கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்து தர்மம் 1959-1960

Page 1

- يتيح - - - تحتخة
HINDUSTUDENTS UNION UNIVERSITY OF CEYLON PERADENIYA
OS -
Miss. Gnana Sivasubra maniam S. Ganeshanathan

Page 2
We have the wides ranges of sarees, m exclusive designs:-
They comp Banares, Ba Kanjiwaram
We also carry Wide
world famous Dres as Tootals, Cepea, I Ferguson, Potterse
RAW,JAWA
52, BANKSH
COLO
T'grams: RANJANAS
_____

Stocks of the latest anufactured to Our
ise of Decca, Manipuri, Ingalore, Calcutta, l, Kollikalam, etc. etc.
ranges of the s Fabrics, such Tingey, Ralli tC. etc.
| VTOREV
ALL STREET, MBO-11
Tphone: 6551

Page 3
Oo கே.
() 6 GolDe.
அன் சன்ஸ்
உங்கள் அபீமானத்திற்கும் அன்
63, 65, கன்னதிட்
AAS SAeAALASASASASASASASASqSAS AqASASASASASASAeSASASASASAeSASAASAAS
A. K. S.
KAN NATH IDDY

Dial: 519
Cable: MAGUDHOOM
ஸ் "நகை மாளிகை"
fற்கும் உரிய நகை வீயாபாரிகள்.
l, யாழ்ப்பாணம்.
SAMeSAeAeSASASASASAeSAeeSJAASAeYSAeSYASASeeSASeAeSeYSeeSLSeSeSeeSMeS AASAAS AASAASAAA SASA AASSASASA SASA AAASAqAAS
& Sons, HOUSE''.
m JAFFNA

Page 4
LLLLLL LLLLLLLLLLLLLLLLL LLLLLLLLLLL LLLLLLLLLLLLLLLLLLLLLL
Tphone: 517 (ExT. 3 LINEs)
Tam" || Vivekananda
PRINTERS Vivekananda Building
N பாடசாலைப் புத்தகங் N உபகரணங்கள் N ஸ்ரேசனறிச் சாமான் N அழகிய அச்சு வேலைக N றப்பர் ஸ்டாம்புகள் N புளக்குகள் N பிளாஸ்டிக் போர்ட்டு N எனுமல் போர்ட்டுகள் N றெயிஸ்ட் பிறின் ரிங்
விவேகானந்த அ
விவேகானந்தாக் கட்டிடம்
கிளை 228, 230, 232, ஆதிரு ரெலிபோன்: 79260, தந்தி: வி
Sor all исии (Requir
BOOT AND SH
(0all (9. 90rile to:
P. P. K. VELLA)
148, Prin COLOM
Telegrams: PERIANDAVA
 

The Press & Book Depot.
JAFFNA.
ᏏᎧir v
கள் a @r | முதலியவற்றிற்கு
அன்புடன்
கள்
هنوز هفدهم
ச்சகம்-புத்தகசால
யாழ்ப்பாணம். நப்பள்ளித் தெரு, கொழும்பு. விவேபிறெஸ் த. பெட்டி: 853,
LLLLLLL LLLLLLLLLLLLL LLLLLLLL
ements :
OE MATERIALS
[APPA NADAR ce Street,
MBO-11.
Telephones. Colombo, 3503. Kelaniya, 257.

Page 5
LL LL L LLLLL LLLL L L L LL L LLLLL L LLL L LLLL LL LL LLLLLL
phone: Nos 303 & 235 grams: Hadjisons, Jaffna
W. M. M. ABOOSALH HADJAR & SONS
SOVEREIGN JEWEL HOUSE
TELE
I M P O REFRS OF EBR 1 LAN IS
FOR SOVEREIGN JEWELS AND BRILLANTS
ORDERS ARE PROMPTLY EXECUTED
57, Kannathiddy :: Jaffna
சிங்கப்பூர் கம்பெனி
128, 130, காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம்.
வீட்டு கட்டடங்களுக்குத் தேவையான சகலவிதமான பொருட்களும் மலிவு விலையில் விற்பனை செய்பவர்கள்.
மலாயாவிற்கு, கொழும்பு சென்னை மார்க்கமாக பிரயான ஒழுங்கு செய்பவர்கள்.
Malaya Trading Co.
128, 130, K. K. S. ROAD, JAFFNA.
T'phone: 547 T'grams: TRADING
疆
羁
翻
厦
疆 霍 .
覆 置
舊 冢
段
通
種
疆
SLLLLLLLCLLLCCLLLLLCLLLLCL LL LLLLLLLCCCCLLCLLLL LLLLLLL

Thirugnanams' & Co. JAFFNA
DON'T WORRY OVER YOUR INCOME TAX
ΟΥ
PERSONNEL TAX
'loin Õada North Ceylon income Tax Payers Association
THIRUGNANAMS' BUILDING Next to Rani Theatre Jafna.
போன்:
5 O6
நீதான வீலே பணுறஸ், மணிப்புரி கூறைச் சேலைகளுக்கும்
மற்றும் பிடவைத் தினுசுகளுக்கும் நம்பிக்கையான இடம்
ஆ. அப்பையா அன் கோ.
s & stiGOUUIt
செ. காசிப்பிள்ளை
பாட்டினர்ஸ் :
82, கே. கே. எஸ். ருேட், யாழ்ப்பாணம்"

Page 6
Central Jewellery Stores
GEM MINERS - CUTTERS -
MANUFACTURING JEWELLERS
DEALERS IN PRECIOUS STONES WHOLESALE & RETAIL
GeEMS
2.
JEWELLERY GUARANTEÈED СеB E N O N =
67, Main Street, Colombo-11 Ceylon
Telegrams: “LAPIDARY” COLOMBo
Telephone: 2656
Allgent gau are
int 3ful الح hop al The Jaffna Co-ope
420, Hospital
Telephone Nos: 438,370 &537 Estc

Jayanthi and Eagle
HAIR WIGS AND SMART HAIR STYLING.... AND
ENHANCE YOUR BEAUTY TOO
لا
SOLE ACENTS
VISAKAMALS
NIE WMV EBUILDINIOG
19, Bankshall Street, COLOMBO.
Phone. 7538
erative Stores Ltd.
Road, Jaffna
Telegrams: : 1918 'Lakshmi”
|BF or quality goons | Akaderate rices ann
Efficient Seruice.
-

Page 7
Ugnamduliáši final
A. S. SANGARA
DIRECT IMPORTE General Merchaats, Commissio
162, 164, & 166 GRAND EBAZAAR,
HEAD
Nos. 4 & 6, Adamally Build
BRAN KARAINAGAR COLOMBO GALAHA KANDY DAMBULLA KILINOCHCHI
cito ekisits Sun Flame Cooker, o
Oholesale & GRet Oimans Provisions & Ne
A. M. S. &
153 8፡ 155, MA!
COLON
LEADINC IM
ΟΕ
ALL FOO
AN
SUPPLIERS T
AND INSTIT
LONGSTANDI,
04 S (s102
Phone. 4.185

msamsem
LLA & BR0.,
RS EXPORTERS
Agents & Govt. Contractors
, Hospital Road,
JAFFNA.
Μα
OFFICE: . ngs, P. O. Box 8 2, Colombo.
HES
Palawodai 35, Kachcheri Road 16, Bazaar Street 120, Colombo Street Kandy Road Kandy Road
ven and Reform Fountain Pens
ail SADealers 'stles Products and Goods.
COMPANY
LIBAN STREET,
MEBO -- 1 1 .
MPORTERS
D LINES
Dן
o esta Tes UTIONS OF
NG REPUTE
d le Satisled.
Cable. “CITIZEN'
re
sc

Page 8
EBRIDGEST (
A LOt Of Ped
EBRR) eeG ESSET
AKELLL LLLL L LLELK SEaL0LL0 L GL0 S LLLLY SYS They Both know BRIDGEST ONE
Quality Hardware
SUE A
JAFFNA AUTO
 

DNE TYRES
pe Sist on
ONE YRES
GLKK KLL LLK00LEE LEL LLLL L LLLLLLL EL0 LL LLL LLLL LEES
that to insis on Y RES Is Lo insist On
and Long Life
CENTS
S LTD. VAvUNIYA

Page 9
Alooking into
FASHION FEAT
M A N G H
MOST POPULAR TEXT brings before you t
SAREES and DR
Step in toda Ad Van Ce Dis
* COIMBATORE * DACCA HAND L. * GOSGRAINS o ROCK-N-ROLL * BROCADES NYLON SEERSUCK
ALSO MEN’S SUITINGS &
| M. IAN. N. CC| H. A\!
143, SECOND CROSS
(ßuų
YARL |
Aluminil
THEY ARE THE CHEAPEST AND YOUR GIFTS, SPORTS CUPS ANI
O9isit
YARL. META
SPECIAL DISCOUNT
Factory & Office:
252, K. K. S. ROAD, JAFFNA.

URE OF 196O A R A NMS
[LE STORE IN PETTAH
he world's finest in
ESS MATERIALS
hy and see our Spany Otif OOM JUNIOR KASHMIR SAREES ETC,
* NYLONS * PTD TAFFETAS ER ETC, -
READY MADE TRousers
RAMS LTD.
; STREET, COLOMBO.
BRAND um Ware
THE BEST ALSO. FOR SELECTING D ALL ELECTRO-PLATING WORKS
INDUSTRIES
r: TO THE TRADE
Grams. "METAL'
- T.ele
Phone: 260

Page 10
For
Seasonal Gifts, T
SPORTS E
Distributors:
- Royal Brand
Royal Brand Royal Brand Phone: 239
உங்கள் அபீமானத்தையும்
FUp - தேசிய வி வாரந்தோறும் ஒழுங்காக வெளியாகி அ அவ்வப்போது அ * நாட்டு நலனைப் * அனைவரும் விரு * சுவையான அம்
நெஞ்சை அள்ளும் புதிய நாவ
ஈழநாடு சிவன்கோவில் மேலே வீதி, த. பெ. எண் 49
ஆண்டுச் சந்த கொழும்புக் காரியாலயம்:
142, நியூ புல்லேர்ஸ் ருேட்
 

cy Palace
7, 29, Main Street,
Jaffna.
oilet. Requirements,
GOODS
tc.
Wall Clocks
Hair Wicks
Actex Slacks
Grams: Fancy ware
பெருமதிப்பையும் பெற்றுவரும்
b т (6
பார இதழ்
ரசியல் அந்தரங்கங்களைப் பாரபட்சமின்றி
ம்பலமாக்குகின்றது.
பேணிவருவது
ம்பிப் படிப்பது
சங்கள் நிறைந்தது.
ல் விரைவில் வெளிவருகின்றது.
லீமீட்டெட்
: : யாழ்ப்பாணம்.
தந்தி: ஈழநாடு நா ரூபா 10-00
., பம்பலப்பிட்டி, கொழும்பு.

Page 11
CAMEL HANDKE
VIS FLO
ALL FROM CENTROT
SOLE
LO TUUU SS
TEXTILE I
157 & 159, Second (
9Öhen in !Delah
V. MANICK
IMPORTERS, EXPORTE
34, Fourth Cross S
Distributors SHP Bl
WHERE YoUR SHOPPI
At the Most CO
Grams: THAVAYOGA

BRAND SRCHIEFS
ION RIDA WA DY
TOWELS
EX, CZECHOSLOVAKIA
AGENTS:
STORE
WERCHANTS
cross Street, Colombo.
بس۔ ۔ ۔ - نی __-۔ .--... --------ـــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــ
l (Remember lo drop in
at KAM 8k BRO.,
RS WHOLESALE DEALERS
treet, — Colombo-11.
RAND Condensed Milk
WC PROBLEM IS SOLVED
impetitive Prices
Phone: 4708

Page 12
Whatever
: O
徐%。憑 ES () ) 2. S.
2. SA %డడ
级
VEREADY KOM MINI-MAX is the
MAHADAV
COLC
 
 

the radio
ீ)
battery for it
/ANS LTD
DMBO.

Page 13
அதில இலங்கையிலும் அழிய “பவுண் மார் FPOUND M/
A GE
S. VEERAGATHI
42, KANIKESANTURA RoAI
ராணி மார்
QUEEN BR ஓடுகளுக்கு ரான
SOLE a
SEGARAM
74, HOSPITAL ROAD
தகுந்த கவனத்துடன் சிறந்த ஆ சுவஸ்திக் இரட்ை įsWASTHIK DOUB
SOL E A
R. VADIVE
74, HOSPITAL ROAD
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL

|鹏置翰呜 LL LLLL LLLLLLLLLLL LL LLLLLLLLLLLLLLLLLL LLLLLLL
ாப் புகழைப் பெற்றுவருவது க் ஒடுகளே”
ARK TILES
NTS :
PILLAI & SONS
) : : JAFFNA
க் ஓடுகள்
AND TILES னி போன்றவை
ACENTS:
& SONS
JAFFNA
ராய்ச்சியாளரால் செய்யப்பட்டவை
டப்பிலி ஒடுகளே ! LE-GROOVETILES
CENTS:
TKARASAN
JAFFNA
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLTTt

Page 14
*
The PARKER 17 LADY is
Stocked and sold b. TRADE ENQUARIES &
RAJANDRAMS LTD., Maharaja
 

tures which Parker have made world ous lend character and distinction he brilliant Parker “ 17 range of
he hooded Parker gold nib Le Parker easy-grip cap he unique Parker “Arrow clip
these and more in the Parker '17.
range of pens, and prices, to suit y pocket, everywhere.
Parker 17 is available in models and prices-from the Rolled Gold Cap model e “7” Studet.
ODUCT OF 宁 THE PARKER PEN COMPANY
the latest addition to the range.
y all Reputed Stores.
PARKer. REPAIR Service.
Bldg., Bankshall St., Colombo-ll.

Page 15
Make Sure That
Your Money's V By Buying You
3rom S.P. PERIANN,
18O, SECOND C COLOM
Importers of Fas
K. N. M. MEE
MANUFACTURING JEWELLE
Kannathiddy,
காலத்திற்கேற்ற கலத்திறனு சிறந்த
கே. என். எம்.
நகை, வைர
கன்னதிட்டி,
 

You Get
Worth
TEXTILES
APILLAI & Co.,
ROSS STREET,
hionable Textiles.
ERAN SAHIB
R & DIAMOND MERCHANT
Jaffna
டைய தங்க நகைகளுக்கு
இடம் i
மீறன் சாஹிப் வியாபாரம்
யாழ்ப்பாணம்

Page 16
THE AF ROBORANT AN
R
HEALTH I VEG
FORTF
S VET
 

FPROWED D TONIC FOOD
OR
də J.R.R. --Ef EERGİY
ES WITH AWINGS

Page 17
IKKE E RO THE SUJ OUT OF YOURR
USe “ ELEPH
Asbestos RO
Ar Leakproof
yk Everlasting
Manufactured
ASBESTOS CEMENT
175, ARMOU COLOM
* மணிப்புரி * மைசூ மற்
முகூர்த்த ச பட்டு வேஷ்டி சால்வைகளுக்கும், !
தெறிகள், உள் அணிகள்
t (p னி
79 - 81, காங்கேசன்து
கிளை 36/1, பெரியக
தொலை பேசி: 404,

AAN DO RRAAN HOME
ANT” Brand ofing Sheets
k Economical
k Available Everywhere
in Ceylon by:
INDUSTRIES LIMITED
UR STREET
BO-12
|டவைகட்கும்
ர் * பெங்களுர் சேலை
றும்
ாரிகளுக்கும்
தையல் நூல்கள், அழகிய றேந்தைகள்,
ாவற்றிற்கும் சிறந்த இடம்
) O O 99
61 UD
றை வீதி, யாழ்ப்பாணம்.
டை, யாழ்ப்பாணம்.
தந்தி: இன்ஸாப்(f)

Page 18
ཀོ་ காரம்
ஒருங்கே அ
d 6 b சுருட்டுகளையே வ
;nsلال Kamagaling
l
Strong, Flavoured
Kanagalinganm Cliq
Phone. 5883
V. KANAGAL & S
17, St. John's Road,

ཡོད།
ཡོད།། மணம் * குணம் மையப்பெற்ற
Nங்கம் ங்கிப்பாவியுங்கள்.
st on
jam Cigars
& Quality Smoke.
gars for Pleasure.
Grams: “KANCGARS'
INGAMPILLA SON,
COLOMBO.

Page 19
Hindu
1959
Editors: Miss Gna S. Ganes
HND U S T U
University
P E R A
 

U M.
Dh a r m a
9-60
ana Sivasubramaniam
hanathan
) E N T S UN ON
7 of Ceylon D. E. N. Y. A

Page 20


Page 21
CONT
Editorial
The Siddhanta
Thiruketheeswaram temple and th
Astanga Yoga of Patanjali ..
St. Appar’s Concept of God . . .
Vivekananda's Message of Uni
The Annual Report
A Word of Thanks
The Committee of Hindu Stud
H

ENTS
Dr. A. Viswallingam
le Port of Mantota Sir Kanthiah Vaithianathan
K. Ramachandra
S. Thananjayarajasingham
versalism Swami Prematmananda
ent's Union (1959 – '60) Photo
Page
11
14
16
18
22
23

Page 22
UNIVERSAL
Prostrate at Thy Feet let m Neither imploring the embra Nor bewailing the withdraw: Though it tears my soul as Oh Thou, who stealest the Do with me what Thou wil For Thou Art my heart's B

PRAYER
e be, unwavering devotion, ce of Thine arms al of Thy Presence
under.
hearts of Thy devotees,
leloved, Thou and Thou alone.

Page 23
HINDU
ASASSLALALALSSeSLALASLSASAASASASASLSLALASSSMSSSLSSASASASeSASASeMSMASASMSLSSASSASASSSLSLSLSLSASeMMASAASAALSASLSASLSASSLALSLA SSAA AAAA SAAAAAAAAqSAASAASAASAAS
VOL 4 Triumph doth o,
qA SASqS SASLSSASSLASSSSSASASASASASASMSAMSMAJeSeSL AJSeSASJSeSASeSASASASMeSAJSeSeSeSLSLJSMSLLSLLALSS ASSLASSLLAAS SMALASLSLSLSLASLLASqS
EDITI
A Hindu Students' Unio1 for many years. In the early to poorly attended meetings alone has increased its activities immens continuing its discussions (to pac Prayers and Pooja meetings on e successful enough in having or important feast days of the yea) Sankaranthi Day (Thai Pongal) a Navarathri Festival. The Union far as taking devotees to places (like Muneeswaram) on sacred that the publication of this traditional “ Must" of the society
Today the biggest single Peradeniya is for a temple of th our Union, have yearned earn worship that will be the centre temple or a shrine-room. But t yet unfulfilled.
At present our problem Some extent by the annual aid Hindu Religious Advisory Comm a small sum of money, which ha in the last years. . A small sum now being spent on getting a bro1 shrine-room. This little collection fill our everlong ambition to hav take this opportunity to appeal to relatives, and the former member tions, however small, to the Uni -in the spirit of the adage - mighty ocean."

D) HI ARMA
ALASLS LASAMA SASASASASASqAS SALAqAASALASASALJSeS SSASASAAALSAqAAAAAAA AAAS SAALSAAAALALSLSALA SAAA LAL SLALSAAAALALSLALALSLALA LASLSASJSMLSSSMSSSLSLSASASLeMLMLSLSLS LLLLLLMLMLMA
Virtle MVaif ! 1959 - 1960
SLLLSSeeSLALSLSLSLSLSAMLASALSLALeSLALSLALSLALASeSLSALSASeMSMSMSLASLLALJSLSAMASeMASeASeAMSeSASeMA SAqAMeSASSMAMeqMSeSeSeAeMSASMMSASeSAeASeSeeMMSAMeMAeeSeMSMLSSSMAeASeS MLeMeASAAAL LLLM
O RIAL
1 has functioned in this University /ears, its activities were rcstricted But in Peradeniya today, the Union ely. Besides making provisions for ked audiences) it has had regular very Friday evening. We have been ganised meetings to meditate on –as on Maha Sivarathri, Makara Lnd even on all nine days of the has even widened its activities so of religious and historical interests days. We are also proud to say Union's journal has become a
f
need of the Hindu Community in eir faith. Previous Committees of estly, for a permanent place of of the society's activities - be it a hat hope unfortunately remains as
of finance has been overcome to generously given by the Ceylon ittee. In addition to this, we have s been contributed by pious donors,
out of the shrine-room fund, is ze statue of Lord Nadaraja for our s we have are not enough to fulle a temple on the campus-So we all our well wishers, rich friends, s of our Union to make contribuersity Hindu Religious Trust Fund "Little drops of Water, make the

Page 24
THE SID
DR. A. WISWALINGAM
“ Sin & Mercury
Man lives in accordance with his philosophy of life, his conception of the world, which is as vital to the individual as are food, air and water. For it is one's philosophy that is the mainspring of one's life; it is the faith that determines the progress of both the individual and the race, and progress, in whatever direction it may be, depends on the real level of enlightenment reached by the mass of the people. If ignorance is not removed, men remain blind, groping in the dark, swept hither and thither by waves of sentiment and often exploited by others Every reform will flounder on this rock of ignorance. It is necessary that each individual must be roused to a sense of social responsibility, that each must bear the other's burden; no doctrine or belief is worth talking about which does not influence character and conduct.
It is the peculiar pride of the Tamil people, that they have had from the remotest antiquity a philosophy, which has shaped their everyday life and influenced their character and conduct.
This philosophy is the Siddhanta philosophy, conceived by the genius of the Tamil people. Siddhanta means “true end'. It means the proposition or theory proved, as distinguished from the theory refuted, It is so called as it establishes the True End or the only Truth. It is based primarily on the Saiva Agamas, but the authority of the Vedas is also accepted and it has thus come to be regarded by Tamil writers as Advaita Philosophy. The Siddhanta enshrines the soul of the Tamil land. It has as its object teaching man

DHIANTA
O. B. E., Z. O. (VIENNA) re hard to digest
to live well, and in pursuance of that object to think rightly of God, the world
and himself. It is the Way of Life of the Tamil people.
Siddhanta postulates three eternal verities-Sivam or God, Seevan or Soul, and Seeviam Universe, S1VAM OR IRAI, God, whose law is unity; SEEVAN OR UYIR the Soul whose law is evolution implying involution; SEEVIAM, UDAL, the Universe, the body or world of attachments, whose law is number. The soul is placed between God and the Universe, and as it draws nearer the one or the other, it partakes of its characteristics. Its aim is to throw off the bonds, one by ore till it merges in the oversoul, Sivam. The body and the senses and the universe are called into being to work out this emancipation by sacrifice, dedication and devotion. Knowledge of God is absolutely essential, and beatitude is out of the question without the guidance of the Supreme Intelligence and Power manifested as ANPU (Love) and ARUL (Grace.)
This is the gist of Saiva Siddhanta, which in its pristine glory it is our pride to inherit, sustain and enrich. Rev. Goudie says “ As a system of religious thought, as an expression of faith and life, the Saiva Siddhanta is by far the best South India possesses. It represents not only in the South, but in the whole of India the highest water mark of lndian thought and Indian life. It is the religion of the Tamil people by the side of which, every other form is of foreign origin.' No
greater words of Truth can have been uttered.

Page 25
Prof. Poornalingam Pillai says:" Religion was and is the soul of the Tamilians' daily life. It is one of its fundamentals. Ages prior to the emergence of the Himalayas, the Mahendra mount in the Kumari Nadu, now under the ocean was the seat of the Tamil sages, and it was there that the Tamil Marai were divinely bestowed on four of them. They dealt with Aram (Virtue), Porul (Wealth), Inbam (Pleasure) and Veedu (Bliss). They were therefore four in number, and designated NanMarai or the Pandaya Nan Marai - the four most ancient holy books. Marai literally means hidden i.e. knowledge that is concerned with the inwardness of man's higher life. The teachings of the NanMarai are to be found condensed into the immortal Kurral of Valluvar, and the philosophy was codified by the great philosopher-Saint Meikandan, in his most erudite work-Sivagnana - Botham. Valluvar and Meikandan have thus preserved the teachings of the Tamil Marai Agamas and the philosophy based on them for all times. '
One of the most valuable features of Tamil Society was religious toleration, the spirit of free enquiry, or the liberty of human understanding. The Kurral, the moral code of ethics born of the genius of Valluvar, and the Sivagnana-Botham born of the genius of Meikandan, the former dealing with the three main aspects of life i. e. Duty, Profit and Pleasure and the latter with the three eternal verities i. e. God, Soul and the Universe of matter are of such universal application, that they could well serve the world for all time and become the common property of all mankind.
Religion and philosophy are considered as two distinct spheres in the West, but our great teachers recognised them not as distinct spheres with different

aims and purposes, but as essentially one. They recognised that metaphysical truth and religions truth are
not two different kinds of truth, but that the true concept of religion and philosophy are identical.
Real religious belief is also knowledge, where as faith if it is not at the same time a form of knowledge is valueless. True religion and philosophy have the same aim, namely, to enable man to participate in the Eternal through knowledge of God. For Immortality, the participation or mergence in the Divine man achieves only through knowledge of God and of the Universe. Thus, the acquiring of knowledge becomes the ultimate ethical task to which all other tasks of man are subordinated, and the supreme value to which all other values are merely subsidiary.
But since the true concept of religion can be obtained only by a philosophic process of thinking, of which noti :fi: everyone is capable, it is the task of the theologian, the Guru or Saint, who possesses the true concept of religion, to discover in the sacred books the esoteric parts, and correlate them with the philosophy. Reason is the ultimate judge in matters of truth, and what reason declares to be untrue cannot be made the contents of faith. Since reason compels us to apprehend the concept of the unity of God, in such a way as to exclude every multiplicity of positive qualities and attributes, for His Unity is an absolutely simple one, therefore the anthropomorphic passages in the sacred books have to be so explained that they can be harmonised with the concept of unity as taught by philosophy. This has been done in a pre-eminent degree by our philosophers, Meikandan and others. Thus philosophy must be declared to be the handmaid,

Page 26
which bears the torchlight of reason to lluminate the way to religion. And it is easy to understand the reason for the emphasis laid on Siddhanta as the very essence of our living. For, in the scale of values, the highest value for man is knowledge of God and the Universe. The faculty of pure thinking and contemplation constitutes the essence of man, which places him above all other beings. It is by this faculty of pure thinking and reasoning and contemplation which is so eminently characteristic of our race, that Meikandan and others deduced the system of thought called the Siddhanta, which has been handed to us to serve us and the whole world as a citadel for all times.
Metaphysical thoughts and their practical use in life find effective correlation, when inculcated through the medium of the language one speaks. Besides, one's intimate thoughts, finer feelings and emotions can only be expressed through the medium of the language into which one is born. The Tamil people as though to suit their antiquity have evolved also a language suited to this purpose. Rev. Percival, the distinguished lexicographer worte of Tamil: “Perhaps no language combines greater force with equal brevity, no human speech is more close and philosophic in its expressions as an exponent of the mind......... The language thus specifically gives to the mind a readiness and clearness of conception, whilst its terseness and philosophic idiom afford equal means of lucid utterance.
The Tamil language is one of the most copious, refined and polished languages spoken by man. It is also one of the earliest (if not the earliest) languages of the world. It has been built up on natural lines - its sounds are the outcome of the natural use of the organs

of speech, and are indicative of the emotions, likes and dislikes, which they express naturally; its letters to represent the natural sound evolutions. Its alphabet is mystical, and every letter has and is associated with some mystical significance. No other alphabet has this proved distinction.
According to the most modest computation the literature of the Tamil land is spread over a period of 2,500 years. No other literature has such a great and ancient history as Tamil. It is but natural that the Tamil people, one of the most ancient of all the races of mankind, should have evolved a language, religion and philosophy uniquely expressive of their conception of life as aiming ultimately at the correlation of their individual lives with the larger life, and the realisation of harmony within and without, which is perhaps their conception of attaining Sivathuvam or liberation. In Tamil the name for God is Kadavul, which means “that which is beyond and that which is within “ ( Kada, transcendental and at the same time Vul, immanent in the universe). In the conception of these ancient people God was formless, joyful, and omnipresent. They had thus a clear conception of the nature of God and the belief that God is never born in the flesh. They do not recognise any avatar of God. Such an idea would be obnoxious to the Saiva conception of God. The belief in the sublime Truth and final absorption into the Supreme Being runs like a thread through Tamil religion, philosophy, literature and culture, all of which are inseparably connected as component parts of their conception of life.
We live in an age of industrial strife. We see everywhere mass production in thought and character as well as in material

Page 27
things. Modern organisations are reducing the individual to a standardised type almost to a pattern. Vast democratic communities govern by numbers, reckon in averages, argue by statistics and think in slogans. People are not trained to think for themselves. And yet in every direction the frontiers of knowledge have been extended. The intimate beliefs, philosophies and personal standards of modern man have been shaken by these changes. We live in an age of spiritual unrest, in a chaos of religious beliefs.
The antidote to worldly materialism in the present age is the spirit of the Siddhanta. If we have lost positive faith, lost our ideals, lost religion, it is because we have no longer any standard of ideals, any firm ground on which faith can rest. We have lost the spirit of the Siddhanta; lost the foundation of Siddhanta philosophy and bartered serenity of soul for random incoherency, and the anarchy of modern desires. "The purpose for which one is brought into this world is to meditate on the wonders of God." The power of seeing straight, and knowing what is beautiful or noble, quite undisturbed by momentary boredoms or taste, is a very rare gift and never possessed in full by any one. But there is a profound rule of art bidding a man in the midst of all his study, or his pursuit of his own peculiar imagination, from time to time '' to steep himself again in nature,' and in seme similar way it seems as if the world ought from time to time to steep itself again in the Siddhanta.
It is the material side of life that engrosses the mind of men in the present day; our practical daily life is dominated by the idea of material standards, of material wealth, fostered by the enormous advance of scientific inventions and technical perfection of the business of living. We must begin afresh in our truth seeking back to Siddhanta sense and sanity.
He Sees nothing the Gracious eye

It is through the Siddhanta that we shall be able to “see beyond the prison of the material present to the heavenly places from which the human spirit drew its life.' Siddhanta embodies the essential Oneness now thought of by the Scientist. The Arul-Sakti of Parasivan is the energy of "Higher Availability" imagined by the scientist. The perpetual unremitting vibration of the electrons is the Cosmic Dance of Shiva. The scientist says the ultimate realities are beyond the comprehension of the human mind Siddhanta says it is possible to comprehend them through the Lord's Grace. He becomes visible to those who pass over to Him from the illusion of material bondage to the emancipation and freedom of man's spiritul destiny. In the eternal all-pervading cosmic dance, the court of which is Chidambaram (the cente of the universe and in the psychic sense the heart of man), His Divine Wisdom embraces all and radiates His Supreme Bliss on all. The scientist admits that the mind may pass where the body cannot. Our saints saw this and comprehended the essential One-ness through the pychic eye. The Andams, Puvanams, and Logams are the universes that are being discovered by various observers. While the scientist is still floundering with his crucibles and optical glasses, Siddhanta has laid down an orderly and exact science, that has anticipated all the discoveries of modern man. Hence, Siddhanta is all-comprehensive and is the True End.
The followers of the Saiva religion should wake up from their slumber and endeavour to comprehend the tenets of their ancient religion and determine to pursue the Saiva Way of Life, which is based on a rational philosophy. It lays emphasis on the highest ethical conduct as leading ultimately to Self knowledge and Self realisation and Peace.
who doee not Sees of the Lord.
5

Page 28
THIRUKETHEESWARA
PORT OF
SIR. KANTHIA Our duty is to fall down and
Two Siva Saints, Thirugnanasambanda Moorthy Nayanar (VII th Century A. D.) and Sundara-Moorthy Nayanar (IXth Century A. D.) while singing of the glories of the Lord of Thiruketheeswaram describe the great and good port of Mantota (Mathitha in Mahawamsa) as a haven for innumerable large ships, the city itself possessing several storied buildings and the land around it rich in cultivations of all sorts-orchards, flower gardens, fields, etc. The good port of Mantota stood at the mouth of a great river, Palavi, in which “mountainous waves kept rising and falling". In the southern bank of the river were built the piers and wharehouses-the village still called Vankalai (Vankam-ships and Kalai Collecting place or station) and on the northern bank the Temple, Thiruketheeswaram, and administrative and rich residential buildings-refer to the modern village names ; Maligaithidal (high ground of places), Papamodai (area for priests) Kovil Kulam (the tank feeding the Temple lands), etc. Thiruketheeswaram , and Wankalai are nearly four miles apart as the crow flies, which shows the width and importance of the estuary of the river, Palavi, as it was then.
Sea traffic in ancient times came via the Arabian Sea from Egypt, Mesopotamia, Palestine, Greece, Rome. It was the south-west monsoon which they feared from the blast of which the port of Mantota afforded shelter being protected by Mannar Island a few miles to the south and the coral reefs of Adam's

M TEMPLE AND THE MANTOTA
VAITHIANATHAN
adore whare others only bow. "
bridge (Ramar Inai). The passage between Mannar Island and the main land of Lanka was then unobstructed and the currents driven in opposite directions according to season by the north-east and south-west winds kept this passage clear of silt for ocean-going vessels to navigate the channel in either direction. How did the deep Mannar Channel become a boggy marsh, the great port of Mantota get blocked by sand dunes, the wavesdriven estuary of the good Palavi river a mere ditch and the surrounding lands a sandy waste? The Palavi in its palmy days was the outlet for Matale waters via the Malwattu Oya and other natural water-ways of that extensive basin. Malwattu Oya Changed its bed, shifting southwards in its lower reaches passing Madawachchi area. This is also the considered opinion of the Russian Professor who was in Ceylon recently investigating the scientific basis of the proposed Malwattu Oya Irrigation Scheme. The construction of the Giants Tank completed the diversion of Palavi into the present Aruvi Aru which flows into the sea many miles south of Mannar Island. The wide Estuary of Palavi began to get silted up and the process was completed when the Mannar Channel was blocked effectively by the two causeways for the modern motor and rail roads to Mannar islani. When Mannar Island connected to the mainland, Talaimanar became the nearest port to India and also since Parakrama Bahu’s times and with the advent of the Portuguee, the port of Kayts (Urkavat-turai- the port for

Page 29
protection of the country) assumed the functions which Mantota served previously.
In the glorious day of Mantota, for over two millenia before XIth Century A. D., it served as a port not only between India and Lanka but also for much entreport trade in south Indian commodities for transhipment to the West. The Temple of Thiruketheeswaram rivalled the glories of Rameswaram on the Indian side. But Thiruketheeswaram standing in the direct line of invading armies from India to Ceylon, which was more often the case than the reverse direction, suffered many viscicitudes which its sister, Rameswaram, escaped. The fortunes of Thiruketheeswaram rose and fell with the fortunes of the Tamil people in the Wanni and indirectly in the Peninsula. When the Cholas reigned over Lanka from Polonnaruwa (two centuries at least after the last of the great Siva Saints, Sundarar) Mantota and Thiruketheeswaram reached their zenith in temporal status (it was even renamed Raja-rajeswaram), which rapidly declined with the change in political conditions. Parakramabahu the Great had a soft corner for the Jaffna peninsula, himself having hailed from the Royal family then at Singai Nagar there For a period during the reign of Sundara Pandyan I (1251 A. D. - 1280 A. D. ), vide Chidamparam inscription, Thiruketheeswaram received Royal favour and was rebuilt in late Pandyan Architectural style (evidence avilable in the stones found now at Temple site.) Perhaps, during the time of one of his successors Sadavatman Vira Pandyan, who claims in his inscriptions of Kudumiya Malai that he scored a great victory over the King of Lanka, extracted tribute from him and inscribed the double fish emblem and the flag of the Pandyans in Konamalai (Trincomalee), Thiruketheeswaram too received

royal attentions, until Madavarman went straight to Trincomalee by sea as the Pandyans were a great sea-f.ring people.
When the Portuguese arrived in the northern waters, circa 1540 (1505 Lorenza de Almeyda visited Galle, Lopey Soarez hird viceroy of Judas led expedition to Colombo 1517, Lopo de Brito arrived at the Pearl Banks of Arripoo (near Mannar, 1520), Thiruketheeswaram was still a great centre of Hindu worship. Let us turn to Emerson Tennent :
“It was not till the year 1617, that they the Portuguese took forcible possession of Jaffna, and having deposed the last sovereign of the Malabar dynasty, assumed the direct government of the country. Jaffna had long been coveted by them, less from any capabilities which It presented for extending their commerce than for the security it gave to their settlements in the richer districts of the south ; and apparently for the opportunity which it presented of displaying their missionary zeal in a region insusceptible of political resistance. Their first attempts to reduce this part of the Island had been made in 544, when an expedition, fitted out to plunder the Hindu temples on the south coast of the Dekkan, summoned the chief of the Peninsula either to submit and become tributary to Portugal, or to prepare to encounter the marauding fleet. He chose the former alternative, and agreed to pay 4600 ducats yearly. In the same year such numbers of the inhabitants of Mannar embraced Christianity at the hands of the Roman Catholic missionaries under the direction of St. Francis Xavier, that Raja of Jaffnapatam sought to exterminate apostacy by the slaughter of six hundred of the new converts. The heresy however, reached his own place; his eldest son embraced the new faith, and

Page 30
was put to death in consequence; the second fled to Goa to escape his father's resentment.
John III directed the Viceroy of India 'to take a slow and secure but severe revenge' for these excesses. In 1560, the Viceroy of India, Don Consstantine de Braganza, fitted out another armament against Jaffna on the double plea that the persecution of the Christians had been renewed at Mannar and that the reigning sovereign had usurped the right of his elder brother, the fugitive at Goa.
In 1591 and 1604, fresh expeditions were sent out from Goa, to punish the King of Jaffna for assisting the Sinhalese chiefs in their opposition to the Portuguese, but on each occasion a ready submission on the part of the weaker power sufficed to avert the threatened danger. The determination, however, had been already taken to assert the claim of Portugal to the Jaffna territories, and the consummation was only postponed as a matter of convenience. In 1617, under the vice-royalty of Constantine de Sade Norona, an expedition was directed against Jaffna ; the city was captured with circumstances of singular barbarity. The King was carried captive to Goa, and there executed; his nephew, the last of the Malabar princes, having resigned his claim to the crown, and entered a convent of Fransiscans, his inheritance was formally incorporated with the dominions of Portugal.”
In this maelstrom of historical events during Portuguese times, Teiruketheeswaram played a big part, though not so directly mentioned by Emmerson Tennent. To the Portuguese who had set about to plunder the rich Hindu Temple of the Deccan, Thiruketheeswaram was even an

easier prey than Kannya Kumari and Thiruchendur on the opposite Indian coast, which they succeeded in plundering (the reason for their failure at Rameswaram must have been due to the strong defence of it put up by the Ramnad Princes who were hereditary guardians of that shrine and Sethu). The conversion of the people of Mannar Island was preceded by the plunder of Thiruketheeswaram, whose very stones were subsequently used in the construction of the Mannar Fort. The feeble effort made by the King of Jaffna to avenge the crime on Thiruketheeswaram was magnified into a massacre. Subsequent events are in keeping with the moral and religious outlook of that time. The fact to remember, however, is that with the fall of Thiuketheeswaram the Tamil Kingdom of Lanka ceased to exist and the Tamil people lost their independence.
Tradition has it that Ravana, the King of Lanka, was a devotee of Koneswaram and his father-in-law, Mayan is said to have built the ancient temple at Thiruketheeswaram. Rama, who built the Sivan temple at Rameshwaram, on his way back to Ayodhya from Lanka, is reputed to have worshipped Lord Siva at Thiruketheeswaram as well. According to tradition, Arjuna, the hero of Mahabaratha and the kinsman and disciple of Lord Krishna, also visited Thiruketheeswaram in the course of his pilgrimage to the south. It is said that it was during those travels that he met the Naga Princess, Allai, Arasani, who ruled over the region adjoining Mantota. Some ruins on the mainland south of Mannar Island are today pointed out as the forts of . Alli.
According to Buddhist literattire, (Mantota) was known as Mahatittha from third century B. C. If, as claimed

Page 31
by certain scholars in accord with tradition, Rama, Agastyar and Arjuna crossed over to Lanka through this harbour at Mantota, it may be surmised that Prince Vijaya too and his party came by the same route. If so, the Sivan Temple at which Upatissa, the Brahmin priest, who accompanied Vijaya, is said to have performed poojah cannot be any other shrine than Thiruketheeswaram itself. The Yalppana Vaipava Malai, a record of historical traditions prepared by Mailvagana Pulavar, a Jaffna poet, for the Dutch Governor of Jaffna in 1736, states:
“Prince Vijaya, soon after he landed on the shores of Ceylon in the sixth century B. C. caused to be rebuilt the Temple of Thiruketheeswaram, which had long been in ruins."
The first attempt to restore the Thiruketheeswaram Temple was made in 1872 by the great Hindu reformer, Sri La Sri Arumuga Navalar; but his efforts met with no immediate success on aćcount of the Saivites and the opposition from the Christians of that period. Fourteen years after his death, his dream was fulfilled when the jungle land, in extent about 40 acres, was bought by the Saivites of Jaffna at an auction sale held at Jaffna Kachcheri on 13-12-1893 by Sir William Twynam, C. C. S., Government Agent, who has also left in his Administration Report some permanent record of the past glory of Thiruketheeswaram Temple.
An authentic record of the conditions of this ancient temple site immediately before any restoration work was commenced may be gleaned from a paper read by Mr. W. J S. Boake, C. C. S., on November 7, 1887, entitled “Thirukethees, waram, Manatirtha, Mantoddam or Mantoddai' (The Royal Asiatic Society Journal Volume No. 35).

“Nothing remains above ground of this ancient city except a few fragments of sculptured figures, broken tiles, bricks and pieces of pottery. Its site extremely overgrown by low dense jungle, the only large trees being a few tanaku and boabab. Indications may still be seen of the old streets, and there are two or three old wells. The foundations of a brick building, somewhere about the centre of the hill, on which I believe the greater part of the city stood, are pointed out as those of the place, and the entrance of the temple is said to have been near the old well,' -
Mr. P. Ramanathan (late Sir Ponnambalam) who was present at the meeting, contradicted a part of this report and added an illuminating comment, particularly, on the Hindu aspect of the site. He also said that the sites of old buildings were not part of a secular city but were all appurtenances of the Temple, and that the population of the area were office-bearers devotees and workers of the Temple. One significant characteristic of the area which Mr. Boake and the earlier British observers overlooked was the presence of a double moat round the so-called “ citadel ', which it is now clear, contained a sea water barrier outside and a fresh water protection (which was not accessible to any casual invader) inside, which must have formed a strong defence of the property of a rich temple such as it was.
The original site of the main Temple which had been razed to the ground was traced in June 1894 from the clue afforded by the old Chola well of the Temple land, the Sivalingam which was in worship in pre-Portuguese period, a Nandi and a Ganesha image near the foundations of the old temple then under dust.

Page 32
Therpesent shrines which were conseerated on 28th June, 1903, and gone into disrepair by the passage of time and were renovated in August 1952 at the instance of the Thiruktheeswaran Temple Restoration Society, which had its beginnings at a meeting of the Hindus in Colombo on October 19, 1948. This enables the pooja and worship to be continued uninterrupted, for the time being, in the central Shrines while the work of reconstruction goes on with the nine praharam shrines, Thirumathil (inner boundary wall), various side Mandapams and Rajagopuram. In the Eastern Courtyard of the Outer Weedi there will be the “ Utsava Mandapam * (Vasantha Mandapam) and other attendant buildings. Outside the outer wall comes the Ther (Car) Weedi, which will have a large open area all round to accommodate a large concourse of devotees. The surrounding lands have been laid out with intersecting roads to provide for flower gardens, parks and groves, madams and chatirams, and residences for priests, devotees and temple servants. A Veda
“ apart from the solid facts ar. Religion, apart from the Comfo Relegion as a study is the gre mind can have '

padasalai (school for religious studies and retreats for Rishis have also not been forgotten.
The Thiruketheeswaram Temple Restoration Society, which is in its 10th year of existence, has achieved much which a Hindu devotee can only realise by a visit to the Temple. There is a good motorable metalled and tarred road right to the door step and a number of Madams to cater to the convenience of the pilgrims. Besides the sacred Palavi Aru - for ceremonial bațhing. there is a pipe borne water supply for all purposes. An electric installation, a sub-Post Office with telephone facilities, shops and a regular bus service from Mannar meet all ordinary requirements of devotees.
It is the bounden duty of every Hindu in . Lanka to visit Thiruketheeswaram, the lasting symbol in this country of his religion, his culture and his language, at least once in his life time.
"தொண்டர் நாள் தொறும் துதிசெய அருள் செய் கேதீச்சர மதுதானே"
ld truths that we may learn from rts that we may gain from ifatest and healthiest Exercise human
- Swami - Vivekananda

Page 33
ASHTANGA YOG
BY K. RA
Do your self what
Four Yogas or Paths of Love, Work, Knowledge and Mind-Control form the fundamental basis of spiritual life according to Hinduism. In this article, I wish to briefly deal with the last one, namely, Raja Yoga, which literally means the Royal Path of Union.
Raja-Yoga is undoubtedly the most scientific of all the four Yogas. Maharishi Patanjali, whose teachings on the subject are claimed to be comprehensive, had a profound knowledge of the human mind, unlike most of the modern psychologists who stop with the conscious and subconscious states of the mind-stuff, he had gone well into its superconscious heights as well.
Unfortunately, this Yoga forms an oftrepeated but much-misunderstood aspect of Hindu Mysticism today. Many interprete it as some sort of mystic physical exercise in postures giving unusual powers over the body. Some Western enthusiasts mistake it for mystery-mongering or miracle-working, by associating it with “Yogis” and "Mahatmas", who drink sulphuric acid, munch broken pieces of glass, swallow fire or lie buried under the earth for days. None of these so-called miracles have any bearing on the spiritual life of an individual.
The noble aim of this spiritual discipline is the control of the waves of the mind. When the question was put to a holy man as to who has overcome the world, his ready reply was: "He who has controlled his own mind.' For this important reason, this Yoga has been defin

A OF PATANJALI
MACHANDRA .
jou wish others to do
ed as a method of stopping the mindstuff from acquiring modifications. Patanjali teaches us that the most effective way of doing this is to concentrate the mind-stuff by meditation on God.
Our mind is a bundle of the impressions gathered together not only in this life but in all previous lives as well. Our conscious thoughts and acts are not lost in the airy space. They create impressions, which are stored in the unconscious and subconscious regions of the mind. Goaded by these accumulated impression, memories and desires, thoughts flow and then we get the idea of an irresistible mind, wild and uncontrollable. It is thus evident that the control of the thought waves means not merely the control of the endless conscious thoughts which keep on rising from moment to moment, but also control of all thoughts stored below the threshold of consciousness.
In the Gita we find this question raised by Arjuna. He pointed out to Lord Krishna that man's mind is restless, shaken in the grip of senses and tossed about. He thought that the wind is not wilder than the mind of man. The Lord's reply was as follows:
“Yes Arjuna, the mind is restless no doubt, and hard to subdue. But it can be brought under control by constant practice, and by the exercise of dispassion.'
Patanjali's Yoga Sutras read like a ecomplete treatise on this assurance given to Arjuna at the battlefield of Kurushetra. His
1.

Page 34
systematised method is known as AshtangaYoga (of eight limbs) or the Path of eight stages. Since no progress in any kind of spiritual life is possible without an ethical life, certain restraints and observances form the first two steps in the ladder of Raja-Yoga. They are called Yama and Niyama. Love, truthfulness, noncovetousness, continence and non-receiving of gifts form the five Yamas, and the Niyamas are also five in number; cleanliness, contentment, austerity, study of sctiptures and self...surrender to God. By placing love as the first thing in the first stage itself, Patanjali has made it clear to us that a man who has genuine love for one and all is naturally calm and quiet. The all-loving man is always all-forgiving. Cleanliness mentioned refers to the purity of body and mind. The study of scriptures does not mean mere reading of religous books. It means a thorough and discriminating study of scriptures as well as the chanting of the Lord's name, and the reciting of prayers and hymns.
The third stage of Asana or posture is for the purpose of avoiding physical discomfort, which is likely to bring down the thoughts to body conciousness during meditation. The head, neck and spine should be on a vertical line. This is the basic requirement. It is the considered opinion of all experienced Yogis that low and dark thoughts and emotions enter our minds when we sit with a bent spine. Modern medical science lends support to this theory by stating that postures influence greatly our emotions and thoughts, as aresult of experiments with hypnotic patients. As ill-regulated breathing is definitely a hindrance in our endeavour to make our mind one-pointed, Pranayama is insisted upon as the fourth stage. For harmonious thinking, harmonious breathing is essential. In simple

language, it means rhythmic breathing which usually accompanies the mind approaching concentration. Some pseudo-Yogis have created much confusion about these two steps of Asana and Pranayama by insisting upon difficult feats, which have nothing to do with spiritual culture.
With the next stage of Pratyahara, the Yoga proper begins. The four steps already dealt with are meant to prepare the dual interdependent instruments of body and mind, and make them fit for meditation. The Sanskrit term Pratayahara consists of two words, Prati meaning contrary, and Ahara denoting food. Food here refers to impressions we get through sense organs. Jesus Christ meant this food when he said that "man does not live by bread alone. By practising Pratyahara, we check and curb the outgoing tendencies of the senses. To a mind thus separated from the activities of the senses, concentration or Dharana, the next step, becomes easy and natural. Dharana means one-pointedness or the fixing of the mind on an external object, an internal Chakra or an abstract idea like Charity, or Maitriya. At the start, it is necessary to select a gross object which the mind likes, and then gradually go to some subtle objects or ideas. Once we are established in Dharana by regular practice coupled with ethical perfection, meditation or Dhyana becomes almost. effortless. Thoughts start flowing now like an unbroken stream of oil (Thaila-tharai). When Dhyana is intensified by regular and prolonged practice, the next and final stage of Samadhi is attained.
Samadhi is an inner divine experience which defies description. It is the blissful union with the Supreme Self. Samadhi, Mukti, Turiya are synonymous terms. They all mean the loss of one's

Page 35
personality in the Divine, like the river becoming the ocean itself. It is not a stone-like inert state as some people seem to think. It means a life in the Spirit, a richer inner life. Freed from all mental modifications and imaginations, and thus transcending the limitations of the empirical existence, the Samadhi-Yogi leads
Who soever Conies to me I reach him, all men ar. through paths which in th leads to me - Geta
Ask nothing; want nothin give what you have to g but do not think about i It will Come back multi but the attention must no yet have the power to gi give & there it ends

an intensified universal life. It is a so of expanded cosmic life with a cosmic vision, and all his activities are for the good of humanity, irrespective of race, religion, colour or creed. May the lives and teachings of such Mahatmas inspire us to think of Self- realisation as the Goal of Life.
through whatsoever form e struggling e end
g in return back ive It will Come to you
t POMy,
lied thousanfold t be on that
We
- Swami Vivekananda

Page 36
St. APPAR'S CO S. THANANJAYARAJAs
as lamp does no so a man cannot li
The Tiruttandagains of Saint Appar are spoken of as invaluable gems of the ocean of Tamil literature. They are well saturated with the lofty tenets of saiva siddhantam. The following song which reveals Appar's concept of God is taken from his Tiruttandagam collections:
மைப்படிந்த கண்ணுளுக் தானுங்கச்சி
மயானத்தான் வார்சடையான்
என்னில்லான் ஒப்புடைய னல்லன் ஒருவ னல்லன் ஒருர
னல்லன் ஒருவம ணில்லி
அவனருளே கண்ணுகக் காணின்
அல்லால் இப்படியன் இங்கிறத்தன் இவ்வண்ணத்தன் இவனிறைவன் என்றெழுதிக் காட்
டொண்தே
Many devotees had attempted to describe God in the light of their experiences. All their descriptions tend to differ from one another on account of their diverse experiences. Appar advises them not to define God in the light oft heir experiences. According to him, God is without any form and name and beyond the reach of human thought and word. He is beyond description. To describe him as possessing particular attributes or as hailing from a particular place or of a particular shape or colour is just limiting him within our sphere of knowledge. God, to Appar, does not possess any material qualities. In short he transcends all human concepts df a supreme being. Appar's concept of God tallies with that of Sankara who describes God as Nirguna Brahman. To picture Him as having gunas or attributes is to limit
j

NCEPT OF GOD INGHAM, B. A. (HONS.)
f burn without oil ve without god
him to the functions we know of. Both Appar and Sankara believe in God as a trancendental being. Arulnandhi Sivachariyar also describes the mystic nature of God as beyond the understanding of the Vedas, of Brahma and Vishnu, of the mind and speech and of other modes of faultless measurement.
மறையினுல் அயனுல் மாலால் மனத்தினுல்
வாக்கால் மற்றும் குறைவிலா அளவினுலும்
கூருெணுதாகி நின்ற இறைவனுர். --சிவஞானசித்தியார்
If God is indescribable, how could ordinary mortals like us conceive Him. We who suffer from many worldly limitations could hardly think of an abstract impersonal God. Appar does not fail to formulate a satisfactory solution to this problem. We can conceive God and know Him in his true form only by the light of his grace. The grace of God is bestowed on us spontaneously. Yet many of us are unable to avail ourselves of his generous offer. This is on account of our being victims of the threefold malam namely Anavam, Kanmam and Maya. Our bondage to these three malams or defects deprives us of the grace of God which will lead to our salvation. Purged of them, we could see God and attain moksa which is the the highest goal of human life. The phrase "அவனருளே கண்ணுகக் காணின் gy6iv6DIT60' in Appar's hymn means that God will manifest only to those worthy of His grace. Manikavasagar also holds the same view when he sang as follows:-
4

Page 37
'அவனருளாலே அவன் தாள் வணங்கி"
18, சிவபுராணம்
God only of His free will bestows grace to beings who are worthy of it. No one can demand grace by force or claim that he had won it by his own skill. To think so is but to betray the egoistic self. The spontaneity with which grace is showered on mortals who have attained the ripe gnana or knowledge is well expressed in a short venpa by Umapathi Sivachariyar.
தாமே தருமவரைத் தம்வலியினுற் கருத லாமே யிவனு ரதற்கு- 80, திருவருட்பயன். Since Appar is convinced that God is not what others (who have been granted His grace) describe Him to be and he does not believe in worshipping God in
KG
a person who is Convinced that eye feels himself to be a mere tool in H bondage even in this very life. ' Tho says " I do it '
when the grace of almighty descends stands his mistakes, knowing this, you sh

any form, he does not want us to be misguided in our concept of God by those who see God in a particular colour, form, place or regard him as having attributes.
Today we find the existence of people belonging to different religions. Different religions had arisen because of the attempt to define God in the light of the experiences undergone by the prophets of each faith. If only they had acquiesced in the philosophic truth of saint Appar that God is above human analogy or description, the universe as a whole would think in terms of a common God. Then the fundamental truth that God is one, would have been reached.
rything is done by the will of god, is hands. He is then free from all u doest Thy Work, Lord, but man
-- Sri - Ramakrishna
o any one he immediately underould not dispute.-Sri - Ramakrishna

Page 38
VIVEKANADAS MESSA SWAMI PRI (RAMAKRISHNA MISSI
as long as I live
Swami Vivekananda learnt the message of universalism sitting at the feet of his master, Sri Ramakrishna. Religlous harmony has been the central theme of Hinduism. In spite of this, some fanatics have at times raised discordant notes. The Rig Veda, contains the greatest declaration of religious harmony.
Truth is One but sages call it by various names. Sri Krishna, the great harmoniser declares in the Bhagavat Gita: "In whatever way men approach me the Supreme Spirit, even so do I accept them. Whatever path they choose leads to me alone.' Many of us possess the mentality of the proverbial frog in the well which considers the well to be larger than the ocean, and wants to continue living in it. This is due to ignorance.
At a famous meeting of the Free Religious association of America held in Boston during the latter half of the 19th century, a somewhat over-zealous Christian minister quoted some passages from the Christian gospels and added , that those could not be matched in the sacred books of any of the other religions. At this point, the great American Transcend. entalist, Ralph Waldo Emerson, who was well-acquainted with Indian thought rose and said quietly: "The gentleman's remark only proves how narrowly he has read."
Thoughts influence one another. Through contact with other religions we çan all appreciate the practical religious

GE OF UNIVERSALISM
MATMANANDA . ON - CEYLON BRANCH)
so long do I learn
s
ideal of Zoroastrianism, the living faith in God of Judaism, the burning love of Christ for God and man expressed thro.
ugh the social service of Christianity, the
religious fervour and democratic spirit of Mohammed, the ideal of living in harmony with the Cosmic Spirit proclaimed by Lao Tse, the stabilizing and humanizing moral and social ideal of Confucius, the message of righteousness and peace of Buddhism and the ideal of pctertial divinity of man and the spirit or unityin-diversity of Hinduism.
In the Parliament of Religions held in Chicago in 1893 Swami Vivekananda proclaimed:- "If there is ever to be a universal religion, it must be one which will have no location in place or time; which will be infinite, like the God it will preach, and whose sun will shine upon the followers of Krishna and of Christ, on saints and sinners alike; which will not be Brahmanic or Buddhistic, Christain or Mohammedan,but the sum-total of all these and still have infinite space for development; which in its catholicity will embrace in its infinite arms, and find a place for every human being. It will be a religion which will have no place for persecution or intoleranc in its polity, which will recognize divinity in every man and woman, and whose whole scope, whose whole force, will be centred in aiding humanity to realise its own true, divine nature. The Christian is not to become a Hindu or a Buddhist, , nor a Hindu or a Buddhist to become a Christian. But each
must assimilate the spirit of the others
16

Page 39
and yet preserve his individuality and grow according to his own law of growth." His concluding words were: “Help and not Fight," Assimilation and not Destruction,' Harmony and Peace ard
not Dissension.”
Religion has been the central theme, the key-note of Indian life. In spite of an amount of narrowness, there has existed in India a great universal spirit, a unique freedom of thought in the field of religion, the like of which does not exist in any other part of the world. As late as the end of the last century, Robert Ingersoll - the famous agnostic orator of America-told Swami Vivekananda who had gone to America to spread the mess
" He who has faith he who lacks it, lack.
He who can resign hi. the will of the Almigh simple faith and guilel realises the Load very

age of Vedanta: “Forty years ago you would have been hanged if you had come to preach in this country, or you would have been burnt alive. You would have been stoned out of the villages if you had come even much later.”
The world today has become very small due to modern methods of travel. Nations are coming in close contact with each other and they are becoming liberal in the views about other religions. A time will come at no distant date when the Vedic dictum “Truth is one, but sages call it by various names' will be accepted by many of the religions. When that day dawns we shall have real peace on earth.
tas all, and
all
mself to ty with ess love quickly
- Sri Ramakrishna

Page 40
THE ANNU
I consider it a rare privilege in assessing the activities of the Hindu Students' Union for the eventful period from July to December 1959. We the members of the Hindu Students' Union of the University of Ceylon at Peradeniya, are indeed, proud that we have been able to conduct the union’s activities so successfully. But our activities had to be curtailed due to the ruling of the students' welfare committee. Until now we were following the academic year and from next year onwards we are to follow the calender year; and as such a good part of our programme for the third term had to be left out. Generally speaking we stuck to the traditional pattern as followed in previous years. But it could be stated without any exaggeration, in the short term of office allotted for us that we were able to break new ground and that our activitics excel all previous years.
As in previous years we were able to conduct the prayer meeting in an orderly manner every Friday evening. The attendence at prayer meetings had been more than satisfactory. This year's programme commenced with the blessings and lecture by Shri Satchithananda Yogi of Thapovanam, Kandy, on "Yoga for all". During the course of his talk, he made it very clear to us the need of yogic exercise and offered to give a public demonstration in the University premises on a later date.
Like last year we were able to celebrate the Navarathri Pooja with prayer meetings and devotional hymns each day of the Navarathri period. During this period Shri Kailasanatha
1

AL REPORT
Kurukkal M. A. gave a discourse on the significance of “Sakthi Worship". On the ninth day we celebrated the “Saraswathy Pooja" on a very grand scale in the Senate Room. Although we did not have a satisfactory venue to celebrate the Saraswathy Pooja, it turned out to be a complete success. Prof. T. Nadarajah, the Patron cum Senior President of our union delivered the inaugural address. Mr. Chelvanayagam M. A. spoke on the significance and importance of Saraswathy Pooja. Dr. A. Sathasivam sang devotional hymns (Devi Sutras). This was followed by singing of devotional songs with musical accompaniments and distribution of Prasadam. The Hindu Students' Union is indebted to Messers V. Chelvanayagam, Kailasanatha Kurukkal, A. Kanagasabapathy and Dr. A. Sathasivam for the invaluable help they rendered in making the Saraswathy Pooja a success. I should thank all the members of the Hindu Students' Union, specially the ladies, for the immense help given and keen interest taken in making this a success.
The pilgrimage to the Historic Muneeswaram Temple in Chilaw was a fitting climax to the Union activities this year. A party of fourty-seven students accompanied by Dr. and Mrs. A. Sathasivam of the Tamil Department made this pilgrimage on the day following Saraswathy Pooja. After witnessing the special pooja in the morning we left Chilaw for Negombo. We were given a cordial welcome and a warm reception by the Young Men’s Hindu Association (Y.M.H.A.) of Negombo. They entertained us at lunch and at tea. The president of the Y. M. H. A. in his address outlined the

Page 41
activities of the Association. He concluded his address by stating that the Association was able to celebrate its Silver Jubilee last year. On behalf of the members of the Hindu Students' Union I wish to convey my sincere thanks and well wishes to the Y. M. H. A. Negombo for the hospitality accorded to us. A special mention should be made of its Patron Mr. A. Nallathamby, for the services rendered by him for the cause of Hinduism. Finally it should be incomplete if I fail to mention the co-op eration extended to our committee by Shri Kailasanatha Kurukkal, Dr. A. Sa thasivam and the members of the union to make this pilgrimage a success. We were able to revive an old practice of holding benefit shows, which had been absent in the past few years. We scree ned the film, "Andronocles and the Lion" Benard Shaw's immortal play, in the University Arts Theater. I take the opportunity of thanking all those who helped the committee in making this a
SCCCSS,
A novel feature of the Union's activities this year was the screening of free documentary films on Wednesdays. We had four occasions on which the following films were screened. They are Glory of Parathisthan ; Golden River (Kaveri) ; Industrial Bihar; Bharatha Natyam ; Sangeetha Bharat ; Buddha Jayanthi Celebration ; Indian Independence ; Cave temples of South India ; Shanthi Niketen; Handicrafts of Travancore ; Kashmir Looks Ahead; Rajasthan ; Nargarjuna Konda and The Indian President's Visit to Ceylon. These films were of cultural and religious significance. The noteworthy feature of these films is that they helped to bring a closer understanding between the various religious sects. Many of these films depicted the life and teachings of Lord Buddha. For the first time in the his

tory of the Union, Hindu devotional songs were played before the screening of these Indian documentaries. We sincerely thank the Indian High Commission in Ceylon, for kindly lending us. these films and do hope they would extend this kind help in the future too.
We had the opportunity of listening to Dr. W. Balendra on “The future of Hinduism in world civilization'. Dr. Balendra in his discourse explained that in a period of rivalry, mutual hatred, personal jealousy, cut-throat competition, and in an age of atomic power, the part played by Hindu philsosophy and how Dr. Radhakrishnan, Pandit Nehru and Rajagopalachchari, the living monuments of Hindu Philosophy are maintaining the civilization that India has built up despite serious threats from all quarters. On a later date we had the pleasure of listening to an instructive talk by Mr. A. Thetchanamoorthy C.C.S. on "Religion for modern age". In the course of his lecture he pointed out that in the Scientific age when people doubted the existence of God and the need for religion, how religion could be fashioned practically to suit the modern age. On a subsequent date we had the distinguished Sir Kandiah Vaithianathan addressing us on "The basic principles of Hinduism'. As the audience was graced by the presence of members of other religious bodies too, Sir Kandiah Vaithianathan, happily preferred to speak in English. During his address he stated the basic principles of Hinduism as a whole in simple and clear manner. He went on to deduce the Hindu philosophy from Thirukkural and showed how it had bearings upon all aspects of human life in relation to religion. The series of talks were concluded with the address by Swami Prematmanandaji of Ramakrishna Mission (Ceylon Branch) on the
19

Page 42
life and teachings of Shri Ramakrishna. In the course of his lecture he pointed out the chief incidents of note in Shri Ramakrishna's life and went on to explain the functions and duties performed by the Ramakrishna Mission all over the world. On behalf of our Union, I wish to convey my sincere thanks to those gentlemen for having readily consented to address our Union despite the pressure of labcrious work ahead. Generally speaking the attendence at meetings were satisfactory and on many occasions there were well-packed audiences.
Although we did not have the opportunity of listening to Pithukuli Murugadas'. 'Kaladchepam' in person we were fortunate enough to listen to the tape-recording of it. This was made possible by the kind help of Shri Satchithananda Yogi, of . Thapovanam, Kandy. We had it played on two occasions. Pithukuli Murugadas, the living devotee of Lord Murugan in the course of his Kaladchepam went on to explain the significance of Lord Murugan worship which was studded with devotional hymns. This was followed by distribution of prasadam. Large crowds turned up each day. We sincerely thank Dr. A. Satha'sivam and all others who helped us to make this a complete success. We look forward to their kind help and co-operation in the future too.
The ever long ambition of having a bronze statue of Lord Nadaraja (in dancing position) has come close to reality due to the untiring efforts of Messers V. Chelvanayagam and Kailasanatha Kurukkal ; who in co-operation with the committee gave the final touches to the project. The order has been already placed by Kailasanatha Kurukkal with a firm in South India, on behalf of the
4

Union ; and we expect that by March, next year, it would be about two feet high and would cost asout Rs. 400 which would be met out of the Shrine Room Fund.
The other aspect is the urgent need of a library for our union. The union was able to purchase a book case this year. Prof. T. Nadaraja, had kindly consented to devote a section of the Law Library for our need. We are proud to say today that we have a library of our own. I do sincerely hope that it would function regularly next year.
Now that our problem of finance was overcome to some extent by the annual aid given by the Governmen through the Hindu Religious Advisory Committee, the pressing problem of the need for a shrine room confronts us. I do hope the future office bearers would take this problem to heart and summon the old boys of the Union and other leading Hindu Religious workers to discuss the possibility of having a shrine room built to serve the Hindu Community in the campus. At present our prayer meetings are held in a lecture room of the Geography Department for the use of which we express to Prof. Kularatnam our sinceregratitude.
Apart from these, initial arrangements were finalised for the following activities which could not be worked off by us due to the unforseen ruling of the Students' welfare committee.
(1) An Inter-faculty debate (Arts and Science) on 'Religion is a conspiracy by the clergy to deceive the common man”.
(2) The Annual Parliament of Reli
gion.
20

Page 43
(3) The proposed pilgrimage to South India during the third term vacation.
I hope that the in-coming office bearers would carry out these activities initiated by us,
A possibility of presenting a report of crowded activities of our union would not be possible if not for the untiring efforts and necessary guidance rendered to us by our Senior President cum patron of the union Prof T. Nadaraja, our Senior Treasurer Mr. V. Chel
OFFICE-BEARERS-19:
Patron, Senior President :
Senior Treasurer
President
Vice - President
General Secretary
Junior Treasurer
Joint Editors
Librarian
Unofficial Committee
Members
2

vanayagam and Dr A. Sathasivam. We also thank Dr. A. Sathasivam and Mr. S. Muthulingam for the help they have rendered in making the prayer meetings a success. At the same time we are also sorry to have lost the services and guidance of a devoted Hindu, Mr. S. Muthulingham who left us by the end of the first term to further his studies. We wish him all success and hope he would be back, with us in the near future.
Hony. Secretary, KANDIAH SATCHITHANANTHIAN
59 JUNE-DECEMBER)
Prof. T. Nadarajah Mr. V. Chelvanayagam, M. A. Mr. P. Puvanarajan Mr. J. Senthilnathan
Mr. K. Satchithananthan
Miss. T. Ponnampalam
Mr. S. Ganeshanathan Miss. G. Sivasubramaniana
Mr. S. Sivasamboo
( Miss. A. Vaithilingham Miss. S. Changarapillai

Page 44
A WORD
We wish to thank all th
magazine, however large or small
due to the ungrudging help extel well wishers.
We are greatly indebted T. Nadarajah for the most valua gave us, at all time. We also Chelvanayagam M. A. for his kir
Thanks are also due to appeal to our readers to patro possible.
- Our thanks are also du the Eelanadu Limited press, Jaff magazine.
Last but not least we o have helped us.

OF THANKS
ose who made contributions to this ... The success of this magazine is hded by most of our members and
to our Senior President Professor ble assistance and able guidance he thank our Senior Treasurer Mr. V. ld help and guidance.
our Advertisers, and we sincerely
nise them whenever and wherever
e to the manager Mr. Wilfred of na, for the good publication of this
We our gratitudes to all those who
EDITORS.

Page 45
THE COMMITTEE OF HIN
1959 -
Segur egu; I Left ra right ) Mr. S. Sent hil natlla T1 (Wic Mr, P. Puwal mai rajal. Il President) : G. Siyas Libra II: Iliari (Edito II Mr. W. Schlith, ma Imidlı Kiel-Stacy).
Standing: (Left to right) Miss S. Cháпgara pillai
palam (Junior Treasurer) Mr. S. Gan Miss A. Waithilingam (unofficial CorT)
 

NILO U STUDENTS UNION
- 6 ().
e-President) Prof. T. Nadarajah (Senior President) Sir Nicholas Attegall: (Wice-Cha Icellor) Miss Chclwän:1ylgán, M. A., (Senior Treasurer) Mr. K.
SLaaaLLaLLLLL LLLaLLLLLLLaLaL LLLLLLLaL LLL S LLLLLLLHHLLLLLLLS eshanathan (Editor) Mr. S. Sivasamboo (Librarian) mittee Member),

Page 46
L LL
தமிழ் நாட்டு ரசிகர்களின் இதயங்கம் இன்னுட்டு மக்களுக்கும் எல்லேயற்ற வெகு விரைவில்!
சினிமா ஸ்
சீரும் சிறப்புமாக ஒரு குடு ஆணுல் கபட உள்ளங்கொண்ட சிரித்து சீவித்த குடும்பம் சீர்
அதனுல் எல்லோருடைய பாகங்க
பின்பு நடந்தது என்ன ?
m ஆகியோர் அதிய
சரவணு 34 I III ġUbbLI |
டைரக்ஷன்:
ஏ. பீம்சிங்
 

in is . . . . . . . . . . . . . . . . . .
ளக் கவர்ந்த இன்பத் தமிழ்க் காவியம், மகிழ்ச்சியைக் கொடுக்கப்போகிறது.
எதிர்பாருங்கள்!!
திரை களில்
ம்ேபம் வாழ்கின்றது . . . . . .
ஒரு கயன்ை சேர்க்கையால் குலேந்து போகின்றது. . . . . .
!} + + + + + + + +
ஞப் பிரிக்கப்படுகின்றது.
கண்டு களிக்கத் தயாராகுங்கள்.
நடிகர்திலகம் சிவாஜி கணேசன் நடிகவேள் எம். ஆர். ராதா பி. சரோஜாதேவி என். லலிதா டி. எஸ். பாலேயT எம். வீ. ராஜம்மா பத்மீனி பிரியதரிசீனி எம். என். நம்ரீயார்
r ተ 裳 i Til 2). 62 f. dr. Ji)): J IJIT -m
1ற்புதமாக கடித்த o
பிலிம்ஸ்
பிரிவினை ,
சங்கீதம்:
விஸ்வநாதன் ராமமூர்த்தி

Page 47
ஆசிரிய செல்வி ஞானு சி சொ. கனே
இந்து மாண இலங்கைப் ப8 Guim
 

- 6 O
பர்கள்:
வசுப்பிரமணியம் ணசநாதன்
ாவர் சங்கம்
ல்கலைக் கழகம் தனை.

Page 48
t
10
11 12
13
14
1A5
16
17
பொருள
இந்து தர்மம் ஆசிரியர் எழுது கோலிலிருந்து
அறம் 696) L யாஅம் இரப்பவை நினைவு நல்லது வேண்டும் இலங்கையில் இந்து சமயம் எம்பெருமான் தூது செல்லாயே
மாணிக்கவாசகரின் ஆத்மீக யா
சகலகலா வல்லி
மருதம்
பத்தி சைவத்தின் இரு கண்கள்
ஆதிகால மனிதனும் அவன் கன . பண்டிதை பத்
மாணிக்கவாசகர் ஒரு வழிகாட் உதிர்ந்த மலர் பூசலார் புதுமைக் கோயில் குறிப்பிட வேண்டியவை
இந்த மலர்

ாடக்கம்
பக்கம்
யோகி சுத்தானந்த பாரதியார்
புலவர் த. குமாரசாமிப்பிள்ளை
பண்டிதர் க. பொ. இரத்தினம் 6
சி. தில்லைநாதன் 9
குல. சபாநாதன் 12
IIT 16
த்திரை
ச. அம்பிகைபாகன் 18
. ராஜபாரதி 22 பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை 26 ஜெ. செந்தில்நாதன் 29
அருள் 32
ண்ட சமயமும் மாசனி அம்மாள் இராசேந்திரம் 37
Q- 39 42
. ஆ. கந்தையா 4-f
46
f7

Page 49
தோத்
வேள்படவிழிசெய்தன்று
மடவாள்தைேடு மு வாண்மதிவன்னிகொன்ன னுளமே புகுந்தவத ஏழ்கடல்சூழிலங்கை யல இடரான வந்துகலி ஆழ்கடல்நல்ல5ல்ல அை அடியாரவர்க்கு மிக
 

விடைமேலிருந்து
மடய்ை
ற மலர்சூடிவந்தெ
ல்ை
ரையன்றைேடும்
யா
வநல்லதல்ல
5வே ,
-திருஞானசம்பந்தமூர்த்தி நாயனூர்

Page 50
இலங்கைக் கோவிலில் சுடர் விட்ே
鬱 இந்து - யோகி சுத்தால்
ராகம்: கல்யாணி
இந்துதர்மம் எ இகபர சுபமர்மே
L[(6طقہ சிந்தைக்கினிய
திருமந்திரம் தி திருப்புகழ் சிவ திருவாய் மொ யுருவாய் வளர்
gJ சரியை கிரியை சாதனங்களைத் து சகலாத்தும வித் தத்துவங்களை வி அரிய உயிரை இ உரியதாக மாற்றி அன்பு மலர்ந்தே இன்பரசம் மொழி
ஒன்றே கடவுள் உருகுலம் உயிர்த் உள்ளக்கோயில் : உண்மை யறிவுச்
நன்றே யான்ம ெ நின்றே மனதை
5ானது ஸ்னு ஞா தேனையுண்ணச் ெ
இந்து சமயம் எா இதகைப்புற மெ6 இந்துதர்மம் எங் எல்லா உலகும்

ல் இந்து தரும தீபம் டொளிர் க.
தர்மம் னந்த பாரதியார் -
தாளம்: ரூபகம்
ங்கள் தர்மமே ம-ஓம் (இந்து)
பல்லவி
திருவாசகம் ருக்குறள் கீதை ஞான போதம் go r - (இந்து)
ணம் யோக ஞான ாக்கி
தியாசிவ ளக்கி
இறை நிலைக்கே
அருள் கனிந்தே யமுதச் சோலை (இந்து)
ஒன்றே யுலகம்
தொகையே
உள்ளே விளங்கும்
சுடராம்
வொருமை கூடி
ஸன்றே
“னுனந்த
சய்யுக் துய்ய (இந்து)
ங்கள் சமயமே ல்லா மதமும் கள் தர்மமே இணைந்ததாமே (இந்து)

Page 51
இந்து
மலர் 4 அன்பருக்
ஆசிரியர் எழுது கோலிலிருந்து. . . . ஆடும் பரிவே ல பாடும் பணியே
6ዝ ̆ 6ú!‛‹፪5
ழிெசையாய் இசைப்பயனுய் இன்பமாம் இறையைப் பண்ணமைந் பேறெய்திய இந்து சமய அடியார்க
பல்லவர் காலத்திலே சைவ ளும் தேவார, திருவாசகப் பிரபந்து அபிஷேகம் செய்தனர். சோழர் கா6 மன்னரும் மக்களும், அப் பக்திப் ப வந்தனர். கோயில்களில், திருமுன்ன காலத்தும், ஒதுவார்கள் தோத்திர ஓதினர்.
இப்படியாகப் பண்ணமைந்த ே மதத்தினர் சமய வாழ்க்கையோடு ெ கள் உள்ளங்களில் இறை பக்தியை களின் நிலை என்ன?
தேவார திருவாசகங்களைப் ட சினிமாப் பாட்டுக்கள் பாடுவதே நாக பெருமைப்படுகின்றது இன்றைய இ மதியீனம்? பெயருக்காகவாவது ஒரு முடியாத நிலையில் எம்மிடையே எத் என்று கூற நாம் மிகவும் வருந்துகி றல்ல, இரண்டல்ல இருபது சினிமா முழக்கத் தயாராயிருக்கின்றனர். ெ மாருத பச்சிளம் பாலகர்கள் வாயிலு நர்த்தனம் புரிகின்றன என்ருல், எப யைப்பற்றிக் கூறவும் வேண்டுமா? இ வளவு தூரம் பாதிக்கின்றதென்பத களோ, அன்றுதான், எமது சமயப்
கும,

தருமம்
கு அன்பனே 1959-60
ணிசே வலெனப் பணியா யருள்வாய்
கனிந்து வேண்டுகிருர் அருணகிரிநாதர். விளங்குபவன் இறைவன்; அவ்விசை த பக்திப் பாமாலைகள் பல சூட்டி வீடு ளின் தொகை அருந்தம் .
5ாயன்மார்களும், வைணவ ஆழ்வார்க தமாம் அமுத மழையால் பரம்பொருளை pத்தும் 5ாயக்கர் காலத்தும் வாழ்ந்த ாடல்களைப் பொன்னே போற் போற்றி ர் பூசை நடக்கும் காலத்தும், விழாக் ப் பாடல்களை வாத்திய இசையுடன்
தோத்திரப் பாடல்கள், அன்றைய இந்து 5ருங்கிய தொடர்பு கொண்டு, அவர் வளர்த்தன. ஆனல் இன்று பக்திப் பாடல்
ாடுவது வெறும் கருநாடக வழக்கம்; ரிகம், என்ற போலி எண்ணம் கொண்டு இந்து சமுதாயம் - என்னே எம்மவர் தேவாரம் தெரியும் என்று சொல்ல தனையோ இந்துக்கள் இருக்கின்றனர் ருேம் - ஆல்ை அதே நபர்கள்' ஒன் ப் பாட்டுக்களை ஒரே அடுக்கில் பாடி பரியவர்கள் மட்டுமா? மழலை மொழி லூம் பொருளற்ற 'டப்பாப் பாட்டுக்கள்’ து சமயப் பாடல்களின் பாழ்பட்ட நிலை ]ந்நிலை எமது சமய மேன்மையை எவ் னே இந்து மக்கள் என்று உணர்கிறர் பாடல்களின் மறுமலர்ச்சித் திருநாளா

Page 52
இன்று நம் ஈழநாட்டிலே இர் எவை என்று அறியாது தகராறு செ என்றல், - இதைப் பார்த்து நாம் அ
பத்தாம் நூற்ருரண்டுக்கு முன் ழைப் பாடிய சமய குரவர்களின் பாட தொகுத்துக் கொடுத்தார் நம்பியாண் பாடல்களை மட்டுமே நாம் நமது பக் யணம் பண்ண வேண்டுமென்பது ஒ( யாயின் பத்தாம் நூற்றுண்டுக்குப் பி வில்லையா? பக்தர்கள் புதிய புதிய வில்லையா? அருணகிரிநாதர் பாடிய தி வீகப் பாடல்களில்லையா? இராமலிங்க நெஞ்சையும் கசிய வைக்காவா? யோ றமிழ் பாடல்கள் ஊனை உருக்கவில்லை எத்தனை பக்திப் பரவசமூட்டவல்லன
நாம் இப்படிக் கூறுவதால் பன் பதில்லை. - பழமையைப் போற்றுங்கள் சேர்த்து ஏற்றுக் கொள்ளுங்கள், இல
இறைவன் இசைக்கு இரங்குப6 லேயே நம் வசப்படுத்தி விடலாம்; E முணுத்து விட்டால் மட்டும் போதா கூட்டுப் பிரார்த்தனைகளும், பஜனைகளு டும். ஒவ்வொரு இந்து வீட்டிலும், கு வது, - வெள்ளியோ, ஞாயிருே, குடு பரமன் புகழ் பாட வேண்டும்; இப் எம்க்கு உள்ளத் தூய்மையும், மனச்ச கம் சமூகத்தினரிடையே ஒற்றுமையும்
ஒவ்வொரு இந்துவும், தோத்தி உணர்ந்து, அவற்றைப் பண்ணேடு க வரும் சக்ததியாராய 5ம் குழந்தைகளு டும்; இது நாம் நமது சமயத்திற்கு டாகும். - * பஜனை செய்வாய் ம

து சமயப் பக்திப் பாடல்களாயின் ய்யும் அறிவிலிகளும் சிலர் உள்ளனர் ழுவதா? சிரிப்பதா?
தமிழ் நாட்டிலிருந்து இறைவன் புக ல்களைப் பன்னிரு திருமுறைகள் எனத் டார் நம்பி, இப்பன்னிரு திருமுறைப் திப் பாடல்கள் எனக் கொண்டு பாரா த சிலரது குறுகிய நோக்கு, அப்படி ன்னர் இந்து மதம் வளர்ச்சியடைய பாமாலைகளை இறைவனுக்குச் சூட்ட வ்யமாம் திருப்புகழ் மாலைகள் தெய் சுவாமிகளின் அருட்-பாக்கள் கல் "கர் சுவாமிகளின் நற்சிந்தனையாம் நற் யா? இன்றைய நாமாவளிகள் தான் p
ானிரு திருமுறைகளை மறுக்கிறேம் என் ர். ஆல்ை அதனேடு புதுமையையும் தையே நாம் விரும்புவது.
வன்; அவ்விசைப் பிரியனை இசையா 1ாம் மனத்துள் தேவாரங்களை முணு து; தேவாலயங்களில், நாள் தோறும் நம் நடாத்த ஏற்பாடுகள் செய்யவேண் 1றைந்தது ஒரு கிழமைக்கு ஒரு நாளா ம்ெபத்தார் யாபேரும் கூடிப் பண்ணுல் படிச் செய்வோமாயின், கட்டாயமாக ாந்தியும் ஏற்படும்; கொந்தளிப்பு மிக்க
ஏற்படும்.
ரப் பாடல்களின் உண்மைப் பொருளை னிந்து பாடப் பழக வேண்டும்; இனி }க்கும் அவற்றினைப் பயிற்றுவிக்க வேண் செய்யும் மகத்தானதோர் தொண்
னமே - அனுதினமும் ”

Page 53
அ - சைவப்புலவர் த. கு * உலகமெல்லாம் இ6 "அறத்தான் வருவதே இன்பமற்றெல்லாம்
புறத்த புகழுமில” --திருக்குறள் அறம் என்பது மக்கட் கூட்டத்தினர் யாவருக்கும் பொதுவாக உள்ளது. அது செயலும், ஒழுக்கமும் என இருவகையால் பேணப்படும். "அற்ம் செயவிரும்பு" என்பது ஒளவையார் வாக்கு. எனவே செயல் என் பதைப்பற்றி முதலில் குறிப்பிடுவாம். ஏழை கள், உறுப்புக்குறைவுடையோர்,ஆற்றலில்லா தோர் முதலானவர்க்கு பொருள் முதலியன கொடுத்து உதவுதல். அதுவும் தன்னேடு தொடர்புடையார்க்குக் கொடுத்தல், பாகுபா டின்றி யாவருக்கும் ஒப்பக்கொடுத்தல், தான் நலம் பெறக்கருதிக் கொடுத்தல் எனப் பல வகையாம். இம்மூவகையிலும் சிறந்த செயல் ஒன்று உண்டு. அதுதான் கடவுட் பணிக்கும், அவன் அடியார்கட்கும் கொடுத்தல். கல்லறம் இதுவே. பதிபுண்ணிய மென்றும் சொல்லப் படும்.
*கருமத்தான் ஞானமுண்டாம் கருமத்தைச் சித்தசுத்தி தருமத்தாலிகந்த சித்த
சுத்தியைத் தரும நல்கும் அருமைத்தாந்தருமத்தாலே
சாந்தியுண்டாகு மாண்ட பெருமைத்தாஞ் சாந்தியாலே
பிறப்புதட்டாங்க யோகம்"
--பரஞ்சோதி முனிவர் இதன் பொருள் நல்வினையினுலே ஞர்னம் கைகூடும். அந்த கல்வினையை, உளத்தூய் மையை அறம் கொடுக்கும். மயக்கத்தினின் றும் நீங்கிய உளத்தூய்மையை அறம் கொடுக் கும். அருமையையுடைய அறத்தினலே சாக்தி உண்டாகும் மாட்சிமைப்பட்ட பெருமையை யுடைய சாந்தியினுலே அட்டாங்க யோகம் கைவரும். யோகத்தினுலே ஞானம் கைகூடும். பரஞ்சோதி முனிவர் கூறிய இவ்வாக்கினுல்

O
D
மாரசுவாமிப்பிள்ளை -
றவன் சன்னிதானம் "
ஒருவருக்கு ஞானம் வருதற்குரிய காரண கர்ரிய முறையை அறியத்தக்கதாயிருக்கின் fig51.
*கிரியை என மருவுமவை யாவும் ஞானம் கிடைத்தற்கு நிமித்தம்"
என்று சைவசாத்திரங்கள் பதின்ைகினுள் ஒன்ருகிய சிவப்பிரகாசத்தில் உமாபதிசிவாச் சாரியர் கூறுவதனுலும் தெளியலாம்.
*தருமமே போற்றிடி னன்பு சார்ந்திடும்
அருளெனும் குழவியும் அணையும் ஆங்கவை
வருவழித் தவமெனு மாட்சி எய்துமேல்
தெருளுறும் அவ்வுயிர் சிவனைச் சேருமால்” என்று காசிபமுனிவர் வாக்கில் வைத்துகச் சியப்பசிவாச்ச ரியர் கூறுகின்ருர், தம்மை வந்தட்ைந்தார் யாதானும் ஒன்றைப் பெற விரும்பின் அவற்றைக் கொடுத்து அவரது மலர்ந்த முகத்தைக் காணுதலால் வரும் இன் பம் மிகச்சிறந்ததாம். இதன் "ஈத்துவக்கும் இன்பம்” என்று வள்ளுவர் கூறுவர். குறிப் பறிந்து கொடுத்தலும், கேட்டபின் கொடுத் தலும், க்ேட்ட்பின்னும் தவணை வைத்துக் கொடுத்தலும் எனக் கொடுத்தலும் பலவ்கை யாம். இவைகளிலிருந்து மக்களாயுள்ளார் உள்ளொளியாகிய ஞானம் பெறுதலே பிறவி யின் பயனும். அந்த ஞானத்தைப் பெறுதற்கு மனம் தூயராய் அறம் செய்தலே சிறந்த வழி யாகும் என்பது தெளிவாம்.
இனி, அறம் என்பது ஒழுக்கம். தர்மம் சர என்பது வேதவாக்கு. இதன் பொருள் தருமநெறியில் ஒழுகு என்பதாம். மக்கள் ஒழுக வேண்டிய தரும கெறிகளைப் பலவகை யாக வேதங்கள் எடுத்துக்கூறுவன. அவை களில் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் தகு திக்கும் ஆற்றலுக்கும் பொருத்தமான நெறி களை மேற் கொண்டொழுகுதல் முறையாம். அந்த அறநெறியில் ஒழுகுபவரே உயர்வான

Page 54
நிலையைப் பெறுவர். "வேத நெறி தழைத் தோங்க மிகுசைவத்துறை விளங்க" என் றும் "உலகியல் வேதநூல் ஒழுக்கம் என்ப தும், நிலவு மெய்ந்நெறி சிவநெறிய தென்ப தும்" என்றும் சேக்கிழார் கூறுவார். இதன் பொழிப்பு உலகில் வாழ்பவர்கள் வேதங்கள் கூறுகின்ற அறநெறியில் ஒழுகவேண்டும். அங் நுனம் ஒழுகுபவரே மேலான நெறியை அடை வர் என்பது. ܝ ܢ
திருவள்ளுவரும் இல்லறம், துறவறம் என வகுத்து இல்லறத்தில் வாழ்பவர் ஒழுக வேண்டிய நெறிகள் இவை எனவும் துறவ றத்தில் வாழ்பவர் ஒழுக வேண்டிய நெறிகள் இவை எனவும் சிறப்பியல்புகள் கறியிருத் தலால் "அறமென்பது ஒழுக்கம்' என்பதும் அவருக்கும் கருத்தாம் என்பது அறிக. அதனை வலியுறுத்தவே ஒழுக்கமுடைமை என ஒரு அதிகாரம் கூறியுள்ளார்.
'ஒழுக்கம் விழுப்பம் தரலானெழுக்கம்
உயிரினும் ஓம்பப்படும்" என்று உயிரினும் சிறந்ததாக ஒழுக்கத்தைக் கூறியமையாலும் இக்கருத்துப் புலப்படும். ஒழுக்கமுடைமை என்னும் அதிகாரம் முழு வதும் எழுத்தெண்ணிப் படித்து மனத்திற் பதிக்க வேண்டும் என்பதும் கருதுக.
ஒழுக்கத்தினை விளக்கும் நூல்கள் பல உள்ளன. விரிவஞ்சி இங்கே சிலவே காட்டப் பட்டன. இந்துக்களில் அரசர் முதல் ஆண்டி வரையிலும் தத்தமக்குரிய ஒழுக்க நெறியை உயிரிலும் சிறந்ததாகப் பேணி வாழ்ந்தனர் என்பது முன்னைநாள் இலக்கியங்களிலிருந்து அறிகின்ருேம்.
"இறைகாக்கும் வையக மெல்லாமவனை
முறைகாக்கு முட்டாச் செயின்"
"ஓர்ந்து கண்ணுேடா திறை புரிந்தியார்
தேர்ந்து செய்வஃதே முறை (மாட்டும் வேந்தர்கள் நிலையையும் அரசியல் முறையை யும் வள்ளுவர் கூறுவர்.
"வேந்து மேம்பட்ட பூந்தார் மாற
கடுஞ்சினத்த கொல்களிறும் கதழ்பரிய
(கலிமாவும் நெடுங்கொடிய நிமிர்தேரும் நெஞ்சுடைய
(புகன்மறவருமென

நான்குடன் மாண்டதாயினும் மாண்ட அறநெறி முதற்றே அரசின் கொற்றம் அதனுல், நமரெனக்கோல் கோடாது பிறரெனக்குணங்கொல்லாது ஞாயிற்றன்ன வெந்திற லாண்மையும் திங்களன்ன தண்பெருஞ்சாயலும் வானத்தன்ன வண்மையும் மூன்றும் உடையையாகி யில்லோர் கையற நீ நீடுவாழிய நெடுந்தகை தாழ்நீர் வெண்டலைப் புணியலைக்கும் செந்தில் நெடுவேணிலைஇய காமர்வியன்றுறைக் கடுவளிதொகுப்ப வீண்டிய வடுவாழெக்கர் மணலினும்பலவே"
என மருதனிள நாகனர் என்னும் நல்லிசைப் புலவர் பாடிய இப்பாடலில் பாண்டியனுக்கு அறிவுறுத்து முகமாக கால்வகைப் படையும் சிறப்புற அமைந்திருந்தாலும் அரசியல் வெற் றிப் பாடு அறநெறியை முதலாக உடையதே என்று கூறும் அருமைப்பாடு பாராட்டத் தக்கதாம். இன்னும்,
"ஆவுமானியற் பார்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடையீரும் பேணித் தென்புலவாழ்நர்க்கருங்கடனிறுக்கும் பொன் போற் புதல்வற் பெருதீரும் எம்மம்புகடிவிடுதும் நும்மரண் சேர்மினென அறத்தாறு நுவலும் பூட்கை மறத்திற் கொல்களிற்று மீமிசைக்கொடிவிசம்பு
m கிழற்றும் எங்கோவாழிய குடுமிதங்கோச் செந்நீர்ப்பசும் பொன் வயிரியர்க்கித்த முந்நீர்விழவின்னெடியோன் நன்னீர்ப்பஃறுளி மணலினும் பலவே"
என நெட்டிமையார் பாடிய இப்பாடலில் பசு, பார்பார், பெண்டிர், பிணியுடையார், புதல் வற் பெருதீர் எல்லோரும் உமக்குரிய பாது காப்பைத்தேடிக் கொள்க என்று போர் செய்ய முயலும் பொழுது அறநெறி கூறிய அரசன் திறம்பாராட்டியமை காண்க. இன் னும் சிலப்பதிகாரம் வழக்குரைகாதையில் கண்ணகி சென்று கோவலனைக் கொன்றது அறநெறி திறம்பிய செயல் என அறிவுறுத்திய பொழுது,
"மெய்யிற் பொடியும் விரித்த
கருங் குழலும்

Page 55
கையிற்றணிச் சிலம்பும்
கண்ணிரும்--வையக்கோன் கண்டனவே தோற்ருனக் காரிகை
தன் சொற்செவியி லுண்டளவே தோற்ருனுயிர்". வீரபத்தினியாகிய கண்ணகியின் உருவைக் கண்ட அளவிலே தோல்வி யடைந்தான். சிலம்பையுடைத்து மாணிக்க மணிமுகத்தில் தெறிக்கக்கண்டு,
"பொன்செய் கொல்லன்றன் சொற்கேட்ட
யானேவரசன் யானே கள்வன் மன்பதை காக்குந் தென் புலங்காவ லென்முதற் பிழைத்தது கெடுகவென்
ཤབ་ཟན་ ணுயுளென மன்னவன் மயங்கி வீழ்ந்தனனே" என்று சிலப்பதிகாரம் கூறும்வழி அறநெறி தவறியதால் உயிரைவிடுத்த பாண்டியன் நெடுஞ்செழியனின் அறநெறி வாழ்வின் பெருமை எத்துணைச் சிறப்புடையது.
ஒடிய தேரின் கீழ்உயிர்போன கன்ருலே நீடுபெரும் பாவமின்றே நீங்குமென(5Tւգ5 56ձr மைந்தனையும் மூர்ந்தோன் வழக்கே . வழக்காக” என்று போற்றிப் பஃருெடை என்னும் சைவசாத்திரத்திற் கூறிய வரலாற்றைப் பெரியபுராணத்தில் சேக்கிழார் விரித்துக் கூறுகின்றனர்.
“ஒரு மைந்தன்றன் குலத்துக்குள்ளா
னெனபது முணரான் - றருமந்தன் வழிச் செல்கை கடனென்று
தன் மைந்தன் மருமக்தன் றேராழியுய வூர்ந்தான்
மனு வேந்த னருமந்த வரசாட்சி யரிதோமற்
றெளிதோதான்"
வினைப்பயனில் பற்றற் திருப்தனுய் எதையும் கர்மத்தில் ஈடுபட்டாலு செய்தவன் அல்லன்
5

தருமத்தின் வழி மனிதர் செல்ல வேண்டு வது இருக்க தான் வாழும் நெறியில் தர் மம் வந்து தன்னைச் சேரவேண்டும் என்று கருதிச் செய்த மனுநீதிகண்ட சோழனு டைய பெருமை எத்துணைச் சிறந்தது.
ஒரு புருவின் பொருட்டுத் தன் உட ஃலயே அரிந்து தராசிலிட்ட சிபிச்சக்கர வர்த்தி முதலானுேர் வரலாறும் நினைவு
கூர்க:
'பொய் கடித்தறத்தின் வாழ்வார்
புனற் சடைமுடியார்க் கன்பர் மெய்யடியார்கட் கானபணி செய்யும்
விருப்பினின் ருர் வையகம் போற்றுஞ் செய்கைமனை
யறம் புரிந்து வாழ்வார் சைவ மெய்த்திருவின் சார்வே பொருளெனச் சாருரோர்'
ஏழைநிலையில் மண்ணினுல் பாண்டம் வனைந்து சீவனம் செய்த திருநீலகண்ட நாயனர் பொய்யை நீக்கி அறநெறியில் வாழ்க் தார். இறைவனிடத்தும் அடியாரிடத்தும் அன்பு பூண்டார் என்று சேக்கிழார் அடி கள் கூறுகின்றனர். இத்துணையும் கூறியதி லிருந்து அறம் என்பது தருமம் செய்யலும் ஒழுக்கநெறியும் என இரு வகையாலும் கொள்ளப்பெறும். இந்த உண்மைகளை பரஞ் சோதி முனிவர், வேதவாக்கு, உமாபதி சிவாராரியர், கச்சியப்ப சிவாசாரியர், சேக் கிழார், திருவள்ளுவர், மருதனினநாகனர் நெட்டிமையார், இளங்கோவடிகள் முதல்ான பன்நூலாசிரியர்களின் வாக்குகளால் அரசர், முதல் ஏழை வரையும் "அறம்" என்னும் ஒழுக்கத்தை பேணிவாழ்ந்தனர் என்பது தெளிந்து கொள்ளத்தக்கது. a
சாராதவனுய் இருப்பவன் லும் அவன் கர்மம்
- பகவத்கீதை

Page 56
u (T 9I ib g
- பண்டிதர் க. ெ
* அப்பனே : முருகா : சண்முகா : என் மகன் இந்த முறை பரீட்சையிற் சித்தி யடைய அருள் புரிவாய். உனக்கு மாவிளக்கு எரிப்பேன்" என்று ஒருதாய் முருகனை வேண்டுகிருள்.
* திாயே! ஈசுவரி! என்மகளுக்கு ஒரு நல்ல நாயகன் கிடைக்க அருள் செய்வாய். அவளுடைய திருமணம் நிறைவேறியவுடன் நான் உனக்குப் பெரியதொரு அபிசேகம் செய்விப்பேன்." இது வயதுவந்த மகளை வைத்து ஏங்கிக்கொண்டிருக்கும் வேருெரு தாயின் வேண்டுகோள்.
"என் வயிரவக் கடவுளே! பெருமானே: இன்று களவெடுக்கும்பொழுது நான் பிடி படாம்ல் தப்பவேண்டும். எனக்கு நல்ல பொருள் கிடைக்கவேண்டும். உனக்கு ஒரு மடைபோடுவேன்" இஃது ஒரு கள்வதினின் விண்ணப்பம்.
*அப்பனே சிவா! சூதாட்டத்திலே இன்று நான் வெல்லவேண்டும். உன்னை நம்பியே இன்று போகிறேன். இன்றைக்கு நான் வென்றல் வெற்றிப் பணத்தில் அரை வாசிக்கு உனக்கு ஒரு பூசை செய்வேன்" என்று சூதாடச் செல்வ்ோன் இரக்கிருன்
" ஓம் விநாயகா! விக்கினேசுவரா! எங் கள் குலதெய்வமே ! இந்தமுறை நான் தேர் தலிலே வெற்றிபெறுதற்கு உதவிபுரிவாய். உனக்கு ஓர் அலங்காரத் திருவிழாச் செய் வேன். அப்பனே உன்னையே நம்பினேன்; கைவிட்டுவிடாதே." இது பாராளுமன்றத் தேர்தலிலே கண்ணைமூடிக்கொண்டு குதித்த சுயேச்சையாளர் ஒருவரின் பிராத்தன.
* என் கடவுளே! ஐந்து கரத்தானே : ஆனைமுகத்தானே : உன்னருளினலேதான் நான் இந்தத் தேர்தலிலே இறங்கியிருக் கிறேன். என் னை வெல்லச்செய்வாய் :

ரப்பவை பா. இரத்தினம் -
உனக்குச் சங்காபிசேகஞ் செய்வேன்,"என்று பாராளுமன்றத் தேர்தலிலே போட்டியிடும் ஒருவர் பிள்ளையாரை வேண்டுகிருரர்.
பிள்ளையாருக்கு ஒரு பெரிய இக்கட் டான நிலை உண்டாகிவிட்டது. பாராளுமன் றத்தேர்தலிலே போட்டியிடும் இந்த இரு வரும் ஒரு தொகுதியிலே ஒருவரோடோரு வர் போட்டியிடுகிருர், வேறுஞ் சிலர் இவர் களோடு போட்டியிடுகிருர்கள். பிள்ளையா ருக்கு இரண்டுபேர் நேர்த்திக்கடன் செய்ய முன்வந்திருக்கிருர்கள், இல்லை, "சந்தோசம்” கொடுக்க விரும்புகிறர்கள். உண்மையான நிலைமையின்படி இந்த இருவரும் வெல்ல முடியாது. ஒருவருக்குப் பிள்ளையார் உதவி செய்த ல் , மற்றையவர் தோற்றுவிடுவார். இருவரும் பத்தர்கள், பிள்ளையாரை இரந்து இரந்து வேண்டுகிறர்கள் ; air&ru umri என்ன செய்யலாம்? கடவுளாலும் தீர்க்க முடியாத பிரச்சினை இது.
சூதாடுகிறவரும், கள வெடுப்பவரும் கூடக் கடவுளுக்குப் பங்குகொடுத்து வெற்றி அடைய எண்ணுகிருரர்கள்.
சைவசமய ஒழுக்கம் - கடவுள் வழிபாடுஇந்த நிலையை இப்பொழுது அடைந்து விட் டது. இதை அபிமானத்தால் மறைப்பதோ மறுப்பதோ அறிவுடைமையாகாது. இந்தப் பிறழ்ச்சிக்குக் காரணத்தை அறிந்து அதை நீக்குதல் வேண்டும்; தகுதியானவர்கள் நீக்குதற்குரிய செயல்களில் ஈடுபடல் வேண் டும், s
பொதுமக்களுக்கு 5ன்கு புரியாத சித் தாந்தக் கருத்துக்களையும் வடமொழிச் சுலோ கங்களையும் * விளாசுவதால் மட்டுஞ் சைவத்தை வளர்த்தல் முடியாது. இச் செயல் சைவத் தின் அடித்தளத்தையே

Page 57
அசைத்து விட்டது. சைவத்தின் பெய ராலே சமுதாயத்திலே பல கொடுமை களும் அநீதிகளும் நடைபெறுகின்றன. இவற்றை நீக்குவதற்கும், உலகெங்கும் சைவம் விளங்கச்செய்தற்கும் இப்பொழுதே துணிந்து செயலாற்றல் வேண்டும்.
சைவம் சிவசம்பந்தமானது. சிவமும் அன்பும் ஒன்று. எனவே சைவ5ெறி அன்பு நெறி. உலகத்திலுள்ள பெரியார்களும் சமய நெறியாளர்களும் அன்பை வியந்து போற்று யுளரெனினும் சைவநெறிபோல அன்புடன் இரண்டறக் கலந்ததொரு சமயநெறி வேறில்லை எனலாம்.
அன்பே யென் அன்பே யென்று அன்பால், (அமுதிட்டு, அன்பே அன்பாக அறிவழியும் அன்பன்றித் தீர்த்தக் தியானஞ் சிவர்ச்சினைகள் செய்யு
(மது
சாற்றும் பழமன்றே தான் " -
--திருக்களிற்றுப்படியார்.
இத்தகைய அன்புக்கு மாருன செயல் களை எல்லாம் சைவர்கள் ஒழித்து விடல்
வேண்டும். சைவர்களுடைய எண்ணம் சொல், செயல் யாவும் அன்பு நெறியின் பாற்படல் வேண்டும். சைவக்கிரியைகள்
யாவும் அன்பு நெறியோ டிசைதல் வேண்டும்.
இன்று இந்த அன்பு நெறிக்கு மாறன பல செயல்கள் சைவத்துக்கு மாசு விளைக் கின்றன. சைவத்தின் பெயரால் தன்னல வாதிகள் பிறரைச் சுரண்டிப் பிழைக்கவும், சிலரைத் தாழ்த்தி வைக்கவும் முயல்கின் றனர். உண்மையாகச் சைவம் வாழ வேண்டு மெனில் சைவத்தின் பெயராலே சாதி வேற்றுமை பாராட்டுவதும், தீண்டாமை போற்றுவதும் உடனே ஒழிக்கப்படல்வேன் டும். “தாழ்த்தப்பட்டோர்" என நம் அறியாமையாற் பிரித்து வைத்த மக்கள்ை எவ்வித வேறுபாடுமின்றி நமக்குச் சமமான வர்களாக நாம் கொள்ளுதல் வேண்டும்; நம் உள்ளத்திலேயுள்ள ஆணவத்தை அகற்றி அன்பை நிறைத்து அக்னத்துயிரையும் நம் மைப்போல் மதித்து நகுக்கும் அருளினை 5லகுமாறு கடவுளை இரத்தல் வேண்டும்.

அன்பும் அருளும் பொலியவேண்டிய திருக்கோயில்களிலே ஆட்டையுங், கோழி யையும் வெட்டும் அசுரத்தன்மையை ஒழித் தல்வேண்டும். குருட்டு நம்பிக்கையை நீக்கி மக்கள் உண்மை அறிவுபெற வழிவகுத்தல் வேண்டும்.
கையிலுள்ள பணத்துக்குத்தக்க துண்டு * வாங்கி அருச்சனை செய்விக்கும் முறையை உடனே அகற்றல்வேண்டும். இந்த வியா பாரமுறை, கடவுளுக்கு கைக்கூலி கொடுக் கிறர்கள் ' என்ற பழிப்புரை பரம்புதற்கு வழிவகுக்கிறது. கடவுளின் அருளைப் பெறு தற்கு ஒருவருடைய பணநிலை காரணமா யிருத்தல் கூடாது. செல்வர்கள் கூடிய பெறுமதியுள்ள அருச்சனைத் துண்டையும், வறியவர்கள் குறைந்த பெறுமதியுள்ள அருச் சஃனத் துண்டையும் வாங்கும்பொழுது உயர்வு தாழ்வு இடம்பெறுகின்றன. கடவு ளருளுக்குக் கூடப் பணம் காரணமாகிப் பணமே கடவுளிலும் பெரியதாகிவிடுகிறது.
கையிலே ஒரு செம்புக்காசு இல்லாத வரும் கோவிலிலே சென்று எவ்வித வேறு பாடுமின் றிச் சமமாக வணங்கத்தக்க சூழ் நிலையை நாம் திருக்கோயில்களிலே உண் டாக்குதல் வேண்டும். " யாவர்க்குமாம் இறைவர்க்கொரு பச்சிலை " என்று திரு மூலர் காட்டிய கல்வழியை இனியாகுதல் நாம் கடைப்பிடித்தல் வேண்டும்.
மக்களுக்கு விளங்காத வடமொழிச் சுலோகங்களை விட்டுவிட்டுத் தேவார திரு வாசகங்களை - திருமுறைகளை ஓதி அருச்சனை செய்தால் அன்பும், அருளும், அறமும் சிறக்க வழி உண்டாகும், “ தமிழோடிசைபாடல் மறந்தறியேன் " என்னும் நாவுக்கரசர் திரு வாக்கை மறந்துவிட்டோம். நாயன்மார்கள் சைவத்தைத் தமிழோடு பிணைத்தே வளர்த் தார்கள். இதனுலேதான் மக்கள் உள்ளத்தை அவர்கள் ஈர்த்து ஈர்த்து இன்புறுத்தினர். அவர்கள் காட்டிய இவ்வழியைத் தான் நாம் கடைப்பிடித்தல் வேண்டும் ; இனித் தயங்காது கோவில்களிலே தமிழோடிசை பாடல் வேண்டும். வழிபடுவோர் யாவருமே அருச்சனை செய்யும் வாய்ப்பும் உண்டாகல் வேண்டும். கூட்டு வழிபாடும், நாயன்மார் கள் காலத்திலிருந்ததுபோல் இப்பொழுது

Page 58
நடைபெறல் வேண்டும். இவ்வழிபாட்டின் போது அருட்பாடல்களையே - சிறப்பாகத் திருமுறைப் பாடல்களையே - பாடுதல் வேண் டும். கண்ட கண்ட பாடல்களைக் கண்மூடிக் கொண்டு கூட்டுவழிபாட்டின் போது பாடும் வழக்கம் இப்பொழுது தோன்றியுளது. இதனையும் நீக்குதல் வேண்டும்.
தம்வாழ்வின் துறையனைத்திலும் தமிழர் தமிழுக்கு முதன்மை கொடுத்தற்கு முயலு தல் வேண்டும். அன்பு வாழ்வுக்கும், அருள் வழிக்கும், அறநெறிக்கும் மாருன யாவற்றை யும் சைவத்தோடு சேர்க்காமல் விடுதல் வேண்டும்.
நல்லூர்த் தே
* பழம் பாக்கு வெற்றிலே இளநீர்தே னேந்தி யெ மங்கையரு மாடவரு மல் எங்குருவைக் கண்டேனி
காரார் குயில்பாடக் கா ஆராத காத லடியரெலி சென்னியிலே கைகுவித் என்னையவன் பார்த்தா
இன்றைக்கோ நாளைக்ே என்றடியா ரேத்து மின் நல்லூரிற் றேரடியில் ந சொல்லுந் தரமோ சுக!

இங்கு எடுத்துக்காட்டிய குறைகளை நீக்கி இன்றியமையாத சீர்திருத்தங்களைச் செய் தற்கு முன்வருமாறு அன்புள்ளம் படைத்த சைவர்களை இரக்கின்ருேம். இத்துறையிலே பல்கலைக்கழக மாணவர்களும் பேராசிரியர் களும் தமிழாசிரியர்களும் செய்யத்தக்க தொண்டுகள் பலவுள. இவற்றை எல்லாம் உடனே செய்தால்,
பொருளும் பொன்னும் போகமுமல்ல
யாவும் இரப்பவை நின் பால் அருளும் அன்பும் அறனும் மூன்றும்
உருளிணர்க் இடம்பின் ஒலிதாராயே " என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் தமி ழன் இரந்ததுபோல், நாமும் இரக்கும் பெரு நிலை விரைவில் உண்டாகும்.
ரடியில்.
பச்சரிசி தேங்காய் ழிலார் அளவிலா `கு நல்லூர்த் தேரடியில்
னிது.
‘ர்வண்டு பண்பாட 0ாஞ் - சீராகச் தார் தேரடியிற் றேசிகனை
னினிது.
கா இன்றுநாட் சென்றிடுமோ ரியவொளி - நன்றுடைய ான் கண்டு போற்றினேன் . . . . . . . . . فة
- நற்சிந்தனை சிவதொண்டன்

Page 59
நினைவு நல்ல -சி. தில்
*சஞ்சலமில்லாமல் நெஞ்
" மனிதன் பிறவியிலே குழந்தை, அவ னுக்குள்ள ஒரே சக்தி வளரும் சக்தி தான்" என்று தாகூர் குறிப்பிட்டார். வளரும் சக்தி என்று அவர் கூறியது இயற்கையில் நிகழும் உடல் வளர்ச்சியையல்ல; மன வளர்ச்சியை - அதாவது அறிவு வளர்ச்சியைத்தான் நமக்கு எத்தனையோ சக்திகளெல்லாம் உண்டு. நினைத்தவை யாவையும் கூட நம் மால் பெறமுடியலாம். ஆனல் இன்ன தையே கினைக்கவேண்டுமென்று ஒரு சிறிய திட்டமிட நமக்கு முடிகிறதா? நமது மனம் எதையெல்லாமோ எண்ணுகிறது; எதற் கெல்லாமோ கவலைப்படுகின்றது; பொரு மைப்படுகிறது; ஏங்குகிறது. இந்த மனம் நமக்குத் தரும் தொல்லைகள் போல வேறெ துவும் நமக்குத் தொல்லைகள் தருவதில்லை.
எத்தனையெல்லாமோ சாதிக்கமுடியா தென்று சொல்லப்பட்டவற்றை, அறிவியல் வளர்ச்சியால் சாதித்துக்காட்டினுேம், நோய் களுக்கெல்லாம் மருந்துகண்டோம், மழை பைக்கூடப் பெய்விக்கிருேம். சந்திரமண்ட லத்தையே அடையப்போகின் ருேம். இதை யெல்லாம் செய்யும் மனிதர்களைப் பார்த்து நினைவு நல்லது வேண்டுமென்று சொல்வது வேடிக்கையாக இருக்கலாம். ஆனல்,
* பலநல்ல கற்றக் கடைத்து மனநல்ல
ராகுதன் மாணுர்க் கரிது " என்று வள்ளுவர் சொன்னது பொய்மொழி யல்ல. நமக்கு நல்லநினைவுகளை உற்பத்தி செய்யும் சக்தி முழுவுதும் இல்லையென்றே கூறலாம். அந்தச் சக்தியை ஓரளவுக்கா வது வளர்க்க நாம் எத்தனை பாடுபடவேண்டி யுள்ளது ? அதற்காக நமது சமயமும் அதன் வழிபாட்டு முறைகளும் துணை புரியாவா ?

து வேண்டும் லைநாதன்
சில் தானுன தன்னையறி"
வாரமொருமுறை நாம் பிரார்த்தனைக் கூட்டத்திலே கூடி "நெஞ்சகமே கோவில் நிறைவே சுகந்தம் * *காசினியெங்கும் வேற் றுமை போகக் கருத்தினிலே அன்பருள் வாய்," " மாறுதலின் றிப் பராசக்தி தன் புகழ் வையமிசை கித்தம் பாடுகின்ருேம், நூறுவயது புகழுடன் வாழ்ந்துயர் நோக்கங் கள் யெற்றிட வேண்டுமென்றே" என்றெல் லாம் பாடிப் பரவுகின்றேம். சும்மா அவற் றையெல்ல"ம் கூட்டத்தில் கூடிகின்று கூடிப் பிதற்றுகிருேமே ? அவற்றை நாட்டத்தில் கொள்ள நமக்கு முடிகிறதா ? உயர்நோக் கங்களுக்காகப் பாரதி பராசக்தியை வேண்டு கிருர், நூறுவயது புகழுடன் வாழ்ந்தாலும் உயர் நோக்கங்கள் பெற்றிருக்காவிட்டால் அந்த நீண்ட வாழ்வும் பயனுடையதாகாது என்று அறிந்திருந்தான் பாரதி. அவன் உணர்ந்து பாடியதை நாம் பிரார்த்தனைக் கூட்டத்திலே குனிந்த தலைகளோடும் கூப் பிய கரங்களோடும் பரவசப்பட்டதுபோலப் பாடுகின் ருேம். ஆணுல் பிரார்த்தனை முடிக் ததும் இறைவனைப்பார்த்து காம் வேண்டி யதையே மறந்துவிடுகிருேம். மற்றவர் மகிழ்ச்சியாய் இருந்தால் நமக்குப் பொருமை. மற்றவன் நல்லாயிருந்தால் எமக்கு எரிச்சல். யாரைக் கேலிசெய்யலாம், எவரைக் கிண் டல்பண்ணலாம், எவரெவர்க்கிடையே பகை மையை மூட்டலாம் என்றெல்லாம் நாம் தின மும் கவலைப்படுகின்ருேம்.
உடல் வாழ்க்கையைப் பற்றி நம்மில் பலருக்குத் தெரியும், ஆனல் மனிதன் மிரு கங்களைப்போல வெறும் உடல் சொரூபமான வனல்லவே! அறிவுடையவனே உண்மை யான மனிதனுய் இருக்க முடியும். மன்னு யிர்க்கு ஆக்கமே மன நலம்தான் என்கிறர்
9

Page 60
திருவள்ளுவர், ஆகவே மனப்பண்பாட்டை வளர்ப்பதே மனிதவாழ்வின் உயர்ச்சிக்கு மிக அவசியம். அதை வளர்ப்பதைவிட உயர்ந்த எந்தச் சேவையை மக்களுக்குச் சம யங்கள் செய்யமுடியும் ? நல்ல மனப்பண் பாடே உண்மையான சமயம் என்று சொன் னுல் தவருகாது. "மனத்துக்கண் மாசு இல ணுதல் அனைத்து அறன்" என்ருர் வள்ளுவர். 4 சீலம் பேணும் உள்ளத்தைத் தெய்வம் தேடி வாராதோ?" என்று ஒமர் கயாமின் வினுவைத் தமிழகத்திலே எழுப்பினர் கவி மணி தேசிகவிநாயகம்பிள்ளை.
அழகை அழகுபடுத்தும் சாதனம் நல்ல நினைவுதான். ஆனல் புறத்திலே எத்தனையோ அழகுகளைச் செய்து கொள்பவர்கள் அகத் தூய்மையைப் பற்றியெல்லாம் கவலைப்படு வதேயில்லே. அகத்தூய்மை இல்லாதவர் கள் பிறர் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்த்துப் பொறுக்க முடியாதவர்கள் ; நல் லதை நினைக்க முடியாதவர்கள் ; பிறர்மீது குறைகாண்பதிலும் பிறரை இழிவுபடுத்து வதிலும் நாட்டமுள்ளவர்கள் - இவர்கள் எக் தச்சமயத்தைப் பின்பற்றினுலென்ன, எத்தனை புண்ணிய தீர்த்தங்களில் மூழ்கிமீண்டா லென்ன, எத்தளை ஆலயங்களை வலம்வந்தா லென்ன எத்தனை அபிஷேகங்கள் செய்தர் லென்ன, - அவர்களால் தங்களையும் உலகத் தையும் ஏமாற்ற முடியுமேயொழியச் சாக் தியை வாழ்வில் காணமுடியாது.
நல்லதையே நினைப்பவன், நல்லதுக்காக் உழைப்பவன் உலகத்தாரால் வெறுக்கப்பட லாம்; துன்பப்படு குழியிலே தள்ளப்பட லாம். ஆனல் அவனது மனச்சாட்சி அவ னுக்கு ஆறுதல் சொல்லும். அதுபோதும் அவனுக்கு அமைதியாக வாழ்வதற்கு. ஆனல் தன்னையே தான் ஏமாற்றிக்கொண்டு உல கத்தில் களித்துவாழ்பவனுக்கு அவனது மனச்சாட்சி - அப்படி ஒன்று இருந்தால் - தீராத துன்பம் தந்துகொண்டே இருக்கும்.
உயர்ந்த மாளிகைகள், கோபுரங்கள் எல்லாம் கட்டுகின்றேம். ஆணுல் கட்டுபவர் கள் உயர்ந்தபாடில்லை. நீரில் பயணம் செய் கின்ருேம். வானிலே பறக்கின் ருேம். ஆனல் மண்மீது வாழத்தெரியவில்லை. எந்தச் சாதனை யைச் செய்தாலும் நாம் மட்டும் வளர்ச்சி

யடையாவிட்டால் நாம் குருடர்கள் தானே.! நாம் உயர்வடைய முடியாவிட்டால் இந்தச் சாதனைகளினுலெல்லாம் என்ன ւսաս6նr ? வெறும் குருடர்களாய், வாழத்தெரியாமல் நல்ல நினைவு மனதில் இல்லாமல் தவிக்கும் நமக்கு இதனுலெல்லாம் என்ன பெருமை ! இருள்கூட ஒளிக்கு வழிவிடும். ஆணுல் குருட் டுத்தன்மை அழிவை நோக்கியே நம்மை இழுத்துச்செல்லும்.
* மனத்துக்கண் மா சிலனுதல் அனைத்து அறன் ” என்ருர் எச்சமயிகளும் மதித்துப் போற்றும் வள்ளுவர். மனத்தூய்மையே எச்சமயத்திற்கும் அடிப்படை. அது இல்லா தவன் மனிதனுகவே மதிக்கத் தகுதியில்லா தவன். அப்படிப்பட்டவனுக்குச் சமயமும் பூசையும் ஏன் ?, "ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் " என்று சொன்ன திருமூலர் அதையடுத்து இடைவிடாது தொடர்கிருர் * கன்றே நினைமின் ! நமன் இல்லை " என்று 5ல்லதை நினைக்க வேண்டுமென்பது புத்த சமய அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று. இஸ்லாமிய, கிறிஸ்தவ சமயங்களெல்லாம் இந்த மனத்தூய்மையை மிகவும் வற்புறுத்து கின்றன.
நினைவுதான் பேச்சாக வடிவம் கொள் கிறது. நல்ல நினைவினுல்தான் நல்ல மொழி பிறக்கி ன்றது; நல்ல பேச்சுப் பேசப்படுகின் றது. மனிதவினத்தின்மீது நம்பிக்கையும் நல்லெண்ணமும் கொண்டவன் உண்மையான புனிதமான வார்த்தைகளையே பேசுவான். மற்றவர்களை இழிவுபடுத்துவதற்காகவோ, ஏமாற்றுவதற்காகவோ அல்லது மக்களி டையே வேற்றுமையையோ, ஆத்திரத் தையோ உண்டு பண்ணுவதற்காகவோ *பேசப்படும் வார்த்தைகளை நல்லவர்கள் ஒரு போதும் விரும்பமாட்டார்கள். புறத் தூய்மை நீரால் ஆவது போல அகத்தூய்மை வாய்மையால் உண்டாகும் என்று சொன்ன வள்ளுவர், வாய்மைக்குப் "பிறருக்குத் தீமை யிலாத சொலல்" என்று இலக்கணமும் வகுத் தார். பிறருக்குத் தீமையானவற்றைச் செய் யாமலே இருக்கமுடியாதவர்கள், தீமையா னவை சொல்லாமல் எப்படி இருக்க முடியும்? அதை நினைக்காமலே இருப்பதென்றல் அதை விட அரிதுதான்.

Page 61
என்ன செய்வது ? மனத்தூய்மை அவ சியமென்று நமக்குத்தெரிகிறது. ஆனல் அதை வளர்ப்பது மிகத் துன்பமாயிருக்கிறது. பாரதி தனது மனதிற்குக் கட்டளையிட்டே வலியுறுத்திப் பார்க்கிறர்.
* பேயாயுழலுஞ் சிறுமணமே
பேணுயென்சொல் இன்றுமுதல் நீயாயொன்றும் நாடாதே
கினது தலைவன் யானேகாண்" மனதின் தலைவன் தானேயென்று மனதிற்கு நினைவுபடுத்தித் தன்சொற்படி அதனை நடக் கும்படி அவர் ஆணையிடுகிருர், நம்மில் பலர் இப்படி ஆணையிட்டுவிட்டுப் * பிறரைத் தூற்று', ' பிறரைப்பற்றி இழிவான கதை களைப் பரப்பு? என்றெல்லாம் மனதிற்குக் கட்டளைகள் பிறப்பித்துவிட்டாலும் ஆச்சரி
ஆத்ம தியானம் பழகுகிற மனதுக்கு காற்றில்லாவிட அசையாதிருப்பது உபமா6
அலைவதும் நிலையற்றதுமாக எக்காரணத்தால் எதன்கன் அதன் அதனிடத்திலிருந்து ஆத்மாவின் வசத்திற்குக்
பெரும் முயற்சியுடைய ே புனித வானுய் பல பிறவி மடைந்து பரகதியைப் டெ

யப் படுவதற்கில்லை. ஏனெனில் அவைகளைச் செய்வதிலே பேரின்பம் இருப்பதாகப் பேதை மனங்களுக்குப் படுகிறது.
மக்கள் நல்வாழ்வு வாழ்வதற்கு ; அமை தியாக வாழ்வதற்கு; மற்றவரை மதித்து எல் லோருக்கும் கல்லவராக வாழ்வதற்குப் பாரதி சொன்னவை நான்கு இருந்தால் போதும் ; மற்றவர்களுக்கு நாம் பயப்பட வேண்டியதில்லை. இந்நான்கையும் காம் பெற்று அவற்றைச் சரியான வழியில் பயன் படுத்தி வாழ்வில் அமைதி காண வேண்டு மென்று எம் இறைவனை வேண்டுவோமாக :
* மனதிலுறுதி வேண்டும்
வாக்கினிலேயினிமை வேண்டும்' நினைவு நல்லது வேண்டும் நெருங்கிய பொருள் கைப்படவேண்டும்
யோகியின் அடங்கிய த்தில் வைத்த தீபம் எமாகக் கருதப்படுகிறது.
நிய மனது ன் திரிகிறதோ மீட்டுவித்து கொண்டு வருக,
பாகி பாபங்களற்றுப் விகளில் பக்குவ பறுகிருரன்.
-பகவத்கீதை

Page 62
இலங்கையில்
- குல. ச 'சிவத்தொண்டு செய்வர்
இலங்கைத் தீவில் இந்து சமயம் சரித்திர காலத்துக்கு முன்னரே வேரூன்றி வளர்ச்சி யுற்றதெனக் கொள்ளலாம். ஏனைய மதங் கள் இலங்கையிற் குடியேறிய காலத்தை ஓரளவு வரையறுத்துக் கூறிவிடலாம். ஆனல் இந்து சமயத்தின் வரலாறு இத்தகைய ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டு கி ற் ப த ர ல் இதன் தொன்மையை அளவிட முடியாது.
இலங்கையில் முதன்முதற் குடியேறியவர் கள் யார் என்று நிச்சயமாய் ஒன்றுஞ்சொல்ல முடியாது. எனினும் இயக்கர், நாகர் எனும் இரு சாதியாருமே பண்டைக் காலத்தில் இலங்கையிற் குடியிருந்தார்கள் எனச் சரித் திரவாராய்ச்சியாளர் கருதுகின்றனர். இலங் கையில் வாழ்ந்த இப்பூர்வீகக் குடிகள் இக்து சமயத்தையே கைக்கொண்டனர். மே லும் குபேரன், இராவணன், மண்டோதரி முதலி போர் சிறந்த சிவ பக்தியுடையவராகத் திக ழ்ந்தனர். இராவணனுடைய சிவ பக்தியைத் திருஞானசம்பந்த சுவாமிகளும், மண்டோத ரியின் சிவபக்தியை மாணிக்கவாசக சுவாமி களும், பாராட்டியுள்ளார்கள். இராவணன் தன்னுடைய தாயாரின் அபரக் கிரியைகள் செய்வதற்காகக் கன்னியா தீர்த்தம் அமைக் கப்பெற்றதெனத் தக்ஷணை கைலாச புராணம் கூறுகின்றது. இ த னு ற் கீழ்மாகாணத்திற் பண்டைக்காலக் தொடக்கமாக இந்துசமயம் சிறப்புற்று விளங்கிற்றெனக் கொள்ளலாம். குவிருேவ0 எனும் போர்த்துக்கேயச் சரித் திரவாசிரியர் இலங்கைச் சரித்திரத்தைப் பற்றித் தாம் எழுதிய நூலில் 'திருகோண மலைக் கோவில் கிறீஸ்துவுக்கு முன் 1300ஆம் ஆண்டில் மனுராசாவாற் கட்டப்பட்டதெனக் கூறும் கல்வெட்டொன்று இருந்தது” எனக் கூறுகிருர்; எனவே இக்கோயிலின் தொன் மையும் கீழ்மாகாணத்தில் இந்து சமயத்தின் தொன்மையும் நன்கு புலப்படுதல் காண்க.

இந்து சமயம் ாநாதன் -- கள் தெய்வமே போல்வார்"
இனி, இலங்கைச் சரித்திரவாராய்ச்சியி லீடுபட்ட மேனுட்டறிஞர்களும் இலங்கை யின் புராதன சரித்திரத்தைக் கூறப் போங் தவிடத்து இந்து சமயமே எல்லாச் சமயங் கட்கு முன்னர் இலங்கையில் விளங்கிற்றென அறிவுறுத்துகின் ருர்கள்.
திரு. ஜே. டபிள்யூ பெனற் என்பவர் எழு திய இலங்கைச் சரித்திர நூலில் "இலங்கைத் தீவில் ஆதியிற் குடியேறியவர்கள் இந்துக் களே " எனக் கூறுருர், “ இலங்கைத் தீவில் உள்ள பல்வேறு குடிகளின் பாஷை, இலக் கியம், சமயம், பழைய எநாபக சின்னங்கள் என்பனவற்றை நோக்குமிடத்து, இத் தீவா னது வரலாற்றுக்கப்பாற்பட். காலந் தொடக்கமாக இந்து சமயக் குடிகளையே கொண்டதாதல் வேண்டும் என்பது புலனு கும் " என சேர். உவில்லியம் ஜோன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் முதல் அரசனுக விளங்கிய விஜயன் பெளத்த மதத்தைச் சார்ந்தவன் என்ருதல், அம்மதத்தைப் பரப்பினுன் என் ருதல் மகாவம்சம் குறிப்பிடவில்லை. ஆனல் அவன் கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், திருத்தம்பலேஸ்வரம் ஆதியாம் கோயில்க ளைக் கட்டினுனென யாழ்ப்பாண வைபவ மாலை கூறுகின்றது. மேலும் அவன் பாண்டி நாட்டு இளவரசியை மணமுடித்தான் என் பது உண்மையாயின் அவன் இந்து சமய வளர்ச்சியில் ஈடுபட்டிருப்பான் எனக்கருத இடமுண்டு. மேலும் தேவனம்பியதீசனே (கி. மு. 247-207) இலங்  ைக யின் முதற் பெளத்த அரசனுக விளங்கினுன் என மகா வம்சம் கூறுகின்றது.
கி. மு. இரண்டாம் நூற்ருண்டில் தமிழர் படையெடுத்து வந்து இலங்கை இராச்சி
2

Page 63
யத்தைக் கைப்பற்றினர். எல்லாளன் (கி மு. 145-101) எனும் சைவ மன்னன் அணு ராதபுரத்திலிருந்து 44 வருடம் அரசுபுரிந்த காலத்தில் இந்து சமயம் இலங்கையில் நன்கு பரவியிருத்தல் வேண்டும். பெளத்த மதி வளர்ச்சியினைப் புனைந்துரைப்பதையே மு5 கிய நோக்கமாகக் கொண்ட மகாவம்சம் இல் வரசன் ஆற்றிய சைவத் தொண்டினைப்பற்ற மெளனஞ் சாதிப்பது வியப்பன்று. இத்த கைய சைவ சிகாமணிகள் ஆற்றிய அரு தொண்டினை எடுத்துக்காட்டும் நூ ல் க ள் இல்லாதொழிந்தமை எம் தவக்குறைவேய கும்.
இரண்டாம் நூற்ருண்டிலிருந்த கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தன் பத்தினி வழிபாட்டை இலங்கையிற் பரவச் செய் தான். இதன் பயனுகப் பத்தினி வழிபாடு (கண்ணகியம்மன் வழிபாடு) பெளத்த, இந்து மதப் பொது மக்களிடையே வேரூன்றத் தொடங்கியது பூரீலபூரீ ஆறுமுகநாவலர் அவ கள் கண்ணகி வழிபாட்டைக் கண்டித்திரு தும், அது ஒருவாறு வேரூன்றி விட்டது.
இனி, நான்காம் நூற்ருண்டில் அரசு செலுத்திய மகா சேனன் பெளத்தமதமல் லாத பிறமதங்கள் பரவுவதைத் தடுக்க முயன்றபொழுது, சிவாலயங்களைத் தகர்த தெறிந்தான் எனக் கூறப்படலால், அவனுக குச்சிறிது முற்பட்ட காலத்தில் இந்து சட யம் நன்கு பரவியிருத்தல் வேண்டுமென ஊகித்தற்கிடமுண்டு.
ஏழாம் நூற்ருண்டு தொடக்கம் பல்லவ! ஆதிக்கம் பெற்றனர். இக் காலத்திற்ருன் சைவநாயன்மார் அவதரித்துச் சைவத்து குப் புத்துயிர் அளித்தனர். இவர்கள் இல1 கையிலுள்ள திருத்தலங்களாகிய திருக்ே தீச்சரத்தையும் திருக்கோணமலையையும் தேவாரமோதி வழிபட்டனர். எனவே இவ கள் காலத்தில் இத்திருத்தலங்களின் புகழ் இலங்கையில் மட்டுமன்றி, கடல்கடந்து இ தியாவிலும் பரவியிருந்ததெனச் சொல்ல 6) It to
மாணிக்கவாசக சுவாமிகள் காலத்திலும் இந்துசமயம் இலங்கையிற் பரவிற்றென. கருத இடமுண்டு. மாணிக்கவாசக சுவா

கள் ஈழநாட்டுப் புத்தர்ை வrதில் வென்ற மையால், பெளத்த மதம் ஓரளவு வலிகுன்றி இந்து சமயம் புத்துயிர் பெற்றிருத்தல்கூடும். கி. பி. 1017-ம் ஆண்டு இலங்கை சுதக் திரமிழந்து சோழ சாம்ராச்சியத்தின் ஒரு பகுதியாயிற்று. அக்காலத்தில் இந்து சமயம் உச்ச நிலையையடைந்ததென்று கூறலாம். சோழர் பொலன்னறுவையைத் (புலத்திநகர்) தக்லநகராக்கி அரசாண்டு வந்தனர். புலத் தியநகரம், பதவி, மாதோட்டம் முதலிய இடங்களிற் பல சிவாலயங்களைக் கருங்கல் லினுற் கட்டியெழுப்பினர்கள். புலத்தி நகரில் மட்டும் ஏறக்குறைய ஏழு ஆலயங்களைக் கட் டினர்கள். இவற்றுள் ஒன்றினை (சிவாலயம் இல, 2) இன்றும் பொலன்னறுவையிற் காண லாம். இந்நகரிற் காணப்படும் வேருெரு சிவாலயம் பாண்டியர் காலத்திற் கட்டப் பெற்றதெனக் கருதப்படுகின்றது. சோழர் கள் மாதோட்டத்திலுள்ள திருக்கேதீஸ்வ ரத்திலும் கோயில் கட்டினர்கள்.
பதின்மூன்ரும் நூற்ருண்டில் அரசாண்ட கலிங்கனுன மாகன் (கி. பி. 1215-36) இந்து ம்தத்தில் அளவிறந்த அபிமானம் பூண்டு, பெளத்த ஆலயங்களை அழிக்கத் தொடங்கி னன். எனவே இவன் ஆட்சிக் காலத்தில் இந்து சமயம் பரவலாயிற்று.
முதலாவது விஜயபாகுவுக்குப் பின் கி. பி. 1059) இலங்கையை ஆண்ட அரசர்க ளுட் பெரும்பாலார் கலிங்க அல்லது பாண் டிய வம்சத்து வழித்தோன்றல்களாதலின், அவர்கள் இந்துசமயத்துக்குப் பேராதரவு கொடுத்து இந்து ஆலயங்களையும் கட்டினர் கள். ܚ
திருகோணமலைப் பகுதியிலுள்ள கந்த ளாய் விஜயராஜ சதுர்வேதி மங்கலம் எனச் சாசனங்களிற் குறிப்பிடப்படலால், இவ்வர சனும் (முதலாவது விஜயபாகு) பிராமணக் குடிகளை ஆதரித்து இந்து மத வளர்ச்சிக்கு உதவி புரிந்து வந்தான் என அறியக்கிடக் கின்றது. இதன் பின்னரும் ஒரு நூற்ருண்டு வரை கந்தளாய் நான்மறையோர் வதிந்த இடமாகவே விளங்கியது. எனவே திருக் கோணமலை யாழ்ப்பாணத்திலும் ஒருபடி கூட என்றுதான் சொல்லவேண்டும்.
13

Page 64
பதின்மூன்ரும் நூற்றண்டின் இறுதியில் வன்னியர்கள் ஆதிக்கம் மேலிட்டுத் தாம் வாழ்ந்த பகுதியில் இந்துமத வளர்ச்சியில் ஈடுபட்டனர். அநேக இந்து ஆலயங்களைக் கட்டினர். இப்பகுதியிலுள்ள குமாரபுரம் எனும் முருகஸ்தலம் புராதனப் பெருமை வாய்ந்ததொன்றென் பதிற் சந்தேகமில்லை.
பாண்டிய அரசர்களாகிய ஜடாவர்மன் சுந்தரபாண்டியனும் (1258-1270) மாறவர்மன் குலசேகரனும் (1270-1310) இலங்கையைத் தம்மாணைக்குக் “கீழ்ப்ப்டுத்தினர்கள். சுந்தர பாண்டியன் பொறித்த மீனமுத்திரை திருக் கோணமலையிலுள்ள பிரடெறிக் கோட்டை வாயிலின் நிலைக் கல்லிற் காண்ப்படலாம். இவன் கோணேசர் ஆலய்ப் புனருத்தாரண வேஜலயிலும், சைவசமய வளர்ச்சியிலும் நீாட் டஞ் செலுத்தியிருத்தல் கூடும்.
இனி, யாழ்ப்பாணப் பகுதியை நோக்கு மிடத்து தமிழரசாட்சி எப்பொழுது ஆரம்ப மாயிற்றெனத் திட்டமாகச் சொல்வதற்குரிய போதிய சான்றுகள் இல்லை. பதின்மூன். ரும் நூற்ருண்டு வரை சிங்கை நகரிலும் பின்னர் நல்லூரிலுமிருந்து தனியரசு செலுத் திய ஆரியச் சக்கரவர்த்திகள் வட இலங் கையிற் பல இந்து ஆலயங்களைக் கட்டினர். கள்.
நல்லூர்க்கந்தசுவாமி கோயில், கைலாய நாதர் கோயில், சட்டநாதர் கோயில், வெயி லுகந்த பிள்ளையார் கோயில், வீரமாகாளி யம்மன் கோயில், அரசகேசரிப் பிள்ளையார் கோயில் ஆதியாம் பல கோயில்கள் கட்டப் பெற்றன. சங்கிலித் தோப்பிலுள்ள யமுன தீர்த்தமும் இவ்வரசர்கள் அமைத்ததே, மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில், நகுலேஸ் வரம் முதலிய கோயில்களும் சிறப்புற்று விளங்கின. இவர்கள் ஆட்சிக் காலத்தில் தீவுப் பகுதிகளிலும் இந்து சமயம் நன்கு பர வியது. நயினுதீவு நாகேஸ்வரியம்மன் ஆல யம் புராதனப் பெருமை வாய்ந்த ஸ்தல மாக விளங்கிற்று.
தம்பதேனியா. குருணுக்கல், கம்பளை; கோட்டை, இராயகம அரசர்கள் ஆட்சிக் காலத்திலும் இந்து சமயம் வளர்ச்சியுற்ற தென்றே சொல்லலாம். இக்காலத்தில் இந்து
i

சமய நிலையைப்பற்றி டக்டர் ஜி. ஈ. மென் டிஸ் அவர்கள் தாம் எழுதிய " இலங்கை யின் பூர்வ சரித்திரம் " எனும் நூலிற் பின் வருமாறு கூறுகின்றர்:- இக் காலத்தில் இந்து சமயமும் செல்வாக்குற்றது. சில சிங் கள அரசர்கள் பிராமணரை ஆதரித்ததுமல் லாமல் அரண்மனையில் சமய சம்பந்தமான கிரியைகளைச் செய்வதற்குப் புரோகிதரை யும் ஏற்படுத்தினர்கள். இரண்டாவது பராக் கிரமபாகுவின் ஆட்சிக் காலத்தில் இரத்தின புரிக்குச் சமீபத்தில் மகாசமன தேவாலய மொன்று கட்டப்பட்டது. கடுகணுவைக்குத் தென்மேற்கே சில மைல் தூரத்திலுள்ள அலுத்து நுவரையில் நாலாம் பராக்கிரமபாகு ஒரு விஷ்ணு தேவாலயத்தை நிர்மாணித் தான். கோட்டையை அரண்செய்தபொழுது அழகக்கோரைன் அந்நகரின் பாதுகாப்புக் காக காலு கோயில்களைச் சமைப்பித்தான். இவை விபீஷணன், கிஹிரெலி, உபுலுவன், ஸ்கந்தன், சமன் என நான்கு தெய்வங்க ளுக்கு அர்ப்பணஞ் செய்யப்பட்டன. சமன் என்ற தெய்வம் சிவனுெளிபாதத்துடன் சம் பந்தப்பட்டிருந்தது. புத்த விகாரைகளோடு இந்துக் கடவுள்ர்க்குத் தேவாலயங்கள் அமைக்கப்பட்டு அங்கே வழிபாடு செய்து வந்தார்கள். சில சமயங்களில் விகாரைகளி லேயே இந்துத் தெய்வங்களும் வழிபடப்பட் டன. கம்பளைக்குச் சமீபத்திலுள்ள இலங்கா திலக விகாரத்தில் உட்சுவருக்கும் புற மதி லுக்குமிடையில் இந்து தெய்வங்களின் விக் கிரகங்கள் பிரதிட்டை செய்யப்பட்டன. சிங் கள ஆசிரியர்கள், முதலிற்றமது நூல்களில் புத்தபகவானையும், தம்மபதத்தையும், சங் கத்தையும் வழிபட்டபின், சிவன், பிரமா போன்ற கடவுளருக்கும் வணக்கம் தெரி வித்து அவர்களின் அருளையும் வேண்டினர் கள். போதி சத்துவரான காதனையும், சமண தெய்வத்தையும் சிவனுகவும், ராமானுஜனுன இலக்குமணனுகவும் இவர்கள் கூறியிருப்ப தும் குறிப்பிடத்தக்கது.
மேலும் கடலதேனிய, இலங்காதிலக ஆலயங்களை நோக்குமிடத்தும் இவ்வுண்மை புலப்படும். தம்புல்ல கற்கோயிலில் கதிர்கா மக் கடவுள் மயிலேறி அயிலெடுத்து வருங் காட்சி உயிர் ஓவியமாகத் தீட்டப் பெற்றுள்

Page 65
ளது. பதினைந்தாம் நூற்றண்டில், கோட்டை யிலிருந்து அரசாண்ட ஆருவது பராக்கிரம பாகு முன்னேஸ்வர ஆலயத்துக்குச் சர்வ மானியமாகச் சில விளை நிலங்களை அளித்து இந்து சமயத்துக்கு ஆதரவு அளித்துவக் தான.
கண்டி மன்னர்கள் ஆட்சிக் காலத்திலும் இந்து மதம் வளர்ச்சியுற்றது. இவர்களுட் பலர் தென்னிந்தியாவிலிருந்தே தம் பட்டத் துத் தேவியரைத் தெரிக்தெடுத்துக்கொண் டார்கள். ஆதலால், இத்தேவிம்ார் வணங்கு வதற்காகவும் கண்டியிற் சைவாலயங்கள் அமைக்கப்படலாயின. கதிர்காமம், கோணே சுவரம், முனீசுவரம், கண்டிக் கதிரேசன் ஆலயம் முதலியன இம்மன்னர்களின் பேரா தரவைப் பெற்றன. முதலாம் இராசசிங்கன் இந்து சமயத்தில் மிக்க பற்றுடையவனுகி, சீதவாக்கையிற் பைரவ ஆண்டி கோயில் எனப்படும் சிவாலயத்தைக் கட்டுவித்தான், இரண்டாவது இராசசிங்கன் தம்பலகாமத் துக் கோணேசர் கோயிலையும் கதிர்காம்க் கோயிலையும் திருத்தியமைப்பதில் ஈடுபட் டான்.
போத்துக்கேயர் ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் இந்து சமயம் மிகவும் தளர்ச்சி யுற்றது. இவர்கள் சைவக் கோயில்களை

இடித்துத் தரைமட்டமாக்கும் பணியில் ஈடு பட்டார்கள். இந்து மதத்தினர் தம் சமய அநுட்டானங்களை மறைவிற் செய்ய வேண் டிய நிலைமை ஏற்பட்டது. விரதம் அனுஷ் டித்து உணவு உண்ட வாழை இலைகளை வீட் டுக் கூரைக்குட் செருகிவிடும் வழக்கமானது அக்கியர் ஆட்சிக் காலத்தில் இந்துக்கள் பட்ட துன்பத்தை நினைவூட்டுகின்றது.
ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்துப் பிற்பகு தியில் இலங்கை மக்களுக்குச் சமய சுதக் திரம் சிறிதளவு கிடைத்ததென்றே கூற லாம். பதினெட்டாம் நூற்ருண்டின் இறுதி யில் (கி.பி. 1791) வண்ணை வைத்திலிங்கச் செட்டியார் யாழ்ப்பாணம் கம்மந்தோரின் உதவிகொண்டு வைத்தியேசுவரன் கோயி லைக் கட்டிக் கும்பாபிஷேகமுஞ் செய்வித் தார். நல்லூர்க் கந்தசுவாமி கோயிலும் புத் துயிர் பெற்றெழுந்தது. ஆங்கிலேயர் ஆட் சிக்காலம் ஆரம்பமானதும், சமய வழிபாட் டிற் சுதந்திரம் சிறிது சிறிதாக ஏற்பட்டது. இந்து சமயப் பயிர் செழிப்புற்று வளரத் தொடங்கியது. இலங்கை,சுதந்திரம் அடைந்த பின் சமய விருத்தியில் இந்துக்கள் அக்கறை கொண்டனர். பாடல்பெற்ற தலங்களைப் புன ருத்தாரணஞ் செய்யத்தொடங்கினர். இந்து சமயம் விருத்தியடையத் தொடங்கியுள்ளது.

Page 66
தலைமகளுகிய இறைவன்பால் தல் கிளியையும் தும்பியையும் தூதனு
எம்பெருமான் வர
கூவு குயிலே பறந்து சு கும்பிடுவார் மனத்தாஃ
நாவுக் கினியவனை நல்ல நம்பனை யிங்குவரக் கூ
நாவலரும் பாவலரும் நல்ல சிவனிங்கு வரக்
நான் பாடும் பாடனைத் நாதனை இங்கு வரக் க
வாயாரப் பாடுவார் த வள்ளலை யிங்கு வரக்
கல்லூரான் திருவடியை ந1 எல்லாம் மறப்பேனடி கிளி
ஆன்மா அழியாதென்று அ *நான் மறந்து போவேனேடி
தேவர் சிறைமீட்ட செல்வ6 காவல் எனக்காமெடி கிளி(
எத்தொழிலைச் செய்தாலெ6 கந்தன் திருவடிகள் கிளிே
பஞ்சம் படை வந்தாலும் ட அஞ்சுவமோ காங்களடி கிள
வன்னெஞ்சக் கள்வன் மன கல்நெஞ்சு உருக்கிக் கருணை அன்னம் தினைக்கும் அணி பொன்அம் கழலுக்கே செ

வியாகிய ஆன்மா குயிலையும், ப்பும் அழகுதான் என்னே!
--ஞானு.
த் தூது செல்லாயே?
-வுகுயிலே னக் கூவு குயிலே
0 குயிலே வு குயிலே
பணிந் தேத்தும்
கூவுகுயிலே
தும் நயந்து சொல்லி
ம் மனத்தானை கூவு குயிலே.
--யோகர் சுவாமிகள்
ான் பிறந்த மாத்திரத்தில் யே இரவுபகல் காணேனடி
ன்றெனக்குச் சொன்னமொழி
கிளியே நல்லூரான் தஞ்சமடி
ன் திருவடிகள் யே கவலையெல்லாம் போகுமடி
T ஏதவத்தைப்பட்டாலென் ப காவல் அறிந்திடெடி
ாரெல்லாம் வெந்தாலும்
ரியே ஆறுமுகன் தஞ்சமடி.
--யோகர் சுவாமிகள்
ாவலியான் என்னுதே ாயினுல் ஆண்டுகொண்டே தில்லை அம்பலவன் ன்று தாய் கோத்தும்பீ
-மாணிக்கவாசக சுவாமிகள்
16

Page 67
நீல உருவிற் குயிலே தின்மணி கோல உருவில் திகழும் கெ சிலம் பெரிதும் இனிய திருஉ ஞாலம் விளங்க இருந்த நாய
கருப்பூரம் நாறுமோ கமலப்பு திருப்பவளச் செவ்வாய்தான மருப்பு ஒசித்த மாதவன் த6 வருப்பு உற்றுக் கேட்கின்றே
பிள்ளையாருக்கு ஏ
மற்றத்தெய்வங்கட்கு நா கற்பிக்கப்பட்டிருக்கின்றது. ஆ கைகள் ஏன் தெரியுமா? உய! கைகளிலே கணேசன் அங்குக ஆயுதங்களை ஏந்தியுள்ளார். அங்குசம் பயன்படுகிறது. தீ தைக் கொண்டு தளைக்கிருரர். முறையே தந்தமும் அக்ஷ மா சக்தியின் முக்கியத்துவத்தை மேன்மையை எழுதுகோலாகி கின்றன. ஐந்தாவது கரமாகி இருக்கின்றது. உணவு இல் என்பது இதன் வியாக்கியான செய்யும் பொருட்டேதான் கண வராகத் திகழ்கின் ருர்,

னி மாடம் நிலாவும் ாடிமங்கை உள்ளுறை கோயில் த் தரகோ சமங்கை
கனை வரக் கூவாய்
-மாணிக்கர்
பூ நாறுமோ * தித்தித்து இருக்கும்ோ ன் வாய்ச்சுவையும் நாற்றமும் ன் சொல்ஆழி வெண்சங்கே, -ஆண்டாள்
ன் ஐந்து கைகள்?
ன்கு கரங்கள் இருப்பதாகக் பூண்முகனுக்கு மாத்திரம் ஐக்து ர்த்திப்பிடித்திருக்கும் இரண்டு Fம், பாசம் என்னும் இரண்டு ஜீவர்களை நல்வழியில் நடாத்த வினையாளர்களை தன் பாசத் இன்னும் இரண்டு கைகளிலே லையும் இருக்கின்றன. சிந்தணு ஜப மாலையும், கல்வியறிவின் ய தந்தமும் எடுத்துக்காட்டு ய தும்பிக்கையில் "மோதகம்’ லாது உயிர் வாழ முடியாது ாம். இவ்வைந்து தொழிலையும் ாபதி ஐந்து கரங்கள் உடைய

Page 68
மாணிக்கவாசகரின் ச. அம்பி
(அதிபர், வைத்தீஸ்வர வித்
நிமலனே நின்ன
மாணிக்கவாசகர் பாடியருளிய திருவாச கத்தைப் படிக்கும்போது - சிறப்பாக சிவ புராணத்தையும், போற்றித் திருவகவலையும் திருவண்டப்பகுதியையும் படிக்கும்போது அவர்கள் ஆத்மீகயாத்திரையில் படிப்படி யாக முன்னேறியதைக் காணக்கூடியதாக விருக்கின்றது. அவர்கள் பலபிறவிகளை யெடுத்து இளைத்தது, கடைசியாக மானிடப் பிறவியெடுத்துச் சமயவாழ்க்கையில் ஈடு பட்டபோது பல தடைகள் ஏற்பட்டதும், அத்தடைகளைப் போருட்படுத்தாது சமய வாழ்க்கையில் முன்னேறியதும், ஈற்றில் திரு வருள் அடைந்ததும், திருவாசகத்தில் விரி வாகவும் தெளிவாகவும் கூறப்பட்டிருக்கின் றன. தெய்வ நம்பிக்கை குறைந்துவரும் இக் காலத்தில் மாணிக்கவாசகரின் அனுபவங் களை அவர்களின் வாக்குக்களைக்கொண்டு ஆராய்வது பயனுடைத்தாயிருக்குமென்று கருதியே இக்கட்டுரை யெழுதப்படுகின்றது. பல பிறவிகள் :
உயிர்கள் தம் வினைப்பயனுக்கேற்பப் பலபிறவிகளை எடுத்துழல்கின்றன. அப் பிறவிகள் நால்வகைத்தோற்றம், எழுவகைப் பிறப்பு, எணபத்துநான்கு நூருயிரம் யோனி பேதம் என்று சாத்திரங்கள் கூறுகின்றன. மேலும் அவற்றைத் தாவர சங்கமம், சரா சரம் என்றும் கூறுவதுமுண்டு. மாணிக்க வாசகர் தாம் எடுத்த பிறவிகளைச் சிவபுரா ணத்தில் பின் வருமாறு கூறுகின்றர்.
* புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பரகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களா வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய் (ய் செல்லாஅ நின்ற இத்தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் "

ஆத்மீக யாத்திரை
DSU (Ts6óT
தியாலயம், யாழ்ப்பாணம்.)
டிக் கடைக்கலம்"
இந்த இடத்தில் டார்வினுடைய கொள் கைக்கும் உயிர்களின் தோற்றத்தைப் பற்றி நமது சாத்திரங்கள் கூறுவதற்குமுள்ள வித் தியாசத்தைக் கவனித்தல் அவசியம். டார் வின் கொள்கைப்படி உயிர்களின் தோற்றங் கள் படிப்படியாகச் சிறப்படைந்து வருகின் றன. ஆணுல் நமது சமயக் கொள்கைப்படி உயிர்கள் தத்தம் வினைக்கேற்ப மாறிமாறிப் பிறக்கின்றன. மனிதப்பிறவி :
இதுகிற்க, மாணிக்கவாசகர் போற்றித் திருவகவலில் யானை முதல் எறும்பீருகவுள்ள பிறவிகளில் ஏற்படக் கூடிய கெடுதிகளி லிருந்து தப்பியதையும், தாயினுடைய கருப் பையில் இருந்த பத்து மாதங்களில் நிகழக் கூடிய கெடுதிகளிலிருந்து தப்பியதையும், விரிவாகக் கூறி, அதற்குமேல் மனிதப்பிற வியில்ஏற்படக் கூடிய இடையூறுகளையும் விவ ரிக்கின் ருர், மலக்கழிவு, பசி, துயில், போக் குவரவு, பெண்ணுசை, மண்ணுசை, கல்வி, வறுமை முதலியவற்ருல் ஏற்படும் துன்பங்க ளிலிருந்து மனிதன் தப்பித்துக் கொள்ளல் அரிதென்கிருர், பலதடைகள் :
இவற்றிலிருந்து பிழைத்துக் கடவுள் சித் தம் ஏற்பட்டுப் பரம்பொருளை அடைவதற்கு நாட்டம் கொள்ளும் போது, ஏற்பட்ட தடை களை மேலும் கூறுகின்றனர். நண்பர்களும்அய லாரும் நாத்திகத்தினைப் பலமுறை எடுத்துப் பேசி காவில் தழும்பேறப்பெற்றனர். சுற்றத் தார்தம் பாசங் காரணமாகக் கூவிப் பதைப தைத்துக் கூட்டமிட்டுக் கடவுளை நாடவிடாது தடுத்தனர். பிராமணர் விரதமிருத்தலே மேலான சாதனமென்பதற்குச் சாத்திரப் பிரமாணங்களைக் காட்டினுர், சமயக்கணக்
8

Page 69
கர் தத்தம் மதங்களே உண்மையானவை என்று முழங்கினர். மாயாவாத மென்னும் சுழல் காற்று ஓங்கி வீசியது. உலகாயதம் என்னும் விஷம் வந்துசேர்ந்து பல சூழச்சி களச் செய்தது.
"தெய்வமென்பதோர் சித்தமுண்டாகி
முனிவிலாததோர் பொருளது கருதலும் ஆறுகோடி மாயாசத்திகள் ??
வேறுவேறு தம் மாயைகள் தொடங்கின ஆத்தமானர் அயலவர் கூடி நாத்திகம் பேசி நாத்தழும்பேறினர் சுற்றமென்னும் தொல்பசுக் குழாங்கள் பற்றியழைத்துப் பதறினர் பெருகவும் விரதமே பரமாக வேதியரும் சரதமாகவே சாத்திரங் காட்டினர் சமயவாதில் தததம் மதங்களில் அமைவதாக அரற்றி மலைந்தனர் மிண்டிய மாயா வாதமென்னுஞ் சண்டமாருதஞ் சுழித்தடித் தாஅர்த்து கலாபேதத்த கடுவிடமெய்தி உலோகாயதமெனு யொன்திறற் பாம்பின் கலா பேதத்த கடுவிடமெய்தி அதிற்பெரு மாயை யெனப்பல சூழவும் "
இவற்றைப் பொருட்படுத்தாது, தாம் கொண்ட கடவுட் கொள்கையைக் கடைப் பிடித்து, இறைவனை வழிபட்ட முறையை அதேதிருவகவலிற் தொடர்ந்து கூறுகின்றர். அன்பு மேலிடல் : நெருப்பிலிட்ட மெழுகுபோல் உள்ளம் உருகி, உடல் நடுங்கி, கொடிறும் பேதையும்போல கொண்டகொள்கையை விடாது, பசியமரத் தில் அறையப்பட்ட ஆணிபோல் உறைத்து கின்று, மனம் வாடி உடல் அசைவுற்று, go-6) கத்தவர் நம்மைப் பேயென்று சிரிப்பஅதற்கு வெட்கப்படாது. அதை அணியாக ஏற்று, மனங்கோணுது, தற்போதமிளந்து, வீடு பேற்றினையே மேலான பொருளாகக்கருதி, கன்றைக்காணுத பசுப்போல் மனம் பதை பதைத்து, பிறதெய்வங்களைக் கனவிலும் நினையாது, எட்டுதற்கரிய பரம்பொருள் குருமூர்த்தியாக வந்தருளியதை அசட்டை செய்யாது, குருவின் திருவடிகளை விடாது வணங்கி, என்புருகி, அன்பெனும் ஆறு கரை

புரண்டோட, ஜம்புலன்களுமொடுங்கித் தலை வனேயென்றழைத்து வாய்குளறி, மயிர் புள கங்கொண்டு கைம்மலர் கு வி த் து, இருதய கமலம் விரிய, கண்கள் ஆனந்தக் கண்ணிர் சொரிய, இறைவனுடைய அருட் செயல்களைக்கூறி வணக்கஞ் செலுத்துகின் ლუi†.
“தழலது கண்ட மெழுகது போலத்
தொழு துளமுருகி அழுதுடல் கம்பித்து ஆடியும் அலறியும் பாடியும் பரவியும் கொடிறும் பேதையும் கொண்டதுவிடாதெ படியேயாகிருல் லிடையரு வன்பிற் (ணும் ப்சுமரத்தாணி யறைந்தாற் போலக் கிவிது பெருகிக் கடலென மறுகி அகங்குழைந் தனுகுலமாய் மெய்விதிர்த்துச் சகம் பேயென்று தம்மைச் சிரிப்ப ,་ நாளது ஒழிந்து நாடவர் பழித்துன்ர பூணதுவாகக் கோணுதலின்றிச் சதுர் இழந்தறிமால் கொண்டு சாரும் கதியது பரமா அதிசய மாக - கற்ருமனமெனக் கதறியும் பதறியும் மற்றேர் தெய்வங் கனவிலும் கினையாது அருபரத்தொருவன் அவனியில் வந்து குருபரன் ஆகி அருளிய பெருமையைச் சிறுமையென்றிகழாதே திருவடியினயைப் பிறிவினை அறியா நிழலது போல முன்பின்னுகி முனியாது அத்திசை என் புநைக் துருகி 5ெக்கு 5ெக்கேங்கி அன்பெனும் ஆறு கரையது புரள நண்புலன் ஒன்றி நாதவென்றரற்றி உரைதடுமாறி உரோமஞ் சிலிர்ப்பக் கரமலர் மொட்டித்து இருதயம் மலரக் கண்களி கூர நுண்டுளி யரும்பச் சாயா அன்பினை காடோறும் தழைப்பவர் தாயேயாகி வளர்த்தனை போற்றி" திருவருள் கைகூடுதல் :
இப்படி மாணிக்கவாசகர் வழிபாடு செய்து வருங்காலத்தில், இறைவன் மறைய வர் கோலத்தில் தோன்றி அவருக்கருள் செய்தார். இதைத் திருவண்டப்பகுதியில் இறுதியில் தெளிவாக எடுத்துரைக்கின்றர். * தனக்கொப்பிலாத இறைவன், என்போன் றவர்கள் கேட்கும்படி, அறிவுறித்தியருளி, போருக்கழைத்தாற்போல் அழைத்து அடி மையாகக்கொண்டு, அந்தணனுகிய ஆசிரிய
19

Page 70
வடிவத்தோடு தோன்றி அருள் செய்தலும், அன்புமேலிட்டினுல் என்புருகும்படி ஒல மிட்டு, கொந்தளிக்கின்ற கடலின் அலைபோல எழுந்து விழுந்து, பித்துப் பிடித்தவர் போல மயக்கங்கொண்டு, வெறிபிடித்தவர் போல் களித்து, பர்ர்த்தவர் திகிலடையவும், கேட் டவர் அதிசயிக்கவும் பாகனே ஏறவிடாதமதங் கொண்ட யானைபோல, அன்பினைத் தாங்க முடியாதபடி, என் உறுப்புக்களை யெல்லாம் கொம்புத் தேன் போன்ற இன்ப உணர்ச்சி யாற் செய்தமைத்தான். புன்னகையினுல் திரிபுரங்களை யெரித்தமாதிரி, அருளென்னுக் தீயால் எங்கள் அடிமை உடம்புகளை ஒடுங்கு வித்தான், உள்ளங்கை நெல்லிக்கனி போன்ற அமுதமாயினன். அவன் எனக்கருள் செய் ததை ஏடுத்துரைக்க அறியேன், அவன் அருளைத் தாங்கவும் மாட்டேன் ; அதையறி யும் ஆற்றலுமிலேன். நான் செருக்கற்று விட் டேன். எனக்குக் கிடைத்த பேரின் பத்தை முழுதும் குடிக்கவும்மாட்டேன், விழுங்கவும் மாட்டேன், முழுச்சந்திரன் பிரகாசிக்கும் போது கடலிற் பொங்கும் நீர் போல, உள் ளத்தினுள்ளே பேரின்பம் நிறைந்து பாற் கடலைப்போல் எழச்செய்து, அமுதானது உரோமத்தின் அடிதொறும் நிரம்பச் செய் தான். நாய்போன்ற என் உடம்பின் கண்ணே எழுந்தருளி, இரத்தக்குழாய்தோறும் நரம்பு தோறும் அமுத தாரைகள் ஓடச்செய்தனன். உருகுந் தன்மையுடைய உள்ளத்தினுல் உட லமைத்தாற் போல ஒவ்வொரு பகுதியிலும் அமுதம் ஊறுகின்ற உடம்பைத்தந்தனன். கற்கண்டு டோன்ற இனிமையையுடைய கனி களைத் தேர்ந்து உண்ணுகின்ற யானை போல் இறுமாப்புடன் இருக்குமாறு என்னைச் செய் தனன். அயனரி அறியாப் பெரியோன் திரு வருட்ட்ேனனது என்னுடன் கலக்கும்படி செய்து அவ்வுருளோடு பேரின்ப அமுதத் தையும் அமைத்து வைத்தான்.
தன்னேரில்லோன் தானேயான தன்மை என்னே ரனையோர் கேட்கவந்தியம்பி அறை கூவி ஆட்கொண்டருளி b மறையோர் கோலங் காட்டி யருளலும் உளையா அன்பு என் புருக ஓலமிட்டு அலைகடல் திரையில் ஆர்த்தார்த் தோங்கித் தலைதடு மாரு வீழ்ந்துபுரண்டலறிப்

O
பித்தரின் மயங்கி மத்தரின் மதித்து நாட்டவர் மருளவுங் கேட்டவர் வியப்பவுங் கடக்களிறு ஏற்ருத் தடப்பெரு மதத்தின் ஆற்றேணுக அவயவஞ் சுவைதரு கோற்றேன் கொண்டு செய்தனன் ஏற்றர் மூதூர் எழில்நகை யெரியின் வீழ்வித் தாங்கு) அன்று அருட்பெருந்தீயின் அடியோம் அடிக்குடில் ஒருத்தரும் வழாமை யொடுக்கினன் தடக்கையின் நெல்லிக்கனியெனக் காயினன் சொல்லுவ தறியேன் வாழி முறையோ தரியேன் நாயேன் தான் எனைச் செய்தது தெரியேன் ஆஆ. செத்தேன் அடியேற் கருளிய தறியேன் பருகியு ஆரேன் விழுங்கியும் ஒல்ல கில்லேன் செழுந்தன் பாற்கடல் திரைபுரை வித்(து) உவாக்கடல் நள்ளுநீர் உள்ளகக் ததும்ப வாக்கிறந் தமுதம் மயிர்க்கால் தோறும் தேக்கிடச் செய்தனன் கொடியேன் ஊன் குரம்பை தோறும் நாயுட லகத்தே (தழை குரம்பை கொண்டின் தேன் பாய்த்து அற்புதமான அமுத தாரைகள் (கிரம்பிய எற்புத்துளைதொறும் ஏற்றினன் உருகுவது உள்ளங் கொண்டோ ருருச்செய்
(தாங்கெனக் கள்ளுருக்கை யமைத்தனன் ஒள்ளிய கன்னற் கனிதேர் களிறு எனக் கடை முறை என்னையுமிருப்ப தாக்கினன், என்னிற் கருணைவான் தேன் கலக்க அருளொடு பரா அமுதாக்கினன் பிரமன் மாலறியாப் பெற்றியானே"
பேரின்ப அனுபவம் சொல்லுக் கடங்கா தென்று வேதமும் உபநிடதமும் கூறுகின்றன. அப்படிச் சொல்லொணத அனுபவத்தை மாணிக்கவாசகர் மேல் எடுத்துக் காட்டிய அடிகளில் சொல்ல எத்தனித்து வெற்றியும் பெற்றிருக்கிறர். இறைவன் “தடக்கையின் நெல்லிக் கணியெனக் காயினன்" என்றறுதி யிட்டுக் கூறுகின் ருர் இதற்குமேல் தெளிவா கப் பேரின்ப உண்மையைக் கூறமுடியாது. இராமலிங்க சுவாமிகள், மாணிக்கவாசகரைத் தமது குருவாகப் போற்றி அவரருளிய திரு வாசகத்தைப் பிறவிப் பெரும்பிணிக்கு மருந் தாகக் கருதி நன்கு பயின்றவர். இப்படிப் பயின்று மாணிக்கவாசகப்பெருமானின் பெரு மையை பத்துப் பாடல்களில் எடுத்துக்

Page 71
காட்டியுள்ளார். அதில் ஒருபாட்டில் தி வண்டப்பகுதியில் அவர் ஈடுபட்டு அத கருத்தைத் தமக்கு முற்ருக விளக்குமா மணிவாசகப் பெருமாளை வேண்டுகின்ரு அந்தப் பாட்டை இங்கு தந்து இக்க டுரையை முடிக்கிறேன்.
" உருவண்டப் பெருமறையென்
றுலகமெலாம் புகழ்கின்ற
பெரியோர்கள் வாழ்க்ை பூரீ ராமதாஸ் சுவாமிகள்
ஒரு நாள் ராமதாசரும் இன் இன்றிப் பிரயாணம் செய்து ே ரால் ரெயிலினின்று வெளியில் வாதம் வரவே டிக்கட் பரிசோ இவ்வாறு பிரயாணம் செய்ய டார். அதற்கு “கடவுளை நாடி வந்தது. "கடவுள் எங்குமிருக்கி தேடியலைவது விந்தையாகவிரும்
"உண்மைதான் ஆயினும் ரென்பதை கேரேயனுபவித்து ராமதாசர்.
“நல்லது அப்படியாயின் காணவேண்டுமே" என்ருர் ப.
"ஆம்! நாம் கிற்கும் இவ் தரரே" என்ருர் சுவாமிகள்.
"எங்கே, எங்கே?' என்று தாசர் புன்னகையுடன் "இங்ே பரிசோதகரின் நெஞ்சைத் ெ வடிவில் ராமதாசன் கடவுளை:
டிக்கட் பரிசோதகர் சிரி அனுப்பிவைத்தார்.

ரு திருவண்டப் பகுதியெனும் ପର୍ଦr திருவகவல் வாய்மலர்ந்த குருவென்றெப் பெருந்தவரும் கூறுகின்ற கோவேநீ it- இருவென்றத் தனியகவல்
எண்ணமெனக் கியம்புதியே."
முற்றும்.
கையில் சிறியதொரு சம்பவம் ரின் சுயசரிதையிலிருந்து.
1ன்ெரு தொண்டனும் ரெயிலில் "டிக்கட் கொண்டிருக்கையில் டிக்கட் பரிசோதக விடப்பட்டனர். இருவருக்கும் வாக்கு தகர் ராமதாசரைப் பார்த்து "தாங்கள்
ஏன் உத்தேசித்தீர்கள்" எனக் கேட் " என்று ராமதாசரிடமிருந்து பதில் ன்ருர் அப்படியிருக்க நீங்கள் அவரைத் க்கின்றதே" என்ருர் டிக்கட் பரிசோதகர்.
எங்கு சென்றலும் அவரேதானிருக்கிரு ணர இவன் விரும்புகிருரன்" என்ருர்
இவ்விடத்திலேயே நீங்கள் கடவுளைக் ரிசோதகர்.
விடத்திலேயே அவர் நிற்கிருர் சகோ
| அதிசயப்பட்டார் பரிசோதகர். ராம கே, இங்கே என்றியம்பியவாறு டிக்கட் தாட்டு முன்னே கிற்கும் இவ்வளர்ந்த க் காண்கின்றன்" என்ருர்,
துவிட்டு இருவரையும் ரெயிலேற்றி
21

Page 72
- JF 6) 6)
“JITgL
அகல் மேரு பு “அட்சரம புகழ் மேவு க பொலியுங்
f
உள்ளத் திரு ஓங்காரச் கள்ளமிலா ெ கமலப் பு
s
வீட்டை நிறை விட்டகல காட்டிற் கலை
(5trւգ Փ–60
மன்னரிலும் க
மதிப்புத் இன்னமுதே
ஏடுகளா
சிலையிற் கற்பனை செய்
கலியாய்
கொட்டுகிற (
கோலஞ்
கட்டழகைச்
கலைவான
4

ாவல்லி
ாரதி”
மாமலேமேல் ாய்" உற்பவித்தே. ாவியமாய்ப்
கலைமடந்தாய்! 2
ளோட்டும்
செஞ்சுடரே வள்ளை நிறக் , வாசனியே!
3
0க்கும் . . ாப் பொற்குவையே க் கூடம் றபவளே!
4.
ற்றேர்க்கு
தருபவளே! பன்னரிய ய் நிற்பவளே!
5
சிரிப்பவளே!
5ற்புலவன் க் கதைப்பவளே! 6
கொல்லன்கைக் செய் நல்லனியே! சித்திரிக்கும் 7ர் ஓவியமே!
22

Page 73
வேறு 2. தோத்தி
காணுங் கலையெலாங் க வாணியை வாழ்த்தி வேணு கானஞ் செயும்
வேண்டிப் பதமலர்,
2 முட்டறு சிந்தை யளிப்ப
மொய்த்த இருளைக் பட்டை யுடுத் தொளிர் . பாமலர் சூட்டி அல0
3 தென்னன் புகழிற் திரு5 தீந்தமிழ்க் கூடல் உ தண்ணீரைத் தாழ்த்தி
தாழ்த்தினுே மெம்பை
4. "பஞ்ச புலன்களும்" நீர் "பாவைகள்” என்பை கஞ்சமலர்ப் பள்ளி கொ கண் திறந்தே “ஞான
5 அம்மை-அபிராம்! உம்ம எம்மனப் பைம்புலத் கைம் மலர் கொட்டியே
காத்தருள் வாய், கல
3. கழலாப
அண்ட பேரண்ட மெலா அற்புதப் பேருரைத் கண்ட கலையாவிலுங் கா
கானமழை பெய்து
2 அந்தர செளந்தரி! அருந் அம்மையென் ருடாய புண்டரீக வாசனி! போ பூரணியை வாழ்த்தி
23

ரக் கும்மி
ாட்சி தருங் கலா
வழுத்திடுவோம்-புகழ்
வித்தியா தேவியை
கைகுவிப்போம்
வளே அகம்
கிளிப்பவளே. வெண் பங்கயதேவிமேற்
ங்கரிப்போம்
விளக்கங் காட்டித் டறைந்தவளே-வைகைத் டந்தவளே! தலை மயாட் கொண்டருள்வாய். .
விளையாடிடும் தை நாமுணர்வோம்-வெண் ண்டவளே, கடைக் ாக் கண்" தருவாய்!
3, 6 (16) Gottf
தேற்றிடுவாய்-துணைக் ஆடினம், பாடினம்,
ாக்ஷேத்திரமே!
ட்டு வரி
அஞ்ஞான மோட்டுவாள்
தாடப் கழல்! ட்சி தரு வானிமேற் நின்ருடாய், கழல்!
த பைரவி! ஆறறிவு ப், கழல்! தக் கருவூலப் யே, ஆடாய் கழல்

Page 74
வீணை எழு நாதரீ, ே வித்தகி பேர் கூ காணு தொழில் யாவி கற்பகி. . பேற்றி
சகல கலா வல்லி ே பூசைசெய் தாடா சரசுவதி அம்மையே!
சரணமென்ருடாய
4. சிறுவ
பஞ்ச வயதான முத கொண்ட எம்மை கஞ்ச மலர்த் தேவை கையளித்தே கா
படித்த பயன் நிறைர்
பரம்பொருளைத் எடுத்த பிறப்பறுக்கத் ஈடேற்றம் ஈந்தரு
செய்யுங் க்ரியைகளில் செவ்விமுகங் கா ஐயமற ஞானம் பெற ஆட்கொண்டருள்
சித்திரமும் கல்லிசை சீர்த்தமிகு நாட! வித்தைகள் பலவுக்
விழுப்பமடையச்
"ஏட்டில்” 5டம் புரியு ஏக கலா வல்லி நாட்டில் கலை விளக் நல்லருள் தந்தட
வெள்ளைக் கலைகள்
வெள்ளே இதய
பள்ளித் தலமனைத்து பண்பினைத் தந்த

3 வேய்குழற் கீத நீ றி ஆடாய் கழல்! லும் கலையாக்கஞ் செய்திடுங் னின் ருடாய்கழல்!
மற் சங்கூதிப் "ய் கழல்!
சரணம் . ப் கழல்
i பிாரர்த்தனை ல் பள்ளித்தலங்
தயே! - தாயே! த்திடுவாய். .
த்தே தெரிந்து ந் தாயே நள் வாய் . .
3 ه . (ز ட்டி எம்மை 0த் - தாயே! புரிவாய். .
4 ւյւճ 5மும் தந்தே - தாயே!
செய்வாய். .
5
)(8ւլյ! கம் - ஈட்டும் libuET . .
6
தந்து 5 த5து ம் - கோயிற் திடுவாய்!
24

Page 75
உள்ளைச் சுத்திகரி உத்தமி! வித் அள்ளித் தெளித்த அஞ்சலி ஏற்
5. L.
காதொளிருங் "கு கவிமொழியா? மேதகு மென் மார் தாமணியாள்" கீதமிடும் "வளைய
சீர் வாழி. ஒது "திருக்குறளை உட்கொண்ட மான்புறு கற் துடி
‘மணிமேகலா தங்குரல் வாய் ‘சி திருவடிகள் வ
ഖങ്ങTഗ്ര
உலகை உய்வித் முருகக் கடவுளின் பிற விளைவே முருகவேள், ஐந்து ஒளிப்பிழம்பு, பிழம்பு ஆக ஆறு ஒலி அவ்வொளித்திரள் கள் வேசித்தது. சிவகுமார முகம், பன்னிரு தோள் குழவிதான் எம் ஷண்,

7
க்கும் . . துவத்தை
டம்மா - தாயே றிடம்மா.
ங்கள வாழ்த்து
ண்டலத்தாள்" ள் பேர் வாழி. . *பிடைச் “சிந்
சீர் வாழி. . ாபதி” க்கரத்தாள்
* ջ» ԱԳՈՒ rள் பேர் வாழி டயிடைமேல் பரணி!"
லம்ப' லறுக் பாழியவே . .
முற்றும்
கனின் தோற்றம்
தற் பொருட்டு உண்டுபட்ட ப்பு வியக்கத்தக்கது! தவத்தின் சிவனுரது ஐம்பொறிகளினின்று மனத்தினின்று மற்றே ஒளிப் பிப்பிழம்புகள் வெளிக்கிளம்பின.
சரவணப் பொய்கையில் பிர ன் அங்கிருந்து உதித்தான். ஆறு 'கள், ஒரு உடல் உடைய தெய்வக் முகன்!
25

Page 76
மருதநிலத்துத் தெய்வவழிபாடு இக்கட்டுரையி
ம ரு -பண்டிதமணி சி.
" தண்டலை மயில்களாடத்
தாமரை விளக்கந் தாங்கக்
கொண்டல்கள் குழவினேங்கக்
குவளைகண் விழித்து நோக்கத்
தெண்டிரை எழினிகாட்டத் தேம்பிழி மகரயாழின்
வண்டுகள் இனிதுபாட
மருதம்வீற் றிருக்குமா தோ.”
மயில்கள் குளிர்ந்த சோலைகளிலே தோகை விரித்து ஆடுகின்றன. தாமரைகள் விரிந்து விளக்கேற்றுகின்றன. முகில்களா கிய முழவுகள் நீல ஆகாயத்தின் திரையுள் முழங்குகின்றன. இச்சமயத்தில் குவளைகள் கண்விழித்து கோக்குகின்றன. வண்டுகள் தித்திக்கும் தேனைப் பிழிந்து ஊற்றுவது போல யாழ்செய்கின்றன. இந்தக் கோலா கலங்களுக்கு மத்தியிலே மருதம் என்கின்ற அரசிளங் குமாரி கொலுவிருக்கின்ருள். மருத நில வளப்பம் அரசிளங் குமாரியின் கொலு விருக்கையோடு ஒப்பிடப்பட்டிருக்கின்றது.
* சேலுண்ட ஒண்கணுரிற் றிரிகின்ற செங்
(காலன்னம் மாலுண்ட 15ளினப்பள்ளி வளர்த்திய
(மழலைப் பிள்ளை காலுண்ட சேற்றுமேதி கன்றுள்ளிக்
(கனைப்பச் சோர்ந்த பாலுண்டு துயிலப்பச்சைத் தேரை
(தாலாட்டும் பண்ணை." வயல்களின் இடையிடையே தாமரைத் தடாகங்கள். புஷ்ப சயனத்தில் அன்னப் பிள்ளைகள் கண்வளருகின்றன. எருமைகள் தம்கன்றை நினைக்குந்தோறும் பால் சோர்ந்து அப்பாலால் அன்னப்பிள்ளைகளுக்கு உணவு ஊட்டுகின்றன. அதனுல் கித்திரை குழம் பாமல் பச்சைத் தேரைகள் பச்சிலைகளில்
தோன்றத் துணையாயிருந்து தாலாட்டுகின்

ல் ஆராயப்பட்டுள்ளது
தம்
கணபதிப்பிள்ளை
26
றன. அன்னப் பெண்கள் அன்னப்பிள்ளை களைப் பாலூட்டித் தாலாட்டும் பொறுப் பின்றித் துரைப்பெண்கள் போல் உலாவித் திரிகின்றன. இது வயல் நிலக்காட்சி. வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம். மருதநிலத்து அன்னங்களின் வாழ்க்கை இப்படியானுல் அக்கிலத்து மக்களிள் செலவ வாழ்க்கையைச் சொல்லவேண்டுவதென்ன !
* மஞ்சளாவிய மாடங்கள் தோறும்
மயில்கள் போல் மடவார்கணம் சூழும் "
என்று சின்னத்தம்பிப் புலவர் வர்ணிக்கின் ருரர். மருத நிலத்து ஆடவரும் மகளிரும், செல் விருந்தோம்பி வரு விருந்து பார்த் திருப்பவர்கள். பொன் போலும் புதல்வர் களைப் பெற்று அன்பு வாழ்க்கை வாழ்கின்ற வர்கள். குறையொன்று மில்லாமைதான் அவர்கள் வாழ்க்கையில் ஒரு குறை. கல்வி செல்வங்கள் நிரம்பித் ததும்புகின்ற செல்வ வாழ்க்கை மருதநில வாழ்க்கை, தெய்வக் தொழாது கொழுநனைத் தொழுது எழுபவள் மருதநிலத்துப் பெண். கணவனுகிய தலை வனே மருதநிலத் தலைவிக்குத் தெய்வம். அடியார்களுக் கூடாகக் கடவுளைத் தரிசிப் பதுபோல், கணவனுக் கூடாகக் கடவுளைத் தரிசிக்கின்றவள் மருதகிலத் தலைவி. அவள் தான் ஒரு சந்தர்ப்பத்தில், -
“கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா"
என்று கேட்டவள்.
* கண்ணுள்ளார் காதலவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக் கறிந்து "
மருதத் தலைவி கண்ணுக்கு மைதீட்டுவ தில்லை. மைதீட்டும் நேரம் மிகச்சிறிய தொன்ருயினும் அவ்வளவு நேரந்தானும் அவள் அவனைக் காணுதிருக்கச் சகிக்கமாட் டாள். அதனுல், அவள் மைதீட்டுவதையே தவிர்த்துவிடுகின் முள். அவ்வாறே அவனும்

Page 77
அவள்பாலே தலையளிசெய்கின்றன். தலை யளி - தலையாய அன்பு, கணவனுக்கும் மனை விக்கும் உடம்பு இரண்டு, உயிர் ஒன்று * தோகைக்குங் தோன்றற்கும் ஒன்ருய் வரும் இன்பத் துன்பங்கள் ' என்பது மணிவாச கம். ஒருநாள் மருதத் தலைவி ஒருத்தி கணவன் மாளிகையில். அவன் நுகர்தற்குக் குழம்பு சமைக்கின்ருள். தாளிதத்தை அவள் கண்கள் இமையாமல் நோக்கியபடி இருக்கின்றன ; புருவம் பார்க்கின்றன. அதனுலே தாளிதப் புகை கண்களில் மொய்க் கின்றது. ஒருகை அகப்பை பிடித்தபடி துழாவிக்கொண்டே யிருக்கின்றது. மற்றக் கை கட்டியாகிய முளிதயிர் பிசைகின்றது. இந்தச் சமயத்தில் அவள் உடுத்திருந்த விலை மதிக்க ஒண்ணுத தூயதுகில் முந்தானை 5ெகுழுகின்றது. கை கழுவித் தொட வேண்டியதுகில் அந்தத்துகில், அப்படியிருக் கவும் அந்தத்தலைவி அதனைத் தயிர்க் கை யைக் கழுவாமலே தீண்டிச் சரிசெய்து கொள்ளுகின்ருள். தலைவன் நுகரும் குழம் புக்கு எதிரிலே அந்தத் தூசு, அவளுக்கு வெறுங் தூசி மாத்திரையாய்விட்டது. அன்பு இருந்தபடி அது. குழம்பு சமைத்துவிட்டாள். அதன்மேல், அவன் நுகர்தற்கு அமருகின் ருன். குழம் பு படைக்கப்படுகின்றது. படைக்கும்போதே அவன் இனிது இனிது என்று மகிழ்கின்றன். நுகர்தற்கு முன் னமே அவள் அன்பு பெருகப் படைக்கும் வகையில் அவனுக்கு இன்பம் பெருகுகின் றது. காகத் திருகண்ணுக்கு ஒன்றே மணி கலந்தாற் போன்ற ஒன்றுபட்ட வாழ்க்கை மருத வாழ்க்கை. இப்படிப்பட்ட வாழ்க்கை யிலேயும் கண்ணுாறு வீழுந்து விடுகின்றது ஒரு சமயம் ஒரு குறை ஒரு தலைவியின் அடி மனத்தில் குடிகொண்டுவிட்டது. தலைவன் செய்யுந் தலையளியில் எவ்வித குறையும் இல்லை. அப்படி இருந்தும் அவள் மனசில் ஏதோ ஒரு குறை குடிகொண்டிருக்கிறது. அந்தக்குறை நன்மைக்கோ தீமைக்கோ ஆர் அறிவார் ! நன்மைக்குத்தான் என்கின்றது உயர்ந்தோர் உலகம். மருதநில வாழ்க்கைக் குரிய அன்பொழுக்கம் * ஊட்டல்' என்கின் றது பொருளிலக்கணம்.
*இல்லை தவறு அவர்க்காயினும் ஊடுதல்
வல்லதவர் அளிக்கு மாறு."

தவறு அவர்க்கு இல்லை-தலைவரிடமோ தவறு என்பது மருந்துக்கும் இல்லை. அவர் மகா புனிதர். அப்படியிருக்தும் அவள் அவரை ஊடுகின்ருள். அந்த ஊடுதல், அவர் அளிக்கு மாறு வல்லது - தலைவர் அளி செய்கின்ற அன்பின் மகாபுனிதத்தைத் தலைவி உணர்தற்கு உபகாரமாயிருக்கின் றது; ஊடுதல்தான் உணர்த்த வல்லது. உவகை பெருகுதற்கு ஊடுதல் உபகாரம். நிழலின் அருமையை வெய்யிலிலேதான் உணரமுடியும். அவ்வாறுதான் அன்பின் அருமையை ஊடலிலேதான் உணரலாம்.
தலைவி தலைவனின் தலையன்புக்குப் பாத் திரமாய் இருக்கின்ருள். அவனின்றி அவ ளில்லை. அப்படியிருந்தும், அவன் தனக்குச் செய்யுங் த லை யன் பிற் பாதியை - ஒரு துளியை - மற்ருெருதிக்கு அவன் செய்வ துண்டானுல், அதை அவளால் சகிக்க முடிவ தில்லை. அதுதான் அவள் குறை. அந்த நோய்தான் ஊடலாய் வெளிப்படுகின்றது. நோய் உள்ளடங்கக் கூடாது, வெளிப்பட் டுத்தான் தீரவேண்டும்.
இந்த ஊடலாகிய மருதத்துக்குப்புறம் உழிஞை. பகை மேற்சென்ற வேந்தன் பகைவன் காட்டை முற்றுகையிடுகின்றன். பகைவேந்தன் முற்றிக்கைக்குள் அகப்படா மல் தன் காட்டைப் பாதுகாக்க முயல்கின் ருன். இந்த நிலைக்கு உழிஞை என்று பெயர். தலைவி தலைவனின் தலையளியை மற்றவர்கள் பங்கு செய்யாமல், அவனைத் தன்வயம் செய்து முற்றிக்கையிட முயல் கின்ருள். அவனுே சுவதந்திரன் ; பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தாற் போன்றவன் ; ஊருணி, ஊராரால் நுகரப்படும் நீர்நிலை போல்பவன்; யாவருக்கும் ஊதியம்; அவன் எவருக்குங் கட்டுப்படாதவன். அதனுலே முற்றிக்கையிடு கின்ற வேந்தன் நிலை தலைவிக்கும் பிறக்கின் றது. ஆதலினுலே ஊடுகின்ருள். இது அவன் குறையன்று; அவள் குறை.
தலைவிக்கு இல்லக்கிழத்தி என்று பெயர். வீட்டுக்கு உரியவள் ; வீட்டுக்காரி. மோகூடிக் காரியென்றும் சொல்லலாம். மோக்ஷம் என் ருல் வீடு. பந்தங்களை எல்லாம் விட்டவள். பற்றுக்களை விடும்பொருட்டு பற்றுதற்குரிய ஒருவனைப் பற்றுக்கோடாகப் பற்றினவள் ;
27

Page 78
ஒருவனப் பற்றிக்கொண்டு ஓரகத்து இருப் பவள் ; இரண்டு அகம் இல்லாதவள் ; மிக உயர்ந்தவள். இவளுக்குக் கீழே இவள் நிலையை அடையாமல், மோகூடிக்காரிகள் ஆகாமல், காமம் அர்த்தம் தர்மம் என்ற படிகளில் பலர் இருக்கலாம். அவர்களும் ஒருவனப்பற்றி ஓரகத்திருக்க முயற்சிப்பவர் களே. அவர்களும் அவன் அன்புக்குப் பாத் திரம் ஆனவர்களே. அவனே காரணி கற் பகம் ; ஊருணி.
இல்லக்கிழத்தி மோக்ஷக்காரியாய் இருப் பது போல, அவளுக்குச் சற்றே கீழ்ப்படி யில் ஒரு காமக்காரி இருக்கலாம். அவள் இல்லுக்குரியவள் அல்லாதவள். அந்த உயர் நிலை அவளுக்கு இன்னமும் சித்திக்கவில்லை. அவள் இற்பரத்தையாயிருக்கின் ருள். இல் லுக்குப் புறம்பானவள் என்று கருத்து. பரத்தை என்றல் பொதுப்பெண் என்று இங்கே கருத்தில்லை. இற்பரச்தை என்ருல் இல்லக்கிழத்தி அல்லாதவள் என்று பொருள். அவளுக்கு மற்ருெரு பெயர் காமக் கிழத்தி, அவனைக்கா மித்தற்கு உரியவள் ; தர்மார்த்த காமமோ கூடிம் என்ற படியில் மூன்ருவது படி யில் உள்ளவள் ; அவளும் அவனை அடைதற் குரியவள் ; அவன் அன்புக்குப் பாத்திரம் ஆனவள். அது நீதி. ஆனல், இல்லக்கிழத் தியால் அதைச்சகிக்க முடிவதில்லை.
5ாய் நன்றிக்கு உதாரணமான மிருகம். ஆனல் காக்கையின் குணம் அதற்கு வருவ தில்லை. யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்கின்ற உயர்ந்த குணம் காக்கைக் குணம். அக்குணம் கன்றிக்கு வித் தான தாய்க்கு வகுவதில்லை. காக்கைக் குணம் இல்லக்கிழத்திக்கு வரவேண்டும். வராமை ஒரு குறை. மிக மிக உயர்ந்த நிலையிலும் இந்தக்குறை தலை காட்டிக்கொண் டேயிருக்கும். அதன் வெளிப்பாடுதான் ஊடல். ஒரு நாள் ஒரு தலைவிக்கு ஒரு தவறும் செய்யாத தலைவனிடம் ஊடல் உண்டா கிறது. அவள் சொல்லுகின்ருள்.
* நேற்று எங்கள் செல்வக்குழந்தை தெரு வில் தேர் உருட்டிக்கொண்டு நின்றன். கான் இல்லுள் இருந்து அதனை "அநுபவித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது அங்கு
ஒருத்தி தோன்றினுள். அவள் குழந்தையை

28
ஐயுற்று ஏற இறங்கப் பார்த்தாள். தலைவ ராகிய தங்களைப் பார்க்கிற பார்வையாய் இருந்தது அவள் பார்வை. திடீரென்று குழந்தையைக் கட்டித்தழுவி முத்தமிட்டாள். உடனே அவளை நான் கூவி, இங்கேவா ; இவன் உனக்கும் மைந்தனே ; நீ உறவு கொண்டாடுவதில் தவறே இல்லை; இந்த இல்லமும் உனக்கு உரிய,தே என்றேன். அவ்வளவில் அவள் காணித் தலைகுனிந்து கொண்டு போய்விட்டாள். நான் அவ்வாறு உபசரிக்கத்தானே வேண்டும்." இது அந்த இல்லக்கிழர்த்தியின் கூற்று. இக்கூற்றுக் காமக்கிழத்தியைச் சகிக்காமையின் வெளிப் பாடு, தலைவனை இடிக்காமல் இடிப்பது.
தேவர்கள் தவங்கிடந்து வரம் பெறுகின் ருர்கள். அவ்வாறு அசுரர் வரம்பெறுவதை அவர்களால் சகிக்க முடிவதில்லை. இறை வனைக் கட்டுப்படுத்தத் தேவர்கள் ஆர் ! இறைவன் அசுரர்களுக்கும் அருளுகின்றன். ஆண்மையைக் கட்டுப்படுத்தல் பெண்மைக்கு அடாது. பெண்மை வழி அடங்குதல் ஆண் மைக்கு இல்லை. தெய்வயானை அம்மையார் தவமிருந்து முருகனைப் பெறுகின் ருர்; அவனை அநுபவிக்கின் ருர், அவ்வாறே முருகனைப் பெற வள்ளிநாயகியும் முயல்கின்றர். இத னைத் தெய்வயானை அம்மையார் அறிந்ததும், முருகனைக் கட்டுப்படுத்த அவர் முயலவில்லை. 'ஈங்கு ஒரு தமியளாகி இருந்திடுவெனுக்கு இன்று ஓர் பாங்கிவந்துற்றவாறு நன்று எனப்பரிவு கூர்ந்தார்.” யான் பெற்ற இன் பம் பெறுக இவ்வையகம் ' என்கின்ற உயர்ந்த நிலை தெய்வயானை அம்மையாரின் கிலை மருத நிலைக்குமேற்பட்ட நிலை அந்தநிலை. குறைகளெல்லாம் போய் ஊடலுக்கு அப் பாற்பட்ட நிலை அம்மையாரின் நிலை. அந்த கிலையை மறுவில் கற்பு’ என்கின்றது திரு முருகாற்றுப்படை.
மருதத் தலைவி ஊடுதலினலே தன் மறு வாகிய குறையைப் போக்குகின் ருள். அவன் ஊருணி என்பதை உணர்ந்து உவகை பொங்குகின் ருள். ஊடல் உவகை " என்ற தொடர்ப்பொருள் இங்கே சிந்திக்கத் தக் கது. " ஊடுதல் காமத்துக்கின்பம் ' என்பது தருவள்ளுவ நாயனரின் இறுதி வார்த்தை. * ஊருணி ' என்பது மணிவாசகரின் இறுதி வார்த்தை, முதல்வனை 'ஊருணி ' என்று உணர்வதுதான் மறுவில் கற்பு ; மருதம் பரி சுத்தப்பட்ட கிலே.

Page 79
III ; - ஜெ. செர் “எதை நீ பாவனை செய்
இறைவன் அன்பு வடிவானவன் "அன்பே சிவம்” என்பதே சைவசமயத்தின் அடிப்ப டைக் கொள்கை. அன்பு வடிவான இறை வனை அன்பினுற்ருன் பற்ற முடியும். "பத்தி வலையிற் படுவோன் காண்க" என்ற மாணிக்க வாசகரின் அருள் வாக்கும் இதையே உறுதிப் படுத்துகின்றது. நாம் இறைவன் மாட்டுச் செலுத்துகின்ற அன்பு பத்தி எனப்படும்.
பத்தி எத்தன்மைத்து என்று கூறுதல் முடியாது. பத்தி செய்து முத்தி பெற்ற அடியவர்களும் தமது பிரசுரங்களில் பத்தி எத்தன்மைத்து என்றியம்பினரிலர். தாம் இறைவன் மாட்டு அன்பு செலுத்த இறைவன் அவர்கள் மாட்டு அருள் பொழிய அதனல் ஏற்பட்ட தமது அனுபவங்களையே தமது பாசுரங்களில் அமைத்துப் பாடினர். சிவமே யாய காட்சியிற் திளைத்த மாணிக்கவாசகப் பொருமான் கூட தமது ஊன் உருகிற்று. எலும்புருகிற்று, உள்ளொளி பெருகிற்று என்றிவ்வாறு பத்தியின் பயனைக் கூறினரே ஒழிய அதன் தன்மையைக் கூறிற்றிலர். அது அனுபவித்தறிய வேண்டியதொன்று.
நமது ஆன்ம ஈடேற்றத்திற்குப் பத்தியி னதும் அதனேடு கூடிய தெய்வ வழிபாட்டி னதும் இன்றியமையாமையைப் பல அடிய வர்கள் எடுத்துக் கூறியுள்ளனர். நம்மை புன்நெறியதனிற் செல்லவிடாது. நன்நெறி ஒழுகச்செய்து இரு வினையையும் நீக்கி ஆளக் கூடியவன் ஆண்டவன் ஒருவனே. அத்தகைய இறைவனை ஆராத அன்போடு வணங்குதலா லேயே மானிடப்பிறவி உறுதிப் பொருளை அடையும் இவ்வாருக ஆன்ம ஈடேற்றத்திற்கு மட்டுமன்றி இவ்வையக வாழ்வைச் செவ் வனே நடத்துவதற்கும் பத்தி எவ்வளவோ துணைபுரிகின்றது. அது எவ்வாறென ஈண் டுக் கூறுவாம்.

த் தி தில்நாதன் - ருெயோ அது நீ யாவாய்”
இவ்வையக வாழ்வு இன்பமும் துன்ப மும் கலந்தது. இவ்வாழ்வில் களிப்புற்றிருக் கும் ஒருவன் தெய்வவழிபாட்டைப் பற்றிப் பெரும்பாலும் எண்ணுவதில்லை. துன்பத்தால் அலமந்து வெதும்புகின்றபோதுதான் தெய்வ சிந்தனை அவனைத் தொடுகின்றது. தனது உற்ருர் உறவினர்கள் தனது துன்பத்தைத் துடைக்கும் சக்தி அற்றவர்கள் என்றுணர் கின்றன். தன்னிடத்திலிருந்து பயன் பெறு தற்குத் தன்னேடு நெருங்கிப் பழகியவர்கள் தான் துன்புறுங்கால் தன்னை விட்டு விலகு வதைக் காண்கின்றன். இந்த நிலையில் உலகி யலில் ஒரு வெறுப்புத் தோன்றுகின்றது. தனக்கு இன்பமும் துன்பமும் விளைவிக்கின்ற. மகாசக்தி ஒன்றுண்டு என்பது புலனுகின்றது. இந்த நிலையில் மெய்யன்போடு கூடிய தெய்வ வழிபாடு நடத்தி மனச்சாந்தி பெறுகின்றன். பத்தியோடு தெய்வ த்தை வழிபடுகின்ற பொழுது இறைவன் திருவுருவிலீடு படுகின்ற கிலை ஏற்படுகின்றது. அன்பு பெருகப் பெருக அந்த நிலை நீடிக்கின்றது. அந்த நிலை நீடிக்க இவ்வுலகப் பற்றினுல் வரும் துன்பம் குறை கின்றது. ஆகவே ஒருவனுடைய சாதாரண வாழ்விலே துன்பம் காரணமாகத் தெய்வத் திடம் உண்டாகும் மெய்யன்பும் தெய்வவழி பாடும் அவனுடைய மனக்கவலையை மாற்றி மனச்சாந்தி கொடுக்கின்றன.
இன்றவன் பால் அன்பு செலுத்துகின்ற வன் அவனுடைய படைப்புக்களிலும் அன்பு செலுத்துகின்றன். பத்தியின் உச்சநிலையிலே அவையின் பால் தெய்வத்தின் சாயலையும் காண்கின்றன். இறைவனையும் அவனையும் பிணிக்கின்ற பத்தி உறவினரிடத்தில் அன் பாகவும் பிறவுயிர்களிடத்து அருளாகவும் பரிணமிக்கின்றது. அவனுக்குப் பெரியவன், சிறியவன், மேல்சாதி, கீழ்சாதி என்ற வேறு பாடே தோன்றது. சாதி குலம் எனற வேறு
9

Page 80
பாடில்லாத சமுதாயத்தைக் கர்ண்பவனும் சிருட்டிக்கக் கூடியவனும் அவனே.
பிறரிடத்து அன்புள்ள பக்தன் அவர் துன்பங் கண்டு வருந்துவான். அத்துன் பத் தைத் துடைக்கின்ற ஆர்வம் அவனைச் சமு தாயத் திருத்தொண்டிற் புகுத்தி விடும். பெயருக்கும் புகழுக்குமாகச் சமுதாயத் தொண்டிலீடு படுபவர்களைப் போலல்லாது உண்மை ஊழியனுக பிறர் கலம் பேணக் கூடியவன் உண்மை பத்தனே, "பிறர்க்கறம் முயலும் பெரியோன்? 'தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன்' என்ற புகழ் மொழிகள் அவனுக்குத்தான் தகும். சமூக ஊழியனுக மாறுகின்ற மெய்ப்பத்தன் தெ ய் வத் தி ன் குணங்களைச் சிறிது சிறிதாக அடையத் தொடங்குகிருன். தெய்வ பத்தியில்ை இவ் வரும் குணங்களைப் பெற்றவனே மக்கள் தெய் வமாகவே கருதுவர். இதனுலன் ருே, "அங்கமெலாம் குறைந்தழுகு தொழு
- (நோயராய் ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும் கங்கை வார் சடைக்கரந்தார்க்கு
(அன்பராயின் அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே" என்று திருநாவுக்கரசர் அருளிப்போந்தார். எவ்வளவு கடை கெட்டவனும் மெய்யன் போடு கூடிய இறைவழிபாட்டால் பிறரால் வணங்கப் படக்கூடிய தெய்வத் தன்மையை அடைந்துவிடுவான் என்பதை இவ்வாசகம் உறுதிப்படுத்துகின்றது.
இறைவன் கழலருமையை ஒருவன் உணர, உணர அவனுக்குத் தன்னுடைய சிறுமையும் புலனுகின்றது. இறைவன் ஆளுகின்றவன் தான் ஆளப்படுகின்றவன் என்ற உணர்ச்சி அவனிடத்திலே தோன்றுகின்றது. எல்லாம் அவன் செயலல்லாது தன்னுலாவது ஒன்று மில்லை என்பதை உணர்ந்தவுடன் அவனிடத் திலுள்ள ஆணவம் குறைகின்றது. இப்படி யாக ஆணவம் அடங்குவதினுல் அவனுடைய உலகியல் வாழ்க்கை செவ்வனே நடைபெறு கின்றது.
மெய்யன் போடு கூடிய இறைவழிபாடு ஒருவனிடத்திலே பொறுமையை வளர்க்கின் றது. இப்பொறுமை அவரவர் பத்தி நிலைக்

கேற்றவாறமையும். சிலரால் ஐந்து பத்து நிமிடங்களுக்குத்தான் பொறுமையுடனிருந்து தியானிக்க முடியும். சிலர் பல மணி நேரம் தியாத்திலமர்ந்து பேரானந்தமடைவர். நம்ம வருள் பெரும்பான்மையோர் முன் வகுப்பைச் சேர்ந்தவர்களே. ஆனல் அவர்களுடைய வழி பாடு வலிவு பெறத் தியானம் நீடிக்கும். தியா னம் நீடிக்கப் பொறுமை வளர்ந்து கொண்டே போகும் பொறுமையில்லாததினுலே இவ்வு லக வாழ்க்கையில் நமக்கேற்படுகிற இடர்கள் தான் எத்தனை? பொறுமை இழந்து பிறரைக் கொலை செய்தவர்கள் எத்தனை பேர்? பொ றுமை என்ற குணமிருக்குமானுல் இத்துன் பங்கள் நீங்கி எமது வாழ்வு செழிப்படையு மன்ருே?
தியானம் பொறுமையை வளர்ப்பதல் லாது ஒரே பொருளையே கூர்ந்து நோக்குகிற தன்மையையும் கொடுக்கிறது. இந்த நிலை 5ம் போலியரிடத்தில் நீடித்திராவிட்டாலும் இறை விணக்கம் செலுத்துகிற ஒரு சில வினு டிகளாயினும் 5ம் மனம் அக்கிலையிலிருப்பதை நாம் உணர்கின்ருேம். காலஞ் செல்லச்செல்ல ஒன்றையே கூர்ந்து நோக்கும் சக்திவளர்கி றது. தியானத்தால் உண்டாகின்ற இந்த சக்தி உலகியலில் பெரிதும் பயன்படுகிறது. இத்தகைய சக்தி உடையோர்களே ஒரே விஷயத்தை நுணுகி நுணிகி ஆராயுக்தன்மை படைத்தவர்கள் அவர்களே சிறந்த ஞானிக ளாகத் திகழக்கூடியவர்கள், உலகத்திற்றேன் றிய பெரும் கல்விமான்கள் எல்லாம் பத்தி மான்களே. கம்பர் பத்தாயிரத்திற்கு மேற் பட்ட பாக்கள் கொண்ட கற்ருேர் போற்றுங் காவியமாகிய இராமாயணத்தை இபற்றினுர். கற்பனையின் சிகரமாக விளங்கும் அக்காவி யத்தை இயற்றுவதற்குக் கம்பர் எவ்வள வாழமாகச் சிந்தித்திருப்பார். அப்படியாகக் கற்பனை உலகில் சஞ்சரித்துச் சிந்திக்கின்ற ஆற்றல் அவருக்கு இராம பத்தியினுல் ஏற் பட்டதென்றுதான் கூறவேண்டும். பிற்காலத் திற்ருேன்றிய விபுலானந்த அடிகள், சுவாமி ஞானப்பிரகாசர் போன்ற பெரியார்களும் மெய்ப்பத்தர்களாக வாழ்ந்தமையினலேயே எத்தனையோ நூல்களை ஆராய்கின்ற மன ஒருமைப்பாட்டைப் பெற்றனர். மாணவர்களா கிய நாம் கூட காலையில் ஒரு சில நிமிஷங்
39

Page 81
களுக்குத் தெய்வ வழிபாடு நடத்திய பின்னர் பாடங்களைப் படிக்குங்கால் அவற்றிற் கூறப் படும் கருத்துக்களைச் சுலபமாகக் கிரகிக்க முடிவதை வாழ்க்கையில் அனுபவித்துக்கண் டுள்ளோம்.
செயற்கரிய செய்கின்ற பெரியார்கள் பத்திமான்களாகவே இருக்கின்றனர். தெய்வ வழிபாடு ஒருவனுக்கு மன உறுதியையும் தன் நம்பிக்கையும் கொடுக்கின்றது. வாழ்க் கையில் எவ்வித இடர்களையும் தன்னுல் எதிர்க்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்படு கின்றது. தெய்வம் தனக்குத் துணையாகப் பக்கத்திலிருப்பது போல அவன் கருதுகின் முன். காந்தியடிகளுடைய வெற்றிக்குக் கார ணம் அவரது தளராத மன உறுதியும் “வெற்றி காண்பேன்" என்ற நம்பிக்கையுமே. அந்த நம்பிக்கை அவருக்கு இறை வழிபாட்டி ஞலேயே ஏற்பட்டது. இராமனுற் கடக்க முடியாத கடலை இராமன் நாமத்தைக் கூறிக் கொண்டே கடந்தானம் அனுமான். பத்தியின் வலிமைதான் என்னே! ஆகவே வாழ்க்கைப் பாதையிற் செல்லுகின்றவனுக்கு எவ்வித இடர்களையும் எதிர்த்துப் போராடுகின்ற வைராக்கியத்தையும் ஈற்றில் வெற்றி பெறு வது திண்ணம் என்ற நம்பிக்கையையும் கொடுக்கவல்லது பத்தி.
இத்தகைய பத்தியை வளர்ப்பதெப்படி? அடியார்களோடு அண்டி வாழ்வதிலுைம், சமய இலக் கி யங் களைப் படிப்பதினுலும், தேவார திருவாசங்களைப் பாராயணஞ் செய் வதினுலும் பத்தியைப் பெருக்கலாம். இறை வன் அடியார்கள் உள்ளத்திலேயே உறை கின்றன். அத் த  ைக ய தொண்டர்களின் பெருமையே பெருமை என்று பாராட்டுகின் ருர் ஒளவையார். அவர்களோடு அடியாற்கு அடியானுக வாழ்தல் இறைவனுேடு வாழ்த லுக்குச் சமமாகும். பெரிய புராணம் கந்தப் புராணம் போன்ற பத்திச் சுவை நிறைந்த நூல்களைப் படிப்பதிலுைம் எமது டத்தி மேலோங்கும். இதனுலேயே கோவில்களில் புராணப் படிப்பு இன்றும் நடைபெற்று வரு

கின்றது. அவை என்றும் மக்களுக்கு உணர்ச்சி ஊட்டக் கூடிய அழியா இலக்கியங்கள். நாயன்மார்கள் உள்ளம் உருகிப்பாடிய செங் தமிழ்த் தேவார திருவாசகங்கள் பாராயணஞ் செய்வோர் நெஞ்சை உருக்குந்தன்மையன. இப்பத்திச் சுவை நிறைந்த பாசுரங்கள் உள்ளத்தில் எழுகின்ற உணர்ச்சிப் பெருக் கால் எழுந்தவையாதலினுல் படிப்பவரைப் பரவசமாக்குஞ் சக்தி அவைக்குண்டு. இசை யோடு பாராயணஞ் செய்வதே சாலச் சிறந் தது. இசை இறைவனை வசப்படுத்தும் தன் மையுடையது. கயிலைமலை காதனைக் காம் போதியினுற் கவர்ந்தான் இராவணன். திரு வாசகத்தை மோகன இராகத்தில் அமைத் துப் படிக்கின்ற பொழுது கல் நெஞ்சும் கரைவதை உணர்கின்ருேம். பத்திச் சுவை சொட்டும் பாசுரங்களைப் படிப்பதினுல் உண் டாகும் அனுபவம் நீடித்திருக்க வேண்டின் இசைமட்டும் போதாது. அவற்றுள் பொதிக் துள்ள அரிய கருத்துக்களையும் உணரவேண் டும் இதனுலேயே “சொல்லிய பா ட் டி ன் பொருள் உணர்ந்து சொல்லுவார்" என்ருர் மாணிக்கவாசகர். ஒருவன் ஒன்றை உணர்ந் தான் என்ருல் அது அவனுடைய உள்ளத் தைத் தொட்டுவிட்டது என்பது பொருள். உள்ளத்தைத் தொட்டது அவனை ஒரு பொழு தும் விட்டு நீங்காது. ஆகவே பத்தி அனு பவம் எம்மை விட்டு நீங்காமலிருக்க வேண் டின் அது எமது உள்ளத்தைத் தொட வேண்டும்.
இவ்வாறு பெருகுகின்ற பத்தி, மறுமை யில் பேரானந்த வாழ்வு பெற நம்மைப் பரி பக்குவ நிலை அடையச் செய்வதுமல்லாமல், இம்  ைம யி ல் மனக்கவலையற்றவர்களாகப் பொறுமையுடையவர்களாக, தளராத மன உறுதியுடையவர்களாக,தன்னம்பிக்கையுடை யவர்களாக, மன ஒருமைப்பாடுடையவர்க ளாக, சமரசமுடையவர்களாக, சமூகத் தொண்டர்களாக நாம் வாழத்துணை புரிகின் றது. இத்தகைய பத்தி நெறிக்கண் கின்று பயனடைவோமாக.

Page 82
O G O சைவததன
|9Hتک
*எல்லா உலகமு எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே செய்தற்கரிய செயல். என்பது வள் ளுவர் கூறும் அறிவுரை, அஃதாவது பெறு தற்கரியதோர் பொருளை ஒருவன் முன்செய்த புண்ணிய வசத்தால் அடைவாஞைல், அப் பொருளைத்துணைக்கொண்டு தனது வாழ்வின் குறிக்கோளாக அமைந்த செயற்கரும் செயலை ஒருவன்முயன்று ஆற்றிப்பயன்பெறுக என்பது பொருள். இவ்வார்த்தைகளில் நாம் கவனிக்கவேண்டிய இருபொருள்களுள. அவற்றில் ஒன்று எய்தற்கரியது ; மற்றென்று செய்தற்கரியது. இவ்விரண்டின் திறத்தி னையும் அறிதலும் அடைதலும்தான் ஒருவ னது வாழ்வின் குறிக்கோளாக அமைதல் வேண்டும். அவ்விரண்டினையும் சி றி து ஆராய்வாம்.
மணிவாசகப் பெருந்தகை குருந்த மர நீழலிலே குருவாகி வந்த இறைவன் * நமச்சிவாய' என அடி எடுத்துக்கொடுப்ப, உண்மைஞானம் உணர்வு மீதூர, "புல்முத லாகத் தேவரீருக எல்லாப்பிறப்பும் பிறந் திளைத்தேன்;" பின்னர் நல்வினை தலைக்கூட்ட * மானிடப்பிறப்பில் வந்து மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்,' என்றும். வாகீசப் பெருந்தகையான திரு நாவுக்கரசு நாயனுர்,
குணித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற்குமிழ் சிரிப்பும் பணித்த சடையும் பவளம்போல்
மேனியிற் பால்வெண்ணிறும் இனித்த முடைய எடுத்த
பொற்பாதமும் காணப்பெற்ருல் மனித்தப் பிறவியும் வேண்டுவதே
இந்த மானிலத்தே" என்றும் மானி டப்பிறவியின் எய்து தற்கருமையை விளக்க மாகக் கூறியுள்ளனர். கனகசபையின் அன வரத தாண்டவம் சொய்தருளும், சின்மயா

இருகண்கள்
ருள்
ம் ஆணுய் நீயே"
னந்த, சுத்தசைதன்ய, சொரூபியாகிய நட ராசப் பெருமானது " ஐந்தொழில்களையும் அருளும் நடனத்தை, என்பு உள்ளுருகி, இரு வினையை ஈ ட று த் து த், துன்பம்களைந்து துவந்துவங்கள் தூய்மைசெய்து, காதலாகி, கசிந்து கண்ணிர் மல்கக் காணும் பாக்கியம், இப்பிறவியிற் கிட்டுமானுல், இம்மனிதப் பிற வியும் வேண்டும் என்பது புலனுகின்றது."
ஏனைத்தாவர சங்கமங்களுக்கும் மானு டப் பிறவிக்கும் வேறுபாடு எதனுல் துணியப் படும் என்பது ஆராய்தற்பாலது. உண்டு உறங்குவதும், இன்பதுன்பங்களை அனுபவித் தலும். கருவில் தோன்றுதலும் அழிதலும், பிறப்பு, பிணி, மூப்பு, சாக்காடு, ஆதியன அடைதலும், காதல், சுவையுணர்வு ஆகிய அகநிகழ்ச்சிகள் அடைதலும் மனிதப்பிறப்பி லுள்ளவர்களுக்கும் ஏனையபிறப்பிலுள்ளன வற்றுக்கும் ஒக்கும். ஆயினும், வேறுபாடு ஒன்றே ஒன்றில் மாத்திரம் தங்கியிருக்கின் றது. அஃது ஒன்றே குறிக்கோள் என்பது
குறிக்கோளாவது இன்னதென்பதனைச்
சில உதாரணமூலம் காட்டுவாம். திரிகை யில் தானியத்தை நெரித்து மா வாக்கிடுதற்கு, அத்திரிகை மேற்பகுதி சுழலுதற்குக் காரண மாக உறுதுணையாக அமைந்தது, 15டுவே இறுகியுள்ள தறி. தறி கழலுமாயின், திரிகை சுழல்வதுமில்லை ; மா அரைபடுவது மில்லை. அத்தறிபோல கலங்காது, துளங்காது, உறுதியாக அமையவேண்டியது குறிக்கோள். குறிக்கோள் தறியானுல். அதிலேதங்கிச் சுழ லும் சுழற்சி மனத்தின் சலனத்துக்கும், மேல் திரிகை ஆன்மாவுக்கும் உவமை, தறியைப் பற்றித்திரிகை சுழல்வதுபோல, இ ன் ப துன்ப நுகர்ச்சிகளினுலே சுழலும் மனத்தி னுல் அவஸ்தைப்பட்டு சுழலும் ஆன்மா - மா யையிற் கிடந்து புரளும் ஆன்மா - குறிக் கோள் ஒன்றைப்பற்றி அதிலே இறுகி நின்று
32

Page 83
இலக்ஷய வாழ்வுறுமேல் பிறவிப்பயனை அடைந்ததாகிவிடும்.
இன்னும் ஒரு உதாரணம் வருமாறு: கடுகதிப் புகைரதம் எந்த நிமிஷத்திலும் உருண்டோடும் நிலையில் இருக்கிறது. நாம் நிக்னத்த (குறிக்கோள் வைத்த) இடத்தை அடையக் கருதுவோமானுல் அப்பு ைகரதத் தில் ஏறத்தான் வேண்டும். உருளும் புகை ரதத்துக்கு ஆதாரமாக அமைந்தது தண்ட வாளம். அது அசையாது, நெகிழாது துளங் காது. உறுதியுடன் புகைரதம் ஒட அது வழி கொடுக்குமேல் யாதொரு கெடுதியும் இன்றி நாம்கினைத்த இடத்தை அடைக் து விடுவோம். ஆனல், தண்டவாளமும் ஆடி, புகைரதமும் ஒடுமானுல் என்ன கதிவரும் என்று சிந்தித்துப்பாருங்கள். கினை க் த இடத்தை நாம் அடையமுடியுமா ? அது போல உறுதி அற்ற ஆன்மமுயற்சிகள், உறு தியுள்ள தொரு குறிக்கோளைப் பற்றியதாக, அமைத்தல் வேண்டும். அக்குறிக்கோள்யாது என்பதனை நோக்குவாம்.
எம்மை கொந்து சுமந்து பெற்று நோவா மல் ஏந்தி முலே தந்து வளர்த்தவள் தாய் ; குருகுபறவாமல் கோதாட்டி வளர்த்தவள் தாய். அவள் என்றும் துணையாவாளா ? எமக்கு உண்டியும் உடையும் உறையுளும் தந்து, கல்விதந்து தன்னுயிரை ள்மக்காக தியாகித்த தந்தை என்றும் துணையா வாரா? எனக்குவந்த துன்பம் தமக்குவந்ததாகக் கருதி, உடன் பிறப்புக்காக உயிரையும் உவந்து கொடுக்கும், உடன்பிறந்தார்தான், கெடிது துணையாவாரா ? கண்ணை இமை காப்பதுபோல, 5ோய்வந்தால் அக்குழந் தைக்காகத் தாமே மருந்துண்டார்களே என்று கருதும் பேற்ற பிள்ளைகள் தான் துணையாவார்களா ? இவர்கள் யார்தான் இறுதியில் எமக்குத்துணைபுரிவார் ? "தந்தை தாய் தமர்தாரம் மகவென்னும் இவையெல் லாம் சந்தையிற்கூட்டம் ". * மணிமாட மாளிகை மேடை சதுரங்கச்சேனையுடனே வந்ததோர் அரசவாழ்வும் இந்திரசா லக் கோலம் " என்ருர் தாயுமானுர். ' தந்தை யார் போயினர் தாயாரும் போயினர் தாமும் போவார் - கொந்தவேல் கொண்டொரு கூற் றத்தார் பார்க்கின்ருர் - கொண்டுபோவார் -

எந்தநாள் வாழ்வதற்கே மனம் வைத்தியல் ஏழை நெஞ்சே!” எனத்தன் மனத்தையே இடித்துக் கேட்கின்றர். நாவுக்கரசர். ஆகவே இக்கிலவுலகில் எம் அறிவின் அள வில் காணப்படும்பொருள்கள் யாவும்,தோற்றி யயாவும் அழிவு டுந்தன்மைய. என்ற தருக்க உண்மையின் படி நிலை நில்லாதன. தமக்குத் துணை தெரியாது கலங்கும் இவர்களை, நாம் துணைகொள்வது அறிவாகுமா! மண்குதிரை யை நம்பி ஆற்றில் இறங்கலாமா ?
இதனை நன்குணர்ந்தவராகிய திரு 5ாவுக்கரசு நாயனுர் தனது வாழ்வு, சமணப் படுகுழியில் அழிவுபட்டுக், குறிக்கோள் இன் றிக் கழிந்ததே ! என இரங்கினர். குறிக் கோளை நோக்கி அழுதரற்றித் தேடுகின் ருர்
"பாலனுய்க் கழிந்த நாளும்
பனிமலர்க் குழலார் தங்கள் மேலனுய்க் கழிந்த நாளும்
மெலிவொடு மூப்பு வந்து கோலநாய்க் கழிந்த நாளும் .
குறிக்கோள் இல்லாது கெட்டே சேலுலாம் பழன முதூர்த்
திருக் கண்டீச் சரத்துள்ளான்ே" என்று திருக்கண்டீச்சரத்து இறைவனை நோக்கிக் கதறி அழுகின்றர். "குளிர்ந்த தேன் பிலிற்றும்மலர் சொருகிய கூந்தலையுடைய பெண்களின் மேல், ஆர்வமீதூரத் தன் செயல்மறந்து, அம்மங்கை நல்லார் வடிவழ கினில் மயங்கி மையலுற்றும், அப்பாலே தொந்திசரிய, மயிரே வெளிற, நிரைத்தந்த மசைய, முதுகிே வள்ைய, இதழ்தொங்க, ஒரு கை தடிமேல்வர மகளிர் கண்டு, பரிகசித்துச் சிரிக்கின்ற கிழம் ஆகியும், வாழ்ந்தகாலங் களிலே, குறிக்கோள் இல்லாது கெட் டேனே!" என்று இரங்கிக் கலங்குகின் ருர், ' அழுதபிள்ளைதானே பால்குடிக்கும்" பிழைசெய்வது குற்றமாகாது ; பிழையென் றுணர்ந்து பின் அவன் திருந்துவானுயின் அப்பிழை மன்னிக்கப்படும். கைல் பெயர்த்த இராவணனுக்கு இறைவன் அருள் சுரந்தா ரன்ருே ? சமண இருள் புகுந்த திருநாவுக் கர சுகாயனர் குற்றம் மன்னிக்கப் படாத தொன் ருே ? இல்லை. இறைவன் அவரை சூ%லயால் மடுத்துச் சைவத்துப் புகுத்தி, நீற் றறையில் காத்து, கல்லினைத் தெப்பமாக்கி,
33

Page 84
நஞ்சை அமிழ்தாக்கி, யானையை வணக்கி, அருள் சுரந்தாரன்றே ? ஆகவே நாவுக்கரசர் ஒருகுறிக்கோளைப் பற்றி அதில் உறைத்த காரணத்த்ாலேதான்,
* காமார்க்கும் குடியல்லோம்
நமனை அஞ்சோம் நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம் ஏமாப்போம் பிணியறிவோம்
பணிவோம் அல்லோம் இன்பமே எந்நாழும்
துன்பமில்லை " என்றும் , " அஞ்சுவ யாதொன்றும் இல்லை - அஞ்சவருவதுமில்லை." என்றும், உறுதியும், திண்மையான பேரிறும்பூதும், எய்தினர். மேலும், என்ன கூறுகின் ருர் ? ஏழை மனமே! இப்பூமி பாதலத்து விழுந்து அழி யினும் அழிக ; சப்த சமுத்திரங்களும் கதி கலங்கினுலென்ன , நாவலந்தீவு புடைசூழும் ஏழுசமுத்திரம் மாத்திரமன்றி எழுலகிங் களும் அட்டதிக்கிலும் திசைமாறி ஓடின லும் என்ன ? சூரியசந்திரர் விழுந்து ஒளிக் தாலும் எமக்கென்ன? அஞ்சாதே மனனே! எமக்குப் பற்றுக்கோடு (குறிக்கோள்) ஒன்று கண்டுவிட்டேன் ! அவையாதெனில் திருப் பாதிருப்புலியூரில் முக்கண்ணுடை மூர்த்தி யாகிய இறைவனது இருபாததாமரை களுமே. அவை எமக்குத்துணையாகி உள்ளன.
" மண் பாதலம் புக்கு
மாகடல் மூழ்கி மற்றேழுலகும் விண் பால் திசைகெட்டு
இருசுடர் வீழினும் அஞ்சல்நெஞ்சே திண்பால் நமக்கொன்று கண்டோம்
திருப்பா திருப் புலியூர்க் கண்பாவும் நெற்றிக் கடவுட்
சுடரான் கழ லிணயே " என இறுமாப்போடு கூறுகின்ருர்,
வானந்துளங்கிலென் மண்கம்பமாகிலென் (மால்வரையும் தானந்துளங்கித் தலைதடுமாறிலென் தண் (கடலுள் மீனம்படிலென் விரிசுடர்வீழிலென் வேலை (நஞ்சுண் (டு) ஊனமொன்றில்லா ஒருவனுக்கு ஆட்பட்ட (உத்தமர்க்கே. என்ருர்,

இதுவரை கூறியவற்றில் பெறுதற்கரியது மானிடப்பிறவி ஒன்றே என்பதும், அதுவே எய்தற்கரிய தென்பதும், அப்பிறவி கிடைக் கும்பேறு ஒருவனுக்கு முன்னைத் தவத்தால் கிடைக்குமேல் செய்தற்கரியதான - உறுதி யான - உறைப்பான குறிக்கோள் ஒன்றைப் பற்றி வாழவேண்டும் என்பதும் அக்குறிக் கோள்தான் இறைவனது திருவருள் வடி வான பாதங்கள் என்பதும், அவ்விறைவன் பாதங்களை அடைதலே இப்பிறவியின் நோக் கம் என்பதும் கூறப்பட்டது.
அவன் பாதங்களை எப்படிநாம் அறிவது. எங்கே இருக்கின்றதென்பதற்குரிய வழிகளை இனி ஆராய்வாம். இறைவனைக் காடுகள் புகுந்தும், காய்கனிதின்றும் தேடி அலைய வேண்டாம், அவன் எங்களுள்ளேயே இருக் கின்றன். அவன் என்னிலும்பார்க்க மிக வும் எனக்கு நல்லவன். அவன் என்னுயி ருக்குள் உயிராகி நிற்கின்றன்.
* என்னில் யாரும் எனக்கினியாரில்லை என் னினும் இனியானினிதிங்குளன் என்னுள்ளே உயிராய்ப்புறம்போந்துபுக்கு என்னுள்ளே நிற்கும் இன்னம்பர் ஈசனே வெண்ணெயைக் கையிற்கொண்டு நெய்க்கு அலைவர் போல யான் இவ்வளவு காலமும் 'காடும் , மலையிடமும் கானற்பெருவெளியும் தேடி அலைந்து அலுத்தேனே ! அவனென் னுள்ளே இருக்கின்றனமே! இறைவனே ! நீ எங்கிருக்கின்ருய்.” “இறைவனே! நீயென் உடலிடம்கொண்டாயா மே!" என்று எமது மனம் கேட்டுத் தவிக்கின்ற தல்லவா ?
காண வழிகாட்டித்தருகின்றேன்; சற்றுச் சிந்தியுங்கள். காட்டுவிறகை எடுத்துப்பார்த் தால் அதனுள் என்ன தெரிகிறது ? சிலர் வைரம் தெரிகிறது ; பட்டை தெரிகிறது. என்பர். ஆமாம் வெளிக்கண்ணுக்கு அவ் வளவுதான் தெரிகிறது. அகக்கண்ணுக்கு என்ன தெரிகிறது ? ஒன்றும் தெரியவில் லையே ?..? சிறுதீக்குச்சியை மூட்டி அதில் காட்டுவிறகைப் பற்றவைத்தால், அது கடர் விட்டு எரிகிறது. ஆகவே அந்தவிறகில் நெருப்பின் ஆற்றல் முன்னரே அடங்கி யிருந்தது. அது எமது புறக்கண்ணிற் புல ணுகவில்லை.
4.

Page 85
ஒரு கிண்ணம் பாலை எடுப்போம். அத னுள் என்ன தெரிகிறது? வெண்மை நிறம். நீர்த்தன்மை - ஆடை வேறு ஒன்றும் தெரிய வில்லையே. சற்றுப்பிரை விட்டு மறுநாள் நோக்கினுல், கட்டித்தயிராகிவிடும். இதில் வெண்மைநிறம்,கட்டித்தன்மை புலனுகின்றன. மத்தையிட்டுக் கடைந்தால், வெண்ணெய் வருகிறது அதனை உருக்கினுல் நெய் வரு கிறது. முன்னே பாலில் நெய்யிருந்தது உண்மை; ஏனெனில் இல்லாதது பிறவாது. ஆனல் எமக்குத் தெரியவில்லை. அதனை முறையாகப் பாகஞ்செய்ய நெய்வெளிப்படுவ தாயிற்று. அதுபோலவே உடலுள் உயிரும் உயிருள் இறைவனும் உலோகாயதர் முதலா யினருக்கு வேறுபாகுபாடாகத் தோன்ருமல் மறைந்து தோன்றுகின்றன. தவம் உடை யாருக்கு உடல்வேறு உயிர்வேறு என்றும், உயிரும் கடவுளும் ஒன்றே என்ற ஏகான் ம வாதம் தோன்றி தயிரில் நெய்தோன்ருத வாறு இறைவனது உண்மைநிலை தோன்றது. ஆகவே இறைவனிடத்தில் உண்மையன் பு வைத்து அவனை வழிபடுவோமாயின், எப் படி யத்திட்டுக் கடைய நெய் உருவாகி வெளிவருகின்றதோ, அவ்வாறே இறை வனும் எமது உயிரினுள் உண்ர்வாகிக் காட்சி தருவான். இதனை,
விறகிற் றீயினன் பாலிற்படு நெய்போல் மறைய நின்றுளன் மாமணிச் சோதியான் உறவுகோல் கட்டு உணர்வு கயிற்றினுல் முறுக வாங்கிக் கடையமுன் னிற்குமே. என்ற தேவாரம் நன்கு உணர்த்துகின்றது. இவ்வாறு அன்பினுல் உருகும் அடியார் களில், ஆணவமல சம்பந்த மாத்திரை உடைய ஆன்மாக்களுக்கு - அறிவிற் கலந் தும் ; ஆணவம் கன்மமாகிய இருமலம் உடை யவர்களுக்கு கன்மமலத்தை அறுத்து ஆண வத்தை வலிகெடுத்தும், மும்மலங்களையும் உடைய சகலருக்குக் குருவடிவமாக - ஞான சாரியனுகி மானிட வடிவுதாங்கிப், பக்குவ முடைய ஆன்மாக்களுக்கு ஞானுேபதேசம் இறைவன் புரிவாரென்றும் சைவசமய சாஸ் திரங்களும் தேவார திருவர்சக இதிகாச புராணங்களும் முழங்குகின்றன.
அருணகிரிக்கு அறுமுகப் பெருமான் அருள்செய்ததன்மை

திருவடியும் தண்டையும் சிலம்பும்
சிலம்பு ஊடுருவப் பொருவடி வேலும் கடம்பும் தா.ம்புயம் ஆறிரண்டும் மருவடி வானவதனங்கள்
ஆறும் மலர்க்கண்களும் குருவடிவாய் வந்துஎன் உள்ளம்
குளிரக்குதி கொண்டவே. என்னும் பாசுரம் தெரிவிக்கின்றது.
இவ்வாறு அகந்த சக்தியும் வரம்பிலாற் றலும், உயிருக்குயிரான தன்மையும், என் றும் அ5ாதிமலமுத்தசித்த உருவாக உள் ளது, பிரபஞ்சங்களை ஆக்கி அளித்து ஒடுக்கி ஐந்தொழில் நடாத்தும் தன்மை, உடைய தாகி உயிரினுக்கு உயிராக, ஏகமாகிநிற் பதும் பதியே. அப்பதியை அடையவேண் டியது ஆன்மா. அப்பதியை அடைந்து பேரின்பமுறச் செய்யாது தடுத்துக்கொண் டிருக்கும் மூலமலம் ஆணவம், அந்த ஆண வத்தால் முளைப்பன, நல்வினை தீவினையாகிய இருவகைக் கன்மங்கள். அக்கன்மங்கள் தோன்றுதற்கு துணையாக அமைந்தவை அசுத்த மாயைப்பிரபஞ்சம். அதனை ஒழிந்து இறைவனே அடைதற்கு விடிவாமளவும் விளக்குப்போல அமைந்து ஆணவத்தை முதிர் வித்து பக்குவமடையச் செய்வது சுத்த மாயை. இம் முப் பொருளுண்  ைம  ைய உணர்ந்து சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற சோபான ஒழுக்கநெறியில் கின்று ஆன்மா அடைவது முத்தியாகும். அத் தகைய முத்தியின்பமும் கால்வகை நெறிக ளாம், அவை முறையே சுலோக, சாமீப, சாரூப, சாயுச்சிய முத்திகளாகும், சீவன் முத்தர்கள் இருவகையினர். தேகமிருக்கும் போதே ழுத்தியடையும் ஆன்மாக்களைப் பெத்தான்மாக்கள் என்பர். தேக அந்தத் தில் முத்தி பெறும் ஆன்மாக்களை முத்தான் மாக்களென்பர். இவ்வாறு வைதிக சைவ நெறிக்கும் எமக்கும் இருகண்கள் போல இருந்து, தமிழுலகும், சைவ உலகும் உய்ய அருளிச் செய்து இருகண்களாக அமைந்த வர்களில் ஒருவர் மூன்றுவயதிலே இறைவ னேடு கூடி உமையவள் பொன்வள்ளத்தில் கறந்து ஊட்டிய ஞானப்பாலுண்டு இறை வனைப் பெம்மான் இவன்? அன்றே ! எனச் சுட்டிக்காட்டிய ஞானசம்பந்தப்பிள்ளையா
5

Page 86
வார். மற்றொருவர் ஆகிய மெய்கண்டதேவ ரும் சந்தான குரவர்கள் பரம்பரையில் தோன்றிப் புறச்சந்தானு சாரியருக்குள் தலைமை எய்தி மூன்ருமாண்டிலேயே மெஞ்ஞா னம் தலைசிறப்ப முப்பொருளுண்மை தெரிந்து சிவஞான போதம் அருளிச்செய்து சைவகன் மக்களுக்கு என்றும் அழியாத கண்ணின் மணியானுர்கள்,
அவ்வாறு சமயாசாரியர்க்கும் சந்தான சாரியருக்கும் தலைமையாகிய அவ்விரு சுடர் மணிகளும் சைவ வைதிக நெறியை அதர் பட அ  ைம த் து வ பூழி காட்டினர். சிவத்தை அடைவிக்கும் நெறி சைவ 5ெறி.
சைவம் சிவசம்பந்தமுடைய தென்பது பொருள். " மேன்மைகொள் சைவ நீதி. என்றும், " சிரத்தழுவு சைவநெறி”. எ ன்
றும், சமயம் என்பது சைவமென்றும், அதுவே சுத்த அத்துவித சைவ சித்தாந்த மென்றும், வரையறை செய்யப்பட்டது. அதனையே
யோகர் சுவாமிக
தெ
கம்பின பேர் தமக்கருளை காவுக்கரசருக்கு கற்கதி
வெம்பிணிக்கு மருந்தாக வேதாந்தத் தெய்வம் உ
அம்பிகைதன் பாகமாய்
ஆராலுஞ் சொல்லரிய
தும்பிமுகன் அறுமுகவன் சோலைசூழ் இலங்கை வா

சைவசமயமே சமயம் சமயாதீதப் பழம்
(பொருளைக் கைவந்திடவே மன்றில் வெளிகாட்டும்
(அந்தக்கருத்தைவிட்டுப் பொய்வந்துழலும் சமயநெறி புகுதவேண்டா (முத்திதரும் தெய்வசபையைக் காண்பதற்குச்
(சேரவாரும் செகத்திரே. என்னும் பாசுரம் விளக்குகின்றது,
தெய்வம் சிவனே சிவனருள் சமயம் சைவம், சிவத்தொடு சம்பந்த மென்ருன் சைவம் வளர்க்கும் சம்பந்தமூர்த்தி. என்பதும் அது. இதுவரை கூறியவற்றல் ஞானசம்பந்தரும் மெய்கண்ட தேவரும் சைவத்தின் இரு கண்கள் என்றும், சைவ சமயமே சமயமென்றும், அதுவே சிவசம் பந்தமான தென் று, ம், சைவமல்லாதன மதங்கள் என்ற பெயரினல் அழைக்கப்படும் என்பதும் கூறினும், மதங்களைப் பின்னர் மேற்கொண்டு ஆராய்வாம்.
ள் அருட்பாமாலை
ய்வம்
கயந்தளிக்கும் தெய்வம் கொடுத்த தெய்வம்,
விளங்குகின்ற தெய்வம்
யர் போதாந்தத் தெய்வம்,
அமர்ந்திருக்கும் தெய்வம்
அருட்சோதி தெய்வம்,
தோத்திரஞ்செய் தெய்வம் ழ் தெய்வமிதே தெய்வம்.

Page 87
ஆதிகால மனிதனும்
-பண்டிதை பத்மாசனி "அப்பனும் அம்ை
அழகிய இதழ்களை விரித்து மிகரந்தப் பொடிகளைத் தூவி மலர்கள் எங்கும் வாசனை யைப் பரப்புகின்றன. இம்மலர்களை ஏந்திய மரங்களெல்லாம் கண்ணுக்கினிய தோற்றத் தோடு காற்றிலசைகின்றன. கனிந்த பழங் களையுடைய விருட்சங்கள் தாழ்ந்து பழங்களை உதிர்த்துப் பட்சிகளையும் மிருகங்களையும் உண்மின் உண்மின் என்று கொப்புக்களா கிய கரங்களை நீட்டி யழைப்பனபோல் அசை கின்றன. செங்கதிரோன் தாமரை ஆம்பல் முதலிய மலர்களை யலர்த்தித் தன் அழகிய இளங்கதிர்களை விரித்துக் கீழ்த்திசையில் உதயமாகின்றன். எங்கும் அழகு எங்கும் ஆனந்தம்.
ஆனல் இவ்வழகும் ஆனந்தமும் எங்கே? சூரியன் வானவெளியின் உச்சியை யடைந்து தன்னிளங்கிரகணங்களால் மலர்த்திய மலர் களை யெல்லாம் வெதும்பச் செய்கின் முன். பின் தனது கதிர்கள் மென்மெலச் சுருங்கக் கீழே பணிந்து மறைந்து டோகின்றன். மலர்ந்த மலர்கள் வாடியுதிர்ந்து இல்லாமற் போகின்றன. வானவெளியில் ஆனந்தமாயு லாவிய பட்சி சாலங்களைக் காண்டலரிதா கின்றது. இன்று மறைந்து போன கதிரவன் அடுத்த நாள் கீழ்த்திசையிற் ருேன்றிப் புதிய மலர்களே மலர்த்தி பட்சிசாலங்களை வான வெளியில் உலவச் செய்து ஒரு நியதியை கிலைப்படுத்துகின்றன். இன்று எம்மை அன் போடணைத்து ஆதரித்த கரம் நாளை மறைக் தொழி கின்றது. எம்மோடுடனடியவர்கள் நாளை அழிக்தொழிகின்றனர். இவ்வாறெல் லாம் நடைபெறுவதற்குக் காரணமென்ன? இவைகளெல்லாம் எவ்வாறு தோன்றுகின் றன? எங்குச் செல்லுகின்றன? என்பன முத லாகிய பல கேள்விகள் ஆதிகால மனிதனின் மனத்தில் சிந்தனையைக் கிளறிவிட்டன. இந்

அவன்கண்ட சமயமும் அம்மாள் இராசேந்திரம் - மயும் சிவமே”
தச் சிக்தனையே சமயம் அல்லது மதம் என் னும் கொள்கைக்கு அடிப்படையாயிருந்தது.
முதலாவதாக மனிதன் எல்லாவிதமான பொருள்களும் தோன்றி நின்று அழிதற்குக் காரணம் ஒளியெனக் கண்டு அதனை வழி படத் தலைப்பட்டான். காட்டில் அக்கினி பற்றி ஏரியும் போது அதன் கொழுந்துகளெல்லாம் மேல் நோக்கி யெழுதலைக் கவனித்தான். நீரின் கீழ்ப்பார்த்தாலும் நிலத்தில் ஒரு குழி யகழ்ந்து பார்த்தாலும் அங்கெல்லாம் இரு ளாயிருப்பதையும் மேலே இராக்காலங்களி லும் நட்சத்திரங்கள் ஒளியுருவாக விளங்கு வதையும் கண்டான். காட்டிற் பற்றியெரியும் அக்கினிக் கொழுந்துகள் மேனுேக்கி யெரி கின்றன. ஆகவே அவியை அக்கினியிலிட் டால், மேலே வான வெளியில் விளக்கும் ஒளியுருவினர்க்கு நிவேதனமாகுமென நினைத் தான். காற்று, மழை முதலானவற்றைக் கொடுக்கும் பல ஒளியுருவான தேவதைக ளைக் கற்பித்து அவற்றை வழிபடும் நோக்க மாக அக்கினியிற் பலியிடத் தொடங்கினன். இச்செயலே யாகங்களின் முதற்ருெடக்க மாகும்.
சிந்தனையின் பலனுக அறிவு விருத்தி யாகவே தானியங்கள் அதிகமாக விழைய வேண்டுமென்றும், கன்று காலி பெருக வேண்டுமென்றும், ஆடுமாடு முதலான மிரு கங்களைப் பலியாக அக்கினிக் குண்டங்களி லிட்டும் பலவிதமான யாகங்க்ளைச் செய்தார் கள் வேதங்களில் எம்மைச் சத்துருக்களிட மிருந்து காப்பாற்றுக எங்கள் க்ன்று காலிகள் பெருகுவதாக, மழை பெய்து தானியம் விருத்தியாகுக, என்றித் தொடக்கத்தனவா கிய பொருளையுடைய மந்திரங்களிருத்தலைக் கொண்டு இதன் உண்மையை நன்குணர லாம்.
37

Page 88
யாகங்களிற் பலியிடுவதாற் கொலை
பெருகியெங்கும் இரத்தக்களமாவதையும் உயிர்கள் துடித்துப் பதைப்பதையுங் கண்ட ஒரு சிலர் காட்டிலுள்ள விருட்சங்களின் அடி யிலும் மலேக்குகைகளிலுள்ளும் தனிமையா கப் போயிருந்து சிந்திப்பா ராயினர். இவர் களுடைய மனம் ஒடுங்கி ஒரு வழிப்பட்ட சிந்தனையின் பயனுக பிரபஞ்சங் களையெல்லாம் படைத்து அளித்து அழிக்கின்ற பரம்பொருள் இவர்களுடைய மனக்கண்ணின் முன்னே மங் களகரமான தோற்றத்தோடு காட்சியளித் தனர். இவ்வாறு ஒவ்வொருவரும் தாம் தாம் கண்ட உண்மைகளைச் சமயங்களென வகுத்துஅதாவது வழிபாட்டு முறைகளை வகுத்து *நாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்னும் தன் நலமற்ற பண்பாட்டினுல் எம்ம வர் யாவரும் உய்வடைதற்கு பயன் படுமாறு செய்தனர். பலரும் பலவித முறைகளைக் கையாண்டு கடவுளுண்மையைக் கண்டமை யால் சமயங்கள் பலவாயின. மங்களகரமான ரூபத்தையுடைய சிவத்தை வழிபடுவோரும் உலகமாதா வென்ற முறையில் சக்தியை வழிபடுபவரும் உலகத்தைக் காத்து இரட்சிப் பவர் என்ற முறையில் விஷ்ணுவை வழி படுபவரும் என்றிவ்வாருன பல வழிபாட்டு முறைகளும் பரவி அது இந்துமதம் என்னும் சிறப்புப் பெயரால் வழங்கப்படுகின்றது.
எமது நாட்டில் மனிதன் சமயச் சார் பையே அடிப்படையான இலட்சியமாகக் கொண்டு வாழ்க்கை நடத்தும் ஒரு சிறந்த முறையைத் தொன்றுதொட்டே கடைப்பிடித் துள்ளான். உண்டல், உறங்கல் முதலான நாளாந்த வாழ்க்கையையும் சமய த்தின் பேரா ல் அமைத்திருக்கின் ருர்களென் ருல் மற்றவைகளைப்பற்றிப் பேசவும் வேண்டுமோ? களவு செய்யச் செல்பவனும் தெய்வமே என் னைக் காட்டிக் கொடாதே நான் போகுமிடத் தில் நிறைந்த பொருள் கிடைக்கவேணும் என்று தெய்வவழிபாடு செய்தே செல்லுகின் ருன.
ஒரு உண்மையான இந்து தனது மனைவி மக்கள் சுற்றம் பொன் பொருள் முதலான எவைகளை இழந்தாலும் கலங்கமாட்டான், எல்லாம் தெய்வ சங்கற்டமெனத் தெளிவான். ஆனல் தனது சமய வாழ்க்கைக்குக் குறை வேற்படுமென்று கண்டால் அவன் சகிக்க மாட்டான். இந்து மதத்தவர்களின் தெய்விக வாழ்க்கை பரம்பரையாக ஒவ்வொரு இந்து வின் இரத்தத்திலும் ஊறிக் கலந்திருக்கின் றது. இதனுலன் ருே மகாத்மா காந்தியடிக ளும் அறப்போர் நடத்தித் தம் நாட்டை அடிமை வாழ்வினின்றும் மீட்டுக்கொண்டார். இக்காலத்தும் காந்தியடிகளின் உபதேசத்

தைப் பின்பற்றிய இந்தியத் தலைவர்கள் நாம் செல்வத்தைப் பெருக்கி நாட்டைச் சீர் படுத்தி நாடு வளம் பெற அறவாழ்வு வாழ் வோம். அணுக்குண்டுகள் முதலான நாசக் கருவிகளால் உலகை வதைத்து வெற்றிபெற வேண்டியதில்லை யெனக் கூறுகின்ருர்கள். ஆனுல் தற்காலத்தில் மேல் நாட்டவர் செல்வ வளத்தாற் சிறப்புற்று அதன் பயணுகக் கலை களை விருத்தி செய்து சந்திர மண்டலத்தைத் தாவுகின்ருர்கள். உலகம் அஞ்சத்தக்க வித மான பல செயல்களைச் செய்கின்றர்கள். வல்லரசுகளாகிய அமெரிக்காவும் உருவழியா வும் எத்தனையோ விதமான அற்புதச் செயல் களைச் செய்தலை யார்தான் அறியார்? இவர் கள் எப்போது ஒருவரையொருவர் தாக்கி எமக்குஇன்னல் விளைக்கப்போகின் ருர்களோ என்று உலகம் முழுவதும் அச்சத்தோடு வாழ்க்கை நடத்துகின்றது. உலக சரித்திரத் தில் இவ்வாறு அசுரத்தன்மையான இராட் சியங்களெல்லாம் அழிந்தொழிந்தனவெனக் கூறப்பட்டிருத்தல் யாவரும் அறிக்த ஒரு உண்மை. சில காலத்தின் முன் உலகம் முழு உவதையும் தன் கீழாக்குவோமென்று உருத் தெழுந்த ஜெர்மனி தேசத்தின் நிலை யென்ன? நாகரிகத்திற் சிறந்ததென மதிக்கப்பட்டு உச்சநிலையை யடைந்திருக்கின்ற வல்லரசு களெல்லாம் ஒரு காலத்தில் அழிந்தொழியும். ஆணுல் எமது இந்துமதம் பரவிய காட்டிற்கோ அழிவில்லை. வறுமை வந்தாலென்? செல்வம் வந்தாலென்? எதையும் ஒன்று போற்கருதி "இறைகளோ டிசைந்த இன்பம் இன் பத்தோ டிசைந்த வாழ்வு” என்ற உண்மையான வாழ்க்கையை நடத்துவார்கள்.
இன்னும் நம்நாட்டில் தமிழன் சென்ற ஆண்டில் பலவித இன்னல்களுக்காளானுன். இதனைக்குறித்து ஆன் ருேர் சொல்வதென்ன? தமிழன் கடவுளை மறந்து தன்னலத்தையே விரும்பி தனது மனைவி மக்கள் 16ல்வாழ்வு வாழ்ந்தால் போதும் அடுத்தவன் எக்கேடு கெட்டாலுமென்ன? என்ற எண்ணத்தோடு வாழ்ந்தான் இதனுல் துன்புற்ருன் என்பதே இப்போது அநேகர் பால் தெய்வபக்தி தீவினை யச்சம் முதலான சிறந்த குணங்கள் விருத்தி யாகி வருதலை நாம் நேரிற் காண்கின்றேம். இவற்றுக்கெல்லாம் காரணம் எமது இந்து மதத்தின் போதனை யன்றே! யா மிரப்பவை
"பொருளும் பொன்னும் போகமுமல்ல
அருளும் அன்பும் அறனு மூன்றும்" என்னும் ஆன்ருேர் வாக்கு எம்மவர் செவி யில் எக்5ேரமும் கின்று ஒலித்திடுவதாக,
8

Page 89
மாணிக்கவாசக
'சிவனடிக் கன்பு செ
மாணிக்கவாசகர் ஒரு வழிகாட்டி என் பதை நிரூபிக்க அவரின் காலத்தை முதலில் நிர்ணயிப்போம். மாணிக்கவாசகர் வரகுண பாண்டியனைப் பாடினர் ஆயினும் "வரகுணன்' என்பது சிலாக்கியமான குணம் பொருந்திய வன் என்று பொருள் கொள்வது தவறல்ல. இதைவிட எட்டாம் நூற்ருண்டிலும் ஒன்ப தாம் நூற்ருண்டிலும் இரண்டு வரகுண பாண்டியர்கள் இருந்தார்கள் என்பதனுல், சாஸனங்களில் வெளிப்படாத வேறு வர குண பாண்டியர்கள் முன்னிருந்தனர் என்று யூகிப்பதும் இழுக்கல்ல. திருவாசகத்தில் * சிரிப்பார், களிப்பார், தேனிப்பார் " என்று வருவதில் 4 தேனித்தல் ” என்ற சொல் வழக்கு பிற்காலத்து வழக்கன்மையாலும் திருவாசகம் தேவாரத்துக்கு முந்தியது என்று நன்கு துணியப்படும். திருக்கோவை யாருக்குச் சிறந்த உரை பேராசிரியருடை யதே. பேராசிரியர் காலம் எட்டாம் நூற் முண்டுக்கு முந்தியது என்று நிரூபிக்கப்பட் டுள்ளது. நூல் தோன்றிப் பல ஆண்டுகளுக் குப்பின்தான் உரைவகுப்பர். எனவே மாணிக்கவாசகர் காலத்தால் முற்பட்டவர் என்பது சாலவும் பொருக்தும். ஆகவே மாணிக்கவாசகர் எட்டாம் நூற்றண்டைச் சார்ந்த அபிமானதுங்கன் காலத்தவரான, பெரியாழ்வார் மகள் ஆண்டாளுக்கும், ஆழ் வார்களுக்கும், பிற்காலப் புலவர்களுக்கும் வழிகாட்டியாக விளங்கினுர் என்பது வியப் பல்ல.
மாணிக்கவாசகரின் திருவாசகம் இனிய  ெச ஞ் சொற் கள மையப்பெற்றுக் கனிவு மிகுந்து, பாநயஞ்செறிந்துள்ளது; மன வுருக் கத்தையும் கடவுட் பேரன் பையும் பேரின் ப நுகர்ச்சியையும் விளைப்பதில் இணையற்ற தாயித் திகழ்கின்றது. திருக்கோவையார்,

* ர் ஒரு வழிகாட்டி
ய் சித்தக் தித்திக்குமே”
கோவை நூல்களில் தொன்மையுந் தலைமையு முடையது. அகப்பொருள் துறையில் தம் மைத் தலைவியாகவும் இறைவனைத் தலைவனு கவும் வைத்துப் பொருட்சுவை தோன்றப் பாடியிருத்தல் உள்ளத்தைக் கவருவதாகும். போது மலராகி மணம் மிகுந்து தேன் பிளிற்றும் இன் பப் பருவத்தில் அம்மலரை நாடி வண்டுகள் வருதல் உலக இயற்கை அவ்வண்ணமே உலகக்கட்டு களினின்றும் விடுபட்டு அன் பென்னும் புறஇதழ்களை விரித்து அருளென்னும் தேன் பிலிற்றும் பரி பக்குவநிலையை அடைந்த சீவான் மா வாகிய மலரைப் பரமாத்மா வலியவந்தணைதல், அணேத்து ஆட்கொள்ளுதல் முதலிய அருஞ் செயல்கள் செய்தல் அகப்பொருள் துறைக ளுடன் ஒன்றுபட்டுத் திருக்கோவையாரில் இலங்குதல் யாவராலும் சுவைக்கத்தக்கதே.
மணிவாசகர் கற்பனையால் ஊடுருவி நோக்கி முடிவுகளை அனுபவவாயில 4க் சவி தையில் சமைக்கிருர். ஒசைநயமும் மனத் தில் கொப்பளிக்கும் உணர்ச்சிகளை வெளிப் படுத்திப் பிறர் உள்ளத்தை செகிழவைக் கின்றது. உவமைகள் உண்மைட்பொருஆளத் திறம்பட விளக்கிச் சிந்திக்கவைக்கின்றது. இவை யாவும் சிறப்பாக அமைந்த மாணிக்க வாசகரின் கவிதைகளை இறைவன் கோவி லாகக் கொண்டுள்ளான். மணிவாசகர் அனுபவத்தைப் பெற்றுப் பின்னர் கவிதை ஆக்கினர். இவருடைய உள்ளத்தை உருக் கும் கவிதைகளைப் படித்தே ஏனையோர் அனுபவத்தைப் பெற்றர்கள். 'திருவாச கத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார்,” எனவே உள்ளத்து உணர்ச்சி யைத்தட்டி எழுப்பும் பாடல்கள் ஏனையோ ருக்கு வழிகாட்டியாக அமைந்தன என்பதில் வியப்பில்லை.
39

Page 90
* அன்பினுல் அடியேன் ஆவியொடு
ஆக்கை ஆனந்தமாய்க் கசிந்துருக என்பரம் அல்லாய் இன்னருள் தந்தாய் யான் இற்கிலன் ஓர் கைம்மாறு,” எனவும், * நினைத்தனை உள்ளத்தோர்
பூவினில்தேன் உண்ணுதே நினைத்தொறும் காண்தோறும்
பேசுந்தொறும் எப்போதும் அனைத்தெலும்பு உள் கெக
ஆனந்தத்தேன் சொரியும் குனிப்புடை யானுக்கே
சென்று தாய் கோத்தும்பி" எனவும். பாடுவதிலிருந்து ஆழ்ந்த அக அனு பவத்தை அறிதல்கூடும்.
காதல் வெள்ளத்தில் கரைபுரண்டோடி, பின் துன்பக்கடலிலே தோணிபெருது தத் தளிக்கின்ருர், ஆண்டாள். மாணிக்கவாச கரைப் போலவே,
4 என் புருகி இளவேல் நெடுங்கண்கள்
இமை பொருந்தா பலநாளும் துன்பக் கடல்புக்கு வைகுந்தனென்பது
ஓர் தோணி பெருது உழக்கின்றேன்" எனப்பாடுகிருர் ஆண்டாள். மாணிக்கவாச கர் பாடல்களில் காணப்படும் கருத்துக் களும் சொற்ருெடர்களும் ஆண்டாள் பாடல் களிலும் காணலாம். * வண்டல் பயின்றில் லெல்லாம் உன் சேரல் கொண்டல் வண்ணன் திருவார்த்தை புரிக் தன்று ” என ஆண்டவனைக் காதல் ரூபத்தில் வைத் துப்பாடுகிருள், ஆண்டாள். அகத்துறைக் குரிய காதல் பக்திப்பாடலில் முழுநூலிலும் இடம் பேறும் மாணிக்கவாசகர் கோவை யைப் பின்பற்றியே எழுந்தன எனலாம். " அமுதமுறி அக5ெகவே புகுந்தாண்டான் (அன்புகூர " என்று திருவாசகத்தில் மாணிக்கவாசகர் தம்மைமறந்து ஈடுபடும் பாடலைப்போலவே ஆண்டாளும்,
* உடலுள் புகுந்து நின்று ஊறலறுகின்ற
மாயற்கு " என உருகிப்பாடுகிருர், இவற்றைப்போலவே இறைவனின் திரு நாமங்களையும், தலங்களையும், லீலைகளையும்,
4

40
கீர்த்திகளையும் பாடி ஆண்டவன் பாதகிழலை இருப்பிடமாகக் கொண்டு இரண்டறக் கலந்து பாடும் மாணிக்கவாசகரின் பாடல் களையொட்டி ஆண்டாளும் பாடியுள்ளார்.
மாணிக்கவாசகரின் திருவெம்பாவையி லுள்ள மழைப் பாட்டையும், ஆண்டாளின் திருப்பாவையிலுள்ள மழைப் பாட்டையும் ஒப்பிட்டுப்பார்க்கலாம். நகைச்சுவையும் ஒரு வித 5ாடகத்திறமையும், ஒசையின்பமும் தக்க முறையில் கலந்திருக்கினறன. ஆண்டாளின் திருப்பாவை என்ற பிரபந்தத்தின் பெயரும் மாணிக்கவாசகரின் திருவெம்பாவை என்ற பெயரையே கொண்டுள்ளது, ஆண்டாள், திருவெம்பாவையின் தொடர்பின் அருமை யைத் தெரிந்தும், முதன்மையைக் குறித் துமே எடுத்தாண்டுள்ளார். நாச்சியார் திருப்பாவையில் " எம்பாவாய்' என்ற ஈற் றின் நெறியை நோக்கினும் திருவெம்பாவை யின் மரபினையே கொண்டதாக அமைந்துள் ளெது.
இயற்கைப் பொருள் வனட்பு சுடர் விட்டு ஒளிர்கின்றது மாணிக்கவாசகரின் பாடல் களில். காட்சிப்பொருளினுடைய நிறங்களின் ஒற்றுமை வேற்றுமையன்றி அவற்றின் வடி வமைப்பும் இன்பந்தரவல்லன. அவையா வற்றையும் உலகியற் போக்கோடு தழுவி அமைத்துள்ள பாடல்கள் பல திருக்கோவை யாரில் உள்ளன. " போதோ, விசும்போ, புனலோ, பணிகளது பதியோ " எனப்பல விதமாக உருவகித்துப் பாடுதலைப்போலவே ஆண்டாளும் 'ஆழி மழையான் " என்று கருத்துப்பொதிந்த உருவங்களினுல் பாடு கிருர்,
இரங்குதலை உரிப் பொருளாகவுடைய நெய்தனிலத்தே தலைவிபிரிவுற்றுத் தலைவர் பால் தூது விடுகின்ற அகத்திணை மரபையும் மாணிக்கவாசகர் பாடல்களில் காணலாம்.
* உன்னை உகப்பன் குயிலே உன் துணைத்
(தோழியும் ஆவன் . சீர்ப்புயங்கள் வரக்கூவுவாய்." என்று குயிற்பத்தில் பாடுவதைப்பின்பற் றியே ஆண்டாளும்,
4 இன்னடி சிலோடு பாலமு தாட்டி எடுத்
இ g G
உன்னெடு, தோழமை கொள்ளுவன் உலகளந்தான் வரக் கூவாய்.” (குயிலே

Page 91
என்று ஆசைகாட்டிப்பாடுகிருர், நாச்சியார் குயிற்துTது, மாணிக்கவாசகரின் குயிற்தூதின் பின்பட எழுந்தது என்பதற்கு, "மன்னு பெரும்புகழ்" என்று பெயர்புனையும் நாச்சி யார் பாடலினுல் உய்த்துணரலாம். மேலும் இத்தூதுப் பிரபந்தம் பிற்காலத்திலெழுந்த வண்டு, இளங்குருகு, வாரனம், நாரை, அன்னம், அன்றில், கூவை, புகையிலை ஆகிய தூதுப்பிரபந்தங்கள் யாவற்றிற்கும் வழி காட்டியாக அமைந்துள்ளது.
அன்றியும் மாணிக்கவாசகர் தமிழ் இசைக்குப் பெருந்தொண்டு புரிந்தார் என் பதை நன்குணரலாம். திருவெம்பாவைப் பாட்டு, அம்மானைப்பாட்டு, கோத்தும்பிப்
பாட்டு, பூவல்லிப்பாட்டு, ஊசற்பாட்டு, சாழல்பாட்டு, குயிற்பாட்டு முதலியன இசைக் குரிய பாட்டுக்களாம். இவற்றைப்பாடு
வோர்க்கு இன்பம் பயக்கவல்லன மாத்திர மன்றிச், சிறுவர் சிறுமிகளுக்கு வேத ஆகமக் கருத்துக்களே விளக்கி, ஏனைய புலவர்களுக் கும் இப்படிப்பட்ட துறையில் பாடல்கள் புனைவதற்கு எடுத்துக்காட்டாக விளங்கியன. *போற்றி " என்று வாழ்த்திப்பாடல்கள் திருவாசகத்தில் மாணிக்கவாசகர் புனேக் துள்ளார். இப்படி அமைந்த விருத்தப்பாக் கஃாப்போலவே பிற்காலத்துப புலவர்கள் பல கீர்த்தனங்கள் பாடியுள்ளார்கள்.
இக்காலத்துப் புலவர்களுக்கும் மாணிக் கவாசகர் பாடல்கள் வழிகாட்டியாகவே உள்ளன. பாரதியாரின் “பாரதமாதா திருப் பள்ளியெழுச்சி" மாணிக்கவாசகரின் திருப்
மாணவர்களுக்
*நாட்டின் எதிர்கால முன் களாகிய உங்கள் வளர்ச்சியிலு கின்றது. தற்காலக் கல்வி பட பெறுவதிலும் உத்தியோகத் கின்றது. இவ்வெறும் நூல மறைதல், வேண்டும். தெய்வீக கல்வியாகும். இத்தன்மை ஒழுக்கம், அஞ்சாமை ஆகிய அறியச் செய்து அதன்படி வேண்டும்?

பள்ளியெஞச்சியின் ரீதியில் அமைந்துள்ளது: உள்ளத்தைக் கவரக்கூடிய திருவாசகத்தின் சில பாடல்களைப் பின்பற்றிப் பாரதியின் தேசியகீதங்களின் கடையும் அமைந்துள்
ଗ୍ଯାୟ୍ଯ * கூவின பூங்குயில், கூவின கோழி,
குருகுகளியம்பின், இயம்பின சங்கம் ஒவின தாரகை யொவி,
யொளி யுதயத்தொடுப் படுகின்றது விருப்பொடு நமக்குத் தேவ
தற்செறி கனற்ருளிஃன கசட்டிாய் யாவரு மறிவரியாயெ0க் கெளியாய் !
எம்பெருமான் பள்ளியெழுத்தருளாயே." என்ற மாணிக்கவாசகரின் பாடல்ரூடையில் பாரதியாரும், * புள்ளினம் ஆர்த்தன, ஆர்த்தன முரசம்,
பொங்கிய தெங்குஞ் சுதந்திரநாதம் வெள்ளிய சங்கம் முழங்கின கேளாய் !
வீதியெலா மணுகுற்றனர் மாதர் தெள்ளிய அந்தணர் வேகமும் நின்தன் சீர்த்திரு நாமமும் ஓதி கிற்கின் ரூர் அள்ளிய தெள்ளமு தன்கோ யெம்அன்னே ஆருயிரே, பள்ளி யெழுத்தருளாயே." எனப் பாடியுள்ளார். பாரதியார் எவ்வளவு தூரம் சொற்கள், ஓசை, கடை ஆகியனவற் றைப் பின்பற்றியுள்ளார் என்பதை இப்பா டல் புலப்படுத்துகிறது.
இவையாவற்றையும் நோக்குங்கால் மாணிக்கவாசகரின் பாடல்கள் பாகயம் பொதிந்துள்ளனவாகவும், சிறந்த எடுத்துக் காட்டாகவும் விளங்குவதை நன்குணரலாம்.
க்கு ஒரு சொல்
ர்னேற்றம் இன்றுள்ள வாலிபர். லும் உழைப்பிலுமே தங்கியிருக் ட்டதாரிகளாகும் பத்திரங்கஈேப் தை நாடுவதிலுமே முடிவடை றிவு பெறும் நோக்கம் முற்குக தீதை உணரச் செய்வதே பூரண அடைத்தற்குத் தன்னம்பிக்கை, மூன்று குணப்பண்புகஃசயும்
வாழ்க்கை கடாத்த உதவ
--Gerard 4.

Page 92
O உதிர்ந் "இஃதெல்லாம் நானே? இவையெல் லாம் நீயே" "நீ எஜமான், நான் தாஸன்” என்ற இந்த மூன்றில் எதையேனும் ஒன்றைச் சொல்லக்கூடிய மனநிலைமை எப்போது பக் குவமாகுமோ அப்போதுதான் மனிதன் ஈசு வரனை அடைவான்.
-யூரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் எல்லா மனிதர்களிடத்திலும் ஈசுவரன் இருக்கிருன். ஆனல் ஈசுவரனிடத்தில் எல்லா மனிதர்களும் இல்லை. இதுதான் அவர்கள் துன்பப்படுவதற்குக் காரணம்.
-ழநீராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஒருநாள் ஒருரில் சாயங்காலச் சந்தை ஒன்றுகூடிற்று சில செம்படவப் பெண்கள் தாம் கொண்டுவந்த மீனை அங்கு விற்றுவிட்டு வீட்டிற்குத் திரும்பிப் போய்க் கொண்டிருக் தார்கள். முன்னிருட்டு வந்துவிட்டது. மழை யோ பாட்டம்பாட்டமாகப்பெய்யத்தொடங்கி யது. பாவம்! அவர்கள் என்ன செய்வார்கள்! பக்கத்தில் பூக்கடைக்காரனுடைய குடிசை இருப்பதைப் பார்த்து அங்கு ஓடினர். இக் தப் பூக்கட்ைக்காரன் மிகவும் நல்லவன்; அவன் அங்கு வந்த அப்பெண்களின் பரிதா பகரமான கிலையினைக் கண்டு தனது வீட்டின் ஓர் அறையைக் காட்டி, வேண்டுமானுல் அன்று தங்கவும் அதனை உதவினுன். அவர் கள் மிகவும் மகிழ்வுடன் ஏற்று அவ்வறைக் குள் சென்றனர். அந்த அறை கம கமவென்று நறுமணம் வீசியதைக் கண்டு நாலு பக்கமும் பார்த்தார்கள். ஒரு மூலையில் சில பூக்கூடை கள் வைக்கப்பட்டு இருந்தன. ஆணுல், மீன் வாசனையோடு பழகியவர்களுக்கு நறுமணம் வீசும் வாசனை எப்படியிருக்கும்? அதுமட்டும் அல்லாமல் ஒருகால் கண்மூடி விழிக்கவும் முடியாததாயிருந்தது. அவர்களுள் ஒரு புத்தி சாலிப்பெண் மற்றவர்களைப்பார்த்து ஒருயுக்தி சொன்னுள். “நமக்குத் தூக்கமோ வருவ தாய் இல்லை. இந்தப் பூக்கூடைகளை எடுத்து வேறிடத்து வைக்கவோ முடியாது. நம்மிடத் திலுள்ள மீன் கூடைகளைக் கொஞ்சம் கனத்

த மலர்
42
துப் பக்கத்தில் வைத்தால் அப் பூக்கூடை களால் உண்டாகும் கஷ்டம் நீங்கும் " என் முன், யாவரும் அந்தயோசனையை ஏற்று அப்படிச் செய்தனர். உடனே எல்லாப் பெண்களும் குறட்டை விட்டுத் தூங்கினர்.
பழக்க வாசனையின் பரமசக்தி இப்படிப் பட்டது தான் ! உலக ஆசாபாச எண் ணத்தோடும் வாழ்வோடும் கூடியவர், பரி சுத்த, பற்றற்ற தன்மைகளையோ தலங்க ளையோ நாடினுல் அமைதிக் குறைவு சுகக் குறைவு முதலியவற்றேடு கூடியவர்களாகத் தானே இருப்பார்கள்.
-பூரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் சொல்லான் முழக்கிலோ சுகமில்லை மெளனி (யாய்ச் சும்மாவிருக்க வருளாய் ! சுத்தகிர்க் குணமான பரதெய்வமே !
-தாயுமான சுவாமிகள் எங்கும் உள்ள ஈசனுர் எம்முடல் புகுந்தபின் எங்கள் தெய்வம் உங்கள் தெய்வம்
(என்று பேதம் உள்ள தோ. எல்லா விளக்கும் விளக்கல்ல சான்ருேர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு.
W --குறள் அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக இன்புருகு சிங்தை இடுதிரியாக-நன் புருகி ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு ஞானத் தமிழ்புரிந்த கான். & 8
-பூதததாழவாா கடையேன்ம லங்கள் முற்று மிருநோயுடன்
பிடித்த கலியோடி நந்துசுத்த-வெளியாகி களிகூர என்றனுக்கு மயிலேறி வந்துமுத்தி கதியேற அன்புவைத்து-னருள் தாராய்.
- அருணகிரிகாதர் Nalwali - bGbang தேவர் குறளும் திருநான் மறைமுடிவும் மூவர் தமிழு முனிமொழியும்-கோவை திருவா சகமுங் திருமூலர் சொல்லும் ஒருவா சகமென் றுணர்.

Page 93
Mark this! The Kurral divine, Logie of the Vedas Four Vyasa Sutras and Tamil hymns of the Saintly Trio, Kova Tiruvasakam and Mystic Words of Tiru. mular Are in essence one - all the same truths teach
எவன் தன்னைத்தானே ஜயித்தவனுே அவன் தனக்குத் தானே உறவினன் ;
ஆனுல் தன்னை ஜயிக்காதவனுக்குத் தானே பகைவனைப்போல் பகைமை நிலை யில் உள்ள வனுவான்.
-ழரீமத் பகவத்கீதை கைவிளக்கின் பின்னேபோய்
காண்பார்போல் மெஞ்ஞான மெய்விளக்கின் பின்னே போய்
மெய்காண்ப தெந்நாளோ ;
--தாயுமான சுவாமிகள் பாராயோ என்னைமுகம்
பார்த்தொருகால் என்கவலை தீராயோ வாய்திறந்து
செப்பாய் பராபரமே.
-தாயுமான சுவாமிகள்
குருவானவர் மஹிமை வாய்ந்த கங்கா நதிக்குச் சமானமாகிருர், அங்கதியில் ஜனங் கள் குப்பை கூளங்களையும் அசங்கியங்களை யும் எறிந்தபோதிலும் அதன் பவித்ரம் ஒரு போதும் குறைவதில்லை. அதுபோல் கிங் தண்களாலும் வசைகளாலும் குரு பாதிக் கப்படுவதில்லை.
-பூரீராமகிருஷ்ண பரமஹம்ஸர்
மணியை அடிக்கும்போது, அடுத்தடுத்து வரும் அதன் ஒவ்வொரு ஓசையும் தனித் தனி உருவத்தையுடையது போலத் தோன் றும். ஆனல் அடிப்பதை கிறுத்தினுல், சிறிது நேரம் வரையில் கேட்டுக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தொழியும். தெளிவற்ற சப்தமோ உருவமில்லாதது போலத் தோன் றுகிறது; மணியின் ஓசையைப்போல ஈசன் உருவமுள்ளவனுயும் உருவமில்லாதவனுயும் இருக்கிருன். * ,
-பூரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் காதல் வழிசெய்த கண்ணுதல் அண்ணலைக் காதல் வழிசெய்து கண்ணுற நோக்கிடிற் காதல் வழிசெய்து கங்கை வழிதருங் காதல் வழிசெய்து காக்கலு மாமே.
O -திருமுலர் சந்ததமு மெங்குமெல்லாக்
தானுகி நின்றசிவம், வந்தெனுளே பாயுதென்று
வாய்சொன்னுற் போதுமடா!
-பாரதியார்

காவிக் கமலக் கடலுடன் சேர்ந்தெனைக்
(காத்தருளாய் தூவிக் குலமயில் வாகன னேது?ணயேது (மின்றித் தாவிப் படரக் கொழுகொம்பிலாத தனிக் (கொடிபோற் பாவித் தனிமனந் தள்ளாடி வாடிப் பதைக் (கின்றதே -அருணகிரிநாதர் நானென்றவாணவக் தன்னையேநீக்கி நாதாந்தப்பேரொளி தன்னிலேதாக்கு மோனமாமந்திரத் துண்மையேநோக்கு முத்திக்குவித்தாய் முழுகிமதியாக்கு.
--முததுததாணடவா யானே பொய்என் நெஞ்சும் பொய்என் அன் (பும்பொய் ஆணுல் வினையேன் அழுதால் உன்னைப் பெற (லாமே தேனே அமுதே கரும்பின் தெளிவே தித்
(திக்கும் மானே அருளாய் அடியேன் உனைவக் துறு
(மாறே. -மாணிக்கவாசகர்
ஓங்கி உலகு அளந்த உத்தமன் பேர்பாடி நாங்கள் நம் பாவைக்குச் சாற்றிர்ே ஆடினுல் தீங்குஇன்றி நாடுஎல்லாம் திங்கள்மும் மாரி (பெய்து ஓங்கு பெருஞ்செந்5ெல் ஊடு கயல்உகள பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்
(படுப்பத் தேங்காதே புக்குஇருந்து சீர்த்த முலைபற்றி வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்
(பசுக்கள் நீங்காத செல்வம் நிறைந்து ஏல்ஓர் எம்பா
(வாய். -ஆண்டாள். சகிப்புத் தன்மை எல்லா மதங்களையும், மதக்கோட்பாடு களையும், மதநம்பிக்கைகளையும் கண்ணியப் படுத்து (அவைகட்கு மரியாதை காட்டு) எல்லா மதஞானிகஃாயும் மரியாதை செய். எல்லா மதங்களும் நம்மை இறைவனிடமே அழைத்துச் செல்கின்றன. இந்த விஷ யத்தை நன்கு கினைவிலிருத்து.
-சுவாமி சிவானந்தர் குழந்தாய் ! கவலையுருதே! இவ்வுலகப் பந்தங்கள் எல்லாம் நிலையில்லாதனவே. இன்று அவையே சாரமும் பயனும் எனத் தோன்றும்; ஆனல் நாளை அவை மறைந்து விடும். இறைவனுடன் உள்ள தொடர்பே உண்மையானது.
-அன்னை சாரதா தேவியார்

Page 94
tJFol) TT அமைதத
-ஆ. கந்தையா *உள்ளத்தனை பல்லவர் சீரும் சிறப்பும் பெற்றுத் திகழ்ந்த காலம், துண்கலகள் வளர்ச்சியும் உயர்ச்சியும் அடைந்து புத்துயிர் பெற்ற நேர்ம். அன்று பல்லவ அரசருள் பேரும் புகழும் உடையவஞய் வாழ்ந்தான் இராச சிம்மன், கலையுணர்ச்சி மிக்க அவன் உள் ளம் கலீலமலைக் கடவுளர்க்குக் கோவில் அமைக்க் விழைந்தது. அலைந்து திரியும் மனக் குரங்கை ஒரு நிலைப்படுத்த கற்கோயில் உறு து&ணயாகுமன்றே! எனவே காஞ்சியிலே ஈடும் எடுப்பும் இல் லாக் கற்கோயி லெர்ன்றை அமைக்க முடிவு செய்தான் பல்லவ மன்னன்.
தமிழ்கத்தில் சிறப்புற்றுத் திகழ்ந்த சிற் பக்கலைஞர் பலர் காஞ்சிக்கு விரைந்தனர். அங்கே கற்கோயிலின் அழகை அழகு செய் யக் கலேஞர்க்ள் பலர் கூடினர். பல்லவ மன் ன்வன் நிறைந்த பக்தியும், உயர்ந்த கலை யுணர்வும் உடையவனல்லவா ? எனவே அதுவரை தமிழகம் கண்டிராத கற்கோயி லொன்று காஞ்சியிலே தோன்றிச் சிற்பக் க&லஞரின் திறனைப் பறைசாற்றி நின்றது. பல்லவன் கணவும் நனவாயது உருக்குலைந்த நிலையிலும் உ&#வு உடைத்தாய் ஈடும் எடுப்புமின்றி இன்றும் மிளிர்கின்றதன்ருே கயிலாய6ாதர் கோயில் 1
இராச சிம்மன் காலத்தில் திரு நின்ற வூரில் வாழ்ந்தவர் பூசலார். வறுமையிலும் செம்மையாய், இறைவனடிகள் மறவாது வாழ்ந்தார். உண்ணப்போதிய உணவில்லை உடுக்க நல்ல உடையில்லை; என் இருக்க இல்லமுமில்லை. இந்த வறுeைக் கோலத திலும் இறைவனுக்குக் கற்கோயில் ஒன்று அமைக்கப் பூசலசீர் உள்ள்ம் விழைந்தது ஆண்டவனுக்கு ஆலயம் அமைக்க ஆண்டு கள் பல முயன்ருர், ஈற்றில் தோல்வியே
SSðft-si f"

總
புதுமைக் கோயில் (B. A. Hons)— uugi elu"
பல்லவன் அரசன்; பூசலார் ஆண்டி ஆண்டிக்கும் அரசனுக்கும் உரிய ஏற்றத் தாழ்வை எடுத்துரைக்க வேண்டியதில்லை ; மடுவுக்கும் மலேக்கும் உள்ள வேறுபாடு தானே ! பல்லவ மன்னன் பணத்தின் மேல் வாழ்பவன். ஆகவே கர்ஞ்சியிலே சிற்பக் கலையின் சிகரமாய்க் கற்கோயிலொன்று உருப்பெற்றது. ஆனல் பூசலார் வறுமை யால் வ்ாடுபவர், ஈடும் எடுப்புமில்லாக் கற் கோயில் கட்ட அவரால் எப்படி முடியும் ? நீண்ட நாட்கள் முயன்றும் கற்கோயில் சமைக்க அவருக்கு வாய்ப்பே கிடைக்கவில்லை. கவலைகொண்டாரா பூசலார் ? இல்லை இல்லை. கல்லின்றி, கலைஞரின்றிக் கற்கோயில் எடுக்க முடிவே செய்துவிட்டார். கல்லாலும் மரத் தாலும் கலைக்கோயில் அமைத்தும் சீரழிய விட அவர் உள்ளம் ஒருப்படவில்லேப் போலும் ! எனவே பூசலார் புதிய வழியைக் கண்டார். கோயில் இறைவனுக்குத்தானே ! பூசலார் உள்ளத்தில் புனித ஆலயம் உருப் பெற்றது. அங்கே சிற்பிகள் சில்களுக்கு உயிர்கொடுத்தனர்; ஒவியர் உயிரும், உண்ர் வும் நிறைந்த ஓவியங்கள் தீட்டினர். காஞ் சியில் பணத்தின் கிலைக்களமாய்ப் பல்லவன் கோயில் தோன்றியது ; அன்பின் வடிவாக உருப்பெற்றது பூசலார் உள்ளக் கோயில் கல்ஞர்க்ளின் முயற்சியால் உயிர் பெற்றது மன்னவன் கோயில்; அருளின் ஆற்றல்ால் அமைந்தது ஆண்டியின் ஆலயம். கற்கோ யில் தோன்றிற்று காஞ்சியிலே ; மனக்கோ யில் அமைந்தது திருகின்றவூரிலே?
பூசலாரின் உள்ளக்கோயில் அகக்கண் aற்கு அழகு தந்தது. பல்லவன் ஆலயம் புறக்கண்ணிற்கு விகுந்தளித்தது. பூசலார், தான் அமைத்த கோயிலுக்குக் குடமுழுக்கு நாளைக் குறிப்பிட்டார் என்னே வியப்பு! காஞ்சியில் தோன்றிய கற்கோயிலுக்குக் கும்

Page 95
பாபிஷேகம் செய்ய மன்னவன் எத்த5ாக்ளக் குறிப்பிட்டானுே அதே தினத்தையே பூசலா ரும் குறிப்பிட்டிருந்தார். மனக் கோயி லெங்கே ? கற்கோயில் எங்கே ? காஞ்சியின் சீரும் சிறப்பும் என்ன ? திருநின்றவூரின் நிலை ள்ன்ன ? காஞ்சியிலே பல்லாயிரம் மக் கள் கூடினர்; திருநின்றவூரில் பூசலார் மாத் திரம் மரமொன்றின் கீழ் அமர்ந்து இருந் தார். காஞ்சியிலே ஆரவாரம் , திருகின்ற வூரில் அமைதி. விடிந்தால் திருமுழுக்கு நடைபெறவேண்டும். அடியார்க்கு எளியன் அல்லவா இறைவன்! அன்றிரவு பல்லவன் கனவிலே தோன்றினன். "அன்பனே திரு நின்றவூரில் பூசலார் கட்டிய கோயிலில் நாளே குடமுழுக்கு நிகழவிருக்கிறது. அங்கு யான் ச்ெல்லவேண்டும். எனவே நீ கட்டிய Gastrustair கும்பாபிஷேகத்தைப் , பின் போட்டுவை. அன்று நாம்வருவோம்.” என்று கூறினன், சேக்கிழார் பெருமான் இந்நிகழ்ச்சியைத் தன் செய்யுளொன்றிலே அழகரீகத் தீட்டுகின்றர். இறைவன், அடி யவர் அன்புக்குக் கட்டுண்டு அருள் செய்ய முன்வருவான் என்ற உண்மையை அவர் செய்யுள் இ னி து தெளிவுறுத்துகின்ற தன்ருே ! * நின்றவூர் பூசலன்பன் நெடிது நாள்
நினைந்து செய்த நன்று நீடு ஆலயத்து நாளை
காம் புகுவோம் ; நீ இங்கு ஒன்றிய செயலை நாளை
ஒழிந்து பின் கொள்வாய்' என்று கொன்றைவார் சடையான் அன்பர்
கோயில் கொண்டு அருளப் போந்தார்? என்பது பெரிய புராணம்.
விழித் தெழுந்தான் மன்னவன்; வியப் புற்று கின்ருன். திருகின்றவூர், பூசலார் - என்ற பெயர்கள் அவன் நினைவுக்கு மாறி மாறி வந்தன.
*ஆண்டுகள் பலவாக ஆயிரக் கணக் கான சிற்பிக்ளேக் கொண்டல்லவா என் 'கோயில் அமைந்தது ? சிற்பத்தின் சிகரம்ல் லவா என்கோயில் ? இதனிலும் மேலான ஆலயத்தை அமைக்க யாரால் முடியும் ? இல்லை. பூசலாரின் ஆலயம் இதனிலும் உயர்க்தது. அதனூலேயே இறைவன் அங்கு செல்வதாகக் கூறினன். என்ன 6նսունւլ !
*

யார் அந்தப் பூசலார்.? எவ்வாறு அவரால் சிறப்பான ஆலயம் அமைக்க முடிந்தது? அவ்வாறு அவர் கட்டினுலும் காஞ்சிக்கோயி லுக்கு அது ஈடாகுமா ?” என்று அவன் உள்ளம் அவனுடன் போராடியது.
இராசசிம்மன் விரைந்து சென்ரூன் திரு நின்றவூருக்கு; ஆலயத்தைத்தேடி அங்கும் இங்கும் அலைந்தான். எங்குங் கண்டிலன் பூசலாரைத் தேடினன். கண்டவர், நின் றவர் எல்லோரையும் கேட்டான். அப்போது * பூசலார் என்ற பெயருடைய அடியவரொ ருவர் அதோ அந்த மரத்தடியில் அக்ர்ந்து கண்முடித் தவம் புரிகிருர் " என்று அவர் கள் கூறினர்கள். பூசலாரைச் சென்று சேர்ந்தான் மன்னவன். ‘அடியவரே ! விேர் அமைத்த கோயில் எங்கே ? அதன்னக் காண்பியும். அதனேக் கண்குளிர்க்காண என் உள்ளம் விழைகின்றது.’ என்று கூறி கின்ருன் மன்னவன். அப்போது வியப்புற்ருர், தான் அமைத்த கோயிலின் வரலாற்றை மன்னவன் எப்படி அறிந்தான் என விணுவினர். அதற்கு, இறைவன் கன வில் தோன்றிக் கூறியதெல்லாம் விரித் துரைத்தான் மன்னவன். பூசலார் இறை வன் கருணையை வியந்தார்; கசிக்து கண் னிர் மல்கினுர், உள்ளத்தே எழுப்பிய கோயிலின் வரலாற்றை மன்னனுக்கு எடுத் துரைத்தார். மன்னவனும் வியப்பில் மூழ்கி ன்ை. பூசலார் மகிமையைப் போற்றிக் காஞ்சிக்குத் திரும்பினன், பல்லவன்.
இவ்வரலாற்றல் பல உண்மைகளை நாம் உணர முடிகின்றது. அன்பினல் இறைவன் அருளேப் பெறலாம். ஆணுல் ஆணவத்தால் அவன் அன்பைப் பெறவே டிேயர்து, மாசில்லா உள்ளத்தில் குடிகொள்ள விழைக் தான் இறைவன். அகங்காரங் ேெ அரசன் அமைத்த கோயிலில் குடிகொள்ள அவன் பின் நின்றன். இறைவ்ன் 6737 6.) fél)t. விரும்புபவன்.
ஆடம்பரத்தை � . عمدہ ، ح۔ ۔ ۔ ۔ ۔* வெறுப்பவன். ஆண்டியும் அரசனும் இறை வனுக்கு சமமாவர். எனவே பூசலாரின்
அன்புக்குக் கட்டுண்டு அவர் மனக்கேrஜ மாண்புறவைத்தான் இறைவன். அதனுல் காஞ்சிக்கோயிலும் பூசலாரின் உள்ளக் கோயில் அன்பும் புனிதமும் நிறைந்தது 每sr '21:விடுத்தித் தூய இத்ய்த்தல் இறைவன் இன்னருளைப் பறலாம் என் பதை இறைவனே தெளிவுறுத்தினுன்
5

Page 96
பல்கலைக் கழக இந்து மாணவர் மன் றம் இவ்வருடத்தின் முதல் இரு தவணைக ளிலும் வெகு ஆர்வத்தோடும், உற்சாகத் தோடும் தன் செயல்களை ஆற்றி வந்த தெனக் கூறலாம்; மூன்ருந்தவணையிலும் பல அரிய சமயத்துறைகளில் புகுந்து வெற்றி காண்பதென்பதே எமது திட்டமாக இருக் தது; எமது மனக்கோட்டைகளில் ஒரு சில-: (1) ஈழத்திலுள்ள வெவ்வேறு சம யப் பெரியார்கள் சிலரைக் கூட்டிச் சமயப் பாராளுமன்றம் ஒன்றை நடாத்துவது , (ii) பல்கலைக்கழக மாணவ மாணவியரிட்ையே திருமுறைப் போட்டியும், இந்து தருமக் கட் டுரைப் போட்டியும் நிகழ்த்துவது (ii) வெள் ளிக்கிழமைகளில் கடைபெறும் கூட்டுப் பிரார்த்தனைகளில் பாடக்கூடிய பக்திப் பாடல்களை, முற்கூட்டியே தனிப்பட்ட வகுப் புகள் வைத்துப் பயிற்சி அளிப்பது.
இத்தகைய எமது திட்டங்கள் யாவும் உருப்பெருததற்குத் தக்க காரணமும் இருக் தது:
ஆடி தொடக்கம் பங்குனிவரையிலுமாய காலத்தில் இயங்கிய பல்கலைக்கழகச் சங் கங்கள் இனிமேல் தொடங்கி தை முதல் மார்கழிவரை இயங்கவேண்டுமென்ற புதிய தோர் சட்டம் சடுதியாக இரண்டாம் தவணை இறுதியில் நிறுவப்பட்டது; இதன் விளைவில் மூன்றம் தவணைக்கென நாம் தவிர்த்து வைத்திருந்த திட்டங்கள் காற்றேடு காற் ருக மறைந்துவிட நேர்ந்தது ; இதைக் குறித்து நாம் பெரிதும் வருந்துகிருேம். எம் மனக்குறையை 1960-ம் ஆண்டுச் செயற் குழுவாளர்கள் நிவர்த்தி பண்ண வேண்டும் என்பதே எமது பேரவா.
இம் மலரை காம் வெளியிட எடுத்துக் கொண்ட முயற்சியில் இடையிடையே பல இடையூறுகளும், கவலைகளும் ஏற்படத்தான் செய்தன; இவற்றில் நாம் பெரிதும் வருங் தத்தக்க கவலை ஒன்றின் காரண கர்த்தாக் கள் நமது பல்கலைக் கழக மாணவ மாணவி களே தான் ! ஆமாம்! அதிர்ச்சியடைய வேண்டாம்.
கூட்டுப் பிரார்த்தனைகளிலும், நவராத் திரிப்பூசைகளிலும், சொற்பொழிவுகளிலும், சமயச்சார்பான படக்காட்சிகளிலும் நம் இந்து மாணவ மாணவிகள் முழுமனதுடன்

வண்டியவை
பங்குபற்றியும் ஆதரவளித்தும் வருகின் றனர் என்பது மறுக்கமுடியாத உண்மையே; ஆனல் 5ம் இந்து தருமத்திற்கு ஒரு சமயச் சார்பான கட்டுரையோ கவிதை யோ வரைந்து தாருங்கள் என்றது: முகத்தைத் தொங்கவிடுகிருரர்கள். இல்லை, அலுத்துக் கோள்கிருர்கள். * சமயத்தைப் பற்றி எனக் கென்னப்பா தெரியும்?? என்றும் சிலர் கேட்கிறர்கள் என்ருல் பாருங்களேன். இத் தனை காலமாக வெளியிடப்பட்ட நான்கு * இந்து தரும” மலர்களிலும் பல்கலைக் கழக மாணவர்கள் எழுதிய கட்டுரைகள் வெகு சிறு இடத்தையே பெறுகின்றன ; ஏன் இக் தக் குறை ? சமயத்தில் கருத்தைவிட ஏன் இவ்வளவு யோசனையும் தாமதமும் ? இக் குறை வெகு விரைவில் நீக்கப்படவேண்டும். எவ்வளவு தான் நாம் மாணவர்களைத் தூண் டியும், அவர்கள் எம்மை இம்முறையும் ஏமாற்றிவிட்டனர். இனி வெளிவரும் மலர் களுக்காவது நம் பல்கலைக்கழக மாணவர் கள் ஏராளமான விஷயதானம் செய்து மலரைச் சிறப்பிப்பார்கள் என எண்ணு கின்ருேம்.
கடந்த ஆண்டு கடாத்தப்பட்ட கட் டுரைப்போட்டி ஏன் இவ்வாண்டு நடாத்தப் படவில்லை ? என வாசகர்கள் கேட்கலாம். அதற்கும் தகுந்த காரணங்கள் உண்டு , எப் படியும் இப்போட்டி நடாத்தவேண்டும். என்று உறுதி பூண்டு காம் எடுத்துக் கொண்ட முயற்சி மாணவர்களின் ஒத் துழைப்பில்லாமையினுல் கை கூடாமற் போய்விட்டது. என்பதை மிகவும் துக்கத் துடன் தேரிவிக்கின்ருேம். வருங்காலத்தி லாவது எம்மாணவர்கள் கூடிய கரிசனை காட்டுவார்களென எதிர்பார்க்கின் ருேம்,
எமது சங்க நடவடிக்கையில் புதிய * விக்கிரகம் ஒன்று உருவாக்க நாம் எடுத்த முயற்சியில் எமக்கு வெற்றி கிடைத்திருப் பது மகிழ்ச்சி. இதைவிட எமக்கென புதிய ஒரு வாசிகசாலை ' (சமய சம்பந்தமான புத்தகம் நிரம்பிய அலுமாரி ஒன்று அமைக்க) ஆயத் தங்கள் கடந்து கொண்டிருக்கின்றன. விரைவில் எம்மாணவர்கள் சமய அறிவு வளர்க்க போதிய வசதி யளிக்கப்படும். இச்சிறு வாசிகசாலை பெரிதாக வளர்ந்து, எம் விக்கிரகம் கோவிலாகமாறும் நன் னுள் வெகு தொலைவில் இல்லை ! அந்நன் னுளை நாம் எல்லோரும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கின்ருேம். -ஞாளு-கணேஷ்
46

Page 97
இந்த
இம் மலரின் வாசனை மிக்க கட்டுரைகளையும், கவிதைகளையும் எம அறிஞர்களுக்கு எம் உள்ளங் கனிந்
நாம் வேண்டிய பொழுதெ புரிந்த எமது பேராசிரியர் த. நடரா நாயகம் அவர்கட்கும் நாம் என்றும் பிற்குரிய ஆசிரியர்களாகிய பேராசி சு. வித்தியானந்தன், கலாநிதி ஆ. சிங்கம், ஆகியோர் பல பயன்மிகு ஆசிகளையும் தந்தனர். அவர்களுக்கு
எமக்கு விளம்பரம் தந்துத6 பரங்களைச் சேகரிப்பதற்கு எம்ெ முக்கியமாக தன்னலங் கருதாச் சே6 அவர்களும் எமது நன்றிக்கும் பாரா
இம்மலரைச் சீரிய முறையில் தாபனத்தாரின் ஒத்துழைப்பும் எம
 

மலர்
இதழ்களாகப் பரிணமிக்கும் அரிய து வேண்டுகோளுக்கிணங்க தந்துதவிய 5 நன்றி.
ல்லாம் மனமுவந்து உதவிகள் பல சா அவர்கட்கும், திரு. வி. செல்வ கடமைப்பட்டுள்ளோம். எம் மதிப் ரியர் க. கணபதிப்பிள்ளை, கலாநிதி சதாசிவம், திரு. ச. தனஞ்செயராச
ஆலோசனைகளையும், மனங் கனிந்த எமது 5ன்றி.
விய வணிகப் பெருமக்களும், விளம்
மோடு ஒத்துழைத்த நண்பர்களும் வை புரிந்த, நண்பன் சச்சிதானந்தன் ட்டுக்கும் உரியவராவார்கள்.
அச்சேற்றித் தந்த ஈழநாடு லிமிட்டெட் க்குக் கிடைத்தது பற்றி மகிழ்ச்சி.
-இதழாசிரியர்கள்
7

Page 98
The Gifts retmembered
Я6іт مHor
"Old Spice" men's Toilet “His“ Toiletries for Mer
Parker Sets
wristlets
Document Cases Travel Cases west-Clox Etc. Etc ダ
STERLING PR
NINETY NINE
COLOMB(

"Ou will be for long . . . .
Perfumery Sets Parker for Ladies
Wristlets
Carry-all Cases Vaccum Flasks & Ice Jugs
Jewellery Boxes in
attractive Designs Etc. Etc.
ODUCTS LTD.
MAIN STREET,
- ELEVEN.

Page 99
For Quali Jewe
PATTAKANNU SUBBI
MANUFACTURN "SOVEREIG
102, NEW CHETTY STREET,
Telephone:

ellery
AH ACHARY & SONS
NG JEWELLERS
N HOUSE''
COLOMBO-13.
26C)4.

Page 100


Page 101
Dial. 281
Օ GOLD
GUARANTEE K FASHIO NA
SJEW
KANINATHOOY.
* உத்தரவாதம் பெ * நிகரற்ற அழகுற் யாவற்றிற்கும்
தங்க ப எல். கே. எஸ் 63, 65, கன்னுதீட்டி,
கிளைகள் : கொழும்பு திருச்சி
போன் : 5658 49

Cables. JEWELLERS
Misit
HOUSE
ED E3RILLANTS
ANO
EBLE J EVWELLS
ELLERS
JAFFNA
ற்ற வைரங்கள் ற பவுண் நகைகள்!
சிறந்த இடம்
மாளிகை ). ஜ வல்லர்ஸ்
யாழ்ப்பாணம்.
சென்னை காயல்பட்டணம்
2321 23&24

Page 102
Branch:
a
羽
Fur
efuel
 
 
 
 
 

彎
Gl)
வளர்ச்'
* Faistiurtut
JE WE L. H. O USE
6-68, SEA STREET, COLOMBO.
du Limited, Jaffna,