கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நக்கீரம் 2003

Page 1
I LD506
law student
"
 

ர் இந்து மகாசபை ச் சட்டக் கல்லூரி * Hindu Mahasabiha anka LaVW College
இ
。

Page 2


Page 3
“மேன்மைகொள் சைவ நீதி 6
三를蠕蜀
三
8ib6ᏈᎠ1
O
61626\
ፐ7 – 01
βερτέ தனபாலசிங்
இலங்கைச் சட்டக் கல்லூரி 244, புதுக்கடை வீதி, கொழும்பு ~ 12.
蝠騙騙騙騙蝠蝠蝠蝠騙蝠蝠暨
 
 

விளங்குக உலகமெல்லாம்
57e/7 கம் ஜனகன்
Sri Lanka Law College 244, Hulftsdorp Street, .12 - Colombo أح
但病騙騙騙騙騙騙騙騙騙騙騙蜀

Page 4


Page 5
T 2. ங்கு :
f
விளாத்ே
GT
m
பிடி
5)
6)
ர்கு
ČIT
க
fE)
 
 

ண்ணாளும் முதலிறைவா 'ன பொற்புடைய ரத்தினனே சங்கடத்தைச் சங்கரிக்கும்
க எழில்மணியே கணபதியே!

Page 6


Page 7
dfs)ssJs
பேரன்பிற்கும் பெரு
எம் குரு
அமரர் இ. சிவகுரு
(விரிவுரையாளர் - இலங்
அவர்களுக்கு
3FLDiÜluhif
NATAWANAWAA'AYANA
 
 

కైక ===_ےيخ====== 三千下
UJJ (JD
நமதிப்பிற்குமுரிய żżżżżż
நநாதர் ○
ERճՆ)ITசூரி སྤྱི་
கைச் சட்டக் கல்லாரி) ஜூ
இம்மலரைச்

Page 8


Page 9
நினைவு சு
இலங்கைச் சட
விரிவுரை
60
69ے . மகாலிங்க
சட்ட மாணவர்
நன்றி
நினைவுச

ர்கின்றோம் ححم۔
ட்டக் கல்லூரியில்
யாளராகக்
மயாற்றிய
மரர்
சிவம் அவர்களை
இந்து மகாசபை
Lai
டர்கின்றது.

Page 10


Page 11
*
<-
-ఛ2
-ఛ2
-ఛ-
-$2
-$2
ৎ>
令
அஞ்
ஈழமண்ணிற்குப் பெருமை
‘கற்பகவல்லி நின் பொற்
"இயல் இசை வாரி: அமரர் பிரம்மழுநீ
அவர்க
நாதஸ்வர உலகின் முடி
சமயத்திற்கும் இசை
நாதஸ்வ
அமரர் கலாசூரி எ
அவர்
 

நசலி
சேர்த்த பெருந்தகைகளான <श्र्
பதங்கள் பிடித்தேன்’ புகழ்
நி’ ‘மகா வித்துவான்’ ހޯހ
ந. வீரமணி ஐயர் ধ্ৰুপ্ত>
5ளுக்கும் ല്ല
சூடா மன்னனாகத் திகழ்ந்து ধ্ৰুপ্ত> fக்கும் தொண்டாற்றிய ধ্ৰু&>
பர மேதை
ான்.கே. பத்மநாதன் <

Page 12


Page 13
RAMAKRISHIN
(Ceylon B
பிரதம விருந்தின
இலங்கை சட்டக் கல்லூரி சட்ட மாணவர் இ
சிறப்பிதழுக்கு இவ் வாழ்த்துச் செய்தியை வழ
இறைவனின் ஒரு வடிவம்தான் நீதி, நீதியில்
தோற்றமே எனலாம். விருப்பு வெறுப்புகளுக்
உலகில் அமைதியும், சமாதானமும் நிலைபெற காவலர்களாக விளங்கப் போகும் இலங்கைச் சட் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடும் நக்கீரம்
விளக்கும் கட்டுரைகளை ஏந்தி வருகின்றை
இவ்விதழ் அமைய வாழ்த்துகிறோம்.
 

A MISSION 40, RAMAKRISHNAROAD, ranch) COLOMBO - 6 Phone; 588253
18.08.2003
ரின் ஆசிச் செய்தி
இந்து மகா சபை வெளியிடும் நக்கீரம் - 2003
ழங்குவதில் பெருமகிழ்ச்சியடைகிறோம்.
* நிலைக்களனாக விளங்குவோர் இறைவனின்
கு அப்பாற்பட்ட நீதியின் வழி நடத்தலில்தான்
முடியும். இத்தகைய பெருமைக்குரிய நீதியின்
-டக்கல்லூரி சட்ட மாணவர் இந்து மகா சபையினர்
சிறப்பிதழ், நீதித்துறையின் பல அம்சங்களை
தக் காணலாம். இம்முறையும் அதே சிறப்புடன்
శణN 2e2AలిశాశA
(சுவாமி ஆத்மகனானந்தா)

Page 14


Page 15
ஸ்தாபகர்: ஹிலழறி கவாமிநாத தேசிக குருமஹா சந்நிதா
ஆதீன முதல்வர்: ஹிலழறி சோமசுந்தர தே இரண்டாவது குரு
தொலைபேசி: 021-2222870
அருளாசி
அன்பு நெஞ்சத்தீர்
சட்ட மாணவர் இந்து மகாசபை இவ்வருடம் 2
வெளியிடுவதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.
சட்டமும் ஒழுங்கும் பேணப்படுவது அவசியம்.
மலர் சட்டத்தினுடைய கட்டுரைகளை தாங்கி ெ என்பது மனிதனை கட்டுப்படுத்துவதல்ல ஒழுங் பொருந்தும். இதனை உணர்ந்து வாழ்வதே மனித வாயிலாக எடுத்துக்காட்டுகின்றது. சட்டத்ை
ஒழுங்கை நிலைநாட்டத் தவறவில்லை என்பதை
இந்நூலுக்கு நக்கீரம் எனப் பெயரிட்டமை ே வாழ்வின் ஒழுங்குமுறைகளைக் கொண்டுள்ளது மனிதனும் வாழ்வில் வெற்றியைக் காணமுடியும்.
கடைக்கொண்டு வாழ்வதே உயர்நிலையாகும்.
இந்துமகா சயிைனரை வாழ்த்துகின்றோம். மலர்
நாட்டில் நிலைபெற இறைவனைப் பிரார்த்திக்கி
 

யம் ாதம் சம்பந்தர் ஆதீனம் ஞானசம்பந்த பரமாசார்ய ஸ்வாமிகள்
சிக ஞானசம்பந்த பரமாசார்ய ஸ்வாமிகள் மஹா சந்நிதானம் 0 0 O
நல்லூர், யாழ்ப்பாணம்,
இலங்கை.
26.8.2003
ச் செய்தி
003ம் ஆண்டுக்கான "நக்கீரம்" சஞ்சிகையினை மனித இனம் மனித நேயத்தோடு வாழ்வதற்கு
இதனை மனதிற் கொண்டே"நக்கீரம்” எனும் வளிவருவது மகிழ்ச்சியைத் தருகின்றது. சட்டம் பகுபடுத்துவது. இது ஒவ்வொரு மனிதனுக்கும் ந வாழ்வாகும். இதனை நம் சமயம், புராணங்கள் த மீறிய இறைவனுக்கும் நக்கீரனார் சட்ட
புராணங்கள் வாயிலாக அறியலாம். இதனாலேயே பொருத்தமானது என அறியலாம். இந்துமதம் து. இதனை உணர்ந்து வாழுகின்ற ஒவ்வொரு
இதனை சட்டமன்ற மாணவர்களும் வாழ்வில் இம்மலரை ஒவ்வொரு ஆண்டும் வெளியிடும் அனைவருக்கும் பயன்பட்டு சட்டமும் ஒழுங்கும்
ன்றோம்.
என்றும் வேண்டும் இன்ப அன்பு (இரண்டாவது குருமஹா சந்நிதானம்
பூரீலழறீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்
ഗ്ഗം - ജ്ജ്
wট

Page 16


Page 17
பூந் துர்க்க Ga
Sri Durga
ჭ; ef'Étatui o
ககாதுநதர். * ... , f
rezi ciat:
i gadarantban. Sitarih
Dr Miss bangam
ஆசிச்
சட்டமும் சமயமும் பல நூற்றாண்டு காலமாக
ஆவணத்தில் அன்றி மற்று அயலார் தங்கள்
பெரிய புராணம். பன்னிரண்டாம் திருமுறையான சபையிலே தோன்றிய வேதியர் சட்டத்தை எடுத்
முழுவதிலுமே ஆங்காங்கு சட்டம் பேசப்படுக சட்டம் இல்லை. சட்டம் இல்லாமல் சமயம்
கல்லூரியின் இந்துமகாசபை நக்கீரம்" என்ற
இம்மலரில் சமயப் பணிகளும் சட்டவரைய
எல்லோராலும் போற்றப்படுகின்ற சமய உ6
மிகையொன்றுமில்லை. இந்த வகையில்
"சைவநீதியை" உலகமெல்லாம் பரவச்செய்ய
பிரார்த்தித்து அமைகின்றேன்.
 

雷 ಕ್ ரதேவி தேவஸ்தானம்
ல்லிப்பழை, இலங்கை,
devi Devasthanam ellippalai, Sri Lanka,
Le 9 fill Tigsk, ). P.
asses
aah Appaciddy, 1. o
செய்தி
இணைந்து பேணப்பட்டு வந்துள்ளது. "ஆட்சியில்
காட்சியில் மூன்றில் ஒன்று காட்டுவாய்" என்பது
ா இந்து சமயநூலில் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு
துக் காட்டுகிறார். இவ்வாறு சைவத்திருமுறைகள்
கிறது. கூர்ந்து நோக்கினால் சமயம் இல்லாமல் இல்லை என்பது புலனாகிறது. கொழும்பு சட்டக்
மலரை ஆண்டுதோறும் வெளியிடுவது கண்கூடு.
றவுகளும் இடம் பெற்றுள்ளது. இந்து தர்மம்
ன்மைகளைத் தன்னுள் அடக்கியது என்பதில்
நக்கீரம்" மலர் வெளியீடு "மேன்மை கொள்
ஆவன செய்ய வேண்டும் என்று திருவருளைப்
ཆ་, ני ,"W . الاتحة *、éksistes s' E 戏 شخهـ حي

Page 18


Page 19
s
பூரீநாகவரத நாராயணர் தேவள SR NAGAVARATHA NARAYANAR
அருட்கவி சீ. விநாசித்தம்பி M.A. ARUDKAV S. VINASTHAMEBY M.A.
தொலைபேசி: 070 - 212896
695
திருவளரும் தெய்வி செயல் வளரும் சட்டங் மருவளரும் Gt' LD மகாசபையார் வெளிய தருவளரும் சஞ்சின் தனம் வளரும் செழிப்ட கருவளரும் பொதிை கலைவளரும் கதிரவ
།
நக்கிரம் என்னு நலம் காணும் கண்ண தக்கசம யத்துை சமாதான வழிவன் பக்குவத்தின் நடுநிை பண்பாடு நல்லெ திக்கெல்லாம் திகழும் சிந்தனைத் (356TLD

ஸ்தானம் THEVASTHANAM
JB6/T(éab6nib6)uJtib NAKESWARAM, அளவெட்டி, ALVEDDI, (இலங்கை) (Sri Lanka.) திகதி 9.08.2003 Date & * & * & 8 & vi b ) i 8 M & S & * id eo o 8 os e
நீதிநேர்மை கள் தெளிந்துகற்கும் T ணவரின்இந்து பிடும்நக் கீரம்பேரார் கைநம் சமுதாயத்தின் மிகு பொருளாதாரக் கெபோல் நலம்கொடுத்துக் ன்போல் வாழிவாழி!
☆
ம் வெளி யீடுமக்கள் Tt9. போல்மலர்ந்து ணர்வு தமிழ்ச்சிறப்பு கைகள் நீதிபேசும் 66OD சமரசத்தின் ாழுக்கம் யாவும்ஓங்க நன் னெறிபரப்பிச் SXJTőb வாழிவாழி!!
الأميديش في بييمو"
زم.3 x^ما ! ہممم . نہ۔ یہ","بستذ“ ,< Yخلائی جو
*తజఉ__
دن

Page 20


Page 21
CHIEF JUSTICE'S CHAMBERS, SUPREME COURT, COLOMBO - 12.
SRI LANKA .
Fax : 941. 437534
Tel : 422142
NMESSAGE FRONM T
30th July 2003
It is with great pleasure that I occasion of the publication of "Nakkee.
Sabha.
Hindunism being one of the old obiding philosophy based on peace, hu being of humanity.
I take this opportunity to expres: of the Hindu Maha Sabha, though sm
dedication and commitment in achie.
| Sarath ÑĪSilva Chief Justice
كركه
 

අගුව්නිග්වයකාර මැදිෆය
@కోటిడిదరతొలి
කොළඹ 12. ලී ලංකාව ඇක්ස් : 94 1437534 දුරකථින : 422142
HE CHIEF JUSTICE
write this felicitation message on the ram" by the Law Students Hindu Maha
2st religions in the world has a deep and
Irmony and aims at enhancing the well
: my sincere appreciation to the members all in number, for their untiring efforts,
ing this formidable task.

Page 22


Page 23
JUDGE'S CHAMBERS, SUPREME COURT OF SRI LANKA,
COLOMBO - 12.
கெளரவ விருந்தி:
மீண்டும் நக்கீரம் வெளிவருவதையி இந்து மாணவ மாணவியரின் சமயப் பணிக்கு ஆண்டுக்கான இதழ் சென்ற வருடமே வெளி சிரமங்கள் இருக்கத்தான் செய்யும். ஆனாலும் குணமான தாமதமாய்க் காரியம் ஆற்றுவதை அநாவசியமாக எங்கள் மேல் பாய்கின்றாரே என்
நக்கிரம் என்ற பெயரே 'நெற்றிக் கண்ண வாசகத்தை நினைவுபடுத்துவதாக அமைந்து இரத்தத்தோடு ஊறிய, கருத்தை, மீள் பரிசி
ஒருமுறை திரு. அண்ணாத்துரை அ6 ஏற்றபின் எங்கோ பேச வேண்டியிருந்தது. அவ வழியும் கூட்டம் குறைந்தே காணப்பட்டது. அ வெளியிட்டார். ‘அண்ணாத்துரை 5 மணிக்கு மணித்தியாலங்கள் தாமதித்தே அவன் வரு குழந்தை குட்டிகளுக்கு இராப் போசனம் கெ 8, 9 மணிக்குத்தான் மக்கள் வருவார்கள். இன்ே ஆகியதும் எல்லாவற்றையும் நேரத்துக்குக் சிரமமாக இருக்கின்றது. என் சுதந்திரமே பறி
சிரமம் பாராது காலத்தை வீணடிக்கா சட்டமாணவர்களின் வருங்கால வாழ்க்கைக் அமையும் என்றால் அது மிகையாகாது.
2004ம் ஆண்டின் நக்கீரம் இவ்வ எதிர்பார்க்கிறேன்.
சட்ட மாணவ மாணவியர்களுக்கும் இந் இறைவன் அருள் என்றென்றும் கிடைப்பதாக
 

ಕ್'
විනිශේචයකාර මැදිරිය, ශ්‍රී ලංකා ශ්‍රේෂ්ඨාධිකරණය, ෙකාළඹ 12.
னரின் ஆசிச் செய்தி
ட்டு மகிழ்ச்சி அடைகிறேன். சட்டக் கல்லூரி நக்கீரம் ஒரு எடுத்துக்காட்டு. ஆனால், 2003ம் |வந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். கூடிய அளவு எங்கள் தமிழ்மக்களின் பாரம்பரிய த் தவிர்த்திருக்கலாம். ஆசிச் செய்தி தரவந்தவர் று இந்து மாணவ மகாசபையினர் எண்ணக்கூடாது.
)ணத் திறந்தாலும் குற்றம் குற்றமே என்ற நக்கீரர் ள்ளது. எனவே தான் தாமதம் என்ற, தமிழர்கள் லனை செய்யுமாறு வேண்டிக்கொள்கிறேன்.
வர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராகக் கடமை ர் பேசச் சென்ற போது பொதுவாகக் கடலலையாக வர் தமது பேச்சின் போது அதற்கான காரணத்தை வருவதாகப் போஸ்டர் ஒட்டினால் குறைந்தது 3 வான் என்று எல்லோருக்கும் தெரியும். ஆகவே, ாடுத்து நித்திரைக்கு அனுப்பிவிட்டு சாவகாசமாக றா நான் நேரத்துடன் வந்துவிட்டேன். முதலமைச்சர் கட்டுப்பட்டு செய்யச் சொல்கிறார்கள். ரொம்பச் போய்விட்டது" என்றாராம்.
து நேரத்திற்குக் கட்டுப்பட்டு நடக்க எத்தனிப்பது கு ஒரு முக்கியமான அப்பியாசமாக, பயிற்சியாக
ருடம் முடிவடைவதற்குள் வெளிவரும் என்று
து மகாசபையை வழிநடத்தும் அத்தனை பேருக்கும்
ക്ടി 46fc971
நன்றி

Page 24


Page 25
& evas) 3 இலங்கைச் SRI LANKA I
مرگه
MESSACE FROM
Italce great pleasure in Se
uith the release of the magaz
the Lau Students of the Hindu
This magazine is a forum f.
on Hinduism and Other Callied Su
Students and the Public on vario and the law.
It is my fervent uish that
published in the future thus se
this area.
I congratulate the Preside
Students” Hindu Maha Sabha
publish the magazine.
9). 70 9 % Stha Principal

ති වී දතාලය சட்டக் கல்லூரி
AW COLLEGE
M THE PRINCIPAU.
inding this message in connection
ine “NAKKEERAM” published by
Maha Sabha.
or the exchange of ideas and uteus
ubjects and also for educating the
us matters connected uith religion
this magazine uill continue to be
ruing those upho are interested in
it and the Committee of the Lau
for the efforts taken by them to

Page 26


Page 27
MESSAGE
SENIORT
It is with immense pride and pl felicitation on the occasion of the rel Hindu Maha Sabha’s annual public put the briefuvords in Thamil. But, sin
reach wider readership I am doing so
The Hindu Maha Sabha has determination is present amongst the applies not only to the publication of able activities of the Sabha. The ser augment the intake of Thamil Mediu commendation. In this effort it was ve pation of students of other religious d to the country at large that religious C
ters is the realization that, "The go
| ', : OOD.”
Mrs. Kamala Nagena
Senior Lecturer

FROM THE REASURER
asure that I wish to send this message of ease of "Nakkeeram’, the Lau Students atton. It would be definitely befitting to celuvish that this message Qfappreciation
in English.
proved that numbers do not count when
few members who constitute a body. This this magazine but also to the other laudninars conducted by the Sabha to help 'm students to the Lau College deserves ry encouraging to note the active particienominations. The students have proved lifferences do not count at all. What mat
all is one; for all roads lead to the one
1.

Page 28


Page 29
தலைவரிடமிருந்து.
‘நெற்றிக் கண்ணைத் திறக்கினும் குற்றம் (
உரைத்த நக்கீரர் பெருமானை எம் ம
மீண்டுமொருமுறை வெளியிடுவதில் சட்ட
எமது மலரின் பெயரானது பெரும் தார்ப்பரியத்
சமன்’ என்ற கோட்பாட்டை உலகிற்கு எடுத்
இலங்கைச் சட்டக் கல்லூரி சட்ட ம
சூட்டியிருக்கின்றது.
சட்டக் கல்லூரியிலே மிகக் குறைந்தளவு ம
சட்ட மாணவர் இந்து மகா சபை, எனி
தொடர்ந்தும் செயற்பட்டு வருகிறது. இது
சட்டமாணவர் இந்து மகாசபையின் செயற்ட
இன, மத மாணவர்களுக்கு இச் சந்தர்ப்
கொள்கின்றோம்.
இனிவரும் காலங்களிலும் சட்டமாணவர்
எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கி
தலைவர் ஜெயசிங்கம் ஜெயரூபன்

குற்றமே என இறைவனுக்கே சட்டம் - நீதி
னக்கண் முன் நிறுத்தும் நக்கீரம் மலரை
மாணவர் இந்து மகாசபை மகிழ்வடைகிறது.
தைக் கொண்டுள்ளது. சட்டத்தின் முன் சகலரும்
துக் கூறிய பெருந்தகை நக்கீரனாரின் பெயரையே
ாணவர் இந்து மகாசபை தனது மலருக்கு
ாணவர்களை அங்கத்தவர்களாகக் கொண்டது
னும் அது தனது தனித்துவத்தை இழக்காது
குறித்து நாம் பெருமையடைகின்றோம்.
ாடுகளில் தோளோடு தோள் கொடுத்த சகோதர
பத்தில் எமது நன்றியறிதல்களை தெரிவித்துக்
இந்து மகாசபை மேலும் சிறப்புடன் செயற்பட
ପୈଞpପୌ).

Page 30


Page 31
இதழாசிரியரிடமிருந்து
சட்டக் கல்லூரி இந்து மகாசபையினராகிய bf இம்முறையும் வெளியிடுவதில் பெருமகிழ்ச்சியல்
பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய எமது ஆக பிரசாதினி, கலாசூரி, அமரர் இ. சிவகுருநாதன் செய்து அவரை எமது நீங்காத நினைவுகளி
சங்கீத உலகத்தை ஒரு கணம் யாழ்ப்பாணத் உலகச் சக்கரவர்த்தி பிரம்மபூரீ ந. வீரமணி ஐயர் கொள்கின்றோம். மற்றும் சட்டக் கல்லூரி முன் அவர்களை நினைவுகூருகின்றோம்.
சட்டம் மற்றும் சமயம் சம்பந்தமான கட்டு இம்மலரானது முழுக்க முழுக்க மாணவர்களின் சட்டத்துறை நிபுணர்களின் ஆக்கங்கள் மான வகிக்கின்றது. அத்துடன் தேடலினுடான கற்றை ஆக்கங்களையும் வெளியிட்டு வருகின்றோம்.
இம்மலரிற்கான ஆக்கங்களை நாம் கேட்டே
சமய மற்றும் சட்டத்துறை அறிஞர்களுக்கு என அத்துடன் ஆக்கங்களை தந்த மாணவர்களுக்
சட்டக்கல்லூரிக்கு அனுமதி பெறும் தமிழ் மான கொண்டே வருவது யாவரும் அறிந்ததே. அத விட்டு எண்ணக்கூடிய அளவிலே இருந்து வ வருடாந்தம் வெளியிடப்பட்டு வரும் இம்மல என்பதில் நாம் மிகவும் உறுதியர்க இருக்கின்றே தெரிவாகும் மாணவர்களும் இதனைத் தொடர்ந்து
நன்றி
தனUாலசிங்கம் ஜனகன்

)ooooooooooo
ம் எமது வருடாந்த மலரான நக்கீரம் மலரை டைகின்றோம்.
ான், சட்டக்கல்லூரி விரிவுரையாளர், விஸ்வப் ஐயா அவர்களுக்கு இந்த மலரினை சமர்ப்பணம் ல் நிலைநிறுத்திக் கொள்கின்றோம்.
தை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்த இசை அவர்களுக்கு எமது அஞ்சலியை தெரிவித்துக் னாள் விரிவுரையாளர் அமரர் க. மகாலிங்கசிவம்
ரைகளையும் ஆக்கங்களையும் தாங்கி வரும்
நலனை முன்னிறுத்தியே வெளியிடப்படுகின்றது. னவர்களின் கல்வி வளர்ச்சியில் பெரும் பங்கு ல ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் மாணவர்களின்
பாது எவ்விதமான தயக்கமுமின்றி தந்துதவிய ாது நன்றியறிதலை தெரிவித்துக் கொள்கின்றேன். கும் எனது நன்றிகள்.
எவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் குறைந்து லும் இந்து மாணவர்களின் எண்ணிக்கை விரல் குகிறது. ஆனபோதிலும் இந்து மகாசபையினரால் ரானது தொடர்ந்தும் வெளியிடப்பட வேண்டும் ாம். இனிவரும் காலங்களில் சட்டக்கல்லூரிக்குத் ம் செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கின்றோம்.

Page 32


Page 33
LaW Students'
Executive CO
President
Vice-President
Secretary Asst. Secretary Treasurer
Editor
Auditor
Committee member
Members of th indu Maha
Preliminary Year
Miss. S. Jeyadevy K. Sajanthan R. Thilairajan Miss. V. Subasini
R. Navodayan
Final Year
Miss. S. Eesananthini S. A. Jothilingam J. Jeyaruban

indu MahaSaboha mmittee 2005
J. Jeyaruban S. Eesananthini
S. Anuraji K. Sajanthan J. Kajanithibalan P D. Janakan B. Parththipan
S.Jeyadeuy
e LaW Students' Sabha - 2005
Intermediate Year
Miss. S. Anuraji P D. Janakan B. Parththipan J. Kajanithibalan
Apprentices
S. Sriskandarajah T. Saravanarajah Miss. V. Hamsakanambiha

Page 34


Page 35
The role of religions in building a nation a - From a Hindu standpoint - C. V. Wigneswaran, Judge of the Suprem
யாழ்ப்பாணப் பிரதேசக் கோயில்களின் சமூக நீ - பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி
சட்டமும் சைவமும் - கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி
மதமாற்றம் வேண்டாம் - சித்தாந்த ரத்தினம். க. கணேசலிங்கம்,
ஆன்மீகத்தினூடாக ஆளுமையை வெளிப்படு - பத்மா சோமகாந்தன்
இந்துமதத்தில் காணப்படும் இராஜ நீதிமுை - செஞ்சொற் செல்வர் ஆறு. திருமுருகன்
நக்கீரர் - மட்டுவில் ஆ. நடராசா
குற்றம் குற்றமே? - கம்பவாரிதி இ. ஜெயராஜ்
 

D
nd creating a caring society
e Court
|லை ஒழுங்கமைப்பு - குறிப்புகள் சில
டுத்திய பெண்கள்
றகள் பற்றிய சிந்தனைகள்
14
6
20
23
25
30

Page 36


Page 37
O.
ll.
12.
13.
14.
15.
6.
17.
18.
19.
20.
2.
22.
23.
முருக வழிபாடு - பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை
திருக்கோயில் வழிபாடு
- மறைமலையடிகள்
இலங்கையில் இந்து சமயம் - முன்னாள் வித்தியாதிபதி கி. லக்ஷமண ஐயர்
திருக்கேதீச்சரமும் திருமுறைகளும் - வித்துவான் தி. பட்டுச்சாமி ஒதுவார்
அருந்தமிழ்ப் புலவரின் அஞ்சாப் பெருமை - தமிழ்ப் பண்டிதர் வ.மு. இரத்தினேசுவர ஐ
இந்துமதத்தின் சிறப்பியல்புகள்
- வாகீச கலாநிதி கி.வா. ஜகந்நாதன்
Hindu Revival
- C. S. Navaratnam
Hindu View of Ethics and Social life - C. S. Navaratnam
Electronic Commerce and the Law - K. Kanag - Isvaram
Non-Summary Inquiries
- Palitha Fernando - Deputy Solicitar Gene
சட்டத்தின் தாமதத்தை தவிர்ப்பதற்கு மேற்கெ - கா. கணபதிப்பிள்ளை - விரிவுரையாளர்
ஓய்வுபெற்ற பொலிஸ்மா அதிபருடனான நேர்க
வெப்தள ஆபாச படங்களினால் ஏற்பட்டுள்ள நீ - செ. செல்வகுணபாலன் - சட்டத்தரணி
சைவசமயக் கிரியையும் அதன் தத்துவமும் - அனுறஜி செல்வநாதன் - இடைநிலையாணி
கடவுள் கொள்கை - செல்வி. ஜெயதேவி சிவானந்தன் - ஆரம்பர்

ui
eral
ாள்ள வேண்டிய நடவடிக்கைகள்
ாணல்
நிலைமையும் கட்டுப்படுத்தலும்
திலை ஆண்டு
38
43
47
56
67
79
94
100
104
106
09
3
16

Page 38


Page 39
24.
25.
26.
27.
28.
29.
30.
31.
32.
33.
34.
அடிப்படை உரிமை மீறல்களும் அதற்கான ப - T. சரவணராஜா - பயிலுனர் ஆண்டு
முதற்றகவலும் இரண்டாம் தகவலும் பயன்படு - சிறீன் இர்பான் - இறுதியாண்டு
Lessons From The International Criminal
Elements Of An Agenda For Transnational - Pubudu Sachithananthan - Final year
கோல்புறுக் அரசியல் சீர்திருத்தம் (1833) - அ. யோதிலிங்கம் - இறுதியாண்டு
மனிதாபிமானத்தின் முதல் எதிரி - மரண தண
- தனபாலசிங்கம் ஜனகன் - இடைநிலை ஆ
இலங்கையில் ஊடகவியற் சுதந்திரம் - பா. பார்த்திபன் - இடைநிலை ஆண்டு
சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் - செல்வி. ஜெயதேவி சிவானந்தன் - ஆரம்ப
மனித உரிமைகள் பற்றிய உலகப் பிரகடனம்
வணக்கத்திற்குரிய.(1) ? - த. சிவசங்கர்
இயலாமையின் எல்லையில். - ஆரிகா ஆதம்பாவா
பின் தொடரும் நிழல்கள். - அன்பு முகைதீன் றோஷன்

ரிகாரங்களும்
த்துதலிலுள்ள வேறுபாடுகள்
Court: Governance
ர்டனை
ண்டு
நிலையாண்டு
122
126
30
136
139
141
143
147
52
153
154

Page 40


Page 41
曾ー=
○ミつべごf)
○ミーごー)
○ーベごー)
The Role of Religions in Buildin Caring Society. From a Hindu
he concepts of Liberty and Freedom the world over have attracted the love of all thoughtful
men throughout the centuries and Orderliness has been accepted universally as the first necessity for a State. Hence the harmonizing of Liberty and / or Freedom on the side and Order on the other has been the object of every Government, of every Statesman and of every patriotic person the world over. Both the East and the West have striven to establish the best type of state in consonance with their indigenous ideals.
In the West liberty was gained by conflict. It was wrested from the mailed hands of kings and nobles through centuries of struggle, and out of the long battle against tyranny and oppression Democratic institutions were set
up. Rule of the people, of the majority, was established.
In the East on the other hand, liberty was ensured to the individual by the careful ordering of society and painstaking definition of the place and duties of each segment of society by its wise men. In India specially it was not by conflict but by rules laid down by
h) e-as) (e==అ ఆ==అలీ (e==s)

(ఆ(ఆ~~~~
g a Nation and Creating a
‘tandpoint -
C. V Wigneswaran Judge of the Supreme Court
legislators, who were not mere men immature who lacked a holistic view of the world, but Seers or Rishis, that liberty was gained. These wise men, the Rishis, enforced righteousness and justice utilizing their mature wisdom for the guidance of the State Indoing so, the Rishis set up in Ancient India something which was above the king, namely the Law. Such Law laid down the duties of kings and peoples alike; such Law was placed in the hands of kings for due administration but the kings could not change the Law arbitrarily. It was similar to the constitution of modern states. The Law was above the temporary occupant of the throne and it had this immense advantage over its modern parallel that it was shaped by the wisdom of superhuman men, akin to Bagawan Sri Satya Sai Baba in modern times, and such a Law did not depend on the votes of a majority. 5/6th or 2/ 3rd. The king held his place by virtue of this Law and it was placed in his hands for its upholding. He was the enforcer of the Law and the sceptre placed in his hand was the symbol of the compelling power of Law. The kings were ruled as well as their subjects by this Law. The kings could not oppress their people with

Page 42
impunity. There was fear of Divine retribution. It was said in Manusmrti Chapter VII as follows, "The king who from delusion, thoughtlessly harasses his kingdom, he will, swiftly with his relatives, be broken away from kingdom and from life. As by torment of the body the lives of the living perish, so perish the lives of kings by the harassment of their kingdoms. The king was held responsible for any wrong done within his realm and this responsibility was not to be shifted onto to any one else, for it was incumbent upon him to see that his ministers and his officers did their
duty.
This high sense of responsibility was shown in recent times by the late Lal Bahadur Shasthri who later became a much respected and praised Prime Minister of India, when he was Minister in Charge of Railways in India years ago. When an accident took place in some part of India, Shastri is said to have taken full responsibility for such a calamity, tendered his resignation and walked out of his office to the nearest bus stand, to catch a bus home.
The argument behind such a high expectation from a king was that whatever unhappiness befell the people, the king was held responsible, for if he did his duty as a king properly all others would most certainly have done theirs. So practical was this responsibility, that if a subject lost anything by theft, the king was bound to make good the loss from the Royal Treasury, since it was his duty to see that no thieves found harbourage in his realm. Minute personal attention was demanded from the king to the needs of his people. Princess were brought up from their infancy impressing upon them the fact that the Royal Office meant responsibility more than privilege. The welfare of the masses, the good of the people were to be the aim in life of the ideal
king.

சட்டமாணவர் இந்து மகாசபை
When I inquired from a newly appointed Member of Parliament some years ago, as to what he intended to do, now that he had been elected by the people, his serious reply was "I must earn back the money I spent on the election'
In the old days in India the succession of the eldest son to his father's throne was by no means a matter of course. He just prove himself worthy of the Crown before he was given his vast authority. The father's choice and the people's ratification were needed to endorse the claim of birth. Though Rama was the eldest and he was unequalled in his time, his father King Dasaratha told his people initially his wish to place Rama upon the throne. He described his son's virtues and his worthiness to rule but requested the people to speak their minds out lest his fondness for his eldest son should be clouding his judgement. He urged his audience to say freely whether they approved his choice or not. Then the wise men, the chiefs of army and the citizens huddled together, discussed and unanimously agreed to accept Prince Rama as their King. That was how Kings were chosen. Having chosen and sanctioned the appointment of a Prince as King the people paid their utmost loyalty to their King. But if he betrayed them they looked fearlessly for the stern judgement of the King of all Kings i.e. for divine judgement. The ancient Tamils 2000 years ago had Compiled inter alia a manual of governance in Thirukkural. The 545th stanza states that seasonal rains and uninterrupted harvests will pervade the kingdom of a King who is virtuous and righteous and who governs the country as laid down in the scriptures. Thus religion, nature and political governance were complementary in Ancient India.
The question might arise as to how one man could have borne such a heavy burden. How could he attend to all the details of administration?

Page 43
நக்கீரம் 2003
Exceptin the case ofan Emperor, kingdoms were not unwieldy in the olden days. Looking over history both Eastern and Western, we find that the small state was not only considered best for administrative purposes but such a small unit ensured that literature and art flourished in such communities, while statesmanship and administrative ability found therein rich soil for growth. The histories of Athens and of Middle Age Italy bear abundant testimony to this fact as indeed does India herself. Ancient India had a number of comparatively small states, acknowledging from time to time a Supreme Emperor. But the smaller units were entitled to self determination to look after their indigenous interests. In each such state, the king stood out as the central figure. He had complete authority within his kingdom. He was entitled to perfect obedience from his subjects. But this ascription of glory went hand in hand with a most exacting theory of kingly duty and responsibility. Bhishma in the Mahabaratha said “The protection of all his subjects is the cream of kingly duties.
With this introductory preface I should like to dwell on the part, the Hindu tradition could play in the building of a Nation and creating a Caring Society.
There is one word in which is embodied the Eastern Ideal which is also the Hindu Ideal whether in the building up of a Nation or cherishing with care a family or a Society. That word is Dharma which can more or less be translated for our purposes as Duty. The ideal of the Hindu was the Man Dutiful, the man who recognized all his obligations and lived as part of a greater whole, not as an independent being. A King as well as his subjects had duties to perform to build up the kingdom and to create a caring Society. The Hindu was not concerned with Rights. He asked 'What are my duties?’ and went on to accept the plan of society formulated by

the Rishis with the object of securing that each man should do his duty as the rational expression of Social Dharma. He recognized as the foundation of that social system the orderly distribution of social functions according to the qualities of the persons composing it, the four fold division of society, each with its own duty. The dharma of the Brahmana was to teach; the dharma of the Kshaktriya was to protect and preserve order; the dharma of the Vaisya was to gather wealth and to distribute it rightly; the dharma of the Sudra was to serve. This four fold division is in consonance with the modern de facto social division of the intelligentsia, the administrative and ruling segment of society, the trading segment and the Workers' Segment. Nothing was said about the rights of each division, for it was inferred that each man obtained his rights when all around him discharged their several duties.
There is no essential difference between rights and duties. But the attitudes of those who stressed rights or emphasized duties as the basis of social intercourse were wholly different and hence the results have also been found to be different. The rights based Western world has been aggressive, combative, pugnacious and tended towards separateness. The West laid intensive concentration on individual rather than social perspectives. The duties based Eastern world has been conceding, yielding, peaceful and had tended towards unity.
The virtues that sprang from the Ideal of Dharma have all been based on this sense of obligation, which was an offshoot from the root of Dutifulness. In a duty bound society a man lost sight of the demands he could make on others and considered only what he owed to others. In other words in a Duty based society a person looked at his position in relation to another or " others and set himself to discharge completely

Page 44
the obligations of that position. Such an obligatory spirit arose out of the Hindu Religion, the fundamental teaching of which was Unity. All beings have root in me' said Krishna in the Bagavad Gita. There was but One Existence in which all beings were firmly established. However varied the appearances, however different the forms, they were but branches from a single trunk. That is why Hinduism recognise all other religions as rivers leading to the same ocean. Each man therefore in this concept, was but a part of a whole; he was not isolated; he was not independent; he was a portion of a vast inter linked and interdependent order. He was not born free but was born into numerous obligations and by the very fact of living he was constantly adding to his debts. The happiness of the whole and each of its parts depended upon the harmony and due integration of those parts. Humanity together with all living beings and all immovable things made a single whole and each unit, entering into the composition of that whole was subordinate to and existed for the use of that whole. No man or woman existed for himself or herself nor for his or her own separate ends. They existed individually for all and for the common ends. Man was an organ in a great body and existed for the use of that body. To have thought otherwise as the West earlier did was ignorance. It bore the illusion of separateness. In the book "The Web of Life' published in 1997 and authored by Dr. Fritjof capra, a high energy physicist, the great scientist has this to say at page 37 - “In the shift from mechanistic thinking to systems thinking, the relationship between the parts and the whole has been reversed. Cartesian Science believed that in any complex system, the behaviour of the whole could be analysed in terms of the properties of its parts. Systems Science shows that living systems cannot be understood by analysis. The properties of the parts are not intrinsic properties, but can

சட்டமாணவர் இந்து மகாசபை
be understood only within the context of the larger whole". Elaborating elsewhere at page 290, he says -
'Interdependence - the mutual dependence of all life processes on one another - is the nature of all ecological relationships. The behaviour of every living member of the ecosystem depends on the behaviour of many others. The success of the whole community depends on the success of its individual members while the success of each member depends on the success of the community as a whole". Thus the erroneous Western view of the past has in recent times begun to change.
Another important result flowing from the Ideal of Duty was that the failure of one of two parties in a relationship to do his duty, did not excuse the other from doing his. While there should be reciprocity to make the relationship perfect, yet duty must be done even to the undutiful. In this view lies great safety for the family and the State since the discharge of duty by the dutiful party prevented most often the bond from being broken, whereas with the Ideal of Rights the failure of one to recognise the rights of another led to the repudiation by the other of his share of the bargain. The basic Hindu and probably even Buddhist understanding was that the undutiful would answer to Karma for his breaches of the Law; but the dutiful did not want to make the common situation worse adding to the list of further breaches. It was believed that to do duty was to be in accord with the Divine Working.
Taking our present Constitution we find that even though a list of duties have been inserted into our Constitution in Chapter VI, the last Article in that Chapter, Article 29 makes such duties not justiciable. Herein lies the difference

Page 45
நக்கீரம் 2003
between the Western and the Eastern method. We have failed to stress in our Constitution the basic Eastern concept of duty and resorted to the more aggressive Rights' method of the West by making only the so-called Rights justiciable. If successive majority based governments in Sri Lanka had performed their duties towards the amelioration of the minorities interests, our country would have been a model to the world for sure.
From the Hindu standpoint it is the concept of Dutifulness to be imbibed by the governors as well as the governed, that holds the key to the building up of a Nation consisting of disparate communities and religious groups. Duty holds the key to the creation of a Caring Society. No

amount of Rights oriented laws would create a Caring society. The sense of sacrifice, the sense of yielding, the self effacing peaceful attitude of a dutiful governor and/or government, would without doubt produce the infrastructure to create a - contended Nation as well as Caring Society. The doctrine of Christian Charity, the ideal of Brotherhood of Man preached by Islam, the loving kindness of Metta and Karuna stressed by Buddhism, the concept of Anbe - Sivam - Love is God - of the Saivites all in effect point to the self effacing ideal of Duty the sprit of giving and tend towards unity. Stressing Rights create conflict and disunity. Stressing duties create love and understanding. What Hinduism has preached for centuries is the precept of dutifulness in social relationships.
(Prepared from the speech delivered by Justice C. V. Wigneswaran at the Inter Religious Symposium organised by Sri Sathya Sai Seva Organiszation eớ* held at the BMICH on 7.7.2003)

Page 46
། །ལོ་ (། །ཡོད) 《། །ཡོད) 《། །ཡོད་
யாழ்ப்பாணப் பிரதேசக் கே ஒழுங்கமைப்பு - குறிப்புக
மத நிலை வழிபாடு என்பது ஆண்ம நிலை பற்றிய ஒரு தொழிற்பாடாகவே கற்றறிவு நிலையில் கொள்ளப்படினும் அவ்வழிபாடு நடைபெறுவதற்கான வெளி (Space) அவ்வழிபாட்டை நிறுவன மயப்படுத்துவதாகவும் அதன் காரணமாக அது ஏதோ ஒரு வகையில் சமூக நியமங்களுடன் தொடர்புபடுவதாய், இன்னும் சொல்லப்போனால் குறிப்பிட்ட அச் சமூகத்தின் சமூக நியமங்கள், பெறுமானங்களினை மறுதலிக்காத ஒன்றாக அமையும்,
அத்துடன் வழிபாட்டிடம் நிறுவனமயப்படுத்தப்படும் போது அது ஏதோ ஒரு வகையில் அது சம்பந்தப்பட்ட சமூகத்தினர் பொதுப்படையான கட்டமைவுகளிற்கு உட்பட்டதாகவே இருக்கும்.
மேலும் அது ஏதோ ஒரு வகையில் அச் சமூகத்தின் அதிகார வைப்பு முறைமைகளுடன் தொடர்புபட்டதாய் இருக்கும். இந்த அதிகாரமே (Authority power) 95gs இடங்களோடு சம்பந்தப்படுவதற்கான நியாயப்பாட்டை எடுத்துக் கூறுவதாயும் அமையும்,
இக்கட்டுரையில் யாழ்ப்பாண பிரதேசத்தில் குறிப்பாக வடமராட்சிப் பகுதியில் வாழும் இந்துக்களின் (சைவர்களின்) வழிபாட்டிடங்களின் சமூக அமைவு தளநிலை பற்றி விவரிக்கப்படும். இவ் விவரணம்

(ఆ(~~~ఆ~~)
ாயில்களின் சமூக நிலை ள் சில
பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி
அப்பகுதியில் நிலவும் சமூக கட்டமைவினை ஏதோ ஒருவகையில் பிரதிபலிப்பதாக உள்ளதென்பது நுண்ணியதாக நோக்கும்போது தெரியவரும்,
இந்து மக்களிடையே கோயில் கோவில் என்பது ஏதோ ஒரு வகையில் கட்டடம் சார் அமைப்பாகவே உள்ளது. மரங்களில் தெய்வங்கள் உறையும் என்ற நீண்டகால தமிழ் நம்பிக்கையின் தொடர்ச்சியை யாழ்ப்பாணத்தில் இன்றும் காணலாம். எனினும் மரம் மாத்திரமே இருக்கும்போது அதனை கோவில் என்று கூறுவது பொருத்தமுடையதாக கருதப்படவில்லை. அத்தகைய இடங்களில் பொதுவில் ஒரு சூலம் வைக்கப்பட்டு பின்னர் படிப்படியாக அச்சூலத்தை பேணும் வகையில் அதனை ஒட்டி ஒரு சிறு கட்டடமாவது வரும். அந்த நிலையில் தான் கோவில் என்ற சொற்பிரயோகம் பொதுவாக வழக்கில் வருவதுண்டு.
யாழ்ப்பாண மரபில் கோவில்களை வகைப்படுத்தி கூறுவதற்கு ஆகம முறைமைகள் கையாளப்படுவதை ஒரு உரைகல்லாகக் கொண்டு, ஆகமமுறைக் கோவில்கள் /ஆகம முறை சாராத கோவில்கள் என வகைப்படுத்தி கூறும் ஒரு மரபு உண்டு. இது உண்மையில் நம்மிடையே நிலவும் இந்து /சைவ மரபின் கலப்பு நிலையையே காட்டும். அதாவது நூல்வழி நியமம் பெற்ற மத வழிபாடுகள், நடைமுறைகள் மாத்திரமல்லாது சாஸ்திர மரபுகளிற்கு உள்வராத
ぐコーミダ)ぐニ×ーミ" Sっつー)ぐ
w )

Page 47
நக்கீரம் 2003
நாட்டு நிலை தெய்வ வழிபாடுகள் இணைந்து காணப்படுகின்றன என்பது தெரியவரும். அந்த வழிபாடுகள் மாத்திரமல்லாது அந்த வழிபாடுகளிற்கான முறைமைகள் சம்பிரதாயங்கள் ஆகியனவும் உண்டு என்பது புலனாகும். அண்ணமார், முதலிமார், சப்த கன்னியர், கண்ணகையம்மன் என வரும் தெய்வங்கள் இந்த ஆகம முறைமைக்குள் வருவதில்லை. ஆயினும் இவை கால ஓட்டத்தில் படிப்படியாக சைவ வழிபாட்டின் பொது நீரோட்ட பொது மரபினுள் கொண்டு வரப்பட்டுள்ளன. காளி, வைரவர் என இந்நிலையில் அத்தெய்வங்கள் போற்றப்படும் ஒரு நிலை உண்டு. இப்பெயர்கள் கூட உயர் சம்பிரதாயத்தை சார்ந்தவையே. காளி, அம்மனின் வடிவங்களுள் ஒன்றாகவும், வைரவர், பைரவ வழிபாட்டோடு சம்பந்தப்பட்டதாகவும் கொள்ளப்ப்ட வேண்டும்.
பைரவ வழிபாடு காபாலிக, காளாமுக வழிபாட்டு மரபுகளோடு தொடர்புடையதாய் இருத்தல் வேண்டும். மேலும் இந்த காளி பைரவ கோவில்கள் படிப்படியாக மாறி ஒரு சில பெயர் அடைகளோடு (பத்திரகாளி, ஞான வைரவர்) நியமமான ஆகம முறைமையினுள் கொண்டுவரப்பட்டதுண்டு. இவ்வாறு ஆரம்பத்தில் சாஸ்திர நிலைக்கு உட்படாத பின்னர் சாஸ்திர நிலைக்குள் கொண்டுவரப்படுகின்ற முறைமைச் செயல் நெறியினை பூீநிவாஸ் கூறிய சமஸ்கிருத நெறிப்படுகையின் ஒரு அம்சம் என கூறலாம்.
எனவே இந்த ஆகமம் சார், ஆகமம் சாராத என்ற பிரிவு உண்மையில் நியாய வலுக்கொண்ட ஒரு உரைகல் ஆகாது. கோவில்களை பிரிதொரு நிலையாக பிரித்து பார்க்கும் முறைமையும் உண்டு.
சராசரி இந்துக்களின் வாழ்க்கையில் முக்கிய, இன்றியமையாத இடத்தைப் பெறும் பஞ்சாங்கங்களில் குறிப்பாக இரகுநாத ஐயர் வாக்கிய பஞ்சாங்கத்தில் மஹோற்சவம் நடக்கும் தேவாலயுங்கள் அலங்கார உற்சவங்கள் நடக்கும் தேவாலயங்கள், திருக்குளிர்த்தி நடக்கும் தேவாலயங்கள் என்ற ஒரு வகைபாடு உண்டு உண்மையில் திருக்குளிர்த்தி சங்காபிஷேகம் என்பன சமஸ்கிருத மயவாக்கத்தின் முதற் படிகளே.

நடத்திய கோவில்களில் இப்போது மஹோற்சவம் நடைபெறுவது வழக்கமாகி விட்டது. இதற்கு மேல் பஞ்சாங்கங்களில் சில கோவில்களுக்கு விசேட இடம் கொடுக்கப்பட்டு அவற்றின் திருவிழாக்கள் எல்லாம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நல்லூர், மாவிட்டபுரம் போன்ற கோவில்கள் தவிர்ந்த மற்றைய கோவில்கள் பல இப்பொழுது இடம்பெற தொடங்கியுள்ளமை அக்கோயில்களிற்குரியவர்களின் சமூகச் செல்வாக்கு மேம்பாட்டை குறிப்பதாகவே கொள்ளல் வேண்டும். இது பற்றி சற்றுப் பின்னரும் பார்ப்போம்.
மேற்கூறிய வகை பாட்டு முறைமைகளை விடுத்து கிராமங்களை மையமாகக் கொண்டு கோவில்கள் பெரும் இடத்தினை அறிந்து கொள்வதே இக்கட்டுரையின் தேவைகளுக்கு பொருத்தமானதாகும்.
யாழ்ப்பாணத்தின் சராசரி இந்து மக்களின் நடைமுறையை நோக்கும்போது பின்வரும் நிலையை காணலாம். இக்கட்டத்தில் சைவ மரபு என்று சொல்வது சில இடர்பாடுகளை ஏற்படுத்தும். இதற்கு காரணம் யாழ்ப்பாண பேச்சு வழக்கில் சைவ என்னும் அடை குறிக்கும் கருத்து விகற்பங்கள் ஆகும். ஒரு நிலையில் மச்ச மாமிச உணவு இல்லாத நிலையையும் இண்னொரு நிலையில் பிராமணர்கள் அல்லாத பூசகர்களான சைவ குருக்கள்மாரையும் கருதும், மடாலயங்கள் பலவற்றில் சைவ குருக்கள்மாரே பூசகர்கள் ஆவார்.)
இந்த சராசரி வாழ்க்கையில் முதலில் இடம்பெறுவது சம்பந்தப்பட்டவர்களினது வாழிடங்களுக்கு மிகமிக அருகாமையில் உள்ளனவும் சில வேளைகளில் அவர்களின் வீட்டு தெய்வம், குலதெய்வமாக இருப்பனவற்றை கொள்ளல் வேண்டும். அதாவது ஒருவரினி வீட்டு வளவு காணிக்குள்ளேயே ஒரு மூலையில் பெரும்பாலும் ஒரு பெரு மரத்தைச் சார்ந்த சூலம் குத்தப் பெற்றுள்ள வழிபாட்டிடத்தை காணலாம். இத்தகைய வழிபாட்டிடங்கள் நீண்ட காலமாக வீடு வளவுள்ள காணிகளிலேயே காணப்படும். புதிதாக வீடுகள் கட்டப்பட்ட காணிகளில் இது அதிகம் இருக்காது.)

Page 48
அதாவது இக்கோவில்கள் வீட்டுக் காணிக்குள் இருக்கும். அல்லது அயலில் இருக்கும். சாதாரணமாக இவை அந்தக் காணிச் சொந்தக்காரரால் மாலை வேளைகளில் ‘விளக்கு வைக்கப்படுவதாகவும் வெள்ளிக்கிழமை கற்பூரபூசை நடைபெறுவதாகவும் இருக்கலாம். இத்தகைய கோவில்களில் வருடம் ஒரு தடவை பொங்கல் அல்லது வடை உண்டு. இந்த வீட்டில் நல்ல காரியம் அல்லது சுகவீனம் என்பன வரின் முதலில் வேண்டப்படும் தெய்வம் இதுவாகவே இருக்கும்.
இரண்டாம் மட்ட நிலையாக கொள்ளத்தக்கது கிராமத்திற்குரிய கோவிலாகும். இங்கு கிராமம் என்பதை இப்பொழுதுள்ள கிராம கணிப்பீடுகள் கொணர்டு பார்க்கக்கூடாது. இது ஏறத்தாழ ஒரு நான்கு ஐந்து மைல் விஸ்தீரணம் கொண்ட பகுதியினுள் அப்பிரதேசத்தில் வாழும் அனைவரும் பங்கு கொள்ளும் கோவிலாகும். இது பெரும்பாலும் பிள்ளையார் கோவிலாக அல்லது அம்மன் கோவிலாக இருக்கும். சில இடங்களில் முருகையன் கோயில்களும் வருவதுண்டு. அதாவது அந்த கிராமத்தில் அல்லது கிராமப் பகுதியில் உள்ள மக்களின் பொது மைய கோவில் என்று இதனை கொள்ளல் வேண்டும். இது பெரும்பாலும் வருடாந்த திருவிழாக்கள் நடைபெறும் கோவிலாக இருக்கும். இந்த திருவிழாக்கள் அக்கிராமத்தில் முதன்மை பெறும் சாதிக்குழுமத்தின் முக்கிய குடும்பங்களுக்கும் கிராமத்தில் உள்ள மற்றைய சாதிக் குழுமங்கள் ஒவ்வொன்றிற்கும் உரியனவாக இருக்கும். கோவிலுக்குள் புக அனுமதிக்கப்படாத சாதிக் குடும்பங்களுக்குக்கூட திருவிழாக்கள் உண்டு.
இத்திருவிழாக்கள் நடாத்தப்பெற்ற முறைமையில் யாழ்ப்பாண பிரதேசத்தின் சமூக வரலாறு துல்லியமாகத் தெரியவரும். பிரபலமான குடும்பத்திற்குரிய திருவிழா எனின், அது உண்மையில் ஒரு பெரும் குடும்பத்தின் தகப்பன் வழி வரும் குடும்ப முறைமையில் இயங்கியது.
முதலில் ஒரு பிரபல குடும்பமாக இருந்து பின்னர் அக்குடும்பத்தின் புகழ்பூத்தவர்களின் பெயர்களைக் கொண்டு இன்னார் குடும்பம்/இன்னார் பகுதி என்று சொல்லப்படும். யாழ்ப்பாண சாதி அமைப்பில் சாதிக்குடும்பத்தினுள் வரும் பிரிவு Lineage - குடும்ப வழி பற்றியதேயாகும்,

சட்டமாணவர் இந்து மகாசபை
இப்பகுதிகளுக்கான திருவிழாக்களில் அப்பகுதியின் செல்வாக்குள்ள மூத்த ஆணி திருவிழாவிற்கான கிரியைகளை செய்யும் முதல்வராக இருப்பார். இப்படி செய்பவர்களை சங்கற்பம் செய்பவர்கள் என்று கூறுவர்)
சாதிக் குழுமங்களைப் பொறுத்தவரை சாதிக் குழுமத்தின் பிரதான தலைவரே தானிசராக இருப்பார். பெரும்பாலும் அவரை முதன்மையாளராகக் கொண்டு அச் சாதிகளுக்குள்ளே உள்ள பகதிகளின் மக்கியஸ்தர்கள் ஒன்று சேர்ந்தே பழாவை முன நனறு நடததுவா, சங்கற்பம் செய்பவர் குழுமத்தின் தலைவராய் இருப்பார். திருவிழாவிற்கான செலவை குடும்பங்களில் உள்ள வயது வந்த ஆணி அடிப்படையில் பகுப்பர். பகுத்து ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தொகை என்று குறிப்பிடப்படும். ஒவ்வொருவரும் கொடுக்க வேண்டிய தொகை வீதம் எனப்படும், தக்க காரணம் இண்றி வீதம் கொடுக்காதவரின் குடும்பம் (மைய குடும்பம் - Neuclear Family) பொது காரியங்களில் இருந்து ஒதுக்கப்படும். இதனால் அக்குடும்பத்தின் எந்தச் சடங்கும் - மரணச் சடங்கு முதல் திருமணச் சடங்குவரை - எதுவும் பாதிக்கப்படலாம். சாதி ஒருமைப்பாட்டை பேணுவதற்கு இது ஒரு காலத்தில் உதவிற்று.
யாழ்ப்பாண பிரதேச கோவில்களின் சமூக தளத்தை அறிந்து கொள்வதற்கு இக்கோவில்களின் முகாமை, நிர்வாகம் ஆகியன பற்றி அறிதல் அவசியமாகும்.
இத்தகைய கோவில்கள் உள்ள காணிகளுக்கு உரிமையாளர்கள் அல்லது அவர்களது குடும்பத்தினரே ஒரு காலத்தில் முதன்மை பெற்று இருந்தனர்.
கோவில் மணியம் பதவி பரம்பரை பரம்பரையாக அத்தகைய குடும்பத்தினரிடமே இருந்து வந்தது. ஆனால் பின்னர் நிலைமை மாறிவிட்டது. ஏறத்தாழ 50, 60 வருடங்களாக இத்தகைய கோவில்கள் அக்கோவில்களை தமது பிரதான முதன்மை வழிபாட்டிடமாக கொள்ளுகின்ற குடும்பங்களுக்கு உரியதான ஒரு பொது நிறுவனமாகவே கருதப்பட்டு வந்துள்ளது. அன்றாட கோவில் கருமங்களில் கோவில் மணியத்திற்கு நிர்வாக உரிமை உண்டு எனினும் திருவிழாக்கள், கோவிலின் பொதுப்படையான வளர்ச்சி,

Page 49
நக்கீரம் 2003
மேம்படுத்துகை ஆகிய விடயங்களில் திருவிழாக்காரர்கள் எல்லோரும் இடம்பெறுவர். அவ்வாறு இடம்பெறும் (பிரதிநிதித்துவ அந்தஸ்துள்ள) ஒருவரை தானிசர் என்று கூறும் மரபு உண்டு. இது ஸ்தானிகர் எண்பதன் திரிபாகும், இப்பொழுதோ கோவில் பொதுச்சபை உறுப்பினர் என்றே கூறுவர். அண்மைக்காலத்தில் கோவில்ப் பொதுச் சபைத் தலைவர், செயலாளர், பொருளாளர் எனும் பதவிகளுக்கு தேர்தல் நடத்துவதுண்டு. தலைவராக வருபவர் பெரும்பாலும் கோவில் மணியம் என்றே கொள்ளப்படும் மரபு உண்டு.
கோவில் பொதுச்சபையினால் தேர்ந்தெடுக்கப்பெற்ற நிர்வாக சபையை அறங்கர்வலர் குழு என்று கூறும் ஒரு மரபு இப்பொழுது உணர்டு, கோவில் முகாமை ஒரு குடும்பத்திற்கு உரியதாக அல்லது சில குடும்பங்களிற்கு உரியதாக கொள்ளப்படும் இடத்து அந்த அங்கத்தவர் களையும் அறங்காவலர் என்று சொல்லும் மரபும் உண்டு. இப்பொழுது முந்திய முறைமையில் கோவில் மணியகாரர் என்று சொல்லப்பெற்றவர் இப்பொழுது அறங்காவலர் என்று அழைக்கப்பெறும் முறைமையும் உண்டு. குறிப்பாக கோவில்கள் நம்பிக்கைச் சொத்து (Trust) என்று கொள்ளப்படும் இடத்து - (Trustee), அறங்காவலர் எனப்படுவார். இந்த சொல் வழக்காறு தமிழகத்தின் அண்மைக்கால கோவில் நிர்வாக முறைமைகளில் இருந்து எடுக்கப்பெறுவதாகும். அத்துடன் இந்த கோவில்களின் நிர்வாக அலகை தேவஸ்தான திருச்சபை என்று கூறும் வழக்கமும் இப்போது வந்துவிட்டது. தேவஸ்தானம் என்ற மரபு 60,70களிற்கு பிறகே யாழ்ப்பாணத்தில் பரவலாயிற்று. உண்மையில் இந்த கிராமத்து கோவில்களே யாழ்ப்பாண இந்துசைவ வாழ்க்கை முறையின் முதுகெலும்பாகும். கிராமத்தின் சமூக அதிகார வைப்பு முறையை கோவில் நிர்வாகம் பிரதிபலிப்பதாகவே அமையும். இது ஒரு முக்கிய அம்சமாகும்,
யாழ்ப்பாணத்து சமூக வாழ்க்கையில் பிராமணர்களுக்கு சடங்காசாரமான முதன்மை இடம் உணர்டே தவிர அவர்களுக்கு மிக பெரும்பாலான கோவில்களில் முகாமை அதிகாரம் கிடையாது. அவ்வாறான முகாமை அதிகாரமுள்ள சில கோவில்களும் உண்டு (மாவிட்டபுரம்), அவை அவ் அவ் கோவில்களுக்கு உரிய

பிராமணர்களின் சொந்த கோவில்களாக அல்லது ஆட்சிக்குரிய கோவில்களாக இருக்கும். பெரும்பாலான கோவில்களில் பிராமணர் ஊதியம் பெறுபவர்களாகவே இருப்பர். அந்த ஊதியம் கிராம மட்டத்தில் பெரும்பாலும் கோவிலிற்கு செலுத்தப்படும் அர்ச்சனைக்காசு, பூசை கட்டுவித்தல், அபிஷேகம் செய்வித்தல் போன்ற நடைமுறைகளின் ஊடாக பெறப்படும் பணமே இவர்களுக்கு வரும், திருவிழாக் காலங்களில் கிடைக்கும் அர்ச்சனைக் காசில் இவர்களுக்கு ஒரு பங்கு மாத்திரமே உண்டு. இக் கோவிலுக்குரிய குடும்பங்களின் வீட்டு கிருத்தியங்களையும் திவசம், குடிபுகுதல், திருமணம் இவர்களே செய்வர்.
பொதுவாக இக்கோவில் நிலைப்பட்ட இப்பிராமண குடும்பங்களின் வாழ்க்கை நிலைமை கஸ்டமானதே. கோவிலுக்கு உள்ள மடத்தின் ஒரு பகுதியியல் ஐயர் குடும்பம் வசிக்கும்.
இவர்களின் இத்தகையதொரு நிலையை இரண்டு சமகால எழுத்தாளர்கள் நன்கு எடுத்துக் கூறியுள்ளனர். ஒருவர் சோமகாந்தன் ஆவார். இவர் கரணாவாயைச் சார்ந்த பிராமண குடும்பத்தைச் சார்ந்தவர், தெணியானின் “பொற்சிறையில் வாழும் புனிதர்கள்’ என்ற நாவல் தலைப்பே இவர்களின் சிரமத்தை காட்டுகின்றது.
இக்கிராமத்து கோவில்களின் நிர்வாகம் ஏறத்தாழ அறுபதுகள் வரை பாரம்பரியமாக கோவில் மணியகாரர் கையிலேயே இருந்தது. பின்னர் பொதுவழிபாட்டிற்குரிய ஒரு நிலையம் என்ற காரணமாக அதனி நிர்வாகத்தில் அக்கோவிலோடு சம்பந்தப்பட்டவர்களது பிரதிநிதிகள் வருவர். கோவிலோடு சம்பந்தப்படுகை என்பது பரம்பரை பரம்பரையாக வருவதாகும். இத்தகைய தொடர்புறவிற்கு கோவில் திருவிழாக்கள் விசேட தினங்கள் ஆகியவற்றிற்குரிய உரிமை முக்கிய இடம்பெறும், சட்டநிலையில் இந்த கோவிலுக்குரித்துடையோர் குழுமத்தை Congregation என்று குறிப்பிடுவதுண்டு. இச்சொல் உண்மையில் கிறிஸ்தவ மரபிற்கே உரியதாகும், ஆங்கில வழக்காற்றில் கோவில் உரிமை உரித்து மரபு என்பன இல்லாததன் காரணமாக Congregation என்று கூறுவர். இது இக்கோவில்கள் பற்றி வந்துள்ள வழக்குகளிற் குறிப்பிடப்படுவதுண்டு.

Page 50
1969களில் தனிச் சிங்கள சட்டம் காரணமாக இடைவயதுகளில் இளைப்பாறியோர் பலர் (45, 30 வயது) கிராமங்களுக்கு வரத் தொடங்கவே கிராமத்து நிறுவனங்களான கோவில்கள், சங்கக் கடைகள் ஆகியனவற்றில் நிர்வாக சிக்கல்கள் அதிகமாக தொடங்கின. மேலும் ஏறத்தாழ இக்காலப் பகுதியில் நாவலர் இயக்கத்தில் ஆறுமுகநாவலர் பற்றிய சமூக மத பிரக்ஞை வளரத் தொடங்கியதால் கோவில்களில் பாரம்பரியமாக நடைபெற்றுவந்த பெருந்திருவிழா முறை கைவிடப்பட்டு சமயசார முறைமைகள் பிரசங்க முறைமை ஆகியன மேற்கிளம்பத் தொடங்கின.
பெருந்திருவிழா மரபு என்பது பெரிய மேள கச்சேரிகள், சின்ன மேள கச்சேரிகள், வாண விளையாட்டுகள் முக்கியமாக விசேட சாத்துப்படி முறைமைகள் என்பனவற்றை குறிக்கும். இவற்றுள் பெரிய மேள கச்சேரியை தவிர மற்றையவை வெளிப்படையாக கண்டிக்கப்பட்டன. பெரிய மேளங்களும் திருவிழாவிற்கு என நிச்சயிக்கப்பட்டிருந்த நேர சூசிக்குள் அதாவது கால வரையறைக்குள் அடங்குவதாக இருத்தல் வேண்டும். இந்த புதிய போக்கு கிரியைச் சம்பிரதாயங்களில் அதிக கவனம் செலுத்திற்று.
இந்த நிலைமை பல கோவில்களில் பல உட்பூசல்களை கிளப்பின. இருப்பினும் இதுவே கால ஓட்டத்தில் மரபாயிற்று.
அறுபதுகளிலே தான் கோவிற் பிரவேசத்திற்கான சமூக இயக்கங்கள் வலுவடையத் தொடங்கின. இதற்கான மிகப்பெரிய உதாரணம் 198இல் மாவிட்டபுரத்தில் நடைபெற்ற கோவிற்பிரவேச போராட்டமாகும். இது ஏறத்தாழ ஒரு சமூக அரசியற் போராட்டமாகவே நடந்தேறியது.
மாவிட்ட புரத்தில் 68இல் நடந்த போராட்டம் வரலாற்று பிரசித்தமானதாகும். இப்போராட்டம் காரணமாக் யாழ்ப்பாணத்தின் சமூகவியல் உண்மைகள் சில மிகுந்த தாக்கத்துடன் வெளிவந்தன எனலாம். அத்தகைய காரணிகளுள் முதலாவதாக எடுத்து கூறப்படவேண்டியது.
பெரிய மேளம் என்பது பெரிய நாதஸ்வர தவில் வித்துவாண்களைக் குறிக்கு சின்னமேளம் என்பது கோவில்களில் நடனமாடும் பெண்களின் குழுவை கு
O

சட்டமானவர் இந்து மகாசபை
தாழ்த்தப்பட்டோரின் கோவிற் பிரவேசத்தை வன்மையாக எதிர்த்தோர் பெரும்பாலும் அண்மைக் காலங்களில் சமூக அந்தஸ்து உயர்வுபெற்ற குடும்பத்தினரே ஆவார். இதனால் பெரிய வெள்ளாளர் என்று கூறப்படுபவர்கள் சம்பந்தப்பட்டதிலும் பார்க்க இடைநிலைச் சாதியினர் (Intermedite Caste) Flbu55 ULg 95.5LDT(55. மாவிட்டபுரத்திலும் அதுவே நிகழ்ந்தது.
இக்கட்டத்தில் கோவிற்பிரவேச போராட்டம் பற்றிய மேலும் சில உண்மைகளை தெளிவுபடுத்த வேண்டும். இதனால் அத்தகையோர் பரம்பரைபரம்பரையாக தமது வழிபாட்டு இடமாக இருந்து வந்தவற்றை பெருப்பிக்கத் தொடங்கினர், கோவில்கள் பெரிதாக்கப்பட்டன. சங்காபிஷேகங்கள் நடைபெறத் தொடங்கின. படிப்படியாக திருவிழா முறைமைக்கான வகையில் கும்பாபிஷேகங்களும் நடைபெறத் தொடங்கின. இதனால் உண்மையில் எழுபது காலகட்டத்தில் பல கோவில்கள் மேல்நிலை அடையத்
தொடங்கின. இந்த செல்நெறி 1981, 8இல் இருந்து குறையத் தொடங்கிவிட்டது.
முதலாவது இந்த சடங்காசாரமான கோயிற் பிரவேசங்கள் எதுவும் அவ் அடிநிலை மக்களுக்கு கோவிலிற்கான உரித்தை வழங்கவில்லை. திருவிழாக்களிலோ கோவில் நடைமுறைகளிலோ பங்குபற்றும் உரிமை வழங்கப்படவில்லை. இதனால் கோவிற்பிரவேசப் போராட்டம் என்பது கோவிலுக்குள் விடப்பட்டதன் பின்னர் சுவாரஸ்யம் அற்ற ஒரு விடயமாகிப் போய்விட்டது.
அடுத்த ஒரு அம்சம் முக்கியமானதாகும். தாழ்த்தப்பட்டவர்களின் பொருளாதார நிலை வலுப்பெற வலுப்பெற அவர்களின் பலர் தாங்கள் வணங்கிவந்த கோவில்களை படிப்படியாக ஆகம முறைக்குரிய கோவில்கள் ஆக்கினர். இந்தக் கோவில்கள் இக்குழுமங்களினால் பொதுக் கோவில்களில் இடம்பெறும் நடைமுறையை ஒத்திருந்தன. இத்தகைய கோவில்கள் வதிரி, துணினாலை ஆகிய இடங்களிலும் காணப்படுகின்றன. அவை சிறப்பாகவும் நடத்தப்பெறுகின்றன. ஆனால் இக்கோவில்களில் பூசை
ம்.

Page 51
நக்கீரம் 2003
செய்யும் பிராமணர்கள் அந்தஸ்து குறைந்தவர்களாக கருதப்படும் ஒரு மரபு மிக அண்மைக்காலம்வரை இருந்தது. அத்துடன் பொதுக் கோவில்களுக்கு சேவுகம் செய்யும் பெரிய மேளங்கள் தவில், நாயணக்காரர்) இத்தகைய கோவில்களுக்கு செய்வது உயர்த்தப்பட்ட சாதியினரைப் பெரிதும் விருப்பப்படாமலே இருந்தது.
கிராமத்து கோவில்கள் குறிப்பாக அறுபதுகளில்
பற்றிய விபரம் பின்வருமாறு:
கிராம மட்டத்தில் ஒருவருக்குள்ள சமூக அந்தஸ்து அவருக்கு அவ்வூர் கோவிலிலுள்ள உரித்து அந்தஸ்தை ஒரு சின்னமாக கொண்டிருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்தப் பின்புலத்தில் நோக்கும்போது கிராம கோவில்களின் அதிகார வைப்பு முறை ஏறத்தாழ 10ஆம் நூற்றாண்டின் முதல் இரண்டு மூன்று தசாப்தங்களில் நிலவிய அதிகார படிநிலையை பிரதிபலிப்பதாகும். அறுபதுகளில் மிகப்பெரியதொரு சமூக மாற்றம் ஏற்பட்டது. ஒரு புறத்தில் இலவசக் கல்வி, தமிழ் வழிக்கல்வி மூலமாக வந்த இளைஞர்கள் பல்கலைக்கழக மட்டங்களில் வந்து முக்கிய பதவிகளைப் பெறும் காலமாக இது இருந்தது. இன்னொன்று அறுபதுகளில் இருந்தே மத்திய கிழக்கு போன்ற நாடுகளிற்கு சென்று பணம் சம்பாதிக்கும் வழக்கம் பெருகத் தொடங்கிற்று. (மத்திய கிழக்கு வழிவந்த பொருளாதார முன்னேற்றம் பின்னர் யுத்த காலத்தில் ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் தேடுவதை ஊக்கப்படுத்தும் ஒரு சக்தியாக இருந்தது பற்றியும் மனங்கொள்ளல் வேண்டும். இவ்வாறு புதிதாக பொருளாதார முன்னேற்றம் அடைந்தவர்கள் தத்தம் கிராமங்களில் தமது சமூக அந்தஸ்தை உயர்த்திக்கொள்ள விரும்பினர். இதனால் கோவில் நிர்வாகம் பற்றிய சிரத்தை மக்கள் நிலையில் அதிகப்படத் தொடங்கிற்று. இவ்வாறு புதிதாக வந்தவர்களிற் சிலர் திருமண உறவுகள் போன்றவற்றால் ஏற்கனவே திருவிழா உரிமை இருந்த குடும்பங்களிற்குள் சென்று தங்களை மேல்நிலைப்படுத்த முடிந்தது. ஆனால் பெரும்பாலானோர் இந்த வாய்ப்பினைப் பெறவில்லை. அதனால் அவர்கள் திருவிழா தவிர்ந்த மற்றைய கோவில் விசேட தினங்களை தமதாக்கிக் கொண்டனர். இதனால் கந்தசஷ்டி பூசை, பிள்ளையார் கதை
11

பூசை என்பவற்றிற்கும் விசேட நாட்களுக்கான திருவிழாக்கள் பற்றியும் சிரத்தை அதிகரிக்கத் தொடங்கிற்று. ஆனால் இந்த உள்வாங்கல் முறைமை சில சாதிகளிற்கோ அல்லது சாதிகளிற்குள் வரும் பகுதிகளிற்கோ வழங்கப்படவில்லை.
இக்கால கட்டத்திலேயே பெரும்பாலான கிராம கோவில்களுக்கான புதிய வாகனங்கள் புதிய தேர்கள் செய்யப்பட்டன. சித்திரத் தேர்) இந்த கிராம மட்டத்திற்கு மேலே யாழ்ப்பாண பிரதேசத்தின் பிரதான தலங்கள் வரும், இப்பிரதான தலங்கள் என்று 40, 50களில் கொள்ளப்பட்டவை மாவிட்டபுரம், நல்லூர், வல்லிபுர கோயில், செல்வச் சந்நிதி, நயினை நாகபூஷணி ஆகியவையே. ஆனால் பஞ்சாங்கத்தை சான்றாகக் கொண்டு பார்க்கும்போது அறுபதிற்கு பின்னர் வேறு சில கோவில்களும் முன்னிலை பெற்றுள்ளதை அறியலாம். அவற்றுள் முக்கியமானது ஈழத்து சிதம்பரம் எனப்படும் காரைநகர் சிவன் கோவிலாகும்.
முதல் கூறிய பட்டியலில் வரும் கோவில்களுள் நல்லூர் தவிர்ந்தவையே உண்மையில் யாழ்ப்பாணத்தின் பெரும் ஷேத்திரங்கள் என்று கொள்ளத்தக்கவை ஆகும். உண்மையில் நல்லூருக்கான தீபகற்ப மட்ட முக்கியத்துவம் வடமராட்சியில் உணரப்படுவதில்லை.
இந்த பெரும் கோவில்களின் திருவிழாக்களுக்கு பல ஊர்களில் உள்ளவரும் விரதமிருப்பர். மாவட்டபுர தீர்த்தம், ஆடி அமாவாசையுடன் வருவதால் மிக முக்கியமானது. வல்லிபுர கோயில் கடல் தீர்த்தம், சந்நிதி தீர்த்தம் எண்பவையும் முக்கியமானது.
இவற்றுள் சந்நிதிக்கான ஈர்ப்பு வடமராட்சி தவிர்ந்த மற்றைய இடங்களில் உயர் மட்டங்களிலும் பார்த்த இடைஅடிநிலை மட்டங்களிலேயே அதிகம் காணப்படுகிறது.
இந்த பெருங்கோவில்களின் முகாமை நிர்வாகத்திலும் பல பிரச்சினைகள் எழுவதுண்டு. அக் கோவில்களை தமது ஊர்க்கோவிலாக கொண்டுள்ளவர்களே அந்த நிர்வாகம் பற்றிய விடயங்களில் சிரத்தை காட்டுவர்.
பெருங்கோவில்களில் நிர்வாக ஒழுங்கு பற்றி கூறும்போது நல்லூர் பற்றிய குறிப்பு மிக மிக அவசியமானது. யாழ்ப்பாண பிரதேசத்தின் மிக சிறப்பான

Page 52
நிர்வாக முறைமை கொண்ட கோவில் நல்லூர் என்றே கூறுவர். நல்லூரை உரிமைக்கோவிலாகக் கொண்டவர்கள் குறிப்பாக யாழ்ப்பாண நகரையும் நகரைச் சார்ந்த பகுதிகளையும் சார்ந்தவர்கள் 1930, 41களில் பெரிய உத்தியோகங்கள் வகித்தமையால் நல்லூர் பற்றிய விசேட அரசாங்க கவனம் இருந்தது. (தேர் தீர்த்தத்திற்கான விசேட ரயில் சேவை) அக்கோயில் நிர்வாகம், நேர சூசி முறைப்படி நடைபெற்றது அதனி சிறப்பாகும். இதன் சமூக முக்கியத்துவம் காரணமாக வானொலி நேரடி ஒலிபரப்பும் முதலில் நல்லூருக்கே வந்தது.
நல்லூர் கோயில் முகாமையாளரை எசமான் என்னும் மரபும் உண்டு. எசமான் என்ற சொல்லு கோவில் சொந்தக்காரரை குறித்தது எனலாம். நல்லூர் கோவிலின் நிர்வாக வரலாறு பற்றிய சமூக நிலைப்பட்ட ஆராய்ச்சி நூல் எதுவும் இதுவரை வெளிவரவில்லை. எமது சமூக நிலை ஆராய்ச்சியின் மனப்பக்குவநிலையை இது காட்டுகிறது எனலாம்.
எசமானர் என்னும் மரபு வல்வெட்டித்துறை சிவன் கோவிலிலும் உண்டு. அங்கும் கோவிலிற்கு பொறுப்பாக உள்ளவர் எசமான் என்றும் அவர் குடும்பம் எசமான் குடும்பம் என்றும் அந்தப் பகுதி (Lineage) சிவன் கோயிலடியார் என்றும் அழைக்கப்படுவர்.
இச்சந்தர்ப்பத்தில் யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல சிவன் கோவில்கள் பற்றியதொரு சமூகவியல் அவதானிப்பை காணவேண்டியுள்ளது. யாழ்ப்பாணத்தில் பெரும்பாலான சிவன் கோயில்கள் செட்டி வம்சத்தினரோடு தொடர்புற்று இருப்பது இது சுவாரஸ்யமான உணர்மையேயாகும். (வணிணார்பணிணை, பருத்தித்துறை) ஆவரங்கால், வல்வெட்டித்துறை சிவன்கோவிலும் அக்கிராமத்தின் பெரும் வர்த்தக குடும்பத்திற்கே உரியது. காரை நகரில் முதலில் ஐயனார் கோவிலுக்கே முக்கியத்துவம் இருந்தது. அங்கும் வர்த்தகர்களது மேலெழும்புகையுடனேயே சிவ வழிபாடு முக்கியத்துவம் பெறத்தொடங்கிற்று.
யாழ்ப்பாணத்தின் சாதாரண வெள்ளாள/கரையோர மட்டங்களில் இரஞ்சகமான தெய்வங்கள் பிள்ளையாரும் முருகையாவுமே ஆகும்.

சட்ட மாணவர் இந்து
யாழ்ப்பாணத்தில் தமிழகத்தில் இருந்தது போல வரலாற்று வழிப்பட்ட ஆதினங்கள் எதுவும் இல்லை. இப்போதுள்ள நல்லை ஆதினம் C.S.S. மணிபாகவதரென பூர்வாசிரமத்தில் அழைக்கப்பட்ட தம்பிரான் சுவாமிகள் காலத்திலேயே தொடங்கப்பட்டது.
யாழ்ப்பாண மரபில் மடம் என்னும் சொல் பெரும்பாலும் கோவில்களில் உள்ள மடங்களையே குறிக்கும். இந்த மடங்கள் கோவில் நிர்வாகத்துடன் சம்பந்தப்பட்டதாக இருக்கும். செல்லச்சந்நிதியில் அங்குள்ள அன்னதான முறைமை காரணமாக பல மடங்கள் கட்டப்பட்டுள்ளன. (வெள்ளிக்கிழமை மடம், அடியார் மடம்). இங்கு மடங்கள் ஆதீனங்கள் என்ற கருத்தில் வழங்கப்படுவதில்லை.
யாழ்ப்பாணத்தில் மிக முக்கியமானதொரு மரபு சித்தர் யோதியர் மரபாகும். இவர்களுள் மிகப் பெரிதும் அறியப்பட்டவர் யோகர் சுவாமிகள் ஆவர். அவர் தனக்கென ஒரு மட நிறுவனத்தை அமைக்கவில்லை. யோகர் சுவாமிகளை சித்தர் என்றே கூறவேண்டும். யோகர் சுவாமிகளைவிட கடையிற் சுவாமிகள், செல்லப்பா சுவாமிகள், குடைச் சுவாமிகள் ஆகியோரும் இருந்துள்ளனர். ஐரோப்பியர் சிலரும் சந்நிதியில் இருந்தனர். கெளரிபாலா (ஜேர்மன்), ஆனைக்குட்டி சுவாமிகள் (சோல்பரி பிரபுவின் மகன்).
1970களின் பிற்கூற்றில் இருந்து யாழ்ப்பாணத்தின் கோவிற் செந்நெறி மரபு சிதையத் தொடங்கிற்று எனலாம். குறிப்பாக எண்பதுகளில் இருந்து போர் காரணமாக கோவில்கள் சிதைவுகளிற்கும் சீர்இழிவுகளிற்கும், சீரழிவுகளிற்கும் இடமாயின.
யுத்த காலத்தில் இப்பாதிப்பு இருவகையில் ஏற்பட்டது. ஒன்று கோவில்கள் நேரடியாக தாக்கப்பட்டமை, (குண்டு, ஷெல் பாதிப்பு) மற்றது இடப்பெயர்வுகள் காரணமாக கோவில்கள் கவனிக்கப்படாமற் போனமை,
கிராமத்து கோவில் மட்டத்திற்கு கீழே வந்த கோவில்கள் பெருத்த அழிவிற்கும் பாதிப்பிற்கும் ஆளாகின. ஊர் கோவில்கள் பல கூட பெரிதும் பாதிப்புற்றன. குறிப்பாக 1995 - 2001 காலப் பகுதியில் பல கோவில்கள் கவனிப்பார் அற்றுக் கிடந்தன.

Page 53
நக்கீரம் 2003
மக்கள் அகதிகளாக ஒரு கிராமத்தில் இருந்து இன்னொரு கிராமத்திற்கு போகும் போதும் ஒரு நாட்டில் இருந்து இன்னோர் நாட்டிற்கு போகும் போதும் தத்தம் ஊர் கோவில்களை நினைத்து தாம் வாழும் இடங்களில் விசேட பூசைகள், திருவிழாக்கள் செய்வது வழக்கமாயிற்று. காங்கேசன்துறை, மயிலிட்டி, பலாலி பகுதியில் இருந்து இடம்பெயர்ந்தவர்களும் தீவுப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்தவர்களும் யாழ் நகரப் பகுதியில் உள்ள கோவில்களில் தங்கள் கிராமத்து கோவில் திருவிழாக்களை நடாத்தியமையை நாண் கண்கூடாக பார்த்துள்ளேன். பிரான்ஸ் தலைநகர் பரிசிலுள்ள கரவெட்டி மேற்கைச் சேர்ந்தவர்கள் தச்சண்தோப்பு பிள்ளையார் கோவில் திருவிழாவை திருவிழாக் காலத்தில் அங்கு செய்யும் வழக்கம் உண்டு.
யுத்தம் காரணமாக அழிபாடுகளுக்கு உள்ளான கோவில்களுக்கு உதவும் முறைமை அரசாங்க மட்டத்தில் சில வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஆயினும், இந்த அழிபாடுகள் பற்றிய ஒரு விபரமான முழுப்பட்டியல் இன்னும் வெளிக்கொணரப்படவில்லை.
13

தொழில்நுட்ப மயப்படுத்தப்படாத ஒரு சமூகத்தில் குறிப்பாக பாரம்பரிய உற்பத்தி முறைமைகள் முற்றிலும் அழிந்து போகாது பல்வேறு முறைமைகள் மூலம் பேணப்பட்டு வந்த, வருகின்ற ஒரு சமூகத்தில் பாரம்பரிய மத நடைமுறைகள், நம்பிக்கைகள் வலுவுடன் விளங்குவது ஆச்சரியத்தை தருவதன்று. உண்மையில் எமது கிராமமட்ட வாழ்க்கையின் மையப் புள்ளியாக கோவில் இருந்து வந்துள்ளமை இன்னும் சின்தவுறவில்லை. இதனை ஒரு சமூகவியல் உண்மையாகவே நாம் கொள்ளலாம். அதனாலே தான் யுத்த நிறுத்தத்தின் பின்னர், ஐர்ேப்பிய நாடுகளில் புகலிடம் பெற்றவர்கள் தங்கள் தங்கள் கிராமத்து கோவில்களின் திருவிழாக்களின் போது இங்கு வந்து சேருகிறார்கள். கோவில் விரதம் பிடிப்பது எந்த அளவு முக்கியமோ அந்த அளவிற்கு தங்கள் சமூக அந்தஸ்தை பிரகடனப்படுத்துவதும் முக்கியம் ஆகியுள்ளது என்பதை நாம் நேரில் கண்டனுபவித்துள்ளோம். இப்பொழுது நடைபெறும் நல்லூர் திருவிழாவிற்காக யாழ்ப்பாணத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள தங்குமிடங்களில் உள்ள அறைகள் எல்லாம் முன்கூட்டியே பதிவுசெய்யப்பட்டுவிட்டன என்று வரும் தகவல் சூழல் மாற்றத்தையும் நம்பிக்கைகளின் சில நம்பிக்கையின் மாறுதல் இல்லாமையையும் காட்டுகின்றது.

Page 54
ఆ~~~~~ఆ
சட்டமும் சைவமும்
கலாநி
மனித வாழ்க்கையில் இன்றியமையாத ஒரு இடத்தைப் பெறுவது சமூக வாழ்க்கை ஆகும். இது அன்புநெறியை மையமாகக் கொண்டு மனிதப்பண்புகளை உயர்த்திக் காட்டுவது ஆகும். சைவம் என்று சொல்லுகின்ற பொழுது அது அன்புநெறியை உணர்த்தி நிற்கிறது. ‘அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்’ என்பது திருமந்திரம். ஆகவே, எல்லா உயிர்களிடத்தும் காட்டுகின்ற அன்பே சைவமாகும், மக்கள் பணியே மகேசன் பணி’ என்பது சைவத்தின் பரந்த கொள்கையாக அமைகின்றது. ஒரு சமூகத்தை நல்லபடி வழிநடத்துவதற்கு சட்டம் தேவையாகும். மக்கள் நீதியான வாழ்வை வாழுகின்ற பொழுது சமயம் அதில் ஊடுருவி நிற்கின்றது. பொய் சொல்லக்கூடாது என்பது சட்டம், உண்மையே பேசி உயர்வடைய வேண்டும் எண்பது சமயம். இது பல வழிகளிலும் உயிர்களிடத்துக் காட்டப்படுகின்றது. கருணை, இரக்கம், பாசம் ஆகியவற்றால் பிற உயிர்களை நேசிக்க வேண்டும் என்பதே சட்டமும் சமயமும் காட்டும் மேன்மையான வழியாகும்,
விஞ்ஞானத்தில் அணுக்களைப் பற்றியும் அதைச் சுற்றி நுண்பொருட்கள் இருப்பதையும் காட்டி இந்தச் சுற்றுதல் நின்றுவிட்டால் உலகம் அழிவடையும் என்று கூறப்படுகிறது. இந்த உணர்மையை நடராசப் பெருமானின் தில்லை நடனம் காட்டுகின்றது. அந்த
ぐっつご)ぐニ×ーミ"ぐっつご)(
14

~~~~ ~~~~
தி செல்வி. தங்கம்மா அப்பாக்குட்டி சமாதான நிதிபதி, தலைவர், யூனி துர்க்காதேவி தேவஸ்தானம், தெல்லிப்பழை,
நடனம் ஒய்ந்து விட்டால் உலக இயக்கமும் ஒய்ந்து விடும் என்பது சமயக் கொள்கை. எனவே, சட்டமும் சமயமும் ஒரே கருத்தையே உணர்த்துகிறது. சமூக மேம்பாட்டுக்கு சட்டம் எவ்வளவு அவசியமோ அதேயளவு சமயமும் இன்றியமையாதது என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும், திருஉருவங்களின் மூலம் கடவுளை உணரவைக்கும் சமயம் சைவம். இதற்காகவே திருக்கோயில்கள் அமைக்கப்பட்டன. குழந்தையின் கையில் இருக்கின்ற ஒரு பொம்மையான யானையைக் காணுகின்ற போது உண்மை யானையின் உருவம் மனதில் வருகின்றது. அதேபோன்று திருக்கோயில்களைப் பார்க்கின்றபோது தெய்வத்தின் நினைவு உள்ளத்தில் வருகின்றது.
சமுதாயத்தில் நீதியும் நேர்மையும் நிலவ வேண்டும் என்பதற்கே சட்டங்கள் வகுக்கப்பட்டன. ஆனால், சமய உணர்வு குன்றினால் தான் சட்டங்கள் பெருக வேண்டி வரும். சட்டத்தினால் பயம் ஏற்படுகின்றது. சமய உணர்வினால் மனப் பண்புகள் வளருகிறது. ஆதிகால மக்கள் விலங்குணர்ச்சியை நீக்கி மனித உணர்ச்சியைப் பெருக்கினர். அதனையே நாங்கள் கைக்கொள்ள வேண்டிய சமயமாக ஏற்றனர். இந்தச் சமயம் எப்பொழுது தோன்றியது என்று கூறமுடியாது. பிறசமயங்கள் எல்லாவற்றுக்கும் தோன்றிய காலம், தோற்றுவிக்கப்பட்ட பெரியோர்கள்
الحركة كحركة كحركة كيديك.

Page 55
நக்கீரம் 2003
குறிப்பிடப்படுகிறார்கள். ஆனால், எமது சமயம் காலத்தையும் கட்டுப்பாடுகளையும் கடந்தது. எத்தொழிலைச் செய்தாலும் வாய்மை மிகவும் முக்கியம் என்று கூறுவது சைவம், உடையினாலோ அல்லது புறத்தோற்றத்தினாலோ உண்மைச் சமயிகளாக முடியாது. உள்ளத்திலே சைவப் பண்பு உருவாக வேண்டும். எல்லோருக்கும் பரோபகார சிந்தை வேண்டும். அழுக்காறு அற்ற உள்ளம் வேண்டும். ஆசையற்ற வாழ்க்கை வேண்டும். கோபமற்ற சாந்தம் தோன்ற வேண்டும். பிறர்நலம் பேணும் மனப்பக்குவம் வேண்டும். சட்ட வல்லுனர்க்கோ வாணிகத்துறையில் ஈடுபடுபவர்க்கோ அல்லது வேறு எத்தொழிலைச் செய்பவர்க்கோ மேற்காட்டிய பணிபுகள் இடம்பெற வேண்டும், நாங்கள் சைவசமயத்தவர்கள் என்று மற்றவர்கள் அடையாளம் காணத்தக்க சிவசின்னங்களை அணிந்துகொள்ள வேண்டும்.

15
செய்கின்ற கருமங்கள் அத்தனையிலும் இறைவனின் சாந்நித்தியம் மிகுதியாக இருக்க வேண்டும். எதையும் நல்லவையோ கெட்டவையோ இறைவன் கண்காணித்துக் கொணர்டிருக்கிறான என்ற நம்பிக்கை எமது உள்ளத்திலிருந்து அகலக்கூடாது. சைவவாழ்வு என்பது ஒரு இனிய வாழ்வு. இதற்கு சட்டமும் சமயமும் வழிகாட்டுகிறது. "வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தலரிது’ எனவே, சட்டத்தின் வழிநின்று ஒழுகி வாழ வேண்டும் என்பதே சமய வாழ்வின் உண்மையாகும், சட்டம் சில சமயம் எமது சைவ வாழ்வுக்கு மாறுபாடாக இருக்குமானால் அதனைச் சைவத்தின் வழிநின்று திருத்திக் கொள்ள வேண்டும், சமுதாயம் திருந்துவதற்கு சட்டங்கள் தேவைதான். ஆனால், சட்டங்களைப் பாதுகாப்பது சமயமே, ஆகவே, உண்மைச் சமய உணர்வு உலகெங்கும் ஓங்க வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்வோமாக.

Page 56
)ミニーニ)○ミニーニ)○ー×ごー○ {~ހ=N)
أرس
மதமாந்நம் வேண்ட
சைவம் பெளத்தம் உள்ளிட்ட இந்திய மதங்களைச் சார்ந்தவர்களை கிறித்துவத்துக்கு மதமாற்றும் முயற்சிகள் நீண்ட காலமாக நடைபெறுகின்றன. இதனால் இம் மதத்தினரின் விகிதாசாரத் தொகை வீழ்ச்சியடைகிறது. கிறித்தவரின் தொகை கூடுகிறது.
முன்னர் போலன்றி இன்று மதமாற்றத்துக்காக புதுப்புது உத்திகள் கையாளப்படுகின்றன. அண்மைக் காலத்தில் இந்தியாவுக்கு வருகை தந்த போப்பாண்டவர் அவர்கள் இந்த ஆயிரத்தாணர்டில் இந்திய துணைக்கண்டத்தில் கிறித்துவம் ஒன்றே நிலைக்க வேண்டுமென்ற கருத்தில் பேசியுள்ளார். இது மதமாற்ற முயற்சிகளைத் தீவிரப்படுத்துவதாக உள்ளது.
பிரசார வழிகள்
அன்னிய நாட்டிலிருந்து வந்த மதபோதகர்கள் அனைவரும் மதமாற்றம் செய்யவே வந்தனர். நாடு சுதந்திரமடையமுன் ஆரம்பமான மதமாற்ற முயற்சிகள் இன்னும் தொடர்கின்றன, முன்னர் சைவக் கோயில்கள் இடிக்கப்பட்டன. தெய்வத் திருவுருவங்கள் சிதைக்கப்பட்டன. இக்கோயில்களும் தெய்வ வடிவங்களும் சமயச் சின்னங்கள் மட்டுமல்ல; மக்களின் நாகரிகத்தையும் பண்பாட்டையும் பிரதிபலிக்கும் கலைச் செல்வங்கள் கூட. அவற்றை அழிப்பதன் மூலம் ஒரு
) (بحسسxحسس) (احسسx<حسس) (احسس«حسس)
16

=======
(D
சித்தாந்த ரத்தினம் கலாநிதி க. கணேசலிங்கம், தலைவர், சிவத்திருமணிறம், கொழும்பு.
நாட்டின் ஆண்மீக மரபு மட்டுமல்ல, பண்பாடும் கலாசாரமும் கூடச் சிதைக்கப்படுகின்றன.
நாடு சுதந்திரமடைந்த பின், அரச துணையுடன் நடைபெற்ற இத்தகைய வழிகளால் மதமாற்றம் செய்வது இயலாததொன்றானது. புதிய அணுகுமுறைகள் தேவைப்பட்டன.
கல்விப்பணி, சமுதாயப்பணி போன்ற வழிகள் மேற்கொள்ளப்பட்டன. முன்னரும் இந்த வழிகள் கடைப்பிடிக்கப்பட்டாலும் அரசின் துணையோடு எதுவும் செய்யலாம் என்ற நிலை இருந்தது. இன்று எதனையும் சாதுரியமாகவும் விவேகத்துடனும் செய்ய வேண்டியுள்ளது. திறமை மிக்க தீவர பிரசாரங்களும் தேவைப்படுகின்றன.
கிறித்துமதத் தெய்வங்களும் வழிபாட்டு முறைகளும் இன்று எமது மதத்தினரைக் கவரத்தக்கதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன. வேதாகம், பலிபீடம், விபூதித் திருவிழா போன்ற இந்துமதச் சொல்லாட்சிகள் பாவிக்கப்படுகின்றன.
வாழ்வில் நலிவடைந்த மக்களை ஈர்க்கும் முயற்சியாக, பிணிதீர்க்கும் பெருவிழா சுகமளிக்கும் நல்விழா என்று பல பிரசாரக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. ருெமளவில் சமயப் பிரசார நூல்கள், குறிப்பாகத் தமிழ்நாட்டிலிருந்து
コミーミグ)SニーミP)Sニ×ーミク

Page 57
நக்கீரம் 2003
வெளியிடப்படுகின்றன. வானொலி, பத்திரிகை, இணையம் போன்ற தொடர்பு சாதனக் கருவிகள், பயன்படுத்தப்
படுகின்றன. இவற்றுக்குத் தேவையான பெருமளவு பணம் எங்கிருந்து வருகிறது? எப்படி வருகிறது என்ற கேள்விகள் எழுகின்றன. அறப்பணி என்ற பெயரில் வெளிநாடுகளிலிருந்து பெறப்படுகிறது என்பது பலரின் கருத்தாக உள்ளது.
சேவையா? சுரண்டலா?
மதமாற்றத்துக்கு எதிரான கருத்தெழும் போதெல்லாம் மக்கள் தாமாகவே மதம் மாறுகின்றனர் என்று கூறப்படுகின்றது. - கடவுளின் அழைப்பை ஏற்று மத, சாதி வித்தியாசமின்றி மனம் மாறுதல் என்பது தவறாகப் புரிந்துகொள்ளப்படுகின்றது - என்று திருவனந்தபுரத்துப் பேராயர் சிரில் மார் பசிலி கூறியிருக்கிறார் தினமணி, தமிழ்நாடு, 319), பிற கிறித்தவ மதத் தலைவர்களும் இத்தகைய கருத்துக்களை வெளியிடுகின்றனர்.
பல வழிகளில் மேற்கொள்ளப்படும் மதமாற்ற முயற்சிகளுக்குப் பலிபோகிறவர்கள் பெரும்பாலும் வாழ்வில் நலிவடைந்த மக்களே, வறுமை, படிப்பறிவின்மை, வசதியின்மை போன்ற பலவீனங்களைப் பயன்படுத்தி அவர்களின் மனத்தை மாற்றி மதமாற்றம் செய்யப்படுகிறது. அகதிகளின் அவலநிலையைச் சாதகமாக்கி அவர்கள் மதம் மாற்றப்படுகின்றனர். ஒருவகையில், பணத்தால் அவர்கள் ஏமாற்றப்பட்டுச் சுரண்டப்படுகிறார்கள் என்பதே உண்மை,
கிறித்தவ அமைப்புக்கள் பொதுவாக சமுதாயத் தொண்டு செய்கின்றன. இது போற்றத் தகுந்தது. ஆனால் இப்பணிகளின் நோக்கம் மதமாற்றம் என்பது மறுக்க முடியாத உண்மை. எரிகின்ற அயல் வீட்டின் தீயை அணைப்பது போற்றத் தகுந்தது. அதில் காப்பாற்றக் கூடியவற்றை எடுத்துத் தமதாக் கிக் கொள்வது இறைபணியாகுமா? இது பண்பற்ற இழிவான செயல், அன்பே வடிவான இயேசுபிரானுக்கு இழிவைத் தேடும் பணி இது.

அறிவியல் தத்துவம்
இந்திய துணைக்கண்டத்தில் நுழைந்த அண்ணிய மதங்கள் இந்திய மதங்களைப் போலன்றி இறுக்கமான அமைப்பைக் கொண்டவை, தமது மதக்கோட்பாட்டுக்கு எதிரான கருத்துக்கள் 96)6. அறிவியற் கருத்துக்களாயினும், ஏற்கத் தயங்குவன.
விஞ்ஞானிகளின் கருத்துக்கள் சில தமது சமயக் கருத்துக்களுக்கு முரணானவை என்பதால் அவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டுள்ளனர். தமது உயிரையே கொடுக்கும் நிலையும் சில விஞ்ஞானிகளுக்கு ஏற்பட்டுள்ளது. சூரியனைச் சுற்றி உலகமும் பிற கிரகங்களும் சுழல்கின்றன என்ற அறிவியற் கருத்தைக் கூறியவர் நிக்கலஸ் கொப்பனிக்கஸ் (கி.பி.1473-1543) என்ற விஞ்ஞானி, உலகை மையமாகக் கொண்டே ஞாயிறும் பிற கிரகங்களும் சுழல்கின்றன என்று நம்பிய கிறித்தவ திருச்சபையின் கருத்துக்கு இது முரணானது. மதபீடத்தின் எதிர்ப்பால் ஏற்படும் விளைவு மிகவும் பயங்கரமாக இருக்கும் என்ற காரணத்தால் அவர் தனி விஞ்ஞான முடிவை தனது வாழ்வில் வெளியிட முடியவில்லை. இது போன்ற பல நிகழ்ச்சிகளை விஞ்ஞானிகளின் வாழ்வில் காணமுடியும்,
இத்தகைய நிலை இந்திய மதங்களில் எப்பொழுதும் இருக்கவில்லை. அரச ஆதிக்கத்தாலும் வாளினி வலிமையாலும் இந்த மதங்கள் வளரவுமில்லை, பரவவுமில்லை, சைவசமயத்தினி தத்துவமான சைவசித்தாந்தம் அறிவியல் சார்ந்த சிறந்த தத்துவம், உலக அறிஞர்களாகல் போற்றப்படும் இத்தத்துவத்தைவிட மேலான
தத்துவம் கிறித்துவத்தில் இல்லை. இதனை கிறித்தவ
17
மதபோதகர்கள் அறிந்திருக்கின்றனர்.
இந்திய தத்துவங்களின் தேவை
பிறசமயக் கருத்துக்களையும் தத்துவங்களையும் கிறித்தவர்கள், குறிப்பாக கத்தோலிக்கர், படிப்பதும் அறிவதும் தவிர்க்கப்பட வேண்டும் என்ற கருத்து முன்னர் இருந்தது. உலகநாடுகள் சுதந்திரமடைந்தபின் ஏற்பட்ட தொடர்பு சாதன வசதியாலும், விஞ்ஞான வளர்ச்சியாலும் எந்தச் சமயத்தவரும் தமது சமயக் கருத்துக்கள் மட்டுமே

Page 58
சிறந்தன என்று கூறமுடியாத நிலை ஏற்பட்டது. அப்படிக் கருதப்படும் மதம் உலக சமய அரங்கில் தனிமைப்பட்டுவிடும் நிலை உருவாகியது. இன்று கிறித்தவ மதபீடங்கள் தமது அணுகுமுறையை மாற்றி, பிறசமயக் கோட்பாடுகள் தத்துவங்களை அறிவதை ஊக்குவிக்கின்றன. பல்சமயக் கருத்தரங்குகள், உரையாடல்கள் என்று பல நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இவை மக்கள் மனத்தில் கிறித்தவ
மதத்திற்கு ஒரு உயர்ந்த இடத்தைத் தேடவும், இந்திய மத
தத்துவங்கள், கோட்பாடுகளை உள்வாங்கி வளரவும்
துணைபுரியும். இதற்கு மேலாக, மதமாற்றத்துக்கு பிறசமய அறிவு பெரிதும் பயண்படும்.
இந்த வழிகளை மதபோதகர் சிலர் முன்னரே கைக்கொண்டிருந்தனர். பல கிறிஸ்தவப் பாதிரிமார் இந்திய சமய தத்துவங்களைப் படித்துத் தேர்ந்து அவற்றிற்குச் சிறந்த விளக்கங்கள் எழுதியுள்ளனர். இன்று கூட சைவசித்தாந்தம் போன்ற துறைகளில் ஆய்வு மேற்கொண்டு கலாநிதிப் பட்டத்தையும் சிலர் பெறுகின்றனர்.
சிவஞானசித்தியார் என்ற சைவசித்தாந்த நூலுக்கு சிறந்த விளக்கம் ஒன்று எழுதியவர் க.சா. முருகேசுப் போதகர் என்பவர். ‘சிவஞான சித்தியார் சுலட்ச வசனம் என்ற இந்நூல் 1931ல் வெளியிடப்பட்டது. இத்தகைய பணிகள் செய்யும் பாதிரிமாரின் நோக்கம் என்ன என்பது, இந்நூலுக்கு அவர் எழுதிய முன்னுரையிலிருந்தே தெரிகிறது. - கிறிஸ்தவராகிய நாம் சைவருக்கும் சுவிசேஷ ஊழியஞ் செய்கிண்றமையால் சைவசித்தாந்த சாஸ்திரத்தைப் பற்றி நாம் நம்மாலியன்றளவு அறிதல் நமக்கு அதிக பிரயோசனமாயிருக்கும். மதமாற்றம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டவை இவர்களின் இத்தகைய பணிகளும் சைவசித்தாந்த ஈடுபாடும் என்பதைக் காட்ட இது ஒன்றே போதுமானது. சைவசித்தாந்தம் போன்ற இந்திய தத்துவக்கருத்துக்களை உள்வாங்கி, அவற்றைத் தமதெனக்
காட்டும் முயற்சி இன்று தீவிரமடைகிறது. மதமாற்றத்துக்கு ,
இது துணைபுரிகிறது.
18

சட்ட மாணவர் இந்து மகாசபை
சிறுமைப்படுத்தும் செயல்
ஆராய்ச்சி என்ற பெயரில் சைவசமயம் சிறுமைப்படுத்தப்படுவதும் உண்டு. இதுவும் மதமாற்றத்துக்கான தேவையே. தமிழ்மறை, உலகப் பொதுமறை என்றெல்லாம் போற்றித் தமிழர்கள் பெருமைப்படும் ஒப்புயர்வற்ற திருக்குறள் கிறித்துவ சீடர் ஒருவரிடமிருந்து பெறப்பட்ட விவிலியக் கருத்துக்களை வைத்து எழுதப்பட்டது என்று அணிமைக் காலத்தில் ஒரு ஆராய்ச்சியாளர் எழுதியுள்ளார். திருவள்ளுவர் காலத்தை கிறித்துவுக்கு பின்னர் கொண்டு வந்து, அவர் கிறித்து சீடரான புனித தோமையரைச் (St Thomas) சந்தித்ததாகவும், அவரிடமிருந்து விவிலியக் கருத்துக்களைப் பெற்றதாகவும், இதன் அடிப்படையில் திருக்குறளை எழுதியதாகவும் இந்த ஆராய்ச்சியாளர் எழுதினார். 'விவிலியம் சித்தாந்தம், திருக்குறள்’ என்ற இந்த ஆய்வு நூலுக்கு தமிழ்நாட்டிலுள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகமொன்று கலாநிதிப் பட்டம் கொடுத்தது. பின்னர் தருமபுர ஆதீனம் இதற்கு ஒரு மறுப்பு எழுதி வெளியிட்டது.
இது போன்ற உண்மைக்குப் புறம்பானவை பல இன்று எழுதி வெளியிடப்படுகின்றன. சைவ வைணவ அருளாளரைச் சிறுமைப்படுத்தியும், ஆரியர் திராவிடர் என்று பிளவை உண்டுபண்ணியும், திராவிட சமயம் என்பது கிறித்தவ சமயம் சார்ந்த உயர் கருத்துக்கள் கொண்டதென்றும் பிரச்சாரம் செய்யப்படுகிறது. இத்தகைய பிரச்சாரங்கள் தமிழ்நாட்டிலிருந்து அதிகம் செய்யப்பட்டு தொடர்பு சாதனங்களின் மூலம் ஈழத்திற்கும் இறக்குமதி செய்யப்படுகின்றன. 'திராவிட சமயம்’ என்று ஒரு சஞ்சிகை கூட இந்த நோக்கில் வெளிவருகிறது.
பண்பாட்டுச் சிதைவு
சமயங்களிடைச் சமரசம் என்றும் எல்லாச் சமயங்களும் முடிவில் பல நதிகள் ஒரே கடலை அடைவது போல், ஒரே கடவுளைக் காட்டுகின்றன என்றும் மேடைகளில் பலர் முழங்குகின்றனர். அப்படியானால் ஒரு சமயத்திலிருந்து இன்னொரு சமயத்துக்கு மாற வேண்டிய தேவை என்ன? உண்மையில் தமது சமயத்தை அறியாதவர்களாகவே எல்லா

Page 59
நக்கீரம் 2003
மதங்களிலும் பலர் வாழ்கின்றனர். மதமாற்றம் என்ற பெயரில் ஆள்சேர்ப்புத்தான் நடக்கிறது.
ஒருபுறம் மதமாற்றம் செய்து கொண்டு மறுபுறம் மத நல்லிணக்கம் பேசுவதால் எந்தப் பயனும் விளையாது. சமயங்களுக்கிடையே நல்லுறவு வளர வேண்டுமானால், பிற சமயங்களை மதிக்கும் மனப்பக்குவம் வளர வேண்டும். இந்த மனப்பக்குவம் உள்ளவருக்கு மதமாற்ற முயற்சிகளில் ஈடுபடுவது இயலாததொன்று. இங்கே சுவாமி விவேகானந்தரின் பின்வரும் வார்த்தைகள் சிந்தனைக்குரியன.
ஒரு கிறிஸ்தவர் இந்துவாகவோ, பெளத்தராகவோ மாறுவதும், ஒரு இந்துவோ பெளத்தரோ கிறிஸ்தவராக மாறுவதும் வேண்டத்தகாதவை. ஆயினும் ஒவ்வொரு மதத்தினரும் பிறமத உண்மைகளை உள்வாங்கி,தனது மதத்தின் தனித்தன்மையை இழக்காமல் தனது சமயநெறியில் வளர வேண்டும்.
காந்தியடிகள் எல்லாச் சமயங்களையும் போற்றியவர். கிறிஸ்துவை அணியின் வடிவாகக் கண்டவர். ஆயினும் மதமாற்றத்தை அவர் வண்மையாகக் கண்டித்தார். 151935ல்

வெளிவந்த அவரின் 'ஹரிஜன்’ (Harian) இதழில், ஒரு கிறித்தவ சகோதரியின் கேள்விக்கு அவர் அளித்த பதில் இதனை விளக்கும்.
எனக்கு அதிகாரம் இருந்தால் அதைச் சட்டமாக்க முடியுமானால், நான் மதமாற்றத்தைக் கட்டாயமாகத் தடை செய்வேன். மதமாற்றம்தானி வேறுபட்ட வகுப்பினரிடையே வேண்டாத மோதலுக்கும், மதமாற்றம் செய்பவரின் மன உறுத்தலுக்கும் காரணமாக இருக்கிறது. இந்துக்களின் குடும்பத்தில் ஒரு மிஷனரியின் வருகை என்பது, அவர்களின் நடை, உடை, மொழி, பழக்கவழக்கங்கள், உணவுப் பழக்கங்கள் ஆகிய எல்லாவற்றையும் மாற்றி குடும்பத்தின் (பண்பாட்டுச்) சிதைவுக்குக் காரணமாக உள்ளது. காந்தியடிகள் அன்று வெளியிட்ட கருத்துக்கள் இன்றும் என்றும் ஏற்றதாக உள்ளது. அவர் கூறியவாறு மதமாற்றம் ஒரு இனத்தின் பண்பாட்டையே சிதைக்கிறது. தடைசெய்யப்பட வேண்டியது மதமாற்றம்.

Page 60
霞一一===
ஆன்மீகத்தினூடாக ஆளுமைன் வெளிப்படுத்திய பெண்கள்
தொண்மை மிக்க இந்துசமயம் பக்தியாலும் தொண்டுகளாலும் மானிட வாழ்வுக்கு வழிகாட்டுதலாலும் முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது. வேதகாலத்தில் பெண்கள் உயரிய கல்வியறிவு பெற்றிருந்ததோடு, வேதாந்திகளாகவும் தீர்க்கதரிசினிகளாகவும் விளங்கிய தற்குச் சான்றாக கார்க்கி, மைத்திரேயி, விசாபரா, கோஷா, அபலா போன்றவர்களை நாம் நினைவில் கொள்ளலாம்.
குடும்பச் சங்கிலியைத் தொடரவும் இல்லற தர்மங்களை நிலைநாட்டவும், சமூக ஒழுங்குகளைப் பேணவும் கைகொடுத்த பெண்ணினம் ஆண்மீகத்துறையிலும் சில மைல் கற்களைக் கடந்து தனது பெருமையை நிலைநாட்டியுள்ளதெனின் மிகையன்று.
இறைபக்தி மிக்க காரைக்காலம்மையார் தம்பக்தியின் மகிமையால் இறைவனிடம் இன்னொரு மாங்கனியைப் பெற்றுத் தன் கணவனுக்கு உண்ணக் கொடுத்ததும், மனைவியின் பக்தி மேம்பாட்டைத் தாங்கிக் கொள்ள முடியாத நிலையில் கணவனான தனதத்தன் அம்மையாரை விட்டு விலகி ஓடவும், இறைதாழ் சேர்வதே நோக்கமாகக் கொண்ட அம்மையார் பேய்வடிவு பெற்றுக் கைலாசத்தையடைந்தார் என்பது கதை. அம்மையாரின் பக்தி நிலையைக் கண்டு பரவச மெய்திய பரமசிவன் அண்டசராசரங்களையும் ஆக்கிப் படைத்த ஆண்டவண் தனக்கு மேலான தலைவனே இல்லாத இறைவன் காரைக்காலம்மாயாரை 'அம்மையே’ என்று அழைத்த
பெருமை சிவனடியார்களுள் தலையாய இவ்வம்பை
○ニ×ーミグ)ぐニーミ少 Sニー

○ミニベごー)○ミニズミニ)○ミニベニ)○ミニベニー)
பத்மா சோமகாந்தன்
யாரையே சாரும். இறைவனை அடைய, அவனுடைய பெருமையைப் புகழ, தெய்வீகத்தை எண்ணிப் பெருமித மடைய, உள்ளமெல்லாம் உதடுகளெல்லாம் அவன் நாமமே நிறைய மனம் மொழி மெய்களால் துதித்து வணங்க இறைவன் மீது பக்தியோடு பாமாலை புனைந்தும் பக்குவமாகப் பக்திநிலையைப் பரிமளிக்கச் செய்யலாம் என வழிகாட்டிய பெருமை அம்மையாருக்கே உரிய சிறப்பம்சமாகும். எனவேதான் அம்மையார் அருளிய பக்திப் பாமாலைகளான அற்புதத் திருவந்தாதி, திருவிரட்டை மணிமாலை, மூத்த திருப்பதிகம் என்ற நூல்கள், பதிகங்களுக்கெல்லாம் முதன்மையான மூத்த திருப்பதிகம்’ என்ற சிறப்பைப் பெறுகின்றன. மந்திரங்களை ஜபித்தும் மனதில் இறைவன் லீலைகளைக் கற்பனை பண்ணியும் களிப்புமிக்க சிந்தனைகளால் மனதை நிறைத்துப் பக்தி பரவசம் எய்தியும் வணங்கிய அடியார் கூட்டத்திற்கு இறைவன் புகழைப் பாமாலை சூட்டி, பண்ணிசைக்கும் பனுவல்களைத் தொடுத்துத் தொழும் முறையைத் தொட்டுக் காட்டிப் பக்தி பண்ண வழிசமைத்த அம்மையின் வழி ஏனைய அடியார்க்கெல்லாம் ஒரு திறவுகோலாக அமைந்தது மெச்ச வேண்டிய தொன்றே யாகும். கருணைமிக்க தெய்வத்தைக் கவின் மிகு கவிதைகளால் கட்டிப்போடும் கலைக்குத் தலைமகளான அம்மையாரைத் தொடர்ந்தே பின்வந்த அடியார்களும் தம் பக்திப் பாமாலைகளால் பிரபஞ்சத்தைத் தோற்றுவித்த இறைவனைப் பாடிப் பிரபஞ்சத்தையே நிறைத்தனர்.
الحبكه ويحك كيديك الحبكه و
20

Page 61
நக்கீரம் 2003
பாண்டிநாட்டு மன்னன் சிவனை மறந்து சைவத்தைத் துறந்து வெப்புநோயால் அவதியுற்றான். மன்னன் கொடிய நோயினால் பாதிப்புற்று வெந்து கொண்டிருக்கும் துயரம் வாட்டவும் நாடும் மக்களும் நீறு மறந்து சைவநீதிகளைத் தளரவிடும் கொடுமை ஏற்பட்டுள்ளதே என ஏங்கித் தவித்த வேளையில், ஞானசம்பந்தக் குழந்தை அயலூருக்கு வந்துள்ள செய்தியை யறிந்தார் அரசியார். குலச்சிறை மந்திரியார் மூலம் ஆளுடைய பிள்ளையாரைப் பாண்டிநாட்டிற்கு அழைப்பித்து அரசனுடைய நோயைத் தீர்க்கவும், சைவசமய நெறிகள் மங்கி எங்கே மறைந்து ஒழிந்துவிடுமோ என ஏங்கிக் கிடந்த மக்களுக்கு மகிழ்வு ஒளியூட்டவும், சைவசமயத்தினர் மேன்மையை நிலைநாட்டவும். பொய்ம்மைகளைக் களையவும் வழி சமைத்தார். பாண்டியமன்னனின் வெப்புநோய் நீங்கியதோடு மன்னணி திருநீற்றினர் பெருமையையும் சைவத்தினர் மகிமையையும் உணரச் செய்தார். ஒருநாட்டின் தலைவன், அரசன் ஆற்றவேண்டிய பணிகளைத் தக்க சமயத்தில் தனது துரிதமான புத்திசாதுரியத்தால் மன்னனையும் மக்களையும் நாட்டையும் பெரும் அழிவிலிருந்து காப்பாற்றிய பெருமை மங்கையர்க்கரசியாரையே சாரும். ஒரு நாட்டின் செழிப்பும் வளமும் மேம்பாடும் அங்கு வாழும் மக்களின் செல்நெறியில் வாழ்வின் போக்கிலேயே தங்கியுள்ளது. ‘மன்னன் எவ்வழி குடிகள் அவ்வழி' என்ற கோட்பாடே அன்றைய மக்களின் வாழ்வுமுறையாகக் கொள்ளப்பட்டது. பாண்டிய நாட்டின் தலைவிதியை மாற்றியமைத்து மங்கிய நிலையிலிருந்த சைவத்தை, சம்பந்தமூர்த்திப் பெருமானை வரவழைத்து மங்காப் புகழ் ஓங்கச் செய்த சிறப்பு அரசி மங்கையர்க்கரசியாருக்கேயுரியது. அரசியின் சிறப்பை, மண்ணனையும் மக்களையும் வாழவைத்த பெருமையை ஞானசம்பந்தமூர்த்திப் பெருமானே தன் அருள்பொலியும் வாக்கினால்,
மங்கையர்க்கரசி வழுவர்கோன் பாவை வரிவளைக்  ைடமானி பங்கையர்ச் செல்வி பாண்டி மாதேவி எண்றும்
மானினேர்விழி மாதராய் வழுதிக்கு மாபெரும் தேவிகேள் . மாதேவி யென்றும், 'மாபெருந்தேவி யென்றும் சிறப்பித்துக் கூறிப் பெருமை சேர்ப்பிக்கின்றார். அரசியினுடைய பெருமை ஆளுடையபிள்ளையாராலேயே வியந்து பாராட்டப்பட்டதெனின் இதற்கு ஈடிணையுண்டோ?

குடும்பத்தின் பொறுப்பான வளையாக, தூணாக ஆகிவிட்ட பெண்கள் தம் குடும்பக் கடமைகளையே பெரிதுபடுத்திக் கொண்டிராமல், நாட்டு நடப்புகளிலும் சமூகப்போக்குகளிலும் அறிவுநிலையான பார்வையை வீசினர்.
பெற்றோரை இழந்து நிச்சயித்த கணவனையுமிழந்து தம்பிக்காக உயிர்வாழத் துணிந்தவர் திலகவதியாரென்ற பெருமாட்டி, தானி இளமைக் காலம் தொடக்கமே ஏற்றுக்கொண்டிருந்த சமயத்தை மறந்து பிற சமயமான சமணசமயப் பிரச்சாரங்களில் மனதைப் பறிகொடுத்து, தனது இலட்சியத்தையே தொலைத்துவிட்டுத் தவித்து நின்ற தம்பியாராகிய திருநாவுக்கரசரை, தன் பக்தியாலும் பணிவாலும் இறைவனை வேணடி அவனது அனுசரணையோடும் அருளோடும் பெரும்பாடுபட்டு, நாவுக்கரசரைப் பல இன்னல்களின் பின்னர், உண்மையை உணரச் செய்து, தனது பூர்வ சமயத்திற்கே திருப்பி அழைத்து வந்த இப்பெருமாட்டியின் உணர்வுகளும், உழைப்பும் உயரியதொண்டும் சொல்லுந்தரமற்றது. அம்மையாரின் இந்த விடாப்பிடியான சமயப்பற்றும், தம்பியை நல்லநிலையில் வைத்துப் பார்க்க வேண்டுமென்ற ஆர்வமும், இல்லாதிருந்திருந்தால் இன்று நாம் தேவாரத் திருப்பாசுரங்களில் உள்ள ம்ே, ம்ே, 1ம் திருமுறைகளைப் பார்த்திருப்போமா? ‘ஏற்றாயடிக்கே இரவும் பகலும்
பீயாத வணங்குவனெப்பொழுதும்.’
本 本 本 புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன்னடி என்மனத்தே வழுவாதிருக்க வரந்தரவேண்டுமிவ் வையகத்தே'
2ς 冰 岑
'மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே'
என்ற பெட்பமும் பொருள்நுட்பமும் பக்திப்பொற்பாளங்களாகத் திகழும் இப்பொக்கிஷங்களை அடைந்திருப்போமா? இவற்றையெல்லாம் உள்ளுந்தோறும் உள்ளுந்தோறும் உத்தமப் பெண்குலத்தின் திலகவதியம்மையாரென்றோ நம் கண்முன் நிற்கின்றார்.
அரசியல் பொருளாதார ராணுவ ரீதியில் எந்த நாட்டிற்கும் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படக்கூடும். ஒருநாடு தன் ஆத்மபலத்தை இழந்தால் அது எவ்வளவுதான் பலம் பொருந்தியதாக இருந்தாலும் ஜீவித்திருக்க முடியாது
என்ற யூரீ காஞ்சிப் பெரியவர் கூற்றுப்படி, திலகவதியாரே

Page 62
திருவதிகை வீரட்டானேஸ்வரரை வணங்கிச் சமய பக்தியோடு தனது தனித்த ஆத்மிக பலத்தைத் தம்பியாருக்கும் ஊட்டி குன்றும் நிலையிலிருந்த சைவசமயத்தைக் குன்றின் மேலிட்ட தீபம் போன்ற நிலைக்கு உயர்த்திய தமக்கையார் திலகவதியின் பெருமை பெணிகளுக்கெல்லாமே பெருமைசேர்குந் தகவுடையது. இத்தகைய அருமருந்தன்ன ஒரு அரிய செயலைச் செய்வதற்கு அறிவு, ஆற்றல், ஆளுமை, ஆத்மபலம் என்ற எல்லாவகையான திறமைகளும் ஒன்றியிருக்க வேண்டும். இவை எல்லாவற்றிற்கும் மேலாக சைவசமயத்திலே எத்தனை பக்தியும் ஆழ்ந்த நம்பிக்கையும் ஊற்றமும் வேண்டுமென்பதை நாம் நன்கு சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒரு சிறுவிதை விருட்சமாக ஓங்கித் திளைத்து வளர்வது போல இப்பெருமாட்டியிடம் எழுந்த இந்த நுட்பமான சிந்தனை எத்தனை வலுவுள்ள செயற்பாட்டிற்குத் தூரதர்சனம் மிக்க ஆன்மிக எழுச்சிக்கு உரமூட்டியிருக்கின்றதென்பதை நாவுக்கரசரின் நற்றமிழ்ப் பாடல்களில் ஒலிக்கும் ஒவ்வொரு சொற்களின் மூலமும் இச்செய்தியை நாம் மனங்கொள்ளக்கூடியதாக உள்ளது.
பக்தி, நாட்டுப்பற்று, சமய அபிமானம் என்பவற்றையெல்லாம் நீறுபூத்த நெருப்பாகத் தாம் வாழ்ந்துகொண்டு நெருக்கடி தேவையின் உந்துதல் ஏற்படும்போது பிடிவாதமாகத் தம் மனதில் சரியென வரித்துக் கொண்ட கொள்கைகளை இலட்சியங்களை எவ்வித பதற்றமோ படபடப்போ இன்றி வெகு சூட்சுமமாகவும் சாதுரியமாகவும் ஆர்வத்தோடு நெறிப்படுத்தி வெற்றிகண்ட சிறப்பினர் வரிசையில் இன்னும் ஆண்டாள், மீரா எனப் பலரை நாம் குறிப்பிடலாம். எனினும், ஒப்பீட்டுமுறையில் பார்க்கும்போது பெண்களது தொகை குறைவாக இருப்பினும் அவர்கள் கனதியான மிகவும் போற்றத்தகுந்த ஆற்றலும் ஆளுமையும் மிக்கவர்களாகத் திகழ்ந்தனர் என்பதில் ஐயமில்லை.
வேத சாஸ்திர அறிவு மேம்பாட்டிலும் பெண்கள் சிறப்புற்று விளங்கினர் எண்பதற்கு எடுத்துக்காட்டாக சரஸவாணியைக் குறிப்பிடலாம். வேதங்கள், சாஸ்திரங்கள் என்பவற்றைத் துறைபோகக் கற்றிருத்தலே பெரும் அறிவுகூடிய நிலை. அவைபற்றி வாதப்பிரதிவாதம் செய்வதற்கு அந்நூல்களில் நிறைந்த பயிற்சியும் தாடனமும், கூரிய அறிவுநுட்பமும் அவசியம், அத்தகைய ஆற்றலும் திறமையும் கொண்ட அறிஞர் பெருமக்கள் தத்தம்
22

சட்ட மாணவர் இந்து மகாசபை
கருத்துக்களை முன்வைத்துத் தமது சிந்தனைக் கல்லில் உரைத்துச் சில தத்துவங்களினி முடிவுகளைச் செப்பும்போது, அவர்களுடைய வாதிடும் கருத்துகள், திறமைகள், நுட்பங்கள், சான்றுகள், மேற்கோள்கள் என்பன ஏற்ற விதத்தில் பொருத்தப்பாடாக அமைந்துள்ளனவா என்ற தீர்மானத்தை - முடிவை எடுப்பதற்கும் எதிர்வாதம் செய்யவும், விளங்குவதற்கும் விளக்குவதற்கும் இன்னும் பல மடங்கான அறிவு தேவை. அந்த நிலையிலே சாஸ்திரோக்தமான அறிவும் பக்தியும் உணர்திறனும் மிக்கவரான சரஸவாணி மெய்ஞானிகளாக விளங்கிய யூரீ ஆதிசங்கரருக்கும் தர்க்கவாதத்தில் தலைசிறந்து விளங்கிய அவளது கணவரான மண்டல மிஸ்ரருக்கும் இடையே நிகழ்ந்த வாதத்தின்போது தீர்ப்பு வழங்கும் நடுவராகவிருந்து செயல்பட்ட சிறப்பை என்னென்பது? இப்படியாகப் பெண்களுடைய ஆளுமை குடும்ப நிலையில் மட்டுமன்றி ஆன்மிக நிலையிலும் பல சாதனைகள் மூலம் வெளிப்பட்டுள்ளதை நாம் மனங்கொள்ள வேண்டும்,
சமீபத்தில் கொழும்பு வந்திருந்த டாக்டர் எம். எஸ். உதயமூர்த்தி அவர்கள் "இந்திய மக்கள் சக்தி இயக்கத் தலைவர் குறிப்பிட்டதுபோல பெணிகள் மிகுந்த வலுசக்தியுடையவர்கள், ஆனால், இன்றைய சமூகம் அவற்றைச் சரியாகப் பயன்படுத்தவில்லையென்ற கருத்தை முன்வைத்தார். அவர்கள் தமது சக்தியின் ஆற்றலை முதலில் நன்கு உணர வேண்டும். அண்றைய, தனிப்பட்ட நாட்டின், சமூகத்தின் தேவையைப் பூர்த்தி செய்து வெற்றி கண்ட பெண்களைப் பற்றிச் சிந்தித்த நாம் என்ன செய்யப்போகின்றோம்? இது எமக்கு முன் உள்ள வினா,
பக்தியோடு ஆத்மபலத்தையும் ஒன்றிணைத்துப் பணிபுரிந்துள்ள பெண்களின் சித்திரங்கள் எமக்கு என்னத்தைக் கற்பிக்கின்றன?
திறமையால் இங்கு மேனிலை சேர்வோம்
தீயபண்டை இகழ்ச்சிகள் தேய்ப்போம் குறைவிலாது முழுநிகர் நம்மை
கொள்வ ராணிக ளெனிலவ ரோடும் சிறுமை தீர்த் தாய்த்திரு நாட்டைத்
திரும்ப வெல்வதில் சேர்ந்திங்குழைப்போம்.
என்ற பாரதியின் கவிதை வாயிலாக நாமும், நமது நாடும் மேனிலையெய்தப் பாடுபடுவோம்.

Page 63
--~~~~~=
இந்துமதத்தில் காணப்ப( இராஜ நீதிமுறைகள் பற்ற
மிகத் தொண்மை வாய்ந்த மதமாகக் கருதப்படு கின்ற இந்துமதம் தனித்துவமான நீதிநெறி களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இன்றைய அறிவியல் உலகில் மனிதாபிமானம், கருணை, ஜீவசேவை எனப் பல தர்மங்கள் பற்றிச் சிந்திக்கின்றார்கள். இவற்றுக்கு மேலாக இற்றைக்கு இரண்டாயிரத்தைந்நூறு ஆண்டு களுக்கு முன்பே ஒப்பற்ற நீதி நெறிகளை உலகுக்கு வெளிக்காட்டியது இந்துமதம், இந்துக்களின் வரலாற்றில் மனுதர்ம சாஸ்த்திரங்கள் சிறப்புக்குரியவை. எனினும், மனுதர்ம நீதிகளை குலநீதிகளாக பின்னவர்கள் வகுக்க முற்பட்டதால் அவற்றுள் அடங்கியிருந்த அர்த்தமுள்ள நீதிநெறிகள் வழக்கற்றுப் போயின. இந்துக்கள் வகுத்த நீதிநெறிமுறைகளில் மன்னுயிரையும் தன்னுயிர்போல் நேசித்தல்’ என்ற அடிப்படை, மிகவும் நாகரிகமான நீதிநெறிமுறையாகக் கொள்ளப்படுகிறது. இந்துக்களின் நீதிநெறி முறைகளில் ஆட்சிக்குரிய அரசனுக்கு வகுக்கப்பட்ட இராஜநீதி மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. இராஜதர்மத்தை வெளிப்படுத்திய இதிகாசங்களாகிய இராமாயணமும் மகாபாரதமும் இன்று உலகப் பிரசித்தி பெற்றுள்ளன. இராஜநீதியோடு ஒன்றிப் பேசப்பட்ட ஆண்ம தத்துவமாகிய பகவத்கீதை உலகம் போற்றும் ஒப்பற்ற நூலாக இன்று விளங்குகிறது.
கொடையிற் சிறந்த பாரி வள்ளலின் தர்மம் பற்றி புகழ்ந்துரைக்காக நூல்கள் இல்லை. முல்லைக் கொடிக்காக தனி தேரையே கொழுகொம்பாகக்
Sニーミ少 Sニ×ーミ少 Sニーミ

(ఆ)-ఆ(ఆR-ఆ
Sம் நிய சிந்தனைகள்
செஞ்சொற் செல்வர் ஆறு. திருமுருகனர் B.A.
கொடுத்தவன் பாரிவள்ளல் என நாம் பறைசாற்று கின்றோம், இங்கு பாரியின் கொடைச்சிறப்புக்கு மேலாக ஒரு யதார்த்த உண்மை உள்ளதைச் சிலர் அறிவர். நாட்டை ஆளுகின்ற ராசா பதவி ஏற்கின்ற ஞான்று உலகறிய ஒரு சத்தியப் பிரமாணம் செய்வது மரபு. இந்துக்களின் இராஜதர்மத்தின் பிரகாரம் அரசனானவன் ஆட்சிப்பீடத்தில் அமர்வதற்கு முன் கொடுக்கும் சத்தியவாக்கு ‘எண் ஆட்சிக்குட்பட்ட பகுதியில் இன்றுமுதல் மன்னுயிரையும் தன்னுயிர்போல் நேசிப்பேன்’ என்ற மகா வாக்கியத்தைச் சத்திய வாக்காக உச்சரிப்பர். பாரி மன்னன் இராஜவீதியால் பவனி வருகின்ற போது முல்லைக் கொடி கொழுகொம் பின்றித் தவிப்பதைக் காண்கின்றான். அவன் கற்ற நீதிநெறி அம்முல்லைக் கொடியைத் தாண்டிச் செல்ல மறுக்கிறது. கொழுகொம்பு இன்றி எழுந்து காற்றில் அவதியுறும் முல்லைக்கொடியின் துயரினை மன்னன் உணர்கிறான். கருவுற்ற பெண்ணொருத்தி படுகின்ற அவஸ்தை போல முல்லைக்கொடி தவித்திருக்கும். மன்னுயிரையும் தன்னுயிர்போல் நேசிப்பேன் என்ற சத்திய வாக்குக்கு உயிர் கொடுப்பதற்காகப் பாரி கொழுகொம்பாகக் கொடுத்தான் என்பதை ஆழ்ந்து அகன்று சிந்திப்பவர்கள் உணர்வார்கள். எல்லா உயிரினங்களுக்கும் தாகம், சோகம், இன்பம், உணர்வு இயற்கையாகவே உண்டு. இதை என்றோ இந்து மதம் நன்றாய் உணர்ந்து தன் நீதி முறைகளை வகுத்தது.
الحبكه كحكم الحبكه (بحكه و
23

Page 64
இந்துமதத்தின் நீதிநெறிமுறைகளில் மிருகங்களை வளர்ப்போர் கூட அவற்றின் தேவைகளை உணர்ந்து பூர்த்தி செய்யத் தவறின் அநீதி செய்த பாவத்துக்குள்ளாவர் என எடுத்துரைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, ஒரு பசுவை வளர்ப்பவன் அப்பசுவை உரிய காலத்தில் சினைப்படுத்து விக்கத் தவறுவானாயினர் ஏழு ஜெணர்மம் எடுத்து இப்பாவத்தை அனுபவிப்பான் எனப் புராணங்களில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. பறவை, மிருகங்களை வளர்க்கின்றபோது கூட அவற்றினர் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து சோடியாக வளர்க்க வேண்டும் எனக் சில நூல்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உலக இயற்கைக்குப் பொருத்த மான ஜீவநேயம் பேசப்பட்ட மதமாக இந்துமதம் விளங்குகிறது.
இந்துமதத்தின் நீதிநெறிகளை ஆராயும்போது, இந்து மதத்தின் முதன்னுரலாகிய வேதம் எடுத்துரைக்கும் கருத்துக்கள் சிந்திக்கப்பட வேண்டியவையாக உள்ளன. உபவேதங்களில் ஒன்றாகிய தனுர் வேதம் அரசனுக்கும் போர்வீரனுக்கும் உயர்ந்த நீதிகளை எடுத்துரைக்கிறது. கையில் ஆயுதத்துடன் போருக்கு அல்லது வேட்டைக்குச் செல்கின்ற ஒரு வீரன் பின்பற்ற வேண்டிய சத்திய, நீதிநெறிகளைத் தனுர்வேதம் பின்வருமாறு வகுத்துள்ளது. 1. நிராயுதபாணியைப் போர்க்களத்தில் எக்காரணம்
கொண்டும் கொல்லக்கூடாது. 1. தாகத்தில் தண்ணிரருந்திக் கொண்டிருக்கின்ற ஜீவராசிகள் மீது இதுதான் வாய்ப்பு எனக் கருதி அம்பு போடுதல் குற்றமாகும். 3. தம்மை மறந்து ஆண் பெண் இருவரும் புணர்ந்து கொண்டிருக்கும் வேளை வாய்ப்பெனக் கருதி கொல்ல முனைதல் மகாபாவம். 4. கருவுற்ற தாய்மை நிலையிலுள்ள உயிரொண்றை வேட்டையிலும் சரி போரிலும் சரி கொல்லுதல் பாவமாகும். 5. பொதுவாகப் பெண்ணைக் கொல்லுதல் பாவம் என
விதந்துரைக்கப்பட்டுள்ளது.
மேற்குறித்த ஐந்து தனுர்வேத நீதிநெறிமுறைகளும் மிகவுயர்ந்த நீதிக் கருத்துக்களாகும். இங்கே குறிப்பிட்ட
24

சட்ட மாணவர் இந்து மகாசபை
முதலாவது சத்தியவாக்காகிய நிராயுதபாணியைக் கொல்லல் ாவம் என்ற கூற்று பல காப்பியங்களில் எடுத்துரைக்கப் பட்டுள்ளது. இராமாயணத்தில் இராமனின் முழு எதிரியாக கருதப்படும் இராவணனைப் போர்க்களத்தில் சந்தித்த இராமன், நிராயுதபாணியாக நிற்கும் இராவணனை மண்ணித்து இன்றுபோய்ப் போருக்கு நாளைவா’ என இயம்பினான். இந்நிகழ்வு இந்துக்களின் இராஜநீதியின் மகத்துவத்தைச் ஈட்டிக்காட்டுகிறது. எந்த ஒரு சீவனும் உணவு உண்ணுகின்ற போது தம்மை மறந்து பசியைப் போக்க உணர்வுகளை ஒன்றிக்கும். இதை வாய்ப்பாகக் கருதி அச்சீவராசி மீது உயிராபத்தை விளைவித்தல் துன்பம் எனக் கருதுவது உயர்நீதியாகும். இரண்டாம் உலக யுத்தத்தின் போது மடியில் மழலையைக் கிடத்திப் பாலூட்டுகின்ற தாயின் மீது துப்பாக்கி பதம் பார்த்தது. நாசகார குண்டு அவர்களை எரித்தது. எரிந்தும் எரியாததுமான நிலையில் அத்தாயும் குழந்தையும் சிதைந்துபோன வரலாற்றுத்தடயம் இலண்டன் நூதனசாலையில் இன்றும் உண்டு. மார்பை உறிஞ்சிய மழலையோடு மனுதர்மம் இதுவோமானிடரே சொல்லும்’ எனக் கேட்கும் அக்காட்சியைக் கண்டு கண்ணீர் வடியாதோர் இன்று இல்லை. தண்ணீரருந்தும் மிருகம் மீது கூட அம்பு போடாதீர்கள் என்று கூறிய இந்து தர்மம் எத்தகையது என்பதை இச்சந்தர்ப்பத்தில் சிந்தித்து உணரலாம்.
சோழ மன்னர் வரலாற்றில் மனுதர்மத்தை மதித்த மனுநீதிகண்ட சோழன் வரலாறு இந்துக்களின் இராஜநீதியை உலகுக்கு எடுத்துரைக்கிறது. ஒரு மைந்தனர் தன் குலத்துக்குள்ளாண் என்பதும் உணராது தருமமே தன்வழிச் செல்க' என அவன் நீதியை நிலைநாட்டுகிறான். கண்றை இழந்த தாய்ப்பசுவுக்காகத் தன் மைந்தன் உயிரை எடுக்கும் தர்மத்தை அவன் நிலைநாட்டினான்.
இந்துமதம் ஜீவநேய நீதிநெறிமுறைகளை என்றோ வகுத்து வைத்துள்ளது. இன்று உலகம் கருணையின் வடிவமாக மனித நேயம் பற்றிய சிந்தனைகளை ஆராய்கின்றபோது அவையனைத்தையும் தன்னகத்தே இந்து தர்மம் கொண்டுள்ளதை உணரலாம். இந்துசமய நீதிநெறிமுறைகள் இன்றைய சமூகத்திடம் தெட்டத் தெளிவாகக் கையளிக்கின்ற போது புதியதோர் உலகை காணும் வாய்ப்பினை நாம் பெறலாம்.

Page 65
行ー= a== a=\= a==
நக் கஃரர்
அந்த நாள் முதல் இந்த நாள் வரை எத்தனையோ தமிழ்ப் புலவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள், ஆனாலும், நாம் கம்பனையும் வள்ளுவனையும் இளங்கோவையும் பற்றித்தானே புகழ்ந்து பேசுகின்றோம். பாரதியார் கூட அவர்களைத் தானே பாராட்டுகின்றார். சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த தமிழ்ப் பரம்பரையைப் பற்றிப் பேசிப் பேசிப் பெருமைப்படுகின்ற நாம், சங்கப் புலவர்களைப் பற்றி அறிந்திருக்கின்றோமா? இவ்வினாவுக்கு, சங்ககாலத்துக்குப் பின் தோன்றிய புலவர்களைப் பற்றி அறிந்தளவுக்கு நாம் சங்கப் புலவர்களைப் பற்றி அறியவில்லை யென்றே விடை கூறவேண்டும்,
திருக்குறளையும் சிலப்பதிகாரத்தையும் கம்ப ராமாயணத்தையும் போற்றிப்புகழுகின்ற நாம் அவற்றைப் பாடிய வள்ளுவரின் வழித்தோன்றல்கள் என்றோ, இளங்கோவின் இனத்தவர்களென்றோ, கம்பனின் சொந்தக்காரர் என்றோ எம்மைக் கூறுவதில்லை.
அறிந்தோ அறியாமலோ எம்மிற்பலர் ‘நெற்றிக்கணிணைக் காட்டினாலுங் குற்றம் குற்றமேயென்று கூறிய நக்கீரன் பரம்பரையில் வந்தவர்கள் நாம்’ என்றே கூறிப் பெருமைப்படுகின்றோம். அதனால் நாம் யாரைப் பற்றிக் கூறிப் பெருமைப்படுகின்றோமோ அவரைப் பற்றி அறியவேண்டியது இன்றியமையாததாகின்றது.
ప్రీ-ఆ=====

----
மட்டுவில் ஆ. நடராசா
கீரனார் கடைச் சங்க காலத்தில் சங்கப் பலகையில் முதலில் முதலிடத்தைப் பெற்றவர். இவருடைய ஊர் மதுரை. தந்தையார் மதுரைக் கணக்காயனார். குலம் அந்தணர் குலம்.
எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான குறுந்தொகையின் இரண்டாவது பாடல்
தலைவன் கூற்று.
இயற்கைப் புணர்ச்சிக் கண் தலைவியின் கூந்தல் இயற்கை மணம் உடையதென்பதைத் தலைவன் வண்டை வினாவுதல் வாயிலாகப் புலப்படுத்தி நலம் பாராட்டியது)
கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிறைத் தும்பி காமசூர் செப்பாது கண்டது மொழிமோ பயிலியது கெழிய நட்பினர் மயிலியற்
நறியவு முளவோநயறியும் பூவோ
இப்பாடலைப் பாடியவர் இறையனார்)
என்பது இயற்கைப்புணர்ச்சிக்கண் இடையீடுபட்டு நின்ற தலைமகன் தலைமகளை நாணின் நீக்குதற் பொருட்டு மெய் தொட்டுப் பயிறல் முதலாயின அவண்மாட்டு நிகழ்த்திக் கூடித் தனது அன்பு தோன்ற நலம் பாராட்டியது.
الحبكة ضحكه فديك فحكم
5

Page 66
இயற்கைப் புணர்ச்சி ஊழ்வினையால் நேர்ந்த புணர்ச்சி. மெய்தொட்டுப் பயிறல் முதலாயின. மெய்தொட்டுப் பயிறல், பொய் பாராட்டல், இடம்பெற்றுத் தழாஅல், இடையூறு கிளத்தல், நீடு நினைந்திரங்கல், கூடுதல் உறுதல், சொல்லிய நுகர்ச்சி வல்லே பெறுதல், தீராத் தேற்றம் என்பன. தொல் களவு 11)
“தேனைத் தேர்ந்துண்ணும் வாழ்க்கையினையும் அழகிய சிறையையு முடைய வண்டே! நீ அறியும் பூக்களில் என்னோடு பயிலுதல் பொருந்திய நட்பையும் மயிலின் சாயலையும் நெருங்கிய பற்களையு முடைய இவ்வரிவையின் (பெண்ணினி) கூந்தலைப் போல நறுமணமுடைய பூக்களுமுளவோ? (நீ என்மீது அன்பு காரணமாக) நான் விரும்பியதையே கூறாமல், உண்மையை ஆராய்ந்தறிந்து கூறுவாயாக’ என்பது இப்பாடலின் பொருள். கொங்கு - தேன், பூந்தாது. கண்டது - அறிந்தது.
இப்பாடல் நக்கீரரோடு தொடர்புபட்டதாய், அவருடைய வரலாற்றுப் பின்னணியாய் அமைந்திருக்கிறது. இளவேனிற்காலம் வந்தது. மாமரங்கள் துளிர்த்தன. கோங்கு மரங்களும் முல்லைக் கொடிகளும் அரும்பின. காந்தளுங் கமலமும் ஆம்பலும் சண்பகமும் கழுநீரும் பூத்துச் சரிந்தன. அந்நாளில் ஒருநாள் செண்பக மாறனுந் தேவியுந் தணியிடத்திற் செய்குனர்றொன்றின் மீது அமர்ந்திருந்தனர். அசைந் தசைந்து அவ்வாசனையைச் சுமந்து வந்தது தென்றல், அந்தப் புதுமையான வாசனையை நுகர்ந்த செண்பக பாண்டியன், இவ்வாசனை சோலை யிலிருந்து வரும் வாசனையல்ல, காற்றுக்கு வாசனையில்லை. இது என்ன வாசனையாயிருக்குமோ வென்று சிந்தித்தான். சிறிது நேரத்துக்குப் பின் சிந்தனையிலிருந்து விடுபட்ட பாண்டியன் தன் அருகில் இருந்த அரசியை நோக்கினான். அவ்வாசனை அவளது அழகிய கருங்கூந்தலிலிருந்து வருகின்றதென்றுணர்ந்தான். அவ்வாசனை அவளுடைய கூந்தலுக்கு இயற்கையானதோ செயற்கையானதோ வென்னும் ஐயம் ஏற்பட்டது. அதனால் அவ்வையத்தை அகற்றி உணர்மையை உணர்த்துமாற்றாற் பாடல் செய்வோருக்கு ஆயிரஞ் செம்பொன் பரிசளிப்பதெனத் தீர்மானித்தான்.
அரசன் ஆயிரம் செம்பொன்னை எடுத்து முடிந்து அதை ஏவலர் கையிற் கொடுக்க அவர்கள் அதைக் கொண்டு
சென்று உண்மையை உணரவல்ல புலவர்கள் அமரும்
26

சட்ட மாணவர் இந்து மகாசபை
அவையின் கணிதூக்கி அதற்குரிய காரணத்தையும் அறிவித்தனர்.
ஆதி சைவர் மரபிற் பிறந்த தருமியென்னும் பெயருடைய வறிய பிரமச்சாரி யொருவன் சிவபெருமானை அடைந்து, அவருடைய திருப்பாதங்களில் வீழ்ந்து, 'நான் தந்தை தாய் இல்லாதவன், தனியன், திருமணஞ் செய்ய விரும்புகின்றேன். அதற்குப் பணமில்லாமையினால் என் மனம் வருந்துகிறது. நான் வேதங்களையும் ஆகமங்களையும் கற்றிருக்கிறேன். ஆனாலும் இல்லற வாழ்க்கையை மேற்கொள்ளாது உனது திருப்பாதங்களுக்குப் பூசை செய்வதற்குத் தகுதியுடையேனாவேனோ?
ஐயனே! நீ எல்லாம் அறிபவன். பாண்டியனது உள்ளக் கிடக்கையை அறிந்து, அவனிடமிருந்து பரிசு பெறுவதற்கேற்றதொரு பாடலை ஆக்கித் தரவேண்டுமென்று இறைஞ்சி நின்றான்.
இறையனார் "கொங்கு தேர் வாழ்க்கை’ என்னும் முதலையுடைய பாடலை ஆக்கித் தருமியிடம் கொடுத்தார். தருமி துன்பம் நீங்கப் பெற்றவனாய் இறைவனை வணங்கிப் பாடலை வாங்கிக் கொண்டு புலவர்கள் கூடியிருக்கும் இடத்துக்குச் சென்று அதை அவர்களிடம் கொடுத்தான். பாடலை வாங்கிப் படித்து மகிழ்ந்த புலவர்கள் அதைக் கொண்டு சென்று அரசனுக்குக் காட்டி அதன் பொருளை விளக்கினர். அரசன் பாடலைப் படித்து மகிழ்ந்து, நல்லதென்று கூறித் தலையசைத்து, புலவர்களோடு சென்று ஆயிரம் பொன்னையும் பெறும்படி தருமிக்குக் கூறினான்.
புலவர்களுடன் சென்ற தருமி பொற்கிழியை அறுக்கச் சென்றான்.தருமியைத் தடுத்த நக்கீரர் அக்கவியிற் குற்றமிருக்கிறதெனக் கூறினார். தருமி சிவபெருமானிடம் சென்று அவருடைய திருவடிகளில் வீழ்ந்து நிகழ்ந்தவற்றைக் கூறினான். ‘எம்பெருமானே! எனக்குக் கிடைக்கவிருந்த பொருள் கிடைக்கவில்லையே என்பதற்காக நான் வருந்தவில்லை. சில்வாழ்நாட் சிற்றறிவுடைய புலவர் உன் கவியிற் குறை கூறுகின்றாரே எண்பதற்காகத்தான் வருந்துகின்றேன்’ என்றான்.
சுந்தரவிடங்கப் பெருமான் ஒரு புலவரைப் போலத் திருவுருக் கொண்டு புலவர் குழாமிருக்கும் இடத்துக்குச் சென்றார். அங்கே இருந்த புலவர்களை நோக்கி,
சிவபெருமான்: என்னுடைய பாடலிற் குற்றங் கூறியவர் யார்?

Page 67
நக்கீரம் 2003
நக்கீரன் நானே குற்றங் கூறினேன்.
சிவபெருமான் என்ன குற்றம்
நக்கீரன் சொற் குற்றமல்ல, பொருட் குற்றம்
சிவபெருமான் பொருட்குற்றம் என்ன?
நக்கீரன் மலரின் சேர்க்கையாலன்றிக் கூந்தலுக்கு
மணம் வருவதில்லை.
சிவபெருமான்: பதுமினியின் கூந்தலுக்குமா?
நக்கீரன் ; அவளின் கூந்தலுக்கும் மலரின் சேர்க்கையாற்றான் மணம் உண்டாகின்றது.
சிவபெருமான்: தெய்வப் பெண்களுடைய கூந்தலுக்கு?
நக்கீரன் அவர்களுடைய கூந்தலுக்கும் மந்தார மலர்த் தாது களாற் றாணி மணமுண்டாகின்றது.
சிவபெருமான்! நீ வழிபடும் காளத்தியப்பரின் பாகங் கொண்ட ஞானப் பூங்கோதையினர் கூந்தலுக்குமா?
நக்கீரன் ஞானப் பூங்கோதையின் கூந்தலினி
மணமும் செயற்கை மணமே.
(கீரன் இவ்வாறு கூற, புலவராகி வந்த சிவபெருமான் தனது நெற்றிக் கண்ணைக் காட்டினார்)
நக்கீரன் : இந்திரனைப் போல உடலெங்குங் கண்களைக் காட்டினாலும் குற்றம் குற்றமே என்று கூறிய கீரன் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய தீயின்
வெம்மையைப் பொறுக்கமாட்டாது பொற்றாமரைத் தடாகத்தில் வீழ்ந்தான்.
V கபிலன், பரணன் முதலிய சங்கப் புலவர்கள், கீரன் ஆலவாய்க் கடவுளுடன் வாது செய்த பிழையோ பெரிது. இவனுக்கு வந்த துன்பம் ஆலவாய்க் கடவுளின் திருவுளம் திரும்பினாலன்றித் தீராதென்றெண்ணி இறைவனைப் போற்றித் துதித்தனர். கருணை வள்ளலாகிய கடவுள் இறைவியோடெழுந்தருளிச் சென்று பொற்றாமரைத் தடாகத்தின் கரையிற் புலவர் குழாத்துடன் நின்று கீரனை அருட்கண்களால் நோக்கினார்.
கீரனுடைய உடம்பு அன்புருவமானது. அவனுடைய
கருவிகரணங்களெல்லாஞ்சிவகரணங்களாயின. அஞ்ஞானம் அகன்றது. மெய்யுணர்வுண்டானது.

உலகின்ற புனிதையாகிய ஞானப் பூங்கோதையின் கூந்தலுக்குத் தீங்கு கூறிய எண் பிழையை அவரேயன்றி வேறார் பொறுப்பர் என்றெண்ணிய கீரன் - கயிலை பாதி காளத்தி பாதி அந்தாதி - பாடினார். சிவபெருமாள் கீரனுடைய கரத்தைப் பற்றிக் கரையேற்றினார்.
கீரன் சிவனையும் அவன் பங்கில் விளங்குந் தேவியையுங் குறித்து கோபப் பிரசாதம், பெருந்தேவ பாணி, திருஎழுகூற்றிருக்கை முதலிய பாடல்களைப் பாட, கீரனைப் பண்டுபோல் சங்கப் புலவர் குழாத்துடன் இருக்குமாறு அருள் புரிந்த சிவருெமான் அங்கிருந்து சென்று உருக்கரந்து திருக்கோயிலில் மறைந்தருளினார் என்கின்றது புராணம்,
அரசனும் புலவர்களும் தருமிக்குப் பொற்கிழியைக் கொடுத்து வேறு பல சிறப்புகளையுஞ் செய்தனர்.
ஆன்மாக்கள் கதியடைய வேண்டுமானால் நானென்னும் அகங்காரமும் எனதென்னும் மமகாரமும் அவற்றை விட்டு நீங்க வேண்டும். சங்கத்துச் சான்றோனாகிய கீரனும் அகங்கார மமகாரங்களிலிருந்து முற்றாக விடுபட்டானல்லன். அவனுடைய அகங்காரமமகாரங்களுக்குக் கல்வி காரணமாயிருந்தது. 'கல்வி யென்னும் பல்கடற் பிழைத்தும். எண்கின்றது திருவாசகம்,
சங்க இலக்கியங்களில் ஒன்றான புறநானுறு,
AWMWYAVAPAAVAY குறுந்தொடி மகளிர் நாறிருள் கூந்தற் கிழவரைப் படர்ந்தே (13, 8 - 9)
என்று கூறுகின்றது. கூந்தற் கிழவரைப் படர்ந்தே - கூந்தலைத் தீண்டுதற் குரியவரை நினைந்து, நற்றிணை,
குன்றகத்ததுவே கொழுமிளைச் சிறுர் சிறுரோளேநறுமயிர்க் கொடிச்சி (951 - 8) என்றும்
தண்ணிய கமழுந்தாழிருள் கூந்தல் (131. 1) என்றும்
நறியநாறுநின் கதுப்ள்ெ றேனே (143, 1) என்றும்
மிறைவனப் புற்ற மாசறு திருநுதல் நாறிருள் கதுப்பினர் எம் காதலி (250.
என்றும் கூறுகின்றது.

Page 68
மிளை - காவற்காடு, தண்மை - மென்மை, கதுப்பு - கூந்தல்,
கலித்தொகை
வயங்கெழில் யானைப் பயமலைநாடனை மணநாறு கதுப்பினாய் மறுத்தொன்று பாடித்தை
(43.22 - 23) என்று கூறுகின்றது
குறுந்தொகை
யாணயந் துறைவோ டேம்பாய் கூந்தல் வளங்கெழு சோழருறந்தைப் பெருந்துறை நுண்மண விறல்வார்ந்தனர்ன நன்னெறியவ்வேநறுந்தணர்னியவே (116) எனவும் கைவள ளோரி கானந்தண்ேடி எறிவளி கமழு நெறிபடு கூந்தல் (199, 3-4) எனவும்
V AVWA A y செங்கோல் வாளி
மாறு கொண்டண்ண வணிகனர்
நாறிருங் கூந்தற் கொடிச்சி தோளே (11, 6-8) எனவும் கூறுகின்றது.
திருமுருகாற்றுப்படையில்,
AVA AAV AV பண்டைத்தனர் மணங்கமழ் தெய்வத்திளநலக் காட்டி (189 - 190) என்று நக்கீரரே கூறியிருக்கின்றார்.
சங்க இலக்கியத்தில் குறுந்தொகையில் ஏழு பாடல்களும் நற்றிணையில் ஏழு பாடல்களும் அகநானுற்றிற் பதினேழு பாடல்களும் புறநானூற்றில் இரண்டு பாடல்களும் திருமுருகாற்றுப்படையும் நெடுநல்வாடையும் நக்கீரராற் பாடப்பட்டவை. இவற்றையெல்லாம் பாடிய நக்கீரர் கூந்தலுக்கு மணமுண்டென்று கூறும் சங்க இலக்கியப் பாடல்களை அறியாதிருக்க மாட்டார். அறிந்திருந்துங் கீரன் - கொங்குதேர் வாழ்க்கை - என்னும் முதலையுடைய பாடலைப் பாடிய இறையனாரை நோக்கி - நெற்றிக் கண்ணைக் காட்டினாலுங் குற்றம் குற்றமே - என்று கூறக் காரணமென்ன?கீரனைப் பற்றி நின்ற ஆணவம் அவனுடைய அறிவை மறைத்தது. மாயை மயக்கஞ் செய்தது. தன்னுடைய வாதிடும் ஆற்றலால் பாடல் குற்றமுடையதென்று நிரூபிக்கலாம் என்றெண்ணினான் கீரன்,
28

சட்ட மாணவர் இந்து மகாசபை
முன்பொருமுறை - நாம் பிரமம் - என்னும் எண்ணம் வரப்பெற்ற காரணத்தாற் பிரம விட்டுணுக்கள் தமக்கு நடுவே தோன்றிய சோதியின் அடியையும் முடியையும் அறிய முயன்று களைத்து இறுதியில் இறையருளால் நல்லுணர்ச்சி பெற்று, அவனைப் போற்றித் துதித்து அருள் பெற்றுய்ந்தார்கள். அவர்களைப் போலவே பொற்றாமரைக் குளத்தில் வீழ்ந்த கீரனும் சிவனைப் போற்றித் துதித்து அவனருள் பெற்றான்.
பாசத்தை விட்டுநினர் பாதத்தினர் கீழேயெனர் நேசத்தை வைக்க நினைகணிடாய் - பாசத்தை நீக்குமா வல்ல கயிலாயா நியெண்ணைக் காக்குமாறித்தனையே கான்
என்று பாடிய நக்கீரர்
இயம்பாய் மடநெஞ்சே ஏனோர்பால் என்ன பயம்பார்த்துப் பற்றுவாணி உற்றாய் - புயம்பாம்பால் ஆர்த்தானே காளத்தி அம்மானே என்றென்றே ஏத்தாதே வாளா இருந்து
என்றும் பாடினார்.
LuJLi - Lusi
‘மட நெஞ்சே! புயங்களிற் பாம்பணிந்த பரம்பொருளே, காளத்தி அம்மானே என்றென் றழைத்து அவனை ஏத்தித் தொழாது, பிற தெய்வங்களிடம் என்ன பயனை எதிர்பார்த்து நீஅவற்றைப் பற்றுகின்றாய்? அவற்றை வணங்குவதாற் பயனொன்றுமில்லை’ என்பது நக்கீரர் தனக்குத் தானே கூறிய அறிவுரை. இப்பாடல்கள் இரண்டும் கயிலை பாதி காளத்தி பாதி அந்தாதியில் உள்ளவை.
கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி, திருவீங்கோய்மலை எழுபது, திருவலஞ்சுழி மும்மணிக் கோவை, திருவெழு கூற்றிருக்கை, பெருந்தேவபாணி, கோபப் பிரசாதம், காரெட்டு, போற்றித் திருக்கலிவெண்பா, திருமுருகாற்றுப்படை, திருக்கண்ணப்பதேவர் திருமறம் என்னும் பத்தும் நக்கீரர் பாடிய பத்திப் பாடல்கள். இவை u Taqui) பதினோராந் திருமுறையில் இடம்பெறுகின்றன.
திருமுருகாற்றுப்படை பத்துப்பாட்டிலும் பதினோராந் திருமுறையிலும் இடம்பெறும் பெருமைக்குரியது. இறையனார் அகப் பொருளுக்கு முதலில் உரையெழுதியவர் நக்கீரர், அதனால் இவர் உரையாசிரியர் என்னும் பெருமைக்கு முரியவராகின்றார்.

Page 69
நக்கீரம் 2003
நக்கீரர் திருமுருகாற்றுப்படையைப் பாடித் துதிக்க முருகப்பெருமானுடைய வேல் விரைந்து சென்று மலைக் குகையைப் பொடியாக்கி அவரையும் அவருடன் அக்குகையில் அடைக்கப்பட்டிருந்த தொளாயிரத்துத் தொண்ணுாற்றொன்பது பேரையும் விடுவித்து அவர்களை அடைத்து வைத்திருந்த பூதத்தையும் அழித்ததென்பது வரலாறு.
மதுரையிற் பட்டிமண்டபத்திற் புகுந்து வடமொழியே சிறப்புடையதென்றும் தென்மொழி இழிந்ததென்றுங் கூறிய குயக்கொண்டானை இறக்கப் பாடிய நக்கீரர், அவன் இறந்தபின் பலரும் வேண்டிக்கொண்டதற்கிணங்கப் பிழைக்கப் பாடி அவனை உயிர் பெற்றெழச் செய்தார் என்றுங் கூறப்படுகின்றது.
இவர் இயற்றிய திருக்காளத்தி ஞானப் பூங்கோதை சகஸ்ரநாமம் ஒன்று தஞ்சாவூர் அரண்மனைப் புத்தக சாலையில் இருக்கிறதென்று கூறுகின்றார்கள். அதனால் இவர் வடமொழியிலும் புலமை பெற்றிருந்தாரென்று கருதலாம்.
இவ்வாறு புலவராய் உரையாசிரியராய் கவிபாடுவதன் மூலம் சித்துக்களைச் செய்யவல்ல சித்தராய் முன்னவனே முண்ணின் றருள்புரியப் பெறும் பேறுபெற்றவராய் வாழ்ந்த நக்கீரர் சிவலிங்கப் பிரதிட்டையுஞ் செய்திருக்கிறார் போலும், திருக்காளத்தியில் எழுந்தருளியிருக்கும் நக்கீரநாதரென்றும் நக்கீரலிங்கமென்றும் அழைக்கப்படுஞ் சிவலிங்கம் இவராற் பிரதிட்டை செய்யப்பட்டதென்பர்.
திருப்பரங்குன்றத்தில் முத்துக்குமாரசுவாமியின் பக்கத்தில் இவருடைய திருவுருவம் எழுந்தருளியிருப்பதும், மதுரை மேலைமாசிவீதியின் மேற்சிறகில் சங்கத்தார் கோயிலென அழைக்கப்படும் நக்கீரர் கோயில் இருப்பதும் நக்கீரர் அண்றுதொட்டு இன்றுவரை நாயன்மார் வரிசையில் வைத்தெண்ணப்படுகின்றார் என்பதற்குரிய சான்றுகளாகும்.
விரைந்தேன்மற் றெம்பெருமான் வேண்டியது வேண்டா திகழ்ந்தேன் பிழைத்தேன் அடியேன் - விரைந்தென்மேல் சீற்றத்தைத் தீர்த்தருளு தேவாதி தேவனே ஆற்றவுநீ செய்யும் அருள் என நக்கீரர் பாடிய பாடலே அவருடைய சான்றாண்மையை எடுத்துக்காட்டுஞ் சான்றாகும்.

29
சங்கத் தமிழ் இலக்கியங்கள் நக்கீரர் முதலிய சான்றோர்களாற் செய்யப்பட்டன. இவற்றைப் போலவே மகாபாரதம் சிலப்பதிகாரம் முதலியனவும் சிறந்த இலக்கியங்களாகக் கருதப்படுகின்றன.
பிற்காலத்திற் சிலர் பாரதத்திலும் சிலப்பதிகாரத்திலுங் கூறப்படாத செய்திகளை, அவற்றிற் கூறப் படுஞ் செய்திகள் போல்ப் புனைந்துரைக்கத் தொடங்கினர். அவர்கள் மக்களைக் கவரும் நோக்குடன் அந்தப் புனைகதைகளை ஆடல் பாடல்களோடு இணைத்துக் கூறத் தொடங்கியபோது அல்லி அரசாணிமாலை, அபிமன்யு சுந்தரி கலியாணம், பப்பரபாகன் கூத்து, பூதத்தம்பி நாடகம், கோவலன் கதை முதலிய நாட்டுக் கூத்துகள் உருப்பெற்றன.
இந்தவகையில், தருமிக்குப் பொற்கிழி கொடுத்த கதையையும் நகைச் சுவையோடு கூறுவதற்கு யாரோ முயற்சித்திருக்கிறார்கள் போலத் தோன்றுகின்றது.
நக்கீரன், சிவபெருமானை நோக்கி, இந்திரனைப் போல உடலெங்குங் கண்களைக் காட்டினாலுங் குற்றங் குற்றமேயென்று கூறியதைக் கேட்ட சிவபெருமானி சினங்கொண்டு,
அங்கள் குலுங்க அரிவாளின் நெய்தடவிப் பங்கம் படவிரண்டு கால்பரப்பி - சங்கதனைக் கிர்கர் எனவறுக்குள் கிரனோ என் கவியை ஆராயும் உள்ளத்தவனர்
என்று வினவினாரென்றும், அதற்குக் கீரன்,
சங்கறுப்ப தெங்கள்குலஞர் சங்கரனாற் கேதுகுலம் பங்கமுறச் சொன்னாற் பழுதாமோ - சங்கை அறுத்துண்டு வாழ்வோம் அரனாரைப் போல இரந்துணர்டு வாழ்வது இல்லை என்று பதிலளித்தானென்றுங் கூறுங் கதையொன்று கட்டி நடத்தப்பட்டிருக்கிறது. இப்பாடல்கள் தனிப்பாடற் றிரட்டில் இடம்பெற்றிருக்கின்றன.
சங்க நூல்களையும் திருமுறைகளையுங் கற்றுணர்ந்தோருக்கு மேலே கூறப்பட்ட பாடல் நக்கீரராற் பாடப்பட்டதன்றென்பதைச் சுட்டிக்காட்டத் தேவையில்லை. இவை போன்ற பாடல்கள் சங்கப் புலவர்களினி சான்றாண்மைக்கும் தெய்வத்துக்கும் மாசு கற்பிப்பனவாகும். அதனால் நக்கீரரைப் பற்றிக் கூறும்போது இப்பாடல்களின் தரம் பற்றியுங் கூறுவது தவிர்க்க முடியாததாகின்றது.

Page 70
ད། །ལོ་ (། །ལོ་》 《། །ལོ་ 《། །ཡོད་
960LO,
உலகை மண்மதன் தண்வயப்படுத்தும் இளவேனிற் காலத்தின் ஒர் மாலைப்பொழுது, வசந்தத்தின் இனிமை துய்க்க, செண்பகப் பாண்டியன் அரசமாதேவியோடு - புறப்படுகிறான். ஈசன் எந்தை இணையடி நீழலாய், இயற்கையின் எழிலோடு செயற்கையின் வனப்பும் கூடிய, மனம் பதித்தார்க்கு மாறா இதம் தரும், ஓர் அற்புதக் காவினை அடைகிறான். நலம் மிகும் காவின் நயப்பனிற் திளைத்து, ஏகாந்தத்தின் இனிமை உணர்ந்து, இளவெனில் இன்பம் துய்க்கிறான். வசந்தம் வருட நாணித் தலைசாய்த்து மலர்ந்து நிற்கும், பூக்களின் நடுவில் தானும் ஓர் பூவாய், தன் மனங்கவர் காதலி பூரித்து ஓர் ஓரத்தில் நிற்க, சற்றுத் தள்ளி, தனித்தவனாய், ஓர் அற்புதச் சிற்பியின் கைப்பதத்தால் கவினுற்ற - கற்குண்றொன்றில், மெய்மறந்து மேனி சிலிர்க்க அமர்ந்திருக்கிறான். இவ்விளவேனிற் காலத்(து) இன்னுயிர்த்
தணைவியோடும் செவ்விய செங்கோள் னேமிச் செண்பக மாறன் ஒர்நாள் கைவினை வல்லோன் செய்த கதிர்விடு காந்தக் குன்றில்
வெவ்விய வேடைநீப்பான் இருந்தனன் வேறு வைகி.
○ニーミ)ぐニーミ少 Sっっ)《
30

கம்பவாரிதி இ. ஜெயராஜ்
ப்பாளர், அகில இலங்கைக் கம்பனர் கழகம்
அப்போது, எப்போதும் அவன் நாசியறியா நாற்றம் ஒன்றை, முதன்முதலாய் அவன் மூக்குணர்ந்தது. அவ்வாசனையின் வகையறியத் தலைப்படுகிறது - அவன் அறிவு, இண்பத்துறையில் எளியரானார்தம் மனம் போல், வனப்புமிகு வனத்தின் பூக்களிலெல்லாம் புகுந்து வருடி அவற்றின் நாற்றம் பொருந்தி நளினமாய் வீசும், காற்றின் மணமோ இது காவலன் நெஞ்சிற் கேள்வி. ஆண்டுதோறும் இவ்வரிய வசந்தத்தை தீண்டி இன்பில் திளைப்பவன் ஆதலால், பூக்களின் மணத்தை அவன் புலன்கள் நன்கறியும். இப்போது வந்த இனிய நறுமணம், எப்போதும் காணா ஒன்றென இதயம் சொல்ல, இந்த வாசனை எங்கிருந்துற்றது வந்தது காவில் காற்று வெளவிய வாசமண்று. காற்றுக்கும் வாசம் இல்லை. அங்ஙனமாயின் கேள்வி பெரிதாயிற்று. வெவ்விய வேலான் வீசும் வாசமோந்(து) ஈத
வேறு திவ்விய வாச மாக இருந்தது தென்றல் காவில் வெளவிய வாசமன்று காலுக்கும் வாசமில்லை எவ்வியல் வாச மேயோ இதுவென எண்ணங்
கொள்வான்.
(لكس<ك) (كس<ك) (بكس<ك) (بكس<كد

Page 71
நக்கீரம் 2003
அயலையாராய்கின்றன அவன் கண்கள். சற்றுத் தூரத்தே தன்னைமறந்து நிற்கும் தலைவியைக் - காண்கிறான். அவனை வாவெனக் கைநீட்டியழைப்பது போல், வசந்தக் காற்றில், அவள் கூந்தல் குதூகலிக்கிறது. அவன் மனத்துள் திடீரென ஓர் ஒளி, காற்று இவ்வாசத்தை, தேவியின் கூந்தலில் இருந்தே திருடியது என நிச்சயம் - கொள்கிறான். அவன் உள்ளம் இறும்பூதெய்துகிறது. வண்டும் உணரா அவ்வாசனையை, கண்டுணர்ந்ததாற்களிகொண்டான் பாண்டியன், மீண்டும் அவன் மனத்திலோர் ஐயம். தேவி கூந்தலின் இத்தித்திக்கும் வாசனை, பூவினால் சேர்ந்ததோ! புதுமணத் தாதுகள் கூடிவந்ததோ! குளித்தபின் சேடியர் கூட்டும் அகிற்புகை கொண்டதால் - வந்ததோ? என
பல எண்ணிப் பாண்டியன் மயங்கினான். காதற்கினியவள் கருங்குழற்கற்றையின் ஏதமில் வாசனை இயற்கையா? செயற்கையா? இவ்வெண்ணம் மீண்டும் அவன் அறிவை ஆராயத் - தூண்டிற்று.
திரும்பித்தன் தேவி தன்னை நோக்கினான் தேவி ஐம்பால் இரும்பித்தை வாசமாகி இருந்தது கண்டிவ் வாசஞ் சுரும்பிற்கும் தெரியா தென்னாச் சூழ்ந்தே)இறும் பூத
கொண்டீ தரும்பித்தைக்(கு) இயல்போ செய்கையோ என ஐயங்
கொண்டான்
அவன் மனத்துள் மறுபடியும் திடீரென ஒரு மகிழ்ச்சி. தன் அவையிலுள்ள, சங்கச் சான்றோரின் தங்கத் தமிழுக்கு இவ்வினாவை விதையாக்கினால் என்ன? ஆகா என அவன் ஆனந்தித்தான்.
தன் மனத்திற் தோன்றிய இக்கேள்வியை, எவர்க்கும் உரைக்காமல், தன் ஐயுறு கருத்தை யாவராயினும், அறிந்து கவி தருக என ஆணையிட்டால்,

உளக்கருத்தறியும் உண்மைப்புலவனைத் தெரிந்தறிந்திடலாம், தேடற்காயவோர் கவியறிந்திடலாம், ஒரே கல்லில் இரு மாங்காய் என எண்ணி, ஆள்பவன் மனத்தில் ஆனந்த வெள்ளம்,
அவன் ஆசை,
சங்கத்துள் ஒசையாய் ஒலித்தது. வென்றார்க்கு இதுவென வேத்தவை வாசல் தன்னில், பொன்னினாற் பொழிந்த நல்ல பொற்கிழி ஒன்றமைத்து, கவி பண்ணியே பெறுக என்று காவலர் தூங்க விட்டார்.
ஐயுறு கருத்தை யாவராயினு(ம்) அறிந்து பாடல் செய்யுந(ர்) அவர்க்கே இன்ன ஆயிரஞ் செம்பொ(ன்)
என்றக் கையுறை வேலா(ன்) இந்த பொற்கிழி கைக்கொண்டு)ஏகி மெய்யுணர் புலவர் முன்னாத் தாக்கினார் வினைசெய்
மாக்கள்.
நக்கீரன் தலைமையில் நற் பெரும் புலவோர், மன்னன்தண் மனத்துறு ஐயம் யாதென, தேடி ஆராய்ந்து தேம்பிச் சேர்ந்தனர். கூடி ஆராயின் குறைவுறும் பரிசு என்று, தனித்தனித் தேடி ஆராய்ந்து தளர்ந்தனர், உற்றது உணரும் தன்மையிலா தம் சிற்றறிவால், மன்னவன் மனக்கருத்தறியாது மருண்டனர். அறியாதறிந்தும் அரும்பொருள் ஆசை கொண்டு, கருத்திலாக் கவிதை செய்து கவின்றனர்.
வங்கத்தார் பொருள் போல் வேறு வகையறை கேள்வி
நோக்கிச்
சங்கத்தாரெல்லாம் தம்மில் தனித்தனி தேர்ந்து தேர்ந்து தங்கத்தார் வேம்பன் உள்ளம் சூழ்பொருள் தழாவி
净 உற்ற பங்கத்தாராகி எய்த்துப் படர் உறு மனத்தரானார்.
அந்த வேளையில் ஆதிசைவருள், தந்தையிலாத் தருமி என்பவன், மாணவப் பருவம் நீங்கி மணம்புரி ஆசை தோன்ற, மதுரைச் சொக்கநாதர் தம் திருவடி ஒன்றே கதியென
நினைந்து, வேண்ட முழுதும் தருகின்ற அவ்வேயிறுதோளிபங்கன் முன் - சென்று,

Page 72
தன் வருத்தமுரைத்து வாடினான். கல்வியின் முடிந்த பயன் அக்கடவுளே என்னும், உண்மை ஞானம் உதித்த அப்பார்ப்பனன், அறிவு தரும் ஆணவம் சிறிதும் இல்லாச் சிந்தையொடு, 'இல்லறம் புகுந்தாலன்றி இறைவர்க்குச் சேவை செய்யும், நல்லறம் வாய்க்காது ஐயா நான் என்ன செய்வேன்’ என்றும், ‘பொன்னிலாக் கையனாய் நான் எவர் மனை புகுந்து, எற்குப் பெண் கொடு என்று கேட்பேண் பேதையேற்கு - உறவுமில்லை. என் பொருட்டு ஏதும் செய்ய வேண்டும்’ என்றும் - இறைஞ்சி நின்றான்.
மண்னவன் மனக் கருத்தை விளக்கி, இறைவ ஓர் கவிதை தந்தால் ஏழையேன் உய்வேன்’ என்று, தண்ணறிவுந்தத் தானே வழியொன்றும் கூறி, நெற்றிக் கண்ணுளார் திருமுன் சென்று கலங்கியே நின்றான். தந்தை தாயிலேன் தனிய னாகிய மைந்த னேன்புத வதவை வேட்கையேன் சிந்தை நோய்செய்யும் செல்ல(ல்) தீர்ப்பதற் கெந்தை யேயித பதமென் றேத்தியே.
ஐய யாவையு அறிதி யேகொலாம் வையை நாடவன் மனக்கருத் தணர்ந்தே) உய்ய வோர்கவி உரைத்தெ னக்கருள் செய்ய வேண்டுமென் றிரந்து செப்பினான்.
வேண்டுவார்க்கு வேண்டுவன ஈயும் வேந்தன், வேதியனின் வேதனையை விலக்க உளம் கொண்டான். ஒதிஉணர் அறிஞரெலாம் உணரமாட்டா, ஒப்பற்ற கவி ஒன்று உரைத்துத் தந்தான். வறுமையால் மனம் வாடி நின்றதோர், ஏழை பெற்ற நல் இனிய செல்வமாய், கடவுள் தந்த அக்கவியை வாங்கி, தன்தலையிற் சூடி அத்தருமி விம்மினான். இறையனார் தந்த அந்த இனிய நாற்கவிதை இன்றும், சங்கப் பாடலுள் தங்கமாய் மின்னும்,
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தம்பி காமஞ் செப்பாத கண்டத மொழிமோ பயிலியத கெழீஇய நட்பின் மயிலியற் செறியெயிற்(று) அரிவை கூந்தலின் நறியவு(ம்) உளவோநீ யறியும் பூவே.
32

சட்ட மாணவர் இந்து மகாசபை
தாழ்விலாத் தமிழ்ப்புலவண் ஒருவனின், கூற்றாய் அமைவது இக்குறுங்கவி, அழகிய சிறகு கொண்ட வண்டொண்றை அழைத்து, உண்தனிவிருப்புரையாது உண்மையுரை என வேண்டி பின் கேள்வியைத் தொடுக்கிறான் புலவன். தோகை போன்ற கூந்தலும், நெருங்கிய அழகிய பற்களும் கொண்ட, மங்கை கூந்தலில் மணம் மிகுந்ததோர், நறியமணம் கொண்ட நல்ல மலரினை, அறிவையோ நீ? என வண்டினைக் கேட்டு, அக்கவிதை முடிகிறது. மறைமுகமாய் மங்கையர் கூந்தலுக்கு, வாசனை உண்டென ஈசனே இயம்பி, கவிதையைத் தருமியின் கையிற் கொடுத்தான், ஆண்டவன் தந்த அவ்வரிய கவிதையை, தண்கவிதை என உரைத்து, சங்கம் ஏறினான் தருமி
சங்கத்தார் எல்லாரும், அப்பங்கமில் கவிதைகண்டு பரவசப்பட்டனர். கல்வி யாளர்தம் கையில் நீட்டினான் வல்லை யாவரும் வாங்கி வாசியாச் சொல்லின் செல்வமும் பொருளும் தாக்கியே நல்ல நல்லவென்(று) உவகை நண்ணினார்.
பாண்டியன் முன்னால் கவிதை படிக்கப்பட்டது. அக்கவிதை, தன் எண்ணம் உரைத்த வண்ணம் கண்டு, வேண்டிய கவி கிடைத்ததாய்ப் பாண்டியன் மகிழ்ந்தான். "போற்றி இப்புலவனுக்கே பொற்கிழி அளிக்க பாண்டியனிடம் இருந்து கட்டளை பிறந்தது. அளக்கில் கேள்வியா(ர்) அரசன் முன்புபோய் விளக்கி அக்கவி விளம்பினார் கடன் உளக் கருத்து நேரொத்தலாற் சீரந் தளக்கி மீனவன் மகிழ்ச்சி தாங்கினான். உணர்ந்த கேள்வியா(ர்) இவரொ(டு) ஒல்லைபோய்ப் புணர்ந்த ஆயிரம் பொன்னும் இன்தமிழ் கொணர்ந்த வேதியன் கொள்க இன்றென மணந்த தாரினான் மகிழ்ந்த நல்கினான்.

Page 73
நக்கீரம் 2003
வேண்டிய பொருள் கிடைத்த மகிழ்வில் விரைந்தான் தருமி, புலவர்க்கு எட்டா அரசனின் மனப்பொருள் போல, எட்டா உயரத்தில் இருந்தது அப்பெர்ற்கிழி, பற்றி அதனைப் பறிக்க முனைந்தான். தருமியின் கரத்தைத் தடுத்தது ஒருகரம்.
அரச கடடளையை,
தடுப்பது யாரெனத் தருமி திகைத்தான். தண்கை பற்றித் தடுத்த அக்கரத்திற்கு உரியவரைக் காண உயர்ந்தன அவன் கண்கள். தன்னறிவு பெறாத தகுதியை, இம்மண்ணில் வேறு எவரும் பெறுவதா? கண்களில் பொறாமைத்தீ கனன்றெழ, பங்கமுற்ற பொறாமை மனத்தொடு, சங்கத்தலைவர் நக்கீரர் நின்றார்.
குற்றம் உண்டு உன் கவியில்’ எனக் கூறி, பரிசினைப் பற்றவிடாது தடுத்தனர்.
வேந்த னேவலால் விபுதர் தம்மொடும் போந்து மீண்டு) அவைப் புறம்பு தாங்கிய ஆய்ந்த பொற்கிழி அறக்கு(ம்) நம்பியை நேர்ந்து கீரன் நல்லென விலக்கினான்.
குற்ற(ம்) இக்கவிக் கென்று கூறலுங் கற்றிலான் னெடுங் காலம் வெம்பசி உற்ற வன்கலத்(த) உண்ணு(ம்) எல்லை கைப் பற்ற வாடினான் பண்பு பற்றினான்.
ஆற்றல்மிகு அறிவு கொண்ட அப்பெரும் புலவண்தனைக்
கண்டு, தருக்கறியாத்தருமி தன்உருச்சுருங்கி நின்றனன். கற்றறியமாட்டாத தருமி அக்கவிப்பொருளை, உற்றறியமாட்டாது ஒடுங்கினன். இறைவன் கவியிலும ஏதம் வருமா? வாதம் செய்யும் வகையறியாது வாடினான் தருமி. நெடும்பசி கொண்டான் உணவை நெருங்கிடும் வேளை, தடுத்ததற்கொப்ப அத்தருமியின் பரிசு தடுக்கப்பட்டது. பரிசும் மானமும் ஒருங்கே இழந்து பரிதவித்தவனாய், அவன் ஆண்டவன் சந்நிதி அடைந்தான். கதியிலேன் என்பதற்காய், விதியிலாப் பாடலைத் தருதல் முறையோ? என விம்மினான். வறுமையே சொத்தாய் இதுவரை உனை வழிபட்டவன் நான்.

33
பரிசிழந்த பரிதவிப்பிற் பேசவில்லை. பேரறிவினனான் பிஞ்ஞகா உண்கவியில், சிற்றறிவு கொண்ட மற்றவர் பிழையுரைப்பின், யாருனை மதிப்பார் அதுவே என்கவலை என உரைத்து, ஐயனே என அழுது நின்றான்.
வறுமைநோய் பிணிப்பப் பன்னாள் வழிபடு(ம்)
அடியே(ன்) நிண்பாற் பெறுபொருள் இழந்தேன் என்று பேசிலேன் யார்க்கும்
மேலாங் கறைகெழு மிடற்றோய் நின்றன் கவிக்குற்றஞ் சில்வாழ்
நாட்சிற் றறிவுடைப் புலவர் சொன்னால் யாருனை மதிக்க
வல்லார்.
ஏழை அழுகை இறைவனைச் சுட்டது. அறிவினால் ஆணவம் கொண்ட நக்கீரர் தருக்கடக்க, பேரிலா அப்பெருமான் தண்பெருமை சுருக்கி, புலவனாய் வேடம் கொண்டு பொங்கியே வந்தான்.
எந்தை இவ் இகழ்ச்சி நின்னதல்லதை எனக்கு யாத
என்னாச் சிந்தைநோயுழந்து சைவச்சிறுவன் நின்றிரங்க யார்க்கும் பந்தமும் வீடும் வேதப்பனுவலும் பயனுமான சுந்தரவிடங்கன் ஆங்கோர் புலவனாய்த் தோற்றம்
செய்தான்.
புலமையின் முடிவே புலவனாய்த் தோன்றி, அறிவின் பங்கம் நீக்கச் சங்கம் புகுந்தது. பங்கம் உரைத்தார் யார்? என் பாடலுக்கென்று - இறையனார் வினவ, ஆணவம் அறிவை மறைக்க, வந்தவன் ஆண்டவன் என உணராது, நானே என ஆணவமாய் எழுந்தார் நக்கீரர்.
ஆரவைகுறுகி நேர்நின்(று) அங்கிருந்தவரை நோக்கி யாரை நங்கவிக்குக் குற்றமியம்பினார் என்னா முன்னங் கீரன் அஞ்சாத நானே கிளத்தினேன் என்றான் நின்ற சீரணி புலவன் குற்றம் யாதென்த் தேராக்கீரன்.
சொல்லிற் பிழையா? பொருளிற் பிழையா? சோதிவானவன் கேள்வி தொடுத்தான். ஆணவம் நிறைய அசையா நெஞ்சொடு,

Page 74
பொருளே பிழையென புகன்றார் நக்கீரர், பொருளெலாமான பொருளை, அப்பொருள்தரு கவிதைப் பொருளை, பிழையென உரைத்துப் பேதைமை கொண்டார் தண்குற்றமறியா அத்தமிழ்ப்புலவன். எண்குற்றம் என இறைவன் கேட்டதும், மங்கையர் கூந்தலுக்கு இயற்கையில் மணமில்லை, உண்டென உரைத்தது எங்ஙணம்? படைத்தவன் தனக்கே பாடம் நடத்தினார் அப்பாவலர், சொற்குற்ற மின்று வேறு பொருட்குற்றம் என்றான் தாய பொற்குற்ற வேணி யண்ணல் பொருட்குற்றம் என்னை
யென்றான் தற்குற்றம் வருவ(து) ஒரான் புனைமலர்ச் சார்பா(ல்) அன்றி அற்குற்ற குழற்கு(ம்) நாற்றம் இல்லையே என்றான் ஐயன். அறிவேயான அவ்வாண்டவன், அறியான் போலக் கேள்வி தொடுத்தான். உத்தமஜாதி உயர்குலப் பெண்டிர், பத்மினி குழலோ என்று படைத்தவண் கேட்க, அறியாமை அறிவாய்க் கொண்டு, ஆங்கதும் அனைத்தே என்றார். தெய்வ மங்கையர்தம் திருக்குழலும் அஃதேயோ? ஆண்டவன் கேள்வியை அடுக்கினான். இந்திராணி முதலிய தேவப் பெண்களுக்கும் கூந்தல் வாசனை தரப்பட்டதன்றி வரப்பட்டதல்ல. அறியாப் பொருள்பற்றி தெரியாப் புலவர் அடித்துப் - பேசினார்.
பங்கய முகமென் கொங்கைப் பதமினி குழலோ என்ன அங்கதம் அனைத்தே என்றான் ஆலவாயுடையான்
தெய்வ மங்கையார் குழலோ என்ன அன்னத மந்தாரத்தின் கொங்கலர் அளைந்து நாறுங் கொள்கையாற் செய்கை
என்றான். அவர் ஆணவத்தின் எல்லையறிய, ஆண்டவன், அடுத்துத் தொடுத்தனன் கேள்வியை, ஒருகாலத்தும் நீ மறவாது வணங்கும் திருக்காளத்தி - அப்பன் தேவி,

சட்ட மாணவர் இந்து மகாசபை
ஞானப்பூங்கோதைதன் குழலும் நறுமணம் இலதோ? சிந்தையும் மனமும் செல்லா அச்சிவனவன் தேவி தன்னின், பங்கமில் கூந்தல் பற்றிப் பகர்தற்கு நான்யார்? என்று, சங்கத் தலைவர் சாற்றினார் அல்லர். அன்னை கூந்தலும் அஃதே என்றார்,
பரவிநீ வழிபட் டேத்தும் பரஞ்சுடர் திருக்காளத்தி அரவுநீர்ச் சடையார் பாகத் தமர்ந்த ஞானப்பூங்கோதை இரவினிர்ங் குழலும் அற்றோ என அஃதும் அற்றே
யென்னா வெருவிலான் சலமே முற்றச் சதித்தான் விளைவு
நோக்கான்.
தமிழ்ப்புலவன் எனும் தரத்தால், அப்போதும் அவர்க்கு அறிவூட்ட விரும்பிய ஆண்டவன், நெற்றிக்கண் திறந்து சிறிது காட்ட, அதுகண்டும் நக்கீரர் ஆணவம் அசையவில்லை. ஞானக்கண் திறந்து இறைவன் காட்டியும், நக்கீரரின் ஊனக்கண் திறக்கவில்லை. ஆண்டவன், தன்னை அடையாளம் காட்டிய பின்னும், செந்தமிழால் வந்தனை செய்யாது நிந்தனை செய்தார். முக்கண் உடைய முதல்வனேயானாலும், மொழிந்த உம்பாட்டில் குற்றம் குற்றமே எண், தண்குற்றம் அறியாது தருக்கோடு உரைத்து நின்றார். கற்றைவார் சடையார் நெற்றிக் கண்ணினைச் சிறிதே
காட்டப் பற்றுவான் இன்னும் அஞ்சான் உம்பரார் பதிபோல்
3b5b முற்றுநீர் கண்ணானாலும் மொழிந்த உம்பாடல் குற்றம் குற்றமே என்றான் தன்பால் ஆகியகுற்றம் தேரான்.
தமிழறிந்தும் தருக்கொழியா நக்கீரர் செருக்கால், சினம் கொண்டனன் சிவன், கண் திறந்தது. கனல் பறந்தது. கதை முடிந்தது. அனல் தாங்காது கீரர் புனல் சேர்ந்தார். பொற்றாமரைக்குளம் அவரைப் புதைத்துக் கொண்டது.

Page 75
நக்கீரம் 2003
தேய்ந்த நான்மதிக் கண்ணியான் நதல்விழிச் செந்தீப் பாய்ந்த வெம்மையிற் பொறாத பொற்பங்கயத் தடத்துள் ஆய்ந்த நாவலன் போய்விழுந்(த)ஆழ்ந்தனன்
அவனைக் காய்ந்த நாவலன் இம்மெனத் திருவுருக் கரந்தான்.
米 米 米 米 米
திருவிளையாடற் புராணத்தின் - திருஆலவாய்க் காண்டத்தில் வரும், தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம் கூறும் கதையிது. முதலில் வாசகர்க்குக் கதை தெரிவதற்காய், சற்று அழகூட்டிக் கதையுரைத்தேன். இனி விசயத்திற்கு வரலாம். திருவிளையாடற்புராணக் கதை கூறுவதல்ல . இக்கட்டுரையின் நோக்கம்,
இன்று படித்தவர்கள் மட்டுமன்றிப் பாமரர்கள் கூட, ஒருவரைக் குற்றஞ் சாட்டும் போது, நெற்றிக்கண் காட்டினும் குற்றம் குற்றமே என கூறி வருகின்றனர். அங்ஙனமாய்க் கூறுவோர்தம் மனத்தில், நக்கீரன் இறைவனது பாட்டில் குற்றம் - கண்டது சரியென்றும், இறைவன் பாடல் குற்றமுடையது என்றும், இறைவன் தன்னையுணர்த்திய பின்பும், சிவனேயாகிலும் குற்றம் குற்றமே என அஞ்சாது - நக்கீரர் உரைத்தது, அறிவின் தெளிவால் வந்த திமிர்ந்த ஞானச் - செருக்கென்றும் நினைப்புண்டு.
அவர்கள், அதுபோலவே தாமும் உரைப்பதாயும் கூறி, தம் வாதங்களை நியாயப்படுத்த முனைகின்றனர், நெற்றிக்கண் காட்டினும் குற்றம் குற்றமே - எனும் நக்கீரர் கூற்றை, இன்று மரபுத்தொடராய்ப் பயன்படுத்துவோர், பெரும்பாலும் மேற்சொன்ன கருத்துடனேயே, இத்தொடரைப் பயன்படுத்துகின்றனர். அக்கருத்துப் பிழையானது என்பதை - உணர்த்தவே இக்கட்டுரை. சிவன்மேற் கொண்ட பக்தியால், நக்கீரரைப் பழிகாணும் முயற்சியோ இதுவெனின்,

35
நிச்சயமில்லை. அங்ங்ணமாயின் நெற்றிக்கண்காட்டினும் - குற்றம் குற்றமே என்ற நக்கீரர் கூற்றின் பிழைதானென்ன? கேள்வி பிறக்கும்.
ஆராய்வாம்.
米 米 米 米 米
இறையனார் தந்த கவிதையை, தருமி தமிழ்ச்சங்கத்தார்க்குக் காட்டுகிறான். சங்கத்தில் இருந்தார் அனைவரும் தரமிக்கப் புலவர்கள். ‘அளக்கில் கேள்வியார்’ என அவர்தமை குறிப்பிடுகிறார் - புராண ஆசிரியர், சங்கத்தை அமைத்த பாண்டியனும் தமிழ்வல்லவனே. அவர்கள் அனைவரும் தருமியின் கவிதையைத் - தரமென்று பாராட்டுகின்றனர். நக்கீரர் மட்டும் பிழையுரைக்கின்றார். பிழையான கவிதையாயின், சங்கத்துப் புலவோர் அதைக் கண்டிக்காமல் விட்டது ஏன்? இது முதற்கேள்வி.
தருமியின் கவிதை பிழையாயின், அவைக்கு அக்கவி வந்த உடனேயே பிழைசொல்லாமல், அரசனிடம் சென்று தருமி பாராட்டுப் பெற்று, பொற்கிழியை எடுக்கப் போகும்போது,
கவிதையில் குற்றம் சொல்லி நக்கீரர் தடுத்தது எதற்காக
இது இரண்டாம் கேள்வி இக்கேள்விகளை எழுப்பி ஆராய, சங்கத் தலைவராயிருந்த தன்னால்
இயற்றமுடியாத கவிதையை, மற்றொரு சிறுபுலவன் இயற்றியதில், நக்கீரர் பொறாமை கொண்டனர் என்பது புலனாகிறது. அப்பொறாமை மெல்லமெல்ல வளர்ந்து, தருமியை அரசன் பாராட்ட அதிகரித்து, பொற்கிழி வழங்கப் பொங்கி வெளிவந்தது போலும், அப்பொறாமைத்தியே, இறையனார் பாடலிற் பொருட்குற்றம் காணத் - துணையாயிற்றோ?
米 米 米 米 米

Page 76
இனி,
இறையனார் அவைக்கு வந்து, என் பாடலிற் பிழையென்ன? என்று கேட்க, பொருட்குற்றம் எண்கிறார் நக்கீரர். மங்கையர் கூந்தலுக்கு இயற்கையில் மணமில்லை. இது நக்கீரர் வாதம், மணம் இயற்கைய்ாய் இருப்பதாய்க் - குறிப்பினாற் கூறும், இப்பாடற் பொருள் பிழை என்கிறார் நக்கீரர். இங்கும் ஓர் கேள்வி பிறக்கிறது. பெண்ணென்பது ஒர் பிறவி வகையே எனினும், அதனுள் பத்மினி, சித்தினி, சங்கினி, அத்தினி - என வேறுபாடுண்டென்று,
இன்ப நூல்கள் பேசும்,
ஆதலால் இப்பிரச்சினையில், சாதி ஒருமையால் நீதியுரைக்க முடியாதென்பது தெளிவு. அப்படியிருக்க, பெண்கள் கூந்தலுக்கு இயற்கையில் மணமில்லை என, நக்கீரர் கூறுதல் எங்ஙணம்? நக்கீரர் இல்லறத்தார் ஆயினும், ஒரு பெண்ணின் கூந்தல் பற்றி உரைக்கவே, அவர்க்கு உரிமை உண்டு. பல பெண்களைக் கூடி அவர்தம் இயல்பறிந்து - உரைக்கும் வண்மை, இண்பத்துறையில் எளியரானார்க்கே கைகூடும். கல்விச்சிறப்பாலும் ஒழுக்கத்தாலும், தமிழ்ச்சங்கத்தின் தலைமையேற்ற நக்கீரர், அங்ஙனம் இன்பத்துறையில் எளியராய் இருந்திருக்க - நியாயமில்லை.
அப்படியிருக்க, பெண்கள் கூந்தலுக்கு இயற்கைமணம் உண்டா? எனும் - பொதுப்பிரச்சினையில், இல்லையென உறுதிபடக் கூற நக்கீரரால் எப்படி முடிந்தது? இறையனார் கவியிற் குற்றம் காணும் நோக்கத்தால், தன் அறிவுக்கு உட்படாத விடயம் எனத் தெரிந்தும், நக்கீரர், இறையனார் பாடலிற் பிழை கண்டிருக்கிறார் என்றே - கொள்ள வேண்டியுள்ளது.
米 米,米 水 米
36

சட்ட மாணவர் இந்து மகாசபை
மேற்சொன்ன வாதத்தினைக் கடந்து, நூலறிவால் பெண்கள் கூந்தலுக்கு இயற்கை வாசனை - இல்லை என்பதை, நக்கீரர் தெரிந்திருந்தார் எனக்கொள்ளினும், அம்முடிவு இவ்வுலகில் வசிக்கும் மானுடப் பெண்களைப் - பற்றியதாய்த்தான் அமைய முடியும், இறையனார் தெய்வப் பெண்களைப் பற்றிக் கேட்கவும், நக்கீரர் அவர் கூந்தலுக்கும் இயற்கை மணம் இல்லை - என வாதிடுவது, நிச்சயம் அறியாமையின்பாற்பட்ட வாதமே, அவ்வாதமே அவர்தன் மனக்கோட்டத்தை வெளிப்படுத்தி - நிற்கிறது.
米 米 米 米 米
படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், - மறைத்தல் எனும், ஐந்தொழிலைச் செய்பவன் அப்பரமன். வரம்பில் ஆற்றலுடைமை கொண்ட அப்பரமன், எப்பொருளையும் எப்படியும் படைக்க வல்லான். தமிழைத் தெளிவுறக்கற்று தமிழ்ச்சங்கத் தலைமை - ஏற்ற நக்கீரர்,
தமிழ்நூல்கள் கூறும் மேற்சொன்ன கருத்துக்களை - அறியாதவர் அல்லர்.
அப்படியிருக்க, இறைவன் நெற்றிக்கண்ணைத்திறந்து தன்னை இனங்காட்ட, வந்தது பரமன் எனத் தெரிந்த பின்பும், அவனே இவ்வுலகைப் படைத்தவன் என்பதறிந்தும், அவன் நினைத்தால் எப்பொருளையும் எப்படியும் - படைக்க முடியும் எண்பதறிந்தும், அவன் படைத்த உலகியல்பை, அவனை மறுத்துத் தானுரைப்பது தவறென்றுணராது, நெற்றிக்கண் காட்டினும் குற்றம் குற்றமே எனக் - கூறிநின்ற நக்கீரர் செயல், அறிவாணவத்தின் உச்சநிலை, அறியாமையின் உச்சநிலையுமாம்.
※ 米 米 米 米
இறைவன் தன் கவிதையை, தருமியின் கவிதையாய்க் கொடுத்தனுப்பியது

Page 77
நக்கீரம் 2003
- குற்றம் அல்லவா?
கேள்வி பிறக்கும். கற்றோர் அவையில் கரவியற்றும் இச்செயல், மற்றோர் செய்தால் குற்றமே. இறைவன் உலகல் எப்பொருளோடும், ஒன்றாய் வேறாய் உடனாய் நிற்பவன். அத்தகுதி கொண்டதால்,
தருமி வடிவலும், பரமன் பதிந்தே நிற்கிறான்.
அஃதுணர, தன் கவிதையை மாற்றானிடம் கொடுத்தனுப்பியது குற்றம் - எனும் கூற்று, இறைவற்குச் செல்லாது என்பதறியலாம்.
米 米 米 米 米
இச்சம்பவம் நடந்தது மதுரையில், மதுரை முழுதாண்டு மாண்புடன் நிற்கும் மீனாட்சி - அருகிருக்க,
நக்கீரரிடம் கேள்வியெழுப்பும் சிவனார், அவ்வன்னை கூந்தலுக்கு வாசனையுண்டோ எனக் கேளாது எங்கோ இருக்கும் காளத்தியாண்தேவி ஞானப் - பூங்கோதையின் பெயர் சொல்லி, அவள் கூந்தலுக்கு மணம் உண்டோ எனக் கேட்பது ஏன்? ஞானமே வடிவான செறிந்த கூந்தலைக் - கொண்டவள் எண்பது, ஞானப்பூங்கோதை எனும் பெயரின் விளக்கம். ஞானவடிவத்தில் புறப்பொருள்கள் கலத்தல் கூடுமோ! கூடாதென்பது திண்ணம். கூந்தலுக்கு மணம் உண்டு என்பதை ஒப்பும் நக்கீரர், அம்மணம் புறப்பொருள்களின் கலப்பால் செயற்கையாய் - அமைந்தது என்றே
வாதம் செய்கிறார்.
அது உண்மையாயின்,
புறப்பொருள்களின் கலப்பு சாத்தியமாகாத ஞானமே வடிவான அன்னை கூந்தலில், வாசனை செயற்கையால் அமைவது எங்ஙணம்? இக்கேள்வி பிறக்க, அன்னை கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டெண்பது - புலனாகும்.

அது புலனாக அன்னையின் வடிவான பெண்கள் கூந்தலும், இயற்கை மணம் கொள்ளும் என்பதுணரலாம். நக்கீரர் இவ்வறிவைப் பெற்றேனும், தன்பிழை திருந்தட்டும் எனும் கருணையினாற்தான், இறையனார், அருகிருந்த அன்னை மீனாட்சியைத் தவிர்த்து, ஞானப்பூங்கோதையின் கூந்தலுக்கும் மணமில்லையோ - எனக் கேட்டனர் போலும், தண் விருப்புக்குரிய மாணவன் பதில்கூறி வெற்றி - கொள்ளவேண்டும் எண்பதற்காய், விடைக்குறிப்புக் கொண்ட வினாவை ஆசிரியன் கேட்பது - போன்றதாய், ஆண்டவன் செயல் அமைகிறது. அவ்வருட்பெரும் கருணையுணராது நக்கீரனார், அண்னை கூந்தலும் செயற்கை மணமுடையதே எனச் - சாதித்துப் பழிகொண்டார்.
米 米 米 米 米
மொத்தத்தில், இறையனார் நெற்றிக்கண் காட்டவும் மெய்யுணராது, குற்றம் குற்றமே என உரைத்து நிற்கும் நக்கீரனார் கூற்று, அறிவுத் தெளிவால் விளைந்ததல்ல. ஆணவச் செறிவால் விளைந்தது. அஃதுணராது, இன்றும் குற்றம் குற்றமே எனப் பேசி, நக்கீரர் போல் தாமுமென நினைவார், நக்கீரர் வார்த்தைகளின் குற்றம் உணர்தல் அவசியம், நக்கீரர்தம் கூற்றாய் வரும், குற்றம் குற்றமே எனும் தொடரின் முடிவில் வரும் - ஏகாரத்திற்கு தேற்றப் பொருள் கொடுப்பது தவறு. வினாப்பொருள் கொடுப்பதே, அறிவுடையார் கருத்துக்குப் பொருத்தமாம்.
米 米 米 米 米
米 米 米 米

Page 78
། །ཡོད) 《། །ཡོད) 《། །ལོ་ 《། །ལོ་》《
முருக வழிபாடு
தமிழரின் பழம் பெரும் இலக்கண நூலாகிய தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் திணையைப் பற்றிக் குறிக்குமிடத்து குறிஞ்சி நிலத்தைச் "சேயோன் மேய மைவரையுலகம்’ எனக் கூறினார் ஆசிரியர், இதனின்று தொல்காப்பியத்திலும் அதற்குச் சிறிது முந்திய காலத்திலும் குறிஞ்சி நிலத்தில் முருகனை வழிபடும் நெறி நிலவி வந்ததென அறியக் கிடக்கின்றது. மிகப் பழைய சங்க நூல்களாகிய அகநானூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து என்பனவற்றுள் முருகனைப் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. அன்றியும் பத்துப்பாட்டு என்னும் நூலிலுள்ள மலைபடுகடாம், மதுரைக்காஞ்சி, பொருநராற்றுப்படை என்பனவற்றில் முருகனைப் பற்றிய செய்திகள் வந்துள்ளன. திருமுருகாற்றுப்படையோ முழுவதும் முருகனைப் பற்றிய நூலாக விளங்குகின்றது. இப்பாட்டு, தமிழர் வழிபாடும் ஆரிய வழிபாடும் ஒன்றிய காலத்தில் எழுந்திருத்தல் வேண்டும். ஏனெனில் இப்பாட்டில், தமிழர் வழிபாட்டு முறையும், ஆரிய வழிபாட்டு முறையும் இடம்பெற்றிருக்கின்றன. தமிழர்
இலங்கைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகவும் கீழ்த் திசைக் கலைத் துறைத் தலைவராகவும் அமர்ந்திருக்கும் பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை அவர்கள் பண்டைத் திராவிடத் தெய்வமாகிய முருகக் கடவுளின் தொண்மையை
இக்கட்டுரிைல் ஆராய்கின்றார்.
(Sニーミク Sニーミ"ぐっミ×ーミ少 Sっつご)ぐ
38

ఆ(ఆ====
*பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை
வழிபடும் முறையைத் திருமுருகாற்றுப்படை மிக விரிவாகக் கூறுகிறது. சிற்றூர்களில் சிறுதினையை மலரொடு தூவி மறியறுத்து சேவற்கொடியை உயர்த்தி முருகனுக்கு வழிபாடாற்றுவர். குறிஞ்சி நிலத்து நகரில் சேவற்கொடியை உயர்த்தி ஒதும் மந்திரத்தை மறைவாக ஓதி வழிபட்டுக் கொழுவிய மலர்களைத் தூவி, வெண் பொரி சிதறி, இரத்தத்தோடே பிசைந்த வெள்ளரிசியை சிறு பலியாக இட்டுப் பல பல பிரப்பும் வைத்து, மஞ்சள் தெளித்து, மாலைகள் தூக்கி, மலையிலுள்ள நகரத்தைப் பாடி, அந்நிலத்துக்குரிய குறிஞ்சிப் பண்ணையும் மீட்டி, இசைக்கருவி ஒலிப்ப, குருதி அளைந்த சிவந்த செந்தினையையும் பரப்பி, குறமகள் முருகக் கடவுளை வரும்படி ஆற்றுப்படுத்துவாள். இத்தகைய வழிபாடு குறிஞ்சிநிலத்தில் நடந்து வந்த தமிழர் வழிபாடேயாகும். ஆனால், திருச்சீரலைவாய், திருவாவிநன்குடி, திருவேரகம் ஆகிய பதிகளில், வடமொழிப் புராணங்களில் வரும் கார்த்திகேயனது வழிபாட்டு முறையும், அவனை வணங்க வரும் தேவர், முனிவர் முதலியோருடைய காட்சியும் விவரிக்கப்பட்டுள்ளன.
தைத்திரிய ஆரண்யகத்தில் சுப்பிரமணியன் என்ற பெயர் இருக்கின்றது. அந்நூலில் அக்கினியும் வாயுவும் சுப்பிரமணியன் என்ற பெயர் கொண்ட இந்திரன் மெய்க்காப்பாளர் எனப்படுகின்றனர். இதிகாசங்களில் கார்த்திகேயன் அல்லது சுப்பிரமணியனது பிறப்பைப்

Page 79
நக்கீரம் 2003
பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. அந்நூல்களில் அவன், சிவன் அல்லது அக்கினியின் மகன் எனக் கொள்ளப் படுகிறான். எனவே, வடநாட்டில் சுப்பிரமணிய வழிபாடு உருத்திர வழிபாட்டிலிருந்து தோனிறியிருக்கலாம் எனச் சிலர் கூறுவர். சுப்பிரமணிய வழிபாடு வேதகாலத்திற்குப் பிந்தியதென்றும் அது தென்னாட்டிலிருந்த முருக வழிபாட்டோடு கலந்துவிட்ட தெனவும் திருமுருகாற்றுப்படை யிலிருந்து அறிகின்றோம். முருகனைக் கோழிக்கொடி யோனென அழைப்பர்.
முருக வழிபாடு தோன்றியதெங்கே?
அண்மையில் ஆதித்தநல்லூரில் புதைபொருள் ஆராய்ச்சியாளர் நிலத்தைக் கிண்டி, முருக வழிபாட்டின் சின்னங்களையெடுத்தனர், அவற்றுள் வெண்கலத்தாற் செய்யப்பட்ட கோழிக்கொடியும், முருகனுக்குக் காவடி எடுப்போர் வாயிற் குத்தும் வெண்கலத்தாற் செய்த கோழிச் சிறையும், முருகன் வேலும் இருந்தன. இதினின்று ஆதித்த நல்லூர்ப் பகுதியில் வளர்ந்திருந்த நாகரிகப் பண்பாட்டில் முருக வழிபாடும் ஒன்று என அறியக்கிடக்கின்றது. ஆனால் இங்குக் கிண்டி எடுக்கப்பட்ட முருக வழிபாட்டுச் சின்னங்கள், பலஸ்தீன் நாட்டிலும் சைப்பிரசிலும் கிண்டியெடுக்கப்பட்ட புதைபொருட் சின்னங்களை ஒத்திருக்கின்றன. கோழிக்கொடி, வேல், வாயிலுள்ள கோழிச்சிறை என்பனவற்றை இங்கும் கண்டெடுத்தனர். பாரசீகக் குடாக் கடலின் அயலிலுள்ள மெசெப்பொத்தேமியா முதலிய நாடுகளுக்கும் செங்கடலின் அருகிலுள்ள பலஸ்தீனம் முதலிய நாடுகளுக்கும் தென்னிந்தியாவிற்கும் கி.மு. 1999 ஆண்டுகளுக்கு முன்னரே நாகரிகத் தொடர்புகள் இருந்தனவென்பது ஆராய்ச்சியாளர் கண்ட முடிபு. ஆகையினால் பலஸ்தீன் நாகரிகத்திற்கும் ஆதித்தநல்லூர் நாகரிகத்திற்கும் அக்காலத்திற் றொடர்பு இருந்திருத்தல் வேண்டும். ஆகையினால் முருக வழிபாடு பலஸ்தீனத்திலிருந்து இந்தியாவிற்கு வந்ததோ அன்றித் தென்னிந்தியாவிலிருந்து பலஸ்தீனத்திற்குப் போனதோ தெரியவில்லை. பலஸ்தீனத்திலிருந்து கிண்டியெடுக்கப்பட்ட புதைபொருள்களின் காலம் கி. மு. 129 அளவில் என்பர். எனவே, ஆதித்த நல்லூர் நாகரிகமும் கி. மு. 1200 ஆண்டளவில் இருந்திருக்கலாம், முருக வழிபாடு தென்னிந்தியாவில் இற்றைக்கு 3000 ஆண்டுகளுக்குமுன் தோன்றியதோ?

அலெக்சாந்தரும் கந்தவேளும்
வடமொழிப் புராணங்கள் தோன்றிய பொழுது வடநாட்டு ஆரியத் தெய்வங்களாகிய சுப்பிரமணியன் கார்த்திகேயன் என்போரின் வழிபாடு தென்னாட்டில் வழக்கிலிருந்த முருகனது வழிபாட்டோடு இணைக்கப்பட்டது. இதற்குத் திருமுருகாற்றுப்படை சான்று பகரும். அதனோடு கந்தனர் என்ற பெயரும் முருகனுக்கு இருப்பதை அறிகின்றோம். இப்பெயர் வடமொழியிலுள்ள "ஸ்கந்த என்னும் பெயரினின்றும் வந்ததென்பர். ஆனால், ஒரு சிலர்
கந்தண் என்பது அவ்வாறு வரவில்லை. இந்தியாவிற்குள்
கி.மு. 4ம் நூற்றாண்டில் படையெடுத்து வந்த அலெக்சாந்தர் என்னும் கிரேக்க அரசனின் பெயரே பிற்காலத்தில் திரிக்கப்பட்டு கந்தனென மாறியதென்பர். அலெக்ஸாந்தர் இந்தியாவிற்கு வந்த வழியிலுள்ள கந்தகார் முதலிய பல இடப்பெயர்கள் அவன் பெயரின் தொடர்போடு இன்னும் வழங்குகின்றன. அதனோடு நாலாம் நூற்றாண்டளவில் வட இந்தியாவிலிருந்த ஆரியப் பார்ப்பனர் மிகக் கருவம் கொண்டு அங்கிருந்த ஏனைய மக்களைத் துன்புறுத்தியபடியால் அவரை அசுரர் எனவும் அவுணர் எனவும் அலெக்சாந்தரை அவர் கொடுமையைத் தீர்த்து தம்மைக் காப்பாற்ற வந்த கடவுள் எனவும் பாவித்து ஒரு அங்கத நூல் பாடினாரெனவும் அந் நூலின் விரிவே கந்தபுராணம் எனவும் கூறுவாருமுண்டு. அதனால் அவனைக் கந்த குமாரனென அழைத்தனர் போலும், கந்தண் என்பார் முருகக் கடவுளோடு பிற்காலத்தில் இணைக்கப்பட்டார்.
கந்தபுராணத்தில் கந்தக் கடவுள் தேவர்களுக்கு இடுக்கணி விழைத்த சூரபண்மணி முதலிய அசுரரைச் சங்கரிக்க சிவபெருமானிடத்து உற்பவித்தாரெனக் கூறப்பட்டுள்ளது. அசுரர்களின் தலைவனாகிய சூரபண்மனுக்கும் தேவர்களுக்குத் தலைவனாகச் சென்ற கந்தக் கடவுளுக்குமிடையில் நடந்த போரே கந்தபுராணக் கதைச் சுருக்கம், இந்நூலில் கைலையங்கிரியில் சிவருெமானுடைய நெற்றிக் கண்ணினின்றும் ஆறு பொறிகள் பறந்ததாகவும் அவற்றை வாயுதேவனும் அக்கிணிதேவனும், சரவணப் பொய்கையிற் சேர்த்ததாகவும், அவை ஆறு சிறு குழந்தைகளாய் இருக்கும் போது, அவற்றிற்கு ஆறு கார்த்திகை மகளிர் பால் கொடுத்து வளர்த்ததாகவும்,

Page 80
கந்தபுராணம் கூறும், பின்னர் உமாதேவியார் சரவணப் பொய்கைக்கு எழுந்தருளி அவ்வாறு திருக்குமாரர்களையும் கணிடானந்தித்து, உவமை மீதூரப் பெற்றவராய் அவ்வறுவரையும் தமது இரு திருக்கரங்களால் அன்போடு எடுத்துத் தழுவி, ஆறு திருமுகங்களும் பன்னிரண்டு திருப்புயங்களுங் கொண்ட ஒருவருமாகச் செய்தருளினார். இஃது புராணகாரர் 'ஸ்கந்தா’ என்ற சொல்லுக்குக் கொடுத்த விளக்கம் போலும்,
அசுரர் ஆகியோர் யாவர்?
இனி, அசுரர் தோன்றிய வகையினைப் பற்றி புராணகாரர் எடுத்துரைக்கும் வகையினைச் சிறிது ஆராய்வோம். அசுரர் யாவரும் காசிபமுனிவருக்கு மாயையிடம் பிறந்த மக்களெனக் கந்தபுராணம் கூறும். தேவரூபத்தோடு இருவரும் சேர்ந்தபோது சூரபண்மாவும் சிங்க உருவத்தோடு சேர்ந்த போது சிங்கமுகாசுரனும்
யானையுருவத்தோடு சேர்ந்த போது தாரகனும் பிறந்தார்கள்.
அதனோடு ஆடு, கோழி, கொக்கு முதலிய உருவங்களை யெடுத்து இருவரும் சேர்ந்த போது அவ்வவ்வுருவங்களுடைய அசுரர்கள் பிறந்தார்களெனக் கூறப்பட்டுள்ளது.
காசிபரெண்பார் ஒரு முனிவர். அவர் மேருமலைக்கு வட திசையிலேயிருந்து தவஞ்செய்தாரெனக் கந்தபுராணம் சொல்லும், சதபத பிராமணத்தில் காசியப்பர் என்னுஞ் சொல் ஆமையைக் குறிக்கும், அந்த ஆமையே சூரியன் என்பர். மிகப் பழைய காலத்தில் ஆமையையே சூரியவம்சத்து அரசர்களின் குலமரபுச் சின்னமாக (Totem) விளங்கியது. காசியர் பலபல உருவங்கள் எடுத்து மாயையைச் சேர்ந்தபொழுது பிறந்த ஆடு,கோழி என்பனவும் ஏனைய குல மரபுச் சின்னங்களே. ஆடு, கோழி யெண்பனவற்றைக் குலமரபுச் சின்னங்களாகக் கொண்ட கூட்டத்தார் யாவரும் சூரிய வம்சத்து அரசர்களும் சிற்றரசர்களுமாவர். காஸ்பியன் கடவுளையே காசியப்ப முனிவரென உருவகித்துச் சொன்னாரெனவும் அதற்குத் தென்பாகத்திலே வாழும் வேறு வேறு குல மரபுச் சின்னங்களின் பெயர்களினால் அழைத்தாரெனவும் நம்பப்படுகிறது. மேலும், காசியப்ப முனிவரைக் காண்டற்கு பிரகஸ்பதி ஒருமுறை பாற்கடலுக்குச் சென்றாரென
40

சட்ட மாணவர் இந்து மகாசபை
ஹாரிவம்சம் என்னும் நூல் இயம்பும், சாகத்துவீபம் அல்லது d55u 5T. L. (Seythian country) (5p5:55 UG5 கஸ்பியன் கடலாகிய பாற்கடலெண்பர்.
ஆரியர் மத்திய ஐரோப்பாவிலிருந்து ஆசியாவை நோக்கி படையெடுத்து வரு முனர்னர் காஸ்பியன் பலுச்சிஸ்தான் வரையிலிருந்த மக்களை அசுரர் என அழைத்தனர் போலும், அவரே ஆரியரோடு முறைக்கு முறை போர் தொடுத்தோராவர். இதனாலேயே ஆரியரோடு போர் செய்த பழைய வீரராகிய சூரபண்மனாகியோரை அசுரரென அழைத்தனர்.
ஆரியர் ‘அசுரர்’ என்பது இந்தோ ஆரியச் சொல் என எண்ணி, ‘சு’ (பிழிதல்) என்னும் வினையடியிலிருந்து வந்த சொல்லெனக் கொள்வர். இருக்கு வேதத்தில் சோமக் கொடியினை இடித்துப் பிழிந்து அதன் இரசமாகிய பானத்தை அருந்தியோரைச் சுரரென்றும் அதனை அருந்தாதோரை அசுரரென்றும் அழைத்தனர். இதன்படி தேவன் என்றால் சுரன். அதாவது, சோமபாணம் பண்ணுபவன். இருக்கு வேதத்திலே முனிவர்கள் இந்திரனுக்கு மிடாமிடாவாக சோமபானத்தை கொடுத்து அவனுக்கு வெறியேறப் பண்ணி ஆரியரல்லாத பூர்வ குடி மக்களாகிய தாசரை அழிக்கும் வண்ணம் ஏவுவதைக் காணலாம். இதன்படி சுரண் என்றால் குடிகாரன் அசுரன் என்றால் குடியாதவன். அதுமட்டுமன்றி இந்தியாவில் வடமேற்கெல்லையிலுள்ள பாரசீகத்தில் பண்டைய சமயமாகிய சொறாஸ்றிய சமயத்தில் அகுர - மஸ்ட என்பவருக்கே சூத்தங்கள் எழுதப்பட்டுள்ளன. அதாவது பார்சி மக்களின் கடவுள் அகுர - மஸ்ட, இங்கே அகுர எண்பது அசுர என்னும் சொல்லினி திரிபு. அந்நாட்டிலே இச்சொல் கடவுளைக் குறிக்கும். எனவே கத்தயுராணத்து குமாரக் கடவுள் போர் செய்த அசுரர்களாகிய சூரபண்மண் முதலியோர் அப்பகுதியில் வாழ்ந்த பூர்வ குடிகளாயிருத்தல் வேண்டும். அசுரர் என்ற மக்கள் கூட்டத்திலே திராவிடரும் அடங்கியதாக மேனாட்டாசிரியர் சிலர் கூறுவர். முருகன் தமிழ்க் கடவுளாயிருந்தால், கந்தக் கடவுளோடு ஒப்பிட்டுக் கூறுதல் ஆரிய திராவிட நாகரிகங்கள் ஒன்று சேர்ந்த பொழுது ஏற்பட்ட கொள்கை எனக் கொள்ளல் வேண்டும்.

Page 81
நக்கீரம் 2003
கந்தன் திருமணம் செய்தாரா?
கந்தபுராணத்திலே குமாரக் கடவுள் இரு பெண்களை திருமணஞ் செய்தாரெனக் கூறப்பட்டுள்ளது. அவர்களுள் ஒருத்தி தெய்வேந்திரனின் மகளும், தேவப் பெண்ணுமாகிய தெய்வானை, மற்றவள் மலைநாட்டில் வாழ்ந்த குறவரின் அரசனாகிய நம்பியெணி பாணினி மகள் வள்ளி. அற்புதங்களையும் அதிசயங்களையும் நம்பாத பகுத்தறிவு படைத்த இவ்விருபத்ாம் நூற்றாண்டில் இவ்விரண்டாவது சம்பவத்தில் சிறிது ஐயப்பாடு தோன்றகிறது. இதற்கு அடிப்படையாக ஏதோ ஒரு சரித்திர உண்மையிருத்தல் வேண்டும், புராணகாரர் இவ்வுண்மையை மறைத்து, மக்களின் மனதைக் கவரக்கூடியதாய் இவ்வாறு எடுத்தியம்பினர் போலும்,
மீராபாய் கிருஷ்ண ரூபத்தை வைத்துக் கொண்டு, தான் அதை மணந்து இல்லறம் நடத்த வேண்டுமென்று அவர் கொள்ளுகிறாள்; உள்ளந் துடிக்கிறாள். இதனை இக்காலத்திலும் சில பக்த சிரோமணிகள் நம்பி விடுவர். ஆனால், உண்மையில் மீராபாய் தானி முடிக்க வேண்டுமென்று காதல் கொண்டு நெட்டுயிர்த்தது கிருஷ்ணனையன்று: அக்காலத்துச் சிறந்த அரசனாய் விளங்கிய முகலாய அரசனையே. முகலாயனை மணப்பதை இந்துக்களாகிய பெற்றோர்கள் அனுமதிக்கமாட்டார்கள் என்ற எண்ணத்தினாலேயே அவ்வாறு சித்தப்பிரேமை கொண்டாள். அவள் கண்ணுக்கு கண்டதெல்லாம் அக்பராயிற்று,
அதுபோலவே றிரங்கத்தில் வீற்றிருந்தருளும் சீரங்க நாதரும் பலரை மணந்திருக்கிறார். தெய்வமகளாகிய அரங்க நாயகியே அவரது தெய்வ மனைவி. ஆனால் இவருக்கு இத் தெய்வ மனைவியைவிட பல மானிடப் பெண்களும் மனைவியராயுள்ளனர். அவருள் சூடிக்கொடுத்த நாச்சியாராகிய ஆண்டாளும் ஒருத்தி, சிலாரூபத்தில் இருவரும் தம்பதிகளாய் எழுந்தருளியிருக்கும் கோயிலும் அங்குள்ளது. தென்னாட்டுக்குப் படையெடுத்து வந்த முகலாய அரசனொருவன் திருச்சினாப்பள்ளிக்கருகில் தங்கிய போது இரங்கநாதர் கோயிலைச் சூறையாடி, அங்கிருக்கும் ‘எழுந்தருளி மூர்த்தியாகிய அழகிய மணவாள மூர்த்தியையும் கொண்டு சென்று தன் அரண்மனையில் வைத்தான். அதனைக் கண்டு அவன் குமாரத்தியொருத்தி

அதன் மேல் காதல் கொண்டாள். பின்பு சிறிது காலத்தில் கலகம் நீங்கியது. இரங்கநாதர் கோயில் தர்மகர்த்தாக்கள் அழகிய மணவாள உருவத்தைத் தமக்குத் தரும்படி அதனை இரந்தனர். அவன் அதனைக் கொடுத்தான்.
அப்பொழுது அவன் குமாரத்தி அங்கில்லை, அழகிய
á1
மணவாளர் தன் இருப்பிடத்துக்குச் சென்று விட்டனர். அரசன் குமாரத்தி வந்தாள். அவள் காதலித்த உருவத்தைக் காணவில்லை. உடனே அரசன் தடுக்கத் தடுக்கச் சீரங்கம் ஒடிச் சென்றாள். பக்த சிரோன்மணிகள் அவள் அழகிய மணவாளரை மணந்தாளெனக் கூறுகின்றனர். இன்னும் அங்கொரு கோயிலுள்ளது. அதிலே அழகிய மணவாளனும் துலுக்க நாச்சியாரும் இருக்கின்றனர். அங்கு இன்றும் நித்திய பூசைக்கு ரொட்டியும் வெண்ணெய்யும் வைத்து நிவேதிக்கப்படுகின்றன.
கடவுளர் மானிடப் பெண்களை மணக்கலாமோ? இவ்வெண்ணக் கருத்து இன்று நேற்று தோன்றியதன்று. இவ்வழக்குப் பண்டைக்காலச் சுமேரியாவில் மூவாயிர மாண்டுகளுக்கு முன்னர் இருந்து வந்தது. தந்தையார்தம் இளங் கன்னியரைக் கோயிலுக்கழைத்து வந்து கடவுளுக்குச் சீதனங் கொடுத்து ஒரு மனித இளைஞனுக்குமண முடிப்பது போல, முடித்துக் கொடுத்தனர். கடவுளுக்குப் பெண்ணாக ஒரு பிரதானமான மனைவி இருப்பாள். ஆனால் அவளோடு கூட வேறு பல பெண்களுமிருப்பர். அரசனொருவன் மாளிகையில் பட்டத்தரசியும் அவன் வைப்பாட்டியரும் இருப்பது போலவே கோயிலில் முதல் மனைவியும் மற்றும் பெண்களும் இருந்தனர். அவர் பிள்ளைகளையும் பெற்றனர். அப்பிள்ளைகள் யாவரும் தாயினுடைய வம்சத்தைச் சேர்ந்தவர்களாகப் பதியப்பட்டனர்.
சுமேரியாவிற்கும் இந்தியாவிற்கும் நெருங்கிய தொடர்பு அக்காலந்தொட்டே இருந்து வந்ததென நாகரிகச் சின்னங்களிலிருந்து அறிகிறோம். ஆகையால் பண்டைக் காலந் தொட்டுப் பெண்களைக் கடவுளுக்கு மணமுடித்துக் கொடுக்கும் வழக்கம் இருநாடுகளுக்கும் பொதுவாக இருந்தது. சுமேரிய நாகரிகம் மறைந்த போதும் தென்னிந்தியாவில் இவ்வழக்கம் இருந்து வந்தது. தென்னிந்தியாவிலுள்ள கோவில்களில் தேவரடியார் கூட்டத்தை வைத்திருப்பது இவ்வழக்கத்தைச் சார்ந்ததே.

Page 82
திருவேங்கடத்திற்குப் போகும் இளங் கன்னியரையோ, இளம் மனைவியரையோ - ஆங்கிலேயர் காலத்திற் கூட - அங்குள்ள பட்டரொருவர் கண்ணுற்றால் அவளைக் கூட்டி வந்த தந்தையையோ கணவனையோ அணுகி அவளை வேங்கடேசப் பெருமான் விரும்புகின்றார், அவளைக் கோயிலில் விட்டுச் செல்க எண்பான், வேங்கடேசனின் விருப்பை மறுக்க நெஞ்சுரமில்லாது அவளை அங்கேயே விட்டுச் சென்றார் பலர். பெணிகளை அடிமைகளாகவும் விளையாட்டுப் பொம்மைகளாகவும் பாவித்தாரல்லவா அந்தக் காலத்தில்!
இங்கு கூறியவற்றிலிருந்து வள்ளியும் அக்கால வழக்கப்படி முருகனுக்கு மணமுடித்துக் கொடுத்ததாகப் பாவிக்கப்பட்டு கோயிலில் விடப்பட்ட வேட்டுவக் கண்ணிகையே என்று நாம் கருத இடமுண்டு.
திருமுருகாற்றுப் படைக்குப் பின் முருகனைப் பற்றிய இலக்கியங்களொன்றும் பல்லாண்டுகளாக எழுந்தில, பல்லவர் காலத்தும் சோழர் காலத்தும் எழுந்த இலக்கியங்களுள் சிறுசிறு குறிப்புகள் வருகின்றனவே யொழிய நூலொன்றும் எழவில்லை. ஆனால், விஜயநகர காலத்தில் கச்சியப்பர் வடமொழிக் கந்தபுராணத்தைத் தமிழில் மொழிபெயர்த்தார். அதன்பின் மகமதிய படையெடுப்பு நிகழுகின்றது. மக்கள் வாழ்க்கையில் ஒருவகையான நியதியும் உற்சாகமும் இல்லை.
42

சட்ட மாணவர் இந்து மகாசபை
எங்கு பார்த்தாலும் சாவு எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தது. அதனால் முருகனே தம்மைக் காக்கவல்லானென நம்பினர். தமிழர் முருகனையும் தமிழையும் ஒன்றாகக் கண்டதுண்டு. தமிழனையும் தமிழரையும் காப்பாற்றும் தெய்வமென முருகனை வணங்கி அவன் அருளை வேண்டி நின்றனர். எத்தனையோ காலத்திற்குப் பின் முருக வழிபாடு நாட்டிற் பரந்தது. முருகனுக்குக் கோயில்களும் நூல்களும் தோன்றின. அவனைப் பாடிய புலவர்களுள் அருணகிரிநாதர், குமரகுருபரர் முதலியோர் சிறந்தோர். அருணகிரி தல யாத்திரை செய்து திருப்புகழ் பாடினார். திருமுருகாற்றுப் படையுள் வரும் பண்டைய முருகன் பதிகளைவிடப் பலபதிகள் முருகனின் உறைவிடமாகவும் சிறந்த பதிகளாகவும் மிளிரத் தொடங்கின. கலியுக வரதன் என முருகன் போற்றப்பட்டான். ஈழநாட்டுக் கதிர்காமமும் இதனால் சிறந்த புகழெய்தியது.
திருப்பரங்குணிறம், திருவாவினணி குடி, திருச்சீரலைவாய் முதலிய தலங்களுக்குப் பக்தகோடிகள் இடையறாது சென்று வணங்கி வருவதுபோல கதிர்காமத்திற்கும் கூட்டங் கூட்டமாக மக்கள் சென்று முருகனை வணங்கி அவன் திருவருள் பெற்று உய்தி பெறுகின்றனர்.

Page 83
========
திருக்கோயில் வழி
"மூர்த்தி தலந் தீர்த்தம் முறையாற்
றொடங்கினார்கோர் வார்த்தை சொலச் சற்குருவும்
வாய்க்கும் பராபரமே"
- தாயுமானசுவாமி
தெய்வத்தன்மை பொருந்திய ஒளவையார், "ஆலயந் தொழுவது சாலவும் நன்று”என்று அருளிச் செய்திருக்கின்றார். கோயிலுக்குச் சென்று கடவுளை வணங்குவது மிகவும் நல்லது" என்பதே அத்திருமொழியின் பொருளாகும். மற்ற இடங்களிலிருந்து செய்யும் வழிபாட்டைக் காட்டிலும் கோயிலுக்குச் சென்று அங்கே கடவுளுக்குச் செய்யும் வழிபாடு ஒன்றே சிறந்தததாகும் என்பது அதனால் தெளிவாகப் புலப்படுகின்றது. கடவுளையன்றி வேறெதனையுங் காணமாட்டாத முற்றுணர்வுடையார்க்குக் கோயிலிற் செய்யப்படும் வழிபாட்டிற்கும் வேறிடங்களிற் செய்யப்படும் வழிபாட்டிற்கும் வேறுபாடு சிறிதுந் தோன்றாதாயினும், உலகங்களையும் உலகத்துப் பொருள்களையுமே எந்நேரமும் நினைந்து கொண்டிருக்கும் மற்றை எல்லோர்க்குந் திருக்கோயில் வழிபாட்டைத் தவிரக் கடவுளை நினைந்து உருகுதற்கு வேறு வழி சிறிதுமே
* அறிவுரைக் கொத்து, பாரி நிலையம், சென்னை, ஆறாம்
త్రి-అల-అల-అఆ==

மறைமலையடிகள்
இல்லை. கோயில் அல்லாத மற்ற இடங்களெல்லாம் உணவு தேடுதற்கு இசைந்த முயற்சிகளுந், தேடிய பொருள்களை வைத்து நுகர்தற்கு இசைந்த முயற்சிகளுமே நடைபெறுந் தண்மையுடையனவாய் இருக்கின்றன. அந்த முயற்சிகள் நடக்கும் இடங்களிலே செல்பவர்களுக்கு அங்கேயுள்ள பொருள்களைப் பற்றிய நினைவும், அம் முயற்சிகளைப் பற்றிய நினைவுகளுமே அடுத்தடுத்து உள்ளத்தில் தோன்றும், மாம்பழம் விற்குங் கடைப் பக்கமாய்ச் செல்வார்க்கு மாம்பழத்தைப் பற்றிய நினைவும், சாராயம் இறைச்சி கஞ்சா அபின் முதலான தீய பண்டங்கள் விலையாகும் அங்காடி வழியே செல்வார்க்கு அவற்றைப் பற்றிய நினைவுகளும், புழுகு மருக்கொழுந்து சந்தனக்கட்டை முதலான நறுமணங்கமழும் இனிய பண்டங்களுள்ள இடங்களிற் செல்வார்க்கு அவற்றைப் பற்றிய நினைவுகளும், பயன் மிகுந்த கல்விப்பொருளை ஊட்டும் பள்ளிக்கூட வழிச் செல்வார்க்குக் கல்வியின் அருமையைப் பற்றிய நினைவும், ஒருவர் பிணமாய்க் கிடக்க அவரைச் சூழ்ந்து சுற்றத்தார் ஓவென்றலறும் வீட்டினர் ஒரமாய்ச் செல்வார்க்கு நிலையாமையைப் பற்றிய நினைவும், அழகுமிக்க இருவர் மணஞ்செய்ய அவரைக்கண்டு
SL 1967,
3

Page 84
எல்லோரும் மகிழ்ந்திருக்கும் வீட்டின் பக்கத்தே செல்வார்க்கு அம் மகிழ்ச்சியைப் பற்றிய நினைவுந் தோன்றுதலைத் தெளிவாக அறிந்திருக்கின்றோம். அல்லமோ? இவற்றைப் போலவே கடவுளைத் தொழுதற்கென்று ஆங்காங்கு அமைந்திருக்குங் கோயில்களான துய இடங்களுக்குச் செல்லும் எல்லோர்க்குங் கடவுளைப் பற்றிய நினைவும் இடைவிடாது தோன்றுவதாகும். உலக வாழ்வெனுந் துன்பத்திற் கிடந்து உழன்று கொண்டு கடவுளை நினைதற்கு இடமின்றி வருந்தும் மக்களுக்கு இடையிடையே நம் ஐயனைப் பற்றிய எண்ணத்தை எழுப்பும் பொருட்டாகவே ஓர் ஊரிற் பல இடங்களிலுங் கோயில்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. கோயில்களே இல்லாத நாடு நகரங்களில் இருப்பவர்களுக்குக் கடவுளைப் பற்றிய நினைவு சிறிதுந் தோன்றாதாகையால் அவர்கள் விலங்குகளினுங் கடைப்பட்டவராவார்கள், உயர்ந்த நினைவில்லா அவர்கள் தங்கியிருக்கும் அவ்விடங்கள் விலங்குகள் குடிகொண்ட காடுகளையே ஒப்பனவாகும். இவ் வுண்மையினை உணர்த்துதற்கண்றோ,
திருக்கோயில் இல்லாத திருவில் ஊரும் திருவெண்ணிறு அணியாத திருவிலூரும் பருக்கோழுப் பத்திமையிற் பாடா ஊரும் பாங்கினொடு பலதளிகள் இல்லா ஊரும், விருப்போடு வெண்சங்க மூதாவூரும் விதானமும் வெண்கொழபுமில்லாவூரும், அரும்போடு மலர்பறித்திட்டுண்ணாவூரும் அவையெல்லாம் ஊரல்ல அடவிகாடே
என்னுந் திருப்பாட்டும் எழுந்தது?
திருநீறு அணியாத நெற்றியைச் சுடு, சிவாலயம்
இல்லாத ஊரைக் கொளுத்து" என்னும் உபநிடதத் திருமொழியும் இவ் வுண்மையினையே அறிவிப்பதாகும்.
இனி, மன உறுதி உடையவர்கள் எந்த இடத்திலிருந் தும் கடவுளை நினைக்கலாமாகையாற், கடவுளைத் தொழும் பொருட்டுக் கோயிலுக்குத்தான் செல்லல் வேண்டுமென்று வற்புறுத்தியுரைத்தல் எண்னையெனின், மேலே சொல்லியபடி கோயிலைத் தவிர மற்ற எல்லா இடங்களும் வேறு வேறு நினைவுகளை உள்ளத்தில் எழுப்பி மனவுறுதியைச் சிதைப்பனவாய் இருத்தலால், நம்மனோரில் எவ்வளவு மனத்திட்பம் வாய்ந்தவர்கள் இருந்தாலும்

சட்ட மாணவர் இந்து மகாசபை
அவர்கள் மற்ற இடங்களிலிருந்து கடவுளை நினைக்கப் குவார்களாயின் அவர்களைச் சுற்றிலும் நடக்கும் உலக முயற்சிகளாலும், அவ்வவ்விடங்களைப் பற்றிய ாண்ணங்களாலும் அவர்களுடைய நினைவு கலைந்து பழுதுபட்டுப் போகும். மேலும், அத்தனை மனவுறுதி பாய்ந்தவர்கள், பலருங் கடவுளைத் தொழுதற்கென்றே இடமாக வகுக்கப்பட்டமையாற் பலரின் தூய நினைவுகளால் மிகவும் புனிதமாய் விளங்குந் திருக்கோயிலின் உள்ளே சென்று நம் ஆண்டவனை வணங்குவதற்குப்பின்வாங்குவதுங் வசுவதும் அருவருப்பதும் ஏன்? மிகப் புனிதமான கோயிலை வெறுப்பது மனவுறுதிக்கு அழகாகுமா? பலருடைய நினைவாற் கடவுளுக்கென்றே சிறப்பாக அமைக்கப்பட்ட கோயிலிற் சென்று வணங்குவதால் மனவுறுதியுடையார்க்கு அவ்வுறுதி மேலும் மேலும் உரம்பெற்று விளங்குவதோடு, அவரது நினைவும் அங்குள்ள இறைவன் திருவுருவத்தை நேரே கணிடு மகிழ்ந்து திருவருள் இனி பத்திற் படிந்திருக்குமணிறோ? ஆகையால், மனவுறுதியுடையவர்களுக்குந் திருக்கோயில் வழிபாடு இன்றியமையாது வேண்டற்பாலதேயாம் எண்க அளவற்ற மனவுறுதியுங் கரைகடந்த அன்புந் தூய உள்ளமுந் தூய அறிவும் நிறைந்த திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் முதலான மேலோரே கோயில்கடோறுஞ் சென்று நம் ஐயனை வணங்கி வந்தனராயின், தாழ்ந்த நிலையிலுள்ள மற்றவர்கள் திருக்கோயில் வழிபாட்டைக் குறைவாகக் கருதுவதும், அதனை ஏளனஞ் செய்வதும் ாவ்வளவு பொல்லாத குற்றமாய் முடியும்
அப்படியானாலும், மெய் வாய் கண் மூக்குச் செவி ாண்னும் ஐம்பொறிகளுக்கும் மனத்திற்கும் புலனாகாமல் அறிவு வடிவாய் எள்ளுக்குள் எண்ணெய்போல் எங்கும் ரிவற நிறைந்து நிற்கும் இறைவனை அவ் அறிவு வடிவாகவே னைந்து வணங்காமற், கல்லினாலுஞ் செம்பினாலும் உருவாக்கப்பட்ட உயிர் அற்ற வடிவங்களில் வைத்து 1ணங்குவது குற்றமாகாதோ வெனிற் குற்றமாகாது. சிறு ழந்தையாய் இருந்த காலத்திலே தன் தாய் தந்தையரைப் ரிந்து நெடுந்தொலைவிலுள்ள ஓர் இடத்திற் பிறரால் 1ளர்க்கப்பட்ட ஒரு சிறுவண் ஆண்டு முதிர முதிர அறிவும் திரப் பெற்றவனாய்த் தன் தாய் தந்தையரைக் காண ரும்பியபோது, அவனை வளர்த்து வந்தவர் அவன், தாய்

Page 85
நக்கீரம் 2003
தந்தையர் தம் ஒவியத்தைக் காட்ட அவன் மனதில் அவர்களைக் கண்டு வணங்கி அகம் மகிழ்தல்போல, எல்லையின்றி எங்கும் நிறைந்த இறைவனைப் பிரிந்து அவனது திருவருள் வடிவைக் காணமாட்டாமல் அறியாமையிற் கண்டுண்டு கிடக்கும் நம்மனோர்க்குச் சிறிது சிறிதாக அறிவை விளங்கச் செய்து வருந் திருஞானசம்பந்தர், மெய்கண்ட தேவர் முதலான நம் வளர்ப்புத் தந்தைமார் நமது அவாவினை அறிந்து, தாம் கண்ட தம் ஐயன் அருள் வடிவைக் கல்லிலுஞ் செம்பிலும் அமைப்பித்துக் காட்ட, நாம் அதனைக் கண்டு வணங்கி அதன் வழியே நம் ஐயனை அறிந்தவர்களாய் அகங் களித்து வருகின்றனம் அல்லமோ? ஒவியத்தின் கண்ணே தம் உருவங்களைக் கண்டு தம் புதல்வன் மனம் மகிழ்ந்து வணங்குகின்றான் என்பதைச் சேய்மைக் கண் உள்ள அவன் பெற்றோர்கள் அறிந்து, அவனது அன்பிற்குத் தாமும் மனம் மகிழ்வார்களேயல்லாமல் அவனர் மேற் சினங் கொள்வார்களோ? இங்ங்ணமே, நாமும் நம் ஐயன் அருள் வடிவை நேரே காண இயலாமையால், அதனை நம் ஆசிரியர் உதவி கொண்டு கல்லிலுஞ் செம்பிலுங் கண்டு அன்பால் அகந்துளும்பி வழிபட, அதனை அறியும் நம் ஆண்டவண் அதற்கு மகிழ்ந்து அவ்வழிபாட்டினை ஏற்றுக்கொண்டு நம்மைப் பாராட்டிச் சீராட்டி வருவான் என்பதே திண்ணம், நம் முழுமுதற் தந்தையின் இரக்கத்திற்கு ஒரு வரம்பேயில்லை. சிற்றறிவினரும் ஏழை மக்களுமான நாம் நம் பெருமானை அடைதற்பொருட்டு, இத்துன்பக் கடலின்கண அவன் திருவுருவ அடையாளங்களாகிய தெப்பங்களைக் கைப்பற்றிக் கொண்டு தத்தளித்து வருவதைக் கண்டு, அவன் நம்மேல் மிகவும் இரக்கம் உடையனாகி நமக்குத் தனது அருளை வழங்கி நம்மை இப்பிறவிக் கடலினின்றுங் கரையேற்றித் தனது பேரின்ப நாட்டில் வாழ்விப்பனேயல்லாது, நம்மேற் சினந்து நம்மை அதன்கண் அமிழ்த்தித் தாழ்விப்பாண் அல்லன். ஆதலால், முழுமுதற் கடவுளான நம் ஐயனைச் சேருங் கருத்தோடு அவனர் அருள் வடிவிற்கு அடையாளங்களாகக் கல்லிலுஞ் செம்பிலும் அமைத்த திருவுருவங்களை வணங்கி வருதல் சிறிதுங் குற்றமாக மாட்டதென்க. திருக்கோயிலிலுள்ள திருவுருவங்கள் இறைவனை யறிதற்கு வைத்த குறிகளே யல்லாமல் வேறு அல்ல. இவ்வுண்மை,

45
குறிகளும் அடையாளமுங்கோயிலும் நெறிகளும் அவன் நின்றதோர் நேர்மையும் அறிய ஆயிரம் ஆரணம் ஒதினும் பொறியிலீர் மனம் என்கொல் புகாததே
என்னுந் திருநாவுக்கரசு நாயனார் திருமொழிக்கண் நன்கு விளக்கப்பட்டமை காண்க.
இனி, முழுமுதற் கடவுளாகிய நம் சிவபெருமானை யன்றி, வேறு நம் போன்ற சிற்றுயிர்களின் வடிவங்களைக் கல்லிலுஞ் செம்பிலுஞ் செய்து வைத்துக் கொண்டு அவற்றை வணங்குதலே பெரிதுங் குற்றமாவதாம். மாரி கூளி எசக்கி கறுப்பண்ணன் மதுரைவிரன் முதலிய ஆவிகளெல்லாம் நம்போற் குற்றமுடைய சிற்றுயிர்களாதலின் அவற்றைத் துணையாகக் கொள்வது, ஒரு குருடன் மற்றொரு குருடனைத் துணைகூட்டிச் சென்று இருவரும் பள்ளத்தில் வீழ்தற்கே ஒப்பாம். விவிலிய நூலிலுங் கடவுளுக்கு மாறான உருவங்களை வணங்குதல் ஆகாதென்று சொல்லப்பட்டதே யல்லாமற் கடவுளின் திருவுருவத்தை வழிபடுதல் வழுவென்று கூறப்பட்டதில்லை. ஈசாவசியோபநிடதத்தின் ஒன்பதாவது மந்திரமும், "அறியாமையொடு கூடிய சிற்றுயிரின் வடிவங்களை வணங்குபவர்கள் இருள் நிறைந்த நிரயத்திற்குச் செல்கின்றார்கள்." என்று இங்ஙனமே கூறுகின்றது. ஆகையால், முழுமுதற் பழம்பொருளின் உண்மை அருள் வடிவாய் அம்மையப்பராய் நின்ற திருவுருவத்தையும், அம் முதற்பொருளின் பேரருள் விளக்கத்திற்கு இடமாய் மேலோராற் பண்டைக் காலந்தொட்டு வணங்கப்பட்டு வரும் பிள்ளையார் முருகப்பிராணி முதலானோர் திருவுருவங்களையும், இவர்களின் அருள்வழிப்பட்ட அடியார் திருவுருவங்களையும் அன்றி வேறு எவற்றையும் வணங்குதல் சிறிதும் ஆகாது என்று கடைப்பிடித்தல் வேண்டும்.
இங்ஙனம் மிகவும் புனிதம் உடையதாய் விளங்குந் திருக்கோயிலினையும், அதனுள் நிறுத்தப்பட்டிருக்கும் அருள் அடையாளங்களையுஞ் சிவமென்றே நினைந்து உள்ளங் கரைந்துருகி வணங்கவே, கண்றை நினைந்த புனிற்றாப்போல இறைவன் அக் குறிகளில் விளங்கியிருந்து அவர்க்கு அருள் வழங்குவன். இதற்குத்

Page 86
திருக்கோயில் உள்ளிருக்குந்திருமேனி தன்னைச்
சிவனெனவே தேறினர்க்குச் சிவன் உறைவன்
ஆங்கே
என்னுந் திருப்பாட்டே சான்றாகும். பகலவன் ஒளியில் எங்கும் உள்ள நெருப்பானது காந்தக் கண்ணாடியில் விளங்கித் தோன்றினாற்போல, எங்குமுள்ள இறைவன் அன்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி இத் திருக்கோயிலின் திருவுருவத்தின் கண்ணும் விளங்கித் தோன்றினான் என்று உண்மையாக எண்ணி வழிபடுவார்க்கு அவன் அங்கு முனைத்துத் தோன்றி அருள் புரிதல் திண்ணம், ஆனால், நம்மனோரிற் பலர் தாம் கோயிலுக்குச் சென்று கடவுளை வணங்குவதாக வெளியே பெருமை பேசிக்கொண்டாலும், உண்மையில் அவர்கள் அவ்விடத்தைக் கோயிலாகவும் அதனுள்ளிருக்கும் திருவுருவத்தைக் கடவுளின் அருளுருவ அடையாளமாகவும் நினைந்து நடக்கின்றார்களென்று நம்மால் நம்பக்கூடவில்லை. ஏனென்றால், அவர்கள் கோயிலின் உட்சென்றால் அடக்க ஒடுக்கமும், ஐயன் திருவடியில் நினைவும் வையாமல், வீண் கதையும் வம்பு வழக்குகளும் மணச்சடங்கு பிணச்சடங்குப் பேச்சுகளுந் தமக்கு முண் உபசாரஞ் செய்யவில்லை
46

சட்ட மாணவர் இந்து மகாசபை
யென்னும் வீம்புப் பேச்சும் பேசுபவராய் ஒருவரோடொருவர் சிரித்துப் பகடி பணி னுதலிலும், அணி பர்கள் அருவருக்கத்தக்க இன்னும் பல வீணானவைகளைச் செய்வதிலும் உள்ளத்தை வைத்துப் பெருங் குற்றங்களை மூட்டை மூட்டையாகத் தொகுத்து வைக்கின்றார்கள், ஐயோ! உலகத்திலே அழிந்து போகுஞ் செல்வப் பொருள் சிறிது உடையவர்களைக் கண்டாலும் அவர்கள் முன்னிலையிற் கைகட்டி வாய் புதைத்துச் செல்லும் மாந்தர்கள், அளவிறந்த உலகங்களையும் அவ்வுலகங்களில் உள்ள அளவற்ற பொருள்களையும் உடைய எல்லாம் வல்ல தலைவனான நம் ஆண்டவன் முன்னிலையிற் செல்லுங்கால் எவ்வளவு அடக்க ஒடுக்கமும் அன்பும் பணிவும் உடையராக இருத்தல் வேண்டும் தம் தலைவராகிய கடவுள் இத்திருக்கோயிலினுள் எழுந்தருளியிருக்கிறாரென்று அவர்கள் உண்மையாகவே நினைத்திருந்தால், ஆ இப்படியெல்லாஞ் செய்வார்களா! இதற்கு முன்னெல்லாம் இவர்கள் இங்ஙனம் அறியாமையாற் குற்றமாக நடந்தாலும், இனியேனுஞ் செருக்கற்று அடக்கமும் அன்பும் பணிவும் பூண்டு, ஐயன் முன்னிலையில் நெஞ்சம் நெக்கு நெக்கு உருகக் கணிணிருங் கம்பலையும் உடையவராய் அவன் புகழ் பாடி அவனது திருவருட் பெருஞ் செல்வத்தைப் பெற்றுப் பிழைத்திடுவாராக

Page 87
།ཡོད་ ༦། །ལོ་》《། །ད་དེ་《། །
இலங்கையில் இ
முன்னால்
இலங்கையில் இந்துசமயம் மிக நீண்ட வரலாற்றையுடையது. உலகில் இந்து மதம் நிலவும் வேறு எந்த நாட்டிலும் இல்லாத தனியம்சங்கள் இங்கு
காணப்படுகின்றன.
திருநீற்றின் மகிமையைக் கூறவந்த திருஞான சம்பந்த சுவாமிகள் இலங்கை வேந்தனாகக் கருதப்பட்ட 'இராவணன் மேலது நிறு’ எனப் பாடியதன் மூலம் வரலாற்றுக்கு முற்பட்ட இதிகாச காலத்திலேயே இலங்கையிலே நிலவிய சிவ வழிபாட்டு மகிமையைச் சுட்டிக்காட்டுகின்றார்.
வரலாறு, அகழ்வாராய்ச்சி, ஆலயங்கள் விழாக்கள், இலக்கியம், கல்வி இன்னும் என்ன என்ன துறைகளை எடுத்து ஆராய்ந்தாலும், மிகப் பழைய காலத்திலே சிங்கள மக்களே விஷ்ணுவை இலங்கையின் காத்தற் கடவுளாகக் கொண்டு விஷ்ணுவுக்குத் தென்னிலங்கையின் கோடியாகிய தேவந்துறையிலே அற்புதமான ஆலயத்தை அமைத்தது தொட்டு, கல்வித்துறையிலே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இந்துப் பண்பாட்டுக் கென அமைக்கப்பட்ட பீடம் வரை இலங்கையிலே இந்து சமயம் உலகில் வேறெங்கும் காணாத பல தனியம்சங்களைக் கொண்டுள்ளது எண்பது புலனாகும்.
༼།༽ حكمه كحكمه كحكمه وحبكا)

《། །ལོ་》 《། །ཡོད) (། །དེ་《། ག་
ந்த சமயம்
ர் வித்தியாதிபதி கி. லசஷ்மண ஐயர்
நூற்றுக்கு மேற்பட்ட பல்கலைக்கழகங்களைக் கொண்ட இந்திய நாட்டிலே கூட ஒரு பல்கலைக் கழகத்திலாவது இந்துப் பண்பாடு என்ற பெயரில் பீடமெதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. காசிப் பல்கலைக் கழகத்திலே மட்டும் இதுவரை இருந்த சைவ சித்தாந்த பீடத்தைக் கூட தத்துவத்துறையின் ஓர் அங்கமாக மாற்றிவிட்டார்கள்.
இந்துசமயம் என்னும் தலைப்பில் இக்கட்டுரை யைத் தொடங்கும் போது சென்னையில் நடைபெற்ற இந்துமத மாநாட்டிலே வரவேற்புரை நிகழ்த்திய பேராசிரியர் டி.எம்.பி. மகாதேவன் வெளியிட்ட கருத்தொன்றினை இங்கு குறிப்பிடுவதும் பொருத்தமாகும். ‘ஏனைய நாடுகளில் வாழும் எங்கள் சகோதரர்கள் எங்கள் பழம் பாரம்பரியத்திலே வைத்திருக்குமளவு நம்பிக்கையை இந்திய நாட்டிலே வாழும் நாம் வைத்திருக்கிறோமா என்பதையிட்டு ஐயப்பட வேண்டி யிருக்கிறது இதுவே பேராசிரியர் வெளியிட்ட கருத்து. இவ்வாறு பேராசிரியர் கூறியதன் மூலம் இந்துமதத்தின் தாயகமாகக் கருதப்படும் இந்தியாவிலும் பார்க்க ஏனைய நாடுகளிலே இந்துமதத்தின் பிடிப்பு மிகவும் இறுக்கமாக வுள்ளது என்ற ஒரு தொனியை வெளியிட்டு ஏனைய நாடுகளைப் பாராட்டி வெளிநாட்டுப் பிரதிகளை வரவேற்றார். பேராசிரியர் வெளியிட்ட கருத்து இலங்கையர் களாகிய எமக்கும் மகிழ்ச்சி தருவது மட்டுமன்றிப்
பெருமையையும் தருகிறது.
(f )ぐっーミク Sニーミー)Sニーミ少 الاس<ےه
47

Page 88
கல்வித்துறையில் தனிச்சிறப்பு
கல்வித்துறையில் இலங்கைக்கேயுரிய தனிச்சிறப்பை யும் குறிப்பிடலாம். உலகம் முழுவதிலும் இலங்கையில் மட்டுமே சமயபாடம் எல்லாப் பள்ளிக்கூடங்களிலும் கட்டாய பாடமாகக் கற்பிக்கப்பட்டு வருகின்றது. இதனால் இந்து மாணவர் அனைவரும் இந்து சமயத்தைக் கட்டாயமாகக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சமயத்துக்குப் பெயர் பெற்ற இந்திய தேசத்தில் கூட அது மதச்சார்பற்ற நாடு என்ற காரணத்தால் இத்தகைய வாய்ப்புக் கிடையாது.
இலங்கைக்குச் சிவபூமி என்ற பெயர்
ஈஸ்வரங்கள் என்ற பெயரில் கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலம் தொட்டே நிலவி வந்தவை என்ற பெருமைக்குரிய சிவஸ்தலங்களாக ஐந்தைக் குறிப்பிடுவது வழக்கம், இராமேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், கோணேஸ்வரம், முன்னேஸ்வரம், நகுலேஸ்வரம் என்பனவே அந்த ஐந்து சிவஸ்தலங்களுமாகும். இராமேஸ்வரம் தவிர்ந்த ஏனைய நான்கும் இலங்கையில் இடம்பெற்றுள்ள சிறப்பொன்றே இலங்கையில் இந்து சமயத்தின் பழமைக்கும் பெருமைக்கும் போதிய எடுத்துக்காட்டாகும். இவற்றுள் முன்னேஸ்வரமே ஏனைய எல்லாவற்றையும்விட மிகப் பழையது என்பது அதனுடைய பெயரிலிருந்தே புலப்படுகின்றது என்பது அறிஞர் சிலருடைய கருத்து.
இந்த நான்கு புராதன சிவஸ்தலங்களுள் நகுலேஸ்வரம் வட இலங்கையிலும், திருக்கேதீஸ்வரமும் முண்னேஸ்வரமும் மேற்கிலங்கையிலும், கோணேஸ்வரம் கிழக்கிலங்கையிலும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இவை தவிர, வடமத்தியில் தாண்தோன்றீஸ்வரமும், தென்கோடியில் தேவந்துறையில் சந்திரசேகரம் என்ற பெயரில் ஒரு சிவஸ்தலமும் குறிப்பிடத்தக்கவை.
தேவந்துறையிலே சந்திரசேகரம் என்ற சிவாலயத்தைக் கட்டுவித்தவன் விஜயண் எனவும், போர்த்துக்கேயரால் அவ்வாலயம் அழிக்கப்பட்டதெனவும் குறிப்பிடப்படுகின்றது.
இவ்வாறு மிகப் பழங்காலத்திலேயே எல்லாத் திசைகளிலும் முக்கியமான சிவஸ்தலங்கள் இருந்த

சட்ட மாணவர் இந்து மகாசபை
காரணத்தாற் போலும் திருமந்திரத்தை இயற்றிய திருமூலர் தமது திருமந்திரத்திலே நமது இலங்கையைச் ‘சிவபூமி’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
நாடு முழுவதும் இந்துசமயம்
இதுவரை உதாரணத்துக்காக இரணர் டொரு தனிச்சிறப்புக்களைக் குறிப்பிட்டோம். இனி, மேலே நாம் குறிப்பிட்ட ஒவ்வொரு துறையையொட்டியும் சிற்சில கருத்துகளைத் தெரிவிப்போம்.
வரலாற்றையொட்டி இலங்கையில் இந்துசமய வரலாற்றை இதிகாச காலம், ஆதிக்குடிகள் காலம், விஜயன் முதல் தேவநம்பியதீசன் வரையுள்ள சிங்கள இந்து அரசர்கள் காலம், பெளத்தம் வந்ததன்பின் ஏற்பட்ட சிங்கள பெளத்த அரசர்கள் காலம், சோழ பாண்டிய அரசர்கள் காலம், போர்த்துக்கேய ஒல்லாந்தர் காலம், யாழ்ப்பாண அரசர் காலம், பிரித்தானியர் காலம், தற்காலம் எனப் பலவகையாகப் பிரிக்கலாம்.
எவ்வாறாயினும் மக்கள் இந்த நாட்டில் வாழத் தொடங்கிய காலந்தொட்டுப் பெளத்தம் இந்த நாட்டுக்கு வந்த நாள்வரை இந்த நாடு முழுவதும் வழங்கி வந்தது இந்துமதமே எனக் கொள்வது தவறாகாது.
இந்நாட்டு ஆதிக்குடிகளாகக் கருதப்படும் வேடர்கள் கூட மலைத்தெய்வத்தையும் கடல் தெய்வத்தையும் வழிபட்டு வந்தனர் என ஆராய்ச்சியாளர் குறிப்பிட்டுள்ளனர். முருகனும், திருமாலுமே இங்கு குறிப்பிடப்படும் மலைத் தெய்வமும் கடற்றெப்வமும் எனக் கொள்ள இடமுண்டு. பெளத்தம் இலங்கைக்கு வரும்வரை இலங்கையை ஆண்ட அரசர்கள் இந்துசமயத்தைப் பின்பற்றியவர்களே என்பது தெளிவு. அவர்களுட் பலர் பெரும் சிவாலயங்கள் பலவற்றைக் கட்டுவித்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பெளத்தம் இலங்கைக்கு வந்தபின் பெளத்த மதத்தைத் தழுவிய சிங்கள அரசர்களுள் மகாசேனன் தவிர ஏனையோர் யாவரும் இந்துமதத்துக்கும் பலவித ஆதரவு கொடுத்திருக்கிறார்கள் என்பதையும், சிவாலயங்கள் பலவற்றைக் கட்டுவித்திருக்கிறார்கள் என்பதையும் இங்கு குறிப்பிடல் வேண்டும். இவர்களுள் 1ஆம் விக்கிரமபாகு, 1ஆம்

Page 89
நக்கீரம் 2003
கஜபாகு, 1ஆம் பராக்கிரமபாகு, 1ஆம் ராஜசிங்கன், புவனேகபாகு போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.
1ஆம் பராக்கிரமபாகு 13 இந்து ஆலயங்களைக் கட்டுவித்தான் எனவும், பழுதடைந்த 19 ஆலயங்களைத் திருத்திப் புதுப்பித்தான் எனவும் கூறப்பட்டுள்ளது. 1ஆம் ராஜசிங்கனே கதிர்காம முருகன் ஆலயத்தைக் கட்டுவித்தான் எனவும், அவன் தன் ஆட்சிக்காலத்திலே 48 பத்தினிக் கோயில்களை அதாவது கண்ணகி அம்மன் கோயில்களைக் கட்டுவித்தானி எனவும் கூறப்படுகின்றது. 1450இலே நல்லூரிலே முருகனுக்கு ஒரு கோயில் கட்டுவித்தவன்
புவனேகபாகு,
இவையாவும் இந்துமதத்தின் சிறப்புக்கும் அக்காலச் சிங்கள பெளத்த அரசர்களின் பரந்த மனப்பாங்குக்கும் நல்ல எடுத்துக்காட்டுகளாகும். இவை பாராட்டுக்கும் மகிழ்ச்சிக்கும் உரியவை, சிங்கள அரசர் பலர் தமிழக இளவரசியரை மணஞ் செய்துகொண்டமை, பிராமணர் பலர் சிங்கள அரசர்களுக்கு ஆசிரியர்களாகவும் ஆலோசகர்களாகவும் அமர்த்தப்பட்டவை, சமஸ்கிருதக் கல்விக்கு இடமளிக்கப்பட்டமை போன்ற பல காரணங்களே அக்கால அரசர்கள் இந்துசமயத்திலே ஈடுபடவும், அதனைப் பேணிப் பாதுகாக்க முன்வரவும், இந்து கலாசாரங்களையே தாமும் பெரும்பாலும் அனுட்டிக்கவும் செய்தவை எனலாம்.
சிங்கள அரசர்கள் இந்துமதத்துக்கு ஆதரவு நல்கியது போலவே தமிழரசர்கள் ஆட்சி செய்த காலங்களில் பெளத்த மதத்துக்கு நீதி வழங்கி, வேண்டிய ஆதரவுகளையும் நல்கியுள்ளார்கள் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்,
போர்த்துக்கேயரும் ஒல்லாந்தரும் இழைத்த இன்னல்கள்
இவ்வாறு சிங்கள அரசர்கள் ஆண்ட காலமாயினும் சரி, தமிழரசர்கள் ஆண்ட காலமாயினும் சரி, பல நூற்றாண்டுகளாக இலங்கையிலே சிறப்புற்று விளங்கி வந்த இந்துசமயத்துக்கு என்று போர்த்துக்கேயர் இந்த நாட்டிலே கால் வைத்தனரோ அன்று தொடங்கியது அதன் துன்ப
5TSD,

49
போர்த்துக்கேயரும் அவருக்குப் பின் வந்த ஒல்லாந்தரும் இந்துமதத்தை இந்நாட்டில் இருந்து அழித்தொழிப்பதிலே காட்டிய வேகத்தையும் அதன் பொருட்டு அவர்கள் இழைத்த கொடுமைகளையும் நோக்கும் போது இந்துசமயம் இந் நாட்டிலே மீண்டும் ஒருபோதுமே தலையெடுக்க முடியாமல் முற்றாக அழிந்து போயிருக்குமென்றே சொல்ல வேண்டும்.
அவ்வாறு அழிந்தொழியாது தப்பிப் பிழைத்தமைக்கு இருவித காரணங்களைக் கூறலாம். ஒன்று இந்துமதத்தின் மகிமையும் உள்ளார்ந்து அமைந்துள்ள அதன் ஜீவசக்தியும், மற்றது அதனை அனுட்டித்து வந்தவர்களுக்கு அதன்பாலிருந்த தீவிரமான பற்றும் நம்பிக்கையும் என அனைத்துலக இந்துமத நாட்டிலே பேராசிரியர் மகாதேவன் குறிப்பிட்டவை எனக் கொள்ளலாம்.
அகழ்வாராய்ச்சிகள்
இலங்கையில் இந்துமத வரலாற்றைப் பற்றிய கருத்துக்களை இம்மட்டில் நிறுத்திக்கொண்டு, இந்துமத அகழ்வாராய்ச்சிகள் பற்றி இரண்டொரு குறிப்புகள் தெரிவிப்போம்.
காலத்துக்குக் காலம் இலங்கையிலே பற்பல இடங்களிலே இந்துமத சின்னங்களும் விக்கிரகங்களும் அகழ்ந்தெடுக்கப்பட்டு வருகின்றன. இவற்றுள் சில மிகப் பழங்காலத்தவை. பல போத்துக்கேயர் இந்துக்கோயில்களை அழித்தபோது புதைந்தவையும் புதைக்கப்பட்டவையுமாகும். திருக்கேதீஸ்வரம், கோணேஸ்வரம், பொலநறுவை ஆகிய இடங்களிலே கண்டெடுக்கப்பட்டவை குறிப்பிடத்தக்கவை. 1908ஆம் ஆண்டு பொலநறுவையிலே கண்டெடுத்த சோமாஸ்கந்த மூர்த்தி, சிவகாமி, நடராஜர் ஆகியன மிக அற்புதமானவை. இவ்வகழ்வாராய்ச்சிகள் பற்றியும் கண்டெடுக்கப்பட்ட விக்கிரகங்களின் அமைப்புகள், அவற்றின் காலம், அவற்றை அமைத்தோர் பற்றியும் அறிஞர் பலர் கட்டுரைகள் பல எழுதி வெளியிட்டுள்ளனர்.
ஆலயங்கள்
இனி, இலங்கையிலுள்ள இந்து ஆலயங்களையும், விழாக்களையும் எடுத்துக்கொள்வோம்.

Page 90
வடகோடியில் உள்ள மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் தொடக்கம் தெண்கோடியிலுள்ள கதிர்காமம் வரையும், வடமேற்கில் திருக்கேதீஸ்வரம் முதல் தென்கிழக்கே கோணேஸ்வரம் திருக்கோயில் ஈறாக இலங்கை எங்கனும் பெரியதும் சிறியதுமாக எத்தனையோ கோயில்கள் உள்ளன. இவை சிவன் கோயில், அம்மண் கோயில், பிள்ளையார் கோயில், முருகன் கோயில், பெருமாள் கோயில் எனப் பல வகையின. இவற்றுள் எத் தெய்வத்துக்குரிய கோயில்கள் எண்ணிக்கையில் மிகக் கூடியவை என்பதைக் கணக்கிட்டுச்
சொல்வது சிரமமான காரியம்,
இக்கோயில்கள் தமிழகத்திலுள்ளவை போலப் பிரமாண்டமான கோபுரங்களையோ, விமானங்களையோ கொணி டிராத போதும், இவற்றுள் பல நல்ல வேலைப்பாடுகளும் அழகிய தோற்றமும் உடையன. பல கோவில்களிலுள்ள மூலமூர்த்தி, நந்தி முதலியன நல்ல களையும், கலை நுட்பமும் பொருந்தியனவாயுள்ளன. இவற்றுள் பல இந்த நூற்றாண்டுத் தொடக்கத்திலும் சென்ற நூற்றாண்டு இறுதியிலும் தமிழகத்திலுள்ள தேவகோட்டை போன்ற இடங்களிலுள்ள சிற்பிகளால் செய்யப்பட்டு இங்கு கொண்டுவரப்பட்டவை.
விழாக்கள்
கோயிலிலே விழாத் தொடங்கிவிட்டால் ஊர் முழுவதிலுமே பரபரப்பு ஏற்பட்டுவிடும். ஊர் முழுவதுமே புனிதமாகிவிடும். விழாக்காலம் முடியும்வரை மக்கள் விரதம் அனுட்டிப்தும், மாமிச உணவை முற்றாகத் தவிர்த்து, சைவ போசனத்தைக் கைக்கொள்வதும் வழக்கமாகும்.
யாழ்ப்பாணத்துக் கோயில்களில் வருட விழாக்கள் சித்திரை மாதத்திலே தொடங்கி ஆவணி மாதத்தோடு முடிந்துவிடும், இந்த மாதங்களைத் தெரிந்ததற்குரிய காரணங்கள் ஆராயத்தக்கன. பெரும்பாலான கோயில்களில் 10 நாள் விழாவே நடைபெறும் சுதுமலை அம்மன் கோயில் போன்ற கோயில்களில் 18 நாள் திருவிழாவும், மாவிட்டபுரம், நல்லூர் ஆகிய முருகன் கோயில்களில் 25 நாள் விழாவும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. கடைசிநாள் தீர்த்தத் திருவிழாவும் அதற்கு முதல்நாள் தேர்த் திருவிழாவும் நடைபெறுவது யாவரும் அறிந்தது.
50

சட்ட மாணவர் இந்து மகாசபை
பெரும்பாலான கோயில்களில் ஒரு தேரும், சுதுமலை அம்மன் கோயில் போன்ற கோயில்களில் மூன்று தேர்களும், மாவிட்டபுரத்தில் 8 தேர்களும் தேர்த்திருவிழாவில் வீதிவலம் வருகின்றன. இந்த வித்தியாசங்கள் ஆரம்பத்திலே எப்படித் தொடங்கின என்பன தெரியவில்லை. அவ்வக் காலத்தில் அவ்வவ்வூர்களிலிருந்த வசதிகள் தான் காரணமோ அல்லது வேறு காரணங்களும் உண்டோ என்பது தெரியவில்லை. சில கோவில்களில் தீர்த்தம் பெளர்ணமி தினத்திலும், சில கோவில்களில் தீர்த்தம் அமாவாசை தினத்திலும் நடைபெறுவதையும் குறிப்பிட வேண்டும்,
கொடித்தம்பம் உள்ள கோயில்களிலே கொடியேற்றித் தினமும் கொடித் தம்பத்துக்கும் முறையாகப் பூசைகள் நடைபெறும் கொடித்தம்பம் இல்லாத கோயில்களில் ‘அலங்காரத் திருவிழா' என்ற பெயரில் கொடியேற்றாமலே 10 நாட்கள் விழாக்கள் நடைபெறும், இவ்விழாக்களின் உட்கிடைகளையும் தத்துவக் கருத்துக்களையும் சைவசித்தாந்த அடிப்படைகளோடு இணைத்துக் காலஞ்சென்ற அச்சுவேலி குமாரசாமிக் குருக்கள் தாம் எழுதிய மகோற்ஸவ விளக்கம் என்னும் நூலிலே விளக்கியுள்ளார்.
ஆலயங்களில் நுண்கலைகள்
கோயில்களே பலவித கலைநுட்ப வளர்ச்சிக்கும் வழிகோலுவனவாக அமைந்துள்ளன என மேலே குறிப்பிட்டோம் எழுந்தருளிய விக்கிரகங்கள் வீதி வலம் வருமுன் அவற்றுக்குச் செய்யப்படும் அலங்காரத்தைச் ‘சாத்துப்படி’ எனக் குறிப்பிடுவது வழக்கம். இந்த அலங்காரமும் ஒரு கவிண் கலையேயாகும்.
அலங்காரத்தைப் பற்றிப் பேசும் போது நல்லூர்க் கந்தசாமி கோயில் தணர்டிகைத் திருவிழாவிலே தண்டிகையிலே சுப்பிரமணிய சுவாமி வீதி வலம் வரும் அழகையும் தேர்த்திருவிழாவிலே தேரில் ஏற வரும்போதும் தேரைவிட்டு இறங்கி வரும் போதும் ஆறுமுக சுவாமியின் அழகையும் சிறப்பாகக் குறிப்பிடலாம். அவற்றைக் கண்டவர் எவரையும் அவை கவராமல் விடா, நம் நாட்டிலே ‘சாத்துப்படி கட்டுவதிலே பிரபல்யம் அடைந்த பலர் இருந்திருக்கிறார்கள்.

Page 91
நக்கீரம் 2003
கோயில் விழாக்களிலே மேள வாத்தியம் முக்கிய இடம் பெறுவதைச் சொல்லத் தேவையில்லை. இதன் விளைவாக நம் நாட்டிலே தவில் வாசிப்பதிலும், நாதஸ்வரம் வாசிப்பதிலும் அதி விற்பன்னரான ஒரு பரம்பரையே இணுவில், அளவெட்டி போன்ற கிராமங்களில் ஏற்பட்டு வருவதையும், அவ்விற்பண்ணருட் சிலர் உலகப் புகழ் பெற்று நம் நாட்டுக்கே பெருமை தேடித் தருவதையும் இங்கு குறிப்பிடுவது பொருத்தமாகும்.
விசேஷ விழாக்கள்
வருடாந்த விழாக்களை விட சிற்சில கோயில்களில் மட்டுமே சிறப்பாக இடம்பெறும் சில விழாக்களையும் குறிப்பிட வேண்டும், நல்லூர்ச் சிவன்கோயிலில் யமசங்காரம், வண்ணை பெருமாள் கோயிலில் உறியடி உற்சவம், ராவண சங்காரம், முன்னேஸ்வரத்தில் நவராத்திரி விழா ஆகியன நினைவுக்கு வருகின்றன. காலஞ்சென்ற சோமாஸ்கந்தக் குருக்கள் என்பவர் முன்னேஸ்வரத்திலே நவராத்திரி நாட்களிலே அம்மனுக்குப் பூசை செய்வது பார்ப்பதற்கு ஒரு தனி அழகாக இருக்குமெனப் பலர் சொல்வதுண்டு.
அர்ச்சகர்கள்
இந்த இடத்திலே சைவாலயங்களிலே பணிபுரியும் அர்ச்சகர்களைப் பற்றியும் இரண்டொரு கருத்துக்கள் தெரிவிப்பது பொருத்தமாகும், அர்ச்சகர்களின் சிறப்பைப் பொறுத்ததே இந்துசமயத்தின் மதிப்பும் வளர்ச்சியும் என்று கொண்டாற் கூட மிகையாகாது. அறிவு, ஆசாரம், பக்தி ஆகியன நிரம்பிய அர்ச்சகர்கள் பலர் நம் நாட்டிலே இருந்திருக்கின்றனர். இப்போதும் இருக்கின்றனர். இவர்களுடைய சமய அறிவையும் கிரியைகளில் இவர்களுக் குள்ள திறமையையையும் விருத்தி செய்வதன் பொருட்டுக் காலத்துக்குக் காலம் பெரியோர் பலர் பல நன்முயற்சிகளை மேற்கொண்டு வந்திருக்கின்றனர். அவற்றுள் காலஞ்சென்ற சதாசிவ ஐயரும், வித்துவான் கணேச ஐயரும் சுன்னாகத்தில் நடத்திய பிராசீனா பாடசாலையும் அகில இலங்கை இந்து மாமன்றம் இப்போது யாழ்ப்பாணத்தில் நடத்திவரும் குருகுலமும் குறிப்பிடத்தக்கவை.
இக்குருகுலம் முன்பு திருக்கேதீஸ்வரத்தில் நடத்தப்பட்டு இப்போது யாழ்ப்பாணத்துக்கு

மாற்றப்பட்டுள்ளது. நம் நாட்டிலே இந்துமத வளர்ச்சிக்கு இக் குருகுல விருத்தி எவ்வளவு முக்கியமானது என்பதைப் பலர் இண்று போதிய அளவு உணராமலிருக்கக் கூடும். ஆயினும், புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்து கலாசார அமைச்சு இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து செயற்படத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சிக்குரியது.
சில தனி அம்சங்கள்
நம்நாட்டு ஏனைய முருகன் கோயில்களிலே காணாத ஒர் அம்சத்தைத் தெற்கே கதிர்காமத்திலும், வடக்கே செல்வச் சந்நிதியிலும், கிழக்கே மண்டூர் கந்தசுவாமி கோயிலிலும் காண்கின்றோம். இம்மூன்று இடங்களிலும் பூசை செய்யும் பூசாரிகள் மந்திரம் சொல்லாது தங்கள் வாய்களைத் துணியாற் கட்டிக் கொண்டு பூசை செய்கின்றனர். இதன் தொடக்கம் ஆராய்ச்சிக்கு உரியது.
அம்மணி கோயில்களுள் நம் நாட்டிலே பல இடங்களிலே கண்ணகி அம்மன் கோயில்கள் மிகுதியாக உள்ளன. கண்ணகி தோன்றிய தமிழ்நாட்டை விட நம் நாட்டிலேயே கண்ணகிக்கு அதிகமான கோயில்கள் இருக்கின்றன என்று கூடச் சொல்லலாம். சில கண்ணகி அம்மன் கோயில்களிலே நடைபெற்று வருகின்ற மாற்றம் ஒன்றையும் இங்கு குறிப்பிட வேண்டும். ஆகம விதிப்படி கண்ணகியை உத்ஸவ மூர்த்தியாகக் கொள்ள இடமில்லை என்ற காரணத்தால் சில கண்ணகி அம்மன் கோயில்களிலே கண்ணகி அம்மனையும் வைத்துக் கொண்டு ராஜராஜேஸ்வரி அம்மனையே மூலமூர்த்தியாகப் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். இக்கோயில்களின் பெயர் தொடர்ந்து கண்ணகி அம்மன் கோயிலென்றே இருந்த போதும் மூலமூர்த்தி ராஜராஜேஸ்வரியாகும்.
விஷ்ணு ஆலயங்கள்
நம்நாட்டு விஷ்ணு கோயில்களைப் பற்றியும் ஒன்று சொல்ல வேண்டும். இந்தியாவிலே வைஷ்ணவ மதத்தைச் சேர்ந்தவர்கள் பெருந்தொகையினராக இருக்கின்றனர். அவர்கள் தொகைக்கேற்ப அங்கு விஷ்ணு ஆலயங்களும் பெருந்தொகையாக இருக்கின்றன. அனால், இலங்கை இந்துக்களுள்ளே வைஷ்ணவரே இலர் என்று கூடச் சொல்லுமளவுக்கு மிகச் சிலரே உளர். இருந்தும் விஷ்ணு

Page 92
ஆலயங்கள் பல இருக்கின்றன. இதிலே விசித்திரம் என்னவெனில் இவ்விஷ்ணு ஆலயங்களிலே பூசை செய்யும் அர்ச்சகர்களும் சைவர்கள். அங்கு சென்று வழிபடுவோரும் சைவர்கள், இலங்கையிலே இந்துசமயத்தில் அன்றாட வாழ்விலும் சமய நிலையிலும் சைவத்துக்கும், வைஷ்ணவத்துக்கும் அதிக வேற்றுமை பாராட்டப்படுவதில்லை என்பதையே இந்த நிலைமை எடுத்துக்காட்டுகின்றது.
தலைநகர் ஆலயங்கள்
இலங்கையின் தலைநகரம் கொழும்பு, இங்கு பல்வேறு
இன மக்கள் வாழ்கின்றார்கள். பெளத்தர்கள், இந்துக்கள், முஸ்லிம்கள் ஆகியோர் குறிப்பிடத்தக்க இனத்தவர்கள்.
கொழும்பில் இந்துக் கோயில்கள் கணிசமான அளவு உள்ளன. இந்துசமய விழாக்களும் பெருமளவு நடைபெற்று வருகின்றன.
குறிப்பாக ஆடி மாதத்தில் வேல்விழா என்று ஒரு பெரிய விழா நடைபெறுகின்றது. இந்த விழாவினை நகரத்தார் எனப்படும் தென்னிந்திய வணிகப் பெருமக்கள் நடத்தி வருகின்றார்கள். அவர்களுடைய நிருவாகத்தில் மூன்று, நான்கு பெரிய கோயில்கள் கொழும்பில் இருக்கின்றன.
வேல்விழாக் காலத்தில் தங்கரதம், வெள்ளிரதம் V என்ற இரு பெரிய அலங்காரரதங்கள் சுமார் ஏழுமைல் தூரம் சென்று வருகின்றன. இந்த விழாவிலே இந்துக்கள் மட்டுமன்றி ஏனைய மதத்தவர்களும், இனத்தவர்களும் வெகு உற்சாகத்தோடு கலந்து கொள்கின்றார்கள்.
கொழும்பிலே சேர். பொன். இராமநாதன் என்ற ஒரு பெருமகனாரால் நிருமாணிக்கப்பட்ட பிரம்மாண்டமான சிறந்த கோயில் ஒன்று உண்டு, கருங்கற் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கும் இந்தக் கோயில் ஜீ பொன்னம்பல வாணேசர் கோயில் என வழங்குகின்றது. இங்கே திருவிழாக்களும், தேர்த்திருவிழாக்களும் இடம்பெற்று வருகின்றன. மார்கழி மாதத்தில் இந்த ஆலயத்திலிருந்து ஒலிபரப்பப்படும் திருவெம்பாவைப் பாடல்கள் அண்ணிய நாடுகளிலுமுள்ள இந்துப் பெருமக்களும் கேட்கும் வண்ணம் அதிகாலையில் இலங்கை வானொலியில் ஒலிபரப்பப்படுவது உண்டு. கொழும்பிலே மேற்குறிப்பிட்ட ஆலயத்தைவிட விநாயகர் ஆலயங்களும், முருகன் ஆலயங்களும், அம்மன் ஆலயங்களும் பல உள.

சட்ட மாணவர் இந்து மகாசபை
கதிர்காமம்
இலங்கையிலே தலைசிறந்த தலங்களிலே ஒன்றாக விளங்குவது கதிர்காமத் திருத்தலம் ஆகும். கதிர்காமத்தில் இருக்கின்ற முருகன் ஆலயத்திற்கு அருகில் மாணிக்கப் பிள்ளையார் ஆலயமும் இருக்கின்றது. இந்த ஆலயத்தை அரவணைப்பது போல மாணிக்க கங்கை இங்கு ஓடிக் கொண்டிருக்கின்றது. மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்று பெருமைகளையுடைய இந்தத் தலத்தில் இந்துக்கள், பெளத்தர்கள், முஸ்லிம்கள் ஆகிய மூன்று இன மக்களும் ஒன்று சேர்ந்து வணங்குவது ஒரு சமய ஐக்கிய அறிகுறியாக விளங்குகின்றது.
பெளத்த இந்து இணைய்பு
இந்து ஆலயங்களைப் பற்றி ஆராயும் இச் சந்தர்ப்பத்திலே இந்து சமயத்துக்கும் பெளத்தத்துக்குமுள்ள ஓர் இணைப்பையும் இங்கு குறிப்பிட வேண்டும். இந்துக்கோயில் எதிலும் பெளத்த சிலை எதையும் வைக்கும் வழக்கம் கிடையாது. ஆயினும், பெளத்த கோயில்கள் பலவற்றிலே விநாயகர், முருகன், விஷ்ணு, கண்ணகி ஆகிய தெய்வங்களை வைத்து வழிபடுகின்றனர். அதைப் போலவே பெளத்த கோயில்களுக்கு வழிபடுவதற்காக இந்துக்கள் எவரும் செல்லும் வழக்கம் இல்லை. ஆயினும் பெளத்தர்கள் பலர் இந்துக்கோயில்களுக்குச் சென்று வழிபடும் வழக்கம் உண்டு. முக்கியமாகக் கதிர்காமம், முன்னேஸ்வரம், திருக்கோணேஸ்வரம் ஆகிய கோவில்களுக்குப் பெருந்தொகையான பெளத்தர்கள் சென்று வழிபடுகின்றனர். இவை தவிர, கண்டியிலே நடைபெறும் பெரகராவில் கதிர்காமத் தெய்வமும் முக்கிய இடம் பெறுகின்றது. இவை யாவும் நம்நாட்டுப் பாரம்பரியத்தில் இந்துமதத்துக்கும் பெளத்தத்துக்குமுள்ள நெருங்கிய இணைப்புக்கும், இந்துக் கலாசாரமும் வழிபாட்டு முறைகளும் பெளத்தத்தில் எவ்வளவு தூரம் செறிந்துள்ளன என்பதற்கும் எடுத்துக்காட்டுகளாகும்.
цтптGогіш шрішц
கோயில்களோடு ஒட்டிய அம்சங்களிலே இலங்கைக்கே
தனிச் சிறப்பாகக் குறிப்பிடக்கூடிய இன்னொரு அம்சம்
புராணப்படிப்பு:இங்கு நடைபெற்று வரும் இப்புராணப்படிப்பு

Page 93
நக்கீரம் 2003
இந்திய மக்களாலும் பாராட்டப் பெற்றது. முக்கியமாகக் கந்தபுராணமே படித்துப் பயன் சொல்லப் படுவது. இதன் மூலம் சமய அறிவு மட்டுமன்றி எழுத வாசிக்கத் தெரியாத கிராம மக்கள் ஓரளவு இலக்கண, இலக்கிய அறிவைக்கூடப் பெற்று வந்திருக்கின்றனர். இதனை இப்போது ஆங்கிலத்தில் (Adult Education) எனக் குறிப்பிடப்படும் முதியோர் கல்வியின் ஓர் அம்சம் என்றுகூடக் கருதலாம்.
மார்கழி மாத்திலே வரும் திருவெம்பாவை நாட்களிலே சில கோயில்களிலே திருவாதவூரடிகள் புராணம் படித்துப் பயன் சொல்லுவது உண்டு பிட்டுக்கு மண் சுமந்த சருக்கம் படித்துப் பயன் சொல்லப்படும் நாளன்று சர்க்கரைப் பிட்டையே சுவாமிக்கு நைவேத்தியமாக வைத்துப் பின்னர் புராணப் படிப்பைக் கேட்க வந்தவர்களுக்கு வழங்குவது வழக்கம். இவ்வாறு சிந்தனைக்கும் நாவுக்கும் ஒருங்கு விருந்தளித்து வந்த அரிய மரபுகள் படிப்படியாக அருகி வருகின்றன.
இதுவரை, கோயில்களைப் பற்றிக் குறிப்பிடத்தக்க விவரங்கள், சிறப்பான அம்சங்கள் ஆகியன குறிப்பிடப்பட்டன.
நூல்கள்
இந்துசமய வாழ்விலே கோயில்கள் முக்கிய இடம் வகிக்கும் காரணத்தால் கோயில்கள் பற்றிய விவரங்கள் பலவற்றை இதுவரை குறிப்பிட்டோம். இவற்றுள் பெரும்பாலானவை நம் நாட்டுக்கேயுரிய தனியம்சங்களாகும். இனி, இந்துசமய இலக்கியப் பணியிலே நம் நாட்டவர் ஆற்றிய பணிகளுட் சிலவற்றைக் குறிப்பிடுவோம். இவற்றை இரண்டாகப் பிரிக்கலாம். ஒன்று இந்து தத்துவம் (Hindu Philosophy) upljpg, 953 JLDuib, (Hindu Religion) இவற்றை மேலும் இரண்டாகப் பிரிக்கலாம். தமிழில் இயற்றப்பட்டவை ஒரு பிரிவு. ஆங்கிலத்தில் இயற்றப்பட்டவை மற்றப் பிரிவு. எல்லாப் பிரிவுகளிலும் நம் நாட்டவர் காலத்துக்குக் காலம் இயற்றிய நூல்கள் தொகையால் ஒருவேளை குறைவாயிருப்பினும் வகையாலும் தரத்தாலும் உயர்ந்தவை எனக் கருதலாம், எல்லாவற்றையும் இங்கு குறிப்பிடுவது இயலாது. சிலவற்றை மட்டுமே இங்கு குறிப்பிடுவோம்.

தத்துவ நூல்கள்
தத்துவத் துறையிலே முதலிலே மனத்துக்கு வருவது நீலகண்ட பாஷ்யத்துக்குப் புன்னாலைக்கட்டுவனிலே பிறந்து காசியிலே வாழ்ந்த காசிவாசி செந்திநாதையர் செய்த மொழிபெயர்ப்பேயாகும். பிரம்மசூத்திரம் எனப்படும் நூலே இந்திய தத்துவஞானத்துக்கு முக்கியமான ஒரு மூலநூல். அதற்குப் பலர் சமஸ்கிருதத்திலே பெரிய விளக்கங்கள் எழுதியுள்ளனர். அந்த விளக்கங்களே பாஷ்யங்கள் எனப்படும். பாஷ்யங்களை எழுதினோர் வேதாந்தச் சார்பாகவே எழுதியுள்ளனர். நீலகண்டர் என்பவர் மட்டுமே சைவ சித்தாந்தச் சார்பாக விளக்கம் எழுதியுள்ளார். அவருடைய பாஷ்யத்தைத் தமிழாக்கி அதன்மூலம் சைவசித்தாந்தத்துக்கு வலுவூட்டிய பெருமைக்குரியவர் செந்திநாதையர்.
இவர் இம்மொழிபெயர்ப்பின் முகப்பிலே எழுதிய இரணர்டு உபக்கிரமணிகளைப் பணிடிதமணி கணபதிப்பிள்ளை தாம் எழுதிய கந்தபுராண கலாசாரம் என்னும் நூலிலே குறிப்பிட்டு, 'ஒவ்வொன்றும் தனித்தனி கோடி பொன் பெறும்’ எனக் கூறுகின்றார். சித்தாந்த சாத்திரங்களுள் முக்கியமான சித்தியார் சுபக்கத்துக்கும் சிவப்பிரகாசத்துக்கும் திருவிளங்கம் எழுதிய உரைகள் ஆகியன தமிழில் நம்நாட்டவர்கள் செய்த தத்துவப் பணிகளுக்குச் சில உதாரணங்கள்.
ஆங்கிலத்தில் எத்தனையோ நூல்களைக்
குறிப்பிடலாம். சேர், பி. இராமநாதனின் மாமனார்
53
முத்துக்குமாரசாமி 181இல் வெளியிட்ட (Synopsis ofSaiva Siddhanta) தொடக்கம் அண்மையிலே காலஞ்சென்ற கே. JTLDigbijl Subju Hinduism in a nutshell' susly அவை வளரும்.
கலாயோகி ஆனந்தக் குமாரசாமி இயற்றிய பல hffsósai, (pá óluLOT* 'Dance of shiva Gæsi.lfl. SIGMITFMib Passhaft Suhu Studies and Translations Philosophical and Religious' GENGUůLa Qui 56). Jjigao LDai ,Si Suljóu 'Studies in Hinduism' falLITSöß5Judaisthoff Fulhu Saiva School of Hinduism போன்றவை குறிப்பிடத்தக்கவை.

Page 94
இத்தொடர்பிலே சிவபாதசுந்தரமவர்கள் ஆற்றிய பணியொன்றையும் குறிப்பிடுவது பொருத்தமாகும், சென்னையிலேயிருந்து வயலற் பரஞ்சோதி என்பவர் சைவசித்தாந்தம் என ஆங்கிலத்தில் தம் ஆராய்ச்சியாக வெளியிட்ட நூலில் சிற்சில இடங்களிலே வேதாந்தத்தோடு ஒப்பிட்டுச் சைவசித்தாந்தக் கோட்பாடுகளைச் சாடியிருப்பதைக் கண்டபோது சிவபாதசுந்தரமவர்கள் வயலற் பரஞ்சோதியின் கருத்துக்களின் பொருந்தாமையைக் காட்டி அவற்றுக்கு மறுப்பெழுதியமையையே இங்கு குறிப்பிடுகின்றோம்.
சமய நூல்கள்
சமய நூல்களைப் பொறுத்த மட்டில் இலங்கை அறிஞர் இயற்றியவற்றைப் பல பிரிவுகளாகப் பிரிக்கலாம், தலபுராணங்கள், உரைகள், வசன நூல்கள், கட்டுரைகள், கிரியா விளக்கங்கள், வெறுப்புகள், கண்டனங்கள் என இந்நாட்டு அறிஞர் காலத்துக்குக் காலம் இயற்றிய நூல்கள் எண்ணிலடங்கா, இலங்கையிலுள்ள பல ஆலயங்கள் பெயரில் இயற்றப்பட்ட உலா, ஊஞ்சல், பிள்ளைத் தமிழ், தலபுராணங்கள் அனைத்தையும் கணக்கெடுக்கின் அவை பெருந்தொகையினவாகும்,
தலபுராணத்துக்கு உதாரணமாகக் காலஞ்சென்ற இளமுருகனார் இயற்றிய ஈழத்துச் சிதம்பர தலபுராணத்தைக் குறிப்பிடலாம், உரைகளுக்கு உதாரணமாகப் பருத்தித்துறை சுப்பிரமணிய சாஸ்திரிகள் கந்தபுராணத்துக்கு எழுதிய உரை, பணி டிதர் அருளம் பலவனார் செய்த திருவாசக ஆராய்ச்சியுரை, பண்டிதமணி கணபதிப்பிள்ளையின் தட்சகாண்ட உரை ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
புராணவசன நூல்களுக்கு நாவலர் பெருமானுடைய பெரியபுராண வசனம், கந்தபுராண வசனம், திருவிளையாடற் புராண வசனம் ஆகியவை சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். கட்டுரை நூல்களுக்குப் பண்டிதமணி கணபதிப் பிள்ளை யவர்களின் ‘சமய கட்டுரைகள்’, மட்டக்களப்பு அருணாசல தேசிகரவர்களின் 'சைவசமய சிந்தாமணி’ போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
சைவாலயங்களிலே நடைபெறும் கிரியா விளக்கங்களுக்கு அச்சுவேலி குமாரசாமிக் குருக்கள்
54

சட்ட மாணவர் இந்து மகாசபை
இயற்றிய மகோற்சவ விளக்கமும், கலாநிதி கைலாசக் குருக்கள் இயற்றிய, "சைவத் திருக்கோவிற் கிரியை நெறியும் பயனுள்ள ஆக்கங்களாகும்.
மறுப்புகள் கணடனங்களின் விளைவாக எழுந்தவற்றுக்கு எத்தனையோ உதாரணங்களைக் கூறலாம். சென்ற நூற்றாண்டிறுதியிலும் இந்த நூற்றாண்டுத் தொடக்கத்திலிருந்தும் தமிழகத்தில் இந்து சமயம் பற்றிக் காலத்துக்குக் காலம் எழுப்பப்ட்ட ஒவ்வொரு பிரச்சனையிலும் ஈழநாட்டறிஞர்களும் ஈடுபட்டு, ஒட்டியும் வெட்டியும் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். இதனால் சமயக் கருத்துக்கள் தெளிவு பெற்றது மட்டுமன்றிச் சமய இலக்கியங்களும் வளர்ச்சி பெற்றுள்ளன.
உதாரணத்துக்கு இரண்டைக் கூறுவோம். வடமொழி வேதங்கள் வேறு. தமிழ்மறைகள் எனப்படுபவை வேறு. இரண்டுக்கும் தொடர்பு கிடையாது என்ற கருத்தைத் தமிழ்நாட்டிலே சிலர் எழுப்பியபோது, அவை இரண்டும் கூறுவன ஒன்றே என்று நிலைநாட்டி வேதங்களிலிருந்தும் தேவாரங்களிலிருந்தும் மேற்கோள்கள் காட்டிச் செந்திநாதையர் எழுதிய நூலே ‘தேவாரம் வேதசாரம் என்ற நூலாகும், 'சிவஞான போதம் முதல்நூலா அல்லது வடமொழியிலுள்ளதனர் தமிழாக்கமா என எழுந்த பிரச்சனையிலே அச்சுவேலி குமாரசுவாமிக் குருக்கள் போன்றோரும் ஈடுபட்டுத்தம் கருத்துக்களை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்துசமய வளர்ச்சிக்கு நம் நாட்டவர் ஆற்றிய பணியை விளக்கும் பொருட்டுச் சில பெயர்களையும் நூல்களையும் மட்டுமே இங்கு குறிப்பிட்டோம். இங்கு குறிப்பிடப்படாத முக்கியமான பெயர்களும் நூல்களும் இன்னும் எத்தனையோ உள. இலக்கியங்களைப் பற்றி ஆராயும் போது இலங்கைத் தமிழ்ப் பத்திரிகைகள் சமயத்துக்குக் கொடுத்து வரும் ஆதரவும் குறிப்பிடத்தக்கது.
ஈழத்திலே தோன்றி, கதாப்பிரசங்கத் துறையிலே முன்னோடியாகத் திகழ்ந்து ஈழத்தில் மட்டுமன்றித் தமிழகத்திலும் புகழ்பெற்ற திருவாலங்காடு சங்கரசுப்பையர் நினைவுகூரத்தக்கவர். மாணிக்கத் தியாகராச பண்டிதரும் இத்துறையிலே குறிப்பிடத்தக்க மற்றொருவராவர்.

Page 95
நக்கீரம் 2003
ஆதீனம்
சங்கரசுப்பையரைப் போலவே கதாப்பிரசங்கம், புராணப் பிரசங்கம் ஆகிய துறைகளிலே திறமை பெற்று, ஈழத்திலும் தமிழகத்திலும் மட்டுமன்றி, மலாயாவிலும் புகழீட்டி வந்து சென்றாண்டு பரிபூரண நிலையெய்திய நல்லை ஆதீனத் தலைவர் இந்துசமய விருத்தியின் பொருட்டு ஆற்றிவரும் அரும் பணிகள் யாவும் பாராட்டுக்குரியன.
இராமகிருஷ்ண மிஷன்
நம்நாட்டிலே இந்துமத வளர்ச்சிக்கு அரும்பணி ஆற்றிவரும் நிறுவனங்களுள் இராமகிருஷ்ண மிஷனுக்குச் சிறப்பான தனியிடமொன்றுண்டு, சுவாமி விபுலானந்தர் அவர்களின் முயற்சியினால் வடக்கில் வைத்தீஸ்வர வித்தியாலயம் உட்பட எத்தனையோ இந்துக் கல்லூரிகளைத் தொடங்கி நடத்திய பெருமை இராமகிருஷ்ண மிஷனுக்குரியது. கிழக்கிலங்கையில் ஆரம்பித்த இந்துக் கல்லூரிகள், அங்கு மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்ற அநாதை இல்லம், தென்னிலங்கையில் கதிர்காமத்தில் மடம், கொழும்பிலிருந்து பற்பல பணிகள் என இராமகிருஷ்ண மிஷன் ஆற்றிவரும் அரும்பணிகள் யாவும் பாராட்டத்தக்கன.
இலங்கை வானொலி
ஈழத்துப் பாரம்பரியத்தில் இந்துமதம் பற்றிக் குறிப்பிடும் போது இலங்கை வானொலி கட்டாயம் இடம்பெற்றேயாக வேண்டும், சைவ நற்சிந்தனையோடு தொடங்கி எத்தனையோ சமய நிகழ்ச்சிகள், பல ஆலயங்களில் நடைபெறும் எத்தனையோ விசேஷங்களின் நேர்முக வர்ணனைகள் யாவும் வானொலியில் இடம்பெறுகின்றன. இத்தகைய நிகழ்ச்சிகளை இலங்கை வானொலியில் கேட்ட இந்திய அண்பர் பலர் வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்ததாகக் குறிப்பிட்டனர், சைவநற்சிந்தனை என மதத்தையும் சேர்த்துக் கூறுவதே குறிப்பிடத்தக்க செயல், மதச் சார்பற்றதெனக் கருதப்படும் தமிழகத்திலே இவ்வாறு பெயரிடுதல் இயலாது.
இன்றைய நிலை
கடைசியாக இன்றைய நிலை பற்றிச் சில வார்த்தைகள். இந்துசமயம், "ஆண்மா நிலையானது;

இறைவன் ஒருவனுளன்; கர்ம பலன், மறுபிறப்பு என்பன நிச்சயம்’ என்ற அடிப்படைக் கொள்கைகளையுடையது. இவற்றுக்கு அனுசரணையாகவும் இவற்றுக்கு வடிவம் கொடுக்குமுகமாகவும் அமைந்தவையே விழாக்கள், வழிபாடுகள், சமயச்சடங்குகள் ஆகிய அனைத்தும், இன்றைய நிலையில் பலவித போக்குகளைக் காண்கிறோம். ஒரு சிலருக்குச் சமய வாழ்வில் சிறிதாவது ஈடுபடுவதற்கு வேண்டிய பொறுமையுமில்லை; விருப்பமுமில்லை; அக்கறையுமில்லை. இன்னும் சிலர் சமய சம்பந்தமான எதுவும் தேவையில்லை என்ற முடிவுக்கு வந்தவர்கள். இவருள் சிலர் வெளிப்படையாகவே தம் முடிவைத் தெரிவிப்பவர்கள், வேறு சிலர் உபசாரத்துக்காக வெளிப்படையாக எதையும் பேசாதபோதும், மெளனமாகத் தம் முடிவைச் செயல்களிலே சாதிப்பவர்கள். வேறு சிலர் சாரத்தைத் தவறவிட்டுச் சக்கையைப் பிடித்துக் கொண்டவர்கள் போலச் சமயத்தின் உள் நோக்கங்களை உணராது புறவேடங்களிலும் வெற்றாரவாரங்களிலும் மட்டுமே ஈடுபடுகின்றனர்.
அண்மைக் காலத்தில் ஒரு விழிப்புணர்ச்சி ஏற்பட்டு வருவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. சமய மன்றங்கள் தொடக்கப்பட்டுள்ளன. இளைஞர்கள் மத்தியில், குறிப்பாக உயர் வகுப்பு மாணவர்கள் மத்தியில் ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டிருக்கினிறது. இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு பிரதான வளாகம் பேராதனை என்ற இடத்தில் அமைந்திருக்கின்றது, அங்கு கல்வி பயிலச் சென்ற பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் சொந்த முயற்சியால் பக்கத்தில் இருந்த குன்றின் மீது குமரனுக்கு அழகிய ஆலயம் அமைத்துள்ளார்கள்,
இவ்வாறு புத்துணர்ச்சி ஏற்பட்டு வருகின்ற இந்த வேளையிலே எந்த நாட்டிலும் இல்லாத, இந்து சமயத்திற் கான ஒரு தனி அமைச்சு ஈழநாட்டில் ஏற்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். நேபாளத்தைத் தவிர உலகில் இந்துசமயம் அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் நாடு இலங்கை மட்டுமே எனலாம், இலங்கை பெளத்தர்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட நாடு இந்த நாட்டிலே இந்துசமயத்திற்கு மதிப்பளித்து அதற்கென ஒரு அமைச்சை உண்டாக்கி, அதன் மூலம் சமய சமரசத்தைக் காண்பதற்கு வழி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Page 96
పైలా (ఆ)-ఆR-ఆ
திருக்கேதீச்சரமும் தி:
தொண்டர் நாள்தொறுந் ததிசெய அ
குமரியின் தெற்கே தெண்கடலின் அண்மையில் அமைந்திருக்கும் பெருந்தீவு இலங்கைத் தீவு (ஈழநாடு) ஆகும். இந்த இலங்கைத் தீவு விராடபுருடனது சரீரமாகிய பிரமாண்டத்திலே 'இடைகலை நாடி ஒடும் தானம்’ என்று சாந்தோக்கிய உபநிடதமும் சிவபூமி என்று திருமந்திரமும் புகழும். இத்தீவு எந்நாளும் அழியாமல் பற்பல வளங்களைக் கொண்டது. எவ்விடத்தும் முத்துக்களையும் இரத்தினங்களையும் தன்னிடத்தே கொண்டு திகழ்வது, ‘எங்கணும் மணியிலங்குமால் இலங்கை’ என்பது தட்சிணகயிலாய புராணம் "தெண்கடல் முத்தும் குணகடல் துகிரும் ஈழத்து உணவும்’ என்பது பட்டினப்பாலை,
இலங்கைப் பதி சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னிருந்தே பல மாகாணங்களாகப் பிரிக்கப் பெற்றுத் திகழ்வது. இங்கு சரித்திர காலத்திற்கு முற்பட்டே பல சிவத்தலங்கள் உள்ளன. அவற்றுள் திருக்கேதீச்சரம் என்னும் சிவத்தலமும் ஒன்றாகும்.
இலங்கை - திருக்கேதீச்சரம்
இலங்கைப் பதியின் வடபெரும் நிலப்பரப்பில், ' வடகடல் அருகே மன்னார் என்ற சிறு தீவு உள்ளது. அது தலைமன்னார், கோட்டை மன்னார் என்ற இரு பிரிவுகளை உடையது. கோட்டை மன்னாரிலிருந்து வட
త్రి-అఆ==అఆ==అఆ==అ
56

========
ருமுறைகளும்
வித்துவான் தி. பட்டுச்சாமி ஒதுவார்
ருள்செய் கேதீச்சரமத தானே.
பெரும் நிலத்துடன் இணைக்கப் பெற்ற பாலத்தின் வழியாகத் தென்திசை வழியில், ஆறரைக் கல் தொலைவில், வடகடல் ஒரமாகத் தென்பால் திகழ்வது திருக்கேதீச்சரம் என்ற சிவத்தலம். ஆதியில் இப்பகுதி மாதோட்ட நகர், மாந்தை நகர் என வழங்கியது. மாதோட்டம் என்பது ஊரின் பெயர். திருக்கேதீச்சரம் என்பது மாதோட்டத்து ஊரின்கணி விளங்கிய சிவாலயத்தின் பெயர். தற்போது மாதோட்டம் என்ற பெயர் அருகிச் சிவாலயத்தினி பெயராகிய திருக்கேதீச்சரம் என்ற திருப்பெயரே பெருவழக்காக வழங்கி வருகிறது.
ஆதியில் இத்திருக்கேதீச்சரம் திருக்கயிலை மலையின் சிகரங்களில் ஒன்றாகத் தோன்றி விளங்குவது. முன்னொரு காலத்தில் திருக்கயிலையினையும் அதன் சிகரங்களையும் இறுகக் கட்டிப் பிடித்து நின்ற ஆதிசேடனோடு மாறுகொண்ட வாயுதேவன் தனது காற்றினால் மோதித் தள்ளப் பெற்றுத் தென்பகுதியில் - ஈழப் பகுதியில் ஒரு சிகரம் வந்து விழுந்து பூமியுள் பதிந்து நின்றது. அதன் மீது அமைந்த - சுயம்பு வடிவான சிவலிங்கப் பெருமானி திருக்கோயில் தெண்கயிலாயம் அல்லது ஈழக் கயிலாயம் எனப் பெயர் பெற்றது. இங்கு தோன்றிய ஊரும் தெண்கயிலாயபுரம் அல்லது ஈழக் கயிலாபுரம் எனப் பெயர் வழங்கலாயிற்று.

Page 97
நக்கீரம் 2003
இத்தலத்துத் தென் கயிலாயநாதனை - சிவலிங்கப் பெருமானை நவக்கிரகங்களில் ஒருவனாக கேது என்பவன் பூசித்துப் பேறு பெற்றான். அதனால் இத்திருக்கோயில் திருக்கேதீச்சரம் எனப் பெயர் வழங்கியது.
இங்கு கேது பகவான் பூசித்த பின்பு அக்கேது நாதனைச் சூரபன்மன் மனைவியான பதுமகோமளையின் பாட்டனும் விசுவகனிமா என்பவனின் தந்தையுமான மாதுவட்டா என்ற தேவதச்சன் வந்து பூசித்து வழிபட்டான். பிறகு அவன் திருக்கேதீச்சரத் திருக்கோயிலைச் சிறப்பு முறைப்படி திருப்பணி புரிந்தான். ஊரையும் நன்முறையில் அமைத்தான். ஊர் மகாதுவட்டாபுரம் எனப் பெயர் பெற்றதென்று வடமொழி தட்சிணகயிலாய மாண்மியம் கூறுகிறது. இம்மகாதுவட்டா புரம் என்ற பெயரே காலப்போக்கில் மாதோட்டம் என்று மருவி வழங்கியது எண்பர்.
இம்மாதோட்ட நகர் பெளத்த இலக்கியங்களில் கி. மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து மகாதீர்த்தம் என்ற ஒரு பெயரைப் பெற்று வருகிறது. மாதீர்த்தம் - இது மிகப் புனிதமான ஒரு புண்ணியத்தலம் என்பதாம். தீர்த்தம் - பரிசுத்தம், புனிதமாக்குவது. அதாவது தன்னிடம் வந்து முழுகுவோரின் - தரிசிப்போரின் பாவங்களைப் போக்கித் தூய்மை செய்வதாம். இறைவனுக்குத் தீர்த்தன் என்ற ஒரு திருப்பெயரும் உள்ளது. "சென்றாடு தீர்த்தங்கள் ஆனார் தாமே என்பது ஆறாம் திருமுறை. ‘அர்த்த பிறவித் துயர்கெட நாம் ஆர்த்தாடும் தீர்த்தன்’ என்பது எட்டாம் திருமுறை - திருவாசகம்,
இம்மகா தீர்த்தத்து அருகே பாலாவி என்ற சீவநதி ஒன்று ஓடுகிறது. மக்கள் வாரணாசி (காசி) சென்று கங்கையில் நீராடுவது போல இங்குள்ள மக்களும் மாதோட்டத்தைப் புனிதத்தலமாகக் கருதி வந்து பாலாவியில் நீராடியதாகத் தெரிகிறது. ஆகவே, மாதோட்டம் - திருக்கேதீச்சரம் - பாலாவி நதி இம்மூன்றும் மூர்த்தி, தலம், தீர்த்தம் இவற்றிற் சிறப்புடையனவாம். இச்சிறப்பினால் தெய்வத்தன்மை விளங்கும் இத்தலம் மகாதிவ்யத் தலம் ஆகும்.

57
மாதோட்டம் - துறைமுகப்பட்டினம்
பண்டைக் காலம் தொட்டே இம்மாதோட்ட நகர் இலங்கை - வடகடல் துறைமுகமாக இருந்து வந்ததாகும். இத்துறைமுகத்தின் வழியாகத்தான் தசரதராமன், அகத்திய முனிவர், அருச்சுனன் முதலியோர் இலங்கை சென்றிருத்தல் வேண்டும் என்றும் கி.மு. 6ஆம் நூற்றாண்டில் கலிங்க நாட்டு இளவரசன் - விஜயன் என்பவன் தன் நண்பர்களுடன் இலங்கைக்குச் சென்றாண் என்றும் ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். இம்மாதோட்டக் கப்பல் துறைமுகம் போக்குவரத்துத் துறைமுகமாகவும் விளங்கி வந்தது.
இங்குக் கடல் வாணிபம் வெகுகாலம் வரையில் பண்டமாற்றாகவும் பின்பு சிலகாலம் வரையில் பண்டமாற்று நாணயமாற்றும் கொண்டதாகவும் இருந்து வந்தனவாம். இவ்வாணிபம் மாசந்தை போல் விளங்கியது. ஆதன் தந்தை என்பது ஆந்தை என மருவியது போல மா சந்தை என்பது மாந்தை என ஆயிற்று. ஆகவே மாதோட்ட நகர் மாந்தை நகர் என வழங்கப் பெற்றது. நன்னர் மாந்தை முற்றத்து ஒன்னார், பணிதிறை கொணர்ந்த பாடுயர் நன்னகர்’ என்பது அகநானூறு, ‘புணர்னாகச் சோலை புனற்றெங்கு சூழ்மாந்தை' என்பது முத்தொள்ளாயிரம்.
இம்மாதோட்டக் கடற்கரை பலநாட்டுக்கப்பல்களையும் தோணிகளையும் கொண்டு விளங்கி வந்தது. அங்கு வாணிபத்தின் பொருட்டுப் பற்பல நாட்டு மக்கள் வந்து கூடி இருப்பர். இதனை 'வங்கம் மலிகின்ற கடல்மா தோட்ட நன்னகர்’ எனவும் 'வையம் மலிகின்ற கடல்மா தோட்ட நன்னகர்’ எனவும் வரும் சுந்தரர் தேவாரத்தால் அறியலாம்,
மாதோட்டத் தலச் சிறப்பு
முற்காலத்தில் மாதோட்ட நகரும் அங்குள்ள திருக்கேதீச்சரத் திருக்கோயிலும் நீர்வளம், நிலவளம், செல்வவளம், குடிவளம் முதலிய பல வளங்களுடன் பாலாவி நதியின் வளமும் கூடிச் சிறப்புற்று விளங்கின.

Page 98
'வாழையம் பொழில் மந்திகள் களிப்புற மருவிய மாதோட்ட . கேதீச்சரம்’ என்பதும் மாவும் பூகமும் கதலியும் நெருங்கு மாதோட்ட நன்னகர் . கேதீச்சரம்' என்பதும், “கடல்வாய்ப் பொன் னிலங்கிய முத்துமா மணிகளும் பொருந்திய மாதோட்ட . கேதீச்சரம்' என்பதும் இரண்டாம் திருமுறை 'மாவிண்கணி தூங்கும் பொழில்மா தோட்ட நணி னகரில் பாலாவியின் கரைமேல் . திருக்கேதீச்சரத்தானே’ என்பதும் "வங்கம் பொழில் சூழ்ந்த திருக்கேதீச்சரத்தானே’ என்பதும் ஏழாம் திருமுறை.
மாதோட்டத் திருக்கேதீச்சரத்தலம் காசி (வாரணாசித் தலத்தைப் போலச் சிறப்புடைய புண்ணியத்தலம். இங்கு மரணம் அடையும் ஒரு உயிர் அச்சமயம் திருக்கேதீச்சரப் பெருமான் மகிமையால் அது சிவாலயத்தின் பாகமாகத் தலை வைத்துக் கிடக்குமாம். ஒருவர் இத்தலத்தில் மரணம் அடையும் தறுவாயில் திருக்கேதுநாதன் அவரைத்தம் மடிமீது இருத்திக் காசியைப் போல அவரது வலக்காதிலே யூரீ பஞ்சாட்சர மந்திரத்தை ஒதி இவர்க்கும் சிவகதி அருளுவர் எனத் தலமாண்மியம் கூறுகிறது. 'திருவாரூர் பிறக்க முத்தி’ என்பது போல இத்தலத்துப் பிறந்த மக்கட்கும் முத்திப்பேறு கிட்டுவது திண்ணம்,
ஒருவர் கடல் சூழ்ந்த இம்மாதோட்டத் திருக்கேதீச்சரத் தலத்தை அடைந்து சிலகாலம் தங்கித் திருக்கேதுநாதனை இரவுபகல் சிந்தித்துத் துதித்து அவனது திருவடிக் கமலங்களை வணங்கி வழிபடும் அன்பர்களே சிவத்தொண்டர்களாம். அத்தொண்டரது கொடுவினைகள் அவர்களை அடைவதும் இல்லை; துன்புறுத்துவதும் இல்லை; பாவச் செயல்களும் அவர்களை வந்து தாக்குவதும் இல்லை.
6
மலிகடல் மாதோட்டத்து எல்லை யில்புகழ் எந்தைகேதீச்சரம் இராப்பகல் நினைத்தேத்தி அவ்வவ்
ஆசறுத்து அரனடி இணைதொழும் அண்பராம் அடியாரே.
என்பதும் . கனைகடல் கடிகமழ் பொழிலனிமாதோட்டம், கருத நின்றகேதீச்சரங்கைத்தொழக் கடுவினை அடையாவே எண்பதும் மாதோட்டத்து அண்ணல் நண்ணுகே தீச்சரம் அடைபவர்க்கு அருவினை அடையாவே' என்பதும் சம்பந்தர் தேவாரம். மாதோட்ட நன்னகரில், பாவவினை அறுப்பார்
58

சட்ட மாணவர் இந்து மகாசபை
பயில் பாலாவியின் கரைமேல் . திருக்கேதீச்சரத்தானே என்பது சுந்தரர் தேவாரம்,
இத்தலத்துச் சிவமே நிலவும் நான்கு மாடவீதிகளிலும் திருவைந்தெழுத்தை - மரீ பஞ்சாட்சரத்தை மனத்தில் செபித்துக் கொண்டு அங்கப் பிரதட்சணம் செய்பவர்களின் உடலுறு பிணிகள் நீங்குவதுடன் பிறவிப்பிணியும் நீங்குமென்க, ‘அங்கத்துறு நோய்கள் அடியார் மேலொழித் தருளி. மாதோட்ட நன்னகரில் . திருக்கேதீச்சரத்தானே’ என்பதும் ஊனத்துறு நோய்கள் அடியார்மேல் ஒழித்தருளி, . மாதோட்ட நன்னகரில், . திருக்கேதீச்சரத்தானே’ என்பதும் சுந்தரர் தேவாரம்,
மாதோட்டப்பாலாவித் தீர்த்தத்தின் மகிமை
மாதோட்டத் திருக்கேதீச்சரத்தில் நிகழும் புண்ணிய தீர்த்தம் பாலாவி என்ற தீர்த்தம் ஒன்றேயாம். இதனை, மாதோட்டத்துள் மன்னு பாலாவியின் கரையில் கேதீச்சரம் எனச் சம்பந்தர் தேவாரமும் . மாதோட்ட நன்னகரில், . பாலாவியின் கரைமேல், செய்ய சடை முடியான் திருக் கேதீச்சரத்தானே’ எனச் சுந்தரர் தேவாரமும் கூறுகின்றன.
இப்பாலாவி தீர்த்தம் சிவ வடிவமாகும். இஃது இத்தலம் தோன்றியபோதே தோன்றியது. இமயத்திலுள்ள மானசவாவி என்னும் தெய்வத் தடாகத்தைப் போல மிக மேன்மை உடையது. இதனை, பரம்பரண் உருவாய் உற்ற பாலாவி’ என்றும், 'பலவினைக் குறும்பு போக்கும் பாலாவி என்றும் திருக்கேதீச்சரப் புராணம் புகழ்கிறது.
இப்பாலாவிச் சிவதீர்த்தம், திருக்கேதீச்சர ஆலயத்தின் அம்மன் சந்நிதிக்கு நேர் எதிரே - தென்பால் சிறிது துரத்தில் உள்ளது. இது கி.பி. 9ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியான சுந்தரமூர்த்தி சுவாமிகள் காலத்திலும் பெருநதியாக இருந்து, மேலைக் கடலுடன் கலந்து நின்றதாக ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். தற்போது பாலாவியானது அணை கட்டித் தேக்கிய நீர்நிலை போல் காணப்படுகிறது. அது கீழ்மேல் மிக நீண்டு அகன்று ஏரி போன்று திகழ்கிறது.
ஒருவர் இப்பாலாவித் தீர்த்தத்தில் நாடோறும் ஸ்நானம் செய்து, கேதுநாதனைத் தரிசிக்கின் இஷ்ட

Page 99
நக்கீரம் 2003
சித்திகளைப் பெறுவர். அவ்வாறு இயலாதவர், விசேட புண்ணிய காலத்திலேனும் வந்து ஸ்நானம் செய்து இறைவனைத் தரிசிக்கின் இஷ்ட காமியங்களைப் பெற்று உய்வர் என்பது திண்ணம். ஒரு நாளேனும் பாலாவியில் வந்து ஸநானம் செய்யாதவர் அவரது மானுடப் பிறவி ஒரு பிறவி ஆகுமோ? ஆகாது என்று தலபுராணம் கூறும்,
ஒருவர் தமது பிதுர்தினத்தில் இப்பாலாவியில் வந்து நீராடி நியமம் முடித்து அங்கேயே திலதர்ப்பணம் அல்லது ஆமசிரார்த்தம் செய்து கேதுநாதனைத் தரிசித்து நெய்விளக்கு இட்டு வழிபடின் கயாவில் சிவதர்ப்பணம் அல்லது சிவசிரார்த்தம் செய்த பெரும் பயனை அடைவர்; தென்புலத்தாரும் மிக மகிழ்ந்து அவர்க்கு ஆசிகூறுவர்.
மாதோட்டத்துக் கேதுநாதனின் பெருமை
இம்மாதோட்டத் திருக்கேதீச்சரத் திவ்யத் திருக்கோயில் எழுந்தருளிய மூலஸ்தான சிவலிங்கப் பெருமான் திருக்கயிலைச் சிகரத்தில் முளைத்தெழுந்த - திருக்கேதார லிங்கம் போன்ற - சுயம்பு வடிவான மூர்த்தி ஆவார். அவர், தெண்கயிலாய நாதர், ஈழக்கயிலாய நாதர், திருக்கேதீச்சர நாதர், மகாதுவட்டாபுர நாதர், கெளரிநாதர் எனப் பல திருநாமங்களைப் பெற்று விளங்குபவர்.
அன்றியும் ஆதியில் ஒருவகை நாக குலத்தினர் கேதுநாதனைப் பூசித்து வந்ததால் அவர், நாகநாதர் என்றும் மெய்யன்பர்களின் பிறவிப் பிணியினைப் போக்கும் அரிய மருந்தாகக் கெளரிநாதர் மாதோட்டத்தில் வீற்றிருந்ததால் அவர் மாதோட்டத்து மருந்து என்றும் இராசேந்திர சோழன் கல்வெட்டு ஒன்றில் கேதுநாதன், இராசராசேச்சரத்து மகாதேவர் என்றும் திருப்பெயர்களைப் பெற்றுள்ளார்.
ஆங்காங்கே முழங்கும் மணமுரசின் ஒலியைப் போலக் கடலொலி நீங்காத மாதோட்டத்துத்

திருக்கேதீச்சரத்தில் கேதுநாதன், பக்குவ ஆண்மாக்களுக்குத்
திருவருள் புரியும் பொருட்டு எக்காலத்தும் அங்கு நின்றும்
பிரியாமல் வீற்றிருந்தருளுகின்றார் என்றும், இக்கேது நாதரே நித்திய கல்யாண மணவாளராக எழுந்தருளி இருந்து யாவர்க்கும் மங்கல வாழ்வு அருளுகின்றார் என்றும் சைவத் திருமுறைகள் முழங்குகின்றன.
'. மாதோட்டக் கேழல் வெண்மருப்பு அணிந்தரீன் மார்பர்கேதீச்சரம் பிரியாரே எண்பது சம்பந்தர் தேவாரம், நனை கவிழ்வாய் மத்தமத யானையுரி போர்த்த மணவாளனர்’ என்பது சுந்தரர் தேவாரம், இங்கு எழுந்தருளிய அம்மையார் திருநாமம் கெளரியம்மையார்
எண்பதாம்.
திருக்கேதுநாதனை வழிபட்டோர்
திருக்கேதீச்சரப் பெருமானைத் திருமால், பிரமன், இந்திரன் முதலிய தேவர்களும், கேதுபகவான், மகாதுவட்டா, அகத்திய முனிவர், பிருகு முனிவர், தசரதராமன், அருச்சுனன் முதலியோர்களும், பாண்டியன், சோழமன்னன், கலிங்கநாட்டு இளவரசனான விஜயன், அவனது பிராமண குருவான உபத்தீசன் முதலியோர் வழிபட்டுப் பேறு பெற்றனர்.
இலங்கை நகரிலும் மாதோட்ட நகரிலும் சிறப்புற வாழ்ந்து வந்த இராவணன், மாலியவான் மயன், மண்டோதரி முதலியவர்களும் திருக்கேதீச்சரரை நாளும் வழிபட்டு இஷ்ட
சித்திகளை அடைந்தவர் ஆவர்.
59
திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆகியோர் இராமேசுவரத் தென்பகுதியான கடற்கரையின்கண் நின்று திருக்கேதுநாதனை, மனக்கண்ணால் தரிசித்து வணங்கித் தொழுது தேவாரப் பதிகங்கள் பாடினர் என்று பெரிய புராணம் கூறும்,

Page 100
స్టాలక(ఆ(ఆ(ఆ
அருந்தமிழ்ப் புலவரின் அ
கடல்புடை சூழுங் காசினிவாழ் மக்கள் நடைமுறைக்கேய்ந்தது மொழி, அம்மொழி தென்றமிழ், ஆரியமென இரண்டாகும், அவற்றினின்று பன்னூறு மொழிகள் தோன்றின. தமிழ் முதல், இடை, கடை என்று பகுக்கப்பட்ட சங்கங்களில் அங்கம் பூண்ட பேரறிஞர்களால் வளர்க்கப்பட்டது. மொழி தோன்ற மூலகாரணர் இறைவனே. அவ்விறைவரும் புலவராய்ச் சங்கஞ் சிறக்கச் செய்தார் என்பர்.
கடைச்சங்க காலப் புலவர்களுள்ளே நக்கீரரும் ஒருவர். இங்கே அன்னார் வரலாறும் திருமுருகாற்றுப்படையின் சாரமும் சிறிது காட்டுவன், நக்கீரர் ஆயிரத்து எண்ணுறு ஆண்டுகளுக்கு முன் இருந்தவர்,
சோழநாட்டின் இராசதானியாகிய காவிரிப்பூம்பட்டினத்தில் இலக்கப்பண் என்பவருக்கு மகனாக அவதரித்தவர் நக்கீரர். பாலப் பெயர் பாலப்பன் என்பது, முன்னைவினைப் பெருங்காடு மூடாது, பன்னூலும் இளமையிற் கற்றுணர்ந்த சீரியோர் இந் நக்கீரர். செந்தமிழில் வீறுசேர் புலமையும் வீரமும் நக்கீரரிடங் குடிகொண்டன. ஒதாதும் சில அறிந்தாராயினும், சாகாத கல்வி எது என்று ஆராய்ந்து கொண்டு, பல தலம்புக்குப் படைப்பினர் விநோதத்தைப் பார்த்து அவர் மகிழ்வாராயினர். சிவாநுபூதிச் செல்வத்தைச் சேரும் பருவமுடையராக விளங்கிய அவர், திருப்பதியின்
Sニーミー)ぐニーミうぐニーミ)ぐニーミ)

========
ஞ்சாப் பெருமை
தமிழ்ப் பண்டிதர் வ.மு. இரத்தினேசுவர ஐயர் அவர்கள்
வடகீழ்ப் பாகத்தில் வாயுத் தலமாகவுள்ள திருக்காளத்திநாதரை அன்புடனுருகிப் பணிந்தார். சைவசமயப் பன்னுரல்களின் முடிவான தவயோகராக அங்கே அவர் இருந்தார். காளத்தியே முன்பு சிலந்தி, நாகம், யானை முதலியவை உலகருள் பெருமானின் திருவடிகளைப் பூசித்துப் பதமுத்தி கூடிய உயர்தலம். ‘மாயநட்போரையும், மாயாமலமெனும் மாதரையும் வீயவிட்டு ஒட்டி, மெய்யருளாந் தாயுடன் சென்று ஜீதேவியின் பூரண கிருபாகடாட்சத்தால், பின் தாதையைக் கூடுதலே நிட்டையின் திறம்’ என்றாங்கு ஆங்கமைந்த அருட்பெருகொளியான ஞானப் பூங்கோதையாகிய சத்தியை உபாசித்தார். அவ்விறைவி திருவருளானே, பாரகாவியத் திறமையும் நான்மறைப் புலமையும் அட்டமாசித்திப் பேறும் அவருக்கு நன்கு வந்தன. அம்பிகை அருட்குறிப்பினால் துவாதசாந்தத் தலமாய ஆலவாய் அவிர்சடைப் பெருமான் அருள்மழை பொழியும் மதுரையை நக்கீரர் வந்தடைந்தார்.
சங்கத் தலைவ ரொருவரின்றித் தடுமாறிய புலவர்கள், இறைவனருட்படி நக்கீரரைத் தலைவராகக் கொண்டனர், நக்கீரரும் பசுபோத மேலீட்டானே இறுமாந்திருந்தார். கான்மாறியாடிய கற்பகமாகிய மீனாட்சி சுந்தரேசப் பெருமானி நக்கீரருடைய பேராண்மைத் திறத்தை அடக்கத் திருவுளங்கொண்டார்.

Page 101
நக்கீரம் 2003
மதுரையின் கண்ணுள்ள ஆலய பூசகர் ஒருவர் ஏழையாக இருந்தார். ஏழைகளுக்குத்தான் கடவுள்பக்தி வளரும், தருமி என்ற அவர் சொக்கலிங்கப் பெருமானைப் பொன் பெற வேண்டிப் போற்றி செய்து வந்தார்.
இஃது இவ்வாறாக, ஒருநாள் உக்கிரப் பெருவழுதி சயன மண்டபத்திலிருந்து, அவர் தேவியின் கூந்தலினால் நறுமணம் உணர்டாதலை அறிந்தார். அப்போது பாண்டியனுக்கு ‘அரிவையர் கூந்தலுக்குச் செயற்கை யாலன்றி, இயற்கையாக நறுமணம் உண்டா?’ என்ற சந்தேகம் உண்டாயிற்று. அச் சந்தேகத்தைத் தீர்ப்பவருக்கு உரியது என்று பொன் முடிச்சு ஒன்றைச் சங்க மண்டபத்திற் கட்ட அரசன் கட்டளை இட்டான். இதனை அறிந்த தருமி தனது பண ஆசையைச் சொக்கலிங்கப் பெருமானுக்கு விண்ணப்பஞ் செய்து வணங்கினான். இதனை திருவுளங் கொண்ட ஆலவாய் எம்பெருமான் தருமியின் கனவிலே தோன்றி, ஒரு சீட்டினை நல்கி ‘இதனைப் பாண்டியனிடங் கொண்டுபோய்க் கொடு; பொற்கிழியைத் தருவான்’ என்றருளி மன்றந்தார். விழித்துப் பார்க்கத் தருமி கையில் சீட்டு இருந்தது, அதில் பின்வருங் கவி இருந்தது;
கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிறைத் தம்பி காமஞ் செப்பாத கண்டது மொழிமோ பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற் செறியெயிற் றரிவை கூந்தலின் நறியவு முளவோ நீயறியும் பூவே
தருமி இதனைப் படித்து அரசனவைசென்று அதனைக் கொடுத்தான். அரசன் அக்கவியைப் படித்துத் தன் கருத்தின்படி பெண்களின் கூந்தலுக்கு இயற்கையாக நறுமணம் உண்டு, என்று அகமிக மகிழ்ந்தான். அச் சீட்டைக் கொணர்ந்த தருமியைப் பொற்கிழியை எடுத்துச் செல்லும்படி கட்டளையிட்டான்.தருமி பொற்கிழியை எடுத்துப் போகுங்கால் நக்கீரர், அச்சீட்டைப் படித்துப் பார்த்து அக்கவியிற் குற்றமிருப்பதாகக் கூறிப் பொன்முடிச்சைக் கொண்டேகா வண்ணந் தடுத்தார். தருமி சொக்கேசரிடம் முறையிட்டான். சொக்கலிங்கப் பெருமானும் உருவத் திருமேனி கொண்டு அவையையடைந்து இவ்வாறு வினாவியருளினார்.

ஆரவைகுறுகி நேர்நின்று அங்கிருந்தவரை நோக்கி யாரைநங் கவிக்குக் குற்றம் இயம்பினா ரென்னா முன்னங் கீரனஞ் சாத நானே கிளத்தினே நென்றா னின்ற சீரணி புலவன் குற்றம் யாதெனத் தேராக் கீரன்
சொற்குற்ற மின்று வேறு பொருட்குற்ற மென்றான் தாய பொற்குற்ற வேணி யண்ணல் பொருட்குற்ற ~ மென்னை
யென்றான் தற்குற்றம் வருவ தோரான் புனைமலர்ச் சார்பா லன்றி அற்குற்ற குழற்கு நாற்ற மில்லையே யென்றான் ஐயன
என்றற் றொடக்கத்த செய்யுட்களாலே கீரருக்கும் ஆலவாயண்ணலாகிய புலவருக்கும் சல்லாபம் நடந்தது. கீரருடைய பிடிவாதம் தீர எம்பெருமான் நெற்றிக் கண்ணைத் திறந்து காட்டினார். அச்சமயத்திலும் நக்கீரர் அஞ்சாத வீரமுடன் உமது சரீரமுழுதும் கண்ணானாலும் குற்றம் குற்றமே என்றார். சொக்கநாதப் புலவரும் அவர் அஞ்சா
நெஞ்சுடைமைக்குத் திருவுளமிரங்கினார். தேவியின்
அருட்பிரசாதமே நீ வேவாது பிழைத்தமைக்குக் காரணம் என்று திருநோக்கமளித்தார். அக்கணமே கீரருக்குப் பசுபோதம் நீங்கிச் சிவகரணமடைந்தது.
வெறிகமழ் கொன்றையொடு வெண்ணில வணிந்து கீதம் பாடிய அண்ணல் பாதம் சென்னியுட் பரவுவண் பணிந்தே
என்று, தம்பிழையை யுணர்ந்து இறைவரைப் போற்றினார் கீரர். 'கயிலை பாதி காளத்தி பாதி’ என்பதும் நக்கீரர் இயற்றியதே. பின் அகத்தியமாமுனிவர் அருளால் நக்கீரர் ஞானசாதகமடைந்தார். தமிழறியும் பெருமாளையும் தருக்கத்தில் நக்கீரர் வெற்றி கொண்டவர், பின்பு வடகயிலையில் சென்று நக்கீரர் தவஞ்செய்தார் என்று ஒருசிலர் கூறுவர். சிவபூசை செய்து வருபவர் ஒருவர் தடாகக் கரையில் பூசை செய்ய உட்கார்ந்த போது அவர் பூசையைக் கெடுத்து மலைக் குகையில் சடாமுனி தொளாயிரத்துத் தொண்ணுற்றொன்பதிண்மரை அடைத்து மேலும் ஒருவரைத் தேடியிருந்தது. நக்கீரரைக் கவர நினைந்த முனி, நீரில் பாதியும் நிலத்தில் பாதியுமான இலையில் விநோதக் காட்சி காட்டிற்று. அதாவது நீரில் பட்ட பாதி இலை மீனாகவும் தரையில் பட்ட இலை பறவையாகவும் உருவடைந்து

Page 102
ஒன்றையொன்று இழுக்க நக்கீரருடைய மனமும் மாறியது. முனி நக்கீரரையும் மலைக் குகையிலெடுத்துச் சென்று வைத்து ஆயிரவராக்கித் தானும் குளித்து வந்து பட்சிக்க நினைந்து சென்றுவிட்டது.
பன்னாட்களாக அக்குகையிலடைபட்டுக் கிடந்த தொளாயிரத்துத் தொண்ணுற்றொண்பதிண்மரும் தங்களுக்கு முடிவுகாலங் கிட்டியதை நக்கீரருக்குக் கூறினர். இது திருப்பரங்குன்றத்தில் நிகழ்ந்ததாகத் தலபுராணங் கூறும், நிற்க,
ஆபத்தை அகற்றி அடியாரைப் புரக்கும் ஆறுமாமுகத்து அண்ண லருளைப் பிரார்த்தித்து நக்கீரர் திருமுருகாற்றுப்படை என்ற அரிய பிரபந்தத்தை அத்தருணம் அருளிச் செய்தார்.
ஒருமுரு காவென்றென் னுள்ளங் குளிர வுவந்துடனே வருமுரு காவென்று வாய்வெரு வாநிற்பக் கையிங்ங்னே தருமுரு காவென்று தான்புலம் பாநிற்பத் தையன்முன்னே திருமுரு காற்றுப் பட்ையுட னேவருஞ் ச்ேவகனே
என்று அருமைவாய்ந்த திருமுருகாற்றுப்படையை அன்புடன் நக்கீரர் பாடிப் போற்றக் குகப்பெருமான், திருவேலைவிட்டு ஆயிரவரையுஞ் சிறைவீடு செய்தருளினார்.
நக்கீரர் திருப்பரங்குனர்றத்தை முதலாவது படைவீடாகக் கொண்டு ஆற்றுப்படையைத் தொடங்கினார்.
உலக முவப்ப வலன்ஏர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு கடல்கண்டு ஆஅங்கு ஓஅற இமைக்கும் சேண்விளங்கு அவிர்ஒளி உறுநர்த் தாங்கிய மதனுடை நோன்தாள்
என்னும் பாவில் இயற்கைப் பொருளாகிய ஞாயிற்று உவமை, குமரநாயனின் அருள்நிலை காட்டுவது பாராட்டற்பாலது. பாடல் முழுதும் காட்ட இடம்பெறாவாகலின் திருமுகச்சிறப்பை முதற்கண் காட்டப்பெறும்,
1. புறஇருளைப் போக்கி மக்களுக்கு ஒளிகாட்டும் பூத ஞாயிறு போன்று பாசமாகிய இருளைக் கெடுத்து மெய்ஞ்ஞான சூரியனாக ஒரு திருமுகம் விளங்கும்.
62

2.
சட்ட மாணவர் இந்து மகாசபை
மாஇருள் ஞாலம் மறுஇன்றி விளங்கப் பல்கதிர் விரிந்தன்று ஒருமுகம்
தம்மையே சரண் என்று அடைந்து நிரம்பிய அன்புடன் துதிசெய்யும் அடியார்க்கிரங்கி, அவரவர் மனத்தகத்தே உவப்புடன் தங்கிநின்ற பேரருட் பெருக்கால் மகிழ்ந்து, அவரவர்கள் வேண்டும் பேறாகிய வரங்களை வேண்டியாங்கருளி, மற்றும் எல்லாம் முற்றுப் பெறுமாறு அளிக்கும் பான்மைத்து ஒரு திருமுகம்.
Sod I S I apo Be B ' ea e ஒருமுகம் ஆர்வல ரேத்த அமர்ந்து இனிது ஒழுகிக் காதலின் உவந்த வரங்கொடுத் தன்றே
வேதத்திற் கூறப்பட்ட குற்றமற்ற மந்திரங்களின் முறைகளை வழுவாது தவஞ்செய்தும், அவ் வேதாகமங்களின் உச்சியின் உட்பொருளாகிய 'தத்துவமசி என்னும் மகாவாக்கியப் பொருளையே முடிவான பொருளாகக் கொண்டு நோக்குபவருமான அந்தணர்கள் செய்யும் யாகங்கள் யாவும் குறைவின்றி நிறைவேறுதற்கு எவ்வித இடையூறும் எய்தாமல் நிறைவுறத் திருவருள் புரிய நினைந்து அமர்வது ஒரு திருமுகம் (தத் - அது; த்வம் - நீ அசி - ஆகின்றாய்) இது குரு உபதேசம்,
al N II el 30 y 8 Siete d ஒருமுகம் மந்திர விதியின் மரபுளி வழாஅ அந்தணர் வேள்விஓர்க் கும்மே
தேவர்களினுமுயர்ந்த ஞானிகளுக்கும் உபதேசிக்கப்படாததும், இவ்வுலக வழக்கத்திலில்லாததும், வேதங்களிலும், ஞானநூல்களிலும் நிறைந்ததும், ஆனால், மறைந்து விளங்கும் எஞ்சிய ஞானப்பொருள்களை நன்கு ஆராய்ந்து தேவர் இருடிகள் முதலினோர் மகிழ்ந்து உணர்ந்து ஈடேறும்படி உணர்த்துவதும், பூரண சந்திரனைப் போலத் திக்குகள் முழுதும் பிரகாசிக்கும்படி
செய்வித்தருளுவதும் ஒரு திப்பிய முகம்,

Page 103
நக்கீரம் 2003
as a o O 9 p. ஒருமுகம் எஞ்சிய பொருள்களை ஏமுற நாடித் திங்கள் போலத் திசைவிளக் கும்மே
5. தமது திருவுள்ளத்துத் தேவர்களும், அசுரர்களும் சமம் என்னுந் தண்மையில் நடுவுநிலைமையாகத் தீங்கிழைக்கும் அணியில்லாத கொடிய பகைவர்களாகிய அசுரர்கள் தோன்றுந்தோறும் அவர்களை முற்றாக அழித்துத் தேவர்களைக் காக்கக் கோபங் கொண்ட திருவுள்ளத்துடன் போர்க்களத்தை விரும்புவது ஒரு திருமுகம்.
. . . . . . . . . . ஒருமுகம் செறுநர்த் தேய்த்தச் செல்சம முருக்கிக் கறுவுகொள் நெஞ்சமொடு களம்வேட் டன்றே.
.ெ மெய்யடியார்களின் மனசில் யாதொரு துன்பமும் உண்டாகாவண்ணம் காத்தருள வேண்டியே வேடர்குடியிற்றோன்றிய அருமை மிக்க மகளும், இளம் கொடி போன்ற இடையினை உடையவளும், வள்ளி எனும் இளம்பெண்ணுமாகிய நாயகியுடனே அன்பர்களுக்கு அருள்சுரந்து, அவ்வம்மையார் களிக்கவும், அடியார் மகிழ்ச்சியுறவும் யாவும் சேர்ந்து விகசிப்பது ஒரு திருமுகம்.

ப. ஒருமுகம் குறவர் மடமக்கள் கொடிபோல் நசுப்பின் மடவரல் வள்ளியொடு நகையமர்ந் தன்றே ஆங்குஅம் மூவிரு முகனும் முறைநவின் றொழுகலின்
என்பதனால் திருமுருகச் செவ்வியை விளக்கிய நக்கீரர் பன்னிரு திருக்கரத் தொழிலும் முறையானே புகன்றார். அவைகளையும் திருமுருகாற்றுப்படையிற் கண்டு இண்புறலாம். விரிப்பிற் பல்கும்.
திருமுருகாற்றுப்படையின் பயன் பெரிது.
மணிமுடி யரசர் வாழ்வும் மக்கட்பே றாதி நல்கிப் பிணிமிடி பகையி டுக்கண் பேயினாக் கனவு கள்வர் பணிவிட மொழிக்கும் ஆற்றுப் படை
என்று பெரியோர் கூறுவர்.
இதுவரையுங் காட்டியவற்றால், குன்றமெறிந்த வென்றிவேலொருவரும், ஆலவாயவிர்சடைப் பெருமானும், ‘தமிழ்’ என்ற உயர்மொழியைப் பாதுகாத்தார்கள் என்பதும், குமரநாயகன் தமிழால் வைதாரையும் வாழ வைப்பார் என்பதும், நக்கீரர் சிறந்த தமிழ்ப்புலவர் என்பதும், தமிழறிஞர்களில் நக்கீரர் அஞ்சாவீரர் என்பதும், திருமுருகாற்றுப்படையை ஒதிவரின் முருகக்கடவுளின் திருவருள் கைகூடும் என்பதும் பிறவும் புலனாகும்.
அஞ்சு முகந்தோன்றி லாறு முகந்தோன்றும் வெஞ்சமரி லஞ்சலென வேல்தோன்றும் - நெஞ்சில் ஒருகால் நினைக்கில் இருகாலுந் தோன்றும் முருகாஎன் றோதவார் முன்.

Page 104
لاستمتہ) لاستہ تہ) لاستحکمہ) لاس محسن
இந்து மதத்தின் சிறப்பியல்
இந்து மதத்தின் சிறப்பியல்புகள் பல. யோகம் என்னும் முறையைச் சொல்லும் சிறப்பு இந்த மதத்துக்கு உண்டு. இராஜயோகம், ஹடயோகம் என்று வழங்கும் யோகமுறைகள் இந்த நாட்டிற்கே உரியன. இதை அயல் நாட்டாரும் கற்றுப் பயின்று வருகிறார்கள்,
மற்றொரு சிறப்பியல்பு ஜீவன் முக்தி என்பது. ஆண்மா உடம்புடன் இருக்கும்போது ஜீவன் என்ற பெயரு டையதாக இருக்கிறது. உடம்பில் ஆண்மா இருக்கும் போதே பேரின்ப அனுபவத்தைப் பெறுவது ஜீவன் முக்தி, எல்லாச் சமயங்களும் இறுதியாகக் கடவுளை அடைந்து பேரின்பப் பெருவாழ்வை அடைவதைக் கூறுகின்றன. இறந்த பிறகு அடையும் நிலை அது. இந்த மதமோ, இந்த உடம்பில் இருக்கும்போதே ஆண்மா அந்த இண்பத்தை அடையும் நெறியைச் சொல்கிறது.
"இத்தேகமொடு காண்Uனோ" என்ற தாயுமானவர் வாக்கில் இந்த உண்மையைக் காண்கிறோம்.
நன்றாய் ஞானம் கடந்துபோய் நல்இந்திரியம் எல்லாம் நீத்து ஒன்றாய்க் கிடந்த அரும்பெரும்பாழ்' உவப்யில் அதனை உணர்ந்துணர்ந்து சென்றாங்கின்Uத் துன்பங்கள் செற்றுக் களைந்து பசை அற்றால் அன்றே அப்போதேவீடு அதுவே வீடு வீடாமே." )ニーミク ぐ才ーミク Sっ〈 حساس)
64

〜メー)○ミニベごー)(Fごーニ)
ļöhbll
வாகீச கலாநிதி கி.வா. ஜகந்நாதன்
என்று நம்மாழ்வாரும் இந்நிலையைக் கூறுகிறார். பற்றுக்களெல்லாம் அற்றபோது இந்த அனுபவம் கிடைக்கும் அற்றது பற்றெனில் உற்றது வீடு"எண்பதும் இதையே குறிக்கிறது.
இவ்வாறு இந்த உடம்புடன் வாழும்போதே, பழுத்த புளியம்பழத்தைப் போலப் பற்றெல்லாம் நீங்கி நிற்கும்போது பேரிண்பத்தை நுகரலாம் என்பதை இந்து மதம் சொல்வது அதன் சிறப்பியல்புகளில் ஒன்று.
இனி, மற்றொன்றைப் பார்க்கலாம் : கடவுளை வணங்கி வழிபடுபவர்கள் பல மூர்த்திகளை வழிபடு கிறார்கள். இந்த உபாசனை முறையை வகைப்படுத்தி ஆறு என்று அமைத்தார் சங்கராச்சாரியார். அவை காணபத்தியம், கெளமாரம், செளரம், வைஷ்ணவம், சாக்தம், சைவர் என்பன. கடவுளுக்கு வடிவங்கள் பல ஆனாலும் அவர் ஒருவரே என்பதை இந்து மதம் வற்புறுத்திகிறது. ஏகம் ஸத்விப்ரா பஹுதா வதந்தி" என்பதும், ஒன்றே குலம் ஒருவனே தேவனும்"என்னும் திருமூலர் திருமந்திரமும் இதையே காட்டுகின்றன.
கடவுள் நாமமும் உருவமும் அற்றவர். இந்து மதம் அல்லாத வேறுபல சமயங்கள் கடவுள் உருவம் இல்லாதவர் என்று சொல்லி, அவருக்கு வடிவம் அமைத்து வழிபடுவதை ஏற்றுக்கொள்வதில்லை. இந்து மதமும் இயல்பாகக் கடவுளுக்குப் பெயரோ வடிவமோ
இல்லையென்பதை ஒப்புக்கொள்கிறது. ஆனால் பக்தர்
コーミク Sっっミ少 ぐっミ×っミク

Page 105
நக்கீரம் 2003
களுக்குத் தியானம் செய்யும் பொருட்டுப் பெயரையும் வடிவத்தையும் எடுத்துக் கொள்வான் என்று இந்து சமயம் சொல்கிறது.
மனம் ஏதேனும் உருவம் இருந்தால்தான் அதைப் பற்றிக்கொள்ளும், பஞ்ச பூதங்களில் ஒன்றாகிய நெருப்பைத் தனியே நாம் பார்க்க முடியாது. ஏதேனும் கட்டையையோ திரியையோ பற்றிக்கொண்டால்தான் அதைப் பார்க்கமுடியும், ஐந்து பூதங்களில் ஒன்றாகிய தீயையே பற்றுக்கோடு இல்லாமல் பார்க்க முடியாது என்றால், யாவும் கடந்த பெருஞ் சோதியாகிய இறைவனை எப்படிக் காணமுடியும் அவனை அறிந்து போற்றாவிட்டால் பேரின்பம் பெற முடியாது. அவனோ பொறிபுலன்களுக்கு எட்டாமல் அப்பால் நிற்கிறவன். அப்படியானால் இறைவனுடன் எவ்வாறு நாம் தொடர்புகொள்ள முடியும்? இறைவனே கருணையினால் வடிவம் எடுத்துக் கொள்கிறான். மக்களின் மனத்திலே புகுவதற்காகவே அதை எடுத்துக்கொள்கிறான். அப்படி யானால் அவன் ஒரு குறிப்பிட்ட வடிவத்தை மட்டும் எடுத்துக்கொண்டு வரலாமே! பல வடிவங்களை மேற்கொள் வதனால் குழப்பம் அல்லவாஉண்டாகும் இவ்வாறு சில கேள்விகள் எழலாம்.
மனிதன் தான் நுகரும் பொருள்களை வெவ்வேறு வகையில் நுகர்கிறான். அவனுடைய உணவில் பல வகைகள் இருக்கின்றன. அவனுடைய உடைகளிலும் பல வகைகள் உண்டு. அவன் வாழும் வீடுகளும் பலவகைகளாக உள்ளன. ஒரேமாதிரி உணவு, ஒரேமாதிரி உடை, ஒரேமாதிரி வீடு என்று இருந்தால் மனிதனுக்கு இனிமை உண்டாவது இல்லை. பல்வகையாக இருப்பதே வாழ்வில் சுவை உண்டாக்குகிறது. அதனால் பலவகை வடிவங்களை வழிபடுவதனால் மேலும் மேலும் பக்தி பெருகுமேயன்றிக் குறைவதில்லை,
ஆண்டவன் தன் வடிவத்தைக் காட்டுவது அன்பர்கள் அதைப் பற்றிக்கொண்டு தியானம் செய்து உய்யவேண்டும் என்பதற்காகத்தான். மக்கள் பலவகை மனோபாவங்களை உடையவர்களாக இருக்கிறார்கள். 'லோகோ பின்ன ருசி’ என்றபடி ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு வடிவத்தில் ஈடுபாடு உண்டாகிறது.
ஞானியர் இறைவனைத் தியானம் செய்து அவன் சுடருருவைத் தம்முள்ளே தரிசிக்கிறார்கள், அந்த உருவத்தைப் பிறரும் காணவேண்டுமென்று அவர்கள்

விரும்புகிறார்கள், ஆனால் அதை உள்ளே காணுவதற்குரிய பக்குவம் எல்லோருக்கும் இருப்பதில்லை. ஆதலால் தாம் கண்ட உருவங்களுக்கு வடிவமைத்துத் தந்து நம்மை வழிபடும்படி செய்கிறார்கள். தம் உள்ளத்தில் கண்ட வடிவத்தை வெளிப்படையாக நாம் தரிசிக்கும்படி விக்கிரங்களாக வடித்துத் தருகிறார்கள். அவ்வாறு செய்வதற்கு ஆகமங்கள் வழிகாட்டுகின்றன. அகத்தே கணிடதை ஒருவாறு புறத்தே அமைத்து அவர்கள் காட்டுகிறார்கள். நாம் புறத்தே கண்ட அந்த வடிவத்தை அகத்திலும் தியானித்துப் பயிற்சி செய்ய வேண்டும், அப்போது புறத்தே கண்ட அந்த உருவம் தேசு பெற்றுத் தோன்றும், நடனமிடும், நம்மோடு பேசும். இந்த உள்ளுணர்வாகிய ஆனந்தத்தைப் பெற்றவர்கள் பலர். ‘என்னுள்ளே தேடிக் கண்டுகொண்டேன" என்று அப்பர் பாடுகிறார். “போக்கும் வரவும் இரவும் பகலும் புறம்பும் உள்ளும் வாக்கும் மனமும் வழவும் இல்லாதொன்று வந்துவந்து தாக்கும் மனோலயம் தானே தரும் என்னைத்
தன்வசத்தே ஆக்கும் ஆறுமுக வாசொல்லொணாதிந்த ஆனந்தமே என்ற அருணகிரியார் திருவாக்கில் இந்த அனுபவத்தைப் பார்க்கலாம்,
இவ்வாறு உள்முகத்தே வைத்துத் தியானிக்கவே கடவுள் பல உருவங்களை எடுக்கிறார். ஒவ்வொருவர் மனமும் ஒவ்வொரு வகையில் இருப்பதால் இறைவன் பல பல வடிவங்களை எடுக்கிறான். ஏதேனும் ஒன்றில் மனிதன் மனம் ஈடுபடவேண்டுமென்பதே அவன் திருவுள்ளம்.
தேங்காய், பழம், கற்பூரம், சாம்பிராணி முதலிய பண்டங்களைக் கோவிலுக்கு அருகில் விற்கிறார்கள். நவதானியக் கடையில் பலவகைத் தானியங்களையும் பெறலாம். ஜவுளிக் கடையில் பல வகையான ஆடைகளைப் பெறலாம். இப்படியே வெவ்வேறு வகையான பண்டங்களை விற்கும் பலவேறு கடைகள் உள்ளன. எல்லாப் பண்டங்களையும் ஒரே கடையில் பெறுவதானால் எவ்வளவு நன்றாக இருக்கும் அப்படியும் சில கடைகள் உண்டு. ships) plus 55 5.6L (Super Market) 6Tig சொல்கிறார்கள். பலவகைப் பண்டங்களையும் தரும் கடை உயர்ந்த கடையாகுமானால், பலவகை

Page 106
மனோபாவங்களையுடையவர்களுக்கும் ஏற்ற வகையில் பல வகையான வடிவங்கள் இறைவனுக்குரியவை என்று சொல்லும் இந்து மதம் மிகச் சிறந்த மதம் (Super Religion) என்று சொல்லலாம் அல்லவா?
கிராமத்தில் உள்ள ஒரு பணக்காரக் குடும்பத்துப் பிள்ளைகள் வெவ்வேறு ஊர்களில் வெவ்வேறு கல்லூரிகளில் படிக்கிறார்கள். விடுமுறையில் யாவரும் ஊருக்கு வருகிறார்கள். தாம் உண்ணும் உணவு விடுதிகளில் தம் விருப்பத்துக்கு ஏற்ற வகையில் சிற்றுண்டிகளைப் பெற முடியாமல் ஏங்கிய அவர்கள் ஊருக்கு வந்தவுடன் ஆளுக்கு ஒரு சிற்றுணர்டி வேணடுமெனிறு அணினையிடம் சொல்கிறார்கள். அன்னை செல்வமுடையவளாதலாலும், தன் பிள்ளைகளுக்கு வேண்டியதைச் செய்துதரும் அன்பு உடையவளாதலாலும், அந்தப் பிள்ளைகளுக்கு வேண்டியவற்றையெல்லாம் செய்து தருவதோடு, அவற்றிற்கு மேலும் சில சுவையான சிற்றுண்டிகளைச் செய்து தருகிறாள். இது அவளுடைய வளவாழ்வையும் தன் மக்களிடம் உள்ள அன்பையும் காட்டுகிறது. ஏதேனும் ஒன்றைச் செய்து, இதைத்தானி யாவரும் உணர்ணவேணிடும் என்று சொல்லமாட்டாள். வறுமையுடையவர்களே அப்படிச் சொல்வார்கள்.
அவ்வாறு வளம் பெற்ற இந்து மதம் வெவ்வேறு வகையான மூர்த்திகளைக் காட்டி, எப்படியாவது மக்கள் உய்ய வேண்டும் என்று எண்ணும் வகையில் அமைந்திருக்கிறது. இதைச் சிறப்பான மதம், எல்லா வகையான மன இயல்புடையவர்களுக்கும் ஏற்ப வழிகாட்டும் மதம் என்றால் பிழை உண்டா?
இவ்வாறுள்ள மூர்த்தி பேதங்களை வழிபடலாம் என்று சுருதி சொல்கிறது. மேலே சொன்ன காரணங்கள் யுக்திக்குப் பொருத்தமாக உள்ளன. சுருதி, யுக்தி, அனுபவம் என்று மூன்றைச் சொல்வதுண்டு சுருதியாலும், யுக்தியாலும் பல வடிவங்களை வழிபடுவது நடைமுறைக்கு ஏற்றது என்பதை உணர்ந்தோம். அனுபவத்தில் அது சாத்தியமானதா என்று பார்க்க வேண்டும்.
இந்த மூர்த்திகளை வழிபட்டுப் பேரின்ப வாழ்வைப் பெற்றவர்கள் இந்த நாட்டில் உண்டு. சிவபெருமானை வழிபட்டுப் பேரின்ப வாழ்வு பெற்றவர்கள் நாயன்மார்கள். திருமாலை வழிபட்டு உய்தி பெற்றவர்கள் ஆழ்வார்கள். அம்பிகையை உபாசனை செய்து நலம் பெற்றவர்கள்

சட்ட மாணவர் இந்து மகாசபை
இராமகிருஷ்ணபரமஹம்ஸர், அபிராமிபட்டர் முதலியோர். முருகப்பெருமானை வழிபட்டு இன்பம் பெற்றவர்கள் அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள் முதலியோர். இவ்வாறே ஒவ்வொரு மூர்த்தியையும் வழிபட்டவர்கள் பலர். ஆகவே பல உருவ வழிபாடு அனுபவத்துக்கும் துணை செய்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
ஒருவனே பல வடிவங்களையும் வழிபடலாமா என்ற கேள்வி எழலாம். எந்த வடிவத்தில் தன் மனம் ஈடுபடுகிறதோ அதைப் பற்றிக்கொண்டு தியானம் செய்ய வேண்டும். இதனால் மற்ற வடிவங்களைப் புறக்கணிக்க வேண்டும் எண்பதன்று. கற்புடைய மங்கை ஒருத்தி புறத்தே அண்ணன், தம்பி, தந்தை பிற உறவினர் ஆகியவர்களோடு பேசிச் சிரித்துப் பழகினாலும், இண்பத்தை விழையும்போது தனிமையில் தன் கணவனோடு இணைகிறாள். அவ்வாறே எல்லா மூர்த்திகளையும் வணங்கினாலும் தனக்கு விருப்பமான மூர்த்தியை உன் முகத்தேதியானித்து வரவேண்டும், வீதியில் உள்ள வீடுகளெல்லாம் நன்றாக இருந்தாலும், தன் உறவினர் வாழும் வீடுகளுக்கு ஒருவன் அவ்வப்போது சென்று வந்தாலும், அவன் தன் வீட்டுக்கு வந்தே உணர்ணுகிறான், உறங்குகிறான். அவ்வாறே எல்லா மூர்த்திகளையும் வேறுபாடினிறித் தரிசித்தாலும், தன்னுடைய உபாசனா மூர்த்தியை உள்ளத்தே வைத்துத் தியானம் செய்வதே அநுபவத்தைப் பெறுவதற்குரிய வழி, வேற்றுமையில் ஒற்றுமையைக் காட்டும் இந்தச் சிறப்பியல்பு இந்து மதத்துக்கு உரியது.
பல கிளைகளும் வளரும் தன்மை உடைய ஆலமரத்தை பெரியதாகக் கருதுகிறோம். அது ‘ஆட்பெரும் படையொடு மன்னர்க்கு இருக்க நிழல் தருகிறது. அத்தகையதே இந்து மதம், அதிகாரமோ, விளம்பரமோ இல்லாமல் இந்து மதத்தினர் பெருமையை உணர்ந்து அமெரிக்கர்களும் வேறு நாட்டவர்களும் இதை விரும்புகிறார்கள். உண்மையான மதிப்பு இருப்பதால் அதைப் பலரும் விரும்புவது இயற்கை,
இதுவரைக்கும் கூறியவற்றால், இந்து மதம் ஜீவன் முக்தியை அடைய வழிகாட்டுவது என்பதும், எப்படியேனும் மனிதன் தன் மன இயல்புக்கு ஏற்ற வடிவத்தைத் தியானித்து உய்யவேண்டுமென்று கருதிப் பல மூர்த்தி வழிபாட்டை வகுத்திருக்கிறது என்பதும் புலனாகும்.

Page 107
===== ○=ベ=
Hindu Reviva
efore we survey the outlines of Hindu revival in Ceylon, we have to examine the factors that helped the development of this movement in the continent. Culturally Ceylon is a part of India and all waves of culture that originated in India had their own repercussions on our
Island.
In the eighteenth century India was a country divided into innumerable independent states and each state had an autocratic ruler. The country was administered by archaic laws. The people were divided into numerous castes and tribes. They were highly superstitious and illiterate. Infectious diseases and famine were of common occurrence. This was the India when the British East India Company took over the ministration.
The most notable achievement of British rule was unification of India. The provinces that were directly ruled by the British, and the states that were governed by native princes were all brought under one central government. This important change in the administration was a great landmark in the
history of India. Under the Muslims Hindu
ぐニ×っ) Sっつミ少 Sニーミム

(། །དེ་《། །ཡོད) 《། །ཡོད) 《། ཚེས་
C. S. Navaratnam
religion did not enjoy the atmosphere of freedom, but with the coming of the British, Hinduism after a period of 500 years regained its position in the land of its birth.
The next radical step taken by the government of India was the adoption of English as the medium of instruction in schools. British administrators who were in charge of educa-, tion in India fondly believed that education through an English medium would help to dissolve the Hindu faith, but the English education imparted in the high schools and universities helped India to rediscover her lost spirit. By the study of English, India joined the world community. Indians began to think on western lines. Native scholars in collaboration with English scholars rediscovered Indian history from inscriptions and from foreign sources. Historicalsocieties like the Royal Asiatic Society of Calcutta made researches , in history. This knowledge of the past gave the literate Indian a pride in the brilliant achievements of his ancestors.
Besides, the impact of western thought and Christianity on India early in the 19th century had a profound effect on Hindu religion and
on Hindu institutions. Christian missionary
(لحس«حسس) (الحسیx<حسس) (احسx<حسس) ||
57

Page 108
activity resulted in large number of conversions and soon Hindus began to feel the danger of Christian missionary propaganda. Pious Hindus began to set their house in order and to revive their religion.
An attempt to reform Hinduism was led by Raja Ram Mohan Roy (1772 - 1833) a great scholar and social reformer and he may be called the father of Hindu revival. He was a Brahman by birth and knew Persian, Sanskrit, Arabi and English. He thought that radical reforms were necessary in Hinduism, if the ancient religion is to emerge from the rut into which it had fallen. He succeeded in his agitation for the abolition of Sati" (the immolation of Hindu widows on the funeral pyres of their husbands). The society he founded was Brahmo Samaj. It had considerable influence on the life of Bengal, but failed to develop as a separate religious sect.
Later another religious reformer known as Dayanand Saraswati, a sanyasi from Gujerat was the first to spread an aggressive reformed Hinduism. The movement he founded was known as Arya Samaj. It tried re-establish the Vedic religion in its ancient form. It rejected the Puranic mythology and the worship of images. It discarded all sacred books except the Vedas. Hence its influence on the people was restricted. Nevertheless this mission has done some exceptional good work in the Punjab. As a proselytizing sect it is still an important Hindu movement in North India.
There has been a fine flowering of Indian monasticism in the 19th and 20th centuries. Swami Ramakrishna saint and mystic harmonized in him all faiths. He was a towering personality of the latter nineteenth century who influenced all those who came in contact with him. After his passing away in 1886, his illustrious disciple Swami Vivekananda (1861-1902) spread the gospel of Vedanta all over India. He tried to revive the greatness of Hinduism by the preaching of

சட்ட மாணவர் இந்து மகாசபை
nationalism. This god-intoxicated emissary took the wisdom of the Vedas on a pilgrimage to the learned centres of the East and the West. He was called the "Cyclonic Hindu”. His call was for action and fear-lessness. " Weakness is sin, weakness is death. Realize God or better be an atheist.“ The messages of this great prophet deeply influenced western thinkers and western thought. His successes in America and Europe gave Hindus a sense of pride in their own religion. The Ramakrishna Mission which he founded, is today doing yeomen service as centers of Culture and learn-in all parts of the world.
Besides, the movement for Hindu revival given; an impetus by the writings of great savants like ax Muller. His famous work the “ Sacred Books of the East" created an interest among western scholars in Hindu philosophy and religion. This Was further strengthened by the founding of the Indian National Congress in 1885. This institution brought together all those who worked for the progress of India.
Madame Blavatsky, a Russian Lady founded the Theosophical Society in New York in 1875. India owes a deep debt of gratitude to this revered lady, for at a time when India was Politically a subject country, and when Indians were ridiculed everywhere it was this lady who told the world the past spiritual heritage of India and what she had been and what she might be. In fact, to Madame Blavatsky, Indians were the chosen people, the teachers and mentors of the world from all time to all time. Her distinguished pupil and, follower was Mrs. Annie Besent the greatest orator of her time. This lady for nearly thirty years strove successfully to wake up India from her lethargy. She founded a National University at Adiyar, near Madras. She kindled the inner spirit of India by her brilliant speeches and writings.
The partition of Bengal by Lord Curzon early in the twentieth century created an intense national feeling throughout the length and

Page 109
நக்கீரம் 2003
breadth of India. It was aimed at destroying the Indian National Congress. But the Congress emerged triumphant, for at the time it produced great leaders like B. G. Tilaka staunch orthodox Hindu learned in Sanskrit. He wanted full freedom for India and based his national movement on Hindu Dharma. Then there was Pandit Madan Mohan Malaviya a great scholar who founded the Banaras Hindu University in order that the ancient Vedic religion of our ancestors might live and inspire from generation to generation.
The school founded by Rabindranath Tagore in 1904 at Santinikitan, Bolpur Bengal later developed into an International University called Visva Bharata. Tagore's books were well appreciated by scholars of the East and the West. He won the Nobel Prize for literature in 1913 and became world famous. His national songs in Bengali and Bharathi's national songs in Tamil inspired and stirred up the masses. For the first time the discoveries of Ramanujam in the field of pure mathematics gained world recognition for New India. Sir P. C. Ray's volumes of the "History of Hindu Chemistry”, a monumental work, was acclaimed by science historians. It only showed to the world that besides metaphysics, India had developed in several spheres. Later, Sir Jagadis Chandra Bose for the first time after laborious experiments in plants demonstrated with his crescograph the essential identity of the vital mechanism of animals and plants. Briefly it may be said that during the second and third decades of the present century India was pulsating
with life for the birth of New India.
The heroism and valour displayed by Indian soldiers in the various battle fronts of World War I (1914-1918) had raised Indians high in the estimation of the world. In addition to these, new light on the ancient civilization of India was shed by the discoveries of Mohenjo Daro in Sind and Harappa in Punjab in 1924. In a bound the

69
knowledge of Indian civilization was taken back three millenniums before Christ. After these discoveries every indian began to feel proud of the antiquity of his civilization. Sir John Marshall and other veteran archaeologists came to the conclusion that Saivism had a history going back to the Chalcolithic age and that it takes its place as the most ancient faith in the world.
In the third decade of this century the Indian National Congress came under the influence of Mahatma Gandhi. He roused the nation from its age-old slumber. His call was in the words of the Gita, "Therefore, son of Kunti, arise and fight.” For thirty years he carried on various campaigns for the removal of untouchability, for the opening of temples to the depressed classes, for the propagation of Khadi etc. Above all he agitated for the independence of India so that an ancient people might live with honour and selfrespect. He wanted to relieve the burdens of the Indian people and of humanity, at large, by his sufferings and love.
The history of Hindu revival would be incomplete if we fail to note two spiritual giants who were contemporaries of Mahatma Gandhi. Sri Aurobindo, a nationalist revolutionary, turned a dynamic yogi and seer. When a warrant was issued for his arrest in 1919, he entered the town of Pondicherry where he devoted the rest of his days in "Tapasya.” He felt that it was neccessary for India's liberation and on his seventy sixth
birthday India attained independence The
philosophy of his work the "Life Divine” is at
tracting world-wide atention
While the father of the nation was fighting his political battles in Yerwada gaol, in a retreat near the sacred Annamalai Hills of South India, Sri Ramana Maharishi was attracting world-wide attention by seekers of Truth both from the East and the West. His call was introspection and the destruction of the Self. His life was a continuous trance. The spirit of inquiry has come down to

Page 110
us through the ages and Maharishi was only a
modern version of the ancient sages and seers of India.
Great are the services rendered by Dr. Radakrishnan to the cause of Hindu revival. He drank deep the wisdom of the Upanishads and the Gita, the epics and the Puranas, the great teachings of the religions and the philosophies of the East and the West. Inspired by the work and eloquence of Swami Vivekananda he cleared the cobwebs of prejudice foreigners gathered about Hindu beliefs. He interpreted the East and carried the greatness of the Vedanta to the West. His mind is a fine flower of culture, a synthesis of all that is true and beautiful.
Briefly it may be said that after a long winter of centuries we are today in one of the creative periods of Hinduism.
Now to return to events in Ceylon, two successive foreign governments the Portuguese and the Dutch during the sixteenth, seventeenth and eighteenth centuries had smothered the vestiges of our national life and culture. The former had demolished all Hindu temples and robbed them of their wealth. During their period they abolished all forms of Hindu worship in public, and compelled all Hindus to attend their churches. Every "pagan” was looked upon as an enemy of Portugual and Jesus. Their barbarity, their cruelty and their rapacity prejudiced the people against all Europeans who came to rule Ceylon after them. Had not the Portuguese destroyed the temple of Berendi Kovil near Sitawaka it would have been a venerable piece of Dravidian architecture in Ceylon. The wanton destruction and desecration of the temple of Vishnu at Dondra can only be compared to the senseless vandalism of the early Huns. Though externals of religion were ruthlessly suppressed by a government with new ideologies, yet as religion is a thing of the spirit it had to go underground for a time. It lived in the innermost hearts

சட்ட மாணவர் இந்து மகாசபை
of men. The light in the jewel-chamber of the heart can never be extinguished. Such was the case in Ceylon when the Portuguese ruled over this country. There was a spiritual blackout in the regions they governed yet Hinduism survived. Luckily their rule lasted for a short time and ended in 1658.
The Dutch who followed the Portuguese more or less followed the same policy of their predecessors with regard to the native religions. They made use of education for purposes of proselytism. Education and Christianity went hand in hand during their period. While children received elementary education, the adults were taught the doctrines of Christianity. Under them nobody was given employment, unless he professed the Christian faith. Though this was the general policy in Ceylon their latter period saw little tolerance towards the native faiths. The mental sufferings of our people during this period can best be gauged from the lives of two of our most distinguished citizens who lived during this period. The first was Gnanapiragasa Munivar of Tirunelvely a highly cultured gentleman of no mean order. He was one of the forbears of Srila Sri Arumuga Navalar. The Dutch Government in those days enforced that men of means should supply cattle to their slaughter-houses in turns. But Gnanapiragasar was not a man who would do things against his Conscience and the tenets of his religion. Before he got his turn for the supplying cattle, he left Jaffna his native country for good and settled at Chidambaram. Then he joined the Sanskrit College at Gour in Bengal for his higher studies. There he finished the study of Vedagamas before he was invested with his robes of a Sannyasin at Banaras. Later he became the Head of the Tiruvannamalai Athenam, and wrote many commentaries Sanskrit and Tamil for many Saiva Siddhananta works. He also built a Tirukulam.for the Chidambaram temple and it is today known as Gnanapiragasam.'

Page 111
நக்கீரம் 2003
The other eminent gentleman was Shanmuganayaga Mudaliyar of Navaly a descendant of the royal house of Jaffna, and held the highest native rank and appointment at that time under the Dutch Govrnment, in North Ceylon. He was once called upon to sign a licence for the slaughtering of cattle. This hestoutly declined to do. He did not want to do a mean and irreligious act to please his superiors. He therefore, tendered his resignation thereby sacrificing his position and all emoluments. Such were the type of men Jaffna produced in the seventeenth and eighteenth centuries.
In 1787, Vaithilinga Chettiyar, a wealthy gentle man and one who commanded great influenes with the government, dedicated a temple to Lord Siva at Vannarponnai. Soon after, the Nallur Kandaswamy temple was built. When the British became the rulers of the Island -in 1796, they allowed full freedom of public worship. Many Tamil leaders took this opportunity to found temples to various deities in many parts of the country. It was only the coming of the British that saved the native religions and gave new life to their culture. Everything in this world can decay but not religious faith, for when it decays all other life. giving creative instincts in man also die. The body becomes the grave of the soul. Life becomes a lost stream in the desert.
The British government while professing neurality in religious matters entrusted the education of the Country to missionary societies in spite of the fact that governments were also the custodians of the native cultures of a people. For at that time the Church helped the Empire in its expansion, and the Empire helped the Church in its development. In the early British period a portion of the government Revenue was allocated to the Church and its activities. One was dependent on the other. Moreover, it becomes easy for
1. TPS (1951) p. 161 2. CNR (1908) p. 296

71
imperial governments to administer their Colonies, when the natives adopt the faith of their masters. Proselytizing non-Christian children in schools by holding out to them the bait of secular education was part of the system of evangelization of some missions. As regards his own mission, Jesus Christ said: " I am not come to de
stroy but to fulfil.” But Bishop Copleston one
of the foremost divines who lived in Ceylon said in a Christian. Conference in Calcutta, referring to Buddhist children who attended his schools in Ceylon "I cannot guarantee they will all be genuine Christians but I can guarantee they will never be genuine Buddhists.” Should Jesus, the Prince of Peace, come back he would persuade Buddhists to be better Buddhists and Hindus to be better Hindus for his purpose is to fulfil and not to destroy. If Christian missions find filth and dirt in the house of non-Christians let them if they wish, help the owner to cleanse them; let them not pull down the house without the owner's consent. They little understand what pain
of mind they cause to patriotic Buddhists and Hindus.
Tamils in Ceylon in the nineteenth century had already drifted from their traditional moorings. There were at that time many impediments for Hindus to provide themselves with schools of their own. The non-Christian children had no other choice but to attend Christian schools for their education Thus generally speaking English and vernacular education throughout the nineteenth century. were in the hands of foreign missionaries. The Tamil provinces became the seat of intense educational and missionary activity and the Tamils were quick to take advantage of these facilities. As a result the Tamil provinces during the Nineteenth and early twentieth centuries produced emimnent men in all branches of learning Just as in India English education opened the eyes of the Hindus it made the Hindus of Ceylon to
set their house in order.

Page 112
Freedom of thought, freedom of worship and feedom of expression had gone a great way to quicken the development of the Tamil language. This was given an impetus by the introduction of the printing press into Jaffna. Poetry had always been considered the best medium for the creative works of great Tamil writers, but in the nineteenth century, prose became a powerful medium to make attacks on Christinity and Christian activity. Writers of this category were Sri la Sri Arumuga Navalar (1 822— 1879) Sankara, pandithar (1821-1891), Muttukumara Kavirayar (1780 1851), V. Thamotharampillai (1832-1901) and Sabapathy Navalar (1843-1903).
When irreligion and denationalization were fast becoming the order of the day Sri la Sri Arumuga Navalar, scholar, patriot, social reformer, a born fighter and a consummate master of debate appeared on the scene and by his clarion call summoned his people back to their national way of life. For more than thirty years he carried on a vigorous campaign for the growth and development of Saivism both in India and Ceylon. He criticized the proselytizing work of Christian missionaries and extolled the greatness of Saivism. Societies for the propagation of Saivism were started. Newspapers, tracts and pamphlets were also established. He published and schools were declared that education without the religious and cultural background of the child was not Worthy of the name education. The movement he set afoot rapidly began to spread throughout the length and breadth of the Tamil country, and it reached its peak after his death in 1879.
Navalar not only established schools in Jaffna and Chidambaram, but also put up printing presses to carry on his work in Jaffna and Madras. His two prose renderings of Periyapuranam and Tiruvilaiyadalpuranam are excellent books for all time. Besides Srila Sri Arumuga Navalar was an editor of Tamil classics. His works are marked for their accuracy. He was a great Sanskrit scholar
72

சட்ட மாணவர் இந்து மகாசபை
and his commentaries on religious works are famous throughout the Tamil country. His graded "Palapadams' are a treasury of our religous traditions. He was the greatest prose writer of the nineteenth century and is rightly called father of Tamil prose. He set afoot a movement which had for its objective the revival of Hindu culture.
Once in 1884, Sir Ponnampalam Ramanathan then Hon. Mr. P. Ramanathan spoke in the Legistative Council on the religious intolerance of certain Christian missionary managers of grant-in-aid schools in the Northern Province as follows: " Hindu boys who for want of their own English schools, resort to missionary Schools, have learnt to make mental reservations and are getting skilled in the art of dodging. The holy ashes put on at home during worship are carefully rubbed off as they approach the Christian schools and they affect the methods of Christian boys while at school. I know of many cases in which even baptized boys and teachers when they cease to connected with such schools appear in their true colours with broad stripes of consecrated ashes and rosaries to the great merriment of the people and the deep chagrin of the missionaries, There is a great deal too much of hypocrisy in Jaffna in the matter of religion, owing to the fact that the love of the missionaries for proselytes is as boundless as the love of the Jaffnese to obtain some knowledge of English any cost."
Nations become great when people's minds are rich and fertile; when these become feeble and barren their creative instinct declines. We have paid homage to the culture of our rulers and realized that the elemental necessities of life cannot be procured without some degree of cultural subservience. The price we have paid is stupendous. Many of us have become followers of west2rn ideals and western thoughts. It is not our fault or we are the products of alien institutions.

Page 113
நக்கீரம் 2003
Hindus of the present generation have no idea of the indignities to which Hindu boys were subjected in mission schools, before the establishment of the Jaffna Hindu College and other sister institutions. Hindu students had to attend Christian. Sunday meetings and Bible classes. Sometimes in these classes there were open vilification of Hindu deities, and distorted versions of Hindu doctrines.
Under these circumstances, the educated Hindus of the country could not stand aloof and see unmoved our youths getting demoralized by such hypocritical feeling. One of the few men who came under the influence of Navalar was S. Nagalingam an eminent lawyer, patriot and benefactor of his people. His name deserves to be remembered by all Hindus of Ceylon, for he delivered his countrymen from the helpless Condition of servility to foreign Christian missions in the matter of education. The other was S. T. M. Pasupathy Chettiyar, a dynamic personality and a force to reckon with in his day. These two men led and directed the movements which have brought about the establishment of
the Saiva Paripalana Sabai, the Hindu organ and the Jaffna Hindu College.
The Saiva Paripalana Sabai was started in 1888 about 8 1/2 years after the demise of Sri la Sri Aru muga navalar by his nephews N. S. Ponnampalampillai and T.Kailasapillai to continue the great educational and religious work commenced by the illustrious Navalar. In the second year of the Sabai's existence Pasupathy Cettiyar, Advocate Nagalingam, Procter Casipillai and T. Chellappahpillai, retired Chief Justice of Travancore began to take an abiding interest in the activities the Sabai.
The leader of this galaxy of patriots was Chellappahpillai, an erudite scholar, author, an eminent jurist and a gentleman of high culture and vast information. He was a mathematician and his favourite study was Astronomy. He was

73
of great service to Hindu calendar-makers. His contribution to the cause of Hindu revival in Ceylon is worthy of special mention. For nine years he was the president of the Saiva Paripalana Sabai from its very inception until his death in 1902. His was the first name in the Hindu College Board of Directors. He it was who wanted a paper to be established to watch the intersts of the Hindus. He was the first editor of the Hindu Organ. He was the president for the reception given to Swami Vivekananda in Jaffna on his visit 1897.
The Jaffna Hindu College was established by the Saiva Paripalana Sabai in 1890. The founding of the College was the fulfilment of the literary and religous revival started by Navalar. Its purpose was to preach the gospel of Saiva Bhakti, love and service. Mudaliyar P. Kumaraswamy, the illustrious elder brother of Sir Ponnampalarn Ramanathan, was an active participant in the movement that gave birth to the Jaffna Hindu College. He was mainly instrumental in overcoming barriers which then appeared insurmountable and which stood in the path of the school's registration for a grant. Nevins Selvadurai was the first principal of the College and under him it developed into a first grade. institution in the North. Soon other Hindu schools were established in all parts of the country by patriotic men and women.
In 1889 the Hindu Organ was started and it was soon followed by the Tamil paper "Inthusathanam”. Both were started as weekly papers. These two papers wielded tremendous influence in the past. Hon. A. Sabapathy was the honorary co-editor of the Hindu Organ from 1891-1913, and was its honorary chief editor from 1913-1924. In no part of Ceylon was there a man like him who performed an honorary job continuously for thirty four years. He sacrificed his time and energy for the sake of his religion. After the death of V. Casipillai, he was made the

Page 114
manager of the Jaffna Hindu College. He espoused many public causes and did things without much fuss. He belongs to the great band of Tamil patriots who worked ceaselessly for Hindu revival in Ceylon.
While these changes were taking place in the field of education, a great Jaffna savant, V. Thamotharampillai was trying to revive the Tamil language. He strove to bring out in print some of the most ancient Tamil classics. His works preceded those of U. V. Swarminatha Aiyar.
* Another distinguished son of Jaffna V. Kanagasabaipillai (1855-1906) was the PostMaster-General of the Madras Presidency and the chief examiner in Tamil to the University of Madras, Finding that English historians of India have all along been negligent about the Tamil element in their history, Kanagasabaipillai directed his mind to the authentic publications of the history of the Tamils and their language. He, Therefore delved deep into Tamil literature and checked their chronicles of events with contemporary writings in other countries. In this way he collected materials for his Magnum Opus, "Tamils Eighteen Hundred Years Ago.” He has endeavoured to give an elaborate correct account of the early history and civilization of the Tamils. It became a valuable book of reference to future research scholars. The excellence of his work is appreciated when we find that many historians who came after him has freely drawn the early history of the Tamils from the conclusions, drawn by the learned author. It may truly be said of him that he was the father of Tamil research. His books have made the Tamils feel proud of their past achievements and civilization.
The great Navalar was followed by a galaxy of scholars like N. S. Ponnampalampillai (18361902), N. Kathiravetpillai (1844-1907), S. Sangarapandithar. S. Sabapathy Navallar. These learned men through lectures, writings and discourses carried on the message of Saivism with

சட்ட மாணவர் இந்து மகாசபை
vigour throughout the length and breadth of the Tamil country. Though there was some literary stagnation soon after the Navalar school of writers, yet there was no inactivity in the propagation of Saivism.
Moreover, the propaganda carried on by Christian missions to win converts to their faith and the mass conversions carried on by Father S. Gnanapiragasar a the second and third decades of this century hastened the movement for Hindu revival in Ceylon.
The movement was greatly helped by the economic prosperity of the Tamils. At this time it should be remembered there was a good opening for employment in the Government services in Malaya, and many English -educated young men sought employment there. Tamils had been in the Malayan services as far back as 1880. Ceylon Tamils were in fact the pioneers in the development of Malaya. Their numbers in the various services increased with the beginning of the century, and later they became so great that between 1910 and 1930 almost all government departments were manned by them. Their prosperity brought an inflow of wealth into the Tamil districts. Temples, schools and other public institutions received their attention and patronage. The second and third decades of this century was the period when most of our Hindu schools were established ie. Manipay Hindu College (1910), Mahajana College (1910), Vaidyeshwara Vidyalaya (1913), Ramanathan College (1913), Parameshwara College (1921), Shivananda Vidyalaya, Batticaloa (1925), Sri Somaskanda College (1931) etc.
Sir Ponnampalam Ramanathan (1851-1930) while he was Solicitor-General of Ceylon was invited by the Theosophical Society of New York on a Lecturing Tour' of the continent. He accepted the invention and was away from the Island for about an year. Before he left for America, he was given a farewell by the members

Page 115
நக்கீரம் 2003
of the Barat a meeting held in the Masonic Hall with that brilliant lawyer Dornhorst in the chair. In America wherever he went he received great ovations. His illuminating lectures on Indian philosophy proved that he was a great spiritual teacher. He thus placed Ceylon in the cultural map of the world. The honours showered on their leader at the cultural centres of America filled the Tamils with a sense of pride in the greatness of their culture and civilization.
Education was one of the prime concerns of Sir Pormampalam Ramanathan. He served in the old Board of Education for several years. Inside the council chamber he fought for the cause of education. In 1913, he established a first grade College for Hindu girls at Chunnakam known as Ramanathan College. "Eight years later he founded Parameshwara College at Tirunelvely. Further, he was the prime mover for the founding of several Hindu institutions in various parts of the Island. His greatest cultural achievement is the renovation of the Colombo Kochchikade Sivan Temple as the finest representation of Dravidian architecture in Ceylon. It is an excellent Jewel in stone.
In 1924 Sir Ponnampalam inaugurated the Hindu Board for the promotion of education. In this great task he was greatly assisted by Sir Waithilingam, Duraiswamy and Hon. S. Rajaretnam. In 1960 this "Board had 161 schools with 40,000 children under its management. Besides, it has been administering a well-established orphanage and Training College for teachers. Though today Government has taken over ail these schools , under its , direct management, yet the inestimable services done by these institutions for the last thirty eightyears cannot be forgotten by posterity.
The diligent and unostentatious services rendered by Hon. S. Rajaretnam to the cause of Hindu education in the North will ever live in the annals of our history. After the demise of Sir

Ponnampalam Ramanathan, Sir Waithilingam Duraiswamy, being the foremost leader of the Tamils at that time became the guardian of Hindu education and Hindu institutions and after two decades withdrew himself from public activities.
The story of Hindu revival will, be incomplete if we fail to mention the valuable services rendered by Sir Ambalavanar Kanagasabai (18561927) and S. Sivapathasundaram (1878-1953). The former was the president of the Saiva Paripalana Sabai from 1903 - 1906). He was one of the original founders of the Hindu College and the Hindu Organ. He was the president of
the Board of Directors of the Jaffna Hindu Col
lege ever since the Board was incorporated. He succeeded Dr. Rockwood in the Legislative Council and was in Council for eleven years (19061917). When the Reform Constitution came in 1921, he was nominated to the Executive Council. He was popular among the various communities of the Island. He was a gentleman with profound commonsense and possessed moderate views.
The other patriot was Sivapathasundaram a great Tamil and Sanskrit scholar, a good mathematician and a great master of logic. He was an authority on Saivism and practised it in daily life. He spoke and wrote with incontravertible logic. Clarity of thought and expression was his forte. He usually routed the pseudo-scholars in religion. His aim in life. was service to his fellow men and service to his religion, Sivapathasundaram felt very Sorry that many of the ancient books ca Saiva philosophy
had through long neglect dissappeared. As a
75
teacher and principal few have influenced the inner lives of their pupils as Sivapathasundaram. He belongs to the great line of Saiva scholars like Sabapathy Navalar and Sankara Pandithar.
He published a graded series of textbooks on
Saiva religion to be used in schools. His "
Magnum Opus,” Saiva School of Hinduism," was

Page 116
published in England and is a rare book of its kind. It earned him praise from scholars of England, India and America. As president of the Hindu Board for the promotion of education he has rendered valuable service to his country. He carried on the campaign for the abolition of animal sacrifice in Hindu temples. His discourses on comparative religion are illuminating. In addition to these he wrote many Tamil works. He was instrumental in opening many Saiva schools
in the Island.
We shall now deal with a great soul who tried to reform our people from with-in. Throughout history men of courage, compassion and conviction have ignored worldly life to seek Truth and goodness. This hankering is not the index of inferior minds, but is the lofty searching of enlightened souls about the nature of God and his kingdom.
Our revered Yogar Swamihal (1872-1964) came in an unbroken line of prophets and mystics of Jaffna who exerted an abiding and ennobling influence on the lives of the people of this country for more than fifty years. Mysticism comprises an elaborate technique and strict discipline. A mystic leads an illuminative life. He is in God and acts with him. Swamihal was one such great mystic. He began his religious life very early. Renouncing the pleasures of the world he practised his Tapasya with great austerity. In his deep wisdom he saw God in everything. Even in this space age a knowledge of the lives of such enlightened souls is itself a great education.
An intimate and illuminating talk with Swamihal had all the glow and warmth of life. Through his illuminating discourses he gave strength and hope to those who sought his assistance. He bestowed comfort on the suffering and hope for the dying. On his advice the " Sivathondan" was established to keep the flame of spirituality alive in this country. His great mis
7(

சட்ட மாணவர் இந்து மகாசபை
sion was to bring men from falsehood unto rectitude from darkness into light of knowledge, and from death and disease to immortality and inner happiness.
He was a twentieth century mystic in the auth. entic tradition of the Nayanmars and Siddhas of the Tamil country. Though Sivaperuman has called him to rest, yet he lives in the hearts of his countrymen.
We shall now see how the Ramakrishna Mission played a great part in the Hindu regeneration movement of Ceylon. Swami Vivekananda visited us in 1897 on his return from America. When he visited Jaffna he was given an enthusiastic welcome by the Hindu public. From that time the disciples of the Swami have been visiting Ceylon frequently, and as a result societies to study and assimilate the great truths taught by Swami Ramakrishna and by his illustrious disciple Swami Vivekananda were started in various parts of the Island. On July 17, 1902 was inaugurated the Colombo Vivekananda Society by a band of sincere devotees of the Swami. Many other societies were founded in Jaffna, Batticaloa, Trincomalee, Matale and Manipay. The work of these societies were consolidated by the repeated visits of Swami Sharvananda between 1915-1925 The public lectures lie delivered in Colombo and in Jaffna during his stay in the island stirred our young men to greater Sctivity. Young Men's Hindu Associations were started almost in every village and at the end of the year in December a Hindu Students' Camp was held at Keerimalai. Great scholars in Saiva religion like Swami Vedachalam, Swami Nagalingam, Sankarasuppaiyar etc. were invited to address these conferences. These public lectures were always very instructive. The livewire of these Hindu conferences was M. S. Eliyathamby, a reputed lawyer, who devoted his full time for Hindu regeneration in this country. He was also the editor of the Hindu Organ for some years. Thus the fire of spirituality was kept

Page 117
நக்கீரம் 2003
burning by the good work of Hindu associations in this period.
Later the Ramakrishna Mission under Swami Vipulananda heralded a new era in the history of hindu education in the Eastern Province. He devoted remarkable talents to the task of organizing the educational activities of the mission. Mudaliyar K. V. Markandan of Batticaloa and Mudaliyar V. Vallipurampillai of Trincomalee handed to the mission the schools under their care. Many girls' schools were opened in the Batticaloa District. Later two orphanages for girls were also started. Trincomalee Hindu College was established on a sound basis. In Jaffna, Vaidyeshwara Vidyalaya which was under the mission since 1917 was enlarged with
additional buildings.
The Ramakrishna Mission Madam (Pilgrims'
rest House) at Kataragama started in 1953 is
continuing its humanitarian service to the needs
of the pilgrims of all denominations. The Madam daily gives free meals to pilgrims and during
festival days it supplies meals even to 5000
pilgrims a day. An International Cultural Centre
has been opened at Wellawatte. The Ramakrishna
Mission wherever it may be has done the best work possible with a spirit of truth and integrity.
They have brought home to those whom they
serve the value of our culture and philosophy.
In the last sixty years the Vivekananda Society, Colombo has done useful workfor the propagation of Hinduism. Today when we are passing through a period of cultural renaissance the society has built up a virile body of young men
I. The following gentlemen have done useful work to the above institution in the early decades of this century: Messrs Hallock Tiruvilangam, C. Perumalpillai (Proctor), A. Chellappah (Accountant), R. Dharmalingam, (Proctor), V. Karalapillai (Moolai), K. C. Nathan (Proctor) and S. Periyathamby. There were also in this category men like Mudaliyar C. Rasanayagam, Mudaliyar Kailasapillai and Dr. M. M. Cumaraswarnу.

who have contributed much to the cultural life
of the Tamils.
December 13, 1893 is a red letter day in the history of the Ceylon Hindus for on that day the jungle lands in extent about 40 acres, the old site of the temple of Tirukketiswaram was bought in public auction by the Nagarathar of Jaffna in spite of the opposition of the Catholics. The Saiva Paripalana Sabai through their treasurer S. M. Pasupathy Chettiyar spent large sums of money in 1894 to trace the old site of the temple and its premises. In 1903 a temple was built and the images were installed. From thence the temple
was managed by the Nagarathar of Matota, and
from 1919 by the Nagarathar of Jaffna. Subsequently the temple came under the management of the Old and New Kathiresan temples of Colombo.
The present shrines at Tirukketiswaram were renovated (without any additions) in August 1952
at the instance of Tirukketiswaram Restoration
Society which was formed at a meeting of the Hindus in Colombo in October 1948. At present it is under the management of a Panchayat of the Tirukketiswram Restoration Society on which by a rule of the Society the two Colombo temples will always have representation. The Society's undertaking is one of the most important and far-reaching revival movements started in modern times by Hindus. TheRestoration Society has achieved much in the last fifteen years. Mention should be made of Sir Kanthiah Vaithianathan who is an active participant in the Restoration Movement.
A Gurukulam (Training School for Temple priests) and a Theological College for higher religious studies have been given places in the Restoration Plan. The Gurukularn has materialized and is giving instructions to a large number of students.

Page 118
Another important event in recent years is the ereciton of a beautiful new shrine to the Lord of Koneswaram. After Ceylon became independent, many patriotic Hindus in the Eastern Province and other leading members of the Hindu public greatly longed for the restoration of this ancient shrine, and so in July 1950 these well-wishers met and resolved to Collect the necessary funds for
its restoration. Thereafter, a splendid temple was
erected to Lord Koneswara at the ancient site, and on 3-rd March, 1963 the sacred images were installed with appropriate ceremonies. Once again after a lapse of 340 years Lord Koneswara and his consort Mathummai Ammai have begun to bestow benign grace upon their devotees.
A great blot that has been handed to us by our forefathers is untouchability. Empires may change in a day, but social customs take some time to adjust themselves. Any society that denies spiritual and social justice to a large section of its people cannot endure. No society is static; it must either go forward or back ward. Customs and conventions must change with the progress of society. Wrong has no prescriptive right to exist merely because it has stood for long. Thanks to some of our enterprising leaders, in 1956 some of our big temples were opened to the depressed classes.
Lastly mention should be made of a great Educational Society that came to the rescue of the Hindus in the Colombo District. After the introduction of Free Education and the changes brought about in the educational system by the rule that the primary education of every child should be in his mother tonguethus gave rise to separate Tamil, Sinhalese and English departments in Primary school-completely changed the situation as far as the Tamil children were concerned especially Hindu children who lived outside the Northern and Eastern Provinces, and more particularly those in the Western Prov

ince. In point of fact the educational institutions in Colombo were unable to cope with the rush for admissions due to the Free Education scheme and the increase of population in the areas served by them. For more reasons than one the Hindu children found the doors of most of the colleges barred against them. It was in this situation that in Feb, 1951 some patriotic Hindus in the the Colombo District formed themselves into a society under the name of"The Hindu Educational Society” with the object of establishing and main taining Hindu schools and colleges in the Colombo District. The immediate aim was to es
tablish a Hindu College with a primary school attached to it.
Soon the Colombo Hindu College was founded in February 1951, by this band of sincere men of whom Hon. C. Nagalingam was the Founder-President, and S. Mahadavan was the Founder-Secretary. As secretary for the Colombo Hindu College, Mahadevan gave name and form to this magnificent institution. There were also in this galaxy of patriots men like Sir Kanthiah Vaithianathan, Senator S. Nadesan and K. C. Thangarajah who took special interest in the Hindu educational movement. Today the College is a first grade institution serving the needs
of the Hindus in South Ceylon.
Our language, our country and our religion are sacred to us as for any other race. Is it not a travesty of religion to uproot the belief of the unsophisticated men and women in their ancestral faith, a faith that has served them best in the past ? When any religion tries to impose its doctrines on all mankind it becomes a form of imperialism. It is high time that there be an International Organization for the protection of the various cultures of the world. Man may himself suffer but should not allow a great Truth to suffer. Eternal vigilance is the price of liberty.

Page 119
========
rindu Uvieup - Sf Eth)
thics is the science of moral conduct. It is a field of knowledge which deals with the
principles which guide man's conduct towards himself and others. The behaviour of individuals is generally conditioned by three factors-physiological, psychological and spiritual or religious. The conduct and behaviour of primitive man was closer to the animal world and was conditioned by his physical needs. His desires and urges were circumscribed by the factors of hunger, sleep and reproduction. His emotions generally centred round these instincts and he felt happy or contented only when these were satisfied. The culture of primitive man may be said to be very low in the scale of values and is more body conscious than otherwise. If ever he attempted to think of a supernatural being, it was for the purpose of self-preservation. Fear of physical harm or illness or death made him seek the aid of an unseen power which, he thought existed behind the objective world and conditioned all unusual phenomena. If he possessed a theory of ethics, it was also governed by rules and motives which were
purely selfish and environmental.

ics and Social life
C. S. Navaratnam
With the advancement of civilization and culture, man began to look beyond his immediate physical needs and became aware of a mind and discovered tendencies within himself which were more abiding and powerful than his physical needs. He gradually developed the capacity to look within himself and behind nature, and discovered powers which transcended the physical laws of cause and effect. As a result of this introspective and analytic method of observation and experience, he learnt the art of subordinating the physical to the psychical, and thereby gave a secondary place to the physical. His conduct, and behaviour then began to be guided more by the needs of his psychic personality. This changed outlook brought into existence the various avenues of knowledge and arts and
techniques which have helped ran to evolve towards advanced stages of culture and civilization.
The ups and downs of life, the unforeseen havocs of destruction wrought by nature, the impermanent character of physical existence, the destruction of his nearest and dearest by .
the inevitable phenomenon of death, all
contributed towards his search for a states
9.

Page 120
which was not subject to the laws of change and destruction. This made him to discover within himself a reality or a substance which survived death and which controlled the activities of the body. This realization gradually brought into existence the various forms of religious beliefs, doctrines, dogmas and philosophies. Frustration and disappointment always compelled man to seek the aid of the unseen power which he thought was the cause of whatever -happened without the aid of human agency.
In the history of thought, we find a conflict between materialistic realism and spiritual idealism. The desire to live in the world and enjoy the pleasures of life, with the aid of the knowledge that man has acquired, and the desire to transcend the finite experience of worldly pleasures and attain a state of pure Peace and Bliss, have divided humanity into two warring groups-tbose who desire to tread the path of the Spirit and those who follow the way of the flesh. In the lives of the nations, one of these tendencies in turn asserts itself more powerfully than the other. A period of luxury and comfort generally brings about a moral and religious decadence. This in turn compels the leaders of thought to endeavour to resuscitate spiritual values and arrest the moral decline. When spiritual life and values lose their significance and become mechanical and lifeless, a desire for material wellbeing and prosperity revives. Such has been the cyclic law of progress and decline in social evolution throughout history. It is the belief of the Hindus that when the moral and spiritual values decline and men descend to a low level of human existence, the divine law personifies itselfin a man and tries to lead the people back to divine awareness and make them live a spiritual life.
The ethical behaviour of man is always controlled by the nature of his ideology and the state of his cultural advancement. As man evolves
80

சட்ட மாணவர் இந்து மகாசபை
towards civilization, hiš ethical concepts also Change. Primitive man, because of his physical nature or character, was more selfish and his loyalties seldom went beyond himself and his family. The civilized citizen, as a result of his intellectual and cultural progress, is prepared to understand his fellow beings and extend his loyalties beyond his family. The man of spiritual tendencies seeks oneness with all beings and attempts to practise universal love. Selfsacrifice and renunciation become the foremost virtue of the man of the spirit.
The different outlooks create different types of activities and ethical standards. When the motive of action at the various levels of culture is different, the ethical rules governing such conduct also vary from stage to stage. A way of life which has for its purpose the attainment of moral purity for the realization of religious ideals, will entail on the individual concerned, an ethical standard of a spiritual character. But this cannot be said about the ethical conduct of those for whom social, economic and political aims are important. Behaviour changes from age to age according to circumstances and social environment. In the history of social evolution, different ideologies and ethical standards were prominent at various epochs. During the early period of human history when the priests and everything connected with priestly institutions dominated the social life of the people, ethical virtue centred round acquiring merit by pleasing them and promoting their wellbeing. It was the same case later when kings and emperors became powerful and extracted obedience and loyalty from the people. Even priests and religious institutions submitted to them. The kingwas considered the representative of God on earth and the embodiment of the divine will. Loyalty to his will was the highest form of virtue. No one dared to question his action. But today, the ideals of monarchy and

Page 121
நக்கீரம் 2003
social and political institutions founded on it have almost disappeared. Today, human individuality is subordinated to the collective good of the state. The individual is an insignificantentity. He is looked after and cared for only for the sake of the state. Now, social and political ideologies are more state-centred than man-centred. To suit the changing conditions of the times, our conception of right and wrong, good and evil, virtue and vice is also gradually undergoing change. Religious life and religious experience are not conaidered essential elements for the smooth functioning of a modern state. Religion is considered a relic of primitive culture and as a factor which disturbs the social and political equilibrium. Modern psychology has no need for a soul. It has externalized man and has made him a slave of his environment, Dialectical materialism and a communistic state based on it have no room for a God. The terms Nirvana, "Kingdom of God', 'The mystic Path’, Moksha andJivan Mukti, “Renunciation and Self-Sacrifice are meaningless phrases without any social or economic value in the eye of the so-called cultured man of today. Therefore, it is a vain search to discover in the ethical life of the individual of today, the ideas and ideals which shaped the aspirations and ideals of the people of ancient
India and those of the middle ages of Europe.
Mr. C. E. M. Joad, has very aptly described the culture of today as the stomach-and-pocket view of life, Everything is valued from the point of view of the stomach and the size of one's pocket. Our values have changed and with them our Standard of ethics. Writing about the cultural climate of our age, Mr. Joad, observes:
Here, then is an age which is without beliefs in religion, without standard in morals, without convictions in politics, without values in art. I doubt if there has ever been an age which was so completely withoutstandards or values...They are,

31
I am, convinced, disastrous. I have remarked that the modern generation suffers from a fund of unexpended seriousness. I now add that it suffers
- from a repressed need to believe. Its agnosticism, in short, is not only wide-spread, but wistful. Tell us what to think, and how to act; tellus, in a word, how we are to be saved. Such has been the unspoken plea of the last ten years. It is only today, that the need is coming into consciousness, and begins to find articulate expression. Now a life without standards or values, a life devoid of beliefs, is par excellence abored and aboring life; and this generation is par excellence a bored generation. A parable of Oscar Wilde puts the point far better than I could hope to do.
The parable recounts how, shortly after His ascension, Jesus comes down from heaven in the shape of a dove to visit theyworld and see how it has fared since He left it. AS He is descending O earth, He glances through the window of an attic and sees a man lying on his bed, racked with headache, the result of an overnight drunken debauch. 'What on earth is the matter with you asked Jesus, that you spend your time getting drunk?'Lord, I was sick and you healed me replies the man. 'What else was I to do? As He alights in the streets, still in the shape of a dove, Jesus sees another man, running after a painted harlot He asks him, "Have you nothing better than this to do with yourself?' 'Lord, 1 was blind and you gave me sight,' returns the man. 'What else was I to do ?” Jesus sees a third man, Cursing and weeping and bemoaning his lot. And what, pray, is the trouble with you asks Jesus. Lord, he replies, "I was dead
and you raised me. What else am I to do?
The man of science who is in search of a soul has not yet found it. The cultured intellectual is still in search of the one thing which is good and worth-while, in terms of which he could evaluate everything else. Then, what shall we say of the ordinary man who is overpowered by power politics and dazed by the glamour of the so-called
cultured man's life?

Page 122
In the study of ethics in relation to conduct, we should be prepared to differentiate between social ethics and spiritual ethics. When the motive
of action at the various levels of culture is
different, the ethical conduct cannot be the same. Ethical conduct which aims at spiritual perfection only has an absolute value and is uniform throughout the various stages of life irrespective of environment conditioned by social and economic factors. -
Hindu View of Ethics
Hinduism has nothing to dowith any race, language or nation. It is neither Aryan nor Dravidian. It is a synthesis of all the spiritual elements of the cultural groups of India so arranged and systematized as to guide man towards spiritual freedom. It is the only religion in the world which is prepared to assimilate spiritual truths wherever found. This inherent quality is the reason for its undying continuity and vitality in spite of the various vicissitudes both internal and external. Its dogmas and doctrines, like science, have no geographical boundaries. Scientific laws discovered anywhere in the world are common to all, though the names by which such laws are known to belong to particular countries. Similarly, no single individual or group or set has a copyright to religious truths. They are the common heritage of the world. A student of social evolution, should study the Hindu social synthesis in the light of what we have stated.
Dharma
The Hindu conception of Ethics is based on the concept of Dharma. Ethics is known as Dharma in Sanskrit and Aram in Tamil. Dharma is the principle which gives form and pattern to a thing. According to Hinduism everything in the world moves according to Divine Law and
82

சட்ட மாணவர் இந்து மகாசபை
this law is called Dharma. The religion of the Hindu is also known as Sanatana Dharma, the eternal Dharma which leads man towards spiritual perfection or union with God. Not only has every individual his or her own Dharma, but everything has a purpose and pattern according to which it evolves. When the Dharma of a thing is obstructed, the thing itself is destroyed.
Hinduism is a way of life and not abundle of beliefs and dogmas. Institutionalism is only an aid and not an end in itself. If a Hindu leads a life true to his evolutionary stage or attainment, he will ultimately reach final emancipation. Every individual has a purpose and the fulfillment of this purpose is the aim of life. Man through his individual and collective activities is moving towards the realization of the aim of life. A state of manifoldness is the world. Unity or oneness is the aim of the spiritual life. Whatever is conducive to the promotion of unity is in conformity with Dharma. All activity which divides and separates is Adharma. In the way of life of the Hindus this distinction reigns supreme. Whatever helps spiritual fellowship and understanding is Dharma. Whatever is wordly, in the sense of promoting self-interest, in any sphere of activity, belongs to the realm of Adharma or ignorance. Therefore individual events, actions and conduct, as such, have no virtue or evil in themselves. They are good or bad from the standpoint of the ultimate good or the realization of Unity or Perfection. Even good actions can be bonds and barriers for spiritual progress. Virtue is a means to an end. The end is the attainment of Selfpurification. When virtue is practised as an end in itself, it will develop into a monotonous habit and sicken the mind and soul of the individual concerned. Virtue is necessary to neutralize vice, good is essential to combat or overcome evil. But both should be transcended if we are to attain spiritual perfection. Swami Vivekananda beautifully drives home to us this great truth:

Page 123
நக்கீரம் 2003
Strike off thy fetter, bonds that bind thee down, Ofshining gold, or darker, baser ore; Love, hate - good, bad - and all the dual throng Know, slave is slave, caressed or whipped, notfree For fetters though of gold, are not less strong to
bind Then, offwith them, Sannyasin bold, Say Om
Tat Sat Om.
Desires, no doubt, have a place in life. But what is expected of a man of understanding and wisdom is the control of desires in such a way as to enrich his spiritual nature. When desires are wrongly handled, they wreck the personality of the individual concerned. If they are sublimated and properly guided, they help the transformation of the person to a better state of life. Hindu seers of ancient India Understood this great truth and laid down rules and regulations with the ultimate aim of transforming human nature into divine.
Good and Evil
The origin of evil is the insoluble problem of religion and philosophy. No one has satisfactorily answered the question How can a good and merciful God create or permit evil in the world? The existence of evil has brought into religion a theory of dualism which cannot be reconciled. Good is traced to God and Evil is traced to the Devil, or Maya or Anava Mala.
If evil is ail absolute thing it cannot be destroyed and it will continue to exist in some form or other. Theistic religions of India which trace evil to Maya or Malam, maintain that souls can free themselves from the control of evil with the help of God's Grace, but the principle of evil will yet continue to exist as an independent category. The Christian dualistic doctrine of Good and Evil is traceable to the influence of Babylonian and Assyrian influence on Jewish

religious thought. St. Augustine, influenced by Greek thought, taught that everything in the world is good. Even that which appears to be evil to us is actually good in that it fits into the whole pattern of the universe. He held the view that absolute evil cannot originate from God who is all Good and Perfect. Evil therefore, is relative for St. Augustine. Aquinas follows Augustine and holds that the goodness or badness of a particular action depends upon the aim or purpose of the actor. However, be does not hold with Augustine that an evil act may be good if the actor intended it to be so. Intention will not make, according tO Aquinas, a bad act good.
To the qualified- monists good and evil come from God. Evil to them is also a divine element which exists for the growth of man towards perfection. To Sri Ramanuja, Asat or Matter is an Attribute of God. In the Tevaram it is said:
Thou art Error and Thou art Virtue.
குற்றம் நீ குணங்கள் நீ In the Thiruvachakam, it is said:
For Him Who is the Vedam and the Sacrifice;
For Him Who is the Falsehood and the Truth, For Him Who is the Splendour and the Gloom: For him Who is -Affliction. and Delight; For Him Who is the Half, Who is the Whole,
For Him Who is the Bond and the Release, For Him Who is the First, Who is the Last,
Dancing, pound we the sacred dust ofGoldio
வேதடும் வேள்வியு மாயினார்க்கு
GLDilb%)|Dustb GLITüb6)Lou LD'IslaxEslö0jd சோதியு மாயிடு ளாயினார்க்குத்
துன்படு மாயின்ப மாயினார்க்குப் பாதியு மாய்டுற்று மாயினார்க்குப்
பந்தடு மாய்வீடு மாயினாடுக் காதியு மந்தடு மாயினாடுக்
காடப்பொற் சுண்ண மிடித்துநாமே. To Meister Eckhart, the good life is one which strives to return to the divine unity and become one with God. He writes: "Whoever would see

Page 124
God, must be dead to himself and buried in God, in the unrevealed desert Godhead, to become again what he was before he was.” The good life
for Eckhart, then, is not one of deeds but of being.
We do not attain goodness by striving to do good. We reach that which is perfect goodness by losing ourselves in the unity of God.
To the monist or transcendentalist both good and evil are states due to ignorance or Avidya
and they should be transcended.
In theism every act which takes us nearer to God is good and everything that takes us away from God is evil. To the monist everything which helps the realization of identity with the Supreme is good and everything that separates and emphasizes the self or ego is evil. Therefore, acts by themselves have no inherent quality of goodness or evil in them. Killing is evil and is a sin according to the religious concept. But one who is born a fisherman or a hunter can only live by killing. Taking intoxicants is prohibited as a sin, but if prescribed as a medicine, the use of it cannot be considered a sin. Killing a man is a sin according to ethical standards, But killing a man in an attempt to defend righteousness cannot
be interpreted as sin. The Bhagavad Gita
maintains that wars for self aggrandizement is Adharma. But according to it, a war to establish Righteousness or Dharma is not an evil. Tirothana, and Tiruarul are both powers of Siva.
A man who desires to wash the dirt in his body applies soap, but washes away the lather before he finishes the bath. No one goes out of the bath-room with the lather, because it is also foreign to the body like dirt. If the lather is allowed to dry on the body, then, it will become dirt again. It is the same with good and evil. They are relative conditions and not absolute in themselves. Hindu ethics is built on this fundamental conception about good and evil.
84

சட்ட மாணவர் இந்து மகாசபை
There is no absoluteness in the ethical conduct or nature of man in Hinduism. It varies according to circumstances connected with the spiritual advancement of individuals. This elasticity or relativeness has given room to all kinds of misunderstanding about the Hindus and their
ethical philosophy.
Varnashrama Dharma
The Varnashrama-Dharma of the Shastras is not the present decadent caste system and the tyranny Ofuntouchability connected with it. The caste rules of the middle ages and of modern Hindu India are an aberration from the true ideal of Varnashrama Dharma. Varna classification was meant to help the gradual evolution of the people towards a spiritual democracy based on higher values. It had no aim of providing economic affluence for the enjoment of unlimited sense pleasures. The classification has in view only the realization of spiritual values and every other aspect, or aim in life is subordinated to it. Whether such a view of life is right or wrong is not our purpose here to discuss. What we like to state is that we should judge the system from its original point of view and not criticize it from another angle. Consolidation and progress of society for the purpose of fostering spiritual values is the aim of Varnashrama Dharma.
Varnashrama Dharma is the way of life which is imposed on those whose aim in life is the attainment of spiritual freedom. It is the only way open to all those who aspire after the Kingdom of God. Mahatma Gandhi writes:
I shall believe in Varnashrama Dharma. Varnashrama Dharma to nay mind is the law which, however much you and I may deny, cannot be abrogated. To adriit the working of that law is to free ourselves for the only pursuit in life for which we are born. Varnashrama Dharma is humility. Whilst I have said that all men and

Page 125
"நக்கீரம் 2003
women are born equal, I do not wish therefore to suggest that qualities are not inherited. But on the contrary I believe that just as every one inherits a particular form so does he inherit the particular characteristics and qualities of his progenitors, and to make this admission is to conserve one's energy. That frank admission, if he will act up to it, would puta legitimate curb upon our materialambitions, and thereby our energy is set free for extending the fields of spiritual research and spiritual evolution. It is this doctrine of Varnashrama
Dharma which I have always accepted.
Note the statement. Varnashrama Dharma is
humility.’ To practise the rules and laws of
Varnashrama we require humility. We should
surrender our self-interest to the ideal of spiritual
realization. Varnashrama is the ladder by which
man ascends to a life of non-attachment and holy
living.
on
Of all the animal creation of God, man is the only animal who has been created in order that he may know his maker. Man's aim in life is not therefore to add from day to day to his material prospects and to his material possessions but his predominant calling is from day to day to come nearer his own maker, and from this definition it was, that the rishis of old discovered this law of our being. You will realize that if all of us follow this law of Varna we would limit our material ambition, and our energy would be set free for exploring those vast fields whereby and where through we can know God.
Hindu social life and its activities are based the rules of Varnashrama Dharma.
The rules of propriety and impropriety, marriage ceremonies and funeral rites, rituals and ceremonies, amusements and occupations, professions and industries, may all the details of social life, must be in perfect harmony with the laws and customs which have been handed down through generations to the communities of today. These social laws are called Jati Dharma, or the duties of a Jati or community. Each clan family,

from the lowest Parith to the highest Brahmin, is guided and governed by the Jati Dharma.
The aim of life according to the Dharma Shastras is the attainment of Moksha through Dharma, Artha, and Kama. The four ends of life are Dharma righteous living, Artha-aquirement of wealth by right means, Kama-pursuit of pleasure with the purpose of sublimating emotions and controlling passions so that through unselfish love and renunciation, man
may transcend his finiteness and attain Freedom or Moksha.
The ideal of Varnashrama is to evolve the Brahmin or the man of Wisdom. The ideal Brahman is one who lives a life of spiritual consecration. He is fully engaged in the pursuit of spiritual values and endeavours to live a life of dedication, self-sacrifice and universal love. The Gita describes the duties of the four orders as follows
The control of the mind and the senses, austerity, purity, forbearance and also uprightness, knowledge, realization, beliefin a hereafter, - these are the duties of the Brahmanas, born of their own
IlatulTC.
Prowess, boldness, fortitude, dexterity, and all not flying from battle, generosity and sovereign are the duties of the Kshatriyas, born of their own nature.
Agriculture, cattle-rearing and trade are the duties of the Vaishyas, born of their own nature and action consisting of service is the duty of the Shudras, born of their own nature."
In the Tirukunal the ideal Brahmin is described thus:
It is saintly men that are to be called Brahmins, for it is they that have compassion on all life.
Even the Vedas if forgotten can be learnt again:
but once fallen from virtuous conduct, the
9 Brahmin is fallen from his place for ever.

Page 126
ந்ேதண ரென்போ ஏறவோர்மற் றெல்லுயிர்க்குஞ் செந்தண்மை பூண்டொடுகலன்
மறுப்பினு மோத்துக் கொளலாரும் பார்ப்பன் பிறப்பொடுக்கங் குன்றக் கெடும்
It is said in the Dhammapada:
Him I call a Brahmin who does not hurt by body, speech, or mind, who is controlled in these three things.
Him I call a Brahmin who is free from anger, who is careful of religious duties, observes the moral rules, pure, controlled, and wears his last body. Him I call a Brahmin who, like water on the leaf of a lotus or a mustard seen on the point of an awl, does not cling to pleasures.
Not by matted hair, not by lineage, not by caste does one become a Brahmin. He is a Brahmin in
whom there are truth and righteousness. He is
blessed.
Ashrama Dharma
The division of the life of an individual into stages is known as Ashrama Dharma. The first stage is that of the Brahmachari, the student; the second is that of the Grhastho, the householder; the third is that of the Vanaprastha, the man who is exclusively devoted to religious practices or Tapes; the fourth is the. Sannyasin, the man of spiritual freedom or one who has attained Moksha or liberation or Jivan Mukthi. Even householders can attain Jivan Mukthi.
Hinduism does not insist on a life of absolute celibacy for the attainment of spiritual illumination. it does not believe in any permanent feud between the human world of natural desires and social aims and the spiritual life with its religious disciplines. It condemns only worldly
desires which are not conducive to a spiritual life.
It insists on the individual leading a natural life and evolving towards perfection by stages. There may be exceptions to this which are also
86

சட்ட மாணவர் இந்து மகாசபை
recognized. Spiritual perfection is not a denial or a negation of life lived according to the laws of nature. It is a fulfilment of the natural law or Dharma which is directing all towards the ideal of spiritual emancipation. Although wordly experiences are not permanent yet, they are indispensable for the higher evolutionary process of man. "The eternal is manifested in the temporal, and the latter is the pathway to the former." According to Hinduism, the temporal and the eternal are two aspects of the same thing. They cannot be separated into water-tight compartments. What is expected is a correct evolution of their relationship and interdependence.
Sex and Marriage
Here, I like to make a few observations on sex and marriage in Hinduism. Sex in Hinduism is not a sin nor is it an offshoot of sin. God created the world out of love. Multiplication is a Divine Act Sex is the divine urge in man to multiply following the example of God, and on it depends the whole process of human evolution towards emancipation. The life of the householder is praised in all the Dharma Shastras as the mainstay of all social and religious activities. A man is not debarred from spiritual realization while living as a householder. Socrates lived with his wife and led the life of a householder. The Rishis of the Upanishads were all householders. The majority of the Saiva and Vaisnava saints were householders. Self-control does not mean the destruction of the five senses but the rational and natural use of them for the development of the higher powers of man which are latent. If a man attempts to control his senses by destroying their natural functions, he will only end his life in a lunatic asylum or in an invalids' home.
St. Tiruvalluvar describes the householder thus:

Page 127
நக்கீரம் 2003
If a man fulfilleth aright the duties of the householder, where is the need for him to take up other duties. Among those that seek after salvation the greatest are they who lead a virtuous family life. Behold the householder, who helpeth others in the observance of their vows and who leadeth a virtuous life him-self, he is holier than the austere
l ones themselves.
Rational sex is not prohibited by the Dharma Shastras. Only over-indulgence in sex is denounced. Modern society has lost this fundamental view of sex. Sex, like hunger, is an instinct and is essential for the well-being of man and society. When hunger is misused by gluttony, the result is disease. Simiarly, misuse of sex will bring not only disease but also moral and spiritual degradation. Observe the animal and see how they liv, eir lives according to the laws of nature. It is man, who because of his free-will, perverts his natural urges under false pretext and ends his life in misery and disease.
Woman in Hindu Society
Another great misconception is about the status of woman in Hindu Society. Foreigners and especially missionaries who have noticed the social life of the Hindus during their period of decadence round about the 18th and 19th centuries, have spread outside India an opinion that in Hindu society a woman occupies the place of a slave. She is represented as a household drudge meant to serve the sex instinct of man. This opinion still lingers in some places. There may be found references in ascetic literature of an extreme type where woman and sex are denounced. But such attitudes are also found in the ascetic mysticism of the Christian Middle Ages. Ascetic theology in Christianity definitely
considers sex and marriage as sin.
Hinduism is the only religion in the world which worships God in the form of Mother.

87
According to Christianity sin came into the world through a woman. But, in Hinduism, the Grace of God manifests for the good of mankind as Parasakthi, the Divine Mother. You are all aware that Saktism -o-the worship of God as Mother-is a sect of Hinduism. One aspect of Siva according to Saivism, is known as Ardhanareswarar. The right-half represents the Father Aspect and the left half represents the Mother Aspect. All Siva images are made with a Kundalam in the right ear, and a Todu in the left ear, to symbolize the male and female aspects in one and the same image. Worship is not offered to Pure Siva. Siva with Sakti is the aspect in which Siva is worshipped.
Hindu books of ethics extol the mother above every one else. She is compared to a temple.
There is no greater temple than the mother, says the grand old lady Auvai of Tamil Nad. The ideal of every woman is motherhood. Mother's love is considered the highest form of love in human relationship.
Second to the mother, the wife occupies pride of place in the Hindu home. She is an equal partner with man. The husband is forbidden to perform any religious rite without the wife sharing in it. No priest can perform his duties and officiate in temple ceremonies or social ceremonies unless he is married. The wife is called in the Dharma Shastras as Saha Dharmini and Dharma Pattini, one who shares in the performance of Dharma. Sita, Savitri, Damayantbi, Nalayani, Arundhati, Tillagauvathyar; Mangaiyarkarasiyar, Karaikal Ammaiyar, Shakuntala are the ideal women of Hindu culture. In them the Hindu conception of wife-hood attained its highest. Their names shall remain cherished as long as the Hindu conception of a wife lasts. Manu the Hindu Law giver says:

Page 128
Women must be honoured and adored by their fathers, husbands, brothers, brothers-in-law, who desire their own welfare. Where women are honoured, there the gods are pleased; but where they are dishonoured, no sacred rites yield rewards.
Where female relations live in grief, the family soon wholly perishes; but that family where they are not unhappy ever prospers.
(Chapt: 111. 55, 56, 57).
The Mahabharata defines a wife thus:
A sweetly speaking wife is a companion, In solitude, a father in advice, A mother in all seasons of distress,
A rest in passing through life's wilderness.
The Tirukunal describes the grandeur and noble characteristics of an ideal wife in one chapter of ten verses thus:
What is there that is grander than woman, when she is strong in the strength of her chastity?
All other blessings turn to nought if the wife faileth in wifely virtues.
பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னுந் திண்மையுண் டாகப் பெறின் மனைமாட்சி இல்லாள்க ரிைல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித் தாயினு மில்
It is said in Moothurai:
The home is truly blessed in all
Where wife obeys Duty's call:
Bear garden 'tis where she gives vent,
The Shrew, to fury turbulent.
இல்லா ளகத்திடுக்க இல்லாத தொன்றில்லை இல்லாளு மில்லாளே யாமாயின் - இல்லாள் வலிகிடந்த மாற்ற முரைக்குமே லவ்வில் புலிகிடந்த தூறாய் விடும்.
The Araneri-Charam'says:
The housewife beloved, and one-self The two together yoked, must draw the cart;by
one alone,
88

சட்ட மாணவர் இந்து மகாசபை
The chariot of domestic virtue pure Onward rolls not, but standeth still.
மடுவிய காதல் மனையாளுந் தானும் இடுவடும் பூண்டுய்ப்பி ல்ைலால் - ஒருவரால் இல்வாழ்க்கை யென்னும் இயல்புடைய வான்சகடம் செல்லது தெற்றிற்று நின்று.
In short, Hindu culture gives woman a place of absolute equality in all social and religious matters subject to the limitations of her physiological and psychological make-up.
To come back to the Ashramas, the ideal of socal classification is to evolve the man of spiritual wisdom. The purpose of the four Ashramas also is to transform the individual gradually into a spiritual personality. The sannyasin is the ideal for every Hindu. Not a sannyasin in form and external appearance but a sannyasin who has renounced all “I-ness' and “My-ness in life. He is a true saninyasin wherever he may live, who has transcended good and evil, vice and virtue, and has attained the Supreme Beatitude.
Duties
The Hindu Dharma Shastras very clearly describe the duties of the various social groups and the individuals according to their Ashrama. Above all these, they also clearly lay down the fundamental moral rules which everyone should follow irrespective of social and individual circumstances. Rules which relate to the Varnashrama and Ashrama are relative and are pplicable to the particular situation or condition only. The violation of such rules is not a sin in he moral or spiritual sense. A Brahmin should perform the rites and duties prescribed for him f he wishes to retain his Brahminbood or his place in society as a member of the group. Punishment for violation of social rules is xcommunication. According to the Shastras veryone is born into the world as ordinary

Page 129
நக்கீரம் 2003
human beings and attain social and religious ranks after upanayanam or initiation. Initiation entitles the person concerned to performall socioreligious rites.
The five great sins-pancha-maha-pathakams - which are prohibited and the committing of which will corrupt a man morally and spiritually are: Killing (Gd, T66), Theft (56T6), Intoxicants (5,6ii), Lust (5, ITILDLà) and Anger (G3 3, T Lu Lino ). Some texts mention disrespect and disloyalty to one's guru (5(55,568 g) as the fifth. The violation of the rules of Varna and Ashrama Dharmas will only make people lose their social or economic position, but will not convert them into sinners. The committing of any of the moral sins, will damage the moral life ofan individual and retard his spiritual progress. St. Tayumanavar says:
Thy Grace can be won only by abandoning killing, theft, intoxicants lust and anger, Oh: Supreme.
கொலைகளவு கட்காமம் கோபம்விட்டா லன்றோ மலையிலக்கா நின்னடுடன் வாய்க்கும் பரபரமே.
Apath Dharma
Although, it is incumbent on all to observe their kula dharma or caste rules, and the ashrama rules, yet, the Shastras give room for the non performance of them in extraordinary circumstances. Such actions are called Apath Dharma - emergency conduct. Adaptation to the changes of environment is the law of life. Any organism which fails to adjust itself to its environment will die. The Hindu law givers knew this principle and have permitted changes in the social rules. Different Smrtis were compiled to suit the various social and geographical conditions of the various parts of Hindu India.
Though Dharma is absolute, it has no absolute and timeless content. The only thing eternal about

morality is man's desire for the better. But time and circumstances determine the "better in each situation. We cannot elevate social conventions into absolute rules, without taking into account the concrete attendant circumstances. There is no positive human action that can be pronounced a priori to be absolutely right or wrong, wholly without regard to the circumstances in which it is
2 done.
Tiruvalluvar has the following in his chapter on Truthfulness:
Even falsehood is of the nature of truth if it bringeth forth unmixed good.
பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்குமெனின்.
The falsehood that is contemplated in this verse is the untruth that even the most virtuous
of men will not flinch from uttering when an
innocent victim has to be rescued from death, cruelty or dishonour about to be inflicted by ruffians, and when there is no other means of saving him from the same.”
Humanism and Religion,
It has become a sign of progress and culture to talk of service to others as religion. This is a cheap substitute for religion for those who are unwilling and unprepared to make the sacrifice which real religion demands. Service is a means and not an end in itself. If service is taken as an end in itself, it will only develop in us selfimportance. Because of the conflict between scientific materialism and religious dogmatism, humanism has gained ascendancy in Western thought. It is no doubt, gaining ground in the East as well. Humanism is today a formidable rival to religion as understood in terms of mysticism. Very many educated people in the world are prepared to call Humanism their religion. Religious humanism is a view which

Page 130
does not consider belief in God and in the transcendental spiritual experience vital to religion, a view in which interest in human values
is central. It is purely man-centred and not God
centred.
Social service is good and useful if it can kill in the spiritual aspirant his “I-ness and “Myness. If it fails to achieve this, it will be the greatest snare to bind us to an ego-centric life. Hinduism preaches the great truth that one should adopt social service as a religious sadhana but transcend it for the realization of Final Beatitude. That is the universal teaching of all religions which emphasize mystical transcendence as the goal of religion. The lives and teachings of all the saints and mystics both of the East and the West, are in keeping with this great ideal.
If Thou wouldst make me do service to Thy
devotees In true spirit, the Beatific Vision,
will come by Itself. Supreme.
Tayumanavar
அன்பர்பணி செய்யவெனை யாளாக்கி விட்டுவிட்டால் இன்பநிலை தானேஷந் தெய்தும் பராபரமே.
Society and Higher Values
Living a life of devotion to God and service to fellow man form an essential part of a Hindu's daily life, and the structure of society and the religious rites are so arranged to help him to realize the higher values of life. A society in which man cannot practise the virtues which are fundamental to a good life, is absolutely worthless. The sooner it is destroyed or changed, the better it is for huminty. The world cannot
have an independent purpose other than that of
providing man with the possiblities of perfecting himself. Games are meant for man to develop his physique. They are not for the improvement of the playground. If the playground fails to serve the purpose for which it is meant the sooner it is
90

சட்ட மாணவர் இந்து மகாசபை
converted into a paddy field, the better for all concerned. Society and social rules are meant to make us better beings. Religion is meant to make us saints. What we do after attaining spiritual emancipation is a matter connected with the Divine Will. We should resolutely give Him our heart and empty it of everything else, so that He may take ours and put in whatever He pleases. This is the aim of all religious experience in Hinduism and what it preaches very emphatically is " Know the Truth and It shall make you Free."
Tirukkural
I cannot conclude this subject better than by making a reference to the immortal work of St. Tiruvalluvar in Tamil. The ethical and moral concepts of the ancient Tamils of 2000 years ago are systematically treated in the Tirukkural, I do not think that there exists in any language a book on ethics equal to Tirukkural. Tiruvalluvar has given to the world a work to which in perfection of form * profundity of thought, nobleness of sentiment, and earnestness of moral purpose, very few books, outside the grand scriptures of humanity, can at all be compared.” The Kural” can be adopted as a text-book on morals by all the religious sects of the world. There is nothing narrow or sectarian about, it which a revolting to any religionist. The approach of Tiruvalluvar to the problems of life are practical in application and eclectic in form. If a country or a nation is to be judged by its moral and spiritual insight, then the Tamils will undoubtedly occupy a unique place. Mr. E. W. Hopkins writing about the Ethics of India” makes the following observation;
He (author) has written the book not to sustain any ethical, philosophical, or religious dogmas, but to exhibit the ethical teachings of the ancient Hindus, feeling confident, that it will be a pleasure to many and a grief to none to know that

Page 131
நக்கீரம் 2003
truthfulness, generosity, kindness of heart, purity
of soul, forgiveness, and compassion were taught
in India as every day precepts long before the
- - 14
Christian Era.
Kural is a book belonging to the first century before Christ, and it has been accepted by all Tamils, irrespective of their creed, as the standard book on Ethics. It may be said that Tirukural contains the quintessence of the moral and 'ethical philosophy of Hinduism. Very many consider it as the Tamil- Vedam and give a place equal to that of the four Sanskrit Vedas. Sri Rajagopalachariar commenting on Tiruvalluvar says:
Tiruvalluvar was one of those rare and great men whose catholic spirit rose above all denominations and whose vision was not clouded by dogma or prejudice of any kind. His approach to moral doctrine is marked by a very thorough knowledge of human psychology, and a desire to help imperfect men with practical hints in the struggle against evil. Throughout we can see how the poet and saint brings everything down to the level of practicality without losing bold of the ideal."
CONCLUSION
I have outlined in the course of the ten studies the fundamental doctrines, dogmas and philosophy of Hinduism as I understand them in the light of modern thought. All Truths are eternal and universal. But they have to be understood and interpreted in the context of the traditional religious culture and learning of the age and environment in which the people live. Mystical experience is beyond thought and verbal description. When the mystics attempt to interpret their experience, they always use the language and form of the religious culture in which they are brought up. This has been the case throughout history in all lands. Buddha may be said to be an exception to this. He only chalked

out the way to the attainment of Nirvana and refused to be drawn into any discussion concerning the transcendental experience, because of the fact that all descriptions about it are misleading. Bertrand Russell writes:
Y.
The definite beliefs at which mystics arrive are the result of reflection upon the inarticulate experience gained in the moment of insight. Often beliefs which have no real connection with this moment become subsequently attracted into the central nucleus; thus in addition to the convictions which all mystics share, we find, in many of them, other convictions of a more local and temporary character, which no doubt become amalgamated with what was essentially mystical in virtue of their subjective certainly. We may ignore suchinessential accretions, and confine ourselves to the beliefs which all mystics share."
In the study of religions, therefore, we should try to grasp the fundamental truths which are universal and not waste time and energy in trying to reconcile the local and the temporal with the eternal and the universal. No one can reconcile the institutional accretions with the transcendental experience which is the real essence of religion. A student of Comparative Religion should adopt a scientific attitude, and approach the study with an unbiassed mind free from personal predilections. I would earnestly appeal to the non-Hindus who desire to study and understand Hinduism to do it with an open mind. Dr. W. R. Inge writes:
Following many of the leaders of thought in our day, I have been deeply interested in the 'wisdom of the East.' I have quoted a saying of Whitehead that if Christianity and the Asiatic religions both show signs of weakness, one reason may be that they have remained too much aloof from each other. It is a reproach to us that with our unique opportunities of entering into sympathetic relations with Indian Thought, we have made very few attempts to do so. The Germans have done more

Page 132
work upon Indian philosophy than we have. I am not suggesting that we should become Buddhists or Hindus, but I believe that we have almost as
7 much to learn from them as they from us.
A comparative study of religious will always help one to understand his religion better. "We cannot understand our own religion," writes
Radhakrishnan,
unless it be in relation to one or more of the other faiths. By an intelligent and respectful study of other religions we gain a new understanding and appreciation of their traditions and our own. Anything which contributes to this growth of harmony of thought deserves to be encouraged. Comparative Religion is one of the chief instruments by which the historic consciousness
of the spiritual growth of mankind can be gained."
When we take up the study of the doctrines and dogmas of other religions or the lives and teachings of the religious mystics of other lands
References
Philosophy for our Times, pp. 24, 25.
Tiruvachakam, Translation by Dr. G.U. Pope. Ideas of the Great Philosophers, p. 98. Hindu Dharma, pp. 360,361. ibid, p. 362. India and Her People, pp. 92,93. Bhagavad Gita, Chapter, XVIII, 42, 43, 44. 9. Tirukural, Chapters, 3 & 14. 10. Dhammapada, 391, 393, 400, 401. 11. Tirukural, Chapter, 5. 12. Religion and Society, P. l 14. 13. Maxims ofTiruvalluvar, p. 276. 14. Ethics of India, XII. 15. Kural, Rajagopalacharya, p. III. 16. Mysticism and Logic and other Essays, p. 9. 17. Mysticism in Religion, pp. 7, 8. 18. East and West in Religion, p. 39.
Song of the Sannyasin, Complete Works of Swami \

சட்ட மாணவர் இந்து மகாசபை
we should approach it with respect and an attitude of mind to know the truth and be benefited by it. What Tiruvalluvar says, should be the attitude of a student of Comparative Religion:
Though things diverse from diverse sages' lips
we learn Tis wisdom's part in each the true thing to
discern.
எப்பொடுள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொடுள் மெய்ப்பொருள் காண்ப தறிவு.
" That which exists is one, the Sages call it
variously,” is the message of the Vedas.
The path proclaimed by those of Illumination, which transcends day and night, is the same everywhere,
says the Hindu Mystic of the 18th century, St. Tayumanavar.
Vivekananda.

Page 133
நக்கீரம் 2003
Sanskrit:
1.
Bhagavad Gita. Translation:
Suvami Suvarupana
2. Brihadaranyaka Upanished. Transla Sri Ramakrishna Mission, Ma 3. Chandogya Upanishad.
Translation:
Suvami Suvah 4. Kathopanishad - do - Suvami Shari 5. Mundaka Upanishad
- do - Suvami Shar 6. Patanjali Yoga Sutra
- do - Suvami Vive! 7. Vivekachudamani
- do - Suami Mad 8. Sivadvaita Nirnaya of Appaya Diks B. S. Suryanarayan
Tamil
1. Araneri Charam 2. Jnana Korvai: Киthатbai S Pampatti Sia Sivavakkiar 3. Kanthapurana Vachanm: Srila Sri , 4. Moothurai 5. Nalayira Pirapantham 6. Pattinattar Padal 7. Sivagnana Siddhyar 8. Tayumanavar Padal 9. Tevaram of Tirunavukkarasar 10. Tiru Kural 11. Tirumandiram 12. Tiruvachakam

BIBILIOGRAPHY
ion: dras.
ananda. ananda
ananda
ananda
havananda
hita:
a Sastri
iddhir
dhar
Padal Arumuga Navalar and Ponnampalampilai
93

Page 134
། །ཡོད) 《། །ཡོད) 《། །ལོ་》《། །ལོ་
Electronic Commer
The year 1893............... Cartill v Carbolic Smoke Ball Co * 1893) IQB 256
An advertisement promises to pay 100 pounds to any user of the Carbolic Smoke Ball who caught influenza. Held that the advertisement constituted an offer since the Carbolic Smoke Ball Co had stated that they have deposited 1000 pounds in their bank as a demonstration of their sincerity and since Carlill had caught the influenza they had to pay the 100 pounds.
This case seems to be far removed from the world of web sites and e-commerce, but still, can this principle be applied when establishing whether an advertisement for sale
of goods on a web site actually constitutes an offer?
The year 1834.......... O e s Timothy v Simpson (1834) 6 Ce3 P499
The display of goods in a shop window.
The question, does it constitute an 'invitation
to treat or an 'offer for sale. It was held that
e-అఆ==అఆ==అఆ~~)

ce and the Law
K. Kanag - Isvaran
President's Councel
since the shop keeper is not necessarily bound by the price at which the goods are displayed in the shop window, it is not an 'offer for sale but an invitation to treat.
These scared principles of law are valid and hold good in the era of traditional
COC Ce.
Traditional commerce comprehends intercourse for the purposes of trade in any and all its forms, including transportation, purchase, sale, and exchange of commodities between the citizens of one country and the citizens or subjects of other countries, and between the citizens of different provinces in the same state or country.
For centuries the human interface in . commerce has been the life blood of civilizations, and has been the genesis and heritage of human aspirations. The 'Silk Route' crossed several countries, ancient Indian commerce sent trade embassies to Imperial Rome. It is said that the first of such embassy went from Ceylon and is so recorded
by Pliny.

Page 135
நக்கீரம் 2003
In the wake of the 20th century all this changed for ever! In the midst of the Cold War the US Defence Department's Advanced Research Project Agency (ARPA) developed a military Computer network as a means of protecting vital information and data from nuclear attack.
In the 1960's academic institutions in the United States seized the idea of network computers as a means of sharing academic information and research amongst themselves. This concept became international in the 1970s and eventually it was made available to the general public.
This saw the birth of the 'internet and the World Wide Web which has revolutionised our lives in every sense of the word. There is no turning back, Once a novelty, the Internet is now transforming how we live, think, talk and lovel.
The dawn of -e-life.
The term Internet and the World Wide, Web though commonly used interchangeably are fundamentally different.
The Internet is a global network of interconnected computers transferring data between one another. The Internet is the infrastructure and is defined by reference to the way that data is sent from one computer to another. The WorldWideWeb on the other hand, is a collection of text and multimedia files and other network services interconnected via a system of hypertext documents (the 'http' which appears in the web browser is short for hypertext transfer protocol). Thus the Internet is the infrastructure, the World Wide Web is the content or application which sits on top of that infrastructure.
All these innovations had its necessary impact on commerce too and led to the latest type of commerce, the 'E. commerce, which has

95
now formed an integral part of our lives. It has also transported us from the centuries old paper based transactions to paperless transactions. This transportation into the era of e-commerce has put to test the scared principles of law, which held good in the era of traditional commerce.
What is E - commerce
E-commerce is the practice of buying and selling products and services over the internet, utilizing technologies such as the Web, Electronic Data Interchange (EDI), e-mail, electoronic fund transfer etc., which has led to an explosion of global electronic commerce.
In the last two decades the Internet has been like a tornado which has blown across the legal firmament, unraveling and unsettling basic principles of law which have been complacent over the years. It has put in issue and tried several basic legal principles as to its adequacy and practicallity. Principles of the law of Contract, Tort, Jurisdiction and Governing law, Enforcement, Taxation, Evidentiry Proof, Intellectual Property, Confidentiality, etc are all now in a state of flux in their applicability and adequacy to e-Commerce.
Fascinating as it is to delve into all these issues and savour its challenges to the intellect, time permits us to examine some only of these issues to give you an idea of how e-commerce and Web based applications have ditched the realm of theory and live large in everyday reality.
Online Contracts
An essential part of e-commerce venture, whether it deals with businesses or consumers will be the ability to contract. But then, can contracts be made online? Can it be paperless?

Page 136
In Sri Lanka, Section 4 the Sale of Goods Ordinance of 1896 states;
Subject to the provisions of this Ordinance and of any enactment in that behalf, a contract of sale may be made in writing or by word of mouth or partly in writing and partly by word of mouth or may be implied from the conduct
of the parties.
The term writing has not been defined. But it carries within it, its ordinary grammatical meaning which necessarily means an agreement on paper. Thus till the term "writing is defined to include contracts made electronically, a buyer cannot sue a seller in Sri Lanka for defective goods delivered on a contract made online. This issue has been addressed in many jurisdictions by the enactment of necessary legislation to provide a legal foundation to recognise and enforce contracts made electronically.
The concept of agreement is the key stone of business relationships, in both the paper based and on line world.
Two of the necessary components under contract law to form a valid contract is the existence of an offer followed by an unequivocal acceptance of that offer. If Ajit seeks to enforce an agreement that Alice made with him, he needs to attribute that particular agreement to Alice and not to an impostor using Alice's name. Or a party to an electronic transaction can falsely deny sending a message on which a legal agreement is founded. In the paper world parties sign documents which establishes their obligations and when their legal relationship ends. How does one secure non repudiation in the electoronic world?
Then again, what is the status of the details of products offered for sale and of the provision
96

சட்ட மாணவர் இந்து மகாசபை
of services on a web site? Can they be construed as an offer so that when a customer selects products or services on line it will constitute an acceptance of the offer thus creating a binding contract?
Applying the settled principle in Timothy v Simpson the answer to the second question would be, no. For the reason that when goods are displayed in shops it is settled law that this constitutes an invitation to treat which is not binding on the seller. An invitation to treat is an invitalion to another person to make an offer which can then be accepted. To use this analogy of an ordinary shop, the offer is made when the customer takes the goods to a till and this offer is accepted by the shop keeper accepting payments and handing over the goods.
If this example is applied to the on line world, the display of goods on a web site should constitute an invitation to treat. The customer then makes an offer to purchase those goods by placing them in the virtual shopping basket and proceeding to the check out.
But it might be too presumptuous to take for granted that a court of law will always hold that a mere desplay of goods on the web site is an 'invitation to treat rather than an 'offer. Thus care must be taken, if you are a seller of goods or a provider of services in the design of the web site and description placed on the site to ensure that the display cannot be construed as an offer. It may also be wise to reinforce the idea that it is the consumer making the offer which is open to acceptance or rejection by the e-tailer on the terms and conditions which govern the transaction. Thus an offer so made can be accepted by the seller performing the contract by delivery ofgoods or services or using an e-mail to the consumer confirming the order.

Page 137
நக்கீரம் 2003
It is obvious therefore that for electronic contracts to be recognised and enforceable there must be in place a suitable legislation recognising electronic contracts made on line.
Jurisdiction and Governing Lau
E-commerce ignores geographical and political borders. In traditional commerce we have ships or aircraft carrying goods which carry or display the flag of the country where it is registered. With e-commerce one needs to examine the adequacy of the current private international law regime when applying in to a non geographical, non-territorial world of e
CO(11I10:TCC.
The traditional law, which is organised accroding to national borders is outdated in a world organised - not into provinces and nations but into networks and ISP's. An e-mail from my next door neighbour to me is no different than an e-mail to me from Canada.
How many of us are aware that we cross several political borders in the course of the use of an e-mail or the use of the internet in doing ebusiness. The result is an international digital journey where the traveler knows neither his destination, nor all the countries traveled albeit digitally en route. In an era where discrimination is a highlighted issue, the internet seems the only place where equality is paramount. For we cannot discriminate as to who accesses any online material. Even if you want your web page to be read only by Europeans, you cannot keep the Americans out, for all distribution in global and not local.
Conventional Private internationl law analysis inevitably looks to geography when selecting the applicble law and thereby determining the jurisdiction. For example under the Rome Convention Article 4 (1) asks questions
s

like where did the breach or injury occur? or where is the parties relationship centered? But on the internet place matters less and less for we are in cyber space. Therefore what concept should replace the concept of place' if anything, in private international law analysis for the internet?
One problem in the choice of law for the internet disputes so far has been the court's failure to acknowledge that is an issue. Two different approaches in the Internet choice of law have been taken by U.S. Courts implicitly rather than explicitly
One line of cases looks to the law of the plaintiffs domicile or principal place ofbusiness to govern internet disputes.
A second line of cases applied the law of the defendant's residence, which was the place where the internet transmission originated. There has been a series of cases instituted under this involving copyright, and defamation.
These cases reveal that choice of law for internet disputes is an issue that will have to be confronted. A coherent choice of law methodology yields settled expectations of obligations and regulations. Without it we shall see rampant forum shopping, inconsistent obligation, confused courts and ultimately, a threat to the development of the e-commerce as a global market place in doing business.
One practical solution to this problem is to include jurisdiction clause for contracts made on line. Such clause should include the law that the court should apply which would be the applicable law for the dispute and the forum where the parties agree to adjudicate upon such dispute. For example parties are free to agree that in a case of dispute the english courts shall have jurisdiction to hear and determine the matter and the applicable law would be the French law.

Page 138
Intellectual Property Rights
The problem here is that the philosophy
behind the internet is freedom of informatioin and freedom to information. In other words, there is no restriction to the information available on the internet in any form. One can access it and use it in any manner that one desires to. On the other hand if one is to look at the ideology of intellectual property protection, it can be reasoned, that it is meant to give a monopolistic protection to the authors of the work. When these two ideologies are juxtaposed, the conflict becomes very clear.
The scope of intellectual property is broad, convering things such as written material, film software programs (copyright), databases (copyright and database right), brands, products and company names and logos (trademarks) and inventions (patents). However, copyright is likely to be the most commonly encountered and most useful intellectual property right as far as an ecommerce ventures is concerned, as it protects many aspects of the content of a web site.
-- Due to the rapid development of the internet, intellectual property laws, and in particular the law relating to copyright is some what out of step with the practicalities of internet use. This is because of the ease with which material can be transmitted (e.g. by e-mail) and reproduced (e.g. both by downloading and printing out material from websites), by taking electronic copies of website content and storing them on the hard drive (caching) in order to make it more easily accessible to the end user. Therefore Internet Service Providers (ISP's) and internet users are technically infringing the copyright of the respective copyright owners each time information is transmitted and accessed.

சட்ட மாணவர் இந்து மகாசபை
The answer to this problem might be a sui generis approach as an alternative to intellectual property paradigms allowing the tailoring of protection to copyright owners.
Enforcement of Judgements
With free trade over national frontiers and e - commerce there has been an increase, in tempo of international commerce, thus resulting in a plethora of litigation of international flavour. With transactions over national boundaries, there is bound to be instances where transactions goes sour, and creditors both judgement and prejudgement often find that assets of the debtor they must pursue lie outside their own jurisdiction. Thus the solution is not merely perfecting a domestic judgement against a foreign debtor, but the ability to ascertain the whereabouts, the extent and accessibility of the debtor's assets, and to execute the judgement in the jurisdiction where those assets are situated.
For example a claimant may sue a US company in the English courts and may even win. However if the US Company has no assets in England, the successful claimant may then need to have the judgement enforced in the US by asking the relevant US courts to recognise and enforce the English judgement. Whether the US courts will do so is a matter to be determined by the laws of the US State in question.
The enforcement of judgements abroad takes time and expense. Therefore in an E - era with e - commerce tying up nations it is of paramount importance that necessary treaties be signed or legislation enacted facilitating the enforcement of judgements across the national boundaries.

Page 139
நக்கீரம் 2003
Taxation
Where products are bought and paid for over the internet but are delivered physically they would be subject to rules on tariffs and customs duties as exist for trade in goods. However the situation is more complicated for taxation of the products that are delivered as digitalised information via the internet as a variety of issues arise relating to the appropriate policy regime.
A further problem arises as to the question whether electronic transmission are to be treated as goods or services. The classification of products delivered and deliverable by the electronic medium has been the cause for much concern as well as confusion for policy makers.
A song recorded on a CD constitutes a good when shipped domestically or abroad. However, what is a song downloaded via the internet. If it is consumed on line, i.e. the user listens but does not record it, it would be considered an entertainment service. However if it downloaded and copied, is it still a service, is it a good, or is it a new type of hybrid product.
Under our local customs law regime the duty can only be levied on goods, wares and merchandise which have been imported into the country. So can a software downloaded via the internet be a good? It cannot because goods mean tangible physical goods. The transmission of data cannot fall within the definition of goods and therefore products delivered by electronic means cannot be considered to be supplies of goods, as it would not amount to transfer of the right to dispose of tangible property.
To allow electronic commerce to develop, it is vital for tax systems to provide legal certainty so that tax obligations are clear, transparent and
predictable. There should be tax neutrality so that

99
no extra burden is imposed on these new activities as compared to more traditional Commerce.
Another pressing issue is: on whom should the incidents of the tax be, regardless of the impact. Is it to be the web site owner, the owner of the business/seller, the internet service provider (ISP) of the consumer or the consumer (business or individual).
Conclusion
All these and several other issues arise in the wake of e-commerce, throwing a challenge to the world at large, but more particularly to the legal systems of all nations. Where does one look for an answer? which way should one go?
If one recalls the underpinning of maritime law and the U.S. Supreme Court's observation in Lauritzen v Larsen, that
'Commerce is special because it touches so many jurisdictions and means a new level of global interaction. We value what the trade and Commerce and the sea has brought to world civilization, and we are willing to part with some amount of national sovereignty in exchange for the benefits to world economy
and culture.
Then nations must realise the tremendous leap e-commerce has, in creating a global marketplace and thereby a global village and must be willing to relinquish some measure of sovereignty in exchange for the benefits of eCommerce, and ultimately, not allow national laws and local regulations to obstruct the thriving global e-commerce.
I believe it is in this spirit that any new legislative scheme should be embarked upon to meet the challenges of e-commerce.

Page 140
--~~~~)
O-SUR
Non Summary Inquiry is an in quiry conducted by a |ト magistrate to ascertain
whether the evidence available establishes a prima facie case to put the accused on trial before a High Court. In terms of section 142 of the Code of Criminal Procedure Act, where an offence with which an accused is charged is an offence enumerated in the second schedule to the Judicature Act No. 2 of 1978, the magistrate is required to hold a Non-Summary in respect the offences set out in the charge sheet. Thus even if some of the of fences included in the charge sheet are not offences set out in the second schedule to the Judicature Act, still the magistrate is required to hold a Non-Summary Inquiry, if in the same charge sheet there is an offence set out in the second schedule to the Judicature Act. In addition, the Attorney General, is entitled to request a magistrate to hold a Non-Summary Inquiry in respect of any offence, in terms of section 393 of the Code of Criminal Procedure Act.
1

TIUJ FRES
S. Palitha Fernando Deputy Solicitar General
Provisions for the holding of Non-Summary Inquires were set out in the Criminal Procedure Act which was in force till the 1 of January 1974. However, with the enactment of the Administration of Justice Law which repealed the Code of Criminal Procedure, Non-Summary Inquiries were abolished. They were reintroduced by the Code of Criminal Procedure Act which came into operation on the 1* of July 1979. With the repeal of the Criminal Procedure Code and the abolition of the Non-Summary Inquiries, indictments were filed by the Attorney General, without a Non-Summary Inquiry. Decisions to file indictments were made on the basis of the notes of Police investigations forwarded direct to the Attorney General. Thus the Attorney General had to make a decision regarding forwarding indictment without the benefit of evidence recorded on oath and without the benefit of evidence being tested in cross-examination.
With the repeal of the Administration of Justice Law and the enactment of the Code of Criminal Procedure Act, Non
Summary Inquiries were reintroduced.
ఆ==అఆ==అఆ==అఆ--
00

Page 141
நக்கீரம் 2003
Unlike the provisions of the Criminal Procedure Code, the Code of Criminal Procedure Act made specific provisions regarding the offences in respect of which NonSummary Inquiries should be held by
magistrates.
As I have mentioned earlier, a NonSummary Inquiry is designed to achieve specific purpose. It is nota trial at which the magistrate is required to make a decision of the guilt or otherwise of the accused. The sufficiency of the evidence is the main concern.
Certain features of Non-Summary Inquiries, have made those concerned, raise the issue of the necessity of Non-Summary Inquires on numerous occasions. Non-Summary Inquiries have been described as procedures that protract the agony of all parties. Litigants have quite often complained about the expenditure involved. The cumulative effect of all these is that the necessity of amending the Code of Criminal Procedure Act to suitably restrict the procedure involved in NonSummary Inquiries is considered an urgently needed legislative requirement.
Section l (63 of the Code of Criminal Procedure Act provides that all Non-Summary Inquiries should be concluded within one month. However, past experiences have shown that Non-Summary Inquiries cannot be concluded, in the majority of the cases, within one month. In some extreme cases, such inquiries have taken several years. Many reasons have been given for such delays. The non-availability of witness is one major reason. Especially, where police officers required to testify at Non-Summary Inquiries were serving in operational areas in the past, such Inquiries have been postponed on many occasions merely for the purpose of recording the evidence of such police officers. This difficulty has now been avoided by the amendment which permits the filing of affidavits from such police officers.

0.
Lengthy cross-examination by Counsel for the defence is another major cause for delays. If magistrates could take control of this situation and control cross-examination having in mind the fact that a Non-Summary Inquiry is not a trial, this problem can be avoided to a very great extent. There have been instances where defence Counsel have been permitted to cross examine witnesses for several days at Non - Summary Inquiries. This is totally unacceptable. Such prolonged cross-examination defeats the purpose of a Non-Summary Inquiry. With the establishment of a Non-Summary Unit in the Attorney General's Department, expeditious conclusion of Non Summary Inquiries have been intensified. According to available statistics, Inquiries that were pending for several years have been concluded within several moths of the NonSummary Counsel taking over the inquiry from the police.
In view of the long delay associated with the holding of Non-Summary Inquiries, the second schedule to the Judicature has been amended by removing cases of rape where the victim is less than 16 years. Thus in such cases, the police investigation notes are directly forwarded to the Attorney General after reporting facts to the relevant magistrate's court. This has enabled the Attorney General to forward indictment in such cases within 3 months of the commission of the offence.
In addition to the long delay which is involved in holding a Non-Summary Inquiry, the expenditure involved is another matter for concern. Accused persons, who exhaust their financial resources at the Non-Summary stage, have sometimes requested assigned counsel for their trials before High Courts. In effect, it is said that acetised are forced to spend for two cases as a result of the Non —Summary Inquiries. It is only in a very small percentage of cases that an

Page 142
accused is discharged at the conclusion of the Non-Summary Inquiry. In most cases they are committed to stand trial, even if the magistrate feels that the witnesses are unreliable. They take the view that the weight that should be attached to the evidence of a witness is a matter for the trial court. In fact it is not an incorrect statement. Even in cases where the Attorney General is called upon to indict on an examination of the police investigations, a decision not to indict will be taken only if the version of the prosecution witnesses seem totally improbable. In most cases, the matter is left to court to make a decision after the witness is tested in Cross-examination.
The long delay and the expenditure involved can be identified as the major disadvantages of Non-Summary Inquiries. The Code of Criminal Procedure Act contains many provisions aimed at reducing the delay. The provisions of section 163 which requires Non-Summary Inquiries to be concluded within one month, and the provisions permitting afidavits to be filed on behalf of investigating officers who are unable to be present due to official duties a some provisions aimed at reducing the duration of a NonSummary Inquiry. Further, it is specifically provided that expert witnesses cannot be called to testify at Non-Summary Inquiries without the approval of the Attorney General. Instead, their reports are led in evidence.
Despite the disadvantages of long delay and the expenditure involved, there are advantages of Non-Summary Inquiries as well. In the case of a Non-Summary Inquiry, evidence is recorded within a short time of the commission of the offence. Thus a witness who has given evidence before a magistrate, on oath, within a short time of the commission of the offence, will not be able to go back on his evidence with impunity even if he makes up with the accused party or is bought over by the accused party by the time of the trial.
10.

சட்ட மாணவர் இந்து மகாசபை
Past experiences have shown that witnesses who were called upon to testify on oath for the first time long after the incident, during the time NonSummary Inquiries were abolished, did go back on their statements and chose to blame the police for recording some thing they had not told. Many a prosecutor would have helplessly witnessed accused being acquitted and witnesses who chose to go back on their police statements leave Court unaffected. After the introduction of the NonSummary Inquiries, however, any witness who goes back on his evidence before the magistrate on oath, runs the risk of been charged for perjury.
Another advantage of a Non-Summary inquiry is that, where a witness who has given evidence at the Inquiry and faced cross examination is not available at the trial stage, the deposition of the witness could be led in terms section 33 of the Evidence Ordinance. If on the other hand no Non-Summary Inquiry has been held, the police statement of the witness would be valueless as it cannot be led in evidence at the subsequent trial. This undoubtedly is a distinct advantage in a Non-Summary Inquiry.
A Non Summary Inquiry also prevents fabrication of evidence by investigators using reluctant witnesses. In cases where NonSummary Inquiries are not held, the officers of the Attorney General's Department, would be unaware as to how a witness would fair under Cross-examination, until he sees the witness in Court. Sometimes a witness who appears a perfect witness on paper, fairs miserably when he is called upon to testify in Court. In a case where a NonSummary Inquiry is held, a record of the cross examination of the witness would be available with the prosecuting State Counsel for consideration before he decides to call such witness to the Box. He would not call a witness who had not faired well at the Non-Summary Inquiry, or a witness who has gone back on his

Page 143
நக்கீரம் 2003
evidence. If a witness chooses to go back on his police statement at the Non-Summary Inquiry, it serves the defence as well, since, it may lead to a discharge at the Non-Summary stage, without having to go through the agony of a trial.
An evaluation of the advantages and the disadvantages of Non-Summary Inquiries would show that a total abolition of Non-Summary Inquiries is not an advisable solution. If procedures involved in Non-Summary Inquiries can be regularised so as to retain the Salutary features and minimising those which are less salutary, it would ideally suit the criminal justice system. I think we should address our minds to formulating way an means of cutting short the protracted procedures involved in Non-Summary Inquiries. Reducing cross examination to the maximum possible limit would be essential. Both Counsel and judges should pay attention to the fact that Non-Summary Inquiries are not trials, and that the purpose of the inquiry is to ascertain the adequacy of evidence to put the accused on trial before the High Court. If the magistrates take the initiative and restrict cross-examination this problem could be averted without difficulty.
Suggestions for the amendment of the Law
In my view, it may not be necessary to record the evidence of prosecution witnesses as in the case of a trial, when they testify at the Non Summary Inquiry. The police statements made by them can be read over to them and they could be required to certify the accuracy of the contents of such statements on oath before the magistrate. For this purpose, the police could be instructed to forward to the magistrate a type written Copy of the witness' statement. At that stage, if the witnesses so wish they could totally deny thei Statements, and inform the magistrate that they wish to make a fresh statement, which thi magistrate will be required to record on oath. I on the other hand the witness accepts the accurac

103
of the statement, the witness could certify the accuracy of the contents on oath. Such certified copies can be treated as the evidence of the witness on oath at the Non-Summary Inquiry. Legal provisions could be made, that this process should take place in the absence of the police. It can also be provided that this process should take place within 48 hours of the witness making the statement to the police.
The statements so recorded could be furnished to the accused and he could be given a maximum of two weeks to indicate to court whether he wishes to cross examine the witness and on what issues. The magistrate should be permitted to refuse or permit such cross - examination. Wherever cross - examination is refused, the magistrate should be required to record reasons for such refusal. Cross-examination wherever permitted should be strictly controlled by court. The Evidence Ordinance could be amended permitting the admission of such certified statements, in terms of the provisions of section
33.
The accused need not be required to make any statement before the magistrate, unless he so wishes. He could be permitted to make a statutory statement and also call witnesses if he so wishes. That procedure could be retained as it exists.
What I have stated above are some thoughts towards regularising the procedure associated with Non Summary Inquiries with a view to cutting short the delay and retaining the salutary features. A possible criticism is that I have viewed the issue more from a prosecutor's point of view. I have made all endeavours not to do so, but unwittingly that may have happened. I hope these issues will be considered in due Course as it is indisputable that Non-Summary Inquires as they are held today are of very little value to make the Cinal justice system efficient.

Page 144
சட்டத்தின் தாமதத்தை தவிர்ப்பதற் நடவடிக்கைகள்
‘தாமதித்து வழங்கப்படும் நீதியானது நீதி மறுக்கப்பட்டதற்கு ஒப்பானது' என்று கூறப்படுகிறது. glidajás Justice delayed is Justice demid என்று கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணம் கோரி நீதிமன்றத்திற்கு வரும் போது தங்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என்ற நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனுமேயே வருகிறார்கள். ஆனால் நடைமுறையில் அவ்வாறு அவர்களின் நம்பிக்கைகளும் எதிர்பார்ப்புகளும் எந்த அளவில் நிறைவேற்றப்படுகின்றன என்பது கேள்விக்குரியதாகவேயுள்ளது. இதற்குப் பல காரணங்களுண்டு. நீதித்துறையை மட்டும் குறை கூறுவதிலோ அல்லது பொறுப்பாளியாக்குவதிலோ எவ்வித நியாயமுமில்லை. நீதிவழங்கலில் சம்பந்தப்பட்ட தரப்பினர், சட்டத்தரணிகள், நீதிமன்ற அலுவுலர்கள் போன்ற சகலரும் சட்டத்தின் தாமதத்திற்குப் பொறுப்பாளிகள் என்று கூறினால் அது மிகையாகாதிநிவாரணம் கோரி நீதிமன்றத்தில் வழக்கைத் தாக்கல் செய்பவர்கள் வழக்கிணி நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கெர்ள்வதற்குரிய ஒத்துழைப்பை வழங்குவதில்லை. எதிர்த்தரப்பினர் வழக்கில் தங்களால் அணைக்க வேண்டிய வழக்குரைகள், ஆவணங்கள் முதலியவற்றை உரிய நேரத்தில் அணைக்கத் தவறிவிடுகிறார்கள் அல்லது பல தடவைகள் தவணை கேட்டு
厦上 っミク Sニーミク ぐっベスミ少 Sっくスミ)
(

ーごーニ)○ミニベニ)(Fごーニ)○ミニベニー)
ང་།
த மேற்கொள்ள வேண்டிய
கா. கணபதிப்பிள்ளை விரிவுரையாளரும் இளைப்பாறிய மாவட்ட நீதிபதியும்
இழுத்தடிக்கிறார்கள், இதனால் வழக்கை விளக்கத்திற்கு நியமிப்பதில் காலதாமதம் ஏற்படுகின்றது. வழக்கை விளக்கத்திற்கு நியமிக்கப்பட்ட பின்னரும் கட்சிக்காரர்கள் விளக்கத்திற்கு முன்னர் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை உரிய காலத்தில் எடுக்காமல் விடுவதனால் வழக்கின் விளக்கத் தவணையைப் பல தடவைகள் ஒத்தி வைக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படுகின்றது.
இவ்வாறு நீதி வழங்கலில் ஏற்படும் அனாவசியக் காலதாமதத்தை எவ்வாறு தடுக்கலாம் என்ற விடயம் ஒரு பெரும் தீர்க்க முடியாத பிரச்சனை என்று கூறுமளவுக்கு ஒர் பாரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இந்தப் பிரச்சனைக்கு முடிவுகாணும் நோக்கில் நீதியமைச்சும் நீதித்துறையைச் சார்ந்தவர்களும் காலத்துக்குக் காலம் ஆலோசனைக் குழுக்களை நியமித்து வந்துள்ளார்கள். இக்குழுக்களினால் பின்வரும் சிபார்சுகள் உட்பட பல ஆலோசனைகள் முன் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் முக்கியமானவையாகப் பின்வரும் சிபார்சுகளைக் குறிப்பிடலாம்.
1, நீதிபதிகள், சட்டத்தரணிகள், நீதிமன்ற அலுவலர்கள், காவல்துறையினர், கட்சிக்காரர்கள் போன்ற சகலரும் (வழக்கின்)
ألكسيك فحكم كحركة كحرك

Page 145
நக்கீரம் 2003
நடவடிக்கைகளைத் துரிதமாக முன்னெடுத்துச் செல்வதற்கு வேண்டிய ஒத்துழைப்பையும் ஒத்தாசையையும் பூரணமாக வழங்கவேண்டும்.
1. வழக்குகளை விளக்கத்திற்கு எடுக்கும் போது இலக்கத்தின் அடிப்படையில் விளக்கத்திற்கு எடுக்காமல் இலகுவாகத் தீர்க்கக் கூடியதும் தீவிரமாக எதிர்வழக்காடும் தன்மையற்றவையுமான வழக்குகளை வரிசைக் கிரமத்திற்கு மாறாக அவற்றை முதலில் விளக்கத்திற்கு எடுக்க வேண்டும். இதன் மூலம் கூடுதலான எண்ணிக்கையைக் கொண்ட வழக்குகளில் துரிதமாகவும் விரைவாகவும் தீர்ப்புகள் வழங்கப்பட முடியும்,
3. அத்தியாவசியமெனக் காணும் சந்தர்ப்பங்களில் அல்லது கட்டாயமான காரணங்களுக்காகவன்றி நீதிபதிகள் வழக்கைப் பின்போட அனுமதி வழங்கக் கூடாது. இதன் மூலம் அநாவசியமான காலதாமதத்தைத் தவிர்க்க முடியும்,
4. வழக்குகளில் மறுமொழி அணைப்பதில் ஏற்படும் கால தாமதத்தைத் தவிர்த்துக் கூடிய விரைவில் விளக்க வழக்குகளை விளக்கத்திற்குக் கொண்டுவருவதோடு விளக்கம் நாளாந்தம் தொடர்ந்து நடைபெறுவதையும் நீதிமன்றங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். விளக்க முடிவில் கூடிய விரைவில் அல்லது குறிக்கப்பட்ட தினத்தில் தீர்ப்பு வழங்குவதை நீதிமன்றங்கள் உறுதிப்படுத்துவதோடு தீர்ப்பு வழங்குவதைப் பின்போடுவதைப் பெரும்பாலும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்,
5. போலியான வழக்குகளில் தண்டச் செலவுகளை (Penal cost) செலுத்தும்படி நீதிமன்றங்கள் கட்டளையிட வேண்டும். அவ்வாறு கட்டளையிடுவதன் மூலம் கட்சிக்காரர்கள் போலி வழக்குகள், முறையீடுகள் தாக்கல் செய்வதைக் கட்டுப்படுத்தலாம்.

105
6. வழக்குகளின் நடவடிக்கைகளின் தாமதங்களைக் குறைப்பதற்கு சம்பந்தப்பட்ட சகல தரப்பினரும் திடசங்கற்பத்தோடு முயற்சி எடுத்துச் செயலாற்ற வேண்டும், வழக்குகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளுக்காக சட்டங்களிலும் நடவடிக்கை முறைக் கோவைகளிலும் விதிக்கப்பட்ட காலவரையறைகளைத் தவறாது பேணுவதை உறுதிப்படுத்துவதில் மும்முரமாகச் செயல்பட வேண்டும் , அவ்வாறான சந்தர்ப்பங்களில் தவிர்க்கமுடியாத நியாயப்படுத்தக் கூடிய சந்தர்ப்பங்களைத் தவிர மேற்கொண்டு தவணை வழங்கப்படக்கூடாது.
1. வழக்கு விசாரணைகளும் விளக்கங்களும் தாமதமடைவதற்கு நீதிபதிகள், நீதிமன்ற அலுவலர்களின் பற்றாக்குறையும் ஓர் காரணியாக உள்ளது. இக்குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்காக நீதிபதிகளின் எண்ணிக்கையையும் நீதிமன்ற அலுவலர்களின் எணர்ணிக்கையையும் அதிகரிப்பதற்கு சம்பந்தப்பட்டவர்களால் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தேவைக்கேற்ப மேலதிக நீதிமன்றங்களையும் உருவாக்க வேண்டும்.
மேற்சொல்லிய நடவடிக்கைகள் தீவிரமாகவும் உறுதியாகவும் பின்பற்றப்படுவதன் அவசியத்தைச் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரும் உணர்ந்து இதய சுத்தியுடன் ஒத்துழைப்பும் ஒத்தாசையும் வழங்கித் திடசங்கற்பத்தோடு செயற்பட்டால் சட்டத்தின் தாமதத்தைப் பெருமளவு தவிர்த்துக் கொள்வதோடு விரைவாக நீதி வழங்கப்படுவதையும் குறிப்பிடத்தக்களவு உறுதி செய்ய
gqಹಿ என்பது பலரது கருத்தாகும்.

Page 146
--~~~~~-
ஓய்வுபெற்ற பொலிஸ் நேர்கா
பொலிசார் முன்னிலையில் ஒரு குற்றம் நடைபெற்றால் பொலிசார் எடுக்க வேண்டிய நடவடிக்கை என்ன? பொதுமக்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கை என்ன?
தண்டனைச் சட்டக்கோவையில் குற்றங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அந்த குற்றச் செயல்கள் பொலிசார் முன்னிலையில் இடம்பெறு மானால் அவர்கள் குற்றவியல் நடைமுறைக் கோவையில் சொல்லப்பட்டபடி நடவடிக்கை எடுப்பார்கள். இதன்படி சில குற்றங்களுக்கு அவர்கள் அக் குற்றச் செயலில் ஈடுபட்டவரை உடனடியாகவே கைதுசெய்ய முடியும்,
இதேவேளை அச்சம்பவம் தொடர்பாக பொலிசார் நடவடிக்கை எடுக்கத் தவறினால் பொதுமக்கள் பொலிஸ் உயர் அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்யலாம்.
பொலிஸ் அதிகாரிகளிடையே பொலிஸ் கொன்ஸ்டபிள், சார்ஜன் , உப பரிசோதகர், பரிசோதகர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் அத்தியட்சகர், பிரதிப் பொலிஸ் மாஅதிபர் எனப் பல தராதரங்கள் உண்டு. அனேகமாக இக் கடமைகளைச் செய்வது கொண்ஸ்ரபிள், சார்ஜன், S. 1, 1.P போன்ற பதவியில் இருப்போரே செய்வார்கள். எனவே, அவர்கள் தமது கடமையை சரியாக செய்யாது விட்டால் உடனடியாக ஒரு உதவி பொலிஸ் அத்தியட்சகரிடம் (ASP) முறைப்பாடு செய்யலாம்.
T. E.go'; தராஜா அவர்கள் ெ பொழுது நக்கரம் இதழுக்காக
O
 
 
 

மா அதிபருடனான ணல்
எம்மிடம் ஒழுக்கக் கோவை ஒன்று உள்ளது. பொதுமக்கள் பொலிசிற்கு எதிராக குற்றச்சாட்டு செய்தால் ஒரு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தான் அதை விசாரணை செய்ய முடியும். ஒரு பொலிஸ் கொண்ஸ்ரபிளுக்கு எதிராக அல்லது ஒரு சார்ஜனுக்கு எதிராக அல்லது ஒரு உதவி இன்ஸ்பெக்ரருக்கு எதிராக, பொதுமக்கள் முறைப்பாடு ஒன்றைச் செய்தால் அதை ஒரு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அல்லது அதனினும் உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் தான் விசாரிக்க முடியும், இதே போலவே ஒரு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அல்லது பொலிஸ் அத்தியட்சகரிற்கு எதிரான குற்றச்சாட்டுக்களாயின் அவர்களிலும் பார்க்க உயர் பதவியில் இருப்பவர்கள்தான் விசாரணை செய்ய முடியும்,
திணைக்களத்தினுள் இடம்பெற்ற ஒழுங்கீனங் களாயின் அவ் ஒழுங்கீனத்தை செய்தவரிலும் அடுத்த உயர்பதவியில் இருப்பவர் விசாரணை செய்யலாம். ஆனால், பொதுமக்களால் பொலிசாருக்கு எதிராக செய்யப்படும் குற்றச்சாட்டாயின் அது கண்டிப்பாக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அல்லது அவரிலும் உயர் பதவியில் இருப்பவராலேயே விசாரிக்க முடியும்.
இதற்கு காரணம் , அம்முறைப்பாட்டைச் செய்தவரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் அத்துடன் அவ்விசாரணை தகுந்த முறையில் இடம்பெற்றது என்பதை உறுதி செய்ய வேண்டியதும் அவசியமாகும்.
லிஸமா அதிபராக கடமையாற்றும் வழங்கிய சிறப்புப் பேட்டி

Page 147
நக்கீரம் 2003
அரசியலமைப்பின் 17ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைய உருவாக்கப்பட்டுள்ள சுதந்திர பொலிஸ் ஆணைக்குழு பொலிசார் சுதந்திரமாக செயற்பட எந்தவகையில் உதவுகிறது?
இதன்படி பொலிஸ் திணைக்களத்திற்கு ஆட்களைச் சேர்த்தல், பயிற்சி வழங்குதல், பதவி உயர்வு, இடமாற்றம் என்பன தொடர்பான அதிகாரம் இவ் ஆணைக்குழுவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. முன்னர் இவ் அதிகாரங்கள் அரசாங்க சேவை ஆணைக்குழுவின் கீழே இருந்தது. ஆனால், இப்போது முழு அதிகாரமும் இவ் ஆணைக் குழுவினி கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
இச்சுதந்திர பொலிஸ் ஆணைக்குழுவில் ஒரு ஓய்வு பெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி, பொலிஸ் மா அதிபரின் பிரதிநிதி ஒருவர் மற்றும் ஒரு பொலிஸ் அதிகாரி ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர். இவர்களே ஆட்சேர்ப்பு இடமாற்றம், பதவி உயர்வு மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கை என்பவற்றை மேற்கொள்வார்கள். இக்குழுவினர் பொலிஸ்மா அதிபரின் சிபாரிசின்படி இயங்குவார்கள். இதேபோலவே இவர்களின் அனுமதியுடனேயே இவ்விடயங்களில் பொலிஸ்மா அதிபர் செயற்படுவார். இதற்கு காரணம் அரசியல் தலையீடுகளை முற்றாக ஒழிப்பதே ஆகும்.
கடந்த பல வருடங்களாக பொலிஸ் திணைக்களம் அரசியல் மயப்படுத்தப்பட்டு விட்டது என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருகிறது. இதை நிவர்த்தி செய்வதற்காகவே இவ் ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. இவ் ஆணைக்குழுவினை அரசும் எதிர்க்கட்சியும் இணைந்தே நியமித்துள்ளது.
இதேவேளை பொலிஸ்மா அதிபரின் ஒரு சிபாரிசினை பொலிஸ் ஆணைக்குழு நிராகரிக்குமாயின் அவர்கள் அதற்கான காரணத்தை விளக்க வேண்டும். அதேபோலவே பொலிஸ்மா அதிபரும் தனது நடவடிக்கைக்கான காரணத்தை வெளிப்படுத்த வேண்டும்.
இது நடைமுறையில் இரு தரப்பிற்கும் இடையில் ஒரு இழபறி நிலையை தோற்றுவித்து பொலிஸ் திணைக்களம் சுமுகமாய் இயங்குவதில் பாதிப்பை ஏற்படுத்தாதா? குறிப்பாக காலதாமதத்தை ஏற்படுத்தாதா?
காலதாமதம் ஏற்படலாம். ஆனால் நடவடிக்கை நியாயமானதாய் இருக்க வேண்டும். இதேவேளை இது அரசியல் தலையீட்டை இல்லாமற் செய்யும்.

உதாரணமாக அமைச்சர் ஒருவர் ஒரு குறிப்பிட்ட
அதிகாரியை குறித்த இடத்திற்கு மாற்றுமாறு கோருவாரானால் அது இவ் ஆணைக்குழுவால் நிராகரிக்கப்பட்டுவிடும்.
சட்டம், ஒழுங்கு என்பவற்றை நிலைநாட்டுவது தொடர்பில் பொலிசாரிற்கு பெரும்பங்கு உண்டு. இதற்காக அவர்களுக்கு பெருமளவு தற்றுணிபு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், பொலிசார் இவ்வதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாக பரவலான குற்றச்சாட்டுகள் எழுகின்றன. இத தொடர்பில் என்ன கூற விரும்புகின்றீர்கள்?
பொதுவாக பொலிசார் துஷ்பிரயோகம் செய்கின்றார்கள் என்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஒருசிலர் இவ்வாறு செய்யக்கூடும், பொலிசார் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுகிறார்கள் என மக்கள் மத்தியில் நிலவும் கருத்தை இல்லாமற் செய்வதற்கே நாம் பாடுபட்டு வருகின்றோம். அரசாங்கம் மக்களுக்கு பாதுகாப்பளிக்கவும் சேவை செய்வதற்குமே பொலிசாரை பொதுமக்களிலிருந்து தெரிவுசெய்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கின்றது. ஆகவே, பொலிசார் தமது கடமைகளை சரிவரச் செய்ய வேண்டும். நாட்டில் இடம்பெற்ற போர் மற்றும் அரசியல் தலையீடுகளால் பொலிசார் தமது கடமைகளை செய்வதில் இடையூறுகள் ஏற்பட்டிருக்கலாம். இதனாலேயே பொலிஸ் கமிஷன் உருவாக்கப்பட்டதை நாம் வரவேற்கின்றோம். இதன்மூலம் நாம் எமது கடமைகளை வெளியாரின் தலையீடு இன்றி செய்ய முடியும்,
இப்படியான துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் பொலிசார் மீது ஒழுக் காற்ற நடவடிக் கை எடுப்பதற்கு உங்களுக்கு அதிகாரம் இல்லையா?
இருக்கின்றது. இருமுறைகளில் நாம் ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். முதலாவது நீதிமன்றிடம் விடயத்தை பாரப்படுத்தி அதன் மூலம் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கலாம். மற்றையது எமது ஒழுக்காற்று நடவடிக்கைக் குழு ஊடாக நடவடிக்கை மேற்கொள்ளலாம், தற்போது 11வது திருத்தம் வந்த பின் பொலிஸ் ஆணைக்குழுவிற்கும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொலிஸ் ஆணைக்குழுவில் வெளியார் ஒரவர் நியமிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும். இதன் மூலம் பொலிசார் விசாரணை பக்கசார்பாக நடைபெறுகின்றது என்னும் அபிப்பிராயம் மக்கள் மத்தியில் அற்றுப்போகும்,

Page 148
இலங்கைப் பொலிஸ் திணைக்களம் தொழிநட்ப வளர்ச்சியின் ஒப்பீட்டளவில் பின்தங்கிய நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதை நிவர்த்தி செய்வதற்கு ஏதேனும் நடவடிக் கை எடுக்கப்படுகின்றதா?
போதியளவு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பொலிஸ் திணைக்களத்தை கணனி மயமாக்கும் நடவடிக்கை தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மற்றும் விஞ்ஞான ரீதியான தொழிநுட்பங்களைப் பெறுவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது. அத்துடன் மோப்பநாய்கள் போதியளவு உள்ளன. அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து, சுவீடன் போன்ற பல நாடுகள் உதவி செய்ய முன்வந்திருக்கின்றன. தற்போது நாம் அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கின்றோம். பொலிஸ் திணைக்களத்தை சேர்ந்த பலர் தற்போது வெளிநாடுகளில் அவ்வாறான பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள்,
தொழிநுட்பத்துறையில் நாம் சற்றுப் பின்தங்கிய நிலையிலிருந்தாலும் பாரதூரமான குற்றங்கள் இடம்பெறும்போது அவற்றில் 90 சதவீதமான குற்றவாளிகளை நாம் பிடித்து விடுகின்றோம். உதாரணமாக மாகாண சபை அமைச்சர் ஒருவரின் கொலை, மாகாண சபை உறுப்பினர் ஒருவரின் கொலை மற்றும் இது போன்ற சம்பவங்களில் கொலையாளிகளை நாம் கைது செய்துள்ளோம்.
அத்துடன் அமைச்சர் ரவி கருணாநாயக்காவின் வீடு மீதான தாக்குதலை மேற்கொண்டவர்களையும் நாம் இனங் கண்டுள்ளோம்.
தற்போது நாட்டில் குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறதே. உண்மை 5606)6OLD என்ன?
குற்றச் செயல்கள் அதிகரிக்கவில்லை. கொலை, கொள்ளை நடைபெறுவது உண்மையே. வேலையில்லாத் திண்டாட்டம், ராணுவத்திலிருந்து பலர் தப்பியோடுதல் போன்றவற்றினால் குற்றச் செயல்கள் இடம்பெறுகின்றன. இருந்தபோதிலும் கொலை, கொள்ளைச் செயல்களுக்கு பத்திரிகையில் கொடுக்கப்படும் பிரசித்தம் காரணமாக குற்றச் செயல்கள் அதிகரிப்பது போன்று காணப்படுகிறது. மரணதண்டனை நிறைவேற்றப்படுவதை நீங்கள் வரவேற்கின்றீர்களா?
ஆம். மரணதண்டனை நிறைவேற்றப்படுவதை நான் வரவேற்கின்றேன், ஏனெனில் பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவர்கள் கொலைகளை தமது தொழிலாகச்
10,

சட்ட மாணவர் இந்து மகாசபை
செய்கின்றார்கள். மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் கூட நீதிமன்றிலிருந்து வெளியே வரும்போது சிரித்துக்கொண்டு வருகிறார்கள். அதனால் மரண தண்டனையை அமுல்படுத்த வேண்டும். அப்போதுதான் பாரிய குற்றச் செயல்களைக் குறைக்க முடியும், இலங்கையில் குற்றச்சாட்டு சந்தேகங்களுக் suTs) (beyond reasonable doubt) 5.e5 d5ul வேண்டும். அதனால் சுற்றவாளிகள் மரணதண்டனை மூலம் பாதிக்கப்படும் சந்தர்ப்பங்கள் மிகமிகக் குறைவு.
பொலிசாருக்கெதிராக பல மனித உரிமை மீறல் வழக்குகள் உள்ளன. அவர்களுக்கெதிராக என்ன நடவடிக்கை எடுக்கின்றீர்கள்?
அப்படியான வழக்குகள் தற்போது குறைந்து வருகின்றன. மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் பொலிசார் மீது நாம் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கின்றோம். இதற்கென விசேடமாக பொலிஸ் விசாரணைக் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் இது தொடர்பான விடயங்களை விசாரிக்கின்றனர். நான் பதவியேற்ற பின் இது தொடர்பில் முக்கிய கவனமெடுத்து வருகின்றேன்.
இலங்கைப் பிரஜை ஒருவர் நாட்டின் எப்பாகத்திலு முள்ள பொலிஸ் நிலையத் தரிலும் தனது தாய்மொழியில் முறைப்பாடு செய்யலாம். ஆனால், வடக்கு கிழக்கில் கூட தமிழில் முறைப்பாடு செய்ய முடியாத நிலை உள்ளதே?
கடந்த 10 வருடகால யுத்தத்தால் பொலிசில் தமிழ்பேசும் பொலிசார் மிகக் குறைவானோரே உள்ளனர். வடக்கிலிருந்து பொலிசில் இணைவதற்கு விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள் கூட வரவில்லை. இதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு பொலிசாரிற்கு தமிழ்மொழி கற்பிக்கப் படுகிறது. அத்துடன், தமது முறைப்பாடுகளை தமிழில் எழுதிக் கொடுத்தால் அதனை பொலிஸ் நிலையத்தில் ஏற்றுக்கொள்ளு மாறு சகல பொலிஸ் நிலையத்திற்கும் சுற்றுநிருபம் அனுப்பி யுள்ளோம். மக்கள் இந்த நடைமுறையைப் பின்பற்றலாம்.
பொலிசார் தமது கடமைகளை நிறைவேற்றுவதில் சட்டத்தரணிகள் எவ்வகையில் உதவலாமென கருதுகிறீர்கள்?
நாங்கள் எங்கள் கடமைகளை திறம்படச் செய்வதில் சட்டத்தரணிகளின் ஒத்தாசைகளை எதிர்பார்க்கின்றோம், மக்களில் ஒரு முக்கிய பங்கினரான அவர்களின் முழு ஒத்தாசை எமக்குத் தேவை. நீதிமன்ற செயற்பாடுகளிலும் எமக்கு அவர்களின் உதவி தேவைப்படுகின்றது. நாமும் அவர்களுக்கு 3 எமது முழு ஒத்துழைப்பையும் வழங்கத் தயாராக இருக்கின்றோம்.

Page 149
(ーぐごー)○ー×ミニ)(Fごごー)(Fごーニ)
G\es\'ssey ay,\ sw & \ \lass(
) نا تنا3)'ا 85 b\لا6O» o د6S» s\
அணுசக்தி கண்டுபிடிக்கப்பட்டதனால் நன்மையும் உண்டு தீமையும் உண்டு. அதே போல வெப் தளங்கள் உருவாக்கப்பட்டதனால் அதில் நல்லதும் உண்டு கெட்டதும் உண்டு. சர்வதேச ரீதியாக எவை ஆபாசமானவை என அடையாளம் காணலாம். ஆயினும் சிலவேளைகளில் ஒவ்வொரு சமூகமும் கொண்டிருக்கின்ற பண்பாடு, கலாசார விழுமியங்கள் வேறுபடுகின்றன. அதற்கேற்ப ஒரு சமுதாயத்தினால் வெறுக்கப்படும் ஒரு செயலானது வேறு சமுதாயத்தினால் தனிப்பட்ட உரிமை என்ற அடிப்படையில் ஏற்கப்படும் சந்தர்ப்பமும் உண்டு.
அவுஸ்திரேலிய மேல்நீதிமன்றம் குறோவே எதிர் கிரகம் வழக்கில் ஆபாசத்தன்மையை கண்டுபிடிப்பதற்கான பரிசோதனையை எடுத்துக்காட்டியுள்ளது. அதாவது பாலியல் விடயத்தில் சராசரி மனிதனின் தன்மையைப் பாதிக்கின்ற ஏதேனும் விடயப்பொருட்கள் ஆபாசமானவை ஆகும், அதேபோலவேறொரு வழக்கில் அவுஸ்திரேலிய சமூகத்தினால் ஏற்கப்பட்டுள்ள சமகால தராதரங்களுக்கும் சமுக தராதரங்களுக்கும் தீங்குவிளைவிப்பவை ஆபாசமானவை என வரையறுக்கப்பட்டது. பொதுவாக ஆபாசமானவையை வரையறை செய்துகொள்வதென்பது மிக கடினமானது. அவுஸ்திரேலியாவின் உயர் நீதிமன்றம் ஸ்கொட் எதிர்
وحبك وحنكة وحيكه نحيط)
1.

○ミズーニ)○ミニーニ)(Fミニーニ) 《ག་ལ་ག་།
St\6SY Weis eybus' (S6vey BşHşSQAwd
செ. செல்வகுணபாலன் 4FLILg525Jsooft
றிட் வழக்கில் ஒரு விடயம் ஆபாசமானதா என்பது அதில் அடங்கியுள்ள விடயத்திலும் வெளியிடப்படும் சூழ்நிலையிலும் தங்கியுள்ளதாக கூறப்பட்டது.
இங்கிலாந்தில் ஆபாச மற்றும் திரைப்பட தணிக்கை மீதான வில்லியம் குழு ஆபாச வெளியீடுகள் இரு அம்சங்களைக் உள்ளடக்கியுள்ளதாக கூறுகின்றது. ஒன்று பார்வையாளர்களை பாலியல் ரீதியாக தூண்டுகிறது மற்றது பாலியல் விடயங்களை வெளிப்படுத்துகின்றது.
நியூசிலாந்தில் ஆபாச வெளியீடுகள் மீதான விசாரணைக்குழு, பாலியல் தொடர்பான வெளியீடுகள் பெண்களை தரக்குறைவாக அல்லது இழிவாக எடுத்துக்காட்டுவதாக வெளிப்படுத்துகின்றது.
சிறுவர் உரிமைகள் பற்றிய சமவாயம்
நாம் சிறுவர் உரிமைகள் பற்றிய சமவாயத்தை நோக்குவோமாயின், அதன் உறுப்புரை 11 சிறுவரின் தகவல் பெறும் சுதந்திரத்தை அங்கீகரிக்கின்றது. அதாவது சிறுவரின் சமூக, ஒழுக்க மேம்பாட்டிற்கும் உடல் உள ஆரோக்கியத்திற்கு சிறப்பாக பயன்படக்கூடிய தகவல்களை பெறுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனத் தேவைப்படுத்து
لكلاسيكية يحيكه فديك وحدكم
O9

Page 150
கின்றது. அதேவேளை உறுப்புரை 1 (உ) எனும் பந்தியில் சிறுவருக்கு ஊறுவிளைவிக்கக் கூடிய தகவல்கள் மற்றும் தகவல் சாதனங்கள் என்பவற்றிலிருந்து சிறுவர்களை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் எண்கின்றது. எனவே சிறுவரின் ஒழுக்கத்திற்குக் கேடான தகவல்களிலிருந்து சிறுவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் எண்பது தெளிவாகின்றது. ஒழுக்கமென்றால் சமூகத்திற்கு சமூகம் வேறுபடுகின்ற ஒன்று ஆகும். ஆனால் அடிப்படை ஒழுக்கக்கோட்பாடு மாறுபட கூடிய ஒன்று அல்ல. உதாரணமாக சம்மதம் பெறப்படாத அல்லது விருப்புக்கு மாறான பாலியல் உறவு உலகில் எச்சமூகத்திலும் ஏற்கப்பட்டிருக்கவில்லை,
ஆபாசப்படங்கள் தொடர்பான இலங்கைச் சட்டங்கள்
இலங்கையில் ஆபாசப்படங்கள் தொடர்பாக இரு சட்டங்கள் ஏற்பாடு செய்கின்றன. அவையாவன குற்றவியல் கோவை மற்றது ஆபாசப்படங்கள் கட்டளைச் சட்டம், குற்றவியல் கோவையில் நான்கு பிரிவுகள் இவை தொடர்பாக காணப்படுகின்றன, இவற்றில் பிரிவுகள் 185 மற்றும் 186ம் ஒன்றாக விளங்கப்படமுடியும், இப்பிரிவுகளில் எவராவது ஆபாசமான புத்தகங்களை, கையேடுகளை, பத்திரிகைகளை, வரைவுகளை, வர்ணம் திட்டல்களை, புகைப்படங்களை, வெளியீடுகளை அல்லது இலங்கங்களை விற்றால், விநியோகித்தால் குற்றமாகும், இங்கு கட்புலப்பதிவுகளையும் (video recording) Loggi Gallig,61556). STST LI6th ஆபாசக் காட்சிகளையும் அத்துடன் ஆபாசமற்றதாகவும் அதேவேளை ஒழுக்கக்கேடானதாகவும் காணப்படும் படங்களையும் உள்ளடக்கவில்லை என்பது ஒரு குறைபாடாகும். அத்துடனர் மேற்கூறப்பட்டவற்றை விற்பதற்காக அல்லது வாடகைக்கு விடுவதற்காக இறக்குமதி செய்தால் அல்லது அச்சிட்டால் குற்றமாகும். அத்துடன் பொதுமக்கள் பார்வைக்கு வேண்டுமென்று கண்காட்சிக்கு வைத்தால் குற்றமாகும், முக்கியமாக விற்றல், விநியோகித்தல் மற்றும் பொதுமக்கள் கண்காட்சி போன்ற நோக்கத்திற்காக உடமையில் வைத்திருந்தால் குற்றமாகும். எனவே ஒருவர் தனது சொந்த அல்லது வேறு உபயோகத்திற்காக ஆபாச
11

சட்ட மாணவர் இந்து மகாசபை
படங்களை இறக்குமதி செய்தலோ அல்லது உடமையில் வைத்திருப்பதோ குற்றமில்லை. ஆனால் அதனை மற்றவருக்கு கொடுத்தால் அவர் குற்றம் புரிந்தவராவர்.
குற்றவியல் கோவைக்கான 1995ம் ஆண்டும் இலக்க திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டதன் விளைவாக 186அ எனும் புதிய பிரிவு உட்புகுத்தப்பட்டது. இது சிறுவர் உரிமை தொடர்பான ஒரு பிரிவாகும். இதில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்களாவன :- சிறுவர்களை ஆபாச படங்களில் தோன்றுவதற்கு தொழிலிலமர்த்தல், உபயோகித்தல், தூண்டுதல் குற்றமாகும். இங்கு ஆபாச படங்கள் என்பது ஆபாசமான அல்லது ஒழுக்கக்கேடான கண்காட்சி, காட்சி, புகைப்படம் , திரைப்படம் அல்லது ஏதாவது கட்புலப்பதிவுகளை உள்ளடக்கும். இங்கு வெப் தளத்தில் காணப்படும் ஆபாச அல்லது ஒழுக்கக்கேடான காட்சிகள் உள்ளடக்கப்படவில்லை. மேலும் அத்தகைய படங்களை விற்றல், விநியோகித்தல் மற்றும் உடமையில் வைத்திருத்தல் குற்றமாகும், மேற்பந்தியில் குறிப்பிட்டது போலன்றி சிறுவர்கள் பங்குபற்றியுள்ள ஆபாச படங்களை சொந்த உபயோகத்திற்கு உடமையில் வைத்திருப்பதுகூட குற்றமாகும், ஆனால் வயதுவந்தவருடைய ஆபாச அல்லது ஒழுக்கக் கேடான படங்கள் பற்றி குறிப்பிடாத காரணத்தினால் மேற்பந்தியிலும் இப்பந்தியிலும் சொந்த உபயோகத்திற்காக அல்லது வேறு தடை செய்யப்படாத நோக்கத்திற்காக உடமையில் வைத்திருப்பது குற்றமாகாது.
இத்துடன் அத்தகைய படங்களில் தோன்ற அனுமதிப்பதும் அத்தகைய படங்களை வெளியிடுவதும் விளம்பரம் செய்வதும் குற்றமாகும். பிரிவு 186அ மேலும் 1998ம் ஆண்டு 19ம் இலக்க திருத்தச் சட்டத்தினால் மீள திருத்தப்பட்டதனைத் தொடர்ந்து புகைப்பட அல்லது திரைப்பட உருவிளக்கப்படுத்துபவர் தனது தொழில் செயற்பாட்டின் போது ஆபாச படங்களைக் கண்டால் பொலிசாருக்கு அறிவித்தல் வேண்டும். அவ்வாறு செய்யத்தவறின் குற்றமாகும்.
இறுதியாக குற்றவியல் கோவையின் ஆபாசம் தொடர்பில் பிரிவு 181 எவராவது பொது இடத்தில் அல்லது அதற்கு அருகாமையில் மற்றவர்களை தொந்தரவு செய்யும்

Page 151
நக்கீரம் 2003
விதமாக ஆபாசமாக பாடல்களை, கவிதைகளை அல்லது சொற்களை பாடுதல் அல்லது கூறுதல் குற்றமாகும்.
அடுத்ததாக ஆபாச வெளியீடுகள் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 1 பின்வருமாறு ஏற்பாடு செய்கின்றது. ஏதாவது ஆபாசமான விடயத்தை உள்ளடக்கிய ஒன்றை விற்பதற்காக, விநியோகம் செய்வதற்காக, பொதுக் கண்காட்சிக்காக, ஏற்றுமதிக்காக,
இறக்குமதிக்காக, விளம்பரம் செய்வதற்காக உற்பத்தி செய்தல்,உடமையில் வைத்திருத்தல் குற்றமாகும். இச்சட்டத்தில் கூட சொந்த உபயோகத்திற்காக அல்லது வேறு தடைசெய்யப்படாத நோக்கங்களுக்காக உடமையில் வைத்திருப்பது குற்றமாகாது.
பாடசாலைகளில் பாலியற்கல்வி
மேலெடுத்துக்காட்டப்பட்ட சட்டங்களின் ஏற்பாடுகளை ஒன்று சேர்த்து நோக்குமிடத்து ஆபாச விடயங்கள் இரண்டு வகையாக அணுகப்படுகின்றன. ஒன்று சிறுவர்கள் பங்குபற்றுகின்ற ஆபாச விடயம் மற்றது வயதுவந்தவர் பங்குபற்றுகின்ற ஆபாச விடயம். சிறுவர் புங்குபற்றுகின்ற ஆபாச விடயமானது முற்றிலும் தடை செய்யப்படுகின்றது. அதாவதுஉடமையில் வைத்திருத்தல் கூட குற்றமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே நோக்கம் எதுஎவ்வாறிருப்பினும் தண்டனைக்குரிய குற்றம், ஆனால் வயதுவந்தவர்கள் பங்குபற்றுகின்ற ஆபாச விடயமானது மேலே எடுத்துக்காட்டப்பட்ட நோக்கங்கள் தவிர வேறு நோக்கங்களுக்காக பயன் படுத்தப்படுவதை தடை செய்யவில்லை. வேறு நோக்கங்களுள் குறிப்பாக இரண்டு விடயங்களை உள்ளடக்கலாம் ஒன்று தனிப்பட்டது மற்றையது கல்விசார் நோக்கம் கொண்டது. கல்விசார் நோக்கம் என்பது பாடசாலைகளில் அறிமுகப்படுத்தக்கூடிய பாலியற்கல்வியை அடிப்படையாக கொண்டது, ஐரோப்பிய நாடுகளில் பாலியற்கல்வி சில கல்வி நிறுவனங்களில் கற்பிக்கப்பட்டு வருகின்றது. இந்நோக்கத்திற்காக கட்புல பதிவுகள் விநியோகிக்கப்படுவதுண்டு. இது நம்நாட்டில் எவ்விதத்திலும் தடை செய்யப்படவில்லை. இத்தகைய பதிவுகளில் இயற்கைக்கு மாறான அல்லது ஒழுக்கக்கேடான ஆபாச

படங்கள் உள்ளடக்கப்படக்கூடாது. இது சர்வதேச ரீதியாக
ஏற்கப்பட்ட ஒன்று.
ஆவுஸ்திரேலியாவில் ஆபாச வெளியீடுகள் தேசிய
வகுப்பாக்க கோவையின் கீழ் வகுப்பாக்க சபையினால்
பின்வரும் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு
வகுப்பாக்கம் செய்யப்படுகின்றன.
l, வயதுவந்தவர்கள் அவர்கள் விரும்புவற்றை வாசிக்க, கேட்க அல்லது பார்க்க அனுமதிக்கப்படல் வேண்டும்
2. பராயமடையாதவர்கள் அவர்களைப் பாதிக்கும் அல்லது குளப்புகின்ற விடயங்களிலிருந்து பாதுகாக்கப்படல் வேண்டும்.
3, ஒவ்வொருவரும் அவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் விரும்பப்படாத விடயங்களிலிருந்து பாதுகாக்கப்படல் வேண்டும்,
4, பாலியல் வன்முறை தொடர்பான சமூகத்தின் விசனத்தை கருத்தில் கொள்ள வேண்டிய தேவை.
மேலும் 2000ம் ஆண்டு ஜெனவரி முதலாம் திகதி
கணணி தொடர்பு சேவைக்கு ஏற்புடையதாகும் விதத்தில்
ஒலிபரப்பு சேவை (கணனி தொடர்பு சேவை) சட்டத்தை திருத்துவதற்கான முன்மொழிவு செய்யப்பட்டது. இது உபயோகிப்பவரால் அத்துடன் உருவாக்குபவரினால் தடைசெய்யப்பட்ட விடயங்களை வெளியிடுதல் அல்லது ஊடகங்கள் ஊடாக கடத்துதல் குற்றமாக ஏற்பாடு செய்கிறது.
அவுஸ்திரேலியாவில் உருவாக்கப்படும் அல்லது அவுஸ்திரேலியாவுக்கு வெளியே உருவாக்கப்பட்டு அவுஸ்திரேலியாவில் அணுக்கக்கூடிய வெப் தள உள்ளடக்கங்களை ஒழுங்குபடுத்துவதாக உள்ளது. சகல அவுஸ்திரேலிய வெப்தள சேவை வழங்குனர்களையும் வெப் தள உருவாக்குனர்களையும் அவுஸ்திரேலிய ஒலிபரப்பு அதிகாரசபையினால் விதிக்கப்படும் நடத்தைக் கோவைகளுக்கும் மற்றும் பணிகளுக்கும் அமைய செயற்படுமாறு கேட்கப்பட்டுள்ளது.
இங்கு வெப் தள உள்ளடக்கத்தில் வெப் தள காவுகை சேவையை உபயோகித்து அணுகக்கூடிய

Page 152
அத்தகையவற்றை மட்டும் உள்ளடக்கியதாக அத்திருத்தம் ஏற்புடையதாக்கப்படவுள்ளது. எவராவது அவுஸ்திரேலிய பிரஜையால் அல்லது கம்பனியால் ஒலிபரப்பு அதிகாரசபைக்கு வெப் தள உள்ளடக்கம் தொடர்பாக முறைப்பாடு செய்யப்படின் அதிகாரசபை அது தொடர்பாக விசாரணை செய்து அத்தகைய உள்ளடக்கத்தை உட்புகுத்தியவருக்கு எடுத்ததற்கான இறுதியான அறிவித்தலை வழங்குவதுடன் தடுக்கப்பட்ட உள்ளடக்கத்தை உட்புகுத்த வேண்டாம் எனவும் பணிப்புரை விடுக்கும், இதேவேளை எங்கிருந்து யாரால் உட்புகுத்தப்பட்டது என அறிய முடியாத தடுக்கப்பட்ட உள்ளடக்கம் தொடர்பில் வெப் தள சேவை வழங்குனருக்கு தரப்படுத்தப்பட்ட அணுகுவதற்கான தடை அறித்தல் வழங்கப்படும். இதற்கிணங்க வழங்குனர்கள் அணுகுதலை தடுப்பதற்கு நியாயமான நடவடிக்கைகள் அனைத்தையும் எடுத்தல் வேண்டும். நியாயமான நடவடிக்கைகள் வெப் தள தொழில்நுட்ப மற்றும் வர்த்தக படிமுறைகளினால் செய்யப்படல் வேண்டும்.
தற்போது நம்நாட்டில் 'இன்ரநெற்’ சேவை நிலையங்கள் அதிவேகமாக உருவாகி வருகின்றன. இத்தகைய நிலையங்களில் சிறுவர்கள் (18 வயதிற்குட்பட்டவர்கள்) எவ்வித கட்டுப்பாடுமின்றி வெப்
11,

சட்ட மாணவர் இந்து மகாசபை
தளங்களில் உள்ள ஆபாச படங்களை அணுகக் கூடியதாகவுள்ளது. இது இளைய தலைமுறையினரை தவறாக வழிநடாத்தும் தன்மை உடையன என்பது யாவரும் அறிந்ததே. இத்தகைய நடவடிக்கைகளிலிலிருந்து சிறுவர்களை பாதுகாக்க வேண்டி அவசியம் ஏற்பட்டுள்ளது. நாம் இவ்விடத்தில் சர்வதேச ரீதியாக தடை செய்யப்படவேண்டிய இயற்கைக்கு மாறான அல்லது ஒழுக்கக்கேடான ஆபாச படங்களை அணுகுவதையும் உட்புகுத்துவதையும் தடைசெய்ய ஏற்ற காலம் வந்துவிட்டது.
மேலும் வெப்தளங்களில் உள்ள ஆபாச படங்களை பார்ப்பதை தடை செய்வது தொடர்பாக இரணர்டு வழிமுறைகளை பின்பற்றமுடியும். ஒன்று, சர்வதேச ரீதியாக அத்தகைய வெப்தளங்களை அடையாளம் கண்டு அவற்றை அழித்துவிடல் அல்லது இலங்கையிலிருந்து அணுகுவதை தொழில்நுட்ப ரீதியாக தடை செய்வது. அத்துடன் புதிதாக இலங்கையில் அவ்வாறான வெப்தளங்களை ஆக்குபவர்களை தண்டிப்பதற்கு சட்ட ஏற்பாட்டை செய்தல், இரண்டும், உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் உள்நாட்டில் இன்ரநெற் சேவை நிலையங்கள் எதிலும் சிறுவர்களை அனுமதிக்கும் போது அவர்கள் மேற்பார்வையாளர் ஒருவர் நேரடிக் கண்காணிப்பின் கீழ் செயற்படுவதை உறுதிப்படுத்துதல்.

Page 153
行ー= a== a== a==
சைவசமயக் கிரியையும் அத
சிவபெருமானை முழுமுதற் கடவுளாக வழிபடுபவர்கள் சைவர்கள். சைவசமயத்தவர்க்கு முதல்நூல் வேதம், சிவாகமம் ஆகியனவாகும். இவையிரண்டும் சிவபெருமானிடமிருந்து தோன்றின. இவற்றின் வழியில்தான் எமது கோயிற்கிரியைகள் நடைபெறுகின்றன. இருபத்தெட்டு ஆகமங்களையும் இருநூற்றிருபத்து நான்கு உபாகமங்களையும் தோற்றுவித்த பரமகருணாநிதியாகிய இறைவனி விரும்புவது சிவாகமத்தினால் செய்யப்படும் பூஜை என்பதை உணர்ந்த உமாதேவியார்,
இங்குநாத நீமொழிந்த வாகமத்தியல்
பினாலுனையர்ச்சனைபுரியப் பொங்குகின்ற தென்னாசையென்றிறைஞ்சிப் போகமார்த்த பூண்முலையாள் போற்றி
என்றபடி, ஆலய வழிபாட்டினர் பெருமையும் ஆகமங்களால் அர்ச்சிப்பதால் இறைவனுக்கு ஏற்படும் அளவு கடந்த அண்பையும், அவ்வணி பினால் ஆணி மாக்களுக்குக் கிடைக்கும் அறம் பொருள் இன்பத்துடன் பேரிண்பத்தையும் உலக மக்க்ளுக்கு உணர்த்தவே திருவுளங்கொண்ட உமாதேவியார் காஞ்சிபுரம், திருவானைக்கா, மாயூரம், மயிலாப்பூர் முதலிய இடங்களில் சிவபெருமானைப் பூஜித்தார் என்று அறியப்படுகின்றது.
-------

ன் தத்துவமும்
அனுறஜி செல்வநாதன்
இடைநிலையானர்டு
ஆகம அமைப்புக்கமைய அமைந்த கோயிற் கிரியைகளை நித்தியக்கிரியை, நைமித்தியக் கிரியை, காமியக் கிரியை என மூன்றாக வகுத்துள்ளனர்.
நித்தியக் கிரியைகள்
இது நித்தியபூஜை எனக் கூறப்படும் நித்திய பூஜைக் கிரியையாகும். இந்த நித்தியபூஜை அந்தந்த இடவசதிக்கேற்ப விரிந்தும் சுருக்கமாகவும் நடைபெறும், பெரும்பாலும் ஆறுகாலப் பூஜை நிகழ்வை ஷட்காலப் பூஜா நிர்ணயம் என்று கூறப்படும். அவையாவன: உஷாக்காலப் பூஜை, காலை சந்திப் பூஜை, உச்சிக்காலப் பூஜை, சாயரட்சைப் பூஜை, இரண்டாம்காலப் பூஜை, அர்த்தசாமப் பூஜை என்பனவாகும்.
உஷக்காலப் பூஜை
இப்பூஜை சூரிய உதயத்திற்கு முன் நிகழ்வது. திருவனந்தல் பூஜை என்றும் கூறப்படும். இப்பூஜைக்கு சிவாசாரியார் 5.30 மணிக்கு முனி எழுந்து நித்தியகர்மானுஷ்டானம் முடித்துக்கொண்டு விபூதி அணிந்து, பஞ்சாட்சரம் ஜபித்து தூய்மையான வெண்மை வஸ்திரம் அணிந்து ருத்ராட்சம் முதலிய பஞ்சாங்க பூஷிதராய் கையில் புஷ்பத்துடன் மூன்றே முக்கால் நாழிகைக்கு ஆலயத்துள் நுழைந்து சுவாமியின்
التفكيكه فديك يحيكه فديك،
13

Page 154
சன்னிதியில் புஷ்பத்தை எதிரில் போட்டு சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து பள்ளியறைக்குச் சென்று பாவனையினால் இறைவனுக்கு தந்ததாவனம், ஸ்நானம் முதலியவைகளைச் செய்வித்து அஷ்டபுஷ்பம் அணிவித்து சிவனைப் பாதுகையில் ஆரோகணித்து பிரதட்சணமாக வந்து மூல கர்ப்பகிரஹத்தில் வைத்து மூலலிங்கத்துடன் சேர்க்க வேண்டும். பின்னர் தேவியின் ஆலயம் சென்று பூஜை செய்ய வேண்டும். நடராஜர். சோமாஸ்கந்தர் முதலிய மகேஸ்வர பேதங்களுக்கும் மற்றைய பரிவாரமூர்த்திகளுக்கும் பூஜை செய்யக்கூடாது.
உஷக்காலப் பூஜை முடிந்தவுடன் சிவாசாரியார் இரண்டுவித கர்மானுஷ்டானங்களைச் செய்து முடித்த பின்னர் காலசந்திப் பூஜை செய்ய வேண்டும். காலசந்திப் பூஜை தொடங்கும் முன் ‘தீர்த்த சங்கிரஹணம்’ செய்ய வேண்டும்,
தீர்த்த சங்கிரஹணம்
சிவபெருமான அர்த்தயாமயூஜை (pq೧೧) சயனாலயத்திற்குச் சென்றதும் பரமசிவனுடைய ஜடாமுடியிலுள்ள கங்கை மனோன்மணி அம்பிகையைக் கண்டு வெகுவேகமாக சிவனை விட்டு நீங்குவதால் மீண்டும் கங்காதேவியை சிவபெருமானின் ஜடாமுடியில் சேர்க்கும் பொருட்டு வேதியர் பலவித வாத்யகோஷத்துடனும் உபசாரத்துடனும் நதியிலிருந்து நீர் எடுத்து மாவிலை தேங்காய் முதலியவற்றால் அலங்கரித்து ஆலயத்தை வலம்வந்து பலிபீடத்தின் மீது அல்லது நந்தியின் மீது அல்லது சிவலிங்கத்தின் மீது விஸர்ஜனம் செய்ய வேண்டும். இதுவே தீர்த்தசங்கிரஹணம் எனப்படும்.
காலை சந்திய் பூஜை
இப்பூஜை காலை 1 - 8.30 க்குள் நடைபெறும், இப்பூஜையில் நித்தியஸ் நபனகும்பம் வைத்து
அபிஷேகிக்கப்படும். பஞ்சகவ்யம் முக்கியமானது. இப்பூஜை
சகல பரிவார மூர்த்திகளுக்கும் நடைபெறும், இப்பூசையில் முதல் சூரிய பூஜை இடம்பெறும், அபிஷேகம், தீபாராதனை, அர்ச்சனை, நித்தியாக்கினி, நித்தியோற்சவம், நித்தியபலி, சண்டேஸ்வர பூஜையுடன் நிறைவு பெறும்.
114

சட்ட மாணவர் இந்து மகாசபை
உச்சிக்காலப் பூஜை
இப்பூஜை 1930 - 1200 மணிக்குள் நடைபெறும். இக்காலப் பூஜையில் பஞ்சாமிர்தம், பால் என்பன அபிஷேகிக்கப்படும். வியஞ்சனாண்னம் நிவேதிக்கப்படும். முடிவில் பலிபோட்டு அந்த அன்னலிங்கத்தை நீரில் சமர்ப்பிக்கப்படும். இதன்மேல் திரைபோட்டு கோயில் திருக்கதவு சாத்தப்படும்.
சாயரட்சைய் பூஜை
சாயரட்சை அஸ்தமனத்திற்கு முன் 5 - 6 மணிக்குள் உள்ள காலம், சாதாரண நாட்களில் விநாயகர், சிவன், அம்பாள் பூஜையும் பிரதோஷ காலத்தில் விநாயகர், நந்தி, சிவன், அம்பாள் எனவும் அமையும். பிரதோஷ காலம் எண்பது சூரியாஸ்தமனத்திற்கு முன்பு 4.30 - 5.30 மணிக்குள் உள்ள காலம். இக்காலப் பூஜைக்கு அப்பம், வடை என்பன நிவேதனமாகப் பெறப்படும்.
2ம் காலப் பூஜை
மாலை 6.30 - 8 மணிக்குள் இடம்பெறும். இப்பூஜை விநாயகர் முதல் சகல பரிவாரமூர்த்திகளுக்கும இடம்பெறும், நிவேதனம் இடம்பெறும், அம்பாளுக்கு விசேஷ தீபாராதனை, நித்தியாக்கினி, நித்தியோற்சவம், சண்டேஸ்வர பூஜை வரை நடைபெறும்,
அர்த்தஜாமப் பூஜை
8 மணிக்கும் 9 மணிக்குள்ளும் நடைபெறும். இப்பூஜையில் சிவனுக்கு வாசனை எண்ணெயும் அபிஷேகிக்கப்படும். பால், பழம், அப்பம், வடை, சுண்டல் என்பனவும் வாசனைப் பாக்குச் சீவலும் நிவேதனம் செய்யப்படும். முதல் அம்பாளுக்கு தீபாராதனை செய்து பின்பு சிவனுக்குப் பூஜை செய்து பின்னர் சக்தியினைப் பூஜித்து பள்ளியறைச் சாமியை எடுத்து சிவிகையிலேற்றி, வீதிப் பிரதசஷணமாக பள்ளியறை வாசலில் வந்து சுவாமியை எடுத்துப் பட்டுமெத்தை தலையணையுள்ள தொட்டியில் வைத்து அம்பாளுடன் பூஜை செய்து வாசனைத் தாம்பூலம் நிவேதித்து பள்ளி கொள்ளும்படி வேண்டி வாத்தியங்களால்

Page 155
நக்கீரம் 2003
சந்தோஷிப்பித்து கதவு அடைத்து திறப்புடன் வைரவராலயம் வந்து பூஜை செய்து திறப்பை அவரிடம் விட வேண்டும்.
அதன்பிறகு கதவுகளைத் தாளிடலாம்.
நைமித்திய பூஜை
நைமித்திய பூஜை விசேஷ பூஜை என்பன
ஒன்றேயாகும். இப்பூஜைகள் குறிப்பிட்ட விசேஷங்களில் மட்டும்
நிகழ்வன. இவை வாராவாரம் நடப்பன, வாரத்திற்கு இரண்டு
முறை நிகழ்வன, மாதத்திற்கொருமுறை நிகழ்வன எனப் பலவகைப்படும். இவ்விசேஷங்களில் அபிஷேகம், அலங்காரம்,
அர்ச்சனை, தீபாராதனை உற்சவங்கள் விரிவாக
நடைபெறும்,
சுக்கிரவார உற்சவம்
பிரதோஷ விரதம்
வியாழக்கிழமை
செவ்வாய், வெள்ளி
சனிக்கிழமை
மாதாமாதம் நடப்பன
பிரதி வெள்ளிக்கிழமை தோறும்
நடப்பன.
மாதம் இருமுறை நிகழ்வன.
தசஷணாமூர்த்தி வழிபாடு
துர்க்கை அம்பாள் வழிபாடு
: சனிவழிபாடு
சதுர்த்தி, ஏகாதசி

115
வருடாவருடம் நடப்பன தைப்பூசம், மாசிமகம், சிவராத்திரி, பங்குனி உத்தரம், சித்திரா பெளர்ணமி, வைகாசி விசாகம், ஆனி உத்தரம், ஆடிப்பூரம் , சோமவார உற்சவம், நவராத்திரி, கந்தசஷ்டி, திருக்கார்த்திகை திருவெம்பாவை என்பன
வாகும்.
காமியக் கிரியைகள்
பொதுவாகப் பலன்கருதிச் செய்யும் கிரியைகளிலும் பார்க்கப் பலன் கருதாது செய்யும் கிரியை விசேஷமாகும். ஆனால், மனிதர் பெரும்பாலும் பலனை விரும்பியே செய்வார்கள், கிணறு தோண்டுதல், தடாகம் அமைத்தல், ஆலயம் அமைத்தல், பூசைக்குகந்த விருட்சம் நாட்டல் என்பன நிஷ்காம்யமான செயல்களாகும். யாகம் செய்தல் எனினும் கிரியைகளும் பலனை எதிர்பார்த்து முன்காலங்களிலும் நடந்துள்ளன. இப்பொழுது பலர் வேண்டிய காரியம் நிறைவேறியவுடன் உருத்திராபிஷேகம், சங்காபிஷேகம், திருவிழாக்கள் செய்கிறார்கள், ஆனால் எக்கிரியைகளையும் பலண் கருதாது சிவார்ப்பணமாகச்
செய்தலே சிறப்பானதாகும்.

Page 156
(అకా (ఆకా (ఆs=(ఆs-N
U
கடவுள் கொள்கை
உலகில் எந்த மூலையிலாவது ஒரு உயிர் பலவந்தமாக பாதிக்கப்படுகின்றது என்றால் அது நிச்சயமாக இனத்தின் பெயராலோ/மதத்தின் பெயராலோ/சாதியின் பெயராலோ தான் நிகழ்த்தப் படுகிறது என்றால் மிகையாகாது. மனிதர்களிடையே காட்டப்படுகின்ற பாராபட்சங்கள் மதத்தாலும் இனத்தாலும் சாதியினாலும் கட்டவிழ்த்து விடப்பட்டவை யாகும், ஆனால் எந்த ஒரு மதமும் மனிதர்களுக்குள்ளே பாராபட்சமுடன் அல்லது வேற்றுமையுடன் நடந்து கொள்ளுங்கள் என்று போதிக்கவில்லை,
“மதமானது மனிதனுக்காக ஏற்பட்டதே தவிர, மனிதன் மதத்துக்காக அல்ல” என இயேசு நாதர் குறிப்பிட்டுள்ளார். பல்வேறு நதிகளும் வெவ்வேறு இடங்களிலே உற்பத்தியானாலும் ஒரே கடலில் சங்கமிப்பது போல், சமயங்கள் யாவும் ஒரே கடவுளையே சென்றடைகின்றன. எனவே மதத்தின் பெயரால் சண்டையிடுவதை ஒழித்து, மக்கள் சகோதர மனப்பாண்மையுடன் வாழ வேண்டும். இதுவே கடவுள்
கொள்கையாகும்.
"தெய்வம் பல பல சொல்லிப் - பகைத்
தியை வளர்ப்பவர் மூடர்
உய்வதனைத்திலும் ஒன்றாய் - எங்கும்
ஒர்பொருளானது தெய்வம்”
என்று பாடிய பாரதி “ஒன்றே தெய்வம்’ என்றும்
༼༽༽ 6 الحكيديكية وتحيكية (بحيحة وبخكيكلا)
16

செல்வி ஜெயதேவி சிவானந்தன் | ஆரம்பநிலை ஆண்டு |
ஒற்றுமையை மறந்து பல தெய்வங்களின் பெயர்களை கூறிச் சமயப்போரை மூட்டுகின்ற அறிவிலிகளை வெறுத்து ஒதுக்கும் உயர் கொள்கையை வாழ்வில் கடைப்பிடித்து வந்தார்.
ஒரே முழுமுதலாகிய தெய்வம் தான் பல பெயர்களுடன் விளங்குகின்றதென்றும், உண்மையை உணர்ந்துகொள்ளாமல், எண் தெய்வம் பெரிது; உண் தெய்வம் சிறிது என கூறிச் சமயப்பூசலை வளர்த்து மானிடவர்க்கத்தை அழிக்கினிற அறிவிலிகள் நெருப்பினும் கொடியவராவர் என்பதே பாரதியின் எண்ணமாகும்.
“உய்வது அனைத்திலும் ஒன்றாய் எங்கும்
ஓர் பொருளானது தெய்வம்’ என கூறும் பாரதியின் கொள்கையுடன்,
"ஒன்றே குலம், ஒருவனே தேவன்” - என திருமூலரும்
“கல்லிடைப் பிறந்து போந்து
கடலிடைக் கலந்து தீத்தம்
எல்லையில் மறைகளாலும் இயம்பர பொருளி தெண்னத் தொல்லையில் ஒன்றே பாகித் துறைதொறும் பரந்த சூழ்ச்சிப்
பல் பெரும் சமயம் சொல்லும்
பொருளும் போற் பரந்த தன்றே” (~ ニー×ーミク ぐっつミク Sっつミク السلاكه

Page 157
க்கீரம் 2003 ந
என கம்பரும் கூறுகின்ற கொள்கைகளையும் இங்கே ஒப்பிடுதல் சாலச் சிறந்ததாகும். இத்தோடு நின்று கொள்ளாத பாரதி,
“தீயினைக் கும்பிடும் பார்ப்பார் - நித்தம்
திக்கை வணங்கிடும் துருக்கர் கோயிற் சிலுவையின் முன்னே - நின்று
கும்பிடும் யேசு மரித்தார் யாரும் பணிந்திடும் தெய்வம் - பொருள்”
யாவினும் நின்றிடும் தெய்வம் பாருக்குள்ளே தெய்வம் ஒன்று - இதில் பற்பல சண்டைகள் வேண்டாம்
என்று கூறி மக்களிடையே ஆண்ம நேய ஒருமைப்பாட்டை உருவாக்கி இன்பம் காண விழைகின்றார். பல்வேறு வழிகளால் இறைவனை வணங்கும் வெவ்வேறு மதத்தவர்கள் அனைவரையும் ஒரே தெய்வத்தைத்தான் வழிபடுகின்றனர் என்பதே பாரதி கண்ட உயர்ந்த தெய்வ கொள்கையாகும்,
“பூமியிலே கண்டம் ஐந்து மதங்கள் கோடி
புத்தமதம், சமண மதம் பார்ஸி மார்க்கம் சாமியென யேசு மதம் போற்றுழு மார்க்கம்
சனாதனமாம் இந்து மதம் இஸ்லாம் யூதம் நாம முயர் சீனத்து தாவு மார்க்கம்
நல்ல கன்பூசி மதம் முதலாம் பார்மேல் யாமறிந்த மதங்கள் பல உளவாம் அன்றே
யாவனுக்கும் உட்புதைத்த கருத்திங்கு ஒன்றே”
என சர்வமத சமரசம் எனும் பகுதியிலே பாரதியார் பாடியுள்ள கவிதைகள் இதற்கு மேலும் பலம் சேர்க்கின்றன. இத்தகைய இறை கொள்கையிலே எமது இந்து மதம் மிக திடமாக உள்ளமை எமக்கு பெருமிதம் சேர்க்கின்றது.
கடவுள் எனும் தத்துவத்தை சைவசமயம் ஒன்றே தெட்டத்தெளிவாக எடுத்துரைக்கின்றது என்று மேலை நாட்டாரும் உணர்ந்து கொண்ட ஒன்று.
ஒது சமயங்கள் பொருள் உணரு நூல்கள்
ஒன்றோ பொண்றொல்வாமலுவ பலவும் இவற்றுள் யாது சமயம் பொருள் நூல் யாது இங்கெண்ணில்
இதுவாகும் அதுவல்லது எனும் பிணக்கதின்றி நீதியினால் இவையெல்லாம் ஓரிடத்தே காண
நின்றது யாதொரு சமயம்
என்கிறது சிவஞானசித்தியார்
s

அவ்வாறே,
"யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வமாகிஆங்கே
மாதொரு பாகனார் தாம் வருவார்’
என்ற இறை கொள்கையை திடமாக ஏற்று வழிநிற்பவர்கள் சைவமக்கள்
கவலையை போக்குவதற்கு மிகச் சிறந்த மருந்து இறைவன் மீது நம்பிக்கையும் பற்றும் கொள்வதுதான் “அரைகுறை தத்துவஞான அறிவானது மனிதனை நிரீஸ்வரனாக ஆக்குகிறது ஆனால் தத்துவார்த்தத்தில் ஆழ்ந்த அறிவானது மனிதனை மத பக்தியுள்ளவனாக ஆக்குகிறது” என்பது அறிஞரது கருத்தாகும்,
அரைகுறை அறிவைப் பெற்றவர்கள் எவ்விடயத்தை பற்றியும் தாங்கள் அறிந்தால் மட்டுமன்றி அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறுகின்றார்கள். இதன் காரணமாக இறைவனின் மேலான சக்தி பற்றி அவர்களுக்கு
ஐயம் ஏற்படுகிறது.
گر
ஆண்டவன் மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கை எவ்வளவு அற்புதமான பலன்களை அளிக்கிறது. உலகமானது கனவிலும் எதிர்பார்க்காத பலன்களை
பிரார்த்தனையால் பெற முடியும் என்பது உண்மையாகும்.
பிரார்த்தனை நம்மை பலசாலியாக்குகின்றது. புதிய
117
ஊக்கத்தை தருகிறது. வளமான வாழ்வை வழங்குகிறது.
மனிதர்கள் பற்றிப்பிடித்து வாழக்கூடிய சக்திதான் இறைநம்பிக்கை, அது இல்லாவிடில் நிச்சயமாக அழிவுதான் ஏற்படும், பிரார்த்தனை இன்றேல் நான் வெகு காலத்துக்கு முன்பே பைத்தியக்காரனாகி இருப்பேண் என்று மகாத்மா காந்தி தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.
“இதுகாறும் தான் அடைந்த தோல்விகளுக்கு மூல காரணம் அந்த சமயத்தில் தான் இறைவன் மீது கொண்ட நம்பிக்கையை இழந்தது தான்’ என்கிறார் காந்தி அடிகள். “பெருந்துன்பம் உண்னை வாட்டுகின்றபோது அதற்காக சோர்ந்து போகாதே அவற்றை இறைவனுடைய அருளாக ஏற்றுக்கொள். ஒருவன் தன்கையை விபத்தொன்றில் இழக்க நேரிட்டால் அவன் அது தனது உயிரை காப்பாற்றுவதற்காக - இறைவனால் செய்யப்பட்ட காரியமாகும் என நம்புவோம் என்று இறை கொள்கையை மேலும் வலியுறுத்துகிறார்
பகவான் யூரீ சத்யசாயி பாவா,

Page 158
ஆண்டவன் நம்மையெல்லாம் விட மேலானவன் என்பதை உணர்ந்து அவனிடம் எம்மை ஒப்படைத்து விடவேண்டும் என்பதே எமது இறை கொள்கையாகும். அதையே மெளலானா முகமது அலி அவர்கள் சிறை யிலிருந்தபோது தனது நோய் வாய்பட்டு இருந்த மகளுக்கு எழுதிய கடிதத்தில் ”நீ சுகமடைவது ஆண்டவனுடைய விருப்பமானால் அதுவே என்னுடைய விருப்பமாகும். நீ இறந்துவிடுவது ஆண்டவனுடைய விருப்பமானால் அதுவே என்னுடைய விருப்பமுமாகும்.” என தெரிவித்தார்.
எனவே இன்றவனுக்கு நிகர் யாருமில்லை அவனுடைய திருவடிகளை புகலிடமாக கொண்டால் மட்டுமே நமக்கு ஏற்படும் துன்பங்கள் இல்லாமல் போகும் என்பதை,
“தனக்குவமை இல்லாதான் தான் சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது’
எனத் திருக்குறள் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.
“அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முத்ற்றே யுலகு” எனும் குறள் வெண்பாவினால் எழுத்துக்களெல்லாம் ‘அ’ என்ற உயிர் எழுத்தை முதலாக உடையன. அதுபோல உலகத்துக்கு எல்லாம் முதலாக இருப்பவர் கடவுள். அகரம் வாயை திறப்பதனால் மாத்திரம் உண்டாவது, மற்றைய எழுத்துக்கள் வாயை திறப்பதோடு வேறு முயற்சிகளினால் உண்டாவன. வாயை திறக்க உண்டாகும் அகரம் மற்றைய எழுத்துக்களில் கலந்திருப்பது போல் கடவுளர் எல்லாவற்றிலும் கலந்திருக்கிறார் என தெரிந்து கொள்ளலாம். இதனை எமது சமயம் “உள்ளங்கனி
நெல்லிக்கனி” போல தெட்டத்தெளிவாக எடுத்துரைக்கின்றது.
மகாத்மா காந்தியை ஒரு புதிய மனிதராக உருவாக்கியது அவரது தெய்வக் கொள்கையாகும். கடவுள் எனும் உயர்ந்த சக்தி தமக்கு என்றும் துணையாக இருப்பதை அவர் உணர்ந்திருந்தார். வாழ்க்கையில் சஞ்சலம் குறுக்கிடும் போது ஆண்டவா வழிகாட்டு என வேண்டுவார். உள்ளத்தில் குடிகொண்டிருக்கும் இறைவனிடம் சரண் புகுவார். அவருக்கு மனத் தெளிவும் சாந்தியும் உண்டாகும்.
ஒன்றை நான் உங்களுக்கு கூற முடியும் - நீங்களும் நானும் இநத அறையில் உட்கார்ந்திருக்கின்றோம் என்பது
18

3F' L. Dirgoroi &bg LD5ITJa)II
எவ்வளவு உண்மையோ அதனைக் காட்டிலும் இறைவன் இருக்கிறான எண்ற உணர்மையில் நாணி உறுதி பெற்றுள்ளேண். காற்று இல்லாமலும் குடிநீர் இல்லாமலும் நாம் வாழ்ந்தாலும் வாழலாம். ஆனால் கடவுள் இல்லாமல் வாழவே முடியாது. எண்பதில் அவர் உறுதியாக இருந்தார்.
நீங்கள் எண் கண்ணை பிடுங்கி விடலாம். அதனால் நர்ண் இறந்துவிட மாட்டேன். ஆனால் கடவுள் மேல் நான் கொண்ட நம்பிக்கையை போக்கிவிடுங்கள் அக்கணமே நான் இறந்து விடுவேன் என்று அவர் கூறுவது அவரது ஆழந்த தெய்வ நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
இறைவனின் மேலான சக்தி மீது ஆஸ்திகர்கள் எந்தளவிற்கு அதீத நம்பிக்கை கொண்டுள்ளார்களோ, அந்தளவுக்கு நாஸ்திகர்கள் அவ நம்பிக்கை கொண்டவர்களாக காணப்படுகின்றனர். பொதுவாக நாஸ்திகர்களுக்கு மட்டுமல்ல ஆஸ்திகர்களுக்கும் கூட கடவுளின் மீது சில சமயங்களில் சந்தேகம் ஏற்பட தவறுவதில்லை. இதற்கு காரணம் மிக சிக்கலான தெய்வ கொள்கையை சரியாக புரிந்து கொள்ளாமையாகும்.
கண்ணுக்குப் புலப்படாத அரூபியாக இருப்பதனால், கடவுள் ஒருவர் இருக்கின்றாரா? அவர் எங்கே இருக்கிறார்?
உலகமெங்கும் பரிபூரணமாக நிறைந்திருப்பவர் என்றால் பாவிகளிடத்தும் இருப்பாரா? உலகமெங்கும் பரிபூரணமாக நிறைந்திருப்பவர் என்றால் ஆலய வழிபாடு ஏன் அவசியமாகின்றது?
இந்த உலகம் எவ்வாறு தோன்றியது? ஏன் தோன்றியது? இதனை தோற்றுவித்தவர் யார்? உயிர்கள் எங்கிருந்து தோன்றின? ஏன் உயிர்கள் உடம்போடு சேர்ந்துகொண்டன! எவ்வாறு நாம் இந்த உலகத்தில் பிறவி எடுக்கின்றோம்? வேறுபட்ட பிறவிகள் காணப்படுவது எதனால்?
போன்ற பல்வேறு தரப்பட்ட சிக்கலான வினாக்கள் எமது மூளையை கசக்கிக் கொண்டிருப்பதை நாம் அறிவோம்? இவற்றுக்கு எமது சைவ சமயம் மிக தெளிவான பதில்களை அளிக்கத் தவறவில்லை. தெய்வக் கொள்கை தொடர்பில் சைவ சமயம் மிக பரந்தும் தெளிவானதுமான

Page 159
நக்கீரம் 2003
கோட்பாடுகளை விளக்கங்களை கொண்டிருக்கின்றது. இதுவே எமது சமயம் மிகத் தொண்மையான வரலாறு உடையதாகவும் தொடர்ந்து நிலைபெறக் கூடியதாகவும் இருப்பதற்கு காரணமாக அமைகின்றது.
ஆலம் வித்தினுள் காணப்படுகின்ற மிக நுண்ணிய தான விதையினை மேலும் பிரித்துப் பார்ப்போமானால் அதனுள்ளே என்ன இருக்கிறது என வெற்றுக்கண்ணுக்கு புலப்படுவதில்லை. ஆனால் அதிலிருந்துதாணி மிக பிரமாண்டமான ஆலமரம் தோன்றுகிறது. கண்ணுக்குப் புலப்படாதவிதைக்குள்ளிருக்கும் நுண்ணிய பொருளே பின்பு மிக பிரமாண்டமான ஆலமரமாக காட்சியளிக்கின்றது. அவ்வாறே உலகம் முழுவதும் கண்ணுக்கு புலப்படாத பரம் பொருளிலிருந்து உண்டாகின்றது.
இறைவன் உலகெங்கும் வியாபித்திருப்பவர். நீருள் குளிர்ச்சி போலவும், தீயில் சூடு போலவும், பூவின் மனம் போலவும் சகல ஆத்மாக்களினுள்ளும் கடவுள் உறைந்துள்ளார். ஆதலால் பாவிகளிடத்தும் கூட இருக்கிறார். ஆனால் பாவிகளிடத்தில் கடூரமாகிய முள்ளின்மேல் இருப்பது போலவும் நல்லோரிடத்து மெல்லிய பூவின் மீது இருப்பது போலவும் இருக்கிறார். நன்னீரிலே உப்பிட்டு கலக்கிய பின்னர் அந் நன்னீர் முழுவதும் உப்பு கரிப்பதுபோல் இறைவனும் உலகம் முழுவதும் நிறைந்திருக்கிறார்.
மேலும் தெய்வம் இருப்பது கணினுக்குப் புலப்படாமையினால் அது பொய் என்ற எண்ணம் சில சமயங்களில் தோன்றலாம். கண் புறக்கண், அகக்கண் என இரண்டு வகைப்படும்.
புறக்கண் எண்பது முகத்திலிருக்கும் கண்; அகக்கண் எண்பது அறிவாகிய கண், புறக்கண்ணினால் இறைவனை நிஜ சொரூபமாக காணல் இயலாதது. ஆயினும் அகக் கண்ணினால் காணக்கூடியதாக இருப்பினும் பொதுவாக அநேகர் அஞ்ஞான இருளினால் ஆளப்பட்டு இருப்பதனால் அகக்கண்ணும் குருடாய் இருக்கிறது. அறிவாகிய தீபத்தை ஏற்றினால் அவர்களுக்கும் நிச்சயமாக கடவுளை கண்டு கொள்ளமுடியும்,
இறைவன் எங்கும் வியாபித்து இருப்பவர் எல்லாம் அறிபவர், இத்தகையவர் கல் முதலியவற்றால் அமைந்த

119
நிலைகளில் எவ்வாறு இருப்பார் எண்பது எம் மனதில் தோன்றல் இயல்பே. இதற்குரிய விளக்கமும் கொடுத்தல் இயலும், தயிர் நாம் எல்லோரும்-அறிந்த பொருள். மோர் என்பதுவும் தெரிந்த ஒன்று. தயிரை மத்தாற் கடையும் போது வெண்ணெய் மிதக்கும். அதனை எடுத்த பின் எஞ்சுவது மோர், இந்த வெண்ணெய் என்பது பால் முழுவதும் பரவியிருக்கின்ற கொழுப்பு சத்தாகும். எனினும் அதனை சாதாரணமாக பாலிலிருந்து பிரித்தெடுத்தல் ஆகாது. அவ்றாறே இறைவன் எங்கும் நிறைந்திருந்தாலும் அவர் அவ்வாறு உள்ளார் என்பதை நாம் உணர்வதில்லை. இதனால் சில இடங்களில் கடவுளை வழிபடல் அவசியமாகின்றது. இவ் இடங்களில் எல்லோரும் கடவுளின் சிந்தனையோடு வழிபடுவதனால், தயிரில் வெண்ணெய் போல், அங்கு திருவருட் செயல் வெளிப்படையாகப் புலப்படுகிறது. இதனாலேயே கோயில்களை இறைவன் வீற்றிருக்கும் இடமாக கொள்கிறோம்.
சிவஞான போதத்தில்,
“ஆலயம் தானும் அரண் என தொழமே”
என குறிப்பிடப்படுகின்றது. அதாவது ஆலயத்தை/ ஆலயத்தினுள் உள்ள இறைவனின் திருவருட் குறியை இறைவனாக வழிபட வேண்டும்.
இவ்வாறே உலகினதும் ஏனைய உயிர்களினதும் படைப்பு, பிறவிகள் மற்றும் வினைப் பயன் பற்றி தர்க்க முறையிலி ஆராய்ந்து விடைகான முயன்றனர் பெரியோர், இதன் பயனாக கிடைத்ததே சித்தாந்தமாகும், இது மூவகை பொருள் பற்றி பேசுகிறது. அவையாவன:
LJ35 : மூவகை பொருளிலும் மேலான பொருள் பதியாகும். இவர் சகுணக் கடவுளாகவும் நிர்க்குணக் கடவுளாகவும் விளங்குகிறார். ஆண்மாக்கள் சகுணக் கடவுளின் இலக்கணம் அறிந்து, வழிபாடு செய்து, நிர்க்குண கடவுளை உணர்ந்து கடைந்தேற வேண்டும். ஆண்மாக்கள் உய்யும் பொருட்டு ஐந்தொழில்களையும் செய்கிறார். மாயையை முதற் காரணமாக கொண்டு, சக்தியை துணைக்காரணமாக பெற்று தான் நிமித்த காரணமாக இருந்து காரியங்களை நடாத்துகிறார்.

Page 160
பசு (உயிர் : பசு எனும் சொல்லுக்கு பாசத்தால் கண்டுண்டது என பொருள்படும். அழிவில்லாதது இறைவன் அதற்கு உடம்பு முதலிய கருவிகளை கொடுத்து அறிவித்தாலன்றி அறியமாட்டாதன.
பாசம் : இதனை மலம் என்றும் குறிப்பிடலாம். இது 3 வகைப்படும் அவையாவன ஆணவம், கண்மம், மாயை, உயிர்களை கட்டி, கடவுளை சேரவிடாது தடுப்பதனால் பாசம் எனப்படும். இவை உயிர்களின் அறிவை மறைத்து அவற்றை பிரிவுத் துன்பத்துள் ஆழ்த்துபவை. இம் மூன்று (3) மலங்களிலிருந்தும் உயிர் என்று விடப்படுகிறதோ அண்றுதான் அது முத்தியடையும்.
அ. ஆணவம் ஆணவம் என்பது அணுவாக்குவது எனப் பொருள்படும். உயிரை மயக்கி தீய வழியில் இட்டுச் செல்வது ஆண்மாவின் வல்லமையை தடுத்து அதன் அறிவை அணுவாக்குகின்றது. இதனால் இறைவனின் திருவருளை அறியாதவராகின்றோம். உயிரானது இறைவனை பற்றி நிற்கும் முத்தி நிலை அடையும் வரை, அது செம்பிற்களிம்பாக உயிருடன் அநாதியாய் சேர்ந்திருக்கும். முக்தி நிலையில் திருவருள் உயிரிலே பிரகாஷிப்பதனால் ஆணவம் அதனது வலிமையினை இழந்துவிடும்.
உண்மையில் ஆணவம், திருவருண் இரண்டுமே தம்வகை பொருளைக் காட்டி ஏனையவற்றை மறைக்கும் இயல்பின. எனினும் திருவருளானது தனினை அடைந்தார்க்கு உண்மை பொருளை உணர்த்தும் மாறாக ஆணவமானது தன்னை நீங்காதாருக்கு மெய் பொருள்ை விளக்கும்.
ஆ கன்மம்: ஆணவத்தினால் உயிர்களால் செய்யப்படுபவை.
இ. மாயை. கண்மத்தை செய்வதற்கு கருவியாய் இருக்கும் உடம்பு, உயிர்கள் தம்மைப்பீடித்துள்ள ஆவன் மலத்தை நீக்கி, முக்தி இண்பத்தைப் பெற இறைவன் அவற்றுக்கு தனு, கரண, புவன போகங்களை ஆக்கிக் கொடுக்கின்றான்.
தனு, கரண புவன யோகங்கள் எனப்படுபவை ஆண்மாக்களின் வினைப்பயன்களை அனுபவிக்க செய்து, அவ் அனுபவத்தினால் ஆணவத்தின் வலிமையை குறைக்க உதவுவனவாகும்.
120

சட்ட மாணவர் இந்து மகாசபை
ஆணவத்தில் இருந்து உயிர்களை விடுவிப்பதற்காக இறைவன் உடம்பை கொடுக்கிறான். இந்த உடம்பின் துணை கொண்டு நாம் பல வினைகளை செய்கிறோம். இவ் வினைகளே கண்மங்கள் ஆகும். இது இருவினை, வெறுவினை என வகைப்படும்.
(i) வெறுவினை இது நல்லினை தீவினை என்ற
வகையில் சாராது
உதாரணம் : உணவு சமைத்தல் (i) இருவினை : இவையே எமது சமயமுறைப்படி
கண்மம் எனப்படும்.
நல்வினை ஆணவத்தை அடக்கி செய்யப்படும்
வினை.
தீவினை ஆணவத்திற்கு அடங்கி செய்யப்படும்
வினை,
நாம் செய்கின்ற ஒவ்வொரு வினைக்கும் பலன் உண்டு. அது செய்து முடித்த உடனோ காலம் தாழ்த்தியோ கிடைக்கும். நல்வினையின் பயன் இன்பமாயும் தீவினையின் பயன் துன்பமாயும் அமையும், பொதுவில் கண்மமானது 3 வகைப்படும்.
(1) பிரார்த்த கன்மம் :
பழவினைத் தொகுதியில் இப்பிறப்பில் அனுபவிக்கப் படுபவை. பிரார்த்த கண்மத்தால் வரும் துன்பங்கள் 3 வகைப்படும்.
(அ) ஆதிதை விதம் :
தெய்வம் காரணமாக வரும் துன்பங்கள் (ஆ) ஆதி பெளதீகம்:
சூடு, குளிர், காற்றால் ஏற்படும் துன்பம் (இ) ஆத்தியான்மிகம் :
நோய், கள்வர், விலங்கால் ஏற்படுவது. i) ஆகாமிய கன்மம்
அனுபவிக்கும்போது நாம் இப்பிறப்பில் புதிதாக செய்யும் வினை
அ) திருட்டம் செய்யப்படும் பிறவியிலேயே
பயனை கொடுப்பது.

Page 161
நக்கீரம் 2003
(ஆ) அதிருட்டம் செய்த பிறவியிலே பயனை
கொடாதது (இ) திருட்டா திருட்டம் : செய்த பிறவியிலும் மறு
பிறவியிலும் பயனை கொடுப்பது,
(ii) சஞ்சித கன்மம்
ஆண்மாக்களால் செய்யப்படாமல் எஞ்சியிருக்கும்
வினை
இனி உயிர்கள் எதற்காக பிறவி எடுக்கின்றன என நோக்குவோமானால், உயிர்களை பீடித்துள்ள இருளாகிய ஆணவ மலத்தை போக்குவதற்காக இறைவன் அவைகளுக்கு பிறவிகளை கொடுக்கின்றான், பிறவி எடுத்த உயிர்கள் வினைகளை செய்கின்றன. இவ் வினைகள் உயிர்களை சேர்த்து நிற்கின்றன. இறைவனுடைய ஆணையால் அவற்றை அனுபவித்து தீர்ப்பதற்காகவும் மலங்களிலிருந்து முழுவதுமாக விடுபட்டு முத்தியடையும் வரை, இரு வினை பயன்களுக்கும் ஏற்றவாறு, மாறி மாறி பிறவி எடுக்கின்றன.
எல்லாம் வல்ல இறைவன் படைப்பில் எத்தனையோ லட்சம் ஜவராசிகள் இருக்கின்றன. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான சரீர அமைப்பும், வெவ்வேறு விதமான செயற்பாடுகளும் பல்வேறு விதமான கோரிக்கைகளும், தகுந்த முயற்சிகளும், முரண்பாடுகளும் உள்ளன.
“புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருகமாகிப் பறவையாய் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் செல்லா ஆநின்ற இத் தாவர சங்கமத்துள்”
எண்பதன் மூலமாக மாணிக்கவாசகர் பல் பிறப்புகளை பற்றிக் கூறியுள்ளார்.
இந்தப் படைப்பு ஒன்றுக்கொன்று இவ்வளவு வித்தியாசமாய் இருக்க காரணம் என்ன? இதற்கு காரணம் அந்த ஆத்மா செய்த முன் வினையே எண்பர் பெரியோர்.
பூர்வஜென்ம கர்மம் என்பது புண்ணிய ரூபமாகவும் பாவ ரூபமாகவும் இருக்கும். ஒவ்வொருவருக்கும் தண் வாழ்நாள் முழுவதும் புண்ணியம் மாத்திரமோ, பாவம் மாத்திரமோ, தனித்தனியாக செய்திருக்க மாட்டாண்மிகுந்த புண்ணியவானும் கூட, தனக்கு தெரியாமலேயே ஏதாவது பாவம் செய்திருக்கலாம்.

12
ஆகையால் ஒருவன் முன் ஜன்மத்தில் செய்த புண்ணியத்தையும் பாவத்தையும் அனுபவிப்பதற்காகவே மறுபடியும் ஜன்மம் எடுக்கிறான் என்பது நியதி.
அவரவர் செய்துள்ள தீவினையின் பயனாக கஷ்டப்படுபவர்கள் அறிவிழந்து ஆண்டவனை நோகின்றனர். இவர்களின் அறிவீனத்தை ஒளவையார்,
“செய்த வினையிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால் எய்த வருமோ இரு நிதியம் வையத்து அறும்பாவம் யாவும் என்ன வறிந்தன்றிடார்க்கின்று அறும்பானை வொங்குமோ மேல்?
என்று கேலி செய்துள்ளார்”
பூர்வ ஜெண்ம வினையே என உணர்ந்து தன்னால் இயன்றளவு நற்காரியங்கள் செய்தல் வேண்டும் என்பது அவசியமாகும, ஏனைய அனைத்து பிறவிகளை காட்டிலும் மனிதப் பிறவியிலேயே உயிர்கள் தம்மையும் தலைவனையும் அறிந்து முத்தி பெற முடியும்,
நல்வினை பயனாக தேவராய் பிறந்தவரும், முத்தி பெற வேண்டுமானால், மனிதராக பிறக்க வேண்டும் என சிவஞான சித்தியார் கூறுவது
“வானிடத்தவரு மணி மேல் வந்தரணி றனையாச்சியப்பர் -”
பேரின்பமாகிய முக்தியை அடைந்தோறும், அம் முத்தியை அடைதற்கு காரணமாகிய சமாதியை அடைந்தோரும், ஞானநிலையை அடைந்தோரும் பிறவி எடுக்க மாட்டார்கள். மேலும் பூர்வ ஜெண்மத்தில் செய்த பாவத்துக்கு இந்த பிறப்பில் கஷ்டங்களை அனுபவிக்க வேண்டிது நியதியானாலும், இறைவனை சார்ந்திருந்தால், அவற்றை குறைக்கும் ஆற்றலையும் இறைவன் அருளிச் செய்துள்ளார்.
இதுவே சைவசமய் கடவுள் கொள்கையாகும். எனவே சைவ சமய தத்துவங்களையும் விழுமியங்களையும் அறிந்து, அதனை தொடர்ந்து இவ் உலகில் நிலை பெற செய்தல் எம்மவர் ஒவ்வொருவரினதும் கடமையாகும் என்பதை அனைவரும் உணர்ந்து அவற்றை பின்பற்றி நிலையான பேரின்பமாகிய முக்தியை பெற முயல்வோமாக

Page 162
(། །ཡོད) (། །ཡོད)(། །ཡོད)(། །ཡོད)
அடிப்படை உரிமை மீறல்களும் அத
அடிப்படை உரிமை என்பது அரசியல் அமைப்புச் சட்டத்திலே வெளிப்படுத்தப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட மனித உரிமைகளாகும். இந்த அடிப்படை உரிமைகள் நாட்டுக்கு நாடு அந்நாடுகளின் அரசியலமைப்புச் சட்டத்திற்கேற்ப வேறுபடும். ஆனால் மனித உரிமைகளும் அடிப்படை உரிமைகளும் ஒன்றல்ல. மனிதனின் பிரிக்கப்பட முடியாத உரிமைகள் மனித உரிமைகளாகும். எமது மனித உரிமைகள் ஆணைக்குழுச் சட்டமானது சர்வதேச பொருத் தணைகளால் வெளிப்படுத்தப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட குடியியல், அரசியல், உரிமைகள் மற்றும் பொருளாதார, சமூகப் பண்பாட்டு உரிமைகள் என்பவை மனித உரிமைகள் என விளக்கப்படுத்துகிறது. ஆனால், எந்த ஒரு சட்டத்திலும் மனித உரிமைகள் இவை இவைதான் என வரையறுக்கப்படவில்லை,
மனித உரிமைகள் என்பது உலகளாவிய ரீதியில் நோக்கப்படுகின்ற அதேவேளை அடிப்படை உரிமை என்பது தேசிய ரீதியில் நோக்கப்படுகின்றது. அந்தவகையில் எமது நாட்டு அரசியல் அமைப்புச் சட்டத்திலே ஏற்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் எவை எவை என்பதைப் பார்ப்போம்,
உறுப்புரை 10ன் பிரகாரம் மத உரிமை சிந்தனை செய்யும் உரிமை, மனசாட்சியைப் பின்பற்றும்
========
12,

========
ற்கான பரிகாரங்களும்
T சரவணராஜா பயிலுனர் ஆண்டு
உரிமை ஆகியவை ஆளொருவரின் அடிப்படை உரிமைகளாகும்.
அதாவது ஆளெவரும் தனக்கு விருப்பமான மதத்தைப் பின்பற்றலாம், தனது மத அனுட்டானங்களை மேற்கொள்ளலாம், சிந்தனை செய்து தனது மனசாட்சியின்படி
நடக்கலாம். இவை அடிப்படை உரிமைகளாகும்,
உறுப்புரை 11ன் படி ஆளெவரும் சித்திரவதைக்கு அல்லது கொடூரமான மனிதாபிமான மற்ற அல்லது இழிவான நடத்தைக்கு அல்லது தண்டனைக்கு உட்படுத்தல் கூடாது என்பது ஒருவரின் அடிப்படை உரிமையாகும்.
உறுப்புரை 12(1)ஆனது சமத்துவத்துக்கான உரிமையை அடிப்படை உரிமையாக அங்கீகரித்துள்ளது. அதாவது சட்டத்தின் முன் ஆட்கள் சகலரும் சமமானவர்கள், அவர்கள் சமமாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது அடிப்படை உரிமையாகும்,
உறுப்புரை 12(2)ன் பிரகாரம் இனம், மொழி, சாதி, பால் அரசியற் கொள்கை அல்லது பிறப்பிடம் காரணமாக ஆளெவரும் ஓரங்கட்டப்படக் கூடாது
என்பது அடிப்படை உரிமையாகும்.

Page 163
நக்கீரம் 2003
உறுப்புரை 123)ண்படி எந்த ஒரு ஆளும் இனம், மதம், மொழி, சாதி, பால் காரணமாக கடைகள், பொது உணவுச்சாலைகள், விடுதிகள், பொதுக் களியாட்ட விடங்கள், தனது மத வழிபாட்டிடங்கள் என்பவற்றிற்குச் செல்லுவதற்குள்ள உரிமை
அடிப்படை உரிமையாகும்.
உறுப்புரை 13(1)ஆனது மிக முக்கியமான அடிப்படை உரிமையைப் பற்றிக் கூறுகிறது. அதாவது ஆளெவரும் சட்டத்தினால் தாபிக்கப்பட்ட நடவடிக்கை முறைக்கிணங்கவே கைது செய்யப்பட வேண்டும் என்பதும் கைது செய்யப்படுவதற்கான காரணம் கைது செய்யப்படுபவருக்கு அறிவிக்கப்பட வேண்டும் என்பதும் அடிப்படை உரிமைகளாகும். கட்டுக்காவலில் வைத்திருக்கப்படும் அல்லது தடுத்து வைத்திருக்கப்படும் அல்லது சொந்த சுதந்திரம் பறிக்கப்பட்டிருக்கும் ஒரு ஆள் மிக அண்மையில் உள்ள தகுதி வாய்ந்த நீதிமன்றத்தால் ஆஜர்படுத்தப்பட வேண்டும் என்பதும் அந்த நீதிபதியின் கட்டளைப்படியே அவ்வாள் தொடர்ந்தும் கட்டுக்காவலில் வைத்திருக்கப்படுதலோ அல்லது சொந்த சுதந்திரம் பறிக்கப்படுதலோ அமைதல் வேண்டும் என்பது உறுப்புரை 132)ண்டி அடிப்படை உரிமைகளாகும்.
உறுப்புரை 133ன்படி நாளொன்றுக்கு குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர் நீதிமன்ற விளக்கத்தில் தான் அல்லது தனது சார்பில் ஒரு சட்டத்தரணி மூலம் உரைப்பதற்கு உரித்துடையவர் என்பது அடிப்படை உரிமையாகும்.
உறுப்புரை 13(4) ஆனது சட்டத்தினால் தாபிக்கப்பட்ட நடவடிக்கை முறைக்கு இணங்க தகுதிவாய்ந்த நீதிமன்றத்தின் கட்டளையின் மூலமாகவன்றி ஆள் எவரும் மரணதண்டனையினால் அல்லது மறியற்றண்டனையினால் தண்டிக்கப்படக்கூடாது என்பதை அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கின்றது. ஆள் எவரும் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்படும்
வரை அவர் சுத்தவாளி என ஊகிக்கப்படுதல்

வேண்டும் என்பது உறுப்புரை 13(S)ன்படி ஒரு
அடிப்படை உரிமையாகும்,
உறுப்புரை 136)ண் பிரகாரம் ஒருவரால் புரியப்பட்ட நேரத்தில் தவறொன்றாக இருந்திராத ஏதேனும் செயல் அல்லது செய்யாமை காரணமாக அவ் ஆளை பின்னர் குற்றவாளியாக்கக் கூடாது என்பது ஒருவரின் அடிப்படை உரிமையாகும்.
உறுப்புரை 14(1)(அ) ன் பிரகாரம் ஒவ்வொரு பிரஜையினதும் பேச்சு சுதந்திரம், கருத்து தெரிவிக்கும் சுதந்திரம் மற்றும் (ஆ) ன் பிரகாரம் ஒவ்வொரு பிரஜையும் அமைதியான முறையில் ஒன்று கூடுவதற்கான சுதந்திரம் மற்றும் (இ) ன் பிரகாரம் ஒவ்வொரு பிரஜையும் ஒருங்கு சேர்வதற்கான சுதந்திரம் மற்றும் (ஈ) ன் பிரகாரம் தொழிற்சங்கமொன்றை அமைக்கவும் அதில் சேரவும் உள்ள சுதந்திரம் மற்றும் (உ) ண் பிரகாரம் ஒவ்வொரு பிரஜையும் தனது மதத்தை மத நம்பிக்கையைச் சாதனையிலும் போதனையிலும், வழிபாட்டிலும் அனுசரிப்பிலும், தனியாகவோ ஏனையோருடன் சேர்ந்தோ வெளிக்காட்டுவதற்கான சுதந்திரம் மற்றும் (ஊ)ன் படி ஒவ்வொரு பிரஜையும் தனியாகவோ, ஏனையோருடன் சேர்ந்தோ தனது சொந்தக் கலாசாரத்தை அனுபவிப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் அத்துடன் தனது மொழியைப் பயன்படுத்துவதற்குமான சுதந்திரம், (எ) ண் படி ஒவ்வொரு பிரஜையும் ஏதேனும் சட்டமுறையான முயற்சியில், உயர்தொழிலில் வியாபாரத்தில் தொழில் அல்லது தொழில் முயற்சியில் தனியாகவோ அல்லது ஏனையோருடன் சேர்ந்தோ ஈடுபடுவதற்கான சுதந்திரம் மற்றும் (ஏ) ன் பிரகாரம் ஒவ்வொரு பிரஜையும் இலங்கை முழுவதும் தடையின்றி நடமாடுவதற்கும், தான் விரும்பும் இடத்தில் வசிப்பதற்குமான சுதந்திரம் மற்றும்,

Page 164
(ஐ) ன் பிரகாரம் ஒவ்வொரு பிரஜையும் இலங்கைக்கு திரும்பி வருவதற்கான சுதந்திரம் என்பவை அடிப்படை உரிமைகளாகும்.
மேற்கூறப்பட்ட அடிப்படை உரிமைகளை மறுத்தல், தடுத்தல், பங்கப்படுத்தல், மீறுதல், அடிப்படை உரிமை மீறல்ககளாகும்.
அடிப்படை உரிமைகள் மீதான மட்டுப்பாடுகள்
உறுப்புரைகள் 12, 13, 14 ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் தொடர்பில் உறுப்புரை 15 சில மட்டுப்பாடுகளை விதிக்கின்றது. இம்மட்டுப்பாடுகள் குறித்த உறுப்புரை 15(1) தொடக்கம் 158) வரை குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது தேசியப் பாதுகாப்பு, பொதுமக்கள் ஒழுங்கு, தேசிய பொருளாதாரம், பொதுமக்கள்
சுகதாரம், இனச் சுமுக வாழ்வு, மதச் சுமுக வாழ்வு
ஆகியவற்றுற்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் மேற்கூறப்பட்ட அடிப்படை உரிமைகள் அமையுமானால் அவ் அடிப்படை உரிமைகள் சட்டத்தினால் விதிக்கப்படக் கூடியவாறான அத்தகைய மட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று உறுப்புரை 15 விதிக்கின்றது.
அடிப்படை உரிமைகள் மீறலுக்கான நிவாரணங்கள்
அடிப்படை உரிமை மீறப்பட்டால் எனின நிவாரணங்களைப் பெறலாம்? எங்கு பெறலாம்? எப்படிப் ப்ெறலாம் என்பதைப் பார்ப்போமேயானால் முக்கியமான மூன்று வழிகளில் அடிப்படை உரிமை மீறலுக்கு நிவாரணங்களைப் பெறலாம். அவையாவன:
1. உயர்நீதிமன்றத்தின் மூலம் நிவாரணங்களைப்
பெறலாம். 1. மனித உரிமை ஆணைக்குழு மூலம்
நிவாரணங்களைப் பெறலாம். 3. நிருவாகத்துக்கான பாராளுமன்ற ஆணையாளர் மூலமாக (ஒம்புட்சுமன்) நிவாரணங்களைப் பெறலாம்,
மேற்கூறிய முதல் இரண்டு வழிகளிலும் அடிப்படை உரிமை மீறலுக்கு நிவாரணம் பெற வேண்டுமானால் அவ் அடிப்படை உரிமை மீறலானது ஆட்சித்துறை நடவடிக்கை
12

சட்ட மாணவர் இந்து மகாசபை
அல்லது நிருவாகத்துறை நடவடிக்கை மூலம் மீறப்பட்டிருக்க வேண்டும். மூன்றாவது வழி (ஒம்புட்சுமன்) மூலம் பரிகாரம் பெறுவதானால் அவ் அடிப்படை உரிமை மீறலானது நிருவாகத்துறை நடவடிக்கை முறை மூலம் மீறப்பட்டிருக்க வேண்டும்,
இனி எவ்வாறு நிவாரணங்களைப் பெற முடியும் என்று பார்ப்போம். முதலாவதாக உயர்நீதிமன்றத்தின் மூலம் எப்படி நிவாரணங்களைப் பெறலாம்? எமது அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்புரை 11ஆனது அடிப்படை உரிமை மீறலுக்கு எதிராக ஒருவர் நீதமன்றத்திற்கு விண்ணப்பித்துப் பரிகாரம் கோருவதற்கு உரித்துடையவர் எனக் கூறுகிறது, அத்தோடு இவ்விண்ணப்பமானது உறுப்புரை 116ல் ஏற்பாடு செய்யப்பட்டவாறு இருத்தல் வேண்டும் என்றும் குறிப்பிடப்படுகிறது.
உறுப்புரை 126ன்படி உயர்நீதிமன்றத்திற்கான விண்ணப்பமானது எப்படி இருக்க வேண்டும் என்று பார்ப்போமானால், ஒருவர் தனது அடிப்படை உரிமையானது ஆட்சித்துறை அல்லது நிருவாகத்துறை நடவடிக்கையால் மீறப்பட்டுள்ளது அல்லது மீறப்படக்கூடியது என்ற ரீதியில் நிவாரணம் கோரி அத்தகைய மீறல் நடைபெற்ற திகதியிலிருந்து ஒரு மாதத்திற்குள் அப்போதைக்கு வலுவிலிருக்கும் அத்தகைய நீதிமன்ற விதிகளுக்கிணங்க தற்போது உயர்நீதிமன்ற விதி 44(1) தொடக்கம் 44(1) வரை கூறப்பட்டுள்ளவாறு, அதாவது உயர்நீதிமன்றத்திற்கு முகவரியிட்டனுப்பிய மனுவொன்றின் மூலமாக மனுதார் தாமாகவோ அல்லது அவரது சட்டத்தரணி மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். அதில் மனுதாரின் முழுப்பெயர், முகவரி, மனுதாரரின் சட்டத்தரணியின் முழுப்பெயர், முக்வரி என்பவற்றோடு மனுவில் மீறப்பட்ட அல்லது மீறப்பட்க்கூடிய அடிப்படை உரிமை, சந்தர்ப்பம், சூழ்நிலை ஆகியவற்றைப் பற்றி சுருக்கமாக தெளிவாக குறிப்பிட வேண்டும். அத்துடன் மனுவுடன் சத்தியக் கடதாசி மற்றும் ஆவணங்கள் இருப்பின் ஆவணங்களும் இணைக்கப்பட வேண்டும் பிரதிவாதி அல்லது பிரதிவாதிகளின் பெயர் குறிப்பிடப்பட வேண்டும். கோரப்படும் நிவாரணத்துடன் முதலில் விசாரிப்பதற்கான நீதிமன்ற அனுமதியையும் வேண்டியிருக்க வேண்டும். மனுதார்

Page 165
நக்கீரம் 2003
அல்லது அவரது சட்டத்தரணியினால் கையொப்பம் வைக்கப்பட வேண்டும்) விண்ணப்பிக்க வேண்டும்.
முதலில் விசாரிப்பதற்கான அனுமதியைக் கேட்டுப்பெற வேண்டும். அனுமதி கிடைத்ததும் விண்ணப்பம் தொடர்பில் விசாரிக்கப்படும். விசாரணை முடிவில் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகக் கண்டால் உயர் நீதிமன்றம்
நீதியானதும், ஒப்புரவானதுமான நிவாரணத்தை வழங்கும்.
அடிப்படை உரிமையொன்று மீறப்பட்டதிலிருந்து அல்லது மீறப்படக்கூடியதிலிருந்து 30 நாட்களுக்குள் மனித உரிமை ஆணைக்குழுவுக்கு குறைபாடொன்று செய்யப்பட்டுள்ளவிடத்து உயர்நீதிமன்றத்திற்கு விண்ணப்பிக்கும் 30 நாட்கள் என்ற காலவரையறையைக் கடந்தும் உயர்நீதிமன்றத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
மனிதஉரிமை ஆணைக்குழு மூலமான நிவாரணம்
அடுத்ததாக அடிப்படை உரிமை மீறலுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு மூலமாக எவ்வாறு நிவாரணம் பெறலாம் என்பதை இலங்கை மனிதஉரிமைகள் ஆணைக்குழுச் சட்டத்தினர் பிரிவுகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரிவு 3ன்படி ஆள் ஒருவர் அவரது அடிப்படை உரிமையொன்று மீறப்பட்டதிலிருந்து அல்லது மீறப்படக்கூடியதிலிருந்து ஒருமாதத்திற்குள்ளாக ஆணைக்குழுவுக்கு முறைப்பாடொன்று செய்யப்பட வேண்டும். முறைப்பாடானது ஆணைக்குழுவின் சொந்தப் பிரேரணை மூலமாகவும் அல்லது இன்னலுற்ற ஆளொருவரின் சார்பிலும் கூட செய்யப்பட முடியும், ஆணைக்குழுவின் முகவரி:
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இல. 36 கிண்சி வீதி, கொழும்பு 8.

மனித உரிமைகள் ஆணைக்குழுச் சட்டத்தின் பிரிவு 14ணி படி ஆணைக்குழுவுக்குச் செய்யப்பட்ட முறைப்பாடொன்றின் மீது ஆணைக்குழுவானது அடிப்படை உரிமை மீறல் பற்றிப் புலனாய்வு செய்யும், புலனாய்வின் வாயிலாக அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது அல்லது உடனடியாக மீறப்படக்கூடியது என அறியுமிடத்து பிரிவு 15ன்படி இவ்விடயத்தை இணக்கம் அல்லது மத்தியஸ்தம் செய்து பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கும். இவ்விணக்கத்துக்கான முயற்சி வெற்றியளிக்காதவிடத்து அடிப்படை உரிமையை மீறுகின்ற ஆளுக்கு அல்லது ஆட்களுக்கு எதிராக வழக்குத் தொடுக்குமாறு பொருத்தமான அதிகாரிகளுக்கு விதப்புரை செய்யும் அல்லது விடயத்தை விசாரித்து தீர்மானிப்பதற்காக நியாயாதிக்கம் உள்ள நீதிமன்றத்திற்கு (உயர்நீதிமன்றம்) அக் கருமத்தை ஆற்றுப்படுத்தும்.
நிருவாகத்துக்கான பாராளுமன்ற ஆணையாளர் மூலமான நிவாரணம் இறுதியாக நிருவாகத்துறை நடவடிக்கை மூலமான அடிப்படை உரிமை மீறலுக்கு ஒம்புட்சுமண் வாயிலாக எவ்வாறு நிவாரணம் பெறலாம் என்றால், நிருவாகத்துறை மூலம் ஒருவரின் அடிப்படை உரிமை மீறப்பட்டிருக்குமிடத்து அது குறித்து நிருவாகத்துக்கான பாராளுமன்ற ஆணையாளருக்கு (ஒம்புட்சுமன்) முறைப்பாடு செய்யலாம். இம்முறைப்பாடுகளுக்கு அமைய நிருவாகத்துக்கான பாராளுமன்ற ஆணையாளர் புலனாய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பார். இவ் அறிக்கையின் பிரகாரம் அடிப்படை உரிமை மீறப்பட்டிருக்குமிடத்து உயர்நீதிமன்றம் நிவாரணம் வழங்கும்.

Page 166
། །ཡོད) 《། །ཡོད)《། །ཡོད) 《། །ཡོད་
முதற்றகவலும் இரண்டாம் த பயன்படுத்துதலிலுள்ள வேறு
குற்றம் ஒன்று புரியப்பட்டால் அல்லது புரியப்படலாம் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் இருந்தால் அது பற்றிப் பொலிஸாருக்கு அல்லது விசாரணையாளருக்கு அல்லது நீதவானுக்கு வழங்கப்படும் தகவலின் பேரில் அவர்களால் புலன் விசாரணை ஒன்று ஆரம்பித்து நடாத்தப்படும். குற்றவியல் நடவடிக்கை முறைக் கோவையின் பிரகாரம், விசாரிக்கப் படத்தக்கதான குற்றங்கள் தொடர்பான தகவல்களை பொலிஸாரிடம் அல்லது விசாரணையாளரிடம் வழங்கலாம். பிரிவு 109(1) இதற்கு ஏற்பாடு செய்துள்ள்து. தகவல்களைப் பெற்றுக் கொள்பவர்களாக விசாரணை யாளர்களும் ஏன் உள்வாங்கப்பட்டுள்ளனர் என்றால் - எமது நாட்டில் இன்னும் சில இடங்கள் பொலிசாரின் ஆதிக்கத்தின் கீழன்றி, கிராமத் தலைவர்களின் ஆதிக்கத்தின் கீழ் உள்ளன. அவ்வாறான சந்தர்ப்பங்களில் குற்றம் தொடர்பான தகவல்களை விசாரணையளர்களுக்கும் வழங்கலாம்.
ஒரு குற்றம் தொடர்பில் அதைப் பார்த்தவரால், கேட்டவரால், அறிந்தவரால் பொலிஸ் அதிகாரிக்கு அல்லது விசாரணையாளர்களுக்கு எழுத்து மூலம் அல்லது வாய்மொழி மூலம் வழங்கப்படும் தகவல் முதல் தகவல் அல்லது 109 கூற்று (109 Statement) என்றழைக்கப்படும், தொலைபேசி மூலமும் முதற்றகவலொன்று வழங்கப்பட முடியும் என்று
--అఆ==అఆ====

(~~~~ ~~~~
கவலும் : II (656i
சிறீண் இர்பான் இறுதியாணர்டு
Panditharatne V. A.S.P. Kegalle (72 NLR 273) alpäélsö Alles J ஏற்றுக்கொண்டுள்ளார். ஆனால் அநாமோதயமாக அல்லது மறைவாக வழங்கப்படும் தகவல்கள் யாவும் முதற்றகவலாக ஏற்றுக்கொள்ளப்பட முடியும் என்றில்லை என்று இந்திய வழக்கான Shyam Deogharua (1953 Patna Law Report) 96) கூறப்பட்டுள்ளது. மேலும் முதற்றகவல் ஒரு குடிமக னர்லன்றி பொலிஸ் உத்தியோகத்தராலும் வழங்கப்பட முடியும். அதாவது நடந்து கொண்டிருக்கும்போது அவ்விடத்தில் பிரசன்னமாயுள்ள பொலிஸ் அதிகாரிக்கு தவறாளரைக் கைது செய்யும் உரிமை உண்டு. {S 109(4) (A) அவ்வாறு கைது செய்யப்பட்டவரைப் பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு வந்து நடந்த விடயம் பற்றித் தனி னுடைய மேலதிகாரிக்குத் தகவல் வழங்கும்போது அவ்விடத்தில் பொலிஸ் அதிகாரி முதற்றகவல் கொடுப்பவராகக் கருதப்படுகின்றார் என்று Panditharatne V A.S.P. Kegalle 9sù allaTesù படுத்தப்பட்டுள்ளது.
Gigs ILs 3,59 (Subsequent Statement) அல்லது 10ம் கூற்று (110 Statement) அல்லது இரண்டாம் தகவல் (Secondinformation) எனப்படுவது புலன்விசாரணையின் போது தவறாளரை வாய்மொழி மூலம் விசாரித்து அதை எழுத்து வடிவிலாக்கிப் ti பெறப்படும் கூற்றுக்களாகும், இங்கு முதற்றகவல்
تكتيك وحكمه كحكم فحكم

Page 167
நக்கீரம் 2003
தொடர்பில் கவனிக்கப்படவேண்டிய் விடயம் என்னவெனில் அது வாய்மொழி மூலம் கொடுக்கப்பட்டால் அதை எழுத்து வடிவிற்கு மாற்ற வேண்டும், (CPC & 109 (2).
முதற்றகவலிலும் இரண்டாம் தகவலிலும் தகவல் கொடுப்பவர் ஒப்பமிட வேண்டும். எனவே இவை ஆவணமாக அங்கீகரிக்கப்படும், ஆனால் விளக்கமொன்றின் போது அவை பயன்படுத்தப்படும் நோக்கங்களில் இரண்டும் பாரிய வேறுபாடுகளைக் காட்டுகின்றன. அதாவது இரண்டினதும் பயனீபர்ட்டுக்குமிடையில் தெளிவான வேறுபாடுகள் உள்ளன. ஆனால் இரண்டும் பயன்படுத்தப்பட முடியாத ஒரேயொரு சந்தர்ப்பம் என்னவெனில் அவை மூலச் சான்றாகப் பயன்படுத்தப்பட முடியாது. ஏனெனில் இரண்டும் Oath and Affirmation Sai si GauGaigsisinaungawTsi) 94Gmail aisaggiana) [King V, Pabilis (25 NLR 424), The Queen V. D.G. De S. Kularatne (71 NLR529)). இருப்பினும் பின்வரும் விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் அவை இரண்டும் மூலச்சான்றாகப் பயன்படுத்தப்படலாம் :-
l, தகவல் கொடுத்தவர் இறந்துவிட்ட போது (Dying
declaration) 1. தகவல் கொடுத்தவர் இலங்கைத் தண்டனைச் சட்டக் கோவை பிரிவு 18 இன் கீழ் பொய்த்தகவல் வழங்கினார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளபோது (Peris V. Fernando 39 NLR 269). 3. தகவல் அடங்கிய கூற்று அவரது மரணத்துக்குக்
காரணமாய் அமையும்போது 4. குறித்த தகவல் புலனர் விசாரணையிள்போது வழங்கப்பட்டதா (அதாவது இரண்டாம் தகவலா) அல்லது மூதற்றகவலா என்ற சந்தேகம் வரும்போது (King W Pabilis)
இனி, இரண்டுக்குமிடையிலுள்ள வேறுபாடுகளை ஆராய்வோமாயின், முதற்றகவல் எனப்படுவது ஏலவே கூறப்பட்டது போன்று - தவறு புரிந்தது தொடர்பில் முதன் முதலாய் அதிகாரிக்கு வழங்கப்படும் கூற்றாகும். ஆனால் இரண்டாம் தகவல் எனப்படும்போது, புரியப்பட்ட குற்றம் தொடர்பில் வழங்கப்பட்ட முதற்றகவலின் அடிப்படையில் ஒரு புலன் விசாரணையைச் செய்து கொண்டிருக்கும்போது

சந்தேக நபரால் விசாரணை செய்யும் அதிகாரிக்கு வழங்கப்படும் தகவலாகும்.
இரணடு தகவல்களும் வாய்மொழி மூலம் வழங்கப்பட்டால் அவை.எழுத்து வடிவுக்குட்படுத்தி முறைப்புடி புதிய வேண்டும், ஆனால் இரண்டாம் தகவல் விசாரணையின் போது :பதியப்படுவதால் மேலதிக விளக்கத்துக்காக அதிகாரி கேள்வி கேட்டால் அது கேள்வி - பதில் முறையில் பதியப்பட வேண்டும், அதாவது விசாரணையில் கேள்விகள் கேட்கப்படும். அதற்கு சந்தேக் நபர் பதிலளிப்பர். இவ்வாறு கேட்கப்படும் கேள்விகளும் வழங்கப்படும் பதில்களும் கேள்வி - பதில் முறையில் பதியப்படும் (S110(1)ofCPC). ஆனால் முதல் தகவல் அந்தவகையில் அமையாது, அங்கு, தவறு ஒன்று நடந்துள்ளது;அது இப்படித்தான் நடந்துள்ளது என்றுதான் தகவல்:வழங்கப்படும். எனவே கேள்வி - பதில் முறையில் அது பதியப்படாது.
முதற்றகவல் தன்னிச்சையாக வழங்கப்படும் தகவலாகும். அதாவது தாமாகவே முன்வந்து நடந்தவை பற்றி அதிகாரிக்குக் கூறுவதாகும். King W Pabils இல் கூறப்பட்டது போன்று பாதிக்கப்பட்டவரோ அல்லது வேறு எவருமோ அதிகாரியிடம் சுயமாக முதற்றகவலை வழங்குகின்றார்கள், ஆனால் இரண்டாம் தகவல் வழங்கப்படும் சந்தர்ப்பத்தை அவதானித்தால் அது கட்டாய அடிப்படையில் வழங்கப்படுகின்றது. தன்னிடம் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில் கூறக் கடமைப்பட்டுள்ளதால் அது தன்னிச்சையாக வழங்கப்படுகின்றது என்று கூற முடியாது. எதுஎப்படியாயினும் கேட்கப்படும் எல்லாக் கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டிய கடப்பாடு ஒருவருக்கில்லை. தன்னைத்தானே குற்றவாளியாகக் காட்டிக்கொள்ளும் விடைகளை வழங்க வேண்டிய கேள்விகளுக்கு அவர் பதில் sigrg Sciamb, Vancularnberg V Caffor(34NLR 433) எனும் வழக்கில் சில கேள்விகளுக்கு சந்தேக நபர் பதில் கூறாது மெளனம் சாதித்தார்.தன்னைத்தானே குற்றம் சாட்டும் விடைகளைத் தவிர ஏனைய கேள்விகளுக்கு விடையளிக்கவே அவர் கடமைப்பட்டுள்ளார்'என்று நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

Page 168
முதற்றகவலும் இரண்டாம் தகவலும் Information Book இல் பதியப்படுவதால் அவை பொது -eal RTLDTS (Public Document) (55JUGalaipRT, StarCal Evidence OrdinanceSat flagsayisa Lda. Tas அதைப் பார்ப்பதற்கு (to inspect) (55palTiflis a said உண்டு குற்றவாளி அதைக் கேட்கும் சந்தர்ப்பத்தில் அவருக்கு அது காட்டப்படவேண்டும் என்றுAGWGeeing Singho57NLR289 வழக்கில் கூறப்பட்டுள்ளது. ஆனால் விளக்கத்தின்போது அது வரைக்கும் கூறப்பட்ட கூற்றுக்களையே அவர் பார்க்க முடியும் என்று பிரிவுப0
புரியப் பட் டுள் ளது என்ற விடயமோ, முதற்றகவல் பொலிசாரால் வழங்கப்பட்டுள்ளது என்ற விடயமோ குற்றவாளியின் இந்த உரிமையைப் பாதிக்காது என்று Panditheratne V. A.S.P. Kegalle spá sló கூறப்பட்டுள்ளது. ஆனால் நீதிமன்றம் திருப்திப்பட்டா லொழிய இவற்றின் பிரதிகளைப் பெற முடியாது. (S444of CPC, Buddhadasa V. Mahendren 58 NLR8).
இரண்டாம் தகவலைப் பார்வையிடுதல் தொடர்பில்,
அவர் விசாரணையின்போது கூறிய கூற்றுக்களை மட்டும் பார்ப்பதற்காக @yaສໍາ Tiມ່ தகவலைக் கோரலாம்.
மற்றுமொரு முக்கிய வேறுபாடாகக் கருதப்படுவது யாதெனில் ஏதேனும் விடயங்களை உறுதிப்படுத்துவதற்காக
முதற்றகவலைப் பயன்படுத்தலாம். (To Corobடிate)
அத்துடன் பாலியல் குற்றங்களுக்கான வழக்காடலில் தகவல்
வழங்குபவரின் நடத்தையுடன் அவரது சான்றின் ஒத்த தளிர்மையை விளங்கப்படுத்த :முதற்றகவலைப் பயன்படுத்தலாம். இதில் இரண்டு விடயங்களைக் கவனிக்க வேண்டும்: 1. தகவல் கொடுப்பவரின் தனிப்பட்ட முதல்தர அறிவுடன் (First hand knowledge) 5, qu
விடயங்களுக்கு இவை அடிப்படையாய்
Jianloui Gurg (Sriniyal 70 NLR 376 by Fernando J)
12

சட்டமானவர் இந்துமகாசபை
1. முதல் தகவல் பற்றியமுள்னைய அறிவு இருக்கும் சந்தர்ப்பத்தில் தன்னுடைய சாட்சியத்தை உறுதிப்படுத்த ஒருவர் முதல் தகவலைப் பயனர் படுத்தும்போது அம்முதல் தகவல் கவனத்திலெடுக்கப்படாததொன்றாக இருக்கும். (Negligible value)
Buddhadasav Mahendran 58 NLR 8
உறுதிப்படுத்தும் சான்றாக (Corroborative evidence) முதற்றகவில் பயன்படுத்தப்படலாம் என்றுRex V. Pabilis; Silva V Abeyasekara (30 NLR) GuTaip வழக்குகளில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் SciLTib. psalina) Corroborative Evidence at பயனர் படுத்த முடியிர்து. ஆனால் வழக்கு விசாரணையின்போது தான் முன்னர் வழங்கிய தகவலுக்கு மாற்றமாக எதையாவது அவர் கூறினால் அதை வேறுபடுத்திக்காட்ட(Contradict) பயன்படுத்தலாம் என்று குற்றவியல் நடைமுறைக் கோவையின் பிரிவு 1 (3) ஏற்பாடு செய்திருக்கின்றது. அதாவது சான்றுகளாக அன்றி இரு கூற்றுக்களும் வழக்கு விசாரணைகளுக்கு உதவுவதாகப் பயன்படுத்தப்படலாம். இதையே பிரிவு 1 (4) உம் எடுத்துக் கூறுகின்றது. மேலும், இவ்வாறு இவை நீதிமன்றத்தில் பயன்படுத்தப்படுகின்றன எனிபதற்காக குற்றம் சாட்டப்பட் டவரோ அல்லது அவரது வழக்கறிஞரோ அவற்றைப் பார்ப்பதற்காகக் கேட்க முடியாது. ஆனால்,
1. Evidence Ordinance S 161 Mai LJ46aHONTGINA மீட்கப் பொலிஸ் அல்லது சாட்சிபார்க்கக் கேட்கலாம். 2, Evidence Ordinance s 145 இன்படி பொலிஸ் அல்லது சாட்சியினர் கூற்றை வேறுபடுத்த (Controdic) நீதிமன்றம் பயன்படுத்தலாம். இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் கூட, அது வரைக்கும் நீதிமன்றத்தில் எவை பயன்படுத்தப் பட்டுள்ளனவோ அவற்றை மட்டுமே பார்க்கக் கேட்கலாம். (S 110 (4) read with. S 444, Arumugam V. O.I.C Mirihana(72 NLR 273) . . . . . ه

Page 169
நக்கீரம் 2003
இரண்டாம் கூற்று இன்னும் சில சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்படுகின்றன. விளக்கத்தின்போது சாட்சியால் முன்வைக்கப்பட்ட சான்றுகளை நம்புவதற்குத் தாம் தயாரா இல்லையா என்ற முடிவுக்கு ஜுரி சபை வருவதற்கு ம் கூற்றுகளைக் கருத்திலெடுக்க ஜுரிமார்கள் உரித்துடையவர்கள் என்று David Singho வழக்கில் (37 NLR 313) கூறப்பட்டது. அதே போல் 1ம் கூற்றை வழங்குகையில் ஒரு விடயப் பொருளைப் பற்றிக் கூறாது (material fact), அது பற்றி விளக்கத்தில் நீதிமன்றத்தில் கூறினால் விடுபட்ட விடயத்தை ஏற்கலாமா இல்லையா என்று அபிப்பிராய பேதங்கள் SlowayefaripaTT. Raymon Fernando வழக்கில் (66 NLR 1) ஏற்கக்கூடாது என்றும் Muthu Banda Alypišálsi 73 NLR 8) 6Jpp (pIquiquib GTRuigyub கூறப்பட்டுள்ளது. Muthu Bandaமுடிவு விரும்பத்தக்கது என்று நீதிமன்றங்கள் அபிப்பிராயப்படுகின்றன. ஏனெனில் கூற்றுக்கள் தொடர்பில் நீதிமன்றத்துக்கே மேலாதிகக் கட்டுப்பாடு உண்டு என்று கூறப்படுகின்றது. (Court has the overal control), igla u jaja, ItСаду, நீதிமன்றத்தின் பணி என்பதால் விளக்கத்தின் உதவிக்காக அவற்றைத் தேவைக்கேற்பப் பயன்படுத்தும் உரிமை நீதிமன்றத்துக்கு உண்டு பயன்படுத்தும் விதம் நீதிபதியின் தற்றுணியில் தங்கியுள்ளது. இந்தக் கூற்றுக்களில் அமையும் விடயங்களை மட்டும் சான்றாகவோ அல்லது குற்றப் பொறுப்பை ஒருவர் மீது சுமத்தத் தீர்மானம் எடுப்பதற்கோ பயன்படுத்தக்கூடாது. அவ்வாறு சுமத்தப்பட்ட குற்றம்

129
G.Dai (pampufiqi (GuTg. Coomarasamy V. Meera Sabu (1903) 5 CL 68 என்ற வழக்கில் தள்ளுபடி செய்யப்பட்டது. அதே போன்று மேலதிகக் குற்றங்களைச் சுமத்தவும் அவற்றைப் பயன்படுத்தக்கூடாது (Jayawardana V. Dharmaratne 54 NLR 524). TITs) இவற்றை வைத்து முக்கிய சட்சிகள் அழைக்கிப்பீல்"என்று இருந்தால் அவர்களை நீதவான் ဖ၉၂)နှံနရု;။d, மேலும் நீதிமன்றத்தில் வழிங்க்ப்படும் கீதையிழை என்று காட்டி அதற்கு மாறான சம்பவம் தான் நடந்துள்ளது என்றும் அதைப் பார்த்து நீதவான் கூறலாம் என்று ReXVCooray (28NLR24) ல் கூறப்பட்டுள்ளது.
இன்னும் சில வேறுபாடுகள் முதற்றகவலுக்கும் இரண்டாம் தகவலுக்குமிடையில் இருந்தாலும் அவை அவ்வளவு முக்கியமானவையாகக் கருதப்படுவதில்லை. உதாரணமாக முதற்றகவல் வழங்கப்படும்போது தகவலைப் பெற்றவர், தகவலின் அடியில் ஆமோதித்துக் கையொப்பமிடத் தேவையில்லை. ஆனால் இரண்டாம் தகவல் பெறப்படும்போது ஆமோதித்துக் கையொப்பமிட வேண்டும்.
எனவே இவற்றை அடிப்படையாக வைத்துப பார்க்கும்போது முதற்றகவலும் இரண்டாம் தகவலும் ஒரு குற்றம் பற்றியே அமைந்திருந்தாலும் அவை வழங்கப்படும் சந்தர்ப்பத்தில் மட்டுமன்றி.பயன்படுத்தப்படும் விதத்திலும் வேறுபாடுகள் காணப்படுகின்றன என்பது உண்மையே.

Page 170
LESSONS FROM THE INTERNATIONA ELEMENTSOF ANAGENDA FORTRA
Introduction
Transnational interactions and relationships today are characterized by massive disparities in power. An effective institutional framework for equitable regulation of these interactions and relationships does not exist. The fledgling institutions that do exist at a transnationall level are mired in crises of legitimacy, In such an environment, humán rights at times appear to be more akiri to privileges, to be enioyed by a select few in the world population.
There are an increasing number of attempts made, world wide, to reform power disparities in transnational governance via legal and political reform. There is a growing level of networking among these movements. As such networking increases, the need for common guidelines and a coherent message for activism becomes increasiroly necessary.
The creation of the International Criminal Court, it will be argued, has important implications in this regard. What is attempted
in this paper is not a description, or
==అఆ=అఆ==అఆ==అt
130
 

- CRMINALCOURT: NSNATIONALGOVERNANCE
Pubudu Sachithanan dan
Final Year
comprehensive analysis of the ICC. There is already a vast amount of literature which does, so. Rather, the creation of the ICC is analyzed for the purposes of deriving some guidelines' which will hopefully be of general utility for activism in the area of transnational governance.
Back Ground
On the 17th of July 1998, a treaty was adopted in Rome. This treaty, the "Rome Statute", was the legal foundation for the creation of a permanent independent International Criminal Court'. The ICC is an international penal tribunal, designed to handle the most serious violations of international humanitarian law; war crimes, crimes against humanity, and genocide.
Features
It is pertinent at this stage to point out some features of the ICC which will be of importance for later analysis:
The jurisdiction of the ICC can be invoked by any state party, by the Security Council, and by the prosecutor.The ability of the
لئےس<=س (بحسسxحسس) (حسبxحسس) (احسس<حسب

Page 171
நக்கீரம் 2003
prosecutor to do so is important, for it will allow for independent referral of cases to the
ICC.
Generally, the statute provides for automatic acceptance of the court's jurisdiction
The ability of the Security Council to interfere with working of the court is limited, for the Rome statute only allows it to delay proceedings, and that too via a positive vote (i.e. a veto of the proposal for delaying will allow the case to proceed).
While it is difficult to call the jurisdiction of the court universal in terms of black letter law, widespread ratification may lead to de facto universal jurisdiction. Importantly, the consent of the State of which the accused is a national is not essential for the exercise of jurisdiction.
The court has jurisdiction over internal armed conflicts
The significance of the above features will be examined in Part 2.
Process of Creation
The end of the cold war created an increase in multilateralism, one result of which was the creation of the International Criminal Tribunal for Former Yugoslavia and the International Criminal Tribunal for Rwanda. This showed that an (albeit ad hoc) international penal tribunal could function in real life, and also that such a tribunal could be politically viable.
The most recent attempt at creating an ICC was triggered by Trinidad and Tobago in 1989 through a request to study the ICC in the context of drug trafficking'. Subsequently the International Law Commission received a mandate to create a draft ICC statute. The ILC presented a draft statute to the general assembly

131
in 1994. A diplomatic conference was later convened and the Rome Statute was adopted.
The process of creation of the ICC was characterized by widespread support from civil society organizations'. There was significant networking among these groups. For example, Washburn reports' "...of its 800 member organizations, the NGO Coalition for an International Criminal Court (CICC) accredited to Rome over 200 institutions with 450 representatives. The coordination and support of these by the CICC and its worldwide computer network and information system, profoundly influenced every aspect of the conference and deserved much of the credit for its success.” There was also strong support from many states. The impetus for creating the court was such that the Rome statute created a court which was much stronger and more independent than that envisioned in the original ILC draft'.
While the United States signed the Rome statute during the tenure of President Clinton', the treaty was "de-signed” by the Bush administration. Since the coming into force of the Rome Treaty, the United States has actively opposed the Court.
In early July 2002, the US sought a resolution that would, in effect, permanently prevent the ICC from initiating proceedings repeacekeepers without the consent of the Security Council. The resolution required a positive vote to cease deferral'. The resolution was sought as a condition for continuing the U.N. peacekeeping mission in Bosnia-Herzegovina (UNMIBH), a resolution for the extension of which had been vetoed by the United States on 30 June 2002
However, this move met resistance in the Security Council, and the resolution ultimately adopted requires a positive vote to reneu deferral' after one year.

Page 172
The United States is at present using Art 98 (2) of the Rome Statute to enter into agreements with other countries in order to ensure that their nationals will not be handed over to the ICC. These agreements are referred to by pro-ICC groups as "impunity agreements". The United States has sought and made such agreements with several Countries.
Implications
The discussion in part 1 above was largely descriptive, in that it described the creation of the ICC. It is now necessary to consider the wider implications of the observations made previously.
What becomes increasingly clear from a perusal of the features sketched out in Part 1 above is that the ICC is, at least to some extent, transnational. It is an independent mechanism, with regard to which states have sacrificed a certain amount of sovereignty'. Indeed, a primary rationale for the creation of the ICC was its transnational character (as opposed to the ad hoc tribunals
which were limited to specific situations and from which, the nationals of major powers were generally protected').
This transnational nature of the ICC has been criticized on the basis of legitimacy. It is argued' that the ICC is illegitimate because it doesn't fit into a coherent constitutional structure which provides for separation of powers, democratic accountability and protection of liberty. The ICC, the argument goes, is simply "out there''"in the international system. The legal basis of the mechanism (international law) is itself inherently illegitimate in that the source of coercive authority in the international arena is not legitimate. Indeed, international law (especially International customary law) it is further argued, is not law at all. This argument is very Austinian, in that it considers international law to be more
13

சட்ட மாணவர் இந்து மகாசபை
Something in the nature of positive morality. In line with Realist tradition, the only answer to the anarchy of the world system is considered to be the sovereignty of the nation state.
This critique has some elements of validity, in the sense that the present system of governance at transnational levels has weak levels of legitimacy. However, what is not explored in such a critique is the legitimacy of the alternative proposed: Interactions between states (as well as a myriad other interactions) are inevitable. Interactions in a situation of anarchy involve predominantly power based/law-of-the jungle type interaction (as is reflected to an extent in contemporary international relations). International/transnational action in a situation of anarchy, it is easily arguable, has far less legitimacy than a similar action in the context of even weakly legitimate transnational institutions. This is especially so if one considers the possibility of transforming existing transnational institutions into truly legitimate bodies/structures’.
Transnational institutions have a significant impact on the nature of the nation state. This is similar in some respects to what takes place via internal devolution: it reduces the concentration of power at the level of nation state. In both situations the result is generally the same: a move to multi-level governance, resulting in distribution of power/coercive authority. (The spreading of coercive authority is important from the perspective of human rights, for it reduces the possibility of rights violations through abuse of power.).
On the basis of the discussion above, it is possible to argue as follows:
Transfers of power from the level of the nation state to transnational institutions are not necessarily disadvantageous, and certain

Page 173
நக்கீரம் 2003
functions are better performed at . transnational level.
However, such losses must be compensated for by participatory norm creation and universal, impartial enforcement. (i.e. the institution must be legitimate')
The successful creation of the ICC indicates further that given certain conditions', the creation of such legitimate transnational institutions is now politically feasible. This is especially so considering the fact that the legitimacy and effectiveness of the ICC does not appear to be significantly hampered by opposition' from the sole remaining superpower. (However, it is too early to come to a conclusion re the ICC in this regard)
Global Justice Movement
It is interesting, at this point; to apply the conclusions arrived at above to another attempt at reforming transnational relations: the amorphousand high-profile movement to reform world trade. I prefer to term this movement the Global Justice Movement'. However, it is more popularly known as the Anti-globalization movement. A notable difference here from the pro - ICC activism is that, instead of attempting to create mechanisms of legitimate governance, this movement is engaged in critiquing the illegitimacy of transnational bodies that already exist.
In developing countries many people feel that quasi-transnational institutions like the WTO and the IMF, bodies that were not voted in by them, and which often do not take their views into consideration have a pervasive impact on the way their country is run. There is a sense of loss of control. A feeling of being exploited. These perceptions are buttressed by the North centric policy focus of the institutions themselves. Writer

133
have even argued that conventional Human
Rights norms are being replaced by an alternate paradigm of "TRMFHR".
This perception of loss of control/ re-colonization has now led to the Global Justice Movement, which is active in the "North” as well as the "South'. The movements and commentators involved in the backlash want to regain independence. In this search for freedom from what was viewed as "neo-colonialism", the alternative most commonly mooted (understandably, for the last time anyone fought for independence, they were fighting for a classical/Westphalian type nation state) is the regaining of Sovereignty by the nation-state as a bulwark against economic globalization. Hence, transnational governance is viewed as an unjustified intrusion that must be fought. Considering the (illegitimate, north controlled) nature of the transnational governance that peoples in developing countries have been exposed to, this is not surprising. However, in believing that transnational governance is inherently and aluays prejudicial to the welfare of people, the Global Justice Movement ignores the advantages involved: The globalization of Human rights, the advantages of cost reducing characteristics of advanced technologies in international com munications and transport'...etc. Consequently, the call to "fight globalization”, with its attendant rejection of transnational Governance appears negative and unconstructive.
A better alternative to the nihilism of “antiglobalization” is a call for “re-directing globalization”. It is here that the lessons of the ICC can be put to use. The argument that transfers of power from the level of the nation state to transnational institutions are not necessarily disadvantageous, and that certain functions are better performed at a transnational level where such losses are compensated for by

Page 174
participatory norm creation and universal, impartial enforcement (see Part 2), it is submitted, applies with equal force in this context.
The problem faced by the South is not transnational governance per se, but a form of governance controlled by a limited number of parties which selectively erodes sovereignty of developing states while at times buttressing the sovereignty of developed states'. Hence, what should be advocated is not a withdrawal from the world economy/rejection of developments beyond the nation state, but legitimate transnational governance.
The existing almost-transnational institutions (e.g. the WTO) may indeed be the most powerful weapon available to those peoples who perceive themselves as oppressed and marginalized. As David Green argues, in the same way that the latter stages of the state-building process can be considered a "hijacking” where states were built to empower and enrich monarchs/aristocracy but
Footnotes
8.
Due to limitations of space only one line of argun sion of transnational governance and legitimacy is
Ground realities change according to the locatic attempt at reform. Hence, it is important to note common ground.
I have avoided using the words "international" an to interactions between states, and the latter has municipal and non-municipal law. The phrase “tra the central actor is not the nation state.
Hereafter: "the ICC” Committed by individuals Rome statute - art 13
i.e. with the exception of art 124, which restricts entry into force for the relevant state
Art l6
Exceptre a referral by the Security Council, Art with the consent of the state of nationality or the occurred.
134

சட்ட மாணவர் இந்து மகாசபை
were later utilized for rule by popular governance, it is also possible to argue that the very same illegitimate institutions that exercise quasitransnational power today can be redirected to become mechanisms of legitimate transnational governance. This would have the dual advantage of retaining the benefits of globalization by facilitating transnational relations, as well as reducing the power disparities evident in international and transnational relations today.
Conclusion
The world today is a mass of contradictions. There is growing integration, and yet massive inequality. There is growing Co-operation, and yet growing polarization. Lightning-fast advances of science, yet untold suffering. This grotesque dichotomy cannot be resolved through a static acceptance of anarchy. It is necessary to create, develop and maintain mechanisms and processes that work towards the making of a just world order.
lent is explored in depth in this paper. A wider discus
forthcoming.
on, nature, actors and other variables of the relevant that the arguments in this paper are limited to areas of
i "supranational", for the former appears to be limited zonnotations of hierarchy re the relationship between nsnational governance" here denotes governance where
automatic jurisdiction re war crimes for 7 years after
2(2) provides that the court exercise jurisdiction only cate on the territory of which the conduct in question

Page 175
நக்கீரம் 2003
10.
1.
l2.
13.
14.
15.
16.
17.
8.
9.
20.
2.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
30.
31.
Fora detailed discussion - See Kirsch and Oost
See "The Negotiation of the Rome Statute for making in the 21st century” by John Washburi
Ibid Kirsch and Oosterveld — (2001) 46 R. D. McG
The Clinton administration favored a weak cou Rome The delay in instituting proceedings would be a favor of discontinuing the delay in the Security United States. The delay in instituting proceedings would no continuing the delay. This would prevent any p perpetually. This approach is closer to what is
States have allowed their nationals to be tried and universal jurisdiction for many years. Ho exercised by a non-state entity.
See Kirsch and Oosterveld — (2001) 46 R.D. IN
"The risks and weaknesses of the International
Bolton - Available at http://www.law.duke.edu.
Ibid
Ibid This possibility is explored in "Dissenting Glol tional Level” by David Green. (Paper presented 2001). See Part 3 for a brief discussion of Gree
The question as to whose perspective should be tution is not fully explored here due to limitat taken into account should be primarily (but no
Including: utilization of a participatory process rights movement, support from civil society ne
See description of US opposition in part 1.
I borrow this term from a document publish Global Justice Movement” by John Cavanagh
The Future of Human Rights - Upendra Baxi Trade Related, Market Friendly Human Right See "Reforming Globalization” by Jay Mandle
This is a rather simplistic rendition of a conglo accurate for the purposes of this discussion.
Dissenting Globally: Polity-Building and Pc (2001)

rveld - (2001) 46 R.D. McGill L.J. 1141
he International Criminal Court and International Law
in the Pace International Law Review (Fall, 1999)
lil LJ. 1 141
it with a large number of safeguards in it's negotiations in
utomatically renewed each year unless there was a vote in Council. Such a vote could be perpetually vetoed by the
be renewed each year unless there was a vote in favor of ermanent member from being able to hold up the court rovided for in art 16 of the Rome Statute.
by the courts of other countries on the basis of territorial wever, in the case of the ICC, that jurisdiction will be
McGill L.J. 1141 at 1147
Criminal Court from America's perspective” by John R. journals/64LCPBolton
bally: Polity-Building and Political Protest at the Internaat the American Political Science Association Conference ns argument.
used when judging the legitimacy of a transnational instiions of space. It is submitted that the point of view to be t exclusively) that of the individual.
of creation, linkage of advocacy to the mainstream human tworks and creation of diverse and multiple stake holders.
'd by the Institute for Policy Studies titled "What is the and Sarah Anderson
(2002)
(Challenge/March-April 2001)
meration of complex processes. However, it is sufficiently
litical Protest at the International Level - David Green
35

Page 176
(ーごー)○ーニ)○ーニ)○ミつごR
கோல்புறுக் அரசியல் சீ
ஆங்கிலேயர் இலங்கையினர் கரையோரப் பகுதிகளை 196இல் கைப்பற்றியிருந்தனர். எனினும் 1798இலேயே அப்பகுதிகளை தமது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர். 1798ம் ஆண்டு தொடக்கம் 1802ஆம் ஆண்டு வரை இலங்கையில் ஒரு இரட்டை ஆட்சி நடைபெற்றது. பாதுகாப்பு நிருவாகம் என்பவற்றிற்கு பிரித்தானிய முடியினால் நியமிக்கப்பட்ட தேசாதிபதி பொறுப்பாகவிருந்தார். வருமானம், வர்த்தகம் போன்றவற்றிற்கு பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தகக் கம்பனி பொறுப்பாக இருந்தது.
பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தக கம்பனியின் மக்கள் தொடர்பான முறையற்ற நடத்தைகள் காரணமாகவும், தேசாதிபதியுடன அதற்கு ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாகவும் கிழக்கிந்திய வர்த்தகக் கம்பனியின் அதிகாரங்களை நீக்க வேண்டி ஏற்பட்டது. 1801இல் கைச்சாத்திடப்பட்ட ரமியன்சு உடன்படிக்கையின் படி இதன் அதிகாரம் நீக்கப்பட்டு இலங்கை முழுமையாக முடிக்குரிய குடியேற்ற நாடாக மாற்றப்பட்டது. இதன் பின்னர் இலங்கை தொடர்பான அதிகாரங்கள் அனைத்தும் பிரித்தானிய முடியினால் நியமிக்கப்பட்ட தேசாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டது.
ーミー ニーミうぐニー=)(ニーミ*
 

திருத்தம் (1833)
அ. யோதிலிங்கம் இறுதியாணர்டு
1803ம் ஆண்டு கண்டி மீதான படையெடுப்பு தோல்வியில் முடிந்த போதும் 1815இல் பல்வேறு இராஜதந்திரங்களைப் பயன்படுத்தி கண்டி கைப்பற்றப் பட்டது. கண்டிய பிரதானிகளோடு கண்டியப் பிரதேசம் தனியாக நிர்வகிக்கப்படும் என்ற உத்தரவாதங்கள் அடங்கிய கண்டிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இவ் ஒப்பந்தத்தின்படி நடைமுறையில் செயற்படாததினால் 1818இல் கண்டியக் கலம்பகம் இடம்பெற்றது. இக்கலம்பகம் மோசமான முறையில் ஆங்கிலேய ஆட்சியாளர்களினால்
அடக்கப்பட்டது.
1810களில் பெருந்தோட்டத்துறை அறிமுகமானது. 1325இல் பிரித்தானியாவில் தாராண்மைக் கட்சி அதிகாரத்திற்கு வந்தது. அதேவேளை இக்காலத்தில் இலங்கையில் கிடைக்கின்ற வருமானத்திலும் பார்க்க செலவு அதிகமாக உள்ளது என பிரித்தானிய பாராளுமன்றத்தில் கண்டனக் குரல்கள் எழுப்பப்பட்டன.
இந்நிலையில் பெருந்தோட்டத்துறையில் முதலிடுபவர்களுக்கு அரசியல் சலுகைகள் வழங்குவதற் காகவும் வரவினைக் கூட்டி செலவினைக் குறைக்கும்
உபாயங் களைக் கண்டறிவதற்காகவும் கண்டியில்

Page 177
நக்கீரம் 2003
நடைபெற்றது போன்ற இன்னோர் கலம்பகம் வரவிடாமல் தடுப்பதற்காகவும் தாராண்மை அரசியல் சிந்தனைகளை படிப்படியாக இலங்கையில் அறிமுகப்படுத்துவதற்காகவும் தேவையான அரசியல் சீர்திருத்தங்களைச் செய்வதற்கு கோல்புறூக் குழுவினர் 1819இல் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களினால் அறிமுகப்படுத்தப்பட்ட அரசியல் சீர்திருத்தம் 1833ம் ஆண்டு தொடக்கம் நடைமுறைக்கு வந்தது.
ஒற்றையாட்சித் திணிப்பு
இவ்வரசியல் சீர்திருத்தம் மூலம் இலங்கை முழுவதும் ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. இவ்வாறு கொண்டு வரப்படுகின்றது. இலங்கையில் மக்கள் இனக்குழுமங்களாக இருக்கினர்றார்கள் எண்பதும் அவ்வினக்குழுமங்கள் சுயாதீனமான அரசியல் நிர்வாக அமைப்புகளை கொண்டிருந்தார்கள் என்பதும் கவனத்தில் எடுக்கப்படவில்லை. இவை எவற்றையும் கவனத்தில் எடுக்காமலே தங்களுடைய சுயலாபங்களுக்காக ஒரே நிர்வாகத்தின் கீழ் இணைத்தனர். மையப்படுத்தப்பட்ட சட்ட, நிர்வாக அமைப்புகளை உருவாக்கினர். இதுவிடயத்தில் இந்தியாவில் செயற்படுத்திய நடைமுறைகளைக் கூட இங்கு பின்பற்றவில்லை. இந்தியாவில் ஏற்கனவே இருந்த நிலைமைகளுக்கேற்ப மாகாணங்களைத் தனித்தனியாக நிர்வகிக்கும் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். மைய நிர்வாகத்திற்கு அப்பால் அவற்றுக்கென தனியான சட்ட நிர்வாக அமைப்புகளையும் உருவாக்கியிருந்தனர். இதனால் சென்னை மாகாணம் போன்றவை தனியான சட்ட நிர்வாக அமைப்புகளைக் கொண்டிருந்தன. இந்த ஒரே நிர்வாக முறைகள் வடக்கு - கிழக்கில் பெரும்பாண்மையாக இருந்த தமிழர்களை இலங்கை மட்டத்தில் சிறுபாண்மை ஆக்கியது
இச்செயற்பாட்டிற்குப் பின்னால் இருந்த சிந்தனை தாராண்மை ஜனநாயக சிந்தனைதான். இச்சிந்தனை எணணிக்கை அடிப்படையிலேயே ஜனநாயகத்தை முனர் வைக்கினிறது. எண்ணிக்கை அடிப்படையிலி பெரும்பாண்மையோரிடம் அதிகாரங்களைக் கையளிப்பதற்கு சிபார்சு செய்கின்றது. மக்கள் குழுமங்களாகவும்

137
வாழ்கின்றார்கள் என்பதை இச்சிந்தனை கவனத்தில் எடுப்பதில்லை. இதன் அடிப்படையிலான குழுக்களின் ஜனநாயகம் பற்றியும் அக்கறை செலுத்துவதில்லை. எல்லாவற்றையும் ஒற்றைப் பரிமாண சிந்தனைக்குள் கொண்டுவர முற்படுகின்றது.
கோல்புறுாக் அரசியல் சீர்திருத்தம் இச்சிந்தனையின் அடிப்படையின் மூலம் முதன்முதலாக இலங்கை முழுவதற்கும் பொதுவான சட்டசபை உருவாக்கப்பட்டது. இச் சட்டசபையில் ஆரம்பத்தில் இன வாரிப் பிரதிநிதித்துவ முறையே பின்பற்றப்பட்டது. இதனால் சுதேசிகளுக்கு இனரீதியில் சமமான பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது. ஆரம்பத்தில் சிங்களவர், தமிழர், பறங்கியர் என்போர் தலா ஒவ்வொரு பிரதிநிதித்துவத்தைப் பெற்றனர். பின்னர் 1889ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட திருத்தங்களின்படி கண்டியச் சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் ஒவ்வொரு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது.
இவ்இனவாரிப் பிரதிநிதித்துவமுறை எண்ணிக்கை அடிப்படையிலான தாராண்மை ஜனநாயகச் சிந்தனை முறைக்கு ஒத்துவரக்கூடியதாக இருக்கவில்லை. இதனால் சொற்பகாலத்திலேயே இதனை மாற்றுங்கள், பிரதேச அடிப்படையிலான பிரதிநிதித்துவ முறையினைக் கொண்டு வாருங்கள் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அடுத்தடுத்த சீர்திருத்தங்களில் அதற்கான முயற்சிகள் கொஞ்சம் கொஞ்சமாக எடுக்கப்படத் தொடங்கின.
உண்மையில் கோல்புறூக் சீர்திருத்தத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட இனவாரிப் பிரதிநிதித்துவ முறை ஒற்றையாட்சி முறைக்குள் குழுக்களின் ஜனநாயகத்தை புகுத்துவதற்கான முயற்சியேயாகும். அது நடைமுறையில் சரிவராது என்பதையே வரலாறு தெளிவுபடுத்தியது.
சட்ட நிர்வாகத்தைப் பொறுத்தவரை நீண்டகாலம் சுதேசிகளுக்கு எந்தவித பிரதிநிதித்துவமும் கொடுக்கப்படவில்லை. 1911இல் அறிமுகப்படுத்தப்பட்ட மானிங் அரசியல் சீர்திருத்தம் மூலம் அதற்கான சிறிய முயற்சிகள் முதன்முதலாக எடுக்கப்பட்டிருந்தன.

Page 178
கோல்புறுக் சீர்திருத்தங்கள் சுதேசிகளுக்கு அதிகாரம் கொடுப்பதற்காக உருவாக்கப்பட்ட சீர்திருத்தமில்லை. பிரித்தானியாவின் காலனித்துவ நலன்களுக்காக உருவாக்கப்பட்ட சீர்திருத்தம். இங்கு சுதேசிகளைப் பிரதிநிதிகளாகச் சேர்த்தமை தங்களுக்கு சார்பான சுதேசிகள் கூட்டம் ஒன்றினை உருவாக்குவதற்கேயாகும். இதனால் தமிழ்மக்கள் இச்சீர்திருத்தத்தின் மூலம் நேரடியான தீங்குகளை உடனடியாக எதிர்நோக்கவில்லை.
ஆனால் நீணடகாலத்துள் தீங்குகளைக் கொண்டுவருவதற்கான அத்திவாரம் இச்சீர்திருத்தத்தின் மூலம் போடப்பட்டது. தமிழ்மக்களின் தனியான இறைமைப் பண்புகளை முழுமையாக அழித்து ஒரே நிர்வாகத்தின் கீழான ஒற்றையாட்சி முறைமைக்குள் கொண்டு வந்தமையே இவ் அத்திவாரமாகும். பின்னர் மேற்கொள்ளப்பட்ட

சட்ட மாணவர் இந்து மகாசபை
ஒடுக்குமுறைகள் யாவும் இந்த அத்திவாரத்தின் மேல் மேற்கொள்ளப்பட்ட கட்டுமானங்களே ஆகும். இதனால்தான் யாப்பு ரீதியான தமிழ் மக்கள் சந்தித்த ஒடுக்குமுறைகளின் ஆரம்பப் புள்ளியாக கோல்புறுாக் அரசியல் சீர்திருத்தத்தினையே நாம் கொள்ள வேண்டும்,
இந்தச் செயற்பாடுகளையெல்லாம் முளையிலேயே கிள்ளி எறிந்திருக்கலாம். ஆனால், அதற்கான வண்மையான அரசியல் இயக்கமோ வன்மையான அரசியல் தலைவர்களோ தமிழ் மக்கள் மத்தியில் அக்காலத்தில் தோன்றியிருக்கவில்லை. தோற்றம் பெற்ற தலைவர்கள் கூட தமிழர் தாயகத்தை விட்டு வெளிநோக்கி தெற்கிலங்கையில் தமது வாழ்க்கை நலன்களை ஸ்தாபித்துக் கொண்டவர்களேயாவர். இதனால் மைய அரசியலில்
தங்களின் நலன்களைத் தேடத்தான் இவர்களால் முடிந்தது.

Page 179
أرسح
மனிதாபிமானத்தின் தண்டனை
“ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு சுற்றவாளியேனும் தண்டிக்கப்படக்கூடாது' என்கின்ற மிகவும் உயரிய நீதிநெறிக் கோட்பாட்டை அப்பட்டமாகவே தூக்கியெறிந்து விடுகின்ற மரண தண்டனையை இலங்கையில் அமுல்படுத்தியேயாக வேண்டுமென்ற கருத்து தலைதூக்கி வருவது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். உலகநாடுகள் பலவற்றின் கவனத்தை ஈர்த்திருக்கும் இம்மரணதண்டனை இல்லாதொழிக்கப்பட வேண்டு மெண்பதில் தீவிர முனைப்புடன் செயற்படும் மனிதநேய அமைப்புகள் பல தீவிர பிரச்சார நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றன. பெரும் சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனங்களிற்குள்ளாகி யிருக்கும் இம் மரண தண்டனையை அமுல்படுத்தக் கோரும் ஒரு சாரார் தமது நிலைப்பாட்டினை நியாயப்படுத்தும் வகையில் சில வாதங்களை முன்னிலைப்படுத்தி வருகின்றனர்.
குற்றமொன்று இழைக்கப்படும் போது குற்ற மிழைத்தவருக்குத் தண்டனை வழங்கப்படுவது அத் தண்டனை மூலம் சமூகத்தில் மற்றவர்கள் குற்ற மிழைப்பதைத் தடுப்பதற்கே என்பது தண்டனையியலின் ஓர் அடிப்படைக் கோட்பாடு ஆகும். ஆதலால் மரண தணர்டனையை நிறைவேற்றுவதன் மூலம் குற்றச் செயல்களின் அளவினைக் கணிசமாகக் குறைக்கலா மென்பதே மரண தண்டனையை அமுல்படுத்தக் கோருவோரின் நியாயப்படுத்துகை. இக்கருத்தின் உண்மைத் தன்மையை எடுத்து நோக்கினால் கிடைக்கும் பதில் நேர்எதிர்மாறான தொன்றாகவே இருக்கின்றது.
(ח (Sっベスミク Sっーミク Sニ×ーミのSニ×っ)

~~~~ ~~~~)
-
முதல் எதிரி - மரண
தனபாலசிங்கம் ஜனகன் இடைநிலை ஆணர்டு
மரணதண்டனையானது குற்றங்கள் இடம் பெறுவதை தடுப்பதில் எந்த அளவிலும் துணை புரியவில்லை என்பதே யதார்த்தமாகும். இங்கிலாந்தில் முன்னாள் பிரதமர் மாக்கரெட் தட்சர் மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்த முயன்ற போது மரண தண்டனை நீக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டது. மரணதண்டனையால் குற்றங்கள் குறையவுமில்லை. அதேபோன்று மரண தண்டனை இன்மையால் குற்றங்கள் பெருகவுமில்லை. தண்டனையைக் குறைத்தால் குற்றங்கள் அதிகரித்துவிடும் எண்பதற்கு இரண்டிற்கு மிடையிலான தொடர்பு ஒரு நேர்கோட்டுத்தொடர்பு அல்ல. இரண்டிற்குமிடையே சமூகம், பொருளாதாரம், பண்பாடு, அரசியல், உளவியல் என பல காரணிகள் குறுக்கே இருப்பதாக இந்த ஆய்வின் போது தெரியவந்ததையடுத்து தட்சர் தனது முடிவினைக் கைவிட வேண்டியேற்பட்டது.
மரணதண்டனையை இன்னமும் தமது சட்டப் புத்தகத்தில் வைத்திருக்கும் நாடுகள் சிந்திக்க வேண்டிய முக்கிய பல விடயங்களை இந்த ஆய்வு வெளிக் கொணர்ந்தது. மரண தண்டனையை இல்லாதொழிக்க வேண்டுமென முதலில் முடிவு செய்தது ஐரோப்பிய ஒன்றியமாகும். தனது உறுப்பு நாடுகள் மரண தண்டனையை ஒழித்துவிட வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம் இயற்றி அதனை வெற்றிகரமாக நடைமுறைக்கும் கொண்டுவந்தது. அதேபோன்று ஐக்கிய நாடுகள் சபையும் மரணதண்டனையை முற்றாக ஒழித்துவிடுமாறு வேண்டுகோள் விடுத்திருக்கின்றது.
Sっミーミク Sニ×ーミー)ぐっxっ)
39

Page 180
தற்போது பல நாடுகள் மரண தண்டனையை முற்றாக இல்லா தொழித்துள்ளன. இங்கிலாந்து, அயர்லாந்து, அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் மரண தண்டனையைக் கைவிட்ட நாடுகளில் குறிப்பிடத்தக்கவையாகும்.
இன்னும் 13 நாடுகள் மரணதண்டனையை தமது சட்டப் புத்தகத்தில் வைத்திருந்தாலும் கடந்த பத்து ஆண்டுகளில் எவரையும் தூக்கிலிடவில்லை. மேலும், 14 நாடுகள் இராணுவச் சட்டத்தின் கீழ் போர்க் குற்றங்கள் தவிர்ந்த ஏனைய எவ்வித குற்றங்களிற்கும் மரணதண்டனை வழங்கப்படமாட்டாதென தமது சட்டத்தை மாற்றியமைத்துள்ளன. 1996இல் ஒரே தடவையில் 40பேருக்கு மரண தண்டனை வழங்கி அவர்களைத் தூக்கிலிட்ட ரஷ்யா அந்த ஆண்டிலேயே ஐரோப்பிய ஒன்றியத்தில் தன்னை இணைத்துக் கொண்டதன் மூலம் 16 பேருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்துக் கொண்டது.
மிகவும் கவலைக்குரிய விடயம் என்னவென்றால் அன்னை தெரேசாவும் மகாத்மாகாந்தியும் பிறந்த மண்ணான இந்தியா இன்னமும் தனது சட்டப் புத்தகத்தில் மரண தண்டனையை வைத்திருப்பதுதான். இந்தியா சுதந்திரமடைந்து 50 வருடங்களும் கடந்தாகிவிட்டது. ஆனால், ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்ட இந்திய தண்டனைச் சட்டக் கோவையிலிருந்து (Indian Penal Code) LOJsOIg,65il63) sot shu 9 si syri தொழிப்பதற்குத் திராணியற்று இருக்கும் இந்திய அரசியல் வாதிகள் தமது தாய்நாட்டின் கெளரவத்திற்கும் தன்மானத் திற்கும் இழுக்கேற்படுத்தும் இம்மரண தணர்டனையை இல்லாதொழிக்க வேண்டுமென்பது இந்திய மனித நேய அமைப்புகள் பலவற்றின் நீண்டகாலக் கோரிக்கையாகும்,
மரணதணர் னையை இல்லாதொழிக்கும் தீவிர பிரசா பி , மக்கள் மத்தியில் பரப்பி வரும் இந்தியாவின் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதியரசர் V. R. கிருஷ்ணய்யர் இது பற்றிக் குறிப்பிடுகையில் தண்டனை வழங்கப்படுவது தவறிழைத்தவர்கள் திருந்த வேண்டும் என்பதற்காகவென்றால் ஏன் கொலைக்குற்றவாளி மட்டும் தூக்கிலிடப்பட்டு அவன் திருந்துவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட வேண்டுமென கேள்வியெழுப்பியுள்ளார்.
இப்படியானதொரு சம்பவம் இலங்கையிலும் இடம் பெற்றது. சதாசிவம் வழக்கு என்பது இலங்கையில் நடைபெற்ற பிரபல்யமான ஒரு வழக்காகும். இவ்வழக்கில் சதாசிவம் என்பவர் தனது மனைவியைக் கொலை செய்ததாகக் குற்றஞ் சாட்டப்பட்டார். வழக்கு விசாரணையின் போது சதாசிவம் குற்றவாளியெனத் தீர்க்கப்பட்டு மரணதண்டனை
விதிக்கப்பட்டது.

சட்ட மாணவர் இந்து மகாசபை
இத்தீர்ப்பிற்கெதிராக சதாசிவம் மேன்முறையீடு செய்தார். அவர் சார்பாக பிரபல சட்டத்தரணி கொல்வின் R.de Silva ஆஜராகினார். அக்கொலையின் உண்மையான சூத்திரதாரி அவ்வீட்டுப் பணியாளே என்பதை தனது வாதத் திறமையால் நிரூபித்த சில்வா. சதாசிவத்தை மரண தண்டனையிலிருந்து காப்பாற்றினார். இப்படியானதொரு சூழ்நிலை ஏற்படுமிடத்து பாதிக்கப்பட்டவரின் பொருளாதார நிலையே செல்வாக்குச் செலுத்துகிறது. சதாசிவம் பண வல்லமையற்ற ஒருவராக இருந்திருப்பின் மேண்முறையீடு செய்யப்பட்டிருக்கப்படமாட்டாது. ஆக நியாயம் எங்கே? இப்படியான சந்தர்ப்பங்கள் மரணதண்டனை வழங்கப்படுகின்ற குற்றங்கள் தொடர்பில் ஏற்படுமிடத்து சுற்றவாளிகள் தூக்கில் தொங்கும் நிலையே ஏற்படுகிறது. நீதி நெறிக் கோட்பாடானது தூக்கி வீசப்படுகிறது.
மரண தண்டனையை அமுல்படுத்தக் கோருவோரின் உயரிய கவனத்திற்குக் கொண்டுவரப்பட வேண்டிய யதார்த்தபூர்வமான விடயங்கள் சிலவற்றைக் குறிப்பிட்டேயாக வேண்டியுள்ளது. இந்த உலகம் இயங்குவது எவ்வாறு? சுயமாகவே இயங்குகின்றதா? அல்லது இதன் பின்னர் ஒரு சக்தி இருந்துகொண்டு இதை இயக்குகின்றதா? மனிதனின் பிறப்பு. இறப்பு செயற்பாடுகளின் பின்னால் நமக்கெல்லாம் அப்பாற்பட்ட ஒரு சக்தி இருப்பதை இவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா?
கடவுளின் செயற்பாடுகள் தொடர்பில் தலையிடும் உரிமையை யார் இவர்களுக்குத் தந்தது? ஒரு மனிதனின் இவ்வுலக இருப்புத் தொடர்பாக முடிவு செய்வதற்கு எத்தகைய தகுதியை இவர்கள் கொண்டிருக்கிறார்கள், அப்படியாயின் இவர்கள் முதலிலே செய்ய வேண்டியவை பல இருக்கின்றன. பகவத்கீதை, குர்ஆன், பைபிள் போன்ற மனித வாழ்விற்கு வழிகாட்டிகளாக இருக்கும் மத நூல்களைத் தீயிட்டுக் கொளுத்தட்டும். பள்ளிவாசல்களையும், கோவில்களையும், தேவாலயங்களையும் இடித்துத் தரைமட்டமாக்கட்டும். ஏனெனில் அவற்றிற்கு இனிமேல் இங்கு வேலை இல்லை.
இரத்தத்திற்கு இரத்தம், பழிக்குப் பழி என கொலை செய்தவனைக் கொன்றேயாகவேண்டுமென்கின்ற பழிவாங்கும் உணர்ச்சியே மேலோங்குகின்றதேயொழிய மரணதண்டனை யால் குற்றங்களைக் குறைத்திட முடியும் என்கின்ற வாதம் நடைமுறையில் சாத்தியமற்றதாகும் என்பதே உண்மை,
மரணதண்டனைக்கு எதிரான அனைத்து அமைப்பு களும் ஒருமித்த குரலில் குரல் கொடுத்து மரண தண்டனையை இல்லாதொழிப்பதே இன்றைய தேவையாகும்.

Page 181
需→====
Santius) 26tlefishlu
உயிர் வாழ்வதற்கு காற்று உணவு மற்றும் நீர் என்பன எவ்வளவு அத்தியாவசியமானதோ அதே போன்று ஜனநாயக சமூகத்திற்கு ஊடகவியல் சுதந்திரம் இன்றியமையாதது. ஏனெனில் இலங்கை மற்றும் இந்தியா போன்ற மூன்றாம் மண்டல நாடுகளில் அரசியலிலும் அரசாங்கத்திலும், அரச நிறுவனங்களிலும் இடம்பெறும் ஊழல்களையும், அதிகார துஷ்பிரயோகங்களையும், ஜனநாயக விரோத செயற்பாடுகளையும் அரசியல், சமூக கலாசார சீரழிவுகளையும், வெளிக் கொண்டுவருவதில் இவ் ஊடகங்கள் பெரும்பங்கு வகித்துள்ளன. இதனால் தான் ஊடகங்களை அரசாங்கத்தின் - காவல் நாய் - (Watch
dog of Government) 6TGillipsii,
'Article 19’ என்ற அமைப்பு ஊடகவியல் 3rg,55J56,5 the oxygen of democracy 67 sig வர்ணிக்கிறது. ஏனெனில் ஊடகங்கள் சுதந்திரமாய் செயற்பட்டால் மட்டுமே ஜனநாயக நாட்டில் வாழும் மக்கள் தகவல்களை சுதந்திரமாக அறிந்து கொள்ள முடியும், இதேவேளை இவ் ஊடகங்களின் சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதென்பது ஜனநாயகத்தின் இதயத்திற்கு குருதியை எடுத்துச் செல்லும் இரத்த நாளத்தை Gaj6agic FLDGT (55.(to cut the arteries that feed the heart of democratic modal)
கருத்து வெளிப்பாட்டு சுதந்திரமென்ற எண்ணக் கரு இன்று நேற்றல்ல கி. மு. 5ஆம் நூற்றாண்டிலேயே தோன்றிவிட்டது. கிரேக்க நாட்டின் தத்துவஞானிகளில் ஒருவரான அரிஸ்ரோட்டில் தனது நூலொன்றில் Truth
〈ニ×っ)ぐコーミ少 S才Sーミッ
14

====~~~~)
ற் சுதந்திரம்
பா. பார்த்திபன் இடைநிலை ஆணர்டு
is best reched only through regorous dialogue என குறிப்பிடுகிறார்.
ஆனால், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் என்ற எண்ணக்கரு சட்ட அந்தஸ்து பெற்றது 1191ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அமெரிக்க உரிமைகள் சாசனத்தின் (Bill of rights) மூலமே ஆகும். இவ் உரிமைகள் சாசனம் அமெரிக்க அரசியல் அமைப்பில் சேர்த்துக் கொள்ளப்பட்டு உடனடியாக சட்ட அந்தஸ்து வழங்கப்பட்டது. அத்துடன் அமெரிக்க அரசியலமைப்பில் செய்து கொள்ளப்பட்ட முதலாவது திருத்தம் கூட இவ் உரிமைகளை மட்டுப்படுத்தும் சட்டங்களை இயற்றக் கூடாது எண்பதாகவே இருந்தது:
இதனைத் தொடர்ந்து 1946ஆம் ஆண்டளவில் கருத்து வெளியிட்டுச் சுதந்திரமென்பது ஒவ்வொரு மனிதனினதும் அடிப்படை உரிமை என்ற நிலையை அடைந்தது. ஐக்கிய நாடுகள் சபையால் வெளியிடப்பட்ட தீர்மானம் $911இல் இது தெளிவாக வலியுறுத்தப் பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து 1948ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையால் வெளியிடப்பட்ட Universal declaration ofhuman rights Ssi 2 gdLs) 19 கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை அடிப்படை உரிமைகளில் ஒன்றாக பிரகடனப்படுத்தியது.
இதன்பின் 1966ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்ட International conven
الكجيك وحركة الحركة وحكم

Page 182
tion of civil and political right J.L. 956, p.) Lanj 1921 இல் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை வெளிப்படுத்தி நிற்கின்றது.
இச் சர்வதேச பிரகடனங்களைப் பின்பற்றியே எமது 1918ஆம் ஆண்டின் அரசியலமைப்பின் உறுப்புரை 141) (அ) வில் ஒவ்வொரு பிரஜையும் வெளிப்படுத்தலுட்பட பேச்சு சுதந்திரமும் கருத்து தெரிவித்தற் சுதந்திரமும் உடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோலவே எமது நீதிமன்றங்களும் ஊடகங்களின் கருத்து வெளியீட்டு சுதந்திரத்தை ஏற்று அங்கீகரித்துள்ளன:
ஆனாலும் கூட இலங்கையில் இச் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசியலமைப்பிலும் அதற்கு அப்பாலும் பல சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அரசியலமைப்பிணி உறுப்புரை 1512)இன படி இச்சுதந்திரமானது இனச் சமூகவாழ்வு, மத சமூக வாழ்வு என்பவற்றின் நலன் கருதியோ அல்லது பாராளுமன்ற சிறப்புரிமை, நீதிமன்ற அவமதிப்பு, மான நஷ்டம் அல்லது தவறு புரிய தூணர்டுதல் எனபன தொடர்பாகவே மட்டுப்படுத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைவிட பத்திரிகைச் சபை சட்டம் (The Press Council Law) psIL65 66i e pavli lja) shflusia, si வெளியாவிதை தடைசெய்கிறது. குறிப்பாக அச்சட்ட மூலத்தின் பிரிவு 16l) அமைச்சரவை தீர்மானங்களையும், அமைச்சரவை ஆவணங்களையும், தெரிவு செய்யப்பட்ட சில பாதுகாப்பு ஆவணங்களையும் ஊடகங்கள் வெளியிடுவதை தடைசெய்கிறது.
Gg5Gu II av Gau, (The official secrets act) அதிகாரமளிக்கப்பட்ட பொதுத்துறை ஊழியர்கள் தவிர ஏனையோர் ஊடகவியலாளர்களுக்கு தகவல்களை வழங்குவதை தடைசெய்கிறது.
இதைவிட பாராளுமன்ற சிறப்புரிமைகள் சட்டமும் Parliament (Powers and Privileges) Law) ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செய்தி வெளியிடுவதை தடைசெய்கிறது. இச்சட்டத்தில் 1980ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திருத்தம் ஒன்றின் மூலம், பாராளுமன்ற (Hamzard) கன்சாட்டில் இருந்து அகற்றும்படி சபாநாயகர் உத்தரவிட்ட சொற்களையும், கூற்றுக்களையும் ஊடகங்கள் வெளியிடுவதை தண்டனைக்குரிய குற்றமாக்குகிறது.
14

சட்ட மாணவர் இந்து மகாசபை
மேலும், இலங்கையில் நீதிமன்ற தீர்ப்புகளை ஊடகங்கள் விமர்சனம் செய்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது. அனால், இந்தியாவில் ஒரு தீர்ப்பை நியாயமான முறையில் விமர்சிப்பதை நீதிமன்றம் குற்றமாகக் கருதுவதில்லை.
எனவே, இலங்கையில் இவ்வளவு தடைகளையும் மீறி சுதந்திரமான முறையில் செய்தி வெளியிடுவதென்பது எவ்வளவு கடினமானதென்பது நன்கு புலனாகிறது.
ஆனால், சுதந்திரத்தின் அடிப்படையே ஊடகவியற் சுதந்திரம் தான் என்பதை லோட் டெனிங் அவர்கள் 'The freedom of the press in entolied as one of the great bulfwarks of liberty. It is entrenched in the consti
tution of the world' 51 T (55.16dpi.
எனவே, உண்மையான ஊடகவியற் சுதந்திரம் என்பது I may disgree with what you say; But I shall defend to the death your right to say it 6 sius T3, 96 Lou வேண்டும்,
ஆனால் இப்படியானதொரு பொற்காலம் இலங்கை போன்றதொரு மூன்றாம் மண்டல நாடுகளில் தோன்றுமா என்பது கேள்விக்குரியதே.
Foot Notes:
1. Civil Liberties under the constitution - M. Glenn Abernathy. 2. Holsing, Ralph, Media Law. 3. Congress shall make no law... abridging the freedom of speech
or of the press. 4. Freedom of information is a fundamental human right and - - - the touchestone of all the freedoms to which the UN is consecrated.
5. "there must be untrammeled publication of news and views and of the opinions of political parties which are critical of the actions of the government and expose its weakness. Government must be prevented from assuming guardianship of the public mind. Truth can be shifted out from falsehood only if the Government is Vigrously and constantly crossexamined'
Sharvananda C.J. - Perera V AG (1992) 1, SLR 99. 6. Schering chemicals V Falkman (1981) 2, AlIER 321. 7. Voltaire (1694 - 1778)
Bibliography 1. Global Trends on the right to information: A survey of South
Asia - Centre for policy alternatives.
2. Written submissions on media law reform by the Editors Guild
of Sri Lanka.
3 Media Law - Law Asia '93. 4. The Bar Association Law Journal - 1999, Vol. VIII Part I.

Page 183
(། ། ཡོད)(ལ། །ཡོད)(༼འོ། ཚེས་། ཡོད)(། །ཡོད)
சிறுவர் பாலியல் துஷ்
ஒரு மனிதனின் திறமைகள் குணநலன்கள் முதலியவற்றை அவனது பிள்ளைப் பராயத்திலேயே புரிந்து Gassist piqui 5Taiuag, "The childhood shows the man as morning shows the day 5i Si) disillag, வளிதெளிவாக எடுத்துக்காட்டுகின்றது. பயன்தரு மரங்களை நாற்று நிலையிலேயே தெரிந்து கொள்ள முடியுமாறு போல், எதிர்கால மனிதனை அவனது பால்யபருவத்திலேயே இனம் கண்டுகொள்ள முடியுமாய் உள்ளதே இயற்கையின் நியதி. இதுவே அனுபவங்களின் வெளிப்பாடுகளும் கூட.
ஒரு மனிதனின் வாழ்க்கையிலே இளமைப் பருவம் மிகவும் முக்கியமான காலப் பகுதியாகும். புறத் தொதுக்கப்பட்ட இளமைப் பருவமானது, நிச்சயமாக தோல்விகரமான வாழ்க்கைக்கு அடிகோலுவதற்கு தவறுவதில்லை. இப்பராயத்திலே ஒருவண் பெற்றுக் கொண்ட நல்ல அல்லது மோசமான அனுபவங்கள் மற்றும் புற செல்வாக்குகள் அவனது எஞ்சிய வாழ்க்கைக் காலத்தில் பிரதிபலிக்கின்றன. எவனொருவன் தனது பிள்ளைப் பராயத்திலே மோசமான பெற்றோரை/ நண்பர்களை சந்தித்திருக்கிறானோ அல்லது மோசமான அனுபவங்களைக் கடந்திருக்கிறானோ அவன் தனது பிற்கால வாழ்வில் மிகச் சிறந்தவனாகப் பிரகாசிப்பதற்கு வாய்ப்புகள் குறைவு. இங்கே சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் அவனது வாழ்க்கைக் கோலத்தைத் தீர்மானிக்கும் காரணிகளாய் அமைவதை நாம் காணக்கூடியதாக உள்ளது.
-ఆ======

اسحا
TGuLIITBńD
- செல்வி. ஜெயதேவி சிவானந்தன் ஆரம்ப நிலையானர்டு
பெற்றோர்களிடையே போதியளவு புரிந்து ணர்வின்மை சிறுவர் துஷ்பிரயோகம், பாசமின்மை முதலியன அவர்களின் ஆளுமை, திறமை என்பவற்றை மழுங்கடிக்கின்றன. மற்றும் அவனது வளர்ச்சிப் பாதையில் மிகப் பாரதூரமான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. மனித வாழ்க்கையில் மிக முக்கியமான மைல் கல்லாக நிகழும் இப் பராயமானது மலரத் துடிக்கும் மொட்டுக்கள் போன்றது. இவை மலர்களாகும் முன்பாகவே கருகும் நிலமை இன்று காணப்படுகின்றது. இவர்கள் தமது பால்ய பருவத்திலேயே துஷ்பிரயோகத்திற்கு ஆட்படுவதன் மூலம் எதிர்காலம் தொடர்பில் பாரிய அச்சத்துக்கு முகம் கொடுக்கின்றனர்.
சிறுவர் துஷ்பிரயோகம் எனப்படுவது சிறுவர்களை உடல், உள, சமூக ரீதியான பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவாறு நடாத்துதலும் அவர்களுக்குரியதான உரிமைகளை உதாசீனம் செய்தலும் எனப் பொருள்படும். இதில் முதனிலை வகிப்பது பாலியல் துஷ்பிரயோகமாகும். பராயமடையாத பிள்ளைகளை ஏமாற்றியோ/ பலவந்தமாகவோ/அவர்களின் பலவீனமான நிலையைப் பயன்படுத்தியோ தமதுபாலியல் ரீதியான இச்சைகளுக்குப் பயன்படுத்தி, அவர்களுடைய கனவுகளையும் அபிலாசைகளையும் சிதைத்து, ஆசைகளை நிராசையாக்கி, நிச்சயமற்ற வாழ்க்கையை நிரந்தரமாக்கி விடுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் வாழ்க்கையையே கசப்புற்ற நிலையில் சமுதாயத்தையே எதிர்கொள்ள திராணி யற்றவர்களாக நடைப்பிணங்களாக வாழ்க்கையை இழக்கும் Sニ×っミク Sニ×ーミ" Sニーミの "ಗ್ರ
43

Page 184
நிலைக்கு மாற்றப்படுகின்றனர். இத்தகைய நிலைமை அண்மைக் காலமாக அதிகரித்துக் கொண்டு வருகின்றமை விமர்சனத்துக் குரிய விடயமாகும்.
இன்றைய சூழ்நிலையில் போர்களும் பிணக்குகளும் பிள்ளைகளைப் பெருமளவில் பாதித்திருக்கின்றன. பொதுவாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பிள்ளைகள் குடும்பத்தவர்களுடனும் சமுதாயத்தவர்களுடனும் சேர்ந்து வாழ்வதற்கான உரிமை, தனியானதும் ஆளுமையை விருத்தி செய்கின்றதுமான உரிமை, கல்வி கற்கும் உரிமை, உயிர் வாழ்வதற்கான உரிமை கூட இவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. சமூகத்தின் கட்டுக் கோப்புக்கள் சீர்குலைந்தமை, சிறுவர்களின் உடல், உள, உணர்ச்சி ரீதியான தேவைப்பாடுகள் புறக்கணிக்கப்பட்டமை, பெற்றோர்களுக்கிடையிலான புரிந்துணர் வின்மை, பெற்றோர் மற்றும் ஏனைய உறவுகள் சிறுவர்கள் மீதான தமது கடமைகளை புறக்கணித்தமை என்பன சிறுவர்கள் மீதான பாலியல் ஆக்கிரமிப்புக்கு வடிகால்களாக அமைகின்றன,
தண்டனைச்சட்ட கோவைக்கான 1995ம் ஆண்டின் 11ஆம் இலக்க திருத்த சட்டமானது பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பிலும், பாலியல் தொடர்பிலும் சிறுவர்களுக்குரிய
நபர்களின் வயது எண்ணிக்கை (குற்றம் செய்யும்போது)
2 < : 13 t w
- குறற 3 13 - 157 இருந் 2 15 - 16
18 ( 1 16 - 18
14 18 - 9
22 19 - 20 308ფრ 18 -
41 20 - 22
காதல் 87 22 - 30 (34.8%) வெளி
38 30 - 40 (15.2%)
சிறு 2 40 - 50 (8.4%)
9 60 < (3.6%) / ஏ
3 நபர்கள் - 60 வயது 6 1 நபர் - 62 வயது 4 நபர்கள் - 65 வயது 1 நபர்கள் - 67 வயது
144

சட்ட மாணவர் இந்து மகாசபை
பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்குமென சட்டவாக்க துறையினரால் மேற்கொள்ளப்பட்ட அதீத அக்கறையின் வெளிப்பாடாகும். இருப்பினும் இன்றைய நிலைமைகளை எடுத்து நோக்கும் போது இத்திருத்தம் கொண்டுவரப்பட்டதற்கான நோக்கம் நிறைவேற்றப்படவில்லை/எய்தப்படவில்லை என்பதே உண்மையாகும்.
அண்மைக்கால ஆய்வுகளின் தரவுகளை எடுத்து நோக்குவோமானால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்படுகின்ற சிறுவர்களில் பெரும்பாலானோர் 12 - 16 வயதுக்கு இடைப்பட்டவர்களாக இருப்பதுடன் அது மொத்த தொகையின் 69.6% ஆக அமைவதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இது தொடர்பான ஆய்வானது 19ம், 2000ம் ஆண்டு காலப் பகுதியில் அனுராதபுர, பொலனறுவை, பதுளை, மொனறாகலை, கண்டி மற்றும் வன்னி மாவட்டங்களை உள்ளடக்கியதான நீதி வலயங்களில் உள்ள மேல் நீதிமன்றங்களில் பதியப்பட்ட வழக்குகளில் இருந்து பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாக கொண்டதாகும். மேலும் இந்த ஆய்வினி போது பாலியல் துஷி பிரயோகத்துக்கு பலியானவர்களில் சுமார் 54 சிறுமிகள் 12 வயதுக்குட்பட்டவர்கள். இது மொத்த தொகையின் 16.12% ஆகும், இதில் மிகவும்
ம் செய்யும் போது 18 வயதிற்கு உட்பட்டவர்களாக தவர்கள்
7.2%)
11 வயதுக்குட்பட்டவர்கள்
ல் காரணமாக பெண்ணுடன் வீட்டை விட்டு ரியேறியவர்களாகவோ/பெண்ணின் சம்மதத்துடன்
வர்களின் விருப்பத்துக்கு இவர்களில் ாகவோ/பலவந்தமாகவோ மாற்றியோ / அவர்களின் சீனமான நிலையை
ர்படுத்தியுள்ளனர்.
பெரும்பாலானோர் குடும்ப உறுப்பினர் / உறவினர் /
அயலவர்

Page 185
நக்கீரம் 2003
குறைந்த வயதுக்குட்பட்டவர்கள் 4மாத சிசு என்பது கவனிக்கப்பட வேண்டியது. அத்துடன் 3 சிறுமிகள் 5 வயதுக்குட்பட்டவர்களாகவும் 1 சிறுமிகள் 1 வயதுக்குட் பட்டவர்களாகவும் 15 சிறுமிகள் 10 வயதுக்குட்பட்டவர் களாகவும் மேலும் 28 சிறுமிகள் 10 - 12 வயதுக்குட்பட்டவர் களாகவும் காணப்படுகின்றனர்.
சுமார் 10 சிறுமிகள் 11 - 14 வயதுக்குட்பட்டவர்கள் (20.9%), 203 சிறுமிகள் 14-16 வயதுக்குட்பட்டவர்கள் 66.6%), இவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்களுடன் கொண்டி ருந்த காதல் காரணமாக வீட்டை விட்டு வெளியேறியவர்களாவர். 6 சிறுமிகள் 16 - 18 வயதுக்குட் பட்டவர்கள் (23%) இனி குற்றம் சாட்டப்பட்டவர்களை எடுத்து நோக்குவோமேயானால்,
மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்களில் பெரும் பாலானோர் திருமணமானவர்களாவர். பாலியல் துஷ்பிர யோகத்துக்கு பலியான சுமார் 31 சிறுமிகளில் 81 சிறுமிகள் (23%) பெற்றோர் ஒருவரின்/இருவரினதும் அன்பு, நேசம் புறக்கணிக்கப்பட்டவர்களாகவும் உள்ள அதேவேளை 31 சிறுமிகள் தாய்மார்கள் மத்திய கிழக்கு நாடுகளில் பணிப்பெண்களாக பணியாற்றுகின்றனர்.
8 சிறுமிகள் தாய்மார்களின் கள்ளக் காதலனினால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்பட்டுள்ளனர். அத்துடன் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 20பேரின் மனைவிமார் குற்றம் புரியப்பட்ட கணத்தில் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இப்பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டவர்களில்
4 நபர்கள் - பிள்ளையின் மாற்றாந்தகப்பன் 4 நபர்கள் - பிள்ளையின் சகோதரர்கள் 2 நபர்கள் - பிள்ளையின் பாட்டன் 18 நபர்கள் - பிள்ளையின் தந்தை/இவர்களில் 15 பேரின் மனைவியர் மத்திய கிழக்கில் பணிபுரிபவர் என்பது குறிப்பிடத்தக்கது) 1 நபர்கள் - சகோதரியின் கணவன் ፩ 15 நபர்கள் - மாமன்மார் தாயின் சகோதரன் / தந்தையின்
சகோதரியின் கணவன்)
இங்கு மேலும் வருந்தத்தக்க விடயம் என்னவெனில் இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு/வல்லுறவுக்கு பலியானவர்களில் பெரும்பாலானோர் அதன் காரணமாக தாய்மை அடைந்துள்ளமை ஆகும்.

சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகத்தில் ஏற்பட்ட தொடர்ச்சியான அதிகரிப்பானது அது தொடர்பில் காணப்பட்ட சட்ட ஏற்பாடுகள், சட்ட பாதுகாப்புகள் தொடர்பில் ஒரு கடினமற்ற தன்மையை எடுத்துக் காட்டியது. தண்டனைச் சட்ட கோவைக்குரிய 1995ம் ஆண்டு திருத்தமானது கொண்டுவரப்படுவதற்கு முன்னர் இது தொடர்பில் காணப்பட்ட சட்ட ஏற்பாடுகளை எடுத்து நோக்குவோமாயின், பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பிலான பல்வேறு வகைகள் பற்றி தெளிவான ஏற்பாடுகளோ அல்லது அவற்றினது கொடூரத்தின் அடிப்படையில் தண்டனைகளில் வேறுபாடுகளோ காணப்பட வில்லை. இவை பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் ஏற்ற சட்ட பாதுகாப்பை வழங்கவில்லை எனப் பலராலும் விமர்சிக்கப்பட்டது.
இதன் காரணமாக பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான ஏற்பாடுகளில் மிகப் பெரியளவிலான மாற்றம் ஒன்று 1995இற்கான 2ம் இலக்க சட்ட கோவையின் திருத்தம் மூலம் கொண்டுவரப்பட்டது. இது பெண்களின் உரிமைகள் தொடர்பில் தேசிய ரீதியில் உண்டான அதீத அக்கறையின் வெளிப்பாடு என்பதில் ஐயமில்லை. சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பிலும் அவர்கள் சிறுவயதிலேயே பாலியல் துஷ்பிரயோகத்தின் காரணமாக இழி நிலைக்குள்ளாவதையும் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட மிக புரட்சிகரமான நடவடிக்கை தான் இந்த தண்டனைச் சட்ட கோவைக்கான திருத்தமாகும்.
J9jgSi GMO, KIndyan marriage and Divorce Act ஆகியனவும் கூட 1995ம் ஆண்டு திருத்தத்துக் குட்பட்டது. 1995ம் ஆண்டு 18ம் இலக்க திருத்த சட்டத்தின் மூலமாக MRO இனது பிரிவு 15ஆனது திருத்தியமைக்கப் படுவதற்கு முன்பாக பெண்களுக்கான மிகக் குறைந்த திருமண வயதெல்லை 11 ஆகவும் / பறங்கிய பெண் எனின் 14 வயது / ஆண்களுக்கான மிகக் குறைந்த வயது 16 ஆகவும் காணப் பட்டது. எனவே பராயமடையாத பிள்ளைகளும் (21 வயதுக்கு குறைந்தவர்கள்) பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ளக் கூடியதாக இருப்பதுடன் அவர்கள் பராய வயதை அடைந்ததும் அது வலிதுடையதாகவும் மாறியது. UN ஐ.நா.வினால்) இனால் நிறைவேற்றப்பட்டு இலங்கையினால் கைச்சாத்திடப்பட்ட சிறுவர் பட்டயத்தில் சிறுவர்கள் எனப்படுவோர் 18 வயதுக்கு குறைந்தவர்கள் என ஏற்பாடு செய்து இதன் காரணமாக 1989ம் ஆண்டு பராயமடைதல் வயது 3 L Llf (Age of majority Act) 3,si pab|T8,
பராயமடைவதற்கான வயது 18 எனப்பட்டது.

Page 186
இதன் காரணமாக சிறுவர்கள் எனப்படுவோர் திருமண பந்தத்தில் ஈடுபடுவதைத் தடுப்பதற்கும் இளம் வயதிலேயே அவர்கள் பெற்றோராவதைத் தடுப்பதற்கும் பாலியல் தொடர்பில் சிறுவர்களின் உரிமைகளைப் பலப்படுத்தவும் பேணவும் என MRO இன் See 15 ஆனது 1995ம் ஆண்டு 18ம் இலக்க திருத்த சட்டத்தின் மூலமாக திருத்தத்துக்குட்பட்டது. இதன் பிரகாரம் திருமணத்துக்கான வயதெல்லை ஆண் பெண் இருவருக்கும் 18 என உயர்த்தப்பட்டது. 18 வயதுக்குக் குறைந்தவர்களின் திருமணம் வலிதற்றது எனவும் கொள்ளப்பட்டது.
பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் மிகக் கடுமையான சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பினும் கூட இவை எதிர்பார்த்தளவு பயனை இன்றைய சமூகத்துக்கு குறிப்பாக சிறுவர் தொடர்பில் வழங்கவில்லை என்பது ஆய்வுகளின் மூலம் தெரிய வந்துள்ளது. இது வருந்தத்தக்க விடயமாகும். எனவே சட்டவாக்கத்தில் மட்டும் மாற்றம் கொண்டுவரப்படலானது எதிர்பார்க்கப்படுகின்ற இலக்கினை எய்துவதற்குப் போதுமானதல்ல என்பதை நாம் அறியக்கூடியதாக இருக்கிறது. தண்டனைகளை அதிகரிப்பதில் / புதிய ஏற்பாடுகளைப் புகுத்துவதுடன் மாத்திரம் எம்மை வரையறுத்துக் கொள்ளாமல் இவ்வாறு அதிகரிப்பதற்கான காரணம் என்ன என்பதை ஆராய்ந்து சமூக, கலாசார ரீதியாகவும் மாற்றம் கொண்டுவரப்படல் வேண்டும். அப்போதுதான் உள்ளபடியான பாதுகாப்பை சிறுவர்களுக்குப் பெற்றுத் தர முடியும்.
கீழ்த்தரமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இந்த இழிவான பாலியல் துஷ்பிரயோக கலாசாரத்துக்கும் அது சமூகத்தினரிடையே ஆழமாக வேரூண்றச் செய்வதில் மிக முக்கிய பங்காற்றுகிறது. மனிதனின் காம உணர்ச்சிகளைத் தூண்டி விடுகின்றன.
அதுமட்டுமன்றி திரையரங்குகளில் காண்பிக்கப்
படுகின்ற திரைப்படங்கள் தொடர்பில் மக்களுக்கு தெரியப்
படுத்துவதற்கென பயன்படுத்துகின்ற சுவரொட்டிகள், விளம்பரப் படங்கள் என்பனவும் இதில் முக்கிய கருவியாகின்றது.எனினும், இங்கே மகளிர் அமைப்புக்கள் யாவும் எந்தவித நடவடிக்கை களும் எடுக்காமல் மெளனம் சாதிப்பது ஏன் என்பது புரியவில்லை.
மதுபாவனையும் இக்குற்ற அதிகரிப்பில் பெரும் பங்கை வகிக்கின்றது. எந்த மனிதனும் மது அருந்தியதன் பின்
14

சட்ட மாணவர் இந்து மகாசபை
சட்டத்தை மீறுவதற்கு தயங்குவதில்லை. தன்னையே மறந்த நிலையில் அவர்கள் புரிகின்ற இந்த கீழ்தரமான செயல்கள் எத்தனை நெஞ்சங்களில் ஆறாத வடுவை இட்டுச்செல்லப் போகிறது என்பதை அவர்கள் உணர்வதில்லை. இதனால் தமது பிள்ளைகளை, சகோதரிகளை. தமது உறவுகளைத் தொடர்ந்து இருட்டிலேயே வாழவைத்து விடுகின்றனர். கிராமிய மட்டங்களிலே மது பாவனை துரித கதியில் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. எனவே, இவை தொடர்பில் சட்டவாக்குனர்கள், சமூக அமைப்புகள், போதிய கவனம்
எடுத்துக்கொள்ள வேண்டும்.
மேலும் உள்ள சட்டங்கள் தொடர்பில் மக்களுக்கு போதிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேணடும். குற்றவாளிகளுக்கு வழங்கப்படுகின்ற தண்டனைகள் தாமதமாக வழங்கப்படுதல் /வழக்குகள் நீண்ட காலத்துக்கு நடாத்தப்படல் ஆகிய குற்றத்தை தடுப்பதில் குறைந்த வினைத்திறனுடையது எண்பது உணரப்பட வேண்டும்.
அத்துடன் மக்களுக்கு மனித உரிமைகள் பற்றியும் அவற்றினது அடிப்படையான விழுமியங்கள் பற்றியும் பரந்த பொது நோக்கு ஏற்படுத்தப்பட வேண்டும், பொதுவாக மனித உரிமைகளை நிலைபெற செய்தலானது சட்டத்தின் வலுவில் தங்கியிருக்கவில்லை. அந்த உரிமைகளின் அடிப்படையான விழுமியங்களை எந்த அளவுக்கு மக்கள் விளங்கிக் கொண்டுள்ளார்கள் என்பதிலும் பாராட்டுகிறார்கள் எண்பதிலுமே தங்கியுள்ளது. எனவே, சிறுவர்களின் உரிமைகள் தொடர்பில் மக்களிடையே போதியளவான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டியது அரசினதும் ஏனைய அரச சார்பற்ற நிறுவனங்களினதும் தலையாய கடமையாகும். அத்துடன் மக்கள் அனைவரும் தமது கடமைகளைச் சரிவரச் செய்து கொள்வார்களேயானால் நிச்சயமாக சட்டம் தனது நோக்கத்தை இலகுவாக அடைந்து விடும். உண்மையில் ஒருவர் தன் கடமைகளைச் சரிவர நிறைவேற்றா விட்டால் அது இன்னொருவரது உரிமைகளைப் பாதித்து விடுகிறது. இதன் காரணமாக கடமைகளும் உரிமைகளும் இடரின்பாற்படும். இதுவே பிணக்கிற்கு இட்டுச் செல்கிறது.
எனவே, இவை தொடர்பில் போதியளவான தீர்வுகளை ஒரு அரசு முன்வைக்குமேயானால் நிச்சயமாக சிறுவர்கள் தமது உரிமைகளை சுதந்திரமாக அனுபவிப்பர் என்பது நிச்சயம்.

Page 187
உறுப்புரை 1 :
உறுப்புரை 1 !
உறுப்புரை !
உறுப்புரை 4 :
உறுப்புரை 5 !
உறுப்புரை :
உறுப்புரை 1 :
(ఆ) (~~~~ (ఆ) (
أرسح
மனித உரிமைகள் பற்றிய உலக
மனிதப் பிறவியினர் சகலரும் சுதந் உரிமைகளிலும் சமமானவர்கள். அவர் பெற்றவர்கள். அவர்கள் ஒருவருடன் ஒ வேண்டும்.
இனம், நிறம், பால், மொழி, மதம், அ அல்லது சமூக தோற்றம், ஆதனம், பிற வேறுபாடுகளின்றி, இப்பிரகடனத்தில் தர
எல்லோரும் உரித்துடையவராவர்,
மேலும், எவரும் அவருக்குரித்துள்ள ந அல்லது நாட்டிடை அந்தஸ்தின் அடிப்ப நாடாக, தன்னாட்சியற்ற நாடாக அல்ல; நாடாக இருப்பினும் சரி - வேறுபாடேg
வாழ்வதற்கும், சுதந்திரத்தை உை உரிமையுடையோராவர்.
எவரும் அடிமையாக வைத்திருக் வைத்திருக்கப்படுதலோ ஆகாது. அடிவி வகைகளிலும் தடை செய்யப்படுதல் வே
எவரும், சித்திரவதைக்கோ அல்லது ெ நடைமுறைக்கோ தண்டனைக்கோ உட்ட
ஒவ்வொருவரும் எவ்விடத்திலும் சட்டத் உரிமையுடையவராவர்.
எல்லோரும் சட்டத்தின் முன்னர் சமம பாதுகாப்புக்கும் உரித்துடையவர்கள், இ எதிராகவும் அத்தகைய பாரபட்சம் க எல்லோரும் சமமான பாதுகாப்புக்கு உ
త్రి-అఆ==అఆ==అఆ==
147

ఆ~~~~~
ப் பிரகடனம்
திரமாகவே பிறக்கின்றனர். அவர்கள் மதிப்பிலும் கள் நியாயத்தையும் மனச்சாட்சியையும் இயற்பண்பாகப் ருவர் சகோதர உணர்வுப் பாங்கில் நடந்து கொள்ளல்
ரசியல் அல்லது வேறு அபிப்பிராயமுடைமை, தேசிய ப்பு அல்லது பிற அந்தஸ்து என்பன போன்ற எத்தகைய ப்பட்டுள்ள எல்லா உரிமைகளுக்கும் சுதந்திரங்களுக்கும்
ாட்டின் அல்லது ஆள் புலத்தின் அரசியல், நியாயாதிக்க டையில் - அது தனியாட்சி நாடாக, நம்பிக்கைப் பொறுப்பு து இறைமை வேறேதேனும் வகையில் மட்டுப்படுத்தப்பட்ட
தும் காட்டப்படலாகாது.
டயதாய் இருத்தற்கும் பாதுகாப்பிற்கும் சகலரும்
கப்படுதலோ அல்லது அடிமைப்பட்ட நிலையில் ம நிலையும் அடிமை வியாபாரமும் அவற்றில் எல்லா பண்டும்,
காடுமையான, மனிதத் தன்மையற்ற அல்லது இழிவான படுத்தப்படுதல் ஆகாது.
தின் முன்னர் ஒரு ஆளாக ஏற்றுக்கொள்ளப்படுதலுக்கு
ானவர்கள், பாரபட்சம் எதுவுமின்றி சட்டத்தின் சமமான ப்பிரகடனத்தை மீறிப்புரியப்பட்ட பாரபட்சம் எதற்கேனும் ாட்டுவதற்கான தூண்டுதல் யாதேனுக்கும் எதிராகவும் உரித்துடையவர்கள்.

Page 188
உறுப்புரை 8 !
உறுப்புரை 9 !
உறுப்புரை 10 !
உறுப்புரை 11 !
உறுப்புரை 11 :
உறுப்புரை 13 !
உறுப்புரை 14 :
உறுப்புரை 15 !
அவ்வந்நாட்டின் அரசியல் அமைப்பினால் உரிமைகளை மீறும் செயல்களுக்காக தகு உறுதியுடைய பரிகாரத்திற்கு உரிமையுை
ஒருதலைப்பட்ச மனப்போக்கான வகையில் ஆகியனவற்றுக்கு எவரும் ஆட்படுத்தப்ப
அவர்களது உரிமைகள் கடப்பாடுகள் பற் பற்றியும் தீர்மானிப்பதற்கு சுயாதீனமான பகிரங்கமான விசாரணைக்கு ஒவ்வொருவ
1. தண்டனைக்குரிய தவறுக்கு குற்றஞ்சா அவர்கள் குற்றவாளிகள் எனக் கான உரிமையுடையவர்கள். அவ்விளக்கத் உறுதிப்பாட்டு உத்தரவாதங்களும் அ
1. தேசிய, சர்வதேச சட்டத்தின் கீழ் ஏ அச்செயல் அல்லது செய்யாமை தண் அல்லது செய்யாமை காரணமாக, எவ கொள்ளப்படலாகாது. அத்துடன், தண்
தண்டனையிலும் பார்க்கக் கடுமையா
ஒவ்வொருவரும் அவ்வவரது அந்தரங்கத்து சம்பந்தமாக, ஒரு தலைப்பட்ட மனப்போக் நன்மதிப்பு என்பவற்றின் மீதான தாக்குதல் அல்லது தாக்குதல்களுக்கெதிராக, ஒவ்ெ
1. ஒவ்வொரு நாட்டினதும் எல்லைகளுக் ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு.
1. தனது சொந்த நாடு உட்பட ஏதே திரும்பவும் ஒவ்வொருவருக்கும் உரி
1 வேறு நாடுகளுக்குச் செல்வதன் துன்புறுத்தலிலிருந்து புகலிடம் துய்ப்
1. அரசியற் குற்றங்கள் அல்லாத குற்ற நோக்கங்களுக்கும் நெறிகளுக்கும் மு. தொகுப்புக்கள் சம்பந்தமாகவும் இவ்
1. ஒரு தேசிய இனத்தினராகவிருக்கும் !
1. எவரினதும் தேசிய இனத்துவம் ம6 இனத்துவத்தை மாற்றுவதற்கான உரி
14

சட்ட மாணவர் இந்து மகாசபை
அல்லது சட்டத்தினால் அவர்களுக்களிக்கப்பட்ட அடிப்படை திவாய்ந்த தேசிய நியாய சபைகளினால் வழங்கப்படும் பயன் யவர்கள்,
கைது செய்யப்படுதல், தடுத்து வைக்கப்படுதல், நாடு கடத்தல் டலாகாது.
றியும் அவர்களுக்கெதிராகவுள்ள குற்றவியல் குற்றச்சாட்டுகள் நடுநிலை தவறாத நியாய சபையினால் செய்யப்படும் நீதியான ரும் உரிமையுடைவர்களாவர்.
ட்டப்படும் எல்லோரும் பகிரங்க விளக்கத்தில் சட்டத்திற்கிணங்க ள்பிக்கப்படும் வரை, சுற்றவாளிகள் என ஊகிக்கப்படுவதற்கு தில் அவர்களது எதிர்வாதங்களுக்கு அவசியமான எல்லா புவர்களுக்கிருத்தல் வேண்டும்.
தேனும் செயல் அல்லது செய்யாமை புரியப்பட்ட நேரத்தில் னைக்குரிய தவறொன்றாக அமையாததாகவிருந்து அச்செயல் ரும் ஏதேனும் தண்டனைக்குரிய தவறுக்குக் குற்றவாளியாகக் டனைக்குரிய தவறு புரியப்பட்ட நேரத்தில் ஏற்புடையதாகவிருந்த ண தண்டனை விதிக்கப்படலாகாது.
வம், குடும்பம், வீடு அல்லது கடிதப் போக்குவரத்து என்பவை கான வகையில் தலையிடுவதற்கோ அல்லது அவரது மரியாதை, ப்களுக்கோ உட்படுத்தப்படுதலாகாது. அத்தகைய தலையீட்டுக்கு வாருவரும் சட்டப் பாதுகாப்புக்கு உரிமையுடையவராவர்.
குள் சுதந்திரமாகப் பிரயாணஞ் செய்வதற்கும் வதிவதற்கும்
னும் ஒரு நாட்டை விட்டுச் செல்லவும் தத்தமது நாட்டுக்குத் மயுண்டு.
மூலம் துன்புறுத்தலிலிருந்து புகலிடம் நாடுவதற்கு, பதற்கும் எவருக்கும் உரிமையுண்டு.
ங்கள் சம்பந்தமாகவும், அல்லது ஐக்கிய நாடுகள் சபையின் "ணான செயல்களிலிருந்து உண்மையாக எழுகின்ற வழக்குத் புரிமை கேட்டுப் பெறப்படலாகாது.
உரிமை ஒவ்வொருவருக்குமுண்டு.
ாப்போக்கான வகையில் இழக்கப்படுதலோ அவரது தேசிய 1மை மறுக்கப்படுதலோ ஆகாது.

Page 189
நக்கீரம் 2003
உறுப்புரை 16 !
உறுப்புரை 11 !
உறுப்புரை 18 !
உறுப்புரை 19 !
உறுப்புரை 20 !
உறுப்புரை 11 !
உறுப்புரை 11 :
1. முழு வயதடைந்த ஆண்களும் பெண் காரணமான கட்டுப்பாடெதுவுமின்றி திரு உரிமையுடையராவர். திருமணஞ் செய்
குலைக்கப்படும் பொழுதும் அவர்கள் :
1. திருமணம் முடிக்கவிருக்கும் வாழ்க்கைத் திருமணம் முடிக்கப்படுதல் வேண்டும்,
1. தனியாகவும் வேறொருவருடன் கூட் ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு.
2. எவரினதும் ஆதனம் ஒருதலைப்பட்ட
சிந்தனைச் சுதந்திரம், மனச்சாட்சிச் சுத உரிமையுண்டு. இவ்வுரிமையினுள், ஒருவர் சுதந்திரமும், போதனை, பயில்நெறி, வழி அல்லது நம்பிக்கையைத் தனியாகவும் வேறெ வெளிப்படுவதற்கான சுதந்திரமும் அடங்கு
கருத்துச் சுதந்திரத்துக்கும் பேச்சுச் சுதந் தலையீடின்றிக் கருத்துக்களைக் கொண் பொருட்படுத்தாமலும் தகவலையும் கருத்து சுதந்திரத்தையும் உள்ளடக்கும்.
1. சமாதான முறையில் ஒன்றுகூடுவதற்கு
2. ஒரு கழகத்தினைச் சேர்ந்தவராகவிருப்
1. ஒவ்வொருவருக்கும் தத்தம் நாட்டின்
தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் மூல
2. ஒவ்வொருவருக்கும் தத்தம் நாட் அமர்த்தப்படுவதற்கும் உரிமையுண்டு.
3. மக்களினர் விருப்பே அரசாங்க அ இவ்விருப்பமானது, காலாகாலம் உண் வேண்டும். அத்தேர்தல்கள் பொதுவாக வேண்டுமென்பதுடன், இரகசிய வாக்குமூ நடைமுறைகள் நடைபெறுதல் வேண்டு
சமுதாயத்தின் உறுப்பினர் என்ற முறையி அத்துடன் தேசிய முயற்சி மூலமும் சர்வதே அமைப்பு முறைக்கும் வளங்களுக்கும் இ ஆளுமையைச் சுதந்திரமான முறையில் அ பெறும் பொருளாதார சமூக பண்பாடு உ
149

ர்களும், இனம் தேசிய இனம் அல்லது சமயம் என்பன நமணம் செய்வதற்கும் ஒரு குடும்பத்தை உருவாக்குவதற்கும் யும் பொழுதும் திருமணமாகி வாழும் பொழுதும், திருமண்ம் ஒவ்வொருவருக்கும் சம உரிமையுண்டு.
துணைவோரின் சுதந்திரமான, முழுச் சம்மதத்துடன் மட்டுமே
டாகவும் ஆதனத்தைச் சொந்தமாக வைத்திருப்பதற்கு
மனப்போக்கான வகையில் இழக்கப்படுதலாகாது.
ந்திரம், மதச் சுதந்திரம் என்பவற்றுக்கு ஒவ்வொருவருக்கும்
தமது மதத்தை அல்லது நம்பிக்கையை மாற்றுவதற்கான பாடு, அனுட்டானம் என்பன மூலமும் தத்தமது மதத்தை ாருவருடன் கூடியும், பகிரங்கமாகவும், தனிப்பட்ட முறையிலும்
LD,
திரத்துக்கும் எவருக்கும் உரிமையுண்டு. இவ்வுரிமையானது, டிருத்தற்கும் எவ்வழிவகைகள் மூலமும், எல்லைகளைப் க்களையும் நாடுவதற்கும், பெறுவதற்கும், பரப்புவதற்குமான
ம் இணைவதற்குமான சுதந்திரத்துக்கு உரிமையுண்டு.
பதற்கு எவரும் கட்டாயப்படுத்தப்படலாகாது.
ஆட்சியில் நேரடியாகவோ அல்லது சுதந்திரமான முறையில் மாகவோ பங்கு பெறுவதற்கு உரிமையுண்டு.
டிலுள்ள அரசாங்க சேவையில் சமமான முறையில்
திகாரத்தின் அடிப்படையாக அமைத்தல் வேண்டும், மையாக நடைபெறும் தேர்தல்கள் மூலம் வெளிப்படுத்தப்படல் னதும், சமமானதுமான வாக்களிப்புரிமை மூலமே இருத்தல் முலம் அல்லது அதற்குச் சமமான, சுதந்திரமான வாக்களிப்பு
f),
ல் ஒவ்வொருவரும் சமூகப் பாதுகாப்புக்கு உரிமையுடையவர். சிய நாட்டிடை ஒத்துழைப்பு மூலமும், ஒவ்வொரு நாட்டினதும் இயையவும் ஒவ்வொருவரும் தத்தம் மதிப்புக்கும் தத்தம் பிவிருத்தி செய்வதற்கும் இன்றியமையாதவையாக வேண்டப் ரிமைகளைப் பெறுவதற்கும் உரித்துடைவராவர்.
)

Page 190
உறுப்புரை 13 !
உறுப்புரை 14 !
உறுப்புரை 15 :
உறுப்புரை 16 !
1.
ஒவ்வொருவரும் தொழில் செய்வதற்கா கொள்வதற்கான செய்யுந் தொழி நிபந்தனைகட்குரியோராயிருப்பத யோராயிருப்பதற்கான உரிமையை உ
ஒவ்வொருவரும் வேறுபாடெதுவுமின்றி உரிமையுடையவராவர்.
வேலை செய்யும் ஒவ்வொருவரும் தாழு வாழ்க்கையை நடாத்துவதனை உறுதி உரிமையுடையோராவர். அவசியமாயி குறைநிரப்பப்படுவதாயிருத்தல் வேண்
ஒவ்வொருவருக்கும் தத்தம் நலன்களை அவற்றில் சேர்வதற்குமான உரிமையு
இளைப்பாறுகைக்கும் ஒய்விற்கும் ஒவ்ெ
மணித்தியால வரையறை, சம்பளத்துடனா
l,
l,
ஒவ்வொருவரும் உணவு, உடை, வீ சேவைகள் என்பன உட்பட தமதும் போதுமான வாழ்க்கைத் தரத்துக்கு உ கைம்மை, முதுமை காரணமாகவும் அன காரணமாகவும் வாழ்க்கை வழிய
உரிமையுடையவராவர்.
தாய்மை நிலையும் குழந்தைப் பருவமு குழந்தைகளும் அவை திருமண உ பிறந்தவையாயினுஞ் சரி, சமமான ச
ஒவ்வொருவருக்கும் கல்வி கற்பதற்: கட்டங்களிலாவது கல்வி இலவசமானத வேண்டும். தொழில்நுட்பக் கல்வியும் வாயிருத்தல் வேண்டும். உயர் கல்வி முறையில் கிடைக்கக் கூடியதாக்கப்படு
கல்வியானது மனிதனின் ஆஞ்மையை அடிப்படைச் சுதந்திரங்களுக்குமான வேண்டும். அது சகல நாடுகளுக்கின ஒத்திசைவு பொறுதியுணர்வு, தோ சமாதானத்தைப் பேணுவதற்காக செல்லுவதற்குதவவும் வேண்டும்,
15

சட்ட மாணவர் இந்து மகாசபை
ன, அத்தொழிலைச் சுதந்திரமான முறையில் தேர்ந்தெடுத்துக் லில் நியாயமானதும் அநுகூலமுடையதுமான தொழில் ற்கான தொழிலினி மைக் கெதிரான பாதுகாப்புடை
67|LU16)|JT6uŤ,
சமமான தொழிலுக்குச் சமமான சம்பளம் பெறுவதற்கு
ழம் தமது குடும்பத்தினரும் மனித மதிப்புக்கியையவுள்ள S(5 ப்படுத்தும் நீதியானதும் அநுகூலமானதுமான ஊதியத்துக்கு ண் இவ்வூதியம் பிற சமூகப் பாதுகாப்பு வழிமுறைகளினால் டும்.
ப் பாதுகாப்பதற்கெனத் தொழிற் சங்கங்களை அமைப்பதற்கும், 50i.
வாருவரும் உரிமையுடையவர். இதனுள் வேலை செய்யும் ான காலாகால விடுமுறைகள் அடங்கும்.
ட்டு வசதி, மருத்துவக் கவனிப்பு, அவசியமான சனசமூக தமது குடும்பத்தாரதும் உடநலத்துக்கும் நல்வாழ்வுக்கும் உரிமையுடையவராவர். அத்துடன், வேலையின்மை, இயலாமை, வ போன்ற அவரது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட பிறகுழ்நிலை ல்லாமை ஏற்படும் சந்தர்ப்பங்களில் பாதுகாப்புக்கு
pம் விசேட கவனிப்பிற்கும் உதவிக்கும் உரித்துடையன. சகல றவினுட் பிறந்தவையாயினுஞ் சரி அத்தகைய உறவின்றிப்
மூகப் பாதுகாப்பினைத் துய்க்கும் உரிமையுடையன.
கான உரிமையுண்டு. குறைந்தது தொடக்க அடிப்படைக் ாயிருத்தல் வேண்டும். தொடக்கக் கல்வி கட்டாயமாக்கப்படுதல் உயர்தொழிற் கல்வியும் பொதுவாகப் பெறப்படத்தக்கனயானது யாவருக்கும் திறமையடிப்படையின் மீது, சமமான தலும் வேண்டும்.
முழுதாக விருத்தி செய்யுமுகமாகவும் மனிதவுரிமைகளுக்கும் மரியாதையை வலுப்படுத்துமுகமாகவும் ஆற்றுப்படுத்தப்படல் டயேயும் இன அல்லது மதக் குழுவினருக்கிடையேயும் மன ழமை ஆகியவற்றை மேம்படுத்தல் வேண்டுமென்பதுடன், ஐக்கிய நாடுகள் சபையின் முயற்சிகளை மேற்கொண்டு

Page 191
நக்கீரம் 2003
உறுப்புரை 11 !
உறுப்புரை 18 :
உறுப்புரை 19 :
உறுப்புரை 30 !
தமது குழந்தைகளுக்குப் புகட்ட தெரிந்தெடுக்குமுரிமை பெற்றோருக்
சமுதாயத்தின் பண்பாடு வாழ்க்ை துய்ப்பதற்கும் அறிவியல் முன்னேற்ற உரிமையுண்டு.
அறிவியல் இலக்கிய, கலைப்படைப் வழியாக வரும் ஒழுக்க நெறி, பருப்டெ
உரிமையுடையவராவர்.
இப்பிரகடனத்தில் எடுத்துக் காட்டப்பட்டுள்
சமூக, சர்வதேச நாட்டிடை அமைப்பு மு
l.
எந்த ஒரு சமூகத்தினுள் மாத்திர சாத்தியமாகவிருக்குமோ, அந்தச் 8
ஒவ்வொருவரும் அவரது உரிை இன்னொருவரின் உரிமைகளுக்கும் கொடுக்கும் நோக்கத்துக்காகவும், ஒழுங்கமைதி, பொதுசேமநலன் எ6 ஏற்படுத்தல் வேண்டுமெனும் நோ வரையறைகளுக்கு மாத்திரமே கட்டு
இவ்வுரிமைகளும் சுதந்திரங்களும்
முரணாக எவ்விடத்திலேனும் பிரயே
இப்பிரகடனத்திலுள்ள எவையும், இத ஆகியவற்றிலுள்ள எவற்றையும் அழிக் அல்லது செயலெதனையும் புரிவதற்கு
உட்கிடையாக யாதேனும் உரிமையளிப்

ப்பட வேண்டிய கல்வியின் வகை, தன்மையை முதலிலே குண்டு.
கயிற் சுதந்திரமாகப் பங்கு கொள்வதற்கும், கலைகளைத் த்திலும் அதன் நன்மைகளிலும் பங்கெடுப்பதற்கும் எவருக்கும்
பின் ஆக்கியற் கர்த்தர் என்ற வகையில், அடிப்படைப்புக்கள் ாருள் நலங்களின் பாதுகாப்பிற்கு அத்தகையோர் ஒவ்வொருவரும்
ள உரிமைகளும் சுதந்திரங்களும் முழுமையாக எய்தப்படக்கூடிய pறைக்கு ஒவ்வொருவரும் உரித்துடையவராவர்.
மே தத்தமது ஆளுமையின் கட்டற்ற, பூரணமான வளர்ச்சி Fமூகத்திண்பால் ஒவ்வொருவருக்கும் கடமைகள் உண்டு.
மகளையும் சுதந்திரங்களையும் பிரயோகிக்கும் பொழுது, சுதந்திரங்களுக்குமுரிய அங்கீகாரத்தையும் மதிப்பையும் பெற்றுக் சனநாயக சமுதாயமொன்றின் ஒழுக்கசீலம், பொதுமக்கள் ண்பவற்றுக்கு நீதியான முறையில் தேவைப்படக் கூடியவற்றை க்கத்துக்காகவும் மட்டுமே சட்டத்தினால் தீர்மானிக்கப்படும் ப்படுபவராயமைதல் வேண்டும்.
ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கங்களுக்கும் நெறிகளுக்கும் பாகிக்கப்படலாகாது.
ண்கண் எடுத்துக் காட்டப்பட்டுள்ள உரிமைகள், சுதந்திரங்கள் கும் நோக்கத்தையுடைய ஏதேனும் முயற்சியில் ஈடுபடுவதற்கும்
ம், எந்த ஒரு நாட்டுக்கோ குழுவுக்கோ அல்லது ஒருவருக்கோ பதாகப் பொருள் கொள்ளப்படுதலாகாது.
151

Page 192
(། །ཡོད)(། །ལོ་) (། །ཡོད) (། །དེ་
لرليد
வணக்கத்திற்குரிய.
தெய்வம் என்பது தீட்சணியமான ஓர் உண்மைதான்..!
காலங்காலமாய் விளங்கும் ஓர் கருப்பொருள்தான் கடவுள்.
ஆனால்.
உருவமாய் நினைத்து உள்ளம்
உருகுகையில் அருவமாய்க் கூட அவன் தன்னை அறிவுறுத்தாவிட்டால் ஆண்டவன் அல்ல மாண்டவன் என்று ஆகிவிடாதா..?
வாழ்வில் அருள் பாலிக்காவிட்டாலும் இருள் பாலிக்காது இரட்சிக்க முடியாவிடில் இருந்தம் இல்லாதவனாகி விடுகிறானே அந்த
இறைவன்.?
وحبكة الحبكة كحياكة وحيطا
15,

== a== a==)ー
(l)?
த. சிவசங்கர்
லைவர், அகில இலங்கைக் கம்பனர் கழகம்
காமிய பூசையை
கடவுள் கருத்தெடுக்க வேண்டியதில்லைதான் ஆனால்
பூமி
புலம்பும்போது
புலனற்றிருப்பவனை
சாமி என்று
சொல்லுவத
சத்தியமா..?
நம்பிக்கையோடு நாடி வருபவர்க்குத் தம்பிக்கையான் பாதம் தணைசெய்ய வேண்டாமோ..? தனக்கேன் வம்பு என்றிருப்பதவா வரம்பில் ஆற்றல்.?
ஊரழுத கண்ணிரால் அழுக்கு வரலாம் ஆண்டவனே உன் பேரருளுக்கு இழுக்கு வரலாமோ
இயம்பு.?
விதி என்கின்ற
விசாட தேசத்தில் அருச்சுனக் கடவுளர்கள்
الحبكه كحكمه كحكمه وحيد

Page 193
--~~~~=
அலிகளாகி அஞ்ஞாதவாசமோ..?
வெளிச்சத்தின் விலாசத்தை வேண்டி நிற்பவனே.
அகல் விளக்குகள் அநந்தமும் உன் அருகில்தான்.
கனவுச் சுகத்தைக் கலைக்க விரும்பாமல் - நீதான் தாக்கிக் கொண்டே தயரில் அழுத்துகிறாய்.
இயலாமையின் எல்ை
மனித எச்சங்களை தேடி அலுத்துப் போனதில் இயலாமையின் வெளிப்பாடுகள்!
சீர் செய்ய
(рц ШЛgh வரலாறு போல அதுவும் ஓர்
எல்லைக்குள்!
பொங்கி வருகின்ற தலங்கல்களை தடைத்தெறிய முடியாத ஆட்பட்டுப் போன ஆளுமைகள்!
1.

)○ミニーニ)○ミニベニ)○ーニ)○ミニベニ。
தடவிப்பார்த்துத் தெரிந்து கொள்வதற்கு ~ நான் சடமல்ல
சக்தி,
റ്റണി
ஒளிந்து கொண்டிருப்பது விளக்கில் அல்ல உன் விழியில்
கண்ணு. நான் கடவுள் பேசுகிறேன் காதகளை அல்ல கண்களைத் திற
லயில்..!
3.
ஆரிகா ஆதம்பாவா
இரத்த மணமும் இயந்திரங்களும் இணைந்து போய் தீர்வு காண்பதான தோற்றப்பாடுகள்!
வெடித்துச் சிதறும்
பற்றிப் பிடித்து நிற்கும் நிஜமான நிழல்கள்!
படிப்படியாய் சிதறடிக்கப்படும் படிமங்களின் சேமிப்புக்களால் விளைந்தவையாய்!
? مج ہی { نة أ Y

Page 194
=======
பிண் தொடரும் நிழ
எதிராகவும் புதிராகவும் எழுந்த நினைவுகள் சில நாளிகைகளையும் மிகைத்து விட்டது.
வெறிச்சோடிக் கிடக்கும் பரப்புகளில் கேட்டது புலம்பலும் அழுகையும் தான்.
தம்பி பிடித்ததிலிருந்து தொடங்கிய அருட்டுதல். மரணத்தின் முடிவு வரை வருதல் சந்தேகமில்லை
சாதல் எளித
எவற்றுடன் என்பதுதான் கடினம்
========

(ఆ)====~~)
ᏍᏙᏭᏑᎩᎣᎳ
அன்பு முகைதீன் றோஷன்
வெற்றுமேனியாய் அலைக்கழிந்தும் வண்ணங்களில் கட்டுண்டு பரவசப்பட்டுக் கிடந்ததும் ஒவ்வொரு கோலமாய் நெருக்குகையில்
இருளடைத்து போர்த்திய மரங்களுக்கு மேலால் சில்லூரிகளின் ஓசை கடந்து மெல்லியபாடல்
குருட்டு வெளிச்சத்தில் குந்தியிருந்து புரிய முயன்றும் கடைசியில்
அலை தடவிய கரையில் காகம், நடந்த தடமாய் மனத.
أكسيك الحبكة الحبكة وحيكم و
154

Page 195
நக்கீரம் 2003
========
இந்து மகாசபையி
ஆண்டு தலைவர்
1963 - ஏ. மயில்வாகன்ம்
1964-65 என். அருணாசலம்
1965-66 ஆர். பூரீநிவாசன்
1966-67 சிவா பாலேந்திரன்
1967-68 எம். திருநாவுக்கரசு
1968-69 ஏ.வி.கே. நீலகண்டன்
1969-70 கே.வி. மகாதேவன்
1970-71 கே. வெற்றிவேல்
1971-72 திருமதி. எம். சின்னத்துரை
1972-73 ஆர். மாசிலாமணி
1973-74 கே. ஜெயகிருஷ்ணன்
1974-75 கே. ஜெயகிருஷ்ணன்
1975-76 கே. ஜெயகிருஷ்ணன்
1976-77 கே. நவரேந்திரன்
1977-78 ஆர். ரீ. விக்கினராஜா
1978-79 .......................................
1979-80 ஏ. தெய்வேந்திரன்
980-81 எஸ். விக்னேஸ்வரன்
1981-82 எஸ். கணபதிப்பிள்ளை
1982-83 .......................................
1983-84 .......................................
1984 .......................................
)Sニー三)ぐニーミ"ぐニーミ رہے ہہ لیا)

ன் சரித்திரத்தில்.
செயலாளர் இதழாசிரியர்
ரீ. யோகநாதன்
எம்.காசி விஸ்வநாதன்
பி. சிவலோகநாதன்
எஸ்.என். ஜீவலோகநாதன்
ஏ.வி.கே. நீலகண்டன் விமல் சொக்கநாதன்
ஏ. தம்பாப்பிள்ளை சு.சி. தவராஜா
எஸ்.எம். சண்முகநாதன்
கே. கணேசயோகன் ச. லோகேஸ்வரன்
எஸ். பகீரதன்
செல்வி. வி. சிங்காரம்
எஸ். திருஞானம்
எஸ். திருஞானம்
எஸ். திருஞானம்
எண். ரஞ்சிதகுமாரன்
விரீ சித்தேஸ்வரன்
எம். விமலேந்திரன்
எஸ். செல்வமுருகானந்தம்
செல்வி. எஸ். விஜயரட்ணம்

Page 196
1985
1986
1987
1988
1989
1990
1991
1992
1993
1994
1995
1996
1997
1998
1999
2000
200
2002
2003
எஸ். முத்துலிங்கம்
ந. இரவிராஜ்
எஸ். துரைராஜா
பாலக்குமார்
என். சுரேஷ்குமார்
செல்வி டீ. சம்பந்தபிள்ளை
செல்வி. எல். காசிப்பிள்ளை
சி. சிவதாசன்
வி.வி. தேவதாஸ்
செல்வி வி. நடராஜா
செல்வி எஸ். துரைராஜா
செல்வி கீ. தாமோதரம்பிள்ளை
செ. பிருந்தாயன்
அ. சந்திரவதனி
கு. செல்வேந்திரன்
சி. பூரீஸ்கந்தராஜா பி. கதிர்காமநாதன்
ரி. சரவணராஜா
ஜெ. ஜெயரூபன்

சட்ட மாணவர் இந்து மகாசபை
செல்வி எஸ். செல்லையா
எஸ். இராஜரட்ணம்
செல்வி எஸ். மாதவராஜா
செல்வி எஸ். பாலச்சந்திரன்
செல்வி டீ. சம்பந்தப்பிள்ளை
ஏ. பிரேம்சங்கர்
செல்வி. சி. சிவதாசன்
பெ. ரவீந்திரன்
எஸ். குணநாதன்
சின்னத்துரை மயூரன்
கு. சாந்தகுமார் பயா. கௌதமன்
செ. பிருந்தாபன்
மோகன் பாலேந்திரா பயா. கௌதமன்
ப.ச. மெளலீஸ்வரன்
கு. செல்வேந்திரன் செல்வி, ந. மதிவதனி
ந. காண்டீபன்
செல்வி. வா. ஹம்சகனாம்பிகா
செல்வி. ச. ஈசாநந்தினி சி. பூரீஸ்கந்தராஜா
செல்வி. செ. அநூறஜி த. ஜனகன்
156

Page 197
bådfu út 2003
Laavanya Je
Makers of Genuine 2.
Pawn
62, Sea Street,
Sri L
Tel: 232853
 
 

, C p ፥f } } Q ክ } s ) vom
well House
2 ct. Gold Jewelleries, Brokers
Colombo 1 1,
anka. 6, 2334693. ॐ
ஆ96g/

Page 198
Winter Oui Lankapura Api TeXVVin Cloth
Manufactures 8t Export
111, Pallic
Dehiv
Sri Lä Tel.: 2730516, 27 2730426, 27
Fax : 94 - 1
E-mail: Winlan
 
 

சட்ட மானவர் இந்து காசபை
pliments From
ts (Pvt) Ltd. parel (Pvt) Ltd. ning (Pvt) Ltd.
ers of Quality Garments
lara Road,
wela,
anka. 30517, 27.30362, 30444, 273 1375
- 2737579 GSri.lanka.net

Page 199
நக்கீரம் 2003
Civith Yêers complimen
Metro Constru (A BOI Appro
Civil Engineers, Building
379.2/2 Cal TP 2504406,2361351
 
 
 
 
 
 

/So Sforømt
ctions (Pvt) Ltd.
ved Company) Contractors & Co.
|
Road, Colombo 6.
2363317 fax: 2504406
1.59

Page 200
ሃ{ %//፩ 948eyረ 6oma/ance
Gen 22 kt. Gold 8 ||
269, Galle Ro
Color Sri L.
Te: 258OO
A. Mobile : O7 (ග්‍රී
LSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSLSSSSSSiSSSSSSASASS مس-محو
 

rzرO»۶۶ و.
eW
e ao essers
57
uine Fine Jewellery
ad, WelliaWatta,
ոb0 6, w anka. 11, 45182O6 77 - 31 1371
6)

Page 201
ຫຼິນ ມ່ 200X
辨”丁隔 e With Best Co
No. 150 E, H
h Nug Tel.: 2
3-ܐ
 

ighlevel Road, egoda. '812704
6

Page 202
砂 With East C. e Y
*
-)
r)
r)
r)
Nature Travels and T
Air Tig Ratmalana - Jaff
Air Ti
Internation
Comfortable Travel in A
Colombo - Jaff
Colombo - Trincor
7-2/62nd Floor, Orchard Complex,
Galle Road, Wella watte, hi -6.
6,

.:Ꭽ { Ꭵ tᎥᎩtrᏯᏍebFesxᏗ fi &gbᎸxt 1Ꭵ2ᏍfsJF3*oᏡᏱ Ꭵ Ꭵ
yNPiWYN FFRYN §
Lanka Ours (Pvt) Ltd.
:kefs
na -- Ratmalama
kets
al Flights
ir Conditioned Buses
na -- Colombo
halee - Colombo
Phone : 2585977, 2595025 Mobile 0777.558.34 Fax : 254)4725
லீ

Page 203
நக்கீரம் 2003
இலங்கைச் சட்டக் கல்லூரியிலே மிகச் சொற்பளவுமான அது சட்ட மாணவர் இந்துமகாசபையே. சட்டமாணவர். இந் மாணவர்களையே அங்கத்தவர்களாகக் கொண்டுள்ளது.எனினும் இந்த வகையில் 1ம் ஆண்டிற்கான சட்ட மாணவர் இந் பூசையுடன் ஆரம்பமாகின. இவ்வாண்டு சட்டமானவர் இந்து ம இலங்கை இந்துமாமன்ற தலைமையகத்தில் நடைபெற்றது. இப்பூ உயர்நீதிமன்ற நீதியரசர் கெளரவ CV விக்னேஸ்வரன், யே விரிவுரையாளரும் சட்டமாணவர் இந்து மகாசபையின் பெரு விரிவுரையாளரும் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதியுமாகிய கா. கண் சுரேந்திரன் மற்றும் பல சட்டத்தரணிகள், அகில இலங்கை இந்தும சட்டக்கல்லூரியில் பயிலும் சகோதர இன, மத மாணவர்களும் ! உதவிய சிரேஷ்ட சட்டத்தரணியும் அகில இலங்கை இந்துமாமன் இல்ங்கை இந்துமாமன்றத்தைச் சேர்ந்த அனைவருக்கும் எமதுர சட்ட மாணவர் இந்து மகாசபை கடந்த ஆண்டு நடை தோற்றிய மாணவர்களுக்காக கொழும்பிலும் யாழ் நகரிலும் தொப நபர்த்தப்பட்ட கருத்தரங்கில் சட்டக் கல்லூரி விரிவுரையாளர்கள விரிவுரையாளர் வி. ரி. தமிழ்மாறன், சட்டத்தரணிகளான சு. நீ மாணவர்கள் பலரும் விரிவுரைகளை நிகழ்த்தினர். இவர்களுக்கு யாழ் நகரில் உதயன் பத்திரிகை நிறுவனத்தின் முழுப்ப க. நாகேந்திரா, சட்டத்தரணிகளான சு. நிஷாந்தன், க. ஜெயநிதி நிகழ்த்தினர். இவர்களுக்கு எமது விசேட நன்றிகள்
யாழ் நகரில் பல தசாப்தங்களுக்கு பிறகு இக் கருத்த நிறுவன முகாமைத்துவப் பணிப்பாளர் E சரவணபவுண். அவர் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் எமது மனம தக்கிரம் சஞ்சிகை வெளிவர வாரி வழங்கிய சட்டத்தரணி ஆக்கிங்களை தந்துதவிய ஆக்குனர்களுக்கும் ஆசிச் செய்திகள்ை எமது செயற்பாடுகளைப் பிரசுரித்துதவிய வீரகேசரி, தின நிர்ல்ாகிகளுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.
எமது சபையின் செயற்பாடுகளில் எமக்கு தோள்ோடுதே நன்றிகள்,

டறிக்கை
வர்களை அங்கத்தவர்களாகக் கொண்ட மாணவர் அமைப்பு என்றால் மகாசபை விரல் விட்டு எண்ணக்கூடிய மிகமிகக் குறைந்தள்வு தனது தனித்துவத்தை இழக்காது தொடர்ந்து செயற்பட்டு வருகின்றது. மகாசபையின் செயற்பாடுகள் வழக்கம் போல வருடாந்த சிவராத்திரி, ாசயை ஏற்பாடு செய்த சிவராத்திரி பூசை 1828 அன்று அகில சை நிகழ்வுகளில் பிரதம நீதியரசர் கெளரவ சரத் N. சில்வா PC ல் நீதிமன்ற நீதிபதி கௌரவ'S, ரீஸ்கந்தராஜா, சட்டக்கல்லூரி b பொருளாளருமாகிய திருமதி. க. நாகேந்திரா, சட்டக்கல்லூரி பதிப்பிள்ளை, சிரேஷ்ட சட்டத்தரணிகளான க, சிவானந்தம், A. R. மண்றைச் சேர்ந்தவர்கள், இரத்மலானை இந்துக்கல்லூரி மாணவர்கள், கலந்து சிறப்பித்தனர். இப்பூசை நிகழ்வை நடாத்த பல வழிகளிலும் ற செயலாளருமாகிய கந்தையா நீலகண்டன் அவர்களுக்கும் அகில் ன்றிகள்,
பெற்ற சட்டக் கல்லூரி நுழைவுப் பரீட்சைக்கு தமிழ்மொழி மூலம்
ாள் திரு. கா. கணபதிப்பிள்ளை திருமதி க. நாகேந்திரா, சட்டபீட லக்ஷன், க், ஜெயநிதி'எம். மிகாள், ந. காண்டீபன் மற்றும் சட்டி எமது நன்றிகள், களிப்புடன் நடைபெற்ற கருததரங்கில் எமது விரிவுரையாளர் திருமதி
ந், காண்டீபன் மற்றும் சட்ட மாணவர்கள் பலரும் விரிவுரைகள்ள
ங்கினை நடாத்த சகல வழிகளிலும் உதவிய உதயன் பத்திரிகை, ருக்கு ஏமத,மனமார்ந்த நன்றிகள். மேலும், அங்கு பணிபுரியும்: ர்ந்த நன்றிகள்.
1ளுககுமக்கும் விளம்பரங்களை தந்துதவிய வர்த்தகப் பெருமக்களுக்கும் த் தந்த பிரமுகர்களுக்கும் எமது நன்றிகள், குரல், தினகரன், சுடர்ஒளி,உதயன் பத்திரிகைகளுக்கும் அவற்றின்
ர்கொடுத்த சகோதர இன, மத மாணவர்களுக்கு எமது மனமார்ந்த
53.

Page 204
தன்
அனைத்தும் சிறக்க அருள்
பிரதம விருந்தினராக சுவாமி ஆத்மகனான
கெளரவ விருந்தினராகக் கலந்து ெ மாண்புமிகு கவி. விக்னே
இந்து மகாசபையின் செயற் நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடனும் க கலாநிதி HF சில் பெரும் பொருளாளர் திரும ஏனைய விரிவுை தமது ஆக்கங்களால் மலரை அ விமர்சனப் பணியை ஏற்றுக் கெ திரு. கந்தையா நீலகை
மலரை அழகுற அச்சிட்டு தந்துத திரு. க. குமரன் அ6 அங்கு பணி புரியும் எல்லாவற்றிற்கும் மேலாக மலரை சட்டத்தரண
மற்றும் அனைத்து வழிகளிலு
பெயர் குறிப்பிட
எமது மனமார்
 
 
 

சட்ட மாணவர் இந்து ம காச்பை
புரிந்த இறைவனுக்கும்.
கலந்து கொள்ளும் ந்தா அவர்களுக்கும் காள்ளும் உயர் நீதிமன்: நீதியரசர் ஸ்வரன் அவர்களுக்கும்: ாடுகளில் அக்கறையுடனும் லந்து கொள்ளும் எமது அதிபர் வா அவர்களுக்கும்.
தி. க. நாகேந்திரா மற்றும் ரயாளர்களுக்கும்,
லங்கரித்த ஆக்குனர்களுக்கும். காண்ட சிரேஷ்ட சட்டத்தரணி ன்டன் அவர்களுக்கும்,
விய குமரன் அச்சக உரிமையாளர் வர்களுக்கும் மற்றும் b ஊழியர்களுக்கும்
வெளியிடுவதற்கு வாரி வழங்கிய ரிகளுக்கும்
ம் உதவிய அனைவருக்கும் மறந்தோருக்கும்
ந்த நன்றிகள்

Page 205
For Outdoor Video Filming & Photography
MOHANS V
Shop #7, Orchard Shopping Com el: 259 O126, Fax: 259 2664 E-n
 

--
For all English, Tamil and Hindi Movies now and Then
DEO VISION
plex, Galle Road, Colombo 06 nail: mohansvdoCD dialogs.net

Page 206
In line with this noble
NSB offers the unique "ITHURU MITHURU" To Our Youth