கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 2011.02

Page 1
நோக்கி.
�
ề Ë
50வது ஆ
6Lujairfaon
 


Page 2
திருடீன சேவை
5 வருடத் திருமணசேவை நிறைவினை முன்னிமடு வேல் அழுதன் பாரிய சேவைக் கட்டணக் குறைப்பு
GlLJIb:
விவரங்களுக்குத் தனிமனித நிறுவநர், சுயதெரிவுமுறை முன்னோழ முத்த புகழ் பூத்த சர்வதேச சகலருக்கு மான திருமண இலோசகர்/ஆற்றுப்படுத்துநர் குரும்ப கிழயூர், மாமியழ வேல் முேதறுடன் திங்கள், புதன் blausitem uDIIGansus BGun, gods), GijTLSDJ I56dia/LBG) லேயோ தயங்காதுதொடர்புகொள்ளலாம்
(l'ITITOG ASLI: 23sj0/188, 2360 f}{}sl/'/1873929
சந்திப்பு
(Diw8ai W(i)! IIIE, (b) (9 Ebrill Ebadipi{DED
Dh6!si: 8-3-3 மெற்றோ மாடிமனை (வெள்ளவத்தை காவல் நிலையத்திற்க எதிராக, நிலப் பக்கம்,332தம் ஒழுங்கை வழி) 55ம் ஒழுங்கை, வெள்ளவத்தை கொழும்பு-06
துரித- சுலப மணமக்கள் தெரிவுக்குச் சாலச் சிறந்த முறை சுயதெரிவுமுறையே ரம்மிய-மகோன்னதமணவாழ்வுக்குக் குரும்பசிட்டியூர் மாயெழுவேல் அமுதனே
 
 
 
 
 

ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி ஆதியினைய கனல்களில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈன நிலை கண்டு துள்ளுவர்
E GJEL பாராளுமன்ற பராற்றிலேயே,
நான் ஓர் இங்க்கியச் சஞ்சிகை விதந்து பாரா ட்டப் பெற்ற பெறுமதி மிக்க சம்பவம் இடம் பெற்றுள்ளது. அங்கு பாராட்டப்பட்ட சஞ் சிகை மல்பிகை. இதனை நாடாளுமன்றப் பதிவேடான ஒருளேபார்ட04, 2001) பதிவு : செய்ததுடன் எதிர்காலச் சந்ததியினருக்காக ஆவணப்படுத்தியுமுள்ளது. அத்துடன் உங்க வரலாற்றில் முதன் முதலில் சலூ ஒதுக்குள் இருந்து வெளிவந்த இந்தியர் சஞ்சிகையும் மல்வியையே தான்!
50-ஆவது ஆண்டை நோக்கி. பெப்ரவரி
ö8ግ
'ഠ// Αβαεί" ീഗ്ഗ&ie البرماحه o/azarene
மல்லிகை அர்ப்பணிப்பு உணர்வுடன் வெளி வரும் தொடர் சிற்றேடு மாந்திரமல் அது |ஓர் ஆரோக்கியமான இலக்கிய இயக்க
முமாகும்
|க்கு எழுதியவர்களே பொறுப்பானவர்கள்
-ܠܐ
201/4, Sri Kathiresan St, Colombo - 13. Te: 2320721
இலங்கை நாடாளுமன்றத்தில் மாந்திரம் :
மல்விகையில் வெளியாகும் எழுத்துக்களு
mallikaijeevaayahoo.com
இலங்கைத் தமிழ் எழுத்தாளர்கள்
961E, HIE, DIY LIGOL 5.5 sill. L(III
46. வது ஆண்டு மலர் வேலை
முடிந்து விட்டது. பாரம் தீர்ந்தது
அத்துடன் பக்கம் பக்கமாக நடந்து முடிந்த வேலை, சர்வதேசத் தமிழ் எழுத் தாளர் மாநாடு. அந்த வேலையையும் என் வரைக்கும் ஓரளவு ஒப்பேற்றி முடித்தாகி விட்டது.
ஆண்டு மலரைப் பற்றி நான் அதிகள வில் கவலைப்படவில்லை. ஆனால், சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாடு பற் றிச் சிந்திக்கச் சிந்திக்க, மண்டைக்குள் யாழ்தேவி ஓடிக் கொண்டேயிருந்தது.
காரணம், இப்படியொரு அனைத்துவ கத் தமிழ் மாநாட்டை ஒழுங்கு செய்து நட த்த வேண்டுமென்ற ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரேயே ஓர் இலக்கிய விழாவில் நான் தான் முதன் முதலில் ஆலோசனைகளை முன் வைத்துக் கருத்துரைத்தேன்.
எனது இந்த இதயபூர்வமான வேண்டு கோள், இத்தனை சிக்கிரத்தில் நடை முறையில் அமுதல்படுத்தப்பட்டு, வெற்றிக ரமாக நிறைவேற்றப்படும் என நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.
நான்கு நாட்களாக இந்த மாநாடு, இலங்கையின் தலைநகரில் கம்மா ஜாம் ஜாம் என வெற்றிகரமாகவே நிறைவெய்தி முடிவடைந்துள்ளது.
இலங்கைத் தமிழ் எழுத்தாளர்கள், இந்த உலக சாதனைக்காக நிச்சயம் நெஞ்சை நிமிர்த்திக் கொள்ளலாம்.

Page 3
இந்த மாபெரும் மகாநாட்டை வெற்றிக ரமாகவும் துல்லியமாகவும் அதி சிறந்த ஜனநாயகப் பண்பு மிளிரவும் நடத்தி எந்த விதமான அசம்பாவிதங்களும் நடைபெறா மல் கண்ணும் கருத்துமாக இலக்கியக் கடமை செய்த அனைவரையும் மல்லிகை மனந்திறந்து பாராட்டுகின்றது. மெய்யா கவே வாழ்த்தி மகிழ்கின்றது.
ஓராண்டுக் காலமாகத் திட்டமிட்ட இந்த மாபெரும் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் ஒன்றுகூடல் சம்பந்தமாக, உலகப் பரப் பெங் கும் பல்வேறு கருத்துக்களும் அபிப்பிராய முரண்பாடுகளும் எதிர்ப்புப் பிரசாரங்களும் நடந்தேறி வந்துள்ளதை இந்தச் சர்வதேச மெங்குமே நன்கு அறிந்த சங்கதிதான்!
இந்த விழாவுக்குப் பலர் வரவே மாட் டார்கள். கடைசியில் குழப்பத்தில் தான் முடிவடையும். விழா நடாத்துபவர்கள் அல் லோலகல்லோலப்பட்டு, மூக்குடைபடு வார்கள்! என ஆருடம் சொன்னவர்கள், பலர். அதிலும் இந்த மண்ணில் பிறந்து, இந்த மண்ணே உருவாக்கிய, புலம் பெய ர்ந்து வாழும் பலர்தான் ஆரூடம் சொன் னவர்கள். எதிர்ப்பு இயக்கம் நடத்தியவர் கள் தான் இவ்விழாவுக்குச் சர்வதேசப் பிரபலத்தைத் தேடியும் தந்துள்ளனர்.
தாங்கள்தான் கனடா, ஐரோப்பா, அவுஸ்திரேலியாவில் இலங்கை இலக்கி யப் பிரதிநிதிகள் எனச் சர்வதேசப் பரபரப் புக்காக- இன்று படைப்பதையே மறந்து விட்ட- பலர், தாம் வாழ்ந்து கொண்டிருக் கும் நாடுகளில் இருந்தெல்லாம் அறிக்கை மேல் அறிக்கை விட்டுத் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொண்டு, இலக்கியக் கொக்கரிப் புச் செய்து மனம் மகிழ்ந்தார்கள்.
இவர்களின் எதிர்பார்ப்புகளுக்கும் மேலாக சும்மா ஜாம் ஜாம்'. என நான்கு நாட்களும் இவ் விழா பெரும் சர்வதே சப் பிரதிநிதித்துவத்துடன் இனிதே நடந்து நிறைவெய்தியது.
இந்தச் சர்வதேசத் தமிழ்ப் பெருவிழா எந்த விதமான குழப்படிகளோ, கூக்குரல் களோ, எதிர்ப்புக் கோஷங்களோ இல்லா மல், வெகு வெகு அமைதியாகவும், ஆழ்ந்த இலக்கியப் புரிந்துணர்வுடனும் திட்டமிட்ட படி நேரந் தவறாமலும் நடைபெற்று முடிந் துள்ளது, இலக்கிய வரலாற்றில் ப்திவு செய்யத் தக்க மிகப் பெரும் செய்தியாகும்.
இலக்கிய விழா என்பது பொது நிகழ்ச்சி தான். அதுவல்ல, இங்கு முக்கியம்.
முன்னர் பின்னர் நேரடியாகக் கண்டு கதைக் காதவர்கள், பெயர் மட்டுமே தெரிந்து வைத்திருந்தும் நேரில் பார்க்கா மலே நேசம் பாராட்டியவர்கள், எப்படியாகி லும் ஒரு தடவையாவது பார்த்து, முகத்து க்கு முகம் பேசிக் களிக்க வேண்டும் என விரும்பியிருந்தவர்களும் நேருக்கு நேர் சந்தித்துப் பேசி, உண்டு, களித்திருந்ததை நேரில் பார்த்த போது மனசு பூரித்தது. நெஞ்சே சிலிர்த்துக் களித்தது.
இந்த விழாவுக்காக ஓயாது உழைத்த இலக்கிய நெஞ்சங்கள் வரலாறு காணாத இந்த மாபெரும் உலக சாதனைக்காக நிச்சயம் பெருமைப்படலாம். நெஞ்சு பூரித்து LD&gsortibl
நம்மவர்கள் புதிய சரித்திரமே படைத்து 6SL Limfrassir
ویسذکہ نمعہ مسترسیل>

மகத்தான நான்கு நாள் இலக்கிய விழா
qqqqqLLLLLLLLSLLLLLLLLSqqqLLLqqqqqLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLSSJSLLLE இலங்கையின் தலைநகரில் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்களினது மாபெரும் இலக்கிய விழா நாம் எதிர்பார்த்ததை விடவும் மிக மிகச் சிறப்பாக நடந்தேறி முடிந்து விட்டது. ጶ
இந்த மண் சாதித்த மிகப் பெரும் இலக்கியச் சாதனை இது இந்தச் சர்வதேச இலக்கிய ஒன்று கூடலுக்கு எதிராக உலகின் நாலா பக்கத்திலி ருந்தும் எதிர்ப்புக் குரல்களும், கண்டன அறிக்கைகளும் பலபல கோணங்களில் வெளியி டப்பட்டிருந்த போதிலும் கூட, இந்தப் பரந்தளவிலான எழுத்தாளர் சந்திப்பு மிகமிகக் கோலாகலமாகவும் நெருங்கிய நட்புறவுடனும் பரஸ்பரம் புரிந்து கொள்ளத் தக்க ஆக்கபூர்வமான சூழ்நிலையுடனும் இனிதே நிறைவெய்தியது.
இந்த நான்கு நாட்கள் நடைபெற்ற இலக்கிய விழாவில் பல காத்திரமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
இவைகள் அனைத்தையும் விட, பரந்து பட்டுப் பல்வேறு நாடுகளிலும் சிந்திச் சிதறி வாழ்ந்து வந்த தமிழ்ச் சகோதரர்கள் ஒருங்கு சேரச் சந்தித்து, விருந்துண்டு, பரஸ்பரம் மனம் விட்டுப் பேசி, உரையாடி, நட்பைப் பேணிப் புது நட்பைப் புதுப்பித்துக் கொண்ட நான்கு நாள் விழா இருக்கின்றதே, அது காலங் காலமாகப் பேசப்படப் போவதொன்றாகும்.
இச் சர்வதேச எழுத்தாளர் ஒன்று கூடலுக்காகச் சகல வழிகளிலும் ஒத்துழைத்து, தம்மை அர்ப்பணித்து, சதா உழைத்த சகல இலக்கிய நெஞ்சங்களுக்கும் மல்லிகை தனது மன மார்ந்த மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றது. இந்த உலகத் தமிழ் எழுத்தாளர் மகாநாடு இலங்கையின் தலைநகரில் நடைபெற இருப்பதை நன்குணர்ந்த பல்வேறு வகைப்பட்ட தமிழ் எழுத்தாளர்கள், குறிப்பாகத் தமிழகத்து எழுத்தாளர்கள் பலர், கலந்து கொண்டனர். புலம்பெயர்ந்து இன்று உலகின் பற்பல நாடுகளில் வாழ்ந்து வரும் விரக்தி யடைந்த எழுத்தாளர்கள் கூட்டாக இம்மாநாடு சம்பந்தாக வதந்திகளையும் முற்றாகக் திரித்துக் கொள்ளப்பட்ட விஷமச் செய்திகளையும் கட்டுக் கதைகளையும் திட்டமிட்டுப் பரப்பி வந்தனர்.
இவர்களினது இந்தச் சர்வதேசப் பொய்ப் பிரசாரங்கள் இந்த விழாவைச் சிறிது கூடக் கொச்சைப்படுத்தவில்லை என்பதும், மற்றும் தெளிவாகச் சொல்லப் போனால், இவர்களது காழ்ப்புணர்ச்சித் தாக்குதல்களே, இவ் விழாவைச் சர்வதேசப் பிரபலத்திற்கு இட்டுச் சென் றுள்ளது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளுகின்றோம்.
இவ்விழா இத்தனை தனித் தன்மையுடனும் சிறப்புடனும் ஒத்துழைத்த சகலரையும் மல்லிகை வாழ்த்துகின்றது. பாராட்டி மகிழ்கின்றது.

Page 4
அட்டைப் படம்
இன்னும் ஒரு பல்துறைக் கலைஞன் கலைவாதி கலீல்
-அன்பு ஜவஹர்ஷா
சரியாக 38 வருடங்களுக்கு முன்னர், 1973 ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஒருநாள் பலாலி ஆசிரியர் கலாசாலையில் வைத்து ஒரு கம்பீரமான குரல், ‘என்னைத் தெரியுமா..?" என்று கேட்டது கண்டிராத முகத்தைப் பார்த்து விழித்துக் கொண்டிருந்த எனக்கு, "நான் தான் புரட்சிக் கவிஞன் 'கே' என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட கலைவாதி கலீலின் தொடர்பு கிடைத்தது. இக்குறிப்பை முதல் முதலில் சந்தித்தேன்' என்ற மல்லிகையின் ஆரம்ப கால அட்டைப்பட ஆக்கங்கள் போல் தொடங்குவதாக இருந்தால் இப்படித்தான் ஆரம்பிக்க வேண்டும்.
1968,1969,1970 ஆண்டுகளில் முஸ்லீம்களின் அரசியல், இலக்கியத்தில் முற்போக்கு சிந்தனையை ஆழமாக விதைத்து வந்த இன்ஸான் சஞ்சிகையில் வெளியான கலை வாதியின் சிறுகதை, கவிதை, சித்திரங்கள் இந்த முன்சொல்லப்பட்ட அறிமுகத்தின் போது நினைவில் வந்தன. 1943ம் ஆண்டில் பிறந்து, 1963ம் ஆண்டு உதவி ஆசிரியராகத் தொழில் செய்யத் தொடங்கிய கலைவாதி கலீலின் குடும்பமே பிரசித்தமான கலைக் குடும்பமாகும். மன்னார் குடியிருப்பில் புலவர் பரம்பரையில் பிறந்த இவரது மூத்த சகோத ரர் வித்துவான் எம்.ஏ. ரவற்மான் புகழ் பெற்ற ஒரு தமிழறிஞர். எம்.ஏ.கபூர் நாடறிந்த திரைப்பட ஒளிப்பதிவாளர், இயக்குநர். மக்கள் பத்திரிகையின் ஆசிரியரும் எழுத்தாள ருமான மக்கள் காதர் இவரின் மற்றுமொரு சகோதரரே. இளைய சகோதரன் சாஹல் ஹமீத் ஒரு நாடகக் கலைஞர் மர்ஹாம் முஹம்மது இப்றாஹீம் சிறந்த தையல் கலைஞர். 1956ம் ஆண்டில் சுண்டிக்குளி சோமசேகரனை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த லட்டு சிறுவர் மாசிகையில் "மறைந்த இருள்' எனும் இவரின் கன்னிச் சிறுகதை பிரசுரமானது. அதிலிருந்து இன்றுவரை சுமார் 50க்கு மேற்பட்ட சிறுகதைகளையும், 500க்கு மேற்பட்ட கவிதைகளையும் 400க்கு மேற்பட்ட கட்டுரை, விமர்சனம் உட்பட பல்துறை ஆக்கங்களையும் எழுதியுள்ளார்.
இவரது ஆக்கங்கள் முப்பதுக்கு மேற்பட்ட பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. பல்கலைச் செல்வர் சில்லையூர் செல்வராசனைப் போல, முஸ்லிம்களில் ஒருவரைச் சொல்வதாக இருந்தால் கலைவாதி கலீலைத்தான் சொல்ல வேண்டும். (இருவரும் நீண்ட கால நண்பர்கள் என்பது வேறு விடயம்) 1991 ஆண்டு முஸ்லிம், சமயப் பண்பாட்டு
மல்லிகை பெப்ரவரி 2011 辜 4.

அலுவல்கள் அமைச்சு தாஜல்ை உலூம் (பல்கலைச் செல்வன்) என்ற பட்டத்தை வழங்கிக் கெளரவித்தது மேற்சொல்லப் பட்ட விடயத்தை உறுதிப்படுத்துகின்றது. கவிஞர், சிறுகதை ஆசிரியர், நாவலாசிரி யர், விமர்சகர், ஒவியர், வானொலிக் கலை ஞர், பேச்சாளர், நடிகர், இயக்குநர், பத்தி ரிகை ஆசிரியர், ஊடகவியலாளர், நிகழ்ச் சித் தொகுப்பாளர், விளையாட்டுத்துறை, திரைப்படத்துறை விமர்சகர் எனப் பல் வேறு வகையான துறைகளில் கலைவாதி யின் பங்களிப்பு இருந்து வருகின்றது.
சிறுகதைத் தொகுதி, இயல் இசைச் சித்திரம், ஆய்வு நூல், கவிதை நூல் என ஐந்து தொகுதிகளை இவர் வெளியிட் டுள்ளார். தினகரனில் 'எங்கிருந்தோ ஒரு ஜீவன்' என்ற தொடர் நவீனம் அறுபது நாட் களரிக வெளியானது. இதுவும் தொகுதி யாக வெளியாகவுள்ளது.
கலாபூஷணம் விருதை 1999 ஆம் ஆண்டு பெற்ற இவருக்கு கலைவாதி, தீன் தமிழ்ச் செல்வன், பல்கலைக்குரிசில் என்ற விருதுகளோடு கலாசார திணைக்களத் தின் பொன்விழா, வடக்கு, கிழக்கு ஆளுநர் விருது உட்பட பல விருதுகள் கிடைத்துள் ளன. உலக இஸ்லாமிய இலக்கிய மாநாட் டின் போது, பெறுமதியான தொகையில் பொற்கிழி கெளரவம் கிடைத்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
மன்னார் முற்போக்கு எழுத்தாளர் சங்கம், மன்னார் வாசகர் வட்டம் ஆகிய வற்றின் தலைவராகவும், அகில இலங்கை சித்திர ஆசிரியர் சங்கம், முரீலங்கா முஸ் லிம் கலைஞர் முன்னணி ஆகியவற்றின் செயலாளராகவும், முீலங்கா முஸ்லிம் மீடியாபோரம், இலங்கைக் கலைக்கழகத்
தேசிய நாடகக்குழு ஆகியவற்றின் நிறை வேற்றுக்குழு உறுப்பினராகவும் பணியா ற்றி வரும் கலைவாதி அன்றும் இன்றும் இளைஞனைப் போல சலிக்காது உற்சா கத்தோடு இயங்கி வரும் இயல்பு யாவரை யும் கவரவல்லது. சுமார் ஐம்பது ஆண்டுக ளுக்கு மேலாக கலை, இலக்கிய, கல்வித் துறையில் ஓயாது பணியாற்றி வரும் கலை வாதி ஒரு சிறந்த ஒவியருமாவார்.
ஓவியக் கலையை முறைப்படி பயின்ற வர். ஒவியம், சிற்பம், அறபு எழுத்தாணி, மரபு மற்றும் வர்த்தக ரீதியான ஒவியங் களை வரைவதில் கைதேர்ந்தவர். "போர்ட் ரைட் ஒவியங்களும் வரைவார், பெனர்கள் (பதாதைகள்), சுவரொட்டிகள், போஸ்டர் கள் வரைவதில் திறமை மிக்கவர். அழகிய தலைப்பெழுத்துக்கள் வரையக் கூடியவர். ஏராளமான நூல்கள், சிறப்புமலர்கள் போன் றவற்றுக்கு முகப்போவியங்களும் பத்திரி கைகளுக்குக் கதைப்படங்களும் வரைந்து இருக்கிறார். அரச தமிழ் மலர் போன்ற அரச பாடநூல்களுக்கும் படம் வரைந்துள் ளார். முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் அமைச்சு வெளியிட்ட இருபதுக்கும் மேற் பட்ட நூல்களுக்கு ஒவியம் வரைந்துள் ளார். பல சித்திர, சிற்ப, கைப்பணிக் கண் காட்சிகளை இலங்கையின் பல்திசைகளி லும் நடத்தியுள்ளார்.
அரை நூற்றாண்டு கலைப் பயணத் தில் இவரது சாதனைகளின் பட்டியல் மிக நீண்டதாகும். நூற்றுக் கணக்கான கவிய ரங்குகளிலும் பங்குபற்றியுள்ளதோடு, தலைமை வகித்துமுள்ளார். ஏராளமான நாடகங்களும், உரைச் சித்திரங்களும் எழுதியிருப்பதோடு அவற்றிற்கும் குரல் கொடுத்துள்ளார். நோன்பு, ஹஜ், மீலாத்
மல்லிகை பெப்ரவரி 2011 $ 5

Page 5
போன்ற தினங்களில் இடம்பெறும் விசேட கவியரங்குகளை பொறுப்பேற்று நடத்தியுள் ளார். தொலைக்காட்சிகளில் சில கவியரங் குகளில் இவர் பங்கேற்றுள்ளார். வானொ லியில் பல தொடர் நிகழ்ச்சிகளை நடத்தி யுள்ளதோடு, இலக்கிய மஞ்சரி சதுர சங்க மம், இலக்கியக் களஞ்சியம் ஆகியவை இவரால் ஜனரஞ்சகமாக நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளாகும்.
நாடகத்துறையில் பிரதி எழுத்தாளர், நடிகர், இயக்குநர் என்ற வகையில் பல பதி வுகளை இவர் கொண்டுள்ளார். ஐந்து வருட காலமாக தனி ஒருவராக இவர் இய ங்கி மன்னாரில் நடத்தி வந்த பெளர்ணமி கலை விழா மறக்க முடியாத ஒரு தொகுப்பு நிகழ்ச்சியாகும்.
செய்தி, ஈழநாடு, தினபதி, தந்தி, தின
கரன், நவமணி போன்ற பத்திரிகைகளின்
மன்னார் பிரதேச நிருபராகவும், அஷ்ஷரோ, Lumtólsino மாசிகை, குயிலோசை, முகில், கலைக்கடல், மக்கள் ஆகிய பத்திரிகை சஞ்சிகைகளின் ஆசிரியர் குழு உறுப்பின ராகவும் ஈழநாடு, பாமிஸ் மாசிகை, சிரித்தி ரன், தினகரன், நவமணி, புத்தொளி போன்ற பத்திரிகைகளில் பத்தி எழுத்தா ளராகவும், முழுப் பக்கப் பொறுப்பாளரா கவும் பணி புரிந்துள்ள இவரது ஊடகப் பய ணமும் மிக நீண்டதாகும்.
கலைவாதியைப் பற்றிய இந்த அட் டைப்படக் குறிப்பு பெரும்பாலும் பட்டியல் படுத்தல் என்ற வகையில் இருப்பது தேவையைக் கருதி செய்யப்பட்டதாகும். ஐம்பது வருட காலமாக பல்வேறு துறைக
ளில் ஈடுபட்டு இன்றும் ஓயாது இளைஞரை
போல் உழைத்து வரும் கலைவாதியின் அட்டைப்படம் மல்லிகையில் எப்போதோ
வந்திருக்க வேண்டும். கடந்த ஒரு வருட கால தாமதத்திற்கு நானும் ஒரு வகையில் குற்றவாளியாவேன்.
ஒரு கலைஞன் பல்வேறுபட்ட கலைத் துறைகளில் ஈடுபடும் போது, கணிப்புக்கு உட் படத் தவறும் சந்தர்ப்பங்கள் உண்டு. ஒரு துறையில் தனி முத்திரை என்ற அடையாளம் இல்லாமல் போகும் வாய்ப் புக்களும் இருக்கின்றன. கலைவாதியின் பலமும், பலவீனமும் இதற்குக் காரணமாக அமைந்ததை இங்கு மறைக்காது குறிப்பிட வேண்டும்.
மல்லிகை போன்ற ஐம்பது ஆண்டு களை நெருங்கிக் கொண்டிருக்கும் வரலா ற்று ஆய்வுக்கு உட்பட்டு வரும் இலக்கிய சஞ்சிகையில் முன்சொல்லப்பட்டவாறு பட் டியல் படுத்தப்படல் அவ்வாறான ஆய் வுகளுக்கு உதவக் கூடும்.
கல்வித்துறையில் ஆசிரியராக ஆரம்பி த்த இவரது தொழில் பயணம், 2004 ஆம் ஆண்டு தர்கா நகர் தேசிய கல்வியியற் கல்லூரியில் உப பீடாதிபதியாக இருந்த போது 41 வருடகால கல்விச் சேவையிலி ருந்து ஒய்வு பெற்றமையால் அரச சேவை யில் நிறைவாகியுள்ளது.
இளைஞர், முதியவர் என்று இல்லாமல் யாருடனும் நட்போடு கலகலப்பாகப் பழ கும் இந்தக் கலைஞனின் தமிழை தமிழாக உச்சரிக்கும் ஆற்றல் இவருக்கு குரல் வளத் தோடு இணைந்த வரப் பிரசாதமாகும். இந்தப் பல்துறைக் கலைஞன் முழுமை யாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற ஆதங்கம் எனக்கு மட்டுமல்ல, இலக் கிய ஆர்வலர்கள் இடையேயும் இருக்கின்
TD5.
மல்லிகை பெப்ரவரி 2011 $ 6

ஒரு மிகுந்தத்தின் உருைபடம் இதயராசனின் முரண்பாடுகள் வழியாக.
- மேமன்கவி
ஓர் இலக்கியப்பிரதியானது, மொழியினை ஊடகமாகக் கொண்டு எத்தகைய தாக்கபூர்வமான ஒரு வடிவமாக செயற்படுவதை அப்பிரதியினை ஆக்கியவரின் திறனின் ஊடாக நாம் கணித்துக் கொள்ளலாம். அதிலும் குறிப்பாக ஒரு பிரதியில் கையாளப்பட்டிருக்கும் 'காலம்' (Time அல்ல. Tense) 6T6 U605 urbas எந்தளவுக்கு சிந்தித்தி ருக்கிறோம் என்ற கேள்வி இலக்கியப் பிரதிகளை வாசிக்கும் பொழுது எழத்தான் செய்கிறது.
ஒரு பிரதி எழுதப்படும் மொழி நடையைக் ஜ் கொண்டும், அப்பிரதி எழுதப்பட்டிருக்கும் மொழியின் * இலக்கணத்தின் வழியாகவும் அக்கேள்விக்கான பதிலை நாம் தேடிக் கொள்ளலாம்.இவ்விடத்தில் இன்னொரு விடயத்தையும் குறிப்பிட வேண்டும். ஒரு பிரிதியில் செயற்படும் காலகட்டம் அல்லது கதைக்கான களம் இறந்த காலமாக இருப்பினும், அப்பிரதி எழுதப்பட்டிருக்கும் 'காலம் (Tense) இறந்த காலத்தை கொண்டு எழுதப்படுவதும் அல்லது நிகழ் காலத்திலிருந்து சொல்லப்படுவதுண்டு. Flash Back போன்ற உத்திகளை கொண்டு எழுதப்படும் கதைப் பிரிதிகளில் நிகழ்காலத்திலிருந்து சொல்லபடுவதை நாம் கண்டிருக்கிறோம்.ஆனால், கடந்து போன காலகட்டத்தில் போய் அமர்ந்து எழுவது என்ற மாதிரியான பிரிதிகள் நம்மிடையே குறைவு என்றே சொல்லவேண்டும். நண்பர் இதயராசனின் 'முரண்பாடுகள்' எனும் சிறுகதைத் தொகுப்பு அத்தகைய கதைப்பிரதிகள் அதிக அளவில் கொண்டிருப்பது காரணமாக நமது கவனத்திற்குரியதாகுகிறது.
Flash Backபோன்ற உத்திகளை கையாளாமல் அந்தந்த காலகட்டத்தையே நிகழ் காலமாகக் கொண்டு, கதைகளை இதயராசன் கட்டமைத்திருப்பது சிறப்பான ஒரு வெளிப்பாடு எனலாம்.
பொதுவாக நம்மால் படிக்கப்படும் கதைப்பிரதியில், அக்கதை பிரசுரிக்கப்படும் ஆண்டு அல்லது, அக்கதைப் பிரதி பிரசுரமான ஆண்டு குறிப்பிடுவது வழமையாக
மல்லிகை பெப்ரவரி 2011 & 7

Page 6
படித்திருக்கிறோம். ஆனால் இதய ராசனின் கதைப்பிரதிகளின் முடிவில், அக்கதைகள் நடக்கும் காலகட் டத்தை கதைக்கான களமாக குறிப் பிட்டிருப்பது அவரது அக்கதைப் பிரதி களின் சிறப்பம்சம் எனலாம்.
இவை இவரது கதைகளின் கட்ட மைப்பைச் சார்ந்த விடயங்கள் என் றால், இவரது கதைகளின் உள்ளடக் கங்களை பற்றி விரிவாக பேச வேண் டும். ஒட்டு மொத்தமாக இவரது கதை களை படித்து முடிந்து விடும் பொழுது, வன்னிப் பிரதேசத்தின் வரைப்படம் ஒன்று நமக்கு பரிச்சயமாகுகிறது.
கூகுள் மேப் உலக வரைப்படத்தை ஊடறுத்து ஊடறுத்து உலகின் சகல பாகங்களை காட்டுவது போல், இதயராசனும் வன்னிப் பிரதேசத்தை ஊடறுத்து ஊடறுத்து கிராமங்களுக் குள்ளான கிராமங்களை, அவை தம்மில் நடமாடும் மனிதர்களை நமக்கு அறி முகப்படுத்துகிறார்.
ஈழத்து நவீன இலக்கியப் பரப்பில் 50களின் இறுதியிலும் 60களின் ஆரம்பத் திலும் பிரதேச இலக்கியம் எனும் போக் கிலான படைப்புகள் இலங்கையின் சகல பிரதேசங்களையும், அப்பிரதேச மக்களின் பிரச்சினைகளையும் தமிழ் இலக்கியத்தில் அறிமுகப்படுத்தியது. அதற்கு அடுத்து 80களுக்கு பின்னா லான காலகட்டத்தில் அப்போக்கா னது இன்னொரு பரிமாணத்தில் வெளிப் பட்டது எனலாம். 80களுக்கு பின்னான காலகட்டத்தில் அப்போக்கானது போர்ச் சூழலால் ஏற்பட்ட அப்பிரதே
சங்களின் சிதைவுகளையும், அதன் காரணமாக அங்கு நிலவிய, சமூக, அரசியல் இருப்பு நிலைகளில் நிலவிய முரண்பாடுகளை எடுத்துக்காட்டின. இதயராசனின் இத்தொகுப்பில் அடங்கி யுள்ள கதைகளில் இத்தகைய போக்கி லான கதைகள் தொகை அளவில் குறைவாக இடம் பெற்றிருப்பினும், 80களுக்கு முன்னான காலகட்டத்தில் அக்கிராமங்கள் இருந்த நிலை, அங்கு நிலவிய சமூக, அரசியல் பொருளாதார அசைவாக்கங்களை எடுத்துச் சொல்லும் படைப்புகளாக அமைந்துள் ளன. ஆழ்ந்து சொல்வது என்றால், இரண்டாயிரமங்களில் எழுதி அல்லது பிரசுரிக்க ஆரம்பிக்கும் (சிறுகதைகளை மட்டுமே சொல்லுகிறேன்) இதயராசன் 60கள் தொடக்கம் 70கள் வரையிலான
கால கட்டத்தை கதைகளுக்கான
களங்களாக கொண்டு எழுதி இருக்கும் கதைகள்,60களில் நிலவிய பிரதேச இலக்கியத்தை 60கள் தொடக்கம் 70களின் இறுதி வரையிலான காலகட் டத்திற்கு சென்று போய் அமர்ந்து எழுதி இருக்கும் கதை முயற்சிகளா கவே எனக்குப் படுகின்றன.
இவ்வாறு சொல்வது மூலம், இதய
ராசன் போர்ச்சூழலை பற்றியோ இனப்
பிரச்சினை பற்றியோ பேசவில்லை என்ற அர்த்தமாகாது.
77ஐ கதைக்கான களமாக கொண்டு ‘ஜெயா எனும் கதை இனப் பிரச்சினை பற்றி பேச, 2009 ஆம் ஆண்டை கதைக்கான களமாக எழுதப்பட்ட நம்பிக்கை' என்ற கதை போர்கால போர்ச் சூழலை பற்றி பேசு
மல்லிகை பெப்ரவரி 2011 & 8

கின்ற கதைகளும் இத்தொகுப்பில் இடம் பெற்றுதான் இருக்கின்றன.
ஆனாலும் இங்கு போர்ச் சூழல் ஆரம்பித்த காலகட்டமான 80களை கதைகளுக்கான களமாக அமைந்தி ருக்கும் கதைகளில் அக்கிராமங்களில் போர்ச்சூழல் ஏற்படுத்திய தாக்கத்தை பற்றிப் பேசுவதை விட, அக்கிராமங்க ளில் மலிந்து போன போலிமையையும் உள் கட்டமைப்புகளில் ஏற்படும் சிதைவுகளை பற்றிப் பேசுபவையா கவே இருக் கின்றன. இத்தன்மை 60களில் கையாளப்பட்ட பிரதேச இலக் கியப் போக்கின் தொடர்ந்து கையாள்வ திலே அதிக கவனம் செலுத்தி இருக்கி றார் என்பதை எடுத்துக் காட்டுகிறது.
அடுத்து, இதயராசனின் கதைகள் பேசுகின்ற பிரச்சினைகள் கற்பனை சார்ந்தவை அல்ல என்பதை அக்கதை களை முன்வைத்திருக்கும் முறைமை யிலிருந்து நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. அம்மக்களுடான அவரது அருகாமை என்பது, அக்கதைகளில் சிலவற்றை தன்னிலை நின்றும், முன் னிலைநின்றும் பேசும் பொழுது, வெளிப் படுகின்ற அளவுக்கு படர்க்கை நிலை நின்று பேசும் அந்த அருகாமை சற்று குறைந்து விடுகிறது. அதனால்தான் 'தர்மபுரம்' எனும் கதையில் சுரண்டப்ப டும் வர்க்கத்திலே பெண்களைச் சுரண் டும் வர்க்கமான மைனா எனும் பாத்தி ரத்தை பற்றி பேச முனையும் பொழுது, அச்சமூகத்தில் ஒருவராக எல்லாக் கதைகளில் இயங்கும் அவர், அந்த இடத்தில் அப்பிரச்சினை (அதாவது பெண்களைச் சுரண்டும்) "அவர்களின்
சமூக அமைப்பின் மீதே உள்ள பிரச்சினையாகும்" என்ற சொல்லா டலை கையாளுவதன் காரணமாக அம்மக்களின் அப்பிரச்சினையிலிருந்து அந்நியமாகி விடுகிறார்.
மற்றபடி 60களுக்கும் 70களுக்கும் சென்று அமர்ந்து கொண்டு அக்கிராமங்களை பற்றி பேச முனையும் இதயராசன் அதற்காக கையாளும் மொழியில் அதன் முறைமையிலும் கணிசமான அளவுக்கு வெற்றி பெற்று இருக்கிறார் என்றே சொல்ல வேண் டும். அதாவது 60-70 காலகட்டங் களை கதைக் களங்களை அவர் இரண்டாயிரங்களிலிருந்துநின்று எழுதி இருந்தாலும், 60-70களில் கதைக் களங்களிலிருந்து இருந்துக் கொண்டு அக்கதைகளின் கதைச் சொல்லியாக செயற் பட்டு கொண்டிருக்கிறார் என்பதை என்பதை சிறிது மறக்காமல் அதாவது அக்கதைகளின் எந்தவொரு பிரதியி லும் கூட, அந்த காலகட்ட சமூக அசைவாக்கங்களை சமகால சமூக அசைவாக்கங்களுடன் ஒப்பிடும் தவறு க்கு அக் கதைப் பிரதிகளை ஆளாக்காமல் எழுதியிருப்பது அவரது நிதான த்தை எடுத்துக் காட்டுகிறது. இந்த நிதானத்திற்கு அவர் சார்ந்திருக்கும் கருத்தியலே காரணமாகுகிறது.
இத்துணை Lëgibri 6OI LOTë செயற்பட்ட இதயராசன் இத்தொகுப்பிலுள்ள அக்
கதைப்பிரதிகளை அக்கதைகள் நடக் கும் கள ஆண்டுகளின் படி வரிசைப்படு
மல்லிகை பெப்ரவரி 2011 & 9

Page 7
த்தி இருந்தால், முதல் வாசிப்பிலே , அவர் காட்ட முனைந்து இருக்கும் வன்னிப் பிரதேச கிராமங்களின் சமூக இருப்பு நிலைக்கான வரைப்படம் 60களின் தொடக்கம் மெல்ல மெல்ல LOIT 5 Fade celess 20OO&E.6.f6 6.JL26)] த்தை பெறுகிறது என்பதை இதயராச னின் வாசகர்கள் ஒர் அனுபவமாக உள் வாங்கி இருக்கும் சாத்தியத்தை ஏற்படு த்தி இருக்கும். ஆனால் கதைகள் நடக்கும் கள ஆண்டுகள் படி இத் தொகுப்பில் கதைகளை வரிசைப் படுத்தாமை அந்த அனுபவத்தை நுண்ணிய வாசிப்பு வரை தாமதப்ப டுத்தி விடுகிறது.
மேலும். அக்கதைகளின் ஊடாக வன்னிப் பிரதேசத்தை Detailed பண்ணி சொல்லி இருக்கும் இதய
ராசனின் மொழி நடையில் கதைகளை மறந்து ஒரு கட்டுரைத் தன்மை வந்து விடுவதாக வாசகர் கருதக் கூடும். ஆனால் என்னை பொறுத்த வரை, ஒரு வரைப்படத்தை Zoom செய்துப் பாரக் கும் பொழுது கிடைக்கும் விபரங்களாக எனக்கு படுகின்றன. அத்தகைய விவரண நடை மூலம் வாசகர் அந்த சூழல்காராக மாறிவிடும் நிலையினை அடைகிறார் என்பதே கணிப்பாகும்.
மொத்தத்தில், இதயராசனின் “முரண்பாடுகள்” எனும் இச்சிறுகதைத் தொகுப்புக்கான கதைகள் வன்னிப் பிரதேசத்தின் அழிந்துப் போன வரைப் படத்தின் பல பாகங்களாகவும், அப்பிர தேசம் கண்ட, கடந்து வந்த சமூக, அரசியல் பொருளாதார இருப்பு நிலை களுக்கான ஆவணங்களாக நமது வாசிப்புக்கு தரப்பட்டுள்ளன என்பதில் எந்தவிதமான ஐயமும் எனக்கில்லை.
திருமணம் நடைபெற்றது.
மகிழ்கின்றது.
இநஞ்சு குளிர வாழ்த்துகின்றோம்!
அநுராதபுரம் தந்த அற்புதக் கவிஞர் வளிம் அக்ரம் அவர்களுக்கும் சர்மிளா அவர்களுக்கும் அண்மையில் இனிதே
மணமக்களை மல்லிகை மன நிறைவுடன் வாழ்த்தி
-ஆசிரியர்
மல்லிகை பெப்ரவரி 2011 & 10

மனிதநேசம் பேசுகிறாய்
பேசு-!
மானுடமகிழ்ச்சி பற்றி எழுதுகிறாய் எழுது
அதனாலென்ன?
அவ்வப்போது ടു
Z乡公
உன் மகளை Ôề O அடிக்கும்போதும் NQ) உன் மனைவியை 'ി', உதைக்கும் போதும் *இ, உன் அன்னையை '( "வேசி என ஏசி வெளியேற்றும் போதும் Фд7 மரணத்தின் பயணத்தில்
உட்ன் அராஜகத்தை
வெளிப்படுத்து
ஆனால்,
களைத்துப் போனாலும்
பின்னொரு நாள்
காலத்தின் உஷ்ணத்தில்
நீ சருகாய் உலரும்போது
கண்ணிர் சிந்தினாலும் கூட, உனக்குள் உறங்கிக் கிடக்கும்
மிருகத்தையே எழுப்பு
அப்போதுதான் மனிதாஉன்னால் ஆதிக்கப்படும் பெண்மையின் சுவாசமெல்லாம் இந்தக் காற்று மண்டலத்தில் கலந்திருக்கிறது என்று உன் மிருகத்தனம் புலப்படுத்தும்
மல்லிகை பெப்ரவரி 2011 & 11

Page 8
குறுங்கதை
"காதிகள்
அவளின் சரியான பெயர் பொன்னம்மா. ஆனால் அவள் நவீன தோற்றம் இன்றைய
-வேல் அமுதன்
தேவையென நினைத்து, பெயரை ‘ஒவியா என மாற்றியதோடு, தானும் அண்மைக்கால ஒப்பனையில் அசல் சினிமாக்காரி போலத் தோற்றம் கொடுக்கின்றாள்.
அவள் தனது தந்தை பத்மநாதனின் பளபளக்கும் போட்டோ ஸ்டுடியோவில் வரவேற்பாளர் (Receptionist).
அவளுக்கு வயது 28. வயது வந்த அவளை வாழ்க்கைப்படுத்த வேண்டுமென எண்ணி, அழகன் என வர்ணிக்கப்பட்ட ஆய்வு நிலையமொன்றில் விஞ்ஞானியாக வேலை செய்யும் ஒருவனைக் கலியாணத் தரகரின் உதவியோடு தெரிந்து எடுத்தார், பத்மநாதன்.
இன்று நோன்மதி நாள். இரவுச் சாப்பாட்டுக்கு மேல் இந்தக் கலியாணம் தொடர்பாக இறுதி முடிவு எடுப்பதெனத் தீர்மானிக்கப்பட்டு இருந்தது.
இரவுப் போசனம் முடிவடைந்தது. பத்மநாதன் மகள், தாயோ சகோதரமோ இல்லாத ஒருத்தி என்பதால், அவள் சந்தோஷமாக வாழ வேணும் என்ற எண்ணத்தில், இரண்டு சோதிடரிடம் சாதகக் குறிப்புக்களைக் காட்டி, கலியாணம் உத்தமமாக அமையுமென உறுதி செய்யப்பட்ட இரண்டு பொருத்த அறிக்கைகளையும், புகைப்படப் பிரதியொன்றையும் மகளிடம் கொடுத்து, "சாதகங்கள் உத்தம பொருத்தம்- தொழில் விஞ்ஞானி- பெரிய இடம் உனக்கும் திருப்திதானே?’ எனக் கேட்டார். "இன்னொண்டு பிள்ளை, எங்கடை தரகர் பாவம் தனது வீட்டு வாடகை தான் மூன்று மாதம் கட்டவில்லையாம். வீட்டுக்காரன் உடனடியாக வாடகையைக் கட்டாட்டி, வீட்டை விட்டு எழும்ப நெருக்கின்றானாம். கடைசி ஒரு ஐம்பதினாயிரம் எண்டாலும் முற்பணமாகத் தரும்படி அழாக்குறையாகக் கெஞ்சுகிறான்' என்றும் தெரிவித்தார்.
"அப்பா! சோதிடப்பொருத்தம் சரியாக இருக்கலாம் பொதுத் பொருத்தமும் சரியாக இருக்க வேணுமெல்லே?"
'ஏன், இந்தப் பெடியனுக்கு என்ன குறை?" ஒவியா தனது பல்கலைக்கழகக் காலச் சிங்களச் சிநேகிதி ஒருத்தியின் சகோதரன் இந்த விஞ்ஞானிக்கு உதவியாளராக வேலை செய்வதாகவும், அவர்கள் மூலம் தான் பெற்றுக் கொண்டதாகச் சொல்லி, இரண்டு புகைப்படப் பிரதிகளைத் தந்தையிடம் கையளித்தாள்.
பத்மநாதனின் தரகர் கொடுத்த புகைப்படத்திற்கும் இன்று ஒவியா கையளித்த இரண்டு புகைப்படங்களுக்கும் இடையில் நிரம்ப முரண்பாடு காணப்பட்டது. ஒன்று நவீன செயற்கைத் தலைமுடி (wig) அலங்காரப் புகைப்படம்; மற்றது மழமழப்பான வழுக்கைத் தலைப் புகைப்படம்
மல்லிகை பெப்ரவரி 2011 & 12

பாலனின் குட்டி வரத்தியார்
-நஃபி நழுவி
LTலன் இங்கிலிஸ் படித்துப் பேச வேண்டுமென்பது அவன் அப்புவின் தணியாத தாகமாக இருந்தது. அம்பலத்தாருக்கு ஆங்கில அறிவு இருப்பதை அறிந்ததும், லிவு நாட்களில் பாலனை அவரிடம் அனுப்பினால், அவர் ஆங்கிலத்தைப் படித்துக் கொடுப்பார் எனத் தீர்மானித்தார். அந்தக் காலத்தின்- கல்விமான்களின் பிள்ளைகளே கற்று முன் னேறி டாக்டர்களாகவும் என்ஜினியர்களாகவும் மேலோங்கி சீமை (லண்டன்) வரை சென் றதை அவர் அறிந்திருந்தார். இதற்குக் காரணம் பிள்ளைகள் பாடசாலைக் கல்வியோடு பிரத்தியேகமாக வீட்டிலுள்ளோர் மூலமாகவோ அல்லது உரிய பாடங்களில் திறமை சாலியாக இருப்போரிடம் பாடசாலைப் படிப்புத் தவிர்ந்த வேளைகளில் மேலதிகமாகப் படித்ததே! அந்த வகையில் பாலன் ஆங்கிலத்தைக் கற்றால், அவன் முன்னேற்றம் காண் பான். தன் குடும்பத்துக்கும் பேராக இருக்கும் என எண்ணிக் கொண்டார். அவர் எந்த வொரு சாதிமானுக்கும் தோள் சால்வையைக் கீழிறக்கி மரியாதை செய்யமல் தனித்துவம் பேணுபவர்.
“இவன் பாலனுக்குக் கொஞ்சம் இங்கிலீசு படிப்பியுங்களன்." என அம்பலத்தாரிடம் அடக்கமாகக் கேட்டார்.
'அவன் எத்தினையாம் வகுப்பு மாரிமுத்து படிக்கிறான்.? 'ஏழாம் வகுப்பு...!"
'ம். சரி, நாளைக்கு வரச் சொல்லு. மடத்தில வைச்சுச் சொல்லிக் குடுக்கிறன்." அம்பலத்தாரிடம் அப்பு படிக்கப் போகச் சொன்னவுடன் பாலனுக்கு ஆச்சரியமாக இருந்தது.
"சுடலைக்கா...' என மனதுள் கேள்வியொன்று எழுந்தது. கடும் யோசனை ஏற்பட்டது. சுடலையைப் பற்றி மூத்தவர்கள் கூறியதை எண்ணிப் பார்த்தான்.
'சுடுகாட்டுக்குப் போனாலும் இடுகாட்டுக்குப் போகப் படாது' என மூத்தோர் சொல்வதுண்டு.
பாலனின் தகப்பனோ தமையனோ சாவீட்டுக்கோ, சுடலைக்கோ போய் வந்தால் முழுக வேண்டும். இல்லாவிடில் கிணற்றில் தண்ணி அள்ள முடியாது. வீட்டுக்குள் செல்ல முடி யாது. தாயும் தமக்கைமாரும் குளிச்சிட்டு வரச் சொல்லிக் கலைப்பார்கள். வில்லூன்றி மயானத்தில் இரண்டும் உண்டு. இப்பவும் அப்படியே. பிணத்தைத் தாக்கலாம். எரிக்கலாம்.
பேய்க் கணங்களோடு ஆதிசிவன் மயானத்தில் நடனம் புரிவார் எனவும் கேட்டிருக்
மல்லிகை பெப்ரவரி 2011 & 13

Page 9
கிறான். படிக்கத் தான் அப்பு போகச் சொல் கிறார். தட்டினால் கோபிப்பார். மத்தியா னச் சாப்பாட்டுக்கும் அவர் தான் பாலனு க்கு சதம் 25 கொடுப்பவர். அம்பலத்தாரிடம் படித்துப் போட்டு வந்து குளித்திட்டு, சமைக் கச் சாமான் வாங்க பெரிய கடைக்கு அப்பு விடம் போகலாமெனப் பாலன் திருப்திப் பட்டான். தனது நண்பனையும் சேர்த்துக் கொண்டான். இப்படியாகத் தான் அம்பலத் தார் பாலனின் குட்டி' வாத்தியார் ஆனார்.
8 இந்தக் காலத்தில் பாடசாலை வாத் தியார்மாரை விட குட்டி வாத்தியார்மாருக் குத் தான் உச்சக் கியாதியென்பது அனை வரும் அறிந்ததே. அவர்களே பெரிய வாத்திமார். குட்டி வாத்தியார் என்றால் அவர்களுக்குக் கெட்ட கோபம் வரும்! விடுமுறை நாட்களில் நாடு பூராவும் ஒடி, ஒடிச் சம்பாதிக்கிறார்கள். விளம்பரப்படுத்தி மாணவர்களைச் சேர்க்கின்றனர். நகர ங்களில் ஆரம்பித்த Tutory கள் கிராமங்க ளிலும் புழுத்துப் பெருகிவிட்டன. ஆனால், அன்று அப்படியல்ல! அப்படித்தான் இருந் தாலும், அவன் அவைகளைப் பாவித்திரு க்க முடியாது. வறுமை! ‘பிச்சை புகினும் கற்றல் நன்று' எனப் பெரியோர் மானுட த்தை வழிப்படுத்தியிருக்கின்றனர். அப்ப டியிருக்க படிக்கும் இடத்தை ஏன் கணக் தனது முன்னேற் றத்தை இலக்காகக் கொண்டு பாலன்
குப் போடுவான்?
சுடலை மடத்துக்கு அம்பலத்தாரிடம் ஆங்கிலம் படிக்கச் சென்றான்.
நாலு றுால் கொப்பியில் ஆங்கில எழுத் துக்களை எழுத முதன் முதல் பாலனுக் குக் கற்பித்துக் கொடுத்தவர், கொட்டடி நமசிவாய வித்தியாசாலை ஆங்கிலம் கற் பித்த ஆங்கில ஆசிரியர் ஐயர் வாத்தியார்
தான். இவர் வேட்டி கட்டி, நஷனல் அணி ந்திருப்பார். ஆதிசிவனின் கழுத்தைச் சுற்றியிருக்கும் பாம்பு போல் இவரது கழுத் தில் சால்வை சுற்றியிருக்கும், படித்த கால த்தில் சக ஆசிரியர்கள் அவரது பெயரைச் சொல்லாது 'ஐயர்' எனத்தான் கூறுவது ண்டு. இன்னொரு பிராமண வாத்தியார் படிப்பித்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டி ருக்காது. ஒரே ஒருவர் தான் படிப்பித்தார். எனவே, அவர் எல்லோருக்கும் ஐயரா னார். இதனால் பாலனுக்கும் அவரது முழுப் பெயர் தெரியாது போய் விட்டது. பத்திரிசியார் கல்லூரியில் மிஸிஸ் லோற ன்ஸ், மிஸ் அல்வைனஸ் ஆகியோரிடம் ஆங்கிலத்தைக் கற்றான். ஏழாம் வகுப்பில் அவனுக்கு வெறயில் என்பவர் ஆங்கில ஆசிரியரானார்.
பாடங்களை மனப்பாடமாக்குவதில் பாலன் படிக்கும் போது, சமர்த்தனாக இருந்தான். சொல்வதெழுதலில் ஆங்கிலத் திலும் சரி, தமிழிலும் சரி அவனுக்கு உச்ச மான புள்ளிகள் கிடைக்கும். மனப்பாடமாக் குதலை அவன் கணிதத்திலும் கையாண் டான். ஒரு சந்தர்ப்பத்தில் மாட் டிக் கொண் டான். க.பொ.த (சா) வகுப்பில் அப்பொழுது கணிதப் பாடப் பயிற்சிப் புத்தகமாக இருந் தது. ஆசீர்வாதம் தயாரித்த படிமுறைக் கணிதம். இதை வண. கருணாகரன் அடி களார் கற்பித்தார். ஒவ்வொரு பயிற்சியி லுள்ள கணக்கையும் நன்கு விளங்கப்படு த்தி, கரும்பலகையில் விடை வருவதற் கான சகல வழிகளையும் (STEP) எழுதிக் காட்டுவார். இதைப் பாலன் மிகக் கவன மாகப் பயிற்சிக் கொப்பியில் குறித்துக் கொள்வான்.
அக்காலத்தில் கல்லூரியில் மாதச்
மல்லிகை பெப்ரவரி 2011 * 14

சோதனை நடத்துவார்கள். அத்தகைய கணிதப் பாடப் பரீட்சையொன்றில் கொடுக் கப்பட்ட கணக்குகளைச் செய்து கொடுத்த கொப்பியொன்றில் கருணாகரன் அடிக 6TTff 'g5u6 செய்து கணக்குகளை மனப் பாடமாக்க வேண்டாம் என்ற குறிப் பொன்று எழுதியிருந்தார். ஏன் இது எழுதப் பட்டதெனத் தேடிப் பார்த்தபோது, கணக் கொன்றின் வழியைப் பாலன் எழுதாது மறந்து விடையைச் சரியாகக் கொடுத்தி ருந்தான். படிப்பித்த அடிகளார் பிடித்துவிட் டார். எனவே தான் அக்குறிப்பு.
உரியமுறையில் விளங்கிக் கொள் ளாது, பாடங்களை மனனம் செய்வதால் ஏற்படும் தீங்கை பாலனால் வேறொரு சந்தர்ப்பத்திலும் உணர முடிந்தது. இதுவும் க.பொ.த (சா) தரத்தில்தான். அப்போ இத் தரத்தில் கற்றுக் கொண்டிருந்த கிறிஸ்தவ மாணவருக்குப் பத்திரிசினார் கல்லூரியில் கிறிஸ்தவம் கற்பிக்கப்பட்டது. இந்து சமயத்தவருக்குப் பொருளாதாரம் படிப் பித்தனர். இதுவே இக் கல்லூரியின் பொரு ளாதார பாடத்தின் தொடக்கமாக அமைந் திருந்தது. கற்பித்தவர் துரைசிங்கம் என்ப வர். மாணவர்கள் குழவி எனவும் பட்டப் பெயர் வைத்திருந்தனர். ஐயம் பெருமாள் கோனார் என்பவரது "பொருளாதாரம்" என்ற நூல் பாடநூலாக இருந்தது. பாட த்தை மாணவர்கள் உரத்து வாசிக்க துரை சிங்கம் மாஸ்டர் விரிவாக விளங்கப்படுத்து வார். அத்தோடு குறிப்புகளும் கூறி மொனிற் றேஸ் கொப்பியில் பதியச் சொல்வார். பாலன் இவைகளைக் கிரமமாக எழுதிக் கொள்வான். மாதப் பரீட்சைக்கு ஒரு சொல் விடாது பாடிமாக்கி அதிக புள்ளிகளைப் பெறுவான். இதனால் துரைசிங்கம் மாஸ்ட
ரின் தலை மாணாக்கனான். இதில் urpTഞഥ 8 ഞL ) ഞങ്ങu ഥTഞ്ഞ് வர்கள் பாலனை 'குழவியின்ர பந்தம்' எனப் பரிகசிப்பதுண்டு. பொதுப் பரீட்சை வந்த போதே மனனம் செய்ததால் ஏற்பட்ட கேட்டை அறிய முடிந்தது. கேள்விகள் பொதுவானதாக இருந்தன. நேரடியாக இல்லை. இன்றைய சில புதுக் கவிஞர்க ளது புதுக் கவிதை போல. பாலனுக்கு உரிய முறையில் சிந்தித்து பதில் எழுத முடியாது போயிற்று. இதனால் அவனுக்கு வழக்கமான உச்சப் புள்ளிகள் கிடைக்கவி ல்லை. துரைசிங்கம் மாஸ்டருக்கும் ஏமாற் றமாக இருந்தது. ஏழாம் வகுப்பில் Lifelogl க்கு ஆங்கிலம் கற்பித்த ஹெயில், இன்று இத்தேசத்தில் காணாமல் போய்விட்ட பறங்கி இனத்தைச் சேர்ந்தவர். அக்கா லத்தில் சின்னக் கடைச் சுற்று வட்டத் தைப் பறங்கித் தெருவென அழைப்ப துண்டு. பறங்கி இனத்தைச் சேர்ந்த- ஒல் லாந்தர், ஆங்கில எச்சங்கள்- கஞ்சிக்குள் பயறு மாதிரி தமிழரோடு சேர்ந்து வசித்து வந்தனர். பான்ட் வாத்தியக் கருவியை அப்போ தம்போறு மேளமெனப் பாலன் பகுதியினர் அழைப்பர். பெரும்பாலும் இது மரண வீடுகளில் வாசிப்பதுண்டு. பெரி தான, சின்னனான மேளங்களும் ஊது குழலும் இக்குழுவில் இசைக்கப்படும். இப்பொழுது இவைகள் பாடசாலைகளில் நிரந்தரமாகி விட்டன. பாண்ட் வாசிப்பதைப் பெரும்பாலும் தமது ஜீவனோபாயத் தொழி லாளப் பறங்கியர் கொண்டிருந்தனர். அவர் களற்ற நிலையில் இப்போ இத்தொழில் யாழ்ப்பாணத்தில் தமிழரால் செய்யப்படுகி
D5l.
பறங்கி இனத்தவர்கள் ஆசிரியத்
மல்லிகை பெப்ரவரி 2011 & 15

Page 10
தொழிலையும் செய்தனர். பத்திரிசியார் கல்லூரியிலும் கற்பித்தனர். பெரும்பாலும் ஆங்கிலப் பாடத்தையே கற்பித்தனர். அல் வைனஸ், மிஸ். அல்வைனஸ், ஹெயில், பத்தலோமியஸ் ஆகியோர் ஆசிரியர்களா கப் பணி செய்தனர். கற்பித்தலோடு பத்த லோமியஸ் சாரணர் அணியின் பயிற்சியா ளராகப் பணியாற்றினார். அல்வைனஸ், மிஸ் அல்வைனசின் தந்தையார். இவ ருக்கு மக்சி, மொறாய்ஸ் என்ற புதல்வர்க ளும் இருந்தனர். இருவரும் பத்திரிசியார் கல்லூரியில் பாலனின் சமகால மாணவர் கள். மக்சி நரிக் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி இறந்த தாகப் பாலன் கேள்விப்பட்டதுண்டு. ஆறாம் வகுப்பில் மிஸ் அல்வைன்ஸ் Lirreo66ó, grissu 9560)u. NEW FORESTREADERS syslalsuů LTL5T60)6u 6JTélů
பதுக்கு பாலனையும் எழுப்பி விடுவார்.
தந்தையார் அல்வைனஸ் கறுப்பு நிறமெனி லும் அவரது பிள்ளைகள் மூவரும் பொன் நிற மேனியர். கட்டைக் கவுண் அணிந்து தான் மிஸ் அல்வைனஸ் படிப்பிக்க வரு வார். அக்காலத்து நடிகர்களும் பாடகர்க ளுமான எம்.கே. தியாகராஜ பாகவதர், ரி.ஆர் மகாலிங்கம் ஆகியோர் போல், முடியை வெட்டி அலங்காரம் செய்திருப் பார். தோள்வரை முடி நீண்டிருக்கும். இன்றைய பாஷையில் சொல்வதாகில் மொப்' செய்திருப்பார். இவர்கள் அன்று டேவிட் றோட்டில் தான் வாழ்ந்தனர். இப்போ பூப்பந்தின் எப்பக்கமோ? ஹெயில் மாஸ்டரின் மகனொருவரும் பத்திரிசியார் கல்லூரியில் படித்தார். தந்தையைப் போல் பொன்நிற மேனி. நீலக் கண் ஹெயில் மாஸ்டர் சுருட்டுக் குடிப்பார். ஈழத்துத் தமிழ்
இலக்கியத்தின் எல்லைகளை விஸ்தார ப்படுத்திய இலக்கியஞானி எஸ்.பொன்னுத் துரை (எஸ்.பொ)க்கும் ஹெயில் மாஸ்டர் ஆங்கிலம் கற்பித்த தற்கான பதிவுகளும் яр -6л06.
NEW METHOD STORY READERS Seri கில பாடநூலில் அம்பலத்தார் ஒரு பாட த்தை வாசிக்கச் சொல்வார். விசாலமான அந்த மண்டபத்தில் நண்பனோடு இருந்த படி, கடல் காற்று மேலை வருடிச் செல்லப் பாலன் தங்கு தடையின்றிப் பாடத்தை வாசிப்பான். அது அவனுக்குக் கைவந்த கலைதானே! அம்பலத்தார் கேட்டுக் கொண்டிருப்பதாகப் பாவனை பண்ணுகி றாரோ என்னவோ தனது வாசிப்பை அவர் கேட்டுக் கொண்டிருப்பதாகவே நினைத்து அவன் வாசிப்பான்.
இவ்வேளைகளில் அம்பலத்தாரின் மனைவி கையிலொரு பார்சலுடனும் சோடாப் போத்தல் பாலுடனும் வருவார். பாசலைப் பிரித்து அம்பலத்தார், பால னுக்கும் நண்பனுக்கும் குடுத்துத் தானும் உண்டு பாலைக் குடிப்பார்.
இதை வாசிப்போரும் கேட்போரும் "இந்த நரகத்தை யெல்லாம் இவரேன் எழு துவான்' எனப் பாலனை விழிக்கக் கூடும்! ஆபிரகாம் லிங்கன், ஜோசப் ஸ்ரலின், அப் துல்கலாம் போன்ற வாழ்வின் அதி உன்னத நிலையைச் சுகித்தவர்கள்தானே இவைகளைச் சொல்ல வேண்டும். மற்றவர் கள் கேட்க வேண்டுமென விசனப்படவும் கூடும். பாலனும் ஒரு மானுடத்துக்கு ஏற் பட்ட இந்த விசித்திரங்களை ஏன் சொல் வான் எனத் தயங்கிக் கொண்டுதான் இருந் தான்! மத்தியதர வாழ்க்கைக்கும் வறு மைக் கோட்டு வாழ்வுக்கும் இடையில்
மல்லிகை பெப்ரவரி 2011 & 16

நின்று அல்லாடிக் கொண்டிருப்பவன். இந்த அடையாளத்தில் இவனது சொல் லுக்குப் பெறுமதி உண்டா? இதை பாலன் திருப்பித் திருப்பிச் சிந்தித்ததுண்டு. இந்த விசித்திரங்கள் புடிப் பினையாகுமா?
*வரலாறு என்பது ஆண்டகைகளின் இறந்த காலங்களை எழுதி வாசிப்பதி ல்லை. அன்றாடம் காய்ச்சிகளின் ஒவ் வொரு நிகழ்வும் வரலாறுதான் ஒரு பெரிய வரின் இந்த வைர வரிகளே பாலனை அவ னது விசித்திரப்பாடுகளை எழுதி வெளிப் படுத்த ஊக்கியானது. அவைகள் மாநுடத் தைப் புடமிடுமென்றால் பேரானந்தம்
கொள்வான்.
சிலவேளைகளில் ‘நாக்கு வரண்டு போச்சு. தண்ணி குடிக்க வேணும்' எனச் சொல்லிக் குட்டி வாத்தியார் அம்பலத்தா ரிடம் அனுமதி பெற்றுக் கொண்டு, நண்ப னோடு பாலன் நண்பன் வீட்டுக்குச் செல் வதுண்டு. அங்கு யாரும் இருக்கமாட்டார் கள். இருவரும் சேர்ந்து பலவித விளை யாட்டுக்களில் இன்பம் காண்பதுமுண்டு. பின்னர் மடத்துக்குத் திரும்பி விடுவர். பத் தரும், அம்பலத்தாரும் குறாவிக் கொண் டிருப்பர். சிறிது நேரம் வாசித்து விட்டு பாலனும் நண்பனும் புறப்பட்டுவிடுவர். இப்படியாக நாட்கள் கழிந்து கொண்டிருந்த வேளையில் ஒருநாள்.
"என்ன பத்தர் வெட்டின கிடங்கெல் லாம் சும்மா கிடக்கு.? ஒரு குழந்தை யைக் கூடக் காணனே.?" உரத்தொரு கொட்டாவியை விட்டு அம்பலத்தார் பத்தர் முகத் தைப் பார்த்தார்.
'பத்து நாளாப் போச்சு. ஆசுபத்திரி யில இருந்து தான் வருகுதுகள். வெளி
யில இருந்து ஒரு குழந்தை கூட இல் லையே." கடலைப் பாரத்தபடி பத்தர்
சொன்னார்.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த பால னுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவனு டைய அயல் பெண்கள் எத்தனையோ பேர் ஒரு குழந்தைக்காக ஆலமரத்தை சுற்றித் திரிகின்றனர். குழந்தைக்காக மடிப் பிச்சை எடுத்துக் கொண்டு வீடு வீடாக அலைகின் றனர். அப்பிடி இருக்க வாழ்ந்து கடைக் கூற்றில் நிற்கும் இவர்கள் ஏன் குழந்தை சாக வேண்டுமெனக் கலங்குகின்றனர். இவர்கள் பேய்களா, பிசாசுகளா? எனப் பிஞ்சுகளுக்காகக் கசிந்துருகினான். கொந் தளித்தான். வீட்டில் கேட்ட விடயமொன்று அவனது ஆழ் மனதிலிருந்து பொங்கியது.
கடவுள் சொன்னாராம். பறை மேளம் அடிப்பவனுக்கு, பழமுதிர' எனப் பறை தட்டிச் சொல்லும்படி. ஆனால் அவனோ, “பூ உதிர, பிஞ்சுதிர, பழமுதிர' எனச் சொல்லிப் பறை கொட்டினானாம். எனவே தான் மரணம் சகல பருவத்தினரையும் பதம் பார்ப்பதாகக் கேட்ட அந்த விடயம் பாலனுக்குத் தெளிவை ஏற்படுத்தியது. பிழை எங்கென்பதைக் கண்டு கொண் டான்! இது இன்னொரு, வாழ வேண்டு மென்ற மானுடத்தின் வயிற்றை நிரப்பு வதுக்கான பிழைப்பு என மனமாறினான்.
பத்தர், அம்பலத்தாருக்கு "ஐடியா' ஒன்றைக் கொடுத்தார்.
"நான் வெட்டின கிடங்குக்கு ஒண்டை
யும் கானன். உவன் பாலன்ர ராசி
எப்புடியெண்டு பாப்பமே..?”
'ம்." அம்பலத்தார் திரும்பிப் பால
மல்லிகை பெப்ரவரி 2011 & 17

Page 11
னைப் பார்த்தார். சொண்டுக்குள் சிரித்துக் கொண்டார்.
‘இவன் லக்கானவன் எண்டதால தான் பற்றிக்சில படிக்கிறான். இவனுக் குக் கைராசி இருக்கும்.” மனம் அம் பலத்தாரை ஏவியது. கேட்க நாக்குத் துடித் தது. பாலன் முழுசிக் கொண்டு புத்தகத் தைப் படிப்பது போல் பாவனை செய்தான்.
‘என்ன பாலு! பத்தர் உன்னைக் கிடங்கு வெட்டட்டாம்.” நோக்காடில்லா மல் பிரசவத்தை ஏற்படுத்த முயன்றார், அம்பலத்தார். வாத்தியார் கேட்கும் போது, மறுக்க முடியுமா? மண்வெட்டியைத் தூக் குக் கொண்டு போய், நிலத்து நீர் வரும் வரை மூன்றடிக் கிடங்கொன்றை நெற்றி வியர்வை சிந்திப் பாலன் வெட்டிக் கொடுத் தான். மண்ணோடு எலும்புகளும் வந்தன.
கொஞ்ச நாட்களின் பின் அம்பலத்தார் பாலனின் அப்புவிடம் முறைப்பாடொ ன்றைக் கொடுத்தார். 'WAS" என்ற ஆங்கிலச் சொல்லை, பாலன் "வோஸ்" என உச்சரிப்பதே அந்தமுறைப்பாடு. 'வாஸ்" என்ற உச்சரிப்பே சரியெனச் சொன்னாராம். "பறங்கியிட்டப் படிப்பதால தான் இப்புடி உச்சரிக்கிறான்' எனக் ஹெயில் மாஸ்டரின் கற்பித்தலில் பிழை பிடித்தாராம். இது பாலனுக்கு மனதில் பட்டுவிட்டது! அவனென்னதான் செய் வான். அக்காலத்தில் அவன் றேடியோவில் ஆங்கிலச் செய்தியைக் கேட்டிருக்கமாட் டான். அவன் உத்தியோகத்தின் பின்னரே அவன் வீட்டுக்கு றேடியோ வந்தது. முன் வீட்டு றேடியோவில் தமிழ்ச் செய்தியைத் தான் அவன் ஒழுங்கைக்குள் நின்று கேட் பதுண்டு. அவர்களுக்கு ஆங்கிலச் செய்தி
ஒலிபரப்பப்படுவதே தெரியாது. அத்தோடு அவனது சுற்றாடலில் யாருக்குத்தான் ஆங்கிலம் பேசவரும்? ஏபிசீடி என கிழவ ன்ர தாடி" என அவர் கள் ஆங்கிலத்தைக் கிண்டல் பண்ணுவதைக் கேட்டிருக்கி றான். எனவே, ஆசிரியர்கள் கற்றுக் கொடு த்த ஆங்கில உச்சரிப்புகளையே உச்சரித் தான்.
அம்பலத்தாரின் ஆங்கில ரியூசன் பாலனுக்கு சவுத்தடித்துவிட்டது. நண்ப னும் நின்று விட்டான். பாலனும் நிறுத்திக் கொண்டான். அப்புவும் கட்டாயப்படு த்தவில்லை. ஆசிரியர்களது கற்பித்த லோடு, பாலனின் சுய தேடலும் முயற்சியும் அவன் சிறிதளவாவது ஆங்கிலப் புலமை யைப் பெறக் கை கொடுத்தது. க.பொ.த (sit) giggsglei) ARTHUR CONANDOYLELu60L g55 WHITE COMPANY 6T66TD usTL IT606)
கல்லூரி நிருவாகம் தேர்ந்திருந்தது. இதை
விளங்கிக் கொள்ள அனைத்து மாணவர் களுக்கும் கஷ்டமாக இருந்தது. மாணவர் களை இந்நிலைக்குத் தள்ளியதில் நாட் டில் துளிர் விட்டுக் கொண்டிருந்த புறக் காரணியொன்றும் காரணமாக நந்திபோல் நின்றது. இந்த ஐம்பதுகளின் பிற்கூற்றில் தான் ஈழத்தில் தமிழ் எழுச்சி சூல் கொள் ளத் தொடங்கியது. அரசியல் அரங்கில் தமிழரசுக் கட்சி முகம் காட்டத் தொடங்கி யது. அதுவரை தமிழ் பிரதேசங்களைத் தன் பிடிக்குள் வைத்திருந்த தமிழ் காங்கி ரஸ் மதிப்பிறக்கத்தைப் பெற்றது. தமிழ் இல்லந்தோறும் ஊற்றெடுத்த இத் தமிழு ணர்வு மாணவர்களிடத்திலும் செல்வாக் கைப் படர்த்தியது. ஆங்கில உடையில் பத்திரிசியார் கல்லூரிக்கு வந்த மாணவர் கள் வேட்டி நவடினலோடு வரத் தொட
மல்லிகை பெப்ரவரி 2011 : 18

ங்கினர். நிர்வாகமும் எக்கட்டுப்பாட்டையும் ஏற்படுத்தவில்லை. இதனால் ஆங்கில மோகமும் சுருங்கத் தொடங்கியது!
WHITE COMPANY unt LIBIT606) is dy கிக்க மாணவர்கள் எதிர்கொண்ட அவலங் களை மனங்கொண்ட நிர்வாகம் அதற்குப் ugl6ổTas R.L.STEPHENSON 6T(ggu u TREASURE ISLAND என்ற நூலைத் தேர்ந்தது. uses 96T66 WHITE COMPANY ge) மூன்றாக வகுத்து ஒரு பங்காகவும் இருந் தது. மொழி நடை இறுக்கமற்றதாக இருந் தது. படித்து விளங்குவதுக்கான மாணவ ரது சிரமங்களைக் குறைத்தது.
இந்த ஆங்கிலப் பாடநூலைக் கற்று விளங்கிக் கொள்ளப் பாலனுக்கு இன்னு மொரு வசதியும் கனிந்திருந்தது. இக்கால த்தில் யாழ்ப்பாணம் தேவன் மிகவும் பிரபலமான எழுத்தாளராக இருந்தார். நாவலையும் படைத்து வெளியிட்டார். கேட்டதும் நடந்ததும் என்ற நாவலைப் படைத்தவரென ஞாபகம் பாலன் இந்நா வலை பத்திரிசியார் கல்லூரி விசாலமான நூலகத்திலிருந்து இரவலெடுத்துப் படித்தி ருக்கிறான். தேவன் விளையாட்டுப் போட்டி களில் அறிவிப்பாளராகவும் பணியாற்றுவ துண்டு. அக்காலத்தில் மிகப் பிரபல எழுத் தாளராகவிருந்த ஆனந்த விகடன் தேவ னுக்கும் இவருக்குமிடையில் ஒரு சிறு பிரச்சினை எழுந்தது. "தேவன்' எனத் தனது படைப்புகளில் ஆனந்த விகடன் தேவன் தன்னை அறிமுகப்படுத்தி வந்தார். நமது ஈழத்துத் தேவனும் அதே பெயரில் தன்னை அறிமுகப்படுத்தினார். இது வாசகருக்குப் பிரச்சினையை ஏற்படுத்து மென ஆன்ந்தவிகடன் தேவன் சுட்டிக் காட்டி, ஈழத்துத் தேவனை வேறு பெயரில்
எழுதும்படி கோரினார். தனக்கு மூத்தவரது கோரிக்கையை ஏற்றே நாகரிகமாக ஈழத் துத் தேவன் தனது இலக்கியத் திற்கான பெயரை யாழ்ப்பாணம் தேவன்' என மாற்றிக் கொண்டார். அக்காலத்திலிருந்த வட இலங்கை ஒரே தேசீயத்தை ஏற்கா கததை இது காட்டவில்லையா? இது தீர்க்க தரிசனமானதென்பதை இது வரை நாம் கற்றுக் கொண்ட பாடங்கள் புகட்ட வில்லையா? தேவன் ஈழத் தேவன் ஆகியி ருக்கலாமே!
இந்த யாழ்ப்பாணம் தேவன் TREASURE ISLAND என்ற நூலை "புதையல் தீவு எனத் தமிழில் மொழி பெயர்ந்திருந்தார். இது அக்காலத்தில் மாணவருக்கு மட்டுமன்றி ஆங்கில ஆசிரியர்களுக்கும் பேருதவியாக இருந்தது. இன்றைய ஈழத்துச் சில கவிஞர் களைப் போல் அக்காலத்திலும் சில கவிஞர்கள் பிறமொழிக் கவிதைகளைத் தமிழாக்கிப் பத்திரிகைகளில் வெளியிட் டிருக்கின்றனர். ஈழத்தின் மூத்த கவிஞ ரான திமிலைத் துமிலன் இப்படி மொழி பெயர்த்துப் பத்திரிகையில் வெளியிட்ட கவிதைகள் சிலவற்றில் சேக்ஷ்பியரின் “SEVEN AGES OF MAN” 6T6öTD 856l6ODg5uq மொன்று. இக் கவிதை பாலனின் ஆங்கி லப் பாட நூலில் இடம் பெற்றிருந்தது. திமிலைத் துமிலனின் மொழி பெயர்ப்புக் கவிதையை வாசித்து, அதன் ஆங்கில மூலத்தை விளங்கிக் கொண்டதோடு பாலன் தமிழ் மொழி பெயர்ப்பைப் பத்திரி கையிலிருந்து வெட்டி எடுத்துப் பல கால மாகப் பாதுகாப்பாக வைத்திருந்தான். 'மனிதனின் ஏழு பருவங்கள்' என்ற தலைப்பில் இது மொழி பெயர்க்கப்பட்டி ருந்தது. இப்படியாகப் பாலன் ஆங்கி
மல்லிகை பெப்ரவரி 2011 & 19

Page 12
லத்தில் புலமை கொண்டதைக் கண்டு அப்புவும் மகிழ்ந்தார்.
பாலன் உத்தியோகமான பின்னரும் அவனைக் கண்டால் அம்பலத்தார், "இவன் பாலனுக்கு நான் இங்கிலீஸ் படிப்பிச்சனான்!" எனப் பெருமையாகக் கூறுவதுண்டு.
‘எங்கட சனம் இவையிட்ட இப்படித் தான் ஏமாந்து கொண்டிருக்கு!" என இதைக் கேட்கும் பாலன் தனக்குள் நினை த்துக் கொள்வான்.
ஒர் அன்றாடங் காய்ச்சியின் இளமைக் காலச் சில நிகழ்வுகள் இதுவரை சொல் லப்பட்டன. இது சிலருக்கு விசித்திரமான தாக இருக்கலாம்! மானுட வாழ்வின் அனைத்து நிகழ்வுகளும் அனைவருக்கும் தெரிவதல்ல. அவைகள் அம்பலத்துக்கு வரும்போது தான் சிந்திக்கக் கூடியவன் தன்னைப் புடமிட்டுக் கொள்கிறான். எனவே அந்த அறிஞர் 'அன்றாடம் காய்ச்சி களின் ஒவ்வொரு நிகழ்வும் வரலாறுதான்' எனப் பாலன் போன்றோரின் வரலாற்றை மேன்நிலைப்படுத்தினாரோ!
N
r மல்ல்கை ஆண்டுச் சந்தாதாரதராகச்
சேருபவர்கள் கவனத்திற்கு.
ஆண்டுச் சந்தா 600/- தனிப்பிரதி 40/-
gy6ooTC LD6of 200/-
ஓராண்டுச் சந்தாவுக்குக் குறைந்தது ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. வங்கித் தொடர்புகளுக்கு: Dominic Jeeva 072010004231, Hatton National Bank. Sea Street, Colombo - 11.
காசோலை அனுப்புபவர்கள் Dominic Jeeva எனக் குறிப்பிடவும். காசோலை அனுப்பு வோர் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, Dominic Jeeva என எழுதுவோர் இந்தப் பெயருக்கு முன்னாலோ பின்னாலோ வேறெதுவும் கண்டிப்பாக எழுதக் கூடாது. ST5äSLL60)6T 99IILu6.Israssit Dominic Jeeva. Kotahena, P.O. 6T60Tš (s.s. ScG அனுப்பவும்.
தனித்தனி இதழ்களைப் பெற விரும்புவோர் 5 பத்து ரூபா தபாற் தலைகளையனுப்பியும் பெற்றுக் கொள்ளலாம்.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : 201/4, முரீகதிரேசன் வீதி, கொழும்பு 13. தொலைபேசி : 2320721
மல்லிகை பெப்ரவரி 2011 & 20
 

பேர் வேண்டேன்!
கம்பவாரிதி இ. ஜெயராஜ்
உலகத்தோடு முரண்படுபவனை, அறிவில்லாதவன் என்கிறார் வள்ளுவர். எனக்கு அவருடனேயே முரண்பாடு அவர் எதை நினைத்துச் சொன்னாரோ? தெரியவில்லை. ஆனால் நிச்சயமாய் ஒன்று தெரியும். உலகம் நினைப்பதெல்லாம் சரியல்ல. உலகத்தோடு முரண்படாமல் வாழவும் முடியாது. இது என் வாழ்க்கை அனுபவம். ஆட்டைக் கடிச்சு, மாட்டைக் கடிச்சு, இப்ப வள்ளுவரையே கடிக்க வந்திட்டார். உங்கள் முறைப்புக்கான அர்த்தம் தெரிகிறது. என்ன செய்ய? என் தலைவிதி.
மற்றவர்களைப் போல, உங்களைச் சந்தோஷப்படுத்தும் விடயங்களை, எனக்குப் பொய்யாய் எழுதத் தெரியவில்லை. மனதில் பட்டவற்றை அப்படியே உழறிக்கொட்டி, உங்களிடம் திட்டு வாங்குவதே என் வேலையாகி விட்டது. 'அடுத்த சண்டைக்கு ஆயத்தப்படுத்துகிறார் போல. உங்கள் எண்ணம் புரிகிறது. அவசரப்பட்டு முடிவெடுக்கக் கூடாது. நான் சண்டைக்காரன்தான். மறுக்கவில்லை. ஆனால் இந்தக் கட்டுரை சண்டைக்காகவல்ல. உங்கள் நன்மை கருதி என் அனுபவத்தினைப் பகிர்ந்துகொள்வதே. இக் கட்டுரையின் நோக்கம்.
விரும்பினால் படியுங்கள்
ぐ> ぐ> ぐ>
"அதென்ன உலகத்தோடு முரண்பாடு என்கிறீர்களா? சொல்கிறேன் கேளுங்கள்.
மல்லிகை பெப்ரவரி 2011 & 21

Page 13
காசு வேண்டும் படிப்பு வேண்டும் அழகு வேண்டும்!. இப்படி எல்லா வேண்டுங்களிலும், ஒரு வேளை அனைவரும் ஒன்றுபடாமல் இருக்கலாம். ஆனால் பேர், புகழ் வேண்டும் என்பதில், உலகத்தில் எவருக்கேனும் மாறுபாடு இருக்குமா? சத்தியமாய் இருப்பதாய்த் தெரியவில்லை. எல்லோரும் பேருக்கும், புகழுக்குமாய்ப் பறந்து திரிகிறார்கள். ஆனால் எண் மனமோ பேரும், புகழும் வேண்டாம் என்கிறது. நீங்கள், என்னைப்பைத்தியக்காரன் என்று சொன்னாலும் சொல்லுங்கள். எனக்கு அந்த விடயத்தில் உலகத்தோடு வேறுபாடு இருக்கவே செய்கிறது. பேர் வேண்டும் என்பதற்காய்,
உண்மையைப் பொய் என்றும், பொய்யை உண்மை என்றும், கெட்டிக்காரனை மடையன் என்றும், மடையனைக் கெட்டிக்காரன் என்றும், நல்லவனைக் கெட்டவன் என்றும், கெட்டவனை நல்லவன் என்றும் சொல்லி, பல படித்த மனிதர்கள் படும் பாட்டைப் பார்த்த பிறகும், தெளிவாய், உறுதியாய்ச் சொல்லுகிறேன். பேர் வேண்டும் என்பதிலே, சத்தியமாய் எனக்குப் பெரிய முரண்பாடு இருக்கிறது.
ぐ> ぐ> ぐ>
‘இவர் ஏதோ கொஞ்சம் பேரெடுத்திட்டு “லெவலுக்குக்” கதைக்கிறார்." என்னைக் குறை சொல்வதே உங்களுக்கு வேலையாய்ப் போய்விட்டது. "லெவலாவது", மண்ணாவது பேரெடுக்கப்போய் நான் படும் பாடு எனக்குத்தான் தெரியும். இப்படியே நீட்டி என்ன பிரயோசனம்? என் அனுபவங்களைச் சொல்கிறேன்.
பிறகு நீங்களே சொல்லுங்கள்,
பேர் வேண்டுமா? வேண்டாமா? என்று
ぐ> ぐ> ぐ>
ஒரு மனிதன் வாழ அடிப்படையாய் என்ன தேவை? ஊன், உடை, உறக்கம் இவைதானே! இதற்குப் பிறகுதானே நீங்கள் விரும்பும் பேரும், புகழும்.
மல்லிகை பெப்ரவரி 2011 & 22

நீங்கள் விரும்புகிற பேர் மட்டும் கிடைத்துவிட்டால், மேற்சொன்ன அடிப்படைச் சுகங்களே போய்விடும். உங்களுக்கு அது தெரியுமா? மற்றவர்கள் பேர் எடுத்து விடக்கூடாது என்பதற்காய், வஞ்சனையாய்க் கதைக்கிறான்
நீங்கள் நினைப்ப்து புரிகிறது. பேர் எடுத்ததால் நான் அடிப்படைச் சுகங்களை இழந்த கதையை, ஒவ்வொன்றாய்ச் சொல்கிறேன்.
அதைக் கேட்டுவிட்டுப் பிறகு நீங்கள் எப்படியும் நினையுங்கள்.
ぐ> ぐ> ぐ>
கம்பன்கழகத்திற்கு உதவி செய்கின்ற, ஒரு பெரிய கோடீஸ்வரர் வீட்டுக் கல்யாணம். "ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில்” அது நடந்தது. ஊரிலுள்ள பிரமுகர்கள் அத்தனைபேரும் ஆஜராகியிருந்தனர். எனக்கு முன் வரிசையில் ஆசனம் ஒதுக்கப்பட்டிருந்தது. மாப்பிள்ளைதாலி கட்டியவுடன், தம்பதியரை ஆசீர்வதிக்க மேடைக்கு முதலில் அழைக்கப்பட்டேன். தமிழ்மேல் கொண்ட ஆர்வத்தால், மாப்பிள்ளையின் தந்தை தந்த மரியாதை அது. மனத்துள் ஆணவ மாடு திமில் அசைத்துச் சிலிர்த்தது. என்னைப் பிடிக்காத பலர் கண்களில் பொறாமைத்தீ ‘சாமியார் வேஷம் போட்டுக்கொண்டு, எல்லாத்திலும் முன்னுக்கு இடம் பிடிச்சிடுறார் பின் வரிசையில் யாரோகுசு குசுத்தது காதில் விழுந்தது. நான் எடுத்த பேரால் எனக்கும் பிடிபடாத பெருமைதான். பேர் வேண்டாமெண்டு சொல்லத் தொடங்கிட்டு, இப்பதன்ர புகழ் பாடுறான்." உங்கள் எண்ணம் புரிகிறது.
நீங்கள் வேறு என் கஷ்டம் தெரியாமல் கோபிக்கிறீர்கள்.
நான் சொல்ல வந்த விடயம் இனித்தான் வரப்போகிறது.
கல்யாணம் முடிந்து விருந்தினர்களைச் சாப்பிட அழைத்தார்கள்.
மல்லிகை பெப்ரவரி 2011 & 23

Page 14
"ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்” சாப்பாடு.
கேட்கவும் வேண்டுமா? அறுசுவைகளையும் அள்ளிக் கொட்டியிருந்தார்கள். அழகழகாய் உணவுகள் படைக்கப்பட்டிருந்தன. வயிற்றைப் பார்த்துக் கண்கள் பொறாமைப்பட்டன. கல்யாண அவசரத்தில் காலைச் சாப்பாட்டை மறந்ததில் பசி ஒருபுறம். தானே சமைத்துத் தானே உண்ணும் பிரமச்சாரிக்கு, இப்படியொரு விருந்து கிடைத்தால். கம்பில் விழக் காய்ந்த மாடு தயாரானது.
ぐ> ぐ> ぐ>
"ஐயா! நீங்கள் முன்னுக்கு வாங்கோ "கியூ”வில் பின்னுக்கு நின்ற என்னை, ஒருவர் முன்னுக்கு அழைத்தார். 'இந்தாங்கோ "பிளேற்” - இது இன்னொருவர் உபசாரம். நின்றவர்கள் மரியாதையாய் வழி விட முன்னுக்கு நகர்ந்தேன். சீக்கிரம் வா! என்று அழைத்தது அந்த இனிய பூந்திலட்டு. எனக்குப் பிடித்த பலகாரம்.
கஜ/, முந்திரியைத் தாண்டி, அங்கங்கு கஷ்டப்பட்டு முகம் நீட்டியது பூந்தி. “ஹோட்டலில்” லட்டுக்கும் “ஸ்டார்” கொடுப்பார்களோ? ஆர்வத்தோடு எடுக்கக் கைநீட்டினேன். "பொறுங்கோ! பொறுங்கோ! உங்களுக்கு “டயபற்றிஸ்” எல்லோ, உதுகள நீங்கள் தொடக்கூடாது. போனமாசம் தான் கோண்டாவில் சுப்பிரமணியத்தாருக்குக் கால் கழட்டினவங்கள். நீங்கள் எங்கடதமிழின்ர சொத்து, அதை விட்டிட்டு மற்றதுகளை எடுங்கோ என்னைப் பயமுறுத்திப் பாசம் காட்டிய அந்தப் பரம வைரியைப் பார்த்து, அசடு வழியச் சிரித்தபடி, ஓம் ஓம் நீங்கள் சொல்லுறது சரிதான் என்று சொல்லிவிட்டு, வயிற்றெரிச்சலுடன் என் காதல் லட்டை விட்டு அப்புறம் நகர்ந்தேன். ぐ> ぐ> ぐ>
அடுத்த தட்டில், அழகான "கட்லெட்”டுகள் பொன்னுருண்டைகளாய் பொலிந்து கிடந்தன.
ஒன்றுக்கு இரண்டாய் எடுக்கலாமெனக் கையை நீட்ட அதே பாவி இடைமறித்தார்.
மல்லிகை பெப்ரவரி 2011 & 24

ஐயோ அது முழுவதும் உருளைக்கிழங்கு, “டயபற்றிஸ" க்கு அது நஞ்செல்லே. அதையும் விடுங்கோ ஆத்திரம் தலைக்கேற பொய்யாய்ச்சிரித்தபடி அடுத்த தட்டிற்கு நகர்ந்தேன். எதற்கும் சோற்றை முதலில் எடுப்போம் என நினைந்து, முத்தாய் மலர்ந்து கிடந்த சம்பாச் சோற்றில் கரண்டியை வைத்த நேரம், 'ஐயா, நீங்கள் இங்க வாங்கோ, புழுங்கல் அரிசிச் சோறு இங்க கிடக்கு நான் கேட்காமலேயே என் தட்டில் அதை அள்ளி வைத்தார் இரண்டாம் எதிரி. ஐஸ்வர்யாராயை முந்தி வந்த ஆபிரிக்க அழகி போல், அந்தக் கறுத்தச் சோறு என்னை முறைத்துப் பார்த்தது. சோற்றுத் தட்டை அவர் தலையில் கவிழ்த்தால் என்ன? வந்த கோபத்தை, எடுத்து வைத்திருந்த பேர் தடுத்தது. சகித்துக்கொண்டு அப்புறம் நகர்ந்தேன். அடுத்துப் பருப்புக் கறி. இதை எவன்தடுப்பானோ? என்று. பயந்து கொண்டே கை வைத்தேன். நல்ல காலம், எவரும் தடுக்கவில்லை. பக்கத்திலேயே உருக்கிய நெய் - ஆசையாய் ஒரு கரண்டி அள்ள, "ஐயோ! இது முழுக்கக் "கொலஸ்ரோல்” உங்களுக்கு வேண்டாம்" மூன்றாம் எதிரி குறுக்கிட்டார். எனக்குக் "கொலஸ்ரோல்" இல்லை - சமாளிக்கப் பார்த்தேன். 'இல்லாட்டி என்ன ஐம்பது வயதாயிட்டுதெல்லோ? இனி எப்பவும் வரலாம், பிறவியில இதைத் தொடதையுங்கோ - பலரும் என்னையே பார்த்ததால், மன நாக்குக்குச் சூடு வைத்து அப்புறம் நகர்ந்தேன். கத்தரிக்காய் பொரிச்சகறி-உது எண்ணெய் பயிற்றங்காய் - 'பொல்லாத வாய்வு
வெண்டிக்காய் - 'வெறும் பித்தம்
பன்னீர்க்கறி - சரியான கொழுப்பு இப்படியே ஐந்தாம், ஆறாம், ஏழாம் எதிரிகள், என் ஆசையில் மண்ணைப் போட, "கியூ”வில் நின்றிருந்த ஒரு கிழவி என்னைப் பரிதாபமாய்ப் பார்த்து, தம்பி இதுதான் உங்களுக்கு நல்லது என்று சொல்லியபடி தண்ணியாய்க் கிடந்த இரசத்தால் எனது "பிளேற்றை" நிரப்பினார். "ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில்" பருப்பும், இரசமும்தின்ற பாவியாய் வெளி வந்தேன். வாசலில் நெய்யும், தேனும் பளபளக்கப் பால்ப் பாயாசம். அதனுள் கஜூவும், முந்திரிவத்தலும், கடற்கரை விெள்ளைக்காரராய்க் கவிழ்ந்து கிடந்தன.
மல்லிகை பெப்ரவரி 2011 & 25

Page 15
ஆசை, தலைவரை ஏறினாலும், இதையும் யாரோ ஒரு எதிரி தடுக்கத்தானே போகிறான் என்று, நகர முனைந்தேன். ஆச்சரியம். 'ஒரு நாளைக்குத்தானே, ஒரு "ரம்ளரை”க் குடியுங்கோ வாய் வரையும் கொண்டு வந்து நீட்டினார் ஒரு நண்பர். அவரின் ஏழு சந்ததியையும் மனதுள் வாழ்த்தியபடி, வாய் முழுதும் நீரூற“ரம்ளரை” வாய்வரை கொண்டுவந்து விட்டேன். நஞ்சுண்ட சிவனின் கழுத்தை உமை பிடித்தது போல, என் கையை ஒரு கை இறுகப் பிடித்தது. எங்கிருந்து மோப்பம் பிடித்து வந்தானோ தெரியவில்லை, அதே முதலாம் எதிரி என் பாயாசத் "ரம்ளரைப்” பறித்ததோடல்லாமல், ‘என்ன, அவரைக் கொல்லவோ பார்க்கிற தந்தவரிலும் பாய்ந்தான். அவ்வளவு பெரிய கல்யாண வீட்டில் அத்தனை ஆயிரம் பேருக்குள்ளே, என்னையே சுற்றிச் சுற்றிப் பத்தியம் பார்த்த, அந்தப் புண்ணியவானுக்கு ஒரு வணக்கம் சொல்லிவிட்டு, மனதுள் திட்டியபடி வெளியில் வந்தேன். வாகனத்தில் என்னை ஏற்ற வந்த பாலேந்திரா, ‘எப்பிடி"ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்’ சாப்பாடு?
விசாரிக்க, நான் முறைத்த முறைப்பில் நடுநடுங்கிப் போனார் அவர்.
ぐ> ぐ> ぐ>
என் கதையைக் கேட்டு இரங்குவீர்கள் என்று பார்த்தால், உங்கள் கண்களில் இரக்கத்திற்கான பாவத்தைக் காணவில்லையே? "உன்னுடைய உடல்நலத்தில் எத்தனை பேர் அக்கறைப்படுகிறார்கள். இது பேரெடுத்ததால் வந்த பயனில்லையா?
நீங்கள் கேட்க நினைப்பது புரிகிறது. ஆரோக்கியம் என்றதுந்தான் நினைவுக்கு வருகிறது. கடைசிக் "கிளினிக்கில்" டொக்டர் சிவகுமார், நீங்கள் ஒவ்வொரு நாளும் கட்டாயம் “வண் அவர் வோக்” போகவேணும்' என்றார். அவர் வார்த்தையை வேதமாகக் கொண்டு தினமும் நடப்பதென முடிவு செய்தேன். கடற்கரை, பக்கத்திலேயே இருந்தது வாய்ப்பாகப்போயிற்று. நடைபயணம் தொடங்கிய முதல்நாள்.
பத்தடி நடந்திருக்கமாட்டேன்.
மல்லிகை பெப்ரவரி 2011 & 26

கடற்கரைக் காற்றை இரசித்தபடி நடந்த என்னை, திடீரென ஒருவர் இடைமறித்தார். ‘என்ன, "வோக்” போறியள் போல. மெத்த நல்லது, ஆனால் நீங்கள் நடக்கிற“ஸ்பீட்” காணாது. இங்க பாருங்கோ, கால்களை இப்படி அகட்டி வைக்கவேணும். கைகளை இப்படி நல்லாய் வீசி நடக்கவேணும். தலையைக் குனியப்படாது. நடுவீதியில் நிறுத்தி வைத்து அவர் பயிற்சி வகுப்பு ஆரம்பித்தார். ஐந்து, பத்து, பதினைந்து என நிமிடங்கள் ஓடின. எப்படித்தப்புவதெனத் தத்தளித்தேன். இருபதாவது நிமிடத்தில் திடீரெனப் பேச்சை நிறுத்திய அவர், "அவ வந்திட்டா, நான் வரப்போறன் என்று வெளிக்கிட்டார். மனைவியின் வருகைக்காகக் காத்திருந்த நேரத்தில், எனக்கான ஆலோசனை வகுப்பு நடந்தியிருக்கிறான் பாவி மனுசன். தொலைந்து போகட்டும் என நினைந்து, சற்று வேகமாக நடையைத் தொடர்ந்தேன்.
ぐ> ぐ> ぐ>
இன்னுமொரு பத்தடி.
3uff, நில்லுங்கோ! வீதியின் எதிர்ப்புறத்தில் நடந்துகொண்டிருந்த ஒருவர். வாகனம் ஒன்றில் அடிபடப் பார்த்து, நெளிந்து ஓடி சிரமப்பட்டு என்னிடம் வந்தார்.
வலு சந்தோஷம், நடக்க வந்திட்டியள், உங்களுக்கும் "டயபற்றிஸ்" போல. ஓம் ஓம் என்று மெல்லச் சமாளித்து விடுபடப் பார்த்தேன். "கொஞ்சம் நில்லுங்கோ அப்பசாப்பாடெல்லாம் என்ன மாதிரி. ஒவ்வொரு நாளும் பாவற்காய் சாப்பிடுறணிங்களே? காலையில பச்சையாக இடிச்சுச் சாறாகக் குடியுங்கோ. அதே மாதிரிகுறிஞ்சா இலையும் குடிக்க வேணும். இரவில கொஞ்சம் வெந்தயத்தை வாயில போட்டிட்டுப் படுங்கோ. அவரது மருத்துவ ஆலோசனைகள் நீண்டன. துலைவானே! நீ எந்த “மெடிக்கல் கொலேஜிலை” படிச்சனி? மனத்துள் எழுந்த கேள்வியை பொய்ச்சிரிப்பால் மறைத்து, "அப்படியே? அதற்கென்ன செய்யிறன் என்று, அவரிடமிருந்து தப்புவதற்காகச் சொன்னேன். அவர் கருத்தை நான் ஏற்றதில் அவருக்குப் பெருமை பிடிபடவில்லை.
மல்லிகை பெப்ரவரி 2011 & 27

Page 16
அது மட்டுமல்ல, இன்னும் கொஞ்சமிருக்கு என்று, மேலும் பத்து நிமிடத்தை விழுங்கி பின் விடைதந்தார். தப்பினேன் சாமி என நினைந்து நடையைத் தொடர்ந்தேன்.
ぐ> ぐ> ぐ>
இன்னுமொரு பத்தடி.
‘என்ன தனிய நடக்கிறியள். நாடு இருக்கிற நிலைமையிலநீங்கள் இப்படித்தனிய வரப்படாது. வெள்ளைவானில எல்லாரையும் பிடிச்சுக்கொண்டெல்லே போறாங்கள். யாரையும் கூட்டிக்கொண்டெல்லோ வரவேணும். தேவையில்லாமல் என்னைப் பயமுறுத்தி, எண்ணில் அக்கறைபோல் நிறுத்தியவர், அந்த இடத்திலேயே என்னை நிற்க வைத்து, நாட்டுநிலைமை பற்றிய தனது அலட்டல் ஆய்வை, அரை மணித்தியாலமாய் எடுத்து விட்டார். பிறகு, நேரமாச்சு வரப்போறன், இண்டைக்கு உங்களால என்ர“வோக்” போச்சுது என்று, அநியாயத்திற்கு தன்ர அலட்டல் பழியை என் தலையில் தூக்கிப் போட்டுவிட்டு வெளிக்கிட்டார். இப்படியாய் பேரெடுத்த பெரும் பயனால், ஆரோக்கியத்திற்காகத் தொடங்கிய எனது நடைப் பயணம், ஒன்றரை மணித்தியாலத்தில் முப்பது அடி நடந்ததோடு முடிந்துபோனது. இந்தப் பாவிகளின் அறுவை கேட்டு நடந்து சாகிறதை விட, வீட்டிலை இருந்து சாகலாம் என்ற முடிவோடு, அன்றையோடு நடையை விட்டவன்தான்!
ぐ〉 ぐ〉 ぐ>
'சரி, வீட்டிலை பேசாம இருக்கவேண்டியதுதானே என்கிறீர்களாக்கும். அதுவும் செய்து பார்த்துவிட்டேன்.
சொன்னால் நம்பமாட்டீர்கள். இப்ப என்னுடைய முதல் எதிரி “கிரஹாம்பெல்” தான். sortióLDT SIšsēsypçu uTLD6ó, அந்த மனுசன் "ரெலிபோனை"க் கண்டுபிடிக்கப் போய், சும்மா இருக்கமுடியாத மனுசர் கொஞ்சப்பேர், அதை வைச்சு மற்றவர்களைப் படுத்தும் பாடு பெரும்பாடு.
மல்லிகை பெப்ரவரி 2011 & 28

ஒருநாள் இரவு,
வேலைகளால் களைத்துப்போய், ஓய்வெடுக்கலாம் என்று படுத்துக் கண்ணயர,
“ட்ரிங்" ."ட்ரிங்” . "jി" .......... “போன்” அடித்தது. திடுக்கிட்டெழும்பிப் போனை எடுத்தால்,
“ஹலோ”. ஒ. ஓ. ஆரது கம்பவாரிதியே,
எப்பிடி சுகமாய் இருக்கிறியளே? அந்த இரவு நேரத்தில் என்னைச் சுகம் விசாரிக்கிற மனிதரில் மதிப்பு வர, களைப்பையும் மறந்து, 'ஓம் ஓம் நீங்கள் எப்படி? என்றேன்.
பரவாயில்லைத் தம்பி, நான் இப்ப எடுத்தது என்னவெண்டால். பிரச்சினையில்லாட்டி மிஸ்டர் ஈஸ்வரன்ர "நம்பர” ஒருக்காத்தரமுடியுமே? இரவு பதினெரு மணிக்கு அவர் என்னை நினைத்ததன் இரகசியம் புரிந்தது. ரெலிபோன் "டிரெக்றியாய்” என்னை வைத்திருக்கும் அந்தப் பாவி மனிசனை, மனதில் திட்டியபடி நம்பரைக் கொடுத்துத் தொலைத்தேன்.
ぐ> ぐ> ぐ>
பிறகு, மெலிதாய்க் கண்ணயர,
“ட்ரிங்”."ட்ரிங்” . "ட்ரிங்” . திரும்பவும் "போன்” அடித்தது. நித்திரையைத் தொலைத்த சினத்தோடு நேரத்தைப் பார்த்தால் இரவு பன்னிரண்டரை மணி. யார் இந்தச் சாமத்தில்? யாருக்கு என்னவோ..? பதைத்தபடி "ரெலிபோனை" எடுத்தால்,
“ஹலோ” ஜெயராஜ் ஐயாவோ? என்ன படுத்திட்டியள் போல. எதிர்க்குரல் நிதானமாய் விசாரித்தது. எட விசரா ராத்திரி பன்ரெண்டு மணிக்குப் படுக்காம, நான் என்ன பேயே ஒட்டப்போறன் மனம் திட்டியதை வெளிக்காட்டாமல், ஓம் ஓம் இப்பதான் படுத்தனான். நீங்கள் யார் பேசுறது? - கேட்டேன். நான் இங்க கனடாவில இருந்து சுரேஷ் பேசுறன். எப்பிடி இருக்கிறியள்? நித்திரையைக் குழப்பிட்டன் போல, நான் கொஞ்சம் பிந்தி எடுத்திருக்கலாம் தான். ஆனர் என்ன? இங்க சாமமாப்போம், அதுதான் இப்ப எடுத்தனாங்கள். துலைவானே! உன்ரநித்திரை “டைமை”க் குழப்பாமல் இருக்க, என்ர நித்திரைத் "டைமை”க் குழப்பிறியே? மனதினுள் மட்டுமே திட்ட முடிந்தது. "பரவாயில்லை, சொல்லுங்கோ? என்றேன்.
மல்லிகை பெப்ரவரி 2011 & 29

Page 17
'இல்ல, இங்க எங்கட சின்ன மகள் சிரோமி, பேச்சுப்போட்டிக்கு ஒரு பேச்சு பாடமாக்கினவ. அத ஜெயராஜ் மாமாவுக்குச் சொல்லிக் காட்டப் போறாவாம். ஒருக்காக் கேளுங்கோ." ஈவிரக்கமில்லாம தன்ரபிள்ளையை அந்தப் பாவி பேசவிட என்ர விதியை நொந்தபடி, அரை நித்திரையில் அதைக் கேட்கத் தொடங்கினேன். பாரதியார் என்றொரு புலவர் இருந்தார் . என்று தொடங்கிய குழந்தை, மறந்ததையெல்லாம் அம்மாவும் அப்பாவும் எடுத்துக் கொடுக்க, ஒரு மாதிரி ஒரு மணிக்குப் பேச்சைச் சொல்லி முடித்தாள். “ஹலோ” எப்படி எங்கட சிரோமிட" ரமில் ஸ்பீச்? இது பிள்ளையின் தாய்.
உன்ர"ஸ்பீச்சே” உதவாது, பிறகு பிள்ளையிட“ஸ்பீச்"சைக் கேட்கவேணுமே. வாய்க்குள் வந்த பதிலை அடக்கிக்கொண்டு, வலு கெட்டிக்காரியா இருக்கிறா நல்லாப் பேசுறா. சம்பிரதாயத்திற்கு நான் சொல்லப்போக, மீண்டும் பிடித்தது சனி. "அப்பிடியே சிரோமி ஜெயராஜ் மாமாவுக்கு, "லாஸ்ற் இயர்ஸ்பீச்சை"யும் ஒருக்கா சொல்லிக் காட்டுங்கோ? தாயார் பிரேரிக்க, பிள்ளை உடனே தொடங்கியது. நான் விடுதலை பெற்றபோது இரவு ஒன்றரை மணி.
ぐ> ぐ> ぐ>
என்னையறியாது கண் மயக்க மீண்டும் தூக்கம். “ட்ரிங்" ."ட்ரிங்”. ""........... மீண்டும் "போன்” அடித்தது. "ஹிட்லரின்” முகாமிலும் இப்படிக் கொடுமை நடந்திருக்காது. இப்போது காலை நான்கு மணி. தூக்கக் கலக்கத்தில் தெரியாமல் போனை எடுத்துவிட்டேன். 'ஹலோ” ஜெயராஜோ பேசுறது? எதிரில் பெண்குரல் ஒன்று கேட்டது.
ஓம் ஓம் நீங்கள்.? நித்திரை மயக்கத்தில் ஆளைத் தெரியாமல் விசாரித்தேன். ‘என்ன, என்னைத் தெரியேலையே? சனியனே!"ரெலிபோனு'க்குளால முகம் தெரியாது.
மல்லிகை பெப்ரவரி 2011 * 30

நாக்கு நுனிவரை வந்த வார்த்தைகளை அடக்கிக்கொண்டு, சரியாய் விளங்கேல யாரெண்டு சொல்லுங்கோ? என்றேன். ‘என்ன எங்கள மறந்திட்டியள் போல என் சினம் தெரியாமல் எதிர்க்குரல் விடிகாலையில் விளையாடியது. "éèá அப்படியில்ல, டக்கெண்டு விளங்கேல, ஒருக்கா ஆரெண்டு சொல்லுங்கோவன் - சமாளித்தேன். கடைசி வரைக்கும்சொல்லமாட்டன் நீங்கள் கெட்டிக்காரனெண்டால், குரலை வைச்சுக் கண்டுபிடியுங்கோவண் பாப்பம்." விடியற்காலை நான்கு மணிக்கு, அந்தக் குரங்கு எனக்கு "குவிஷ்” நடத்தியது. சினத்தின் உச்சத்திற்குப் போனேன். இது பொறுப்பதில்லை' என்ற பாரதி சொன்ன வீமனின் நிலை. அரைத் தூக்கத்திலும் மூளை கொடுரமாய் வேலை செய்தது. ‘எங்க குரலவைச்சுக் கண்டுபிடியுங்கோ பாப்பம் நான் ஆரெண்டு. மீண்டும் எதிர் முனை பேச, எரிச்சலின் உச்சந்தொட்டு, 'ஆர் நீங்கள் பி. சுசீலாவோ? என்றேன். டக்கென்று எதிர்முனையில் "போன்” வைக்கப்பட்டது. நீங்களே சொல்லுங்கள் வேறு நான் என்னதான் செய்வது?
ぐ〉 ぐ> ぐ>
“ரெலிபோன்” உரையாடலில் தான் இந்த அநியாயம் என்றால், நேரில் அதைவிடப் பெரிய கொடுமை. நான் அவசரமாய் திருக்குறள் வகுப்புக்குச் செல்ல வெளியில் வர, நிதானமாய் உள் நுழைந்தார் விருந்தாளி. வெளிக்கிட்ட எனது கோலங்கண்டு, ‘எங்கேயோ வெளிக்கிட்டியள் போல தெரியாதவர் போல் விசாரித்தார். ஓம் ஓம் வகுப்புக்கு வெளிக்கிட்டன்." தன்ர மணிக்கூட்டை ஒருதரம் பார்த்துவிட்டு, 'எனக்கு ஒரு இரண்டு நிமிஷம் தரமுடியுமே? மறுக்க முடியாத முகம்.
பரவாயில்லை இருங்கோ சொல்லுங்கோ? - நானும் இருந்தேன். தன்ரபுத்தக வெளியீடு பற்றிச் சொல்லத் தொடங்கினார் அவர். என்ன புத்தகம்? ஏன் புத்தகம் எழுதினேன்? எப்பிடி எழுதினேன்? எதுக்கு எழுதினேன்? எப்ப எழுதினேன்? என்றெல்லாம்,
மல்லிகை பெப்ரவரி 2011 * 31

Page 18
தான் கேட்ட இரண்டு நிமிட எல்லையை மறந்து, புராணம் பாடத் தொடங்கினார். என்னை வகுப்புக்கு அழைத்துச் செல்ல வந்த மாணவர்கள், வெளியில் தலையைச் சொறிய, அவருக்கு என் சங்கடத்தை உணர்த்த நினைத்து, கதிரை நுனிக்கு வந்து உட்கார்ந்து நெளிந்தேன். இந்தப் பெரிய சரீரம் படுகிற பாட்டைப் பார்த்தாவது, அவர் நிலைமையை உணர்வார் என்று நினைத்தால், "என்ன அந்தரமாய் இருக்கிறியள் வடிவாய்ச் சாய்ஞ்சு இருங்கோவன், அதுதான் முதுகுக்கு நல்லது என்ற அந்தப் பாவி மனிசன், ‘எங்கை விட்டனான் என்று விட்ட இடத்தை என்னிடமே கேட்டால், நான் என்னதான் செய்ய?
ぐ> ぐ> ぐ>
இப்படியாக நான் பெற்ற பெயரால், ஊன், உறக்கம், ஓய்வு மட்டும் போகவில்லை. உடை விசயத்திலும் நான் படும்பாடு இருக்கிறதே அது பெரும்பாடு கனகாலமாய் "ரவுசர்” போட்டவன் நான். கொழும்பில் வந்து கொஞ்சநாள் வேட்டி கட்டினேன். பிறகு ஒருநாள் "ரவுசரைப்" போட்டால், ஒட்டுமொத்தச் சமூகமே கொதித்தெழுந்தது. வெள்ளவத்தைச் சந்தியில் ஒருத்தர் மறித்தார். உதென்ன நீங்கள்"ரவுசர்” போட்டுக்கொண்டு. மற்ற ஆட்கள் என்ன நினைப்பினம்? அடியாத குறையாய் அவர் விசாரிக்க, என்பாடு பெரிய சங்கடமாயிற்று. ஒரு மாதிரி விடுபட்டு அப்புறம் போனால், இன்னொருவர், நீங்களே "ரவுசர்” போடத் தொடங்கினால் தமிழிட கதி என்ன? கோபமாய்க் கேட்டுக் கடந்தார். தமிழுக்கும் "ரவுசரு”க்குமான தொடர்பு விளங்காமல் நான் விழித்தேன். இன்னும் கொஞ்சத் தூரம். 'இதென்ன அலங்கோலம்? இது மற்றொருவர்.
இப்படியாக, நான் ஏதோ பஞ்சமாபாதகங்களில் ஒன்றைச் செய்துவிட்டாற்போல, வீதி என்றும் பார்க்காமல் என்னை விமர்சித்து விமர்சித்து, என் ஆசை"ரவுசர்”களை எல்லாம் அடுப்பில் போட வைத்தார்கள்.
மல்லிகை பெப்ரவரி 2011 * 32

இன்றைக்கு அடிக்கடி அவிழுகிற வேட்டியை, இழுத்து, இழுத்துக் கட்டியபடி, நாயாய் நான் படும்பாடு எனக்குத்தான் தெரியும்.
ぐ> ぐ> ぐ>
சரி,வேட்டியைத்திானும் நிம்மதியாய்க் கட்ட விடுகிறார்களோ என்றால், அதுவும் இல்லை.
கூட்டத்திற்குப் போனால், ஒருதன் வேட்டியை மேலே ஏத்துங்கோ? என்கிறான். இன்னொருத்தன் வேட்டியைக் கீழே இறக்குங்கோ? என்கிறான். தெரியாமல் ஒருநாள் ஆசைக்காக வெள்ளை வேட்டி கட்டிப் போக, ‘என்ன காவியை விட்டிட்டியள்? கலியான ஆசை வந்திட்டுதுபோல. விமர்சித்தது ஒரு விழல் குரல். ஐயா! அந்த வயிற்றெரிச்சலை ஏன் கேட்கிறியள்? இப்ப, என்ர உடுப்புக்கூட என்ர விருப்பப்படி இல்லை.
ぐ> ぐ> ぐ>
இப்ப சொல்லுங்கோ? பேரெடுக்கவேணும் பேரெடுக்கவேணும் என்று ஓடித்திரியிறியளே! பேரெடுக்கிறதன் கஷ்டம் விளங்குதோ! இந்த அநியாயத்தில திருவள்ளுவர் உலகத்தோட ஒத்துப் போகட்டாம். அதனால்தான் தொடக்கத்திலேயே சொன்னனான். அந்த வேலை எனக்குச் சரிவராது என்று. திருவள்ளுவர் என்ன நினைச்சாலும் நினைக்கட்டும். நீங்க என்ன நினைச்சாலும் நினையுங்கோ இந்த விசயத்தில் மணிவாசகர் கொள்கையே என்ர கொள்கை. உற்றாரை யான் வேண்டேன் ஊர் வேண்டேன் பேர் வேண்டேன்’ என்னமாய் அந்த மனிசன் அன்றைக்கே சொல்லிவிட்டார். என்னைப்போல அவரும் படாத பாடு பட்டிருப்பார் போல. அவர் நிலை எப்படியோ? என் நிலையை உறுதியாய்ச் சொல்கின்றேன். உற்றாரை வேண்டுகிறேனோ? இல்லையோ? ஊர் வேண்டுகிறேனோ? இல்லையோ? ஒன்று மட்டும் உறுதி அவர் சொன்னது போல , நான் இனி நிச்சயமாய்ப் பேர் வேண்டேன்!
ぐ> ぐ> ぐ>
மல்லிகை பெப்ரவரி 2011 & 33

Page 19
ரு.பிரசாந்தன் கவிதைகள்
கவிதை 1 உலரும் மழை
மகிழ்ச்சியை எங்கிருந்து எடுத்து வருகிறது
♔ |ഥങ്ങg?
என்ற வினாவுக்குப் பதில் வைத்துச் சிரிக்கிறது
பூக்காடு.
வரும் தென்றலில் அதிகரிக்கும் ஈரலிப்பு உலர்த்தி விடுகிறது நேற்றைய பிசுபிசுப்பை,
தாகம் கிளர்ந்த பொழுதும் இன்னொரு மழையில் அது மறைந்த விதமும்
ஞாபகம் வர அவள் எங்கென்னும் ஏக்கம் மூடிற்று எல்லாச் சன்னல்களையும்.
இடைத்தங்கல் முகாமில் இருப்பாளோ? இல்லாமல் போனோர் பட்டியலில்தானோ? மகிழ்ச்சியை எங்கிருந்தேனும் எடுத்து வரும் மழை துயரை, தன்னிடம் இருந்துதான்
விதைத்துவிட்டுப் போகிறது இந்தப் பூமனசுக்கு.
கவிதை 2 US(56Dulugs?
என்னில் தெறித்த எச்சில் துளி யாருடையதாக இருக்கலாம்?
கலகலத்தபடி முன்னால் பேசுகிற இருவரில் ஒருவரதா?
தொலைபேசியில் காதலியை வருடுகிற இந்த வீதிக் குருட்டு
இளைஞனதா? ஏந்திய தட்டில் என் இயலாமையை இட்டேனே,
அந்தப் பிச்சைக்காரனின் முறைப்புத் துப்பியதா? யாரோ யாருக்கோ அனுப்பிய பறக்கும் முத்தத்தை வழிமறித்து விட்டேனா?
அல்லது, ஒத்தோடத் தெரியாத பிரகிருதி என்ற பூமியின் பழிப்புத்தானா?
மல்லிகை பெப்ரவரி 2011 * 34

HAPPY PHOTO
கவிதை 3 முக்கிய அலுவல்
தரிசனம் தராத கடவுள் மேல் கோபம் வந்தது.
N
Colombo - 15. Tel: 2526345
: பல் §ද් காட்டினேன். Excellent Š ருவாசகத்தால் உறுமினேன். Š வரமாட்டார் எனப் பின்பே அறிந்தேன். Š မိုဒို့...!!!hers ed என் மனைவியின் மார்பில் ŞM ern Computeriz È அமுது அருந்திக் கொண்டிருக்கிறார் N Photography Š அவர். Š FOr. - கவிதை 4 N Wedding Portraits S doséuses N & S 娜 N N
பொலிகிறது உன் திருவாய் N S எல்லா இரகசியங்களும் சுரந்தபடி N Photo Copies of s எம்மை நெருங்க விடாமல் N Identity Cards (NIC), è 8 N தூத்தியடிக்கின்றன S Passport & S உன தூசணைச் சொற்கள். ミ 爱 釜 S பக்குவம் உணர்ந்த பிள்ளைகள் N Driving Licences Š N 输 N ஏக்கமுற்றுக் காத்திருக்கின்றன. N Within 15 Minutes È நின் மெளனம் N s பாலூட்டுகின்றது. N 300, Modera Street, Š
S
N
Š
மல்லிகை பெப்ரவரி 2011 & 35

Page 20
ཡོད།། -ச. முருகானந்தன்
નિદ્ધ \ முகத்திலும் சந்தோசம்
... . . . o: அம்மாவை AS) இப்படி மலர்ந்த முகத்
தோட பார்த்து கனநாளாப்
வீட்டில் எல்லாற்ற
போச்சு. இண்டைக்குத் / தான் பழைய அம்மா மாதிரி சிரிச்சமுகத்தோட .சுறுசுறுப்பாய் இயங்கிறா ހ ஆனா, என்னால மட்டும் சிரிக்கவே முடியேல்லை. எப்படி முடியும் சொல்லுங்கோ?
கலியாணம் எண்டால் எவ்வளவு சந்தோசமான விசயம். வாழ்க்கையில ஒருமுறை வாற சந்தோசமான நிகழ்ச்சி. வாழ்க்கையின்ர எதிர்காலத்தை நிர்ணயிக்கிற, புதிய உறவை ஏற்படுத்துற நிகழ்ச்சி. ஆனாலும் என்னால சந்தோசப்பட முடியேல்லை. கலியானப் பொண்ணுக்கு ஏற்படுற களை என்ர முகத்திலை தெரியேல்லை. கலியாணமெண்டுறது ஆயிரம் காலத்துப் பயிர் எண்டு சொல்லுவினம். அதிலை ஒளிவு மறைவு இருக்கக் கூடாது தானே? ஆனா அம்மா சொல்லுறா, 'ஆயிரம் பொய்யைச் சொல்லியெண்டாலும் கலியாணத்தைச் செய்து வைக்கலாம் பிள்ளை. நாங்கள் ஒரு பொய்யும் சொல்லயில்லைத் தானே? ஒரே ஒரு உண்மையை மறைக்கிறம். அவ்வளவு தானே? ஒண்டுக்கும் யோசிக்காதை பிள்ளை'
அம்மா லேசாய் சொல்லிப் போட்டா. ஆனா, என்னால லேசாக எடுக்க முடியேல்லை. ம். லேசான விசயமே இது பொம்பிளையாய் பிறந்தவைக்கு இது எவ்வளவு பெரிய விசயம். எங்கட கலாச்சாரத்தை, பண்பாட்டை குழிதோண்டி புதைச்சிட்டு எப்படிச் சந்தோசமாக இருக்க முடியும்.?
அம்மா அப்பாவில ஆத்திரம் ஆத்திரமாக வருகுது. என்னைக் கரை சேர்த்திட்டாத் தான் அவைக்கு நிம்மதி. மகிழ்ச்சி எண்டு சொல்லுகினம். அவையின்ர நிம்மதிக்காக என்ர நிம்மதியை இழக்கேலுமே...? இப்ப கொஞ்ச நாளாய் தான் மனசு தேறி வாறன். எண்டாலும் படுக்கைக்குப் போனா, ஒரே மனக் குழப்பம் தான். அந்தக் கொடுமையான சம்பவத்தின்ர நினைவுதான் மீண்டும் மீண்டும் வரும். சரியாக நித்திரை கொண்டு எத்தனை காலமாச்சு...? இப்ப இவையின்ர கலியாணப் பேச்சுப் பழையபடி சாம்பல் தட்டி
மல்லிகை பெப்ரவரி 2011 * 36
 
 
 

தனலாகக் கொதிக்க வைக்குது. என்ர மனதில ஏற்படுற வலியை ஆரோடு பகிர்ந்து கொள்ள முடியும்? இது பகிரக் கூடிய விசயமே என்ன? மனதுக்குள்ளேயே வெந்து கருகிறன்.
அந்தக் கொடுமையான நாள் என்ர வாழ்க்கையில வந்திருக்கக் கூடாது. அண்டைக்கெண்டு பார்த்து வீட்டில தனியாக இருந்ததால தான் எல்லா வினையும் வந்தது. கூடாதோ அது நடந்திட்டுது. சுற்றி வளைப்பில இப்பிடிக் குதறிப் போட்டுப் போனவங்கள் என்னைக் கொண்டு போட் டுப் போயிருக்கலாம். அதுவும் அப்படி ஒரு தீட்டு நாளிலை. இல்லாட்டி அம்மா, அப்பாவோட கோயிலுக்குப் போயிருக்க
எது நடக்கக்
லாம். கோயிலுக்குப் போயிருந்தா, இந்த அவலத்தில மாட்டுப்பட்டிருக்கத் தேவையி ல்லை. அம்மி மிதிச்சு, அருந்ததி பார்த்து தாலி கட்டி உரியவனோட மகிழ்வோட நடக்கிற விசயம். ஐயோ கடவுளே. கதறக் கதற இரண்டு ஊத்தையங்க ளுக்கும் மாறி மாறி. கடவுளே என்னை ஏன் இப்படி தண்டிச்சாய்...? ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் உன்னை வந்து கும்பிட்டதுக்கு, நீ தந்த பரிசு இதுதானே! களைச்சுச் சோர்ந்து மயங்கிறவரையில பார்த்தோண்டுதானே இருந்தனி?
அம்மா அப்பாவை கோயிலால வாற துக்கிடையில தூக்குப் போட்டுச் சாக லாமோ எண்டும் யோசிச்சனான். எண்டா லும் அம்மாவின்ர மடியிலை படுத்துக் கொண்டு கதறிக் கதறி அழவேனும் போல, இருந்தது. அவை கோயிலால வந்தவு டனை, என்ரை கோலத்தைப் பார்த்து
அம்மா குளறத் தொடங்க, நானும் கதறி அழ, அப்பா தான் மறிச்சார். 'சத்தம் போட்டு நடந்ததை ஊர் உலகத்துக்கு தெரிய வைக்கப் போறியளோ?. நடக்கக் கூடாதது நடந்திட்டுது. அதை இனி ஊர் உலகத்துக்குப் பறையடிச்சுச் சொல்லி வாழ்வைப் பாழாக்கப் போறியளோ?"
நிதானம் எங்கள் இருவரையும் அமைதி கொள்ள வைச்சுது. அதுக்கிடையிலை பக்கத்து வீட்டு மாமி
அப்பாவின்ர
வந்திட்டா. "என்ன, என்ன நடந்தது?" எண்டு விடுப்புப் பார்க்க வந்திட்டா. ஒரு மாதிரி அம்மாதான் சமாளிச்சா, "நாங்க ளும் கோயிலுக்குப் போட்டார். இவங்கள் ஊருக்குள்ளை வந்ததிலை பிள்ளை பயந்து போயிட்டாள். அதுதான் எங்களைக் கண்டதும் அழத் தொடங்கியிட்டாள். ம். கடவுள் காத்திட்டார்."
அப்பா அண்டு முழுக்க எவ்வளவோ ஆறுதலும் புத்திமதியும் சொன்னார்.
'பிள்ளை இதை ஒரு கனவாக மறந்திடு. பலாத்காரம் நடந்த விசயம். உன்னிலை பிழை இல்லாத போது நீ ஏன் குற்ற உணர்விலை கலங்க வேணும்.? எது வந்தாலும் நாங்கள் இருக்கிறம்.”
“ஓம் பிள்ளை. அப்பா சொல்லுறது சரிதானே பிள்ளை. நீ ஒண்டுக்கும் யோசிக்கக் கூடாது. நடந்ததைப் பற்றி இனி ஒருத்தரிட்டையும் சொல்லிப் போடாதை. ஊர் உலகம் இக்கணம் திண்டு துப்பி யிருக்கும். சும்மா மெல்லுற வாய்க்கு அவல் கிடைச்ச மாதிரியாயிடும். உன்ர சிநேகிதிமாருக்கோ, இல்லாட்டி வேற ஆருக்குமோ வாய் திறந்து மூச்சு விடாதை. 66ft 60TP'
மல்லிகை பெப்ரவரி 2011 * 37

Page 21
என்மீது அக்கறையுள்ள பெற்றோர் சொல்வதில் உள்ள நியாயம் புரிஞ்சுது. நான் கலங்கித் தனிமையில் அழுதழுது ஆறமுடியாமல் தவிச்சாலும் ஒருத்தரிட் டையும் இதைப் பற்றி சொல்லயில்லை. ஆனாலும் ராசு அத்தானிடம் சொல்லு றதோ விடுறதோ எண்ட குழப்பத்திலையும், நடந்த அவலத்தின்ர கவலையிலையும் இராப் பகலாய் நித்திரையில்லாமல் தவிச்சன். சாப்பிட மனமில்லாமல் பிரட்டிக் கொண்டு வந்தது. மனதில் வெறுப்பு. ஏன், எல்லாத்திலையும் வெறுப்பு. அதுக் குப் பிறகு நான் வீட்டை விட்டு வெளியில போறது கூட இல்லை. சுகந்தி கோயிலுக் குப் போகக் கூப்பிட்டவள். நான் சுகமில் லையெண்டு சொல்லி மறுத்துப் போட்டன். அதோட கடவுள், கோயில் எல்லாத்திலை யும் வெறுப்பாக இருந்தது.
ராசு அத்தானுக்குத் தான் என்னைக் கட்டிக் கொடுக்கிறதெண்டு பேச்சு இருந் ததால எனக்கு அவரிலை விருப்பம். ஒரு நாள் அவரே வலியக் கேட்டார். எனக்கு வெட்கமாகப் போச்சு. எண்டாலும் ஒரு மாதிரி ஒம் எண்டு சொல்லிப் போட்டன். அதுக்குப் பிறகு ராசு அத்தானும் நானும் களவாகக் கதைக்கிறனாங்கள். எங்கட கலியாணத்தில இரண்டு பகுதிக் கும் விருப்பம் தான். ஐப்பசியிலை செய்து வைக்கிறதாக மாமாவும் அப்பாவும் கதை ச்சுப் பேசி முடிவெடுத்தவை. கலியான த்தை நினைச்சு சந்தோசமாக இருந்தம், ஆனா, அதுக்கிடையில இந்த அவலம் நடந்ததால எல்லாம் இசகு பிசகாகப் போச்சுது.
அத்தானுக்கு மூடி மறைச்சுக் கலியா
ணத்தைச் செய்யுறதோ, இல்லாட்டில் மனம் விட்டுக் கதைக்கிறதோ எண்ட குழப்பம். என்ர குழப்பத்தை உணர்ந்த அம்மா "எடியே பிள்ளை, இதைப் பற்றி ராசுவோட கதைச்சனியே? மறந்தும் வாய்விட்டுவிடாத.' எண்டதும் அம்மா வில எனக்குக் கோபம் வந்தது.
ஆனா அம்மா சொன்னது எவ்வளவு நியாயமானதெண்டு பிறகு தான் விளங் கிச்சுது. மனதிலை உள்ள உறுத்தலை மறைக்க முடியாமல் ஒருநாள், நடந்த விசயத்தை ராசு அத்தானிட்டை சொன் னன். நான் அழுதபடி சொன்னபோதும், அவர் ஒரு ஆறுதல் வார்த்தையெண் டாலும் சொல்லேல்லை. முகத்தில ஏமாற்றமும் வெறுப்பும் தெரிஞ்சுது.
அதுக்குப் பிறகு ராசு அத்தான் என் னோடை கதைக்காமல் விட்டுட்டார். இதுக் கிடையில் அவையள் வேற இடத்தில கலியாணம் பேசுறதாக கதை அடிபட்டுது. கேட்கப் போன அம்மாவை மாமி மதிக் காமல் பேசி அனுப்பியிட்டா. அவை வேற சாக்குப் போக்குச் சொன்னாலும், ராசு அத்தான் அவையட்டை சொல்லிப் போட் டார் எண்டு விளங்கிச்சுது.
அம்மா என்னைத் திட்டினா, “ஏன்ரி பிள்ளை அவனிட்டைப் போய்ச் சொன் 6T6?'
எனக்கு அடக்க முடியாமல் அழுகை அழுகையாக வந்துது. கட்டப் போறவ னுக்கு மறைக்கக் கூடாது எண்டு சொன் னதே வினையாகப் போச்சு. ஆம்பிளையன் பொம்பிளையளை வெறும் உடம்பு எண்ட வகையில தான் பார்க்கிறாங்களேயன்றி மனதைப் பார்க்கிறாங்களில்லையெண்டு
மல்லிகை பெப்ரவரி 2011 & 38

விளங்கிச்சுது. ஒர் ஆம்பிளை தெரிஞ்சு பிழை விட்டாலும் அவனைக் குறைவாகப் பார்க்காத இந்த சமூகம், பொம்பிளை பலா த்காரப்படுத்தப் பட்டாலும் அதைப் பிழை எண்டு பார்க்குது. ம். உலகத்தின் மீது ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. என்ர ஆத்திரம் உலகத்தை என்ன செய்யும்?
உண்மையைச் சொல்லப் போனா அந்தச் சம்பவத்துக்குப் பிறகு எனக்கு கலியாணத்தில இருந்த ஆசையே விட்டுப் போச்சு. ஆனாலும் மனசாரக் காதலிச்ச ராசு அத்தான் இப்படித் தூக்கி எறிவார் எண்டு துளி கூட நினைக்கேல்லை. 'கற்பு எண்டுறது உடலிலை இல்லை, மனசிலை தானெண்டு இந்தச் சமூகம் எப்ப தான் உணரப் போகுறதோ..?
'உன்ர தலையிலை நீயே நெருப்பை அள்ளிக் கொட்டியிட்டியே...? நான் இனி எங்க, எந்த முகத்தோட சம்மந்தம் பேசிப் போவன். உவளன் இந்தக் கதையைப் புகைய விட்டிருப்பாளள். அப்பா கலங் கித் தவித்தபடி என்னைச் சபித்தார்.
ஒரு தகப்பனுக்கிருக்கிற கடமையை நிறைவேற்ற வேணுமெண்ட ஆதங்கத்தி லையும், என்னில உள்ள பாசத்திலையும் செருப்புத் தேய அலைந்து ஒரு சம்மந்தம் ஒழுங்கு செய்துவிட்டார். பெண் பார்க்க வந்த மாப்பிளைக்கும் பெண்ணைப் பிடிச்சுப் போச்சு. இப்போது கலியான ஒழுங்குகள் தடல் புடலாக நடக்குது. என்னால ஒண்டி லையும் ஒன்ற முடியேல்லை. நல்ல ஒருத் தனை ஏமாத்தப் போறதான குற்ற உணர்வு.
என்னுடைய மனக் குழப்பத்தை அறியாத அம்மா, “இப்ப பார், உனக்கு டாக்குத்தர் மாப்பிளை கிடைச்சிருக்கு.
நல்ல குடும்பம். சீதனம் கூடப் பெரிசாக எதிர்பார்க்கவில்லை. ராசுவின்ர சம்மந்தம் குழம்பினதும் நன்மைக்குத் தான்.' எண்டு ஆனந்தமாக சொன்னா. எனக்கு ஏனோ வெறுப்பாக இருந்தது. கலியாணத் திகதியும் குறிச்சுப் போட்டினம். என்ர மறுப்பு எடுபடயில்லை. எனக்கு முள்ப் படுக்கையிலை கிடக்கிற மாதிரி வேதனை. மனதிலை இருளை வைச்சுக் கொண்டு முதலிரவிலை எப்படி ஒன்ற முடியும்? இப்பெல்லாம் பாலுறவை நினைச்சால் உடம்பு நடுக்கம் எடுக்கும். சத்தம் போட் டுக் குளற வேணும் போல இருக்கும். நினைக்கவே இப்படியெண்டால், நிஜமாக எண்டா எப்படி இருக்கும்.? நினைக்கவே பயமாக இருக்கு. கலியாணத்துக்கு முதல்லயே எனக்கு விசர் வரும் போலக் கிடக்கு. பேசாமல் இரவு ஒருத்தருக்கும் தெரியாமல் கிணத்திலை விழுந்து செத்துப் போகலாம் போல கிடக்கு. ம். ஒரு கடித த்தை எழுதி மாப்பிள்ளைக்குப் போட அதுதான் சரி. மன திலை பொய்யை வைச்சுக் கொண்டு காலம் பூராக வாழ முடியுமே?
ட்டோ..? ஓம்.
இந்த யோசனை தான் சரியெண்டு மனசு திரும்பத் திரும்பச் சொல்லிச்சுது. இரவு வீட்டிலை ஒருத்தருக்கும் தெரியாமல் அறையைப் பூட்டிக் கொண்டிருந்தபடி எழு தின பிறகுதான் மனதிலை நிம்மதி. கன நாளைக்குப் பிறகு நித்திரை கொண்டன்.
கடிதத்தை போட்ட பிறகு, பெற்றவை யளை நினைச்சாத்தான் கவலையாக இருந்தது. அவையள் எவ்வளவு சந்தோ சமாகக் கலியாண அலுவல்களைச் செய்து கொண்டிருக்கினம். இக்கணம் ஏமாற் றத்தைத் தாங்க மாட்டாமல் தவிக்கப்
மல்லிகை பெப்ரவரி 2011 $ 39

Page 22
போயினம். பாவம். அப்பா நெஞ்சு வருத் தக்காரன். எப்படித்தான் தாங்கப் போறாரோ தெரியேல்லை. அம்மா முற் றிலுமாய் உடைஞ்சு போவா. ம். பாவம் தான். அதுக்கு நான் என்ன செய்யே
லும்.? என்னாலையும் முடியேல்லையே.
எப்பவும் பூகம்பம் வெடிக்கலாம். இரண்டு மூண்டு நாளாகியும் ஒண்டையும் கானன். விலாசத்தை பிழையாக எழுதி 6তাG86তো?
கடைசி வரையில பூகம்பம் வெடிக் கேல்லை. எல்லாம் சுமுகமாக நடந்தது. கலியாண வீட்டுக்கு எல்லோரும் வந்து வாழ்த்திச்சினம். ராசு அத்தானும் தன்ர புது மனிசியோடை வந்து வாழ்த்தினதைப் பார்க்க எனக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. மணப் பெண் மெளன மாக இருக்கிறதைத் தவிர வேறு என்ன செய்யேலும்..? அது சரி, இவன் ஏன் வந்தவன்? நாங்கள் இவையஞக்குச் சொல்லேல்லைத் தானே?
மனசிலை ஆயிரம் கேள்விகள்.
நான் யோசிச்சுக் கொண்டு நிக்கிற தைக் கவனிச்ச இவர், "ராசு. என்ர சிநே கிதன். இரண்டு பேரும் யாழ்ப்பாணம் இந் துக் கல்லூரியில உயர்தர வகுப்பிலை ஒண்டாப் படிச்சனாங்கள். நல்ல நெருக் கம். உங்களுக்கும் சொந்தம் என்ன?
பதில் சொல்லாமல் தலையசைத் தேன். கண்கள் கலங்கின.
"ஏன் ஒரு மாதிரி, கலகலப்பில்லாமல் இருக்கிறீர்?
எனக்குத் திக் எண்டுது. என்டாலும் சமாளிச்சன்.
'இரா முழுக்க நித்திரையில்லை. விடிய இருந்து வெளிக்கிடுத்தினதாலையே களைச்சுப் போனன்.” முகமெல்லாம் வியர்த்தது.
இதற்கிடையில் விருந்தினர்கள் தொட ர்ந்து வந்து கொண்டிருந்ததால தொடர்ந்து கதைக்க முடியேல்லை.
என்ரை முகம் கவலையிலையும், யோசினையிலும், பயத்திலையும் தான் கறுத்துப் போய்க் கிடக்கு. எவ்வளவு அல ங்காரம் செய்தவை. அப்பவும் ஒளிரே ல்லை. காலமை அம்மா நேரத்தோட வந்து எழுப்பினவ. என்னாலை படுக்கையால் எழும்பேலாமாக் கிடந்தது. காலையிலையி ருந்து வயிற்றைக் கலக்கி நாலைஞ்சு தரம் வயிற்றாலையும் போச்சுது. அம்மா பயந் திட்டா. "என்ன பிள்ளை, ஒரு மாதிரி இரு க்கிறாய்...? ஒண்டுக்கும் யோசிக்காத பிள்ளை. எல்லாம் நல்லபடியாக நடக் கும்.” எண்டு ஆறுதல் சொன்னா. அவ சொன்னது போலவே இதுவரை எல்லாம் சுமுகமாகத் தான் நடக்குது. ம் இரவை க்கு எப்படித்தான் சமாளிக்கப் போறனோ? நடந்த கொடிய நிகழ்வு தான் திரும்பத் தி ரும்ப மனதை உறுத்திக் கொண்டேயிரு க்கு.
பயந்து கொண்டிருந்த முதலிரவு வந்தது. பால்பழத்தோட அறைக்குள்ள போகையுக்கை எனக்குக் கால் கை உடம்பெல்லாம் நடுங்கிச்சுது. மயங்கி விழுந்திடுவன் போல இருந்தது. இவர் ஒடி வந்து என்னைத் தாங்கிக் கொண்டார்.
முதல் ஸ்பரிசம். எவ்வளவு மகிழ்ச்சி யாக இருக்க வேண்டிய விசயம். எனக்கு உடம்பெல்லாம் கொதிச்சுது. நான்
மல்லிகை பெப்ரவரி 2011 * 40

நடுங்கிறதைக் கண்டுட்டு இவர் ஆறுதல் Gogorresö T6oTrTr.
"பயப்பிடாதையும். நான் உம்மைப் பிடிச்சுச் சப்பிச் சாப்பிட LDITLLT6öT....' 6Jés ரமாகச் சிரிச்சார். பதிலுக்கு சிரிக்க முய ன்று, தோற்றுப் போனேன். முகத்தில் அசடு வளிந்தது.
"என்னை உமக்குப் பிடிச்சிருக்கே?" எவ்வளவு நாகரிகமான கேள்வி நான் சிலிர்த்துக் கொண்டேன். அவர் கால்களில் வீழ்ந்தேன். அருகே இருத்தி என்னை அனைத்தபடி, "ஆணும் பெண்ணும் இல் வாழ்விலை சமன். நீர் என்னைக் கும்பிட் டால், நானும் உம்மைக் கும்பிட வேணும். இனி இதெல்லாம் வேண்டாம்'
நிறைவான மனதோடு ஒருவித நம்பிக் கையுடன், முதல் தடவையாய் அவரை நிமிர்ந்து பார்த்தேன்.
"ஏதாவது கதையுமன். இல்லாட்டில் ஊமை எண்டு நினைக்கப் போறன்
எல்லே."
என்னையும் மீறி எனக்குச் சிரிப்பு வந்தது.
"எனக்கும் உங்களைப் பிடிச்சிருக்கு. e60TT.....'
'நான் ஒரு கடிதம் போட்டனான் கிடைக்கையில்லையோ?”
"இப்ப அதைப் பற்றி ஏன் கேட்கிறீர்..? எல்லாத்தையும் வாசிச்சன். அதை
வாசிச்ச பிறகு என்ன தடை வந்தாலும் உம்மைத் தான் கட்டுறதெண்டு முடிவு செய்தன்."
அவரது பதில் எனக்கு வியப்பளித்தது.
‘எங்கட சமூகத்தில இந்த கொடிய யுத்தத்தில எத்தனையோ பெண்கள் பாதிப் புக்கு உள்ளாகியிருக்கினம். இதெல் லாம் மனசறிஞ்சு விடுகிற தவறில்லை. மனதாலையும் உடலாலையும் பிழைவிட்ட எத்தனையோ பேர் உத்தமிகளாக உலா வர ஏலுமெண்டா, நீர் ஏன் வாழக் கூடாது?. அது மட்டுமில்லை இலக்கியா, ஆம்பிளை யள் பிழை விட்டுட்டு உத்தம்ராய் நடமா டுகினம். ஆம்பிளைக்கு ஒரு நீதி. பொம் பிளைக்கு வேறயொரு நீதியோ!"
இவரது ஒவ்வொரு வார்த்தையும் இவரை என் மனதில உயர வைத்தது. கண் களில் ஆனந்தக் கண்ணிர் பெருகியது.
திடீரெண்டு இவரின்ர கண்கள் கலங்கி யதை அவதானித்தேன். 'ஏன் அத்தான் அழுகிறியள்?’ முதற் தடவையாக உரி மையுடன் கேட்டபடி கன்னத்தில் வடிந்தோ டும் கண்ணீரை எனது கூறைப் புடவை யால் துடைத்தேன்.
"இலக்கியா. எனக்கு ஒரு அக்கா இருந்தா. அவவும் உம்மைப் போல பாதிப்புக்கு உள்ளானவ. சட்டத்துக்கு முன்னால நீதி கேட்டுப் போனா. அதால எல்லாமே பகிரங்கமாகி அவவடைய வாழ்வே நாறிப் போச்சுது. குற்றவாளியள் அடையாளம் காணப்படயில்லை. கடை சியிலை அக்கா மனப் பிறழ்வடைஞ்சு தற் கொலை செய்திட்டா. அழும் இவரை ஆற்ற முடியாமல் நானும் சேர்ந்து அழுதேன்.
மல்லிகை பெப்ரவரி 2011 & 41

Page 23
நெஞ்சில் நிலைத்த
&q)hრი) რიფფრრ [2
-மு. பஷீர்
எனது எழுத்துப் பிரவேசம் 61ம் ஆண்டு நிகழ்ந்தது. தினகரன், புதன்மலர் செய்னுல் ஹசனை ஆசிரியராகக் கொண்டு, வாராவாரம் வெளியானது. புதன்மலரில் எனது முதல் ஆக்கம், திருமணத்தை பிள்ளைகளின் விருப்பத்திற்கே விட்டுவிட வேண்டும் என்ற தலைப்பில் காதலைக் கொண்டாடும் விதமாக அமைந்திருந்தது. அதற்கு இளவட் டங்களின் ஏகோபித்த ஆதரவு, கிடைத்தது.
ஒரு வேடிக்கை என்னவென்றால், காதலைத் தூக்கிப் பிடித்து கட்டுரை எழுதியதாலோ என்னவோ, 65ம் ஆண்டில் காதலித்த பெண்ணையே திருமணம் முடிக்க வேண்டிய சூழலும் எனக்கு ஏற்பட்டது.
புதன் மலரில் வாரந்தோறும் தொடர்நு எழுதுவதற்கென்றே ஒரு குழாம் இருந்தது. கே.தம்பையா, யாழ் பூர்ணிமா, அந்தனி இராசையா, எண்டனி பெர்ணான்டோ, மூர்த்தி, அப்துல் கபூர், மு. பவரீர் போன்றோர் தொடர்ச்சியாக எழுதினர். நாங்கள் இணைந்து கொழும்பு கொட்டாஞ்சேனை கல்பொத்தை வீதி, 91ம் இலக்க போர்டிங்கில் இளம் எழுத்தா ளர் சங்கத்தை உருவாக்கினோம். சில காலம் செல்ல சங்கம் முகவரியிழந்து போனது விசனந்தான்.
அந்நாட்களில் கதை, கவிதை, கட்டுரை, உருவகக் கதையெனப் பலவற்றை எழுதி ஜாடிப் பானையில் போட்டு வைத்திருப்பேன். நான் புதிய எழுத்தாளன் என்பதால் ஊடக ங்கள் என்னைப் பெரிதாக வரவேற்கவில்லை.
அப்போது எம்.ஏ.எம் நிலாம், எனதில்லத்திற்கு அடிக்கடி வந்து போவதுண்டு. அப்போதவர் வீரகேசரியில் தொழில் புரிந்து கொண்டிருந்தார். நண்பர் நிலாம் ஒரு கதையி னைத் தேர்ந்தெடுத்து, இதை வீரகேசரியில் பிரசுரிப்போம் என்று எடுத்துச் சென்றார்.
எனது அட்டைப்படம் மல்லிகை 2003ல் வெளியானது. அதில் நிலாம் அட்டைப்படக் குறிப்புகள் எழுதும் போது இப்படிக் குறிப்பிட்டிருந்தார். “பவர் 60களில் எழுத்துலகிற்கு பிரவேசித்த போதும், 68ல் தான் இவரது முதற் கதையான மீறல்கள் வீரகேசரியில் பிரசுர மானது. அந்தக் கதைக்கு சில மேல்மட்ட முஸ்லிம் பிரமுகர்களின் கடும் எதிர்ப்பு வந்தது.
சமூகச் சாடலும், முகமூடிக் கிழித்தமையுமே எதிர்ப்பிற்கு காரணம். இதனால் பவர், சற்றேனும் மனம் தளர்ந்து போய்விடவில்லை. அடுத்த கதை, பெண் எப்படி இருப்பாள்?
மல்லிகை பெப்ரவரி 2011 * 42

வீரகேசரியில் பிரசுரமானபோது, பல மட் டங்களிலிருந்தும் பாராட்டுக்கள் வந்தன.
அக்கதையினை அக்கரை முத்து என்பவர்
பெரிதும் விதந்து பாராட்டி வீரகேசரியில் எழுதியிருந்தார், முகம் தெரியாத ஒருவரிட மிருந்து வந்த இந்த விதந்துரைப்புகள் பவருக்கு உற்சாகமூட்டின. அதனைத் தொடர்ந்து புனைக்கதைத் துறையில் தொடர்ந்து ஈடுபட்டார்’ எனக் குறிப்பிட் (δείτεππή.
பின்னர் மீறல்கள் கதை தொடர்பாக எங்களூர் பிசுபிசுக்கத் தொடங்கியது. பள்ளி நிர்வாகசபைத் தலைவரைக் கொச்சைப் படுத்தி எழுதியதற்காக, குற்றச்சாட்டு சுமத்தி, விசாரணைக்காக என்னை வரும் படி அழைத்திருந்தார்கள். எப்போதுமே பிரச்சினைகளைத் தவிர்த்து நடக்கும் இயல்புடையவன் நான்.
பள்ளிவாசல் விசாரணை என்ற விடய த்தில், சிறிது மனச் சங்கடப்பட்டேன். ஆயி னும் தைரியத்தை இழந்து விடவில்லை. நான் விசாரணைக்குச் செல்ல மறுத்தேன். பள்ளியில் விசாரிப்பதற்கு இது ஒன்றும் மார்க்கத்தோடு சம்பந்தப்பட்ட விடயமல்ல! கலையோடும் அறிவுத் துறையோடும் தொடர்புடைய விடயம். மார்க்கத்தோடு முரண்பாடு ஏதேனும் நான் செய்திருந்தால், குற்றச்சாட்டு நியாயமானது. இது சமூகப் பிரக்ஞையோடு சம்பந்தப்பட்ட விடயம்.
விசாரிப்புக்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய தேவை எனக்கில்லையென்று கொஞ்சம் விபரம் தெரிந்தவர்களோடு நான் விவாதித்தேன். எனது எதிர்வினை சம்பந் தப்பட்டவர்களின் செவிக்கும் எட்டியிருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரமுகர் அவரது
வீட்டுக்கு என்னை வரும்படி, தகவல் அனுப்பியிருந்தார். அந்தப் பெரியவரை நான் நன்கறிவேன். பல நல்ல காரியங் களைச் செய்து ஊரில் புகழ் பெற்றவர்.
ஊரில் தெண்டித் திரியும், சில புறம் போக்குகளின் அழுத்தமே ஹாஜியாரின் மனக் குழப்பத்திற்குக் காரணம் என்பதை நான் நன்றாக அறிந்திருந்தேன்.
நெஞ்சில் நிலைத்த
&q)hრი) რიფფრრ 13
"நீங்கள் என்னைக் கேவலப்படுத்திக் கதை எழுதியிருப்பதாகச் சிலர் சொல் றாங்க. ஏன் அப்படிச் செய்தீங்க?" என என்னிடம் கேள்வி எழுப்பினார்.
நான் மிக நிதானமாகப் பதிலிறுத்தேன். “ஹாஜியார்! உங்களுக்கும் எனக்கும் எந்த விதமான கோப தாபங்களும் இல்லை. உங்கள் மீது எனக்கு மதிப்பு உண்டு. உங் களை வைத்துத்தான், கதை எழுதப்பட்டி ருக்கிறது என்பதற்கு உங்களிடம் என்ன ஆதாரமிருக்கிறது? உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள் எல்லோருமே தவறு செய்ய மாட்டார்கள், என்பதற்கு எது உத்தர வாதம்? உங்கள் ஊர். பெயர் குறிப்புகள் எதுவுமில்லாமல் யாரையோ வைத்து எழுதப்பட்ட கதைக்கு, நீங்கள் உரிமை பாராட்டுவது அறிவுடமையாகுமா?"
எனது கேள்விகளுக்கு அக்கறையோடு செவிமடுத்த அவர், "அது சரி இந்த ஊர் வாயை மூட என்ன செய்யலாம்?" என்றார். "வழியிருக்கிறது" என்றேன் நான்.
'உங்களுடைய கெளரவத்தைக் கொச்
மல்லிகை பெப்ரவரி 2011 & 43

Page 24
சைப்படுத்தி நான் கதை எழுதினேன் என்று உறுதியாக நம்பும் பட்சத்தில், என் மீதும், பத்திரிகைக் காரியாலயத்தின் மீதும் நஷ்டஈடு கோரி ஒரு சிவில் வழக்கை தாக் கல் செய்யலாம். குற்றச்சாட்டு நிரூபிக்கப் பட்டால், நீங்கள் கேட்கும் மான நஷ்ட லட் சத் தொகையை, எமது சார்பில் கட்டியாக வேண்டும். அல்லது என்னைச் சிறைக்கு அனுப்பலாம்"
"இப்படியும் வழியிருக்கிறதா?’ என அவர் உற்சாகமாகக் கேட்டார்.
'இப்படியும் வழியிருக்கிறது! ஆனா, இந்தக் குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் உங்களால் நிரூபிக்க முடியாது போனால்நானும் பத்திரிகை ஸ்தாபனமும் கேட்கும் நஷ்டஈட்டுப் பெருந்தொகையை (வழக்குச் செலசு உட்பட) கோர்ட்டில் நீங்கள் கட்டி யாக வேண்டும்" என நான் கூற,
அவர் முகத்தில் இருண்மை படர்ந்தது. 'இதெல்லாம் கரைச்சல் பிடிச்ச வேலை, விட்டுத் தள்ளுங்கள்!” என்று கூறி, இரு கரங்களையும் நீட்டி, சலாம் கூறினார்.
சமூக அவலங்களை சாடுவது எழுத்தா ளனின் தார்மீகக் கடமை. என்றாலும், எழுத்தாளன் எதிர்க்கொள்ளும் சங்கடங் கள், சவால்கள், மேலாதிக்கம் ஏராளம். சில அநுபவங்கள் கசப்பானவைதான். ஒரு சமூகப் பிரக்ஞையுள்ள படைப்பாளிக்கு, அநுபவங்களே ஆதார சுருதி, அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருப்பது எழுத்தாளன் பணியல்ல புதிய பார்வை, புதிய சிந்தனை, எதனையும் துருவி ஆராயும் தீட்சண்யமும், சமூக அநீதிகளை மறுத்து எதிர்வினையாற்றும் துணிச்சல் படைப்பாளியின் தாரக மந்திரங்களாகும்.
நெஞ்சில் நிலைத்த
இலக்கில நிடிைவுகள் 14
90களில் அலபடகம, பன்னலயில் வாசம் செய்த காலம். அல் அமீன் வித்தி யாலய அதிபர் பைரூஸ் சிறந்த நிர்வாகி. குருநாகலையைச் சேர்ந்தவர். ஆங்கிலப் புலமை மிக்கவர். நமது நெருக்கம் தொடர் ந்து வந்தது. “பாடசாலை அபிவிருத்தி வேலைகளுக்காக, ஒரு இலட்சம் வரை, பணம் தேவை. அதற்கு உங்களுடைய உதவி தேவை” என்றார், அதிபர் பைரூஸ்.
"பணம் திரட்டும் விடயங்களில் எனக்கு எந்தக் கெட்டித்தனமும் இல்லை, சேர்’ என்றேன், நான்.
"நாங்கள் மிகச் சிறப்பான முறையில் பள்ளிக்கூடத்தில் ஒரு கலை விழா செய்ய வேண்டும். ஊர் மக்களையெல்லாம் அழைத்து நல்ல நிகழ்ச்சிகளோடு அது முழுநாள் விழாவாக அமையவேண்டும்.
கலை இலக்கிய உலகோடு நெருங்கிய பரீட்சயமுள்ள நீங்கள் தான் கலைவிழா வின் அமைப்பாளர். கல்லூரி மாணவ மாணவியரின் நிகழ்ச்சிகளோடு, வெளியிலி ருந்து எழுத்தாளர் கலைஞர்களையும் வரவழைக்க வேண்டும்” என்றார்.
"உங்களுக்காகவும், கல்லூரிக்காவும் செய்கிறேன்’ என்று கூறினேன். எனது நீண்ட கால நண்பர்களான கவிஞர்கள் மேமன்கவி, அல்அசூமத் ஆகியோரைக் கவியரங்கத்திற்கு அழைப்பு விடுத்தேன்.
பள்ளிக்கூடத் திறந்த வெளி மைதா னத்தில் பெரிய மேடையமைத்தோம்.
மல்லிகை பெப்ரவரி 2011 * 44

விழாவிற்கு யேசுதாலைப் போன்ற இனிய குரல் வளமிக்க, விஜயரட்னத்தை நீர் கொழும்பிலிருந்து அழைத்தேன். விஜயரட் ணத்தின் குரல் வளத்தால் விழாக் களை கட்டியது. மேமன்கவி, அல்அசூமத் ஆகிய இருவரின் கவிமழையில் சபையோர் நனைந்தனர். இரவு எட்டு மணிக்குத் துவங் கிய விழா, எனது நெறிப்படுத்தலில் விடியற் காலை வரை தொடர்ந்தது. நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் வெகு சிறப்பாக அமைந்தி ருந்தது. ஜனத்திரளால் (ஆண் பெண்) மைதானம் நிறைந்து வழிந்தது.
எவருக்கும் எழுந்து செல்ல மனமி ல்லை. அத்தனை ரசனை. நான் தயாரித் தளித்த முகத்திரை நாடகம், பார்வையா ளர்களைப் பெரிதும் ஈர்த்தது. விழா முடிந்து கவிஞர்களோடு காலைக் கருக்கலில் தான் வீடு வந்தேன். அடர்ந்த மரங்கள் இயற்கை காட்சி கொண்ட அழகிய ஊர், அலபடகமை, செக்கச் சிவந்து விடியலுக் காய் அடிவானம் வெளுத்திருந்தது.
பறவைகளின் பூபாள இசை செவிக்கு இன்பமளித்தன. குளிர் காற்று உடலை வருடி உற்சாகப்படுத்தியது. மேமன்கவி, புளகாங்கிதமடைந்து சொன்னார். ့် ်,
"கொழும்பு வீட்டைக் கொடுத்துவிட்டு எல்லோருமாக இந்த அழகிய கிராமத்தி ற்கே வந்துவிடலாம் போல், மனசு சந்தோ ஷத்தால் துடிக்குது" என்றார்.
அடுத்த வாரமே அலபடகமை கலை விழா குறித்தும், கிராமத்தின் வனப்பு பற்றி யும் விடிய விடிய இருந்து இரசித்த ஊரவர் களின் கலா இரசனை பற்றியும் விதந்து பாராட்டி தினகரனில் ஒரு முழுப் பக்க விமர்சனமே எழுதியிருந்தார், நண்பர் மேமன்கவி.
இங்கு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம் என்னவென்றால் மேமன்கவி காலையில் கொழும்பு புறப்படுவதற்கு முன் இப்படிக் கேட்டார்.
"பவரீர்! உங்கள் 'முகத்திரை நாடகம் அற்புதம். இவ்வளவு துணிச்சலாக சமூகப் போலிகளின், முகத்திரையைக் கிழித்திரு க்கீர்களே, இதனால் உங்களுக்கு எதிர்ப்பு கள் வராதா?’
நான் விடை சொன்னேன் 'எதிர்ப்பு வரத்தான் செய்யும், மேமன். நம் முதுகுக் குப் பின்னால் வைக்கும் விமர்சனங்களை நாம் கணக்கிலெடுக்கவே கூடாது. நேரிடை யாக கேள்வி வந்தால் பார்க்கலாம் முகத் திற்கு நேரே எதிர்ப்பு வருவது அபூர்வம், அந்தச் சிலர் என்ன நினைக்கிறார்க ளென்றால், இவன் புத்திஜீவி. நேரிடையாக மோதினால், பத்திரிகையில் தாறு மாறா கத் தாக்கி எழுதுவான் என்ற மன உளைச் சல் தான் காரணம். அவர்களது பார்வை யில் நாம் அறிவாளிகள். நாமோ இலக்கி யப் பித்தினால் வாழ்வின் வளங்களைத் தொலைத்துக் கொண்ட துர்ப்பாக்கியசாலி கள்’ என்றேன்.
பக்கத்திலிருந்த என் இனிய நண்பர் அல் அசூமத் எழுத்திலும், கவித்துவத் திலும் வல்லவர். அதிகம் பேசமாட்டார். என் கருத்தை ஆமோதித்தவராகப் புன் னகை பூத்தார்.
நெஞ்சில் நிலைத்த
இலக்கில நிடிைவுகள் 15
வானொலி முஸ்லிம் சேவையில்
நான்காண்டுகளாக வாழும் கதைகள்
மல்லிகை பெப்ரவரி 2011 $ 45

Page 25
(சிறந்த சிறுகதைகளின், மீள் அறிமுகம்) நிகழ்ச்சியினைத் தொடர்ந்து வழங்கி வந்தேன். படைப்பின் செறிவு குறித்தும், படைப்பாளியின் புனைவாற்றல் பற்றியும் இந்நிகழ்வில், விமர்சனப் பார்வையில் பிரதிகள் வாசிக்கப்பட்டு ஒலிபரப்பப்பட்டது. சில்மியா ஹாதி, எம்.எஸ்.எம்.ஜின் னாவுற், நெய்ரஹீம் சவுரீட், அஷ்ரப் சிகாப் தீன், கலைச்செலன் ரவூப், அஸ்மிசாலி போன்ற சிரேஷ்ட வானொலிக் கலைஞர் கள் நிகழ்வில் என்னோடு பங்கு பற்றினார் கள். அந்நிகழ்ச்சியின் தரம் பற்றி கலை இலக்கிய உலகில் பேசப்பட்டது.
இந்த நிகழ்ச்சியைத் தயாரித்தளித்தவர் சிரேஷ்ட முஸ்லிம் சேவைத் தயாரிப்பாளர் மர்ஹம்ை எம்.எம்.இர்பான். அவர் வானொலி சேவையில் இணையும் முன்பு, ஒரு எழுத் தாளராகப் பரிணமித்தவர் என்பதினால், நிகழ்ச்சிகளை இலக்கியத்தரமாக வழங்க வேண்டும் என்பதில் பெரிதும் அக்கறை காட் டுவார். இர்பானும் நானும் ஒளிப்பதிவு நடக் கும் சமயங்களில் வானொலி உள்ளக கெண் டீனில் தேநீர் அருந்தச் செல்வது வழக்கம். ஒரு நாள் வெளிப்பக்கத் தேநீர் சாலை யில் சர்வதேச ஒலிபரப்பாளர் பி.எச். அப் துல்ஹமீத் அவர்கள் குளிர்பானம் அருந் திக் கொண்டிருந்தார். எங்களைக் கண்ட தும் சிரித்த முகத்துடன் அருகழைத்து குளிர் பானம் வாங்கித் தந்தார். சில வாரங்களு க்கு முன் பி.எச்.அப்துல் ஹமீதுக்கு ஹொண்டா சர்வதேச விருது கிடைத்த போது, மினுவாங்கொடை கலை இலக்கிய வட்டத்தினால் பாராட்டு விழா நடத்தினோம். அப்போது, என்னால் எழுதப்பட்ட வாழ்த்துக் கவிதை, சட்டம் போட்ட பிரே
முக்குள் வைத்து அவருக்குக் கையளித்தி ருந்தோம். ஹமீத் சொன்னார், "சர்வதேச விருதையும் விட இந்தக் கிராமத்து மக்கள் அனைவரும் திரண்டு வந்து என்னைக் கெளரவிக்கின்றீர்களே. அன்பிற்கும உண்டோ அடைக்கும் தாழ். இந்த நிகழ்வு க்குத் தான் நான் முதன்மை இடம் கொடுக் கின்றேன்!" என்று.
நான் அவரிடம் கேட்டேன், “என் வாழ்த் துக் கவிதையைக் குப்பைத் தொட்டியில் எறிந்து விட்டீர்களா? என்றேன்.
அவர் கம்பீரமாக ஒரு தமிழ் சிரிப்பை சிந்திவிட்டு, ‘என்ன இப்படிக் கேட்டு விட்டீர்கள்? என் வீட்டிற்கு ஒரு நாளைக்கு வந்து பாருங்கள். முன் வாசலிலே அதை மாட்டியிருக்கிறேன், பவர் ஒரு விடயம் தெரியுமா?
என்னவென்பதை அறிய ஆவலுற் றேன் நான்.
பத்தாண்டிச் சந்த செலுத்திறே
aŭ LaffaniaT? C
புதிய ஆண்டு பிறந்துவிட் ÖKAD தயவு செய்து தமது சந் தாக்க ளைப் புதுப்பித்துக் aarireroga. CD
மனந் திறந்து மல்லிகையுடன் ஒத்துழையுங்கள். ஏனெனில்)ே மல்லிகை உங்கள் ஒவ்வொருவ ரினதும் இலக்கியக் குரலாகும்.
அசட்டை செய்வோருக்கு முன்னறிவித்தலின்றி இதழ் நிறுத்தப்படும்.
*品ーレ
மல்லிகை பெப்ரவரி 2011 & 46
 

O
-கெகிறாவ ஸவுறானா
வாசலில் கிச்சுக் கிச்சுவென்று இருக்கிறது. ஜன்னலைத் திறந்து வெளியே
பார்க்கிறேன். மழை கூரை இடுக்குகளினுடாக மெல்லிசாக வடிந்து கொண்டிருக்கிறது.
விடிகாலையில் குடித்த தேநீர் செரித்து வயிற்றில் நமைச்சல் மூளுகிறது. உணவின் தேவையை, வயிறு உணர்ந்து கொள்கிறது போலும், ஆனால், இந்தக் காலைப் பொழுது தீர்ந்து விடுமுன்னம் நான் முக்கியமான எனது வேலை ஒன்றை முடித்தாக வேண்டும். அதாவது எழுதியாக வேண்டும். வெளியே சென்று வந்தால் அந்த மூட் தீர்ந்து போகலாம்.
'ம்ஹம். மெல்லிய சிரிப்பு உள்ளே இழையோட, எழுதுவதும் ஒரு வேலையாகிப் போய்விட்டதே இப்போது என்று எண்ணிக் கொள்கிறேன். ஆமாம், வேலைதான். ஆத்மார்த்திகப் பணி அல்ல. ஒரு செயல் தொடர்ந்து செய்யப்படும் போது, அது எப்படி வேலையாகி விடுகிறதோ, அது போலத்தான் இதுவும். பாரதி வேண்டுமானால் கூறலாம். "நமக்குத் தொழில் கவிதை” என்று. அல்லது சினிமாவுக்கு எழுதுகின்ற வாலியோ, வைரமுத்துவோ கூட, சொல்லலாம். நான் எப்படிச் சொல்வது?
இப்போதெல்லாம் எழுத வேண்டும் என்ற உணர்வு மேலெழு முன்னமே, "எழுதித் தாருங்கள்" என்ற நச்சரிப்புத்தானே அதிகமாக இருக்கிறது. நச்சரிப்பை ஒட்டியே எழுத வேண்டும் என்ற உணர்வு செயற்கையாக பிறப்பிக்கப்படுகிறது. ஏதோ பெரிய சன்மானம் தருவது போல, ஆளாளுக்கு கேட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். கஷ்டப்பட்டு எழுதி அனுப்பி வைத்து விட்டுக் காத்திருந்தால், ஒரு வரி விமர்சனமாவது அடுத்த இதழில் வருகின்றதா? எழுத்தாளனாகப் பரிணமித்த ஆரம்பகாலங்களில் எழுதுவது ரொம்ப இஷ்டமாகத்தான் இருந்தது. இப்போது எழுத்துத்துறையில் நாற்பது வருடங்களைக் கடத்தியாகிவிட்டது. வேலைப்பளு, குடும்பப் பளு, விலைவாசி பற்றிய சிந்தனைகள். இவற்றுக்கு மத்தியில் சிந்திப்பதே பெரிய காரியமாகி விடுகிறது, இப்போது
ஊரில் இருக்கின்ற சிறிய தென்னந்தோப்பின் மகிமையாலும், தையல் வேலை செய் கின்ற மனைவியின் புண்ணியத்தாலும் எனது நாலு பிள்ளைகளின் தேவைகள் யாவும் நிறைவேறிவிடுகின்றன. அவள் கெட்டிக்காரி, ஒண்டியாகவே எல்லாவற்றையும் சமாளித்து, குடும்ப உறவுகளில் கஷ்ட நஷ்டங்களிலும் கலந்து கொள்வாள். மாதா மாதம் பணத்தை மட்டும் அனுப்பி விட வேண்டியதுதான். அதனால் தான் நானும் எழுத்தாளனாக வலம் வர முடிகிறது. எழுத்தாளன் என்றால், ஒன்றும் ஏழை எழுத்தாளன் என்று அர்த்தம் அல்ல.
மல்லிகை பெப்ரவரி 2011 & 47

Page 26
ஜன்னல் அருகேயுள்ள மேஜையில் நேற்றிரவு பாதிவரை எழுதி முடித்து வைத்திருந்த கதை, திறந்த படி என்னைப் பார்த்துச் சிரிக்கிறது. இன்று விடுமுறை நாள். இன்றே எழுதி முடித்து விட்டால், நாளை வேலைக்குப் போகும் வழியில் தபா லில் சேர்த்து விடலாம். எனக்கு மின்சாரத் திணைக்களத்தில் வேலை. நாலு மைல் தொலைவில் உள்ள அலுவலகத்திற்குச் சென்று வர ஒரு சைக்கிள் மட்டும் உண்டு. அடிக்கடி ஊர் போவது செலவுகளை அதிகரிக்கும் என்பதால் மாதம் ஒருமுறை தான் நான் ஊர் போவது வழக்கம். அதனா லும் நான் எழுத்தாளனாக நிலைத்திருக் கிறேன் என்று சொல்லலாமா?
மழை முற்றாக நின்று பளிரென்று வெயில் அடிக்கிறது. வெளியே வந்து பார்க் கிறேன். எனது வாடகை வீட்டின் முன் னால் பூத்து நிற்கின்ற மலர்ச் செடிகள் மழையின் கனம் தாங்காது தலை கவிழ் ந்து நிற்கின்றன. முதலிரவை முடித்து, காலையில் நாணத்தால் தலை குனிந்து நிற்கும் பெண்ணைப் போல!
பெண்...! என் அகக்காட்சி விரிகின் றது. எத்தனை வகை எத்தனை அழகு! எத்தனை மென்மை எத்தனை மெளனத் திறமை கூந்தலைக் குட்டையாகக் கத்த ரித்துக் கொண்டாலும் அது ஒரு அழகு தான். நீளமாகப் பின்னி முடித்துக் கொண் டாலும் அழகுதான். சேலை கட்டிக் கொண் டாலும் அழகுதான். மெல்லிய இடுப்புத் தற்செயலாகத் தெரிவது போல், வெளித் தெரிய குட்டை டீ. சேர்ட்டும், ஜீன்ஸ0ம் அணிந்து வந்தாலும் அழகுதான். கவிதை யின் சுவை எப்பவும் ஒன்றுதானே! புதுக் கவிதை, மரபுக் கவிதை என்று வேண்டு
மானால் வைத்துக் கொள்ளலாமோ?
எனக்குள் மீண்டும் சிரித்துக் கொள்கி றேன். உதட்டில் எட்டிய சிரிப்பு இதழ்க் கடையோரம் வழியு முன்னே இறுகிப் போகிறது. நேற்றை சம்பவம். நேற்றுத் தலைமை அலுவலகத்திற்குச் சென்று வரும் வழியில் நடந்த சம்பவம் அலை மோதுகின்றது.
அந்தப் பெண்ணுக்கு இருபது வயதி ருக்குமா? இருக்கும் பரந்த முகம், மாநிற மானாலும் ஏதோ ஒர் ஒளி வீசிற்று. வலது மோவாயில், உதட்டின் கீழே, வலது புறத் தில் அழகு மச்சம் ஒன்று. சல்வாரியணிந்து முக்காடிட்டு, தன் தாயுடன் நின்று கொண் டிருந்த அவளைப் பார்க்கையில், உடனே ஊரில் கல்யாண வயதில் காத்திருக்கின்ற எனது மூத்த மகளின் நினைவு வந்தது. தாய்க்கு ஐம்பது வயதுக்கு மேல் இருக்கும் அவர்களுக்குப் பக்கத்திலேயே நானும் நின்றிருந்தேன். அந்தச் சின்னவளைப் பற்றித்தானே கதையே எழுத ஆரம்பி த்தேன்.
மேஜைக்கருகே சென்று கதிரையில் அமர்ந்து கொள்கிறேன். பாதி முடித்திருந்த கதையைப் படிக்கத் தொடங்குகிறேன்.
'அந்தச் சிறிய பஸ் நிலையம் எதிர் பாராத விதமாக படு சுத்தமாக இருந்து. இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்த LD60p யின் ஈரம் இன்னும் ஒட்டிக் கொண்டி ருந்தது. சாலை வழித்துத் துடைத்தது போல அழகாக இருந்தது. நிறையப் பேர் பஸ்ஸ0க்காகக் காத்திருந்தார்கள். நான் ஒரமாக நின்று கொண்டிருந்தேன்.
பத்து நிமிடங்களுக்குப் பிறகு பஸ் வந்து நிற்கிறது. பார்த்த பார்வையில்
மல்லிகை பெப்ரவரி 2011 : 48

அதுவும் நிறைந்து போயிருப்பது தெரிகி றது. அதற்காக இன்னும் தாமதிக்க முடியுமா? எல்லாரும் முண்டியடித்து ஏறுகி ன்றனர். அந்தத் தாயும், மகளும் இறுதி யாக ஏறுகின்றனர். தாய்க்கு கையில் ஏதோ சுகக் குறைவு இருக்கும் போலும். கைப்பிடியைப் பிடித்து ஏற ரொம்பச் சிர மப்படுகிறாள். மகள் அநாயசமாக ஏறி, மேலிருந்து கைகொடுத்துத் தாயைக் கரை சேர்த்து விடுகிறாள். பின்னால் நான் ஏறுகிறேன்.
நிரம்பி நிற்கும் ஜனவெள்ளத்தில் நீந்தி, மெல்ல முன்னேறி நடுப்பகுதிக்கு ஒருவாறு சென்று விடுகிறார்கள். அவர்களுக்குப் பின்னே நான். எதிரே இருக்கையில் இளம் வாலிபன் ஒருவன். தொப்பி, தாடி, அடக் கமான முகம். தன்னெதிரே தடுமாறி நிற்கின்ற பெண்கள் இருவரையும் கண்ட தும் அவன் சட்டென்று எழுந்து தாய்க்கு இடம் கொடுக்கிறான். தாய்அமர்ந்த பின்பு, அவளது இருக்கையின் கைப்பிடியையும், முன் ஆசனத்தின் கம்பியையும் பிடித்தபடி அவள் நிற்கிறாள். அவளுக்கு அப்புறம் அவனும், இப்புறம் நானும், பஸ் ரதத்தைப் போல, ஊர்ந்து செல்கிறது. இடையிடையே ரதத்தைப் போலவே குலுங்குகிறது. தன் மக்கள் நிலை தடுமாறிச் சாய, எந்தக் கவ லையும் இல்லாத அரசியல்வாதியைப் போல, சாரதி ஒட்டிக் கொண்டிருக்கிறான். அவன் என்ன காந்தியா, மக்களது கஷ்ட ங்களுக்காகத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள?
சுவீடனில் உள்ள யோகநாதன் சொல் வானே, அங்கெல்லாம் பஸ் வருவதற்கு சரியாக ஒரு, நிமிடம் முன்னால் போய் நின்றால் போதுமாம், பஸ் வந்துவிடுமாம்.
அது விமானப் பயணம் போல ரொம்பச் செளகரியமாம். ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை சேவை கிடைப்பதால், யாரும் முண் டியடித்துக் கொள்வதில்லையாம். பெரிய தொழிலில் இருப்பவர்கள் கூட, பொதுப் போக்குவரத்தைத் தான் பாவிப்பார்களாம். அதற்கு ஒரே காரணம், சூழல் மாசடைதல் பற்றிய அவர்களது பிரக்ஞைதானாம். அப்படியே வாகனம் இருந்தாலும், அது ஒரு சைக்கிளாக மட்டுமே இருக்குமாம். நாமெ ல்லாம் அப்படி வளர்வது எப்போது? இன் னும் நூறு ஆண்டுகள், ஆகலாம்.!
எனது சிந்தனையைத் திடீரெனக் கலைப்பது போன்று, அந்தச் சின்னப் பெண் நெளியத் தொடங்குகிறாள். முகத் தில் ஒருவித அசூயை படர்கிறது. அந்த வாலிபன் ஒன்றும் அறியாதவனாக நின்று கொண்டிருக்கிறான்.
அவள் முணுமுணுத்தபடியே தன் தாயை இன்னும் நெருங்கி நிற்கிறாள். இப்போது, கவனிக்கிறேன். அவன் அவ ளது முதுகோடு உராய்ந்தபடி, அவள் இரு கம்பிகளிலும் கைகளை வைத்திரும் அதே இடத்தில், கையோடு கை உரசும்படியாக அவளைச் சிறைப்படுத்தியது போல, நெரு ங்கி நிற்கிறான். இப்போது எனக்குப் புரிகி றது. ஒ! நீ தாய்க்கு இடம் கொடுத்தது, மக ளைச் சீண்டத்தானா? இப்படியும் ஒரு (866? DIT....?”
ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்த தாய் நிமிர்ந்து பார்க்கிறாள். மகளின் முகத்தில் காணப்படும் சுளிப்பு, அருவருப்பு, நெளிவு அவளைக் கிலி கொள்ளச் செய்கி றது. அந்தச் சின்னவள் என்னருகே வந்து நிற்கலாமே என்று எனக்குத் தோன்றுகி
மல்லிகை பெப்ரவரி 2011 * 49

Page 27
றது. ஏனெனில், அவள் தாயை நெருங்கிச் சென்றதால் ஏற்பட்ட இடைவெளி அப்ப டியே நிரம்பக் காத்திருக்கிறது. ஆனால், அவர்கள் இருவருமே என்னைத் திரும்பி யும் பார்க்கவில்லை. இவனும் அவனைப் போல் ஒருவன் தானே என்ற அலட்சி யமோ? தாய் சிரமத்துடன் எழுந்து நின்று மகளுக்கு இடம் கொடுக்கிறாள். திரும்பி வாலிபனைப் பார்க்கிறேன். அவன் முகத் தில் அசடு வழிகிறது. இவனது தொப்பிக் கும், தாடிக்கும் அர்த்தம் என்ன? அந்தத் தொப்பியாலும், தாடியாலும் கூட, உள்ளே யிருக்கின்ற மிருகத்தை அடக்க முடிய வில்லையே என்பதா?
இரண்டு நிமிஷங்கள் கூடச் செல்ல வில்லை. அவன் பஸ்ஸிலிருந்து நழுவிப் போய் விடுகிறான். இது ஒரு வகை விளை யாட்டா? எங்கே ஒட்டை இருக்கிறது என்று தேடித் தேடிச் செல்லும் கள்வர்களா இவர் கள்? எந்த இடத்தில் ஒருவன் கவனக் குறை வாக இருக்கிறான் என, ஒடி ஒடி உளவு பார்க்கின்ற சந்தர்ப்பவாதிகளா, இவர்கள்?
கதை அவ்வளவோடு முடிகிறது. அந்த அநுபவம், அந்தத் தாக்கம் நெஞ்சில் கனத்து நிற்க, மேலே என்ன எழுதுவது என்று யோசிக்கிறேன்.
பளிரென்று வெயில் காய்ந்து கொண்டி ருந்ததால், என் வீட்டு முன்னால் உள்ள பத்தடிப் பாதையில் மக்கள் நடமாட்டமும், சத்தமும் அதிகரிப்பது போல் எனக்குள் ஒரு பிரமை, திடீரென்று ஒரு குரல் அதட் டலாக ஒலிக்கிறது.
வெளியே சென்று பார்க்கின்றேன். ஒன்றும் பிரமை இல்லை. நிஜமாகவே மக்கள் கூடித்தான் நிற்கின்றனர். நடுவே,
ஒரு பொலீஸ்காரன் நின்று கூச்சல் போட் டுக் கொண்டிருக்கிறான். மூடிக் கிடக்கும் ஒன்றிரண்டு வீடுகளைத் தவிர, அனைத்து வீடுகளின் வாசல்களிலும் பெண்களின் தலைகள். இந்தத் தெருவே ஒரு பெண்கள் காலனி தான். ஞாயிற்றுக் கிழமைகளில் கூட, ஆண் வாசனை கிடையாது. எல் லோரும் கூலித் தொழிலாளிகள். ஒரே யொரு கடை முதலாளி. எனவே, மாலை வேளைகளில் மட்டுமே ஆண்களைப் பார்க்க முடியும்.
“இங்கே வீதியோரத்தில் குப்பைக ளைப் போடுபவர்கள் யார்? உங்களுக்கு எத்தனை முறை சொல்வது? இனி இங்கே குப்பை போட்டால், பொலிஸ் நடவடிக்கை எடுக்கப்படும்' அவன் சிங்களத்தில் அலறி யவாறே எனது பக்கத்து வீட்டுப் பெண்ணி டம் ஏதோ கேட்கிறான். அவளும் கையை
நீட்டி, எங்கோ சுட்டிக் காட்டி, எதையோ
சொல்கிறாள். அவன் எழுதிக் கொள்கி றான்.
"இனி உங்கள் குப்பைகளை பெரிய உரப்பைகளில் போட்டு கட்டி வையுங்கள். குப்பை வண்டி வரும் வண்டியில் தான் போட வேண்டும். ரோட்டில் வீசக்
&nlT5.....'
அங்குமிங்கும் நடை பயின்று, கண்டிப் பாகச் சொல்லியபடி, அவன் சென்று விடுகிறான்.
இது ஒரு தனியார் வீதி, முன்னால் உள்ள பெரிய மண் வீதியிலிருந்து பிரிந்து செல்கிறது. எதிரும், புதிருமாக ஏறத்தாழ பத்து வீடுகள். இங்குள்ளவர்களுக்கு குப்பை வீசுவது பிரச்சினைதான். முன்பும் ஒருமுறை, வீதியில் குப்பை கொட்ட
மல்லிகை பெப்ரவரி 2011 & 50

வேண்டாமென்றும், தாம் பிளாஸ்டிக் கொள்கலன்களை வழங்கவிருப்பதாகவும், அதனுள்ளே குப்பைகளைப் போட வேண்டுமென்றும் கூறி எச்சரித்துச் சென்றது, நகரசபை. எனினும், ஒன்றும் தருவதாயில்லை. மக்களும் என்ன செய் வார்கள்? பழையபடி வீதியிலேயே கொட் டத் தொடங்கி விட்டார்கள். எல்லோருக் கும் டெங்குக் காய்ச்சல் பற்றிய பயம் இருக்கத்தானே செய்கிறது. ஆனாலும், வசதியில்லாவிட்டால் என்ன செய்வார் கள்? எல்லோரும் பார்ப்பதற்கு நல்ல பிள்ளைகள் போல, இருப்பார்கள். இரவில் யாருக்கும் தெரியாமல் சென்று முன்னால் செல்லும் பெரிய மண் வீதியின் திரும்பும் முனையில் கொண்டுபோய் குப்பைகளைக் கொட்டி வருவார்கள். பஸ்ஸில் பயணிக் கும் வேஷதாரிகளைப் போலவே, இவர்க ளும். இதைப் பற்றியும் எழுத வேண்டும். நான் ஹோட்டலில் சாப்பிடுபவன். எனவே, எனக்குக் குப்பை பிரச்சினை இல்லை. அதனால், அதைப் பற்றி எழுதும் யோக் யதை எனக்கு உண்டு.
மீண்டும் திடீரென பெரிய அலறல். இந்த நாள் இப்படியே கழிந்து போமோ என்றொரு மன அவசம் சூழ்கிறது. வெளியே சென்று பார்க்கிறேன்.
இப்போது எதிர்வீட்டின் மூடிய, பெரிய கதவுகள் திறந்து கிடக்கின்றன. அதன் முன்னே இந்தத் தெருவிலுள்ள ஒரேயொரு கடை முதலாளி நின்று கொண்டிருக்கிறார். அவரது மனைவியும், கையில் குழந்தையு டன் மகளும் நின்று கொண்டிருக்கின்றனர். "இங்கே யாருடி, ஏன்ட பேர பொலிசு க்கு சொல்லிக் குடுத்தது?"
பொலிஸ்காரனுக்கு நிகராக அவரும் அலறுகிறார். ஒரு வித்தியாசம், எனது பக்க த்து வீட்டைப் பார்த்து மட்டுமே குரைக் கிறார்.
"யாராவது ஒருத்தன் வந்து நிண்டு பேசினாப் போதுமே. பல்லக் காட்டிக்கி ட்டு ஒரசப் போயிருவாளுகள்." கையை நீட்டி நீட்டிப் பேசுகிறார். அவளை வெளியே காணவில்லை.
அவள்- எனது பக்கத்து வீட்டுக்காரி. ஓர் இளம் பெண். கறுப்பானாலும் கட்டுமஸ் தான உடம்பு. அதற்கேற்ப எடுப்பாக உடை அணிவாள். குழந்தைகள் இல்லை. ஒரு கூலி வேலைக்காரனின் மனைவி என்று யாரும் எண்ணமாட்டார்கள். அவ்வ ளவு எடுப்பு
கணவன் ஒரு வருடத்திற்கு முன்பு வெளிநாடு போன பின்னர், அவளது நடத்தையில் சில மாற்றங்களை நானும் அவதானித்ததுண்டு. அதிகாலையில் தொப் தொப்பென்று உடை துவைக்கும் சத்தம் கேட்கும். காலை ஏழு மணிக்கெல் லாம் மட்டரகப் பாடல்கள் அவளது சீ.டி. யில் பேரோசையாக ஒலிக்கும். எட்டு மணிக்குப் பார்த்தால் வீடு பூட்டிக் ஒரு ஆட்டோக் காரனுடன் சுற்றுவதாகக் கேள்வி.
கிடக்கும். யாரோ
"ஆட்டோக்காரனோட ஆடி முடிச்சிட்டு, இப்ப பொலிஸ்காரனோட கொஞ்சப் போயி ட்டா. ஒனக்கு வேணும்டா பொலிஸ் காரன் பெருசாயிருக்கலாம். அவனவிட பெரிய பொலிஸ்காரன எனக்குத் தெரி պլbւ9."
அவர் கத்த, அவரது மனைவியும்,
மல்லிகை பெப்ரவரி 2011 $ 51

Page 28
மகளும் அவரது இரு கைகளையும் பிடித்து அவரை உள்ளே இழுத்துச் செல்ல முயல் கின்றனர். ஒருகணம் ஏதும் புரியவில்லை. பிறகு எரிச்சலாக வருகிறது.
கணவன் அருகே இல்லை என்ற இளக்காரமா? அல்லது பெண் என்றாலே இவர்கள் பார்வையில் ஒரு இதுதானோ?
அந்த முதலாளி பற்றி முன்பு சாடை மாடையாக என் மனதில் ஏற்பட்டிருந்த நல்ல படிமங்கள் யாவும் சடாரென உடை கின்றன. அவளைப் பற்றி - பக்கத்து வீட்டுக்காரியைப் பற்றி அவர் கொண்டு ள்ள கீழான ஆசைகள் எனக்குப் புரிகின் றன. சூழ நின்ற பெண்களுக்கு அது புரிந்தி ருக்குமோ என்னவோ? நான் ஆணல் 6)6. IT?
என்னைப் பொறுத்தவரை இந்தத் தெருவில் உள்ள எல்லா ஆண்களிடமும் அவள் மரியாதையாக நடந்து கொள்வாள். குறிப்பிட்டுச் சொல்லும்படியாக ஏதும் கண்டது இல்லை.
நான் படியில் இருந்து இறங்கி வீதியில்
நடந்து அவரை நெருங்குகிறேன். என் னைத் துணைக்கு அழைப்பது போல, அவர் மீண்டும் தனது முறைப்பாட்டைத் தொடர்கிறார். அவரை மிக நெருங்கி, அவ ரது மூச்சுக்காற்று படும் நெருக்கத்தில் நின்று கொள்கிறேன்.
'ஏய்!” என்று உறுமுகிறேன்.
பக்கத்து வீட்டு ஜன்னலில் அவளது தலை தெரிகிறது.
"ஒருத்தி ஆட்டோக்காரனோடயும் போவா, பொலிஸ்காரனோடயும் போவா, ஆனா, அவ விரும்பினாத்தான் ஒன்னோட வருவா. நீ பணக்காரன்டதால ஒண்டும் பெருசு இல்ல. இந்த வயசுல ஒனக்கு இப்புடி பாக்க முடியும்டா, அவட வயசுல அவளுக்கு எப்படியும் பாக்க முடியும். அத தெரிஞ்சுக்கோ பேசாம உள்ள போறியா, @6b60)6uurt?”
சொல்லியபடியே அவரது சட்டைக் கொலரைப் பிடித்து நெருக்கி உலுக்குகி றேன்.
மல்லிகை பெப்ரவரி 2011 & 52
 

எண்ணிலாக் குணமுடையோர்ஒர் உளவியல் இலக்கியல்
fulfil IGs
இன்றைய நாட்களில் தொடர்ச்சியாக எழுதிக் கொண்டிருக்கும் பெண் எழுத்தா ளர்களில் ஒருவராகத் தன்னை இனங்காட்டியிருப்பவர் திருமதியோகேஸ்வரி சிவப்பிரகா சம். சிறுகதைகள் மட்டுமல்லாமல், கட்டுரைகளிலும் தன் முத்திரையைப் பதித்தவர். எளிய நடையில் தன் காத்திரமான எண்ணங்களைப் பதிவு செய்பவர். அவ்வகையில் நான்கு சிறுகதைத் தொகுதிகளையும், இரண்டு கட்டுரைத் தொகுதிகளையும் ஏற்கனவே தந்துள்ளவர். அந்த வரிசையில் தற்போது அவரால் எழுதி வெளியிடப்பட்டிருக்கும் தொகு தியே எண்ணிலாக் குணமுடையோர்’ எனும் உரைச் சித்திரங்களின் தொகுப்பு.
கட்டுரையின் காத்திரத் தன்மையும், சிறுகதையின் கலையம்சத்தையும் ஏற்கனவே இனங் கண்டு எழுதியுள்ள எழுத்தாளர் அவை இரண்டும் இயைவுபட்டதாய் அமைந்த இந்த உரைச் சித்திரங்களைத் தொகுத்து வெளியிட் டமை, அவரது இலக்கிய வடிவங்கள் மீதான ரசனை மிகுந்த தேடலையே வெளிப்படுத்துகின் றது. இலக்கிய உலகில் தன்னை சிறப்புற நிலை நிறுத்தியுள்ள ஜீவநதி வெளியீட்டகம் இதனை வெளியிட்டிருப்பது இத்தொகுதியின் சிறப்பினைச் சுட்டி நிற்கும் இன்னொரு அம்சமாகும்.
'எண்ணிலாக் குணமுடையோர் இவர்களை நாம் நமது அன்றாட வாழ்க்கையில் அடிக்கடி தரிசிக்கிறோம். உலகத்திலுள்ள ஜீவராசிகளி லேயே சிந்திக்கும் திறன் பெற்றவன் மனிதன். அந்தச் சிந்திக்கும் திறன்களில் தான் எவ்வளவு வேறுபாடு. தான் தான் பெரியவன் என்கின்ற எண்ணம், இன்னொருவனை முந்தவிடக் கூடாது எனும் எண்ணம், எந்த நேரமும் மற்றவர்கள் மேல் புறணி கூறிக் கொண்டிருக்கும் குணம். இவ்வாறான மாறுபட்ட மனப்பாங்குகள் சிதறிக் கிடக்கும் ஒரு உலகத்தில் தான் நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இந்த மனிதர்களிடையேயும் சில உந்நத குணங் களை மிகக் குறைந்த அளவில் காணக் கூடியதாக இருக்கிறது. ஆனால், அந்த உந்நத குணம் உடையோரின் புகழுக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில், மாசு சேர்ப்போரும்
மல்லிகை பெப்ரவரி 2011 & 53

Page 29
இங்கு காணப்படத் தான் செய்கின்றனர். அவர்களையெல்லாம் படம் பிடித்துக் காட் டுவது போல் அமைந்திருப்பதே எண்ணி லாக் குணமுடையோர்’ எனும் தொகுப்பு ஆகும்.
கட்டுரை போல, ஊன்றிப் படிக்க வேண் டிய தேவையின்றி, சிறுகதை போல அத னோடே ஐக்கியமான வகையில் வாசிக்கக் கூடியவாறான உரைச்சித்திரங்களுடே ஒவ்வொரு மனிதப் பாத்திரமும் அடையா ளப்படுத்தப்படுகின்றது. ஒவ்வொரு உரைச் சித்திரங்களையும் வாசிக்கின்ற போது, அதில் வருகின்ற பாத்திரங்களை நாம் ஏற்கனவே சந்தித்துப் பேசி இருக்கின் றோம் என்கிற உணர்வு ஏற்படுகின்றது.
'ஊரவர் செய்தி மட்டும்’ எனும் பகுதி யில் வரும் பொன்னுப்பிள்ளையாச்சி எனும் பாத்திரம் ஒவ்வொருவர் வாழ்க்கை யிலும் எப்போதாவது ஒரு தடவையேனும் சந்தித்திருக்கக் கூடிய பாத்திரமாகவே காணப்படுகின்றது. ஊரிலுள்ளவர்களின் பிரச்சினைகள் எல்லாவற்றையும் அவல் போல் மெல்லுபவர்களெல்லாம் தங்கள் பிரச்சினை எனும் போது, வாலைச் சுருட்டி ஒதுங்குபவர்களாகக் காணப்படுகின்றனர். இத்தகைய குணாம்சத்தை இருவருக் கிடையிலான உரையாடல் மூலம் கச்சித மாக விளங்க வைத்து விடுகின்றார், ஆசிரி யர். ஆச்சியின் குணவியல்குளச்ை சொல் லாமல் சொல்வது போல் ஆச்சி பற்றிய வருணனை அமைந்திருக்கின்றது. 'தன் நிறங்கள் போய் விட்டதனால் பொலிவையி ழந்த சேலையொன்றை எவ்வித அக்க றையுமின்றி உடுத்தியிருந்தாள்’ எனும் வருணனையில் வாசகனால் பல்வேறுபட்ட யூகங்களைப் பெற்றுக் கொள்ள முடிகின்
றது. தன்னைப் பற்றிப் பிறருக்கு ஏற்படக் கூடிய எண்ணம் தொடர்பான அக்கறை யின்மை, காலம் அவள் மீது ஏற்படுத்திய சலிப்புத் தன்மை, இவற்றை அவ்வாக் கியத்திலிருந்து உணரக் கூடியதாக இருக்கிறது. இத்தனைக்கும் மத்தியில் அவள் ஊரவர் செய்தியை ருசிக்க நினைப் பது காலங் காலமாய் அவள் மனதிலுாறியி ருந்த ஒருவித பொறாமையுணர்வு, தன் னால் முடியாது எனும் விரக்தி நிலை ஏற்படுத்திய காழ்ப்புணர்வாகவே வடிவம் கொள்கிறது. மேலோட்டமாகப் பார்த்தால் இத்தகையோர் ஆரோக்கியமானவர்களா கத் தென்படினும், இவர்களும் ஒருவகை யில் மனோரீதியாகப் பாதிக்கப்பட்டவர்க ளாகவே கொள்ளப்பட வேண்டும். இவ்வா றானதொரு பாத்திரமாகவே மனம் போல் நிறம் மாறியில் வரும் சத்தியலட்சுமியும் தன்னை இனங்காட்டிக் கொள்கிறாள்.
மேலும், இத்தொகுப்பிலுள்ள பதினா ன்கு சிறிய பகுதிகளில் மூன்று உரைச் சித்திரங்களே நேர்த் திறனுள்ள பாத்திரங்க ளாகக் காணப்படுகின்றன. எம்முன் பரந்து விரிந்துள்ள உலகில் நல்ல சிந்தனைகள் மிகவும் குறைவாகத்தான் காணப்படுகின் றன, என்பதனை எடுத்துக் காட்டுவது போல், இந்நூல் அமைகிறது. எனினும் அவர்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவது போல, கல்லெறிபடினும் காய்த்து நிற்கும். கதையில் வரும் தருமலிங்கம், யாவரும் கேளிர்- சாயீஸ்வரி, சிற்பி சந்தோஷ் போன்றவர்களை எழுத்தாளர் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார்.
அநேகமான பாத்திரங்கள் எதிர்ப்பத மான சிந்தனைகளையே காட்டுகின்ற போதிலும், அவற்றில் ஒரு சில வாசகனின்
மல்லிகை பெப்ரவரி 2011 & 54

அநுதாபத்தை எதிர்நோக்குகின்ற மனோ ரீதியான இயல்பைக் கொண்டவையாகக் காணப்படுகின்றன. நிறைவிலாக் குறைவே'- இந்திராணி, ‘உயிரோடு உறவாகி’- ரஞ்சினி போன்றவர்கள் இதற்கு நல்ல உதாரணமாகும்.
எண்ணிலாக் குணமுடையோரின் மூலத்தை எடுத்துக் கொண்டால், அது ஒவ்வொருவரதும் மனதைக் கிளறிப் பார்க்கின்ற உளவியலாகவே அமைந்து விடுகின்றது. அதனை "உளவியல்’ எனும் பெயரில் ஆராயாது, அன்றாட மனித நடத் தைகளை எளிய நடையில் சித்தரித்து, உளவியல் நுட்பங்களை எம்முன் படைய லாக்கி வைத்திருக்கிறார் நூலாசிரியர். ஒவ்வொரு மனிதனின் நடத்தையும் பிறழ்வு க்கு உள்ளாகின்ற போது, அதற்கு அடிப்ப டைக் காரண, காரியங்கள் ஒழிந்திருக்கும். உள்ளே ஒரு. எனும் உரைச் சித்திரத் தின் பாத்திரமாக விளங்குகின்ற இராகவ னின் வன்மத்திற்குக் காரணம் எது என்ப தைக் கதையின் முடிவில் தெளிவாகச் சொல்லி, அப்பாத்திரத்தின் மீதான இயல் பான அநுதாபத்தை எழுப்பி விடுகின்றார் கதாசிரியர். இக்கதையை ஆசிரியர்கள், பெற்றோர்கள் கட்டாயம் படிக்க வேண்டும். அப்போது தான் இவ்வாறான சிறுவர்க
ளைச் செம்மைப்படுத்த வேண்டிய பணி தம்மையும் சார்ந்தது என்பதை அவர்கள் தெளிவுறப் புரிந்து கொள்வார்கள். இங்கே குறிப்பிடப்பட்ட பாத்திரங்களின் குணவி யல்புகள் சில சிறதளவேனும் எமக்குள் ளும் இருக்கக் கூடும். அதை ஒரு குறை என்று அறியாத நிலையில் நாம் இருந்தி ருக்கக் கூடும். எனினும் இதனை வாசிக்கி ன்ற போது, வெளி ஒருவராக நின்று நாம் எமக்குள் உள்ள குறைகளை இனங் காணக் கூடியதாகவுள்ளது.
அத்துடன், எண்ணிலாக் குணங்கள் அத்தனையும், இந்நூற் தொகுதியில் அட ங்கி முடியவும் இல்லை. அவற்றை வரை யறுத்து முடிக்கவும் முடியாது. எனவே, இதனை ஒரு ஆரம்ப நிலையாகக் கொண்டு மேலும் பல எண்ணிலாக் குணமுடை யாரை ஆசிரியர் மேலும் பல தொகுப்புக ளில் அறிமுகம் செய்ய வேண்டும். உரைச் சித்திரத்தில் மட்டுமன்றி, சிறுகதைகளி லும், நாவல்களிலும் கதாசிரியர் மேலும் பல எண்ணிலாக் குணமுடையோரை வெளிச்சத்துக்குக் கொண்டு வர வேண்டும். அவ்வாறு அவர் மேலும் தனது பார் வையை விரிவுபடுத்தினால், செழுமை மிக்க சிறந்த உளவியல் இலக்கியம் தமிழுக்குக் கிடைக்கும் என்பதைத் துணிந்து கூறலாம்.
6ovšáv 6yeüVť!
மகத்தான மனிதரும் தோழரும் சென்னை நியூ செஞ்சரி புத்தக வெளியீட்டகத்தின் நிர்வாக இயக்குநருமான தோழர் ஆர். கிருஷ்ண மூர்த்தி அவர்களினது மறைவையொட்டி இந்த நாட்டிலுள்ள படைப்பாளர்களின் சார்பாக மல்லிகை தனது ஆழ்ந்த துயரத்தை தெரிவித்துக் கொள்ளுகின்றது.
-ஆசிரியர்
மல்லிகை பெப்ரவரி 2011 & 55

Page 30
புதுக்க மலரும் எழுத்தாளினியின் பழைய அநுபவங்கள் சில
-ஆனந்தி
கொழும்பு வரும்வரை, எனது எழுத்துலக வாழ்வின் இருப்பு நிலை, இலைமறை காயாகவே இருந்தது. சுமார் நாற்பது வருடங்களுக்கு மேலாக நான் எழுதி வந்திருக்கி றேன். இலக்கிய வேட்கை கொண்டு, பூரண ஆத்ம சுத்தியோடு, இன்றுவரை நான் எழுதி யவை ஏராளம். இப்படி ஒரு யுகமாக நின்று பிடித்த என் காலம், மறைபொருள் உண்மை யாகவே நிலை அழிந்து கிடக்கிறது. இப்படிப் புடம் போடப்பட்டுத் தேறிய, எனது எழுத்தி லான இருப்பு நிலை அநுபவங்களை, சொல்ல வெளிக்கிட்டால் சுவையான ஒரு காவியம் கிடைக்குமென்று நான் நம்புகிறேன்.
உண்மையான சமூகப் பிரக்ஞையுடன், யதார்த்த வாழ்க்கையின், உயிர்த் தரிசனம், மாறாமல் இதுவரை காலமும் நான் எழுதி வந்தவை இதனால் ஒன்றும் பொய்த்து விடப் போவதில்லை. நீறுபூத்த நெருப்பாக எனக்குள் கனன்று எரியும், வாழ்வியலே சார்பான எனது சத்திய தாகத்துக்கு, இவ்வாறு ஏற்பட்ட என்னுடைய அடி சறுக்கிற தோல்விக ளெல்லாம், சவால்களே தவிர, வேறல்ல. இச் சவால்களுக்கு முகம் கொடுத்தே, எனது இலக்கியப் பயணம் தங்கு தடையின்றி எனக்குள் ஆற்றுப் பிரவாகமாக நடைபெற்று வருவதற்கு உண்மையான சாட்சி முகமாக, மல்லிகை மூலமாக எனக்கு நேர்ந்த வெளிப் பாடுகள். அல்லது எனது படைப்புகளுக்குக் கிடைத்த அங்கீகார வெற்றிகள். இவ்வெற்றி மாலையைச் சுமந்தவாறே பின்னோக்கிச் சரிந்த என் நிழற் பயணம். அது நிழலாக இருந்தாலும், நிஜத்தையே தரிசனம் காட்டி, நிமிர்ந்து நின்ற எனது ஆரோக்கியமான எழுத்தையே மூச்சாகக் கொண்ட இலக்கியப் பயணம், எத்தனையோ சவால்களுக் கெல்லாம் முகம் கொடுத்துச் சாகாவரம் பெற்ற, ஒரு சிரஞ்சீவிக் காவியம் போல, நிலைத்து நிற்பதை நான் ஒரு பெருமையாகவே கருதுகிறேன்.
சிறு வயதிலிருந்தே தமிழென்றால் எனக்கு உயிர். படிக்கும் போதே நிறைய வாசிக்கும் பழக்கம் இருந்ததால், கட்டுரைகள் நன்றாக எழுத வரும். அப்போது நான் இராமநாதன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். ஒன்பதாம், பத்தாம் வகுப்புகளில் நான் எழுதிய கட்டுரைகளுக்கு நல்ல மதிப்பு இருந்தது. ஆசிரியை அவற்றை எல்லோரும் அறியும் படியாக வாசித்துக் காட்டிய சம்பவங்களுமுண்டு.
எத்தனை ஆழ நீளமான அநுபவங்கள் அவை என் தமிழுக்குக் கிடைத்த முதல் வெற்றியென்றே, அதைச் சொல்லலாம். பத்தாம் வகுப்புக்கு மேலே நான் படிக்கவில்லை. தமிழில் இருந்த ஈடுபாடு மற்றப் பாடங்களில் எனக்கு வரவில்லை.
மல்லிகை பெப்ரவரி 2011 & 56

வீட்டிலிருந்த போது, இந்தத் தமிழ் பற்றுக் காரணமாகவே எனது பேனா ஊற் றுக் கண் திறந்தது. நான் நிறையப் படிக் காவிட்டாலும், சமய, தத்துவ நூல்களெ ன்று நிறைய வாசித்த அறிவு ஞானம் என் னிடம் நிரம்பவே'உண்டு. லட்சுமி போன் றோரின் நாவல்களும் நிறை, வாசித்திரு க்கிறேன். நான் முதலில் எழுதத் தொடங்கி யது அரசியல் கட்டுரைகள் மூலமாகத் தான். எனக்குப் போதிய அரசியல் ஞானம் வருவதற்குக் குருவாகவிருந்து, வழிகாட்டி யவர்கள் எனது தந்தையும், எனது சிறிய தந்தையாரும் தான். அதிலும் எனது சிறிய தந்தை பழுத்த சமயஞானி. நன்கு படித்த வர். அவர் ஒரு கலைப்பட்டதாரி மட்டும ல்ல, விஞ்ஞானப் பட்டதாரியும் கூட பரமே சுவராக் கல்லூரி முன்னாள் அதிபர், திரு.மு. ஞானப்பிரகாசம் அவர்களைத் தமி ழுலகம் நன்கறியும். அரசியல் பூரண ஞானம் கைவரப் பெற்றவர். தமிழையும், தமிழர்களையும் தமது உயிராகவே நேசி த்த அவர், ஒரு மேதை. அவரது வாய் மொழி மந்திரங்கள் தான் என்னை அரசி யல் கட்டுரைகள் எழுதத் தூண்டிவிட்டன.
அப்போது 'தமிழன்’ என்றொரு பத்தி ரிகை. இது ஒரு நாளேடு. ஜி.ஜி.பொன் னம்பலம் அவர்களின் பத்திரிகை. இதில் தமிழ் குடி கொண்டானென்ற புனைப்பெய ரில், நான் சில கட்டுரைகள் எழுதினேன். அவற்றில் ஒன்று தமிழ்வாணன் அவர்க ளின் கல்கண்டில் மறுபிரசுரமாக வெளிவந் தது. இது ஒரு மகிழ்ச்சி தரும் செய்தி. அது புோல் சிறுகதைகள், எனக்கு ஒரு வெற்றி யைத் தரவில்லை. ஆரம்பத்தில கலைச் செல்வி கையால் சூடுபட்ட அநுபவம். இன்னும் மறக்கவில்லை. அந்த அடி சறுக்கிய தோல்வியினால் நான் துவண்டு
போய்விடவில்லை. முயன்றேன்.
பத்திரிகைப் பிரகடனமென்பது வேறு நிலை. வாழ்வியலோடு சார்ந்த, எழுதத் துடிக்கிற எனது உண்மை நிலைக்கு, அது சவாலாகவே அமைந்ததென்னவோ உண் மைதான். அந்தச் சவாலே மேலும் என்னை எழுதத் தூண்டியது. கல்யாண மான பிறகே நான் ஆனந்தியானேன். இதற்கு முன் நான் கண்ட சில அநுபவங் கள், தமிழ் குடி கொண்டான் என்ற பெயரோடு, ஈழநாடு பத்திரிகையில் மீனா என்றொரு குறுநாவல் வெளியானது. அப்போது திரு உமாமகேஸ்வரன் அதன் ஆசிரியர்களில் ஒருவராக் இருந்தார். அதைத் தங்கள் சொந்தக் கதை என்று சில உறவினர்கள் புரளி பண்ணி, அது பாதியிலேயே நின்று போனது. அது நல் லகதை இடையில் நிறுத்தியது தங்க ளுக்கு மனவருத்தமென்று, உமா மகேசு வரன் சொன்னதாகப் பின்னர் அறிந்தேன். நான் ஆனந்தியான பிறகு, ஈழநாடு பத்தி ரிகையில் நாலைந்து கதைகள் எழுதி னேன். அதிலொன்று வழிபாடு என்ற கதை. இதை வாசித்து விட்டு, எனது அருமை நண்பி கோகிலா மகேந்திரன் அவர்கள், நல்லாயிருந்தது என மகிழ்ச்சி தெரிவித்து, எனக்குக் கடிதம் எழுதியிருந்தார்.
இருந்தாலும் இலக்கியப் பிரமாக்கள் கொடிகட்டிப் பறக்கிற பெரும் பத்திரிகைக ளிலும், எனக்கு இடம் கிடைக்கவில்லை. அதற்காக நான் மனம் சோர்ந்து போய்விட வில்லை. இன்னும் இன்னும் நிறைய எழுதினேன். ஒரு சமயம் இலக்கிய நேர் அறிமுகம் பெறுவதற்காக, நான் ஈழநாடு காரியாலயத்திற்குப் போயிருந்தேன். அப் போதுதான் சகோதரர் யோசப்பாலா அவர் கள் எனக்கு அறிமுகமானார். அவர் கேட்
மல்லிகை பெப்ரவரி 2011 等 57

Page 31
டுக் கொண்டதற்கிணங்க நான்' என்ற உளவியல் மஞ்சரிக்கு என்னால் நிறைய எழுத முடிந்தது. அது எனக்கு ஒரு பொற் காலம். அதில் ‘புதுவீடு' என்றொரு குறுநா வல் எழுதினேன். 1986ம் ஆண்டு தை மாதம், அதன் ஆண்டு மலரில்தான், அந்
தக் கதையின் முதல் அங்கம் வெளிவந்
தது. நல்லூர் பிரதேச சபையில் அதன் வெளியீட்டு விழா மிகவும் சிறப்பாக நடந் தேறியது. மூத்த எழுத்தாளர் திரு செம்பி யன் செல்வன் அவர்கள், அந்த விழாவுக்கு வந்து உரையாற்றினார். என் கதையைப் பற்றி அவர் குறிப்பிடும் போது, கைதேர்ந்த எழுத்தாளர் போல, எனது எழுத்து நடை சிறப்பாக இருப்பதாக அங்கே அவர் குறிப் பிட்டார். நானொரு அநுபவ எழுத்தாளினி என்பதை அவர் அப்போது அறிந்திருக்க வில்லை. இலைமறை காயாகவே நான் இருந்த நிலையில் தான், அவர் அதைச் சொல்லியிருக்க வேண்டும். எனது கதைக் குக் கிடைத்த வெற்றியென்றே அதை நான் கொண்டாடினேன். அப்போது நான்’ பத்திரிகையில் ஆசிரியராக இருந்த வின் சென் பற்றிக் அடிகளார் என் மீது நல் மதிப்புக் கொண்டவர். எனது சிறுகதை களை மட்டுமல்ல, நான் கடிதத்தில் எழு தும் நல்ல கருத்துக்களைக் கூடத் தவ றாது அவர் தம் பத்திரிகையில் வெளியிடு வார். நேரிலும் அவரோடு எனக்குப் பழக்க முண்டு. எனக்கும் அது ஒரு பொற்காலம்.
இதில் இன்னொரு செய்தி, வருடம் திகதி எனக்கு ஞாபகமில்லை. பல காலத் திற்கு முன், தினகரன் பத்திரிகையில் இலக்கியம் சம்பந்தமான ஒரு பத்தியில் எனது பெயர் குறிப்பிடப்பட்டு, இரு குறிப்பு கள் வெளியாகின. ஒன்று ஆனந்தி என்ற தலைப்பிட்டு, மற்றது குடத்திலிடப்பட்ட
விளக்கு என்ற தலைப்போடு வெளியா னது. அதை எழுதியது யாரென்று எனக்கு இது வரை தெரியாது. எனது எழுத்திற்குக் கிடைத்த அங்கீகாரமது.
கொழும்பு வந்தபிறகு நான் எழுதுவதை நிறுத்தவில்லை. எங்கே போய், எதற்கு எழுதுவதென்று தெரியவில்லை. ஆகவே, தான் தினமுரசில் எழுதினேன். இடையில் ஒரு வாசல் திறந்த மாதிரி, மல்லிகையைக் கண்டேன். ஆரம்பத்தில் கலைச்செல்வியி டம் வாங்கிய சூட்டினால்தான் இவ்வளவு காலமும் மல்லிகை மீது எனக்கு நம்பி க்கை வராமலிருந்தது. அது தவறான முடிவு தான் என்பதை, இப்போது உணர்கி றேன். ஒரு நப்பாசையில் தான் முதன் முதலாக அதற்கு ஒரு கதை அனுப்பி னேன். என்ன ஆச்சரியம் என் எதிரே வானிலிருந்து மழையே கொட்டுகிற மாதிரி
ஒரு நிலைமை. இது எனக்குக் கிடைத்த
தொரு பெரிய அங்கீகாரம். ஒரு தலை சிறந்த படைப்பாளி மட்டுமல்ல, மல்லிகை ஆசிரியர். அவர் கையால் கூடக் குட்டுப் பட்டாலும் எனக்குப் பெருமை தான். மாறாக, எனக்குக் கிடைத்ததொரு மணி மகுடம். இதன் ஒளிச் சுவாலை இப்போது என் மனமெங்கும். இந்த ஒளி பீறிடுகிற உயிர் மழையால் நனைந்தவாறே, தொடர் கின்றது, நான் எழுதும் பயணம். இதற்கு நான் என்றென்றும் நன்றி கூறக் கடமைப் பட்டவள். அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்கியே, எனது இந்தக் கட்டுரையும் கூட. எழுதும் இளைய தலைமுறை எழுத்தாளர்களை நிச்சயம் இது பண்படுத் தும். அடி சறுக்கிய எனது தோல்விகளே அவர்களைப் புடம் போட்டு மிளிர வைக்கு மென்று கூறி நிறைவு செய்கிறேன்.
மல்லிகை பெப்ரவரி 2011 * 58

மழைநதிகடல் கவிதை நூல் பற்றி ஒரு பார்வை
-றமீஸ் அப்துல்லாஹ்
அட்டாளைச்சேனை மண்ணுக்குப் பெருமை சேர்க்கும் விதமாக வெளிவந்திருக்கிறது இனியவன் இஸாறுதீனின் மழை நதி கடல்' என்கிற கவிதைத் தொகுதி. எழுவான் வெளியீட்டகம் வெளிக் கொணர்ந்த இந்நூல் அழகிய அட்டைப்படத்தோடு 91 கவிதைகளை உள்ளடக்கி ஒரு நேர்த்தியான கவிதை நூலாய் நெஞ்சங்களை ஈர்த்திருக்கின்றது. இது இயற்கை- குடும்பம்- சமூகம்- பெண்ணியம்- மனிதம்- காதல்மொழி. அரசியல்- யுத்தம்- சமாதானம்- இனப் பிரச்சினை ஆகியன பற்றி ஆழ்ந்து பேசி மனித நேசத்தை முன்னிறுத்தி நிற்கின்ற இக் கவிதை நூலுக்குக் கவிக்கோ அப்துல் W ரகுமான் அவர்கள் அணிந்துரை வழங்கியுள்ளார். அவர் தனது அணிந்துரையில்
"எனது கவிதைகள் இவரை மீட்டியிருக்கின்றன என்று தெரிகிறது இது விரலுக்கும் பெருமை வீணைக்கும் பெருமை
தமிழ் வளமும் கவிதை எழுதும் திறமையும் இவரிடம் இருக்கின்றன அந்த வகையில் இவரது கவிதைகளின் இயல்பான உணர்வுகள் நமது நெஞ்சுக்குள் இறங்கி விடுகின்றன’
-என்று எழுதியுள்ளார். பெரும்பாலான கவிதைகள் இயற்கையை அழகாக வர்ணித்து எழுதியுள்ளமை ரசிக்கத் தக்கதாய் இருக்கின்றன. இவரது படைப்புக்கள் உணர்ச்சி வெளிப்பாட்டுடன் நின்று விடாமல், அவ்வப்போது நல்ல கற்பனைத் திறனும் கொண்டுள்ளதைக் காண முடிகிறது. ஆன்மாவிலிருந்து பிறப்பது கவிதை. ஆனால், நல்ல கவிதை எழுதுவதற்கும் நயம் மிக்க மொழி வசப்பட வேண்டும். அந்த வகையில் இவரது கவிதை உணர்வுகள் வாசகர்களையும் வசப்படுத்தி எளிய மொழியில் வசீகரித்துச் செல்கின்றன.
மல்லிகை பெப்ரவரி 2011 & 59

Page 32
ஒர் ஆய்வு மாணவன் கவிதையைப் பல்வேறு விதமாகப் பார்க்கிறான். நல்ல கவிதை- கூடாத கவிதை என்று வாசக னைப் பொறுத்தவரை வேறுபடலாம். ஆனால், பொது அபிப்பிராயம் அப்படி வேறு பட முடியாது. 'எளிய சொற்களைக் கொண்டு ஆக்குகின்ற ஒளி மிக்கக் கவிதை' என்றான் பாரதி. உள்ளத்தில் ஒளி இருந்தால், வாக்கினில் ஒளி உண் டாகும் என்றார் தேசிய விநாயகம்பிள்ளை. 'மனிதனுடைய உழைப்பையும் கஷ்டத் தையும் பற்றிப் பாடுங்கள்' என்றான் பிச்ச மூர்த்தி. இலக்கணச் செங்கோல், யாப்புச் சிம்மாசனம்- எதுகைப் பல்லக்கு,- மோனைத் தேர்கள்,- தனி மொழிச் சேனை, பண்டிதப் பவனி இவை எதுவும் இல்லாத புதிய மக்களாட்சி முறையே புதுக் கவிதை' என்றார் மு. மேத்தா.
இப்படிப் பல்வேறு பரிமாணங்களில்
கவிதை பற்றிக் குறிப்பிட்ட முன்னோடிக் கவிஞர்கள் அவர்களது படைப்புக்களிலும் நிரூபணம் செய்து காட்டியுள்ளார்கள்.
griefloos.gilsi) “Free Verse' 6T6öTop G&T6i வது புகழ் பெற்ற ஒரு விமர்சனமாய் இரு க்கின்றது. ‘கட்டற்ற சுதந்திரம்- கட்டுப் பாட ற்ற செய்யுள் கவிதைக்கு உண்டு என்ற கருத்தும் நிலவுகின்றது. மு.மேத்தா- அப் துல் ரகுமான்- பாரதிதாசன் போன்றோரது தமிழ்ச் சாகரத்தில் நின்று பாடும் அவர்க ளது கவிதை வகைகளையும் ஒர் ஆய்வு மாணவன் தன் அளவு கோலைக் கொண்டு பார்க்க வேண்டிய தேவை இருக்கின்றது. எனவே, இந்த விமர்சனங்கள் யாவும் எமது கவிதை உலகினை வாழ வைக்கவும்வளரச் செய்யவும் உதவ வேண்டும்.
ஒரு மரத்திலிருந்து விழுகின்ற இலை
நம்மைப் பாதிக்கின்றதா? இல்லையா? ஒரு குழந்தை வீறிட்டு அழும் சப்தம் நம்மைப் பாதிக்கின்றதா? இல்லையா? ஒவ்வொரு மழைத் துளியும் விழுகின்ற போது, எமக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின் றதா? இல்லையா? அல்லது சோலைக் கிளி கூறுகின்ற பேய் வெய்யில் எமக்குப் பாதிப்பை உண்டாக்கவில்லையா?
இப்படி இவை நம்மிடையே பாதிப்பை ஏற்படுத்தவில்லையானால், நாம் இன் னொரு வகையில் உயிரற்ற ஜடங்களாக இருக்கின்றோம் என்றுதான் அர்த்தம். எனவே, எங்களுக்குள்ளேயும் கவிதை வாழ்ந்து கொண்டிருக்கின்றது என்பதை நாம் உணர வேண்டும். கடந்த 10ம் வகுப் புத் தமிழ்ப்புத்தகத்தில் உள்ளவாறு கவிதை உள்ளம் எப்படி இருக்கும் என்பதை பேரா சிரியர் எம்.ஏ.நுஃமான் அவர்கள் மிக அற்பு தமாக வர்ணித்திருக்கின்றார். ஆகவே, எல் லோருக்கும் உள்ளே வாழுகின்ற கவிதை என்ற வடிவத்தை நமது மொழிக் கலை யின் ஊடாகச் சொற்களைக் கொண்டு செப் பம் செய்யும் பணியைச் செய்கிறோம். அப்ப டிச் செப்பம் செய்யப்படும் வடிவம் நாம் அனுபவிப்பதற்குத் தகுதியாக இருத்தல் வேண்டும். சில பாடல்கள் நமது நினை வில் மீண்டும் மீண்டும் வருவது போல் சில கவிதைகளும் எமக்குள்ளே தொடர்ந்து இருக்கப் பார்க்கின்றன. சில வேளைக ளில் பொழுது போக்குச் சாதனமாகவும் அமைந்து விடுகின்றது. சில வேளைகளில் நயக்கத்தக்கதாகவும், பிரமிக்கத்தக்கதா கவும் அமைந்து விடுகின்றது. சிலவேளை களில் கவிதை அறிவுபூட்டுகின்ற அற்புத சாதனமாகவும் அமைந்து விடுகின்றது.
அப்படி ரசிக்கவும்- நேசிக்கவும். யோசி
மல்லிகை பெப்ரவரி 2011 $ 60

க்கவும்- வாசித்து வாசித்து வாழ்க்கையை வசீகரிக்கும் அநேக கவிதைகள் கொண்ட மழை நதி கடல்" என்ற கவிதை நூல் மேற் கூறப்பட்ட கவிஞர்களின் அத்தனை தன் மைகளையும் கொண்ட கவிதைத் தொகுப் பாகக் காணக் கிட்ைக்கிறது. ஆண்டு 1980 ல் இருந்து எழுதத் தொடங்கிய இளைய படைப்பாளி இனியவன் இஸாறுதீன். இவர் இயற்கையை ரசித்துத் தன் சொல்நயத் துடன் வர்ணித்து எழுதியுள்ள மழை- நதிகடல்- தண்ணிர் மரம்- பூக்கள்- வேர்கள். காற்று- மவுனம்- எறும்புகள் ராச்சியம்- சில ந்தியுடன் ஒரு செவ்வி ஆகிய கவிதைகள் மாநுட நேசத்தை வெளிப்படுத்தும் வசன கவிதைகளாக வார்த்தைக்கு வார்த்தை வசீகரிக்கின்றன. இவ்வாறான கவிதைக ளுக்கு உவமானம்- உருவகம்- படிமம் என் பன இயல்பாகவே வார்த்தைகளினூடாக அறிவுபூர்வமாகவும், உணர்வு பூர்வமாக வும் வந்து வாய்த்திருக்கின்றன. மேகமே மேகமே என்னும் கவிதையில் இவரது அற்புதமான கற்பனை நம்மை உச்சி வான் நோக்கி உயர அழைத்துச் செல்கின்றது. அந்தரத்தில் தினமும் அச்சமின்றி ஏன் தவழுகின்றாய்? புயல் வந்து தடுக்கினாலும் தவறி விழுவது தாயின் மடியில்தானே என்ற தைரியத்தினாலா?
என்று கேட்பது, நம்மை அறிவியலின் அர்த்தத்தில் ஆற்றுப்படுத்துகிறது.
இந்நூலில் மதிப்புரை வழங்கியுள்ள ஆசுகவி அன்புடீன் நூலாசிரியரைப் பற்றிக் குறிப்பிடுகையில் 'இலக்கண, இலக்கிய மரபு சார்ந்த பல புலமைவாதிகளுக்குப்
பிறகு நவீன கவிதைப் பிரவேசம் பெற்ற புதிய தலைமுறைக் கவிஞர்களுக்குத் தலைப்பாகையாக அடையாளம் காணப் படுபவர், இனியவன் இஸாறுதீன்' என்று எழுதியுள்ளார். ஒரு காலத்தில் தேசிய பத்திரிகைகளில் ரசித்து வாசிக்கப்பட்ட புதுக் கவிதைகளுக்குச் சொந்தக்காரர்க ளான பலரில் இனியவன் இஸாறுதீனும் ஒரு முக்கிய படைப்பாளி என்பதை எல் லோரும் அறிவார்கள். இவரது கவிதைக ளைப் போலவே, இயல்பான இனிமை தரும் இவரது புனைப் பெயரும் பிரபல்ய மானது. மகாகவி என்பவருடைய பெயர் உருத்திரமூர்த்தி ஆகும். எந்த வல்லமையு டன் அவர் மகாகவி' என்ற புனைப்பெய ரோடு எழுதினாரோ, அதை நிரூபிக்கும் வகையில் தனது கவிதைகளினூடாகத் தன் பெயரை நிலைக்க வைத்து அவர் ஒரு மகாகவியாகவே வாழ்ந்தார். இதுபோல முஹம்மது அத்தீக் என்னும் சோலைக் கிளியும் தன் கவிதைகளினூடு செய்திக ளோடு சம்பந்தப்பட்ட விடயங்களைச் சொல்லுகின்ற ஒரு சோலைக்கிளியாகவே தன்னை நிலை நிறுத்தியிருக்கிறார். இவர் களைப் போல, இஸாறுதீனும் தன் படைப் புக்களினுTடு தன் புனைப்பெயரை போன்று இனியவன்' என்கின்ற தன்மையினையும் நமக்கு இன்னுமின்னும் ஊட்ட வேண்டும். கலைஞர்களும் கவிஞர்களும் தங்கள் கரு த்துக்களைச் சொல்ல வருகின்றபோதுஅவர்களின் படைப்புக்களோடு ஒன்றித்த வாழ்வும் அவர்களிடம் நிலைத்திருக்க வேண்டும். அதற்கேற்ப இந்த புனைப் பெய ர்களும் நிலைக்க வேண்டும். கிழக்கிலங் கையின் கவிதைப் பரப்பிலே இனியவன் இஸாறுதீன் மிக நீண்ட தொன்மப் பட்டியல்
மல்லிகை பெப்ரவரி 2011 $ 61

Page 33
நீட்சியிலும் மிக்க இடத்தைப் பெற்றிருக்கி
றார். கவிதைகளைத் தொகுத்து நூல் வடி
வில் கொணரும் போது- தமிழ் மரபிற்
கேற்ற ஒழுங்கில் கடவுளைப் பாடுதல்
இறைத் தூதர்களைப் பாடுதல்- தாயைப்
பாடுதல்- தந்தையைப் பாடுதல்- ஆசிரிய
ரைப் பாடுதல்- அக ஒழுக்கங்களைப் பாடு
தல் என்ற அடிப்படை மாறாமல் இனிய
வன் இஸாறுதீன் அவர்கள் தனது நூலை
நல்ல முறையில் நேர்த்தியாகத் தொகுத்து
நெறிப்படுத்தியும் தந்திருக்கிறார்.
இறைவனுடைய அற்புதங்களை அவர்,
g360p6itl
மழையில்
உன் அருளைக்
காண்கிறேன்
மின்னலில்
உன் கையெழுத்தைக்
காண்கிறேன்
பூக்களில்
உன் பரவசத்தைக்
காண்கிறேன்’
என்று தனது இறைக் காதலை வெளிப்
படுத்தி இறைவனை அடையும் பாதை
யில்- மிக எளிய நடையில் தனது கருத்
துக்களைச் செலுத்தியிருப்பது பாராட்டுக்கு
ரியது. இப்படி மிக எளிய வசன நடையில்
சொல்லும் இவருடைய புதுக் கவிதைப்
பாங்கு அநேக கவிதைகளில் விரவி
இருக்கின்றது.
துரங்க வைப்பதற்காகத்
தாலாட்டுப் பாடுகிற உம்மா
நான் விழித்துக் கொள்வதற்கான பாடலை
நீ எப்போது
பாடப் போகிறாய்?
என்று தனக்கும் தன் தாய்க்கும் இடையில் சிறு வயதில் நடந்த அநுபவங்களை இயல் பான உணர்வோடு பதிவு செய்திருப்பதால் இது ஒரு இயற்கையாகப் பிறந்த கவிதை யாகப் பரிணமிக்கின்றது. நல்ல அநுபவ த்தை மீட்டெடுக்கின்ற வேலையையும் பசுமையான நினைவுகளைப் பகிர்ந்து கொள்கின்ற ஆற்றலையும் வெளிப்படுத்தி யிருப்பது நெகிழ வைக்கின்றது.
அழகு என்பது வேறு, அலங்காரம் என் பது வேறு. ஆனால், நூலாசிரியர் குறிப் பிட்டது போல் "அழகால் ஆனது உலகம்; என்னை ஆழ்ந்து நேசிக்கிறது இயற்கை, அதனால் இயற்கையை அதிகம் நேசிக்கி றேன்' என்ற கூற்று இவருக்கு எதார்த்த மாய் இருப்பதால் தான் தன் இயல்பான கவி தைகள் இவருக்கு இயற்கையாய் வந்து பிறந்திருக்கின்றன. அலங்காரம் அதிகமி ன்றி அற்புதமாய் காட்சி தருகின்றன.
தன் ஆசிரியர் மீது கொண்ட அதி உயர் மதிப்பில் அறிவிலிகள்தான் இப்போது அரசியல் விழாக்களை அதிகம் அலங்கரிக்கிறார்கள் அதனால்தான் இங்கே அறிவாளிகளுக்கு அவலம் அய்யா"
என்று அழகாகக் கூறும் இவர், இன் னொரு இடத்தில், வரப்புயர' என்பது பழமொழி ஆசிரியர் உயர' என்பது புதுமொழி, அய்யா'
என்று மொழிந்திருப்பது புதுமையான கற்பனைக்கும், புதுக் கவிதைத் திறனுக்
மல்லிகை பெப்ரவரி 2011 & 62

கும் சான்றாயிருக்கிறது. இப்படி எளிதான வசனங்களினூடாக கவிதை யாத்துள்ள விதம் கவிமணி தேசிய விநாயகம்பிள்ளை அவர்களின் பாங்கிலான கருத்துள்ள கவிதைகளை முன் வைக்கும் போக்கில் இந்த நூலாசிரியரும் எழுதியுள்ளார். இன்னும் காதலைப் பாடிக் கச்சிதமான கருத்தைச் சொல்லும் இவர் 'காதலித்துப் பார்’ என்ற கவிதையில்,
"உன் காதலியின் அழகு முகமறியாமல் இனியபெயர் தெரியாமல் உருவ நிழல் மிதிக்காமல்
மனித காதலை விட, உயர்ந்த புனிதக் காதலில் மரணத்தின் சுய தரிசனத்தைத் தரிசிக்கலாம் நீ கர்தலித்துப் Littf என்று கவிஞர் வைரமுத்தினுடைய பாணி யில் அழகாக இக் கவிதையைச் செய்தி ருக்கிறார்.
அதுபோல ‘காமத்திடம் பேசும் காதல் கவிதை மூலம் காமம் வேறு காதல் வேறு என்று வேறுபட்ட கருத்துக்களை எடுத்துச் சொல்லுகின்ற நன்கு கூர்மை பெற்ற புதுக் கவிதைப் பாங்கில் எழுதியிருப்பது இலக் கிய உலகின் கவனத்தை ஈர்க்கிறது. நான் இதயத்தின் பிறப்பு நீ உணர்ச்சியின் கழிவு
நான் இறைவனின் வரம் if சாத்தானின் பரிசு
நான் ஆன்மாவின் சாந்தி நீ மாமிசத்தின் வெறி
என்று சொல்லும் விதம் புதுக்கவிதை
யில் ஒரு புரட்சி செய்திருக்கிறார் என்று உரத்துச் சொல்ல முடிகிறது. இப்படி சிந்திக்கத் தூண்டுகின்ற பாங்கு அறிவபூட்டு கின்ற பாங்குதான் இவருடைய கவிதைக ளில் அதிகம் இடம் பிடித்திருக்கின்ற முக்கிய அம்சங்களாகும்.
1990ல் வட இலங்கையை விட்டு முஸ் லீம்கள் வெளியேற்றப்பட்ட அவல வரலா sibé0D, "என் தாயைப் பிரிவது எனக்கு அது சோகமல்ல என் தந்தையை இழப்பது எனக்கு அது சோகமல்ல என் காதலியின் மரணம் எனக்கு அதுவும் சோகமல்ல பூமியதிர்ந்து அழிந்து போவதும் பூகம்பம் நிகழ்ந்து புதைந்து போவதும் பேரலை எழுந்து அமிழ்ந்து போவதும் பெரும் சோகமல்ல.
நாற்றைப் போல என்னைப் போற்றி வளர்த்த சொந்த ஊரைப் பிரிந்து போவதுதான் மிகப் பெரிய சோகம்’
என்று தன்னுடைய சமூகம் அவதியு டன் அல்லலுற்று வெளியேற்றப்பட்டதைப் பொறுக்க முடியாத செய்தியாக இதிலே சொல்லியிருப்பதும் சகிக்க முடியாத அவல த்தை நமக்குப் பகிர்ந்து கொள்வதும் கவி தையின் உயிர்ப்புள்ள வடிவத்தினால் உயர்ந்த ஒரு மனிதாபிமானத்தைக் காட்டி யுள்ளார்.
அதுபோல் விலைமாந்தர்’ என்ற கவி தையில் நமது சமூகத்தில் முக்கியமான சீரழிவுக்குக் காரணமான சீதனத்தைக் குறிப்பிட்டு அதை வாங்குவோருக்கு எதி
மல்லிகை பெப்ரவரி 2011 * 63

Page 34
ரான புரட்சிகரமான கருத்தைச் சொல்லிப் போராடியுள்ளார்.
'கற்பை விற்பதை விபச்சாரம் என்கிறோம் கைக்கூவி எடுப்பதை கல்யாணம் என்கிறோம்
ஆடையணிந்து கொண்டு ஆபாசம் விற்கிறோம் சீதனம் வாங்கியே விபச்சாரம் செய்கிறோம்"
என்று சீதனத்திற்காகவே திருமணம் செய்த- செய்கின்ற அத்தனை பேருக்கும் எதிராய் நின்று போராடுகின்ற ஒரு போரா ளியாய் இக் கவிதையைக் கேடயமாகவும் பயன்படுத்தியுள்ளார்.
இன்னும் பாரதியை. கலில் ஜிப்ரானை எவ்வாறு தனக்குள் விளங்கி வைத்திருக் கிறாரோ அவ்வாறு தன்னுடைய கருத்துக் களைக் கவிதைகளினூடு குறிப்பிட்டுள் ளார். பாரதி பற்றிக் குறிப்பிடும் போது,
'யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற விருட்சத்தில் விளைந்த வேதவித்து pổ
அதனாலதான நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை என்கிறவரை விழுதுவிட்டு விசுவரூபம் தந்தாய் ஆனால், உன் அறிவு நிழலின் அருமை தெரியாததால்தான் பல பேதக் கறையான்கள் மானுடத்தின் வேரை இங்கு அரித்துக் கொண்டிருக்கின்றன’
என்று பாடியிருப்பது ‘எல்லே இளங்கி ளியே இன்னும் உறங்குதியோ?" என்ற ஆண்டாளிலிருந்தும் அமரகவி வளர்ந்தான்
என்பதை உணர்த்துகிறது. நாம் சிலரை அடிமைகளாக நடத்தியதால் தான் வெள்ளையன் நம்மை அடிமையாக்கி னான் என்கிற விடுதலை வேள்வியை விரித்து வளர்த்த விவேகபானு பாரதி, இது தவறு; அது தவறு என்று குற்றம் சாட்டிப் பழகிய தமிழர் பரம்பரையில் எது சரிஎப்படிச் சரி என்று உணர்த்தி நம்மைப் பாலித்திட வைத்த பாரதியை இனியவன் நின்ற இடத்தில் நிற்காமல் தமிழையும் தமிழனையும் சேர்த்து நினைத்து நினை த்து- இழுத்து இழுத்து முயன்று முயன்று முன்னேற்றப் பாடியிருக்கிறார். பாராட்டுக்கள் பகர வேண்டும்.
இன்னும் 'கலில் ஜிப்ரானே கவிதை யில்
பூவிதழில் பனித்துளியாய் எழுதிய படிமக்காரனே
உன் கண்ணிர் ஆயிரமாயிரம் கவிதா நதிகளுக்கு நதிமூலமாயிருக்கிறது"
என்று பாடியிருப்பது எவ்வளவு அழகிய வெளிப்பாடு. என்ன தெளிவு என்ன திட்பம் இக் கவிதையில் தொனிக்கிறது. பூமியின் செம்மை- கருத்துக்களிலும், பூக்களின் மென்மை- வார்த்தைகளிலும், பூக்களின் மேல் நடந்து போகும் தென்றலின் சுகமும் கிடைக்கிறது. உலகக் கவிஞனை அளக் கிற அளவுகோல் இனியவன் இஸாறுதீனி டமும் இருப்பது ஆச்சரியப்பட வைக்கிறது.
ஆடவர்க்கோர் அஞ்சல் என்னும் கவிதையில்
'என் அழகை ரசிக்கின்ற ஆடவனே என்னைப் பெண்ணென்று
மல்லிகை பெப்ரவரி 2011 * 64

பின் தள்ளிவிட்ட நீ இன்னும் எதற்காகத் தாழ்த்தி வதைக்கிறாய்?
என்று கேட்பது எதார்த்தமானது. நமது சமூகத்தில் பெண்களை மதிப்பதாகக் கூறி உயர்ந்த அந்தஸ்து கொடுப்பதாகச் சொல்லி, அநேக வீடுகளில் ஆண்கள் அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். பல கணவன்கள் தங்களளது மனைவிமார் களை அடித்து உதைத்துத் துன்புறுத்தி வைத்திருப்பதை அம்பலப்படுத்தி, பெண் ணடிமைத்தனத்துக்கு எதிராக இக்கவி தையை எழுதியுள்ளார்.
1996ல் மேற்கு போலந்தில் நோபல் பரிசு பெற்ற கவிஞர் சிம்போகா அவர்கள் குறிப்பிட்ட கருத்தை இங்கு ஞாபகப் படுத்துகிறேன். அதாவது அன்றாட வாழ் வில் நாம் நிதானித்து ஒவ்வொரு சொல் லையும் அன்றாட வாழ்வில் நாம் பயன் படுத்தும் ஒவ்வொரு சொல்லையும் கருதாத நிலையில் சாதாரண உலகம்சாதாரண வாழ்க்கை- சாதாரண நிகழ்வு கள் போன்ற சொற்றொடர்களை அனைவ ருமே பயன் படுத்துகின்றோம். ஆனால், ஒவ்வொரு சொல்லும் கவனமாக அளவிடப்
படும் கவிதைமொழி எதுவும் சராசரியா னதோ அல்லது சாதாரணமானதோ அல்ல. எந்த ஒரு சிறு கல்லும் அதன் மேலுள்ள மேகமும் சாதாரணமானதல்ல. எந்த ஒரு பகலும் இரவும் எவருடைய வாழ்வும் இவ்வுலகில் சாதாரணமானத ல்ல. ஆனால் இனியவன் இஸ்ாறுதீனின் மழை நதி கடல் கவிதை நூலில் கவிஞ னுக்கான பணி அவருக்கு வகுக்கப்பட்ட வழியில் நிறைவேறியிருக்கிறது. நூலாசிரி யர் தனது கவிதைகளினூடாகத் தனது உள்ளத்து உணர்வுகளை- தனது கருத் துக்களை- தனது சிந்தனையைப் பிறருக் குப் பகிர்ந்திருக்கிறார். அதற்கு ‘கவிதை' ஊடகத்தைப் பயன்படுத்தியிருக்கிறார். பிறருக்கு அறிவையும் அழகியலையும் உணர்வையும் ஊட்டுகின்ற இவரது அநேக கவிதைகள் அற்புதமாயிருக் கின்றன. ஆனால் சில நீண்ட கவிதை களை மீள் பார்வை செய்து செப்பமிட்டிருந் தால் இவரது கவிதை முயற்சிக்கு ஏற்ற மிகக் காத்திரமான ஒரு கவிதை நூலாகி யிருக்கும் என நம்புகிறேன். இருந்தாலும் இது முதலாவது நூல் என்றாலும் ஒரு புதுமையான- கனதியான நூலாகக் காணலாம்.
விருந்துகின்றோல்
மல்லிகைக் கவிஞன் மேமன் கவியின் தகப்பனார் சமீபத்தில் இயற்கை எய்தி விட்டார்கள். அன்னாரது இழப்பால் துயருற்று இருக்கும் கவியின் குடும்பத்தினருக்கு மல்லிகை தனது ஆழ்ந்த துயரத்தைத் தெரிவிக்கின்றது.
-ஆசிரியர்
மல்லிகை பெப்ரவரி 2011 & 65

Page 35
6T6.
LJbdal Mb.
நனவிலி மனதின் G விலக்க முழயா முலையொன்றில் dis கலாசார கயிறுகளில் பதிந்து போய் EL: (b6daTb.... கட்டுண்டு. பரவிக்கிடக்கும் G Q உன்னைத்துளியேறும் உன் நினைவின் ܡܠܶܠܗܶܗܐ மேலெழ விடாமல் பேரலைகள், சிமுத்திப் பிழத்துப் முன்றெழுத்து தானே CN O பதுக்கிப்பதுக்கி என்று 9ര )الأرض எனக்குத் தெரியாமலேயே காதலை நனவிலி மனதின் பாரம் Glad]SITUTL.LTLüblöTL: (b A. Shill IIIBLDsilij ಲೀಠ_g -பிரமிளா பிரதீபன் திேகரித்து விடுகிறது. என் வயது- முன்னர் விசைப்பந்தாய் Ch (p6ð)..... தெறித்துப் போய் பிரிதலை தவமென்று உன் காலழயில் LJSigou விழத்துழக்கிறது.
பொய்தானேO NO XA Y Y முழந்தும் முழயாமலும் நகர்ந்தன பொழுதுகள் தெரிய வாய்ப்பிருந்தும் மாத்திரையாய் விநாழகளாய் தெரியாமல். நிமிடமாய் நாடிகளாய். இறாவதறிவை நீஎங்கேயிருப்பாய்.? ஏன் தந்தாய், இறைவா? இவ்வப்போது எ.டிப்பார்க்கும் மரணிக்கும் முன் என் இழ்மணம் ஒரே ஒரு தடவைஎப்படியிருப்பாய்.? தூரத்தில் இருந்தாவது இடையிடையே விழித்துக் கொள்ளும் 96áT6a)6GT முன்நனைவு மனம் பார்த்து விட மாடிடேனா..? நினைவுகளை மறைக்கப் மீண்டும் திறந்து கொள்கிறது பழக்கியது நண்ாவிலி மனம் மன வாழவு bl6a76a)6a உணர்வுகளை BluЈПШЕВЦ. மரக்க வைத்தது
மல்லிகை பெப்ரவரி 2011 & 66

கடிதங்கள்
‘சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டை வெற்றிகரமாக நடாத்தி முடித்த அமைப்பாளர் திரு முருகபூபதி அவர்களுக்கும், ஒன்றியத்தின் தலைவரும், ஞானம் சஞ்சிகையின் ஆசிரியருமான திரு ஞானசேகரன் அவர்களுக்கும், மாநாடு சுமுகமான முறையில் நடைபெற ஆலோசனைகளையும் ஒத்துழைப்பும் வழங்கிய மல்லிகை ஆசிரியர் திரு டொமினிக் ஜீவா அவர்களுக்கும் மற்றும் மாநாட்டில் பங்கு பற்றிய வெளிநாட்டு உள்நாட்டு இலக்கிய அன்பர்களுக்கும் மல்லிகை வாசகர்களுக்கும் இனிய தைப் பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன்.
‘சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம்’ நீடுழி வாழ்க, ஒற்றுமை ஓங்குக' என வாழ்த்துகின்றேன்.
காதவபாலன். பேராதனை
நான் எழுத்தாளர் விழாவுக்கு ஒரு கிழமைக்கு முன்னரே வந்திருந்தேன். நாலு நாட்களும் நடந்தேறி முடிந்த அவ் விழாவில் முழு நாளுமே நான் கலந்து கொண்டு அவதானித்துப் பார்த்து வந்தேன்.
யாழ்ப்பாணத்தில் கொக்குவிலிலிருந்து நான் பஸ்ஸேறி வந்ததன் பயனை ஒரளவுக்குப் பெற்றுக் கொண்டேன் என்றுதான் சொல்லக் கூடிய ஒன்றாகும்.
விழாவில் எல்லா நிகழ்வுகளையும் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை.
பொது நிகழ்ச்சிகள் நடைபெற்ற பிரதான மண்டபத்தில் தான் பெரும்பாலும் நிகழ்ச்சிகளை ஆற அமரக் கண்டு களித்தேன்.
எனக்கு விழாப் பார்ப்பது அல்ல, முக்கியம். இந்த விழாவில் பங்கு கொண்ட, நான் எழுத்தில் மாத்திரமே படித்துத் தெரிந்து கொண்ட எழுத்தாளர்களை நேர்முகமாக நேரடியா கப் பார்த்துப் பழக்கப்படுத்திக் கொண்டது தான் எனக்குப் பெரியதொரு சந்தோஷம்.
ஆரம்ப காலங்களிலேயே எனக்குப் பெரியதொரு சந்தேகம் மனதில் இருந்தது. இலங்கையில் கொழும்பு மாநகரில் இந்தச் சர்வதேச எழுத்தாளர் விழா நடைபெற இருக்கி றது என்ற செய்தி வெளி வந்த காலத்தில் இருந்தே, இந்தப் பெரிய விழா எப்படித்தான்
மல்லிகை பெப்ரவரி 2011 * 67

Page 36
நடைபெற்று முடியப் போகின்றதோ? என்றதொரு மனச் சந்தேகம் என் நெஞ்சில் இருக்கத்தான் செய்தது.
ஆனால், விழாவில் கலந்து கொள்ளக் கொழும்பு வந்த சேர்ந்ததும் என் நெஞ்சி லுள்ள சந்தேகங்கள் எல்லாவற்றுக்குமே விடை கிடைத்து விட்டது போன்ற தெளிவு ஏற்பட்டுவிட்டது.
வெள்ளவத்தையில் தான் எனது மாமி
வீடு. அங்கு நான் தங்கி, விழாவுக்கு வந்து போக, அது பெரிதும் வசதியாக இருந்தது.
உண்மையை ஒழிக்காமல் மனம் திறந்து சொல்லுகின்றேன். விழா சிறப்பு டன் நடைபெற உழைத்த சகலரையும் நான் மனந் திறந்து பாராட்டுகின்றேன்.
அடுத்த இந்தச் சர்வதேச எழுத்தாளர் ஒன்று கூடல் எந்தத் தேசத்தில், எந்தக் கால கட்டத்தில் நடாத்த உத்தேசித்துள் ளார்கள் என்பதை அறிய ஆவலாக உள் (36T6öT.
சர்வதேச எழுத்தாளர் மாநாட்டு இறுதி நாள் முடிவு விழா வெள்ளவத்தை இராம கிருஷ்ணா மண்டபத்தில் நடந்த சமயம், நானும் அவ்விழாவில் கலந்து கொண்டு, பார்வையாளனாகக் கேட்டுக் கொண்டி
ருந்தேன்.
விழாத் தலைவர் தனது ஆரம்பக் குறிப்புரையில் "இந்த விழாவுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பக் கால் கோளிட்டவர், மல்லிகை ஆசிரியர் டொமி னிக் ஜீவா அவர்கள் தான்!” என எழுத்தில் பகிரங்கமாகத் திரண்டு வந்திருந்த மகாஜ
னங்களுக்கு முன் அறிவித்தல் செய்து ஆரம்ப காலத்தை ஞாபகப்படுத்தினார்.
என் தேகமோடிப் புல்லரித்தது.
இத்தனை தீர்க்க தரிசனத்துடன் மல்லிகை ஆசிரியர் முன் கூட்டிய சிந்தித் துக் கருத்துக் கூறியிருக்கின்றாரே! என உங்களது நாமத்தை மனசுக்குள் எண்ணிப் பூரிப்படைந்தேன்.
விழா இனிதே நடந்தேறி முடிய, உங்க ளது பரிபூரண ஒத்துழைப்பும் நல்லெண் ணமும் கிடைத்ததாக அமைப்பாளர் முருகபூபதியும் ஒப்புக் கொண்டார்.
‘எந்த நாளுமே மரக்கறி சாப்பாடு தானா? எனச் சில இலக்கிய நண்பர்கள் இடையிடையே புறுபுறுத்ததையும் கேட்கக்
கூடியதாகவும் இருந்தது.
சீமேந்துத் திண்ணையில் உணவுப் பார்சலைத் திறந்து விரித்த நண்பர் ஒருவர், இத்தனை எழுத்தாளர்கள் மத்தியில் திறந்த வெளித் திண்ணையில் இருந்து கொண்டு, கூட்டாக இத்தனை இலக்கிய வாதிகளின் மத்தியிலும் சாப்பிடுவது, நினைத்துப் பார்க்கவே முடியாத சந்தோ ஷத்தைத் தருகின்றது. எனது வாழ்க்கை யின் இன்றைய மத்தியானச் சாப்பாட்டை மறக்கவே மாட்டேன்! என நெஞ்சு நிறையச் சொல்லிச் சந்தோஷப்பட்டதை யும் நான் நேரில் கேட்டேன்.
சகல வழிகளிலும் இந்தச் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாடு வரலாறு காணாத வெற்றி என்றே கூறுவேன்.
க.சரவணபவன். கொக்குவில்.
மல்லிகை பெப்ரவரி 2011 & 68

Cs Ko
ܓܠܘ ܟܗܗ
- டொமினிக் ஜீவா
இ மல்லிகை போன்றதொரு சிற்றேட்டை இந்த மண்ணில் தோற்றுவிக்கப்பட்டதன் ஆரம்ப கால நோக்கம் என்ன?
தெஹிவளை. எம். ராகுலன்
* நண்பர் விஜயபாஸ்கரன் அந்தக்காலத்தில் சென்னையிலிருந்து"சரஸ்வதி என்றொரு இலக்கியமாதஇதழை வெளியிட்டு வந்தார். ஒரு புதுவகையான சிந்தனையைத் தமிழ் இலக்கிய உணர்வை உள்ளடக்கமாகக் கொண்டு வெளிவந்தது, அச்சிற்றேடு.
அந்த இதழில் நண்பர் ஜெயகாந்தன் தொடர்ந்து சிறுகதைகளை எழுதி வந்தார். நானும் யாழ்ப்பாணத்திலி ருந்து கொண்டு, அந்தச் சஞ்சிகைக்கு மாதா மாதம் சிறுகதைகளை அனுப்பி வைத்தேன்.
ஒரு குறிப்பிட்ட காலத்தில் சரஸ்வதி சஞ்சிகை நிறுத்தப்பட்டு விட்டது. அந்தமன வெப்பிசாரம் என்நெஞ்சைத் தாக்கியது. அதன் அருட்டுணர்வே மல்லிகையின் தோற்றமும், வெளிப்பாடுமாகும்.
S இலக்கிய உலகில் இடைக்கிடையே உங்களுக்கு மனச் சலிப்போ அல்லது மனச் Gar Trront Giju gājaTur?
பதுளை. ஆர். ராஜமோகன் * ஒன்றை மட்டும் சர்வ நிச்சயமாக நம்புங்கள். இலக்கிய உலகில் இத்தனை ஆண்டுக்காலங்களாக இயங்கி வருபவன், நான். எந்தக் கால கட்டத்திலுமே, எந்தச் சந்தர்ப்பத்திலும் எனக்கு மனச்சோர்வோ, மனச் சலிப்போ ஏற்பட்டதேயில்லை.
அதற்கு அடிப்படைக் காரணமே, நான் மனதார நேசிக்கும், விசுவசிக்கும் இலக்கிய நண்பர்களின் தினசரித் தொடர்புகளும், அவர்களுடன் மனம் விட்டுப்பேசி மகிழும் நிகழ்வுகளுமேயாகும்.
୪ଳ୍ପ: நமது நாட்டின் எல்லாத் திசைகளிலுமிருந்தது, இன்று பல்வேறு வகைப்பட்ட பத்தகங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றனவே, இவைகளை நாலுருவில் உருவாக்கி வெளியிட,
ஆயிரக் கணக்கான ரூபாக்களை முதலிடும் ஒவ்வொரு வெளியீட்டாளர்களும், செலவு செய்து நால்களுக்கான அறிமுக விழாவையும் நடத்தி, ஒருசில புத்தகங்களை அந்த
மல்லிகை பெப்ரவரி 2011 * 69

Page 37
வெளியீட்டு விழாவில் வலிந்து செலுத்தி விட்டு, மிஞ்சிய பத்தகங்களை விட்டில் முட க்கி வைத்துவிட்டு விட்டு முகட்டைப் பார்த் துக் கொட்டாவி விட்டுக் கொண்டுகுந்தி இரு க்கின்றனரே, இவர்களினுடைய பண இழப்
பக்கு ஏதாவது மாற்று வழியே கிடையாதா?
புத்தகம் வெளியிட்டு நொந்து போனவன்
கொழும்பு.
* இத்தகைய முறைப்பாடுகள் எமக்குத் தெரியான வையல்ல. புத்தகம் போட்டுக்கையைச் சுட்டுக் கொண்ட பலரை ஏற்கனவே எனக்குத் தெரியும். இதற்கு ஒரே யொரு வழிதான் உண்டு. இந்த மண்ணில் தொடர்ந்து நூல்களை வெளியிட்டு வரும் தனிநபர்களும் வெளி பீட்டுநிறுவனங்களும் கட்டுப்பாடாக இயங்கக்கூடிய ஓர் அமைப்பை உருவாக்கி, நமது கோரிக்கைகளை சம்பந்தப்பட்டவர்கள் மத்தியில் கொண்டுசெல்லக் கூட் Lாக இயங்க முன்வரவேண்டும்.
இ நீங்கள் உங்களுடைய வாழ்க்கையை, நீண்ட நெருகால வாழ்வின் தகவல்களை
எழுத்தில் எழுதி, புத்தக வடிவில் பல நூல்.
களை வெளியிட்டுள்ளிர்களே, இது இப்போ தைக்கு தேவையானதொன்றா என்ன?
சாவகச்சேரி எஸ். தில்லைநாதன்
* ஒன்றை மாத்திரம் தெளிவாகப் புரிந்து கொள் ளுங்கள். நானோ நீங்களோ நாளை இந்த மண்ணை விட்டு மறைந்து போய் விடலாம். எனது சொந்த எழுத்துப் பதிவுகளும் தகவல்களும் நாளை உயிர்ப்பு டன் வாழ்ந்து கொண்டேயிருக்கும். இந்த மண்ணில் இயங்கும் பல்கலைக்கழக மாணவர்கள் தேடித் தேடி எனது வாழ்க்கையின் நேரடி அநுபவங்களையும் நான் வாழ்ந்து வந்த தமிழ்ச் சமூக அமைப்பின் ஆழ அகலங்களையும் எனது நேரடி எழுத்தின் மூலமே புரிந்து கொள்வான். தெரிந்து கொள்வான்.
ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்.
நான் இன்று என்னை அர்ப்பணித்து உழைத்து வரு வது, இன்றையசமூகத்திற்காக மாத்திரமல்ல, நாளைய சந்ததியின் அறிவுத் தேவைகளுக்காகவுமே உழைத்து வருகின்றேன்.
இ. இந்தநாட்டின் இனப் பிரச்சினையைத் தீர்க்க இன்னும் எத்தனை வருடங்கள்
தேவை?
அல்வாய். சி. சித்ரா
* இந்தமண்ணையேஅலைக்கழிக்கும்நீண்டகாலப் பிரச்சினை இது. தேசம் தழுவிய பல கலவரங்களை யும், ஏன், படுபயங்கர முப்பதாண்டுப் பெரும் யுத்தத் தையே உருவாக்கித் தந்ததே இந்த இனப் பிரச்சினை தான்.
உலக நாடுகள் பெரும் பகுதிகளில் நமக்கு ஏற்பட்டுள்ளதுபோல உள்நாட்டுப்பிரச்சினைகள் பல L160 65d55ášT06Jr. 96)řa5(65řD LIIgůLII) urč5ů போராடிப்போராழத் தான் தமது சிறுபான்மை இனப் பிரச்சினைகளுக்கு விடிவு கண்டார்கள்.
உலகத்தில் தீர்க்க முடியாத பிரச்சினை என்பது இல்லவேயில்லை. நிச்சயமாக நமது உள்நாட்டு இனச் சிக்கல் தீரவே செய்யும்.
அதற்கு ஒரேயொரு வழி, இந்த நாட்டுச் சிறு பான்மை இன மக்கள் ஒன்று திரண்டு, தமது ஜன நாயகக் கோரிக்கைகளை ஒரே குரலில் தெளிவாக ഡ്രിr ഞഖ് முன் வரவேண்டும்.
பாராளுமன்ற ஆசனங்களையே மனசில் வைத் துக் கொண்டு செயற்படக் கூடாது. கவனம் தேவை.
இ இன்றைய கால கட்டத்தில் தமிழர்கள் மத்தியில் தீண்டாமை எந்தெந்த வழிகளில் பார்க்கப்படுகின்றது?
கோப்பாய், ஒரு சகோதரி
* இதனது வெளிப்பாடுகளை நுட்பமாகத் தான்
மல்லிகை பெப்ரவரி 2011 70

தெரிந்து கொள்ள முடியும். “நாங்களெல்லாம் இப்ப இதையெல்லாம் பாக்கிறதேயில்லை” என்றொருவன் வெளியே சொல்வானேயானால், அவனது அந்த வார்த்தைக்குப்பின்னால், சாதி அகம்பாவம் ஒளிந்து கொண்டிருப்பதை நாம் நுட்பமாக அவதானித்துக் கொள்ளலாம்.
ஒன்றைத்தெளிவாகப்புரிந்துகொள்ளுங்கள்.இன் றைய இளம் மட்டத்தினரிடம் இந்த நச்சரவுச் சாதி உணர்வு இல்லவேயில்லை எனத் துணிந்து கூறலாம்.
இ அந்தக் காலத்து இலக்கிய நண்பர்க ளையெல்லாம் இன்று அடிக்கடி எண்ணிப் UTrTÚuãJcioTLTP
ஆர். சிவநாதன்
* பலர் என்னை மனதார விசுவசித்தனர். என்னு
புத்தளம்.
டைய தனிமனித ஆளுமையை மதித்துக் கெளரவித் தனர். எனது வளர்ச்சியில் வமய்யாகவே மகிழ்ச்சிய டைந்தனர். அவர்களையெல்லாம் இன்று ஆறுதலாக இருந்து தனிமையில் சிந்தித்துப்பார்த்திருக்கின்றேன். Der நெகிழ்வும் அடைந்திருக்கின்றேன். இன்று இவர்களில் பலர் உயிருடன் இல்லை. இருந்தும் அவர்களினது நட்பின் உயிர்த் துடிப்பை, அடிக்கடி நினைத்து நினைத்து உருகுவதுமுண்டு.
இ நட்ட நடுநிசியில், அமாவாசைக் கருக் கிருட்டில் நீங்களும் உங்களில் சிலரும் கடற் ஆமுக்குப் போய் வந்து, உடனடிஉயிர்த்துடிப் புள்ள மின்,நண்டு.றால், கணவாய், போன்ற கடல்வாழ்உயிரனங்களை ஒன்றுசேரச்சேக ரித்து, ஒடியற் கூழ் காய்ச்சி, இரவு நருச்சாம வாக்கில் கடிஇருந்து குடித்த மகிழ்ந்ததாக, உங்களது சுயசரிதையில் வாயுற, நெஞ்சு ந்ெகிழ வர்ணித்துள்ளிர்களே, இத்தகைய ஒருகடல்வேட்டைஇன்றையகாலகட்டத்தில் வடபிரதேசத்தில் சாத்தியமானது தானா?
*
சாவகச்சேரி
எம். சரவணன்
* கடல் கரை மணல் எங்கெங்கெல்லாம் இருக்கி றது எனத் தெரிந்திராமல் வளர்ந்த யுத்த கால இளந் தலைமுறையினர் தானே, இன்றைய இளசுகள்.
இத்தகைய ரசனை மிக்க இரவு வாழ்க்கையை இவர்கள் புத்தகங்களில் படித்துத் தான் தெரிந்து கொள்ள வேண்டும்.
இ யாழ்ப்பாணத்தில் மல்லிகை இதழை வெளியிட்டதற்கும், இன்று கொழும்பிலி ருந்து மல்லிகையை வெளிக் கொணர்வதற் குமுள்ள வேறுபாடுகள் என்ன?
மானிப்பாய். எஸ். தத்துவகதன்
* சொந்த வீட்டுச் சாப்பாடு. சொந்த வீட்டில் தங்கும் இட வசதி. மல்லிகைக்கெனச் சொந்தக் கட்டிட வசதி. இத்தகையதொரு வாய்ப்பு வசதி எனக்கு எனது பிறந்த மண்ணில் கிட்டியிருந்தது. இன்று தலைநகரில் இவை எல்லாவற்றுக்குமே பணம் கொடுத்துத்தான் பெற்றுக் கொள்ள முடியும். இருந்தும் அங்கு கிடைக்கப்பெறாத சில வசதி வாய்ப்புகளைத் தலை நகரில் பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்பும் உண்டு என்பதையும் நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். கூட்டிக் கழித்துப் பார்த்தால் இக் கரையும் அக்கரையும் ஒன்றே தான், அர்ப்பணிப்பு உணர்வுடன் இயங்கும் ஒருவனுக்கு.
இ, உங்களை ஒருதடவை நேரில் பார்த்துக் கொஞ்சநேரமாவது உங்களுடன் மனந்திற ந்த பேச சேண்டுமென்பது எனது நீண்ட நாளைய ஆசை.மன்னாரில் இருந்து இதற் கென்றே கொழும்பு வரவேண்டும். வந்தால் சந்தித்துக் கதைக்க உங்களுக்குச் சம்ம
தமா?
LosûrsoTITr நா.இதயநேசன்
* ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். இத்தகைய மடத்தனமான ஆசைகளுக்கு நான் எந்தக் கட்டத்திலுமே ஆதரவு தெரிவித்து ஊக்குவித்தவ
மல்லிகை பெப்ரவரி 2011 & 71

Page 38
மல்லிகை பெப்ரவரி 2011 & 72
னல்ல. இதுவொரு சினிமாக்கலாசாரம். தொலைபேசி இருக்கிறது. ஆர்வமிருந்தால் வசதிகருதி என்னுடன் கதைக்கலாம். அல்லது வேறு ஏதாவது வேலை கார னமாகக் கொழும்பிற்கு வந்தால், என்னைச் சந்தித்து
நேரில் சிறிது நேரம் பேசலாம். அதைவிட்டுவிட்டு இத்
தனை தூரம் சிரமப்பட்டுப் பணம் செலவழித்து வரு வதை நான் மனசார விரும்பவேயில்லை.
இ சமீபத்தில் உங்களது சுய வரலாற்று நூல்களை வெகு உன்னிப்பாகவும் கருத் தான்றியம் படித்துப் பார்த்தேன். அந்தநால் களில் சொல்லப்பட்டுள்ள அத்தனையுமே பச்சை 2 gooTGOLDiscit g5 TGOTITP
ஆர். செந்திவேல்
* என்னைப் போன்ற ஓர் எழுத்தாளனை இப்படி யெல்லாம் கேள்வி கேட்கவே கூடாது. படித்த வரைக் கும் உங்களது அடி நெஞ்சில் என்ன நினைக்கிறீர் களோ, அதுவேதான் பச்சை உண்மைகள்.
அதை விட்டு விட்டு, என்னைக் கேள்வி கேட்டு, எனது ஆத்ம சுத்தியைச் சந்தேகிக்காதீர்கள்!
& பழைய இலக்கிய நண்பர்களை இன்று வரையம் ஞாபகம் வைத்துள்ளிர்களா? அவர்களைப் பற்றிய பழைய ஞாபகங் களை மீட்டெடுத்து, கட்டுரைத் தொகுப்பொ ன்றை உங்களது கையாலேயே எழுதி, மல்லிகைப் பந்தல் வெளியீடாக அந்தத் தொகுப்பு Toco GhenjGflu5lu"LTcó, creóricoTP
புத்தளம். ஆர். சிவநாதன்
* என்னுடன் பக்கம் பக்கமாகக் கூடி ஓடி வந்தவர் கள் பலர், இன்று மறைந்து போய்விட்டனர். இன்று வாழும் ஒரு சிலர் கூட, திக்குத் திக்காய் திசை கெட்டு வாழ்ந்து வருகின்றனர். இருந்தாலும் அவர்களைப் பற்றிய மிக நெருங்கிய தகவல் கொண்ட ஆவணப் பதிவு நூலொன்று அவசியம் தேவை.
இணுவில்.
மிகப் பெரிய வேலை நெருக்கடி, தனிமனித உழைப்பையும் சதா உறிஞ்சும் வேலைப்பளு. இருந் தும் ஆவன செய்ய முயற்சிக்கின்றேன்.
இ மல்லிகை மாத இதழ் மாத்திரமல்ல, மல்லிகைப் பந்தல் என்ற புத்தக நிறுவனத் தையும் ஆண்டுகளாகத் தொடர்ந்து நடத்தி வருகிறீர்களே, பத்தக வெளியீட்டுத் திட்டம் இதவரைக்கும் வெற்றிகரமாக நடந்தேறி வருகின்றதா?
தெஹிவளை எஸ். நவநீதராஜா
* மல்லிகை மாத இதழைப் பொறுத்தவரைக்கும் மாத இதழ்கள் தேங்கிவிடுவதில்லை. ஆனால், நாம் வெளியிடும்புத்தகங்கள் தேங்கிப்போய்விடுகின்றன. இடநெருக்கடி வேறு. எலித் தொந்தரவுசகிக்க முடியா ததொன்று.
சர்வ அர்ப்பணிப்புடன் தரமான இலக்கிய நூல்
களை வெளியிட்டு உழைக்கும் எமதுவெளியீடுகளைத்
தேடித் தேடி வாங்கி உதவி செய்வது ஈழத்து இலக் கியத்தை மெய்யாகவே நேசிக்கும் நம்மவரது இலக்கி யக் கடமைகளில் ஒன்றாகும்.
இ இந்தமுதியவயதிலும்இத்தனைகறுசுறு ப்புடனும் ஆரோக்கியமாகவும் சிந்தித்துச் செயற்படும் உங்களை வயோதிபத்திற்கான qpJudo Coffrira 65jQJGO 65lt:GL-Chig CigdbTLவிடாமல் உடலையும் உள்ளத்தையும் சிந்த னையையும் ஆரோக்கியமாகப் பாதுகாத்து வருவதின் உட் ஆத்திரம்தான் என்ன?
க.தேவரானி
* காதைக் கொஞ்சம் கிட்டே கொண்டு வாருங்கள். அதனது உட்சூட்சுமத்தை ரகசியமாகச் சொல்லிவைக் ŝlairC3gpciiT. Dö8660b6IT DGOTAJSITAT (8g5afläöaSŭupa5ŭLoL6nreiir நான். இலக்கியத்தை மெய்யாகவே நேசிக்கின்றேன்.
201/4, முரீகதிரேசன் வீதி, கொழும்பு 13 முகவரியில் வசிப்பவரும், மல்லிகை ஆசிரியரும், வெளியிட்டாளருமான டொமினிக் ஜீவா அவர்களுக்காக, கொழும்பு விவேகானங்க மேடு, 103A, இலக்கத்திலுள்ள Lakshmi Printers
 

S S SES S S DDS S SSSSS SLS SSS 0 S SS SS S S SSaS
%/'%7
ATABASE PRINTING, BROCHURES, CATALOGUES, SOUVENIRS, BOOK MARKS,
GREETING CARDS, NAME TAGS, CD/DVD COVERS, COLOURBIODATA, STICKERS INVITATION CARDS, PROJECT REPORTS BOOK COVER, MENU CARDS, THANKING CARDS, CERTIFICATES, BOOKS, POSTERS, CD STOMER, PLASTIC CARDS, SCRATCH CARDS, VISITING CARDS.
No.75 1/1, Sri Sumanatissa Mawatha, bo 2. Tel: +94114937336, +9411 7394592 *w web: www.hdclk.com, E-mail: happy2002Olive.com

Page 39
Šý Malikai
// ഗ/
(/ /
131. C
ESTD 44
C4
Jewellers (
Precious Expressio
131, Sea Street, Colo Te:-94. 112395OO1-5
Email: info(a)de
 

February-2011
* 籌
')/
o///// (/
്
/)
σή
Pvt) Ltd.
ns. Since 1965
mbo 11, Sri Lanka -3x:' +94 | 1 2 327 10) ! viewellers.lk