கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலைக்கேசரி 2011.03

Page 1
-
S
E.
€UTURS HERTAGE
VOLUME: 02 ISSUE: 03 Registered in th
பாரசீக கட்டிடக்கலையும் விண்ணுலக சக்திகளும்
பஞ்சம் போக்கும் பனிமய மாதா
colo
KASLR 20000
SINGAPORE SGS 2.00
 

USA...Uss
UK. GB EUROPE.EUe

Page 2
raeae aer ! uaeneo laer, ir-Isso lor, ovo!! - - sssssssssssssssssını sąjūṣṣiṇitolo - saepisnos, suïssoso omoto-irwolaesivo - ĦĦIīsās rīırųorritos;orris) • IỆsiis? ¿Foi rosofississission = -ựgwaiteolaes gisī£ possosols sālsshofsraetos soorou-a.
YLLYYYLLLLYYLLL KKTK LLLLKYYYYLYYYLLLYYLLL LLLLLLCK KSLLLLLLLLL LLLLL LLLLLK LLL0LKKKK SLLLLLLLL YYLLLKKSYYYL KYYYTYLS LLKJK KKKKKKKYLLY YLLCKK LL LLL LLLLK LLL LL00Y LLCJYYT SK LLLLLLL LLLL LL LLL LLLLLL LKYTYY LLLYY ----►^
| ~=0909@gÍtop 1,900, Iposto JÚÙÛ ŴgÍTØā “191109@1310]
 
 
 
 

L
墨
蝠
墨
誓
충

Page 3
WN
KAN MSINS
THE DESIGNER COLLECTION
၅။လူားfj.၅t நருமணம் வீசும் திருநாள்
FITS) is அவளத்திருமணநாள்
| |
அவள் வாழ்வின் பொன்னான நாளன்று சிறப்பாக தோற்றமளிக்க விரும்புவாள் அதனால் தான் அவளது வாழ்வின் பொந்நாளை மேலும் மெருகேற்றிட கம்சின்ஸ் வழங்குகின்றது ஈடு இணையற்ற வாக்குருதி
காண்பவர் கண்களை கவர்ந்திடும் மிகச்சிறப்பான வடிவமைப்புகளுடனும் உலகத்தரம் வாய்ந்த ஆடைகளுடனும் கம்சின்ஸ் அவளது எதிர்பார்ப்பினை நிறைவேற்றுவதில் ಡಿಟಗ್ರವಾರ கொள்கிறது.
22, M/1, W.A. De Silva Mawatha, Colombo 06, Sri Lanka.
Phone ga. 11573,7899
Fax. 94 55744 Mai : infoekamsins.asia
Wansinsas
 


Page 4

Stogo LHLD -
மரத்தில் செதுக்கப்பட்ட பாலினிய பாணி அசுரனின் உருவச் சிலை
06
26
30
62
64
மறந்தவையும் மறைந்தவையும்
பண்டாரியாவெளி நாகதம்பிரான் ஆலயமும் வழிபாடும்
மலர்களும் அதன் மகத்துவமும்
கதிர்காம முருகன்
GlШТLђLD50пLLE BEDED
தீ போன்று ஒளி வீசும் புஷ்பராகம்

Page 5
PUBLISHER Express Newspapers (Cey) (Pvt) Ltd. 185, Grandpass Road, Colombo 14, Sri Lälkiä. T.P. --941523,4338 WWW:kalaikESär.grT e-mail:editorğıkallaİkesari.com
subscriptionikalaikesari.com
EDITOR Animalaksismy Rajadurai
SUBEDITOR Bastian plai Johnsan
MEDIACO-ORDINATOR Pragashi Urrachardraa
CONTRIBUTORS Prof. M. Sharim Lugalingam Prof.S. Sivalingaraja K. Thangeswäry PathrTä SOT1äkanta Subāshimi Path Tarlättlär Thakshayiry Prabagar llawaräsar RajasekerarTn
PHOTOS L. Thewathirar Chhaya RabeshEr
LAYOUT SA, ESWaran
IET S. T. Thayaları
ADWERTISING M. Semithiliathar
CIRCULATION Si Alexandr
PRODUCTION L. A. D. Joseph
கEை0க்கேசரி
கலைக்கேசரியின்
மூலமாக உங்கலை
ELEEL
எம்முடன் பகிர்ந்த உரித்தாகும்.
இயற்கை அரு
தருபவை. அவை துயரங்கள் ஏற்படுகி உலகில் இரண்டு ( கூறப்பட்டது ஞாபக அனர்த்தம் மறக்கச் சக்தியினால் அச்
கொள்ளவும், தன்: LDGIDSL), FörflLI JFI, E ஆராதித்து வந்திரு இலங்கையின் ஆதி ஆய்வாளர்கள் எடு
அடிப்படையிலான இவ்விதழில், உங்க சந்திப்போமா?
நன்றி வணக்கம்
 

ஆசிரியர் பக்கம்
இயற்கையை ஆராதிப்போம் !
வாசகர்களுக்கு all gil அன்பு வணக்கங்கள். பதினைந்தாவது இதழ் மூலமாக, அதாவது மார்ச் மாத இதழ் ாச் சந்திக்கிறோம். மகிழ்ச்சி தான்! ன் மலர்ச்சியில் நெகிழ்ச்சி கண்டு, அந்த உணர்வை து கொள்ளும் வாசக நெஞ்சங்களுக்கு எமது நன்றி
ஞ்ம் பருவ காலங்கள் உயிரினங்களுக்கு உயிர்ப்புத் எல்லைமீறும் போது, உயிரினங்களுக்கு தாங்கொணாத் ன்ேறன. 2010 ஆம் வருடத்தில் இயற்கையின் சீற்றத்தால், இலட்சத்து ஐம்பது ஆயிரம் மக்கள் உயிரிழந்தார்கள் எனக் த்துக்கு வருகிறது. சமீபத்தில் நமது நாட்டில் ஏற்பட்ட வெள்ள கூடியதா? இந்தப் பேரழிவை விளைவிக்கும் அதிதீவிர சம் கொள்ளும் மனிதன், தன்னை ஆற்றுப்படுத்திக் னம்பிக்கை பெறவும், பஞ்சபூதங்களையும், மரம், செடி, Fந்திரன் உட்பட இயற்கைச் சக்திகளையும் பயபக்தியுடன் க்கிறான். தற்போதும் இம்மரபு தொடர்கிறது எனலாம், மக்கள் வணக்கமும் அத்தகையதே என்பதனை, வரலாற்று த்து விளக்கி வருகின்றனர். பண்பாடு, பாரம்பரியத்தின் மேலும் சில ஆய்வறிஞர்களின் அரிய கட்டுரைகளும் ள் சிந்தனைக்கு விருந்தளிக்கக் காத்திருக்கின்றன. மீண்டும்

Page 6
கலைக்கேசரி 麦
06 வாழ்வியல்
யாழ்ப்பாணப் பண்பாடு:
1ppsb356D6Jujib 1
மரபுவழிச் சீர்மியம் (TRADITIONAL COUNSELLING) /) வழக்காற்றிற் கூறுகளின் ஓர் அவிசமான மரபு ந agai,ffairs (Traditional Counselling) Soir
நெடுங்காலமாகவே பாழ்ப்பானப் பிரதேசத்தில் நிலவி வருகின்றது. இச்சீர்பிய முறைமைகளிற் பலவற்ரை நாம் மரந்து விட்டோம். சில மறைந்து விட்டன. சில புதுவதாகத் தோன்றியுள்ளன.
கவுன்சிலிங் என்ற ஆங்கிலப் பதத்திற்குச் சீர்மியம் என்ற சொல்வினையே இன்று பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர். சிபூர் உளவளத்துணை' என்ற பதத்தினையும் கையாளுகின்றனர். 67.97g (TTC) வழங்கினாலும்
கவுன்சிலிங்' என்பது உளவியல் சார்ந்ததே.
தமிழ்ச் சமூகத்திலே பண்டு தொட்டே சீர்மியச் செயற்பாடுகள் நடைபெற்று வந்துள்ளன. சங்க இலக்கியங்களிலே இதற்கு
சான்றுகள் பலவுள. இலங்கை முழுவதிலும் Οι Τζέιό
மக்களிடையே மரபு வழிச் சீர்மியச் செயற்பாடுகள் பண்டு
 

D6OOHG606Wub
பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா
தொட்டே நிலவிவருகின்றன. தமிழ் மக்களின் மரபுவழிச் சீர்மியச் செயற்பாடுகள் பிரதேச சமூக, சாதி அடிப்படையில்ே சிற்சில அமிசங்களில் வேறுபட்டுச் செல்வதும் உண்டு. எனினும் பொதுத்தன்மையான மரபு வழிச் சீர்மியச் செயற்பாடுகளை யாழ்ப்பானக் குடா நாட்டை மையமாக வைத்து இக்கட்டுரை
எழுதப்பட்டுள்ளது.
சீர்மியம் என்பது உளவியல் சார்ந்த செயற்பாடு அடிமன அவசங்களைச் சீர் செய்வதற்குக் கையாளப்படும் ஒரு வகையான உளவியல் மருத்துவம் என்று இதனைச் சொல்லலாம். மன அவசங்களால் உளவியல் ரீதியிலே பாதிப்புர்ரோருக்கு உதவவென நமது பண்பாட்டிலே மரபு வழிச் செயற்பாடுகள் L"&L E) GIFTIGTGOT. இவற்றிற் لیگ قرآنی آنتیں பெரும்பாலானவை இன்று வழக்கொழிந்து போயுள்ளன. சிறிதளவில் இன்று பேனப்படும் முறைமைகளும் சமூக, பொருளாதார மேனிலையாக்கத்திற்கேற்ப வகையிலும், வடிவிலும் மாற்றம் பெற்றுள்ளன.
மரபு வழிச் சீர்மியம் சமய கரன நம்பிக்கைகளோடு தொடர்புபட்டு எமது பண்பாட்டின் பலமானதோர் கூராகவே கருதப்பட்டு வந்தது. சமயத்திற்கும், சடங்காசாரங்களுக்கும், பண்பாட்டு அமிசங்களுக்கும் ஏற்பச் சீர்மியச் செயற்பாடுகள் வழங்கிவந்த போதிலும் இவற்றையும் கடந்து வேறுபட்டும்
ாறுபட்டும் வழங்குவதும் உண்டு.
உள்நல பாதிப்புக்கு உள்ளான ஒருவருக்கு இப்பிரதேசத்திலே வழங்கப்படும் மரபுவழிச் சீர்மியச் செயற்பாடுகளைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம். அவைட்ாவன்
பெரியவர் (மூத்தோர்) ஒருவர் புத்திமதி கூறுதல்
விபூதி போடுதல்
நூல் கட்டுதல்
தண்ணிர் ஓதுதல்
நாவூற்றுக்குத் துடைத்தல்
கழிப்புக் கழித்தல்
மருந்து விழுத்துதல்
எமது அனுபவத்திற்கு உட்பட்ட நிலையில் நினைவுக்கு எட்டியவற்ரையே இங்கு குறிப்பிட்டுள்ளேன். இன்னும் பல சீர்மியச் செயற்பாடுகள் இருக்கலாம். மேலே குறிப்பிட்ட კრfgiog_'კ# செயற்பாடுகளுக்கும் Eቻffiታûgያ *TĞ:T நம்பிக்கைகளுக்குமிடையே தொடர்புண்டு என்பதை ஏலவே பார்த்தோம்.
மனித மனத்தின் அடிமனச் செயற்பாடுகளை நன்விலிச் செயற்பாடுகளை இனங்கண்டு எமது மரபுவழிச் کيfتاماراتي
செயற்பாடுகள் நடை முறைப்படுத்தப்பட்டன.

Page 7
புத்திமதி கூறுதல்: உள்நல பாதிப்பு ஏற்பட்டவருக்கு குடும்பச் சூழலில், கும்ேபத்தின் பெரியவர் அல்லது நன் மதிப்புக்குரியவர் அன்பு காட்டிப் புத்திமதி சொல்வது, ஆறுதல் சொல்வது ஒரு வகைச் சீர்மியச் செயற்பாடாகும். புராண, இதிகாசக் கதைகளையோ, செவிவழிக் கதைகளையோ, முன்னுதாரண்ச் அசம்பவங்களையோ சுட்டிக்காட்டிச் சுவைபடச் சொல்வி மனநிலையைச் சீராக்கும் வழக்காறு மிக நீண்ட காலமாகவே யாழ்ப்பாணப் பிரதேசத்திலே நிலவி வந்துள்ளது.
அரிச்சந்திரனுக்கு வராத துன்பமா? நளமகாராசன் அடையாத துயரமா? சீதை விடாத கண்ணிா? திரெளபதை அழாத அழுகையா? முதலான தொடர்களைப் பெரியவர்கள் பொருத்தமான இடங்களிலே கையாண்டு மனநிலையைச் சீர்ப்படுத்த முயல்வர். சேர்ந்து பழகி, அன்புகாட்டி நகைச் சுவைக் கதைகளைத் துணுக்குகளைக் கூறிச் சிரிக்க வைத்து, மகிழ்ச்சிப் படுத்தி உளநிலையைச் சீர்ப்படுத்த முயல்வர்.
மனேஅவசத்திற்கு да туттайтууРйт கதைகள்ை (முறைப்பாடுகளை) அவதானத்துடன் கேட்டு அனுதாபப்பட்டு உள்நிலையைச் சீர்ப்படுத்த முனைவர் ஆறுதலும், தேறுதலும் என்ற வகையில் உள்நலம் பாதிக்கப்பட்டவர்கள் ஆரம்ப நிலையிற் சுகம் பெற இச்சீர்பிய முறை பயன்பட்டது. இன்று இதன் வளர்ச்சிப் போக்கு மருத்துவத் துறையோடிணைந்து செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
விபூதிபோடுதல் விபூதி போடுதலும் ஒருவகையிற் சீர்மியச் செயற்பாடே எண்லாம். இது முழுக்க முழுக்கச் சமயம் சார்ந்த நம்பிக்கையுடன் தொடர்புடையதே. ஊரிலுள்ள பூசாரியார், கோயிற் குருக்கள், இறைவழிபாட்டோடு தம்மை முற்றாக இணைத்துக் கொண்ட பக்திமான்கள் முதலியோர் இச்சீர்மியச் செயற்பாடுகளை முன்னெடுப்பவர்களாகக் கிரீன்ப்பட்டார். அடிமனதில் ஊறியிருக்கும் சமய நம்பிக்கையும் விபூதி போடுபவர் மீதுள்ள நன்மதிப்பும் இச்சீர்மியச் செயற்பாடு சிறப்புற அமைய வழிவகுக்கும். மனநலம் பாதிக்கப்பட்டவரை முன்னாலே இருத்தி விபூதியை "மத்திரித்து' (பெரும்பாலும் விளங்காத மொழியில்) ஒம்சுவாக' என்று மூன்று முறை கூறி விபூதியைத் தலையிலே எறிந்து, நெற்றியிலே பூசி வாய்குள்ளும் போடுவர். சிறிது விபூதியை எடுத்து மந்திரித்து'அதனை ஒர் கடதாசித் துண்டிலே மிடித்து உளநலம் பாதிக்கப்பட்டவரிடம் கொடுப்பர்.
உளநலம் பாதிக்கப்பட்டவர் இரவு படுக்கைக்குப் போகுமுன்னர் கால், முகம் கழுவி இந்த விபூதியிலே சிறிதளவு பூசி மிகுதியைச் தலைமாட்டிற்குள் வைத்துக் கொண்டு படுக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுவார். இந்த நடைமுறையால் உளநலம் பாதிக்கப்பட்டவர் சிறிது சிறிதாகக் தெம்பினை அடைவிார். தொடர்ந்து மூன்று நாட்களுக்கு, அல்லது ஐந்து நாட்களுக்கு விபூதி போடுவர். சமய நம்பிக்கை சார்ந்த இச்சீர்மியச் செயற்பாடு இன்றும் வழக்கில் உள்ளது.

慕 sifissflächffs O7
நால் கட்டுதல்:
பெரும்பாலும் கோயிற் குருக்கள்மார் தான் கட்டுவர். நூல் கட்டினால் உள்நீபம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அது காவலாக இருக்கும் என்ற நம்பிக்கையும் உண்டு நூல் கட்டும் பொழுது விபூதி போடுவதும் உண்டு கோயிலுக்குக் கோயில், குருக்களுக்குக் குருக்கள் நூல் கட்டும் விடயத்தில் வேறுபாடுகளும் உண்டு முறுக்கிய நூலில் ஒன்பது முடிச்சுக்கள் போடுவதும், சிறிய ஒலையில் (பெரும்பாலும் தளப்பத்தோலை) மாத்திரம் எழுதி நூலிலே கட்டி இருப்பர் விபூதி போடுதலுக்குக் குறிப்பிட்ட அனைத்துப் பண்புகளும் நூல் கட்டுதலுக்கும் இருக்கும். மனோநிலையில் எவ்வித பாதிப்பும் இல்லாதவர்களுக்கும் ஒரு வகைப் பாதுகாப்பாக துரல் கட்டுவது வழக்கம். சமய நம்பிக்கையின் அடிப்படையில் நிகழும் சீர்மியச் செயற்பாட்டு அமிசங்களில் நூல் கட்டுதலும் ஒன்று எனக் குறிப்பிடலாம். நூல் கட்டுதல் மனத்தெம்பைத் தருவது. மனத்தெம்பு சரியாக இருந்தால் மனநிலை பாதிப்பட்ைப வாய்ப்புக் குறைவெனலாம். இன்றும் சமூகத்தின் சகல மட்டத்தினரும் நூல் கட்டுவித்துக் கொள்வதை அவதானிக்க முடிகின்றது. நூல் கட்டுவது போலவே 'தாயத்து' அணிதலையும் சமயம் சார்ந்த, உளவியல் சார்ந்த ஒரு வகைச் சீர்வியச் செயற்பாடாகவும் கருதலாம்.

Page 8
Eölflöt:ðiFls O8
தண்ணிர் ஓதுதல்: நீண்ட காலமாக இப்பிரதேசத்திலே நிலவிவந்த மரபுவழிச் சீர்மியச் செயற்பாடுகளிலே தண்ணி ஒதுதல்' என்னும் முறை மிகுந்த பயனளித்திருப்பதாக உளவியற் பாதிப்புக்கு உள்ளானோருடன் தொடர்புடைய முதியவர்கள் கூறுகின்றனர்.
வயது முதிர்ந்த பக்திமானாக விளங்கும் ஒருவர் கிராமங்களில் இவ்வாறான தகைமை கொண்ட சிலர் இருப்பர்) தனக்கு முன்னாலே உளநலம் பாதிக்கப்பட்டவரை இருத்தி (பொறுமையாக வாய் பேசாமல் இருக்க வேண்டுமென்ற அறிவுறுத்தலோடு) நீர் நிறைந்த செம்பினைத் தனக்கும் பாதிக்கப்பட்டவருக்கும் முன்னாலே வைத்துப் பாக்கு வெட்டிக் காம்பினாலோ அல்லது சத்தகக் காம்பினாலோ தண்ணிைேரக் கலக்கி (ஏதோ எழுதுவது போஸ்) நீண்ட நேரமாக வாட்டாலே முணுமுணுத்துத் தண்ணிரை ஒதுவர். அவர் முணுமுணுக்கும் விடயங்கள் எல்லாம் விளங்காது. ஆனால் இடையிடையே அதெல்லாம் சரிவரும்' என்ற வார்த்தையை இரண்டு மூன்று தடவை பாதிக்கப்பட்டவருக்குக் கேட்கும்படி கூறுவர். பாதிக்கப்பட்டவர் தன்னை சுதாகரித்துக் கொண்டு மற்றைய முணுமுணுப்புகளையும் கேட்க ஆர்வமாக இருப்பர். ஆனால் அது விளங்காது. இவ்வாறு நடைபெறும் பொழுது உளநவம் பாதிக்கப்பட்டவர் ஒரளவு மன ஒருமைப்பாட்டுக்கு வந்து αύδιιμιτή.
தண்ணீர் ஒதுபவர் முதியவராக இருப்பதால் இவர்கள்ை அப்பா" என்ற அடையையும் சேர்த்தே கிராமத்தில் வழங்குவர். உதாரணமாக நாமறிந்த வரையில் இராமப்பா, கந்தப்பா முதலானவர்களைச் சுட்டிக் காட்டலாம். (அப்பா என்ற சொல் முதியவர் என்ற பொருளிலேயே கிராமங்களில் வழங்கும்).
தண்ணீர் ஓதி முடிந்ததும் அந்தத் தண்ணிரை எடுத்து உளநலம் பாதிக்கப்பட்டவரின் மேலே தெளித்து (சிறப்பாக
முகத்திலே தெளித்து) மூன்று சிரங்கை (உள்ளங்கைப்
 

பிரமாணம்) குடிக்கக் கொடுத்து மிகுதித் தண்ணிரை விட்டுக்குக் கொண்டு போய்க் கால், முகம் கழுவி உணவை உட்கொண்டு விட்டு நித்திரை செய்யும்படி கூறி அனுப்புவர். பெரும்பாலும் தண்ணிர் ஓதுதல், பொழுது படும் வேளையிலே (மாவை ஆறு மணியளவில்) நிகழ்வதனால் உளநலம் பாதிக்கப்பட்டவர் வீடு சென்று இத்தண்ணினாலே முகத்தைக் கழுவிய பின் சாப்பிட்டு விட்டு படுத்துவிடுவார். உள்தபேம் பாதிக்கப்பட்டவர் அமைதியாக நித்திரை செய்ய வேண்டிய அவசியத்தை மரபுவழிச் Ειδιώνιο வலியுறுத்தியது. உள்நலம் பாதிக்கப்பட்டவருக்கு ஆரம்ப நிலையிலே இச்சீர்மியச் செயற்பாடு ஒரளவுக்கு உதவியிருக்கும் என்க் கருதலாம். தண்ணிர் ஓதுதலுக்கும், பார்வை பார்த்தலுக்கும் ஒரேவழி உறவு உண்டு எனக் கருதலாம். நாவூற்றுக்குத் துடைத்தல் அல்லது நாவூறு கழித்தல்:
நாவூற்றுக்குத் துடைத்தல் என்பது இன்று வரை வழக்காற்றில் இருக்கும் ஓர் சீர்மியச் செயற்பாடாகும். இதன் வகையும் வடிவும் கால தேச வர்த்தமானங்களுக்கு ஏற்ப trறுபட்டும், வேறுபட் წყრ வழங்குவதை அவதானிக்கமுடிகின்றது. நாவூற்றுக்குத் துடைத்தல்' என்பது 'நாவூற்றைத் தொலைத்தல்' என்பதன் திரிபு என்றும் சில முதியவர்கள் கூறுகின்றனர். நாவூற்றுக்குத் துடைத்தல் செயற்பாட்டினை ஆண், பெண் இருபாலாரும் மேற்கொள்வது வழக்கமேயெனினும் பெரும்பாலும் இச்சீர்மியச் செயற்பாட்டில் முதி பெண்களே முதன்மை பெறுகின்றனர்.
மூன்று செத்தல் மிளகாய், மூன்று உப்புக்கல், மூன்று வேப்பிலை, விட்டு கூரை ஒல்ை(சிற்சில் இடங்களில்) முதலானவற்ரை ஸ்பேக்கையில் எடுத்து மனநலம் பாதிக்கப்பட்டவரின் (மனநலம் பாதிக்கப்படாதவர்களுக்கும் இச் செயற்பாடு நடைபெறுவது உண்டு) தலையில் இருந்து பாதம் வரை மூன்று தடவை சுற்றித் துடைப்பர். துடைக்கும் பொழுது மெதுவாக மந்திரம் ஒன்றையும் ஒதுவர். அப்படி ஒதும் பொழுது பின்வருமாறு கூரப்படும் என்று மூதாட்டி ஒருவர் மூலம் அறிந்தேன்.
பாராதாள் பார்த்தாளோ? பாம்புக் கண்ணி | ார்த்தாளோ? குண்டு மணிக் கண்ணாலை கொழுந்தறுவாள் பார்த்தாளோ? பாராதாள் பார்த்தாளோ? கொள்ளிக் கண்ணி பார்த்தாளோ? நாஆறு இறங்கிறங்கிறங்கு கண்ணுாறு இறங்கிறங்கு காலால் இறங்கு கையால் இறங்கு கண்ணால் இறங்கு காதால் இறங்கு நாஆறு கண்ணுாறு இறங்கிறங்கு (இது மூன்று தடவை சொல்லப்படும்)

Page 9
என்று சொல்லிக் காறித்துப்பிய பின் கையில் வைத்திருக்கும்
மிளகாயையும், உப்பையும், வேப்பிலையையும் முற்சந்திக்குக் கொண்டு வந்து பன்னாடை, காவோலை முதலியவற்றிலே தீமூட்டி எரிப்பர் மிளகாய் மணக்காமலும், உப்பு வெடிக்காமலும் இருந்தால் (சில இடங்களில் வெடித்தால்) சரியான நாவூறு' எனக் கூறி எரித்த பொருட்களைத் தூள் செய்து பாதிக்கப்பட்டவரின் நெற்றியிலே கரிப் பொட்டாக 'திலகமிாப்) போடுவர். ாேலை வேளையிலேதான் 'பொழுது கருகும்போது) நாவூறு துடைக்க வேண்டுமென்ற நம்பிக்கையும்
ഉ_്.
மூன்று நாட்களுக்கு இவ்வாறு 'மிளகாய் துடைத்தால் நாவூறு முற்றாக நீங்கிவிடும் என்று பாதிக்கப்பட்டவருக்கு உரைக்கப்படும். நம்பிக்கையின்டிப்படையாக வரும் சீர்மியச் செயற்பாடாக இது நடைபெற்று வருகின்றது.
பாதிக்கப்பட்டுவருக்கு ஒரு வித நம்பிக்கையை ஊட்டி அவரைத் தேற்றும் சீர்மியச் செயற்பாடாக இது அமைகின்றது.
இன்றும் சில கிராமங்களிலே இவ்வழக்கம் உண்டு. சிரப்பாகக் குழந்தைகளுக்கு நாவூறு கழிக்கும் வழக்கம் இன்று வழங்கி வருகின்றது. நகர மயமாக்கலின் விளைவாக விளகாய் துடைத்தலுக்குப் பதிலாகக் கற்பூரத்தைத் தலையில் இருந்து, பாதம் வரை துடைத்து விட்டு வாசற்படியிலே எரிக்கும் வழக்காறு இன்று புதுவதாகத் தோன்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மூன்று செத்தல் மிளகாய், மூன்று தேசிக்காய் ஆகியவற்றை
தாவூற்றோடு தொடர்புபடுத்திப் பயன்படுத்தும் கிழக்காறு
இன்று யாழ்ப்பானத்திலே பரவலாகப் பயன்படுத்துவதையும்
அவதானிக்க முடிகின்றது.
மரபுவழிச் சீர்மியச் செயற்பாடுகளாக இன்னும் பல
இருக்கலாம். கழிப்புக் கழித்தல் என்பதும் சமய கான அடிப்படை நம்பிக்கைச் செயற்பாடே எனலாம். மருந்து விழுத்து தவ் என்பதும் நம்பிக்கையின் அடிப்படையில் நிகழ்வதே எனலாம். டானியலின் நாவல்களில் இச்செயற்பாடுகள் பற்றிய பதிவுகள் உண்டு. இப்பிரதேசத்தில் பண்டுதொட்டு நிலவி வந்த மரபு வழிச் சீர்மியச் செயற்பாடுகள் பல இன்று வழக்கொழிந்து போடபுள்ளன.
கிராமியச் சூழலின் நம்பிக்கையினடிப்படையில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆரம்பநிலையில் இச்செயற்பாடுகள்
உள்வளத் துனைப்பாக அமைந்திருக்கவோம் எனக் கருதுவதும் தவறாகாது. சமூகவியல் நோக்கில், மானுடவியர் பார்வையில் சமூக மருத்துவப் பின்னணியில் விரிவாக இச்செயற்பாடுகள் ஆராயப்படவேண்டியது அவசியமாகு *


Page 10
Hug:Bélfi Á 10 ட்டிடக்கவிய
பாரசீக கட்டி விண்ணுலக
ாண்டைக்காலத்தில் பாரசீகம் என்று அழைக்கப்பட்ட
இன்றைய ஈரான் நாட்டினதும் அதன் செல்வாக்குக்கு
உட்பட்டிருந்த அராபிய நாடுகளினதும் கட்டிடக் கலையைக் குறிப்பது பாரசீகக் கட்டிடக்கவையாகும். இக் கட்டிடக்கலையின் வரலாறு ஏறத்தாள கி. மு. 5000 ஆண்டு தொடக்கம் தொடர்ந்து பல ஆயிரமாண்டுகள் நிலவியது. இதன் செல்வாக்குடன் கூடிய கட்டிடங்கள் சிரியா முதல் வட இந்தியா மற்றும் சீன எல்லை வரையும், பரந்து காணப்படுகின்றன. பாரசீகக் கட்டிடக்கலை சார்ந்த கட்டிடங்கள் குடிசைகள், இல்லங்கள், தங்கும் விடுதிகள், பூங்கா மண்டபங்கள். வழிபாட்டுத் தலங்கள் உட்பட, உலகின் நிதிப் பெரி:
கட்டிடங்களுள் அடங்கக்கூடிய கட்டிடங்கள் எனப் பல்வேறு
 

டக்கலையும் 5 சக்திகளும்
தேவைகளைப் பொறுத்தும் வடிவங்களிலும் உருவங்களிலும் வேறுபட்டுக் காணப்படுகின்றன
பாரசீகக் கட்டிடக்கலை அமைப்பு அடிப்படையிலும், அழகியல் அடிப்படையிலும் பல்வகைப் படுத்தப்படுகின்றது. இவ்வாறமைந்த கட்டிடங்கள் முன்னைய மரபுகளின்தும் அனுபவங்களின்தும் அடிப்படையில் படிப்படிப்பாக வளர்ச்சி பெற்றவையாக உள்ளன. அடிக்கடி இடம்பெற்ற எதிரி நாடுகளின் ஆக்கிரமிப்புகள் பண்பாட்டு சீரழிவுகள் எல்லாவற்றையும் கடந்து, பிற முஸ்லீம் நாடுகளின் கட்டிடக் கலையிலிருந்து வேறுபட்டு தனித்துவமான் ஒரு கட்டிட்க் கலையாக வளர்ச்சியடைந்துள்ளது. இக் கட்டிடக்கலையின் வடிவம், அளவு, வளைகூரை, குவிமாடம், என்பவற்றின் கட்டுமானங்கள், அழகூட்டல்கள் என்பன பாரசீகக் கட்டிடக் கலைக்கே தனித்துவமாக உரித்துடையன. இவை வேரெத்தக் கட்டிடக்கலைக்கும் குறைபாது பெறுமதி மிக்கவை.
ஆள்நாட்டு அரசியல் குழப்பங்களாலும், வெளிநாட்டுத் தலையீடுகளினாலும், தற்காலிகமான விலகல்கள் இருந்த போதும், மரபு வழியான பாரசீகக் கட்டிடக்கலை ஒரு தொடர்ச்சியைப் பேணி வந்துள்ளது. இதனால் இக்கட்டிடக் சுவையானது வேறு கட்டிடக்கலைப் பாணிகளுடன் குழம்பிக் கொள்ள முடியாத வகையிலான பாணியை எக்காலத்தும் கொண்டிருந்தது.
பாரசீகக் கட்டிடக்கலையிலே எந்தக் கட்டிடமுமே முக்கியத்துவம் அற்றது எனக் கூற முடியாது. பூங்கா மண்டபங்கள் கூட மதிப்புக்கு உரிய வகையிலேயே சிரப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. மிகவும் எளிமையான வீதியோத் தங்குமிடங்கள் கூடக் கவர்ச்சி மிக்கவையாகவே இருந்தன. வெளிப்படுத்தும் தன்மையிலும், புரிந்துகொள்ளக்கூடிய தன்மையிலும் பெரும்பாலான பாரசீகக் இட்டிடங்கள் தெரிவானவையாகவே இருக்கின்றன. எளிமையும் செறிவும் கிெண்ட வடிவங்கள் காண்பவர்களோடு ஒரு இருக்கத்தை
ஏற்படுத்தும் அதே வேளை அழகூட்டல்களும், நுட்பம்ான 37Tնil
齡 விகிதங்களும் அவற்றைத் தொடர்ச்சியாகப் பார்க்கத்
டுகின்றன.

Page 11
பாரசீகத்தின் செல்வாக்குக்கு உட்பட்டிருந்த நிலப் பகுதிகளிலும் பல்வேறு காலகட்டங்களிலும் நிலவிய மரபுவழிக் கட்டிடக்கலையைப் பின்வருமாறு ஏழு பாணிகள்ாக வகுக்க
μιγιέέγιό. இஸ்லாமுக்கு முந்திய காலம்: பாரசீகப் பாணி (ஆக்கிமெனிட், மெடியன், எலமைட் காலப்பகுதிகள்), பார்த்தியப் f (பார்த்திய மற்றும் அஆசாரிக் காலப்பகுதிகள்)
இஸ்லாமிய காலம்: கோராசானி பாணி ராசி பாணி ஆசாரி பாணி இசுபகானி பாணி
பாரசீகக் கட்டிடக்கலையில் முதன்மையான வடிவங்களைத் தீர்மானிப்பவையாக கட்டிடப் பொருட்களே காணப்படுகின்றன. அந்தந்த இடங்களில் இலகுவில் கிடைக்கக்கூடிய கட்டிடப் பொருட்களைப் பொறுத்து கட்டிடத்தின் வடிவமைப்பில் வேறுபாடுகள் காணப்பட்டாலும் அடிப்படை பாரசீகக் கட்டிடக் கலையின் தன்மையில் வேறுபாடுகள் காணப்பட்மாட்டாது. பாரசீகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மேட்டு நிலங்களில் களிமண் எளிதில் கிடைக்கக் கூடியதாக இருந்ததால், பழைய காலத்துக் கட்டிடங்களில் அதிகம் பயன்படுத்தப்பட்டது. களிமண்ணை அச்சுக்களில் இட்டு கூடிய அளவுக்கு அழுத்தி உலரவிடும் மிகவும் தொன்மையான தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டது. இப் பழைய தொழில்நுட்பம்
இப்பொழுதும் முற்றாகக் கைவிடப்படவில்லை. நல்ல நெகிழ் இ
தன்மை கொண்ட மண்ணும், சுண்ணாம்பும் போதிய அளவில் கிடைத்ததால் செங்கல் உற்பத்திக்கும் வழி ஏற்பட்டது.
தென் நாடுகளைச் சேர்ந்த அரேபியர் கருங்கற்கள்ை இலகுவாகப் பெற்றுக் கொண்டனர். இதனால் தூண்களுக்கு கருங் கற்களைப் பயன்படுத்தினர். கருங் கற்களிலேயே கட்டிடங்களில் அலங்கார வேலைப்பாடுகளையும் செய்தனர். பாரசீகக் கட்டிடக்கவை பெருமளவில் குறியீட்டு வடிவங்களைப் பயன்படுத்துகின்ரது. பாரசீக கட்டிடக் ஆண்டியில் GFFFCLTIJ கேந்திர கணித விதிகள் பயன்படுத் இப்பட்டுள்ளன. மேலும் அதில் வட்டம், சதுரம் போன்று வடிவங்கள் பயன்படுத்தப்படும். திட்டங்கள்
பெரும்பாலும் சமச்சீரான தோற்ற அமைப்பில்இசெவ்வக வடிவ
婷
蠶 இஅடிப்படையில்
ulimi
يقت=
ܫܩܝܼܩ:
ܩ - ܨ .
 
 

šèk 5GRIGO; Èsët) 11
காற்றுக் கோபுரம் வெப்பம் மிகுந்த பாலைவன நாடுகளில் நில மட்டத்துக்கு அருகில் காற்றோட்டம் மிகவும் குறைவாக இருப்பதுடன், காற்று மிகவும் சூடாகவும் காணப்படும். இதனால், நில மட்டத்திலிருந்து ஓரளவு உயரத்தில் விசுகின்ற வெப்பம் குரைந்த காற்றைக் பீட்டிடங்களின் உட்பகுதிகளை நோக்கித் திருப்பிவிடுவதே காற்றுக் கோபுரங்களின் நோக்கமாகும். கட்டிடங்களுக்குள் இற்கையான காற்றோட்டத்தை ஏற்படுத்துவதற்காக
அண்மிக்கப்படும் ஒரு உரமாலு மைப்பாகும்.

Page 12
பாரசீகக் கட்டிட்க் கலையில்
உறுதியுள்ளதாக
கவான் அமைப்பை அதன் நிலைக்குத்து அச்சில் &&l. குவிமாட் இமைப்புப்
தட்டையான கூரை,
 


Page 13
AMASTRA acer alvarions
Wherever you turn,
Whether you are looking for a communications system
office interiors, copiers, scarriers, light we've got what you are looking for. Wha Metropolitan has solutions fro
* Metropolitäriffic:{PWT) kid3 (Metropolitan Computers (Pvt) Ltd.
irièëri
XXXXXXXXXXXXXXXX No.85, Braybrooke Place, C ზბიგ ბ გ www.metr
CATILIT
Fı films'u ki:
- ృద్దో
THE TITi:5. h WS faζε. ^ల్డెన్డ్ Jဈစ္သု႔ ኵ
... ܨ°___"ܚܒܠܐ =" ܠܐ ܡ - T_°_"="
PRATTRONNIE: [[ဗုဂံမြွ% ఏళ్ళీ இ THCRN
EITTL ETIEEi Flaggi ke-3
 
 
 

a laptop, networking support, Smartic: ing, air-Conditioning or evenà càmerà, teWer your bu siness, Whatever your workplace needs, m the leaders of each industry.
Metropolitan TeleComServicės föwitt Metropolitan P
XM:&tr&f33||tari Ai
א W
S.
N
lovel. She metropolitan
ssima im man numisanlass=
York Powered by the best

Page 14
14 வழிபாட்டுமரபு
直á贡重_s証 நாகதம்பிரான் ஆ
வகின் பல்வேறு பகுதிகளிலும் ஆதி நாகரீகங்கள் செழிப்புற்றிருந்த இடங்களிலெல்லாம் நாக வழிபாடு வேரூன்றிக் காணப்பட்டதை வரலாறு மூலம் அறிய முடிகிறது. நாக வழிபாடு குறிப்பாக யூப்பிரட்டிஸ் - தைக்கிரிஸ் நாகரீகங்களில் வேரூன்றி வளர்ந்து பின்னர் உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவியது என அறிஞர்கள் கருதுகின்றனர். இத்த நாக வழிபாடு பின்னர் சிந்துவெளி வட இந்தியா, சேரநாடு கங்கைச்சமவெளி, மேற்கிந்தியா எங்குமே பரவியதோடு ஈழத்திலும் நிலைபெற்றது.
ஈழத்தில் நாக வழிபாடு ஈழத்தில் நாக வழிபாடானது இந்து, பெளத்த சமயங்களுடன் இரண்டறக் கலந்து காணப்பட்டதை இலங்கை வரலாற்று ஆவணங்கள் மூலம் தெளிவாக அறிய முடிகின்றது. பெளத்த சமயத்துடனும், பெளத்த மன்னர்களுடனும் கலந்து இருந்த தாக் வழிபாடு, நாக கலாசார மரபுகளும் காலவோட்டத்தில் அருகிவிட இந்து சமயத்தில் ஒரு பகுதியாக நிலைபெற்று விட்டதை இன்றைய நாக வழிபாட்டுப் பாரம்பரியமும் நாக வழிபாட்டுத் தலங்களும் கோடி காட்டுகின்றன.
நாக வழிபாட்டு நம்பிக்கை தமிழ் மக்களிடம் பரவலாகக் காணப்பட்டாலும், குறிப்பாகச் சில இடங்களில் மட்டும் நிலைபெற்றுள்ளதைக் காணமுடிகிறது. தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்கள் எங்குமே சிறு சிறு நாகர் கோயில்கள் வழிபாட்டு தலங்களாக உள்ளதையும், வயல்களிலுள்ள புற்றுகளின் அருகில் பொங்கிப் படைத்து பால், பழம் வைக்கும் பழக்கமும் பொதுவாக உள்ளது. எனினும் வடக்கே நயினாதீவின் நாகபூசணி அம்மன் கோயிலும், கிழக்கில் மட்டக்களப்பிலே பண்டாரியாவெளி நாகதம்பிரான் கோயிலும் பண்டு தொட்டு
 

匾重GQ重G重 லயமும் வழிபாடும்
இன்று வரை மக்களின் நம்பிக்கைக்கும், பக்திக்கும் உரியதாக திகழ்வது வரலாறு.
ஆலய அமைவிடமும் முக்கியத்துவமும் மட்டக்களப்பு வாவியின் மேற்கே பண்டைய மண்முன்ை இராச்சியப் பகுதியில் கொக்கட்டிச்சோலைக்கு அயலில் அமையப்பெற்ற இடம் ugar TitutG)ayarfuygii படையாண்டவெளியுமாகும். இவ்விரண்டு கிராமங்களும் மட்டக்களப்பு நகரிலிருந்து சுமார் 9 கிலோ மீற்றர் தூரத்தில் வாபஸ் வெளியின் மத்தியில் அமைந்துள்ளன.
ஆதித்திராவிடர்களின் வழிவந்த இப்பிரதேச மக்கள் தாக வழிபாட்டில் ஊறித்திகழ்வதில் ஆச்சரியமில்லை. இம்மக்கள் பிங்க, வேல், சூல, நாக வழிபாட்டை உடையவர்களாக இருந்தனர். ஈழத்தில் கிழக்குக் கரையோரம் முழுவதுமே நாக வழிபாடு மேலோங்கி இருந்ததை சிங்கள வரலாற்று நுால்கள் தெளிவாகக் காட்டியுள்ளன:
மட்டக்களப்பிலே தீர்த்தக்கரை" என்ற சிறப்புப் பெறுவது மாமாங்கேஸ்வர தீர்த்தோற்சவமாகும். தேரோட்டம் என்று சிறப்பைப் பெறுவது கொக்கட்டிச்சோலை தான் தோன்ரீஸ்வரம் ஆகும். நாகட்டுப் பொங்கல்' என்ற சிறப்புப் பெயரில் புகழ் பூத்து நிற்பது பண்டாரியாவெளி நாகதம்பிரான் பொங்கலாகும். படையாண்ட குளத்து வயல்களின் கிழக்கு எல்லையில் நாகட்டு என்று அழைக்கப்படும் பாத்த வயற்காட்டில் இவ்வாலயம் அமையப்பெற்றுள்ளது.
உலக நாச்சிகால நாகவழிபாட்டுப் பாரம்பரியம் மட்டக்களப்பு மண்முனை அரசி உலகநாச்சி காலத்தில்
இருந்து நாக வழிபாட்டுப் பாரம்பரியம் இங்கு தோற்றம் பெற்றது என கர்ண பரம்பரைக் கதைகள் கூறுகின்றன. ஒரிசா

Page 15
தேசித்து மன்னன் குகசேனனுடைய மகள் உலகநாச்சி புத்த தசண்த்தையும் படிகவிங்கத்தையும் கொண்டு வந்ததாகவும், இவள் மண்முனை இராச்சியத்தை உருவாக்கியதாகவும் விட்டக்களப்பு மான்றியம் கூறுகிறது:
இவள் கொண்டுவந்த பொருட்களுடன் ஐந்து தலை நாகத்துடன் கூடிய புத்தர் சிலையும் ஒன்றாகும். அக்காலத்தில் இருந்த இந்து, பெளத்த உருவை இது காட்டுகிறது எனலாம்.
அப்போது மட்டக்களப்பு மன்னனாக விளங்கியவன் சிங்கன். இவனது காலம் கி.பி. 398 ஆகும். அக்காலத்து மக்கள் நாகவழிபாட்டு நம்பிக்கை உடையவர்கள் என்பதற்கு இது சான்றாகிறது. இப்பொருட்கள் இன்றும் கோயில்குளம் கிராமத்தில் ஒரு வீட்டில் பெட்டகத்துள் வைக்கப்பட்டுள்ளன.
பண்டாரியாவெளி நாகதம்பிரான் தோற்றம் அக்காலத்தில் மண்முனையில் இருந்த கலிங்க குஸ் பெண் ஒருத்தி ஐந்து பெண் குழந்தைகளைப் பெற்றாள் எனவும், ஐந்தாவது பெண் குழந்தையுடன் நாகம் ஒன்றும் சேர்ந்து இரட்டைப் பிறவிகளாகப் பிறந்தது எனவும் இப்பகுதியில் நிலவும் கர்ண பரம்பரைக் கதைகள் கூறுகின்றன.
இப்பிள்ளைக்கு நாகம்மை எனப் பெயரிட்டனர். நாகம்மை திருமணம் செய்து குழந்தை ஒன்றுக்கு தாயான பின் கணவனும், தாயும் இறந்து போக, தாயாதிச் சொத்து பங்கிடப்பட்டது. ஐந்து பங்குகள் வைக்கப்பட்டன. நாகம்மை தன்னுடன் பிறந்த நாகத்திற்கும் ஒரு பங்கு வேண்டும் என வாதாடினாள். அதனை எவரும் ஏற்கவில்லை. நாகமும் படமெடுத்தாடி ஐந்து பங்குகளை ஒன்றாக்கியதாம். முடிவில் தாகம்மை சண்டையிட்டு வெளியேறினாள். மூன்று வட்டது குழந்தையுடன் குல தெய்வமான கண்ணகையம்மன் சிலையுடனும் வெளியேறியபோது நாகமும் சின் தொடர்ந்ததாம். மண்முனையிலிருந்து வாவியைக் கடந்து கல்லடித்துரையூடாக மகிழடித்தீவிற்கு வந்தாள்.
காட்டெருமைகள் நிறைந்த சேவகப்பற்று வயல்களினூடாக வரும்போது எருமைகளை கயிறு வீசிப் பிடிக்க, மரத்தில் ஏறி இருந்த மக்கள் இவளைத் தடுத்தனர். தாக்க வந்த எருமையை கொம்பு இரண்டிலும் பிடித்து நாகம்மை அடக்கியபோது எருமை சாந்தமடைவதைக் கண்டு மிக்கள் விந்தனர். ஆச்சரியமுற்றனர்.
நாகம்மையின் தலையில் இருந்த ஒலைப் பெட்டிக்குள் என்ன இருக்கிறது என வினவினராம். அது தமது குல தெய்வமான கண்ணகி அம்மன் சிலை என நாகம்மை பதிலளித்தாள். மகிழடித்தீவு மக்கள் அவளை வணங்கி அச்சிலையைத் தம்மிடம் தரும்படி கோரிப் பெற்றன்ர். அச்சிலை மகிழடித்தீவு மக்களின் வழிபாட்டுத் தெய்வமாயிற்று
தாகம்மை படைபாண்ட குளத்து வயல்களின் கிழக்குக் காட்டிலே போக, நாகம் அக்காட்டிலே உள்ள புற்றிலே புகுந்து கொண்டதாம். நாகம்மையும் பிள்ளையும் கடுக்காமுனையில்
ஜனரார் உதவியுடன் வீடமைத்து வாழ்ந்து வந்தனர். இவளது

& கலைக்கேசரி 15
வழிவந்த சந்ததியினர் கொம்பிக்கிழவி வகுத்துவர் என் அழைக்கப்படலாயினர். இது ஒரு கிர்வின் பரம்பரைக் கதையாகும்.
நாகம்மையும் படையாண்டகட்டு நாகவழிபாடும்
படையாண்டவெளிக் காட்டிலுள்ள புற்றினுள் புகுந்த நாகத்திற்கு நாகம்மையே உண் ைகொடுத்து பராமரித்து வந்தாள். பால், கோழி முட்டை என்பன இவள் கொடுத்த உணவாகும். இன்றும் அவ் வழக்கமே தொடர்கிறது. இந்நாகப் க்ஷத்திரிய நாகம் எனப்படுகிறது. பிராமனை, கடித்திரிய, வைசிய, சூத்திர என நான்கு வகையான நாகங்கள் உள்ளனவார். நாகர்மைக்கு பின்னர் அவளின் சந்ததியினர் இவ்விடத்தில் பந்தலிட்டு நாகம் பிறந்த நேரமாகிய ஆணி உத்திரத்திலே பொங்கல் பூசை செய்து வந்தனர். அதனை அடுத்த வெள்ளிக்கிழமை "தேசத்துப் பொங்கல்' என்ப் பொது மக்களும் பொங்கல் செய்து பூசித்தனர். அன்றிலிருந்தது இன்றுவரை இங்கு பூசை செய்யும் பூசாரி நாகம்மை வழிவந்த கொம்பிக்கிழவி வகுத்துவாராகும். இப்பூசாரி பட்ட பக்தியுடன் பூசை செய்ாமஸ் பிழை செய்த போது நாகம் தண்டனையளித்த சம்பவங்களும் உண்டாம். ஆலயமும் நாகஉருவம் பிரதிட்டை செய்யப்படலும்
மக்கள் நம்பிக்கை பெரிதாகி 'சிஆேம் ஆண்டு நாகதம்பிரான்
சிலை வைக்க விரும்பி பசுமை வெள்ளியினால் 9 அங்குல

Page 16
Eisflüllhöhffs 16
உயரமான நாகதம்பிரான் விக்கிரகம் வைத்து ஆலயமும் அமைத்தனர். இவ்விக்கிரகத்தில் இன்றும் அர்ச்சகர் மூலம் நேர்த்திக்கடன் கட்டும் வழக்கம் உள்ளது. இதனைத் தொடர்ந்து விநாயகர் கோயிலும் வைரவர் மேடையும் அமைக்கப்பட்டன. தொடர்ந்து நாகதம்பிரான் கோயில் இடிக்கப்பட்டு சிகர கோபுரம் அமைக்கப்பட்டு நாகம்மையின் கருங்கர் சிலையும் வைக்கப்பட்டது. ??? இல் மீண்டும் நாகதம்பிரான் கோயில் இடிக்கப்பட்டு மூலஸ்தானமும் அர்த்த மண்டபமும் கட்டப்பட்டன. இக்கருங்கள் நாக விக்கிரகம் ஒன்ரரை அடி உயரமுடையது. இவ்விக்கிரகத்தின் பின்புறம் இரண்டு துவாரங்கள் எனப்படுகிறது. கீழ்படியில் விக்கிரகத்திற்கு முன்புரமாக துவாரம் ஒன்றுள்ளது. இத்துவாரங்கள் நிலத்தை நோக்கிச் செல்லுகின்ரது. மூலஸ்தானத்தில் கோமுகவாசலின் கீழாக பெரியதொரு துவாரம் உள்ளது. இது எப்போது வைக்கப்பட்து என்பது திட்டவட்டமாகத் தெரியவில்லை. இத்துவாரத்தில் நாகங்கள்
இருக்கின்ரன. இந்நாகங்கள் விக்கிரகத்தை சுற்றிப் படுத்திருக்கும் எனவும் கூறப்படுகிறது.
 

நாகங்கள் இன்றும் இருப்பது உண்மை
பூசைவேளை தவிர்ந்த வேளைகளில் இந்நாகங்கள் விக்கிரகத்தைச் சுற்றிப் படுத்திருக்குமாம். பூசகர் பூசைக் கிரியைகளில் ஈடுபடும் போது இந்நாகங்கள் தலைட்ைட ரட்டும் வெளியே நீட்டியபடி துவாரத்தினுள் படுத்திருக்குமாம். கோயில் கதவு அடைக்கப்பட்டதும் வெளியில் வந்து மூவஸ்தானத்தில் உள்ள விளக்கு முதலிய பொருட்களை புரட்டியடித்து விளையாடித்திரியும் பின்விம் கூறப்படுகிறது. பூசிை வேளைகளில் மூன்றுக்கும் மேற்பட்ட நாகங்கள் தோன்றுமாம். ஆனி உத்திரத்தில் கட்டாயம் இத்தாகங்களைக் காணமுடியுமாம். பூசை வேளைகளில் பூசகரால் கோழி முட்டை வைக்கப்படும். முட்டைகளின் வெள்ளைக்கரு மட்டும் குடிக்கப்பட்டு மஞ்சர் கரு எஞ்சியிருக்கும்.
நாகதம்பிரான் ஆவம் வடக்கு வாசவையுடையது. மூலஸ்தானத்தில் இருந்து வட கிழக்காக சுமார் 50 அடி துரத்தில் நாகதம்பிரான் புற்று இருக்கிறது. இப்புற்றுடன் இத்தி, வேம்பு ரேங்கள் இனைந்துள்ளன. இப்புற்று நாகப் புகுந்த புற்று
எண்ப்படும்.
இப்புற்றினுள் பால், பழம் கரைத்து ஊற்றப்படுகிறது. அந்த புற்றினுள்ள துவாரத்திற்கும் மூலஸ்தானத்திற்கும் தொடர்பு உண்டெனவும் நாகங்கள் வெளியில் சென்று வர இது அமைந்துள்ளது என்வும் கருதலாம். இப்புற்று, மரத்தைச் சுற்றி
மிேண்ட் அமைக்கப்பட்டு, மதிலும் ஒழித வாசலும்

Page 17
அமைக்கப்பட்டுள்ளன. வருடா வருடம் ஆனி உத்தரத்தில் கொம்பிக்கிழவி வகுத்துவார் மக்களே பொங்கி பால், பழம் கரைத்து புற்றில் ஊற்றுவார். அதனை அடுத்து வரும் வெள்ளியில் தேசத்துப் பொங்கல் பெரு விழாவாக நடைபெறுகிறது. தற்போது கந்தசஷ்டி, விநாயகர் சஷ்டி, திருவாதிரை, தைப்பொங்கல், சிவராத்திரி வருடப்பிறப்பு போன்ற விசேட பூசைகளும் இடம் பெறுகின்றன.
நம்பிக்கையும் மக்களின் பக்தியும் /. நாகம்மையினால் பூசிக்கப்பட்ட நாட் தொடக்கம் இன்று
ՃԱնլ}ք நாகம்மையின் சந்ததியினரே செய்பவர்களாகவும் பால், பழம் ஊற்றுபவர்களாகவும் இருந்து வருகின்றனர். இவர்களே மண்முனையில் உள்ள நாகதம்பிரான் கோயிலிலும் பூசை செய்கின்றனர். 2. கிராமங்களிப் தென்னம்பிள்ளை நடும்போது நாகதம்பிரானுக்கு என்றே நடுவர். பின்னர் தேங்காய்களை கோயிலுக்கே வழங்குவது இன்றும் நடைபெறுகிறது. 3 வருடாந்த உற்சவத்தின் போது ஆலய வீதி எங்கும் நூற்றுக்கணக்கான பொங்கல் பானைகள் வைத்து பொங்கல் நடைபெறும். சி. விவசாயிகள் கட்டாயமாக பொங்கல் பானை வைத்தே ஆவர். இப்படிச் செய்யாமல் விட்டால் கலியுகத்தில் கண்கண்ட் தெய்வமான நாகம் கொத்திக் கொன்றுவிடும்
என்ற பயமும் நம்பிக்கையும் மக்களிடையே உள்ளது.
GET 5606u535éFril, DEL
Please complete the form given below, along with your Chequ (Ceylon) (Pvt) Limited' and send it to our Head Office at No.18 Te:--94-11-53227OO5738046 FX+94-11-5517773 For more details, please contact Arjun - on arjun (express S. Sandrasegar - 94.77 5.
ORDER FORM: Tille
First NOT PALHEAri கலைக்கேசரித் an Institution ܝ ܒ ܒ ܕ ܠܝ ܬܐ ܕ ܨܒܝܬܐ ܚܦܝܝ ܝܝܬܐ ܘ ܡܐ
Editor Streel I k
. Kalaikesari s Town/City No. 185, Grandpass Road, Colombo - 14. Sri Lanka. Country
TI-9-11-5234.338 Y-I-94-11-53227) Amount Fix +94-11-5517773 Mode of E-mail: subscription (akalaikesari.com
Online PC
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

&கலைக்கேசரி 17
5. அதேபோல இவ்வாலயத்திலுள்ள பொருட்களை யாரும் கொண்டு போனால் நாகம் தடுக்கும் என்ற நம்பிக்கையும் தச்சக் கிழவர் என அழைக்கப்பட்ட பூசகர் சின்னத்தம்பி நாகங்களை தோளில் தூக்கிப் போட்டுக்கொண்டு திரிவதாகவும் கூறுகின்றனர். கொம்பிக் கிழவி சந்ததியின் வந்தவர்களுடைய வீட்டில் தாகங்கள் இருப்பதுவும் நிஜம் எனவும் அறியமுடிகின்றது.இ
க. தங்கேஸ்வரி, பி.ஏ (தொல்லியல் - சிறப்பு)
அடிக்குறிப்பு
. Tree and serpent worship (Delhi) 1879 by Fergusson.
James 2. மணிமேகலை - காஞ்சிமா நகர்புகு காதை வரி 07-09
அரவாளைத் தொழுது காதை - வரி 37 - 38 மந்திரம் கொடுத்த காதை - வரி 24-25 இலங்கையில் தொல்லிபவாய்வுகளும் திராவிடக் கலாசாரமும் - தனபாக்கியம் குணபாலசிங்கம் 1998-pp -22-48 3. Mahavamsa – ed - Willham Gaigr– PPXXIV * மட்டக்களப்பு மான்மியம் பதிப்பு FXC நடராசா பக் #748 5. கர்ணபரம்பரைகள், கதைகள் முதியோர் கூறுவது கனகநாகம் மாஸ்டர் - முளைக்காடு வயது 8
கலைக்கேசரி ஜனவரி 20' இதழில் கொக்கட்டிச்சோலை தான்தோன்ரீஸ்வரர்ஆலயம் பற்றிய கட்டுரையைத் தந்தவர் க.தங்கேஸ்வரி, பி.ஏ. (தொல்விஸ் - சிறப்பு என்பதைத் தெரிவித்துக் கொள்கிரோம். பெயர் இடம்பெரத்தவறியமைக்கு வருந்துகிறோம். ஆர்)
IVERED TOYOUR HIOME
: Money Order written in favour of 'Express Newspapers 5. Grandpass Road, Colombo 14. STi Lanka.
hewspapers.net 359 106 || +94 -11 - 532 2783
: Mr. Mrs. Miss D Dr D Prof.
S SLSL SLL LS LL LSLSSLSSLS LS LLLLL LL LLL LLLLLLLLSLLLL LLSLSS
t/Other Nos .........................................................................
ad 1.
State ATAASLLLLLLLLaTaaaaaLTLLLLLLLLLLLLaLTTTTaATTTi iuiTSLLLLLLLLTT
inclosed : ...(12/6lssues)
наупепl : Chegше / Мопеу Отder.
Iment : www.kalaikes ori.com/Subscription

Page 18
இந்தியாவின்
6? 9يم+ ன்னை நகரிலேயே பிறந்து வளர்ந்தவர்களுக்கும், கிராமிய கலாசாரம் மற்றும் அவர்தம் மண் வாசம் கீழும் நடனங்கள் குறித்து எவ்விதத் தேடல்களும் இல்லாதவர்களுக்கும் அந்தக் கலையினை அதே உள் அடர்த்தியுடன் அறிமுகப்படுத்துவதற்காக நான்காண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்டது தான் 'சென்னை சங்கம்' என்ற கலை - பண்பாட்டுத் திருவிழா, கடந்த 2007ஆம் ஆண்டில் சென்னை நகர மக்களுக்காக, தமிழர் திருநாள் கொண்டாட்டத்துடன் இணைந்து அறிமுகப்படுத்தப்பட்ட இந்தக் கலை, பண்பாட்டுத் திருவிழா, அனைவரும் வியக்கும் வகையில், பலத்த வரவேற்பைப் பெற்றதால் ஐந்தாம் ஆண்டாக இந்த ஆண்டிலும் தொடர்ந்தது.
தமிழர்களின் பண்பாடு மற்றும் கலாசாரத்தைப் பறை சாற்றும் இந்த கிராமிய கலை விழாவில் பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு நாடகம், கணியன் கூத்து, பாவைக் கூத்து, தெருக்கூத்து, வேடம் தரித்த ஆட்டம், தேவாாட்டம், தாரை, தப்பாட்டம், பாம்பாட்டம், சிலம்பாட்டம், பொய்க்கால் குதிரை, போர்ப் பறை, பெரிய மேளம், ஒயிலாட்டம், மயிலாட்டம், ஒப்பாரி நையாண்டி மேளம், குரவன் - சூரத்தியாட்டம், கும்மியாட்டம், கோமாளிக் கூத்து, கோலாட்டம், புலியாட்டம், அகாவடியாட்டம், கரகாட்டம், களரியாட்டம், கை சிலம்பாட்டம், செட்டிபார் பொம்மை, செண்டை மேளம், சாவு மேளம், பரதம் ஆகியவற்றுடன் வாள்வீச்சு, சிலம்பம், மல்கம்பர், உரியடி, வழுக்குமரம் ஏறுதல் உள்ளிட்ட தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்தியாவில் மிகப்பெரிய அளவில் நடைபெறும் திறந்த
வெளி கலை - பண்பாட்டுத் திருவிழா என்ற அடையாளத்தைப்
 
 

பண்பாட்டு கலைத்திருவிழா
பெற்றிருக்கும் இவ்விழாவில் பல குறும் படங்களும் திரையிடப்பட்டன. மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களிலும், மக்கள் ஓய்வெடுக்கும் பூங்காக்களிலும் நடைபெற்ற இத் திருவிழாவில் ஏறக்குறைய இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்கள் பங்கேற்று, தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி மாநகர மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.
இவ்விழாவில் தொடக்கத்தில் மனிதத்தை கூறுபோடும் சாதிக் கொடுமையினையும், கெளரவக் கொல்ை என்ற கொடூரத்தையும் கடுமையாக சாடும் வகையில் உருவாக்கப்பட்ட "வானம் வசப்படும்' என்ற பெயரில் முனைவர் பிரசன்னா ரங்கசாமி உருவாக்கிய இசை நாட்டியம் அரங்கேற்றப்பட்டது. சதீஷ் சக்கரவர்த்தியின் இசையமைப்பில் உருவான இந்த நாட்டிய நாடகத்தில் இருநூறுக்கும் மேற்பட்ட கலைஞர்களின் கூட்டு முயற்சியில், பதினாறு வகைக்கும் அதிகமான கலை வடிவங்களும் இடம்பெற்றிருந்தது. இதில் சென்னை போன்ற பெருநகர பரப்பில் உருவான கானா பாடல்கள் என்ற இசை வகையினையும் இனைத்திருந்தது பாராட்டும்படியாகவே இருந்தது.
இந்தக் கலை - பண்பாட்டுத் திருவிழாவின் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் உணவுத் திருவிழா உலகளவில் உண்வுடன் இனைந்து அறியப்படும் உப உணவுப் பொருட்களான திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா, கோவில்பட்டி கடலை மிட்டாய், மனப்பாறை முறுக்கு, பூநி வில்லிபுத்துரர் பால்கோவா, பள்ளிப்பாளையம் சிக்கன்,
திண்டுக்கல் வேணு பிரியானி, காரைக்குடி இட்லி, மதுரை
ஜிகர்தண்டா போன்ற பல உணவுகளும் கிடைத்தது அனைவரின் பாராட்டையும் பெற்றது.* -ஆர். கோபி.

Page 19
R
SAKA
E.
xXxXxXxXxXx
X
S.
אא
N
 

ܠ ܐ လွှဲ

Page 20
கEEககேசரி 20 சிற்பக்கவை
பல்லவர்களின்
மாமல்
CO /ரமல்லபுரத்தில் அற்புதச் சிற்பங்களைத் தாங்கிய கற்பாறைகள், குன்றில் கடைந்தெடுத்த கோவில்கள், விமானங்கள் எண் ஒவ்வொரு கல்லும் ஒரு கவிதை சொல்லுகிறது. ஒவ்வொரு சிற்பமும் ஒரு இதிகாசத்தை தமிக்கு எடுத்துரைக்கிறது. அங்குள்ள சிற்பங்களைப் பார்க்கும்போது, சாதாரண சிற்பிகளால் இது எப்படி சாத்தியமாயிற்று என்ற வியப்பு ஏற்படாமல் இருக்க முடியாது. கையில் பிடிக்கும் கல்லுளிகளை மந்திரக் கோல்களாக மாற்றிக் காட்டியவர்கள் அந்த மகா சிற்பிகள் என்ற எண்ணம் தோன்றுகிறது.
மிகப் பெரிய கற்களைச் செதுக்கி அழகான சிற்பங்களை உருவாக்குவதில் பண்டைக் காலத்தில் வாழ்ந்த சிற்பிகள் மீகத் திறமையானவர்கள் என்பதற்கு தற்போது எச்சங்களாகக் கிடைத்திருக்கும் சிற்பங்கள் சான்று பகர்கின்றன. காலம் செல்லச் செல்ல எந்த ஒரு துரையிலும் மாற்றம் ஏற்படுவது இயற்கை ஆகும். ஆனால் அதற்கெல்லாம் மாறாக பல நூற்றாண்டுகள் சென்றாலும் சிற்பங்களைச் செதுக்கப் பயன்படுத்தப்படும் மூலப் பொருளிலும், சிற்பக் கருவிகளிலும் பெரியளவான மாற்றும் ஏற்படவில்லை என்ற ஆச்சரியமான
உண்மையை நாம் நினைத்துப் பார்க்கவேண்டும். கிறிஸ்து பிறப்பதற்கு முற்பட்ட காலத்தில் இருந்தே கிரேக்கர்கள் சிற்பக்
 

சொப்பன லோகம்’ DGLUID
கலையில் ப்ெபவர்களாக இருந்தமைக்கு பல சான்றுகள் உண்டு கி.மு. 5ம் நூற்றாண்டு வரை கிரேக்க மதத் தொடர்புகளோடு சம்பந்தப்பட்ட விடயமாக விளங்கிய கற்சிற்பக்கவை, அதற்கு பிற்பட்ட காலங்களில் கிரேக்க மிதத் தொடர்புகளில் இருந்து விடுபட்டு ஒரு முழுமையான கலையாக உருவானது. சிற்பக் கலைக்கு முன்னோடிகளாக விளங்கிய கிரேக்க சிற்பிகளின் சிற்பங்களையும், கிரேக்க சிற்பக் கலையையும் வியந்து, ரசித்து, மகிழ்ந்த ரோமானிய சிர்பிகள், தாங்கள் உருவாக்கிய சிற்பங்களில் கிரேக்க சாயலைப் பின்பற்றத் தொடங்கினார்கள். ஆனாலும் கி.பி. மீ மற்றும் ம்ே நூற்றாண்டுகளில் மிகப் பிரமாண்டமான ரோம சாம்ராஜ்யம் உருவானது. அதன் பின்னர் தங்களுக்கே உரித்தான், தனிப்பட்ட ரோமானிய சிற்பக் கலைப் பாணி ஒன்றை அவர்கள் உருவாக்கினார்கள். கிரேக்க சிற்பக் கலைஞர்களைப் போலவே இவர்களும் தங்கள் சிற்பங்களுக்கு மூலப் பொருளாகக்
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இச்சின்னம் மற்ப் ரு. புராதன சின்னங்கள் மத்தும் புதையுண்ட தொல்பொருள் தின் எண். 2) ந்ே கொண்டு வரப்பட்டிருக்கிறது.இதை Ing Pagi சேதப்படுத்தியோ அகத்தியோனைப்படுத்தியோதிருத்தியமைத்தோ ஒழுங்ணேப்படுத்தியோ அழிவுக்குட்படுத்தியோதாத முறையில் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் இறுமாதங்கள் வரை அல்லது அபராதம் ரூபாய். சுந்து இரண்டு சேர்த்து விதிக்கப்படும் மேலும் புராதனசின்னங்களின் விதி 3 மற்றும் தொல்பொருள் புரையி ம் அரசு ஆணைப்படி ( R) பாதுகாக்கப்பட்ட இடத்திருந்துமீட்டர்மற்றும்அங்கிருந்துமேலும்மீைட்டஅல்லது அருகாமையிலுள்ள பாதுகாக்கப்பட்ட சின்னத்தி சுத்தியுள்ள பகுதி தாண்டுதல் மத்தும் கட்டிப்பணிக்கு மட்டும் தடை செய்யப்பட்ட மேலும்கட்டுப்பட்டுக்குட்படுத்தப்பட்டபகுதியாக அறிவிக்கப்படுகி

Page 21
கற்களைப் பயன்படுத்தினாலும், அந்தக் கற்சிலைகளுக்கு பல வர்ணம் தீட்டி, அவற்றை அழகு படுத்தினர்
மாமல்லபுரம் திராவிட கலாசாரத்துக்கும், தமிழர்களின் பண்டைய நாகரீகத்துக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். தமிழர்களுக்கே உரித்தான கோயில் கட்டடக் கலை உருவான இடமே மாமல்லபுரம் ஆகும். அங்குள்ள கலைச் சின்னங்களின் சிறப்புக்களைக் கருத்திற்கொண்டு புனெஸ்கோ அமைப்பு அப் பிரதேசத்தை உலக மரபு சின்னமாக பிரகடனப்படுத்தியது. κατάσαίοινί μαζί என்ரவுடன் கல்விலே) செதுக்கப்பட்ட சிற்பக்கவிதைகள் நினைவுக்கு வரும், வியத்தகு கற்சிற்பங்கள் அடங்கிய மாமல்லபுரம் எவ்வாறு உருவாகியிருக்கும்? அதற்கான எண்ணம் தோன்றிய அந்த கணத்தை நாம் நினைத்துப் பார்க்க முடியுமா? அதற்கான பதில் அமரர் கல்கியின் சிவகாமியின் சபதம் நாவலில் இருந்து எமக்குக் கிடைக்கிறது.
சென்னையில் இருந்து கிழக்குக் கடற்கரைச்சாலை ஊடாக கிட்டத்தட்ட அறுபது கிலோ மீற்றர் தூரத்தைக் கடந்து ( 1 1/2 மணிநேரம் ) மாகாபலிபுரத்தை அடைய முடியும். மகாபலிபுரத்துக்கு செல்வதற்கு சென்னை கோயம்பேடு பேருந்து நிலயத்தில் இருந்து அரசு பேருந்துகள் உண்டு. இவை தவிர அரசு மற்றும் தனியார் இயக்கும் "மகாபலிபுரம் சுற்றுலாப் பேருந்து களும் உள்ளன. அங்கு சாதாரண தங்குமிட விடுதிகள், நட்சத்திர விடுதிகள் என நாள் ஒன்றுக்கு இந்திய மதிப்பில் 200 ரூபா தொடக்கம் 3000 ரூபா வரையான விலையில் கிடைக்கும். நியாயமான விலையில் நல்ல சுவையுடன் கூடிய பல அசைவ, சைவ உணவகங்களும் மகாபலிபுரத்தில் உண்டு.
கடல் மல்லைத் தீவின் தென் பகுதியில் விஸ்தாரமான வெட்டவெளிப் பிரதேசத்தில் வரிசையாக ஐந்து சிறு குன்றுகள் இருந்தன. யானை மீது வந்த பல்லவ சக்கரவர்த்தியும் அவருடைய குமாரரும் கீழே இறங்கி நின்றார்கள். பன்னிரண்டு பராபத்துச் சிறுவனான நரசிம்மன் உற்சாகத்துடன், அப்பா! அதோ அந்தக் குன்ரின் நிழலைப் பாருங்கள் கோயில் மாதிரி இல்லையா?" என்றான். ஆமாம் நரசிம்மா ஆமாம்! அந்தக் குன்றின் நிழல் கோவில் மாதிரித்தான் இருக்கிறது. அதைக் கோயிலாகவே செய்து விடுவோம். இன்னும் இங்குள்ள சிறு பாறைகளை யானையாகவும், சிங்கமாகவும், நந்தியாகவும் ஆக்குவோம். இந்தத் துறைமுகத்தைச் 'ya 7 லோகமாக்குவோம். ஆயிரம் ஆயிரம் வருஷங்களுக்குப் பிறகு இந்தத் துறைமுகத்துக்கு வருகிறவர்கள் எல்லாரும் பார்த்து பிரமிக்கும்படியாகச் செய்வோம்' என்றார் பல்லவச் சக்கரவர்த்தி மகேந்திரவர்மர் சீக்கிரத்திலேயே அந்தப் பிரதேசத்துக்குச் சிற்பிகள் பலர் சிற்றுளிகளுடன் வந்து சேர்ந்தார்கள். குன்றுகளிலும், பாறைகளிலும் வேலை செய்யத்

MÄN
R
R& א N
R
R
R R N
RS א N N R N N א R N N
嵩

Page 22
କ୍ଳୀ
தொடங்கினார்கள் அமைதி குடிகொண்டிருந்த இடத்தில் நூற்றுக்கணக்கான சிற்றுளிகளின் சப்தம் 'கல் கல்' என்று கேட்க ஆரம்பித்தது. மேற்கூறப்பட்ட அமரர் கல்கியின் சிவகாமியின் சபதம் நாவல் வரிகளில் இருந்து எம் மனக்கண் முன்னால் அக்காட்சி விரிகிறது.
மாமல்லபுரத்துச் சிற்பங்களும் கற்கோயில்களும் பல்வெ வம்சத்து அரசர்களால் 'ம் மற்றும் ம்ே நூற்றாண்டுகளில் உருவாக்கப்பட்டவை. இங்குள்ள சிற்பங்களில் பெரும்பாலானவை பல்லவ அரசனான நரசிம்மவர்மர் காலத்தைச் சேர்ந்தவை. அக்காலத்தில் பல்லவ வேந்தன் நரசிம்மனின் பட்டப் பெயராக 'மாமல்லன்' என்னும் நாமம் விளங்கிற்று. எனவே அப்பெயரில் இருந்தே இவ்வூர் 'மால்லபுரம்' என அழைக்கப்பட்டதாகத் தெரியவருகிரது. மாமல்லபுரத்தின் சிற்பக்கலை வளர்ச்சியில் மகேந்திரவர்மீர் கி.பி 580 - 630), அவரது மகன் நரசிம்மவர்மர் என்ற மாமல்லன் (கி.பி 630 - 668), இரண்டாம் மகேந்திரவர்மர் (கி.பி. 868 - 672), பரமேஸ்வரவர்மர் (கி.பி. 872 - 00), இரண்டாம் நரசிம்மவர்மர் என்ற ராஜசிம்மர் ( கி.பி 700 - 28 ) ஆகிய பல்லவ அரசர்களின் பங்கு மிக மகத்தானது. இம்மன்னர்களின் தணியாத கலைத் தாகத்தாலும், ஈடு இணையற்ற கலைப் பணியாலும் உலகம் போற்றும் உன்னத சிற்பப் படைப்பான மாமல்லபுரம் இன்று எமக்குக் கிடைத்திருக்கிறது. மரம், செங்கல், உலோகம் போன்ற அழியும் பொருட்களைத் தவிர்த்து, வலிமையான கற்குகைகளைக் குடைந்து, விகற்பாறைகளால் கோவில்களை உருவாக்கிய பெருமை மகேந்திரவர்மரைச் சாரும்.
 

அர்ஜூனன் தபசு
மாமல்லபுரம் பெருமாள் கோயிலுக்குப் பின்னால் உள்ள வீதியோரமாக 7ம் நூற்றாண்டில் செதுக்கப்பட்ட கல்லிலே கல்ை வண்ணம் கொண்ட அர்ஜுனன் தபசு உள்ளது. இந்த பிரமாண்டமான சிற்பம் 25 மீற்றர் நீளம் மற்றும் 2 மீற்றர் உயரம் கொண்டது. இது புடைப்பு சிற்பம் அல்லது மாட சிற்ப வகையைச் சேர்ந்தது. சிவபெருமானிடம் அற்புதமான போர் ஆயுதங்களை கேட்பதற்காக அர்ஜுனன் தவம் செய்யும் காட்சியே அர்ஜுனன் தபசு' என அழைக்கப்படுகிறது. இதில் சிவபெருமான் , மகாவிஷ்ணு, சூரியன், சந்திரன் உட்பட பல தெய்வங்கள், பூத கணங்கள், தவம் செய்யும் முனிவர்கள், வேடர்கள், நாக பாம்பு, சிங்கம், யானை, மான், பூனை, எலி போன்று காட்டு - வீட்டு விலங்குகள் என நூற்றம்பதுக்கும் மேற்பட்ட உயிரோட்டமான சிற்பங்கள் உள்ளன. சிற்பத்தை நடுவில் இரண்டாகப் பிளக்கும் தோற்றத்தில் ஒரு கோடு உண்டு. அது கங்கை நதியைக் குறிப்பதாக சொல்லுகிறார்கள். இது ஆகாயத்தில் இருந்து மண்ணுலகிற்கு கங்கை பாயும் காட்சி எனவும், ஒரு காலத்தில் இப்பாறையில் இருந்து உண்மைப்பிலே தண்ணீர் பாய்ந்ததாகவும் கூறப்படுகிறது. இச்சிற்பத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் நடுவில் உள்ள நீரோட்டத்தைப் பார்த்தபடி உள்ளவிர, நாகரீகங்கள் அனைத்தும் நதிக்கரைகளில் ஆரம்பமானதைக் குறிப்பதாக அறிஞர்கள் கூறுகிறார்கள். ஆனாலும் இச்சிற்பம் அர்ஜூனன் தபசு இல்லை. கங்கை நீரை பூமிக்குக் கொண்டுவரத் தவம் இருந்த பகீரதின் தபசு எனக் கூறுவோரும் உள்ளனர். இந்த அர்ஜுனன் தவம் சிற்பக் களஞ்சியத்தை உருவாக்கியவர் έάντιατί οι μύάτ நரசிம்மவர்மர் அர்ஜுனன் தவம் என்னும் சிற்பம், அர்ஜுனனுடைய கதையையும், பகீரதனுடைய கதையையும் ஒரே நேரத்தில் கூறுவதோடு அர்ஜுனன், பகீரதன், பல்லவ அரசி பரம்பரையை மேன்மைப்படுத்துவதற்காக நரசிம்மவர்மர் ஆகிய மூவரையும் குறிக்கிறது. வில் வித்தையில் சிறந்த குருவான் துரோனர் மகனும் அவரது சீடனுமான அஸ்வத்தாமினுக்கும் நாக இளவரசி ஒருத்திக்கும் ஒரு மகன் பிறந்ததாகவும், அவன் தாமரை அரும்புகளின் மேல் படுக்க வைக்கப்பட்டதால் "பல்வேன்' என் சிறப்பாக அழைக்கப்பட்டதாகவும், அவன் ஆரம்பித்த வம்சமே பல்லவ வம்சம் எனவும் கூறப்படுகிறது. 'பல்லவன்" என்ற சமஸ்கிருத சொல்லுக்கு அரும்பு' அல்லது குருத்து' எனப் பொருள் கிடைக்கிறது. பாறைகளின் முகப்பில் உள்ள பல்லவர் சிற்பங்களில் காணப்படும் இயற்கை வசீகரத்துடன் கூடிய எளிமை, சிற்பங்களை மீண்டும் மீண்டும் பார்க்கத் துரண்டுகின்றன.
பஞ்சபாண்டவர் குகை
அலங்காரம் நிறைந்த சிங்கத் துரண்களுடன் விசாலமான
குகைக் கோபிப் பஞ்சபாண்டவர் குவிக TT அழைக்கப்படுகிறது. மிகக் கடினமான பாறைகளைக் குடைந்து இக்குகைக் கோயில் கட்டப்பட்டுள்ளது. இக்குகைக் கோயிலை

Page 23
உருவாக்கும்போது தேவையற்ற பாறைகளைப் பாளமாக வெட்டி எடுப்பார்கள். பின்னர் அவற்றை அப்புறப்படுத்தி குகைக்கோயில்களையும் சிற்பங்களையும் உருவாக்குவார்கள். இக்குகைக் கோயில் நடுவில் கருவரைபை ஒத்த சிறிய அறுை உண்டு. எட்டாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட காலத்தில் குகைக்கோயில் கருவரையில் உருவச்சிலை அல்லது விங்கத்தை வைத்து வணங்கும் மரபு இருக்கவில்லை. எனவே அங்கு வண்ண ஓவியங்களை வைத்து வணங்கியிருக்கலாம் எனக் கருத இடமுண்டு கருவறையை வலம் வருவதற்காக ஒரு பிரகாரத்தை வடிவமைக்க எடுக்கப்பட்ட முயற்சி அன்று முழுமை பெராவிட்டாலும், இன்று கோயில் கட்டடக் கலையின் முக்கியமான அம்சமான பிரகார அமைப்புக்கு அன்றே பல்லவர்களால் வித்திடப்பட்டமை தெளிவாகிறது.
கிருஷ்ண மண்டபம் மக்களைக் காப்பாற்றுவதற்காக கிருஷ்ணன் கோவர்த்தன கிரி மலையைத் தூக்கி குடை போல பிடிக்கும் காட்சி கிருஷ்ண மண்டபத்தில் கல் சித்திரமாக செதுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணர் பலராமன், ஆயர் குல ஆண்கள் - பெண்கள் - குழந்தைகள், பால் - தயிர் சட்டிகள், ஆவினங்கள் என கிராமிய மண்ம் வீசும் அருமையான சிற்பம்,
கிருஷ்ணரின்வெண்ணை உருண்டைக் கல் பார்ப்பதற்கு வெண்ணை உருண்டை போன்று தோற்றம் கொடுக்கும் இக்கல்லானது, ஒரே பாரையின் இரண்டு பிரிவுகளான தரைக்குக் கீழே உள்ள தட்டைப் பாறையும், தரைக்கு மேலே உள்ள உருண்டைக் கல்லும் ஒன்று சேர்ந்ததாகும். மனிதர்களால் செதுக்கப்பட்ட விபத்தகு சிற்பங்கள் நிறைந்த மாமல்லபுரத்தில், இயற்கையால்
கொடுக்கப்பட்ட ஒரே ஒரு அற்புதமான சிற்பம் இதுதான்.
 

茎 கலைக்கேசரி 23
திரிமூர்த்தி குகை திரிமூர்த்திகுகைக் கோயில் என்பது பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளுக்காகக் கட்டப்பட்டது. மூன்று கிடமிருக்கும் தானித்தனி கருவரைகள், ஒவ்வொரு கருவரைக்கும் வெளியில் அழகிய தூண்களுடன் கோபுரம் போன்ற அமைப்புடன் கூடிய அலங்காரம், ஒவ்வொரு நுழைவாயில் இருபுறமும் துவாரபாலகர்கள், ஒவ்வொரு கருவரைக்குள் கீழ்ப்பக்கமாக மண்டியிட்டு கடவுளைத் தொழும் பக்தர்கள், தேவகணங்கள் என அருமையான சிற்பங்களின் களஞ்சியமாக மிளிர்கிரது திரிமூர்த்து குகை.
யானைக்குடும்பம் பெரிய யானைகள், யானைக்குட்டிகள், குரங்கு, மயில் என உயிரோட்டம் நிறைந்த சிற்பங்கள் இந்த யானைக்குடும்பச் சிற்பத்தில் காணப்படுகின்றன. மாமல்லபுரத்தில் காணப்படும் மிர்ரைட் சிற்பங்கள் இந்து மீதத்தைக் குறித்து நின்றாலும், இச்சிற்பம் மாத்திரம் அபூர்வமாக பெளத்த மதத்தைக் குறிப்பதாக சிலர் கூறுகிறார்கள்.
வராக மண்டபம் மாமல்லர் நரசிம்மவர்மர் காலமான 7ம் நூற்றாண்டு காலத்து குகைச் சிற்பங்கள் அடங்கிய குகைக்கோயிலே வராக மண்டபம் என அழைக்கப்படுகிறது. கம்பீரமாக சுவர்களைத் தாங்கி நிற்கும் சிங்கங்களால் தூண்களின் அழகும் அலங்காரமும் அதிகமாகத் தெரிகிறது. இச்சிற்பங்கள் ஊடாக திருமாவின் மூன்றாவது அவதாரமான வராக மூர்த்தி (பன்றி) புராணக் கதை கூரப்படுகிறது.
ராயகோபுரம்
ராகோபுரம் என அழைக்கப்படும் கோபுரம் உண்மையான
ஒரு கோபுரம் அல்ல. பல்லவர் காலத்துக்கு பல நூறு

Page 24
$୩rust:#t୩ is 24
ஆண்டுகளுக்கு பின்னர் ஆட்சிக்கு வந்த விஜயநகர காலத்தில் நுழைவாசலில் உயரமான ஒரு கோபுரம் அமைக்க எடுக்கப்பட்ட முயற்சி முற்றுப்பெறாமல் உள்ளது.
சிங்காசனம்
பல்லவர் ஆட்சியின் பெருமையை பறை சாற்றும் விதத்தில் உருவாக்கப்பட்ட சிங்காசனம் பல்லவர்களின் அரண்மனைக்கு உரிது.
மஹிஷாசுரமர்த்தினி குகைக் கோயில்
இதுவும் மாமல்லர் நரசிம்மவர்மர் காலமான ஏழாம் நூற்றாண்டு காலத்துக்கு உரியது. பெரிய குகைக்குள் சிறிய மண்டபம், சிங்கத் தூண்கள், மூன்று கருவரைகள் என சிற்பங்களின் கூடமாக மிளிர்கிறது மாறிஷாசுரமர்த்தினி குகைக்
கோட்சிப்,
ஆதிவராக மண்டபம்
ஒவ்வொரு நாளும் பூஜை செய்யப்படும் முழுவிட்டானே கோவில் இதுவாகும். நரசிம்மவர்மன் காலத்தில் இதன் பேண்பதின் ஆரம்பிக்கப்பட்டு, அரிது (JTTTC), பர:ேச்ரொர்ஜின் காலத்தில் முடிக்கப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இதனால் இக்குகைக் கோவில் பரமேச்வர மகா வராக விஷ்ணுகிருகம்' என் அழைக்கப்படுகிறது. இக்குகைக்கு நடுவில் கோவிலின் கருவரை சிறிய அரை வடிவில் உள்ளது.
பழைய கலங்கரை விளக்கம்
மாமல்லபுரத்தில் s of Gr சீகப் பழைன:ான குகைக்கோயில்களில் ஒன்றாகவும், கீழே குகையாகவும், மேலே கோயிலாகவும், சிற்ப அவங்காரம் எதுவுமின்றி எளிமையாக காட்சி தருகிரது தர்மராஜா மண்டபம். ჭეზ நூற்றாண்டு காலத்துக்குரிய கட்டுமானக் கோயிலான இதுதான் ஒரு காலத்தில் இந்த ஊரில் மிக உயரமாக பாரை ஆகும். அதனால் அக்காலத்தில் கப்பல்களுக்கு சிறந்த சுவங்கரே விளக்கமாக இது விளங்கியுள்ளது.
ஐந்து ரதங்கள்
பல்லவ மன்னர்களின் தேர்கள் நிறுத்தியுள்ளதைப் போல
தோன்றும் ரதக் கோயில்கள் நரசிம்மர் காலமான ஃப்
நூற்றாண்டில் உருவாக்கப்பட்டவை. பஞ்ச பாண்டவர் ரதங்கள்
 

என அழைக்கப்படும் இக் கோயில்கள் அனைத்தும் பிரமாண்டமான ஒரே பாறைக் குன்றில் செதுக்கப்பட்டுள்ளமை சிறப்பான அம்சம் ஆகும். இச் சிற்பங்கள் மோனோலித்ஸ் வகைக்கு உரியவை.
இTC) தவிர கலைக்கூடம், புவிக்குகை, அதிரனசந்தேஸ்வரர் குகை, பெருமாள் கோயில், கடற்கரைக் கோயில் என எங்கும் சிற்பங்களின் அழகான தோற்றம் எம்மைப் பரவசப்படுத்துகிறது. சிற்பக்கலை வில்லுனர்கள் இந்திய சிற்பக்கலையை நான்கு வகையாகப் பாகுபடுத்துகிறார்கள். குகைக்கோயில் என்று அழைக்கப்படும் குடைவரைக் கோயில், ஒற்றைக்கல்லில் செதுக்கப்படும் மோனோலித்ஸ் வகைச் சிற்பங்கள், புடைப்புச் சிற்பங்கள் என அழைக்கப்படும் பாட சிற்பங்கள் மற்றும் கட்டுமானக் கோயில்கள் என்பனவே அவையாகும். இங்கு குறிப்பிடப்பட்ட தான்கு வகைச் சிற்பங்களும் மால்லபுரத்தில் இருப்பது பெருமை கொள்ளக் கூடிய ஒரு விடப்பமாகும். பதின்நான்காம் நூற்றாண்டில் மாமல்லபுரத்துக்கு வந்த வெளிநாட்டு மாலுமிகள் அங்கு ஏழு ust Te Taiarait (ரழு கோயில்கள்) இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். பல்லவ வம்சத்து அரசர்கள் தொண்டை மண்டலத்தை ஆட்சி செய்த காலத்தில் அவர்களது தலைநகரமாக காஞ்சி எனப்படும் காஞ்சிபுரம் விளங்கியதுடன், அவர்களின் துரைமுக நகரமாக மாமல்லபுரம் செழிப்புற்று விளங்கியது. பல்லவர் காலத்துக்கு முன்னர் இவ்வூர் மில்லை' அல்லது கடல் மல்லை' என்ற பெயரில் வழங்கி வந்ததாக அரியக்கிடைக்கிறது. 'ம், 2ம் நூற்றாண்டுகளில் கிரேக்க மிாலுமிகள் இங்கு வந்து வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என்பதில் இருந்து அக்காலத்தில் சிறந்த ஒரு
துரைமுக் நகரமாக L விாங்கியுள்ளன: தெரியவருகிறது. 7ம் நூற்றாண்டில் இந்தியா வந்த சீன பாத்திரிகரான 'யுவான் சுவாங்' கடல் மில்லை சிறந்த துறைமுகமாகவும், கடல் நகரமாகவும் விளங்கியதாக தன் குறிப்புகளில் குறிப்பிட்டுள்ளார். 4ம் நூற்றாண்டு ஐரோப்பிய இலக்கியங்களில் இது ஏழு கோயில்களின் இடம்" (The Place of Seven Pagodas) 67607. சிறப்பிக்கப்படுகிறது.*
- உமா பிரகாஷ்

Page 25
(Áɛp fɔd-so sɛ ɖɛɖssos saeų; }
#ở JeeK dod -/OOO? ^S\,. El
(Áɛp fɔɖ */g, 'sae aessos sąeų; }
ŁueƏK dod -/OOOZ (SH IZJ
ƐAOITOd B-JIT -/OOOoOOO‘I’Sèj V (JOH AWd OL EXHIT TOW, CITTÀOWA IV/HWA
 

L L LLLL LLL LLLL LL L LLL LLL L L LLLLLLL LLL LLLL LLL L LLLaLLL LLLL L LLLL
예제:T여:- - -----
8-969 €99 ZI IO 8431 28ț7 G/9 €//O ~}X3L/{{{2O
Kollod əyn eund uno unwa
N\/O (NOW WAON
(Áęp dood - sł sẽ ủołął ssos sae; }
ở JeəÁ Jed -/OOO9 SH JZJ
Mucientee

Page 26
R S. N א
R N W א
N
 

R R N W M W א XXXXXXXXXXXXXXXXXXXXXXXX א R א N M
W N אלא M N R N R R R N N XS W స א R R N א
R
R N F. א N M ANNEN: R
R N __
XXXXXXXXX 武、 kJJTrrTS OTTLTTGLSLLTTLLSLLLS EEEETTLSLLLL
R Q. N S. N
N - இஇவர்ணங்களில், பலதரப்பட்ட மலர்கள் இன்றும் என்றும்
எம்பத்தியில் மலர்ந்தும், வாழ்ந்தும் வருகின்றன். பொதுப்படையில் நாம் salia, nor எடுத்து நோக்குவோமேயானால், ரம்மியமான நந்தவன சூழலில் நாம் வாழ்ந்து வந்தபோதும், அவற்றின் மகிமையினைப் பெரிதும் பூசித்து, மதித்து, ரசிக்கத் பெரும்பாலும் தவறிவிட்டோம். பொதுவாக மலர்களை நாம், நாளாந்தம் அதன் அழகைப்பும், அமைப்பையும் நறுமணத்தையும் பெரிதும் கவனத்தில் கொண்டு ரசிக்கின்றோமே அன்றி ஒட்டு மொத்தத்தில் இதன் பாவனை,
பயன்பாடு, பங்களிப்பு போன்ற இன்றியமையாத
அம்சங்களைப் பற்றி சிந்திக்கத் தவறிவிட்டோர்.
இந்த வகையில் மலர்களின் சமூகப் பங்களிப்பினைப் பற்றியதான ஒர் ஒப்பிட்டு ஆய்வு, அதன் பயன்பாடு ஆகிய அம்சங்களைப் பற்றிய ஓர் கண்ணோட்டமும், கருத்தோட்டமும் இன்றியமையாததாகும். மலர்களாவன மானிடனை மட்டுமன்றி சகல ஜீவராசிகளையும் கட்டி ஈர்க்கும் மிகத்துவமும், மகிமைப்பும் வாய்ந்தவையாகும்.
பொதுப்படையில் இன்று மலர்கள் பற்றிய ஆய்வினை அழகியல் ரீதியில் எடுத்து நோக்கும்போது, இரண்டு முக்கிய 9ffly &#f7f7f7; }
பிரிக்கப்படுகின்றன. EYSEl T(3, இயற்கை κασιλήινί νταλλοδώητ, 2ற்றையது செயற்கை மலர்ப்பாவனை ஆகும். இயற்கை மலர்ப் பாவனைப் பயன்பாடானது ஆதிகாலம் தொட்டு இன்று வரை சமய, சமூக, சம்பிரதாப சாஸ்திரீக, கிரியா சாரங்களுடன் ஒன்றுபட்டுப் பின்னிப்பினைந்து, மனித வாழ்க்கையுடன் இரண்டறக் கலந்து வளர்ந்து ந்ேதுள்ளது. இயற்கை லேர்கள் இயல்பாகவே, மென்மையானவை, நறுமணம் செறிந்தவை. ஆயினும், ஆயுள் காலத்தில் குறுகியவையாகும். பண்டைய தமிழ் இலக்கியங்கள் பெண்களை, ஜென்:ைான ಛಿಛಿ)ಗೆàಿಗ್ರ_ಣೆ; ஒப்பிட்டு உவமித்ததனால்தான் பெண்களைப் பூவைபர் எனத் தமிழ் இலக்கியங்கள் விபரித்து
வர்ணிக்கின்றன.
பொதுப்படையில் கீழை தேசங்களில் நாளாந்த இறை வழிபாட்டிற்கு மலர்ப் பயன்பாடானது இன்றியமையாத அம்சமாக விளங்குகின்றது என்றால் அது மிகையாகாது. எது எவ்வாராப்பினும், இத்துப் பண்பாட்டில்

Page 27
ზაბჭგ R R
RAFARRAF
N
888\QX א R א W א
R
N N א XXXXXXXXX R
R R R א R S NNNNNNNNNNNNNNN
XXXXXXXXXXXXXXXXX δ.» N
R
R
வண்ணம் பச்சை இலைகளும் ஒன்று சேர்க்க தொடுக்கப்படுகின்றன.இவைார் மலர் R
R
5" " "...। איאל? אלא
ονοτυώδοταμό, கலைத்துவ நோக்கையும் தனித்துவப் போக்கினையும் கற்பனா சக்தியினையும் எடுத்தியம்புகின்றன இவரவேற்பு மாலைகள், திருமண் வைபவம்ாலைகளில் போன் வெள்ளி இழையோட்டம், ಇಂದಿರು Érüli மாலைப்பயன்பாடு முக்கிய இடம்பெறுகின்றது. R
இந்த இவகையில் T... aanges என்பது ତ୪ । தணிக்கலையாகும் கண்களுக்கு விருந்தளிக்கும் அதேசமயம் கலைத்துவம் விக்க, கலைவளம் செறிந்த கலைவனப்புமிகுந்த பொருளாதார சட்டத்திற்கு வழிவகுக்கும் ஒரு தொழில் துறையாக இத்துறை விளங்குகின்றது. மலர்மாலை புனைதல் என்பது ஓர் அரிய கலைவடிவமாக மிளிர்ந்த போதும், இத்துரையில் ஈடுபடுபவர்களின் பணி பங்களிப்பு என்பன சமூக மட்டத்தில் பெருமளவு உயரிய அந்தஸ்துக் கொடுத்து, கணிப்பிடப்படுவது அரிதே.
சுபமுகூர்த்த வைபவங்கள். திருமண விழாக்கள் தவிர மலர்கள், மலர் மாலைகள் என்பன நாட்டிய மேடைகளையும், நாட்டியக் கலைஞர்களையும் அலங்கரிக்கப் பெரிதும் பயன்படுகின்றன. திருமணங்களில் வனப் பெண்களை அலங்கரிக்கவும். குறிப்பாக இந்துத் திருமணங்களிலும், பரத நாட்டிய நிகழ்வுகளிலும், ஒட்டுமொத்தத்தில் தலைமலர் அலங்காரம், சடைதாக அலங்காரம் ஆகியன பெருமளவு வெளிப்பார்வைக்கு ஒன்றுபோன்று காணப்பட்ட போதும், ஆங்காங்கே சில தனித்துவ நிலைப்பாட்டால் அலங்கரிப்பு, மற்றும் மாலை புனைதலும் பயன்படுத்தலும் மாற்றம் பெறுகின்றன. பின்னலை ஒட்டியதாக அமையும் சடைநாகம் கூட பாவகையான அலங்காரப் பின்னணியின்ை மையமாகக் கொண்டு புனைட்டப்படுகின்றது.
அவ்வாறே இப்பற்கை பெர்கள்ாப் இந்து தே மணவறையானது பெரும்பாலும் பல வடிவங்களில், பஸ் வகைகளில் வடிவமைக்கப்படுகின்றன. தனிப்பட்டவர்களின் விருப்பு - வெறுப்பு மற்றும் பொருளாதார நிலைமைக்கு அமைய மிவர்த் தெரிவு, மலர் திறத்தெரிவு, மணவறை வடிவமைப்பு என்பன தேர்ந்தெடுக்கப்பட்டு கலைஞர்களால் உருவாக்கப்பட்டு வருகின்றன. மணவறை கட்டுதலுக்கும் இந்து மதக் கிரியை, இத்துமதத் தேவைகளுக்கும் அமைய, இயற்கை மலர்களே பெருமளவு பயன்படுத்தப்படுகின்றன. பொதுப்படையில் மலர்மாலை புனைதல் தொழிலில், ஈடுபடுபவர்கள் பெரிதும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

א
א
E.
S W R
SS N S. א
XXXXXXXXX
N A
א
:
N N
XXXXXXXXX ზუ
E. R N
R

Page 28

S
א
N ακολο N δε
೪ನ್ನು &ჯაზ ჯ.
R
ல்ை&ண்கல்லில்ேவிவேடுNதேவைக்க
ಇಂಗ್ಲೆ R உறு இ லககு
இபெறுகின்றது: கோயில் Nபாவன்ை.
സ്ത്ര கோயில் உற்சவங்கள் திருமணத் தேலை நாட்டிய ேதலை என்பவற்றுக் QğTG02<'); ειοαναδιακό ωταδαγώ απανιδωταγό Nமாற்றம் பெறுகின்றன. சில சந்தர்ப்பங்களில் நாட்டிய
நிகழ்வுகளில் நாட்டிய தாரகைகள் தமது ஆட்ை ஆகாரியத் தேர்வுக்கு ஏற்ற வகையில் மலர் மாலையினைச் சிகை
அலங்காரத்துக்கு அமைய தேர்ந்தெடுக்கின்றனர். இந்த வகையில் இயற்கை மலர்களுடன் செயற்கை மலர்களும் ஒன்று சேர்த்துப் புனையப்படுகின்றன.
செட்ற்கை மலர்கள் பெரும்பாலும் மண்ட்ப அலங்காரம் போன்றவற்றுக்குப் பெரிதும் Nபயன்படுத்தப்படுகின்றன. இச்செயற்கை மலர்களாவன மென்பிளாஸ்ரிக், வர்ண நிரப்புடவை, ரிஜியோம் போன்ற செயற்கை ஊடகங்களால் வர்ணமூட்டப்பட்டு, மெருகூட்டப்பட்டு ஒட்டு மொத்தத்தில் இயற்கை மலர்கள் போன்று காட்சி அளித்த போதும், இயற்கை உயிரோட்டம் அற்ற, நறுமணம் அற்ற, வெறும் அலங்கார் அம்சங்களாகவே இச் செயற்கை மிஸ்ர் பயன்பாடு விரிர்கின்றன. செயற்கை மல்ர்கள், மற்றும் மலர் மாவைப் பாவனை ஆகியன. எவ்வாறாயினும் ჯზióTQწ`უზ ჭერწშნზე? பயன்படுத்தக் கூடியவையாகும். ஆயினும், இயற்கை மலர் மாலைப் பாவனைப் பிரயோகமானது ஒரு குறிப்பிட்ட தேவைக்கு அப்பால் பயன்படுத்தப்படுவது என்பது முடியாத ஒன்றாகும்.
மேலும் இயற்கை, செயற்கை மலர்களான மலர் மாலைகள் திருத்தொங்கல் போன்ற வாசர்படி வரவேற்புக்கும், பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன என்பதனை இவ்விடத்தில் நினைவு கடருதல் இன்றியமையாததாகும்.
இவை தவிர வெல்வேறு தேவைக்கும், வழிபாட்டிற்கும் அமைப விவப்பம் இண்ஸ் மாலை, அறுகம்புல் மாலை, வெற்றிலை மாலை, வேப்பம் இவை மாலை மற்றும் துளசி இலை மாலை
üğUrf ùያሰT፴] úህ புனைபும் கலைஞர்களால் புனையப்படுகின்றன.
எனவே, தமிழ்க் கலாசாரத்தில், மலர்களும், மலர்ப் பயன்பாடும், பண்பாட்டு விழுமியங்களால், மெருகூட்டப்பட்டு சமய, சமூக, கலைக் கோலங்களுடன் பின்னிப் பிணையப்பட்டு சமூகத்தேவைக்கமைய உயிர்த்துடிப்புடன் வளர்க்கப்பட்டு
வரும் ஒர் ஆரிய கலை அம்சமாகும்.தி
- சுபாஷினி பத்மநாதன்

Page 29
dä
影
 
 
 
 
 
 

|P||uu 형 FurTrfLLLLLLSzSLL KKKK LLLL LLS0000KSKKLLL0Y KSHLLLLLLL LLLLLLL LLLLLLL LLLLLLSLLLLLL0
S_I[22)LLLLLLLL LLLLLLLL LLL LLLLSYY L SLLLLLK KK LLLLK LLLLL LL LLLLLLS YYZ KKCT !{|
'IstillposĦingsforrisoj qisqfij-Lissio) LLLLL LLLLLLLC CK LKYKLLCLSK LLLLCKYLLLL LLLLLLYKK KYKK KY0KLH LLLSLLLLLLLLK KYLLLLLK K0YSLLLLLLLL0 LLSYKKC LLTLL LLLLLLtLLL KKLLK KYLLL LLLLLLLLKKK LSYYLLLLLLSLLLLLLLK LLLLLLK KKLLKK LLLLK LLL0LLL LLSLLC LLLLLLK LLLLLLLSY KK KKK LLLL LLLLLLKK LL LLLL 00 LK LLLLLL LLLLLLLLSLLLLL LLL L LLLLLLLLS 0LLS

Page 30
கலைக்கேசரி 差
30 பாம்பரிய நம்பிக்கை
சமூக மானிடவி
வங்கையிலுள்ள வழிபாட்டிடங்களில் இதனித பண்பாடுகளின் சங்கமமாய் இவிளங்குவது இஸ்லாமியர்கள் என அனைத்துத் தரப்பினராலு அரசியல் முரண்பாடுகளிடையேயும் நின்று நிலை அனைவரையும் ஈர்த்து நிற்பது.
தீவின் தென்கிழக்குக் கரையில், ஊவா மாகான மத்தியில் அமைந்துள்ள கதிர்காமத்தின் பண்ட்பாட் இலங்கையின் சமூக வரலாறு தொடர்பான தெ வரலாற்றிலும் பிரதிபலிப்பன. கூடவே பெரும் சமூக ஜி வெனிப்படுவன கடவுளரின் வரலாறு என்பது குறி பண்பாடுகளுடனும் பிரிக்க முடியாதவாறு அ:ை பெற்றின்னோனி (Petezzoni 1956) குறிப்பிடுவா கோலங்களை இத்தனை:ாற்றங்களிடையே தன் மூலங்களை இன்ங்காணும் சமூக மானிடவியல் தரிசன் கதிர்காமம் தொடர்பான எனது ஆர்வம், மிக இ சேர்ந்தது. அவர் தோள்மீதிருந்து சுவாமி தரிசனம் ெ மாணவனாக, ஆய்வு உதவியாளராகப் பேராசிரியர் :
 
 

பேராசிரியர் கலாநிதி என். சண்முகலிங்கன்
த்துவமானது கதிர்காரர். பல்வின் - பன்பது வேடர்கள், இந்துக்கள், பெளத்தர்கள், ம் உரிமை கொண்டாடப்படுவது. பல்வேறு சமூக
ப்பது, வலிமைமிக்க μοιάτι γη ο ξαιριμίρτιέ
ாத்தில் புத்தள பிரிவிலுஸ்ள தினகம' காட்டின் டூ மூவானது'வரலாற்று தொன்மைப்புள்ளது. விரிவு - தெளிவின்மைகள் எல்லாம் கதிர்காம ரசில் மாற்றங்கள் யாவும் அதன் வரலாறாகவும் த்த சமூக வரலாற்றுடனும் மனித சூழலியல்சார் ந்ேதுள்ளது என மானிடவியலாளரான ராபல் ர். இந்த வகையில் கதிர்காமத்தில் பண்பாட்டு ரித்துவமாய் விளங்குகின்று அதன் பண்பாட்டு ாமாக இக்கட்டுரை அமைகின்றது.
ளமையிலேயே என் தந்தையார் வழி என்னைச் சய்தது முதல், பின்னர் ஒரு சமூக மானிடவியல் கண்நாத் ஒபட்சேகர அவர்களுடன் மேற்கொண்ட்

Page 31
இக்கட்டுரை தொடர்பாக
உட்படுத்தப்ட் கதிர்காமத்த கதிர்காத் இப்பெர்
இாேத்துவ அர் பெரிதும் அன கம்' கதிர் சீேர்த்தத்
கதிர்காம என்பது இசின் இவ்வாப்பத்தி ரீதியாகக் கதி பிரகாசிக்கும். என்பது கே கதிர்காப் மொழியின் சு ாது கொள் பெயர்க் கார்
சபாநாதன்'
சிங்கள்
ஆண்டளவில்,
նձնն է ճl:Հիքնձնել
உருவாக்விப்
முன்ைக்கவில்
இபங்கைரீர் கிடந்தது என மு.கண்பதிப்பி இதேவேை ஒன்றாகக் 9 தேவநம்பியதீச
&fffffMT - tićწiTწყეშ,
இப்பக்கி:T9ர் கொண்டதற்கள் ஆபியம் என்கி ஸ்கந்தன் என். பிரதான கோழி நிர்வகிக்கப்பட்(
தமிழ் இந்து முன்னைபதாக மீளமைப்பதற்கு தமிழ் மிக்க கொண்டிருந்த
கதிர்காரர்'ா
 

3.
னங்கள் வரையறுக்கப்பட்ட அவதானங்கள் தரவுகள் ஆகியன
ன் அடிப்படையாகும். இவற்றுடன் இதுவரை கதிர்காமம் வளிவந்துள்ள நூல்கள் ஆய்வுகள் என்பனவும் பகுப்பாய்வுக்கு கின்றன. ஒன் தொன்மைய ம் உரிமையும்: தின் தொன்மை உரிம்ை தொடர்பான கருத்துக்கள் குறித்த ஆராய்ச்சியுட்னேயே தொடங்கி விடுகின்றதெனலாம். தத்தமது டயாளங்களை (ethnicidentites) &ggyögödfierz Gigano) மதலை அவதானிக்கலாம். செந்தினைக் கதிர்கள் நிரப்பிவைத்த கமம் என்பதே கதிர்காமம்ானது என்பது அ.சி சிவம்(1954:) தரும்
கார்த்திகேய கடவுளுக்கு உவப்பானது.கார்த்திகேயன் கிராமம் தந்து கஜரகம் என்றாய், பின் கதாகாமம் என்றாயிற்று. ல் முக்கிய வழிபாடு செய்யும் தமிழர்கள் இந்நாமத்தைத் தமிழ் ர்காமம் என்றாக்கிவிட்ட்னர் கதிர்காமம் திவ்வில் ஒளியும் அன்பும் ஷேத்திரம் கதிர்ஒளிகாமம் அன்பு' * பொன் அருணாசலத்தின் (19953) கருத்தாகும்.
என்பது சிங்கள மொழிச் சொல்லின் மரூஉவாய்த் தமிழ் ಪir திசைச் சொல்லாப் பிற்காலத்தில் வழக்கில் வந்ததென்பதே அக்கொள்கைக்கேற்ப, கதிரு மரங்களைபுடைய ஊர் எனப் #;لیز னம் கூறுவதே பொருத்தமாகத் தோன்றுகிறது' என்பார் குல, 283. 24) வம்சத்தின் தாதை எனப்படுகின்ர விஜயன், கி.மு.இ50ம்ெ கதிரைபாண்டவருக்கு ஒரு கோயில்அமைத்தான் என் பாழ்ப்பான எடுத்தோதுகின்றது. அக்காலத்தில் சிங்கள் லிமொழி பல திரு. சபாநாதன் அவர்கள் கூறும் 'கதிரு' மரமும் லை. விஜய மன்னன் வந்து சிங்கள் மொழி பிறக்குமட்டும் பழைய முருகன் கோயில் 'நாமகரணம் நோக்கிக் காத்துக் * தொனிக்க வைப்பது தருமமாகாது' என்பது தென்புலோலியூர் *ாையின் '98:24) வாதம், ாசிங்கள் பெளத்தர்கள் தமது தொன்மையான குடியேற்றங்களில் :திர்காமத்தை முன்வைக்கின்றனர். இங்குள்ள அரச மரம் ன் அநுராதபுர அரசமரத்தினின்றும் கொணர்ந்து நாட்டிய கிளை சம் கூறும் (Mahavamsa, ChapXIX) மரபு வழி சிங்கள் கந்தஉபாத' தமிழ் அரசரான எல்லாளனை வெற்றி ான நேர்த்திக்கடனாக துட்ட்காமினியால் கட்டப்பட்ட இந்த 2து. மகாசேனன் என்ற சிங்கள் மன்னன் மறுபிறப்பே கதிர்காம தும் நம்பிக்கையாக உள்ளது. இதன் வழி இன்றுவரை கதிர்காம் லின் உரிமை, பெளத்த மத ஆலய பரிபாலன சட்டத்தின் கீழேயே 5 ριμπά αντώάτζιλτιά, க்கள் கதிர்காமத்தின் தொன்மையை, சிங்கள் பெளத்த காலத்திற்கு க் கருதுகின்றனர். அதனை ஓர் இந்து ஆலயமாகத் துட்டகைமுனு முன்னரே நிலவிய வழிபாட்டிடமாகக் கருதுகின்றனர். கள் குறிஞ்சி நிலத்திலே, குறிஞ்சி நில வாழ்க்கை நடத்திக் பண்டைப் பழங்காலத்தில் அமைக்கப்பட்ட திருக்கோயிலே னல் வேண்டும், சமஸ்கிருத மனமின்றி மக்கள் வழிபாடிபற்றும்

Page 32
கலைக்கேசரி கீ
குறிக்கப்படு Y 1957).
அரசில் د ټاټيTمimJما நிர்வாகத்தை முதன் முதல் குறிப்பிடத்த அகில இல்
நிாங்கள் கோரிக்கைக்
நோக்கில் பயன்படுத்தி
நிர்வாக பெரிதும் வாப்கட்டிப் துக்குக் கர் இந்து பக் அவதானிக் சட்ங்குகளி
sucd:Tնձնմա)
தீமிதித்தல் கை:ாறி: இடந்திரப்
திரிசிதார்
புகுத்தப்பட் (Gombrich நிகழ்ந்த ச இணைத்து இத்தை தணிந்ததில்
இனக்கவர்.
போதும் 4
கதிர்காம் ! காலங்க்ளி
கிழக்கிழங் தவறவிடுன் கதிர்காமம் குறைந்தப் ஆலங்கt அவதானிக் அண்டிப்புள்
:ԱTճւնքնiմեն
அமைத்து,
விதியுலாம்
இவ்வாரா
 
 

நம் அத்திருக்கோயிலிலே வழக்கில் உள்ளது. தொல்காப்பியத்தில் ம் கந்தழி வழிபாடே அது எனலாம்' என்பார் மு. கணபதிப்பிள்ளை
மாற்றங்களினடியாக அவ்வப்போது இந்துக்களின் கைகளிலிருந்த ன் முற்றாகக் கைமாறியது. இந்தவகையில் பின்னாளில் ஆலய இந்துக்களிடம் கையளிக்க வேண்டும் என்ற கோரிக்கை 1908 ல் ாகச் சேர் பொன்.அருணாசலம் அவர்களால் முன்வைக்கப்பட்டமை க்கது. பின்னாளில் அருணாசலம் மகாதேவா தலைமையில் கூடிய ங்கை இந்து அமைப்புகளின் ஒன்றியம், தர்க்கரீதியாகத் தமது 3ள் முன் வைத்தது (Mahadeva 1938). எனினும் இவர்கள் க்குச் செவிசாய்க்கப்பட்வில்லை. இந்தக் கோரிக்கையை இனவாத அன்றைய ஆங்கில் நாளிதழ்களும், சிங்கள் அமைப்புக்களும்
மை இன்றுவரை எமது வரலாறாகியுள்ளது. ரீதியான் அந்நியமாக்கலின் பின்னரும், கதிர்காம வழிபாட்டு மரபு இந்துப் பண்புகளுடனேயே தொடர்ந்தமையைக் காணலாம். 'பூசை செய்யும் கப்புராள்ை மரபுக்குப்புரம்பாக, காவடி ஆட்டமும், வடியும், கற்பூரச்சட்டியும், தீவிதித்தலும், பிரதிட்டை பண்ணலுமாய் தி அலையே முதன்மை பெற்று விளங்குவதை இன்றுவரை 3. GJATË, எனினும் ஐம்பதுகளைத் தொடர்ந்து இத்தகு டையேயும் திட்டமிட்ட மாற்றங்கள் உட்புகுத்தப்பட்டமையை மானிடவியல் ஆய்வுகள் வெளிக்காட்டும். எடுத்துக்காட்டாக, சடங்கின் தலைமைப் பொறுப்பு இந்துக்களிடமிருந்து மைப்பும் பின் எழுபதுகளில் கப்புராளைமாருக்கும் அதில் ட்டமையும், திமிதிப்புக்கு முன் மும்மணிகளின் ஆசிவேண்டி ாக்கு முதல் வணக்கம் எனப் புதிய நடைமுறைகள் ட்மையும் பேராசிரியர் ரிச்சட் கொம்ரிச் கனநாத் ஒபயசேகர & Obeyesekere:1990) ஆய்வுகளில் பதிவுபெறும். இலங்கையில் மூக அரசியல் மாற்றங்களோடு இந்த சமயநிலை மாற்றங்களை ம் விளக்குவார் ஒபயசே եմ: னக்குப் பின்னாலும் தமிழ் இந்துக்களின் கதிர்காம ஈடுபாடு லை என்ற அம்சம் எமது கவனத்திற்குரியது. அவ்வப்போது ஏற்படும் ரங்கள், போக்குவரத்துத் தடைகள் காரணமாக இடையீடு ஏற்பட்ட பூர்வம் குறைந்ததில்லை. வாய்ப்புக் கிடைக்கின்ற போதெல்லாம் பாத்திரை உயிர்ப்புடன் மேற்கொள்ளப்படக் காணலாம். அண்மைக் ல் வடபகுதி மக்களின் வாய்ப்புக்கள் குறைந்த போதிலும், கைத் தமிழ் இந்துக்கள் கதிர்காம பாத யாத்திரையைத் தில்லை. வடக்கிலிருந்து தெற்குக்கு இடம்பெயர்ந்தவர்கள் மீள யாத்திரையைத் தொடர்வதை அவதானிக்க முடியும், எனையோர் 'சம் வடக்கில் கதிர்காம மாதிரியாகத் தாம் உருவாக்கிய ரில் கதிர்காம உற்சவ காலத்தில் விழாவெடுத்து நிறைவுகாணலை க முடியும். இந்த வகையில் நல்லுரர் சட்டநாதர் ஆலயத்தை ா பாலகதிர்காம நிகழ்வுகளை எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம். இல்லாத யாழ்ப்பாணத்தில், உயிர் யானைப்பளவுக்கு ஒரு வாகனம் அதில் விக்கிரகத்துக்குப் பின்னால் புனிதப் பொருள் ஒன்றை மறைத்து ருகின்ற காட்சி, அடியவர்களிடம் கதிர்காம கோலத்தை மீட்டுத்தரும். தக்கதிர்காம உயிர்ப்புத் தளராது பேண்ப்படுதலைக் குறிப்பிடலாம்.

Page 33
T
வேடர்களி
இலங்கை இந்துக்கள், ைேலப்பிர:ே கதிர்காமம்
წ. წეify&#fiებ მნ
வந்தவர்கள் எடுக்கப்படும்
இருந்த கால் தடவை திரு' தொடர்ந்து : தந்தையின்
ξη των του திருவிழாக்க தோன்றி மைத்துனன் மரியாதைை
திபேதிாது'தி வரவேற்புக்
ಹಾಕ್ತಿ:
உண்ர்வுகளி
வெளிபடுவர்
ஒார்)
உண்ர்வுகளு பின்ன்னியும்
மூலமாகக் கொள்ளப்பு:
தத்தது முயற்சிகளின் கொள்வதும் கதிர்காழி ாேகாணத்தை Tač7 gy, F_y7 சாதிவகுப்பை தொடர்புபட் ('/935).
உண்:ை
இட்ாகவே ,
மாறுபடுகுரல் என்பர் இந்து
தானிக்கக்க
FT్ళ*
பானையாக இவர்கள் அ திருமுருகாற்று Gouჯiრtწ'go d'Igi
 

|BIBਲ
33
ன் கதிர்காrம்: $யின் பிரதான இனத்துவக் குழுக்களாகக் கருதப்படும் தமிழ் சிங்கள் பெளத்தர்கள் ஆகியோருக்கு அப்பால், ஆதிக்குடிகளான நச வேடர்களின் ஆர்வத்துக்கும், ஈடுபாட்டுக்குமுரியதாகக் பிளங்குவதனையும் இங்கு சிறப்பாகக் கவனிக்க வேண்டு. ானது: அக்கா, கந்தன் எனது மைத்துனன், வள்ளி பரம்பரையில் நாங்கள் அக்காவை மணமுடித்த கந்தனுக்கு வருடந்தோறும் * பெருவிழாவில் கலந்து கொள்வது எமது கடமை. எமது தந்தை த்தில் அவருடன் நான் கந்தன் திருவிழாவிற்குச் செல்வதுண்டு ஒரு விழாவின் போது எனது தந்தையை ஆலய முதல்வர் அவமதித்ததைத் தந்தை விழாவில் கலந்து கொள்வதில்லை என சபதமெடுத்திருந்தார். கோபத்தால் ஆலய முதல்வர் இறந்து விட்டார். பின்னர் தந்தையும் இரத்து விட்டார் தந்தை இறந்து ஒருவருடமிருக்கும் ஒரு லமிது, இரவு நல்ல துர்க்கத்திலிருந்தேன். என் கண்முன்னே வள்ளியக்கா என்ன நீ இங்கே தூங்குகிறாய், அங்கே உன் கத்தனுக்கு பெரு விழா நடக்கிறது அங்கு சென்று உனது ராஜ பச் செய்' என்று கட்டளையிட்டார். 1997ம் ஆண்டு முதல் நாள் ருவிழாவில் கலந்து வருகின்றேன். ஆலயத்திலும் சிறப்பான் கிட்ைக்கிறது. எனது பணிமுடிந்ததும் காட்டுக்குத் திரும்பிவிடுவேன். கூறும் வேடர் இதலைவர் பண்டில் ஹெத்தோவின் (1997) டை, கதிர்காமத்துடனான வேட்ர்களின் ஈடுபாடு துல்லியமாக திே ஆஸ்திரிக்கலாம். பில், கதிர்காமத்தின் தொன்மையும், அது சிங்கள்...தமிழ் உரிம்ை க்கு அப்பால் பொதுப் பண்பாட்டு மையமாக நின்று நிலைப்பதன் வேடர்களின் தெய்வமாக அவர்கள் வழிபாட்டு மரபுகளின் கதிர்காமம் இன்னமும் விளங்குதலின் வழிதான் புரிந்து .&l}የ፻፲፻፺.
இனத்துவ வட்டங்களுக்குள் கதிர்காமத்தை அடக்கும் ாடயேயும். ஏனையோர் கதிர்காம வேடர் உரவினை ஏற்றுக் இங்குச் சிறப்பான கவனத்திற்குரியது.
மிலைத்தொடர்கள் அமைந்திருக்கும் பான்மையில் இது சப்பிரகாம தச் சேர்ந்த பிரதேசமாகும் என்பது அறிஞர் கருத்தாகும். சபிரகாமம்' ர்கிராமம் என்பதன் திரிபாகும் எனக்காட்டி, சபார் என்பார் வே. ச் சேர்ந்த ஒரு கிளையினர் எனவும் அவர்களுடன் டெழுத்ததே இத்தலம் எனவும் நிறுவுவார் வ. குமாரசாமிப் பிள்ளை
பில் வேடர் தலைவன் மகன் வள்ளியைக் களவு மணம் புரிந்த கதிர்காமம் பற்றிய இலங்கை மக்களின் ஐதீகம் விளங்குகின்றது. ான வதைத்த பின் வள்ளியை மணம் புரிய வந்த இடம் இதுவே க்கள். கதிர்காமத்துக்கு மேற்கே சுமார் மூன்று மைல் தொலைவில் ங்கைக் கரையில் அமைந்துள்ளது செல்லக் கதிர்காமம். இங்கு ஒரு கோயிலுமுண்டு இவ்விடத்திலேயே முருகன் வேண்டுகோளின்படி த் தோன்றி வள்ளி திருமணத்திற்குப் பிள்ளையார் உதவினார் எனவும் கருதுகின்றனர். சங்கத் தமிழ் இலக்கியங்களில் ஒன்றான் 2ப் படை கூறும் ஐந்தாவது படைபீெடு கதிர்காமமாகத்தான் இருக்க *ற கருத்தும் தமிழ் அறிஞர்களால் முன்வைக்கப்படும்

Page 34
EGNIEUčiĒëhiff 34 அட்வினப்படக்கட்டுரை
"ஆயிரம் ஆலயங்களின்
III6)
ந்தோனேஷியத் தீவுகளில் ஒன்றாக விளங்கும் பாவி, இ மேற்கே ஜாவாவுக்கும் கிழக்கே லொம்பொக் தீவுக்கும் இடையில் அமைந்திருக்கிறது. இந்தோனேஷியாவின் 33 மாகாணங்களில் ஒன்றாக விளங்கும் பாவித்தீவின் மாகாணத் தலைநகராக விளங்குவது டென்பசார் என்பதாகும்.
இத்தீவின் மக்கட்தொகை 2010ஆம் ஆண்டு 38 இலட்சத்து ? ஆயிரம் எனக் கணக்கிடப்பட்டது. இங்கு வாழ்கின்ற மக்களில் சுமார் 92.39 சதவிகிதமான் மக்கள், பாலினிய இந்து மதத்தைப் பின்பற்றுபவர்கள் எனவும் எஞ்சியவர்களில் பெரும்பாலானோர் இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுபவர்கள் என்றும் 2000ஆம் ஆண்டின் குடிசனக் கண்க்கெடுப்பு தெரிவிக்கின்றது. மற்றும் பெளத்த மதத்தினர், கிறிஸ்தவர்கள் ஆகியோரும் மிகக் குரைந்த சதவிகிதத்தில் உள்ளனர்.
நாட்டின் மிகப் பெரிய உல்லாசப் பயன இடமாக விளங்கும் 5632.86 கி.மீ பரப்பளவுள்ள பாலித்தீவு, நடனம், சிற்பம், ஓவியம், சங்கீதம், தோல் மற்றும் உலோக வேலைகள் உட்பட அதன் விருத்தியடைந்த கலைகளுக்குப் பேர் போனது. பல
தசாப்த கார்ாேக,
 

தீவு” எனப் பெயர் பெற்ற
த்தீவு
தனது பெயரை நிலை நிறுத்தியே வந்துள்ளது.
இங்கு பாலினியர்கள் (89%), ஜாவா மக்கள் (7%), பாலியாகா '%), மடுரெசி (*) என இனக் குழுக்கள் வாழ்கின்றன.
கி.மு. 2000 ஆம் ஆண்டில் பாலித்திவில் குடியேறியவர்கள் அவுஸ்ட்ரோனேசியன் மக்களாகும். இவர்கள் கரையோர தென் கிழக்காசியாவின் ஊடாக, தாய்வானில் இருந்து வந்து குடியேறியவர்களாவர். கலாசார ரீதியாகவும் மொழி ரீதியாகவும் பாலித் தீவு மக்கள், இந்தோனேஷியத் தீவுகள், பிலிப்பைன்ஸ், ஓடினியா ஆகிய நாடுகளுடன் தொடர்பு கொண்டவர்களாக உள்ளனர். பாலித் தீவின் மேற்குப் பகுதியில் செகிக் என்னும் கிராமத்துக்கு அருகில் கண்டு பிடிக்கப்பட்ட கல்வின்ால் ஆன ஆயுதங்கள், குறிப்பிட்ட காலப் பகுதியைச் சேர்ந்தவை என அறிப்பட்டுள்ளது.
பாலியின் கலாசாரம் இந்திய மற்றும் சீன கலாசாரத்தின்
செல்வாக்கிற்கு உட்பட்டது. சுமார் கி.பி. முதலாம் நூற்றாண்டில் இருந்து குறிப்பாக இந்துக் கலாசாரம் இங்கு பரவ ஆரம்பித்தது. பல்வேறு குறிப்புக்களில் "பாலிதுவிட்'
***

Page 35
(பாலித்தீவு) என்ற பெயர் கண்டுபிடிக்கப்பட்டது. கி.பி. சீெஆம் ஆண்டில் பூரீ கேசரி வர்மதேவரால் எழுதப்பட்ட பிளங்ஜொங் தூணின் கல்வெட்டில் 'வாலிதுவீப" என்னும் பெயர் பொறிக்கப்பட்டிருப்பதும் இதில் அடங்கும். இக்காலத்துக்குரிய சில கலாசார மற்றும் ஆன்மீக கலாசாரங்கள் இன்றும் உள்ளன.
1585 ஆம் ஆண்டளவில் ஐரோப்பியரின் பார்வை பாவித்தீவு மீது விழுந்தது. பக்கிற் மாகாணத்துக்கு அப்பால் வந்த டச்சுக்காரரின் பார்வை அங்கு பட்டபோது, அவர்கள் சில டச்சுக்காரர்களை அங்கு விட்டுச் சென்றனர். 597 ஆம் ஆண்டு டச்சுக் கண்டு பிடிப்பாளரான கோர்னெஸிஸ் டி கெளர் பின் என்பவர் பாவித் தீவுக்கு வந்து, 802 ஆம் ஆண்டில் டச்சு கிழக்கிந்தியக் கம்பெனியை உருவாக்கினார். அதிலிருந்து இரண்டரை நூற்றாண்டு காலத்தின் பின் அங்கு அவர்களது ஆட்சி ?ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை இந்தோனேஷியத் தீவுகளில் விஸ்தரிக்கப்பட்டது. 1840 ஆம் ஆண்டுகளில் டச்சுக்காரரின் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியான கட்டுப்பாடு பாலித்தீவின் டெக்குக் கரையில் விதிக்கப்படலாயிற்று. அத்துடன் பின்னர் பாலியின் தெற்குப் பகுதியிலும் தமது கட்டுப்பாட்டை விஸ்தரிப்பதற்காக அரசியல் பிரச்சினைகளை உருவாக்கினார்கள்.
'பில் ஆம் ஆண்டு சானுர் என்னும் பகுதியில் டச்சுக்காரர்கள், கடல் ரீதியாகவும், நிலத்திலும் பெரும்போரை நடத்தினார்கள். அப்போது பாவி அரச குடும்பத்தைச் சேர்ந்த ஆயிரக் கணக்கானோரும் அவர்களுக்கு விசுவாசமானவர்களும் அவர்களிடம் சரணடைந்து அவமானப்படுவதிலும் பார்க்க செத்து படிவது மேல் என தற்கொலைத் தாக்குதல்களை நடத்தினார்கள். டச்சுக்காரர்கள் தம்மிடம் சரணடையுமாறு கேட்ட போது அதற்கு அடிபணியாமல், சுமார் ஆயிரம் பாலினியர்கள் அணி வகுத்துச் சென்று போரிட்டு மடிந்தார்கள். 1908 ஆம் ஆண்டிலும் இதே மாதிரியாக கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றன. அதன் பின் இத்திவில், டச்சுக்கார ஆட்சியாளர்கள் நிர்வாகக் கட்டுப்பாட்டை வைத்திருந்த போதும் மதம் மற்றும் கலாசாரத்தின் மீது உள்ளூர் மக்கள் கொண்டிருந்த கட்டுப்பாடு மாறாமலே இருந்தது. இருப்பினும் ஜாவா, மலுக்கு ஆகிய நாடுகளில் நிலவிய டச்சு ஆட்சி போன்று, பாலித் தீவில் ஒரு போதும் ஆட்சி நிறுவப்படவில்லை. 1930 களில் 'பாவித் தீவு இனிய கலைகள் நிலவும் அமைதியான் அழகிய இடம் என்ற
அட்டைப்பட விளக்கம் : பாலினிய கலைப் பாரம்பரியத்துடன் மரத்தில் செதுக்கப்பட்ட அசுரனின் உருவம் ஒன்றைக் காணலாம். பல நூற்றாண்டு காலமாக பாவித்தீவில் மரச் சிற்பக்கலை, கட்டிடக் கலை நோக்குடன் ஆலயங்கள், இடங்கள், உர்குடியினரின் ஆடம்பர விடுகள் ஆகியவற்றை அழகாக அலங்கரித்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 


Page 36
بقیہ! . --۔ E156|06|DB], [Fāli:Ffil & 36
 
 
 

ஒரு கருத்துரு சிலரால் உருவாக்கப்பட்டதைத் தொடர்ந்து, இத்தீ விக்கு மேற்கு நாட்டவர்கள் உல்லாசப் பயணத்தின் பொருட்டு வரத் தொடங்கினர். இரண்டாவது உலக
மகா 'புத்தத்தின் போது ஜப்பான் பாவித்தீவைக் கைப் பற்றியது. அப்போது பாலி இராணுவ அதிகாரியான் ரி என்குரா ராய் என்பவன் பாலினிய சுதந்திர இராணுவம் சீரை உருவாக்கினான். அப்போது ஜப்பானின் ஆட்சி சில கா ங்களினால் டச்சு ஆட்சியை விடச் சிறிது பரவாயில்லாமல் இருந்தது.
ஆனால் '945 ஆம் ஆண்டு, ஜப்பானின் பசுபிக் சரணாகதியைத் தொடர்ந்து டச்சுக்காரர்கள் மீண்டும் பாலித்தீவு SI UV - இந்தோனேவழிபாவைக் கைப்பற்றினார்கள் பாலினியர்கள், அப்போதும், ஆயுததாரிகளாக நின்ற டச்சுக்காரர்கள் மீது தற்கொலைத் தாக்குதல் மேற்கொண்ட போதும், வெற்றி பெற முடியவில்லை. 'சீெ6 ஆம் ஆண்டு, டச்சு ஆட்சியாளர்கள் தாம் புதிதாகப் பிரகடனப்படுத்திய கிழக்கு இந்தோனேஷிய ராஜ்யத்தின் 13 நிர்வாக மாவட்டங்களில் பார்பியும் அடக்கப்பட்டது. அதன் பின்னரும் பாவி மக்கள் பல் வேறு அரசியல் போர்களுக்கு முகம் கொடுக்க வேண்டிப்பவர்களாக இருந்தார்கள். '6ெ5, 1965 அரசியல் கொத் தளிப்புகளையடுத்து சுகார்ட்டோ, ஆட்சிக்கு வந்ததன் பின்னர் மேற்கு நாடுகளுடன் தொடர்புகள் பேணப்பட்டன. இதனையடுத்து பாலித்தீவு 'சொர்க்கபுரி' என வழங்கப்பட்டு, உல்லாசப் பயனத்துரை அங்கு வேகமாக அபிவிருத்திட்டைப்பத் தொடங்கியது. பாலி மக்களின் வாழ்க்கைத் தரமும் உயர்ந்திருந்த வேளை 2002 ஆம் ஆண்டிலும் 2005 ஆம் ஆண்டிலும் நிகழ்ந்த குண்டு வெடிப்புகள் பாவியின் உல்லாசப் பட்னத் தொழிலை மிக மோசமாகப் பாதித்தது. ஆனால் தற் போது மீண்டும் வெற்றிகரமாக துளிர்க்க ஆரம்பித்துள்ளது.
ஜாவாவுக்கு கிழக்காக 3.2 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள பாவித்தீவு பூமியின் சமாந்தர ரேகைக்கு சுமார் 8 பாகை தெற்காக உள்ளது. பாலியும் ஜாவாவும் கிழக்கு மேற்காக பாலி நீரிணையால் பிரிக்கப்பட்டிருக்கிறது. சுமார் 58 கி.மீ அகலமும், வடக்குத் தெற்காக '2 கி.மீ நீளமும் 5632 கி.மீ சதுரப் பரப்பளவும் கொண்டதாகவுள்ளது. பாலியின் மத்திய பகுதி மலைகள் சூழ்ந்த பகுதியாகும். இம் மலைகளில் சில 3000 மீற்றருக்கு மேல் உயரம் உள்ளன. மிக உயர்ந்த தலையான அகங் மலை (Mount Agung) தாய் மலை' எனப்படுகிறது. இது எரிமலையைக் கக்கும் தன்மை கொண்டது. இந்த இயற்கைத் தன்மை தனித்துவான ஈரலிப்பினை வழங்கக் கூடியதாக இருக்க இங்குள்ள உயர மலைத் தொடர்கள் காரணமாக உயர் மழை வீழ்ச்சியும் அதன் பயனாய் உயர் விவசாய பலனைப் பெறக் கூடியதாகவும் உள்ளது. இங்கு நெல், கோப்பி மரக்கறி வகைகள் ஆகியன நன்கு பயிராகின்றன. கால்நடைச் செல்வமும் உள்ளது. இங்குள்ள மிக நீண்ட நதியான அப்புங் நதி சுமார் 75 கி.மீ நீளமுடையது.

Page 37
தீவைச் சுற்றிப் பவளக் கற்பாறைகள் உள்ளன. தெற்குப் பகுதியில் உள்ள கடற்கரைகளில் வெண் மணல் நிரம்பியிருக்க, தெற்கு மற்றும் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் கறுப்பு மணல் நிரம்பியிருக்கக் காணப்படுகிறது. இங்குள்ள மிகப் பெரிய நகரமான டென்பசர் தெற்குக் கரையில் உள்ளது. பாலியின் இரண்டாவது மிகப் பெரிய நகரமாய் விளங்கும் சிங்க ராஜா வட கரையில் உள்ளது. இவற்றுடன் கடற்கரை நகரமான குற்ரா (Kuta) மற்றும் நாட்டின் கலாசார நிலையமென விளங்கும் உபுட் ஆகியனவும் உள்ளன. ஆசிய குணாம்சம் உள்ள பறவை இனங்கள், மிருகங்கள் மற்றும் உயிரினங்கள் ஆகியனவை இங்கு காணப்படுகின்றன. அணில்கள், வெளவால்கள், குரங்குகள் ஆகியவை இங்கு சகஜமாகக் காணப்படுகின்றன. குரங்குகள் செல்லப் பிராணியாக விளங்குகின்றன. வெளவால்கள் ஆலயம் இங்கு பிரசித்தமானது. உள்ளூர் வாசிகள் இங்கு வந்து வழிபாடிபற்றிச் செல்வார்கள். உல்லாசப் பிரயாணிகள் இதனால் பெரிதும் கவரப்படுகின்றனர்.
ஆல் மரங்கள், பலா மரம், தென்னை மரங்கள், மூங்கில் மர வகைகள், வாழை மரங்கள், வேல மரம் உட்பட பல மரங்கள் இங்கு காணப்படுகின்றன. அது போன்று மல்லிகை, தாமரை, ரோஜா, ஓர்கிட், போகன்விலா உட்பட பல மலர் வகைகளும் இங்கு மனதைக் கவர்வன, சிறிய அளவில் பழச் செய்கைகளும் உள்ளன. உல்லாசப் பயணத்துறையினால் இங்கு உயர் வருமானம் கிடைத்து வருகின்றதெனினும், இன்றும் இத்தீவகத்தின் மிகப் பெரிய தொழிலாக அமைந்திருப்பது விவசாயமாகும். மிகவும் குறிப்பிடத்தக்கது நெல் விவசாயமாகும். மீன்பிடி தொழில் குறிப்பிட்ட அளவு எண்ணிக்கையினருக்கு தொழில் வாய்ப்புகளை வழங்குகின்றது. எல்லா வயதினரும் களிப்புடன் தமது விடுமுறையைக் கழிக்கக் கூடியதாக பாலி சிறந்த வளங்களுடன் விளங்குகின்றது. அதன் தென் பகுதியில் பிரதானமாக சுற்றுலாக் கைத்தொழில் விளங்கும். அதேவேளையில் ஏனைய பகுதிகளும் சுற்றுலாவுக்கு உகந்த இடங்களாக விளங்குகின்றன.
குற்ரா (அதன் கடற்கரையுடன்) அதன் வெளிப் புற நகர்களான லெஜியன், செமின்பக், சனூர் ஆகிய நகரங்கள் பிரதான சுற்றுலா இடங்களாகும். களிப்பூட்டும் அம்சங்களைக் கொண்ட பல இடங்கள் பாலியில் உள்ளன. உல்லாசப் பயணிகள் மிகவும் விரும்பி வருவதால் கடலோர களிப்பூட்டும் அம்சங்கள் மற்றும் உள்ளூர் கவர்ச்சிப் பொழுதுபோக்கு விடயங்கள் ஆகியன அதிகரித்து வருகின்றன. மிகவும் பெயர் பெற்ற (White Water Rafing) வெள்ளை நீர் கட்டு மரச் சவாரி பெயர் பெற்றது. கரைக்கு அப்பால் கட்டு மரச் சவாரி அல்லது சமுத்திர கட்டு மரச் சவாரி ஆகியனவும் முக்கியமாக இடம்பிடிக்கின்றன. அத்துடன் கடலில் தெப்பத்தில் நீர்ச் சவாரி விளையாட்டும் முக்கியமானது.

S.
R
W
8.
。
!
S
R
妾 565ufi (B5Frf 37
ଦୁଷ୍ଟ
N
אא א א א.
: :
R א
R
א
W .א
ଦୁଷ୍ଟ
א
ଖ୍ରୀଷ୍ଟ
א אא
N א
א.
: N
XXXXXXXXX
8. א א א
:
R
ଘ୍ରା
ଝୁ R 瓯
אא ଗଷ୍ଟ לא N N

Page 38
GINGUT, Gähësi 38
அதேவேளை அபுங்கா தெலாக வாஜா உன்டா நதிகள் மீதும் வெள்ளை நீர் கட்டு மரச் சவாரி தற்போதும் ஒரு பிரபலமான நடவடிக்கையாக விளங்குகின்றது. தீவின் தென்முனைப் பகுதி யில் உள்ள ஜிம்பரன் என்னுமிடத்துக்கு அருகில் என்குரா ராஜ் சர்வதேச விமான நிலையம் அமைந்திருக்கிறது. தீவைச் சுற்றி கரையோர வீதி அமைந்துள்ளது. மூன்று பிரதான விதிகள் மத் திய தலைப் பகுதிக்குச் செல்கின்றன. டென்ட்சார் நகரைச் சுற் ரிச் செல்லும் துரித வீதியாக என்குரா ராஜ் வீதிகள் உள்ளன. பாலியில் புகையிரத வீதி இல்லை.
93.8 சதவீத மக்கள் பாலினிய இந்து மதத்தைப் பின்பற்றுகின்றனர். ஏனையோர் இஸ்லாம், கிறிஸ்தவம், புத்த மதம் ஆகியவற்றைப் பின்பற்றுகின்றனர். சாதி வித்திட்ாசம் பார்ப்பது உண்டெனினும் இந்தியாவின் அளவுக்கு இல்லை. சுமார் 20,000 கோவில்கள் இங்குள்ளன. ஆயிரம் ஆல்பங்க எரின் தீவு" அல்லது 'கடவுள்களின் தீவு' என் பாலி அழைக்கப்படு கிறது.
பாலினிஸ் மற்றும் இந்தோனேஷிய மொழிகள் இங்கு பரவலாகப் பேசப்படுகின்றன. மூன்றாவது பொது மொழியாக விளங்குவது ஆங்கிலவாகும். ஒவியம், சிற்பம், ரேச் சிற்பம், கைவினைப் பொருட்கள் மற்றும் ஆற்றுகைக் கலைகள் போன்று பல்வேறு கலைகளுக்கு பாலி பெயர் பெற்றது. பாலினியர்க ரின் ஆற்றுகைக் கலைகள் பெரும்பாலும் இராதாபனம் போன்ற இந்துக் காப்பியங்களை அடியொற்றி பெரும் பாலினிய செல்வாக்குடன் மேற்கொள்ளப்படுகின்றன. உலகில் பல்வேறு
வகைப்பட்டதும் புதுமைப்பாவிதுமான சிரந்த thiL
கலாசாரத்தைக் கொண்ட நாடு எனப் பாவித்தீவு பெருமை
 

கொள்கிறது. வசந்த காலத்தில் 'என் வெபி' எனப்படும் இந்துப் புதுவருடம் மெளன் தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. அன்றைய தினம் எல்லோரும் தத்தம் வீடுகளில் இருப்பார்கள். உல்லாசப் பனிகள் திமிது ரோட்டல்களில் தங்கியிருக்க தூண்டப்படுவார்கள். இந்நாளுக்கு முதல் நாள் பென்னம் பெரிய வர்ண ஓகோ ஒகோ' இராட்சத சிற்பங்கள் அணி வகுத்துக் கொண்டு செல்லப்பட்டு அன்றைய தினம் மாலை தீய சக்திகளை விரட்டும் நோக்கில் எரிக்கப்படுகின்றன்.
வாழ்க்கையின் ஒவ்வொரு பருவத்திற்கும் இங்கு கொண்டாட்டங்கள் உள்ளன. இவற்றின் காரணமாக பாலினியர்களின் வாழ்வு எப்போதும் சுறு சுறுப்பாக இருக்கும். அதிலும் இறுதிச் சடங்கு மிகவும் பெரிய அளவில் நடக்கும். அதற்கான நிகழ்ச்சிகள் வியப்புத் தருவதாகவும் பரபரப்பாகவும் இரைச்சலாகவும் தோன்றும். ஒருவர் இறந்தால் இறுதிச் சடங்கிற்கான் ஒழுங்குகளைச் செய்வதற்கு நீண்ட நாட்கள் பிடிக்கும். அதுவரை உடலை தற்காலிகமாகப் புதைத்து வைத்திருப்பார்கள், பின்னர் ஒரு சுப நாளைத் தேர்ந்தெடுத்து மிகப் பெரும் செலவில் மிக ஆடம்பரமாக தகனக் கிரியையை நடத்துவார்கள். ஆடம்பரச் ଘଣf୩) ଦy செய்து நடத்த முடியாதவர்கள் குறிப்பிட்ட அந்த நாளில் அதே நேரத்தில் தங்கள் குடும்பத்தில் இறந்தவரின் உடலையும் கொண்டு சென்று தகனம் செய்வார்கள். இறந்தவர் உடலை, அழகானதொரு பேழை (பாடை) கட்டி, சகல அலங்காரங்களும் செய்து தோளில் சுமந்து செல்வர். ஒவ்வொரு குடும்பத்தின் மரபு ரீதியான் பழைய கிராமத்தைச் சுற்றியே பாலினியர்களின்
வாழ்வு தொடர்ந்தும் சுழன்று கொண்டிருக்கிறது.இ கங்கா

Page 39
Mobitel VA vg98N Cن$S with every Di
X2H
Long Battery Life
Only R5,
5,990/=
Dual SIM-Dual Standby's
Marathon Battery s
TalkTime-f- Hours Tics Standby Time-20 Days | | FM Radio & MP3 Player GLEPE II Bluetooth. Digital Camera 1 Y, Expandable Memory (up to 4GB) WAR
on Phone
HDI 0719415416O117415416
KIRKE
R XXXXXXXXXXXXXXXXX
N א א \\ N R N
E. N
R \\
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

iCs to Thax Y88888
Noth ing like Anything
LUE PACK and
*On neCtion
OA OTESK phone
T}{:}{}ite
PPE III Color SCreer is . FM Rei EAR O The TOUCH Tor CF 5-Way Navigation. Key ANY. Speaker Phone Alar Cook
* væren og minent Falkor han brutatsr er er en
A.E. HSBCE.
"Ellist"i Ji
థాయ్ల
ܠܠܠܠܠܠܠܠܠܠܠܠ
א
א
N
N N
א
NNNNNNNN
re

Page 40
面而ü后岛丽市 度 40 நினைவுத்திவிர
இ சையில் புதிய புதிய கண்டு பிடிப்புக்கள், இசைக் கருவிகளில் புதுப்புது மெருகுகள், ஆஸ்ாபர்ண்ங்கள்
கலப்பிசைகள் எனப் பல்வேறு விதமான புதிய சங்கதிகள் சங்கமித்துக் கொண்டாலும் கர்நாடக சங்கீதத்தின் ஆரம்ப கால மேதைகள், நிபுனத்துவம் விக்கதிர்கள்ை இசைச் சேவைக்கெனவே தம் வாழ்வை அர்ப்பணித்தவர்கள்ை கர்நாடக சங்கீத உலகு என்ரென்றும் போற்றி ஏற்றவே செய்யும்.
அத்தகைய மேதாவிகளின் தொடர்ந்த இசைப் பயணத்தால் தான் எத்தன்ை மாற்றங்கள், வீச்சான போக்குகளில் மத்தியிலும் கர்நாடக இசை நாட்டின் நாவா பக்கங்களிலும் கம்பீரமாக இன்றும்-ஒலித்துக் கொண்டேயிருக்கிறது-உள்ளத்து உணர்வுடனேயே ஒன்றிவிட்ட தனது கர்நாடக இசையின் வீரியத்தைத் திரையிசையினூடாக ஏராளமான ரசிகர்களுக்கு
அள்ளி வழங்கிய ஆரம்ப காலத் திரையிசைப் பாடகர்களுள்
 
 
 

நித்த தலைச்செல்வர்
GrüUT
மிகவும் பிரபல்யமானவர் பி பூ சின்னப்பா, குரல் இசை வளத்தோடு சாஸ்திரிய சங்கீத வளமும் மிக்க இவருக்கு இசைத் திறமையுடன் நடிப்புத் திறமையும் தோற்றப் பொலிவும் இணைந்திருந்தது திரையுலகில் பெரு வரவேற்பை நல்கியது.
தமிழகத்திலே புதுக்கோட்டை என்ற ஊரில் உலகநாதம் பிள்ளையின் மகனான் இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் சின்னசாமி சினிமாவில் சேர்ந்த பின்னரே பி பூ சின்னப்பா என்று பெயரில் அறிமுகமானார். இளமைக் காலத்தை இவர் மிகவும் மகிழ்ச்சியாகவும் பள்ளிக் கூடம் போய்ப் பாடம் கொடுக்க வேண்டுமே என்று அவலமின்றியும் சுதந்திரமாகவே இருந்தார் கலைத்தாயின் செல்வக் குழந்தையாகப் பிறந்து விட்ட சின்னசாமிக்கு தமிழின் அழகான உச்சரிப்பும் தெளிவும் இயல்பாகவே வசனங்களை அவற்றிற்கான உணர்ச்சியுடனும்
=தொனியுடனும் பேசுந்திரனும் கைவந்த கல்ைபாக அமையவே
நாடக உலகு அவரை இரு கைகளாலும் ஏத்திக் கொண்டது.
அக்காப்பத்தில்-நாடகத் துறையில் கொடுமுடிகளாகத் திகழ்ந்த சங்கரதாஸ் சுவாமிகள்தொடர்ந்து சில காலம் சென்று பின் டி. கே. எஸ். சகோரர்கள், நீால சண்முகானந்த சபா' என்பன சின்னசாமியை நாடகங்களுக்கு நன்கு பயன்படுத்திக் கொண்டன. நடிப்பின் சிரப்போடு சிலம்பாட்டம், குஸ்தி கத்திச் சண்டை கவண் எறிதல், சுருள்பட்டை வீச்சு-மான்கொம்பு வீச்சு என்று தமிழ் நாட்டின் கிராமிய வீர விளையாட்டுக்கள்ை எல்லாம் உரிய ஆசான்களிடம் கற்றுத் தேறி வலிமை கொண்ட =உடம்போடு விளையாட்டுக்களிலும் வீரனாகவே விளங்கினார்.
இத்தகை-உற்சாகமான-விளையாட்டுக்களிளெல்லாம் வெகு சூரனாக முன்னணி வகித்த சின்னசாமிக்கு ஒரே ஒரு வேடத்தில்ே பங்கு பற்றி அப்பாத்திரத்தின் மூலம் தம் திறமையை வெளிக்கொணரத் திணறிய சில நடிகர்கள் மத்தியில் ஏற்றுக் Él,TT எந்தப் பாத்திரமானாலும் அதTாசமாக அப்பாத்திரத்தின் குண்ச்சித்திரத்தை உணர்ந்து அதனுள் புகுந்து தன் திரமையை=வெளிக்கொணரும் வித்துவம் கைவந்த கலையாகி விட்டது. இதனால் ஒரே படத்தில் ஒரு வேடத்தில் மட்டுமல்ல இரண்டு மூன்று எனப்பல் வேடங்களிலும் நடிக்கும் ரொப்பும் இவருக்குக் கிட்டியது.
இப்படிப் பல்துரை வல்லமை மிக்க சின்னசாமி என்று சின்னப்பாவைக் சகலகலா வல்லவன் ஒளி வீசும் நட்சத்திரம் என்றெல்லாரும் மதிக்கவும் அன்பு காட்டவும் தொடங்கினர்.
இவரது gigag:Evrtě புதுக்கோட்டை உலகநாத பிள்ளையும் புகழ்பூத்த ராஜபார்ட்=நடிகராகவே பிரபலமாகியிருந்தமையால் *னப்பாவின் வரவும்=நாடக உலகிற்கு மெருகேற்றியது.
୫: S.
3.

Page 41
கலைத் துறையில் திறமை தளிர்விட்டு ஒளிர்ந்தாலும் இளம் வயதுக்குரிய துடிபாட்டமும் குழப்படியும் சின்னப்பாவை விட்டு விலகிய பாடாக இல்ல்ை, சுட்டித் தனத்தின் குறும்பால் நாடக வாத்தியாரிடம் பெற்றுக் கொண்ட அடி, மதுரைக்கு ஓடிப் போகத் தூண்டியது.
அங்கேயும் நாடகங்களில் ராஜபார்ட் வேடங்களில் நடித்து சிறு தொகையான பணத்தையும்-சம்பளமாகப் பெற்றுக் கொண்டார் = என்றாலும் தொடர்ந்து ஒரே நாடகக் கம்பெனியோடு இணைந்து கொண்டிராமல் பிரத்தியேகமாக ஏனைய நாடகங்களிலும் பங்கு கொண்டு தன் திரமையை உறுதி செய்தார். இந்த ரீதியில்தான் இலங்கைக்கும் வந்து நாடகக் குழுவொன்றுடன் சேர்ந்து ரசிகர்களுக்குப் பெரும்
விருந்தளிக்கும் வாய்ப்பும், இரசவாணி சுந்தராம்பாளுடன் நடிக்கும் சந்தர்ப்பமும் ஏற்பட்டது.
சிறுகதை side ஆழமான
கருத்துக்களைப் புகுத்தி பத்தோ, பதினான்கோ காத்திரமான சிறுகதைகளை மாத்திரமே எழுதி எழுத்துலகில் நிலையான இடத்தைப் பிடித்துக் கொண்ட சிறுகதை எழுத்தாளர் G7ad7GCFatüyü Gотеu, பியூசின்னப்பாவும்-நடிப்புத்=துறையில் of Trafatti,
நூற்றுக்கணக்கான=திரைப்படங்களில் நடிக்கும் திரையுலக நடிகர்கள் மத்தியில் சுமார் இருபத்துதான்கு படங்களில் மாத்திரம் நடித்துப்-பெரும் புகழையும்=நிலையான பெயரையும்=பெற்றுக் கொண்ட்-மேதாவி எனலாம்=1938இல் ஜூபிடர் பிக்சர்ன்பின் 'சந்திரகாந்தா'=என்ற =திரைப்படத்திலே கண்டுர் இளவரசனாகச் சின்னப்பா நடித்து
 
 

3.5G Gus Gigi 41
வியத்தகு புகழுக்கும் பெருமைக்கும் ஆளானார். இப்படமே சினிமா உலகின் வாசலை சின்னப்பாவிற்கு திறந்து வைத்தது எனலாம்.
பெருவாரியான மக்களைக் கவர்ந்த குறிப்பிட்ட இச்சினிமாவைத் தொடர்ந்து ராஜ்மோகன் (1937) பஞ்சாப் கேசரி, பயாதி, அனாதைப் பெண், மாத்ருபூமி எனப் பல படங்கள் இவரைத் தம் திரையுடன் இழுத்துக் கொண்டது. இப்படங்களுக்கான பாடல்கள்ை ஆக்கியவர் இசைத் திறன் மிக்க பாபநாசம் சிவன், இசையமைப்பு சுப்பாராங் என்றால் சின்னப்பாவின் பாடல் சிறப்பை எழுத்தில் விளக்கவே முடியாது. அக்காலம் இந்திய
சமுதாயம் சுதந்திர வேட்கையால் சூடு பிடித்திருந்ததோடு தேசத் தியாகிகளின் போராட்டமும் எழுச்சியுற்றிருந்தது. திரைப்பட வசனங்களும் எதுகை மோனையுடன் தேசப்பற்றோடு கூடியன்வாப் - ஒலிக்கவும். மக்கள் திரை இசைகளில் மாத்திரமன்றி வசனப் பரப்பில் கூட மெய்மரத்து ரசித்து மகிழ்ந்தனர். சந்தர்ப்பம் சூழ்
நிலை யாவும் இணைந்து சின்னப்பாவின் இசை மேன்மைக்கு மேன்மேலும் மெருகூட்டின.
இரை=பக்தியும் ஆன்ம ஈடேற்றத்தில் மிகுந்த நாட்டமும் கொண்ட்-இவர் தன்-வாழ்வில்-தொய்வும் தொல்லையும் எற்படும்போதெல்லாம் இறை வழிபாட்டிலும் விரதங்கள்ை அனுட்டிப்பதிலும் மிகுந்த ஆர்வமுள்ளவராகவே வாழ்ந்தார்.
பல்வகையான திறமைகள் தன்னிடமிருந்தும் பொருத்தமாகச் சகல வெற்றிகளும் தன்னிடம்=சோவில்லையேயென=ஒரு சந்தர்ப்பத்தில் மனமொடிந்த சின்னப்பா ஆத்ம சக்தி மூலம்

Page 42
கலைக்கேசரி க் 42
ქნწმifეგორT உலகையே தன் ஆளு மைக்குள் உட்படுத்த வேண்டுமென்ற = ஆக்ரோஷத்தோடு ፵;(፪'&ጎ]ዕፅጋዕሶ ያሶ76፵' உண்ணாவிரதத்தை a. ரொன் விரதத்தையும்
மேற்கொண்டார். விரதத்தின் முடிவில் இவ்விரத மகிமையோ
=என எண்ணக் கூடியதாக மொடேர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரம் இவரை வீடு தேடிப் புதுக்கோட்டை சென்று உத்தம புத்திரன்' என்ற படத்திற்கு ஒப்பந்தம் செய்து கொண்டார். இப்படத்திலே அண்ணன் தம்பியாக இரு வேடங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிட்டிடது. 'கொடுக்கும் தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுக்கும் என்பார்களே, அதேபோல பல படங்களில் நடிக்கும் வாய்ப்புக்கள் மாறி மாறி வந்து கொண்டேயிருந்தன.
கவிஞர் கம்பதாளனின் கதை அமைப்பிலும் பாடல்களுடனும் வெளிவந்த மங்கையர்க்கரசி' என்ற பட்த்தில் தாத்தா, தந்தை, மகன் என மூன்று வேடங்களில் நடித்துத் தன் திறமையைப் பதிவு செய்துள்ளார். 'ஜெகதலப்பிரதாபன்" என்ர-படத்தில் தேவலோகத்தில் தன் பிரதாபங்களைக் காட்டுவதான ஒரு காட்சியில்-கீப்ானராகப் பாடலில் ஐந்து சின்னப்பாக்கள்
 
 

பாட்டு, ஜதி கொன்னக்கோல், வயலின், மிருதங்கம், கஞ்சிரா என இசைத்து மக்களைப் பிரமிப்பில் ஆழ்த்தினார். ஆரியமாலா என்ற படத்தில் தேவன், இளவரசன், பிச்சைக்காரன், வேடன், பாம்பாட்டி, மந்திரவாதி என பி வேடங்களில் ஒரே படத்தில் நடித்து மக்களை அதிர வைத்தார்.
இப்படிப் பல படங்கள் இவருக்கு நிலைத்த புகழைப்பும் பெருமையையும் சேர்த்தன. நவரசகன்னடா, கேதாரகெளளை, சகானா ஆகிய அருமையான ராகங்களுடன் கூடிய அன்பில் விளைந்த அழுதமே, மானமெல்லாம் போன் பின்னே, பத்தினியே உன்போல் போன்ற பாடல்களடங்கிய கண்ணகி படமும் இவருக்கு அழிபாப் புகழை அள்ளி வழங்கியது குறிப்பிட வேண்டியதே.
'பிருத்திவிராஜ்' என்ற படத்தில் தன்னுடன் சோடியாக நடித்த எ. சகுந்தலா என்பவரை வாழ்க்கைத் துணைவியாகச் சின்னப்பா ஏற்றுக் கொண்டார்.
சுந்தரம்பிள்ளையின் 'மனோன்மணியம்' என்ற நாடகத்தைத் தழுவி எழுதப்பட்ட'மனோன்மணி" என்ற படத்தில் சின்னப்பா புருஷோத்தமராகவும், டி. ஆர் டராஜகுமாரி மனோன்மணி பாத்திரமேற்றும் நடித்தனர். இவர்களிருவரும் சேர்த்து மூன்று டூயட் பாடல்களை இத்திரையில் பாடியிருந்தமை எல்லோரது வரவேற்பையும் பெற்றது.
பஸ் பக்கமும் மெருகு தீட்டப் பெற்ற வைரம் போலப் பல துறைகளிலும் வெகு திறமை பெற்றிருந்த இந்த இசை மேதையின் வருவாய்–மக்கள்-மூக்கில் விரல் = வைத்து வியக்கவைக்குரளவிற்குப் பெருகியது. தான் பிரத்த இடமான புதுக்கோட்டையில் அவர் வாங்கிச் சேர்த்த சொத்துக்களின் தொகையைப் பார்த்து பயந்த-புதுக்கோட்டை சமஸ்தானமே இவருக்கு யாரும் சொத்துக்களை விற்க வேண்டாமெனத் தடை உத்தரவு போட்டதாகக் கூட ஒரு செய்தி உண்டு அத்தகைய நிலையில் செல்வம்–சேர்க்குமளவிற்கு இசையும், தடிப்புக் இலையும் இவருக்குக் கைகொடுத்துள்ளதெனில் வியக்காமலிருக்க முடியுமா?
எழுச்சியும் வீழ்ச்சியும் இவ்வுலகின்-நியதி. இதனை மாற்ற பாராலும் முடியாது என்பதை=மெய்ப்பிப்பது=போஸ் புகழ் வானில்-கலை=வானில்=பெருந்தாரகையாக-ஒளிவிட்டுப் பிரகாசித்துக் கொண்டிருந்த பி யூ-சின்னப்பா என்ற இசை நாடக மேதை 1981ஆம் ஆண்டு ஒளி-இழந்து மரைந்தது. இசை வானில் கடும் இருளைப் பரப்பியது. இந்த மறைவின் முடிவும் மரணமா?-தற்கொலையா?-என்-மர்மமாகவே பாருக்கும் புரியாமல் மெளனித்துக் கொண்டது.x

Page 43
ל"איבה.
பக்தி வேதாந்த சிறுவர் இல்லம் கோகுலம்
கோதும்ை சிறுவர்'இல்லாது 115 பிiளுடன் இல07A, நிகோழும்பு விதிமபோல, இத்தீன்பி
ஆதரவற்ற குழந்தைகள் அரங்ணைக்கும் கருன்ை
இல்லாக இயங்கிவருகின்றது.
இங்கு ஆண்டி உடை, உறைவிடம் வைத்திய வசதிகள் உட்பட சகஷ்சதிகளும்
சய்துகொடுக்கப்படுகின்றன. ஆங்களுக்கு கல்வி பயில் ஆத்துடன் இங்கிந்த படEபும் உள்ளது ஆர்விகளுக்கு தங்கஆம் தங்களால் இயன்ற அளவு உதவிசேய்து பகவான் ஆள் பெற வேண்டுகின்றே:
ட்டித்தெரு, கொழும்பு!
G.I.3), 400-4-1-2433325, Website - www.gokulam.org
A/C När The : ISKCON
AWCNo:1050.66990.
Bank: Carnmercial Bank, Kotahera Branch Swift Code:CCEYLKLX
LITLTJ ந்து ஏற்ற வகையில் வாஸ்து Girls, மிகவும் ಆನ್ಲಮೊರಾಜಿಗಿಟ್ಟೈ
est,
நாள், திருமணவைபவங்களுக்கான பரிசுப்பொருட்கள். சுவாசனைத்திரவியங்கள், வெண்கல விளக்குகள், கசுவாமி படங்கள் மற்றும் அழகிய சிலைகள் பொம்மைகள் மற்றும் புதிய மனைகளுக்கு குடி செல்கிறவர்களுக்கு ஏற்ற பொருட்கள். அபிநந்தநாள், திருமணவைபவங்களுக்கான பரிசுப்பொருட்கள். 5 சுவாமி படங்கள் மற்றும் அழகிய சிலைகள் பொம்மைகள் மற்றும் புதிய மனைகளுக்கு குடி செல்கிறவர்களுக்கு ஏற்ற பொருட்கள், குசமய சார்பான புத்தகங்கள், ஒலி/ஒளி இறுவட்டுகள் இவை
அனைத்தும் மலிவு விலையில்உங்களுக்கு ஏற்ற வகையில் ஒரே இடத்தில் பெறலாம். RN
St.
இலLE, பி.இராமநாதன் மாவத்தை,'கொழும்பு 13: TTM0LOLLTSSLLLHLL0KS00S0LLLLL000KKS TLTLLLLLTTTLL CeSKLL KKLLS LLL
SSTkuTTLTTTeeTkTqSAS TTSTTLSTTLMLGLGLTT S TeTTML
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Send the World's Best
Home Appliances
to your lowed ones in
Sri Lanka
it's just a click away
risii на the website of Sri Lanka's No. 1 retailer ofיlyנוח home appliances. Choose any number of items amongower 300 models from 33 of the world's leading brands and make your payment by credit card. We deliver then to your loved ones in any part of Sri Lanka. Guaranteed
- SE SISIL si esse E WoulCavere HTACH Ferrasserie Wந்ே

Page 44
பக்தி ரசத்தின் வெளிப்பாடு
 

தெலுங்கு தேசப் பெருமை பேசும் @哥量電重LóID
ரதத்தின் பழம்பெருமைமிக்க தெலுங்கு தேசமே இன்றைய ஆந்திராவாகும். ஆந்திராவின் பிரபு வழிப்பட்ட நாட்டிய நாடகமான குச்சுப்புடி நடனம்
பரதரின் நாட்டிய சாஸ்திர நெறிமுறைகளை முழுமையாகக் கொண்டுள்ளது. அத்துடன் திரவிடப் நடனங்களில் ஒன்றாகவும் சிறப்பிக்கப்படுகின்ரது. ஆந்திராவின் முக்கிய நகரங்களில் ஒன்றான விஜயவாடாவிலிருந்து அறுபத்தைந்து கிலோமீற்றர் தூரத்திலுள்ள குசேலபுரம் எனும் சிற்றுரரே இதன் பிறப்பிடமாகையால் இப்பெயரினை இது பெறுவதாகக் கருதுவர். குசேரிபுரத்தை குச்சுப்புடி என அழைப்பதையும் இன்று காணலாம். மேலும் குச்சப்புடி நடனம் தொடர்பில் ஒரு வரலாறு கூறப்படுவதையும் பார்க்கின்றோம்.
தெலுங்கு தேசத்தின் சிறிககுளம் எனும் கிராமமொன்றில் ஒரு அனாதை வாழ்ந்தான். அந்தக் கிராமத்தின் வழக்கப்படி அவனுக்கு பால்ய திருமணமும் செய்துவைக்கப்பட்டிருந்தது. எனினும் அவன் வேதம் பயிலவேண்டி உடுப்பிக்குச் சென்றிருந்தான் இதன்போது அவன் சித்தேந்திர போகி எனும் பெயரினைப் பெறலானான், வேதம் பயின்று உடுப்பியிலிருந்து திரும்பிய சித்தேந்திராவுக்கு ஒரு பேரிடி காத்திருந்தது. அக்கிராமத்துப் பெரியவர்கள் பால்ய திருமணம் செய்த முனைவியுடன் சேர்ந்து வாழுமாறு சித்தேந்திர போகியை வற்புறுத்தலாயினர். எதுவும் செய்ய முடியாத நிலையில் ஊர்க் கட்டளையின் பிரகாரம் அவர் அப் பெண்ணின் இல்லம் நோக்கிச் செல்லலானார். செல்லும் வழியில் ஒரு ஆற்றை நீந்திக் கடக்க
வேண்டியிருந்தது. நீந்திக்கொண்டிருந்த யோகிக்கு மேலும் தொடரமுடியாத நிலையேற்படலாயிற்று, அவர் நட்டாற்றில் தத்தளித்த வாறே இறைவனை நினைத்துருகபோனார். அவர் றைவன் அருளால் குசேலபுரம் கிராமத்தில் கரைசேர்ந்த போது வர் ஒரு சந்தியாசியாக மாறியிருந்தார். அதன் பின்னர் அவர் சேலபுரத்தில் தங்கி நாட்டிய சாஸ்திரத்தைப் பின்பற்றி இறைவனை துதிக்கும் தன்மைமிக்க நாட்டிய நாடகத்தை
பிராமணச் சிறுவர்களுக்குக் கற்பிக்கலானார். இதுவே பின்னர் குச்சுப்புடி எனப் பெயர் பெறலாயிற்று. அவரிடம் பயின்ற இந்தணர்களான பாகவதர்கள் எனும் பெயருடன் இவ்வாடற்கலையைக் தொடர்ந்து வளர்த்தெடுக்கலாயினர். டேவிட் கோட்னி என்பவர் குச்சுப்புடி பற்றிய அவரது
ஆய்வில் இவ்வாறு குறிப்பிடுகின்றார்.
கி.மு 3ம் நூற்றண்டு முதல் கி.பி 3ம் நூற்றாண்டுவரையான சாதவாகன மன்னர்களது

Page 45
ஆட்சிக் காலத்தில் பண்டைய தெலிங்க கலைத்துறையில் மிக்க வளர்ச்சியுள்ள்இ நாடாகத் திகழ்ந்து உள்ளமையை அதன்இ வரலாறு தெளிவுறுத்தும், விஷ்ணுவர்மனால் கட்டப்பட்ட விஷ்ணு ஆலயத்தில் ஒழுக்கம் நிறைந்த அந்தணர்களைக் குருவாகக் கொண் மாலை நேர நடன மாதர்களாக முந்நூறு தேவதாசிகளை அம்மன்னன் நியமித்திருந்ததாக ஆலயத்தின் jzi Galy (Fej சான்றுகளால் அறியமுடிகின்றது. கி.பி. 2ம், 3ம் நூற்றாண்டுகளுக்கு உரியதான பெளத்த விகாரங்களில் உள்ள சிற்பங்களில் வாத்தியக்காரர்களுடன் அபி
வளர்த்துள்ளமையும் பாகவதர்களை மனம் ஆதரித்துள்ளமையும் வரலாற்றுப் பதிவுகளாகவேயுள்ளன.
முஸ்லிம்கள் விஜய நகரத்தைக் கைப்பற்றி அதனைச் சூறையாடியபோது மிகுந்த தொல்லைக்குள்ளான கலைஞர்கள், கவிஞர்கள் மற்றும் அந்தணப் பாகவதர்கள் என நூற்றுக் கணக்கானோர் தமிழகத்தின் தஞ்சையை நோக்கி * இடம்பெயர்ந்தனர். அதன்பின்னர் தொடர்ந்து குச்சுப்புடியில் வாழ்ந்த பாகவதர்கள் இவ்வாடற்கலையை அழியாது வளர்த்தெடுக்கலாயினர்.
கிடைக்கின்ற ஆவணங்களின் அடிப்படையில் இந்நாட்டிய நாடகமானது ம்ே நூற்றாண்டு முதற்கொண்டே குச்சுப்புடி எனும் பெயரால் அழைக்கப்படுவதாக அமையினும் அதற் சில நூறு ஆண்டுகள் முற்பட்டதாக அது பற்றிய தகவ பெறப்படவேசெய்கின்றன. தெலுங்கு தேசத்தின் x வைணவ ஆலயங்களில் சிவலீலா, விஷ்ணு லீலா எனப் இ கொண்ட நாட்டிய நாடகங்கள் நிகழ்த்தப்பட்டமை சான்றுகளை கி.பி 13ம் நூற்றாண்டுக்குரிய நிருத்த ரத்ன 影 எனும் நாட்டிய சாஸ்திர நூலின் துணைகொண்டு அறியமுடிகின்றது. அக்காலத்தே ஆலய நாட்டிய அரங்குகளில் தேவதாசிகள் ஆடிய நடனங்கள் பற்றியும் அந்நூல் குறிப்பிடவே செய்கின்றது.
முன்னர் ஆலய முன் வீதியில் இரவு வேளைகளில் குச்சுப்புடி நடன நாடகங்கள் இடம்பெறுதல் வழக்கமாகும். பாகவத மேளாவிற்கான அரங்கரைப்பினையே குச்சுப்புடியும் கொண்டிருந்தது, கூட்டாக ஆடப்பட்டுவந்த இந்நாட்டிய நாடகம் அண்மைக் காலம் முற்கொண்டு தனி நபர் ஆடும் பரத திருத்தியமாக மாற்றம் பெரலாயிற்று. நாட்டிய வடிவிற்கான பாடல்களைத் தெரிவுசெய்து இதனை ஆடுகின்றனர். இப்பாடல்கள் தரு என்றே அழைக்கப்படுகின்றது. தரு, தரங்கம், சப்தம் போன்ற உருப்படிகளைத் தனி நிகழ்ச்சிகளாக அமைத்து'
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SS
S. SS S. E. N
.E א
R ܐ ܠ

Page 46
G
 

ஆடுவதையும் நாம் இன்றும் காணலாம். இவ்வாட்டத்தில் சதிரையொத்த பல்வேறு அடவுகளும், அபிதயங்களும் இடம்பெறுவதையும் அவதானிக்கமுடியும்.
பாகவதா மேளாவில் ஆடப்படும் நாட்டிய நாடகங்களான கிருஷ்ணலீலா தரங்கினி ருக்மணி கல்யாணம், பாமா கலாபம், பிரகலாதா சரித்திரம், ராம நாடகம் போன்ற புகழ்பெற்ற நாடகங்களின் அம்சங்கள் குச்சுப்புடியிலும் இடம்பெறுவதைக் காணலாம். தனிக் கலைஞர்களுக்கான நடன அமைப்பில் தற்போது புதிய பல ஒழுங்கமைப்புகள் தென்படவே செய்கின்றன. இதற்கான சப்தங்களை புராணங்கள் மற்றும் இதிகாசங்களிலிருந்தே தெரிவுசெய்கின்றனர். இச் சப்தங்கள் பாத்தியம் எனப்படும் இசை வடிவத்தினைக் கொண்டவை. இந் நடன அமைப்பானது அபிநயங்களையும், அசைவுகளையும் சிரப்பாக வெளிப்படுத்தும் தன்மை மிக்கவை. குச்சுப்புடி கலை வடிவங்களில் மண்டூக சப்தம், ஜக்குல புரந்தரி சப்தம், சாமுண்டிஸ்வரி சப்தம், அர்த்த நாரீஸ்வர சப்தம், தசாவதார சப்தம் போன்றவை மிகவும் புகழ்பெற்றவை.
இராவணன் சரிதையை பின்புலமாகக் கொண்ட மண்கே சப்தம் கி.பி 3ம் நூற்றாண்டில் ஐயப்ப நாயக்கரினால் இயற்றப்பட்டதாகும். இதில் தவளையின் இயல்புகளும் குளத்தில் வாழும் பிற உயிரினங்களின் தன்மைகளும் அபிநயங்கள் மற்றும் நடன அசைவுகள் என்பவற்றின் மூலம் மிக அழகாகவே சித்திரிக்கப்படுகின்றன. இதில் இடம்பெறும் சொற்கட்டும் பாடல்களும் உயிரோட்டமிக்க சிரப்பான தன்மையைக் கொண்டன்ை. இராபேவின் மற்றும் மண்டோதரியின் குண இயல்புகள் மிக நேர்த்தியாகவே இதில் சித்திரிக்கப்பட்டுள்ளன.
ஜக்குவகாந்தரால் எழுதப்பட்ட புரந்தரி சப்தம் தேவர்களும்
அசுரர்களும் அமுதம் எடுக்கவேண்டி பாற்கடலைக் கடைந்த கதையை மையப்படுத்தியுள்ளது. சாமுண்டீஸ்வரா சப்தம் துர்க்காதேவி மகிஷா சூரனை வதம் செய்யும் கதையை விபரிப்பதாகும். இதில் இடம்பெறும் சிவ நடனமும் சிவன் துர்க்காவைப் படைக்கும் சூரனுக்கும்
காட்சியும், துர்க்காவிற்கும்

Page 47
தாண்டவ நடனத்தை வெப்பக்கம் நோக்கியும், உழிையவ மென்மையான லாசியத்தினை இடப்பக்கம் நோக்கியும் தனியொரு கலைஞர் ஆடும் தன்மையானது மனதைக் கொள்ளை கொள்ளுவதாய் அமையும்.
தசாவதார சப்தம் திருமாலின் பத்து அவதாரங்களையும் சிரப்பாக விளக்கும் தன்மைமிக்கது. இதில் இடம் பெறும் அபிநயங்கள், முத்திரைகள் மற்றும் அரங்க நிலை போன்றவை மிக அழகாகவும் நேர்த்தியாகவும் அமைந்திருப்பதைக் காணலாம். அத்தோடு தனித்துவம் கொண்ட சிவவிலா போன்ற நாட்டிடங்களையும் குச்சுப்புடி கொண்டேயுள்ளது. சிவனது பத்துவித செயல்பாடுகளை விளக்கும் தாண்டவ வடிவங்களை சிவலிலா இயல்பாகவே சித்திரிக்கின்றது. மேலும் நாராயண் தீர்த்தரால் எழுதப்பட்ட கிருஷ்ண தாங்கணியில் இடம்பெறும் பாடல்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட தரிேநபர் நடனங்களும் குச்சுப்புடியில் இடம்பெற்றுள்ளமையை இங்கு குறிப்பிடுதல் பொருத்தமானதே.
பிற்பட்ட காலத்தே குச்சுப்புடி ஆசான்களில் பலர் பல்வேறு உத்திகளையும் புதுமைகளையும் ஒகாண்டு இவ்வாடற்கலையை அழகுபடுத்தியுள்ளனர். ஆறரி மாதவ்வையர் பல்வேறு புதுமைகளை குச்சுப்புடியில் புகுத்தியவராக சிறப்பிக்கப்படுகின்றார். இவரது மாணவர்களான சித்தா சகோதரர்கள் எனப்படும் வெங்கட ரத்தினம், வெங்கட ராமையா சகோதரர்களும் மற்றும் ததேபள்ளி போய்யா சாஸ்திரி, வேம்படி சின்ன சத்தியம், நாட்டிய மேதை வக்ஷ்மி நாராயண சாஸ்திரி போன்றவர்களும் குச்சுப்புடியின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர்களாவர். குச்சுப்புடியின் இசைக் கருவிகளாக மிருதங்கம், கைத்தாளம், வீணை, வயலின், கஞ்சிரா, சுருதி புல்லாங்குழல், தம்புரா என்பன இடம்பெறும்.இ
- தாக்ஷாயினி பிரபாகர்
நடனத்துறை விரிவுரையாளர்,
சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவனம்.
 
 

妾 h606i, Ehiff 47
אא

Page 48
ஒரலாற்றுப் புகழ்மிக்க சிங்கை ஆரியச் சக்கரவர்த்திகளின் " தலைநகரம் சிங்கைநகர் (சங்கை நகர்) ஆகும். ஆயிரம் ஆண்டுகள் சிங்கை நாட்டின் தலைநகரமாக சிறப்புடனும், மிகுந்த பலத்துடனும், செல்வச் செழிப்புடனும் விளங்கியுள்ளது என்றால் மிகையாகாது. நாக நகரில் ஆட்சி செலுத்திய இராசசிங்கன் என்ற பல்லவ பெருவேந்தனால் கி.பி 572 இல் அமைக்கப்பட்டது சிங்கைநகர் ஆகும். தமிழ் கட்டிட் நிர்மானப் பொறிமுறைகளின்படி ஒரு தலைநகரத்தின் அமைப்பு எப்படி அமைய வேண்டும் என்று ஒரு மாதிரி உண்டு. அந்த முறைகளின்படி அமைக்கப்பட்டது சிங்கைநகர் ஆகும்.
ஏழு அரண்களைக் கொண்ட் அரண்மனை அந்த
அரைப்புகளை இன்றும் சங்கான்ைபிப் &#fffflufftx. சிங்கைநகரில் அந்நியர் வந்து வென்று போன வரலாறு இல்லை. அந்நியர்கள் தாக்கப்பட்டதாகவே வரலாறு உள்ளது. வீரமும், துணிவும் மிக்கவர்களின் உரைவிடம் சிங்கைநகர் ஆகும். சிங்கைநகரில் அனைத்துலக வாணிபம் நடைபெற்று வந்த இடம் பண்டத்தரிப்பு' ஆகும். உள்நாட்டு வெளிநாட்டு பொருட்கள் குவிக்கப்பட்டு பிரநாட்டு வணிகர் காத்திருந்து கொள்வனவு செய்யும் இடமாகவும், பண்டங்கள் தரித்து வைக்கும் இட்பிரிகவும் பண்டத்தரிப்பு விளங்கியது. சிங்கைநகரில் வணிக குழுக்களின் வசிப்பிடமாக இருந்தது நிக்காமம்' நிற்சாமம்). இன்றும் பெரு வணிகர்களின் இடமாக அப்பகுதி காணப்படுகிறது. பண்டதரிப்பில் இலங்கையில் விளைந்த முத்துக்கள், பிரிகள், மயில்தோகை, யானைத்தந்தம், நெல், பனை மரங்கள், கறுவா, சாயவேர்,
 
 

அகில், சந்தனம் என்பன ஏற்றுமதி
பருத்தித் துணிகள், செய்யப்பட்டு வந்தன.
கி.மு. 3 ஆம் நூற்றாண்டிலே சந்திர குப்த மெளரியரின் ஆட்சியில் சிறந்த முத்துக்கள் வேண்டுமென்று பல்லவத்தில்
கொள்வன், செய்யப்பட்டுள்ளது. : - նԼյք: வர்த்தக
நிலைபமாகவும், உலகப் போக்குவரத்து துறைமுகமாகவும்,
சிங்கைநகரின் முதன்மைத் துறைமுகமாகவும் விளங்கியது "சம்புகோவளத் துரையாகும். இலங்கை வரலாற்றிலே மிகச் சிறப்பு வாய்ந்த துறையாக கி.மு. 500 ஆம் ஆண்டுகளில் இருந்து இருபதாம் நூற்றாண்டு வரை சப்புகோவளத்துறை விளங்கியுள்ளது. அக்காலத்தில் சிறந்த இயற்கை துரைமுகமாக சம்புகோவளம் திகழ்ந்தது. சிங்கைநகர் ,ெ 1 ஆம் நூற்றாண்டுகளில் கண்டிநகர்' என்றும் அழைக்கப்பட்டது. பல்லவர்கள் தங்கள் அரண்மனைகளுடன் வாவிகளை அமைப்பது வழக்கம். அவ்வாறு அமைக்கப்பட்ட வாளி இன்றும்

Page 49
வனப்பிழந்து காணப்படுகிறது. இந்நாட்டினை சிங்கை நாடு' என "செகராசசேகரம்' நூல் குறிப்பிடுகிறது. கண்டிநாடு' என்று 'தமிழ் நாவலர் சரிதம்' என்ற நூல் தெரிவிக்கிறது. கோட்டையுடன் இருந்த குளம் 'மண்டிலக்குளம்' என்று அழைக்கப்பட்டது. அக்காலத்தில் அரண்மனைக் குதிரைகளைக் குளிப்பாட்டும் குளமாக இது விளங்கியது. சிங்கைப் படையினர் இக்குளத்தின் கிழக்குப் பக்கத்தில் இருந்த கோட்டை மதிலின் பின்புறம் பறைந்திருந்தே போர்த்துக்கீச படையைத் தாக்கி அழித்தனர். அந்த இடத்தில் இன்றும் பெரிய கற்களாலான மதில் கானப்படுகிறது. குவேராஸ் பாதிரியார் குறிப்பிட்ட சிங்கைநகர் கல் அங்கேதான் அமைந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
தாக நகரிலிருந்து சிங்கை நகருக்கும், நல்லை நகருக்கும் அரைக்கப்பட்ட தெருவே 'பெருந்தெரு' என்று அழைக்கப்பட்டதுடன் இன்றும் பெருந்தெரு என்றே அழைக்கப்படுகிறது. இராஜாக்களின் இரதங்கள் ஓடுகின்ற விதிகளே பெருந்தெருக்கள் TT அக்காலத்தில் அழைக்கப்பட்டன். சிங்கை நகரினைச் சுற்றி அமைக்கப்பட்ட அகழி அமைப்பு இன்றும் நீரோடு வழியாக உள்ளது. பெரிய சங்கானை என்ர இடமே சிங்கை நகரமாகும். சிங்கை நகர் சேதமாக்கப்பட்டபோது சிங்கை நகரின் கொற்றவையை எத்ேது ஒரு சைவ அடியார் பூசித்து வந்தார். அந்த கொற்றவையே சங்காளின்பில் "கூடத்தம்மன்' என அழைக்கப்படுகிறது.
சிங்கை நகரில் சிங்கை ஆரியச்சக்கரவர்த்திகளால் தங்கள் வழிபாட்டுக்காக கட்டப்பெற்ற சிவாலயம் 'கைலாயநாதர் கோவில்' என்றும் "காசிநாதர் கோவில்' என்றும் அழைக்கப்பட்டதாகத் தெரியவருகிறது. செண்பகப்பெருமாள் சிங்கை நகரினைத் தாக்கியபோது இச் சிவாலயமும் சேதமடைந்தது. Note:If போர்த்துக்கீசரால் இடித்தழிக்கப்பட்டது. காலப்போக்கில் சிங்கை நகர மக்களால்
அச் சிவலிங்கமும் அழகிய நந்தியும் கண்டெடுக்கப்பட்டது.
சிவனடியாரான விடக்கடி மருத்துவர் தாமோதரம்பின்ளை
 

கலைக்கேசரி 49
என்பவரால் சிவன் கோவில் ஒன்று கட்டப்பெற்றதுடன் அக்கோவில் தற்போது ஓடைக்கரைச் சிவன் கோவில்" என்று அழைக்கப்படுகிறது. பல்லவ அரச மரபில் வந்த அரசர்கள் நாக நகரில் (சுழிபுரம்) கட்டிய சிவன் கோவில் சம்புநாதர் கோவில்" என்றழைக்கப்படுகிறது. மேலும் நல்லை நகரில் கட்டிய கோவில் 'கைலாசநாதர் கோவில்" என அழைக்கப்படுகிறது. காஞ்சி நகரில் கட்டிய சிவன் கோவிலும் 'கைலாசநாதர் கோவில்' என்றே அழைக்கப்படுகிறது.
சிங்கை நகர அரசர்களின் அரண்மனைகளை அழகு படுத்திய சிற்பிகள் அராலியிலும், தொப்புரத்திலும் வாழ்ந்தனர். அவர்களால்தான் சிங்கை அரசனின் அரண்மன்ை, கோவில் என்பன சிற்ப ஓவியத் திறமையுடன் கட்டிட நிர்மானம் செய்யப்பட்டு வந்தன. சிங்கை அரசின் கலைஞர்கள் சித்தங்கேணி, வழக்கம்பரை, முளாய், அளவெட்டியில் வாழ்ந்தார்கள். அவர்களால் அரண்மனையில் நடனம், நாட்டியம், இசை, மத்தளம், வீணை, நாக சின்னம், யாழ் போன்ற கருவிகள் வாசிக்கப்பட்டு வந்தன. சிங்கை மன்னன் இராசசிம்மன், நாக சின்ன கலைஞர் சுப்பிரமணியத்திற்கு தங்க நாக சின்னமும் கலைமாமணி விருதும் 98 இல் வழங்கினான். சிங்கை அரசுக்கு தேர்கள், குதிரை வண்டிகள், ஆயுதங்கள் செய்வதில் வட்டுக்கோட்டை, மூளாய் கம்பியர்கள் மிகத் திறமை வாய்ந்தவர்கள். அவர்களின் ஆயுதங்களும் இரதங்களும் சிங்கை அரசின் போர் வெற்றிகளுக்கு உறுதுணையாக அமைந்தன. சிங்கைநகர் ', '8 ஆம் 9 ஆம் நூற்றாண்டுகளிலும் சிறந்து விளங்கியது எனக்கூறலாம். சிங்கை அரசனின் மெய்காப்பு படைவீரர்கள், வாள் வீரர்கள் (அகம்படியார்) வசித்த இடம் வட்டுக்கோட்டையாகும்.
தாக நகர் சிங்கை நகர் பெருவேந்தர்களின் இந்து சமுத்திர முத்துக் குளிப்பிற்கும் கடல் பாதுகாப்புக்கும் உறுதுணையாக அமைந்தவை சிறந்த முரையில் நிர்மாணிக்கப்பட்ட கடற் கuங்கள் ஆகும். &lճձնն வல்வெட்டித்துரையில் நிர்மானிக்கப்பட்டு வந்தன. வள்ளம் வெட்டும் துறையே பின்னாளில் வள்ள வெட்டித்துறையாகி தற்பொழுது

Page 50
கலைக்கேசரி & 50
வல்வெட்டித்துறை என அழைக்கப்படுகிறது. இந்திய செட்டிகளும் வல்வெட்டித்துரை வள்ளங்களை சிறந்தவை என விரும்பி கொள்வனவு செய்து வந்தனர். சிங்கை அரசின் கப்பல்களை ஏழு கடல் சீமையிலும் செலுத்தி வெற்றிகரமாக நாட்டுக்கு திருப்பிக்கொண்டு வரும் கப்பலோட்டிகள் தொல்புரத்தைச் சேர்ந்த மீகாமன்களும், மாலுமிகளும் ஆவார்கள். இவர்கள் வானவியலிலும் சிறந்த வல்லுனர்களாக இருந்தார்கள், சிங்கை அரசனுக்காக அனைத்துலக நாடுகளில் வாணிபம் செய்யும் வணிகர்களாக இருந்தவர்கள் சுழிபுரத்து வேள்ாண் செட்டிமார்களே. பதினெட்டாம் நூற்றாண்டிலும் சிங்கை அரசின் வணிக குழுத் தலைவராக விளங்கியவர் செட்டி செல்வநாயக முதலி என்ற பெருமகனார்.
சுழிபுரம், பொன்னாவை, அராலியைச் சேர்ந்த மீனவர்கள் முத்துக் குளிப்பிலும், சங்குக் குளிப்பிலும் மிகவும் கைதேர்ந்தவர்கள். இவர்கள் உலகின் சிறந்த முத்துக்களை சேகரித்து சிங்கை அரசுக்கு வழங்கி வந்துள்ளார்கள். சிங்கை நகரினைச் சுற்றி அறுபத்தினான்கு தமிழ் துறைகளும் வளர்ந்தன. அறுபத்தினான்கு தமிழ்த் துறை வல்லுனர்களும் அங்கே வசித்து வந்தனர். இவை சிங்கை நகரின்
சிறப்புகளாகும். பதினெண்குடி மக்களும், குடிமக்களைச் சேர்ந்த பெருமக்களும் அங்கே வாழ்ந்து வந்தனர்.
 

பெருவேந்தன் இராசசிங்கன் ($72), பெருவேந்தன் சிறிதாகன் (6'), பெருவேந்தன் மானவர்மன் (630), பெருவேந்தன் நந்திவர்மன் (659), பெருவேந்தன் கழற்சிங்கன் f708), பெருவேந்தன் திசைமல்லன் (749), பெருவேந்தன் உக்கிர சிங்கன் (785), பெருவேந்தன் வரராசசிங்கன் (822). பெருவேந்தன் வாலசிங்கன் (38). பெருவேந்தன் இராசசிங்கன் (895), பெருவேந்தன் சேகரராசா (930), பெருவேந்தன் இராசசேகரன் (950), பெருவேந்தன் இராசபல்லவன் (???), பெருவேந்தன் சிங்கைப்பரராசா (1038), பெருவேந்தன் குலசேகரன் (42), பெருவேந்தன் இராசபல்லவன் (பிசிே). பெருவேந்தன் ஏலேலசிங்கன் (பி4ே), பெருவேந்தன் பரராசசிங்கன் 'பி)ே, பெருவேந்தன் இராசசேகரன் ('f)ெ, பெருவேந்தன் செகராசபரராசசிங்கன் (/76), பெருவேந்தன் விசயகாலிங்கன் (20), பெருவேந்தன் பரராசா (2/3) பெருவேந்தன் ஜெயதேவன் (1224), சிங்கை ஆரியச்சக்கரவர்த்திகளான குலசேகரன் (246). குலோத்துங்கன் (282), விக்கிரமசிங்கன் Y/283), வரோத பசிங்கன் Y/302), மார்த்தாண்டன் Y/325), குணபூசணன் (346), விரோதைய சிங்கை ஆரியச்சக்கரவர்த்தி (37), செயவீர சிங்கை ஆரியச்சக்கரவர்த்தி (390), குணவீர சிங்கை ஆரியச்சக்கரவர்த்தி Y/*/4), சிங்கை ஆரியச்சக்கரவர்த்தி கனகசூரியன் (40) ஆகியோர் சிங்கை நகரினை ஆண்ட பெருவேந்தர்கள் ஆவார்கள். (இராசமுறை பல்லவராச்சியம்)
இதில் செவிர சிங்கை ஆரியச்சக்கரவர்த்தி "செகராசசேகரன்' என்றும் குணவீர சிங்கை ஆரியச் சக்கரவர்த்தி பரராசசேகரன்' என்றும் அழைக்கப்பட்டனர். 'சி' வரை சிங்கை நகர் சிங்கை ஆரியச் சக்கரவர்த்திகளின் தலைநகரமாக விளங்கியது. அதன் பின்னர் 59 வரை தல்லுரர் சிங்கை ஆரியசக்கரவர்த்திகளின் தலைநகரமாக விளங்கியது. 89 இல் இரண்டாவது சங்கிலியனின் உதவியுடன் போர்த்துக்கீசர் நல்லுரர் அரண்மனையைத் தாக்கி மன்னன் இராசசிங்கன்ைக் கொன்ரனர். அப்போழுது சிங்கை நாட்டு மக்களும், சிங்கை நாட்டு அரச அவையினரும், சிங்கை அரச குடும்பத்தவர்களும், சிங்கை அரச குடும்பத்து இராச குமாரர்களும் சேர்ந்து எதிர்மன்னப் பரராசசேகரச் சக்கரவர்த்தியின் மூத்த மகள் சுந்தரவல்லியின் கணவனான குலசேகரனுக்கு சிங்கை அரசின் மணி முடிபை 'கி'? இல் சூட்டினர். அவன் சிங்கை ஆரியச் சக்கரவர்த்தி குலசேகரன் என்று அழைக்கப்பட்டான். இம் முடிசூட்டு விழாவிற்கு கண்டி மன்னன் சேனரதனும் இராணியும், சேனரதன் மூத்த மகன் குமாரசிங்கனும் அவன் மனைவியும், இரண்டாவது அகன் விஜயபாலனும் அவன் மனைவியும் சிங்கை நகர் வந்து பங்கு பற்றி குலசேகரனுக்கு தங்கள் ஆதரவை வழங்கினர்ஜ்
தொடரும்.
- இளவரசர் இராசசேகரம்

Page 51
| puSlმზ தோகை (୫
AM KING Coconut - STRONG & LONGHAIR - SOFT & SILKY HAIR
^ ܠܢ NKN&SNNY NN ಥ್ರಿ R S.
All Shampoos Available in 200ml, 100ml & 7.5ml (kach
R
8,88.
எங்களது ஏனைய கேசப்பராமரிப்பு உற்பத்திகள் Shomp00 || Conditioner || Black Henno
மேலதிக விபரங்களுக்கு தொடர்புகொள்ளவும்: 0
 
 

TEATREE OIL -ANTE DANDRUFFHAIR
ÒNN
"எனது அழகின் இரகசியம்”
NCIUrcy COSrnefics

Page 52


Page 53
CO
துரிதிமுகம்
இப்பகுதி
W ଦୃଷ୍ଟ ଦୃଷ୍ଟ W R XXXXXXXXXXXX
R א
S.
R
ܠܠ
(இது ஒரு
அமைப்புடையது. ソ 29
R R N ଦୁଷ୍ଟ א W
 

ܥ ܠ N
ES א

Page 54

N
குருக்கள்மார் எவருமே இருக்கவில்லை. இக்குறையை நீக்க இன்றைய திருத்தந்தை Nமூன்றாவதுNசின்னப்பரின் வேண்டுகோளுக்கிணங்க புனித &T (STL Nஇஞ்ஞாசியார்Nதான் NSAI ஆம் ஆண்டு புதிதாக நிறுவியிருந்த இயேசு சபையில் முதல் உறுப்பினராக
இருந்த புனித பிரான்சிஸ் சவேரியாரை இந்தியாவுக்கு R X. אא அனுப்பிவைத்தார். இவர்தான் இந்தியாவுக்கு வந்தN Wமுதல்'இயேசுNசபைக்(NகுருNஆவார்.Nஇவர் தூத்துக்குடியில் ஆெண்டுகள் வரை ஆன்மீக மற்றும் ^சமூக முன்னேற்றப் பணிகளை ஆற்றினார். அவருக்குப் இபின்வந்த இயேசு சபை குருக்கள் புன்னக்காயலில்
*w。
ங்களின் முதல் தலைமை'இல்லத்தை அமைத்தனர்.
& அடியார் வரலாறு தம்பிரான் வணக்கம் போன்ற நூல்கள் జట్ల విశ్లేషణ வெளியிடப்பட்டன.
இந்த நிகழ்வுகளையெல்லாம் அறிந்த மதுரை இநாயக்கனும்,இகத்தாறு மன்னனும் ஒன்று சேர்ந்து
ပြိုငုံ னைக்காயல் மீது படையெடுத்து வந்து, அங்கு பக்கனரின்
Α
ಙ್ நெருப்பு வைத்து அழித்தனர். இதனால் 19 ஆம் ஆண்டில் போர்த்துக்கேல் படையினரும், இயேசு
3. Nகலைக்குருக்கள்ாரும் புன்னைக்காபலிலிருந்து வெளியேறி
துரத்துக்குடியில்குடியேறினர்.இயேசுசபைக் குருக்கள்மார் துரத்துக்குடியில் ஐந்து அறைகளைக்கொண்Nஒரு புதியN
ರಾಖ್ರ இல்லத்தைக் கட்டியெழுப்பினர். இத்தலைமை இல்லம் புனித சின்னப்பருக்கு அர்ப்பணிக்கப்பட்G&& காவோச் என்று வழங்கப்பட்டது. இரக்கத்தின் NமாதாNஎன்றNபெயரில் இத்தலைம்ை இல்லத்தையொட்டிஇசிற்ராலயம் Nஒன்றும் உருவானது. தூத்துக்குடியின் இந்தNமுதல் இப்ரியன்னைN ஆலயமானது 582 ஆம் ஆண்டு உரோமையிலுள்ள பணி: மாதா பேராலயத்தின் திருவிழா தினமான் ஆகஸ்ட் ஐந்தாம் திகதி வெகு சிறப்புடன் திறந்து வைக்கப்பட்டது. அன்று முதல் மக்கள் இப்புதியNஆல்பத்தைப் Nபனிமய மாதா ஆலயம்'Nான் அழைக்கலாயினர் போர்த்துக்கேல் மொழியில் அன்புடன்
சஞ்ஞோரா தஸ்நேவிஸ் என்று அழைத்தார்கள்.
பனிமயNஅன்னையின் மாத்தாலான அழகிய கருபம் Nபிலிப்பீன்ஸ் நாட்டிலுள்ள மணிலா நகரில் இருந்த அகுஸ்தீன் Nசபையைச் சேர்ந்த கன்னியர் மட்த்தில்இருந்தது. சவேரியார் மண்ணிலாவில்NகிலNநாட்கள்இதங்கியிருந்தார்:Nஅவர் இக்கன்னியர்களிடம் அந்த சுருபத்தைப் புதிதாய் மனம் மாறி: தூத்துக்குடி மக்களுக்கு அனுப்புமாறு வேண்டினார். முதலில் மறுத்தாலும் சலேரியாரின் பரணத்தின் பின் அகுஸ்தீன் சபை அச் சுருபத்தைத் துரத்துக்குடிக்கு அனுப்பிவைத்தது 685 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒன்பதாம் திகதி சுரூபம் வந்தபோது கோலா மறை Nமாவட்டத்தின் தலைமைக்குரு போருட்திரு
R

Page 55
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX R R
R N
R
அழகோவிலமான புனி
E. ృ్వ துரத்துக்குடிக்கு வந்:
R אלא
*、
.
స్త్య సృష
யசு சபையனர் உடனடியாகப் புதுப்பித்து பணிய மாதாலின் அற்புத சுரூபத்தை மக்களின் வணக்கத்திற்காக
E.
ΙΙ’,
இல்லத்தையும்
vč šభuథ
வரத்தொடங்கினர் டச்சுக்காரர்கள் கால்லினியம் என்னும்
E.
S. E.
னNஒப்புரவு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

! ! ! ! ! ! - " " " .. – – - - ! ! R N R N
R S.
ജ്ഞ
REGISTRIE« ER
.
... ềỳ شناشی
ܙܲܕ̇ܒ̣ܵ؟ *{?
ಇಂ స్టడ్ట్గ 'மாதா ஆலயத்தைம்ே N5ேஆம் ஆண்டில்
இரவோடு இரவாக இடித்துத் தரைமட்டமாக்கி விட்டு
இடத்தைத் தங்களின் இனத்தவரை இடக்கம்
R மாற்றினர் இதுவே இன்று வரை கிரகோப் படுகிறது. கிரகோப் என்றால் டச்சு
கல்லரைாக் א
மொழியில்Nகல்லறைத் தோட்டம் என்று பொருள் N
மிகவும் நலிவடையத் தொடங்கியது. கடலோர
S. R வெறுப்புக்கும்.இப்கைக்கும் இவர்கள் ஆளாகினர்.இது
FRA கைலெடுகளை வளப்படுத்த தூத்துக்குடிகத் மக்களின் ஆதரவு மிகவும் தேல்ை என்பதை டச்சு
ாததனா 'ದ್ರೌ R போக்குள் ரத்துக்கு N பாதி இகுலத்இ
ஆஆரேஜ்'ச் 2ෂම බුබ
'ଞ ட்சி தே வறியை சந்:
፴፬
குறைத்துக் கொள்ள முன் வந்தனர்N639

Page 56
& 829 ஜூ'ஆ' 'N குடியிருந்தார். சீர்குலைந்து கிடந்த புனித βασανουά N ஆலயத்தையும் கட்டியெழுப்பினார். இதுவே R மீண்டும் R தூத்துக்குடியின் Ēģ ஆலயமாக மாறியது: கொற்கையில் (roză இருத்த பனிமயத் தாயின் அற்புத கருபத்தை மீண்டும் தூத்துக்குடிக்கு வரவழைத்து அதனைத் தனது பங்கு இல்லத்தின் மேல்மாடியில் பாதுகாத்து வந்தார். இவ்வாறு சுமார்
ஏழு ஆண்டுகளாகப் பனிமயத் தாய் பங்கு இல்லத்தின் N மேல்மாடியில் குடியிருந்தாள் சுவாமி விஜிவியுஸ் மான்சி
எளிய முறையில் ஒரு பங்கு இல்லத்தை அமைத்து அங்கே
R
தினந்தோறும் இரவில் நித்திரைக்குச் செல்லுமுன் பனிமயத் א
பிட்டு, R ரெட் R R
மாலை செபிப்பது வழக்கம் N77ஆம் ஆண்டுரப்ரல்'ஆர்'திகதி:
N ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆ தி தி கு
தரையிலிருந்து ****్ళ : மண்டியிட்ட இடத்திலிருந்து சிறிது நகர்ந்தார். அதே சமயத்தி بيتين:
இல்லத்தின் கூரையைக் கிழித்துக் கொண்டு பயங்கரமான
இடி பனிமய அன்னையின் கருபத்தின் மீது விழுந்தது சுவாமி விஜிலியுஸ் மான்சி இடியின் அதிர்க்கியில் உணர்வற்றும் போனார். அவர் மீண்டும் தனது சுய நினைவுக்கு வந்ததும் இங்கு நடந்திருந்த மாபெரும் அற்புதத்தைக் கண்டார் அன்னையின் கருபத்தின் மீது இடி விழுந்தும் அது யாதொரு
Արք է:ԱII) ščоф6«: *¶
மட்டும் அது கருநீல நிறமாக மாறியிருந்தது. அன்னையின் பீடத்திலிருந்த மெழுகுவர்த்தி மட்டும் இணையாதிருந்தால் அவர்
மெழுகுவர்த்தி அணைந்ததே அன்னை செய்த ஆற்புதமே Nஎன்பதை சுவாமி விஜிலியுஸ் மான்சி உணர்ந்து கொண்ட 蔷
இங்கு விழுந்த இடியானது அவர் சுவரில் தொங்க விட்டிருந்
சில் புனிதர்களின் படங்களையும் இகதவு நிலைகளையும் R
உடைத்து சேதப்படுத்தியிருந்தது தனது உயிர் கார் அன்னைக்குத் தனது நன்றியின் சின்னமாகவும்:
மண்டியிட்டிருந்த அதே இடத்தில் இடிக்குப் பலியாகி
R பிறைசார்
காலமெல்லாம் உ மக்களுக்கு
X:X:X:X&};}àộXXXF.) கர்கோவிலை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சுவாமி லிஜிலியுஸ் மான்சி அன்றே தீர்மான
பாழுது விடிந்தது. இடியினால் கறை படிந்து 8 riff அன்னையின் அற்புத கருபத்தை ஆலயம் மக்களின் பார்வைக்கு வைக்கும்படியாக அவர் அதனை மாடியிலிருந்து கீே புனித இராயப்பர்ஆலயத்தில்வைத்தார்.N
பனிமயமாதாவுக்குப்புதிதாக கற்கோ S. இடத்தை சுவாமி விஜிலியுஸ்லிம்
செயல்படுத்த முனைந்தார். இடிவிழுந்த அதே இத்திற்கு நேர் எதிரே புதிய ஆலயத்திற்கு அடிக்கல் நாட்ட விரும்பினார் 72 ஆம் ஆண்டு ஏப்ரல் நான்காம் திகதி (இடிவிழுந்த அதே நினைவு நாளில்) அன்னையின் புதிய கற்கோவிலுக்கு ಪೋನ್್ನು நாட்டு விழா நடைபெற்றது. ea. ஊர்களிலிருந்தும் αστατώσία Ν மக்கள் இந்த அடிக்கல் நாட்டு விழாவில் பங்குபற்றி ஒவ்வொருவரும் அன்னைக்குத் தங்க அடையாளமாக ஒரு கல்லை அடித்தளத்தில்
சிNஉடனடியாக
&ৈ LyLTLGGGLLOLGLSTTETLTLSTsryGLGLASLGTuuBLTTTTtGeTGGLGS MTTSKLaLGGLS ಞ\ ಡಿಪ್ಟೋ:
எழுப்புவதற்குப் பல தடைகளை ஏற்படுத்திய அதே டச்சுத்
R
ய அதிகாரி தனது மை
கலந்து கொண்டமையாகும். மேலும் ஏறக்குறை வீரர்கள் மனம் திரும்பி கத்தோலிக்கத் திருச்சபையில் சேர்ந்துN
த்தன்று நற்கருணை உட்கொண்டனர் .
R
ஞோர் தொன் ൈ தெக்குருஸ் δυοου கோமஸ் R
. ზჭჯაბჭაბუ ჯაჭვა ბეჭაბჭჯ88
அவர்கள்:N அன்னையின் காட்சத்தினால்லிகொடிய ண்டனையிலிருந்து தப்பினார். அவ்வேளையில் அன்னையின்
திருஉருவம் நகரை வந்தடைந்த 20 ஆவது ஆண்டும்
கந்தனின் தேர்
3. S. கெளரவ உரிமைக்கு
Nதெய்வம் ஸ்ரீதர் r
リ ன்
கன்று ஒரு தேர் செய்ய முடிவு
ரும் புனிதரும் புடை குழு ஸ்
R ཟླའ་ R R
R N
R N
SS R

Page 57
S NNNNNNNNNNNNNN R R இபவுண்கள் 806 ஆம் ஆண்டுபெப்ரவரி மாதம் இரண்டாம் திகதி முதன் முதலாக இத்தங்கத் தேர்Nஊர்வலம் 3e33Quee
X. S கோயில் தேர்த்திருவிழாதான் கிறித்தல
&#ffff;&ðờiči, S.
நடைபெற்ற உலகின் முதல் தேர்த் *ಿ குறிப்பிடத்தக்கது. சிலுலைக்குப் பதிலாக நட் `ಿಲ್ಲೆ கொண்டிருக்கும் இத்தேரிலுள்ள தங்கக் கிட்ம் கடவுள் இதந்தை சிலைNபுறா வடிவில் g,724 ஆத்மா குழந்தை வடிவி
N
அர்த்தமுள்ளதாக
இறக்கித் தேருக்கு எடுத்துச் செல்வத் செய்தனர் உருவத்தை இறக்கி ை
துர்க்குபவர்களும்,N ஜாதித் தலைவ e ဂဲ .``` இ
உபவாசம் ஆராதனையில் கழிப்பர் அதிகாலையில் பலி நிறைவேறியபின் தேரின் வடத்தை பரதகுல ஜாதித்தல் : டுக் .
R
R A R ஊர்த் () აშშ இளிப்பார் மக்கள்
லத்தை மரிலே மாதாவே எனும் வானைப் பிளக்கும் இவாசகத்துடன் தேரை இழுத்துச்செல்வர். א N N
யானை மீது பாண்டியரின் மீன் கொடி காரை தப்பட்டையுடன் முன் செல்ல இதனைத்இதொட் R
R 7: ܩܵ15:53_11_- பரதவர்களின் சின்னம் பொறித்த மீதி 20 கொடிக குட்ைகுடிைச்சுருட்டிNஅசைகம்புமூரபு, N N אצי. R ܐ ܢ ܠ ܐ.
。
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குதிரை வீரர்களும் வருவர்
முதல் பவனி (இன்னையின் கரும் நகரை
ஆண்டு நிறைலில்3ಙ್:
பெப்ரவரி 6ஆம் திகதி நகர்வலம் வந்தது. ஐந்தாம் திகதிகளில் தேர்த்திருவிழா நடை
8.
S. ஆலது

Page 58
assa 懿
58}IIIi|III]{torii
 
 

இஸ்திரிபுர மலையில் சீதை சீதையைக் இஸ்திரி கண்டு ஆச்சரிபப்பட்ட மக்கள்
ழை, வெள்ளம், மண்சரிவு என ஐம்பூதங்களின் பார்வை மலையகத்தில் படிந்திருந்தவேளை, இலங்கையில் சீதையைத் தேடி அனுமான் அவைத்தது போல், நாமும் இராமாயண காலத்தில் சீதை வைக்கப்பட்டிருக்கும் இடங்கள் என ஆராய்ச்சியாளர்கள், இதிகாச பேராசிரியர்களினால் வலியுறுத்தப்படுகின்ற இடங்கள்ை குறிப்புகளுடன் தேடிக்கொண்டிருக்கின்றோம். வெலிமடை லுனவத்தை பிரதேசத்தில் உள்ள இஸ்திரிபுர மலையில் மூன்று குகைகள் காண்ப்படுவதாகவும், இங்கு இராவணன் சீதையை ஒளித்து வைத்திருந்ததாகவும் அறிந்து இஸ்திரிபுரவை நோக்கிய பயணம் அமைகின்றது.
இராமன் சீதையைத் தேடும் படலத்தை வானவர் சேனையின் துணை கொண்டு ஆரம்பித்து விட்டதை தனது ஒர்ரர்கள் மூலம் அறிந்து கொண்ட இராவணன் சீதையை அடிக்கொரு தடவை இருப்பிடம் மாற்றினான். உதாரனாக கேரி'ஜிப்ட் கொத்தளங்களின் S_frSrfsST அல்லது வேறு இடங்களிலேயோ சீதையை இராம்னன் ஒளித்து வைத்திருக்கவில்லை. அருகில் நின்றால் கூட சாதாரண ஆண்களுக்கு தெரியாத சுரங்க வாயில்களைக் கொண்ட சுரங்கத்திற்குள்ளேயே இராவணன் சீதையை ஒளித்து வைத்திருந்தான் என நம்பப்படுகின்றது.
பச்சைப் பசேலென்று படர்ந்திருந்த தேயிலைத் தோட்டத்தின் மத்தியில் நீண்டு நெடிதுயர்ந்திருந்த மரங்களைக் கொண்டிருந்த மலை அழகிழந்த ஓவியம் போல் காட்சி தந்து கொண்டிருந்தது. இஸ்திரிபுர மலை என்பதே இந்த மலைப்பினுடைய பெயர். இந்த இடப்பெயர் வருவதற்கான காரணக் கதையும், மலையை அண்டிய பகுதி வாழ் மக்களிடம் காணப்படுகின்றது. இந்தப் பகுதி மக்கள் நடமாட்டம் அற்ற பகுதியாக இருந்த காலத்தில், அடுத்திருந்த மலைப் பகுதியில் வாழ்ந்த குடியானவன் ஒருவன், இந்த மலையில் பெண் ஒருத்தி நடமாடுவதைக் கண்டிருக்கின்றான். போராயுதங்கள், போர் வீரர்கள் எனப் புழக்கத்திலிருந்த மலைகளில் பெண்களின் நடமாட்டம் அறவே இருப்பதில்லை. அப்படியிருக்கும்போது இந்த மலை மீது ஒரு பெண் உலா வருவதைக் கண்டு ஆச்சரியப் பட்டிருக்கின்றான். ஊர் மக்களும் ஆச்சரியப்பட்டார்கள். (சிங்கள் மொழியில் இஸ்திரி என்பது பெண்ணைக் குறிக்கும்.) அழகிய பெண் நடமாடிய இந்த மலைக்கு இஸ்திரி புரு கந்த" எனப் பெயர் சூட்டப்பட்டது. அப்பெயர் இன்றும் நிலைத்து இருக்கிறது.
மலையடிவாரத்திலும் ஆங்காங்கே-மலைப் பகுதியில் இலங்கையின் வேரெந்தப் பகுதியிலும் கானக் கிடைக்காத

Page 59
ஒருவகை, அழகிய ஊதா வர்ண மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. இராவணன் சீதையை எங்கு ஒளித்து வைத்திருந்தானோ அங்கெல்லாம் இந்த மலர்கள் காணப்படுகின்றன. இதனால் இந்த மலரை ஊரார்கள் "சீதா மலர்' என அழைக்கின்றார்கள். மலையில் நடுப்பகுதியில் தூர்ந்த கிணறு போன்று ஒரு பள்ளம் காணப்பட்டது. இதை அண்டி சுமார் 20 மீற்றர் தூரத்தில் இன்னொரு தூர்ந்த கிணறு போன்ற பள்ளமும், சுமார் 250 மீற்றர் தூரத்தில் இன்னொரு தூர்ந்த கிணற்றுப் பள்ளமும் காணப்பட்டது. முதலாவது பள்ளத்தை விட அடுத்தது சற்று சிறிதாகவும், அதைவிட மற்றையது சிறிதாகவும் காணப்பட்டன், இவை துர்ந்த கிணறுகளோ, பள்ளங்களோ கிடையாது. சுரங்கப் பாதைகளின் வாயில்கள் அங்குமிங்குமாக துரத்தில் காணப்படுகின்றன. இந்த மூன்று சுரங்கங்களும், நிலத்தின் கீழே ஓரிடத்தில் சந்தித்து ஒன்றாக இணைகின்றன. இவ்வாறு மூன்று சுரங்கங்கள் ஓரிடத்தில் அமைக்கப்பெற்றிருப்பது பாதுகாப்பின் நிமித்தமேயாகும். அதாவது சிறிய குகைகள் எதிரிகளை ஏமாற்றுவதற்கான ஒரு தந்திரமாகும். சிறிய குகைகளினூடாக உள் நுழைபவர்கள் கீழே பல கிளைகளாகப் பிரியும் பாதைகளில் சரியானதை தேர்ந்தெடுக்கத் தவறினால், சிரிய குகையினூடாக மீண்டும் வெளியே வந்து விடுவார்கள்
பிரதான் குகையினூடாக ஆரம்பத்தில் வெளிவாயில் பகுதியில் குனிந்து, கூனிக் குறுக்கி உட்புகுந்த போதிலும் உள்ளே செல்லச் செல்ல குகையினுடைய விஸ்தீரனம் அதிகரித்தச் செல்கிறது. ஒரு கட்டத்தில் மூன்று நான்கு லொறிகள் நிறுத்தி வைக்கக் கூடிய அளவுக்கு விஸ்தீரணம் காணப்படுகின்றது. இந்த இடம் இராவணனின் ஆட்புத களஞ்சியமாகப் பயன்பட்டதாகவும், இவ்விடத்திலேயே சீதையைச் சில நாட்கள் சிறை வைத்திருந்ததாகவும் எண்ணப்படுகின்றது.
ஒரு முறை வெளிநாட்டவர் இருவர் (கணவன் - மனைவி) தமது செல்லப் பிராணியுடன் (நாய்) குகைக்குள் பிரவேசித்திருக்கிறார்கள். சற்றுத் தூரம் சென்று இவர்களால் தொடர்ந்து ଶ#ଶti୩) முடியவிலை, திரும்பி ճՆ:T முடிவெடுத்தார்கள் முன்னே முகர்ந்து, முகர்ந்து ஒடிச் சென்ற நாயைக் காணவில்லை. இவர்கள் பலமுறை அழைத்தும் நாயைக் காணவில்லை. நாய் வரும் என்ற நம்பிக்கையில் காத்திருந்த இவர்கள் மிகக் கவலையுடன் வெளியேறினார்கள். பொலிசாரிடமும் முறைப்பாடு செய்தார்கள். சில தினங்களின் பின் கண்டி தலதா மாளிகையிலுள்ள தெப்பக் குளத்தில் இந்த நாய் காணப்பட்டது. இதன் காரணமாக லுணவத்தை ஸ்திரி புரமலையிலுள்ள சுரங்கத்திற்கும், கண்டியிலுள்ள தெப்பக் குளத்திற்கும் நிலத்தின் கீழ் சுரங்கப் பாதையூடாக தொடர்பு காணப்படுகின்றது. காலனித்துவ ஆட்சியாளர்களின் பாதுகாப்பிற்காக நாட்டிலிருந்த அனேக சுரங்கப் பாதைகள் அழிக்கப்பட்டதுடன், இயற்கை அழிவுகளாலும் துர்வடைந்து
 


Page 60
Eலக்கோ 鑫 60
போயுள்ளன.
தற்பொழுது இந்த பாரம்பரியமும், வரலாற்றுப் பெருமையும் கொண்ட இடத்தை உல்லாசப் பயணிகள், பாடசாலை மாணவர்கள் சென்று பார்த்து வருகின்றார்கள். இந்த இடத்திற்கு பள்ளியில் செல்வதாக இருந்தால் வெலிமடையிலிருந்து உடப்புசல்லாவ வீதியில் லுனுவத்தை என்னுமிடத்தில் இறங்கி, மாண்வலை என்ற இடத்திற்கு 500 மீற்றர்கள் தூரம் நடந்து
N R
 

செல்ல வேண்டும். இங்கிருந்து லக்கிலான்ட் தோட்டத்திற்கு செல்லும் தனியார் பஸ் சேவையைப் பயன்படுத்தி ஸ்திரிபுர மலைக்குச் செல்ல முடியும் வான் மற்றும் கார் என வாகனங்களில் பயணிப்பவர்கள் நுவரெலியா ஊடாக உடப்புசல்லாவை சென்று கீரியகொல ஊடாக ஸ்திரிபுர மலையை அட்ைப முடியும், வெளியூரில் இருந்து பயணிப்பவர்கள் தமக்குத் தேவையான குடிநீர் உண்வு வகைகளை எடுத்துச் செல்வது அசெளகரியங்களைத் தவிர்க்க உதவும்.
இஸ்திரிபுர மலைப்பகுதியை சூழ உள்ள தோட்டங்களான வக்கிலான்ட், கொண்ட்கொல ஆகிய தோட்டங்களில் சுமார் 400 குடும்பங்கள் வரை வாழ்கின்றார்கள். இவர்களில் 98 சதவீதத்திற்கும் அதிகமானோர் தோட்ட வேலைகளிலேயே ஈடுபடுகின்றார்கள். அரசசேவை என்று குறிப்பிடும்படியாக ஆசிரிய சேவையில் 10 பேரும், கிராம சேவையாளராக ஒருவரும், சமுர்த்தி உத்தியோகஸ்தர்களும் சேவை புரிகிறார்கள். இத்தோட்டத்தில் பூதி சிவ சுப்பிரமணிய ஆலயம் உள்ளது. இதனுடைய திருவிழா ஆவணி சதுஷ்டியுடன் கொண்டாடப்படுகின்றது.
- மிருனாளினி

Page 61
Tsitsijos@ging. QysissilicsUız gręsis
Tīlī£fins offissilins issionnens golygosson quouroopsis
 

KKKKS K0LL LLLL KKKKK SLLL LSK KLKYS L L L KSL J KKYKS LKKKLHLS LLL 0KKSJLL KJLLKS
LLITĂȚI "ŢIIĘLII|[|["„\\ \\ \\L L000 LLSLLLYL SLL LLLLK SLLLLLLL KKLLrK LLL K0CK LLLLSYSLL LL L LL LLLLL00 SLLLS L||4||三三[伊않)|•||||FILIITIŴ)}JoodsEl quor;Į.Lלי" ו
(EION V NI H { TI
ZIOos-2,0 sg)sustvollsē, sıradourissílim quaestosos isso discossssssssssssss||Isso oggas,
()
so Ilosools III

Page 62
R R
பொதுப் நிலைப்பாடுகளால் VfL னை அதேசமயம், கவைத்துவ 'த்துவத் தன்மையினையும் தமக்கே f இ விழுமியங்களுடன் 4: 'Tfত্রা", இயல்பேயாகும். ளை பின்வத்தை வீதியில் அமைந்துள்ள,
கலைக்கட்டாக, அருங்காட்சியகமாகப் நல்கிவரும் பெர்ம்லாவாட்டக்
 

கலைக்கூடத்தைப் பார்வையிடும் வாய்ப்பு கலைக்கேசரி சார்பாக எடுக்குக் கிட்டிட்டது.
உயர்ந்த முகபாவம், உயர்ந்த சிங்களப் பண்பாட்டு விழுமியங்களுடன் ஒன்றுபட்டு இரண்டறக்கலந்து விளங்கும். εί σταδιαμ வாழ்க்கை முறைமையுடன் ஒருங்கே பின்னிப்பிணைந்த அதேசமயம், பெளத்த ஜாதகக் கதைகள்ைக்
கருப்பொருளாகக் கொண்டு விளங்கும் காட்சியகமாக இக்கலைகம் விளங்குகின்றது.
இக்கலைக்கூடமானது திரு. சாத்அபேகுணவர்த்தன என்ற ஒருவரின் தனிநபர் முயற்சியாக, அவரின் Nகலை நிலைப்பாட்டைப் பரைசாற்றும் விளங்குகின்றது. இவர் ஏற்கனவே ஜனாதிபதி விருது பெற்றவர்
XXXXXXXXXXXXXXXX

Page 63
∆မွဲမွဲ
களுடன் கதாபாத்திரங்களின் ஆகியன கலை விற்பன்னர்களால் இக்கி இக்கலைக் கூடத்தில் பொம்மைகளின் செயற்பாடுகள்,
 

R 町 888
'.
א
S א א
էյի: ঞ্জৈ
N
E.
to
*t& ཚོགས་ ဆေး ခေါ် இக் கலைக்கூடத்தின் ܐܸܣܛܨܵܵ
N88:"g: N မှဲ့ தி
35
ச்ே မှဲ့နွဲ့ဖွဲ့```` ချွဲဟဲ့ Raia சோபையிழந்து
.
லைNவடிவம் பற்றிய பாங்கினையும்,
R
S. is is όςλυση க் இ&க:ருளுக்கு
இந்
ཨ་ \பெற்று George
R
ாங்கே தொலைக்காட்சி மூலம்
னரால்இஅறியக் கூடியதாக மட்டுமே இதுவரை
'
କ୍ଷୁ R - லாட்லம் இவிளங்கியது. ஆயினும், இன்று
δώ.
இக்க S. 8.
.
SS
லைக்கூடம் ஊடாக நேரடியாகக் இக்கலை வடிவம்
கல் அம்சங்களையும் கண்ணெதிரே காணக்கூடியதாக
N
N இதில் இடம்பெறும் முக்கிய அம்சம், இக்கலை வடிவத்தை
R
இஆரம்பிப்பதற்கு முன் சமயம் சார்ந்த கிரியைகள் இடம்
பெற்றதன் பின்னரே, இக்கலைவடிவம் ஆரம்பிக்கப்படுவதாகும்.
அஃதாவது தெய்வ அனுக்கிரகம் வேண்டி, தெய்வ ஆசியுடன்
இப்பொம்மலாட்ட திகழ்ச்சி இடம்பெறுவது பண்ட்ைப
தொன்மையினையும் சமூகக் கலாசார விழுமியங்களையும் N விளக்குகிறது. பண்டைய கலைப் பாரம்பரியத்தின் ஒருN வரப்பிரசாதமாக விளங்கும் இக்கலை வடிவம் இன்று இக்கலைக் கூடம் ஊடாக சிறப்புற்று விளங்குகின்றது. மேலம் N இக்கலைக்கூடம், மாணவ சமூகத்திற்கும், ஆய்வாளருக்கும் ஒ
ஆய்வுத்துரை ஊடமாக விளங்குகின்றதுஇஎன்றால் Nஅ மிகையாகாது. א R
א

Page 64
| სამ
 

தீபோன்று ஒளி வீசி மனதைக் கவரும்
புஷ்பராகம்
60) ரம், முத்து, மரகதம், மாணிக்கம், நீலம்,
புருடராகம், வைடூரியம், கோமேதகம், பவளம் ஆகிய ஒன்பது மணிகள் நவ மணிகள் என்ற சிறப்புப் பெயரோடு போற்றப்படுகின்றன. நவரத்தினங்களுள் ஒன்றான புருடராகம் (Topaz) பொதுவாக நிறமற்ற நிலையிலும் தங்க நிறத்திலும் படிகங்களாகக் கிடைக்கும். சில சந்தர்ப்பங்களில் வெள்ளை, வெளிர் பச்சைநீலம் ஆகிய திரங்களிலும், மிக அரிதாக வெளிர் சிவப்பு நிறத்திலும் கிடைக்கிறது. அமெரிக்கா, இலங்கை, நோர்வே, இத்தாலி ανίλ ήτία, இந்தியா போன்ற நாடுகளில் இவை அதிகம் ' கிடைத்தாலும் இலங்கையில் கிடைக்கும் புருட்ராகமே தரம் மிக்கவையாக ஜவக சந்தையில் கருதப்படுகிரது.
வலாசுரனுடைய கபம் விழுந்த இடத்தினின்றும் தோன்றிய மணி புருடராகம் என்று கூறுவர். பூமியைப் பாயாகச் சுருட்டில் பாதலத்தில் சென்று ஒளித்த இரணியாக்கனின் உயிரைப் பருகிய திருமாலாகிய வெள்ளைப்பன்றி. வாயினைத் திறந்து நகைத்துக் கத்தியதால் பொன் போல சிதறி வீழ்ந்த கபம் பொருந்திய தீவில் தோன்றிய மணி புருடராகம் என்றும் கூறுவர். அது உச்சிரிழ் வட்ட வடிவாய் மெல்லியதாய்ப் பொன் போலவும் திபோலவும் சுற்றிலும் ஒளிவீசிக் கண்டோர் மனதைக் கவரும் பொலிவுடை யதாய் விளங்கும். இப்புருடராக மணி பாரியாத்திர மலையின் சிகரமாய் விளங்கும். மந்திர மலையின் புறத்தில் சூழ்ந்தமேகலை போலவும் திகழும். இம் மணியினைக் கொண்டு தேவதச்சன் தேவேந்திரனுடைய நகரத்தையும், அரசாட்சி
"' : '&്യ

Page 65
"
மண்டபத்தையும் அமைத்தான். இதனை அணிபவர் பகைவர்களை வென்று வெற்றிமாலை சூட வல்லவராவர் ճյնg: பழைை மயான நூல்கள் எடுத்தியம்புகின்றன்.
நவரத்தினக் கற்களுக்கும் கிரகங்களுக்கும் இடையில் எதோ წჯცუწ. தொடர்பு இருப்பதாக ஜோதிடர்கள் நம்புகிறார்கள். மேலும் மனிதர்கள் நவரத்தினக் கற்களை அணிவதால் ஏற்படும் பலன்கள் கற்களில் selfଣୀt இரசாயனச் சேர்க்கைகள், அவை
உடயிேல் படும்போது தோன்றும் மாற்றம் என்வற்றையும்
எடுத்துரைக்கிறார்கள். நவரத்தினங்கள் தனிப்பட்ட ஒவ்வொருவருடைய கிரக நில்ைகளுக்கு ஏற்றவாறு ஜோதிட விற்பன்னேர்களால் பரிந்துரைக்கப்பட்டு பெரும்பாலும்
தங்கத்திலும் வெள்ளியிலும் பதித்து அணியப்படுகின்றன். ”
ஏழு வகைபான் கற்கள் நிலத்திலும், இரண்டு இன்தித் கற்களாகிய முத்து, பவளம் என்பன கடலிலும் எடுக்கப்பட்டு நவரத்தினம் என்ற பெயருடன் ஒன்று சேருகின்றன. நவரத்தின் மோதிரத்தை முரைப்படி செய்பவர்கள் மூன்று வரிசைகளாகவும் ஒவ்வொரு வரிசையிலும் மூன்று கற்களாகவும் பதிப்பர். கற்கள் குற்றமற்ற நிலையில் இருக்க வேண்டும். முதல் வரிசையில் புருடராகம், வயிடூரிடம், மரகதம் ஆகியவையும் இரண்டாவது வரிசையில் நீலம், மாணிக்கம், வயிரம் என்பனவும் மூன்ராம் வரிசையில் கோமேதகம், பவளம், முத்து ஆகியனவும் இடம்பெறு வேண்டும் என ஜோதிடம் கூறுகிரது.
தங்கம், வெள்ளி தாமிரம், பித்தளை, இரும்பு ஆகிய ஐந்து உலோகங்களும் பஞ்ச உலோகம் அல்லது ஐம்பொன் எனச் சிறப்பாக அழைக்கப்படுகிறது. சிலர் ஐம்பொன் மோதிரத்தில் நவரத்தினங்களைப் பதித்து அணிவார்கள். இதன் மூலம் உடலில் உள்ள் ஐம்புலன்களும் நன்கு இயங்கும் என நம்பப்படுகிறது. இஸ்லாமிய மதத்தைச் சார்ந்த ஆண்கள் கற்களுடன் கூடிய வெள்ளியில் உருவான மோதிரங்களை அணிவார்கள். தற்காலத்தில் தங்கத்தை விட பிளாட்டினம் (Platinum) தான் அரச உலோகம் எனச் சிறப்பாக அழைக்கப்படுகிறது. பிளாட்டினத்தின் அழகும் ஒப்படர்த்தியும் நகைகள்ை செய்வதற்கு எதுவாக இருப்பதாக நகை வடிவமைப்பாளர்கள் கூறுகிறார்கள். வைரம், நீலம், வைடூரியம் போன்ற ຜູ້ໃຊ້ງານ உயர்ந்த கற்களை வைத்துக் கட்டுவதற்கு பிளாட்டின்ம் பொருத்தமானது எனவும் அவர்கள் பரிந்துரைக்கிறார்கள். அணிகலன்கள் செய்வதற்கு தங்கம், பிளாட்டினம், வெள்ளி முதலிய உலோகங்கள் பயன்படுத்தப்படுவதுடன் தங்கமானது ஆடகம், சாம்புததம், கிழிச்சிரை, சாக்ருபம் என நான்கு வகையாகப் பாகுபடுத்தப்படுகின்றன. இவை தவிர வெண் சங்குகள், பானைத் தந்தங்கள், யானை முடி போன்றவையும் மிகப் பண்டைய காலந்தொட்டு தமிழர்களால் அறிந்து, தெரிந்து ஆபரண உருவாக்கத்துக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்தன.
மனதுக்கு இரசனை கொடுக்கக் கூடியதும் குறைந்த விலையில் அழகு மிக்க பல வகையான புருடராகக் கற்கள்
კბს.
'
| ტბზე კმ.

இருந்தாலும் தங்க புருடராகம் (Golden Topaz) தான் மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கு கொண்டதுடன் அதிக புழக்கத்திலும் உள்ளது. புருடாாகத்தில் கனக புருடராகம் என்று ஒரு வகை உண்டு. இது நீலக் கற்கள் (Blue Sapphire) போன்ற இரசாயனச் சேர்க்கை கொண்டதால் Yellow Saphire என்று சிறப்பாக கல் விற்பன்னர்களால் அழைக்கப்படுகிறது. ஏனைய புருடராகக் கற்க்ளை விட சிறந்ததாகவும் மிகுந்த ஒளி பொருந்தியதாகவும் உள்ள கனக புருடராகம் மிக விலை உயர்ந்தவை. மேலும் வயிரம் போன்று கூடிய ஒளி வீசக்கூடிய வெண்மை நிரம் பொருந்திய புருட்ராகத்தை White Sapphire எனச் சிறப்பாக அழைப்பார்கள். இவற்றை அதிகமாகப் பெண்கள் மூக்குத்தியில் பதித்து அணிவார்கள். ^^புருடராகத்தைப் பசுமம் செய்வதாயின் வெள்ளாட்டு சிறுநீரில் ஊறவைத்து , வெந்நீரில் கழுவிச் சுத்தம் செய்ய வேண்டும். கரு ஊமத்தைச் சாற்றில் ஊற வைத்தும், சிறுவழதலை சாற்றில் ஊறவைத்தும் உலையில் வைத்து ஊதி இரண்டு விதமாகப் பசுமம் செய்யலாம் எனவும் இதனால் மிகுந்த சக்தி கிடைக்கும் என்பதுட்ன் குடல் வாதம், சுவாசக்கோளாறு, இரத்த ஓட்டத்தில் ஏற்படும் கோளாறுகள், இதயநோ:நரம்பு வியாதி துர்க்கமின்மை என்பன் குணமடையும் எனவும் சித்த வைத்தியம் எடுத்துரைக்கின்றது.
புருடராகத்தில் ஏழு குனங்களும் எட்டுக் குர்ரங்களும் உண்டு என ஜோதிடம் எடுத்துரைக்கின்றது. பருமன், அழகிய தோற்றம், தெளிவு, கனத்துடன் கூடிய பருமன், மென்மை கொண்ட புருடராகக் கற்களை அணிய வேண்டும். இக் கற்களை அணிவதால் எட்டுத் திக்கிலும் வெற்றி கிடைகும். எண்கணித முறைப்படி , பி 9, 28 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களும், பிரந்த திகதி மாதம், வருடம் ஆகிய மூன்றையும் கூட்டி வருகின்ற கூட்டு எண் வருகின்றவர்களும் இக்கல்லை அணியலாம். மேலும் ஜாதக நிலைப்படி குரு திசை நடப்பவர்களும் அணியலாம்.இ
கருத்து: வித்துவான் வசந்தா வைத்தியநாதன்
தொகுப்பு: பிரியங்கா
.

Page 66
*வெண்கல
爵
ཨོ་
இணையத்தளத்தி
அனைத்து சிறு விளம்பரங்
(
Wg|Murr,
WWWyar
மேலதிக தகவல்களு
 
 
 
 

" விருது வென்ற யாழ் மண்
ற்கு சிறு விளம்பரதாரர்களை
அன்புடன் வரவேற்கிறோம்!
5ளும் முற்றிலும் இலவசம்
mann.Ik
773

Page 67
140, Main Street, Colomb
 

Bros (Pvt) Ltd.
) 11 Tel: 232O127, 2447698

Page 68
கவரி
Ll (UD
19.
இ.
ா வேணன்
2
Tள்6 5.
4.
கெயார் கிரிமண்டல மலைத்தை,
४४
பு கெ
T
15 TIL
ெ
99
O 9
Tui (3 。濠、
భఖభa
O5.
11,
8
Printed and published by Express Newspapers (Ceylon)(P
 
 

w
கர்ப்பகாலத்திலும் பிரசவத்திற்கு பின்னரும் தாயின் ஆரோக்கியத்தை
பேணுவதிலும் கருக்கட்டலுக்கான
FT355uld gogg,006 Tub (Sub Fertility) அக்கருக்கட்டலுக்கான(IVF) சாத்தியக் கூறுகளையும் வழங்குவதன் மூலமும் தொடர்ச்சியாக இனப்பெருக்க காலத்தின் பின்னரும் எமது தொழில்நுட்பத்திறன்களி on na isan வயதுடைய பெண்மணிகளையும் பராமரிக்க நைன் வெல்ஸ்
ஆகிய நாங்கள் பொறுப்பாகவுள்ளோம்.
vt) Ltd, at No. 185, Grandpass Road, Colombo-14, Sri Lanka.