கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சர்வதேச நினைவு தினங்கள் 2

Page 1


Page 2

சர்வதேச நினைவு தினங்கள்
பாகம் -02
கலாபூஷணம்
புன்னியாமீன்
வெளியிடு: ‘சிந்தனை வட்டம் த.பெ. இல . 01, பொல்கொல்லை, கண்டி. இலங்கை. தொலைபேசி: 0094-81-2493746 / தொலைநகல்: 0094-81-2493892 324/2010

Page 3
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 02
ஆசிரியர் : கலாபூஷணம் புன்னியாமீன்,
B.A (Cey) Dip in Journ (Ind) SLTS பதிப்பு : 1ம் பதிப்பு - ஜூலை 2010 பதிப்புரிமை : மஸிதா புன்னியாமீன்
வெளியீடு : சிந்தனைவட்டம்.
த.பெ.
இல . 01, பொல்கொல்லை, கண்டி,
இலங்கை, தொ.பேசி: 0094 812 493746 வெளியீட்டு எண் 324
அச்சுப்பதிப்பு : சி.வி.
த.பெ.
பப்ளிஷர் பிரைவெட் லிமிட்டட்
இல . 01, பொல்கொல்லை, கண்டி,
இலங்கை. தொ.பேசி: 0094 812 493892/0094 812 493746 ISBN : 978-955-1779-44-3
பக்கங்கள் : 196
விலை : 350/-
SARVATHESA NINAIVU THINANKAL - PAAGAM O2 International Commemoration Days - Part -02
Author
Copyright :
Edition:
Language : Printers & Publishers :
ISBN : Pages Price
: KALABOOSHANA PUNYAMEEN
B. A. (Cey) Dip in Journ (Ind) SLTS MAZEEDHA PUNYAMEEN
1st Edition July 2010
Tamil
Cinthanai Vattam CV Publishers (Pvt) Ltd, P.Box -01, Polgolla, Kandy. Sri Lanka. Te:0094 82 493746/0094 812493892 978-955-1779-44-3
: 196
: 350/-
C) MAZEEDHA PUNIYAMEEN, 2010 All Rights Reserved. No part of this Documentation may be reproduced or utilised, stored in a retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording or otherwise, without the prior written permission of the author.

ஆழமான தேடலின் பெறுபேறு.
சர்வதேச ரீதியாகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ள சிறப்புத் தினங்கள் பற்றிய தொகுப்பான ‘சர்வதேச நினைவு தினங்கள்’ என்ற இந்த நூலை புன்னியாமீன் அவர்கள் வெளியிட்டு வைப்பதையிட்டு மகிச்சியடைகின்றேன்.
புன்னியாமீன் அவர்களுடைய கடுமையான உழைப்பு மற்றும் தேடல் என்பன இந்த நூலின் உருவாக்கத்துக்குக் காரணமாக இருந்துள்ளது. நூலாசிரியரின் ஆழமான தேடுதல் மூலமாகக் கிடைத்திருக்கும் தகவல்கள் வாசகர்கள், அதிலும் குறிப்பாக மாணவர்களைப் பொறுத்த வரையில் மிகவும் பயனுள்ளவ்ையும், பெறுமதி வாய்ந்தவையுமாகும்.
விசேடமாக அக்கறை செலுத்தப்படவேண்டிய விடயங்கள் அல்லது மக்களில் ஒருபகுதியினர் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத் துவதற்காகவும், அதன்பால் மக்களுடைய கவனத்தைத் திருப்புவ தற்காகவும் ஐநா சபையினால் பிரகடனப் படுத்தப்பட்டுள்ள தினங்களே சர்வதேச தினங்களாகும். குறிப்பிட்ட தினத்தில் மக்கள் மத்தியில் விழிப் புணர்வை ஏற்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்பதுதான் தன் நோக்கம். ஐநா சபையும் மற்றும் அதன் கீழ்வரும் அமைப்புக்களும் சமூக முன்னேற்ற நோக்கத்துடன் செயற்படும் அமைப்புக்களும் இந்த சிறப்புத் தினங்கள் தொடர்பிலான வேலைத்திட்டங்களையும், பிரகடனங்களையும் வெளியிடுகின்றன.
இந்த விசேட தினங்கள் தொடர்பில் மக்களுடைய கவனத்தைத் திருப்பி அது தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு ஐநா.
சபையோ, அரசாங்கங்களோ எவ்வாறான திட்ட்ங்களை வகுத்துக்
O3

Page 4
கொண்டாலும் கூட, இவ்விடயத்தில் ஊடகங்களின் பங்களிப்பு இல்லா மல் எதனையுமே சாதித்துவிட முடியாது என்பதே உண்மை. ஊடகங்கள் தான் இது தொடர்பான தகவல்களை மக்களுக்கு வழங்குகின்றன. அதன் மூலமாகவே செய்திப் பரிமாற்றம் இடம்பெறுகின்றது.
சர்வதேச தினங்கள் தொடர்பில் ஊடகங்களில் குறிப்பாக அச்சு ஊடகங்களில் வெளிவரும் கட்டுரைகள் இந்த வகையில்தான் முக்கியத் துவம் பெறுகின்றன.
இந்த இடத்தில்தான் புன்னியாமீன் அவர்களுடைய ஆய்வுகள் மற்றும் தேடல்களின் மூலமாகக் கிடைக்கும் தகவல்கள் கட்டுரை வடிவில் மக்களைச் சென்றடைந்து வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றது. சர்வதேச தினங்கள் தொடர்பில் வெறுமனே அடிப் படைத் தகவல்களைத் தெரிவிப்பதுடன் மட்டும்நின்றுவிடாமல், அது தொடர் பில் ஆழமாக ஆராய்ந்து அவர் எழுதியிருக்கும் கட்டுரைகள் பெருமளவு பயனுள்ள தகவல்களைத் தருவதாக அமைந்திருந்தது. அதனால் தான் ஞாயிறு தினக்குரலில் இந்தக் கட்டுரைகள் வந்தபோது வாசகர்கள் மத்தி ம் குறிப்பாக மாணவர்கள் மத்தியில் அவை பெரும் வரவேற்பைப் பெறத்தக்கவையாக அமைந்திருந்தன.
வெறுமனே நுனிப்புல் மேய்தலாக அல்லாமல் புன்னியாமீன் எழுதியிருக்கும் இந்தக் கட்டுரைகள் தமிழ் வாசகர்கள் மத்தியிலுள்ள தேவையைப் பூர்த்திசெய்வதாகவும், அறிவியல் ரீதியில் அவர்களுக்குச் சரியான ஒரு பாதையைக்காட்டுவதாகவும் அமைந்திருந்தன என்பது உண்மை. இக்கட்டுரைகள் இப்போது தொகுக்கப்பட்டு அழகிய நூலாக வெளிவந்திருப்பது தமிழ் வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும் என்பது நிச்சயம்.
புன்னியாமீன் அவர்கள் இதுபோன்ற நூல்களைத் தொடர்ந்தும் வெளியிட்டு தமிழ் வாசகர்கள் மத்தியில் காணப்படும் அறிவியல் சார்ந்த தேவைகளை நிறைவுசெய்வதற்கு நிச்சயமாக முன்வருவார் என நம்பலாம்
பாரதிராஜநாயகம்.
ஆசிரியர், ஞாயிறு தினக்குரல். 68, எலிஹவுஸ் வீதி, கொழும்பு - 15. ஜூலை 07.2010
04

LD6OThis உங்களுடன்.
சிந்தனைவட்டத்தின் 324ஆவது வெளியீடாக என்னால் எழுதப்பட்ட "சர்வதேச நினைவு தினங்கள” பாகம் 02 எனும் நூலினை வெளியிடுவது குறித்து மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.
“சர்வதேச நினைவு தினங்கள்” எனும் கருப் பொருள் இன்று உலகளாவிய ரீதியில் முக்கியத்துவம் பெற்ற ஒன்றாகவே திகழ்கின்றது. பாடசாலை உயர்தர மாணவர்களுக்கும், பல்கலைக் கழக மாணவர் களுக்கும். இலங்கையில் நடைபெறக்கூடிய பல்வேறுபட்ட போட்டிப் பரீட்சைகளை எழுதுபவர்களுக்கும், நினைவு தினங்கள் பற்றிய வினாக் களும் இடம்பெறுவதுண்டு. எனவே, இத்தகைய மாணவர்களைக் கருத்திற் கொண்டும், அறிவுத்தேடலில் ஈடுபட்டுள்ள வர்சகர்களின் தேவையைக் கருத்திற் கொண்டும் ஜூலை 31.2010 வரை என்னால் எழுதப்பட்ட 75 சர்வதேச நினைவு தினங்கள் பற்றிய கட்டுரைகளையும் தொகுத்து ஒரே நேரத்தில் மூன்று பாகங்களாக வெளியிட முடிவெடுத்தேன். அதன் இரண்டாவது பாகம் இதுவாகும். (முதலாவது பாகத்தில் 25 கட்டுரைகளும், இரண்டாவது பாகத்தில் 22 கட்டுரைகளும், மூன்றாவது பாகத்தில் 20 கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன) இத்தொகுதிகளில் இடம்பெறாத ஏனைய தினங்களின் முக்கியத்துவத்தை சர்வதேச நினைவு தினங்கள் பாகம் 04இல் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளேன். அத்துடன் சர்வதேச ஆண்டுகள் தொடர்பாகவும் சில குறிப்புகளையும் இணைக்கவுள்ளேன்.
“சர்வதேச நினைவு தினங்கள்” எனும்போது ஒரு குறித்த விடயத்தை மையப்படுத்தி அவ் விடயத்துக்கு முக்கியத்துவம்
05

Page 5
கொடுக்கும் நோக்கில் அனுஷ்டிக்கப்படுவதுடன், குறித்த விடயத்தை நினைவுகூருவதாகவும் அமைகின்றது. இத்தினங்களில் பல ஐ.நா. சபையினால் அங்கீகரிக்கப்பட்டவை. சில தினங்கள், குறித்த விடயம் தொடர்பான - சர்வதேச நிறுவனங்களால் நடைமுறைப்படுத்தப்படுபவை.
"சர்வதேச நினைவு தினங்கள்” எனும் இக்கட்டுரைகளை எழுதுவதற்கு மூலவேராக விளங்கியவர் தமிழ் நாட்டைச்சேர்ந்த தமிழ்த்துறைப் பேராசிரியர் மு. இளங்கோவன் அவர்களாவார். தமிழ் நாட்டிலும், இலங்கையிலும் மாணவர்களின் தேவையைக் கருத்திற் கொண்டு இதுபோன்ற ஒரு முயற்சியில் ஈடுபடும்படி தொலைபேசியில் நாங்கள் கருத்துப் பரிமாறிக் கொள்ளும்பொழுது அடிக்கடி என்னை வலியுறுத்துவார். இதனடிப்படையில் பேராசிரியர மு.இளங்கோவன் அவர் களின் கருத்து என் மனதில் ஆழமாகப் பதிந்தது.
இது விடயமாக நான் நூற்றுக் கணக்கான நூல்களையும், உத்தியோகபூர்வமான இணையத்தளங்களையும் வாசித்து தகவல்களைத் தேடலானேன். “சர்வதேச நீர் தினம்” தொடர்பாக நான் ஓர் ஆக்கத்தை எழுதி முதலில் அவருக்கு அனுப்பிவைத்தேன். இக்கட்டுரையைப் படித்த பேராசிரியர் என்னை வெகுவாகப் பாராட்டி, இம்முயற்சியைத் தொடரும்படி அறிவுரை வழங்கினார். அக் கட்டுரையை இந்தியாவில் முக்கிய இணையத்தளங்களில் ஒன்றான ஒன்இந்தியா - தட்ஸ்தமிழ இணையத்தளத்தில் பிரசுரிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொணி டதுடன், "ஒன் இந்தியா - தட்ஸ் தமிழ் இணையத்தள ஆசிரியர் திருவாளர் கான் அவர்களையும் எனக்கு அறிமுகஞ் செய்துவைத்தார். இத்தகைய பின்னணியிலேயே எனது இம்முயற்சி முன்னெடுக்கப்பட்டது. இச்சந்தர்ப்பத்தில் முனைவர் மு. இளங்கோவன் அவர்களுக்கும். ‘ஒன்இந்தியா - தட்ஸ்தமிழ் இணையத்தள ஆசிரியர் திருவாளர் கான் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதில் மனநிறைவடைகின்றேன். நிச்சயமாக இவ்விருவரினதும் ஆலோசனை களும், உந்துதல்களும் இல்லாதிருந்தால் இப்பணியினை என்னால் மேற் கொள்ள முடியாதிருந்திருக்கும். எனது கட்டுரைத் தொடர் இந்தியாவில் ‘ஒன்இந்தியா - தட்ஸ்தமிழ் இணையத்தளத்தில் வெளிவரத் தொடங் கியதும் அதற்கு பூரண வரவேற்பிருந்தது. இதனை ஆசிரியர் மூலமாக வும், கட்டுரைப் பின்னூட்டங்கள் மூலமாகவும் அறிந்து கொள்ளக் கூடிய தாக இருந்தது.
பின்பு பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் தேசம்நெற் இணையத்தள பிரதம ஆசிரியர் த.ஜெயபாலன் அவர்களின்
06

வேண்டுகோளின் பிரகாரம் தேசம்நெற் இணையத்தளத்திலும் இக்கட் டுரைகள் இடம்பெற்றன. அத்துடன், திருவாளர் த.ஜெயபாலனை ஆசிரிய ராகக் கொண்டியங்கும் "லண்டன் குரல்’ பத்திரிகையிலும் இடைக் கிடையே இக்கட்டுரைகள் பிரசுரமாகின. இதனூடாக புலம்பெயர் தமிழ் மக்களிடையே என் கட்டுரைகள் வரவேற்புப் பெறத்தொடங்கின. திருவாளர் ஜெயபாலன் அவர்களுக்கும் இவ்விடத்தில் என் விசேட நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
சர்வதேச நினைவுதினங்கள் கட்டுரைத் தொடர் ‘ஒன் இந்தியா - தட்ஸ்தமிழ் இணையத்தளத்திலும், தேசம்நெற் இணையத்தளத்திலும் வெளிவரத் தொடங்கியதையடுத்து பல இணையத்தளங்கள் (சுமார் 45க்கும் மேல்) அக்கட்டுரைகளை மறுபிரசுரம் செய்தன. இதனூடாக உலகளாவிய ரீதியிலான இணையத்தளங்களுடனான என் உறவுகள் அதிகரித்தன. எனது கட்டுரைகளை மீளப்பிரசுரம் செய்த அனைத்து இணையளத்தள ஆசிரியர்களுக்கும், என் கட்டுரைகள் இடம்பெறும் போது பின்னூட்டங்களின் ஊடாக வாழ்த்துக்களையும், கருத்துக்களையும் தெரிவித்த வாசகநெஞ்சங்களுக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இலங்கையைப் பொறுத்தவரையில் ஒப்பீட்டளவில் இணை யத்தளப் பாவனை குறைவாகும். எனவே, இலங்கை வாசகர்களிடத் தேயும் இக்கட்டுரைகள் சென்றடைய வேண்டுமாயின் அச்சு ஊடகங்கள் ஊடாகவே செல்ல வேண்டும் என்பதை உணர்ந்து இலங்கையில் முன்னணி தேசிய பத்திரிகையில் ஒன்றான ஞாயிறு தினக்குரல் ஆசிரியர் திருவாளர் பாரதி இராஜநாயகம் அவர்களுடன் தொடர்பு கொண்டேன். எனது கட்டுரைகளை பிரசுரிக்க அவரும் விருப்பம் தெரிவித்தார். அநேகமான கட்டுரைகளை ஞாயிறு தினக்குரலில் பிரசுரித்தார். திருவாளர் பாரதி இராஜநாயகம் அவர்களுக்கும் இவ்விடத்தில் எனது உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இன்றைய தினம் வரை (30.07.2010) மொத்தமாக 75 சர்வதேச நினைவு தினங்கள் பற்றிய கட்டுரை என்னால் எழுதப்பட்டு பிரசுரமாகி விட்டன. அதேநேரம், சர்வதேச நினைவு தினங்கள் தொடர்பான எனது முயற்சி மேலும் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது. தற்போது என்னால் எழுதப்படும் புதிய ஆக்கங்களையும், ஏற்கனவே வெளிவந்த மீளமைக்கப்பட்ட ஆக்கங்களையும், பிரான்ஸிலிருந்து இயங்கும் இலங்கைநெட் இணையத்தளத்திலும், பிரித்தானியாவிலிருந்து இயங்கும் தமிழ்நிருபர் இணையத்தளத்திலும், இந்தியாவிலிருந்து இயங்கும் சங்கமம்லைவ் இணையத்தளத்திலும் பிரசுரமாகிக் கொண்டிருக்கின்றன.
07

Page 6
இவ்விடத்தில் இலங்கை நெட், தமிழ் நிருபர், சங்கமம்லைவ் இணையத் தள ஆசிரியர்களுக்கும், என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இம்முயற்சியில் நான் ஈடுபட்ட நேரத்தில் நூற்றுக்கணக்கான நூல்களையும், உத்தியோகபூர்வ இணையத்தளங்களையும், விபரங்களைப் பெற வாசிக்க வேண்டியேற்பட்டது. அச்சந்தர்ப்பத்தில் ஆங்கிலமொழி மூலமான சில ஆக்கங்களை மொழிபெயர்க்க எனக்கு ஒத்துழைப்பு நல்கிய ஜனாப் என்.எம். ரியால் அவர்களுக்கும், கனணிப் பதிப்பில் எனக்கு உறுதுணையாக இருந்த மெளலவி எஸ்.எம்.ரமீஸ்தீன், திருமதி இல்முன்நிஸா, செல்வி என்.எப்நஸ்ரின் ஆகியோருக்கும், சிந்தனைவட்ட அச்சீட்டுப் பிரிவினருக்கும் என் விசேட நன்றிகள்.
மேலும் சர்வதேச நினைவுதினங்கள் பற்றி தற்போது என்னால் எழுதப்பட்டு வரும் கட்டுரைகளைத் தொகுத்து, இறைவன் நாடினால் இதன் நான்காவது பாகத்தை எதிர்வரும் நவம்பர் 11. 2010 இல் என்னுடைய ஐம்பதாவது பிறந்த தினத்தில் வெளியிடுவேன்.
சிந்தனைவட்டத்தின் ஏனைய முயற்சிகளுக்கு ஆக்கமும், ஊக்கமும் தரும் வாசகநெஞ்சங்கள் இம்முயற்சியையும் ஆதரிப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
மிக்கநன்றி
அன்புடன்
கலாபூஷணம் பீஎம். புன்னியாமீன்
சிந்தனைவட்டம் த.பெ.இல: 01 பொல்கொல்லை 20250, கண்டி,
இலங்கை.
30.07.2010
08

பாகம் 1 இல் இடம்பெற்ற
தினங்கள்
1. சர்வதேச மகளிர் தினம்
(International Women's Day) Lonjä 8 2. சர்வதேச மனித உரிமைகள் தினம்
(International Human Rights Day) டிசம்பர் 10 3. உலக சிக்கன தினம்
(Word Thrift Day) அக்டோபர் 31 4. ஐக்கிய நாடுகள் தினம்
(United Nations Day) 造 அக்டோபர் 24 5. உலக வறுமை ஒழிப்பு தினம்
(International Day for the Eradication of Poverty)
அக்டோபர் 17 6. S-6)85 D 600T6 gaOTLb (World Food Day)
அக்டோபர் 16 7. சர்வதேச விழிப்புலனற்றோர் தினம்
அல்லது வெள்ளை பிரம்பு தினம் (International Day of the White Stick Blindness) அக்டோபர் 15 8. உலகப் பேரழிவுத் தடுப்பு தினம்
(International Day for Natural Disaster Reduction) அக்டோபர் 15
09

Page 7
10.
11.
12.
13.
14.
15.
16.
17.
18.
19.
20.
21.
22.
23.
24.
25.
உலக தபால் தினம்
(World Post Day) அக்டோபர் 15 ‘அனைத்துலக ஆசிரியர் தினம்’
(Teacher's Day) அக்டோபர் 06 உலக அகிம்சை தினம்:
(International Day of Non-Violence) sedišGLпцj 02 சர்வதேச முதியோர் தினம்
(International Day for the Elderly) அக்டோபர் 01 உலக கிரபிக்ஸ் வடிவமைப்பு தினம் (World Graphic Design Day) ஏப்ரல் 27 உலக நடன தினம்
(World Dance Day) ஏப்ரல் 29
g) 6)85 35uGjBTuj 5.6OTLb (World heart day)
செப்டம்பர் இறுதி ஞாயிற்றுக்கிழமை சர்வதேச அறிவுசார் சொத்துரிமை தினம்
(World Intellectual Property Day) ஏப்ரல் 29 சர்வதேச நீர்வள தினம் (world water day) மார்ச் 22
நினைவுச் சின்னங்களுக்கும், அமைவுத் தளங்களுக்குமான சர்வதேச தினம் (International Day for Monuments and Sites)
ஏப்ரல் 22 சர்வதேச மருத்துவிச்சிகள் தினம் (International Midwives Day) (3LD 5 அனைத்துலக தீயணைக்கும் படையினர் நாள் (International Firefighters’ Day) (IFFD) (SLD 04 சர்வதேச தொழிலாளர் தினம் (International Labor Day) மே 01 சர்வதேச நிலக்கண்ணி வெடி விழிப்புணர்வு தினம் (International Day for Landmine Awareness and
Assistance) ஏப்ரல் 04 உலக சுற்றுலா தினம்
(World Tourism Day) செப்டம்பர் 27 உலக அமைதி தினம்
(World Peace Day) செப்டம்பர் 21 உலக ஓசோன் தினம்
(World Ozone Day) செப்டம்பர் 16
10

உள் ளே.
O3
05
09
ம் 2 இல் இடம்பெற்ற தினங்கள் 11 ம் 3 இல் இடம்பெற்ற தினங்கள் 3
O1 ஆமையினத்தைப் பாதுகாக்கும் உலக தினம
World Turtle Day Cld 23 17 02 சர்வதேச மக்களாட்சி தினம .
(International Day of Democracy) (oel Lò lui 15 22 O3 சர்வதேச எழுத்தறிவு தினம
International Literacy Day Qs Lisuj 08 29 04 அனைத்துலக காணாமற் போனோர் தினம
(International Day of the Disappeared) gases 30 37 05 சர்வதேச இடதுகை பழக்கமுடையோர் தினம
(International Lefthanders Day) SGIůL 13 44 O6 சர்வதேச இளைஞர் தினம
International Youth Day (IYD) gases 12 49 07 சர்வதேச உரோமர் கலாசார தினம்.
International Day of Roma ay gas 08 56 08 சர்வதேச குடும்ப தினம
International Day of Families Guo 15 58
11

Page 8
O9
1 O
12
3
14
15
16
7
18
19
2O
21.
22.
சர்வதேச அருங்காட்சியக தினம் International Museum Day (SLD 18 D Gayas pli ol #la8TLń World Friends Day
ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக்கிழமை உலக தாயப்ப்பால் வாரம் World Breastfeedig Week 9,565 01 - 07 Guany உலக சாரணர் தினம் World Scouting day gases 01 சர்வதேச சதுரங்க தினம International Chess Day goama) 20 உலக மக்கள் தொகை தினம (World Population Day) go ana) 11 சர்வதேச கூட்டுறவுதினம (Inernational Co-operative Day) ஜூலை மாதத்தின் முதலாவது சனிக்கிழமை சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச
asya alaTLb (International Day in Support of Torture Victims) $g oai 26 போதைப்பொருள் ஒழிப்பு தினம்
International Day Against Drug Abuse and Illicit Trafficking,
6 26
தந்தையர் தினம Fathers day ஜூன் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை Đ_Goo selesgile56ử $le'ILo World Refugee Day. 98प्°6 20 பாலைவனமாதல், வறட்சிக்கு எதிரான தினம் World Day to Combat Desertification and Drought ஜூன் 17 palas SJS55 TaT iaTLD World Blood Donor Day ஜூன் 14
சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான உலக தினம
World Day Against Child Labour $go Gải 12
12
6O
62
68
77
84
91
101
109
117
123
130
136
141
146

பாகம் 3 இல் இடம்பெற்றுள்ள தினங்கள்
O1.
02.
O3.
04.
O5.
O6.
07.
08.
O9.
1 O.
உலக புகைத்தல் எதிர்ப்பு நாள்
World No Tobacco Day- ഥ 31 முட்டாள் தினம்
April fools day- ஏப்ரல் 01 சர்வதேச புவிதினம்
World earth day- ஏப்ரல் 22 உலக நூல் மற்றும் பதிப்புரிமை தினம் World Book and Copyright Day- ஏப்ரல் 23 உலக பத்திரிகை சுதந்திர நாள் World Press Freedom Day- GLo 03
உலக செஞ்சிலுவை - செம்பிறை தினம் World Red Cross and Red Crescent Day - Guo O8 அன்னையர் தினம்
(Mother's Day) மே இரண்டாவது ஞாயிறு சர்வதேச செவிலியர் (தாதியர்) தினம். International Nurses Day - Cld 12 சர்வதேச தொலைத்தொடர்பு தினம் World Information Society Day - CD 1 7 உலக ஹபடைடிஸ் (கல்லீரல் நோய்) தினம் World Hepatitis Day - மே 19
13

Page 9
11.
12.
13.
14.
15.
16.
17.
18.
19.
2O.
உலக பணிபாட்டுத் தினம்
World Culture Day- GD 21 சர்வதேச உயிர்ப் பல்வகைமை தினம் The International Day for Biological Diversity or World Biodiversity Day- GLo 22 ஐக்கிய நாடுகள் சர்வதேச அமைதி as T. Gurjati “International Day of
United Nations Peacekeepers" - Gud 29 சர்வதேச ஊனமுற்றோர் தினம் International Day of Disabled Persons- டிசம்பர் 03
'சிகப்பு நாடா சின்னம அல்லது ‘உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம்" - WorldAids Day- டிசம்பர் 01 பெணிகளுக்கு எதிரான
வன்முறை ஒழிப்புத் தினம். International Day for the Elimination of Violence
Against Women - நவம்பர் 25 உலகத் தொலைக்காட்சி தினம் World Television Day - நவம்பர் 21 உலக நீரிழிவு நோய் தினம்
World Diabetes Day - நவம்பர் 14 சர்வதேச வளிமணிடல தினம் World Meteorological Day- torji iš 23 நெல்சன் மணி டேலா சர்வதேச தினம் Nelspn Mandela International Day - ஜூலை 18ம்
14

சர்வதேச நினைவு தினங்கள்
பாகம் - 02
15

Page 10
16
 

O1
ஆமையினத்தைப் பாதுகாக்கும் உலக தினம் World Turtle Day
G3D 23
உலகளாவிய ரீதியில் சர்வதேச தினங்கள் அனுஸ் டிக்
கப்படுவதற்கு குறித்த விடயத்தின் முக்கியத்துவமே மூல காரண மாகும்.
சர்வதேச தினங்களின் கருப்பொருள் மானுடம் சார்ந்ததாக மாத்திரமல்லாமல் சில முக்கியத்துவம் வாய்ந்த ஜீவராசிகள் தொடர்பாகவும் இந்த விசேட தினங்கள் அனுஸ்டிக்கப்படுகின்றன.
இந்த அடிப்படையில் 2000ம் ஆண்டிலிருந்து ஆண்டு தோறும் மே மாதம் 23ஆம் திகதி ஆமை இனத்தைப் பாதுகாக்கும் உலக தினம் பிரகடனப்படுத்தப்பட்டு ஆமை இனத்தை பாதுகாப் பதன் முக்கியத்துவத்தை மானுடத்துக்கு விளக்க வகை செய்யப் பட்டுள்ளது.
ஆமை ஊர்வன இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும்.
இவை நீரிலும் நிலத்திலும் வாழக்கூடிய உடலமைப்பைக் கொண்டது. இதன் உடல் ஒட்டினால் மூடப்பட்டதாக இருக்கும். உலகில் ஏறத்தாழ 300 வகையான ஆமையினங்கள் உள்ளதாக
ஆய்வறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன் 17

Page 11
ஆமையினத்தைப் பாதுகாக்கும் உலக தினம்
இவற்றில் சில இனங்கள் அழியும் ஆபத்தை எதிர்கொணி டுள்ளன.
கடலாமைகள் ஒப்பீட்டளவில் பெரியவை. தோல் முதுகுக் (SL6) TGOLD (leatherback sea turtle) 6Taip ga)LDuSlaTL5 900 dGor கிராம் நிறை வரை வளர்வதாகக் கூறப்படுகின்றது. ஆமையி னத்தை பாதுகாக்கும் உலக தினமானது கடலாமைகளின் பாதுகாப் பினை வலியுறுத்தவும் அவை எதிர்நோக்கும் பல்வேறு அழிவுப் பயமுறுத்தல்களிலிருந்தும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது பற்றியும் ஆராய்வதாக உள்ளது.
பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கடல் ஆமை கள் வாழ்ந்து வருகின்றன. டைனோஸர்களுக்கும் முன்பே பூமியில் தோன்றியவை இவை என்று நம்பப்படுகின்றது.
எட்டு வகையான கடல் ஆமைகள் உலகத்தில் காணப் படுகின்றன. இவற்றில் ஐந்து வகை ஆமைகள் இந்திய, இலங்கை கடல் பகுதிகளில் வாழ்கின்றன. சூழ்நிலைக்கு ஏற்ப அவை தன் உடல் வெப்பத்தை மாற்றி அமைத்துக் கொள்ளும். உடல் வெப்பத்தை சீரமைக்கவும், சுவாசிப்பதற்கும் கடவின் மேல் மட்டத்துக்கு வந்து செல்லும்.
நிலத்தில் வாழும் ஆமை தன்னுடைய தலை, கால்களை ஆபத்து வரும்போது ஒட்டுக்குள் இழுத்துக்கொண்டு தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும்.
ஆனால், கடல் ஆமைகளால் இப்படிச் செய்ய (լplԳԱ յո35l.
கடல் ஆமைகளில் மிகச் சிறியது சிற்றாமை. வளர்ந்த சிற்றாமையின் எடை சுமார் ஐம்பது கிலோ இருக்கும். சுமார் 80 செ.மீ. நீளம் வரை வளரும். பெரிய ஆமைகளின் எடை சராசரியாக 250 - 400 கிலோ கிராம்களாகும். சில இனங்கள் 900 கிலோ வரை வளர்ந்து காணப்படும்.
18 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன்

ஆமையினத்தைப் பாதுகாக்கும் உலக தினம்
கடல் ஆமைகள் நிலத்தில் வாழும் பெரிய ஆமைகளில் இருந்து தோன்றியவைதான். இவை டொல் பின்கள் போல சில நிமிடங்களுக்கொருமுறை மூச்சு விட மேலே வரும்.
பெருந்தலை ஆமைகளின் முக்கியமான உணவு நத்தை கள், ஜெலிமீன், சிப்பி போன்றவை.
இவை நத்தை போன்ற உறுதியான ஓடுகளையுடைய உயிரினங்களை உட்கொள்ளத் தகுந்தாற் போன்ற வாயமைப்புடன் இருக்கும். கடல் ஆமைகளுக்கு பற்கள் கிடையாது. தாடைகளை வைத்தே மென்று தின்ன முடியும். மிகக் குறைந்த தூர்த்துக்கு மட்டுமே பார்க்க முடியும். நுகரும் திறன் இவற்றுக்கு மிகவும் அதிகம்.
கடலிலிருந்து ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பெண் ஆமை கள் முட்டையிட நிலத்துக்கு வரும்.
இதற்காக சில வேளைகளில் ஆயிரக்கணக்கான மைல் கள்கூட நீந்தி வரும். கடலின் விளிம்பிலிருந்து ஒரு குறிப்பிட்ட தூரத்தில் அது மணலில் பெரிய பள்ளம் தோண்டும். பின்னர் அதில் முட்டையிடும்.
ஆணி ஆமைகள் ஒரு முறை கடலுக்கு சென்றுவிட்டால் வாழ்க்கை முழுவதும் அங்கே தான்.
ஒரு ஆமை 50 இலிருந்து 200 முட்டைகள் வரை இட்டா லும் சில மட்டுமே பொரியும். முட்டைகள் கோல்ப் பந்தின் வடிவத்தில் இருக்கும். முட்டையிட்ட பின்னர் குழியை மூடிவிட்டு, கடலுக்குள் இறங்கிச் சென்றுவிடும்.
கடலாமைகள் அருகிவரும் ஓர் உயிரினமாக அறிவிக்கப் பட்டுள்ளதனால் கடலாமை முட்டைகளை எடுப்பதோ, விற்பனை செய்வதோ குற்றமாகக் கருதப்படுகிறது. முட்டைகளின் மீது படிந்திருக்கும் மணற்படுகை ஆரிய வெப்பத்தினால் ஒரு குறிப் பிட்ட வெப்பநிலையை அடையும். குறித்த காலத்தில் ஆமைக்
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன் 19

Page 12
ஆமையினத்தைப் பாதுகாக்கும் உலக தினம்
குஞ்சுகள் முட்டையிலிருந்து வெளியேறி மணலைத் துளைத்துக் கொண்டு அவை வெளிவரும்.
முட்டை பொரிந்த பின் (60-85 நாட்கள்) ஆமைக்குட்டிகள் இரவில் கடலுக்குள் சென்றுவிடும். எல்லா ஆபத்துகளிலிருந்தும் தப்பித்து முழு வாழ்நாளையும் கடல் ஆம்ையால் வாழ முடிந்தால் 120 ஆண்டுகளுக்கு மேலும் வாழும்.
டிஸ்கவரி சானலில் ஒரு முறை முட்டையிலிருந்து வெளி வரும் ஆமைக்குட்டிகள் கடலை நோக்கி விரைவதையும் அவை களை பிடித்து தின்ன கடல் பறவைகள் வானத்திலிருந்து வட்ட மிட்டுக் கீழிறங்குவதையும் ஒளிபரப்பினார்கள். கடற்கரை முழுவதும் குட்டியாக ஆமைகள். ஐந்து ஆறு நிமிடத்துக்குள் அவை கடல் நீரில் புகுந்துவிட்டால் உயிர் தப்பும். கடலுக்குள் செல்லும்வரை ஆமைக் குஞ்சுகளின் நிலை கேள்விக் குறியே.
அலுங்கு ஆமை சில காலங்களில் நச்சுத்தன்மை உள்ள கடல் பஞ்சு போன்ற மிருதுவான தாவர வகையை உணர்ணும். இதனால் உடலெங்கும் நஞ்சு பரவியிருக்கும். இவற்றை மனிதர் கள் உண்டால் உயிருக்கே ஆபத்து. மனிதனால் கடலாமைகள் செல்லப்பிராணிகளாக வளர்ப்பதற்கும் பிடிக்கப்படுகின்றன. இவற் றைச் செல்லப்பிராணிகளாக வளர்ப்பதற்காக அதிக கவனமும் அர்ப்பணிப்பும் தேவைப்படுகின்றது.
இத் தினத்தின் பிரதான குறிக்கோள் கடலாமைகளுக்கு அன்பு செலுத்துவதாகும். அவற்றின் நல்வாழ்விற்கு எவ்வாறு வகைசெய்ய வேணடும் என்பதை உணர்த்துவதாகும்.
1975முதல் செல்லப் பிராணியாக இவற்றை விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. கடலாமைகள் செல் மொ னல்லா எனும் பக்டீரியாவைக் கொண்டது. இதனால் மக்களின் சுகாதாரத்திற்கு ஆபத்து ஏற்படுத்தும் என்பதாலே இது தடை செய்யப்பட்டது.
20 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன்

ஆமையினத்தைப் பாதுகாக்கும் உலக தினம்
நோய்களைக் கட்டுபடுத்தும் மற்றும் தடுக்கும் மத்திய நிலையத்தின் கணிப்பீட்டின் படி வருடா வருடம் 74000பேர் சல் மொனல்லா பக்டீரியாவால் பீடிக்கப்பட்டுவருவதுடன், இதில் 6வீதம் ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப் படுகின்றது. இந் நோயால் அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் சிறுவர்களும், வயோதிபர்களும் ஆவர்.
கடலாமைகளின் வசிப்பிடங்களைப் பாதுகாத்தல், அவை பாதைகளை குறிக்கிடும் போது அவற்றின் மேலோட்டைப் பிடித்து பாத்திரமாக அகற்றுதல், அவற்றைப் பார்த்து ரசித்தல் அவற்றின் செயல்களை அவதானித்தல், அவற்றைச் செல்லப்பிராணிகளாக வளர்ப்பதற்கு கடலாமைகளை வாங்காதிருத்தல் செல்லப் ராணிகளாக வளர்க்கும் கடலாமைகளை கொணர் டு போய் காட்டுக்குள் போடாமலிருத்தல் போன்றவற்றை நாம் செய்தல் வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இக்கட்டுரை பிரசுரமான பத்திரிகையும், இணையத்தளங்களும் (2009/2010)
ஞாயிறு தினக்குரல் (இலங்கை): மே 31.2009 http://tamilnirubar.org/?p=16060 http://thesamnet.co.uk/?p=1 1899 http://www.ilankainet.com/2010/05/world-turtle-day- 23.html http://infokarirterkini.co.cc/karir Translate this page http://thatstamil.oneindia.in/cj/puniyameen/2009/0523-worldturtle-day.html
http://masdooka.wordpress.com
0 http://www.spider.com.au/search?site
()
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன் 21

Page 13
02
சர்வதேச மக்களாட்சி தினம் International Day of Democracy
செப்டெம் பர் 15
சர்வதேச மக்களாட்சி நாள் ஆண்டு தோறும் செப்டெம்பர் 15ஆம் திகதி உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுகிறது.
நவம்பர் 08, 2007இல் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டப் பிரகடனப்படியே அனைத்துலக மக்களாட்சி நாள் கொன் டாடப்பட வேணடும் என தீர்மானிக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் இப்பொதுத் தீர்மானத்தை 192 உறுப்பு நாடுகள் ஏற்றுக் கொணர்டுள்ளன.
உலகளாவிய ரீதியில் எந்தவொரு தனிமனிதனும் தனது சொந்த அரசியல், பொருளாதாரம், சமூக மற்றும் கலாசார நடவடிக் கைகளை தனது வாழ்நாளில் அனுபவிக்கும் உரிமை கொண்டவன் ஆவான் என பொதுச்சபைத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய உலகிலுள்ள அனைத்து நாடுகளினதும் பிரதிநிதிகள், ஐநாவின் சகல அமைப்புகள், அரச அமைப்புகள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் தனியார் அமைப்புகள் அனைத்தும் இத்தினத்தைக் கொண்டாட வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபை கேட்டுள்ளது.
22 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன்

சர்வதேச மக்களாட்சி தினம்
உலகில் காணப்படும் அரசியல் முறைக் கோட்பாடுகளுள் ஜனநாயகக் கோட்பாடும் ஒன்றாகும்.
பொதுவாக ஜனநாயகம் என்பது மக்களாட்சியைக் குறிக் கும். மக்களாட்சியை ஆங்கிலத்தில் டெமோக்ரசி (Democracy) என்பர். டெமோக்ரசி என்ற சொல் டெமோஸ் (Demos) கிராட்டோஸ் (Kratos) என்ற இரண்டு சொற்களிலிருந்து தோன்றியது.
டெமோஸ் என்பதற்கு மக்கள் என்றும் கிராட்டோஸ் என்ப தற்கு அதிகாரம் அல்லது ஆட்சி என்றும் பொருள் கொள்ளப்படும்
() ‘மக்களாட்சி என்பது பலருடைய அரசாங்கம்’ என்று
கிரேக்க அறிஞர் பிளேட்டோ வரை விலக்கணப்படுத்தினார
() அரிஸ்டாட்டில் மக்களாட்சி ஏழ்மை நிலையிலுள்ளோர் தங்களுக்காக நடத்தும் ஆட்சி என்று கூறினார்.
() மக்களால் மக்களுக்காக மக்களால் புரியப்படும் ஆட்சி
முறையே மக்களாட்சி ஆகும். அதாவது மக்களுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசே மக்களாட்சி அரசாகும். எனவே மக்களாட்சி அரசில் மக்களுக்காகவே ஆட்சி மேற்கொள்ளப்படும். என்று முன்னாள் அமெரிக்க குடியரசின ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் தெளிவுபடுத்
GOTT JT.
() மேலும் அரசியல் அறிஞர் ராபர்ட்டால் அவர்களின் கருத் துப்படி சாதாரண மனிதர்களும் அரசியல் தலைவர்களைக் கட்டுப்படுத்தக் கூடிய அதிகாரத்தைப் பெற்றுள்ள ஆட்சி முறை ஜனநாயகமாகும் என்றார். ,以
தற்போது உலகில் உள்ள பெரும்பாலான நாடுகளில் இந்த ஆட்சி முறையே நடைமுறையில் உள்ளது.
பொதுவாக ஒரு நாட்டின் மக்கள், தங்களின் கருத்துக் களைத் தேர்தலின் மூலம் பதிவு செய்து, தங்கள் பிரதிநிதிளைத் தேர்ந்தெடுப்பர். தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகள் தனிக்கட்சி யாகவோ அல்லது ஏனைய கட்சிகளுடன் கூட்டணியாகவோ ஆட்சி
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன் 23

Page 14
சர்வதேச மக்களாட்சி தினம்
செய்வர். எனவே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்களுக்காகவே ஆட்சி செய்ய வேண்டும். மக்களின் தேவை அறிந்து மக்களுக்கு சேவையற்ற வேணடும். ஆகவே இங்கு மக்கள் பிரதிநிதி என்பவர் மக்கள் சேவகரே.
கோட்பாட்டு ரீதியாக விளக்கம் அழகாக காணப்பட்டா லும் கூட ஆட்சிக்கு வரும் வரை மக்கள் சேவகர்களாக காட்டிக் கொள்ளும் இவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் மாறிவிடுவது பொது வாக ஜனநாயக நாடுகளில் காணக் கூடிய நடைமுறை நிலைப் படாகும்.
ஜனநாயகத்தின் அளவைத் தீர்மானிப்பது "ஜனநாயக சுட்டெணி’ ஆகும்.
ஜனவரி 2007 இல் "தி எக்கொனொமிஸ்ட்’ இதழ் வெளி யிட்ட மதிப்பீடுகளின் படி மொத்தமான 10 புள்ளிகளில் 9.5 புள்ளி களும், புள்ளிகளுக்கு மேலும் பெற்றுள்ள நாடுகள் சிறந்த ஜனாநாயக நாடுகளாக இனங்காட்டப்படுகிறன.
மேற்படி புள்ளி விபரத்தின் அடிப்படையில் சுவீடன் 988 1ள்ளிகளுடன் அதி கூடிய மக்களாட்சிப் பணிபு கொண்ட நாடாக குறிப்பிடப்பட்டிருந்தது. வட கொரியா 103 புள்ளிகளுடன் மிகக் குறைந்த மக்களாட்சிச் சுட்டெணி உடைய நாடாகும்.
உலகத்தில் பல பகுதிகளிலும் உள்ள அரசியல் கோட்பா டுகளில் மக்களாட்சி என்பது ஒரு சிறந்த ஆட்சிமுறை என்று பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டு உள்ளது.
ஜனநாயகம் எனும் மக்களாட்சி முறை சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் உலகில் தோன்றி மறைந்து, அதன் பின் 2000 ஆண்டுகள் கழித்து மறுபடியும் உருவாகி 20 ஆம் நூற்றாண் டில் பலமான ஓர் ஆட்சிமுறையாக உலகெங்கிலும் உருவானது.
இதனை மேலும் தெளிவுபடுத்துவதாயின் பழங்கால கிரேக்க ரோமானிய அரசுகளில் மக்களாட்சி கொள்கை பின்பற்றப்பட்டது.
24 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புண்னியாமின்

சர்வதேச மக்களாட்சி தினம்
இடைக்காலத்தில் மக்களாட்சி முறையில் சில இடர்பாடு கள் ஏற்பட்டன. ஆனால் அமெரிக்க சுதந்திரப்போர், பிரான்சியப் புரட்சி ரஷ்யப் புரட்சி போன்றவற்றால் மன்னராட்சிக்கு மாற்றாக மக்களாட்சி என்ற புரட்சிக் கருத்திற்கு செயல்வடிவம் கொடுத்தன. அதனடிப்படையில் மக்களாட்சி முறை பல நாடுகளில் ஏற்பட்டது.
மக்களாட்சி முறையில் நேரடி மக்களாட்சி மறைமுக மக்க ளாட்சி என இருவகைகள் உள்ளன. −
நேரடி மக்களாட்சியில் அரசாங்க செயல்பாடுகளில் மக்கள் நேரடியாக பங்கேற்கின்றனர். அரசாங்கத்தில் தீர்மானங் களை உருவாக்கும் வகையில் மக்கள் நேரடியாக தொடர்பு கொண்டிருந்தனர். பழங்கால கிரேக்க ரோமானிய நாடுகளில் இம் முறையான மக்களாட்சி நடைபெற்றது.
இம்முறையான மக்களாட்சி இடைக்காலத்தில் இத்தாலிய அரசுகளிடையே புதுப்பிக்கப்பட்டது. பழங்கால இந்தியாவில் நேரடி மக்களாட்சிக் கருத்துப்படி கிராம பஞ்சாயத்து முறை செயல் பட்டு வந்தது.
20ஆம் நூற்றாண்டில் பெரிய நாடுகளில் இக் கருத்து ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இதற்கு காரணம், மக்கள் தொகைப் பெருக்கமே ஆகும். எனவே மறைமுக மக்களாட்சி முறையில் மக்கள் அவர்களின் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கின்றனர். இவ் வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஆட்சி அமைத்து அர சாங்கத்தை நடத்துகின்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலம் மக்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துகின்றனர். உலகின் பல நாடுகளில் இம்முறையே பின்பற்றப்படுகிறது.
ஜனநாயக ஆட்சியில் முக்கிய இரண்டு அம்சங்கள் காணப் படுகின்றன. அவை சமத்துவம், சுதந்திரம் என்பனவாகும்.
இங்கு சமத்துவம் எனும் போது இது விரிவான விளக்கப் பரப்பைக் கொண்ட போதிலும் கூட சுருக்கமாக ‘உரிமைகளைப் பொருத்தமட்டில் எல்லோரும் சமம்’ என்பதையே எடுத்துக் காட்டு கின்றது.
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன் 25

Page 15
சர்வதேச மக்களாட்சி தினம்
அமெரிக்க சுதந்திர பிரகடனத்தில் பின்வருமாறு குறிப்பி டப்பட்டுள்ளது. “சகலரும் சம உரிமைகளுடன் படைக்கப்பட் டுள்ளனர் என்பதை ஒப்புக் கொள்கிறோம்"
1789ல் பிரான்சின் உரிமைப் பிரகடனம் பின்வருமாறு கூறுகின்றது. ‘மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரை சம உரிமை களை உடையவன்'. இவற்றின் கருத்து ‘குடிகள் ஸ்ன்ற ஒவ்வொரு வருக்கும் எல்லோருடைய உரிமைகளும் சமமாகும்’ என்பதாகும். குடியாட்சி வெற்றி பெற வேண்டுமாயின் மக்களிடையே சமத்துவம் நிலவ வேண்டியது அவசியமாகும்.
‘எல்லா மக்களுக்கும் அரசில் பதவி வகிக்கவும், பொது சட்டதிட்டங்களை உருவாக்கவும் உரிமை உணர்டு’ எனும் விதி மேலெழுந்தவாரியாக நோக்கும்போது சிறப்பாகத் தெரிகிறது.
கல்வியறிவு இல்லாதவர்கள் நல்லவர்களைத் தேர்ந்தெடுப் பதில்லை எனவும், இது மாதிரியான மக்களை டெமஃகாக் என அழைக்கப்படும் மேடைப் பேச்சு வல்லுநர்களான தலைவர்கள் தவறான விளக்கங்களை அளித்து கெட்ட பாதைக்கு இட்டுச் சென்று அவர்களது ஆதரவைப் பெற்று ஆட்சி அமைத்து விடுவார் கள் என்றும் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னரே அரசியல் ஞானிகளான பிளாட்டோவும் அவரது ஆசான் சோக்ரட்டீசும் சொல்லி இருப்பது ஆச்சரியப்பட வைக்கிறது.
நடப்பு அரசியலை 25 நூற்றாண்டுகளுக்கு முன்பே கணித் திருக்கிறார்கள் என்பது தான் அதிசயம்.
ஜனநாயக ஆட்சி முறையில் மக்களுக்கு சுதந்திரம் இருத் தல் மற்றைய பிரதான பண்பாகும். எவ்வாறாயினும் ஒருவரது சுதந் திரத்தால் இன்னொருவர் சுதந்திரம் பாதிப்படைதல் கூடாது.
சுதந்திரத்தைப் பிரதானமாக பின்வருமாறு வகைப்படுத்
தலாம்.
0 அரசியல் சுதந்திரம், 0 பொருளாதார சுதந்திரம், () சமய சுதந்திரம்
26 சர்வதேச நினைவு தினங்கள் - பாகமி 2 : கலாபூஷணம் புன்னியாமீன்

சர்வதேச மக்களாட்சி தினம்
அரசியல் சுதந்திரம்
அரசியல் சுதந்திரம் எனும் போது புராதன கிரேக்க ஆட்சி களைப் போல இன்று நேரடியான மக்களாட்சி முறையைக் காண (Քlգա II3;].
எனவே இன்று காலத்திற்குக் காலம் நடைபெறும் தேர்தல் கள் மூலம் தமது சார்பில் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து தமக்கு விருப்பமான அரசாங்கத்தை அமைத்துக் கொள்வதற்கு மக்கள் உரிமை பெற்றுள்ளனர். இது மக்களாட்சி முறையின் மிகவும் சிறப் பானதொரு விடயமாகும். எனவேதான் மக்களாட்சியில் அரசியல் சுதந்திரம் முக்கிய இடத்தை விக்கின்றது.
இத்தேர்தல்களில் தமது பிரதிநிதிகளைச் சர்வசன வாக்கு ரிமை மூலம் தெரிவு செய்து கொள்வதற்குப் பொதுமக்களுக்கு உரிமையுணர்டு.
தேர்தல் காலங்களில் துணர்டுப்பிரசுரங்களை வெளியிட வும், கருத்துக்களைக் கூறவும், அரசியல் கூட்டங்களை நடத்தவும் சுதந்திரம் காணப்படும்.
தேர்தலின் போது அரசியல் கட்சிகள் முன்வைக்கும் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கேற்ப தாம் பதவிக்கு வந்தால் தமது ஆட்சியின் போது எம்முறைகளைப் பின்பற்றுவோம் என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்த முன்வைக்கும் திட்டம் தேர்தல் ஞ்ஞாபனமாகும்) மக்கள் தாம் விரும்பும் கட்சிக்கு வாக்களிக் கும் சுதந்திரம் காணப்படல் வேண்டும்.
ஜனநாயகம் எனப்படுவது பெரும்பான்மைக் கருத்தின்படி செயற்படும் ஓர் ஆட்சி முறையாகும்.
சர்வசன வாக்குரிமைப்படி பெரும்பான்மை மக்களின் விருப்பத்தைப் பெற்ற கட்சி அரசாங்கக் கட்சியாகும். அரசாங்கக் கட்சி பெற்ற விருப்பத்தைவிடக் குறைவான விருப்பத்தைப் பெற்ற கட்சி அல்லது கட்சிகள் எதிர்க்கட்சிகள் எனப்படும். அரசாங்கக் கட்சியும், எதிர்க்கட்சியும் மாறான கருத்துக்களை சகிக்கும் பணிபு அக் கருத்துக்கள் பற்றிச் சிந்தித்தல் ஆகியன ஜனநாயக நாட் டுக்கு முக்கிய பணிபுகளாகும்.
சர்வதேச நினைவு தினங்களி - பாகம் 2 : கலாபூஷணம் புண்ணியாமினர் 27

Page 16
சர்வதேச மக்களாட்சி தினம்
அரசாங்கக் கட்சி எதிர்க்கட்சியின் கருத்துக்களைச் செவி மடுப்பதைப் போலவே எதிர்க்கட்சியும் பயனுறுதி வாய்ந்த கருத் துக்களையே முன் வைக்க வேணடும். அரசாங்கக் கட்சியின் சகல திட்டங்களையும் எதிர்ப்பதுதான் எதிர்க்கட்சியின் கடமை யாக இருத்தல் கூடாது.
மக்களாட்சியில் தீர்மானங்கள் பெரும்பான்மை வாக்குக ளின் அடிப்படையில் எடுக்கப்படுகின்றனவாயின் மற்றவர்களு டைய கருத்துக்கள், அபிப்பிராயங்கள் முதலியவற்றைச் செவிம டுத்துக் கவனித்துச் செயற்படுதல் அரசாங்கக் கட்சியினதும் எதிர்க்கட்சியினதும் கடப்பாடாகும்.
பொருளாதாரச் சுதந்திரம்
பொருளாதாரச் சுதந்திரம் எனும் போது நாட்டின் சட்டங்க ளுக்கு அமையவும், மற்றவர்களின் சுதந்திரத்தைப் பாதிக்காத வகையிலும் தாம் விரும்பிய எந்தவொரு தொழிலைச் செய்யவும் பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் எவருக்கும் சுதந் திரம் உணர்டு.
உழைப்புக் கேற்ற ஊதியம், தொழிற் பாதுகாப்பு என்பன வும் இங்கு வழங்கப்படல் வேண்டும். தனிப்பட்ட சொத்துக்களை யும் பணத்தைச் சேமிக்கவும் குடியாட்சியில் மக்களுக்கு சுதந்தி ரமுண்டு. ஆனால், இவை ஏனையவர்களின் சுதந்திரத்தைப் பாதிக்காத வகையில் இருத்தல் வேண்டும்)
சமய சுதந்திரம்
சமய சுதந்திரம் எனும் போது விரும்பிய சமயத்தைப் பின்பற்றவும். பிரசாரம் செய்யவும போதிக்கவும் குடிகளுக்கு சுதந்திரம் உண்டு.
மேற்குறித்த விடயங்கள் ஒரு ஜனநாயக நாட்டில் உறுதிப் படுத்தப்பட்டிருத்தல் வேண்டும்.
ஆனால் நவீன யுகத்தில் பெரும்பாலான நாடுகளில் இவை எழுத்தளவிலும் மேடைப் பேச்சளவிலும் மாத்திரமே உறுதிப்படுத் தப்பட்டிருப்பதை அவதானிக்கின்றோம்.
28 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன்

சர்வதேச மக்களாட்சி தினம்
குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் இப்போக்கினை
சிறப்பாக அவதானிக்கலாம். இந்த நிலையே ஜனநாயகத்திற்கு எதிரான குறைபாடாகவும் சுட்டிக் காட்டப்படுகின்றது.
ஜனநாயகம் வெற்றிகரமாகச் செயற்படுவதற்கு தேவை
யான நிலைமைகளாகப் பின்வருவனவற்றை அவதானிக்கலாம்.
0.
()
()
()
()
மக்களிடையே மிக உயர்ந்த அளவில் நேர்மையும் பரஸ்பர மரியாதையும் இருத்தல் வேணடும். மக்கள் தங்களுக்காக மட்டுமல்ல மற்றவர்களுக்காகவும் நீதியை நிலைநாட்ட முன்வர வேண்டும். சட்டத்திற்கு முன் அனைவரும் சமமானவராகக் கருத்தப்படல் வேண்டும். பெரும்பாலானோரின் கருத்துக்களை ஏற்பதோடு சிறுபான் மையினரின் உரிமைகளுக்கு மதிப்பளிக்கவும் வேண்டும். மக்கள் முழுச் சமுதாயத்தினதும் நலனில் அக்கறை காட்டு தல் வேணடும். உறுதியானதும், ஆற்றலுடையதுமான பொதுசன அபிப்பிரா யம் நிலவுதல் வேணடும். பூரண அரசியல் சுதந்திரம் இருத்தல் வேண்டும். நாட்டு மக்களுக்கிடையே ஒற்றுமை நிலவுதல் அவசியம், சிறப்பான தலைமைத்துவம் அமைதல் வேணடும். ஒப்பீட்டு அளவில் வளர்ச்சி அடைந்த நாடுகளில்
ஜனநாயம் சிறப்பாக இருப்பதற்கு மேற்குறிப்பிட்ட காரணிகளும் ஏதுவாக அமையலாம்.
அதேநேரம் ஜனநாயகம் தோல்வியடைவதறகான காரணங்
களாகப் பின்வருவனவற்றை கோட்பாட்டு ரீதியாக குறிப்பிடலாம்.
0
()
()
பாரம்பரிய அரசியற் சட்ட அமைப்பினுள் பயன்தரும் அரசியற் தலைமை உருவாகும் ஆற்றலின்மை, பலவீனமுள்ள நிர்வாக அதிகாரிகளுக்கெதிரான எதிர்ச் செயல்கள், கடுமையான பொருளாதார இடர்பாடுகள் - உதாரணம் (வேலையில் லாப் பிரச்சினை) அடிப்படை விடயங்களில் உடன்பாடின்மை,
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன் 29

Page 17
சர்வதேச மக்களாட்சி தினம்
0 பொது விவகாரங்களில் மக்கள் அக்கறை காட்டாதிருத்தல்,
0 ஜனநாயகத்திற்கு அவசியமான நன்கு வளர்ச்சியடைந்த
பாரம்பரியங்கள் இல்லாதிருத்தல்.
() மக்களிடையே ஒழுக்கக்கேடும், பயனற்ற தன்மை பற்றிய
உணர்ச்சியும் நம்பிக்கை இழந்த நிலையும் காணப்படுதல் போன்ற காரணிகளை இனங்காட்டலாம்.
பொதுவாக மூன்றாம் உலக நாடுகளில் ஜனநாயகம் விமர்சனங்களுக்கு உற்பட மேற்குறிப்பிட்ட காரணிகளும் ஏதுவாகின்றன.
எவ்வாறாயினும் ஜனநாயம் என்பது கோட்பாட்டு ரீதியில் மிகவும் உயர்வானது. ஆனால் நடைமுறை யில் ஆட்சியாளர்களின் அடாவடித்தனங்களாலும் மக்களின் அறிவீனம் காரணமாகவும் அது விமர்சனங்களுக்கு உற்படுவதை தவிர்க்க முடியாது உள்ளது.
உலகளாவிய ரீதியில் 2009ஆம் ஆண்டு கொண்டாடப் பட்டது இரணடாவது ‘சர்வதேச மக்களாட்சி நாள் ஆகும். இத்தினத்தில் ஜனநாயக கோட்பாடுகள் பற்றிய எண்ணக்கருக் களை மக்கள் மத்தியில் தீவிரமாக விதைக்க வேண்டியது காலத் தின் தேவையாகும்.
இக்கட்டுரை பிரசுரமான இணையத்தளங்கள் (2009)
() http://thesamnet.co.uk/?p=15954
() http://thatstamil.oneindia.in/cj/puniyameen/2009/0915
international-day-of-democracy1.html
() http://nayanaya.mobi/v/http/thatstamil.oneindia.in/~/cj/
puniyameen/2009/0915-international-day-ofdemocracy1.html
0 http://ns3.greynium.com/search.html?topic=
democracy&start=1
س
30 சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன்

03
சர்வதேச எழுத்தறிவு தினம் International Literacy Day
செப்டம்பர் 08
& jaG5& 6Tcp is play glaTL5 International Literacy Day ஆண்டு தோறும் செப்டம்பர் 8ம் திகதியன்று உலகளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டு வருகிறது. அடிப்படை எழுத்தறிவை கற்றுக் கொள்ள வேணடியதன் அவசியம் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், எழுத்தறிவைப் பெற்றுக்கொள்ள முடியாமற் போன வளர்ந்தோருக்கு முறைசாராக் கல்வித்திட்டத்தின் மூலம் எழுத்தறிவைப் போதிக்கும் நோக்கத் துடனும் ஆண்டுதோறும் எழுத்தறிவு தினம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.
1965ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் திகதி தெஹரான் நகரில் உலகளாவிய கல்வி அமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது. இம்மகாநாட்டில் உலகளாவிய ரீதியில் எழுத்தறி வின்மையால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுமுகமாக பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதம் 8ஆம் திகதியை சர்வதேச எழுத்த றிவு நாளாக அனுசரிக்க வேண்டும் என்பது முக்கியத் தீர்மானங் களில் ஒன்றாகும்.
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன் 31

Page 18
சர்வதேச எழுத்தறிவு தினம்
இதனடிப்படையில் 1965 நவம்பர் 17ம் திகதி யுனெஸ்கோ நிறுவனம் கூடியபோது செப்டம்பர் 8ஆம் திகதியை சர்வதேச எழுத்தறிவு தினமாகப் பிரகடனம் செய்தது.
இத்தினம் 1966ம் ஆண்டு முதல் கொண்டாடப்படுக்கிறது. தனி மனிதர்களுக்கும் பல்வேறு வகுப்பினருக்கும் சமுதாயங் களுக்கும் எழுத்தறிவு எவ்வளவு முதமையானது என்பதை எடுத்துரைப்பதே இந்த நாளின் குறிக்கோள் ஆகும்.
எந்த மொழியிலும் இலகுவான வசனங்களை எழுதவும் படிக்கவும் தெரியாமையே எழுத்தறிவின்மையாகும் என ஐ.நா.
ன் சாசனம் எழுத்தறிவின்மையை வரையறுக்கிறது.
பொதுவாக எழுத்தறிவு ஒரு மொழியை வாசிக்க, எழுத, பேச, கேட்டுப் புரிந்து கொள்ளக்கூடிய ஆற்றலைக் குறிக்கும்.
இன்று எழுத்தறிவு பல்வகைப்பட்ட தொடர்பாடல் முறை களைப் பின்பற்றி ஒரு எழுத்தறிவுள்ள சமூகத்துடன் இணையாக பங்களிக்கக்கூடிய ஆற்றலைக் குறிக்கின்றது. இதில் கணித்தலும், கணினி பயன்பாடும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய நாடுகள் சபையின் ஐக்கிய நாடுகள் கல்வி அறி வியல், பணிபாட்டு நிறுவனம் எழுத்தறிவைப் பின்வருமாறு வரை யறை செய்கின்றது:
எழுத்தறிவு என்பது, பல்வேறு சூழ்நிலைகளுடன் தொடர் புடைய அச்சிடப்பட்ட அல்லது எழுதப்பட்டவற்றைப் பயன்ப டுத்தி அடையாளம் காணபதற்கும், புரிந்து கொள்வதற்கும், விளக்குவதற்கும், ஆக்குவதற்கும். தொடர்பு கொள்வதற்கும். கணிப்பதற்குமான திறனைக் குறிக்கும்.
எழுத்தறிவு. ஒரு தனியாளுக்கு தன்னுடைய இலக்கை அடைவதற்கும், தனது அறிவையும், தகுதியையும் வளர்ப்பதற்கும். பரந்த சமுதாயத்தில் முழுமையாகப் பங்குபற்றுவதற்குமான ஆற்றலைப் பெறுவதற்குரிய தொடர்ச்சியான கல்வியைப் பெறுவதோடு தொடர்புடையது. ‘தற்காலத்தில் எழுத்தறிவுப் பிரச் சினை என்பது கல்வியால் தீர்க்கப்படவேணடிய சமூகப் பிரச் னையாக நோக்கப்படுகின்றது.
32 சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன்

சர்வதேச எழுத்தறிவு தினம்
உலகில் சுமார் 776 மில்லியன் வயதுவந்தோர் அடிப்படை எழுத்தறிவு அற்றவர்களாக இருக்கிறார்கள் என மதிப்பிடப்பட் டுள்ளது.
அதாவது வயது வந்தவர்களில் 5 பேரில் ஒருவருக்கு எழுதப்படிக்கத் தெரியாது. இவர்களில் மூன்றில் இரு பகுதியினர் பெண்கள். அத்துடன், சுமார் 103 மில்லியன் சிறார்கள் பாடசாலை வசதிகள் அற்ற நிலையில் உள்ளார்கள். படிப்பை பாதியில் நிறுத்தி பட்டவர்கள், அரைகுறையாக பள்ளிகள் செல்பவர்கள் ஏராளம். இதனால் இவர்கள் அடிப்படைக் கல்வியான எழுத, வாசிக்க, எண்ணத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள்.
உலகமயமாக்கத்தில் விழிப்புடன் செயற்பட்டுவரும் காலத் தில் எழுத்தறிவின்மை என்பது வெட்கப்படக்கூடிய விளைவு தான் என்றால் பிழையாகாது. அதி நவீன தொழில்நுட்ப திறனும், கணிணிப் பயன்பாடும் இன்றைய உலகை ஆக்கிரமித் திருக்கும் இந்தக் காலகட்டத்தில் எந்தவொரு நாடும் தனது மக்கள் எழுத்த றிவில் பின்தள்ளப்பட்டுள்ளனர் என்று கூற வெட்கப்பட்டே ஆக வேணி டும்.
இவ்வாறாக எழுத்தறிவைப் பெற்றுக் கொள்ள முடியாமைக் கான காரணங்களாக உள்ள சமூக நிலைகள் பற்றியும் கவனத்தில் கொள்ள வேணி டும்.
வறுமை, போஷாக்கின்மை, அரசியல் நெருக்கடிகள், கலா சார பாகுபாடுகள், அடிமைப்படுத்தல் போன்ற பல்வேறு காரணங் களால் எழுத்தறிவின் மை உலக நாடுகளில் இன்றும் காணப்படு கின்றது என்பதை ஏற்றாக வேணி டியுள்ளது.
0 கல்வியறிவு அல்லது எழுத்தறிவின் முக்கியத்துவம் தான்
என்ன?
0 தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியாக இது தொடர்பான
செயற்றிட்டங்கள் எவ்வாறு முன்னெடுத்துச் செல்லப்படு கின்றன?
0 இவற்றை கொணிடு செல்வது யார்?
என்ற வினாக்களுக்கு நாம் விடை காண வேண்டியதாக உள்ளோம்.
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன் 33

Page 19
சர்வதேச எழுத்தறிவு தினம்
எழுத்தறிவு என்பது மனித உரிமைகளுடன் தொடர்புபட்ட ஓர் அம்சம். தனிநபர் ஆளுமையிலிருந்து சமூக மனித வள அபிவி ருத்தி மற்றும் கல்வி செயற்பாடுகள் அதற்கான சந்தர்ப்பங்கள் என்பன எழுத்தறிவிலேயே தங்கியுள்ளன. எழுத்தறிவின் மை எனும் போது எந்த ஒரு மொழியிலும் இலகுவான வசனங்களை எழுதவும், படிக்கவும் தெரியாமல் இருத்தலாகும் என ஐக்கிய நாடுகள் சபை எழுத்தறிவின்மையை தனது சாசனத்தில் வரை யறை செய்துள்ளது.
எழுத்தறிவின் பயனை அறிந்த பெற்றோர் தமது பிள்ளை களை பாடசாலைகளுக்கு அனுப்புவதில் மிகுந்த ஆர்வம் காட்டு கின்றனர். இந்நிலையையே பொதுவாக உலகளாவிய ரீதியில் சகல நாடுகளிலும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. மாறாக கல்விய றிவு குறைந்த அல்லது கல்வியறிவு அற்ற பெற்றோர் தமது பிள் ளைகளை கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவது மிகக் குறைவு என 2008ஆம் ஆண்டு யுனெஸ்கோவால் வெளியிடப் பட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
சிறுவர்களின் எழுத்தறிவைப் பெற்றுக் கொள்ளும்போது குறிப்பாக கல்வியறிவைப் பெற்றுக் கொள்ளும்போது எதிர் காலத் தில் அவர்களால் வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்வதும் இலகுவாக்கப்படுகின்றது. மாறாக கல்வியறிவற்ற சிறுவர்கள் எதிர் காலத்தில் கூலி வேலைகள் போன்ற தொழில்களிலேயே தங்கி நிற்க வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்படுகின்றது. இது பிற்காலத்தில் பாரிய சமூகிப்பிரச்சினையை உருவாக்க ஏதுவாகின்றது.
உலகில் இன்று பல நாடுகள் பல பிரச்சினைகள் காரணமாக எழுத்தறிவை பெறமுடியாதுள்ளனர். இவ்விடத்தில் அவற்றுக்கான மூல காரணங்களையும் அவற்றுடன் பின்ணிப்பிணையும் விளைவு களையும் கவனத்திற் கொள்ளல் வேணடும்.
வறுமையை ஒழத்தல் சிறுவர் இறப்பு வீதத்தை குறைத்தல் சனத்தொகை அதிகரிப்பை கட்டுப்படுத்தல
பால் சமத்துவத்தை கட்டியெழுப்பல்
முறையான அபிவிருத்தியை உறுதி செய்தல்
34 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன்

சர்வதேச எழுத்தறிவு தினம்
சமாதானம் மற்றும் ஜனநாயகம் போன்ற பல விடயங்களின்
அபிவிருத்தியையும் எழுத்தறிவு அபிவிருத்தியுடன் இணைத்து நோக்க வேணி டியுள்ளது.
எழுத்தறிவு என்பது கல்விக்கு எந்தளவில் முக்கியமான ஒரு மையப்புள்ளியாக விளங்குகிறது என்பதற்கு பல நல்ல வழு வான உதாரணங்களைக் கூறலாம். ஒரு சிறந்த அடிப்படை கல்வி யானது மக்களுக்கு வாழ்க்கைக்கு எந்தளவிற்கு முக்கியமோ அதேயளவிற்கு ஏனைய பிற தேவைகளுக்கும் காரணகர்த்தாவாக இருக்கின்றது.
யுனெஸ்கோவின் "அனைவருக்கும் கல்வி பற்றிய உலக அறிக்கை (2006)" அறிக்கையின்படி தெற்கு மற்றும் மேற்கு ஆசி யாப் பகுதிகளிலேயே மிகக் குறைந்த வீதமானோர் (வயது வந் தோரில்) (58.6%) படிப்பறிவில்லாமல் உள்ளனர்.
அதற்கு அடுத்த படியாக உள்ள பகுதிகள் ஆபிரிக்கா (59.7%), அரபு நாடுகள் (62.7%). எழுத்தறிவின்மைக்கும் நாடுகளின் வறுமைக் கும் உள்ள நெருங்கிய தொடர்பை அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.
2009 சர்வதேச எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான்-கி-மூன் வெளியிட் டுள்ள அறிக்கையில், “எழுதுவதும், படிப்பதும் மட்டுமே எழுத்தறிவு பெற்றதாக ஆகிவிடாது. வாய்ப்புகளைக் கண்டறிவதுடன், வளர்ச் சியை மையமாகக் கொண்டதாகவும் அந்தக் கல்வியறிவு இருக்க வேணடும்.
“.ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினர்களாக உள்ள நாடுகள அனைத்தும் சர்வதேச அளவில் அனைவரும் எழுத்தறிவு பெறுவதை இலக்காகக் கொண்டு அதற்குரிய நடவடிக்கைகளை எடுத்தல் அவசியம்.
“.இதற்கு உறுதுணையாக தேவையான உதவிகளை அளிப் பதோடு உணர்மையான வளர்ச்சிக்குத் தேவையான வளங்களை உருவாக்க வேண்டும். உலகில் மிகுந்த அளவில் வளம் உள்ளது. இந்த உலகில் வாழ கல்வியும், அறிவும் தான் பாஸ் போர்ட் போன்றவை.
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன் 35

Page 20
சர்வதேச எழுத்தறிவு தினம்
“.ஆனால் உலகில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 77.60 கோடி பேர், பெரும்பாலான பெண்கள் அடிப்படை வசதிக ளின்றி எழுத்தறிவு இல்லாதவர்களாக வாழ்கின்றனர். அத்துடன் 7.5 கோடி குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பது மிகவும் கவலையளிக்கும் விடயமாகும். பாதியிலேயே பள்ளிக் கல்வியை கைவிடும் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது வருத்தமளிக்கிறது.
“.குறைந்தபட்ச கல்வி மூலம் ஒரு மனிதனின் வாழ்க்கை யில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படுகிறது என்பதை பிரபல கல்வி யாளர் டாக்டர் லாலகே குறிப்பிட்டுள்ளார். அவரது கூற்றை அனை வரும் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். இதை மனதில் கொணி டு இந்த ஆணிடு (2009) கல்வியறிவு இயக்கத்தை முழுவீச்சில் செயல்படுத்த வேண்டும்” என்று பான்கி-மூண் வலியுறுத்தியிருந்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 2000ம் ஆண்டுக்கான மனித அபிவிருத்தி அறிக்கையில் உலகில் 90 மில்லியன் குழந்தைகளுக்கு எந்தவிதமான கல்வியும், ஆரம்பக் கல்வியும் மறுக்கப்பட்டுள்ளது.
232 மில்லியன் குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் இரணி டாம் நிலைக் கல்வியைக் கூட பெறமுடியாத நிலை உள்ளது.
கிழக்கு ஐரோப்பாவிலும், முன்னைய சோவியத் யூனியன் நாடுகளிலும் பாடசாலைக் கல்வி 1989ல் இருந்ததை விட வீழ்ச்சி கணிடுள்ளது. எழுத்தறிவின்மை மீணடும் தலைதூக்கியுள்ளது.
இந்தியாவில் ஆரம்பக்கல்வி வழங்கப்பட்டாலும், 1996ம் ஆண்டு வட மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் 60 வீதமான பாடசாலைகள் ஒழுகும் கூரைகளைக் கொண்டுள்ளன. 89 வீதமான பாடசாலைகளில் மலசலகூட வசதி இல்லை. 59 வீதமான பாடசாலைகளில் குடிநீர் இல்லை. 1991ல் இந்தியாவில் 7 வயதிற்கு கூடிய மக்களில் 52 சதவீதமானவர்களுக்கு எழுத்தறிவு இருந்தது.
36 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன்

சர்வதேச எழுத்தறிவு தினம்
இதில் இந்திய பிராந்திய அரசுகளில் கிராமிய பெண்களில் 16 சதவீதமானவர்களுக்கு எழுத்தறிவு உள்ளதாகவும் அறிக்கை குறிப்பிடுகின்றது. ராஜஸ்தான் மாநிலத்தில் இது 4 சதவீதமாகும்.
உலக ரீதியாக 100 கோடிக்கு அதிகமானோர் எழுத்தறிவு இல்லாதவர்களாகும். கல்வியறிவுக் குறைபாட்டாலும், பரந்த எழுத்தறிவின்மையாலும் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் 250 மில்லியன் சிறுவர்கள் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் 140 மில்லியன சிறுவர்களும், 110 மில்லியன் சிறுமி யர்களாகும். 18 வயதிற்கு குறைந்த 12 மில்லியன் பெண்களும், சிறுமியர்களும் வருடாந்தம் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுகின் றனர் என்றும் கூறப்பட்டிருந்தது.
உலக நாடுகளின் எழுத்தறிவு விகிதங்கள்
1998ஆம் ஆண்டு ஐநாவின் கணிப்பீட்டின்படி உலக சனத் தொகையில் 20விதமானோர் எழுத்தறிவற்றவர்களாக இருந்தனர். இந்தத்தொகையினர் எந்த மொழியிலும் அமைந்த மிக இலகுவான வாக்கியங்களை எழுதவோ வாசிக்கவோ முடியாதவர்கள்.
எனினும் அமெரிக்க மத்திய புலனாய்வுத் துறை முகவர் அமைப்பின் (C.I.A) 2007 அறிக்கையின்படி தற்போது உலக சனத் தொகையின் எழுத்தறிவு வீதம் 82 ஆகும். "
மனித அபிவிருத்தி உள்ளடக்க 2007/2008 புள்ளி விபரப்படி (Human Development Index 2008 Statistical Update Human Development Report 2007/2008, p. 226 Human Development Report 2007/2008) Daláki) 100 சதவீத எழுத்தறிவை பெற்றுள்ள நாடு என்ற பெருமையை ஜோர்ஜியா பெற்றுள்ளது.
இரண்டாவது இடத்தில் முறையே எஸ் ட்டோனியா 99.8. லாட்வியா 998, கியூபா 998 ஆகிய நாடுகள் உள்ளன.
99 வீத எழுத்தறிவு உள்ள நாடுகளில் மேற்படி பட்டிய லில் 49 நாடுகள் காட்டப்பட்டுள்ளன.
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன் 37

Page 21
சர்வதேச எழுத்தறிவு தினம்
98 வீத எழுத்தறிவு உள்ள 8 நாடுகளும், 97 வீத எழுத்தறிவு உள்ள 10 நாடுகளும், 96 வீத எழுத்தறிவு உள்ள 6 நாடுகளும், 95 வீத எழுத்தறிவு உள்ள 2 நாடுகளும், 94 வீத எழுத்தறிவு உள்ள 06 நாடுகளும், 93 வீத எழுத்தறிவு உள்ள 08 நாடுகளும், 92 வீத எழுத்தறிவு உள்ள 05 நாடுகளும், 91 வீத எழுத்தறிவு உள்ள 05நாடுகளும், 90 வீத எழுத்தறிவு உள்ள 04 நாடுகளும் காட்டப்பட்டுள்ளன.
இப்பட்டியலின்படி இலங்கை 99ஆவது இடத்தைப் பிடித் துள்ளது. எழுத்தறிவு விகிதம் 90.8 ஆகும. இலங்கையில் பெருந் தோட்டப் பகுதிகளில் எழுத்தறிவு விகிதம் குறைவு காரணமாக தேசிய ரீதியில் இவ்விகிதம் குறைந்து காணப்படுகிறது. அதேநேரம் தெறகாசியாவுடன் ஒப்பிடுகையில் இலங்கை முதலிடத்தில் உள்ளது.
இப்பட்டியலில் இந்தியாவானது 159 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. எழுத்தறிவு விகிதம் 65.2 ஆகும். இந்தியாவிலுள்ள மக்கள் தொகை அதிகரிப்பே அது எழுத்தறிவு விகிதத்தில் பின் தள்ளப்பட்டுள்ளதற்குக் காரணம் என கூறப்படுகிறது.
இப்பட்டி யலில் ஆப்கானிஸ்தான் (28.0) 189ஆவது இடத்திலும் பர்க்கீனா ஃவாசோ (26.0) 190ஆவது இடத்திலும், சாட் (25.7) 191ஆவது இடத்திலும் மாலி (22.9) 192 ஆவது இடத்திலும் காணப்படுகின்றன.
இலங்கையும் எழுத்தறிவு வீதமும்
எழுத்தறிவை பொறுத்தவரை தென்னாசியாவில் இலங்கை ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
இலங்கையில் 5 தொடக்கம் 14வயது வரையான வய தெல்லை கட்டாயக் கல்விக்கான வயதெல்லையாக பிரகடனம்
38 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புண்னியாமீன்

சர்வதேச எழுத்தறிவு தினம்
செய்யப்பட்டுள்ளது.
இலங்கையானது யுனெஸ் கோவின் கல்விசார் அபிவிருத்தித் திட்டங்களில் இணைந்து செயற்படுவதற்காக 1949ம் ஆண்டு நவம்பர் 14ம் திகதி யுனெஸ்கோ அமைப்பில் இணைந்து கொண்டது.
இன்று இலங்கையின் எழுத்தறிவு வீதமானது நகரப்புறங்க ளிலேயே முன்னேற்றங் கண்டுள்ளது எனலாம்.
சுதந்திரம் கிடைத்து 61 வருடங்களுக்குப் பிறகும்கூட பெருந் தோட்டப் பகுதிகளில் அடிப்படை கல்வி வசதியை பெறத்தவறியுள்ள வர்கள் எத்தனையோ பேர்.
இலங்கை குடிசன மதிப்பீட்டு புள்ளி விபர திணைக்களத் தின் அறிக்கையின் படி
0 இலங்கையின் நகர்ப்புறங்களில் எழுத்தறிவு வீதம் 95
ஆகவும்,
() கிராமப்புறங்களில் 93 வீதமாகவும்,
() பெருந்தோட்டப் பகுதிகளில் 76 வீதமாகவும் உள்ளது.
பால் வேறுபாட்டில்
0 ஆணிகள் 94 சதவீத கல்வியறிவையும், () பெண்கள் 91.1 வீத கல்வியறிவையும் பெற்றுள்ளனர்.
யுனெஸ்கோவின் அபிவிருத்தித்திட்டங்களில் எழுத்தறி வித்தல் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கின்றது.
ஒவ்வொரு நாடுகளிலும் இத்திட்டங்கள் முன்னெடுத்துச் செல்லப்படுகின் றமை முக்கிய அம்சம். இதில் முதியோர்களுக்கு கல்வி போதித்தல் பிரதான இடத்தை வகிக்கின்றது.
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன் 39

Page 22
சர்வதேச எழுத்தறிவு தினம்
இக்கட்டுரை பிரசுரமான இணையத்தளங்கள்
(2009)
() http://thesamnet.co.uk/?p=15560 () http://thatstamil.oneindia.in/art-culture/essays/2009/0908
international-literacy-day1.html () http://nayanaya.mobi/v/http/thatstamil.oneindia.in/cj/
puniyameen/2009/~~/art-culture/essays/2009/0908international-literacy-day1.html
() http://ns3.greynium.com/search.html?topic-punniyameen
&Start-3
40 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன்

04
அனைத்துலக காணாமற் போனோர் தினம் (International Day of the Disappeared)
ஆகஸ்ட் 30
அனைத்துலக காணாமற் போனோர் தினம் (International Day of the Disappeared) உலகளாவிய ரீதியில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 30ம் திகதி அனுஸ்டிக்கப்பட்டு வருகிறது.
‘காணாமற் போனோர்’ என்பது இன்று உலகளாவிய ரீதி யில் ஒரு முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. மனிதாபி மானம் பற்றி, மனித உரிமைகள் பற்றி எத்தனை அமைப்புகள் செயற்பட்டாலும் கூட இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாதுள் ளது.
காணாமற்போனோர் எனுமிடத்து இது ஒரு நாட்டிற்கு மாத் திரம், அல்லது ஒரு கணிடத்திற்கு மாத்திரம் உரித்தான பிரச்சி னையாக எடுத்துக்கொள்ள முடியாது. இது உலகளாவியது.
இப்பிரச்சினையின் தோற்று நிலையை நோக்குமிடத்து மத்திய காலம் வரை பின்னோக்கிச் செல்லலாம். வரலாற்றுக் காலங்களில் யுத்த காரணிகள் நிமித் தமும் மன்னர்களின் அதிகாரப்பின்னணியிலும் இக் காணாமற் போனோர் இடம் பெற்ற
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புணர்னியாமீன் 41

Page 23
அனைத்துலக காணாமற்போனோர் தினம்
தாக சான்றுகள் மூலம் அறிய முடிகிறது.
அடிமைத்துவயுகம் காணப்பட்ட நேரத்தில் இந்த காணாமற் போனோர் பிரச்சினை முக்கிய பிரச்சினையாக அமையவில்லை. 20ஆம் நூற்றாண்டு காலகட்டங்களில் காணாமற் போனோர் வரலாற்றில் முன்னைய காலங்களை விட அதிகமாகக் காணப்பட்ட தாக கூறப்படுகின்றது.
குறிப்பாக நாடுகளுக்கிடையே ஏற்பட்ட யுத்தங்கள், இனங் களுக்கிடையில் ஏற்பட்ட கலவரங்கள் பல் நாட்டு யுத்தங்கள் காரணமாக இத்தொகை அதிகரித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. முதலாம் உலக மகாயுத்த காலத்திலும், இரண்டாம் உலக மகாயுத்த காலத்திலும் மில்லியன் கணக்கானோர் காணாமற் போயுள்ளனர்.
இரணடாம் உலக மகாயுத்த காலத்தில் ஹரிட்லரின் கொடூரமான நடவடிக்கையின் காரணமாக பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட யூத இனத்தவர் மாத்திரம் காணாமற் போயுள்ளனர்.
இரண்டாம் உலக மகாயுத்த காலத்தில் சுவிடனைச் சேரந்த ரஒல் வொலணி பேக் என்பவர் காணாமற் போவோர் விடயத்தில் கூடிய அக்கரை கொண்டு செயலாற்றியுள்ளார். 20ஆம் நூற்றாணி டில் தலை சிறந்த மனிதாபிமானி என வர்ணிக்கப்படும் ரஒல் வொலணி பேக் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட காணாமற் போ னோரை மீட்டுள்ளதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
உலக வரலாற்றில் ஒரே சந்தர்ப்பத்தில் காணாமறி போனோர் பெரும் தொகையாக மீட்கப்பட்ட கைங்கரியத்தின் உரித்தாளராக ரஒல் வொலணி பேக் இன்று வரை போற்றப் படுகிறார்.
1945ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் திகதி ரஒல் வொலணி பேக் ரஸி யப் படையினால் கைது செய்யப்பட்டார். இவரின் கைதை அடுத்து இவருக்கு என்னவானது என்பது இன்னும் உலகிற்கு மர்மமாகவே உள்ளது. காணாமற் போனோர் தினம் அனுஸ் டிக்கப்படும் நேரங்களில் ரஒல் வொலணி பேக் நினைவு கூறப்பட்டே வருகின்றார்.
42 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புண்னியாமீன்

அனைத்துலக காணாமற்போனோர் தினம்
காணாமற்போனோர் பற்றி ஆய்வுகளை மேற்கொள்ளும் போது உலகின் பல நாடுகளிலும் காவற்துறையினராலோ அல்லது பாதுகாப்புப் படையினராலோ அல்லது தீவிரவாதிகளாலோ, மாஃ பியா குழுக்களாளோ, ஆயுதக்குழுக்களினாலோ பலவேறு காரணங் களுக்காகவும் கைது செய்யப்பட்டு காணாமற் போவோர் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக இத்தினம் தேர்ந்தெடுக் கப்பட்டது.
வட அமெரிக்காவுக்கும், தென் அமெரிக்காவுக்கும் இடையே உள்ள நிலப்பகுதியில் உள்ள ஒரு குடியரசு நாடான கொஸ்டாரிக்காவில் 1981இல் தொடங்கப்பட்ட கைதாகிக் காணாமற் போவோரின் உறவினர்களின் கூட்டமைப்பு (Federation of Associa ons for Relatives of the Detained-Disappeared, FEDEFAM) GTGrp gyes , சார்பற்ற அமைப்பின் நடவடிக்கைகளுக்கமைய இத் தினம் ஏற் படுத்தப்பட்டது. இலத்தீன் அமெரிக்காவில் இரகசியமான முறையில் கைது செய்யப்படலை எதிர்த்தே இவ்வமைப்பு முதன் முதலில் கோரிக்கை விடுத்தது.
அனைத்துலக மனித உரிமை அமைப்புகள் குறிப்பாக சர்வதேச மன்னிப்பு சபை (Amnesty International), மனித உரிமை மீறல்களைக் கையாள்வதற்காக உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுக ளின் சர்வதேச அமைப்பான “மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் பன்னாட்டு மனிதாபிமான அமைப்பான சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை இயக்கம் ஆகியன இந்த இரகசியக் கைதுகளுக்கு எதிராக அதிக அக்கறை கொண்டு செயற்படுகின்றன.
‘அனைத்துலக காணாமற்போனோர் நாள்’ இந்த அமைப்பு களின் சேவை குறித்து பொதுமக்களுக்கு விளக்கவும் அவர் களுக்கு இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நிதி மற்றும் தன்னார்வலர்களை சேர்ப்பதற்கும் உதவுகிறது.
அணி மைக் காலத்தில் ஹரிஸ் புல் லாஹி இயக்கம் ஆள் கடத்தல் என்பதும் யுத்தத்தின் இன்னொரு மிக முக்கியமானதொரு அத்தியாயம். என்றபடி செயற்பட்டது. ஹமாஸ் கார் குண்டுக்கு விசேடம் பெற்றதாக விளங்குகிறதோ, அல்காயிதா பயங்கர
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன் 43

Page 24
அனைத்துலக காணாமற்போனோர் தினம்
திட்டங்களின் ஆதாரக் கேந்திரமாக இருக்கிறதோ, அம்மாதிரி ஆள் கடத்தல் விஷயத்தில் ஹிஸ்புல்லா போராளிகள் வல்லவர் கள் என்று மேற்குலக நாடுகளால் கூறப்படுகிறது.
இலங்கையிலும் கடந்த 30 ஆணிடு கால யுத்தத்தின் போதும் தீவிரவாத அமைப்புகள் தமது படைப்பலத்தை அதிகரித் துக் கொள்வதற்காக ஆட்கடத்தல் நடவடிக்கைகளை மேற்கொணி டனர். இதனூடாகவும் காணாமற் போனோர் எண்ணிக்கை அதிகரித் தது. அதேநேரம் அண்மைய வன்னி யுத்தத்தின் போதும் ஆயிரக் கணக்கானோர் காணாமல் போயுள்ளதாகக் கூறப்படுகிறது.
அண்மைக் காலங்களாக இலங்கையில் வெள்ளை வேன்கள் மூலமாக கடத்தப்படுதலும் காணாமல் போதலும் அதிகரித்திருப்ப தாக தெரிவிக்கப்படும் அதேநேரத்தில் இது விடயமாக பாராளுமன்றத் தில் கூட பல்வேறுபட்ட வாதப்பிரதிவாதங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் இயற்கைக் காரணிகளாலும் காணாமற் போவது இடம் பெறுகின்றது.
உதாரணமாக 2004ஆம் ஆணிடு சுனாமியின் போது இலங்கையில் மாத்திரம் காணாமற் போனோர் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் எனக் கூறப்படுகிறது.
கடந்த நான்கு தசாப்தங்களாக காணாமற்போனோர் தொடர் பான காரணிகளை எடுத்து நோக்குமிடத்து யுத்தக்காரணிகள் மாத் திரம் அன்றி பாலியல் நோக்கத்திற்காகவும், விற்பனை நோக்கத் திற்காகவும் சிறுவர்கள், இளம் பெண்களை கடத்தல், பழிவாங் கும் நோக்கத் தோடு கடத்தல், கப்பம் பெறும் நோக்கத்துடன் கடத்தல், உடல் உறுப்புக்களை திருடும் நோக்கத்துடன் கடத்தல்" இவ்வாறு பல நோக்கங்கள் முதன்மைப்படுத்தப்படுகிறது.
"அமெரிக்கா உள்ளிட்ட உலகம் முழுவதும் எல்லா நாடுக ளிலும் ஆள் கடத்தல் வியாபாரம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்துத் தரப்பினரும் இக் கொடுமைக்கு உள்ளாகின்றனர்.
இவ்வாறு நாடு விட்டு நாடு சட்ட விரோதமாகக் கடத்திச் செல்லப்படுபவர்கள் வீட்டு வேலைகளைச் செய்வதற்கோ, பாலியல்
44 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புண்னியாமீனி

அனைத்துலக காணாமற்போனோர் தினம்
தொழிலிலோ பலவந்தமாக உட்படுத்தப்படுகிறார்கள்.
குழந்தைகளைக் கடத்தி வந்து இராணுவத்தில் சேர்ப்பது அல்லது ஆலைகளில் மற்றும் சிறு வர்த்தக நிறுவனங்களில் வேலை செய்யுமாறு நிர்பந்திப்பதும் நடக்கிறது. உணர்மையில் சொல்லப் போனால், இவையெல்லாம் நவீன யுக அடிமைத்தனம் தான். என்று முன்னால் அமெரிக்க வெளியுறவு அமைச்சரின முது நிலை ஆலோசகரும். ஆள்கடத்தலுக்கு எதிரான உலகளாவிய கணி காணிப்பு மற்றும் ஒழிப்பு அலுவலகத்தின் இயக்குனருமான மார்க் பி. லகான் என்பவர் ஒரு அறிக்கையில் சுட்டிக் காட்டி யிருந்தார்.
200 ஆணிடுகளுக்கு முன்பு அமெரிக்க நாடுகளுக் கிடையே மனிதர்களை அடிமைகளாக விற்கும் வியாபாரம் நடை முறையில் இருந்தது. அந்தக் கொடுமையான வியாபாரத்தைத் தடை செய்த 200ஆவது ஆண்டு நிறைவை அமெரிக்கா தற்போது கொணர் டாடி வருகிறது.
18ஆம் மற்றும் 19ஆம் நூற்றாண்டுகளில், மனித குலத்தி லேயே சக மனிதர்களில் சிலரை மனிதரிலும் கீழாகக் கருதும் இழிவான கருத்து நிலவியது. அதுவே மனிதர்களை அடிமைகளாகக் கருதி வியாபாரம் செய்வற்கும் வழிவகுத்தது. அதே உணர்வுதான் இன்றும், சட்ட விரோதமாக ஆட்களைக் கடத்திச் சென்று தங்கள் விருப்பத்துக்குப் பயன்படுத்தும் செயலுக்கு அடிப்படையாக இருக்கிறது. என்றும் தெரிவித் திருந்தார்.
மேலும் இந தச் சட்டவிரோத செயல்களை முற்றிலும் களைந்தெறிய வேண்டியதன் அவசியத்தை நேரிடை அனுபவம் வாயிலாக உணர்ந்திருக்கிறேன் என்றும் இந்த விஷயத்தில், அரசு கள். தன்னார்வக் குழுக்கள் மற்றும் தனி நபர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் கிடைக்கும் தாக்கத்தையும் அறிந்திருக்கிறேன். என்றும் அவ்வறிக்கையில் மார்க் பி. லகான் தெரிவித்திருந்தார்.
ஆள் கடத்தலில் ஈடுபடுபவர்கள் அதற்கு உடந்தையாக இருப்பவர்கள் - சட்டத்திற்குப் புறம்பாக வேலைக்கு ஆள்களை எடுக்கும் மோசடிக்காரர்கள், தொழிலாளர்களைச் சுரண்டும் அதிபர் கள், அதற்குத் துணை போகும் ஊழல் மிகுந்த அரசு அதிகாரிகள்
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன் 45

Page 25
அனைத்துலக காணாமற்போனோர் தினம்
- இவ்வாறு சம்பந்தப்பட்ட அனைவரும் சட்டத்தின் பார்வைக்குக் கொண்டு வரப்பட்டு உரிய தண்டனையும் அளிக்கப்பட வேண்டும்.
கடந்த ஐந்தாணிடுகளில், உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் ஆள் கடத்தலுக்கு எதிரான கடுமையான சட்டங்களைக் கொண்டு வந்திருக்கின்றன. அல்லது ஏற்கெனவே இருக்கின்ற சட்டங்களை இன்னும் கடுமையாக்கி இருக்கின்றன.
ஐந்தாண்டுகளுக்கு முன்பிருந்த நிலையுடன் ஒப்பிட்டால், தற்போது உலகெங்கிலும் ஆயிரக் கணக்கானவர்கள் இத்தகைய சட்டங்களால் உரிய முறையில் விசாரிக்கப்பட்டு தணர்டனையும் பெற்று வருகிறார்கள். முன்பு வெகு சிலரே சட்டத்தின் பிடிக்கு உட்படுத்தப்பட்டார்கள்.
"ஆள் கடத்தல் என்பது மனிதர்களின் சுதந்திரத்தையும், கணிணியத்தையும் பறிக்கும் குற்றம்' என்று ஆள் கடத்தல் தொடர்பான அமெரிக்காவின் எட்டாவது ஆய்வறிக்கையில் குறிப் பிட்டிருந்ததுடன் இதற்கு எதிரான சர்வதேச செயல்பாட்டை ஊக்கு விப் பதனி அவசியத்தையும் உணர்த்தியிருந்தது. நவீன யுக அடிமைத்தனத்தை ஒழிப்பது தொடர்பாக உலகின் கவனத்தை ஈர்க்கும் சிறந்த ஆய்வறிக்கை அது.
இந்தியாவில் 2007-ம் ஆண டில் மட்டும் 2 லட்சம் பெண்கள் பாலியல் தொழில், ஒப்பந்தத் தொழிலுக்காக வெளி மாநிலங்களுக்குக் கடத்தப்பட்டுள்ளனர் என்ற திடுக்கிடும் புள்ளி விவரம் வெளியாகியுள்ளது. பெணிகளைக் கடத்தும் மாஃபியா கும்பல், தங்களிடம் சிக்கும் 11 முதல் 25 வயது வரையிலான பெணிகளை பாலியல் தொழில் செய்யும் 'புரோக்கர்’களிடத்தில் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறார்கள்.
இவர்களில் 25 சதவிகிதம் பேர் 18 வயதுக்குக் குறைவான பெண்கள் மற்றும் ஆணிகள். பாலியல் தொழில், சிறுநீரகம் உள் ளிட்ட உறுப்புகளை பறிப்பதற்கும், ஒப்பந்தத் தொழிலில் ஈடுபடுத் தவும் சிறுவர்கள் மற்றும் சிறுமிகளை மாஃபியா கும்பல் வெளி மாநிலத்துக்கு கடத்துவதாக தெரிவித்திருந்தது.
46 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன்

அனைத்துலக காணாமற்போனோர் தினம்
இந்த புள்ளி விவரங்களை மேற்கு வங்கம், மகாராஷ்டிரம். ஆந்திரம், கோவா, பிகார் உள்ளிட்ட மாநிலங்களின் குற்ற விசாரணை துறையில் உள்ள ஆள் கடத்தல் தடுப்பு மைய அதிகாரிகள் அளித்துள்ளனர்.
2007-க்குப் பிறகு இந்த புள்ளி விவரங்கள் அதிகரித்தி ருக்கலாம். ஆனால், இது தொடர்பாக அரசிடம் சரியான புள்ளி விவரங்கள் இல்லை. அதேபோல நாடு முழுவதும் சுமார் 30 லட்சம் பேர் மாஃபியா கும் பலிடம் சிக்கி கடத்தப்பட்டுள்ளனர்.
கர்நாடகத்தில் இருந்து பெணிகள் கடத்தப்படுவது அதிக மாகி வருவதால் ஆந்திரத்தைப் போல இம்மாநிலத்திலும் குற்ற விசாரணை துறையில் ஆள் கடத்தல் தடுப்பு மையம் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.
கைது செய்யப்படும் கடத்தல் மாஃபியா கும்பலைச் சேர்ந்தவர்களுக்கு கடும் தண்டனை கிடைக்கச் செய்ய மாநிலத்தில் ஒரு விரைவு நீதிமன்றமும் அமைக்க வேண்டும் என்று தன்னார் வத் தொண்டு நிறுவனங்களும், நிபுணர்களும் அரசை வலியுறுத் துகின்றன.
சாதாரண மக்களின் ஆதார வாழ்க்கைத் தேவையே இவ் வாறு ஆள் கடத்தலுக்கு ஓர் அடிப்படைக் காரணமாக அமை கிறது என்பதை அந்த அறிக்கை உலகின் தனிக் கவனத்துக்கு உட்படுத்தி இருந்தது.
உதாரணத்துக்குச் சொல்ல வேண்டுமெனில், பாலியல் தொழிலுக்கான தேவையே ஆள்கடத்தலையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஊக்குவித்து வருகிறது. வேலைக்காக ஆட் களைக் கடத்தும் விஷயத்தில் தொழில் நிறுவனங்கள உறுதியான நிலைப்பாட்டை எடுப்பதன் மூலம் முக்கிய பங்கு வகிக்கலாம்.
பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் பெண்கள் அல்லது குழந்தைகள், வீட்டு வேலையாட்கள், பண்ணைத் தொழிலாளர்கள் போன்று ஆள் கடத்தல் கொடுமைக்கு இலக்காகி ஊமைகளாய்த்
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன் 47

Page 26
அனைத்துலக காணாமற்போனோர் தினம்
தத்தளிக்கும் எண்ணற்ற மனிதர்களுக்காகத் தொடர்ந்து ஓங்கி ஒலிக்கும் குரலாக நாம் உறுதியுடன் செயல்பட வேண்டியுள்ளது. அவர்களது அடிமைத்தனம் நமது கவனத்துக்கும் உகந்த நடவடிக் கைக்கும் உரியது.
மனிதநேயமற்ற, கொடூரமான இத்தகைய செயல்களால் பாதிக்கப்பட்ட மனிதர்களின் கணிணியத்தை மீட்டெடுப்பதில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயலாற்ற வேணி டியது அனை வரினதும் கடமையாகும்.
காணாமற்போனோர் பற்றி எடுத்துக்கொள்கையில் காணா மற் போனவர ஒரு குடும்பத்து தலைவராக இருக்கும் இடத்து அவரின் குடும்பமும் பாதிக்கப்படுகிறது. எனவே அனைத்துலக காணாமற்போனோர் தினத்தில் இவர்கள் குடும்ப நிலைகள் பற்றி யும் கவனத்தில் எடுக்க வேண்டியுள்ளது. மனிதாபிமானத்தை மீறி காணாமற் போனோர் இடம்பெற்றாலும் மனிதாபிமான சிந்தனையு டன் இதன் விளைவுகளை நோக்க வேண்டியுள்ளது.
இக்கட்டுரை பிரசுரமான பத்திரிகையும், இணையத்தளங்களும் (2009/2010)
0 ஞாயிறு தினக்குரல் (இலங்கை): செப்டெம்பர் 06.2009
http://thesamnet.co.uk/?p=15426
0 http://thatstamil.oneindia.in/cj/puniyameen/2009/0830
international-day-of-the-disappeared.html
() http://nayanaya.mobi/v/http/thatstamil.oneindia.in/artculture/essays/2009/12/-/cj/puniyameen/2009/0830international-day-of-the-disappeared.html
0
() http://www.tamilish.com/search.php?page=3&search=
international
() http://ns3.greynium.com/search.html?topic-punniyameen
&start F4
48 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புண்னியாமீன்

05
சர்வதேச இடதுகை பழக்கமுடையோர் தினம் International Lefthanders Day
ஆகஸ்ட் 13
சர்வதேச இடதுகை பழக்கமுடையோர் தினம் 1976ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 13 ஆம் திகதி
கொண்டாடப்பட்டு வருகின்றது.
சர்வதேச இடக்கை பழக்கத்தவரின் நிறுவனம் இத் தினத்தை அனுஸி டிப்பதற்கான நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றது.
உலகளாவிய ரீதியில் நோக்குமிடத்து அதிகமானோர் தமது அன்றாட பிரதான தேவைகளை வலக்கையாலேயே நிறை வேற் றுவர். குறிப்பாக எழுதுவது. முக்கியமான வேலைகளை செய்வது போன்றவற்றில் வலக்கையே பிரதானப்படுத்தப்படும். அதேநேரம், வலக்கையால் செய்யப்படும் சில வேலைகளை சிலர் இடது கையால் செய்து வருகின்றனர். குறிப்பாக எழுதுவதற்கு பயன்படுத் தப்படும் கை இடது கையாக அமைந்து காணப்படும். உலகளாவிய ரீதியில் நோக்கும் போது மொத்த சனத் தொகையில் 7-10 வீதத்தினரே இடது கை பழக்கமுள்ளவர்கள் என கணிப்பீடுகள் குறிப்பிடுகின்றன.
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன் 49

Page 27
சர்வதேச இடது கை பழக்கமுடையோர் தினம்
எனவே, ஒப்பீட்டு ரீதியாக இந்த இடதுகை பழக்கமுடை யவர்கள் சிறுபான்மையாளராக இருப்பதனால் சமூகத்தில் பல் வேறுபட்ட அவஸ்தைகளை எதிர்நோக்க வேண்டி ஏற்படுகின்றது.
எந்த ஒரு பொருளும் வலதுகை பழக்கம் உடையவர் களுக்கு மட்டுமே தயாராகிறது. இடது கை பழக்கம் உளளவர்களை மனதில் வைத்துத் தயாரிக்கப்படுவதில்லை.
இந்த அடிப்படையில் இடது கை பழக்கம் உடையவர்கள் உபயோகிக்க கஷடப்படும் சில பொருட்களை உதாரணமாகக் குறிப் பிடலாம்.
() கத்தரிகோல்,
() ஹாக்கி மட்டை,
() கிடார்,
() மணி டபங்களில் இருக்கையுடன் அமர்ந்து இணைக்கப்
பட்டு இருக்கும் மேசை,
இவை இடது கை பழக்கம் உள்ளவர்களுக்கு என்று கிடைப்பது அரிது. உணவு மேசையில் ஏற்கனவே பரிமாறப்பட்டு இருக்கும் உணவு வலது கை பழக்கம் உள்ளவர்களுக்காகவே
இருக்கும்.
நவீன காலத்தில் கணனி கூட வலக்கை பாவனைக்கேற்ற முறையிலேயே அதன் மவுஸ் பிரயோகத்திற்கான வசதிகள் செய்யப்பட்டிருப்பதைக் காணர்கின்றோம்.
இது மாத்திரமன்றி கதவுகளைத் திறக்கும்போது, குழாய்த் தணிணீர் திறக்கும் போது வலக்கை பாவனைக்கேற்ற முறையி லேயே அவை செய்யப்பட்டுள்ளன.
இவை மட்டுமன்றி பொதுவாக நாம் பயன்படுத்தும் அநேக பொருட்களில் இதனை நாம் காணிகின்றோம்.
50 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன்

சர்வதேச இடது கை பழக்கமுடையோர் தினம்
இடது கைப் பழக்கம் பிறப்பிலே சில மனிதர்களுக்கு ஏற்படு கின்றது. நமது மூளை மூளையம், மூளி சிறுமூளை மற்றும் நீள்வ ளைய மையவிழையம் என மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது.
இதில் மூளையம் (பெருமூளை) இரணிடு அரைக்கோள வடிவில் உள்ளது. இடதுபக்க அரைக்கோளம் உடலின் வலதுப் பக்க உறுப்புகளையும், வலதுப் பக்க அரைக்கோளம் உடலின் இடப் பக்க உறுப்புகளையும் இயக்குகின்றன. இதில் பெரும் பாலானோருக்கு இடப்பக்க அரைக்கோளம் சற்று மேலோங்கிய தாக இருக்கும். இதனால் அவர்களுக்கு வலப்பக்க உறுப்புகள் சிறப்பாக செயல்படுகின்றன. ஆனால் ஒரு சிலருக்கு வலப்பக்க அரைக்கோளம் மேலோங்கி செயல்படுவதால் இடது கை பழக்கம்
ஏற்படுகிறது.
இடக்கைப் பழக்கமுள்ள குழந்தைகளை சில பெற்றோர்கள் குழந்தைப் பருவத்திலேயே வலக்கைக்கு மாற்றுவதற்கான பிரயத் தனங்களை மேற்கொள்வர். தற்போது கிராமிய மட்டங்களில இடக் கைப் பழக்கமென்பது ஒரு வெறுக்கத்தக்க பழக்கமாக காணப்படு கின்றது.
இந்தப் பழக்கத்தை இவர்கள் மாற்ற முயற்சி செய்தால் பேச்சிலும், பார்வையிலும் குறைபாடுகள் ஏற்படலாம் என்கிறது அறிவியல் .
ஆனால், நவீன கால விஞ்ஞான விளக்கங்களின்படி இடக் கைப் பழக்கமுள்ளோர் விவேகத்திறன் கூடியவர்கள் என்று கூறப்படுகின்றது.
அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ள ஒபாமா இடது கை பழக்கம் உள்ளவர். இடது கையால் கையெழுத்திட்டே பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
இவர் தவிர இடது கைபழக்கமுள்ள சில முக்கிய பிரமுகர்களை எடுத்து நோக்குவோம்:
0 அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவி வகித்த ஜோர்ஜ் புஷ
(சீனியர்),
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன் 51

Page 28
சர்வதேச இடது கை பழக்கமுடையோர் தினம்
0. அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவி வகித்த பில்
கிளிண் டன்,
() அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவி வகித்த ஜெரால்ட் ஃ
போர்ட்,
0. அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவி வகித்த ஜேம்ஸ் கார்ஃ
பில்ட்,
() அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவி வகித்த தோமஸ்
ஜெபர்சன்,
() அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவி வகித்த ரொனால்ட்
ரீகன்,
9 அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவி வகித்த ஹாரி ட்ரூமேன்
() அமெரிக்க துணை ஜனாதிபதியாக இருந்த நெல்சன் ராக்ஃ
பெல்லர்,
() ஹென்றி வாலேஸ்
0 இந்தியாவின் தேசத் தந்தை மகாத்மா காந்தி,
0. நெப்போலியன் போனாபர்ட், அவரது மனைவி
ஜோசப் பின்,
{} ஜூலியஸ் சீசர்,
() மாவீரன் அலெக்ஸாண்டர்,
() தத்துவமேதை அரிஸ் டாட்டில்,
() பிரிட்டன் பிரதமராக இருந்த வின்சென்ட் சர்ச்சில்,
() சாரணர் இயக்கத்தைத் தோற்றுவித்த பேடன்பாவெல்,
() கியூபா அதிபராக இருந்த பிடல் காஸ்ட்ரோ,
() விஞ்ஞானி ஆல்பிரட் ஐன்ஸ் டீன்,
0. ஃபோர்டு கார் தயாரிப்பு ஆலையைத் தோற்றுவித்த
ஹென்றி ஃபோர்டு,
() இங்கிலாந்து மன்னர்களாக இருந்த 3-வது. 8-வது எட்வர்ட்,
2-வது, 4-வது, 6-வது ஜார்ஜ் ஆகியோர உட்பட வரலாறு படைத்த பலர் இடது கைப் பழக்கம் உடையவர்களே.
இவ்வாறு பல பிரபல்யங்களைக் குறிக்கலாம். பொதுவாக சாதாரண ஒரு மனிதனின் பழக்கவழக்கத்திற்கும், குணாதிசயங்க ளுக்கும் இந்த கைப்பழக்கங்கள் வெகுவாக பாதிப்பை செலுத்துவ தில்லை. எவ்வாறாயினும் அணி மைக் கால கட்டங்களில் வலது கைப் பழக்கத்துக்குப் பயன்படுத்தப்பட்டுவரும் பொருட்களை இடக கைப் பழக்கமுள்ளோருக்கு ஏற்றவகையில் மாற்றியமைக்கப்பட்டு வருவதையும் நாம் அவதானிக்க முடியும
52 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன்

சர்வதேச இடதுகை பழக்கமுடையோர் தினம்
இடது கைப்பழக்கம் உள்ளவர்கள் பற்றி அணிமையில் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த ஆய்வை நடத்திய பேராசிரியர் ஸ்டான்லி கோரன். இடது கைப்பழக்கம் உள்ள நூற்றுக் கணக்கானவர்களைச் சந்தித் தும் இடது கைப் பழக்கம் கொணட இறந்தவர்கள் பற்றியும் ஆராய்ந்தும் தமது முடிவில் இடது கைப்பழக்கம் உள்ளவர்களுக்கு சில குறைபாடுகள் இருப்பதைக் கணடறிந்தார்.
இடது கைப்பழக்கம் உள்ளவர்கள் வலது கைப்பழக்கம் கொண்ட வாழ்க்கைத் துணையுடன் சேர்ந்து வாழும்போது மிகவும் சிரமப்படுகிறார்களாம். தவிர, வலது கைப்பழக்கம் கொணர்டவர் களை விட இவர்களுக்கு சராசரியாக 9 வருடம் ஆயுள் குறைவாக இருப்பதாகவும் முடிவு வெளியிட்டார்.
இதற்கு முக்கிய காரணம் இவர்கள் அதிகளவில் விபத் துக்களில் சிக்கிக் கொள்வதுதான். ஏனெனில் உலகம் முழுவதும் வலதுகை பழக்கம் கொணி டவர்களுக்காகவே இயந்திரங்கள், தொழில் உபகரணங்கள், வாகனங்கள் தயாரிக்கப்பட்டிருப்பதால் அதை இடது கைப் பழக்கம் உள்ளவர்கள் கையாளும் போது அவர்களுக்குப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
சிலர் விதிவிலக்காக இரண்டு கைகளாலும் சமனாக வேலை செய்யக் கூடிய ஆற்றல் உள்ளவர்களும் உளர்.
கலப்பு கைப் பழக்கம் (Mixed Handedness) அல்லது கலப்பு ஆதிக்கம் (Cross-Dominance) என்பது சில வேலைகளுக்கு ஒரு கையையும் பிற வேலைகளுக்கு மறு கையையும் மாறி மாறி பயன்படுத்தும் ஒரு வகையான தசை இயக்க வெளிப்பாடு ஆகும்.
எடுத்துக் காட்டுக்கு, கலப்புக் கை பழக்கம் உடையோர் வலது கையில் எழுதினாலும் பொருட்களை பெற்றுக் கொள்வதற்கு இடது கையைப் பயன்படுத்த இயலும். இது போல வெவ்வேறு செயல்களுக்கு வெவ்வேறு கைகளை பயன்படுத்துவர்.
இரு கை பழக்கம் (Ambidexterity) என்பது இந்த கலப்பு ஆதிக்கத்தின் ஒரு வகையாகும். இரு கை பழக்கமுடையோர்
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன் 53

Page 29
சர்வதேச இடதுகை பழக்கமுடையோர் தினம்
தனது இரு கைகளையும் சரி சமமாகப் பயன்படுத்துவர். எனினும் கலப்பு கை பழக்கம் உடையோர் குறிப்பிடட செயல்களுக்கு ஒரு கை பழக்கமுடையவராக இருப்பர்.
எனவே பிறர் அவரை குறிப்பிட்டு நோக்காதிருந்தால் அவரது பெரும்பான்மையான கை பழக்கத்தை கொண்டு இடது கை பழக்கமுடையவராகவோ வலது கைப் பழக்கமுடையவராகவோ தவறாக கணிடு கொள்வர்.
இந்த கலப்பு ஆதிக்கம் கணி, காது. கால்கள் போன்ற இட - வல வேறுபாடுகள் உடைய அனைத்து உடற்பாகங்களுக்கும் பொருந்தும். எனினும் இந்த கலப்பு ஆதிக்கம் குறி பார்க்கும் செயல்களில் சில நேரங்களில் தடுமாற்றத்தை ஏற்படுத்தலாம்
இடது கைப்பழக்கம் உள்ளவர்கள், வலது கைப் பழக்கம் உள்ளவர்களை விட விரைவாக சிந்திக்கிறார்கள் என்பது அவுஸ்தி ரேலிய விஞ்ஞானிகளின் ஆய்வு முடிவாகும்.
இடது கைப்பழக்கம் உள்ளவர்களால் மூளையின் இரண்டு பாகங்களையும் பயன்படுத்த முடிவதாகவும், விரைவாக தகவல் களை மூளைக்கு அனுப்பிப் பெற முடிவதாகவும் அவர்களுடைய ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர் கள், மூளையின் இரண்டு பாகத்துக்கும் தகவல்களை விரைவில் பரிமாறிக்கொள்ள இடது கைப் பழக்கம் உடையவர்களால் முடிகி றது என்றும் அதனால் நுட்பமான பணிகளையும், விளையாட்டு போன்ற துறைகளையும் அவர்களால் ஆக்கிரமிக்க முடியும் என்று தெரிவிக்கின்றனர்.
பார்வைக்குத் தேர்வு வைக்கும் பல விஷயங்க ளில் இடது கைப்பழக்கம் உடையவர்கள் மிகவும் சாமர்த்தியசாலிகளாய்
இருப்பதாகவும் இவர்கள் ஆராய்ச்சியில் கூறியிருக்கிறார்கள்.
தனித்துவமான போக்கினைக் கொண்ட இடக்கைப் பழக்க முள்ளோரின் செயற்பாடுகளை கெளரவிக்கவும் மானசீகமான தாக்
54 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன்

சர்வதேச இடதுகை பழக்கமுடையோர் தினம்
கங்கள் ஏற்படாமல் காப்பதற்கும் இத்தினம் விசேடமாக அனுஸ் டிக்கப்படுகின்றது.
குறிப்பாக இவர்கள் மத்தியில் போட்டி நிகழ்ச்சிகளை நடாத்துவது, கருத்தரங்குகள், கூட்டங்கள் நடாத்துவது என்பன இத்தினத்தில் பிரதானமாக மேற்கொள்ளப்படுகின்றன.
இத்தினத்தை அனுஸ்டிப்பதில் ஊடகங்களும் வெகுவாக அனுசர ணைகளை வழங்கி வருவதை அவதானிக்க முடிகின்றது.
இக்கட்டுரை பிரசுரமான இணையத்தளங்கள் (2009/2010)
http://thesamnet.co.uk/?p=14915 http://thatstamii.oneindia.in/cj/puniyameen/2009/0813-internationalleft-handers-day.html
https://twitter.com/eelam/status/3278933795 http://www.surfblocked.net/?a= http://nayanaya.mobi/v/http/thatstamil.oneindia.in/~~/cj/puniyameen/ 2009/0813-international-left-handers-day.html http://ns3.greynium.com/search.html?topic=punniyameen&start-4
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன் 55

Page 30
06
சர்வதேச இளைஞர் தினம் International Youth Day (IYD)
ஆகஸ்ட் 12
ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரப் பிரகாரம் சர்வதேச 9606ITG5ỹ gốì6ILổ International Youth Day (IYD) sobski (9395IIpLô ஆகஸ்ட் மாதம் 12ம் திகதி கொணி டாப்படுகின்றது.
இளைஞர்கள் ஒரு நாட்டின் நிர்ணய சந்ததிகள். இளைஞர் களை ஆக்கபூர்வமாகவும் பயன்படுத்தலாம். அதேநேரம் , அழிவுபூர்வமாகவும் பயன்படுத்தலாம்.
பொதுவாக ஒரு நாட்டின் சொத்துக்களாகக் கருதப்படும் இளைஞர்களை நெறிப்படுத்தி அவர்களை ஆக்கபூர்வமான நடவ டிக்கைகளில் ஈடுபடுத்தி சௌபாக்கியமான எதிர்காலமொன்றுக்கு வழிகாட்டுவதும் அவர்களது உணர்வுகளை சிறந்த முறையில் நெறிப்படுத்துவதும், நம்பிக்கை உணர்வினையும், வெற்றி மனப் பாங்கினையும் ஏற்படுத்துவதுடன், இளைஞர்களின் செயற்பாடு களை கெளரவித்து மதிப்பளிப்பதும் இத் தினத்தின் முக்கிய நோக்கமாகக் கொள்ளப்படுகின்றது.
56 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன்

சர்வதேச இளைஞர் தினம்
1998ஆம் ஆண்டு ஆகஸ்ட் 08ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை லிஸ்பன் நகரில் நடைபெற்ற உலக நாடுகளின் இளை ஞர் விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் குழு சர்வதேச ரீதியில் இளைஞர்களின் பிரச்சினைகளையும், இளைஞர்களின் செயல்பாடுகளையும் கவனத்திற் கொள்ளும் வகையில் இளைஞர் களுக்கான சர்வதேச தினம் ஒன்றை பிரகடனப்படுத்த வேண்டும் என சிபாரிசு செய்தது.
இதன்படி 1999 டிசம்பர் 17ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையின் 54/120/ (resolution 54/120) இலக்க பிரேரணைப்படி சர்வதேச இளைஞர் தினம் ஆகஸ்ட் 12ம் திகதி கொணர்டாடப்பட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது.
இதற்கமைய 2000ஆம் ஆண்டு முதல் இத்தினம் கொணி டாடப்பட்டு வருகின்றது.
உலக இளைஞர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை பிர தானமாக கவனத்தில் ஈர்க்கும் முகமாக உலகளாவிய ரீதியில் அரசுகள், அரச நிறுவனங்களும், அரச சார்பற்ற நிறுவனங்களும் செயல்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை தீர்மானத்தில் எதிர்பார்க்கப்படுகின்றது.
இவ்வாறாக ஆகஸ்ட் 12ம் திகதி சர்வதேச ரீதியில் இத்தினம் பிரகடனப் படுத்தப்பட்டாலும் கூட, சர்வதேச தினம் என்பதை விட ஒவ்வொரு நாடுகளும் தேசிய ரீதியில் இத்தினத் துக்கு முக்கியத்துவம் கொடுத்து கொண்டாடுவதை அவதானிக் 55 G) TLD .
உதாரணமாக இந்தியாவில் விவேகானந்த அடிகளாரின் பிறந்த தினத்தை மையமாகக் கொண்டு 1985ம் ஆணிடு முதல் ஆணர்டு தோறும் ஜனவரி 12ம் திகதி தேசிய இளைஞர் தினம் கொணி டாடப்படுகின்றது. எவ்வாறாயினும் சர்வதேச ரீதியிலும் சரி, தேசிய ரீதியிலும் சரி பிரதேச ரீதியிலும் சரி இவ்வாறு கொண் டாடப்படும் விழாக்கள் ஒரே அடிப்படையினைக் கொண்டிருப்பதை அவதானிக்கலாம்.
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன் 57

Page 31
சர்வதேச இளைஞர் தினம்
நமது வாழ்க்கையை உடலியல் அடிப்படையில் 4 பிரதானப் பிரிவுகளாக வகுக்கலாம்.
குழந்தைப் பருவம், விடலைப் பருவம், இளமைப் பருவம், முதுமைப் பருவம்
:
குழந்தைப் பருவத்தில் உடலாலும் மனதாலும் நமது தேவைகளை நிறைவு செய்ய மற்றவர்களைச் சார்ந்துள்ளோம். இந்தப் பருவம் ஒவ்வொருவரின் எதிர்கால வாழ்க்கைக்கு மிக முக்கியமானது. நல்ல பழக்கங்கள், துணிச்சல், தன்னம்பிக்கை ஆகியன ஆழ்மனதுக்குள் செலுத்தப்பட வேணி டிய பருவம். சொந்த அனுபவங்கள் இல்லாத பருவம். பாகுபாடு காணத் தெரியாத, உழைக்க முடியாத பருவம்.
விடலைப் பருவம் அல்லது வளரிளம் பருவம் என்பது, மனிதருடைய உடல் மற்றும் உள வளர்ச்சிக் கட்டங்களில் சிறுவ ருக்கும், வளர்ந்தோருக்கும் இடைப்பட்ட ஒரு மாறுநிலைக் கட்ட மாகும்.
இப்பருவத்துக்கான வயதெல்லை எல்லாப் பணிபாடுகளி லும் ஒரே அளவாகக் கருதப்படுவதில்லை. பல காலமாகவே பருவ மடைதல் என்பது விடலைப் பருவத்துடன் தொடர்புபடுத்தப்பட்டு வந்துள்ளது. அண்மைக் காலங்களில் பருவமடைதல் காலம் விட லைப் பருவத்துக்கு முன்னதாகவே தொடங்கி விடலைப் பருவத் துக்கு அப்பாலும் போவதைக் காணக் கூடியதாக உள்ளது.
உலக சுகாதார நிறுவனம் விடலைப் பருவத்தை 10 வயதுக் கும் 19 வயதுக்கும் இடைப்பட்ட காலம் என வரையறை செய்துள் ளது.
விடலைப் பருவத்துக்கு பின்னர் வரும் பருவம் இளமை ஆகும். பொதுவாக 18 - 24 அல்லது 29 வயதுவரை இளமைப் பருவம் எனப்படுகிறது.
58 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புண்னியாமீன்

சர்வதேச இளைஞர் தினம்
இவர்களை இளையோர் அல்லது வாலிபர் என்பர். பிற பருவத்தினருடன் ஒப்பிடுகையில் இளயோரிடம் குறிப்பிடத்தக்க சில பணி பியல்புகள் உண்டு.
இளைய பருவம் மாற்றத்தை இலகுவில் ஏற்று தன்னை மாற்றியமைத்துக் கொள்ளகூடியது, துணிவுமிக்கது. செயற்பாட்டை முதன்மைப்படுத்துவது. இப்பருவத்தில் பாலியல் கவர்ச்சியும் ஈடுபாடும் அதிகம் இருக்கும். இளையோரை பெரும் சதவீதமாக கொணட ஒரு சமூகம் வன்முறைப் போக்கு எடுப்பதற்கு கூடிய சாத்தியக் கூறுகள் உணர்டு என்றும் கூறப்படுகின்றது.
அநேக நாடுகளில் இளையோரே அதிகம் வேலை யற்றோராக இருக்கின்றார்கள்.
முதுமை என்பதை 60க்கு மேல் எனக் கூறுவதே பொருத் தமாய் இருக்கும். பெரும்பாலும் 60 வருடம் என்பது பணி நிறைவுக் கான வயது. அதன்பின் ஓய்வு என்பது நடைமுறையிலுள்ள அரசு விதி, முதுமையில் பணி புரிவதில் சக்தியின்மை இருந்தாலும் வாழ்க்கை அனுபவத்தால் இளைய தலைமுறைக்கு வழிகாட்டும் வாய்ப்பு உணர்டு.
சுவாமி விவேகானந்தர், 'இளைஞர்கள் 100 பேரை என்னிடம் கொடுங்கள். இந்திய நாட்டையே நல்ல நாடாக மாற்றிக் காட்டுகி றேன’ என்று கூறியது இளைஞர் தம் சிறப்பு உத்வேகம், அர்ப்பணப்பு நாட்டுப்பற்று மிக்க இளைஞர்களை வழிநடத்திச் செல்லக் கூடிய இளமை, துடிப்பு சுயநலமில்லாது பாடுபடும் அர்ப்பணிப்பு, ஞானம் மிகுந்த விவேகானந்தரைப் போல் ஒரு வழிகாட்டியைக் கண்டு கொள்வதுதான் இன்றையச் சூழலின் தேவையாகிறது.
இன்று உலகின் எல்லா நாடுகளிலும் இளைஞர்கள் தம் திறமையை வெளிப்படுத்தி அந்த நாடுகளின் முன்னேற்றத்துக்கு
உறுதுணையாக உள்ளனர்.
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன் 59

Page 32
சர்வதேச இளைஞர் தினம்
கடும் குளிர், மிகுந்த வெப்பம் என எந்தவிதமான நிலையிலும் பணிபுரியும் தகுதியுள்ளவர்கள். உடல் ஆற்றலுடன் அறிவாற்றலில் சிறந்து விளங்குபவர்கள் நம் நாட்டு இளைஞர்கள்.
உலகின் பல முன்னோடி நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளைத் தம் தகுதியால் அலங்கரித்து வருபவர்கள். பணிபுரிய சுய கெளரவம் பார்க்காமல் குடும்பப் பொறுப்புடன் செயல்படும் இளைஞர் பட்டாளம் நம்மிடையே உள்ளது.
சிக்கலான கல்வி கற்பதிலே முன்னணியில் நிற்பவர்கள் நம் இளைஞர்கள். தமக்கென தனிப்பாதையை வகுத்துக் கொண்டு. அதில் திறமையுடனும், துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் பயணிப்பவர்கள் தான் நம் இளைஞர்கள்.
இவ்விடத்தில் சோக்ரடீஸின் வரலாற்றுடன் இணைந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகின்றது.
ஓர் இளைஞன் சோக்ரடீஸிடம் வந்து வெற்றிக்கான இரகசி யத்தைப் பற்றிக் கேட்டான். அதற்கு சோக்ரடீஸ் மறுநாள் காலை ஆற்றங்கரைக்கு வருமாறு கேட்டுக் கொணர்டார்.
மறுநாள் காலை ஆற்றங்கரையில் இருவரும் சந்தித்துக் கொணர்டனர். சோக்ரடீஸ் அந்த இளைஞனை ஆற்றை நோக்கி உள்ளே வரும்படி கேட்டுக் கொணர்டார். கழுத்தளவு நீர் வரை உள்ளே வந்தவுடன் அந்த இளைஞனை நீரினுள் வைத்து அமுக்கினார். அவன் வெளியே வர முயற்சி செய்தான். ஆனாலும் அவனை அப்படியே அமுக்கியவாறு அவனது முகம் நீல நிறமாக மாறும் வரை வைத்திருந்தார். சற்றுப் பொறுத்து அவனது தலையை நீரினுள்ளிருந்து வெளியே இழுத்தவுடன் அந்த இளைஞன் செய்த முதல் வேலையே தன்னால் இயன்ற அளவு காற்றை மீண்டும் மீண்டும் உள்ளிழுத்தான். சோக்ரடீஸ் அவனிடம் “நீ நீருக்குள் இருந்த போது நீ எதை அதிகம் விரும்பினாய்? என்று கேட்டார். அந்த இளைஞன் “காற்று' என்று பதிலளித்தான். சோக்ரடீஸ், ‘வெற் றியின் இரகசியமே அது தான். நீ எவ்வளவு அதிகமாக காற்றை
60 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமினர்

சர்வதேச இளைஞர் தினம்
விரும்பினாயே அது போன்றே வெற்றியையும் விரும்பினால் உனக்கு அது கிட்டும்’ என்று சொன்னார். இதைத் தவிர வேறு எந்த இரகசியமும் இல்லை.
இந்த உதாரணம் இளைஞர்களின் உணர்வுக்களிக்கப்படும் முக்கியத்துவத்தை படிப்பினையுடன் கூடி எடுத்துக் காட்டுகின்றது. ஒவ்வொரு இளைஞனும் தன்னம்பிக்கையுடன் தனது பணியினை முன்னெடுக்கக் கடமைப்பட்டுள்ளான்.
இன்றைய இளைஞர்கள் ஒருவரைப் பின்பற்றும் போது முழுக்க முழுக்க அவராகவே மாறிவிடக் கூடாது. மாறாக, நல்ல குணங்களை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை விவேகானந்தர் அழகாகக் கூறுகிறார்.
‘ஒரு விதையை நிலத்தில் போடுகிறோம். அதன் வளர்ச்சிக் குத் தேவையான எரு, தணிணீர் ஆகியவற்றை அளிக்கிறோம். அவ் விதை எருவாகவோ, தணிணீராகவோ மாறாமல் தன் இயல் பிலேயே எடுத்துக்கொண்டு பிரம்மாண்ட மரமாகிறது. அது போல, 'கற்றுக்கொள்ள வேண்டியதை மட்டும் கற்றுக்கொண்டு வாழ்க்கை யில் முன்னேற வழி சொல்கிறார். அளவற்ற தன்னம்பிக்கை உடையவர்களாக இருங்கள். நான் இளமையில் அத்தகைய நம்பிக்கை உடையவனாக இருந்தேன். அதுதான் இப்பெரிய காரியங்களைச் செய்யக்கூடிய சக்தியை எனக்களித்து இருக்கிறது. இளமையும், சக்தியும், நம்பிக்கையும் இருக்கும் காலத்தில் தான் உங்கள் எதிர்கால இலட்சியத்தை நீங்கள் முடிவு செய்ய வேண்டும் என்று கூறி தன்னம்பிக்கை ஊட்டுகிறார்.
உங்களின் மீதும் உங்கள் திறமைகளின் மீதும் உங்க ளுக்கு உள்ள ஆழமான நம்பிக்கைதான் உங்கள் கனவுகளை நிறை வேறறும். உங்கள் கனவைச் சொல்லும்போது, உங்கள் வார்த்தைக ளில் உயிர் துடிப்பு இருக்க வேண்டும். உங்களின் ஆர்வம் கேட் போரைத் தொட வேண்டும். உங்கள் கனவு எதுவாக இருந்தாலும் அதை சாத்தியமில்லாது என்று ஒதுக்க வேணடாம். 'சாத்திய மில்லாதது’ என்று எதுவுமேயில்லை.
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமினர் 61

Page 33
சர்வதேச இளைஞர் தினம்
தன்னமபிக்கையும், விடாமுயற்சியும் நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போன்றது. தன்னம்பிக்கையோடு திட்டமிட்டு, விடா முயற்சியோடு செயல் வடிவம் கொடுக்க வேண்டும்.
“Never, neer, neer give up' GTGigp 6kïGüL6ï சர்ச்சில் சொல்வ துணி டு. வீட்டில் ஜன்னலருகே வைக்கப்பட்டுள்ள செடியானது வெளிச்சம் தேடி வெளியே வளைந்து செல்வதைப் போல, விடாமுயற்சியுடையவர்கள் புதிய பாதைகளைத் தேடிக்கொண்டு தொடர்ந்து முன்னேறுவர்.
வெற்றி பெற்றவர்கள் அனைவரும் மற்றவர்கள் உறங்கிக் கொண்டிருக்கும்போது தாங்கள் மட்டும் விழித்திருந்து உழைத்த வர்களே. சலிப்புக்கு இடங்கொடாமல் கடும் உழைப்பை உணவாக உட்கொணி டவர்கள்,
“ஒளி படைத்த கணி.
உறுதிகொண்ட நெஞ்சம்,
களிபடைத்த மொழி
கடுமை கொண்ட தோள்,
தெளிவு பெற்றமதி என்றெல்லாம் முகமன் கூறிய பாரதியின வார்த்தைகளை இளைய சமூகத்தினர் மெய்ப்பிக்க வேண்டும்.
குறுகிய சிந்தனையில் வாழ்வைக் குலைத்துக்கொள்ளாமல் சமுதாய நோக்கில் சிந்தித்து செயல்பட்டால் இளைஞர்களுக்கு வெற்றி நிச்சயம்.
சர்வதேச இளைஞர் தினம் கலைவிழாக்கள். போட்டி நிகழ்ச் சிகள், இளைஞர் பாசறைகள், கலாசார நிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்களினூடாக முன் னெடுக்கப்படுகின்றன.
2000ஆம் ஆண டில் முதலாவது சர்வதேச இளைஞர் தினம் கொண டாடப்பட்ட போது இத் தினத்தை முறைப் படி கடைபிடிப்பதற்கு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
62 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன்

சர்வதேச இளைஞர் தினம்
() 2001ஆம் ஆண்டில் வேலையின்மை, சுகாதாரம் ஆகியவற்
றில் இளைஞர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும்,
0. 2002ஆம் ஆண்டில் நிகழ்க்காலத்திலும், எதிர்காலத்திலும் அபிவிருத்தி செயற்பாடுகளில் இளைஞர்களின் பங்களிப் புகள் குறித்தும்,
() 2003ம் ஆண்டில் இளைஞர்களுக்கு பணிபுமிக்கதும்,
உற்பத்தித் திறனுடையதுமான தொழில் வாய்ப்புக்களை தேடிக் கொடுப்பது பற்றியும்,
() 2004ஆம் ஆண்டில் சமூக அபிவிருத்தியில் இளைஞர்
களின் பங்கு பற்றியும்,
() 2005ஆம் ஆண்டில் இளைஞர்களின் பணிகள் பற்றியும்,
() 2006ஆம் ஆண்டில் வறுமை ஒழிப்பில் இளைஞர்களின்
பங்கு பற்றியும்,
() 2007ஆம் ஆண்டில் அபிவிருத்திப் பணிகளில் இளைஞர்
களின் கடப்பாடு பற்றியும்,
() 2008ஆம் ஆண்டில் காலநிலை மாற்றம், நேர முகாமைத்
துவம் ஆகியவற்றில் இளைஞர்களின் பங்களிப்பு பற்றியும்,
() 2009ஆம் ஆண்டில் அபிவிருத்தி உற்பத்தி செயற்பாடு களில் இளைஞர்களின் சவால்களும், எதிர்காலம் பற்றியும்
கருப்பொருளாகக் கொள்ளப்பட்டன.
குறிப்பாக சூழல், சமூகம், பொருளாதாரம் ஆகிய செயற் பாடுகளில் இளைஞர்களின் மனோநிலை விருத்தியை வளர்ப்பது குறித்தும், இளைஞர்களின் திறமைகளை வெளிக் கொணர்வது குறித்தும் இத் தினத்தில் விசேடமாகக் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு வருகின்றன.
இளைஞர் தினத்தின் தொணிபொருள்களை பின்வருமாறு ஒரு பார்வையில் நோக்கலாம்.
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புண்னியாமீன் 63

Page 34
சர்வதேச உரோமர் கலாசார தினம்
2009 - SUSTAINABILITY OUR CHALLENGE. OUR FUTURE.
2008 - Youth and Climate Change. Time for Action
2007 - Be seen, Be heard. Youth participation for development
2006 - Tackling Poverty Together
2005 - WPAY-- 10: Making Commitments Matter
2004 - Youth in an Intergenerational Society
2003 - Finding decent and productive work for young people
everywhere
2002 - Now and for the Future. Youth Action for Sustainable
Development
2001 - Addressing Health and Unemployment
இக்கட்டுரை பிரசுரமான பத்திரிகையும், இணையத்தளங்களும் (2009/2010)
() ஞாயிறு தினக்குரல் (இலங்கை); ஆகஸ்ட் 23.2009
() http://thesamnet.co.uk/?p=14881
0 http://thatstamil.oneindia.in/cj/puniyameen/2009/0812
international-youth-day.html
() http://nayanaya.mobi/v/http/...in/.../0812-international-youth
day.html
(d http://www.tamilish.com/search.php?page=3&search=
international
http://www.surfblocked.net/?a. http://www.bestestsite.info/index.php?q... http://ns3.greynium.com/search.html?topic-citizen&start-2 https://twitter.com/eelam/status/3260039065
:
64 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன்

07
சர்வதேச உரோமர் கலாசார தினம்.
International Day of Roma
ஏப்ரல் 08
ஒவ்வொரு ஏப்ரல் மாதமும் 08ஆம் திகதி சர்வதேச உரோமர் கலாசார தினம் கொணி டாடப்படுகின்றது. உரோமர் கலாசாரம், உரோமப் பாரம்பரியங்கள், மற்றும் உரோமர் எதிர் நோக்கும் பிரச்சினைகள் பற்றி அவர்கள் மத்தியில் விழிப்பு ணர்வை ஏற்படுத்துவது இத்தினத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
20ஆம் நூற்றாண்டில் பின்னரைப் பகுதிகளில், குறிப்பாக 1960களில் உரோம கலாசாரத்தைப் பேணுவது. தொடர்பாக ஐரோப் பிய நாடுகளில் பல இயக்கங்களும், அமைப்புகளும் அதிகளவில் உருவாகின. இதனால் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக 1971ஆம் ஆண டில் லணி டனுக்கருகே ஒப்பிளிங்டன் Orpington எனுமி டத்தில் அனைத்து அமைப்புகளும் ஒன்றிணைந்து சர்வதேச உரோ LDITGōfluu sigej6mLDuuĝ 6)g5 International Romani Union (IRU), d -(56QJ Těš கினர்.
1990ஆம் ஆண்டு போலாந்தில் உள்ள "செரொக்” எனுமி டத்தில் நடைபெற்ற 04ஆவது சர்வதேச உரோமானிய அமையத் ĝślaŭ International Romani Union (IRU) 35a "Li (uplq-Gīlaišï LuLQG3uu 6JLüJGÖ 08ஆம் திகதி சர்வதேச உரோம கலாசார தினத்தை கொண்டாடு வதென தீர்மானிக்கப்பட்டது.
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன் 65

Page 35
சர்வதேச உரோமர் கலாசார தினம்
பொதுவாக இத்தினத்தை உரோம கலாசாரங்கள். உரோம பாரம்பரியங்கள், மரபுகள் என்பவற்றை வலியுறுத்தக்கூடிய வகை யில் போட்டிகள், கருத்தரங்குகள், கணிகாட்சிகள், கலைநிகழ்ச் சிகள், விளையாட்டுகள் என்பவற்றை நடத்தி இத் தினத்தை கொண்டாடுவர். தற்போது உலகில் பெரும்பாலான நாடுகளில் இத் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இக்கட்டுரை பிரசுரமான இணையத்தளம் (2009)
• http://thesamnet.co.uk/?p=11304
66 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புணர்னியாமீனர்

08
சர்வதேச குடும்ப தினம் International Day of Families
(3D 15
1992ம் ஆணர்டு முதல் ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச குடும்ப தினத்தைப் பிரகடனப்படுத்தி நடைமுறைப்படுத்தி வருகிறது. வருடாவருடம் மே 15ம் திகதி சர்வதேச குடும்ப தினம் கொண்டாடப்படுகிறது. இத்தினம் குடும்பத்தின் முக்கியத்தவத் தினை சிறப்பாக உணர்த்துகின்றது. ar
குடும்பங்களுக்கிட்ையே, சமத்துவத்தை வளர்ப்பதும், வீட்டுப் பொறுப்புக்கள், தொழில் வாய்ப்புக்கள் பற்றி குடும்பங்க ளின் பங்கினை உணர்த்துவதும் இத்தினத்தின் முக்கிய குறிக்
கோள்கூளாகும்.
குடும்பங்களின் சுய நம்பிக்கையை வளர்த்து துன்பங்களை சகிப்புடன் எதிர்கொண்டு புத்துணர்ச்சியோடு செயற்படத் தூண்டு வதையும் இது போன்ற மக்களின் இயல்புச் சக்திகளை மேலோங் கச் செய்வதையும் இத்தினக் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் வலியு றுத்துகின்றன.
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன் 67

Page 36
பால், இன பாகுபாடின்றி. மக்களிடையே சமத்துவத்தை பேணி வளர்ப்பதையும், பொருளாதார வாய்ப்புக்களை ஏற்படுத் திக் கொடுப்பதையும் இத்தினம் வலியுறுத்துகின்றது.
இத்தினம் பற்றிய சிறப்புரையில், ஐக்கிய நாடுகள் சனத் தொகை நிதியப்பணிப்பாளர், உலக அரசாங்கங்களுக்கு இனவிருத்த சுகாதாரத்திற்கான தங்களது நிதி ஒதுக்கீடுகளை அதிகரிக்குமாறு
1996 - "Families: First Victims of Poverty and Homelessness" 1997 - "Building Families Based on Partnership" 1998 - "Families: Educators and Providers of Human Rights” 1999 - "Families for all ages" 2000 - "Families. Agents and Beneficiaries of Development' 2001 - "Families and Volunteers: Building Social Cohesion " 2002 - "Families and Ageing. Opportunities and Challenges' 2003 - "Preparations for the observance of the Tenth Anniversary
of the International Year of the Family in 20043 2004 - 'The Tenth Anniversary of the International Year of the
Family: A Framework for Action' 2005 - "HIV/AIDS and Family Well-being" 2006 - "Changing Families. Challenges and Opportunities" 2007 - "Families and Persons with Disabilities' 2008 - "Fathers and Families: Responsibilities and Challenges" 2009 - "Mothers and Families: Challenges in a Changing World'
இக்கட்டுரை பிரசுரமான இணையத்தளம் (2009)
() http://thesamnet.co.uk/?p=11542
68 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமினர்

09
சர்வதேச அருங்காட்சியக தினம் International Museum Day
(3D 18
சர்வதேச அருங்காட்சியக தினம் International Museum Day ஒவ்வொரு ஆணிடிலும் மே 18ஆம் திகதி உலகலாவிய ரீதியில் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.
ஒரு சமூகத்தின், ஒரு தேசத்தின் மரபுரிமைகளைப் பேணி பாதுகாப்பதில் அருங்காட்சியகத்தின் பணி மிக முக்கியமானது. அதன் பரிமாணத்தை அளவிட முடியாது. கால காலங்களாக வரலாற்று மாற்றங்களின் சாட்சியங்களாக விளங்கும் அருங்காட் சியகங்கள் நாளைய சந்ததியின் விலை மதிக்க முடியாத சொத்துக்
SS
நவீன உலகின் மிகப் பெரிய அருங்காட்சியகம் லண்டனி லுள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகமாகும். உலகிலுள்ள ஒவ்வொரு நாடுகளிலும் பொதுவாக தேசிய அருங்காட்சியகங்கள் காணப் படுகின்றன. இந்த அருங்காட்சியகங்கள் பொதுப்படையாக அன் றேல் பல்வேறுபட்ட அலகு ரீதியாக அமைந்திருக்கும். இன்றைய உலகில் பல்வேறு நாடுகளில் தனியார் அருங்காட்சியகங்களும் காணப்படுகின்றன.
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன் 69

Page 37
சர்வதேச அருங்காட்சியக தினம்
அருங் காட்சியகங்களின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்துவதற்கும் அதே போல இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், சர்வதேச அருங்காட்சியக தினம் 1977ஆம் ஆண்டு முதல் உலகம் பூராகவும் கொண்டாடப்படுகின்றது.
ஒவ்வொரு வருடமும் இதற்கான கருப்பொருள் இதன் ஆலோசனைக்குழுவினால் தீர்மானிக்கப்படும். 2009ம் ஆண்டுக் கான கருப்பொருள் “அருங்காட்சியகங்களும் சுற்றுலாத்துறையும்” என்பதாகும்.
1992 ஆண்டு முதல் சர்வதேச அருங்காட்சியக தினம் ஒவ்வொரு ஆண்டுகளிலும் பின் வரும் கருப்பொருளை அடிப் படையாகக் கொணர்டு அனுஷ்டிக்கப்பட்டது.
2009. "Museums and tourism'. 2008 "Museums as agents of social change and development'. 2007 "Museums and Universal Heritage'. 2006 "Museums and young people'. 2005 "Museums bridging cultures'. 2004 "Museums and Intangible Heritage" 2003 "Museums and Friends'. 2002 "Museums and Globalisation'. 2001 "Museums: building community". 2000 "Museums for Peace and Harmony in Society'. 1999 "Pleasures of discovery". 1998-1997 "The fight against illicit traffic of cultural property".
1996 "Collecting today for tomorrow" 1995 "Response and responsibility". 1994 "Behind the Scenes in Museums'. 1993 "Museums and Indigenous Peoples" 1992 “Museums and Environment'
:
சமூகத்திற்கும். அதன் விருத்திக்கும் சேவையாற்றும் ஒரு நிறுவனம் என்ற அடிப்படையில் அருங்காட்சியகங்கள் எதிர்நோக் கும் சவால்கள் பற்றி பொது மக்களைச் சந்தித்து அவர்களின் கவனத் தைச் செலுத்தமாறு இத்துறை சார்ந்தோர் வலியுறுத்தி வருகின்றனர்.
70 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன்

சர்வதேச அருங்காட்சியக தினம்
அருங்காட்சியகங்கள் தொடர்பான கொண்டாட்ட நிகழ்வு கள் இது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத் தக்கூடிய போட்டி நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், கலை நிகழ்வுகள் போன்றன மே மாதம் 18ம் திகதியே நடாத்த வேணடும் என சிபார்சு செய்யப்பட்டள்ளது.
ஒவ்வொரு நாட்டிற்கும் உரிய சம்பிரதாயங்கள் சூழ்நிலை களுக்கு ஏற்ப அவர்களது நிகழ்ச்சிகளை நடத்த முடியும். கலா சாரப்பரிமாற்றம் அவை பற்றிய அன்னியோன்ய புரிந்துணர்வு, ஒத்துழைப்பு, மக்களிடையே சமாதானம் போன்றவற்றை அருங்காட்சியகங்களால் ஏற்படுத்த முடியும்.
இக்கட்டுரை பிரசுரமான இணையத்தளங்கள் (2009)
0. http://thesamnet.co.uk/?p=l 1666
() http://thatstamii.oneindia.in/cj/puniyameen/2009/0518-international
museum-day.html
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன் 71

Page 38
10
உலக நட்பு தினம் World Friends Day
ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக்கிழமை
உலகத்திலே உன்னதமான உறவு நட்பு என்பார்கள். உணர் வுடன் சங்கமித்த ஒரு கருப்பொருளே நட்பு. உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆணிடும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமை நட்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு (2010 ஆகஸ்ட் 1ஆம் திகதி உலக நட்பு தினமாகும். ஏனைய தினங்களுடன் ஒப்புநோக்கும்போது மனித விழுமியங்களில் உணர்வுடன் சம்பந்தப்பட்ட ஒரு தினமாகவே இது காணப்படுகின்றது. இங்கு நட்பு எனும்போது பல பரிமாணங் களை எடுத்துக் கூறலாம். இருவருக்கிடையில் அல்லது பலருக்கி டையில் ஏற்படக்கூடிய நட்பு இரு குழுக்களிடையே அல்லது பல குழுக்களுக்கிடையே ஏற்படக்கூடிய நட்பு, இரண்டு சமூகங்களுக் கிடையே அல்லது பல சமூகங்களுக்கிடையே ஏற்படக்கூடிய நட்பு இரண்டு நாடுகளுக்கிடையே அல்லது பல நாடுகளுக்கிடையே ஏற்படக் கூடிய நட்பு என்று பல வடிவங்களில் அர்த்தம் கற்பிக்க லாம். ஆனால், பொதுவாக நட்பு தினம் என்று கூறும்போது இருவ ருக்கிடையே ஏற்படக்கூடிய நட்பின் பரிமாணமே கருத்திற் கொள் ளப்படுகின்றது. இது ஆணி - ஆணிடையே, பெண் - பெணிணி டையே, ஆணி - பெண் ணிடையே ஏற்படலாம்.
72 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன்

உலக நட்பு தினம்
ஒவ்வொரு மனிதருக்கும் அவருடைய வாழ்க்கையில் நம் பகமான ஆலோசகர் தேவைப்படுகிறார். முக்கியமாக நண்பர்கள் தேவைப்படுகிறார்கள்.
ஒருவருடைய சிந்தனைகளையும், குணங்களையும் பட்டை தீட்ட, உதவி செய்ய அவரை நன்கு உணர்ந்த ஒரு நணி பர் தேவைப்படுகிறார்.
பெற்றோர்கள், மனைவியைவிட நமது துக்கத்திலும், சந் தோஷத்திலும் பங்கு கொள்வதில் நண்பர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
தாயிடமும், மனைவியிடமும், தந்தையிடம் கூட ஆலோ சனை செய்ய முடியாத பல விடயங்களை நண்பர்களுடன் கலந்து ரையாடுவதன் மூலம் ஒரு தெளிவை, தீர்வைப் பெறலாம். சில சந்தர்ப்பங்களில் பிறருடன் மேற்கொள்ளப்படும் நட்பைப் போலவே குடும்ப அங்கத்தவர்களிடையே நட்பார்த்தமான உறவுகள் ஏற்படு வதுணர்டு.
உலகில் உணமையான நட்புக்கு ஈடு இணை எதுவும் கிடையாது என பெரியவர்கள் குறிப்பிடுவார்கள்.
உண்மையான நட்பின் முன் தமது உள்ளக்கிடக்கைகளைப் பகிர்ந்து கொள்ளும் போது மனதில் ஏற்படும் அமைதியை அளவிட முடியாது. பிரச்சினைக்குரிய ஒரு விடயத்தை அல்லது தீர்வு காண வேணி டிய விடயத்தை மனதுக்குள் அடக்கி வைத்துக் கொள் வதனால் விமோசனம் கிடைக்கப் போவதில்லை. மாறாக மன அழுத்தங்களும், விபரீதங்களுமே ஏற்பட இடமுணிடு.
உண்மையான நட்புடன் அவற்றைப் பகிர்ந்து கொள்கை யில் சில சந்தர்ப்பங்களில் எமக்குக் கிடைக்கும் ஆலோசனைகள் விலைமதிக்க முடியாமல் இருக்கலாம். தற்போதைய வேகமான நவீன காலத்திலும் நட்பினை கெளரவப்படுத்துவதில் பலரும் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். அதே நேரம் சிலர் நட்பினை கலங்கப்படுத்தாமலும் இருப்பதில்லை.
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன் 73

Page 39
உலக நட்பு தினம்
சாதி, இனம், மொழி, பால் பாகுபாடு இன்றி அன்பின் அடையாளமாக கொண்டாடப்பட்டுவரும் இந்த நண்பர்கள் தினத் தில் தலைமுடி நரைத்தாலும் நண்பா உன்னிடம் நான் கொண்ட நட்பு இன்னும் மாறவில்லை’ என்று உலகெங்கும் உள்ள வயதான வர்கள் கூட இன்றைய தினத்தில் சந்தித்து தங்களது வாழ்த்துக் களைப் பரிமாறிக்கொள்கின்றனர்.
இந்த சந்திப்பின்போது அவர்கள்.
ஞாபகம் வருதோ நண்பா
ஞாபகம் வருதோ
பள்ளிக் காலங்களில் நாம்
ஒன்றாக சேர்ந்து சுற்றியது.
ஆற்றங்கரையில் சிறு வயதில்
கல் எறிந்து விளையாடியது.
மாந்தோப்பில் மாங்காய் பறித்து
தின்ற சுவையான நாட்கள். என்று பல பழிைய நினைவுகளை நினைத்துப் பார்த்து பூரிப்படைவார்கள்.
நண்பர்கள் தினத்தில் நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைக் கும் நண்பர்கள் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி தங்களது அன்பை பரிமாறிக்கொள்கின்றனர். தொலைதூரத்தில இருப்பவர்களுக்கு செல்பேசி வழியாக குறுந் தகவல் அனுப்பியும் (எஸ்.எம்.எஸ்.), கணினி வழியாக மின்னஞ்சல் அனுப்பியும் தங்கள் நட்பை பலப் படுத்திக் கொள்கின்றனர்.
துன்பம் வரும் வேளையில் கடவுளை நினைக்கிறோம்.
அடுத்ததாக உதவி கேட்க நல்ல நண்பர்களைப் பற்றிய எண்ணம் நம்மையும் அறியாமல் நம் மனதில் உதயமாகிறது. பரஸ் பரம் அன்பை மட்டும் அல்லாமல் துன்பத்தையும் பகிர்ந்து கொள் ளும் இந்த ஆற்றல் நட்புக்கு மட்டுமே உரிய சிறப்பாகிறது.
ஆனால் பலர் நட்பின் மகத்மீகத்தை சரிவர உணர்ந்து கொள்வதில்லை.
74 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புண்னியாமீன்

உலக நட்பு தினம்
இதுநாள் வரையிலும் நண்பர்களே எனக்கு இல்லை என்று யாரும் கூறிவிட முடியாது.
நட்பு தோழமை என்பது இருவர் இடையேயோ, பலரிடமோ ஏற்படும் ஒரு உறவாகும். வயது, மொழி, இனம், பால், நாடு என எந்த எல்லைகளும் இன்றி, புரிந்து கொள்ளுதலையும், அனுசரித் தலையுமே அடிப்படையாகக் கொண்டது. நண்பர்கள் தங்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை மறந்து ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வார்கள். நண்பர்கள் ஒருவருக்கு ஒருவர் உணர்மையாக நடந்து கொள்வார்கள். இன்பத்திலும், துன்பத்திலும் தானாகவே முன்வந்து உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வார்கள்.
திருக்குறளில் திருவள்ளுவர் நட்பு பற்றி பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு.
நிறைநீர நீரவர் கேணிமை பிறைமதிப் பின்னீர பேதையார் நட்பு.
நவில் தொறும் நூல்நயம் போலும் பயில் தொறும் பணிபுடை யாளர் தொடர்பு. நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்க்ணி மேற் செனறு இடித்தற் பொருட்டு.
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாங் கிழமை தரும்.
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு.
அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கணி அல்லல் உழப்பதாம் நட்பு.
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன் 75

Page 40
உலக நட்பு தினம்
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கணி களைவதாம் நட்பு.
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி ஒல்லும் வாய் ஊன்றும் நிலை.
இனையர் இவரெமக்கு இன்னம் யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு.
ஒரு நாணயத்தில் இரண்டு பக்கங்களைப் போல நண்பர் களையும் இரண்டு கோணங்களில் அவதானிக்கலாம்.
அவர்கள் () நல்ல நண்பர்கள், () கெட்ட நணி பர்கள்.
நல்ல நண்பன் தனது நட்பை முதலில் எவ்வித பேரம் பேசலும் இன்றி, முன் நிபந்தனையின்றி விரிந்த மனப்பான் மையு டன் கருமித்தனம் ஏதுமின்றி அள்ளி வழங்கத் தயாராக இருப் பான். நல்ல நண்பன் தனது தரத்தினை பெறுமதியாகக் கருதுகிறான்.
தனது சிந்தனை ஆன்மா, பண்பாடு, நடத்தை, ஒழுக்கம் விழுமியம்" என்பனவற்றை வெளிப்படையாகவே வழங்குகின் றான். தனது ஆளுமைப் பணிபுகள் இதர மனிதர்களால் மாசுபடு வதை இம்மியளவும் விரும்புவதில்லை.
எனவே, அவன் தனது நட்பை நாடி வரும் மனிதர்களை நோக்கி முன் நிபந்தனை - உறுதிப்பிரமாணம் என்பன வற்றின் அடிப்படையில் நகருகிறான். ஆகவே உறுதிப் பிரமாணத்தின் அடிப்படையில் பகிர்ந்து கொள்ளப்படும் நட்பே நித்தியமா னதும், நிரந்தரமானதுமாகும்.
மனித வாழ்வில் நட்பு என்பது விசித்திரமானது. விந்தையா னது. அதனால் ஏற்படும் பாதிப்பு ஆழமானது. பலரது வாழ்வில் பெரும் திருப்பங்களுக்குக் காரணமாகவும் அது அமைகிறது.
76 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன்

உலக நட்பு தினம்
பெற்றோர்களது அன்பு, உற்றார் உறவினர்களது பாசம், நேசம் சாதிக்க முடியாததை நட்பு சாதித்து விடுகிறது. பெற்றோர் களுக்குப் பிள்ளைகளை சீர்திருத்த முடியாத கையாலாகாத நிலை உருவாகும் பட்சத்தில் அவர்கள் பிள்ளைகளின் நண்பர்களை அணுகி தமது பிள்ளைகளை சீர்திருத்த முனைவது அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் நிதர்சன நிகழ்வுகளாகும்.
பெற்றோர்களுக்கும், பிள்ளைகளுக்கு இடையில் உள்ள உறவில் மரியாதைப் பணி பின் காரணமாக அல்லது வெறுப்பின் காரணமாக விரிசல் அதிகரிக்க, அதிகரிக்க நண்பர்களுடனான நட்பு படிமுறை ரீதியாக அதிகரிப்பதையும் அவதானிக்கிறோம்.
நட்பு என்பது ஒரே அச்சில் வார்க்கப்பட்ட பொருள் களைப் போல அமைந்த விடுகிறது. அதாவது ஒரு நண்பனின் மறு உருவமாக அடுத்தவன் மாறிவிடுகின்றான்.
சிந்தனைப் பாங்கு, பணி பாடு, நடத்தை, நடை, உடை, பாவனை போன்ற சகல விவகாரங்களிலும் ஒருவன் தனது நணி பனை பிரதிபலித்துக் காட்டுகிறான்.
அநேகமாக நட்பு கொள்ளல் என்பது இத்தகைய அறிவுப் பின்னணியும் இன்றியே ஆரம்பமாகிறது.
கல்வி வாழ்க்கையிலும், வியாபார கொடுக்கல் வாங்கல், தொழில் சார்ந்த நடவடிக்கைகளின் போது உருவாகும் நட்பு குறுகிய நலன்களைப் பின்னணியாகக் கொணிடு உருவாகு கிறது. அறிவுத் தேடல் தொழில் பணம், பெண் போன்றவை இலக்கா கக் கொளளப்படுகின்றன. அவ்வாறு பொழுதுபோக்கு பின்னணியை கொண்டு எழுகின்ற நட்பு சமூக தீமைகளுக்கு வழி வகுக்கின்றன.
புகைத்தல், போதைப்பொருள் பாவனை, பாலியல் வல்லுறவு, கொலை, கொள்ளை, நாசகார நடவடிக்கைகள் முதலானவை கெட்ட நண்பன் எனும் நுழைவாயில் மூலம் குடும்பத்தில் நல்லவனாக இருந்த மனிதனிடமும் குடி கொள்கிறான்.
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புணர்னியாமினர் 77

Page 41
உலக நட்பு தினம்
பின்னர் பெற்றோரும் மற் றோரும் கன்னத்தில் விரல் வைத்து நெற்றி சுருக்கி ஆச்சரியத்துடனும், கவலையோடும் வினா எழுப்புகின்ற அளவுக்கு அந்தப் பிள்ளை கெட்டுப் போய் விடுவான்.
பெற்றோர் பிள்ளைகளுக்கு நல்ல நட்பைப் பெற்றுத் தர முயற்சிப்பதோடு துரதிருஷடவசமாக பிள்ளைகளுக்கிடையில் கெட்ட நட்பு அமைந்துவிட்டால் மாற்று பரிகாரமாக நல்ல நட்பைப் பெற்றுக் கொடுக்க முனைய வேணடும்.
இவ்விடத்தில் வைரமுத்துவின் கவியொன்று என் ஞாபகத் திற்கு வருகின்றது.
நட்பு என்பது, ஆரிய்ன் போல். எல்லா நாளும் பூரணமாய் இருக்கும்
நட்பு என்பது, கடல் அலை போல். என்றும் ஓயாமல் அலைந்து வரும்
நட்பு என்பது, அக்கினி ப்ோல். எல்லா மாசுகளையும் அழித்து விடும்
நட்பு என்பது, தணர்ணிர் போல். எதில் ஊற்றினாலும் ஒரே மட்டமாய் இருக்கும்
நட்பு என்பது, நிலம் போல். எல்லாவற்றையும் பொறுமையாய் தாங்கிக் கொள்ளும்
நட்பு என்பது, காற்றைப் போல்.
எல்லா இடத்திலும் நிறைந்து இருக்கும்
நட்பு உன்னதமானது. அதனை மதித்து அதனை கெளர வித்து இததினத்தில் எமது நண்பர்களுக்கு எமது நடபினை பகிர்ந்து கொள்வோம்.
78 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன்

உலக நட்பு தினம்
இக்கட்டுரை பிரசுரமான பத்திரிகையும், இணையத்தளங்களும் (2009/2010)
ஞாயிறு தினக்குரல் (இலங்கை); அகஸ்ட் 08. 2010 http://thatstamil.oneindia.in/cj/puniyameen/2009/0802-worldfriendship-day.html
http://thesamnet.co.uk/?p=14533 http://nayanaya.mobi/v/http/thatstamil.oneindia.in/cj/ puniyameen/-/cj/puniyameen/index-l.html http://ns3.greynium.com/search.html?topic-punniyameen& start F4 http://www.ilankainet.com/2010/08/blog-post 1943.html http://www.blogger-index.com/feed.php?id=848827-United States http://www.tamilish.com/search.php?page=15&search...
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன் 79

Page 42
11
உலக தாயப்ப்பால் வாரம் World Breastfeedig Week
ஆகஸ்ட் 01 - 07 வரை
தாய்ப்பால் என்பது குழந்தைகளுக்கு இயற்கை கொடுத்த அற்புதமான வரம்.
பாலூட்டி இனத்தைச் சேர்ந்த எல்லா உயிரினங்களும் தங்கள் குழந்தைகளைப் பாலூட்டிப் பராமரிக்கின்றன.
தாய்ப்பாலின் முக்கியத்துவத்தையும், மகத்மீகத்தையும் ஒவ்வொரு இளம் தாய்க்கும் உணர்த்தும் வகையில் வருடந்தோ றும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 7-ம் தேதி வரை உலக தாய்ப்பால் வாரம் அனுஸ் டிக்கப்படுகின்றது.
எத்தகைய சிரமங்கள் ஏற்பட்டாலும் குழந்தைக் குத் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் 'தாய்ப்பால் ஊட்டுவது பேரிடரிலும் இன்றியமையாதது - நீங்கள் தயாரா?” என்பதை 2009ம் ஆண்டு உலக தாய்ப்பால் வாரத்தின் கோஷமாக உலக சுகாதார நிறுவனம் (டபிள்யு.எச்.ஓ.) வரையறுத்திருந்தது.
80 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன்

உலக தாய்ப்பால் வாரம்
பால் என்பது பாலூட்டி வகையைச் சேர்ந்த குட்டியீன்ற தாயின் (பெண விலங்கின்) பால் சுரப்பிகளில் சுரக்கும் ஒரு சத்துள்ள திரவமாகும். இத் திரவம் பாலூட்டி விலங்குகளின் குட்டிகளுக்கு ஆரம்ப காலத்தில் உணவாக பயன்படுகிறது.
குட்டிகள் மற்ற உணவுகளை உணர்ணும் திறன் பெறும் வரை தாயின் பாலே முதன்மை உணவாகும். ஒரு குழந்தை பிறந்ததும் அக்குழந்தைக்கு தாயின் பாலை ஊட்டுவது இயற்கையா னது. குறிப்பிட்ட காலம் வரை குழந்தைக்கு தாய்ப் பாலை ஊட்ட வேண்டிய கடமை தாய்க் குண்டு.
இந்த நவீன இலக்ரோனிக் யுகத்தில் தாய்ப்பால் கொடுப் பது தொடர்பாக பல்வேறுபட்ட சிரம நிலைகள் கூறப்பட்டாலும் கூட, வளர்ச்சியடைந்த நாடுகளிலும் சரி வளர்முக நாடுகளிலும் சரி தாய்ப்பால் கொடுக்கப்பட வேண்டும் எனும் நிலைப்பாட்டின் உறுதித்தன்மையில் மாத்திரம் மாற்றங்களே வரவில்லை.
விஞ்ஞானம் வளர்ச்சியடைய வளர்ச்சியடைய தாய்ப் பாலின் முக்கியத்துவம் விஞ்ஞான ரீதியாகவும் உறுதிப்படுத்தப் பட்டே வருகின்றது.
வேலைக்குச் செல்லும் தாயாக இருந்தால் தாய்ப்பாலூட்டு வது இன்று ஒரு பெரும் பிரச்சினையாக மாறி வருகின்றது.
இந் நிலையைக் கருத்திற் கொண்டு அபிவிருத்தியடைந்த நாடுகளிலும் சரி, அபிவிருத்தியடைந்துவரும் பெரும்பாலான நாடு களிலும் சரி 'சிசு பராமரிப்பைக் கருத்திற் கொண்டு பிரசவத்தின் பின்பு தாய்க்கு நீணடகால விடுமுறை வழங்கப்படுகின்றது.
அது தவிர, பாலூட்டும் காலம் வரை சில சலுகைகளும் வழங்கப்படுகின்றன. ஆனாலும், சில தாய்மார் குறிப்பாக தொழில் செய்யும் தாய்மார் இது விடயத்தில் ஓரளவுக்கு அசட்டைத்தனம் காட்டுவதும் தமது பிரசவ விடுமுறை முடிவதற்கு முன்பு குழந் தைக்கு வேறு ஏதாவது ஒரு பாலைப் பழக்கி விடவேண்டும் என்று ஆர்வம் காட்டுவதையும் காணமுடிகின்றது.
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன் 81

Page 43
உலக தாய்ப்பால் வாரம்
எத்தனையோ பெணிகள் குழந்தை இல்லாமையால் வருத்தப்பட்டுக் கொணிடு இருக்கிறார்கள். ஆனால் குழந்தை பெறும் வரம் பெற்றவர்கள் அந்த பேற்றின் மகத்துவம் தெரியாமல் அதை அலட்சியப்படுத்துகின்றனர்.
எத்தகைய இடர்பாடுகள் ஏற்பட்டாலும் குழந்தைக்கு தாய்ப்பாலை ஊட்ட ஒரு தாய் தயாராக இருக்க வேண்டும் என்ற கருத்தினையே இவ் வாணி டுக்கான (2009) உலக தாய்ப் பால் வாரத்தின் தொனிப்பொருளாக அறிவிக்கப்பட்டுள்ளதன் ஊடாக இத்தகைய தாய் மாரின் மனோநிலைகளும் போக்குகளும் கவனத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக தோன்றுகின்றது.
வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் தங்களுக்கு கிடைக் கும் மருத்துவ விடுப்பில் முழுமையாக குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதையே முக்கிய பணியாகக் கருத வேணடும்.
குழந்தை அழும் போதெல்லாம் அதற்குத் தாய்ப் பால் கொடுக்க வேண்டும். அடிக்கடி பாலூட்டும்போதுதான் போதுமான அளவு பால் சுரக்க வழி ஏற்படுகிறது.
பேறு கால மருத்துவ விடுப்பு முடிந்து, குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு மீண்டும் வேலைக்குச் செல்லும் நிலை யிலும் தாய்ப்பால் கொடுக்க முடியும். காலையில் வேலைக்கு புறப்படும் முன்பு, எத்தனை முறை தாய்ப்பால் கொடுக்க முடியு மோ அத்தனை முறை கொடுக்கலாம்.
வேலைக்குக் கிளம்புவதற்கு சற்று நேரத்திற்கு முன்பு, தாய்ப்பாலை ஒரு கிணி ணத்தில் சேகரித்து வைத்து வீட்டில் உள்ளோர் மூலம் பாலாடை மூலம் அதைக் கொடுக்கலாம். அதற்குத் தாய்ப்பாலை தனியாக சுத்தமான கிணர்ணத்தில் எடுத்து வைத்து வீட்டில் உள்ளோரிடம் அதனைக் குழந்தைக்கு முறைப் படி கொடுக்கச் சொல்லி விட்டு பணிக்குச் செல்லவும்.
சாதாரண வெப்பநிலையில் 12 மணி நேரமும் குளிர்சாத னப் பெட்டியில் வைத்திருந்தால் 24 மணி நேரமும் தாய்ப்பால்
82 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன்

உலக தாய்ப்பால் வாரம்
கெடாமல் இருக்கும். பணியிலிருந்து வீட்டிற்கு திரும்பியவுடன் மறுபடியும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை இரவு, பகல் பாராமல் தொடர வேணடும்.
பால் புளித் திருக்கும் போது கொடுக்கக் கூடாது என்ற எண்ணம் முற்றிலும் தவறானது.
அத்துடன் மார்பகக் காம்பில் விரிசல் ஏற்பட்டு தாய்க்கு வலி ஏற்படின் தாய்ப்பாலை கறந்து கிண்ணத்தில் வைத்து தேக்க ரண்டி அல்லது பாலாடை மூலம் குழந்தைக்குப் புகட்ட வேண்டும். மார்பகக் காம்பு அளவுக்கதிகமாக நீண்டு இருந்தாலும் குழந்தை யால் பால் குடிக்க முடியாது. குழந்தையின் தொண்டையில் அடைத் துக் கொள்வதால் மூச்சுத் திணற ஏதுவாகும்.
பிறந்த குழந்தைகளுக்குத் திரவ உணவுகளிலேயே தலை சிறந்ததும், ஈடு இணையற்றதுமானது தாயின் பாலாகும். இதை பாமரத் தாய்மார்கள முதல், படித்த தாய்மார் வரை நன்கு தெரிந்து வைத்தே உள்ளனர். கர்ப்பத்தில் தாய்க்கும் சேய் க்குமுள்ள தொப்புள்கொடி உறவைத் தொடர்ந்து தாய்ப்பால் ஊட்டுவதினூடா கவே தாய்க்கும், குழந்தைக்கும் உள்ள உறவு நெருக்கமாக்கப் படுவதாக பெரியவர்கள் கூறுவார்கள்.
இயற்கையின் படைப்புகளில், விந்தைகளில், நியதிக ளில் தாய்ப்பால் ஊட்டுவதும் ஒன்று.
உலகிலுள்ள ஏறத்தாழ 4500 வகையான பாலுட்டும் உயிரினங்களில் ஒன்றாக மனித இனமும் காணப்படுகின்றது. ஆனால், ஆறறிவு படைத்த மனித இனத்தில் மட்டுமே தாய்ப்பால் ஊட்டுவதில் பல்வேறு பிரச்சினைகள் உணர்டாவது விந்தைக் குரியதே.
பொதுவாக அந்தந்த உயிரினங்களுக்கு அதனதன் பாலே உணவாகிறது. ஐயறிவு படைத்த ஜீவராசிகள்கூட தமது குட்டிகளுக்கு தமது பாலையே ஊட்டும். இது தவிர, பிற மிருகங்களின் பாலை ஊட்ட எத்தனிக்காது. இது இயற்கை.
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன் 83

Page 44
உலக தாய்ப்பால் வாரம்
இந்த எல்லா உயிரினங்களிலும் நாம் மட்டுமே மற்ற விலங்குகளின் பாலை விலை கொடுத்து வாங்கிக் குடிக்கின்றோம். குறிப்பாக அந்தந்த இனத்தின் தேவைக்கேற்ப அந்தந்தப்பால் அமைந்துள்ளது என இயற்கை விதியினை மறந்து புறக்கணிக்கின் றோம்.
தாய்ப்பால் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, ஒரு நாட்டிற்கே பொருளாதாரப் பொக்கிஷம்.
குழந்தைகளை நோய்களிலிருந்து தாய்ப்பால் காப்பதுடன் குடும்பச் செலவுகளையும் குறைக்கின்றது. தாய்ப்பால் எளிதில், வெதுவெதுப்பான ஆட்டில் தேவைப்படும போதெல்லாம் குழந்தைக்குக் கிடைக்கக்கூடியது. கலப்படம் செய்ய முடியாதது. உயர்தரப் புரதம், கொழுப்பு, அமினோஅமிலங்கள், தாது உப்புக்கள் மற்றும் லேக்டோ பேசிலஸ் பைபிடஸ்பேக்டர போன்ற தடுப்புப் பொருட்கள் இவை அனைத்தையும் கொண்ட குழந்தையின் முதல் மூன்று மாதங்களுக்கான ஒரு முழுமையான உணவு.
தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கும், சேய் க்கும் எணர் ணற்ற பயன்கள் உள்ளன. தாய்க்கும் குழந்தைக்கும் இடையில் ஒரு நெருக்கமான பிணைப்பு ஏற்படுகிறது. தாய்க்கு மகிழ்ச்சி யையும், ஆத்ம திருப்தியையும் தருகிறது.
குழந்தைக்கு பால் கொடுக்கும் காலம் வரை, தாய் மீண்டும் கருவுறும் வாய்ப்புக் குறைகிறது.
கருவுற்ற காலத்தில் கொழுப்பு மற்றும் எடை, தொடர்ந்து பால் கொடுக்கும் போது சிறிது சிறிதாகக் குறைகிறது. குழந்தை யின் சீரான வளர்ச்சிக்கும், இயக்கத்திற்குத் தேவையான எல்லாச்சத்துக்களும் சரியான அளவில் தாய்ப்பாலில் மட்டுமே உள்ளன.
பிற பால்களை விட தாய்ப்பால் எளிதில் சமிபாடடையும். தாய்ப்பாலில் உள்ள "நோய் எதிர்க்கும் சக்தியை உடைய புரதப் பொருள்’(Immuno Globulin) குழந்தையை கொடிய நோய்கள், மார்புச் சளி (நிமோனியா), தோலில் ஏற்படும் ஒவ்வாமை (அலர்ஜிக்)
84 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன்

உலக தாய்ப்பால் வாரம்
போன்ற பாதிப்பிலிருந்து பாதுகாக்கிறது.
மருந்துகளே கிடைக்க வழியில்லாத குக்கிராமங்களில் கூட கிருமிகளினால் ஏற்படும் வாந்தி, பேதியை தாய்ப்பால் மட்டும் கொடுத்து குணப்படுத்தலாம். தாய்ப்பாலில் புரதம், கொழுப்புச் சத்து மற்றும் மூளை வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமில, கொழுப்பு அமிலங்கள் ஆகியவை இருப்பதால் குழந்தை சீராக உடல் வளர்ச்சி மற்றும் மன வளர்ச்சி பெற்று வளரும்.
தாய்ப்பால் அருந்தி வளரும் குழந்தைகளுக்கு பிற்காலத் தில் இரத்தநாள அடைப்பு நோய்கள் வரும் வாய்ப்புகள் குறைவாக இருப்பதாக ஆராய்ச்சிகளின் மூலம் தெரிய வந்துள்ளது. தாய்ப்பா லில் நோய்க்கிருமிகள் இருப்பதில்லை. பிறவகை பால்களில் கிருமிகளை அகற்ற விசேஷ கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
தாய்ப்பால் சில நோய்களுக்கும் மருந் தெனவும் சித்த வைத்தியம் குறிப்பிடுகின்றது. அதாவது எல்லாவிதமான தோல் நோய்களுக்கும் சிறந்த மருந்து, ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்ட இடத்தில் சிறிதளவு தாய்ப்பாலை தடவி வந்தால் விரைவில் குணமாகி விடும், கணிகளில் ஏற்படும் எல்லாவித எரிச்சல், உறுத் தல், கண்வலி நோய் போன்றவற்றிற்கு கணிகளில் தாய்ப்பாலை ஒரு சொட்டு விட்டு உடனடி நிவாரணம் பெறலாம்.
இரத்த சோகை: இந்தநோயினால் மிகவும் உடல் வலுவின் றிக் காணப்படுவோர் நாள் தோறும் ஒரு சிறிய தேனீர் குவளை அளவு தாய்ப்பாலினைப் பருகிவர நல்ல பலன் தெரியும், கொசுக் கடி, எறும்பு மற்றும் பூச்சிக்கடியினால் குழந்தைகள் பாதிக்கப் பட்டால் பாதிக்கப்பட்ட இடத்தில் தாய்ப்பாலைத் தடவலாம்,
குழந்தைகளின் உடல் சூடு மற்றும் வயிற்று வலிகளுக்கு தாய்ப்பாவினை குழந்தைகளின் வயிறு, உச்சித் தலை மற்றும் உள்ளங் கால் பகுதிகளில் தடவி வரலாம், சளி, இருமலுக்கும் சிறந்த மருந்து, தொணிடை கரகரப்பு, மூக்கடைப்புக்கும் ஏற்றது. காது வலிக்கு காதில் ஒரு சொட்டு விட்டால் போதும்.
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன் 85

Page 45
உலக தாய்ப்பால் வாரம்
புட்டிப்பால் தருவதினால் குழந்தைக்கு அடிக்கடி நோய் வருவதுடன் பணமும் வீணாகச் செலவிடப்படுகிறது. புட்டிப் பாலினால் ஏற்படும் வாந்தி, பேதி மற்றும் காதில் சீழ் வடிவது போன்ற முக்கிய நோய்கள் புட்டிப்பால் குடிக்கும் குழந்தைக ளுக்கு ஏற்படுகிறது.
தாய்ப்பால் ஊட்டுவதினூடாக தனது அழகு சீர்குலைந்து விடுமென சில தாய்மார் கருதுகின்றனர்.
ஆனால், விஞ்ஞான ரீதியான விளக்கப்படி தாய்ப்பால் ஊட்டுவதினுடாக தாயின் மனநலம் பாதுக்கப்படுகின்றது. இங்கு தாயின் அழகு கூடுமே தவிர குறையாது. கருப்பைப் புற்றுநோய், மார்பகப்புற்றுநோய் தாய்க்கு வருவது தடுக்கப்படுகிறது.
தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கும் நிலையில், 98 சதவீத அளவுக்கு கர்ப்பம் ஆவது தடுக்கப்படுகிறது. மேலும் தாயின் கர்ப்பப்பை சுருங்கி பழைய நிலைக்குத் திரும்ப தாய்ப்பால் உதவுகிறது. குழந்தை பிறந்த பின் ஏற்படும் அதிக இரத்தப் போக்கும் தடுக்கப்படுகிறது.
குழந்தையை அடிக்கடி பாலூட்ட அனுமதிக்காத தாய்மார் களுக்கு மார்பகத்தில் தாய்ப்பால் கட்டி வேதனை எடுக்க ஆரம் பிக்கும்.
இம்மாதிரி நிலை, அளவுக்கு அதிகமாக தாய்ப்பால் சுரந் திடும் தாய்மார்களுக்கும் ஏற்படுகிறது. இதனால் குளிர்க் காய்ச்சல் ஏற்பட்டு தாய்மார் அவதிப்படுவது உண்டு. சில நேரங்களில் மார் பகத்தில் கட்டியுள்ள பால் சீழாக மாறும் நிலை ஏற்பட்டு, அதனை அறுவைச் சிகிச்சை செய்து அகற்ற வேண்டிய சூழ்நிலை உருவாகி விடும். தாய் தன் பாலைக் கொடுக்க முடியாத நேரத்தில், மற்றொரு தாயின் பாலைக் கொடுப்பதில் தவறில்லை.
ஒரு பெண் தாய்மை அடையும் போது இயற்கையாகவே பெண்களின் உடல் அமைப்பில் பல மாறுதல்கள் ஏற்படுகின்றன
86 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன்

உலக தாய்ப்பால் வாரம்
கருவான குழந்தையை தட்பவெப்ப ஆழ்நிலைகளின் தாக்குதலில் இருந்து பாதுகாப்பாக காப்பதற்கு உதவியாக கருவறை என்னும் கருப்பையில் அக்குழந்தைக்கு தேவையான, காற்று. நீர், மற்றும் அதற்கு தேவையான உணவு, அத்தனையும் தாயின் தொப்புள் கொடி வழியாக செலுத்தப்படும்.
பிறந்த குழந்தைக்கு இந்த உலகில் வந்தவுடன் உணவுப் பொருளாக தாய்ப்பால் தானாகவே சுரக்க ஆரம்பிக்கிறது
குழந்தை பிறந்தவுடன் குழந்தைக்குப் பால் உறிஞ்சும் தன்மைமிக அதிகமாகவும் சக்தி வாய்ந்ததாகவும் இருக்கும். குழந்தை பிறந்த அரை மணி நேரத்திற்குள் கணிடிப்பாக ஒவ் வொரு தாயும் தாய்ப்பால் கொடுத்திட வேணடும்.
சிசேரியன் பிரசவம் எனில் மயக்க நிலையிலிருந்து தாய் வெளிவந்த உடன் பாலூட்டத் தொடங்கிவிடலாம். குழந்தை பிறந்த உடனே பாலூட்டத் தொடங்கினால்தான் பால் சுரப்பு அதிகமாக இருக்கும். அதுவும் குழந்தை பிறந்தவுடன் சுரக்கும் மஞ்சள் நிற - நோய் எதிர்ப்புச் சக்தி நிறைந்த சீம் பாலை கட்டாயம் குழந்தைக்கு தாய் கொடுக்க வேண்டும்.
பிரசவம் ஆகிய முதல் மூன்று நாட்கள் இந்த ‘கொலஸ் ட்ரம்' என்ற சீம்பால் - வெளிர் மஞ்சள் நிற பால் சுரக்கும். இவற்றில் நோய் எதிர்ப்பு அணுக்களும், புரதச் சத்தும் நிறைந்திருக்கும்.
பொதுவாக கிராமப்புறங்களில் அல்லது வயது முதிர்ந் தவர்களிடம் இந்த மஞ்சள் நிற சீம் பாலை குழந்தைக் குக் கொடுக்கக் கூடாது எனவும் அந்தப் பாலை பீய்ச்சி வெளியேற்றி விட வேணடும் என்றும் கூறுவர்.
உணர்மையிலேயே இது மிகவும் தவறான கருத்தாகும். விஞ்ஞான விளக்கங்களின்படி இந்த சீம்பாலிலே குழந்தைக்கான நோய் எதிர்ப்பு சக்திகள் கூடவே காணப்படுகின்றன. பாலூட்டும் போது கடைசியில் வரும் பாவில் கொழுப்புச் சத்து அதிகம் இருக்கும். இது குழந்தைகளுக்கு அதிகப் படியான சக்தியை அளிக்கும்.
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன் 87

Page 46
உலக தாய்ப்பால் வாரம்
சில தாய்மாருக்கு தனது பிள்ளைக்கு தேவையான அளவு பால் சுரப்பதில்லை என்று ஒரு ஆதங்கம் காணப்படுவதுண்டு.
சிலருக்கு முதல் ஒன்றிரணிடு நாட்கள் பால் சுரக்கும் அளவு குறைவாக இருக்கலாம். ஆனால், குழந்தை உறிஞ்சிக் குடிக்கக் குடிக்க பால் சுரக்கும் அளவும் அதிகமாகும்.
அத்தாய் நல்ல ஆரோக்கியமான உடல் மற்றும் மன நலம் உள்ள நிலையில் காணப்படின் தாய்க்கு தடையின்றி தாய்ப்பால் உறுதியாகச் சுரக்கும். இது இயற்கையானது. அதேநேரம், மனோ ரீதியானதும் கூட.
எனவே, தனக்குப் போதிய அளவு தாய்ப்பால் இல்லையே என்ற மனநிலையைத் தவிர்த்து தனது குழந்தைக்கு "நிச்சயம் பால் கொடுப்பேன்’ என்ற எண்ணம் மேலோங்கி இருந்தாலே போதும்.
அதகபட்சம் 500 மில்லி லிற்றர் தாய்ப்பால் ஒரு நாளைக்குச் சுரக்கும் என்பதை ஒவ்வொருதாயும் உணர வேண்டும்.
சில தாய்மாருக்கு மார்பகங்கள் சிறிதாக இருந்தால் குறைந்த அளவுதான் பால் சுரக்கும் என நினைப்பது முற்றிலும் தவறானது. மார்பகத்தின் அளவிற்கும் பால் சுரக்கும் தன்மைக்கும் தொடர்பே கிடையாது. இதனை ஒவ்வொரு தாயும் புரிந்து கொள்ள வேணி டும்.
சில தாய்மாருக்கு சில பாரதூரமான நோய்கள் காணப்ப டின் உதாரணமாக, காச நோய், மலேரியா மற்றும் டைபாய்டு காய்ச் சல் போன்ற நோய்கள் இருக்கும்போது குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டலாமா? என்ற ஐயப்பாடும் ஏற்படுவதுணர்டு.
இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் தங்கள் டாக்டருடன் கலந் துரையாடி தாய்ப்பாலைக் கொடுக்கலாம். மேலும், குழந்தைக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் சில தாய்மார் பாலூட்டுவதை நிறுத்த எத்தனிப்பர். இது தவிர்க்கப்பட வேண்டும்.
88 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன்

உலக தாய்ப்பால் வாரம்
ஏனென்றால் அதிலுள்ள நோய் எதிர்க்கும் சக்தியான "இம்னோகுளோபிலின்’ என்ற புரதச்சத்து நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடி வயிற்றுப் போக்கினைக் குணப்படுத்த பெதும் உதவுவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.
குழந்தைக்கு எவ்வளவு காலம் தாய்ப் பால் கொடுக்க வேண்டும் என்பதில் சில கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன.
குழந்தை பிறந்தது முதல் தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்கும் நிலையில், தணிணீர்கூட கொடுக் கத் தேவை இல்லை. தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுப்பது என்ற உறுதியான முடிவை ஒவ்வொரு தாயும் எடுக்க வேண்டும்.
புட்டிப்பாலை இயன்றவரை தவிர்க்க வேண் டும். தாய்ப் பாலுக்குப் பகரமாக வேறெந்த மாற்றுவகைத் தயாரிப்புகளான பால் மாவினை தவிர்க்க வேண்டும்.
4 மாதங்கள் முதல் டாக்டர் அல்லது பிரதேச வைத்திய ஆலோசகரின் ஆலோசனைப் படி சில உணவு வகைகளைக் கொடுக்கலாம்.
மூன்றாம் உலக நாடுகளில் தாய்ப்பால் ஊட்டுவது தொடர் பாகவும், தாய் சேய் தொடர்பாகவும் பல்வேறு செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எமது இலங்கையில் இத்தகைய செயற்றிட்டங்கள் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள் ளதாக உலக சுகாதார நிறுவனம் அணிமையில் தெரிவித் திருந்தது
இலங்கையில் சுமார் 75 சதவீதமான தாய் மார் தமது குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதகாலத்திற்கு தாய்பாலை மட்டுமே உணவாகக் கொடுப்பதாகவும் இது ஆரோக்கியமான குழந்தைகளை உருவாக்குவதற்கு உறுதுணையாக இருப்பதாகவும் அணி மைய ஆய்வுகளிலிருந்து தெரியவருகிறது.
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீனர் 89

Page 47
உலக தாய்ப்பால் வாரம்
கடந்த ஏழு வருடங்களில் மாத்திரம் இந்த நிலைமை சுமார் 25 சதவீதத்தினால் அதிகரித்திருப்பதாகவும், இதற்கு உலக சுகா தார ஸ்தாபனம், இலங்கை சுகாதார அமைச்சின் தாய்/சேய் நலன் பிரிவு உள்ளிட்ட பல அமைப்புக்களினதும் கடுமையான பிரச்சா ரமே காரணம் என்றும் கருதப்படுகிறது.
நாங்கள் வாழும் காலகட்டம் வர்த்தகமயமாக்கப்பட்ட ஒரு காலகட்டமாக காணப்படுகின்றது.
எனவே, குழந்தைகள் பால்மா தொடர்பான பல்வேறுபட்ட விளம்பரங்கள் கவர்ச்சிகரமாக மேற் கொள்ளப்படுகின்றன.
இலங்கை போன்ற சில நாடுகளில் இத்தகைய விளம் பரங்கள் தடைசெய்யப்பட்டுமுள்ளன.
விளம்பரங்களால் கவரப்பட்டு தாய்ப்பாலுக்குப் பதிலாக வேறு பால் மா வகைகளை எமது தாய் மார் கொடுக்க விளைவதையும் காணுகின்றோம்.
உணர்மையிலேயே இது பெரும் தவறாகும்.
இறைவன் எமக் கருளிய வளத்தினை எமது குழந்தை களுக்கு கொடுத்து குழந்தைகளின் உரிமைகளையும் பேண வேண்டியது தாய்மாரின் கடமையாகும்.
அதாவது, தாய்ப்பால் ஒரு குழந்தையின் உரிமை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அவ்வாறு மறந்து செயற்படுவது இயற்கைக்கும் எமது குழந்தைக்கும் நாம் செய்யும் துரோகமாகும்.
90 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன்

உலக தாய்ப்பால் வாரம்
0
:
()
இக்கட்டுரை பிரசுரமான இணையத்தளங்கள் (2009/2010)
http://thesamnet.co.uk/?p=14554 http://thatstamil.oneindia.in/cj/puniyameen/2009/0803-worldbreastfeeding-weekl.html
http://www.surfblocked.net/? https://twitter.com/eelam/status/3067846180 http://ads.clicksor.com/newServing/cpalinks.php?networkid=2 &click pid=16520 http://nayanaya.mobi/v/http/thatstamil.oneindia.in/comment/ 2009/08/~/cj/puniyameen/2009/0803-world-breastfeedingweekl.html
http://www.engaltheaasam.com/php.984.htm http://www.ilankainet.com/2010/08/blog-post 02.html http://www.bestestsite.info/index.php?q. http://thakaval.info/eelam/-
http://www.surfblocked.net/?a... http://www.blogger-index.com/feed848827.html - United States http://mytoday.com/v/http/thatstamil.oneindia.in/~~/ search.html?...3 http://ns3.greynium.com/search.html?topic-week
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன் 91

Page 48
12
உலக சாரணர் தினம் World Scouting day
ஆகஸ்ட் 01
உலக சாரணர் தினம் ஆகஸ்ட் 01ஆம் திகதி கொணி டாடப்படுகின்றது.
உலகளாவிய ரீதியிலான சாரணர்களும், சாரணியத்தின் இலட்சியங்களையும், நோக்கங்களையும் நினைவு கூரும் தினமாக உலக சாரணர் தினம் உலகெங்கும் அனுஷடிக்கப்படுகிறது.
பொதுவாக ஆகஸ்ட் முதலாம் திகதி என சில நாடுகளில் இத்தினம் சிறப்புத்தன்மை பெற்றாலும் கூட, ஜூலை மாத இறுதி வாரமும், ஆகஸ்ட் முதலாம் வாரமும் சாரணியத்தைப் பொருத்த வரையில் முக்கியமான நாட்களாகும்.
1907ம் ஆணிடு ஜூலை மாதம் 28ஆம் திகதி சாரண இயக்கத்தின் தந்தை என அழைக்கப்படும், தன்னலமற்ற மனித நேயமிக்க சேவையுணர்வை உலகில் விதைத்திட்ட சேர். றொபர்ட் ஸ்டீவன் ஸ்மித் பேடன் பவல் என்பவரால் 20 இளைஞர்களுடன் சாரணர் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.
92 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன்

உலக சாரணர் தினம்
லண்டன், பிரவுணிரு தீவில் முதலாவது சாரணிய இயக்க மகாநாடும், சாரணியப் பாசறையும், ஆகஸ்ட் முதலாம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் ஆறாம் திகதி வரை நிகழ்ந்தது. எனவே, முதலாவது சாரணிய இயக்கப் பாசறை நடைபெற்ற தினத்தை அடிப்படையாகக் கொண்டே உலக சாரணியர் தினம் கொணிடா டப்படுகின்றது.
சமூகத்தில் தன்னை இணைத்துக் கொணர் டு தன்னை மேம்படுத்திக் கொள்ளவும், சமூகத்தைப் புரிந்து கொள்வதற்கான பயிற்சிக்களமாகக் கல்விச்சாலைகளில் மாணவ, மாணவியர்களுக் கான சாரணர் இயக்கம் உலகளவில் செயல்பட்டுக் கொண்டிருக்
கிறது.
சாதி மத வேற்றுமை கடந்து சகோதர மனப்பான்மையுடன் சமூகத்தை அணுகுவதற்கான நல்ல பண்பாட்டினை மாணவர்களுக் குக் கற்றுத்தருகிறது. வயது வந்தோர்க்கான கல்வி, சாலை விதி முறைகளை மேற்கொள்ளுதல், விழா நடைபெறும் காலங்களில் கூட்டத்தினைக் கட்டுப்படுத்துதல், மரங்களை நடுதல் போன்ற பணியினைச் சாரணர் இயக்கத்தினர் செய்து வருகின்றனர்.
வாய்மை,
நேர்மை,
நம்பகத்தன்மை,
தேசப் பற்று.
நேசம்
ஜீவகாருணியம்,
மரியாதை,
தைரியம் போன்ற இன்னோரன்ன ஆளுமை விருத்தியம்சங்களைக்
கொண்டு மனித நேயப்பணிபுகளுடன், சேவைகள் மூலம் சமூகத்
துடன் ஒன்றிணைந்த அமைப்பாக மிளிரும்,
“எதற்கும் தயாராக இரு’ எனும் தொனிப் பொருளைக் கொண்ட சாரணிய இயக்கத்தை உருவாக்கிய பிதாவாகக் கருதப் படும் பேடன் பவல், 1857 பெப்ரவரி 22ம் திகதி பிறந்தார்.
சர்வரே நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன் 93

Page 49
la . mv48 Pmg6827j gélesTub
ரெவறணி ட் பேடன் பவல் என்பவரின் மூன்றாவது திரு மணத்தில் பிறந்த பத்துக் குழந்தைகளில் எட்டு ஆணிகள். அந்த ஆணிகளில் ஏழாவதாகப் பிறந்தவர் பேடன் பவல். இவருக்கு மூன்று வயதாக இருக்கும் போது இவரது தந்தையார் காலமானார். காலமானவரைக் கெளரவிப்பதற்காகப் பவல் என்றிருந்த குடும்பப் பெயர் பேடன் பவல் ஆக்கப்பட்டது.
புலமைப்பரிசில் பெற்று சார்ட்டார் ஹவுஸ் பாடசாலையில் கல்வி கற்ற பேடன் பவல் 1876இல் பிரித்தானிய இராணுவத்தில் இணைந்தார்.
இளம் வயதில் இராணுவத்தில் இணைந்து கொண்ட பேடன் பவல் இந்தியா, கனடா, தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் பணி புரிந்தார். 1910இல் ஓய்வுபெற்றார்.
தென்னாபிரிக்காவில் பணியாற்றிய வேளையில், 1907ம் ஆணி டில் 22 இளைஞர்களுடன் சாரணர் இயக்கத்தை ஆரம் பித்தார்.
இலண்டன், பிரவுண்ரு தீவில் முதலாவது சாரணிய இயக்க மகாநாடும், சாரணியப் பாசறையும் இவரால் நிகழ்த்தப்பட்டது.
dopal Baselsci as TGT & Tygodfulf (Scouting for Boys) 6Taip நூலை 1908ஆம் ஆண்டு பதிப்பித்தார்.
ஆபிரிக்காவிற்குத் திருமபிய பேடல் பவுல் தனது புத்தக மான எய்ட்ஸ் டு ஸ் கவுட்டிங் (Aids to Scouting) வெற்றிகரமாக விற்பனை ஆவதனையும், அவை பல இளைய மற்றும் ஆசிரியர் களைப் பயிற்றுவிப்பதற்குப் பயன்படுவதையும் கண்டார்.
1910ல் சாரணியம் உலகெங்கும் பரவத் தொடங்கியது.
தற்போது உலகில் சாரணர் சங்கங்கள் 216 நாடுகளில்
செயல்படுகின்றன. ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் நாடுகளின் எண்ணிக்கையிலும் பார்க்கக் கூடுதலான நாடுகளில்
94 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன்

உலக சாரணர் தினம்
செயல்படும் தொண்டு நிறுவனமாக சாரணர் அமைப்பு விளங்
குகின்றது. உலகம் முழுவதிலும் 38 மில்லியன் சாரணர்கள் உள்ள னர். ஆசிய, பசுபிக் பிராந்தியத்தில் 18 மில்லியன் சாரணர்கள் உள்ளனர் என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
1912ல் உலக சகோதரத்துவத்தை வளர்க்கும் தூரநோக் கில் உலகப் பயணத்தை பேடன் பவல் மேற்கொண்டார்.
இதேவேளை அவரது பாரியார் சீமாட்டி ‘ஒபேவா பேடன் பவல் 1910இல் பெண்கள் சாரணியத்தை ஆரம்பித்து உலகெங்கும் வியாபிக்க வழிகோவினார்.
1916ல் குருளைச் சாரணர் இயக்கமும், 1918ல் ரோவர்ஸ் சாரணர் இயக்கமும் ஆரம்பிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இன்று சாரணியர் இயக்கமும், பெண்கள் சாரணிய இயக்க மும் சமுதாய வளர்ச்சிக்காகப் பாடுபடுகின்றன. இவை எதிர்காலச் சமூகத்திற்கு முன்னோடியாகவும், வழிகாட்டியாகவும் விளங்குகின் றன. உலக சகோதரத்துவத்தை இலட்சியமாகக் கொண்ட சாரணி யத்தின் மூலமாக உலக நாடுகளில் சமாதானத்தையும், ஒற்றுமை யையும் கட்டியெழுப்புதல் வேண்டும் என்பதே இன்றைய எதிர் பார்ப்பாகும்.
பேடன் பவல் தனது இறுதிக் காலத்தில் துணைவியாரோடு ஆபிரிக்காவில் வசித்தார். 1941-01-08ஆம் நாள் காலமானார்.
1920இல் உலக சாரணர்களை ஒன்றிணைத்து, சாரணர் ஜம்போரி ஒன்றை தனது தலைமையில் இங்கிலாந்தில் கொண்டா டினார்.
இந்நிகழ்வு 192008.06ஆம் திகதி இடம்பெற்றது. அந்நாளில் பேடன்பவல் உலகின் 'கில்வெல் பிரபு' எனப் பெயர்துட்டி, பாராட்டிக் கெளரவிக்கப்பட்டார்.
அன்று முதல் நான் காணர்டுகளுக்கு ஒருமுறை சாரணர் ஜம்போரி உலக நாடுகளில் நிகழ்கின்றது.
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன் 95

Page 50
உலக சாரணர் தினம்
இன்று உலகில் பெருமளவு நாடுகளில் பலகோடி சாரணர் இயக்கங்கள் உருவாகி, பேடன் பவல் பிரபுவின் தூரநோக்கை நிறைவேற்றி வருகின்றமை நிறைவளிக்கின்றது.
சாரணியர் அமைப்பு உலகமயப்படுத்தப்பட்ட ஒரு அமைப் பாகும். சாரணர் இயக்கத்தில் ஜம்போரிப் பாசறைகள் முக்கியத் துவம் பெற்றவை. சாரணர் உலக ஜம்போரிகளில், உலகளாவிய ரீதியில் சாரணர்கள் ஒன்றிணைக்கப்பட்டு பயிற்சிக்கும், செயற் பாட்டிற்கும், கடமையுணர்வு, நற்புணர்வு ஆகியவற்றிக்கு ஏற்ற வகையில் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும்.
ஆரம்பகாலங்களில் ஜம்போரிகளில் உலகளாவிய சாரணர் கள் ஒன்றிணைக்கப்பட்டனர். தற்போதைய நாடுகளில் அளவிலும் பிரதேச, பிராந்திய ரீதியிலும் தலைமைத்துவம் ஏற்றுள்ள சாரணியத்தில் சாதனை படைத்துள்ள சாரணர்களே ஜம்போரியில் வரையருக்கப்படுகின்றனர்.
முதலாவது சாராணியர் உலக ஜம்போரி (உலக சாரணி யர்களை ஒன்றிணைக்கும் பாசறை) 1920ஆம் ஆண்டு இங்கிலாந் தில் ஒலிம்பியா எனுமிடத்தில் நடைபெற்றது.
() முதலாவது உலக ஜம்போரியில் 34 நாடுகளைச் சேர்ந்த சுமார் 8,000 சாரணியர்கள் கலந்து கொண்டனர். () இரண்டாவது உலக ஜம்போரி 1924ஆம் ஆண்டு டென்மார்
கில நடைபெற்றது. இதில் சுமார் 5,000 சாரணியர்கள் கலந்து கொணர்டனர்.
() 1929ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற மூன்றாவது உலக ஜம்போரில் 69 நாடுகளைச் சேர்ந்த சுமார் 50,000 சாரணியர்கள் கலந்துகொண்டதாகக் குறிப்பிடப்படுகின்றது.
() நான்காவது உலக ஜம்போரி 1933ஆம் ஆண்டு ஹங்கேரி
யிலும் (25,792 சாரணியர்கள் கலந்து கொண்டனர்),
() ஐந்தாவது உலக ஜம்போரி 1939ஆம் ஆண்டில் ஹொலன்டி
லும் (28, 750 சாரணியர்கள் கலந்து கொண்டனர்),
() ஆறாவது உலக ஜம்போரி 1947ஆம் ஆண்டு பிரான்சிலும்
(24,152 சாரணியர்கள் கலந்து கொண்டனர்),
96 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன்

உலக சாரணர் தினம்
ஏழாவது உலக ஜம்போரி 1951ஆம் ஆண்டு அவுஸ்திரேலி யாவிலும (12.884 சாரணியர்கள் கலந்து கொண்டனர்), எட்டாவது உலக ஜம்போரி 1955ஆம் ஆண்டு கனடாவி லும் (11,139 சாரணியர்கள் கலந்து கொண்டனர்), ஒன்பதாவது உலக ஜம்போரி 1957ஆம் ஆண்டு இங்கி லாந்திலும் (80 நாடுகளிலிருந்து சுமார் 30,000 பேர் கலந்து கொணி டனர்.) பத்தாவது உலக ஜம்போரி 1959ம் ஆண்டு பிலிப்பைன் சிலும் (44 நாடுகளிலிருந்து 12.203 பேர் கலந்து கொண்டனர) 11ஆவது உலக ஜம்போரி 1963ம் ஆண்டு கிரேக்கத்திலும், (14,000 சாரணியர்கள் கலந்துகொண்டனர்.), 12ஆவது உலக ஜம்போரி 1967ம் ஆண்டு ஐக்கிய அமெ ரிக்காவலும் நடைபெற்றது. இதில் 105 நாடுகளைச் சேர்ந்த 12,011 சாரணியர்கள் பங்கேற்றுள்ளனர்.) 13ஆவது உலக ஜம்போரி 1971ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்றது. இந்த ஜம்போரியில் 87 நாடுகளைச் சேர்ந்த 23,758 சாரணியர்கள் கலந்துகொண்டனர்) 14வது உலக ஜம்போரி 1975ஆம் ஆண்டு நோர்வேயில் நடைபெற்றது. இதில் 91 நாடுகளைச் சேர்ந்த 17259 சார ணியர்கள் பங்கேற்றனர்.) 15வது உலக ஜம்போரி ஈரானில் நடைபெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இருப்பினும், ஈரானில் ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடிகள் காரண மாக அந்த ஜம்போரி நடைபெறவில்லை. இதனால் 15வது உலக ஜம்போரி 1983ஆம் ஆண்டு கனடாவில் நடைபெற் றது. இதில் 14,752 சாரணியர்கள் கலந்துகொண்டனர்.) 16வது உலக ஜம்போரி 1987-1988இல் அவுஸ்திரேலியா வில் நடைபெற்றது. இதில் 84 நாடுகளைச் சேர்ந்த 14, 434 சாரணியர்கள் கலந்து கொண்டனர்) 17வது உலக ஜம்போரி 1991ல் கொரியாவில் நடைபெற்றது. இதில் 135 நாடுகளைச் சேர்ந்த சுமார் 20,000 சராணியர்கள் கலந்துகொணர்டனர்) 18வது உலக ஜம்போரி 1995இல் நெதர்லாந்தில் நடைபெற் றது. இதில் 166 நாடுகளைச் சேர்ந்த 28,960 சாரணியர்கள் பங்கேற்றனர்.)
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன் 97

Page 51
உலக சாரணர் தினம்
0 1998-1999 20ஆம் நூற்றாண்டில் கடைசியாக சிலி நாட்டில் நடைபெற்ற 19வது உலக ஜம்போரியில் 157 நாடுகளைச் சேர்ந்த சுமார் 31,000 சராணியர்கள் கலந்துகொண்டனர்.
() 21ஆம் நூற்றாண்டில் முதலாவது ஜம்போரியும், உலகளா விய ரீதியில் 20வது உலக ஜம்போரியும் 2002-2003 இல் தாய்லாந்தில் நடைபெற்றது. இதில் 147 நாடுகளைச் சேர்ந்த சுமார் 24.000 சாரணியர்கள் கலந்து கொண்டனர்.
() சாரணியம் உருவாக்கப்பட்டு நூற்றாண்டு நிறைவைக்
கொண்டாடும் நேரத்தில் 21வது உலக சாரணிய ஜம்போரி இங்கிலாந்தில் 2007ஆம் ஆண்டு நடைபெற்றது. மிகவும் கோலாகலமாக நடைபெற்ற இந்த ஜம்போரியில் 147 நாடு களைச் சேர்ந்த் சுமார் 24, 000 சாரணியர்கள் பங்கேற்றனர்.
22வது உலக ஜம்போரி 2011ல் சுவீடன் நாட்டிலும், 23வது உலக ஜம்போரி 2015ஆம் ஆணிடு ஜப்பானிலும், 24வது உலக ஜம்போரி 2019ஆம் ஆணிடு சிங்கப்பூரிலும் நட்ைபெற ஒழுங்
குகள் செய்யப்பட்டுள்ளன.
சாரணிய இயக்கத்தில் ஈடுபாடு கொண்ட பலர், இன்று உலகில் பலதுறைகளிலும் பெயர் பதித் திருப்பதைக் காணலாம்.
உதாரணமாக, முதன்முதலாக சந்திரனில் காலடியெடுத்து வைத்த நீலிஆம்ஸ்ரோங் ஒர் சாரணியரே. இவர் அமெரிக்காவின் Eagle Scout விருது பெற்றவர். நிலவில் இதுவரை காலடி பதித்து நடந்த 12 பேரில் 11 பேர் சாரணர்கள். (ஆம்ஸ்ட்ராங்குடன் சென்ற ஆல் டிரின் உட்பட).
1959 லிருந்து இதுவரை 214 பேர் விண்வெளி விஞ்ஞானிக ளாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள், அவர்களில் 125 பேர் சாரணர்கள். ஜெமினி 7, ஜெமினி 12, அப்பல்லோ 8, அப்பல்லோ 13, ஆகிய விணிகலன்களில் சென்று வந்தவர், NASA வின் தலைவராக இருந்தவர் ஜேம்ஸ் லோவல் ஒரு சாரணர். உலகப் புகழ்பெற்ற அமெரிக்க ஜனாதிபதி ஜான் கு கென்னடி ஒரு Cub Scout ஆக இருந்தவர். அமெரிக்க ஜனாதிபதிகள் வரிசையில் பில கிலிணிட்டன், ஜார்ஜ் புஷ போன்றோர்களும் சாரணர்களே.
98 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன்

உலக சாரணர் தினம்
உலகப் புகழ் பெற்ற Microsoft Computer நிருவனத்தின் நிறுவனத்தின் உரிமையாளர் பில் கேட்ஸ்ஸும் ஒரு சாரணியரே. இவ்வாறான பல சாரணியர்கள் உலகளாவிய ரீதியில் புகழ்பெற்ற வர்களாகவே காணப்படுகின்றனர்.
இலங்கை சாரணர் சங்கம் 2012ம் ஆண்டில் நூற்றாண்டு நிறைவைக் காணவிருக்கின்றது.
ஆனால், உலக சாரணர் சங்கத்தில் அங்கத்துவம் பெறுவ தற்கு எமது சங்கத்தில் ஒரு இலட்சம் சாரணர்கள் உறுப்புரிமை பெறவேண்டும். இந்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கினரே தற்போது இலங்கை சாரணர் சங்கம் அங்கத்துவம் பெற்றுள்ளனர்.
2012ஆம் ஆணர்டிற்குள் இலங்கை சாரணர் சங்கத்தின் உறுப்பினர்களை ஒரு இலட்சமாக்குவதற்கான திட்டம் ஒன்று கல்வி அமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படு கின்றது.
1907இல் உலகில் ஆரம்பிக்கப்பட்ட சாரணர் இயக்கம் இலங்கையில் ஐந்து ஆண்டுகள் கழித்து 1912இல் கிறீன் என் வரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
1912ல் இலங்கையில் சாரணர் இயக்கம் மாத்தளை கிறிஸ்துவ அரச கல்லூரியில் ஆரம்பிக்கப்பட்டது. 1917 மார்ச் 21ல் கண்டி பெண்கள் உயர் பாடசாலையில் பெண்கள் சாரணியம் உருவாக்கப்பட்டது.
உலக சாரணியப் பொது அமைப்பின் ஒரு பகுதியாக ஆசிய பசுபிக் பிராந்தியமுள்ளது. உலகில் இது பரந்துபட்ட பிராந்தி யமாகும். இப்பிராந்தியத்தில் உள்ள நாடுகள் பெருமளவு சனத் தொகையும் கொணர்டுள்ளதுடன் அரசியல் பொருளாதார கல்வி சமூக கலாசாரம் என்பவற்றிலும் முன்னேறி வரும் நாடுகளாகும்.
இந் நாடுகளிலுள்ள தேசிய சாரணர் இயக்கங்கள் ஒன்றிணைந்து ஆசிய-பசுபிக் பிராந்திய அமைப்பினை உருவாக்கி யுள்ளன.
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன் 99

Page 52
உலக சாரணர் தினம்
இலங்கையும் இவ்வமைப்பில் இணைந்து தனது பங்களிப் பினைப் புரிந்து வருகின்றது.
1921ம் 1934ம் ஆண்டுகளில் தனது மனைவியோடு பேடன் பவல் இலங்கைக்கு விஜயம் செய்து பல சாரணிய நிகழ்வுகளில் கலந்து சிறப்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இக்கட்டுரை பிரசுரமான இணையத்தளங்கள். (2009) () http://thatstamil.oneindia.in/cj/puniyameen/2009/0801-world
scout-day.html () http://thesamnet.co.uk/?p=14553
() http://www.surfblocked.net/?a
() http://http://nayanaya.mobi/v/http/thatstamil.oneindia.in/~/ art-culture/essays/2009/0801-world-scout-day.html
() http://www.bestestsite.info/index.php?q.
0 http://ns3.greynium.comsearch.html?topic-punniyameen&
start-4
0 http://masdooka.wordpress.com/page/12/?archives-list&
archives-type... 0 https://twitter.com/eelam/status/3066825200
魏
100 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன்

13
சர்வதேச சதுரங்க தினம் International Chess Day
ஜூலை 20
சர்வதேச சதுரங்க தினம் ஒவ்வோர் ஆண்டும் ஜூலை மாதம் 20ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது.
சர்வதேச தினங்கள் ஏதோ ஒரு முக்கியத் துவத்தின் அடிப்படையில் அனுஸ்டிக்கப்படுகின்றன. அல்லது நினைவுகூரப் படுகின்றன. குறித்த விடயத்தை அனுஸ் டிப்பதினூடாக அந்த விடயம் தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேணடும் என்பதே ஏற்பாட்டாளர்களின் பிரதான குறிக்கோளாகும்.
சில சர்வதேச தினங்கள் ஐக்கிய நாடுகள் சபையால் பிரேரணை மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஐக்கிய நாடுகள் சபை யின் வழிகாட்டலின் கீழ் நடத்தப்படுகின்றன. இன்னும் சில சர்வ தேச தினங்கள் குறித்த விடயம் தொடர்பான சர்வதேச அமைப்பு களின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்படுகின்றன. எவ்வாறா யினும் இவற்றின் பிரதான நோக்கம் குறித்த விடயம் தொடர்பான விழிப்புணர்வினை மக்கள் மத்தியில் வழங்குவதாகவே காணப் படும்.
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன் 101

Page 53
சர்வதேச சதுரங்க தினம்
இந்த அடிப்படையில் பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப் Star World Chess Federation (FIDE), GuglassrLiLaSat if dija G5s சதுரங்க தினம் ஒவ்வொர் ஆண்டும் ஜூலை மாதம் 20ஆம் திகதி கொணி டாடப்படுகின்றது.
பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு என்பது உலக நாடுக ளின் சதுரங்க அமைப்புகளை ஒன்றிணைக்கும் ஒரு உலக நிறுவன மாகும். இது பொதுவாக (பிரெஞ்சு மொழியில்) FIDE (ஃபீடே) என அழைக்கப்படுகிறது.
FIDE பிரான்சின் பாரிஸ் நகரில் ஜூலை 24,1924இல அமைக்கப்பட்டது. இதன் குறிக்கோள் Gens una sumus, இதன் பொருள் ‘நாம் அனைவரும் ஒரே மக்கள' என்பதாகும்.
தற்போது இந்நிறுவனத்தில் 150க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கம் வகிக்கின்றன. உலகில் பல விளையாட்டுகள் காணப்பட்ட போதிலும்கூட, உள்ளக விளையாட்டான சதுரங்கம் முக்கியத்துவ மான விளையாட்டுக்களில் ஒன்றாக புராதன காலங்கள் தொட்டு இன்றுவரை மதிக்கப்படுகின்றது.
புராதன காலங்களில் 'அரசர்களின் விளையாட்டு’ என வர் ணிக்கப்பட்ட சதுரங்கம் (Chess) இருவர் விளையாடும் ஒரு பலகை விளையாட்டர்கும். ۔ ”
ஒரு பக்கத்துக்கு 16 காய்கள் வீதம், 32 காய்கள் இவ்விளை யாட்டில் பயன்படுகின்றன. ஒவ்வொருவருக்கும் வெவ்வேறாக இரண்டு நிறங்களில் காய்கள் அமைந்திருப்பது வழக்கம்.
விளையாடும் பலகை, 8 நிரைகளிலும், 8 நிரல்களிலும் (8X8) அமைந்த கட்டங்களைக் கொண்ட சதுர வடிவமானது. பொது வாக சதுரங்கள் கறுப்பு வெள்ளை நிறங்களில் மாறி மாறி அமைந்தி ருக்கும்.
சதுரங்கம் அதிஸ்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு விளையாட்டு அல்ல. மூளைக்கு வேலைத்தரும் ஒரு விளையாட்டா
102 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன்

சர்வதேச சதுரங்க தினம்
கக் கருதப்படுகின்றது. மதியூகமும், தந்திரமும் இவ் விளையாட் டுக்கு முக்கியமானதாகும். அதேநேரம், இது ஒரு விளையாட்டாக மட்டுமன்றி கலையாகவும் அறிவியலாகவும் கூட வர்ணிக்கப்படுவ துணர்டு.
சதுரங்கம் பொழுதுபோக்காகவும், போட்டியாகவும், விளை யாட்டு அமைப்புகளின் சுற்றுப் போட்டிகளாகவும் நடத்தப்படு கின்றன.
இத்தகைய போட்டிகள் பிரதேச மட்டம், தேசிய மட்டம், சர்வதேச மட்டம் என வியாபித்து நடத்தப்படுவதுமுண்டு.
நவீன காலத்தில் இணையத்தளங்களிலும் சதுரங்கம் ஆடப் படுவதுணி டு. இதற்கான பல நூற்றுக் கணக்கான தனி இணையத் தளங்கள் இன்று இணையப் பின்னலில் காணப்படுகின்றன.
இருவரால் விளையாடப்படும். இந்த விளையாட்டில் தனது அரசனை பாதுகாத்துக்கொண்டு. எதிரியின் அரசனை வீழ்த்துவதே ஆட்டத்தின் எதிர்பார்க்கையாகும். தனது அரசனை காப்பாற்றிக் கொணிடு எதிர்த் தரப்பு அரசனை வீழ்த்தியதும் இவ்வாட்டம் நிறைவுபெறும்.
அரசனைக் காப்பாற்றியவர் வெற்றி பெற்றவராகவும், அரச னை இழந்தவர் தோல்வியடைந்தவராகவும் தீர்மானிக்கப்படுவார்.
சதுரங்க ஆட்டத்தில் சதுரங்கக் காய்கள்
அரசன்,
அரசி,
கோட்டை,
மந்திரி,
குதிரை,
படைவீரன போன்ற பெயர்களால் அழைக்கப்படும்.
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன் 103

Page 54
சர்வதேச சதுரங்க தினம்
இந்த விளையாட்டில் இரு அணிகளும் இரு படைகளாக கருதப்படுவர். அவை முறையே வெள்ளைப் படை, கறுப்புப் படை என்று அழைக்கப்படும். ஒவ்வொரு படையிலும் 16 காய்கள் உணர்டு. X x
ஒவ்வொரு படையிலும்
ஒரு அரசன் ஒரு அரசி, இரு மந்திரிகள், இரு குதிரைகள், இரு கோட்டைகள், எட்டு படைவீரர்கள் ஆகிய காய்கள் இருக்கும்.
காய்களை அடுக்கும்போது முதல் நிரலில் அல்லது வரி சையில் கோட்டை, குதிரை, மந்திரி அரசி அரசன், மந்திரி குதிரை, கோட்டை என்று அமையும்.
இங்கு வெள்ளை அரசி வெள்ளைச் சதுரத்திலும் வெள்ளை அரசன் கறுப்புச் சதுரத்திலும் நிற்பதைக் குறிக்கலாம்.
இரண்டாவது நிரலில் எட்டு படைவீரர் காய்களும்
எதிரணியில் மேற்குறிப்பிட்ட ஒழுங்கிலே காய்கள் அடுக் கப்பட்டாலும் கூட, இங்கு கறுப்பு அரசி கறுப்புச் சதுரத்திலும் கறுப்பு அரசன் வெள்ளைச் சதுரத்திலும் நிறுத்தப்படுவர்.
() வெள்ளைப் படையணியே முதலில் நகரவேண்டும்.
* அரசன்! தான் இருக்கும் இடத்தில் இருந்து எத்திசையி
லும் ஒரு சதுரத்துக்கு மட்டுமே நகரமுடியும்.
() ஆனால் முதல் முதலாக நகருவதாக இருக்கும் பொழுது மட்டும் இரண்டு கட்டங்கள் (சதுரங்கள்) நகர முடியும்.
0. அரசி தான் இருக்கும் இடத்தில் இருந்து எத்திசையிலும் நெடு வரிசையிலோ, கிடைவரிசையிலோ எத்தனை சதுரத்
104 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன்

சர்வதேச சதுரங்க தினம்
துக்கும் நகரமுடியும். ஆனால் ஒரு காயைத் தாணர்டிச் செல்ல முடியாது.
() மந்திரி மூலைவிட்டமாக எத்தனை சதுரத்துக்கும் நகர
முடியும். ஆனால் ஒரு காயைத் தாண்டிச் செல்ல முடியாது. 0 குதிரை, டகர வடிவில் நகர முடியும் (ஒரு கட்டம் மேல் -
கீழாகவோ அல்லது இடம் வலமாகவோ நகர்ந்த பின் இரு கட்டங்கள் செங்குத்தான திசையில் நகரும்). காயைத் தாணர்டிச் செல்லும் திறம் கொணர்டது.
() கோட்டை முன்னே பின்னே அல்லது இட வலமாக நகர நேரே எத்தனை சதுரத்துக்கும் நகரமுடியும். ஆனால் ஒரு காயைத் தாண்டிச் செல்ல முடியாது.
() படைவீரர் நேரே முன்நோக்கி மட்டும் ஒரு சதுரம் நகர
முடியும். ஆனால் அரம்பநிலையையில் இருந்து முன் நோக்கி இருசதுரங்கள் நகரமுடியும். படைவீரர் தாக்கு தலை முன்நோக்கிய மூலைவிட்டமாகவே மட்டுமே மேற்கொள்ளலாம். ஆனால், தாக்குதலில் இருந்து தப்பும் நோக்கில் ஆரம்ப நிலையில் இருந்து இரு சதுரங்கள் நகரமுடியாது.
சதுரங்க விளையாட்டின் ஆரம்பம் பற்றி பல்வேறு கருத் துக்கள் பல்வேறுபட்ட கோணங்களில் முன்வைக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், ஏழாம் நூற்றாண்டு காலகட்டங்களிலிருந்தே இந்தியாவில் விளையாடப்பட்டு வந்த விளையாட்டாகவே பொது வாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றது.
எனவே, சதுரங்கத்தின் ஆரம்பம் இந்தியாவே என்று கூறலாம். பின்பு மேற்கே ஐரோப்பாவுக்கும், கிழக்கே கொரியா வரையிலான நாடுகளுக்கும் பல வேறுபாடுகளுடன் இவ் விளை யாட்டு பரவியது. தொடர்ந்து மங்கோலியா வழியாக ரஷ்யாவுக்கும் வியாபித்ததாகக் கூறப்படுகின்றது.
மேலும் சில தகவல்களின்படி இந்தியாவிலிருந்து பாரசீகத் துக்குப் பரவிய சதுரங்கம் பாரசீகத்தை இஸ்லாமியர்கள் கைப்பற் றிய பின்னர் இஸ்லாமிய நாடுகள் பலவற்றிலும் பரவியதாகவும்
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன் 105

Page 55
சர்வதேச சதுரங்க தினம்
முஸ்லிம்களால் பத்தாம் நூற்றாண்டு அளவில் இது ஸ்பெயினில் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
13ம் நூற்றாண டில், காஸ் ட்டில் வின் அல் போன் சா என்பவர் செஸி பற்றி புத்தகமொன்றை எழுதியுள்ளதாகவும் தகவல்கள் வெளிப்படுத்துகின்றன.
15ஆம் நூற்றாண்டின் இறுதியில் செஸ் காய்களின் நகர்த் தலகளுக்கான விதிமுறைகளின் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட் டுள்ளன. படைவீரர்களை முதல் நகர்த்தும்போது இரண்டு கட்டங் கள முன் நகரலாம் என்ற விதி ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இராணி திறந்த கட்டங்களின் மூலைவிட்டம் வழியாக எவ்வளவு தூரமும் செல்லலாம் என்ற விதி முறையும் இக்காலகட்டத்திலே புழக்கத்துக்கு வந்ததாக கூறப்படுகின்றது.
சதுரங்க ஆரம்பகாலத்தில் மூலைவிட்டம் வழியாக இரண்டு கட்டங்கள் மட்டுமே இராணிக்கு நகர அனுமதிக்கப்பட்டது. அதேநேரம் கட்டங்களைப் பாய்ந்து செல்ல இவற்றுக் கிருந்த அனுமதி நீக்கப்பட்டது. ‘இராணி ஒரு மிகச் சக்திவாய்ந்த காயாக ஆக்கப்பட்டது. தற்போது புழக்கத்தி லுள்ள வரைமுறைகள் யாவும் 19 ஆம் நூற்றாண்டு ஆரம்பத்தில் முடிவு செய்யப்பட்டன.
‘ஸ்டவுண்டன்’ தொகுதி எனப்படும் மிகப் பிரபலமான காய் வடிவமைப்பு நத்தானியேல்குக் என்பவரால் 1849ல் வடிவமைக்கப் பட்டு, அக்காலத்தில் முன்னணிச் செஸ் விளையாட்டு வீரரான ஹோவார்ட் ஸ்டவுண்டன் என்பவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டபின், 1924ல் FIDE ஆல் உத்தியோக பூர்வமாகப் புழக்கத்தில் விட்டது.
உலக சதுரங்க ஆட்டத்தில் புகழ் பெற்ற சில வீரர்கள் வருமாறு:
ஸ்டைநிட்ஸ், லாஸ் கர், காப்பபிளான்கா,
அலேஹின்,
:
106 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன்

சர்வதேச சதுரங்க தினம்
இயூவ், பொட்வின்னிக், சிமிஸ் லொவ்,
டால், பெட்ரொசியான், ஸ்பாஸ்கி, ஃபிஷர், கார்ப்பொவ், காஸ்பரொவ், கிராமினிக், ஆனந்த் இவர்களுள் கடந்த 35 ஆண்டு காலத்தில் முக்கியம்
பெற்றோரின் விபரம் வருமாறு:-
கார்ப்பொவி
அனத்தோலி யெவ்கேனியெவிச் கார்ப்பொவ் ரஷ்யாவின் சதுரங்க வீரரும் முன்னாள் உலக சதுரங்க ஆட்ட வீரரும் ஆவார். மே 23 1951 இல் பிறந்த இவர் கிராண்ட்மாஸ்டர் (1970) உலக சாம்பியன் 1975-1985, (ஃபிடே) 1993-1999 ஆகிய பட்டங்கள் பெற்றுள்ளார். FIDE தரவுகோல் 2655 (ஏப்ரல் 2008 ) எலோ தரவுகோள் 2780 ஜூலை 1994) 1975 ஆம் ஆண்டில் இருந்து 1985 வரையில் உலக சாம்பியன் ஆகத் திகழ்ந்தவர்.
1993 முதல் 1999 வரையில் இவர் ஃபிடே உலகச் சாம்பிய னாகவும் இருந்தார். இவர் பங்குபற்றிய போட்டிகளில் 161இல் இவர் முதலாட்டக் காரனாக வெற்றி பெற்றார். 2005ஆம் ஆண்டில் இருந்து இவர் ரஷ்யப் பொது g|GMGJulað (Public Chamber of Russia) ở D-gpůslasTy Tas உள்ளார்.
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன் 107

Page 56
சர்வதேச சதுரங்க தினம்
காரி காஸ்பரொவ்
காரி காஸ்பரொவ் ரஷ்யாவின் சதுரங்க வீரரும் முன்னாள் உலக சதுரங்க ஆட்ட வீரரும் எழுத்தாளரும். அரசியல் வாதியும் ஆவார். 2008ம் ஆண்டுக்கான ரஷிய அதிபர்
தேர்தலில் ஒரு வேடபாளரும் ஆவார்.
ஏப்ரல் 13 1963 இல் பிறந்த இவர் கிராண்ட்மாஸ்டர் உலக சாம்பியன் 1985-2000 ஆகிய பட்டங்கள் பெற்றுள் ளார். எலோ தரவுகோள் 2851 ஜூலை 1999) காஸ்பரொவ் வயதில் குறைந்த உலக சதுரங்க ஆட்ட வீரராக (சாம்பியன்) 1985இல் தெரிவானார்.
1993 வரை இவர் பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு (ஃ பீடே) உலக சதுரங்க சாம்பியன் பட்டத்தை இவர் வைத்தி ருந்தார். 1993 இல் ஃபீடே உடனான முரணர்பாட்டினை அடுத்து அவ்வமைப்பிலிருந்து விலகி Professional Chess Association என்ற அமைப்பை ஆரம்பித்தார்.
2000ம் ஆண்டு வரையில் விளாடிமிர் கிராம்னிக்குடன் விளையாடித் தோற்கும் வரையில் காஸ்பரொவ் மரபுவழி da)s sg.) It is auf ('Classical World Chess Championship) பட்டத்தை தனக்கே தக்க வைத்திருந்தார். பெப்ரவரி 10.1996 இல் ஐபிஎம்மின் “டீப் புளு” கணினி இவரை ஆறு ஆட்டத் தொடரில் முதற்தடவையாக ஒரு ஆட்டத் தில் வென்று சாதனை படைத்தது. ஆனாலும் மற்றைய ஐந்து ஆட்டங்களில் மூன்றில் வென்றும் இரண்டில் சமன் செய்தும் காஸ்பரொவ் ஆட்டத்தை வென்றார்.
மே 1997இல் டீப் புளுாவுடன் இடம்பெற்ற இன்னுமொரு ஆறு - ஆட்டத் தொடர்ப்போட்டியில் டீப் புளு 3.5-25 என்ற கணக்கில் காஸ்பரொவை வென்றது. கணினி ஒன்று மனிதருடன் இடம்பெற்ற போட்டித் தொடரை வென்றது இதுவே முதற்தடவையாகும்.
108
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன்

சர்வதேச சதுரங்க தினம்
விளாடிமிர் கிராம்னிக்
ஜூன் 25 1975 இல் பிறந்த விளாடிமிர் கிராம்னிக் ரஷ்யாவின் சதுரங்க வீரரும் முன்னாள் உலக சதுரங்க ஆட்ட வீரரும், கிராணிட்மாஸ்டர் பட்டம் மட்டும் உலக சாம்பியன் 2000- 2006 (மரபுவழி) பட்டம், 2006-2007 (ஒன்றுபட்ட) உலக சாம்பியன் பட்டம் ஆகியவற்றைப் பெற்றவருமாவார். FIDE தரவுகோல் 2772. எலோ தரவுகோள் 2809 (ஜனவரி 2002) அக்டோபர் 2008 பீடே தரவுப்
பட்டியலின்படி 6ம் இடத்தில் இவர் இருந்தார்.
2000 அக்டோபரில், இவர் லண்டனில் இடம்பெற்ற உல கப் போட்டியில் காரி காஸ்பரோவை வென்று உலக சம்பியனானார். 2004ஆம் ஆணிடில் சுவிட்சர்லாந்தில் பீட்டர் ல் லேக் கோவை வென்று மீணடும் உலக வீரர் ஆனார். 2006 அக்டோபரில், கிராம்னிக் பீடே சம்பியனான தப்பாலொவை வென்று உலக சம்பியன் பட்டத்தைப் பெற்றார். 2007 செப்டம்பரில், கிராம்னிக் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் திடம் தோற்றார்.
விஸ்வநாதன் ஆனந்த்
விஸ்வநாதன் ஆனந்த் இவர் சென்னை, இந்தியாவைச் சேர்ந்தவர் டிசெம்பர் 11.1969 பிறந்த இவர் இந்திய சதுரங்க (செஸ்) கிராணட் மாஸ்டர் மற்றும் தற்போதைய உலக சதுரங்க வெற்றிவீரரும் ஆவார். FIDE, ELO மதிப்பீட்டின் படி ஜூலை 2006ல் ஆனந்த் 2779 புள்ளிகள் பெற்றார். ஆனந்த் 2800 புள்ளிகளைத் தாண்டிய நால்வரில் ஒருவர். இவர் 1994 இலிருந்து முன்னணி வகிக்கும் மூவரில் ஒருவராக விளங்குகின்றார். செப்டம்பர் 29,2007 இல் இடம்பெற்ற இறுதிப் போட்டிகளில் புதிய உலக வெற்றி வீரர் ஆனார். இவர் முன்னாள் உலக வெற்றிவீரர் விளாடி மிர் கிராம்னிக்குடன் 2008 அக்டோபரில் நடந்த போட்டி யில் வெற்றி பெற்று உலக வெற்றிவீரர் பட்டத்தை தக்கவைத்துக் கொணி டார்.
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன் 109

Page 57
சர்வதேச சதுரங்க தினம்
விஸ்வநாதன் ஆனந்த் இதுவரை பெற்றுள்ள சதுரங்க
பதக்கங்கள் வருமாறு,
() 2003 அதிவேக சதுரங்க வெற்றிவீரர்
() 2000 சதுரங்க வெற்றிவீரர்
Κ) 1987 உலக இளநிலை சதுரங்க வெற்றிவீரர். கிராஸ்மாஸ்டர்
() 1985 இந்திய தேசிய வெற்றிவீரர் - 16 வயதில்
0 1984 தேசிய மாஸ்டர் - 15 வயதில்
0. 1983 தேசிய இளைநிலை சதுரங்க வெற்றிவீரர், 14
வயதில்
இவர் பெற்றுள்ள விருதுகள் வருமாறு:
0 சதுரங்க ஆஸ்கார் (1997, 1998, 2003 மற்றும் 2004)
() பத்மபூஷணி (2000)
0 பிரித்தானியப் சதுரங்க கூட்டமைப்பின் Book of the year
விருது
() 1998. ராஜீவ் காந்தி கேள் ரத்னா விருது (1991-1992)
() தேசியக் குடிமகனுக்கான பத்மசிறீ விருது (1987)
() தேசிய விளையாட்டு வல்லுனருக்கான சதுரங்க விருது
(1985)
இக்கட்டுரை பிரசுரமான பத்திரிகையும், இணையத்தளங்களும். (2009/2010)
() ஞாயிறு தினக்குரல் (இலங்கை); ஜூலை 26, 2009
() http://www.ilankainet.com/2010/07/international-chess-day
20.html
0 http://thesamnet.co.uk/?p=14125
0 http://thatstamil.oneindia.in/cj/puniyameen/2009/0720
international-chess-day.html
0. http://nayanaya.mobi/v/http/thatstamil.oneindia.in/~/cj/
puniyameen/2009/0720-international-chess-dayl.html
() http://ustamil.blogspot.com/
0. http://ns3.greynium.com/ci/.../2009/0720-international-chess
day1.html
110 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன்

14
உலக மக்கள் தொகை தினம் (World Population Day)
ജ്ഞബ് 11
உலக மக்கள் தொகை நாள் என்பது ஆணர்டுதோறும் ஜூலை 11ம் திகதி உலகளாவிய ரீதியில் மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு எடுத்துச் செல்லும் ஒரு முயற்சியாக ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தினால் கொண்டாடப்பட்டு வருகிறது. “பொருளாதார நெருக்கடிக்கு ஈடுகொடுத்தல் பெண்க ளுக்காக நிதியீடு செய்வது ஏன் என்பது மிகச் சிறந்த தெரிவு' என்பது 2009ம் ஆண்டின் தொனிப் பொருளென ஐ.நா. சனத் தொகை நிதியம் (UNFPA) பிரகடனப்படுத்தியது.
(UNFPA) நிறைவேற்றுப் பணிப்பாளர் தோரயா அஹமத் ஒபெய்ம் உலக மக்கட் தொகை தினம் தொடர்ப்ாக விடுத்துள்ள செய்தியில் “இன்று அபிவிருத்தியடைந்து வரும் உலக நாடுகளில் கர்ப்பம் மற்றும் பிரசவம் தொடர்பான சிக்கல்களே பெண்களைப் பிரதானமாகக் கொன்று வருகின்றன. மேலும் தாய்மார் மரண வீதமே உலகில் மிகப்பெரிய அளவில் ஆரோக்கிய நியாயமின் மையாக விளங்குகின்றது. என்றிருந்தார்.
1937ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி உலக மக்கள் தொகை 500 கோடியை எட்டியது. மக்கள் தொகைப் பெருக்கத்தின் அபாயத்தை உணர்ந்த ஐக்கிய நாடுகள் சபை 1987 ஆம் ஆண்டு Qpặcó 8996òa) 11ưô gốksắlenuu (World Population Day, recognized by the UN) உலக மக்கள் தொகை தினமாக அறிவித்தது. 1989 முதல் இத்தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமின் 111

Page 58
உலக மக்கள் தொகை தினம்
மக்கள் தொகை பெருக்கத்தின் தீமைகளையும், சிறுகுடும்ப
நெறி யின் நன்மைகளையும் எடுத்துரைப்பது இந்த தினத்தின் முக்கிய நோக்கமாகும்.
பிறப்பு மற்றும் இறப்பு வீதத்தின் அடிப்படையில் அமைக் at I LJL (5) of Gm Lodi sci Olgi T60a, algasту (World Population Clock) மதிப்பீட்டின் படி 2010 ஆகஸ்ட் 06ம் தேதி உலகின் மக்கள் Qg5(rGamas 6,860,656,123 {15:19 UTC (EST+5) Aug 06, 2010} ggrag 686 கோடியாகும்.
சராசரியாக உலக மக்கள் தொகை நிமிடத்திற்கு 150 பேர், மணிக்கு 9000 பேர், நாளைக்கு 2,160,000 பேர் என்ற வேகத்தில் அதிகரித்து வருவதாக மதிப்பீட்டின் பிரகாரம் கூறப்படுகின்றது.
உலக சனத்தொகை அதிகரிப்பு தொடர்பாக ஐக்கிய நாடு கள் சனத்தொகைக் கல்வி நிறுவகத்தின் அறிக்கை பிரகாரம்
0. கிபி 01இல் உலக சனத்தொகை சுமார் 20 மில்லியன்களாக
காணப்பட்டது.
() இத்தொகை கி.பி. 1000ஆம் ஆண்டில் 275 மில்லியனா
&6)յմ),
கிபி 1500ஆம் ஆண்டில் 455 மில்லியனாகவும்,
1650 ஆம் ஆண்டில் 500 மில்லியனாகவும்,
1750ஆம் ஆண்டில் 700 மில்லியனாகவும் காணப்பட்டது.
:
இவ்வாறு அதிகரித்த மக்கள் தொகை 1804ஆம் ஆண்டில் 1 பில்லியனாகவும், 1850ஆம் ஆண்டில் 12 பில்லியனாகவும், 1900 ஆம் ஆண்டில் 1.6 பில்லியனாகவும், 1927ஆம் ஆண்டில் 2 பில்லியனாகவும், 1950ஆம் ஆண்டில் 255 பில்லியனாகவும், 1960ஆம் ஆண்டில் 3 பில்லியனாகவும், 1975ஆம் ஆணர்டில் 4 பில்லியனாகவும், 1987ஆம் ஆண்டில் 5 பில்லியனாகவும் 1990ஆம் ஆண்டில் 53 பில்லியனாகவும், 1995ஆம் ஆண்டில் 5.7 பில்லியனாகவும்.
12 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன்

உலக மக்கள் தொகை தினம்
() 1999ஆம் ஆண்டில் 6பில்லியனாகவும்,
0 2006ஆம் ஆண்டில் 6.5 பில்லியனாகவும்
உயர்ந்து தற்போது (2010 ஆகஸ்ட்) 6.86 பில்லியனாக
ஆகியுள்ளது.
2012ஆம் ஆண்டில் 7 பில்லியனாகவும், 2020 ஆம் ஆண்டில் 7.6 பில்லியனாகவும், 2030ஆம் ஆணிடில் 8.2 பில்லியனாகவும், 2040ஆம் ஆண்டில் 8.8 பில்லி யனாகவும், 2050 ஆம் ஆண்டில் 9.2 பில்லியனாகவும் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. பொதுவாக நோக்குமிடத்து 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தைத் தொடர்ந்து சனத்தொகையானது மிக வேகமாக பல மடங்குகள் அதிகரித் திருப்பதை அவதானிக்க முடியும்.
இன்று உலகளாவிய ரீதியில் அதிக சனத் தொகைக் கொண்ட 15 நாடுகளை எடுத்துக் கொள்ளுமிடத்து மக்கள் தொகை siq6 Ty (World Population Clock) Logël i filq6ë ulq. Slai Gu(5Long அமைந்துள்ளது.
1. சீனா 1331,630,000 (19.67%) ஜூலை 5, 2009 மதிப்பீட்டின்படி 2. இந்தியா 1165930,000 (1722%) ஜூலை 5, 2009 மதிப்பீட்டின்படி 3. ஐக்கிய அமெரிக்க 306,829,000 (4.53%) ஜூலை 5, 2009
மதிப்பீட்டின் படி 4. இந்தோனேசியா 230,512,000 (3.4%) ஜூன் 24, 2009
மதிப்பீட்டின்படி 5. பிரேசில் 191437,000 (283%) ஜூலை 5, 2009 மதிப்பீட்டின்படி 6. பாக்கிஸ்தான் 166,826,000 (2.46%) ஜூலை 5, 2009
மதிப்பீட்டின்படி 7. பங்களாதேஸ் 162,221,000 (2.4%) ஐ.நா மதிப்பீட்டின்படி 8. நைஜீரியா 154.729,000 (2.29%) ஐ.நா மதிப்பீட்டின்படி 9. ரஸ்யா 141,832,000 (2.1%) ஜூலை 5, 2009 மதிப்பீட்டின்படி 10. ஜப்பான் 127,580,000 (1.89%) மே 1, 2009 மதிப்பீட்டின்படி 11 மெக்சிகோ 109,610,000 (1.62%) ஐ.நா மதிப்பீட்டின் படி 12. பிலிப்பைன்ஸ் 92.226,600 (1.36%) ஜனவரி 1, 2009
மதிப்பீட்டின்படி
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன் 113

Page 59
உலக மக்கள் தொகை தினம்
13. வியட்னாம் 88,069,000 (1.3%) ஐ.நா. மதிப்பீட்டின்படி
14. ஜெர்மனி 82,062,200 (121%) ஜனவரி 1, 2009 ஐ.நா.
மதிப்பீட்டின்படி
15. எத்தியோப்பியா 79,221,000 (1.17%) ஜூலை 5, 2008
மதிப்பீட்டின்படி ஆகியன அமைந்துள்ளன.
மேற்குறிப்பிட்ட அட்டவணைப்படி உலக சனத்தொகையில் தெற்காசிய நாடுகளான இந்தியா, பாக்கிஸ்தான், பங்களாதேஸ் ஆகியன கூடிய சனத்தொகைக் கொணிட நாடுகளாக இருப்பதை அவதானிக்கலாம்.
2009ம் ஆணிடு ஜூலை 05ம் திகதியின் மதிப்பீட்டின் பிரகாரம் இப்பட்டியலில் இலங்கை 56வது இடத்தில் உள்ளது.
இலங்கை சமூகக் குறிகாட்டிகள் பலவற்றில் மாறுபட்ட போக்கைக் கொண்ட நாடாக விளங்குகின்றது. இங்கு வருடாந்த இயற்கை அதிகரிப்பு வீதம் 11 ஆகவும், பிறப்புவீதம் 1000 பேருக்கு 179 வீதமாகவும், இறப்பு வீதம் 1000 பேருக்கு 6.6 வீதமாகவும் காண்ப்படுகின்றது.
இலங்கையின் 2001ஆம் ஆண்டு குடித்தொகை கடிகாரத் தின் பிரகாரம் 18,797257 தொகையாகவும், 2007 ஆம் ஆண்டில் 20.010,000 தொகையாகவும் இருந்த குடித் தொகை 2009ஆம் ஆண்டு மதிப்பின்படி 21,128,772 தொகையாக உயர்வடைந்துள்ளது.
இங்கு ஆணிகளின் சராசரி ஆயுட்காலம் 71 வயதாகவும், பெணிகளின் சராசரி ஆயுட்காலம் 78 வயதாகவும் காணப்படு கின்றது.
இலங்கையின் சராசரிக் குடித்தொகை வீதத்தினை நோக் கும்போது, 1995 முதல் 2000 ஆண்டு வரையிலான காலப்பகுதி யில் 137 வீதமாக இருந்த வளர்ச்சி வீதம் அண்மைய தரவுகளின் படி 1.1 வீதமாகக் குறைவடைந்துள்ளது.
இது 2050 ஆண்டில் 0.45 வீதமாக மேலும் குறைவடையு மென எதிர்பார்க்கப்படுகின்றது.
114 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன்

உலக மக்கள் தொகை தினம்
இலங்கையின் கருவளவீதமானது
0 1965 ஆம் ஆண்டில் 5.19 வீதமாகவும், 0 1975 ஆணர்டில் 3.6 வீதமாகவும், () 1995 முதல் 2000 ஆம் ஆண்டு வரையிலான காலப்
பகுதியில் 1.96 வீதமாகவும் காணப்படுகின்றது.
இவ்வாறு குறைவடையும் போக்கானது, பெணிகள் கல்வி யில் ஈடுபாடு, திருமணவயதில் ஏற்பட்ட மாற்றம், குடும் பக்கட்டுப் பாடுகள் பற்றிய விழிப்புணர்வு, பெண்களின் தொழில் அந்தஸ்து அதிகரிப்பு போன்ற காரணங்களாக அமைந்ததெனலாம்.
உலகளாவியரீதியில் தற்பொழுது வளர்ச்சியடைந்து வரும் குடித்தொகையானது, குடித்தொகைக் கடிகாரத்தின் 2009 ஆண்டு கணிப்பின் படி, குடித்தொகை வளர்ச்சி வீதமானது 1.31 வீதத்தால் அதிகரித்து வருகின்றது.
ஒலிவொரு செக்கனுக்கும் 2.582 வீதமாகவும், ஒரு நாளுக்கு 223,098 தொகையாகவும். ஒரு வருடத்திற்கு 81,430,910 தொகை யாகவும் அதிகரித்துச் செல்கின்றது.
எனினும் 2050 ஆம் ஆண்டில், குடித்தொகை வளர்ச்சி 0.5 வீதமாக குறைவடைகினற பொழுதிலும், உலக சனத்தொகை யானது 900 கோடியாக பதிவாகும் என அமெரிக்க குடித்தொகை மதிப்பீட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது.
குடித்தொகையானது இதே வேகத்தில் வளர்ந்து கொண்டு செல்லுமாயின் 2075ஆம் ஆண்டில் 1000 கோடியாகவும் 2200 ஆம் ஆண்டில் 1,200 கோடியாகவும் உயரும் என குடித்தொகை வளர்ச்சி தொடர்பான அறிக்கைகள் பலவற்றில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
உலக மக்கள் தொகை பெருக்கத்திற்கான பிரதான காரணங்களாக பிறப்பு வீதம், இறப்பு வீதம் என்பன அமைந்துள் ளன. உலக மக்கள் தொகை நிர்ணயப்படி பிறப்புகள் முக்கியத்து வம் பெறுகின்றன. பெண்களின் கருவலம் பிறப்பு வீதத்தை நிர் ணயிக்கின்றது.
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன் 115

Page 60
உலக மக்கள் தொகை தினம்
இனப் பெருக்க திறன் கொணி ட பெணிகள் பெறும் உயிருள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 'கருவலம்” எனப்படும்.
ஓராண்டில் ஆயிரம் மக்களுக்குப் பிறக்கின்ற குழந்தை களின் எண்ணிக்கை பிறப்பு வீதம் எனப்படும்.
நாடுகளின் பிறப்பு வீதமானது உயிருடன் பிறந்த குழந்தை களின் எண்ணிக்கையை ஆயிரத்தால் பெருக்கி நாட்டின் மொத்த சனத்தொகையால் பிரிக்கும்போது வருகின்றது. பிறப்பு வீதத்தை நிர்ணயிக்கும் காரணிகளாக வயது, மதம், கல்வி நிலை, பொருளா தார நிலை. இருப்பிடம் போன்றன அமைகின்றன.
குறித்தொரு ஆண்டில் ஒரு நாட்டில் வாழ்கின்ற மக்களில் ஆயிரம் பேருக்கு மரணம் அடைகின்றோரின் எணணிக்கை
இறப்பு வீதம்” என்பர்.
நாடுகளின் இறப்பு வீதம் எனும் போது இறந்தோரின் மொத்த எண்ணிக்கையை ஆயிரத்தால் பெருக்கி நாட்டின் மொத்த சனத்தொகையால் வகுக்கும்போது பெறப்படும் எண்ணிக்கையாகும்.
பொதுவாக இறப்பு வீதத்தைவிட பிறப்பு வீதம் அதிகமாகக் காணப்படுவதே குடித்தொகைப் பெருக்கத்திற்கான காரணமென லாம். நவீன காலத்தில் மருத்துவத்துறையில் ஏற்பட்டுள்ள மகத்தான முன்னேற்றம் பெருமளவுக்கு இறப்பு வீதத்தைக் கட்டுப்படுத்தி யுள்ளது.
பூமியில் உள்ள வளங்கள் 200 கோடி மக்களுக்கு மட்டுமே போதுமானதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அதிகப்படியான மக்கள் தொகையால் சமூக, பொருளாதார, சுற்றுச்சூழல் பிரச்சினைகள் அதிகரிக்கின்றன.
ஒவ்வொரு நாளும் பூமியின் வளங்களை புதிதாக இரண்டு லட்சம் பேரோடு பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கிறது. நாம் வாழும் பூமிக்கு நாமே (மனிதர்கள்) பாரமாகிவிட்டோம் எனும் நிலைக்கு மனித சனத்தொகை அதிகரித்துவிட்டதாக விஞ்ஞானிகள் குறிப் பிடுகின்றனர்.
116 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன்

உலக மக்கள் தொகை தினம்
இந்த சனத்தொகை அதிகரிப்பானது பூமியில் இருக்கும் பயன்பாட்டுக்குரிய வளத்தைவிட அதிகமாக உருவாகி வருவதால் குடிநீர் மற்றும் உணவு வளப்பிரச்சினை என்பது உலகில் விரைந்து
அதிகரிக்கும் நிலை இருந்து வருகிறது.
இதனை ஈடு செய்ய நீர் முகாமைத்துவப் பயன்பாடு மற்றும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுப் பயிர்களின் உற்பத் திகளை அபரிமிதமாக அதிகரிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. இருப்பினும் இது விடயத்தில் சிக்கல்களும் நிறைந்திருக்கின்றன.
பூமியின் கொள்ளளவை விஞ்சிய உலக சனத்தொகை அதி கரிப்பானது ஆபத்தான விளைவுகளையே உருவாக்கும் என்பதால் உலக சனத்தொகை வளர்ச்சி வீதத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாய நிலை பூமியில் தோன்றி இருக்கின்றது என்கின்றனர் அமெரிக்க விஞ்ஞானிகள்.
மனித இனத்தின் பெருக்கம் பூமியின் சுற்றுப்புறச் சூழல் பாதிப்பையும் அதிகரிக்க வகைசெய்கிறது என்பது இங்கு குறிப் பிடத்தக்கது.
மக்கள் தொகை பெருக்கத்தின் பாதிப்பு அபிவிருத்திய டைந்த நாடுகளிலும் பார்க்க அபிவிருத்தியடையாத நாடுகளிலே அதிகமாகக் காணப்படுகின்றன. K
காரணம் உலக வளத்தில் 80 சத வீதத்தை வைத்திருக்கும் அபிவிருத்தியடைந்த நாடுகளான செல்வந்த நாடுகளில் உள்ள மக்கள் தொகை வெறும் 20 சதவீதம் தான். மாறாக வெறும் 20 சதவீத வளத்தைக் கொணடிருக்கும் அபிவிருத்தியடையாத நாடுகளான ஏழை நாடுகளில் உள்ள மக்கள் தொகையோ 80 சதவீதம்.
ஒரு குடும்பத்தில் எவ்வளவு தான் பொருளாதார வளம் இருந் தாலும் குடும்பத்தின் எணணிக்கையை கட்டுப்படுத்த தவறினால வளம் வறண்டு விடும். வாழ்வு வீழ்ந்து விடும். அளவோடு பெற் றால் தான் வளமோடு வாழ முடியும், வீட்டுக்குப் பொருந்தும் இந்த நியதி நாட்டுக்கும் பொருந்தும்.
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன் 117

Page 61
உலக மக்கள் தொகை தினம்
ஜூன் 2009இல் அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், இத்தாலி ஜெர்மனி, ஜப்பான், ரஸ்யா, இங்கிலாந்து ஆகிய ஜி8 நாடுகளின் மாநாடு நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக ‘உலக வறுமையும், பற்றாக்குறையும்” என்ற அமர்வில் கலந்துகொண்டு பேசிய உலக சுகாதார நிறுவனத் தின் தலைவர் ஜொசெர்சின் கூறியதாவது
‘உலகில் உள்ள ஆறு பேரில் ஒருவர் பசிக்கொடுமைக்கு உள்ளாகிறார். உலகில் 6 விநாடிக்கு ஒரு குழந்தை போதிய சத்துணவின்மையினால் இறக்கிறது. ஆப்பிரிக்க மண்டல நாடுகள்தான் இதில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. இது போன்ற நிலை கடந்த 20 ஆணர்டுகளில் எப்போதும்
இருந்ததில்லை.
".இதே நிலை நீடித்தால் பட்டினிச்சாவு ஆபத்து ஏற்படும். மனிதாபிமான அவலத்தின விளிம்பில் உலகம் உள்ளது. இதனை எதிர் கொள்ள முழுமையாக நன்கொடைகளையே
நம்பியுள்ளோம்.”
என்றார். இக் கருத்து இவ்விடத்தில் ஆழமாக ஆராயப்
படல் வேணடும்.
2012இன் ஆரம்பத்தில் உலக சனத்தொகை 700 கோடியை எட்டிவிடுமெனவும் 2050 இல் 900 கோடியைத் தாண்டி விடுமென வும் ஐ.நா. மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
அதிகளவு சனத் தொகைப் பெருக்கம் அபிவிருத்திய டைந்து வரும் நாடுகளிலேயே ஏற்படும்.
2010-2050 வரையான காலப்பகுதியில் உலக சனத்தொகை யின் அரைப் பங்கை கொணடதாக 9 நாடுகள் இருக்குமென கூறப்படுகிறது. அதில் இந்தியா, அமெரிக்கா, சீனா, பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகியவை அடங்கியுள்ளன. ஏனைய நாடுகள் நைஜீ ரியா, எதியோப்பியா, கொங்கோ குடியரசு, தான்சானியா ஆகிய வை அதிகளவு சனத்தொகையை கொணிட நாடுகளாக இருக்கும்.
118 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புண்னியாமீன்

உலக மக்கள் தொகை தினம்
அணி மைய மதிப்பீடுகளில் பாரிய மாற்றங்கள் இல்லை யென்று பொருளாதார, சமூக விவகாரத் திணைக்களத்தின் குடித் தொகை பிரிவின் பணிப்பாளர் ஹானியா ரிவிசன் தெரிவித்துள் ளார். 2050 இல் உலக சனத்தொகை 901 கோடியாயிருக்குமென மதிப்பிடப்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார். உலக சனத்தொகை எதிர்பார்ப்புகள் தொடர்பாக 2008 இற்கான மீளாய்வு அறிக்கையை அவர் சமர்ப்பித்திருக்கிறார்.
பெணி ஒருவருக்கு 2.5 பிள்ளைகள் என்ற விகிதத்தில் தற்போது உலகளாவிய ரீதியில் பிறப்பு வீதம் உள்ளது.
இப்போதிலிருந்து 2050 வரை பெணி ஒருவருக்கு 2.1 பிள்ளைகள் என்ற விகிதத்தில் பிறப்பு வீதம் வீழ்ச்சியடையுமென கணிப்பிடப்படுவதாக அவர் மேலும் கூறியுள்ளார். மிகக் குறைந் தளவு வளர்ச்சியடைந்த 49 நாடுகளில் சனத்தொகை வேகமாக அதிகரித்துவருகிறது. வருடாந்தம் 23 வீதத்திற்கு சனத்தொகை பெருகி வருவதாக குடித் தொகை மதிப்பீட்டு பிரிவு தெரிவித் துள்ளது.
இந்திய மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறித்து மத்திய அரசு சார்பாக ஒரு புள்ளி விபரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 100 ஆணிடுகளில் இந்திய மக்கள் தொகை 5 மடங்காக அதிகரித்துள்ளது.
2009ம் ஆண்டு கணக்குப்படி இந்தியாவில் 119 கோடியே 80 இலட்சம் மக்களும், சீனாவில் 134 கோடியே 50 இலட்சம் மக்களும் இருந்தனர்.
இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் 14 சதவீதம் உயர்ந் துள்ளது. சீனாவை பொறுத்தவரை கடந்த 5 ஆணிடுகளில் 0.6 வீதம் மட்டுமே மக்கள் தொகை அதிகரித்தது.
எனவே இதே வீதத்தில் சென்றால் 2050ம் ஆணிடில் சீனாவை இந்தியா முந்திவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, இந்தியாவில் உள்ள மக்கள் தொகையைவிட 2026ஆம் ண்டில் கூடுதலாக 37 கோடியே 10 இலட்சம் மக்கள் அதிகரித்து டுவார்கள்.
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன் 119

Page 62
உலக மக்கள் தொகை தினம்
உத்தரப் பிரதேச மாநிலத்தில் மட்டும் இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 22 சதவீதம் பேர் இருப்பார்கள். தமிழ்நாடு, ஆந்திரா. கர்நாடகம், கேரளா ஆகிய நான்கு மாநிலங்களிலும் சேர்த்து 13 சதவீதம் பேர் இருப்பார்கள்.
அதே நேரத்தில் பாகிஸ்தானை பொறுத்தவரை 2009ம் ஆண்டில் 18 கோடி மக்கள் தொகை இருந்தது. அங்கு கடந்த ஐந்து ஆண்டுகளில் 22 சதவீதம் என்ற அளவில் மக்கள் தொகை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வறுமை, வேலையின்மை, அடிப்படைச் சுகாதார வசதியில்லை. சுற்றுச் சூழல் கேடு, தணிணீர்ப் பஞ்சம் போன்றவற்றிலிருந்து வன்முறை, கொலை, கொள்ளை வரையிலாக அனைத்தும் அளவுக் கதிகமான மக்கள் தொகைப் பெருக்கத்தின் பக்க விளைவுகளே என்ற உறுதியாகச் சொல்லலாம்.
மக்கள் தொகைப் பெருக்கத்தால் வனவளம் அருகி, மணி அரிப்பு பெருகி சுற்றுச்சூழல் சீர்கெடுகிறது. கான்கிரீட் காடுகளின் வளர்ச்சியால் பயிர் காடுகளுக்கான நிலப்பரப்பு குறைந்து வருகிறது.
கிராம மக்கள் பிழைப்புக்காக நகரத்தை நோக்கி ஓடுகிறார் கள். அங்கே குடிசைகள் பெருகி சுற்றுச் சூழல் சீர் கெடுகிறது. குடிநீர்ப் பற்றாக்குறை, மின்சாரப் பற்றாக்குறை, போக்குவரத்து நெரிசல், மருத்துவமனைகளில் கூட்டம், பள்ளிக் கூடங்களில் இடமின்மை, போன்ற பல்வேறு பிரச்சினைகளால் நகரங்கள் நரகங் களாகின்றன.
மேற்குறிப்பிட்ட அடிப்படையில் மக்கள் தொகைப் பெருக் கத்தால் ஏற்படக் கூடிய பிரச்சினைகளை நேரடியாக நோக்குவோம். அவை அடிப்படையில்
0. உணவுப் பிரச்சினை. () தொழில் பிரச்சினை, () வதிவிடப் பிரச்சினை என வகுக்கலாம்.
கல்வி வசதி மருத்துவ வசதி சுகாதார வசதி போக்குவரத்து வசதி முதலிய சமூகநலச் சேவைகளை நிறைவேற்றுவதில் ஏற்பட் டிருக்கும் பிரச்சினைகளென பல குடித் தொகை பிரச்சினைகள் தலைதூக்கியிருக்கின்றன.
120 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன்

உலக மக்கள் தொகை தினம்
இவற்றினால் அதிகளவில் பாதிக்கப்படுவன அபிவிருத் தியடைந்து வரும் நாடுகளே.
குடிசனப் பெருக்கத்தினால் இன்றைய உலகம் எதிர்நோக் கும் முக்கியமான பிரச்சினை உணவுப் பிரச்சினையாகும். அதிக ரித்துவிட்ட மக்களுக்கு போதிய உணவுமில்லை. ஊட்டமான உணவுமில்லை.
உலகில் மக்கள் தொகை மூன்றிலொரு பங்கினர் உணவுப் பற்றாக்குறையினால் தவிக்கின்றனர். மூன்றிலொரு பங்கினருக்கு மாத்திரமே போதுமானளவு உணவு கிடைக்கின்றது.
அத்துடன், வேலையில் லாப் பிரச்சினை குறைவிருத்தி நாடுகளில் அதிகளவில் தலைதூக்கியுள்ளன. அதனால்தான் அணி மைய ஆண்டுகளில் பலவிதமான தொழில்களை நாடி இலங்கை, இந்திய மக்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அதிகளவில் இடம் பெயர்கின்றனர்.
மூளைசாலிகள் வெளியேறுவதும், மனிதவலு வெளியேறு வதும் ஒரு நாட்டின் ஏற்பட்டிருக்கும் வேலையில்லாமையினாலும் ஊதியக் குறைவினாலுமாகும். பொதுவாக பயிர்ச்செய்கை பொரு ளாதாரத்திலேயே தொழில் பிரச்சினை அதிகளவு காணப்படுகிறது. அதிகரிக்கும் மக்கட் தொகைக்கு வேலை வழங்கும் திறன் பயிர்ச் செய்கைக்கு இல்லை. அதனால்தான் குறைவிருத்தி நாடுகள் இன்று கைத் தொழில் ஆக்கங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இன்று முக்கியமாக நகர்ப்புறங்களில் வதிவிடப் பிரச்சி னைகள் தோன்றியிருக்கின்றன. மக்கள் தொழில் நாடி நகரங்களில் குடிபெயருவதால் நகரங்களில் இருப்பிடமின்மை உருவாகின்றது.
நியுயோர்க், லண்டன், ஹொங்கொங், பாரிஸ் போன்ற பெரிய நகரங்களில் மாத்திரமன்றி கொழும்பு போன்ற சிறிய நகரங் களிலும் வதிவிடப் பிரச்சினைகள் உருவாகுகின்றன. அதனால் தான் வானளாவிய மாடிக்கட்டடங்கள் இந்த நகரங்களில் கட்டப் பட்டு வருகின்றன.
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன் 121

Page 63
உலக மக்கள் தொகை தினம்
பணி டைய காலம் முதலே குடித் தொகைப் பிரச்சினை பொருளாதார புவியியல் அறிஞர்களுக்கு ஒரு பெரும் பிரச்சினை யாக இருந்து வருகின்றது. இப்பிரச்சினைகளை நன்கு ஆராய்ந்து அறிஞர்கள் மக்கள் தொகைக் கோட்பாடுகளை விஞ்ஞானபூர்வ மாக உருவாக்கியுள்ளனர்.
மேலும், சனத்தொகை பிரச்சினை உக்கிரமடைய உலகக் குடிப்பரம்பலும் ஒரு காரணமாக அமைகின்றது.
கிழக்காசிய நாடுகளிலும், மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் மத்திய ஐரோப்பிய நாடுகளிலும் வடக்கில அமெரிக்க நாடுகளி லும் சனத்தொகை பரம்பல் அதிகரிப்புக்கான காரணங்களாக பயிர்ச்செய்கைக்கு உகந்த விளைநிலங்கள் காணப்படுவதும், உகந்த காலநிலை காணப்படுவதும் பிரதான காரணிகளாக அமைகின்றன.
அதேநேரம், அதிகக் குளிரப்பிரதேசங்கள், அதிக வெப்பப் பிரதேசங்கள், அதிக ஈரழிபபான பிரதேசங்கள், அதிக உயரமான பிரதேசங்களில் சனத்தொகைப் பரம்பல் மிக ஐதாகக் காணப் படுகின்றது.
மக்கள் தொகைப் பெருக்கம் குறித்து இரு வேறு கருத்துக் கள் தொடர்ந்து இருந்து வருகின்றன.
பிறக்கும் குழந்தை வயிரோடு மட்டும் பிறக்கவில்லை. உழைப்பதற்கு இரு கரங்களோடு பிறக்கிறது’ இது சமவுடமை வாதிகளின் கருத்தாகும். அதாவது, பிறக்கும் ஒவ்வொரு குழந் தையும் சமவுடமைவாதம் மூலதனமாகவே கருதுகின்றது.
மறு சாரார். 'கரங்கள் உழைப்பது சில காலம்தானே, ஆனால் காலம் முழுக்க வயிற்றுக்கு சோறிட வேண்டுமே" என்று வேதனை கொள்கிறது. இது முதலாளித்துவவாதத்தின் அடிப்படை. ‘ஒரு ஜோடிக் கரங்கள் பல ஜோடி வயிற்றுக்கு காலமெல்லாம் காப்பாற் றுமே" என்ற நம்பிக்கையை பின்னைய கருத்து ஏற்படுத்துகின்றது.
இதை வேறுவிதமாகக் கூறும்போது பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் சுமையாகவே கொள்ளப்படுகின்றது. s.
122 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புர்ைனியாமீன்

உலக மக்கள் தொகை தினம்
அறியப்பட்ட வளங்களை கணக்கில் கொணி டு உலக மக்கள் தொகை மிகையாக (Over Population) கருதப்படுகிறது. நாளைய தினம் மனிதனின் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச் சியால் இயற்கையின் இரகசியங்கள் முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டு புதுப் புது வளங்கள் கணடறியப்படுமானால், இருக்கும் இந்த மக்கள் தொகை குறைவானதாக (Under population) கருதப்படும் நிலை ஏற்படக் கூடும்.
அதே போல மக்கள் தொகைப் பெருக்கத்தால் ஏற்படும் கேடுகளை விட மக்கள் தொகை குறைந்துவிட்டால் அது பேராபத் தில் முடிந்து விடும் என்ற கணிப்பும் இருக்கின்றன. மக்கள் தொகைக் கட்டுப்பாட்டின் காரணமாக உழைக்கும் மக்களின் எண்ணிக்கை குறைந்து, ஓய்வெடுக்கும் மூத்த மக்களின் எணணிக் கை அதிகரித்து விடும் என்பதை ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.
இவையனைத்தும் எதிர்காலத்தில் நிலவும் சமூக, பொரு ளாதார, இயற்கை சூழலைப் பொறுத்தது.
இன்றைய சூழலில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் தொகை ஒரு நாட்டிற்குச் சொத்தா? அல்லது சுமையா? என்றால் தொழிலாளர்களின் தேவை பெருமளவில் இருக்கும். சில நாடுகளுக்கு வேண்டுமானால் அது இருக்கி றது என்பதே உண்மை. அதன் பொருட்டே சிறுகுடும்ப நெறியை பின்பற்றுவோருக்கு அரசு பல்வேறு சலுகைகளையும் உதவிகளையும் அளிக்கிறது.
2010ம் ஆண டில் உலக மக்கள் தொகைத் தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் விடுத்த அறிக்கை வருமாறு:
This year, some 60 countries are collecting data and counting people as part of the 2010 census process. A census is the only statistical operation that covers the whole population and all areas of a country. UNFPA-the United Nations Population Fund - and other partners are supporting this massive effort in many parts of the world.
Access to good data is a component of good governance, transparency and accountability. Population data helps leaders and policy-makers to make informed decisions about policies
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன் 123

Page 64
உலக மக்கள் தொகை தினம்
:
()
and programmes to reduce poverty and hunger, and advance education, health and gender equality. Solid data is also needed to effectively respond to humanitarian crises.
The theme of this year's World Population Day is “Everyone counts'. To be counted is to become visible. This is especially important for women and young people. Data that is sorted by gender and age can foster increased responsiveness by national decision-makers to the rights and needs of women and youth and help build a more equitable and prosperous society.
It is promising that many countries that were unable to complete a national census in the past have reported success during this current round. The next challenge will be to ensure the data is used to make evidence-based plans and policies that will improve opportunities for current and future generations.
On this World Population Day, I call on decision-makers everywhere to make each and every person count. Only by considering the needs of all women and men, girls and boys, can weachieve the Millennium Development Goals and advance the shared values of the United Nations.
இக்கட்டுரை பிரசுரமான பத்திரிகையும், இணையத்தளங்களும் (2009/2010)
ஞாயிறு தினக்குரல் (இலங்கை); அக்டோபர் 18.2010 http:/inkl4u.in/2010/07/11/632.php http://www.thesamnet.co.uk/?p=13832 http://www.ilankainet.com/2010/07/july 11-world-populationday.html http://twitter.com/eelam/statuses/2582803893 http://www.ustamil.blogspot.com/2010/01/blog-post.html http://www.blogger-index.com.feed848827.html - United States http://ustamil.blogspot.com/2010; 01/blog-post.html http://asafardeen.blogspot.com/2010/07/july 1 -worldpopulation-day.html http://www.tamilish.com/search.php?...
124
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமினர்

15
சர்வதேச கூட்டுறவுதினம் (Inernational Co-operative Day)
ஜூலை மாதத்தின் முதலாவது சனிக்கிழமை
5ja G858 s.L0pašlaTLä (Inernational Co-operative Day) ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தின் முதலாவது சனிக்கிழமை "கூட்டுறவே நாடுயர்வு” எனும் கருப்பொருளின் கீழ் அனுஸ்டிக்கப் பட்டு வருகிறது.
கூட்டுறவுத்துறை நாட்டின் சமூக, பொருளாதார வளர்ச்சி யில் முக்கிய இடம் வகிக்கின்றது.
இருந்தபோதிலும் முதலாளித்துவ சமூக வளர்ச்சியுடன் கூட்டுறவு பலதுறைகளிலும் தனது முக்கியத்துவத்தை படிப்படியாக இழந்தே வந்துள்ளது.
20ம் நூற்றாண்டின் ஆரம்பகால கட்டங்களில் கூட்டுறவுத் துறையில் ஏற்பட்ட எழுச்சியுடன் ஒப்புநோக்கும்போது தற்போ தைய நிலையில் மேற்குறிப்பிட்ட கருத்து பொருந்தும்.
நவீன காலத்தில் ‘உலகமயமாக்கல்” சிந்தனையுடன் மேலும் இதன் வளர்ச்சிப்போக்கு வீழ்ச்சி கண்டுள்ளது. எவ்வாறா யினும், கூட்டுறவு என்பது இன்றியமையாத ஒன்று என்று கூறுவ தில் தவறாகாது.
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன் 125

Page 65
சர்வதேச கூட்டுறவு தினம்
எவ்வாறாயினும் இன்றைய உலகம் சமூக, பொருளாதார மாற்றங்களுடன் கூட்டுறவின் தேவையை உணர்ந்தே உள்ளது. நாடுகளிடையே கூட்டுறவு, மக்களிடையே கூட்டுறவு, கூட்டுணர்வு போன்ற எணி ணக் கருக்கள் சர்வதேச மட்டத்தில் கூட்டுறவு தினத்தை நினைவுகூர வாய்ப்பளித்துள்ளன. சர்வதேச மாநாடு இத்தினத்தை அனுஸ்டிப்பதற்கு அடிப்படையாக அமைந்தது.
கூட்டுறவு அமைப்பு பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் உரு வாகி வளர்ந்து வந்துள்ளது. பிரான்சின் சோசலிஸவாதி சார்ள்ஸ் பூரியர், இங்கிலாந்தைச் சேர்ந்த றொபர்ட் ஓவன் (1771-1858), டாக்டர் வில்லியம் கிங் போன்ற இலட்சியவாதிகளின் சிந்த னையில் உதித்த இத்தத்துவம், 1844இல் றொக்டேல் நகர தொழி லாளர்களால் செயல் வடிவம் பெற்றது.
கூட்டுறவின் வரைவிலக்கணம் பின்வருமாறு:
கூட்டுறவு என்பது சனநாயக அடிப்படையில் கட்டுப்படுத் தப்படும் சுயேச்சையான தொழில் முயற்சி ஒழுங்க மைப்பொன் றாகும். இதன் குறிக்கோள் தன்னிச்சையாக ஒன்று கூடும் தனியாட் களின் பொதுவான பொருளாதார, சமூக, கலாசார தேவைகளை எய்துவதாகும். இத்தனியாட்கள் கூட்டாக சொத்துவத்தை அனுப விக்கின்றனர்.
'மனிதன் ஒரு சமூகப்பிராணி சமூகத்தோடு எந்தவித உறவு மின்றி அவன் பிரபஞ்சத்துடன் ஐக்கியத்தை உணர முடியாது. நான்’ எனும் அகம்பாவத்தை அகற்றிவிட இயலாது. அவனுடைய சமுதாயச் சார்பு அவனுடைய நம்பிக்கையை சோதனை செய்து கொள்வதற்கும் உண்மை உரைக்கல்லால் தன்னையே அளந்து கொள் வதற்கும் உதவுகிறது’
இந்த அடிப்படையில் கூட்டுறவுத் தத்துவத்தின் பொது இயல்புகளைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
(buong 函颅
126 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன்

சர்வதேச கூட்டுறவு தினம்
O1.
O2.
O3.
O4.
O5.
O6.
O7.
O8.
O9.
10.
11.
12.
சேர்ந்து செயலாற்றுதல் (Associated Action) சகலருக்கும் பொவுதான தன்மை (Universality) தனிநபர் சுதந்திர விருப்பு (Free Will of the individual) சமத்துவம்
(Equality)
சனநாயகம்
(Democracy) சேவை நோக்கு
(Service) தனிநபர் சுதந்திரம் (Individual Freedom) நடுநிலையும் சமூக நீதியும் (Equity and Social Justice) கூட்டுணர்வு (Spirit of Solidarity) புதிய சமூக ஒழுங்கு (New Social Order) மனிதரின் அந்தஸ்தினை மதித்தல (Rocognition ofdignity ofmen) உயர் ஒழுக்க நிலை (High moral standard)
இங்கலாந்தில் நுகர்வோர் சங்கமாக உருவெடுத்த கூட்டுறவு
அமைப்பு ஜேர்மனியில் கடன் சுமையைப் போக்கும் இயக்கமாக மாறி கடன் வழங்கும் சங்கங்களைத் தோற்றுவித்தது. உலகின் பல நாடுகளிலும் அவ்வந்நாட்டுத் தேவைக்கேற்ப உருவாகின. இவ்வாறு சர்வதேச ரீதியில் உருவான சங்கங்களை தொடர்புபடுத் தும் அமைப்பாகவும், வளர்ச்சியின் சின்னமாகவும் 1895இல் சர்வ தேச கூட்டுறவு இணைப்பு நிறுவனம் உருவாக்கப்பட்டது. பல்வேறு நாடுகளினதும் தேசிய மட்டக் கூட்டுறவு நிறுவனங்களின் இணைப் பாக இது விளங்குகின்றது. இதன் தலைமையகம் லணி டனில் உள்ளது.
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன் 127

Page 66
சர்வதேச கூட்டுறவு தினம்
சர்வதேச கூட்டுறவு அமைப்புகள் எல்லாம் வானவில்லின் ஏழு வர்ணங்களை உள்ளடக்கிய கொடியின் கீழ் ஒன்றிணைக்கப் பட்டுள்ளன.
இரண்டாம் உலக யுத்தம் காரணமாக உலகில் பல மாற்றங் கள் ஏற்பட்டன. பல நாடுகள் சுதந்திரம் பெற்றன. நாடுகளின் உணவு உற்பத்தி, விநியோகம் என்பவற்றில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன. பொருளாதார அமைப்பிலும் பாரிய மாற்றங்கள் ஏற்பட் டன. மக்களின் வருமானம் அதிகரித்தது. இத்தகைய மாற்றங்கள் கூட்டுறவு அமைப்பிலும், சமூக பொருளாதார, கலாசார அமைப்புக் களிலும் மாற்றங்களைத் தோற்றுவித்தன.
இதற்கமைய கூட்டுறவு கொள்கைகளும் மறுசீரமைக்கப் பட்டன. இதற்காக அமைக்கப்பட்ட குழுவின் சிபரிசுக்கமைய 1966இல் அனைத்துலக கூட்டுறவு மகாநாட்டில் பின்வரும் ஐந்து அம்சங்களும் கூட்டுறவுக் கொள்கைகளாகப் பிரகடனப்படுத்தப் பட்டன. அவை,
01. தன் விருப்புடனான தடையற்ற அங்கத்தவர்.
02. ஜனநாயக முறைக் கட்டுப்பாடும். நிர்வாகமும்,
03. முதலுக்கு ஏற்ப வட்டி வீதம்.
04. இலாபம் அங்கத்தவரிடையே சமமாகப் பங்கிடப்படல்.
05. கூட்டுறவுச் சங்கங்களுக்கிடையே பரஸ்பர ஒத்துழைப்பு
ஆகியன.
நவீன காலத்தில் கூட்டுறவு விவசாயத்தால் விந்தை புரி யும் இரு நாடுகளை உதாரணப்படுத்துவர்.
கியுபா பல நூறு ஆணிடுகள் பழமை கொணட வெப்ப மணிடல தீவு நாடு. 1959 ஆணிடு முதல் சோஷியலிச நாடாக மாறியது. திரு. பிடல் காஸ்ட்ரோ அவர்களின் தலைமையில் இன்று வரை வெற்றிகரமாகவும் கம்பீரமாகவும் தனது பொருளாதாரத்தை உயர்த்தியுள்ளது. அமெரிக்காவின் சிஐஏ (CIA) பலமுறை அவரை கொலை செய்ய முயன்றும் தோற்றது. இயற்கையாக புயல் அதிகம் வரும் நாடு. பல இன மக்கள் வாழும் நாடு.
128 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புணர்னியாமினர்

சர்வதேச கூட்டுறவு தினம்
1991 ஆண டு சோவியத் யூனியன் பிரிந்த போது சோவியத் யூனியனிலிருந்து இறக்குமதி செய்த சுமார் 90000 டிராக் டருக்கு தேவையான டீசல், இரசாயன உரம் மற்றும் பூச்சி கொல்லி மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விவசாயம் கேள்விக் குறியானது.
அவர்களின் முக்கிய ஏற்றுமதியான கரும்பு விவசாயம் பாதிக்கப்பட்டது. அமெரிக்காவின் கடும் பொருளாதாரத் தடையும் சேர்ந்து கொணர்டதால் உணவு தட்டுபாடு ஏற்பட்டது.
ஆனால் விரைவாக இயற்கை விவசாயத்திற்கு மாறி பின் நகர விவசாயத்தை ஊக்கப்படுத்தி இன்று தன்னிறைவு பெற்று மற்ற தென் அமெரிக்க நாடுகளுக்கு வழிகாட்டியாக உள்ளது.
அடுத்தது 1948 ஆண்டு தோன்றிய இஸ்ரேல். தோன்றிய நாள் முதல் இன்று வரை அணிடைநாடுகளுடன் சண்டையிட்டுக் கொண்டே விவசாயத்தில் விந்தைபுரியும் நாடு இஸ்ரேல். இயற்கை வளம், நீர் பற்றாக் குறையுள்ள நாடு. இருக்கின்ற வளத்தை சிறப்பாக பயன்படுத்தி குளிர் பிரதேசத்தில் வளரும் "டுலிப்” (Tulip) மலர்களையே ஹாலந்து நாட்டிற்கு ஏற்றுமதி செய்கிறது. GlafTlG pij umaf6TLib, Lu66)ld a.lib, eplitai (5 (sheet mulching) என அதிக உற்பத்தியை தரும் தொழில்நுட்பங்கள் இவர்களது சிறப்பு மற்றொரு சிறப்பு கூட்டுறவு முறையில் உற்பத்தி மற்றும் சந்தை. கிப்புட்ஸ் (Kibbutz), இமோஷாவ் (Moshaw) என அந்த கூட்டுறவு முறைகளுக்கு பெயர்கள்.
இலங்கையில் கூட்டுறவு முறை பற்றி சுருக்கமாக நோக்கு வோம்.
இலங்கை ஆங்கிலேயராட்சியில் இருந்தவேளை கிராமிய விவசாயம் புறக் கணிப்பட்டது. பெருந்தோட்டச் செய்கையில் கவனம் செலுத்தப்பட்டது. அதற்காக கிராமிய விவசாய நிலங்கள் சுவீகரிக்கப்பட்டன. இயற்கையின் வரட்சி கிராமிய விவசாயிகளைப் பெருமளவு பாதித்து அவர்களை வறுமைக்குட்படுத்தியது. இதனால் அவர்கள் வட்டிக்குப் பணம் வழங்கும் முதலாளிகளிடம் தஞ்சமடைந்தனர்.
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன் 129

Page 67
சர்வதேச கூட்டுறவு தினம்
இந்நிலையில் விவசாயிகள் கூட்டுறவுப் பணிபுகளையு டைய சங்கங்களை அமைத்து செயல்பட்டபோதும் அதற்கு சட்ட வரையறை இன்மையால் நிலைத்து நிற்கவில்லை.
20ம் நூற் றாணி டின் ஆரம்பத்தில் இலங்கை ஆளுநர் நாட்டிலிருந்த விவசாயிகளின் பிரச்சினைகளை ஆராய்வதற்கென நியமிக்கப்பட்ட விவசாய வங்கித் தொழிற்குழுவின் விதப்புரைப் பின்மீது அங்கீகரிக்கப்பட்ட தீர்வொன்றாக 1911ஆம் ஆண்டின் 07ஆம் இலக்க கூட்டுறவுச் சங்கங்கள் சட்டத்தின் நியதிகளின்படி கூட்டுறவுக்கடன் சங்கங்களைத் தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக் கப்பட்டது.
ஆரம்பத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட 1911ஆம் ஆணி டின் கூட்டுறவுச் சங்கங்கள் கட்டளைச் சட்டத்தின் நியதிகளின்படி பதிவாளருக்கு கூட்டுறவுச் சங்சங்களைப் பதிவுசெய்வதற்கும் எவை யேனும் வைபவங்களுக்குத் தலைமை தாங்குவுதற்கும் தத்துவமளிக் கப்பட்டது.
எனினும் ஒரு முழுநேரப் பதிவாளர் அவசியமில்லை என அரசாங்கம் உணர்ந்தமையால் ஆரம்பத்தில் மேற்படி கட்டளைச் சட்டத்தின் கீழ் பதிவாளருக்குப் பொறுப்பிக்கப்பட்ட ஒரு சில கடமைகளையும், பணிகளையும் அரசாங்க அதிபருக்குக் கையளிக்கத் தீர்மானிக்கப்பட்டது. இவற்றுள் கூட்டுறவுச் சங்கங் களைப் பதிவுசெய்வதற்கான விண்ணப்பங்களைப் பரிசலனை செய்யும் கடமையும் அடங்கும்.
1904ஆம் ஆண்டில் கிராமிய சமுதாயத்தின் விவசாயத்து றையை மேம்படுத்துவதற்கு இலங்கை விவசாயச் சங்கம் எனப் படும் சங்கமொன்று இலங்கை ஆளுநரின் கீழ் தாபிக்கப்பட்டது. பிரசாரமும் கூட்டுறவுச் சங்கங்களை மேம்படுத்தும் செயற்பாடுக ளும் இச்சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டன.
1911ஆம் ஆணிடில் இலங்கை விவசாயச் சங்கங் களுக்குப் பதிலாக விவசாயத் திணைக்களம் தாபிக்கப்பட்டது. 1911ம் ஆண்டில் செய்யப்பட்ட ஏற்பாடுகள் ஒரு குறுகிய தவணை நடைமுறையாகும்.
130 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன்

சர்வதேச கூட்டுறவு தினம்
பதிவுசெய்யும் வழமையான பணிகளுக்கு மேலதிகமாக இன்னும் பல பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியிருந்தமையால் விவசாயத்துறை பணிப்பாளரை கூட்டுறவுச் சங்கங்களின் பதிவா ளராகவும் நியமிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.
அதே ஆண்டில் கூட்டுறவுச் சங்கங்களால் சமர்ப்பிக்கப் பட்ட கடன் விணி ணப் பங்களைப் பரிசீலனை செய்வதற்கு அரசாங்கம் கட்டுப்பாட்டுச் சபையொன்றையும் தாபித்தது.
ஆரம்பத்தில் நாணய சங்கங்களே பதியப்பட்டன.
1913/14ம் ஆண்டில் 35ஆக இருந்த சங்கங்கள் 1920/ 21இல் 154ஆக உயர்ந்தது. உறுப்பினர் தொகை முறையே 1820ல் 17876 ஆகவும் அதிகரித்தது.
1921ம் ஆண்டின் 35ம் இலக்க சட்டத்திருத்தத்தின்படி ஏனைய வகைச்சங்கங்களும் பதிவு செய்ய வகை செய்யப்பட்டன.
இதனால் நுகர்ச்சிக் கூட்டுறவுச் சங்கங்கள், விவசாய உற்பத்தி விற்பனைச் சங்கங்கள் என்பன பதிவு செய்யப்பட்டன.
1939ல் இரண்டாம் உலக யுத்தத்தினால் ஏற்பட்ட உணவுத் தட்டுப்பாட்டைக் கருத்திற் கொண்டு பங்கீட்டு அடிப்படையில் உணவு விநியோகிக்கும் பொறுப்பு கூட்டுறவுத்துறையிடம் ஒப்ப
டைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நெல் உத்தரவாத விலைத் திட்டம், நெற்களஞ்சியங்கள் என்பன நடைமுறைப்படுத்தப்பட்டன. 1942 - 1945க் கிடையில் 4000க்கும் மேற்பட்ட நுகர்வோர் சங்கங்கள் இருந்தன.
1946இலிருந்து கூட்டுறவு விளைபொருள் உற்பத்தி விற்பனை சங்கங்கள் பதியப்பட்டன. 1949ம் ஆண்டின் 21ம் இலக்க சட்டத் திருத்தத்தின் மூலம் நாணய உதவி வழங்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன் 131

Page 68
சர்வதேச கூட்டுறவு தினம்
குடிசைக் கைத்தொழில்களிலும், பாரம்பரிய சீவனோபாய தொழில்களிலும் ஈடுபட்டவருக்கும் கூட்டுறவுச் சங்கங்கள் ஏற்ப டுத்தப்பட்டன. (உ+ம்) () கூட்டுறவுப் பாற்பணிணை சங்கங்கள், கடற் றொழிலாளர் சங்கங்கள். தெங்கு உற்பத்தி விற்பனை கூட்டுறவுச் சங்கங்கள், நெசவுத் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்கள். தும்புத் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்கள், தச்சுத் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்கள், செங்கல், ஓடு உற்பத்தி கூட்டுறவுச் சங்கங்கள். அச்சிடுவோர் கூட்டுறவுச் சங்கங்கள், பாதரட்சை செய்வோர் கூட்டுறவுச் சங்கங்கள், புகையிலை பயிரிடுவோர் கூட்டுறவுச் சங்கங்கள் போன்றன.
1957லிருந்து பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் தாபிக் கப்பட்டன. 1958 முடிவில் இலங்கையில் இயங்கிய பலவகைக் கூட்டுறவுச் சங்கத்தினது எண்ணிக்கை 12852ஆகும்.
இவற்றைத் தவிர இரண்டாம்படிச் சங்கங்களாக கூட்டு றவுச் சங்கங்களும் இயங்கின.
தற்போது கூட்டுறவுச் சங்கங்கள் பல்வேறு சேவை தொழிற்துறையினரிடையேயும் விஸ்தரிக்கப்படடுள்ளது. சிக்கன கடனுதவிச் சங்கங்களும் (சணச) விஸ்தரிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் வளர்ச்சிக்கு கூட்டுறவுத்துறை ஒரு முக்கிய காரணமாக திகழ்ந்தது. இந்திய விடுதலைக்கு முன்பே, 1904ம் ஆணிடு தற்பொழுதுள்ள திருவள்ளுவர் மாவட்டத்தில் திரூர் என்ற கிராமத்தில் கூட்டுறவு சங்கம் இந்தியாவிலேயே முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்டது.
சர்.டி. ராசகோபாலாச்சாரியார் என்ற அதிகாரி இச்சங்கத் தின் முதல் பதிவாளராக பொறுப்பேற்றார்.
132 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன்

சர்வதேச கூட்டுறவு தினம்
இந்தியாவில் ஒரு விவசாய புரட்சியை உண்டாக்க வேண் டும் என்பதற்காக காந்திஜி சொன்ன விடயம் கூட்டுறவுப் பண்ணை முறையாகும். ஒரு நிலத்தை நூறு துண்டுகளாக போட்டு விவசாயம் செய்து நிறைய கொள்முதலை எதிர்ப்பார்ப்பதை விட ஒரு கிரா மத்திலிருக்கும் நூறு குடும்பங்கள் கூட்டாக விவசாயத்தில் ஈடுப டுட்டால் தனித்தனியாக கிடைக்கும் பலன்களை விட நிறையவே அதிகமாக இருக்கும் என்பது.
நிலம் அனைத்தையும் ஒன்றாக உழுது விவசாயம் பார்ப்ப தால் உழைப்பு மூலதனம், கருவிகள் போன்றவை மிச்சமாகும். காந்திஜி இதையே விவசாய வேலைகள் என்றில்லாமல் ஆடு, மாடு வளர்ப்பு. காய்கறிகள் பயிரிடுவது என அனைத்து தொழில் களுக்குமே விரிவுபடுத்த நினைத்தார்.
காந்திஜி தனது சபர்மதி ஆசிரமத்தில் இதையே செயல் பாட்டுக்கு கொண்டு வந்தார். நாடு சுதந்திரமடைந்தவுடன் காந்திஜி யின் சிந்தனை பல்வேறு வடிவங்களில் பல்வேறு பெயர்களில் திட்டங்களாக தீட்டப்பட்டன.
தமிழகத்தில் கூட்டுறவு அமைப்பை உருவாக்க காரணமாக இருந்தவர் கூட்டுறவு தந்தை என்று அழைக்கப்படும் டி.ஏ. ராமலிங் கம் செட்டியார் ஆவார். ஏழைகள் தன்னந்தனியாக தங்களின் நலனுக்காக காரியத்தை செய்ய இயலாது. அவர்களோ கூட்டு முயற்சியை செய்தால்தான் வெற்றி பெற முடியும். எனவே, கூட்டு றவு என்ற உறவு முறை வேணடும் என வலியுறுத்தினார்.
இன்றைக்கு கூட்டுறவு அமைப்பு சகல துறைகளிலும் இயங்கி வருகிறது. விவசாயிகள், நெசவாளர்கள், பால் உற்பத்தி யாளர்கள், ஆடு வளர்ப்போர், கரும்பு உற்பத்தியாளர்கள், வீட்டு வசதி, கதர், கிராமம் தொழில், தொழிலாளர்கள், மீனவர்கள், மகளிர் என அனைத்துத் தரப்பினரும் தங்களுடைய நலன், பாது காப்பு கருதி தங்களுக்கு தாங்களே கூட்டாக, உறவாக அமைப்பு களை உருவாக்கி வருகின்றனர்.
நேருவின் கலப்புப பொருளாதாரத்தில் கூட்டுறவு இயக்கம் முக்கிய அங்கமாக திகழ்ந்தது.
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன் 133

Page 69
சர்வதேச கூட்டுறவு தினம்
1904 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த கூட்டுறவு சட்டம் 1961, 1963, 1983 என பல முறைகள் முக்கிய திருத்தங்களைக் கொண்டு வந்து இச்சட்டம் நடைமுறையில் உள்ளது.
தமிழகத்தில் இந்த அமைப்பு ஆரோக்கியத்தோடு செயல் படக் காரணமாக பலர் திகழ்ந்தனர். தூத்துக் குடியில் தொழிற் சங்கத்தைத் ஆரம்பித்த வ.உ.சிதம்பரனார். கூட்டுறவு முறையில் அந்த அமைப்பை நடத்தினார்.
கிட்டத்தட்ட 30,000 கூட்டுறவு அமைப்புகள் தமிழ் நாட்டில் திறம்பட செயல்படடதால் சிறப்பு நிலை பேணப்பட்டது.
பொதுவாக கூட்டுறவு முறை திறம்பட செயல்படடால் பொருளாதாரம், மக்களின் நலன், ஜனநாயகம் பேணப் படும். அரசியல் தலையீடு இல்லாமல் கூட்டுறவு உறுப்பினர்களுடைய விருப்பத்தின் பேரில் இந்த இயக்கங்கள் செயல்பட வேண்டும். கூட்டுறவு இயக்கம் நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு அமைப்பு மட்டுமல்லாமல், கிராமப் புறங்களில் இருந்து நகர்ப்புறங்கள் வரை உள்ள பல ஆயிரம் அமைப்புகளின் செயல்பாடுகள் ஜனநாயகத்திற்கு பாலபாடத்தைப் போதிக்கும் போதி மரமாகும்.
சர்வதேச கூட்டுறவுதினம் மிலேனியத்திலிருந்து பின்வ ரும் கருப்பொருட்களுக்கமைய கொண்டாடப்படுகிறது.
2000: "Co-operatives and Employment Promotion” 2001: “The Co-operative Advantage in the Third Millennium' 2002: "Society and Co-operatives: Concern for Community” 2003: “Co-operatives Make Development Happen!: The contribution
of co-operatives to the United Nations Millennium
Development Goals” 2004: "Co-operatives for Fair Globalisation: Creating Opportunities
for All
2005: “Microfinance is OUR business! Cooperating out of poverty”
134 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புணர்னியாமினர்

சர்வதேச கூட்டுறவு தினம்
2006 “Peace-building through Co-operatives.” 2007 “Co-operative Values and Principles for Corporate Social
responsibility.” 2008: “Confronting Climate Change through Co-operative Enterprise' 2009: “Driving global recovery through co-operatives'
இக்கட்டுரை பிரசுரமான இணையத்தளம்
2009
() http://thesamnet.co.uk/?p=13539 () http://thatstamil.oneindia.in/cj/puniyameen/2009/0704
inernational-co-operative-day2.html
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமினர் 135

Page 70
16
சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச 95 ya glaTib (International Day in Support of Torture Victims)
ஜூன் 26
மனித உரிமைகள் பற்றியும், ஊடக சுதந்திரம் பற்றியும் அதிகமாகக் கதைக்கப்பட்டு வரும் இந்த மிலேனியயுகத்தில் இது போன்ற ஒரு தினம் பற்றி சிந்திக்க வேண்டியிருப்பது உணர்மை யிலேயே வேதனைக்குரிய ஒரு விடயமே.
மனிதன் எவ்வளவு முன்னேறிவிட்டாலும் ‘மனிதனை மனிதன் வதைப்படுத்தும” காட்டு மிராண்டித்தனத்துக்கு இன்னும்
முடிவு கட்டப்படவில்லை.
மாறாக நாகரிகம் வளர வளர மனிதனை வதைப்படுத்தும் உத்திகளும் நாளுக்கு நாள் நவீனத்துவமடைந்து கொணர்டு போவ தாக கூறப்படுவது ஏற்றுக்கொள்ள முடியுமோ முடியாதோ - ஏற்றுத் தான ஆக வேண்டியுள்ளமை மனித குலத்தின் ஒரு துர்ப்பாக்கிய நிலையாகும்.
சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு pirat (International Day in Support of Torture Victims), 6Tairus gidu நாடுகள் பொதுசபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நாளாகும். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26ம் திகதி இத்தினம் அனுஸ்டிக்கப் படுகின்றது.
136 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன்

சித் திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு தினம்
உலகெங்கிலும் உடல் ரீதியாகவும், உளரீதியாகவும், பல் வேறு சித்திரவதைகளுக்கு உட்பட்டோருக்கு ஆதரவு தெரிவுக்கும் வகையிலும், ஆறுதல் தெரிவுக்கும் வகையிலும், மனோ ரீதியான முறையில் அவர்களுக்கு விமோசனமளிக்கும் ஏற்பாடுகளை செய் யும் அடிப்படையில் இந்த நாள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கான தீர்மானம் ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. 1987ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட சிறப்புத் தீர்மானத்தின் படி சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள் பிரகடனப்படுத்தப்பட்டது.
மனித சமூகத்தின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வோர்டும் என்றும் அதன் மூலம் உலகில் விடுதலை, நீதி மற்றும் அமைதி ஏற்பட வாய்ப்புண்டு என்பதை ஐக்கிய நாடுகள் சபையின்
இத்தீர்மானம் வலியுறுத்தி நிற்கின்றது.
இன்று உலகளாவிய ரீதியில் ஐக்கிய நாடுகள் சபையின் மேற்படி தீர்மானத்திற்கு ஆதரவு நல்கும் வகையிலும், மனிதாபி மான அடிப்படை நோக்கிலும் ஐக்கிய நாடுகள் சபையின் அனுசரணையுடன் சித் திரவதைக்கு ஆளானோருக்கு சிகிச்சை அளிக்கின்ற வகையில் 200க்கும் மேற்பட்ட நிலையங்கள் செயற் படுகின்றன.
சித்திரவதை என்பது “உடலால், உளத்தால் நோவினையும் வேதனையும் திட்டமிட்டு ஒரு நபர் மீது பிரயோகிப்பது” என்று பொருள் கொள்ளப்படுகின்றது. சித்திரவதை தொடர்பாக சித்திரவ தைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் உடன்படிக்கையிலும் மேற்படி வாக்கியமே வரைவிலக்கணப் படுத்தப்பட்டுள்ளது.
சித் திரவதைபற்றி நாங்கள் சமயபுராணக் கதைகளில் இருந்தே நாம் கற்றிருக்கின்றோம். இவ்வுலகத்தில் தீமைபுரிவோர் நரகலோகத்தில் சித்திரவதை செய்யப்பட்டு வேதனைப்படுத்தப்ப டுவர் என்று அக்கதைகள் கூறுகின்றன.
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன் 137

Page 71
சித் திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு தினம்
இந்துக்களின் சைவ சமய பாடக்கதைகளிற் சமயகுரவரான அப்பர் சமணர்களால் சித் திரவதை செய்யப்பட்டமை பற்றித் தெரிவிக்கப்படுகிறது. பின்னர் சமணர் அதிகாரமிழந்த போது அவர்கள் சித் திரவதை செய்யப்பட்டமை பற்றியும் அறியக் கிடைக்கிறது.
இயேசுபிரான் தலையிற் முட்கிரீடம் சூட்டப்பட்டுப் பாரச் சிலுவை சுமத்தப்பட்டுப்பின அதன் மீதே ஆணிகளால் அறையப் பட்டார் என வேதாகமம் சொல்கிறது.
சித்திரவதை என்னும் எண்ணத்தின் தோற்றுவாய் சமயப் புராதன கதைகளிலும் சமய சித்தாந்தங்களிலும் ஆரம்பமாகி விடு கின்றது.
உலக வரலாற்றில் இருண்ட காலத்திலும் மத்திய காலத்தி லும் அடிமை முறையின் கீழும் சமய முறையின் கீழும் சித்திர வதைகள் பற்றி கூறப்பட்டுள்ளன. எனவே சித்திரவதைகள் என்ற எண்ணக்கரு மனிதனின் ஆரம்ப காலங்களில் இருந்தே தோன்றி யிருக்கலாம் என எண்ணத் தோன்றுகின்றது.
வரலாற்று சம்பவங்களை ஆராயும்போது மத்திய காலத் திற் குறிப்பாக 15ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிற் சித்திரவதை மிக அதிகளவில் நடைமுறையில் இருந்துள்ளது. பின் அது படிப்படியாக குறைவடைந்து மீண்டும் இரண்டாம் உலக யுத்தத்தின் போது மிகப் பரவலாக இடம் பெறத் தொடங்கி இக் காலம் வரை நீடித்து வருகின்றது.
முன்னைய காலங்களைவிட நவீன காலத்தில் சித்திர வதைகள் மிகவும் அதிகரித்திருப்பதை போல தென்படுவதற்கு ஊடகங்களின் வளர்ச்சியையும் வெளிப்படையாகக் கூறலாம். இரண்டாம் உலக யுத்த காலத்தில் மனிதகுலம் வெட்கப்பட வேண் டிய அநாகரிகமான வரலாறு எழுதப்பட்டது. ஜேர்மனிய நாசிகளால் யுதர்கள் மீது புரியப்பட்ட சித்திரவதைகளும், கொலைகளும் உலக வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தோற்றுவித்தது.
138 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன்

சித் திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு தினம்
மனிதரை மனிதர் சித்திரவதை செய்யும் எண்ணம் எவ் வாறு தோன்றியது என்று ஆராயும் போது மனிதர்களின் பரம்பரை அலகுகளை ஆராய்ந்த மருத்துவர்கள் ஒரு சில மனிதர்கள் பிறக் கும் போதே கொடூரமான இயல்புகளை வெளிப்படுத்துவதற்குரிய நிறமூர்த்த அலகுச்சேர்க்கைகளைக் கொண்டிருக்கிறார்கள் எனக் கூறுகிறார்கள்.
ஆனால் சித்திரவதை எனும் செயல் முறை புற நடையான தனிமனித இயல்பினாற் மேற்கொள்ளப்படும் ஒரு சிறுநிகழ்வாகக் கருதப்பட முடியாது. ஏனெனில் இது திட்டமிடப்பட்ட செயல் வடிவமாகவும், தத்தமது நோக்கங்களை அடைவதற்குரிய ஒரு ஆயுதமாகவும் கையாளப்பட்டு வருவதினால் நிற மூர்தத அலகு களுக்கும் இங்கு ஈடுபடும் மனிதர்களுககும் தொடர்பு இருக்குமென கருதமுடியாது. ஜனநாயக ரீதியிலும் சரி தீவிரவாத அடிப்படை யிலும் சரி உலகத்திலுள்ள எல்லாவகையான அதிகார சக்திகளும் தமது இருப்பைப் பேணவே சித்திரவதையைச் செய்கின்றன. சாதா ரண குடும்ப உறவுகளில் தொடங்கி அரசாங்கம் - மக்கள் உறவு வரை இதையே அவதானிக்க முடிகிறது.
நவீன காலத்தில் சித் திரவதையின் நோக்கங்களாக -
() செய்த குற்றத்தை அல்லது செய்யாத குற்றத்தை ஒப்புக்
கொள்ளச் செய்தல், 资
() தேவைப்படும் தகவல் ஒன்றைப் பெறுதல் அல்லது
தமக்கு சாதகமான தகவலையறிய தூண்டுதல்.
() கைது செய்யப்பட்டவரைப் பழிவாங்குதல்,
0 தேடப்படுகின்ற ஒருவரின் குடும்பத்தனரை அல்லது
நண்பர்களைத் துன்புறுத்துவதற்கூடாகத் தேடப்படுகிற வரைப் பணிய வைத்தல் அல்லது சரணடைய வைத்தல், () தனது கொள்கைகளை முன்வைத்தல்
எனப் பன்முகப்படுத்தப்பட்ட நோக்கங்களைக் கொண்ட தாக உள்ளன. எனவே நோக்கங்களை வகைப்படுத்துவதென்பது இங்கு கடினமான ஒன்றாகும்.
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமினர் 139

Page 72
சித் திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு தினம்
இன்றைய காலகட்டங்களில் குற்றம் ஒன்றை நிரூபிப் பதற்கு வேறுபல வழிகள் இருக்கின்ற போதும், தேவைப்பட்ட தகவலைப் பெற வேறுவழிகள் உள்ள போதும், அல்லது அத் தகவல்களைப் பெற்ற பின்னரும் கூடச் சித் திரவதைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது மனிதனின் அநாகரிகத்தையே வெளிப்படுத்துவதாக உள்ளது.
சாட்சி ஒருவரைச் சித்திரவதைக்குள்ளாக்குவதன் மூலம் அவரது உடலை மட்டுமன்றி உள்ளத்தையும் அழித்துவிடச் சித்திர வதை செய்பவர்கள் விரும்புகிறார்கள். சாட்சி ஒருவரின் தனிப் பட்ட ஆளுமை அழிக்கப்படுவது அதிகார சக்திகளுக்கு மிகவும்
தேவையானதாகும்.
ஏனெனில் அரச அமைப்பை எதிர்த்துப் புரட்சி செய்பவர் கள், பிழையான தலைமையை எதிர்ப்பவர்கள் அவற்றுக்கெதிரான கருத்தியலையும் நடத்தைகளையும் கொண்டிருக்கிறார்கள். அவர் களது கருத்தியலும், நடத்தைகளும் இன்னும் பலரையும் தொற்றிக் கொள்வது தமது அதிகாரத்தைப் பேணவிரும்புகிற அரசாங் கத்திற்கோ, தலைமைக்கோ ஏற்புடையதல்ல. எனவே இத்தகைய வர்களின் மன உறுதியை உடைத்துவிடுவது அதிகார சக்திகளுக்கு அவசியமானதாகும்.
சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கையொன்றின் படி உலகின் ஆறில் ஐந்து பங்கு நாடுகளில் அரச ரீதியான சித்திரவதை கள் இடம்பெற்றுவருகின்றன எனப்பட்டிருந்தது. உலகம முழுவதும் அகதிகளாகி உள்ளவர்களில் 10இலிருந்து 30 சதவீதமானவர்கள் சித்திரவதைக் குள்ளானவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சித்திரவதையானது -
() உடலியல் ரீதியாகவும் () உளவியல் ரீதியாகவும் நிகழ்த்தப்படுகின்றது.
உடலியல் ரீதியான சித்திரவதைகள் உளவியல் ரீதியான தாக்கங்களுக்கு வழிவகுக்கின்றன.
140 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன்

சித் திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு தினம்
சித் திரவதையானது
() இராணுவம்
() பொலிஸ்
() முதலாளிகளது அடியாட்கள்
() போராளிகளின் ஆயுதக் குழுக்கள்
சாட்சியினை கைதுசெய்வதுடன் ஆரம்பிக்கிறது. சித்திர வதை என்பது ஒரே முறையைக் கொண்டதல்ல. இது ஒவ்வொரு அமைப்புகளுக்கேற்ப வேறுபடும்.
இருப்பினும் உடலியல் ரீதியான சித்திரவதைகள் பின்வ ரும் அம்சங்களைப் பொதுவாக கொணர்டுள்ளன.
() தாறுமாறான தாக்குதல்:
தடி, இடுப்புப் பட்டி, மணி நிரப்பிய எஸ் லோன் குழாய், போன்றவற்றினால் மிருகத்தனமாக உடலெங்கும் தாக்குதல் போன்றவை இதனுள்ளடங்கும்.
() திட்டமிட்ட தாக்குதல்:
தடிகளால் பாதங்களில் தாக்குதல், ஒரே நேரத்தில் இரு காதுகளிலும் அறைதல், முழங்கால் மூட்டுச்சில்லுகளில் அடித்தல், போன்றவை இதனுள்ளடங்கும்.
* மின்சாரச் சித்திரவதை :
மின்சாரம் பாய்ச்சப்படும் போது உடலில் கடும் நோவுடன் கூடிய வலிப்பு தோற்றுவிக்கப்படுகிறது.
* மூச்சுத்திணற வைத்தல்:
இவ்வகையான சித் திரவதைகளின் நோக்கம் சாட்சியை மிகக் கடுமையான திணறலுக்கு உட்படுத்துவதாகும். இவ்வகைச் சித்திரவதையின் போது சாட்சி மரணமடைந்துவிடாதபடி கைதியின் நாடித் துடிப்பை சித்திரவதை செய்பவர் கணித்தபடி இருப்பார். இந்நிலையில் மரணங்கள் ஏற்படுவதும் உணர்டு.
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன் 141

Page 73
சித் திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு தினம்
* எரிகாயங்களை உணர்டாக்குதல்:
எரிகின்ற சிகரட்டினால் உடலின் மென்மையான பாகங் களில் சுடுதல், தீயில் நன்கு எரிக்கப்பட்ட கம்பிகளால் சுடுதல்.
* கட்டித் தொங்கவிடுதல்:
இருகைகளையும் முறுக்கிக் கட்டி தொங்கவிடுதல், இரு கால்களையும் கட்டி தலைகீழாகத் தொங்கவிடுதல், ஒருகை அல்லது ஒருகாலில் மாத்திரம் கட்டித் தொங்கவிடுதல் போன்றவை இதனுள் அடங்கும்.
* உடற் பாகங்களைப் பிடுங்குதல்:
தலைமயிர், நகங்கள், நாக்கு, விதைகள், பற்கள் என்பவற் றைப் பிடுங்குதல் அல்லது உடைத்தல் அல்லது நசுக்குதல்.
• பாலியல் ரீதியான சித்திரவதைகள்:
உடலியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் தாக்கத்தை உணர்டுபணி னுகிற ஒரு சித் திரவதையாகும்.
* உளவியல் ரீதியான முறைகள்:
தனிமைப்படுத்தி வெறுமையை உண்டாக்கி மன அழுத்தத் திற்கு உட்படுத்தல்:
இப்போது சில நாடுகள் பயன்படுத்தும் சித்திரவதை முறை கள் இவற்றைவிட அதிகக் கொடுமையாக இருக்கிறதாக மனித உரிமை அறிக்கைகள் கூறுகின்றன.
இதற்காக வேண்டி விதம் விதமான கருவிகளும், ஐயறிவு ஜீவிகளும் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகின்றது. இன்று சித் திரவதை என்பது தொழில் முறையாகவும், கலைநுணுக்கம் நிறைந்ததாகவும், நவீன உபகரணங்கள் பாவிக்கப்படுவதாகவும்
142 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன்

சித் திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு தினம்
மாறியுள்ளது. சித் திரவதை செய்வோர் சித் திரவதைக்குள்ளாகி உயிர் வாழ்பவர்களின் அனுபவங்களை அடிப்படையாக வைத்து கைதியை மரணமடையச் செய்யாமல் அதேநேரத்தில் எவ்வளவு கடுமையாகச் சித் திரவதைகளைச் செய்யலாம் என்பதைக் &60si Ghadi Spirijas Git. Frederic Forsythe vOjpa "Fist of God', argui நூலில் அவர் விதவிதமான சித்திரவதை முறைகளை விலாவாரி யாக விவரித்திருக்கிறார்.
இவ்வாறு சித்திரவதைகள் நிகழ்த்தப்பட்ட பின்பு சாட்சி யானவர் சித்திரவதை செய்யப்படவில்லையென மருத்துவரொருவர் சான்றிதழை வழங்குவார். அல்லது சாட்சி தான் சித்திரவதை செய் யப்படவில்லை என ஒப்புதல் வாக்குமூலமொன்றில் கையொப்ப மொன்றை அல்லது விரலடையாளமொன்றை இடவேண்டியிருக் கும். இந்த நடவடிக்கைகள் அரசாங்கங்கள் தமது தூய்மைத் தன்மையைப் பேணிக்கொள்ள கடைபிடிக்கும் வழிமுறையாகும்.
சித் திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு pstar (International Day in Support of Torture Victims), GT6ip gig Lu டையில் சித்திரவதைக்கு ஆளானவர்கள் நிலை பற்றி நோக்குதல் அவசியமானதாகும்.
சித்திரவதையின் விளைவுகள் சடுதியாக அல்லது நீண்ட கால அடிப்படையில் வெளிப்படுபவையாக இருக்கலாம். அதே போல சிகிச்சையின்போது உடனடியாகவும் குணமடையலாம். சில தாக்குதல்களுக்கு நீண்டகால சிகிச்சையும் தேவைப்படலாம். சில சந்தர்ப்பங்களில் சித்திரவதையின் விளைவுகள் வாழ்நாள் உள்ள வரை தாக்கம் இருந்து கொண்டே இருககும். உதாரணமாக உடல் அங்கவீனம், இனப்பெருக்க ஆற்றல் இழப்பு போன்றவற்றை நிரந்தர விளைவுகளாகக் குறிப்பிடலாம்.
சித்திரவதைக்குட்பட்டவர் தாக்கப்பட்ட நிலையில் வெளிப் படையான காயங்கள், இரத்தக் கணிடல் காயங்கள், சிறிய, பாரிய எலும்பு முறிவுகள் என்பனவும் ஏற்பட்டிருக்கலாம். பற்கள் உடை தல், பறகள் இல்லாது போதல், முழுப்பற்களும் காலப்போக்கில உதிர்தல் போன்றனவும் அவதானிக்கப்படுகிறது.
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன் 143

Page 74
சித் திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு தினம்
மூட்டுக்களில் நோ. மூட்டுக்கள் வங்குதல், நீண்ட தூரம் நடக்கமுடியாமை போன்ற, தசை வன் கூட்டுத தொகுதிகளுடன் தொடர்புடைய விளைவுகளும் ஏற்பட இடமுணர்டு.
மூச்சுத் திணறவைக்கும் சித்திரவதை முறைகளால் சுவாசக் குழாய் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படலாம். அதேநேரம், வயிற்ற ழர்ச்சி போன்ற நோய்கள் ஏற்படும் வாய்ப்புக்களும் உள்ளன. இது தவிர இழைய வீக்கம், தசைத் தொழிற்பாடு மந்தமடைதல் போன்ற நோய்களும் தோன்றுகின்றன.
சித் திரவதைக்குள்ளான அனேகமானவர்கள் இருதயம், சுவாசப்பை, உணவுக் கால்வாய் தொகுதி, மூளை ஆகியவற்றுடன் தொடர்புடைய பாதிப்புக்களைக் கொண்டுள்ளதாக சில அறிக்கை கள் தெரிவிக்கின்றன.
உடலியல் ரீதியான சித்திரவதையின் விளைவுகளுக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்படின் அவற்றலிருந்து ஓரளவுக்காவது மீள முடியும். ஆயினும் சித்திரவதையினால் ஏற்ப டும் உளவியல் ரீதியான பாதிப்புகளுக்கு சிகிச்சைகளை மேற் கொள்வதே உடலியல் சிகிச்சையை விட முக்கியமானதாகக் கரு தப்படுகின்றது.
இதற்காக வேணடி இன்று பல்வேறுபட்ட கவுன்சிலின் நடவடிக்கைகள் நிறுவன மட்டங்களிலும், தனியார் மட்டத்திலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனாலும், சித் திரவதை செய்யப்பட்டவர் தான் மாற்றப்பட்டுவிட்டதாக, தனது அடையா ளம் அழிக்கப்பட்டு விட்டதாக ஏற்படும் உணர்வினை கலைவது கடினம்.
சித்திரவதைக்கு முன்பு உறுதியானவராகவும் பலமுடைய வராகவும் இருந்த அவர் சித்திரவதையின் பின் உறுதியை இழந்த வராக, களைப் படைந்தவராக மாறிவிடுகிறார். சுயமதிப்பீடு அவருக்கு சாத்தியமற்றதாகவே தோன்றுகிறது. சூழ உள்ளவர்களை நம்ப அஞ்சுகிறார். மன அமைதியையிழந்து போகிறார். இது இயல்பாக ஏற்படக்கூடிய ஒரு உணர்வாக இருக்கின்றது.
144 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன்

சித் திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு தினம்
சித் திரவதைக்குள்ளாகி உயிர் வாழும் அரசியல் கைதிக ளின் நிலை மிகப் பரிதாபகரமானதே. ஏனெனில் இவர்கள் தாம் எதற்காககாகத் துன்புறுத்தப்பட்டார்கள், எவ்வாறெல்லாம் துன்பு றுத்தப்பட்டார்கள் என்பவற்றைக் கூட பிறருடன் கருத்துப் பரிமா றிக் கொள்ள முடியாத நிலையில் மாற்றப்பட்டு விடுகின்றார்.
மறுபுறமாக அவர்கள் எந்த அரசியல் சமூக வாழ்க்கை முறைகளை புரட்சிகரமானதாக கருதினார்களோ அவற்றைப் புரிந்து கொள்ளும் திறனுள்ள மனிதர்களை சந்திக்கும் சந்தர்ப்பம் அற்றவர்களாக மாறிவிடுகின்றார்கள்.
பொதுவாக கடுமையான சித்திரவதைகளுக்கு உட்பட்டவர் களுக்கு தொடர்ச்சியான தலையிடி, ஞாபகமறதி உறக்கமின்மை என்பன பொது நோய்களாக அமைந்துவிடுகின்றன. எனவே, சித்தி ரவதைக்குள்ளானோர் சமூகத்தில் அதிகமாக சிந்திக்கப்படக்கூடி யவர்களாக இருக்கின்றார்கள்.
இவர்களுக்காக வேணி டி ஒரு தினத்தை மாத்திரம் உருவாக்கி இவர்கள் பற்றி சிந்திப்பதைவிட தினந்தோறும் பரா மறிக்கக் கூடிய ஒரு குழுவினர் என்பதை நாம் உணர்ந்து கொள் ளல் வேண்டும். விசேடமாக மானசீகமான முறையில் இவர்களின் உளத்தாக்கங்கள் கலைய விளைய வேண்டியது சமூகத்தின் பாரிய பொறுப்பாகும்.
இக்கட்டுரை பிரசுரமான பத்திரிகையும், இணையத்தளங்களும் (2009/2010)
() ஞாயிறு தினக்குரல் (இலங்கை): ஜூலை 05. 2009
0 http://thesamnet.co.uk/?p=133 12
() http://www.ilankainet.com/2010/06/26.html
() http://thatstamil.oneindia.in/cji puniyameen/2009/0626-world
anti-drugs-day.html
0. http://nayanaya, mobi/viihttp/thatstamil.oneindia.in/-f
search.htm?...
() http://www.ilankainet.com/2010/06/26.html
0. http://ns3.greynium.com/search.html?topic-run&start-4
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன் 145

Page 75
17
போதைப்பொருள் ஒழிப்பு தினம் International Day Against Drug Abuse and Illicit Trafficking.
ஜூன் 26
உலகளாவிய ரீதியில் போதைப்பொருள் பாவனை, போதைப் பொருள் கடத்தல், போதைப்பொருள் விற்பனை செய்தல் என்பன ஒரு முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
போதைப் பொருளைக் கட்டுப்படுத்த அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. போதைப்பொருள் கடத்தலுக்காக சில அரசுகள் மரண தண்டனையைக் கூட சட்டமாகப் பிரயோகித்து வருகின்றது. எத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு வந்த போதிலும் கூட, போதைப் பொருளை முற்றாக ஒழித்துவிட முடியவில்லை.
போதைப் பொருட்பாவனையால் ஏற்படும் தீமைகளிலிரு ந்து மக்களைப் பாதுகாக்கும் முகமாக ஏற்படுத்தப்பட்ட தின மாகவே (ஜூன் - 26) உலக போதைப் பொருள் ஒழிப்பு தினம் (World Anti -. Drugs Day) ESTGOOTÜLu@álaố Apg.
போதைப் பொருட்களை பாவிப்பதனால் பாவிப்பவர்கள் பல்வேறு கஸ் டங்களுக்குட்படுவதோடு பிறருக்கும் தீங்குகளை விளைவிப்பவர்களாகவும் மாறுகின்றனர். இன்று வர்த்தக ரீதியில் உலகெங்கும் போதைப் பொருட்கள் சந்தைப்படுத்தப்படுகின்றன.
146 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன்

போதைப்பொருள் ஒழிப்பு தினம்
அநேகமாக சட்டவிரோதமான கடத்தல் போன்ற வழிகளி லேயே இவ் வர்த்தகம் நடைபெறுகின்றது. சில நாடுகளில் தீவிரவாத நடவடிக்கைகளின் போது ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்காகவும் போதைப் பொருட் கடத்தல் மேற்கொள்ளபபடு கின்றன.
மிகவும் திட்டமிட்ட அடிப்படையில் இத்தகைய கடத்தல் கள் மேற்கொள்ளப்படுவதனாலும், இதற்கு உடந்தையாக வருமா னத்தைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் சிலர் இருப்பதினாலும் இதனை இல் லாதொழிப்பது ஒரு கடினமான செயற்பாடாகவே மாறிவருகின்றது.
போதைப் பொருட் பாவனையால் ஏற்படும் தீங்குகளும், பாதிப்புகளும், அழிவுகளும் குறித்து மக்களிடையே விழிப்பு ணர்வை ஏற்படுத்துவதற்காக ஜூன் 26ம் திகதி சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
வரலாற்று ரீதியாக நோக்குமிடத்து போதைப் பொருட்பா வனை பண்டையகாலம் தொட்டே இருந்து வந்துள்ளதை அறியமுடி கினறது. அபின், கஞ்சா, கள்ளு, சாராயம், கசிப்பு படி, சிகரட், சுருட்டு என்பன மக்களால் பாவிக்கப்பட்டு வந்ததை நாம் தெரிந்து வைத்துள்ளோம். 桑
சி~ சந்தர்ப்பங்களில் போதைப் பொருட்கள் ஒளடதமா கவும் பாவிக்கப்பட்டன. பொதுவாக களியாட்ட காலங்களில் மக்கள் போதை தரும் பானவகைகளையும், புகையிலை வஸ்துக்க ளையும் பாவித்தனர்.
ஆனால், விஞ்ஞான வளர்ச்சி காரணமாக அவை நவீன உருவிலும், இலகுவான தன்மையிலும் தயாரிக்கப்பட்டன. மிகச் சிறிய அளவு பாவிப்பதன் மூலம் அதிகளவு போதை தரக்கூடியதாக அவை தயாரிக்கப்பட்டுள்ளன. மேலும், இவை இலகுவாகக் கடத்த வும் பரிவர்த்தனை செய்யவும் வாய்ப்பாக அமைந்தன.
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன் 147

Page 76
போதைப்பொருள் ஒழிப்பு தினம்
மேலைநாடுகளில் தயாரிக்கப்பட்ட ஹெரோயின், கொகேய்ன், மர் ஜூவானா, ஹளபீஸ் போன்ற நவீன போதைப் பொருட்களும் மற்றும் குளிசை வடிவத்தில் தயாரிக்கப்பட்ட எல்.எஸ்.டி. தூக்க மாத்திரை போன்ற வஸ்துக்களும் அதிமிகு போதையைத் தரும் மதுபானங்களும், சர்வதேச ரீதியில் பல நாடுகளுக்கும் கடத்தப்படுகின்றன.
இதற்கான சர்வதேச கடத்தல் பாதைகளும் உள்ளன. சில நாடுகளின் பொருளாதாரம் போதைப்பொருள் வியாபாரத்திலேயே தங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
ஊசி மூலம் போதைப்பொருளை உடலிற் செலுத்திக் கொள் ளும் பழக்கம், தீவிர பாவனையாளரிடையே உள்ளது. இதனால் இப்படிப்பட்டவர்களிடத்தில் எய்ட்ஸ் வைரசும் தொற்றிக் கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது.
இவைகள் பற்றி விளக்கம் வழங்கத்தக்க வகையில் 1988 இல் ஐக்கிய நாடுகள் சபையின் போதைப் பொருளுக்கெதிரான உலக மகாநாடு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் திறந்த பொருளாதாரக் கொள்கை, உல்லா சப் பயணிகளின் வருகை போன்ற காரணிகள் நவீன போதைப் பொருட்கள் நாட்டினுள் பிரவேசிக்க வழிவகுத்தன.
இலங்கையில் போதை பொருட்கள் 1980களில் பரவ ஆரம் பித்தது. இலங்கையில் ஹெரோயின் விற்பனையாளர் முதன்முதலில 1981 மே 26இல் 70கிராம் ஹெரோயினுடன் பேருவளையில் கைதுசெய்யப்பட்டுள்ளார். இலங்கை அரசாங்கம் 2015ஆம் ஆண்டை போதைப் பொருள்கள் அற்ற ஆண்டாக மாற்றியமைக்க வேண்டும் என்று பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இலங்கை சுங்கத் திணைக் களம் போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பான தேசிய அதிகார சபை, குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவு உட்பட பல அரச நிறுவனங்களின் உயரதிகாரிகள் மற்றும் பத்திரிகை நிறுவனங்களின் முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொண்ட
148 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன்

போதைப்பொருள் ஒழிப்பு தினம்
இந்நிகழ்வில் மேற்படி வேலைத் திட்டம் தொடர்பாக அணிமை யில் விளக்கமளிக்கப்பட்டது.
போதைப்பொருள் பாவனையைத் தடுப்பதற்கு போதைக்கு முற்றுப்புள்ளி திட்டம் மட்டுமே போதுமானதல்ல, சகலரும் பூரண ஒத்துழைப்பின் மூலமே போதைப் பொருள் ஒழிப்பை வெற்றிகர மாக முன்னெடுக்க முடியும். போதைக்கு அடிமையானோரை அதிலி ருந்து மீட்டெடுப்பது, புதிதாக அப்பாவனைக்கு அடிமைப்படாமல் இளம் சந்ததியினரைப் பாதுகாப்பது என்ற இலக்கிலேயே அர சாங்கம் பல வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
அதேநேரம் இன்று இலங்கையில் நடைமுறையில் உள்ள சட்டங்களைப் பொறுத்தவரை இந்நடவடிக்கைக்கு அவை போதிய தாக இல்லை. உதாரணமாக ஒரு ஏக்கர் கஞ்சாவைப் பயிரிட்டாலும் 10 ஏக்கர் கஞ்சாவைப் பயிரிட்டாலும் அதற்கான தண்டனை ஒரே விதமாகவே தற்போதுள்ளது எனவும் கூறப்படுகின்றது.
வெளிநாடுகளிலிருந்து கொண்டு வரப்படும் ஹெரோயின் ஒரு கிலோ மூன்று மில்லியன் ரூபா பெறுமதியானது. ஹெரோயி னைப் பொறுத்தவரை 2 கிராமை சுமார் 500 பேர் பாவித்து போதை ஏற்றிக்கொள்ள முடியும். வெளிநாடுகளில் வருடாந்தம் இலட்சக் கணக்கானோர் இதனால் பாதிக்கப்பட்டு தணர்டனைக்கும் உள்ளாக் கப்படுகின்றனர்.
2009 மே மாதத்தில் மாத்திரம் இலங்கையில் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் கீழ் 555 சுற்றி வளைப்புகள இடம் பெற்றுள்ளதாகவும், இதன்போது 1, 202 கிலோ கஞ்சாவை குற்றத் தடுப்புப் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1984இல் தாபிக்கப்பட்ட போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பான தேசிய அதிகாரசபை போதைப்பொருள் பாவனைக் கெதிரான விழிப் புணர்வை ஏற்படுத்துவதில் அக்கறையுடன் செயல்படுகிறது. நாடடைக் குட்டிச் சுவராக்கி, குடும்ப வாழ்வைச் சீரழித்து நாட்டுக்குழைக்கக்கூடிய நல்லவர்களை நடைப்பிணமாக் கியுள்ள போதைப்பொருட்பாவனையை வேரோடுகளைய வேண்டும்.
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன் 149

Page 77
போதைப்பொருள் ஒழிப்பு தினம்
பொதுமக்களின் ஒத்துழைப்பும் விழிப்புணர்வுமே இப்பாவ னையை இல்லாதொழிக்கும். போதைப் பொருளுக்குப் பதிலாக போதைக குறைந்த சில பொருட்களை அறிமுகப்படுத்தும் நடவடிக் கைகளும் சிலநாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நடவடிக்கை பலத்த விமர்சனங்களுக்கு உட்பட்டுள் ளன. போதைப் பொருள் பயன்பாட்டை போதைப் பொருளை வைத்தே தடுக்க முயற்சிப்பது இயலாதது என்று திருப்பீடம் சர்வ தேச சமுதாயத்தை எச்சரித்துள்ளது.
வியன்னாவில் கடந்த (2009) மார்ச் மாதம் நிறைவு பெற்ற போதைப் பொருள் தடுப்புக்கான ஐ.நா.அவையில் உரையாற்றிய மேய்ப்புப் பணி உதவிகளுக்கான திருப்பீட அவையின் செயலர் ஆயர் ஹோசே லூயிஸ் ரெத்ராதோ மர்க்கித்தே, இந்தப் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் உலகளாவிய கத்தோலிக்க நலப் பணி நிறுவனங்களின் அனுபவங்களின் அடிப்படையில் பேசும் போது இதனைத் தெரிவித்தார்.
வீரியம் குறைந்த போதைப் பொருள்களை விநியோகிப் பதை அடிப்படையாகக் கொண்டு மகவும் வீரியமான போதைப் பொருள் பயன்பாட்டைத் தடுப்பதற்குப் பல நாடுகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஆயர் மர்க்கித்தே தெரிவித்தார்.
போதைப் பொருட் பாவனையானது பொதுவாக சிறுவர் பராயத்தில் ஏற்பட்டுவிடுவதாக சில அறிக்கைகள் கூறுகின்றன.
பொதுவாக பாடசாலைப் பருவத்தில் தீய நண்பர்களின் சகவாசம் காரணமாக இது ஏற்படுவதாகக் கூறப்படுகின்றது. ஆரம்பத்தில் புகைப்பிடித்தலுடன் ஆரம்பமாகும் இப்பழக்கம் படிப் படியாக போதைப் பொருட் பாவனை வரை வளர்வதாக கூறப்படுகின்றது.
பெற்றோர்களுக்கு பொதுவாக தங்கள் பிள்ளைகள் மது அருந்துதல், புகை பிடித்தல் அல்லது போதைப் பொருட்களுக்கு அடிமையாகிவிடப் போகிறார்களோ என்ற ஐயம் இக்காலத்தில் தோன்றுவதற்கு இதுவே மூலகாரணமாகின்றது.
150 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன்

போதைப்பொருள் ஒழிப்பு தினம்
இப்பழக்கத்துக்கு மேலைத் தேயம், கீழைத்தேயம் என்று வித்தியாசமிருப்பதில்லை.
2005இல் அமெரிக் காவில் போதைப் பொருட்கள் உபயோகிப்பதைப் பற்றிக் கணி காணிக்கும் கல் விக் கழகம் (National institute of drug abuse monitoring future), LOITaToijas Gfa)LGuj நடத்திய கருத்துக் கணிப்பின் முடிவுகள் மூலம் 1990இல் மிகவும் அதிகமான மாணவர்கள் போதைப்பழக்கத்தில் இருந்ததாகவும் அரசாங்கமும் பாடசாலைகளும், சமூகநல அமைப்புகளும் மேற் கொண்ட விழிப்புணர்வு நடவடிக்கையினால் புகைபிடிக்கும் பழக்கம், மற்றும் மது அருந்தும் பழக்கமும் கணிசமான அளவில் குறைந் திருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுவொரு நேர்மறை விளைவைக் காட்டிநின்றாலும் கூட, போதைப் பொருட் பாவனை இன்று புதிய வடிவத்தில் மாணவர்கள் மத்தியில் பரவிவருவதும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
அதாவது, சில மருந்துவகைகளை மாணவர்கள் போதைக் காகப் பயன்படுத்தி வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மருத்து வர்களால் பரிந்துரை செய்யப்படும் ஆக்சிகோடின் (Oxy Contin), விகோடின் (Vicodin) போன்ற மருந்துகளின் உபயோகம் கணிசமான அளவில் அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகின்றது.
2005 வருட முடிவில் விகோடின் என்ற மருந்தை உபயோ கிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 125% சதவிகிதம் அதிகரித் திருந்ததாகவும் சில வகை தூக்கமருந்துகளின் உபயோகம் 25% மாணவர்களிடையே அதிகரித்திருந்ததாகவும் ஆஸ்த்மாவிற்காகப் பரிந்துரைக்கப்படும் அட்வேர் போன்ற மருந்து பாவனை (இவை மூச்சிழுக்கப்படும்) அதிகரித்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டிருந்து.
போதைப்பொருட்களைப் பெற்றுக் கொள்வதைவிட மருந்து வகைகளைப் பெற்றுக்கொள்வது எளிதானதே. தங்கள் பிள்ளை கள் மருந்துவகைகள் அதிகமாகப் பயன்படுத்துகின்றார்களா என் பதையும் பெற்றோர்கள் அவதானிக்க வேண்டிய நிலைக்கு இன்று தள்ளப்பட்டுள்ளனர்.
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன் 151

Page 78
போதைப்பொருள் ஒழிப்பு தினம்
போதைப் பொருட்களுக்குப் பதிலாக மருந்துப்பாவனை மேற்கத்திய நாடுகளில் அதிகரித்துக் காணப்பட்ட போதிலும்கூட, கீழைத்தேய நாடுகளிலும் இப் பாவனை உருவாகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சில அறிக்கைகளின் படி தமது பிள்ளைகளிடத்தில் தன் னம்பிக்கை குறைதல், படிப்பு மற்றும் விளையாட்டுக்களில் ஆர் வம் குறைதல், சோம்பல் மற்றும் சற்றே ஆர்வம் குறைந்த தோற்றம், பெற்றோர் அல்லது ஆசிரியரிடம் அதிக வாக்குவாதங்கள் செய் வது போன்றவை தன்மைகள் காணப்படின் கூடிய விழிப்புணர்வு டன் பெற்றோர்கள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகின் றது. இப்படிப்பட்ட நிலையில் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்ப டும் மருந்துகளேயாயினும் அளவுக்கு மீறி எடுத்துக் கொள்வது ஆபத்தில் முடியும் என்பதை பிள்ளைகளுக்கு விளக்க வேண்டும். உங்கள் குழந்தைகள் மருந்துப் பொருட்களை அதிகமாகப் பயன் படுத்துவது தெரிந்தால் உடனே மருத்துவமனை, போதைப்பொருட் கள் அடிமைத்தனத்தைப் போக்கும் இடங்களுக்கு அழைத்துச் சென்று தீவிர சிகிச்சை அளிப்பதற்கு மறக்காதீர்கள்.
இக்கட்டுரை பிரசுரமான பத்திரிகையும், இணையத்தளங்களும் (2009)
0 ஞாயிறு தினக்குரல் (இலங்கை); ஆகஸ்ட் 30, 2009
0. http://thesamnet.co.uk/?pt 13224
0 http:/thatstamil.oneindia.in/cj/puniyameen/2009/0626-world
anti-drugs-day.html
0 http://www.tamilmanam.net/tim tags.php
152 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன்

18
தந்தையர் தினம் Fathers day
ஜூன் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை
ஜூன் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை.
பொதுவாக ஜூன் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையை தந்தையர் தினமாக கொண்டாடுவர்.
நாட்டுக்கு நாடு, இத்தினம் வேறுவேறு நாட்களில் கொணி டாடப்படும். குறிப்பிட்ட தினத்தில் தான் கெர்ணி டாட வேண்டும் என்று ஒரு விதிமுறை இல்லை. நவீன யுகத்தில் வேலைப்பழுகள் அதிகரித்த இக்கால கட்டத்தில் அன்னையர், தந்தையர் தினங் களை வைத்துத்தான் இன்றைய பிள்ளைகள் அம்மாவையும் அப்பா வையும் நினைவு வைத்திருக்கிறார்கள்.
இந்த அடிப்படையில் பிள்ளைகளுக்காகவாவது இத்தி னத்தை நினைவு கூரவேண்டியுள்ளது. பெற்றோர்களை மறக்காமல் இருக்க இப்படியான தினங்கள் கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்ற அளவிற்கு இந்நினைவு தினங்கள் மாறிவிட்டன. எவ்வாறாயினும் தந்தையர் தினம்’ என்ற அந்த நாள் உணர்வு பூர்வமான அர்த்தபூர்வமான ஒரு நாள் என்பதனை மறுக்க முடியாது.
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன் 153

Page 79
தந்தையர் தினம்
தந்தையர் தினம் அவசியம் கொண்டாடப்பட வேண்டிய தொன்று என்ற கருத்து சிலரிடம் காணப்படுகின்றது. ஏனெனில் சர்வதேசதினமாக நினைவு கூரப்படுகிறது என்றால் சமூகத்தில் அதற்கான அந்தஸ்து குறைந்துவிட்டது என்பதுதானே பொருள்?
தந்தைக்குரிய அந்தஸ்தை இந்த சமூகம் வழங்க மறுக்கும் பட்சத்தில் அதனை நினைவுகூருவது கடமையல்லவா என்பது இன்னும் சிலரின் வாதம். ஒரு குடும்பத்தை எடுத்துக் கொண்டால் தாயுடன் ஒப்பிடுகையில் தந்தைக்கு அந்த வீட்டில் வழங்கப்படும் அந்தஸ்து மிகவும் குறைவுதான். வயோதிபர் மடங்களில் கூட பெண் களைவிட ஆணிகளின் சதவீதமே அதிகமாக காணப்படு கிறது. காரணம் குடும்பங்களில் தாய்க்கு வழங்கும் அந்தஸ்து தந்தைக்கு வழங்கப்படுவதில்லை.
தன்னை வளர்த்த தந்தை, என்ற பாசமிகுதியால் மனம் கோணாமல் கவனித்துக் கொள்கிற பிள்ளைகள் இருக்கும்வரை தந்தையர்களுக்கு எத்தினமும் சுபதினம்தான்! எல்லா அப்பாக்க ளுக்கும் இப்படி மகன்கள் அமைவதில்லை பிள்ளைகளின் அன்பு கிடைக்காத அப்பாக்களுக்கு ஒரு தினம் மாத்திரம் சுபதினமாக வருவதில் என்ன இலாபம் உண்டு என்பதும் கேள்விக் குறியே.
அன்னையர் தினம் வரும்
பின்னே. தந்தையர் தினமும் வரும்
என்பது இப்போது உலக வழக்கமாகி வருகிறது. தாயிற் சிறந்த கோவிலுமில்லை, தந்தை சொல் மிக்க மந்திரமுமில்லை என்ற வைர வரிகளை வழங்கிய அவ்வை மூதாட்டி வாழ்ந்த காலத் தில் இத்தினங்கள் இருக்கவில்லை. அப்படியாயின் இத்தினத்தின் உருவாக்கம் பற்றி சற்றேனும் தெரிந்து கொள்ள வேண்டும்.
தந்தையர் தினம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது என்ற கேள்விக்கு, பலவிதமான பதில்கள் கூறப்படுகின்றன. அமெரிக்கா நாட்டின், மேற்கு வேர்ஜினியாவில் 1908ம் ஆணிடு தந்தையர் தினம் ஆரம்பமானது என்று ஒரு சிலரும், வாஷிங்டனில் உள்ள
154 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன்

தந்தையர் தினம்
வான்கூவர் நகரத்தில் தந்தையர் தினம் முதன் முதலாக கொணி டாடப்பட்டது என்று சிலரும் சொல்வதுணர்டு.
சிக்காகோ நகரின் லயன்ஸ் கழகத்தின் தலைவரான ஹாரிமீக் என்பவர் தந்தைகளைப் போற்ற வேண்டியதன் அவசி யத்தை வலியுறுத்திப் பலதரப்பட்ட பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்தார் என்றும், அதன் காரணமாக அவருடைய பிறந்த தினத்தை ஒட்டி அமெரிக்க லயன்ஸ் கழகம் அவருக்கு "தந்தையர் தின நிறுவனர்', என்று பட்டமளித்ததாகவும் சில வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.
எவ்வாறாயினும், "தந்தையர் தினம்’ என்ற ஒரு தினம ஏற்படுத்தப்படுவதற்கான அடிப்படைக் காரணமாக விளங்குவது ஓர் ஆணின் கடமையால், நன்றி கொண்ட ஒரு பெண்தான் என்பதனை வரலாறு பதிவு செய்து நிற்கிறது.
வில்லியம் ஜாக்சன் ஸ்மார்ட் அமெரிக்க இராணுவத்தில் பணிபுரிந்தவர் 1 1862ல் நடந்த போரில் கலந்துகொண்ட பிறகு வாஷிங்டன் அருகேயுள்ள ஸ்போகனேவுக்கு குடும்பத்தோடு சென்று வசித்தார். மகள் சொனாரா டோட்டுக்கு 16 வயதாகும்போது மனைவி எல்லன் விக்டோரியா மரணமடைந்தார்.
தன் மனைவி இறந்ததும் 5 மகன்கள் மற்றும் மகள்களுடன் வசித்தார். அவரை மறுமணம் செய்துகொள்ள சிலர் முன்வந்த போது மறுத்துவிட்டு பிள்ளைகளை வளர்ப்பதில் கணினும் கருத்துமாக இருந்தார்.
வாலிபம் வீணாகிறது என்று செல்லமாகச் சொல்லி வளைத் துப் போடப் பார்த்த பெணிகளின் ஆசை வார்த்தைகளுக்கு அடிமையாகி விடாமல் தம் இல்லாள் இல்லை என்ற குறை தெரியா மல், சான்றோன் ஆக்குதல் தந்தைக்கு கடனே, என்பதாக பிள்ளை களை வளர்த்து வாலிபமாக்கினார்.
தம் தந்தையின் வாழ்க்கையை மிகப்பெரிய தியாக வாழ்க் கையாகக் கருதினார் - மகள ஸொனோரா ஸ்மார்ட் டோட்.
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன் 155

Page 80
தந்தையர் தினம்
அதுமட்டுமல்ல தமக்காக வாழாமல் பிள்ளைகளுக் காகவே வாழ்ந்து மறைந்த தியாக சீலரான தம் தந்தையை கெளரவிக்கவேண்டும் என்று எண்ணினார். அந்தக் கெளரவமும் தம் தந்தையோடு நின்றுவிடாமல் தந்தையர் ஒவ்வொருவருக்கும் அந்தக் கெளரவிப்பு கிடைக்க வேண்டும் என்றும் திருமதி டோட் கருதினார்.
சுய நலத்தோடு கலந்த அவரின் பொதுநலம் தம் தந்தை பிறந்த ஜூன் 19ம் தேதியை தந்தையர் தினமாக அறிவிக்க வேண் டும் என்ற கோரிக்கையை 1909ம் ஆண்டு எழுப்பினார். கிறிஸ்தவ தேவாலயத்தின் ஊடாக, மதகுருமார்கள் ஊடாக, திருமதி டொட் அவர்கள் தனது பிரச்சாரத்தை, பரப்புரையை ஆரம்பித்தார்.
ஏற்கனவே, தாய் மார்கள் தினத்தை ஆதரித்து கருத்து வெளியிட்டிருந்த பத்திரிகைகள், திருமதி சொனாரா டொட்டின், தந்தையர் தினத்தை வரவேற்றுச் செய்திகளை வெளயிட ஆரம் பித்தன. ஸ்போக்கேன் நகர பிதாவும், கவர்னரும், திருமதி டொட் அவர்களின் வேண்டுகோளை ஏற்று அறிக்கைகளை விடுத்தார்கள்.
1916ஆம் ஆண்டளவில் அமெரிக்க ஜனாதிபதி வுட்ரோ வில் சன் இந்த தந்தையர் தினக் கருத்தை ஏற்றுக் கொணி ட போதும் அது, தேசிய மயமாக்கப்படவில்லை.
1924ஆம் ஆண்டு. ஜனாதிபதி கல்வின் கூலிட்ஜ் தந்தை யர் தினத்தை, ஒரு தேசிய நிகழ்வாக பிரகடனம் செய்தார்.
1926ல் நியூயார்க் நகரில் தேசிய தந்தையர் தினக்கமிட்டி அமைக்கப்பட்டு அதன் சாத்தியம் பற்றி ஆராய்ந்தது. அதன் பின் அந்த விடயம் கிடப்பில் போடப்பட்டுவிட்டது.
அதற்கும் 30 வருடங்கள் கழித்து 1956ல் கோரிக்கை தூசி தட்டப்பட்டு தந்தையர் தினத்தை அங்கீகரித்து அமெரிக்க காங்கிரஸ் தீர்மானம் கொணிடு வந்தது. அதன் பிறகும் அரசு அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்து அறிவிக்கவில்லை.
156 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன்

தந்தையர் தினம்
1966ஆம் ஆண்டு, அமெரிக்கா ஜனாதிபதியாக இருந்த லின்டன் ஜோன்சன், யூன் மாதத்து 3ஆவது ஞாயிற்றுக்கிழமையை அமெரிக்காவின் தந்தையர் தினமாக பிரகடனம் செய்தார்.
அதற்குப்பின் சில வருடங்கள் கழித்து ஆட்சிப் பொ றுப்பை ஏற்ற அதிபர் ரிச்சர்ட் நிக்சன் 1972ல் அதிகாரப்பூர்வமாக தேசிய அளவில் "தந்தையர் தினம்” அனுசரிக்க ஆணை பிறப்பித் தார்.
ஆயினும், உலகின் பல்வேறு பாகங்களில் வெவ்வேறு மாத, தினங்களில், தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்ற தனை நாம் காணக்கூடியதாக இருக்கிறது. உதாரணமாக அவுஸ்திரே லியாவிலும், நியுசிலாந்திலும் செப்டெம்பர் மாதத்து முதல் ஞாயிற் றுக்கிழமைகளில் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருவதனை இங்கு சுட்டிக் காட்டலாம்.
தனது கோரிக்கைக் கனவு பலிக்காமல் போய்விட்டதே என்ற கவலையோடு இருந்த திருமதி டோட் அவரின் கனவு நனவான போது அதைப்பார்த்து சந்தோஷப்பட அவர் உயிரோடு இல்லை. ஆனால் இன்றைக்கு அமெரிக்காவில் மட்டுமல்ல பெரும்பாலான நாடுகள் "தந்தையர் தினம்” என்று உச்சரிக்கத் துவங்கியுள்ளதை அவரின் முயற்சிக்குக் கிடைத் தவெற்றி என்றே சொல்லலாம்.
தந்தையர் தினத்தில் மேலை நாடுகளில் அப்பாவுக்கு ஒரு சிவப்பு ரோஜாவைக் கொடுத்து வாழ்த் துவதும் , பிள்ளைகள் சிவப்பு ரோஜாவை தங்கள் சட்டையில் அல்லது தலையில் செருகிக் கொள்வதையும் வழக்கில் கொணடுள்ளனர்.
அப்பா இயற்கை எய்திவிட்டால் தங்கள் சட்டையில் ஒரு வெள்ளை ரோஜாவை செருகிக்கொள்வது வழக்கம்.
கடந்த ஆண்டு அமெரிக்காவில்
() அன்னையர் தினத்தன்று 150 மில்லியன் வாழ்த்தட்டைகள
விற்பனையானது. தந்தையர் தினத்தில் 95 மில்லியன் வாழ்த் தட்டைகள் விற்பனையானது.
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன் 157

Page 81
தந்தையர் தினம்
அன்னையர் தினத்தில் அன்னையர்களை வாழ்த்திய தொலைபேசி அழைப்புகள் 150 மில்லியன். தந்தையர் தினத்தில் 140 மில்லியன்.
0 அன்னையர் தினத்தில் அன்னையர் விரும்பும் துணிகள் பரிசுபொருட்களாகவும் தந்தையர்க்கு பரிசுப் பொருளாக “டை” யையும் அளித்திருக்கின்றனர்! அன்று விற்பனை யான டைகள் எட்டு மில்லியன்!
() தந்தையர் தினத்தில் 23 வீதத்தினர் தந்தையர்களை
உணவுவிடுதிகளுக்கு அழைத்துச் சென்று விருந்து கொடுத்து மகிழ்வித்ததாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன!
மறுபுறமாக தந்தையர்கள் தனது குடும்பத்திற்காக ஆற்றும் பணிகளையும் சற்று சிந்தித்தல் வேணடும்
இந்திய உபகண்ட பிராந்தியத்திலும் சரி, இலங்கையிலும் சரி தாய்க்குத் தான் சகல கெளரவங்களும், அம்மாதான் தியாகி பாசத்தில் இலக்கணம் என்றெல்லாம் போற்றிப் புகழ்கிறார்கள், தெய்வத்தின் அளவுக்கு தூக்கி வைக்கிறார்கள். எனினும் குடும் பத்துக்காக மெளனமாக ஏகப்பட்ட தியாகங்களைச் செய்யும் தந் தையர் பற்றி நாம் அலட்டிக் கொள்வதேயில்லை. அம்மாவை வாங்க முடியுமா? என்ற ஒரு பாடல் இருக்கிறது.
ஏனோ அப்பாவை வாங்க முடியுமா? என்று எழுதுவ தில்லை.
எத்தனையோ இன்னல்கள் பட்டாலும் அதை வெளிக்காட் டாமல் துன்பத்தின் சாயல் தம் பிள்ளைகள் மீது படிந்துவிடாமல் அனைத்தையும் தம் தோளில் சுமந்தே கூண் விழுந்து போன தந்தையர்கள்! இராத்தூக்கம் பகல்தூக்கம் இன்றி வளர்த்து வாலிப மாக்க எவ்வளவு தியாகங்கள் புரிந்த, புரியும் தந்தையர்கள்! பற்றி எழுதுவதில்லை.
அப்பா என்பவர் ஒரு குடும்பத்தின் தியாகச் சுடர். குடும்
158 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புனர்னியாமீன்

தந்தையர் தினம்
பத்தில் அவரது பங்களிப்பு ஐம்பது சதவீதமாக இருக்கின்ற போதி லும், நமது சமூகம் தாயையே முன்நிலைப்படுத்துவதால் தந்தை வகிக்கும் அந்த மிக முக்கியமான பகுதி மதிப்பீடு செய்யப்பட வேணி டிய ஒன்றே.
இந்த மதிப்பீட்டை வருடத்துக்கு ஒருமுறையேனும் செய் வதற்கும், விவாதிப்பதற்கு ஒரு தினம் அவசியம். இவ்வகையில் தந்தையர் தினம் இன்றியமையாதது
தந்தை தான் ஒரு குடும்பத்தைக் கட்டி எழுப்புகிறார். பொருளாதாரம், கல்வி கெளரவம், சுற்றம், வாழ்க்கைத்தரம் என்ப னவற்றை பெற்றுத் தந்து பாதுகாப்பது தந்தையே.
தனது தியாகத்தின் மூலம் குடும்பத்துக்கு பெறுமதியைத் தருகிறார். தந்தையின் இந்த நடவடிக்கைகளின் போது அவர் குடும்பத்தின் மத்தியில் சில அபிப் பிராயங்களையும் தோற்று வித்து விடுகின்றார்.
கண்டிப்பானவர், வளைந்து கொடுக்காதவர், கர்வம் கொண்ட வர் என்றெல்லாம் பெயர்களை அவர் சம்பாதித்துக் கொள்ள வேணர்டியதாகிறது. இவற்றையும் கூட தியாகம் என்றுதான் கூற வேணடும்.
அப்பாவின் இந்த நிலையை அம் மாதான் பிள்ளை களுக்கு புரிய வைக்க வேண்டும். இவை புரிந்து கொள்ளப்படாத விளக்கப்படாத நிலையிலேயே அப்பாவுக்கும், பிள்ளைகளுக்கும் இடையே பிணக்குகள் தோன்றுகின்றன.
தியாகங்கள் பலவற்றை எதிர்பார்ப் பின்றி செய்யும் தந்தைமார் தன் வயதான காலத்தில் பிள்ளைகளின் அரவணைப் பை விரும்புவது இயற்கையே. தனது குறைந்தபட்ச தேவைகளையா வது பிள்ளைகள் நிவர்த்தி செய்யலாமே என எண்ணுவார்கள். ஆனால் வாய் திறந்து கேட்பதில்லை. எனவே எதிர்காலத்தில் இதே நிலைக்கு ஆளாகவுள்ள பிள்ளைகள் தந்தைமாரின் தேவைகளை அறந்து அவற்றை பூர்த்தி செய்ய வேண்டியது அவர்களது கடமை.
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன் 159

Page 82
தந்தையர் தினம்
இதேசமயம் தந்தைமாரும் ஒரு காலக்கட்டத்தின் பின்னர் தனது ‘குழந்தை வளர்ப்பு கால தன்மைகளை, விட்டுக் கொடுக் காத நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்ள வேண்டும்.
தான் தலைவனாகவும். நிர்வகிப்பவனாகவும் இருந்ததால் இப்போதும் அப்படித்தான் இருப்பேன் எனப் பிடிவாதம் பிடிப்பது அவருக்கு சாதகமாக அமையாது. w
இது இப்படி இருக்க
பெரும்பாலான தந்தைமார் தமது பிள்ளைகளின் தயவை அல்லது கவனிப்பை எதிர்பார்க்கின்ற பருவத்தில் அந்தப் பிள் ளைகள் திருமணம் செய்து அவர்களது குடும் பங்களை நடத்துவதில் மிகுந்த நாட்டம் கொண்டவர்களாகி விடுகின்றார்கள்.
இதனாலும் தந்தைமார் கவனிப்பின்றி கஷடப்பட நேர்ந்து விடுகின்றது.
பல தந்தைமார் வயதான காலத்தில் தமது கவச குண்டலங் களை இழந்து பேரப்பிள்ளைகளைக் கவனிப்பதில் காலத்தை ஒட்டிக் கொண்டிருப்பதைக் காணும்போது பரிதாபமாகத் தான் இருக்கிறது.
தந்தையர் தினத்தில் இவர்களைப் பற்றி நாம் அதாவது பிள்ளைகள் சிந்திக்கத்தான் வேண்டும்.
“மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என் நோற்றான் கொல் எனும் சொல். *
என்ற வள்ளுவர் வாக்குக் கிணங்க நாம் இனியாவது செயல்பட்டு, தன் தந்தையின் முதிய காலத்தில் அவர் மனம் நோகாமல் அவரை நன்கு கவனித்துக்கொள்வோம் என்று இந்த நன்னாளில் நாம் உறுதி எடுத்துக்கொள்வோமாக!
160 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன்

0.
()
0.
தந்தையர் தினம்
இக்கட்டுரை பிரசுரமான இணையத்தளங்கள் (2009)
http://thesamnet.co.uk/?p=13178 http://thatstamil.oneindia.in/cj/puniyameen/2009/0623-fathersday-by-punniyameen.html http://www.tamilmanam.net/im tags.php http://nayanaya.mobi/v/httpf.../0623-fathers-day-bypunniyameen.html -- http://www.tamilish.com/search.php?.2 http://www.deccannetwork.com/published/page/4234/.../ Languages http://ns3.greynium.com/search.html?topic= http://www.blogcatalog.com/blogs/srilanka-tamil-newsfall 7 http://http://ta.indli.com/search.php?page=2&search=
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன் 161

Page 83
19
உலக அகதிகள் தினம் World Refugee Day
ஜூன் 20
ஜூன் 20ஆம் திகதி உலக அகதிகள் தினமாக World Refugee Day 5606Taji JiyuGépg.
ஆரம்பத்தில் ஜூன் 20 ஆபிரிக்க அகதிகள் தினமாகத் is stair Africa Refugee Day 5606T6. Ji Jiul ill-g).
பின்னர் இத் தினமானது 2000ஆம் ஆணிடில் ஐக்கிய p.T05Gif Qung & 560LJuSlai United Nations General Assembly Dils தீர்மானமொன்றின்படி, ஆபிரிக்க அகதிகளுக்கான தமது ஆதர வினை வெளிப்படுத்தும் முகமாக, உலக அகதிகள் தினமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
பல்வேறு மோதல்களுக்குள் சிக்கி அகதிகளாக தாம் வசிக்கும் நாட்டினுள்ளும், பிற நாடுகளுக்குள்ளும் இடம் பெயர்ந்து பல்வேறு துன்பங்களுக்குள்ளாகி வாழ்ந்துவரும் அகதிகள் பற்றிய விழிப்புணர்வினை உலக மக்களிடத்தில் ஏற்படுத்துவதே இத்தினத்தின் முக்கியமான நோக்கமாகும்.
162 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன்

உலக அகதிகள் தினம்
உறவுகளை இழந்த மனிதன் அனாதை சொந்த தேசத்தை இழந்தவன் அகதி ! எனக் கூறுவார்கள்.
இங்கு தேசம் எனும் போது தான் வாழும் பிரதேசத்தை விட்டு அகன்ற நிலையையும் சுட்டிக் காட்டுவதாக இருக்கும்.
எனவே, அகதி எனும் பதத்துக்கு ஒரு திட்டவட்டமான வரையறை விதிக்க முடியாது. இத்தினத்தில் உலகின் பல வேறு பகுதிகளிலும் பல்வேறு போர்களால் அரசியல், சமூகச் சூழல்களால் அகதிகளாக அல்லலுறும் அகதிகளை நினைவுகூரும் வகையில் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், கருத்தரங்குகள், இசை நிகழ்ச்சி கள், நினைவஞ்சவி நிகழ்வுகளெனப் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
அகதி என்பது, இனம், சமயம், தேசிய இனம், குறிப்பிட்ட சமூகக் குழுவொன்றில் உறுப்பாண்மை, அரசியல் கருத்து என்பவை காரணமாகக் குற்றம் சாட்டப்பட்டவரும், அவருடைய நாட்டுக்கு அல்லது சொந்த இடத்துக்கு வெளியில் இருப்பவரும், அந்நாட்டி னுடைய பாதுகாப்பைப் பெற முடியாத அல்லது பயம் காரணமாக அவ்வாறான பாதுகாப்பை நாட விரும்பாதவருமான ஒருவரைக் குறிக்கும்.
1951ஆம் ஆண்டின் அகதிகளின் நிலை தொடர்பான ஐக்கிய நாடுகள் உடன்பாடு அகதிகள் பற்றி மேல் குறிப்பிட்டவாறு வரைவிலக்கணம் தருகிறது.
அகதி என்ற கருத்துரு, மேற்படி உடன்பாட்டின் இணைப் புக்கள் மூலமும், ஆபிரிக்காவிலும், லத்தீன் அமெரிக்காவிலும் நடைபெற்ற பிரதேச மாநாடுகளிலும் விரிவாக்கம் பெற்றது. இதனால், சொந்த நாட்டில் இடம்பெறும் போர் அல்லது வேறு வன்முறைகள் காரணமாக நாட்டை விட்டு வெளியேறுபவர்களும் அகதிகள் என ஏற்றுக் கொள்ளப்பட்டது. தன்னை அகதியாக ஏற்றுக் கொள்ளும்படி விண்ணப்பிக்கும் ஒருவர், அகதித் தகுதி கோருபவர் எனப்படுகின்றார்.
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன் 163

Page 84
உலக அகதிகள் தினம்
அகதிகளின் நிலை தொடர்பான ஐக்கிய நாடுகள் உடன் பாடு என்பது அகதி என்பவர் யார் என்பதையும், அவர்களின் உரிமைகளையும், புகலிடம் கொடுத்த நாடுகளின் பொறுப்புகளை யும் வரையறை செய்த அனைத்துலக உடன்பாடு ஆகும்.
இது டிசம்பர் 4, 1952 அன்று டென்மார்க்கில் முதலில் ஏற புறுதி செய்யப்பட்டது.
இதுவரை 147 நாடுகள் இந்த உடன்பாட்டை உறுதிசெய்துள்ளன.
இரண்டாவது உலகப் போரைத் தொடர்ந்து, கிழக்கு ஐரோப் பாவில் இருந்து ஏராளமானவர்கள் வெளியேறியதைத் தொடர்ந்தே அகதிகள் ஒரு சட்டபூர்வமான குழுவாக வரையறுக்கப்பட்டனர். அகதிகள் பாதுகாப்புத் தொடர்பான ஒருங்கிணைப்பு வேலைக ளைச் செய்வது, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணை utis United Nations High Commissioner for Refugees (UNHCR) geSL5.
இந்நிறுவனம் 2006இல் உலகிலுள்ள மொத்த அகதிகள் தொகையை 8.4 மில்லியன் எனக் கணக்கிட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்க அகதிகள் மற்றும் குடிவருவோருக்கான குழு உலகின் மொத்த அகதிகள் தொகை 12,019,700 என்கிறது.
அத்துடன் உள்நாட்டிலேயே அகதியானோர் உட்பட போரினால் இடம்பெயர்ந்த மொத்த அகதிகள் 34,000,000 எனவும் இக் குழு மதிப்பிட்டுள்ளது.
2009ம் ஆண்டு ஜூன் மாதத்தில் பீ.பீ.ஸி உலக சேவை வெளியிட்ட ஒரு அறிக்கையின்படி மோதல்கள் மற்றும் சட்டத் துக்குப் புறம்பான துன்புறுத்தல்கள் காரணமாக உலகில் சுமார் 42 மில்லியன் மக்கள் தமது குடியிருப்புகளை விட்டு வெளியேறி யுள்ளதாகவும் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிலையம் மதிப்பிட்டுள்ளது என செய்தி வெளியிட்டிருந்தது.
ஆப்கானிஸ்தான் மற்றும் சூடான் போன்ற நாடுகளில் மோச மடைந்துவரும் பாதுகாப்பு நிலைமை காரணமாக குறைந்த அளவி
164 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன்

உலக அகதிகள் தினம்
லானோரே தமது குடியிருப்புகளுக்கு திரும்ப முடிந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஸித்தானிகராலயம் தெரிவிக்கின்றது. அகதிகளை பராமரிப்பதற்கான பிரதான பொறுப்பு அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளின் மீதே சுமத்தப்படுவாகவும் உயர் ஸ்தானிகராலயம் குறிப்பிடுகின்றது.
ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது தென்னாபிரிக்காவே அதிக அளவான தஞ்சமடைவோரின் விண்ணப்பங்களை பெறுகின் றமையும் இந்த எண்ணிக்கை அமெரிக்காவை விட நான்கு மடங்கு அதிகமானதென்பதும் குறிப்பிடத்தக்கது.
அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையம் United Nations High Commissioner for Refugees (UNHCR) 965 ag, 8&du நாடுகள் உயர் ஸ்தானியம் என்னும் ஐக்கிய நாடுகள் அமைப்பானது அகதிகளைப் பாதுகாப்பதற்கும், ஆதரவளிப்பதற்கும், அரசின் அழைப்பினாலோ அல்லது ஐக்கிய நாடுகளின் அழைப்பினால் அகதிகளை மீளத் திரும் புவதற்கோ அல்லது மீள் குடியமர் விற்கோ உதவுவதைக் கருப்பொருளாகக் கொணடதாகும்.
14 டிசம்பர் 1950இல் ஆரம்பிக்கப்பட்ட இவ்வமைப்பின் தலைமையகம் சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் அமைந்துள்ளது. இவ்வமைப்பானது ஐக்கிய நாடுகளின் உதவி மற்றும் மீள்குடி யேற்ற நிர்வாகம் மற்றும் சர்வதேச அகதிகள் அமைப்பின் வழிவந்த அமைப்பாகும்.
அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் 1954 இலும் 1981இலும் சமாதானத்திற்கான நோபல் பரிசினை வென் றுள்ளது. இவ்வமைப்பானது உலகளாவிய அகதிகள் பிரச்சினை யை முன்னின்று மற்றும் சர்வதேச அமைப்புக்களுடன் செயற் பட்டு அகதிகளைப் பாதுகாத்து அவர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வருகின்றது.
அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையம் United Nations High Commissioner for Refugees (UNHCR) algojuggggligiTula, அகதிகள் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வுகள், அகதிகள்
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன் 165

Page 85
உலக அகதிகள் தினம்
தாமாகவே சொந்த நாட்டுக்குத் திரும்புதல், குடியேறிய நாட்டிலே யே கலந்துவிடுதல், மூன்றாம் நாடு ஒன்றில் குடியேற்றுதல் என்ப னவாகும்.
2005ஆம் ஆண்டு நிலையின்படி மிக அதிகமான அகதி கள், பலஸ்தீனப் பகுதிகள், ஆப்கானிஸ்தான், ஈராக், மியன்மார், சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆகும். உள்நாட்டில் இடம் பெயர்ந்தோரை அதிகமாகக் கொணிட நாடு சூடான் எனப் படுகின்றது.
இலங்கையிலும் அகதிகள் பிரச்சினை ஒரு முக்கிய பிரச் சினையாக மாறியுள்ளது. இலங்கையில் உள்நாட்டினுள்ளே எத்தனை பேர் அகதிகளாக உள்ளார்கள் என்ற சரியான புள்ளி விபரம் வெளியிடப்படாவிடினும் கூட, கணிசமான எணர்ணிக்கையினர் அகதிகளாக இருக்கலாம் என கருத இடமுண்டு.
2007ஆம் ஆண்டு அகதிகள் நாளையொட்டி தமிழர்களின்
அகதி வாழ்க்கை குறித்த அறிக்கை ஒன்றை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டிருந்தது.
அவ்வறிக் கைப் பிரகாரம் வட பகுதியிலிருந்து ஏப்ரல் 2006 முதல் 2007ஆம் ஆணிடு வரை 3 இலட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஆணையம் தெரிவித்திருந்ததாக கூறப்பட்டிருந்தது.
யுத்த நிறுத்த ஒப்பந்தம் அமுலில் உள்ள நிலையில் ஒரு மிகக் குறிப்பிட்ட காலத்திலேயே மிகப் பெரும் தொகையான தமிழ் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். 2004ஆம் ஆணிடு ஆழிப்பேரலையின் போது 350,000 பேர் தமிழர் தாயகத்திலிருந்து இடம்பெயர்ந்துள்ளனர். ஆழிப் பேரலையால் பாதிக்கப்பட்ட சிங்கள பொதுமக்களுக்கு அனைத்துலக உதவியுடன் நிரந்தரமான வீடுகள் கட்டித்தரப்படடுள்ளன. பெருந்தொகையான பாதிக்கப் பட்ட தமிழ் மக்களோ இன்னமும் தற்காலிக முகாம்களில்தான் வசித்து வருகின்றனர்.
166 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன்

உலக அகதிகள் தினம்
தமிழ் மக்களுக்கான ஆழிப் பேரலை நிதி உதவிகளை பூரீலங்கா அரசாங்கம் தடுத்துவிட்டது. மழையாலும் வெள்ளத் தாலும் அந்த மக்கள் மீண்டும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்றும் தமிழர் தாயகத்தில் கடந்த 30 ஆண்டுகளில் அனைத்துத் தமிழர்களுமே ஒரு முறையேனும் இடப்பெயர்வுக்குள்ளாகி இருக்கின்றனர் என்றும் கூறப்பட்டிருந்தது. மேலும்,
1983ஆம் ஆணிடு தமிழர்களுக்கு எதிரான வன்முறை களால் கொழும்பிலிருந்தும், தமிழர் தாயகத்திலிருந்தும் பெருந் தொகையான தமிழர்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்தனர் என்றும் கூறப்பட்டிருந்தது.
அதேநேரம், 1990களில் வட புலத்திலிருந்து முஸ்லிம்கள் அப்பிரதேசத்திலிருந்து துரத்தப்பட்ட நேரம் சுமார் 1இலட்சம் அளவில் இன்னும் அகதிகளாவேயுள்ளனர். எமது இலங்கையில் 30ஆண்டு யுத்தத்தால் சொந்த மண்ணிலேயே அகதிகளானோரும், அகதிகளாகப் புலம் பெயர்ந்தோரும் அனாதைகளானோரும் இலட் சக்கணக்கில் இருக்கிறார்கள்.
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், இராணுவத்துக் கும் இடையே பல ஆண்டுகளாக நடைபெற்ற யுத்தத்தினால் இலங் கையில் இருந்து தமிழர்கள் அகதிகளாக இந்தியாவின் தமிழ்நாட்டி லும் தஞ்சமடைந்துள்ளனர். கடந்த 1983ம் ஆண்டு முதல் 1989ம் ஆண்டு வரை 4 ஆண்டுகளில் கடும் சண்டை நீடந்தது. அப்போது 1 லட்சத்து 34 ஆயிரத்து 53 பேர் அகதிகளாக தமிழ் நாட்டுக்கு வந்தனர் எனக் கூறப்பட்டது.
இவர்கள் அனைவரும் இராமேஸ்வரத்தில உள்ள மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டனர். இவர்கள் தமிழ் நாட்டில் பல்வேறு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது 117 முகாம்களில் 75,738 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தங்கியுள்ளதாக கூறப்படுகின்றது. மறுபுறமாக 2009ஆம் ஆண்டு வட புலத்தில் நடந்த இறுதி யுத்தத்தின் போது சுமார் 3இலட்சத்துக்கும் அதிகமானோர் அகதிகளாகினர்.
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன் 67

Page 86
உலக அகதிகள் தினம்
அகதிகளின் பொதுவான வாழ்க்கை நிலையை நோக்கும் போது இவர்களின் அன்றாட அடிப்படை இன்னல்களையும் சிக்கல்க ளையும் உலக அரங்கிலும், உள்ளநாட்டு மக்கள் மத்தியிலும் புலப்படுத்துவதற்காக இந்த அகதிகள் தினம் அனுஸ்டிக்கப்படு கின்றது எனலாம்.
இதனை வேறுவகையில் குறிப்பிடுவதாயின் வாழ்கை சிதைக்கப்பட்ட நிலையில் உயிர் வாழ்தல் ஒன்றைத் தவிர வேறு எந்த பலனும் இல்லாத அகதிகளின் மனக் குமுறல்களை வெளி உலகம் உணர வேணடும் என்பதே இத் தினத்தின் முக்கிய நோக்கமாக இருக்க வேணடும்.
ஆனால் உலகம் உணர்ந்ததா என்பது கேள்விக் குறியே! அழகான இச் சிறு கோளினைச் சீரழித்து வரும் அனைத்து யுத்தங்களுமொழிந்து, உலகமெங்கும் சமாதானமும், அமைதியும், இன்பமும் மலர்ந்திட, அனைத்து அகதிகளின் வாழ்விலும் நல்ல ஒரு விடிவு காலம் வர இந்த உலக அகதிகள் தினம் உதவியாக இருக்குமெனில் சந்தோஷமே!
இக்கட்டுரை பிரசுரமான பத்திரிகையும், இணையத்தளங்களும் (2009/2010)
() ஞாயிறு தினக்குரல் (இலங்கை): ஜூன் 20. 2009
{ http://thesamnet.co.uk/?p=13051
0. http://tamilnirubar.org/?p=16384
() http://www.ilankainet.com/2010/06/20-world-refugee
day.html
{ http://www.blogger-index.com/feed848827.html - United
States
d http://www.ubervu.com/tamilnirubar.org/social-media/
{ http://thatstamil.oneindia.in/c/puniyameen/2009/0622
world-refugee-day.html
{ http://ns3.greynium.com/search.html?topic=day&start=7
{ http://nayanaya.mobi/v/http/thatstamil.oneindia.in/r/cj/
puniyameen/2009/0622-world-refugee-day.html
{ http://nayanaya.mobi/v/http/thatstamil.oneindia.in/book
marks/storyl-r/bookmarks/user/view/history/logins
168 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன்

20
பாலைவனமாதல், வறட்சிக்கு எதிரான தினம் World Day to Combat Desertification and Drought
ஜூன் 17
1994ஆம் ஆண்டில் ஐநா பொதுச்சபையின் தீர்மானத்திற்க மைய ஏற்றுக்கொள்ளப்பட்டு ஜூன் 17ஆம் திகதி முதல் இத்தினம் அனுஸ்டிக்கப்படுகிறது.
1995ஆம் ஆணர்டு ஜனவரி இலக்கம் A/RES/49/115 SysL60TLlul (January 30, 1995 by the United Nations General Assembly resolution A/RES/49/115) பாலைவனமாதல், வறட்சிக்கு எதிரான போராட்ட தினமாக ஜூன் 17ஆம் திகதி உத்தியோக பூர்வமாக பிரகடனப்படுத்தப்பட்டது. A.
அன்று முதல் இன்று வரை ஐக்கிய நாடுகளின் பாலைவன மாதல், வறட்சிக்கு எதிரான மகாநாட்டுக் குழுக்களும் (PARTIES) அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் இது பற்றி விழிப்புணர்வுடன் செயற்படுபவர்களும் இத்தினத்தை உலகம் முழுவதும் சிறப்பாகக் கொணி டாடுகின்றனர்.
இத் தினத்தில் 11ஆவது வருடாந்தக் கொணி டாட்டம் கொணிடாடப்பட்ட போது வறுமை ஒழிப்பு, பொருளாதார உதவி மற்றும் இம்மிலேனியத்தின் அபிவிருத்தி இலக்குகளை அடைதல் என்பன பற்றி முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன் 169

Page 87
பாலைவனமாதல், வறட்சிக்கு எதிரான தினம்
வரட்சி நிலத்தில் நிலச்சிதைவுகள் ஏற்படும் பிரச்சினை யைப் பற்றி சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட சட்டரீதியான பொறுப்பு மேற்கூறிய மகாநாடு மாத்திரமேயாகும். இதில் தற்போது 191 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.
பாலைவனமாதலை உதாரணப்படுத்தக் கூடிய வகையில் பின்வரும் சம்பவத்தை இவ்விடத்தில சுட்டிக்காட்டுவது ஏற்புடை யதாக இருக்கும்.
அதாவது சில வரலாற்று சான்றுகளின் பிரகாரம் கி.மு மூன்றாம் நூற்றாண்டில் சஹாரா பாலைநிலப் பகுதியில் சில நீரூற்று கள் காணப்பட்டதாக தெரிய வருகின்றது. தற்போது அந் நிலப் பகுதி தனிப்பாலை நிலமாகவே காணப்படுகின்றது. இது மட்டு மல்ல உலகளாவிய ரீதியில் பாலைநிலங்களை நோக்கும் போது இத்தன்மையினை பொதுவாக அவதானிக்கலாம்.
பாலைவனமாதல், வறட்சிக்கு எதிரான இத் தினத்தின் போது, பாலைவனமாவதற்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பதற் கான மனநிலையைத் தூண்டுவதற்கானதும், உணர்வூட்டுவதற்கான துமான நடவடிக்ககைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பாலைவனமாவதை இலகுவாகத் தடுக்கலாம். அதற்கான தீர்வுகள் மிக இலகுவானவை. இதற்குரிய ஒரே ஒரு நடவடிக்கை சகல மட்டத்திலுமுள்ள மக்கள் ஒன்றிணைந்து செயற்படுவதே யாகும்.
உலகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கிற பிரச்னைகளில் பூமி வெப்பமடைதல் மிக முக்கியமானதாகும்.
பூமியைச் சுற்றியுள்ள 8 கி.மீ. தொலைவுக்கு காபனீ ரொக்சைட்டு, மீதேன். நைட்ரஸ் ஒக்ஸைட்டு மற்றும் குளோரோ புளோரா கார்பன் போன்ற வாயுக்களின் அடர்த்தி அதிகமாவதால் வாயு மணி டலம் சூடாகியுள்ளது. இவ்வாயுக்களை பச்சைவீட்டு வாயுக்கள் என்று அழைக்கின்றனர். இவ்வாயுக்கள் வாயுமணி ட லத்தில் நிலைகொண்டு சூரியனின் ஒளிக்கதிர்களை உள்வாங்கி
170 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீனர்

பாலைவனமாதல், வறட்சிக்கு எதிரான தினம்
வெப்பமடைந்து வாயுமண்டலத்தை சூடாக்குகிறது. இவ்வாறு பூமி வெப்பமடைவதை பச்சைவீட்டு விளைவு என்று அழைக்கிறோம்.
இதனால் எதிர்காலத்தில் பூமியின் பல பகுதிகள் கடலுக்
குள் மூழ்கலாம், மழை குறைந்து குடிநீர்ப் பற்றாக்குறை மற்றும் பஞ்சம் பட்டினி ஏற்படலாம். பல நோய்கள் உருவாகலாம்.
() மக்கள்தொகை அதிகரிப்பு,
() காடுகளை அழித்தல்,
() அதிகளவில் வாகனங்கள,
0 பெட்ரோலியத்தை எரிபொருளாகப் பயன்படுத்துதல்,
() குளிர்சாதன உபகரணங்களைப் பயன்படுத்துதல்,
() வளர்ந்த நாடுகளில் தேவைக்கு அதிகமாக தனிநபர் மின்
உபயோகம்
வரைமுறை இல்லாத இயற்கை வளங்களை ஆடம்பர
வாழ்க்கைக்குப் பயன்படுத்துவது
போன்ற காரணங்களால் பச்சைவீட்டு வாயுக்கள் அதிகம் உற்பத்தி செய்யப்படுகின்றன. பூமியின் வெப்ப அதிகரிப்புக்கு பச்சைவீட்டு வாயுக்களே காரணம். இவ்வாயுக்களின் மூலக் கூறு கள் சூரியஒளியின் நீள அலைவரிசை ஒளிக்கற்றைகளை ஈர்த்து தன்னகத்தே உள்வாங்கி வெப்பத்தை நீணட நேரம் தேக்கி வைப்பதால் வாயுமணடலம் வெப்பமாகிறது.
காபனீரொக்சைட்டு பூமியை வெப்பமாக்குவதில் அதிகப் பங்கு வகிக்கிறது.
வாயுமணடலத்தில் காபனீரொக்சைட்டு இதே அளவில் உயருமானால் 2100-ஆம் ஆண்டில் 540 - 970 ppm ஆக உயர வாய்ப்புள்ளது. காபனீரொக்சைட்டு உற்பத்தியில் உலக அளவில் அமெரிக்கா முதலிடத்திலும் இந்தியா ஏழாவது இடத்திலும்
உள்ளன.
நிலக்கரியை ஆதாரமாகக் கொண்டு செயல்படும் அனல் மின் நிலையங்கள் மூலமாக அதிக அளவு பச்சைவீட்டு வாயுக் கள் வெளியேற்றப்படுகின்றன.
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன் 171

Page 88
பாலைவனமாதல், வறட்சிக்கு எதிரான தினம்
குறிப்பாக இதில் காபனீரொக்சைட்டு வாயுவின் அளவு அதிகம். மக்கள் தொகைப் பெருக்கம், தொழில் வளர்ச்சி, காடுகளை அழித்தல், அதிகளவு பெட்ரோலியம் உபயோகித்தல் போன்ற காரணங்களால் இதன் விளைவு அதிகரித்துக் கொண்டே வந்துள்ளது.
காபனீரொக்சைட்டு வாயுக்களின் துகள்கள் சூரிய ஒளியின் வெப்பத்தை உட்கொண்டு நீண்ட நேரம் தன்னகத்தே வைத்துக் கொள்ளும் தன்மையுடையது. காற்று மணி டலத்தில் இதன் ஆயுள்காலம், சுமார் 50 - 2000 ஆண்டுகளாகும். இது எளிதில் வெப்பத்தைக் கடத்தாது. எனவே, இவ் வாயுவின் அளவு அதிகரிக்க அதிகரிக்க வெப்பம் உயர்ந்து கொண்டே இருக்கும்.
தற்போது மீதேனின் அளவு 1783 ppb - யன்களாக உள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட 37 ppbயன்கள் அதிகம். காற்று மணிடலத்தில் சுமார் 10 ஆண்டுகள் வரை தங்கி வெப்பத்தை உணர் டாக்கக் கூடியது. வெப்பத்தை உணடாக்குவதில் காபனீரொக்சைட்டு வாயுவைவிட இருமடங்கு சக்தி அதிகம். 60 சதவீத மீதேன் பெட்ரோலியம் மற்றும் நிலக்கரி உபயோகிப்பதாலும் நெல் வயலிலிருந்தும், கால்நடைகளின் கழிவு களிலிருந்தும் உற்பத்தியாகின்றது. மீதமுள்ள 40 சதவீதம் சதுப்பு நிலம், தண்ணீர் தேங்கி ஈரமான நிலங்களிலும் மற்றும் கறையான் கள் மூலமாகவும் உற்பத்தி செய்கின்றது.
பூமியிலிருந்து 8 கிலோமீட்டர் வரை உள்ள வாயுமண்ட லப் பகுதிகளில் கடந்த 100 ஆண்டுகளில் 0.5 பாகை செல்சியஸ் வெப்பம் அதிகரித்துள்ளது. கடந்த 1000 ஆண்டுகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் அதிகபட்ச வெப்பம் கடந்த ஆண்டுகளில் அதிகமாக உயர்ந்துள்ளது. புவி வெப்பம் அதிகரிப்பால் தணிணீர்ப் பற்றாக்குறையும், அதனால் வேளாண்மை உற்பத்தியில் பாதிப்பும் அதிகமாக இருக்கும். ஏழை நாடுகளில் கோடிக்கணக்கான மக்கள் குடிநீர் பற்றாக்குறையால் அவதிப்படலாம். இத்தகைய நிலைகளை யும் பாலைவனமாதல், வறட்சிக்கு எதிரான இத்தினத்தில் கவனத் தில் கொள்ளல் வேண்டும்.
172 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன்

பாலைவனமாதல், வறட்சிக்கு எதிரான தினம்
பாலைவனமாதல், வறட்சிக்கு எதிரான இத்தினத்தில் பாதிக் கப்பட்ட பிரதேசங்களிலுள்ள பெண்களுக்கு சிறப்பான முறையில் இதற்கெதிராகப் பங்காற்ற முடியும் எனக் கூறப்படுகின்றது.
குறிப்பாக வளர்முக நாடுகளின் கிராமப் புறப் பெணிக ளுக்கு இதற்கான வாய்ப்புகள் அதிகம்.எனவே இதற்கெதிரான நடைமுறைகள் பற்றிய நிகழிவுகளை நடத்தி மக்களிடையே விழிப்புணர்வுகளை அதிகரிக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ள பல அமைப்புக்கள் முனைகின்றன.
'நிலம் சிதைவடைவதற்கெதிரான செயற்திட்டம் ஒன்று பத்து வருடம் மெற்றிக் நகரில் ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்ப டுத்தப்பட்டது. பாலைவனமாவதற்கும், வரட்சிக்கும் எதிரான தினம் பற்றி நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்” என ஐ.நா. சபை செயளாலர் நாயகம் “பாங்கி- மூன் தமது செய்தியில் தெரி வித்தார்.
இத் தினத்தின் வரட்சி நிலப் பிரச்சினையை சர்வதேச சூழல் நிகழ்ச்சி நிரலுக்கு உள்ளடக்க முனைகின்றனர். தனிப்பட்ட வர்களும், அமைப்புக்களும் அவுஸ்திரேலியா, அல்ஜீரியா, கனடா, சீனா, கானா மற்றும் ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில் சமீபகாலத்தில் இது சம்பந்தமான நிகழ்ச்சிகளில் பங்கு பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இத்தினத்தில் மாத்திரம் பாலைவனமாதல் பற்றி விழிப்பு ணர்வுடன் செயற்படுவது போதுமானதல்ல. அல்ஜீரியா போன்ற நாடுகள் பாலைவனமாதலை எதித்துப்போராடவும், விவசாய நிலங் களைப் பாதுகாக்கவும் பிரேசில் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத் தின் உதவியுடன் ஒரு தேசிய திட்டத்ததை செயற்ப்படுத்தியுள் ளது.
லெபனானில் விவசாய பாதிப்புக் கெதிரான பல முக்கிய செயற்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. பாலைவனமாதல் மற்றும் வரட்சிக்கெதிரான போராட்டங்கள் வெற்றிகரமாகச் செயற்படுத் தப்படுகின்றன.
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன் 173

Page 89
பாலைவனமாதல், வறட்சிக்கு எதிரான தினம்
இத்தினம் ஒரு பொது விடுமுறைதினமல்ல. பாலைவனமா தல், வறட்சிக்கு எதிரான போராட்டதினத்தில் மக்களில் பொது வாழ்வு பாதிக்கப்படுவதில்லை. இங்கு போராட்டம் எனும் போது விழிப்புணர்வு நடவடிக்கையே முதன்மைப்படுத்தப்படுகின்றது.
இத்தினம் தொடர்பான கருப்பொருட்கள் வருமாறு:-
2009 - Conserving land and water F Securing our common future 2008 - Combating land degradation for sustainable agriculture 2007- Desertificaton and Climate Change - One Global Challenge 2006 - The Beauty of Deserts - The Challenge of Desertification 2005 - Women and Desertification 2004 - Social Dimensions of Desertification: Migration and Poverty
2006 - International Year of Deserts and Desertification (IYDD)
இக்கட்டுரை பிரசுரமான பத்திரிகையும், இணையத்தளங்களும் (2009/2010)
ஞாயிறு தினக்குரல் (இலங்கை): செப்டெம்பர் 13, 2009
(0 http://thatstamil.oneindia.in/cj/puniyameen/2009/0617-world
day-to-combat-desertification.html
() http://kattankudi.info/2010/06/18/
0 http://thesamnet.co.uk/?p=13013
() http://nayanaya.mobi/v/http/thatstamil...in/.../search.html?...
0 http://ns3.greynium.com/search.html?topic-citizen journalist
&start-2
0 http://www.ilankainet.com/world-day-to-combat
desertification-and.html
174 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன்

21
உலக இரத்ததான தினம் World Blood Donor Day
ஜூன் 14
da)as 95555 TaT SlaTL5 World Blood Donor Day (recognized by the UN) ஆண்டுதோறும் ஜூன் மாதம் 14ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்புடன் உலக சுகாதார நிறுவனத்தால் சர்வதேச ரீதியில் அனுஸ்டிக்கப்படுகின்றது. இரத்தப் பிரிவுகளான A B O ஆகிய பிரிவுகளைக் கண்டுபிடித்த கார்ல் லென்டினரின் Karl Landsteiner பிறந்த தினத்திலே இத்தினம் அனுஸ்டிக்கப்ப டுகின்றது.
இரத்ததானம் என்பது இன்னொருவருக்கு ஏற்றுவதற்காக இரத்தத்தை வழங்குவதை பொருள்படுத்தி நிற்கின்றது. இந்த தானத் தின் மூலம் சகல வழங்குநரும், பெருநரும் இதன் பிரதி பலன்களை அவர்களுடைய வாழ்நாளிலேயே அனுபவிக்கிறார்கள்.
விபத்தினாலோ, யுத்த அனர்த்தங்களினாலோ அல்லது வேறு காரணங்களினாலோ அளவிற்கு அதிகமான குருதி வெளி யேற்றத்தினாலும், சத்திரசிகிச்சைகளின் போது குருதி தேவைப்படு மிடத்தும் மற்றும் குருதி மாற்றுச்சிகிச்சைக்கு உட்படுத்தப்படும் போதும் குருதியை தானமாக பெறுபவர்கள் பயன் அடைகிறார்கள். குருதியின் தேவை எச்சந்தர்ப்பத்தில் தேவைப்படும் என்பதை திட்டவட்டமாகக் குறிப்பிட முடியாது.
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன் 175

Page 90
உலக இரத்ததான தினம்
அதேநேரம், குருதியைப் பெறுபவர் தன் உயிரை மீளப் பெற்றுக் கொள்வதினூடாக நன்மையடைவதைப் போலவே இரத்த தானம் செய்பவர்களும் மறைமுகமாக நன்மையடைகின்றார்கள்.
இவர்களின் சிறிய செயற்பாடு சில சந்தர்ப்பங்களில் ஒரு உயிரைக் காப்பதற்கு உதவும் மனோநிலை இவர்களிடம் வளர்கின் றது. மறுபுறமாக இரத்ததானம் செய்பவர்களின் உடலில் புதிய குருதி உற்பத்தி செய்யப்படுவதால் அவர்களும் ஆரோக்கியமான வாழ்வை அனுபவிக்கிறார்கள்.
இந்த உணர்மையை இரத்ததானம் செய்வோர் என்ற வட்டத்திற்கு அல்லது எல்லைக்கு வெளியே இருந்து பார்ப்போர் புரிந்து கொள்வதில்லை.
உலக ரீதியில் இத்தினத்தை கொண்டாடுவதற்கான முக்கிய நோக்கம் இரத்ததானம் வழங்குபவர்களை கெளரவப்படுத்துவதற் காகவே வேணி டியாகும்.
உலகில் நவீன தொழில் நுட்பங்கள் எவ்வளவு தூரம் முன்னேறிய போதிலும் இரத்தத்துக்கு மாற்றீடாக வேறு எந்த ஆக்கக் கூறுகளும் கணடறியப்படவில்லை. இரத்தம் தேவைப் படுவோருக்கு இரத்தமே வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கப் படாவிடின் நோயாளி மரணிக்கவும் கூடும்.
2009ம் ஆண்டில் இத்தினத்தின் கருப்பொருள் 'இரத்தம் வழங்களின் பாதுகாப்பையும், தன்னிறைவையும் செம்மைப்படுத்தி எவ்வித ஊதியமோ, வெகுமதியோ இன்றி சுயமாக தொணி டு செய்யும் நோக்குடன் இரத்ததானத்தை ஊக்குவிப்பதாகும்.
வருடா வருடம் பல நாடுகளைச் சேர்ந்த மக்கள் 81 மில்லியனுக்குக் கூடிய அலகுகளை இரத்ததானமாக வழங்கி வருகின்றனர். ஒவ்வொரு மனிதருக்கும் என்றோ ஒருநாள் இரத்தத்தின் மூலம் சிகிச்சை செய்ய தேவை ஏற்படலாம் என்ற அடிப்படையில் இந்த வேலைத் திட்டம் மிகவும் பயபக்தியுடன் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது.
176 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன்

உலக இரத்ததான தினம்
அதேநேரம், உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை பிரகாரம் உலக சனத்தொகையில் ஒரு வீதத்துக்கும் குறைவான வர்களே இரத்ததானத்தை செய்கின்றனர். எல்லா நோயாளர்களுக் கும் தேவையான இரத்தம் மூலமான சிகிச்சையை உத்தரவாதப் படுத்தி வழங்க இரத்ததானம் செய்வோரின் தொகை அதிகரிக்கப் பட வேண்டுமென குறிப்பிடப்படுகின்றது.
மேலும் உலக மக்கள் வழங்கும் இரத்ததானம் ஆணர்டு தோறும் 81 மில்லியன் அலகுகளுக்கும் அதிகமாகவிருந்த போதிலும் இதில் 38 வீதமான பங்களிப்பினையே வளர்முக நாடுகளில் வழங் கப்படுகின்றது.
ஆனால், உலக சனத்தொகையின் 82 வீதமானோர் வளர் முக நாடுகளில் வாழிகின்றனர். இந் நிலையில் இந் நாடுகள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி உலக சுகாதார நிறுவனம் மக்களுக்கு பல்வேறுபட்ட வகைகளில் புரிந்துணர்வை ஏற்படுத்த முயன்று வருகின்றது.
அன்று முதல் இன்றுவரை இன, மத, மொழி வேறுபாடின்றி உலகெல்லாம் வாழும் அனைத்து மக்களும் மாற்றுக் கருத்தின்றி ஏகமனதாக ஏற்றுக்கொண்ட ஒரே ஒரு தானம் இரத்ததானமாகும்.
ஆனால் இன்றைய விஞ்ஞான யுகத்தில் வைத்தியத்துறை அடைந் துள்ள முன்னேற்றத்தின் காரணமாக குருதிதிரவ இழைய தானம், உடல்உறுப்பு தானம் போன்ற தானங்களும் எதிர்பார்த்தள விற்கு வெற்றியடைந்துள்ளன. இந்த வெற்றிக்குரிய முக்கியமான காரணம் தானம் செய்யும் கருணையுள்ளம் கொண்ட கொடையாளி களின் இதயத்தில் இவையும் முக்கிய இடத்தை பிடித்துவிட்டன என்பதேயன்றி வேறு எதுவும் இல்லை.
சாதாரண எடையுள்ள ஒரு ஆரோக்கியமான மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் இரத்தம் உள்ளது.
அதில், இருந்து வெறும் 300 முதல் 350 மில்லிலீட்டர் (ஒரு யூனிட்) இரத்தம் மட்டுமே தானத்தின் போது பெறப்படும்.
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன் 177

Page 91
உலக இரத்ததான தினம்
அவ்வாறு கொடுத்த இரத்தத்தின் அளவு இரண டே வாரங்களில் நாம் உண்ணும் சாதாரண உணவிலேயே மீண்டும்
உற்பத்தியாகிவிடும்.
* 3 மாதங்களுக்கு ஒரு முறை எந்தவித பாதிப்பும் இன்றி
இரத்ததானம் செய்யலாம்.
0 இரத்ததானம் செய்வதற்கு 5, 10 நிமிடங்கள் போதும்.
0. பொதுவாக 17 - 60 வயதுக்கிடைப்பட்ட சுகதேகிகளால்
இரத்ததானம் செய்ய முடியும்.
இரத்த தானம் அளிப்பதால் நமது உடலுக்கு எந்த பாதிப் பும் ஏற்படாது. சொல்லப்போனால் நமது உடலில் புதிய இரத்தம் உற்பத்தியாகும். அது உடலுக்கு நன்மையாகத் தான் அமையும். தானமாக அளித்த இரத்த அளவை, நமது உடல் 24 முதல் 48 மணி நேரத்திற்குள் மீணடும் உற்பத்தி செய்துவிடும்.
இரத்ததானத்தின் போது நாம் இழக்கும் சிவப்பணுக்களின் எண்ணிக்கை 56 நாட்களிலேயே சீராகிவிடும். இரத்த தானம் அளிப்பதற்கு எந்தவிதமான உணவுக் கட்டுப்பாடோ, மருந்தோ தேவையில்லை. உடலில் இருந்து இரத்தம் எடுக்க 5 அல்லது 10 நிமிடங்கள் மட்டுமே ஆகும். ஆனால் இரத்த தானம் அளித்த பிறகு 10, 15 நிமிடங்கள் ஓய்வெடுக்கச் சொல்வி பிறகுதான் அங்கிருந்து அனுப்புவார்கள். எனவே மொத்தமாகவே இரத்த தானம் அளிக்க 30 நிமிடங்கள் போதும்.
இரத்த தானம் அளித்த பிறகும் கூட அவரவர் தங்களது அன்றாட வேலைகளில் எப்போதும் போல் ஈடுபடலாம். எந்த சிக்கலும் இருக்காது.
() இரத்ததானம் செய்வதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு
வரை எந்த போதைப் பொருளையும் எடுத்திருக்கக் கூடாது.
0 சர்க்கரை நோய், காசரோகம், எய்ட்ஸ் போன்று இரத்தத்
தின் மூலம் பரவக்கூடிய நோய்கள் இருக்கக் கூடாது.
() 3 ஆண்டுகளில் மஞ்சள் காமாலை நோய் தாக்கியிருக்கக்
கூடாது.
178 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன்

உலக இரத்ததான தினம்
உலக இரத்தான தினத்தின் பிரதான குறிக்கோள்களாக
பின்வருவன அமைகின்றன:-
0
எந்தவொரு வெகுமதியோ அல்லது ஊதியமோ இன்றி இரத்ததானத்தை வழங்குவோருக்கு நன்றி செலுத்துதல்.
நெருக்கடியான சூழ்நிலையில் உயிர்காக்கும் விலைமதிப் பற்ற வளத்தினை ஒழுங்காக வழங்கும் அற்புதமான விசே டமான தொண்டர் அணியைச் சேர்ந்தவர் என்ற மன நிலையை இரத்ததானம் புரிவோருக்கு ஏற்படுத்துதல்.
சுகதேகியாக உள்ள நண்பர்களையும், உறவினர்களையும் எவ்வித வெகுமதியோ அல்லது ஊதியமோ இன்றி இரத் தான நடவடிக்கைகளில் பங்கேற்க ஊக்கமளித்தல்.
ஒரு குடும்ப அங்கத்தவருக்கு இரத்தம் தேவைப்பட்ட சந்தர்ப்பத்தில் இரத்ததானம் செய்தவரை தொடர்ந்தும் இத்தகைய தொண்டர் பணியில் ஈடுபட ஊக்குவித்தல்.
இரத்ததானம் செய்வோருக்கு எவ்வாறு சுகமான வாழ் வினை மேற்கொள்ள முடியும், எவ்வாறு தமது இரத்தத்தை பாதுகாப்பாக வைத்திருக்க முடியும் என்பது பற்றி அறிவுறுத்துதல்,
உலக இரத்ததான இயற்கை நிகழ்ச்சிகள் பற்றிய ஆர்வத்தைத் தூணர்டுதல்.
ஐக்கிய இராச்சியத்தில் பொதுமக்கள் பெருந்தன்மை
யுடன் இரத்ததானம் செய்கின்றார்கள் என்று அறிக்கைகள் கூறு கின்றன. இங்கிலாந்திலும், பிரேசிலிலும் நிச்சயிக்கப்பட்ட நோயா ளிகளின் சிகிச்சைக்காக தேசிய இரத்த சேவை நிறுவனம் தினமும் 9000 இரத்த அலகுகளை சேகரிக்கின்றது என்றும், கடந்த வருடம் (2008) 1.3 மில்லியன் மக்களிடமிருந்து 2.3 மில்லியன் இரத்த அலகுகளை சேகரித்து வழங்கியமையினால் பல உயிர்கள் காப் பாற்றப்பட்டன என்றும் அற்றிக்கைகளில் குறிப்பிடுகின்றது.
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன் 179

Page 92
உலக இரத்ததான தினம்
எனவே, இது விடயமாக நாங்கள் ஒவ்வொருவரும் சிந்திக்க
வேண்டிய நிலையில் உள்ளோம். இரத்ததானம் என்பது ஒரு உயி ரைக் காக்க நாங்கள் வழங்கும் பங்களிப்பு. இந்த உணர்வினை இத்தினத்தில் உறுதியாக எமது மனங்களில் பதித்துக் கொள்வோம்.
இக்கட்டுரை பிரசுரமான பத்திரிகையும், இணையத்தளங்களும் (2009/2010)
0 ஞாயிறு தினக்குரல் (இலங்கை): ஜூன் 13, 2009
() http:/tamilnirubar.org/?p=16285
0 http://thatstamil.oneindia.in/bookmarks/story/11618
d http://www.ilankainet.com/2010/06/world-blood-donor-day.html
0 http://ta.indli.com/tag/
() http://www.mixx.com/stories/16564944/ world blood donor
(d http://kattankudi.info/category/articles/ -
http:/http://twitter.com/eelam/status/2160587010
0. http://masdooka.wordpress.com/
http:finayanaya.mobi/vihttp/thatstamil.oneindia.in/.../user/.../ 11772
() http://kattankudi.info/2010/06/14
0 http://www.tamilish.com/search.php?World, Blood, Donor, Day
0. http://inioru.com/?p=8057
0. http://www.neruppu.com/?p=13964
0 http://www.engaltheaasam.com/php.984.htm
() http://mytoday.com/v/L.RWEIQUYIOEQ==/doneurl1
() http://www.tamilsguide.com katturaidetails.php?gallid=19&tid
-7778
180 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன்

22
சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான உலக தினம் World Day Against Child Labour
ஜூன் 12
சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான உலகதினம் World Day Against Child Labour - Goof GG5ITgpló go 6ðữ LDTg5 Lfô 125 Ló திகதி உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுகின்றது.
அதாவது சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதினால் ஏற்படக் கூடிய பாதிப்புகளையும், தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் இது விடயமாக விதிக்கப்பட்டுள்ள சட்டங்கள், காப்பீடுகள், சிறுவர் உரிமைகள் குறித்து பொதுமக்களுக்கு உணர்த்துவதும் இத்தகைய விழிப்புணர்வுகளின் ஊடாக சிறுவர் தொழிலாளர்களை பாதுகாப்பதும் இத்தினத்தின் அடிப்படை நோக்கமாகும்.
பொதுப்படையாக நோக்குமிடத்து எத்தனை சட்டங்கள் முன்வைக்கப்பட்டாலும், எத்தகைய விளக்கங்கள் முன்வைக்கப் பட்டாலும் தணடனைகள் வழங்கப்பட்டாலும் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது நேரடியாகவோ, மறைமுகமாகவோ நாளுக்குநாள் இடம்பெற்றுக் கொண்டே இருக்கின்றன.
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீர் 181

Page 93
சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான தினம்
ஒப்பீட்டளவில் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் வறுமை, பஞ்சம் போன்ற நிலைமைகள் இத்தகைய காரணியை ஊக்குவிப்பதாகவே அமைந்துள்ளன.
2008ஆம் ஆணிடு உலகத் தொழிலாளர் சம்மேளனம் விடுத்துள்ள அறிக்கையில் உலகில் 5 வயது முதல 14 வயதுக்குட் பட்டவர்கள் சிறுவர் பணியாளர்களாகச் சேவையாற்றுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள அதேநேரத்தில் 165மில்லியன் சிறுவர் தொழிலாளர்கள் உலகளாவிய ரீதியில் பணியாளர்களாக உள்ள தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1956 ஆம் ஆண்டின் சிறுவர் பணியாளர்களின் சட்டப்படி 14 வயதுக் குட்பட்டவர்கள் பணிகளில் சேர்த்துக் கொள்ளப்படு கின்றமை பாரிய குற்றமாகும்.
இந்த வயதெல்லை நாட்டுக்கு நாடு வேறுபடலாம்.
உலக சனத்தொகையில் கணிசமான தொகையினர் சிறுவரா வர். இலங்கை சனத்தொகைப் புள்ளிவிபரங்களின்படி 1995இல் 27.7 சதவீதம் சிறுவராவர்.
சிறுவர் என்பது இலங்கை சிறுவர் சாசனப்படி 18 வயதுக் குக் கீழ்ப்பட்டவராவர். 1939இன் சிறுவர், இளைஞர் கட்டளைச் சட்டம் சிறுவர் 14 வயதுக்குக் கீழ்ப்பட்டவர் என்றும், இளைஞர் 14- 16 என்றும் வரையறுத்துள்ளது.
1989இன் வயது வந்தவர் திருத்தச் சட்டத்தின்படி சிறுவர் 18 வயதுக்குக் கீழ்ப் பட்டவராவர். எவ்வாறாயினும் தேசியச் சட்டங்கள் பராயமடையும் வயதை முன்தள்ளி வைத்தாலன்றி மற்றபடி 18 வயதுக்கு உட்பட்டவர்கள் யாவரும் சிறுவர் ஆவார் SS (ST .
எந்தவொரு சமூகத்திலும் சிறுவர்கள் பெறுமதிமிக்க சொத் தாகும். இவர்களே நாளைய குடிமக்கள். ஒரு சமூகத்தின் செயல் பாட்டாளர்கள். சிறுவர்களுக்கும் உரிமைகள் உணர்டு என்பதை
182 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன்

சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான தினம்
நமது பெரியவர்கள் சிலர் அறிவதில்லை. இத்தகைய காரணத்தினா லேயே சிறுவர்களை பணிக்கு அமர்த்தும் பணி எமது சமூகங்க ளில் தொடர்கின்றன.
சிறுவர் துஸ் பிரயோகத்தில் சிறுவர் உழைப்பு ஒரு பகுதி என்றால் சிறுவர் விபச்சாரம், வழி தவறிச் செல்லும சிறார்கள் என்பனவும், மூன்றாம் உலக நாடுகளின் சிறுவர் உழைப்புடன் இணைந்த வகையில் தனித்துவமான பிரச்சினைகளாக மாறியுள்ளன எனலாம்.
இதற்காக வளர்ச்சியடைந்த நாடுகளில் சிறுவர்கள் பிரச்சி னைகளே இல்லையென்பது இதன் பொருளல்ல.
இன்று இந்தச் சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை மனித உரிமைப் பிரச்சினைகளாக விரிவாகச் சிந்தித்து செயலாற் றும் நிலையில் உலக நாடுகள் உள்ளன. இதற்காகவே அனைத்து நாடுகள் மட்டத்திலும் இந்தப் பிரச்சினைகளை மையப்படுத்திய ஆய்வு பொதுமைப்படுத்தப்பட்டதாக உள்ளன.
யூனிசெப் மதிப்பீட்டின்படி -
() உலகில் மூன்று கோடி சிறுவர்கள் சிாலையோரங்களில்
வசிக்கின்றனர்.
ஐந்து கோடி சிறுவர்கள் பாதுகாப்பற்ற சுகாதாரமற்ற நிலைமைகளில் வேலை செய்கிறார்கள், வாழ்கிறார்கள்.
0 சுமார் 70 லட்சம் பேர் அகதிகளாக்கப்பட்டுள்ளனர்.
() சுமார் பத்து கோடி சிறுவர்களுக்கு ஆரம்பக் கல்வி கூடக்
கிடைப்பதில்லை.
() 15 கோடி சிறுவர்கள் போதிய ஊட்டச்சத்தின்றி உள்ளனர்.
குறிப்பாக ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பூட்டான், இந்தியா, மாலைத்தீவு, நேபாளம், பங்களாதேஷ, இலங்கை போன்ற ஆசிய நாடுகளைச் சேர்ந்த சிறுவர்கள்தான் அதிகம்.
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன் 183

Page 94
சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான தினம்
சிறுவர் உரமையில் சில அம்சங்களை கீழ் வருமாறு
சுருக்கி நோக்கலாம்.
0.
வாழும் உரிமை
வாழும் உரிமை என்பது இயற்கையாக அமைந்துள்ள உரி மையாகும். சாத்தியமான உச்சமட்டத்தில் குழந்தைகள் உயிர் வாழ்வதையும், வளர்ச்சியடைவதையும் ஒவ்வொரு அரசும் உறுதிப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளது.
ஆற்றலை வளர்த்துக் கொள்வதற்கான உரிமை
அதேபோல ஒவ்வொரு குழந்தையும் தனது முழு ஆற்றலை வளர்த்துக் கொள்வதற்கு வாய்ப்பினை அளிப் பதும், கல்வி பெறுதல், ஓய்வாக சாவகாசமாக இருத்தல், கலாசார நடவடிக்கைகளில் ஈடுபடுதல் என்பவற்றுக்கான உரிமையை வழங்க வேண்டிய நிலையில் உள்ளது.
பாதுகாப்பு
உள ரீதியாக அல்லது உடல் ரீதியாக ஊனமுற்ற சிறுவர். அகதிகள், அனாதைச் சிறுவர்கள், பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டிருக்கும் சிறுவரகள், சிறுவர் தொழிலாளர்கள், பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்ட சிறுவர் போன்றோ ருக்கு பாதுகாப்பு அவசியமாகும். சிறுவர்கள் போதைப் பொருள்களைப் பயன்படுத்துவதையும் விற்பனை செய் வதையும் தடுப்பதும் இதன் நோக்கம்.
கருத்து வெளிப்பாடு, தகவல், சிந்தனை, மனசாட்சி, சமயம்
என்பவற்றுக்கான சிறுவர்களுக்குள்ள உரிமை.
சமூகத்தில் சுறுசுறுப்புடன் பங்கேற்கும் உரிமை
இவற்றையும் உறுதிப்படுத்த வேண்டிய நிலையில் அரசு
உள்ளது.
184
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன்

சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான தினம்
1989 நவம்பர் 20 - இல் வெளியிடப்பட்ட சிறுவர் உரிமை குறித்த ஐ.நா. சபைப் பிரகடனத்தின்படி பார்த்தால் இந்த உரிமை களை மீறுவது சிறுவர் துஷ பிரயோகம் எனக் கொள்ளலாம்.
2007இல் பாராளுமன்றங்களுக்கிடையிலான ஒன்றியமும் (Inter-Parliamentary Union), u{GflQGL (UNICEF), s9|6oupLi L{Lô இணைந்து வெளியிட்டுள்ள “சிறுவர்களுக்கெதிரான வன்முறை as 60GT 9656) TGgirls g65” (Eliminating Violence against Children) என்ற கைநூலில் சிறுவர்கள் வன்முறைக்குள்ளாகுவது தொடர் பான புள்ளிவிபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. சிறுவர்களுக் கெதிரான வன்முறைகள் மிகக் குறைந்த அளவிலேயே வெளியுல கிற்குத் தெரியவருவதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப் பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி,
() 2004இல் 218 மில்லியன் பிள்ளைகள் பிள்ளைத் தொழிலா
ளர்களாக உள்ளனர்.
() அவர்களில் 126 மில்லியன் பிள்ளைகள் ஆபத்தான
வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
() 2000ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி 5.7 மில்லியன்
பிள்ளைகள் பலாத்கார அல்லது அடிமை முறையில் வேலைசெய்கின்றனர்.
() 1.8 மில்லியன் பிள்ளைகள் பாலியற் தொழிலில் அல்லது
பாலியற் திரைப்படத்தில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
0. 1.2 மில்லியன் பிள்ளைகள் கடத்தப்படுகின்றனர்.
() 2002இல் 53,000 பிள்ளைகள் வரை கொலை செய்யப்பட்
டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
() அவர்களுள் 22,000 பிள்ளைகள் (கிட்டத்தட்ட 42%) 15
முதல் 17 வயதினர். சுமார் 75% ஆனோர் ஆணிகள்.
() 80 முதல் 98 சதவீதப் பிள்ளைகள் அவர்களது வீட்டில்
உடல் ரீதியாகத் தணிடிக்கப்படுகின்றனர்.
0. 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பாடசாலைகளில் பிள்ளை
கள் பிரம்பு இடுப்புப்பட்டி போன்றவற்றால் அடித்துத் தணி டிக்கப்படுகின்றனர்.
0 குறைந்தது 30 நாடுகளில் பிள்ளைகளுக்குச் சவுக்கடி
அல்லது பிரம்படி சட்ட ரீதியான தண்டனையாக உள்ளது.
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன் 185

Page 95
சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான தினம்
உலகப் பிள்ளைகளில் 24 சதவீதமானோர் மட்டுமே உடல் ரீதியான தண்டனைகளிலிருந்து சட்ட ரீதியான பாதுகாப்புப் பெற் றுள்ளனர். ஆண்டுதோறும் 133 முதல் 275 மில்லியன் பிள்ளைகள் தம் பெற்றோருக்கிடையேயான வன்முறையை நேரில் காணிகின் றனர். வளர்ந்துவரும் நாடுகளில் 20 முதல் 65 சதவீதப் பிள்ளைகள் (ஆய்வுக்கு முந்தைய 30 நாட்களில் உடல் ரீதியாகவோ சொல் ரீதியாகவோ தாக்கப்பட்டுள்ளனர்.
மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் பாடசாலை மாணவரில் 35 சதவீதமானோர் ஆய்வின் முன்னரான இருமாதத்தினுள் தாக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ள னர். இந்த சதவீதம் 15 முதல் 64 சதவீதமாக மாறுபடுகிறது.
2002இல் 18 வயதுக்கு உட்பட்ட 150 மில்லியன் பெண்பிள் ளைகளும் 73 மில்லியன் ஆணி பிள்ளைகளும் பலாத்காரப் பாலு றவு அல்லது வேறு பாலியற் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
21 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்புக்களில் குறைந்தது 7 சதவீதமான (36 சதவீதம் வரை) பெணிகளும், 3 சதவீதம் ஆணிகளும் (29 சதவீதம் வரை) தாம் பிள்ளைப் பருவத்தில் பாலியற் துன்புறுத்தலுக்கு ஆளானதைப் பதிவு செய்துள்ளனர்.
15 வயதின் முன் முதற் பாலுறவில் ஈடுபட்ட பெண்களில் 11 முதல் 45 வீதத்தினர் பலாத் காரப் படுத்தப்பட்டதைப் பதிவுசெய்துள்ளனர்.
இப்போதுள்ள பிள்ளைகளில் குறைந்தது 82 மில்லியன் பெணிகள் 10 முதல் 17 வயதிலும் மேலும் பலர் அதை விடக் குறைந்த வயதிலும் திருமணம் செய்யப்படுவர். (uniceforg)
இலங்கை போன்ற வளர்முக நாடுகளில் சிறுவர் தொடர் பான பிரச்சினைகள் பாரிய சவால்களில் ஒன்றாகக் காணப்படு கின்றது. இலங்கையின் வட பகுதியில் 2009ஆம் ஆண்டு முதல ரைப் பகுதியில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக மட்டும் வவுனியா
186 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன்

சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான தினம்
வில் அமைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்தோர் முகாம்களில் 57 ஆயிரத்து 293 சிறுவர்கள் இருப்பதாக இலங்கை அனர்த்த நிவா ரண சேவைகள் அமைச்சின் செயலாளர் தெரிவித்திருந்தார்.
இவர்களில் ஆயிரத்து 34 சிறுவர்கள் பெற்றோரை இழந் தவர்கள் எனவும் அவர் கூறியிருந்தார்.
கடந்த முப்பதாணிடுகளாக இலங்கையில் ஏற்பட்டிருந்த யுத்தநிலை காரணத்தினால் இலட்சக்கணக்கான குழந்தைகள் பாதிக்கப்பட்டிருப்பது பொதுப்படையான விடயம்.
மறுபுறமாக விஞ்ஞானம், தொழில் நுட்பம் போன்றவற்றின் துரத அபிவிருத்தி ஆச்சரியப்படத்தக்க வகையில் காணப்படுகின்ற அதேவேளை இத்தகைய பாரிய கணிடுபிடுப்புக்களின் அதிகள் வான பாவனை அபாயங்களைத் தோற்றுவிக்கின்ற ஒன்றாகவே காணபபடுகின்றது.
அதுபோலவே இரசாயன போதைப் பொருட்களின் துஸ்பிர யோகம் போதைப் பொருட்களுக்கு அடிமையாகும் பழக்கத்திற்கு இட்டுச் செல்கின்றது. பல்வேறுபட்ட நாடுகளில் இடம்பெறுகின்ற இராணுவ முரண்பாடுகள், உள்நாட்டு யுத்தங்கள் மற்றும் அரசியல் சமூகப் பிரச்சினைகள் என்பன நேரடியாகவும், மறைமுகமாகவும் சிறுவர்களையே பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றன.
இன்றைய காலகட்டத்தில் உலகளர்விய ரீதியில் மில்லி யன் கணக்கான சிறுவர்கள் போரின் விளைவுகளால் உடல் உள உணர்வு ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இளைஞர்களைக் பொறுத்தவரையில் அதிகளவில் மதுபானம், சிகரெட் மற்றும் போதைபொருள் பாவனை எர்! வற் றிற்கு அடிமையாவதுடன் அதிகமானோர் HIV/AIDS போன்ற நோய் களாலும் பாதிக்கப்படுகின்றனர்.
இவற்றுடன் வறுமை என்பதும் சிறுவர்களைப் பாதிக்கும் ஒரு பாரிய பிரச்சினையாகும். இன்று வறுமை என்பது சிறுவர்களை ஆட்டிப்படைக்கின்ற ஒரு சவாலாகும். வறுமையின் காரணமாக
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமினர் 187

Page 96
சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான தினம்
பெற்றோர்களினாலேயே சிறுவர்கள் வேலைக்கமர்த்தப்படுகின்ற னர். இதன் விளைவாக சிறுவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினை கள் பாரதூரமானவையாகக் காணப்படுகின்றன.
இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் அறிவுரைகளை வழங்குவதற்காகவும் UNICEF போன்ற சர்வதேச முகவர் நிலையங்களுடன் அரசாங்கம் இணைந்து செயற்படுகின்ற போதிலும் கிராமப்புறங்களில் இடம் பெறுகின்ற சிறுவர் கொடுமைகள் பெரும்பாலும் வெளிக் கொண்டு வரப்படாதவையாகவே காணப்படுகின்றன.
‘குழந்தைத் தொழிலாளர் அவலம்” குறித்துப் பேசப்பட்டு, அறியப்பட்டு, அதை எதிர்த்துச் சட்டமும் இயற்றப்பட்டு ஆண்டு கள் பல உருண்டோடி விட்டன. “குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க அதிக அளவில் சட்டமியற்றிய நாடு இந்தியா என்று கூறப்படுகின்றது. ஆனால், அண்மைக்காலத்து ஆய்வின் பிரகாரம் இந்தியாவில் சிறுவர் தொழிலாளர்கள் மில்லியன் கணக்கில்
பணிக்கமர்த்தப்பட்டுள்ளார்கள்.
1986இல் இந்திய அரசாங்கம் 14 வயதுக்குள்பட்ட சிறுவர் கள் வேலை செய்வதைத் தடை செய்தது.
1997இல் ‘abolision act என்ற பெயரில் சட்டமியற்றியது. தீப்பெட்டித் தொழிற்சாலை, நூற்பாலைகள், செயற்கை வைரம் பட்டை தீட்டும் தொழிற்சாலைகள், கணிணாடி மற்றும் செம்புத் தயாரிப்பு, தரைவிரிப்பு பின்னும் தொழிற்சாலைகள் போன்றவற் றில் குழந்தைத் தொழிலாளர்கள் முறை அதிகம் ஊக்குவிக்கப் படுவதாகவும் இச்சட்டம் கண்டனம் தெரிவித்துள்ளது. இச்சட்டம் குறிப்பிடாத மற்றொரு தொழில் ‘விவசாயம்’. அதிகளவில் குழந்தைத் தொழிலாளர்கள் பணிபுரிவது விவசாயத்தில் தான் என்பது இத்துறையை அறிந்த அனைவருக்கும் தெரியும்.
சட்டங்கள் ஏன் நடைமுறையில் செயல்படுவதில்லை?
எடுத்துக்காட்டாய், ஒரு ‘குழந்தைத் தொழிலாளி பற்றிய புகாரை சமர்ப்பித்தால், அந்தத் தொழிலாளி 14 வயதுக்குட்பட்டவர
188 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன்

சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான தினம்
தானா எனப் பரிசோதித்துச் சான்றிதழ் வழங்க ஒரு மருத்துவர் வர வேண்டும். மருத்துவர் கணிக்கும் வயதைக் காட்டிலும் இரண்டு வயது கூடுதலாகவோ, குறைவாகவோ இருக்கலாம் என சட்டம் சொல்கிறது.
பெரும்பாலான தொழிலாளர்கள் 10 வயதைக் கடந்த வர்களே. அதனால் இந்த சட்ட நுணுக்கத்தினால் பல புகார்கள் செயலிழந்து போகின்றன.
அப்படியும் உயிரோடு மீண்டு வரும் புகார்கள், குழந்தைத் தொழிலாளி அல்லது அவரது குடும்பத்தாரின் ஒத்துழையாமையால் பலனிழந்து போகின்றன.
பெரும்பாலான குழந்தைத் தொழிலாளர்கள் பல உறுப்பி னர்களைக் கொண்ட ஏழைக் குடும்பங்களிலிருந்து வருபவர்கள். குறைந்த கூலிக்கு வேலை செய்பவர்கள் என்ற பரவலான ஒரு எணர்ணமும் உணர்டு.
இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் அண்மைக் காலத் தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பிரகாரம் சிறுவர் வேலை யாட்கள் குறைந்தபட்சம் 5ம் வகுப்பு வரையாவது படித்துவிட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இச்சிறுவர்களைப் பொறுத் தமட்டில் படிப்பதற்கு ஆர்வமில்லை என்பதை விட குடும்பப் பொருளாதாரமே மேலோங்கி நிற்பதை அவதானிக்கலாம்.
இலங்கையிலும் பல்லாயிரக்கணக்கான சிறுவர்கள் தொழி லாளர்களாகப் பணியாற்றுகின்றனர்.
அதிலும் பெருந்தோட்டத் துறையில் உள்ள சிறுவர்களே அதிகமாக இந்த நிலைக்கு உள்ளாகியுள்ளனர். குடும்பங்களில் போதிய வருமானமின்மை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
எனவே, வளர்முக நாடுகளில் சிறுவர் பணிக்கமர்த்துவதை கட்டுப்படுத்தல் என்பது ஒரு விரிவான ஆய்வுப் பொருளாக இருப் பதையும் இதனுடன் இணைந்த வகையில் குடும்பப் பொருளாதாரப் பின்னணி பின்னிப் பிணைக்கப்பட்டிருப்பதையும் அவதானத்தில் கொள்ளு தல் வேண்டும்
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமின் 189

Page 97
சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான தினம்
இக்கட்டுரை பிரசுரமான பத்திரிகையும், இணையத்தளங்களும் (2009/2010)
0 ஞாயிறு தினக்குரல் (இலங்கை); ஜூன் 13, 2009 ஜூன் 21. 2009
0 http://thesamnet.co.uk/?p=12755
() http://www.ilankainet.com/2010/06/world-day-against-child
labour.html
() http://thatstamil.oneindia.in/cj/puniyameen/2009/0612-world
day-against-child-labour.html
() http://nayanaya.mobi/v/http/thatstamil.oneindia.in/~/cj/
puniyameen/2009/0612-world-day-against-child-labour.html
() http://ns3.greynium.com/ci/.../0612-world-day-against-child
labour.html
{ http://ustamil.blogspot.com/
190 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன்

உசாத்துணை நூல்கள்:
ஜோன் பி.பிராங், செஸ்டர் ஈஃபிள் (யூனியர்), மத்தியூ ஹனடல், SS C SSSS SLLLLLS SS 0 SS SSLSL சனநாயகம் என்றால் என்ன (தமிழ் மொழிபெயர்ப்பு) மார்கா நிறுவக வெளியீடு - 1994 பாலசூரிய ஏ.எஸ். சமாதானத்திற்கான வழியினைக் கற்றல. யுனெஸ்கோவுக்கான இலங்கை தேசிய ஆணைக் குழுச்சபை, கொழும்பு 08, நவம்பர் - 2003 பாலசூரிய ஏ.எஸ். சமாதானக் கல்வி தேசிய கல்வி நிறுவகம், மகரகம - 1994 நீலன் திருச்செல்வம், சனநாயகமும் மனிதஉரிமைகளும. இனத்துவ ஆய்வுகளுக்கான சர்வதேச நிலையம், கொழும்பு 1996 எஸ்.எம். மஹரூப். பொது அறிவுச் சுடரின் Curren Affairs, சிந்தனைவட்டம், பெப்ரவரி - 2005 கி.ர. அநுமந்தன். பிரிட்டன் வரலாறு, தமிழ் வெளியீட்டுக் கழகம், தமிழ்நாடு அரசாங்கம், பெப்ரவரி - 1964 சோமலெ - உலகநாடுகள் வானதி பதிப்பகம், சென்னை 17 - டிசம்பர் 1987 வல்வை ந. அனந்தராஜ், வட்வெட்டித்துறை திருமதி வனிதா அனந்த ராஜ் - அறிவியல் உண்மைகள், நந்தி பதிப்பகம், நவம்பர் - 1992 ஜெயரஞ்சினி இராசதுரை - ஈழத்துத் தமிழ அரங்கியலில் பெண்; ஒரு பெண் நிலைவாத நோக்கு, குமரன் புத்தக இல்லம். - 2003 புன்னியாமீன் -பொது நிகழ்காலத் தகவல் துளிகள - சிந்தனைவட்டம், உடத்தலவின்ன. 1ம் பதிப்பு ஒக்டோபர் 2006 (ISBN 955-8913-58-3)
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன் 191

Page 98
உசாத்துணை நூல்கள்:
()
புன்னியாமீன் - பொது அறிவுச்சரம் தொகுதி 06 - சிந்தனைவட்டம், உடத்தலவின்ன. 1ம் பதிப்பு ஒக்டோபர் 2006 (ISBN 955-8913-57-X) புன்னியாமீன் - பொது அறிவுச்சரம் தொகுதி 05 - சிந்தனைவட்டம், sD L-ğöğ56o6Íil6öt60T. 1ub Lig5`q 69di563LITLujj 2006 (ISBN:955-8913-56-1) புன்னியாமீன் - பொது அறிவுச்சரம் தொகுதி 04 - சிந்தனைவட்டம், உடத்தலவின்ன. 1ம் பதிப்பு ஒக்டோபர் 2006 (ISBN:1955-8913-53-7) புன்னியாமீன் - பொது அறிவுச்சரம் தொகுதி 03 - சிந்தனைவட்டம், உடத்தலவின்ன. 1ம் பதிப்பு செப்டம்பர் 2006 (ISBN 955-8913-52-9) புன்னியாமீன் - பொது அறிவுச்சரம் தொகுதி 02 - சிந்தனைவட்டம், உடத்தலவின்ன. 1ம் பதிப்பு செப்டம்பர் 2006 (ISBN 955-8913-51-0) புன்னியாமீன் - பொது அறிவுச்சரம் தொகுதி 01 - சிந்தனைவட்டம், உடத்தலவின்ன. 1ம் பதிப்பு செப்டம்பர் 2006 (ISBN:1955-8913-50-2) அலியார் யூ.எல். சர்வதேச நினைவு தினங்கள் டவிழிப்புணர்வுக் கட்டுரைகள், பைத்துல்ஹிக்மாஹற், ஜூன் - 1998 மனோரமா இயர்புக் 1998 கோட்டயம், கொச்சி மனோரமா இயர்புக் 1999 கோட்டயம், கொச்சி மனோரமா இயர்புக் 2000 கோட்டயம், கொச்சி மனோரமா இயர்புக் 2001 கோட்டயம், கொச்சி மனோரமா இயர்புக் 2002 கோட்டயம், கொச்சி
மனோரமா இயர்புக் 2004 கோட்டயம், கொச்சி மனோரமா இயர்புக் 2005 கோட்டயம், கொச்சி மனோரமா இயர்புக் 2006 கோட்டயம், கொச்சி மனோரமா இயர்புக் 2009 கோட்டயம், கொச்சி தயா பிர்னாந்து எஸ். தேசபாலன சிந்தனயே இதிஹாசய (சிங்களம்) எஸ். கொடகே சக சகோதரயோ - 1980 சமீர ரத்னாயக்க சித்த மெஹயவா ஜூவிதய ஜயகெனிம - வாசனா பிரகாசகயோ, தன்கொட்டுவ - 2005 சந்தன குணவர்தன மம ஹந்துனாகெனிம கொம்செப்ட் லங்கா பொத்கல, குசலதா சங்வர்தன ஹா நாயகத்வ புஹணு ஆயதனய, நுகேகொட - 2008 சமீர ரத்னாயக்க சித்த மெஹயவா ஜூவிதய ஜயகெனிம - வாசனா பிரகாசகயோ, தன்கொட்டுவ 2005 சந்தன குணவர்தன மம ஹந்துனாகெனிம - கொம்செப்ட் லங்கா - புத்கல குசலதா சங்வர்தன ஹா நாயகத்வ புஹ"ணு ஆயதணய, நுகேகொட
192
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புண்னியாமீன்

d
உசாத்துணை நூல்கள்
பத்மா குணசேகர வெட கிரம சதுட்ட - விஜேசூரிய கிரந்த கேந்திரய, முல்லேரியாவ - 2007 பிரதிப் பாலசூரிய ஒயே தியுணுவட்ட அணியயண்வ பொலம்பவண்னே கெசேத? பஹன் பிரகாசன, மரதான, கொழும்பு 10 - 2008 தயரரோஹன அகுகோரளா, சீக்சா மன்திர பிரகாசன துக தினா ஜயகதி மினிஸ்ஸா - பொரெல்ல - கொழும்பு 08 - 2008 ஹேம மாலி குணதிலக்க வெண்ச துளின் சங்வர்தனய கரா விஜேசூரிய கிரந்த கேந்திரய - முல்லேரியாவ - 2004 எனட்மாரி ஜசிந்தா தைர்ய ஹா விஸ்வாசய கொடநகாகெனிமே உபக்கிரம் பஹன் பிரகாசன, பொரெல்ல - கொலம்பு 8 - 2005 சந்தன குணவர்தன தன சிந்தனயே தச பாரமிதா சமத்கா பப்ளிகேஷன்ஸ் - நுகேகொட - 2003 தயா ரோஹன, அத்துகோராள ஆத்ம அபிமாணய வர்தனய கரகத்த ஹெக்கி மக சீக்ஸா மன்திர பிரகாசன் - கொழும்பு 2003 லீலானன்த கமாச்சி ஜீவித்த ஜயகிரஹன உப்பகிரம் - விஜேசூரிய கிரந்த - கேந்திர - முல்லேரியாவ - 2004 (Report) United Nations Development Progamme -2008 Bauddhaloka Mawatha, Colombo - 7 (2008) (Report) United Nations Development Progamme-2009 Bauddhaloka Mawatha, Colombo - 7 (2009) Maslow, Abraham H. Towards a psyshology of being. Second Ed. van Nostrand Reinholf- 1968 Pike, Graham and David Seiby, Globalt teacher - Global learner. Hodder & Stoughton Ltd. Kondon - 1993 Mark and Engles. Selected works, Foreign Languages Publishing House, Moscow - 1962 jenny Natural Disasters-The Salariya Book Co. Ltd for Macdonald, pub2000 Human Development Index 2008 Statistical Update Human Development Report 2007/2008, p. 226 Human Development Report 2007/2008
உத்தியோகபூர்வ இணையங்கள்
http://www.un.org/apps/news story.asp?NewsID=19661&CrDisappeared&Cr1
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புண்னியாமீன் 193

Page 99
உசாத்துணை நூல்கள்
{
:
0.
:
d
http://www.amnesty.org/.../25-years-remembering-thedisappeared- 20080829 http://www.redcross.org.uk/news.asp?id=96871 http://www.icrc.org/web/eng/siteeng0.nsf/html/iraq-tvnewshttp://www.ic-mp.org/.../families-to-mark-international-day-ofthe-disappeared/- Bosnia and Herzegovina http://www.unhchrich/..nsf/.../E3131 DOB4E6346E6C 1257346 0056D0C82.
http://www.redcross.org.uk/news.asp?id=85300 http://www.ict.org/en/news/press/release/3012.html http://www.lefthandersday.com/ http://www.indiana.edu/-primate/left.html http://www.holidayinsights.com/other/lefthand.htm http://www.lefthandedportal.com/Left-Handed.../Left-Handers Day. http://www.kidzworld.com/.../1150-left-handers-day - United States http://www.HopeWorks.org
http://www.iyfnet.org
http://www.faf.org http://www.un.org/esa/socdev/unyin/iyouthday.htm http://http://en.wikipedia.org/wiki/International Youth Day http://www.timeanddate.com) Calendary Holidays http://www.altiusdirectory.com/.../international-youth-day.html - United States http://www.faithfirst.com/html/pope John/youth/youth.html
http://en.wikipedia.org/wiki/International Day of the Roma
http://www.romea.cz/english/index.php?id-servis/z en 2006. http://www.voiceofroma.com/culture/IRD-09.shtml-romove. radio.cz/en/article/20513 http://oneworldsee.org/Weekly-Report-International-Day-ofthe-Roma-Problems-of-Poverty-and-Discrimination-Stillhttp://www.un.org/esa/socclev/family/- http://www.unclef.com/esa/soccdev/family/IDF.html http://www.timeanddate.com Calendary Holidays http://www.upf.org/united-nations/international-day-of-families http://- en.wikipedia.org/wiki/International Day of Families http://www.midwestaugustinians.org/justpaxfamily.html - United States - http://http://icom.museum/2008 contents.html http://habitatnews.nus.edu.sg/heritagespasirpanjang/imd/ http://www.imdich/.MBA%20Partner'%20Program%20Brochure.pdf http://rafflesmuseum.wordpress.com/2008/05/- http://www.sunnewsonline.com/webpages/.../Travel-20-05-2008.htm http://www.rumela.com/events/best friends day.htm - http://www.bestfriendsday.net/ http://en.wikipedia.org/wiki/International Friendship Day http://www.friendshipday.org) Friendship Day Fun
194
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன்

உசாத்துணை நூல்கள்
:
0
:
http://www.sayitwithecards.com/index.php?cat_id=427 http://girlfriendology.com/blog/2383/national-best-friends-day/
http://worldbreastfeedingweek.org/
http://www.msnbc.msn.com/id/35134523/ns/health kids and parenting/ http://www.us.oneworld.net/.../world-breastfeeding-weekraising- awareness-about-mothers-milkhttp://www.babymilkaction.org/resources/boycott/ nestlefree.html http://www.economypoint.org/.../international-kodex-for-themarketing-of-mothers-milk-spare-products.html http://www.sinhale.wordpress.com/.../intl-breastfeedingweektwo-babies-denied-mothers'-milk/ http://en.wikipedia.org/wiki/Scouts' Day-scout.org/ http://www.scouts.com.au/main.asp?iMenulD-18312676 http://www.pinetreeweb.com/B-P.htm http://forum.xcitefun.net/august-l-world-scoutday-fiesta-day http://wsep.nationalprogrammecouncil.org/ http://www.facebook.com/topic.php?uid-5679128909&topic=10121 http://www.youtube.com/watch?vrijkolDVwgboY http://scout.org/en/...events/.../world.../world jamboree/history http://www.scoutbase.org.uk/library/hq.docs/facts/pdfs/fs295210.pdf http://www.scouting.org/filestore/world jamboree/pdf http://www.hsus.org/wildlifesa closer look at wildlife/ turtles and tortoises/celebrate world turtle day.html http://www.tortoise.com/ http://www.kidzworld.com/article/22596-world-turtle-dayUnited States http://animals.change.org/blog/view/world turtle day
brings trouble http://www.museumofhoaxes.com/hoax/forums/viewthread/12227/ http://www.animalgate.com/pub/article.php?id=45 http://www.oceana.org/. http://www.businessweek.com/.../world-s-most-endangeredsea-turtle-threatened-by-bp-oil-slick.html
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புன்னியாமீன் 195

Page 100
உசாத்துணை நூல்கள்
:
{
:
http://www.un.org/depts/dhl/literacy/ http://www.unesco.org/en/literacy/.../international-literacy-day/ http://reading.org/General/Conferences/International Literacy Day.aspx
http://portal.unesco.org/education/en/ http://www.sil.org/literacy/litfacts.htm http://www.bookaid.org/cms.cgi/site/news/releases/
literacy day.htm http://adult-education.suite101.com/article.cfm/international literacy day lesson plan http://en.wikisource.org/wiki/International Literacy Day http://unic.un.org/imucms/baku/11/893/international-literacyday-observance-in-baku.aspx http://www.answerbag.com/q view/349955 http://www.chessclub.com/ http://www.chessgames.com/
http://www.chess.com/
http://www.drugfreeworld.org/
http://www.unodc.org/drugs/
http://www.unodc.org/ http://www.ungassondrugs.org/index.php?option=com... http://www.unfpa.org/public/world-population-day/ http://doctor.ndtv.com/storypage World Population Day 2010.html http://www.medindia.net/.../World-Population-Day-2010Everyone-Counts-71131-1.htm http://earthsky.org/...world/world-population-day-2010-opendata-is-the-message http://www.deccannetwork.com/published/page/4234/.../Languages http://www.ipu.org/dem-efidd/overview.htm http://www.un.org/en/events/democracyday/ http://www.parliament.uk/business/news/2009/09/internationalday-of-democracy/ http://www.cartercenter.org/news/multimedia/PeacePrograms/ day of democracy.html http://www.ict parliament.org/indexf428-international-day-of democracy http://www.soundp.org/.../The-Secretary-General-Messageon-the-International-Day-of-Democracy-15-September-2009.html http://www.democracialatinoamerica.org/.../ http://www.parliament.nz). Homey Features archive http://www.iri-europe.org/fileadmin/user upload/.../ Forum%20Booklet.pdf
196
சர்வதேச நினரைவு தினங்கள் - பாகம் 2 : கலாபூஷணம் புண்னியாமின்


Page 101
நூல்கை எழுத்தர்
ஆசிரியையான சம்ஹா ஆகி
தலைப் ម្ល៉ោះ
ன்கு ே மற்று வாழ்த்
 

பணியைத்
ஊடகவியலாளரர் வப் பணிப்பாளராகவும்
ម្ល៉ោះ ឆ្នា
இரண்டு மக்கட்
91178 9551117了9连垒至
ISBN: 978-955-1779-44-3