டவர்-களாய் தலைசிறந்த பக்தனை வருணிக்கும் போது டிம் இன்றி இருப்பான். நட்பும், கருணையும் ளுவரும் “அன்புடையார் என்பும் உடையார் றும் நல்லொழுக்கம், உலகளாவிய அன்பு, ளாக பரிணாமம் அடைகிறது. இத்தகைய தோ, வாத விவாதங்கள் செய்தோ, சிந்தனை மென்மலர் தர்க்கப்புத்தி என்ற கத்தியால் ாயின் கருணை, தந்தையின் பாசம், சகோதர ா, மாமனிதர்களின் அருள் இவற்றின் மூலம் நம் வாழ்க்கையில் அதை கடைப்பிடிக்கவும் கானந்தர் யூரீராம-கிருஷ்ணரைப் பற்றிப் பேசும் மதித்தவர்கள் தான் உபநிடதம், அறநூால் என்று பேசியுள்ளார். அன்பும், கருணையும், பட்ட விஷயங்கள். இவற்றைக் குடும்பம், ) இருந்து தான் நாம் கற்றறிய முடியும்.
தந்தை, ஆசான், குரு, அருளாளர்கள் ம் எப்படி ஊட்டுகிறார்கள்? இது சிந்திப்இரு பிரிவுகளாக அமைந்துள்ளது. மூளையின் Fட்ட அறிவு, விஞ்ஞான அறிவு இவற்றின் தி மொழி அறிவு, இசை அறிவு, அன்புணர்வு, விஞ்ஞானிகளும் கருதுகின்றனர். உடலில் க்தி பெற்று வளர்ந்தால்தான் ஒருவர் சமச்சீர் இன்றோ மொழி அறிவு, கவிதை அறிவு, பால் நேசம், மனித நேயம், இறை பக்தி ம் இவற்றை சிறப்பிக்கும் கல்வியே பெருமை ஐன்ஸ்டீன் கூறியது போல் “அறிவில் பெரிய வர்களாகவும்” மனிதர்கள் வளர்கிறார்கள். பும், உயிரியல் குண்டு-களையும், போர்க் ற்குப் பெரும் தீங்கு விளை-விக்கிறார்கள். 5ள், கதைகள் விளையாட்டுக்கள், நல்ல மூலம் மனிதனின் இடது மூளையை வளரச்

Page 30
ஆகவே அறநெறிப் பாடசாலைகளில் வேண்டுமானால் இசைப்பாடல்கள், ஓவியம், வி கேட்டல், சுதந்திரமான அன்பு, உரையாடல் வேண்டும். இந்துக்களின் கல்வியில் இசைக் சாத்திரம், வேதக் கல்வி, கணிதம், மாட்டு ை எல்லா அறிவு நுால்களையும் தாளக்கட்டும் 8 களாலேயே நம் முன்னோர்கள் ஆக்கி வைத் வைக்கலாம். அவற்றிடையே தொடர்புபடுத்தி கூரலாம். அறிவு வளர்ச்சியில் இசையின் பா சுந்தரரோ இறைவனையே “இசையின் பய பரீராமகிருஷ்ணரும், சுவாமி விவேகானந்த பாடச்சொல்லிக் கேட்பார். குருதேவரும் முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்பதை இ சொல்லுதலும், கதைகேட்டலும் DT வலுப்படுத்துகிறது. ரீராமகிருஷ்ணர் தன் ! குட்டிக் கதைகளைத் தேர்ந்தெடுத்ததற்கு கா தத்துவ அறக்கருத்துக்களை மகத்தான மனி
விளையாட்டுக்களும் பண்பாட்டுக் கல் எச்சரிக்கையுடன் இருத்தல், வாய்ப்புக்கை தன்னை காத்துக்கொள்ளுதல், தோல்விை ஆகிய ஆன்மீகக் குணங்களுக்கு விளையா விவேகானந்தரும் இவ்வுலகம் என்பது நம் த என்றும், கால்பந்து விளையாடுவதும் ஆ நோக்கத்தக்கது. எப்போதும் விழிப்புணர்வுடன் போகாமல் மீண்டு எழுதல் ஆகியவை 6 அறக்கல்வி ஆகும்.
எல்லாவற்றையும் விட மனத்தில் மை லோபம் (கஞ்சத்தனமும், பேராசையும்) ( மார்ச்சரீயம் (பொறாமை), அச்சம் (தாம்பெற் பயம்) ஆகியவை நம் மனத்தை விட்டு விெ விளங்குவது கலைக் கல்வி தான் என்பது ம பொம்மை செய்யக் களிமண்ணைப் பிசை உயர்த்தும் போதோ, தசரதனாக, கண்ண6 தேங்கிக் கிடக்கும் வாசனைகள், வினை விடுகின்றன. கலை உணர்வு என்பதே நம் உ ஆக்கப்பூர்வமான சக்திகளாக மாற்றி தனக் வண்ணம் வெளிப்படுத்துவதும் தான் என்பது இறைவனை அடைவதையே வாழ்க்கையின் சமுதாயத்தை ஒற்றுமைப்படுத்தி உலகை
 

மனிதனை சமச்சீர் உள்ள ஒருவராக ஆக்க விளையாட்டுக்கள், கதை சொல்லுதல், கதை இவற்றுக்குப் பெரும் முக்கியத்துவம் தரப்பட குப் பெரும் முக்கியத்துவம் உண்டு. வான வத்தியம், உடல் நலம், இலக்கணம் இப்படி சந்தமும் ஒலிநயமும் கொண்ட இசைப்பாடல்ந்தனர். மனத்திரையில் ஒவியங்களாக எழுதி அறியலாம். தேவைப்படும் போது நினைவு ங்கை நவீன விஞ்ஞானமும் போற்றுகின்றது. பனே” என்று போற்றுகின்றார். குருதேவர் ர் அவரைச் சந்திக்க வரும்போதெல்லாம் சுவாமிஜியும் இசை அறிவுக்கு எவ்வளவு தன் மூலம் அறியலாம். அதுபோலவே கதை மனிதர்களோடு நமக்குள்ள உறவை உபதேசங்களுக்கு முக்கியமான ஊடகமாக ாரணம் உண்டு. மிகக் கடினமான வேதாந்த, தர்கள் கதைளின் மூலம் கூறுவார்.
ல்வியில் முக்கிய பங்கு வகிப்பவை. முன் ளப் பயன்படுத்துதல், ஆபத்துக்களிலிருந்து யயும் வெற்றியையும் சமமாய்க் கருதுதல் ட்டுத் திடல் தான் பயிற்சி மையம். சுவாமி சைகளைப் பண்படுத்தும் ஒரு பயிற்சிக் கூடம் ஆன்மீகப் பயிற்சிதான் என்று கூறியதும்
இருத்தல், சிறுசிறு தோல்விகளால் துவண்டு விளையாட்டில் இருந்து நாம் பெறக்கூடிய
றந்து கிடக்கும் காமம், குரோதம் (கோபம்) மோகம் (அறிவுக்குழப்பம்), மதம் (திமிர்), ற செல்வத்தை இழந்து விடுவோமோ என்ற வளியேற வேண்டும். இவற்றுக்கு வடிகாலாக னோ தத்துவ அறிஞர்களின் நோக்கம் ஆகும். Fயும் போதோ, பாடலைப் பாடக் குரலை னாக நடிக்கும் போதோ, நம் அடிமனத்தில் எச்சங்கள் மேலெழுந்து ஒருசீராக வடிந்து உணர்ச்சிகளை தட்டி எழச் செய்தும், அவற்றை கு இன்பமும், பிறர்க்கு நல்லுணர்வும் தரும் து அறிஞர் கருத்து. இக்காரணத்தால் தான் ன் நிறைநிலையாகக் கண்ட குருதேவரும்
உயர்த்த போதனைகள் தந்த சுவாமி

Page 31
விவேகானந்தரும் பாடல் பாடுதல், உருவச் ஒவிய ரசனை, நாடகம் நடித்தல், கவிை கலைச்செயல்களின் ஈடுபாடு காட்டினர்.
நிறைவுரை: இன்று பெற்றோர்கள் தம் குழந்ை என்று நினைக்கின்றனர். இதன் விளைவினால் தம் உணர்ச்சிகளைப் பயன்படுத்தத் தெரியா தவறான விருப்பங்களும், இளைஞர்களிடத் உருவாக்கத் தெரியாமல் புற வாழ்க்கைக் அன்பு, ரசனை, முதலிய அறம்சார் நற்குணங் போய்விடுகின்றன. குடும்பம், பணியிடம் இ6 தொடர்ந்து நிம்மதியின்மை, உறக்கமின்மை போதை மருந்து என்பவை ஒரு பக்கம். போர்கள், வன்முறை, பிறர்மீது தாக்கம், தி நோய்கள், வாழ்வில் திருப்தி இன்மை இை மனிதனிடத்தில் இருவிமதமாய்க் காணப்படுகி இன்னொரு விதம் அவனுடைய சமுதாய
இல்லாதவனே ஆரோக்கியமான மனித இத்தகையவரை அத்தியாயம் பன்னிரெண்டு,
*யார் இவ்வுலகுக்(கு) இடர் செய்யாரோ உலகால் யார் இடர் எய்தாரோ களிப்பு சினமும் கொதிப்பு பயமும் நீங்கப் பெற்றோர் எனக்கினியர்”
என்கிறார். ஆகவே டெ விஞ்ஞான, தர்க்க அறிவுடன் கலை அறிவை ஆக்கப்பூர்வமான அன்பு, பக்திப்பூர்வமான
6DD.
* The mind naturally tends towards evi Formerly I used to get up at 3 a.m. disinclined to do so on account of ph సు larity resulted in the upsetting of myrc perseverance and tenacity are necess
* It is the nature of water to flow downw Likewise it is the very nature of mind t but the grace of God can make the m
 
 
 
 
 
 

சிலைகள் அமைத்தல், உணவு சமைத்தல், த எழுதுதல், மலர் தொடுத்தல் போன்ற
தைகள் விஞ்ஞானக் கல்வி கற்றால் போதும் ) இன்றைய இளைஞர்களும், குழந்தை-களும் மல் சீர்கெடுகின்றனர். வக்கிரமான ருசிகளும், தில் காணப்படுகின்றன. உள்ளத்து அழகை கே முக்கியத்துவம் தருகின்றனர். இதனால் வ்கள் இன்சுவைகள் இவர்களுக்குக் கிட்டாமல் வற்றில் பிணக்குகளும், பூசல்களும் அதைத் இவையும் எழுகின்றன. தலைவலி மருந்து, போதைப் பானங்கள், சண்டை சச்சரவுகள், நற்கொலை இவை இன்னொரு பக்கம். மன வ ஒரு பக்கம். ஒரு அறிஞர், இன்று நோய் றது. ஒருவிதம் அவன் உடலைப் பாதிப்பது, உறவுகளைச் சீர்கெடுப்பது. இவ்விரண்டும் ன் என்கிறார். கண்ணனும் கீதையில்
பாடல் பதினைந்தில்,
r*
y
பற்றோர்கள் தம் மக்கட் செல்வங்களிடம் பயும் சேர்த்து வளர்க்கவேண்டும். குடும்பத்தில் சூழலை உண்டாக்கித் தருவது பெற்றோர்
ل۔@
ldeeds. It is lethargic in doing good works. and sit up for meditation. One day I felt ysical indisposition. That one days irregurutine for a number of days. That is why Isay arly for success in all good work.
ands, but suns rays lift it up towards the sky. 2 go to lower things, to objects of enjoyment, ind go towards higher objects.
-രം,ിder S. Sidർ 2ിയ ട

Page 32
செவ்விய வாழ்வு நல்(
ஆயிரத்துத் தொளாயிரத்து ஐம்பத்தேழாம் திருமதி பூபதி இராசரத்தினம் என்ற அம்ை அடியேனை அழைத்துச் சென்றார். அங்குள்ள அ ராமகிருஷ்ணப் பெருமானைத் தரிசித்து வெளி ஆச்சிரமத் தலைவர் சுவாமி பிரேமாத்மானந்த அம்மையார் சுவாமிஜிக்கு என்னை அறிமுகம் செ சமய பாடசாலையைப் பற்றிய பேச்சு எழுந்தது.
“நல்வாழ்வுக்கு உதவுவனவும், தெய்வீக சிந் களைப் பிஞ்சு உள்ளங்களில் விதைத்தால் அ அமையும். இந்தவிதமான சிந்தனையின் ெ ஐம்பத்திரண்டாம் ஆண்டு ஆவணித் திங்கள் மாணவர்களுடனும் மூன்று ஆசிரியர்களுடனு அவர்களால் இந்த சமய பாடவகுப்பு ஆரம்பிக் தேழாம் ஆண்டில் நூற்று அறுபதுக்கும் மேற்பட் பாடசாலை நடைபெற்று வந்தது” என்ற வி தொளாயிரத்து ஐம்பத்து மூன்றாம் ஆண்டில் சு சுவாமி பிரேமாத்மானந்தஜி மஹராஜ் தலைெ எண்பத்தேழில் ஓய்வு பெறும் வரை அவரது ே வந்தது.
இந்தப் பாடசாலையில் கற்பிக்குமாறு சுவ விருப்பமிருந்தபோதும் கத்தோலிக்க மதத்தில் போதிய சைவசமய அறிவு இருக்கவில்லை. அத பூபதி அம்மையாரும் கொடுத்த உற்சாக வார் கட்டளை என்றே நம்பி கற்பித்தற் பணியை மேற்ே கவனம் செலுத்தினேன். கற்பிக்கும் விடயத்தை ந செய்யவேண்டுமென எதிர்பார்ப்பதை ஆசிரியரா இரண்டுமே அவை.
அக்காலத்தில் மடத்தில் இருந்த பூரீமத் பாண்டித்தியம் உடையவர். அவர் வளர்ந்தோருச் இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த திரு. து நடத்தினார். இவ்வகுப்புக்களில் கலந்து கொண்ே சமய அறிவை வளர்த்துக் கொண்டேன்.
ஆரம்பத்தில் சமய வகுப்பு நடைபெறுவ
ஆச்சிரமக் கட்டிடமும், பழைய வாசிகசாலைக் பெரிய மண்டபம், கோவில் மண்டபம், சாப்பாட்
 

தம் சீரியதோர் கூடம்
- செல்வி வ. கணபதிப்பிள்ளை, சாரதா சமித்தி
ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு காலைப் பொழுது. மயார் கொழும்பு இராமகிருஷ்ண மிஷனுக்கு பூலயத்தில் எழுந்தருளியிருக்கும் பகவான் ரீ Iயே வந்தபோது வராந்தாவில் அமர்ந்திருந்த ஜீ மஹராஜ் அவர்களைச் சந்தித்தோம். பூபதி ய்துவைத்தார். ஆச்சிரமத்தில் நடைபெற்று வந்த
தனையைத் தூண்டுவனவுமான சீரிய கருத்துக்வை சமுதாயத்துக்கு நற்பயன் விளைப்பனவாக வளிப்பாடாகவே ஆயிரத்துத் தொளாயிரத்து
கிருஷ்ண ஜயந்தி தினத்தன்று பதினைந்து ம் பரீமத் சுவாமி அஸங்கானந்தஜீ மஹராஜ் Bப்பட்டது. ஆயிரத்துத் தொளாயிரத்து ஐம்பத்ட மாணவர்களுடனும், ஏழு ஆசிரியர்களுடனும் பரங்களை அறிந்துகொண்டோம். ஆயிரத்துத் வாமி அஸங்கானந்தஜி மாற்றலாகிச் சென்றுவிட பரானார். அவர் ஆயிரத்துத் தொளாயிரத்து மற்பார்வையிலேயே இப்பாடசாலை நடைபெற்று
Iஜி அவர்கள் பணித்தார்கள். உள்ளுர அதில் ஈடுபாடு கொண்டிருந்த காரணத்தால் எனக்குப் தனால் சிறிது தயங்கினேன். எனினும் சுவாமிஜியும் த்தைகளால் உந்தப்பட்டு அதனை இறைவன் காண்டேன். கற்பித்தலில் இரண்டு விடயங்களில் ன்றாகத் தெளிவுபடுத்திக் கொள்ளுதல், மாணவர் கிய நாமும் தவறாமல் கடைப்பிடித்தல் என்ற
சுவாமி வரானந்தஜீ மஹராஜ் அவர்கள் தமிழில் கான புராணபடன வகுப்புக்கள் நடத்தி வந்தார். ரைசாமி சாஸ்திரி அவர்கள் பகவத்கீதை வகுப்பு டன். எமது சமய நூல்கள் பலவற்றையும் படித்து
தற்குப் போதிய இடவசதி இருக்கவில்லை. 5ட்டிடமுமே இருந்தன. ஆச்சிரமக் கட்டிடத்தின் -றை, நான்கு பக்கமும் இருந்த வராந்தாக்கள்,
SSS ÉVESE

Page 33
வாசிக்சாலை மண்டபம், மரநிழல் என்பனவே வ தொளாயிரத்து அறுபதாம் ஆண்டைத் தொ கட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட்டதும் வகுப்பறைகள் வகுப்புக்களின் படி மாணவர்கள் தரப்படுத்த பாடத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டிருந்தது. பா துடன் பிற விஷயங்களும் அதாவது நீதி நூல் நூல்கள், சைவ, வைஷ்ணவ, சாக்த, கிறிலி பாடத்திட்டம் ஒன்று (சமய பாடத்துக்குரிய முதலியவற்றிலிருந்து தெரிவுசெய்து வகுப்புகளு மற்றொன்று (பாட்டு வகுப்புக்குரியது). இவ்விர பாடத்திட்டம். சமய வகுப்பு ஒன்றும் பாட்டு வகு பிரார்த்தனை அரைமணிநேரமும் சேர்த்து, ஞாயி நடைபெற்று வந்தது. மிஷனுக்கு வருகை என்போருடைய அறிவுரைகளையும் மாணவர்க வருடாவருடம் போட்டிப் பரீட்சைகள் வைத்து சேர்த்துக் கொண்டாடினர். சமய நாடகங்கள், நடைபெற்றன. காலப்போக்கில் பாடசாலைய் பரீட எமது பாடசாலைப் பரீட்சைகளையும் வருடக் க மாதத்திலும், கிருஷ்ணஜயந்தி விழாவை செ ஏற்பட்டது.
ஆயிரத்துத் தொளாயிரத்து அறுபதாம் ஆ6 பாடமாக்கியதால் பரீட்சையில் சித்திபெறுவ6 பாடசாலைகளிற் கற்ற சைவ மாணவர் பலர் இதனால் மாணவர் தொகை அதிகரித்து நானு பதினான்கு பேர் வரை பணிபுரிந்தனர். கல்வித்திை தோற்றியவர்களுக்கு விசேடமான வகுப்புக்கல் மாணவர்கள் விசேட சித்தி பெற்றமை குறிப்பிடத் ஆண்டிலே மாணவர் உபயோகத்துக்கென பஜ: தொளாயிரத்து அறுபத்து மூன்றாம் ஆண்டில் பாடசாலையில் இசை, நாடகம் என்னே மேலும் விவேகானந்தரின் பிறந்தநாள் நூற்றாண்டு வி கலைநிகழ்ச்சிகளைத் தயாரித்து மேடையேற் பெற்றமை மகிழ்ச்சியுடன் நினைவுகூர வேண்டிய என்பன நடத்திய சமய சம்பந்தமான போட்டி பங்குபற்றிப் பல பரிசுகள் பெற்றுப் பாடசாை தொளாயிரத்து எண்பதாம் ஆண்டில் இராப கொண்டாடியபோது மாணவர்கள் பல கலைநிக
இவ்வாறு சிறப்பாக நடைபெற்று வந்த இப்ப மூன்றாவது ஆண்டு நாட்டில் இடம்பெற்ற குழi வரவின்மையால் பாடசாலை மூடப்பட்டது. அ எதுவுமே இடம்பெறவில்லை. அந்த வருடத்தின்
 

நப்புக்கள் நடத்த உதவின. ஆனால் ஆயிரத்துத் டர்ந்த பத்து ஆண்டுகளுக்குள் இரு பெரிய பற்ற்ாக்குறை நீங்க வழி பிறந்தது. பாடசாலை ப்பட்டிருந்தனர். எமது பாடசாலைக்கென்றே டசாலைகளுக்கான அரசாங்கப் பாடத்திட்டத் - கள், வேதாந்தக் கருத்துக்கள் சம்பந்தப்பட்ட ஸ்தவ, பெளத்த மத வரலாறுகளும் சேர்ந்த து), பக்திப்பாடல்கள், திருமுற்ைப்பாடல்கள் க்கு ஏற்றவாறு தரப்படுத்தப்பட்ட பாடத்திட்டம் ண்டையும் சேர்த்து தயாரிக்கப் பட்ட்தே எமது ப்பு ஒன்றுமாக இருபாட நேரங்களோடு காலைப் று தோறும் இரண்டு மணித்தியாலம் பாடசாலை
தருகின்ற சமயப் பெரியார்கள், சாதுக்கள் ள் பெறும் வாய்ப்புடையவர்களாக இருந்தனர். ய் பரிசளிப்பு விழாவை கிருஷ்ண ஜயந்தியுடன் பேச்சுக்கள், பக்திப்பாடல்கள் யாவும் சிறப்பாக ட்சைகளுடன் சேர்ந்துபோக வேண்டியிருந்ததால் டைசியில் நடத்தி பரிசளிப்பு விழாவை டிசெம்பர் ப்ரெம்பர் மாதத்திலும் கொண்டாடும் வழக்கு
ண்டில் கல்வியமைச்சு சமயபாடத்தைக் கட்டாய தைக் குறிக்கோளாகக் கொண்டு கிறிஸ்தவ எமது சமய பாடசாலைக்கு வரத்தொடங்கினர். நூற்று ஐம்பதுக்கு மேலாயிற்று. ஆசிரியர்களும் ணக்களத்தால் நடாத்தப்பட்ட பரீட்சைகளுக்குத் ர் நடத்தப்பட்டன. இப்பரீட்சைகளில் எமது தக்கது. ஆயிரத்துத் தொளாயிரத்து அறுபதாம் னாவளி ஒன்று வெளியிடப்பட்டது. ஆயிரத்துத் ) சுவாமி பூரீரங்கானந்தாஜியின் வருகையோடு சிறப்புற்றன. அதே ஆண்டில் நடைபெற்ற சுவாமி ழாவை முன்னிட்டு எமது மாணவர்கள் பல றினர். இந்நிகழ்ச்சிகள் பலரது பாராட்டையும் வை. ஏனைய சமயஸ்தாபனங்கள், கல்வியமைச்சு கள் பரீட்சைகள் யாவற்றிலும் எமது மாணவர் லக்கு நற்பெயர் தேடித்தந்தனர். ஆயிரத்துத் கிருஷ்ண மிஷன் அதன் பொன்விழாவைக் ழ்ச்சிகளைத் தயாரித்து மேடையேற்றினர்.
ாடசாலை ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பத்து பத்தினால் பெரிதும் பாதிப்படைந்தது. மாணவர் அந்த ஆண்டில் பரீட்சைகளோ, விழாக்களோ இறுதிப்பகுதியிலேயே சிறிது சிறிதாக மாணவர்
into

Page 34
வருகைதரத் தொடங்கினர். இரண்டேயிரண்டு ஆ ஏறக்குறைய அறுபது மாணவருடன் பரீட்சை நன
ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பத்தெட்ட பாடசாலைப் பொறுப்பை ஏற்றார். பாடசாலையும் தொடங்கலாயிற்று. வீழ்ச்சி என்பது உயர்ச்சியில் வேகமாக முன்னேறியது.
ஆயிரத்துத் தொளாயிரத்துத் தொண்ணுற்றே ஏற்ற ரீமத் சுவாமி ஆத்மகனானந்தஜி அவ அருளொழுகு உள்ளமும் வளர்ச்சியின் அச் தொண்ணுற்றியிரண்டாம் ஆண்டு கொழும்பு 1 இராஜேஸ்வரானந்தஜி அவர்களுடைய வழிநட நிர்வாகத் திறமையும் இப்பாடசாலையை யாவ வைத்துள்ளது. எந்தவிதமான வேதனமோ, டே தோறும் வருகை தந்து சிறப்பான பணியாற் பெருந்தகைமை என்றென்றும் பாராட்டப்பட வே
மாணவர் முழுமையான சமய வாழ்க்ை இப்பாடசாலை மதிக்கப்படுகிறது. இறைவனை அ யோகம், ஞானம் என்ற நான்கையும் செயல்மு தொண்டை எடுத்துக் கொள்வோம். இது பாடசாலையில் உயர்தர வகுப்பு மாணவர் த்ெ செய்கின்றனர். ஆச்சிரமத்தையும் சூழலையும் சுத் வாழ்மக்களுக்கு வேண்டிய அறிவுரைகள் கூறு சமய அறிவு புகட்டுதல், மலையகங்களுக்குச் கவனித்தல் ஆகிய யாவற்றையும் எதுவித பிரதிட செய்யும் பயிற்சியில் ஈடுபடுகின்றனர். இந்த வழிகளில் ஒன்றாகிய கர்மயோகத்தைக் கடைப்
அடுத்து கிரியைத் தொண்டு. அதாவது பச் விசேட நாட்களில் தாமே இறைவனின் திருவுரு கற்பூராரத்தி காட்டிப் பூசை செய்யப் பயிற்ற பயிற்சியை மேற்கொள்ள ஊக்கப்படுத்தப் படுகின் பக்திப் பாடல்கள் பாடுதல், நாமசங்கீர்த்தனம் ெ பாடுதல் முதலிய பயிற்சிகளும் அளிக்கப்படுகின்
தொடர்ந்து யோக மார்க்கத்தைப் பார்த்த நியமாதிகளைக் கருத்துடன் கடைப்பிடித்தலு பயிற்றப்படுகின்றது. விசேடமாக யோகாப்பிய கடைசியாக ஞானமார்க்கம் பற்றிக் கவனிட் மாணவர்களுக்குத் தெளிவாக விளக்கப்படுகின்ற இறைமைத்துவம் அல்லது அமரத்துவம் ே கருத்துக்களும் (ஆரம்ப அறிவு) கொடுக்கப்பீடு
 

சிரியைகள் கடமை புரிந்தனர். அடுத்த ஆண்டில் டைபெற்றுப் பரிசளிப்பு விழா இடம்பெற்றது.
ாம் ஆண்டில் ரீமத் சுவாமி அஜராத்மானந்தஜீ ம் மெல்ல மெல்ல பழைய பொலிவைப் பெறத் ன் ஏணிப்படிகள் என்ற கூற்றின்படி பாடசாலை
ாராம் ஆண்டில் மடித்துத் தலைமைப் பொறுப்பை பர்களுடைய வழிகாட்டலும், அறிவுரைகளும் சாணிகளாயின. ஆயிரத்துத் தொளாயிரத்துத் மடத்துக்குப் பணியாற்ற வந்த பூரீமத் சுவாமி த்தலும் பேச்சுச் சாதுரியமும், இசைஞானமும், ராலும் போற்றற்குரிய சிறப்புடையதாகத் திகழ ரோ, புகழோ, பதவியோ எதிர்பாராது ஞாயிறு றும் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் ண்டிய முக்கியத்துவம் உடையது. க வாழ வழிகாட்டும் மேலான நிறுவனமாக அடைவதற்குரிய மார்க்கங்களான சரியை, கிரியை, pறையுடன் போதிக்கின்றது. முதலில் சரியைத் கர்மயோகம் என்றும் கொள்ளப்படலாம். இப் தாண்டர் குழாமாகச் சேர்ந்து பல பணிகளைச் தம் செய்தல், சேரிப்புறங்களுக்குச் சென்று அங்கு தல், மருத்துவ வசதிகள் செய்து கொடுத்தல், சென்று அங்கு வாழும் மக்களின் நலன்களைக் பலனையும் கருதாது மனமகிழ்ச்சியுடன் சிறப்பாகச் வகையில் அவர்கள் இறைவனை அடையும் பிடிக்கின்றனர்.
5தி மார்க்கம் அல்லது பக்தியோகம் - மாணவர் வங்களுக்குத் தீபமேற்றி, மலர் கொண்டர்ச்சித்து, ப்படுகின்றனர். தமது வீடுகளிலும் இப்படியான ன்றனர். அத்துடன் பக்தியை வளர்க்கும் பாங்கில் |சய்தல், தேவார திருவாசகங்களைப் பண்ணுடன் Dj.
ால் அட்டாங்க யோகத்தில் கூறப்படும் இயம ம் ஆசனப் பயிற்சி செய்தலும் முக்கியமாகப் ாசத்தில் திறமையான பயிற்சி பெறுகின்றனர். போமேயானால் சமயதத்துவக் கருத்துக்கள் ன. நான் யார்? ஆன்மாவே நான் - அந்த நானே பான்ற வேதாந்தக்கருத்துக்களும் சித்தாந்தக் நிகின்றன. மேற்கூறப்பட்ட நான்கு யோகங்களும்

Page 35
ஆன்ம விடுதலைக்கு முக்கியமானவையாக இராமகிருஷ்ண மிஷன் இலச்சினையை வடிவ தொட்ர்புபடுத்தி அமைத்தார்.
இராமகிருஷ்ண மிஷன் இலச்சினையில் ஞான யோகத்தையும், பாம்பு இராஜ யோகத்தை கூடிய தண்ணீர் கர்ம யோகத்தையும் குறிப்பன அவற்றிலொன்றினாலோ ஆன்மா தனது இை இலச்சினையின் விளக்கம் ஆகும். எனவே வேண்டிய ஆன்ம விடுதலைக்கான ஆன்மீக வாழ்வதற்கேதுவாகிய நல்லொழுக்க நெறியையு பாராட்டுதலுக்கும் உரியதாகும்.
மாணவர்களின் ஆக்கங்களைக் கொண் சஞ்சிகையொன்று ஆண்டுதோறும் வெளியிட படுத்துவதாக அமைகிறது. கடந்த வருட ஆக்கங்களாகவே அமைந்த “அறநெறி அமுதம்" ஒன்று சமய பாடசாலைத் தொண்டர் குழா இவற்றையெல்லாம் பார்க்குமிடத்து இப்பாட அடையக்கூடிய வாய்ப்புகளையும் வசதிகளை வாழ்ந்து தாம் நற்கதி பெறுவதோடு அண்டினான என்பது தெளிவுபடுகிறது. எனவேதான் இப்பாட கூடம்” எனப்பட்டது.
இந்த மையம் மேலும் மேலும் வளர்ச்சி ெ சிறந்த போதனா பீடமாக விளங்க மும்மூர்த்திகள்
20ے۔ا
தீய சொல் பேசுவதை விட ம்ெளனம் சிற எக் காரணத்தை முன்னிட்டும் மனிதன் 6 படிப்படியாகப் பாவம் செய்வதற்கு அஞ்சாத நம்பிக்கையும் உறுதியுமே அடிப்படை. இ மாதிரித்தான். நீ எந்த இடத்தில் இருந்தாலும், மகிழ்ச்சி அமைத்தக் கொள்ள வேண்டும். குழந்தாய், நம்பிக்கை ஒன்றே முற்ற முடி இருக்குமானால் அவன் தன்னுடைய குறி
போதமென்ற மன நிறைவுக்கு நிகரான :ெ பண்பு வேறில்லை,
 
 
 
 
 
 
 
 
 

இருப்பதனாலேயே சுவாமி விவேகானந்தர் மைக்கும் போது இந்த நான்கு யோகங்களையும்
காணப்படும் அன்னம் ஆன்மாவையும் சூரியன் பும், தாமரை பக்தி யோகத்தையும், அலையுடன்
இந்த நான்கு யோகங்களினாலுமோ அன்றி றமைத்துவத்தை எய்த வேண்டும் என்பதே TLDg duplu uТLđТ606), 9 i 56i 396О Ш க் கல்வியையும் மண்ணில் நல்ல் வண்ணம் ) புகட்டுவதாக விளங்குதல் பெருமகிழ்ச்சிக்கும்
ட விவேகவாதினி என்னும் கையெழுத்துச் பட்டு வருவது மாணவர்களை உற்சாகப் - ம் தைமாதத்தில் இருந்து மாணவர்களின்
என்ற பெயர் தாங்கிய ஆன்மீகக் காலாண்டிதழ் த்தினாலேயே வெளியிடப்பட்டு வருகின்றது. சாலையில் பயிலும் மாணவர் பூரணத்துவம் யும் பெற்று முன்மாதிரியான நற்பிரசைகளாக ]ரயும் நற்கதிபெற வழிகாட்டுபவராக விளங்குவர் டசாலை “செவ்விய வாழ்வு நல்கும் சீரியதோர்
பற்று மாணவ சமுதாயத்துக்கு நல்வழி காட்டும் ரின் ஆசியை வேண்டி நிற்கின்றோம்.
لے 2 {
பாய் பேசலாகாத பொய் பேசிப் பழகுபவனி & る。
கீழான மனப்பான்மையைப் பெற்றுவிடுகிறான்.
வை இரண்டும் இருந்தால் எல்லாம் இருந்த
யுடன் இருக்கும் வகையில் உன் மனத்தை
வான நிலையாகும். ஒருவனிடம் நம்பிக்கை கோளை அடைந்த மாதிரித்தான்.
லிவம் எதுவுமில்லை. பொறுமைக்குச் சமமான ද්R
ఫ్రో

Page 36
9 pops.gif UnrLango6Duff
இயற்கையும் செயற்கையும் ஒன்றாய்ப் பின்னிப்பி அலையோசைகளின் நடுவே இயற்கையுடன் இணைந்து யாவரும் அறிந்ததே. அவசர உலகில் தம் தேவைக அமைதி, தூய்மை, சேவை, ஆன்மிகம் ஆகியவற்றை இடமே ரீராமகிருஷ்ண மிஷனாகும்.
இவ்வாறான இராமகிருஷ்ண மிஷன் நடாத்தும் ஞ வகுப்பில் சிறுமியாக நான் இணைந்து கொண்டேன். அ அனுபவங்கள் எனக்குக் கிட்டியது. சிறுவயதில் எனது டெ செல்வதுண்டு. ஆனால் சமய பாடசாலைக்குச் செெ போட்டிகள், விழாக்களில் பங்குகொண்டு பாராட்டும் பரி சமய பாடசாலைக்குச் செல்லத்தொடங்கினேன். அப்டே சிறிய காரியத்தையும் அதிசிரத்தையுடன் செய்வதாகும் கூட்டுப்பிரார்த்தனைக்காக வரிசையாகச் செல்வது வை
காலம் செல்லச் செல்ல கூட்டுப்பிரார்த்தனைகளில் என்னைக் கவர்ந்தது. ஆண்டு 6, 7 களில், சமய பாடச சேவைகள், என்னைத் திருத்திக்கொள்ள வேண்டிய சி; வளர்ந்தது. சுவாமிஜிக்கள் கூறும் உதாரணங்களை வீ தெளிந்தது. என்னுள் மாற்றமும் தெரிந்தது. அந்தக் க படபடப்பு, அவசரம் முதலிய சில குணங்கள் இருந்தன
சிரமதானம் போன்ற ஞாயிறு பாடசாலைச் செயற்ப என்னைச் சிறிது சிறிதாக மாற்றியது. பிறரை மதி பண்பாட்டின்படி வணக்கம் சொல்வது இன்றுவரை தொ களில் என்னிடமிருந்த அவசரத்தனம் காரணமாய் ஆசிரி அவசரம் குறைந்து தற்போது என்னுள் ஒரளவேனும் நித உணர்கின்றோம்.
அன்று இருந்த எனக்கும் இன்று இருக்கும் எனக்கு செய்யமுடியுமே தவிர பறைசாற்றி நிற்கமுடியாது. இப்டே வராவிட்டால் அந்தக் கிழமையே வீணாகிப்போகிறது பின்னடைவுகள் ஏற்படுவதை நான் உணர்வதோடன் உணர்கிறார்கள்.
இவை தவிர, அவ்வப்போது இந்தியாவிலிருந்து என்பவையும் பசுமரத்தாணி போல பதிந்துவிட்ட ரீராமகிருஷ்ணரின் அருளே காரணம் என நான் நிை ரீராமகிருஷ்ண மிஷனுக்கு வரவேண்டும், ரீராமகிரு என்பதே
 

ல் எனது அனுபவங்கள்
- செல்வி காயத்திரி அ, ஆண்டு-12 (2002)
ணைந்து இன்னல் விளைவிக்கும் கொழும்பு நகரிலே ஒரு பொக்கிஷமாக ரீராமகிருஷ்ண மிஷன் இருப்பது ளைத் தேடி ஓடோடிக் கொண்டிருக்கும் மக்களுக்கு ப் போதித்தும், நடைமுறை வாழ்விலும் செயற்படுத்தும்
நாயிறு சமய பாடசாலையில் 1992ஆம் ஆண்டு இரண்டாம் அன்று முதல் அந்த அறநெறிப் பாடசாலையில் புதுப்பது ற்றோரின் கட்டளைக்கேற்ப ஞாயிறு சமய பாசாலைக்குச் *றதும் பஜனை வகுப்புக்கள் என்னை மகிழ்வித்தது. சும் பெறவேண்டும் என்ற அவாவினால் நான் தொடர்ந்து ாதே மிஷனில் எனக்குப் பிடித்த விடயம் என்னவெனில் செருப்புக்களை வரிசையாக அடுக்கி வைப்பது முதல் ரை எதிலும் ஒரு ஒழுங்கு இருக்கும்.
சுவாமிஜிக்கள் கூறும் சிறுசிறு உதாரணங்கள், கதைகள் ாலையின் உண்மையான நோக்கம், நான் செய்யக்கூடிய U இடங்கள் என்பன புரிந்தது என்றுமில்லாதபடி ஆர்வம் ட்டில் கூறி அதுபற்றி விவாதிக்க விவாதிக்க உண்மை ாலகட்டத்தில் என்னிடம் மிகமிக அதிகமான கோபம், 1. அவற்றை என்னால் உணர முடிந்தது. ாடுகளும், விழாக்கள், சுவாமிஜிக்களின் வழிகாட்டல்கள் த்து ஒருவருக்கொருவர் வயது வேறுபாடின்றி தமிழ்ப் டர்வது என்னால் மறக்க முடியாதவொன்று சிலவேளையர்கள், தொண்டர்களிடம் ஏச்சுக்கள் வாங்கிய பின்னர் என் ானம் வந்திருப்பதை நானும் என்னைச் சூழ உள்ளோரும்
தம் எத்தனையோ வித்தியாசங்கள். அவற்றை சுயமதிப்பீடு ாதெல்லாம் ஒரு ஞாயிற்றுக்கிழமை சமய பாடசாலைக்கு து. என்னுள் படபடப்பு, எதிலும் நிதானமின்மையினால் றி என் நண்பர்கள்கூட என்னில் எற்படும் மாற்றத்தை
து வருகைதரும் சுவாமிஜிக்களின் ஆசிகள், உரைகள்
அனுபவங்கள் ஆகும். இவை எல்லாவற்றுக்கும் னக்கிறேன். நான் வேண்டுவதெல்லாம் எப்போதும் நான் ஷ்ணரின் தெய்வீக ஒளி என்னை வழிநடத்த வேண்டும்

Page 37
af Dug L M Lagfarbatuagi
சூரீ ராமகிருஷ்ன
குருமகராஜ் ஜயந்திதின விழாவின்போது, பகல் சூழவுள்ள விதிகள் வழியாக ஊர்வ
屬。 屬 置
மேளங்கள் முழங்க, நாதஸ்வரங்கள் இசைக்க, மான
நடைபெற்ற ஊர்வலத்தின் முடிவில், சர்வ
کے یہ حجم E. f. T.
ரீ கிருஷ்ண ஜயந்தி விழா, ஞாயிறு சமய பாடச கொண்டாடப்பட்டு வருகிறது. இது மாணவர்க
 
 
 
 

வருடாந்த விழாக்கள்
* 를
பான் ரீ ராமகிருஷ்னருக்கு ஆரத்தி செய்து, லமாக எடுத்துச் செல்லப்படுகிறது.
வர்கள் கொடிகள் சுலோக அட்டைகள் தாங்கி வர, மத கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
ாலையின் ஆண்டு விழாவாகவும் வெகுசிறப்பாகக் ளின் கலைநிகழ்ச்சிகள் நிறைந்த விழாவாகும்.

Page 38
JFI DULI Li fari LogFFtIGiso GDL Teacă குதி கிருஷ்ன
-
வருட இறுதிப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படை
 
 
 

வருடாந்த விழாக்கள் இயந்தி வின.
W
//
W
AV ATT ATT A.
- -- || -யில் மாணவர்களுக்கு ஊக்கப் பரிசுகள் வழங்கப்படும்

Page 39
(FLDUI as Laff a gougi
韋鯊。 *、
பின்தங்கிய பிரதேசங்களில் மிஷனால் நடாத்தப்படும் மருத்துவ முகாம்களில் உதவுதல்
கொழும்பில் மிஷனால் நடாத்தப்படும் கருமமாற்றும் மாணவர்கள், ஆ
மருந்து வழங்குவதில் ஈடுபட் டிருக்கும் ஆசிரியர்கள்
 
 
 
 
 
 
 

சிறப்புச் செயற்பாடுகள்
8 AA | வெளியிடத்தில் நடாத்தப்பட்ட மருத்துவ முகாமில். வைத்தியர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள்
மாதாந்த மருத்துவ முகாம்களில் சிரியர்கள், வைத்தியர்கள்
மருந்து வழங்குவதில் உதவும் மானவர்கள்

Page 40
விழாக்களில் செய்யப்
 

பட்ட அலங்காரங்கள்

Page 41
ଅଠାଁ
கல்வியின் முக்கியத்துவம்
கல்வி, கல்வி, கல்வி ஒன்றே இப்போது நம நான் பிரயாணம் செய்திருக்கிறேன். அங்கே சா திருக்கும் வாழ்க்கை வசதிகளையும் கல்வியைய நமது நாட்டு ஏழை எளிய மக்களை நினைத்து வேறுபாட்டிற்கு என்ன காரணம்? கல்வி என்பது
ஒரு நாட்டின் முன்னேற்றம் அதன் பொதுமக் தான் தங்கியுள்ளது. கைத்திறன் வாய்ந்த தொழ தாங்காமல் மடியக் காரணம் கல்வியறிவின்மை மக்களுக்கு கல்வியைத் தந்து, இழந்துவிட்ட த ளும்படி செய்ய வேண்டும். இதுதான் நாம் இ உயர்ந்த கருத்துக்களை அவர்களுக்குக் கெ எல்லாம் தானே வந்து சேரும்.
கல்வி என்றால்.
கல்வி என்றால் என்ன? அது புத்தகங்களை விடயங்கள் பற்றிய அறிவா? அதுவும் இல்லை வேகமும், அது வெளிப்படும் தன்மையும் கட் அமைகிறதோ, அந்தப் பயிற்சிதான் கல்வி ஆ
உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் உள அனைத்து மனிதரிலும் இயல்பாக அமைந்துள்ள படுவதல்ல; அது அகத்தே அமைந்திருப்பது. காரணங்களால், பல்வேறு அளவுகளில் மறைக்க இருக்கும் அந்தப் பரிபூரணத் தன்மையை வெ
உணர்மையான கல்வி
கல்வி என்பது மூளைக்குள் பல விடயங்கை விடயங்களைச் சேகரிப்பது மட்டுமே கல்வியா அகராதிகளன்றோ மகரிஷிகளாகவும் இருக்க படிக்கலாம். குழந்தையின் மனதில் நொடிக்கு 50 கோட்பாடு கற்பிக்கலாம். ஆனால் உண்மை கற்பி வெறும் புள்ளிவிவரங்களைச் சேகரித்துக் கொண கல்வியின் அடிப்படையான இலட்சியமாகு அடக்குவதில்தான் ஆரம்பிக்கிறது. மனஒருமைப்
சுவாமி விவேகானந்தரின் ஞான் செல்வி ரெஷாந்தினி குகராஜன், செல்வி பவா
 

ാഖ്
- சுவாமி விவேகானந்தர்
க்குத் தேவை. ஐரோப்பாவின் பல நகரங்களுக்கு தாரண ஏழை எளிய மக்களுக்குக்கூடக் கிடைத்பும் நான் கவனித்திருக்கிறேன். அப்போதெல்லாம் நான் கண்ணிர்விட்டு அழுதிருக்கிறேன். இந்த தான் எனக்குக் கிடைத்த விடை.
களுக்கு கல்வி ஞானம் கிடைக்கும் அளவிலேலாளர் நாளிற்கு நாள் ஐரோப்பிய போட்டியைத் யே ஆகும். தாழ்ந்த நிலையிலுள்ள நம்முடைய ங்களின் உயர்ந்த நிலையை வளர்த்துக் கொள். ப்போது செய்ய வேண்டிய ஒரே சேவையாகும். ாடுங்கள். அதன் விளைவாக மற்ற நன்மைகள்
ாப் படிப்பதா? இல்லை! அல்லது அது பல்வேறு ! எத்தகைய பயிற்சியின் மூலம் மனவுறுதியின் டுப்பாட்டிற்கு உட்பட்டு, பயன்தரும் வகையில் கும்.
ர்ளார்ந்த பரிபூரணம் நிறைந்தவன். அறிவு என்பது ஒன்று; அது வெளியேயிருந்து பெற்றுக்கொள்ளப்ஆனால் இது ஒவ்வொரு மனிதரிலும், பல்வேறு கப்பட்டுள்ளது. மனிதனுக்குள் ஏற்கனவே புதைந்து 1ளிப்படுத்த உதவுவது கல்வியேயாகும்.
ளப் போட்டுத் திணித்து வைப்பதல்ல. வெறுமனே யின், வாசிகசாலைகளன்றோ மகான்களாகவும், வேண்டும். நூற்றுக்கணக்கான நூல்களை நாம் ,000 வார்த்தைகளைத் திணிக்கலாம். கொள்கை, பது ஒரேயொரு விஞ்ஞானம்-அதுதான் மனஇயல். டிருப்பதல்ல, மனதை ஒருமுகப்படுத்துவது தான் ம். உண்மையில் கல்வி என்பது மூச்சை பாட்டைப் பெற்றபின்னர், அப்பரிபூரணமான கல்வி
தீபத்திலிருந்து தொகுத்தவர்கள்: E விவேகானந்தராஜா. வகுப்பு ~ 13 (2001)

Page 42
யின் உதவியால், வேண்டிய பொழுது தேவையா முடியும்.
வெளியே ஒடும் மனத்தைத் தடுத்து நிறுத்தி முறை இப்போது கிட்டத்தட்ட அழிக்கப்பட்டுவி மெல்ல இயந்திரமாக்கிக் கொண்டு வருவதும் ஒரு ஆண்டுகளில் எதைச் சாதித்திருக்கின்றன? சுய னையும் அவை உருவாக்கியதாகத் தெரியவில் களாக மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கின்றன. வேண்டும் என்ற கருத்து நமது நாட்டில் இன்ன
வாழ்க்கைப் போராட்டத்தை எதிர்கொள்ளு உதவாத கல்வி,உறுதியான நல்ல ஒழுக்கத்ை சிங்கம் போன்ற மனவுறுதியையும் வெளிப்படுத்த பொருத்தமா?
எத்தகைய கல்வி நல்ல ஒழுக்கத்தை உ( யுமோ, விரிந்த அறிவைத் தருமோ, தன்னம்பி கால்களில் நிற்கும்படி செய்கிறதோ, அதுதான்
கற்றல்
கல்லினுள் நெருப்பு இருப்பது போல, மனித டொன்று மோதும் போது தீவெளிப்படுகிறது. புற படுகிறது. பழம் நிலத்தினை நோக்கி வீழ்ந்த குறி இருந்து வெளிப்பட்ட முடிவினை ‘நியூட்டனின் ஈ விதமான சக்திகள், இயற்கையின் இரகசியங்க நாம் கூறும் அனைத்தும் நம்முள்ளேதான் இருக் பிறப்பிடமாக இருக்கிறது. இது வெளிப்படாத வ (கல்வி) கற்றல் ஆகும். இவ்வாறு அறியாமைெ வளர்ச்சியாகிறது.
ஒரு மனிதன் ‘அறிகிறான்? அல்லது ‘கற்கிற சாத்திரத்திற்கேற்ற மொழியில் சொல்வதானால் மைத் திரையை நீக்குகிறான்? என்றுதான் சொல் எல்லையற்ற அறிவுக்களஞ்சியமாகிய ஆன்மாை ‘கற்றல்’ என்பதன் பொருளாகும்.
உண்மையில் எவரும் மற்றவரிடம் கற்பதில்6 வேண்டும். புறத்தேயுள்ள ஆசான் தூண்டுகிறார் கொள்ள நமக்கு உதவி செய்கிறார். நம்முை எல்லாம் தெளிவாகின்றன.
கற்றலுக்கு அவசியமானவை
கல்வி மற்றும் அறிவு வளர்ச்சிக்கு மிக அ6
ஒருமுகப்படுத்துதல் என்பது. மனதை ஒருமுகப்
ஆகும். பேராசிரியர்களும், மாணவர்களும், இன்
 

ான தகவல்களைச் சுலபமாக சேகரித்துக்கொள்ள
ய, தலைமுறை தலைமுறையாக நிலவிய கல்வி. ட்டது. இதுவா கல்விமுறை? மனிதனை மெல்ல ரு கல்வியா? பல்கலைக்கழகங்கள் கடந்த ஐம்பது மாகச் சிந்திக்கும் உண்மையான மனிதன் ஒருவலை. அவை வெறும் தேர்வு நடாத்தும் நிறுவனங்பொது நலத்திற்காக நம்மைத் தியாகம் செய்யமும் வளராமலேயே இருக்கிறது.
நம் வலிமை பெற்றவர்களாக மக்களை மாற்ற தயும், பிறருக்கு உதவிசெய்யும் ஊக்கத்தையும், உதவாத கல்வி - அதைக் கல்வி என்று சொல்வது
ருவாக்குமோ, மனவலிமையை வளர்க்கச் செய்
|க்கையைத் தந்து ஒருவனைத் தனது சொந்தக்
உண்மையான கல்வியாகும்.
தனுள் அறிவு மறைந்துள்ளது. கல்லை ஒன்றோ. றத்தே தோன்றும் குறிப்பின் மூலம் அறிவு வெளிப்ப்பினைக் கண்ட நீயூட்டனின் பண்பட்ட உள்ளத்தில் ர்ப்பு விதி" என இன்று கற்கிறோம். ஆகவே எல்லா ள், ஆற்றல்கள், அறிவு, ஞானம் எனப் பலவாறாக ங்கின்றன. மனித ஆன்மாவே சகல ஞானத்திற்கும் 1ண்ணம் மூடியிருக்கும் திரைகளை அகற்றுதலே பனும் திரையை, படிப்படியாக அகற்றுவது அறிவின்
றான்? என்று சொல்கிறோம். அதை மனோதத்துவ "அதைக் கண்டுகொள்கிறான் அல்லது அறியா. }லவேண்டும். நன்றாக ஆராய்ந்து பார்க்குமிடத்து, வ மூடியிருக்கும் அறியாமைத் திரையை நீக்குதலே
லை. ஒவ்வொருவரும் தாமாகவே கற்றுக் கொள்ள - அகத்தேயுள்ள ஆசான் விழித்தெழுந்து அறிந்து டய அனுபவத்தினாலும், எண்ணங்களினாலுமே
வசியமானது ஒன்று உண்டு - அதுதான் மனத்தை படுத்துகிற அளவுக்கு அறிவு வளர்ச்சியும் அதிகம் னும் அறிவு வளர்ச்சிக்காகப் பாடுபடுவோர் அனை.

Page 43
வரும் மனத்தை ஒருமுகப்படுத்துவதன் மூலமே கின்றனர்.
கவனம் சிதறாது, ஏனைய சிந்தனைகள் இல் மனத்தை ஈடுபட வைக்கும் ஆற்றலே மணஒருடை படுத்த நாம் விரும்பினால் மனம் அங்கே செல் விலக வேண்டும். கவர்ச்சியான பொருளில் நம் எளிதில் பற்றுவது போன்று, அதிலிருந்து விலக ஆற்றல்களையும் வளர்க்க வேண்டும். மனதில் இல்லாதது தான் பெரும்பாலான துன்பங்களுக் னற்றவற்றை) விலக்கல் - இந்த இரண்டு ஆ ஒழுங்கான வளர்ச்சி.
செருப்புத் தைப்பவனுங்கூட தன் வேலையில் ப்புத் தைக்க முடியும்; சமையற்காரன் தன் வேை சமையல் செய்வான்; கல்வி கற்பதிலாகட்டும், ட வதிலாகட்டும் - எதைச் செய்வதிலாகட்டும் மன நன்றாக நடைபெறும். எத்துறையில் வெற்றி பெ தான் பிரதானமாகத் தங்கியுள்ளது.
சாதாரண மனிதன் தன் மனோசக்தியில் நூற் கிறான். இதனால்தான் அவன் அடிக்கடி தவறுகள் ஒரு தவறும் செய்யமாட்டான். மனிதனுக்கும் மிரு மனதை ஒருமுகப்படுத்துவதில் தான் இருக்கிறது னொரு மனிதனின் செயலாற்றலுக்கும் இடையிலு மனதை ஒருமுகப்படுத்தும் சக்தியில் தான் தங்
இந்த மன ஒருமைப்பாட்டை வளர்க்க முடி மகான்கள். “மனதை முற்றிலுமாகக் கட்டுப்படுத்த இருக்கும் நிலையில் எமது மனம் ஒருமுகப்பட சக்தி வீணாகிறது. நம் மனத்தை ஒருமுகப்படுத் களும் உணர்ச்சிகளும் தோன்றி மனத்தை ஒரு அடக்கி மனத்தை நம் வசப்படுத்துவது எங்ங்ணம் கிரமமாகத் தியானம் செய்து வருவது மனஒருவ
கற்றலுக்கு அவசியமான இன்னொன்று, பிரட ஒரு காரணத்தாலேயே, எல்லாவிதமான கல்விய பெற்றுவிட முடியும். பிரம்மச்சரியம் பேணுபவன், தெளிவாக கிரகித்துக் கொள்ளும் சக்தியையும்
பிரம்மச்சரியம் என்பது காமத்தை அடக்கி, இடங்களிலும், சகல சந்தர்ப்பங்களிலும், பரிசுத் விரும்புகிறவர், புறத்தூய்மையில் மட்டுமன்றி, தா களிலும், செய்யும் செயல்களிலும் தூய்மை ! மாணவனுக்கும், பிரம்மச்சரியத்தை அனுசரித்து பயிற்சி அளிக்கப்படல் வேண்டும்.
 

தங்கள் அறிவை அபிவிருத்தி செய்து கொள்ளு
லாது, குறித்ததொரு விடயத்தில் தொடர்ச்சியாக >ப்பாடு ஆகும். ஒரு புள்ளியில் மனதை ஒருமைப்p வேண்டும். நாம் விடுவிக்க விரும்பினும் மனம் மையும் மீறி மனம் குவிக்கப்படுகின்றது. அதை முடிவதில்லை. பற்றல், விலக்கல் ஆகிய இரண்டு இருந்து அர்த்தமற்றவற்றை விலக்கும் ஆற்றல் குக் காரணம். (பயனுள்ளவற்றை) பற்றல், (பயbறல்களும் ஒருங்கே ஏற்படுவது தான் மனதின்
) மனத்தை ஒருமுகப்படுத்தினால் நன்றாக செருலயில் மனத்தை ஒருமுகப்படுத்தினால் நன்றாகச் ணம் சம்பாதிப்பதிலாகட்டும், கடவுளைத் தொழுஒருமைப்பாடு அதிகமாகயிருக்கும் வரை அது றுவதாக இருந்தாலும் அது மன ஒருமைப்பாட்டில்
றுக்குத் தொண்ணுாறு வீதத்தை வீண் செய்துவிடு. ர் செய்கிறான். பண்புடைய மனத்தைப் பெற்றவன் ருகத்துக்கும் இடையிலுள்ள முக்கிய வித்தியாசம் து. ஏன் ஒரு மனிதனின் செயலாற்றலுக்கும் இன்துள்ள வேறுபாட்டிற்கான பிரதான காரணமும் இந்த கியுள்ளது.
புமா? “முடியும்" என்கிறார்கள் எமது யோகிகள், 5லாம்” என்பது அவர்களின் கூற்று. நாம் தற்போது ாது - பல நூறு விடயங்களைச் செய்வதால் நம் த முயன்றவுடன், நாம் விரும்பாத பல எண்ணங்முகப்படுத்த முடியாமல் செய்கின்றன. இவற்றை என்பதை இராஜ யோகம் நமக்குக் கற்பிக்கிறது. மையைத் தரக்கூடிய சிறந்த சாதனமாகும்.
bமச்சரியம். இதைச் சரிவரக் கடைப்பிடிக்கும் ஒரே றிவையும் மிகக் குறுகிய காலத்தில் கற்று தேர்ச்சி ஒரேயொருமுறை தான் கேட்கும் விடயங்களைத் , சிறந்த ஞாபக சக்தியையும் பெறுகின்றான்.
மனம், வாக்கு, காயம் என்ற மூன்றிலும், எல்லா தமாயிருப்பது ஆகும். பிரம்மச்சாரியாக இருக்க ன் எண்ணும் எண்ணங்களிலும், பேசும் வார்த்தை உடையவராக இருத்தல் வேண்டும். ஒவ்வொரு பரிசுத்தமான வாழ்க்கையைப் பின்பற்றத்தக்க

Page 44
காம உணர்ச்சியை அடக்கி அதை மகத்தா ஆன்மிக சக்தி அதிகரிக்கும் போதுதான் ஒருவன கடினமான காரியங்களைச் செய்துமுடிக்க முடியு தான் நம்நாடு இவ்வளவு சீர் குலைந்திருக்கிறது
கற்றலுக்கு சிரத்தையும் தன்னம்பிக்கையும் உட்பொருளாய் உரைக்கப்பட்டுள்ளது சிரத்தை, அ நேரிற்காணவும், யமனை எதிர்த்து வாதாடவும் ே ஒவ்வொரு மாணவனுக்கும் கல்வியில் அத்தை அடைய முடியாதது என்று எதுவுமே இல்லை ஐயுறுகின்ற மனிதன் கெட்டே போகிறான்.” இருக்கிறோம்.
ஒருவனைப் பலவானாக்குவது அவனிடமிருக் ஆக்குவது, அவனிடம் அந்தத் தன்னம்பிக்கை பெற்றவன், எதையும் செய்யக் கூடியவன்” என்று அதைவிடுத்து ஒருவன் “நான் சக்தியற்றவன், ஒ பானானால் அவன் சக்தியற்றவனாகவே ஆகிற
ஆசிரியரினி கடமை
ஒரு செடி தனது இயல்பிற்கேற்பவே வளரும்; வளர்வதில்லை. ஆனால் அதன் வளர்ச்சிக்கு வேலியிட்டு மற்றப் பிராணிகள் அதை அழிக்காம யான அளவு பசளை, தண்ணிர், ஒளி, காற்று இவ்வளவோடு நம் வேலை நின்றுவிடுகிறது. ( தானே உட்கொண்டு, தானே ஜீரணம் செய்யவே உரிய அளவுகளில் ஒன்றாகச் சேர்த்து வை படிகமாதல் நிகழும். அது போலத் தான் மாண
எமது சமய ஞானிகளின் கூற்றுக்களின்படி வெளிப்படுத்துவதற்கு உதவி செய்வதே ஆசி எண்ணு-வாரானால் எல்லாவற்றையும் கெடுத்து இருக்கிறது; அதைத் தூண்டி எழுப்புவதே ஒரு கால், கண், செவி, உடல் ஆகியவற்றைச் சரிய உபயோகப்-படுத்தவும் தெரிந்து கொள்ளும் செய்தால் போது-மானது. இதுவே ஒரு ஆசிரி
பெற்றோரின் பங்கு
கழுதையை நன்கு புடைத்தால் அது குதிை விதமே ஒருவன் செய்தான் என்று ஒரு கதையுண் க்கு தற்போது கல்வி வழங்கப்படுகிறது. பிள் பிரவேசித்துச் சிறு விஷயங்களிலும் தங்கள் வி அவர்கள் சுயமாகச் சிந்திக்கும் பழக்கத்தை இ கின்றனர். எதிர்மறை எண்ணங்கள் பிள்ளைகை “நீங்கள் உதவாக்கட்டைகள், மடச்சாம்பிராணிக
 

ன ஆன்மிக சக்தியாக மாற்றிக் கொள்ளுங்கள். ால் மாபெரும் காரியங்களைச் சாதிக்க முடியும், ம். பிரம்மச்சரியத்தை சரிவர அனுஷ்டிக்காததால்
bl.
அவசியம் ஆகும். வேதத்திலும், உயிர் போன்ற ஆர்வம் என்பவையே. இந்தச் சிரத்தையே, யமனை தவையான துணிவை நசிகேதனுக்கு அருளியது. கய சிரத்தை இருக்க வேண்டும். சிரத்தையால் 0. “அறிவற்றவன், சிரத்தை இழந்த மனிதன், இதனால் தான் நாம் கேட்டின் அண்மையில்
கும் தன்னம்பிக்கை. மற்றொருவனைப் பலவீனன்
இல்லாமையே. ஒருவன் "நான் சகல சக்தியும் நினைப்பானானால் அவன் அப்படியே ஆவான். ஒன்றுமில்லாதவன், தாழ்ந்தவன்” என்று நினைப்
6.
வெளியிலிருப்பவரது விருப்பங்களுக்கமைய அது உதவும் பொருட்டு நிலத்தைக் கிளறி விடலாம், )ல் காப்பாற்றலாம்; அது வளருவதற்குத் தேவைமுதலியவற்றை அவற்றுக்குக் கொடுக்கலாம் - செடி, தனக்குத் தேவையானது அனைத்தையும், ண்டும். இரசாயனப் பொருட்களை உரிய சூழலில், |ப்பதுதான் நம் கடமை. இயற்கை விதிமூலம் வர்களுக்கு ஆசிரியர் செய்யும் உதவியும்.
ஒரு சிறுவனிடம் முழுஅறிவும் உள்ளது. அதனை ரியரின் வேலை. ஆசிரியர் தான் கற்பிப்பதாக விடுகிறார்! சகல ஞானமும் மனிதனுக்குள்ளேயே ஆசிரியரின் வேலை. மாணவர்கள் தங்கள் கை, பாகப் பயன்படுத்தவும், தங்கள் சொந்த அறிவை அளவிற்கு ஆசிரியர்கள் அவர்களுக்கு உதவி யரின் பிரதான கடமை ஆகும்.
ரையாகும் என்று யாரோ சொல்லக் கேட்டு அவ். ாடு. இத்தகைய முறையிலேயே நம் பிள்ளைகளுளைகளின் விஷயத்தில் பெற்றோர் அதிகமாகப் ருப்பம் போல் செய்யும்படி வற்புறுத்துவதாலேயே ழந்து சரியான வளர்ச்சியடையாமல் போய்விடு. 1ளப் பலவீனப்படுத்துகின்றன. சில பெற்றோர்கள் கள்” என்று தினமும் தமது பிள்ளைகளைத் திட்டு

Page 45
வதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். அப்பிள்ளைக மடையர்களாகவும் ஆகிவிடுவதை நீங்கள் கண்
உடன்பாட்டு முறையில் அவர்களுக்கு உt கருத்துக்களையும் கொடுத்தால், அவர்கள் சுே நிர்வாகம் செய்யக்கூடிய சக்தியைப் பெறுவார்க லாகட்டும், வேறு எந்தச் செயலிலாகட்டும் பிள்ை மட்டும் பயனில்லை. அவர்கள் குற்றங்களின்றி 6 செய்ய முடியும் என்பதையும் எடுத்துக் காட்ட:ே அவசியம். ஒருவனுக்குச் சுயேட்சையளித்தால் அ
நீங்கள் எப்பொழுதும் ஞாபகத்தில் வைத்தி அனைவரும் சர்வசக்தியும் வாய்ந்த இறைவனின் சோதியினின்றும் தோன்றிய பொறிகள்; எப்படி சக்தியும் பொருந்தியவர்கள்; எக்காரியத்தையும் கையை நீங்கள் அனைவரும் பெறுங்கள்! உயிர் கையை உங்கள் குழந்தைகளுக்குப் பிறவியிலி
இன்றைய கல்வி முறை
இன்றைய கல்வியில் பலநல்ல அம்சங்கள் யை மறைக்கும்படி அதிக கெடுதலான அம்சங்க நம்பிக்கை, ஆர்வம், ஆற்றல், பக்தி பெருக ே விழித்தெழ வேண்டும்; மாறுதலற்ற அன்பு வடிவ உண்மையறிவு. ஆனால் இன்றைய கல்வியோ மி ஊக்கமின்மை, ஆர்வமின்மை காரணமாக தம்( இப்போது நிலவும் கல்விமுறை தவறானதே. சிந் உண்மைகளைத் திணிக்கிறோம். மன ஒருமைப்பு இருக்கின்றது. இன்றைய கல்வி முறை ஒரு கு சிறந்த மனிதநேயத்தையோ, சிறந்த மனிதத்தன்
இன்றைய கல்வி முறையானது மேலைநாட் நமது நாட்டில் பெரிய மனிதர்கள் பிறந்தார்கள் கற்கிறோம். இதனால் வறுமையை அகற்ற முடிய எழுகிறது? சுதேச உடையையும், உணவையும், தேசியத்தை இழந்து விடுகின்றான். எல்லோரிட தேசியத்திற்கு எதிரான, உயர்நிலையை அடை ஆங்கிலேயர் நம்மை எளிதில் வெல்லக் காரண ஆகும். அங்கு, உயர்ந்தவர் ஒருவர் இறப்பின்
அந்த நாடுகளில் கல்வி கற்ற ஆண், ெ அதனால் அந்த நாடுகள் முன்நிலையில் உள் கற்று நமது அன்றாடத் தேவைகள் அத்தனைை கொள்வது உயர்கல்வி அல்ல. உயர்கல்வி என் வழியினை வழங்குவதே.
 

5ள் பல சமயங்களில் உதவாக்கட்டைகளாகவும் டதில்லையா?
பர்ந்த எண்ணங்களையும் இலட்சியங்களையும் பட்சையாகத் தாங்களே தங்கள் காரியங்களை ள். கல்வியிலாகட்டும் அல்லது இதர கலைகளிளகள் செய்யும் குறைகளைக் காட்டிக் கடிவதில் எவ்விதம் இன்னும் நன்றாய் தங்கள் பணிகளைச் வண்டும். சுதந்திரமே மனித வளர்ச்சிக்கு முதல் வன் பலம் பெற்றுச் சிங்கம் போலாக வழியுண்டு.
Iருக்க வேண்டிய பெரிய உண்மை இது. “நாம் குழந்தைகள்; அந்த எல்லையில்லாத தெய்விகச் நாம் சக்தியற்றவர்களாக முடியும்? நாம் சகல செய்துமுடிக்க வல்லவர்கள்” என்ற தன்னம்பிக்கொடுக்கக்கூடிய இந்த உயர்ந்த சீரிய கொள். ருந்தே ஊட்டி வளர்ப்பீர்களாக
காணப்படினும் அவை மூலம் பெறப்படும் நன்மைளும் உள்ளன. கல்வி வாயிலாக நம்முள் உள்ள வண்டும்; இவற்றால் உள்ளுறையும் பேரான்மா மான இறைவனிடம் நம்மைக் கொண்டுசேர்ப்பதே க எதிர்மறையானதாகவே உள்ளது. மாணவர்கள் முள் இருக்கும் ஆற்றலை அறியாது உள்ளனர். திப்பது எப்படி? என்பதை அறியமுன் மனதில் பல ாடே முதலில் கற்பிக்கப்பட வேண்டியதொன்றாக றுகிய நோக்காகவே உள்ளது - எதிர்காலத்தில் ாமையையோ வித்திடக் கூடியதாக இல்லை.
டவரின் பழக்க வழக்கங்களையே பின்பற்றுகிறது. என்பதறியாது ஆங்கிலேய முன்னோர்கள் பற்றி வில்லை. உணவுக்காக எவ்வளவு பரிதாபக்குரல் வாழ்க்கை முறையையும் கைவிடுவதால் ஒருவன் மிருந்தும் ஒருவன் கற்றுக்கொள்ளலாம். ஆனால் யத் துணைபுரியாத கல்வி தாழ்வையே தரும். ம் அவர்கள் ஒரு தேசிய சமுதாயமாய் இருப்பது அதே வேகத்தில் வேறு பெரியவர் உருவாவர்.
பண்களின் எண்ணிக்கை அதிகமாய் உள்ளது. ளன. எனினும் வெறும் பெளதீகக் கல்விகளைக் யயும் வெறும் இயந்திரங்களால் நிறைவேற்றிக் பது வாழ்க்கைப் பிரச்சினைகளைத் தீர்க்க சிறந்த

Page 46
அனைவர்க்கும் நலந்தரும் கல்வி
அறிவு உதித்து கல்வி பரவாவிடில் நாட் வகுப்பின-ரிடையேயும் கல்வியறிவு பரப்பப்படல் ே வேண்டும். அவர்களுடைய வறுமை அதன் மூலL பல கஷ்டங்கள் உள்ளன ஒவ்வொரு கிராமத் ஏழைச் சிறுவர்கள் வயிற்றுப் பிழைப்புக்காக வே கல்வியை நாடி வரமுடியாமல் போனால், கல்வித
நாட்டிலுள்ள சுயநலமற்ற, நற்குணம் படைத் திரட்டி கிராமம் கிராமமாகச் சென்று, ஒவ்வொருவ மற்றும் கல்வியைக் கொண்டு சேர்க்க வேண்டு நேரத்தில் அங்கு சென்று வாய்மூலம் கல்வி புகட் இது அமையலாம். நம் நாட்டின் ஏழை எளிய ம கல்வி அளிப்பதே. அவர்கள் இழந்துபோயுள்ள களை அளித்தாக வேண்டும். அது ஒன்றே அ எல்லாம் அதன் பயனாகக் கிடைத்துவிடும். கல்: தொழிலைக் கைவிட்டுவிட வேண்டும் என்பதி செய்பவர்களுள் ஞான வீரர்கள் பலர் தோன்று
அதுமட்டுமல்லாது நாட்டின் கண்களாயுள்ள வேண்டும். எல்லாத்துறையிலும் பெண்கள் பிரக வாழ்க்கையில் பெண்கள் பயிற்றுவிக்கப்படல் 6ே மாராக வளரமுடியும். கடவுள்பற்றிய கல்வியறிவு மனிதர் பிறக்கின்றனர். பெண்கள் பிரச்சினையை கல்வியை வழங்குவதாயின் முதலில் கற்பு நெறில் அத்துடன் விஞ்ஞானம் போன்றவற்றையும் புகட்
விஞ்ஞானக் கல்வி அவசியம் தான். ஆனால் கள். வேதாந்த ஞானம், பிரமச்சரியம் எனும் இ லாம் எமது கல்வியில் இணைக்கப்படல் வேண்டு உருவாக முடியும்.
எதிர்காலத்திற்கு நலன்புரிவதான கல்வி ப
சீர்திருத்துவது கடினம். மிகுந்த நன்மை விளைவி நூல்களையும் படிப்போம். அவ்வளவுதான் எங்
இதய பூர்வமான காரியங்களைச் செய்பவனுக்கு வரையில் நற்செயல்களைச் செய்.
தாய்மையாக இருப்பதம், மற்றவர்களுக்கு நண்ை
உலகில் வாழும் உயிர்களுக்குத் தொண்டு செயீ
 
 
 
 

டில் எப்படி முன்னேற்றம் உண்டாகும்? சகல வண்டும். ஏழை எளியவரிடமும் கல்வி பரப்பப்பட ம் நிரந்தரமாக அகன்று போகும். ஆனால் அதில் திலும் இலவசப் பள்ளிகளை ஏற்படுத்தினாலும் லைகளுக்கே செல்வார்கள். ஏழைச் சிறுவர்கள் ான் அவர்களை நாடிப்போய் அடைய வேண்டும்.
த கல்வி கற்றுள்ள நூற்றுக் கணக்கானோரைத் பருடைய வீட்டையும் நாடிச் சென்று சமயப் பண்பு ம். வேலை முடித்து பேசிப் பொழுது போக்கும் ட்டவேண்டும். கண்மட்டுமன்றி காதுவாயிலாகவும் )க்களுக்குச் செய்யப்பட வேண்டிய ஒரே சேவை தனித்தன்மையை வளரவைத்து சீரான கருத்துக்வர்களிற்குத் தேவையான உதவி; ஏனையவை வி கற்று அறிவு மேம்பட்டதும் ஒருவர் தனது சுயல்லை. அறிவு மேம்பாட்டுடன் சுயதொழிலைச் வர்.
பெண்களிடையேயும் கல்வியறிவு ஏற்படுத்தப்படல் ாசிக்கவேண்டும். நல்லொழுக்கம் மிக்க ஆன்மிக வண்டும். அப்பொழுதுதான் அவர்கள் நல்ல தாய்|ள்ள தாய்மார் வாழும் இல்லங்களில்தான் பெரிய த் தீர்க்க கல்வி மூலமே முடியும். பெண்களுக்கு யை அவர்களின் மனதில் பதியச்செய்ய வேண்டும். டவேண்டும். m
ல் விஞ்ஞானக் கல்வியுடன் மட்டும் நின்றுவிடாதீர்லட்சியம், சிரத்தை, தன்னம்பிக்கை இவையெல்ம். இந்த ஒரு வழியில்தான் ஒரு தேசிய சமுதாயம்
ரவினாலன்றி இப்பொழுது இருக்கின்ற நிலையை க்கும் வேதங்களையும், கீதையையும், இதர சமய கள் தேவை.
இறைவனும் உதவி புரிகின்றான். உண்ணால் இயன்ற
ம செய்வதம்தான் எல்லா வழிபாடுகளினதம் சாரமாகும். வதைக் காட்டிலும் சிறந்த அறம் வேறு இல்லை.
- ഖr ജിബb(targi

Page 47
J6
பண்பு என்றால்.
ஒரு மனிதன் நினைக்கும் ஒவ்வொரு எண்ணமு ஒரு பதிவை உண்டாக்குகிறது. இன்பமும் துன்ப ஆன்மாவின் மேல் பலவகையான அனுபவங்களை அமையும் இந்த அனுபவங்களின் ஒட்டுமொ அழைக்கப்படுகிறது. நாம் எந்தவொரு மனிதனின் அது அவனுடைய உள்ளத்தின் உணர்வுகள் அத் அவனுடைய எண்ணங்கள் அனைத்தினதும் திரண
‘சமஸ்காரம்' எனும் பதத்திற்கு "இயற்ை கொள்ளலாம். மனம் என்னும் ஏரியில் எழும் சிற் திரும்பி வருவதற்கான அறிகுறிகளை விட்டுச் செ கிறோம். எண்ணப்பட்ட எண்ணம் ஒவ்வொன்றும் ெ களாக உருவாக்கிக் கொள்வதற்கு இடையறா கிடைக்கும் போது, அவை புதிய உருவத்துடன் ( மும், எண்ணத்தின் விளைவான ஒவ்வொரு செயலு வெளிப்படையாக தெரியாமல் இருந்தாலும், உ உண்டாக்கும் அளவிற்கு வலிமை படைத்தவை மனநிலையில்? எத்திசையில்? இருக்கிறோம் என நிர்ணயிக்கின்றன. இந்த நிமிடத்தில் நான் என்னவ சம்ஸ்காரத்தின் விளைவாக அமைந்ததேயாகும். படுகிறது. நாம் இறக்கும் போது இந்தப் பதிவுகளி ஆன்மாவுக்கு வழிகாட்டுகிறது. முழு அனுபவம் ெ அதன் பின்னர்தான் அதுதன் உண்மை இயல்பை யடைகிறது.
LubińFai 5îDravori
ஒவ்வொரு மனிதனும், தன் பண்பைத் தானே கையில் மனத்தாலும், உடலாலும் செய்த செயல்க பண்பை உருவாக்குவதில், இன்பமும் துன்பமு எண்ணங்களுக்கு ஏற்பவே நாம் உருவாகிறோம் உருப்பெறுகிறது; தொடர்ந்து செய்யும் செயல் கின்றது; இத்தகைய பழக்கவழக்கங்கள் வலிமை பதிவுகளின் (பழக்கவழக்கங்களின்) தொகுப்பே, ஒரு
சுவாமி விவேகானந்தரின் ஞான செல்வி அனுசூயை ஜீவரட்ணம், செல்வி ம
 

ர்பு
- சுவாமி விவேகானந்தர்
ம், செய்யும் ஒவ்வொரு செயலும் அவனது மனதில் மும் மனித ஆன்மாவைக் கடந்து செல்லும் போது நுட்பமாகப் பதித்துச் செல்கின்றன. மனிதனிடம் த்தமான பதிவுகளே ‘பண்பு” (குணம்) என்று பண்பை எடுத்துக் கொண்டாலும், உண்மையில் நனையும் சேர்ந்து உருவானதொன்று என்பதையும், ாட வடிவம் என்பதையும் அறியலாம்.
கயால் அமைந்த மனநிலை' என்று பொருள் றலைகள் முற்றிலும் மறைந்து போகாமல், தாம் Fல்கின்றன. இவற்றையே சமஸ்காரம் என்று கூறுதொடர்ந்து வாழ்கின்றது. அவை தம்மைச் செயல்து முயற்சி செய்துகொண்டிருக்கின்றன. சமயம் வெளிவருகின்றன. இத்தகைய ஒவ்வொரு எண்ணம் மனத்தில் பதிவுகளை ஏற்படுத்துகின்றன. அவை ள்மனதில் நம்மை அறியாமலே விளைவுகளை யாகும். நாம் ஒவ்வொரு கணமும் எப்படி? என்ன ண்பதை ஒட்டுமொத்தமான இந்த மனப்பதிவுகளே ாக இருக்கிறேனோ, அது என்னுடைய கடந்தகால இதுவே ஒருவனுடைய பண்பு என்று அழைக்கப்lன் கூட்டுமொத்தப் பலனே எஞ்சி நிற்கும்; இதுவே பறும்வரை ஆன்மா வெவ்வேறு உடல் எடுக்கிறது. அறிந்துகொள்கிறது; முழுமையடைகிறது; முக்தி
உருவாக்கிக் கொள்கிறான். அவன் தன் வாழ்க்களின் பலனே அவனது பண்பாக உருப்பெறுகிறது. ம் சரிசமமான இடத்தைப் பெறுகின்றன. நமது தொடர்ச்சியான எண்ணம் ஒருவரின் செயலாக ஒருவரின் பழக்கவழக்கமாக (நடத்தையாக) மாறுயான பதிவுகளை மனதில் ஏற்படுத்துகின்றன. இப் வனது பண்பு எனப்படும் மாபெரும் சக்தியாகும்.
தீபத்திலிருந்து தொகுத்தவர்கள்: நுராந்தகி வடிவேலு. வகுப்பு ~ 13 (2001)

Page 48
ஒரு மனிதன் தொடர்ந்தும் தீயவற்றைக் கேட்( கொண்டிருந்தால், அவன் தீய செயல்களையே சிந்தனைகளால் நிரப்பப்படுகிறது. உண்மையில் இ தும் வேலை செய்தபடியே இருக்கின்றன. இத்திய ப வாய்ந்த மனநிலையை உருவாக்கும். இதன் இருக்கிறான். அவனே நல்லவனாக முயன்றாலும், இருந்து விடுபட்டுவிட முடியாது.
மறுபக்கம், ஒரு மனிதன் தொடர்ந்தும் நல்ல எண்ணங்களையே எண்ணிக் கொண்டிருந்தால், அ நல்ல செயல்களைச் செய்ய அவனைத் தூண்டும். நிரப்பப்படுகிறது. இதனால் அவன் உள்ளத்தில் முடியாத போக்கு உண்டாகிறது. அவனாகத் தீ மொத்த வடிவமாகவுள்ள அவனது உள்ளம் அவ நற்சுபாவங்களின் வயப்பட்டுவிடுகிறான். இவ்வாறு பண்பானது முழுமையாக நிர்மாணிக்கப்பட்டதாக
நல்ல எண்ணங்கள், செயல்களின் விளைவுகள் ஒரு மனிதனின் பண்பை உருவாக்குவதில் உலகில் காண்கின்ற எல்லாவிதமான செயல் இயக்கங்கள், நம்மைச் சுற்றி நடக்கும் வேலைக மனவுறுதியின் வெளிப்பாடுகளே. அதனால் எண் வேண்டும். ஒவ்வொரு எண்ணத்திலும் நமது இயல் நமது உடல் என்னும் இரும்புத் துண்டின் மீது சுத் அதை உருவாக்குகிறது. நாம் எண்ணும் ஒவ்வொ ஒருவனின் செயல் எத்தன்மையதோ, அத்த இந்த உலகம் இதுவரை தோற்றுவித்துள்ள மிகச் மற்றவர்கள் கனவிலும் நினைக்காத, உலகமே காரியங்களைச் செய்பவர்களாக, தங்களது ஈடின் கீழாகக் கவிழ்ப்பவர்களாக இருந்திருக்கிறார்கள். இடைவிடாது தொடர்ந்த கடினமான பயிற்சியின மன ஆற்றல்தான் பின்னர் ஒரு புத்தராகவும், ஆற்றல்கள் ஒரே பிறவியில் உருவாகிவிடுவதில்ை
பண்பறிதல்
நீங்கள் ஒரு மனிதனின் உண்மையான பண் செயல்களைப் பார்த்து முடிவுக்கு வராதீர்கள். ஒரு சில நேரங்களில் அரும்பெருஞ் செயல்களைச் மனிதன் செய்கின்ற மிகமிகச் சாதாரணமான செய அந்த மனிதனின் உண்மையான பண்பை உங் சந்தர்ப்பங்கள், மிகக்கிழான மனிதர்களைக்கூட s ஆனால், எந்தச் சூழ்நிலையிலும், எந்தக் காலத்தி அவனே உண்மையில் சிறந்த மனிதன் ஆவான்.
 

டு, தீயவற்றைப் பார்த்து, அவற்றையே சிந்தித்துக்
செய்கிறான். அவனது மனம் முழுவதும் தீய }த்திய பதிவுகள் அவன் உள்மன்த்தில் எப்பொழுதிவுகள் தீயனவற்றைச் செய்யத் தூண்டும் வலிமை விளைவாக அவன் தீயவனாக, கொடியவனாக அவனால் அத்தனை சுலபத்தில் அத்திய பண்பில்
பவற்றைக் கேட்டு, நல்லவற்றைப் பார்த்து, நல்ல |வன் மனதில் நல்லவையே பதியப்பெறும். அவை அவனது மனம் முழுவதும் நல்ல சிந்தனைகளால்
நல்லதையே செய்யவேண்டும் என்ற தவிர்க்க யவற்றைச் செய்ய விரும்பினாலும், நன்மையின் |னை அவ்வாறு செய்யவிடாது. அவன் பூரணமாக அமையும் போதுதான் ஒரு மனிதனின் சிறந்த க் கருதப்படுகிறது.
செயலின் பங்கு முக்கியமானதாகும். இன்று நாம் கள், சமுதாயத்தில் நடக்கின்ற சகலவிதமான ள் அனைத்தும் எண்ணங்களின் வெளிப்பாடுகளே; ாணுவது குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்க பு படிந்திருக்கிறது. நாம் எண்ணும் ஒவ்வொன்றும், தியலைப் போன்று தாக்கி, நாம் விரும்பும்வண்ணம் ன்றும், எமது செயல்களாக பரிணமிக்கின்றன.
ன்மையதே அவனது மனவுறுதியின் வெளிப்பாடும். சிறந்த மனவுறுதியுடைய மனிதர்கள் எல்லோருமே, பார்த்து ஆச்சரியத்தால் வெலவெலத்துப் போகும் ணையற்ற மனவுறுதியால் உலகங்களைத் தலைஇத்தகைய மனவுறுதியை அவர்கள் பிறவிதோறும் ால் பெறுகின்றார்கள். அத்தகைய பிரமாண்டமான ஒரு ஏசுவாகவும் உருவெடுக்கிறது. இத்தகைய
6).
பை அறிய விரும்பினால், அவனுடைய மகத்தான ந முட்டாள்கூட குறிப்பிட்ட ஒரு நேரத்தில் அல்லது செய்து மகத்தான மனிதன் ஆகிவிடுவான். அந்த ல்களைக் கவனியுங்கள். உண்மையில் அவைதாம் களுக்குத் தெரிவிக்கவல்லவை. குறிப்பிட்ட சில ருவகையான மகத்தான நிலைக்கு உயர்த்திவிடும். லும் யாருடைய பண்பு உயர்ந்ததாக இருக்கிறதோ

Page 49
மனிதனின் உண்மையான சுபாவம்
உங்கள் இயல்பே தீமையானது, ஏதோ சில சென்றதும் அதையே எண்ணி அழுதுகொண்டிருக் உதவி புரிவதாகாது. மாறாக, அது உங்களை கூறினால் நான் உங்களுக்கு நன்மைக்கான வழில் அமைந்துவிடும். இருண்ட அறையிலிருந்துகொண்டு என அழுவதால் அந்த இருள் மறைந்துவிடுமா? ஒ( மறைந்து ஒளி வந்துவிடும். அது போலவே நல்ல ட தானாகவே மறைந்துவிடும். எனவே செய்த தவறு நீங்கள் பாவிகள் அல்லர். இக்கணத்திலிருந்து ெ முடிவில் எல்லாம் சரியாகிவிடும் என்பதில் உறு உண்மையான சுபாவம்; தூய்மையே நமது உண்
மனித வாழ்வின் இலட்சியம்
மனித சமுதாயத்தின் இலட்சியம் ஞானத் இன்பமல்ல ஞானம் ஒன்றுதான். இந்த இன்பங்களு நினைப்பது தவறாகும். இன்று உலகத்தில் காண மனிதன் முட்டாள்தனமாக தன் வாழ்வின் இல அலைவதுதான். பலகாலம் இப்படித் தேடியலைந்த இலட்சியம் இன்பமல்ல, அந்த ஞானத்தை நோக் பெரிய ஆசிரியர்கள்; நன்மையைப் போலவே தீை கற்றுக் கொள்கிறான். மனிதன் தன் இலட்சியத்ை நம்மீது கொண்டிருக்கும் ஆதிக்கத்தை நீக்குவதற் கொள்வதற்கு நாம் செய்யும் முயற்சியே நல்லொ றரீ இராமகிருஷ்ண பரமஹம்சர் “முதலில் நல்ல L பலன் தானே கிடைக்கும்” என்று கூறியுள்ளார்.
மிகச்சிறிய அமீபாவிலிருந்து இந்த மனிதநி நற்செயல்களின் பலனே. இவ்வளவு உயர்ந்த ந உயர்ந்த நிலைக்கு உங்களைக் கொண்டு போகு எனவே, நீங்கள் நற்பண்பை முத்லில் நிர்மா பிரகாசிக்கின்ற, என்றும் தூய்மையான உங்களது மேலும் நீங்கள் காணும் ஒவ்வொருவரையும் அக்க
O
ஞாயிறு சமய பாடசாலையில் கற்று ப6 கற்ற சமயத்தை ஆதாரமாகக் கொண்டு கண்காணிப்பில் இருந்துவரும் கொழும் ஞாயிறு வகுப்பு நீடாத்தும் வாய்ப்புக் கி:
 
 
 
 
 

தவறுகள் செய்துவிட்டதால் நீங்கள் வீட்டிற்றுச் க வேண்டும் என்று கூறினால் அது உங்களுக்கு மேலும் பலவீனப்படுத்தவே செய்யும். அப்படிக் யவிடத் தீமைக்கான வழியையே காண்பிப்பதாக , "ஐயோ இந்த அறை ஒரேஇருளாக இருக்கிறதே" ந தீக்குச்சியை உரசுங்கள், மறுகணத்தில் இருள் ண்புகளை நிர்மாணித்துக் கொள்ளுங்கள்; தீயவை களுக்காக அழுதுகொண்டே இருக்க வேண்டாம். சய்ய உள்ளவற்றை நல்லதாகவே செய்யுங்கள். தி கொள்ளுங்கள். ஏனெனில் நன்மையே எமது மையான இயல்பு.
தை அடைவதே. மனித வாழ்வின் இலட்சியம் நம் மகிழ்ச்சியுமே வாழ்வின் இலட்சியங்கள் என்று ப்படும் எல்லாவிதமான துன்பங்களுக்கும் காரணம் ட்சியம் இன்பம் என நினைத்து அதைத் தேடி பிறகுதான் அவனுக்கு இறுதியில் இந்த வாழ்வின் கியதே என்பதும் புரிகிறது. இன்பமும் துன்பமும் மயிலிருந்தும் மனிதன் பெரும் பாடத்தை மனிதன் த (ஞானத்தை) அடைவதற்கு, அதாவது இயற்கை ற்காக, நம்மை பரம்பொருள் தத்துவமாக ஆக்கிக் ழுக்கம் (நற்பண்பு நிர்மாணம்) ஆகும். அதனால் தான் பண்பைத் தேடிக்கொள், பிறகு ஞானத்தைத் தேடு,
லைக்கு உங்களை உயர்த்தியது ஆற்றல்மிக்க நிலைக்கு உங்களைக் கொண்டுவந்தது, மேலும் ம்; உங்களுக்கு வேண்டியது சிறந்த பண்புகளே. னித்துக்கொள்ளுங்கள்; அத்துடன் ஒளிமயமான, து உண்மையான இயல்பை வெளிப்படுத்துங்கள். ண்ணோட்டத்துடனேயே காண்பீர்களாக.
0 ஆண்டுகளின் பின்னர், 1985இல் அங்கு நல்லூர் சனசமூக நிலையத்திலும், எனது புத்துறை பழனி ஆண்டவர் கோயிலிலும் டைத்தது.
- திரு. இராஜபுவனிஸ்வரன்

Page 50
REMINISCENCES OF TWF SUNDA V R.
It was in the year 1952, sometime during sc playing cricket with my brother, that my fathe looked at him enquiringly. He toldus “Go and d starting a Sunday School at 9:15 a.m. today and bled but got ready, wondering whether this "scho us the works, if we are mischievous.
We were in for a pleasant surprise. The fir Swami Varanandaji regaled us with some deligh of the stories were based on the Upanishads of ducted by one or two "lay masters' who taugh sing them according to the raghas. Usually it teacher. This period ended by about 10:30 a.m. talk, sometimes inviting questions and respc Sathasivam, who was Superintendent of Exami Asanganandaji would deliver the talk. At 11:1 there will be a bhajan going on till 11:30 a.m. b every one present including parents and well-w Pahu, which was very welcome.
As far as I was concerned, it was a greatl school from Monday to Friday studying of boo not learn any religion, as it was not in the curric Ijoined the RKM Sunday School, and what I im my subsequent conduct in life. Since our pare they were not in a position to tell us any kindo five years of age. At school we did not permito too mischievous and called them conners .
At the mission however, the serene atmos ers, it was a very different environment. There ers, and a willingness to learn by the students.
The best period we had was when we wer we had an hour long period with Brahmacharis encourage very lively discussions on current Rajarajeswaran would provoke the Brahmach “How is that some apparently unprincipled peop in life and enjoying themselves enormously with
 

OF AN OLD BOy FLIGIOUS SCI00
- Mr. N. Sivakurunathan
hool holidays when one Sunday morning I was r rather abruptly asked us to stop playing: we o abath and get ready. Ramakrishna Mission is | I am enrolling both of you.” Both of us grumbol' too would have strict teachers who will give
st period was between 9:15 a.m. and 9:45 a.m. tful stories having a religious background; some Sri Ramakrishna. The second period was contus the Thevarams, their meaning and how to was Mr. Maickavasagar who was our regular From 10:30 a.m. to 11:15 a.m., there would be a onses, by some eminent persons such as Mr. nations at that time. At times, Swami-in-Charge 5 a.m., after two minutes of meditating silence, yone Mr. Kumarakulasingham. At 11:30 a.m., ishers were given a fairly large piece of Mysore
learning experience. For, I was going to a state ks and men and learnt to play the game, but did culum those days. I was only 12 years old when bibed there, made a deep impression on me and nts were too busy with their day to day chores, fmoral fables on a regular basis, after we were urteachers to tellus any tales, because we were
phere, with the ever smiling Swamis and teachwas a greater willingness to impart by the teach
eadolescents between the ages 15 and 19. Then ... We were very free with them and they used to eligious topics as well as on social issues. One ari with questions like “Have you seen God?”, ble (quoting a few politicians) are doing very well n the fat of the land?". "Also if Lord Krishna was

Page 51
God incarnate, how did he not know that Du mechanism to hurt him?'. "He need not have
For which, the Brahmachari would answe no proofis necessary, and to those who do notb see God firstly; you can feel his presence, and if istruth, God is nature, Godis love and Godis li within all of us.'
“I shall answer your second question. Lol fall for it in order to assume the Vishvaroopam aware of Lord Krishna's omnipotence, omnisc was destined to be was wicked and did not des
The Brahmacharitold us that the Pandava the Kauravas. All have to endure their Karma Yoga, Raja Yoga, Bakthi Yoga and Gnana Yog translation of the Bhagavat Gita.
Of special interest to all would be follo Brahmachari.
Student: Swami, why does the Hindu Relig
Brahmachari: Because, Hinduism asks you at the same time doing least harm to othel
Student: How is that relevant and possible
Brahmachari: If you have three meals ada larly, if you have two meals a day, try to capable of earning only one meal a day, th harm yourself & not survive to do good to the supreme sacrifice; that is also meritor good.
Student: What has all this got to do with b
Brahmachari: When you are a vegetariany in that you are not taking away a life in o'
Student: Even vegetables have life
Brahmachari: Yes, but when you lop offa boil and eatit, the tree does not die. In fa«
survive after giving us fruits and nuts yea the lamb will surely die. So do not causel
Student: Don't vegetables feel anything?
 

ryothana had concealed a fitful of destructive taken the Vishvaroopaml.
r"Rajarajeswaran, to those who believe in God, elieve in God, no proof is possible. You need not you do sufficient Thapas you may see him. God ife. He is within you; He is within me; and He is
d Krishna knew of the trap, but he pretended to. so that Duryothana and others would be made ience and omnipresence. But Duryothana as he ire to reform himself.”
is had to go through their karmic life, so too had l, said he. He taught us the glimpses of Karma ga. He also recommended to us, to buy a good
wing dialogue between the students and the
ion lay an emphasis on vegetarianism?
to do the utmost good to others in one's life while 's including oneself.
2
y, try to give one meal as alms to a beggar, simigive one meal and still survive. But if you are en don't giveaway that one meal, since you may others. Yet you may give all your meals and pay ious. But as a Samsari,you must survive and do
eing a pure vegetarian?
ou are doing least harm to others and doing good, rder to survive.
branch or a leaf of a tree, plant, weed or creeper, ct the branch or leaf may grow again. Most trees rafter year. But if you chop off the leg of a lamb, oain and get lambs killed.

Page 52
Brahmachari: All life in this world has sens feel. For instance, we humans can hear, Se So when we are hit, abused and see a cl Animals too hear, etc. and suffer killings. such that they forget and are hardly emo Vegetables can hear and may feel, but suf senses. (There have been recorded instan get more produce. For example, a diary fa blaring forth in his diary farm had helped had blared forth music in his grain farm a wheat. Vegetables have thus only threese do less harm.
Student: Then Swami, how does an Eskim
Brahmachari: There of course the Eskimos he cannot live; he will be doing harm to hi person. You cannot expect that Eskimo to places to live in a place with vegetables; h in a different climate. Similarly, even if particular illness only chicken soup cans you may die and thereby not live to do goo you should stop taking chicken.
Student: Therefore, Swami what is the prin
Brahmachari: The principle, the concept is to yourself. Do good to others while doir humanity better. Now take for examplet bacteria may go in and die. Bacteria have Because, if you stop breathing to save the are not going to do good to others by dyin
Dogood to yourself, do well in lif hearted both in thought and action.
Finally, I wouldformy partsay that my ab me to endeavour to live well and to be best ofm in short, to be magnanimous. I am eternally gr gious School.
O
 

es. The more senses you have, the more you will :e, smell, taste, feel and even have a sixth sense. hild killed, we suffer greater pain than others. , but if they survive, their mental capacities are tional. They are said to have four senses only. fer less because they are supposed to have three ces where big agriculturists had used musicto rmer had written of instances where good music him to obtain more milk. Similarly, other farmer nd used to get more than the average harvest of inses. Therefore, please try to be vegetarian and
exist?
have to kill the seal and eat it, because otherwise mself, he has to survive to do good and be a good leave his habitatin Iceland, go way to far away e may not have the wherewithal, and may fall ill you fall sick and the doctor states that for your ave you, then take the chicken soup. Otherwise d. However, when you recover from your illness,
ciple?
, do least harm to others, while doing least harm ng good to yourself, in order that you can serve he bacteria in the air. When you breathe in, the only one sense. You cannot help killing that life. life of bacteria, then you shall certainly die. Yoıı g,
2, live usefully, earn and be generous and be large
ove experiences at the Sunday School persuaded yability to help others in need, by word and deed; nteful to the Ramakrishna Mission Sunday Reli
器Q證

Page 53
dnhafs LIm_fishnaldir has
*அரம் போலும் கூர்மையரேனும் மரம் போல்வர்
மக்கட் பண்பு இல்லாதவர்” யைக் குறிக்கோளாகக் கொண்டு, அறநெறிப் பாடசா நிலைநாட்டி வருகின்றமை, எமது சமுதாயம் பெற்ற வ
விஞ்ஞானமும் அதன் பரிணாமமும் கொடி கட் எதிர்கால நாட்டின் முதுகெலும்பான இளைஞர் சமு: சென்றடையச் செய்வதே அறநெறிப் பாடசாலைகளி கொண்டு மூளை சாலியாகவும் திகழ்ந்தாலும் வாழ்விக்கின்றது” என்பதை அறநெறிக் கல்வி வலியுறு
அன்பு, பொறுமை, ஒப்புரவு, கண்ணோட்டம், வ நிலையிலேயே ஒருவன் சான்றோன் ஆகின்றான் என் இறைநம்பிக்கையையும் ஆழமாக மாணவர் மனதில் குழந்தையைச் சான்றோன் ஆக்குவதில் அறநெறிப்பா
பிள்ளைகள் பள்ளிப் பருவத்தில் அவரவர் இயல் பொறாமை, வெறுப்பு, கோபம் முதலிய “கொடிய” உண கொடுக்கும் மனப்பான்மை, மன்னிக்கும் பண்பு, தவ உணர்வுகளையும் அடையக் கூடும். சிலர் நல்வழிச் தொடரலாம். இச்சந்தர்ப்பத்தில் புரிந்து கொள்ளக் கூடி ஒழுங்கமைத்துக் கொள்ளக் கூடிய வகையில் நல்வழி நிலையங்கள்!
சமயப்பற்று, சமூகப்பற்று, தொண்டுபுரிவதில் ஆர் நடத்தலில் மாணவர்கள் கல்வி கற்கும் போது “அறிவி சூழலின் மகிமையையும் உணர்ந்து கல்வியைப் பெறுகி
வெறும் ஏட்டளவிலும், பரீட்சை மையமாகவும், ! என்ற ரீதியில் மாத்திரமன்றி இவ்வாழ்வியல் முறைகள் மாணவர் மனதில் தொடுத்து, உண்மையிலேயே "சம வைக்கின்றன.
பக்தி முறையில் வாழ்ந்து முக்தி பெற்ற நா வரலாறுகளின் மூலம் இவர்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள் நிலைக்கு எடுத்துச் சென்றது என்ன? இவர்கள் ச “பசுமரத்தாணி" போற் பதிய வைத்து உயர்வழிக்கு அ அது மிகையாகாது.
 

றிப்பருத்தும் உயர் விழமியங்கள்
- செல்விகஜவதணிகந்தசாமி, ஆண்டு -10 (2001)
ான்ற வள்ளுவர் வாக்கிற்கு இணங்கப் பண்புடமைலைகள் உயர் விழுமியங்களை மாணவர்கள் மத்தியில் ரப்பிரசாதம் ஆகும். டிப் பறக்கும் அவசர உலகில் வாழ்வியல் முறைகளை தாயத்திற்கு அறிவியல் ரீதியாகவும், செயல் ரீதியாகவும் ன் குறிக்கோளாகும். ஒருவன் தான் கற்ற கல்வியைக் ‘தன்னம்பிக்கையும், இறைநம்பிக்கையுமே அவனை த்துகின்றது. ாய்மை போன்ற ஐந்து பண்புகளும் ஒருங்கே சேர்ந்துள்ள ற வள்ளுவர் கூற்றுக்கிணங்கத் தன்னம்பிக்கையையும், பதிந்து, ஆளுமையை அவர்கட்கு வளரவைத்து ஒரு டசாலைகள் பாரிய தொண்டாற்றி வருகின்றன.
பூக்கத்திற்கு ஏற்ப சில தன்மைகளை அடைவது இயல்பு ர்வுகளையும், சிலர் உண்மை, கருணை, பணிவு, விட்டுக் பறை ஒத்துக் கொள்ளும் தன்மை முதலிய “இனிய” $கு திசை திருப்பப்படலாம். சிலர் தவறான வழியைத் ய வகையில் எடுத்துரைத்து ஒருவனைத் தானே தன்னை யில் வளர வைப்பதில் முதன்மை வகிக்கின்றன இவ்வற
வம், சமயத்தில் போதிய அறிவுள்ள ஆசிரியர்களின் வழி யல் ரீதியான” மாத்திரமன்றி மன உணர்வுடனும் அன்பான
ன்றனர்.
*ான்றிதழைப் பெறுவது, கொண்டாட்டங்களில் பங்கேற்றல் ஏன்? எதற்காக? எப்படி? யாருக்காக? என்ற வினாக்களை யம்” என்றால் என்ன என்பதை மாணவர் மனதிற் பதிய
பன்மார்கள், தீர்க்கதரிசிகள், சித்தர்கள் போன்றோரின் ? இவர்களின் இலட்சியம் என்ன? இவர்களை உயர்ந்த கூறும் செய்தி யாது என்று மாணாக்கரின் இளமனதில் ழைத்துச் செல்வது அறநெறிப் பாடசாலைகளே என்றிடின்

Page 54
ஒரு விதைக்கு நீரூற்றி, அதற்குத் தேவையான வேலியிட்டுப் பாதுகாத்தால் அத்தாவரம் அதனை பயன்தருவது போலவே, மாணவர் மனதைப் பண்படு ஆலோசனைகளிலும் கருத்துக்களிலும் நீருற்றி வளர் மாற்றக்கூடிய வகையில் அம்மாணவன் நவீன விவேகா6 இன்றைய கலியுகத்தில் நவநாகரீக வளர்ச்சிய மேல்நாட்டு மோகம் என்பதாலும் மாணவரின் சிந்தை அ சூழலில் ஒரு ஆன்மீகச் சூழலின் மூலம் உயரிய சிந்த ஆகும் உங்களுக்கு “இலட்சியம் என்ன?”, “உண்ை வலியுறுத்திச் செம்மையான பாதையை மாணாக்கரு அவர்களுக்கு அளிப்பது அறநெறிப் பாடசாலைகளே! " மாணவர்களுக்கு பள்ளிப்பருவத்திலே அவர்களுடன் ை
மின்சார வேகத்தில் சூழல்கின்ற கணனி” யுகத் என்பதாலேயே பாடசாலையில் கட்டாயக் கல்வியாகச் அல்லது மூன்று மணித்தியாலங்கள் அதுவும் பரீட் கற்பிக்கப்படுவதுண்டு மாணாக்கரைச் செம்மைப்படுத் நூற்றுக்கு இருபத்தைந்து வீதமே! இவ்வகையான உதவாது. ஆகவே அறக்கருத்துகள் மாணவரைச் செ அறநெறிப்பாடசாலைகள் அரும்பணியாற்றி வருகின்றன.
‘வாழ்க்கைக்கு வளமான கருத்துக்களைப் மாணாக்கருக்கும் புலப்படுத்துவதிந்த அறநெறிக் கல்வி
‘திருஞானசம்பந்தர் பாதமலர்தனைக்கொண்டு
திருத்தொண்டு பரவுவாம்’
蠶
eu/ words som the 12a4ỉ Studeل 'Shool 0 0 d 0 &
... Serving in the medical cam participating in decoration works, visi distributing money and other necessary time in my life......
 
 
 
 
 
 
 

போசணையைக் கொடுத்து, அதற்கு பசளையிட்டு, உறிஞ்சி வளர்ந்து விதையிலிருந்து விருட்சமாகிப் த்தி, அதில் உயரிய நற்கருத்துக்களை விதைத்து, ப்பின் நாளை ஒரு யுகத்தின் முகத்தைப் பிரகாசமாக எந்தராவான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி ாலும் போதைவஸ்துக்கள், சினிமா, கலாச்சாரத்தில் தன்பால் ஈர்க்கப்படுகிறது. இத்தகையான இக்கட்டான னைகளை மாணவரிடம் செலுத்தி நாளைய தலைவர் மை வழி என்ன?”, என்பதனை "உணர்வு பூர்வமாக" க்கு எடுத்துரைத்து ஒளிமயமான எதிர்காலத்தினை ‘வாழ்க்கை” எனும் விடுகதைக்கு விடைகாணுமுகமாக க கோர்த்து நிற்பது அறநெறிக் கல்வியே!
ந்தினில் பண்பாடும் கலாச்சாரமும், சமயமும் முக்கியம் *சமயம்” ஆக்கப்பட்டிருப்பினும் வாரத்தில் இரண்டு சையில் புள்ளிகளைப் பெறும் நோக்கிலேயே சமயம் தும் நோக்கில் சமயப் புத்தகங்கள் அச்சிடப்படுவதும் கருத்துக்கள் மாணவர் மனதைச் செம்மைப்படுத்திட ன்றடையும் வகையில் கூறி அவர்களைச் சீர் செய்திட
புரிந்து கொள்ளும் வகையில் புத்துணர்ச்சியோடு ('
醫○醫
nt3 of the Sunday (K.klgious
2, attending Satsang on full moon days, sing hospitals and prisons, collecting and items for the needy, ... it was the golden
- Self Pon (), 0 മദ്ധ്യേ

Page 55
மறக்கசிவாண்ண
இளவயது ஞாபகங்கள் பசுமையானதும் இனி அனுபவங்களே ஒருவனை வாழ்க்கையில் முழுை தொடர்புகள், ஆன்மீகத்தினை வளர்க்கின்ற ச பெரியார்களை இளவயதிலேயே சந்திக்கும் வ வல்லனவாகும். இதற்கான சந்தர்ப்பங்களைப் ெ கடனுமாகும்.
பயிர் விளையும் போதே விதைக்கேற்ப பராம ரோவியங்களான சிறார்களுக்கும், நற்பழக்க வழ: ஊக்குவிப்புக்களை ஆரம்பம் முதலே ஊட்டவேண் களை வளர்ப்பதும், ஆரம்பகால நன்நெறி வழி( மன்னிக்கமுடியாத குற்றமேயாகும்.
எனது மூன்றாவது வயதிலேயே, தகப்பனார் அறநெறிப் பாடசாலையில் சேர்ப்பித்துவிட்டார். ந அங்கு நடப்பவற்றைப் பார்த்துக் கொண்டிருப்பேன் ஆரம்பகால நினைவுகள் சிறுகச் சிறுக என்ை போனாலும் தொடர்ந்து நான் 1952 ஆண்டிலிருந்து விஷயங்கள் இன்னமும் பசுமையாகவுள்ளன.
அப்போதெல்லாம் சமய வகுப்புக்கள் மிஷ6 நடைபெற்றன. தற்போது உள்ளது போலவே உட நடைபெறும். வகுப்புகள் எல்லாமே சுவாமிகளாலே ஞாபகத்தில் இல்லை. எனினும் எங்களுக்கான பே சொல்லிக் கொடுப்பார்கள். எனக்கு அப்போது மிவ கிழமை காலை முதல் நண்பகல் வரை பாட்சாை நடந்தே வந்து விடுவேன். பம்பலப்பிட்டி,இந்துக் வகுப்புக்கள் அப்போது இல்லை. அங்கு கல்வி கல்வி கற்க வருவார்கள்.
அடிக்கடி சமயப் போட்டிகள் நடப்பதானால் கிடைக்கும். அனேகமாக இந்தியாவிலிருந்து வ இராமகிருஷ்ண மிஷனுக்கு வந்தே திருவார்கள். களை நான் நேரில் பார்த்த அனுபவம் உண்( தந்துள்ளார்கள். நாங்கள் சிறு குழந்தைகளாக இதிகாசங்கள் எளிய முறையில் எமக்குச் சொல்: விவேகானந்தர், அன்னை சாரதாதேவியார் கூறிய அறிமுகம் செய்தமை, எமக்கு வாழ்க்கையில் அங்குள்ள சுவாமிகள் தமது தெய்வீக வழிகாட்ட அந்த சகானுபவங்களை வார்த்தைகளால்
 

r്തെഖേത്രങ്
- பருத்தியூர் பாலவயிரவநாதன்
Dமயானதும் கூட. சிறு வயதில் ஏற்படுகின்ற நல்ல மயானவனாக்க உதவுகின்றன. நல்ல நண்பர்கள் சங்கங்கள் உடனான ஈடுபாடுகள், ஆன்-மிகப் ய்ப்புக்கள் என்பன வாழ்வை நன்நெறிப்படுத்த பரியோர் ஏற்படுத்துதல், அவர்களின் தலையாய
ரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். உயிகங்கள், ஆன்மிக ஈடுபாடு போன்ற உன்னதமான டும். ஏனோதானோ என்கின்ற நிலையில் குழந்தைமுறைகளை சொல்லிக் கொடுக்காமல் விடுவதும்
எனது அண்ணாவுடன் பூரீ இராமகிருஷ்ண மிஷன் ான் அண்ணாவுடன் போய் வருவேன். கூடப்போய் 1. அண்ணா என்னைவிட நான்கு வயது கூடியவர். னத் தொடும் போது, சில சம்பவங்கள் மறந்து து 1958ம் ஆண்டுவரை கல்வி கற்றமை-யினால் பல
Eன் வெளி விறாந்தையிலும் உள்மண்டபத்திலும் பந்யாசங்கள், பெரியவர்களுக்கான வகுப்புக்களும் >யே நடாத்தப்படும். எனக்கு அவர்களது பெயர்கள் ாதனைகளை மிஷனின் பெரிய சுவாமிகளே வந்து ஒன் எனது வீடு போலத்தான் இருக்கும். ஞாயிற்றுக்ல நடக்கும். நான் வெள்ளவத்தையில் வசித்ததால் கல்லூரியில் நான் படித்து வந்தேன். அங்கு உயர் பயின்ற அனேக இந்து மாணவர்கள் மிஷனுக்குக்
, எமக்கு புத்தகங்கள் போன்ற அன்பளிப்புகளும் ருகை தரும் சகல இந்து சமயப் பெரியார்களும் எம்.எஸ்.சுப்புலட்சுமி போன்ற பிரபல வித்துவான்
y
}. அத்துடன் இந்தியத் தலைவர்களும் வருகை இருக்கும் போதே இராமாயணம், பாரதம் போன்ற மிக் கொடுத்ததும், சுவாமி இராமகிருஷ்ணர், சுவாமி
போதனைகள், வாழ்க்கை வரலாறுகளை எமக்கு கிடைக்கவொண்ணா அரிய பெரும் பேறே-யாகும். லில் நாங்கள் நேரிடையாகவே கல்வி கற்றமையை சொல்ல முடியுமா? அவர்களின் ஆசி எமக்கு

Page 56
இளவயதிலேயே கிடைத்தமைக்கு நான் இப்பெ நினைவு கூறுகிறேன். பெற்றோர்கள் தான் பிள்ளை பருவத்திலேயே விளையாட்டுடன், நல்ல போதை என்பது நாம் கண்ட இன்பகரமான நல்லுணர்வில் ஆன்மீக நெறிகள் ஊட்டப்படல் வேண்டும்.
ஐம்பது வருடங்களுக்கு முன்னரேயே ஆரம்ப மட்டுமல்ல, எமக்கு சுவையூட்ட இனிப்புப் பண்டங்க எம்மைப் போஷித்ததைக் கூட என்னால் மறக்க கூட என்னுள் அடிக்கடி தாலாட்டும். பேறு என்ப எம்மைப் பக்குவப்படுத்த முயன்றாலே களி வாழ்க்கையில்கூட இன்பமான சூழலை நாம் உ கொடுத்த வரத்தால் அவன் காட்டிய வழியில், தாலேயே அருள்நெறி கிட்டும். ரீ இராமகிருஷ்ண எமக்கு அளிக்கப்பட்ட செல்வமேயாகும்.
There is no treasure equal to content
Don't be afraid. Human birth is full a patiently, taking the name of God. No the sufferings of the body and mind undergo the ordeal of suffering, for th omission and commission of ordinar selves for the good of humanity.
One who makes a habit of prayer will calm and unruffled in the midst of the
Certainly you will have doubts. The again. That is how faith is establishe
Is faith so cheap, my child? Faith i practically reached
God cannot be realised without love.
Even the impossible becomes possib
As long as a man has desires there is alone that make him take one body a one has desires.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாழுதும் எனது பெற்றோரையே நன்றி-யறிதலுடன் களுக்கு வழிகாடடி விடல்வேண்டும். விளையாடும் னகளையும் ஊட்ட வேண்டும் அல்லவா? திருப்தி இருந்து பரிணமிப்பதேயாகும். அகம் விழிப்படைய
பிக்கப்பட்ட அறப்பணியின்போது எமக்கு அறிவுக்கு களான மைசூர்பாகு, லட்டு போன்றனவற்றைத் தந்து முடியாது. ஒவ்வொரு சின்னச் சின்ன விஷயங்கள் து வெறும் செல்வம் ஈட்டுதல் மட்டுமா? இல்லை ரிப்பு எம்முடன் கூட வந்துவிடும். சாதாரண உண்டுபண்ண முடியும். எல்லாமே நாம் இறைவன் எம்மை ஆட்படுத்திய வழியில் செல்ல முனைவா மிஷன் சேவைகள் அனைத்துமே ஆண்டவனால்
ment and no virtue equal to fortitude.
f suffering and one has to endure everything ne, not even God in human form, can escape . Even Avataras, saints, and sages have to ey take upon themselves the burden of sins of y human beings and thereby sacrifice them- (
leasily overcome all difficulties and remain
trials of life.
{
e will be questionings and faith will return d.
s the last word. If one has faith, the goal is Qs
తజిజి
Yes, sincere love.
e through devotion.
no end to his transmigration. It is the desires fier another: Rebirth is inevitable so long as

Page 57
பொண்விழா ஆண்டு
2-0
* ரீமத் சுவாமி ஜீவனானந்தாஜி மங்கள விளக்கு ஏற்றி பொன்விழா நிகழ்வுகளை ஆரம்பித்து வைக்கிறார்
W. நிகழ்ச்சிகளை ஆசீர்வதிக்கும் இலங்கை இராமகிருஷ்ண மிஷன் சுவாமிகள்
 
 
 
 
 
 

ஆரம்ப நிகழ்ச்சிகள்
ši:
பகவான் பூர் ராமகிருஷ்ணருக்கு ஆரத்தி செய்து ஆசி பெறப்படுகிறது
Elip all I faila. * Trill
Egg EEG
MSNAMSIMs NDAY RELIGIOUS SHOE,
பூர்மத் சுவாமி ஆத்மகனானந்தாஜி ஆரம்ப உரை நிகழ்த்துகிறார்
ஆரம்பகால ஆசிரியர்கள் மத்தியில் அமர்ந்திருக்கும் 1952ல் சமயக்கல்வி பயின்ற மாணவர்கள்

Page 58
பொண்விழாச் ெ
13-15.03.2001 வரையில், மூன்று தினங்க இரத்தினபுரி-இறக்குவானைப் பிரதேசத்திலிருந்து 33 !
19-21.06.2002 வரையில், மூன்று தினங்கள், 36 மான முகாம், ஆற்றலைப் பெருக்கும் விளையாட்டுக்
 
 

சயற்திட்டங்கள் தி முகாம்கள்
ள், உடனுறை மாணவ தலைவர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
Eas பஜனைப் பாடல்கள் பாடி பயிற்சிபெறும் மாணவர்கள்
வர்கள் கலந்து கொண்ட, உடனுறை ஆளுமைவிருத்தி களில் ஆர்த்துடன் பங்கெடுக்கும் மாணவர்கள்

Page 59
பொண்விழாச் ெ
இராசிருஷ்ண ர், பொன்: "
தி:
ஜீமத் சுவாமி ஆத்மகனானந்தஜி தலைமையில் 30.09 மாணவர்களும் ஆசிரியர்களும் அன்னை இல்லச் சி
ERAN التي ܕܫܒ+ அன்னை இல்லத்தில் வதியும் 30 சிறுவர்களுக்கும் அ துவாய்கள், கொப்பிகள், புத்தகங்கள், பென்சில்-பேன
O.O.O.T. உப்புக்குளம் சித்திவிநாயகர் கோயிலில் சற்சங்கம்
 
 
 
 
 

சயற்திட்டங்கள் மேற்கொண்ட பணிகள்
.01 முதல் 02.10.01 வரை மன்னாருக்கு விஜயம் செய்த றுவர்களுக்கு அன்பளிப்புக்கள் பலவற்றை வழங்கினர்
Til i வர்களைப் பராமரிப்பவர்களுக்கும் படுக்கைவிரிப்புக்கள், னகளும், இல்லத்திற்கு மணிக்கூடும் வழங்கப்பட்டன.
III. LOTËT மன்னார் பைரவர் கோயிலில் சற்சங்கம்

Page 60
பொன்விழாச் ெ மன்னார் பிரதேசத்தின் ே
சித்திவிநாயகர் இந்துக்கல்லூரியில் நடந்த பஜனை வ ஆகியவற்றில் கல்லூரி மாணவர்கள், மன்னாள் பிரதேச அ
01.10.01 அன்று மாலை பின்தங்கிய பகுதிகளில் உள்ள சிறுசொற்பொழிவு, பஜனை, கலந்து
திருக்கேதீஸ்வரத் திருத்தலத்தில் 250க்கு மேற்பட்ட
சற்சங்கத்தின் கலந்து கொண்டனர். ஆன்
 
 
 

சயற்திட்டங்கள் மேற்கொண்ட பணிகள்.
துப்பு, சமயப் பிரசங்கம், ஆன்மிக புத்தகக் கண்காட்சி அறநெறிப் பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டனர்.
エ*
ா ஐந்து அறநெறிப்பாடசாலைகளுக்கு விஜயம் செய்து ரையாடல் போன்றன இடம்பெற்றன.
அறநெறிப்பாடசாலை மானவர்கள், பக்தர்கள் திரண்டு, மிக புத்தகக் கண்காட்சியும் இடம்பெற்றது.

Page 61
பொண்விழாச் ெ கொட்டகலை, ஹற்றன்-வெளிஓ
13, 1410.01, இரு தினங்கள், கொட்டகலையில் இ தோட்டங்களில் வாழும் 973 நோயாளர்கள் சிகிச்சை
65பேர் பற்சிகிச் ஏறத்தாழ 50 ஆயிரம் ரூபா பெறுமதியான பு
獸墨窩』 ஓயாவில் தீயினால் வீடிழந்த 13 குடும்பங்களைச் பாடசாலைக்குச் செல்லும் 16 மாணவர்களுக்
മഖി
 
 
 
 
 

சயற்திட்டங்கள் யாளில் மேற்கொண்ட பணிகள்
ாத்தப்பட்டது. தேயிலைத் Fயும் உரிய மருந்துக்களும் பெற்றுப் பயனடைந்தனர்.
வச மருத்துவ முகாம் நட
சை பெற்றனர். ருந்துக்கள் இலவசமாக வழங்கப்பட்டன.
சேர்ந்த 66 பேருக்கு உலர் உணவுப் பொருட்களும்
கல்வி உபகரணங்களும் வழங்கப்பட்டன.

Page 62
பொண்விழாச் ெ புத்தனம் பிரதேசத்தில் ே
15.02.2002 அன்று புத்தளத்தில் நடாத் 353 நோயாளர்கள் சிகிச்சையும் உரிய மரு
ஆளுமைவிருத்தி விளையாட்டுக்களிலும் மாணவ கொப்பிகள், பேனைகள், சவர்க்காரங்கள், பஜனைட்
 
 

சயற்திட்டங்கள் மற்கொண்ட பணிகள்.
தப்பட்ட இலவச மருத்துவ முகாமில் ந்துக்களும் பெற்றுப் பயனடைந்தார்கள்.
நெறிப் பாடசாலைகளைச் சேர்ந்த 15 மாணவர்கள் க்கங்கள் போன்றவற்றைக் கற்றுக் கொண்டார்கள்.
ர்கள் ஆர்வத்துடன் பங்கெடுத்தனர். அவர்களுக்கு
பிரசுரங்கள் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டன.

Page 63
யோகக்
யோகப் பயிற்சி இன்று பலரும் விரும்பும் அ கும் இலட்சக்கணக்கானவர்கள் யோகப்பயிற்சிெ யுகத்தில் இயந்திர வாழ்க்கை நடத்தும் மனிதனி யோகம் உதவுகிறது. நோய்களைத் தடுக்கவும். புனர்வாழ்வு அளிக்கவும், உடலாரோக்கியத்தை திறமைகளை வளர்த்துக்கொள்ளவும், வாழ்க்கை வதால் சமுதாயத்தின் எல்லாப் பிரிவினரையும் மேலோட்டமான நன்மைகளை மட்டுமே கருத்திற் படுகின்றனர்.
இவர்களிற் பலர் அதன் உயர்ந்த நோக்கத் கொள்வதில்லை என்றுதான் கூறவேண்டும். எ நன்மைகளை உணரத் தொடங்கியுள்ளனர். அை சிக்கனம், நளினம் முதலியன அடங்கிய பூரண மலர்ந்து வருகிறது. யோகம் என்பது சித்திகை முன்பு குறிப்பிட்ட மேலோட்டமான நன்மைகளை வந்துள்ளது.
நோய்கள் வருவதற்கு காரணம் என்ன? : கல்போல் இறுகிவிடுகின்றன. இதனால் இரத்த சரியாக நடைபெறாமல் தடைப்பட்டுவிடுகின்றன. பயிற்சி மேற்கூறிய குறைபாடுகளைப் போக்குவ யலாம் என்பது புதுமையானதல்ல. அதனால் நே கருதுபவர்களும் உண்டு. யோகப்பயிற்சி வெறும் என்று கருதுவது முற்றிலும் தவறானது.
யோகப் பயிற்சியானது மனிதனுடைய உ மனிதனது முழுமையான ஆளுமைவிருத்தியிலு ஆகிய பரிமாணங்களை விருத்தி செய்துகொ முக்கிய நோக்கம் தன்னை முழுமையாக உண
“ஒவ்வொரு ஆன்மாவிலும் தெய்வீக சக் வெளியேயும் உள்ள இயற்கை சக்தியைக் கட்( வெளிக்கொண்டு வருவதுதான் நம் வாழ்க்கையி அகவாழ்க்கையிலும் கட்டுப்பாட்டுடன் நடந்துகெ த்தினாலோ, பக்தி யோகத்தினாலோ, ஞான ே அனைத்தின் உதவியாலோ இந்த இலட்சியத்ை இதுதான் உண்மையான சமயம். இதற்கு முக்க விவேகானந்தர் கூறுகின்றார்.
நம்முள் புதைந்திருக்கும் பூரணத்துவத்தை அறிவு, ஆன்மிகம் ஆகியவை ஒருங்கே வள
 

66)6)
- செல்வன் பிரசாத் சண்முகநாதன், வகுப்பு - 13 (2002)
பூடம்பர விடயமாக மாறிவருகிறது. உலகமெங்சய்ய ஆரம்பித்துள்ளனர். காரணம் என்ன? புதுன் இறுக்கங்களை, அழுத்தங்களைச் சரிசெய்ய , பக்க விளைவுகளின்றி சிகிச்சை செய்யவும், ந வளர்க்கவும், தொழில்வல்லுனர்கள் தேடும் த் தரத்தை உயர்த்தவும் யோகப்பயிற்சி உதவு
இது கவர்ந்து இழுக்கிறது. அவர்கள் இந்த கொண்டு யோகாசனத்தைச் செய்யத் தலைப்
தையும், ஆழமான நன்மைகளையும் விளங்கிக் னினும் சிலர் யோகப் பயிற்சியின் ஆழமான மதி, ஆனந்தம், ஆற்றல், ஆரோக்கியம், சக்திச் வாழ்க்கை விஞ்ஞானமாக யோகம் மக்கள்முன் ள அடையவோ, கயிற்று வித்தை செய்யவோ, அடையவோ அல்ல என்று மக்களுக்குத் தெரிய
சரியான தேக அப்பியாசமின்மையால் நாடிகள் ஒட்டம், பிராணன்களின் இயக்கம் முதலியவை இதனால் நோய்கள் உருவாகின்றன. யோகப் தால், அதன் பயனாக நோய்கள் குணம் அடைாய் வந்தபின் யோகப்பயிற்சி செய்யலாம் என்று தேகப்பயிற்சி அல்லது நோய் தீர்க்கும் மருந்து
உடல் வளர்ச்சியோடு மட்டும் நின்றுவிடாமல், ம், அதாவது உடல், மனம், அறிவு, ஆன்மிகம் ள்ளவும் உதவுகிறது. யோக விஞ்ஞானத்தின் ர்தலும் தன்னை அறிதலும் ஆகும்.
தி ஒளிந்து கிடக்கிறது. தனக்கு உள்ளேயும் டுபடுத்துவதன் மூலம் அந்த தெய்வீக சக்தியை பின் இலட்சியம். இதற்காகப் புறவாழ்க்கையிலும் ாள்வோம். ராஜ யோகத்தினாலோ, கர்ம யோகயோகத்தினாலோ, ஒன்றாலோ, பலவற்றாலோ, தை எட்டிப்பிடியுங்கள். சுதந்திரம் அடையுங்கள். கியத்துவம் கொடுக்க வேண்டும்” என்று சுவாமி
வெளிக்கொண்டு வருவதற்கு, உடல், மனம், ார்ச்சியுற வேண்டும். தன்னம்பிக்கை, கடவுள்

Page 64
நம்பிக்கை, வலிமை, ஆரோக்கியம், தூய்மை, பகுத்தறிவு, அன்பு, பொறுமை, சத்தியம், நல்6ெ த்திக்கொள்ள வேண்டும். இப்பண்புகளை வளர் பயிற்சியாகும். இக்கலை பல்லாயிரம் ஆண்டுக இறையனுபூதியுடன் அனுபவபூர்வமாக பரீட்சிக்க
பாரதத்தின் பழம்பெரும் விஞ்ஞானங்களில் மனிதன் தானே முயற்சித்து நல்லொழுக்கங்கள் உடலைப் பெறுவதும், மனதைக் கட்டுப்படுத்து மிருக இயல்புகள் நிறைந்த “பாமர மனிதன்” 6 *பண்பட்ட மனிதன்” என்ற நிலையை அடைகி யானது, அவன் இன்னும் மேன்மைபெற்று, சக என்ற மிகவுயர்ந்த நிலையை அடைவதற்கு உ
யோகத்தில் வேறுபட்ட பல செயல்முறைக களுக்கு அடிப்படையாக ஒன்றுமட்டுமே உள்ளது வழிகாட்டுவதே. அதாவது மனிதன் தனது உட களை வளர்ப்பதே. யோகக் கலையின் முக்கிய பிரிவுகள்:
ர3 பிரார்த்தனை - மனதை ஒருநி: ரவி சிதிலி கரண வியாயாமம் - உடலைத்தள Ba Sibirful 6iultuurt LDLb - செயல், அறிவுட் 3 மூச்சுப் பயிற்சிகள் - சுவாச மண்டல ர3 கிரியாக்கள் - உடலைத் தூய் ர3 சூரிய நமஸ்காரம் - ஆசனங்களை ர3 ஆசனங்கள் ܗܝ• - உடலை வலில் gS” îJ6OOTT uusrLDb - மனம், அறிவு,
ர3 பந்தங்கள், முத்திரைகள் - பிராணாயாமப்
உயர்நிலை நுg
யோகக் கலையைத் தொடர்ந்து செய்யும் வெற்றி-தோல்விகட்கு அப்பாற்பட்ட சமநிலை ஏ ங்காமல் போய் வெடிக்கும்நிலை மாறி, அவை சிந்தனையில் தெளிவு ஏற்படுகின்றது. ஆழ்ம6 புதுப்பொலிவோடு பரிமளிக்க, தைரியமும் த6 மனிதர்களை உருவாக்குகிறது.
யோகத்தின் முக்கிய அங்கமும், அனை நமஸ்காரத்தை சற்று விரிவாக நோக்குவோம்.
சூரிய நமஸ்கார மகிமை;
ஆரிய நமஸ்காரம் ஆசனங்களையும், பிரன
வியாயாமத்துக்கும் யோகாசனங்கட்கும் இை
வளைந்து கொடுக்கும் தன்மை ஏற்படுகிறது. ஆ
 

மன ஒருமைப்பாடு, சுயகட்டுப்பாடு, விவேகம், vாழுக்கம் முதலிய பண்புகளை ஒருவன் ஏற்படுத்துக்கொள்ள உதவும் ஒரு சாதனமே யோகப் களின் முன்னர் வாழ்ந்த எமது ஞானியர்களால் ப்பட்டு, வகுக்கப்பட்டு அருளப்பட்டவையாகும்.
ஒன்றான யோகக்கலையின் ஆரம்பநிலையில், ளை வளர்ப்பதும், ஆரோக்கியமான உறுதியான |வதும் நடைபெறுகிறது. இதன் மூலம் மனிதன், என்னும் நிலையில் இருந்து வேகமாக வளர்ந்து றான். மேலும் தொடர்ச்சியான யோகப் பயிற்சி. ல ஆற்றல்களும் நிறைந்த "தெய்விக மனிதன்” தவுகிறது.
ள் உள்ளன. ஆனாலும் இந்த வேறுபட்ட முறைது. அது மனிதன் தனது பூரணத்துவத்தை அடைய ல், மனம், அறிவு, ஆன்மிகம் ஆகிய பரிமாணங்
லைப்படுத்துவதற்கான பயிற்சிகள்
ர்த்துவதற்கான பயிற்சிகள்
புலன்களுக்கான பயிற்சிகள்
த்திற்கான பயிற்சிகள்.
ப்மைப்படுத்தும் பயிற்சிகள், பும் பிரணாயாமத்தையும் இணைக்கும் பயிற்சிகள். மையாக்கும் பயிற்சிகள் ஆற்றல் வளர்ச்சிக்கு அடிப்படையான பயிற்சிகள் பயிற்சிகளின்போது பயன்படும் பாதுகாப்புப் பூட்டுகள், ணுக்கப் பயிற்சிகள்
பொழுது மனதில் ஒரு மாற்றம் ஏற்படுகின்றது. ற்படுகின்றது. இதனால் உணர்ச்சிகள் கட்டுக்கட. அனைத்தும் மனித ஆளுகைக்கு உட்படுகிறது. னத்தில் உறங்கிக் கிடக்கும் பல்வேறு சக்திகள் ன்னம்பிக்கையும் கொண்ட படைப்பாற்றல் மிக்க
வரும் எப்போதும் செய்யக் கூடியதுமான சூரிய
னாயாமத்தையும் இணைக்கிறது. இது சிதிலிகரண டப்பட்ட ஒரு பயிற்சியாகும். இதனால் உடலில் அபூசனமும் பிரணாயாமமும் செய்ய உதவுகிறது.

Page 65
சூரிய வணக்கத்தின் மகிமையை அறிந்துத திற்கு முன்னர் எழுந்து, குளித்துவிட்டு முதலில் வந்தனர். பிறகுதான் ஏனைய வேலைகளைக் அவர்கள் நல்ல திடகாத்திரம் உடையவர்கள ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வந்தனர். தற்போது செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளதை நா ஞாபகசக்தியும், தேகசக்தியும், வயதில் இளைஞ பலர், வயதானவர்களின் ஆசார அனுஷ்டானா செய்கின்றனர். சிந்தித்துப் பார்த்தால், அந்தப் படி பொருட்டும், ஆன்ம சக்தியின் பொருட்டும் ஏற்ப தற்போது மேலைநாட்டவர்கள் காலையில் பட்டால் நல்லது என்றும், சூரிய ஒளியில் அநேக ஆரோக்கியத்திற்கு உகந்தன என்றும் கருத்துத் யைக் கண்டுபிடிக்க அவர்களுக்கு இவ்வளவு சு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சூரியஒள காலையில் சூரியஒளி தம்மீது படும்படியாக கி னங்களைக் கூறி, ஆரிய நமஸ்காரம் செய்து வி ஆரிய பகவானுடைய ஜோதியைக் கிரகித் அநேக கேந்திர மையங்கள் நமது தேகத்தில் ஆரியசக்கரம், நம்முடைய நாபியிலே இருக்கிற இருந்து தேவையான சக்திகளைப் பெறும் வல் பரிபூரணமாய் வசப்படுத்துகிறவன் சகல வல்ல பரிபூரணமாய் வசப்படுத்துவது பிராணாயாமப் ட த்துக்கு முதற்படி ஆரியநமஸ்காரமே ஆகும். பயன்படுத்திவிட முடியும்.
ஆரிய வணக்கத்தினால், நாடிகள் இழுக்கப் இரத்த ஓட்டம் சீராக நடைபெற ஏதுவாகிறது. ம வர, மந்திரங்களின் மகிமையால் மூளைமையச் பெறுகின்றன. வலிமை, சுறுசுறுப்பு, ஆரோக்கி நவீன உபகரணங்களின் உதவியுடன் செய பட்மின்டன், கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்க யற்ற முறையில் உறுதி பெறுகின்றன. இவற்றா அங்கங்களுக்கும் முறையான பயிற்சி கிடைப்பு கால், கண், கழுத்து, மார்பு, வயிறு, இடுப் அங்கங்களும் சமநிலையில் உறுதிபெறுகின்ற
மேலும், வயிறு கல்லுப்போல் இருப்பது, கோளாறுகள் அகலும். வயிற்று மந்தமும் அ முகத்தில் உள்ள வியாதிகள், வாய் நாற்றம், கிறுகிறுப்பு, இருமல், மூச்சு முட்டல், கண் ே அகன்றோடும். நியமிம் தவறாமலும் சாத்வீ நமஸ்காரம் செய்து வந்தால், விளையக்கூட போடுவது என்பது சுலபமானதல்ல.
 

ான் நம் முன்னோர்கள் தினமும் சூரிய உதயத் சூரியனுக்கு மந்திரங்களுடன் வணக்கம் செய்து கவனிக்கத் தொடங்குவார்கள். ஆதலால் தான் ாகவும், நீண்ட ஆயுள் உடையவர்களாகவும், கூட சிலவீடுகளில் முதியவர்கள் ஆரியவணக்கம் ாம் பார்க்கலாம். பொதுவாக அவர்களுக்குள்ள னாக இருப்பவரிடம்கூட இருப்பதில்லை. ஆனால் ங்களையும், பழக்கவழக்கங்களையும் பரிகாசம் ழக்கவழக்கங்கள் யாவும் தேக ஆரோக்கியத்தின் படுத்தப்பட்டவை என்பது விளங்கும்.
ஆரிய உதயத்தின் போது, ஆரிய ஒளி உடம்பில் 5 விட்டமின்கள் இருப்பதாகவும், அவை நம் தேக தெரிவித்திருக்கின்றனர். ஆரிய ஒளியின் மகிமைகாலம் சென்றுள்ளது. ஆனால், நம்முன்னோர்கள் ரியின் மகிமையைக் கண்டுபிடித்துத்தான், விடியற் ழக்குநோக்கி நின்று கொண்டு, மந்திர உச்சாட பந்துள்ளனர் என்பதை நாம் உணரவேண்டும். ந்துக் கொண்டு, நமக்கு நன்மை செய்யக்கூடிய உண்டு. அந்தக் கேந்திரங்களின் மூலாதாரமான து. நாம் உண்ணும் ஆகாரத்தை எரித்து, அதில் லமை அச் சூரிய சக்கரத்திற்கு உண்டு. இதைப் மையையும் அடைகின்றான். ஆரிய சக்கரத்தை பயிற்சியினால்தான் சாத்தியமாகும். பிராணாயாமஆரியநமஸ்காரத்தால், அச் சக்கரத்தை ஓரளவு
பட்டு, உரமும் மிருதுவும் வளைவும் பெறுவதால், ந்திரங்களை உச்சரித்து ஆரிய வணக்கம் செய்து செயற்பாடுகளைத் துாண்டும் நரம்புகள் ஊக்கம் பம் போன்றவை அதிகரிக்கிறது. ப்யப்படும் உடற்பயிற்சிகளால், மற்றும் கால்பந்து, 5ளால் உடலின் சில பாகங்கள் மட்டும் சமநிலை. ல் முக்கிய அங்கமான வயிற்றுக்கும், ஏனைய பல பதில்லை. ஆனால், சூரிய வணக்கம் மூலம் கை, பு, மூலநாடி, மூட்டு முதலிய தேகத்தின் சகல ன. இரத்த சுத்தியும் உண்டாகிறது.
வாயுச் சிக்கல், மலச்சிக்கல் போன்ற வயிற்றுக் கன்று நல்ல பசி எடுக்கும். இடுப்பு பலமின்மை,
பல் நோய்கள், கழுத்துப் பிணிகள், தலைவலி, நாய்கள் முதலிய இன்னும் அநேக வியாதிகள் க ஆகாரம் உட்கொண்டும், கிரமமாக சூரிய ஒய அரிய பலன்களை முழுவதுமாக பட்டியல்

Page 66
மேலை நாகரீ
மனித இனம் முன்னேற வேண்டுமானால்
இதற்காக விஞ்ஞானத்தின் மூலமும் மெய்ஞ் எதிர்த்து போராடி அக உலகிலும் புற உலகிலு வாழ்க்கையில் முன்னேறும் கற்பனையில் கரையற் செலுத்தி தனது தேவைகளைப் பெருக்கி கொள் அமைந்த உலகியல் வாழ்வு பொதுவாக மேலை பாதிப்பை இன்று கீழை நாடுகளிலும் காணமுடிகி மேலை நாட்டு வாழ்க்கை முறையே பெரிதும் முறைகளினால் விளைந்துள்ள நன்மை, தீமைகை ஆராய்ந்து பார்ப்போம்.
முதலில் மேலை நாட்டு மக்களின் 6 இயல்புகளையும் நோக்குவோம். மேலை நாட்டு உடையவர்களாக விளங்கியமையால் சாஸ்தி ஒதுக்கி விட்டு தானே வகுத்துக் கொண்ட ஒரு ஆன்மீகநெறி சம்பந்தமான எதையும் நம்புவ அனுமானம் ஆராய்ச்சி போன்ற புலனறிவால் மட் கருதிய மேலைநாடு, “நான்” என்ற உணர்வு நிலைப்பாட்டுடன் வாழ்ந்த சமுதாயமாக விளங் அதிக முன்னேற்றத்தைக் கண்டபோதிலும் ஆ அதிக முன்னேற்றத்தை அளிக்கமுடியவில்லை. மேலைநாட்டினா ஆன்மீகப் பாதையில் இருந் உலகியல் நாளுக்கு நாள் மூழ்கிக்கொண்டிருக் உலகியல் பற்றின்மையைத் தவிர்த்து ஆன்மீகப் ப மொத்தத்தில் மேலை நாட்டின் மோகம் காரணம நெறியிலும் பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளதை அ தற்போது மெய்ஞ்ஞானமின்றிய நிலையே கானட்
அடுத்து மேலைநாட்டு வாழ்க்கை, பணத்ை தீயகுணங்களைக் கொண்டும் விளங்கியது. ே பழக்கவழக்கங்கள், கலாச்சாரப்பண்பாடுகள் முற்றிலும் வேறுபட்டுக் காணப்படுகின்றனர். கீழைத்தேய மக்கள் மத்தியிலும் ஆதிக்கம் கலாச்சாரப் பண்பாடுகளை மீறி நடக்கும் வ நாட்டவர்கள் தங்கள் பாணியிலேயே பாதணிக ஒழுக்கம் பாதிக்கப்படுகின்றது. பெரியோரை மதித் மாமிசம் உண்ணும் வழக்கமும் மதுபானம் அரு அதிகம் காணப்படுகின்றமையால் கீழைத்தேய முனையும்போது இந்து சமயத்திற்குப் பெரும் தீ
 

கத்தின் தாக்கம் - செல்வி சீரடி தயாநிதி சுந்தரலிங்கம், செல்வி நிவேதிதா மோகன்
தனி மனித வாழ்க்கை முன்னேற வேண்டும். ஒநானத்தின் மூலமும் மனிதன் அறியாமையை ம் புதைந்து கிடக்கும் இரகசியங்களை வென்று ற ஆசைக்கடலில் தனது வாழ்க்கைப் படகைச் வதற்கு முயற்சிக்கின்றான். இந்த அடிப்படையில்
நாடுகளில் தான் தோன்றியது ஆயினும் அதன் ன்றது. கீழை நாடுகளின் வாழ்க்கை முறை மாறி ம் மேலோங்கி நிற்கின்றது. இந்த வாழ்க்கை )ள அறிவதற்கு நாம் மேலைநாட்டு நாகரீகத்தை
வாழ்க்கை முறையின் அடிப்படையும் அதன் மனிதர்கள் மிகவும் சுயநலமும் நாட்டுப்பற்றும் ரங்களையும் மதக்கோட்பாடுகளையும் படித்து புதிய பாதையில் சென்று, புலன்களுக்கு எட்டாத தோ ஏற்றுக்கொள்வதோ இல்லை. என்றும் ட்டுமே உண்மையைக் கண்டறிய முடியும் என்றும் கூட புலன்களின் உலகைச் சேர்ந்ததே என்ற குகின்றது. இவ்வாறு பெளதீக விஞ்ஞானத்தில் ன்மவிஞ்ஞானத்தில் மேலைநாட்டு மக்களால் புறபொருட்களில் மாத்திரமே நாட்டம் கொண்ட து விலகி தங்களை உடல் என்று கருதுகின்ற கின்றனர். ஆனால் கீழைத்தேய நாட்டவர்களோ ாதையில் செல்வதற்கே பெரிதும் விரும்புகின்றனர். ாக கீழைத்தேய நாட்டவர்களின் சிறந்த ஆன்மீக அறிய முடிகிறது. எனவே கீழைத்தேயவர்களின் படுகின்றது.
தை அடிப்படையாகக் கொண்டதும், ஆணவமிக்க மேலைநாட்டு சமுதாய மக்களின் உடைகள், போன்றவற்றிலும் கீழைத்தேய நாட்டு மக்கள்
மேலைநாட்டவரின் அரைகுறை ஆடைகள் செலுத்துவதால் இந்துசமய மக்கள் தங்கள் ாய்ப்பு காணப்படுகின்றது. கோயிலுக்கு மேலை ளை அணிந்தவண்ணம் வருவதால் இந்துசமய து வரும் தன்மையும் அவர்களிடத்தில் இல்லை. நந்தும் வழக்கமும் மேலைநாட்டவர்களிடையே மக்களும் அவர்களின் பழக்கங்களையே பின்பற்ற ங்கு விளைவிப்பதாக அமைகின்றது. மற்றும் தூய
İstify s

Page 67
கலைகளை நோக்குமிடத்தும் மேலைத்தேய இடையே பெரும் வேற்றுமை காணப்படுகின்றது நாடகம் போன்ற கலையம்சங்கள் காணப்ப தொடர்புடைய புராணக்கதைகளையும் திருவி இறைவனின் குணாதிசயங்களையும் எடுத்துக் விளங்குகின்றது. ஆனால் மேலைநாட்டுக் கை களியாட்டம் போன்ற தன்மையுடையனவாக இன்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மேலைத்தேய நாட்டவர்களின் உலகியல் இன் களிடமும் சிறிது தாக்கத்தை ஏற்படுத்தியதன் கலைகளை விடுத்து மேலைநாட்டவர்களின் டே கின்றனர். இதனால் இந்துப்பண்பாட்டுக் க6ை ஏற்படுகின்றது. கீழைத்தேய கலைகள் தெய் நிற்கின்றன. ஆனால் மேலை நாட்டுக் கலை இழுத்துச் செல்கிறது.
மேலைநாட்டவர்களின் விஞ்ஞான ஆரா பயனாக உருவான அழிவைத் தரும் போராயுத தொடர்ச்சியான அழிவை ஏற்படுத்தியே வந்துள் வருமானம் ஈட்டவேண்டும் என்பதற்காகவே போர்களையும் ஏற்படுத்தும் மனோநிலை மே6ை
சமுதாய அடிப்படையில் மேலைத்தேய ந ஏற்படுகின்றன. கலப்புத் திருமணங்கள் கீழைத் தாக்கம் ஆகும். அதையடுத்து பெற்றோர்களு அதாவது மேலைநாட்டில் பெற்றோர்கள் ஓயாத கவனிக்காது பராமரிப்பு விடுதிகளில் விட்டுச் செ பெற்றோர்களின் அன்பில்லாமல் ஒரு விரக்தி வளர்வதற்கு வாய்ப்பாகிறது. அதே நிலை கீை பெரும் தாக்கத்தை உண்டு பண்ணுகிறது.
மேலை நாட்டு நாகரீகத்தின் தாக்கத்த செய்கின்றன. நன்மைகள் என்று சொல்லும் ே தன்மையை சிறப்பாகக் குறிப்பிடலாம். அதாவது ஒருங்கே காணப்படுவதனால் அங்கு ஆராய்ச்சி கின்றன. சிறப்பாக சொல்லப் போனால் கணி கண்டுபிடிப்புகளும் விஞ்ஞானப் புரட்சிகளுமே ( யாக அமைகின்றன. இவ்வாறு நமது நாடும் அ நாட்டுப் பாணியில் உள்ள நல்ல விடயங் உண்மையிலேயே ஒரு சிறந்த நாடாகத் திகழ செய்தாக வேண்டும். பிற நாடுகளில் சமுதாய பார்க்க வேண்டும். பிறமக்களின் சிந்தனைப் ே தொடர்பு கொள்ளவேண்டும் என்று சுவாமி விே
 

நாடுகளுக்கும் கீழைத்தேய நாடுகளுக்கும் து. கீழைத்தேய நாடுகளில் இசை, நாட்டியம், டுகின்றன. இவையனைத்தும், இறைவனுடன் ளையாடல்களையும் அருவம் உருவம் அற்ற
கூறும் ஒரு ஆன்மீக சாதனமாகச் சிறந்து லைகளோ அப்படியல்ல, அவைகள் கேளிக்கை, வும், ஆன்மீகத்தைத் தவிர்த்து உலகியல்
கலைகளாகவும் விளங்குகின்றன. இதனால் ாபம் சம்பந்தமான கலைகள் கீழை நாட்டவர் - காரணமாக, கீழைநாட்டவர்களுக்கும் ஆன்மீகக் மாகத்திற்கு அடிமையானவாகளாகக் காணப்படுலகள் நிலைகுலைந்து வரும் சந்தர்ப்பங்களும் வீக உணர்வைப் பரப்பி உள்ளத்தை உயர்த்தி கள் பார்த்த உடனேயே கீழ்மையான நிலைக்கு
ய்ச்சிகள் சில நன்மைகளைத் தரினும், அதன் ங்களின் உற்பத்தியும் விற்பனையும் உலகெங்கும் 1ளன. மேலும், ஆயுதங்களை விற்பனை செய்து உலகின் பல பகுதிகளில் பிணக்குகளையும், ல நாட்டவருக்கே உரியது.
ாட்டவர்களின் உறவுகளுக்கிடையில் மாற்றங்கள் ந்தேய நாட்டவர்களிடத்து ஏற்படும் ஒரு பெரிய ருக்கிடையே அன்பு பெரிதும் பாதிப்படைகிறது.
வேலையினால் சிறு வயதிலேயே குழந்தைகளை ல்வதால் குழந்தைகளின் நிலை பாதிப்படைகிறது. பான எதிர்காலத்தைக் கொண்ட குழந்தையாக ழத்தேய நாட்டவர்களிடமும் கடைப்பிடிக்கப்பட்டு
ால் ஏற்பட்ட ஓரிரு நன்மைகளும் இருக்கவே பாது மேலை நாடுகள் அபிவிருத்தி அடைந்த து மேலை நாட்டிலே கல்வி அறிவும் செல்வமும் களும். கண்டுபிடிப்புக்களும் மிகுந்து காணப்படுனி போன்ற இயந்திர சாதனங்களும் மருத்துவ மேலை நாடுகளின் அபிவிருத்திக்கு அடிப்படை - பிவிருத்தி அடைந்த நாடாக வருவதற்மு மேலை களைப் பின்பற்றலாம். நமது நாடு மீண்டும் வேண்டுமானால் வெளிநாடுகளிற்கு நாம் பயணம் இயந்திரம் எவ்வாறு இயங்குகின்றது என்பதைப் பாக்குடன் தங்கு தடையின்றி வெளிப்படையாக வகானந்தர் தனது கடிதத்தில் கூறுகிறார். மற்றும்

Page 68
மேலை நாட்டவர்களின் கடுமையான உை விடாமுயற்சியும் கீழைத்தேய நாட்டவர்களுக்கு மேலை நாட்டவர்களின் தாக்கம் கீழைநாட்டவ
இப்படியாக மேலைநாட்டு நாகரீகத்தில் விளைவிப்பனவாகவும் ஒரு சில நன்மை அளிப்
ஆகவே நீரை விடுத்து பாலை உண்ணும் அ நன்மைகளைப் பருகுவோமானால் வாழ்க்கையி
麟Q
Gję3 Ee
தான் கேட்பதைத் தருவார்கள் என்ற தாய் தந்தையரிடம் கேட்கிறது, அ இறைவனிடம் கேளுங்கள்.
கள்ளம் கபடமற்ற உள்ளத்தட அந்தப்பிரார்த்தனையை இறைவன்
நீ எங்கிருந்த எச்செயலைச் செய்த தெய்வத்தின் திருவடியில் வைத்திரு
நம்பிக்கை வை. இறைவனை நம்பிய வேண்டிய அவசியம் ஏற்படாத அ தருவாள்.
திரும்பத் திரும்ப மனமே நீ தேவி த பெயரை காலம் முழுவதும் நீ பாடு எல்லார் உள்ளத்திலும் இறைவனி நல்லாரோடு மட்டும் இணக்கம் கெ
வெறும் ஏட்டுக் கல்வியால் மன ஆத்மசாதனமும் அவனுடைய முன
ஒருவன் எப்போதம் உண்மையை உண்மையே உருவான இறைவனை
GIKOEI
 

ழப்பும், குறிக்கோளை நிறைவேற்றுவதற்குரிய ) ஒரு படிப்பினையாக அமைகிறது. இவ்வாறே ர்களுக்கு சில நன்மையாகவும் விளைகின்றது.
ன் பல்வேறு தாக்கங்களில் பெருமளவு தீங்கு
பவையாகவும் விளங்குகின்றன.
அன்னத்தைப் போன்று நாமும் தீமைகளை விடுத்து ல் உயர்வடையலாம்.
醫g鑿
உறுதியுடன் அல்லவா ஒரு குழந்தை தன் துபோல உங்களுக்குத் தேவையானவற்றை
னி இறைவனிடம் பிரார்த்தனை செய், கேட்பாண்.
ாலும் மனதை மட்டும் சதா சர்வ காலமும்
ரு. அந்த நிலையில் நீயே எதையும் செய்ய 2ண்னை காளி உனக்காக எல்லாம் செய்து
இருக்கின்றார். ஆனால், பக்தனர். ஒருவன் ாள்ள வேண்டும்.
ரிதனுக்கு ஆவதென்ன? பிராத்தனையும் ர்னேற்றத்திற்கு அவசியமானவை.
யே பேசுகிறவனாக இருந்தால் அல்லாமல் ாக் காண முடியாது.
- பதவாணர் ஐரீராமகிருஷ்ணர்
துர்கை பெயர் கூறு. கரும்பின் இனிய அப்
○

Page 69
அகில இலங்கை மட்டத்திலான கட்டுரைப் போட்டியி
ÈGLIITILńī GứGuðIIGUIğĪr ÈHITL
- செல்:
எல்லையற்ற ஆன்மீகக் கருத்துக்களின் க “யாதும் ஊரே யாவரும் கேளிர்” எனச் சமுதாய முறைப்படுத்திக் காட்டியுள்ளார். சீலம் பல ஒருங் கல்வியறிவு, வீரம், துணிவு, அஞ்சாமை, அடக்க வாழ்வு, ஆன்மீக சிந்தனை, போன்ற நல்லி கட்டியெழுப்பத் தன் இறுதி மூச்சுவரை உழைத்
“மக்கட் தொண்டே மகேசன் தொண்டு’ எ இவர் வாழ்ந்த காலம் இந்திய மண்ணை அந்நியர் பலபட்ட கோணங்களிற் சிதறிச் சின்னாபின்னமா அறியாமையிலும், அடிமைத்தனத்திலும் ஆழ்ந்த ஒளிக்குக் கொண்டுவர விடிவெள்ளியெனப் பிரகா
சமயங்கள் அனைத்திற்கும் தாய்ச் சமய னைத்திற்கும் புகட்டிய பரமாசாரியர் அவர். மதக் வாயிலாக சமரசப்படுத்தியுள்ளார். ஒவ்வொருவ வேண்டும். ஆனால் அன்பை மறைக்கும் மதவெறி சமயங்களின் வாயிலாக விளங்குவது ஒே விளங்கிக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு சமுதா விடுபட்டு பொறாமையும் சந்தேகமுமின்றி நன்ன வேண்டும்.
ஐக்கிய வாழ்வின் அவசியத்தைச் ச கொல்கத்தாவில் பூரீ இராமகிருஷ்ண மடத்தை சேவையும் அதன் நோக்கங்களாக அமைந்த தொடங்கிய சங்கமானது இன்றைக்கும் உலெ நாடறிந்த விடயமாகும். பூரீ இராமகிருஷ்ண மட வருகின்ற இந்த இஸ்தாபனத்தைக் குறித்துச் சு6
"பூரி இராமகிருஷ்ண பரமஹம்சர் தனது புண் எப்பொழுதும் இம்மடத்தின்கண் திகழும் மனிதனு கொண்டுவரவல்ல பரந்த எண்ணங்களே இங்கு பு போன்ற சீரிய பண்புகளே மங்களகரமாக இங்கிரு
இதனைத் தொடர்ந்து சமுதாய நோக்கோ மடம் நிறுவப்பெற்றது. வாங்காளத்தில் மூர்ஷிதாட கொல்கத்தாவில் நிவேதிதை பெண்பாடசாலையும் வெவ்வேறு பாஷைகளில் வெளியாகின. 'பிரபுத்த மாயாவதி ஆச்சிரமத்திலிருந்து பிரசுரிக்கப்பட்
grŠ
 

ல் (மேற்பிரிவு) முதற்பரிசினை வென்ற கட்டுரை
டிய சமுதாயக் கடமைகள் Uglas|T அம்பிகாவதி, இராமகிருஷ்ணா அறநெறிப்பாடசாலை, மண்டூர்,
ருவூலமாக விளங்கிய விவேகானந்த சுவாமிகள் பக் கடமைகளை விரிவாக வெளிப்படுத்தி நடைகே வாய்க்கப்பெற்ற சுவாமிகள், நல்லொழுக்கம், ம், பணிவு, அன்பு, கருணை, ஜீவகாருண்யம், சமய யல்புகளைப் பின்பற்றும் சமுதாயமொன்றைக் ந உத்தமராவார்.
ன்னும் சித்தாந்தத்தை விளக்கிக் காட்டி யுள்ளார். அடிமைப்படுத்தி ஆட்சி செய்த காலம். சமுதாயம் க்கப்பட்ட காலம். மக்கள் ஆங்கில மோகத்திலும், காலம். இருளில் மூழ்கிய இந்திய சமுதாயத்தை சித்தார் சுவாமி விவேகானந்தர்.
Dாக திகழ்வது இந்து சமயம் என்பதனை உலகக் கொள்கைகள் அனைத்தையும் தமது வாழ்வின் ரும் தமக்குப் பொருந்திய மதத்தைப் பின்பற்ற என்ற நோய்க்கு இடங்கொடுக்கலாகாது. வேறுபடும் ர பரம்பொருள். இதைச் சமுதாயம் நன்கு யமும் சிற்றின்பம் தரும் ஆசாபாசங்களில் இருந்து மை செய்ய முயலும் அனைவருக்கும் உதவுதல்
முதாயத்திற்கு வலியுறுத்தும் நோக்கத்தோடு நிறுவினார். பரமார்த்திக வாழ்வும் பரோபகாரச் ன. இந்த உயர்ந்த நோக்கத்துடன் சுவாமிகள் கெங்கும் பரவிப் பணியாற்றி வருகின்றதென்பது ங்களுக்கொல்லாம் தலைமை மடமாகத் திகழ்ந்து வாமிகள் பின்வருமாறு பகர்ந்துள்ளார்.
ரித வாழ்விலே விளக்கிக் காட்டிய சர்வமத சமரசம் க்குப் புத்துயிர் அளித்து, அவனை மேல்நிலைக்குக் கட்டப்படும். சாந்தம், அன்பு, அமைதி, அனுதாபம், நந்து உலகெங்கும் வியாபிக்கும்.”
டு சென்னையில் மயிலாப்பூரில் ரீ இராமகிருஷ்ண ாத்தில் அனாதைகளுக்குக் குருகுல ஆச்சிரமமும்,
நிறுவப்பட்டன. இவற்றைத் தவிர பத்திரிகைகளும் பாரதம்' என்னும் ஆங்கில மாதாந்தப் பத்திரிகை டது. "உத்போதம்' அதாவது நல்லறிவு' என்ற

Page 70
பத்திரிகை வங்காள பாஷையில் கொல்கத்தாவி உயர்ந்த எண்ணங்களையும் நன்மை பயக்கும் சுவாமிகளின் கொள்கை. காசி போன்ற சேத்திர வதற்காக வைத்தியசாலைகளும் சில இடங்களில் உடையளித்து, கல்வியளித்து மக்களை மெய்யன் கடவுளை வணங்குவதிலும் மேலானது என்பது சு6 எண்ணிப் பணிவிடை செய்வது சிறந்த கடவுள் தொடர்ந்தார்.
தாய் நாட்டை உய்விக்கச் சுவாமிகள் சமு அமைகின்றன.
“தூய்மையை அணிகலனாகக் கொண்டு பேர் தொண்டர்களாக வெளிவர வேண்டும் பெற்றிருப்பதோடு இறை விசுவாசத்தில் நம் நெஞ்சம் படைத்திருப்பார்களாக. எளியார் ம வறுமை வாய்பபட்டுக் கிடப்பவர்கள்மீது தேசமெங்கும் சென்று திருப்பணியாற்ற வேண்டு உள வலிவும் நம்பிக்கையும் அவர்களுக்கு சமத்துவமுடைய-துமான பதவியை அவர்களு நோக்கமாயிருக்க வேண்டும்.”
“இதைத் தொடங்குகின்ற நாமே இதைட் வருபவர்கள் இக்கடமைகளைத் தொடருட பட்டினிகிடக்க நேரிடினும் சரி, மாண்டிடி: காரியத்திலே பிரவேசிப்போமாக.”
“வீடு வீடாகச் சென்று கல்வியறின திருப்தி கொள்ளுங்கள். ஏழைமக்கள் தா கல்வியில்லை; இடையறாது ஏழைமக்கள் உழையுங்கள் கடவுளை வணங்குங்கள். இ வழிகாட்டி வைப்பான். ஏழைகளுக்காக சொரிகின்றார்களோ அவர்களே மகாத்மாக்க பணத்தைக் கொண்டு ஆடம்பரமாக வாழ்க்கை
“நவீன இந்தியா” என்ற கட்டுரையில் உ அறிவிலிகள், வறியவர், கல்லாதவர், சக்கிலிய உறவினர், உடன்பிறந்தோர் என்பதை மறத்தல சமுதாயமே! ஆண்மை கொள், துணிவு கொள், ! வாழும் சமுதாயமே உங்கள் உயிர், உங்கள் மாயிருப்பதும் சமுதாயமே.
தாயும் தாய்நாடும், தாய்மொழியும் இவ் நேசிக்கும் பண்பு சுவாமிகளிடம் நிறைந்திருந்த வருவதற்கு தியாகமும் திருத்தொண்டும் தேவைெ
 

னின்றும் பிரசுரிக்கப்பட்டது. இவை வாயிலாக கருத்துக்களையும் வெளியிட வேண்டுமென்பது ங்களில் யாத்திரிகர்களின் பிணியைப் போக்குநிறுவப் பெற்றன. மருந்தளித்து, உணவளித்து, போடு பராமரிப்பது கோயிலில் புஷ்பம் சாத்திக் பாமிகளின் கருத்து. நரரை நராயண சொரூபமாக வழிபாடாகும். எனச் சமுதாயக் கடமைகளைத்
தாயத்திற்கு விடுத்த அறிவுரைகள் பின்வருமாறு
ள்ள ஆடவர்களும் மகளிர்களும் பல்லாயிரம் . அவர்கள் தளர்வுறா ஊக்கம் வாய்க்கப் பிக்கை கொண்டு சிங்கம் போன்று அஞ்சா ாட்டு இரக்கமும், வலியார்களால் மிதியுண்டு அனுதாபமும் கொண்டுள்ள தொண்டர்கள் Gம். பாமரர்களின் பரிதாப நிலையைப் போக்கி, ஊட்டிவைத்துச் சமுதாயத்தில் உயர்ந்ததும் க்கு ஊட்டி வைப்பது இப்புனிதர்களது பரந்த
பூர்த்தி செய்யாவிடினும், நம்மைப் பின்பற்றி ம் வகையில் உயிர் வாழ்ந்திடினும் சரி, னும் சரி, கடவுளை நம்பி முழுமனதுடன்
வைப் புகட்டுங்கள். சமூக சேவையில் பூரண ன் நாம் வணங்கும் கடவுள். அவர்களுக்கு ளைப்பற்றி எண்ணுங்கள் அவர்களுக்காக இங்ங்ணம் செய்யின் இறைவன் உங்களுக்கு
யார் உள்ளம் கசிந்துருகிக் கண்ணிர் ர். ஏழைகளை வாட்டி வருத்திச் சம்பாதிக்கும் நடத்துபவர் துரோகிகள்’ என்று கூறுகின்றார்.
உலக சமுதாயத்தை விளித்துக் கூறுகின்றார். பர், பறையர்கள் எனப்படுவோர் எமது உற்றார், ாகாது. அஞ்சுதல் அறியாத நெஞ்சம் படைத்த உடுக்கக் கந்தையொன்றே போதுமானது. நீங்கள் 1 கடவுள், உங்கள் முதுமைக்குரிய சுவர்க்க
வுலகில் ஈடினையற்ற செல்வங்கள். அவற்றை து. தேசாபிமானத்தைப் பழக்கத்தில் கொண்டு யன்பதே சுவாமிகளின் சித்தாந்தம்.

Page 71
தன்னை வலியவன் என்றும் எல்லாம் வ6 அக்கணமே பேராற்றலையும் உயர்வையும் எய்து யிருக்கின்றது. மக்கள் அகத்தே தெய்வத்தன் உணர்ந்து, அறிந்து, ஓங்குமாறு செய்ய வேண “எழுமின் விழிமின்!! கருதிய கருமம் கைகூடும் அளிக்கின்றார். சுவாமிகள் காட்டிய வழியில் சமு
蠶
3ിu word from the 12ast Sud School........
as a a Sunday religious school delivers reli Swami Vivekananda s teachings. Underst blends the ancient Indian culture with th Our Sunday school has acted as a mediu young minds. Saiva sidhantha, Vedanta, of great saints and rishis and many more the young fertile minds. They are taught i ers with the guidance of the monastic me feel the teachings of Guru paramparaf Swami Vivekananda flowing through the teachers and spreading in the society.
Sunday school introduced me Gui are my guiding light and driving force. school to reveal himself to me. There onw my life to progress in a spiritual path wh Gurumaharaj's life and teaching h ing Hinduism in a deeper way. Sunday sc to study more and more diving deep into culture.
Thanks to Sunday school I could appreciate other paths as way to the Sup In short Sunday school has made n a deep sense of pride but also accepts all the true meaning of the essence Sri Rama it by various names".
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

bலவனென்றும் எவன் எண்ணுகின்றானோ அவன் கிறான். வாழ்வானது மனம் போல மாங்கல்யமாமை புதைந்து கிடக்கின்றது. அதை அவர்கள் ர்டும். இதற்காகவே சுவாமிகளும், சமுதாயமே! வரை அயராது உழைமின்!” என்று உத்வேகம் தாயம் துலங்கட்டும்.
O
nts of the Sunday A.sious
gion in a unique and modern way following anding present-day needs of the student, it e modern day teachings of the holy trinity. um to transmit these great teachings to the Vedic Slokas, Bhagawad Geeta, Teachings great aspects of Hinduism are introduced to . in a professional way by well-trained teachmbers of the Ramakrishna order. We could from Adi Shankara to Sri Ramakrishna to monks of the Ramakrishna Mission to the
rumaharaj, Holy Mother and Swamiji who n other words Gurumaharaj chose Sunday ards he makes me realize that he is directing ile living in this society. as made me to lead a good life understandhool has made this possible. It has made me the philosophies of our great religion and
l understand my religion deeply and also reme god.
nea true Hindu who not only practise it with other religions. It has made me understand krishna's teaching Truth is one sages call
- VARAGUNAN MA HADEVAN

Page 72
அகில இலங்கை மட்டத்திலான கட்டுரைப் போட்டியில்
9ingllin UITLEFITGoGal Gu
- செல்வி கிருத்திகா
பாமரனை பண்புள்ளவனாகவும், பண்புள்ளவ பழக்கவழக்கங்களும், சீரிய சிந்தைகளும் சிறிய சமுதாயம் அமைதியாகவும், ஆனந்தம் நிறைந்த மேம்பாட்டிற்கு அறநெறிக்கல்வி மிகவும் அவசிய காலத்திலிருந்து அன்பு, கருணை, உண்மை, ெ பயன்பாடுகளை அவர்களிடமிருந்து பெறலாம்.
இலங்கையில் பாடசாலைக் கல்விக்குப் ட கல்விகளை வளர்த்து வருகின்றன. “தம்ம’ப் பாட பாடசாலைகள் கிறிஸ்தவ தேவாலயங்களினா பள்ளிகளினாலும், அறநெறிப் பாடசாலைகள் இந்து நடாத்தப்பட்டு வருகின்றன.
இந்து கலாசார மேம்பாட்டிற்காக 1986 ஆ உருவாக்கப்பட்டது. இதன் செயற்பாடுகளில் ஒன்று சமய, கலாசார மேலதிகக் கல்வி வசதிகள் வேண்டுமென்ற நோக்கத்தினை அடிப்படையாகக்ெ ஆரம்பிக்கப்பட்டன. பாடசாலையில் மாணவர்களு வரை கட்டாயமாகக் கற்பிக்கின்ற போதிலும், இ சமயக் கல்வி அமைந்துள்ளது. இதன் காரண பிள்ளைகளின் நாளாந்த வாழ்வில் மிகக் கு சமயக்கல்வி என்பது பிள்ளைகளின் மனப்பாங்கு, ஒழுங்கமைத்து அவர்களது குணநலன்களையும், நேர்மை, பொறுமை, கருணை, பெற்றோர், மூத்ே பிறர்நலம் பேணும் சேவை, மனப்பாங்கு தியாக சமயக்கல்வி, பயிற்சி என்பவற்றினூடாக பிள்ளை கொள்ளவும் முடியும். ஆகவே சமய ஒழுக்க பே பிள்ளைகளிடையே உயர்ந்த சிந்தனைகளை வலி கொண்டுள்ளன.
ஒரு சமூகத்தின் அச்சாணி போன்றவர் இளஞ்சிறார்கள் நாளைய தலைவர்கள்”. இன்றை நாட்டை பரிபாலிக்கும்போது அவர்களுக்கு அங்கு மட்டும் போதாது. அறநெறி சார்ந்த ஒழுக்கப்பண்
இவ்வொழுக்கப் பண்புகளை அறநெறிப் வருகின்றது. வெறும் பேச்சில் மட்டுமின்றி, செ பண்பைப் புகுத்தி வருகின்றன. பிரார்த்தை இளஞ்சிறார்கள் உயர் பண்பைக் கற்றுக்கொள்கி
 

ů (LDě பரிசினை வென்ற கட்டுை ாழ்க்கைக்கு வழிகாட்டும். சண்முகநாதன், ரீகாளியம்மன் தேவஸ்தான அறநெறிப்பாடசாலை, வவுனியா
னை தெய்வமாகவும் உயர்த்துவதே மதம். நல்ல
வயதிலே உள்ளத்தில் விதைக்கப்பட்டுவிட்டால் தாகவும் விளங்க முடியும். மனித வாழ்க்கையின் ம். வளரும் குழந்தையின் உள்ளங்களில் ஆரம்ப பாறுமை எனும் பண்புகளை விதைத்தால் நல்ல
புறம்பாக, சமய நிறுவனங்கள் சமய கலாசாரக் சாலைகள் பெளத்த விகாரைகளினாலும், ஞாயிறு ாலும், அஹதியா பாடசாலைகள் இஸ்லாமிய து ஆலயங்களினாலும் இந்து நிறுவனங்களினாலும்
ண்டு இந்துகலாசார அலுவல்கள் திணைக்களம் றாக ஏனைய மதப் பிள்ளைகளுக்கு கிடைக்கின்ற ர், இந்துசமயப் பிள்ளைகளுக்கும் கிடைக்க கொண்டு 1990 ஆண்டு அறநெறிப் பாடசாலைகள் க்கு சமயக் கல்வி 1' ஆண்டு முதல் 11" ஆண்டு ங்கு பரீட்சையை நோக்கமாகக் கொண்டதாகவே னத்தால் பெற்றுக்கொள்ளப்படும் சமய அறிவு றைந்தளவு தாக்கத்தையே ஏற்படுத்துகின்றது. நடத்தைகள், பழக்கவழக்கங்கள் என்பனவற்றை ஆளுமையையும் விருத்தி செய்வதாகும். அன்பு, தோர், ஆசிரியர் என்போரைக் கனம் பண்ணுதல்,
உணர்வு, பணிவு போன்ற உயரிய பண்புகளை கள் கற்றுக்கொள்ளவும் தம்மை விருத்தி செய்து ாதனைகளினூடாகவும் செயற்பாடுகளினூடாகவும் ார்க்கத்தக்க ஆற்றலை அறநெறிப் பாடசாலைகள்
கள் இளந்தலைமுறையினராவர். “இன்றைய }ய இளைஞர் யுவதிகள், நாளை தலைவர்களாகி த விஞ்ஞான அறிவும், பொது அறிவும் இருந்தால் புகளும் அவசியமாகின்றன.
பாடசாலைகள் இளஞ்சிறார்களுக்கு போதித்து யற்பாடுகள் மூலமாகவும் மாணவரிடம் ஒழுக்கப் னகள், பஜனைகள் போன்ற வழிகளினாலும் ன்றனர். இதன் மூலம் அவர்கள் மனித விழுமியங்

Page 73
களைப் போற்றிப் பேணவும், இரவு பகல் போல் தோல்விகளையும், மனோபக்குவத்துடனும் மனவு முறையில் முன்னெடுத்துச் செல்லவும் முயல்வார்க
ஏழைமாணவரும் சிரமமின்றி கற்கும் வை படுகின்றன. அறநெறிப் பாடசாலைகளில் வயதிற் மேற்பிரிவு என்ற அடிப்படையில் பரீட்சைகள், ! படுகின்றன. இதனால் கற்கும் ஆர்வம் பெருகும். அறநெறிப் பாடசாலைக்கு வரும்போது ஆண்கள் ே வரவேண்டுமென வேண்டப்படுகின்றார்கள். இப்ட பேணுகின்றார்கள்.
அறநெறிப் பாடசாலைகள் ஆலயங்களி6ே வாய்ப்பு கிடைக்கின்றது. அறநெறிப் பாடசாலை கடைப்பிடிக்கப்படுகின்றன. மேலும் ஆலயங்களில் பேணல் போன்றவை பேணப்படுகின்றன.
“இளமையில் கல்வி" என ஒளவையார் கூறி பசுமரத்தாணிபோல் ஆழமாய்ப் பதியும். சமயக்க அவர்களைப் போன்ற பல்லின மக்கள் வாழும் ஒழுக்கத்தைப் போதிப்பதில் சமயக் கல்வி மு நல்வாழ்விற்கு வழிகாட்டுகின்றது. அறநெறி முதுநி வழங்கப்பட்டு வேலை வாய்ப்பையும் பெற்றுக்கொள் வாழ்க்கைக்கு வழிகாட்டும் என்பதில் ஐயமில்ை பாடசாலையில் ஒழுங்காகக் கல்வி கற்று நாட்டிற்
醫@嘯
:e
* This is a great fact strength is life; weak
immortal; weakness is constant strain an
* It is weakness, says Vedanta, which is the
the one cause of suffering. We become mise and commit other crimes, because we are there is nothing to weaken us, there is no delusion. Give up the delusion and whole
* Are you strong? Do you feel strength?-f I know that truth alone gives life, nothi strong, and none will reach truth until he
* I am responsible for my fate, I am the bri
evil. I am Pure and Blessed One. We must
 

மாறிமாறி வரும் சுக துக்கங்களையும், வெற்றி றுதியுடனும் எதிர்கொள்ளவும், சமூகத்தை நல்ல 6.
கயில் பல புத்தகங்கள் இலவசமாக வழங்கப்கேற்ப பாலர் வகுப்பு, கீழ்வகுப்பு, மத்தியபிரிவு, போட்டிகள் நடாத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்
இந்து சமயப் பண்பாட்டைப் பேணும் முகமாக வட்டியும், பெண்கள் முழுப்பாவாடையும் அணிந்து ழக்கத்தை கோயில் உற்சவங்களின் போதும்
ல நடைபெறுவதால் ஆலயத் தொண்டு செய்ய களில் பூமாலை கட்டுதல், கோலமிடல் என்பன சுத்தம் பேணுதல், அமைதி பேணுதல், ஒழுக்கம்
யுள்ளார். அப்போதுதான் அவர்கள் மனதில் அது ல்வி மாணவர்களுக்கு முறையாக ஊட்டப்படும். நாட்டில் சமயக் கல்வி இன்றியமையாததாகும். )ன்னிற்கிறது. அறநெறிப் பாடசாலைகள் எமது லைப் பரீட்சையை நடாத்துவதன் மூலம் சான்றிதழ் ாள உதவுகிறது. எனவே அறநெறிப் பாடசாலைகள் ல. ஆகவே மாணவர்களாகிய நாம் அறநெறிப் கேற்ற நற்பிரஜைகளாக வாழ்வோமாக.
seasesse
less is death. Strength is felicity, life eternal. d misery; weakness is death.
cause of all misery in this world Weakness is arable because we are weak. We lie, Steal, kill weak. We die because vive are weak. Where death nor sorrow. We are miserable through
thing vanishes.
or I know it is truth alone that gives strength. ng but going towards reality will make us
is strong.
ger of good unto myself, I am the bringer of reject all thoughts that assert to the contrary.
- Sമുണ്ഡേ ീde( 羲

Page 74
அகில இலங்கை மட்டத்திலான கவிதைப் போட்டியில்
ஒன்றே
இறைவன் பன எல்லோர்க்கும் மனிதன் வகுத் மானிடர்க்குப்
இனிவேண்டாம் ஈழத்திரு நாட் தேசத்துப் பிள
கானக் கருங்( கண்விழிக்கும் ஒரம் பார்த்தத ஒரு பொழுது ஈனர்களாய் ந இழிச் சொல்லு வேரோடு மண் ஒற்றுமையை
வாழும் மதங் வாஞ்சையுடன் பாழும் நினை மண்குழியில்
நேசக் கரம் நேர் வழியில் தேசத்தின் வி மதங்களை ந
உதிரத்தின் உயிர்வாழும்
சாதிகளை த சுதந்திரத்தை பேதைமை :ே பிரித்து விடை
பணத்துக்கும் இனத்துக்குள் பறந்து விடும் மறந்து விடும்
 

(மேற்பிரிவு) முதற்பரிசினை வென்ற கவிதை
குலம் செல்வி சத்தியா வாமதேவன், ரீ சித்தி விநாயகர் அறநெறிப் பாடசாலை,
வாழைச்சேனை
டத்தது
ஒருகுலம் ந்ததோ, பலகுலம் ! பிரிவுநிலை டின், ர்ளைகள் நாம்!
குயிலும்
சூரியனும் தில்லை, ம் நின்றதில்லை! ாம் வாழும் லும் இனிவேண்டாம். ாடடிக்கும்
எடுத்துரைப்போம்!
களை நாம்,
வரவேற்போம்.
வுகளை தான் புதைத்து, நீட்டி
கைகோர்த்து ளக்காக
ாம் ஏற்றிடுவோம்!
fig60)LDuTul ஜீவன் நாம். ான் வகுத்து
தான் பிரித்தோம். வண்டாமடி - இனியும்
- கூறாதடி.
பாதி குணத்துக்கும் ஏன் விரிசல். சில நாளில், சில நொடியில்

Page 75
இணைத்துக் இனிவேண்டா
ஒரு கொடியி ஒன்றாக திர6 எறும்பூர்ந்த எந்நாளும் இ ஓரினமாய் நா பார்புகழ வழி
தாராண்மையே தனியான சம பேராண்மை பேசுகின்ற உ
ஒரு குடையி உறவாடும் ச உலகெங்கும் (8) (356,oLDITU
O
S2AS2S1)
* The remedy for weakness is not brooc that is already within them. Instead a takes the opposite position, and says, call sin does not belong to you”. Si manifest your Self in high degree. T can do that. Never say, "No"; never time and space are nothing compar and everything - you are almighty.
* What makes a man stand up and we ness is sin. If there is one word th Upanishads, bursting like a bomb-, word, fearlessness. And the only reli of fearlessness.
Strength, strength for us. What we n There are thousands to weaken us, c that can weaken us as a race we hay as if during that period the nationa make us weaker and weaker; till we
the feet of every one who dares to put of your blood, as one that lives and
strength, strength, and every time sı
 

கொள்! நம் இனத்தை ம், இடைவெளிகள்.
ல் பூத்திருந்து ண்டு நின்று 5டம் பதித்து றை பணிந்து ம் வாழ்ந்து
செய்வோம்!
UITCBib, த்துவமும் இல்லாத உரிமைகளும் ல் நாமிருந்து தந்திரமும்
பரவும் வரை ப் வாழ்ந்திடுவோம்.
O
TRONSZZJONSN-Mella SNSD
mul
ling over weakness, but thinking of strength f telling them they are sinners, the Vedanta
"You are Pure and Perfect, and what you ins are low degrees of Self-manifestation; hat is the one thing to remember; all of us say, "I cannot', for you are infinite. Even 2d with your nature. You can do anything
ork? Strength. Strength is goodness, weakat you find coming out like a bomb from shell upon masses of ignorance, it is the gion that ought to be taught, is the religion
eed is strength, who will give us strength? f stories we had enough....... Every thing e had for the last thousand years. It seems life had this one end in view, viz how to have become real earthworms, crawling at his foot on us. Therefore, my friends, as one dies with you, let me tell you that we want rength.
- Sമുid ീlue(

Page 76
அகில இலங்கை மட்டத்திலான கவிதைப் போட்டியி ஒருவ6ே
ஒருவனே தேவ6 ஒன்றாய் வணங் முருகன் முகுந் முக் கண்ண ெ
கஞ்சன் உருவி கமலன் வடிவில் நஞ்சம் உண்ட நாடக மாடும் ே
கல்விக்குரிய க கவினார் செல்ல
வில்லிக்குரிய விளங்கும் தேவி
ஆடும் மயிலின் அமுத வீணை
பாடுங் குயிலின் பயிலும் நான்கு
என்னும் எழுத் இயலும் இசைt L J60öTgODJLD JITL ( பாவம் ராகம்
முன்னைப் பொ மூவர்க் கரிதாப் எண்ணிப் பணி இறவார் என்று
蠶
 

ல் (மத்திய பிரிவு) முதற்பரிசினை வென்ற கவிதை
ா தேவள் செல்வி தர்ஷிகா தாமோதரம், நாவலர் அறநெறிப் பாடசாலை, பாண்டிருப்பு
ன் என்றிடுவோம் |கி நின்றிடுவோம் தன் சக்தியெல்லாம் னன்றே நம்பிடுவோம்!
ல் அவன் படைப்பான்
ல் அவன் காப்பான்
உருத்திரனாய் தேவனவன்!
560)6OLD56ITITU வத் திருமகளாய்
D606) DeB6TTTu
பன் ஒருவன் தான்!
அழகுமவன் இசையுமவன் நாதமவன்
வேதமவன்!
ததும் சொல்லுமவன் பும் கூத்துமவன் டும் சந்தமுமவன் தாளமவன்!
ாருட்கும் முன்னவனை D மெய்ப் பொருளை
ந்து வணங்கிடுவார் D liból T(3y
疏證g盤
sis 22.2

Page 77
பொண்விழாச் ெ பூண்டுஜோயா, அவிசாகாக, ெ
、 #### A.
壘
பூண்டுலோயாவில் அறநெறிப் பாடசாலை மாணவர்களு
சொல்விக் கொடுக்கப்பட்டன. அவர்களுக்
ே *圭萎 扈。
அவிசாவளையில் அறநெறிப் பாடசாலை மாணவர்களு சொல்விக் கொடுக்கப்பட்டன. அவர்களுக்
புற்றுநோய் மருத்துவ மனைக்கு விஜயம் செய்த இனிப்புகள், விளையாட்டுப் பொருட்
 
 
 
 
 

சயற்திட்டங்கள் Eாழும்பிங் ருேந்தோடே பணிகள்
க்கு பஜனைகள், கதைகள், இந்து சமய விளக்கங்கள் த கல்வி உபகரணங்களும் வழங்கப்பட்டன.
L'. - க்கு பஜனைகள், கதைகள், இந்து சமய விளக்கங்கள் த கொப்பி, பேனைகளும் வழங்கப்பட்டன.
5 மாணவர்கள், அங்கிருக்கும் சிறுவர்களுக்கு கள் போன்றவற்றை வழங்கினார்கள்.

Page 78
பொண்விழாச் ெ இரத்தினபுரி பிரதேசத்தில்
藻 #-
23.07.2002 அன்று சென்ஜோக்கிம் கிராமத்தில் நட போட்டிகளில் 300க்கு மேற்பட்ட கிராம ம
ஆன்மிக உடைப்போட்டியில் கலந்துகொண்ட குழந்தைகளில் ஒரு பகுதியினர்.
04.06.2005அன்று கரீவித்திைெேபாந்த்விசிர்மத் விளையாட்டுப் போட்டிகளில் அனைத்து வ
 
 
 
 
 
 
 

சயற்திட்டங்கள்
மேற்கொண்ட பணிகள்.
உத்திய தேவாரம் ஓதுதல், கோலம் போன்ற பல்வேறு க்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.
ஓட்டம் உட்பட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்ட கிராம மக்கள் இறுதி நிகழ்ச்சியில்.
த்தில் நடாத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் ஒன்றான பதினரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

Page 79
பொண்விழாச் ெ
*、*
உடலாரோக்கியத்தையும் மன ஒருமைப்பாட உற்சாகத்துடன் பங்குகொள்ளும் காவத்
போட்டிகளில் வென்றவர்கள் சுவாமிஜியிடமிரு யோகாசன செயன்முறை விளக்கத்தை அளிப்பவர்
செல்வி வாரிஜழநீ வேணு
-
(Едѣпиш
W.
பொன்விழாச் செயற்திட்டங்களை சிறப்புற நிறைவேற்
 
 
 
 
 
 

சயற்திட்டங்கள் வில் நடைபெற்ற பகளிகள்
ட்டையும் வளர்க்கவல்ல விளையாட்டுக்களில் தை-பொறுநுவை கிராமத்து மாணவர்கள்
ந்து பெறுமதி மிக்க பரிசுகளைப் பெறுகின்றனர். கள் எமது ஞாயிறு சமய பாடசாலை மாணவர்கள்.
リ三。
நத்தேவையான நன்கொடைகளைப் பெறும் முயற்சி.
கொழுமபு தமிழச 醬"9

Page 80
பொண்விழாச் ெ வவுனியா பிரதேசத்தில்
ரோமகிருஷ்ண மிஷன் ான் விர /9இந்த இத்தி
E. EEE
SHIMEF|
LETEIL
வவுனியா வலுவிழந்தோர் சங்கத்தின் 156 உறுப்பின
இனிப்புக்களும்
24.09.2002 அன்று வவுனியா கோவில்குளத்திலுள்ள பூர் 48 குழந்தைகளுக்கு இனிப்புக்களும், ஆன்மிக
 

சயற்திட்டங்கள்
நந்தோர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டது. ாப் பணத்தை சுவாமிஜி கையளிக்கிறார்.
ர்களுக்கும் படுக்கை விரிப்புக்களும், துவாய்களும், வழங்கப்பட்டன.
அகிலாண்டேஸ்வரி அருளகம் சிறுவர் இல்லத்திலுள்ள புத்தகங்களும், பணஉதவியும் வழங்கப்பட்டது.

Page 81
பொன்விழா செயற்திட்டங்
பொன்விழா மாணவர்கள் வீழ்சுவ கையளித்த இட
Year 1 Title Name Amount Selvan Aathithan. S 131.00 Selvan Archuthan. T 36.00 Selvan DharvinKumar 170.75 Selvan Dilukshan. S 426.50 Selvan Kishoth. K 141.50 Selvan Krishanth. K 89.68 Selvan Krishigan. K 84.60 Selvan Prathap. P 116.50 Selvi Aarabi. R 146.20 Sevi Kalashini Viveka. V 14.25 Selvi Monishi. M 187.55 Selvi Navalakshana. S 75.50 Selvi Ramya. T 116.50 Selvi Saranya. P 426.60 Selvi Thivyayini. E 339.00
Year 2 Title Name Amount Selvan Abineshwar. G 34.75 Selvan Abishayan. R 188.75 Selvan Arjun 171.00 Selvan Kowshikan. V 87.05 Selvan Niranjan. V 174.00 Selvan Niroshan. M 201.16 Selvan Prabanjan 87.00 Selvan Prahalathan. K 27.25 Selvan Thiruvaruran. S 119.25 Selvi Araniya, S s, 98.45 Selvi Kamsarani. S 135.25 Selvi Keshangi. R 211.11
Selvi Lalitha. S 167.25
 

களை நிறைவேற்றவென, வருடத்தில், fல் சிறுகச் சேமித்து, ண்ைடியற் பணம்.
Selvi Nivethika 94.76 Selvi Rojana, K 167.00 Selvi Thanushka 227.50 Selvi Tharanya. S 7O6.82 Selvi Yathusha 500.00
Year 3
Title Name Amount Selvan Ainkaran. A 67.00 Selvan Arun pirasath. P 450.70 Selvan Arushan. J 107.16 Selvan Diluction 490.00 Selvan Gowthaman. G 167.00 Selvan Hari Gajan. S 230.00 Selvan Harshan. V 132.00 Selvan Inthushan. S 151.65 Selvan Krishanth. J 51.00 Selvan Manoj.T 147.00 Selvan Mayurabashan 197.00 Selvan Niruthanan. S 362.50 Selvan Nithur shan. A 289.25 Selvan Pravin. R 4.04.00 Selvan Ragulan. S 204.50 Selvan Rajeevan. R 289.25 Selvan Senthooran. R 70.00 Selvan Seyon. S 163.95 Selvan Shivatharshan. 226.37 Selvan Sivaganesh. V 162.25 Selvan Tharshigan. S 450.71 Selvan Yathavan. A 140.75 Selvi Akshana. A 89.75 Selvi Akshatha. J 200.00
Sevi Durka. J 97.00

Page 82
Selvi Selvi Selvi Selvi Selvi Selvi Selvi Selvi Selvi Selvi Selvi Selvi Selvi Selvi Selvi Selvi Selvi Selvi Selvi Selvi Selvi Selvi Selvi Selvi Selvi Selvi Selvi
Year 4 Title
Selvan Selvan Selvan Selvan Selvan Selvan Selvan Selvan Selvan Selvan Selvan
Gyathiri. V Jayashri. V Kosala. V Kowmika. S Lakshana. V Lakshini. K Nipajini. S Nishevitha.. Pradeepa L Ramya, R Rushanthini. K Sarangi. M Savini. K Shivani. G Sivani. N Sranya. A Subitha. B Thakshiny. S Tharangini. M Tharanya. B Tharinya. S Thayananthi. J Thivya. B Thulakshika. S Vashine. H Vinija. R Yathumini. Y
Name Anuragavan. S Dushinthsn. A Gokulan. S Hariharan. Janakan Jeganpratheep Kabilan Kareshan. P Kokilan. K Krishanth. C Niroshan. S
24.50 182.00 92.25 599.00 367.00 63.05 98.25 53.60 114.00 186.50 128.50 611.55 263.50 77.00 84.00 168.00 310.75 295.60 143.00 15461 288.50 67.50 304.00 155.00 529.25 102.75 85.75
 

Selvan Nirshanth 127.00
Selvan Pragalathan. E 92.25 Selvan Praveen. 733.00 Selvan Premashanthan 53.50 Selvan Raguram. T 150.75 Selvan Sarangan. S 101.00 Selvan Shangar. K 3.08.00 Selvan Sheyon. A 89.75 Selvan Thanushan 51.57 Selvan Thanushan. B 34.00 Selvan Tharshanan 82.75 Selvan Vipulesh 256.75 Selvan Vishagan. J 102.75 Selvan Vivek. S 75.00 Selvan Gangasuthan. N 520.50 Selvi Anoja. G 59.50 Selvi Elakshi. G 318.25 Selvi Harshana. R 257.00 Selvi Keerthana. J 369.86 Selvi Kulalalini. S 105.11 Selvi Mayuoori. T 176.75 Selvi Nivethini. N 444.06 Selvi Ratnathulasi. M 1208.05 Selvi Shamila. K 132.00 Selvi Sinthuja. Y 36.25 Selvi Sutharshini 69.50
Year 5
Title Name Amount Selvan Akilan. R 120.75 Selvan Darvin. P 172.00 Selvan Kukaraj. T 213.50 Selvan Kumanan. P 244.50 Selvan Mithushan. S 195.00 Selvan Neshanthan. L 176.25 Selvan Niruthan. S 17350 Selvan Satheeshan. G 984.00 Selvan Sivagajan. 118.85 Selvan Suvethan. B 82.50 Selvan Uthayakumar. B 96.25
LLLLSLLLLLLLYLLLLLLLLLkLLLCLLY00YY00000S

Page 83
Selvan Selvan Selvan Selvan Selvan Selvan Selvan Selvan Selvi Selvi Selvi Selvi Selvi Selvi Selvi Selvi Selvi Selvi Selvi Selvi Selvi Selvi Selvi Selvi
Year 6 Title
Selvan Selvan Selvan Selvan Selvan Selvan Selvan Selvan Selvan Selvan Selvan Selvan Selvan Selvan
Venishan. S Vinoth. R Visakacharan... P Vithushan. R Vivek. V Yakullan. B Purushothaman Rageventhan. S Architha. J Athmika. J Bairavi. R Darunja. L Kasthoori K Keerthana. N Nijanthika T Nitharshini. T Nithya. S Sajitha. T Shanthy Bharathy. A Sri Karthikayini. N Tharika, M Tharshana. Thusintha. S Vithya. J
Name Arushian. G Arutchelvan. K Bramesh. T Gajan. S Gurubaran Karthic. K Karthik. U Kulashankar. G Kumareshan. B Lushanthan. K Parthiban. R Pravinkumar P Raviraj. M Sanjeevan. G
148.50 314.00 149.00 46.00
41.00
77.25
107.05 196.00 393.00 910.96 176.00 832.5
43.00
121.50 133.75 240.05 246.50 130.35 615.50 337.00 636.75 61.50
598.25 302.00
Amount 584.00 56.85 152.00 64.00 485.00 100.00
28.00
1200.00 330.25 117.50 405.41 238.50 149.25 373.50
 

Selvan Sanjeevan. T 193.00
Selvan Sasitharan. M 162.50 Selvan Vishvawaranan. S 171.50 Selvan Yogaprathapan. Y 193.00 Selvan Yuvthev. S 198.00 Selvi Gayathiri. P 62.50 Selvi Hamshajini. K 2.94.25 Selvi Inthumathy. N 362.50 Selvi Jeyaveni. J 203.50 Selvi Kalaipiriya, R 251.50 Selvi Meera. P 256.50 Selvi Myethreyi. 70.50 Selvi Niroshi. P 347.00 Selvi Nishani. S 339.00 Selvi Prashobitha. S 499.50 Selvi Renuka. J 282.10 Selvi Sanjitha. S 157.75 Selvi Saranya. K 519.00 Selvi Shamila. J 507.75 Selvi Sivashamini. G 93.60 Selvi Tharani. T 247.75 Selvi Vasuki 86.00
Year 7
Title Name Amount Selvan Aravinthan. K 64.10 Selvan Arujunan. E 109.75 Selvan Branavan. K 14.00 Selvan Chanthiranath. R 203.70 Selvan Gobikrishna. S 172.75 Selvan Jinenthirah Pradeesh. K. V 147.00 Selvan Kajamugan. T 79.00 Selvan Krithigan. M 57.60 Selvan Niroshanan. B 48.00 Selvan Partheepan. S 132.50 Selvan Pavithiran. T 225.10 Selvan Pranavan. M 144.00 Selvan Priyatharshan. B 81.00 Selvan Ramshankar. U 271.75 Selvan Sanjeevan. S 202.00
Selvan Sarangan. 195.85

Page 84
Selvan Selvan Selvan Selvan Selvan Selvi Selvi Selvi Selvi Selvi Selvi Selvi Selvi Selvi Selvi Selvi Selvi Selvi
Year 8 Title Selvan Selvan Selvan Selvan Selvan Selvan Selvan Selvan Selvan Selvan Selvi Selvi Selvi Selvi Selvi Selvi Selvi Selvi Selvi Selvi
Senthooran. J Senthooran. R Srikanth. S Subashanthan. N Supanujan. T Anitha Niroshini Bamini. N Birintha, N Brintha. S Inthusha, R Jasmini.J Logini. S Nantha. S Shobana. S Subanemi. K Tharani. K Varushini Yalini. T
Name Arunprasath. V Jeyapravin. J Kosalan. B Luckshigan. S Mayooran. C Mayooran. S Raguwaran. J Sasitharan. U Thushaharan. K Yathuhulan. V Aarani. G Banusha. Devika, R Gajani. B Gyathliri Janani. S Krishajini. B Manimekala.V Satchayani. Y Tharaka. P
418.00 158.00 23.75
195.50 45.00
271.75 3.04.00 131.30 123.60 75.00
142.15 49.25
130.00 192.00 77.00
748.50 385.75 162.25
 

Selvi Selvi Selvi Selvi
Year 9 Title Selvan Selvan Selvan Selvan Selvan Selvan Selvan Selvan Selvan Selvan Selvan Selvan Selvan Selvi Selvi Selvi Selvi Selvi Selvi Selvi Selvi Selvi Selvi Selvi Selvi Selvi Selvi Selvi Selvi Selvi Selvi "Selvi Selvi
Selvi
Tharani. R Tharshigga. S Vaishnavy Vanathy. V
Name
Abiram. K Arunprasath. T Brunthan. T Denesh. U Kajananth. S Karthik. T Pranavan. S Predeepkumar. M Rajeevan. P Saravanan. P Sathiyan. P Thiruessuwaran. R Mithun Ragul. M Anushala. L Arani. S Babitha. S Gowreeswary. T Kowshika. S Krishnthi. M Lavanya. A Lukshanya. K Nithaani. R Nivethitha. P Praveeena. C Ramya. S Sailagini. S Sharmili. B Sivsgianee. G Subashini. S Tharani. K Tharshika. J Theepatharshini. S Thulasi. N Thushintha. N
SigEyesissional attalia
257.00 503.50 142.35 335.25
Amount 54.00 623.75 31.25 26.25 3.18.00 7400 351.00 46.00 72.75 373.50 146.50 28.25 283.05 330.20 136.50 170.00 304.00 155.00 106.75 78.00 66.50 87.00 102.00 248.00 27.15 277.00 33.75 73.25 76.75 113.50 106.00 46.75 88.75 48.25

Page 85
Year 10
Title Name Amount Selvan Anantharaja. A 131.00 Selvan Sarangan. P 497.00 Selvan Sriramanan. T 957.00 Selvan Suren. Y 116.75 Selvi Aarani. M 257.50 Selvi Janani. J 83.00 Selvi Mirunalini.S 161.50 Selvi Shalini. M 112.50 Selvi Shyamala. B 283.50 Selvi Tharshika. B 323.75
Year 11 Upwards Title Name Amount Selvan Kishon J. 589.00 Selvan Prasath S. 541.07
Q۔ا Casasto2 case1e
பெருமை மிக்க இந்த ஆன்மாவில் ந ஆற்றல் வரும். எதை நினைக்கிறீர்களோ, பலவீனர்கள் என்று நினைத்தால், பலவீனர்கள் வலிமை மிக்கவர்கள் ஆவீர்கள், தூய்மை ஆவீர்கள். தூய்மையானவர்களாக எண்ணின
எனவே நம்மைப் பலவீனர் என்று நிை எதையும் செய்யும் ஆற்றல் பெற்றவர்கள். எல் போதிக்கிறது. நான் அதை இதுவரை வெளிப் இல்லை; ஆனால் அது என்னில் இருக்கிற தூய்மையும் எல்லா சுதந்திரமும் என்னில் வெளிப்படுத்த முடியவில்லை? ஏனென்றால் அதை நம்பினால் அவை வெளிப்பட்டே தி குழந்தைகளைச் சிறு வயதிலிருந்தே வலிமை பலவீனத்தைச் சொல்லித் தராதீர்கள். வெ. அவர்களை வலிமையானவர்களாக ஆக்கு நிற்கட்டும். தைரியமானவர்களாக, எல்லாவற்ை ஏற்பவர்களாக, அனைத்திற்கும் மேலாக, அவர்களை உருவாக்குங்கள்.
 

Title Name Amount
Selvan Paraneetharan S. 550.00 Selvan Sumuhan. V 124.50 Selvan Bavananth S. 187.00 Selvan Shivakumar S. 48.35 Selvi Sheeradi Thayananthy S. 601.00 Selvi Gayathiri A. 221.75 Selvi Jegani B. 570.00 Selvi Nivethitha M. 1007.00 Selvi Umapriyatharshini R. 74.50 Selvi Menaga T. 1058.50 Selvi Anasooyai J. 134.75 Selvi Sumangalya R. 267.25 Selvi Thamilini T. 990.00 Sevi Rubini K. 89.60
لے 202
ாம் நம்பிக்கைகொள்ள வேண்டும். அதிலிருந்து அதுவாக ஆவீர்கள். நீங்கள் உங்களைப் ஆவீர்கள், வலிமையானவர்களாக நினைத்தால் பற்றவர்களாக எண்ணினால் தூய்மையற்றவர் ல் தூயவர் ஆவீர்கள்.
னக்க வேண்டாம் நாம் வலிமை மிக்கவர்கள். லாம் அறிந்தவர்கள் என்று நினைக்கும்படி இது டுத்தவில்லை என்றால், அதைப்பற்றிக் கவலை எல்லா அறிவும் எல்லா ஆற்றலும் எல்லா இருக்கிறது. அந்த அறிவை ஏன் என்னால் வை மீது எனக்கு நம்பிக்கை இல்லை. நான் வேண்டும்; வெளிப்படவே செய்யும். உங்கள் உடையவர்களாக ஆக்குங்கள். அவர்களுக்குப் ம் புறச் சடங்குகளைக் கற்றுத் தராதீர்கள். கள். அவர்கள் தங்களின் கால்களிலேயே *யும் வெல்பவர்களாக, எல்லா துன்பங்களையும்
ஆன்மாவின் பெருமையை அறிபவர்களாக
- 5raurtB ജിബ8/rajb§f
taarstarst-ao

Page 86
·usorgigqosh toscoue-Turiņsais)ūro uoositososh ‘Ugoliitori ‘A OE9Q980 ; souriforella isof)|
·hn-i-a foscoue-Turi IIŲjoje).(Noso qiao@uoo)‘IlmụsıņĶĒĢđī)109&oldig) o Çoợ980) : sognĶērto II-IIụ09ńsēs |- sg)ựson sosoome-uri ņķīgie,ajo 11,9%9@gquı1& gì “Ġnulosiqi@Loog)țof į9ọ980) : olyn Nortologosfī) hogļiņjong) - óIIIIII?) IIú099).To s
(gez :ąogoạogooogoo19 įstologoulai Tự,91|3,01@sao?)|×
+ını,soğ-ışın tasolie-iun male mismu@ 1969.g. 1,969%) șquío“ĢIlgisillog) lạ9Íosso igortoợ980 ;Đụn Nortollújış9fī)|
·ą919 golasē toscou e-uri IIŲjāİ00 so soțilolonogaeoosgoiwooɓo@gornılan £qİmộtos@ ₪9ọ980) : sựrı sortoll-T1,091€.
umysłtoris oosgoue-uri IIŲgie), 1991'oïqoftoos) igogiqirmų9uoQì “ış9@ı|giqofī)ņ996 loĝ$@!? [99ņ980) :sựrī Nortoloo@fī) hog/simsgïon - őIIIITIg) sıú099).To
Imaphomm권 mguegtr니mung 「T니ann同道m「T田 直國道T니n 日官府民國 立法院大司úIIIImnĮqingugọ011ðiņ9 Iseling
igjnnomsng-ııın muig synıso Issuņi Impfspoguluńsē huis Iolo
 

(foi cocoșugospolo ŋtɔlɔɔliam Tự.091/30/oosjao?)
·losoofɔɑso ɑsɑsub-ııırısıŲgjodho rnoso yomugi posto opustoņosomogoljopisăliqjanúri II/19ğqĪisog)? Ļ9ọ980) : oŲrı sortollújųofī) +inus gọi nơi “asgoue-un mane mismu@ 1869.g. 1989$95 Monuń&oạ1911@obanię po úsportē lī£§ų996 soņ940) : olyrı sonol|Tigross
·løggepçõigeurs asooue-uri sự gieae mos? Qormigiɖosso gū ‘Innosso uno (soqoft) i olynIĘrto LaogĚdfī) heųIȚIQiong) - óIIIIII@ s1so09Ę9?
(1+1 sąsajogogogoự0919 sitologoulai Tự991/30/oosao?)
+ msgę-ışın “asgoue-un mone mismuo 1969.g. logossosodiuso oqiosulfolooįogąĐấgi soqosoɛ) ; “GJITI Norto10.jų9đì + pusęş-ışın sostone-un male mismu@ 1996 og lossogonusooqiongıçbalıío yoso||1999ơı QsQ980) : sogn sotto III1909f@
·to - hsq)ćiņos un ‘oscolie-uri IIŲgie), soortologi‘qısıdı91;$Isqofteņos Ģ9ọ990) : olyn Nortolkloof) h9ųIŲırms@@ql - óIIIIII@ s1so09.59?
(zçr :ocooogooogoo19 sitologoulan-ượcolaeos@saso)鹰

Page 87
i otsus ir i UF BĦv i - vi . iui răU 1.11 (Usosz
osolie-uri IIŲgio)(No Lousãạ191958) giustoso mų,9ơıúţiņoorlogo. Qū ‘Iyo!ý9ųormųjų įstoņ980) :seŲrī Kērtoutīņ9đī) asoolse-IIIII IIŲgioso qitīņ9ơi sẽ qi& ĝiĝisā ĝosĝlo‘lgúnsụsapónLošuport9 (59ọ980) :seŲn Nortoll-up,90€ ɑsɑ918-ilir. IIŲgie), mosoɛ ŋornuglys souńsãúrto Qū ‘ụồIIúguļoš uoffissjoš 199ọ990) :seųırı Nortoloogầđī) hoŲJŲıŪgig) - óızıurig) ŋsɛșTig)
LL00S00L KLTMT LLLL YYY LLLLLLYLYL L TLLL SLLLLLL LL0LLSz KM00 Sseųn Nort9||CỦış9đī) osasuse-IIIII ņỰgie)(No mosfè sousãúrto Qū ‘ış9ńst9&sourną) lyoff gigi ş9ọ980) :seųırı “Nortolonų,90€ LLL 00SLLL LLLLSLL 00LLLL0LL LLLLLL LLLLLLLLLLL T S00TLL LLTTKSK LL0L0L0 Sseųın sortsuɑsoğđī)
R9ŲJŲırmışĝơi - 61-IIITag) ŋoong)
Igołujúī£ 1țggigúrúIIIing -i-Inqoỹil-lal nggț-IȚInglimi hisIsLos úIIIImujinoussolisiņo Isaeling Isgynnauglio-Ilin mula mūsnī£ Issuņi Impfp@guilifísg hĮđùII,II
 

ļospyrtologollon ostolog-Iliri sự gie)(No mosso 19ơnquio ylion@o : ņogļrtologouqi osoome-uri ņỰgie, so mosoɛ ŋormuosiço sousošíns gì : įsigynglossum ostolie-iun sự gibaĵo lou@ọ1919$@ gunste mųonísirsofto? Qū ;
osoome-un ruĝigioasso quisoqi sqi& đượī£ șæņio ‘Igorio:Dosloo lorsq9oe) : asosub-un riņqiejamo moso yomulgiço sousošíns gì sẽ@sumos usososisi 590980 ; asooue-nın sığ gibajo qiqjiqoqi soț¢) đượ, sẵosolo “sog)1998/1901@mƐƐ) 1991-9ọ9-oe) :
R9ŲJŲıỤgig)
“Ę 1,91%)? Igostoņ980 ; qırmasumsąjįss Ķrılaeso “e ĝuosių,9@s@ 1919ọ980 ; asoolie-iun ņņigioas@ qÚış9ơi sẽ giữ đượ1$ $oņio 'Roe) soos 1919ọ980 ;
Hver uur-ur-niczodoen
seųn Norto II(Îığ9đĩ) seụn Nortoll-upoño sogn sēnsuɑsoğđī)
ன்யானு ர9)யா
gųırı sortsu(Jigođù மழா 9ேய ழ9யிடு റ്റ്യൂറ 9uഢഴ്സി
- 6171||rış) sırmŲ9&
soŲn Ķēst9lltūņ9đī) seụrı Nortoll-isposo eழா டிேயல9திரி
_ skı-ı ı ırman rurnirwassà

Page 88
gjơısmı IIĘo rasuollo III i IJsy, tjure non sua logo + goso"上译飞了《冲上 voy ~~~~~~广x----- — — ----を g * ダ*多
hnuggq, nan asoolo-uri rigssejajo 1996-99. Iooss@soomuß lopų, o se yoợ9€19 Norto]]|[[199đìkeypirmssonŒœļņ999 || Hiņus pop-riai tagaoua-nun ņģqie, soologi woso@sodiusê1994?-194i liriĝ ĝ9ọ9Đle) sorts110ū199đīò t-ig) gøgl oastrong-lun Iļģgiesię utwoĝlo@sodius@@sessoqoqogysglçe yo1983 §9ọ9€19 Nortout 1,90€.folypisang) (1,9@Too (
hnusqș-rion osasug-Iliri sığsposo pólogi mosso@soousoqoftog,ťIRøqofi) sfē ysgol (g)sı sortoq989sortsutīņ9đù
Qarnuaeg 'oogolygonun rīņssesso sormisoissosoïssosgossto&tokogjogo Nos@so goqooo sortolaĵ199đù Hņusgọn nan asoolig-ılın sığjose, soőtog soos sologiuso|gogung,loogi Isoustos 1919ọ980 sēroll-Isqof&hogyırms@an gjøņ998 giún go ɑsɑ919-ıııfı fısgigiøsīlēĮrnrı(g)9Un glu그통9 &mTu그용
q「m그mmsukm hnus田明TTCT
Ippho úīsī īsoļsgwrs:Tiling--InquisựII-III qagq-IIDI -I-IngilulúIIIImpjingumpulsiņ9 IsoInpg
1įgynnaugnae-ilin mula mūsnis? Issuņi mae'īgullistēhųIsūII(gg
 

19ợrgigąğlı9Ħ 'oogolio-IIIII sissiesīhē 19ærgųạqĝush 'a90918-Tırı sissesso 119opsigqilish '0909118TITITagjaiotī£ę 19ęsąlygąğlı9fı 'a90908-Iliriŋgjqiejtītē 119ọņiļņģı9h ‘Q90911€TITIņķījāiesītē 19ợrgųạqjush ooooollo-TITI TJØsiesistē u9orgigqjush rosasug-Iliri sgïologistē 19ợsigțiishi 'Q909]]#Tl|T.fığjāİ00Îę 19ęsı gặusti 'a909118 TIITfņģgiejūsē
• • • - - --- ... ----...-- ~~~~frf.as.rī£ư>
gılısısē gaussistē yılıúÇıkā, Ķīlisígio sợılıúȚIstão giussistē gli|Útsik? лшfilКғ
Ķīsistē
...nr on maîırvatooi ofīň
polistori so soqo olo) ự909018? 'Isès soqosolo) yoĝqgoqo 1109 o și@ : Is& soạ9±0 1996,91|$1ņ09@s@ : Is@ 1ĝ91909 solo) polisterī Ķ910096,9@@8911n soņ9£9 qım830auß (soqosos) ș1090] [909 #19 1831@qip “Đg) soqoso) Istoőleus1991 · Isè goqo olo) 496091;ƙ@s@ : Isē sportoq9oto)
tootto pŵ o oss? ifforto ao pion
Ķēnsuɑjųodī) Ķēstsu-Ilgoso Ķērto Jossãđĩ) |Norto II(uogắđf) Ķērtsuaĵự9đĩ) Kārlou-ligioso ĶēstsugĪĻ9đī) Ķērtsu–T1,963 ŅĒRouɑ99ấdf)
stogų Isiqig) sẽdolgo? hogyırnĝoğal suo soo
hogy igjong) (1,98)(?
hogyırnĝoğan (109@Zso
qI-III(91||T. QŪoos@@@@
Kõrtsutījı99đī)
stosultisqig) gặ009|(999

Page 89
I-HŌŌöıçasın sostoljø-TITı sığjoje), soortoloj (U1,90] [491909€ soosẽsoos?|JV1009ț¢ows? Il rosso sɛɖ9ło roses uulgouw i-hn@őigolin “osoba-nun sựgie,so Isosstoliqi (Nooɗi wo@11909€ oặ&1ợ9@qiqo qofnigjortog) softoq9oto) sortsu-upoñoleųIȚIȚdig) sẽ«olsoo į.Hrsgò6īņgun asoolo-nın sığjqiesię QQ91913í ają901 11@1909€ soos@49@logoń II q. 1009716091TIKĒĢĒ 1,919ợ949 sēnoli-Tigos& |-Ħņ@őiņ911n osasug-III. TIĶīgie), soostoloj gjų9ơn 1149 11909$ soosiểInnrittorisq?Lloegepti|goqo olo, Norto III1909ú$ koy sıms@ơi sẽ«olsoo 10909đì)ņ9q) 'oogolio-IIIn sissile)(No rī098 uogi R9ĐƠ9Ķ9€$£§! 1ņ9úRoq/98gjaiseseosoftsli-ılgoso
z-moođĩ)ą9ọ 'a909119-ILTI QIĘGiles@ ||orm||3||9|$$ự $$ųIIR9|| 9 sĩ119,91,9Ị KẾIsiqası II/19ĞqÎ1,99£ poq949 sēstoll-T1,90€.
1909đĩ)ņ9q) 'a909 up-IIIII IIŲsqltesso ||omisiņ9 loĝđfi)ȚigiĝosĝđNo 1@uss@s@ ļ9ọ949 Nortoll-up,9ú$ |-Ħņ@óngobrī tagasolla-Turi ņķissejűso ||09191}{# aliĝon, soorlogo@ (?offsqjsou Rogg, 1,9(19ğqipesso sportoq949 Nortoloogầđī)key sıțing) (do@ī£ q9ự9stēsīgig asooue-win Ilgisiles@ újų9ơi qoỹi1909@ off& 1983)||1991 og 491909€19 Nortoloogắđī)
|-ĦTI@őiņojn oogoolig-ıııfı fığjāiesītē ļaostologi są9ơi ļoÐII909@ @o@sooloogońsı q,9710091 TIRĒĢĒ 1919ợ949 sērū91109@fi) |-firs@őigolin oosolo-nıfı fığjqiegūsē īsas Rolloi gjų9ơn Įo@l1909& 1&{;&1831 ffo@isai loŋfngi soqofte) sono uosofi) steggimoĝĝa] (dog)--soo qıńrīgo dogolio-IIIII TIgigiøsīlē|TnTIG)9U그 q10n효9 &Turng) qi-TIRQIQI QŪŌ91Iriqisē
 

1909,960-iņoon 'a909||ạTITI QÇéūstā, Q9||9||og ĶīIIToomụ:90īs sig stosos
asoolo çout] tagong-isin fisie,so l'ossolossoso
u9@91961–iųon '09.09119-II'n siġjoje)ũsē Ģúlin
119&oftsúlrı çon '09ợ919 Turi”ņķsse, soqoçollog, gulstog mự,9ơnúņoRossos
1909,9úIl-Isqofi ‘oso||g-un sī£®){ī£ Q9||9||og WillRoomų,90múrįsęstoựsĩ
I-HIŲgħőlıç09uri
1909,96||rıņori '090916-TITı sıĝigilo)űsē Ģfíllri «støls ņemtā ‘asong-lun ņģgie, Losskollos:9999 1190919úırıņoon '090919-ılın Çığjoiso){ī£ ($Íuri osolo çouĽj osoome-uri sığjoje, 134,09||os:9999
llogostońII-ligon oosolo-nın Çığjoisoshē Ģsın
ogogong-nun ruĝaĵojūlo Isosstoliqi gjiņ9ơn 1491.909€ soosẽ
திண்ம99 முதிர்பஸ்டுதி ஜூ949 Inícioso goog)si (soqofte) Ģqjıkpıllı9ơniog) ‘Q1919 ĝ909€9 yoolỆrnųışı o soqoso) ყ9ტნui09ფესQ9 'q: სOQ94Pტ §3ılíTIąı9fı ıs@ņ909mặ89 (soqosolo) IGIfig) !! !! Ț909+19 ĢqÍısıııı9ỜIIaeg) + (soqoso) qosiç orto (1909 JR9qsosog)stofı (soqoso)
199íoIIIī£ € 1,9190949
qÎ109||1(9@g, 1,9(19Ğqiņ9 so sottoqo solo)
...-...-... . . . ~ . . . . _...__ ...:........- -----^---- ---- — — — - —
KẾrtsudjų9đĩ)
Ķērts II-IIaeos@}
Ķērto IJQ9ĝđī)koụțiĝơng) $(dolgo?
Ķērts II Tiposúẽ}
Kğrusuɑsodī) koŋŋırnĝĝa] ©(soļ93?
sortoliqiņ9đī)
Kõrtsu Tıp,963
ĶēIU9sq9oấđĩ)RoŲJŲ Issang) (10,99)(??
ĶēstsuÚış9đĩ)
Ķērtsu–īņ:90€; itoļļımỆĘơn (do@ȚIÐ qı-TIROLIJI 1,909|ĠIT
Kortsudjų9đĩ)
•___ ... •*...... --(°-

Page 90
trīsıņositslae 'oogollo-TITI JŲole)ustā. Ikviolae 6.goog og 90919–Tun Rīķsaitesso sūņ9ơn 1149)||1909$ soos@ itsựķi miġġa qi-Tulog -ilirejoo19 '0909118 TIITIŲgiesī£ ($úIIII 1909riqiq, oqsolie-uri sığjoje, gjų9ơi Isool1909€.@但@ DQ9nq出 1909nqiq, “osobile-uri sığjāiegūstā ūsiņ901 iso911909€.sąj@ 11909riqo 6.goog osasug- un ņķigilojājē sīļ90ī ĻoÐ1909& 1341$ 6 (piņasHollai osgoue-IIIII sisse, so 1,919|sos osoņ9ņøn ogsong-Iliri sự giesistē rio euogi 19608 áriņņąostoliqi 'a90906-iliri mong 1@@@ 09.591$3) gilissoĢimuositsg)!!!$@ 6īņ9q) rosong-IIIII TIĶīgiesistē sīļņ901卤u909@@@@ thựcoop oosolo-urā ņķījāiesītē aļņ9ơn 1149)||1909€.I)
qıstığ9 a9a9l8TITI TIĶīgiosio
1ụowujusqıyısır is i ispisovyvraj IĜstog, soos di soqosolo) Ợī£7.109@1frg) og soợ999 Ți@froso, ti ɓəọ9919 gogol|Psīhē (sotto soqosolo) Įstoņ19-194099 og soņ999) sogg,IIII9 podi 'solo s9ę9Đso) தீர்படி905 பூ9ழியஐப் முடிஅசிகு 199f@sē. Ti sosteņogle)
·шп95 “п 9e9e9 1ĮITI@@qgqi yokoło 5909819
1Ịrnrı(g)
irriviu uxuzkiwey
Ķērusuɑ99ğófi) sārtsudjųofī) sortsli-ış090€. Ķērus Loogắdf) Kõrtsusajış9đī) Ķēnou-ilgoso sēruoloogỗófi) Ķēstsu-uņoßë) Mērsu-iņas sēj Ķērtonovogắdf)
4?ழா
|(9ųỊigjong) @coolso?
hogyırms@an Ġwoŋggo
hogy isang) (1,99)(?
koŲȚımoğan soo@soo алfпg9 блшпg) qi-TIROIJI őlıç09?
 

– o juqigqiuműığı9 ‘asolle-IIIII rīsiesistē Ģoosi --109-111$ggjurm61719 '09.091€TITIIŲjqiesītē Ģopos -ios usqigqii mðını9 ‘asopiso-TITI TIĶīlesso soos asooq mự964’te ‘oscollo-Tun Tīsiesistē ĢISQ1968 — (09:11@gqiumới 319 ooooo19 TITIŋƆŋqiesię Ęę osì -ngo-Illoggs||műIII9 ‘Q90918-iliriIIĶīgieae soos -109-liigigguműIII9 ooskoollo-LIITT TIĶīsiesūjiē函出PU
asooloog, oosolo-ııısı sisiejūlē ĢúIITT
-iosingsøgjurműIII9 'oogolio-IIIII rīsieslē (soos
hogyı mısqan q, Tihog -ilisieją919 ooooo!!8īırısığjāiesīNo 1@suri
–* -----+---+---- ***~~ ......... --- ...**
1,101@rn&so 'Isfē 1,91909€.9) Isagairn&e) on sẽ soạ9€(s) Istog. III/09@ to og soqoso) 1!1!01@quosog)? -og) lạ9Roq9olo) 1ỊITI@froso “Nos 'softoq9olo) yoguļo@s@ "o soợ999 Ļogsg)1080III o ‘so soqosolo) 16,91|199í oso soq9olo)
1,99£110mg)?IIs looŋų. Įoq9olo)
Ļo@ąžųRodolor:seg) 'q119 5909619
••••• t • lorsão voru ro - ir-ı maerarznar rolo
Ķēstsugjų9đī) sārtsli-Isqof Ġ |Norto IIqoqžđfi)stogųIŲong) $woņ9% Rồnguajų9đī) ĶĒRSLÚự9đī) ĶĒRoll-up,968 sēņus uologặdf)|(9ŲȚIŲơng) (1099), so Kõrtsu-ugno (No sērsuos@dī) steggirmiĝąặgi (do@jo
qi-TIR01/Ji asooloog)
Kõrtsuɑjų9đī)
trorsa 11-maan río
Enya

Page 91
quipogon “6ņķīņaşırı ‘osolo-ufī Ķīķīsiesaikā ļ09191)ojystoqsokogjogo No ļoņ949 sortsuagođĩ) hoŲJŲırmĢĒĢơi sẽ09Ų9%
Įmongoon o bruņņQ91|rı ‘osoolo-Irı ÇIÇÃiesistē ļ09191}{si1.099$sto Ti soạ949 sortsudjų9đì quoqoqi “sı,ısır)dolin 'a9c0919-ILTI TIŲssessistē Ļ09f9lojHistos@@ :Rog) (soqoso) Nortoll-ilgos@ quidogodi oči, gırlaşırı ‘osoolse-IIIII sissessistē Ļ09Rolojựĝqặrniso (Ig) soạ949 Nortoloo@fī)Rogāļīgsng) stoo@ZKĘ
qITIROLIJI 1|1|1091ņ9ƠI
q9opisqīq)(? 'ostolio-II:n siġjāiesī£ qoşnu??) 1993 oùđĩ)Įyoựą) susog) Ti quo soq949) sēnol|GilgofÐfeųIȚIQing) sẽwoŋoo q9ogisqīq)ąà ooooo1.g-lun Iļģigilosoɛ ɖognlog) 1993%DdīsIso solltog, Tı ırmsą, o soq949) Norto UT1999ńs} q9zglīgi@@ ‘ą90919-ılın sığjoisesso qoshllog) lạ9%)ới)sipop@susogai 'quo soņ949) Nortoloogiới)ito JĮĮĶĶng) (0,9%), so qiqqsooqặstoliqi “asgoue-IIIII sissile)(No ĶĒĢiệ sỹ109113193)||9 911,9%$3]] (TIẾtoh 1@ỹ3£ (soqoso) sorto UCŨış9đĩ} qiqqogą stollan ‘agoljø-ılırı sıķīsiesīhē ĶĒģē ļoğ109||ofog)([9 giust9o1;	ísąję synoquoqsg)ņsẽ soạ949) sonol|Tlsxos@ qnoqgoqğRollon ‘agolio-LIITT TIÇáile)(No 1@@@ ĻĶĪ109Uostoolso gius 9,8sortofn 1994 so softoq949 KẾTU9||09ĝđĩ) hoŲJŲırnĝoğal suo@71% qıúrīgo ogqolo IIIII ņķīgiles@|rmno)"PU그 qmirm광9 약니mung)
qi-TIR9IIGI Q9QĐIgi@@
 

1909göğılan ‘agolio-IIIII ņķjqiteja, Kolloq/9f9@g) 1990Iqisēyılgıs@ğđì)(Tì nso9qqsuai ‘agoljø-nırı sığjale,qae mosso gulstog ginuosito@IIẾos ugaoqąjuan ooooong-nıfı fığse się 10911&q1919@g, sự9ơnqistē Ugugiloĝdīs 1909Ģģion osobug-iin rigssøse sooloģq/9Rogg) sonqo@ ựıknooĝđOsm nsooqqilon “osong-nun rīsiese mosfē guļRose osnik ortog)||Goos 1909@quan oosolie-iun sissiese rmosfē Ķīlisoo ostnilooftog)|ssssos ylions@ĝđĩ)ĻĀ
1909&qğuqi 'a9cd91.g-uri ņķjāiejos, 1091;$ņ9f9$g) ș90īqisē
1909g%qğlıgı "osapuo-ıııfı sığjqiegūstā 1911@tyo1938) 1990nqisēyılgıs@ĝđDØñ 1909@qğlıgı “asollarıııfı IIĶīgiesītē 10911&q1919$g) 1990lqisēụllons@@@@
1909g%qğılan oostoolig-un ņģĵqiejūrę 109]]&q1919.gsg) sousqistē UJIJIsoofissi
Įılaeogoon “6TIȚIIaşırı ‘090918-ILTI TIŲolosistē1,09f09Loj
Įuropan ‘örīļiņas un ‘asoolo-uri ņķījāiejūlo į09|(9113)
49@qjustoso (II/13 191909 slo) 1,009||90||T (TI ĮoQ94,9 19íol soggi 1831@@ poợ949 1Įıldı@g9|1}} & 1,91909€.9) 1996-9ņNorm sugas@ąorn&so 1,91909€.9) 1ņ9,9ơio Iosae) sy'9@tornőtoqsię goqo solo) q?ĝąžųıso · @ 1ņ91909+19 ||Ion@ọ9ȚIae qIı,9ņ(8311€ 1,9090949 @@@@ 1,91099||Roţio! Yn 1,91909€.9) 199íolltogygi 1831@@ ₪909+19
sofrequedig)írı 1.099@fígi soqoso)
yoolisooooooo -- G soqoso)
Rồrtoll-up,90€; sāpuoluçuşçãof) sonoll-llpos:6$ Ķēruoloogidf) Konsuɑİspođī) sânsu-ilgoso |NomoLogo@f) Rồng LGİņ9đī) Ķērts II-IIaesso ĶēstøDog@dfī) qI-TIROLGI 11909@gŘIJI
RogņQing) gồuosog?
seųjųırngĒĢgi gặwoņ9€. RoŲIȚIguig) (109@ī£ Rogņrnĝąĵon (1,99), so
MỘTU9JCŮış9đī)
floģIsıgırıg) @ woŋoo Ķērtsu-ıų,913

Page 92
10909@qğrı 'goolse-TITT IJŲjoitosistē ooooop-Tiuqpe, 'oogolio-IIIII TIĶŪoje ajo Ti@98 ɑsɑ9g-Tibopo) ‘osobljo TIITı sıķīgiesistē T1098 10909@@rı “aş09116-IIIri Tīģgiloso 10909Ģğrı 'a909||-9-THn IIĘjoitossistē cocooop-ryuqpe, oogooue-In TỰgiesię nơ98
109009ĢĢĞn oostao u g-i un Iļģĵojso){īstē
TI(09.g. qyqr qs qtigo? qoqa suguņ99 R9909 q?qyıĮIIỚlığ98 R90009 Tka9 o gooi||ITIŴ9 o T1098 goạ1||10|1998 q?qpısıldığ98 R9o009
Tiongo goq ||ugssoo
mọ9f9f9f@ (asoolo-uri IIŲsie Goo Jos:91 #1.9359
109094;&#fı 'oogolio-IIIII riġjoisos, ooooop-monugae “osoolo-uin IJssesse? Too
ooooop-Tilloo) osgolio-Iliri risoisesso nɑ98
Tiogog ogąstįIIỚIIộ943 gooi|10|1995 R90009
goq ||I/Jượ99 R9€œ9
qıñngs oogolio-IIIII TIĶīgi@gif@
1ņogolongíqję tę gỗ lự91909+19
tiņbirnųođìn gouffiț¢ofı |yelloos '& ļodiņ911,990] 'quo ŲIsqoqogyılīng) ‘sfē gorĝ1999ĒĢitecto golfolosiţi qiq qig)osgi Isiqırmųolo į9őtorrnoffiso olf ĻoĝqÍL? ' + 49831 foloog) yosofissos s@s@nog gif@ą,9%
ț9ọ9Đlo) ሠgeQ9£9 სve(ჯ9 £ტ Ļ9ợ9€9) Ļoợ949) სv9(ჯ946ტ სk9Q9£ტ Ļoø9€.9) სoდ9{F(უ Ļ9ọ9±1)
Įrnrı(g)
Ķērts I-11,00€
Nortoujouogắdf)hoy|sıQJang, gặuosog?
sortsudūņ9đī)
Ķērtsu–Tıp,96€.
Ķērtsuɑ9gầđī) stogų irmiĝosĝon ĝuosoɛɛ
Kõrtsuɑjų9đī)
Kõrtsu–ių,963
Ķēsuo uomoçãofī)Roy yısıg, soo@oso
Ķērtsuɑjų9đī)
Kortoll-llposú@
Ķērts Isossãđĩ) hogyırms@an (do@ī£ 9U그 gn:IrmQ9 않Tu그8 qi-III(91|G1 III nọ9/1919ĪĢĪ
 

hr-i-a “asgolio-nırı sığNosso qiao@log) Hņn-a tagong-lun ņģGieysso qiao@o@ HII–I-a “asolle-TIITı sığjollossoquos@log) nsoofs)bispost: “astrong-nun sự giesistē usposso@sodiuso si quisqqh “asgoue-IIIII sissie){ī£ 1,990109098 pogođĩ)ồi gosto oooooho-ufi ŋķījāiesio dioso@lodius@វិ Hņ--ą osobno-Tun Tīģgie), quos@log) hqiđòngosi osoupoliin sisesso ||ormisoissolsåsto sĩ ng đòŋoolgi osoome-uri ņģGiesūstā Ļormisoisssssssssநீர் quisqț¢h osoba-Iliri sissie, 199ơiqisēụIIGIĜĝđĩ)ßñ
quoqqsh tos@ollo-ıııfı sıỰgie), nơoologis@qi@
soologistog; yoğuos@@Rostogo (soqosoɛ) 1093;ang) o soq9olo) postol normų, si so soqo olo) poulosgi 'gi (soqosolo) $1,099|ņ9 o sg) softoq9olo) you/soos 'Rogo s909 oso) ĻotpunormųIȚı 'Rog) soņ9£19 Húsı 'n 1,91909Đo) 1ĝongos ‘sfē 191909 solo) Isornog) oặısıso los gostog, gí goạ9€lo 1,901|01@@ąją Loguļoš ļoợ9€lo)
ĶērtollújųofÐ sânsılıyofae Ķērto II(\ogắdfī) sērsı(İspođi)
folypisang, gặuosog?
s@sou-ligaeos@ sẽsuo uqoqõófi) Ķērtsuaĵự9đĩ) Ķēns Hollywoń@
hogyımĶĒĢơi sẽue soo
RoŲJŲIQjdig) (1,99)(1+? Ķēst911-119,90€; s@flou-ligofio
sārtsudo@đĩ) hogyırnĝqĝon (0,9%), so
qi-TIROIJI qılı9@gẾİT

Page 93
osaponsoology@s@ a9&ollo-Tun Rī£400, '#'ej'e, Tissugi osoboru to
Ģ09ĢRollo gjøgårtolo
Ģ09ĝRollo
@cooĝītoujo.
ĢegoģRollo
ɑsɑogionomogyōsō ‘agolio-IIIII ŋgʊlʊʊro ||ormisoisso (Ĥoĝis
Rīgħđìtoon 'Qoqong-un sựjāiesię III(983) sojllo
osgoonsoology@s@ (asoolse-IIIII IJssessilē UR983) ($suo
‘Q9(99116-IIIII (JĘjoisessistē 'œ09||ạTITI TIĶŪGiles@jo
'œ9(99119-nırı sisigilo)(sistē
Ģ(0.9$1911?
'ɑ909116-ilin sissile)sistē
'œ909119-IIIII 1]ŌŌŌŌtō
mogumiĝąją911ạo, đìợ1$ $ợ9ĝ1911? maşılmışặņ911o0i đìŲ1$ $09ĝR9||? fnasılmogžņ9||Gooi đìçığ Ģ09$1911?
‘agolio-III i Issigilo)(No ļoso||1910911%)
moslimiĝậų911@g đìĶIĢ Ģ09$19.11%
masumiĝğț911+0i đìçıoğ oặcơ9ĝR9IIo
Luo Justs,\,trwywoywi o yı,y,zı ıtır uovo risJ 1996 9@@g) (TĀ Ķ9|(90949 Igofno@o 1,9±1,01%) sortoq9+19
|goqjiqian113,1|$go loq}{9,8 ț909+19
yoĝqiqi 'q119 goạ949 10901119] 'Q1919 ļoq9olo) ĻogĒitornĝĝis o soqo olo) sooloosi1çoạoformsą, o softoqoso) ĶĒqjusq? (19Ếąjo 'sı(pere#༡ gią,940983110 ogi Qoqo solo)
メ**』ざ* ダミョき
Ķēst9lltūņ9đĩ)
~~ ựụy · · ·ow ******, ... ~~
Kārtsli-ılỵ96$ Kōfusuɑsodī) foụsımoğąĵon (oo)-1,3 qi-T-IR9IIGI œ909011009]]og)o) sẽ
KērtouÚjự9đī) sārtsli-ılỵ96$ sẽrto IJQ9$(fi) sērū911Úış9đĩ)
|(9ųjų ląsdig) suo soo
Ķērtsu-isposo Ķērto IJQ9Qấđĩ)Reg|Įıoğang) (Noo@ī£
qi-TIROLIGT Jihloo$$ÚNo
 

彎團韓屬韓馨屬鬱屬懿鑑
myslosto osong-lun rīsiesię kolloq,91939 soggioĻ9113 sĩqąją mournoqogi yoĝIR9ự soạ990 sortsudjųođù umysł9īts«souriin皇。10911&sqloftsgïg, soơnqisę į1911Đssipgsqlıqoqesī 16to1@qĘ Įoqooo Nortoli Tıp,90€ mysłosto osong-uri ngissesso souosqofissão pongioĮ19|Jossgoqjiqođĩ)ņoso yogĒĻIII,983 (soqoso) ortolosoof)hoy sıQing, suo@oyo myelors (osong-un sisse, polloq,91939 spolqaeĻollospfgffgøgl mg lokong, soņ940 sērsıldıgođÐ stoly sımsson fo@oro
qi-TIROLIGI Irnų 9ț¢919
ɑsɑsomdwomogyōsō ‘asolle"ılırī rīsiesūsē UR982) ($suoloĝlogin fı soņ949 sērū9ĽÚjų9đĩ} Ifninugog, ‘nodong-ılın sığNosso sosioisoshĘSImg.gif & seq9:19 Nortoll-up,96$ gotooɗiiɗology@si 'asolle-IIIs raggiesīhē UR982) ($suoĝquesti o seq990 sērsuosofi) kojisim@@gi suo soo asoonlaenggang ‘agolia-Iuri IIŲqje), o&& !T!Kolon 090901@@1831 forț¢ Ilms@so soqoso) sono IIỮış9đĩ) oogoonidaeuq gyűòş ooskoolig-lun rīsiesistē uso og sosilloposplnúsı ortoto) 19Roqooo Nortoll-ilgoso
--~ ~--~ー =ートーー、メ*...

Page 94
“மண்ணில் நல்ல வ கண்காட்சியைக் கண்ணுற்ற உள்
ஐம்பதாவது பொன்விழாவின் கண்காட்சியைக்
மிஷனில் உள்ள அனைவருக்கும் என் நன்றிக தொடர்ந்து எங்கள் மாணவமாணவியர்க்கு அரவணைப்பையும், ஆளுமையையும், ஆக்கவிரு இறைஞ்சுகின்றேன். மாணவ மாணவியரின் ஆக் என்பதில் சந்தேகமில்லை. இராமகிருஷ்ணமிஷன்
சுவாமிகளின் வழிகாட்டுதலில் மாணவர்கள் கொண்டுள்ள ஆர்வமும் அவர்களது முயற் வழிகாட்டுதல் இருப்பின் எவ்வளவு வளங்களைப் ஓர் எடுத்துக்காட்டு.
மேலதிகச் செயலாளர்,
இன்று என்வாழ்வில் பொன்னான நாள். மண்ணில் அமைந்த கண்காட்சியைப் பார்த்தேன். ஞாய விளக்கவுரை, கண்காட்சியின் அமைப்பு, ஒழு வழிகாட்டியாக நெறிப்படுத்திய வணக்கத்துக்குரி திணைக்களத்தின் சார்பில் நெஞ்சார்ந்த பாராட்டு மகிழ்ச்சியடைகிறேன். ஞாயிறு பாடசாலை வ6 ஆகும்.
மாணவர்களின் விளக்கம் மிகவும் சிறப்பா உத்தமசிலர்களாக வாழ இக்கண்காட்சி உத பாடசாலையிலிருந்து முந்நூறு மாணவர்கள் பய6
இக்கண்காட்சியானது உண்மையிலேயே இளம்சி செல்லும். எல்லா ஆன்மீகக் கருத்துக்களை தெளிவுபடுத்தி இருந்தமை இவ் அறநெறிப்பா அறநெறிப்பாடசாலையின சேவை மிகவும் பாராட்
 

Jašavb 2supassbo ளங்களின் உணர்வலைகள் சில.
காணும் பாக்கியத்தை எனக்கு அளித்தற்காக 5ள். இராமகிருஷ்ணமிஷன் ஞாயிறு பாடசாலை அன்பையும், பண்பையும், அறிவையும், த்தியையும் கற்பித்து உணர்த்திவர இறைவனை கப்பணிகள் இந்நாட்டைப் பெருமைப்படுத்துவன
தொடர்ந்து எங்களை வாழ்விப்பதாகுக!
திரு.விவிக்னேஸ்வரன், உயர்நீதிமன்ற நிதியரசர்
ஆன்மீகத்துறையிலும் நல்வாழ்வு முறையிலும் சிகளும் என்னை வியக்கவைத்தன. சரியான பயன்படுத்த முடியும் என்பதற்கு இன்றைய நிகழ்வு
திரு.எஸ்.தில்லைநடராஜா, மனிதவள அபிவிருத்தி கல்விபண்பாட்டு அலுவல்கள் அமைச்சு
நல்ல வண்ணம் வாழலாம் எனும் கருப்பொருளில் பிறு பாடசாலை மாணவர்களின் ஆக்கத்திறன், ழங்கு அனைத்தும் சிறப்பாக அமைந்துள்ளன. ய சுவாமிஜிகள், ஆசிரியர்கள், மாணவர்களுக்குத் க்களும், வாழ்த்துக்களையும் தெரிவிப்பதில் மிக்க ார்ச்சியில் இக்கண்காட்சியானது ஒரு மைல்கல்
திருமதி சாந்தி நாவுக்கரசன்
பணிப்பாளர், இந்துசமய கலாச்சார அலுவல்கள் திணைக்களம்
க அமைந்தது. மனிதர்கள் ஒவ்வொருவரும் வியது எனக்கூறின் அது மிகையாகாது. எமது னடைந்தார்கள்.
திருமதி கெளரி இரட்னவேல், ஆசிரியை, கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி
றார்களை ஒரு நல்ல வழிமுறையில் வழிநடத்திச் யும் மிக இலகுவான முறையில் மாணவர்கள் டசாலையின் வளர்ச்சியைக் காட்டுகிறது. இந்த டடுக்குரியதும் அளப்பரியதுமாகும்.
திருமதி. பாலேந்திரா, ஆசிரியை, கொழும்பு றோயல் கல்லூரி

Page 95
பொண்விழாச் ெ
கொழும்பு மாவட்ட அறநெறிப்பாடசாலை மா
ஓவியப் போட்டியில் பங் அகில இலங்கை போட்டிகளில் கலந்து கொண்ட 53
ஓவியம் போட்டிகளின் ரிசினை வேக
茜
 
 
 
 

சயற்திட்டங்கள் னவர்களுக்கிடையில் நடாத்திய போட்டிகள்
TE.
கெடுக்கும் மாணவர்கள். 0 மாணவர்களின் ஆக்கங்கள் திருத்தப்படுகின்றன.
*ற கருத்தரிக்க ஓவியங்கள் சில.

Page 96
பொண்விழாச் ெ மண்ணில் நல்ல வண்ண
fort
தீமத் சுவாமி ஜீவனானந்தரியும் உயர்நீதிமன்ற நீதிபதி திரு. சி.வி. விக்னேஸ்வரன் அவர்களும் கண்காட்சியை பார்வையிடுகின்றனர்.
நான்கு தினங்கள் நடைபெற்ற கண்காட்சியைக் கான 8000 மாணவர்களும், பொதுமக்களும் வந்திருந்தனர்
 
 
 
 
 
 
 

சயற்திட்டங்கள்
வாழலாம் - கண்காட்சி
உடற் பரிமானம் பற்றிய பகுதி
7 ܥܠ ܚܡܫܐ ܠܚܬܐܣܛܢ̈ܐ
சவால்களை எப்படித் திறமையாக எதிர்கொள்ளலாம் என்பதை மாணவர்கள் விளக்குகின்றனர்.

Page 97
ஒவ்வொரு மனிதனும் வாழவேண்டிய முறைகள் கற்றிருக்காதவர்களுக்கு சிந்தனையைக் கிள்ளி உள்ளத்தை மீண்டும் சிந்திக்கச் செய்கிறது. இ6 சிந்தித்து மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வார்கள்
மக்கள் அனைவரும் மண்ணில் நல்ல வண்ண இக்கண்காட்சி அமைந்திருந்தது. மாணவர்கள் அ6 கவர்ந்துவிட்டன.
இராமகிருஷ்ண மிஷன் நடத்திய இந்தக் கன சிறார்களின் மனதை இறைசிந்தனையில் தூண செயற்பாடு என்பதை மனமுருகித் தெரிவித்து சமுதாயம் நல்வழிப்பட வேண்டும் என்பதே எனது
People of the goal of human being and its preci edge of god, and is immersed in wrongungodly bition will enlighten the people and bring about needed Peace. This is a Pathway to Peace. Wond all. We thank the gurus, children and Swamijifo bition.
அழகான படைப்புக்கள்! அருமையான விளக்கங் ஆற்றல் மிக்க இளையவர்கள்! அசந்து போனேன புரியாத விசயங்களை புரிந்து கொண்டு தெரிந்து எங்களையும் தெரிய வைத்ததற்கு இந்தச் சின்ன வழிநடத்தும் பெருந்தகைகட்கும் பாராட்டுக்கள்!
இறையருளினால் இப்பிறப்பினைப் பெற்ற எம்மி வாழ்வதற்கே என்ற மொழியை சிந்திக்கத் தூண சிறந்த தலைப்பிற்கு ஒரு சபாஷ்! உடல், மன வளர்த்து ஆக்குவதற்கு மாணவர்களின் தத் விளக்கங்களுக்கும் மற்றுமொரு சபாஷ் மொத் கண்காட்சியாக ஆக்கிய உங்கள் அனைவரிலும்
šíříčník štářímříží
 

விளக்கப்படங்களுடன் காணப்படுவதால் இதுவரை விட்டு நெஞ்சில் படமாக்கப்படுகிறது. கற்றவர்கள் வற்றைப் பார்வையிடும் அனைத்து உள்ளங்களும் i என்பதே எமது எண்ணம்.
அதிபர், வரதராஜ விநாயகர் ஆலய அறநெறிப் பாடசாலை
ம் வாழலாம் என்பதை அறிவுறுத்தும் வகையில் ரித்த விளக்கங்கள் அனைவரது உள்ளங்களையும்
திருமதி சகாதேவன், ஆசிரியை, கொழும்பு இந்துக் கல்லூரி, இரத்மலானை
ர்காட்சி இக்காலகட்டத்தில் திசைதிரும்பும் எம் டிவிட்டு நல்வழிப்படுத்தும் ஒரு சாதனை மிக்க க் கொள்கின்றேன். இத்தொண்டு நீடித்து எமது து தீராத ஆசை.
அறநெறிப் பாடசாலை ஆசிரியை
ousness. World is full of ignorance of the knowlway of life. Rpeated sessions of this type of exhitransformation and lead them in the path of most erful exhibition. Painstaking done. May God Bless rtheir goodness to organize such asplendid exhi
Bal Vikas Gurus of Sai Organization.
கள்!
河!
கொண்டு ாஞ் சிறுசுகளுக்கும்
ஏ.ஆர்.வி. லோசன், சூரியன் FM
ல் பலருக்கு வாழத் தெரியவில்லை. வாழ்க்கை ண்டும் மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் என்ற ம், ஆன்மீகம் என பல கோணங்களிலும் எம்மை துவார்த்தமான ஆக்கங்களுக்கும் அவர்களின் தத்தில் பொன்விழாக் கண்காட்சியை பொன்னான ) மறைந்திருக்கும் அந்த மகாசக்திக்கு ஜெய்!
எஸ். கோமளாம்பிகை

Page 98
இராமகிருஷ்ண மிஷன் டு
சிபாண்விழா ஆண்டு
கொழும்பு வாழ் இந்து மாணவர்களுக் சமய பாடசாலையும் இல்லையென்ற குறைtை இணங்க, இராமகிருஷ்ண மிஷன் ஞாயிறு சப ஜெயந்தி தினத்தில், இராமகிருஷ்ண மிஷ தலைவராக இருந்த சுவாமி அஸங்கானந்த பதினைந்து மாணவர்களுடன் ஆரம்பமாகிய ஐம்பதுக்கும் அதிகமான மாணவர்கள் அறக்க அர்ப்பணிப்புச் சிந்தை கொண்ட ஐம்பது தொன்
இராமகிருஷ்ண ஞாயிறு சமய பாட வரலாற்றில், இனக்கலவரங்கள் நடந்த கால போதும், சுவாமிஜிக்களின் அயராத முயற்சி வளர்ந்து வந்துள்ளது.
2001ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி ஆரம்பிக்கப்பட்டு நாற்பத்தொன்பது வருடங்கள் ஆண்டு - ஆரம்பமாகியுள்ளது. இதனைச் சிற காலத்தில், ஞாயிறு சமய பாடசாலையின் மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்க பணிகளைச் செய்ய முடிவுசெய்யப்பட்டது.
பொள்விழா ஆண்டு செயற்திட்டங்கள்:
மாணவர்களின் பல்வேறு திறமை அமைக்கவும், மாணவர்கள் சமூகத்தின் பல கல்வியைப் பெறும் வாய்ப்புக்களை ஏற் செயற்திட்டங்களை வகுத்து, அவற்றை பொ6 திட்டமிடப்பட்டது. மாணவர்களுக்கு மட்டுமன் இம் முயற்சிகள் அமைய வேண்டும் எனவு மாணவர்கள் பங்கெடுப்பது, போட்டிகள் அதி சவால்களை எதிர்கொள்ளும் மனப்பக்கு அதுமட்டுமல்ல, முக்கியமாக, இப்பணிகள் விளையும் என்பதும், எதிர்காலத்தில் நற்பி அதிகரிக்கும் என்பதுவும் இராமகிருஷ்ண எதிர்பார்ப்பாகும்.
செயற்படுத்த எணர்னரிய திட்டங்கள்: (1) எமது மாணவர்களின் உதவியுடன் சிறு
வாடும் மாணவர்களுக்கு வழங்குதல்.
 

Hy struửg GFDM u srullSostrapóAS செயந்திட்ட அறிக்கை
கு அறக்கல்வி போதிக்க எந்தவொரு ஞாயிறு யப் போக்குமாறு பக்தர்கள் பலர் கேட்டதற்கு Dய பாடசாலை 17-08-1952 அன்று, கிருஷ்ண ஒன் இலங்கைக் கிளையின் அப்போதைய ர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. அன்று இச் சமய பாடசாலை இன்று எண்ணுற்று ல்வி பயிலும் பாடசாலையாக வளர்ந்துள்ளது. ன்டராசிரியர்கள் தற்போது பணிபுரிகின்றனர்.
சாலையின் நாற்பத்தொன்பது வருட கால ங்களில் சிறிது பின்னடைவுகளைச் சந்தித்த சிகளால் மீண்டும் மீண்டும் புத்துயிர் பெற்று
தினத்தில், 12-08-2001 அன்று, இப் பாடசாலை ள் முடிவடைந்து 50* வருடம் - பொன்விழா றப்பாகக் கொண்டாடும் பொருட்டு, ஒரு வருட குறிக்கோளுடன் இசைவுறும் வகையில், 5ள் ஆகியோர்களின் பங்களிப்புடன், சில நல்ல
களை வெளிக்கொண்டுவர களங்கள் பல பரிமாணங்களைப் பார்த்து சிறந்த அனுபவக் படுத்திக் கொடுக்கவும், தகுந்த பல்வேறு ன்விழா ஆண்டு காலத்தில் நடைமுறைப்படுத்த றி சமூகத்திற்கும் நன்மை விளைவிப்பனவாக ம் விரும்பப்பட்டது. இத்தகைய பணிகளில் கரித்து வரும் உலகில் தன்னம்பிக்கையுடன் வத்தை ஏற்படுத்தும் என்பது திண்ணம். மூலம் சமுதாயத்திற்கும் ஓரளவு நன்மைகள் ரஜைகள் பலரை உருவாகும் சந்தர்ப்பங்கள் மிஷன் ஞாயிறு சமய பாடசாலையின்
சிறு பொருட்களைச் சேகரித்து வறுமையில்

Page 99
(2) (3)
(4)
(5)
(6)
(7)
(8)
(9)
6J606OTuu dol6ù (6bTuïgD 5FLDuU UTLg-T606ù8E மாணவர்களுக்கு ஆளுமைவிருத்திச் சிற நடாத்துதல். அகில இலங்கை அளவிலான கட்டுரை, இடங்களில் பேச்சு, சங்கீதம், கோலம், போட்டிகளையும் நடாத்துதல். ஆதரவற்ற மற்றும் வலது குறைந்த மான சிறு நாடகங்கள், சிரமதானம் செய்தல், மாதாந்த செயற்பாடுகளை ஏற்பாடு செய் எமது உயர் வகுப்பு மாணவர்களுக்குச் கிராமங்களுக்கு விஜயம் செய்து போ போன்ற சமூக நலப் பிரச்சாரங்களையும். சிறு நிகழ்ச்சிகளையும், சிறுவர்களுக்கான பெற்றோர்களுக்கான சிறப்புச் செயலமர்வி பழைய மாணவர்களின் பங்களிப்புடன் சி
(10) எமது மாணவர்களின் சிறந்த ஆக்க
வெளியிடுதல்.
செயற்படுத்தப்பட்ட திட்டங்கள்:
12-08-2001 காலை 6:30 மணியளவில்
நடாத்திய சிறப்புப் பிரார்த்தனை ஒன்றுடன் ெ
(1)
(2)
(3)
12.08.2001 - அறநெறிப் பாடசாலைகளி மாணவர்கள், சில வாரங்களின் முன்
வித்தியாலய அறநெறிப் பாடசாலைக்குச் சுவாமியறையையும் சுத்தப்படுத்தினர்.
போதியளவு தொண்டராசிரியர்கள் முன்ன எமது சமய பாடசாலை ஆசிரியர்கள் சுழ வகுப்புக்களை நடதத முடிவுசெய்து, அ தற்போது சனிக்கிழமைகளில் நுகேகொ6
12.08.2001 - ஏழை மாணவர்களுக்கு உ புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருக் வசிக்கும் தமிழ்க் குடும்பங்களினது பா எமது செலவிலேயே அழைத்து வந்து, படுக்கை விரிப்புக்கள், கொப்பிகள், பொருட்களை வழங்கியதுடன் அவர்களு உணவும் வழங்கப்பட்டது.
12.08.2001 - ஏழை மாணவர்களுக்கு முன்னேற்றச் சங்கத்தினரால் நடாத்தப்படு 90 ஏழை மாணவர்களுக்கு மதிய உண
 

ளின் விருத்திக்கு உதவுதல். ப்புச் செயலமர்வுகள் மற்றும் செயற்பாடுகளை
ஒவியம் போன்ற போட்டிகளையும் முடிந்தளவு ஆன்மீக உடை, மாலை கட்டுதல் போன்ற
எவர் இல்லங்களுக்கு விஜயஞ்செய்து பஜனை, சிறு அன்பளிப்புக்களை வழங்குதல் போன்ற
ჭ56Ü). V0 சிறிய செயற்திட்டங்களில் பயிற்சி வழங்கல். தைவஸ்து ஒழிப்பு, மருத்துவத் தகவல்கள் ஆன்மிக சொற்பொழிவுகள், பஜனை போன்ற ா சிறு போட்டிகளையும் நடாத்துதல். புகளை ஏற்பாடு செய்தல். ல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல். ங்கள் அடங்கிய பொன்விழா மலரொன்றை
) உயர்வகுப்பு மாணவர்களும் ஆசிரியர்-களும் பான்விழா ஆண்டு நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. ன் விருத்திக்கு உதவுதல்: எமது உயர்வகுப்பு ஆரம்பிக்கப்பெற்ற, நுகேகொடை தமிழ் மகா சென்று சிரமதானம் மூலம் வகுப்பறைகளையும் அங்கு சமய வகுப்புக்களை நடாத்துவதற்கு வராதாதால், இப்பொன்விழா ஆண்டு காலத்தில் ற்சி முறையில் வாராந்தம் அங்கு சென்று சமய து செயற்படுத்தப்படுகிறது. இதற்கு வசதியாக டை அறநெறிப் பாடசாலை நடந்து வருகிறது.
உதவுதல்: அன்று, மொறட்டுவையில் மிகவும் கும் தந்தெனியவத்தை எனும் கிராமத்தில் டசாலைக்- குச் செல்லும் 25 குழந்தைகளை எமது ஆசிரியர்களும் மாணவர்களும் சேகரித்த
பேனைகள் உட்பட சில அத்தியாவசிய ருக்கும் உடன் வந்த பெற்றோருக்கும் மதிய
உதவுதல்: கொம்பனித் தெருவில் சைவ ம் நால்வர் அறநெறிப் பாடசாலையில் படிக்கும் ாவு வழங்கப்பட்டது.

Page 100
(4)
(5)
(6)
(7)
(8)
13.08.2001 - 16.08.2001 ஆளுமைவிருத் பகுதியைச் சேர்ந்த முப்பத்து மூன்று மா6 ஆளுமைவிருத்தி முகாம் நடாத்தப்பட்ட மாணவிகளும் கலந்து கொண்டு தலை விருத்தியுடன் தொடர்புடைய பல செ அவர்களுக்கு பஜனைப் பயிற்சியும், யே ஆத்மகனானந்தஜி, சுவாமி ராஜேஸ்-வரா6 முகாமினை நடாத்தினர்.
30.09.2001 - 02.10.2001; ஏழை மாணவர்8 சென்று உதவுதல்:மூன்று தினங்கள் எமது ஆசிரியர்களும் பூரிமத் சுவாமி ஆத்மகன உள்ள மடுக்கரை, நானாட்டான், தலைம பத்திரி, திருக்கேதீஸ்வரம் பகுதிகளுக்கு பாடசாலைகளுக்கும் கோயில்களுக்கும்
பஜனை வகுப்புக்கள், சமயசொற்பொழிவுக இல்லத்தில் வதியும் 30 மாணவர்கட்கு
ஆசிரியர்கள் சேகரித்த படுக்கை விரிப் பேனைகள், புத்தகங்கள், சவர்க்காரங்க வழங்கப்பட்டது. அத்துடன் உப்புக்குள1 திருக்கேதீஸ்வரம் கோயிலிலும் ஆன்மிக எமது ஞாயிறு சமய பாடசாலையினது
மன்னார் பகுதியைச் சேர்ந்த இருநூறுக்கு பக்தர்களுடன் திருக்கேதீஸ்வரம் சிவாலய யது குறிப்பிடத்தக்கது. ஏறத்தாழ ஆறு இத்தலத்திற்குச் சென்றது ஒரு வரலாற்று
13.10.2001 - 14.10.2001: தூர பிரதேச வைத்திய நிபுணர்களும், உபமருத்துவ களும், சுவாமி இராஜேஸ்வரானந்தஜி மக இரண்டு நாள் இலவச மருத்துவ முகாை முகாமில் பற்சிகிச்சை பெற்ற 66 பேருட உரிய மருந்துக்களும் பெற்று பயன் பெறுமதியான மருந்துக்கள் இலவசமாக
14.10.2001 - துர பிரதேசங்களுக்குச்
கிராமத்தில், தீயினால் வீடிழந்த 13 கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. { செல்லும் 16 மாணவர்களுக்கு, எமது ம பேனைகள், சவர்க்காரங்கள் ஆகியன வ
17.11.2001, 24.11.2001: ஆளுமை விரு காலை 9.00 இலிருந்து மதியம் 1.15 வ
 

தி முகாம்: இரத்தினபுரி - இறக்குவானைப் ணவ-தலைவர்களுக்கு மூன்று நாள் உடனுறை து. இந்த முகாமில் 17 மாணவர்களும் 16 மைத்துவப் பண்புவிருத்தி மற்றும் ஆளுமை யற்பாடுகளில் ஈடுபட்டு பயிற்சி பெற்றனர். ாகாசனப் பயிறகியும் வழங்கப்பட்டன. சுவாமி ணந்ஜி மற்றும் திருமதி சிதம்பரம் அவர்களும்
5ளுக்கு உதவுதல், தூரப் பிரதேசங்களுக்குச் உயர்வகுப்பு மாணவர்-களும் சில தொண்டர் ானந்தஜி மகராஜ் தலைமையில் மன்னாரில் ன்னார், பேசாலை, எருக்கலம்பிட்டி, காட்டாஸ்ச் சென்று அப்பகுதிகளில் உள்ள அறநெறிப்
விஜயம் செய்தனர். அங்கு சற்சங்கங்கள், 5ள் என்பன நடாத்தப்பட்டன. மன்னார் அன்னை
எமது மாணவர்கள், அவர்களின் பெற்றோர், புக்கள், துவாய்கள், கொப்பிகள், பென்சில்ள் போன்றவற்றுடன் சுவர்க்கடிகாரம் ஒன்றும் ம் சித்தி விநாயகர் இந்துக் கல்லூரியிலும், புத்தகக் கண்காட்சிகளும் நடாத்தப்பட்டன.
பொன்விழா நிகழ்ச்சிகளின் ஓர் அங்கமாக, மேற்பட்ட அறநெறிப்பாடசாலை மாணவர்கள், பத்திற்குச் சென்று, அங்கு சற்சங்கம் நடாத்திமாதங்களின் பின்னர் இத்தனை பக்தர்கள்
நிகழ்வு என்று கூறினால் அது மிகையாகாது.
ங்களுக்குச் சென்று உதவுதல்: வரை, எட்டு தழுவினரும், மாணவர்களும், தொண்டராசிரியர்ராஜ் தலைமையில் கொட்டகலைக்குச் சென்று, நடாத்தினர். 14 மணிநேரம் நடைபெற்ற இம் ன் மொத்தம் 973 நோயாளர்கள் சிகிச்சையும் அடைந்தனர். சுமார் ஐம்பதாயிரம் ரூபா அவர்களுக்கு வழங்கப்பட்டன.
சென்று உதவுதல்: ஹற்றன் - வெலிஓயா குடும்பங்களைச் சேர்ந்த 66 பேருக்கு உலர் இக் குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலைக்குச் )ாணவர்கள் சேகரித்த கொப்பிகள், பென்சில்ழங்கப்பட்டன.
நத்திச் செயலமர்வுகள்: இரு தினங்களிலும் வரை நடைபெற்ற செயலமர்வில் நுகேகொடை

Page 101
(9)
(10)
(11)
(12)
(13)
தமிழ் மகாவித்தியாலய அறநெறிப் பாடச
பாடசாலை பழைய மாணவர்கள் 8 பேரு
கலந்து கொண்டனர். மாணவர்கள் “எமது அர்த்தமுடையதாக அமைத்துக்கொள் செயற்பாடுகளில் மாணவர்கள் ஈடுபட்டு பu விவேகானந்தா ஆச்சிரமத்தைச் சேர்ந்த பூரீ நாகர்-கோவிலைச் சேர்ந்த பேராசிரியர் 8 சேர்ந்த வைத்திய கலாநிதி சுதர்சினி அவர்
10.02.2002 - ஏழை மாணவர்களுக்கு வசிக்கும் 40 ஏழை மாணவர்கள் அழைத்து சுவாமி விவேகானந்தரின் ஜெயந்தி தின தொடர்ந்து எமது ஆசிரியர்கள், மாண6 அவர்களுக்கு வழங்கப்பட்டது.
16.02.2002 - தூர பிரதேசங்களுக்குச் சென் மருத்துவர்களும், 12 மாணவர்களும்,
சுவாமிஜியும் புத்தளத்திற்குச் சென்று ஒ காலை 9:30 முதல் பிற்பகல் 2:30 வை கிராமங்களிலும், அகதி முகாம்களிலும் இ உரிய மருந்துக்களும் பெற்றுப் பயனடைந்
16.02.2002 - ஏழை மாணவர்களுக்கு
விருத்திக்கு உதவுதல்: புத்தளம் பிரதேசத் களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 1. பென்சில்கள், பேனைகள், சவர்க்காரங்கள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு அறநெறிப் பாட புத்தகங்கள் வழங்கப்பட்டன. மு.ப.11:00 மு பஜனைப் பாடல்கள், கதைகள், இந்து சப கொடுக்கப்பட்டன; வினா-விடைகள், ஆ நிகழ்ச்சிகளிலும் மாணவர்கள் ஆர்வத்துட
ஏப்பிரல் 2002 - அறநெறிப் பாடசாலைகள் இயங்கும் அறநெறிப்பாடசாலைக்கு வி: ஆசிரியர்களால், அந்த மாணவர்களுக்கு கருத்துக்கள் - விளக்கங்கள் போன்றை கொப்பிகள், பென்சில்கள், பேனைகள், ! வழங்கப்பட்டன.
ஏப்பிரல் 2002 வைத்தியசாலை விஜய லுள்ள சிறுவர்கள் பிரிவுக்குச் சென்ற
சிறுவர்களுக்கு இனிப்புக்களையும் உணவு களையும் வழங்கி அவர்களை மகிழ்வித்த
 

ாலை மாணவர்கள் 11 பேரும், எமது சமய ம், தற்போதைய மாணவர்கள் 28 பேரும், வாழ்க்கையை அழகானதாக, பயனுள்ளதாக, வோம்? என்ற தலைப்பை 6ւլգա பிற்சிபெற்றனர். கன்னியாகுமரி வெள்ளிமலை மத் சுவாமி சைத்தன்யானந்தாஜி அவர்களும், சுப்பிரமணியன் அவர்களும், மலேசியாவைச் Tகளும் இந்தச் செயலமர்வுகளை நடாத்தினர்.
உதவுதல்: தந்தெனியவத்தை கிராமத்தில் வரப்பட்டு, எமது மாணவர்கள் கொண்டாடிய
நிகழ்ச்சிகள் காண்பிக்கப்பட்டன. அதைத் வர்களால் தயாரிக்கப்பட்ட மதிய உணவு
று உதவுதல்: எட்டு வைத்தியர்களும், 5 உப
9 ஆசிரியர்களும், 2 பெற்றோர்களும், ஒருநாள் மருத்துவ முகாமினை நடாத்தினர். ரை நடைபெற்ற இம் முகாமில், அண்டைக் ருந்து வந்த 363 நோயாளர்கள் சிகிச்சையும் ந்தனர்.
உதவுதல், அறநெறிப் பாடசாலைகளின் ந்தில் இயங்கும் எட்டு அறநெறிப் பாடசாலை51 ஏழை மாணவர்களுக்கு கொப்பிகள், I, பஜனைப் பிரசுரங்கள் போன்ற பொருட்கள் சாலைக்கும் ஒரு தொகுதி இந்து சமய பாடப் முதல் பி.ப.2:00 வரை, இந்த மாணவர்களுக்கு மயக் கருத்துக்கள் - விளக்கங்கள் சொல்லிக் ளுமைவிருத்தி விளையாட்டுக்கள் போன்ற ன் பங்கெடுத்தனர்.
ரின் விருத்திக்கு உதவுதல்: அவிசாவளையில் ஐயம் செய்த எமது மாணவர்கள் மற்றும் பஜனைப் பாடல்கள், கதைகள், இந்து சமயக் வ சொல்லிக் கொடுக்கப்பட்டன. அத்துடன் பஜனைப் பிரசுரங்கள் போன்ற பொருட்களும்
ம்: கொழும்பு புற்றுநோய் மருத்துவ மனையிமாணவர்களும் ஆசிரியர்களும், அங்கிருந்த ப் பொருட்களையும் விளையாட்டு உபகரணங்தனர்.

Page 102
(14)
(15)
(16)
(17)
மே 2002 - தூரப் பிரதேசங்களுக்குச் ெ செய்த 35 மாணவர்களும் ஆசிரியர்களு மாணவர்களுக்கு பஜனைப் பாடல்கள், விளக்கங்கள் போன்றவற்றைச் சொல் பென்சில்கள், பேனைகள், பஜனைப் பிரசு
20-07-2002 அன்று நுகேகொடை தமிழ் கொண்டாடிய முதலாவது ஆண்டு விழாை நடாத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களு வழங்கப்பட்டது. அன்று, தெரிவு செய்ய பாடசாலைச் சீருடைகளும் வழங்கப்பட்டன
28-07-2002 அன்று, இரத்தினபுரி - சென்ே போட்டிகள் நடாத்தப்பட்டு வெற்றி பெற்ற பிரிவுகளாக நடாத்தப்பட்ட கோலப் போட் போட்டியில் 15 சிறுவர்களும், கட்டுரை ம தேவாரம் மற்றும் பாட்டுப் போட்டிகளி நடாத்தப்பட்ட ஒட்டப் போட்டிகளில் 59 பற்றினர். ஒவ்வொரு போட்டியிலும் மு படுக்கைவிரிப்பு, துவாய், புத்தகங்கள் ே கலந்துகொண்ட ஏனையவர்களுக்கு ஆ6 போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பt
04-08-2002 அன்று, காவத்தை - பொறு போட்டிகள் நடாத்தப்பட்டு வெற்றி பெற்ற பிரிவுகளாக நடாத்தப்பட்ட கோலப் போட் போட்டியில் 11 சிறுவர்களும், கட்டுரை ம
தேவாரம் மற்றும் பாட்டுப் போட்டிகளில்
(18)
நடாத்தப்பட்ட ஒட்டப் போட்டிகளில்
பங்குபற்றினர். ஒவ்வொரு போட்டியிலும்
பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டிகளில் புத்தகங்கள் வழங்கப்பட்டன. கோலப் சேலைகள் வழங்கப்பட்டன. கோலப் ே சேலைகள் வழங்கப்பட்டன. எமது மாண இடம் பெற்றது.
19.08.2002 - 21.08.2002: ஆளுமைவி பாடசாலைகளைச் சேர்ந்த முப்பத்து ஆ ஆளுமைவிருத்தி முகாம் நடாத்தப்பட்ட உடல், மன வளர்ச்சிக்கு உதவும் பல்வே யோகாசனப் பயிற்சியும், தற்பாதுகாப்புப் அவர்கள் முகாமினை நடாத்தினார்.
 

சன்று உதவுதல்: பூண்டுலோயாவிற்கு விஜயம் ம் அப் பகுதியிலுள்ள அறநெறிப் பாடசாலை கதைகள், இந்து சமயக் கருத்துக்கள் - லிக் கொடுத்தனர். அத்துடன் கொப்பிகள், ரங்கள் போன்ற பொருட்களும் வழங்கப்பட்டன.
மகா வித்தியாலய அறநெறிப் பாடசாலை வயொட்டி மாணவரிடையே சிறப்புப் போட்டிகள் க்கான ஊக்குவிப்புப் பரிசுகள் எம்மால் பப்பட்ட 52 மாணவர்களுக்கு இலவச சமய
页。
ஜோக்கிம் கிராமத்தில், கிராம மட்டத்தில் பல வர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. மூன்று டிகளில் 66 குடும்பங்களும், ஆன்மிக உடைப் ற்றும் பேச்சுப் போட்டிகளில் 7 மாணவர்களும், ல் 31 மாணவர்களும், பத்துப் பிரிவுகளாக மாணவர்களும் 14 முதியவர்களும் பங்குதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களுக்கு பான்ற பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டிகளில் ன்மிகப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. கோலப் Lடுச்சேலைகள் வழங்கப்பட்டன.
றுநுவை கிராமத்தில், கிராம மட்டத்தில் பல வர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. நான்கு டிகளில் 78 குடும்பங்களும், ஆன்மிக உடைப் ற்றும் பேச்சுப் போட்டிகளில் 12 மாணவர்களும், 23 மாணவர்களும், பன்னிரண்டு பிரிவுகளாக 70 மாணவர்களும் 22 முதியவர்களும் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களுக்கு கலந்துகொண்ட ஏனையவர்களுக்கு ஆன்மிகப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பட்டுச் பாட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் வர்களின் யோகாசனக் காட்சியும் விளக்கமும்
ருத்தி முகாம்: கொழும்பிலுள்ள அறநெறிப் யூறு மாணவர்களுக்கு மூன்று நாள் உடனுறை து. இந்த முகாமில் கலந்து கொண்டவர்கள் று செயற்பாடுகளில் ஈடுபட்டு பயிற்சி பெற்றனர். பயிற்சிகளும் வழங்கப்பட்டன. திரு. ரமேஸ்பாபு
以數聽鼻拉之彎數以以之物

Page 103
(19) 22.08.2002: அறநெறிப் பாடசாலை ம
மாவட்டத்திலுள்ள அறநெறிப் பாடசாலைக ஓவியப் போட்டி என்பன, மேற்பிரிவு, மத்திய இப் போட்டிகளில் 84 மாணவர்கள் கலந்து
(20) அறநெறிப் பாடசாலை மாணவர்களிடையே இலங்கையிலுள்ள அறநெறிப்பாடசாலை ம கவிதைப் போட்டியும், மேற்பிரிவு, மத்திய இப் போட்டிகளில் 630 மாணவர்கள் கலந்: மாவட்ட மட்டத்திலும் வெற்றி பெற்ற ம வழங்கப்பட உள்ளன.
(21) 01.09.2002 - 04-09.2002 ஆன்மிகக் கண்க என்ற தலைப்பில், ஒரு மனிதனின் பூரண என்ற முப்பரிமாண வளர்ச்சியே என்பதை இக் கண்காடசி வடிவமைக்கப்பட்டது. களாலும் ஆசிரியர்களாலும் கருத்துக்கள் ஆத்மகனானந்தஜியின் வழிகாட்டலின்க அவற்றுக்கேற்றாற் போன்று மாதிரியுரு இராமகிருஷ்ண மிஷனினால் வெளியிடப் சுவாமி விவேகானந்தரது வாழ்க்கை வரல நான்கு தினங்கள் நடைபெற்ற இக்கண்க லிருந்து ஏறக்குறைய ஐந்நூறு மாணவ மூவாயிரத்து ஐந்நூறுக்கு மேற்பட்ட மாணவர்கள், பொதுமக்கள் என ஐயாயிர கண்காட்சியின் போது 25% தள்ளு இராமகிருஷ்ண மிஷன் வெளியீடுகள், சும
மும்மூர்த்திகளின் ஆசீர்வாதத்தால் திட் செய்து முடிக்கக் கூடிய வாய்ப்புக்களும் திட்டங்களை தொடர்ந்தும் செய்யலாம் என உ நிறைவேற அனைத்து வகையிலும் ஒத்துை பெற்றோர்கள், பழைய மாணவர்கள், திட்டங்கள் பெருமக்கள், ஆசிரியர்கள், அதிகாரிகள், பண கள், வைத்தியர்கள் முதலிய அனைவரையும் மூலம் பெருமளவு நன்கொடை திரட்ட உ வேணுகோபால் மற்றும் அவர் குடும்பத்தின ஞாயிறு சமய பாடசாலை மாணவர்கள், ஆ கூர்கிறோம்.
OM SRI RAAMAKRISE
 

ாணவர்களிடையே போட்டிகள்: கொழும்பு ருக்கிடையே பேச்சுப் போட்டி, பாட்டுப்போட்டி, பிரிவு என இருபிரிவுகளாக நடாத்தப்பட்டன. து கொண்டனர்.
அகில இலங்கை அளவிலான போட்டிகள்: ாணவர்களுக்கிடையே கட்டுரைப் போட்டியும்,
பிரிவு என இருபிரிவுகளாக நடாத்தப்பட்டன. துகொண்டனர். அகில இலங்கை மட்டத்திலும், ாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும்
ாட்சி: “மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்” ா வளர்ச்சியானது உடல், மனம், ஆன்மீகம் எளிய முறையில் எடுத்துக் கூறும் நோக்குடன் மானிடப்பிறவி கிடைத்தற்கரியது. மாணவர்சிந்திக்கப்பட்டு, பரிமாறப்பட்டு, பரீமத் சுவாமி கீழ் வரைபடங்களும் பொன்மொழிகளும், க்களும் வடிவமைக்கப்பட்டன. பெங்களூர் பட்ட நாற்பது வண்ணப்படங்கள் வாயிலான ாறும் கண்காட்சியின் ஓர் அம்சமாக இருந்தது. காட்சியை, பத்து அறநெறிப் பாடசாலைகளிர்களும், பதினான்கு பாடசாலைகளிலிருந்து மாணவர்களும் மற்றும் பல்கலைக்கழக த்துக்கும் மேற்பட்டோர் கண்டு பயன்பெற்றனர். படி விலையில் விற்பனை செய்யப்பட்ட ார் ஒரு இலட்சம் ரூபாவிற்கு விற்பனையாயின.
டமிட்ட பணிகளில் மிகப்பெரும்பாலானவற்றை சூழ்நிலைகளும் அமைந்தன. சில செயற் ள்ளோம். இறுதியாக, இத்திட்டங்கள் சிறப்பாக ழைப்புக்களையும் ஆதரவுகளையும் நல்கிய ளைச் செயற்படுத்த உதவிய உள்ளுர்ப்பிரதேச உதவி, பொருளுதவி நல்கிய கொடையாளர். , குறிப்பாக தனது கர்நாடக இசைக் கச்சேரி தவிய கானவினோதினி செல்வி வாரிஜாபூரீ ரையும், இராமகிருஷ்ண மிஷன் சுவாமிகள், சிரியர்கள் அனைவரும் நன்றியுடன் நினைவு
NAARPANAMASTHU.

Page 104


Page 105


Page 106
Printed by . GOWRIY PRINTERS, Colomb
 
 

O - 13. Tel. : +94-1-432477 -