கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பொது அறிவுச் சரம் 3

Page 1


Page 2

பொது அறிவுச்
சரம
- புனினியாமீன் -
வரையறுக்கப்பட்ட 'சிந்தனை வட்டம் வெளியீட்டாளர்கள் (தனியார்) கம்பனி
இல 14 உடத்தலவின்னை மடிகே, உடத்தலவின்னை 20802, ரீலங்கா தொலைபேசி 081- 2493746 தொலைநகல் '081- 2497246
ஜி சிந்தனை வட்டத்தின் உ2வது வெளியீடு

Page 3
பொது அறிவுச் சரம் (தொகுதி - 3)
ஆசிரியர் : பி.எம். புன்னியாமீன்
பதிப்பு : 1ம் பதிப்பு - செப்டம்பர் 2006 வெளியீடு : சிந்தனை வட்டம்.
. 14 உடத்தலவின்னை மடிகே, உடத்தலவின்னை,
LAĝa) iii35FT. . . " " அச்சுப்பதிப்பு: சிந்தனை வட்டம் அச்சீட்டுப் பிரிவு
14 உடத்தலவின்னை மடிகே, உடத்தலவின்னை, ரீலங்கா. கணனிப்பதிப்பு: எஸ்.எம். ரமீஸ்தீன்
ISBN: 955-8913-52-9 பக்கங்கள் : 40 w
Pothu Ariwuch Charam (Vol-3)
Subject: Collection of National and International Generalafiairs (Vol - 3)
Author : P.M.Puniyameen Printers & Publishers: Cinthanai Vattam
- CVPublishers (Pvt) Ltd, 14, Udatalawinna Madige, Udatalawinna 20802, Sri Lanka. h Edition: 1 Edition September 2006 Language : Tamil Type Setting: S.M.Rameezdeen
ISBN: 955-8913-52-9 Pages : 40 .
60/-
G. P.M.Puniyameen 2006 All Rights Reserved. No part of this Documentation may be reproduced or utilised, ld in a retrieval system, or transmitted in any form or by any means, electronic, cal, photocopying, recording or otherwise, without the prior writteri permission fehd'author. " . . . .

போட்டிப் பரீட்சைகளுக்குத் தோற்றுவோருக்கும், பொது அறிவை வளர்க்க விரும்புவோருக்குமான வழிகாட்டி நூல்
பொது அறிவுச் சரம் (தொகுதி -3) - புன்னியாமீன் - 03

Page 4
அரும்பு -21
r
வெற்றியும் தோல்வியும்
ஒவ்வொருவர் வாழ்விலும் வெற்றிகளும் தோல்விகளும் மாறி, மாறி இடம்பெறுகின்றன. ஒருவருடைய வாழ்வில் இடம்பெறும் ஒரு நிகழ்வு தோல்விக்குரியதா வெற்றிக்குரியதா என்பதை அவரது
எதிர்பார்ப்புகளும் மனப்பாங்குகளும், அவர் போற்றும் விழுமியங் களும்ே (values) தீர்மானிக்கின்றன. வெற்றி போன்று ஒருவருக்குத் தோற்றமளிக்கும் ஒரே நிகழ்வு இன்னொருவருக்கு அப்படியல்லாதது .
போல் தென்படலாம்.
சில வேளைகளில் வெளிப்படையாக வெற்றி போன்று தோற்
றமளிக்கும் ஒன்று உண்மையில் இழப்புக்கும் கவலைக்குமுரியதாக இருக்கலாம். அதேபோன்று தோல்வியின் வடிவில் வரும் ஒரு நிகழ்வு காலப்போக்கில் நன்மையும் பயனும் தருவதாக அமைந்து விடலாம். | இதனால்தான் வெற்றியைக் கண்டு பெருமையால் துள்ளிக் குதிக்
கவோ தோல்வியைக் கண்டு மனம் தளரவோ கூடாது என அறிஞர் பெருமக்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். எல்லாம் எம்மை இரட்சிக் |
கும் இறைவன் செயல். அவனே ஒவ்வொரு நிகழ்வினதும் அடிப்படை இரகசியத்தை அறிந்தவன். எனவே நடப்பன எல்லாம் நன்மைக்கே
என்ற நம்பிக்கையோடுவாழ்வதன் மூலம் அன்றாட நிகழ்வுகள் எதுவும்
எம் மனதைப் பாதிக்காமல் காத்துக் கொள்ளலாம். .
ஒரு மனிதனை வாழ்வில் பற்றுக் கொள்ளச் செய்ய்வும் அவ னுக்கு ஊக்கமளித்து உற்சாகமூட்டவும் வெற்றிகள் தேவைப்படுகின் றன். அதே போன்று ஒருவனைப் பணிவும் அடக்கமும் உள்ளவனாக மாற்றுவதற்கு இடையிடையே தோல்விகளும் அவசியமாகின்றன. எனவே தான் “இறைவா! என்னை உற்சாகமுள்ளவனாக ஆக்கு, வதற்கு எனக்குப் போதியளவு வெற்றிகளைத் தா! என்னைப் பணி வுள்ளவனாக ஆக்குவதற்குத் தேவையான அளவு தோல்விகளையும்
தா” என்று கூறுகின்றது ஒரு பிரபல் பிரார்த்தனை
வெற்றியும் தோல்வியும் எம். உள்ளத்தை ஆட்கொள்ள வரும்
இரு ஆக்கிரமிப்புச்சக்திகளாகும். அவற்றின் முன்னால் நிலைகுலைந்து
விடாது வாழ்வதன் மூலமே நாம் வாழ்வின் உண்மை இலட்சியத்தை அடைந்துகொள்ள முடியும். . . . . . .

01.
02.
03.
04.
05.
06.
O7.
08.
09.
என்ற நூலை எழுதிய மூதாட்டி
பொது அறிவுத் துளிகள்
சுற்றுப்புறச் சூழலில் ஏற்படும் மாசுகேடுகளை விளக்கி வெளியான இந்நூல் ரேச்சல் கார்ஸன் என்ற அமெரிக்கப் பெண் உயிரியலாள் ரால் வெளியிடப்பட்டது.
நூல்: சைலண்ட் ஸ்பிரிங்ஸ் (மெளன வசந்தங்கள்) நெப்போலியனின் வாளைக் காட்டிலும் அதிக பிரதேசத்தை
வென்ற சித்தாந்தம் கார்ல் மார்க்ஸ் எழுதிய இந்நூலிலிருந்து
பிறந்தது?
டாஸ் காபிடல் (மூலதனம்)
இந்நூலிலிருந்தே அனைத்து அமெரிக்க இலக்கியங்களும் உரு
வாகின என ஹெம்மஸ்வே புகழ்ந்த ‘ஹக்கிள் பெரி..பின்னின்
சாகசங்கள்’ என்ற நூலை எழுதிய மார்க் ட்வைனின் இயற்
சாமுவேல் கிளமன்ஸ்
புகழ் பெற்ற சிறுவர் இலக்கியமான கலிவரின் யாத்திரைகள்'
ஓர் அரசியல் கேலி நாடகம் எழுதப்பட்டது. இதன் ஆசிரியர் uTj?
ஜோனதன் ஸ்விப்ட் சர்ச்சைக்குள்ளான ‘நள்ளிரவில் சுதந்திரம்' எனும் நூலை எழுதிய வர்கள்
டொமின்க் லாப்பயர், லாரி காலின்ஸ் ‘பெரும் உள்நாட்டுப் போரை தொடக்கிய இச்சிறு பெண்மணி என ஆபிரகாம்லிங்கனால் அழைக்கப்பட்ட, அடிமை அமைப்பின் மனிதாபிமானமற்ற அவலத்தைக் காட்டிய டாம் மாமாவின் குடில்
ஹாரியட் பீச்சர் ஸ்டோவி
புகழ்பெற்ற ஷெர்லாக் ஹோம்ஸை உருவாக்கியவர்
சார் ஆர்தர் கோனன் டாயில் டிராகுலா'வை உருவாக்கியவர்
யாம் எப்டோர்க்கர் 'காலத்தின் சுருக்கமான வரலாறு' என்னும் பிரபல நூலை எழுதிய புகழ்பெற்ற அறிவியல் மேதை யார்?
ஸ்டீபன் ஹாக்கிங்
பொது அறிவுச் சரம் (தொகுதி -3) புன்னியாமீன் - 05

Page 5
புகழ் பெற்ற தமிழ்ப் புலவர்கள்
திருவள்ளுவர் உலகத்திருமறை என்று அகில உலகம் போற்றும் திருக்குறளை யாத்தவர் இவர். தமிழ் நாட்டில் பிறந்த இவர் இரண்டாயிரம் ஆண்டுக்கு முன் வாழ்ந்தார். திருக்குறளைப் போன்ற நீதி கூறி நெறியான வாழ்க்கையை உருவாக்கும் நூல்கள் வேறு ஏதும் இல்லை. w
கம்பர்
தமிழில் இராமாயணத்தை அளித்த மகாகவி இவர். குலோத்துங்கசோழன் காலத்தில் வாழ்ந்த இவர் இராமயணத்தைத் தவிர ஏரெழுபது, சரஸ்வதி அந்தாதி, மும்மணிக்கோவை ஆகியவற்றையும் . இயற்றியுள்ளார். ... "
இளங்கோவடிகள்
அரச குலத்தவரான இவர் சேரன் செங்குட்டுவனின் தம்பி. இவரது சிலப்பதிகாரம் முத்தமிழ் f காவியமாகும், ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான இது கண்ணகியின் கற்பின் சிறப்பனை கூறுவதாகும்.
காளமேகப் புலவர்
தமிழ் நாட்டிலுள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்த இவர் சமையற்காரர். திருவானைக்கா உலா இவர்
இயற்றியது. சிலேடையாகப் பாடும் திறனைப் பெற்ற இவர் அக்காலத்திலே பல புலவர்களை வாதிட்டு , வென்றவr.
ஒட்டக்கூத்தர்
கவிஞர்களில் "இராட்சதன்" என்று கூறப்படும் இவர் மாமேதை மட்டுமல்ல மிக்கத்திறமை வாய்ந்த கவிஞருமாவார். ஈட்டியெழுபது எனும் பிரபந்தத்தை இயற்றியதும் இவர் ஆவார்.
புகழேந்தி
அவ்ைப்புலவரான ஒட்டக்கூத்தர் காலத்தில் தொண்டை நாட்டுப் புலவர் இவர், நள மன்னனின் வரலாற்றை நளவெண்பா என்ற காவியமாகப் பாடி வெண்பாவில் "புகழேந்தி" என புகழ் பெற்றவர் இவர் ஆவார். ܖ
ஜெயங்கொண்ட்ார் குலோத்துங்கன் காலத்தில் பெரும்புலவராக இருந்த இவர் இயற்றிய கலிங்கத்துப்பரணி ஓர் அரிய வரலாற்றுக் காவியமாகும். சோழர் குல வரலாறு பற்றிய பல தகவல்கள் இந்தக் கலிங்கத்துப் பரணியில் புதைந்து கிடக்கின்றன.
ஒளவையார்
அக்கால பெண் புல்வர்களில் சிறப்பிடம் இவருக்குத்தான். குழந்தைகளுக்கு உகந்த ஆத்திசூடி, கொன்றை வ்ேந்தன்.வாக்குண்டாம் போன்ற சிறப்பு வாய்ந்த எளிய பாடல்களை இயற்றியவர். கம்பர். ஒட்டக்கூத்தர் காலத்தில் வாழ்ந்தவர் இவர்.
பொது அறிவுச் சரம் (தொகுதி -3) புன்னியாமீன் - 06

10.
11.
12.
13;
14.
15.
16.
17.
18.
19.
20.
21.
22.
முதன் முதலாக அரசு நீதிகள் தொகுக்கப்பட்டது எங்கே?
சுமேரிய நாகரிகத்தில், ஹமுராபி அரசின் கீழ் "அட்லாண்டிஸ்” எனப்படும் புராண நகரம் இன்னமும் வரலாற்றின் புதிராகவே உள்ளது. இது பற்றி எங்கே முதலில் குறிப்பிடப்பட்டுள் ளது?
பிளேட்டோவின் ‘ரிப்பப்ளிக்கில் கிரேக்கப் புராணங்களில் பூமியில் நோய்கள், பஞ்சம் ஆகியவை பரவக் காரணமாயிருந்தவள் ஒரு பெண். அவள் பெயர் என்ன? Li6OiGLnIIIT
கிருத்துவ மத நம்பிக்கைகளில் 'ஒளியைத் தாங்கியவன்' என்னும்
பெயரை உடையவன் யார்?
சாத்தானின் அம்சமான லுரளவிபர் “புராணங்களின் தெய்வீக கஜ வீரர்கள், வரலாற்றில் உண்மை ய்ாக வாழ்ந்த வீரர்களே” எனும் கோட்டாட்டிற்குப் பெயர் என்ன? . யூஹிமெரிஸ்க் கோட்பாடு
சுமேரிய நாகரிகத்தில் உருவாக்கப்பட்ட மேற்கத்திய பாரம்பரி
யத்தின் முதல் இதிகாசம் எது?
கில்காமேஷ் எகிப்திய பாரோக்களின் சூரியக் கடவுளின் பெயர் என்ன?
- Jmr ஏசு கிருஸ்துவின் கடைசி இரவுச் சாப்பாட்டை நினைவு கூறும் நாள்?
மான்டி தேர்ஸ்டே கடலுக்கான ரோமக் கடவுள் யார்?
e நெப்டியூன்
விஷ்ணுகுப்தரின் புகழ்பெற்ற பெயர் என்ன?
கெளடில்யர் இந்தியப் புராணத்தில் இந்திரனின் மனைவியின் பெயர் என்ன? w சச்சி
அமர்த்யா சென்னின் உலகப் புகழ்பெற்ற பஞ்சங்கள் எந்தப் பஞ்சத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது?
1943இல் வங்காளத்தில் ஏற்பட்ட பஞ்சம் பொருளாதாரத் துறைக்கு அளிக்கப்படும் நோபல் பரிசு, மற்றத் துறைகளுக்கான நோபல் பரிசிலிருந்து எவ்வாறு மாறுபடுகின்றது? ஸ்வீடனின் தேசிய வங்கியால் இப்பரிசுத் தொகை உருவாக்கப்பட் டதால் இது "நோபல் நினைவுப் பரிசு" என அழைக்கப்படுகிறது.
பொது அறிவுச் சரம் (தொகுதி 3) புன்னியாமீன் - 07

Page 6
23.
24.
25.
26.
27.
28.
29.
30.
31.
32.
33.
34.
‘பூர்ணிமா' என்றால் என்ன?
அரசு தலையீடு இல்லாத சந்தைப் பொருளாதாரமும் முழு வாய்ப்பினை நோக்கிச் செல்கிறது எனும் கொள்கையை மறுத்த
முதல் பொருளாதார அறிஞர் யார்?
ஜே. மேய்தார்ட் கெய்ன்ஸ் உணவு வளர்ச்சியைக் காட்டிலும் மக்கள் தொகை பல மடங்கு வேகமாக வளர்வதைச் சுட்டிக் காட்டிய பொருளாதார நிபுணர் uпjo
barvivů தகுந்தவையே வாழும் எனும் உயிரியல் கோட்பாட்டைச் சமுதாய அறிவியல் துறைகளுக்குப் பொருத்திப் பார்க்கும் கோட்பாடுகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
சமூக டார்வினிசம் *மனோ வேக வணிகம்" எனும் நூலின் ஆசிரியர் யார்?
பில் கேட்ஸ் சிகாகோ கோட்பாடு” என்னும் பணவியல் கோட்பாட்டினை உரு வாக்கிய பொருளாதார நிபுணர் யார்?
மில்டன் ப்ரேயிட்மன்
இந்தியப் பொருளாதாரத்திற்கான எரிபொருள் சக்தி (energy)
எங்கிருந்து கிடைக்கிறது?
நிலக்கரி
"தனி மனிதர்களின் தேவைகளை ஒருங்கிணைத்து ஒரு சமுதாயப்
பொருளாதாரத் தேவையாக மாற்றுவது இயலாது' எனும் இயலா
மைக் கோட்பாட்டினை உருவாக்கிய பொருளாதார நிபுணர் யார்? கென்னத் ஆரோ
முதன் முதலில் விண்வெளியில் பயணம் செய்த உயிரினம்
எது?
லைக்கா என்ற நாய்
1972இல் செயல்படத் தொடங்கிய இந்திய அணுசக்தி உலைமையம் ஓர் ஒளி ஆண்டு என்பது எத்தனை மைல்கள் −
5,88,000 கோடி மைல்கள் அறிவியலின் பொதுவான வழிமுறைகளைத் தொகுத்து முறைப்ப டுத்திய ஆங்கிலத் தத்துவ அறிஞர் யார்?
... " பிரான்ஸிஸ் பேகன் புகழ்பெற்ற ‘சி’ கணிப்பொறி மொழியை உருவாக்கியவர் யார்?
பொது அறிவுச் சரம் (தொகுதி 3) புன்னியாமீன்"

35.
36.
37
38.
t39.
40. 41.
42.
43.
44.
45.
46.
47.
அறிவியல் துறைகளைப் போலி அறிவியல் (Pseudo-Science) துறைகளிலிருந்து வேறுபடுத்தும் பொய்மைப்படுத்துதல் (falsi fication) கோட்பாட்டினை உருவாக்கிய அறிவியல் தத்துவ அறிஞர் uUTj?
கார்லி பாப்பர் 368 “சிப்ளஸ்ப்ளஸ் கணிப் பொறிமொழியை உருவாக்கியவர் u umrj'?
ப்ராஜான் ஸ்ட்ராளம்
விண்மீன்கள் முக்கியமாக எந்த வாயுக்களால் உருவாக்கப்படு
கின்றன?
ஹைட்ரஜன், ஹிலியம் ஹீலியம் வாயு முதன் முதலாக எங்கு கண்டுபிடிக்கப்பட்டது?
- குரியனில்
ஹிப்போகிரேட்ஸ் (கி.மு. 460380) எந்த அறிவியல் துறையின்
தந்தை எனக் கருதப்படுகிறார்?
எண்ணையைக் கடினப்படுத்த உதவும் வாயு எது?
புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களையும் உருவாக்கும் அடிப் படைத்துகள் எது?
. ۰ šanjaš (quark) மனிதனுக்கு அடுத்தபடியாக அறிவுத்திறன் அதிகமாக உடைய வில்ங்கு எது?
Refracting(ஒளிவிலகல்) தொலை நோக்கியில். இது பயன்படுத் தப்படுகிறது (லென்ஸ்/கண்ணாடிப்ரிசம்)
Hystemectomy எனும் அறுவை சிகிச்சை எதை அப்புறப்படுத்து வது?
மரபணுக்களில் காணப்படும் முக்கிய மூலகம் எது?
DNA சார்பியல் கோட்பாட்டை உருவாக்கிய அறிவியலாளர் யார்?
டாக்டர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மரபியலின் அடிப்படை விதிகளைக் கண்டறிந்தவர் யார்?
. கிரிகர் மெண்டல்
பொது அறிவுச் சரம் (தொகுதி 3) புன்னியாமீன் - 09

Page 7
48.
49.
50.
51.
52.
53.
54.
55.
56.
57.
58.
59.
60.
61.
62.
ஐசக் நியூட்டனின் புகழ்பெற்ற நூல் எது?
பிரின்ஸிபியா மாதமேட்டிகா பிலாஸ்பிஎம் நேச்சுராலிளப்
முதல் முதலாக பரிணாம சித்தாந்தத்திற்கு அறிவியல் வடிவம்
கொடுத்தவர் யார்?
ஜின் பாப்டிஸ் லமார்க் சார்ல்ஸ் டார்வின் பரிணாமம் எப்படிச் செயல்படுகிறது என்பதற்குக் கொடுத்த பெயர் (அறிவியல் சொல்லாட்சி) எது?
guij605 G5sfoy (Natural selection)
மேரி ஷெல்லியின் "ப்ராங்கன்ஸ்டைன் டி.என்.ஏ. மூலகத்தின் வடிவத்தைக் கண்டறிந்த விஞ்ஞானிகள் யாவர்?
ஜேம்ஸ் வாட்சன், பிரான்சிஸ் க்ரிக் பென்சிலின் மருந்தைக் கண்டுபிடித்த உயிரியலாளர் யார்? − − − அலெக்ஸாண்டர் ப்ளமிங்
நோய்கள் கிருமிகளால் உருவாகின்றன எனக் கண்டுபிடித்தவர்
urj?
62JTulamó Littloj வில்ஹெம் வான் ரோயிங்டனின் முக்கிய கண்டுபிடிப்பு எது?
எக்ஸ்ரே
ப்ரோட்டான்' எனும் அணுத்துகளைக் கண்டறிந்தவர் யார்?
எர்ன்ஸ்ட் ருதர் போர்ட் A 9 JT605 6T6drugs?
யாழ்ப்பான, கொழும்பு பிரதான பாதை இலங்கைப் பாராளுமன்றத்துக்கு மக்களால் தெரிவு செய்யப்படும்
பிரதிநிதிகளின் எண்ணிக்கை?
}196 இலங்கைப் பாராளுமன்றத்துக்கு தேசிய பட்டியல் மூலம் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளின் எண்ணிக்கை?
29 இலங்கையில் உள்ள மாகாணங்களின் எண்ணிக்கை எத்தனை? 8 (வடக்கு, கிழக்கு இணைந்த ஒரு மாகாணமாகும்) இலங்கையில் உள்ள தேர்தல் மாவட்டங்கள் எத்தனை?
22
இலங்கையில் உள்ள நிர்வாக மாவட்டங்கள் எத்தனை?
25
பொது அறிவுச் சரம் (தொகுதி -3) புன்னியாமீன் - 10

63.
64.
67.
69.
70.
71.
72.
73.
தற்போது இலங்கையில் முதலமைச்சர் ஒருவர் இல்லாத மாகாணம் எது? வடக்கு, கிழக்கு மாகாணம்.
2006 ம் ஆண்டில் கொழும்பில் நடைபெற்ற 'தேசிய மெய்வல்லுனர் போட்டிகள் எத்தனையாவது போட்டி? 32 வது.
"ரக்பி விளையாட்டை ஆரம்பித்து நூற்றாண்டு நிறைவை 200 இல் கோலாகலமாகக் கொண்டாடிய பாடசாலை எது?
கண்டி திருத்துவக் கல்லுாரி.
மொரீஷியஸில் உள்ள பெரும்பான்மையான பத்திரிகைகள் எந்த மொழியிலானவை? பிரெஞ்சு.
‘தீபாவளி போன்ற ஒளி விளக்குகள் ஏற்றும் யூதத் திருநாள்
எது? கனுக்கா
பாரிஸ் நகரின் புகழ்பெற்ற ‘ஈபல் கோபுரம் யார் பெயரால் அழைக்கப்படுகின்றது?
பிரான்ஸ் கட்டிடக்கலைஞரான அலெக்ஸான்ரே கொஸ்தாங் ஈபல
என்பவர் பெயரால்.
ஈபல் கோபுரம் எந்த நதிக்கரையில்உள்ளது?
பிரான்ஸின் செய்னே நதிக்கரையில்.
நைல் நதி எந்தக் கடலில் க்லக்கிறது?
மெடிட்டா ரேனியக் கடலில்.
நைல் நதியில் கட்டப்பட்டிருக்கும் புகழ் பெற்ற அணைக்கட்டு எது? அஸ்வான் அணைக்கட்டு.
தாஜ்மஹால் எந்த நதிக்கரையில் உள்ளது? யமுனை.
தாஜ்மஹால்' எனும் வார்த்தையின் பொருள் என்ன?
அரசியின் மணிமுடி
பொது அறிவுச் சரம் (தொகுதி -3) புன்னியாமீன் - 11

Page 8
74.
75.
76,
77.
78.
79.
80.
81.
82.
83.
84.
85.
86. .
87.
உலகில் மிகப் பெரிய கம்ப்யூட்டர் ‘சிப் நிறுவனம்
சாவுக்கடல் அருகே கையால் எழுதிய மிகப்பழங்கால பைபில்
சுருள்கள் கண்டுபிடிக்கப்பட்ட குகை எது?
'கும்ரான் குகைகள்
பூமியின் மட்டத்திலிருந்து மிகவும் தாழ்ந்த நிலையில் உள்ள
நீர்நிலை எது?
சாவுக் கடல் விக்டோரியா நீர்வீழ்ச்சி எங்கு உள்ளது?
ஆபிரிக்காவின் சாம்பேசி நதியில் உள்ளது.
விக்டோரியா நீர்வீழ்ச்சியை முதன் முதலாகக் கண்டறிந்த ஐரோப்பியர் யார்?
டேவிட் லிவிங்ஸ்டன், அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மிகப்பெரியதும் மிகப்பழமை யானதுமான வனவிலங்குகள் சரணாலயம் எது?
யெல்லோஸ் டோன் தேசிய பூங்கா.
யெல்லோஸ்டோன் தேசியப் பூங்காவின் முக்கிய அம்சம் எது? அதன் வெந்நீரூற்றுக்கள்.
ஆப்பிரிக்காவில் உள்ள பனிமூடிய மலைச் சிகரம் எது?
- கிளிமஞ்சாரோ.
கிளிமஞ்சாரோவைக் கண்டுபிடித்த வெளிநாட்டவர் யார்?
ஜொகான்ஸ் ரெட்மான் எனும் ஜெர்மனியர்
சகாரா பாலைவனத்தின் மொத்தப் பரப்பளவு எவ்வளவு?
3320000 சதுர மைல்கள் ஈஸ்டர் தீவுகள் எதற்குப் பெயர் பெற்றவை? . . . r '
பெரிய கற்சிலைகளுக்கு
ஈஸ்டர் தீவின் மர்மச்சிலைகளை உருவாக்கியவர்களை தொல்
பொருள் ஆராய்ச்சியாளர்கள் எவ்வாறு அழைக்கின்றனர்?
பறவை மனிதர்கள்
அதிகளவில் தங்கம் உற்பத்தி செய்யும் நாடு?
தென் ஆபிரிக்கா
6aiGL65 (Intel) ‘ழரீமாபோதி’ என்பது புனித அரச மரம்
பொது அறிவுச் சரம் (தொகுதி -3) புன்னியாமீன் - 12

88.
89.
90.
9.
92.
93.
94.
95.
96.
97.
னார். இவர் யார்?
“Glass Palace” Erossi ஆசிரியர் யார்?
2006ம் ஆண்டில் DLF கோப்பைக்கான ஒருநாள் சர்வதேச முக்கோ னக் கிரிக்கட் போட்டித் தொடர் எங்கு நடைபெற்றது?
மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் இப்போட்டித் தொடரில் பங்கேற்ற நாடுகள் எவை?
அவுஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள், இந்தியா
தீவிர மனிதத்துவம் (Radical Humanism) எனும் கொள்கையை
உருவாக்கியவர் யார்?
எம்.என்.ராப் ஆம்ஸ்டர்டாம் நகரில் வாழ்ந்த குரு ஆடி தயாரித்த மத்திய கால பூதத் தத்துவ ஞானியான இவரது கொள்கைகள் ஆல்பர்ட் ஐன்ஸ்ட்டினை மிகவும் கவர்ந்தன. இவர் யார்?
பாருச் ஸ்பினோசா(1632-1677) சிக்மண்ட் பிராய்டின் முதன்மைச் சீடராக திகழ்ந்த இவர் பிற்கா லத்தில் பிராய்டிடம் இருந்து விலகிக் கூட்டுநனவிலி (Collective Unconscious) என்னும் உளவியல் கோட்பாட்டினை உருவாக்கி
6njaj (567ů5T6ý olej (Jung) மகாத்மா காந்தியின் சுயசரிதையின் பெயர் என்ன?
சத்திய சோதனை டிசம்பரில் ரோஜாக்கள் இது யாருடைய சுயசரிதை?
முகமது கரம் சாக்ளா பரத்தின் அமெரிக்க துதராக நேரு காலத்திப் பணி புரிந்தவர்) ‘சாத்யார்த்த பிரகாஷன்' எனும் நூலை எழுதியவர் யார்?
சுவாமி தயானந்த சரஸ்வதி
அமிதாவ்கோவர்
மாலிக் சோலங்கா என்பது?
சல்மான் ருவுந்தியின் பியூரி என்னும் நாவலில் வரும் முக்கிய கதாபாத்திரம்
98.
99.
100.
புகழ்பெற்ற 'பாண்டம் சித்திரக்கதையின் கதாபாத்திரங்களை உருவாக்கியவர் யார்?
6. Litasai (Lee Falh)
இந்தியத் தேயிலை உற்பத்தியில் முதலிடம் பெறும் மாநிலம்
எது? - - அசாம் Give me blood and Ishall give youFreedom-liyégi Gupp &ips
வரிகள் யாருடையவை? சுபாஷ் சந்திரபோஸ்
பொது அறிவுச் சரம் (தொகுதி -3) புன்னியாமீன் - 3

Page 9
101. தலாய் லாமாவின் இருப்பிடமான 'தர்மஸ்தலா இந்தியாவில்
எந்த மாநிலத்தில் உள்ளது?
இமாசலப் பிரதேசம் 102. நோபல் பரிசு எல்லா வருடமும் எந்த நாளில் வழங்கப்படுகிறது? டிசம்பர்10 103; பாரதீய ஞானபீட விருது பெற்ற முதல் பெண் யார்? .
ஆசாபூர்ணாதேவி
104. பரிதிவட்டத்தின் (ஆண்கள்) எடை இரண்டுகிலோ, பெண்கள்
பரிதிவட்டத்தின் எடை?
ஒரு கிலோ 105. உலக சாதனையை 35 முறை முறியடித்த தடகள வீரர் யார்? ஜெர்ஜி புகா 106. டொனால்ட் பிராட்மேன் எத்தனை டெஸ்ட் மாட்சுகளில் விளையாடி,
99.94 சராசரி பெற்றார்? (156/17/52/72)
w S2 107. 1924 பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆறு நாட்களில் ஏழு ஓட்டத்தில்
வென்றவர் யார்?
பாவோ நூர்மி 108. "Daily double"6Tsipb G&TG) 6TriGas UusiLIG55 LIGálpgi?
குதிரைப்பந்தயம் 109. ஒலிம்பிக்ஸ் போட்டியை நடத்திய இரண்டாவது ஆசிய நாடு
எது?
சியோல் 110. இந்தியாவின் ‘தங்க மங்கை யார்?
- பிடி, உஷா 111. இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர்
றொபர்ட் பிளேக் 12. இலங்கை சமாதானச் செயலகத்தின் செயலாளர்
பாலித கொஹென 113. யுனெஸ்கோ நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம்
கொயிச்சிரோ மத்குரா 114. யுனெஸ்கோ ஆணைக்குழுவின் பணிப்பாளர்
ரொகான் பிரிதிவிராஜ் பெரோ
பொது அறிவுச் சரம் (தொகுதி 3) புன்னியாமீன் 14

115.
116.
117.
18.
19.
120.
121.
122.
23.
124.
125.
126.
127.
128.
129.
இன்சுலின் மருந்தினைக் கண்டுபிடித்தவர் யார்?
LmešLj FG. LmogIB; மாலைக்கண் நோய் எந்தச் சத்துக் குறைவதால் உண்டாகின்றது? விட்டமின் ஏ க்ளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட முதல் விலங்கு எது? V டாலி எனும் ஆடு சீனாவின் மூங்கில் காடுகளில் காணப்படும் கரடிகளின் பெயர் எது?
LIHTøiz mr அமிர்தசரஸில் அமைந்துள்ள சீக்கியப் பொற்கோவிலின் பெயர் யாது?
- ஹரி மந்திர் சாகிப் ஜெருசலத்தில் அமைந்துள்ள இஸ்லாமியப் புனித மசூதி யாது? அல் அக்ஸா உலகப் பிரசித்தி பெற்ற ஜப்பானிய பெளத்த பிரிவின் பெயர் யாது?
ஜென் இறைவனின் ஏழை என அழைக்கப்பட்ட புனித துறவி யார்?
. புனித பிரான்ஸிஸ் அசிசி ஏழு நாட்களில் இறைவன் உலகைப் படைத்த புராணத்தைக் குறிக்கும் யூதப் புனித சின்னத்தின் பெயர் என்ன?
ஹனுகா இலங்கையின் முதலாவது ஜனாதிபதி யார்?
வில்லியம் கொபல்லாவ (1972- 1977) இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி யார்? ஜே.ஆர். ஜயவர்தன (1977 - 1988) வலமிருந்து இடமாக எழுதப்படும் மொழி எது?
அராபியமொழி
மேலிருந்து கீழாக எழுதப்படும் மொழிகள் எவை?
சீன, ஜப்பான் மொழி
மாண்ட மொழிகள் என புகழ்பூத்த மூன்று மொழிகளும் எவை?
- இலத்தின், சமஸ்கிருதம், பாலி வாழும் மொழிகளில் மிகப் பழமையான மொழிகள் எவை?
தமிழ், அராபி, சீனா
பொது அறிவுச் சரம் (தொகுதி 3) புன்னியாமீன் 15

Page 10
இலங்கையில்
போர்த்துக்கேய, ஒல்லாந்தர் செல்வாக்குகள் போர்த்துக்கேயர் செல்வாக்கு
அ) நிர்வாக அமைப்பு.
1.
இலங்கையில் போர்த்துக்கேயர் வரும்போது இராஜகாரிய முறை காணப்பட்டது. (மன்னருக்குக் கட்டாய சேவையாற்றும் முறை இராஜகாரிய முறை எனப்படும்) இம்முறை போர்த்துக்களிலும் காணப்பட்டமையால் போர்த்துக்கேயர் நிர்வாகத்தில் பாரிய மாற்றங்களைச் செய்யவில்லை.
நிர்வாகத்திற்காக இலங்கையின் கரையோரப் பிரதேசங்கள் 5 திசாவனிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. 1. மாத்தறை திசாவணி.
சப்ரகமுவ திசாவணி.
நான்கு கோரளை திசாவணி,
ஏழு கோரளை திசாவணி.
யாழ்ப்பான திசாவானி.
திசாவனிகள் கோரளைகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன.
கோரளைகள் அத்துக் கோரளைகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன (பற்றுக்களாக)
அத்துக் கோரளைகள் கிராமங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன.
நிர்வாகப் பொறுப்புக்கள் ." அ) திசாவனிகளுக்குப் பொறுப்பாக திசாவைகள் காணப்பட்டனர். திசாவைகளின் பொறுப்புக்கள் * கூலிப்படைகளின் தலைவர். * உள்ளுர் உத்தியோகத்தர்களை நியமித்தல். * நிலங்களை மானியமாகப் பகிர்தல். * நீதிசெலுத்தல் (1600களின் முற்பகுதியில் போர்த்துக்கேயரே இப்பதவியை வகித்தனர்)
பொது அறிவுச் சரம் (தொகுதி -3) புன்னியாமீன் - 16

ஆ கோரளைகளுக்குப் பொறுப்பாக "கோரளைகள்” காணப்பட்டன்ர்.
இ. இக்கோரளைகளுக்குப் பொறுப்பாக "அத்துக் கோரளைகள்”
காணப்பட்டனர்.
ஈ. கிராமங்களுக்குப் பொறுப்பாக "கம்விதானைகள்” காணப்பட்டனர். (இங்கு உயர்நிலை உத்தியோகங்கள் போர்த்துக்கேயருக்கும், கீழ் நிலை உத்தியோகங்கள் இலங்கையர்களுக்கும் வழங்கப்பட்டன.)
7. மகா சேனாதிபதி.
போர்த்துக்கேயரின் நிர்வாகப் பிரதேசங்களுக்கு மகா சேனாதிபதி பொறுப்பாக இருந்தார். இவரின் கடமைகள் 1. யுத்தப் பிரகடன்ம். 2. சமாதானம். 3. சிவில் நிர்வாகம். 4. நீதி செலுத்துதல்.
குறிப்பு: போர்த்துக்கேயரின் நிர்வாகமுறை இலங்கையில் பூரணமாக வெற்றிபெறவில்லை. இது மிகக் கொடுரமாகக் காணப்பட்டது. வரி அறவிடுவதில் இவர்கள் வெறுக்கத்தக்க முறையில் நடந்து கொண்ட்னர்.
ஆ) மதப்பிரசாரம் 1. போர்த்துக்கேயர் வருகையினால் இலங்கையில் பரப்பப்பட்ட
மதம் றேர்மன் கத்தோலிக்க மதமாகும். 2. மதப்பிரசார நடவடிக்கை பின்வரும் 4 சபைகளினால்
மேற்கொள்ளப்பட்டன.
1. யேசு சபை.
2. அகஸ்தியன். சபை.
3. பிரான்சிஸ்கன் சபை.
4. டொமினிக்கன் சபை.
பொது அறிவுச் சரம் (தொகுதி-3) புன்னியாமீன் - 17

Page 11
3. நடவடிக்கைகள்
பிரான்சிஸ்கன் சபையினால் கோட்டை இராச்சியத்தில் மதப்பிரசார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இது 1543இன் பின் விரைவாகவும் 1590இன் பின் உறுதியாகவும் இருந்தது.
இயேசு சபையினர் மன்னாரிலி (1560-1616ம ஆண்டுகளுக்கிடையில்) பெரும்பாலானோரை மதம் மாற்றினர்.
1620ல் டொமினிக்கன் சபை கன்னியர் மட்ம் ஒன்றை யாழ்ப்பாணத்தில் நிறுவியது. மதத்தைப் பரப்ப இலங்கையில் ஒரு கல்வி முறை இயேசு சபையினால் ஏற்படுத்தப்பட்டது. பரிஸ் எனப்படும் பற்றுக்களில் அமைந்த பாடசாலைகள் மதப்பணியினை மேற்கொண்டன.
4. ஊக்குவிப்புக்கள்
கத்தோலிக்க மதத்தைத் தழுவுவோருக்குப் பலவித ஊக்குவிப்புகள் வழங்கப்பட்டன. எடுத்துக்காட்டாக 1. உத்தியோகப் பதவிகள். 2. குற்றப் பணத்தைக் குறைவாக அறவிடல். 3. இறந்தவர் உடமைக்கு வழங்கப்படும் வரிவிலக்கு. 4. 1620ல் பெளத்த, இந்து பொது வழிபாட்டு முறை
.தடைசெய்யப்பட்டமை مح۔
5. கத்தோலிக்க மதப்பிரசாரம் வெற்றி பெற்றமைக்கான காரணிகள்.
1. ஊக்குவிப்பு நடவடிக்கைகள் வெற்றியளித்தமை.
2. பெளத்த, இந்து வழிபாட்டு முறைகளுடன் கத்தோலிக்க
வழிபாட்டு முறைகள் ஒத்துக் காணப்பட்டமை.
3. கத்தோலிக்க குருமாரின் ஆர்வமும், அன்பும், சேவை
மனப்பான்மையும், தூரதிருஷ்டியான செயற்பாடும் சுதேச மொழிகளைக் கற்று அமி மொழியிலேயே பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டமை. மதம் பரப்புதலில் "கல்வி" சாதனமாகக் கொள்ளப்பட்டமை.
பொது அறிவுச் சரம் (தொகுதி 3) புன்னியாமீன் - 18

4. சிங்கள, தமிழ் மக்களிடையே காணப்பட்ட குலபேதம் "ஒன்றே குலம், ஒருவனே தேவன்" என்ற கோட்பாடு தாழ்குல மக்களை ஆகர்ஷித்தமை.
5. ஆளுவோரின் மதம் என்ற அந்தஸ்தும், சுதேச மதங்கள்
கடுமையாக ஒடுக்கப்பட்டமையும்.
6. பொதுச்சேவைகள்: உதாரணமாக கொழும்பிலும் மன்னாரிலும்
வைத்தியசாலைகள் அமைக்கப்பட்டமை.
7. தமது வருமானத்தில் 10% மதப்பிரசார நடவடிக்கைகளுக்கு
செலவிட்டமை.
இ) வியாபாரம்.
இதுவரை சாதாரண அளவில் நடந்த வியாபாரத்தை சர்வதேச அளவில் உயர்த்தியவர்கள் இவர்களே. வாஸ்கொடகாமா இந்தியாவில் கால் வைத்தபோது கூறிய வரலாற்றுப் புகழ்மிகு கூற்று வருமாறு: "நாங்கள் வியாபார உரிமையைப் பெறவும், கத்தோலிக்க மதத்தைப் பரப்பவுமே இங்கு வந்தோம்"
ஈ) போர்த்துக்கேயப் பெயர்கள்
பேதுறு, பீட்டர், போல், அல்விஸ், பிரிஸ், பர்னான்டோ, பெரேரா, நிக்கலஸ், பொன்சேகா, மார்டின், றொட்ரிகோ, செபஸ்தியன்,
லூரிஸியா, கோபியா, சிசிலியா
* விவாகத்தின் பின் பெண்கள் கணவன் பெயரை தாங்கும் முறை
போர்த்துக்கேயராலேயே ஏற்படுத்தப்பட்டது.
உ) போர்த்துக்கேய சொற்கள்.
துப்பாக்கி, நங்கூரம், பியோன், ஆயா, கதிரை, மேசை, அலுமாரி, யன்னல், கடதாசி, சாவி, மை, அலவாங்கு, பீங்கான், லாந்தர், கோப்பை, விறாந்தை, நத்தார்.
பொது அறிவுச் சரம் (தொகுதி -3) புன்னியாமீன் - 19

Page 12
ஊ) போர்த்துக்கேயரால் அறிமுகப்படுத்தப்பட்ட உணவுகள் பாண், பெட்டீஸ், இனிப்புப் பண்டங்கள், ஊறுகாய், தக்காளி, அன்னாசி, மிளகாய், சாராயம், கோவா, முந்திரிகை, வற்றாளை
எ) போர்த்துக்கேய உடைகள்.
சட்டை, பாவாடை, காற்சட்டை, சேட், தொப்பி, கவுண், சப்பாத்து
ஏ) போர்த்துக் கேயரினால் ஏற்பட்ட தாக்கம்.
1. கத்தோலிக்க மத அடிப்படையிலான வாழ்க்கைத்திட்டம். 2. சிங்கள மக்கள் சோம்பேறிகளாக மாறியமை. 3. உள்நாட்டை நோக்கி மக்கள் நகர்வு. 4. ஐரோப்பியக் கட்டிடக் கலையின் அறிமுகம். 5. மேடை நாடகங்கள், சங்கீதம் (பைலா, கபிரிஞ்ஞா) என்பவற்றின் அறிமுகம்.
ஒல்லாந்தர் செல்வாக்கு. அ) நிர்வாக அமைப்பு. 1. இலங்கையின் கரையோரப் பிரதேசங்கள் 3 பிரிவுகளாக
பிரிக்கப்பட்டு நிர்வாகம் புரியப்பட்டது.
* யாழ்ப்பான கொமாண்டர் பிரிவு (இது யாழ்தீபகற்பம், மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளைக் கொண்டிருந்தன)
* கொழும்பு கொமாண்டர் பிரிவு (இது நான்கு கோரளை, மூன்று கோரளை, சப்ரகமுவ பகுதிகளை உள்ளடக்கியிருந்தது)
ஃ காலி கொமாணி டர் பிரிவு (இதுமாத்தறை காலி,
அம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளை உள்ளடக்கியிருந்தது)
பொது அறிவுச் சரம் (தொகுதி -3) புன்னியாமீன் - 20

女
女
நிர்வாகப் பொறுப்புக்கள். ܐܗܝ ஒல்லாந்தர் ஆட்சிப் பகுதிகள் ஒரு தேசாதிபதியால் நிர்வகிக்கப்பட்டன. அத்தேசாதிபதிக்கு ஆலோசனை வழங்க “பொலிற்றிக் ராட்டு” எனும் எட்டுப் பேரைக் கொண்ட ஆலோசனை சபையொன்று செயற்பட்டது.
கொமாண்டர் பிரிவில் உள்ள திசாவணி, திசாவையால் நிர்வகிக்கப்பட்டது.
கோரளைகள், கோரளைகளால் நிர்வகிக்கப்பட்டன. கம்விதாக்கள் விதானைகளால் நிர்வகிக்கபபட்டன அத்துக் கோரளைகள், அத்துக்கோரளைகளால் நிர்வகிக்கப்பட்டன.
கொமாண்டர்களின் வர்த்தகத்திற்குப் பொறுப்பாக "ஒப்பகூவ்" எனும் சிரேஷ்ட வர்த்தக அதிகாரி இருந்தார்.
கறுவாவில் ஏகபோகம் ஒல்லாந்தருக்கிருந்தது. இதைப்பரிபாலிக்க மகாபத்த தளபதி தலைமையில் தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டது.
ஒல்லாந்தரின் நிர்வாகம் மிகச் சிறந்ததாகக் காணப்பட்டது.
வரிகளை வசூலிப்பதற்கு, இலகுவாக நிலங்களைப் பற்றிய விபரங்களைத் "தோம்பு" எனும் பதிவேடுகளில் பதிந்தனர்.
மதப்பிரசாரம் . இவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட மதம் புரட்டஸ்தாந்து கத்தோலிக்க மதமாகும்.
தென்கிழக்கிலும், யாழ் குடாநாட்டிலும் ஒல்லாந்தர் மதக்
கொள்கை அதிக செல்வாக்குப் பெற்றது.
ஒல்லாந்தரின் மதக் கொள்கைகள் கல்வியமைப்புடன் நெருங்கிய
தொடர்புடையதாய் இருந்தது.
பொது அறிவுச் சரம் (தொகுதி -3) புன்னியாமீன் - 21

Page 13
10.
பாடசாலைகள் மூலமே தீவிர மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. (1788இல் கொழும்பு திசாவணியில் மட்டும் 55 பாடசாலைகள் அமைக்கப்பட்டிருந்தன) திசாவணியில் உள்ள பாடசாலைகள் “ஸ்கொலாக்" கல்விக் கமிசனால் நிர்வகிக்கப்பட்டன.
இவர்கள் திட்டமிட்ட கல்வியமைப்பை ஏற்படுத்தினர். பிள்ளைகள் வரவு கட்டாயமாக்கப்பட்டது. இங்கு போதிக்கப்பட்ட பாடங்கள் கிறிஸ்தவ அடிப்படைக் கோட்பாடுகள், வாசிப்பு, எழுத்து, கணக்கு என்பன.
உயர் கல விக்காக செமினரி ஒன்று கொழும் பிலி அமைக்கப்பட்டது. இங்கு ஒல்லாந்த குருமாரும், சுதேச குருமார்களும் ஆசிரியர்களாகக் கடமையாற்றினர்.
இலங்கையில் முறைப்படுத்தப்பட்ட கல்வியை உருவாக்கிய பெருமை இவர்களையே சாரும்.
போர்த்துக்கேயரைப் போலவே இவர்களும் மத ஊக்குவிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
அச்சகங்களை இலங்கையில் முதன்முதலில் நிறுவி சிங்களம், தமிழ் மொழிகளில் சமய நூல்களை வெளியிட்டனர்.
தமது சமயத்தை தழுவுவோர்க்கு விசேட சலுகைகளை அளித்தனர். சுதேச மதங்களுடன் ரோமன் கத்தோலிக்கத்தையும் கடுமையாக ஒடுக்கினர். மதத்தைப் பரப்புவதில் பலாத்காரத்தைக் கையாண்டனர். மத விடயத்தில் போர்த்துக்கேயரளவு இவர்கள் வெற்றி பெறவில்லை.
பொது அறிவுச் சரம் (தொகுதி -3) புன்னியாமீன் - 22

இ) நீதி அமைப்பு முறைகள்.
1.
நீதி பரிபாலனத்தில் உரோமன், டச்சுச் சட்டங்களைப் புகுத்தியமை. இதனால் இலங்கையில் காணப்பட்ட மானியமுறை
சட்டங்கள் இல்லாமலாக்கப்பட்டமை.
யாழ்ப்பாணம், காலி, கொழும்பு ஆகிய இடங்களில் சிவில் நீதி மன்றங்கள் உருவாக்கப்பட்டமை.
சிவில் நீதி மன்றங்களில் அப்பில்களும், சிவில் வழக்குகளும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
மாவட்ட நீதி மன்றங்கள் (நிலம் சம்பந்தமான வழக்குகளை விசாரித்தல்). ஒல்லாந்த ஆட்சியின் தலைசிறந்த விளைவு நீதி
முறைமையேயாகும். இன்றும் எமது நாட்டில் நிலவுவது
இவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட றோமன் டச்சுச் சட்டமாகும்.
யாழ்ப்பாணத்தில் வழக்கிலிருந்த தேச வழமைச் சட்டத்தையும், முஸ்லிம்களது விசேட சட்டங்களையும் தொகுத்துத் தந்தவர்களும் இவர்களே.
ஈ) ஒல்லாந்தரின் பொருளாதார நடவடிக்கைகள்
1. .
வர்த்தகப் பயிர்களைப் பயிரிட்டமை. உதாரணம்: கறுவாத் தோட்டங்களை அமைத்தல், மிளகு, ஏலம் போன்ற
பயிர்ச்செய்கை.
இறக்குமதிப் பொருட்களை உற்பத்தி செய்தமை. உதாரணம்: கரும்பு.
உள்நாட்டு வர்த்தக நடவடிக்கைகளுக்காக பாதைகள்,
பாலங்கள், மதகுகளை அமைத்தமை.
நிலத்தில் உரிமை பாராட்டி நில வரியை விதித்தமை
பொது அறிவுச் சரம் (தொகுதி -3) புன்னியாமீன் - 23

Page 14
5. கைத்தொழில் விருத்தி. உதாரணம்: புத்தளத்தில் நெசவாலை,
சாயம் காய்ச்சுதல், மொரட்டுவையில் தச்சுத் தொழில்
6. அதிக இலாபம் பெற்றமை. (முத்து, உப்பு, கறுவா, யானை,
பாக்கு போன்றவற்றில் தனி உரிமை)
குறிப்பு: இலங்கையை ஆண்டது ஒல்லாந்த கிழக்கிந்திய கம்பனியாகும். எனவே இலாபமடைவதில் கரிசனை செலுத்தினர் செலவும் ஏற்படும் என்பதற்காக இயன்றவரையில் போனரத்தவிர்த்துக் கொண்டனர். தமது தாய் நாட்டிலிருந்து பணத்தை அள்ளி வராமல் இலங்கையில் பெற்ற யானையையும், பாக்கையும் இந்தியாவில் விற்று அப்பணத்திற்கு அரிசி, சேலை என்பவற்றை வாங்கி அதனை இங்கு கறுவா உரிப்போருக்கு கூலியாகக். கொடுத்து, கறுவாவைப் பெற்று தாயகத்துக்கு அனுப்பினர் இதுவே "இரட்டை வர்த்தகம்" என்று குறிப்பிடப்படுகிறது.
உ) ஒல்லாந்தச் சொற்கள்.
லாச்சு, கந்தோர், கேத்தல், சரக்கு, நொத்தாரிசு, துட்டு, தோம்பு, பிசுக்கால், ஸ்கோல, சொல்தர, கொக்கிஸ், கக்குஸ், போத்தல்.
ஊ) பொதுச் சேவையில் ஒல்லாந்தர்
1. குஷ்டரோக வைத்தியசாலையை ஹெந்தலையில் அமைத்தல். 2. அச்சு இயந்திரம் அறிமுகம், 3. பாடசாலைகள், அனாதை விடுதிகள், செமினரிகள் அமைத்தல்.
எ) ஒல்லாந்தரின் கட்டடக்கலை. 1. கொழும்பு, காலி, யாழ்ப்பாணம், திருகோணமலை, மன்னார்
ஆகிய இடங்களில் கோட்டைகளை நிறுவியமை.
2. கொழும்பு, காலி, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் உள்ள தேவாலயங்களை உயர்ந்த சிற்ப வேலைகளைக் கொண்டு அமைத்தமை.
பொது அறிவுச் சரம் (தொகுதி 3) புன்னியாமீன் - 24

நீண்ட விராந்தை, மாடிவீடு, படிக்கட்டுக்கள், அகன்ற யன்னல் கதவுகள், உயர்ந்த தூண்கள் போன்றவற்றைக் கட்டிடக்கலையில் புகுத்தியமை.
நகர நிர்மானம், பாதை விஸ்தரிப்பு இலங்கைக் கட்டிடக் கலையின் ஓர் அத்திவாரமாகக் கொள்ளலாம் (கொழும்பு குமார வீதியில் இவர்களது கட்டமொன்று நூதனசாலையாக மாற்றப்பட்டுள்ளது)
ஏ) ஒல்லாந்தர் பரம்பரை.
ஒல்லாந்தர் இந்த நாட்டை இழந்த போதிலும், அவர்கள் பலரும்
இதையே தாயகமாக ஏற்றுத் தங்கிவிட்டனர். இந்த
வம்சாவழியினரே பரங்கியர் என்று (பேகர்)
அழைக்கப்படுகின்றனர். இவர்கள் இலங்கையில் நாலாவது இனமாக குறிப்பிடப்படுகின்றனர்.
ஒ) மலாய இனத்தவர்கள்.
ஓ)
ஒல்லாந்தர்கள் தமது கீழைத்தேயத் தலைநகரத்தை பட்டோவியாவில் நிறுவினர். இன்றைய இந்தோனேசிய நாட்டின் தலை நகரான ஜகார்த்தாவே இது தமது படைச் சேவைக்காக இவர்களால் கூட்டி வரப்பட்ட மலாய் இன மக்கள் இன்றும் (கொழும்பில் “கொம்பனித் தெரு’ என்ற இடத்தில் இன்றும்
இவர்கள் அதிகமாக வாழ்கின்றனர்) இலங்கையில் வாழ்கின்றனர்
இவர்களே மலாய்கள் என அழைக்கப்படுகின்றனர்
ஒல்லாந்தரின் குறியீடு.
வர்த்தகக் கம்பனியின் குறியீட்டைக் கொண்ட "வி. ஒ. சி”
நாணயங்கள், பொருட்கள் என்பவற்றை இன்றும் பரவலாகக்
காணமுடிகின்றது.
dst
பொது அறிவுச் சரம் (தொகுதி -3) புன்னியாமீன் - 25

Page 15
2006 சாகித்தியப் பரிசுகள்
2006 ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அனுராபுரத்தில் நடைபெற்ற தேசிய சாகித்திய விழாவில் இருபத்துநான்கு இலக்கியப்படைப்புகளுக்கு சாகித்திய மண்டலப் பரிசு வழங்கப்பட்டது.
தமிழ்மொழி மூல ஏழு படைப்புகளுக்கு சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்தன. விபரம் வருமாறு:
9 ஜின்னா சரீபுத்தீன் - பண்டாரவன்னியனின் காவியம் (கவிதை).
* கனகசூரியம் யோகானந்தன் - 'உண்மை என்றும் உயிர் பெறும்
(கவிதை)
() சுதந்திரராஜா - ‘அடிவானத்துக்கும் (நாவல்)
{} ஜூனைதா செரீப் - “பெரிய மரைக்கார், சின்ன மரைக்கார்
(நாவல்)
0 தி.பி. அருளானந்தம் - “கறுப்பு ஞாயிறு (சிறுகதைத் தொகுதி)
() நீலவாணன் - ‘கவிதை நாடகங்கள் (நாடகத் தொகுதி)
() திக்குவல்லை கமால் - "உதயபுரம் (சிறுவர் இலக்கியம்)
ரொனால்டோவின் உலக சாத
பிரேஸில் கால்பந்தாட்ட அணியின் வீரர் ரொனால்ட்ோ அதிகூடிய கோல்க ளைப் பெற்றவர் என்ற ரீதியில் உலக சாதனையொன்றை நிகழ்த்தியுள்ளார். பிரே ஸில் மற்றும் கானா அணிகளுக்கிடையே நடைபெற்ற உலகக் கோப்பைக்கான (2006) இரண்டாம் சுற்றுப் போட்டியின் போது கோல் ஒன்றப்ை பெற்றுக் கொடுத்த மையின் மூலமே ரொனால்டோ இந்த உலக சாதனையை நிகழ்த்தியுள் ளார். இதன்படி, உலகக் கிண்ணக் கால்பந்தாட்டப் போட்டிகளில் அதிகூடிய 15 கோல்களைப் பெற்றவர் என்ற சாதனையை ரொனால்டோ நிகழ்த்தியுள் ளார். இதற்கு முன்னதாக இச்சாதனையை ஜேர்மனி வீரரான நுட்குலியட் என்பவரே நிகழ்த்தியிருந்தார். இவர் அப்போது பெற்றிருந்த மொத்தக் கோல்கள் 14 ஆகும். பொது அறிவுச் சரம் (தொகுதி -3) புன்னியாமீன் - 26
 

INTERNET G.5IILjLirls) (p60p உலகம் பரப்பில் பெரியதாகவுள்ளபோதும் தொடர்பாடலினால் சிறுமையாகிவிட்டது. அன்றாடம் வளர்ந்து வரும் நவீன தொடர்பாடல் முறைமையினால் ஓரிடத்திலிருந்து இன்னொரு தொலைவிலுள்ள இடத்து டன் எவ்வித நஷ்டமும், கஷ்டமும் இன்றி தொடர்பு கொள்ள கூடியதாக வுள்ளது. அன்றாடம் கண்டுபிடிக்கப்படும் புதிய தொடர்பாடல் முறைகள் உலகை அதிசயத்திலும், ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளன.
INTERNET என்பது ஒரு தொடர்பாடல் முறையாகும். INTER NET 66õugõi g asbu"LÜ esõ6). INTERNET 66õug INTERNATIONAL NETWORK என்பதன் சுருக்கமாகும். இது தொடர்பாடலை (Communication) மேற்கொள்வதற்கு தகவல்களை பரிமாறிக் கொள்வ தற்கு உதவும் ஓர் ஊடகமாகும்.
INTERNET D Lair GpIILjLosugibe, MODEM CARD Grguib தொலைபேசி வசதியையும், கம்பியூட்டர் ஒன்றையும் பெற்றிருத்தல் வேண்டும். இத்தொடர்பாடல் முறையின்போது “தூரம்" என்பதை ஒரு பொருட்டாக கருதத் தேவையில்லை. INTERNET டோடு தொடர்புள்ள எந்தவொரு நாட்டுடனும் சடுதியில் தொடர்பு கொண்டு. தகவல்களை திரட்ட முடியும். இதற்கான காரணம் இது கதிர் ஒளியின் வேகத்தில் பயணஞ் செய்வதே ஆகும்.
INTERNET கம்பியூட்டர் தொடர்பாடல் முறையுடன் தொடர்புடைய வகைகள் பலவாகும். அவற்றுள் சில வருமாறு: 1. WWW (WORLDWIDE WEB) 3.FTP(FILETRANSFERPROTOCAL) 2.E-MAIL (ELECTRONICMAIL) 4.NEWSGROUPS
இவற்றுள் மிகவும் பிரபல்யமானது WWWஎனப்படும் WORLDWDE WEB முறையாகும். இம்முறை உலகிற்கு முதன் முதலில் அறிமுகப் LIG55u6).) TIMBERNERSILEE 616oIúil uGLu6.i. so,6nim). Sig5 WWW (Upadgo . யை பரிபூரணமான ஒரு நூலகத்துடன் ஒப்பிட முடியும். இதில் 30 மில்லியனுக்கும் மேலான பக்கங்கள் காணப்படுகின்றன. எமக்கு தேவையான பொழுது இதிலிருந்து தகவல்களை திரட்டிக் கொள்ளலாம். ஆனால், எமது உபயோகத்திற்காக ஒரு தொகை கட்டணத்தை, INTER NET சம்பந்தமாக குறித்த நாட்டினுள் இயங்கும். தேசிய நிறுவனத்திற்கு பொது அறிவுச் சரம் (தொகுதி -3) புன்னியாமீன் - 27

Page 16
செலுத்துதல் வேண்டும். உதாரணமாக இலங்கையில் LANKANET எனப்படும் நிறுவனத்தையும் குறிப்பிடலாம்.
INTERNET சேவையை பெறுவதற்கு அவசிமென்றால் INTERNET SERVICEPROVIDER எனப்படும் ISP மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
INTERNET (85.606jular அனுகூலங்களாவன:
1) தேவைய்ான தகவலை வேண்டிய நேரத்தில் இலகுவில் பெற்றுக்
கொள்ளலாம்.
2) உலகின் எந்த ஒரு நாட்டுடனோ அல்லது நாடுகள் சிலவற்றுடன்
ஒரே நேரத்தில் தொடர்பு கொள்ள முடியும்.
3) இன்று பெரும்பாலான சர்வதேச வியாபார கொடுக்கல், வாங்கல்
இதன் மூலமே இடம்பெறுகின்றது.
4) விளம்பரப்படுத்தும் ஒரு ஊடகமாகவும் காணப்படுகின்றது.
5) E-MAIL (ELECTRONICMAIL) 6T6OT LIGib slfgs surro) (38.606.60)u
பெறலாம். -
6) E-MONEY (ELECTRONICMONEY) GIGOT LIGib gifts sij6(355 LIGOOT
மாற்றத்தை மேற்கொள்ளலாம்.
INTERNET இன் பிரதான் பிரதிகூலமாக இருப்பது இம்முறை. இது யாருடைய கட்டுப்பாடுமின்றி சுயாதீனமாக இயங்குவதாகும்: இதனால் சில தீவிரவாதிகள், நாடுகள் 'பற்றிய பொய்தகவல்களை உலகிற்கு வெளியிடுகின்றனர். அத்துடன் INTERNET மூலம் சட்டத்திற்கு முரணான வியாபார கொடுக்கல், வாங்கல்களான போதைவஸ்து, விபச்சார வியாபாரம் என்பன இடம்பெறுகின்றன.
INTERNET போன்ற நவீன தொடர்பாடல் முறைகளினால் ஒரு நாட்டின் அரசியல் ரகசியங்களும் அம்பலத்துக்கு வருகின்றன. நவீன தொடர்பாடல் முறைகள் உலகைச் சுருக்கி விட்டன. அழிவை பெருக்கி விட்டன. ,
தெற்காசிய விளைாட்டுப் போட்டியில் தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்தை உட்கொண்டதற்காக குற்றம் சாட்டப்பட்ட இலங்கையின் குறுந்தூர ஓட்ட வீராங்களை ஜானி சத்துரங்கி ஆவார். , s
பொது அறிவுச் சரம் (தொகுதி -3) புன்னியாமீன் - 28.

தாய்லாந்துப் புரட்சி - 2006 செப்டம்பர்
தாய்லாந்து பிரதமர் ஐ.நா. சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த வேளை "இரத்தம் சிந்தாத புரட்சி மூலம் அந்நாட்டு இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சோந்தி பூன்யாரத்கிலின் தலை மையிலான இராணுவம் அரசைக் கைப்பற்றியது. தாய்லாந்தில் பிரத இே r a மராக தக்சின் வினவத்ரா பதவி ஏற்றதிலிருந்து அரசியல் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளதாகவும், ஊழல்கள் அதிகரித்திருக்கின்றமை எனவும் தெரிவிக் கப்பட்டது. இதனை அடுத்து இவருக்கு எதிராகப் பல்வேறு ஆர்பாட் டங்களும் இடம்பெற்றன.
பெளத்த நாடான தாய்லாந்தில் முதன் முதலாக முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த சோந்தி இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டார். தாய்லாந்தில் நான்கு சதவீத முஸ்லிம்கள் வாழுகின்றனர். முஸ்லிம்கள் அதிகளவில் வசிக்கும் தென்பகுதியில் தாய்லாந்தில் அரசுக்கு எதிராகக் கலவரங்கள் நடப்பதினால் முஸ்லிம்களைத் திருப்திபடுத்துவதற்காகே இவர் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.
புரட்சி மூலம் இராணுவ ஆட்சியை அமுல்படுத்திய இராணுவத் தளபதி ஜெனரல் சோந்தி, தாய்லாந்தில் ஐக்கியத்தை நிலைநாட்டவே இந்த புரட்சி என அறிவித்திருந்தார். தாய்லாந்தில் 15 வருடங்களுக்குப் பிறகு ஒரு இராணுவப் புரட்சி இடம் பெற்றுள்ளது. 1932 முதல் 1991" ஆண்டுவரை அங்கு 17 தடவைகள் சதி புரட்சிகள் இடம்பெற்றுள்ளன.
கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற சேலம் மாவட்டம் மேட்டுர் அணையைச் சேர்ந்த க. பத்மராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேசிய அளவிலான தேர்தல் களம் மதுரை மத்திய சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட மனுத் தாக்கல் செய்த (2006 செப்டம்பர்)அவருக்கு 80% தேர்தல் களம், ஹோமியோபதி மருத்துவர், கட்டுமான ஒப்பந்தக்காரர், பத்திரிகையாளர் என்ற பல்வேறு பணிகளில் ஈடுபட்டாலும் இவரது பிரதான பணி தேர்தல்களில் போட்டியிடுவதாகும்.
பொது அறிவுச் சரம் (தொகுதி -3) புன்னியாமீன் - 29

Page 17
நெல்சன் மண்டேலாவிற்கு சர்வதேச விருது
தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மணடேலா விற்கு சர்வதேச மன்னிப்புச்சபை கெளரவ விருதொன்றை வழங்கவுள்ளது. 2006 ஆண்டிற்கான “மனசாட்சிக்கு கட்டுப்பட்ட தூதுவர்” என்ற கெளரவ விருதுக்காக அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நெல்சன் மணடேலாவின் அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் சந்தித்த சவால்கள், அவரின் அர்ப்பணிப்பு, தியாக நெஞ்சம் ஆகியவற்றுக்காக அவருக்கு இந்த உயரிய விருது வழங்கப்படவுள்ளது.
1990 ஆண்டு நெல்சன் மண்டேலா சிறையிலிருந்து விடுதலை யான பிறகு சிறந்த அரசியல் தலைமைத்துவத்தை பிரதிபலித்தார். உலகில் உள்ள இலட்சக்கணக்கானோருக்கு ஒரு முன்னுதாரணமாக விளங்கிய மண்டேலா இப்பூகோளத்தில் சிறந்த மனிதத்துவத்துக்குரிய ஒரு அடையாளமாகவும் விளங்கினார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'மனசாட்சிக்கு கட்டுப்பட்ட தூதுவர்” என்ற கெளரவ விருது தனிப்பட்ட ஆளுமை, தலைமைத்துவம் மற்றும் மனித உரிமைக்காக போராடுதல் என்பவற்றிற்காக வழங்கப்படுகிறது.
2006 ஆண்டின் உலக அழகி
இம்முறை அமெரிக்காவில் நடைபெற்ற 2006ம் ஆண்டின் உலக அழகி (Miss Universe) போட்டியில் ‘போர்ட்டோரிக்கோ தீவைச் சேர்ந்த சுலைக்கா ரிவேரா என்பவர் உலக அழகியாகத் தெரிவாகியுள்ளார். ‘போர்ட்டோரிக்கோ' தீவானது கரீபியன் கடலால் சூழப்பட்ட ஒர் அமெரிக் கத் தீவாகும். இத்தீவிலிருந்து இது ஐந்தாவது தடவையாகவே மற்று மொரு உலக அழகி தெரிவ்ாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. மேற்படி அழகிப் போட்டிற்கென 86 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் போட்டியிட்ட துடன், இந்தப் போட்டியானது 170 நாடுகளில் தொலைக்காட்சி வழியே ஒளிபரப்பாகியதால் 60 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் உலக நாடுகளிலிருந்து கண்டு களித்தமையும் குறிப்பிடத்தக்கது.
இப்போட்டியில் சுவிட்சர்லாந்து, ஜப்பான், பெரகுவே, அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த அழகிகளே இறுதிச் சுற்றிற்குத் தெரிவாகியி ருந்தனர். இவர்களில் 250,000 டொலர் பெறுமதிமிக்க கிரீடத்தை சுலைக்கா ரிவேராவால்தான் வெற்றி கொள்ள முடிந்தது.
பொது அறிவுச் சரம் (தொகுதி -3) புன்னியாமீன் - 30

18வது உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டி
உலகக் கிண்ணத்துக்கான 18வது கால் பந்தாட்டப் போட்டிகள் 2006 ஜூலை மாதம் ஜெர்மனியில் நடைபெற்றது. இறுதிப் போட்டிக்கு இத்தாலி - பிரான்ஸ் அணிகள் தெரிவாகின. இறுதிப் போட்டியில் பெணால்ட்டி முறையில் வெற்றி தீர்மானிக்கப்பட்டது. இதன் படியே 5-3 என்ற கணக்கில் இத்தாலி வெற்றியீட்டியது. இது நான்காவது தடவையா கவே இவ்வாறு இத்தாலி உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இப்போட்டியின் போது பிரான்ஸ் அணியின் தலைவர் சினேடின் சிடேன் தனது தலையை இத்தாலி அணியின் வீரர் மார்க்கே மெட்டரசியின் மார்பில் மோதி வீழ்த்திய சம்பவமானது இம்முறை உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் மாறாத வடுவாகவும், பிரான்ஸ் அணிக்குப் பெரும் தலைகுனிவாகவும் அமைந்து விட்டது எனலாம். 1936ம் ஆண்டில் ஜெர்ம னியில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற மைதானம் நவீனமய்ப்படுத்தப் பட்டதன் பின்னரே இறுதிப் போட்டிகள் இம்முறை அங்கு நடைபெற்றன. போட்டியைக் கண்டுகளிப்பதற்கென 70,000 இற்கும் அதிகமான ரசிகர்கள் வருகை தந்திருந்தனர்.
இத்தாலி கடைசியாக 1982 ஆண்டில் ஸ்பெயினில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியின் போது ஜெர்மனியைத் தோற்கடித்து கிண்ணத்தை சுவீகரித்திருந்தது. அதற்கு முன்னதாக 1934, 1938 ஆண்டுகளிலும் இத்தாலி உலகக் கிண்ணத்தை வெற்றிக் கொண்டிருந் தமை குறிப்பிடத்தக்கது.
18வது உலகக் கிண்ணக் கால் பந்தாட்டப் போட்டியில் சிறந்த வீரருக்கென வழங்கப்படும் விருதான ‘அடிடாஸ் தங்கப் பாதணி இம் முறை ஜெர்மனி இளம் வீரர் மிரொஸ்லவ் குளோஸ*க்கு வழங்கப்பட்டது.
இம்முறை ஜெர்மனி அணி கலந்து கொண்ட ஏழு போட்டிகளில் 5 கோல்களைப் போட்ட இவர் கலந்து கொண்ட உலகக் கோப்பை போட்டிகளில் 10 கோல்களைப் பெற்றுள்ளார். 1978ம் ஆண்டு ஜூன் மாதம் 9ம் திகதி பிறந்த இவர் ஜேர்மனியின் முன்வரிசை வீரராக 62 போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். பொது அறிவுச் சரம் (தொகுதி -3) புன்னியாமீன் - 巧t

Page 18
இதேவேளை, இம்முறை உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டிக ளில் அர்ஜன்டீனா அணியின் வீரர் கிரெஸ்போ மற்றும் ரொனல்டோ ஆகிய இருவரும் ஆளுக்கு மூன்று கோல்களைப் பெற்றமையின் காரணமாக வரிசைப்படி சிறந்த வீரர்கள் வரிசையில் இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
2011 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் 2011 ம் ஆண்டில் அடுத்த உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் ஆசிய நாடுகளான இந்தியா, பாக்கிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளமை நாம் அறிந்ததே. இதில் முக்கிய மான தகவல் என்னவென்றால் இறுதிப் போட்டியை இந்தியாவில் நடத்துவ தற்கு சர்வதேச கிரிக்கெட் சபை அனுமதியை வழங்கியுள்ளமையாகும். இதேவேளை, இப்போட்டிகளின் உத்தியோகபூர்வ ஆரம்ப நிகழ்வுகளை பங்களாதேஷில் நடத்துவதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறே இலங்கை, பாக்கிஸ்தான் நாடுகளுக்கு அரையிறுதிப் போட்டிகள் இரண்டை நடத்துவதற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், 53 போட்டிளைக் கொண்ட உலகக் கிண்ணப் போட்டிகளில் 22 போட்டிகள் இந்தியாவிலும், 16 போட்டிகள் பாக்கிஸ்தானிலும், 9 போட்டிகள் இலங்கையிலும், 6 போட்டிகள் பங்களாதேஷிலும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. பொது அறிவுச் சரம் (தொகுதி -3) புன்னியாமீன் - ,32
 
 
 

MX-வன் நவீன தொழில் தொடர்பு முறை இலங்கையில் எரிக்லன் முயற்சியாண்மை முறைமைகளின் ஏக TTT TTT LLLeLLHL LLTLLL T TLTT TTT LLLeM LLLT sible cyptugaldura Data Switches Dibob alypsoiduro East உள்ளடக்கிய புதிய வகை தரவு தொடர்பு தயாரிப்புகளையும் எரிக்ஸன் அறிமுகம் செய்துள்ளது. .
TTT LLLLLLM LLLT LLLLaLL YTLLTLT TTT TTTLTS மைகளின் எதிர்காலம் என புகழப்படுகிறது எரிக்ஸன் MX வன் IPPBX. ஆனது LinuSதளத்தில் இயங்கும் Serverஅடிப்படையிலான தொலைதொடர்பு முறையாகும். இது மேம்பட்ட 500க்கும் அதிகமான தொலைத்தொடர்பு சிறப்பம்சங்களையும் வேறுபட்ட பூகோள அமைவிடங்களில் உள்ள மக்களை தொடர்புபடுத்தும் சக்தியையும் கொண்டுள்ளது. எரிக்ஸன் MX-வன் IPPBX. மிகக் கூடிய இடம்பெயர்வாற்றலைக் கொண்டுள்ளது. “பல காலமாகப் பரீட்சிக்கப்பட்ட எரிக்ஸன் MD 110 PBXதளத்தின் ஸ்திரத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை எரிக்ஸன் Mவன் பகிர்ந்து கொள்கிறது. MD 110 PBX இலங்கையில் பாதுகாப்புத் தொலைத்தொடர்பு வகைப்பின்னல், ரீலங்கள் விமானச் சேவை மற்றும் இலங்கையில் உள்ள அனைத்து தகவல் தேசிய வைத்தியசாலைகள் போன்ற நெருக்கடி மிகுந்த பணிகள் நடைபெறும் நிறுவனங்களில் பல வருடங்களாக வெற்றிகரமாகப் பாவில்கப்பட்டு வந்துள்ளது.
பாவனையாளர் எந்த இடத்தில் இருக்கிறார் என்ற பிரச்சினையின்றி அவரை ஒரு தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ள ஒரே தொலை பேசி எண்ணக்கரு இடமளிக்கிறது. சாதாரண தொலைபேசி, கம்பி அற்ற தொலைபேசி மற்றும் செல்லிடத் தொலைபேசியுடன் ஒரே நேரத்தில் தொடர்புகளை ஏற்படுத்தலாம். வொயிஸ் மெயில், மின்னஞ்சல் மற்றும் தொலைநகல் என்பவற்றுக்கான பொது அஞ்சல் பெட்டியாக பாவனையா ளர்கள் பயன்படுத்துவதற்கு “யுனைடட் மெஸெஜிங் சொலுஷன் உதவுவது மற்றொரு சிறப்பம்சமாகும் "பாவனையாளர் தமது கணனி ஊடாக அல்லது செல்லிடத் தொலைபேசி ஊடாக சிஸ்டத்துக்கு டயல் செய்வது மற்றும் மின்னஞசல்களைப் படிப்பது அல்லது அதனை வாசிக்க எழுத்தைப் பேச்சாக iறும் மென்பொருளை பாவிப்பது வொயிஸ் மெயி செவிமடுப் hmi டெக்ஸ்டொப்பில் இருந்து தொலை நகலை பார்வையிடுவது என்பன பல
TLTMLTT LLTMLL LCCT LTTTTTT S0LS LLLLLLTTMTS 23

Page 19
தெற்காசியாவின் முதலாவது 3G சேவை
இலங்கையின் முன்னணி செல்லிடத் தொலைத் தொடர்பாடல் நிறுவனமாக டயலொக் டெலிகொம். 2006 ஆகஸ்ட் 26 திகதி தொடக்கம் கொழும்பு நகரத்தில் வர்த்தக ரீதியான மூன்றாம் தலைமுறை சேவைக ளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் தெற்காசியாவில் மூன்றாம் தலைமுறை வலையமைப்பை அறிமுகப்படுத்தும் முதலாவது நாடு என்ற நிலையை இலங்கை பெறுகின்றது.
“இலங்கை தெற்காசியாவின் முதலாவது 3G நாடாக வந்திருப்பது சிறிய அளவுகளினால் அல்ல. இலங்கை தொலைத் தொடர்பாடல் ஒழுங்கு படுத்தும் ஆணைக்குழுவின் முன்னேற்றக் கொள்கைகளினாலேயே.பல ஆண்டுகளாகத் தொழில்நுட்ப அபிவிருத்தி அடிப்படையில் இலங்கை தொலைத் தொடர் பாடலி ஒழுங்குபடுத்தும் - ஆனைக் குழு இப்பிராந்தியத்தில் முன்னணியில் திகழ்கின்றது. 1995 ஆம் ஆண்டு தெற்காசியாவில் GSM ஐ முதலாவதாக அறிமுகப்படுத்திய நாடாகவும் இலங்கை திகழ்கின்றது. 3G வசதியுடைய தொலைபேசிகளை வைத்துள்ள டயலொக் வாடிக்கையாளர்கள் வீடியோ அழைப்பு, TDD வீடியோ அழைப்பு, தொலைபேசியில் தொலைக்காட்சி, இணையத்துக்கான அதிவேகமுடைய இணைய இணைப்பு, வீடியோ ஸ்ட்ரீமிங், இசை மற்றும் திரைப்பட தரவிறக்கம் மற்றும் ஒன்லைன் விளையாட்டுக்கள் உட்பட டயலொக்கின் 3G சேவைகளை அனுபவிக்கலாம்.
பொது அறிவுச் சரம் (தொகுதி -3) புன்னியாமீன் - 34
 

உயரமான மலைகள்
ஐரோப்பாவில் - எல்புரூஸ்
ஐரோப்பிய நாடுகளில் காணப்படும் மலைகளுள் உயரம் கூடிய மலையாகக் கருதப்படுவது ‘எல்புருஸ் மலையாகும். இந்த மலையானது ரஷ்யாவின் ஜோர்ஜியாப் பகுதியில் கோகேஸஸ் மலைப் பகுதியிலேயே காணப்படுகின்றது. இதன் உயரம் 18481 அடிகளாகும்.ஜூன், ஜூலை, ஓகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களே அம்மலைக் குச் செல்லக் கூடிய ஏதுவான காலமாகும். 1874 ஆண்டில் முதல் தடவையாக இம்மலைக்குப் பயணம் மேற்கொள்ளப்பட்டது.
ஆசியாவில் - எவரெஸ்ட்
ஆசியாவில் மட்டுமன்றி உலகிலேயே உயரம் கூடிய மலையாகக் கருதப்படுவது “எவரெஸ்ட்” சிகரமாகும். இது 29035 அடி உயரம் கொண்டது. திபெத் நாட்டின் இமய மலைப் பகுதிகளில் காணப்படும் இம்மலைக்குச் செல்வதற்கு ஏற்ற காலப்பருவம் ஏப்ரல், மே மாதங்களாகும். முதன் முதலாக 1953ம் ஆண்டிலேயே எவரெஸ்ட் மீது பயணம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஆபிரிக்காவில் - கிலிமின்ஜாரி
ஆபிரிக்காவில் உயரம் கூடிய மலையாகக் கருதப்படுவது "கிலிமன்ஜாரோ" எனப்படும் மலையாகும். இது 19340 அடி உயரத்தைக் கொண்டது. தான்சானியாப் பகுதியில் இது காணப்படுகின்றது. டிசம்பர், ஜனவரி, பெப்ரவரி, மார்ச், ஜூன், ஜூலை, ஓகஸ்ட் ஆகிய காலங்களே இம்மலைக்குப் பயணிக்கக் கூடிய உகந்த பருவமாகும். 1889 ஆண்டிலேயே இம்மலையில் முதன் முதலாகக் காலடி பதிக்கப் 1l -ēl.
அமெரிக்காவில் - மிக்கின்லீ
அமெரிக்காவிலுள்ள மிக உயரமான மலை “மிக்கின்லீ மலையாகும். இது 20320 அடி உயரம் கொண்டதாகும். அமெரிக்கா அலஸ்கா பகுதியிலேயே மேற்படி மிக்கின்லி மலை காணப்படுகின்றது. ஏப்ரல், மே, ஜூன் மாதங்களே இங்கு பயணிக்க உகந்த மாதங்களாகும். 1913 இலேயே இங்கு முதன் முறை பயணம் மேற்கொள்ளப்பட்டது.
அவுஸ்திரேலியாவில் - கொஸியுஸ்கோ
இம்மலையானது 7310 அடி உயரமுடையது. அவுஸ்திரேலியா, நியூ சவுத் வேல்ஸ் பகுதியிலேயே "கொஸ்லியுஸ்கோ’ மலை காணப்படுகின்றது. நவம்பர் தொடக்கம் மார்ச் வரையிலான காலப் பகுதிகளிலேயே இம்மலைக்குச் செல்ல உகந்ததாகக் கருதப்படுகின்றது. 1834 இல்தான் இம்மலைக்கு முதல் பயணம் மேற் கொள்ளப்பட்டுத் தடம் பதிக்கப்பட்டது. பொது அறிவுச் சரம் (தொகுதி -3) புன்னியாமீன் - 35

Page 20
2004ம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள்
பொருளியல் - எட்வர்ட் சீ. பெஸ்கொட் (அமெரிக்க)
பின்.ஈ.கிட்லண்ட் (நோர்வே)
இலக்கியம் எல்.பிட் வெலிநெக்க (ஆஸ்திரியா)
மருத்துவம் ரிச்சர்ட் எக்ஸஸ், லிண்டாபக் (அமெரிக்கத் தம்பதிகள்)
சமாதானம் வென்கரி மாதா (கென்யா)
பெளதீகவியல் டேவிட்.ஜே. குரோஸ், பிராங்க் வில்ஸின்
எச். டேவிட் பொஸிஸ்ட் (அமெரிக்கா)
இரசாயனவியல் - ஆரோன் சிவெணோவர், (இஸ்ரேல்)
அவரம் ஹெர்ஸோக்கி, (இஸ்ரேல்)
அர்வின்ரோஸ் (அமெரிக்கா)
நஸார் ஹுஸைன்
இளைஞர்களுக்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் 2004ம் ஆண்டு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற நஸார் ஹ?ஸைன் இங்கிலாந்து அணியின் தலைவராக இருந்தவர். 1968 மார்ச் 28 திகதி இந்தியாவில் பிறந்த நஸார் ஹ?ஸைன் கிரிக்கெட் துறைக் கான நுழைவு இங்கிலாந்திலே இடம்பெற் றது. அவர் எஸெக்ஸ் பிராந்திய அணிக்காகவே முதலில் போட்டியிட்டு f வந்தார். பின்னர் 1990ம் ஆண்டில் இங்கி Ras: லாந்து அணியின் சார்பாகத் தனது முதலாவது டெஸ்ட் போட்டியில் களம் இறங்கினார். ஆனால், 1996ம் ஆண்டு வரை அணியில் நிலையான இடத்தை அவர் பெற்றிருக்கவில்லை. துடுப்பாட்டத்தில் சிறந்து விளங்கிய நஸார் ஹ?ஸைன் இங்கிலாந்து அணியின் தலைவராக நியமிக்கப்பட்டதன் பின்னரே பெரிதும் பேசப்பட்டார்.
இவர் ஒய்வு பெறும் போது 95 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5764 ஓட்டங்களைப் பெற்றார். பெற்ற கூடிய ஒட்டம் 207, சதங்கள் 14, அரைச்சதங்கள் 33, ஒருநாள் போட்டிகள் 88 இல் விளையாடி 2332 ஓட்டங்களை இவர் பெற்றுள்ளார்.
பொது அறிவுச் சரம் (தொகுதி -3) புன்னியாமீன் - 36
 
 

‘ராம்' படத்துக்கு சர்வதேச விருது
- 2006ம் ஆண்டில் சைப்ரஸ் நாட்டில் நடந்த சர்வதேச பட விழாவில், சிறந்த நடிகராக 'ஜீவா தேர்ந்தெடுக்கப்பட்டார். ராம்' படத்தில் நடித்ததற்காக அவருக்கு இந்த விருது கிடைத்து இருக்கிறது. பட அதிபர் ஆர்.பி.சவுத்திரியின் மகன் ஜீவா கதாநாயகனாக நடித்த படம் ராம், இந்த படத்தை அமிர் தயாரித்து டைரக்ட் செய்திருந்தார்.
சைப்ரஸ் நாட்டில் நடந்த சர்வதேச பட விழாவில் மொத்தம் 200 படங்கள் திரையிடப்பட்டன. அவற்றில் இருந்து ராம் உட்பட 11 படங்கள் மட்டுமே விருது பெறும் போட்டிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டன. போட்டியில் கலந்து கொண்ட 11 படங்களில் இருந்து சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த டைரக்டர் ஆகியோருக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டன. சிறந்த நடிகராக ராம் பட கதாநாயகன் ஜீவா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
உலக அளவில் நடந்த சர்வதேச பட விழாவில், ஒரு தமிழ் நடிகர் சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது இது இரண்டாவது முறை ஆகும். இதற்கு முன்பு எகிப்தில் நடந்த உலக பட விழாவில் வீரபாண்டிய கட்டபொம்மன் படத்துக்காக சிறந்த நடிகராக சிவாஜி கணேசன் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். 45 வருடங்களுக்குப் பின் ராம் என்ற தமிழ் படத்துக்காக ஜீவாவுக்கு அந்த கெளரவம் கிடைத்து இருக்கிறது.
பொது அறிவுச் சரம் (தொகுதி -3) புன்னியாமீன் - 37

Page 21
ஒரே பார்வையில்
அனுராதபுர, பொலநறுவை யுகங்களின் முக்கிய
586 856. அனுராதபுர யுகம்,
முக்கிய மன்னர்கள். முக்கிய நிகழ்வுகள். காலம். விஜயன். இலங்கையில் முதலாவது ஆரிய கி.மு. 543
குடியிருப்பை ஏற்படுத்தியுவன். பண்டுகாபயன். ஆரியக் குடியேற்றங்களை ஒன் .
றிணைத்து ஐக்கியப்படுத்தியவன். கிழ் 377307 தேவநம்பியதீசன். பெளத்த மதம் பரவ வழி கி.மு. 247-207
வகுத்தவன். துட்டகைமுனு. பெளத்த மதத்திற்கு ஆகக் கி.மு.
- a கூடிய சேவையாற்றியவன். 161 - 137
வலகம்பா. திராவிடர்களிடம் கி.மு.
தான் இழந்த நாட்டைத் தானே 103 77 மீட்டவன். மத பிளவுகுக் கார னமானவன். வசபன். பாரிய குளங்களை நிர்மாணித்த கி.மு. லின் வழிகாட்டி. 67 - 111 மகாசேனன். பாரிய நீர்ப்பாசன்த் திட்டங்கள். கி.பி.
(அனுராதபுர யுகத்தின் உன்னத 274 - 391 நீர்ப்பாசனத்தை வழங்கியவன்) புத்ததாச. வைத்தியத் துறையின் அபிவிருத் கி.பி.
திக்குப் பாடுபட்டவன். 337 - 365
பொது அறிவுச் சரம் (தொகுதி 3)
- புன்னியாமீன் .

了一 · தாதுசேனன். கலாவாவி, யோத கால்வாய்
களைச் செயற்படுத்தியவன்.
கி.பி.
போன்ற பாரிய நீர்ப்பாசனத்திட்டங் 455. 473
கி.பி.
1ம் காசியப்பன். | சிகிரியாவை நிர்மாணித்தவன்
. . 473 -491 1ம் அக்போ. மினிப்பே அணைக்கட்டு. கி.பி.
. . . 571 -604 11ம் அக்போ. மினிப்பே கால்வாய். கி.பி
. . 604 -614 5b மகிந்த, . . சோழர்களால் அனுராதபுர இராச் கி.பி.
'சியம் கைப்பற்றப்பட்டமை. (அனு 1986 - 994
ராதபுர இராச்சிய இறுதி மன்னன்)
பொலனறுவை யுகம்.
|முக்கியமன்னர்கள். முக்கிய நிகழ்வுகள்.
காலம் .
ரட்டையை மீட்டல்.
1ம் விஜயபாகு. சோழர்களிடமிருந்து ராச கி.பி.
1055 - 1110
1ம் பராக்கிரமபாகு. பராக்கிரம சமுத்திரத்தை
அமைத்தல். இலங்கை வரலா ற்றின் பொற்காலத்தவன்.
ઠી.Liી.1153-1186
நிஸ்ஸங்கமல்ல. இலங்கை வரலாற்றில் அதிக
கல்வெட்டுக்களை விட்டுச் சென்ற மன்னன்.
aી.Liી.1.187-1196
காலிங்கமாகன். பொலநறுவை ராச்சியத்தை
அழிவுறச் செய்தவன் .
பொது அறிவுச் சரம் (தொகுதி 3 - புன்னியாமீன் -
கி.பி.1215-1255
39

Page 22
தேசத்திற்கு மறுமலர்ச்சியை பெற்றுக் கொடுத்த பெரியோர்களிற் சிலர்.
毅 接筠 到接莓弼※翌和 懿汞 リ闘瞬 " 鑒惡翻閱懿勇
-్క R బ్తో
டீ.எஸ், 6T6rib, Ll isiru
ரீலUரீ ஆனந்த ffî, egrTuum பூரீமத் ஆறுமுகநாவலர் குமாரசுவாமி. ஜேம்ஸ் பீரிஸ் اكبا assотоати у
1815-1947 வரை இலங்கை நுாறு வீதமாக பிரித்தானியரின் வலைக்குள் சிக்குண்டு கிடந்தது. அவ்வலையைப் பிரிப்பதற்காக 1833 இல் கோல் புறுாக்யாப்பும் 1910இல் கறுா மக்கலம்யாப்பும்.1927 இல் மனிங்யiயூம் 1931இல் டொனமூர் யாப்பும் 1947இல் சோல்பரி யாப்பும் கொண்டு வரப்பட்டன. அவை இலங்கைக்கு சுதந்திரத்தை பெற்றுக் கொடுக்கத் தவறிய போது. மேலே காணப்படும் சிந்தனையாளர்களே தேச மறுமலர்ச்சிக்காக பாடுபட்டனர்.
. --س- --- ... " خية مكة பொதுஅறிவுச் சரம் (தொகுதி 3) " புன்னியாமீன் - 40
 
 
 
 
 


Page 23
சிந்தனை வட்டத்தி
வரையறுக்கப்பட் வெளியிட்டாளர்கள் இல 14 உடத்த உடத்தலவின்னை
தொலைபேசி தொலைநகல்
ISBN 955.
 

泷
சிந்தனை வட்டம் (தனியார்) கம்பனி லவின்னை மடிகே, 20802, ரீலங்கா
O81- 2493746 O81-, 2497246
證
8913-52-9