கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இருக்கிறம் 2011.01.15

Page 1
წმ.
ப்புமி
锋 劈 凝 義達 灣鱷 篇 衢) 〔
†79 =
 


Page 2
一关卡
வினைத்திறன் மிக்க சேவை நிர்வாகம் மற்றும் பிரஜைகளின் e്യബേrബ GILJp6i) என்பவற்றினூடாக பொருளாதார GIEGTUIGDIGT மேம்படுத்துவதற்காக பிரதேச FHDL, IFT F5DL, LDIEU FDL என்பவற்றுடன் இணைந்து செயற்படும் ஒரு உயரிய EEDLDEL “இலங்கை ஆசிய நிலையம்
உள்ளூராட்சி சபைகளின் வெளிப்படையான தன்மையை மேம்படுத்தி, சிறந்த பொருளாதார வளர்ச்சியை பொதுமக்கள் அடைவதற்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதே ஆசிய நிலையத்தின் முக்கிய நோக்கமாகும்.
կի || W W
m |
 
 

iñię ನಿಷ್ಠಿ ಕ್ರೌuidaiq೧
நியாயமான சுதந்திரமான நீடித்து நிலைத்திருக்கும் உலகம் இதற்குத்தான் அபிவிருத்திக் கூட்டுறவுக்கான மனிதநேய நிறுவனம் HIVOS பங்களிக்க விரும்புகிறது. சகல பிரஜைகளும் அதாவது ஆண்களும் பெண்களும் அபிவிருத்திக்கான LEGGEL அளவில் அடையக்கூடியதான ஒரு உலகிற்காக அபிவிருத்தியடைந்துவரும் TSu TTT D KS S LD KSLLL a TH LLL இனைந்து HIVOS பாடுபடுகிறது.
மனிதநேயப் பெறுமானங்களினால் வழிநடத்தப்படும் HMOS நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த அரச சார்பற்ற eELDELITJL). Sell5LI ஆபிரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்காவிலுள்ள வறிய ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைக்கிறது. இம் மக்களது சூழ்நிலைகளின் நீண்டகால அபிவிருத்திக்காகவும் குறிப்பாக
பெண்களை வலுப்படுத்தவும் இது
LIGLIGEյլք:

Page 3
ஒரு Uெரல் أصبG علجوم C بٹالینیشیائی حملہ۔ பாரிய வெள்ள அனர்த்தத்துடன் தை பிறந்திருக்கிறது. முப்பது வருடபு
ஓய்வின்றி ஒடிக்கொண்டுதானரிருக்கின்றன. யுத்த வாழ்வு ஒருபுறம்:
அவல வாழ்க்கை தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. மீன் கொள்ளைகளும், சுற்றிவளைப்புத் தேடுதல்களும் எமது எதிர்கால்ே
綠 இப்பொழுது தேர்தல் காலம் வாக்குவேட்டைக்காக வரும் அரசி
காற்றலைகளில் கேட்க ஆரம்பித்திருக்கின்றன. தமிழ்த்தேசியக் கூட நிலையைத் தக்கவைக்கபடாதபடுபட்டுக் கொண்டிருக்கின்றது. ஒற் என்றறிந்தும் ஒன்றுசேர முடியாதனவுக்கு எங்கள் தமிழ்க்கட்சித்தள மறுக்கின்றது எவருமே தமிழ் மக்களுக்கான் உண்மையான தெரியவில்லை. இந்நிலையில் இம்முறை தேர்தலில் என்ன வாக்கு நிற்கப்போகின்றார்கள்? கிழக்கில் ஏற்பட்ட அனர்த்தத்தின் போது பாதிக்கப்பட்ட்வர்களுக்கா சென்றஸ்ட்யாததும் அதிகாரிகளால் பதுக்கிவைக்கப்பட்டிருந்த நிவார கொதிப்படைய வைத்தது ஆத்திரமடைந்த மக்கள் ஒன்று திரண்ட ஆர்ப்பாட்டம் நடத்தினர்கள் மக்களின் ஒன்றுதிரண்ட பலம் அந்த சிந்திக்க வைத்தது. இதுதான் எங்களுக்கு வேண்டும். இதே ஒன்
இனிமேல் எமக்கான தலைமைத்துவத்தை உருவாக்குவதோ அதை
தEப்புத்துவம் எங்கள் கைகளிலேதான் இருக்கின்றது என்பதை பல மாற்றங்களுடன் பிறந்திருக்கின்ற இந்த ஆண்டில் கூடவே இ நிம்மதியான வாழ்வுக்காய் இன்னும் நெடுந்துரம் பயனளிக்கவேன அசம்பாவிதங்களும் சுற்றிவEப்புக்களும் அரசு மீதான நம் இவ்வேளையில் எங்கள்தலைவர்களின் கையாளாகாததனத்தை இ என்னசெய்வது இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால் எல்லாம்: எல்லாம் புரிந்தும் இன்னமும் உணர்வற்ற இடங்களைப் பேர் இறந்தவர்களைப் பற்றியும் வாழ்ந்தவர்களைப் பற்றியும் புலம்பி
இ எங்கள் சனங்களுக்காக தேவையானதைப் பெற்றுக்கொடுக்க மு
எல்லாம் எப்பவோழ்ந்த காரியம் என்பதை நின்ைவில்வைந்தார் அத்திவாரத்தை ஒன்றுபட்டுக்ட்டியெழுப்புவோம். ஒருபோல்காப்புமி
இருgs
 
 

ாக ஒடிக்கொண்டிருந்தன்பது கால்கள் இன்னும் இயற்கை அனர்த்தம்மறுபுறமாக எங்களுடைய ம்ே தலைதூக்கியிருக்கும் கடத்தல்களும் ஒப்பை கேள்விக்குள்ளாக்கியிருக்கின்றன.
பல்வாதிகளின் வாக்குறுதிகள் தாராளமாகவே டமைப்போகுத்துவெட்டுக்குள் அகப்பட்டுத் தன் றுமைதான் இனி தமிழர்களுக்கான ஒரே புலம் இவர்களின் வறட்டுக் கெளரவம் இந்நொடுக்க் நலன்சில் அக்கறையுடன் செயற்படுவதாகத் நறுதிகளைக் கொண்டு தமிழ்மக்களிடம் போய்
 ைநிவாரணப் பொருட்கள் உரியநேரத்திற்குச் ாணங்கள் பகிர்ந்தளிக்கப்படாமையும் மக்கள்ை ார்கள் அதிகாரிகளை நோக்கிப்பாய்ந்தார்கள் க்கட்டான சூழ்நிலையிலும் அரசியல்வாதிகளை றுபட்ட பலம் என்றும் எமக்கிருக்கவேண்டும். த்தேடுவதோ இயலாத்காரியம் எங்களுக்கான ாங்கள்புரிந்துகொள்ளவேண்டும். பல சோதனைகளையும் HEg fastEAJLITEIT சுடியுள்ளது:யாழில் தினமும் இங்கேறிவரும்
நினைத்தும் வேதனைப்படவேண்டியிருக்கிறது. ISITEELP EffŽFITT
ஐ நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அரசியல் நடந்துவதை விட்டு விட்டு ஏமக்காக, நன்வருவதே இன்றைய தேவையாகவள்ள்து. வதுமுழக்கப்போகின்ற காரியங்களுக்கான புதிய bலாமல் இருக்கநினைக்கும் உங்களுடன்
1E.D1. ՔՕ11

Page 4
இருக்கிறம் சஞ்சிகையின் வாசகர்களில் நானும் ஒருவர் என்று கூறிக் கொள்வதில் பெரும் மகிழ்ச்சியாக உள்ளது. வாசகர்களுக்கேற்ற ரசனையில் புதுப்புது விடயங்களைத் தந்து கொண்டிருக்கும் இருக்கிறமிற்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த53ஆவது இதழில் உலகப்பேரழகியின்மர்மமரணம்' அறியாத்தனத்தினால் ஏமாற்றமடைந்த மலையகப் பெண்ணின் அழுகுரல் மற்றும் அம்மாயி சிறுகதை, "செத்துப்போன என்தெரு' கவிதை போன்ற விடயங்கள் என்னைப் பாதித்த விடயங்களாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. இதுபோன்று பல விடயங்களை இருக்கிறம் சஞ்சிகை தர வேண்டும் என்பதே எனது அவா.
எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு நீங்கள் தரும் தொழில்நுட்பத் தகவல்கள பயனுள்ளதாக இருக்கின்றது. சென்ற jLP 蠶 நின்ற தம்பியும் இலக்கிய காட்சி படிககுபு மாணவர்களுக்கு புதிய 蠶 தேவையானதுமா? பகுதி எங்கள் பகு 宝 இருக்கிறம் கிடைப்பதில்லை. வரும்போதுதான் நான் வாங்கக்கூடிய
இருக்கின்றது. இதற்கு ஒரு வழி செய்வீர்களா?
நவம்பர் 25 இல் வெளிவந்த இருக்கிறம் பார்த்தேன். அட்டைப்படம் அருமையாக
இருக்கின்றது. வாழ்த்துக்கள் உள்ளே இரண்டு
விடயங்களில் எனக்கு உடன்பாடு இல்லை. ஒன்று
16 ஆவது பக்கத்தில் உள்ள நல்ல இசை நல்ல
மூட் தருமா? இன்னொன்று 19 ஆம் பக்கத்தில்
வெளிவந்துள்ள "செக்ஸ்"க்குப் பின் ஆண்கள்
செய்யும் தவறுகள்' இன்று பொதுவாக இவ்வாறான விடயங்கள்ை பார்ப்பதற்கும் எழுதுவதற்கும்
என்றே சில ஊடகங்கள் இருக்கின்றன. ஆனால்
இருக்கிறம்" போல மக்களது பிரச்சினைகளையும்
தரமானவற்றையும் தருவதற்கு ஒன்றுமில்லை.
இருக்கிறத்திற்கென்று ஒரு தனித்துவம் இருக்கின்றது.
இவ்வாறான சில ஆக்கங்களால் அதன் தரம்
கெட்டுப்போய்விடக்கூடாது. அதனை நேசிக்கும்
ஒரு வாசகன் என்ற ரீதியில் கூறுகின்றேன்.
ந.சிவதீபன் ஆமர்வீதி, கொழும்பு - 12
 
 
 
 
 
 
 
 

இந்த நவீன யுகத்தில் ஆண்டகங்களின் தேவை அனைத்து மக்களுக்கும் மிகத்தேவையானதாக உள்ளது. இந்த அவசர யுகத்தில் மக்களுக்கு பெரும் பங்காற்றி வருகின்றது. அந்த வகையில் "இருக்கிறம்" சஞ்சிகை மக்களின் இருப்பைத்தக்கவைக்கதுணிவோடு தனக்கே உரித்தான பாணியில் உண்மைகளை உரைத்து, ஊடக தர்மத்தை உயிர்வாழ வைக்கின்றது.
நிமலராஜா, தட்செட் வீதி, வவுனியா
தங்கள் 63ஆவது இருக்கிறம் பா ர்க்கக் கிடைத்தது. அவலங்களின் மீது நடத்தப்படும் அற்ப அரசியல் கட்டுரை எழுதிய கண்ணனுக்கு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் பற்றிய பதிப்பகத்தார் வரவேற்கத்தக்கது. கோ புவின் கட்டுரை வரலாற்றை சற்று ஏக்கத்துடன் எண்ணிப்பார்க்க வைக்கின்றது. 'அம்மா சிறு கதை நெகிழவைத்துவிட்டது. வாஸ்தது பற்றியநேரமுகம் பயனுள்ளதாக இருக்கின்றது. உங்கள் பணி மேலும் சிறக்கவேண்டும்.
Σ Κ. எம். சப்ராஸ், சாய்ந்தமருது
ஒரு பொNNாப்புமில்ாN காத்திருப்பு06 - இருக்கை 04
g-6ཏུ་ཚུཚg
ஈகோ பப்ளிசிங் பிரைவேட் லிமிட்டட்டால் வெளியிடப்படுகிறது. 3, LIfiL് ടഖങ്ങീl, 5ൂbl|- 07, தொலைபேசி: +9413150838 தொலைநகல் : +941258590 மின்னஞ்சல்: Irulamடுgாal.com
நிர்வாக ஆசிரியர் : சாந்தி சச்சிதானந்தம் ஆசிரியர் அருளானந்தம் சஞ்ஜீத்
அலுவகை நிருபர் : க. காைவர்ஷ்னி நிருபர் தழு தி. ஆரீகாந்த்
த. சிந்துஜா பூ ஜெசிந்தா கார்ட்டூன் சஞ்ஜீத் கன்னி தட்டச்சு I E. L.TEOT
கு. நிரோஜன் பக்க வடிவமைப்பு ஏ.ஜே.எம். பிறவ்ஸ்
கு.முஜீன்நாத்
D
கதைகளில் வரும் பெயர்களும் நிகழ்ச்சிகளும் கற்பனையே இதழில் வெளிவரும் விளம்பரங்களின் உண்மைத்தன்மைக்கு நாம் பொறுப்பம்,

Page 5
சிங்களத்தில் மட்டுப் LI L-BellugIT Gib GTI அமைச்சரவையிற் El TLILLÜLİLLERDEğ தமிழர்களின் பார்: பதிந்துள்ளது. தேசி 萤亚 = essen ne (Egil- Llh.
தேர்தல் காலமான ளுக்குக் குறைவில்: அனர்த்தத்தால் பாதி Lrmane. T Lpă acelea யளவில் சென்றன இருக்கும் சூழ்நிை LĪTĒLEDLL Ellagh Sto
புரட்டுங்கள்
வெள்ளத்திற்குப் பின்னரான வாழ்வும்.
அதற்குத்தக பேஸ் புக்
தனது விட்டு வேளை
7 1 : 1 1 &E-Flenst Eröffen கேட்டு ஒரு பெண் GBLE LIER). GLGir (BET திரமான யோசனை தொகுத்துதந்துள்ளார் d
கைகொடுக்கும் கண்ணாளன்.
அரங்கியல் பார்வை சர்வதேச எழுத்தாளர் மாற
 
 
 

தேசிய கீதம் பாடப் ன்று அண்மையில் ஒரு பத்திரம் தாக்கள்
தொடர்ந்து உலகத் ஊவ இலங்கை மீது ய கீதத்தைப் பற்றிய
ய சிறப்புக் கண்
HILng ElITSSDSas TOGO. SETTE EGGJÄTET க்கப்பட்டுள்ள கிழக்கு ான உதவிகள் போதி டவதில் சிக்கற்கள் Eயில் புலம்பெயர் LIFig, Totogtei IITE அறிய பக்கங்களைப்
களில் பங்கெடுக்காத FLULJgJrTLE GTriTi பேஸ்புக்கில் Bடியா ழிகள் கொடுத்த விசித் EDETT FELITTESTILLILITE அஷ்ரப் சிஹாப்தீன்,
TOGS
பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் அன் మె LP కి జే | చా L பற்று முடிந்த சர்வ தேச எழுத்தாளர் மாநாட்டில் உள்ள த றை, நிறைக ளையும் அத்தோடு னிேவரும் காலங் EfE Egli EI ETIFEL BEELD நறைகள் பற்றியது ான ஒரு விளக்கக் ட்டுரை உள்ள்ே.
திரைப்பார்வை ஆடுகளம்
க் இந் மாறன்
வித்தியாசமான வெற்றிக்களம்.
பொங்கள் வெளியீடுகளில் தனுஷ் நடித்த
CBETLD. Fišer (ELITE (EurTLL, SETR டிருக்கின்றது. வழமையான பாணியை விட்டு வித்தியாசமான ரசனையில் வெற்றி மாறன் இயக்கியபடத்தைப் பற்றிய பார்வை
51 முஸ்லிம் சமூகம் : முஸ்ஜிம் அரசியல்
அண்ணல் நபிகாபுய அரசியல்.
56 நேர்முகம் பகவத்சிங் நித்தியானந்தன்
ந்ேதியக் கலைஞர்கள் பாடினால் நான் கோபார்களாம்.
34 சட்டம் பேசுகிறது: மீறப்படும் மனித
பரிந்துநர்
சிந்திரவதையும் அடிப்படை உரிமைகளும்,
4E, erez-CEITLI Imut OB : UngerIDGET
சாதனைகளும் வேதமளகரும்.

Page 6
புேத்தத்தில் விடுதலைப் புலிகளை தோற்கடித்தமைக்கு நினைவாக கிளிநொச்சி நகரத்தில், வீழ்த்தப்பட்டிருக்கின்ற தண்ணீர்த் தாங்கி நினைவுச் சின்னமாக்கப்பட்டுள்ளது. அலை அலையாக சிங்கள் சுற்றுலாப் பயணிகள் அங்கு திரண்டபடியிருக்கிறார்கள் வீழ்ந்த கிளிநொச்சி நகரத்தின் குறியீடாக நமக்குத் தெரியும் அந்தத் தண்ணீர்த் தாங்கி மனதை வலிக்கச் செய்யும் நிலையில், பயங்கரவாதிகள் வீழ்த்திச் சென்ற தாங்கி, அதை மீட்டுப் பாதுகாக்கும் படைகள் என்று பூரிப்புடன் சுற்றுலாப் பயணிகள் நிறைகின்றார்கள்.
இன்றுகிளிநொச்சிநகரமும், அதனை அண்டியிருக்கிற கிராமங்களும், வன்னியும், வடக்குகிழக்கு என்றதமிழர்களின் முழுத்தாய்நிலமும் தனது அடையாளங்களுக்காகத்துடித்துக் கொண்டிருக்கிறது. உலகம் பல்வேறு கிராமங்களால், பல்வேறு நகரங்களால், பல்வேறு நாடுகளால் நிரம்பியது. எங்கள் கிராமமும், எங்கள் நகரமும், எங்கள் நாடும் எங்கள் நனவெளிகள்ை பிரதிபலிக்கிறது. தமிழ் மக்களின் தாயகத்தில் உள்ள ஒவ்வொரு பகுதிகளும் தனித்துவமும், அழகும், முக்கியத்துவமும் கொண்டவை.
கிளிநொச்சியின்மீது
எழுதப்படும் கதைகள், வரலாற்று திரிபுகள் எல்லாம் அதன் அடையாளத்தை அழிக்க முற்படுகின்றன. கிளிநொச்சியில் சிங்கள் பெயர்ப்பலகைகள் அதிகரித்து விட்டன. சில இடங்களில் தமிழை விட சிங்களத்தில்தான் பெயர்ப்பலகைகள் உள்ளன. சில கிராமங்களுக்குச் செல்லும்பொழுது வழிகாட்டிப் பெயர்ப் பலகைகள் எல்லாம் சிங்களத்தில்தான் எழுதப்பட்டுள்ளன. 1998 இல் இராணுவத்திடம் வீழ்ந்த யாழ்ப்பாணத்தில் வேருடங்களை கடந்தும் இப்படிப் பெயர்ப் பலகைகளை காண்பது அரிது. ஆனால் கிளிநொச்சியில் முன்னர் தனித் தமிழில் பெயர்கள் வைக்கப்பட்டன. பிள்ள்ைகளுக்கும் சில கடைகளுக்கும் தமிழில் பெயர் வைக்கப்பட்டது. இதனால் சில பெரியவர்கள் கூட தங்கள் பெயர்களை மாற்றியிருந்தார்கள். கிளிநொச்சி மீள்குடியமர்வுக்குப்பிறகு அநேகமான கடைகள் அந்தத் தமிழ் பெயர்களுடன்தான் இயங்குகின்றன. உலகத்தில் வேறு எங்கும் இப்படி ஒரு நகரத்தை யாரும் பார்த்திருக்க முடியாது. ஒரு தமிழ் நகரம் என்கிற அளவில் கிளிநொச்சி தன் அடையாளத்தை பதித்துக் கொண்டு வந்தது.
1997 இல் கிளிநொச்சியில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர்த் தாங்கியை விடுதலைப் புலிகள் வீழ்த்தினார்கள். சத்ஜெய புத்தம் காரணமாக கிளிநொச்சியை விட்டு விடுதலைப்புலிகள் பின்வாங்கும் தருணத்தில் அந்தத் தண்ணீர்த் தாங்கியை தகர்த்துவிட்டு பின்வாங்கினார்கள். மீண்டும் கிளிநொச்சி நகரத்தை கைப்பற்றும்
இருந்gsடு
 
 
 

நோக்கிலும், தங்கள் மீதும், மக்கள் மீதும் தாக்குதல்களை மேற்கொள்ள அந்தத் தண்ணீர்த் தாங்கியை படையினர் பயன்படுத்தலாம் என்பதனாலும் அதன்பினே தந்திரோபாயமாக வீழ்த்தி யதாக புவிகள் கூறினார்கள்.
மிகவும் உயரமான அந்தத் தண்ணீர்த் தாங்கி கிளிநொச்சி நகரத்தின் வீழ்ச்சியின் குறியீடாக வீழ்ந்து கிடந்தது. 1998 இல் விடுதலுைப் புலிகள் மீண்டும் கிளிநொச்சி நகரைக் கைப்பற்றிய பொழுதில் அந்தத் தண்ணீர்த் தாங்கி வீழ்ந்து கிடந்தும், கிளிநொச்சி நகரின் எழுச்சியை பிரதிபலித்ததாக அவர்கள் பிரமித்து நின்றார்கள் 2002 சமாதான காலத்தில் அதே இடத்தில் மீண்டும் புதிய தண்ணீர்த் தாங்கி
கட்டியெழுப்பப்பட்டது. பழைய தாங்கியின் உடைந்த சில பாகங்கள் இப்பொழுதும் காணப்படுகின்றன.
கடந்த 2009 ஜனவரி இரண்டாம்நாள்கிளிநொச்சியை விட்டு மீண்டும் புவிகள் பின்வாங்கினார்கள். பின்வாங்குவதற்கு முன்பாக 2008 இறுதி நாட்களில் அந்தத் தண்ணீர்த் தாங்கியை வீழ்த்தினார்கள் கிளிநொச்சியை அண்டிய பகுதிகளில் விடுதலைப் புலிகளின் எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டநிலையில் அடுத்த கட்ட இராணு வத்தின் தாக்குதல்களுக்குதண்ணீர்த்தாங்கி பயன்படலாம் என்றும் படைத்தரப்பிற்கான நீர் விநியோகத்திற்கு பயன்படலாம் என்றும் அவர்கள் நினைத்ததால் தாம் தந்திரோபாயமாக மீண்டும் தண்ணீர்த் தாங்கின்ய வீழ்த்திச் சென்றார்கள்.
அப்பொழுதும் கிளிநொச்சியின் வீழ்ச்சியை அந்தத்
「閭

Page 7
கிளிநொச்சியை மிட்டதன் வெற்ற குறிப்பிட்டவர் அவர்கள் கிளிநொ
LLTL
Ο
தண்ணீர்த் தாங்கி பிரதி பவித் திருந்தது . ஒரு சமாதான நகரமாக உலகமெங்கும் அறியப் ப கிளிநொச்சியின் மீது இலங்கை அரசு தொடுத்த யுத் மிகவும் கொடுமையானது. புன்னகைக்கும் நகர கவும், வெள்ளை நகரமாகவும், வரவழைக்கும் நகர கவும் இருந்த கிளிநொச்சி8ை சூழ்ச்சியின் மூலம் உ அரசுகள் பலியாக்கின. ஒரு சமாதான நகரத்தின் LEŠI CIL தொடுத்தார்கள். அதை அழித்தார்கள். பேச்சுவார்த் மேசைகள் உடைந்தன. நீர் அருந்திய கிண்ணங் சிதைந்தன. உண்வு அருந்திய கோப்பைகள் உடைந்தன.
சமாதானத்தின் வீழ்ச்சி கிளிநொச்சி நகரத் அழிவின் பின்னணியை தொட்டு நிற்கிறது. சமாதானத் எதிரிகளே வன்னி நிலத்தின் அழிவின் பின்னணி இருக்கிறார்கள் தாக்குதல்களின் பின்னணியில் இரு நார்கள். இப்படிச் சூழ்ச்சிகரமாக வீழ்த்தப்ப கிளிநொச்சியின் அடையாளத்தைதான் இன்றைய வீழ் தன்னீர் தாங்கியும் பிரதிபலிக்கிறது.
சிங்கள் சுற்றுலாப் பயணிகள் இந்த தன்ன தாங்கியைப் பார்த்து பிரமிக்கிறார்கள் பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டது என்ற அடையாளத்துடன் பார்க்கிறார். இதைப்போலவே ஆனையிறவில் விடுதலைப் புவி ஒட்டிச் சென்ற வெடிதாங்கி ஊர்தியையும் தங் நினைவுச் சுவடாக்கியுள்ளார்கள். அதில் கொல்லப்ப இராணுவத்தினரின் பெயரை வீரக்கதையுடனும் ெ துடனும் பொறித்துள்ளார்கள். வன்னி நிலமெங் இப்படி இராணுவத்தினதும், யுத்தத்தினதும், அவர்க
இந்தி
-
 
 
 
 
 
 

யை இதில் உணர்ந்துகொள்வதாக
Bਓਯੁਲੇ । டுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.
pந்த
சீர்த் rffs
நீள்,
தள்
– L_"ן பிருகும்
வெற்றி யின் து நினைவுச் சின்னங்கள் பொறித்து அதில் சிங்கள இராணு வரலாறு எழுதுவதற்காக அரசும் அ; படைகளும் மிகவும் பிரயத்தனப்படுகின்றன.
சிஒளிநொச்சி தண்ணீர்த்தாங்கியின் முன்பாக வரி வரிசையாக பேரூந்துகள் நிற்கின்றன. கமராக்களு இறங்கி போகும் பிரயாணிகள் இடிந்து வீழ்ச்சி சின்னராக இருக்கும் தண்ணீர்த் தாங்கியின் முன்பு நின்று படம் பிடித்துக் கொண்டிருந்தார்கள் அத தண்ணீர்த் தாங்கியை சுற்றிச் சுற்றி வந்து பார்த் கொண்டிருந்தார்கள். அருகில் வழிகாட்டும் நிலையத் இராணுவம் திறந்துள்ளது. அங்கு வரும் Li நிலையத்தில் சென்று மேலதிகமான விளக்கங்க பெறுகிறார்கள். படையினர் அங்கு வரும் பிரயாணிக அன்பேீடு உபசரித்து காண்பித்து அனுப்புகிறார்கள்.
அங்கு பார்வையிட்டுச் சென்ற தென்னிலங் சுற்றுலாப் பயணி ஒருவரிடம் அந்தத் தண்ன் தாங்கியை பார்க்கும் பொழுது எப்படி உணருகிறீ என்று கேட்டேன்? தங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கி என்கிறார் அவர் படையினர் தங்கள் மனிதாபி படை நடவடிக்கை வாயிலாக கிளிநொச்சியை மீட்ட வெற்றியை இதில் உணர்ந்துகொள்வதக் குறிப்பு அவர் கிளிநொச்சியை மீட்டதுடன் இந்த நகர மக்கம்ை தங்கள் படையினர் மீட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்ட உலகத்தின் சூழ்ச்சியால் வீழ்ந்த நகரத்தை வி விடுதலைப் புலிகள் பின்வாங்கி வெளியேறிய பொ படையினர் நுழைந்து கைப்பற்றி கொடியேற்றினா அத்தோடு இலங்கைப் படைகள் மனிதாபிமானமற்ற
[15]خانه

Page 8
>) வகையில் கொடிய புத்தத்தை எப்படி நடத்தியது என்பது அவர்களுக்கும் தெரியும் எல்லோருக்கும் தெரியும் அந்தக் கதைகள் இன்னும் தீராத துயராக வந்து கொண்டிருக்கிறது. கிளிநொச்சி நகர மக்கள் முதல் வன்னி மக்கள் வரைமுழு ஈழமக்களையும் படையினர்மீட்டன்ரா? ஆக்கிரமித்தனரா? என்பதும் தமிழ் மக்களுக்குத் தெரியும்,
வீழ்ந்து கிடக்கின்ற அந்தத் தண்ணீர்த் தாங்கியை வீதியால் பார்த்துச் செல்லும் தமிழ் மக்கள் அதை பார்க்கும் பொழுது மிகவும் வேதனைப்படுகிறார்கள் கிளிநொச்சி நகர மக்களும் கிளிநொச்சியை அண்டிய கிராம மக்களும் அதனைத் தெருவால் பார்த்துச் செல்லும் பொழுது தங்களுக்கு நேர்ந்த கதியினை நினைக்கிறார்கள். அது வீழ்ச்சியின் அடையாளமாக ஆக்கிரமிப்பின் அடையாளமாக தெரிவதுடன் யுத்தத்தினால் காயமுற்ற மக்களின் முகங்களில் சிங்கள இராணுவ வெற்றி எழுதும் துயர்க்கதையினையும் அந்த மக்களுக்குச் சொல்கிறது.
இந்தத்தண்ணீர்தாங்கியையும், விடுதலைப்புலிகளின் வெடிமருந்துத் தாங்கியையும், இராணுவ உருவங்களையும், படைநடவடிக்கைப் போர் வெற்றி துபிகளையும் பார்க்கும் இந்த மக்கள் இடிந்த வீடுகளை ஏன் பார்ப்பதில்லை? இடிந்த கூடாரப் பள்ளிகளுக்கு ஏன் செல்வதில்லை? கால் இழந்து, கையிழந்து, உறவிழந்து, குடி அழிந்து போனசனங்களை ஏன் பார்ப்பதில்லை? எதனால் இந்த யுத்தம் நிகழ்ந்தது? தமிழ் மக்கள் என்ன கேட்கிறார்கள்? அவர்களின் உரிமையை யார் பறித்தது?அவர்கள் ஏன்போராடினார்கள்? ஏன் இப்பொழுது இந்த நிலமும் அவர்களும் வீழ்ந்து கிடக்கின்றனர் என்பதை அறிவதில்லை?
கிளிநொச்சி மக்கள் மட்டுமல்ல முழு ஈழமக்களுமே இன்று நெருக்கடியிலிருக்கிறார்கள். தங்களை தங்கள் நகரத்தை, தங்கள் நாட்டை எப்படி காப்பாற்றுவது? அதன் அடையாளங்களை எப்படி பாதுகாப்பது? என்ற
 

நெருக்கடியில் இருக்கிறார்கள் முழுமையான இராணுவ ஆட்சியின் கீழ் துரிதமான ஆக்கிரமிப்பும் சூழ்ச்சியான இன் அடையாள அழிப்பும் நடக்கும் தருணத்தில் இந்த அடையாளங்களை பாதுகாக்க வேண்டியிருக்கிறது என அவர்கள் உணர்கின்றனர்.
தமிழ் மக்களுக்கான நிலத்தில் தமிழ்ப் பெயர்களை வைப்பதுடன் அவர்களின் துயரை வைத்து, வாழ்க்கையை வைத்து, வரலாற்றை வைத்துதிரிபுபடுத்திபொறிக்கப்படும் பதிவுகளுக்கு எதிராக உண்மையான கதைகளை பதிவு செய்ய வேண்டிய அவசியத்திலிருக்கிறார்கள் கிளிநொச்சி தண்ணீர்த் தாங்கி சிங்கள மக்களுக்கு வெற்றியின் அடை TITUTO IF இருக்கலாம். தமிழர்களுக்கோ - பெயர்ந்தலைந்த வீழ்ச்சியின் அடையாளமாக இருக்கிறது. தாங்கள் தமது நகரத்தை விட்டு துரத்தப்பட்ட வரலாற்றுத் துயரின் அடையாளமாக இருக்கிறது. புவியின் வெடி தாங்கி ஊர்தி, அதில் கொல்லப்பட்ட இராணுவத்தினரை நினைவுபடுத்தினால் தமிழர்களுக்கோ அதில் களப் பலியான தமது பிள்ளைகளை நினைவுபடுத்துகிறது.
தமிழர்கள் தம் வாழ்க்கையின் அடையாளம் பற்றிய தமது நிலத்தின் அடையாளம் பற்றிய தங்களது நகரத்தின் அடையாளம் பற்றிய புரிதலும் அக்கறையும் தேவையான காலத்தில் வாழ்கிறார்கள் இராணுவ நோக்கங்களும் இராணுவச் செயற்பாடுகளும், ஆக்கிரமிப்பையும் அடை யாள அழிப்பையும் அதிகார குறி வைத்திருக்கிற இந்த நெருக்கடியான காலத்தில், கிளிநொச்சி தனக்குரிய அடையாளத்தை இழந்துவிடாது. வன்னி தனக்குரிய அடையாளத்தை இழந்துவிடாது. வடக்கு-கிழக்கு என்ற தாயகம் தனக்குரிய அடையாளத்தை இழந்துவிடாது என்பதை நம்பிக்கையுடன் பேணிப் பாதுகாத்து வாழ்ந்து காட்ட வேண்டியிருக்கிறது.
| 茵而而

Page 9
இழிவு SÁá) 52/382 |
இயற்கை நீர் தொழிற்சாலைக் கழிவுநீர் கைவிடப்பட்ட சுரங்கக் குப்பைகள் போன்ற பல்வேறு கரைசல்களிலிருந்து தங்கத்தைப் பிரித்தெடுப்பதற்கான ஆராய்ச்சிகள் அமெரிக்காவின் மெக்சிகோ மாநிலப் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்படுகின்றன. முன்னொரு காலத்தில் அந்த மாநிலத்தில் பெருமளவு தங்கம் இருப்பு தாகத் தெரியவந்தபோது தங்க வேட்டைக்காக மக்கள் படையெடுத்தனர். அவர்களால் தங்கம் எடுக்கப்பட்டு பின் கைவிடப்பட்ட பலசுரங்கங்கள் இன்றுஅப்பகுதியில் உள்ளன. அங்கு தண்ணீரில் கரைந்திருக்கும் தங்கத்தை பாசியைப் பயன்படுத்திப் பிரித்தெடுப்பது லாபக்ரமானதாக இருக்கும் என்பது அவர்களது எண்ணம் அதிகரித்துச் செல்லும் தங்கத்தின் விலைக்கு էիմե மாற்றீடு வந்துவிட்டது என்று நம்புவோம். ஆEால் இந்த ஆராய்ச்சி இன்னும் ஆரம்ப கட்டத்திலேயே இருக்கின்றது.
மனிதர்களைப் போல
ஏனைய உயிரினங்களையும்
பாடவைக்கும் முயற்சிகளில்
ELLIITTIGTILL விஞ்ஞானிகள்
இறங்கியுள்ளனர். அதன்புப்
படையில் மரபணு மாற்றம்
செய்யப்பட்ட எளியை உருவாக்கி கப்பின சேர்க்கை
நடத்தப்பட்டது. அதன்மூலம் உருவாக்கப்பட்ட எலிகளில் ஒன்று
பறவைகளின்சத்தமானகிச்என்றுஒலிஎழுப்பியது. அதுபாடல்
போன்று கேட்டது. இந்த எலிமூலம் தோன்றும் மற்ற எலிகளும்
இது போன்று படும் தன்மையுடன் கூடியதாக பிறக்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் மனிதனின் குரலில் எலியைபட
வைப்பதுஎப்படி என்ற ஆராய்ச்சி தீவிரமாகநடைபெறுகின்றது. இனபாடகர்களுக்கு பஞ்சம் ஏற்படாது
வேகத்தை அதிகரிக்கும் சிப்
இங்கிலாந்தில் உள்ள கிளாஸ்கோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கம்பியூட்டர் வேகத்தை பல மடங்கு அதிகரிக்கும் புதிய சிப் ஒன்றை உருவாக்கியுள்ளனர். கம்பியூட்டரில் உள்ள புரொசசர் மைக்ரோசிப்பில் பொதுவாக 2 அல்லது 4 பாகங்கள் இருக்கும் சில சிப்களில் 15 பாகங்கள் வரை இருக்கும். இப்போது விஞ்ஞானி கள் உருவாக்கியுள்ள மைக்ரோ சிப்பில் 1000 பாகங்களை உருவாக்க முடியும். இதனால் இந்த கம்பியூட்டர் தற்போதைய கம்பியூட்டரைவிட 20 மடங்கு வேகமாக வேலை செய்யும், இது பெர்சனல் கம்பியூட்டராக இருந்தாலும் அதிநவீன கம்பியூட்டரை விட சக்தி வாய்ந்ததாக இருக்கும். விரைவில் இவ்வாறான கம்பியூட்டர்கள் விற்பனைக்கு வரவுள்ளன.
இசூஒ30
 
 

(6. баü /ெ აზიზ மொத்த ரிஷ் குே
நியூயோர்க் நகர மக்களையும் 3 கொள்ளளவாகக் கொள்ளக்கூடிய"ஹேங்சன் தூங் எனப்படும் மிகப் பெரிய குகை வியட்னாமிஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அன்னாமைட் மலைகளில் உள்ள அந்த பிரம்மாண்ட குகையினுள் பெரிய காடும், அதனூடே ஒரு ஆறும் ஓடுகிறது. இந்தக் குகையின் முடிவு இன்னும் அறியப்படவில்லை. இதற்கு மலை நதி குகை' என்று தற்போது பெயர்
மாற்றப்பட்டுள்ளது.
தொழில் நEபழம் ஞாபக சக்தியு
தலைக்குள் நேரடியாக ஊடுருவாமல் தொழில்நுட்பத்தின் L-ECLI) TLE சக்தியை தூண்டலாம் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். இதன் பெயர் புரான்ஸ்கிரேனியல் டைரக்ட் கரன்ட் ஸ்டிமுலேஷன், அதாவது எலெக்ட்ரோடுகளை பயன்படுத்தி மயிர்க்கால்களில் மிகக் குறைந்த அளவு மின்சாரத்தைச் செலுத்துவது. இதன் மூலம் மூளையின் ஒரு பகுதியின் செயற்பாட்டை தற்காலிகமாக கூட்டவோ குறைக்கவோ முடியும். இதற்கான ஆராய்ச்சியின்போது இந்த மின்தூண்டலுக்கு உள்ளானவர்கள் மற்றவர்களைவிட இரு மடங்கு ஞாபக சக்தியைப் பெற்றனர். பார்வையால் காண்பவற்றை அவர்கள் நினைவில் வைத்துக்கொள்வதில் 10 சதவீத முன்னேற்றம் காண்ப்பட்டது.
85),_ិញថាត្រា ១៥២ិវិd
நியோ E08 ஐ என்ற மிகவும் சிறிய போன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்நீளம் 72மிமீ அகலம் 41 மி.மீ சிறிய எம்பி3 பிளேயர் போல இருக்கும் இதில் மியூசிக் பிளேயர் எப்.எம். ரேடியோ, 13 மெகா பிக்னெல் கமரா ஜி.பி.ஆர்.எஸ். வசதி, இ-புக் ரீடர் ஆகியன உள்ளன. எப்.எம். ரேடியோவில் 30 சனல்களை மெமரியில் வைக்கலாம். கமராவுடன் போட்டோ எடிட்டர் வசதியும் தரப் பட்டுள்ளது. போனுடன் ஒருயூஎஸ்.பி.சார்ஜரும் த ர ப் பட்டு ன் ளது . 128 GTLD.L. El LDLDrf இருந்தானும் ஜி.பி. வரை மெமரி EESTITBEESTIGT இந்த போன் ஏற்றுக் கொள்கிறது. போனுடன் 128 எம்.பி. மெமரி கார்ட் தரப்படுகிறது. ஜி.பி.ஆர்.எஸ். வசதி நன்றாகக் கிடைக்கிறது. இதில் உள்ள இ-புக் ரீடர் மூலம் ஒன் லைன் புத்தகங்களை வாசிக்க முடிந்தது. இவை அனைத்திற்கும் ஈடு கொடுக்கும் வகையில் பட்டறிதிறன்கொண்டதாக உள்ளது. மேலதிகமாக ஒரு பட்டறியும் தரப்படுகிறது.

Page 10
55]]
உலகெங்கும் ஒரே மொழியில் தான் தேசிய கீதம் பாடப்படு டு என்பதை வெளிப்படுத்த சிங்களத்தில் மட்டுமே ே
డ్ర தேசியகீதம் தமிழருக்கு எதிரான புதிய = தொரு இனவாதமாக வடிவெடுக்க ஆரம்பித்துள்ளது. தேசியகீதத்தை சிங்களத்தில் மட்டுமே பாடவேண்டும் என்ற தீர்மானம் ஒன்றை அமைச்சரவையில் கொண்டு வருவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. சிங்களத்தில் மட்டுமே பாடவேண்டும் என்று அமைச்சரவையில் தீர்மார்க்கப்பட்டே விட்டது என்கிறதுசண்டே நிரம்ஸ் வாரஇதழ்.
ஆனால் இப்படித்தீர்மானம் ஏதும் எடுக்கப்படவில்லை என்கிறது அரசாங்கம் எவ்வாறாயிதும் சிங்களத்தில் மட்டுமே தேசியகீதம் பாடப்பட வேண்டும் என்றதொரு அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டாத அரசாங்கம் மறுக்கவில்லை. இது அதிர்நச்சரவையில் விவாதிந்தப்பட்டும் உள்ளது
இந்த ஆண்மச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்தவர் வேறு=
யாரும் அல்லர் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவேதான். எனவே இது அதியர் அதிகார மட்டத்திலிருந்து எடுக்கப்பட்டமுடிவு என் பது தெளிவாகிறது:உலகெங்கும் ஒரேமொழியில்தான் தேசிய கீதம் பாடப்படுகிறது. அதே போன்று ஒரேநாடுஎன்பதை வெளிப் படுத்த சிங்களத்தில் மட்டுமே தேசியகீதம் பாடவேண்டும் என்று அமைச்சரவையில் ஜன்ாதிபதி மகிந்த ராஜபக்ஷ கறியுள்ளார்.
அதுமட்டுமன்றி முன்னர் சிறிமாவோ அம்மையார் பிரதமராக இருந்தபோது ஒரு நிகழ்வில் தமிழில் தேசியகீதம் பாடப்பட்டதற்காக அவர் எழுந்து சென்றுவிட்டதாகவும் கூறியுள்ளார். ஜனாதிபதி இதிருந்து தேசியூகிதத்தை விடண்பும் சிங்கள் மொழிக்கே ஆதித் மரியாதை கொடுக்க அரசாங்கம்
LOGICELOTËTEIGTIG El
றதுஎன்பது தெளிவாகிறது இடுதிخانه][
 
 
 
 

கிறது. அதே போன்று ஒரே தசியகீதம் பாடவேண்டும்
தேசியகீதம் என்பது அனைத்துமக்களையும் அது பாடப்படும் நேரத்தில் கட்டிப் போடக் கூடிய வலிமை மிக்கதாக இருக்க வேண்டும். ஆனால் இலங்கையில் தேசியகீதம் அத்தகைய பண்டைக் கொண்டதாக மக்களால் மதிக்கப்படுகிறதா என்பது கேள்வி சிங்கள மக்கள் மத்தியில் தேசிய கீதம் பரிச்சயமுள் எாதாக இருந்தாலும் தமிழர் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் அது கடந்த படைகாலமாகப் பாடப்படுவதில்Eை. அதைவிடத் தமிழ்த் தேசியம்பற்றிய கருத்துகளும் அதுசார்ந்த போராட்டங்களும் இலங்கையின் தேசிய கீதத்தை விட்டுத் தமிழர்களைவில்கியேநிற்க வைத்துள்ளது.
இதன் காரணமாக ਸੁੰਗ ਪLi பாடவேண்டும் என்ற செய்தி வெளியானபோது ஒரு சாராரிடம் அதையே நாம் கருத்தில் கொள்ளாதபோது அது எந்த மொழியில் பாடப்பட்டால் என்ன் என்ற கருத்துவெளிப்பட்டது. இப்போது
.¬

Page 11
நல்லினாக்கம் பற்றிய பேச்சுகள் அதிகமாக உலாவருகின் சூழலில் சிங்கள மொழியைத் திணிக்கும் முயற்சிக மேற்கொள்ளப்படுவது இங்கு முக்கியமானது.
போர் முழுவுக்கு வந்த பின்னர் இன நல்லினக்கத்ை ஏற்படுத்தப் போவதாகக் கூறிய அரசாங்கம் இப்போது அத பாதையில் இருந்து மாறிச் செல்வதாகவே தெரிகிறது. ஒரேநா -ஒரே மக்கள் என்ற அதன் கோட்பாடு இப்போது ஒரே மொழி சிங்களமொழி என்பதுபோன்றுமாறத்தொடங்கியுள்ளது.
அனைவரும் சிங்களமும் தமிழும் கற்க வேண்டும் என் கூறி வந்த அரசாங்கம் இப்போது தமிழில் தேசிய கீதத்தைப் பாடுவதற்குத் தடைவிதிக்க முற்படுகிறது என்றால் அதன் மீது எவருக்கும் சந்தேகம் வருவது இயல்பு ஒருபோதும் தமிழில் தேசிய கீதம் பாடப்படாது இருப்பதென்பது வேறு
ஆனால் தமிழில் தேசியகீதம் பாடுவதைத் தடுத்து நிறுத்துவதென்பது முற்றிலும் இனவாதக்
LL ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ்வந்த ஆதரவாக அமைச்
। ।।।। மொழிகள் பேசப்படும் இந்தியாவில் ஹிந்தியில்தான் தேசிய கீதம் பாடப்படுகிறது என்று கூறியிருக்கிறார். பொன்றல்க் கொடுத்து அடி வாங்கியதாக அது அமைந்துவிட்டது.
ஏனென்றால் இந்தியாவின் தேசியகீதம் ஹறிந்தியில் பாடப்படுவதில்லை. பெங்காலி மொழியில் தான் அது அமைந்துள்ளது. அதைவிட உலகெங்கும் ஒரே மொழியில்தான் தேசிய கீதம் பாடப்படுகிறது என்றுனோதிபதி மகிந்தராஜபக்ஷவும் தே விமல் விரவன்சவும் வெளியிட்ட கருத்துகள் தவறானவை, சுவிட்ஸர்லாந்தில் ஜேர்மன் இத்தாலியன் பிரெஞ்ச் றோமன் என நான்கு
மொழிகளில் தேசிய கீதம் இசைக்கப்படுகிறது. கனடாவில் பிரெஞ்ச் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வி தேசியகீதம் இசைக்கப்படுகிறது. முன்
கனடாவின் தேசியகீதத்தின் மூலமொழி ஆங்கி ܗ
ம்ை அல்ல. பிரெஞ்சில் இருந்தே அது ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. நியூசிலாந்தில் பழங்குடி தேச் மக்களின் மெளரி மொழியிலும் பின்னர் ஆங்கிலத்
இங்கு மெளரி மொழியிலுள்ள தேசிய கீதம் ஆங்கில மொழியின் நேரடி மொழிபெயர்ப்பு இல்லை வெளி என்பதும் குறிப்பிடத்தக்கது. தென்னாபிரிக்காவில் ஐந்து மொழிகளில் தேசியகீதம் இசைக்கப்படுகிறது. முதல் இரு வரிகளும் சோசா மொழியிலும், அதன் பின்னர் செசோதோ மொழியிலும், அதையடுத்து ஆபிரிக்க மொழியி லும் பின்னர் ஆங்கிலத்திலும் இசைக்கப்பட்டு கடைசி இரண்டு வரிகளும் சூலு மொழியில் பாடப்படுகிறது. இப்படி உலகில் தேசியகீதம் இசைப்பதற்கு என்று வரையறுக்கப்பட்டதொரு பொதுவான நடைமுறை இல்லை. பல நாடுகளின் தேசிய தேங்களில் மொழியே இல்லை. வெறும் இசை மட்டும்தான் உள்ளது. இப்படிப்பஐஉதாரணங்கள் உலகில் உள்ளன.
தேசிய கீதம் என்பது பல மொழிகள் பேசப்படும் நாட்டில் பொதுமொழியில் இடம்பெறுவது வழக்கம் ஆனால்
இருக்gs
 
 

''''''''''''''''" *、 శ్రేల్కి డ్రాకిలితొలి
SLS S L L L L S L S L S S SS
இலங்கையைப் பொறுத்தவரையில் சிங்களம், தமிழ் என்று இரண்டே மொழிகள்தான் உள்ளன. பல பிரச்சினைகளைத் தாண்டி வந்துள்ள நிலையில் இரண்டு மொழிகளில் தேசிய கீதம் பாடப்படுவதால் எந்தப்பிரச்சினையும் வரப்போவதில்லை. ஆனால் அரசாங்கம் தமிழரைத் தேசியகீதத்தின் மூலமாவது சிங்களத்தைப் பாட வைக்க வேண்டும் என்று கங்கனம் கட்டி நிற்பது போன்று செயற்படுகிறது. தமிழில் தேசியகீதம் பாடிய தால் சிறிமாவோ அம்மையார் நிகழ்வில் இருந்து எழுந்துசென் றதாக உதாரனம் காட்டும் அளவுக்கு அரசாங்கம் இந்த விடயத் தில் ஆராய்ச்சிகளில் இறங்கியுள்ளது அதைவிட அமைச்சர் விமல் விரவன்கவோ தமிழில் தேசியகீதம் பாடப்படுவது
நகைப்புக்கிடமானது என்று கூறியுள்ளார்.
இதிலிருந்து தம்மைச் சிங்களத் தேசிய வாதிகள் என்று கூறிக் கொள்ளும் Slot på FIT விமல் விரவன்சவோ முன்னாள் பிரதமர் சிறிமாவோ அம்மையாரோ தேசியகீதத்துக்கு மதிப்புக் கொடுக்கவில்லை என்பது வெளிப்பு பையாகிறது தேசியகீதத்தின் அத்தனை வரிக இளும் இசையும் ஒன்றாக இருக்கும். அப்போது அதை மதிக்கின்ற தபைரவியல்பு தானாகவே வரவேண்டும் அது தமிழில் பாடும்போது இவர்களுக்கு வரவில்லை என்றால் அதன் அர்த்தம் இவர்களுக்குத் தேசப்பற்று இல்லை என்பதே, ஏனென்றால் பல நாடுகளின் தேசிய கீதம் வெறும் இசையாக மட்டுமே உள்ளது. எழுத்து வரி வடிவில் இருக்காது அப்படிப்பட்ட நிலையில் தமிழில் பாடினால் என்ன? சிங்கள த்தில் பாடினால் என்ன? அதற்குரிய மரியாதை உள்ளதென்பதை சிங்களத் தேசியவாதிகளா கத் தம்மைக் காட்டிக் கொள்பவர்கள் புரிந்து
சியவாதிகள் EETellTiflife. ன்று கூறிக் காள்ளும் இப்போது அரசாங்கம் தமிழில் தேசியகீதம் பாடலாம். அதுபற்றித்தீர்மானம் ஏதும் எடுக்கப் Insif gifloo படவில்லை என்று கூறி இந்தப் பிரச்சினைக்கு FGen. முடிவு கட்ட முனைகிறது. ஆனால் அரசாங்கம் ாள் பிரதமர் இதன் மூலம் புதியதொரு பிரச்சினையைச் நீமாவோ சிங்களத் தேசியவாதிகள் மத்தியில் கிளப்பி விட்டுள்ளது. அவர்கள் இப்போது சிங்களத்தில் ao LDKLITOUT தான் தேசியகீதம் பாடப்பட வேண்டும் என்று பகீதத்துக்கு வலியுறுத்த ஆரம்பித்துள்ளனர்.
ஸ்ருதி
இலங்கை ஒருசிங்கா-பெளத்தநாடுஎன் றும் அங்கு வாழ்பவர்கள் சிங்கள் பெளத்த 나 பாரம்பரியங்களுக்கு அடிபணிந்தே நடந்து काLuiाणीpg| 65|ाधीका வேண்டும் என்றும் கூறியுள்ளார் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் தனதாக அரசேகர அதுமட்டுமன்றி சிங்களத்தில் தேசிய கீதம் பாட மறுப்பவர்களுக்கு இலங்கையில் இடமில்லை என் றும் அவர் கூறியுள்ளார். இதுபோன்ற இனவாதக் கருத்துகள் இப்போது வெளிப்படத் தொடங்கியுள்ளன. இதற்கெல்லாம் காரணம் அரசாங்கம் தான் அரசாங்கமே பற்ற வைக்கின்ற போது தெற்கில் நீறுபூத்த நெருப்பாக உறங்கிக் கிட்ந்த இன வாதம் பொன்ற மெல்லக்கிளர்ந்தெழுத்தொடங்கியுள்ளது. இவை பெல்லாம் இன்னொரு 1958 இற்கோ 1977 இற்கோ 1983 இற்கோ தமிழரைத் தள்ளிச் செல்லமாட்டாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது ஏனென்றால் இலங்கை அரசாங் கத்தின் போக்கு இன் நல்வினைக்கம் என்பதில் இருந்து விலகி இனவிரோதமாக மாறிக்கொண்டிருக்கிறதுரு
_ -

Page 12
பாகிஸ்தானில் நடந்த கதையிது. ஒரு வைத்தியரை ஒரு மெடிக்கல் சேல்ஸ் செய்கின்றவன் குறிப்பிட்ட மருந்தொன்றின் விற்பனைக்காக அணுகினான். அவர் அதில் வெகுவாக ஈடுபாடு காட்டாததால் அவன் போய் சில மணித்தியாலங்களுக்குப் பின்பு தன்னுடைய இன்னொரு esfLITT ாரை கூடிய விளக்கத்தை அளிப்பதற்காகக் கூட்டி வந்தான். வைத்தியரோ இவனை அடை யாளம் காணவில்லை. "கொஞ்சம் முன்புதான் வந்தேனே, என்னுடையவிசிட்டிங்கார்ட்வைத்து விட்டுப் போனேனே' என்றான் இவன் 'சொறி அதைக் குப்பையில் போட்டு விட்டேன்.” என்றார் வைத்தியர் வேலை முடித்துக்கொண்டு சென்ற சேல்ஸ்மேன் நேரே பொலிஸ் நிலையத்துக்குப் போய் முறைப்பாடு செய்தான்.
அவனுடைய பெயர் முஹம்மட் என ஆரம்பிக்கின்றது. அந்தப் பெயர் இருக்கின்ற விசிட்டிங் கார்ட்டை குப்பையில் போட்டதால் தெய்வ நிந்தனைக் குற்றத்தினை வைத்தியர்புரிந்துவிட்டார்என்றான். பொலிஸ்
நேரே வந்து வைத்தியரைக் கைது செய்தது.
 
 
 
 
 
 
 
 
 
 
 

s
கூட்டிக் குப்பை அள்ளுவது வரை நியூஸ்பிரிண்ட் பேப்பர்
சல்லடையாக இருக்கும் என்பதை நீங்கள் கற்பனை செய்து
ஏற்படும் மத ரீதியான முரண்பாடுகளைத் தவிர்ப்பதற்கு
பாகிஸ்தானில் தெய்வ நிந்தனைக்குத் தண்டனை மரண தண்டனையே.
நாங்கள் பொதுவாகவே பழைய பத்திரிகைகளை பலவிதமான தேவைகளுக்கும் உபயோகிப்போம் அல்லவா? சமயலறையில் மா சலிப்பது தொடக்கம்
எங்கள் சகல தேவைகளுக்கும் கைகொடுக்கின்றது. பாகிஸ்தானிலும் அப்படித்தான். செல்வந்தர்கள் தாம் வோக்கிங் கொண்டு போகின்ற நாய்களின் மலத்தை அள்ளுவதற்கும் அது உதவுகின்றது. இதனால் அங்கு பத்திரிகைகளில் மக்களுக்கு அறிவுரை கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஒவ்வொரு பத்திரிகையிலும் அல்லாஹற். முஹம்மட் ஆகிய பெயர்களோ அல்லது குர்ஆன் வாசகங்களோ ஏதாவது இருந்தால் அவற்றை ஆராய்ந்து வெட்டி எடுத்து பொருத்தமான முறையில் அகற்றிவிட்டுத்தான்வேறு தேவைகளுக்குப்பாவிக்கலாம்
என்று ஆலோசனை கொடுத்திருக்கிறார்கள்.
இல்லாவிடில்நாய் மலம்அள்ளுகின்றதனவந்தரும் தெய்வநிந்தனைச் சட்டத்தின் கீழ் தூக்கிலிடப்படலாம். ஒன்று விட்ட ஒரு முஸ்லிம் ஆணுக்கு முஹம்மட் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கும். இந்த நிலையில் ஒவ்வொரு பத்திரிகையிலும் இப்பெயரை அகற்றப் போனால் எப்படி
LITTijgeld TLD.
என்னுடைய நண்பரொருவர் அங்குள்ள வங்கி ஒன்றுக்கு காசோவை மாற்றப் போனார். அவர் எழுதிய காசோலையில் தவறு நேர்ந்ததால் அதைக் கிழித்துப் போடப் போனவரின் இரு கைகளையும் வங்கி அலுவலர் பற்றிப் பிடித்துத் தடுத்து அக்காசோலையை வாங்கி அதன் மேலே அச்சடித்திருந்த குர்ஆன் வாசகங்களை மெல்ல ஒரு கத்தரிக்கோலினால் வெட்டி எடுத்து பத்திரப்படுத்திவிட்டு கிழித்து எறிய வைத்தார். இப்படியெல்லாம் சாதாரண மாக அறிவுள்ள மனிதர்கள் நடக்க முடியுமாவென்று நாம் கவலைப்படும் அளவுக்கு உலக நடப்புக்கள் போகின்றன.
தெய்வநிந்தனைச் சட்டம் ஆங்கிலேயர் காலத்தில் இந்தியாவில் கொண்டுவரப்பட்ட சட்டமாகும், ஒரு மதத்தவர் ஏனைய மதத்தவர்களை நிந்திப்பதனால்
காலனித்துவ அரசாங்கம் கொண்டுவந்த சட்டம் இது. பாகிஸ்தானில் ஜனாதிபதி ஜியா உல் ஹக் காலத்தில் மரண தண்டனைக்குரிய குற்றமாக மாற்றப்பட்டது. அன்று தொடக்கம் இன்றுவரை இது இஸ்லாத்தின் சில அம்சங்களை விமர்சிப்பவர்களின் வாயைக் கட்டிப் போடுவதற்கும் சொந்தப் பகை காரணமாக பழி தீர்க்க நினைக்கும் நபர்களுக்கு வசதியாகவும் இச்சட்டம் இருந்திருக்கின்றது.
ஆசியா பீபீ என்னும் கிறிஸ்தவப் பெண்ணொருத்தி. அவள் ஒரு விவசாயக்கூலி. வயல் வேலையில் ஈடுபட்டிருக்கும் பொழுது சக பெண் தொழிலாளிகளுடன் ஏதோ வாய்த் தர்க்கம் ஏற்பட்டதன் முடிவில் அவளுடைய

Page 13
எதிராளிகள் அவள் தெய்வ நிந்தனைக் குற்றம் செய்ததாக முறைப்பாடு செய்து விட்டார்கள். இதெல்லாம் வாய் வார்த்தைதான் வேறு நிரூபணங்கள் இல்லை. இன்று இதற்காக அவள் தூக்கு மேடையை நோக்கி நிற்கின்றாள். நாம் மேலே கூறிய கதைகளை வைத்துக் கொண்டு என்னவிதமாக அவள் தெய்வ நிந்தனை செய்திருக்கலாம் என்பதை நீங்கள் ஊகித்துப் பார்க்கலாம். முஹம்மட் என்னும் பெயர் கொண்ட நபரொருவரை துஷித்தாலும் போதுமே,
ஆசியா பீபீயின் உதவிக்கு ஒடி வந்தார் ஆளும் கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சியியைச் சேர்ந்த பஞ்சாப் மாநில ஆளுனர் சல்மான் தளிர் தெய்வ நிந்தனைச் சட்டத்தின் கீழ் என்றாவது ஒரு முஸ்லிம் பணக்காரர் தண்டிக்கப்பட்டிருக்கின்றாரா? "எப்பொழுதும் சிறுபான்மையினத்தைச் சேர்ந்தவர்களும், வறியவர்களும்தான் அகப்பட்டிருக்கின்றனர். பழி தீர்க்கும் நடவடிக்கையாகத்தான் உபயோகிக்கப் பட்டிருக்கின்றது. அதனை அகற்றத் தேவையில்லை. ஆனால் திருத்த வேண்டும் மரண தண்டனையை மாற்ற வேண்டும்' என்றார். இச்சட்டத் திருத்தத்துக்கு பகிரங்கமாக பிரச்சாரம் செய்தது மட்டுமல்லாமல் ஆசியா பீபீயின் உயிருக்காக வாதாடினார். கடந்தவாரம் அவரை மும்தாஜ் ஹாசெய்ன் காதிரி என்னும் அவருடைய மெய்ப்பாதுகாவலரே சுட்டுக் கொன்றான்.
அத்துடன்கதைமுடியவில்லை. கொலைகாரன்னகது செய்யப்பட்டு நீதிமன்றுக்குக் கொண்டு வரப்பட்டபோது வழக்கறிஞர்கள் உட்பட மக்கள் ஆரவாரம் செய்து ரோசாப்பூ இதழ்களை அவன் மீது சொரிந்தார்களாம்.
LSLS S S SS S SC
கராச்சி நகரில் தெய்வ - சந்): = நிந்தனைச் சட்டத்தினை ஆதரித்து 厥 L 50,000க்கும் மேற்பட்ட மக்கள் | |
ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்கள் நாங்கள் காதிரியின் துணிச்சிலைப் பாராட்டுகின்றோம் என்றும் கோஷங்கள் எழுப்பியிருக்கிறார்கள். உடனடியாகவே இஸ்லாமாபாத்தில் பிரதம மந்திரி யூசுப் ராசா கிலானி தெய்வநிந்தனைச் சட்டத்தினை மாற்றும் நோக்கம் எங்களுக்கு இல்லை என அறிவித்தல் விட்டிருக்கின்றார். இந்த விடயத்தில் பாகிஸ்தான் இரண்டாகப் பிரிந்திருக்கின்றது என்று சொல்லலாம். ஆனால் கடைசியில் எந்தப் பகுதி
இருந்து 벅
 
 
 

வெல்லும் என்பதை சொல்லவே தேவையில்லை என்று நினைக்கின்றேன். தெய்வநிந்தனைச்சட்டத்தினைசர்வதேச ரீதியாக அமுல்படுத்துவதற்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் இயக்கத்துக்கு பாகிஸ்தான் ஆதரவாக இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
எந்த சமூகத்திலும் தீவிரவாதப் போக்குடையவர்கள் இருப்பார்கள். அச்சமூகத்தில் வறுமையும் அறியாமையும் இருந்தால் அந்த வறிய மக்களே தீவிரவாதப் போக்குகளின் ஆதரவாளர்களாகத் திரட்டப்படுகின்றார்கள். இந்த மக்களை அடிப்படையாக வைத்து தீவிரவாதிகள் தங்கள் அதிகாரத் தளங்களை சுட்டியெழுப்புகிறார்கள். அதற்குப் பிறகு அவர்களைத் தடுக்க ஒரு வழியும் இல்லையாகும். சமூகத்தின்மீது தாம் வைத்திருக்கின்ற அளவுகடந்த கட்டுப்பாட்டினையும் அதிகாரத்தினையும் இழப்பதற்கு அவர்கள் ஒருபோதும் இசையமாட்டார்கள். இவர்களை விட்டுவைப்பதனால் பிறகு இப்படித்தான் கோமாளித்தனமான அவலங்களை நாம் அனுபவித்தே தீரவேண்டும்.
இதனைத் தடுப்பதற்கு ஒரு கடினமான வழி இருக்கவே செய்கின்றது.
[WPଞ୍] TelugSITEF; நம்பிக்கைக்குகந்த எந்த மதமோ எந்தக் கொள்கையோ ஆனாலும் சரி அவையெல்லாம் மனிதர்களால் தோற்றுவிக்கப்பட்டதென உணர்ந்து அதன் 示f பிழைகளை ஆராயும் மனப்பாங்கினையும் சூழலினையும் சமூகத்தில் வளர்த்துக் கொள்ள வேண்டும். கடவுள் இருக்கலாம். ஆனால் அவர் குறித்து நாம் ஏற்படுத்தியிருக்கும் நம்பிக்கைகளின் உருவங்கள் அனைத்துமே மனிதர்களால் தோற்றுவிக்கப்பட்டவையாகும். இவை காலத்தால் மாற்றம் அடைவன். மாற்றம் அடைவதே சரி. இதனால் சுதந்திரமான விவாதங்களை அனுமதிக்க வேண்டும். சுதந்திரமான கருத்துப் பரிமாற்றங்களினால் உண்மைக்கு ஒரு கேடும் நேராது. உண்மை, அது என்றும் உண்மையாக இருப்பதால் நித்தியமாக வாழும். உண்மை அல்லாத கொள்கையைத்தான் வன்முறையினால் வலிந்து நாங்கள் கட்டிக்காக்க வேண்டிய தேவை இருக்கின்றது. இதனால் பயப்படாமல் குடும்பங்களில் மற்றும் கல்வி நிலையங்களில் கேள்வி கேட்டுத் தேடி ஆராய்ந்து ஒரு விடயத்தை விளங்கிக் கொள்ளும் பண்புகளை நாம் வளர்க்க வேண்டும். இப்படியான சூழ்நிலையின் விருத்தியினால் தீவிரவாதப் போக்குடையவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது மட்டுமல்லாமல் அவர்கள் இயங்கக்கூடிய தளத்தினையும் நாம் அகற்றுவோம்.
அடுத்து, GT sig தீவிரவாதம் தோற்றம் பெறுகின்றதோ அதனை அங்கேயே முளையிலேயே கிள்ள நாங்கள் தயாராக இருக்கவேண்டும். ஜேர்மனி இதற்கு ஒரு நல்ல உதாரணமாகும். யூதர்களுக்கெதிரான உணர்வுகளும், கறுப்பர்களுக்கெதிரான இனவாதமும் வெள்ளையர்களுக்கு மத்தியில் இருப்பதை நாம் அறிவோம். இந்த இனவாதமே ஜேர்மனியில் பாலிஸ்மாக உருவெடுத்து இரண்டாம் உலக மகாயுத்தத்தின் அழிவுக்கு இட்டுச் சென்றது. அக்காலத்தில்

Page 14
  

Page 15
Այ stafsirisulu தொடர்ந்து ပြဲနှီးများရှို့ என்பது நம்நாட்டைப் பொறுத்தளவில் சிரமமான ஒரு விடயம். பல்வேறு தடைகளையும் சிக்கல்களையும் தாண்டியும் ஒரு சில சஞ்சிகைகள் அவ்வப்போது வெளிவந்துகொண்டுதானிருக்கின்றன.
தற்போது லேங்கையில் வெளிவந்து கொண்டிருக்கும் GEGEE இருந்திய اطال E; சஞ்சிகையான கலைமுகம் தனக்கென ஒரு தனியிடத்தைப் பெற்றுள்ளது கலைமுகம் வெளிவர ஆரம்பித்து 21வருடங்களாகியநிலையில் 2008ஆம் ஆண்டு நிலவிய கடுமையான யுத்த கெடுபிடிகளுக்கு : மத்தியிலும் யாழிலிருந்து தன் வெளியீட்டை ' தந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 2009 ஜுன் மாதமளவில் "கலைமுகம் சஞ்சிகையின் 49 ஆவது இதழ் வெளிவந்தது. ஏறத்தாழ ஒரு வருட கால இடைவெளியின் பின் தற்போது 50 இதழை வெற்றிகரமாக வெளியிட்டுள்ளார்கள்.
காலத்தை வென்ற பல கனதியான ஆக்கங்கள் இதழில் நிறைந்து காணப்படுகின்றன. நம் நாட்டு படைப்பாளிகள் பலரது ஆக்கங்களுக்கு கலைமுகம் பக்கங்களைக் கொடுத்துள்ளது. கதைகள், கட்டுரைகள், நெஞ்சைத் தொடும் கவிதைகள், அகதி வாழ்க்கையின் அவலங்கள். நம்நாட்டு படைப்பாளிகளின் இலக்கிய செய்யுள்களில் பொதிந்துள்ள் ஆழமான கருத்துக்கள். ஒப்பாரி இலக்கியங்களைப் பற்றிய விரிவான ஆராய்ச்சி மறைந்த கலைஞர்களின் நினைவுகள், கலைகள் பற்றிய பார்வை இலக்கியங்களில் வாழ்ந்த பெண்கள் அழிந்துகொண்டு செல்லும் யாழ்ப்பாரைத்தின் சுவடுகள் என்று சஞ்சிகை முழுவதையும் எண்ணி எண்ணி செதுக்கியுள்ளார்கள்.
பல புத்தகங்களையும் சஞ்சிகைகளையும் வாசித்துப் பெறும் முழு அறிவையும் ஒரு சஞ்சிகை தந்திருப்பது சாலச்சிறந்தது. எல்லாவகையான வாசகர்களையும் அந்தந்த கோணத்தில் கவர்ந்துள்ளமைநனி சிறந்தது. ■ ■
EGT L LITU fl வெற்றிப் படத்தை
தயாரித்தளித்த ஜேம்ஸ் கமரூனின் அவதார் திரைப்படத்தை அணுவணுவாக இரசித்து
மிழ் இலக்கியம், இயல், இசை, ਹੁੰ என்பவற்றில் தடம்பதித்த எம் முன்னோர்கள் பற்றி எழுத்தாளர் அந்தனி ஜீவா எழுதிய சிறந்த பத்திப் பிரதிகளின் தொகுப்பாக வெளிவந்திருப்பதே இந்தப் பார்வையின் பதிவுகள்
முன்னோடிகள் பற்றியும் இசை நாடக மேதைகளைப் பற்றியும் மலைநாட்டைப் பற்றியும் இந்திய சஞ்சிகைகளில் நம்நாட்டு எழுத்தாளர்கள் பெற்றுள்ள இடத்தையும் திறனாய்வாளர்கள் பற்றியும் சிங்கள இலக்கியம் மற்றும் இலக்கியவாதிகள் பற்றியும் புலம்பெயர் | मात ता இலக்கியம் பற்றியதுமான வரலாற்றுப் பதிவுகளை |ஆ
தமிழன்பர் எஸ்.எம். ஹனிபா. கே.எஸ் சிவகுமாரன், EET="
fill என்பேரது GLITÈSTELI sisih பிடிப்பாகவிருந்த அவர்களது இலட்சியப் பயணத்தை II மிகஅழகாகவரைந்துள்ளார். மூத்தஇலக்கியவாதியான ஏ. இக்பால் பற்றிய உண்மைப்பதிவுகளை இந்நூல்
நூல் பார்வையின் பதிவுகள் ஆசிரியர் : அந்தளி திவா முகவரி 157 மஹிந்து பிளேஸ், கொரும்பு-08 síðarDGD : dBLITT, 250,OO
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நூல் : கலைமூகம் čaffilius : E. LDiffLLJÉBEFATIMILIT EIgEGGÏT முகவரி : திருமறைக் காமன்ாம்,
238, ÉTITIETGUT ES, ILJITILITETOTLb. II - LIII, 350, DD
முப்பரிமானக் கோணத்தில் ஒரு விமர்சனத்தைத் | தந்திருப்பது சஞ்சிகை வரலாற்றில் புதுமை எனலாம். ஈழத்துப் பெண்களின் சிந்தனையில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திய சொல்லாத சேதிகள் எனும் கட்டுரையில் ஈழத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதிகளில் பெண்களின் அடக்குமுறைகளுக்கெதிராக பெண்ணியச் சிந்தனையாளர்களின் கருத்துக்களை கவிதை வடிவில் கலைமுகம் தந்துள்ளது. 1978 ற்ேகுப் பின்னரான காலத்தில் யாழ்ப்பானத்தில் நிகழ்ந்த அவல் நிலைகள் பற்றி யாழ்ப்பாணமே ஒஎனது யாழ்ப்பானமே என்ற கட்டுரையில் கானக்கூடியதாக உள்ளது.
ஒளவைதரு முகிலி எனும் சிறுகதை தனிமையில் வாழும் பழையசிந்தனைகள்கொண்டதகப்பனுக்கும்புதியசிந்தனையுடைய மகளுக்கும் இடையிலான வாழ்க்கையை சித்தரிப்பதாக அமைந்துள்ளது. யுத்தம் தந்து விட்டுப்போன வடுக்களை புலோ லியூர் வேல்நந்தனின் ஆக்கத்தில் காணக்கூடியவாறு ருேக்கின்றது. இவ்வாறு இன்னும் எண்ணற்ற சிறந்த ஆக்கங்கள் நிறைந்து கலை முகம் 50 ஆவது சிறப்பிதழ் வெளிவந்துள்ளது.
எல்லா சஞ்சிகைகளையும் ஆட்டிப்படைக்கும் பொருளா தார பிரச்சினைகள் கைைமுகத்தையும் விட்டுவைக்கவில்லை. இதனால் கிரமமாக வெளிவரமுடியாமல் வெகு சிரமத்துக்கு மத்தியில் அவ்வப்போதுவெளிவந்துகொண்டிருக்கின்றது. இவ்வாறான தரமான சஞ்சிகைகளை ஊக்குவித்து அவற்றின் நாமங்களை தக்கவைக்க வேண்டிய பொறுப்பு தமிழ்பேசும் அனைவரினதும் கட்டாயக்
BELGOLDILLITTgLD,
சுமந்துள்ளது.
அத்தோடு மூத்த அறிவிப்பாளர் விசாலாட்சி ஹமீத் அவர்களின் புரட்சிகரமான வாழ்க்கை பற்றிய பதிவானது நீண்ட நாட்களாக அவரது பெயரில் பலருக்கு ஏற்பட்ட சந்தேகத்தை தீர்த்துவைத்திருக்கும். 30 வருடங்களுக்கு முன்னால் அமரராகிவிட்ட எழுத்தாளரும் சிந்தனையாளரும் முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடியுமான அறிஞர் அ.ந. கந்தசாமியின் இளமைக்காலத்து காவிய வாழ்வை சித்தரித்துக் காட்டியுள்ளமை சிறப்பான அம்சம்,
ஆங்காங்கே மலையகத்தின் மண் வாசனை விசுவதை நன்கு அறியக்கூடியவாறு இருக்கின்றது. அத்தோடு ஒரு பத்தியில் “தேசிய கலை இலக்கிய பேரவையின் 38 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடந்த சனி ஞாயிறு இரண்டு நாட்களும்,' என தொடர்கின்றது. "கடந்த சனி, ஞாயிறு." என்பது பத்திரிகைகளுக்கு எழுதும்போதுபொருத்தமாகிவிடும்பத்திரிகைகளில் வெளிவந்த படைப்பாயினும் புத்தக வடிவமேற்று இருக்கும்போது காலம் அறிந்து கூறப்படுவது அவசிபh எவ்வாறாயினும் இவ்வாறான ஒரு தொகுப்பு இனிவரும் ஒரு சந்ததிக்கு சிறந்த வழிகாட்டலாக இருக்கும் அதேவேளை இவர்களைப் பற்றிய பதிவானது அழியாமல் ஞாபக சின்னங்களாக இருக்கும் என்றும் கூறலாம்.

Page 16
ழக்கு மாகாணத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக வாழ்விடங்களை விட்டு வெளியேறியிருந்த மக்கள் தற்பொழுது பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் வழுந்துவரும் நிலையில் மீண்டும் தமது இருப்பிடங்களுக்குத் திரும்பத் தொடங்கியிருக்கின்றனர். இதுவரை ஐம்பதாயிரம் பேர் தற்காலிகக் கூடாரங்களில் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மழைவெள்ளத்தின் காரணமாக கிட்டத்தட்ட மூன்றரை இலட்சம் பேர் தமது சொந்த இடங்களை விட்டு வெளியேற நேர்ந்திருந்தது. இவர்கள் அவசர அவசரமாக வெளியேறியதால் தங்களுடைய உடைமைகள் பலவற்றை விட்டுச் சென்றிருந்தனர். அவை தற்போது வெள்ளத்தால் சேதப்பட்டிருப்பதை அவதானித்தபடி இவர்கள் ஊர் திரும்பிவருகின்றனர். இவர்கள் வளர்த்துவந்த கால்நடைகளும் வெள்ளத்தில் பவியாகியிருக்கின்றன.
சுனாமி பேரலையால் பெரிதும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களில் கிழக்கு மாகான மக்களே அதிகம். யுத்தத்தினாலும் பெரும் அவலத்தை சந்தித்த இவர்கள் இன்றும் பல இராணுவ மற்றும் பொருளாதார நெருக்கடிக்குள்ளேதான் வாழ்ந்து கொண்டிருக் கிறார்கள் இப்படியாக பல துயரங்களை சந்திக்கும் மக்களுக்கு மேலும் நெருக்கடியைக் கொடுத்திருந்தது கடந்த எட்டாம் திகதி தொடங்கிய பெருவெள்ளம். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரனங்கள் வழங்கப்பட வேண்டும் என அரசாங்கம் அறிவித்துள்ள போதும் அதிகாரிகள் அதனை வழங்குவதற்கு விருப்பம் காட்டுவதாக தெரியவில்லை என பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர் மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுமே வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டநிலையில் ஒரு தொகை மக்கள் பாடசாலைகளிலும், பொது இடங்களில் அமைக்கப்பட்ட முகாம்களிலும், நண்பர்கள் - உறவினர்கள் வீடுகளில் ஒருபெருந்தொகையினரும் தங்கியிருக்கின்றனர்.
இருப்பினும் தமது விடுகளிலும், உறவினர்கள் வீடுகளிலும் தங்கியிருந்தவர்களுக்குநிவாரணப் பொருட்கள் வழங்கப்படமாட் பாது என கிராம சேவையாளர்களும் பிரதேச செயலாளர்களும் கூறியிருப்பதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். அத்துடன் பாடசாலைகளில் அமைக்கப்பட்டிருந்த முகாம்களில் இருந்து விரைவாக வெளியேறிச் செல்லுமாறும் சில இடங்களில் கிராமசேவையாளர்களால் பொதுமக்கள் வற்புறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கம் வழங்கும்படி கூறும் நிவாரணங்களை தமது சொந்தப் பணத்தை கொடுப்பது போன்று ஏன் அதிகாரிகள் மறுக் கின்றனர் எனக் கேள்வி எழுப்பும் பொதுமக்கள் பொலிஸாரோ அல்லது இராணுவத்தினரோ இந்த நிவாரணங்களை வழங்கும்
இருந்ஆக
 

நடவடிக்கைகளில் ஈடுபடுவது சிறப்பாக இருக்கும் எனவும் ஒருசாரார் தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்னமும் முழுமையாக வெள்ளநீர்வடியாதநிலையில் கடந்த வாரம் மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பொதுமக் களைப் பார்வையிட முகாம் ஒன்றுக்குச் சென்றவேளை இந்தக் கோரிக்கையினை மக்கள் விடுத்திருந்தனர். அதிகாரிகளிடம் வழங்கும்படி கூறும் நிவாரணங்களை அமைச்சர்களே நேர டியாக வழங்குவது வினடிப்புகளுக்கும் சுருட்டுதல்களுக்கும் ஏதுவான காரணங்கள்ாக அமையும் எனவும் அவர்கள்
இது இவ்வாறிருக்க இயற்கையின் அனர்த்தத்தினால் பெரும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ள கிழக்கு மக்களின் துயர் துடை க்க ஒவ்வொரு தமிழனும் முன்வர வேண்டும் பிரதேச வேறு பாடுகளை மறந்து அனைவரும் ஒரு தாயின் பிள்ளைகளே என் கின்ற நினைவுடன் உதவி செய்வதன் மூலமாக அவர்களின் துயரை நீக்கி சுமூகமான வாழ்வை கட்டியெழுப்ப ஒவ்வொரு உலகத் தமிழனும் முன்வருவதே இன்றைய நிலையில் சாலச் சிறந்தது.
உலக நாடுகள் வழங்கும் உதவிகள்ை அரச அதிகாரிகள் ஏப்பம் விடுவதால் அதனைத் தட்டிக்கேட்க முற்படும் மக்கள் விரட்டி அடிக்கப்படுவதாகவும் செய்திகளூடாக அறியமுடிகிறது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு வீடுகளை விட்டு ஓடும் மக்களின் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையடிக்கும் கும்பல்களாலும், தேர்தலுக்காக கிழக்கு மக்களின் ஆதரவை பெறும் நோக்கில் படையெடுக்கும் அரசியல்வாதிகளாலும் கிழக்குமக்கள் செய்வத நியாது திகைத்து நிற்கின்றனர். பொய்யான வாக்குறுதிகளை வழங்கிவிட்டுச் செல்லும் இவர்களினால் கிழக்கு மாகான மக்களின் துன்பங்களுக்கு இன்று வரைமுடிவுவரவில்லை.
அம்பாறை மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய இபங்களில் வசித்த மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள் எதால் இவர்களுக்கானட்டனடி அவசர மனிதாபிமான உதவி களை வழங்குமாறு சர்வதேச அரசுகளை நக்கியநாடுகள்சபை கோரியது. ஐக்கிய நாடுகள் மனிதாபிமான உதவி வழங்குவ தற்கான் நிறுவனம், ஐக்கிய அமெரிக்காவின் அனைத்துலக மேம்பாட்டுக்கான உதவி வழங்கும் நிறுவனம், கரோப்பிய ஒன்றியத்தின் மனிதாபிமான மற்றும் சிவில் பாதுகாப்புக்கான அமைப்பு உட்பட பல்வேறு அனைத்துலக மனிதாபிமான உதவி வழங்கும் அமைப்புக்கள் உதவிகளை வழங்கி வருகின்றன. ஆனால் அரச அதிகாரிகளோ கொடுக்கப்படும் உதவிப்பொருட்களை வழங்காமல் ஏப்பமிடுகிறார்கள்

Page 17
அடுத்த ஆறு மாதங்களுக்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவார ணமளிக்க குறைந்தது 5 மில் வியன் அமெரிக்க டொலர்கள் தேவையென ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. பாதிக்கப் LJLLL Lg555 DETT-PAGILFIT உதவி வழங்கப்பட வேண்டிய பிரதே ஆகளாகப் பிரகடனம் செய்து மக்களுக்கான உதவிகள் உட EgLIITET சென்றன) Fugitis TGITT ஏற்பாடுகளை துரிதப்படுத்த வேண்டியது அரசின் ਸ਼ தங்கியுள்ளது. அரசோ பேச்சள விலேதான் இருக்கிறது. பாதிக் ju. Dësit USD &ërtetë களை சந்தித்துக் கொண்டிருக் கிறார்கள். sgTLDäFFTEGELIGT அனுப்பி பாதிக்கப்பட்ட மக்க ரூக்கு ஆதரவை தெரிவிப்பதன் epELDTEi பாதிக்கப்பட்ட LD
| L ஒருபோதும் துடைத்துவிடமுடியாது
L IT-ġEJJELJLJL L- பருந்களுக்கான உதவிகளை வழங்குவதில் புலம்பெயர் தமிழர்கள் அதீத முயற்சிகளை மேற்கொண்டு வருவது ஆறுதலாக இருக்கிறது. இருப்பினும் இவைகள் அனை த்தும் மந்த கதியிலேயேதான் நடைபெற்றுக் கொண்டிருக்கி 瓦园 aauā e匹岳墅旁姆呜 உரியதே. அருகில் இருக்கும் தமிழக அரசோ அல்லது தமிழக மக்களோ பெரிதாக கிழக்கில்
யென்றால் ELITE Iaful Lipilio 5 அழிவை சந்தித்திருக்கும் புே
இடம்பெற்ற பேரவலத்தை கொண்டதாக தெரியவில்லை.
|ளுக்கு எதையும் செய்யாமல் இ
மான GiīLLËL. EHITTF PEl
முற்றாக சேதமடைந்து அதிகமான வீடுகளை Es சேதமடைந்த வீடுகளை 5|LTLL கப்பட்டுள்ளதாக மட்டங்கள் ராஜபக்ஸ் தெரிவித்திருந்த LDLLåsæsit Li L LDIISILLELLETLDÜGTOLI FTG 57 till E உதவியினை நாடியுள்ளதா சேதமடைந்த விதிகள், பால என்பவற்றின் திட்ட அறிக் சமர்ப்பிக்குமாறும் கேட்டுக்
வெள்ளத்தில் சிக்கி குடும்பங்களுக்கு மரண் ரூபா பதினையாயிரத்தை Efär Gupi EÜLILLDTTLEITT பயிர்ச் செய்கையாளர்களு தற்கு மானியமாக விை வழங்கப்படும் எனவும், ! வீடுகள் கட்டிக் கொடுக்கப் சேதமடைந்த விடுகளு! பற்றியும் தொழில் பாதிப்பு இழப்பீடு பற்றியும் கவன பசில்வாக்குறுதியளித்தார்
ஆனால் இவையெல்: எாவிலே நிற்பதாகவே பு கிழக்கு மக்கள் மற்றும் அத்தை ஈர்ப்பதற்காகவே நஇள அரசு வழங்கிவ! களை வைத்துப் பார் geusot i Lil 5 i f
இருந்ஜிக்
 
 
 
 
 
 
 

கருத்தில் எடுத்துக் அரசியல் பிரச்சினை தமிழகம் இயற்கை pigLTETET Ē5 ருப்பது கவலைக்கிட வி செய்யும் என்று ரின் பாதுகாப்புக்கும் நதிடவும் உலகத்தமி வேண்டும் என்கிற Gigi LL up si Eug
ள்ள் ஆராயிரத்திற்கும் படும் அமைப்பதற்கும் திருத்தியமைப்பதற்கும் -LILI് ഋ5 பில் அமைச்சர் பசில் ார். தூர்ந்துபோயுள்ள EGIT GLITTLE GITIFTETTU வதற்கு இந்தியாவின் கதைரிவித்த அமைச்சர். ங்கள் மற்றும் குளங்கள் Lilt:ETLELLE. கொண்டிருக்கிறார். உயிரிழந்த மக்களின் giggin Glatt GüUGTGling த் தவிர வேறு இழப்பீடு தனவும், பாதிக்கப்பட்ட நக்கு எதிர்வரும் போகத் தநைல், பசளை என்பன முற்றாக சேதமாக்கப்பட்ட படும் எனவும், பகுதியாக க்கான கொடுப்பனவை க்குள்ளானவர்களுக்கான ம் செலுத்தப்படும் எனவும்
பாம் வெறும் வாக்குறுதிய க்கள் தெரிவிக்கின்றனர். உஐக நாடுகளின் கவ இப்படியான வாக்குறுதி நகிறதா என்று நிலைமை க்கும்போது சந்தேகப்பட ā。马一ep5 项T@° का
கொடுத்திருக்கும் பொருட்கள் மற்றும் பனத்தை பாதிப்புக்குள்ளன மக்களுக்கு கொடுக்காமல் ஏப்பமிடும் இவர்கள கிழ க்கு மக்களின் குறைகளை தீர்க்கப்போகி நார்கள் என்று கேட்கிறார்கள் சிறு பொது LEEFT
இந்நிலையில் Sisatiristforgia LIDT ஆளுமன்ற உறுப்பினர்களும் அரசாங் கத்தை வலியுறுத்தி பாதிக்கப்பட்ட
மக்களின் இயல்பு வாழ்க்கைக்குத் தேவையான சகல உதவிகளையும் அரசாங்கம் வழங்க முன்வரவேண்டும் என்பதே எல்லோரினதும் விருப்பமாகும்.
மக்களுக்கு நஷ்டஈட்டைப் பெற்றுக் கொடுக்க வழிசெய்வார்கள என்பது சந் தேகமாகத்தான் இருக்கிறது. இயல்பு வாழ்க்கைக்குத் தேவையான சகல உதவிகளையும் அரசாங்கம் வழங்க முன்வரவேண்டும் என்பதே எல்லோரினதும் விருப்பமாகும். அதற்கு 나PE அரசியல்வாதிகள் பக்கபலமாக செயற்படுவார்களா என்பதே இன்று ŒEHET விக்குறியாகவிருக்கிறது.
அரசியல் காய்நகர்த்தலுக்காகவும், உலக நாடுகளிடமிருந்து பனத்தை பெறுவதற்காகவுமே இப்படியான ElLIITI யான வாக்குறுதிகளை கொடுத்துவிட்டுச் செல்கிறார்கள். இவர்களின் வாக்குறுதி களை நம்பினால் பாதிக்கப்பட்ட LICĒJIS குளுக்கு நிவாரணங்கள்ை ஒருபோதும் வழங்க முடியாமல் போய்விடும். ஆகவே உலகத் தமிழர்கள் தமது நாடுகளின் ஆதரவுடன் பொருட்கள் மற்றும் பன த்தை சேகரித்து பாதிக்கப்பட்ட பDக்களுக்கு (FjQUITä சென்றடையும் வகையில் n gerries6 TDSTT G5fil ILU ਜਧ ழகம் மற்றும் பிற நாடுகளில் வாழும் தமி ழர்கள் இது விடயத்தில் உடனடியாக தக்க செயற்பாட்டை செய்து கிழக்கு மாகாண மக்களின் துயரை போக்குவதே காலத் Sir FFLITILLI, ogl தேவையும் கூட

Page 18
560SL 696
@@L圆@@
தலையெழுத்தை தலைகீழாய் எழுதிவிட்ட ஆண்டவனே தந்துவிடுநல்வாழ்வை எமக்கு-தங்கத் தலைவரினை இழந்துவிட்டு தவிக்கின்ற எம்சமூகம் தலையிழந்து முண்டமெனக் கிடக்கு
தலைவர் நாம் என்றவர்கள் தறுதலைகள் முன்னாலே தலை கவிழ்ந்துநிற்கின்றார் எதற்கு? அவர் தளையாட்டி பொம்மைகள்போல் தனித்துவத்தை விட்டுவிடின் தருவாரே சில எலும்பு அதற்கு
தலையில்லாத்தலைகளினை தலைவரென நினைத்ததற்காய் தலையிடிதான் எங்களுக்குப்பரிசு - பதவிக்காய் தலைசொறிந்து பல்விளிந்தும் தலைவர்களால் தடுமாறும் எம்வாழ்க்கை தரிசு
தலை தடவி கண்களிலே கண்கெட்டோர் கைவைக்க தலையணையில் எம்தலைகள் இருக்கு-தங்கள் தலைதப்பினால்போதும் என்கின்ற கோழையரை தேர்ந்தெடுத்தநாங்கள்தான் கிறுக்கு
தலைப்பிறையை மேகத்தால் தகர்த்தெறிய முடியாது தலைவர்களே கொண்டிடுவீர் ஒப்பு - உங்கள் தலைகளினை காப்பாற்ற கண்ணிருந்தும் குருடர்களாய் தவறுகளை பார்த்திருத்தல் தப்பு
தலையில்லா முண்டங்களாய் மாறிவிட்ட எம்மவர்க்கு தலையாக ஒருதலைவன் எழுவான் - அவன் தலைவரவர் சுவடுகளில் தயங்காமல் நிதம் நடக்க தளையொழுந்து சிரிக்குமெங்கள்எழுவான்
கவிஞர் பொத்துவில் அஸ்மின்
 

என் மனத்தோட்டத்தில் நாட்டி வைத்தேன் காதல் விதை ஒன்று ைேத வாடி விடாமல் தினம் தினம் வார்த்தை .میشد நீரூற்றி வளர்த்து வந்தேன்-அன்று 、 தரங்கெட்ட உறவு நீங்க GELIITILGLĘÖT ESTELLINGCOLGLI நம்பிக்கை உரம் - இருகரம் கோர்க்கும் வரம் பெற்ற பெருமரமாய் பூத்தது இன்று அன்பு எனும் பூ காயாகி கணியாகா- சங்கதி சொந்தமண் துறந்த என்கதி அப்போது மணமகள் அந்தஸ்தை - காதை நானும் கைப்பற்ற துடித்தேன் ப்ேபோது பட்டப்படிப்பு முடித்த பணக்கார LDFILDETET GJELDE ILLUITLD மணமகனின் தாயாருக்கு தட்டிக்கழிக்க முடியாத மணாளனின் மனநிலை கண்டு கலங்கினேன் மனிதநேயம் அறியா மாமியாரே துே உங்கள் சதியா
எங்கள் விதியா
சீதன சந்தையில் சீர்வரிசையோடு விலைமகளாய் சீரழிய கூடாதென்பதற்காய் இதுவரை காலமும் நான் கட்டிக்காத்த கற்பனை இமயம் கண்ணீர் வெள்ளத்தில் அழிய வேசம் போடும் மாந்தர்
மத்தியில் பாசத்தில் என்னவென்று நான் சொல்வேன்?
தேசகிர்த்தி - ஹமீட் சுஹைப்

Page 19
கல விரிந்த ஆழ்கடல் வருடி வந்த மாலை இளம் காற்றின் மந்தகார மொழி நித்தம் கேட்கும், அது அங்கே நின்று கதை பேசும், கரையோரத்துக் காவலனான பிள்ளையார் கோயில் இருள் கொண்ட நேரத்திலும் இரகசியம் பேசாத அலைகளின் கரை காணும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் அன்றொரு நாள் சுனாமியாய் வந்ததற்காய் நிரந்தரமாய்க் கோபித்துக் கொள்ளாத மனிதர்கள் என்றும்போல் இன்றும் மறந்து
மன்னித்து அவனிடமே சென்று சிலாகித்து
a rej956 குதிக்
கால்கழுவிவரும் முறியாத உறவுகள் ஆயுள்
முற்றி ஆவிவிடும் தருணத்தில் வந்துவிட்ட அன்றைய நாளை உணர்ந்துகொண்ட வாகனங்களின் அவசரம். யாழ் செல்லும் சொகுசு வண்டிகளின் அணிவகுப்பு இரு
கரைகளையும் அடைத்துக் கொண்டதால் சாலைப் போக்குவரத்தில் வாகனங்கள்
மூச்சுவிடமுடியாத அவதி நிறுத்தி இருக்கும்
சொகுசு வண்டிகளை அடையாளப் கண்டு அவசரமாய் வந்து ஏறிக்கொள்ளும் பயணிகளின் பரபரப்பு.
சி சைட் பிள்ளையார் கோயிலும் அதைச் சுற்றி போட்டிக்கு நிற்கும் சொகுக் வண்டிகளும் யாழ்ப்பாணத்தை மோப்பம்
 
 
 

ஒன்று. ஆயிரமாயிரமாய்க் கொடுத்து ஆகாயத்தால் பறந்தவர்களுக்கு ஆயிரத்தோடு தரையால் போகும் த்ரி வரப்பிரசாதம். நானும் மோப்ப நாயாக. எப்பேர்தோ பார்த்ததை சடுதியாக இழந்ததை மீண்டும் பார்த்து விடவேண்டும் என்கின்ற வெறியோடு. ஏற்கனவே
அவசரமாக என்னையும் திணித்துக் கொண்டேன்.
உள்ளே ஊதுபத்தியும் பக்திப்பாடலும் மறந்து போய்விட்டதடங்களை மீண்டும் ஞாபகப்படுத் நல்லுர்க் கந்தனும் எங்கள் ஊர் முருகனும் மீண்டும் என்கண்ணில் நிழலாட, மாண்டு போன அந்த இன்பங்களை எண்ணி மீண்டும் ஒரு பெருமூச்சு என்னையும் அறியாது புறப்படலாயிற்று. முன்னுக்கு இருந்த பிரயாணி, தானே முதலில் ஸ்சில் கால் வைத்தவர் என்பதை சந்திரனில் கால் வைத்த பெருமையில்
தான் சரியான வண்டியில் ஏறிவிட்டதாக உறுதிப்பீடுத்தும்" வகையில் கைத் :Toż திடமாக கூறிக்கொண்டு இருந்தார். கறுப்புக் கண்ணாடி கடல்காற்றை உள்ளே விடமாட்டேன் என்று அடம்பிடிக்க புழுக்கம், வியர்வை முத்துக்களை பிரசவிக்க பொறுக்க முடியாதவனாய் பஸ்ஸ்ைவிட்டு இறங்கி வெளியே நின்றேன். தெருவையும் கடலையும் பிரித்து நின்ற தண்டவாளங்கள் நாட்டில் இருக்கும் இரு இனங்கன்னப் போன்று இண்ையவும் முடியாமல் பிரியவும் முடியாமால் Fாமாந்தரப் பயணிப்பில் சலிப்புக் கொண்டாலும் கொள்ளாதவர்களாக, . ~ూు சிறிது நேரத்தில் ஒரு குடும்பமும் வந்து وقرية பேரூந்தில் ஏறினார்கள் முப்பது வயது மதிக்கத் தக்க அந்த இளைஞனை நான் ஒருமுறை பார்த்தேன். சுருட்டப்பட்ட முடி, காதணி கொண்டகாதுகள், மெல்லிய வென்னியனில் ரவிஸ்மான் என எழுதப்பட்ட அடையாளம் அனிந்து இருந்த டெனிமின் இறுகிய பிடிப்பு, அவன் காலில் விலை மதிப்பான காலணி, கையிலே சுவிஸ்கடிகாரம், கழுத்திலே

Page 20
தங்கச் சங்கிலி, முதுகிலே பெரிய பையொன்றுமாக சோளக்காட்டில் புகுந்த யானையாக அவன் உள்ளே ஒரு கொண்டு இருந்தான். அவன்ைத் தொடர்ந்து அவனது குடும்பமும் அவசரமாக் உள்ளே சென்று கொண்டு இருந்தது. அந்தக் குடும்பத்தைத் தொடர்ந்து நானும் நேரம் நெருங்குவதால் பிரிய முடியாத கடல் காற்றிற்கு பிரியாவி டை கொடுத்து வண்டியில் ஏறினேன். வண்டிக்குள் சென்ற இளைஞன் தனது பொதியை வன்முறையைப் பாவித்து அடைந்து வைத்துவிட்டு நின்று நெளிந்தான். பின்பு
"ஏசியப் போடுங்கண்ண. எனக் கத்தினான். முன்னுக்கு இருந்து எந்தப் பதிலும் வரவில்லை, நடத்துனர் ஒருமுறை நிமிர்ந்து பார்த்துவிட்டு அனுமதிப் பத்திரங்களைச்சரிபார்ப்பதில் மீண்டும் ஒன்றிப் போனார். வருபவர்களும், வண்டிக்குள் ஏறுபவர்களும் ஆசனத்தைச் சரிபார்ப்பவர்களும், பிழையான வண்டியில் ஏறி இருந்ததற்காய் திருப்பி நடத்துனரால் அனுப்பப்படுபவர்களுமாய் அலங்கோலப்படும் சிறிய சந்தைக்குள் அகப்பட்டதான் உணர்வில் நான் எதுவும் செய்யமுடியாதவனாய் ஆசனத்தில் அமர்ந்து இருந்தேன். "இது ஒரு பிச்சைக்கார நாடு எதுவும் ஒழுங்காக நடக்காது: வெள்ளைக்காறன் நாடு எண்டாலும் நாடுதான். எல்லாம் நேரத்துக்குச் சொல்வி வைச்சதுமாதிரி நடக்கும்' அந்த இளைஞன் பக்கத்தில் இருந்தவரோடு பெரிதாக கதைத்தான். எனக்குப் பக்கத்தில் இருந்தவர் அவனைக் காட்டி கண் சைகை செய்து வாயைப் பிதுக்கிக்காட்டின்ார். நானும் அவருக்கு கண்பாசை காட்டிவிட்டுப் பேசாது இருந்தேன்.
பக்கத்து ஆசனத்தில் இருந் தவர் என்னை விடுவதாய் இல்லை. "பார்த்தீங்களே. சுவிஸ்காரர் நெஞ்சிலேயே எழுதிக்கொண்டு வந்து இருக்கிறார். காதில தொங் கட்டான், கழுத்தில தங்கச் சங்கிவி, குடும்பியும் வைச்சிருந்தா ஆணைப் (a) L5:T5377 Tzio பென்னை ஆனாக்கி இருக்கலாம். அற்பனுக்கு பவு வந்தமாதிரியெல்லே இந்த ஆட்டம் எல்லாம் இருக்குது."
நான் சிரித்தேன். "என்ன நீங்கள் வாய் துறக்கிறியள் இல்லை" பொறுக்க முடியாதவராய் அவர் என்னைப் பார்த்துக் கேட்டார்.
"இல்ல மெளனம் கனகராசி எண்டுவினம், எங்களுக்கு இருக்கிற சோலிக்கே விடைதெரியாது. எதுக்கு மற்றைவையின்ரசோலி எண்டுதான்."
"அது நல்ல புத்திதான். நானும் அப்பிடி இருக்கோணும் எண்டுதான் நினைக்கிறவன். ஆனா அப்பிடி இருக்க விடுகிறான்கள் இல்லைத் தம்பி என்ர வீட்டில் ஒருத்தன்-குந்திக் கொண்டு இருக்கிறான்.வேலை வெட்டிக்குப் போவேன்ரா எண்டு கேட்டா வெளிநாடு போறதுதான் என்ர வேலை எண்டு சொல்லிக் கொண்டு ஊரளந்து கொண்டு இருக்கிறான். இப்பிடி யாரும் நெஞ்சில எழுதிக்கொண்டு வந்தா அவனுக்கெல்லாம் பித்தம் தலைக்கேறி விசர் பிடிச்சிடும். பிறகு தெருத்தெருவா அலைஞ்சு திரிவான் போனவங்கள் போனவங்களாகவே இருக்காமல் ஏன் திரும்பி வந்து இருக்கிறதுகளையும் குழப்போனும்? சொல்லுங்கோ தம்பி'
எனக்கு அவர் கேட்ட கேள்விக்கு எப்படிப் பதில் சொல்வதென்று தெரியவில்லை. நானே குற்றவாளியாக் இருந்துகொண்டு தீர்ப்பு சொல்ல முடியுமா என்பது புரியவில்லை, என்றாலும் அவரைச் சமாளிக்கும் விதமாக
இடுத்து

ஏதாவது சொல்ல வேண்டும் என்பதை உண்ர்ந்தவனாக
"நீங்கள் செர்ல்லுறதும் உண்மைதான் அண்ணின. அங்க கோப்பை கழுவிகினமோ, கக்கூசு கழுவிகினமோ, இங்கை வரேக்கையாவதும் உந்த நெஞ்சில எழுதுற-ை தயும் நெளிப்பு காட்டுறதையும் கொஞ்சம் அடக்கி வாசிக்கலாம் தான். உங்கட ஆதங்கத்திலையும் சத்தியமா நியாயம் இருக்கத்தான் செய்யுது. ஆனா எரிசர் எண்டா இப்பிடித்தான் நாலுவிதமாயும் இருப்பினம் அண்ன. ஒண்டு ஒழுங்காப் போகும். இன்னொண்டு குறுக்கால இழுத்துக் கொண்டு போகும். அதுதானே இயற்கை?"
"அதுவும் சரிதான் தம்பி, இவையெல்லாம் கஷ்டப்பட்டுத்தானே காசு உழைக்கினம், அதைக் கவனமாகத்தானே செலவழிக்கோணும். அதைவிட்டிட்டு பெசினரிலு அடிச்சமாதிரி கடனுக்குக் கார்ட்டில் எடுத்து விளையாட்டுக் காட்டினால் வாயப்பிளக்கிற அப்பாவிகளுக்கு பைத்தியம் பிடிக்கத்தானே செய்யும், அந்த நேரம் நடந்து திரிஞ்சதூரம் எல்லாம் இப்ப பஸ்ஸில போகக்கூட அவைக்கு அவமானமாய்ப் போயிட்டுது. ஒட்டோ, டக்சி வேனும் எண்டெல்லே நிக்கினம். இவங்கட ஆட்டத்தைப் பார்த்துப்போட்டு தோட்டம் துறவுக்குப் போக வேண்டியதுகள் எல்லாம் பகல் கனவு :ண்டுகொண்டு திரியுதுகள் கேட்டா வெளிநாடு போரி துதான் எங்கட வேலையெண்டுதுகள்' அவர் மீண்டும் புலம்பினார்.
அன்ன ஏசியக் கூட்டுங்கோ’ அந்த இளைஞன் கத்தினான். பக்கத்தில் இருந்தவர் கண்னை விரித்து தனது அதிருப்தியைக் காட்டினார் எதுவும் புரியாத சிங்களச் சாரதி இன்னும் அதிகமாக வேகத்தைக்கூட்டி பயணிகளை இருக்கையில் இருந்து எழாதவாறு பார்த்துக் கொண்டான்
"றோட்டே இல்லை. ஐயோ என்ன ஒட்டம் ஒடுறான். இதுக்குத்தான் இந்த நாட்டுக்கு GTTGGY ITIL, வரக்கூடாது எண்டுறது என்றான் அந்த இளைஞன்.
"ம் இவரையெல்லாம் யாரோ நிறைகுடம் வைச்சுக் கூப்பிட்டமாதிரி. தங்கட பவுசக் காட்ட இங்க வந்திட்டு. வடலிக்க இருந்து போனவங்கள் எல்லாம் ஏதோ வானத்தில் இருந்து குதிச்சமாதிரிக் கதையப்ார். ஐயோ இவனைமாதிரி எத்தனைபேர் வரப்ப்ோகினமோ?" பக்கத்தில் இருந்தவர் அங்கலாயித்துக் கொண்டார்.
சிலாபத்தில், பேருந்து உணவு இடைவேளைக்காக நின்றது. அவசரமாக தனது குடும்பத்தையும் இழுத்துக் கொண்டு இறங்கிய அந்த இளைஞன் போன்வேகத்தில் "உதுக்கையும் மனிசன் சாப்பிடுவானே? எனக் கத்தியவண்ணம் திரும்பி வந்து பேருந்தில் ஏறிக் கொண்டான். நானும் பக்கத்தில் இருந்தவரும் இறங்கிக் சென்றுறோள்ஸ் வேண்டிபிளேன்ரியுடன் சாப்பிட்டுவிட்டு ஆறுதலாக மீண்டும் பேரூந்திற்கு வந்தோம்:அந்த இளைஞனின் குடும்பமும் அவனுக்காக வெளிநாட்டு பிஸ்கற்றையும் கடித்துபோத்தல் நீரையும் பருகிக்கொண்டு இருந்தார்கள். பக்கத்து இருக்கைக்காரர் கண்னைக்

Page 21
காட்டின்ார் எனக்கு அவர்களைப் பார்க்க பரிதாபமாக இருந்தது.
முறிகண்டியில் பேரூந்து நின்றபோது நித்திரையின் மடியின் நிம்மதி கண்டு கொண்டு இருந்தேன். அந்த நிம்மதியை துறந்து இயற்கையின் அவதியை தணிக்க வேண்டும் என்கின்ற கட்டாயத்தில் வெளியே செல்ல வேண்டி இருந்தது. அவசரஅவசரமாக அநாவசியமானதை இறைத்துவிட்டு ஒரு தேனீரை வேண்டி வந்துஅருந்துவதற்கு அமர்ந்தபோது அந்தக் குடும்பம் பிஸ்கேற்றை விட்டு றோ ள்ஸ்சுக்கு மாறி இருந்ததைப் பார்க்க முடிந்தது. "பசிச்சா கறிவேண்டாம் நித்திரை வந்தால் பாய் வேண்டாம்" என்று அம்மா சொல்லும் பழமொழியின் அர்த்தம் எனக்கு அப்போது புரிந்தது.
சிறிது நேர நித்திரை மயக்கத்தில் பேருந்து ஓமந்தையை வந்தடைந்திருந்தது. ஒரு காலத்தில் தவம் கிடந்து கடந்த தரைப்பாதையின் வாசலாக, மனிதம் கேள்விக்குறியாக்கப்பட்ட கண்ங்களாக, ஆண்டியும் அரசனும் கைகட்டிவர்ப்பொத்தி கெளரவத்தைக்கைவிட்டு கடந்தபாதையான் ஓமந்தையின் முகம் இப்போது சற்று மாறி இருந்தது ஒருவித செளகரியத்தைத் தந்தது.
என் நினைவுகள் ஐடி என்னும் சொற்கேட்டு நெருப்பு பட்ட மசுக்குட்டியாக அடங்கிப் போயிற்று. ஒரு இராணுவ வீரன் எல்லோரிடமும் அடையாள அட்டையைப் பார்த்துக் கொண்டு வர, நானும் எனது அடையாளமாக கடவுச்சீட்டைக் காட்டினேன். பக்கத்தில் இருந்தவர் தனது அடையாள அட்டையை காட்டிவிட்டு கறுப்பு கண்ணாடியூடே நிரந்தரமாக வெளியே பார்க்கத் தொடங்கி இருந்தார் என்னிடம் இருந்த போஸ்ரல் அ-ை டயாள அட்டை இப்போது இலங்கையில் பாவிக்க முடியாது போய்விட்டது எனது வருத்தமாக நான் பேசாது இருந்தேன். எனது கடவுச் சீட்டைப் பார்த்து விட்டு அந்தக் குடும்பமும், அவரும் வெளிநாடுதான் என்று கூறியது எனது காதில் அரைகுறையாக விழுந்து கொண்டு இருந்தது. நான் கண்ணாடிப்பக்கமும் திரும்ப முடியாதவனாய், எதிர்பக்கமும் திரும்ப முடியாதவனாய் =முட்கம்பிக்குள் சுற்றிவைக்கப்பட்ட மனிதனாக நேரே சிறிது நேரம் பார்த்துக் கொண்டு இருந்தேன். பின்பு வராத நித்திரை வந்ததாக கண்மூடி பாசங்கு செய்வதில் காலம் கழிக்கலானேன்.
யாழ்ப்பாணம் வந்தபோது நான் நித்திரையாகப் போய்விட்டேன். பக்கத்து இருக்கைக்காரர் என்னைத் தட்டி எழுப்பினார். நான் முதலில் நிலைமை புரியாது திரு திருவென விழித்து பின்பு ஒருவாறு நிலைமையைப் புரிந்து கொண்டேன். அரைகுறையாக விழித்துக்கொண்ட யாழ்ப்பாணம் இன்னும் அமைதிகெடாது இருந்தது. அமைதியாகிவிட்ட அந்த மனிதரின் முகத்திலும் இப்போது சாந்தம் நிறைந்திருந்தது.
'தம்பி மணிசர் எண்டா ந்ாலுவிதமாயும் இருப்பினம் எண்டதுக்கு உண்மையிலேயே நல்ல பாடம் தந்திருக்கிறீர். நாலு சொல்லு தேவையில்லை. ஒரு சிரிப்பில் ஆயிரம் விசயம் சொல்லலாம் எண்டு உம்மைக் கண்டபிறகு எனக்குப் புரிஞ்சிருக்குது. சரியப்பன் நான்வாறன்' என்றார் பக்கத்து இருக்கைக்காறர்.
என்னால் என்னையே நம்பமுடியாத ஒருவித பரிதவிப்பில் சில கன்னங்கள் உறைந்து போய் இருந்தேன். பின்பும் நிலைமையை உணர்ந்தவனாக,
"சரி வாங்க' என்றேன்.
இடுந்து >

நாய்களைப் பாதுகாத்த AlgoSuperfi
LII விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாக பல்வேறு வடுக்களையும் ஆறாத வேதனைகளையும் சுமந்து வாழும் எம்மவர் மத்தியில் இயற்கை மீண்டுமொருமுறை தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திச் சென்றுள்ளது.
நாடு முழுவதும் பரவலாக பெய்த மழை பலரது இருப்பிடங்களை பிடுங்கிக்கொண்டு தெருவுக்கு விரட்டியடித்துள்ளது. இதில் கிழக்கு மாகாணத்தில் இம்முறை பெய்த மழை பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வை நிர்க்கதியாக்கியுள்ளது. இவ்வாறானதொரு இக்கட்டான சூழலில் மக்கள் வாழ்வாரி சாவா? என்றதொரு போராட்டத்தின் மத்தியில்தவித்தவேளைநாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்கவேண்டிய படையினர் மக்களைக் காப்பாற்றுவதை விட்டுவிட்டுதமதுநாய்களைக் காப்பாற்றிய விசித்திர சம்பவம் மட்டக்களப்பில் நடந்துள்ளது.
தந்திரி மலையில் முகாமிட்டுள்ள 280 படையினர் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் வகையில் வள்ளங்கள் மூலம் பத்திரமாக தங்களது பாதுகாப்பிற்கு அடைக்களம் தேடி வெளியேறினர். அவர்கள் வெளியேறும்போது தங்களது
விடயத்தை சிங்களச் செய்திச்சேவையென்று புகைப்பட ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளது. அவ்வாறு வெளியேறிய படையினரும், அவர்களதுசெல்லப்பிராணிகளும்தந்திரிமலை ரஜமகா விகாரையில் அடைக்களம் புகுந்துள்ளனர்.
படையினர் அவர்களது செல்லப்பிராEகளுளப் பத்திரமாக அழைத்துச் சென்றது தவறில்லை. ஆனால் மனிதர்கள் அநாதரவாக தத்தளித்துக் கொண்டிருக்க மிருகங்களுக்கு அவர்கள் கொடுத்த முக்கியத்துவமே இங்கு கவனிக்கவேண்டியது.
வெள்ளத்தில் சிக்குண்டு அவதியுற்ற மக்கள் அப்பகுதியில் கடமையிலிருந்த படையினரை அணுகி உதவி கோரியபோது தமது வள்ளத்திற்கு பெற்றோல் வாங்கித் தந்தால்தான் உதவுவோம் என்று மனிதாபிமானமற்ற முறையில் கூறி தமது நாய்களை ஏற்றிச் சென்றுள்ளனர்.
இவ்வாறானதொரு சூழலில் நாய்களைவிட மனித உயிர்கள் கேவலமானவையா? ஒரே நாடு ஒரே மக்கள் என்ற பரந்த சிந்தனையில் ஒட்டை விழுகிறதா? இவற்றிற்குப் பதிலளிக்க வேண்டியது காலத்தின் கடமையாகும்.

Page 22
ன்று வானலைகளின் வல்லரசனாகத் திகழும் சூரியன் எப்.எம் பற்றித் தெரியா தோர்யாருமே இல்லை.13ஆவதுவருடத்தில் வெற்றிவாகை ஆடி வீறுநடைபோட்டுக்கொண்டிருக்கும் பல சாதனைகளை மக்களுக்காகச் செய்துள்ள ஒரு மக்கள் வானொலி என்றும் சொல்லலாம். ஒரு மதிய வேளையில் சூரியன் அறிவிப்பாளர்களுடன் காலி முகத்திடலில் ஒரு ஒரமாக ஒதுங்கினோம். விடாப்பிடியாக பெய்துகொண்டிருந்த மழைகூட அன்று ஓய்ந்துகொண்டது ஆச்சரியமாகவிருந்தது. சூரியனின் கதிர்கள் காவிமுகத் திடலெங்கும் சுட்டெரித்துக் கொண்டிருந்தன.
அப்பப்பா என்ன ஒரு துடிப்பு என்ன கலகலப்பு சுறுசுறுப்பான ஒன்பது இளம் அறிவிப்பாளர்களை ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் சந்திக்கக் கிடைத்தது சந்தோசமாகவிருந்தது. வானொலிகளில் கேட்கக்கிடைத்த குரல்களை நேரடியாக பார்த்தபோது இவர்களா இப்படி என்று தோன்றியது. எல்லோருக்கும் பரீட்சயமான ஒரு கலைஞர் அறிவிப்பாளர் நாடறிந்த ஒரு நல்ல மனிதர் நடா அண்ணா என செல்மோக அழைக்கப்படும் நடராஜசிவம் சூரியனின் நிகழ்ச்சிப் பொறுப்பதிகாரி நவனிதன், மணி அண்ணா எனப்படும் LLLOtttLLLLLLLL00LLLLuuuuuS S sTT S S TeTuLLuLLLLLLTTuT S LS LTTT LLLS அத்தோடு காலை நேரத்தில் ஒலிக்கும் இரு துரல்களுக்குச் சொந்தக்காரர்களான சைவி மற்றும் புலான், நிசாந்தன், தரணி, சந்ரு மற்றும் சஹானா இவர்கள் அனைவரையும் ஒருமித்துப் பிடிக்க கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது.
நடாஅண்ரைாதான்ஆட்டத்தைஅரம்பித்தார்."38ஆவது ԼքTւբլյքÉն இருந்த எங்களை ஒரேயடியாக கீழே கொண்டுவந்து நிறுத்திட்டீங்கள்ே" என்றார். எல்லோரும் சிரித்துக்கொண்டே வந்த நோக்கத்தை மறந்து படம் விட பறந்துவிட்டார்கள்.
 

அவர்கள் பின்னாடியே ஒடிச்சென்று 'சரி பிறகு பட்டம் விடலாம். இப்போது கொஞ்சம் கதைப்பம்' என்றேன். "எதைப்பற்றிக் கதைப்பது என எல்லோரும் கோரஷாக கேட்டார்கள். நாளைய சமுதாயத்தை ஒரு நல்ல வழியில் கொண்டுசெல்லவேண்டிய பொறுப்பு இன்றைய இளைஞர்களுக்கு இருக்கிறதா என்று ஒரு கேள்வியைத் தூக்கிப் போட்டேன்.
"சமுதாயத்ததிருத்துறவழியளங்ககிட்ட கேக்குறிங்களா? நானே நிறைய திருந்த வேண்டி இருக்கு' என்றார் சஹானா கூடவே நிசாந்தனும் சமுதாயமா திருந்துறதா என்றார். "பரவால்ல சொல்றன்' என்ற சஹானா "அனுபவஸ்தர்கள் காட்டும் வழியில் எங்களுடைய இளைஞர்கள் சென்றால் நல்லா இருக்கும் ஒரு பெண்ணாக இருந்து போராடுறது கஷ்டம் அப்படிபோராடனும் என்றால் எதையும் மிஸ் பண்போரெடியாக இருக்கணும் எங்களுடைய ஆசாபாசங்கள் எல்லாவற்றையும் இழந்தால்தான் அப்படிஒருநல்லசமுதாயத்தை உருவாக்கலாம்' என்றார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த புலான் கொல்லென்று சிரித்தார்.
"இளைஞர்கள் நினைத்தால் சாதிக்க முடியாத விடயம் ஒன்றுமில்லை. ஒரு நாட்டின் ஜனாதிபதியைக்கூட மாற்றலாம். அனுபவம் இருக்கணும் என்று சொல்லமுடியாது. இளைஞர்கள் எல்லோரும் ஒன்றாகத்திரண்டு செயற்பட்டாலே அது ஒரு பெரிய சக்திதான் என்றார் தரணி. "பெண்கள் நினைத்தால் முடியாதது ஒன்டுமே இல்ல. அவங்களால் சமுதாயத்த திருத்தி முன்னுக்கு கொண்டுவரமுடியும்' என்றார் சைலி
நவா போட்டாரே ஒரு போடு நாங்க எல்லோரும் r பண்ணினால் ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்கலாம்" என்றார் எல்லோருக்கும் சிரிப்பு "அப்ப இது இப்போதைக்கு நடக்காது' என்றாதரணி "அதுக்கு இன்னும் ஒரு 5 வருஷம் ஆகணும்' என்றார் சந்ரு “சூரியன் அறிவிப்பாளர்கள்

Page 23
எல்லோருமே சிறியவர்களாம். வயசு கானாதாம். நான் என்னத்ததான் SIGITIGDIGO” என்றார் டிஸ்ான்.
எல்லாவற்றையும் பொறுமையாகப் பார்த்துக் கொண்டிருந்த நடா அண்ணாவோ மிகவும் பொறுமையாக 'நாளைய சமுதாயத்தை நல்ல நிலைக்கு கொண்டுவருவது இளைஞர்கள் கையிலும் இல்ல, அனுபவஸ்தர்களின் கையிலும் இல்ல. காந்தியைப்போலவோ, இயேசுவைப்போலவோ, புத்தரைப்போலவோ, அன்னை சாரதா தேவியைப் போலவோ உள்ள மகான்களால்தான் Մոբալք` என்றார் சூடாக,
கொஞ்ச நேரம் சீரியன்மா கதைத்துவிட்டதால் சற்று 3шGLITE கதைக்கத்தொடங்கினோம். சஹானாதான் ஆரம்பித்தார்.
"நான் EWIing Show நவா அண்ணாவோட செய்நன். அந்த ETLDLI GTÜLHğü சொல்றது.” என்று சஹானா சொல்ல'நவா என்ன
 
 
 
 
 

கொடுமை. என்ன கொடுமை' என்று கேட்க "பார்த்தீங்களா. பார்த்தீங்களா? இப்படித்தான் என்ன மிரட்டுவாரு' என்று சஹானா பதிலுக்கு சொல்ல நான்தான் அந்த சிறு சண்டையை தீர்த்துவைத்தேன். "சளி காதலைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?' என்று எல்லோரிடமும் ஒரு கேள்வியைப் போட்டேன். "காதல் ஒரு அழகான உணர்வு அழகான நல்ல காதல் எல்லோருக்கும் கிடைக்காது இரண்டு பேருமே உண்மையாக இருந்தால் நிச்சயமா வெற்றி கிடைக்கும்' என்ற சஹானா ரொம்ப சீரியச ாக காதலிக்கிறாராம் கல்யாணம் எப்போது என்று கேட்டதும் நாணிக் கோணி முகம் சிவந்து ஓடியே போய்விட்டார்.
வானொலியில் நேயர்களுடன் வெளுத்துக்கட்டும் இவர்கள் நேரில் கதைக்க JITLLELE GLEÜLJULIEEE. "பாருங்க நம்ம சூரியன் அறிவிப்பாளர்கள் எல்லாம் எப்படி வெட்கப்படுறாங்க என்று என்னிடம் நடா அண்ணா காட்டினார். ஆனால் தரணியோ என்னருகில் வராமல் ஒரு தூரத்தில் போய் அமர்ந்துகொண்டார் சந்ரு கடைசிவரை என் முகத்தையே பார்க்கவில்லை. அவ்வளவுக்கு

Page 24
SELILLEELDITLED.
"காதல் நல்ல விசயம் எண்டு எல்லாரும் சொல்றாங்க. அது நல்லாவே இருந்துட்டு போகட்டும்” என்றார் சைலி நேரம் வரும்போதுதான் தன்னுடைய காதலைப்பற்றி சொல்வாராம். அவ்ளோ பெரிய்ய்பயயய காதலாம். சந்நக்கு காதல் தோல்வியென்ற விடயம் இவர் சொல்லித்தான் எனக்குத் தெரியும், (ஐயோ பாவம்.)
இந்தக் காதலைப் பற்றிக் கேட்டாலே எல்லோரும்
"காதல் நல்ல விசயம் எண்டு எல்லாரும் சொல்றாங்க அது நல்லாவே இருந்துட்டு போகட்டும்' நேரம்
வரும்போதுதான் தன்னுடைய காதலைப்பற்றி
எஸ்கேப் ஆகிவிடுவார்கள். தரணி காதலிக்கவில்லையாம். அதனால் அவருக்கு காதவிலப் பற்றி தெரியாதாம், நம்பிட்டோம்) 'நிசாந்தனை காதலிக்க என்று ஒரு கூட்டமே இருக்கின்றது. ஆனால் அவர் யாரை காதலிக்கின்றார் என்று அவருக்கு மட்டும்தான் தெரியும்' என்று தரணி சொல்ல "அட ஏண்டாப்பா இதெல்லாம் சொல்லி குடும்பத்துக்குள்ள குழப்பத்த உண்டுபண்ணுறிங்க' என்ற நிசாந்தன் "நான் லவ் பண்ணுவன். ஆனால் சீரியனா லவ் பண்ணை மாட்டன் ஏன்னா அது பொய்' என்றார்.
டில்ான் உடனே "சீ நான் அந்தமாதிரி இல்ல. நான் சின்னப் பிள்ள இப்பதான் 15 வயசு” என்றார் நக்கலாக (இது கொஞ்சம் ஒவராத் தெரியேல?)
"sIIHieroglieluJetson Lib கேக்குநீங்களே. LDGIDIT அண்ணாக்கு கேர்ள் பிரண்ட் இருக்கா எண்டு கேக்கல்யா' என்றார்நிசாந்தன் உடனே சந்ரு "அவர் Maாyபண்ணிட்டார்' என்றார். "எப்பவுமே அவர் யாராவது இப்படிக் கேட்டால் அவரை முந்திக்கிட்டு இவங்கதான் பதில் சொல்வாங்க, ஆனால் அவர் வாயே திறக்க மாட்டார் நவாவின் பக்கம் திரும்பினேன். "காதல் என்றால் பஸ் மாதிரி கல்யாணம் என்பது Fight மாதிரி பள்பல போய்க்கொண்டு இருக்கும்போது இறங்கலாம். ஆனால் Fightல போய்க்கொண்டு இருக்கும்போது இறங்க ஏலாது. அதாளி கொஞ்சம் யோசித்துதான் செய்யணும்' என்ற நவாவுக்கு 23 வயதுடைய, அழகான, பரதநாட்டியம் தெரிந்த பெண்தான் வேண்டுமாம் என்ன வாசக நேயர்களே! உங்களுக்கு இந்தத்
- |- N.
-- エ一ー一
 

தகுதி இருந்தால் நவாவுக்கு அப்ளிகேசன் போடலாம். (என்ன நவா ஒகேயா?)
"வேங்கள நம்பாதீங்க, எல்லோரும் நல்ல பசங்க போல இருப்பாங்க ஆனால் வேங்கள மட்டும் நம்பவே கூடாது. இதுக்குமே ைநான் சொல்லமாட்டன், பிறகு வீடு தேடி வந்து அடிப்பாங்க” என்றார் சைவி.
இவர்கள் மறக்கமுடியாத சம்பவங்கள் ஒருசிலவற்றையும் எம்முடன் பகிர்ந்துகொண்டனர். "என்னுடைய மச்சானுக்கு என்னோட் வயசுதான் இருக்கும். நான் ந்ேதத் துறைக்கு வர காரனம் அவரும்தான். நான் அறிவிப்பு செய்துகொண்டிருக்கும்போது அவர் இறந்துவிட்டார் என்ற செய்தி எனக்குக் கிடைத்தது. அது என்னை மிகவும் பாதித்த ஒரு விடயம்' என்று கண்கலங்கினார் டிலான் டிலானுக்கு அன்று சுகமில்லை. இருந்தும் எங்களுக்காக சிரமப்பட்டு வந்திருந்தார். எல்லோரும் அவரையே பார்த்துக் கொண்டிருந்தோம்.
ஒரு நிமிட அமைதிக்குப் பிறகு சந்ந பேச ஆரம்பித்தார். "எங்கட வலியக் கொழுவி நிகழ்ச்சியில் பலர் எங்கள்ை ga ITËEEGTET g|ाना" பைத்தியமா என்றெல்லாம் ஏசியிருக்காங்க இது மட்டுமல்லன்ேனும் எவ்வளவோருேக்கு அடிவாங்காத குறை மட்டும்தான். சூரியன் என்று சொல்வித்தான் அவர்களிடமிருந்து தப்பித்து வருவம், இந்த சுவாரஸ்யங்களை என்றுமே மறக்கமுடியாது' என்றார்.
"வித்தியாசமாக யோசிப்பதுதான் எங்களின் வெற்றிக்கு காரணம்' என்றார் நவா நவாவுக்கு மறக்கமுடியாத விடயம் அவர் சூரியனுக்கு நேர்முகத்தேர்வுக்கு வந்ததுதானாம். 'விடிய காலையில் 8 மணிக்கு எனக்கு கோல் வந்தது நேர்முகத் தேர்வுக்கு வாங்க என்று. அப்போது நாங்கள் விளையாடிக்கிட்டு இருந்தம்.10 மணிக்குநேர்முகத்தேர்வு வீட்டபோய்விவளிக்கிட்டு வாறதுக்கு நேரம் இல்ல. அப்படியேவந்துட்டம், WiceRErding நடந்தது பிறகு என்னை போய்நாளைக்குநல்லா உடுத்திக்கிட்டு வாங்க என்றாங்க மறுநாள் நேர்முகத்தேர்வுநடந்தது. வீட்டுக்கு போய் சேர்வதற்கு முன்னரேயே நீங்க செலக்ட்டட் என்று கோல் வந்தது' என்று சொல்லி சந்தோஷப்பட்டார்.நவா.
"முன்பு எப்ப பார்த்தாலும் எங்கள தனியார் வானொலி. தனியார் வானொலி. என்று சில மூத்த அறிவிப்பாளர்கள் குறை சொல்லிக்கிட்டே இருப்பாங்க இப்ப அவங்க எங்கள் வெளில் கண்டால் மனசார வாழ்த்துறாங்க, தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும்தான் எங்களுடைய வெற்றிக்குக்
என்று அடுக்கிக்கொண்டே போனார் நவா.
நேரமும் 5 EET அன்றைய இனிமையான மாலைப்பொழுதில் சூரியன் அறிவிப்பாளர்களுடன்காைய்த்தமகிழ்ச்சியில் நான்விடுதிரும்ப, சூரியனும்தன்கதிர்களுடன் அஸ்தமிக்கத் தொடங்கியிருந்தான் O
சந்திப்பும் பங்களும்-நித்யா
"முன்பு எப்ப பார்த்தாலும் எங்கள நனியார் काणी தனியார் வானொலி. என்று சில மூத்த ಅಲಿಖಿಗರು துறை சொல்லிக்கிட்டே இருப்பாங்க இப்ப அவங்க STÄNGIGT ENGLIGTfts. EsimTLITÀ) EDENTIFIT வாழ்த்துறாங்க தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும்தான் Igil வெற்றிக்குக் காரணம்

Page 25
=
ຮູະພn sumusiassunsin நமக்கு
GsGGUNEMIULITSUIT SAGITSīrüSa bheniutų
iršLTTT lu urālšā.
இன்று கையடக்கத் தொலைபேசி இல்லாத நபரே இல்லை. ஒவ்வொருவரும் தங்கள் ரசனைக்கேற்ற விதத்தில் விதவிதமாக ரிங்போன் வைத்துக்கொள்வார்கள். நாம் முழுப் பாடலையும் ரிங்டோன் ஆக செட் செய்யும் வசதி இருந்தாலும் இப்படி செட் செய்யும்போது நமக்கு ஏதேனும் அழைப்பு வந்தால் அந்த பாடலில் உள்ள இசை முதலில் வந்து அடுத்து பாடல் வருவதற்குள் அந்த அழைப்புதுண்டிக்கப்படும், மற்றும் நமக்குத் தேவையான பகுதியை மட்டும் ஒலிக்க செய்ய முடியாது. ஆகவே நாம் எப்படி முழு பாடலில் இருந்து நமக்கு தேவையான பகுதியை மட்டும் வெட்டுவது என பார்ப்போம்.
இதனைச் சுலபமாக செய்ய ஒரு இலவச மென்பொருள் உள்ளது. கீழே உள்ள டவுன்னோட் பட்டனை அழுத்தி இந்த மென்பொருளை உங்கள் கணனியில் நிறுவி கொள்ளுங்கள்
* நிறுவியதும் டெஸ்க்டொப் பகுதியில் வரும் shotcul பட்டனை இரண்டு முறை கிளிக் செய்து மென்பொருளை திறந்துகொள்ளுங்கள்
* முதலில் pெen என்ற பட்டனை கிளிக் செய்து உங்கள் ஓடியோ பைலை தெரிவு செய்து கொள்ளுங்கள்
| İMP3:Cüter 18
Tulad diin A
Trini sinului L.
Standard Etions LobbAddress Bar TG நமது கம்பியூட்டரில் எப்போதும் தெரியும் வை
எப்படி கொண்டுவருவது என்று பார்ப்போம்
BLT-f50 Standard Buttons LFDL A E இல்லை. இப்போது உங்கள் போல்டரில் ே உள்ள WCW என்ற இடத்தை கிளிக் செய்யுங்கள் sis என்பதை கிளிக் செய்தால் கீழுள்ள கட்டப்பட்டுள்ளவாறு का-गाड्झा काग Open 35E, 5E Standard But is split is E என்ற இரண்டு இடத்திலும் டிக் இல்
황
T
OG 北
--
 
 
 
 
 
 
 
 
 
 

தெரிவு செய்ததும் அந்தப் பாடல் ஒலிக்க ஆரம்பிக்கும்.
* அங்கு உங்களுக்குத் தேவையான இடத்தில் Scrol பட்டனை நகர்த்தி உங்களுக்கு தேவையான இடத்தில் EEEuigi Set start GTGJIListë gafë Garli ILLJEJLI.
* அடுத்து உங்களுக்குத் தேவைப்படும் இடம் வரை வந்தவுடன் End Start என்பதைக் கிளிக் செய்யவும்,
TETT TIL HLM
Tinni finalnih HA
Tinalapi EUA
TIL Illin niini
Stiripihdin 擂
Em diplom
Litigii *轟
* இப்பொழுது நீங்கள் தெரிவு செய்த பகுதி கட் ஆகி விட்டது. இப்பொழுது Play Selection என்ற பட்டனை அழுத்தினால் நீங்கள் தெரிவு செய்த பகுதி மட்டும் Play ஆகும், அந்தப் பகுதி திருப்தியாக இருந்தால் Save Selection என்ற பட்டனை அழுத்துங்கள். அது உங்கள் கணனியில் (EJELÉli EÜLIGLb.
* தெரிவு செய்த பகுதி திருப்தியாக இல்லை என நினைத்தால் New Selection என்ற பட்டனை அழுத்தி வேறு இடத்தை உங்கள் விருப்பத்திற்கேற்ப தெரிவு செய்து உங்கள் கணனியில் சேமித்துக் கொள்ளுங்கள்.
இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய கீழே உள்ள தளத்திற்குச் செல்லவும்,
http:/download.cnet.com/3001-2170 4-10724232.htm 'spi=362f15166449ad4.cbc.269e01 e2803576
இனி உங்கள் இஷ்டம் போல ஒடியோ பைல்களை கட் செய்து ரிங்டோனாக வைத்துக்கொள்ளலாம்.
அவ்விரண்டு இடத்திலும் நீங்கள் புத் செய்துவிட்டால் காண்ாமல் போன அந்த இரண்டும் வந்துவிடும்.

Page 26
பொங்கலுக்கு வெளியான படங்கள் எல்லாவற்றையும் பார்த்துவிட்டாலும் சில படங்களைப் பார்க்கும்பொழுது பட்டும்தான் அதுகுறித்து எழுதத்தோன்றுகிறது.துரோகம் ஆடியது. ஆடுகின்றது. ஆடும் என்ற வினைத்தொகையின் பண்பாய் வெளிவந்திருக்கின்ற படம்தான் ஆடுகளம் உலகம் இருக்கும் வரை ஒருவரின் அன்பில், அவர் நம்மீது கொண்டிருக்கும் அக்கறையில் திக்கித்தினறி நாம் மூர்ச்சையாகிப் போகும்பொழுது முதுகில் விழும் குத்தே ஆடுகளம்
சமுத்திரக்கனியின் குரலில், சேவல் சண்டையைப் பற்றிய வரலாற்றில் தொடங்குகிறது இப்படத்தின் தொடக்கம், பொல்லாதவன் பாணியில் முதலில் கிளைமாக்ஸ், அதிலிருந்து
Ligjitë:JTif ió
என்ற நகர்வை மீண்டும் கையாண்டிருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன்
தனது முதல் படமான பொல்லாதவனில் வடசென்னை தாதாக்களின் இருட்டு உலகத்தை கீழ்த்தட்டு நடுத்தர வர்க்கத்து இளைஞனின் வாழ்வின் பின்னணியில் அழுத்தமாகச் சொன்ன வெற்றிமாறன் இந்த முறை வேறொரு களத்தில் இறங்கி ஆடியிருக்கிறார் மதுரையில் சேவல் சண்டையில் ஈடுபடும் தழுக்களைப் பின்னணியாகக் கொண்டு மனிதர்களுக்குள் செயல்படும் மிருகத்தனங்களைக் காட்டியிருக்கிறார்.
களம் புதிது காட்சி புதிது என்று தயங்காமல் சொல்லிவிடலாம். சேவல் சண்டையின் தன்மைகளை LILLILDIEllis துல்லியமான விவரங்களுடனும் ஆவணப்படுத்துகிறார் வெற்றிமாறன். சேவல்
E வைத்துக்கொண்டு நடக்கும் மனத ஆட்டங்களை சுவாரஸ்யமாகச் சொல்லிச்செல்கிறார். சேவல் சண்டையில் அந்த ஏரியாவிலேயே கொடிகட்டிப் பறக்கும் பேட்டைக்காரன் (புலம்பெர் கவிஞரான வ.ஐ.ச. ஜெயபாலன்) என்ற பெரியவரின் குழுவிடம் தொடர்ந்து தோற்றுவருகிறது பொலிஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினத்தின் குழு. ரத்தினத்தின் அப்பா சேவல் சண்டையில் பெரிய ஆளாய் இருந்தவர்.
 
 
 
 

கறுப்பு (தனுஷ் பேட்டைக்காரன் குழுவில் உள்ள விசுவாசமான சிஷ்யன் கறுப்புதன் தருவிடம் கற்றுக்கொண்டதை வைத்து ஒரு சேவலைத்தனியாக வளர்த்து வருகிறான். ஆனாலும் பேட்டைக்காரன் அது பந்தயத்தில் ஜெயிக்காது என்று கணிக்கிறார். ரத்தினத்திற்கும் பேட்டைக்காரனுக்கும் நடக்கும் கடைசி சேவல் சண்டையில் கறுப்பு குருவை மீறி தன் சேவலைக் களமிறக்கி ரத்தினத்தைத் தோற்கடித்து பேட்டைக்காரரின் மானத்தைக் காப்பாற்றுகிறான். இதனால் பேட்டைக்காரனின் ஈகோ சீண்டப்படுகிறது.வெற்றியால்கறுப்புவின்வசதியும்புகழும் அதிகரிக்க பேட்டைக்காரன் உள்ளுக்குள் புழுங்குகிறார். அந்தப் புழுக்கம் அவரை எதை நோக்கி நகர்த்துகிறது? எதிரியைக்கூட நேருக்கு நேர் எதிர்கொள்ளும் பேட்டைக்காரன் தன் சிஷ்யனை எப்படி எதிர்கொள்கிறார்? என்பதில் மனிதர்களின் குனம் துல்லியமாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தக் கதைக்கு நடுவே ஆங்கிலேய இந்தியப் பெண்களின் (ரொப்ளி) மீது தனுஷ் கொள்ளும் காதலும்
அது மெல்லக் கணியும் விதமும் சொல்லப்படுகின்றன.
தன் மீது கட்டப்பட்ட பிம்பம் சிதையும்போது தன் ஈகோவின் மீதான தாக்குதலால் மனிதன் எப்படியெல்லாம் தன் கோர முகத்தைக் காட்ட நேர்கிறது? அதன் பின் விளைவுகள் என்னென்ன? என்பதையெல்லாம் ஆடுகளம் சொல்லிச்செல்கிறது.
முடிந்தவரை இயல்பாய், நேர்மையாய், எடுத்துக்கொண்ட கதைக்களத்துக்குநேர்மை செய்வதாய்படத்தின் டைட்டிவிலிருந்தே சேவல் சண்டையின் தமிழக வரலாற்றுப் பின்னணியுடன் தொடங்கி அதன் வளர்ப்பு பயிற்சி, சண்டையிடும் முறை அம் மனிதர்களுக்கும் சேவல்களுக்கும் இடையேயான உறவு போன்ற பலவற்றை காட்சிப்படுத்தியிருப்பதில் தெரிகிறது வெற்றிமாறனின்
உழைப்பு
பேட்டைக்காரனுடன் சேர்ந்தே வரும் தனுஷ், கறுப்பு என்ற கதாபாத்திரத்தில் இல் தன்னுடைய வித்தியாசமான நடிப்பை வெளிக்காட்டியிருக்கிறார். பேட்டைக்காரன் * பேச்சைக் கேட்காமல் தான் வைத்திருக்கும் ஒரு சேவலுடன் இறங்கும் போதும் வெல்லும் போதும் தியேட்டர் கதிகலங்குகிறது. தன் தாய் இறக்கும் போது சரி, போட்டியில் வென்று வந்த பனத்தை செலவு செய்யும் போதும் சரி காதலியிடம் ஆங்கிலத்தில் பேச முயற்சிக்கும் போதும் சரி. தித்தன் ) இறுதிக்டே காட்சியிலும் சரி. தனுஷ் எங்கெங்கு

Page 27
என்னவேண்டுமோ அதை சிறப்பாகத் தந்திருக்கிறார்.
பொலிஸ் விரட்டியதால் விட்டுவிட்டுவந்த சேவலை, தேடிப்போகும் போதுதான் நாயகி ரொப்ளவியை சந்திக்கின்றான் கறுப்பு பார்த்த உடனேநாயகன் காதல்வயப்படுவதும், பிறகுகாதல் இல்லையென நாயகி மறுப்பதும், மீண்டும் நண்பர்களாகுவதும் படத்துடன் ஒன்றியிருக்கிறது. இடைவேளைக்கு பிறகு தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாமல் தனுஷ் தன்னுடைய இயல்பான நடிப்பை வெளிக்காட்டியிருக்கிறார்.
நாயகி ரொப்ளி ஒரு ஆங்கிலேய இந்திய பெண்னாக நடித்திருக்கிறார். கதையில் இவருக்கு அதிக நடிப்போ தனியே யேட்டோ இல்லை. இருந்தாலும் கச்சிதமாக நடித்திருக்கிறார்.
புலம்பெயர் எழுத்தாளரான கவிஞர் ஜெயபாலன் படத்தின் இறுதியில் செய்யும்விள்ளித்தனம் சூப்பர். படத்தின்ரத்தஓட்டம்தனுஷ் என்றால் அதன் இதயமாக ஜெயபாலனைச் சொல்லலாம், பழுத்த நடிகரைப் போன்ற திறனுடன் பாத்திரத்தைக் கையாள்கிறார்.அந்த மீசைக்குள் நெளியும் உதடுகளும் ரோஷத்தில் துடிக்கும் கண்களும் ஆட்டகாசம், கோபம், பொறாமை என்று எல்லாவற்றுக்கும் ஈடு கொடுக்கிறது அவரது நடிப்பு
தலை நிறைய முடியுடன் ஹீரோவின் நண்பனாக கிஷோ. நடை உடை பாவனைகளில் நிஜமான நண்பனாக இருக்கிறார். எந்த நேரத்திலும் வில்லனாகிவிடுவாரோ என்று நாம் நினைத்துக் கொண்டேயர்ப்பதால்வில்லனாகவும் தெரிகிறார். இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம். ஜெயபாலனுக்கும் கிஷோருக்கும் குரல் கொடுத்திருக்கும் ராதாரவியும் சமுத்திரக்கனியும் இவர்கள் இருவரும் குரலுக்கும் ஒரு பாத்திரம் உண்டு என்பதைக் காட்டியிருக் கிறார்கள் இவர்களைப் போலவே தனுஷின் ITLIIT வருபவர், தணுவதின் கூடவே வரும் நண்பர் பேட்டைக்காரனின் மனைவி மீனாள் பேட்டைக்காரனுக்கு எதிராக உறுமிக் கொண்டே திரியும் இன்ஸ்பெக்டர் ரத்தினம் என எல்லோருமே படத்துக்கு பலம் சேர்க்கிறார்கள். இன்னும் பல மதுரை மண்ணின் கதாபாத்திரங்கள் திரையில் செதுக்கப்பட்டிருக்கின்றன. வலிந்து திணிக்கப்பட்ட LL LauuuLu S SsTTTLLTLSS STTTOeOLeLeeLS TS S MLTuL S sTee00LSTTLTLLLLS அர்த்தமுள்ள நகைச்சுவைக் காட்சிகள் இல்லை. கிராமத்துக் களம் என்பதால் பச்சைப்பசேல் காட்சிகள் இல்லை. நந்தக்கEறிட்ெடுக்குத்து இல்லை.
நதைக்கான களம்தான்
இருக்கிறது. கதையின் వ- ஆகமொத்தத்
 
 

தயாரிப்பு Fei Liliari
எழுத்து இயக்கம் வெற்றிமாறன்
நடிப்பு தனுஷ்,
II. E. F. GEBILLILIITEIDIGT. கிஷோர், ரொப்ளி
இசை ஜி.வி. பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு வேல்ராஜ்
LSSS SS SS SS SS S SS SS SS SSS
மாந்தர்கள் தான் இருக்கின்றார்கள் பொல்லாதவனில் ஏற்படுத்திய நம்பிக்கையைத் தக்கவைத்திருக்கிறார் வெற்றிமாறன் நடிகர்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பும் அத்தனைச் சிறப்பானது பிசிறு தட்-ாத மதுரைக் குரலோடு பொருந்தியிருக்கிறார் தனுஷ் ஒளிப்பதிவு பின்னணி இசை கிபிக்ஸ் போன்ற அத்தனை தொழில்நுட்ப விடயங்களும் நிறைவு. சேவல் சண்டைக் காட்சிகளின் நீளமும் இடைவேளைக்குப்பிறகான சில காட்சிகளின் நீளமும் கதைக்கு அவசியமேயாயினும் கொஞ்சம் சோர்வைத் தந்ததை மறுப்பதிற்கில்லை.
வெற்றிமாறனுக்கு இடதும் வலதுமாக நின்று தோள் OTTTTTTLTLTTMMuTLT S S TMeLHHLLLLLLL LTDD S TuSSLlTS aTuLTLMLuuuSLLL ஒளிப்பதிவாளர் வேல்முருகனும் பிரகாஷின் இசையில் யாத்தே. பாடல் கல்க்குகிறது. ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் காட்சிகளின் காலப் பின்னணியைக் கச்சிதமாகப் புலப்படுத்தியுள்ளார். இரவுக் காட்சிகள் அற்புதமாகப் படமாக்கப்பட்டிருக்கின்றன. இறுதிக் காட்சிகளில் தான் ஏமாற்றப்பட்டுவிடுவதை உணர்ந்ததும் உணர்ச்சிவசப்படாமல் பேசும் வசனங்கள் ஏக்கங்களில் தனுஷ் நடிப்பின் உச்சத்தை தொட்டிருக்கிறார். தனுஷின் திரை வரலாற்றில் மிகப்பெரிய வெற்றிப்படமாக ஆடுகளம் அமையலாம். தமிழகத்தில் மட்டும் நின்று விடாமல் உலகத்தை வலம் வரும் உக்தியை தமிழ் சினிமா கற்றுக் கொண்டு விட்டது. அந்த வரிசையில் தனுஷின் நடிப்பும், வெற்றிமாறனின் இயக்கமும், ஜி.வி பிரகாஷின் இசையும் ஆடுகளம் Z = உலகத்தரம் வாய்ந்த படம் என்பதை இ உணர்த்தியிருக்கிறது

Page 28
எம் சந்திரசேகரன்
ரு மனிதன் முழுமையடைவது அவனது
வாசிப்புத் திறமையாலேயே இந்த வாசிப்புத்
திறன் மேம்பாட்டுக்கு வாசிகிசான்லகளின் (Library) அவசியம் இன்றியமையாததொன்று. இது குறித்து மலையகப் பகுதிகளில் தற்போது அதிகளவில் வலியுறுத்தப்பட்டு வந்தாலும் ஏராளமான தோட்டப்புறங்களில் இந்த வாசிகசாலையமைவு என்பது எட்டாக்கனியாகவே உள்ளது. சில தோட்டங்களில் வாசிகசாலைகள் இருந்தாலும்கூட அது பல கு=ை றபாடுகளுடன் இயங்குவதனைக் கானக்கூடியதாக உள்ளது. மேலும் சில தோட்டப்புறங்களில் முன்னர் வாசிகசாலைகள் அமைக்கப்பட்டிருந்தாலும்கூட சிறந்த
கவனிப்பாரின்மையால் குறுகிய காலத்தினுள் ஆெே |ւք டுவிழாக் காண்கின்றன.
இவ்வாறுள்ள நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரே தச சபைக்குட்பட்ட வட்டவளை நகரத்தைப் பிரதானப்படுத்தி அதன் சுற்றுப் புறத்திலுள்ள 12
தோட்டங்களிலுள்ள வாசி
# T = #ffi T
ಹಾಗೆತೆತ್ಗವಾಡಾ
 
 
 
 
 
 
 
 
 
 
 

நிலைமைகள் தொடர்பாகவே இக்கட்டுரை அலசுகிறது.
வட்டவளை நகரத்தைப் பிரதான நகரமாகக் கொண்ட தோட்டப்புறங்களான லொன்க், மீனாட்சி, அட்லீஸ், இன்ஜரா, மவுன்ஜின், வட்டவளை, கடவளை, அகரவத்தை, கரோலினா, தியகலை, பின்கோயா, ரொஸ்ஸல்லை ஆகிய 12 தோட்டப்புறங்களில் லொனக் என்ற ஒரேயொரு தோட்டத்தைத் தவிர வேறு எந்தத் தோட்டத்திலுமே வாசிகசாலைகள் இல்லை.
மேற்குறிப்பிட்ட தோட்டப்புறங்களில் இது தோட்டங்களில் முன்பு Gurrëfar artistisja,Gir அமைக்கப்பட்டிருந்தாலும்கூடஅதுமுறையான பராமரிப்பு இன்மையால் குறுகிய காலத்தினுள்ளேயே மூடுவிழாக் கண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக இப்பகுதியில் உள்ளவர்களது குறிப்பாக மாணவர்களது வாசிப்புத் தேவைக்காகவும் அறிவுத் தேடல், கற்றல்
நகரத்திலுள்ள பொது வாசிகசாலையைத் தவிர வேறு எந்த இடத்திலுமே கற்றலுக்கான வசதிகள் இல்லை.
அது மட்டுமல்ல வட்டவளை நகரத்திலுள்ள வாசிகசாலையானது அளவில் சிறியதாகக் காணப்படுவதனால் அது நகர மக்களின் தேவைக்கே போதுமானதாக உள்ளது. இங்குள்ள கட்டிட வசதி காரணமாக இது வாசிகசா-ை லயாக மாத்திரமே இயங்குகின்றதே தவிர இங்கு பழைய ஆவணங்களையோ, பத்திரிகைகள், புத்தகங்களையோ களஞ்சியப்படுத்தி வைக்குமளவிற்கு இடவசதி இல்லை.
மேலும் இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் தோட்டப்புறங்களில் či Irgl 3:3Frgiթիմեքիlair தேவையென்பது
eerst

Page 29
கட்டாயமானதொன்றாக உள்ளது. ரேனெனில் இத்தோட்டங்களில் கல்வி பயிலும் மாணவர்களின் தரம் 5 புலமைப்பரிசில், க.பொ.த. சாதாரணதரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகளின் பெறுபேறுகள், குறித்த காவங்களில் தொடர் சரிவு நிலையைக் கண்டுவருவதன்ை இங்கு குறிப்பிட வேண்டும். மேலும் இப்பகுதியில் தற்போது போதைப் பொருள் விற்பன்ை மற்றும் பாவனை போன்றன புழக்கத்தில் உள்ளதால் அது இன்னும் சில காலங்களில் சிறுவர்களையும் பாதிக்க வாய்ப்புள்ளது. இந்நிலைமை இப்படியே நீடிக்குமாக இருந்தால் இப்பகுதியில் எதிர்கால சமூக முன்னேற்ற நிலையென்பது
பாரிய கேள்விக்குறியாகவே அமையும்.
அதனால் இங்கு வளர்கின்ற சமூகத்தை கல்வியறிவுள்ள சமூகமாககட்டியெழுப்பவேண்டுமெனில் அதற்கு முதற்படியாக மேற்படி தோட்டப்புறங்களில் வாசிகசாலை அமைத்தல் முதற்கடமையாக இருக்கும். அதேவேளை இந்தத் தோட்டப்புறங்களுக்கு பிரதான நகரமாக விளங்கும் வட்டவளை நகரத்திலுள்ள பொது வாசிகசாலையை வெறும் வாசிகசாலையாக மாத்திரம் அல்லாமல் அதனை இப்பகுதி மக்களின் அறிவுத் தேடலுக்கான ஒரு பொதுநூலக களஞ்சியசாலையாகவும் மாற்றியமைக்கவேண்டும்.
அதற்குண்டான இடவசதிகளும், செயற்திட்ட வசதிகளும் உடனடியாகத் தொடங்கப்பட வேண்டிய அதேநேரம் மேற்குறிப்பிட்ட தோட்டப்புறங்களில் GJIT FSF, SFTIT SEGU-SHIF அமைத்தலுக்காக இப்பகுதியில் பணியாற்றும் தொண்டு நிறுவனங்கள் இதற்கு அதிக அக்கறை செலுத்த வேண்டியதுடன் இதற்கு சம்பந்தப்பட்ட தோட்ட நிர்வாகங்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சம்பந்தப்பட்ட இடங்களில் வாழும் படித்த இளைஞர் புவதிகள் இவ்விடயத்திதல் கூடுதல் அக்கறை கொண்டு JITFIJEIJFIT San Guy GirlGT ஆயுட்கால செயற்பாட்டுக்கு அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும். ஏனெனில் இது நீண்டதொரு சமூகப் பிரச்சினையாகும். இதனைச் சரிசெய்ய குறித்த சிலரை மட்டும் பொறுப்புக் கூறுவதனை விடுத்து சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் அக்கறை கொண்டு செயற்படுவதே ஆரோக்கியமானதாக அமையும், இதுவே மலையக சமூகத்தின் இன்றைய தேவையும்கூட
 
 

நீதிபதி அவனை எந்த உணர்ச்சியும் இல்லாமல் UTrigg Erf.
"இந்தாப்பா விசாரணைமுடிந்துவிட்டது.நீஏதாவது சொல்ல ஆசைப்படுகின்றாயா?
அவன் இல்லை என்றுதலையாட்டினான். செய்யாத தப்புக்கு தண்டனை என்பதைவிட இரண்டு வருஷம் ஜெயிலில் இருக்க வேண்டுமா என்ற கால அவள்தைதான் அவனுக்கு பெரிதாய்த் தெரிந்தது. ஜெயில் முதல் இரண்டு நாளைக்குத்தான் போரடித்தது. பிறகு சகஜமாகி விட்டது.
அன்றைக்கு நல்ல தூக்கம், இரவில் காவலர்களின் நடை ஷா சத்தங்கள் கூட கேட்கவில்லை. முதுகில் குறுகுறு. உதறி எழுந்தான். அந்த மெல்விசான் வெளிச்சத்திலும் தரையில் ஒரு கட்டெறும்பு தெரிந்தது. இலேசாக மினுமினுப்புடன் ஒரு கட்பெறும்பு இதுவரை பார்த்ததில்லை. தூக்கம் கலைந்த ஆத்திரத்தில் அதை நசுக்க காலை நகர்த்தினான்.
"ஏய் என்னைக் கொல்லாதே' எறும்பு பேசியது. குணிந்து பார்த்தான். "நான்தானபாப்பா பேசினன் கொஞ்சம் என்னை தூக்கி வச்சிக்கொள் சொல்லுறேன்'
உள்ளங்கையில் அதை எடுத்துக் கொண்டு உட்கார்ந்துகொண்டு பிரமிப்பு நீங்காமல் கேட்டான்,
"ஆமா. நீ எப்படி பேசுற.?" "அதெல்லாம் உனக்கு எதுக்கு? நான் உன்னோட இங்கேயே இருக்கன் உனக்கு பேச்சுத் துணையாக'
தனிமை தொலைந்த சந்தோஷம் அவனுக்கு பேசும் எறும்பு அவனுக்குத் தூக்கம் வரவில்லை. வெளியில்
விதி
போனதும் இந்த எறும்பை வைத்தே சம்பாதிக்க வேண்டும் என்று யோசனை விரிவாகி எறும்புக்கு வித விதமாக பேசக் கற்றுக் கொடுத்தான். சின்னதாய் ஒரு பாட்டு பாடும் லெவலுக்கு எறும்பு தேறி விட்டது.
விடுதலை ஆனான். முதல் வேலையாய் எறும்பு ஷோ நடத்த வேண்டும் என்ற நினைப்பில் நடந்தவனுக்கு ஒரு நல்ல ஹோட்டல் கண்னிஸ் பட்டது. உள்ளே நுழைந்தான். | Lill சட்டைப்பையில் பத்திரமாக இருந்த அந்த எறும்பை எடுத்து மேசை மீது வைத்துவிட்டு ஒரு வெறும் கிளாசைக் கவிழ்த்து அதை பாதுகாத்தான் சர்வர் E கொண்டு வந்து வைத்துவிட்டு சிநேகமாய்ப் பார்த்து சிரித்தான்.
இந்த சர்வர்தான் பேசும் ET(JLb6zou பார்க்க போகும் முதல் ஆள் என்று நினைத்து கவிழ்த்திருந்த டம்ளரைத் திறந்து எறும்பைக் காட்டி "லுக் அட் திஸ்" என்றான் பெருமையாக
சர்வர் சிறிதும் தாமதிக்காமல் நான்கு விரல்களையும் சேர்த்து டப் என்று அந்த எறும்பை அடித்தார். அது நசுங்கிச் செத்துப் போனது

Page 30
நன
لتضليعة التقلت التي
GSILIE ாதிக்கப்பட்டிருக்கலாம்
அதனால்
岳üā°一 g鲈išā°
gllा.
வறில் நாட்டியிருந்த againging 山m鲇可 চট্টগ্রাlি 1,325,
堑uā可丐
அவன் சிந்தே 钴u–ú呜
துடும் தனிந்து
ந்துங்குறியாட 、叫一° ஆனாலும்
அவனிடமிருந்து 岳呜° பதிலும் இல்ே ताक्षा 3g"
இவன் ஏஜ் இப்பழ இருக்கிறான்
ாது. அவன் இடும் அழைத்தான் 瓯uš口 el Gilsit 感山ā
gjajsit இறந்துவிட்ான
曼呜
 

ாழிவாணன்
@umü° *° வந்துவிட்
*Liu TET
நல்ல அவன் gluogo Fool" cmリ ligit
u_müe呜 எழுந் 본고1 TET @um鹉 நோண்டிருந்த இாவையைப் பிடித்து இழுத்தான்
இன்ன துே ஆடு இழுத்த gā கீழே வி- முடியாமல் апетиш; திறந்தபடியே அந்தக் சியைப் uā ஆாண்டிருந்தான் அங்கே அந்தக் டிவில் அந்தப் டுவைக்குள் 经呜 |յT:II
எலும்புக் கூடு குமார் Guillemaal Emil இழுத்ததும்
அந்துகொன் எலும்புக்கூடு
555 UTGITTL 山m蜴
a、

Page 31
இல் ைநிதந்தான்
நினைவு வந்ததும்
அருள் வந்து ஆடும் ([ി(L ELITE).
அவன் உடல்நடுங்கியது
பற்கள் தந்தி அதன்
நள்ளிரவு நேரத்தில்
Elgöli.
ஒரு எலும்புக் கூடுடன்
GrillLUTTE இருக்கும் சந்தர்ப்பம்
இருக்குக் கிடைத்திருந்தால்
உங்கள் நினைவி GTÜLLğı இருந்திருக்கும்
என்று கொஞ்சம் கற்பனை செய்து ாருங்களேன்.
குமார் அச்சத்தினால் 呜 கொண்டிருந்த அதேநேரம்
கடினுக்குஅடியில் இருந்து
füLLIE நகங்களைக் Gangir LSSölt ][6];
GjETTELU GESET
தியினால் ஆதிப்போயிருந்த குமார்
என்ன நடைபெறப் போகிறது என்று g|LILD),
لاانقلاسFFilEEnalTEl
அந்தக் தளையே பார்த்துக் கொண்டிருந்தான்
ଶ୍ରେଗୋgfildଶd quତିଥି (Lī
நகங்களைக் இாண்ட அந்தக்கரங்கள் இரண்டும். இவனத்தன்னருகில் வரும்படி"ே ETLET
அந்த நேரத்தில்
அப்படி ஒரு சுற்றுப் புறத்தில்
அந்த மாதிரியான இரு சியைப் பார்ப்பது
தரநாகவே இருந்தது
அவன் வேறுபுறம்
அங்கிருந்து ஓடிவிடலாம் என்று அவன் நினைத்த அதே நேரம் ണ്ണി. ബ് திரக்கு வெட் இருக்கிறதா?
என்ற குரல் கேட்டதும்
பாரென்று திரும்பிப் பார்த்தான் gLDTÍT.
ginties,
தின ஆச்சரியம்?
இப்போது அந்தக்கடிலில் இருந்த எலும்புக் ஒடுக்குப்பதிலாக அந்தப் பெண்
நிதிவிட அந்தப் பெண்
கட்டிவில் அமர்ந் GESTIGT.
குமாரின் அடிவயிற்றைக் நக்கியது.
அவனுக்கு பந்தம் வருவதைப் @umáš呜园、 Ellist.
 

வியப்புடன் அவளையே பாத்துக்கொண்டிருந்தான் :ப அப்படிப்பார்க்கிறா அதனை உனக்குத் தெரியவில்லையா? விழிகளை உருட் Eülei Eigil- வைத்தபடியே அருள் கேட்டாள்
நித்துப்போம்நின்றிருந்த குமார் எதுவும் பேசாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் அதுமட்டுமல்
அவளுடைய அந்த விழிகளைப் பார்த்த பிறகு அந்த இடத்தை
ஒவேண்டும் என்ற எண்ணம்கூட அவனுக்கு வரவில்
விரக்கமற்ற ஒரு தாலுக்காரனைப் போல போகிவிட்ட பெண்
selegiä. LITägi நாண்டிருந்துவிட்டு
இப்பேசினாள்
உனது நண்பர்கள் அனைவரும் அaஇசெய்த குற்றத்திற்குத்
தண்டே பெற்றுவிட்டார்கள் இபோது எஞ்சியிருப்பது நீ மட்டும்தான் என்னுடைய அடுத் பலி நிதான். எனக்குநீ செய்த அந்த அநியாயத்தைப் பற்றிக்
காஞ்சம் நினைத்துக் Jamii" என்று சொல்லியபடியே
நகங்கள் நீண்டு வளர் திருந்த இரண்டு கரங்களையும் முன்னால் நீடிக் I GrpßbGo 651LD5ö50,
முன்னால் வந்தாள்
gpi.
LD55D 655.
தினால் சென்றான் வேண்டாம். வேண்டாம்:
என்னை ஒன்றும் சதுவிடாதே என்று சொல்லியபடியே பின்னால் நகர்ந்து துண்டிருந்தான்குமார் ஆனால்,
இவன் சொன்னது செவிகளில் விழாததைப்போல் பற்களைக் கழ்த்தபடியே
முன்னால் வந்தாள்
அவளது விழிகள் இரண்டும் தீப்பந்தங்களைப் ELITE
GJIRITTE 55555T
fumig Egg, பந்தங்களிலும் இறையான இரண்டு பற்கள் EGÜTIG கொண்டிருந்தி துநான் அருகில் வந்த இாகிவிட்ட அந்தப்பெண்

Page 32
அவனைத்தழுவிக் TäTegglutio தன்னுடைய துே EJFIEGJEILLE குமாரின் தோளில் ELITTLE LITET. ஆனால் திரென்று விழித்துக் GanesiatiLGius 06TILGLUITE”, தன்ன சுதாகரித்துக்கொண் ഭൂഥI.
Lingpigitur Salfortitü பிடித்துத் தள்ளிவிட்டான் GLT LITGILE அவனுக்கு நேரம் சரியில் போலும்
ாருவெடிக்குள் இறுகி பாக்கைப்போல் இருந்தது அவனின் நி3 அடுேடைய உடும்புப்பிடியில் இருந்து அவினால் விடுபட முடியவில்லை. ஆட்மிருந்து விடுபட முடி என்பதைப் புரிந்துகொண்ட g|I. உதவி கேட்டுக் குரலிட்டான் ஆனால் இறுதிவிட்ட அந்தப் FLgrgrslit
நையான விரல்கள். அவனுடைய தொண்மை இருக்கி அழுத்தியதால் அந்த வாய்ப்பும் அவனுக்கு இநல்போய்விட்டது GGETELTL- சத்தம்
தொண்டைக்குள்ளேயே ஆLங்கிவிட்டது அடுத்து
பற்கள் அங்கே பதிய
gാT வேதனையால் திணறினான்
அவன் இரத்தத்தை உறிஞ்சிக்குடித்தாள்
குமார்
நாஞ்சம் கொஞ்சமாக
தன் நிலையை 座g匣 நாடிருந்தான்
gait
ஆஸ்பத்திரியில்
ராஜாவிற்கு ஏற்பட்ட EHIELDTET
அந்த சம்பவத்தைப் பற்றி
குமாருக்கு சொல்வதற்காக
LTELLE இன்ஸ்பெக்டரும்
குமரின் வீட்டை அடையும்போது
அதிகாலை மூன்று நபாகிவிட்டது
துப்பை விட்டு இறங்கிய இருவரும்
குமாரின் விடுவாசலுக்கு வந்தபோது
செல் தெ
ஓவென்று திறந்து சிந்தி
அதைப் பார்த்ததும்
இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர்=
பாத்துக் IEüLiftet.
தாரின் сишала са прва - .
ULL 圈凸,
ട്ടിg.
பதில் இல்ல்ை
அடுத்து
இருவரும் உள்ளே நுழைந்து பார்த்தர்கள்
டிற்குள் எவரும் இருப்பதாகத் தெரியவில்லை
ஒருவரும் இருப்பதாகத் தெரிவில்லையே?
முேற்றும்பாத்தபடியே சொன்ன
இன்ஸ்பெக்டர்
அடித்தான் தெரிகிறது
 

தற்கும் உள்ே | ■u、
PI GJILTËLr
இவோம்
الاقتيالا لاتتنتاج
鹭° 5円 ஒமெல்ல நடந்து 屁suāL正 இந்தப்படுக்ே gu而萤叫
இன அது
அறைக்குள் இன்ஸ்பெக்டர் 認回リー திரும்பி LmäLā呜 山而萤m 蠱弱* பந்திருப்பதை
եւeiլյ:
இந்துவிட்டது தலையில் இந்திருந்த
ஆற்றியபடியே ag TGTGGTTTT இன்ஸ்பெக்டர்
공. நான்கு * ந்துவிட்டது என்று திங்கள் என்று 匣、 தன்னார் 고
ஆாம் EIET ால்லியபடியே Genefiguuelij5 இஸ்பெக்டர் இேைநாக்கி 回エ _mä-5E eam ETATě நடந்தார் இப்பின் அருகில் வந்த இஸ்பெக்
தவைத் திறந்த
முன் சீட்டில் இரு நடிதந்
_n F. リrs。 நடிதம் போல் தரிகிறதே Forl தொல்வியபே *エ 堑üg@朗

Page 33
சந்தேகமே அது ஒரு கடிதம்தான் அந்தக் கடிதம் அவருக்கும். டாக்டருக்கும்தான் எழுதப்பட்டிருந்தது *āa匣 இன்ஸ்பெக்டர் ஆப்பினுள் ஏறியபடியே வியப்புடன் நோர் டாக்டர் தெரியவில்வி múltūGumb
தாலியபடியே திப்பின் ஓடப்போட்டுவிட்டு கதத்தைப் பார்த்தார்.
மதிப்பிற்குரிய இஸ்பெக்டருக்கும் பக்டருக்கும் நிதுமுடிந்த இந்நூல் GESTIGTEātā தொடர்பாக நீங்கள் இருவரும்
부 நான் அறிவேன் அவர்களின் e listë பாற்றுவதற்கு |ा முயற்சி செய்தலும் ஒருவர் செய்த 山m喷甲园 陰cmリー p나II リcm5品リ ந்ேகொள்வீர்கள் என்று நம்புகின்றேன் அதனால் இதன் நல்வரும் செய்த பாவத்தின் பல்ே அவர்கள்ே அனுபவித்துவிட்டர்கள்
ஏந்து இனி பழிவாங்குவதற்கு எவரும் இல்ை
துரி முடிந்துவிட்டது இது என்னால் எவருக்கும் தொல்லையும் ஏற்பட
விேடபெண்
"நான் *、 TGörgi சொல்வியபடியே கடிதத்தை மடித்தார்
என்ன நினைத்தீர்கள் என்று
岛寺町i呜 Gallan T.Griffinitellகேடர் டாக்டர்
அவர் கேட் リ品5』L現。 agngerlLF. இபை விரைவாக இ ஆரம்பித்தார் இன்ஸ்பெக்
இன்ஸ்பெக்ர் இவ்வ போர்கள்?
 

தினுேடன் BELELIITT LITELT
அன்று எங்கள் ETITTI LILLIT குசராதி இம் உங்களுக்கு இகமிருக்கிறதல்லவா? ஆறாம் அந்த இடத்தில் தானே 正〔5é呜 gulls? "'
இதே அந்த மலையின் நேற் இருந்த ஆபங்களவை நீங்கள் பார்த்திர்கள் தானே.? ஆமாம். அதற்கு <$lit5 reign அந்த இடத்தில்தான் “නුග්‍රීතියුණුබු80" என்ற இந்த பங்கள் இருக்கிறது நாம் இப்போது SimEIGERE GELUITEITLD அப்போது எங்களுக்கு Lifupi என்று நினைக்கிறேன் என்று வேகத்தை இன்னும் கொஞ்சம் அதிகரித்தபடியே sāemf இன்ஸ்பெக்டர் அதேநேரம் இஒதாக மழை பெப் ஆரம்பித்தது. நேரம் செல்லச் செல்ல அதுபேம் pangul ITERIË GETTIPA ஆரம்பித்தது. ஆத்தோ.ே அந்தப் பகுதியே ஆதிரும் படி இடிமுழங்கியது அந்தஇடத்திற்கு வந்தது. ார நிறுத்தி இன்ஸ்பெக்டர் ஹில்ஹவுஸ் Tepelů LTĚ5ě தண்டிருந்தார் இதே தெரிகிறது பாருங்கள் LüL)... அதுதான் அந்த ஆனால் அங்கே எப்படிப் ாேவது. இந்தத்தரித்திரம்பித் Löತಿಮಠ இதிகொண்டிருக்கிறதே
Grup EGNIGTELT gIīēīlī.
அதுதானே என்று EGIGIDEOLLIGT T lā அதேநேரம் aggiatensitu ஜிடாக்கிவிடக்க விதத்தில்
பந்தரமாக இ முழங்கியது இன்ஸ்பெக்டரும் 亡mäL匹 தங்கள் தலையில்தான் இடி விழுந்து விட்டதே
הפולשנה.
ந்துக் (Līt அத்தோடு up UTsi என்ற இே
ஐநாவின் பக்கம் @匣甲喹 இருவரும் வியப்புடன் திரும்பிப் ாத்தார்கள்
ஆச்சரியம் °呜 urĖJEGATITISET துே இடி விழுந்து
ஹில்ஹவுஸ் Gliesië-LEITE தரையைத் தழுவிக் Enginggig5). தொடர்ந்தும் இடிமுழங்கியது
ஐ விநாடிகளில் ஹில்ஹவுஸ் JIEIfEAT IT, தரையோடு தரையாகியது @cmu品LI giAjGDL ĝi. திருப்பினர் கொழும்பில் இருந்து வந்தவர்கள்
சந்திக்கும்போது இதுழே முடிந்துவிட்டது போதிவிட்ட பெண் காற்றாய் கலந்துவிட்டாள்
துற்று

Page 34
னக்கு உதவுமாறு எனது கணவரிடம் ஐந்து கேட்டாலும் செய்வதாகச் சொல்லுவார். ஆனால் செய்யவே மாட்டார். அவருக்கு எஜமானி போல் நான் நடந்து கொள்ளவில்லை, வீட்டு வேலைகளில்தான் உதவி கோருகிறேன். வேறு யாராவது அவரிடம் உதவி கோரினால் பாய்ந்து சென்று உதவி புரிகிறார். இதை அவரிடம் பலமுறை நான் சுட்டிக் காட்டியுமுள்ளேன். அப்படிச் சுட்டிக் காட்டும் போது என்னிடம் கோபப்பட்டு ஒரு பைத்தியக்காரனைப் போல் நடந்து கொள்கிறார். எனக்கு 5 வயதுக்குக் கீழ்ப்பட்ட நான்கு குழந்தைகள் உள்ளனர். நான் முழு நேரத் தாதியாகக் கடமை செய்கிறேன். வீட்டு வேலைகள் முதற்கொண்டு இரவு உணவு தயாரித்தல், ஆடை கழுவுதல், காலையில் வேலைக்குப் போகுமுன் குழந்தைகளைக் காப்பகத்தில் விடுதல் போன்ற
அனைத்தையும் நானே செய்கிறேன். வார இறுதி நாட்களிலாவது உதவுமாறு கேட்கிறேன். ஆனால் அவர் அசைந்து கொடுக்கிறார் இல்லை, அன்புக்குரிய சகோதரிகளே. எனக்கு நல்ல ஆலோசனைகளைத்தருமாறு உங்கள்ை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
மேலேயுள்ள புலம்பலையும் கோரிக்கையையும் ஒரு பெண்
இணையத்தில் விடுத்ததன் பிறகு முகம் தெரியாத |-ին: பெண்கள் பரிகாரம் சொல்லியிருக்கிறார்கள்.
அவற்றில் சில: பெயர்கள் -
மாற்றப்பட்டுள்ளன)
சுதாஸ்ட்ரைக்பண்ணு. உடுப்புக்கழுவாதே.வீட்டைச் சுத்தப்படுத்தாதே இரவுச் சாப்பாடு சமைக்காதே. எதுவும் செய்யதே. உன்னால் முடிந்த உதவியை எனக்குச் செய்தால்தான் என்னாலும் இயங்க முடியும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அஷ்ரப் சிவாப்தின்
ashroffshihabdeenggmail.com
என்று அவனுக்குச் சொல்லு. அப்போதுதான் வழிக்கு வருவான்.
நமீதா: அவனைத் துரத்தி விடு ராஜி: திருமணம் செய்வதற்கு முன்னர் அவனைப் பற்றி நீதெரிந்துகொள்ளவில்லையா? நீ ஒருவேலைக்காரி, நீதான் வீட்டு வேண்லகள் எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்று அவன் நினைக்கிறான். ஒன்றில் அவனை விட்டு விலகு அல்லது எல்லா வேலைகளையும் கிடப்பில் போட்டு விட்டு வேலையைப் பார் ஆண்கள் திருந்தவே
நாட்டார்கள்.
ரம்யா அவன் எதையாவது செய்யச் சொன்னால் நீ செய்கிறாயா? ஆண்கள் கட்டுப்படுத்த முடியாதவர்கள். அப்படித்தான் கடவுள் அவர்களைப் படைத்திருக்கிறான். அவன் செய்யச் சொன்னதை நீ செய்தாயானால் அதைச் சுட்டிக் காட்டி அவனையும் செய்யச்சொல்லு,
In reëlexf7: அவனிடம் எதையும் செய்யக் கேட்காதே. உன்னால் எல்லாவற்றையும் செய்ய முடியவில்லையென்றால் தற்காலிகமாக ஒரு வேலை பாளை அமர்த்திக்கொள். அதேவேள்ை, அவனுக்காக எதையும் செய்யாதே. உனது காலையூன வைத்தயார்செய்து கொள். அவனுக்குக் கொடுக்காதே. து ஆடைகளைக் கழுவு. அவனுடையதைத் தவிர சு மான் துவாயைக்
கட்டில் மெத்தைக்கு அடியில் ஒளி ந்து வை. ஆனால் ஒரு
வாரத்துக்கு மேல் இவ்வாறு ெ தே ஒரு வாரத்துக்குப் பிறகுஒருசிறந்தஉணவைத்தயா, சய்து அவனுக்குக்கொடு. குப்பைகளைக் 上
O O
5 (26.600A-M60)
கொட்டி விட்டு வந்தால் கட்டிவில் நட்னக்காகத் தயாராக இருப்பேன் என்று சொல்லு ஆளை
படத்தி விடலாம்.
தனுஜா உனது கவலை புரிகிறது.
எனது கணவனும் இப்படியேதான் என் கண்ணாளனின் கடமைகள் என்று ஒரு * பட்டியல் போட்டு ஐஸ் பெட்டியில் ஒட்டியுள்ளேன்.அவற்றைச்செய்கிறார். நீயும் அப்படிச் செய்து பார். ஆனால் குப்பையைக் கொண்டு போய்க் கொட்டுகிறார் இல்லை. அவரை உறுத்துவதற்காக நான்ே அவர் முன்னால் குப்பையை எடுத்துச் சென்று கொட்டி வருவதுடன் அவரது பட்டியலில் உள்ளகுப்பைக் கொட்டுதல் என்ற வார்த்கைக்கு மேல் வேறு நிறத்தால் அடை யாளம் இட்டிருக்கிறேன்.
அமந்தா: தங்கையை பாவடிக்காமல் விட்டிருக்கிறானே. அதற்காகச் சந்தோஷப்படு!
நோறா எதையும் செய்யாதே அவனுடைய குரலுக்குச் செவி

Page 35
சாய்க்காதே. எதையாவது செய்யச் சொன்னால் நீயும் செய் நானும் செய்கிறேன் என்று சொல் அடங்கி விடுவான்.
மஞ்சு கோபத்தை மெளனத்தில் வெளிக்காட்டு வேலை விட்டு வந்ததும் களைப்பாக இருப்பதாக பாவன்ை செய், கோபம் கொண்டு கத்தினான் என்றான் ஒ வென்று அழு நீ தாதிதானே. கண்ணுக்குக் கிளிசரின் போட்டுப் பிழியப் பிழிய அழு. ஆள் அசந்து விடுவான்.
பிரியா; ஆண்கள் கோபம் காட்டிப் பயங் காட்டத்தான் செய்வார்கள். உன்னிடம் அன்பில்லாமலு நான்கு குழந்தைகள் கிடைத்தன? அவன் உன் கணவன் அவனுக்கு எல்லாவற்றிலும் பங்கு உண்டு. இதை அவனுக்கு உணர்த்தும் விதத்தில் உணர்த்த வேண்டும் ஆறுதலாம் அன்பாக உனது சிரமங்களை உணரச் செய், பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக ஒற்றுமையுடனும் ஒத்துழைப்புடனும் வாழ்வதில் உள்ள இன்பத்தைப் புரிய வைக்கலாம் இருபத்தோராம் நூற்றாண்டில் இவ்வாறு மற்றவர்களிடம் ஒரு படித்த பெண் ஆலோசனை கேட்பது சரியா என்று யோசித்துப் பார். அன்பினாலும் பாசத்தினாலும் கரைக் முடியாத இதயம் கிடையவே கிடையாது.
மனிஷா திரும்பத் திரும்பச் சொல்விப் பார் கேட்கவில்லையென்றால் போடா என்று ஆளைக் கழற்றிவிடு. ஒரு நடுத்தர வயதான ஆளாகப் பார் உன் இளமைக்காகவே காவடியில் Gir i'r T Girl. சொன்னதையெல்லாம் செய்வான். நாயைப் போலக் கட்டுப்படுவான்.
சீமா ஏனைய சில ஆண்கள் தமது மனைவியருடன் நடந்து கொள்ளும் முறையைப் பார்க்கும் போது உனக்கு ஏற்பட்டது ஒரு விபத்தோ தவிர்க்க முடியாத ஒரு விடயமோ அல்ல. குடித்து விட்டுக் குழந்தைகளை அடிப்பது, சமையல் தாமதமானால் தாம்தூம் என்று குதிப்பது, உணவில் உப்புத் துக்கலாக இருந்தால் பீங்கானை முகத்துக்கு வீசுவது போன்ற எதுவும் உனக்கு நடந்து விடவில்லை. எந்த ஒரு முரட்டு ஆணையும் ஒரு பெண் தனது புன்னகையால் பணிய வைக்க முடியும். உனது கண்முன்னாலேயே இவ்வாறான பல விடயங்கள் நடந்திருக்கும். உனது நெருங்கி நண்பிகளின் வாழ்வைச் சற்று உற்று நோக்கிப் பார் என்னைப் பொறுத்த அளவில் உனது கனவன் ஒரு
தேவையான பொருட்கள் 01. பனம்பழம் -02 02. கோதுமை பா -1/2 கிலோ கிராம் O3. Fest = 4CO FuHL 04. உப்பு - தேவையான அளவு 05. தண்ணிர் - தேவையான அளவு 06 தேங்காய் எண்ணெய் -1/2 வீற்றர்
செய்முறை
பன ங் கா யு டன் 厥亨飞 சிறிதளவு தண்ணீர் சேர்த்து ( அதில் உள்ள பனங்களியை இ நன்றாகப் பிழிந்தெடுக்க LTBL. Līlī LTSTEL ஒருபாத்திரத்தில் இட்டு அதனுடன் சீனி தேவையான அளவு உப்புச் சேர்த்து பனங்காயின் பச்சை வாடை போகும் வரை நன்றாக காய்ச்ச வேண்டும், காய்ச்சிய
 
 
 
 
 
 
 
 

சோம்பேறி, அதை ஒரு பெண்ணால் தாண்டிப் போக முடியவில்லை என்றால். நான் என்னதான் சொல்வது?
சுபா அடப்பைத்தியமே. வேலை விட்டு வந்த களைப்போடுதானே இரவுச் சாப்பாடு தயாரிப்பாய். சடாரென்று மயங்கி விழு, பதறிப் போவான். நாலு நாளைக்குக் கட்டிவில் கிட திருந்தி விடுவான், பைத்தியம் மாதிரிக் கத்தினான் என்றால் நீயும் அதே மாதிரி நடந்து கொள். ஆளை அமர்த்தி விடலாம்.
ருபா ஒரு மூலையில் சாத்தி வைத்து நாலு உதை கொடுத்தால் ஒன்று திருந்துவான் அல்லது விட்டு விட்டு ஒடித் தொலைவான். தீர்ந்தது பிரச்சினை
பனங்களி நன்றாக ஆறியதும், கோதுமை மாவை சிறிது சிறிதாகச் சேர்த்து கையில் ஒட்டாத பதம் வரும் வரை நன்றாகக் குழைக்க வேண்டும். அடுப்பில் ஒரு தாச்சியை வைத்து அதில் தேங்காய் எண்ணெய்விட்டு எண்ணெய் சூடா னதும் அதில் பனங்களிக் கலவை வையைசிறுசிறுஉருண்டைகளாகப்போடவேண்டும். பனக்காய்ப் பணியாரம் பொன்னிறமாக வரும்போது வடித்து இறக்குங்கள், ஆரோக்கியமான சுவையான L JILLOTTE ITLULI பணியாரத்தை ஆறவைத்துப் பரிமாறுங்கள்.
குறிப்பு LIETIEIEITEL பணியாரத்தை நன்றாக சூடு ஆறிய பின்னர் உண்ண வேண்டும். காரணம் பனங்காய்ப் பணியாரத்தைசூடாகச்சாப்பிட்டால் ஒருவித கசப்புத்தன்மை இருக்கும். அதுமாத்திரமல்லாமல் வயிறு சம்பந்தமான நோய்களும் gË LIGLE.

Page 36
செவே.விவேகானந்தன்
FlöhlJ5)|EUltuř இடிப்படை
உரிமைகளும்.
விவுலகில் எவரும் சித்திரவதைக்கு உள்ளாச் @Sးနှီး இருக்க வேண்டும் என்பது அடிட்
படை உரிமையாகும். அரசியலமைப்பின் மூன்றாவது அத்தியாயத்தில் சித்திரவதை செய்யக்கூடாது எனக் கூறப்பட்டுள்ளது. பிரிவு 11 இல் எவருமே சித்திரவதைக்கு, கொடூரமான, மனிதாபிமானமற்ற இழிவாக நடாத்துகைக்கு அல்லது தண்டனைக்கு உட்படுத் தலாகாதுஎனக் கூறப்பட்டுள்ளது. இப் பிரிவை மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் மாற்றியமைக்க முடியாது அவ்வாறு திருத்தம் கொண்டு வருவதற்கோ அல்லது மாற்றியமைப்பதற்கோ மூன்றில் இரண்டு பெரும்பான் மையுடன் மக்கள் தீர்ப்பும் பெறப்பட வேண்டும். ஆகவே பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை புடன் மக்கள் தீர்ப்பையும் பெற்றால் எதனையும் செய்யலாம் என்றே அரசியலமைப்புகூறுகிறது.
எது எவ்வாறாக இருந்தாலும் சித்திரவதை புரியும் அதிகார் கள் பலர் சட்டத்திலிருந்து தப்பித்துக் கொள்கின்றனர்
 
 

அதற்கு உதாரணமாக வேல்முருகு மாஸ்டரின் அடிப்படை உரிமை வழக்கு சான்று பகர்கின்
வேல்முருகு ஆசிரியராக கடமையாற்றியவர். தமிழரசுக் கட்சியின் ஆதரவாளராக இருந்து பின்பு தமிழர் விடுதலைக் கூட்டணியின் அம்பாறை மாவட்டத்தின் பெரியதுண் ஆனார். இவர் ஆசிரியர் தொழிலிலிருந்து இளைப்பாறிய பின்பு அரசியலில் முழுமூச்சாக ஈடுபட்டார்.
இன, மத, மொழி பேதமின்றி எல்லா மக்களுக்
காகவும் உழைத்த இவரை 'வேல்முருகு மாஸ்டர் என்று எல்லோரும் அன்பாக அழைத் தனர். இவரது புகழ் அம்பாறை மாவட்டத் திற்குள் மட்டும் ஒடுங்கவில்லை, இலங்கை முழுவதும் அறியப்பட்ட ஒருவராக இருந்தார்.
1956 ஆம் ஆண்டு தொடக்கம் தமிழர்களின் உடமை மற்றும் உயிருக்கு பாதகமான சூழ்நிலை உருவாகியது. தனிச் சிங்கள சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழர்களின் சாத்வீகப் போராட் டங்கள் பல தொடங்கின. தமிழர்கள் தங்களது உடமைகளையும் உயிர்களையும் இழக்கத் தொடங்கினர். காலத்திற்கு காலம் அதன் தோற் றங்கள் மாறின. ஆனால் அதன் விளைவுகள் ஆறாத வடுக்களாக அன்று தொட்டு இன்று வரையும் தொடர்ந்துவருகின்றன.
1977 ஆம் ஆண்டு தொடங்கிய ஜே. ஆர். ஜெயவர்த்தனாவின் ஆட்சியில் தமிழர்கள்
புறந்தள்ளப்பட்டனர். இரத்த ஆற்றில் குளிக்கத்
தொடங்கினர். 1981 ஆம் ஆண்டிலும் பல இடங்களில் தமிழர்கள் தாக்கப்பட்டனர். உட மைகள் எரிக்கப்பட்டன. குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் கொடுர விளையாட்டுக்கள் நடைபெற்றன. அவர்களுக்கு அது விளை யாட்டு. எங்களுக்கு உயிர் பயம், அந்த விளையாட்டில் வேல்முருகு மாஸ்டர் சிக்கிக் கொண்டார்.
அம்பாறை நான்காவது கொலனியில் தமிழ் மக்கள் மிக மோசமாகத் தாக்கப்பட்டனர். அவர்களின் உடமைகள் நெருப்பில் ஆகதியா கின. இதனைக் கேள்விப்பட்ட வேல்முருகு மாஸ்டர் ஒருசிலருடன் அந்தக் கொலனியை
நோக்கி காரில் சென்றார். பொலிஸ் தலைமை
அதிகாரி சந்திர பெரேரா இவர்களை

Page 37
வழிமறித்தார். மாஸ்டரைக்கண்டதும் அதிகாரிக்கு கடும் கோபம் வந்தது. சுெட்டவார்த்தைகளில் பேசி திரும் பிப் போகும்படி பணித்தார். வேறு வழியின்றி வேல் முருகு மாஸ்டர் திரும்பிச் சென்றார். புகைமண்டலம் வானில் பரவுவதைக் கண்டார். கத் தோலிக்க அடிகளார் எல்மோ ஜோன் புள்ளே அதே கொலனிக்கு மோட் டார் வண்டியில் சென்று கொண்டி ருந்தார். வேல்முருகு மாஸ்டரைக் கண்டதும் கொலனியில் நடக்கும்
அட்டூழியங்களையும் கொடூர செயல்
களையும் விபரித்தார். இருவரும் தீ
ஆம் கொலனியை நோக்கி மோட்
டார்வண்டியில் புறப்பட்டனர்.
இடைவழியில் இருவரையும் இரா ணுவ சிப்பாய்கள் மறித்து விசாரித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது பொலிஸ் அதிகாரி சந்திர பேரேரா அங்கு வந்தார். வேல்முருகு மாஸ்ட ரைக் கண்டதும் கோபமுற்று இரு வரையும் கைது செய்யும்படி கட்ட
ளையிட்டார் ஜோன்புள்ளே அடிக
ளார் சென்றல் காம்ப் பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு செல்லப் 凸亡正_市击。 சிப்பாய்களிடம் கையளிக்கப்பட்டார். நன்றாகப் புடைத்து நல்ல படம் புகட்டும் வண்ணம் கூறப்பட்டது.
படைவீரர்கள் வேல்முருகு மாஸ்டரை தமது "றக்கில் ஏற்றினார். தயவு தாட்சணியமின்றி அடித்து உதைத்து தண்டிக்கப்பட்டார். இழிவான் நடாத் துகைக்கு உட்படுத்தப்பட்டார் கொடு ரமான, மனிதாபமற்ற முறையில்
வேல்முருகு மாஸ்டர் ெ
வதைக்கப்பட் பால் நடக் அவரை றக் இறக்கிவிட்டு காமல் ஒடுட யிட்டனர். ந அவர் எவ்வா செய்வது? ெ னார். ஏதோ பிப் பார்த்தா அவிெர சுட இருவர்தடை
கண்ணுற்றார். அறிவும் ஒடு வது என்று ெ திலேயே நின்
வேல்முருகு யில் தூக்கி பொதின்
இs8:
 
 

ட்டார். வவி மிகுதி கக் கஷ்டப்பட்ட வண்டியிலிருந்து "திரும்பிப் பார்க் TIT” GITGIT JEL" I San GMT டக்கவே முடியாத று ஒடுவார்? என்ன கந்திக் கெந்தி ஓடி சத்தம் கேட்டு திரும் ர் இரு சிப்பாய்கள் முயற்சிக்க இன்னும்
செய்யும் காட்சியை
* ஆறு அறிவும்
என்ன செய்வது தெரியாது டத்திலேயே றுவிட்டார்.
மாஸ்டரின் ஆறு 37. Greg Gift தரியாது அவ்விடத் றுவிட்டார்.
மாஸ்டர் நக் வண்டி ப் போடப்பட்டு நிலையத்திற்கு ]-
கொண்டு செல்லப்பட்டார். அங்கே சந்திர பெரேரா குசலம் விசாரித்தார். அங்கு வேல்முருகு மாஸ்டரின் வாக்கு மூலம் பதியப் பட்டது. 1981ஆம் ஆண்டு ஒக்ஸ்ட் மாதம் ஒன்பதாம் திகதி வேல்முருகு மாஸ்டர் நீதவான் நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்
தப்பட்டார்.
சந்திர பெரேரா வேல்முருகு மா ஸ்டரை சிறைக்காவலில் வைக்கும்படி நீதவான்னக் கேட் டுக்கொண்டார். பிணைமுறியில் போவதற்கு கடுமைதாக எதிர்த் தார். வேல்முருகு மாஸ்டருக்காக தோன்றிய சட்டத்தரணி வேல் முருகு மாஸ்டருக்கு ஏற்பட்ட காயங்களை அரசாங்க வைத்தியர்
பரிசோதிப்பதற்கு நீதிமன்றின்
அனுமதியைக் கேட்டிருந்தார். நீதவான், வேல்முருகுமாஸ்டரை சரீர பிணையில் போகும்படியும்,
அரசாங்க வைத்தியர் விடு
முறையில் சென்றதால் தனியார் வைத்தியரிடம் பரிசோதனை செய்யும்படியும் கூறினார்.
அதன்பிறகு 12.08.1981 இல் வழக்கு கூப்பிடப்பட்டது. அன்றைய தினம் வேல்முருகு
ம ஸ் டரு க் கா க பல்
சட்டத்தரணிகள் ஆஜரானார்கள்.
அன்றைய தினம் அரசாங்க சட்ட வைத்தியரிடமிருந்து அறிக்கை பெறுவதற்கு நீதிமன்றத்தில்

Page 38
s பேசுகிறது
அனுமதி பெறப்பட்டு அன்றே சட்ட வைத்திய அறிக்கை பெறப் பட்டது. சட்டவைத்தியரிடம் வேல்முருகு மாஸ்டர் தனக்கு காயங்கள் எவ்வாறு ஏற்பட்டன எனக் கூறினார். ஓகஸ்ட் மாதம் 1981 ஆம் ஆண்டில் அடிப்படை உரிமை வழக்கு உயர் நீதிமன்றத் தினால் தாக்கள் செய்யப்பட்டது. குறிப்பாக அரசியல் அமைப்பின் 11 ஆவது பிரிவின்கீழ் மனு தாக்கல் செய்யப்பட்டது. சித்திர வதை கொடுரமான, மனிதாபி மான்மற்ற இழிவான நடத்து கைக்கும் தண்டனைக்கும் வேல் முருகு மாஸ்டர் உட்படுத்தப் பட்டுள்ளார் என்பதுதான் முக்கி யமாக மனுவில் கூறப்பட்ட குற்றச்சாட்டு,
உயர் நீதிமன்றில் நடைபெறும் அடிப்படை உரிமை வழக்கில், கீழ் நீதிமன்றங்களைப் போல சாட்சியங்கள் கேட்கப்படுவ தில்லை. சத்தியக் கூற்று ஆவனங் களையே உயர்நீதிமன்றம் பரிசீல னைக்கு எடுக்கும். வேல்முருகு மாஸ்டரின் சத்தியக்கூற்றை மறுத்து சந்திர பெரேராவும் மற்றைய எதிர்வாதிகளும் தமது சத்தியக் கூற்றுக்கள்ை தாக்கல் செய்தனர். அவர்களது சத்தியக் கூற்றில் தமிழர் விடுதலைக் கூட் டணி நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்பு கொண்டார்கள் என் றும், குறிப்பாக சிவசிதம்பரம் பலமுறை தொடர்புகொண்டார் என்றும், அவர்கள் எவரும் வேல் முருகு மாஸ்டருக்கு சித்திரவதை செய்யப்பட்டதாக தங்களுக்கோ அல்லது உயர் அதிகாரிகளுக்கோ தெரிவிக்கவில்லை என்றும் கூறினர். அத்தோடு வேல்முருகு மாஸ்டர் தனது வாக்குமூலத் திலோ அன்றி நீதவானிடமோ இவ்வாறான முறைப்பாடு கூற வில்லை என்றும், சட்டவைத் தியர் முன்தான் கூறியுள்ளார்
1981ஆம்
புற இட தமிழ தாக்கப் OLLEGO
எரிக்கப் குறிப்பாக மாவட்டத்தி GrflaD6ITLLun
5ADLA அவர்களு
 
 
 

LILLGROTT, அம்பாறை ல் கொடூர Lடுக்கள் பற்றன. நக்கு அது
ITLB.
என்றும் கூறினர். அவர் பினை யில் சென்ற பின் 4 ஆவது கொலனிக்கு சென்றதால் அல்லது வேறு இடத்தில் அடிபட்டிருக்
கலாம் என்றும், அதன் பின் சட்ட
வைத்தியரிடம் பொய்யான தகவல்களைக் கொடுத்திருக்கி றார்என்றும் கூறினர்.
உயர்நீதிமன்றம், நீதவானிடம் ஒர் அறிக்கையைக் கோரியது. நீதவான் எதிர்வாதிகளுக்கு குறிப்பாக சந்திர பெரேராவிற்கு சாதகமான அறிக்கையையே கொடுத்திருந்தார். சட்டத்தரணி களோ அல்லது வேல்முருகு மாஸ்டரோ தன்னிடம் எவரும் அடித்ததாக கூறவில்லை என்றும், வேல்முருகுமாஸ்டர் நன்றாகவ்ே நடந்து வந்தார் என்றும் நீதவான் தனது அறிக்கையில் கூறியிருந் தார்.
மூன்று நீதியரசர்கள், வேல்முருகு மாஸ்டர் தனது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன என் பதை நிரூபிக்க வில்லையெனக் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தனர். இரு நீதியரசர்கள் வேல்முருகு மாஸ்டரின் மனு விற்கு சார்பாக தீர்ப்பளித்து அரசாங்கம் ரூபா பத்தாயிரத்தை வேல் முருகு மாஸ்டருக்குக் கொடுக்க வேண்டும் எனக் கூறினார். பெரும்பான்மை நீதிய ரசர்களின் தீர்ப்பே சட்ட வலு பெற்றது. அதனால் மூன்று நீதியரசர்களின் தீர்ப்பின் பிரகாரம் வேல்முருகு மாஸ்டரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

Page 39
மூளையைப் பாதிக்கும்
பழக்கங்கள்
ܒܫܬܐ) 1. SETGUDSOLL563) E GOUTGI fe. உண்ணாமல் இருப்பது 扈 s = 2. மிக அதிகமாகச் ཕགས་ بحیح சாப்பிடுவது. 3. புகைப் பிடித்தல், 4 நிறைய சீனி சாப்பிடுதல். 5. மாசு நிறைந்த காற்றை சுவாசிப்பது. 8. தூக்கமின்மை 7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது. 8. நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது 3. மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது
10. பேசாமல் இருப்பது
匣、呜呜 քրքրույլերը, ո 9 ܀
it ==rin aTI ETL TE | եք ունենք: Աուլ – նըր-լեյமிக உா வளரும்
ਸ 2000 தொன் 파
Լեrii:III: TELL LIGIE
GELLIGA
குழந்தைகளும் கனவு காண்Unர்கள்
நடந்தவற்றை யோசித்து மீளாய்வது செய்வது மற்றும் விழிப்புணர்வுக்கான மூளைப் பகுதிகள், பிறந்த குழந்தைக்கு முழுமையாகவளர்ச்சியடைந்திருப்பதுகண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களின் மூளை ஓய்வுநிலை வலைப்பின்னல் அமைப்பு எவ்வாறு இருக்கிறது என்று எம்.ஆர்.ஐ. ஸ்கான் எடுத்துப்
шптњELILI: LIBLIПg &gi UPLJEDLDILITH ELETT TTF அடைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குழந் தைகள் துங்கும்போது இந்த வலைப்பின்னால், செயற்பாட்டில் இருப்பதால் அவர்கள் வளர்ந்த GJITETET CELITE) FSUTE)
காண்கிறார்கள். இடுகிலும்
 
 
 
 

விஞ்ஞானி ஒருவர் பறக்கும் தவளையை வியட்னாம் காடுகளில் கண்டு பிடித்துள்ளார். இதற்கு வெம்பயர் பிளையிங்
பெயரிடப்பட்டுள்ளது. t இத் EGEJAGTIGT Elliottisfiti HERITAGEJT LJILJIELI GIL DRITT EFFIJEIJEIT; உதவியுடன் LL இத் தவளையினத்தின் குஞ்சுகள் மிகவும் கூரிய பற்களையும் கொண்டதாகவும் காணப்படுகின்றன. இதே வேளை இத் தவளைகள் இரத்தம் குடிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இழக
ான உடல் வேண்டுமா..?
Ց Ա 5D E լւ լք ஆரோக்கியத் தையும்
। 2-ijIGIgl 7 - 7,30)
வேண்டும். சமைக்காத உணவுகள் பழங்கள் காய்கறிகள் EFJL ରାsites[i].title: sili மற்றும் ஊறவைத்த 나IL니 ।
போன்றவைகளை காருள் உணவில் சேர்க்கவேண்டும். பருப்பு வகைகளை நன்றாக ஆசி முதல் நாள் இரவே மண் சட்டியில் ஊற வைக்க வேண்டும் மறுநாள் காலையில் 7மணிக்கு அந்தத்தண்ணிரைபருகியபின்பு ஒவ்வொன்றாக கடித்து மெதுவாக மென்று சாப்பிட வேண்டும். LDifuug. GITTE 1-2 மணிக்குள்ளும் இரவு உணவை 7-8 மணிக்கும் சாப்பிட வேண்டும். மென்று சாப்பிட்டு 18 fĞLIGILLE கழித்து தண்ணீர் பருக வேண்டும். குறைந்தது 3 மணி நேரம் கழித்துதான் தூங்க வேண்டும் இவ்வாறு செய்தால் அழகு உங்களைத் தேடி வரும்
எல்லோராரும் வியந்து பார்க்கத்தக்க உலக அதிசயங்களில் ஒன்றுதான் எகிப்திய பிரமிட் இந்த எகிப்தியகிளாபிரமிட்பகுதியில் கட்டப்பட்ட 3 ஆயிரத்து 400 ஆண்டுகள் LJLPGTLDLLITEIT E35 மண் சுவரை தற்போது தொல்லியல் நிபுணர்கள் தோண்டிக் கண்டுபிடித்திருக்கின்றனர். இந்த மண் சுவர் கிளபா பிரமிட்டையும் கிரெட்ஸ்பிங்ஸையும் மணல்வீச்சில் இருந்துகாப்பாற்றுவதற்காகக் கட்டப் பட்டிருக்கலாம்
என்பது தொல்பொருள் A. SAL LLIGJ TGITrīgs afico

Page 40
ി.gരൂസ്മെ
198 9 gli estin berners-lec epLICE
பட்ட Website ஆனாலும் சரி அதன் மிகச்சிறிய பிரிவாக 1997 களில் வந்த blogகள் ஆனாலும் சரி. அவை இன்றைய கன னித்துறையை ஆக்கிரமித்துள் Elg|-
மனம்பே
LIT CLI Es.... . մեքեlելյ
காது கேட்காதவர்களைத் தவிர எல்லோரிடமும் கைத்தொேைம் శీర్షిస్తో பேசி இருக்கின்றது என்ற
நிலைமாறி, கைத்தொலை பேசியில் மின்னஞ்சல்களும் இணையத்தளங்களும் விதி வழிகாட்டிகளும் மனித
குலத்தை வழிகாட்டிச் செல்லப் புறப்பட்ட பின்பு அவை அனைவரின் agLLqLL பொக்கற்றுக்குள்ளும் வந்து ஏறி
உட்கார்ந்துவிட்டன என்பதுநிஜம்.
լլա I եւ """"
நூஆகவே ஒழந்தே | E FELEGT ElsDITEFL steifSIT? D IFisit துபா LT | தொலைபேசி இலக்கம் என்ன? உங்கள் リ
பின்னஞ்சல் வினாசம் என்ன? என்ற "ே) கேள்விகள் மறைந்து உங்களுக்குbl3  ேே" குகள் இருக்கா? Website இருக்கா? என்ற அளவில் தகவல் தொழில்நுட்பம் எங்கேயோபோய்விட்டது.
தெருவோரத்தில் நிற்கும் தினக்கூலிக்கு .ாந்தநாள் கால்ை ரயில் வண்டி இன்னும் இரண்டு " - மணி நேரம் பிந்தி வரும் என்ற செய்தி கைத்தொலைபேசியில் வரலாம். கம்பி
யூட்டர் முன்னே இருக்கும் பங்குச்சந்தைக் காரர்களுக்கு பங்குச்சந்தையின் றேக்க மும் ஏற்றமும் இதயத்துடிப்பின் வரைபடம் போல் இருக்கலாம். மனித மரபணுக்களில் கருக்கட்டலின் அடுத்த சந்ததியில், அத் தனை பெண்களும் ஆண்களும் அழ காய்த்தான் பிறப்பார்கள் அல்லது பிறப் பிகப்படுவார்கள் என்ற எண்னம்மனதில் தோன்றினாலும் உலகம் சுவாரஷ் பத்தை இழந்து போகப்போகின்றதோ | என்ற பயமும் ஏற்படுகின்றது. -- ܐ - ܒ -
2000 ஆம் ஆண்டு பிறக்கும் வேளையில் உலகம் அனைத்தும் ஒரு விடயத்திற்கு பயந்து கொண்டு இருந்தது. அதுதான் கணனிப் பதிவுகள் 1.0 இந்த இரு எண்களின் ஆதிக்கத்தினால் இயங்கும் கணனி உலகம் 31-12-1999 ஆம் திகதி 23:59 குக்குப் பின் ஸ்தம்பிக்கப் போகின்றது என்ற பயம் அனேக மட்டங்களில் இருந்துகொண்டிருந்தது. இதற்காக உலகநாடுகள் \ளுாைவற்றிலும் எத்தனையோவடிவில் பாதுகாப்புமுயற்சிகள்
 
 
 
 
 

}த்துக்கொண்டு இருந்தார்கள். 2000 ஆம் ஆண்டு உலகம் ழியப்போகின்றது என்ற என் சின்ன வயதுப் பயம் எனக்குள் நாகரமாய் வந்து வெருட்டியதால் கை தானாகவே நெஞ்சில் TMLK SaaLLLLSSYTTTTOLuTM L TTS S LLS0LS000000L0S aaaaSaa வாலயத்திலும் நகரசபையிலும் மணிகள் அடிக்கத்தொடங்க, ாண்ாங்கள் தரையில் இருந்து பீறிட்டுக் கொண்டு வானத்தை
நோக்கிசென்று மத்தாப்புமழை பொழியத்
தொடங்கியது.
கைகள் நடுங்க கனணியை அழுத்தி Galicit. "HAPPYNEW YEAR" sing வாழ்த்தும் கனணியின் வலதுகை மூலை யில் 00:01, நேரமும் காட்டிக்கொண்டி 屬 ருந்தது. மனம் அப்பாடா என இருந்தது. எல் லோரும், அவரவர் துறையைச் சார்ந்த பகு திக்குள் ஏதாவது பாதிக்கப்பட்டு இருக்கின்
றதா? என ஆராயத் தொடங்கினோம்.
இதனிடையேநான் எனது நெற்பாங்கில் எனது
கனக்கில் உள்ள காசு ஏதாவது கூடி ---- இருக்கின்றதா அல்லது குறைந்து இருக் .கின்றதா என பார்த்துக்கொண்டேன் تحتل خدمة.
.எதுவுமே நடந்திருக்கவில்லை ܠ ܐܬܪܨ+1
மொத்ததில் 2000 ஆம் ஆண்டு இனதே பிறந்தது. இதே ஒரு பயம் - அல்லது அதீத கற்பனையில் எழும் ஒரு பயம் "மெல்லத்
தமிழ் இனி சாகும்" என்று பலர் வாயால் கேட்கும் போது எம் தமிழ் செத்துவிடுமா?
என எனக்குள் தோன்றி மறைந்து கொண்டு هـ.
A. இருந்தது.
எம் பிள்ளைகள் மேலை நாட்டில் இரண்
டாம் தர சந்ததிகளாக வாழத் தலைப்பட்ட
ആ பொழுது முதலாம் சந்ததிப்பெற்றோருக்கு
ஆங்கில மோகம் அதிகரித்து ஆங்கிலம் தமிழை சாதிப் பிரதிஷ்டை செய்த பொழுது புலம்பெயர் நாடுகளில் தமிழர் " அகலாச்சாரம் தனியே கூறைச் சேலை யிலும் கழுத்தில் தொங்கும் தாலியில்
=- மட்டுமே தொங்கிக் கொண்டு இருக்க மற் றவற்றை இலகுவாக தூக்கி எறிந்த --- பொழுது ஜேர்மனி மாமாவினதும் பிரான்சு சித்தியினதும் பிள்ளைகள் ஊமைப்பாவை - காத்துக்கொண்டிருக்கும். இப்பொழுதும் இந்த "மெல்லத் தமிழ் இனிச் சாகும்' என்ற E. கூற்று உண்மையாகப் போகின்றதோ பயம்
என்னைபிடிக்கத் தொடங்கியது.
லங்கையை விட்டு வெளிக்கிட்டபொழுது உயிர்ப் பாதுகாப்பும் ாருள் தேடலும் தான் கண்முன் இருந்ததே தவிர ஒரு புதிய மாச்சார சூழலில் இணைவாக்கம் என்ற பெயரில் எங்கள் இன

Page 41
கணனியில்
தூரிகையாகும்
కాళి ఆ9Nళి
அடையாளத்தை இழந்துவிடு அபாயத்தை நோக்கி செல்ல போகின்றோம் என யாரும் நினை கவிற்றே,
EEELIEUTIEEE ET ETogo TLE) SI, Tf6 மேலும், வீடுகள் மீதும், கார்க மீதும் திரும்பின. பாம்பு தின்னு ஊருக்குப் போனால் நடுத்துண் கேட்கவேண்டும் என்று நினை தோமே தவிர பாம்பின் விஷ எம் உடம்பில் சிறிது சிறிதா . ஏறிக்கொண்டிருக்கின்றது
தைக் கவனிக்கத் தவறிவி ஏதோ ஒரு சந்தர்ப்ப قinق اقات سیاست . தில் அதனை கவனித்தது எம التي நல்ல காலம் இந்த அபாயச் சங்கின் ஒலியை கண்டு பயந்ததன் விளைவாகத் தமிழ்க் கல்வி ஆரம்பமானது புலம்பெயர் நாடுகளில் கல்வி இரண்டு விதமாக நடைபெற கின்றது. ஒன்று முறையாகக் கற்றுத் தெளிந்தவர்களா நடத்தப்படுவது மற்றது தமிழ் தெரிந்தால் போதும் சனி-ஞாயி றுக் கிழமைகளில் நீங்கள் தமிழ் ஆசிரியர்களாய் கல்வி கற்பி காைம் என்பது எதுஎப்படி அமையினும் எழுவாய்-பயனலை செயற்படுபொருளுடன் மனப் பாடத்துடனும் நகரத் தொடங்கி தமிழ் ஆர்வமும் இளைய தலைமுறைக்கு கணனியில் இருந் அதிதிறமையும் அவர்களைகண்ணியில் தமிழ் எழுத வைத்தது
மெல்ல தமிழ் துளிர்க்கிறது என்று என் மனம் உவை கொண்டது. அடுத்த ஒரு கிழமைதான்-ஒரு இணையத்தளத்தி இந்தப் பட்டாளத்தின் தோழர் தோழிகளின் கவிதைகள் வர தொடங்கியது-சிறு தமிழ்ப்பிழைகளுடன்,
பின்பு பிரசுரத்திற்கு முன்பு பிழை திருத்தும் பதவி எனக்கு தர பட்டது. ஒருவரின் கவிதைகளுக்கு மற்றவர்கள் விமர்சனம் எழு தத் தொடங்கினார்கள். விமர்சனங்கள் மட்டுமல்ல எதிர்விள்ை களும்தான் ஒரு கவிதையைப் பார்த்துவிட்டு எனது மகள் துன ந்தே எழுதினாள் "இதெல்லாம் கவிதையா?"என்று அடுத் ஐந்தாவது வினாடி வந்து விழுந்தது. "உன் அப்பா எழுதுவ HTBITLF கதையா?"என்று. அலுவலகத்தில் அன்று உரத்து சிரித்துவிட்டேன். பக்கத்தில் இருந்த ஊழியர்கள் என்னை திரும்பிப் பார்த்தார்கள். இந்த வளர்ச்சியின் அடுத்த கட்டம்தான் அந்த இனையத்தளத்தில் வந்த ஆத்தனை கவிதைகளையு அதே வர்ணங்களுடன் கவிதை நூலாக வெளியிடுவது என்பது அதுதான் மெல்வத்தமிழ் இனத்துளிர்க்கும்
இலங்கை அரசியல் போராட்டங்களில், புலம்பெயர்ந்து வேறு நாடுகளில் வசிக்கும் இளைய சந்ததியினரை இலக்கிய பணிகளிலும் முன்ன்ே கொண்டுவர வேண்டும். இதற்: பெற்றோர்களினதும் ஆசிரியர்களினதும் உந்துதல்களும் ஊக்குவிப்புக்களும் அவசியமானதாகும்.
நன்றி விஸ்வதுே இங்கிய பாம்
 
 

ஞாபகப்படுத்தியே துடிக்கின்றது
வேதனையை
வேதனமாய் தந்து பிரிவின் தனத்தை உணர வைத்தாய்
உன்னால் ஆண் அனுபவங்கள் வேதனை என்ற பக்கங்கள் என்ற பின்பும் - மாறாக நீ-எச்சில் படுத்தினாலும் p LsäT LEE LITTEFb கொள்வதை விடமாட்டேன்
உன்னைக் கரம் பற்றத் துடிக்கும்
என் மனதை EEGLITEITLE, CELUITLOB நிறுத்த எனக்குத்தான் தைரியமில்லையே நான் என்ன செய்வேன்.
உன்னால் ஆன நினைவின் சமிக்ஞைகள் என் குருதி ஓட்டத்தின் நாடித் துடிப்புக்கள் ஒவ்வொன்றிலும் = உன்னையே
T॥

Page 42

சத்தில் அதிகரிக்கும்
வ, சக்திவேல்
"நான் எனது அப்பாவுக்கு உதவியாகத்தான் நிற்கிறன். பாடசாலையில் வசதிக்கட்டணம் கேட்கிறாங்க. போட்டு போறதுக்கு சப்பாத்து இல்ல. பாடசாலை சீருடை ஒரு சோடிதான் உள்ளது. எங்கட குடும்பத்திற்கு வருமானம் அதிகரித்தா எங்கட அப்பா, அம்மா என்க்கு எல்லாம் வாங்கித்தருவாங்க நானும் நன்றாக படிப்பேன்" என்று தரம் 6 இல் கல்வி கற்று இடைவிலகிய ரூபன் எனும் மாணவன் எதிர்காலத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை ஏக்கத்தோடு வெளிப்படுத்தினான்.
16 வயதுடைய மற்றொரு ) är fil-F Gசெல்வக்குமார் "நான் கடந்த மூன்று மாதங்களாக பாடசாலைக்குப் போகவில்லை. நானும் அப்பாவுடன் சேர்ந்துதான்சுலி வேலைக்குப் போகின்றேன். இதைவிட வயல் வேலைக்கும் போகின்றேன்' என்றார்.
இவர்களோடு ஃரையாடிக்கொண்டிருக்கும் போது
கிரி, ஜெயக்குமார் ஆகிய இடைவிலகல் மாணவர்கள் என்னருகில் வந்து "எங்கட ஊர்ல சுமார் 20க்கு மேற்பட்ட இடைவிலகிய மாணவர்கள் இருக்கிறார்கள். அதிகமாக ஆண் பிள்ளைகள்தான் உள்ளார்கள் குடும்பங்களின் வருமானம் குறைவு. குடும்பத்தில் அதிக பிள்ளைகள் உள்ளனர். குடும்பத்தில் தந்தை மாத்திரம்தான் உழைக்கின்றார். ஆகவேதான் எமது தந்தையின் உழைப்புக்காக உதவி வருகின்றோம். எமக்கு சரியான் கஷ்டம்' என வேதனையை மனதுக்குள் மறைத்தவாறு கூறினார்கள்
இதில் கவனிக்கப்படவேண்டிய விடயம் என்னவென்றால் பிள்ளைகளாகவே தமது குடும்ப நிலை கருதி பாடசாவையைவிட்டு இடைவிலகும் ஒரு சூழ்நிலை காணப்படுகின்றது. அம்மக்களின் வாழ்வாதாரத்துக்குத் தேவையான முயற்சிகளை ஏற்படுத்துவது ஒன்றே
இதனை மாற்றியமைக்கக்கூடிய வழிமுறையாகும். பாடசாலைகளில் கூட குடும்ப நிலையறியாமல் வசதிக்கட்டணம் அறவிடும்போது இவ்வாறான
மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த விடயம் தொடர்பாக சித்தாண்டி - 0 கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் சா. மகேந்திரன் அவர்களைத் தொடர்புகொண்டு கேட்டபோது "எமது பகுதியில் இடைவிலகியுள்ள பிள்ளைகளுக்கு எம்மாவான் உதவிகளைச் செய்துகொண்டுதான் வருகின்றோம். சிலருக்கு சப்பாத்து போன்ற பொருட்களை வழங்கியுள்ளோம். இப்பிரதேசகுடும்பங்களின்வருமானம் கீழ்மட்ட நிலையில் இருப்பதே இதற்குக் காரணம். குடும்பங்களின் வாழ்வாதாரம் விருத்தி அடையுமானால் நேரடியாக மானவர்களின் கல்வி மேம்படும்' என்றார்.
கிழக்குப் பல்கலைக்கழகம், கல்வியற் கல்லூரி, ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை மற்றும் தொழில் நுட்பக்கல்லூரி என அறிவுகளை விருத்தி செய்யும் கல்விச்சாலைகளைக் மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாறான நிலைமை ஏற்பட்டிருப்பது

Page 43
கவலை தரும் விடயமே. எனவே துறைசார் அதிகாரிகள், கல்விமான்கள், அரசியல்வாதிகள் அனைவரும் சித்தாண்டி பகுதி இடைவிலகல் மாணவர்களின் கல்வியை மேம்படுத்தி உதவ முன்வரவேண்டும்.
நடந்து முடிந்த யுத்தம் எம்மக்களிடமிருந்த எல்லாவற்றையும் பிடுங்கிக் கொண்டு சென்றுவிட்டது மனநிம்மதி உட்பட அதிலிருந்து மீண்டு தமக்கென ஒரு அந்தஸ்தையும் தங்கள் இருப்புக்கான நிலையான அத்திவாரத்தையும் அமைத்துக்கொள்ளும் ஆயுதமாக கல்வியை பயன்படுத்த வேண்டும். பொருளாதார நிலை, பாதுகாப்பு கெடுபிடிகள், வெளிநாட்டு மோகம், இளவயதுத் திருமணம் போன்றவற்றால் பாடசாலை மாணவர்களின் கல்வி சீர்குலைகின்றன. எதிர்காலத்தில் இந்த நிலை மாற்றியமைக்கப்படவேண்டும். மாணவர்கள் மத்தியில் கல்விக்கான ஈடுபாடு தோன்ற வேண்டும். அவர்கள் விரும்பிய பாடங்களைத் தெரிவுசெய்து படிப்பதற்குண்டான வசதிகள்ை கல்வி நிர்வாகங்கள் செய்துகொடுக்க முன்வரவேண்டும். வசதி குறைந்த, ஆர்வமுள்ள DIT GAMITGLI ff3;GT கற்பதற்கு ஆவன செய்துகொடுக்கவேண்டியது சம்பந்தப்பட்ட அதிகா 而ā高LLf山、Lmnuāaçur?
ஆசிரியர் மழைக்கும் வெயிலுக்கும் என்ன வித்தியாசம்? மானவன் மழையில் ஸ்ரேயா DAng:ஆடுவாங்க வெயிலில் பாவனா Engg ஆடுவாங்க.
Alcr: Bikg இருந்தா ஓட்டத் தோணுது. TV இருந்தா பார்க்கத் தோணுது. Lover இருந்தா பேசத் தோணுது. ஆனா Bukஇருந்தால் மட்டும் ஏன்
படிக்கத்தோணுதில்.ை
திேல் எது புத்திசாலி 1, 고u-Lin SN A. A. 绍 2 சதுரம் O
விடை சதுரம் அதுக்குத் தான் 4 மூலை இருக்கு
இடுகிலும் 4
 
 
 
 
 

மரங்கள் தோறும் புத்தர் குளங்கள் தோறும் பிள்ளையார் இருந்தும் என்ன யாரும் வரவில்றையே முள்ளிவாய்க்கானுந்து
புத்தன் பேசு
எல்லா நாட்டு சாமிகளும் என் சாமி அறையிலே இருந்தும் என்ன > யாருக்கும் கேட்கவியே எனது அழுகுரல்:S
சின்னத ஒரு
IGTELIED தெய்வத்திற்கு) T
கொடுக்கப்பட்ட ஆயுதப்ாதுகாப்பு போளுவே
/
ܓܠ ܐ
கைத்தழியும் 二三下
புத்திபதிகள் போருவே
முரண்பாட்டு மூட்டைகள்
புரியாமலே இருக்கிறது.
ஆசையை
துறக்கச்சொல்வி ஆசைப்பட்டி
த்தான்ஆ'
புத்தனும்
எல்லா முரண்பாடுகளும்
அதிந்சையை இத்துக்கொடுத்த -
పీస్లోఆతి -- 。 鬣
ng
முதல்கோணல்
முற்றும் GalerritorGGDGD
சுவரிலே எறிந்த பத்து

Page 44
வைத்தியசாலை ஊழியர்களின்
னிதனுக்கு அவசியமானதொன்றுதான் |I))းနှီးမ္ဟစ္ထိ சிறுநோயுடனோ அல்லது பெரிய வியாதியுடனோ சென்று வைத்தியரைச் சந்திக்கும்போது அங்கு வைத்தியர்தான் எமது கடவுள். அவர்களின் கைகளில் தான் எமது உயிர் என்றுகூட சொல்லலாம். வைத்தியரின் அன்பான, ஆறுதலான வார்த்தைகள்தான் நோயாளியின் பாதி நோயைக் குணப்படுத்துகின்றது. அவர்களின் மனதில் ஒரு உற்சாகத்தையும் உண்டுபண்ணுகிறது. ஆனால் பல சந்தர்ப்பங்களில் ஒருசில வைத்தியசாலைகளில் (அரச வைத்தியசாலைகள்) இதற்கு முற்றிலும் மாறுபட்ட சம்பவங்கள் நடப்பதுதான் கவலைக்குரிய விடயம். நோயாளியை பரிசோதிக்காமலேயே அவருக்குமருந்து கொடுப்பது, மற்றும் நோயாளிக்கும் மருத்துவருக்கும் இடையிலான இடைவெளி, அவர்களின் அசட் டைத்தனம் போன்றவற்றால் அதிகமாக பாதிக்கப் படுவது முதியோர்களும் உடம்புக்கு முடியாமல் இருப்பவர்களுமே. அரசாங்கத்தால் பல உதவிகளை பெற்று படித்துவிட்டு தங்கள் தேவைகளை மட்டும் கருத்திற்கொண்டு நோயாளிகளை கண்டபடி நடத்தும் அவலங்கள் அனேகமாக வெளியில் வருவது குறைவு. காரணம் அவர்கள் மருந்துகளை மாற்றிக் கொடுத்து விட்டு சாகடித்துவிடுவார்கள் என்ற பயம். இப்படி பல சம்பவங்கள் ஏற்கனவே நடந்ததும் உண்டு. அதுமட்டு மல்ல வைத்தியசாலைக்கென பணிபுரிபவர்கள் கூட விட்டேத்தியாக நடந்துகொள்வதை நான் கண்டுள் ளேன்.
இவ்வாறு தோட்டப்புற சாரதியொருவர் பொது வைத்தியசாலை ஒன்றில் வைத்தியசாலை ஊழியர்க வின் அலட்சியப் போக்கினால் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தினை எம்மோடு பகிர்ந்து கொண்டார்.
 
 

கரோலினா தோட்டத்தில் தோட்ட வாகன சாரதியாகப் பணிபுரிந்துவருபவர் முத்தண்ணன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அண்மையில் கொலஸ் ரோல் நோயினால் பாதிக்கப்பட்டு அருகிலுள்ள மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு நாட்களின் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அதிகாலை 3 மணியளவில் கொலஸ் ரோல் நோயினால் ஏற்பட்ட நெஞ்செரிவின் காரண மாக அப்பகுதி மாவட்ட வைத்தியசாலையில் அனு மதிக்கப்பட்டார். உடனே சில குளிசைகள் வழங்கப் பட்டதால் அவரின் வருத்தம் சற்றுக் குறைவடைந்தது. காலை 9 மணியளவில் வைத்திய அதிகாரி பரிசோதித்த பின்னர் தொடர்ந்து அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. அன்றையதினம் சற்றுத் தேறிய அவரின் உடல்நிலை மறுநாள் காலை 9 மணியளவில் மீண்டும் உக்கிர நிலையை அடைந்தது. இதனால் அவருக்கு மேலதிக சிகிச்சை அளிக்கவென வைத்திய அதிகாரி அவரை நாவலப்பிட்டி வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்ல உத்தரவிட்டார். காலை 10 மணியளவில் வைத்திய சாலையின் அம்பியூலன்ஸ் வண்டி மூலம் அவர்நாவலப் பிட்டி வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட் L厅帝。
அம்பியூலன்ஸ் வண்டியின் பின்புறத்தில் உதவியா ளர் ஒருவருமில்லாமல் தனியாகப் படுத்துச் சென்ற அவருக்கு நெஞ்செரிச்சல் அதிகமாகிக் கொண்டே சென்றது. வண்டியும் நாவலப்பிட்டி நகரை அண்மித் தது. நாவலப்பிட்டி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்ல குறுகிய துரமே இருந்தது. ஆனால் அந்த வண்டி வைத்தியசாலைக்குச் செல்லாமல் திரும்பி மீண்டும்

Page 45
சென்ற பாதை வழியே பயணித்தது. மிகநீண்ட தூரம் திரும்பி வந்த அந்த ஊர்தி ஒரிடத்தில் நிறுத்தப்பட்டு ஹோர்ன் அடித்தது. அப்பொழுது அந்த நெடுஞ் சாலைக்கு அருகில் உள்ள வீடொன்றிலிருந்து ஒருவர் வந்துள்ளார். வந்தவரிடம் சாரதி கையிலிருந்த ஒரு பொருளைக் கொடுத்துவிட்டு மீண்டும் வைத்திய சாலையை நோக்கி ஒட்டிச்சென்றுள்ளார்.
இதிலுள்ள விடயம் என்னவெனில் குறிப்பிட்ட சாரதி, ஊர்தி நிறுத்தப்பட்ட ஊரைச் சேர்ந்தவரென் பதால் அங்குள்ள ஒருவர் ஏதோ பொருளொன்றை வாங்கிவர அன்றுகாலை பணம் கொடுத்தனுப்பியுள் ளார். பொருள்ை வாங்கிய சாரதி அதனைப் போகும் வழியில் கொடுக்க மறந்துவிட்டார். அதனால் திரும்பிச் சென்று குறித்த பொருளைக் கொடுத்துவிட்டுச் சென் றுள்ளார். இதற்காக சுமார் 45 நிமிடங்கள் தேவைப்பட்டி ருக்கிறது. குறிப்பிட்ட நோயாளியோ நெஞ்சுவலியின் காரணமாக தன்னால் எதுவுமே பேசமுடியாதிருந் ததாகவும் இன்னும் சிறிது நேரம் தாமதமாகியிருந்தால் தன் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தியிருக்குமோ என்று ஆதங்கப்பட்டார்.
அந்த சாரதி நினைத்திருந்தால் சென்ற உடனேயே அவரை வைத்தியசாலையில் அனுமதித்துவிட்டு வரும் போது குறித்த பொருளை உரியவரிடம் ஒப்படைத் திருக்கலாம். ஆனால் அந்தச் சாரதிக்கு நோயாளியின் நலன் முக்கியமாகத் தெரியவில்லை. அந்த நேரத்தில் நோயாளியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருந்தால் நிலைமை என்னவாகியிருக்கும்? பொறுப்புள்ள பணி யில் உள்ளவர்களின் இவ்வாறான் அலட்சியப் போக்கி னால் இந்த முத்தண்னன்போல மலையகப் பகுதிகளில் இன்னும் எத்தனைபேர் பாதிக்கப்பட்டிருப்பார்களோ தெரியவில்லை.
 
 

இவற்றைவிட மோசமான நடைமுறைகள் வைத்தியசாலை உள்ளே நடைபெறுவது அனேகமாக வெளியில் வருவது குறைவு, மலையகத்தில் மட்டு மல்ல, தலைநகரில் கூட இவ்வாறான பிரச்சினைகள் கானப்படுகின்றன. என் நண்பிகூடதான் நேரில் கண்ட அந்த கொடுமையான காட்சியை என்னிடம் பகிர்ந்து கொண்டாள். கொழும்பு ஆதார வைத்தியசாலையில் தன் தந்தையை வயிற்றுவலி காரணமாக அனுமதித்துள் ளாள். அவருக்கு வைத்தியம் பார்த்ததோ தமிழ்பேசும் ஒரு இளம் பெண் வைத்தியர் நண்பியின் தந்தை கட்டி வில் படுத்து இருந்துள்ளார். குறிப்பிட்ட வைத்தியரோ தனது இருக்கையில் இருந்துகொண்டு ஒவ்வொன்றாக கேள்வி கேட்டுள்ளார் வருத்தம் காரணமாக நோயாளி மெதுவாகக் கதைத்துள்ளார். அதற்கு அம்மனி "சத்தமாக பேசுங்கோ. எனக்கு ஒவ்வொரு கேள்வியாக கழுத்தை திருப்பித் திருப்பி கேட்க முடியாது. எனக்கு கழுத்தும் நோவுது' என்றுள்ளார்.
அந்த இடத்திலேயே தான் குறிப்பிட்ட வைத்தி யரை நன்றாகத் திட்டித் தீர்க்க வேண்டும் என்று நினைத்த நண்பி தன் தந்தையின் நிலை குறித்து அமை தியாக வந்துள்ளாள். சேவை மனப்பான்மையுடன் செய்வதே மருத்துவத் தொழில், அதில் தங்கள் சுயநலத்தை காட்டவேண்டும் என்று நின்ைத்தால் அதற்கு அரச வைத்தியசாலைகள் அல்ல அவர்களுக்கு உரிய இடம் என்பது சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இப்படியான் சம்பவங்கள் எப்படி முடிவுக்கு வரும்? இதற்குப் பொறுப்பானவர்கள் சட்டத்தின்முன்தண்டிக்கப்படுவார்களா g

Page 46
டொக்டர்.எம்.கே. முருகானந்தன்
LDகள் என்னைக் கனடாவுக்கு வரச் சொல்லுறா இந்தச் சளிக்காரி நான் அங்கை போய் என்ன செய்யிறது. மூக்கால் சளி சிந்தவில்லை. வார்த்தைகளில் நம்பிக்கையீனம் ஓட ஓடச் சிந்தியது அழாத குறையாகச் சொன்னார் அந்த SILLIDEL.f.
இதே அம்மணி சென்ற மாதம் வந்தபோது "வாழ வழியே தெரியவில்லை. தனிய கிடந்து மாயிறன் கூப்பிட்ட குரலுக்கு ஏனென்ன யாருமில்லை. என்ன வாழ்க்கை எனச் சலித்துக் கொண்டார். தனியே வாழ்வது சிரமம் எனக் கவலைப்பட்ட அதே அம்மா இப்பொழுது மகளுடன் வாழச் சந்தர்ப்பம் கிடைத்தபோதும் திருப்தியடையவில்லை.
(SLTgel DGTg LDEITT
 
 
 

பொன் போன்றது என்பார்கள் மாறாக எதிலும் திருப்திப்படாத மனசுநரகமாகத்தான் இருக்கும்."எனதுகோப்பையில் தண்ணர் அரைவாசி நிறைந்திருக்கிறது' எனச் சொல்பவர் அல்லது "அரைக் கோப்பை தண்ணீர்தான் இருக்கிறது' என்பவரா? இதற்கான் மறுமொழியிலிருந்து ஒருவரது வாழ்க்கை பற்றிய எண்னத்தை அறிந்து கொள்ளலாம் என்பார்கள்.
&alisatistin (EDIT digitat (Positive thinkIg) எதிர்மறை சிந்தனை (Negative linking) என்றெல்லாம் LLLLLTTLTTTuLS TTTTTTeLTLTTTL LOTTS TLLLTLLLLLTeuLLTuTL மனது என்று புரியும்படி சொல்லைாமா? வாழ்க்கைப் பற்றிய பார்வை மட்டுமல்ல இவை. உங்கள் நலத்தோடும் தொடர்புடையனவாகும். மறுவார்த்தையில் சொன்னால் நேர் சிந்தனையுள்ள மனது உடல் ஆரோக்கியத்தோடு தொடர்புடையது. எதிர்மறை சிந்தனையுள்ள LDELTT 55! நலக்கேட்டுடன் தொடர்புடையது எனலாம்.
நேர் சிந்தனையும் உடல் நலமும்
நேர் சிந்தனையானது உடல் நலம் பல வழிகளில் முன்னேற்றமடைய உதவுகிறது. * வாழ்நாள் அதிகரிக்கும். * மனச் சோர்வு நோய்க்கான் (Depressin) சாத்தியம்:குள் நவாகும், * நாளாந்த வாழ்க்கை நெருக்கீடுகளின் தாக்கம் குறைவாகும். * 모으LEp, L5m ஆரோக்கியங்கள் SLDLLIGLf. * சாதாரண தடிமன் காய்ச்சல் அணுகுவது குறையும்,
* மாரடைப்பு பக்கவாதம் ஆகியவற்றால்
இறப்பதற்கான சாத்தியம் குறைவாகும். இவற்றுக்கான காரணங்கள் EfsöISGr?
நேர் ਸੁ உள்ளவர்களது உடல்நலம் நல்ல நிலையில் இருப்பதற்குக்
BDT * நேர் சிந்தனையானது வாழ்வின் நெருக்கீடு நிறைந்த தருணங்களில் -- மனம் தளர விடாது நம்பிக்கையுடன் : செயலாற்ற உதவும். இதனால் நெருக்கீட்டின் தீய விளைவுகளால் உடல்நலம் பாதிக்கப்படுவதைத் தடுக்கிறது என நம்பப்படுகிறது. * நேர் சிந்தனை உள்ளவர்களுக்கு பொதுவாக வாழ்க்கை பற்றிய ஆரோக்கியமான நிலைப்பாடு உள்ளது. இதனால் அவர்கள் பொதுவாக வாழ்க்கை முறைகளைக் கடைப்பிடிக்கிறார்கள் நல்ல உணவுகளை உண்கிறார்கள். உடற்பயிற்சி நடைப்பயிற்சி போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள்
புகைத்தல், மது போதைப் பொருட்கள் ஆகியவற்றில் FGUGEEEE. இதனால் ஆரோக்கியமும் நீண்ட் ஆயுளும் கிட்டுகின்றது.
மனதோடு பேசல்
[[IE് சதா 5HÉigipih எமது மனதோடு பேசிக்கொண்டே இருக்கிறோம். இதை நாம் உணர்வதில்லை. ஆற்று நீர்போல் எமது

Page 47
மூளையினுள் சதா காலமும் சிந்தனைகள் ஒழுக்கொண்டே இருக்கின்றன. தன்னிச்சையாகத் தோன்றி வற்றாத நீருற்று போல பாய்ந்தோடுபவை நேர் ਗਲ 5. எதிர்மறை சிந்தனைகளாக இருக்கலாம். இந்தச் சிந்தனைகள் LIGJIGJEf தர்க்க ரீதியானதாக உண்மையின் அடிப்புடையில் தோன்றி இருக்கலாம். அல்லது எமது தவறான நம்பிக்கைகள் கரணமாகவும், போதிய தகவல்கள் கிட்டாததாலும் ஏற்பட்டு இருக்கலாம்.
இவ்வாறு எழுபவை எதிர்மறை சிந்தனைகளாக இருந்தால் வாழ்க்கை, அவநம்பிக்கை சூழ்ந்ததாக மாறிவிடும் மாறாக நேர் சிந்தனைகளாக இருந்தால் ஒளிமயமான எதிர்காலம் தித்திக்கும். உங்கள் சிந்தனையின் போக்கு எத்தகையது என்பதை அடையாளம்கான முயலுங்கள்
உங்கள் எதிர்மறை சிந்தனைகளை அடையாள்ர் காண்பது எப்படி?
*நாள்முழுவதும்பநைல்ஸ்காரியங்களைச்செய்கிறீர்கள் சாதனைகளைப் புரிகிறீர்கள் மற்றவர்களது பாராட்டுகளையும் பெறுகிறீர்கள். ஆனால் ஒரு தவறு நடந்து விடுகிறது. அந்த நாளின் முழுவில் நீங்கள் மிகுதி எல்லாவற்றையும் மறந்து விட்டு அந்த ஒரு தவற்றை மட்டும் தூக்கிப் பிடித்துக் கவல்ை கொள்கிறீர்களேயானால் நீங்கள் எதிர்மறை சிந்தனை glaslo LFAlfr Elof Flertideofilt.
* ஏதாவது தவறுகள் நேரும்போது அல்லது நடக்க வேண்டிய கருமம் நிறைவேறாத தருணங்களில் அதற்குக் காரணம் நீங்கள்தான் என மனங்கோணுவதும் எதிர்மறை சிந்தனைதான். - s * எதிலும் நன்மையை எதிர்பார்க்காது இருத்தல், உதாரணமாக காதவியுடன் ஒரு சுற்றுலா செல்லத் ே திட்டமிட்டிருந்தார். ஆனால் கடைசிநேரத்தில் அங்கு ܬܘܡܵܐ போய் ஏதாவது மடத்தனமாகப் பேசி நடந்து அவளது உறவை ܛܒܐܕ ܢܒ ܢ யே முறித்துவிடக் கூடும் ی; எனத் தயங்கினால் அதற்கு வாழ்க்கை பற்றிய அவரது நம்பிக்கையினம் மட்டுமே காரணமாக இருக்க * Աքtբlւլլե,
மாற்ற முடியுமா? LTOTTT0 TTLL KS MuTu KS LTT LLLeuLLLL SY அனைத்தும் எதிர்மறை சிந்தனைகளாக இருந்தால் உங்கள் வாழ்க்கைமுடிந்துவிட்டது. இனிச்செய்வதற்கு எதுவும் இல்லை என மனங்கலங்க வேண்டியது இல்லை. உங்கள் சிந்தனைகளினது பாதையை நீங்கள் முயற்சித்தால் மாற்றிக் கொள்ளலாம்.
* நாளாந்த செயற்பாடுகளின் இடையே உங்களை நீங்களே சீர்தூக்கிப் பாருங்கள். உங்கள் சிந்தனைகள் சரியான வழியில் செல்கின்றனவா அல்லது கவஐைக்குரிய பாதையில் செல்கிறதா? எதிர்மறை சிந்தனை வழி சென்றால் அதனை இடைமறித்துச் சரியான சிந்தனைக்கு இட்டுச் செல்லுங்கள்.
* புன்னகைக்கும், சிரிப்பிற்கும் இடம் ஒதுக்கி வையுங்கள் நகைச்சுவை உணர்வு வாழ்வை மEர்ச்சித்து உள்ளாக்கும்.
நிகழ்வுத்தும் நகைச்சுவை, TTeMuLLTTS TCTMLLL TTTTTOTOu TTOLuuLHHLLLLLLL LLL LLTTTT இருக்கவே செய்யும். அதைக் கண்டுபிடித்து வாழ்வை நம்பிக்கையாக்குவது அவரவர் கைகளில்தான் தங்கியுள்ளது. அதிலும் இ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முக்கியமாக துன்பமான நிகழவிலும் கூடசிரிப்பை உண்டாக்கக் கூடிய பக்கத்தைத் தேடிக் கொள்ளலாம்.
எனது நண்பரின் மனைவி மறைந்தபோது அவரது மறைவிற்கு அனுதாபம் சொல்வதற்காகச் சென்றிருந்தேன். "இப்பத்தான் அவளுக்கு விடுதலை கிடைத்திருக்கிறது எனது சுடுசொற்களிலிருந்து' என்றார்.
ஆழ்மனத்தில் சோகம் மூடியிருந்தபோதும் அதனை மறைக்க அவரது நகைச்சுவை உணர்வு கை கொடுத்தது. உங்கள் வாழ்வைப் பார்த்து நீங்களே சிரிக்கக் கற்றுக் கொண்டால் அதைவிட பெரிய பேறு எதுவும் இருக்க முடியாது. T "ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளுந் உதவும். தினசரி உடற் பயிற்சி அல்ல்து நட்ை உடல்நலத்திற்கு மட்டுமல்ல மனநலத்திற்கும் முக்கியமானது அத்துடன் நொறுக்குத் தீன்களைத் தவிர்த்த சத்துள்ள உணவு முறையும் நெருக்கீடுகளை துணிவோடு எதிர்கொள்ள உதவும்
* நீங்கள் நேர் சிந்தனையுள்ளவர்களாக இருந்தால் மட்டும்போதாது உங்களைச் சுற்றியுள்ளவர்கள் நல்லவர்களாக மட்டுமின்றி வாழ்வில் நம்பிக்கேயுள்ளவர்களாக இருக்க வேண்டும் இல்லையேல் உங்களது நேர்சிந்தனைகள்ை | S|ElsteFFil மாற்றிவிடும் éILITLLILE E-60UTG 55355Un. நம்பிக்கையீனமும், செயற்திறனும் அற்றவர்கள் உங்கள் வாழ்வில் நெருக்கீடுகள் அதிகரிக்கக் காரன்மாகிவிடுவார்கள்
* உங்களை நீங்களே உற்சாகப்படுத்துங்கள் உங்கள் உணர்வுகளை மென் மனத்தோடு அணுகுங்கள் அந்த நோகடிக்கும் வகையில் உங்கள் மனத்தோடு பேசாதீர்கள். மற்றவர்கள் முகத்துக்கு நேரே சொல்ல முடியாத கடுமையான வார்த்தைகளை உங்கள் மனத்திற்குள் பேசி அதைக் காயப்படுத்தாதீர்கள். இவை உங்கள்
சிந்தனைகளை நேர்வழியில்
வழிவகுக்கும்.
இதுமுன்புநான் ஒருபோதும் செய்யாதது. இப்பொழுது எப்படிச் செய்யப் போகிறேன் எனத் தயங்க வேண்டாம். இதைச் செய்து பார்க்க வாய்ப்புக் கிடைத்தது. இதை என்னாள் செய்ய முடியும் எனச் சவாலாக எடுங்கள்
இது சிக்கலானது என எதையும் செபத் தயங்காதீர்கள். மாற்று வழியிலாவது இதைக்
செய்ய முடியும்" என சிந்தியுங்கள்
இதில் ஈடுபடுவது விலைக்கு வாங்குவது போவ = புதிய முயற்சிகளில் இறங்கும்போது சிந்திக்காது முயற்சித்துப் பதின் தவறில்லை என எண்ன வேண்
இவற்றைச் == 57ܨ நாளில் சிந்தனை முறையின் மாற ஏற்பட்டுவிடும் என எதிர்பார்க்க == தொடர்ந்து முயற்சியுங்கள் து
பயிற்சி செய்யுங்கள் படியா
மாற்றம் ஏற்படும் நோ - கொண்ட மனது உங்களுக = நம்பிக்கையையும் -- உடல் ஆரோக்கியத்தையும் கொண்டு வரும்

Page 48
இTண்மையில் நடைபெற்று முடிந்த ஆவுஸ் |கிண்ணத் தொடர் ஒட்டுமொத்த |கிரிக்கெட் ரசிகர்களின் பார்வையையும் தன்பக்கம் இழுத்துக்கொண்டது. எதிர்பாராத பல திருப்புமுனைகளை ஏற்படுத்திச் சென்ற இத்தொடரில் பல புதிய சாதனைகள் நிலைநாட்டப்பட்டதோடு எதிர்கால கிரிக்கெட் வரலாற்றில் பில் மாற்றங்களை செய்வதற்கு இத்தொடர்வழிகோவியுள்ளது.
24ஆண்டுகளுக்குப் பின் அவுஸ்திரேலிய மண்ணில்
ஆவுஸ் கிண்ணத்தை வென்று சாதன்ை படைத்தது இங்கிலாந்து அவுஸ்திரேலியா சென்ற இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொட ரில் பங்கேற்றது. நான்கு போட்டிகளின் முடிவில் 31 என இங்கிலாந்து முன்னிலையிலிருந்த நிலையில்
 
 
 
 

ஐந்தாவது டெஸ்ட் சிட்னியில் நடந்தது. இந்தப்போட்டி பில் ரிக்கி பொன்டிங் விளையாடாத காரணத்தால் ஈமக்கல் கிளார்க் தலைமையில் விளையாடியது அவுஸ்திரேலியா,
முதல் இன்னிங்சில் அவுஸ்திரேலியா 28 ஓட்டங் களையும் இங்கிலாந்து 6 ஓட்டங்களையும் பெற்றன. அவுஸ்திரேலியா இரண்டாம் இன்னிங்சிலும் ஏமாற்றி பது. 2 ஆவது இன்னிங்சில் 28 ஓட்டங்களை மட்டுமே பெற்று இன்னிங்ஸ் மற்றும் 83 ஓட்டங்களால் இன்னிங்ஸ் தோல்வியடைந்தது. இதனால் இங்கிலாந்து +1 என்ற கணக்கில் ஆஷஸ் தொடரை வென்று 24 ஆண்டுகளுக்குப் பின், அவுஸ்திரேலிய மண்ணில் தொடரைக் கைப்பற்றி மாபெரும் சாதனை படைத்தது. ஆட்டநாயகன்,தொடர் நாயகன் விருதை இத்தொடரில் 766ஒட்டங்களைக்குவித்த குக்தட்டிச்சென்றார்.

Page 49
சாதனைகள்
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற் றில் இதுவரை ஒரே தொடரில் இருமுறை இன்னிங்ஸ் தோல்வி யைத் தழுவாத அவுஸ்திரே லியா, இந்த ஆஷஸ் தொடரில் மூன்று முறை இன்னிங்ஸ் தோல்வியைத் தழுவி மோச மானசாதனையைப் படைத்துள் எது இரண்டாவது (அடிலெ ய்ட்) போட்டியில் ஒரு இன்னி ங்ஸ் மற்றும் 71 ஒட்டங்களா லும், நான்காவது (மெல்பேர்ன்) போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 157 ஓட்டங்களாலும், ஐந்தாவது (சிட்னி) போட்டி பில் இன்னிங்ஸ் மற்றும் 83 ஒட்டங்களாலும், 3 ஆவது தடவையாக தோல்வியடைந்து வரலாறு படைத்தது. 1956 ஆம்
ஆண்டு ஒல். னத்தில் ெ பின்அவுஸ்தி இங்கிலாந்து வெற்றியாக
பில் பெற்ற ெ
ஆஷஸ் இன்னிங்ஸ் ே அரங்கில் அ ங்ஸ் தோல்வி முறை இ! கெதிராக மட் ங்ஸ் தோல்வி SG - B இங்கிலாந்து, ॥ வென்று சாத் அதைவிட 24 (1975-1974 மண்ணில் ச்சியாக இ
வெற்றி பெ
முறை.
1987 இல் தலைமையில் என அவுஸ் ஆஷஸ் தொ குப் பின்னர் தலைமையில் வெற்றி வான் முறை சொ ஆஷஸ் தொ படுத்திய இ அவுஸ்திரே வெற்றிபெற்
இதுவ.ை
தொடர்களில்
தடவைகளும்
வைகளும் ெ
கள் சமநிலை
வேதனை
இந்தத் ெ எளில் பொன் ஒட்டங்கள்ை னால் இப்ே
தலைமைப்
ஆகிறது. பொன்
அவுஸ்திரேன் முறை இங்கிலாந்தி
ஆஷஸ் விய அணியி
அவுஸ்திரே
 

ட் டிராஃபர்ட் மைதா பற்ற வெற்றிக்குப் ரேலியாவுக்கெதிராக பெற்ற மிகப்பெரிய நான்காவது போட்டி வற்றிஅமைந்தது.
தொடரிலடைந்த 3' தால்வியுடன் டெஸ்ட் =
வுஸ்திரேலியா இன்னி பியடைவது 8 ஆவது தில் இங்கிலாந்துக் ட்டும் 7 முறை இன்னி பியைத் தழுவியுள்ளது.
தொடருக்குப் பிறகு
t அவுஸ்திரேலிய மண்
ட் தொடரில் 3-1 என நனை படைத்துள்ளது. ஆண்டுகளுக்குப் பின் 1) அவுஸ்திரேலிய இங்கிலாந்து தொடர் ாண்டு போட்டிகளில் றுவது இதுவே முதன்
மைக் கெட்டிங்கின் ல் இங்கிலாந்து (2-1) திரேலிய மண்ணில் டரை வென்றது. அதற் இப்போது ஸ்ராஸ் இங்கிலாந்து அணி ாக சூடியுள்ளது. கடந்த ந்த மண்ணில் (2009) டரை 2-1) தன்வசப் ங்கிலாந்து இம்முறை வியாவில் 3-1 என றுள்ளது.
ர நடந்த 6ே ஆஷஸ் அவுஸ்திரேலியா 31 இங்கிலாந்து 30 தட வன்றுள்ளன. 5 தொடர் யில் முடிந்துள்ளன.
தொடரின் போட்டிக டிங் மொத்தமாக 113 ாயே பெற்றார். இத பாது இவரின் அணித் பொறுப்பும் ஊசலாடு டிங் தலைமையிலான பிய அணி, இதுவரை 2 ஆஷஸ் தொடரை டம் இழந்துள்ளது.
தொடரில் அவுஸ்திரே பின் செயற்பாடு பற்றி வியப் பத்திரிகைகள்
---
பதம் பார்த்த நிலையில் பொன்டிங் நடந்து கொண்ட விதம் பற்றியும் பல முன்னாள் வீரர்கள் தமது அதி ருப்தியையும் வெளிப்படுத்தியுள்ள னர் நான்காவது டெஸ்ட் போட்டி யின் போது, இங்கிலாந்து வீரர் பீட்டர்சனுக்கு ஆட்டமிழப்புக் கோரி நடுவர்அலிம் தாருடன் வாக் குவாதத்தில் ஈடுபட்டார் பொன் டிங், ஆட்டமிழப்பல்ல எனத் தெளிவாகத் தெரிந்தும், தொடர்ந்து நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பொன்டிங்கிற்கு, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் விதிகளின்படி, போட்டி ஊதியத் திலிருந்து 40 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது. அதன் பின் அடு த்த நாள் நடுவர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட பொன்டிங் இச்சம்பவத்துக்கு மன்னிப்பும் கேட்டார்.
மொத்தத்தில் இந்த ஆஷஸ் தொடர் பலரின் தலைவிதியை இப்போது தீர்மானித்துள்ளது. அணித் தெரிவிலும் தேர்வாளர்கள் தவறுகளை விட்டதைக் கானக் கூடியதாய் இருந்தது. சில சமயம் தேர்வாளர்கள் சிலரும் மாற் றப்படலாம் என்றே தெரிகிறது. எனவே எதிர்காலத்தில் அவுஸ்திரே விய கிரிக்கெட்டில் பல மாற்றங்கள் நிகழும் போல் தெரிகிறது. பொறுத் திருந்து பார்ப்போம்

Page 50
- || 65, TREGJITGEGT
ண்மையில் உலக தமிழ் மக்கள் "SETELJITELJ Ugi பார்வையையும் தன்பக்கம் ஈர்த்துக்கொண்ட ஒரு நிகழ்வே சர்வதேச எழுத்தாளர் மாநாடு இம்மாநாட்டை எதிர்த்து உலகளாவிய ரீதியில் பகிரங்கமாகவும். இணையத்தளங்கள், வலைப்பதிவுகளூடாகவும் : பலர் கருத்துக்களை வெளியிட்டிருந்தனர். அழைப்பு விடுக்கப்படிருந்த பல இலக்கியவாதிகள் வராமல் தங்கள் எதிர்ப்பைக் காட்டியிருந்தார்கள் இருந்தும் பிரமாண்டமான முறையில் இம்மாநாடு நடந்து முடிந்திருப்பது ஓரளவு திருப்தியளிக்கின்றது.
– LECLÈOGILILLIT எழுத்தாளரான முருகபூபதியின் தலைமையில் ஜனவரி 8 ஆம் : திகதியிலிருந்து 9 ஆம் திகதிவரை இடம்பெற்ற இம் மாநாட்டுக்கு இலங்கை உட்பட கடல் கடந்த நாடுகளிலிருந்து பல தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் கலந்துகொண்டனர். கொழும்புத்தமிழ்ச் சங்கத்தில் ' நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில் தினமும் மூன்று மண்டபங்களில் ஆய்வுரைகள் நடைபெற்றன. அத்தோடு குறுந்திரைப்படங்களும் ஒளிபரப்பப்பட்டன. எம்மவர்களின் எண்ணங்கள், ! தேவைகள் எதிர்பார்ப்புக்களை உலகத்த வர்களுக்கு எடுத்துக்காட்டுவதாக இந்த மாநாடு அமைந்திருந்தாலும் அரசியல் ரீதியாக எமது LD5F5F5FFEHEI தீர்வையோ Fl-Isle:DLDEILISLIII வென்றெடுக்கக்கூடிய எந்தவொரு திட்டமிடலோ அத்திவாரமோ இடப்படாதது மனவேதனையான விடயமே.
ஆரம்ப நிகழ்வாக காலி வீதியிலிருந்து ஊர்தி பவனியுடன் பேராளர்கள் அழைத்து வரப்பட்டு வரவேற்பு நிகழ்வுகளுடன் மாநாடு ஆரம்பமாகியது. கணனியும் வலைப்பதிவுகளும் ஈழத்துத் தமிழ் இலக்கியம்,பெண் எழுத்து சிறுவர் இலக்கியம், உலகத் தமிழ் இலக்கியம், பல்துறை அவைக்காற்றுக்கலைகள். சிற்றிதழ் மொழிபெயர்ப்பு செவ்விதாக்கம், நாட்டாரியல் ஆகிய விடயதானங்களில் ஆய்வுரைகள் நடைபெற்றன. ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிப்பவர்களாகவும் ஆய்வு மதிப்பீட்டாளர்களாகவும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்: ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் போன்றோர் கலந்துகொண்டனர்.
ஆய்வுரைகளின் போது பல கனதியான ஆழமான கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்ததோடு அவை வளர்ந்து வரும் எழுத்தாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
மாநாட்டில் சகோதர மொழியைச் சேர்ந்த ਉ। “இலங்கை இலக்கியத்தில் தமிழ் சிங்கள மொழிபெயர்ப்பின் பங்கு எனும் தொணிப்பொருளில் ஆய்வுரை நடத்தியிருந்தமை மொழிகளுக்கிடையே ஒரு நல்லுனர்வை ஏற்படுத்துவதாக அமைந்திருந்தது. ஒருசில உச்சரிப்புத் தவறு இருந்தாலும் சிறப்பாக இருந்தது.
ஒவ்வொரு அரங்குக்கும் தமிழ் வளர்த்த அறிஞர்களின் பெயர்கள் சூட்டப்பட்டமையானது அவர்களை நினைவு En FTTH; அமைந்திருந்தது. அத்தோடு பல்துறை கலைஞர்களின் ஆக்கங்களையும் தாங்கிய சிறப்புமலர் ஒன்றும் வெளியிடப்பட்டது. மாலை வேளைகளில் கலை நிகழ்வுகள் GgTEIGT, அலங்கரித்ததோடு இறுதிநாள் மாலை நிகழ்வுகள் - இராமகிருஷ்ணமிஷன் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றன.
ஆனாலும் எதிர்காலத்தில் வ்ேவாறான நிகழ்வுகள் -- காத்திரமாக நடைபெறவேண்டும் என்ற நோக்கத்தில் சில
இஒs48
 
 

கருத்துகளை சொல்வித்தான் ஆகவேண்டும். குறிப்பாக முதல்நாள் ஆரம்ப நிகழ்வில் காலி வீதியிலிருந்து பேராளர்களுடன் ஊர்தி பவனி இடம்பெற்றபோது அதற்கு முன்னே மறைப்பை ஏற்படுத்திய வண்ணம் தேவையில்லாத வகையில் வாகனம் ஒன்றை முன்னே வரவிட்டமை அனைவரையும் முணுமுணுக்க வைத்தது. அதுமட்டுமின்றி முன்னே வரவேண்டிய ஊர்தி பவனியை கடைசியாக வரவிட்டமையும் அனைவரையும் விசனப்படவைத்தது.
சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வுகளில் மண்டபம் பார்வையாளர்களால் நிறைந்தது. இதனால் போதிய இடவசதி இல்லாததால் மாநாட்டுக்கு வந்திருந்தவர்கள் பெரும் இடையூறுகளை எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டது. அது மட்டுமன்றி அநேகமான நிகழ்வுகள் குறித்த நேரத்தை விடவும் தாமதமாகவே ஆரம்பிக்கப்பட்டதால் தாமதமாகவே முடிவடைந்தன் மாநாட்டு ஏற்பாட்டாளர்களுடன் தொடர்புடைய சிலரே அடிக்கடி நிகழ்வுகளில் தமது பேச்சாற்றல்களை வளர்த்துக்கொண்டிருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.
இந்தியாவிலிருந்து பல எழுத்தாளர்கள் இங்கு வந்திருந்தாலும் அவர்கள் சரியான முறையில் இந்த மாநாட்டில் பயன்படுத்தப்படவில்லையென சில இந்திய எழுத்தாளர்கள் எம்மிடம் தெரிவித்தார்கள். அதுமட்டுமல்ல அவர்களுக்கான இடவசதிகளும் போக்குவரத்து வசதிகளும் ஏன் உண்வு நடைமுறைகள் கூட சரியான விதத்தில் ஒழுங்குபடுத்தப் படவில்லையெனவும் குறைபட்டுக் கொண்டார்கள். மாநாட்டுக்கு காலையில் அவர்களை அழைத்து வருவதில் கூட எமது ஒழுங்கமைப்பாளர்கள் பல தவறுகளை விட்டிருந்ததால் அவர்கள் மாநாடு தொடங்கிய பின்னரே சமூகமளிக்கக்கூடிய நிலைமையை தினமும் கானக்கூடியதாகவிருந்தது.
சில ஆய்வுகள் கேள்வி கேட்பவையாகவும் ஆய்வு முறைக்கு உட்படாததாகவும் இருந்தன. சில ஆய்வுரைகள் உற்சாகமூட்டாததால் சிலர் நித்திரையில் மூழ்கிவிட்டனர். மற்றும் சிலர் தாம் இருக்கும் இடத்தினை மறந்து தமக்குள் கூடி" கதைக்கத் தொடங்கிவிட்டனர். ஆய்வரங்குகளில்

Page 51
கலந்துகொள்வோரது எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்துகொண்டு வந்தமை எல்லாவற்றையும் பறை சாற்றி நின்றது. சரியான விதத்தில் விளம்பரங்கள் மேற்கொள்ளப்படாததும் இதற்கொரு is 6DETLDITE இருக்கலாம், ஆய்வரங்கில் ஆய்வுரைகளை நடத்திய சிலர் தமது சஞ்சிகைகள், பத்திரிகைகளை முன்நிறுத்தி விளம்பரம் செய்திருந்ததையும் கானமுடிந்தது. ஒருசிலர் தம்மைத் தாமே சுய விளம்பரமும் செய்துகொண்டார்கள்.
பெண் எழுத்து எனும் விடயதானத்தில் ஆய்வரங்கு நடந்தபோது அதில் கலந்துகொண்ட ஒருவர் சற்றுக் குதர்க்கமாகப்பேசி ஏற்றுக் கொள்ளமுடியாத ஒர் கருத்தை முன்வைத்து ஆய்வரங்கை சிறிது சஞ்சலப்பட வைத்துவிட்டார்.
இங்கு பனம் செலுத்தி பேராளர்களாகக் கலந்து கொண்டவர்கள் மாத்திரமே அனுமதிச் சீட்டினைக்காட்டி தேநீர் உணவு என்பனவற்றைப் பெற்றுக்கொண்டனர். அதுவும் முறையாக வழங்கப்படாமையால் எல்லோரும் முட்டி மோதிக்கொண்டனர். அத்தோடு அமர்ந்து சாப்பிடுவதற்கும் இடம் ஒதுக்கப்படவில்லை. ஒரு சில அரங்குகளில் அனைவருக்கும் தேநீர் வழங்கப்பட்டன. ஆனால் அவ்வாறு வழங்கப் பட்டபின் அந்த தேநீர்க் கோப்பைகள் உரிய முறையில் அகற்றப்படவில்லை. ஒரு அரங்கில் அகற்றப்படாமல் இருந்த தேநீர்க் கோப்பை ஒன்று வேறொருவரின் காலில் தட்டுப்பட்டு ஆய்வரங்கைச் செவிமடுத்துக் கொண்டிருந்த பிறிதொரு ஆய்வரங்கில் ஆய்வுரை செய்யவிருந்த பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவரின் ஆடை யை நனைத்துவிட்டது. அந்த இடத்தைவிட்டுச் சென்ற அவர் திரும்பி வரவேயில்லை. இது தவிர முன்பே ஆய்வரங்கை நிறைவு செய்த ஒரு குழுவினர் பிறிதொரு அரங்கில் ஆய்வுரை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அதற்கருகே இருந்து கதைத்து ஆய்வரங்கை நடத்தியவர்களுக்கும் அதில் கலந்து கொண்டவர்களுக்கும் சங்கடத்தை ஏற்படுத்தினர். இவற்றையெல்லாம் ஏற்பாட்டாளர்கள் கவனத்திருக்க வேண்டும். அல்லது அவர்களது கவனத்திற்காவது இவ்வாறான EfLILIIEEET கொண்டுவந்திருக்கப்படவேண்டும்.
ஒரு தயாரிப்பாளரது ஒன்றுக்கு மேற்பட்ட குறும்படங்கள் EITG:llä ELILILLET. இதனைத் தவிர்த்து பலருக்கு சந்தர்ப்பம் வழங்கியிருந்தால்
彗、■ s、s川
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பலரது படைப்புகளுக்கு களம் அமைத்துக்கொடுத்த பெருமையை இம் மாநாடு பெற்றிருக்கலாம். எமது நாட்டில் எத்தனையோ குறுந்திரைப்படத்தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள். அவர்களது படங்களையும் தெரிவுசெய்து இம்மாநாட்டில் காட்சிப்படுத்தியிருக்கலாம்.
எது எவ்வாறோ இன்றைய காலத்தின் கட்டாய தேவையாக இருப்பது யதார்த்தத்தை பிரதிபலிக்கும் ஆக்கங்களும் புதிய வாழ்க்கையை ஆரம்பிக்க தேவை யான ஒரு நம்பிக்கையூட்டலுமே, ஆனால் யுத்த வடுக்களைத் தாங்கிய அல்லது மக்களின் பிரச்சினையைப் பிரதிபலிக்கும் எந்தவொருஆக்கமோ நிகழ்வோ இங்கு நடைபெறாததது
விடயமாகும்.
LPTDT. வழமைப்போல LIUGATOLD இலக்கியங்களையும் கட்டுரைகளையும் கவிதை களுமே மாநாட்டை முழுமையாக ஆக்கிரமித்திருந்தன. இவை முக்கியம்தான்.ஆனால்இவற்றோடு தமிழ் மக்களது பிரச்சினைகளையும் அதனைத் தீர்க்கும் வழிமுறைகளையும் எடுத்துக் கூறியிருந்தால் காத்திரமாக இருந்திருக்கும். சாதாரன மாக ஒரு சிறிய விழா நடத்துவதென்றாலே கடுமையான உழைப்பும், முன்னேற்பாடும், திட்டமிடலும் தேவை. ஆனால் இந்த மாநாட்டில் இவை இருந்தும் தேவையான அளவு அவை பிரயோகிக்கப்படவில்லை என்பதே பெரும்பாலானவர்களின் கருத்தாகவிருந்தது.
பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் இலங்கையில் முதன்முதலாக ப்ேபடி ஒரு மாநாட்டை நடாத்தி முடித்திருப்பது வரவேற்கத்தக்கதே. இன்றைய நிலையில் சிதைந்துபோயிருக்கின்ற எமது வாழ்வும் வளமும் கட்டியெழுப்பப்பட வேண்டிய ஒரு கடப்பாடு எழுத்தாளர்களின் கைகளிலேயே இருக்கின்றது. இதனை நோக்காகக் கொண்டாவது இந்த மாநாட்டினூ டாக எமது மக்களுக்கான ஒரு தீர்வையோ அல்லது எமது இருப்புக்கான ஒரு வரைபையோ சர்வதேச எழுத்தாளர்களூடாக படைப்புலகில் ஒரு புதிய பரிமானத்திற்கான அத்திவாரத்தை இந்த மாநாடு தோற்றுவித்திருக்கவேண்டும். ஆனால் ஏனோ அது செய்யப்படவில்லையென்பதே ஏமாற்றம் தரக்கூடிய விடயமாக இருக்கின்றது.
تھے۔

Page 52
க்கள் உண்ண உணவின்றி திரிகின்ற I]းနှီးနှီ மன்னர்கள் அறுசுவை யோடு உணவருந்தினார்கள். உடுப் பதற்கோ படுப்பதற்கோ எதுவுமின்றி பிரஜைகள் அவைந்தபோது, அதனை கண்கொண்டு பாராது, காதுகொண்டு கேளாது, மலர் மஞ்சத்திலே பட்டாடையுடன் படுத்துறங்கினார்கள். அரசோச் சிபார்களின் கட்டுப்பாடற்ற அரசியலானது காட்டெருமையின் தன்மையைப் பூண்டது. குடிபோதையில் தன்னுணர்விழந்து பேயாட்டம் ஆடும் ஒருவனின் கையிலுள்ள வாள்போன்று அரசியல் அதிகாரம் பேயாட்டம் ஆடியது. அறப் மறமாக்கப்பட்டது. அக்கிரமக்காரரும் அநியாயப் செய்வோரும் வாழ்வின் சுகபோகங்களை சுதந்தி ரமாய் அனுபவிக்க, நீதிக்காக போராடும் மக் ளூம், நேர்மைவாதிகளும், பெரும் துன்பத்திற்கும் துயரத்திற்கும் ஆளாக்கப்பட்டனர். குள்ளநரி, தந்திரச் செயல்களும், குதர்க்கவாதங்களும், அறி: நுட்பமும், புத்திசாதுரியத் தன்மையாகவு அதேநேரத்தில் அறிவாற்றலும், விவேகமு மடமைப் பண்புகளாகக் கருதப்பட்டன.
காட்டெருமையின் புத்தி கொண்ட அரபிக டையே,அண்ணல் நபி(ஸல்) அவர்கள் ஒர் உன்ன வாழ்க்கையை தன்னகத்தே கொண்டு வாழ்கின் நேரத்தில் அரசியல்வாழ்க்கையையும் அனுபவிக் நேர்ந்தது. இந்த வேளையிலே அண்ணலவர்க ஆட்சி செய்ய ஆரம்பித்த நேரத்திலே ஆட்சியி ஜனநாயகத்திற்கு வித்திடப்பட்டது. அநாதையா ஏழையாய் போதகராய், தலைவரா எல்லோரும் போற்றும் புனிதராய் வாழ்ந்த பெருமானாரின் அரசியல் சட்டத்தில் இன்ை
 
 

IŠ EGITIČUQULI அரசியல்
அரசியல் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. மக்க ளால், மக்களுக்காக, மக்களைக்கொண்டு அமைக்கப்பட்ட ஆட்சி முறையே ஜனநாயக ஆட்சி என்கின்றோம். அவர்களை மக்களின் பிரதி நிதியாக, மக்கள் தலைவராக அங்கீகரித்தார்கள். மதீனாவின் மக்கள்தான் அரியாசனம் என்னும் ஆட்சியில் ஏற்றினார்கள்
ஒரடி நிலத்திற்கு ஆறடி மனிதர்களை பலி கொடுக்கும் பாவத்தை இன்றைய அரசியலிலே காண்கின்றோம். தனது நாட்டில் ஒரடி நிலத்தை பாயினும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று சூளுரைத்து பல இலட்சம் மக்களை பலி கொடுத் தார்கள் இன்றைய அரசியல்வாதிகள். நபி நாயகம் (ஸல்) அவர்கள் கூட தனது தாய் நாட்டுக்குத் தயங்காது போர்க்களம் புகச்சொல்லியிருக்கின் றார்கள். ஆனாலும் அவர்கள் இயன்றளவு சமாதானத்தை வேண்டினார்கள்.
ஒவ்வொரு நிமிடமும் உயிருக்கு உலைவைத்துக் கொண்டிருந்த மக்களின் சகிப்புத் தன்மையோடு எவ்வளவு நேர்மையாக நடந்து கொண்டார் என் பதற்கு ஹ"தைபியாவில் ஏற்பட்ட உடன்படிக் கையே போதுமானது. மக்காவாசிகள் யாராவது மதீனாவுக்குள் நுழைந்தால் திருப்பி அனுப்பப் படமாட்டார்கள் என்ற இந்த உடன்படிக்கையால் முஸ்லிம்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் என்றிருந்தும், துன்பத்தில் பொறுமையையும், பொன்னான சமாதானத்தையும் கடைப்பிடிப்பதே உண்மையான செயல் என்று அரசியல் வாழ்வில் ஒரு முன்னோடியாகத்திகழ்ந்தார்கள்.

Page 53
நாட்டுமோகம், பதவிப்பித்து இவற்றால் போர்களை மூட்டி ஒன்றும் தெரியாத மக்களை அழித் தொழிக்கும் இழிக்குணத்தை அறிவின் உச்சியிலிருப்பதாக கூறிக்கொள்ளும் இந்த விஞ்ஞான காலத்தைக் கண்டுகொண்டுதான் இருக்கின்றோம். ஹான்தபியா வில் கலந்துகொண்ட முஸ்லிம் களிடையே தங்கள் நலனை விட் டுக்கொடுத்தாவது எல்லோரும் வாழ வழி செய்ய வேண்டும் என்ற பெருமானாரின் பொன் மொழியை ஏற்று நடப்பதை காணமுடிகின்றது. சமாதான்காவ மாயிருந்தாலும் சரி, குண்டு பொழியும் யுத்த காலமாயிருந் தாலும் சரியே என்றுதான் இஸ் லாமும் ஏந்தல் நபியவர்களின் வாழ்க்கை முறையும் கூறுகின் றது. ஏகத்துவத்தைப் பரப்ப உன்னத பணியில் ஈடுபட்ட நபிகள் திலகம் அவர்களின் பிரச்சாரம் ஆரம்பத்தில் பெரும் கஷ்டத்திலும் கூட அவர்கள் நிலையான் அரசாங்கத்தை நிறுவி விட்டுச்சென்றுள்ளன்ர் என்பதை அரசி ய ல் கண் கொண் டு பார்ப்பவர்கள் நன்கறிவார்கள்.
கொடுரம் கொண்ட அரே
பியர்களை ஒரு சில வருடங்களில் ஒரே கொடியின் கீழ் ஒரே இலட் சியத்தின் கீழ் கொண்டு வந்த அப்பெருமானாரின் அரசியல் வர வாற்றைப் பார்க்கும் பொழுது மதத்தின் அடிப்படையில் ஆட் சியின் ஒவ்வோர் அம்சத்தையும் அவர்கள் அடைந்ததே அதற்குக் காரனம் என்பதை உறுதிகொள்ள வேண்டும்.
இறை மறையும், நபிமுறையும் கூறுவதெல்லாம் தாழ்ந்த நிலை யில் உள்ளவர்கள் மற்றவர்களைப் போன்று உயர்ந்த நிலைக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்பதே. ஏனெனில் ஒவ்வொரு மனிதனுக்கும் உழைத்து பொருள் சேர்த்து அனுபவிப் பதற்கு உரிமை உண்டு. அதே வேளையில் தொகையாக உள்ளோர் குறிப்பிட்ட ஒரு தொகையை ஏழைகளுக்கு கட் டாயம் கொடுத்துத்தான் ஆக வேண்டும் என நபி அவர்கள் கொள்கையாகப் பரப்பினார்கள்.
ஜனநாயகக் கின்ற நாடுகள் IL LI IT FTIT LI II I Imiiiii சாரங்களுக்கு இ. யுறுவதை நாம் இதேவேளை சா. களோ, பெரும் பான்மை என்ற படவுமில்லை. மாக கருதப்பட் திரும் தண்ணி கையிற் தந்திடினு
به می ک6
தரணியெல்லாம் சியின் புகழைப் னார் அவர்கள் . னல் நபியவர் தோழரான அபூட கள் தான் கலீ தெடுக்கப்பட்ட உரையில் தான் தன்னைத் திருத்து வேண்டினார்கள்
வள்ளல் நபி -gel J. T. III gi J. T.: சுதந்திரம் பூரண
இருந்து5:
 

ஈட்சி நடைபெறு iலும் கூட சிறு தங்கள் கலாச் =மில்லாது அவதி காண்கின்றோம். தி, சமய சண்டை சிறு பேதங்களோ ஏற் எல்லோரும் சம டார்கள் "செங்க லமும் சேர்ந்து Iம் என் கொள்கை ' என்றுரைத்து
பான்மை,
வர்கள் த்தில் நம்போது
serfall
ாடுத்தாவது வாழ வழி வண்டும்
29
இஸ்லாமிய ஆட் பரப்பிய பெருமா மட்டுமல்ல. அண் களின் அருமைத் பக்கர் (ரலி) அவர் பாவாகத் தேர்ந் போது ஆற்றிய
தவறிழைத்தால் மாறு மக்களிடம்
யவர்கள் வகுத்த சனத்திலே மத பங்கை வகித்தது.
i
LਲੇL
மதத்தில் பல
காக்கப்பட்டது. வந்தமில்லை. உங்களுடைய மார்க்கம் உங்களுக்காக இருக் கட்டும், என்னுடைய மார்க்கம் எனக்காக இருக்கட்டும் என்பன போன்ற வாக்கியங்கள் மத சுதந் திரத்தை எடுத்தோதுவதை நாம் காணலாம். இதேபோல நபி அவர்கள் கூட்டத்தில் இருக் கும்போது மற்றவர்களுள் டய பேச்சுக்கு மதிப்புக்கொடுத்து வரவேற்பார்கள்."உங்கள்ஆலோ சனைகளும் அபிப்பிராயங்களும் எனக்கு உதவியளிக்கும்" என்ற அபூபக்கர் (ரலி) அவர்களின் பேச் சும் இஸ்லாமிய அரசியலில் பேச்சுச் சுதந்திரம் உண்டு என்பதை எடுத்துக்காட்டுகின்றது என்பதற்கு நபிகள் அவர்கள் கூறிய உபதேசம்.
"கோயில்களில் தங்களைத் தடுத்துக்கொண்ட
வண்ண்ம் சில பாஜரிடர்களை காண்பீர்கள் அன்னாரை
துன்புறுத்தாதீர்கள், பெண் களை கொலை புரியாதீர்,
சிறு வ ைர உயிர்ச் சேதம் செய்யாதீர்,
வயோ தி பரின் உயிரைக் காவாதீர்,
பசுமரங்களை வெட்டாதீர்'
பார்த்தீர்களா? யுத்தத்திற்கு தான் செல்லாவிட்டாலும், தனது சகாப்பாக்கள் தீங்கின் முக்காத வண்ண்ம் புத்தம் செய்வதற்காக இடும் கட்டளையை? இப்படி எத்தனையோ உபதேசங்களை அருளியுள்ளார்கள்.
மேலும் "அரசன், தான் ஆட்சி
செய்யும் குடிமக்கன்னப் பற்றியும்,
ஆண்மகன்தான் ஆட்சி செய்யும்
குடும்பத்தார் பற்றியும், பெண் னானவள், தான் ஆட்சி செய்யும் கணவன் வீடு பற்றியும், வேலை யாள் எஜமானது பொருட்கள்
A..7
}
--
l 琵
S.
பற்றியும் விசாரிக்கப்படுவார்கள் இ
என்றும் உரைத்தார்கள்.
"சட்டத்தின் முன்ன்ே நாயகம் அவர்கள் உட்பட உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர் அனைவரும் சமமே. எனக்கு இறைவனால் வெளிப் படுத்தப்பட்டதையே நான்

Page 54
பின்பற்றுகின்றேன். இறைவனுக்கு மாறாக நடந் தால் ஒரு வலிமை வாய்ந்த நாளின் வேதனையை அஞ்சுகின்றேன்" என்கின்றார்கள்
அதுமட்டுமா? "இறைவனை அஞ்சவேண்டாம் என்ற் உத்தரவிடாமல் இருக்கும்வரை (அதிகாரிக ளூக்கு) செவிமடுத்துக் கீழ்ப்படிவது மனிதரின் கடமையாகும். ஆனால் இறைவனுக்கு கீழ்ப்படிய வேண்டாம் என்று கூறினால் (அவ்வதிகாரிக ஞக்கு) செவிமடுக்கவோ கீழ்ப்படியவோ வேண் டும் என்பது அவசியமல்ல' என்று நபி பெருமா னார்.அருளியுள்ளார்கள்.
ஒருநாள் அலி அவர்கள் அண்ணல் அவர்களிடம் இப்படியான விதிகளைப் பற்றி திருமறையில் " தீர்க்கமான கட்டளை இல்லாவிட்டால் எவ்வாறு நடந்து கொள்வது என வினவியபோது அதற்கு அண்ணல் அவர்கள் கூறினார்கள்"எனது சமூகத்தில் இருக்கும் நேர்மையானவர்களை ஒன்றுகூட்டி
66 விவகாரத்தைப்பற்றி
முடிவுசெய்யும் தனிப்பட்ட ஒரு
மனிதனின் கருத்துப்படி எதையும்
தீர்மானிக்க வேண்டாம் 29
கலந்தாலோசித்து விவகாரத்தைப்பற்றி முடிவு செய்யும் தனிப்பட்ட ஒரு மனிதனின் கருத்துப்படி எதையும் தீர்மானிக்க வேண்டாம்” என்று சொன்னார்கள். சொல்லியதோடு மட்டுமல்லாது தனது வாழ்க்கையில் செய்தும் காட்டினார்கள் எதிரிப்படையெடுப்பு போன்ற காரியங்களில் தங்களுடைய தோழர்களுடன் கலந்தாலோசித்துள் ளார்கள் பல முக்கிய விடயங்களில் முஸ்லிம்கள் கலந்தாலோசித்துள்ளார்கள்.
இவ்வாறு நபி அவர்கள் அரசியல் வாழ்வில் எவ்வாறு நடந்தார்கள் என்பதையும், நாம் எவ்வாறு நடக்க வேண்டும் என்பது பற்றியும் அறிந்தோம். ஆகவே முஸ்லிம்கள் கோமான் நபியின் அரசியல் கோட்பாடுகளை அன்றி வேறு எதையும் பின்பற்றவேண்டிய அவசியம் இல்லை.
 
 
 
 
 
 
 
 
 
 

கண்டதும் எனக்குள் ஒர் மாறுதல்
୬′′ gଗCITEdit எனக்குத் தெரியாது உன்னை எனக்கு உயிர் வரை பிடித்திருந்தது
முதல் முதல் சந்தித்தபோது நான் ElLFET எங்கெங்கோ தேடிய அன்பு உன்னிடம் LDL GGSLD இருப்பதைக் கண்டேன்
அதனாலோ என்னவோ T. LIGHTEGETIGUTeifi, CBELLEDIGITLDE என்னை அறியாது நான் நேசிக்கின்றேன்
Tਹ
് (Lib பேசிப்பழகியபோது
BIHFរា៣
என்னை நானே நொந்து கொண்டேன் Ej ETSEST பல வருடங்களுக்கு முன்னரே சந்தித்திருக்கக்கூடாதா என்று
நீ எனக்கில்லை என்ற உண்மை தெரிந்தாலும் உன்னை மறக்க முடியவில்லை
நீ மாற்றான் தோட்டத்து மல்லிகையா? ம். அப்படியே இருந்துவிட்டுப்போ எனக்கு உன் அன்பு மட்டும் போதும்
SIGILUFTGATGESTI GTGCTTaigiT EN ELÄTTLITET காதலுக்காய்
நீ உன்னை வதைத்துக் கொள்ளதே நான் உன் அனுமதியின்றி உன் நிழலைக்கூட தொடமாட்டேன்.

Page 55
  

Page 56
திருமலை ராஜ்குமார் -
ழிப் பேரலையில் உயிர்களையும் உடைமை
களையும் காவு கொடுத்து ஆறு வருடங்கள்
கழிந்து விட்ட நிலையில் சுனாமி அனர்த் தத்தால் இடம்பெயர்ந்து பல்வேறு இடங்களில் குடி யேறிய மக்கள் இன்னமும் உண்ண உணவின்றி இருக்க இடமின்றித் தவிக்கின்றனர். சில அரச சார்பற்ற நிறுவனங்கள் மக்களுடைய வாழ்வாதாரத்தை மேம் படுத்துவதற்காக வீடுகள் மற்றும் கடனுதவிகளைச் செய்து வந்தாலும் அவை போதியனவாக இல்லை யென்பதே அம்மக்களுடைய குறையாகவிருக்கின்றது. சில பிரதேசங்களிலோ இவைகூடக் கவனிக்கப்படுவ தில்லை. சில அரசசார்பற்ற நிறுவனங்கள் தங்களுடைய செயற்திட்ட (Project) காலம் முடியும் வரை செய லாற்றிவிட்டு காலம் முடிய அம்போ என இவர்களை விட்டு விட்டுச் செல்லும் சம்பவங்களும் இன்னமும் நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றன. இப்பகுதிக விலுள்ள மக்கள் சுயமான தொழில் செய்யக்கூடிய வசதிகளைப் பெற்றுக்கொடுத்து அவர்களுக்கான இருப்பிடமற்றும் பாதுகாப்பு வசதிகளை இவ்வாறான நிறுவனங்கள் செய்து கொடுக்க வேண்டியது அவசிய மாகும்.
திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த திருமால்புர கிராமத்திற்குச் செல்லும் வாய்ப்பு அண்மையில் ஏற்பட்டது. அங்கு சென்று அங் குள்ள மக்களுடன் உரையாடி அவர்களுடைய பிரச்சினைகள் பற்றிக் கேட்டு ஆராய்ந் தோம்.
திருகோணமலையிலுள்ள விழுது ஆற் றல் மேம்பாட்டு நிறுவனம் ஆழிப்பேரலை யால் பாதிக்கப்பட்ட பல்வேறு இடங்களைச் சேர்ந்த மக்களை மீள் குடியேற்றும் திட் டத்தில் புதிய வீட்டுத் திட்டத்தை ஆரம்பித்து 2006 காலப்பகுதியில் 62வீடுகளில் பாதிக்கப்பட்ட மக்களை குடியேற்றியது. இங்கு தற்போது 46 குடும் பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு மூன்றிற்கு மேற் பட்ட அரச சார்பற்ற நிறுவனங்கள் அம்மக்களின் வாழ் வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் நன்னீர் மீன் பிடித்திட்டம், சிறு கடனுதவி மற்றும் கோழி வளர்ப்பு, மாடு வளர்ப்பு போன்றவற்றுக்கு உதவி வருகின்றன. இருந்தும் திருமால்புர கிராம மக்கள், மிகவும் வசதியற்ற ஒரு நிலையிலேயே வாழ்ந்துவருவதை அங்கு சென்றிருந்த எம்மால் அவதானிக்கக் கூடிய தாகவிருந்தது.
 
 
 
 
 

திருகோணமலை நிலாவெளி பிர
ான விதியில் இருக்கும் பெரிய ளம் கிராமத்தில் இருந்து மூன்று லோமீற்றர் தூரத்தில் ஒரு காட்டுப் றத்தில் திருமால்புர கிராமம்  ைமந்துள்ளது . ஒழுங்கான ாதைகள் இல்லை. குடியேற்றிய ாலம் முதல் இன்றுவரை இவ் டுகளுக்கு மின்சார இணைப்பு ழங்கப்படவில்லை. பல அரச ற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் |ப்பகுதியில் வேலை செய்தாலும் து பற்றி இதுவரை யாரும் சிந்தித் து கிடையாது. மக்கள் தங்கள் தவைகளுக்காக திருகோணமலை கு வரவேண்டிய தேவை உள்ளது. ங்கள் கிராமத்திலிருந்து பயணிக்க N வர்களுக்கு பாதை சீரின்மையால் டும் சிரமத்துக்கு ஆளாகும் தேவேளை இரவு நேரங்களில் மின்சாரம் இல்லாததால் மிகவும் யத்துடனே காலத்தைக் கழித்து பருகின்றனர்.
இது தொடர்பாக திருமால்புர மாதர் கிராம அபிவி ருத்திச் சங்கத் தலைவி புஸ்ப ராணியிடம் கேட்டபோது "இக் கிராமத்தில் மொத்தம் 46 குடும் பங்கள் வசித்து வருகின்றோம். இது வனவிலங்குகள் வாழும் காட்டுப் பகுதி என்பதால் எம்மை யாரும் கவனிப்பு இ தில்லை. இங்கு ஒன்பதுபேர் ஊன
முற்றவர்கள். 11 விதவைகளும், மூன்று கைவிடப்பட்ட பெண்களும், தடுப்பில் உள்ள SETGlfsăT DIT EGTG77 குடும்பங்கள் மூன்றும், கடத்தப்பட்ட வர்கள் உள்ள குடும்பங்கள் மூன்றுமாக

Page 57
உள்ளன. இங்கு நாட்கூலிக்கு வேலைசெய்பவ களே அதிகமாகக் காணப்படுகின்றனர். 2009 ஆ ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியாண்டு பரீட்சைக்கு குப்பி விளக்கில் படித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந் அக்காவும் தம்பியும் விளக்குத் தட்டுப்பட்டு விபத்திற்கு உள்ளானார்கள். இவர்களை வைத் யசாலைக்கு கொண்டு செல்வதற்கு எந்தவிதமா போக்குவரத்து வசதியும் இல்லாது மிகவு கஷ்டப்பட்டோம் நகரத்து வைத்தியசாலைக்கு செ வதானால் 8 கிலோமீற்றர் தூரம் செல்ல வேண் யுள்ளநிலை. இவ்வாறு மின்சார வசதி இல்லாது எம மக்களின் பிரச்சினையைத் தீர்க்கும் நடவடிக்கைை முன்னெடுக்க முடியாது நாம் பாவப்பட்டவர்களா வாழ்ந்து வருகின்றோம்' என்றார்.ஆதங்கத்தோடு,
இக்கிராமத்தைச் சுற்றிலும் அடர்ந்த காடுக காணப்படுவதால் யானைகள் தொல்லை அதிகமா காணப்படுவதோடு இரவு நேரங்களில் வீட்டு தேவைக்காக பயிடும் பயிர்களைக் கூட நாசம் செய் என்றதாக அப்பகுதி மக்கள் எம்மிடம் முறையிட்டனர்.
"எமக்கான குடிநீரை பெரியகுளம் குளக்கரையி உள்ள கிணற்றிலேயே பெற்றுவருகின்றோம். இ கிணறு சுத்தமாக இல்லை. கிருமிகள் காணப்படுகி: றன. இதனை எடுத்து வடித்தே நாம் குழந்தைகளுக்கு குடிப்பதற்கு கொடுக்கவேண்டியுள்ளது. இதனா ஏற்படும் நோய்களுக்கு செலவு செய்யும் அளவிற் எம்மிடம் பணம் இல்லை. ஒருநாள் வேலைக் போகாவிட்டால் எமது வீட்டின் அடுப்பிலே பூ;ை படுக்கும் நிலையிலேயே எங்கள் கிராமத்தி ஒவ்வொரு குடும்பமும் வாழ்ந்து வருகின்றது கிராமத்திற்கு வெளியே ஒரு குடிநீர் குழாய் இருந் போதும் எல்லா நேரமும் இதில் தண்ணீர் வருவ இல்லை' என்றார்.அக்கிராமத்தைச் சேர்ந்த ஜெரால்ட்
இங்கு காலை 6.30 மணிக்கு பாடசாலை செல்லு சிறார்கள் மாலை 4 மணிக்குப் பிறகே வீடு வரும் ஒ அவல நிலை காணப்படுகின்றது. இதை விடுத்து எர்
 

五
திகளின்றி
ஒரு பிரத்தியேக வகுப்புக்கும் செல்லமுடியாமையால் அவர்களது எதிர்காலமே பாதிப்படைகின்றது. இவ்வாறான ஒரு சூழலில் இவர்களது வாழ்க்கை சென்றுகொண்டிருந்தால் இம்மக்களின் எதிர் காலத்தைப் பற்றிச் சிந்திக்கவே முடியாது நாட்டின் பல பாகங்களிலும் பல்வேறு அபிவிருத்தித்திட்டங்கள் அரசாங்கத்தினால் முன்னெடுத்துச் செல்லப்படுகின்ற இவ்வேளையில் இக்கிராமம் பற்றி சற்று சிந்திப் பார்தானும் இல்லை. இங்குள்ள நிறுவனங்கள் இம்மக்களின் நிலை பற்றி உரியவர்களின் கவனத்திற்கு கொண்டுவரவேண்டும். அதேவேளை ஊடகங்களும் இப்பிரதேசத்திற்குச் சென்று இம்மக்களின் நிலை பற்றி அரசின் கவனத்திற்குக் கொண்டுவந்து அம்மக்கள் வாழவழிசெய்யவேண்டும் ே
}ញចាំស្រ្ដី

Page 58
இந்திய LIT2. தே21
ண்மைய நாட்களில் அச்சு ஊடகங்களில் பரவலா பட்ட ஒரு கலைஞர் பகவத்சிங் நித்தியானந்தன், தி இனங்கானப்பட்டு வாய்ப்பளிக்காமை என்பது நமது நா கிடைத்த ஒரு சாபக்கேடு எல்லா இடங்களிலும் எல்லாவ கலையார்வம் உள்ளவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர் ளோக தங்கள் சொந்த செலவில் ஏதாவது முயற்சித்து ெ
இலங்கையின் புகழ்பெற்ற திருத்தலங்களான நல்லூர், சந்நிதி நயினை நாகபூசணியம்மன் திருக்கோணேஸ்வரம், கர் போன்ற திருத்தலங்களின் மீது பாடப்பட்ட பக்திப் ப அட்ங்கில் ஆதித்ா இறுவட்டை அண்மையில் ல்ெ இருந்தார்தித்தியானந்தன்
சிரித்த முகம் எல்லோருடனும் இயல்பாகப் பழகும் இனி
மெய்மறக்க வைக்கும் குரல்வளம். பார்ப்போரைக் .ெ கொள்ள் வைக்கும் சிரிப்பு இத்தனையும் ஒருங்கே கொண் யானந்தன் இசைக்கலைமாமணி மீட்டுமல்ல, பிரபல அரச ே காட்சி ஒன்றில் அறிவிப்பாளரும் தய்ாரிப்பாளரும்கூட அன் இவர் எமது அலுவலகத்திற்கு வந்திருந்தபோது பல விடய பற்றிகலந்துரையாடினோ б
பண்டாரவளையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஆவது வயதிலேயே இசைப்பயணத்தை ஆரம்பித்துவ "மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா இசைக் கல்லூரியில் சங்கீதத்தை முழுமையாகக் கற்றேன். இலங்கை வானொ ஆவது பவளவிழா கொண்டாட்டத்தின்போது நடந்த தேசி போட்டிகளில் மெல்லிசைப் பாடல்களுக்கு இசையமைத்து மட்டத்தில் gid art கிட்ைச்சது நான் பண்டாரவன மேரிஸ்: படிக்கும்போது பாமினி ராமநாதன் மிஸ்தான் எஞ்ந்
இs56
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பக்கலைஞர்கள் UT6UgIG Trail Tib.
க பேசப் றமைகள் ட்டுக்குக்
୍}45|W|T୍nt" அவர்க Fய்தாலே கானரப்
செல்வர்
TILGJE வியிட்டி
பகுனம். ாள்ளை ட நித்தி
still ritքl:i: Jetarit,
ர்நாடக
தேசிய

Page 59
படிப்பிச்சாங்க. நான் இசைநடன கல்லூரிக்கு போற துக்கு முன்னாடியே வாத்தியங்கள் எல்லாம் ஒரளவு வாசிப்பேன். அப்போது எனக்கு அக்ஷயாஸ் என்று ஒரு இசைக்குழுவும் இருந்தது. அதுல என்னோடவாத்தியம் கீ-போட்தான் நிறைய மேடைக் கச்சேரிகளுக் கெல்லாம் இசை வழங்கியிருக்கேன் பிறகு வேலைக்கு வந்த பிறகு இசைக்குழுவைக் கொண்டு நடத்த நேரமில்லாமல் அப்படியே விடவேண்டிய நிலை. இன்று நான் ஒரு தயாரிப்பாளராக முன்னேறி வந்ததற்கு நான் இசையை கற்றிருந்ததும் ஒரு முக்கிய காரணம் என்று கூறிய நித்தி இசையைப் படிக்கவேண்டும் என்று நினைக்கவில்லையாம்.
பிறகெப்படி ஆர்வம் வந்தது என்று ஆவலுடன் 鲇亡GL斤立,
"நான் A/L படிக்கும்போது என்னோடஇசைத்துறை ஆசிரியை உன் குரல் நல்லா இருக்கு ஏன் நீ மியூசிக் படிக்கக் கூடாது எண்டு கேட்டாங்க. அதற்கு நான் ஏன் SPB எல்லாம் மியூசிக் படிச்சிட்டா வந்து பாடுனாங்க எண்டு கேட்டேன். அதுக்கு அவங்களுக்கு பதில் சொல்ல முடியல. A/1 இல் விஞ்ஞானப் பிரிவில் கற்க முடிவு செய்தேன். என்னோட சகோதரி ஒருத்தரும் 'ஏன் உங்க திறமையை வீணாக்கப் போநீங்க, மியூசிக் படிங்க என்று சொன்னாங்க. எல்லோரும் சொல்றாங்க, சரி படிச்சுத்தான் பார்ப்போமே என்று படிச்சன் எங்கட பாடசாலையில் நான்தான் முதல் முதலில் ML இல் மியூசிக் பாடம் எடுத்தன். அப்போதுதான் விளங்கியது என் ஆசிரியர் சொன்னது எந்தளவு உண்மை என்று. ஒரு இசைக்கலைஞனாக இருக்கவேண்டு மாயின் கட்டாயம் இசை தெரிந்திருக்க வேண் டும். இந்திய பாடகர்களுக்கும் எங்கட பாடகர் களுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான். அவங் கள பார்த்திங்கன்னா எல்லாரும் ஏதோ ஒரு விதத்தில் கர்நாடக சங்கீதம் படிச்சிருப்பாங்க அந்தச் சூழலும் அவர்களுக்கு இருப்பதால் இசையை உள்வாங்கிக்கொள்வது என்பது அவர் களுக்கு இலகுவாக இருக்கும். ஆனால் எங்கட நாட்டுல இதற்கான ஆர்வம் கம்மியாத்தான் இருக்கு என்று மூச்சுவிடாமல் கூறி முடித்த நித்திக்கு எல்லா வாத்தியங்களையும் இசைக்கக்கூடிய திறமை இருந்தாலும் வினைமிகவும் பிடிக்குமாம்.
எத்தனை மெல்லிசைப் பாடல்கள் பாடி இருக்கின்றீர் கள் அல்பம் பண்னவேண்டும் என்ற ஆர்வம் எப்படி வந்தது?
"நம்நாட்டு பாடல்கள் அல்லது நம்நாட்டு இசைக்கு ஒரு களம் இல்லைதானே. நாங்களே ஏதாவது அல்பம் பண்ணிட்டு நாங்களே பாடணும். ஒரு தொலைக்காட்சி தொடருக்கு ile song பண்ணியிருக்கேன் நிறைய மெல்லிரைப் பாடல்களுக்கு இசையமைத்து பாடி இருக்கின்றேன். ஏற்கனவே பாட்டெல்லாம் பண்ணி வச்சிருந்தன். இப்படி அல்பமா வெளியிடுவதற்கு சரியான சந்தர்ப்பம் கிடைக்கல. இதுல 10 பாடல்கள் இருக்கு பூங்காற்று மெல்ல வீசும். என்ற பாடல் நல்லாவே ஹிட் ஆகிஇருக்கு"
உங்களுடைய அல்பம் எந்தளவு வரவேற்ணுயூப்
இ85
 
 

பெற்றுள்ளது என்று நாம் கேட்க அவ்வளவு நேரமும் கலகலப்பாக பேசிக்கொண்டிருந்த நித்தி சற்று கவலை தோய்ந்த குரலில்
"எங்களுடைய கலைஞர்கள் என்றால் இப்படித் தான் என்று ஒரு முடிவே பன்னிட்டாங்க் எங்கட் கலைஞன் என்ற கருத்தை விட்டு எந்த ஒரு இசைக் கலைஞனது படைப்பையும் நல்லா இருக்கா என்று கேட்டுப் பார்த்தால் அதுவே ஒரு பெரிய விஷயம்" எங்கட நாடு இந்தியா என்ற வேறுபாடு வேண்டாமே. எந்த நாட்டில் இருந்தாலும் இசை எல்லா நாட்டிற்கும் பொதுவானது. எங்கிருந்து வந்தாலும் தரமான இசை என்று பார்க்கும் பக்குவம் மக்களுக்கு வரவேண்டும். எங்கட தயாரிப்பு எண்டா உடனே முகத்த கழிக்கி நாங்க. நான் என் அல்பத்தை கொண்டு கொடுத்த உட Gargu 'giai Indián playback singers Luar ாத்தான் கேட்பாங்கி என்று உடனே சொல்றாங்க என்று மிகவும் வேதனைப்பட்டார். ! ! ! = × .
இவருடைய அல்பத்தை பம் வப்பிட்டி விநாயகர் பிள்ளையார் கோயிலருகில் உள்ள சிடி கடையில் கொடுத்திருக்கின்றார். அங்கிருந்த கடைக் காரர் "இத யாரும் வாங்கமாட்டாங்க என்று முகத் திலடித்தாற்போல் சொல்லியிருக்கின்றார் க்கா கேட்டுப்பாருங்க காசு வேண்டாம். இது பக்திப் LFI_. m a ana (LF r3: கொடுங்க" என்று கூறியும் "இல்ல இங்க வைக்க வேண்டாம். இந்தியாவில் இருந்து பாட்டு வருது' என்று கூறித்திருப்பி அனுப்பியிருக்கின்றார்கள்.
நித்தி இவ்விடயத்தை எம்மிடம் எழுத வேண்டாம் என்று கூறினார். ஒரு பொறுப் புள்ள மக்களின் உரிமைகளுக்காக போராடும் ஒரு மக்கள் ஊடகம் என்ற ரீதியில் இவ்வாறான விடயங்களை அம்புலத்திற்குக் கொண்டு வருவது எமது கடமை. இதற்குக் காரணம் இந்திய சினிமா மோகமே என்று கூறினால் அது நூற்றுக்கு நூறு பொருந்தும், மக்களின் மன நிலை முதலில் மாறவேண்டும். காலம் கால மாக அந்நிய மோகங்களிலே தங்கியிருந்தால் எமக்கென்று ஒரு தனித்துவம் வேண்டாமா? கலைக்கு முதலிடம் இந்தியாதான். ஆனால் எமது நாட்டிலும் கலை இருக்கின்றது. கலைஞர்களை வளர்த்தால்தானே கனவயும் வளரும்? கலையை வளர்க்கின்றோம், கலாச்சாரத்தை கட்டிக் காப்பாற்றுகின்றோம் என்று கோஷம் எழுப்பி பயனில்லை. செயலில் காட்டவேண்டும். வேற்று நாட்டு தயாரிப்பு என்றால் கோடியை கூட கொடுத்து இறக்குமதி செய்யும் நம்மவர்கள், கம்மா கொடுத்தாலும் வேண்டாம் என்று ஒடுவது ஏன்? இந்திய கலைஞர்கள், இலங்கைக் கலைஞர்கள் என்ற மாற்றம் வேண்டாமே. எல்லோரும் கலைஞர்கள் என்ற மனப்பான்மை வளரவேண்டும். மாற்றம் என்ற ஒன்றைத் தவிர மாற முடியாதது ஒன்றுமில்லை. இனிவரும் காலமாவது கலைக்கும், கலைஞர்களுக்கும் மதிப்பளிக்கும் ஒரு நிலையை அடைய வேண்டும்.
கலாவர்ஷ்னி கனகரட்னம்

Page 60
பிள்ளையின் ஆளுமையில் கற்றலின் வகிபங்கு
ற்றலில் ஒர் சிறந்த ஊக்கியாக செயற்படுவது கற்றலுக்கான தெளிவான ஒர் இலக்கினை மாணாக்கர் ஏற்று அதனை அடைய விளைவதாகும். நனக்கிகளுக்கு அடிப்படையாகத் தேவைகள் உள்ளன. ஒரு தேவை நிறைவுற, அதற்கேற்ற ஒரு இலக்கினை நோக்கிச் செயற்பட்டு அதனை அடைவது செயலுக்கு உந்துதலாக அமைகிறது. உணவை அடைதலான இவக்கை அடைய பசியுள்ள ஒரு வெள்ளை எலி சிக்கலறையின் சரியான பாதையின்னக் கற்க நாக்குவிக்கப்படுகிறது.
விலங்குகளின் கற்றலில், உடல் தேவைகளின் நிறைவு இலக்காகும். ஆனால் வகுப்பறைக் கற்றலின் இலக்குகள் பலதரப்பட்டவை ஆராய்தல், கைப்பணிச் செயல்கள், உடல் திறன் விளையாட்டுக்கள் போன்ற பலவும் இலக்குகளாகப் பயன்படுத்தலாம். பொதுவாக உடனடி இலக்குகள் சிறு குழந்தைகளது கற்றவில் மிக பயனுள்ளவை தொலைநோக்குடன் ஒரு தூர இலக்கை அடையச் செயற்படுவது இவர்களுக்குச் சிரமமானது. மற்றும் இலக்கை வெற்றியுடன் அடைந்தது பற்றிய உடனடி அறிவும் அளிக்கப்படுவது கற்றலை மேலும் தூண்டும்.
ஒரளவு முதிர்ச்சி பெற்ற மாணவர்கள் எதிர்காலத் தொலைதூர இலக்குகளை அடைவதில் ஆர்வம் காட்டுவர். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் சிறந்த தொழில்நுட்பப் படிப்பை தேர்ந்தெடுத்த தொழில்நுட்பக் கல்லூரி மாணவன் இன்றிலிருந்தே ஆர்வத்துடன் அதற்கேற்ற பயிற்சிகள்ை மேற்கொள்வது, இதனால் தான் ஊக்குவித்தல் தேவை அதற்கேற்ற இலக்குகள் ஆகியனவும் தொடர்புடையவை. கற்றலுக்கேற்ற ஆயத்த நிலையின் கூறுகளாக இவை உள்ளன. பொதுவாககற்றலில் மாணாக்கரை — ஊக்குவித்து அவர்களது ஊக்குவிப்பு O *。 களுக்கேற்ற கற்றல் இலக்குகளையும் செயல்களையும் அமைத்துத் தருவதில் சிது உத்திகள் பெற்றோருக்கும்
ஆசிரியர்களுக்கும் உதவும். இவர்களது
ஊக்குவிப்பு குழந்தைகள்ை  ே உற்சாகப்படுத்துகிறது. */
குழந்தைகளின் தேவைகள்
பற்றிய உளவியல் அறிவு ஆசிரியருக்கும் பெற்றோருக்கும் தேவை. முக்கியமாக ஆசிரியர் ஊக்குவித்தலின் விளைவு, பாடசாலைச் சூழ்நிலை, வகுப்பறைச் சூழ்நிலை என்பவற்றைக் கருத்திற் கொண்டு ஊக்குவித்தலில் அன்பும் மகிழ்ச்சியும் இணைந்ததான செயற்பாடு சிறந்ததாக அமையும்.
மானவர்களுக்கு தன்னம்பிக்கை வளர்க்கும் விதத்தில் நடந்துகொள்வதும்
 
 

அதற்கான கருப்பொருட்கள் அடங்கிய உதாரணங்களைக் கையாளுவதும் கற்றவில் ராக்குவித்தலுக்கு உதவலாம். மானவர்களின் கற்றல் திறனை விருத்தி செய்யும்
நோக்கில் தேர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட கற்றல், கற்பித்தல்களுக்கு முதன்மை அளிக்கப்படுகின்றது.
சவால்களை வெற்றிகொள்ளும் ஆக்கபூரிவமான முறைகள்
கவல் தொழில்நுட்பம் இன்றய பொழுதில் ஏனையவற்றைப் புறந்தள்ளி LI IT FIL I முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. அதனால் முழு உலகமும் பூகோள கிராமமாக மாற்றம் பெற்றுள்ளது. எந்த ஒரு தனி மனிதனும் தனித்து வாழமுடியாது என்பது போல புதிய பூகோள கலாச்சாரத்தின் வளர்ச்சியையும் தடுக்க முடியாது. அத்துடன் தன் தனித்துவத்தைப் பேணியவாறு தேசியத்தை மதித்து பரஸ்பரம் புரிந்துணர்வுடன் வாழ வேண்டும் என்பதையும் விளங்கிக் கொள்ள வேண்டும். இந்த வகையில் வாழ முற்படும்போது சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அந்தச் சவால்களுக்கு முகம் கொடுக்கி சந்தர்ப்பங்களையும், சவால்களையும், விரிவாகவும், வித்தியாசமான கோனங்களிலும், ஆக்கபூர்வமாகவும் நோக்கப்பட வேண்டும்.
சவால்களை எதிர்கொள்ளுதல் என்பதில் மிக முக்கியமாகச் செல்வாக்கு செலுத்துவது தீர்மான்ங்கள்ை எடுத்தல் ஆகும். இதில் தீர்மானங்கள் பல்வேறு வகையின்தாக அமையும், வழமையான தீர்மானங்கள் உணர்ச்சிபூர்வமான தீர்மானங்கள் சிந்தனைத் தீர்மானங்கள் என நாம் அன்றாடம் மேற்கொள்ளும் விடயங்களில் இவற்றை மேற்கொள்கின்றோம். அவற்றில் சவால்களை எதிர்கொள்ளும் சந்தர்ப்பத்தில் தீர்மானம் எடுக்காதிருத்தல், மற்றவர்களை
நினைத்து தீர்மானம் எடுத்தல், தீர்மானங்களைக் காலம் தாழ்த்துதல் என்றவன்கயில் பொருத்தமானதை,
பொருத்தமான் நேரத்தில் கையாளுவதன் மூலம் நம் முன் விரிந்து நிற்கும் சவால்கள் வெற்றி கொள்ள முடியும் சவால்களை எதிர்கொள்ளும்போது பின்வரும் விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும். | 1.உணர்ச்சிகளைக்கட்டுப்படுத்துவதைத் = தவிர்த்துக் கொள்ளுங்கள்.
2.இயலுமான Tica) சரியான, உண்மையான விடயங்களைப் பற்றி சிந்தியுங்கள்.
3. தூரநோக்குடன் செயற்படுங்கள். கி.பிரச்சனையின் எவ்வாப் பக்கங் களையும் நியாயமாகப் பாருங்கள்.
5. பிறரின் தாக்குதலில் இருந்து விடுபட்டு சுயாதீனமாகச் சிந்தியுங்கள்.

Page 61
வி. பிறர் தேவைகளையும் உணர்வுகளையும் புரிந் கொள்ளுங்கள்.
7. பொறுப்புடன் தீர்மானங்களை மேற்கொள்ளுங்கள் வாழ்வின் பல்வேறு சந்தர்ப்பங்களில் தீர்மான எடுக்க வேண்டியிருக்கும் என்பதை உணருங்கள் வாழ்க்கையை, ஒன்றுடன்ஒன்று பின்னிப்பிணைக்கப்பட் தீர்மானங்களின் வரிசை என அழைக்கலாம். சி சந்தர்ப்பங்களில் மிக குறுகிய காலத்தினுள் பெரு, ளவு தீர்மானங்களை எடுக்க நேரிடுகிறது. பயனுடை தீர்மானங்களை எடுப்பதற்கு அனுபவங்கள், பரந்த நோக்கு சிறந்த அறிவு என்பன அவசியமாகும். நாம் எடுக்கு தீர்மானம் ஒன்றின் விளைவுகள் எங்களுக்கு மட்டுமன் எங்கள் குடும்பம், பாடசாலை, சமூகம் ஆகியவற்றிலு தாக்கம் செலுத்தும்,
தொடர்பாடலின் பண்பு நலன்
ன்றையகாலகட்டத்தில் தொடர்பாடல் என்பது மிகப் பிரல்யமானதும் அவசியமானதுமான ஒரு செயற்பாடாகி விட்டது. இன்று உலகமே ஒரு கிராமப் என்ற வகையில் சுருங்கி விட்டமைக்கு இத் தொடர்பாடல் விருத்தியே காரணம் எனலாம்.
பழமை மிக்க தொடர்பாடல் முறையான கடிதம் முதல் நவீன தொடர்பாடல் முறைகளான தொலைே பசி, தொலைநகல், தொலைப்பதிவு இணையம் வரையான பல்வகைப்பட்ட ஊடகங்களும் அகில உலகத்தையும் ஆட்டிப்படைக்கின்றன. எமது நாளாந்த வாழ்க்கையில் ஏற்படும் பல்வேறு சந்தர்ப்பங்களின் போதும் தேவைகளின் போதும் நாம் பல்வேறு வகைப்பட்டவர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. அத்தகைய தொடர்பாடலானது பல்வேறு மட்டங்களில் இடம்பெறக்கூடும். வயதில் கூடியோருடனோ, குறைந்தோருடனோ, சம வயதுடையோருடனாகவும் இருக்கலாம். நம்மை விட அறிவிலும், ஆற்றலிலும், கல்வியிலும், செல்வத்திவிலும் சிறப்புப் பெற்றவர்களுடனாகவும் இருக்கலாம். இவ்வாறு பல்வேறுபட்டவர்களுடனும் தொடர்பாடல் மேற்கொள்ளும் நாம் தொடர்பாடல் மேற்கொள்ள வேண்டிய சந்தர்ப்பங்கள் நிகழ்காலத்தில் மட்டுமன்றி வருங்காலத்திலும் ஏற்படலாம். இதற்கு இசைவாக நாம் தொடர்பாடல் திறன் மிக்கவர்களாக விளங்க வேண்டும்.
உதாரணமாக நாம் பிள்ளைகள் தொடர்பாக ஆசிரியர்களிடம் செல்லும் சந்தர்ப்பத்தை எடுத்துக்
பண்பாக எப்படிப் பேசுவது நடந்து
 
 
 
 
 
 

என்பனவெல்லாம் இங்கு முக்கிய விடயங்களாகின்றன. எத்தகைய ஒழுங்கில் நடந்து கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து நடத்தல் வேண்டும். அடக்கமாகவும், தெளிவாகவும் பேசுதல் வேண்டும். அவ்வாறே வைத்தியரிடமும் செல்லும் சந்தர்ப்பத்திலும் பண்பாகவும் அமைதியாகவும் நடந்து கொள்ளுதல் வேண்டும் அவ்வாறே கடை வியாபார நடவடிக்கைகளின் போதும் ஒவ்வொருவருடனும் நடந்து கொள்ளும் முறைகளில் கவனம் செலுத்துதல் வேண்டும். இத்தகைய சந்தர்ப்பங்களின்போதெல்லாம் நாம் பொருத்தமுற நம்மை இயைபாக்கி, பண்புடனும் முறையுடனும் தொடர்பாடலை மேற் கொள்வது அவசியமாகும்.
இளைஞர்களுக்கு வழிகாட்டுதல் தேவை
ளமை என்பது எல்லையற்ற ஆற்றலின் பெரும் களஞ்சியம். இந்த சக்தியின் மூலம் இளைஞன் தன்னுடைய லட்சியத்தை செதுக்கிக் கொள்ள முடியும். இதற்காகவே இறைவன் இளைஞர்களிடம் வியக்கத்தக்க பலத்தையும் ஆற்றலையும் அளித்துள்ளார். ஆனால் நமது இளைஞர்களோ தங்களிடம் உள்ள ஆற்றலை அறியாமல் உள்ளனர். தனது அளவற்ற ஆற்றலை அறியாததால் வீரம் மிக்க அனுமான் கூட கடலைத் தன்னால் கடக்க முடியுமா என்று சந்தேகம் கொண்டார். ஆனால் எல்லையற்ற அவரு டைய ஆற்றலை மற்றவர்கள் நினைவுபடுத்தியவுடன் ஒரே தாவலில் கடலை கடந்துவிட்டார்.
இதுதான் இன்றைய இளைய தலைமுறையினரின் நிலை. அவர்களுடைய பலத்தையும் திறமையையும் மூத்தவர்களான நாம் நினைவுபடுத்தவேண்டும்.அப்போது அவர்கள் தங்களுக்குள்ளே இருக்கும் சிறந்த தினம்களை வெளிக்கொணர்ந்து முழுமையான ஆளுமையை வளர்த்துக் கொள்ள முடியும் இளைஞர்களால் சாதிக்க முடியாதது என்று எதுவும் இல்லை. ஆனால் முதலில் தங்களுடைய இலட்சியத்தை அடைவதற்குரிய சரியான பாதையை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
பலமான உடற்கட்டை ஒருவன் பெற நினைத்தால் உடலை உறுதியாக்கும் உடற்பயிற்சியில் தினமும் தவறாமல் ஈடுபடவேண்டும். அதேநேரத்தில் ஒரு ஒழுங்குமுறையுடன் சுகாதாரமான ஊட்டச்சத்துள்ள உண்வை உட்கொள்ள வேண்டும். பண்டிதனாக வர விரும்பினால் சிறந்த அறிஞர்களுடன் நெருங்கிப் பழக வேண்டும், ஆழமாகப் படிக்க வேண்டும். தேர்ந்தெடுத்த துறையில் சொற்பொழிவுகளைக் கேட்டு அதனைத் தொடர்ந்து சிந்தனை செய்ய வேண்டும். இத்தகைய ஒழுக்கமுடைய கடும் உழைப்போடு கூடிய விடாமுயற்சி அவனை சிறந்த அறிஞனாக உருவாக்கும்.எந்தத்துறையில் ஒருவன் உயர விரும்புகின்றானோ அந்தத் துறையின் நுட்பமான வழி முறைகளைக் கற்று பயிற்சி செய்ய வேண்டும். அத் துறையில் சிறந்து விளங்க தனது முழு மனதையும் செலுத்த வேண்டும்.
நமது இளைஞர்கள் வழிகாட்டுதலைத் தேடி வேறு எங்கும் செல்ல வேண்டியதில்லை. சில நல்ல புத்தகங்களை எடுத்துப் படிப்பதே அவர்கள் முதலில் செய்ய வேண்டும்.வெளியே செல்லும் மனதைக் கட்டுப்படுத்தி புத்தகத்திலுள்ள கருத்துக்களில் ஆழ்ந்து ha மூழ்கி (UPU முயற்சியுடன் பயிற்சி செய்யவேண்டும். இந்த உண்மை நிரூபிக்கக் கூடியது. நமது இளைய
தலைமுறையினருக்கு இது ஒரு அறைகூவல் 0

Page 62
LOeLe K YT OTO HO Me0eT mmKS u KKS S TTKCO00MS Ifjးနှီးနှံ့ இயல்பாக இருக்க வேண்டும்.
எல்லோரும் ரசிக்கும்படியாகவும் யார் மனதையும் புண்படுத்தாதபடியும் இருக்க வேண்டும், நகைச்சுவை உணர்வு எல்லோருக்கும் வருவது கிடையாது.
நகைச்சுவை உணர்வு மிக்க ஒரு மனிதன் எல்லா விடயங்களையும் சாதாரணமாக எடுத்து சாதிக்கும் வல்லமை படைத்தவன் என அறிஞர்கள் கூறுவர். நகைச்சுவையின் ரசிப்புத் தன்மையானது ஆளுக்காள்
Erlig ILGL.
ஜனரஞ்சக எழுத்தாளர் மொழிவானனை தெரியாதவர்கள் இருக்க முடியாது. இவர் நகைச்சுவை எழுத்தாளர் மட்டுமல்ல. சிறந்த பல்துறைக் கலைஞருமாவார். தன் எண்னத்தில் உருவான நகைச்சுவைகள் அனைத்தையும் திரட்டிஅண்மையில் ஒரு நூலாக வெளியிட்டிருந்தார்.
 
 

曲
耐
體 岳
蠶 题
-
를
hlDIsllsolblöðr
எழுத்துத் துறையில் பல்வேறு பரிணாமங்களில் பரிணமித்துக் கொண்டிருக்கும் இவரது 19 ஆவது இதழே இந்த 'கடி ஜோக்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது கொழும்பு ந்ேது இளைஞர் மன்ற ஏற்பாட்டில் அண்மையில் நடைபெற்ற இந்நிகழவில் பிரபா கனேடின் பவீர் சேகுதாவுத் குமரகுருபரன், ராம் போன்ற அரசியல் பிரமுகர்கள் தினக்குரல் ஆசிரியர் தனபாலசிங்கம், புரவலர் ஹாசிம் உமர் ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.
பொதுவாக இவ்வாறான நிகழ்வுகளுக்கு அரசியல் பிரமுகர்களை அழைப்பு என்பது அபூர்வமே. அவர்கள்கூட கலையுணர்வுமிக்க வர்கள் கலை இலக்கியத்தில் ஈடுபாடுகொண்டவர்கள் என்பதை அந்நிகழ்வு எமக்கு எடுத்துக்காட்டியது. ஆனாலும் இன்று அநேகமான இலக்கிய நிகழ்வுகளில் அரசியல் பிரமுகர்களும் கலந்துகொள்வது அரசியலுக்கும் அப்பாற்பட்ட அவர்களின் கலை ஈடுபாட்டை காட்டுகிறது. ஆனாலும் கலை அரங்குகளில் அவர்கள் உரையாற்றும்போது அவ் அரங்கு அரசியல் அரங்காக

Page 63
மாற்றப்படுவதுதான் சங்கடமாக இருக்கின்றது.
நூல் அறிமுக உரையை சமூகஜோதி எம்.ஏ. ரபீக் அவர்கள் வழங்கினார்கள் "பேராதனை இ பூங்காவில் நிற்கும்போது ஏற்படும் பேரானந்
தத்தை விட குற்றால அருவியிலே குளிக்கின் போது ஏற்படும் குதூகலத்தை விட இந் மொழிவானளிைன் கடி ஜோக்ஸ் வெளியிட்டி கிடைக்கும் ஆனந்தம் அலாதியானது' என்று ஒ சிறந்த அறிமுகவுரையை வழங்கினார் அரசி என்பது ஒரு சாக்கடை என்பதைத்தான் கா காலமாக பலர் சொல்க் கேட்டிருப்போம். ஆன இவர் அரசியல் என்பது ஒருபூக்கடைஎன்றார்.
எவருடைய மனதிலே நகைச்சுவை உணர்வு இல் லையோ அவர்களுக்கு விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் சகிப்புத் தன்மையும் இருக்கவே இருக்காது. நாம் வாசிக்கும் அத் தனின் விடயங்களும் எம் மனதில் இருக்கும் என்று கூறமுடியாது. ஆனால் இவ்வாறான நகைச்சுவைகள் எம் மனதில் நிEத்து FñGLE),
இந்நூலிலே ஆசிரியர் தான் தரித்துக்கொண்ட பெயருக்கு பொருத்தமாக மொழியின் அழகையும், ஆழத்தையும்,
- ஊசிப்போன உழுந்துவடையை என்ன
செய்யலாம் என்று கேட்கிறார். நாங்களென்றால் வீசித்தான் போடணும் என்போம். ஆனால் இவரோ"ஊசியை - எடுத்துவிட்டு வடையைச் சாப்பிடலாமே?
என்கிறார்.
TTTOTLLTLTCS MTCkTOLOLL TTLL T OeCMLLLLCTu OuLLL MMuDuD கின்றார். எமது மொழியில் இருக்கும் லாவண்யத்தை ஆசிரியர் தன் நடையில் நன்கு பயன்படுத்தியிருக்கின்றார். அதனோடு கலந்து சிறு நக்கலையும் நையாண்டியையும்கூட சொல்லத் தவறவில்லை. நகைச்சுவையா? மனிதனுக்கு எவ்வளவோ வேலைகள் இருக்கும்போது இதற்கெல்லாம் எங்கே நேரம் இருக்கின்றது என்று நம்மில் பலர் யோசிப்பதால் போலும் நம் நாட்டில் இவ்வாறான படைப்புகளுக்கு பஞ்சமாக இருக்கின்றது. ஆனால் வாழ்வில் நாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் இன்னல்கள், மன நெருக்கழகள் என்பவற்றுக்கு நகைச்சுவை உணர்வு ஒரு இலவச மருந்து என்பது பலருக்குத் தெரிவதில்ல்ை
நாமெல்லாம் ஒரு கேள்விக்கு ஒரு பதிவைத்தான் சொல்வோம். ஆனால் நாம் எதிர்பார்க்காத விதத்தில் இவரது பதில் வேறு விதமாக அமைவதோடு, வாசிக்கும் வாசகன் ஆஹா இப்படியும் போசிக்கலாமா என்று வியக்கும் வண்ணம் அவரது பதில் &lEnյԼnավլք,
கல்லைத் தூக்கி கடலில் போட்டால் என்ன நடக்கும் என்று கேட்டால் நாம் விஞ்ஞானரீதியில் விளக்கம் அளிப்போம். ஆனால் இவரோ வெகு இயல்பாக அதற்கு நீந்தத் தெரியாது என்பார் தேள், தேனி இவையெல்லாம் தொட்டினால் வவிக்குமாம். ஆனால் E கொட்டினால் வலிக்காதாம்.'ஊசிப்போன உழுந்து வடையை என்ன செய்யலாம் என்று கேட்கிறார், நாங்களென் நால் விசித்தான் போடணும் என்போம். ஆனால் இவரோ ஊசியை எடுத்துவிட்டு வடையைச் சாப்பிடலாமே? என்கிறார். ஆங்கில எழுத்துக்களில் B எப்போதும் குளிராக இருக்குமாம். காரணத்தைக் கேட்டால் அது ACக்குநடுவில் இருந்கின்றதாம்
 
 
 
 
 
 
 

ÉSpJLIIT
-0) நடந்து வந்தால் லேட் ஆகும் என்றபடியால் பறவைகள் பறந்து வருகின்றதாம், பசு மாட்டு E காபி என்பன கறக்கத் தெரியாததால்தான் பால் க்கின்றதாம், பாம்புக்கு பிடித்த நோய் புற்று நாயாம். தொடைக்கு ஆங்கிலத்திலேதை என்ற பால்தான் ஆதி சொல்லும்போது தை தை என்று சால்றாங்களாம். இவ்வாறு ஒவ்வொன்றுக்கும் கச்சுவையோடு கூடிய பதில்களைத் தந்து ாசகர்களை சிரிப்பு மழையில் நனைய வைப் பதோடு சிந்திக்கவும் வைக்கிறார். இவ்வாறு இன் இறும் என்னாற்ற உதாரணங்களைக் கூறலாம்.
மொத்தத்தில் புதிய சிந்தனை மற்றும் புதிய மாற்றத்தை உருவாக்கும் நோக்கில் ஆசிரியர்
TLTTuTuT DTT STTT TTTT KLL LLL LLLLLLLLuuuuuuuuLOOT0LOLOO வித்தியாசமாக யோசிக்க வைக்கிறார். சோகமாக இருக்கும் வேளைகளிலே இந்த புத்தகத்தை எடுத்து வாசித்தால் மிகவும் ஆரோக்கியமான நிலையை எய்தக்கூடிய ஒரு சூழ்நிலை உருவாகும்.
இலங்கையில் கட்டுரை கவிதை நாவல் என்று நாளுக்கு நாள் ஒவ்வொரு புத்தகங்கள் வெளிவந்துகொண்டிருக் கின்றன. ஆனால் கடி ஜோக் பற்றிய புத்தகம் வெளியாவ நீல்லை. கடி ஜோக்ஸ் என்ற பெயரை வேறு விதமாக மாற்றி இருந்தால் இது தமிழ் இலக்கிய உலகில் ஒரு புது முயற்சியும் புது வரவும் என்று பதிவுசெய்யப்பட்டிருக்கலாம்.
இன்று யுத்தத்தில் இருந்து மீண்ட எம்மக்களின் மனங்க இருக்கு மாற்றம் ஒன்று அவசியமாகிறது. இவ்வாறான மாறு பட்ட சிந்தனைகளைக் கொண்டஇவ்வாறான புத்தகங்கள் எம் மக்களின் மனங்களுக்கு நல்ல மருந்தாக அமையும் என்பதில் ஐயமில்லை, அந்தவகையில் மொழிவாணனின் ந்ேத நூலும் மக்களின் மகத்துவமான வாழக்கைக்கு வழிசமைக்கும் என்றுநம்புவோம் இ

Page 64
மிழர்களின் வாழ்வில் கலாச்சாரம், பண்பாடு முக்கிய இடத்தை வகிக்கின்றன. தியச்சடங்கு திருமணச் சடங்கு காதுகுத்து பிறந்தநாள் எனசம்பிரதாயங்களின் பட்டியல் நீண்டுகொண்டேபோகின்றது. பிரதேசத்திற்கு பிரதேசம், சமூகத்திற்குச் சமூகம் இச்சடங்கு முறைகள் மாறுபடுகின்றன:தொன்றுதொட்டுகொண்டாடப்பட்டு வரும் இச்சடங்குகள் ஒரு மூடநம்பிக்கையாகவே கருதப்படுகின்றன் - .
அதாவது ஒரு பெண் திருமணம் முத்தபின் பொட்டும் தாலியும் எப்போதுமே அனந்திருக்கவேண்டும் கண்வன் இறந்தபின் மறுமணம் செய்யாது வெள்ளைச்சாறி அணிந்து தனத்து வாழவேண்டும் பெரிய பிள்ளையாகவந்தவுடன் வீட்டுக்குள்ளே வைத்திருப்பது தனியாக எங்கும்போகவிடாது தனிமைப்படுத்துவது யாருடனும் கதைத்துப் பேசவிடாமல் தடுப்பது போன்ற மூடநம்பிக்கைகள் தமிழ்க் கலாசாரமாக கருதப்படுகின்றன. ܗܢܐ
இஸ்லாமியர்களைப்பொறுத்தளவில் ஒருபெண் மடைவது அவளது தந்தைக்கே தெரியாது.ஆனால் ஏனைய மதத்தவர்களை நோக்கும்போது அந்த iడపై சட்ங்குசெய்யும்வரைவிட்டினுள்யாரும்பார்க்காதுஒரு விறக்குள் தனியாக பூட்டிவைத்து உணவுகளில் கட்டுப்பாடுவைப்பது பேய்ப்பிசாசுபிடித்துவிடும் என்று பூசாரியைக்கொண்டுசர் செய்வதுமாக தொடர்கள் அரங்கேறும். சிலநாட்களின்பின் பிள்ள்ை பெரியவளாகிவிட்டாள் என்று ஊருக்கே பறைசாற்ரும் முகமாக எல்லோரையும் கடிநிறையப்பனம் செலவழித்து கொண்டாடுகின்றனர்.
இச்சடங்குகளை படித்தவர்கள் மற்றும் பணம் படைத்தவர்கள் தங்களது கெளரவத்திற்காகவும் அந்தஸ்தை வெளிக்காட்டுவதற்கும் தங்களதுமதிப்பைஉயர்த்துவதற்காகவும் பெண்களை ஒரு காட்சிப்பொருளாக வைத்து கொண்டாடிவரும்: வேளை கிராமத்தில் வாழும் கஷ்டத்திற்கு மத்தியில் உள்ள் குடும்பங்களின்பிள்ளைகளுக்குதமதுவசதிகருதி இச்சடங்கைச் Ghiyur ಮೌSೇ இவற்றைப் பார்க்கும் ஏழை பிள்ளை
,°卧
 
 
 
 
 
 
 
 
 

ജൂബ:Un',
பாதிக்கப்படுகின்றாள். இருந்தும் கிராமத்து பிள்ளைகள் چين
செய்யப்படாமல் நன்றாகத்தான் வாழ்கின்றனர். இன்றைய காலகட்டத்தில் பல்வேறு சீரழிவுக்கு
மத்தில் ఏళ్లా ள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு
பாதிக்கப்படும் El 5 அவள் பூப்பெய்தும் பருவம் பற்றிய சரியா புரிந்துணர்வுஇல்லாேைபால் பெற்றோர்கள்
தமது மகள் பருவடி 'LLIS
酥 எமது கலாசாரத்தில் ஏன் இம்பிடித்துக்கொண்க: என்பதுபோன்றதானகேள்விகளுக்கு தெளிவான கரு துக்களே அல்லது விளக்கங்களே
i IELI LJE

Page 65
இப்படியான கருத்துக்களின் மத்தியில் 'இவள் உங்கள்பிள்ளை நீங்கள்தான்.அவளைக்காக்கவேண்டும்என்று சொல்லி ஊர்மக்களிடம் பிள்ளையை ஒப்படைப்பதற்காகவே சாமத்தியச் சடங்கு நடக்கிறது' என்று ஒரு புலம்பெயர்ந்த பெரியவர் சொன்னார். இப்படியானதொரு கருத்தைக் கேட்க சிரிப்பைத் தவிர வேறொன்றும் வரவில்லை, கல்வி கற்காத பல மக்களுக்கு இது பற்றி புரிந்துணர்வு இல்லை என்றால் கற்றவர்கள் ஆராய்ந்து ஆக்கப்பூர்வமாக செயற்படுவார்கள் என்றுதான் எதிர்பார்த்தேன். அவர்களும் அப்படியே
எம் எம்மத்தியில் உள்ள கற்றவர்கள் இப்படியான உப்புச் சப்பற்ற கருத்துக்களைத் தருவது எமது சமூ TTTuTTS KT S S KKLDDDTTS LMTKS LL LMLMLLeeLS TL அவமானப்படுத்துவதற்குச் சமானமாகிறது. சிறுபராயத்தை விட்டு பருவமெய்திய நாளிலிருந்து குற்றம் கண்டுபிடிக்கவும். குறை கூறவும் பருவம் பார்த்துத் தருணம் தேடிபெண்ணைச் சீரழிக்கவுமே சமூகத்துள் ஒரு கழுகுக் கூட்டம் காத்திருக்கும் வேளையில் பல பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கும், துஷ்பிரயோகங்களுக்கும் உள்ளாகின்றனர். இப்போதெல்லாம் வீட்டுக்குள்ளேயே இவை நடைபெறுவதை அன்றாடம் ஊடகங்களின் மூலம் அறியலாம், மாமாவால் சித்தப்பாவால், அக்காவின் கணவனால், அப்பாவின் நெருங்கிய நண்பனால் என்று பட்டியல் நீளும் இப்படித்தான் பெரும்பான்மையான குற்றங்கள் தினம் தினம் அரங்கேறுகின்றன.
வெளிநாட்டவர் மத்தியில் ஓரளவுக்காவது இவை வெளிச்சத்துக்குவருகின்றன. ஆனால் இவை குமுறல்களாகவும் கோபங்களாகவும் ஆற்றாமையாகவும் பெண்களுக்குள் அடங்கிக்கிடக்கின்றன. கலாச்சாரம், பண்பாடு என்றுவாயளவில் உச்சரித்து மனதுள் போலியாக வாழும் மனிதமல்லாதவர்களின் முகத்திரைகளைக் கிழித்தெறிய எம் பெண்களிபம் தைரியும் இல்லை. வெளியில் தெரிந்தால் சமூகமும் அதன் கலாச்சாரமும் அதன் பண்பாடும் பாதிக்கப்பட்ட பெண் என்று பாழுங்கினற்றில் தள்ளிவிடும் இந்தச்சமுதாயம்
நாட்டில் நடக்கும் வன்முறைகளுக்கும் புத்தத்தால் இடம்பெயர்ந்து மீளக்குடியமர்ந்து வாழும் எத்தனையே குடும்பங்கள் உணவிற்கே கஷ்டப்படும் இந்நிலையில் பெருந்தொகையான பணத்தை விண்டித்து ஊர்மக்களின் சந்தோஷத்திற்காகவும் ஆடம்பரத்துக்காகவும் Eği பெண்பிள்ளையை அலங்காரப்படுத்தி பூப்புனித நீராட்டுவிழா என்று பத்திரிகை அடித்து மக்களைக்கட்டி இவ்வாறானதொரு சடங்கு பெண்களுக்கு செய்வது அநியாயம் தனியாக நடமாடுவதற்கே பயப்படும் பெண்களின் இந்த நிலையில் அவர்களை நாம் தான் பாழுங்கினற்றில் தள்ளிவிடுகின்றோம். இதைப்பற்றிய ஒரு தெளிவான சிந்தனையும் தீர்க்கமான முடிவும் எடுக்கவேண்டியது பெற்றோரின்கட்டாயக் கடமை
V V
என்னதான் தத்துவம் சொன்னாலும் (a EITLD follow பண்ணப்போறதில்ல
forwardதான் பண்ணப்போறம் நமக்கெல்லாம் எதுக்கு தத்துவம்.?
 

ஊக்க மருந்து
வேலை ஒன்று வேண்டும் என்பதற்காக ஏதோ ஒரு படிப்பை முடித்து வேலை ஒன்றில் அமர்ந்த பின்னர் சில வருடங்கள் சந்தோஷமாகக் கழியும், சம்பளம், புதிய சுதந்திரம் ஆகியவற்றில் திருப்தி கண்டு கொண்டிருந்த ஒருவன், தான் செய்யும் வேலையில் திருப்தி இல்லை என்று உணரும்போது தனக்குப்பிடித்தஓரு துறையில் மேற்கொண்டு படிக்க வேண்டும் அல்லது பயிற்சி பெற வேண்டும் என்று தீர்மானிக்கிறான். ஒரு அலுவலகத்தில் 8 தொடக்கம் 5 மணிவரை வேலை செய்பவர்கள் இந்தப்படிப்பை மேற்கொள்வதில் கஷ்டம் ஒன்றும் இருக்காது என்று கருதி தமக்குப் பிடித்த அல்லது உயர்ச்சி தரக்கடிய படிப்பைத் தெரிவு செய்வர்.
அலுவலக வேலை அவ்வளவு கடினமில்லை தான். சற்று ஓய்வாகிருேக்கக்கூடிய நாட்கள் பல உண்டு. சில வேலைகள் உடனடியாகச் செய்து கொடுக்க வேண்டி இருந்தாலும் பல வேலைகளை அவர்களே திட்டமிட்டுச் செய்ய முடியும். ஆனாலும் வீடு வந்து சேர்ந்த பின் எந்த ஒரு படிப்பையும் தொடர முடியாத நிலை வாசித்துக் கிரகிக்க வேண்டியவிடயங்களை ஒருமுறையேனும் வாசிக்க முடியாத படி உடல் சேர்வடைந்து காணப்படுவதற்கு என்னதான் காரணம்? வேலைப்பழுவா?
ஒருகாரணம்ஆர்வமோவிருப்பமோஇல்லாதவேலை தொழில் வாழ்வாதரத்தைத் தருகிறது. ஆனால் திருப்தியைத் தருவதில்லை. சிலநேரம் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைப்பதில்லை. எனவே கிடைக்கும் ஊதியத்துக்களவாக வேலை செய்தால் போதும் என்ற மனநிலை உருவாகின்றது. இப்படியாக வேல்ைபில் அக்கறை கொள்ளாதவர் அந்த வேலை செய்வதன் மூலம் எந்த ஒரு அறிவையும் பெற்றுக் கொள்ளமாட்டார். நற்பதை நிறுத்திவிட்டால் வளர்ச்சியும் தடைப்படும். வளர்ச்சி இல்லாவிட்டால் முன்னேற்றம் இல்லை. பதவி உயர்வில்லைகளே உயர்வுமில்லை. இது மேலும் அதிருப்தியை ஏற்படுத்தும், எதிர்மறை எண்ணங்கள் ஏக்கங்கள் தீர்மானிக்க முடியாத மனநிைை போன்றவை மூளைக்கு அதிக வேலையைக் கொடுப்பதனால் விரைவில் களைப்பு ஏற்படுகின்றது. உடல் வேலைதான் அதிககளைப்பை ஏற்படுத்துகிறது என்பது பரவலான எண்ணம். ஆனால் சோர்வை ஏற்படுத்துவதில் அதிக பங்களிப்பைத் தருவது மன உணர்வுகள் தான் என்பது அறிவியல் தரும் தகவல்.
செய்யமுடிவில்லையே கால்த்தை Giffautif விட்டோமே போன்ற சிந்னைகள் எதிர்மறைமனஎழுச்சிகளைப் பிறப்பிப்பதனால் அதிகளவு சக்தி விரயமாகிறது. இதுகளைப்பை ஏற்படுத்துகின்றது.மாறாக அறிவீைவிருத்தி GlarijLUüGUITFGDay. வேலையில் அதிக கவனம் செலுத்தி அதைத் திறமையாகச் செய்யப் போகிறேன் என்ற தீர்மானத்தோடு அமைந்த கூற்றுக்கள் உற்சாகத்தைத் தருகின்றன. உற்சாகத்துக்கான ஊக்கமருந்து செயற்படுவதற்கான தீர்மானங்களே!
- அன்பழகன்

Page 66
ག
- ܕ ܢ -
ਦੂਜੇ 奚 தகவலைப் பரிமாறிக் கொள்ள உதவும் ஒரு Frge TSLD gELELI
எனப்படுகின்றது. அந்த வகையில், இன்றைய காலகட்டத்தில் வாசித்தல், கேட்டல், பார்த்தல் என்பவற்றைவிடதேடுதலினு டாகதகவல்கள் பரிமாற்றப்படுகின்றன.இணையத்தளங்கள் இதில் வெற்றியடைந்து வருகின்றன. அநேகமான புதிய விடயங்களை உடனுக்குடன் தமிழில் இணையத்தளத்தில் காணக்கூடியதாக உள்ளது. இதை எந்தளவு வேகமாக இடுகையிடுகிறார்களோ, அந்த அளவிற்கு அவற்றின் புகழ் பரவும் செய்திகள் தவிர, இத்தளத்தில் இடுகையிடப்படும் கா னொளிகளும் சிறந்தவையாகவும் அரிதானவையாகவும்
TGITET.
- கே. கபில், வத்தளை
"நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது சக்தியின் மியூசிக் எக்ஸ்பிரஸ்.” இது சக்தி எப்.எம். இல், நான் கேட்ட ஒரு ஒளிபரப்பாளரின் குரல், அப்பாடா எப்படிகத்துகிறார்கள் படபடப்பாக ஒலிபரப்பாளர்கள் பேசித்தள்ளுகிறார்கள் சிரிக்கின்றார்கள். ஜோக் அடிக்கிறார்கள், குளறுகிறார்கள். ஊளையிடு கிறார்கள் ஒலிபரப்பு என்ற பெயரில் இன்று புதிய முறையை கையாளுகிறார்கள் இனிமையான குரலிஸ்மென்மையாகவும் தெளிவாகவும்பேசுகின்ற இளைய ஒளிபரப்பாளர்கள் இன்று இல்லை, பஞ்சம் பட்டினி நிலவுகின்றபோது கிடைப்பதை எடுத்து விழுங்கத்தானே வேண்டும். நன்கு தேர்ச்சி பெற்றவர்கள் இல்லாதபோது யார் கிடைத்தால் என்ன? என்ற நிEயில்தான் இன்றைய தனியார் ஊடகங்கள் செல்கின்றன.
ま
日
- நா. இன்பகுமரன் ülIIIöffU fis hlhlILLsschäfüllIFUT
三エ三○ olariña 55d660
Զ IԵ05:56O6D6OID
Ο EFED) EEEsof Li relatities gricitly பொறுத்தவரயில் செய்திகளை உண்மைத்தன்மையாக வழங்குவதில்லை. இது மனவேதனையைத் தரும் விடயம் ஏதாவது ஒரு வகையில் யாரோ ஒருவருக்கு வால் பிடிக்கத்தான் செய்கின்றார்கள் அந்த வகையில் "வசந்தம் எப்.எம் 'மணித்தியாவிச் செய்திகள் பிரதான செய்திகள் என நாடளாவிய ரீதியில் நடக்கும் நிகழ்வுக்ளை திரட்டித் தருவது மக்களுக்கு பிரயோசனமாகவுள்ளது. வசந்தம் செய்திப்பிரிவு மற்றும் நிகழ்ச்சி பிரிவினர்களுக்கு நன்றியும் வாழ்த்தும் உரித்தாகட்டும்
- திருமதி-மர்சுகா தாவூத், ஏறாவூர்
 
 
 

சவித்கு இனிUை/கு
வானொலிகளின் வரிசையில் என்னை மிகவும் கவர்ந்தநிகழ்ச்சி என்றால் அது சூரியனில் ஒளிபரப்பாகும் "சூரியராகங்கள்'தான். விழுந்தவுடனேயே காதுகளுக்கு இனிமையான பாடல்களையும் புதிய பாடல்களின் அறிமுகங்களும் சேர்ந்தவையாகவே இந் நிகழ்ச்சி உள்ளது என்னைப் போன்ற பல இளைஞர்களின் விருப்பத்தை இந்நிகழ்ச்சி பூர்த்திசெய்கின்றது.
- ËEJTEngli, 655IllENDIT
கற்ைப்பதற்கு கற்றுக்கொண்டு வாருங்கள்
ஊடகங்கள் மக்களுக்குவழிகாட்டியாக இருக்கவேண்டிய ஒரு இடமே தவிர கேளிக்கை நடத்தும் இடமE என்பதை இன்றைய அறிவிப்பாளர்கள் புரிந்துகொள்ளவேண்டும். கலையகத்தில் மைக்கிற்கு முன் உட்கார்ந்தால் தங்களுந்த நட்சத்திர நினைப்பு வந்துவிடுகின்றது. ஒரு முதன்மை LLMMOtODDDeTLTL S S TuuH0LHHLHuT S S TTYLTTTTHH S TD S HLCLOLOLL வேளையில் ஒரு நிகழ்ச்சியை செவிமடுத்தபோது விளங்கியது அவர்களது இந்ட்சனம் இரண்டு ஆண் அறிவிப்பாளர்கள் ஒரு பெண் நேயரிடம் உரையாடினார்கள் சாதாரணதரம் படிக்கும் மானவி ஒருவரிடம் 'நீங்கள் ஒளில் படிக்க எத்தனை வருடம் ஸ்கூல்பேனிங்க?'அப்போ நீங்க பத்து வருசத்தில் ஓ.எல் எழுத மாதங்களா? இப்படி பல தேவையில்லாத கேள்விகளுள்க் கேட்டுகத்தழுத்தார்கள் நகைச்சுவைக்கென்றும் குழப்புவதற்கென்றும் நிகழ்ச்சிகளை வைத்துள்ளிகள்தானே? பிறகேன் உங்களுக்கு இந்த தேவையில்லாத வெட்டி வேல்ை? இது தொடர்ந்தால் சம்பந்தப்பட்டவர்களின் பெயரைக் குறிப்பிட்டு நான் எழுதவேண்டியிருக்கும்
- கே. திருநாவுக்கரசு வைத்திய வீதி, தெஹிவளை
நாடக பக்கம் என்ற இப்பகுதிக்கு லேத்திரனியல், அச்சு ஊடகங்களில் நீங்கள் கேட்ட பாத்தமற்றும் வாசித்தவற்றின் மீதான காத்திரமான விமர்சனங்களை எழுதி அனுப்பலாம் கருத்துச் சுதந்திரத்திற்கு மதிப்பளிப்போம்
இடது மயக்கம்", "இருக்திறற்
3. பிடாங்டன் அவனியூ பிகாழும்பு 7 fiñGUIüşü: irUlkirium(G)gmuil.com

Page 67
மெகா வேல்ட் (வெள்ரியன் பிரன்) 42||5|| ; சுண்டுக்கு
பூபாலசிங்கம் புத்தகசாலை, ஆஸ்பத்திரி வீதி, LITTLjÜLIFTIGTCTLİ
அஷ்டலக்சுமி புத்தகசாலை, 14. பள் நிஐையம் யாழ்ப்பாணம்
LIDITCHELLEROIT 2. ஆஸ்பத்திரி வீதி
LIT Line. TL
T புத்தகச TE 07, ஆஸ்பத்திரி வீதி,
LIŲğÜLJITETITLED
ஐங்கரன் ஸ்டேஷனரீஸ், 3, நவின சந்தை
LITILITEOTL
கருனாநிதி (ஆரன்ஸ் சொப்) too, gigdig sig.
EUTTE iiiiIIIIHF
வேல் ஸ்ரோஸ், بڑLITElggITائلئ+ "?BE
Lupile
SAL FILITÄT ÉigiTEL, 38.கே.கே.எஸ் வீதி, தட்டாதெரு, |Lr|[[Li
விங்கம் ஸ்ரோர்ஸ், 603,035. C&#F5, 6 Tacity, cf4f2, நாச்சிமார் கோவியது, யாழ்ப்பாண்ம்
ஞானம் புத்தக நிலையம், E35.கே.கே.எஸ் வீதி, நாச்சிமார் கோவில்பு. யாழ்ப்பானம்
பாக்கியா ஸ்டேஷனரீஸ் 121. கே.கே.எஸ் Eநீதி கொக்துவில்,
LIITILIITELIT
LDL
யாழ்ப்பானம்
ரூபன் புத்தகசாலை
TTETL ஆண்னக்கோட்டை
Fਕ மருந்தகம் ஆலடி சந்தி LITTLUL TIL
மானிப்பாய் இந்துக்கல்லூரி
சிவா வெற்றிலைக்கடை மாணிப்பாய் சந்தை LITT TILLun Liu
இணுவில் வீதி
LITETILITIJ LITLDETË GugITJETË
SELITSECTET ELICĒJITTET கட்டுடை LTUTL
கரன் மருந்தகம் பிரதான விதி FTFAFTFRICT
Grei.ē. Fī, Fī (Tīri பிரதான விதி, FIF HTենել-Ալ
LLITTEETTIGT சுசிலாதேவி அச்சகம், சித்தங்கேEl
*EM I F115T (UTILU I கே.கே.எஸ் வீதி
IElla TITEL
துர்க்கா கே.கே.எஸ் வீதி diği ETTELLE
சிற்றி சென்றர் డే, వత్తి, Lr:IgEITITTLDLLf
GITTLI, ETT LITTEJfr JELE கே.கே.எஸ் வீதி SFITEITIEHL B
HipJGjf gitisSUITIEiu [:htkästero இணுவில்
சோதி பேக் கணுள் கே.கே.எஸ் வீதி, இணுவில்
gulfeit. IT பலாவி வீதி,
ணுேவில்
சானுசன் ஸ்ரோஸ் பண்ாலி வீதி, திருநேல்வேலி
கஜன் குரூப் "E பி. ஆடியபாதம் விதி திருநெல்வேலி வடக்கு
LPTLEsi. E:ETaisissäTLTL:Lis, 12 பி. சேர்.பொன் இராமநாதன் மீதி
LIP LILITERITII:
 

2ற 7ற்றுக்களுல் இடங்கள்
L;ിL 172 சேர்.பொள். இராமநாதன் வீதி, |LITLULII:TL.
சிவசந்தி ஸ்ரோர்ள் உரும்பிராய் சந்தி உரும்பிரா
கற்பக விநாயகர் ஸ்றோர்ஸ் உரும்பிராய்
蠶 & FETEHLİ
வன் விதி
உரும்பிராய் கிழக்கு உரும்பிராய்
நதீபன் களஞ்சியம் மடத்தடி பலாலி வீதி,
–LilJITLi
FLITT LI J եiյլ: பிரதான 器”
ຫຼິ:
Hit:Util:Hiri:Այ வல்வெட்புத்துறை
தர்மலிங்கம் கடை நியூஸ் ஏஜன்ட் உடுப்பிட்டி வல்வெட்டித்துறை
நிவான வினாஸ்
ITG IgG2rf eff, புபோவி வடக்ரு,
புரோவி
மயூரா தொலைத்தொடர்பகம் மந்திகை
நாவலர் புத்தகசாEை மந்திகை
நரோத் LIEffie-IILIE, பருத்திந்துறை
லான்ட்மார்க் பருத்தித்துறை
FELDET LE: பிரதான விதி பருத்தித்துறை
தங்கை தொலைத்தொடர்பகம் கிராமகோடு.
பருத்தித்துறை
மொடான் புத்தகசால்ை பள்) நிலையம்,
நெல்யேடி,
Elija'ıIL'ıç
Eվել:
இராஜபக்சுமி மஸ்பு: பெலஸ் நியூஸ் ஏஜன்ற்.
நெல்லியடி,
கரவெட்பு
(BLITpJITETETILIT55-LigJFT. பிரதான விதி நெல்வியடி
அருணோதயம்
புத்தா கிழக்கு,
புதது.ா
குளோபல் நெற் யாழ்ப்பாணம் - பருத்தித்துறை விதி. புத்துர்
மாஸ்ரர் தொலைத்தொடர்பகம் நீர்வேவி
(EE LIf ( இருபாறை சந்தி
(:LHLLIL
நீராம் பன்சி கவுள் கேதடி சந்தி,
ЕДЕНЕЦЕ
iਗiii 01. புதிய சந்தை, ETElI J ETH
பொதிகை கொம்பியூட்டர்கிரபிகள் 03. ge-TJETLILI EËË. ETTEIItä-EIII
நீராம் பூருந்தகம்
| EIIIII:II
கஜமுகன் ஸ்ரோஸ் Lßeffs er Hill-og,
ĒTā
| L அல்லோர வீதி, LÉTEirig
மட்டுவில் வடந்து, EFTIJEKE If
புதிய அருள்நாயகி புத்தகசாலை Liu (EFIE.L|f,
lang. ILLDL
TTT RīL LTF கச்சாய் வீதி E.T.E.TL
ராம் பூபால் 728.கே.கே.எஸ் வீதி யாழ்ப்பானம்
FLIGT LEHEFITOIDAAD 605. கே.கே.எஸ் வீதி TTTTIET யாழ்ப்பானம்
பகவான் மருந்தகம் 221, Iыпєшымії ЕfЕ. யாழ்ப்பானம்
:#Tി (III) 373, அரசடிச் சந்தி, LEBLEUIT
முரீகாந் புத்தகசாலை 50. பருத்தித்துறை விதி யாழ்ப்பானம்
துஷ்யந்தன் களஞ்சியம் வீேந்தி முடமாவடி சந்தி
கந்தையாஸ்ரோாள் தாவழி சந்தி ീEIgി
மகேந்திரன் ஸ்ரோர்ள் பொற்பதி விதி
ET)

Page 68
42′ಿ
கந்தையா noGLTrono 337 காலி வீதி, Ggil)Ligull
கொழும்பு - 04 கொள்ளு
AVKCO 6Orñia56öT6it) uneoul 60 gge, காலி வீதி, 73/A gif கொழும்பு - 04 GabПLрLDI
கோகிலம் புத்தகசாலை grT5LD600 AC-3 பஸல்ஸ் வீதி L6600T ( GasTupLDL - O6 LD55T60 guropäisib B.S பூபாலசி gogA 2/3 காலி வீதி, 2O2, 6 கொழும்பு - OG 65 TUPIL LŠgur ബിറ്റെങ്ങ് R.K. 6 ஆgeA காலி வீதி, 141-1P, கொழும்பு - OS 685ITUPI விண்ட்ஸர் புத்தகசாலை சிவசக் 372 காலி வீதி, 226/3 GasTupLDL - O6 67&flԱ சங்கர் புத்தகசாலை 66.2L. 240 காலி வீதி, 32O, Gaitupubl - O6 685 Tel கொரடோவா புத்தகசாலை கிருஷ் 226 காலி வீதி, 22, ! கொழும்பு - 09 685T மண்ட் ஸ்டோர்ஸ் அக்6 134 காலி வீதி, 57/ கொழும்பு - OG ର86ft K.S. astu Seon(356,960 ராதி ஒவள்ளவத்தை 1ア6 ଗ86
சரவணாஸ் ட்ரக்ஸ் 7C ஹம்டன் வீதி (3ର கொழும்பு - OG ՕՅ 6ክä
வடக்னோ நெட்கபே 9A, ஹம்டன் வீதி, LD கொழும்பு - 09 16 ଗ!
இண்டோ சிலோன் கபே 234 காலி வீதி, S கொழும்பு - 03 5 6
தெMLMகளுக்கு :
விளம்பர முகாமையாளர் இருக்கிறம்" O3, 6LTrfiri L6öT 66.60ful, ni I - தொலைபேசி - O11 - O L56öT60T6556) - advtirukkiram(agmail.com &60)6OOTu Upasairfl: www.Irukkiram.tk
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கிடைத் குல் @し丞。
\ A ஸ்டோர்ஸ் to astulling56860
tgrä uLShu* Lg. கொழும்பு - 13
to gene260Té ಆರು-ಶಿಖರಾಣ リ。 upumTao LDT6g35602355 92 Gatling" தி.
- O7 鐵 கொழுமH - 13 鄒
f புத்தகசாலை (லக்பிற நியூஸ்) G.S.L. g.(3yrigifolio
72. மெஸஞ்சர் வீதி,
ஹோல், o60 கொழும்பு - 12 mišias Lb B.S பார்க் குரோஸரீஸ் மில்க் சொப் o 13/14, அண்டர்சன் ப்ளட்ஸ், சட்டியார் தெரு, 釜 bւլ – 11 upmfrast unfrä 6fiS no(3LTT6io ரஞ்சனி புத்தகசாலை
భూభ33 | 190/A. gibuLLIT sis, ஆண்டிவ்ேல் வீதி கொழும்பு 1s 爵 DL - 13 தி ஸ்டோர்ஸ் A alsoor pGulfeio
ஆண்டிவேல் வீதி ভঙ্গ" மாவததை, libu - 13 9. }LDL GasTupi DL4 - 15
லக்ஷ்மி புத்தகசாலை 1 9 Leo egulárilai as purift 6ig5 publ 覽 f @ asoQ, untiGasóio60' வீதி 飞 Lpul_5(56flui
ஓணா கோ ஜம்பட்டா வீதி, அனுஷியா புத்தகசாலை publ: 13 3G மோதர வீதி,
綠 கொழும்பு - 15
gf F, set built வீதி, ஜயந்தன் நியூஸ் (Sulliurgio Աքւbւ 13 331/A, வலயடாஸ் ரோட்வே,
xxxxxxxxxxxxx கொழும்பு-14 ត្រូn gថ្ងៃចេfoo (R.G. SHOP)
§ . . . , , . ಒಂ KPS.gBDT6060
buLL 6ਸੰਸੁੰ, 1ւքլbւ - 1Յ 9/B, ugldrigoris LDT6.569
М. Gastru. Little6535 602 607.
பலாங்கண்ணி புத்தகசாலை “. கொழும்பு - 13
நில்க் பார்
ee. umuTLõT(36T
கிராண்பாஸ்
ովք
S குரோசரீஸ் 56 - 1/3 அளுத்
11 268519 O