கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பொது அறிவுச் சரம் 1

Page 1


Page 2

பொது அறிவுச் சரம்
தொகுதி - 1
- புன்னியாமீன் -
வரையறுக்கப்பட்ட “சிந்தனை வட்டம் வெளியீட்டாளர்கள் (தனியார்) கம்பனி
இல 14 உடத்தலவின்னை மடிகே, உடத்தலவின்னை 20802, ஹிலங்கா தொலைபேசி 081- 2493746 தொலைநகல் 084. 2497246
2ஜி சிந்தனை வட்டத்தின் உவது வெளியீடு

Page 3
பொது அறிவுச் சரம் (தொகுதி - 1)
ஆசிரியர்: பி.எம். புன்னியாமீன்
பதிப்பு: 1ம் பதிப்பு:செப்டம்பர் 11, 2006 வெளியீடு : சிந்தனை வட்டம்.
14 உடத்தலவின்னை மடிகே, உடத்தலவின்ைை, றிலங்கா.
۰ 14 உடத்தலவின்னை மடிகே, உடத்தலவின்னை,
கணனிப்பதிப்பு எஸ்.எம். ரமீஸ்தீன்
ISBN: 955-8913-50-2 பக்கங்கள் : 40
Pochu Arhwuch Charamovol-1)
Subject : Collection of National and International Generalafiairs (Vol-1)
Author: PMLPuniyaneen Printers & Publishers: Cinthanai Wattam
CVPublishers (Pvt) Ltd, 14, UdatalawinnaMadige, Udatalawinna 20802; Sri Lanka. Edition: 1"Edition September 2006 Language : Tamil . . . Type Setting: S.M.Rameezdeen
ISBN: 955-8913-502 Pages : 40
60/-
C. P.M.Puniyaneen 2006 All Rights Reserved. No part of this Documentation may be reproduced or utilised, stored in a retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording or otherwise, without the prior written permission of the author.

போட்டிப் பரீட்சைகளுக்குத் தோற்றுவோருக்கும், பொது அறிவை வளர்க்க விரும்புவோருக்குமான வழிகாட்டி நூல்
பொது அறிவுச் சரம் (தொகுதி ) . புன்னியாமீன் - 03

Page 4
இருந்தாலும் . . மனிதர்கள் நியாயமற்றவர்கள், முறைகேடானவர்கள், சுயநலமிக்கவர்கள்.
~இருந்தாலும்,நீஅவர்களை நேசித்திடு! நீநல்லவைசெய்தால் சுயநல நோக்கில் தான் அவ்வாறு செய்தாய் என
அவர்கள் கூறுவார்கள். -இருந்தாலும்,நீநல்லவையே செய்திடு! நீ வெற்றிபெற்றால் உனக்குப் போலியானி நண்பர்களும் மெய்யான
- பகைவர்களும் தான் கிடைப்பார்கள். -இருந்தாலும்,நீலுெற்றி பெறப்பாடுபடு! நீஇன்று செய்யும் நன்மைகள் யாவும்நாளை நிச்சயமாய் மறக்கப்பட்டுவிடும்.
-இருந்தாலும்,நீநன்மைகள் செய்திடு நீநேர்மையோடும் கபடமின்றியும் இருந்தால் உன்னை எளிதில் ஏமாற்றி
- விடுவார்கள். *இருந்தாலும்,நீநேர்மையோடுகபடமின்றி வாழ்ந்திடு உயர் சிந்தனைகளைக் கொண்ட மாமனிதர்களைக் குறுகில்ஜனம் கொண்ட அற்பர்கள் வீழ்த்திவிடக்கூடும். -இருந்தாலும்,நீஎன்றும் உயர்வாகவே சிந்தித்திடு! மனிதர்கள் எளியவர்களுக்கு அனுதாபம் காட்டினாலும் வலியவர்க்ஜரத்தான்
போற்றிப்பின்பற்றுவ்ர்கள். -இருந்தாலும்,நீஎளியவர்க்காய்ப்போராடு! நீவருடக்கணக்காய் உழைத்துநீர்மாணித்ததெல்லாம் ஓரிரவுக்குள் அழிந்து
- இருந்தாலும்,நீதொடர்ந்து நிர்மாணித்திடு! மனிதர்களுக்குமெய்யாகஉதவி தேவை-ஆனால் நீஉதவிசெய்தால்உன்னை அவர்கள்தூசிக்கக்கூடும் -இருந்தாலும்,நீமனிதர்க்கு உதவி செய்திடு உன்னிடமுள்ள மிகச்சிறந்தனவற்றையெல்லாம் உலகுக்கு வழங்கினாலும் உலகம் திரும்பி உன்முகத்தில் உதைக்கத்தான் செய்யும்!
- இருந்தாலும். s உன்னிடமுள்ள சிறந்தவற்றைஎல்லாம்.உலகுக்குக் கொடுத்திடு
நன்றி: அரும்பு 10
பொது அறிவுச் சரம் (தொகுதி -1) - புண்னியாமீன் - 04

01.
02.
03.
04.
05. .
- 06.
இலங்கையின் நீர்வள நாகரிகம் இலங்கையின் நாகரிகத்தை நீர்வள நாகரிகம் என ஏள்
அழைக்கின்கின்றோம7.
事 இது நீர் நிலையங்கள் மையமாகக் கொண்டு வளர்ந்தமை
யினால் , - VN டுகின்றது.
கிமு 6ம் நூ. ஆண்டளவில் ஆரியர் வருகைக்கு முன்னர்
இலங்கையில் வாழ்ந்ததாக நம்பப்படும் கதேச மக்கள் யார்?
(s) šasij (ஆ) நாகர்
இவர்கள் வ்ாழ்ந்த இடங்கள் யாவை?
p (அ) இயக்கர் - மகியங்கனை, லக்கலை
(ஆ) நாகர் -யாழ்ப்பாணத்தில் நாகதீவு, களனி
f O முன் 颐 i d குடிே ts e பற்றிய ஆதாரங்கள் யாவை? 事 (அ) - இராமன் - இராவணன் கதை போன்ற புராதனக்
கதை :
தொல் பொருள் ஆய்வு (இ) தொல்பொருள் அகழ்வுகளின் போது கண்டுபிடிக்
கப்பட்ட் பாத்திரங்களும், மனித எலும்புகளும்.
ஆதிக் குடியேற்றங்கள் பற்றிய ஆய்வுகளுக்கு அகழ்வுகள் மேற்.
கொள்ளப்பட்ட இடங்களைக் கூறுக.
(அ) பத்திய கம்பளை (ஆ) கொனாட்டு என்ற கல்மனை (இ) கித்துல்கல் பெலினலை ~ குருவிட்டை
(உ) பொம்பரிட்
நூல் யாவை?
(அ) தீபவம்சம் (ஆ) மகாவம்சம் (இ) சூலவம்சம் (ஈ) நிக்காய சங்கிரக (உ) பூஜாவலிய (ஊ) சமந்தபாசாதிக்கா
பொது அறிவுச் சரம் (தொகுதி -1) - புன்னியாமீன். 05

Page 5
Οι
08.
10.
இந்நூல்களின் நூலாசிரியர்களைக் குறிப்பிடுக.
* (a) Loasarabarub . - மகாநாம் தேரர்.
(ஆ) சூலவம்சம் - தரமகிர்த்தி நேரர் (இ) சமத்த பாசாதிக்கா - புத்தகோசர்
(ഖി - ம்பூரவாத மகா ரக்கித தேரர்
ஆதிகாலக் குடியேற்றங்களை உறுதிப்படுத்தும் வரலாற்று
ஆதாரங்களைக் கூறுக. m
(அ) நாகர்களிடையே ஏற்பட்ட பிணக்குகளைத் தீர்த்து
வைப்பதற்காக புத்தபெருமர்ன் மூன்றுமுறை இலங்கைக்கு வந்தார் என மகாவம்சம் கூறு
(ஆ) இந்தியாவிலிருந்து இலங்கைக்கு 700 தோழர்க ளுடன் வந்த விஜயன் இயக்கக் தலைவியான குவேனியை மணமுடித்ததாக மகாவம்சம் கூறுகின்றது. v.
இலங்கையரின் மூலமொழியாகக் கொள்ளப்படுவது எது?
அது எவ்வாறு உருவானது?
ஹெல் மொழி - பர்வீக குடிகளின் மொழியும், ஆரியரின் மொழியும் கலந்து உருவானது. .
ஆரிய இனத்தவர் இலங்கைக்கு வருகை தருவதற்கு ஏதுவாக
இருந்த காரணிகளைத் தருக.
1. வரலாற்றுக் காரணி -
இந்தியாவில் குடியிருப்புக்கள் அதிகரித்தமையினால் புதிய குடியிருப்புக்கள் தேவைப்பட்டமை.
2. புவியியற் காரணி
(ஆ) பருவக் காற்று நீரோட்டங்கள் என்பவற்றின்
செல்வாக்கு ་་ (இ) உலர் வலயம் விவசாயத்திற்குப் பொருத்தமாக
இருந்தமை
பொது அறிவுச் சரம் (தொகுதி 1) - புன்னியாமீன் , . . 06

11. மகாவம்சத்தில் குறிப்பிட்டுள்ளபடி இலங்கைக்கு வந்திறங்கிய ஆரியர் குழுவினரையும் அவர்கள் வந்திறங்கிய இடங்களையும்
குறிப்பிடுக.
1 வது குடியேற்றம் விஜயனும் 700 தோழர்களும் தம்பபள்ளி 2 வது குடியேற்றம் மதுரை இளவரசியும் கூட்டத்தினரும் வருவெல 4 வது குடியேற்றம் பத்தகச்சானாவும் குழுவும் கோகான்ன
12. இந்தியக் குடியேற்றக் கூட்டத்தினர் அமைத்த உலர் வலயக் குடியேற்றங்களையும் ஆற்றுப் பள்ளத்தாக்குகளையும் குறிப்பிடுக.
பெயர் அமைத்த குடியேற்றம்tò அமைந்த விஜயன் தம்பபன்னி கதம்ப உபதிஸ்ஸ உயதிஸ்ஸகம கதம்ப நதி அனுராத அனுராதகம உருவெல உருவெலகம கொன நதி பத்தகச்சனா கோகனன்ன கங்கா நதி விஜிதன் விஜிதபுரம் கங்காநதி ரோஹன ரோகன கங்கா நதி
காஜரகாம, சந்தானகம கப்ரகந்த LDSLITESTLDub கரிந்தி நதி
13. ஈரவலயக் குடியிருப்பையும் அது எந்த ஆற்றுப். பள்ளத்தாக்கில்
அமைந்துள்ளது என்பதையும் குறிப்பிடுக. * கல்யாணி - கல்யாணி கங்கை (களனி)
யேற்றங்கள் பின்னர் எத்தகைய இராச்சியங்களாக மாறின? * (அ)வடமேற்குப் பகுதியிலும், வடகிழக்குப் பகுதியிலும்
அமைந்திருந்த குடியேற்றங்கள் ஒன்றாக்கப்பட்டு அனுரா தபுர (ராசரட்டை) இராச்சியம் உருவாக்கப்பட்டது.
(ஆ) கிழக்குப் பகுதியிலும் தென் பகுதியிலும் தோன்றிய
குடியேற்றங்கள் படிப்படியாகப் பரந்து றுகுனு இராச்சியமாக உருவாக்கப்பட்டது.
பொது அறிவுச் சரம் (தொகுதி 4) புன்னியாமீன் - 07

Page 6
15.
I6.
17.
8.
9.
இலங்கையில் ஆரியர் மேற்கொண்ட பிரதான தொழில் என்ன? * விவசாயம்
இவர்கள் விவசாயத்தை முக்கிய தொழிலாகக் கொள்ள முக்கிய
* (அ) ஆரியர் ஏற்கனவே விவசாயத்தில் ஈடுபட்டிருந்தமை
(ஆ) இலங்கையில் இயற்கையாகக் காணப்பட்ட நதிகள்,
சமதரையான நிலம், வளமான மண், ஏற்ற காலநிலை
என்பன நீர்வள நாகரிகம் நிலைப்பதற்கு மன்னர்கள் ஆதரவு வழங்கிய மைக்கான காரணங்கள் யாவை? ? (அ) அரசர்களின் தலையாய கடமையாக நீர்ப்பாசனம்
கருதப்பட்டமை. (ஆ) அரசர்களின் கெளரவம் நீர்ப்பாசன அபிவிருத்தி
நடவடிக்கைகளினாலும் தீர்மானிக்கப்பட்மை. (இ) இதனால் நீர்ப்பாசன வேலைகள் அரசியல் உறுதிப்
பாட்டிற்கு அவசியமாக அமைந்தமை. புராதன கிராமங்களில் காணப்பட்ட முக்கிய உறுப்புகள் யாவை?
h
- அமைந்திருந்தமை.
(இ) நாட்டுப்புற்ம் கிராமவாசிகளின் விடுவாசல்கள்
(ஈ) பற்றைக்காடுகள் சேனைப் பயிர்ச்செய்கை, கால்நடை
(a) Erasuiser கிராமத்தின் வழிபாட்டு நிலையம்.
(a) பஞ்சாலைகள் ஆன்மீக வளர்ச்சிக்கு உதவியது.
இலங்கைக்கு ஆரியரின் வருகையினால் ஏற்பட்ட முக்கிய விளை
வுகளைக் குறிப்பிடுக.
(அ) நாகரிகமுற்றமை (ஆ) விவசாயம் அறிமுகம் செய்யப்பட்டமை (இ) நீர்ப்பாசனத் திட்டங்கள் வளர்ச்சியுற்றமை (ஈ) முறையான ஆட்சி ஸ்தாதபிக்கப்பட்டமை (உ) கம்சபா" (கிராமசபை) முறையை அறிமுகப்படுத்
தியமை
பொது அறிவுச் சரம் (தொகுதி -1) - புன்னியாமீன் - - 08

20. பின்வரும் நதிகளுக்கான பழைய பெயர்களைக்
குறிப்பிடுக
1. மல்வத்து ஓயா. கதம்ப நதி. 2. மகாவலி கங்கை, கங்கா நதி. 3. மானிக்க கங்ஸ்க, கப்பரகந்தை நதி 4. களனி கங்கை. கல்ய்ாணி. 5. கலா ஒயன். கோண நீதி. 6. . (യ ധ്. .. gegg söf.
8. அம்பன் கங்கை. காரநதி , '
பொது அறிவுச் சரம் (தொகுதி ) - புன்னியாமீன் -

Page 7
21. பின்வரும்இடங்களுக்கான பழைய பெயர்களைக்
குறிப்பிடுக.
இடங்கள். பழைய பெயர்கள்.
1. களனி, - கல்யாணி. 2. திருகோணமலை. கோகண்ணகோனரத. 3. கர்ங்கேசன்துறை. ஜம்புகோளப் பட்ட்ணம். 4. மன்னார். torresTilb. 5. மிகிந்தலை. | வேத்தியகிரி. 7. ஊர்காவற்றுறை. ஊராத்தோட்டம். 8. கச்சகதிர்த்தம். காசதோட்ட, 9. அனுராதபுரம். அனுராதகம. 10. குருநாகலை. அத்துகல்புரய. 11. கம்பளை. | காங்கசிரிபுரய. 12. கண்டி, செங்கடகல. 13. பொலனறுவை. விஜயபுரம், ஜனநாதமங்களம. 14. யாழ்ப்பாணம், யாப்பப்பட்டுன நாகதீபம். 15. பண்டுவஸ்நுவர பராக்கிரமபுரம்.
இலங்கையின் தரைத்தோற்றம், காலநிலை நீர்வழங்கல் முறை. 22. இலங்கையின் முக்கிய தரைத்தோற்ற வலயங்களைக்
(e) očiju மலைப்பிரதேசம் (மலயரட்டை)
(ஆ) மத்திய மலைப் பிரதேசத்தைச் சூழவுள்ள தாழ்நிலப்
பிரதேசம்.
1. கரையோர சமவெளிப் பிரதேசம்,
பொது அறிவுச் சரம் (தொகுதி - புன்னியாமீன் .. 10

23 கரையோரச் சமவெளியில் அமைந்துள்ள முக்கிய புராதன
துறைமுகங்களைத்தருக?
(அ) ஜம்புகோளம்,
(ஆ) மாதித்த,
(இ) கோகண்ண.
24. அகச்சமவெளிப் பிரதேசத்திலுள்ள பாறைகள் எவ்வாறு பயன்
படுத்தப்பட்டன.
(9) அரண்கள் திம்புலாகலை, சீகிரியா,
றிதிகலை.
(ஆ) புண்ணியத்தளம்- மிகிந்தலை, கதிர்காமக்
குன்று.
25. காலநிலை ரீதியில் இலங்கையை எத்தனை
வலயங்களாகப் பிரிக்கலாம் ?
(அ) ஈரவலயம். (ஆ) உலர் வலயம்.
26. ஈரவலயம், உலர்வலயம் என்பவற்றை வேறுபடுத்திக் காட்டுக.
ஈரவலயம் உலர்வலயம்
1. மழைவீழ்ச்சி அ) ஆண்டுச் சராசரி மழை வீழ்ச்சி
1900மி. மீற்றருக்கு மேல். 1900 மி. மீற்றருக்குக் குறைவு
ஆ) மழை பெறப்படுவது.
தெ. மே, பருவக்காற்று, வடகிழ் பருவக் காற்று, மேற்காவுகை, - சூறாவளி
மே - செப்டம்பர். டிசம்பர் - பெப்ரவரி
பொது அறிவுச் சரம்' (தொகுதி -1) "புன்னியாமீன்

Page 8
2
 

2. வரட்சி நிலவும் மாதம்.
பெப்ரவரி - ஆகஸ்ட் மே - செப்டம்பர்
3. அடங்கும் பிரதேசங்கள்.
மேற்கு, தென் மேற்குத் வடமேற்கு, வடக்கு, கிழக்கு,
தாழ்நிலம். தென்கிழக்கு சமவெளிகள்.
மத்திய D6D6) நாட்டின் மத்திய மலைநாட்டின்
மேற்குப் பகுதிகள். கிழக்குப் பகுதிகள்.
27. ஆரியர் முதலில் உலர் வலயத்தைத் தேர்ந்தமைக்கான
1. அவர்களுக்குப் பழக்கப்பட்ட விவசாயத்தை நடத்திச்
செல்லப்பொருத்தமான காலநிலை காணப்பட்டமை.
2. இலகுவில் நீரைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாகவும்
அவற்றைத்தேக்கி வைக்கக் கூடியதாகவும் கழி முகங்கள் காணப்பட்டமை. 3. இலகுவில் விவசாயத்திற்குப் பயன்படுத்தக் கூடிய
மண்வளம்கொண்ட நிலப்பரப்பு காணப்பட்டமை. 4. ஆரியர்களுக்குப் பழக்கப்பட்ட இந்தியாவின்
இயற்கைச் சூழலை ஒத்த சூழல் உலர் வலயத்தில் காணப்பட்டமை. 2. ஆரம்பத்தில் மழை நீரை நம்பியிருந்த ஆரியர் பிறகு உலர்
வலயத்தில் நீர்ப்பாசன நடவடிக்கைகளை மேற்கொண்டமைக்கான காரணிகள் யாவை?
குடியிருப்புக்கள் ஆறுகளிலிருந்து படிப்படியாக விலகி உள்நாட்டில் பரவியமை,
பொது அறிவுச் சரம் (தொகுதி")" புன்னியாமீன் s

Page 9
கிடைத்த பருவ மழை போதியதாகக் cryfT 6007. LuL. (T60oid.
இதனால் நீரைப் பாதுகாத்து வைக்க வேண்டிய அவசியம் உணரப்பட்டமை. அதிகரித்து வந்த சனத்தொகைக்கேற்ப உற்பத்தியை அதிகரிக்க வேண்டியிருந்தமை.
நிர்வாகிகளின் வருமானமூலமாக அமைந்தமையும் மக்களைக் கவர்வதற்கான காரணியாக அமைந்தமையும்.
29. இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட நீர்ப்பாசன முறைகளின் அபிவிருத்திக் கட்டத்தினைச் சுருக்கமாக விளக்குக.
9.
கி.மு. 6ம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 1ம் நூற்றாண்டுவரை மழை நீரைப் பேணிப் பாதுகாக்கும் பொருட்டு சிறு குளங்கள் நிர்மாணிக்கப்பட்டு வந்தன. (கிராமங்கள் தோறும் இத்தகைய சிறு குளங்கள் நிர்மாணிக்கப்பட்டு வந்தன)
கிபி 1ம் நூற்றாண்டிலிருந்து 7ம் நூற்றாண்டுவரை பெரிய குளங்களும் நீர்ப்பாசனக் கால்வாய்களும் நிர்மாணிக்கப்பட்டு வந்தன.
உ+ம் வசபன் (கி.பி. 65 - 103) முதலாவது பாரிய
குளத்தை நிறுவியவனாவான். தொடர்ந்து ஆறுகள் மறைக்கப்பட்டு நீர்ப்பாசன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமை மகாசேனன் மன்னன்
காலத்தில் அபிவிருத்தியடைந்தது. մlմl 7tb நூற்றாண்டின் பின்னர், ஒரு ஆற்று நீரை
மற்றுமொரு ஆற்று நீருடன் இணைக்கக் கூடிய பாரிய திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. உ+ம் மகாவலி கங்கை தெற்கே மினிப்பே எனும் இடத்தில் மறைக்கப்பட்டு கால்வாய் மார்க்கமாக அந் நீர் மின்னேரி போன்ற குளங்களுக்குத் திருப்பப்பட்டன. 1ம் 2ம் அகபோ மன்னர்களது காலத்தில் இத்திட் " டங்கள் மேலும்அபிவிருத்தி செய்யப்பட்டன.
பொது அறிவுச் சரம் (தொகுதி -1) - புன்னியாமீன் - 14

30.
நிலத்தின் உயர்ந்த, தாழ்ந்த தன்மைகள் நீர்வழங்கல் திட்டங்களை அமைக்கும் போது எவ்வாறு பயன்படுத்தப்பட்டன என்பதைத் தருக.
அ) மலைத் தொடர்களின் இரண்டு முனைகளைத்
தொடுத்து அதனுாடாகப் பாயும் நதிகளை மறித்து அணைகட்டுதல் (உட்சமவெளிகளில் ஆற்றின் பாய்ச்சலைத் தடை செய்து அமைக்கப்பட்டன)
உ+ம் மல்வத்துஒயாவில் - அபயகிரிவாவி, திஸ்ஸவாவி
கலா, ஒயாவில் - கலாவாவி குறுலு ஒயாவில் - குறுலு வாவி
ஆ) வளைந்து செல்லும் ஆறுகளின் நீர்ச்சுழிகளைப் பயன்
படுத்தி அணை கட்டுதல், நீரோட்டத்தின் வேகம் குறைவதால் அணைகள் அமைப்பது இலகுவாகும்.
உ+ம் அம்பன் கங்கை - அலகரக் கால்வாய் மாகவலி கங்கை மினிப்பே கால்வாய்
இ) ஆறுகளின் நீரை நிலத்தின் சாய்வுக்கேற்ப
கால்வாய்கள் மூலம் வழங்குதல். உ+ம். அம்பன்கங்கை நீர் மின்னேரி, கிரிந்தலை, கந்தளாய்
குளங்களுக்கு வழங்கப்பட்டமை,
FF) நிலத்தின் சாய்வின் அளவைக் கவனித்துக்
கால்வாய்கள் அமைத்தல்.
உ+ம் கால்வாவியிலிருந்து திசாவாவிக்குச் செல்லும்
ஐயகங்கை கால்வாய் சாய்வின் அளவு கி. மீற்றருக்கு 75மி. மீற்றர்களாகும்.
பொது அறிவுச் சரம் (தொகுதி -1) - புன்னியாமீன் 15

Page 10
3.
ஒரு குளத்தின் முக்கியமான கூறுகள் நிறைவேற்றும்
பண்ணிகளையும், குளத்தில் அவற்றின் அமைவிடத்தையும்
குறிப்பிடுக.
கூறுகள். பணிகள். அமைவிடம். அ. குளக்கட்டு. குளத்தின் நீர்கொள் இரு மலை முனை
திறனைத் தாக்குப் களைத்தொடுத்து பிடித்தல்b. கட்டப்படும். ஆ. அலைதாங்கி குளக்கட்டைப் பாது குளக்கட்டின் உட்பு
(ரலபனாவை) காத்தல். றத்தில் போடப்பட்
டுள்ள தட்டையான கருங்கற்படை. இ. கருங்கை குளத்தின் மேலதிக குளக்கட்டின் ஓர்
நீரை வெளியேற்றல் எல்லையில் குளக்
கட்டின் மட்டத்திற்குக் கீழ் அமையும்.
环。 கலிங்கல், குளத்தில் நீர்
(சொரல்வ) வெளியேறும் நீர்மட்டம் உயர்ந்
துவாரம், திருக்கும் போது
நீரை வெளியேற்ற
G 竣 聆 w அமைக்கப்பட்டிருக்கும். உ. கலிங்கற் நீர் வெளியேறும் குளக்கட்டைவிட - தொட்டி , போது அமுக்கத் ஆழமாக, குளக்க
(பிசோகொட்டுவை) தைக் கட்டுப் ரையும் நீர்மட்டமும் ப்டுத்தல் சந்திக்கும் இடத்தி
ல் சதுரக் கிணறு போல அமைவது.
. காவற்கல், நம்பிக்கை-பாம்புகள் கலிங்கலில் W
- நீருக்குள் குடிகொள் அல்லது அதற்கு
ாைது, நீர்மட்டம் அண்மையில். குறையாது.
பொது அறிவுச் சரம் (தொகுதி -1) - புன்னியாமீன் 6

இலங்கையின் நீர்ப்பாசன முறையின் வளர்ச்சி.
32. இலங்கை வரலாற்றிலே முதலாவது குளத்தை நிர்மானித்தவன் என்று கருதப்படுபவன் யார் ?
விஜய மன்னனின் அமைச்சரான "அனுராத" என்பவன்.
33.
34.
இன்று அறியப்பட்ட வகையில் முதலாவது குளத்தை அமைத்த பெருமை யாரைச் சாரும் ?
பண்டுகாபய மன்னனை.
இலங்கையின் நீர்ப்பாசன முறையின் வளர்ச்சிக்கு பங்களிப்புச் செலுத்திய அனுராதபுர யுகத்தைச் சேர்ந்த பிரதானமன்னர்களையும் அவர்களின் சாதனைகளையும் சுருக்கமாகக் குறிப்பிடுக.
1.
பண்டுகாபய மன்னன் (கிமு 4ம் நூற்றாண்டு)
நிர்மானித்த குளங்கள் அபயவாவி, (பசவக் குளம்) ஜயவாவி, காமினி வாவி,
தேவநம்பிய திஸ்ஸ (கிமு 247 - 20)
நிர்மானித்த குளம் - திஸாவாவி
சத்தாதிஸ்ஸ மன்னன் (&l{{p. 137 - 118)
இவனால் 18 குளங்கள் கட்டுவிக்கப்பட்டதாக
வரலாற்றுக் கதைகள் கூறுகின்றன.
Susu (S 67 - 111)
இலம்பகண்ண அரச மரபின் முதல் மன்னனாக விளங்கியவன். 44 ஆண்டுகள்ஆட்சி புரிந்த இவனது ஆட்சிக் காலம் அமைதி நிறைந்ததாக வரலாறு
கூறுகின்றது.
பொது அறிவுச் சரம் (தொகுதி -1) - புன்னியாமீன் - 17

Page 11
9. கிராமக் குளங்களிலிருந்து பாரிய குளங்களை
அமைப்பதில் முன்னோடியாக விளங்கியவன்.
ஆ. இவன் 11 குளங்களையும், 12 கால்வாய்களையும்
கட்டுவித்தான் என மகாவம்சம் கூறுகின்றது.
@· இவற்றுள் கண்டுபிடிக்கப்பட்ட குளங்களாவன.
மகாவிலச்சிக் குளம், மானாகட்டிய குளம், நொச்சிப்பொத்தன குளம், கிரிவடுன்ன குளம் அம்பன் கங்கையில் எலகரவில் ஆரம்பித்து கிரிஓயாவரை செல்லும் 48 கி.மீ. நீளமான அலஹர கால்வாயை அமைத்தவன்.
仔。 திசாவாவியிலிருந்து நீர் கொண்டுசெல்ல சுரங்கக்
கால்வாய்களை அமைத்தவன்.
5. மகாசேனன்
அ. இவன் 16 குளங்களையும் ஒரு கால்வாயையும் கட்டுவித்தவனாவான். இவற்றுள் மிகப் பெரியது மின்னேரியாக் குளமாகும்.
<45 = இவனால் வெட்டப்பட்ட குளங்களுள்
கண்டுபிடிக்கப்பட்டவை - மின்னேரியாக்குளம், குறுளுவாவி, மகாகணதறா வாவி, மாமினிய வாவி, மகாறத்மலே வாவி , கவுடுள்ள வாவி, மாகல்கட வாவி.
இ. துரித மகாவலி அபிவிருத்தித்திட்ட மாதுறுஒயா
நீர்த்தேக்க நிர்மான வேலையின் போது கண்டறியப்பட்ட மகாதாறகல்லக வாவியும் இம்மன்னனாலேயே நிர்மானிக்கப்பட்டதாகும்.
F. ஆறுகளை மறித்துக் குளங்களை நிர்மானித்ததில்
இவன் முக்கியம் பெறுகிறான்.
பொது அறிவுச் சரம் (தொகுதி -1) - புன்னியாமீன் . 8

உ+ம் கவுடுலு ஓயா (மகாவலியின் கிளை) மறிக்கப்பட்டு
கவுடுலு வாவி அமைக்கப்பட்டமை.
மல்வத்து ஒயாவின் கிளையான கணதறா ஒயா மறிக்கப்பட்டு மகாகணதறா வாவி அமைக்கப்பட்டமை.
உ. மகாவலி கங்கையிலிருந்து ஆரம்பிக்கின்ற
பப்பதந்தக் கால்வாய் இவனால் நிர்மானிக்கப்பட்டதே.
ஊ. இவனின் பாரிய நீர்ப்பாசன வேலைகள் காரணமாக
மின்னேரியாத் தெய்வம் என அழைக்கப்பட்டான்.
ஆயிரம் குளம் கட்டிய வேந்தன்' என மகாவம்சம் இவனைச் சிறப்பிக்கின்றது.
6. தாதுசேனன் (a.i.455-473) 94. 18 குளங்களையும், பல கால்வாய்களையும்
அமைத்தவன்
శ్రీ இவற்றுள் மிகவும் முக்கியமானது கலாவாவி ஆகும்.
இவனால் கட்டுவிக்கப்பட்ட குளங்களுள் கண்டுபிடிக்கப்பட்டவை கலாவாவி,
மாததுகமவாவி, பாணண்குளம் , மானாமதுவாவி, மெத்தகுட்டிய வாவி , மகளுவாவி,
F. கலாவாவியிலிருந்து திசா வாவிக்குச் செல்லும்
யோத கால்வாய் (ஜயகங்கை ) இவனால் வெட்டப்பட்டதாகும்.
@、
உ. தாதுசேன மன்னன் மறைத்து வைத்திருந்ததாகக் கருதப்பட்ட திரவியத்தை இளவரசன் காசியப்பன் கேட்டபோது கலாவாவியிலிருந்து இரு கைகளாலும் நீரை அள்ளி "இதுவே என்னிடமுள்ள திரவியம் என்று 'தர்துசேனன் கூறினான் என்று வரலாறு கூறுகிறது.
பொது அறிவுச் சரம் (தொகுதி -1) - புன்னியாமீன் - 19

Page 12
7. 2b gysebei (ál 531 - 551)
இவன் 3 குளங்களைக் கட்டுவித்தான். இவற்றுள் கண்டுபிடிக்கப்பட்டவை பதவியாக்குளம், பத்யகன் குளம் இக் குளமே இவனால் கட்டப்பட்ட பெரிய குளமாகும்.
8。 முதலாம் அக்கபோதி அல்லது முதலாம் அக்போ
(S. 57-604) அமைக்கப்பட்ட குளங்கள் - சிறிவட்டமானக வாவி
அல்லது கண்டிமுறுப்புக் குளம் (முல்லைத்தீவு) மாமடுவக் குளம் (வவுனியா மாவட்டம்).
ஆ. மகாவலி கங்கையில் மினிப்பே அணைக்கட்டை
(மணிமேகலை அணைக்கட்டு) முதலில் அமைத்த வனும் இவனே.
9. 2ஆம் அக்கபோதி (2ம் அக்போ) கிபி 604-614
அ. அமைக்கப்பட்ட குளம் - கந்தளாய் குளம் (இதன்
நிலப்பரப்பு சுமார் 1300 ஹெக்ரயருக்கு அதிகம்) கிரிதலை வாவி,
ஆ. இவனுடைய ஆட்சிக் காலத்தில் ஆற்று நீரைத்
திசைதிருப்புதல், நீரைச் சேகரித்தல், நீரைப் பேணல் ஆகிய நடவடிக்கைகள் இணைக்கப்பட்டன.
குறிப்பு
2ம் அக்போவிற்குப் பிறகு அனுராதபுர யுகத்தின் இறுதி மன்னன் வரை (614994) முக்கிய நீர்பாசன வேலைகள் செய்யப்படவில்லை. ஆனாலும் இருந்த நீர்ப்பாசன முறைகளைப் பேணுதல், புனரமைத்தல் பெருப்பித்தல் போன்றன மேற்கொள்ளப்பட்டன.
35. அனுராதபுர யுகத்தில் நீர்பாசனத்திட்டங்களுள் முக்கியத்தும்
பெற்றிருந்த பின்வரும் திட்டங்கள் பற்றிச் சிறுகுறிப்பு எழுதுக.
1. மினிப்பே அணைக்கட்டு.
பொது அறிவுச் சரம் (தொகுதி ) . புன்னியாமீன்" 20

மகாவலி கங்கையில் மினிப்பே என்ற இடத்தில் அணை அமைத்து மினிப்பே அணைக்கட்டுத் திட்டத்தை ஆரம்பித்து வைத்தவன் முதலாம் அக்போ மன்னனாவன். மினிப்பே அணை மணிமேகலை அணை என மகாவம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மினிப்பே கால்வாய் மகாவலி கங்கையின் இடது பக்கமாக அம்பன் கங்கைவரை செல்கிறது. இதனைப் பூர்த்தி செய்தவர் மகாபாராக்கிரமபாகு ஆவார். புராதன மினிப்பே அணைக்கட்டை மையமாகக் கொண்டே துரித மகாவலித் திட்டத்தின் ஈ, ஸி நீர்ப்பாசன வலயங்கள் உருவாகின.
2. ஜயகங்கைத் திட்டம்.
கலாவாவியிலிருந்து திஸாவாவி வரை அமைக்கப்பட்ட கால்வாய் ஜயகங்கை அல்லது யோதகால்வாய் என அழைக்கப்பட்டது. இக் கால்வாயை நிர்மானித்தவன் தாதுசேன மன்னனாவான். இக் கால்வாயின் நீளம் 78கிலோ. மீற்றராகும்.
3. அலகரக் கால்வாய்
அம்பன் கங்கையில் அலகிரவிற்கு அண்மையில் முதலில் அணையை உருவாக்கிக் கால்வாய் அமைத்தவன் வசப மன்னனாவான். இக் கால்வாய் 48 கிலோ மீற்றர் வரையிலான துாரம் சென்று கிரி ஒயாவில் முடிவடைகிறது. இரண்டு நூற்றாண் டுகளுக்குப் பின்னர் மகாசேனன் அலகர அணைக்கட்டை உயர்த்திக் கால்வாயை விஸ்தரித்து மின்னேரியாக் குளத்திற்கு நீரை வழங்கினான். பின்னர் கவுடுலுவாவிக்கும் கந்தளாய் குளத்திற்கும் விஸ்தரிக்கப்பட்டது.
பொது அறிவுச் சரம் (தொகுதி -1) - புன்னியாமீன் - 21

Page 13
பொது அறிவுச் சரம் (தொகுதி -1) - புன்னியாமீன் 22
 

டென்னிஸ் வீரர் அகாஸியின் ஒய்வு
உலகப் புகழ் பகிரங்க டென்னிஸ் வீரரான அந்ரே அகாஸி தனது 20 வருட டென்னிஸ் வாழ்க்கையி லிருந்து 2006 செப்டம்பர் மாதம் ஓய்வுற்றார். 2006 அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டியின் பின்னர் டென்னிஸ் களத்திலிருந்து ஓய்வு பெற்றுள்ளதாக அகாஸி அறிவித்தார்.
ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவரான பெஞ்சமின் என்பவருடனான போட்டியே அகாஸியின் இறுதிப் போட்டியாக் அமைந்தது. ஆனால், இந்த இறுதிப் போட்டியானது அகாஸிக்கு இரட்டிப்பு சோகத்தை ஏற்படுத்தி விட்டது. ஒருபுறம் ஓய்வுபெறும் சோகத்தில் இருந்த அவருக்கு மேற்படி போட்டியிலும் தோல்விகிட்டியதுதான் இரண்டாவது சோகமாக அமைந்தது.
அகாஸி முதன் முதலாக 1986 ம் ஆண்டிலேயே டென்னிஸ் போட்டிகளில் கலந்து கொண்டார். இன்றுவரை 1144 ஆட்டங்களில் கலந்து கொண்டு 870 போட்டிகளில் வெற்றியும் 274 போட்டிகளில் தோல்வியையும் அவர் சந்தித்துள்ளார். 1995 ம் ஆண்டில் டென்னிஸ் தர வரிசையில் முதலாவது இடத்தைப் பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
க்குத் தெரியுமா?
காப்ன் (C), ஐதரசன் (H), ஒட்சிசன் (O) ஆகிய மூலகங்களாலேயே மாப்பொருள் ஆக்கப்பட்டுள்ளது. மாப்பொருளின் இரசாயனச் சூத்திரம் (CHO) ஆகும். மாப்பொருள் வளியில் தகனமடையும் போது காபனீரொட்சைட்டு வாயு (CO) வும் நீராவியும் (H,0) வெளிவிடப்படும். சக்தியும் பிறப்பிக்கப்படும்.
பொது அறிவுச் சரம் (தொகுதி -1) புன்னியாமீன் - 23

Page 14
இந்தியாவின் புகழ்மிக்க விஞ்ஞானி C.V.ராமன்
Yksk
தமிழ் நாட்டிலே திருச்சிராப்பள்ளி நகரில் 1888 நவம்பர் 7ம் திகதி சி.வி.ராமன் பிறந்தார். இவரது முழுப் பெயர் சந்திரசேகர வெங்கட் ராமன் என்ப்தாகும். இவரது தந்தையாரான சந்திரசேகர ஐயர் கணிதத் திலும், பெளதீகத்திலும் விரிவுரையாளராக இருந்தார். அத்தோடு சங்கீதத்திலும் ஈடுபாடு காட்டினார்.
எனவே, சங்கீதம், விஞ்ஞானம், சமஸ்கிருத இலக்கியம் என்பன பரவிக் கிடந்த ஒரு சூழலிலேயே சிறுவன் வெங்கட ராமன் வளர்ந்தான். பாடசாலையில் ஒவ்வொரு வகுப்பிலும் அவன் முதலாம் மாணவனாக மிளிர்ந்தான். எல்லோரும் அவனை "இளவயது மேதை எனப் போற்றலா யினர்.
1902 இல் சென்னையிலுள்ள பிரஸிடென்ஸி கல்லூரியில் அனுமதிபெற்ற வெங்கட் ராமன் 1904 இல் பீ.ஏ. பரீட்சையில் முதல் வகுப்பில் சித்தியடைந்தார். அத்தோடு பெளதீகத்திலும், ஆங்கிலத்திலும் உயர்தரச் சித்திகளையும் பெற்றார். பெளதீகப் பாடத்துக்கான தங்கப்பதக் கமும் அவருக்கு வழங்கப்பட்டது. அப்போது அவருக்கு வயது 15 மட்டுமே.
அதே கல்லூரியில் தொடர்ந்து M.A. பட்டப்படிப்பை மேற்கொண்ட அவர் 1907 இல் (தனது 18 வயதில்) M.A. பரீட்சையில் முதல் தர மாணவனாகச் சித்தியடைந்தார். சென்னைப் பல்கலைக்கழக வரலாற்றில் அதுவரை யாரும் பெற்றிராத அளவுக்கு உயர்ந்த புள்ளிகளை அவர் அப்பரீட்சையில் பெற்றுக் கொண்டர். தனது 19 வயதில் அவர் லோக சுந்தரி அம்மாள் என்ற பெண்ணை மணந்து கொண்டார்.
அவர் பட்டம் பெற்ற காலத்தில் இந்தியாவில் விஞ்ஞானத் துறை யில் மிகக் குறைந்தளவு வாய்ப்புக்களே காணப்பட்டன. எனவே தனது மூத்த சகோதரனைப் போன்று AAS என்னும் இந்திய கணக்காய்வு, கணக்கியல் சேவையில் சேர்ந்து கொள்ள எண்ணி அதற்கான பரீட்சைக் பொது அறிவுச் சரம் (தொகுதி -1) புன்னியாமீன் - 24
 

குத் தோற்றினார். அதிலும் அவர் முதலாவது இடத்தைப் பெற்றுக் கொண்டார். பின்னர் அவர் உதவிக் கணக்காளர் நாயகமாக கல்கத்தா வில் பதவியேற்றார். அங்கு பணியாற்றிய காலத்தில் இந்திய விஞ்ஞான அபிவிருத்திச் சங்கத்தின் ஆய்வு கூடத்தில் தனது ஓய்வு நேரத்தை செலவு செய்த வெங்கட ராமன் இந்திய இசைக் கருவிகளின் ஒலியியல் பற்றிய ஆய்வுகளை நடாத்தினார்.
1917 இல் கல்கத்தா பல்கலைக்கழகத்தின் பெளதீகவியற் பேரா சிரியராக வெங்கட் ராமன் நியமிக்கப்பட்டார். அங்கு பணியாற்றிய காலத் தில் அவர் மேற்கொண்ட ஆய்வுகள் அவருக்கு உலகப் புகழைப் பெற்றுக் கொடுத்தன. 1924 இல் அவர் லண்டன் ரோயல் சங்கத்தின் உறுப்பினரா கத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1929 இல் பிரிட்டிஷ் அரசாங்கம் அவருக்கு Sir பட்டத்தை வழங்கி கெளரவித்தது.
அவர் மேற்கொண்ட ஆய்வுகளின் பலனாக 1928 பெப்ரவரி 28" திகதி ஒளிச்சிதறல் தொடர்பான புதிய விளைவொன்றை அவர் கண்டு பிடித்தார். இது ராமன் விளைவு (Raman effect) என அழைக்கப்படுகின் றது. இதற்காக அவருக்கு 1930ம் ஆண்டில் பெளதீகவியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்தியாவிலேயே முழுமையாகக் கல்வி கற்று பரிசைப் பெற்றுக் கொண்ட முதலாவது இந்தியர் என்ற பெருமை அவருக் குரியது.
1934 இல் பெங்களூரில் இருந்த இந்திய விஞ்ஞான நிறுவகத்தின் பணிப்பாளராக C.V. ராமன் நியமிக்கப்பட்டார். பின்னர் பெளதீகப் பேராசிரியராகவும் அவர் அங்கு கடமையாற்றினார். 1947 இல் சுதந்திர இந்தியாவின் முதலாவது தேசியப் பேராசிரியராக அவர் நியமனம் பெற்றார். 1948 இல் இந்திய விஞ்ஞான நிறுவகத்திலிருந்து ஓய்வுபெற்ற அவர் அடுத்த ஆண்டில் ராமன் ஆராய்ச்சி நிறுவகம் (Raman Reasearch Institute) என்ற அமைப்பை பெங்களுரில் உருவாக்கினார். தனது இறுதிக் காலம் வரை அதன் பணிப்பாளராக அவர் கடமை புரிந்தார்.
சி.வி. ராமன் தனது 82 வயதில் 1970 நவம்பர் 21 ம் திகதி காலமானார். இந்திய அரசாங்கம் அவருக்கு ‘பாரத ரத்னா’ என்ற இந்தியாவின் அதிஉயர் விருதை வழங்கி கெளரவித்தது குறிப்பிடத்தக்கது.
பொது அறிவுச் சரம் (தொகுதி -1) புன்னியாமீன் . 25

Page 15
சந்திரனில் பள்ளம் ஏற்படுத்திய ஸ்மார்ட் - 1 கடந்த 2003 ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளால் சந்திர ணுக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஸ்மார்ட் - 1 என்ற செயற்கைக் கோள்
சந்திரனுடன் அதிவேகத்தில் மோதியதால் சந்திரனின் ஒரு பாகத்தில் 30 அடி அகலமான பள்ளம் ஏற்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகள் ஒன்றியத்தின் சார்பில் சந்திரனுக்கு அனுப்பிய முதல் செயற்கைக் கோள் 'ஸ்மார்ட் - 1 சந்திரனில் உள்ள கனிம வளங்கள் குறித்து ஆய்வு நடத்துவதற்காக இந்தச் செயற்கைக் கோள் கடந்த 2003 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் திகதி விண்ணில் செலுத்தப்பட்டது.
இரண்டாயிரம் முறை இந்த விண்கலம் சந்தினைச் சுற்றிப் பறந்து பல்வேறு தகவல்களை அனுப்பி வந்தது. இந்த நிலையில் அதன் எரிபொருள் தீர்ந்துவிட்டதால், அதை சந்திரனில் மோதச் செய்து செயல் இழக்க வைக்க விஞ்ஞானிகள் முடிவு செய்தனர்.
ஜெர்மனியின் டாம்ஸ்டட் நகரில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து இந்தச் செயற்கைக் கோள் இயக்கப்பட்டு வந்தது. திட்டமிட்டபடி செப்டம்பர் 3ம் திகதி காலை 6.42 மணிக்கு அந்தச் செயற்கைக் கோள் சந்திரனில் "லேக் ஒப். எக்சலன்ஸ்' என்ற பகுதியில் மோதியது. வினாடிக்கு 2 கிலோமீற்றர் (மணிக்கு 7 ஆயிரத்து 200 கிலோமீற்றர்) வேகத்தில் சென்று மோதியதால் சந்திரனில் ஏறத்தாழ 30 அடி அகலமள வுக்கு பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.
செயற்கைக் கோள் மோதியதும் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்த தலைமை விஞ்ஞானி "தற்போது லிேக் ஒப். எக்சலன்ஸ் பகுதியில் தரை இறங்கிவிட்டோம்" என்று அறிவித்தார். செயற்கைக் கோள் மோதியபோது பளிச் என்று கண்ணைப் பறிக்கும் ஒளி தோன்றியது. ஹவாயில் உள்ள கண்காணிப்பு மையத்தில் இருந்து இந்தக் காட்சி படம் பிடிக்கப்பட்டு ஒளிபரப்பாகியது. சந்திரனில் மோதிய போது அதன் மேற்பரப்பில் இருந்து ஏராளமான தூசி துகள்களும் பறந்தன.
பொது அறிவுச் சரம் (தொகுதி -1) புன்னியாமீன் - 26

சில பதார்த்தங்களின் உருகு நிலையும் கொதி நிலையும்
Aa உருகுநிலை கொதிநிலை பிணைப்புத்
oC oC தன்மை
1. சிலிக்கனீரொட்சைட்டு 16 223 பங்கீட்டுவலுப்பிணைப்பு 2. eta Garaikunt o -8 “ 33ے பங்கீட்டுவலுப்பிணைப்பு 3. புரோமின் 59 7پیسہ பங்கீட்டுவலுப்பினைப்பு 4. கல்சியம் காபனேற்று 339 அயன் பிணைப்பு 5. கல்சியம் ஒட்சைட்டு 258) 2850 அயன் பிணைப்பு 6. காபனீரெட்சைட்டு -56 -79 பங்க்ட்டுவலுப்பினைப்பு 7. குளோரின் -10 -35.س பங்கீட்டுவலுப்பினைப்பு 8. ஐதரசன் -259 2253سے பங்கீட்டுவலுப்பினைப்பு 9. ஐதரசன் குளோரைட்டு 35- 485 ـ பங்கீட்டுவலுப்பிணைப்பு 10,証 O Oo பங்கீட்டுவலுப்பினைப்பு 1. eskussi 114 84 பங்கீட்டுவலுப்பிணைப்பு 12. மகனிசியம் ஒட்சைட்டு 2800 360 அயன் பிணைப்பு 13. நைதரசன் ལས209 பங்கீட்டுவலுப்பிணைப்பு 14. ஒட்சிசன் 183- 213سے பங்கீட்டுவலுப்பிணைப்பு 15. பொற்றாசியம் குளோரைட்டு 776 SO കu് ിഞ്ഞുങ്ങി 16. சோடியம் குளோரைட்டு 4. அயன் பிணைப்பு 17. கந்தகவிரொட்சைட்டு -10 பங்க்ட்டுவலுப்பிணைப்பு 18. Ganguib assusavjр 8S м.... அய்ன் பிணைப்பு 19. குளோரோபோம் -62 "63 س பங்கீட்டுவலுப்பிணைப்பு 20 எதயில் அற்ககோல் 17 سے பங்கீட்டுவலுப்பிணைப்பு 21. காபன், காரீயம், வைரம் | >3550 4827 பங்க்ட்டுவலுப்பிணைப்பு
உங்களுக்குத் தெரியுமா?
இடது இதயவறை கருங்குவதால் பெருநாடியினுள் குருதி தள்ளப்படும் போது ஏற்படும் அமுக்கம் சுருங்கலமுக்கம் (Systolic bloodpressure) எனப்படும். வளர்ந்த ஒருவரின் சுருங்கலமுக்கம் ஏறத்தாழ 110-120 mmHg ஆகும். இதயம் பூரண விரிவு அடைந்துள்ள போது இதயம் ஓய்வாகவிருப்பதால் அச்சமயத்தில்குருதிக்கலன்களிலுள்ள அமுக்கம் விரிவமுக்கம் (diastolicbloodpressure) ஆகும். வளர்ந்த ஒருவரின் விரிவுக் குருதி அமுக்கம் ஏறத்தாழ 70-80 mmHg ஆகும்.
மருத்துவத் தேவைகளின் போது குருதியமுக்கம் BP 120/80 mm Hg என்றவாறு காட்டப்படும்.
பொது அறிவுச் சரம் (தொகுதி -1) புன்னியாமீன் - 27

Page 16
2007 ம் ஆண்டு இலவசப் பாடப்புத்தகம்
2007 ம் ஆண்டு பாடசாலை மாணவர்களுக்கு விநியோகிப்பதற் கென 23 மில்லியன் பாடநூல்கள் அச்சிடப்பட்டுள்ளதாகவும், இவற்றுக்காக 1100 கோடி ரூபா செலவு ஏற்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சின் வெளியீட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களைப் போலன்றி 2007 ம் ஆண்டில் புதிய வகுப்புக ளுக்கு வரும் மாணவர்களுக்கு இவ்வருட இறுதிப் பகுதியிலேயே நூல்க ளை வழங்கி அவர்களின் கற்றல் நடவடிக்கைக்கு உதவுமுகமாகவே பாடநூல்களை முன்கூட்டியே அச்சிடப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
புளுட்டோ கிரகமல்ல சூரிய குடும்பத்தில் 9 கிரகங்கள் உள்ளதாக இதுவரையில் விஞ்ஞானிகள் கணித்து இருந்தனர். இவற்றில் கடைசியாகக் கண்டு பிடிக்கப்பட்ட 9 ஆவது கிரகமாக புளுட்டோ இருந்தது. இது 1930 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. புளுட்டோ குறித்து நீண்ட காலமாகச் சர்ச்சை நிலவி வந்தது. இந்நிலையில் 2006 செப்டம்பர் புளுட்டோவின் கிரக அந்தஸ்து பறிக்கப்பட்டது.
செக் குடியரசு நாட்டின் பரகுவேயில் நடைபெற்ற சர்வதேச வானியல் ஆராய்ச்சி நிபுணர்கள் மாநாட்டில் இந்த முடிவு அறிவிக்கப்பட்டது. 75 நாடுகளைச் சேர்ந்த 2,500 அறிஞர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். இதில் எது தனிக் கிரகம், எது கிரகமல்ல என்ற விளக்கங்கள் அளிக்கப்
L-6.
அதன்படி, புளுட்டோ கிரக அந்தஸ்தை இழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. தனிச் சுற்று வட்டப்பாதை இல்லாமல், நெப்டியூன் கிரக வளையத்துக்குள் புளுட்டோ வருவதால், அது கிரக அந்தஸ்தை இழந்து விட்டதாக அறிவித்தனர். இனி புளுட்டோ தனிப்பிரிவான குட்டிக் கிரகப் பிரிவில் சேர்க்கப்படும் என்றும் அறிவித்தனர்.
இந்நிலையில் இந்த முடிவுக்கு சில அமெரிக்க விஞ்ஞானிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
பொது அறிவுச் சரம் (தொகுதி - புன்னியாமீன் - 28

விண்வெளிக்குச் சுற்றுலா செல்லும் முதல் பெண்
விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத் துக்குச் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும் திட்டத்தை ரஷ்யா, செயல்படுத்தி வருகிறது.
டிட்டோ, மார்க் ஷட்டில்வொர்த், கிரெக் ஆல் சென் ஆகியோர் பணம் செலுத்தி விண் வெளிக்குச் சுற்றுலாச் சென்று வந்தனர். ༢ ཆ་་་་་་་་་་་ இந்த வரிசையில் ஒரு பெண் விண்வெளிக்குச் சுற்றுலாச் செல்ல இருக்கிறார். அவர் பெயர் அனோசி அன்சாரி. இவர் ஈரான் நாட்டில் பிறந்தவர். அமெரிக்காவில் குடியேறிச் சொந்தமாகத் தொழில் செய்து வருகிறார். டெலிகொம் டெக்னோலொஜிஸ் என்ற நிறுவனத்தை தன் கணவருடன் சேர்ந்து நடத்தி வருகிறார். இவர் விண்வெளிப் பயணத்துக்கு 100 கோடி ரூபாய் கட்டணம் செலுத்தி இருக்கிறார்.
இவர் 2006 அக்டோபர் ரஷ்யாவின் சோயுஸ் டி.எம்.டி.9 என்ற விண்கலம் மூலம் விண்ணுக்கு அனுப்பப்படுவார். அந்த விண்கலத்தில் ரஷ்ய விண்வெளி வீரர்கள் மிகையில் டையூரின், ஸ்பெயினிஸ் பிறந்த அமெரிக்க வெண்வெளி வீரர் மிகயில் லோபஸ் அலெக்ரியா ஆகியோர் செல்கிறார்கள். அவர்களுடன் விண்வெளியில் அனோசி 10 நாட்கள்
ங்கியிருப்பார். இவர் வெண்வெளிக்குட் ம் செய்யம் பெண் என்ற பெருமைக்கு உரியவராவார்.
இடது சோணையறைக்கும் இடது இதயவறைக்குமிடையே அமைந்துள்ள வால்வு இரண்டு மடிப்புக்களினல்கூர்களினல் ஆனதாகையால் அதனை இரு கூன்வால்வு என அழைப்பர். இதனை மைற்றர் வால்வு என்றும் அழைப்பர். வலது இத்யவறைக்கும் வலது இதயச் சோணைக்கும்இடைவிலான வால்வுமுக்கூன்வால்வுஎன அழைக்கப்படும். இங்கு மூன்று மடிப்புக்கள் காணப்படும். இதனை இடது சோணையறை-இதயவறை
பொது அறிவுச் சரம் (தொகுதி -1) புன்னியாமீன் . 29

Page 17
ஜவகர்லால் நேரு
சுதந்திர இந்தியாவின் முதலாவது பிரதமராக இருந்தவர் பண்டித்ஜவகர்லால் நேரு ஆவார். காஷ்மீர் பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்த இவரது தந்தையரான மோதிலால் நேரு பணவசதி மிக்க வழக்கறிஞராகத் திகழ்ந்தவர். அத்தோடு மகாத்மா காந்தியின் ஆதரவாளர்களுள் ஒருவர். 1889 ம் ஆண்டு அலஹபாத் நகரில் பிறந்த ஜவகர்ஹலால் நேரு 1905 இல் இங்கிலாந்து சென்று, அங்கு கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பெற்று வந்து சிறந்த வழக்கறிஞராகத் திகழ்ந்தார்.
1918 இல் இந்திய சுயாட்சிக் கழகத்தின் உறுப்பினரான நேரு அடுத்த ஆண்டில் மகாத்மா காந்தியின் நெருங்கிய சீடரும் நண்பரும் ஆனார். இந்திய அரசியல் துறையில் துரித வளர்ச்சியுற்ற அவர் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராகவும், பொதுச் செயலாளராகவும் கடமையாற்றினார். பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் போராட்டம் நடத்திய காரணத்தால் நேரு சுமார் 13 வருடங்களைச் சிறையில் கழிக்க வேண்டிய தாயிற்று.
1974இல் இந்தியா சுதந்திரம் பெற்றதும் நேரு அதன் முதலாவது பிரதமரானார். இந்தியாவைச் சகல துறைகளிலும் அபிவிருத்தியடையச் செய்வதற்காக அவர் கடுமையாகப் பாடுபட்டார். இந்திய மக்களின் உள்ளங்களில் அழியாத இடம்பெற்ற அவர் “நேருஜி என்றும் ‘மாமா என்றும் அன்பாக அழைக்கப்பட்டார்.
அணிசேரா இயக்கத்தின் ஆரம்ப கர்த்தாக்களுள் நேருவும் ஒருவர். உலக அரங்கில் இந்தியாவின் நடுநிலைமையைப் பேணுவதில் அவர் கவனமாக இருந்தார். 17 வருடங்களாக இந்தியாவை வழி நடத்திய நேரு 1964 மே மாதத்தில் காலமானார். அவரது ஒரே மகள் இந்திரா பிரியதர்ஷணியும், பேரன் ராஜீவும் பிற்காலத்தில் இந்தியாவின் பிரதமர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
asuj 6Tggu Toward Freedom (iiiu Fflags), The Discovery of India, Glimpses of Word History (LD56f Gigirajás Giggu siggs, கள்) என்பன உலகப் புகழ்பெற்ற நூல்களாகும்.
பொது அறிவுச் சரம் (தொகுதி -1) புன்னியாமீன் - 30

கம்ப்யூட்டர் வைரஸ்
"கம்ப்யூட்டர் வைரஸ் என்பது ஒரு நுண்ணங்கியோ வேறுவகை உயிரினமோ அல்ல. புத்திசாலித்தனம் மிகுந்த ஆனால் விஷமத்தன மான சிலரால் உருவாக்கப்பட்ட சில சிறிய கம்ப்யூட்டர் புரோகிராம்களே (Computer Programs) இவ்வாறு வைரஸ் என அழைக்கப்படுகின்றன.
கம்ப்யூட்டர் புரோகிராம் என்பது ஒரு குறிப்பிட்ட செயற்பாட்டை நிகழ்த்துவதற்காகக் கம்ப்யூட்டருக்கு வழங்கப்படும் படிமுறையான ஓர் அறிவுறுத்தற் தொகுதியாகும். (asetofinstructions). இவ்வாறான புரோகி ராம்களில் கொடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு ஏற்பவே கம்ப்யூட்டர் ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்கிறது.
ஆனால் வைரஸ் எனப்படும் புரோகிராம்கள் பயனுள்ள வேலைக ளைச் செய்விப்பதற்காக உருவாக்கப்பட்டனவல்ல. இந்த வைரஸ் புரோ கிராமொன்று ஒரு கம்ப்யூட்டரினுள் வந்துவிட்டால் அந்தக் கம்ப்யூட் டரின் களஞ்சியப்படுத்தும் சாதனங்களில் சுயமாகவே தனது பிரதியொன் றைப் பதித்துவிடும். வைரஸ்கள் கம்ப்யூட்டரின் fileகளைத் சேதப்படுத்தித் தரவுகளைச் சிதைத்து விடுவதோடு கம்ப்யூட்டரின் செயற்பாட்டையும் முற்றாகக் குழப்பி விடுகின்றன. (வைரஸ்களால் கம்ப்யூட்டரின் பெளதீகக் கூறுகளுக்கு எவ்விதத் தீங்கும் ஏற்படுவதில்லை)
பாதிக்கப்பட்ட கம்யூட்டரொன்றில் பயன்படுத்தப்பட்ட Floppydiskete போன்ற களஞ்சியப்படுத்தும் சாதனங்கள் மூலமே இந்த வைரஸ் புரோகிராம்கள் ஒரு கம்ப்யூட்டரிலிருந்து இன்னொன்றுக்குப் பரவுகின்றன. இப்போது 10000 க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர் வைரஸ் புரோகிராம்கள் உலகில் உலவி வருகின்றன. இவற்றுள் பெரும்பாலானவை பல்கலைக் கழக மாணவர்களாலும், கைதேர்ந்த நிபுணர்களாலும் உருவாக்கப்பட்ட வையாகும். வைரஸ் தாக்குதலிருந்து கம்ப்யூட்டரைப் பாதுகாப்பதற்கென விசேட வைரஸ் எதிர்ப்பு புரோகிராம்கள் உருவாக்கப்பட்டு சந்தைப்படுத் தப்படுகின்றன. எனினும் புதிதாகப் பரவும் வைரஸ்களை அழிப்பதற்கு அவற்றால் முடிவதில்லை. எனவே காலத்துக்குக்காலம் புதிய வைரஸ் எதிர்ப்புப் புரோகிராம்களை வாங்க வேண்டியுள்ளது.
பொது அறிவுச் சரம் (தொகுதி -1) புன்னியாமீன் - 3.

Page 18
էէlւ:
மு ன் லி ம் நேசன். திங்கட் கிழமை தோறும் ாேகன் Caran D.
-Pafar AlamasAlGPAso“ uzasaun AianApüiluriřo.
பத்திரிகை Mயsim Nesan ஆகும். அறிஞர் சித்தி லெப்பையை அவர்களை ஆசிரியராகக் கொண்டு பிரதி திங்கட் கிழமையும் பேராதெனியா வில் இருந்து வெளிவந்தது. தொடர்ந்து 50 வருடங்கள்வெளிவந்த இதன்முதலாவது பத்திரிகை 1203.1888ம் திகதி பிரசுரமானது.
The first copy of the newpaper, "The Muslim Nesan" published by Muslims in Sri Lanka on 12th March 1888. The Chief Editor of this paper was Barthoom Siddi Lebbe. Publication of this paper continued for 50 years.
பொது அறிவுச் சரம் (தொகுதி -1) -"புன்னியாமீன் -
ده های {. a, , . !ہی معموسیق۔سیف یہ """ fمانده مسابق-nt.
32.
 
 
 

ஐரோப்பிய சங்கம்
“பல்லினத்தன்மையைப் பாதுகாக்க ஒன்றாக இணைவோம்" என்ற sissypsiest InVarietate Concordia streasis a gyri Tai sail-5 திலுள்ள 25ஜனநாயக நாடுகளின் கூட்டமைப்பே ஐரோப்பிய சங்கமாகும்.
1992 ம் ஆண்டின் மெஸ்ரிச் பிரகடனத்தின் கீழ் உருவாக்கம்
பெற்ற ஐரோப்பிய சங்கத்தில் அங்கத்துவம் பெற்றுள்ள நாடுகள் வருமாறு:
1. செக் குடியரசு 2. லக்ஸ் சம்பேர்க் 3. இத்தாலி
4. ஜெர்மன் 5. ஹங்கேரி 6. மோல்டா 7. நெதர்லாந்து 8. போர்த்துக்கல் 9. இஸ்பானியா 10. சைப்ரஸ் 11. ஒஸ்ட்ரியா 12. டென்மார்க் 13. பெல்ஜியம் 14. பின்லாந்து 15. பிரான்ஸ் 16. லத்வியா 17. சுவீடன் 18. கிரேக்கம் 19. ஸ்லோவேகியா 20. ஐக்கிய இராச்சியம் 21. எஸ்டோனியா 22, அயர்லாந்து 23. போலாந்து
24. ஸ்லோவேனியா 25. லித்துவேனியா
“ஒற்றுமையே பலம்" என்ற பதத்தின் கீழ் உருவாக்கம் பெற்றுள்ள 'ஐரோப்பிய சங்கம் பற்றிய எண்ணக்கருக்கள் 1951 ம் ஆண்டிலே தோற்றமாயின. முதன் முதலில் ஐரோப்பிய சங்கமொன்றை உருவாக்க பெல்ஜியம், பிரான்ஸ், மேற்கு ஜேர்மனி, இத்தாலி, லக்சம்பேர்க், நெதர்லாந்து ஆகிய ஆறு நாடுகளே முன்ண்ணியில் நின்றது. 1952 ம் ஆண்டு ஜுலை மாதம் 23 ம் திகதி இந்நாடுகள் அனைத்தும் முதலில் சங்கம் அமைப்பது தொடர்பாக ஒரே கருத்தை முன் வைத்தன. 1973ம்
* - Gagácii Lucing-yies Gausuraurė (Kitti's Hog-Nosed Bat) அல்ல்துவன்றிவெண்வால்mேbde8)என்பதே உலகில் இன்று | உயிரோடுள்மிகச் சிறிய முலையூட்டியாகும். இது தாய்லாந்தின் மேற்குப்பகுதியிலுள்ர்5ர்ஸ்தேசியவனத்திலும்,அதன்சூழலிலும் மாத்திரமேகர்ன்ப்படுகின்றது. w Κλ சிறிய க்ண்ணாம்புக்கல் குகைக்வினுள் வசிக்கும் இவ்வின வெளவாலின் உடல் 2gநிறையும்29முதல்க்ஸ்தீனமும் கொண்டது. மாலைவேளைகளில்தம் குகைகனைவிட்டு வெளிவரும் இவை பூசிகளையே இரையாகக்கொள்கின்றன. இவ்வினத்தில் மொத்தம்ஸ்வெளவால்களேஇப்போது உல்கின்எஞ்சியிருப்
பதாக்தம்பப்படுகின்றது.இதன்வில்ங்கியற்பெயர்:
பொது அறிவுச் சரம் (தொகுதி -1) . புன்னியாமீன் . 33

Page 19
ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து டென்மார்க், அயர்லாந்து பிரித்தானியா என்பன இதில் இணைந்து கொண்டன.
1981ம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து கிரேக்கம் ஐரோப்பிய சங்கத்தில் இண்ைந்தது. 1986 ம் ஆண்டு போர்த்துக்கல் மற்றும் ஸ்பானியா என்பன ஐரோப்பிய சங்கத்தில் அங்கத்துவ நாடுகளாயின. 1995 ம் ஆண்டு ஒஸ்திரியா, பின்லாந்து மற்றும் சுவீடன் என்பனவும் 2004 ம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதியிலிருந்து சைப்ரஸ், செக் குடியரசு, எஷ்டோனியா, ஹங்கேரி, லத்வியா, லித்துவேனியா, போலந்து, ஸ்லோ வேனியா, மோல்டா குடியரசு" என்பன இணைந்து கொண்டன. இதன்படி இன்று ஐரோப்பாவிலுள்ள 25 நாடுகள் அங்கத்துவ நாடுகளாக உள்ளன.
ாேப்பிய சங்கக் s சேர்ந்த ந வர்த்தகம் விவசாயம், பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு தொடர்புகள் அனைத்திலும் ஒரே பொதுவான கொள்கைகளையே கடைபிடிக்கின்றன.
LTTMMLL TTGAL SLMGL LTL LGT MTL 00MMAATL TMMLLTLTLLLL 000 LLTTL LLLLLLLT LLTLGTSLLLMMMLMLLLLLLLL SLLLLLLLL LLLLLL பிரகடனப்படுத்தியது བ་ - - -
S TMLL TMTTL TTLLLLLLL LLLLLLLTL LMMAMA TATLCL MTMTLTL LLTL TTLL MTTTTTS TLG TMLL LGGLGLMMTTALATTTAMLM TTAeAeLLAMS LLTLLLLAL TTTLMLATLLLLLTTLTLGLLTLMAqLLTLMMALMTTLLLLSLLLL LLLLLLLTLTMLTLTMLLLLL
nënprghnad njas 30 als Antë spinagurundimi,
ஐரோப்பிய சங்கத்தின் அரசியலமைப்பு அதிகாரங்கள் யாவும் ஐரோப்பிய பாராளுமன்றத்தாலே செயற்படுத்தப்படுகின்றன. ஐரோப்பிய பாராளுமன்றம் முதல்முறையாக 1979 ம் ஆண்டு கூட்டப்பட்டது. இந்நிறுவனத்தின் பிரதிநிதிகள் மக்கள் வாக்கெடுப்பின் மூலம் நேரடியாகத் தெரிவு செய்யப்பட்டனர். ஐந்து வருடங்களுக்கொரு முறை ஐரோப்பிய பாராளுமன்றத்தின் பிரதிநிதிகளைத் தெரிவு செய்யத் தேர்தல் நடைபெறும். ஐரோப்பிய சங்கத்தின் தேசிய கீதமானது "Ode tojoy என்று ஆரம்பமாகின்றது. இந்தச் சங்கத்திற்கென ஏற்றுக் கொள்ளப்பட்ட இலச் சினை ஒன்றும் உள்ளது. இச்சங்கத்தின் தலைமைக் காரியாலயம் பொது அறிவுச் சரம் (தொகுதி -1) - புன்னியாமீன் - 34

உலகின் பெரிய பறவை
amaah Masó Quyuu pamad Aidasrawb. aross . Mattps ab 2.5 44hpt a Lycopob 150 almograffynfab Talugub Gassant muupmar was dawson's op எதிர்களிடமிருந்து நள்ளைப் பாதுகாத்துக் கொள்ளக் கடியது. apha að sakarú eð áorkaðað armúlgib, assk fall asgjëgth atolograf. urtaçRupb futL -stysb L TLTTTTt CtLLL MMMTLLT LtTTTTTTTTLTL LLLLLLLLS is-saqaap. Naototi gall szabischi umlég 60 கண்டால் முகத்தை நிலத்தினுள் புதைந்துக்கொள்ளும் என்ற தி கூற்று நவறானது. நிலத்தினுள் முகத்தைப் புதைந்து. alamana (M, g) Adig. ashalsuaysh, s.
பிறசெல்ஸ் நகரில் அமைந்துள்ளது. சகல விதமான நிர்வாக செயற்பாடு களின் கேந்திர நிலையமாக உள்ள பிறசெல்ஸிலிருந்து அங்கத்துவ நாடுகள் அனைத்தும் சுகாதாரம், கல்வி மற்றும் வேறு பல துறைகளுக் குரிய செயற்பாடுகளை மேற்கொள்கின்றன. ஐரோப்பிய சங்கத்தில் 20 மொழிகளில் செயற்பாடுகள் நடைபெற்ற போதும் ஆங்கிலம், பிரான்சிய மொழி மற்றும் ஜேர்மனிய் மொழி என்பன அரசகரும மொழியாக
G-66T6.
சட்டமொன்றுக்கு ஏறக்குறைய 13 நாடுகளாவது தமது அனுமதியை அளித்தால் மாத்திரமே அதனை நடைமுறைப்படுத்தலாம். ஐரோப்பிய் சங்கத்திலுள்ள 25 நாடுகள் கமார் 3892685 சதுர கிலோமீற்றர் பரப்பளவை க்கொண்டவை. இந்நாடுகளில் 460 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். இதனடிப்படையில் பார்க்கும் போது உலகின் இரண்டாவது மிகக்கூடிய சனத்தொகை கொண்ட பிரதேசத்தின் சங்கமாக ஐரோப்பிய சங்கம்
உள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் 19 ம் ஆண்டு ஜனவரி0ம் திகதி முதல் தனது பொது பண அலகாக யூரோ (Euro) வை ஏற்றுக் கொண்டது (ஆனால் சகல நாடுகளும் இப்பொது பண அலகை ஏற்றுக் கொள்ள வில்லை யூரோ பன நோட்டுக்களும், நாணயங்களும் 2002010ம் திகதி முதல் புழக்கத்தில் வ்ந்தது. அவுஸ்திரேலியா, பெல்ஜிய்ம், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, அய்ர்லாந்து லக்ஸம்பேக்
பொது அறிவுச் சரம் (தொகுதி-1) புன்னியாமீன் - 35.

Page 20
நெதர்லாந்து, ஸ்பானியா, போர்த்துக்கள் ஆகிய நாடுகள் "யூரோ பணத்தைப் பயன்படுத்துகின்றன.'
· · எல்லா நாடு O ந்ே ாட்டுச் ஒரே 剑 கவே வடிவமைக்கப்பட்டிருக்கும், எனினும் ஒவ்வொரு நாடும் தமக்குரிய நாணயக் குற்றிகளை (coins) தாமே தயாரித்துக் கொள்கின்றன.
இங்கிலாந்து, கிரேக்கம், ஸ்வீடன், டென்மார்க் ஆகிய ஐரோப்பி ஒன்றியத்தைச் சேர்ந்த நான்கு நாடுகளும் தொடர்ந்து தமது சொந்தப் பன அலகுகள்ளயே ப்யன்படுத்துகின்றன. யூரோவை வெளியிடும்
மத்திய வங்கிக்கே (ECB) உண்டு.
1979ம் ஆண்டில் நடைபெற்ற மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பின்
மற்றும் ருமேனியா ஆகிய இரு நாடுகளும் 2007ம் ஆண்டிலிருந்து ஐரோப்பிய, சங்கத்தில், இணையத் தீர்மானம் எடுத்துள்ளன.
எண்ணிக்கை: 732 தொடக்கம் 750 வரை.
ப்பி S it 鲁 எண் i 25. ஐரோப்பிய சங்க நீதிமன்ற அங்கத்தவர் எண்ணிக்கை: 25 கணக்காய்வு நிறுவன அங்கத்தவர் எண்ணிக்கை : 25
 

ஜஸ்டின் கொட்லின்
ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய உலகக்குறுந்தூர ஓட்ட சாதனை வீரர் ஜஸ்டின் கொட்லினுக்கு அவர் தனது குற்றத்தை ஒப்புக் கொ டுத்து எட்டு க்டுகள் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அமெரி காவின் மின்னல் வேக ஓட்டப்பந்தய வீரரும் ஒலிம்பிக்கில் 100 மீற்றர் சாதனையாளருமான ஜஸ்டின் கொட்லின் கடந்த ஏப்ரல் 22 ம் திகதி
ஊக்கமருந்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
அதன் பிறகு மே மாதம் கட்டாரில் நடைபெற்ற 100 மீற்றர் ஒட்டப் போட்டியில் ஜமேக்காவின் பவலுடைய சாத்னையை (977) சமப் படுத்திக் கொண்டார். இந்நிலையில் கொட்லின் ஊக்கமருந்து உட் கொண்டமை தொடர்பான பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இவர் ஏற்கன வே 2001 ம் ஆண்டு ஊக்கமருந்து உட்கொண்டமை உறுதி செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இதன்படி ஒரே வீரர் சர்வதேச தடகளப் போட்டிகளில் இரு தடவைகள் ஊக்கமருந்து உட்கொண்டமை நிரூபிக்கப்பட்டால் வாழ்நாள் தடை விதிக்கப்படுமென சட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை சர்வதேச தடகள சம்மேளனத் தலைவர் லெமய்ன்டயர்க் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
ஆனால், ஜஸ்டின் கொட்லின் ஊக்கமருந்து பாவித்ததை ஒப்புக் கொண்டதாலும் அது தொடர்பான சோதனைகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்ததாலும் அவருக்கு விதிக்கப்படவிருந்த வாழ்நாள் தடை மீண்டும் பரிசீலனை செய்யப்பட்டு எட்டு ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.
24 வயதாகும் ஜஸ்டின் கொட்லின் 2004ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் தங்கப் க்கம் வென்றார். தற்போது கப்பட்டுள்ள தீர்ப்பின்படி 2006 ஆகஸ்ட் 22 ம் திகதி முதல் 2014 ம் ஆண்டு ஜூலை 24 வரை போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை அமெரிக்காவிலுள்ள சர்வதேச தடகள சம்மேளனத்தின் ஊக்கமருந்துக்கு
எதிரான சங்கம் உறுதி செய்துள்ளது.
பொது அறிவுச் சரம் (தொகுதி -1) - புண்ணியாமீன் - 37

Page 21
சர்வதேச டெனிஸ் தர வரிசை
2006 ம் ஆண்டில் அமெரிக்க ஒப்பன் டென்னிஸ் தொடர் முடிவடைந்ததையடுத்து சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் வெளியிட்ட தரப்படுத்தல் அட்டவனை வருமாறு:
ஆண்கள் பிரிவு பெண்கள் பிரிவு
1. ரோஜர் பெடரர் (சுவிட்ஸர்லாந்து) 1. ஜஸ்டின் ஹெனின் (பெல்ஜியம்) 2. ரபெல் நடால் (ஸ்பெயின்) 2. அமெலி மொரஸ்மோ (பிரான்ஸ்) 3. இவானோ லூஜிபிக் (குரோஷியா) 3. மரியா ஷரபோவா (ரஷ்யா) 4. டேவிட் நல்பாந்தியன் (ஆர்ஜென்டினா) 4. குஸ்நட்ஷோவா (ரஷ்யா) 5. டேவிடென்கோ (ரஷ்யா) 5. கிம் கிலிஜண்டர்ஸ் (பெல்ஜியம்) 6. அண்டி ரொடிக் (அமெரிக்கா) 6. மார்டினா ஹிங்கிஸ் (கவிட்ஸர்லாந்து) 7. GyarlığOBLT (aròGNai) 7. asser GaubairagsalfT (gaġuura) ,ே பிலேக் (அமெரிக்கா) .ே நடியா பெட்ரோவா (ரஷ்யா) 9. பெங்டாட்டிஸ் (சைப்ரஸ்) 9. தினரா சபீனா (ரஷ்யா) 10. ஸ்மப்னெக் (சிரியா) 10. பெட்டி ஷிண்டர்(கவிட்ஸர்லாந்து)
(2006 செப்டம்பர் மாதத் தகவல்)
ஷேன் வோர்ன்
உலகப் புகழ்பெற்ற சுழல் பந்து வீச்சாளரும், அவுஸ்திரேலிய அணி வீரருமான ஷேன் வோர்ன் 1969ம் ஆண்டு செப்டம்பர் மாதம்13ம் திகதி அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் பிறந்தார். இவர் 1990 ம் ஆண்டு காலகட்டத்தில் முதல் தர போட்டிகளில் பங்கேற்றார். பின்பு 1992 இல் சர்வதேச கிரிக்கெட்டில் கால்பதித்து தனது முதல் டெஸ்ட் போட்டியை இந்தியாவுக்கு எதிரர்க சிட்னி மைதானத்தில் சந்தித்தார். அதன் பிறகு ஓராண்டு கழித்து ஒருநாள் போட்டிக்கும் வாய்ப்பு பெற்ற வோர்ன், 1993 ம் ஆண்டு நியூஸிலாந்திற்கு எதிராக வெலிங்டனில் களமிறங்கினார்,
அன்றிலிருந்து இன்றுவரை அவுஸ்திரேலிய அணியில் அசைக்க முடியாத ஒரு வீரராக உயர்ந்துள்ள வோர்ன், இதுவரை 194 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 293 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார். இதில் 5/33 என்னும் சிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பெற்றுள்ளார்.
பொது அறிவுச் சரம் (தொகுதி -1) - புன்னியாமீன் - 38

2004 இலிருந்து டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் பங்கேற்றுவரும் இவர் இதுவரை 140 போட்டிகளில் 685 விக்கெட்டுக்களை வீழ்த்தி உலகிலேயே அதிக விக்கெட் (டெஸ்ட்) கைப்பற்றிய வீரர்களில் முதலிடம் பெற்றுள்ளார். 400, 500, 600 டெஸ்ட் விக்கெட்டுக்களை கடந்த முதல் சுழல் பந்துவீச்சாளர் என்ற பெருமையும் வோர்னுக்கே a-GOG.
ஷேன் வோர்ன் டெஸ்ட் போட்டிகளில் பத்து விக்கெட்டுகளுக்கு மேல் 10 தடவைகளும் இன்னிங்ஸ் ஒன்றில் ஐந்து விக்கெட்டுகளுக்கு மேல் 36 தடவைகளும் விழ்த்தியுள்ளார். அத்துடன், டெஸ்ட் போட்டிகளில் 2958 ஓட்டங்களைக் குவித்துள்ள இவர் 9 ஓட்டங்களை அதிக பட்சமாகப் பெற்றுள்ளார். கிரிக்கெட்டின் உயரிய விருதாக கருதப்படும் விஸ்டன் கிரிக்கெட்டர் விருதை 1994ம் ஆண்டு வென்ற வோர்ன் இந்த நூற்றாண்டின்
சிறந்த ஐந்து வீரர்களில் ஒருவராக கெளரவிக்கப்பட்டார்.
(2006. Сани ћuу видis gate ci)
மார்ட்டினா நவரத்திலோவா
சர்வதேச பெண்கள் டென்னிஸ் வரலாற்றில் மறக்கமுடியாத �0 பாத்திரமே மர்ட்டினா நவரத்திலோவா. 2006 செப்டம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க திறந்த கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் சாம்பியன் பட்டம் வென்றதுடன், சர்வதேச டென்னிஸிலிருந்து ஓய்வுபெற்றார். 49 வயதான இவர் 59 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்று மகத்தான சாதனை படைத்துள்ளார்.
1956 ஒக்டோபர் 18 ம் திகதி செக்கோஸ்சுலோவோக்கிய நாட்டில் பிறந்த நவரத்திலோவா, டென்னிஸ் மீது கொண்ட பற்றால் அமெரிக்கா வில் குடியேறினார். 1981ம் ஆண்டு அமெரிக்க குடியுரிமையும் பெற்றார்.
331 வாரங்கள் உலகின் முதல்தர வீராங்கனையாக திகழ்ந்த நவரத்திலோவா மொத்தம் 32 தடவைகள் கிராண்ட்ஸ்லாம் தனிநபர் பிரிவு இறுதிப் போட்டிகளுக்கு தகுதி பெற்று 18 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
பொது அறிவுச் சரம் (தொகுதி -1) - புன்னியாமீன் 39

Page 22
ஒன்பது முறை விம்பிள்டன் சாம்பியனான இவர் 1982 இலிருந்து 1987 வரை தொடர்ச்சியாக ஆறு முறை விம்பிள்டன் கிண்ணத்தை வென்று சாதனை படைத்துள்ளார். அமெரிக்க ஓபன் தனிநபர் பிரிவில் 1983, 84, 86, 87 ம் ஆண்டுகளில் பட்டம் வென்றார். மூன்று அவுஸ்திரேலிய ஓபன் (1981, 83, 85) மற்றும் இரண்டு பிரேஞ்சு ஓபன் (1982, 84) ஆகிய
டபள் ஸ்டார் டென்னிஸ் போட்டிகளை பொறுத்தவரை தனிநபர் பிரிவில் சிற்ப்பாக விளையாடுபவர்கள் இரட்டையர் பிரிவில் சோபிப்பதில் லை. இரண்டு பிரிவுகளிலும் அபாரமாக'விளையாடிய ஒரே டென்னிஸ் நட்சத்திரம் இவராகத்தான் இருக்க வேண்டும்.
தனது 31 ஆண்டு கால டென்னிஸ் வாழ்க்கையில் கிராண்ட்ஸ் லாம் இரட்டையர் பிரிவில் 31 பட்டங்களும், கலப்பு இரட்டையர் பிரிவில் 10 பட்டங்களும் கைப்பற்றி இருக்கிறார். தனிநபர் பிரிவு போட்டிகளில் 167 பட்டங்க்ள் வென்றுள்ள ஒரே நபர் என்ற சாதனைக்கு சொந்தக்கார ராகவுள்ள இவர் 178 இரட்டையர் பட்டங்களையும் வென்றுள்ளார்.
நவரத்திலோவா 1994ம் ஆண்டு விம்பிள்டனுடன் தனிநபர் பிரிவு போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றார்.ஆனால், மீண்டும் 2000ம் ஆண்டில் தனது டென்னிஸ் வாழ்க்கையை ஆரம்பித்த இவர் இரட்டையர்
மொத்தம் 1653 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 1440 வெற்றிகளை குவித்துள்ளார். தன்து 345 ஆவது பட்டமான இந்த ஆண்டு அமெரிக் 峰 இரட் ர் பட்டத் i QLcisísť 鼎 * i விடை கொடுத்துள்ளார். 49 ஆவது வயது வரை விளையாடிய இவர் திறமைக்கு வயது தடை இல்லை என்பதை அழுத்தமாக நிரூபித்துள்ளார்.
இலங்கை ஆராய்ச்சி நிலையங்கள்
- Jägalaó அமைந்துள்ள இடம் சோயா அவரை ஆராய்ச்சி நிலையம் - கன்னறுவை தெங்கு ஆராய்ச்சி நிலையம் - லுனுவில பருத்தி ஆராய்ச்சி நிலையம் அம்பாந்தோட்டை நெல் ஆராய்ச்சி நிலையம் மகாஇலுப்பள்ளம.
பொது அறிவுச் சரம் (தொகுதி -1) - புன்னியாமீன் - 40.


Page 23
சிந்தனை வட்டத்தி
வரையறுக்கப்பட் வெளியீட்டாளர்கள் இல 14 உடத்த உடத்தலவின்னை
தொலைபேசி தொலைநகல்
ISBN 955.
 
 

- ܡ
エ* エー -
| ”ხოსე, ე. ' گرچوبه ፴....ዏ..
݂ ݂ ݂ ݂
சிந்தனை வட்டம்
ர் (தனியார்) கம்பனி
லவின்னை மடிகே, 20802, ரீலங்கா O81 - 24.93746 O81- 2497246
8913-50-2