கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பொது அறிவுச் சரம் 6

Page 1
醬
52.AVIN
་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 2

பொது அறிவுச்
dJJID
தொகுதி - 6
பீ.எம். புன்னியாமீன்
- வெளியீடு: வரையறுக்கப்பட்ட ‘சிந்தனை வட்டம் வெளியீட்டாளர்கள் (தனியார்) கம்பனி இல 14 உடத்தலவின்னை மடிகே, உடத்தலவின்னை 20802, ரீலங்கா தொலைபேசி 081- 2493746 தொலைநகல் 081- 2497246
鳕 *சிந்தனை வட்டத்தின் உ3 வது வெளியீடு

Page 3
பொது அறிவுச் சரம் (தொகுதி - உ
ஆசிரியர் :
பதிப்பு : வெளியீடு :
அச்சுப்பதிப்பு :
கணனிப் பதிப்பு : ISBN : பக்கங்கள் :
பி.எம். புன்னியாமீன் முதலாம் பதிப்பு - ஒக்டோபர் 2006
சிந்தனை வட்டம்
14 உடத்தலவின்னை மடிகே, உடத்தலவின்னை, ரீலங்கா. சிந்தனை வட்டம் அச்சீட்டுப் பிரிவு 14 உடத்தலவின்னை மடிகே, உடத்தலவின்னை, ரீலங்கா. எஸ்.எம். ரமீஸ்தீன்
955-8913-57-X
40
Pothu Ariwuch Charam (Vol - 6)
Subject : Collection of National and International Generalafiairs (Vol - 6)
Author :
Printers & Publishers:
Edition: Language : Type Setting : ISBN :
Pages :
P.M. Puniyameen CinthanaiVattam CVPublishers (Pvt) Ltd, 14, Udatalawinna Madige
Udatalawinna 20802, Sri Lanka.
1"Edition, October 2006. Tamil S.M. Rameesdeen 955-8913-57-X 40
60/=
G) P.M. Puniyameen 2006
All Rights Reserved. No part of this Documentation may be reproduced or utilised, stored in a retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording or otherwise, without the prior written permission
of the author.

போட்டிப் பரீட்சைகளுக்குத் தோற்றுவோருக்கும், பொது அறிவை வளர்க்க விரும்புவோருக்குமான வழிகாட்டி நூல்
பொது அறிவுச் சரம் (தொகுதி 5) புன்னியாமீன்" 03

Page 4
அரும்பு - 22
r
ܢܠ
உயிர்களை மதித்தல் நாம் ஒவ்வொருவரும் வாழ விரும்புகின்றோம். அத் தோடு எம்மைப் போன்றே வாழ விரும்புகின்ற உயிர்களால்
சூழப்பட்டிருக்கின்றோம். எனவே எமது உயிரை நாம் எந்தள
வுக்குமதிக்கின்றோமோ அந்த அளவுக்கு எம்மைச் சூழ் இருக்கும் உயிர்களையும் மதித்துப் பேணுவது நமது க்டமையர்கும்.
இந்த வகையில் நோக்கும் போது உயிர்கன் பதும் அவற்றுக்கு ஆதரவளிப்பதும் அவுை:ப்ர்நின்ல அடைய உதவுவதுமே நற்செயல்களுக்கெல்லாம் அடிப்படையாக அமைகின்றன. எனவே உயிர்களை அழிப்பவர்களும், அவற்றுக்கு நோவினை செய்பவர்களும், அவற்றின் முன்னேற்றத்துக்குத் தடையாய் இருப்பவர்களுமே தீயவர்களாவர்.
நாம் உயிர்களின் மீது அன்பு செலுத்தினால் மட்டும் போதாது. அவற்றை மதிக்கவும் பழக வேண்டும். ஒருவன் தன்
உயிரை மதிக்கும் போதுதான் அவன் தனக்குத் தானே விசுவாச
முள்ளவனாக மாறுகிறான். இந்நிலையில் அவன் தன்னையே
ஏமாற்றிக் கொள்கின்ற அர்த்தமற்ற செய்கைகளில் ஈடுபடுவதைத்
தவிர்த்துக் கொள்வான். மிக உயர்ந்த, ஆழமான மனிதத் தன்மை அவனுள் உருவாகத் தொடங்கும்.
நாம் ஏனைய உயிர்களை உள்ளுணர்வோடு மதிக்கத் தொட்ங்கும் போது எம்மைச் சூழவுள்ள உலகத்தோடு ஓர் ஆத்மீ கத் தொடர்பு எமக்கு ஏற்படும். உலகை இரட்சித்து ஆளும் இறை
வ்னோடு நாம் நேரடியாகத் தொடர்புகொள்ள முடியாது. எனி னும் உயிர்களை மதித்து அவற்றின் மகத்துவத்தைப் புரிந்து கொள்
ளும் போது- அவற்றின் நலனுக்காகச் சேவை செய்வதில் எம்மை அர்ப்பணித்துக் கொள்ளும் போது அந்த இறைவனுடனும் ஆத் மீகத் தொடர்பொன்றை நாம் உருவாக்கிக்கொள்ள முடிகின்றது. உயிர்களை உண்மையான உள்ளுணர்வோடு மதிக்கும் பழக்கத்தை விருத்திசெய்து கொள்வதன் மூலம் நாம் நல்லவர்
களாகவும், ஆழமான உணர்வுடையவர்களாகவும், உயிர்த்
துடிப்புள்ளவர்களாகவும் மாறிவிடுவோம்.
பொது அறிவுச் சரம் (தொகுதி -6) புன்னியாமீன்
04
 
 

s
s
d
அண்மைக்காலமாக இலங்கையில் பரவலாகப் பிரஸ்தாபிக்கப்படும் பெயர்கள்
நோர்வே தூதுவர் ஹான்ஸ் பிரட்ஸ்கர் விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் - சு.ப. தமிழ்ச் செல்வன் ஜே.வி.பி யின் பிரசாரச் செயலாளர் - விமல் வீரவன்ஸ் யாழ். ஆயர் - மேதகு தோமஸ் சவுந்
நாயகம் ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் - ரவூப் ஹக்கீம்
விஞ்ஞான தொழில்நுட்பவியல் அமைச்சரும், சர்வ கட்சி மாநாட்டின் ஆலோசனைக் குழுத்
தலைவரும் - பேராசிரியர் திஸ்ஸ
விதாரண சவூதி அராபியத் தூதுவர் - மஹற்மூத் அல் அலி இராணுவத் தளபதி - லுத்தினன் ஜெனரல்
சரத் பொன்சேகா தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடகவியல்
பேச்சாளர் - கெஹெலிய ரம்புக்வெல பொலிஸ்மா அதிபர் - விக்டர் பெரேரா இலங்கைக்கான இந்தியத் தூதுவர் - póULDT gm6iu மத்திய வங்கி ஆளுனர் - அஜித் நிவாட் கப்ரால் இலங்கைக்கான மலேசியத் தூதுவர் - நஸிரா ஹலைன் .
கொழும்பு மாநகர சபையின் முதல்வர் (மேயர்) - உவைஸ் முஹம்மட்
இம்டியாஸ் (சுயேட்சைக் குழு - கண்ணாடி சின்னம்) கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சித்
தலைவர் - வாசுதேவ நாணயக்கார
(பொதுசன ஐக்கிய முன்னணி
பிரதம நீதியரசர் - சரத் - என் - சில்வா
2006 ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பதவிக்குப் போட்டியிட்டு ஆதரவு எவ்வாறு உள்ளது என்பதை மதிப்பிட நடைபெற்ற மூன்று சுற்று வாக்கெடுப்புக்களிலும் பின்னிலையை அடைந்தமையினால் போட்டியில் இருந்து விலகிக் கொண்ட இலங்கையர் - ஜயந்த தனபால
பொது அறிவுச் சரம் (தொகுதி -6) புன்னியாமீன் - 05

Page 5
令
இலங்கை விமானப்படையின் 12 தளபதி - ரொஷான் குணதிலக்க
ரூபவாஹினிக் கூட்டுத்தானத் தலைவர் - நியுட்டன் குணரத்தின பரீட்சை ஆணையாளர் - அநுரா எதிரிசிங்க திறைசேரியின் செயலாளர் நாயகம் - பீ.பீ. ஜயசுந்தர
முதன் முதலில் நியமனம் பெற்ற தமிழ் பெண் ஜனாதிபதி சட்டத்தரணி (2006 ஆகஸ்ட்) - சாந்தி அபிமானசிங்கம் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் - ஆனந்தசங்கரி
(யுனெஸ்கோவால் வழங்கப் படும் 'மதன் ரிட் சமாதான விருது 2006 இவருக்குக்
கிடைத்தது)
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் - றொபர்ட் பிளேக் இலங்கைக்கான சமாதானச் செயலகத்தின் ܀ ܆ ܥ GafLusorigiTj - பாலித கொஹென தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலக பொறுப்பாளர் - புலித் தேவன் கடல் படைத் தளபதி - ரியர் அத்மிரால் சரத் ' வீரசேகர இலங்கை சமாதான முயற்சிகள் தொடர்பான
ஜப்பானியத் தூதுவர் - யகூசி அகாசி நோர்வேயின் சமாதானத்துக்கான விசேட
தூதுவர் . யான் ஹான்சன் பவர்
அண்மைக்காலங்களாக உலகளாவிய ரீதியில் அதிகமாக பேசப்படும் தலைவர்கள்
அமெரிக்கா ஜனாதிபதி ஜோர்ஜ் டப்ளியூ. புஸ் இஸ்ரேலியப் பிரதமர் எஹத் ஒல்மர்ட் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் சீன ஜனாதிபதி ஹஜின்டாவோ பிரேசில் ஜனாதிபதி இனாசியோ லூலா ஜெர்மனி ஜனாதிபதி - திருமதிஅஞ்சலா மார்கேல் சவூதி அராபிய மன்னன் அப்துல் அஸிஸ் பின் அப்துல்
j..LDT6 −
சவூதி அராபிய முடிக்குரிய இளவரசன் அப்துல்லா பின் அப்துல்
அஸிஸ் அலி சயீத்
பொது அறிவுச் சரம் (தொகுதி -6) புன்னியாமீன் - 06

台
令
A.
=
ஈரான் ஜனாதிபதி இங்கிலாந்து பிரதமர் சோமாலிய ஜனாதிபதி வெனிசுலா ஜனாதிபதி பிளிப்பைன்ஸ் ஜனாதிபதி பலஸ்தீன ஜனாதிபதி பிரான்ஸ் ஜனாதிபதி லெபனான் ஜனாதிபதி அவுஸ்திரேலியா பிரதமர் மலேசியா ஜனாதிபதி புரூணை மன்னன்
சிங்கப்பூர் பிரதமர்
வடகொரியா ஜனாதிபதி தென்கொரியா ஜனாதிபதி இந்தோனேசியா ஜனாதிபதி பங்களாதேஷ் பிரதமர் மாலைதீவு ஜனாதிபதி ஈராக் ஜனாதிபதி எகிப்து ஜனாதிபதி நேபாளம் பிரதமர் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி பலஸ்தீன் ஜனாதிபதி சீனப் பிரதமர் ஸ்பானியப் பிரதமர் பாக்கிஸ்தான் ஜனாதிபதி பாக்கிஸ்தான் பிரதமர் இந்திய ஜனாதிபதி
முகமது அஹமதினாஜ் டோனி பிளேயர் அப்துல்லாகி யூசுப் ஹகோ சாவேஸ் கிளோரியா ஆரோயோ மஹற்மூத் அப்பாளல் ஜெக்கி யூஸ் சிராக் பியுலட் கனியோரா ஜோன் ஹவாட் அப்துல்லா அஹமத் பதாவி ஹசனுல் பொல்கியா கொசக் டோன் பூஜின் தாவோ கிங் டே ஜூஸ்
சுசிலோ பங் பங் யுதாயோனோ
பேகம் காலிதா சியா மாமுன் அப்துல் கையும் ஜலால் தலபாணி ஹஸ்னி முபாரக் பிரசாத் கொய்ராலா ஹமீத் கர்ஸாயி மஹற்மூத் அப்பாஸ் வென்ஷியோபோ ஜோன்லுயீஸ் பர்வேஷ் முஷாரப் சவுகத் அஸிஸ் அபுல் கலாம்
அண்மைக்காலமாக உலகளாவிய ரீதியில் அதிகமாக பேசப்படும் பெயர்கள்
இந்திய பாரதீய ஜனதாகட்சியின் தலைவர்
- ராஜ்நாத் சிங் 令 பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர்
- மிச்செலிலே அலியொட் மாலி
பொது அறிவுச் சரம் (தொகுதி -6) புன்னியாமீன் - 07

Page 6
ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் மற்றும் ஆயுதபிணக்குகள்
தொடர்பான விசேட தொடர்பாளர்
- கலாநிதிராகிகா குமாரசுவாமி
ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான ஆணையாளர்
vr - அந்தோனியோ கடரர்ஸ்
ஐக்கிய நாடுகள் எழுத்தறிவு பத்தாண்டுத் திட்டத்தின் கெளரவ r
செயலாளர் - லாரா புவர்
பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம்
- டொன் மக்கினன் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் - வழியாம் சரண் லெபனான் ஹிஸ்புல்லாஹற் அமைப்பின் தலைவர்
- பீட் ஹசன் நஸ்ருல்லாஹற் அல்கைதா அமைப்பின் தலைவர்
- 6páFITLIDIT L fløí 6DITL6oi சர்வதேச மன்னிப்புச் சபையின் தலைவர்
- ஐரோனி கான் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர்
- LITGift gy(56m)IT ஐ.நா வின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர்
- லூயிஸ் ஆர்பர்
அனைத்துலக பாராளுமன்றத் தலைவர்
- எண்டர்ஸன் ஜோன்சன் லெபனானில் உள்ள ஐ.நாடுகள் அமைதிப்படைத் தலைவர்
அலைன் பெக்கிரினி அமெரிக்க இராஜாங்க செயலாளர்
- கொண்டலிசா ரைஸ் யுனெஸ்கோ நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம்
❖፡ · , - கொயிச்சிரோ மத்குரா யுனெஸ்கோ ஆணைக்குழுவின் பணிப்பாளர்
- ரொகான் பிரிதிவிராஜ் பெரேரா அமெரிக்க மத்திய உளவு ஸ்தாபனத் (CIA) தின் தலைவர்
- மைகல் பிரவுணர் பிரித்தானியாவில் முதலாவது பெண் வெளிநாட்டு அமைச்சர்
- மாக்கிரேட் பெக்கெட் (2006)
பொது அறிவுச் சரம் (தொகுதி -6) புன்னியாமீன் - 08

சர்ச்சைக்குரிய வாழ்க்கை வரலாற்று நூல் நெருப்புக் கோட்டின் வழியே - ஒரு குறிப்பு
2006.09.25" flags “In the line of Fire' - A. Memoir" (Qg5(5uld கோட்டின் வழியே ஒரு குறிப்பு) எனும் பெயரில் பாக்கிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாரப் எழுதிய சுயசரிதை நூல் பாக்கிஸ்தானிலும், அமெரிக் காவிலும் வெளியிடப்பட்டது. இந்த நூலில் முஷாரப் தெரிவித்துள்ள கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
அமெரிக்காவில் இடம்பெற்ற செப்டம்பர் தாக்குதல்களுக்குப் பிறகு பாக்கிஸ்தான், தலிபான்களுடனான தனது தொடர்பை துண்டித்ததற்குக் காரணம், அமெரிக்கா விடுத்த பயமுறுத்தலே என பாக்கிஸ்தான் ஜனாதிபதி பர்வேஷ் முஷாரப் குறிப்பிட்டுள்ளார்.
தலிபான்களுடனான தொடர்பைத் துண்டித்து அல்குவைதாவிற்கு எதிரான போரில் பங்குகொள்ளாவிட்டால் பாக்கிஸ்தான் மீது குண்டுத்தாக் குதல் நடத்தி அதை கற்கால பூமியாக மாற்றி விடுவோம் என அமெரிக்கா பயமுறுத்தியதாகவும் முஷாரப் குறிப்பிட்டுள்ளார். இதே வேளை
அமெரிக்கா தெ க"அவர் தெரிவித்துள்ள கருத்துகளுக்கு அமெரிக்கா
மறுப்பு தெரிவித்து ளது. இந்நூல் வெளியிடப்படுவதற்கு முன்பாகவே முஷாரப் அமெரிக்காவின் பயமுறுத்தல் குறித்து கருத்து வெளியிட்டிருந் தமை குறிப்பிடத்தக்கது.
அப்போதைய அமெரிக்காவின், பிரதி இராஜாங்க செயலாளர் ரிச்சட் ஆர்மிடேஜ் பாக்கிஸ்தான் உளவுத்துறை பணிப்பாளரிடம் மேற்படி பயமுறுத்தலை விடுத்ததாக முஷாரப் கூறியிருந்தார். ஆனால், இதற்கு, ஆர்மிடேஜ் உடனடியாக தனது மறுப்பை வெளியிட்டிருந்தார்.
“நான் அப்படி கூறவேயில்லை. நான் குண்டுத்தாக்குதல்கள் பற்றி கதைக்கவில்லை. மேலும் அப்படி கூறுவதற்கு எனக்கு எந்த அதிகாரமும் இல்லையென ஆர்மிடேஜ் தெரிவித்திருந்தார்.
காஷ்மீர் விடயங்கள் குறித்தும் முஷாரப் தனது சுயசரிதையில் குறிப்பிடத்தவறவில்லை. 2001ம் ஆண்டு காஷ்மீர் பிரச்சினை குறித்து அப்போதைய இந்திய பிரதமர் வாஜ்பாயுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம்.
பொது அறிவுச் சரம் (தொகுதி -6) புன்னியாமீன் - 09

Page 7
ஆனால், இறுதியில் எவ்வித உடன்பாடும் காணப்படாமல் அப்பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்தத் தோல்விக்கு வாஜ்பாய்க்கும் மேலான ஒரு சக்தி வாய்ந்த நபர்தான் காரணம். வாஜ்பாயை பின்னால் இருந்து இயக்கியவர் யார் என்பது எனக்குத் தெரியாது எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் முஷாரப்.
மேலும் பாக்கிஸ்தானில் பதுங்கி இருக்கும் அல்குவைதா தீவிரவா திகளை அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டும் என அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. எங்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்தது.
அதன்படி நானும் 369 தீவிரவாதிகளை ஒப்படைக்க உத்தர விட்டேன் எனக் கூறியுள்ள முஷாரப் இந்தியா, பாக்கிஸ்தான் இடையிலான சமரச முயற்சிகளுக்கு தற்போதைய பிரதமர் மன்மோகன்சிங் ஆரம்பத்தில் உண்மையான ஆர்வம் காட்டினார் என்றும் ஆனால், காலப்போக்கில் அது மாறிவிட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார். ...
தோல்வியில் முடிந்த ஒஸ்லோ பேச்சுவார்த்தை
போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவது அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே ஒஸ்லோவில் 2006.06.08 திகதி நடைப்பெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கும் நேரத்திலே கைவிட வேண்டிய நிலை உருவானது. அரச குழுவில் பொறுப்பு வாய்ந்த அமைச்சரொருவரோ அல்லது அரசியல்வாதியொருவரோ இல்லாததினால் பேச்சுவார்த்தை களில் கலந்து கொள்ள முடியாது என விடுதலைப்புலிகள் அறிவித்துவிட்ட மையினால் அரச தூதுக்குழு நாடு திரும்பியது. (அரச குழுவின் தலைவராக சமாதான செயலகத் தலைவர் கலாநிதி பாலித்த கொஹென கலந்து கொண்டிருந்தார்.)
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் - கோபி அனான்
உலக ஒலிம்பிக் சம்மேளனத் தலைவர் - ஜோக் ரோக் * சர்வதேச நீதிமன்றத்தின் (ஹெய்க்கில் உள்ளது)
தலைமை நீதியசர் - எஃவி வீரமந்திரி
பொது அறிவுச் சரம் (தொகுதி -6) புன்னியாமீன் - 10

May Chidiac
கடந்த 2006.05.03" திகதி "உலக சுதந்திர ஊடகவியலாளர்’ தினம் சர்வதேச ரீதியில் கொண்டாடப்பட்டது. பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்ற பிரதான விழாவில் 2005 வருடத்துக்கான உலகில் சிறந்த ஊடகவியலாளருக்கான ’யுனெஸ்கோ கிளமோ கானோ’ விருதினை ‘மே விடியெக் (May Chidiac) என்ற பெயருடைய லெபனானிய பெண் ஊடகவியலாளர் இலங்கை ஜனாதிபதி மஹரிந்த ராஜபக்ஷ அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டார்.
விடியெக் லெபனானின் தொலைக்காட்சி ஒன்றின் பிரதான அறிவிப்பாளராவார். இவரின் துணிச்சல்மிகு அரசியல் விமர்சன நிகழ்ச்சி ஒளிபரப்பின் காரணமாக 2005.09.25 திகதி லெபனான் - ஜூனியாறி நகரில் கார்குண்டு வெடிப்பில் சிக்கி ஒரு கையையும், காலையும் இழந்தார். 40 வயதுடைய விடியெக் லெபனான் பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறைக்கான பட்டத்தைப் பெற்றவர். "வொய்ஷ ஒப் லெபனான்’ வானொலியிலும் இவர் பணியாற்றியுள்ளார்.
உண்மையை வெளிப்படுத்தச் சென்று தன் உயிரை இழந்த கொலம்பியா ஊடகவியலாளர் கிளமோ காணோ’ ஞாபகார்த்தமாக இந்த விருது வருடந்தோறும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. /ー தாய்லாந்தின் மன்னன் பூமிபோலி அதுல் யாதேவ் மன்னனாகப் பதவியேற்று 60 வருட நிறைவு வைபவங்கள் 2006.06.09 திகதி దిమిల్డ్ கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. உலகளாவிய ரீதியில் 25 மன்னர்கள் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும்.
2006 ஜூன் மாதத்தில் இத்தாலி டியுரின் நகரில் நடைபெற்ற ‘உலக ஷெஸ் ஒலிம்பியா” போட்டித் தொடரில் 'பீட் மாஸ்டர் தர கிண்ணத்தை கொழும்பு | |மியூசியஸ் வித்தியாலய மாணவி பிரமோதய சேனாநாயக்கா வெற்றிபெற்றார்.
ஈராக்கில் 'அல்குவைதா இயக்கத் தலைவராக செயற்பட்ட அபூ முஸாம் அல்-ஸர்காபி 2006.06.07 திகதி ஈராக்கில் பகும்பா நகரில் மேற்கொள்ளப்பட்ட
త్రిత్ర இராணுவத் தாக்குதலில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. -
பொது அறிவுச் சரம் (தொகுதி -6) புன்னியாமீன் -

Page 8
இலங்கையில் பிரிவு அடிப்படையில்
மேற்பார்வை / நிர்வாகம் ஆசிரிய ஆலோசகர் தகவல் தொழில்நுட்பம் விசேட கல்விப் பிரிவு / வகுப்பு மாணவர் ஆலாசனை / நூலகம் 12 - 13 விஞ்ஞானம் 12 - 13 கலை/வணிகம் 12 - 13 மேலதிகபாடம்
தரம் தரம் தரம் தரம் தரம் தரம் தரம் தரம் தரம் தரம் தரம் தரம்
6 -
-
- 1
-
-
- 1
- 5
- 5
- 5
விஞ்ஞானம் / கணிதம் ஆங்கிலம்
அழகியல் தொழில்நுட்பப் பாடங்கள் இரண்டாம் மொழி பொது
ஆரம்பப் பிரிவு ஆங்கிலம் இரண்டாம் மொழி
வேறு ஆசிரியர்கள் மேலதிகம்
ஆசிரியர் எண்ணிக்கை
O265
257
484
648
375
3530
298
934
2390
4873
9039
0422
1306
26670
57938
5292
555
2844
1220 மொத்தம் 89234
கல்வி அமைச்சு 2006.10.06" திகதி தகவல்
இலங்கையின் கல்வி அமைச்சர் இலங்கையின் பிரதிக் கல்வி அமைச்சர் இலங்கையின் பிரதிக் கல்வி அமைச்சர் கல்வி அமைச்சின் செயலாளர்
இ இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் டு மீள குடியேற்ற அமைச்சர்
: சுசில் பிறேமஜயந்த : நிர்மல கொத்தலாவல
எம். சச்சிதாநந்தன் ஆரியரத்த ஹேவகே
ரொபர்ட் ஓ பிளேக் : ரிசாட் பதியுதீன்
பொது அறிவுச் சரம் (தொகுதி -6) புன்னியாமீன் -
12

சில கின்னஸ் சாதனைகள்.
0 வயது குறைந்த டைவிங் சாம்பியன்: ஃபுமிங்ஷியா (சீனா)
1991 ஜனவரி 4 இல் ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் நடை பெற்ற வுமன்ஸ் வேர்ட் பிளாட்பார்ம்டைவிங் பட்டத்தை வென்ற போது இவருக்கு வயது 12 வருடம் 14 நாட்கள்.
(d மிக வயதான மரதன் வீராங்கனை: ஜென்னி வுட் ஆலன்
(பிரித்தானியா). 1999 இல் நடைபெற்ற இலண்டன் மரதனை நிறைவு செய்தபோது (ஏழு மணி, 14 நிமிடம் 46 வினாடிகள்) இவருக்கு வயது 87. (ஆண்)
0 பல்லால் மிக அதிக எடையை இழுத்தவர்: வால்டர் ஆர் பியுல்லே (பெல்ஜியம்). 1996இல் 223.880 கிலோ எடையுள்ள எட்டு இரயில் பெட்டிகளை தனது பல்லால் 3.2மீ. (10அடி 6 அங்குலம்) தூரத்திற்கு இழுத்தமை.
0 மிக பயங்கரமான விமான விபத்து: 1977 மார்ச் 27 இல் கானரி தீவின் லோஸ் ரோடோஸ் விமான நிலைய விமான ஒடு பாதையில் பான் அமெரிக்கா- கே.எல்.எம். விமானங்கள் ஒன்றுடன் ஒன்றுமோதி 583 பேர் உயிரிழந்தனர்.
0 விண்வெளியில் முதல் பெண்; வேலன் டினா விளாடி ரோவ்னா தெரஷ்கோவா (சோவியத் ருஷ்யர்) 1963 ஜூன் 16 ல் வாஸ்டாக் 5 எனும் விண் ஒடத்தில் பயணம் செய்தார். மூன்று தினங்கள் அது 48 முறை பூமியைச் சுற்றியிருந்தது.
() விண்வெளியில் நடந்த முதல் மனிதர்; அலெக்சே லியனோவ் (சோவியத் ருஷ்யா) 1965, மார்ச் 18 இல் நடைபெற்றது. உலகின் முதல் விண்வெளி நடைப்பயணம்.(வோஸ்காட் 2)
0 சந்திரனில் பாதம் பதித்த முதல் மனிதன்: நீல்ஆம்ஸ்ரோங்
(அப்பலோ 11)
பொது அறிவுச் சரம் (தொகுதி -6) புன்னியாமீன் - 13

Page 9
விண்வெளியில் நடைபயின்ற முதல் பெண்மணி: ஸ்வெட் லானா சவிட்ஸ்கயா (சோவியத் ருஷ்யா) 1984 ஜூலை 25 (சோயுஸ் T12 / சல்யூட் 7).
அதிக மக்கள் தொகை கொண்ட நகரம்: டோக்கியோ, ஜப்பான். 2000 மார்ச் கணக்குப்படி இதன் மக்கள் தொகை 26.4 மில்லியன்.
அதிக மக்கள் தொகை கொண்ட நாடு: சீனா. இதன் மக்கள் தொகை 1998 அறிக்கைப்படி 124 பில்லியன்.
மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட நாடு: வத்திக்கான் நகரம் . 1990 ஜூலை கணக்கெடுப்பின்படி இதன் மக்கள் தொகை 870 பேர்
அதிக ஆயுள் கொண்டவர்: ஜப்பானியர் - பெண்களின் சராசரி ஆயுள் 83.9 வருடங்கள். ஆண்கள் 77.3 வருடங்கள் (உலக வங்கி 1998 புள்ளி விபரப்படி).
மிகக்குறைந்த ஆயுள் கொண்டவர்: சியர்ரா லியோன் நாட் டைச் சேர்ந்தவர்கள் இங்கு பெண்களின் சராசரி ஆயுள் 39.8 வருடங்கள்: ஆண்களுக்கு 35.9 வருடங்கள்.
பெண்கள் பற்றாக் குறை: உலகில் பெண்கள் மிகக் குறைவா கக் கொண்ட நாடு கத்தார். இந்நாட்டின் மொத்த மக்கள் தொகை யில் 67.2 வீதம் ஆண்களே. (உலகளவில் 1015 ஆண்களுக்கு 1000 பெண்கள் உள்ளனர்)
மிக அதிக தற்கொலை விகிதம்: 1991/1995 புள்ளி விபரப்படி இலங்கை. இங்கு ஒரு இலட்சம் பேரில் 0.04 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். அதிக காலம் பிரதமராக இருந்த பெண்மணி. இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி (15 வருடம் 11 மாதம்)
பொது அறிவுச் சரம் (தொகுதி -6) புன்னியாமீன் - 14

மிக அதிகம் விவாகரத்து: அமெரிக்கா 1998 புள்ளி விபரப்படி விவாகரத்து செய்து கொண்டோர் எண்ணிக்கை 19.4 மில்லியன்.
மிக அதிகம் மருத்துவர்கள் கொண்ட நாடு: சீனா 1995
புள்ளிவிபரப்படி 1918 மில்லியன் மருத்துவர்கள். (பல் மருத்து வர்கள், பாரம்பரிய சீன மருத்துவர்களும் இதில் அடங்குவர்).
சராசரி மிக அதிகம் தொலைபேசி கொண்டநாடு: மொனாக் கோ. இங்கு 1000 பேருக்கு சராசரி 1994 தொலைபேசிகள் உள்ளன.
மிக அதிக வாடகை வீடு கொண்ட நாடு: எசுத்தோனியா. 1995 புள்ளிவிபரப்படி மொத்த சொத்தில் 81.5விதம் வாடகை வீடுகளே.
மிக அதிகம் சொந்த வீடு கொண்ட நாடு: மங்கோலியா. 1997 கணக்குப்படி மொத்த சொத்தின் 100 சதவிகிதமும் உரிமை யாளர்களே வகிக்கின்றனர்.
மிக இளமையான மகாராணி அரசி இரண்டாம் மார்கரெட் (டென்மார்க்) 1972 ஜனவரி 14 இல் இவர் முடிசூட்டிக் கொண்ட போது இவரது வயது 31.
மிக இளமையான அரசர்: அரசர் மூன்றாம் மஸ்வாதி (சுவிஸ் லாந்து). 1998, ஏப்ரல் 25இல் இவர் முடிசூட்டிக் கொண்ட போது இவரது வயது 18 வருடம் 6 நாட்கள்.
இரு நாடுகளின் முதன்மைப் பெண்மணி. கிரேகா மாச்செல். மொசாம்பிக் அதிபராக இருந்த சமோரா மாச்செல்லின் (19751986 அக் 19) மனைவி. இவரது மறைவிற்குப் பின் 1998 ஜூலை 18 இல் தென்னாபிரிக்கா அதிபர் நெல்சன் மண்டேலாவை மணந்து கொண்டார்.
பொது அறிவுச் சரம் (தொகுதி -6) புன்னியாமீன் - 15

Page 10
ஐ.நா வில் மிக நீண்ட பேச்சு: கியுபா ஜனாதிபதி ஃபிடல்
காஸ்ட்ரோ. 1960, செப்டம்பர் 26ல் இவர் தொடர்ந்து 4 மணி 29 நிமிடங்கள் உரையாற்றியமை.
மிகப் பெரிய போராட்ட ஊர்வலம்: எல்லைச் சண்டையைத் தொடர்ந்து சோவியத் ரஷ்யாவிற்கு எதிராக ஷாங்காய் நகரில் (சீனா) 1969 மார்ச் 3 மற்றும் 4ல் நடைபெற்ற போராட்டம். சும்ார் 2.7 மில்லியன் மக்கள் இதில் கலந்து கொண்டனர்.
மிகப் பெரிய இந்து ஆலயம்: ரீரங்கம் கோவில் வளாகம், திருச்சி, தமிழ்நாடு. இதன் மொத்த பரப்பளவு 156 ஏக்கர்கள்; இதன் சுற்றளவு 1.116 கி.மீ.
மிகப் பெரிய பள்ளிவாசல்: பாக்கிஸ்தானின் இஸ்லாமாபாத் அருகில் உள்ள ஷா.பேஸால் பள்ளிவாயல். இதன் தொழுகை யறை மற்றும் வராந்தாவில் ஒரு இலட்சம் பேரும், இதைச் சுற்றி யுள்ள பகுதிகளில் இரண்டு இலட்சம் பேரும் அமர முடியும். இப்பள்ளிவாயில் வளாகத்தின் மொத்தப்பரப்பு 47 ஏக்கர்.
மிகப் பெரிய தேவாலயம்: ஐவரி கோஸ்டின்யமோசெளக்ரோ வில் உள்ள லேடி ஆட்ப்ஃபீஸ் தேவாலயம். 1989ல் கட்டி முடிக் கப்பட்ட இதன் மொத்தப் பரப்பு 3,23,000அடி. இதில் ஒரே வேளை யில்7000 பேர் வரை அமர முடியும்.
மிகப் பெரிய புத்த ஆலயம்: இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவின் போரோபுதூரில் அமைந்துள்ள புத்த ஆலயம். இதன் பரப்பு 162853 அடி; உயரம் 103 அடி.
மிகப் பெரிய கப்பற்படை: அமெரிக்கக் கடற்படை
மிகப் பெரிய விமானப்படை: சீன விமானப்படை
மிக அதிகமான மரண தண்டனை: சீனாவே முதலிடத்தில் உள்ளது. 1990 க்கும் 1999 க்குமிடையே சுமார் 17500 பேர் மரண தண்டனைப் பெற்றுள்ளனர்.
பொது அறிவுச் சரம் (தொகுதி -6) புன்னியாமீன் - 16

மிகப் பெரிய வெளியீட்டு நிறுவனம்: பெர்டல்ஸ்மான் ஏஜி (ஜெர்மனி). 1999 ஜூனில் முடிவடைந்த இதன் நிதியாண்டில் இதன் விற்பனை மட்டும் சுமார் 14.16 பில்லியன் டாலர்கள்.
மிகப் பெரிய தலைமுடி காணிக்கை: ஆந்திர மாநிலத்தின் திருப்பதி கோவிலுக்கு நாளொன்றுக்கு சராசரி 30000 பக்தர்கள் வருகின்றனர். கோவில் பணியாளர்களான 600 முடி திருத்துவோர் 24 மணி நேரமும் தலையை மொட்டையடிக்கும் பணி செய்கின் றனர். சராசரியாக வருடத்திற்கு 2.2 மில்லியன் டாலர் வருவாய் தலைமுடி ஏலத்தின் மூலம் கிடைக்கிறது.
ஒரே நிறுவனத்தில் மிக அதிக காலம் மாடலாக பணியாற்றி யவர்: இவாஷிதா (ஜப்பான்). மெனார்ட்ஷிமா என்னும் ஜப்பானிய ஒப்பனைப் பொருள் தயாரிப்பு நிறுவனத்தின் மாடலாக தொடர்ந்து 28 வருடங்கள் பணியாற்றியுள்ளார். இவர் ஒப்பந்தத்தில் முதன் முறையாக கையொப்பம் இட்டது 1972, ஏப்ரல் 1.
மிகப் பெரிய பாடசாலை: சிட்டிமான்டிசேரி பாடசாலை,லக்னோ, இந்தியா. 1999 புள்ளிவிபரப்படி இதன் மொத்த மாணவர்கள் எண்ணிக்கை 22612
மிகப் பெரிய செய்தி நிறுவனம்: அசோசியேடட் பிரஸ் (1848 இல் துவங்கப்பட்டது). உலகின் மிகப் பெரியதும், பழையதுமான இந்நிறுவனம் 72 நாடுகளில் 240 கிளை அலுவலகங்களும், 3500 பணியாளர்களையும் கொண்டுள்ளது. சுமார் 112 நாடுகளுக்கு இது செய்தி அளித்து உதவுகிறது.
அதிக செலவு பிடித்த திரைப்படம்: டைட்டானிக் (1997,அமெ ரிக்கா). இத்திரைப்பட தயாரிப்பிற்காக மொத்தச் செலவு சுமார் 200 மில்லியன் டாலர்கள்.
மிக நீண்ட திரைப்படம்: "தி கியூர் பார் இன் சோம்னியா’ (1987, அமெரிக்கா). சுமார் 85 மணி நேரம் ஒடக்கூடிய இப்ப டத்தின் இயக்குனர் நான்காம் ஜான்ஹென்றி திம்மிஸ்.
பொது அறிவுச் சரம் (தொகுதி -6) புன்னியாமீன் - 17

Page 11
மிக அதிக விலை மிக்க போர் விமானம்: அமெரிக்காவின் எஃப் 22 ராப்டர். இதன் மதிப்பு சுமார் 13.3 பில்லியன் டாலர்(ஐரோப் பாவின் யூரோ 'பைட்டரை விடவும் சுமார் இரு மடங்கு அதிக விலை.)
மிகப் பெரிய சர்வதேச தொலைக்காட்சி நெட் வேர்க்: சிஎன் இன்டர்நெஷனல், 23 செயற்கைக் கோள்கள் வழி, 212 நாடுகளிலாக சுமார் 149 மில்லியன் குடும்பங்கள் இதன் நிகழ்ச் சியைக் காண்கின்றனர்.
மிகப் பெரிய இலவச மின்னஞ்சல் வழங்கள்: hotmail.com 1996 ஜூலையில் ஆரம்பிக்கப்பட்ட இது, 2000 ஏப்ரல் வரையிலும் சுமார் 60 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது.
மிகப் பெரிய ஆண்-லைன் விற்பனை நிலையம்: அமேசான் காம் (அமெரிக்கா). 1994 இல் ஜெட்ப் பெஸோசால் ஆரம்பிக்கப் பட்ட இந்நிலையம் 160 நாடுகளில் சுமார் 13 மில்லியன் மக்க ளுக்கு பொருட்களை விற்பனை செய்துள்ளது. இது சுமார் 4.7 மில்லியன் புத்தகங்களை பட்டியலிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மிகப் பெரிய கார் தயாரிப்பாளர்: ஜெனரல் மோட்டார்ஸ் கார்ப்பரேஷன் (டெட் ராயிட், அமெரிக்கா). தற்போது 388000 பணியாளர்களை கொண்ட இந்நிறுவனம், உலகம் முழுவதிலு மாக இதுவரை சுமார் 8600000 கார்களை உருவாக்கியுள்ளது.
மிகப் பெரிய விமான நிலைய டெர்மினல்: சர்வதேச விமானப் பயணிகள் டெர்மினல் கட்டிடம், ஹாங்காங். 1.3 கி.மீ.நீளமுடைய இதன் மொத்தப் பரப்பு 136 ஏக்கர்கள். 1998 ஜூலையில் திறக் கப்பட்ட இவ்விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் 48 விமானங் கள் வரை நிறுத்த முடியும்.
மிகப் பெரிய பாலைவனம்: சஹாரா பாலைவனம். கிழக்கிலி ருந்து மேற்காக இதன் நீளம் 5,150 கி.மீ. வடக்கிலிருந்து தெற்காக இதன் நீளம் 2,250 கி.மீ. மொத்தப்பரப்பு சுமார் 9269000 கி.மீ.
பொது அறிவுச் சரம் (தொகுதி -6) புன்னியாமீன் - 18

நாடுகளுக்கு
வழங்கப்படும் புனைப்பெயர்கள்
உலகளாவிய ரீதியில் பல்வேறுபட்ட காரணிகளின் நிமித்திம் சில நாடுகள் அல்லது இடங்கள் புனைப்பெயர்கள் எனப்படும் சாட்டுப் பெயர்கள் (Sobriquet) கொண்டு அழைக்கப்படுகின்றன. அத்தகைய சில நாடுகளும், இடங்களும் வருமாறு:
புனைப்பெயர்கள்
வங்காளத்தின் துயரம் பொற்கதவு நகரம் பொற்கோயில் நகரம் கனவுக்கோபுர நகரம் அழியா நகரம் - ஏழு குன்று களின் நகரம் ஐரோப்பாவின் போர்க்களம் இருண்ட கண்டம்
மரகதத்தீவு பேரரசு நகரம் - வானளாவியக் கட்டிட நகரம் தடை செய்யப்பட்ட நகரம் நைல் ஆற்றின் நன்கொடை க்ருங்கல் நகரம்
புனித பூமி
கிராம்புத்தீவு
முத்துத்தீவு மத்திய தரைக்கடலின் திறவுகோல் ரொட்டி நாடு
கங்காரு நாடு பொற்கோபுர நாடு அதிகாலை, அமைதி நாடு நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு சூரியன் உதிக்கும் நாடு ஆயிரம் ஏரிகள் நாடு வெள்ளையானை நாடு ஆண்டி லிசின் முத்து ஐரோப்பாவின் விளையாட்டு உலகத்தின் கூரை புயலடிக்கும் நகரம் பொது அறிவுச் சரம் (தொகுதி -6)
முதல்நிலைப்பெயர்கள்
தாமோதர் நதி, மேற்கு வங்காளம், இந்தியா சான்பிரான்ஸிஸ்கோ, அமெரிக்கா அமிர்தசரஸ், இந்தியா ஒக்ஸ்போர்ட், இங்கிலாந்து
ரோமாபுரி பெல்ஜியம் ஆபிரிக்கா
அயர்லாந்து
நியூயோர்க், அமெரிக்கா லாசா, திபெத்
எகிப்து அபர்தீன், ஸ்காட்லாந்து பாலஸ்தீனம் ஸான்சிபார்
பஹ்ரைன்
ஜிப்ரால்டர் ஸ்காட்லாந்து அவுஸ்திரேலியா
Lj LDIT
கொரியா
நோர்வே
ஜப்பான்
பின்லாந்து
தாய்லாந்து
கியூபா
சுவிட்சர்லாந்து
uTufij சிகாகோ, அமெரிக்கா புன்னியாமீன் - 19

Page 12
தெரிந்து கொள்ளுங்கள்
0 பரம்பரையில் மற்றும் அது தொடர்பான நோய்களை தடுப்பது எப்படி என்பது குறித்த ஆராய்ச்சிகளை செய்த அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகளான டாக்டர் அன்ரூபயர் மற்றும் டாக்டர் மெலோ ஆகியோ ருக்கு 2006" ஆண்டு மருத்துவத்துவத்துக்கான நோபில் பரிசு கிடைத்தது.
() 2006 சன்பீல்ட் பகிரங்க டென்னிஸ் தொடரில் (இந்தியாவில் கல்கத்தா நகரில் நடைபெற்ற) சுவிட்சர்லாந்தின் மாட்டினா ஹிங்கிஸ் வெற்றி பெற்றார். இவர் ஹங்கேரியின் மெலிண்டா ஜின்க்குடன் மோதியே இவ்வெற்றியைப் பெற்றார்.
() உலக கிரிக்கெட் வரலாற்றில் ஒருநாள் சர்வதேச போட்டியில் 8000 ஓட்டங்களையும், 200 விக்கட்டுக்களையும், டெஸ்ட் போட்டியில் 8000 ஓட்டங்களையும், 200 விக்கட்டுக்களையும் கைப்பற்றிய முதல் கிரிக்கெட் வீரர் தென்னாபிரிக்க அணித்தலைவர் ஜெக் கலிஸ் ஆவார்.
() 2006 செப்டம்பரில் சோமாலிய ஜனாதிபதி அப்துல்லாஹற் யூசுப் தற்கொலை குண்டுத் தாக்குதல் முயற்சியிலிருந்து தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார். இத்தாக்குதலில் அவரின் சகோதரர் உட்பட 11 பேர் கொல்லப்பட்டனர். சோமாலியாவில் இடம்பெற்ற முதலாவது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் இது என்பது குறிப்பித்தக்கது.
() 2006 அக்டோபர் ஆரம்பத்தில் வடக்கு, கிழக்கில் செயற்பட்டு வந்த ஆறு சர்வதேச தொண்டர் நிறுவனப் பணியாளர்கள் தொடர்ந்தும் இலங்கையில் தங்கியிருப்பதற்கான வீசா வழங்குவதில்லையென அரசாங்கம் தீர்மானித்தது. குறித்த ஆறு நிறுவனங்களின் பிரதிநிதிகள் இலங்கையின் பாதுகாப்பு, சுங் கம், குடி வரவு, குடியகல வு நடைமுறைகளை மீறியதன் காரணத்தால் அவர்களுக்கான வீசா ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. எம்.சீ.எப் - பிரான்ஸ், எம்.எஸ்.எப் ஸ்பெயின், எம்.பி.எம் - பிரான்ஸ், டொக்டர்ஸ் ஒப் த வேர்ல்ட் யூ.எஸ்.ஏ. சோலிடரிட்டி, மெடிக்கோஸ் ஒப் த முண்டோ ஆகிய தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் எவரும் இனி இலங்கை வருவதற்கு வீசா வழங்கப்படமாட்டதென்று தெரிவிக்கப்பட்டது.
பொது அறிவுச் சரம் (தொகுதி -6) புன்னியாமீன் - 2

குத்துச் சண்டை பற்றி
முகமது அலி எத்தனை குத்துச் சண்டைப் போட்டிகளில் மொத்தம் வெற்றி பெற்றார்? 56 உலக குத்துச் சண்டை சம்மேளனம் எந்த ஆண்டு ஆரம்பிக்கப் பட்டது? 1927 ஆண்டு மைக் டைசன் எத்தனை குத்துச் சண்டைப் போட்டிகளில் வென்றி ருக்கின்றார்? 50 தடவை தற்போதைய உலக குத்துச் சண்டை சாம்பியன்
- ஹாளபிம் ர. மான்
உலக குத்துச்சண்டை கவுன்சிலில் முதன் முதலில் எத்தனை நாடுகள் சேர்ந்தன? 12 நாடுகள் இஸ்லாம் மதத்திற்கு மாறிய பின்னர் தனது பெயரை மாலிக் அப்துல் அஜிஸ் என்று மாற்றிக் கொண்டவர்? மைக் டைசன் முகமது அலியின் மகள் லைலாவைப் போல் இன்னொரு பிரபல குத்துச்சண்டை வீரரின் மகளும் குத்துச்சண்டையில் பிரபலமாகத் திகழ்ந்தார். அந்த பெண்? ஜார்ஜ் போர்மெனின் மகள் பிரிதா போர்மெனர் சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு? 1983 ஆண்டு மைக் டைசனை முதன் முதலில் நொக் அவுட் முறையில் வீழ்த்திய பிரபல வீரர் யார்? ஜேம்ஸ் பஸ்டர் டக்ளஸ் மூன்று முறை குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் வென்ற வர்கள்? இவாண்டர் ஹோலிபீல்ட், லெனாக்ஸ் லூயிஸ் உலக குத்துச்சண்டை சாம்பியன் பட்டத்தை வென்ற ஒரே சகோ தரர்கள்? லியான் ஸ்பிங்ஸ் - மைக்கல் ஸ்பிங்ஸ் உலக குத்துச்சண்டை கவுன்சில் பட்டத்தை மிக இளம் வயதில் வென்றவர்? மைக் டைசன் (20 வயதில்) 露 1960 ஆண்டு ரோமில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் முகமது அலி தங்கப் பதக்கம் வென்றார்.
2006 தாய்லாந்து பகிரங்க டென்னிஸ் போட்டியில் உலகின்
மூன்றாம் நிலை வீரரான யுவான் லுஜிபிக்கை (குறோசியா) அமெரிக்காவின் ஜேம்ஸ் பிளாக்கை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை தனதாக்கிக் கொண்டார்.
பொது அறிவுச் சரம் (தொகுதி -6) புன்னியாமீன் - 21

Page 13
உங்கள் ஞாபகத்திறனை அளவிட
1.
10,
2005 செப்டம்பர் 9ம் திகதி மன்னாரிலுள்ள புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான சந்தேக நபர் மீது விசாரணை நடத்தச் சென்ற வேளையில் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களை புலிகள் கைது செய்து புலிகளின் நீதி மன்றத்தில் விசாரிக்கப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட் டனர். பின்பு புரிந்துணர்வு அடிப்படையில் இரண்டு பொலிஸார் விடுவிக் கப்பட்டனர். மூன்றாவது பொலிஸ் அதிகாரியை 2006 ஆகஸ்ட் இறுதியில் விடுவித்தனர். இறுதியாக விடுவிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரின் பெயர் என்ன?
அண்மையில் நடைபெற்ற சாப் விளையாட்டுப்போட்டிகளின் போது "ஹொக்கி’ போட்டிகள் எங்கு நடைபெற்றன?
நோர்வே பிரதம மந்திரி யார்? . தென்கிழக்குப் பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம்
அண்மையில் விஷமீன் தாக்கி உயிரிழந்ததாகக் கருதப்படும் தொலைக்காட்சி அறிவிப்பாளர் யார்?
இலங்கையில் பெற்றோலிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் எங்குள்ளது? . جو • • • = இலங்கையில் மாகாண சபையொன்றின் முதல் பெண் முதலமைச் சராக இருந்தவர் யார்?. இலங்கையில் செய்மதி தகவல் தொடர்பு நிலையம் அமைந்துள்ள இடம் எது? .
ாறு அறிவுச் சரம் (தொகுதி -6) புன்னியாமீன் - 22

12.
3.
7.
18.
20.
21.
22.
23.
24.
25.
26.
27.
இலங்கையின் தேசிய புனித மரம் எது? . கடவுச்சீட்டு விநியோகிப்பதில் பொறுப்பாக உள்ள நிறுவனம்
LS LSLL LSL S LSL LSL LS LS LSLL LL LS LS S LSL LSS LSL LSL LSL LSL LSLL LS S LSL LSL S LSL LSL LSL LLLLL LLLL LSL LSL S LSL LSL L0S LS 0LL LLLL LL LLLLL LSL LLLLL LLLL LSL LSL 0 LSL L0 0L0 S LSL L LS LLL 0L
ஐக்கிய அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிகழ்ச்சித்திட் டத்திற்குப் பொறுப்பாக உள்ள நிறுவனம் எது?
டெஸ்ட் போட்டியொன்றில் ஒரு இனிங்சில் 400 ஓட்டங்களைப் பெற்றுச் சாதனை படைத்துள்ள வீரர்
LSL Y L0S LS LL LSL LSL L LSL LS L LS LL LSLL LS LSL LSL LS LSL LL LLS SL LSL LSL LS L LS LLSL LL LS LS LL LSL LL LS LS LSL L LSL LSL L LSL LL LLL LLL LLS LSL LLSL LL LSL LSL LSL L LSL LS L LS
கருப்பையில் கரு உண்டானவுடன் குழந்தையில் உருவாகும் முதல் உறுப்பு எது? .
பொது அறிவுச் சரம் (தொகுதி -6) புன்னியாமீன் - 23

Page 14
28. முதன்முதலில் எயிட்ஸ் நோய் எந்நாட்டில் கண்டுபிடிக்கப் ......................................................... 3 لكن الالا
29. உலகில் மிகப்பெரிய சனநாயக நாடு எது?
30. உலகில் கூடிய அளவு பயன்படுத்தப்படும் காய்கறி எது?
விடைகள்:
I. சரத் போபிட்டி கொட 2. டிக்கிரி கொப்பேகடுவ 3. அருள்சாமி
4. மாத்தளை நந்திமித்திர ஏக்கநாயக்க சர்வதேச ஹொக்கி
மைதானம் 5. கோட்டாபே ராஜபக்ஷ 6. ஜேன்ஸ் ஸ்டொல்டன் பேர்க் 7. ஒலுவில் 8. ஸ்டீவ் இர்வின் 9. சப்புகளற்கந்த
0. சந்திரிக்கா குமாரதுங்க 11. பாதுக்கை 12. வெள்ளரசு
13. குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டுத் திணைக்களம் 14. பேடன் பவெல் பிரபு 15. தியவன்னா ஓயா. 16. மும்தாஸ் மஹால்
17. பவளவிழா 18. நாஸா (Nasa) 19. பிராண் லாரா
20. மரியா ஸ்டேலா பெரோன் (ஆர்ஜன்டீனா) 21. நேபாளம்
22. புளுட்டோ 23. இந்தியா, இலங்கை 24. பாரசீகம்
25. லங்காபுவத் 26. முதல் அழுகையுடன் 27. இதயம்
28. ஐக்கிய அமெரிக்கா 29. இந்தியா 30. வெங்காயம்
மலையகத்துக்கு அமைச்சர் பதவிகள்
2006 ஆகஸ்ட் இறுதியில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸம், மலையக
மக்கள் முன்னணியும் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டது. இதையடுத்து இவர்கள் பெற்றுக் கொண்ட அமைச்சுப் பதவிகள் வருமாறு:
1.
2.
3.
4.
5.
6.
இளைஞர் வலுவூட்டல், சமூக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்
4 - ஆறுமுகம் தொண்டமான்
பெருந்தோட்ட உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் - முத்து சிவலிங்கம் பிரதிக்கல்வி அமைச்சர் - எம். சச்சிதானந்தன் சமூக அபிவிருத்தி, சமூக சமத்துவமின்மை அகற்றுதல் அமைச்சர்
- பெ. சந்திரசேகரன் தொழில்துறை சார் பிரதி அமைச்சர் - எம்.பி.இராதகிருஷ்ணன் பிரதி சுகாதார அமைச்சர் - வடிவேல் சுரேவுத்
பொது அறிவுச் சரம் (தொகுதி -6) புன்னியாமீன் - 24

கல்வி அமைச்சினால் 3.ந்த 2006 செப்டம்பர் மாதம் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் ஒழுங்கு செய்திருந்த 12வது தேசிய பாடசாலை விளையாட்டுப் போட்டியில் 9 புதிய சாதனைகளும், ஒரு சமப்படுத்தப்பட்ட சாத8னையும். ஏற்படுத்தப்பட்டன.
ஹெல்ப்பிங் ஹம்பாந்தோட்டை “சுனாமி உதவி நிதியாகக் கிடைத்த ஒன்பது கோடி ரூபாவுக்குக் கிட்டிய தொகைuெபான்றினை 'ஹெல்பிங் ஹம்பாந்தோட்டை' எனும் தனியார் கணக்கிற்கு 6 பரவு 66க்கப்பட்டுள்ளதாக கேகாலை ஐக்கிய தேசியக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கபீர்ஹாஸிம் அவர்கள் இரகசியப் பொலிஸ9க்கு செய்த முறைப்பட்டினையடுத்து பொலிஸார் மேற்கொண்ட சோதனை முறைகள் அரசியலமைப்பின் 12 (1) உறுப்புரிமைக்கமைய தன்னுடைய அடிப்படை உரியை (யை மீறியுள்ளதென அப்போதைய பிரதமர் மஹிந்தராஜபக்ஷ உய நீதிபன்றத்தில் மனுத்தாக்கல செய்திருந்தார். (2005 செப்டம்பர் 5) இவ்வுரி: L) மீறல் மணு 2006 ஜனவரி 17, 30 திகதிகளிலும் பெட்ரவரி 27, மார்ச் 27 திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளட் பட்டது. 1({6 மார்ச் 27ம் திகதி உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினர்பட மஹர் ரதராஜபக்ஷவின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதென்பதை ஏற்று க கொண்டதுடன், பொலிஸ்மா அதிபர் சந்திரா பெர்னான்டோ , இரகசிய பொலிஸ் உதவிப் பொறுப்பதிகாரி லயனல் குணதிலக, டாராளு என்ற உறுப்பினர் கபீர் ஹாஸிம் முறையே தலா 100000 ரூபா நட்டஈடாக வழங்க வேண்டும் (ானவும் வழக்குச் செலவுக்காக 2000(0 நடா அ; ரக வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பளிக் கப்பட்டது.
கருணாநிதி முதலமைச்சர் 2006 ஆண்டில் இந்தியrt86) தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றிபெற்ற திராவிட முன்னேற்றக் கழ 5 ம் கூட்டு 3ரFாங்கம் அமைத்துள்ளது. தி.மு.க. தலைவர் கருணாநிதி தமிழகத்தினா முதலமைச் 1ானார். 1989 முதல் அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகமும் (செல்வி ஜெய6) லிதா) (ெமு.க. வும் பெற்ற வெற்றிகள் வருமாறு:
ஆண்டு அ.தி.மு 8. தி.மு.க
போட்டியிட்ட தொகுதி கர் வெள் ) தொகுதிகள் போட்டியிட்ட தொகுதிகள் வென்ற தொகுதிகள்
1989 198 27 2O2 50
1991 168 64 176 2
1996 168 182 173
200 14 32 83 31
2006 182 5 132 95
பொது அறிவுச் சரம் (தொதி -6)Tபுன்ரியாமீன்" 25

Page 15
பொது இடங்களில் புகைத்தால் அபராதம்
பொது இடங்களில் புகை பிடிப்பவர்களுக்கு 2 ஆயிரம் ரூபா அபராதமும் அல்லது ஒரு வருட சிறைதண்டனையும் விதிப்பதற்கான புதிய சட்டமூலத்தை பாராளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இது தவிர 21 வயதுக்குட்பட்டவர்களுக்கு சிகரெட், மதுபானம் விற்பதை தடை செய்ய வேண்டும் என்றும், பகிரங்கமாக இடம்பெறும் மதுபான விளம்பரங் களுக்கு தடை விதிக்கப்பட வேண்டும் எனவும் இச்சட்ட மூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2006 ஜூலை மாதம் முதல் இது அமுல்படுத்தப்படும்.
பாப்பாண்டவரின் கருத்து
2562407252 i
இஸ்லாத்தின் பரவல் குறித்து 42.7272/7 பாப்பரசர் 16து ஆசிர்வாதப்பர் O . . . . . . ஜேர்மனியில் தெரிவித்த கருத்து உலகளாவிய ரீதியில் முஸ்லிம் நாடுகளிலும் முஸ்லிம் தலைவர்களி டத்தேயும் அதிர்ச்சியையும், பாப்பர சர் மீதான அதிருப்தியையும் தோற் றுவித்துள்ளது. 2006 ஆகஸ்ட் மாதத்தில் ஜெர்மனிக்கு விஜயம் செய்த பாப்பரசர், நெகன் போல் பல்கலைக்கழகத்தின் விரிவுரை ஒன்றில் கலந்து கொண்டார். இதன்போது அவர் ஆற்றிய உரையில், 14 நூற்றாண்டில் வாழ்ந்த பைசாந்திய சக்கரவர்த்தியான இரண்டாம் இமானுவல் பெலோகஸ் என்பவர் எழுதிய இஸ்லாம் தொடர்பான கருத்தை மேற்கோள்காட்டி அவர் தன்னுடைய உரையை அமைத்திருந்தார். இஸ்லாம் மதத்தின் ஆரம்ப வரலாற்றை நோக்குகின்ற போது அது வாளினூடாகவே பரப்பப் பட்டிருக்கின்றது என்ற கருத்தினை ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக் கின்றது. வரலாற்றில் பல நாடுகளில் இஸ்லாம் மதம் அறிமுகமாவ தற்கும், பரவுவதற்கும் இதுவே தூண்டுதலாகவும் அமைந்ததை வரலாற்றுக் குறிப்புக்கள் குறிப்பிடுகின்றன என்றும், புனிதப் போர், ஜிஹாத் என்பன உலகளாவிய ரீதியில் வன்முறைகளையே அதிகம் தோற்றுவித்து வருகின்றன. இவ்வாறான வழிமுறையினூடாக ஒரு மதத்தின் நம்பிக்கைக் கோட்பாடுகளை மக்களுக்கு எத்திவைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
பொது அறிவுச் சரம் (தொகுதி -6) புன்னியாமீன் - 26
 

உண்மையில் இது மனித நீதிக்கு புறம்பான விடயமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். இது மட்டுமன்றி இவானுவல் குறிப்பிடுவது போன்றே முஹம்மதினால் கொண்டுவரப்பட்ட கருத்துக்கள், சிந்தனைகள் என்பன புதிதாகவே இருக்கின்றன. இவை மனிதாபிமானத்துக்கு அப்பாற்பட்டவை போன்ற மேற்கோள்களையும் முன்னிறுத்திய பாப்பரசர் தனது உரையில் கருத்துக்களை வெளியிட்டார்.
இவருடைய கருத்து தொடர்பில் முழு முஸ்லிம் உலகமும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது. அல்இஹற்வானுல் முஸ்லிமூன் அமைப் பின் தலைவர் முஹம்மத் மஹற்தி ஆகிப் வெளியிட்டுள்ள கருத்தில் தற் போதைய உலகில் நாகரிகங்களுக்கிடையில் நிலவி வருகின்ற மோதுகை சார்ந்த நிலையில் பாப்பரசர் வெளியிட்டிருக்கும் கருத்தானது முழு முஸ்லிம் உலகத்தினதும் கோபத்தை கிளறிவிட்டிருக்கின்றது எனத் தெரிவித்தார். அவ்வாறே 57 நாடுகளை அங்கத்துவம் கொண்டு இயங்கி வருகின்ற சர்வதேச இஸ்லாமிய நாடுகளின் அமைப்பு வெளியிட்டிருக்கும் அறிக்கையிலும் பாப்பரசர் தன்னுடைய கருத்து குறித்து மன்னிப்புக் கோர வேண்டும் என தெரிவித்திருந்தது. அவ்வாறே கத்தோலிக்க அமைப்புக்கள் பலவும் பாப்பரசரின் கருத்தினை கண்டித்தமை குறிப்பிடத் தக்கதாகும்.
இவ்வாறான எதிர்ப்பு நிலையினைத் தொடர்ந்து வத்திக்கான் அறிக்கை ஒன்றினை வெளியிட்டது. அதில் தனது உரையின் மூலம் ஏற்பட்ட மன வருத்தத்துக்காக பாப்பரசர் தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாகவும், இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்த வேண்டும் என்ற எவ்வித உள்நோக்கமும் தனக்கு இருக்கவில்லை என்றும், அவரது உரையில் சில வார்த்தைகள் தவறாகப் புரிந்துக் கொள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இலங்கையில் தமிழ் நூல்களை ஆவணப்படுத்தல்
19ம் நூற்றாண்டிலிருந்து இன்றுவரை தமிழ் மொழி மூலம் வெளிவந்த நூல்கள் முழுமையாக ஆவணப்படுத்தப்படவில்லை. இலங்கையில் சிரேஷ்ட எழுத்தாளரும், கல்விமானுமாகிய எஸ்.எச்.எம். ஜெமீல் அவர்கள் சுவடி ஆற்றுப்படை' எனும் தலைப்பில் இலங்கை முஸ்லிம்களுடைய சுமார் 2000 நூல்களின் விபரங்களை பதிவாக்கி யுள்ளார்.
பொது அறிவுச் சரம் (தொகுதி -6) புன்னியாமீன் - 27

Page 16
தேசிய ஆவணவாக்கல் திணைக் களம் மாதம் தோறும் இலங்கையில் வெளிவரும் நூல்கள் பற்றி ஒரு பதிவேட்டினை வெளியிட்ட போதிலும் கூட தமிழ்மொழி நூல்கள் பற்றிய விபரங்கள் வெளிவருவது மிகமிகக் குறைவு. இந்நிலையில் ஐக்கிய இராச்சியத்தில் வசித்து வரும் இலங்கையரான திரு. என். செல்வராஜா அவர்கள் இலங்கை எழுத்தாளர்களின் நூல்களையும், புலம்பெயர் இலங்கை எழுத்தாளர்களின் நூல்களையும் தொகுத்து இதுவரை ‘நூல் தேட்டம்’ எனும் பெயரில் நான்கு ஆவணப் படுத்தல் நுால் களை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நான்கு பாகங்களிலும் மொத்தம் 4000 நூல்கள் பதிவாக்கப்பட்டுள்ளன. இலங்கை தமிழ் இலக்கிய வரலாற்றில் இது ஒரு சாதனையாகும்.
உலக கால்பந்தாட்டப் போட்டி வரலாற்றில் இறுதிப் போட்டிகளுக்குத் தெரிவான அணிகள்
போட்டிஇல ஆண்டு வெற்றிபெற்றஅணி 2 இடத்தைப்பெற்ற அணி
1 1930 உருகுவே ஆர்ஜன்டீனா
2 1934 இத்தாலி செக்கோஸ்லேவியா 3 1938 இத்தாலி ஹங்கேரி
4. 1950 உருகுவே பிரேசில்
5 1954 ஜெர்மனி ஹங்கேரி
6 1958 பிரேசில் ஸ்வீடன்
7 962 பிரேசில் செக்கோஸ்லேவியா 8 1966 இங்கிலாந்து ஜெர்மனி
9 1970 பிரேசில் இத்தாலி
O 1974 ஜெர்மனி நெதர்லாந்து 11 1978 ஆர்ஜன்டீனா நெதர்லாந்து 12 1982 இத்தாலி ஜெர்மனி 13 1986 ജൂjജങ്ങിങ്ങIf ஜெர்மனி 14 1990 ஜெர்மனி ஆர்ஜன்டீனா 15 1994 பிரேசில் இத்தாலி 16 1998 பிரான்ஸ் பிரேசில்
17 2002 பிரேசில் ஜெர்மனி
18 2006 இத்தாலி ஆர்ஜன்டீனா
18 உலகக்கோப்பை கால்பந்தாட்டப் போட்டிகளுக்குத் தெரிவான ஆசிய நாடுகள் தென்கொரியா ,ஜப்பான், சவூதி அரேபியா, ஈராக்
பொது அறிவுச் சரம் (தொகுதி -6) புன்னியாமீன் - 28

2550 புத்த ஜயந்தியை முன்னிட்டு
புதிய நாணயக்குற்றிகள்
1950 இல் இலங்கை மத்திய வங்கி உருவாக்கப்பட்டதையடுத்து
இன்றுவரை பல்வேறுபட்ட முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளை
நினைவுகூர்ந்து 28 நாணயக்குற்றிகளையும், ஒரு தாள் நாணயத் (நோட்டு) தையும் வெளியிட்டுள்ளது.
2550" புத்த ஜயந்தியை முன்னிட்டு மூன்று நாணயங்களை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. இதில் இரண்டு நாணயங்கள் ஞாபகார்த்த நாணயங்களாகும். தங்கமுலாமிடப்பட்ட ஒரு நாணயத்தின் முகப்பெறுமதி 2000/- ஆகும். இதன் விற்பனை விலை 7000/- வெள்ளி நாணயத்தின் முகப்பெறுமதி 1500/- அந்நாணயக்குற்றியின் விற்பனை விலை 5000/- அதேபோல ரூபாய் 5 பெறுமதிமிக்க சாதாரண நினைவு நாணயக்குற்றியொன்றையும் வெளியிட்டுள்ளது.
Pasasagawayag air:*;},
,'' 4 نمبر ༡༡༧ ” (2. པོ་
உலக திரைப்பட வசூலில் சாதனை
உலக திரைப்பட வரலாற்றில் வசூலில் சாதனைப் படைத்த திரைப்படமாக டைடானிக் திரைப்படம் இன்றுவரை திகழ்கின்றது. 35L-bgs 2006 g606)uigi) good juillilul Pirates of he Caribbean LIL-ggigi 2Lb LITELDIT60T Dead Man's Chest 61g0lf g560JLJLib திரையிடப்பட்டு 17 நாட்களில் 321.7 மில்லியன் அமெரிக்கா டொலர்களைப் பெற்று சாதனைப் படைத்துள்ளது. குறுகிய காலத்தில் அதிக வசூலைப்பெற்ற திரைப்படம் இதுவாகும். உலக அரங்கில் திரைப்படங்கள் பெற்ற சாதனை வசூல் விபரம் வருமாறு
i Fitanic $600,788, 88 2/19/997 2 Star Wars $460,998,007 ()5/25/977 3 Shrek 2 $44,226,247 ()5/19/2004 - E.T. the Extra-Terrestrial $435, 0,554 06/ 1 / 1982 5 Star Wars: Episode I $43,088,301 05/19/1999 6 Spider-Man $403,706,375 05/03/2002
பொது அறிவுச் சரம் (தொகுதி -6) புன்னியாமீன் - 29

Page 17
சானியா மிர்ஷா
இவர் இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை. பல நாடுக வில் நடைபெற்ற பகிரங்க டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்று இந்தியாவுக்கு * புகழ் சேர்த்துள்ளார். சர்வதேச டென்னிஸ் போட்டித் தரப்படுத்தலில் 29 இடத்திற்கு முன்னேறி அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டியை அடுத்து 70° இடத்துக்கு பின்தள் ளப்பட்ட சானியா மீண்டும் கல்கத்தா, கொரிய பகிரங்க டென்னிஸ் போட்டிக ளில் தனது திறமையை வெளிப்படுத்தி யமைக்காக சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பின் பெண்களுக்கான தர வரிசையில் 55வது இடத்திற்கு முன்னேறி 添翠霸 யுள்ளார். (2006 அக்டோபர் 5ம் திகதி தகவல்) 2006 செப்டம்பரில் கல்கத்தாவில் நடைபெற்ற சன்பில்ட் திறந்த டென்னிஸ் தொடரில் இரட்டையர் ஆட்டத்தில் கிண்ணத்தை வென்றத னால் இரட்டையர் பிரிவில் 26வது இடத்தில் நீடிக்கின்றார்.
பெண்கள் திருமணத்திற்கு முன்னர் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வதில் தவறில்லை என்றும் ஆனால் அந்த உறவு பாதுகாப்பாய் இருக்க வேண்டுமெனவும் கருத்து வெளியிட்டமைக்காக சானியா பிரச்சி னைக்குட்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
வயது குறைந்த ஜப்பான் பிரதமர்
ஜப்பானின் புதிய பிரதமராக ஷின்ஷோ அபே தெரிவு செய்யப் பட்டுள்ளார். 52 வயதான ஷின்ஷோ ஜப்பான் வரலாற்றில் இரண்டாம் உலக மகாயுத்தத்தின் பின்னர் பிறந்த அதே நேரம் ஜப்பானின் வயது குறைந்த பிரதமர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். அமெரிக்க நிர்வாகத்தினால் 1947 ஆண்டு வஞ்சகமான முறையில் கையெழுத் திடப்பட்ட அரசியல் யாப்பு முறையை மாற்றியமைப்பதாக வாக்குறுதியளித் துள்ளார். ஜப்பான் அரசியல் வரலாற்றில் ஷின்ஷோ மூன்றாவது தலை முறை ஆட்சியாளராவார். பொது அறிவுச் சரம் (தொகுதி -6) புன்னியாமீன் -
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஊடகவியலாளர்கள் கொலை
இலங்கையில் ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்படுவது அதிகரித்து வருவதாகக் கூறப்படுகின்றது. அரசுக்கும், விடுதலைப்புலிக ளுக்குமிடையே சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதையடுத்து இது வரை ஏழு ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
1. ஐயாத்துரை நடேஷன் (வீரகேசரி நிருபர்) மட்டக்களப்பு 2004.03.31
2. பாலநடராஜ் ஐயர் (மக்கள் குரல் - ஆசிரியர்), கொழும்பு, 2005
மக்கள் குரல் என்பது ஈ.பி.டி.பி யின் உத்தியோகபூர்வமான பத்திரிகையாகும்.)
3. தர்மரத்தினம் சிவராம் (தமிழ்நெட் தயாரிப்பாளர்) கொழும்பு,
2005.04.29
4.5. ரேலங்கி செல்வராஜ் தம்பதியினர்
(பிரபல ரூபவாஹினி அறிவிப்பாளர்கள் - கொழும்பு, 2005.08.12
6. சுப்ரமணியம் சுகிர்தராசன் (சுடர் ஒளி நிருபர்), திருகோணமலை,
2006.01.24
7. சம்பத் லக்மால் த சில்வா (சுதந்திர ஊடகவியலாளர்), கொழும்பு
2006.07.02
இந்த ஏழு கொலைகளும் துப்பாக்கிச் சூட்டினாலே இடம் பெற்றுள் ளன. ரிச்சட் டி சொய்ஷா ஊடகவியலாளரின் கொலையிலிருந்து இதுவரை இடம்பெற்ற கொலைகளை அவதானிக்கையில் கொலையாளி யார் எனக் கண்டுபிடிக்கப்படாமை விசேட அம்சமாகும்.
அரசாங்கத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையில் மற்று மொரு சமாதானப்பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறுமென எதிர் பார்க்கப்படுகின்றது. கடந்த ஒக்டோபர் மாத ஆரம்பத்தில் நோர்வேயின் விசேட சமாதானத் தூதுவர் ஜோன்ஹன்சன் பவர் இலங்கைக்கு விஜயம் செய்த போது அரசாங்கம் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அரசு பின்வரும் நிபந்தனைகளை விதித்தது:
1. பேச்சுவார்த்தைக்குத் தயாரென விடுதலைப்புலிகளின் தலைவர் நேரடியாக
அறிவிக்க வேண்டும்.
2. பேச்சுவார்த்தைகள் குறிப்பிட்ட காலத்தில் ஆரம்பித்து, குறிப்பிட்ட காலத்தில்
நிறைவு செய்யப்பட வேண்டும்.
3. பேச்சுவார்த்தை நடைபெறும் காலத்தில் வன்முறைகளில் ஈடுபடுவதையோ,
ஆயுதங்கள் சேகரிப்பதையோ புலிகள் மேற்கொள்ளக் கூடாது.
பொது அறிவுச் சரம் (தொகுதி -6) புன்னியாமீன் - 31

Page 18
முக்கிய தகவல்கள்
CSR இஸ்ரேலிய உளவுப்படை மொஸாட் (Mossad) 1951ம் ஆண்டு
செப்டம்பர் 1 திகதி அன்றைய இஸ்ரேலியப் பிரதமர் டேவிட் பென்சூரியன் மூலம் உருவாக்கப்பட்டது. இஸ்ரேலின் மொஸாட் ஒரு நிழல் அமைப்பாகும். இதன் எந்த செலவும், குறிப்பும் இஸ் ரேலிய பட்ஜெட்டில் தென்படாது. குறிப்பாக அந்த அமைப்பின் தலைவர் பெயர் கூட யாருக்கும் தெரியாது. அத்தனை இரகசிய மான அமைப்பு.
GSKR 2006 ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஐ.நா. சபையின் கூட்டத்தில்
கலந்து கொண்டு விட்டு நாடு திரும்பும் வழியில் நியூயோர்க் நகர விமான நிலையத்தில் வெனிசுலா வெளியுறவு அமைச்சர் நிக்கலஸை கைது செய்து 90 நிமிடங்கள் விசாரணை செய்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்காவுக்கும், வெனிசுலா விற்கும் இடையில் ஏற்கனவே தகராறுகள் காணப்பட்டு வரும் நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்டமை இடம்பெற்றது. இந் நிகழ்வுக்காக பின்பு அமெரிக்கா மன்னிப்புக் கோரியதுடன், ஐ.நா. செயலாளர் கோபி அனான் கடும் கண்டனம் தெரிவித்தார்.
GSR 2006.07.19ம் திகதி இந்தோனேசியா ஜாவா தீவுகளில் ஏற்பட்ட “சுனாமி பேரலைகள் காரணமாக சுமார் 3000 பேர் உயிரிழந்தனர் 'ஜாவா தீவுகளுக்கு தென்பகுதியில் கடலில் ஏற்பட்ட77 ரிச்சர் பூமி அதிர்வின் விளைவாகவே இந்த சுனாமி ஏற்பட்டுள்ளது. 2004.12.26ம் திகதி ஏற்பட்ட சுனாமியால் 1,68.000 பேர் இந்தோ னேசியாவில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
GDR தென்னாபிரிக்காவைச் சேர்ந்த பேராயர் டெஸ்மெண்ட் டுடுவுக்கு 2005 ஆண்டுக்கான ‘காந்தி அமைதி விருது' க்காகத் தேர்ந்தெ டுக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவால் ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வரும் இவ்விரு தானது இந்தியாவின் உயர் விருதாகக் கருதப்படுகின்றது.
பொது அறிவுச் சரம் (தொகுதி -6) புன்னியாமீன் - 32

蟾设
1990 தொடக்கம் 2003 வரையிலான கால கட்டத்தில் எமது இலங்கையில் மொத்தமாக 63,000 தற்கொலைகள் இடம்பெற்றுள் ளன. 1995ம் ஆண்டில் உலகளாவிய ரீதியில் தற்கொலைகள் அதிகரித்த நாடாக இலங்கை பதிவாகியிருந்தது.
2005 ல் நடைபெற்ற 77* 'ஒஸ்கார்’ திரைப்பட விருது வழங்கும் விழாவில் சிறந்த படமாக தெரிவான "டொலர்பேபி ஏழு ஒஸ்கார் விருதுகளைப் பெற்றது. சிறந்த நடிகர்: ஜெமிபொக்ஸ் (படம் - ரேப்) சிறந்த நடிகை: கிளன்ட் ஈஸ்ட் வூட் (படம் - டொலர்பேபி)
மியான்மாரில் (பர்மா) சனநாயகத்துக்காப் போராடி 1991 ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றுப் பதவி வழங்கப்படாமல் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ள நோபல் பரிசு பெற்ற பெண்மணி SD,6i - EFTER - Giá.
ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹசைனுக்கு எதிரான வழக்கு விசாரணை இன்றுவரை நடைபெற்று வருகின்றது. 1982ல் சியா முஸ்லிம்கள் நூற்றுக்கணக்கானோரை கொலை செய்தமைக் காகவே வழக்கு தொடரப்பட்டு வருகின்றது.
லெபனானில் இயங்கும் ஹிஸ்புல்லாஹற் போராளிகள் 2006.07.12ம் திகதி இரண்டு இஸ்ரேலிய இராணுவத்தினரைக் கடத்தியதற்காக அவர்களை விடுதலை செய்யும் நோக்கில் லெபனான் மீது யுத்தம் தொடுத்தது. இந்த யுத்தத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட லெபனானியர்கள் கொல்லப்பட்டதுடன், பல பில்லியன் கணக்கான சொத்துக்களும் சேதமாக்கப்பட்டன. இருப்பினும் ஹிஸ்புல்லாஹற் போராளிகளின் எதிர்தாக்குதலினால் நூற்றுக்கணக்கான இஸ்ரேலி யர் கொல்லப்பட்டனர்.
2005 ஆண்டு வெளியான அறிக்கைப்படி உலகில் அமைதியற்ற
நாடுகள் வரிசையில் இலங்கை 25வது இடத்திலுள்ளது. இலங்கை யை விட சூடான், ஈராக், ஈரான், ஐவரிகோஸ்ட், ஆப்கானிஸ்தான் என்பன முதல் வரிசையில் உள்ளன.
2006.07.25 திகதி ஆசியான் பாதுகாப்பு அமைப்பின் 27 நாடாக இலங்கைக்கு அங்கத்துவம் கிடைத்தது.
பொது அறிவுச் சரம் (தொகுதி -6) புன்னியாமீன் - 33

Page 19
இலங்கையில் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிலிருந்து டென்மார்க், சுவீடன், பின்லாந்து ஆகிய ஐரோப்பிய சங்க நாடுகள் 2006 செப்டம்பர் 01 திகதிக்கு முன்பான தமது பணியை நிறுத்திக் கொண்டு வெளியேறினர். காரணம் ஐரோப்பிய சங்க நாட்டுப்பிரதி நிதிகள் கண்காணிப்புக் குழுவில் இடம்பெறக் கூடாது என புலிக ளால் விதித்த தடையே காரணமாகும்.
2006 ஜூலையில் மாவிலாறு அணைக்கட்டை விடுதலைப் புலிகள் மூடியமையினால் இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தண்ணிர் வழங்குமுகமாக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் உத்தியோ கபூர்வமற்ற ஒரு யுத்தமாக மாறி வருகின்றது. இதைத் தொடர்ந்து மூதூர் சம்பவங்கள், அரச படைகளால் சாம்பூர் பிரதேசம், வடக்கில் முகமாலை பிரதேசம் என்பன தனது கட்டுப்பாட்டின் கீழ் வந்து விட்டதாகக் கூறும் செய்திகள் இலங்கையின் யுத்த நிலையை எடுத்துக் காட்டுகின்றது. ஆனால், இது நான்காம் ஈழப்போர்
எனவோ, அன்றேல் விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் எனவோ விடுதலைப்புலிகளும் சரி, அரசும் சரி இதுவரை உத்தி யோகபூர்வமாக அறிவிக்கவில்லை.
இலங்கையில் நூலகவியல் தொடர்பாக தமிழ் மொழியில் வெளி வரும் ஒரே சஞ்சிகை நூலகவியலாளர்' என்பதாகும். இது அயோத்தி நூலக சேவைகள் வெளியீடாக வெளிவருகின்றது. இதன் ஆசிரியர் என். செல்வராஜா அவர்களாவார்.
சீனாவின் பீஜிங் நகரில் பறவைக்காய்ச்சல் தொடர்பான மகாநாடு 2006.01.17 திகதி நடைபெற்றது. இதில் 89 நாடுகள் கலந்து கொண்டன. அத்துடன் 8 நன்கொடை அமைப்புப் பிரதிநிதிகளும் " பங்கேற்றனர்.
ஆசியாவிலே மிகப் பெரிய பண மோசடி என வர்ணிக்கப்படும் ‘வெட்' வரி மோசடியானது இலங்கையில் நடைபெற்றுள்ளது. இலங்கை வரவு செலவு திட்டத்தில் பெரும் தொகையை வருமா னமாகப் பெற்றுத் தரும் ‘வெட்' வரியில் 958 கோடி ரூபா மோசடி மேற்கொள்ளப்பட்டுள்ளதெனக் கூறப்படுகின்றது. 358 கோடி மோசடி தொடர்பில் சந்தேக நபர்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின் றனர.
ாறு அறிவுச் சரம் (தொகுதி -6) புன்னியாமீன் - 34

இலங்கையில் முஸ்லிம்களால் வெளியிடப்பட்ட முதல் பத்திரிகை யான ‘முஸ்லிம் நேசன்' பத்திரிகையை வெளியிட்டவரும், இலங் கையிலே முதல் நாவலான ‘அசன்பே சரிதை நாவலை எழுதி வெளியிட்டவரும் (1875) அறிஞர் சித்திலெப்பை அவர்களாவார்.
இந்தியாவில் இலக்கியத்துக்கான உயர் விருதான ஞானபீட பரிசு 2005 ஆண்டில் எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு வழங்கப் பட்டது. இவர் எழுதியுள்ள நாவல்கள் 42, சிறுகதைகள் 200க்கு மேல். இவரின் கதைகளுள் 10 திரைப்படமாகவும் வெளிவந்துள்
66.
இலங்கையில் 2005ம் ஆண்டுக்கான ஜனாதிபதி விருது பெற்ற சிறந்த படம் - சூரிய அருண, சிறந்த நடிகர் - ஜென்ஷன் அந் தோனி, சிறந்த நடிகை - கிதாகுமாரசிங்க
2005 சரசவிய திரைப்படவிழாவில் சிறந்த நடிகருக்கான விருது சனத்குல திலக்கவுக்கும், சிறந்த நடிகைக்கான விருது அமிதா அபயரத்தினவ்க்கும், சிறந்த இயக்குனருக்கான விருது திஸ்ஸ அபயசேகரவுக்கும் வழங்கப்பட்டன.
முஹம்மது நபி (ஸல்) அவர்களின் படத்தை (கற்பனையில்) கேலிச்சித்திரமாக டென்மார்க் ஜூலியன் போஸ்ட் முதலில் வெளியிட்டது. இதற்கு இஸ்லாமிய உலகில் பலத்த எதிர்ப்புக்கள் ஏற்பட்டதுடன், “டென்மார்க் உற்பத்திப் பொருட்களை நிராகரிக் கவும் செய்தன.
மலேசியாவைக் கட்டியெழுப்பிய சிற்பி என அழைக்கப்படுபவர் 22 வருடங்கள் பிரதமராக ஆட்சி செய்து 2005 இல் ஓய்வுபெற்ற மஹற்தீர் மொஹமட் அவர்களே.
செலின்கோ டயபெட்டிக்ஸ் சென்றர் (நீரிழிவு நிலையம்) 2006.03.26 திகதி ஏற்பாடு செய்திருந்த நீரிழிவு நோயாளர் நடைபயணம் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டவர் பாக்கிஸ் தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர பந்துவீச்சாளருமான வளிம் அக்ரம் அவர்களாவார். நீரிழிவு நோய் பற்றி பூரண விளக்கம் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம்.
பொது அறிவுச் சரம் (தொகுதி -6) புன்னியாமீன் - 35

Page 20
CR இலங்கை கொமர்ஷல் வங்கி ‘இலங்கையில் மிகச் சிறந்த
வங்கி என நியுயோக்கின் புகழ்பெற்ற சஞ்சிகையான 'குளோபல் ஃபினான்ஸ் 2006 ஆண்டிலும் தேர்ந்தெடுத்துள்ளது. தொடர்ச் சியாக எட்டு ஆண்டுகள் இவ்விருதினை கொமர்ஷல் வங்கி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
CR வெளிநாடுகளிலிருந்து தருவிக்கப்பட்டு இலங்கையில் தொலைக் காட்சிகளில் ஒளிபரப்பப்படும் தொலைக்காட்சி நாடகங்களுக்கும், திரைப்படங்களுக்கும் 2006.07.01 திகதி முதல் வரி அரவிடப் :பட்டு வருகின்றது. இதன்படி சிங்கள மொழியில் ஒலி சேர்க்கப் பட்டு ஒளிபரப்பப்படும் தொலைக்காட்சி நாடகங்கள் அல்லது திரைப்படத்துக்கு 90,000/- வரியும், சிங்கள மொழி சேர்க்கப் படாமல் ஒலிபரப்பப்படும் ஏனைய தொலைக்காட்சி நாடகங்கள், திரைப்படங்களுக்கு 75,000- வரியும் செலுத்த வேண்டும். (தமிழ் நாடகங்கள், திரைப் படங்களுக்கு) விலக்கு'அளிக்கப்பட்டது. 2006ல் 11 நிதி சட்ட மூலத்துக்கமைய இவ்வரி அரவிடப்படும். (ஜனாதிபதியுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளுக்கிணங்க ஆங்கில தொலைக்காட்சி நாடகங்கள், திரைப்படங்களுக்கான வரிகள் குறைக்கப்பட்டன.) -
GDR 18வது உலகக்கிண்ணத்துக்கான (பீபா கிண்ணம்) கால்பந்தாட்டப் போட்டிகள் 2006.06.09 திகதி ஜெர்மனியில் ஆரம்பமானது. 32 நாடுகளைச் சேர்ந்த 736 வீரர்கள் கலந்து கொண்ட இப்போட்டிகள் ஜெர்மனியில் 12 மைதானங்களில் நடைபெற்றது. ஒலிம்பிக் போட்டியை அடுத்து மாபெரும் போட்டியாகக் கருதப்படும் உலகக் கால்பந்தாட்டப் போட்டி நிகழ்ச்சிகள் உலகளாவிய ரீதியில் 207 நாடுகள் கண்டுகளிக்கும் வண்ணம் தொலைக்காட்சிகளில் நேரடி யாக ஒளிபரப்பப்பட்டன. −
ORSSR 2005 ‘ஊடகவிலாளர் விருது வழங்கும் வைபவம் கடந்த
2006.07.11 திகதி நடைபெற்றது. இதில் தங்கவிருதுபெற்று கெள ரவிக்கப்பட்ட ஐந்து சிரேஷ்ட ஊடகவிலாளர்களும் வருமாறு: திருமதி ஹேமாகுணவர்தன, மோட்டாகெதர வணிகரத்ன,லெஸ்லி தஹநாயக்க, வே.வி. அபேகுணவர்தன, சிவனேசச்செல்வன்.
பொது அறிவுச் சரம் (தொகுதி -6) புன்னியாமீன் - 36

முத்திரை வெளியீட்டின் புதிய சாதனை
2006-ம் ஆண்டின் வெசாக் போயா தினத்தில் 2550வது புத்த ஜயந்தியை முன்னிட்டு 50 முத்திரைகளை முத்திரை வெளியீட்டுப் பணியகம் வெளியிட்டு வைத்தது. முத்திரை வெளியீட்டுப் பணியகத்தால் ஒரே நாளில் வெளியிட்ட அதிக முத்திரைகளின் எண்ணிக்கை இதுவாகும். இந்த 50 முத்திரைகளில் ரூபாய் 2.50 முத்திரைகள் 10 உம், ரூபாய் 450 முத்திரைகள் 10 உம், ரூபாய் 5 முத்திரைகள் 10 உம், ரூபாய் 10 முத்திரைகள் 10 உம், ரூபாய் 17 முத்திரைகள் 10 உம் அடங்கும்.
2003-ம் ஆண்டில் இலங்கை முத்திரை வெளியீட்டுப் பணியகம் பறவைகளை வைத்து ஒரே நாளில் 25 முத்திரைகளை வெளியிட்டமையே இதுவரை சாதனையாக இருந்து வந்தது.
2006 கலாபூஷண விருது விழா
இலங்கையில் இலக்கியம், கலை கலாசாரத் துறைகளுக்காக பங்களிப்புச் செய்தோரை கெளரவிக்கும் அரசின் உயர் விருதே 'கலாபூஷண விருதாகும். 2006ம் ஆண்டுக்கான கலாபூஷண விருது மொத்தமாக 125ம் எழுத்தாளர்கள், கலைஞர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் 70 சிங்கள இனத்தவர்களும், 40 தமிழ் இனத்தவர்களும், 15 முஸ்லிம் இனத்தவர்களும் இடம்பெற்றிருந்தனர்
சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜப்பானியக் குழந்தை
41 வருடங்களின் பின்னர் ஜப்பான் அரச குடும்பத்துக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு (முடிக்குரிய குழந்தை இளவரசனுக்கு) ஹிசாஹிடோ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஜப்பான் மன்னரின் இரண்டாவது மகனுக்கு கடந்த 2006.09.06ம் திகதி பிறந்த ஹிசாஹிடோ தனது தந்தைக்குப் பின்னர் முடிசூட்டும் தகுதியைப் பெற்றுள்ளார். இவரது பிறப்பு ஜப்பானில் நிலவிய மிகப்பெரிய சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
பொது அறிவுச் சரம் (தொகுதி -6) புன்னியாமீன் - 37

Page 21
ஜப்பானில் அரசியலமைப்பிற்கு அமைய இளவரசர் (ஆண்) ஒருவரே உரிய காலத்தில் அரசராக முடிசூட முடியும். பரம்பரை வரிசைப் படி பார்த்தால் 41 ஆண்டுகளாக அரச குடும்பத்தில் ஆண்வாரிசு இல்லாதிருந்தது. இதனைக் கருத்திற்கொண்டு அரசியலமைப்பை மாற்றி இளவரசிக்கு முடி சூட்டக் கூடிய வழிமுறைகள் சிந்திக்கப்பட்டன. ஆனால் இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியிருந்தது. இந்நிலையில்தான் ஜப்பானின் மன்னர் ஆக்கி ஹிட்டோ வின் மகன் இளவரசன் ஆக்கிஷானோவின் மனைவியான சிக்கோ இளவரசி ஆண்குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். இத்தம்பதியினருக்கு ஏற்கனவே இரண்டு பெண் பிள்ளைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூர் முதன்மையில்
உலகிலேயே மேம்பட்ட பொருளாதார ஸ்திரத்தன்மை நிலவுகின்ற நாடு சிங்கப்பூர் என்று உலக வங்கி அறிவித்துள்ளது. 2007 ஆம் ஆண்டிற்கான வர்த்தக செயற்பாடுகள் தொடர்பான உலக வங்கியின் அறிக்கையிலேயே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வவ் நாடுகள் வர்த்தக நிறுவனங்களை ஆரம்பிக்கவும், அவற்றை மேற்கொண்டு நடத்திச் செல்வதற்கும் இடமளித்தி ருக்கும் வீதத்தைப் பார்த்தே இக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது. மேற்படி கணிப்பின் கீழ் சிங்கப்பூரை அடுத்து தரப்படுத்தல் வரிசையின் படி நாடுகளான நியுஸிலாந்து, அமெரிக்கா, கனடா, ஹொங்கொங், பிரிட்டன், டென்மார்க், அவுஸ்திரேலியா, நோர்வே, அயர்லாந்து ஆகிய நாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும், ஜோர்ஜியா, சீனா ஆகிய நாடுகள் விரைவாக அபிவிருத்தி அடைந்து வருகின்ற நாடுகளாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜி-8 அமைப்பின் உச்சி மாநாட்டுப் பிரகடனம் (2006)
அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, கனடா, ஜப்பான் ஆகிய எட்டு பணக்கார நாடுகளின் கூட்டமைப்பான ஜி-8 அமைப்பின் உச்சி மாநாடு, அண்மையில் ரஷ்ய நகரான சென் பீட்டர்ஸ் பேர்க்கில் நடைபெற்றது.
பொது அறிவுச் சரம் (தொகுதி -6) புன்னியாமீன் 38

இதன் இறுதி நாளன்று வெளியிடப்பட்ட கூட்டுப் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
“.உலகம் முழுவதும் நீடித்து வரும் தீவிரவாத அச்சுறுத்தல்களுக்கு உலகளாவிய ரீதியில் பதிலடி கொடுக்கப்பட வேண்டும்.
.ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுப்பதன்மூலம் தாக்குதலுக்கான வாய்ப்பை குறைக்கலாம். இதற்காக பல்வேறு விடயங்களில் மற்ற நாடுகளு டன் ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும்.
தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஐ.நா.வுக்கு ஆதரவளித்தல், எரிசக்தி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மீது தீவிரவா திகள் தாக்குதல் நடத்துவதை தடுத்தல், தீவிரவாதத்தை ஒடுக்குவதில் தனியார் துறையின் ஒத்துழைப்பை பெறுதல், புதிய சவால்களை சந்திக்க திட்டமிட்டு செயற்படல் போன்ற விடயங்களில் ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும்.
.தீவிரவாதிகளை சர்வதேச சட்டத்தின் முன் நிறுத்துவதோடு அணுவாயுத பரவலை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் ஒத்துழைக்க வேண்டும்.” -
டெரல் ஹெயார்
கிரிக்கட் உலகில் சர்ச்சைக்குரிய ஒரு நடுவராக விளங்கிவருபவர் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த டெரல் ஹெயார் என்பவராவார், குறிப்பாக ஆசிய நாட்டு வீரர்கள் மீது குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி பல சிக்கல்களுக்கு முகம்கொடுக்க வைத்துள்ளார்.
1995 டிசம்பர் மாதம் அவுஸ்திரேலியாவுக்கும், இலங்கைக்குமிடையில் நடைபெற்ற போட்டியில்தான் "முரளிதரனின் பந்து வீச்சை முறையற்றது ன்ன டெரல் ஹெயார் ஏழு தடவைகள் No Bal அறிவித்து முரளிதரன் மேல் குற்றம் சுமத்தினார். இச்செயலை அந்நேரம் உயிரோடு இருந்த பொன் விரட்மன் கூட கண்டித்திருந்தார். இது ஒரு மோசமான மத்தியஸ்தத்திற்கு in-glygoOTib' (The Worst example of umpiring). 61607 Liggflapsig, say கூறியிருந்தார். அதன் பிறகு முரளிதரனின் முழங்கை பரிசோதனைக்குட்படுத்தபட்டு தெளிவு காணப்பட்டதுடன் ICC முரளியின் போது அறிவுச் சரம் (தொகுதி -6) புன்னியாமீன் - 39

Page 22
பந்துவீச்சு முறையை ஒத்துக் கொண்டது. இருப்பினும் டெரல் ஹெயார் மேல் கடும் கோபமுற்ற இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபை, அவர் நடுவராக கடமையாற்றும் போட்டிகளில் தமது அணி விளையாடாது என ஐ.சி.சி இற்கு உறுதியாக கூறிவிட்டது. அதன்படி 2003 ஆம் ஆண்டு வரை அவர் இலங்கை அணி கலந்து கொண்ட போட்டிகளில் நியமிக்கப்படவில்லை. 1998 இல் டெரல் ஹெயார் Decision Maker என்ற தனது சுயசரிதை நூலில் இச்சம்பவத்தை குறிப்பிட்டு முரளிதரன் முறையற்ற விதத்தில் பந்தை வீசி எறிகிறார் அவர் தன்னை திருத்திக் கொள்ளாவிட்டால் நான் தொடர்ந்தும் NoBal சொல்வதை தவிர வேறு வழியில்லையென தெரிவித்தி
இதே போல 1994 பெப்ரவரியில் தென்னாபிரிக்காவின் மூன்று அணிவீரர்களுக்கு வழங்கிய LBW தீர்ப்பு, 2000 செப்டெம்பரில் சிம்பாப்வே வீரர் கிரான்ட் பிளவரை No Ball கூறி பந்து வீசுவதிலிருந்து நிறுத்தியமை, 2003 அக்டோபரில் பாக்கிஸ்தான், தென்னாபிரிக்க போட்டியில் வழங்கப்பட்ட தீர்ப்பு பற்றிய சர்ச்சை, 2004 நவம்பரில் சிம்பாப்வேயில் நடைபெறும் எந்தப் போட்டியிலும் கலந்து கொள்ளமாட்டேன் என்ற சம்பவங்கள் சிற்சில சர்ச்சைக ளை ஏற்படுத்தின.
இறுதியாக 2006 ஜூன் மாதத்தில் இங்கிலாந்துக்கும், பாக்கிஸ்தா னுக்கும் இடையில் நடைபெற்ற இறுதி டெஸ்ட் போட்டியில் பாக்கிஸ்தான் அணி பந்தை சேதப்படுத்துகின்றது என்ற காரணத்தைக் காட்டி ஐந்து ஓட்டங்களை இங்கிலாந்துக்கு வழங்கினார். இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்ற சர்ச்சை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தேனிர் இடைவேளைக்குப் பின்பு பாக்கிஸ்தான் களமிறங்கவில்லை. காத்திருந்த நடுவர்கள் பின்னர் மைதானத்தை விட்டு வெளியேறினார்கள். சிறிது நேர வாக்குவாதத்தின் பிறகு பாக்கிஸ்தான் அணியினர் களமிறங்கச் சம்மதித்தபோதும் நடுவர்களான டெரல் ஹெயார், பில்லி டொக்டரோவ் ஆகியோர் இதற்கு மறுப்பு தெரிவித்து விட்டனர். இதனையடுத்து அன்றிரவே ஐ.ஸி.ஸி நிர்வாகி தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டது. நீண்டநேரம் நடந்த ஆலோசனையின் முடிவில் ஐந்தாம் நாளான ஆட்டம் ரத்துச் செய்யப்பட்டதாகவும் பாக்கிஸ்தான் போட்டியை புறக்கணித்தமையால் இங்கிலாந்து வெற்றியீட்டியதாகவும் அறிவிக்கப்பட்டது. 129 வருடகால கிரிக்கெட் வரலாற்றில் முதல் தடவையாக ஓர் அணி விளையாட மறுத்ததன் காரணமாக எதிரணி வெற்றி பெற்றதாக தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பொது அறிவுச் சரம் (தொகுதி -6) புன்னியாமீன் - 40


Page 23
சிந்தனை வட்டத்தி
வரையறுக்கப்ப வெளியீட்டாளர் இல 14 உட உடத்தலவின்ை தொலைபேசி தொலைநகல்
ISBN: 9
 

LLLS
øi 231 a2jg5 61a2jáŝuñibo
LLSSSSSSSSS
ட்ட சிந்தனை வட்டம் கள் (தனியார்) கம்பனி ந்தலவின்னை மடிகே, 50.I 20802, Ú6ùIEla, II
081. 24.93746
O81- 2497246
55-8913-57-X