கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: செங்கதிர் 2010.10

Page 1


Page 2
'w --A.. ''ሥ”ሥሪ مر
15 வருடத்திருமண சேவை
நிறைவினை முன்னிட்டு
வேல் அமுதன் பாரிய சேவைக்
கட்டணக் குறைப்பு
* விபரம்
விபரங்களைத் தனிமனித நிறு வனர் “சுயதெரிவு முறை முன் னோடி”முத்த புகழ்பூத்த, சர்வ தேச, சகலருக்குமான திருமண ஆலோசகர் /ஆற்றுப்படுத்துநர் குரும்பசிட்டியூர், மாயெழு வேல் அமுதனுடன் திங்கள், புதன், வெள்ளி மாலையிலோ, சனி, ஞாயிறு நண்பகலிலோ தயங்காது தொடர்பு கொள்ளலாம்!
* தொலைபேசி
2360488 / 2.360694 / 4873929
* சந்திப்பு :
(p6ir(660LibLITG 69g rig (p60sp (Consulation by Appointment)
* முகவரி
8.3.3 மெற்றோ மாடிமனை (வெள்ளவத்தை காவல் நிலையத் திற்கு எதிராக, நிலப் பக்கம், 33 ஆம் ஒழுங்கை வழி) 55 ஆம்
ஒழுங்கை, வெள்ளவத்தை, கொழும்பு -06.
gÁG – azou DoIDigi தெரிவுக்குச் சுயதெரிவுமுறையே ரம்மிய-மகோன்னதமணவாழ்வுக்குக் குரும்பசிட்டியூர் மாலயமுவேல் அமுதனே!
 
 
 
 
 
 
 
 
 

"இஸ்னியம் இல்லாமல் இலக்கியம் இல்லை"
@拒范瑾
D (Dr. Bri) ; 30.01.2008 (
ஐப்பசி 2010 (தி.வ ஆண்டு 2041) D36)g so,605(b(
ஆசிரியர் : Sláteisgaretů துணை ஆசிரியர் : அன்பழகன் குரூஸ்
65. Gua fTel : O777492861
ueireigiisi E-mail : croos aOyahoo.com
தொடர்புமுகவரி:
திரு.த.கோபாலகிருஸ்ணன் இல.19, மேல்மாடித்தெரு, மட்டக்களப்பு, இலங்கை,
Contact :
Mr.T.Gopalakrishnan
19, Upstair Road, Batticaloa, Sri Lanka.
தொலைபேசி /Telephone
065-2227876, 077-2602634
Mósai Gorsas:6ð / E-mail senkathirgopalagmail.com
ஆக்கங்களுக்கு ஆக்கியோரே எபாறுப்பு.
(પ્ર.
匣
facto
கவிதைகள்
இறு இகள்
கண்காட்சி
கண்ணிப் பாக்கள் 43
எனது எழுத்துக்களும் நானும் 06
வசனவாக்கியமான புதுக்கவிதை
யாழ்ப்பாணத்து கோயிற் சமூகம்
சங்க இலக்கியங்களில் இருந்து
புதிய செல்நெறி நோக்கி
மலைநாட்டு எழுத்தாளர் மன்றம்
சொல்வளம் பெருக்குவோம் -18
கதைகூறும் குறள் - 14 54
கதைகள்
தாத்தா சுட்ட மான் (சிறுகதை) - எனக்குப் பிடித்த என் கதை கண்ணாமூச்சி (8.6J. (சிறுகதை) நிர்மூலம். (குறுங்கதை)
ஆசிரியர் பக்கம்
3
O
அதிதிப் பக்கம்
இளங்கதிர்
பகிர்வு
பதிவு
விளாசல் வீரக்குட்டி
கதிர்முகம்
வானவில்

Page 3
அறிவைத் தேடிக் கொள்ளும் முயற்சியில் இன்று நாம் வரையறைகளைக் கடந்து ஓடிக்கொண்டிருக்கின்றோம். மானிட வளர்ச்சி இன்று தேவைகளைக் கடந்து உள்ளவற்றை இலகுவானதாக்கவும், வளப் பயன்பாட்டை அதிகரித்துக் கொள்ளவும் இன்னும் இனினும் புதிய புதிய சாதனைகளுக்கூடாக சாதனங்களைக் காண முயற்சிக்கின்றது. இந்த நிலை இந்தப் பூமிக்காயை பயன்மிக்கதாகவும் வியத்தகு வடிவிலும் மாற்றிக்கொண்டிருக்கின்றது.இந்தத் தேடல்களுக்குக்கைகொடுப்பது தனிமனிதனின் சிந்தனையும் அதன் தொடரான முயற்சியோரு கூடிய தேடலும், அடைதலுக்கான ஆர்வமும் எனலாம். கண்டு பிடிப்பாளர்களும் ஆய்வாளர்களும் கருதுகோள்களின் அடிப்படையில் தேருகிறார்கள் ஆய்வுசெய்கிறார்கள்.கண்டடைகின்றனர்.நிரூபிக்கின்றனர்.இந்த முயற்சிக்கு பக்க பலமாக அமைவது இன்னொருவரின் சான்றாதாரங்கள், அனுபவங்கள், வழிமுறைகள், கண்டுபிடிப்புக்கள். இவற்றை அவர்கள் எழுதி வைத்திருக்கின்றார்கள். அவற்றை வாசிப்பதினூடாக தத்தமது ஆய்வுகளை நெறிப்படுத்திக் கொள்ளமுடிகின்றது.
அரிஸ்டோட்டில் காலத்துக்கு முன்பிருந்தே எழுதுவதும் வாசிப்பதும் மானிட வளர்ச்சியின் பக்க பலமாக அமைந்திருக்கின்றது. ஆனால் இன்று வாசிப்புப் பழக்கம் புராதன அல்லது மரபுசார் மனிதப் பழக்கம் எனும் நிலைக்குச் சென்றுவிட்டது. கண்டுபிடிப்புக்கள் கண்களையும் சிந்தனைகளையும் கவர்ந்து கொள்ள வாசிப்பது கடினமானதாகிவிட்டது. இதனால் நாமும் நம் சந்ததிகளும் அறிவை ஏராளமாக இழந்து வருகிறோம்.
இந்த நிலையை மாற்றவே வாசிப்பு பற்றிய விழிப்புணர்வுகள் எங்கும் விசாலிக்கப்படுகின்றது. இந்த உண்மைநிலைமையை புரிந்து கொண்டு நாம் சுயமான வாசிப்புப்பழக்கத்தை வழமையானதாக மாற்றிக் கொள்ளவேண்டும். வாசிப்பதினூடாக நாமும் சமூக விலங்குகள் எனும் நிலையில் இருந்து அறிவுடைய சமூகமாக எம்மை மாற்றிக் கொள்ள முடியும்.
எனவே நாமும் வாசிப்போம். வாசிப்பதினூடாக அறிவைக் கண்டடைவோம்.
வாசிப்பதினூடாக எழுதும் நிலை பெறுவோம்.
அன்பழகன்குரூஸ் துணையாசிரியர்
of OO
 

“செங்கதிர்’ இதழின் இம்மாத அதிதி ஈழத்து மூத்த பெண் படைப்பாளி மண்ரூர் அசோகா
அவர்களாவார்.
ঠুস্থ ళ్ల
இலக்கிய உலகில் மண்டூர் அசோகா என அறியப்பட்ட திருமதி. அசோகாம்பிகை யோகராஜா அவர்கள் 02.03.1949 அன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்டூர் கிராமத்தில் இளையதம்பி கனகம்மா தம்பதியினருக்கு புதல் வியாகப் பிறந்தார். ஆரம்பக்கல்வியை மண்டுர் அரசினர் தமிழ்ப் பெண்கள் பாடசாலையிலும், உயர் கல்வியை பட்டிருப்பு மகா வித்தியாலயத்திலும் பெற்றார். 1977ல் ஆசிரிய சேவையில் இணைந்து மண்டுர் மகா வித்தியாலயத்தில் முதல் நியமனம் பெற்றார். பின் மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற்று வெளியேறி மட்டக்களப்பு பிரதேசத்தின் பல்வேறு பாடசாலைகளில் பணியாற்றி இறுதியாக மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயத்தில் பணியாற்றி 31.03.2009 இல் ஆசிரிய சேவையிலிருந்து ஓய்வு பெற்றார். கணவர் யோகராஜா அவர்கள் இளைப்பாறிய மக்கள் வங்கி உதவி முகாமையாளர். இரண்டு பெண் பிள்ளைகள். மூத்த மகள் சரண்யா உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பயிற்சியை முடித்து தற்போது வாகரை பிரதேச செயலாளர் அலுவலகத்தில் தொழில் புரிகிறார், இளைய மகள் லாவண்யா மக்கள் வங்கியில் தொழில் புரிகிறார்.
பள்ளிப் பருவத்திலிருந்தே இலக்கிய ஆர்வம் கொண்ட இவர் சிறுவயதில் தனது சகோதரனும் தற்போது எழுத்தாளரும், ஊடகவியலாளருமான இ.பாக்கியராஜனுடன் இணைந்து மண்டுரில் “வெண்ணிலா’ எனும் கையெழுத்து சஞ்சிகையை வெளியிட்டுள்ளதுடன்

Page 4
தனது 14வது வயதிலிருந்தே இலங்கை வானொலியின் சிறுவர் மலருக்கு கட்டுரைகள், கவிதைகள், புது மொழிகள், பாடல்கள் எழுதி ஒலிபரப்பாகின. எழுத்துருவில் பிரசுரமான இவரது முதல் ஆக்கம் “அம்மா சிரிக்கிறாள்” எனும் சிறுகதை “தாய்நாடு” சஞ்சிகையில் வெளிவந்தது. இதிலிருந்து தீவிரமாக எழுதத்தொடங்கிய இவரது ஆக்கங்களான சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், விமர்சனங்கள் தாய்நாடு, ஜோதி, தென்றல், ஞானம், இணைகரம், பெண், பெண்ணின் குரல், களம், வயல், இருக்கிறம், வீரகேசரி, தினபதி, தினகரன், மித்திரன், தினக்குரல் போன்ற சஞ்சிகைகள் மற்றும் பத்திரிகைகளிலும் பிரசுரமாகியும் இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகியுமுள்ளன. இலங்கை வானொலியில் மெல்லிசை நிகழ்ச்சிக்கு அநேக படைப்புக்களையும் மற்றும் வானொலி நாடகங்களையும் எழுதியுள்ளார்.
வெளியிடப்பட்டநூல்கள்
* “கொன்றைப்பூக்கள்” (சிறுகதைத்தொகுதி - 1976 தாய்நாடு பதிப்பகம், மட்டக்களப்பு) இத்தொகுதிக்கு 1976 இல் இலங்கை சாகித்திய பரிசு கிடைத்தது.
* “பாதைமாறிய பயணங்கள்’ (நாவல்) (1992 மட்டக்களப்பு உதயம் பிரசுரம்) 1992இல் வடகிழக்கு மாகாண அரசின் சாகித்திய பரிசு கிடைத்தது.
* “சிறகொடிந்த பறவைகள்” . (சிறுகதைத் தொகுதி 1993
மட்டக்களப்பு உதயம் பிரசுரம்)
* “உறவைத்தேடி’ - (சிறுகதைத்தொகுதி - 2002 - மட்டக்களப்பு
மீரா பதிப்பகம்)
ELF 2OO

வபற்றபரிசுகள், பாராட்டுக்கள்
※ MYN
CK g
g
※ MV
※ YYN
※ MSN
s
வகவம் (வலம்புரிகவிதாவட்டம்) நடாத்திய கவிதைப்
போட்டியில் பாராட்டுச் சான்று.
மட்டக்களப்பு மாவட்டக் கலாசாரப்பேரவை நடாத்திய
சிறுகதைப் போட்டியில் இரண்டாவது பரிசு.
மட்டக்களப்பு அரசினர் ஆசிரியகலாசாலை முத்தமிழ் விழாக் கவிதைப் போட்டியில் முதற் பரிசு.
சார்க் நாடுகளின் பெண்கள் அமைப்பினால் நடாத்தப்பட்ட
சிறுகதைப் போட்டியில் பரிசு.
1995 இல் நடைபெற்ற மட்டக்களப்பு மண்முனை வடக்கு கலாசாரப் பேரவையின் முத்தமிழ் விழாவில் பொன்னாடை
போர்த்திக் கெளரவிக்கப்பட்டார்.
1997 இல் மண்டுர் கலை இலக்கிய சபை பாராட்டுவிழா
நடாத்தியது.
2001 இல் தஞ்சாவூரில் இதயகீதம் இலக்கியப் பொதுநல இயக்கத்தினர் நடாத்திய உலகக் கவிஞர் விழாவில் "தமிழருவி” எனும் பட்டம். 2009ல் கலாசார அலுவல்கள் திணைக்களமும் மட்டக்களப்பு மாவட்ட கலாசார பேரவையும் இணைந்து நடாத்திய (2009.11.06) மாவட்ட கலை இலக்கிய விழாவில் “இலக்கியமணி” விருதும் கெளரவிப்பும்.
d
BU POTO

Page 5
எனது எழுத்துக்களும் நானும்
-மண்டுர் அசோகா
ஓவியன் ஒருவன் தனது ஓவியங்கள் மூலமும், சிற்பி ஒருவன் தனது சிற்பங்கள் மூலமும், பாடகன் ஒருவன் தனது பாடல்கள் மூலமும் எவ்வாறு தனது எண்ணங்களை, உணர்வுகளை வெளிப்படுத்துகிறானோ, அவ்வாறே எழுத்தாளன் ஒருவனும் தனது உணர்வுகளை, எண்ணங்களைத் தனது எழுத்துக்கள் மூலம் வெளிப்படுத்தி மனதளவில் அமைதி அடைகிறான்.
இந்த வகையில் எனது எண்ணங்கள், உணர்வுகள், கோபதாபங்கள், ஆத்திரங்கள் என்று பல்வேறுபட்ட உணர்வுகளுக்கு வடிகால் அமைத்துக் கொடுத்த எனது எழுத்துப் பற்றியதான அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியும், திருப்தியும், பெருமிதமும் அடைகின்றேன்.
முதலில் என்னை இந்த எழுத்துப் பணிக்குள் இழுத்துச் சென்ற எனது இரண்டாவது அன்னையான எனது மண்டூர் மண்ணுக்கு நான் நன்றியையும் வணக்கத்தையும் கூறிக்கொள்ள வேண்டும். நான் எப்பொழுதும் நான் பிறந்த மண்ணையும் அதன் பெருமைகளையும் வனப்பையும் நேசிப்பவள். இந்த மண்ணின் வளமையும் பசுமையும் அமைதியும் அடக்கமும் ஆர்ப்பாட்டமில்லாத எளிமையும் சுற்றிவர நீர் சூழ்ந்த குளிர்மையும் வனப்பும் வஞ்சகமில்லாமல் எவரையும் கற்பனை உலகத்துக்குள் இழுத்துச் செல்லக் 9quങ്ങഖ.
எனது இளமைக் காலம் மிகவும் இனிமையானது. செல்வச் செழிப்பில்லாவிட்டாலும் வறுமையைக் காணாத வாழ்க்கை. பிள்ளைகளின் அருமை அறிந்து பாசத்தோடு வளர்க்கத் தெரிந்த பெற்றோர், பார்த்த இடமெல்லாம் அன்பைச் சொரியும் உறவினர்கள் என்று மனதைக் கருக்காத வாழ்க்கையில் சிறுவயதிலிருந்தே சிந்தனைக்கும் கற்பனைக்கும் இடமிருந்தது. மண்டூர்க் கவிஞரும் எனது மதிப்புக்குரிய மாமனாருமாகிய சோமசுந்தரம்பிள்ளை அவர்கள், “மண்டூர்க்கீரையடி மண்ணும் கவிபாடும்”, என்று பாடியதைப்போல இங்கு தங்களைப் பிரபலப் படுத்திக் கொண்டவர்களும் பிரபலப்படுத்திக் கொள்ளாதவர்களுமாக நிறையக் கவிஞர்கள், எழுத்தாளர்கள் இருந்தனர். அந்த வரிசையில் என்னிடமும் ஏதோ சிறு ஆற்றல் உருவாகியிருக்க வேண்டும்.
Lafo e
 

இந்த ஆற்றல் பின்னாட்களில் எனது தீராத வாசிப்புப் பழக்கத்தால் தூண்டப்பட்டது, சிறு வயதில் நான் மிகுந்த கூச்சசுபாவம் உள்ளவளாக இருந்தேன். அதிகமாக எவருடனும் பேசமாட்டேன். எனது தேவைகள், எண்ணங்களை எனது தாயாரிடம் கூடக் கூறுவதற்குத் தயங்குவேன். இந்தக் கூச்சசுபாவமும் என் எழுத்துக்கு ஓர் ஆதாரமாக இருந்தது என்றே கூற வேண்டும்.
வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத எனது சிந்தனைகள் எழுத்துக்களாய் வெளிப்பட்டன. பாடசாலையிலிருந்து விலகிய காலத்திலிருந்து வாசிப்பும் எழுத்தும் என் உயிர் மூச்சாய் இருந்தன. தனிமையில் ஒதுங் கியிருந்து வாசிப்பதும் , சிந்தனையில் உருவானவற்றையும் கற்பனையில் கண்டவற்றையும் அகப்படுகிற வெற்றுத்
ாள்களில் எழுதுவதுமாய் அறுபதுகளில் என் நாட்கள் கழிந்தன. c என் எண்ணங்களை வெளிப்படுத்தும் இரண்டாவது மொழியாக எனது எழுத்து எனக்குக் கைகொடுத்தது. மற்றவர்களுடன் பேசுவதைவிட எழுதுவது எனக்குச் சுகமான அனுபவமாக இருந்தது. ஒரு நாளில் இரண்டு பக்கங்களாவது எழுதாவிட்டால் மனது கணக்கும். தலைக்குள் வண்டுகள் குடையும், பேனை பிடிக்காவிட்டால் விரல்கள் பரக்கும் எழுதியவற்றில் ஏதாவது ஆழ அகலங்கள் இருந்தனவோ
ஸ்லையோ எழுத வேண்டும், எழுதிக் கொண்டே இருக்க வேண்டும்.
மின்சாரம் இல்லாத மண்டூர்க் கிராமம். மின் விளக்குகள் இல்லை, மின் விசிறிகள் இல்லை, மண்ணெண்ணெய் விளக்குகள். இருளையும் வெளிச்சமாய்க் காணும் இள வயது. தூக்கம் வராத விழிகள். அறுபதைக் கடந்து எழுபதுகளில் கால் பதித்தபோதுதான் என் எழுத்துக்களுக்கு வலிமை சேர்ந்தது. வீட்டில் எல்லோரும் உறங்கிய பின்பும் நானும் என் எழுத்துக்களும் விழித்திருப்போம். என் சிந்தனைகளுக்கு உரமூட்டிய என் எழுத்து எனக்கு இரண்டாவது மொழியாக மிகுந்த அர்த்தத்தோடு பயன்பட்டது அந்த எழுபதுகளிற்தான் என்று துணிந்து கூறுவேன்.
வர்க்க பேதங்களும், பெண்கள் மீதான ஒடுக்குமுறைகளும், சீதனக் கொடுமைகளும், சாதித் திமிர்களும் என் மனதுக்குள் கீறல்களை ஏற்படுத்தியது. அந்தக் காலத்திற்தான் அதுவரையில் வாசிப்பதும் சிந்திப்பதும் கற்பனை பண்ணுவதும் எழுதுவதுமாய் சிறுபிள்ளைத் தனமாய் இருந்த என்னிடம் தாக்கத்தை ஏற்படுத்திய மேற்படி காரணிகள் என் சிந்தனைக்கு ஆழ அகலத்தை ஏற்படுத்திக் கொடுக்க எண் எண்ணங்கள்
u

Page 6
மாறுபட இந்தக் கொடுமைகளை மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டும், அவர்களையும் சிந்திக்க வைக்க வேண்டும் என்ற ஆர்வத்தோடு எழுதத் தொடங்கினேன்.
இங்கே மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியாத எனது ஆத்திரத்தை, அனுதாபத்தை வெளிப்படுத்த எனது எழுத்து எனக்குக் கைகொடுத்தது. எழுதும்போது என்னிடம் கூச்சமில்லை, தயக்கமில்லை, மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற தடுமாற்றமில்லை. மனதுக்குச் சரியென்று பட்டதை எழுதுவேன், மனதுக்குள் பிழையென்று உணர்ந்ததையும் எழுதுவேன். இப்படி மிக வேகமாய் எழுதிய காலத்திற்தான் எனது சிறுகதைகள் “கொன்றைப் பூக்களாக” மலர்ந்தன. இலக்கியத்திலே பெரிய அறிவோ அனுபவமோ இல்லாத எனது இருபத்தி ஏழாவது வயதில் அத்தொகுதி வெளிவந்தபோது என்னைப் பார்த்து வியந்தவர்களும் உண்டு. விமர்சித்தவர்களும் உண்டு. அந்தத் தொகுதியில் உள்ள கதைகளில் என்னால் அறியப்பட்ட, உணரப்பட்ட அவலங்களை எனது மொழியில் உணர்த்தினேன். அதன் மூலம் எனக்கேற்பட்டது ஆத்மதிருப்தி ஒன்றே. ஆனால் விமர்சகர்கள் சிலர் எனது கதைகள் பிரச்சினைகளை மட்டும் கூறிவிட்டு நிற்கின்றன. அதற்கான தீர்வைக் கூறவில்லை என்றார்கள். எழுத்தாளன் ஒரு நீதிபதி அல்ல. சமூகத்தில் புரையோடிப்போயுள்ள அவலங்களைப் படம் பிடித்துக் காட்டுவது அவன் பணி. தீர்வு காணவேண்டியவர்கள் வாசகர்களே என்று வேறுசில விமர்சகர்கள் முன்னையவர்களின் வாதத்துக்கான பதிலைக் கூறினார்கள். என்னைப் பொறுத்தவரையில் இந்த இரண்டாவது கருத்தே உடன்பாடாக இருந்தது. இருப்பினும் பின் நாட்களில் நான் எழுதிய சிறுகதைகளில் சில பிரச்சினைகளுக்கான தீர்வையும் கூறின.
நான் கண்ணெதிரில் கண்டு உணர்ந்த சமூகக் கொடுமைகளில் வெகுவாக என்னைப் பாதித்தது பெண்கள் மீதான ஒடுக்கு முறைகளே. நாள் முழுவதும் கூலி பெறாத ஒரு வேலைக்காரிபோல குடும்பச் சுமைகளைத் தாங்கித் தாங்கி உருகிக் கொண்டிருக்கிற பெண்களை அவர்களது கணவன்மாரே தங்கள் வார்த்தைகளாலும், அடி உதைகளாலும் வதைக்கிற கொடுமை இருக்கிறதே அந்த ஒன்றே என் மனதைச் சித்திரவதை செய்த மிகப் பெரிய கொடுமையாகப்பட்டது. இந்தக் கொடுமைகள் பற்றியதான எனது ஆவேசங்கள் எனது எழுத்தில் கவிதைகளாகவும் சிறு கதைகளாகவும் பதிவு செய்யப்பட்டன. அப்படி எழுதுவதே எனது மனக் குமுறலுக்கு மருந்தாகவும் அமைந்தது.
කෞශීඝ්‍රණි
ELE POIO

இவ்வாறு நான் எழுதிய பெண் ஒடுக்கமுறை தொடர்பான சிறுகதைகள் சில “சிறகொடிந்த பறவைகள்” தொகுதியில் இடம்பெற்றுள்ளன. இந்தக் கதைகள் இந்தக் கொடுமைகளிலிருந்து விடுபடுவதற்கான சில தீர்வுகளையும் கூறுபவையாய் அமைந்தன. இந்த வகையில் “முடிந்த கதை ஒன்று தொடர்கிறது”, “மீறப்பட வேண்டிய சில எல்லைகள்”, “இந்து, நாணல்கள் நிமிர்ந்தால்”, “எங்களாலும் முடியும்" ஆகிய கதைகளைக் குறிப்பிடலாம். இவை தவிர இன்னும் பல கதைகள், கவிதைகள் வானொலியில் ஒலிபரப்பாகி காற்றோடு கலந்து போய்விட்டன.
பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள் தவிர வர்க்க பேதங்களால் ஏற்படும் கொடுமைகள், சீதனம், சாதி போன்ற காரணிகளால் ஏற்படும் மனக்காயங்கள், இம்சைகள் போன்றவையும் எனது மொழியில் கூறப்பட்டன. இவற்றைக் கூறுவதன் மூலம் எனது மனச் சுமை குறைவதுபோல, யாரிடமோ அவற்றைக் கொட்டிவிட்டது போன்ற ஓர் ஆறுதல் உணர்வை எனக்குள் உணர்வேன்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக இலக்கிய உலகுக்கு என்னை அடையாளப்படுத்தியது எனது இந்த இரண்டாவது மொழியாகும். இந்த எழுத்து மாத்திரம் இல்லாமல் இருந்திருந்தால் நானும் ஒரு சராசரிப் பெண்ணாக எனது குடும்பம், எனது குழந்தைகள், எனது தொழில் என்று ஒரு குறுகிய வட்டத்துள் என்னைக் குறுக்கிக் கொண்டு எனது அறுபது வருடங்களைக் கடந்து வந்திருப்பேன்.
இந்த இடத்தில் நான் ஒரு விடயத்தை நன்றியுடன் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். நான் எழுத ஆரம்பித்த அறுபதுகளில் இருந்து எண்பதாம் ஆண்டு காலம் வரையிலும் எனது எழுத்துக்களுக்கு நிலையான களம் அமைத்துத்தந்த இலங்கை வானொலியை என்னால் மறக்க முடியாது.
சிறு சஞ்சிகைகளின் ஆதிக்கமோ, இளம் எழுத்தாளர்களுக்குரிய வெளியீட்டு வசதிகளோ இல்லாத அந்தக் காலங்களில் வாலிபவட்டம், சங்கநாதம், நாளைய சந்ததி என்று தரமான சஞ்சிகை நிகழ்ச்சிகளையும் “பூவும் பொட்டும்” என்னும் மங்கையருக்கான நிகழ்ச்சியையும் இன்னும் மெல்லிசைப் பாடல்கள், புதுமொழிகள், சிறுகதை, நாடகம் என்று பல்வேறு நிகழ்ச்சிகளையும் நடாத்தி என்போன்ற ஆரம்ப எழுத்தாளர்களுக்கு நிறையவே களம் அமைத்துத் தந்தது இலங்கை வானொலி.
9.
ELE POIO

Page 7
இவற்றுக்கெல்லாம் எழுதியதன் மூலம்தான் “அசோகா” என்றொரு பெண் மண்டூரிலிருந்து எழுதுகின்றாள் என்பதைப் பலர் அறிந்து கொள்ள முடிந்தது.
வானொலி தேசிய சேவையில் "இளஞ்சுடர்” என்றொரு கிராமிய நிகழ்ச்சியை திரு.விவியன் நமசிவாயம் அவர்கள் நடாத்திக்கொண் டிருந்தார். கிராமங்கள் தோறும் சென்று நிகழ்ச்சியை ஒலிப்பதிவு செய்து ஒலிபரப்புவார்கள். நிகழ்ச்சிகளை நாமே தயாரித்துக் கொடுக்க வேண்டும். நானும் எனது சகோதரர் திரு.இ.பாக்கியராஜனும் சேர்ந்து மண்டூரில் இளஞ்சுடர் நிகழ்ச்சி ஒலிப்பதிவுக்கு திரு. விவியன் நமசிவாயம் அவர்களை அழைத்திருந்தோம். அந்த அழைப்பை ஏற்று ஒலிபரப்புக் கூட்டுத்தா பனத்தினர் மண்டூர் வந்தனர். எமது வீட்டிலும் திரு.செழியன் பேரின்பநாயகம் அவர்கள் வீட்டிலும் நிகழ்ச்சிகள் ஒலிப்பதிவு செய்யப்பட்டன.
கவியரங்கம், நாட்டார் பாடல்கள், வசந்தன் பாடல்கள், எம்மால் இயற்றப்பட்ட புதிய பாடல்கள், செவ்விகள் என்று பல நிகழ்ச்சிகளைத் தயாரித்துக் கொடுத்திருந்தோம். பல இளைஞர்கள் பங்கு பற்றினர். சித்திரைப் புத்தாண்டுச் சிறப்பு நிகழ்ச்சியாக இரண்டு வாரங்கள் அவை வானொலியில் ஒலிபரப்பப்பட்டபொழுது பலரிடமிருந்து பாராட்டுக்கள் கிடைத்தன.
அதுவரை ஒலிபரப்பப்பட்ட "இளஞ்சுடர்’ நிகழ்ச்சிகளை விட மண்டுள் நிகழ்ச்சி தரமானதாக அமைந்திருந்ததென்றும் அந்த நிகழ்ச்சியை முன்னோடியாகக் கொண்டு ஏனையோரும் நிகழ்ச்சிகளைத் தயாரிக்கும்படி திரு.விவியன் நமசிவாயம் அவர்கள் கேட்டுக் கொண்டபோது எமது கிராமமே பூரித்துப் போனது.
இவ்வாறு என்னைப் பல வழிகளில் அடையாளப் படுத்திய எனது எழுத்துக்குக் களம் அமைத்துத் தந்ததில் பெரும் பங்கு வகித்தது. இலங்கை வானொலி என்று துணிந்து கூறமுடிகிறது. அதன்பின்னர் தாய்நாடு, வீரகேசரி, ஜோதி, சுடர், தினகரன், தினபதி, சிந்தாமணி, தினக்குரல் என எனது எழுத்துக்களுக்கான பிரசுர களம் விரிந்து வளர்ந்தது.
EL 2.

எனக்குப் பிடித்த என் கதை
ஈழத்து முத்த சிறுகதை எழுத்தாளர்கள் தங்களுக்குப் பிடித்த தாங்கள் எழுதிய கதைகளை இங்கே தருகிறார்கள்.
976 இல் தினகரனில் வெளியான “கண் களின் வார்த்தைகள் தெரியாதோ’ எனும் சிறுகதையுடன் எழுத்துலகில் கால்பதித்து இவ்வருடம் (4.01.2010) மணி விழாக் கண்ட எழுத்தளர், கவிஞர், வைத்திய அதிகாரி ச. முருகானந்தனர் அவர்கள், தானி எழுதியவற்றில் தனக்குப் பிழத்த கதையாக “தாத்தாசுட்ட மான்’ எனும் கதையைத் தருகிறார்.
ஒரு தாயிடம் உங்கள் குழந்தைகளில் உங்களுக்கு எந்தக் குழந்தையைப் பிழக்கும் என்று கேட்டால்பதில் கூறுவதுகழனம்.அந்த நிலைதான் எனக்கும். இதுவரை 250 சிறுகதைகளை எழுதியுள்ளேன். முப்பத்தியைந்து வருட இலக்கிய உலகில் பல துறைகளில் எழுதி வந்தாலும் ச. முருகானந்தன் என்றதும் சிறுகதை ஆசிரியராகவே நோக்குவர். ஏழு சிறுகதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன. 2004ம் ஆண்டுமல்லிகை ஆண்டு மலரில் நான் எழுதிய “தாத்தா சுட்ட மான்” எனிற சிறுகதையை பலரும் பாராட்டினார்கள். இதில் இலக்கிய படைப்பாளிகள், விமர்சகர்கள், வாசகர்களும் அடங்குவர். பொதுவாக எனது ஆரம்ப காலச் சிறுகதைகளில் அநேகமானவை ஏழ்மை, வர்க்க முரணி முதலானவற்றை கருப்பொருளாகக் கொணர்டவையாக இருந்தன. பின்னாளில் போர்க்கால சிறுகதைகள் நிறைய எழுதினேன். அவற்றில் சில சிறந்த கதைகள் இருந்தாலும் “தாத்தா சுட்ட மான்’ சிறுகதை சற்று வித்தியாசமானது. ஐம்பது வயதை அடையும் ஆண்களின் பொதுப் பிரச்சினையாக இருக்கும் விடயத்தை தொட்டு எழுதப்பட்டது. பலரும் பேசாத பொருளைப் பேச வந்ததால் இக்கதை கவனார்ப்பைப் பெற்றது எனலாம். வன்னிவாழ்வும் அம்மக்களின் எளிமையான வாழ்வும் விவசாயம்,வேட்டை முதலான அவர்களது தொழில்களும் இச் சிறுகதையில் சிறப்பாக இடம் பெற்றுள்ளது. மணியம் என்ற பாத்திர வார்ப்பும் அவனது இயல்புகளும், உள்ளத்தில் தாக்கம் ஏற்படும் போது அவனது செயல்களும் கதையில் சிறப்பாக வார்க்கப்பட்டுள்ளது. எனக்குப் பிழத்த கதை என்பதற்கு மேலாக வாசகர்களுக்குப் பிழத்தமான இந்த சிறுகதையை “செங்கதிர்” வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதிலும் மகிழ்ச்சியடைகிறேனர். இலங்கை அரசினி சாகித்திய விருது பெற்ற “தரைமீன்கள்” தொகுதியிலும் இச்சிறுகதை இடம்பெற்றுள்ளது.
- ச.முருகானந்தன் 1.
EU POIO

Page 8
ச. முருகானந்தன்
“ഥജിധb,ജി ഉത്സു ക്രിugg : சுடமுடியாது.பேரனைக் கூட்டிக்கொண்டு போ. இனி அவன் தான் சரியாகக் குறி : பார்த்துச்சுடுவான்.”
இடியன் மணியம் என்றால் அந்த ஊரில் மட்டுமல்ல, அயலூர்க்காரர்களுக்குக் கூடத் தெரியும். அதுவும் குறிப்பாகக் குடா நாட்டு
இடப்பெயர்ச்சி வன்னிக் கிராமங்களுக்கு
வந்தடைந்த காலகட்டத்தில் இறைச்சிப்
சரஸ்வதிமுகத்தில் அடித்ததுபோல்சொல்லி : விட்டாள். மணியத்தால் தாங்க : முடியவில்லை.
சரஸ்வதியா சென்னாள்? என்னைப் : பார்த்தா சொன்னாள்.? மணியத்தினால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
“ஒலிம்பிக்கில்துப்பாக்கிசுடும்போட்டிக்குப் போனாலும் மணியத்திற்குத்தான் முதற் . பரிசு.” விதானையார் ஒரு முறை : சொன்னதை இப்போதும் பெருமிதமாக நினைத்துக் கொண்டிருக்கையில், இந்த சரஸ்வதி.
மணியம்இனிஉண்ணாலே குறிபார்த்துச்சுட முடியாது.
Galeoarum, GaŠabarů UTM35T.
உண்மைதான்! மணியம் வேட்டு வைத்த விலங்கு விழாத சரித்திரமே கிடையாது.
of OE
பிரியர்களுக்கு மணியம் என்ற பெயர் பிரசித்தம்
* உடும்பு வேணுமென்றாலி நாய்களோடு புறப்பட்டால் சில மணிகளில் நாலைந்து கொண்டு வந்து விருவான். இரவு தங்கு வேட்டைக்குச்சென்று அவன் சுட்டுப்போட்ட வத்தல்கள் கொழும்பு வரை என்ன, தூர ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளுக்குக் கூட : unssoÖoð upáStó.
மணியம் எனக்கொரு கூழக்கடா.
மணியம் புறா இறைச்சி இருமலுக்கு . நல்லமாம்.
' pഞ്ഞിuൾ ഥധിഞ്ഞ് മഞ്ഞു ബേബ്ബർ.
மயிலிறகும் வேனும். காவடி எடுக்க வேணும். மான்தோல் இருக்கோ?
எல்லோருக்கும் அட்சய பாத்திரம் போல்
“ஓம்’ என்று தலையசைப்பான். சொன்ன
 

சொல்லு பிசகியதில்லை. காசு களஞ்சு கணங்கினாலும் பொருட்படுத்துவதில்லை.
இடியன் என்ற அடைமொழி அவனுக்குவரக்
துப்பாக்கிதான்.
முறையான சன்னம் இல்லாத அடைப்புத் துவக்குகளைத்தானி வன்னி மக்கள் வயல் காவலின்போது பாவிப்பார்கள்.
இது அனுமதி பெறாத கள்ளத் துவக்கு.
&>h:
லோசான காரியமில்லை. முறையாக விண்ணப்பித்தாலுமி
வணினிக் கமக்காரர்கள்
வைத்திருக்கிறார்கள்.
பலரும்
இடித்து அடைப்பார்கள். சக்கை அடைப்பதென்பது லேசுபட்ட
@ණශීඝ්‍රණී
SLJafo Plo
வர்களால் தான் இதை இடித்து அடைக்க
முடியும். “கரணம் தப்பினால் மரணம்” என்ற சர்க்கஸ் காரனின் பணி போன்றது காரணம் அவன் பாவிக்கும் அடைப்புத் இது
இதனால் கைவிரலிகளையும், கணி ; களையும் இழந்தவர்களை ஒவ்வொரு கிராமத்திலும் பட்டியலிட முடியும். மணியத்திற்கு சின்ன வயதிலிருந்தே அத்துப்படி, இடித்து அடைப்பதிலும், சுருவதிலும் அவன் வலு விண்ணன்.
அவர்களும்தான் என்ன செய்வார்கள்? பள்ளிச்சிறுவனாகஇருந்தகாலத்தில் முதன் கொக்கு, குரங்கு தொடக்கம், எருமைக்கடா, முதலில் கிடைத்த துப்பாக்கி அனுபவம், முதன்முதலாக மீனாட்சிமாமியிடம்கிடைத்த
யானை வரை கமங்களை அழிப்பது இங்கு அனுபவத்திற்கு குறைந்ததல்ல
: அந்தநினைவுகள் இந்த வயயோதிபத்திலும் துப்பாக்கிக்கு அனுமதி பெறுவதென்பது நினைத்துப் பார்க்கையில் பெருமிதம் மனதில் வரும். பொதுவாக வயல்கள்
துவக்குகள் : செழித்து வரும் காலங்களில் கூட்டமாக
வழங்கப்படாமையினால்இந்த மாதிரிஇடித்து குழுவண்களே,யானைகளோமான்களோ
அடைத்துப் பாவிக்கும் துப்பாக்கிகளை வந்து பயிர்களை சர்வநாசம் செய்வதால் இராக்காவல் காக்காமல் பயிர்களை காத்தெடுத்து அறுவடை செய்து பலன் பெற ஒரு தடவை அடைத்த பின் இந்தத் முடியாது. நெல்லுப் பொறுக்கும் கூட்டம்
துவக்கினால் ஒரு முறை தான் சுட முடியும். : வரை துவக்கு இல்லாமல் விரட்டப்படுவது
மறுபடியும் இத்துப்பாக்கியைப் பாவிக்க 5ίηαπιί வேண்டுமென்றால் மறுபடியும் சக்கை : அடைக்க வேண்டும். தீப்பெட்டி மருந்து, தீக்குச்சி மருந்து, பிசுங்கான் துண்டுகள், ! பழைய சைக்கிள் போல்ஸ்கள் என பல : பொருட்களை முறைப்படிகலந்துகுழாயில்
லாம்பு, தீப்பெட்டி, கயிறு, கத்தி என்று பல பொருட்களுடன் ஒரு இடியன் துவக்காவது காரியமில்லை. நல்ல அனுவமுள்ள
ஏத்துக்கட்டி அல்லது திட்டியில் காவலி கொட்டிலமைத்து, பனியிலும், மழையிலும் நுளம்புக்கடியிலும், காவலிருந்துதான் விவசாயிகள் உழைக்கிறார்கள் எரிகொள்ளி டோச்லைற், மண்ணெண்னை, பழந்துணி,
வேண்டும்.

Page 9
சில சமயங்களில் பாம்பு, பூச்சிப் பயமும் உண்டு. இவை எல்லாம் உழைக்கும் வன்னி
வெடி வைக்காது விட்டால் உயிருக்கே ஆபத்து வரலாம்.
நித்திரையாய்ப் போகாத . அப்பு படுக்கப் போறன்.
படுததா.
வதாயில்லை. ஆழ்ந்து குறட்டையுடன்
திரும்பிப்படுத்தார். “எனேயப்பு.
"س
மணியத்திற்கு கையுமோடவில்லை, ! காலுமோடவில்லை, AtquuaDaoTaf கையிலெடுத்து, தோள்மூட்டோடு
ELF O
அனைத்தபடி குறி வைத்தான். நிலா
ஒளியில்உருவஅசைவு தெரிந்தது.வில்லை விசாயிகளுக்குப் பழக்கப்பட்டு விட்டது.
யானை வந்தால் விரட்டினாலும் போகாது.
கணிவிழித்த அப்பு திருக்கிட்டு டோச் லைட்டை அடித்தார். என்னடா மேனை.
அழுத்தினான். “டமார்” என்ற சத்தத்துடன் புறப்பட்டுச் சென்ற சனினம் தவறாமல் விலங்கை வீழ்த்தியது. இந்தச் சந்தடியில்
மணியன் சிறுவனாகவும் இல்லாத சிங்கே.
இளைஞனாகவும் மாறாத விடலைப் : ஒரு பெரிய யானை பிளிறியபடி
பருவத்தில் ஒரு நாள் அப்பு அவனை : சரிந்துபோய்க் கிடந்தது. அக்கம் பக்கத்து
யலுக்குக்காவலுக்குக் கூட்டிச்சென்றார். வயல்களில் காவலிலிருந்தவர்களும் வந்து அன்றுதான் துவக்கை எப்படிக் கையாள கூடி யானையைப் பார்த்து அப்புவைப் வேண்டும், எப்படி குறிவைக்க வேண்டும், !
ப்படிஅனைத்துக்கொண்டு சுடவேண்டும் என்று அவர் சொலிலியும் யாருமி என்று காட்டிக் கொடுத்தார். அப்புவுக்குக் நம்புவதாயில்லை. கொஞ்சம்சுகமில்லை. கூடவே அசதி என்று இந்தச் சின்னப் பொடியனா..? பொய். கள்ளும் குடித்திருந்தார். மணியம். எது
மணியத்திற்கு துப்பாக்கிமேல் ஆசை வந்து
ஏதும முறுகம வாற சநதடி : விட்டது. படிச்சு என்னத்தைக் கண்டது!
என்றால் எழுப்பு. மேனை அயர்ந்து : போகாத.என்று மீண்டும் எச்சரித்துவிட்டுப் எனக்கும் 8ഖബ வெட்டிக்கு உதவி
வேண்டுமே என்ற அப்புவின் அருட்சியில் பள்ளிக்கூடவாசலுக்கு டாட்டா காட்டினான். தூங்கித் தூங்கி விழித்திருந்த மணியத்தை கண்டறியாத கணிதமும் விஷ்ளுானமும். சலசலப்பு உசாராக்கியது. எணேயப்பு : எழும்பனை. முறுக சாதி வருகுது. என்று : அவரை உலுப்பினான். அவரோ எழுப்பு
சேர்ந்து நின்றமையினால் அவளது கூற்று எருபடவில்லை. மணியம் வளர்ந்து வந்தபோது கமத்தோரு வேட்டையும் அவனது தொழிலாகிவிட்டது. மிக நீண்ட
பாராட்டினார்கள். மணியன்தான் சுட்டது
எப்படியோ அன்றிலிருந்து
இவண் படிப்பை விட்டதில் அம்மாவுக்குக் கொஞ்சம் கவலை. அப்புவும் பிள்ளையும்
காலமாக இடியன் துவக்கைப் பாவித்து
வந்தமையினால்“இடியன்மணியம்” என்ற மகுடம் அவனுக்குச் சூட்டப்பட்டு விட்டது.

இப்பேர்ப்பட்ட மணியத்தைப் பார்த்து சரஸ்வதி என்ன சொல்லிவிட்டாள்
“மணியம் உண்ணாலை இனி சுட முடியாது.
போ. அவன் தான் இனி குறிபார்த்துச் சுருவான்’ சரஸ்வதியின் வார்த்தைகள்
எல்லோராலும் இருக்க முடியுமா என்ன?
என்னவோ தெரியவில்லை. மணியத்தின்
சரி, வெட்டு ஒன்று துண்டு இரண்டு தான்.
இவனைத் திருத்த முடியாதென்று அப்புவுக்குத் தெரிந்தது. மாமன் மகள் வள்ளியை சடக்கென்று பேசி முடித்து வைத்துவிட்டார். வள்ளி கட்டழகிதான். இவனது குதியன் குத்தலுக்கெல்லாம் ஈரு கொடுத்துத் தனது காலடியில் கட்டி வைத்திருந்தாள். செல்வியைப் பெற்றெடுத்த பின்னர் வள்ளியால் மணியத்திற்கு ஈரு சொல்ல முடியவில்லை. தனது அழுங்குப் பிடியைத் தளர்த்தவேண்டியதாயிற்று.
மணியத்தின் ஆஜானுபாகுவான தோற்றமும்
வியப்பில்லை. காமத்திற்தக் கண்ணில்லை
என்பது போல குப்பத்து ஆராயி முதல்
முதிர்க் கண்ணி ஆசிரியை அம்பிகா வரை இவனிடம் தடக்கி விழுந்து எழுந்தவர்கள் ”* ஏராளம். இவனது கூத்தையெல்லாம் பேரனைக் கூட்டிக் கொண்டு வேட்டைக்குப் பார்க்க முடியாமலோ என்னவோ மூன்று நாள் வயிற்றோட்டத்தில் வள்ளி கண்ணை T - மூடிக் கொண்டு விட்டாள். இதன் பின் அவனைக்குடைந்தது. ജ്ഞ. இப்ப இவனைத்தட்டிக் கேட்கவும் ஆளில்லாமல் கொஞ்ச நாளாக மணியத்தின் உடலில் போனது. மணியம் தனிக்காட்டு ராஜாவா
சோர்வ தெரிகிறது. மார்க்கணி "
ಇಣ ":னான்மணியம் வைத்த குறிதப்பாது என்று டயரைப் போல் என்றும் பதினாறாக இரட்டை அர்த்தத்தில் ஊரில் பேசிக்
கொள்வர்கள்.
மணியம் இளமையிலேயே குழப்படி, இந்த வரிசையில் கடைசிச் சில வருட
கொஞ்சம் அப்படி இப்படித்தான். அது :ங்களாக இவனுக்கு இனிப்புக் கொடுத்து
LL SLS S S qAS SSS " வந்தவள் பார்வைப்-பெண்கள் அவனுக்குமறுப்புச் சொல்லிவிட்டாள் வியத்திற்கு இனி சொல்வதில்லை. ஆனால் காதல் என்று : --
குறிபார்த்துச் சுட முடியாது. யாரும் மூச்சுவிட்டால் அந்த நட்பு அதோடு :
மணியத்தால் : Մ)IգաoճeծaD60. இவனுக்கு ஒரு கால்கட்டுப்போடாவிட்டால்
கனத்த மூன்றடி நீளத் துப்பாக்கியை தூக்குவதற்கு சங்கடமாய் வயது வந்ததை உணரும்சந்தர்ப்பங்கள் சிலவற்றைக்கடந்த சில நாட்களாக மணியம் உணர்ந்துதான் வருகிறான். துப்பாக்கியைத் தூக்குகின்ற போதெல்லாம் தோள் பட்டையில் ஒரு வித வலியை உணர்கிறான். இருந்து விட்டு எழும்பும்போது இலேசான தலை சுற்றல், இரவில் இரண்டு மூன்று தடவைகள் சலம் விட எழும்புதல் என்று தேகநிலையில் சில மாற்றங்களை அவனால் சகித்துக்கொள்வது வசீகரமான பேச்சும் பெண்களை ஈர்த்ததில் கஸ்டமாக இருக்கிறது நாரிப்பிடிப்பு வேறு
மூன்று நாட்களுக்கு முன் சரஸ்வதி“அடகீ.
சரஸ்வதி. அவள்தானி
இதை ஜீரணிக்க

Page 10
இவ்வளவுதானா?” என்று சலிப்போடு கேட்டது.அவனது ஆண்மைக்குச்சவாலாகப்
பட்டது. காட்டிலே நனிபர்களோடு :
தலைவனாக நடைபோட்டு எதிர்ப்பரும்
விலங்குகளை நொடிப் பொழுதில் சுட்டு : வீழ்த்தி தினமும் இறைச்சிக் கறியும், !
அலாதிப்பியம் மகள் செல்விக்கும், அவள் வயிற்றுப்பேரண் சந்திரனுக்கும் கூட இறைச்சி என்றால் ஒரு கோப்பை சோறு கூடுதலாக எடுக்கும்.
சரஸ்வதிக்குமட்டும் என்னவாம்? எத்தனை
நாட்கள் முழு ஈரலையே அவளிடம் எண்ணிச்சிரிப்பார்.
கூட்டமாக அமர்ந்திருக்கும் பறவைகளை கைதட்டிப் பெரும் ஓசை எழுப்பிக்கலைத்து அவை கூட்டமாய்ச் சிதறிப் பறக்கும் போது சுட்டு ஒரே தடவையில் இரண்டு மூன்று பறவைகளைப் “பொத் பொத்” என்று வீழ்த்தியது எல்லாம் இனி முடியாதா..?
பொரியலுமாக இறைச்சிஎன்றல் வள்ளிக்கு தலை மயிர் இன்னும் வெளுக்கவில்லை.
அங்கொன்றும் இக்கொன்றுமாக வெள்ளிக்
கம்பிகளாக. இந்த மீசையும் தாடை மயிரும்தான் கொஞ்சம் பிசகு பண்ணியது.
: “இந்தக் காலத்துப் பசங்க டையோ ஏதோ ஒண்ணுயூசுறாங்களே.”என்று நினைத்துக் கொள்வார். பின்னர் தனது நினைப்பை
கொடுத்து விட்டு வெறும் இறைச்சியோரு :
இப்போது நண்பர்கள் அதிகம் அவரோடு காட்டுக்கு வருவதில்லை. எல்லாம் ஒரு வயசுக்குத்தானோ? பேரன்சந்திரனைத்தான் : தேவைப்பரும் போது கூட்டிச் செல்வார். என்று கேட்டுபிடிப்பித்து வந்து ஆசை தீரச் :
யானையை சுட்டீங்களாமே?” அவன் உடம்போடு ஒட்ட விருப்பமில்லையாம். :
போயிருக்கிறான். முயல்கறி, பறவைக்கறி என்று அவள் ஆசையாய் கேட்கிறபோ தெல்லாம் தவறாமல் சுட்டு வந்து கொருப்பான். உடும்பு உடம்போரு ஒட்டும்
சாப்பிடுவாளே! அவளுக்கு இப்போது
UITGSL
“மணியத்திற்கு இனி குறிபார்த்துச் சுட
முடியாது.” இந்த வார்த்தைகள் மீண்டும் போகலாம். நாலைல்சு தரம் சுட்டாலாவது
மீர்ைடும் அவரது காதில் நாராசமாக
பெனர் ஜெனிமம்.” நனிபர்களோடு
அமர்ந்து கொணிடு குழுவனையும்,
“தாத்தா நீங்க அந்த நாளயிலை
ஆர்வமாகக் கேட்கும்போது இப்பவும் பெருமிதம் மனதை தாலாட்டும். “தாத்தா.
இனி இந்தத் துவக்கு வேண்டாம். நல்ல
மெசினி கண்னோரு வேட்டைக்குப்
" ஒலிக்கிறது. சுட்டுக் காட்டிறன். சுட்டுக் ൽaങ്ങ്
காட்டிறன்என்றுகறுவிக்கொண்பர்."எளிய
பார்த்துச்சுட்டால் சுட்டதுதான்.”காட்டிலே காட்டிலே சிறாம்பி கட்டி, ஏத்திலே ஏறி :
எதிரே ஒரு மானி டோச்சை அதன்
மரையையுமி குறி பிசகாமல் சுட்டு விழுத்தியதெல்லாம்வெறும்பழங்கதையா? :
“உண்ரதாத்தாகவரிமானபா.ஒருதரம்குறி
பேரனுடன் நடந்து கொண்டிருக்கையில்
கணிகளுக்கு அடிக்கும் படி பேரணிடம் கொருத்து விட்டு மானைக் குறி பார்த்தார்.

மானின் முகம் மங்கலாக இரண்டு மூன்று மாணருகில் சென்று குத்திக்கிழித்து ஈரலைப் முகங்களாக அவரை அலைக்கழித்தது. அது பிடுங்கி எடுத்தார்."இதைக்கொண்டுபோய் திரும்பி ஓட முன்னரே வெடி வைக்க சரஸ்வதி மாமியட்டைக் கொடு. தாத்தா வேண்டும். சுட்டமான்.சமைச்சுவைக்கட்டாம் என்று.” “obtfoil.”
கரு பட்ட மான் அலறிக் கொண்டு ஓடி வீழ்ந்தது. ஆவேசம் வந்தவர் போலி
இடியன் மணியத்தால் இனியும் சுட முடியும்.
அண்மையில் (2010 செப்டெம்பர் 30ம் திகதி) அலரி மாளிகையில் விமரிசையாக நடைபெற்ற அரச இலக்கிய விருது வழங்கும் வைபவத்தில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த சிறந்த இலக்கிய படைப்புக்களுக்கான தெரிவில் தமிழ் மொழியிலான நூல்களிலே "துயரம் சுமப்பவர்கள்’ என்ற நாவல் அரச சாஹித்திய விருதினைப் பெற்றது. நூலின் ஆசிரியர் நீ.பி. அருளானந்தம் இலங்கை சனநாயக சோஷலிசக் குடியரசின் ஜனாதிபதி மேதகு மகிந்த ராஜபக்ஷ அவர்களிடமிருந்து இவ்விருதினைப் பெற்றுக் கொண்டார். தேசிய மரபுரிமைகள் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கெளரவ பவித்ரா வன்னியராச்சி அவர்களும் காணப்படுகிறார்.
1|#?
89 af2OD

Page 11
“கவிதை” என்பதற்குச் சில சிறப்பம்சங்கள் உள்ளன. கற்பனைநயம், உவமை, உருவகம், பொருள் வளம் முக்கியம். மரபுக்கவிதையில் இவற்றுக்கு மேலதிகமாக சீர், தளை, எதுகை, மோனை முதலியன ՑI60ւDպլֆ.
இந்த அம்சங்கள் இல்லாதவற்றை “கவிதை” எனக் கூறமுடியாது. இன்னும் ஒரு முக்கிய விடயம். கவிதையின் பாடுபொருள் சிறப்பானதாக அமைய வேண்டும். அத்துடன் கவிதை வடிவமைப்பு உள்ளத்தைத் தொட வேண்டும். நல்ல சிந்தனைகள், நல்ல எண்ணங்கள் இதில் முக்கிய இடம்பெறும்.
“நரகல்” விடயங்கள், அசிங்கமான எண்ணங்கள், ஆபாசக் காட்சிகள் கவிதையில் இடம்பெறுவதில்லை. அப்படி இடம்பெற்றால் அக்கவிதை வாசகர் மத்தியில் அருவருக்கத் தக்க விடயமாகிவிடும். புதுக்கவிதை, கைக்கூ கவிதை எனச் சிலர் இக்காலத்தில் எழுதுகின்றனர். இத்தகைய கவிதைகள், கவிஞனின் கவித்துவத்திறமையின் போதாமையைக் குறிக்கும். கைக் கூ கவிதைக் குக் கூட வரைவிலக்கணம் கூறப்பட்டிருக்கிறது. மூன்று வரிகள் 17 வார்த்தைகள். ஆனால் இவ்விதி கடைப்பிடிக்கப்படுவதில்லை.
இத்தகைய கவிதைகளை எழுதுவோர் ஒரு வரியில் எழுத வேண்டியதை 3 வரியில் எழுதுவார்கள். ஒவ்வொரு சொல்லுக்கு ஒருவரி. ஒரு பக்கத்தில் 3/4 பாகம் வெறுமையாக விடப்பட்டு கவிதை 1/4 பக்கத்தில் இருக்கும். அல்லது ஒரு பக்கத்தில் 1/4 பக்கத்தில் ஆரம்பமாகி அடுத்த இரு பக்கங்களுக்கு நீளும். இவ்விதமான நடவ டிக்கையால் ஒரு கவிதை எவ்வாறு சிறப்புப் பெறும். ஆகவே இவை யெல்லாம் ஆற்றாதவன் செயல் என்பது வெளிப்படை. சில உதாரணங் கள். கவிஞர் வைரமுத்துவின் மகன் கபிலன் வைரமுத்துவின் "............... என்றன் கவிஞன்” என்னும் கவிதைத் தொகுதியிலிருந்து சில கவிதைகள்.
d
E o 2D
 

“கவிதைக்கு வெளியே” என்ற கவிதை
"ஒருமலை உச்சியில் நின்று கொண்டு கிட்டத்தட்ட வானம் தொடுகிறேன் எனினால் பறவையாக முழயவில்லை” தொடர்ந்து.
“சில கிளைகளின் மத்தியில் குழயிருந்து பார்க்கிறேன் ஒரு மலராக முழயவில்னி இதைப் பின்வருமாறு எழுதலாமே.
“மரக்கிளைகளின் மத்தியில்குழயிருந்து பார்க்கிறேன் ஒரு மலராக முடியவில்லை”
“கீழே விழுந்த பேனா எடுக்கும்போது” இதை
கீழே விழுந்த பேனா எடுக்கும்போது
என ஒருவரியில் எழுதலாம் அல்லவா?
இந்த நூலில் உள்ள கவிதைகளில் (இரண்டு வரி மூன்றுவரி கவிதை வரிகள் பின்வருமாறு ஒருவரி ஆக்கப்பட்டுள்ளன. இதே அடிப்படையில் ஏனைய கவிதை வரிகளையும் ஒரு வரி ஆக்கல்ாம்)
01. மேகங்களினி ஆனிமாக்கள்
பூமியில் திரியும் uomňaĝo uong5b மேகங்களினி ஆனிமாக்கள் பூமியில் திரியும் மார்கழி மாதம் 02. ஊரேகுளிரில்
உறைந்து கிடக்க ஊரே குளிரில் உறைந்து கிடக்க 03. ஒரு நித்தியமான
தத்துவ வெளிச்சம் - அதில் பத்திரமான ஞான மெளனம் ஒரு நித்தியமான தத்துவ வெளிச்சம் - அதில் பத்திரமான
19

Page 12
இவ்வாறு ஏராளமான கவிதைகள். கவிதை நூல்கள் நாளும் பொழுதும் வெளிவந்து கொண்டிருக்கின்றன கவிதை வரிகள் இவ்வாறு என்றால் கவிதையின் பாடுபொருள் இன்னும் கேவலமாக உள்ளது. நாம் பார்க்கும் கவிதைகளில் 90% வீதமானவை காதலியைப் பற்றி அல்லது அவளால் ஏற்படும் தாபத்தைப் பற்றியே பன்னிப் பன்னிப் பேசுகின்றன.
ஒரு உதாரணம் (“கொன்றுவிடு” - கலைக்கேசரி மே 2010)
“உன் வார்த்தைகளில் மட்டும் சுகம் காணும் எனக்கு திடீரென நீ எப்போதாவது பிரசவிக்கும் அக்கினி வார்தைகள் என்னைக் கொண்று விடுகின்றன” இன்னும் ஒரு பிரபலமான கவிதைப் பொருள் ஏழையின் அவலம். ("தொழிலாளர் வாழ்க்கை" - கலைக்கேசரி மே 2010)
o, “வயதுவந்த மகனொருவன் Os. “வைட்கம் ஒரு புறம் பருவம் வந்த மகள் ஒருத்தி வேதனை மறுபுறம் மனைவியுடன் நானும் எனின செய்வது உறங்கிடுவோம் ஓர் அறையில்” ஏழையாய்
பிறந்து விட்டோமே”
கவித்துவம் இல்லாத கவிதை இவை. இவை “கலைக்சேகரி” போன்ற ஓர் கனதியான ஏட்டில் இடம்பிடித்தமை ஆச்சரியமே.
கவித்துவம் என்றால் என்ன?
சொல்லில், பொருளில், உருவகத்தில், உவமையில், அமையும்
கற்பனைச் சிறப்பு.
சில உதாரணங்கள்
“உழவன் சேற்றில் கால் வைக்காவிட்டால்,
நாம் சோற்றில் கைவைக்க முழயாது” (சொல்லில் கவிதை)
ELF 2OO

“மண்ணில் வந்த நிலவே - என் மழயில் பூத்த மலரே!” (உருவகத்தில், உவமையில் கவித்துவம்)
“கூட்டி வச்ச வாசலிலே குப்பை போடப் பிள்ளை இல்லை”
(பொருளில் கவித்துவம் - சிந்தனையில் கவித்துவம்)
ஹைக்கூ கவிதை என்பது கவிதையே அல்ல. அது வெறும் விடுகதை. சு.முரளிதரன் பக்கங்களை வீணடித்து ஒரு நூலே வெளியிட்டிருந்தார். ஹைக்கூவில் சில உதாரணங்களைப் பார்ப்போம்.
“வானம் கண்ணிர் சிந்தியது . மழை” “வானத்தில் ஒரு வட்டக்கண்ணாடி - நிலவ” “உலகத்துக்கு ஒரு வெளிச்சம் - சூரியன்’
இவையெல்லாம் கவிதை என்றால், சர்வசாதாரணமாக நாம் படிக்கும் சிறுகதை, நாவல்களில் இப்படியான வார்த்தைப் பிரயோகங்கள் இடம்பெறுகின்றனவே. அவற்றை என்ன வென்று சொல்வது? ஆக இவற்றை எல்லாம் “குப்பைகள்” என்று ஒதுக்கித் தள்ளுவதே புத்திசாலித்தனம் ஆகும்.
புதுக்கவிதை எழுதுவோருக்கு ஒரு சின்ன வேண்டுகோள். பாரதியின் பாடல்களைப் பாருங்கள்.
“வநஞ்சில் உரமுமின்றி
நேர்மைத் திறனும் இன்றி
வஞ்சனை சொல்வாரடி கிளியே
வாய்க் சொல்லில் வீரரழ”
இவை சாதாரணமான வசனங்கள். இவற்றில் கவிதை என்னமாய்க் கொப்பளிக்கிறது பார்த்தீர்களா?
“சொந்தச் சகோதரர்கள் துனிபத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காரடி - கிளியே செம்மை மறுப்பாரழி”
21
89úL POIO

Page 13
நெஞ்சில் ஆழமாகப் பதிகின்ற கலித்துவம் இவ்வரிகளில் கொப்பளிக்கிறது அல்லவா? புதுக்கவிதை எழுதுவோர்க்கு இவ்வரிகள் சமர்ப்பணம்.
சில புதுக்கவிதைகள் “மொடேர்ன் ஆர்ட்மாதிரி” அமைந்து
விடுகின்றன. அக்கவிதை மூலம் சொல்லப்படும் செய்தி என்னவென்றே புரிவதில்லை. ஒரு ஆக்கத்தில் பொதிந்துள்ள செய்தி வாசகரைச் சென்றடையாவிட்டால் அவ்வாக்கத்தினால் என்ன பிரயோசனம்? புரியாதவர்களுக்குத் திறமை போதாது என ஒரே வரியில் தட்டிக் கழிப்பது அவ்வளவு விவேகமான செயலி அல்ல. சில உதாரணங்களைப் பார்ப்போம்.
“நீண்ட புதைகுழியின்
மரணங்கள் பற்றிய
குறிப்புகளைத் தயார் செய்தபடி
கழியும் வாழ் நாட்கள்
கணிப் பொறிகள்
அறைகளின்
வைட்கைக் கனவின்
பேச்சுத்துணையற்ற
முழயும் கவிதையின் மொழி
குழந்தைகள்
வருகிறார்கள்
பேசுகிறார்கள்
குழந்தைகைள அதன்
அர்த்தங்களோடு புரிந்து
கொள்ள முழயாமல்
தவிக்கும் மனசு”
(“வழித்தடங்களில்” “மறுகா” கார்த்திகை, மர்கழி 2005)
தனிமையைப் பற்றிப் பேசுகிற இக்கவிதையில் உங்களுக்கு ஏதாவது புரிகிறதா? புரியாவிட்டால் இத்தகைய கவிதைகளை “மொடேர்ன் ஆர்ட்” கவிதை என்று நாம் அழைக்கலாமல்லவா? இவ்விடத்தில்
கவிஞர் காசி ஆனந்தனின் “தெருப்புலவர் சுவர்க்கவிகள்”, “மகாகவி’ யின் “குறும்பா’ முதலியன நினைவுக்கு வருகின்றன. சுவர்க்கவிதை
බරිශීග්‍රී EL: O

“ஹைக்கூ” கவிதைக்கு நிகராகும். குறும்பா ஒரு புதிய கவிதை வடிவம். நகைச் சுவையை நோக்காகக் கொண்டது. “கைக்கூ” கவிதை என்று பார்க்கும்போது நமது திருக்குறள் சிறந்த ஹைக்கூ கவிதை ஆகிறதல்லவா. 1/, அடியில் அமைந்த சிறப்பான ஹைக்கூ கவிதை.
O, “அன்பும் அறனும் உடைத்தாயினி, இல்வாழ்க்கைப்
பணிபும் பயனும் அது”
02. “எந்நன்றிகொன்றார்க்கும் உய்வுண்டாம், உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு.”
03. “ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும், தனிமகனைச்
சான்றோனி எனக் கேட்டதாய்”
ஹைக்கூ கவிதையாளரின் வரைவிலக்கணத்திற்கேற்ப ஒவ்வொரு குறளும் 3 வரிக்குள் அடங்கும். இன்னும் சொல்லப் போனால், சிறுவர்களுக்கான நமது அறநெறிப்பாடல்கள் கூட சிறந்த ஹைக்கூ கவிதைகள் ஆகிவிடுகின்றன சில உதாரணங்கள்
O. அனினையும் பிதாவும் O9. இல்லறமல்லது
முன்னறி தெய்வம் நல்லறமன்று
03. ஆலயம் தொழுவது Oc. (FuUrTň (895Ú6OU-é சாலவும் நன்று தியார் கைாள்வர்.
புதுக்கவிதை என்று எடுத்துக் கொண்டால் சங்ககாலப் பாடல்கள் சில சிறந்த புதுக் கவிதையாக அமைகின்றன. சில உதாரணங்கள்.
யாதும் ஊரே,யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர்தர வாரா (புறநானூறு)
கவிதைகளை அமைத்தல் தகும்.

Page 14
ඡාuppétrs ඥpණtp, ඡfâo), நாலடி ஆழு. கல் மணி வீடுகள்
மாடி மனைகளில்
மாளிகை வதிவினின்
கோடி பணம், லபாருள் தேடிடும் இடங்களில்
வாட்டும் வறுமை
காட்டும் தலங்களில்
மூதிய வயதினர் இளைஞர், யுவதியர்
நோயும் மருந்துமாய்
பாயின் துடிப்பவர். . .
இரணம் முடிந்தபினி, மரணம் நிகழ்ந்தபின் உறையும் வீடுகள் மறையும் வீடுகள் பார்த்துப் பார்த்துக் διάρυ οίδΦοή பளிங்குக் கற்கள் பதித்த வீடுகள்
தென்னையினி கிடுகுகள் :
Ữofaafuu ofBassGř. æsifTosof Usmarsssoracð
கப்டிய வீடுகள் **asardfuC&ugru* ou coulas6rf
ஒப்டிய வீடுகள் கடைதிலதரு முடுக்கிடை புடைதீளதழும் வீடுகள்
Geirfa GafsBassGrif, Gadg of a Grf---- இவற்றினின் வாழ்பவர் இறுதியின் உறைதம்ை. ஆறடி நீள மூண்றடி அகல,
9 Lef goo
நாலடி ஆழ. கல் மணி வீடுகள் இறுதி வீடுகள் இருட்டறை வீடுகள் GolfkGÚt duur குறுகிய வீடுகள் நிSரவுல் நிறீகவும் இயலா வீடுகள் 6606 fG8U Gnar656o
IppuUar GafsBassGdf 6665 56 வெற்று வீடுகள்
பந்தாதி தனங்கள் பலிக்கா வீடுகள் உறவுகள் உதவா உள்ளுறை வீடுகள் கப்புனிை லசவிப்புலன் இயங்கா வீடுகள் GlarujG8Uফায়, வாறாயி வீடுகள் பூச்சி புழுக்களின் புகலிட வீடுகள் இறப்பினை நினைப்போர் இரண்டகம் புரிதலை, Opitogoris G5drast பழி சதி செய்தைை, பாவக் குழியினுள் தாவிக் கிடத்தலை, இன்ாைர் வாழ்வின் Uொல்லாங் கிழுைத்தைை. விடுதலான் இறையருள் பெறுதாைன் மோட்ச, ஆறடி நீள மூண்றடி அகல, நாலடி ஆடி. கல் மணி வீடுகள்
 

இப்பகுதி இளையோருக்கானது. ஆக்கங்களை அனுப்ப வேண்டிய முகவரி: இளங்கதிர், மேபா, செங்கதிர் ஆசிரியர். இல,19, மேல்மாடி விதி மட்டக்களப்பு.
பெயர் :
செல்வி, சுஷ்மிகா ரமேஷ்
தற்போது கொழும்பு பிஸப் கல்லூரியில் 11ம் ஆண்டில் கல விபயரிலும் . மாணவி செல்வி. சுஷ்மிகா ரமேஷ் கொழும்பு மகளிர் கல்லூரி கொழும்பு பாடசாலைகள் மட்டத்தில் நடாத் திய "தேன்தமிழுக்கு ஆரம் 2010" தமிழ்த்தினப் போட்டியில் (மேற்பிரிவு கட்டுரை) முதற்பரிசு பெற்றுள்ளார். பரிசளிப்பு விழா 17.09.2010 அன்று கொழும்பு மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. இவள் கொழும்பில் வதியும் மட்டக்களப்பைச் சேர்ந்த ரமேஷ் - ரோகிணி தம்பதிகளின் மூத்த புதல்வியாவார்.

Page 15
O1
02.
O3.
04.
05.
. திருக்குடும்ப கன்னியர் மடம்
பிஷொப் கல்லூரி பரிதோமாவின் பாடசாலை, கல்கிசை புனித பிரிஜெட் கன்னியர் மடம் புனித சூசையப்பர் கல்லூரி
06.
07.
08.
09.
10.
O
용
12.
14.
கொழும்பு இந்து மகளிர் கல்லூரி மெதடிஸ்ட் கல்லூரி பரிதோமாவின் கனிஷ்ட பாடசாலை உவெஸ்லி கல்லூரி றோயல் கல்லூரி 11. சாந்தபேதுரு கல்லூரி
சாந்த கிலேயர் கல்லூரி 13. இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி
பம்பலப்பிட்டி இந்து கல்லூரி 15. டி.எஸ். சேனாநாயக்க கல்லூரி
சமுதாயத்தில் மனிதனுக்குப் பூரணமான வளர்ச்சியைத் தருவது கல்வித் தகுதி அல்ல, சிறந்த மனப்பான்மையே
கொழும்பு பாடசலைகளுக்கிடையிலான போட்டிகளில் மேற்பிரிவில் முதலாமிடம் பெற்ற கட்டுரை
“ஒழுக்கம் விழுப்பந் தரலான் - ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்” என்றும் “ஒழுக்கத்தின் எய்துவர் மேன் - இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி” என்றும் திருவள்ளுவப் பெருந்தகை, இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன்மொழிந்த குறளானது மனிதன் வாழ்வாங்கு வாழ வழிகோலு கின்றது. ஒழுக்கம் எனும் பத்ச அட்சரங்
களும், மனிதனிடம் வித்திடப்பட வேண்டிய சிறந்த மனப்பானிமைகளை தனினுள் அடக்கிய தொகுப்பு எனிறால் அது
55ug.
கலிதோன்றி மணிதோன்றாக் காலம் தொட்டே மனிதனிடம் குடிகொண்டவைகள் மனப்பான்மையே தவிரகல்வியல்ல.அந்தக் காலம் என்றழைக்கப்படும் புராதன காலத்தில் வாழ்ந்து, இன்றும் எம்
 
 
 

நெஞ்சப்பள்ளிகளினின்று நீங்காமல் :
: LombifiéâD55 LoaX'UTaira0Due)LuJGames வரும் போது, சமுதாயத்தில் மிளிரும் தாரகையாய் உயர்வை எய்துகிறான்.
சிபிச்சக்கரவர்த்திமண்ணுயிர்காக்கதன்னுயிர் :
சான்றோர்கள் வாழக் காரணம் சிறந் தமனப்பான்மைகளை தம்முள் அவர்கள் வித்திட்டு வேரூன்ற செய்தமையாலாகும்.
மாய்க்கச் சென்ற அந்தச் சம்பவம் இன்றும் மனுக்குலத்தினாலி ஏற்று போற்றப் படுகின்றது.
“வெட்டனவை மெத்தனவை வெல்லாவாம்’ என்ற நலிவழிக்கு இணங்க, மகாத்மா காந்தி வாழ்ந்து வழிகாட்டினார். ஆங்கிலேயர் தமி
காந்தி மீனிரும் இந்தியர்களுக்கு
பட்டத்தின் துணை கொண்டல்ல. நேர்மை
அவரை சமுதாயத்தில் பூரண உயர்ச்சிக்குக் கொண்டு சென்றது.
அந்த வகையில் ஜேன் ஒஸ்தினது ஒரு கதையான “பிரைட் அண்ட் பிரஜாடிஸ்ட்”
பெற்ற அறிவாளனாகக் காட்டப்பட்டிரு
ந்தாலும், பிறர் குறையை சுட்டிக் காட்டும் : இயல்பு, செருக்கு, பிறரை அலட்சியம் : செய்தலி எனும் அவனது குணங்கள், ! சமுதாயத்திலிருந்து பிரிதாக்கப்பட்டவனாக :
: சிறந்தவனாகப் பார்க்க வழிகாட்டியது.
அவனை எம் மனக்கணிணிலி நிறுத்து
卤函 Leo PO
கின்றது. பின்பு அவன் தனி குணங்களை
“யாவருக்குமாம் உண்ணும்
போதொரு கைப்பிடி’ எனும் :திருமந்திரம்,
அவசியத்தைக்கூறுகிறது.தானம் செய்தலும் ஒருவகை சிறந்த மனப்பான்மைதான். மவுறாபாரதத்தில்தலைத்தோங்கும் கொடை வள்ளல் கர்ணனி. முறையான கலிவி பெற்றிலன், எனினும் தனி சிறு பராயம் ஆயுதங்களால் கரம் பற்றிய இந்தியாவை, முதலே, தன்னுள் பயிரிட்டதானம் செய்தல் '''; எனும் மனப்பானிமையே இறுதியில் பெற்றுத்தந்தது தான் பெற்ற “பாரிஸ்டர் அவனது உயிர்ப்பிரிவு இடம்பெற
வழி நின்று அவர் நடத்திய அவறிமிசை : ே தருத்து எம் மனதில் அவனை போராட்டத்தின் துணை கொண்டேயாகும். : அப்துல் கலாம் பற்றி அறியாதார் இவ்வு : லகில் இல்லை. படிப்பால் உயர்ந்தாலும், -சுறியதாவது, “பொய் சொல்லக்
ஆணவமற்ற, எளிமையான வாழ்வை கூடாது பாப்பா” இன் காலத்தில்
மேற்கொள்ளும் அவரது வாழ்க்கையே. ; சிறார்கள் பொய் சொன்னால் பெரியோர் அவர்களை எவ்வாறு திருத்துவார்கள் எனின் “நீஅரிச்சந்திரன் போல் இருக்கவேண்டும்” கதைகள்தான்எம்வாழ்வின்பிரதிபலிப்பு :
மட்டுமன்றிஎழுத்து வடிவிலும் உலகளவிய ரீதியல் போற்றப்படும் அரிச்சந்திரனி, இல்பர்சிஎனும்கதாபாத்திரம் சிறந்த கல்வி
உண்மை.
தானம் செய்வதன்
"சங்கே குழங்கு” என கூறியபாரதியார்
என்றே. இவ்வாறு சொற்கள் மூலம்
இன்றும் புகழ்பெறக் காரணம் அவர் பேசிய பல பட்டங்களையும் விருதுகளையும் தனதாக்கிக் கொண்டிரு ந்தாலும் எளியோருக்காக ஏங்கி, அவர்களுக்காகப் போராடிய பாரதியின் நல்லெண்ணமே பாரதியை சமுதாயத்தில்

Page 16
“கடமையைச் செய், உயர்வை
அடைவாய்” எனும் கீதாசாரத்திலி விளிக்கப்படும் கடமையானது சிறந்த
அதனை செவ்வனே செய்த கசாப்புக்
கடைக்காரணி ஞானம் பெற்றதாக : வீராசாமியரின் பதிவிரதையின் சரித்தரம் : கூறுகிறது. இங்கு விளக்கம் கூற நான் முயல்வது யாதெனினி, கடமையைச் : சிறந்த :
கல்வியுடன் சேர்ந்து அல்லதுசேராமலேயே கடைக்காரனை ஏதானம் எனும் உயர்வைப் :
செவ்வனே செய்யும்
மனப்பானிமையானது, கசாப்புக்
பெற உதவியது.
என்பது சான்றோர் வாக்கு. மெய்வாக்கு,
இன்றைய காலத்தில், தாம் பெற்ற கல்விச் : செருக்கின் மிகுதியால் பொறுமை எனும்: சிறந்த மனப்பானிமையை இழந்து பொறாமையை தம்முள் புகுத்தியுள்ளனர்.
: 6m||86|Tuoras.
ஆனாலி சிறந்த மனப்பான்மையானது
அந்தத் தீய எண்ணத்தை ஊதையிற் பட்ட பூளைப்யூவென சிதைத்து மனிதனை ; சமுதாயத்தில் பெரிய அந்தஸ்த்தைப் பெற மனப்பான்மைகளுள் இன்றியமையாதது : தனக்கிபப்பட்டகடமையிலிருந்துபிசகாமல் :
: நற்பணிபுகள்
வழிகாட்டுகிறது. அந்தக் காலத்தில் கல்வி உயர்வை கொருத்தது.இன்றையகாலத்தில் இலிலாதவர்களிடம் இணைந்துள்ள கல்வியானது உயர்வைக் கெருத்து தீயனணினங்களை, தீய மனப்பான்மை கைளப் புகுத்தி சமூகத்தில் கீழ் தள்ளப்பட காரணமாயிருக்கிறது. ஆனால் சிறந்த மனப்பாண்மையானது
பூரண உயர்ச்சியைக் கொடுக்கிறது.
s 象 婚 பட்டனன் என்ற பொழுதும்
“பொறுத்தார் பூமியாள் வார்” எளிமையில் படுகிலேன் யான்” எனும்
கூற்றுக்கினங்க சமுதாயத்தில் உயர்ச்சி
பெற்றவராகவே நாம் ஒவ்வொருவரும்மடிய வேண்டும். வாழ்வது பல நாளில்லை, ஆனால் வீழும் முன் சிறந்த மனப்பான்மை வாயிலாக, பூரண உயர்ச்சிபெற்று
யோகா யோகேந்திரன் எழுதும் மீண்டும் ஒரு காதல் கதை"
(தொடர் நாவல்)
அருத்த இதழிலிருந்து ஆரம்பமாகிறது.
Emo a

பகிர்வு
எழுத்தாளர்களே! கலைஞர்களே!1ஊடகவியலாளர்களே11இலக்கிய ஆர்வலர்களே! நீங்கள்படித்ததை - பார்த்ததை - கேட்டதைய அறிந்ததைஇங்கே பகிர்ந்துகொள்ளுங்கள்.
அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை, :
எழுந்து நின்றேன். “தம்பி தடியைக் நாலைந்து நாட்களாக மழை இல்லை. வெயில் அகோரமாக எறித்துக் கொண்டி :
பின்புறவேலியில் நின்ற கிளிசறியா ; மரத்தின் கிளையொன்றை முறித்து விடுதியின் முற்றத்தில் பலா மரத்தின் நிழலில் கதிரை போட்டு உட்கார்ந்து ஞாயிறு தினக்குரல் பத்திரிகையினை : வாசித்துக் கொண்டிருந்தேன். பக்கத்தில் : இன்னொரு கதிரையில் செங்கதிர், ! வீரசேகரி வார வெளியீடு, ஞானம்,
சுவைத்திரள் ஆகியன : வாசிப்புக்குத் தயாராக இருந்தன. விடுதிக்கு நேர்முன்னால் உள்ள நெல்வயல்கள் பச்சைப் பசேலென்று :
அது போனால்தானே விடுவதற்கு. புதுார் மலைக்காட்சி அதையும் விட அழகாக இருக்கின்றது. வயல்களினுடாக வீசிக் கொண்டிருந்த காற்றின் சுகத்தை
போய்விடு” என்று அஹிம்சை முறையில்
நண்பகல் பன்னிரண்டு மணி இருக்கும்.
ருந்தது. கண்ணொறுவ விவசாய
ஆராய்ச்சி நிலைய உத்தியோக பூர்வ
மல்லிகை,
அழகாகக் காட்சி தருகின்றன.
அனுபவித்தபடி பத்திரிகையில்
முழுக்கவனத்தையும் செலுத்தியிருந்த
நேரம் படத்தைச் சுருக்காமல் அப்படியே
நான் வேறெந்த விடயத்தையும்
கவனிக்கவேயில்லை. அப்போது எனது :
சுருக்கிக் கொண்டு பக்கத்துக் காணிக்குட் வடிக்கு வந்தா. திடீரென்று எனக்கு முன்னால் பார்வையைப் பதித்தபடி : “ஐயோ தம்பி முன்னாலை நாகபாம்பு”
எனது வாழ்க்கையில் நடந்த மறக்க முன்னே பிடித்திருந்த பேப்பரை விலக்கிப் :
ஒன்றாக அமைந்து விட்டது.
(மேலே சொன்னதெல்லாம் உண்மை, படமெடுத்தபடி நிற்கின்றது. நான் :
மில்லை) இருந்தால் பாம்பின் மேல்தான் நீட்ட வேண்டும். அதனால் திடீரென்று :
அம்மா வீட்டுக்குள்ளிருந்து வெளிக்கத
என்று சத்தமிட்டா. நான் உடனும் கண்
பார்த்தேன். எனக்கு முன்னால் நாகபாம்பொன்று சினிமா பாணியில்
காலைக் கொஞ்சம் நீட்டுவதாக
கதிரையின் மேல் காலை வைத்து
கொண்டு ஓடிவா” என்று மகனை அழைத்தேன். மகன் ஓடிச் சென்று
எனக்குப் பின்புறமாக கொண்டு வந்து தந்தான். நான் பக்கத்துக் கதிரையில் கால் வைத்து நிலத்தில் இறங்கிக் கொண்டேன். பாம்பு நின்ற இடத்திலே அப்படியே நின்று கொண்டு எனது அசைவுகளைக் கவனிப்பது போல இருந்தது. நான் பாம்மை அடிக்க ஆயத்தமானேன். அப்போது அம்மா சொன்னா “நல்ல பாம்பை அடிக்கக் கூடாது; அது போகட்டும் விடு” என்று.
நாக தம் பிரானையும், நயினை நாகபூஷணி அம்மனையும் உதவிக்கு அழைத்த அம்மா “நாகராசாவே
சொல்லிக் கொண்டு நின்றா. நீண்ட
நின்ற பாம்பு பின்னர் ஒருவாறு படத்தைச்
சென்று மறைந்தது. அம்மாவும் நானும் மனைவியும் பிள்ளைகளும் அப்பாடா
என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டோம்.
முடியாத சம்பவங்களில் இதுவும்
உண்மையைத் தவிர வேறொன்று
கா.தவபாலன், கண்னொறுவ, பேராதனை

Page 17
கணிமுைக்கி
றே. go G80 Op go
-க.காண்டிபன்
“பாடசாலை மாணவர்கள் ஒவ்வொரு வரினதம் இலட்சியம் பல்கலைக்கழகம் : என்ற உயரிய கல்விச்சாலையை : அடைந்த அங்கு பட்டம் பெற வேண்டும், அதற்காக கடுமையாக : உழைக்க வேண்டும், பல்கலைக்கழகம் : சென்றால் உங்கள் வாழ்வின் உச்சியில்: நீங்கள் ஒவ்வொருவரும்.” என்ற தமிழ் ஆசிரியரின் வழமையான நச்சரிப்பு அது அதைக் கேட்டே பல்கலைக்கழகம் : பற்றி கனவு கண்ட மாணவர்களுள் ரகு முக்கிய புள்ளி உழைப்பிற்கேற்ற பலனும் : கிடைத்தத.
அவன் படித்த பழைய கவிதையொன்று ஞாபகத்திற்கு வந்தது.
“வெளியே உள்ளவர்கள்
erüLILIT
உள்ளே போவோம் என நினைப்பதும், உள்ளே போனவர்கள்
GrůULT வெளியே வருவோம் என நினைப்பதும், பல்கலைக்கழகத்தில்.’
; இந்த வரிகளின் உண்மை அவனுக்கு
விளங்கியத. இத அவன் மனதில்
கிணற்றுத் தவளையாய்க் கிடந்தவன் : வெளியே வந்தத எண்னவோ : பல்கலைக்கழகம் சென்றுதான். இதை : இன்றைக்குக் கூட அவன் கற்பூரம்: அடித்துச் சத்தியம் பண்ணத் தயார் :
ஏற்பட்ட முதல் கோணல்.
இனம், மதம், மொழி என இரண்டுபட்டுப் போன நாட்டில், தமிழன் “வந்தான்
வரத்தான்” என்ற பெயரோடு எதவும்
செய்யமுடியாத கையலாகாதவனாக
பல்கலைக்கழக நாட்கள் வாரங்க ளாகின. வாரங்கள் மாதங்களாகி மாதங்கள் வருடங்களாகிய போத தான்,
卤函 BúUdo 2
வாழும் உரிமையே கேள்விக்குறியாக்
கப்பட்ட நிலையில், பட்டம்படித்த
அதைமுடித்த வருவதென்னமோ
 

கின்னஸ் சாதனைதான். அவனுடன் உயர்தரம் படித்த சகாக்கள்
மோட்டர் சைக்கிளில் முன்னால் வந்த : ஸ்பீட்யிரேக் போட்டு “என்னடா மச்சான்
நாள்களே உள்ள நிலையில் அவனுக்கு என்ன செய்வதேன்றே புரியவில்லை. அங்கு உறவுகளும் நண்பர்களும் இல்லை. இரண்டு
இன்னும் பைல விடல போல’ எனக் கேட்கும் போத மனதில் முள் குத்தியத என்னவோ உண்மைதான். “சீ. NGO போனா இவனுகள் நாளைக்கு
ரோட்டில” என எண்ணியே மனதைத்
தேற்றிக் கொள்வான்.
இனி வேலை தேடும் படலம் ஆரம்பம்.
முதலில் வேலையில்லா பட்டதாரி : சங்கத்தில் பெயர் பதிவு. தொடர்ந்து : சாலைமறியல், ஊர்வலம், சாத்வீகப்
“பஸ் சில் ஏறிவிட்டேன். பஸ்
போராட்டம், உண்ணாவிரதம் இவையே
இன்றைய பட்டதாரிகளின் நிகழ்ச்சி நிரல். இதற்கு ரகுவும் விதிவிலக்கா : என்ன? “பட்டதாரிகளின் கவனயீர்ப்பு : போராட்டம்” என்ற பெயரில் செய்யப்பட்ட
நீங்க சொன்ன மாதிரி ஐந்து லாம்புச்
எலக்ஷென் வரட்டும் பர்ப்போம்! என்ற சந்தியிலே இறங்கித்தன், நீங்க
போராட்டத்தில் “நீங்கள் கவனம்!”
பதிலே வந்தது. “படித்தும் வேலையில் லாமல் ரோட்டில் திரியிறமே.” இது அவன் மனதில் ஏற்பட்ட அடுத்த கோணல்.
படைத்தவன் படியளக்க மாட்டானா? :
தொலைபேசியில் படுத்திய தொல்லைக்கு கொமினிகேஷன்” வாசலில் நின்றதன் :
ரகுவை மகளின் வீட்டில் தங்க
என்ற நம்பிக்கையுடன் தினமும் “கிரி
பலன், “08.02.2010 அன்று 2.30
Ei
89úLuď POTO
மணிக்கு கொழும்பில் உள்ள எமது திணைக்கள தலைமையகத்தில் நேர்முகப்
பரீட்சை. தவறாத சமூகமளிக்கவும்.” செய்தி தந்தத தந்தி. இன்னும் இரண்டு
இல்லை,
தடவைகள் சுற்றப் பயணம்
செய்துள்ளான். அவ்வளவுதான். அந்த அனுபவத்தைக் கொண்டு கொழும்பு ஒருவாறு பட்டமும் பெற்றாகி விட்டத. :
இந்நிலையில் அயலவர் ஒருவர்
வீதியில் இறங்க அவன் தயாரில்லை.
கொழும்பு வந்தால், தான் உதவி செய்வதாக ஒப்புக் கொண்டார்.
புறப்பட்டு விட்டது.” என ஆரம்பித்த அவனத நேரடிவர்ணனை சரியான கால இடைவெளியில் தொடர்ந்தது. போனை நசுக்கிய படியே “சிவாப்பா..!
வாlங்களா..?” எனக் குரல் கொடுக்க “தம்பி முன்னுக்கிருக்கிற ஹோட்டலில் இரு இந்தா வாரேன்.” என்றார்.
கொவ்வைப் பழம் போல் இருந்த
அவரின் இரண்டு கணிகளும், ரகு
சான்ற கூறின. ஸ்கூட்டியில் வந்தவர்

Page 18
வைத்தார். மதம், மொழி, இனம் கடந்து :
தண்ணியும் காயுத, பசி வேற.” என்றான் பிரதீஸ், மிகவும் சலிப்பான : குரலில். முஸ்தபாவோ சீனியர். இந்தக் கதையைக் கொஞ்சம் கேளுங்க என ஆரம்பித்தான். “அப்பிளிகேஷன் ; போடாமலே நாலுபேரு. இந்தக் கொடுமைகளையெல்லாம் யார்கிட்ட
மனங்கள் வென்றதை ரகு அங்கே கண்டான். ஆர்ப்பாட்டம் இல்லாத அசத்தலான கவனிப்பு. நேரம் நெருங்கியதம் ரகு இண்டவிக்கு போவதற்குரிய ஆயத்தங்களில்
ஈடுபட்டான்.
உச்சி வெயில் மண்டையைப் பிளந்தது. சிவாப்பாவிடம் ஆட்டோயிருந்த படியால் : இராஜகிரியவிற்கு செல்வதற்கு வசதியாக :
கொண்டிருந்தன, குடும்பத்தோடு சிரித்தபடி, ரகு ஜாடையர் இந்தக் கூத்தை முஸ்தபாவிடம் காட்ட, “சீ.
இருந்தத. ஆட்டோபிடித்த செல்வதென்றால் கடைசி 500 ரூபாயாவத கேட்டிருப்பான்.
6.
இன்னும் அவனுகள் உள்ள
கூப்பிடல.” என்றான் பிரதீப். அதைக் கேட்டதம் ரகுவிற்குதாக்கிவாரிப் ! போட்டது. “காலையில வந்தவனுக்கே இன்னும் முடியல. அப்ப நமக்கு.” விரக்தியாக நாளைக்கென்று சொன்னா வாறல்ல, : அந்த மனுஷனை இதற்கு மேல் :
: சிலர் பொறுமையிழந்தவர்களாய் தலைமையகம் நோக்கிப் புறப்பட்டனர். ; அப்போது உத்தியோகஸ்தர்களில் ஒருவன் “சீ... எங்க போரீங்க, பேசாம “அதென்னத்தப் பேசுற மச்சான், இங்கே !
ளெல்லாம் எடுத்தாச்சி. உங்களால
தெரிந்தவர்களைக் கூட்டித்துப் என்ன செய்ய முடியும்?” என்றான்.
கஷ்டப்படுத்தக் கூடாத’ என நினைத்துக் கொண்டே ‘அப்ப. இங்க என்ன நடக்குத.” என்றான் ரகு.
வேலை செய்றவனுகள் அவனுகளுக்கு
Lfo DO
போங்க. அங்கே சென்றதம் “ஆ. மச்சான் : உனக்கு எத்தனை மணிக்கு, ! நாங்கள் காலையில வந்ததடா!
காணல. சிலருக்கு சிபாரிசு கோல்கள்
போறானுகள். இங்க நமக்கு தொண்டத்
செல்றதோ..?” தலைமையகங்களில் மாட்ட வேண்டிய படங்கள் பைல்களுக்குள்ளே ஒட்டிக்
இதெனின! பலர் விணி ணப் பிக்காமலே சிபாரிசு கடிதங்களுடன் மட்டுமே வந்தள்ளனர். வேறு பணிடம் எதையும் கையில
வேறு, இந் கொடுமைகளைத் தான் இவ்வளவு நேரமும் பார்த்தக் கொணி டிருக்கிறம்.” என்றானி
பசி வயிற்றைக் கிள்ளவே, ரகு உட்பட
வீட்டுக்குப் போங்க. இங்க ஆட்க

அதிகார மமதை அந்தத் தொனியிலே
தெரிந்தது. முகத்தில் அறைந்த அவ் : வார்த்தைகளைக் கேட்டவுடனே : “இரையைக் காவும் சிங்கங்கள்” போல பாய்ந்தார்கள் அவன் மீது. “கலகம் :
: இனி என்ன செய்வது, அவரவருக்குரிய இடங்களை நோக்கிப்புறப்படலா னார்கள். ரகு மட்டக்களப்புக்கு புக் பண்ணுவதற்காக கோழிக்கடை நோக்கிப் புறப்பட்டான்.
பிறந்தால்தான் நியாயம் பிறக்கும்” என்று :
சும்மாவா சொன்னார்கள்.
பஸி சிலிருந்த படியே காலை
நிகழ்வுகளை அசைபோட்ட போத,
ஒருவாறு உள்ளே போனதம் நோட்டுகள்
போல் சான்றிதழ்கள் பிரட்டப்படவே,
ரகு ஏதோவொரு
நிற்கின்றோமா என நினைத்த ஒரு :
தடவை கிள்ளியும்
கொண்டான். அதைத் தொடர்ந்த
ஆங்கிலத்தில்
வங்கியில் :
பார்த்தக்
இரணி டொரு :
"நெஞ்சு பொறுக்குதில்லையே : இந்த நிலை கெட்ட மனிதரை
நினைத்துவிட்டால்.”
: என்ற பாரதியின் கவிவரிகளே ரகுவின்
மனதைத் தொட்டன.
கேள்விகள், சில பதிவுகள், “சரி நீங்க :
போகலாம்” என்ற விடை.
ஒரு பெரு மூச்சை ஆழமாக விட்டுக் கொண்டே வெளியே வந்த ரகு, ! நண்பர்களிடம் போய் “மச்சான், இனி கொழும்புல நடக்கிற இன்டவியென்றா : வாறல்ல. அப்படியொரு வேலையும் :
தேவல்ல. சும்மா நாம் யாழ்ப்பாணம்,
மன்னார், மட்டக்களப்பு என பஸ் ஏறி :
வந்தா இங்க,
இஸ்டத்திற்கு என்னென்னவோ : செய்யுறானுகள். இதற்கு செலவழிக்கிற : காச பேசாம உண்டியலில போடலாம்”, ! என ஒரே மூச்சில் சொல்லி முடித்தான். :
பக்கத்தில் நின்ற யாழ் நண்பனும் பெரிதா தலையாட்டி ஆமோதித்தான்.
33
Lio EOD
அவனர் அவர்ை :
வெள்ளவத்தையை பஸ் அடைந்த போத அருகில் வந்த ஒருவர் ரகுவின் தோளிலே தட்டி “தம்பி சீட் புக் பணிணினதா?’ எனக் கேட்டார். டிக்கட்டை அவரிடம் நீட்டியபோது, அவரும் நீட்டினார். இருவருக்கும் ஒரே இலக்கமிடப் பட்டிருந்தது. முதலில் : இருந்ததால் சீட் தப்பியத. வரும் போத பிள்ளையாருக்கு தேங்காய் உடைத்தது அப்போதுதான் ஞாபகத்திற்கு வந்தது ரகுவிற்கு. மனிதர்களைப் பற்றி நினைக்கவே கண்ணைக் கட்டியத
தாக்கம், வசதியாக சாய்ந்த விட்டான்
ஒரு கோணலாக,

Page 19
%مم
ஓர் அறிமுகமும் சமூகமானுடவியல் கருத்தாடலும்
சண். பத்மநேசன் BA.(Hons) M.A-இலங்கை திறந்த பல்கலைக்கழகம்
உலகப் புகழ் பெற்ற பல மானுடவியலா ளர்கள் இலங்கையின் கிராமியச் சமூகங்கள் பற்றி பல ஆய்வுகளை மேற்கொண்டு : sử 6IơIĩ. s96uỏgọ6iĩ E.R. Leach : “Put Eliya", :
மூதாதயிலிருந்து தோற்றம் பெற்ற
(1961) இனது Nuryalman (1967) gGong “Under The Bo Treeʼ", Obeysekere goog (1967) Land
Tenure in Village Ceylon: A. So
ciological and Historical Study" :
இடையே உளவியல் சார் ஒட்டுறவு இருக்கின்றது என்பர் இவர் (Bechert : Heinz(ed) 1960) gurgu 60 நிலப்பங்கீடு, நில உரிமை, நீப்பாசனக்குளம், பகுதியைச் சேர்ந்த கிராமங்கள் குளத்தை தாகோப (Dagoba) (விகாரை :
போன்ற முகி கிய
நீர் என்பதற்கு அப்பால் அதன்பால் எழும்
ஆகியவை பிரசித்தம் பெற்றவை. இவர்களது ஆய்வுகளின் பிரகாரம் இலங்கையின் கிராமியச் சமூகங்கள் நிலம்,
தாதுகோபம்), அம்சங்களால் நிர்மாணம் பெற்றவையாய் இருந்துள்ளன. இலங்கையின் பாரம்பரிய கிராமம் (Traditional Village)
எண்ணக்கருபற்றி கணநாத் ஒபயசேகர
எனிற
(1967) Qin_5.Ld (Medagama) 6Tgpyî :
Ed
ELE POIO
Gan anath :
(Leneage) போதியளவுப்பிரமாணத்தில்
உதாரணமாக
உரிமை, குறிப்பிட்ட சாதிக்குழுவினரின் மேலாதிக்கம், இருப்புநிலை போன்ற சமூகப் பணிபுகள் மானுடவியலுக்கு
கிராமியச்சமூகம் பற்றிய ஆய்வில்
கூறுகையில், கிராமம் என்பது நிலம் அது அதனை நிர்மாணித்த மூதாதையினரால்
சொந்தம், உரிமை கொண்டாடப்படும். இகீகரிராமிய நிலமானது, அமீ
பரம்பரையினருக்கு கால்வழியினருக்கு
பங்கிடப்படும். கிராமத்தில் உள்ள அங்கத்தவர்களுக்கும் நிலத்திற்கும்
(Wewa) மையமாகக் கொண்டு எழுச்சி பெற்றவையாம். குளம் என்பது வெறுமனே
கால்வழி உரிமை, சடங்குரிமை, நீர்
புதுவரவாகின்றன.
 

இத்தகைய ஆய்வுப் பிரயோகத்துடன்
: (Case Study) plul Golsoilgugi. அதன்பால் ஒவ்வொரு ஆலயமும்
இலங்கையில் தமிழர் வாழும் பிரதேசங்களைநோக்கின் அவை கோயிலை மையமாக கீ கொணிடு
பெற்றவையாக தென்படும்
யாழ்ப்பாணத்து கிராமியச் சமூகங்களும் அவ்வாறே.
"திருக்கோயில் இல்லாத திருவிலூரும் அடவிகாடே" எனும் அப்பர் தேவாரமும்,
வேண்டாம்” எனும் மூதுரையும் மற்றும்
பலபிற இதரவாசகங்களும் ஒரு ஊருக்கு
இக்கட்டடுரையானது ஆலயத்திற்கும் தத்துவம்சார் அணுகுமுறைகளுக்கு அப்பால் சமூக,
உதாரணமாக ஒரு கோயிலை வரலாறு, சமயம், சமயத்திருப்பணி, சமூகத்திருப் வட்டாரம், கால்வழி சார்ந்த நியிைல் எழுச்சி பெறும் பல போராலயங்களும், சிற்றா : லயங்களும் உணர்த்துவது அந்தஸ்து
பலதளங்களில் அணுகுமுறையூடாக ஆய்வு செய்யக் கூடியது (மேலது). ஆனால் இக்கட்டுரை யானது மிகவும் நுண்நிலையில் ஏன் யாழிப்பாணத்து : GsTuffy Tuduh (Temple Village / Go Tiflis geysii (Temple Society)
கோயிலின் அவசியத்தை மொழியினும், சமயம், நுணி கலை,
பணி பாட்டு, அரசியல் தழுவிய காரணிகளான சாதி, குறிச்சி, பகுதி,
வெளிப்பாடும். ஸ்திரப்பாடும், தக்கவை ப்பதும், நிலை பேறு அடைதலும், சாதியம்
சார் தீவிரமும், மேலாதிக்கமும் போன்றனவாம்.
அந்த வகையில், யாழ்ப்பாணத்து
கிராமங்கள் தம்மகத்தே கொண்ட வடக்கு, கிழக்கு, தெற்கு,
எழுச்சியுறும் கோயில்களை கொண்ட
சமூகமாக முகிழும் நிலையானது :
அவசியமாகின்றது. குறிப்பாக சமூக மானுடவியல்தளத்தில் ஆராய்வது பல
யாழ்ப்பாணத்து இத்தகய சமூகங்களை "கோயிற்சமுகம்" என எண்ணத்
துணிதல் சாலப்பொருந்தும். ஆலயம் :
E §
எழுச்சி
நிலை. . அந்தவகையில் வடமாகாணத்தில் உள்ள
முழுதளாவிய அணுகுமுறை (Holistic Apporoach) மற்றும் பல்துறைசார் 9/glesysop (Multi-diciplinary Approach) தழுவிய ஆய்வுத்தேடல்களும் அவசியமாயிற்று. (பத்மநேசன், 2009) “கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க
இத்தகைய அகன்ற விசாலித்த
மேற்கு எனும் பிரிவுகளுடன், சாதியரீதியாக குறிச்சி, ! வட்டாரம், சார்ந்த பணிபுகளடியாக
I. பொதுவாக ஆலயங்களை / கோயிலை
ஒவ்வொன்றும் விடயக்கலை ஆய்விற்கு
வேறுபட்ட பரிணாமத்தையே காட்டும். மற்றும் அதுசார்ந்த சமூக வெளிப்பா டுகளை சமூகவியல் நோக்கில்
ஆய்வுப்பரப்பானது இருந்தபோதும்,
சமூகத்திற்கும் இடையே உள்ள தொடர்புகளை ஆராய முற்படுகின்றது.
பணி, நுணர்கலை, உளவியல், பக்தி இலக்கியம், கீர்த்தனை இலக்கியம், இடம், புலம் பெயர்வு நிலைகள் போன்ற சமூகமானுடவியல்
கிராமங்களை
என எண்ணத்துணிதல் பொருள் மீது குவிமையம் கொள்ளும்.
சமூக அரசியல்தளத்தில் ஆய்வு செய்வது
புதிய சமூகச் செய்திகளை கைவசமாக்

Page 20
குகின்றன. சமயத்தின் சமூகவியலாளது (Socilogy of Religion) (6s.Tissoda) : ஓர் சமூக நிறுவனமாக ஆய்வு :
சமூக மானுட
காட்டிலுமி
செய்யத்துணியும். வியலானது பணிபாட்டுத் தளத்தில்
ஆய்வு செய்ய முனையும். இன்று : பண்பாட்டுத்தளத்திற்கு அப்பால் இது
இதற்கு சோழ மன்னனின் தஞ்சைப் (அரசியல், பொருளியல், கலை, சமயம் :
மன்னர்களின் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலும் சிறந்த எடுத்துக் காட்டுகளாகும்.
ஏனைய சமூக நிறுவனங்களையும்
கல்வி, சமூகம் போன்ற பல) இணைத்து ஆய்வு செய்ய தலைப்படுவது.
யாழ்ப்பாணச்சமூகமானது கோயிலே இல்லாத ஊர் இல்லை எனிறு
கோயில் எணணும் போது எந்த
எழலாம். பொதுவாக இக்கட்டுரை
கிறிஸ்தவக் கோயில்களை இரண்டாம் நிலையில் நிறுத்தி நோக்கலாம்.
யாழிப்பாணத்தில் மனினர்களால் கட்டப்பட்ட ஆலயங்களை மெருகூட்டு
தலும், புனருத்தாரணம் செய்தலும், !
மூதாதையிலிருந்து வந்த பரம்பரை யினரை / கால்வழியினைக் குறிக்கும். இக் மக்களிடம் செயலுருவம் காண்பது அதில் :
முரண்படு நிலை, பூசல்கள் காரணமாக Transformation) : உணர்த்துகின்றது. வானளாவிய கோபுரங்
புதுக்குவித்தலும், புதிதாக கோயில் எழுப்புவதும் மக்களின் செயற்பாடாகும். அன்றைய மன்னர்களின் பணி இன்றைய
ஏற்பட்ட சமூக நிலைமாற்றத் தையே (Social
களைக் கொண்ட திருக்கோயில்களை கட்டியெழுப்பி புகழ்சேர்த்திருக்கிறார்கள் ஆதித் தமிழ் மன்னர்கள். இவர்கள் பாரிய அரசமாளிகைகளை கட்டியெழுப்புவதைக் பாரிய கோயில்களை அமைப்பதிலே அதிக நாட்டம் கொண்டி ருந்தனர் என்பார்கள் வரலாற்றாசிரியர்கள்.
பெருங்கோயிலும், பாண்டிய, நாயக்க
யாழ்ப்பாணச்சமூகத்தில் பல கோயில்கள் எழுச்சி பெற்றமைக்கு இச் சமூகம் சாதிய கூறுமளவிற்கு ஒவ்வொரு கிராமமும் : ஒன்றுக்கு மேற்பட்ட கோயில்களை : கொண்டதாகவே உள்ளது. இங்கு
அதிகம் எழுச்சி பெற்றன. (பத்மநேசன் கோயிலைக் குறிக்கின்றது என்ற வினா
எடுத்துக் கொண்டால், இது இதற்கு இந்துக் கோயில்களையே குறிக்கின்ற விதிவிலக்கில்லை, தாயினும் யாழ்ப்பாணச் சமூகமானது ஒப்பீட்டளவில் இந்துக் கோயில்களையே : அதிகம் கொண்டுள்ளது. ஆனால் :
கொள்ளப்படுகின்றது. இக் கிராமமும் ஏனைய கிராமங்களைப்போல குறிச்சி களாலான பிரிப்புகளைக் கொண்டது. இக் குறிச்சியானது பல பகுதிகளை உள்ளடக்கிய தொகுதியாக இனங்காணப்
96560LD656osordi (Strartification) கொண்ட சமூகம், எனவே சாதியத்தில் கொண்ட தீவிர ஈடுபாடுகளால் கோயில்கள்
2002) உதாரணமாக இணுவில் கிராமத்தை
சாதிய ரீதியான அமைப்பைக் கொண்டது. வேளாளரே பெருங்குடி மக்களாகவும், மேலாதிக்கம் செலுத்தும் சாதிக்குழுமமாக அடையாளம்
பட்டது. இங்கு பகுதி என்பது ஒரு
குறிச்சிகளுக்கிடையிலான பகுதிகளுக்கு மிடையிலான போட்டி,
அதிகளவான கோயில்களின் முகிழ்ப்பும், நிர்வாகம் சார்ந்த மோதல், வழக்கு, கோயில்

ஆட்சி மற்றும் உரிமை சார்ந்த மோதல் கோயில் உடமையாளராகவும் வெள்ளாளரே. சமய, பண்பாட்டு, வர்ணாச்சிரம ரீதியாக,
நிலை முதலியவற்றை வெளிப்படுத்து பவையாகவே யாழ்ப்பான கோயிற் சமூகம்
இணுவில் கிராமத்தை நோக்கும்போது :
பல்குறிச்சிகளால், பிரிப்புகளால் கட்டுமானம்
கொண்ட சமூகம் மற்றும் இக் குறிச்சி : களைச் சார்ந்தே பல பேராலயங்களும், !
களாகவும், சனத்தொகை வீதத்தில் அந்த வண்யில் குறிச்சிப் பெயரில் :
சிற்றாலயங்களும் எழுச்சி பெற்றுள்ளன.
அழைக்கப்படும் பிள்ளையார் கோயில்”, “பருத்திய
“வணிணாக்கட்டு :
சமூக அதிகார படிநிலையில் பிரமாணர் கள் முதல் வகுப்பினராக எண்ணப்பட்ட போதும் யாழ்ப்பாண சமூகத்தில் நில உடமையாளராகவும், அரசியல் சமூக, பொருளாதார செல்வாக்கு உடையவர்
பெரும்பான்மையினராகவும் வெள்ளாளர் இருந்தமையினால் பிரமாணர்கள் வெள்
ளாளருக்கு அடுத்தபடியாக எண்ணத்
டையப்புப் பிள்ளையார் கோயில்” :
காரணம் பொதுவாக கோயில்களில் பிராம
போன்றவை தக்க உதாரணங்களாகும்.
இவ்வாறான நிலையில் எண்ணற்ற
துணிதல் மக்களிடையே நிலவும் உண்மை.
ணர்கள் பூசைத் தொழிலுக்காக அமர்த்தப்
பட்டோர், மற்றும் கோயிலை அண்டிய
கோயில்களின் எழுச்சி, பாரியளவிலான நிதி : சேகரிப்பு, நிதி வழங்கல், புணருத்தாரணம்
ளாள பிராமானர்களிடையிலான ஊடாட்
போன்றவை பக்தி, கடவுள் எனும் சமயம்
சார்ந்த விசைகளுக்கு அப்பால்,
டையது. ஆதலாலேயே இவ்வூடாட்டம் இவ்விரு தரப்பினருக்கன்றி ஏனைய
“அந்தஸ்து” வெளிப்பாடும் நிலைபேறு கொள்ளலும், குறிச்சி சார்ந்த ஆதிக்க
நிலையும் ஆட்சி உரிமையும் போன்ற வற்றை நிரூபணம் செய்பவையாகவே, !
இசைபேளாளர் (நட்டுவர்) பண்டராம் ஆகியசாதிகளுடன் ஆலய தேவை நிமித்தம் ஊட்ாட்டம் இருந்தது. இத்
“எங்கட கோயில்” “எங்கட உபயம்’
“எங்கட ஆச்சீரை காலத்து பூசை உரிமை” “நாங்கள் தான் சங்கிர்ப்பணம்’ “எங்களுக்குத் தானி
se
“நாங்கள்தான் உபயகாரர்” “எங்கட
காளாஞ சி”
டோரது ஆகமம் சார்ந்த, சாராத கோயில்
அப்பூண்ர வம்சத்தாற்றதான் கோயில் : காணி” போன்ற பலசமூக வாசகங்கள்
சமூகமும் பற்றி தெளிவாக்கின்றது.
அடுத்து சாதிய ரீதியாக கோயில் எழுச்சியை நோக்கும்போது யாழ்ப்பாண
y EIILIf III
பகுதிகளில் வெள்ளாளரது நிலங்களிலேயே குடியமர்த்தப்பட்டனர். இவ்வாறான வெள்
டம் அரசியர் சார்ந்தும் சமூகப் பொருளு
சாதிகளுடனான பிராமணருக்கான ஊடாட் டம் இல்லையென்று சொல்வர். ஆனால்
தகைய பின்னணியிலேயே தாழ்த்தப்பட்
களுக்கு பிரமாணர்கள் பூசைத் தொழி லாற்றுவதில்லை என்பதும் இங்கு ஈண்டு
உருப்பெற்று யாழ்ப்பாணத்து கோயிலும் குறிப்பிடுதல் அவசியம்.
யாழ்ப்பாணச் சமூகத்தில் எழுச்சி பெற்ற பல ஆலயங்களின் பின்னணியைநோக்கின் அவை ஒரே தெய்வத்திற்கு எடுக்கப்
நில உடமையாளராக பாரியளவில், ! ஒப்பீட்டளவில் வெள்ளாளரே ஆதிதமான
பட்டதாக இல்லை. சாதிகளுக்கிடை யிலான வேறுபடும் பலகுல தெய்வங்கள்

Page 21
(வெகுஜனன், இராவனா 1989) மற்றும் ஒரு சாதிக்குழுவுக்குள்ளே பல குல தெய்வங்கள், இதற்கான காரணத்தை
நோக்கும்போது அவை வழிவழியாக வந்த
கதைகளோடும், தொன்மங்களோடும், யாழ்ப்பாணகுடா நாட்டில் குடியேற்றம் நிகழ்ந்த காலப்பகுதியின் நிலைமைக ளோடும் தொடர்புறும் மற்றும் வெள்ள வரது கோயில்களில் ஏனைய சாதியினரின்
நுழைவு மறுக்கப்பட்டமை, (1987, 1988 : நுழைவும் :
களில் பல ஆலய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.) (மேலது) ஒரேசாதிக்குள்ளே உறவுமுறை, கால்வழி, குலம் (Clan) போன்ற வற்றினடியாக தோற்றம் பெற்ற குறிச்சி, பகுதி, வட்டாரம் போன்றவற்றை அடியொற்றி நிர்மாணம் கொண்ட ஆலய நிர்வாக அமைப்பு முறை இவை ஒரு தனிக்குடும்பம் சார்ந்தும், ஒரு கால் வழிசார்ந்தும் பொது நிர்வாக அமைப்பு, (குறிப்பிட்டசாதியினதும் நிர்வாக அமைப்பு முறை இருக்கின்றன. பொது நிர்வாக அமைப்பு எனும் போதும் அவை ஏனைய சாதியினரை உள்வாங்காது பாரியளவில் வெள்ளாளசாதியினது உள்வாங்கலே அதிகம். மேலும் அண்மைய ஆய் வொன்று (தங்கேஸ், 2007) கூற முனை
வது ஒரு சில சாதிகளை முதன்மை படுத்தியதான நிர்வாக முறை, அது :
வெள்ளாளர், பிராமணர், கோவியர் ஆகியோரது ஆதிக்கம் அதிகம், ஏனைய சாதிகளின் உள்வாங்கல் சிறியளவில் இடம்பெறுகின்றது என்று கூறும்.
இதனை சாதி மட்டத்திற்கு அப்பால் : நோக்க வேண்டியுள்ளது. ஒரு சாதிக்குள் : அமைந்து, கால்வழி, குலம், பரம்பரை,
குறிச்சி, பகுதி, வட்டாரம், போன்றவற்றினடி
FüLKf UM
; யாக முகிழும் உறுதிப்பாடு கிராமத்திற் குள்ளே திசையளவிலான (வடக்கு, ; கிழக்கு, தெற்கு, மேற்கு) பிரிப்புகள், அப்பிரிப்புக்குள்ளே மேற்கூறப்பட்ட அம்சங்கள், அதில் ஏற்பட்ட உறுதிப்பாடு,
மோதல்நிலை, முரணிபடுநிலை, அந் தஸ்து வெளிப்பாடு, தீவிர அந்தஸ்து வெளிப்பாடு, உறவுமுறைப் பிணைப்பு பூஜை உரிமை, திருவிழா உரிமை போன்ற பல காரணிகள் இக்கோயிற் சமூக எழுச்சியின் பின்னணியாக உள்ளன. மேலும் ஆலய நுழைவுப் போராட்டங்கள் அதிகளவில் முன்னெடுக்கப்பட்டபோதும் : சாதியத்தின் தீவிரத்தால் கிராம மட்டத்தில் அதன் வினைப்பாடு மந்தநிலையே மற்றும் சாதிய இறுக்கநிலையினையே உணர்த *திற்று. இது இவ்வாறிருக்க ஒரே சாதிக் குள்ளே பலபிரிப்புகளினடியாக தோற்றம் பெற்று ஆலயங்களிலும் அச்சாதியினது நுழைவு, பங்கேற்றல், நிதி வழங்குதல், சேவைசெய்தல் வேறுபடும். குறிப்பாக ஒரு கிராமத்தில் உள்ள பல ஆலயங்கள் இருக்கின்றபோது அவ் அவ் கோயிற் சமூகத்தாரே மேற்கூறப்பட்ட செயல்களில் பூரணமாக ஈடுபடுதல். ஏனையோர் சமய, பய, உளவியல் ரீதியான ஈடுபாடு அன்றி முழுமையானதாக இல்லை. இவற்றை “எங்கட கோயில்”, எங்கட திருவிழா”, எங்கட திருப்பணி”, “எங்கட ஊர்க்கோ யில்” போன்ற சமூகவாசகங்கள் பொருளு ணர்த்தும். எனவே “அர்ப்பணிப்பு மனப் : பாங்கு, பங்கேற்பு” போன்றன கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு போன்ற பிரிப்பு களடியாக உள்ள கோயிற் சமூகங்கள் பால் செயலுருவம் கண்டன. உதாரண மாக தெற்கே அமைந்த கோயிற் சமூகத் தார் தம்கோயிலுக்கு ஆற்றப்படும் மேற்

கூறப்பட்ட செயல்கள் ஏனைய பிரிப்புகளில் : உள்ள கோயில்களுக்கு ஆற்றுதல் என்ப தின் வீதத்தில் வேறுபாடு உண்டு.
சம்பந்தமுடையது. உதாரணமாக ஒரு கோயிலின் பூஜை, திருவிழா உரிமை,
என்பன பன்னெடுங் காலமாக வம்சாவழி
யூடாக வருவிப்பது. ஆனால் பூஜைமாற்
எது எவ்வாறிருப்பினும் இவ்விடயம் மிகவும் சமூக மானுடவியல் ஆய்விற்கு : உட்பட வேண்டியது. ஆனால் இதிலி
னம் யாழ்ப்பாண சமூகம் கோயிற் சமூகம், கோயிற் கிராமம் என உருவம் பெற்றது என்பதற்கு அதிக முக்கியத்துவம் வழங்கும்.
றப்படலாம், ஆனால் திருவிழா உரிமை,
சில பூசை உரிமைகள் மாற்றப்படாது.
(இங்கு மாறுதல் என்பது இன்னொருவ ருந்து விலகி இக்கட்டுரையானது எங்ங் :
ளும்) அக்கால் வழியைச்சார்ந்தவர்க ரூடாக கையளித்து செல்லல் குறிப்பது எங்ஙனம் யாழப்பாண சமூகத்தில் ஆல யத்திற்கும் சமூகத்திற்குமிடையிலான
ருக்கு கையளித்தல் எனபொருள் கொள்
பிணைப்பு செயலுருவம் காண்கின்றது.
ஊர்கள் தோறும் எழுச்சிபெற்ற எண்ணிக் கையற்ற கோயில்கள் என்பது எண்ணிக் கையை தொகையை குறித்து பொருள் : கொள்வதல்ல. அதேசமயம் பெளதீகம் : சார்ந்த (Physica) விடயம் என்பதற்கும் அப்பால் எங்ஙனம் இது சமூக, பணி : பாட்டு, அரசியல் தளங்களில் பெறும் காத்திரப் பொருள் பற்றி ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. மற்றும் இது உணர்த் துவது கோயிலுக்கும் சமூகத்திற்குமி டையிலான உளவியல் சார் ஒட்டுகை : (Psychological Attachment): மற்றும் மனவெழுச்சிசார் ஒட்டுகையும் : (Emotional Attachment) gigi. : சற்று விரிவாக நோக்கின் ஒவ்வொரு சாதிக்குள்ளேயும் இத்தகைய வெளிப்பாடு, உறவின்பால் எழுச்சிகாணும் நில பங்கீட்டு : உரிமை, ஆலய உரிமை, ஆலயநில உரிமை, ஆலய நிர்வாக உரிமை, குறிப் : பிட்டகால் வழியினருக்கிடையே காணப் படும் அதிகாரப் பங்கீடு, அங்கத்துவ : உரிமை, இவற்றாலான தொகுதியாக கோயில் சமூக, அரசியல் தளத்தில் நோக்க வேணிடியுள்ளது. சமய ரீதியாகவும்
ခြုက္ကို
39 89úL 2OO
மேலும் இவை “கோயில் யாப்பு” எனும் ஒரு சட்டக் கோவையில் எழுத்தாக்கம் பெற்று தொடர முனைவது.
I1. இவை புலம், இடம் பெயர் நிலைக விலும் தவறாது தொடரும் நிலை. தமிழன் எங்கு புலம்பெயர்ந்து சென்றாலும் அங்கும் தன் கோயிலையும், தன் குலதெய்வத்தை * யும், தன் சூழல் பற்றியுமே எழுதுவான் படிப்பான் என்பார் கார்த்திகேசு சிவத்தம்பி (2008), இங்ங்னமாக புலம்பெயர்ந்து அந் நிய நாடுகளில் வாழும் மக்கள் தத்தமது ஊர்களில் உள்ள ஆலயங்களை புதுப் * பித்தல், மெருகூட்டல், புனருத்தாரணம் செய்வதில் பெரும் பங்காற்றகின்றனர். (பத்மநேசன், 2009) இவை உணர்த்து வது, அந்தஸ்தினை தக்கவைத்தல், குலதெய்வம் மீதான ஆர்வமேலீடு, திரு விழா உபயம், உரிமை, ஆட்சி முதலிய வற்றை தொடர்ந்து பேணுதல் போன்றன, உள்ளுரில் இடம்பெயர்ந்தும், புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் மக்கள் : திருவிழா, உற்சவம், கும்பாபிஷேகம் போன்ற தினங்களில் வருகை தருதல் : மூலமாக வெளிப்படுத்தப்படுகின்றன. நிதி

Page 22
வழங்கும் பணியானது ஆலயத்திற்கு :
அவசியமாதலால் யாழ்ப்பான சமூகத்தில் எண்ணற்ற பேராலயங்களும், சிற்றாலயங்க
அப்பால் ஆலயச் சூழலில் தத்தமது பகு திகளில் இயங்கும் பாடசாலை, நூலகம்,
மன்றங்கள் போன்றவற்றிற்கும் என நீளும் : மேலும் புதிதாக ஆக்கமலர்ச்சி பெறும் :
பாடும், வேளாள மேலாதிக்கமும் குறிச்சிக ளுக்கிடையிலான முரண்பாடு, போட்டி நிலை, போன்றவற்றால் பல கோயில்களின்
இணையத் தளத்தின் வழியாக் கோயில் திருவிழா உற்சவங்கள், பூஜைகளை புலம் பெயர் தமிழர்கள் பர்த்து மகிழ்தல், விரதம்
அனுட்டித்தல், தத்தமது ஊர்க்குல : தெய்வத்தின் திருஉருவப்படத்தை பூஜை
ஆய்வுத்தேடல்கள் அவசியமாகின்றது. றவை அனைத்தும் உணர்த்துவது தமிழர் புலம்பெயர்வும் மேம்பாடும் (Tamil : Diaspora and Development) கோளமயமாக்கலில் தமிழர் புலம்பெயர்வு : a Bechert, Heinz(ed), 1960 Culture of (Tamil Diaspora in Globalization) : போன்றவற்றையே. ஆனால் இவைசார்ந்த
விவான ஆய்வுகள் வேண்டப்படுகின்றன. ; aa3,
அறையில் வைத்துவழிபடுதல் போன்
(பத்மநேசன், 2009)
“யாழ்ப்பாணத்து கோயிற் சமூகம்” என் பது மிகவும் பரந்துபட்ட ஆய்வுப் பரப்பு : ak Yalman, Nur, 1971. Under the Bo டையது இது யாழ்ப்பாணத்தின் மானுட di (Anthropology ofJaffna) agah : ஆய்வுதளத்தில் சமூக மானுடவியல் நோக் : கில் மிக ஆழமாக ஆய்வுசெய்ய வேண்டி : சிவத்தம்பி கர்த்திகேசு, செவ்வி கொழும்பு யது. இக்கட்டுரையானது விசாலித்த ஒன் : -
:* பத்மதேசன், சணி. 2009. இணுவில் ஏ ஒரு ஆலயத்தை சமய நோக்கு நுண் கலை நோக்கு, உளவியல் நோக்கு, சமூக : சேவை நோக்கு போன்ற பல அணுகு : முறைகளில் ஆய்வினை துணிய முடியி
* பத்மதேசன் சண்முகேஸ்வரன், 2002 வழிப்பான முழுதளாவிய அணுகுமுறை ஊடாக : (Holistic Approach) (upgood Qugi. : ஆனால் சில மட்டுப்பாடுகளையும் இது கொண்டுள்ளது. எவ்வாறாயினும் யாழ்ப்பா னத்து கோயிற் சமூகத்தை, கோயிற் :
துல்லியமாகக் காட்டுகின்றது.
றாகி பல விடயங்களை தாங்கி உள்ளது.
னும் சமூகமானுடவியற்தளத்தில் அது
ஊர்கள் தோறும் கோயிலின் இருப்பு நிலை
ளுமாகி எங்கு பார்க்கினும் கோபுரங்களே என்பதாகின்றது. சாதியத்தில் தீவிர ஈடு
எழுச்சியையே ஒவ்வொரு கிராமமும் காட்டுகின்றது. இதுசார்ந்த ஆழமான
உசாத்துணைகள்
Ceylon in Medieval Times, Otto Harrassowitz, Wiesbaden. Leach, E.R. 1961, Pul Eliya.
Tenuire lin Villige Ceylon: A Soclological and Historical Study, Cambridge University Press.
Tree, studies in Caste, Kinship and Marriage in the intrior of Ceylon, University of California Press.
பரராசசேகரப் பின்ளையார் கோயில் ஒரு சமூகமானுடவியல்தரிசனம் இணுவில் ரீபரரச சேகரப் பிள்ளையர் கோயில் கும்பாபிஷேகமன், திருதெறியதமிழ்மறைக்கழகம்.
சமூகத்தினி உறவு முறைமையும் அதனி
* *; ad கொண்ட ஒரு சமூக மறுடவியன் ஆர்வு சமூகவியலில் சிறப்புக்கலை ஆய்வு, r (பிரசுரமாகாதது) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
 

வ.சிவசுப்பிரமணியம் BA.
நி மக்கு இப்பொழுது கிடைக்கும் இலக்கியங்களில் பழமையானது சங்க இலக்கியங்கள். ஏறக்குறைய இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு பாண்டிய நாட்டின் தலைநகள் மதுரையில் தமிழ்ப் புலவர்களின் சங்கம் ஒன்றிருந்தது. சங்கத்தில் தமிழ்ப் பெரும் புலவர்கள் ஒன்றுகூடித் தமிழ் ஆராய்ந்தார்கள் என்பதும் புதிய படைப்புகளை விமர்சித்தார்கள் என்பதும் நம்பக்கூடிய செய்திகளே. எனினும் அச்சங்கத்தில் சிவனும் (இறையனார்) முருகவேளும் அங்கத்தவர்களாக இருந்தார்கள் என்பதும் கட்டுக்கதைகளாகவே இருக்க வேண்டும். இறையனார் (சிவனார்) செய்த அகப்பொருள் என்ற நூலுக்கு பெரும் புலவர் நக்கீரர் உரையெழுதி உள்ளார். அவர் எழுதிய பல செய்திகள் நம்பத்தகுந்தவை அல்ல.
சங்ககாலம் தமிழ் நாட்டின் பியம் என்னும் பெருநூல். தொல் காப்பியர் தமது நூலை மூன்று அதிகாரங்களாகப் பகுத்து முதல் அதிகாரத்தில் தமிழ் எழுத்துக் களைப் பற்றிய இலக்கணங்களை யும் இரண்டாம் அத்தியாயமாகிய சொல்லதிகாரத்தில் தமிழ்ச் சொற்க ளின் இலக்கணங்களையும் ஆராய்ந் ததுடன் மூன்றாம் அதிகாரமாகிய பொருளியலில் தமிழ் மக்களின் வாழ்க்கைக்கே இலக்கணம் கூறு கிறார். இந்த வாழ்க்கை சங்ககாலத்
t * தமிழரின் நிஜ வாழ்க்கையே. கணமாக அமைந்த நூல் தொல்காப் :
வீரயுகம். இந்தக்கால வீர சமுதா யத்தில் காதல், வீரம் என்ற பண்பு கள் போற்றப்பட்டன. மக்கள் இனக் குழுக்களாக வாழ்ந்தார்கள் எனத் தெரிகிறது. அக்காலத்தில் மக்க ளின் தலைவனாக விளங்கிய அர சன் கல்விமானாகவும் சிறந்த வீரனா கவும் வள்ளலாகவும் தனது மொழி யையும் தமிழ்ப் புலவர்களையும் போற்றுபவனாகவும் இருந்தான்.
சங்கப் பாடல்களுக்கு இலக்
y If 2DO

Page 23
பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் சங்கப்பாடல்களின் தொகுப்பு பொது வான அறம், ஒழுக்கம் என்பவற்றை வற்புறுத்தும் பதினெண்கீழ்கணக்கு
தோன்றியவை.
இவற்றையெல்லாம் படிக்க வேண்டுமா என்று கேட்பவர்களுக்கு விடையாக சுவாமி விபுலானந்தர் அவர்களின் கட்டுரையிலிருந்து ஒரு சிறு குறிப்பை எடுத்துக் காட்டல் பொருந்தும். அது வருமாறு. “நாம் அறிந்தவரையில் தமிழ்நாட்டார்
கைக்கொள்ளத்தக்க நூல் ஒன்று உளது. அது புறநானூறு” (சுவாமி விபுலானந்தரின் ஆக்கங்கள் தொகுதி 1 பக்கம் 9) நூல்கள் சங்ககாலத்திற்குப் பிந்தித்
முக்கியமாக தமிழ் மாணவர்களும்,
கதாசிரியர்களும், கவிஞர்களும் நமது பழம் பெரும் இலக்கியங்கள் என்ன கூறுகின்றன மேலோட்டமாகவாவது அறிந்திருக்க வேண்டுமென்பது என் கருத்து. இத் தொடரை “செங்கதிர்” மூலம் வெளியிடலாம் என்பது அதன் ஆசிரியர் கருத்து. இது தொடரும். அனைவரும் சாதிமத பேதமில்லாது
என்று
ஒவியனைக் காணவில்லை தாரிகையும் தெரியவில்லை என்னே அழகு எங்கே வர்ணம் பெற்றான் இத்தனை ஜாலங்கள் எங்கிருந்த கற்றிருப்பான் கண்களை ஏமாற்றும் கலைகளும் கற்றவனோ ஓவியக்கண்காட்சி அமைதியாய் நடக்கிறத விளம்பரங்கள் ஏதமில்லை விளக்கங்களும் கொடுப்பதில்லை முலை முடுக்கெங்கும் முக்கிய காட்சிகள்தான்
கண்காட்சி
காலையில் கிழக்கிலும் மாலையில் மேற்கிலும் பிரதான காட்சிகள் காலாவதி தேதியில்லை அனுமதியும் இலவசந்தான் என்றாலும். அணுவணுவாய் ரசிப்பவர்கள் ஆயிரத்தில் ஓரிருவர் சிதறல்கள் ஏதுமில்லை திருத்தங்கள் தேவையில்லை அதோ! தெரிகிறது: இயற்கை கண்காட்சி
சதாசிவம் மதன் புதுக்குடியிருப்பு.
IL PU
 
 

கண்ணிப் பாக்கள்
பன்னீர்பூக்களுக்குப்பதிலாக கண்ணீர்ப்பாக்களை அனுப்புகிறோம். மூச்சுப்பிதுங்கி முழி வெளியே வருகிறபோது பொதிகைத் தமிழன் எதுகை மோனைகளை எப்படி சுவைத்திட முடியும்.
தீர்க்க வரவில்லையே யாரும் என்றபோது நெஞ்சு முழுவதும் ஏதோ ஒரு பாரம்.
எந்தப் பனைக்காட்டிலும் எங்கள் பிணக்காட்டிலும் கூட தமிழ் வாழும். தமிழன் நிலை தான் சொல்லச் சிரமமாக இருக்கிறது.
பேச "மை" க்கும் காசு கைக்கும் கிடைக்குமெனில் எந்தத்தம்பியும் கோவை வருவான் சேவை செய்ய.
நல்லது.
செம்மொழிக்கு மாநாடு நல்லதுதான்
வழிமொழிவதற்குத் தான் வாய்களற்றவரானோம்.
國
Llo
வந்தாரை வாழவைத்தவன் அகதிமுகாம்
வாசலிலே
இருந்தும் மலர்க்கொத்து அனுப்பிட விருப்பம் ஆனால் பூக்களுக்குப்பதிலாக
மண்டை ஓடுகளே : இங்கே காய்த்துத் தொங்குகின்றன.
-மட்டுவில் ஞானக்குமாரன்

Page 24
பதிவு
எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் ஏற்பாட்டில் பவள சுந்தரம்மா தம்பிராஜா எழுதிய மலரத்துடிக்கும் எமாட்டுக்கள்”, “நினைவே நீ சுடாதே" ஆகிய இரு நாவல்களின் வெளியீட்டு விழா 05.09.2010 அன்று மட்/இந்துக்கல்லூரி மண்டபத்தில் பாக்டர் ஆர்ணுசாந்தன் (ஓவியர் சிக்கோ, உதவி ஆணையாளர் கமநல சேவைகள் திணைக்களம்,
மட்டக்களப்பு) தலைமையில் நடைபெற்றது.
எஸ்.அரசவரத்தினம் அவர்களின் "சாம்பல்பறவைகள்” (வன்னி மக்கள் பற்றிய குறுநாவல்) நூல் வெளியீடு 10.09.2010 அன்று கொழும்பு தமிழ்ச்சங்கம், வினோதன் மண்டபத்தில் கலாபூசணம் M.S. முநீதயாளன் முன்னைநாள் தேசிய இந்துகலாசார கல்வி அமைச்சுகளின் உதவிப் பணிப்பாளர்) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
 
 
 

-ਨੂੰ
சாருமதியின் “அறியப்படாத மூங்கில் சோலை” கவிதை நூலின் அறிமுகம் 11.09.2010 அன்று கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபத்தில் பேராசிரியர் சபா. ஜெயராசா அவர்களின் தலைமையில் நடை
பெற்றது.
கவிமணி வெளியீட்டுக் குழுவினரின் ஏற்பாட்டில் “ஈழத்துக் கவிமரபில் எண்ணெய்ச் சிந்து", "திமிலத்துமிலனின் கவிதைகள் - சமூகம்” ஆகிய திமிலைத்துமிலனின் இரு நூல்கள் 19.09.2010 அன்று மட்/மகாஜனக் கல்லூரி மண்டபத்தில் பேராசிரியர் மா. செல்வராஜா தலைவர், கல்வியியல்துறை, கிழக்குப்
பல்கலைக்கழகம்) தலைமையில் நடைபெற்றது.
மினத்துமிலன் கவிதைகள் It'í
ஊவா தமிழ்ச் சங்கத்தலைவர் கலாபூஷணம் கவிமணிநீலாபாலன் (முன்னாள் செல்சிதோட்ட பெரிய கிளாக்கர்) அவர்களது "இலந்தைப் பழத்துப் புழுக்கள்” கவிதை நூல் அறிமுகவிழா 25.09.2010 அன்று பதுளை / வெலிமடை தமிழ் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் ஓவியமணி ஜனாப்.எம்.நிசாம் முன்னாள் உதவிக் கல்விப் பணிப்பாளர்) அவர்களினி தலைமையில்
நடைபெற்றது.
89úU POD

Page 25
எழுத்தாளர் சுதாராஜ் அவர்களின் அறுபது சிறுகதைகள் அடங்கிய "உயிர்க்கசிவு” சிறு கதைகளின் தொகுப்பு நூல் வெளியீடும் சிறுகதைக் கருத்துக்களமும் 26.09.2010 அன்று தேசிய கலை இலக்கியப் பேரவை, கைலாசபதி கேட்போர் கூடத்தில் (57/5, காலி வீதி, கொழும்பு-06 சட்டத்தரணி சோ. தேவராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. சிறுகதைகள் பற்றிய கருத்துரைகளை முனைவர் இரவீந்திரன். திரு. ஞானசேகரன், திக்குவல்லைகமால், செங்கதிரோன். த.கோபாலகிருஸ்ணன், மு. மயூரன், அஸ்ரப் சிஹாப்தின் ஆகியோர் வழங்கினர். பேராசிரியர் சபா. விஜயராசா, மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா ஆகியோர் சிறப்புரைகள்
કૃદ્ધિ
群链疹a迷
“குழந்தைமொழி” (சிறுவர் பாடல்கள்), “கவிதைப்பூம்பொழில்” கவிதைத் தொகுப்பு “தண்னேர் இலாத தமிழ்” கட்டுரைத் தொகுப்பு
ஆகிய வித்துவான் வேந்தனாரின் நூல்கள் எவளியிட்டு விழா
25.03.2010 அன்று கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்றது.
 
 
 

மலைநாட்டு எழுத்தாளர் மன்றம்
1963ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ഥത്സു எழுத்தாளர் மன்றம் அண்மைக்காலம் வரை பாரிய இலக்கியப் பணிகளை நிறைவேற்றி உள்ளது. இன்றும் கூட அதன் செயற்பாட்டை மலையகம், ஏனைய பிரதேசங்கள், சர்வதேசம் என விரிவுபடுத்த வேண்டியதன் அவசியம் எழுந்துள்ளது. இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சிநவீன சிந்தனைச் செல்நெறிகள் மற்றும் அடுத்த பரம்பரையினருக்கு அவற்றை எடுத்துச் செல்லுதல் முதலானவற்றைக் கருத்திற் கொண்டு சகல மலைநாட்டு எழுத்தாளர்களையும் எம்முடன் இணைந்து கொள்ளுமாறு அழைக்கின்றேன்.
இவ்வாறு மலைநாட்டின் மூத்த எழுத்தாளரும்,சர்வதேச எழுத்தாளர்வரிசையில்தன்னையும் நிலை நிறுத்திக் கொண்டவருமான தெளிவத்தை ஜோசப் தெரிவித்தார். மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தை புதிய செல்நெறிநோக்கி அழைத்துச் செல்லுதல் தொடர்பான கலந்துரையாடலுக்கு தலைமை வகித்து உரை நிகழ்த்தும் போதே அவர் அவ்வாறு குறிப்பிட்டார். இக்கூட்டம் கடந்த 19.09.2010 அன்று கொழும்பு 152, வறல்ப்ஸ்டோப் வீதி, கொழும்பு + 12 என்ற இடத்தில் இடம்பெற்றது.
மேற்படி கூட்டத்தில் பின்வரும் விதந்துரைகள் முன்வைக்கப்பட்டன.
01. மலைநாட்டு எழுத்தாளர் அனைவரையும் ஒருங்கிணைத்தல் மற்றும் அவர்களது பெயர், முகவரி, தொலைபேசி விபரத்திரட்டு என்பவற்றை ஆவணப்படுத்தலும் பேணுதலும், O2. g63)a ful பிராந்திய, சர்வதேச எழுத்தாளர்களுடனும், அமைப்புக்களுடனும்,
ஒருங்கிணைப்பு ஏற்படுத்துதல். 03. அங்கத்துவ எழுத்தாளர்களின் நூல்களையும் படைப்புக்களையும் பதிப்பித்து
வெளியிடுதல். 04. சமூக, கலை,இலக்கிய சஞ்சிகை ஒன்றை வெளியிடுதல். 05. இணையத்தளம் ஒன்றை ஏற்படுத்துதல். 06. இளைய தலைமுறையினர், மாணவர்களுக்கான இலக்கிய கருத்தரங்குகள்,
பட்டறைகள், பாசறைகள் நடத்துதல். 07. மன்றத்துக்கென செயலகம் ஒன்றை உருவாக்குதல். 08. மலைநாட்டு இலக்கிய கலை கலாசார சமூக விழுமியங்களைப் பேணும்வகையில்
ஆய்வுகள் செய்தலும், ஆவணப்படுத்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுதலும்.
BúL POIO

Page 26
09. எழுத்தாளர் உதவி ஊக்குவிப்பு,கல்வி மற்றும் இடர் நிதியமொன்றை ஏற்படுத்துதல்.
1O.
1.
2.
3.
14.
衍。
* இந்நிதியத்தின் வாயிலாக நலிந்த நோய்வாய்பட்டஎழுத்தாளர்,கலைஞர்களுக்கு
உதவுதல். * எழுத்தளார்களின் பிள்ளைகளின் கல்வி வள்ச்சிக்கு உதவுதல்.
எழுத்தாளர் மற்றும் அவர்களின் குரும்பங்களில் மரணத்தின்போது உதவுதல். மணிவிழா, பவளவிழா, முத்துவிழா வயதடைந்த எழுத்தாளர்களை இனங்கண்டு ஆவணப்படுத்துவதுடன் அவர்களுக்கு உரிய பாராட்டு விழாக்களை நடத்துதல். வருடாந்தம் நாவல், சிறுகதை, கவிதை மற்றும் கலைகலாசாரப் போட்டிகளை
நிகழ்த்துதல் Dഅബ് த்தின் ஆக்கத்தி வளர்க்கும்விதத்தில் அவர்கள்மத்தியிலும்மேற்படி இலக்கிய, கலை கலாசாரப் போட்டிகளை நிகழ்த்துதல். நல்ல தமிழை வளர்க்கும் பொருட்டு பாடசாலை மட்டத்தில் திட்டம் ஒன்றை வகுத்து செயற்படுத்துதல்.உ-ம். பண்டிதர் பரீட்சையை மலையகத்துக்கும் விஸ்தரித்தல். பொதுவான மலையக சமூக, பொருளாதார,கல்விமுன்னேற்றத்துக்கான பங்களிப்பைச் செய்தல். பத்திரிகை, இலத்திரனியல் ஊடகங்களில் எழுத்தாளர்கள் மற்றும் ஆக்க இலக்கியத்துக்கான வகிவாகத்தைப் பெற அழுத்தம் கொடுத்தல்.
இந்நோக்கங்களை செயற்படுத்தபின்வரும் செயற்குழு ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டது.
അbi - பேராசிரியர் சோ. சந்திரசேகரன் தலைவர் - தெளிவத்தை ஜோசப் உபதலைவர்கள் - ப.ஆப்தீன், மு.சிவலிங்கம் இணைச் செயலாளர்கள் - இரா. சடகோபன், ஜி. சேனாதிராஜா பொருளாளர் - கே.பொன்னுத்துரை செயற்குழு உறுப்பினர்கள் - சு. முரளிதரன் பானா. தங்கம்
எம். திலகள் விசு.கருணாநிதி ரா.நித்தியான்நதன் கனிவுமதி லுண்ணுகலை (நீ இரா. பாரதி நீதரன் சி. சிவகுமார் எஸ். அருள்சத்தியநாதன் தொடர்புமுகவரி : GFuj6O76ITs,
மலைநாட்டு எழுத்தாளர் மன்றம், 1525, ஹல்ப்ஸ்டோப் வீதி, கொழும்பு - 12. தொலைபேசி : O777-67923 (DJIT. GLC8ESTLJaï)
0777-708948 ஜி. சேனாதிராஜா)
BLUE POLO

என்னடாம்பி சீனி, காலம்புறயே
பேப்பர் வாசிக்கிறமாதிரிக் கிடக்கு? என்ன புதினம் போட்டிருக்கிறானுகள்? என்னது சீனி சுத்தின பேப்பரா? அதில அப்பழயென்ன கிடக்கு? முன்னால நான் நிக்கிறதே தெரியாம வாசிக்கிறா? போனமாசம் படுவான் கரையில மாடுகளவெடுத்த வனுகளப் புழச்சதாகப் போட்டிருக்கானுகளா? இதெவ்வளவு நாளாப் பொயித்துச் | சீனி. இப்பதானர் நீ பழக்கிறா? 三ク நானிர்நினைச்சனர் இந்த மாசம் முழுக்க வாசிப்பு மாசமெலுவா, அதுதானர் புதிசாப் பேப்பர் வாங்கிப் படிக்கிறாயாக்குமெண்டு! பேப்பர்கள் மட்டுமில்லசீனி நல்லநல்ல புத்தங்களையும் நாம தேடிப் தேடிப் பழக்க வேணும். வாசிப்புத்தாண்டா ஒரு மனிசன பூரண மனிசனாமாத்தும் . இந்த நாளையில இத ஆருயோசிச்சிப் பாக்கிறாங்க? உனக்கிட்டச் சொன்னா என்ன பள்ளியில பழக்கிற புள்ளயஞம் வாசிக்கிறல்ல அதுகளப்படிப்பிக்கிற வாத்திமாரும் வாசிக்கிறல்ல. இந்த வாசிப்புப் பழக்கம் எல்லா இடத்திலயும் அடிமண்டிப் போயித்து. சொன்னாச் சிரிப்பா இந்த யூனிவசிற்றியைணர்டு போய்ப் பழச்சிப் பட்டம் வாங்கித்து வந்த ஒரு பொடிச்சிக்கும், பொழயளுக்கும் கூட நம்மட தமிழில ஒரு நாலு வாத்த கடிதம் எழுதத் தெரியா.
49
EL POTO

Page 27
இதெல்லாம் எதால வந்த வின? பேப்பரப், புத்தகத்த வாசிக்காததால வந்த வினதான். வாசிக்க வாசிக்கத்தானி அறிவு தனிபாட்டுக்கு வளரும். நம்மட நாட்டு நிலவரம், வெளிநாட்டு நிலவரம் ஒரு இழவுமே தெரியாம நம்மடமுள்ள குட்டிகளெல்லாம் சும்மா ஊர் ஒப்பனைக்கு பம்மாத்துக் காட்டித் திரியுதுகள். வாசிப்பு ஒரு மனுசனுக்கு அவசியம் தேவ எண்டுற படியாத்தான் வாசிப்பு மாதமெண்டு இந்த மாதத்தக் கொண்டு வந்திருக்காங்க. அந்த நாளையில சீவிச்சவங்க நல்லதங்காள், மகாபாரதம், ராமாயணம்,பஞ்சபாண்டவர் வனவாசம்,குமுதம்,கல்வி,கல்கண்டு, ஆனந்தவிகடனர் எணர்டெல்லாம் பழச்சாக்கள்தானி. ஆனா இண்டயப்புள்ளையஞக்கு இதெல்லாம் தெரியாடா! இதனாலதானே நம்மட செங்கதிர் ஆசிரியரப் போல கணக்க ஆசிரியரெல்லாம் புத்தகத்த அடிச்சிப் போட்டு கல்லுக்குமேல கக்காபோன பூனையைப்போல முழிசிக் கொண்டிருக்காங்க! ஆனா கைத்தொலைபேசி மட்டும் ஒவ்வொரு பொட்டையளர்ற பேக்குக்குள்ளையும் இருக்கு இதுகளைச் சொன்னா செருப்பால அடிக்க வருங்கள், சரிபுன்ன நான் வரப்போறனர்.
“ஒரு படைப்பாளனின் மனப்பதிவுகள்-16”
இந்த இதழில் இடம்வபறவில்லை.
அடுத்த இதழில் (நவம்பர் - 2010)
தொடரும்.
Bါြင့၊ Lo 2

தமிழ் மொழியின் வளர்ச்சி நாகரிக வளர்ச்சிக்கேற்ப வளர்தல் வேண்டும். இவற்றிடையே ஏற்படும் இடைவெளியை நிரப்பாவிடின் தமிழ்மொழி அருகிவிடும். பண்டிதர் தமிழும் பாமரர் தமிழும் மிகவும் வேறுபடுகின்றன. ஒரு புறத்தில் சிறுகதைகாரரும், நாவல்காரரும் தத்தமக்குத் தோன்றியவாறும் வாய்க்கு வந்தன வந்தவாறும் எழுதுகின்றனர். இவ்வாறு செல்ல விடுதல் தீமையே பயக்கும். தமிழ் இலக்கணமுடையார் தான் முன்வந்து இத்தகைய சீர்கேட்டைத் தடுத்துத் தமிழை வளம் படுத்தல் வேண்டும். பண்டிதர்தமிழ் வடமொழியைப் போலப் பேச்சு வழக்கற்று ஏட்டு வழக்கு மட்டில் நின்று விடவும் அனுமதிக்கக் கூடாது. பாமரர் தமிழ் பரவினால் தெலுங்கு மலையாளங்கள் போல ஒரு வழிமொழியால் அமைய நேரும்.
, . பேச்சுத் தமிழிலும், மலையாள மொழியிலும் காணப்படும் பல சொற்களில்
ஒற்றுமை காணப்படுகின்றது.
: என்றெ பேரு - என்னுடைய பெயர்
என்றெ GSLuC3Jnr - என்னுடைய பெயரோ? இநின்றெ - 2-6igj60Lu
இராமன்றே - இராமனுடைய ஞான் - LATGö ஞங்கள் - நாங்கள் பறஞ்லு - பறைந்தான் - பேசினான் மோனே - மகனே அப்போழ் - அப்போது N அம்மும்மா - அம்மம்மா Nசோடிச்சு - கேட்டது
விளிச்சு - கூப்பிட்டது அவென்றெ - அவனுடைய அதின்றெ - அதனுடைய நினக்கு - உனக்கு நிங்கள்க்கு - உங்களுக்கு அப்பூப்பன் - அப்பப்பன்
si
89ÚLId: 2010

Page 28
இவ்வாறு யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ், தமிழின் கிளைமொழியாகி மலையாள மொழியில் வழங்குவதையும் காண்கின்றோம்.
மலையாள மொழியில் வரும் சிறுவர் பாடலொன்றை எடுத்துக்கொள்வோம். அதிலும் எமக்குப் பரிச்சயமான பேச்சு மொழிச் சொற்கள் கலந்திருப்பதைக் காணலாம்.
ஒன்னாம் கொச்சு தும்பி ஒன்றாம் சின்னத் தம்பி என்றே கூடெப் போருமோ நீ? என்னுடன் கூடப் போவாயோ நீ நின்றெ கூடெப் போன்னா வோ நின்னுடன் (உன்) கூடப்போனால் எந் தெல்லாம் தரு மெனிக்கு எவையெல்லாம் தருவாய் எனக்கு
தமிழை வளம்படுத்தப் போய் பேச்சு மொழியை வளர்த்தால் இன்னுமொரு புதுமொழி உண்டாகும். கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் உன் உதரத்தெழுந்து ஒன்று பலவாகிய நிலை மேலும் தொடராது காத்தல் எம் கடனன்றோ!
தெலுங்கு வடமொழியோடு மிகவும் கலந்து விசேடமான திருத்தம் பெற்றது. இதன் காரணமாகத் தெலுங்கு தமிழின் வழிமொழிதானோ என்று கேட்கும் நிலை உருவாகியுள்ளது. கன்னடமும் தெலுங்கையொட்டி பல்லாற்றாலும் தன்னைச் சீர்படுத்திக்கொண்டது. அதனால், பழங்கன்னடம், புதுக்கன்னடம் என்ற இரு வேறு பிரிவுகள் உண்டாகியிருக்கின்றன. மலையாளம் வெகுகாலம் திருந்தாத நிலையில் இருந்தது. முந்நூறு ஆண்டுகளுக்கு முன் எழுத்தச்சன் என்பவரால் மிக்கத் திருத்தப்பாடு அடைந்துள்ளது. அது வடமொழிச் சொற்களையும், சொற்றொடர்களையும், சந்திகளையும் வாங்கி வைத்துக்கொண் டுள்ளது. இக்காரணங்களால் வடமொழி வழக்கொழிந்த மொழி - DeadLanguage என்று கூறுதல் கூடாது. அது பிற மொழிகளில் பரந்து வாழ்ந்து கொண்டிருக் கிறது என்று வாதிப்பவர்களும் உளர். இக்கருத்தை எமது ஹிந்தி மலையாள ஆசிரியர் எம்.ஏ. நாயர் அவர்கள் அடிக்கடி எடுத்து விளக்குவார்.
தமிழும் தமிழ்மொழியின் வழிமொழிகளும் பால் வகுப்பை (ஆண், பெண்) பொருள் நோக்கில் கொள்வர். இது தமிழ் மொழிக்குரிய சிறப்பு அமிசம். ஆனால் சமஸ்கிருத மொழியோ, அதனோடியைபுபட்ட மொழிகளோ இப்பாற்
Lo PIO

பகுப்பை சொன்னோக்கிற் கொள்ளும். இவ் வடநூன்முறை குறைபாடுடையது. உதாரணமாக கையெனப் பொருள்படும் “கரம்’ என்ற சொல். ஆண்பால் இது தமிழில் ஒன்றன்பாற்படும்; மனைவி எனப்படும் தாரம் ஆண்பால். பார்யா பெண்பால். இது தமிழில் பெண்பால். மனைவியைக் குறிக்கும் களத்திரம் என்பது அலிப்பால் ஒரு வகையில் இது ஒன்றன்பால். இவ்வாறுதான் வடமொழிப் பால்வகுப்பின் சிறப்பு இருக்கிறது. ஹிந்தி மொழியிலும் தேநீரைக் குறிக்கும் சாய், ரோட்டி, புஸ்தக என்பன பெண்பால், காப்பி, கோடா, நாய், தண்ணிர், மாம்பழம் என்பனவெல்லாம் ஆண்பால்.
கல்லின் பெயர் - பாஷாண - ஆண்பால் esom - பெண் உபலம் - ஒன்றன்பால்.
நெருஞ்சிப்புல் வருகிறவர் போகிறவர் கால்களையெல்லாம் தன் முள்ளினால் குத்திப் புண்ணாக்கிக் கொண்டிருந்தது.
"மனிதர்களின் காலைக் குத்தி அவர்களுக்குச் சினத்தை உன் டாக்குகிறாயே - பார். பார். அவர்கள் என்றோ ஒரு நாள் வேரோடு உன்னைப் பிடுங்கி எங்காவது பயிர்களுக்கு எருவாய்ப் புதைத் துவிடப் போகிறார்கள்" என்றது அறுகம்புல்.
நெருஞ்சி சூடானது.
"என்னைக் காலால் மிதித்து வதைக்கிறவர்களையெல்லாம் நான் தாங்கிக்கொள்ள வேண்டுமாக்கும்." நெருஞ்சிப்புல் சொன்னது:
"வதைபடுவதைவிட புதைபடுவது மேல்"
நன்றி : "காசி ஆனந்தன் கதைகள்
|
gúL POTO

Page 29
வந்தவனுக்கு வழிவிட்டு சொந்தங்க ளைத் தூரவிலக்குவது தமிழனுக்கு புதிதல்ல. எதுவும் தமிழில் இல்லை என்று இன்னொரு மொழியை வழிபடு வது இந்த இனத்தினர் சாபக்கேடு. மறைக்கப்படுவதைக் கண்டும் மனம் கொதிக்காமல்மறக்கப்பழகிவிட்டதால் வந்த அனர்த்தங்கள் அநேகம். புரியப்ப பாமல் “புதுமை” என்ற பெயரில் புகுத்
தப்பட்டபோது, அதை எதிர்த்து நிற்பதும் எழுந்து உரைப்பதும் அற்புதமான ஒரு ஆளுமை ஆகும். அப்படியான ஆளுமைமிக்க ஒருவர் 18ம் நூற்றாண்டில் தமிழ் நாட்டின் தஞ்சை மண்ணில் இருந்தார். இன்று மறக்கப்பட்டதும், மறைக்கப்பட்டதுமான அந்த வித்தகர் பற்றிய விளக்கமே இக்கட்டுரை.
இசைமுந்தியதா? மொழி முந்தி: யதா? என்றுகேட்டவர்களுக்குவிளக் கம் தந்தவர் இவர். “மொழி இன்றி: இசை இல்லை” என்று மொழிந்த வர். “கர்நாடக இசை” எனிUது முற்றிலும் தமிழ் இசையே எனஇனங்: கணிடுரைத்தவர் இனிறு ‘மதம்” கொண்டிருப்பவர்களால்மறக்கப்பட் முருக்கிறார்.
国括
1877ல் சுருளிப்பட்டி மலையில் கரு ணானந்த சுவாமி என்று ஒரு முனி வர். மூலிகை வைத்தியம், தமிழிசை என்பவற்றில் அறிவும் ஆய்வுமுடைய
வர். இவரைத் தேடி ஒரு மாணாக்கர்
வந்திருந்தார். அந்த மாணவனினர் வயது அப்போது பதினெட்டு. அந்த
மாணவனினர் ஆற்றலில் மயங்கிப் போனார் முனிவர். மூலிகை வைத்தி யத்தைச் சொல்லி கொடுத்தவர்
 

மனதில் முளைவிட்டது இன்னொரு : ஆசை. தனி இதயத்துள் கிடந்த தமி :
ழிசை ஆய்வை தனி மாணவர் முன்
சையின் சரித்திரம் அந்த மாணவனி
விசை வெளிப்பட இசை ஆர்வத்தை ஊட்டினார் முனிவர். அத்துடன் என்
புக் கட்டளையும் இட்டார் அவர்.
மாணாக்கர் “ஆயிரகாம் பண்டிதர்.”
தாழ்ந்துகிடந்த தமிழிசையை ஆழ்ந்து
றானால் மங்கிக்கிடந்த தமிழி சைக்
ஏபிரகாம் ஒரு பண்டிதர். ஆசிரியர், இலக்கியப் பேச்சாளர்.வரலாறு எழு துகிறவர். புகைப்படக்கலைஞர், அச்
ஆசிரியர், இசை ஆய்வாளர் என்று
மறந்து விட்டிருக்கிறது என்பதில் உண்மை உண்டு.
|
89L POIO
சின்னமேளம்,சதிர் என்ற தமிழ் ஆடற்கலைக்குமூலவர்களானதஞ்சை
நால்வரை தமிழகத்துக்குத் தந்த கொட்டினார் முனிவர். இரண்டாயி : ரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த தமிழி:
குற்றாலம்சாம்பவார்வடகரைஊருக்கு பம்புகுத்தப்பட்டது.ஏற்கனவே ஒளிப் : பிழம்பாக இருந்த அவனது ஆய்வுப் : பெட்டகம் அகலத்திறந்துகொண்டது. :
முத்துசாமிநாடார்.தாய் அன்னம்மாள். பழப்பு:திண்டுக்கல்நார்மன்கல்லூரி ஆசையை நிறைவேற்று “தமிழிசை : ஆய்வினை “மேற்கொள்!"என அணி :
நாச்சரிக்குளம் ஞான வழவு பொன்
தமிழ் கூறும் இசை உலகுக்கு அந்த : முனிவர் அளித்த கொடையே அவர் :
கொண்டது வயலின். அந்நாளில் பிர தமிழிசை ஆய்வினி முன்னோடி.
: பட்டர் இவரது வயலின்குரு. ஆங்கி எடுத்தவர். அரங்கேற்றியவர். மாற்
தவர் இவரதுவெள்ளைக்காரஆசிரியர் காக ஆய்வுமகாநாடுகள் கூட்டி மெரு கூட்டியவர். இவர் "தஞ்சை ஏபிரகாம் : பணிடிதர்” என அழைக்கப்பட்டார்.
திண்டுக்கல்ஆனைமரப்பட்டி"லிபான் னம்பலநாடார்” இவரது சித்தவைத் திய குரு. இந்தப் பொன்னம்பல சுக்கலை வல்லுநர். வேளாண்மை : வித்தவர்,நூற்பதிப்பாளர்.கீர்த்தனை :
றார். பிற்காலத்தில் பண்டிதர் தயா பல முகங்களுக்கு உரித்தாளர். பல : கோணங்களில் பரிணமித்தவர்.தானி தொட்டதுறைளயல்லாம்துலங்கவைத்த : இந்த மாமேதையை சமூகம் இனிறு :
பண்பு இதனால்புரியப்படுகிறது.1883ல் தஞ்சையில் “லேழகேப்பியர்”பள்ளி
நெல்லை மாவட்டமே தஞ்சை ஏபிர காம் பண்டிதரையும் ஈன்றெடுத்தது.
அப்பால்உள்ளது"சாம்பவான்ஓடை” என்ற சிற்றுார். அவ்வூரில் பண்டிதர் பிறந்தநாள் 02.08.1859. தந்தையார்
பின்நாளில் அங்கேயே ஆசிரியர்Uதவி 23வது வயதில் 1882 ல் திருமணம்,
னம்மாள்தானி துணைவியார். இசை நாட்டத்தில் முதலில் இவர் கற்றுக்
பல்யம் பெற்றிருந்த சடையாணிழப்
லக் கல்விக்கு இவரை ஊக்குவித்
“யார்க்தரை”. இவரிடமிருந்தேபுகைப் படக் கலையை Uணிடிதர் கற்றுக் கொண்டார். அடுத்துசித்த மருத்துவம்
நாடாரே கருணானந்த சுவாமி முனி வரிடம் இவரை அழைத்துச் செனி
ரித்த சித்த மருந்துகள் அனைத்தும் கருணானந்தசாமி சஞ்சீவி மருந்து கள் என்றே அழைக்கப்பட்டிருக்கின் றன. பணிழதரினர் நனிறிமறவாத

Page 30
யில் இவரும் இவர் துணைவியாரும் பணியேற்றனர். சித்த மருத்துவத்தில்
பெரும் பணம் ஈட்டியமையால் தனி ஆசிரியர் தொழிலைத்துறந்தார்.அது :
. இவர். இவருக்கு முனினால் இசை
நடந்தது 1890ல், அதன் பின் இசைப்
பயணம் இடையூறின்றித் தொடர்ந் :
ரகாம் பணிமுதர்,ஆண்மகன்ஜோதிப் :பாண்ழயன்,தன்ராஜ்மாஸ்டர்,இன்று
தது. தனினுடனர் இசைப்பணியில் இணைந்து பணியாற்றிய வீணை
ஆசிரியை “கோயில்Uாக்கியம்” என்
பாரம்பரியம் தொட்ர்ந்து வரும் கதை இதுதான்.
“தென்னிந்திய திருச்சபை” இவரை :
பவரை இரண்டாம் மணம் செய்து கொண்டார்.இந்த நிகழ்வை ஏற்காத
விலக்கிவைத்து விடுகிறது.
வசதிபடைத்த ஏபிரகாம்பண்டிதர்
தஞ்சைக்கு மேற்புறமுள்ள வரண்ட
யான கோயில் பாக்கியத்துடனர் இணைந்து முழு நேரத் தமிழ் இசை ஆய்வைத் தொடங்கினார். தெலுங்கு,
நிலப்பகுதியை வாங்கி, இங்கிலாந் திலிருந்து காற்றாழ நீர் இறைக்கும் இயந்திரத்தை வரவழைத்து அந்
நிலத்தை வளம் கொழிக்கும் பூமியாக் கியதுடன் புதிய புதிய பயிரினங்கள்
துப் பொருமினார் பண்டிதர். 13-14நாற்
பயிரிட்டு வேளாண்மையில் வித்தகம்
காட்டினார். அங்கு மேலைத்தேய
இசை நூல்கள் யாவும் வட மொழியி லும் தெலுங்கிலும், மராட்டியத்திலும் மாய்ந்து கிடப்பது அவர் மனதை உறுத்துகின்றது. அவருள் எழுந்த இசைப் பற்றும் தமிழ்ப்பற்றும் பீறிட்டு
பழவகைகளை உற்பத்தி செய்தார் பண்டிதர், அந்த வேளாண்மையும் “கருணானந்தபுரம்பண்ணை’ என்று தான் அழைக்கப்பட்டது. அங்கு புதிய பயிரான “ராஜ கரும்பு” கண்டுபிடிக்
கப்பட்டது. வேளாண்மை செயற்
ஈட்டிய பெரும் செல்வத்தினை தமி ழசை ஆய்வுக்கு அர்ப்பணிக்கத் ; தொடங்கினார்.அவர்.இசைஆய்வுக்கு 27.05.192ல் "தஞ்சை சங்கீதவித்யா
திட்டத்தின் மேம்பாட்டைப் பாராட்டி அரசு இவருக்கு “இராப்சாகிப்” என பட்டமளித்துக் கெளரவித்தது. தஞ் சையில் இவர் வீட்டிற்குத்தான்முதல்
முதலில் மின்சாரம் வழங்கப்பட்டது :
கப்படுகிறது. 192-197முழய ஏழு இசை
என்பதுபலருக்கு தெரியாத உண்மை.
EL ao
தண்பண்ணையைச் சுற்றி கால்வாயை அமைக்கச் செய்திருக்கிறார் பண்டிதர். அந்தக் காலகட்டத்திலேயே ஐரோப் பிய இசையையும் கற்றுக்கொண்டார்
கொடுத்தபிச்சைமுத்துஅப்புறம் ஏபி
இளையராஜா என்று ஒரு இசைப்
தனது நாற்பதாவது வயதில் தன்
னுடன் ஒப்பிட எவருமில்லாத அளவு சகல துறைகளிலும் உயர்ந்து நினி
றார் ஏபிரகாம்பண்டிதர்.தன் துணை
வடமொழி ஆக்கிரமிப்பு க்குள் தமி ழிசை மழுங்கிக் கிடப்பதைப் பார்த்
றாண்டு காலத்து சேக்கிழார் கால
எழத் தொடங்கிய காலம் அது தான்.
மகாசன சங்கம்” இவரால் தொடங்

ஆய்வு மகாநாடுகள் இவரது சொந் தச் செலவில் நடந்தேறின. வெளிநாட் டாளர்கள் கூட இம் மகாநாடுகளில் பங்கேற்றிருந்தனர். இது ஒரு அதிசய மான செயற்பாடு எனலாம்.
1916 மார்ச் 20-24 வரை நடந்த “பரோடா அகில இந்திய இசை மகா நாட்டில்” தனது பெண்களான மரகத வல்லி, கனகவல்லியுடனர் கலந்து
தாக உருவாக்கப்பட்ட “சுருத வீணையை’ தனி மகள்மார் மூலம்
தனம்பாள்” (எம்.எஸ்.எஸ் இனி அம்மா) இவருக்கு அறிமுகமாகி வாழ்த்துகிறார். பண்டிதரின் நீண்ட ஆய்வுரை இம் மகாநாட்டினர் ஒரு முத்திரையானது. தென்னக இசை என்றும் கர்நாடக இசை என்றும்
இந்துஸ்தானியாகவும் விளங்கிவரு : வது, மூலமான தமிழிசைதானி என : விளக்கிய இவர், ஒரு இயக்கில் 24 :
பொருந்து சுரங்கள் (Hormanics) பற்றி எல்லாம் முதல்முதலில் நமக்கு விளக்கியவர் ஏபிரகாம் பணிடிதர் தானி என மீண்டும் குறிப்பிடுகிறார் பெருக்கை சொற்பெருக்காக ஆற்றியி: நா. மம்மது. கருணாமிர்த சாகர நூலில் அழிந்து பட்ட தென்னக வர லாறு, தமிழினி காலங்கடந்த நிலை, இந்திய இசை,தமிழிசை பற்றிமேலை நாட்டினருக்கு எழுதிய கட்டுரைகள், 103 பணிகள், 72 மேளகர்த்தா என் பவற்றுடன் தனது “மகாசன சங்கம்”
சுருதிகள் அமைந்துள்ள நுட்பத்தை யும் இந்த மகாநாட்டில் கலந்து கொண்டோர் அனைவரையும் ஏற்க வைக்கும் வகையில் நீண்ட இசைப்
ருக்கிறார் பண்டிதர்.
வாழ்வின் முழுநாள் மேற்கொண்ட ஆய்வினி முழவாக, 197ல் ஏபிரகாம்
பண்டிதர் தனிகுருவை நினைவுறுத்தி அவர் பெயரில்"கருணாமிர்த சாகரம்’
என்றநூலை வெளிக்கொணர்ந்தார். சாகரம் என்ற பெயருக்கு ஏற்ப இந் :நூல் 346 பக்கங்களைக் கொண்டிருக் கிறது. 24 சுருதிகளைப் பற்றிய முழு ஆய்வு இந்நூலின் அடக்கமாகும்."A Book of Suruthi’ 6T60T grilasag திலும் இந்நூலின் பதிப்பு வெளியா னது. நான்கு பெரும் பாகங்களைக் கொண்டிருக்கிறது இந்த நூல். தமிழ் வளங்களைவெளியுலகுக்குகொணர்ந்த கொண்ட பண்டிதர், தன்னால் புதி நூல்களுள் “கருணாமிர்த சாகரம்” 6T60p. A Book of Suruthi’ was முக்கியமானது எனலாம்.
வாசித்து அரங்கேற்றுகிறார். இந்த மகாநாட்டில்கலந்துகொண்ட“வீணை :
இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்
பட்ட “பண்” எனும் வட்டப் பாவை சிலப்பதிகாரத்துள் உள்ளது எனர் பதை தெளிவுபடுத்தியவர் பண்டிதர். : இது காலம் வரை இது இசையாளர் களுக்குப் புரியாத புதிராகவே இருந் ததுஎன்கிறார்ஆய்வாளர்நாமம்மது
அவர்கள். “வட்டப்பாவை (Circular Representation) U600ỉ 6)ƯuẩỞ Vy, இணை, கினை, பகை, நட்பு என்ற

Page 31
சங்கம்” பற்றியும் விளக்கியுள்ளார். அடுத்த பகுதி இணை. கிளை, முறை : கள்பற்றிஒப்பாய்வுசெய்திருக்கிறது. :
றிய நுண்ணாய்வு நூல் பண்டிதரின்
மூன்றாம் பகுதி நாற் பெரும்பணி.
ஏழ்பெரும் பாவை, வட்டப்பாவை முறை, அக,புற, அருகு, பெருகு என்ற
யாழ்பற்றிய ஆய்வுப் பெருநூல்பண்டி காரத்தின் தெளிவான வெளிப்பாடு : களை உணர்த்துகின்றன. முதல் முதல் தமிழிசை ஆய்வை தொடங்கி :
கிறது இந்நூல். அதன் பன்முக ஆய் ளது. நான்காம் பகுதி தமிழிசையின் : நுட்பச்சுருதிகள். இவை பற்றிப் பல :
எழுதியவர் பண்டிதரின் பேரனான
103 பண்கண்டமுறை என சிலப்பதி
வைக்கிற முக்கிய பணி இங்கே உள்
ஆங்கிலேயர்களின் கழதங்கட்குப்
பண்டிதர் அளித்திட்ட விளக்கங்கள் :
வமான புதிய பண்கள்பற்றி, பண்ழத ரின் ஆய்வினர் தொடராக இந்நூல்
இந்நூலின் இரண்டாம் தொகுதிக் கான குறிப்புக்களிலும் கைப்பிரதி :
பேத்தி திருமதி. அமுதா பாண்டியன் தஞ்சைகுந்தவை நாச்சியார்கல்லூரி
உள்ளன.
எடுத்தலிலும் ஈடுபட்டிருந்த நேரம் 31.08.199ல் பணிடிதர் அமரரானார்.
பண்டிதரின் முதல் மகன் சுந்தரபாண் முயன்946ல்கர்னாமிர்தசாகரத்தின் இரண்டாம் தொகுதியை வெளியிட்டி : ருக்கிறார். ஏற்கெனவே 1934ல்பண்டி : தரின் 96 கீர்த்தனைப் பாடல்களை
பதிகார இசை நுணுக்க விளக்கம் தந்த முனைவர் எஸ்.ராமநாதனி, : பழந்தமிழ் இசைவரைந்தகோதண்ட பண்பாட்டுக்கூறுகளோடு அமைத்துத் தந்தவரும் பண்டிதரே. “வாலிபாடு : தல்” என்ற முறையிலும் பண்டிதரின் :
தமிழிசைப் பேராசான் இசைஞாயிறு
யும் இவரே வெளியிட்டிருந்தார்.
திருச்சபை இசையை தமிழினி
பாடல்கள் உள்ளன“ஆழப்பாடி ஆபி
ரகாம் ஆரம்போடு வான், தேழவந்த கோலம் சொல்லி வாலிபாடுவானி”
国函
af D
என்பது இவரது புகழ்பெற்ற வாலி unu-65. “The Nationality Charf என்ற தமிழிசை மேலை இசை பற்
இளையமகன் ஜோதிப் பாண்டியன் எழுதியது. “பாணர் கைவழி’ என்ற
தரின் மூன்றாம் மகன் வரகுணபாணி ழயனால் எழுதப் பெற்றது.இன்றைய வீணை அன்றைய யாழ் என நிரூபிக்
வுகள் பாராட்டப்பட வேண்டியவை. “அபூர்வராகங்கள்” என்ற நூலை
“தனபாண்டியன்” என்பவர். அபூர்
உள்ளது. இதே ஆய்வில் ஆர்வம் காட்டிவரும் இவரினர் கொள்ளுப்
யின் பேராசிரியையாக உள்ளார்.
“யாழ்நூல்” தந்த மட்டுநகர் விபுலா னந்த அழகள், “பாணர் கைவழி” படைத்த வரகுண பாண்டியன், சிலப்
பாணியார், “இசையும் யாழும்” எழு திய சாத்தான்குளம் இராகவன், தமி ழிசைக்கலைக்களஞ்சியம் கொடுத்த
வீப. கா.சுந்தரம் என்று முதல் வரி சைத் தமிழ் தமிழிசைப் பெருமக்க

ளுக்கெல்லாம் மூலமாக நின்றது :
வரலாற்றின் மறுபிறப்புக்கு காரண மான பெரியோர்களில் ஐயத்துக் ; கிடமின்றி முதலிடம் பெறுகிறவர் ஏபி ரகாம் பணிமுதரே. ஆயினும் பிற்கா ; லத்தில் அனைத்துத் தரப்பினரும் அவரைப் புறக்கணித்தனர். மறக்கத் தலைப்பட்டனர் என்பது கசப்பான வரலாற்று உண்மை என எழுதுகி றார் எழுத்தாளர் ஜெய மோகனர். செம்மங்குழயார். “எல்லாவற்றுக்கும் “நல்ல காரியமொன்றுக்கு நீங்கள் செய்யும் செலவே உங்களின் மிகப்
ந்து பார்த்துநின்ற மக்களுக்கு தமி: பைரிய சொத்து” என்ற நபிகள் நாய
கத்தினி வாக்கு பண்டிதரின் வாழ ளவு தொன்றுதொட்டது என்பது இத : வில் நிசமானது எனலாம். னால் புரியும். தென் நாட்டில் எந்த இசையாக இருந்தாலும் அது தமிழ் : இசை இலக்கணத்தை அடிப்படையா வர்கள் மற்றயவர்கள் செய்வதற்கு கக கொண்டதுதான். USಗೆ ಛೀ அரியதானவை எனக் கருதப்படும் அதற கோர் : என செயல்களை செய்யும் நெறிமுறை
றவர் புகழ்பெற்ற சங்கீத விமர்சகர் களை அறிந்து அவற்றின்படி செய்து
முழக்க வல்லவராவர்” எனவள்ளு
வர் சொல்லியள்ளார். தமி uბ ტნuð? Uಠಿಗೆ ಅ೦೮: ೨೪೨೧/ಹಿಲಿ ಆé : ர்ை இலக்கியங்களையே கூடுதலாக எடுத் @ ༡ 参 HUD, O உணர்வையும், செயலையும் வரலா துக் கொண்டார். சிலம்பு, சீவக சிந் நீதி விட்ட தாமணி, நிகண்டுநூல்கள், திருமுறை :றாக வாழவைத்து -- பணடி 爱 (). தரை இந்தச் சமூகம் பெருமைப் கள், பாசுரங்கள் என பல நூல்களை வேண்டும் ஆய்வு செய்திருக்கிறார். ஏபிரகாம் : படுத்திட வேணடும். அதனால வள ளுவத்தினி வார்த்தைக்கு அர்த்தம் வர்களில் தமிழ்த்தாத்தா உவேசா, ! வரும் இதோ அரசனி சண்முகனார், அரிகேசநல்
லூர் முத்தையா,வெங்கடரமணதாசர், ! “பெருமை யுடையவராற்று வா ராற்றி
o a திரு.வி.க. எனிபோர் முக்கியமான எருமை புடைய செயல்
பண்டிதரின் கருணாமிர்த சாகரம் என்கிறார் ஆய்வாளர் நா. மம்மது அவர்கள்.
தமிழக இசைமரபு 3000 ஆண்டுகள் பழைமை உடையது, சங்ககாலம் தொடங்கி இக்காலம்வரை செழிப்பு ற்று விளங்குகிறது. இதில் பணிழ தரின் பங்கு மகத்தானது என்கிறார்
எப்போதும் வடக்கையே அண்ணா
ழிசை, அதன் இலக்கணம், எவ்வ
“ტiUყ(ჩ”.
பண்டிதருடன் நட்புப் பூண்டிருந்த
வர்கள்.
s
BüUd* 2010
“மறைக்கப்பட்ட தமிழ் கலாசார
“பெருமையுடையவர் எனப்படுப
(பெருமை: குறள் 975)

Page 32
முதி -வேல் அமுதன்தி ൬൭
ஒரு மணித்தியால காலமாக அப்பாட்மெண்ட் முனர் மொட்டைமாடியில் மகன் சிவராசாவின் வருகைக்காகக் கால்கடுக்கக்காத்திருந்ததாய் சிவபாக்கியம் மகனின் கார் வருவதைக் கண்டதும், வாஞ்சைமேலிட்டால், மாழயி $స్తా ----e. லிருந்துமளமளவென இறங்கிஒழ வருகிறாள்.
சுவிஸ்லாந்தில் இருந்து விமானமூலம் வந்திறங்கி, வீடு வந்துசேர்ந்த சிவராசா ஆவலாகத்தான்தாய்க்கு வாங்கிக்கொடுத்த அப்பாட்மெண்ட் மாழமனையை ஒருகணம் நிமிர்ந்து பார்த்து திருப்திப்பட்டு, ஆறுதல் பெருமூச்சுவிட்டு, மறுகணம் ஆசையாக அம்.மாஎன அழைத்தவாறு ஓடோடி வருகின்றான்.
தாய் மகனைக் கடைசியாகச் சந்தித்தது மார்ச் மாதம் ஆயிரத்து தொளாயிரத்து எண்பத்தேழாம்ஆண்டில்,அந்நேரம்வலிவடக்கில் கடுமையாக இராணுவநடவடிக்கை நடந்ததால், அவஸ்த்தையைத் தாங்கமுழயாமல், அடைக்கலம் தேடி இடம்பெயர்ந்து சிவபாக்கியம்குடும்பம் கொக்குவிலில் உறவினர் ஒருவரின் வீட்டில் தஞ்சமடைந்தது. சிவராசா தனதுகுடும்பத்தின் மீட்சியை நினைத்து, எப்படியோசுவிஸ்லாந்து போய், இருபத்து மூன்று வருடங்கள் கஸ்டப்பட்டு வாழ்ந்து, முதற்தடவையாக இன்றுதான் கொழும்புவந்து, தாயை வெள்ளவத்தையில் நேரிற்சந்திக்கின்றான்.
கடந்த இரண்டு தசாப்தத்துக்மேல் சிவராசாசுவிஸ்லாந்தில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இரவுபகலிலனப் பாராது, ஒரேயடியாக ஒன்றுக்குமேல் Shift வேலை செய்து முதல் வேலையாக வீட்டாரின் கடனடைத்து வெள்ளவத்தையில் தாய் பாதுகாப்பாக வாழ அப்பாட்மெண்ட் ஒன்று வாங்கிக் கொடுத்து காசும் கழஞ்சுமாய் சுவிஸ் பிரசையுமாய் வந்து இருக்கின்றான்.
ஆனால் சிவராசா கடந்து வந்த காலப்பகுதியுள் எத்தனையோ நல்லன கெட்டன நடந்தேறிவிட்டன. கெட்ட விடயமொன்று அவனது தந்தை இடம் பெயர்ந்து கொக்குவிலில் வாழ்ந்த காலத்தில் கண்மணி தெரியாமல் ஏவப்பட்ட ஷெல் ஒன்றுக்குப் பலியாகி மழந்துபோய் விட்டார். நல்ல விடயம் வேறொன்று. சிவபாக்கியம் தனது தமயனினர் B. A. பட்டதாரி மகளைக் கலியாணம் பேசி சம்மதம் பெற்று மணமுன்னொழுங்குகளை முழத்து சிவராசாவின் கொழம்பு வரவுக்காக ஆவலோடு காத்துக்கொண்டிருக்கின்றாள்.
அப்பாட்மெனிட் வெளிவாசலைத் தாண்டி வந்த சிவராசா, தாயைக் கட்டி அனைத்துத்தழுவ ஓடோடிவந்தவேளை.ஐயோ! எதிர்பாராதவிதமாக நாலாம்மாடி மனையின் பின்முகப்புச் சுவற்குந்தில் அழகுக்காக வைக்கப்பட்டிருந்தபூஞ்சாழ ஒன்று, அந்த வீட்டுக்காரரின் தடுத்தாளியாற்சிவராசாவின் தலைமேல்வீழ்ந்து, மண்டையை நொருக்கி,குருதிபாய்ந்தோழ, அவனின் உயிருக்கு உலைவைத்தது.
சிவபாக்கியம் அதிர்ச்சிக்குத் தாக்குயிடி கொடுக்க முழயாமல் அதேநேரம் அந்த இடத்திலேயே மாண்டாள். பலிமேல் பலி, ஆம்! ஒரு அப்பாவிக்குடும்பத்தின் மீளெழுச்சி அஸ்தமனமாகின்றது
o O
 
 

மட்டக்களப்பு மாவட்டச் செயலக மாவட்ட பண்பாட்டலுவலகம் நடாத்திய
மக்கள் கலை இலக்கிய விழா - 200” நிகழ்வுகள் பின்வருமாறு அமைந்தன.
அமர்வு - O "கவிக்கூடல்”
காலம் : 21.09.2010 மு.ப. 930 மணி இடம் : நூலக கேட்போர் கூடம், மட்டக்களப்பு. தலைமை : த.மலர்ச்செல்வன் (மாவட்ட கலாசார இணைப்பாளர்)
கவிஞர்கள் : த. உருத்திரா, எஸ்.புஸ்பானந்தன் ஆகியோர் பங்குபற்றினர்
அமர்வு - O2 ”ஆய்வரங்கு”
காலம் : 21.09.2010 Ꮮfil.u. 3.30 uᏝ60Ꮄil
இடம் : நூலக கேட்போர் கூடம், மட்டக்களப்பு. தலைமை : வெ.தவராஜா (பிரதேச செயலாளர், கோறளைப்பற்று தெற்கு) பின்வரும் ஆய்வாளர்கள் பங்குபற்றினர்.
து. கெளரிஸ்வரன் - “பாடசாலை நாடக அரங்கு”
வ.குணபாலசிங்கம் - “சமஸ்கிருதமயமாகும் அம்மன் கோயில்கள்’
அன்பழகன் குருஸ் - “மட்டக்களப்பு பிரதேசத்தின் கழிப்புச்
சடங்குகள்’
அமர்வு - O3 "கூத்தரங்கு”
காலம் : 21.09.2010 L.L. 7.00 D600
இடம் : மட்/ஆசிரியர் கலாசாலை, மட்டக்களப்பு. முன்றாவது கண் உ.அ.தி. செ. குழு வழங்கிய "அருச்சுனன் பாசுபதம்" கூத்து நடைபெற்றது.
அமர்வு - O4 "நிகழ்த்து கலை அரங்கு -1”
காலம் : 22.09.2010 (p.L. 9.45 LD60s இடம் : மட்/மஹாஜனக் கல்லூரி, மட்டக்களப்பு. தலைமை : K விமலநாதன் (மேலதிக அரசாங்க அதிபர், கச்சேரி)
பிரதம அதிதி : K. கருணாகரன் (பிரதிப் பிரதம செயலாளர், நிர்வாகம்,
கிழக்கு மாகாணம்)
சிறப்பு அதிதி : டாக்டர். K.முருகானந்தன்
(பணிப்பாளர், மட்/போதனாவைத்தியசாலை)
கெளரவ அதிதி : ஜனாப், ஏ.எஸ்.வெள்ளத்தம்பி (களிகம்பு நெறியாளர்)

Page 33
நிகழ்ந்தவை
பறைமேளக்கூத்து - களுதாவளை பரசுராமன் குழுவினர்.
களிகம்பு - பாலமுனை கலைஞர்கள்
சுளகு நடனம் மட்/சிசிலியா பெண்கள் பாடசாலை
நாடகம் - மட்/கறுவாக்கேணி விக்னேஸ்வரா வித்தியாலயம். மக்களிசை - மட்/சுவாமி விபுலானந்த அழகியற் கற்கை
நிறுவக இசைத்துறை
அமர்வு - 05:"நிகழ்த்து கலை அரங்கு -2”
காலம் : 22.09.2010 til.Ꮮl. 3.15 uᏝ60Ꮄfl இடம் : மட்/மஹாஜனக் கல்லூரி, மட்டக்களப்பு. தலைமை : சுந்தரம் அருமைநாயகம் (அரசாங்க அதிபர் - மட்டக்களப்பு)
முதன்மைஅதிதி: மாண்புமிகு சி.சந்திரகாந்தன் முதலமைச்சர், கிழக்கு மாகாணம்) சிறப்பு அதிதி : D.W.U. வெலிக்கல
(பணிப்பாளர், பண்பாட்டுத்திணைக்களம், கிழக்கு மாகாணம்) கெளரவ அதிதிகள்: க.செல்லத்தம்பி (ஆரையூர் இளவல்)
நாடக நெறியாளர். திருமதி.அ.யோகராசா (மண்டுர் அசோகா)
எழுத்தாளர்.
நிகழ்ந்தவை
கம்மாக்கரையிலே - மட்/ஆரையம்பதி மகா வித்தியாலயம்.
வசந்தன் கூத்து - களரி, தேற்றாத்தீவு
றபாண் - கலாசார மத்திய நிலையம், காத்தான்குடி.
நாடகம் ("அழியாப்பிழை")- மட்/கல்லடி விவேகானந்த மகளிர் வித்தியா
லயம்.
மக்கள் நடனம் - மட்/சுவாமி விபுலானந்த அழகியற் கற்கை
நிறுவகம்.
உலகமயமாக்கலும் நுகர்வுக் கலாசாரமும் மக்களின் பாரம்பரியக் கலை வடிவங்களை அருகிப் போகவைக்கும் ஒரு காலகட்டத்தில் மட்டக்களப்பின் பாரம்பரியக்கலைகளை பேணிவளர்த்து மக்களின் பண்பாட்டு அடையாளங்களைப் பாதுகாக்கும் நோக்குடன் இம் `மக்கள் கலை இலக்கிய விழா - 2010" ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை பாராட்டுக்குரியது. வழமையாக வருடாவருடம் ஒப்புக்காக நடைபெறும் மாவட்ட கலாசார விழா போல் அல்லாது இம்முறை உன்னதமான நோக்குடன் இவ்விழா ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. இதற்காக இதன் சூத்திரதாரியான மட்டக்களப்பு மாவட்ட கலாசார இணைப்பாளர் த.மலர்ச்செல்வனை “செங்கதிர்” பாராட்டி மகிழ்கிறது.ப
 

செங்கதிர் பத்திரிகை ஆனி 2010 இதழ் இன்று பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தது. நன்றாகச் சுவைபடப் படித்தேன். நன்றிகள். மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன். மட்டுநகள் மண்ணுக்கு பெருமை சேர்த்துக் கொண்டிருக்கும் பத்திரிகை “செங்கதிர்’ அதன் அசிரியர் துணை அசிரியர் என்பவர்களை பாராட்டுகின்றேன். உங்கள் இலக்கியப் பணி சிறக்க என் வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். “செங்கதிர்” எல்லாப் படைப்புகளும் நன்றாக உள்ளது. எனது பெருமதிப்புக்குரிய கவிஞர், எழுத்தாளர், சாந்தி முகிடீன் அவர்கள் பற்றி, இம்மாத அதிதி என்ற மகுடமிட்டு எழுதியிருந்தீர்கள். அவர்களைப்பற்றி, அவர் திறமை, வாழ்க்கை என்பவற்றை நன்றாக அறிந்தேன். சிறப்பான கட்டுரை தீட்டியுள்ளிர்கள். மட்டு நகள் பெற்ற மகா கவிஞன் அவர். மீண்டும் எனது நன்றியுடன் பாராட்டுக்கள். மகா கவிஞன் சாந்திமுகிடின் அவர்கள் இன்னும் பல்லாண்டு வாழ்ந்து பல சிறப்பான இலக்கியப் பணி செய்ய இறைவணைப் பிரார்த்திக்கின்றேன்.
வாழ்க்கை, அரசியல், கறைபடியாத கரங்களுடன் எளிமையாக வாழ்ந்து காட்டி "Kingmaker" என்ற புகழ்பெற்ற கர்மவீரர் காமராசர் படிக்காதமேதை பற்றி சிறப்பாக கட்டுரை தீட்டியிருந்த திரு. கோத்திரன் அவர்களைப் பாராட்டுகின்றேன். படிக்கப் படிக்க சுவையாக இருந்தது. அந்தக் கட்டுரையை வாசிக்கும் போது என் கண்களில் கண்ணிர் வடிந்தது, அவர் எளிமையான வாழ்க்கை அவர் கொள்கைகளை நான் என்றும் விரும்புவன். அவரைப் போன்ற அரசியல் வாதி இன்று உலகத்தில் உருவாக முடியாது. இப்படியான சிறப்பான படைப்புகளை தாங்கிவரும் செங்கதிர் ஆசிரியர், துணை ஆசிரியர் என்பவர்களை மீண்டும் பாராட்டுகின்றேன். முற்போக்கான சிறுகதைகள் படைத்துக் கொண்டிருக்கும் எழுத்தாளர் வைத்திய கலாநிதி முருகானந்தம் அவர்களைப் பற்றி எழுதியுள்ள கட்டுரை நன்றாக உள்ளது பாராட்டுக்கள்.
மட்டுநகள் பெற்றெடுத்த மூத்த எழுத்தாளர் அன்புமணி எழுதியுள்ள “ஆரையூர் அழகேச முதலியார்’ படித்தேன். நன்றாக இருந்தது. இப்படியான திறமைசாலிகளை பற்றி நிறைய எழுத வேண்டும் என எழுத்தாளர் அன்புமணிக்கு ஆலோசனை கூறுங்கள். அவர் பணி சிறக்க என் வாழ்த்துக்கள்.
d విడి

Page 34
எல்லா படைப்புக்களும் நன்றாக உள்ளது. சிரமத்தின் மத்தியில் இலக்கியப்பணி செய்து கொண்டிருக்கும் ஆசிரியர் செங்கதிரோன் என் மரியாதைக்குரிய நண்பர் திரு.கோபாலகிருஷ்ணன். என் நண்பர் அற்புதராசாகுரூஸ் பெற்றெடுத்த அன்பழகன்குருஸ் (துணை ஆசிரியர்) பல்லாண்டு பல்லாண்டு வாழ்ந்து மட்டுநகள் மண்ணுக்கு தொடர்ந்து இலக்கியப்பணி சிறப்பாக செய்ய வேண்டும் என நான் வணங்கும் பகவானை பிரார்த்திக்கின்றேன்.
சி. கந்தசாமி, சமாதான நிதவான் - பதிவு இல. 97-05-833
172, கன்னன்குடா. மட்டக்களப்பு.
செங்கதிர் இதழை வீச்சு-30 நன்றியுடன் பெற்றுக் கொண்டேன். கலை இலக்கியவிமர்சனம் (கதிர்முகம்) படங்களுடன் பிரசுரிக்கப்பட்டுள்ளது நன்றாக இருக்கின்றது. நடனக் கலைஞர்களின் புகைப்படங்களை முகப்பு அட்டையிலும் போட்டு அவர்களைக் கெளரவித்துள்ளிர்க்ள, மிகவும் நன்று. விளைச்சல் குறுங்காவியம் நன்றாகப் போகிறது. தொடர்க உங்கள் பணி. மணிவிழா நாயகன் டாக்டர் ச.முருகானந்தன் அவர்கள் பற்றிய தகவல்களை நிறையவே தந்துள்ளிகள். டாக்டர் அவர்களுக்கு வாசகள்களின் சார்பில் வாழ்த்துக்களையும் நல்லாசிகளையும் கூறிக்கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
மலையக மக்களின் பிரச்சினைகளை மையமாகவைத்து இலக்கியம் படைக்கும்போது அதனை மலையக இலக்கியம் என அழைக்கின்றோம். இதேபோல வன்னி மக்களின் பிரச்சினைகைள மையமாக வைத்தும் நிறைய இலக்கியம் படைக்கப்பட வேண்டிய தேவை இருக்கின்றது. 25 வருட காலமாக வன்னி மக்களுடன் ஊடாடிப் பழகிய டாக்டர் முருகானந்தன் வன்னி இலக்கியத்துக்கு இன்னும் அதிகமாகப் பங்களிப்புச் செய்ய வேண்டும். என்பது வாசகள்களின்எதிர்பார்ப்பு ஆகும்.
துணை ஆசிரியர் திரு. அன்பழகன் குரூஸ் அவர்கள் செம்மொழி மாநாடுபற்றி ஆசிரியர் பக்கத்தில் எழுதியுள்ள கருத்துக்கள் மிகவும் காத்திரமானவை. செம்மொழிக்கு மாநாடு நடத்தினால் மட்டும் போதாது, தமிழ் நாட்டில் தமிங்கிலீசு (தமிழும் ஆங்கிலமும் கலந்து பேசும் புதிய மொழி) மொழியின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தி தமிழ் மொழியைச் செழுமைப்படுத்தி வளர்க்க வேண்டிய கடமையும் எம் முன்னே இருக்கிறது என்ற உணர்வைத் தரும் வகையில் அவரது கருத்துக்கள் அமைந்திருப்பது வரவேற்கத்தக்கதாகும்.
செங்கதிள் கைக்கு அடக்கமான சைசில் (Size) தரமான அச்சுத்தாள்களுடனும், அழகான முகப்பு அட்டையுடனும், தெளிவான அச்சு எழுத்துக்களுடனும் வலம் வரும் தரமான சஞ்சிகை ஆகும். ஒப்பு நோக்குதலில் கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை என்பதும் எனது அபிப்பிராயமாக உள்ளது.
-K.T.பாலன் - பேராதனை
ELE 2.

“செங்கதிர்” கட்டண விபரம் (2010) : (அஞ்சல் செலவு உட்பட)
இலங்கை இந்தியா வெளிநா
ஓராண்டுக் கட்டணம் 1000/- 500/- USS 20
ஆயுள் கட்டணம் 10,000/- 5000/- USS 100
புரவலர் கட்டணம் 25,000/- 12,500/- USS 250
ஆயுள் கட்டணம் செலுத்துவோருக்கு வாழ்நாள் முழுவதும் "செங்கதிர்” வழங்கப்படும். புரவலர்களுக்கு வாழ்நாள் முழுவதும் "செங்கதிர்" வழங்கப் படுவதுடன் “செங்கதிர்” எதிர்காலத்தில் வெளியிடவுள்ள எல்லா நூல்களும் இலவசமாக வழங்கப்படும்.
விளம்பரக் கட்டணம்
பின் அட்டை வெளிப்புறம் முழு 5000 1500 USS 50 அரை 3000 1000 USS 30 முன் அட்டை உட்புறம் (ՄXԱք 3000 000 USS 30 அரை 2000 750 USS 20 பின் அட்டை உட்புறம் (PCP 2000 750 USS 20 அரை 500 500 USS 15
அன்பளிப்பு
அன்பளிப்புச் செய்ய விரும்பும் நலன்விரும்பிகள் (உதவும் கரங்கள்) தாங்கள் விரும்பும் தொகையை ஆசிரியரிடம் வழங்கலாம்.
வங்கி : மக்கள் வங்கி (நகரக்கிளை), மட்டக்களப்பு கணக்கு இல . 11310038588996 (நடைமுறைக்கணக்கு)
காசுக்கட்டளை: அஞ்சல் அலுவலகம், மட்டக்களப்பு.
காசோலைகள் / காசுக்கட்டளைகளை த.கோபாலகிருஷ்ணன் என்று பெயரிடுக. அல்லது பணமாக ஆசிரியரிடம் நேரிலும் வழங்கலாம்.
e6.orL6OLuff,
தயவு செய்து 2010ம் ஆண்டுக் குரிய சந்தா 1000/= தைச் செலுத்தி “செங்கதிர் இன் வரவுக்கும், வளர்ச்சிக்கும் உதவுங்கள். நன்றி.
ஆசிரியர் : செங்கதிரோன் த. கோபாலகிருஸ்ணன்.

Page 35
கறுப்பு - வெள்ளைப் புகைப்படத்தை |வர்ணமாக்குதல்
புகைப்படத்தில் இருப்பவ ரேகைச் சித்திரமாக்
?
புகைப்படத்தில் உள்ள உங்கள் முகத்தில் காணப்பு நீக்கப்பட்டு அழகாக மாற்றப்படும் மற்றும் அை குறைந்த விலையில் (
இதைத் தவிர பூப்புனித நீராட்டு விழா, பிறந்தநாள்
அழைப்பிதழ்களும் வடிவடை
கல்யாண மற்றும் பூப்புனித நீராட்டு ஆல்பம் சிறந்:
சிங்களத்தில் இருந்து தமிழுக்கு மற்றும் தமிழில் இ மொழிபெயர்ப்பு செய்
96.15, LLIG) 6 தொடர்புகளுக்கு : +94 65 மின்னஞ்சல் : hon
ண்ைஇை Sun Printers Batticaloa.
 
 
 
 
 
 

6.
யே
懿
3. பெற்றுக்
கொள்ளுங்கள்.
భല ・ ప}
நீங்கள் விரும்பிய பின்னணியில் உங்கள் புகைப்பட த்தைப்
பொருத்துதல் ܵܐܶܠ ܐܲܟ݂
இ
வியாபாரம் کاسۂ روJ60pm Aiம்ற்றும் தொழில் * ام
) சம்மந்தமான ༣༦༧ விளம்பரங்களைلوك
வடிவமைத்தல்
டும் தேவையற்ற புள்ளிகள் பருக்கள் என்பன னத்துவிதமான வடிவமைப்புக்களும் மிகவும் செய்து தரப்படும்.
அழைப்பிதழ்களும் மற்றும் அனைத்துவிதமான மத்துக் கொடுக்கப்படும்.
ந முறையில் வடிவமைத்துக் கொடுக்கப்படும்.
இருந்து சிங்களத்திற்கும் கடிதங்கள் விபரங்கள்
து தரப்படும்.
வீதி, மட்டக்களப்பு. 222482O I +94 7191O5237 ags21Gyohoo.com
06S-2222597