கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சர்வதேச நினைவு தினங்கள் 3

Page 1

கலாபூஷணம்
புன்னியாமீன்

Page 2

சர்வதேச நினைவு தினங்கள்
பாகம் - 03
கலாபூஷணம்
புன்னியாமீன்
வெளியிடு: *சிந்தனை வட்டம் த.பெ. இல - 01, பொல்கொல்லை, கண்டி. இலங்கை, தொலைபேசி: 0094-81-2493746 / தொலைநகல்: 0094-81-2493892 325/2010

Page 3
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 03
ஆசிரியர் : கலாபூஷணம் புன்னியாமீன்,
B.A(Cey)Dipin Journ (Ind)SLTS பதிப்பு : 1ம் பதிப்பு - ஜூலை 2010 பதிப்புரிமை : மஸீதா புன்னியாமீன்
வெளியீடு : சிந்தனைவட்டம்.
த.பெ. இல . 01, பொல்கொல்லை, கண்டி, இலங்கை. தொ.பேசி: 0094 812 493746 வெளியீட்டு எண் 325 அச்சுப்பதிப்பு : சீவி. பப்ளிஷர் பிரைவெட் லிமிட்டட்
த.பெ. இல . 01, பொல்கொல்லை, கண்டி, இலங்கை. தொ.பேசி: 0094 812 49389210094 812 493746 ISBN: 978-955-1779-45-0 பக்கங்கள் : 196
விலை : 350/-
SARVATHESANNAIVUTHIINANKAL -PAAGAM 03 International Commemoration Days - Part -03
Author : KALABOOSHANAPUNYAMEEN
B.A (Cey) Dip in Journ (Ind) SLTS Copyright: MAZEEDHAPUNIYAMEEN
Edition: 1" Edition July 2010 Language : Tamil Printers & Publishers: Cinthanai Vattam
CVPublishers (Pvt) Ltd, PBox-01, Polgola, Kandy. Sri Lanka. Tel: 0094 82 493746 / 0094 812493892 ISBN : 978-955-1779-45-0 Pages : 196
Price : 350/.
(CMAZEEDHAPUNIYAMEEN, 2010 All Rights Reserved. No part of this Documentation may be reproduced or utilised, stored in a retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording or otherwise, without the prior written permission of the author,

ஆழமான தேடலின் பெறுபேறு.
சர்வதேச ரீதியாகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ள சிறப் புத் தினங்கள் பற்றிய தொகுப்பான ‘சர்வதேச நினைவு தினங்கள் என்ற இந்த நூலை புன்னியாமீன் அவர்கள் வெளியிட்டு வைப் பதையிட்டு மகிச்சியடைகின்றேன்.
புன்னியாமீன் அவர்களுடைய கடுமையான உழைப்பு மற்றும் தேடல் என்பன இந்த நூலின் உருவாக்கத்துக்குக் காரணமாக இருந்துள்ளது. நூலாசிரியரின் ஆழமான தேடுதல் மூலமாகக் கிடைத்திருக்கும் தகவல்கள் வாசகர்கள், அதிலும் குறிப்பாக மாணவர்களைப் பொறுத்தவரையில் மிகவும் பயனுள்ளவையும், பெறுமதி வாய்ந்தவையுமாகும்.
விசேடமாக அக்கறை செலுத்தப்படவேண்டிய விடயங்கள் அல்லது மக்களில் ஒருபகுதியினர் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் அதன் பால் மக்களுடைய கவனத்தைத் திருப்புவதற்காகவும் ஐ.நா. சபையினால் பிரகடனப்படுத்தப் பட்டுள்ள தினங்களே சர்வதேச தினங்களாகும். குறிப்பிட்ட தினத் தில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்பதுதான் தன் நோக்கம். ஐ.நா. சபையும் மற்றும் அதன் கீழ்வரும் அமைப்புக் களும் சமூக முன்னேற்ற நோக்கத்துடன் செயற்படும் அமைப்புக் களும் இந்த சிறப்புத் தினங்கள் தொடர்பிலான வேலைத்திட்டங் களையும் பிரகடனங்களையும் வெளியிடுகின்றன.
இந்த விசேட தினங்கள் தொடர்பிலி மக்களுடைய கவனத்தைத் திருப்பி அது தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்த வதற்கு ஐநா சபையோ, அரசாங்கங்களோ எவ்வாறான திட்டங்களை

Page 4
வகுத்துக்கொண்டாலும் கூட, இவ்விடயத்தில் ஊடகங்களின் பங்க ளிப்பு இல்லாமல் எதனையுமே சாதித்துவிட முடியாது என்பதே உண்மை. ஊடகங்கள்தான் இது தொடர்பான தகவல்களை மக்க ளுக்கு வழங்குகின்றன. அதன் மூலமாகவே செய்திப் பரிமாற்றம் இடம்பெறுகின்றது. சர்வதேச தினங்கள் தொடர்பில் ஊடகங்களில் குறிப்பாக அச்சு ஊடகங்களில் வெளிவரும் கட்டுரைகள் இந்த வகையில்தான் முக்கியத்துவம் பெறுகின்றன.
இந்த இடத்தில் தான் புன்னியாமீன் அவர்களுடைய ஆய்வுகள் மற்றும் தேடலிகளின் மூலமாகக் கிடைக்கும் தகவல்கள் கட்டுரை வடிவில் மக்களைச் சென்றடைந்து வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றது. சர்வதேச தினங்கள் தொடர்பில் வெறுமனே அடிப்படைத் தகவல்களைத் தெரிவிப்பதுடன் மட்டும் நின்றுவிடாமல், அது தொடர்பில் ஆழமாக ஆராய்ந்து அவர் எழுதியிருக்கும் கட்டுரைகள் பெருமளவு பயனுள்ள தகவல்களைத் தருவதாக அமைந்திருந்தது. அதனால் தான் ஞாயிறு தினக்குரவில் இந்தக் கட்டுரைகள் வந்தபோது வாசகர்கள் மத்தியில் குறிப்பாக மாணவர்கள் மத்தியில் அவை பெரும் வரவேற்பைப் பெறத்தக்கவையாக அமைந்திருந்தன.
வெறுமனே நுனிப்புல் மேய்தலாக அல்லாமல் புன்னியாமீன் எழுதியிருக்கும் இந்தக் கட்டுரைகள் தமிழ் வாசகர்கள் மத்தியி லுள்ள தேவையைப் பூர்த்தி செய்வதாகவும், அறிவியல் ரீதியில் அவர்களுக்குச் சரியான ஒரு பாதையைக்காட்டுவதாகவும் அமைந் திருந்தன என்பது உண்மை. இக்கட்டுரைகள் இப்போது தொகுக்கப் பட்டு அழகிய நூலாக வெளிவந்திருப்பது தமிழ் வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும் என்பது நிச்சயம். புன்னியாமீன் அவர்கள் இதுபோன்ற நூல்களைத் தொடர்ந்தும் வெளியிட்டு தமிழ் வாசகர்கள் மத்தியில் காணப்படும் அறிவியல் சார்ந்த தேவைகளை நிறைவுசெய்வதற்கு நிச்சயமாக முன்வருவார் என நம்பலாம் m
பாரதி ராஜநாயகம்.
ஆசிரியர், ஞாயிறு தினக்குரல். 68, எலிஹவுஸ் வீதி, கொழும்பு - 15. ஜூலை 07.2010

ԼՈ6UT உங்களுடன்.
சிந்தனைவட்டத்தின் 325ஆவது வெளியீடாக என்னால் எழுதப்பட்ட "சர்வதேச நினைவு தினங்கள்” பாகம் 03 எனும் நூலினை வெளியிடுவது குறித்து மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.
“சர்வதேச நினைவு தினங்கள்” எனும் கருப் பொருள் இன்று உலகளாவிய ரீதியில் முக்கியத்துவம் பெற்ற ஒன்றாகவே திகழ்கின்றது. பாடசாலை உயர்தர மாணவர்களுக்கும், பல்கலைக் கழக மாணவர்களுக்கும். இலங்கையில் நடைபெறக்கூடிய பல் வேறுபட்ட போட்டிப் பரீட்சைகளை எழுதுபவர்களுக்கும், நினைவு தினங்கள் பற்றிய வினாக்களும் இடம்பெறுவதுணி டு. எனவே, இத்தகைய மாணவர்களைக் கருத்திற் கொண்டும், அறிவுத் தேட வில் ஈடுபட்டுள்ள வாசகர்களின் தேவையைக் கருத்திற் கொணி டும் இதுவரை என்னாலி எழுதப்பட்ட 75 சர்வதேச நினைவு தினங்கள் பற்றிய கட்டுரைகளையும் தொகுத்து ஒரேநேரத்தில் மூன்று பாகங்களாக வெளியிட முடிவெடுத்தேன். அதன் மூன்றாவது பாகம் இதுவாகும். இத் தொகுதிகளில் இடம்பெறாத ஏனைய தினங்களின் முக்கியத்துவத்தை சர்வதேச நினைவுதினங்கள் பாகம் 04இல் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளேன்.
"சர்வதேச நினைவு தினங்கள்” எனும்போது ஒரு குறித்த விடயத்தை மையப்படுத்தி அவ் விடயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நோக்கில் அனுஸ்டிக்கப்படுவதுடன், குறித்த விட யத்தை நினைவுகூருவதாகவும் அமைகின்றது. இத்தினங்களில் பல ஐ.நா. சபையினால் அங்கீகரிக்கப்பட்டவை. சில குறித்த விடயம் தொடர்பான சர்வதேச நிறுவனங்களால் நடைமுறைப்படுத்தப்படுபவை.
5

Page 5
"சர்வதேச நினைவு தினங்கள்” எனும் இக்கட்டுரைகளை எழுதுவதற்கு மூலவேராக விளங்கியவர் தமிழ் நாட்டைச்சேர்ந்த தமிழ்த்துறைப் பேராசிரியர் மு. இளங்கோவன் அவர்களாவார். தமிழ் நாட்டிலும், இலங்கையிலும் மாணவர்களின் தேவையைக் கருத்திற் கொண்டு இதுபோன்ற ஒரு முயற்சியில் ஈடுபடும்படி தொலைபேசியில் நாங்கள் கருத்துப் பரிமாறிக் கொள்ளும்பொழுது அடிக்கடி என்னை வலியுறுத்துவார். இதனடிப்படையில் பேராசிரியர் மு.இளங்கோவன் அவர்களின் கருத்து எண் மனதில் ஆழமாகப் பதிந்தது. 2.
இது விடயமாக நான் நூற்றுக் கணக்கான நூல்களையும், உத்தியோகபூர்வமான இணையத்தளங்களையும் வாசித்து தகவல் களைத் தேடலானேன். ‘சர்வதேச நீர் தினம்” தொடர்பாக நான் ஓர் ஆக்கத்தை எழுதி முதலில் அவருக்கு அனுப்பி வைத்தேன். இக்கட்டுரையைப் படித்த பேராசிரியர் என்னை வெகுவாகப் பாராட்டி இம்முயற்சியைத் தொடரும்படி அறிவுரை வழங்கினார். அக்கட்டுரையை இந்தியாவில் முக்கிய இணையத்தளங்களில் ஒன்றான ஒன்இந்தியா - தட்ஸ் தமிழ்’ இணையத்தளத்தில் பிரசுரிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், ‘ஒன் இந்தியா - தட்ஸ் தமிழ்’ இணையத்தள ஆசிரியர் திருவாளர் கான் அவர்களையும் எனக்கு அறிமுகஞ் செய்துவைத்தார். இத்தகைய பின்னணியிலேயே எனது இம்முயற்சி முன்னெடுக்கப்பட்டது. இச்சந்தர்ப்பத்தில் முனைவர் மு. இளங்கோவன் அவர்களுக்கும். “ஒன்இந்தியா - தட்ஸ்தமிழ்’ இணையத்தள ஆசிரியர் திருவாளர் கான் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதில் மனநிறைவடைகின்றேன். நிச்சயமாக இவ்விருவரின தும் ஆலோசனைகளும், உந்துதல்களும் இல்லாதிருந்தால் இப்பணி யினை என்னால் மேற்கொள்ள முடியாதிருந்திருக்கும். எனது கட்டு ரைத் தொடர் இந்தியாவில் "ஒன் இந்தியா - தட்ஸ் தமிழ்' இணையத்தளத்தில் வெளிவரத் தொடங்கியதும் அதற்கு பூரண வரவேற்பிருந்தது. இதனை ஆசிரியர் மூலமாகவும், கட்டுரைப் ன்னூட்டங்கள் மூலமாகவும் அறிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது.
பின்பு பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் தேசம்நெற் இணையத்தள பிரதம ஆசிரியர் த. ஜெயபாலன் அவர் களின் வேண்டுகோளின் பிரகாரம் தேசம் நெறி இணையத்தளத் திலும் இக்கட்டுரைகள் இடம்பெற்றன. அத்துடன், திருவாளர் த. ஜெயபாலனை ஆசிரியராகக் கொண்டியங்கும் "லண்டன் குரல்"
6
 

பத்திரிகையிலும் இடைக்கிடையே இக்கட்டுரைகள் பிரசுரமாகின. இதனூடாக புலம்பெயர் தமிழ் மக்களிடையே என் கட்டுரைகள் வரவேற்புப் பெறத்தொடங்கின. திருவாளர் ஜெயபாலன் அவர் களுக்கும் இவ்விடத்தில் என் விசேட நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
சர்வதேச நினைவு தினங்கள் கட்டுரைத் தொடர் ‘ஒன் இந்தியா - தட்ஸ் தமிழ்’ இணையத்தளத்திலும், தேசம் நெற் இணையத்தளத்திலும் வெளிவரத் தொடங்கியதையடுத்து பல இணையத்தளங்கள் (சுமார் 45க்கும் மேல்) அக்கட்டுரைகளை மறுபிரசுரம் செய்தன. இதனூடாக உலகளாவிய ரீதியிலான இணை யத்தளங்களுடனான எண் உறவுகள் அதிகரித்தன. எனது கட்டுரை களை மீளப்பிரசுரம் செய்த அனைத்து இணையளத்தள ஆசிரியர் နှီ““ို என் கட்டுரைகள் இடம்பெறும்போது பின்னூட்டங் களின் ஊடாக வாழ்த்துக்களையும், கருத்துக்களையும் தெரிவித்த வாசகநெஞ்சங்களுக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இலங்கையைப் பொறுத்தவரையில் ஒப்பீட்டளவில் இணை யத்தளப் பாவனை குறைவாகும். எனவே, இலங்கை வாசகர்களி டத்தேயும் இக்கட்டுரைகள் சென்றடைய வேண்டுமாயின் அச்சு ஊடகங்கள் ஊடாகவே செல்ல வேண்டும் என்பதை உணர்ந்து இலங்கையில் முன்னணி தேசிய பத்திரிகையில் ஒன்றான ஞாயிறு தினக் குரல் ஆசிரியர் திருவாளர் பாரதி இராஜநாயகம் அவர் களுடன் தொடர்பு கொண்டேன். எனது கட்டுரைகளை பிரசுரிக்க அவரும் விருப்பம் தெரிவித்தார். அநேகமான கட்டுரைகளை ஞாயிறு தினக்குரலில் பத்திரிகையிலும் பிரசுரித்தார். திருவாளர் பாரதி இராஜநாயகம் அவர்களுக்கும் இவ்விடத்தில் எனது உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இன்றைய தினம் வரை (30.07.2010) சர்வதேச நினைவு தினங்கள் பற்றிய பல கட்டுரை என்னால் எழுதப்பட்டு பிரசுரமாகி விட்டன. இதுவரை பிரசுரமான கட்டுரைகளை மூன்று புத்தகங்களாக (பாகங்களாகப் பிரித்து ஒரே நேரத்தில் வெளியிட முடிவெடுத்ததன் விளைவாகவே இம்மூன்றாவது பாகம் உங்கள் கைகளில் தவழிகின்றது.
அதேநேரம், சர்வதேச நினைவு தினங்கள் தொடர்பான எனது முயற்சி மேலும் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது. தற்போது என்னால் எழுதப்படும் புதிய ஆக்கங்களையும், ஏற்கனவே
7

Page 6
வெளிவந்த மீளமைக்கப்பட்ட ஆக்கங்களையும், பிரான்ஸிலிருந்து இயங்கும் இலங்கைநெட் இணையத்தளத்திலும், பிரித்தானியாவிலி ருந்து இயங்கும் தமிழ் நிருபர் இணையத்தளத்திலும், இந்தியாவிலிருந்து இயங்கும் சங்கமம்லைவ் இணையத்தளத்திலும் பிரசுரமாகிக் கொண்டிருக்கின்றன. இவ்விடத்தில் இலங்கை நெட், தமிழ் நிருபர், சங்கமம்லைவ் இணையத்தள ஆசிரியர்களுக்கும், என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இம் முயற்சியில் நான் ஈடுபட்ட நேரத்தில் நூற்றுக் கணக்கான நூல்களையும், உத்தியோகபூர்வ இணையத் தளங் களையும் விபரங்களைப் பெற வாசிக்கவேணி டியேற்பட்டது. அச்சந்தர்ப்பத்தில் ஆங்கிலமொழி மூலமான சில ஆக்கங்களை மொழிபெயர்க்க எனக்கு ஒத்துழைப்பு நல்கிய ஜனாப் என்.எம். ரியால் அவர்களுக்கும், கனணிப்பதிப்பில் எனக்கு உறுதுணையாக இருந்த மெளலவி எஸ்.எம்.ரமீஸ்தீன், திருமதி இல் முன் நிஸா, செல் வி. என்.எப் நஸ்ரின் ஆகியோருக்கும், சிந்தனைவட்ட அச்சீட்டுப் பிரிவினருக்கும் என் விசேட நன்றிகள்.
சிந்தனைவட்டத்தின் ஏனைய முயற்சிகளுக்கு ஆக்கமும், ஊக்கமும் தரும் வாசகநெஞ்சங்கள் இம்முயற்சியையும் ஆதரிப் பீர்கள் என்ற நம்பிக்கை எனக் குண்டு.
மிக்கநன்றி
அன்புடன்
கலாபூஷணம் பீஎம்.புன்னியாமீன்
சிந்தனைவட்டம் த.பெ.இல: 01 பொல்கொல்லை 20250, கண்டி,
இலங்கை,
30.07.2010

சர்வதேச វ தினங்கள்
*
. சர்வதேச மகளிர் தினம்
(International Women's Day) LDTjó 8 2. சர்வதேச மனித உரிமைகள் தினம்
(International Human Rights Day) டிசம்பர் 10 3. உலக சிக்கன தினம்
(Word Thrift Day) அக்டோபர் 31 4. ஐக்கிய நாடுகள் தினம்
(United Nations Day) அக்டோபர் 24 5. உலக வறுமை ஒழிப்பு தினம்
(International Day for the Eradication of Poverty)
அக்டோபர் 17 6. S-6035 6016 $60Tib (World Food Day)
, அக்டோபர் 16 7. சர்வதேச விழிப்புலனற்றோர் தினம்
அல்லது வெள்ளை பிரம்பு தினம் (International Day of the
White Stick Blindness) அக்டோபர் 15 8. உலகப் பேரழிவுத் தடுப்பு தினம்
(International Day for Natural Disaster
Reduction) அக்டோபர் 15
9

Page 7
10.
11.
12.
13
14.
15.
16.
17.
18.
19.
20.
21.
22.
23.
24.
25.
உலக தபால் தினம்
(World Post Day) அக்டோபர் 15 *அனைத்துலக ஆசிரியர் தினம்’ (Teacher's Day) அக்டோபர் 06
உலக அகிம்சை தினம்:
(International Day of Non-Violence) bis(3LTL) 02
சர்வதேச முதியோர் தினம் (International Day for the Elderly) அக்டோபர் 01
உலக கிரபிக்ஸ் வடிவமைப்பு தினம்
(World Graphic Design Day) ஏப்ரல் 27
உலக நடன தினம்
(World Dance Day) ஏப்ரல் 29 a 6lbs 35uj6pmu gaoTb (world heart day)
செப்டம்பர் இறுதி ஞாயிற்றுக்கிழமை சர்வதேச அறிவுசார் சொத்துரிமை தினம் (World Intellectual Property Day) ஏப்ரல் 29 சர்வதேச நீர்வள தினம் (world water day) மார்ச் 22 நினைவுச் சின்னங்களுக்கும், அமைவுத் தளங்களுக்குமான சர்வதேச தினம் (International Day for Monuments and Sites)
ஏப்ரல் 22 சர்வதேச மருத்துவிச்சிகள் தினம் (International Midwives Day) மே 5 அனைத்துலக தீயணைக்கும் படையினர் நாள் (International Firefighters’ Day) (IFFD) (SLD 04 சர்வதேச தொழிலாளர் தினம் (International Labor Day) (3D 01 சர்வதேச நிலக்கண்ணி வெடி விழிப்புணர்வு தினம் (International Day for Landmine Awareness and
Assistance) ஏப்ரல் 04 உலக சுற்றுலா தினம்
(World Tourism Day) செப்டம்பர் 27 உலக அமைதி தினம்
(World Peace Day) செப்டம்பர் 21 உலக ஓசோன் தினம்
(World Ozone Day) செப்டம்பர் 16
10

பாகம் 2 இல் இடம்பெற்ற தினங்கள்
O1 ஆமையினத்தைப் பாதுகாக்கும் உலக தினம்
World Turtle Day மே 23 O2 சர்வதேச மக்களாட்சி தினம்
(International Day of Democracy) செப்டம்பர் 15 03 சர்வதேச எழுத்தறிவு தினம்
International Literacy Day செப்டம்பர் 08 04 அனைத்துலக காணாமற்போனோர் தினம்
(International Day of the Disappeared) ஆகஸ்ட் 30 O5 சர்வதேச இடதுகை பழக்கமுடையோர் தினம்
(International Lefthanders Day) ஆகஸ்ட் 13 O6 சர்வதேச இளைஞர் தினம்
International Youth Day (IYD) ஆகஸ்ட் 12 O7 சர்வதேச உரோமர் கலாசார தினம்.
International Day of Roma r. ஏப்ரல் 08 08 சர்வதேச குடும்ப தினம்
International Day of Families CD 15
09 சர்வதேச அருங்காட்சியக தினம்
International Museum Day Cup 18 10 a labas pli ol ŝlaTLń World Friends Day
ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக்கிழமை
11 உலக தாய்ப்பால் வாரம்
World Breastfeedig Week ஆகஸ்ட் 01 - 07 வரை 12 உலக சாரணர் தினம்
World Scouting day ஆகஸ்ட் 01
11

Page 8
3
14
15
6
17
9
2O
21.
22.
சர்வதேச சதுரங்க தினம்
International Chess Day ஜூலை 20 உலக மக்கள் தொகை தினம் (World Population Day) 66) 1
சர்வதேச கூட்டுறவுதினம் (Inernational Co-operative Day)
ஜூலை மாதத்தின் முதலாவது சனிக்கிழமை சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச
gsya $60T is (International Day in Support of Torture Victims) ஜூன் 26 போதைப்பொருள் ஒழிப்பு தினம் International Day Against Drug Abuse and Illicit Trafficking.
ஜூன் 26 5.56m5uj Satib Fathers day
ஜூன் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை 2.608 -98 Sasat 5aTib World Refugee Day.
g००ों 20 பாலைவனமாதல், வறட்சிக்கு எதிரான தினம் World Day to Combat Desertification and Drought
མge 617
da)as Swiss TGT glaTb World Blood Donor Day
ஜூன் 14 சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான உலக தினம் World Day Against Child Labour goat 12
ஆசிரியருடனான தொடர்புகளுக்கு
PM.PUNIYAMEEN 14, ULDATALAWTNNA MADIGE, UDATALAWINNA- 20802 SRI LANKA.

01.
02. .
03.
04.
05.
O6.
O7.
08.
09.
1 O.
ம் 1 இல் இடம்பெற்றடதினங்கள் ம் 2 இல் இடம்பெற்ற தினங்கவி
உலக புகைத்தல் எதிர்ப்பு நாள் World No Tobacco Day - Cld 31 முட்டாளி தினம்
April fools day - gipe) 01 சர்வதேச புவிதினம் World earth day - glyo) 22 உலக நூல் மற்றும் பதிப்புரிமை தினம் World Book and Copyright Day - 6 JS 23 உலக பத்திரிகை சுதந்திர நாள் World Press Freedom Day - GLD 03 உலக செஞ்சிலுவை - செம்பிறை தினம் World Red Cross and Red Crescent Day - GLD 08 அன்னையர் தினம் (Mother's Day) மே இரண்டாவது ஞாயிறு சர்வதேச செவிலியர் தாதியர்) தினம். International Nurses Day - Gld 12 சர்வதேச தொலைத்தொடர்பு தினம் World Information Society Day - GLD 17 உலக ஹபடைடிஸ் (கல்லீரல் நோய்) தினம் World Hepatitis Day - Go 19
13
உள்ளே.
03
05
1
17
27
33
39
48
58
64
73
83
89

Page 9
11.
12.
13.
14.
15.
16.
17.
8.
19.
20.
உலக பண்பாட்டுத் தினம்
World Culture Day - Cup 21 96 சர்வதேச உயிர்ப் பல்வகைமை தினம் The International Day for Biological Diversity or World Biodiversity Day - Gun 22 10 ஐக்கிய நாடுகள் சர்வதேச அமைதி as TLGurjisatis “international Day of United Nations Peacekeepers" - GLD 29 109 சர்வதேச ஊனமுற்றோர் தினம் International Day of Disabled Persons - LaFlbuj 03 114 "சிகப்பு நாடா சின்னம்" அல்லது ‘உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம்" -
World Aids Day - is buij 01 121 பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்புத்தினம். International Day for the Elimination of Violence
Against Women - pallbluff 25 140 உலகத் தொலைக்காட்சி தினம் World Television Day - paiLibu) 21 152 உலக நீரிழிவு நோய் தினம் World Diabetes Day - pauisui, 14 167 சர்வதேச வளிமண்டல தினம் World Meteorological Day - Lorrijá 23 179
நெல்சன் மணி டேலா சர்வதேச தினம் Nelson Mandela International Day - gsano) 18, 184 உசாத்துணை 191
14

சர்வதேச நினைவு தினங்கள்
பாகம் - 03
15

Page 10

O1
உலக புகைத்தல் எதிர்ப்பு நாள் World No Tobacco Day
(3D 31
உலக புகைத்தல் எதிர்ப்பு நாள் உலகெங்கும் மே 31 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. உலக சுகாதார நிறுவனத் தின் (World Health Organization) உறுப்பு நாடுகள் சேர்ந்து இந்நாளை 1987ம் ஆண்டில் சிறப்பு நாளாக அறிவித்தது. 1988 ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தின் WHA 40.38 தீர்மானப்படி ஏப்ரல் 07ஆம் திகதி இத்தினம் அனுஷ்டிக்கப்பட வேண்டும் என கூறப் பட்டாலும் கூட, அதேயாணிடில் WHA 42.19 தீர்மானப்படி மே 31ஆம் திகதி அனுஷ்டிப்பதற்கு முடிவெடுக்கப்பட்டது.
உலகில் காணப்படும் மெல்லக் கொல்லும் நச்சுத் தன்மை மிக்க தாவரங்களில் புகையிலையும் ஒன்றாகும். இத்தாவரத்தின் தண்டுப்பகுதியை விடவும், இலைப் பகுதியிலேயே அதிக இரசாய னப் பதார்த்தங்கள் காணப்படுகின்றன. இது மருத்துவ, விஞ்ஞான ரீதியான ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றன.
இதுவரை நடத்தப்பட்ட ஆய்வுகளின் படி புகையிலையில் சுமார் நாலாயிரம் இரசாயனப் பதார்த்தங்கள் உள்ளடங்கியிருப்ப தாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவற்றில் முப்பதுக்கும் மேற்பட் 66 நச்சுத்தன்மையானவை. குறிப்பாக ஐதரசன், சயனைட்,
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புண்னியாமீன் 17

Page 11
உலக புகைத்தல் எதிர்ப்பு தினம்
அமோனியம், ஆசனிக், டி. டி. ரி. மெத்தனோல், காபன்மொனக் சைட், பென்சின், தார், நிக் கடின் போன்றன சுட்டிக்காட்டத் தக்கவை.
இன்றைய காலகட்டத்தில் மனிதன் புகையிலையை வெவ் வேறு விதமாகப் பாவிக்கிறான். அதாவது இந்த நச்சுத் தன்மை மிக்க புகையிலையை வெற்றிலையுடன் சேர்த்து மெல்கிறான். தூள் புகையிலையை பொடியாக மூக்கில் போட்டுக்கொள்கிறார் கள். மற்றும் குழாய்களை பாவித்து புகையை உறிஞ்சுதல், பீடி. சிகரட், சுருட்டு. பைப் என்று பலி வகையாக புகையிலையை கோடிக்கணக்கானோர் பாவித்து வருகிறார்கள்.
உலகில் மனித இறப்புகளைத் தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் புகையிலை இரண்டாவது இடத்தை வகிக்கிறது. இச்சிறப்பு நாளின் அறிவிப்பு மூலம் உலக சுகாதார நிறுவனம் புகைத்தலால் தமக்கும். பிறருக்கும் ஏற்படும் தீங்குகளிலிருந்து தவிர்ந்து கொள்வதை வலியுறுத்துவதன் மூலம் ஆண்டுதோறும் புகையிலை சம்பந்தமான இறப்புகளைக் குறைக்க முடியும் எனவும் எதிர்பார்க்கிறது.
உலகளாவிய ரீதியில் நாளொன்றுக்கு 750 பேர் புகையி லைப் பாவனையினால் மரணித்து வருகின்றார்கள். புகைத்தலுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமடையாத பட்சத்தில் உலகளாவிய ரீதியில் அடுத்த 50 ஆண்டுகளில் 520 மில்லியன் மக்கள். புகைப் பழக்கத்துக்கு பலியாகும் அபாயம் உண்டு என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது. இதனால் இன்று வளர்ந்தோரிடையேயும், இளைஞர்களிடையேயும் புகைப்பாவனையைத் தவிர்த்தல் தொடர் பாக வலியுறுத்தப்படுகிறது.
பொதுவாக உலகில் சுமார் 100 கோடி மக்கள் புகைப்பிடிக் கின்றார்கள் எனவும், இதில் அபிவிருத்தியடைந்த நாடுகளில் 35 வீதமும், அபிவிருத்தியடைந்து வருகின்ற நாடுகளில் 50 வீதமும் நுகரப்படுவதாகவும் தினமும் 250 மில்லியன் பெனர்கள் புகைப் பிடித்து வருவதாகவும். இதில் அபிவிருத்தியடைந்த நாடுகளில் 22%, அபிவிருத்தியடைந்து வருகின்ற நாடுகளில் 09% அடங்கு
18 சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புண்ணியாமீன்

உலக புகைத்தல் எதிர்ப்பு தினம்
வதாகவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. சீனாவில் மாத்தி ரம் சுமார் 300 மில்லியன் பேர் புகைப்பழக்கத்திற்கு அடிமையாக உள்ளனர். உலகில் சிகரட்டின் மொத்த உற்பத்தியில் 37%த்தை சீனர்களே நுகர்கின்றனர்.
புகைப்பிடித்தலில் ஈடுபடக்கூடியவர் பற்றி சர்வதேச மட் டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு கணிப்பீட்டின் பிரகாரம் கெள ரவமான நிலையிலுள்ளோர் 31.7%, அறிவின்மையால் 0.6%, விசேட காரணங்களின்றி 8%, பரீட்சித்துப் பார்க்கும் நோக்கில் 24%, மன்க்கசப்புக்குள்ளானோர் 16%, பிரச்சினை காரணமாக 4.4%, தொழில் காரணமாக 28%, விருந்துபசாரங்களின் காரணமாக 6.1%, மற்றைய காரணங்களினால் 55% வீதத்தினர் புகைத்தலுக்கு அடிமையாகியுள்ளனர் எனத் தெரியவருகின்றது.
அமெரிக்க தேசிய போதைப்பொருள் தடுப்பு நிறுவனத் தின் முன்னையநாள் பணிப்பாளர் “வில்லியம் பொலின் வெளி யிட்டிருந்த அறிக்கையொன்றில் குறிப்பிட்ட விடயங்கள் இங்கு கவனத்திற் கொள்ள வேண்டியதே. ‘புகையிலை மதுவை விட ஏன் ஹெரோயினை விடவும் பாவனையாளர்களை அதிகம் அடி மைப்படுத்தக்கூடியது. அடிமையானவர்களில் 60% - 90% வீதமா னவர்கள் தம் பழக்கத்திலிருந்து மீட்சி பெற முடியாதவர்களாக உள்ளனர்.
வளைகுடா நாடுகளில் புகைப்பிடிப்பவர்களின் மற்றும் போதைப் பொருட்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. உலக சுகாதார நிறுவனம் (World Health Organisation) வளைகுடா நாடுகளில் அண்மையில் ஆய்வுஒன்றினை மேற்கொண்டு சில புள்ளி விவரங் களைத் தந்திருந்தது. வளைகுடாவில் உள்ள மக்கள் தொகையில் 22 சதவீதமான நபர்கள் புகை பிடிக்கிறார்கள், 25 சதவீதமான மக்கள் போதைப்பொருட்கள் உபயோகிப்பதால் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 15 மற்றும் 20 சதவீதமான மக்கள் அதனை உபயோகிப்பதால் இரத்த அழுத்தம் மற்றும் அது சம்மந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மருத்துவர் அப்துல்லா அல Liaraj (Dr. Abdullah Al Badah, (Supervisor of the Anti-Smoking Programme at the Health Ministry)
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புண்ணியாமீன் 19

Page 12
உலக புகைத்தல் எதிர்ப்பு தினம்
தன்னுடைய ஆய்வின்படி, தற்போது வளைகுடா நாட்டைச் சார்ந்த 600,000 பெண்கள் புகைபிடிக்கிறார்கள். இவற்றில் யுவதி கள் தான் அதிகம் என்றும் மருத்துவர் அப்துல்லா அல் பாதாஹம் குறிப்பிடுகிறார். அத்துடன் புகைபிடிக்கும் பழக்கம் உள்ள நாடுகள் வரிசையில் சவூதி அரேபியா 23வது இடத்தில் உள்ளதாகவும் கூறுகிறார்.
பகையைக் கூட புகையாய் ஊதித் தள்ளிவிடும் மனிதன் இந்தப் புகை என்னும் பகையை பகைக்க முடியாமல் திணறு கிறான். உண்மையில் புகைத்தலை ஏன் பலரால் நிறுத்த முடியா மல் இருக்கிறது? புகைத்தலினால் உடலில் என்ன மாற்றம் ஏற்படு கின்றது? இவ்விடத்தில் சிறிதேனும் ஆராய்தல் வேண்டும்.
புகைப்பவர்கள் புகையை உள்ளுக்குள் இழுக்கும் ஒவ் வொரு வேளையும் நிக்கோட்டின் (Nikotin) மின்னல் வேகத்தில் மூளையைச் சென்றடைகிறது. புகையிலையில் நிக்கோடின் எனும் நச்சுப்பொருளுடன் வேறும் 700 வகையான இரசாயனக் கூட்டுப் பொருட்கள் சேர்ந்துள்ளன என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இவற்றுள் சில மனிதனுக்கு பேராபத்தை ஏற்படுத்தக்கூடிய அதி சக்தி வாய்ந்த நச்சுப் பொருட்களாகும். இவற்றைத்தான் புகை அபிமானிகள் வாயினுள் உறுஞ்சி நெஞ்சார அனுபவிக்கின்றனர்.
மூளையில் மனநிலையை மாற்றும் களத்துக்கு (cell) நிக்கோட் டின் செல்வதால் புகைப்பவர்கள் ஒரு ஆறுதலான நிலையை அடைகிறார்கள் என்ற மாயையைத் தோற்றுவிக்கின்றது. இந்த மாயையினால் புகைப்பவர்களுக்கு அழுத்தங்கள் பிரச்சினைகள் எல்லாம் குறைந்த மாதிரித் தோன்றும். அதனாலி மற்றைய நேரங்களைவிட புகைக்கும் நேரங்களில் கூடிய விடயங்களில் கவனம் செலுத்தக் கூடிய ஒரு நிலையில் தாங்கள் இருப்பதாக அவர்கள் எண்ணுவார்கள்.
இதனால் புகைப்பவர்கள் மனத்தாலும் உடலாலும் நிக் கோட்டினில் தங்கியிருக்கும் ஒரு வேண்டாத பழக்கத்துக்கு ஆளா கின்றனர். இந்தப் பழக்கத்தால் இரத்தத்தில் சிறிதளவு நிக்கோட்
20 சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புன்னியாமீன்

உலக புகைத்தல் எதிர்ப்பு தினம்
டின் குறைந்தவுடனேயே அவர்களுக்கு புகைக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்படுகின்றது. இதன் காரணமாகவே பலர் பணமும் விரய மாகி ஆரோக்கியமும் கெடுகின்றது எனத் தெரிந்தும் புகைத்தலைக் கைவிட முடியாமல் இருக்கின்றனர்.
ஆனாலும் புகைத்தலை நிறுத்துவது அவசியமானது. புகைத் தலை நிறுத்துவதால் இதயத்தில் வரும் நோய்கள் தடுக்கப்படுகின்றன. புற்றுநோய் வருவதற்கான காரணங்கள் குறைக்கப்படுகின்றன. மூச்சுவாங்கல், இருமல், வாய் மணம் போன்றவை இல்லாமல் போகின்றன. பற்கள் பழுப்பு நிறங்கள் நீங்கி வெண்மையாகின்றன.
புகைப்பதை நிறுத்தினால் ஒரு காலகட்டத்தில் உடலும் மனநிலையும் வாழ்நாளில் ஒரு நாளும் புகைக்காதவர்களின் உடல் மனநிலைக்கு வருகின்றது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
புகையிலை பாவனையால் பலவிதமான நோய்களுக்கு உள் ளாக நேரிடும். அவற்றில் கணிகளில் வெள்ளைபடருதல், நியூ மோனியா, வயிற்று புற்றுநோய், சதையி புற்றுநோய், சிறுநீரக புற்றுநோய், கழுத்து புற்றுநோய், சிறுநீர்ப்பையில்கட்டி, நுரையீரல் புற்றுநோய், சுவாசத் தொகுதிப் பாதிப்புக்கள், உணவுக் குழாயில் புற்றுநோய், குரல் வளையின் மேற்பகுதியில் பாதிப்பு வாய் புற்று நோய், வாயிலும், தொண்டையிலும் பாதிப்பு இருமல், சளி பாரிசவாதம், இருதயஅழுத்தம், இதய நோய்கள் போன்றன குறிப்பிடத்தக்கவை.
அத்தோடு புகையிலை பாவனை காரணமாக இனவிருத்தி ஆரோக்கியமும் பெரிதும் பாதிக்கப்படும். குறிப்பாக புகையிலை பாவிக்கும் ஆண்கள் மத்தியில் பாலியல் பலவீனத்தை அதிகரிக்க உதவலாம். அதேநேரம் நிறைகுறைந்த குழந்தை பிறப்பும், குறை மாதக் குழந்தை பிறப்பும், கர்ப்பப்பையினுள்ளே சிசு இறந்து பிறப் பதும் புகையிலைப் பாவனையாளர்கள் மத்தியில் அதிகரித்து காணப்படும்.
இதேவேளை புகைபிடிப்போர் வெளியிடுகின்ற புகையை புகைபிடிக்காதோர் தொடர்ச்சியாக சுவாசிப்பதால் ஆஸ்துமா, இருதய
சர்வதேச தினனவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புன்னியாமீன் 21

Page 13
உலக புகைத்தல் எதிர்ப்பு தினம்
நோய்கள், காசநோய், காதுகளில் தொற்று. சுவாசத் தொகுதி நோய்கள், திடீர் சிசு மரணம் போன்ற பாதிப்புக்களுக்கும் உள்ளாக நேரிடும்.
அவுஸ்திரேலிய சிட்னி பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியினால் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு முடிவின்படி, புகைப்பழக்கமுடையவர்கள் முதுமைப் பருவத்தை அடையும் போது சிலருடைய பார்வை முழுமையாகவே இழக்கப்படுகிறது. மற்றும் சிலருடைய பார்வை குறைந்து விடுகிறது. தற்போது வெளி யாகியிருக்கும் புதிய ஆராய்ச்சி ஒன்று புகையை சுவாசிக்க நேரி டும் குழந்தைகளுக்கு குணாதிசயங்களில் எதிர்மறை விளைவுகள் ஏற்படலாம் என எச்சரித்திருக்கிறது. அமெரிக்காவிலுள்ள சின் சினாட்டி குழந்தைகள் நல மருத்துவமனை நிகழ்த்திய இந்த விரி வான ஆய்வு குழந்தைகள் மற்றும் இளம்வயதினர் புகைதுழி பகுதி களில் தங்க நேரிடுவதால் ஏற்படும் சிக்கல்களை முன்னிலைப் படுத்துகிறது.
ஆஸ்த்மா நோய்க்கு ஆளாகியிருக்கும் குழந்தைகளை இந்தப்புகை மிகப் பெரிய அளவில் பாதிப்புக்குள் உள்ளாக்கு கிறது என கவலையுடன் குறிப்பிடுகிறார் இந்த ஆய்வை நிகழ்த் திய மருத்துவர் கிம்பர்வி யோலிடன். நிக்கோட்டினின் இணை பொருளான கோடினின் குருதியில் கலந்துள்ள அளவை வைத்து இந்த ஆய்வு நிகழ்த்தப்பட்டது.
புகைப்பதை நிறுத்துவதற்கு புகைப்பவர்கள் ஒவ்வொரு வருக்கும் புகைப்பதை நிறுத்துவதற்கான விருப்பமும் உறுதியும் வேண்டும். இன்றைய விஞ்ஞான உலகில் எந்த சிரமமும் இன்றி ஹிப்னோற்டிக் (Hypnotic) முறைமூலமும், அக்கு பஞ்சர் (AXupunct ure) முறை மூலமும் புகைத்தலை நிறுத்த முடியும் எனக் கூறப்படு கிறது. ஆயினும் சிறிது காலத்தின் பின் இச்சிகிச்சை பெற்றவர் பிரச்சினைகள் அல்லது வேறு காரணங்களால் புகைத்தலை மீண்டும் நாடக் கூடும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
22 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புண்ணியாமீன்

உலக புகைத்தல் எதிர்ப்பு தினம்
ஆகவே மனதில் உறுதியுடன் ஒருவர் தானே நினைத்துப் புகைப்பதை நிறுத்துவதே 100 வீதமான வெற்றியைத் தரும். படிப் படியாக ஒருவர் புகைப்பதை நிறுத்துவதாகக் கூறி பின் மீண்டும் பழைய நிலைக்கு வரக்கூடிய சாத்தியங்கள் உண்டு. எனவே இனிப் புகைப்பதில்லை என்ற முடிவை உறுதியாக எடுத்து உடன் நிறுத்து வதே சிறந்த வழி
ஜேர்மனியில் பிறைபேக் (Freiberg) பல்கலைக் கழகப் பேராசிரியர் டாக்டர் யோர்கள் ட்ரொஸ்கே (Dr. Jurgen Troschke) தனது ஆராய்ச்சியில், 80 தொடக்கம் 90 விதமானோர் புகைத்தலை உடனடியாகக் கைவிட்டு வெற்றி கண்டிருக்கிறார்கள் என அறிவித் திருக்கிறார்.
புகைத்தலுக்கு எதிராக நீண்டகாலமாக அறிவுறுத்தள்களும், பிரச்சாரங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும் கூட ஆக்கபூர்வமான பலன்கள் பெரியளவில் ஏற்படவில்லை என்றே கூற வேண்டும். உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலுக்கமைய அநேகமான நாடுகள் புகை பிடிப்பவர்களை எச்சரிப்பதற்காக சிகரெட் பெட்டிகளில் அபாய எச்சரிக்கை வாசகங்களை அச்சிட்டு வருகின்றன. சில நாடுகளில் புகைத்தலை தடுப்பதற்காக சிறுவர் களுக்கு சிகரெட் விற்பனை செய்ய முடியாது. பொது இடங்களில் புகைத்தல் முடியாது என்றெல்லாம் சட்டமியற்றப்பட்டுள்ளன. அதேநேரம் பொது இடங்களில் புகை பிடித்தால் தண்டப் பணம் செலுத்த வேணடும் என்றும் விதிக்கப்பட்டுள்ளது. மறுபுறமாக சில நாடுகள் புகைத்தல் தொடர்பான விளம்பரங்களையும் தடை செய்துள்ளன.
இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் சுகாதாரப் பகுதி புகைப்பாவனையால் வரும் தீங்குகளைப் பிரச்சாரம் செய்யும் அதேவேளை, சிலநாடுகளில் புகையிலையும், மதுபானமும் அரசுக்கு வருமானம் ஈட்டித்தரும் துறைகளாக அமைந்துள்ளன. இத்தகைய முரணி பாடான தன்மை இந்நிலை நீடிப்பதற்குக் காரணமாக இருக்கின்றது. குறிப்பாக புகைத்தலின் தீங்குகளைப் பற்றி பிரசாரம் செய்யும் சுகாதாரப் பகுதியினர் அல்லது நிறுவனங் கள் புகைத்தல் தொடர்பான உற்பத்திகளை தடைசெய்வதற்கான
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புன்னியாமீன் 23

Page 14
உலக புகைத்தல் எதிர்ப்பு தினம்
நடவடிக்கைகளை மேற்கொள்ளாதிருப்பது வேதனைக்குரியதே. இவற்றால் புகையிலை உற்பத்திகளை தடுக்க முடியாது. ஏனெனில், புகையிலை உற்பத்திகள் மூலமாக அரசாங்கத்துக்குப் பெருமள வுக்கு வருமான வரி கிடைக்கின்றது.
1988ல் பின்லாந்தும், 1994ல் பிரான்சும் மதுபான, புகைத்தல் விளம்பரங்களைக் கட்டுப்படுத்தின. ஐரோப்பிய யூனியன், நியூஸி லாந்து போன்றவையும் நாட்டில் மதுபான, சிகரட் பாவனையைக் குறைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. அபிவி ருத்திய டைந்துவரும் நாடுகளிலும் இந்நிலை துரிதப்படுத்துகின்றன. எவ்வா, றிருந்தபோதிலும் பாவனையாளர் தாமாகவே உணர்ந்து செயல்படு வதே வெற்றிக்கு வழிவகுக்கும் என்பது மாத்திரமே உண்மை.
ஒரு நபர் புகைப்பிடிப்பதினால் அவருக்கு ஏற்படும் கெடுத லைவிட அவர் வெளியிடும் புகையை சுவாசிப்பவர் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார். புகையை சுவாசிக்க நேரும் மக்களுக்கு இதயம் தொடர்பான நோய்கள் வரும் வாய்ப்பு அதிகரிப்பதாக நாட்டிங் ஹாம் பல்கலைக்கழக ஆய்வு ஒன்றில் குறிப்பிடப்பட்டிருந்தது. உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கைப்படி நுரையீரல் புற்றுநோய் 16%ஆல் அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பு புகைப்பிடிப்பவர் களிடத்திலன்றி பக்கத்தில் இருப்பவர்களிடமே ஏற்பட்டுள்ளது.
இலங்கையை மையமாகக் கொண்டு எத்தகையோர் புகைப் பிடிக்கின்றார்கள் என்று மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலிருந்து பின்வரும் தகவல்கள் பெறப்பட்டன.
பழக்கவழக்கங்கள் காரணமாக 21%, மகிழ்ச்சிக்காக 21.1%, பழக்கத்திலிருந்து விடுபட முடியாததினால் 22.7%, நண்பர்களுடன் நேரத்தைக் கழிப்பதற்காக 82%,
தனிமையிலிருந்து விடுபடுவதற்காக 7.5%, ஓய்வு நேரத்தைப் பயன்படுத்தி 3.3%, பரீட்சித்துப் பார்க்க வேண்டும் என்ற நோக்கில்7.6% நண்பர்களின் அழுத்தம் காரணமாக 7.6%,
பிரச்சினைகளிலிருந்து விடுபடும் நோக்கில் 33%
24 சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புன்னியாமீன்

உலக புகைத்தல் எதிர்ப்பு தினம்
இலங்கையில் புகைப்பாவனையாளர்கள் மாவட்ட ரீதியில்
குருநாகல் மாவட்டம் 17.1% கொழும்பு மாவட்டம் 20.4%, கேகாலை மாவட்டம் 24.5%, அநுராதபுர மாவட்டம் 27.9%, கம்பஹா மாவட்டம் 29.8% காவி மாவட்டம் 44.2%
ஏனைய மாவட்டங்கள் இதற்கு இடைப்பட்ட விகிதத்திலே இருப்பதை அவதானிக்கலாம். மேற்படி தகவல் சிகரட் விற் பனையை மையமாகக் கொண்டு பெறப்பட்டதாகும்.
உலக சுகாதார நிறுவனத்தினால் உலக புகையிலை எதிர்ப்பு நாள் குறித்து ஆண்டுதோறும் ஒவ்வொரு கருப்பொருளினை முன் வைக்கின்றது. அவை வருமாறு:
1990
1991.
19921993
1994
1995
1996
1997.
1998
1999.
2000
2001 -
2002.
2003
2004
2005
Childhood and youth without tobacco: growing up without tobacco Public places and transport: better be tobacco free Tobacco free workplaces: safer and healthier Health services: our windos to a tobacco free world Media and tobacco: get the message across Tobacco costs more than you think Sport and art without tobacco: play it tobacco free United for a tobacco free world Growing up without tobacco Leave the pack behind tobacco kills, don't be duped second-hand smoke kills
tobacco free sports tobacco free film, tobacco free fashion tobacco and poverty, a vicious circle health professionals against tobacco
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புண்ணியாமீன் 25

Page 15
உலக புகைத்தல் எதிர்ப்பு தினம்
2006- tobacco: deadly in any form or disguise 2007- smoke free inside 2008- tobacco-free youth 2009- tobacco health warnings
'fist of sob', -1 rebetic forsythe
இக்கட்டுரை பிரசுரமான இணையத்தளங்கள்(2009/2010)
{
0
http://thatstamil.oneindia.in/cj/puniyameen/2009/0531-world-notobacco-day.html (Qђšum) http://www.ilankainet.com/2010/05/31.html (SJTarGril) http://salasalappu.com/?p=3081 http://tamilnirubar.org/?p=16101 (figs. Tafurt) http://thesamnet.co.uk/?p=12303 (5,55ITGifu in) http://uyirambukal.blogspot.com/2010/05/31.html http://www.daylife.com/article/00eO03.ogvx8cq http://nayanaya.mobi/v/http/thatstamil.oneindia.in/cj/ puniyameen/~lcj/puniyameen/index-2.html (giáuri) http://infokarirterkini.co.cc/karir
26
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புண்னியாமீன்

02
முட்டாள்கள் தினம் April fools day
ஏப்ரல் 01
சர்வதேச ரீதியில் அன்னையர் தினம், தந்தையர் தினம். காதலர் தினம். மகளிர் தினம், தொழிளாலர்கள் தினம் என்று மனிதர்களுக்குப் பலவிதமான தினங்கள் இருப்பது போலவே முட்டாள்களுக்கும் என்று ஒரு தினம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏனைய தினங்களுக்கு உரிமை கொண்டாடுவதைப் போல இத்தினத்தில் தமக்கும் பங்கிருப்பதாகச் சொல்லிக் கொள்ள எவரும் முன் வருவதில்லை. அதேநேரம் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் அடுத்தவரை முட்டாளாக்க முனையும் முட்டாள்களான அறிவாளிகளின் தினம் என்றாலும் பிழையாகாது. அதுதான் இந்த ஏப்ரல் முதல் தேதியாகும்.
“விஷயங்களை அறிந்து கொள்பவன் அறிஞன் ஆகிறான்” எண் பார்கள். அதேபோல் ஒரு முட்டாள் தான் ஒரு முட்டாள்" என்பதை அறிந்து கொள்ளும்போது அவனும் ஒரு "அறிஞனாக' வாய்ப்புக் கிட்டுகிறதா என்று எமக்கும் முட்டாள்தனமாக சிந்திக்க தோன்றுகிறது.
“The first of April is the day we remember what we are the other
364 days of the year" - Graig Mark Twain pisanLotupg முன்பே உரத்துச் சொல்லிவிட்டார். கற்றாரைக் கற்றாரே காமுறுவது போல்
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 3 கலாபூஷணம் புன்னியாமீன் 27

Page 16
முட்டாள்கள் தினம்
ஒரு முட்டாள் அவனை விடப் பெரிய முட்டாள் மெச்சுவான் என்றும் யாரோ ஒருவரும் கூறியுள்ளதாகவும் அறிகிறோம்.
“முட்டாள்கள் தினம் ஏப்ரல் 1ம் திகதி உலகமெல்லாம் முட்டாள்களாக்கும் முயற்சி நடைபெறுகிற ஒரு முட்டாள் நாள். இது எவ்வாறு ஆரம்பமானது என்ற வினாவும் எம்முள் எழுகின்றது.
புராதன வரலாற்றில் ரோமானிய நாட்காட்டியின்படி ஏப்ரல் 1ம் தேதி தான் வசந்தம் ஆரம்பிக்கும் பொன்னாளாகும். புராதன வரலாற்றில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களை மிகுந்த உற்சாகத்தோடு கொண்டாடியதற்கான வரலாற்றுக் குறிப்புகள் காணப்படுகின்றன. ஹார்வி என்னும் வரலாற்றாய்வாளர் தனது குறிப்பில், பிரான்ஸ் தேசத்தின் அரசன் ஒன்பதாம் சார்லஸ் காலத்தில் மார்ச் மாதம் 25ம் தேதியிலிருந்து ஒருவார கால புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டதாக குறிப்பிடுகிறார். திருவிழாவைப்போல் நடைபெறும் இந்தக் கொண்டாட்டங்களின் போது ஒருவருக்கொருவர் பரிசுப் பொருள்களையும், அன்பளிப்புகளையும் வழங்கி தங்கள் அன்பை வெளிப்படுத்திக் கொண்டதாகவும் குறிப்பிடுகிறார்.
இந்த ஒருவாரக் கொண்டாட்டத்தின் இறுதி நாளான ஏப்ரல் முதலாம் திகதி பெருவிருந்துடன் புத்தானர்டு விழா நிறைவெய் தியதாகவும் ஹார்வி குறிப்பிட்டுள்ளார்.
1562ம் ஆண்டளவில் அப்போதைய பாப்பாண்டவரான 13வது கிரகரி அவர்கள் பழைய ஜூலியன் ஆண்டுக் கணிப்பு முறையை ஒதுக்கி புதிய கிரேகோரியன் ஆண்டுக் கணிப்பு முறையை நடைமுறைப்படுத்தினார். இதன்படி ஜனவரி 1 அன்றுதான் புத்தாண்டு ஆரம்பமாகின்றது. 1562ம் ஆண்டில் போப் கிரகரி புதிய ஆண்டு ஆரம்பத்தை நடைமுறைப்படுத்தும்படி அறிவித் தார். ஆண்டு ஆரம்ப நாளாக ஜனவரி 1ம் திகதியை அறிமுகம் செய்துவைத்தார்.
இதன் பின்பு பிரான்ஸ் தேசம் முழுதும் இந்த நாட்காட்டி யைத் தான் பயன்படுத்த வேணி டும் என்று ஊர் தோறும் அறிவிக்கப்பட்டது. இந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் அல்லது போப்பின் அறிவிப்பை நம்பாதவர்கள் ஏப்ரல் 1ம் திகதியையே புத்தாண்டுப் பிறப்பாகக் கொண்டாடினர்.
28 சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புண்ணியாமீன்

முட்டாள்கள் தினம்
இந்தப் "புதிய” புத்தாண்டு தினத்தை ஐரோப்பிய நாடுகளும், அவற்றின் மக்களும் உடனேயே ஏற்றுக் கொள்ளவில்லை. சில காலங்கள் எடுத்தன. அதற்குக் காரணங்கள் பல உணர்டு. அன்றைய காலகட்டத்தில் இது போன்ற செய்திகள் அல்லது மாற்றங்கள் சகலரையும் சென்றடைவதற்குரிய உரிய சாதனங்கள் இருக்கவில்லை. அத்தோடு பழைய வழக்கத்தைப் புறம் தள்ளி புதிய வழக்கத்தை ஏற்றுக் கொள்வதையும் இம்மக்கள் மறுத்திருக் கலாம். ஆகவே இம் மக்கள் தொடர்ந்தும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதியையே தமது புத்தாண்டுத் தினமாகக் கொண்டாடி வந்தனர்.
எவ்வாராயினும் பிரான்ஸ் 1852ம் ஆண்டிலும் ஸ்கொட் லாந்து 1660ம் ஆண்டிலும், ஜெர்மனி டென்மார்க், நோர்வே போன்ற நாடுகள் 1700ம் ஆண்டிலும், இங்கிலாந்து 1752ம் ஆண்டிலும், இந்தப் புதிய புத்தாண்டு தினத்தை உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொண்டன.
புதிய வழக்கத்தை ஏற்றுக் கொணிடு ஜனவரி முதலாம் திகதியை புத்தாண்டாகக் கொண்டாடத் தொடங்கிய மக்கள் இந்த பழைய வழக்கத்தைப் பேணி ஏப்ரல் மாதம் முதலாம் திகதியில் புத்தாண்டைக் கொண்டாடுபவர்களை ஏப்ரல் முட்டாள்கள் என்று அழைக்கலானார்கள். இதிலிருந்தே ஏப்ரல் முட்டாள்கள் தினம் ஆரம்பமாயிற்று என்பது பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.
என்றாலும் 1582ம் ஆண்டுக்கு முன்னரேயே 1508ம் ஆண் டில் பிரான்ஸ் தேசத்தில் முட்டாள்கள் தினம் கொண்டாடப்பட்டு வந்துள்ளது என்பதற்கும் சான்றுகள் உள்ளன. அதேபோல் டச்சு மொழியிலும் 1539ம் ஆண்டுக் காலப்பகுதியில் முட்டாள்கள் தினம் பற்றிச் சொல்லப்பட்டிருப்பதை அறியக் கூடியதாக உள்ளது.
1466ம் ஆண்டு மன்னன் பிலிப்பை அவரது அரச சபை விகடகவி பந்தயம் ஒன்றில் வென்று மன்னனையே முட்டாளாக் கிய நாள் ஏப்ரல் முதலாம் திகதி என்றும் கூறப்படுகிறது.
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புன்னியாமீன் 29

Page 17
முட்டாள்கள் தினம்
உரோமாபுரியில் கிறிஸ்தவர்கள் அதிகாரத்திற்கு வந்த போது, நடைமுறைகளை மாற்றினார்கள். தற்போதுள்ள ஈஸ்ட்டர் பண்டிகையினையும் மாற்றி அறிவித்தார்கள். பழமையான கொணி டாட்டங்களை மாற்றியதோடு அவற்றில் ஒரு சிலவற்றை வேடிக்கை, வினோத கொண்டாட்டங்களுக்குரிய நாளாகவும் மாற்றி னர். இந்த மாற்றங்களில் நம்பிக்கை இல்லாமலிருந்த இவர்களை கேலியும் கிணிடலும் செய்து விளையாட்டாக முட்டாளாக்கி ஏமாற்றும் போக்கில் ஈடுபட்டனர்.
இதுவே நாம் இன்றைக்கு வேடிக்கையாய் முட்டாள்க ளாக்கி மகிழ்கிற நாளாக தொடர்கிறது எனலாம். ஜனவரி மாதம் 1ம் திகதியை புத்தாண்டாக ஏற்றுக்கொள்ள மறுத்தவர்கள் அல்லது மறந்தவர்களுக்கு முட்டாள்தனமான பரிசுகளை அனுப்பினர். பெரிய பரிசுக் கூடைகள் போன்று வடிவமைத்து உள்ளே குதிரை முடி, பழைய குப்பை என்று நிரப்பிக் கொடுத்து ஏமாற்றுதல் போன்ற ஏமாற்று வேலைகளைச் செய்து ஏமாற வைத்தனர்.
இதை நம்பும்படியான ஆனால் நகைக்கும்படியான செய லாக செய்து மகிழ்ந்தனர். நெப்போலியன் 1 ஆஸ்திரியாவைச் சேர்ந்த மேரிலூயிஸை 1810ல் திருமணம் செய்துகொண்டார். அந்த மாதம், நாள் ஏப்ரல் 1 என்பதால் மணமகளை கேலி செய்து இருக்கின்றனர். நெப்போலியன் உண்மையாகத் திருமணம் செய்ய வில்லை. உன்னை முட்டாளாக்கவே திருமணம் செய்திருக்கிறார் என்று எள்ளி நகையாடியதாகவும் கூறப்படுகிறது.
ஏப்ரல் முதல் நாளை, “Poission dawri" என்று அழைத்துள் ளனர். இத்தகைய கேலிக்கூத்துக்கள் சுற்றிச் சுழன்று பிரான்சிலி ருந்து இங்கிலாந்துக்கும் அங்கிருந்து அமெரிக்காவுக்கும் ‘ஏப்ரல் பூல் விரிந்து பரவி இருக்கிறது. இது குறித்து சிகாகோவிலுள்ள இலினாய்ஸ் பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர் ஸ்டீவன் பேன்னிங் ஐரோப்பாவில் எப்படி எல்லாம் நடந்தது என்று விலா வாரியாகக் குறிப்பிட்டுள்ளார். கிரகரியன் காலணிடரை ஏற்றுக் கொண்ட முதல் நாடாக பிரான்சு இருந்தாலும் இத்தகைய கேளிக் கைகளின் ஆணிவேரைக் கண்டுபிடிக்கப் போதுமான ஆதாரக் குறிப்புகள் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
30 சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புன்னியாமீன்

முட்டாள்கள் தினம்
aôQasir origies April Fool's Dayia April Gawk Graig sanLii பிடித்ததாக பேராசிரியர் ஸ்டீவன் தெரிவித்துள்ளார். அதாவது ஏப்ரல் 1ம் தேதி வினோதமாக உடையுடுத்தி இரண்டும் கெட்ட நிலையில் நடந்து கொண்டு ஸ்காட்டிஷ மக்கள் அந்த நாளை நகர்த்தியதாக மேலும் தெரிவிக்கிறார்.
ஒரு பொய்யை உணர்மை என்று நம்ப வைப்பது, ஒரு கடி தத்தில் அவசரம் என்று மேலே எழுதி உள்ளே முட்டாள். ‘இன்று ஏப்ரல் பூல் தினம் தெரியுமா? அது வேறு யாருமில்லை நீதான்', இப்படி எழுதி அனுப்புவதை வழக்கமாகச் செய்திருக்கின்றனர்.
பிரெஞ்சுக் குழந்தைகள் கூட காகிதத்தில் மீன் போன்று செய்து தனது சினேகிதர்களின் முதுகில் ஒட்டி அனுப்பிக் கேலி செய்திருக்கின்றனர். இப்படி முதுகில் மீனோடு திரிகிற குழந்தைக ளைப் பார்க்கும் குழந்தைகள் ‘ஏப்ரல் மீன்' என்று அழைத்துக் கேவி செய்திருந்திருக்கின்றனர்.
1986ல் ப்ரெட் வால்டன் இயக்கிய, “ஏப்ரல் பூல்ஸ் டே” திரைப்படம் மிகப் பிரபலமானது. டெபோரா போர்மேன், ஜேய் பேக்கர், டெபோரா குட்ரிச் நடித்திருந்தனர். பாரமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தார் பிரம்மாண்டமாக தயாரித்திருந்த இப்படம் ஒளி நாடாக்களிலும் வீர நடை போட்டு வந்ததை குறிப்பாகச் சொல்ல a) TLD .
ஏப்ரல் 1ஆம் தேதி பல வேடிக்கைகள் மட்டுமல்லாது பல வினைகளையும் ஏற்படுத்தியுள்ளன. ஏப்ரல் முதலாம் திகதி இந்தக் கேலிக்கை நிகழ்வுகளால் சில உயிர்கள் இழக்கப்பெற்ற சம்பவங்களும் வரலாற்றுப் பதிவுகளும் உண்டு. இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளில் சில குடும்பங்கள் பிரிந்த வரலாற்றுப் பதிவுகளும் உண்டு.
எமது இலங்கையில் இன்று இளைஞர்கள் யுவதிகள் மத்தியில் ஏப்ரல் பூல் வினோதங்கள் மிகவும் அதிகரித்துள்ளன. இலத்திரனியல் தொழிநுட்ப வளர்ச்சியுடன் இவற்றின் தாக்கங்களும் புதிய பரிணாமத்தை அடைந்துள்ளது.
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புண்னியாமினர் 31

Page 18
முட்டாள்கள் தினம்
எவ்வாறாயினும் எந்தக் கேலிக்கைகளும், விளையாட்டுக்
களும் எல்லை தாண்டாது இருப்பது என்பது முட்டாள் தினத்தில் நாமும் முழுமையான முட்டாளாக மாறி விடாதிருப்பதற்கு எமது அறிவுத் திறனுக்கு ஒரு சவாலாகும்.
:
இக்கட்டுரை பிரசுரமான இணையத்தளங்கள் (2009/2010)
http://www.ilankainet.com/2010/04/1.html http://thesamnet.co.uk/?p=9500 http://www.yari.com/forum3/index.php?showtopic=54997 http://nayanaya.mobi/v/http/thatstamil.oneindia.in/~~/artculture/essays/2009/0331-history-of-april-fools-day.html http://ns3.greynium.com/search.html?topic= http://lankamuslim.org/page/6/?s http://www.tamilish.com/search.php?... http://usa-learning.blogspot.com/archive.html http://thatstamil.oneindia.in/art-culture/essays/2009/0331history-of-april-fools-day.html
32
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புண்னியாமீன்

03
சர்வதேச புவிதினம் World earth day
ஏப்ரல் 22
மனிதர்களில் அலட்சியப்போக்கு காரணமாக புவி தன் சமநிலையை இழந்து செல்கிறது. நவீன விஞ்ஞான தொழில்நுட்ப மாற்றங்கள், கைத் தொழில் மயமாக்கல், நகர மயமாக்கல், சனத் தொகைப் பெருக்கம் ஆகிய காரணிகளால் சூழல் பல வகையாக மாசடைகிறது.
நச்சு வாயுக்களால் வளிமண்டலம் நிரம்பியுள்ளது. காட ழிப்பினால் இயற்கை மழையை புவி இழந்துள்ளது. போர்ச் சூழலி னாலும் அணுப் பரிசோதனைகளாலும் அழிவுகளைப் புவி எதிர் நோக்குகின்றது. இத்தனைக்கும் மனிதனின் அலட்சியப் போக்கும், சுயநலமுமே காரணமாக இருக்கின்றது. இத்தகைய பேராபத்துகளில் இருந்து நாம் வாழும் புவியைப் பாதுகாக்க மக்கள் அனைவரும் ஒருமித்து செயற்பட வேண்டியதன் அவசி யம் உணரப்படுகின்றது. இந்தப் பின்னணியிலேயே சர்வதேச புவிதினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
சர்வதேச புவிதினம் என்பது ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் 22 ஆம் நாளன்று புவியின் சுற்றுச் சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கோடு அனைத்து நாடுகளிலும் கடைப்பிடிக்கப் பட்டுவரும் ஒரு சிறப்பு நாளாகும். உலகளாவிய ரீதியில் புவியின்
சர்வதேச நினணவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புண்னியாமின் 33

Page 19
சர்வதேச புவிதினம்
சூழல் மாசடைவதைக் கருத்திற்கொண்டு முதன் முதலாக ஐக்கிய அமெரிக்காவில் சுற்றுச் சூழலியல் நிபுணரும், செனட்டருமான கேலோர்ட் நெல்சன் என்பவர் சுற்றுச்சூழல் பற்றிய அறிவைப் பரப்பத் தகுந்த நாளாக 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ம் திகதியை தேர்ந்தெடுத்து அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்று 20 மில்லியன் மக்கள் இந்நிகழ்வில் பங்கெடுத்தார்கள். அன்றிலி ருந்து ஆண்டு தோறும் இந்நாள் உலகளாவிய ரீதியில் சர்வதேச பூமி நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஐக்கிய நாடுகள் சபை ஜூன் 5ஆம் திகதியை சர்வதேச சுற்றுச் சூழல் தினமாக அனுசரித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
நிலம், நீர், காற்று. நெருப்பு, ஆகாயம் என்பன மனித வாழ்க்கைக்காக இறைவனால் வழங்கப்பட்ட் நன் கொடையாகும். புவியை அலங்கரித்துள்ள கடல், நதி நீர்வீழ்ச்சிகள், காடு, வனாந் தரங்கள், மலைகள், பள்ளத்தாக்குகள் அனைத்தும் மனித வாழ்க் கைக்கு அத்தியவசியமானவை.
வானம், பூமி, வளிமண்டலம், ஆதவனின் ஒளி சந்திரனின் குளிர்ச்சி மலையின் சிருங்காரம், காலையின் கனிவு, மரம், செடி, கொடிகள், தரைவாழ், கடல்வாழ் உயிரினங்கள், பறவைகள், அத்த னையும் இயற்கையின் அணிகலன்கள். மனிதன் வாழ்க்கையை வளமாக நடத்துவதற்கு அத்தனையும் தேவையானவை. இந்தச் சுற்றாடல் தொகுதி புவியின் சமநிலையைப் பேணி வருகின்றது. இச்சமநிலையில் ஏற்படும் மாற்றங்கள் புவியின் தன்மையை மாற்றி விபரீதமான விளைவுகளை ஏற்படுத்திவிடும்.
பூமி மத்திய கோட்டுப் பகுதியில் தன் மீது போர்த்தி அழகு பார்க்கும் பச்சைக் கம்பளம்தான் இந்த எழில் கொஞ்சும் இயற்கை. குறிப்பாக அயன மணிடல மழைக்காடுகளைக் குறிப்பி டலாம். இந்த மழைக் காடுகளைத் தேசத்தின் மிகக் குறுகிய பரப் பில் கொண்டிருக்கும் நாடுகள் மீது ஏனைய நாடுகள் பொறாமை கொள்ளும் அளவுக்கு மழைக்காடுகள் “இயற்கையின் புதையல் களாகவே இருக்கின்றன.
34 சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புண்னியாமீன்

முட்டாள்கள் தினம்
இந்தோனேசியா, இந்தியா, இலங்கை, பிரேசில், கொலம் பியா, பொலிவியா, பேரு, வெனிசுலா, மலேசியா. என்று விரல் விட்டு எண்ணக்கூடிய சில வெப்பமண்டல நாடுகளில் மட்டுமே மழைக்காடுகள் காணக் கிடைக்கின்றன. இருந்தும் இந்த பூமியின் ஒட்டுமொத்த உயிரின வகைகளில் இதுவரை பெயரிடப்பட்ட 104 மில்லியன் தாவர - விலங்கினங்களைத் தவிர பன்மடங்கு ஏராள மான ஜீவராசிகள் இன்னமும் அடையாளம் காணப்படாமல் உள்ளன) பாதியளவு சூரியன் நுழையவே தயங்கும் அடர்ந்த இந்தக் காடு களில் தான் இராஜாங்கம் செய்கின்றன. அதிலும் இவற்ரில் பெரும்பாலானவை உலகின் வேறு எந்தப் பகுதிகளிலும் காண முடியாத அளவுக்கு அந்தந்த நாடுகளுக்கு மட்டுமே சொந்தக் காரர்களாக இருக்கின்றன.
ஒரு குறிப்பிட்ட காலம் வரைக்கும் மலேரியா நோய்க் குரிய ஒரேயொரு தீர்வாக இருந்த 'குயினைன்’ பெறப்பட்ட தென் அமெரிக்காவின் சிங் கோனா மரம் தொடங்கி, குருதிப் புற்று நோய்க்கு மருந்தாகும் மடகாஸ்கரின் பட்டிப்பூ ஊடாக இன்னமும் மனிதனை வதைத்துக் கொண்டிருக்கும் உயிர்க்கொல்வி நோய்க ளுக்கு மருந்தாகக் கண்டறியப்பட வேண்டிய ஏராளமான தாவரங் கள் வரையில் கொண்டிருக்கும் முழு உலகுக்குமான 'மருத்துவ அலுமாரியாக இயற்கை, மழைக்காடுகளையே உருவாக்கியிருக்கி றது. புற்று நோய்க்கு எதிரானவை என அடையாளம் காணப்பட்ட 3000 க்கும் அதிகமான மூலிகைகளில் 70 சதவீதம் வரை இந்தக் காடுகளிலேயே காணப்படுகின்றன.
உலகம் பூராவும் உள்ள மழைக்காடுகளில் ஆயிரத்துக்கும் அதிகமான இனக் குழுமங்களாக 140 மில்லியன் பழங்குடியினர் இன்னமும் வாழிந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களின் கலாசாரமும் வாழ்க்கை முறையும் மழைக்காடுகளின் நிலைத்தி ருத்தலில் வசிக்கும் பங்கு பிரதானமானது. ஏராளமான இரகசியங் களைப் பொத்தி வைத்திருக்கும் மழைக்காட்டின் ‘சாவி காடுகளின் பாதுகாவலர்களாகிய இந்தப் பழங்குடியினரின் கைகளிலேயே இருக்கிறது. பல நூற்றாண்டு காலப் பட்டறிவின் ஊடாக இவர்கள் தேர்வு செய்து பயன்படுத்தும் மழைக்காட்டுத் தாவர, விலங்கினங் களே புதிய ரக இனங்களாக வெளியுலகுக்கு ஆராய்ச்சியாளர்க ளால் அறிமுகம் செய்யப்படுகின்றன. தாய்லாந்தின் லுஆ (Lua)
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புன்னியாமீன் 35

Page 20
முட்டாள்கள் தினம்
பழங்குடியினர் மாத்திரமே 75 விதமான உணவுப் பயிர் வகைக ளையும் 25 வகையான மூலிகைகளையும் இனங்கண்டு பயிரிடுகி றார்கள் என்றால் உலகம் பூராவும் உள்ள மழைக்காட்டுப் பழங்குடி களிடமிருந்து நாம் பெற்றுக் கொள்ள வேண்டிய மரபணு வளங்க ளைக் கற்பனை செய்ய இயலாது.
ஆண்டுக்கு 120 தொடக்கம் 235 அங்குலம் வரையும் மழை வீழ்ச்சியைப் பெறும் மழைக்காடுகள் நீர்ச்சுழற்சியில் பங் கேற்பதன் மூலம் பூமியின் தட்பவெப்ப நிலையைத் தீர்மானிப் பதில் பிரதான பங்களிப்பைச் செய்கின்றன. மழைக்காடுகளுக்கு வெளியே பூமியின் பிற பகுதிகளில் உள்ள உயிரினங்களின் தொடர்ச்சியான இருத்தலுக்கும் இன்றியமையாத ஒரு காட்டுத் தொடர்தான் இந்த மழைக்காடுகள்.
ஆனால், இவ்வளவு இருந்தும் பொன் முட்டையிடும் வாத் தாக மழைக்காடுகள் படிப்படியாக சிதைக்கப்பட்டுக் கொண்டிருக் கும் சூழலியற் படுகொலை இன்னமும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. இதனை வேறு வார்த்தையில் கூறுவதாயின் மனிதன் படிப்படியாக இயற்கையை அழித்துக் கொண்டிருக்கின்றான்.
நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பூமியின் நிலப்பரப்பில் 12 சதவீதத்தை அலங்கரித்துக் கொண்டிருந்த அயன மணிடல மழைக்காடுகள் இன்று வெறும் ஐந்து சதவீதம் என்று கூறும் அளவிற்கு குறுகிப் போயிருக்கிறது. நிமிடமொன்றுக்கு 50 தொடங்கி 100 ஏக்கர் பரப்பளவுள்ள காடுகள் அழிக்கப்படுவதாக செய்தித் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இயற்கை மனித னின் கொடுரப்பிடிக்குள் சிக்கி படிப்படியாக அழிந்து கொண்டே வருகிறது.
இயற்கையை அழிப்பதனால் அழிக்கப்படுவது ஆயிரக்க ணக்கான தாவர விலங்கின வகைகளும் ஈடு செய்யப்பட முடியாத பாரம்பரியப் பொருளுமே தவிர வறுமை ஒழிப்பல்ல. மாறாக பூமி சந்தித்தது கோரப்புயல்களும் இயற்கையோடு ஒட்டிய வகையில் பஞ்சம், பட்டினி என்று பொசுக்கிக் கொண்டிருக்கும் கடும் வறட்சி போன்றவையுமே. அதாவது இயற்கையை அழிப்பதனால் புவிச் சமநிலைக் குலைவுகள் தான் ஏற்படுகின்றன.
36 சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புண்னியாமீன்

சர்வதேச புவிதினம்
'பசியால் மரணித்துக் கொண்டிருக்கும் ஒருவன் தன்னுடைய அடிப் படைத் தேவையைப் பூர்த்தி செய்து கொள்வதற்கு முன்னால் எப்படிச் சூழல் பாதுகாப்பைப் பற்றிச் சிந்திக்க முடியும்? என்று நீங்கள் சிந்திக்கலாம். உங்கள் நாடுகள் வெளியேற்றும் கரிக் காற்றை ஜீரணிக்கும் சக்தி எங்கள் காடுகளுக்கு உணர்டு என்று நீங்கள் நினைத்தால் எங்கள் காடுகளைக் காப்பாற்றுவதற்கும், காடுகளை நம்பி வாழ்க்கை நடத்தும் மக்களுக்காகவும் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? சிந்திக்க வேண்டிய வினா தான். இதே வினாவைத்தான் வளர்ந்த நாடுகளை நோக்கி மூன்றாம் உலக நாடுகள் பிரேசிலில் 1992-ல் நடந்த பூமி உச்சி மாநாட்டி விருந்து இன்னமும் கேட்டுக் கொண்டேயிருக்கின்றன.
அமிலப்படிவுகள் மண்ணின் வளத்தை நச்சாக்கி விடுகின்றது. கைத்தொழில் வாயுக்கள் வளிமண்டலத்தைக் குறிப்பாக ஓசோன் படலத்தை அழித்துக் கொணடிருக்கின்றது. இதனால் புவி உஷ்ணமடைவதுடன் சூழலையும் பாதிக்கின்றது. சுற்றாடல் மாசடை வதைத் தவிர்ப்பதன் மூலம் புவியை நாம் பாதுகாக்க முடியும். திட்டமிடாத காடழிப்பு, மண் அகழ்வு விவசாயத்தில் அளவுக் கதிகமாக நச்சுத்திரவத்தை பயன்படுத்தல், இரசாயனப் பசளை களைப் பயன்படுத்தல் தொழிற்சாலைக் கழிவுகளையும், வீட்டுக் கழிவுகளையும் பாதுகாப்பாக அகற்றாமை ஆசிய செயற் பாடுகளால் சூழல் மாசடைகிறது. மனிதன் சூழலைப் பாதுகாக்கும் அக்கறையுடன் இருந்தால் மட்டுமே இத்தகைய ஆபத்துக்களில் இருந்து புவியைப் பாதுகாக்கலாம்.
இது தனிப்பட்ட ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் ஆழமாகப் பதிய வேண்டும். அவ்வாறு இல்லாமல் எத்தகைய கோசங்கள் இடுவதாலும், எத்தகைய பயனும் ஏற்பட்டு விடப் போவதில்லை.
நாம் உலகளாவிய ரீதியில் சிந்திக்காமல் எம்மைச் சூழ வுள்ள வளங்களையாவது பாதுகாப்பதற்கு திடசங்கற்பம் பூணுவோம்.
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புன்னியாமீன் 37

Page 21
சர்வதேச புவிதினம்
இக்கட்டுரை பிரசுரமான இணையத்தளங்கள் (2009/2010)
d http://thatstamiloneindia.in/cj/puniyameen/2009/0422-world
earth-day-today.html (Spišuur)
() http://thesamnet.co.uk/?p=10442 (SfissiTafur)
0 http://groups.google.cz/.../2366699fb72d3219 http://Qishun)
0. http://nayanaya.mobi/v/http/thatstamil.oneindia.in/~/ search.html?topic=citizenéstart=5(Bjöákur)
d http://supperlinks.blogspot.com/.../blog-post.html(gjöálum)
0 http://groups.google.com/group/tamilamutham/.../8f2d56273 la
0087e?.இந்தியா)
38 சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புண்னியாமீன்

04
உலக நூல் மற்றும் பதிப்புரிமை தினம் (World Book and Copyright Day)
ஏப்ரல் 23
p_eus gỹIcỏ Lopg]uô Lig$lứL{flanuo (World Book and Copy right Day) தினம் என்பது வாசித்தல், பதிப்பித்தல் மற்றும் பதிப்புரி மையூடாக அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாத்தல் போன்றவற் றை வளர்க்கும் நோக்குடன் ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் மற்றும் பணி பாட்டு நிறுவனம் (யுனெஸ்கோ) ஆண்டுதோறும் ஏப்ரல் 23ஆம் நாளன்று ஒழுங்கு செய்யும் ஒரு நிகழ்வு ஆகும்.
“நூலாருள் நூல் வல்லன் ஆகுதல் வேலாருள்
வென்றி வினையுரைப்பான் பணிபு”
என புத்தகங்களின் அருமை பெருமைகளையும் அதனைக் கற்பவனின் மாண்பினையும் தெய்வப்புலவர் திருவள்ளுவர் குறள் மூலம் கூறுகின்றார்.
அபிவிருத்தியடைந்த நாடுகளின் முன்னேற்றம் பெருமள வில் நூல் வெளியீட்டிலும் வாசிப்புப் பழக்கத்திலுமே தங்கியிருந் தன. அந்நாடுகள் தெளிவான நூல் வெளியீட்டுக் கொள்கையைக் கொண்டிருந்தமை இதற்கு அடிப்படையாக இருந்தது. 3ம் உலக நாடு களில் இத்தகைய திட்டவட்டமான நூல்வெளியீட்டுக் கொள்கை கள் இருக்கவில்லை. இது வாசிப்புப் பழக்கத்திலும் ஒரு குறைபாட் டினை தெளிவுபடுத்தியது. அறிவானது ஒருவனுக்கு ஆண்டவனால் வழங்கப்படும் மாபெரும் அருட்கொடையாகும். வாசிப்பானது
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புன்னியாமீன் 39

Page 22
உலக நூல் மற்றும் பதிப்புரிமை தினம்
அறிவினைப் பெருக்கும் ஊற்றுமூலமாகின்றது. எனவேதானி வாசிப்பு மனிதனைப் பூரணமாக்குகின்றது எனக் கூறுவர்.
இதற்கு அச்சாணிபோல அமைவதும், பங்களிப்புகளைப் புரிவதும் புத்தகங்களாகும். இவை மனிதனை அறிவின்பால் திசை திருப்புகின்றன. இதனை உணர்ந்த யுனெஸ்கோ நிறுவனம் 1972ம் ஆண்டினை சர்வதேச நூல் ஆண்டாகப் பிரகடனப்படுத்தி மூன்றாம் உலக நாடுகள் தமக்கென நூல் கொள்கைகளை உருவாக்கியது.
இருந்தும் சர்வதேச நூல் ஆண்டில் குறிப்பிட்ட இலக்கை எய்தாத நிலையில் பாரிஸ் நகரில் 1995 ஆகஸ்ட் 25ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்ற யுனெஸ்கோ நிறுவனத்தின் 28ஆவது மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானப்படி ஏப்ரல் 23ம் திகதியை உலக நூல் மற்றும் பதிப்புரிமை தினமாகப் பிரகடனப்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து அறிவைப் பரப்புவதற்கும் உலகெங் கிலுமுள்ள பல்வேறு கலாசாரங்கள் பற்றிய விழிப்புணர்வைப் பெறுவதற்கும் புரிதல், சகிப்புத்தன்மை போன்றவற்றின் மூலம் மனிதர்களின் ஒழுக்கத்தினை மேம்படுத்தவும் புத்தகம் ஒரு சிறந்த கருவியாக இருப்பதினால் ஒவ்வோர் ஆண்டிலும் ஏப்ரல் 23ம் தினத்தன்று இது தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத் தும் வகையில் உலக நூல் மற்றும் பதிப்புரிமை தினம் செயல்படுத் தப்பட்டு வருகின்றது.
யுனெஸ்கோவுடன் இணைந்து இந்நாளை வெற்றிகரமாகக் கொண்டாடுவதில் பல தனிப்பட்டவர்களும், அமைப்புக்களும் பங்களிப்பு நல்கி வருகின்றன. இவற்றுள் நூலகச் சங்கங்கள் மற்றும் நிறுவனங்களின் அனைத்துலகக் கூட்டமைப்பு (Internatio nal Federation of Library Associations and Institutions), sanariiga)&L usurari Frisis (International Publishers Association) to oGasrids லும் இயங்கும் யுனெஸ்கோவுக்கான தேசிய ஆணையகங்கள் ஆகியவற்றின் பங்களிப்புகள் குறிப்பிடத்தக்கவை.
40 சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புண்னியாமின்

உலக நூல் மற்றும் பதிப்புரிமை தினம்
இங்கு நூலகச் சங்கங்கள் மற்றும் நிறுவனங்களின் <96neärgögja)&& on L. Lentout + (The International Federation of Library Associations and Institutions (IFLA) GTgô Giurgi gravas Logg Lô தகவல் சேவைகளினதும் அதன் பயனர்களினதும் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு முன்னணி அனைத்துலக அமைப்பு ஆகும். நூலக மற்றும் தகவல் தொழில்துறையின் குரலை உலக மட்டத்தில் ஒலிப்பதற்காக 1927ம் ஆண்டு ஸ்கொட்லாந்தில் நடை பெற்ற அனைத்துலக மகாநாடு ஒன்றில் இவ்வமைப்பு தொடக்கி வைக்கப்பட்டது. இதன் தலைமையகம் நெதர்லாந்து நாட்டின் ஹேக் நகரிலுள்ள, நெதர்லாந்து தேசிய நூலகமான, ரோயல் நூ கத்தில் இயங்கி வருகிறது.
உலக நூல் மற்றும் பதிப்புரிமை தினம் கொண்டாடப்படும் ஏப்ரல் 23 இன் முக்கியத்துவம் என்ன என்பதை இவ்விடத்தில் கவனத்தில் கொள்ளல் வேண்டும்.
உலக இலக்கியத்துக்கான ஒரு குறியீடாகவே இந்நாள் தெரிவு செய்யப்பட்டதாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.
1616ம் ஆண்டு இந்நாளிலேயே உலகப் புகழ்பெற்ற நாடக எழுத்தாளரான வில் வியம் ஷேக்ஸ்பியர் மரணித்தார். 1951ம் ஆண்டில் - சார்ல்ஸ் டோவ்ஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்பிறப்பு 1865) மற்றும் இந்தியாவில் 1992- சத்யஜித் ராய், உலகப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர்- பிறப்பு 1921) போன்றோரும் மரணித்த தினம் இதுவாகும்.
இதே நாளில் 1858- மாக்ஸ் பிளாங்க், நோபல் பரிசு பெற்ற ஜேர்மனிய இயற்பியலாளர் - இறப்பு 1947) 1867 - ஜொகான் னெஸ் ஃபிபிகர். (நோபல் பரிசு பெற்றவர்- இறப்பு 1928 1897 - லெஸ்டர் பியர்சன், (நோபல் பரிசு பெற்ற கனடியப் பிரதமர் - இறப்பு: 1972 1902 - ஹால்டோர் லாக்ஸ்னெஸ், (நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் -இறப்பு 1998) போன்ற உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்க்ள் பிறந்துள்ளனர்.
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புண்னியாமீன் 41

Page 23
உலக நூல் மற்றும் பதிப்புரிமை தினம்
இந்நாளைக் கொண்டாடும் எண்ணம் முதன் முதலாக ஸ்பெ யின் நாட்டிலுள்ள கட்டலோனியாவில் உருவானது. இவர்கள் ஏப்ரல் 23ம் நாளை சென். ஜோர்ஜின் நாளாகக் கொண்டாடினர். இந்நாளில் ஆணர்களும், பெணிகளும் புத்தகத்தையும். ரோஜா மலரையும் தம்மிடையே பரிசாகப் பரிமாறிக் கொள்வார்கள். மேற்குறிப்பிட்ட அடிப்படையிலேயே ஏப்ரல் 23ம் திகதி தேர்ந்தெடுக்கப்பட்டது.
இக்காலகட்டத்தில் இலத்திரனியல் ஊடகங்கள் மிக வேக மாக வளர்ச்சியடைந்து மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றுவந் தாலும்கூட, அச்சு ஊடகங்கள் அறிவை வழங்குவதற்கும் தகவ லைப் பரப்புவதற்கும் மிக முக்கிய சாதனமாகத் தொடர்ந்துமிருப் பது உணரப்பட்டுள்ளது.
நூல்களும் மற்றும் எழுத்து ஆவணங்களும் மக்களின் முதுசொம்களையும், பண்பாட்டுப் பாரம் பரியங்களையும் பேணிப் பாதுகாப்பதற்கும் பிற்சந்ததியினருக்கு அவற்றை வழங்குவதற்கும் பொருத்தமான கருவிகளாக அமைந்துள்ளன.
இலத்திரனியல் ஊடகங்கள் ஊடாக இவை பேணப்பட்டா லும் கூட, அச்சு ஊடகங்களில் காணப்படும் நம்பகத்தன்மையைப் போல் இவையிருப்பதில்லை என்பது பரவலான கருத்தாகும். எனவேதான் வளர்ச்சியடைந்த நாடுகளில் கூட அச்சு ஊடகங்கள் தொடர்ந்தும் தனித்துவ வளர்ச்சி கண்டு வரும் அதேநேரத்தில் நவீன தொழில் நுட்பங்களுடன் மேலும் மேலும் முன்னேறிக் காணப்படுகின்றன.
அதேநேரம், அபிவிருத்தியடைந்துவரும் மூன்றாம் உலக நாடுகளில் மிகத் தாமதமாகவே அச்சு ஊடக வளர்ச்சி நடைபெறு கின்றது. இதற்குக் காரணம் பெரும்பாலான மூன்றாம் உலக நாடுக ளில் தேசிய ரீதியில் நூல் வெளியீட்டுக் கொள்கை ஒன்று காணப் படாமையே. அபிவிருத்தியடைந்துவரும் நாடுகள் தமக்கென நூல் வெளியீட்டுக் கொள்கைகளை வகுத்துக்கொள்ள யுனிசெப் தொடர்ச் சியான ஆலோசனைகளை கூறி வருவதுடன் அதற்கான குறிக் கோள்களையும், வழிகாட்டல்களையும் வழங்கி வருகின்றது.
42 சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புன்னியாமின்

உலக நூல் மற்றும் பதிப்புரிமை தினம்
2ம் உலக நாடுகளில் இந்தியா, சிங்கப்பூர், நைஜீரியா, தாய்லாந்து. மலேசியா போன்ற நாடுகள் ஆசியாவில் தலைசிறந்த நூல் வெளியீட்டு நாடுகளாக திகழ்கின்றன. அண்மைக் காலமாக இலங்கையும் நூல் வெளியீட்டில் கணிசமான முன்னேற்றத்தைக் கணி டுள்ளது.
பொதுவாக 2ம் உலக நாடுகளில் நூல் வெளியீட்டின் போது சர்வதேச தராதரங்கள் பேணப்படாமை இன்று வரை காணப் படக்கூடிய ஒரு குறைபாடாகவே உள்ளது. குறிப்பாக அச்சகங்கள் இலாப நோக்கத்தைக் கருத்திற்கொண்டு செயற்படுவதினால் நூல்க ளின் அச்சீட்டுத் தரம் பெருமளவுக்கு குறைவடைகின்றது என்று. குற்றஞ்சாட்டப்படுகின்றது.
விசேடமாக இந்தியா, இலங்கை போன்ற நாடுகள் சர்வ தேச புத்தக தராதர எண்ணை (ISBN) பெற்றுக்கொள்வதில் கரிசனை காட்டுவதில்லை. இந்நாடுகளில் அச்சிடப்படக் கூடிய ஏனைய மொழி நூல்களைவிட தமிழ்மொழி நூல்களில் இத்தகைய குறை பாட்டினை பெருமளவுக்குக் காணலாம். கலை, விஞ்ஞான, இலக்கி யப் படைப்புக்களின் பதிப்புரிமை சம்பந்தமான பேர்ண் உடன்படிக் கைக்கும் (1886), 1979ஆம் ஆண்டின் 52ம் இலக்க Code of intelec tual Property Act எனப்படும் அறிவாண்மைச் சொத்துகள் கோவைச் சட்டத்துக்கும் அமைய நூல் வெளியீடுகள் பாதுகாப்பைப் பெற வேனிடும்.
பொதுவாக மூன்றாம் உலக நாடுகளில் வாசகர்களை வாசிப் புத்துறையில் ஈடுபடுத்தும்முகமாக நடவடிக்கைகளை மேற்கொள் வது மிகப் பெரும் பணியாகக் காணப்படுகின்றது.
புத்தகங்கள் பற்றி சில அறிஞர்களின் கருத்துக்களை இவ்விடத்தில் தொகுத்து நோக்குவது பயனுடையதாக இருக்கும்.
0 வாழும் மனிதர்களுக்கு அடுத்தபடி உலகில் மிகச் சிறந்
தவை புத்தகங்கள் தான் - சார்ல்ஸ் கிங்ஸ்,
() நூலகம் மூளைக்கான மருத்துவமனை - யாரோ.
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புண்னியாமீன் 43

Page 24
உலக நூல் மற்றும் பதிப்புரிமை தினம்
() பிரதிபலிக்காத வாசிப்பு ஜீரணிக்காத உணவினைப்
போன்றது - எட்மணர்ட் ப்ரூக்,
() புத்தகம் என்பது உங்கள் கையோடு பயணிக்கும்
தோட்டம் - சீனப் பழமொழி,
() சிறந்த புத்தகம் என்பது மந்திரக் கம்பளம் போல, அது
நாம் நுழைய முடியாத உலகிற்று அழைத்துச் செல்லும் காட்சி-யாரோ,
d புத்தகங்கள் நாட்டின் மதிக்க முடியாத சொத்து - அடுத்த
தலை முறையினருக்கு தரப்போகும் சிறந்த சொத்து - ஹென்றி.
மேற்படி சில கருத்துக்கள் புத்தகங்களின் முக்கியத் துவத்தை உணர்த்துவதாக அமைந்திருப்பதைக் காணலாம்.
‘என்னை என்றும் எப்போதும் எச்சமயத்திலும் கைவிடாத நண்பனாக புத்தகங்கள் திகழ்கின்றன’ என மறைந்த பாரதப் பிரத மர் நேருஜியின் கருத்தும் ‘புத்தகம் போன்றதொரு சிறந்த நண்பன் மனிதருக்கு எவருமில்லை என ராஸ்கி என்பார் நவின்ற கருத்தும் “எனது புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும் என் வாழ்க்கையை நிர்ணயிக்கின்றது” என ஒரு கல்வியியலாளர் செப்பிய கருத்தும் புத்தகங்களின் அவசியத்தை எடுத்தியம்புகின்றன.
18ம் நூற்றாண்டில் தோமஸ் ஹேம்ட்வூர் மற்றும் பிரோய் போன்றவர்களின் அயராத உழைப்பினால் கிராமிய நூலகங்கள் உருவாகின. இக்காலப்பகுதியில் வில்லியம் எட்வேர்ட் என்பவர் மக்களுக்காக பொதுநூலகங்கள் மக்களால் நடத்தப்படவேண்டும் எனும் கோட்பாட்டில் பெரும் வெற்றிகண்டார். 1900.08.04ம் திகதி பெரிய பிரித்தானியாவில் நூலகச் சட்டம் அமுலாக்கப்பட்டது.
இவ்விடத்தில் இலங்கையின் தமிழ்மொழி புத்தக வெளி யீடு சம்பந்தமாக சில கருத்துக்களையும் பதிவாக்குதல் வேண்டும். இலங்கையில் தமிழ் மொழி நூல் வெளியீட்டுக்கான தனிப்பட்ட
44 சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புண்னியாமின்

உலக நூல் மற்றும் பதிப்புரிமை தினம்
நிறுவனங்கள் மிகக் குறைவு. இலங்கையில் எழுத்தாளனே வெளி யீட்டாளனாக செயற்பட வேண்டிய நிலை உண்டு. இந்தியாவைப் போல ஒரு எழுத்தாளரால் பதிப்பிக்கப்படக்கூடிய நூல்களை கொள்வனவு செய்ய அரச மட்டத்தில் நிலையான திட்டங்க ளில்லை. எனவே ஒரு தமிழ் நூலை வெளியிடக்கூடிய எழுத்தாளன் தான் அச்சிட்டப் புத்தகங்களை சந்தைப்படுத்திக் கொள்ள முடியா மல் நஷ்டப்படும் சந்தர்ப்பங்கள் தான் அதிகம்.
இலங்கையில் இந்து சமய கலாசார திணைக்களம் மற்றும் முஸ்லிம் சமய பணிபாட்டலுவல்கள் திணைக்களம் போன்றன சுமார் 5000 ரூபாவுக்கு உட்பட்ட தொகையில் எழுத்தாளர்களின் நூல்களை கொள்வனவு செய்தாலும்கூட இங்கு ஒரு தேசிய கொள் கையின்மை காரணமாக இனவாதம், பிரதேசவாதம், அரசியல் செல் வாக்கு என்பன ஆதிக்கம் செலுத்துவதால் பெரும்பாலான எழுத் தாளர்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுக் கொணி டே வருகின் றார்கள்.
மறுபுறமாக ஒரு தேசிய கொள்கையின்மையாலும், மேற்படி திணைக்களங்களின் அடாவடித்தனப் போக்கினாலும் இலங்கை யில் காணப்படக்கூடிய யுத்த நிலை காரணமாகவும் இலங்கையின் தமிழ்மொழி நூல் வெளியீடு என்பது ஒரு நீண்ட இடைவெளியை வளர்க்கப் போகின்றது என்பது உறுதி
முதலாவது தமிழ் நூல் பற்றி ஒரு தகவல்.
முதலாவது தமிழ் நூல் 1578 இல் பிரசுரிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் இந்தியத் தகவல் ஒன்று தெரிவிக்கின்றது. இத்தக வவின்படி தம்பிரான வணக்கம்’ என்பதே தமிழில் பிரசுரிக்கப் பட்ட முதலாவது நூலாக இனங்காட்டப்பட்டுள்ளது. இந்தியாவிலி ருந்து வெளிவரும் பிரதான தேசிய பத்திரிகைகளில் ஒன்றான “இந்து” பத்திரிகை இது பற்றிய செய்திகளை ஜூன் 21 2010 இதழில் வெளியிட்டிருந்தது.
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புண்னியாமினி 45

Page 25
உலக நூல் மற்றும் பதிப்புரிமை தினம்
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கடதாசி மூலம் போர்த்துக்கேய மிசனரியான ஹென்ரிக் ஹென்ரிக்குயஸ் (அன்ரிக் அன்ரிக்குயஸ் ) “தம் பிரான் வணக்கம்” என்ற நூலை 1578 அக்டோபர் 20 ஆம் திகதி பிரசுரித்து வெளியிட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்புத்தகம் 16 பக்கங்களுடன் 10x14 செ.மீ. அளவில் பிரசுரிக்கப்பட்டதாகவும் அதன் ஒவ்வொரு பக்கமும் 24 வரி களைக் கொண்டிருந்ததாகவும் அதில் பயன்படுத்தப்பட்ட தமிழ் எழுத்துருவானது ஓலைச் சுவடிகள் கற்களில் பயன்படுத்தப் பட்டவையெனவும் தமிழ் வரலாற்றியலாளரான புலவர் எஸ்.ராஜ0 கூறியதாக “இந்து” பத்திரிகை குறிப்பிட்டிருந்தது.
பிரான்ஸிஸ் சேவியர் போர்த்துக்கேய மொழியில் எழுதிய "டொக்ரினா கிறிஸ்தம்” என்ற நூலின் மொழி பெயர்ப்பே இந்த நூலாகும். தமிழில் பிரார்த்தனை நூலொன்று இருக்க வேண்டு மென்ற அருட்தந்தை ஹென்றிகுயஸின் முயற்சியின் பெறுபேறா கவே இந்த நூல் பிரசுரிக்கப்பட்டதாக ராஜு கூறியிருந்தார்.
1556 இல் போர்த்துக் கல்விலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அச்சு இயந்திரத்தைப் பயன்படுத்தி கொல்லத்தில் இந்நூல் அச்சிடப்பட்டது எனவும், இந்திய மொழியில் பிரசுரிக் கப்பட்ட முதலாவது நூல் இதுவெனவும் புலவர் ராஜூ மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.
விஜயநகர சாம்ராஜ்யத்தின் மன்னர் முதலாம் ஸ்ரீரங்க ராயர் (1578-1586), மைசூர் ஆட்சியாளர் ராஜா உடையார் (15781617), மதுரை ஆட்சியாளர் வீரப்பநாயக்கர் (1572-1595), தஞ்சாவூர் ஆட்சியாளர் அச்சுதப்ப நாயக்கர் (1572-1614) ஆகி யோரின் காலகட்டத்திலேயே இந்த நூல் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அச்சமயம் தகவல்களை வெளியிடுவதற்கு செப்புத் தகடுகள். கற்களே பயன்படுத்தப்பட்டு வந்தன.
“தம்பிரான் வணக்கம்” நூலுக்கு முன்னர் தமிழ் நூலொன்று பிரசுரிக்கப்பட்டிருந்ததாயினும் அது போர்த்துக்கேய எழுத் துருவிலேயே இருந்துள்ளது. கார்த்திலா, வின் கோயா தமிழ், போர்த்துக்கேயஸ் என்ற அந்த நூலானது போர்த்துக்கலின் தலைநகர் விஸ்பனில் அச்சிடப்பட்டதாகவும் ராஜு குறிப்பிடுகின்றார்.
46 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 கலாபூஷணம் புன்னியாமினி

உலக நூல் மற்றும் பதிப்புரிமை தினம்
அருட்தந்தை ஹென்ரிக்குயஸ் போர்த்துக்கலின் விப்பா விகோசாவில் 1520 இல் பிறந்தவர். போர்த்துக்கலிலுள்ள கொய்ம் பிரா பல்கலைக்கழகத்தில் கற்ற பின்னர் 1546 இல் அவர் இந்தியா வுக்கு வருகை தந்துள்ளார். தமிழில் மிகவும் பிரியமுடையவரான அவர் மக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும்போது "ஆமென்” என்ப தனை “ஓம்” என்று மாற்றியதாகவும் ராஜூ கூறுகிறார்.
“கிறிஸ் ரியானி வணக்கம்”(1579),” கொன்பெசனாரியோ” (1580), “அடியார் வரலாறு” (1586) ஆகிய நூல்களையும் அவர் எழுதியுள்ளார். புன்னைக்கயவில் 1600 பெப்ரவரி 6 இல் அவர் இறந்தார். அவரின் பூதவுடல் தூத்துக்குடியில் அடக்கம் செய்யப் பட்டுள்ளது. இதன் பின்னர் நீண்டகாலம் சென்ற பின்பே அதிகளவு நூல்கள் பிரசுரிக்கப்பட்டதாகவும் ராஜூ கூறுகின்றார்.
தமிழில் முதலாவதாகப் பிரசுரிக்கப்பட்ட தமிழ் நூல் திருக் குறளாகும். (1812 இதற்கான முயற்சிகளை மேற்கொண்டவர் அச் சமயம் சென்னை கலெக்டராக இருந்த பிரான்சிஸ் வைற் எலிஸ் என்பவராவார். சென்னை கல்விச் சங்கத்தை ஸ்தாபித்தவரும் அவரேயாவார். அச்சுக்கூடங்களை ஸ்தாபிக்க இந்தியர்களுக்கு 1835 இலேயே அனுமதி வழங்கப்பட்டது.
நன்றி : தகவலி - இந்து 21 ஜூன் 2010)
இக்கட்டுரை பிரசுரமான இணையத்தளங்கள் (2009/2010)
0. http://thesamnet.co.uk/?p-10420 (1lféSirgálum)
0. http://thatstamil.oneindia.in/cj/puniyameen/2009/0423-word
book-and-copyright-day.html (Qsöálum)
0 http://ns3.greynium.com/search.html?...(Sjöákum)
0. http://nayanaya.mobi/v/http/thatstamil.oneindia.in/-/cj/
puniyameen/2009/0423-word-book-and-copyright-day.html (இந்தியா)
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புண்னியாமீன் 47

Page 26
05
உலக பத்திரிகை சுதந்திர நாள் (World Press Freedom Day)
மே 03
சம்பவங்களையும், புதினங்களையும், நிகழ்ச்சிகளையும், படங்களையும் தொகுத்துத் தரும் அச்சடித்த தாள்களாக மாத்திரம் பத்திரிகைகளை கருதமுடியாது. அவை ஒரு நாட்டின் நலன்களுக் கும், அபிவிருத்திக்கும் அவசியமான சமுதாய மேம்பாட்டிற்கு வேண்டிய கருத்துக்களை வழங்கும் அதேவேளை ஜனநாயகத்தின் பாதுகாவலனாகவும் விளங்குகின்றன.
ஒரு நாட்டின் ஜனநாயக மேன்மைக்கும், ஜனநாயக விரோ திகளினதும், அடக்கு முறையாளர்களினதும் வீழ்ச்சிக்கும் பேருதவி புரிகின்றதென்பதை வரலாறு உலகிற்கு பலமுறை எடுத்துக் காட்டி யுள்ளது. பத்திரிகையானது ஒரு நாட்டினை கட்டியெழுப்பும் அல்லது நிர்மாணிக்கும் சாதனமாகவும் விளங்குகின்றது. நவீன காலத்தில் இலத்திரனியலி ஊடகங்களின் அபரிமிதமான வளர்ச்சியின் பின்னணியில் பத்திரிகைச் சுதந்திரம் என்பது இன்று 'ஊடக சுதந்திரம்’ என்ற நிலையில் விரிவுபட்டுள்ளது.
மனிதனின் ஓர் அடிப்படை உரிமையாக பத்திரிகைச் சுதந் திரம் காணப்படுகிறது. இச்சுதந்திரமானது ஒருவரின் சொந்தக் கருத் துக்களை மாத்திரமன்றி, ஏனையோரின் கருத்துக்களையும் தெரி விப்பதற்கான சுதந்திரத்தையும் தெளிவுபடுத்துகின்றது. பத்திரி
48 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புண்னியாமின்

உலக பத்திரிகை சுதந்திர தினம்
கையின் பங்களிப்பானது மனித உரிமைகளின் பாதுகாவலனாகவும் அங்கீகரிக்கப்படுகிறது.
பத்திரிகைகளின் சுயாதீனமானது சுதந்திரம், பொறுப்புணர்வு தார்மீகம் ஆகிய முத்தூண்களில் சார்ந்திருக்கிறது. இப்பணிபுகள் பத்திரிகைகளுக்கு தேசத்தின் வாயில்காப்போன் எனும் அந்தஸ் தையும் வழங்குகின்றன.
பத்திரிகைச் சுதந்திரத்துக்காக அடிப்படை ஐநாவின் மனித உரிமைகள் பற்றிய சர்வதேச பிரகடனத்தில் 19உறுப்புரையில் குறிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச குடியியல், அரசியல் உரிமைகள் சாசனத்திலும் 19வது உறுப்புரிமையில் இதற்கு சட்ட அந்தஸ்து வழங்கப்பட்டுள் ளது. பல்வேறு நாடுகளில் அரசியல் யாப்புக்களிலும் பத்திரிகைச் சுதந்திரத்திற்கான உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளன.
எனினும் நடைமுறையில் அரச கொள்கைகளுக்கமைய இந்த பத்திரிகைச் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு வந் துள்ளது. அமெரிக்க நீதியரசர் கார்டோலோ "மற்றைய சுதந்திரத்திற் கெல்லாம் கருவாக திகழ்வது சிந்தன்ை, மற்றையது பேச்சுச் சுதந்திரம்” என்றார்.
Informed public is the Essence of working democracy GTalai கூறப்படும். ஒரு ஜனநாயக நாட்டில் பத்திரிகைச் சுதந்திரம் பாதுகாக் கப்பட வேண்டியதன் அவசியம் இக்காலத்தில் வலியுறுத்தப்படுகிறது.
இதுபற்றிய மக்களின் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கா கவும், பத்திரிகை சுதந்திரத்தைப் பரப்பும் நோக்கிலும் “மனித உரிமைகள் சாசனம்” பகுதி 19இல் இடம்பெற்றுள்ள பேச்சுரிமைக் கான சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசுகளுக்கு நினைவூட்ட வும் ஐக்கிய நாடுகள் சபையினால் உலக பத்திரிகை சுதந்திர (World Press Freedom Day) சிறப்பு நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.
சர்வதேச நினைவு தினங்கள் . பாகம் 3 : கலாபூஷணம் புன்னியாமீன் 49

Page 27
உலக பத்திரிகை சுதந்திர தினம்
பத்திரிகை மனிதனால் உருவாக்கப்பட்ட ஓர் அறிவியற் கலையாகும். மனிதனையும் சமூகத்தினையும் பற்றி அறியும் ஒரு சாரளமாகும். சமுதாய மேன்மைக்காக சகலதுறைகளையும் சேர்த்து எண்ணப்படும் ஒரு தொழிற்துறையாகும். ஒரு நாட்டின் அல்லது அரசின் நான்காவது கூறாக வைத்து இத்துறை எண்ணப்படுகிறது. அரசுத் தலைவர். பாராளுமன்றம், நீதித்துறை, பத்திரிகைத்துறை போன்ற நான்கும் மக்களாட்சியின் கூறுகளாகக் கொள்ளப்படுகின் றன. இவ்வகையில் பத்திரிகைத் துறையின் முக்கியத்துவம் காலம் காலமாக உணரப்பட்டு வந்தது.
1993 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி ஒவ் வோர் ஆண்டும் மே 3ஆம் நாளன்று உலக பத்திரிகை சுதந்திர நாள் (World Press Freedom Day) ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆபிரிக் கப் பத்திரிகைகளால் கூட்டாக 1991 ஆம் ஆண்டு இந்நாளிலேயே “Lug5 gliflops 355gly FITF6TLò' (Declaration of Windhoek) (pai வைக்கப்பட்டது.
இந்நாளில் ஊடக சுதந்திரத்துக்காகப் பங்களிப்பு செய்யும் ஒருவருக்கு வருடாவருடம் யுனெஸ்கோ நிறுவனத்தினர் விருது (UNESCÓ/Guillermo Cano World Press Freedom Prize) Gyprádálä கெளரவிக்கின்றனர். இவ்விருது 1986 டிசம்பர் 17ல் கொல்லப் பட்ட கொலம்பிய பத்திரிகையாளர் “சில்லெர்மோ இசாசா” (Guillermo Cano Isaza) என்பவரின் நினவாக வழங்கப்பட்டு வருகிறது.
பத்திரிகை சுதந்திரம் என்பது மக்களின் தகவல் பெறும் உரிமை, தகவல் வழங்கும் உரிமை, பேச்சு, எழுத்து, கருத்து வெளிப்பாட்டு உரிமை என்பவற்றின் மீது கட்டியெழுப்பப்பட்ட அடிப்படைச் சுதந்திரமாகும். பத்திரிகைச் சுதந்திரம் 4 சுவர்களைக் கொணர்டு கட்டியெழுப்பட்டுள்ளது. அவை
உணர்மைக்கு பாதுகாப்பு சனநாயகத்துக்குப் பாதுகாப்பு மக்கள் சுதந்திரத்திற்குப் பாதுகாப்பு பொது நலன்களுக்குப் பாதுகாப்பு என்பனவாகும்.
:
50 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புண்னியாமினி

உலக பத்திரிகை சுதந்திர தினம்
இலங்கை அரசியல் அமைப்பின் அத்தியாயம் 3 இல் 14 (1) (அ) உறுப்புரிமையாக எழுத்து. பேச்சு, வெளிப்பாட்டுச் சுதந்தி ரங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. பொது மக்கள் நலன், நாட்டு நலன், பொதுப்பாதுகாப்பு. பொதுச்சுதந்திரம், பிறர் உரிமை பாது காக்கப்படல் போன்ற பல்வேறு காரணங்களுக்காக இந்த அடிப் படைச் சுதந்திரம் மட்டுப்படுத்தப்படுகிறது. இவற்றைக் கட்டுப் படுத்தவும், மட்டுப்படுத்தவும் பல சட்டதிட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அரசியலமைப்புச் சட்டம், தேசிய பத்திரிகைப் பேரவைச் சட்டம், தணர்டனைச் சட்டக்கோவை, பாராளுமன்ற அதிகாரங்கள், சிறப்புரிமை சட்டம், நீதிமன்ற அவமதிப்புக்கு எதிரான சட்ட ஏற்பாடுகள் என்பன பத்திரிகைச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்
துகின்றன.
கிபி 10ம் நூற்றாண்டில் சீனாவில் ஒரு செய்தி ஏடு அரச சார்பாக தொடங்கப்பட்டுள்ளதை பிரித்தானியக் கலைக்களஞ் சியம் உறுதிப்படுத்துகின்றது.
1609ம் ஆண்டில் ஜேர்மனியில் பல நகரங்களில் செய்தித் தாள்கள் வெளியிடப்பட்டன. இதனைத் தொடர்ந்து செய்திப் பத்திரிகைகளின் தோற்றம் உலகளாவிய ரீதியில் வியாபித்தது. 1832ல் கொழும்பு ஜேர்னல் எனும் நாளிதழ் இலங்கையில் வெளியிடப்பட்டது.
உலகில் எவ்விடத்திலும் நிகழும் எவ்வகையான செய்தி களையும் உடனுக்குடன் அறிய சமூகம் ஆவலோடுள்ளது. நம்பகத் தன்மையான உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளை வழங்குவது பத்தி ரிகையின் பொறுப்பாகும். இதன் மூலமே சமூகத்தில் மறுமலர்ச்சி யையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்த முடியும்.
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புண்னியாமீன் 51

Page 28
உலக பத்திரிகை சுதந்திர தினம்
16ம் நூற்றாண்டில் ஐரோப்பிய மறுமலர்ச்சி இத்தாவி, ஜேர்மன் ஆகியவற்றின் ஐக்கியம், பிரான்சியப் புரட்சி, ரஷய புரட்சி மற்றும் அமெரிக்க சுதந்திரப் புரட்சி போன்றவற்றுக்கு பத்திரிகைகள் வழங்கிய பங்களிப்பு வரலாற்றில் பொறிக்கப்பட்டுள் ளமை குறிப்பிடத்தக்கது. சிறந்த செயற்றிறன் கொண்ட ஜனநாயகத் திற்கு பத்திரிகைச் சுதந்திரம் அத்தியாவசியமானதும் உண்மை யான ஜனநாயகத்தின் பண்பும் என்பது சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை. எனினும் பத்திரிகைச் சுதந்திரத்தை மீறும் வகையிலான தடைகளும் பத்திகையாளர்கள் துன்புறுத்தப்பட்டமை, கொலை செய்யப்பட்டமை, சிறைவைக்கப்பட்டமை, கடத்தப் பட்டமை தாக்கப்பட்டமை போன்ற சம்பவங்கள் பற்றியும் சர்வதேச அறிக்கைகள் மூலம் அறியக் கிடைக்கின்றது.
பத்திரிகைச் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தலாகவும். அவமான மாகவும் உள்ள சட்டங்கள் பணிடைய ஆங்கிலக் கோட்பாட்டில் அடிப்படையில் பிறந்தவையாகும் அதாவது மன்னன் தவறு செய்வதில்லை என்ற அடிப்படையாகும். பிரித்தானியப் பாரளு மன்றத்தில் மன்னனின் செலவீன ஒதுக்கீடு பற்றிய விமர்சித்த ஆறு பாராளுமன்ற உறுப்பினர்கள் அப்போது தண்டிக்கப்பட்டார் கள். மன்னரின் இத்தகைய எதேச்சாதிகாரப் போக்கிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்களைப் பாதுகாக்கும் நோக்கில் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் சட்ட ரீதியாக்கப் பட்டுள்ளது.
இன்றைய உலகில் மிக ஆபத்துள்ளதாக பத்திரிகைத் தொழி லும் பத்திரிகையாளன் பணியும் மாறியுள்ளன. சர்வதேச பிராந்திய மற்றும் தேசிய ரீதியாகவும் பத்திரிகையாளர் சங்கங்கள் தமது பாது காப்புக்காகப் போராட வேண்டிய நிலை தோன்றியுள்ளது.
1992 ஜனவரி 01ம் திகதி முதல் 2009 ஏப்ரல் 3ம் திகதி வரை சர்வதேசரீதியில் 734 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள் ளதாக உத்தியோகபூர்வமான அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
52 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புண்னியாமினர்

உலக பத்திரிகை சுதந்திர தினம்
ஆண்டு ரீதியாக ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்ட விபரம் வருமாறு:
ஆண்டு கொல்லப்பட்டோர்
எண்ணிக்கை 2009 ஏப்ரல் 3ம் திகதி வரை 11 2008: 41 2007: 66
2006: 56
2005: 48 2004: 60
2003: 42 2002: 21 2001: 37 2000: 24 1999; 36 1998: 24 1997: 26 1996: 26 1995: 51
1994: 66
1993: 57 1992: 42
(5566) - b6ig : the Committee to Protect Journalists)
1992ம் ஆணர்டு ஜனவரி 01ம் திகதி முதல் 2009 ஏப்ரல் 3ம் திகதி வரை சர்வதேச ரீதியில் நாடுகள் ரீதியாக ஊடகவிய லாளர்கள் கொல்லப்பட்ட விபரம் வருமாறு:
இப்பட்டியலில் ஈராக் முதலாம் இடத்திலும், இந்தியா 8ம் இடத்திலும், இலங்கை 11ம் இடத்திலும் இருப்பதை அவதானிக் கலாம்.
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புண்னியாமீன் 53

Page 29
உலக பத்திரிகை சுதந்திர தினம்
இடம் நாடு கொல்லப்பட்டோர்
எணர்ணிக்கை
Iraq 138 2 Algeria 60 3 Russia: 50 4. Colombia: 4. 5 Philippines: 6 India: 26 7 Somalia 8 Pakistan 2 9 Bosnia 19 Turkey 19 Afghanistan 18 SriLanka 18 13 Rwanda 16 Sierra Leone: 16 Tajikistan 16 Brazil 16 17 Mexico 15 8 Bangladesh 12 19 Israel 9 20 Angola 8 Cambodia 8 Georgia 8 Yugoslavia 8
(5566) - p.6ips: the Committee to Protect Journalists)
சுதந்திர ஜனநாயகக் கொள்கை நிலைநாட்டப்பட வேண்டு மாயின் அந்நாடுகளில் பத்திரிகைச் சுதந்திரம் மேலோங்கக் குரல் கொடுக்க வேண்டியுள்ளது. அபிவிருத்தி வறுமை ஒழிப்பு என்பன ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளன. நிலையான வளர்ச்சி வீதம், துரித அபிவிருத்தி வறுமை ஒழிப்பு என்பன மூலம் மூன்றாம் மண்டல நாடுகள் மேற்கொள்ளும் முயற்சிகளில் தங்கியுள்ளன. இவற்றைப் போக்க பத்திரிகைகளின் பங்களிப்பு அவசியமாகும்.
54 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புன்னியாமின்

உலக பத்திரிகை சுதந்திர தினம்
பத்திரிகைகளினதும், பத்திரிகையாளர்களினதும் சுதந்திரம் பாதுகாக் கப்பட வேண்டும். அதற்காக இந்த உன்னத தினத்தில் திடசங்கற்பம் கொள்வோம்.
செய்தியாளர்களை தாக்குவோரை சட்டத்தின் முன் நிறுத்த சகலவித முயற்சிகளையும் மேற்கொள்ளுங்கள் - உலக பத்திரிகை சுதந்திர தின செய்தியில் பான் கீ மூன்(2009) தெரிவித்திருந்தார். மேலும் அச்செய்தியில் "உலகெங்கிலும் செய்தியாளர்கள் தாக்கு தல்களுக்கு உள்ளாவது அதிகரித்து வருவது குறித்து நான் அதிர்ச்சியடைந்துள்ளேன்.
.ஒரு சமூகத்தின் மிக இளம் உறுப்பினர்களில் இருந்து முழுமையான பிரஜைகள் வரை அவர்களது அரசியல் தலைமைத் துவத்துடன் அனைவரும் தகவலை அறிந்து கொள்வதற்கான வசதி களை ஊடகம் செய்து கொடுக்கின்றது. உயிர் வாழ்வுக்கு நீர் எவ்வளவு அவசியமோ அவ்வளவுக்கு ஊடகமும் அவசியமா னவை. அறிவானது எதையும் கற்பனை செய்வதற்கும் மாற்றிய மைப்பதற்குமான எமது ஆற்றலை நிலைநாட்டுகிறது. எந்தப் பகுதியிலும் சுதந்திரத்திற்கும் பாதுகாப்பிற்கும் பாடுபடுமாறு நான் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
.உலக பத்திரிகை சுதந்திர தினமும் சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தின் 60ஆவது ஆண்டும் இந்த வருடம் கொண்டாடப்படும் இவ்வேளையில் செய்தியாளர்கள் மீதான தாக்குதல்களை நடத்துவோரை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு சகலவிதமான முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு சகல சமுதாயங் களையும் நான் கேட்டுக் கொள்கிறேன். தாராளமான, பாகுபாடற்ற தகவல்களை எங்களுக்குத் தருவதற்காக மிக சிரமமானதும் அபாயகரமானதுமான சூழ்நிலையில் பணியாற்றுவோருக்கு எனது பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
பத்திரிகை சுதந்திரத்தின் அடிப்படை, கோட்பாடுகளைக் கொண்டதாகும். இதேவேளை, பத்திரிகை சுதந்திரத்தை மதிப்பிடு வதற்கும், ஊடகங்களின் சுதந்திரம் மீதான தாக்குதல்களில் இருந்து அவற்றைக் காப்பாற்றுவதற்கும் கடமையின் போது உயிர் துறந்த பத்திரிகையாளர்களுக்கு மரியாதை செலுத்துவதற்கும் உலக பத்திரிகை சுதந்திர தினம் சந்தர்ப்பமளிக்கிறது.
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புண்னியாமீன் 55

Page 30
உலக பத்திரிகை சுதந்திர தினம்
1991ஆம் ஆண்டின் யுனெஸ்கோ பொது மாநாட்டின் 26 ஆவது அமர்வில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விதப்புரையை தொடர்ந்து 1993ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபை உலக பத்திரிகை சுதந்திர தினத்தை பிரகடனம் செய்தமை குறிப்பிடத்தக்கது.” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. தகவல் தாராளமாக பரப்பப்படும் போது, மக்கள் அவர் களது வாழ்க்கையை கட்டுப்படுத்துவதற்கான சகல அம்சங்களையும் பெற்றுக்கொள்கிறார்கள். ஆனால், தகவல் பிரவாகம் தடைப்படுத் தப்படும் போது அரசியல் காரணமாக இருந்தாலும் தொழில்நுட்பக் காரணங்களாக இருந்தாலும் செயற்பாட்டுக்கான எமது ஆற்றல் முடக்கப்படுகிறது.
60 வருடங்களுக்கு முன்னர் சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தை வரைந்தவர்கள் 19ஆவது சரத்தை அதில் புகுத்திக் கொண்டார்கள். அபிப்பிராய மற்றும் கருத்து வெளியிடுவதற்கான ஒவ்வொருவரினது சுதந்திரத்திலும் எதுவித குறுக்கீடுகளும் இன்றி அபிப்பிராயத்தை வெளியிடுவதற்கும் கேட்டறிவதற்கும் தகவல்க ளைப் பெற்றுக் கொள்வதற்கும் பூரண உரிமை உண்டு என்று இந்த 19வது சரத்தில் உத்தரவாதம் செய்யப்பட்டுள்ளது.
துரித உலக மயமாக்கலின் பயனாக சுதந்திரமானதும் பன்முகமானதும், தாராளமானதுமான தொழிற் புலமைப் பெற்று ஊடகத்தின் அபிவிருத்தி மேலும் வலுவடைந்துள்ளது. தாராளமா னதும், பாதுகாப்பானதும், சுதந்திரமானதுமான ஊடகம் சமாதானத் திற்கும் ஜனநாயகத்திற்குமான அத்திவாரங்களில் ஒன்றாகும்.
பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதல்கள் சர்வதேச சட்டத்திற்கும் மனிதநேயத்திற்கும், சுதந்திரத்திற்கும் எதிரான தாக்குதல்களாகும். ஐக்கிய நாடுகள் ஆதரிக்கும் அனைத்து விடயங்களுக்கும் எதிரான தாக்குதல்கள் ஆகும். இன்று செய்தி யாளர்கள் உலகெங்கிலும் தாக்குதல்களுக்கு உள்ளாவது அதிக ரித்து வருவது குறித்து நாண் அதிர்ச்சியடைந்துள்ளேன். மேலும், இத்தகைய குற்றச்செயல்கள் விரிவாக விசாரணை செய்யப்பட்டு பொறுப்பானவர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்படாதமை எனக்கு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது.”
56 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புன்னியாமீன்

உலக பத்திரிகை சுதந்திர தினம்
இவ்வாறு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பாண் கீ மூள் உலக பத்திரிகை சுதந்திர தினத்தையொட்டி விடுத்துள்ள செய்தியில் தெரிவிததிருந்தார்.
இக்கட்டுரை பிரசுரமான இணையத்தளங்களும், பத்திரிகைகளும் (2009/2010)
ஞாயிறு தினக்குரல் - மே 30, 2010 http://thesamnet.co.uk/?p=10898 http://tamilnirubar.org/?p=14764 http://www.ilankainet.com/2010/05/3-world-press-freedomday.html - http://masdooka.wordpress.com/page/12/?archiveslist&archives-type... http://twitter.com/eelam/status/1677246313 http://www.mixx.com/stories/13688707 http://angamamlive.in/index.php?/content/view/7206/32/ http://engaltheaasam.com/
:
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புண்னியாமீன் 57

Page 31
06
உலக செஞ்சிலுவை - செம்பிறை தினம் World Red Cross and Red Crescent Day
(3d 08
உலகில் யுத்தம் மற்றும் அனர்த்தங்களால் பாதிப்படை வோருக்கு மனிதாபிமான நோக்கில் நிவாரணப் பணிகளை மேற் கொள்ளும் முகமாக செஞ்சிலுவைச் சங்கம், மற்றும் செம்பிறைச் சங்கம் ஆகியன சர்வதேச ரீதியில் அமைக்கப்பட்டுள்ளன.
செஞ்சிலுவைச் சங்கம், மற்றும் செம்பிறைச் சங்கம் என்பன பெயரில் ஒரு வித்தியாசத்தைக் காட்டி நின்றாலும் கூட, அடிப் படையில் இரண்டு அமைப்புகளும் ஒரே நோக்கத்தை முன்னெடுப் பவைகளே.
குறிப்பாக அரபுலக நாடுகளில் சிலுவை எனும் குறியீட்டுக் கும், வார்த்தைப் பதத்திற்கும் பதிலாக பிறை எனும் குறியீடும், வார்த்தைப் பதமும் பயன்படுத்தப்படுகின்றது. தற்போது உலக நாடுகளில் 178 தேசிய கிளைகளினூடாக இந்த அமைப்புகள் மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப் பிடத்தக்கது.
உலக செஞ்சிலுவை - செம்பிறை தினத்தின் பிரதான கருப் பொருள் யுத்தங்களினாலும், அனர்த்தங்களினாலும் பாதிப்புறும் மக்களுக்கு இன, மத, மொழி பேதமின்றி உதவி செய்வதும் முரணி
58 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புன்னியாமீன்

உலக செஞ்சிலுவை - செம்பிறை தினம்
பாடுகள் மிக்க தரப்பினரிடையே நடுநிலை வகித்து சமாதானத் திற்கு உதவுவதுமாகும்.
இச்சங்கத்தின் ஸ்தாபகரான ஜீன் ஹென்றி டியூனணிட் (Henry Dunant) பிறந்த தினமான மே மாதம் 8ம் திகதி அம்மனிதா பிமான மிக்க மனிதப் புனிதரைக் கெளரவிக்க இத்தினத்தை உலக செஞ்சிலுவைச் சங்கத் தினமாக உலகத்தோர் அனுஷ்டிக்கின்றனர்.
ஜெனீவாவில் பக்தியும் கருணையும் குடிகொண்டிருந்த குடும்பமொன்றில் 1828ம் ஆண்டு மே மாதம் 08ம் திகதி ஹென்றி டியூனண்ட் (Henry Dunan) பிறந்தார். தனது பெற்றோரிடமிருந்து கற்ற அனுபவங்கள் காரணமாக சிறுபராயத்திலிருந்தே சமூக சேவை களில் ஆர்வமிக்கவராக விளங்கினார். சிறிய பராயத்திலே அயல வர்படும் இன்னல் கணிடு வேதனையுற்றார். சிறைக் கைதிகள் அனுபவிக்கும் கடும் தண்டனைகளுக்காக மனம் நொந்தார். சிறைக் கூடங்களுக்குச் சென்று கைதிகளுக்கு ஆறுதல் கூறி வந்தார். பின்னர் வங்கித் தொழிலில் ஈடுபட்டு வாழ்க்கையில் முன்னேறினார்.
1859 ஜூன் 25இல் அவர் வட இத்தாலிக்குச் சென்றபோது அங்கு சோல் பரினோ யுத்தம் நடைபெற்றிருந்தது.
ஆஸ்திரிய, பிரான்ஸிய, இத்தாலிய படைகளின் 3 லட்சம் பேர் 16 மணித்தியாலயங்கள் போரிட்டதன் விளைவாக 40000 பேர் போர்க்களத்தில் குற்றுயிராய்க் கிடந்தனர். இவ்வாறு குற்று யிராய்க் கிடந்தவர்களிடத்தே எத்தரப்பினரும் அக்கறை காட்ட வில்லை.
இந்தக் காட்சி டியூனணி ட்டின் வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தைத் தோற்றுவித்தது. ஊரவர் உதவியுடன் காயப்பட்டோருக்கு எத்தகைய பேதங்களுமின்றி சிகிச்சையளித் தார். பகை நிரம்பிய அச்சூழலில் இவரது பணி புரட்சிகரமானதாக அமைந்தது.
பின்பு ஜெனீவா திரும்பிய டியூனண்ட் “சோல்பரினோ
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புன்னியாமீன் 59

Page 32
உலக செஞ்சிலுவை - செம்பிறை தினம்
நினைவுகள்” என்ற நூலை எழுதினார். இந்நூலில் அவர் மனித சமுதாயத்திற்கு உதவக்கூடிய அறிவுரைகளை வழங்கினார். இந் நிகழ்வினையடுத்து நாடு நாடாகச் சென்று யுத்தகளப் பணிகள் பற்றிய அவசியத்தை எடுத்துரைத்தார்.
பிற்காலத்தில் வறுமையின் பிடியில் அவர் சிக்கினாலும் ஈற்றில் நோபல் பரிசுக்குரியவரானார். 1910 ஒக்டோபர் 30இல் உயிர் நீத்த ஹென்றி டியூனனிட் (Henry Dunant) அவர்களின் பிறந்த நாளான (மே 8, 1828) இந்நாள் 1948 ஆம் ஆண்டிலிருந்து சிறப்பு நாளாக அங்கீகரிக்கப்பட்டது.
1863ல் போர் நிவாரணப் பணிகளில் ஈடுபபட்ட தொண்டர் களை இனங்காட்டுவதற்காக வெள்ளைப் பின்னணியில் செஞ்சிலு வைச் சின்னம் தெரிவு செய்யப்பட்டது. 1864ல் ஐவர் அடங்கிய குழுவொன்றினால் ஜெனிவாவில் மாநாடொன்று இடம் பெற்றது. இம்மகாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்ட சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களே ஜெனீவா சாசனத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
ஒவ்வொரு மனிதனையும் அவரின் பெருந்தன்மைகளை யும் கெளரவிக்கவே ஜெனீவா உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது. இதில் தரையில் காயமடைந்த அல்லது நோய்வாய்ப்பட்ட அல்லது கப்பல் உடைந்ததால் பாதிக்கப்பட்ட ஆயுதந்தரித்தோரைக் காப்பாற்றல், யுத்தக் கைதிகளைப் பாதுகாத்தல் பொதுமக்களைக் பாதுகாத்தல், சர்வதேச ஆயுத மோதல்களினாலும், உள்நாட்டில் ஆயுத மோதல்களினாலும் பாதிக்கப்பட்டோரை பாதுகாத்தல் என்பன ஜெனீவா சாசனத்தில் காணப்படுகிறது.
முதலாம் உலகப் போரின் பின்னர் சமாதானத்துக்கான தேவை உணரப்பட்டது. செக்கோஸ்லவாக்கியாவில் சமாதானத்தை வலியுறுத்தி 1922 இல் ஈஸ்டர் திருநாளுக்காக மூன்று நாள் யுத்த நிறுத்தத்துக்கான வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதுவே பின்னர் செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாளாக அநுசரிக்கத் தூண்டுதலாக அமைந்தது எனலாம்.
60 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புண்ணியாமின்

உலக செஞ்சிலுவை - செம்பிறை தினம்
1934ஆம் ஆண்டு டோக்கியோவில் இடம்பெற்ற செஞ்சி லுவைச் சங்கத்தினரின் 15வது அனைத்துலக மாநாட்டில் இது ~~க்சில் எடுக்கக்கொள்ளப்பட்டது. இருப்பினும் 1948 ஆம் ஆண்டிலேயே இந்நாளை செஞ்சலுவைச சட்.~ உாம்பித்த வரான டியூனணி ட் அவர்களின் நினைவாக ஆணிடுதோறுமி கொண்டாடும் தீர்மானம் எடுக்கப்பட்டது. முதலில் இந்நாள் செஞ் சிலுவைச் சங்க நாள் என்றே அழைக்கப்பட்டது. எனினும் பின்னர் பல மாற்றங்களுக்குள்ளாகி 1984 இல் இருந்து இந்நாள் உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள் என அழைக்கப்படுகிறது.
செஞ்சிலுவை, செம்பிறை இயக்கம் உலகிலேயே மிக விரிவாக ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்புக்களில் ஒன்றாகும். செஞ் சிலுவை கிறிஸ்தவ சமயத்தைப் பிரதிபலிப்பதுபோல அமைந்துள்ள மையினால் இஸ்லாமிய நாடுகளில் அதன் சின்னம் செம்பிறை யாகக் கொள்ளப்பட்டது.
ஆரம்பத்தில் யுத்தங்களினால் காயமுற்ற மக்களுக்கு உதவும் நோக்கில் உருவாக்கப்பட்ட இவ்வமைப்பின் செயற் பாடுகள் தற்போது விரிவடைந்துள்ளன. செஞ்சிலுவை, செம்பிறை இயக்கம் ஏழு பிரதான கோட்பாடுகளின் அடிப்படையில் செயல்பட்டு வருகின்றன.
01. மனிதாபிமானம் 02. பாரபட்சமின்மை 03. நடுநிலைமை 04. சுதந்திரத் தன்மை 05. தொண்டு புரிதல் 06. ஒற்றுமை 07. சர்வவியாபகத் தன்மை என்பனவே அவை.
யுத்தத்தினாலும், இயற்கை அனர்த்தங்களினாலும் பாதிப்புறும் மக்களுக்கு இன, மத, மொழி, பிரதேச பேதமின்றி இவ்வியக்கம் அன்புக்கரம் நீட்டி உதவுகின்றது. முரண்பாடுகளில்
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புண்னியாமினி 61

Page 33
உலக செஞ்சிலுவை - செம்பிறை தினம்
ஈடுபட்டிருக்கும் எத்தரப்பினரையும் சாராது. அரசியல் வேறுபாடு களில் அக்கறை காட்டாது. நடுநிலைமையுடனும், சுதந்திரத்துடனும் இது செயற்பட்டு வருகின்றது. அதேவேளை அந்தந்த நாடுகளின் சட்டத்துக்கு உட்பட்டே கருமமாற்றுகிறது.
1936ல் இலங்கை மக்களைத் தாக்கிய மலேரியா மற்றும் கொள்ளை நோய்களைக் கட்டுப்படுத்தவென இலங்கை அரசுக்கு உதவிபுரியும் வண்ணம் பிரித்தானிய செஞ்சிலுவைச் சங்கத்தின் மத்திய கிளையொன்று இலங்கையில் அமைக்கப்பட்டது.
இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் இக்கிளை இலங்கை செஞ்சிலுவைச் சங்கமென மாறியது. 1952ல் சர்வதேச செஞ்சி லுவைச் சங்கத்தில் இலங்கை இணைந்து கொண்டது. ஆரம்பத்தில் இரத்ததானம், முதற் சிகிச்சை, முதலுதவிக்கான பயிற்சி வழங்கல், நடமாடும் சுகாதார சேவை வழங்கல், விபத்துக்குள்ளானவர்களுக்கு உணவு உடை, உறையுள் என்பவற்றை வழங்கல். வரட்சி வெள்ளப் பெருக்கு. யுத்தம் குண்டு வெடிப்பு வரட்சிக்கு முகம் கொடுப்பதற் கான பயிற்சிகள் போன்ற சேவைகளை வழங்கியது.
இலங்கையில் வடக்குப் பிரதேசத்தில் யுத்தத்தில் பாதிக் கப்பட்டோருக்கு உதவுவதில் இது முன்னின்று செயற்பட்டது. போரின் நிமித்தம் சிறைபட்டிருக்கும் கைதிகளைப் பார்வையிடல், தடுப்புக் காவல் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிக ளைப் பார்வையிடல், எதிர்த்தரப்பினரின் தடுப்புக் காவலிலுள்ள இராணுவத்தினரையும், பொதுமக்களையும் பார்வையிடல், காணா மற்போகும் நபர்களைக் கண்டுபிடிக்கும் விடயத்தில் அக்கறை காட்டுதல், யுத்தப் பிரதேசத்திலுள்ளவர்களை அழைத்து வருதல், குடும்பச் செய்திகளைப் பரிமாறுதல் போன்றவற்றுடன் இரு தரப்பி னரிடையே சமாதானத்துக்கான பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள் எடுத்துச் செல்லல், நோயாளிகளுக்குப் போக்குவரத்து வசதியளித்தல், தொழில் மீட்சிக்கு உதவுதல், மருத்துவ உதவி வழங்கல் தற்காலிக கூடாரங்களை அமைத்தல் போன்ற சமூகப் பணிகளிலும் ஈடுபட்டது.
62 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புனினியாமின்

உலக செஞ்சிலுவை - செம்பிறை தினம்
சர்வதேச செஞ்சிலுவைச் சங்க சம்மேளனம் அதன் அனுப
வத்தையும் சர்வதேச அமைப்புகளின் அனுபவமிக்க தொண்டர் களையும் இலங்கையில் நீண்டகால சேவையில் ஈடுபடுத்தி வருகின்றது. எனினும் பயங்கரவாத நடவடிக்கைகளினால் இத் தொணர்டர்கள் பாதிப்புக்குள்ளாகியமையும் நோக்கத்தக்கது.
செஞ்சிலுவைச் சங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும்
சேவைகள் அண்மைக்காலத்தில் சுனாமி அனர்த்தத்தின் போது மேற்கொண்ட நடவடிக்கைகள், யுத்த நிலையில் மேற் கொண்ட சேவைகள் எமக்கு கணிகூடான உதாரணங்களாகும்.
:
:
இக்கட்டுரை பிரசுரமான இணையத்தளங்கள்
(2009/2010)
http://thesamnet.co.uk/?p=11145 http://thatstamil.oneindia.in/cj/puniyameen/2009/tn-dmk-congplan-for-booth-capturinghttp://nedumaran.html?content id-82 155&comments count=1 http://groups.google.com/group/tamilamutham/browse thread/ thread/f691.da063a48153d
http://niruba.wordpress.com http://www.neruppu.com/?p=14277 http://www.karuthurimai.net/news/ http:// ta.indli.com/tag http://nayanaya.mobi/v/http/thatstamil. oneindia.in/-/cj/puniyameen/2009/tn-dimk-cong-plan-forbooth-capturing-nedumaran.html http://jayasrimahi.blogspot.com/05/8.html http://www.mytoday.com/w/index-9.html
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புண்னியாமீன் 63

Page 34
07
அன்னையர் தினம் Mother's Day
மே இரண்டாவது ஞாயிறு
- அம்மா. - இச்சொல்வில் புதைந்துள்ள அர்த்தங்களும்,
தொணிகளும் ஆயிரமாயிரம். - அம்மாக்களின் மேன்மைய்ை எடுத்துரைக்காத எந்த
மனிதருமே உலகத்தில் இருப்பாரென கூற முடியாது.
உலக அளவில் அம்மாக்களைப் போற்றும் வகையில் கொண்டாடப்படும் அன்னையர் தினம் Mother's Day ஏனைய சர்வ தேச தினங்களைப் போல ஒரு குறித்த நாளில் கொண்டாடப்படு வதில்லை. பொதுவாக மே மாதத்தின் இரண்டாவது ஞாயிறன்று உலகில் அநேக நாடுகள் கொண்டாடினாலும்கூட, வேறும் சில நாடுகள் அதற்கு முன்போ அல்லது பின்போ கொண்டாடுகின்றன.
தாயிற் சிறந்த கோவிலுமில்லை.” என்ற வரிகள் தாய் மையின் புனிதத்துவம், தாய்மையின் பெருமை, தாய்மையின் தியாகம் போன்றவற்றை எடுத்துக் கூறத்தக்க வரிகளாகும். இந்த உலகில் தாய்க்கு ஈடாக ஒப்பிட எதுவுமே இல்லை.
ஒரு பெண்ணானவள் மகளாக, சகோதரியாக, தாயாக.
64 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணர் புனினியாமின்

அன்னையர் தினம்
தாரமாக, தோழியாக வீட்டிலுள்ளோரைப் பக்குவப்படுத்தும் பாட்டி யாக, அனுபவங்களின் அரவணைப்பில் வழி நடத்திச்செல்லும் ஆசானாக இப்படி தன் வாழ்நாளில் எத்தனையோ பாத்திரங்களில் வலம் வந்தாலும் “அன்னை” என்கின்ற பாத்திரம் தான் மிக உன்னதமான இடத்தை வகிக்கிறது.
தாய்மை என்பது ஓர் உன்னதமான உணர்வு. அத்தகைய தாயைப் போற்றவே மே மாதத்தின் இரணடாவது ஞாயிறு அன்னையர் தினமாக உலகில் பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது.
“அன்னையர் தினம் "Mother's Day உலகெங்கும் கொண்டா டக் காரணமாக இருந்த பின்னணி பற்றி நாம் ஒரு சிறிய விளக் கத்தைப் பெற்றுக்கொள்ளல் வேண்டும்.
அன்னையர்களுக்கு மரியாதை செலுத்தும் சம்பிரதாயம் புராதன காலத்திலே தொடங்கி விட்டதாக வரலாற்று சான்றுகள் பகருகின்றன. பண்டையகால மனிதர்களால் “அன்னையர் புராணங் கள்” கதைகளாக வழங்கப்பட்டு வந்தன.
இதில் முக்கியமாக பெண் - கடவுளான சைபீலி என்ற கடவுள் வணங்கப்பட்டாள். இந்தப் பெண் தெய்வமே எல்லாக் கடவுளுக்கும், முழு முதல் தாய்க் கடவுளாக அம்மக்களினால் வணங்கப்பட்டுள்ளது. வருடத்திற்கு ஒரு முறை இந்த முழு முதல் தாய்க் கடவுளுக்கு பிரிஜியா மக்களால் விழா எடுக்கப்பட்டு வந்தது. இந்த விழாவே அன்னையர்களை மரியாதை செய்யும் முதல் விழா கொண்டாட்டமாகக் கருதப்படுகின்றது.
வசந்த காலத்தின் ஆரம்பத்தை கிரேக்கர்கள் பல வகை களில் கொண்டாடினர். அதில் தாய் தெய்வத்தை வணங்குவதும் ஒன்றாகும். கிரேக்கர்கள் தெய்வமாக வழிபட்டு வந்த க்ரோன ஸின் மனைவி ரேஹாவைத்தான் அவர்கள் தாய் தெய்வமாக வழிபட்டனர்.
ரோமர்களும் வசந்த கால கொண்டாட்டத்தின் ஒரு பகுதி
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புண்ணியாமீன் 65

Page 35
அண்னையர் தினம்
யாக சைபெலி என்ற பெண் தெய்வத்தை தாயாக கருதி வழிபட் டனர். இந்த வழிபாடு என்பது கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு, வீர சாகசங்கள் என பல்வேறு விடயங்கள் இடம்பெறுவதாக அமைந்தது.
ரோமானியர்கள் தங்களது தாய்- கடவுளுக்கு பாலடைன் மலையில் கோயில் ஒன்றை எழுப்பினர். ஒவ்வொரு வருடமும் மார்ச் 15ந் தேதி மூன்று நாள் விழா நடத்தினர். விழாவின் போது இக்கடவுளுக்கு பலவிதமான படையல்களும் செய்யப்பட்டன.
கிறிஸ்தவத்தின் வருகைக்கு பின்பு இந்தக் கொண்டாட் டம் மாதா திருக்கோயிலுக்கு மரியாதை செய்வதாக மாறியது. இயேசு பிரான் பாலையில் கழித்த 40 நாளை நோன்பு இருந்து கொண்டாடும் விழா - நாட்களில் நான்காவது ஞாயிற்றுக்கிழமைக ளில் மக்கள் தங்கள் ஞானஸ்னானம் செய்விக்கப்பட்ட திருக்கோ யில்களுக்கு பரிசுகள் கொண்டு வரும் விதமாக அன்னையர் தினம் கொண்டாடப்பட்டதாக கூறப்படுகின்றது.
மத்திய காலத்தில் தனது தாயை ஒரு குறிப்பிட்ட தினத்தில் அன்பளிப்புகள் வழங்கி கெளர வித்ததாகவும் சில ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறான நிலையில் 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத் தில் நவீன காலத்தில் உலகளாவிய ரீதியில் அன்னையர் தினம் கொண்டாடுவதற்கான சந்தர்ப்பம் உருவான வரலாற்றின் பின்னணி பின்வருமாறு அமைந்திருந்தது.
அமெரிக்காவின் மேற்கு விர்ஜீனியா மாநிலத்தில் கிராப் டன் (GRAFTON) என்ற இடத்தில் வாழ்ந்த கிறிஸ்தவ பாதிரியாரான ரீவிஸ் என்பவரின் மகள்தான் “அன்னா மரியா". அன்னா என்று அழைக்கப்பட்ட அவர் 1852ம் ஆண்டு ‘கிரான்வில்லி ஜார்விஸ்’ என்பவரை திருமணம் செய்து கொண்டு மேற்கு விர்ஜீனியாவின் பிலிப்பியிலிருந்து கிராப்டனில் என்னும் இடத்திற்கு குடியேறி னார். அன்னாவுக்கு மூன்று குழந்தைகள். அதில் ஒரு பெணி குழந்தைக்கு பார்வை கிடையாது.
66 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புன்னியாமீன்

அன்னையர் தினம்
அன்னா வாழ்ந்த காலகட்டங்கள் போர்களும், சண்டை, சச்சரவுகளும் அமெரிக்காவில் அதிகமிருந்தது. அதனால் சுகாதார வசதி குறைவுகளும், உணவு பற்றாக்குறைகளும், பொதுமக்கள் அதிக அளவில் கொல்லப்பட்டும். தொற்றுநோய்களால் மக்கள் பாதிக்கப்பட்டும் கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருந்தனர்.
இரக்க சுபாவமுள்ள அன்னாவுக்கு ஏதாவது செய்தாக வேண்டுமே என்று தோன்றியது. அந்த காலகட்டத்தில் தான் வேலைக்குச் செல்லும் பெணிகளுக்காக பெணிகள் நலச் சங்கங்களை தொடங்கினார். பணிபுரியும் பெண்கள் டி.பி நோயால் பாதிக்கப்பட்டபோது அவர்களுடைய குடும் பங்களில் உதவி செய்ய இந்தச் சங்கங்கள் பணிப்பெணிகளை அனுப்பி உதவி செய்தது. பல பொது சேவைகளையும் செய்தது. மேலும் பிலிப்பி ப்ருண்ட்டிடவுன், பெட்டர்மேன், வெப்ஸ்டர் போன்ற நகரங்களி லும் சங்கங்களை அன்னா உருவாக்கினார். அந்த காலக் கட்டத் தில்தான் அன்னாவின் இரண்டு குழந்தைகளும் நோய்வாய்ப்பட்டு ஒன்றன் பின் ஒன்றாக இறந்தன. பார்வையற்ற பெண் குழந்தை மட்டுமே எஞ்சினாள்.
மனம் தளராத அன்னா மேலும் சுகாதார கேடுகளை ஒழிக்க தீவிரமாக முயற்சி செய்தார். சுகாதாரக் குறைவான சுற்றுச்சூழற் கேடுகள் மறைய அங்கெல்லாம் சங்கம் அமைத்து வழி நடத்தி னார். பால்டிமோர் நகரிலிருந்து ஒஹையோ வரையிலான இருப்புப் பாதை அமைக்கும் பணி நடந்து கொண்டிருந்தபோது உள்நாட்டுக் கலகம் ஏற்பட்டது. அன்னா தீவிரமாக களம் இறங்கினார். யுத்தத் தில் படுகாயம் அடைந்த வீரர்களை சங்க கட்டிடத்தில் கொண்டு வந்து வைத்து மருந்திட்டு, உணவு உடையளித்து காக்கும் பணியினை சங்கங்கள் மூலமாக அன்னா செய்தார்.
யுத்த களத்தில் அமெரிக்க வீரர்கள் இறந்த போது, அவர் களின் குடும் பங்களும் சிதைந்து சீரழிந்து சிதறிப் போயினர். பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரவும் அவர்களின் நல்வாழ்க்கைக் கும். சமாதானத்திற்கும் போராடினார் அன்னா.
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புன்னியாமீன் 67

Page 36
அன்னையர் தினம்
தன் இறுதி மூச்சுவரை சமூக சேவகியாகவே வாழ்ந்த அன்னா 1904 ஆம் ஆண்டு இறந்தார். அப்போது அன்னாவின் வயது 72. பிலடெல்பியாவின் வெஸ்ட் லாரல் ஹரில்வில் புதைக் கப்பட்டபோது அவருடைய 72 வது வயதைக் குறிக்கும் வகையில் “கிராப்டன் ஆண்ரூஸ்” சர்ச்சில் 72 முறை ஆலய மணி ஒலித்தது
இவரின் மகள் ஜார்விஸ் Jarvis முதன் முதலாக தனது அன்னையின் நினைவாக மெத்தடிஸ்ட் சர்ச்சில் 1907ஆம் ஆண்டு மே மாதம் 10ஆம் தேதி சிறப்பு வழிபாடு நடத்தினார். 1908ம் ஆண்டு மே 10-ம் நாள் பிலடெல்பியா அரங்கில் 15,000 பேர்கள் திரண்ட கூட்டத்தில் ஒருமணி நேரம், பத்துநிமிடங்கள் ஜார்விஸ் அன்னையர் தின உரை நிகழ்த்தினார்!
தனது அன்னையைப் பாராட்டி சீராட்டி அன்னையர் தினம் கொணர் டாடிய முதல் பெண் என்ற பெருமையையும் இவர் பெறுகிறார். சமூக நலனில் அக்கறை கொண்ட ஜார்விஸ் ஏதாவது ஒரு நாளையாவது எல்லோரும் தங்களது தாயை அவர் உயிரோடு இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி அவளது தியாகத்தையும் தங்களுக்கு அவள் செய்த ஈடு இணையற்ற பணியையும் நினைத்து அவளை கெளரவிக்க வேண்டும் என்று விரும்பினார். 1909-ஆம் ஆண்டு அமெரிக்காவின் 45 - மாநிலங்கள். போர்ட்டோ ரிக்கோ, ஹாவாய், கனடா, மற்றும் மெக்சிகோவில் அன்னையர் தினத்தை விசேடப் பிரார்த்தனைகள் வெள்ளை மற்றும் சிவப்பு துணிகளை அணிந்து சிறப்பாகக் கொண்டாடினர்.
இதைத் தொடர்ந்து ஜார்விஸ் Jarvis 1913ம் ஆண்டில் தன் பணி நிமித்தம் பென்சில்வேனியா மாநிலத்தில் பிலடெல்பியா வில் குடியேறினார்.
தாயார் விட்டுச்சென்ற சமூக சேவையை மகள் ஜார்விஸ் தன் தனிப்பெரும் கடமையாகக் கருதித் தொடர்ந்தார். கஷ்டப் படுகிற, வாழ்க்கையில் இன்னலும், சோதனைகளும் ஒரு சேரத் தாக்கி மனம் வெந்து, நொந்து சமூகத்தில் ஓரங்கட்டப்பட்ட வர்களுக்கான அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டார். தன் தாயாரின் நினைவாகவும், தத்தம் வீடுகளில் அவரவர் அன்னை
68 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புண்னியாமின்

அன்னையர் தினம்
யர்களும் கெளரவிக்கப்பட வேண்டும். எல்லோர் இல்லங்களிலும் அன்றையதினம் மகிழ்ச்சி ததும்ப வேண்டும் என்று எண்ணினார். தம் எண்ணத்தை பென்சில்வேனியா மாநில அரசுக்குத் தெரிவித் தார். அரசும் அவர் கருத்தை ஏற்று 1913ம் ஆண்டு முதல் அன்னை யர் தினம் என அங்கீகரித்து அறிவித்தது.
மாநில அரசு அங்கீகரித்தாலும் அனா ஜார்விஸ் Anna arvis திருப்தி அடையவில்லை. ஆயிரக்கணக்கில் அரசியல் வாதிகளுக்கும். தன்னார்வ அமைப்புகளுக்கும், வர்த்தக அமைப்பு களுக்கும் கடிதங்கள் எழுதி அமெரிக்கா முழுவதும் "அன்னையர் தினம்” கொண்டாடவும் அந்நாளை அரசின் விடுமுறை நாளாகவும் அங்கீகரித்து அறிவிக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டிருந்தார். அமெரிக்க ஜனாதிபதிக்கும் இதேவேண்டுகோளை விடுத்தார்.
இவரின் வேண்டுகோளையும், நியாயத்தன்மையையும் ஏற்றுக்கொண்ட அமெரிக்கா ஜனாதிபதி வுட்ரோ வில்சன் Woodrow Wilson 1914ம் ஆண்டு வருடம் தோறும் மேமாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையை அதிகாரப்பூர்வமாக அன்னையர் தினமாக வும், அன்று விடுமுறை தினமாகவும் இருக்கும் அறிவிப்பை வெளி யிட்டார்.
இவ்வறிவிப்பை அமெரிக்க காங்கிரசும் ஏற்றுக்கொண்
டது. பின்பு கனடா அரசாங்கமும் ஏற்று அங்கீகரித்து அறிவித்தது. அதுமட்டுமல்ல 46 நாடுகள் இதே நாளில் “அன்னையர் தினம்” என அறிவித்து நடைமுறைப்படுத்தியது. தனது வேண்டுகோள் ஏற்றுக் கொள்ளப்பட்டதையிட்டு ஜார்விஸ் அளவற்ற மகிழ்ச்சிய டைந்தாலும் முழுமன நிறைவடையவில்லை. 46 நாடுகளில் மட்டு மல்ல உலகமெங்கும் அன்னையர் தினம் கொண்டாடப்பட வேண் டும் என்ற எண்ணத்தில் அவர் தொடர்ந்தும் ஈடுபட்டார்.
உலகம் முழுக்க "அன்னையர் தினம்" அனுசரிக்கப்பட வேண் டும். ஒவ்வொரு வீட்டிலும் அன்னையைப் போற்றுகிற, வாழ்த்து கிற, மகிழ்விக்கின்ற நாளாக அன்றைய தினம் மலர்ந்து மணம் பரப்ப வேண்டும் என்பதுதான் என் ஆசை என்று தனது 84வது
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புண்னியாமின் 69

Page 37
அன்னையர் தினம்
வயதில் தனியார் மருத்துவமனையில் இறப்பதற்கு முன் தன்னைச் சந்தித்த நிருபர்களிடம் வெளிப்படுத்தினார். அவருடைய ஆசை இன்று அனேகமாக பூர்த்தியாகிவிட்டது என்றே சொல்லலாம்.
இன்று நாம் கொண்டாடும் அன்னையர் தினம் அன்னை களுக்கெல்லாம் அன்னையாகத் திகழ்ந்த ஜார்விஸ் என்பவரின் முயற்சியினாலேயே ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அதேநேரம், அனாஜார்விஸ் திருமணமானவரோ பிள்ளை களைப் பெற்றெடுத்தவரோ அல்ல. அன்னைகளுக்காக அரும்பாடு பட்டவர் என்பதே உணர்மை.
அன்னையர் தினத்தில் எமது அன்னையை மட்டுமல்ல அன்னையர்களை நாம் மதித்து மகிழ்விக்க வேண்டும். அவர்க ளுக்காகப் பிரார்த்தனைகளைப் புரிய வேண்டும். மானசீகமான எமது அன்பை வழங்க வேண்டும்.
அன்னையை மதிப்பது ஒரு நாளுக்கு மாத்திரம் மட்டுப் படுத்தப்பட்டதன்று. ஆனாலும், அன்னையர் தினம் என்று குறிக் கப்பட்ட தினத்தில் விசேட மதிப்பும், மகிழ்விப்பும் அன்னைக்கு வழங்கப்பட வேண்டும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது அன்னையர் தினம் என்பது ஒரு வியாபார தினம் போல் மாறி விட்டது கவலைக்குரியதே.
அன்னையர் தினம் வருவதற்கு முன்பு அல்லது அன்னை யர்களை கெளரவிக்கவும், மகிழ்விக்கவும் பல நூற்றுக்கணக்கான வியாபாரப் பொருட்கள் சந்தைப்படுத்தப்பட்டு அவற்றை விற் பனை செய்வதிலேயே முழு அளவில் கரிசனை காட்டுவதை அவதானிக்க முடிகின்றது.
இவ்விடத்தில் இத்தினத்தை வியாபாரப் பொருளாக ஒரு சம்பவத்தை குறிப்பிட்டே ஆக வேண்டும். எதையும் வியாபார மாக்கி பணம் பண்ணும் அமைப்பு “அன்னையர் தினம்” அன்று "அன்னா மரியா” படத்தினை கொடிகளில் பதித்தும், செயின்
70 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 கலாபூஷணம் புண்னியாமீன்

அன்னையர் தினம்
டாலர்களில் படத்தை பதித்தும் வியாபாரமாக்கியது.
இதனையறிந்த ஜார்விஸ் வெகுண்டெழுந்தார்.
1923ம் ஆண்டு இத்தகைய கொடி விற்பனையை எதிர்த்து வழக்குத் தாக்கல் செய்தார்.
எனினுடைய நோக்கம் அன்னையர் தினம் “செணி டி மெண்ட்’ நாளாக இருக்க வேண்டுமேயல்லாமல் பணம் திரட்டும் நாளாக இருக்கக்கூடாது. இத்தகைய வசூலுக்குத் தடைவித்திக்க வேண்டும் என்று வாதிட்டார்.
- ஈற்றில் வெற்றி பெற்றார்.
எனவே, அன்னையர் தினம் என்பதை உள்ளார்த்தமாக உணர்வுபூர்வமாக கடைபிடிக்க வேண்டும் என்பதை ஜார்விஸ் எதிர்பாரத்தாரேயன்றி அது ஆடம்பரமாகவும், பணத்தை மையப் படுத்தியதாகவும் இருக்க வேண்டும் என அவர் எதிர்பார்க்க வில்லை என்பதை இந்த வழக்கு எடுத்துக் காட்டுகின்றது.
எனவே, அன்னையர் தினம் என்பது ஓர் உயரிய தினம்.
- அன்னையரை மகிழ்விக்க - எமது சக்திக்கேற்றாற்போல் எதை செய்ய முடியுமோ
அதை செய்வோம்.
ஏனெனில். அன்னையின் பெருமானத்தை நாம் வழங்கும் அன்பினாலன்றி பணத்தினால் தீர்மானிக்க முடியாது.
அன்னையர் தினம் என்பது உண்மையான அன்பிற்காக வும் தனது அன்னைக்கு நன்றி கூறும் விதத்திலும் இருக்க வேண்டும் என்று நினைத்துப் போராடிய ஜார்விஸின் உண்மையான நோக்கத்தை நாம் புரிந்து இத்தினத்தை அனுஸ்டிப்போம்.
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புண்னியாமினர் 71

Page 38
அன்னையர் தினம்
இக்கட்டுரை பிரசுரமான இணையத்தளங்கள்
(2009/2010)
() http://thesamnet.co.uk/?p=11226
() http://thatstamiloneindia.in/ci/puniyameen/2009/0510-world
mother-day.html
() http://www.oodaru.com/?p=1082
() http://www.ilankainet.com/2010/05/blog-post 09.html
() http://talindli.com/search.php?page=10&search
() http://rammalar wordpress.com/2010/05/09
() http://www.tamilikudumbam.com/-.1/2009-03-01-00-09
19.htm?id
() http://www.mytoday.com/vlhttp/
() http://kaelir.com/blogist.php?id=7623
() http://tamilmanam.net/printer friendly.php?id=543758
() http://www.deccannetwork.com/published/page/4234/.../
Languages
() http://groups.google.co.in/group/4da375aa6872.d4.df?
() http:llnayanaya.mobi/v/http/thatstamiloneindia.in/c/ puniyameen-sci/puniyameen/index-2.html
() http://www.tamilish.com/search.php?..
() http://www.yarlcom/forum3/index.php?showtopic-54997
() http://ns3greynium.com/search.html?topic-mother&start-4
72 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புண்னியாமினி

08
சர்வதேச செவிலியர் (தாதியர்) தினம். (International Nurses Day)
(3D 12
உலகளாவிய ரீதியில் ஒவ்வொரு மே 12ம் திகதியும் சர்வ தேச செவிலியர் தாதியர்) தினம் (International Nurses Day) கொண் டாடப்பட்டு வருகின்றது. செவிலியர்கள் தாதிகள்) சமூகத்திற்கு ஆற்றும் பங்களிப்பும் அவர்களின் சேவைத் தியாகங்களையும் சிறப்பாக நினைவுகூர இத்தினம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
afje Gasa Qafegui seniol (International Council of Nurses) இத்தினத்தை 1965ஆம் ஆண்டிலிருந்து நினைவுகூருகிறது.
1953இல் ஐக்கிய அமெரிக்காவின் அரச சுகாதாரத்
திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரியான டொரத்தி சதர்லாண்ட் (Dorothy Sutherland) என்பவர் இத்தினத்தை செவிலியர் தினமாக அறிவிக்க வேண்டுமென விடுத்த அழைப்பை அண்றைய ஜனாதி பதி ஐசன் ஹோவர் நிராகரித்துள்ளார். இருப்பினும் 1965ஆம் ஆண்டிலிருந்து நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கி லாந்தைச் சேர்ந்த புளோரன்ஸ் நைட்டிங் கேலி அவர்களின் பிறந்த நாளான மே 12 ஆம் நாளை சிறப்பாக நினைவுகூர முடிவு செய்யப்பட்டது.
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புண்னியாமீன் 73

Page 39
சர்வதேச செவிலியர் (தாதியர்) தினம்
இங்கிலாந்தில் ஆண்டுதோறும் மே 12ஆம் நாளில் லண்ட னில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் (Westminster Abbey) சம்பிரதாயபூர்வமாக இந்நாள் கொண்டாடப்படுகிறது. இங்குள்ள செவிலியர் தாதிகள்) மூலம் மாளிகையில் உள்ள விளக்கு ஏற்றப் பட்டு அங்கு வருகைதரும் செவிலியர்கள் ஒவ்வொருவராலும் கைமாறப்பட்டு பின்னர் அது அங்குள்ள உயர்பீடத்தில் வைக்கப்
படும்.
இது ஒரு செவிலியரில் இருந்து மற்றொருவருக்கு தமது அறிவைப் பரிமாறப்படுவதைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. அதே நேரம், 1974 ஆம் ஆண்டிலிருந்து ஐக்கிய அமெரிக்காவி லும் கனடாவிலும் மே 9 முதல் மே 15 வரை செவிலியர் வாரம் கொண்டாடப்படுகிறது.
ஒரு மருத்துவமனையின் இன்றியமையாத ஊழியர்கள் “செவிலியர்கள்” என்பது எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் ஒரு உண்மை. “செவிலியர்கள்’ உலக அரங்கில் அங்கீகரிக்கபடுகிறார் கள். இன்றைய மனித சமூகத்துக்கான தாதிமாரின் சேவையை இலகுவாக மதிப்பிட்டுவிட முடியாது. சாதாரண வைத்திய சேவைக ளிலிருந்து யுத்தகால வைத்தியசேவைகள் வரை ஒவ்வொரு கட்டத் திலும் இவர்களது சேவைகள் வியாபித்துக் காணப்படுகின்றன. பக்குவமாகவும் அதேநேரம், பொறுப்புள்ள முறையிலும் மனித அசிங்கங்களைக்கூட கவனத்திற் கொள்ளாமல் உணர்வோடு உரசி இவர்கள் ஆற்றும் சேவை மெச்சத்தக்கதே. இந்த அடிப்படையில் இவர்களின் சேவைகளை மனித சமூகம் நினைவுகூர வேண்டியது சமூகத்தின் ஒரு கட்டாயக் கடமையாகவும் உள்ளது.
மறுபுறமாக "தாதியார்தினம்’ என்று வரும்போது நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்துத் தாதியான GaTITrGiữGrð GmbLq(Gasenao (Florence Nightingale, Gud 12. 1820 — ஆகஸ்ட் 13, 1910) நினைவுகூராமல் இருக்க முடியாது.
தாதித் தொழிலின் புனிதத்துவத்தை உணர்த்திய இவர் போரில் காயம்பட்ட வீரர்களுக்கு ஓய்வின்றி மருந்திட்டு சேவை
74 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புண்னியாமினர்

சர்வதேச செவிலியர் (தாதியர்) தினம்
செய்தார். தாதிகளுக்கான பயிற்சிப் பள்ளியையும் இவரே முதலில் ஆரம்பித்தார்.
‘விளக்கேந்திய சீமாட்டி’, ‘கை விளக்கேந்திய காரிகை’ (The Lady with the Lamp) Graip separalyngii Gurjöpull Saló ஒரு எழுத்தாளரும், புள்ளி விபரவியலாளரும் ஆவார்,
பிரித்தானியாவில் செல்வச் செழிப்புமிக்க உயர் குடிக் குடும்பமொன்றைச் சேர்ந்த இவர். இத்தாலி, புளோரன்ஸ் நகரில் பிறந்தார். இவர் பிறந்த இடத்தின் பெயரைத்தழுவி இவருக்குப் பெயரிட்டார்கள். இவரின் தந்தை வில்லியம் எட்வர்ட் நைட்டிங் கேல் (1789-1880), தாயார் பிரான்செஸ் நைட்டிங்கேல் முன்னர் ஸ்மித்) (1794- 1875. புளோரன்சின் தாய்வழிப் பாட்டனான வில்லி யம் சிமித் அடிமை முறை ஒழிப்புக்காக வாதாடியவராவார். ‘எம்ப்லி பார்க் இது புளோரன்ஸ் நைட்டிங்கேலின் குடும்ப வசிப்பிடமாகும்.
சிறுவயதில் கணிதத்தில் திறமையுள்ளவராயிருந்த இவர் தனது தந்தையாரின் கற்பித்தலில் அப்பாடத்தில் வல்லவாரானார். குறிப்பாகத் புள்ளிவிபரவியலில் ஆர்வமுள்ளவராக இருந்த இவர். தனது ஆய்வறிக்கைகளில் புள்ளி விபரங்களை அதிகளவில் பயன் படுத்தினார். தரவுகளை வரைபடமாக்கி அளிப்பதில் முன்னோ டியாகத் திகழ்ந்தார். பலவிதமான வரைபுகளை உருவாக்கி அவற்றின் மூலம் தரவுகளை வகைப்படுத்தி அறிக்கைகளில் பயன்படுத்தினார்.
இந்தியாவின் கிராமப்புறங்களின் சுகாதாரம் பற்றிய விரி வான ஆய்வை மேற்கொண்ட புளோரன்ஸ் நைட்டிங்கேல் சீர்தி ருத்தப்பட்ட மருத்துவ மற்றும் கிராம கவனிப்புச் சேவைகளை நடைமுறைப்படுத்துவதிலும் முக்கியமானவராய் இருந்தார்.
1858 இல் பதவியேற்றதன் மூல அரச புள்ளிவிபரவியல் கழகத்தின் தலைமைப் பொறுப்பேற்ற முதல் பெண்மணியானார். அதேபோல இவர் ஒரு எழுத்தாளருமாவார்.
சர்வத்ேசநினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புன்னியாமீன் 75

Page 40
சர்வதேச செவிலியர் (தாதியர்) தினம்
ஒரு கிறிஸ்தவரான இவர் தனக்கு ‘இறைவனால் விதிக்கப் பட்ட பணியாகவே தாதியர் சேவையை உணர்ந்து மேற்கொண் டார். பெற்றோர் அக் கல்வி நெறியைப் பயில மறுப்புத் தெரிவித்து பாராளுமன்றத்தில் அறிக்கையிடுதல் சார்பான கல்வி நெறியைப் பயில ஊக்கமளித்தனர். இதனை மறுதவித்து நோயாளர்களைப் பராமரிக்கும் கல்வி நெறியை மேற்கொண்டு மூன்றாண்டுகளில் நோயாளர்களைப் பராமரிப்பதில் நிபுணத்துவம் பெற்றார்.
1837ம் ஆண்டில் அவருக்கு ஏற்பட்ட இந்த உணர்வு அவரது வாழ்நாள் முழுதும் நீடித்தது. பெற்றோரின் எதிர்ப்புக்கும் மத்தியில், தாதியர் சேவையில் ஈடுபடவேண்டும் என்னும் தனது முடிவை புளோரன்ஸ் 1845 ஆம் ஆண்டு அறிவித்தார்.
இதையடுத்து தன் வாழ்நாளையே தாதிச் சேவையில் இவர் இணைத்துக் கொண்டமை இவரது உள விருப்பையும், அவரது காலத்தைய பெண்ணுக்குரிய எதிர்பார்ப்புகளை முறியடிப்பதற் கான அடையாளப்படுத்தலாகவும் கொள்ளப்படுகின்றது.
அக்காலத்தில் தாதியர் சேவை ஒரு மதிப்புள்ள பணியா கக் கருதப்படவில்லை. வறிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களே இப்பணியில் ஈடுபட்டு வந்தனர். அக்காலத்தில் தாதியர் சமையல் வேலையாட்களாகவும் உயர் குடும் பங்களில் வேலை செய்ய வேண்டி இருந்தது.
புளோரன்ஸ் வறியவர்கள் மீதும், இயலாதவர் மீதும் அக் கறை கொண்டிருந்தார். 1844 ஆம் ஆண்டு டிசம்பரில், இலண்ட னிலிருந்த ஆதரவற்றோர் விடுதியொன்றில் வறியவர் ஒருவர் இறந்தது பெரும் பிரச்சினையாக உருவெடுத்தது.
இதனைத் தொடர்ந்து புளோரன்ஸ், ஆதரவற்றோர் விடுதி களில் மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக முன்னணியில் நின்று வாதாடினார். அக்காலத்தில் வறியோர் சட்டம் தொடர்பான சபையின் தலைவராக இருந்த சார்லஸ் வில்லி யர்ஸ் என்பவரின் ஒத்துழைப்பையும் அவர் பெற்றுக்கொண்டார்.
76 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புண்னியாமின்

சர்வதேச செவிலியர் (தாதியர்) தினம்
இது வறியோர் சட்டத்தில் சீர்திருத்தம் கோருவதில் அவரை ஈடுபடுத்தியதுடன், மருத்துவ வசதிகளின் வழங்களுக்கும் அப்பால் அவரது ஈடுபாட்டை விரிவாக்கியது.
1846ஆம் ஆண்டில் இவர் ஜேர்மனி சென்றார். அங்கு கெய்சர்ஸ்வர்த் மருத்துவமனையில் நோயாளிகளுக்குக் வழங்கப் படும் கவனிப்புகளும், மருத்துவச் சேவைகளும் இவரை மிகவும் கவர்ந்தன.
1851 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக 4 மாதங்களாக ஜெர் மனியில் கெய்சர்ஸ் வர்த் மருத்துவமனையில் இவர் தீவிரப் பயிற்சியைப் பெற்றார். தாதியர் சேவையில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதிலிருந்து திருமணம் தடை செய்யும் எனக் கருதி ரிச்சர்ட் மொங்க்டன் மில்ன்ஸ் எனும் அரசியல்வாதி யுடனான தனது உறவை முறித்துக் கொண்டார்.
பின்னாளில்- சிறந்த அரசியல் வாதியும், போர்ச் செயலரா கப் பணியாற்றியவருமான சிட்னி ஹேர்பேர்ட் என்பவரை ரோமில் சந்தித்து அவர்பால் ஈர்க்கப்பட்டார். சிட்னி ஹேர்பேர்ட் ஏற்கெ னவே மணமானவர். எனினும் இருவரும் வாழ்நாள் முழுதும் நெருங் கிய நண்பர்களாகத் திகழ்ந்தனர்.
கிரீமியாவில் நைட்டிங் கேல் ஆற்றிய பணிகளுக்கும். பொதுவாக அவரது துறையில் ஆற்றிய பணிகளுக்கும், ஹேர்பேட் வசதிகள் செய்து கொடுத்ததுடன் ஊக்கமும் கொடுத்து வந்தார். புளோரன்சும் ஹேர்பேட்டின் அரசியல் பணிகளுக்கு ஆலோசனை வழங்கி வந்தார் எனக் கூறப்படுகின்றது.
1854ல் கிரிமியாவைக் கைப்பற்றிய ரஷ்யாவுக்கு எதிராக இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகள் போர் தொடுத்தன. இப் போரின் போது லணிடன் டைம்ஸ் உட்படப் பல முன்னிலைத் தினசரிகள் கிரிமியாவில் காணப்படும் பரிதாபகரமான நிலைமைக ளையும் காயமுற்றோரும், ஊனமுற்றோரும் முறையாகப் பராமரிக் கப்படாமை சார்பாக பல கட்டுரைகளையும் கருத்துக்களையும் தொடர்ந்து வெளியிட்டன.
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புண்னியாமீன் 77

Page 41
சர்வதேச செவிலியர் (தாதியர்) தினம்
இந்த யுத்தப் பகுதியில் போதியளவு சத்திர சிகிச்சை நிபுணர்கள். தாதிமார்கள். மருந்து வகைகள், மருந்துத் துணிகள் இல்லாமை பற்றி மனிதாபிமானத்தோடு சுட்டிக்காட்டி டைம்ஸ் தினசரி கட்டுரை வெளியிட்டது. இதனை வாசித்த புளோரன்ஸ் அதிர்ச்சியும் கவலையும் கொண்டார்.
கிரிமியன் போரில் பாதிக்கப்பட்டுள்ள படையினருக்கு உதவும் பொருட்டு 38 தாதியருடன் இராணுவ வைத்திய சாலைக்குச் சென்றார். பெரும் அசெளகரியங்களுக்கு மத்தியில் இராணுவ வீரர்களுக்குச் சிகிச்சை வழங்கினார். தனதன்பினாலும் சிகிச்சை களாலும் புளோரன்ஸ் படையினரைக் குணப்படுத்தினார். ஒரே தடவையில் பெருமளவு காயப்பட்டோர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட வேளை இடைவிடாது அவர்களுக்குச் சிகிச்சை வழங்கினார். இரவு வேளைகளில் கையில் விளக்கொன்றை ஏந்திய வண்ணம் நோயாளர்களிடம் சென்று சுகம் விசாரித்து மருந்து களையும் வழங்கி வந்தார். தம்மைக் காக்க விண்ணுலகிலிருந்து தேவதையொன்று மணி னுலகிற்கு வந்துள்ளது என இராணுவ வீரர்கள் புளோரன்ஸைக் கெளரவித்தனர். ‘விளக்கேற்றிய பெரு LOTL'il ' 'Lady with the Lamp' GTGT alfalfsgard.
1854 - 1856ம் ஆண்டு நடந்த கிரிமியன் போரில் தனது மருத்துவப் பங்களிப்பின் மூலம் புளோரன்ஸ் நைட்டிங்கேல் புகழ் பெற்றவரானார்.
இந்தப்போர் அனுபவம் அவரது பிற்கால வாழ்வில் சுகாதா ரமான சூழலைப் பேணலின் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைப் பதில் பெரும்பங்கை வகித்தது. பிரித்தானியாவில் இருந்த இரா ணுவ மற்றும் பொது மருத்துவமனைகளில் கவனிப்பையும், சூழலை யும் மேம்படுத்த வேண்டுமென்று நைட்டிங்கேல் வாதாடி வந்தார். மருந்துத் தட்டுப்பாடும். குறையூட்டமும் அதிக பணியுமே நோயா ளிகளான வீரர்களின் இறப்புக்குக் காரணமென புளோரன்ஸ் நைட் டிங்கேல் கருதினார்.
மருத்துவ வசதிகளுக்கும், சுகாதார நுட்பங்களுக்கும் இடை யிலான தொடர்புகள் குறித்த மருத்துவமனைகள் பற்றிய குறிப்புக் கள் (Notes on Hospitals), அக்காலத்தில் தாதியர்களுக்கான மிகச்
78 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புண்ணியாமினர்

சர்வதேச செவிலியர் (தாதியர்) தினம்
சிறந்த பாடநூலாகக் கருதப்பட்ட தாதியர்பணி பற்றிய குறிப்புக் கள் (Notes on Nursing), “உடல்நலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் as luriassi" (Notes on Matters Affecting the Health), "Sissmafu இராணுவத்தின் மருத்துவமனை நிர்வாகமும், செயல் திறனும் (Efici ency and Hospital Administration of the British Army). Graf Lepa, நைட்டிங்கேல் எழுதிய புகழ் பெற்ற நூல்களுள் சில.
போரிலிருந்து நாடு திரும்பிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் சாதனைப் பெண்மணியாக வரவேற்கப்பட்டார். விக்டோரியா அர சிக்கு அடுத்தபடியாக மிகவும் அறியப்பட்ட பெண்ணாக 'பிபிசி யினால் இனங்காட்டப்பட்டார்.
விக்டோரிய அரசியின் வேண்டுகோளை ஏற்று படைவீரர் களின் உடல்நலன் குறித்த அரசு ஆணைக்குழுவை அமைப்பதிலும் அவ்வாணைக் குழுவிற்குத் தேவையான அறிக்கைகளை ஆயத்தப்படுத்தி வழங்குவதிலும் ஈடுபட்டார். அத்துடன், விசாரணைக் குழுவிற்கு இவர் சமர்ப்பித்த அறிக்கையில் படை வீரர்களின் இறப்புக்கு படைவீரர்களின் வாழ்க்கைத் தராதரம் மற்றும் சுகாதாரமான சூழல் கீழ்மட்டத்திவிருப்பதுவும் முக்கிய காரணமென எடுத்துரைத்தார்.
பெண்ணாகையால் இவ்வாணைக்குழுவிற்குத் தலைமை தாங்க இவருக்கு அனுமதி இருக்கவில்லை. சிட்னி ஹேர்பேர்ட் தலைமைப் பொறுப்பேற்றுக் கொண்டார். அரிக்கையில் குறிப் பிட்ட சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதில் புளோரன்ஸ் நைட்டிங்கேல் முன்னின்று செயலாற்றினார்.
மேற்குறித்த ஆணைக் குழுவின் செயற்பாட்டின் மூலம் படை வீரர்களது மருத்துவ கவனிப்பு மாற்றம் பெற்றதுடன் இராணுவத் தினருக்கான மருத்துவப் பாடசாலையும் ஆரம்பிக்கப்பட்டது.
துருக்கியிலிருந்த போது நவம்பர் 29, 1855 அன்று இவரது பணியினைக் கெளரவிக்கும் முகமாக நடந்த கூட்டத்தில் தாதியர்
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புன்னியாமீன் 79

Page 42
சர்வதேச செவிலியர் (தாதியர்) தினம்
பயிற்சிக்காக புளோரன்ஸ் நைட்டிங்கேல் நிதியம்’ நிறுவப்பட்டது. நன்கொடைகள் குவிந்தன. இந்நிதியத்தின் துணையுடன் புனித தோமையர் மருத்துவமனையில் யூலை 9,1860 அன்று நைட்டிங்கேல் பயிற்சிப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது.
இது தற்போது லண்டன் கிங்ஸ் கல்லூரியின் ஒரு பகுதி யாக "புளோரன்ஸ் நைட்டிங்கேல் தாதியியல் மற்றும் செவிலியர் பயிற்சிக் கூடம் என அறியப்படுகிறது. இவரெழுதிய தாதியியற் குறிப்புகள் என்னும் 139 பக்கங்களுடைய புத்தகம், நைட்டிங்கேல் பயிற்சிக்கூடத்திலும் ஏனைய தாதியர் பயிற்சிக்கூடங்களிலும் பாடத்திட்டத்தின் முக்கிய பகுதியாக அமைந்தது. தாதியியலுக் கான ஒரு நல்ல அறிமுகமாகவும் இந்நூல் கருதப்படுகிறது.
தாதியர் சேவையை நிறுவி அதை முன்னேற்றும் பணியி லேயே அவர் தனது வாழ்நாளைக் கழித்தார். '
மருத்துவமனைத் திட்டமிடலிலும் இவரது கருத்துக்கள் முன்னோடிகளாக இருந்ததுடன் இங்கிலாந்தின் பிற பகுதிகளிலும் ஏனைய நாடுகளிலும் அவை முன்னெடுத்துச் செல்லப்பட்டன.
1869ல் எலிசபெத் பிளாக்வெல் என்பவருடன் இணைந்து பெண்களுக்கான மருத்துவ கல்லூரியொன்றையும் இவர் தோற்று வித்தார். 1882ம் ஆண்டளவில் நைட்டிங்கேல் தாதியர் பரவலாகச் சேவை புரிந்தனர்.
புளோரன்ஸ் நைட்டிங் கேலி 1883 இல் விக்டோரியா அரசியிடமிருந்து அரச செஞ்சிலுவை விருது பெற்றார். 1907இல் புளோரன்ஸின் அரும் பெருஞ் சேவைகளை அறிந்த இங்கிலாந்து மன்னர் பாம் எட்வேட் 'Order of Merit எனும் பட்டத்தை வழங்கி புளோரன்ஸைக் கெளரவித்தார். உலகில் இப்பட்டத்தைப் பெற்ற முதலாவது பெணி மணியெனும் பேரும் புகழும் இவருக்கே உரித்தாகும்.
95 sanctiil Gypsules (Chronic Fatigue Sydnrome) 6Tg is நோய் இவருக்கு இருந்ததாக கருதப்படுகிறது. இவரது பிறந்த
80 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 கலாபூஷணம் புண்னியாமீன்

சர்வதேச செவிலியர் (தாதியர்) தினம்
நாள் இந்நோய் பற்றிய விழிப்புணர்வைப் பரப்பும் நாளாகவும் உள்ளது.
புளோரன்ஸ் நைட்டிங்கேவின் பெயரைத் தாங்கியுள்ள பல நிறுவனங்கள் தாதியியல் சார்ந்தவையாயினும், கனடாவிலுள்ள நைட்டிங்கேல் ஆராய்ச்சி மையம் புளோரன்ஸ் நைட்டிங்கேலுக்கு இருந்ததாக நம்பப்படும் அதீத களைப்பு ஏற்படல் நோய் (Chronic Fatigue Sydnrome) up 5 suruápg).
1896 ஆம் ஆண்டளவிலிருந்து படுத்த படுக்கையானார். ஆகஸ்ட் 13,1910 இல் இவர் இறந்த போது வெஸ்ட்மின்ஸ்டர் 9|Guuses (Westminster Abbey) Lapsids sys (parapiss.
ஆனால் அவரது உறவினர்களால் அது மறுக்கப்பட்டது. புளோரன்ஸ் நைட்டிங்கேலின் உடல் ஈஸ்ட் வெலோவிலுள்ள புனித மார்கரட் தேவாலய இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
நைட்டிங்கேல் தாதியர் பயிற்சிக்கூடத்தின் சேவை இன்றும் தொடர்கிறது. புளோரன்ஸ் நைட்டிங்கேல் அருங்காட்சியகம் ஒன்று லண்டனிலும், இன்னுமொன்று இவரது வீடான கிளெய்டன் ஹவுசிலும் உள்ளன.
ரோமில் உள்ள அகஸ் டினோ ஜெமெல்வி மருத்துவ நிலையம் (இத்தாலியின் முதல் பல்கலைக்கழகஞ்சார் மருத்துவ மனை தாதியியலில் புளோரன்ஸ் நைட்டிங்கேவின் பங்களிப்பைக் கெளரவிக்கும் முகமாக தாதியருக்கு உதவும் படுக்கையருகே வைக்கும் கம்பியில்லா இணைப்புக் கொண்ட கணினியொன்றிற்கு ‘பெட்சைட் புளோரன்ஸ் (bedside Florence) எனப் பெயரிட்டுள்ளது.
மருத்துவ மற்றும் தாதியியற் துறைகளிலேயே இவர் புகழ் பெற்றிருந்தைப் போலவே இங்கிலாந்தின் பெண்ணியத்திலும் முக்கியமான ஒருவராகத் திகழ்ந்தார்.
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புன்னியாமீன் 81

Page 43
சர்வதேச செவிலியர் (தாதியர்) தினம்
1850-1852 காலப்பகுதியில் சுயபரிசோதனை, உயர் குடி மற்றும் தன் குடும்பப் பெண்களின் வாழ்க்கை பற்றி யோசித்த புளோரன்ஸ் நைட்டிங் கேலி , தனது சிந்தனைகளை “சமய மெய்யியல் தேடலுடையவர்களுக்கான சிந்தனைகள்” என்ற நூலாக எழுதினார். இந்நூல் மூன்று பாகங்களுடையது. மூன்றும் சேர்த்து இந்நூல் வெளியிடப்பட வில்லையாயினும் கசான்ட்ரா எனும் ஒரு பகுதி ரேஸ்ட்ரக்கி என்பவரால் 1928ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு த காஸ் (The Cause) எனும் பெண்ணியல் வர லாற்று நூலில் ஒரு பகுதியாகச் சேர்க்கப்பட்டது.
எனவே இத் தினத்தில் புளோரன்ஸ் நைட்டிங் கேலை நினைவுகூரும் அதேநேரத்தில் உலகெங்கிலும் சேவை புரியும் தாதியர்களின் மகத்தான பணிகளையும் கண்ணியப்படுத்தி கெளர விப்பதானது அவர்களுக்கு உலக மக்கள் வழங்கும் அதியுயர் அங்கீகாரமாகும்.
இக்கட்டுரை பிரசுரமான இணையத்தளங்கள் (2009/2010)
() http://tamilnirubar.org/?p=15426 () http://thesamnet.co.uk/?p=11359 () http://thatstami.oneindia.in/cj/puniyameen/2009/0512
international-nurses-day.html 0 http://www.ilankainet.com/2010/05/12-international-nurses
day.html () http://nayanaya.mobi/v/http/thatstamiloneindia.in/-/cj/
puniyameen/2009/0512-international-nurses-day.html http://masdooka.wordpress.com/ () http://3-greynium.com/search.html?topic
()
82 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 கலாபூஷணம் புண்னியாமீன்

09
சர்வதேச தொலைத்தொடர்பு தினம் World Information Society Day
(8up 17
உலகில் மிக வேகமாக வளர்ந்துவரும் துறைகளில் தொலை தொடர்பு துறையும் ஒன்றாகும். ஆரம்ப காலத்தில் மனிதன் தன் செய்தியை அல்லது தகவல்களைத் தொலைவிலுள்ளோருக்குப் பரிமாறிக் கொள்ள புறாக்களைப் பயன்படுத்தினான் என்று வரலாறு கூறுகின்றது. ஊருக்கு ஊர் முரசு அடித்து அறிவித்தல்கள் கொடுத்த காலங்கள் மாரி இன்று முழு உலகுடனும் நொடிப் பொழுதில் தொடர்பு கொள்ளவைக்கும் மின்னஞ்சல், குறுஞ்செய்திப் பரிமாற் றம் வரை தகவல் தொடர்புத்துறை அடைந்த மாற்றங்கள் ஏராளம்.
நவீன தகவல் தொடர்பின் வரலாற்றுப் பின்னணியை நோக்குமிடத்து 1450களில் ஜோகன்ஸ் கட்டன்பர்க் என்பவர் அச்சு இயந்திரத்தை கண்டுபிடித்த நிகழ்வுவரை முன்னோக்கிச் செல்லும். அச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்த ஜோகன்ஸ் கட்டன்பர்க் தனது வாழ்நாளில் கண்டுபிடிப்புக்கான பாராட்டைப் பெறாமலேயே இறந்து போனார்.
தொலைத்தொடர்பின் அடுத்த திருப்புமுனை கிரஹாம் பெல்லினால் ஆரம்பித்து வைக்கப்படுகிறது. கிரஹாம் பெல்லின் தொலைபேசிக் கண்டுபிடிப்புடன் தொலைத்தொடர்பு புதிய பரிமா
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புன்னியாமின் 83

Page 44
சர்வதேச தொலைத்தொடர்பு தினம்
ணத்தைப் பெறுகின்றது. தந்தி முறையை மேம்படுத்த கிரஹாம் பெல் எடுத்த முயற்சிகளின் விளைவே தொலைபேசி தோமஸ் வாட்சன் தொலைபேசியை வடிவமைத்தாலும், மின்சாரம் மூலம் ஒலியை எடுத்துச் செல்வது பெல்லின் மூளையில் உதித்த யோச னையாகும். ஒரே சமயத்தில் இரண்டு சமிக்ஞைகள் தந்தி வயர் மூலம் அனுப்ப 1875-ஆம் ஆண்டில் ஏப்ரல் 6ஆம் திகதி அரசாங் கம் அனுமதித்தது. கிரஹாம் பெல் இம்முறையை மேம்படுத்தி 1876 மார்ச் 07ஆம் திகதி ஒலியைத் தந்தி வயர் மூலம் பரிமாறச் செய்து காட்டினார்.
இவ்வாறாக ஆரம்பிக்கப்பட்ட நவீன தொலைதொடர்பின் மூலங்கள் கம்பியில்லாத் தந்தி கண்டுபிடிக்கப்பட்டதும். தொழில் நுட்ப ரீதியில் வளர்ச்சியடையத் தொடங்கியது. இத்துறையில் வானொலி தொலைக்காட்சி தொலைபேசி, கையடக்கத் தொலை பேசி டெலக்ஸ், பெக்ஸ், மின்னஞ்சல், இணையம், முகத்துக்கு முகம் பார்த்துக் கதைக்கும் தொலைபேசி இணைப்புகள், செய்மதித் தொடர்புகள் என்பன தொலைத் தொடர்புத்துறையில் மனிதன் அடைந்த சாதனைகளின் எச்சங்களாகும்.
தொலைத் தொடர்பு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி தகவல் தொழில்நுட்பத்தையும் (Information Technology) போஷித்து வருகிறது. இவ்வாறாக ஏற்பட்டு வரும் மாற்றங்கள் வரலாற்றுப் போக்கில் ஏற்பட்ட வளர்ச்சியின் பெறுபேறுகளாகும்.
மிலேனியம் ஆண்டாக மிளிரும் இன்றைய காலகட்டத் தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஊன்று கோலாக விளங்கும் இலத் திரனியல் துறையில் கொடிகட்டிப் பறப்பவர்கள் ஜப்பானியர் ஆவார் என்பது கண்கூடு. தொலைத் தொடர்பில் அந்நாடு காட்டி வரும் அரும் பெரும் சாதனைகள் மூலம் தொலைபேசியை இலத்தி ரனியல் மயமாக்கப்பட்டமை சர்வதேசத்திற்கும் கிடைத்த மா பெரும் வெற்றி எனவும் கொள்ளப்படுகின்றது.
1865இல் உருவான சர்வதேச தொலைத்தொடர்பு சங்கம் International Telecommunication Union (ITU) elavas Gg5TGnavië Gg5FTLř
84 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புன்னியாமின்

சர்வதேச தொலைத்தொடர்பு தினம்
தினத்தை அனுஷ்டிக்கிறது. மனித குலத்துக்கு அது ஆற்றிவரும் சேவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றது. ஆண்டு தோறும் கொணி டாடப்படும் சர்வதேச தொலைத் தொடர்பு தினத்தின் முக்கிய எதிர்பார்க்கை தொலைத்தொடர்பு நாட்டின் அபிவிருத்திற்கும் மனிதாபிமான வளர்ச்சிக்கும் உதவுதல் பற்றி எடுத்துக் காட்டுவதாகும்.
மனிதனின் தகவல் தொடர்புகள், செய்மதிப் பரிமாற்றம், கல்வியூட்டல், கருத்துப் பரிமாற்றம், பொழுதுபோக்கு, கலை வெளிப் பாடு, வர்த்தகம், முன்னெச்சரிக்கையான பல தேவைகளுக்கு தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் பயன்பட்டு வருகின்றது. சூறா வளிகள், எரிமலைகள், பூகம்பம், வெள்ளம் போன்ற இயற்கை அனர்த்த வேளைகளிலும், போர்மூட்டம், பாதுகாப்பு தொற்றுநோய் போன்ற சந்தர்பங்களிலும் அறிவுறுத்தல்களை வழங்குவதால் மக்கள் முதற்காப்பு நடவடிக்கைகளை எடுக்க முடிகிறது. நிவாரண நடவடிக்கைகளைக்கூட இன்று நடமாடும் கம்பியில்லாத் தொலை பேசி மூலம் துரிதமாக மேற்கொள்ள முடிகிறது. உலகளவிய ரீதியில் செல்பேசி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு இறுதியில் 4 பில்லியனைத் தாண்டியிருந்ததாக ஐநா சர்வதேச தொலைத்தொடர்பு சங்கம் தெரிவித்திருந்தது
அண்மைக்காலத்தில் கணனி முறைக்கும் தொடர்பாடல் தொழில்நுட்பத்துக்கும் இடையில் ஓர் இணைவுப்போக்கு செயல் பட்டு வருகின்றது. தகவல்களைச் சேமித்து வைக்கவும், மீண்டும் பார்க்கவும் பாரிய அளவிலான வசதிகளைக் கணனிகள் வழங்கு கின்றன. இவை இணைய முறையில் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்டர்நெற் தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தினால் ஏற்பட்ட அதி நவீன சாதனையாகும். உலகளாவிய நாடுகள் இந்த வலைப் பின்னல் அமைப்பில் இணைந்துள்ளன. செய்மதி மூலம் வழங்கப் படும் இணைய சேவையில், தொடர்பு சேவைகள், தகவல் சேவைகள் ஆகிய இருவகைச் சேவைகள் மையப்படுத்தப்பட் டுள்ளன.
மின்னியல் தபால், மின்னியல் சஞ்சிகை, மின்னியல் வெளி யீடு, ரெல்நெட், தொடர் கலந்துரையாடல், உலகின் பரந்த வலை
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புன்னியாமீன் 85

Page 45
சர்வதேச தொலைத்தொடர்பு தினம்
(World Wide Web) போன்ற பல வகையான நிகழ்ச்சித்திட்டங்கள் என்று நாளுக்குநாள் இதன் சேவைப் பரிமாணங்கள் முன்னேறிக் கொணர்டே இருக்கின்றன.
இவ்விடத்தில் நவீன தகவல் தொடர்பில் இன்றியமையாத இணையத்தைப் பற்றி சுருக்கமாக நோக்க வேணி டியது அவசியமாகும்.
எதிர்பாராமல் பிறந்த இணையம் என்கிற மகத்தான தகவல் புரட்சியின் விளைவுகள் கூட யாரும் எதிர்பாராததாகவே இருக் கிறது. இணையம் ஒரு வல்லரசின் இராணுவத் தேவைக்காகப் பிறந்தது. அது உலகமயமாகும் சந்தையைப் பின்தொடர்ந்து உல கத்தில் பரவியது.
அது தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு என்கிற இரு பாரிய தொழில்நுட்பத் தொழில்துறைகளும் கை கோர்த்துக் கொண்டதால் எழுந்தது.
ஆரம்பத்தில் இணையத்தின் மூல மொழியாக ஆங்கில மொழியே விளங்கியது. இன்று பல மொழிகள் உள்வாங்கப்பட் டுள்ளது. எனவே இன்று மனித இனத்தின் முதல் பன்மொழி ஊடகம் என்று அது அழைக்கப்படுகிறது.
ஆரம்ப காலத்தில் இணையம் பெரும்பாலும் அமெரிக்க மூலதனம், அமெரிக்கச் சந்தை, அமெரிக்கக் கலாசாரம் செல்லும் வழியில் சென்று கொண்டிருக்கின்றது. சந்தை முதன்மைப்படுத்தும் கலாசாரங்களுக்கு மாற்றாக, எண்ணற்ற பிற கலாசாரங்களுக்கான பாலமாகவும் இருக்கிறது.
அது எதிர்பாராதவர்கள் மத்தியில் புதிய உறவுகளை உருவாக்குகிறது. உலகம் முழுவதிலும் உள்ள ஒரு குறிப்பிட்ட இனத்தவரை அல்லது ஒரு குறிப்பிட்ட விஷயங்களில் ஒற்றுமை உடையவர்களை இணைக்க இணையம் போல ஒரு ஊடகம் இதுவரை வாய்த்ததில்லை எனலாம் .
86 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புண்னியாமின்

சர்வதேச தொலைத்தொடர்பு தினம்
அதே போல நவீன தொலைத்தொடர்பில் செய்மதிகளும் நேரடிப் பங்களிப்பை வழங்குகின்றன. மேற்குலக நாடுகளில் செய் மதிகளின் மூலம் தகவல் பரிவர்த்தனையை மனிதனால் நேரடி யாகவும் பெற்றுக் கொள்ளக்கூடியதாகவுள்ளது.
‘நெவிகேடர்” மேற்கத்திய நாடுகளில் வாகனங்களில் பொறுத்தப்பட்டுள்ள பாதை வழிகாட்டியாகும். நெவிகேடரில் நாங்கள் செல்ல வேண்டிய இடத்தின் முகவரியை நிரப்பினால் செய்மதியின் துணை கொண்டு நெவிகேடர் குரல் சமிக்ஞையாக எமக்கு வழியைக் காட்டிக்கொண்டே செல்லும்.
இவ்வாறாக தொலைத் தொடர்பு என்பது மனித வாழ்க்கை யில் இன்றியமையாதவொன்றாக நவீன இலத்திரனியல் யுகத்தில் மாறிவிட்டது.
இந்த தொலைத்தொடர்பு தினத்தில் தொலைத் தொடர் பைப் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், தொலைத் தொடர்புக்கும் மக்களின் அபிவிருத்திற்கும் இடையே யுள்ள தொடர்புகளை இனங்காட்டுவதும் முக்கிய நோக்கமாகக் குறிப்பிடப்பட்டாலும்கூட சராசரி மனிதனுக்கு தொலைத் தொடர்பு எத்தகைய முக்கியத்துவமானது என்பதை உணர்த்தலின் ஊடாக இல்லாமலே அவர்களது வாழ்வில் ஒன்றினைந்துள்ளமையினால் அது இயல்பான ஓர் உணர்வாக மாறிவிடுகின்றது.
அதேநேரம், தொலைத்தொடர்பின் அபிவிருத்தியானது நவீன காலத்தில் மனிதனின் அழிவுகளுக்குக் கூட பயன்படுத்தப் பட்டு வருகின்றது.
நவீன தொலைதொடர்பில் செய்மதியின் பங்களிப்பு உலகளாவிய நாடுகளை வேவு பார்ப்பதற்கும், நாட்டு இரகசி யங்களை அறிவதற்கும் குறிப்பிட்ட வல்லரசுகளின் ஆதிக்கத்தை பேணிக் கொள்வதற்கு பயன்படுத்தப்படுவது எதிர்காலத்தில் சில பிரச்சினைகளுக்கு அடிப்படையாக அமையலாம் என சுட்டிக்காட் டப்படுகின்றது.
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புண்னியாமீன் 87

Page 46
சர்வதேச தொலைத்தொடர்பு தினம்
எவ்வாறாயினும் நவீன மிலேனிய யுகத்தில் வாழும் மனிதனுக்கு இன்றியமையாத ஒன்றே தொலை தொடர்பு என்பதை கருத்திற் கொள்வோம்.
இக்கட்டுரை பிரசுரமான இணையத்தளங்கள் (2009/2010)
0. http://thatstamiloneindia.in/cj/puniyameen/2009/0517-world
information-society-day.html
() http://thesamnet.co.uk/?p=11647
() http://www.ilankainet.com/2010//17-world-information
society-day.html
http://ns3.greynium.com/search.html?topic=
0. http://nayanaya.mobivlhttp/thatstamiloneindia.infl-dc/
puniyameen/2009/0517-world-information-society-day.html
()
88 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புன்னியாமின்

10
உலக ஹபடைடிஸ் (கல்லீரல் நோய்) தினம் World Hepatitis Day
(8LD 19
பொதுவாக சர்வதேச தினங்கள் அனுஸ்டிக்கப்படுவது ஒரு குறிப்பிட்ட விடயத்தின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்து வதற்காக வேண்டியேயாகும். குறிப்பாக அத்தினத்தின் முக்கியத் துவத்தினை கருத்தரங்குகள். போட்டி நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய் தல், பதாதைகளை வெளியிடுதல், கலைநிகழ்ச்சிகளை நடத்துதல் போன்ற பல்வேறுபட்ட கருத்திட்டங்கள் ஊடாக வெளிப்படுத்தப்
படும்.
இந்த அடிப்படையில் ஹபடைடிஸ் (கல்லீரல் நோய் பற்றிய
ழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதைக் குறிக்கோளாகக்
கொண்டு உலக ஹபடைடிஸ் (கல்லீரல் நோய்) தினம் ஆண்டு தோறும் மே மாதம் 19 திகதி அனுஸ்டிக்கப்படுகிறது
ஹபடைடிஸ் நோய் விட்டமின் பி மற்றும் சி குறைபாட் டால் ஏற்படும் ஒரு நோயாகும்.
இந்நோய் பற்றி மக்களுக்கு அறிவூட்டல் அதிகமாகத் தேவைப்படுகின்றது. இந்நோய் பற்றியும் நோயின் அறிகுறிகள், தன்மைகள் பற்றியும் தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும் மக்களுக்கு உணர்த்துவதும் அதற்கான சிகிச்சை முறைகள் பற்றி அறிவுறுத்து வதும், ஊக்குவிப்பதும் இத்தினத்தின் நோக்கங்களாகும்
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புண்னியாமீன் 89

Page 47
உலக ஹபடைடிஸ் (கல்லீரல் நோய்) தினம்
உலகின் ஏறக்குறைய 10 மில்லியன் மக்கள் இந்நோயினால் பீடிக்கப்பட்டுள்ளார்கள். இந்நோய்க்கு முறையான சிகிச்சை மேற்கொள்ளாவிடில் அல்லது கவனக்குறைவோடு இருப் பின் ஈரல் புற்றுநோய், ஈரல் செயலிழத்தல் மற்றும் ஆபத்தான நோய்கள் ஏற்பட வாய்ப்புணர்டு. வருடா வருடம் உலகெங்கும் லட்சக்கணக்கான மக்கள் இந்நோயினால் பாதிக்கப்படுகின்றனர்.
உலக ஹபடைடிஸ் (கல்லீரல் நோய்) தினத்தை உலக ஹப டைடிஸ் நற்பணி கழகம் முன்னின்று ஏற்பாடு செய்கின்றது.
இந்த நற்பணி கழகத்தில் 200 நோயாளர் தொகுதிகளும், ஹபடைடிஸ் சி - டிரஸ்ட் ஐரோப்பா, ஈரல் நோயாளர் சங்கம் மற்றும் சீன ஹபடைடிஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நிறுவனம் என்பன அங்கம் வகிக்கின்றன. தற்போது உலகிலுள்ள HIV - AIDS நோயாளர்களை விட 10 மடங்கு அதிகமான ஹபடைடிஸ் நோயாளர்கள் இருக்கின்றனர் எனக் கூறப்படுகின்றது.
ஹபடைடிஸ் நோய் ஹபடைடிஸ் ஏ. ஹபடைடிஸ் பி என்று இரண்டு பிரதான வகைகளைக் கொண்டது. இந்நோய்கள் பற்றி சிறிய விளக்கமொன்றினைப் பெற்றுக் கொள்வோம்.
ஹபடைடிஸ் ஏ
ஹபடைடிஸ் ஏ எனப்படும் நோயானது கல்லீரலில் ஹப டைடிஸ் ஏ என்னும் வைரஸ் கிருமியினால் ஏற்படுவதாகும்.
இந் நோய் அசுத்தமான உணவுகளை உட்கொள்ளல், ஹபடைடிஸ் ஏ நோய் கண்ட நபருடன் நெருங்கிப் பழகுதல் போன்ற காரணங்களினால் பரவுகின்றது. இந்நோய் நீரினாலும் பரப்பப்படலாம்.
ஹபடைடிஸ் ஏ வைரஸ் நோய் தொற்றிய நபரில், நோயின் அறிகுறிகள் தோன்றுவதற்கு 15 முதல் 45 நாட்கள் எடுக்கும். மேலும் பாதிப்புக்குட்பட்ட முதல் வாரகாலத்தில் மலத்தின் வழியாக
90 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 கலாபூஷணம் புன்னியாமினர்

உலக ஹபடைடிஸ் (கல்லீரல் நோய்) தினம்
இவ் வைரஸ் வெளியேற்றப்படுகிறது.
இந்த வைரஸ் இரத்தம் மற்றும் பிற உடற்கூறு சுரப்பிகள்
வழியாகவும் தொற்றக்கூடியது. இவ்வகை வைரஸ் நோய் குணமான பின் உடலில் தங்கியிருக்காது. மற்ற பொதுவான ஹபடைடிஸ் வைரஸ் நோய் தொற்றுகளாவன, ஹபடைடிஸ் பி மற்றும் சி எனும் கிருமிகளினால் ஏற்படுகின்றது.
இந்நோயின் அறிகுறிகளாக பின்வருவன ஏற்படும்.
() வெளிர்ந்த அல்லது களிமண் நிற மலம் வெளியாதல்,
0 கருமை நிறத்தில் சிறு நீர் வெளியாதல்,
0 உடலில் அரிப்புத் தன்மைஏற்படல்,
0 மஞ்சள் காமாலை,
() உடல் சோர்வு,
() பசியின்மை,
() குமட்டலுடன் வாந்தி,
0 மிதமான காய்ச்சல்.
இந்நோய் தொற்றாமல் இருப்பதற்கான தடுப்பு முறைகள்
வருமாறு:
() ஹபடைடிஸ் நோயாளியின் இரத்தம், மலம் மற்றும்
உடல் திரவம் போன்றவற்றை கையாண்ட பின்னர் கைகளை நன்கு கழுவி சுத்தம் செய்வது.
() கழிவறையை பயன்படுத்திய பின்னும் கைகளை நன்றாகக்
கழுவிச் சுத்தம் செய்தல்.
() உணவு உட்கொள்ளும் போதும், நீராகாரங்கள் பருகும்
போதும் அவதானமாக இருத்தல்.
ஹபடைடிஸ் ஏ நோய்க்கான தடுப்பூசிகள் இருக்கின்றன.
தடுப்பூசி ஏற்றிக்கொண்டு நான்காவது வாரத்திலிருந்து இம்மருந்தா னது இந்நோய் ஏற்படுவதை தடுக்கிறது. நீண்ட நாள் பாதுகாப் பிற்கு முதல் ஊசிபோட்டு ஆறிலிருந்து பன்னிரண்டு மாதத்திற்குள்
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புன்னியாமீன் 91

Page 48
உலக ஹபடைடிஸ் (கல்லீரல் நோய்) தினம்
பூஸ்டர் டோஸ் என்னும் கூடுதல் ஊசி எடுத்துக் கொள்ள வேணி டும். இது குறித்து மேலதிக ஆலோசனைகளை வைத்தியர்களிடம் பெற்றுக் கொள்ளலாம்.
இந்நிலையில் இந்த தடுப்பூசியை யார் ஏற்றிக் கொள்ள வேண்டும்? என்ற வினாவும் எழுகின்றது.
குறிப்பாக ஹபடைடிஸ் ஏ நோய் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் பரவியிருந்தால். அப்பிர தேசத்தில் வாழும் ஏனைய மக்கள் மற்றும் நீண்ட நாட்களாய் ஹபடைடிஸ் பி அல்லது சி நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களும் இத்தடுப்பூசியை ஏற்றிக் கொள்ளல் வேண்டும்.
ஹபடைடிஸ் பி
ஹபடைடிஸ் பி வைரஸ் கண்ட பெரும்பாலான நபர்கள் 6 மாத காலத்திற்குள் இந்த வைரஸ் பாதிப்பிலிருந்து விடுவிக்கப் படுவார்கள்.
இந்த குறுகியகால நோய்த்தொற்றினை அக்யூட் ஹபடை டிஸ் - பி என்பர். ஹபடைடிஸ் தொற்று கண்ட சுமார் 10 சதவீத மக்களில் இவ்வகை நோய் நீண்ட நாட்களுக்கு பாதிப்பை உருவாக் குகின்றது என சில ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்நோய்க்கான அறிகுறிகளை பின்வருமாறு நோக்கலாம்.
உடல் சோர்வும் உடல்நலம் குன்றுதலும், மூட்டுகளில் வலி ஏற்படுதல். குறைந்த அளவு காய்ச்சல் ஏற்படுதல். குமட்டல், வாந்தி
பசியின்மை.
வயிற்றுவவி,
மஞ்சள் காமாலை, சிறுநீர் மஞ்சள் நிறத்தில் வெளியாதல் போன்றனவை.
9
2
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புண்ணியாமின்

உலக ஹபடைடிஸ் (கல்லீரல் நோய்) தினம்
ஆனால் பலருக்கு இந்நோயின் அறிகுறிகள் தோன்றுவதே இல்லை. இந்த அடிப்படையில் அறிகுறிகள் இல்லாத நோயாளி கள். இந்நோயினை பிறருக்குப் பரவச் செய்ய வாய்ப்புகள் அதிகம்.
இவ்வகை நோய்கண்ட நபரில், கல்லீரலானது நிரந்தரமாக சேதம் அடையக்கூடிய சாத்தியங்கள் உணர்டு. அவையாவன, சிர்ரோஸிஸ் (கல்லீரவில் ஏற்படும் தழும்புக்காயங்கள்) மற்றும் கல்லீரல் புற்று நோய் என்பனவும் நீண்ட நோயாளிகளுக்கு பின்பு ஏற்பட இட முண்டு.
ஹபடைடிஸ் பி இரத்தத்தின் மூலமும் மற்றும் உடற்திர வங்கள் மூலமும் பரவுகிறது. கீழ்காணும் முறையிலும் நோய் தொற்ற இடமுண்டு.
() வைத்தியசாலைகளில் நோய்கண்ட நபரின் இரத்தத்தை கையாள்வதின் மூலம் மருத்துவர்கள். தாதியர் இந்நோயின் பாதிப்புக்கு உட்பட இடமுண்டு.
() நோய் கண்ட நபருடன் பாதுகாப்பு அற்ற முறையில்
உடலுறவு கொள்ளல்,
0 நோய்வாய்ப்பட்ட நபரின் இரத்தத்தினை பிறர்க்கு
செலுத்துதல்,
() ஒரே ஊசியினை பலர் பகிர்ந்து கொள்ளுதல்
அதேநேரம், நோய் கண்ட தாய்க்கு பிறக்கும் சேய்க்கும் நோய் காவப்படுகின்றது.
இந்நோய்க்கான தடுப்பு முறைகள்:
() விசேடமாக இரத்த தானம் செய்பவர்கள் இரத்தத்தை
பரிசோதித்த பின்பே தானம் செய்தல்
தடுப்பு ஊசியினை முழுமையான நோய் எதிர்ப்பு தன்மை யை அடைய ஒரு நபர் ஆறுமாத காலத்திற்குள் மூன் தடுப்பூசி களை போட்டுக்கொள்ள வேண்டும்,
0 குறைந்த நாள்பட்ட அல்லது நாள்பட்ட ஹபடைடிஸ் பி
வைரஸ் தாக்கம் கொண்டவரோடு பாலுறவு கொள்வதினை தவிர்க்கலாம்
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புண்னியாமீன் 93

Page 49
உலக ஹபடைடிஸ் (கல்லீரல் நோய்) தினம்
ஹபடைடிஸ் நோய் ஏற்பட்டவர்களுக்கு முக்கியமான அறி
குறியாக காணப்படுவது மஞ்சள் காமாலையாகும். சில வகையான மருந்துகளை உட்கொண்டாலும் சிறுநீர் மஞ்சளாகப் போகும். குறிப் பாக வயிற்றோட்டத்திற்குத் தருகின்ற ப்ளுரோ ஸோஸிடோன் மருந்து, அதிக உஷணத்தாலும் சிறுநீர் மஞ்சளாகப் போகும். எனவே, ஒருவருக்கு சிறுநீர் மஞ்சளாகப் போனால் அவரை பரிசோ தனை செய்ய வேண்டும். அத்துடன் அவரது சிறுநீரிலும், இரத்தத் திலும் சில அடிப்படை பரிசோதனைகள் செய்யப்படல் வேண்டும். இதன் மூலம் ஒருவருக்கு மஞ்சள் காமாலை ஏற்பட்டுள்ளதா? இல்லையா? என்பதைக் கண்டறியலாம். பரிசோதனையினூடாகவே இந்நோயை உறுதிப்படுத்திக் கொணர் ட பின்பு சிகிச்சையினைத் தொடங்க முடியும்.
இந்தியா, இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளுக்கு மக்கள் மஞ்சள் காமாலையைப் பொறுத்த அளவில், இரு பெரும் தவறுகளைச் செய்து விடுகிறார்கள்.
() முதலாவது, மஞ்சள் காமாலை வந்து விட்டதா? இல்லையா?
என்பதை அறிந்து கொள்ளத் தவறி விடுகிறார்கள். () இரண்டாவது, மஞ்சள் காமாலைக்குச் சிகிச்சை செய்யும்
முன், அது எந்த வகை மஞ்சள் காமாலை? எதனால் அது வந்தது? என்று பார்க்காமல் நேரடியாகவே, சிகிச்சைக்குப் போய் விடுகிறார்கள்.
உண்மையிலேயே மஞ்சள் காமாலை பாராதூரமான நோயல்ல.
நோயையறிந்து வைத்தியம் மேற்கொள்வோமாயின் இது சாதாரண நோய். இதை வேறு வகையில் கூறுவதாயின் ஒரு நோயின் அறி குறியாகத்தான் இதனைக் கொள்ள வேண்டியுள்ளது.
கிராமிய வைத்திய முறையில் மாதுளம் பழச்சாறு தயா ரித்து அதை ஒரு இரும்புச் சட்டியில் நான்கு மணி நேரம் வைத்தி ருந்து பிறகு பருகி வரவேணடும் என்று கூறுவார்கள். பத்து நாட்கள் இதே முறையில் தயாரித்து இரும்புச் சட்டியில் வைத் திருந்து பருகி வந்தால் மாதுளம்பழத்தில் உள்ள இரும்புச்சத்து.
94 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புன்னியாமீன்

உலக ஹபடைடிஸ் (கல்லீரல் நோய்) தினம்
பொசுபரஸ், கல்சியம், விட்டமின் ஏ முதலியவற்றால் கல்லீரல் புதுப்பிக்கப்பட்டு பலம் பெறும் என்பார்கள்.
இல்லையெனில் காலை நேரத்தில் இரண்டு மாதுளம்
பழங்கள் சாப்பிடலாம். இவற் றில் உள்ள உயர்தரமான ஆர்கானிக் அமிலம் உடலுக்கும் உள்ளத்துக்கும் உடனடியாக சக்தியை
வழங்கிவிடும்.
எவ்வாறாயினும் நோய் தொற்றியவர்கள் வைத்தியரின்
ஆலோசனைப் பெற்று சிகிச்சைப் பெறுவது இந்த நவீன காலத்தில் மிகவும் ஏற்புடையதாகும்.
:
:
இக்கட்டுரை பிரசுரமான இணையத்தளங்கள் (2009/2010)
ஞாயிறு தினக்குரல் - மே 15, 2010 http://www.ilankainet.com/2010/05/world-hepatitis-day.html http://thatstamii.oneindia.in/cj/puniyameen/2009/0519-worldhepatitis-day.html
http://tamilnirubar.org/?p=15667 http://nayanaya.mobi/v/http/thatstamiloneindia.in/-/cj/ puniyameen/2009/0519-world-hepatitis-day.html http://thesamnet.co.uk/?p=11740 http://masdooka.wordpress.com/page/8/?archives-list F1 http://ns3.greynium.com/search.html?topic-hepatitis http://www.mixx.com/stories/14542423/ world hepatitis day
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புன்னியாமின் 95

Page 50
11
உலக பண்பாட்டுத் தினம் World Culture Day
(3LD 21
பண்பாடென்பது மக்கள் குழுவொன்று தமது சமூகத்தின் வரலாற்று வளர்ச்சிப் படிகளினூடாக உருவாக்கிக் கொண்ட பெளதி கப் பொருட்கள், ஆன்மீகக் கருத்துக்கள். மத அனுஸ்டானங்கள், சமூக விழுமியங்கள் என்பவற்றினை ஒன்றிணைத்த ஒரு பல்கூட்டுத் தொகுதி எனலாம். நம்பிக்கைப் பெறுமானம், கலைகள், விஞ்ஞானம், கல்வி, உற்பத்தி முறைகளும் உறவுகளும், தொழி னுட்ப வளர்ச்சிமுறை என்பவற்றை உள்ளடக்கியதாக ஒரு இனத்தின் பண்பாடு இனங்காட்டப்படுகின்றது.
உலக பணி பாட்டு வளர்ச்சிக்கான துறைகளில் ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ நிறுவனம் கூடிய அக்கறைகாட்டி வருகின்றது. உலக நாடுகளின் வளர்ச்சிக்கு பொருளாதாரமும் பண்பாடும் மூலம் என்பர். மானிடவர்க்கத்தின் மேம்பாட்டுக்கான ஆணிவேரான பண்பாடு - கலாசாரம் ஆகியவற்றை அடிப்படை யாகக் கொண்டு இன்று உலகளாவிய ரீதியில் உலக பண்பாட்டுத் தினம் சர்வதேச ரீதியாக ஒவ்வோர் ஆண்டும் மே 21ஆம் திகதி அனுஸ்டிக்கப்படுகிறது
யுனெஸ்கோவின் பல்வேறு வகைப்பட்ட கலாசாரம் பற்றிய சர்வதேச பிரகடனம் காரணமாக ஐக்கியநாடுகள் சபை இத்தினத்தை
96 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புன்னியாமீன்

உலக பண்பாட்டுத் தினம்
விடுமுறை தினமாகவும் பிரகடனப்படுத்தியுள்ள அதேநேரத்தில், ஐக்கிய நாடுகள் சபையின் 57/249(3)ம் பிரேரணை இத்தினத்தின் முக்கியத்துவத்தை சர்வதேச மட்டத்தில் உணர்த்தியுள்ளது.
2001.09.11ம் திகதி அமெரிக்காவில் தீவிரவாத தாக்கத்தின் பின்னர் இத்தினத்தின் முக்கியத்துவம் பலமாக உணரப்பட் டுள்ளது.
ஒரு சமுதாய உறுப்பினன் என்ற முறையில் மனிதன் ஈட்டு கிற மரபு வழியாலும், அனுபவத்தாலும் கற்றுக் கொள்கிற பழக்கவ ழக்கங்கள், திறன்கள், மக்கள் குழு உருவாக்குகின்ற விஷேடத் துவமிக்க பொருட்கள் அனைத்தையும் தழுவியதுதான் பண்பாடு,
இன்று அனைத்துலக சமுதாய முன்னேற்றம் எனக் கருது வது பொருளாதாரக் கூறுகள், சமூகவியல் கூறுகள், பண்பாட்டுக் கூறுகள் அனைத்தும் பிணைந்த முன்னேற்றத்தையேயாகும். ஏனெனில் ஒவ்வொரு மனிதனுக்கும், ஒவ்வொரு மக்கட் கூட்டத் துக்கும் அவரவர் பணி பாட்டைப் பொறுத்தே சிறப்புத் தன்மை அமைகிறது. எனவே, மனிதனின் தனித்துவப் பணிபுகள் பேணப் பட வேண்டும்.
சமுதாய முன்னேற்றத்தில் பணி பர்டு உறுதியான இடத் தைப் பெற்றுள்ளது. கலைப் படைப்புகள் மட்டுமன்றி அறிவுத்திறன். உணர்ணும் உணவு, உடை, உறையுள், குடும்ப உறவுகள், சமுதாய உறவு போற்றும் நெறிமுறைகள், கல்வி முறை, சிந்தனை, எதிர்கால எதிர்பார்ப்புகள், நம்பிக்கைகள், புதியவர்களுடன் பழகுதல் போன்ற வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களிலும் பணி பாடு வெளிப்படுகின்றது.
ஓர் இனத்தின் உயர்வு அதன் பணி பாட்டுப் பாரம்பரியங்களிலேயே தங்கியுள்ளது. இதனால் இனங்களின் தனித்துவப் பண்புகள் பேணப்பட வேண்டும் என்ற கருத்துகள் வலுப்பெற்றன. பல்லின மக்கள் வாழும் நாட்டில் அவரவர் தம் பண்பாடுகளைப் பேண இடமளிக்கப்பட வேண்டும்.
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 கலாபூஷணம் புன்னியாமீன் 97

Page 51
உலக பண்பாட்டுத் தினம்
நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால் பணிபாடுகளின் தனித்துவம் பாதிக்கப்படுவதாகவும் குறைகூறப்படுகின்றது.
அதாவது புதிய உலக தொடர்புகள். தகவல் தொடர்புத் துறையின் வளர்ச்சி செய்திப் பரிமாற்றம் என்பன உலக பண்பா டுகளை அவற்றின் தனித்துவத்தைக் கடந்து ஒன்றோடொன்று நெருங்க வைத்துள்ளன. மக்களின் சுவை, சிந்தனை, கருத்துக்கள். வாழ்க்கை முறை, போக்கு, உடை, உணவு, இசை, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்பவற்றில் பல்லின - பணிபாடுகளைக் கொண்ட மக்களிடையே பொதுப் பணி பாட்டம்சங்களும், புரிந்துணர்வும் ஏற்பட்டு வருகின்றன.
பொதுவாக தொடர்பு சாதனங்களின் வளர்ச்சி பண்பாடு களின் தனித்துவத்தைச் சிதைப்பாகக் குறை கூறப்பட்டினும் உணர்மையில் அப்படி மரபு சிதையாது என்பதற்கு ஜப்பான் உதாரண மாக விளங்குகின்றது. அதேபோல சீனாவில் அண்மைக்கால துரித வளர்ச்சிகளும் எடுத்துக் காட்டுகின்றன.
இனவொதுக்கல் கொள்கைகளை மேற்கு நாட்டவர் ஆதரிக் கின்றனர். தென்ஆபிரிக்க மானிடவியல் அறிஞர் கிளக்மேன் கூற்றுப்படி இன ஒதுக்கல் கொள்கையை ஆதரிக்கும் மேற்கு நாட்டவர்கள் தாம் ஆபிரிக்காவின் உள்நாட்டு இனங்களின் பணி பாடுகள் அந்த மக்களுக்குப் பொருத்தமானவை என்றும், அவற் றைப் பேண அம்மக்களுக்கு உரிமை உணர்டு' என்றும் ஆத ரித்துள்ளார்.
ஆனால், மரபு பிறழாமல் அம்மக்களுடைய பணிபாடுகள், வாழ்க்கை வசதிகளில் நவீனத்துவம் பின்பற்றப்பட வேண்டும் எனப் பொதுவாகக் கருதப்படுகிறது.
பட்டினி, வறுமைக்கோடு, பிணி, எழுத்தறிவின்மை, சிசு மரணம், மகளிர் மற்றும் சிறுவர் துஷ பிரயோகம், அரசியல் அறிவின்மை. பொருளாதாரச் சமச்சீர் இன்மை போன்றவற்றை அகற்றி மேன்மையை உருவாக்க நவீனத்துவம் கைக்கொள்ளப்பட வேணடும் எனக் கருதப்படுகிறது.
98 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புன்னியாமீன்

உலக பண்பாட்டுத் தினம்
மொழியானது சகல இனங்களினதும் பண்பாட்டுக் காவி யாகும். மக்கள் உணர்வுகள், நம்பிக்கைகள், பணிபாட்டு மரபுகள் என்பன அவர் தம் தாய் மொழியிலேயே பொதிந்துள்ளன. தேசியப் பண்பாட்டின் உயிர் நாடியாக மட்டுமன்றி பண்பாட்டை வளர்க்கக் கூடிய சாதனமாகவும் மொழி விளங்குகின்றது.
தாய்மொழியானது ஒரு இனத்தின் பண்பாட்டில் முக்கியம் பெறுகின்றது. ஒரு நாட்டில் சிறுபான்மையினராக உள்ள மக்களின் மொழியை ஒதுக்கிவிட அல்லது நசுக்கிட பெரும்பான்மையின மக்கள் நினைப்பது தவறாகும். அது துரோகமும் ஆகும். நம்பிக்கை கள், சிந்தனைகள், உணர்வுகள், மரபுகள் போன்றன இனங்களின் தாய் மொழியிலேயே சங்கமிக்கின்றன. பணி பாட்டை வளர்க்கக் கூடியதாகவும் தேசிய பண்பாட்டின் ஊற்று மூலமாகவும் மொழி அமைகின்றது.
சிறுபான்மை இனங்களின் மொழியும் பண்பாடும் பாதுகாக் கப்படுவதன் மூலமே நாட்டின் பணிபாட்டுப் பெருமை மேலோங் கும். பொதுமொழி அல்லது பெரும்பான்மையின மொழியைப் பலவந்தமாக திணிக்கக் கூடாது. அது தாமாகவே ஈர்க்கப்பட வேண் டும். பல்வேறு சிறுபான்மை இன, மொழிகள் இருந்தும் ரஸ்ய மக்கள் ரஸ்ய மொழியைப் பொதுமொழியாக ஏற்றனர். ரஸ்ய மொழியின் பணி பாட்டம்சங்கள் மக்களை. தாமாகவே ஈர்த்துக் கொணர்டன.
பன்மைப் பணிபாடுகளைக் கொண்ட நாடுகளில் இனப் பிரச்சினை, மொழிப்பிரச்சினை என்பன ஏற்பட்டுள்ளன. இதற்குப் பிரதான காரணம் பெரும்பான்மையின மக்களின் மனப்பாங்கு ஆகும். பேரினவாத சிந்தனைகளே இந்நாடுகளில் பல்வேறு பிரச்சி னைகளை உருவாக்கியுள்ளன. இலங்கையில் இத்தகைய பிரச்சி னைகளுக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அரசு யாப்பினூடாக சிறுபான்மை இனங்கள். மொழிகளுக்கு ஓரளவுக்கு உரிமைகளை வழங்கியுள்ளது.
இனங்களின் தனித்துவப் பணிபாடுகளை தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி செய்திப் பரிமாற்றங்களின் துரிதம் என்பன தாக்க
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புன்னியாமீன் 99

Page 52
உலக பண்பாட்டுத் தினம்
மடையச் செய்துள்ளன எனச் சிலர் கூறினாலும் உலகத்தினை ஒரு கிராமமாக்கி சர்வதேச ரீதியிலான பண்பாட்டுக்கோலங்கள் சகலரும் அறிந்தொழுக இவை பூரணமாக உதவி வருகின்றன என்பதை மறுதலிப்போர் இல்லை எனலாம்.
உலகப் பணி பாடுகளுடன் உலக மக்கள் ஒன்றித் திணைத்திட தகவல் தொடர்பு மற்றும் செய்திப் பரிமாற்றங்கள் பேருதவி புரிந்து வருகின்றன. மூன்றாம் உலக நாடுகளில் சமயக் குழுக்கள், இனக்குழுக்கள், மொழிக்குழுக்கள் என்பன பரஸ்பர உறவைப் பேணுவதோடு பல்கூட்டு அம்சங்களான கலை இலக்கி யம், பணி பாடு, மொழி போன்றவற்றில் ஒரு தொடர்பினை உருவாக்கி அதன் மூலம் தேசிய ஒருங்கிணைப்பும், பொதுப் பணி பாடும் மலர வித்திடலாம்.
இக்கட்டுரை பிரசுரமான இணையத்தளங்கள்
(2009/2010)
() லண்டன் குரல் - மே 2009
0 http://thatstamiloneindia.in/cj/puniyameen/2009/0521-world
culture-day.html
{ http://thesamnet.co.uk/?p=11817
{ http://tamilnirubar.org/?p=15676
0 http://www.ilankainet.com/2010/05/21-world-culture-day-may
21.html
() http://nayanaya.mobi/v/http/thatstamiloneindia.in/ej//index
2.html
() http://groups.google.com/group/mintami/msg/e40d92b6ddb
26f7
d http://www.abc.net/x.cgi?
«» http://kavimathywordpress.com/page/27
100 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புன்னியாமீன்

12
சர்வதேச உயிர்ப் பல்வகைமை தினம் The International Day for Biological Diversity or World Biodiversity Day
(BLD 22
உயிரியல் சம்பந்தமான பல்வகைமை பற்றிய சர்வதேச தினம் மே 22ஆம் திகதி அனுஸ் டிக்கப்படுகின்றது.
உயிரியல் என்பது ‘உயிர் வாழ்வன பற்றிய அறிவிய லாகும். இது உயிரமைப்புகளுடைய இயல்புகள் மற்றும் நடத்தைகள், ! உயிரினங்களின் தோற்றம், அவை தங்களுக்குள் ஒன்று மற்றொன் றுடனும், சூழலுடனும் கொண்டுள்ள தொடர்புகள் என்பன பற்றிக் கருத்தில் கொள்கிறது.
ஐக்கிய நாடுகள் சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இத் தினத்தின் முக்கிய நோக்கம் உயிர்ப் பல்வகைமை பற்றிய விடயங் களை ஆராய்வதும் அவை எதிர்நோக்கக்கூடிய சவால்களைக் கவனத்திற் கொண்டு அவை பற்றிய ஆய்வுகளையும், விளக்கங்க ளையும் முன்வைப்பதுமாகும்.
"உயிரியல் விரிவுபட்ட அதேநேரம், தனித்தனித் துறைக ளாகக் கருதப்படுகின்ற, பல்வேறு கல்விச் செயற்பாடுகளை உள்ள டக்கிய ஒரு துறையாகும். அவையனைத்தும் ஒட்டுமொத்தமாக பரந்த அடிப்படையில் உயிர்வாழ்வன பற்றி ஆய்வு செய்கின்றன.
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புன்னியாமின் 101

Page 53
சர்வதேச உயிர்ப் பல்வகைமை தினம்
இத்தகைய ஆய்வுகள்
() அணு மற்றும் மூலக்கூறுகள் மட்டததில், மூலகூற்று
உயிரியல், இரசாயனவியல் ஊடாகவும்,
() களங்கள்(cell) மட்டத்தில் களங்கள் உயிரியல் ஊடாகவும்,
{} கள மட்டத்தில் உடற்கூற்றியல், மற்றும் கள அமைப்
பியல் ஊடாகவும்,
() தனிப்பட்ட உயிரினத்தின் விருத்தி அல்லது Ontogeny
மட்டத்தில் விருத்தி உயிரியல் ஊடாகவும்,
() பெற்றோர். offspring இடையிலான பரம்பரைத் தொடர் புகள் மட்டத்தில் பரம்பரையியல் ஊடாகவும்,
* குழு நடத்தைகள் மட்டத்தில் நடத்தையியல் ethology
esiILIT66quó,
() (p(g population LOLL-5ilos Qissanas LDULSlugs population
genetics still Tasayis,
() பல்வகை உயிரினங்களில் 1ineages மட்டத்தில் முறைப்
பாடியல் ஊடாகவும், 0 ஒன்றிலொன்று சார்ந்துள்ள populations மற்றும் அவை
களின் வாழிடங்கள் மட்டத்தில், இயற்கை இயல் மற்றும் பரிணாம உயிரியல் ஊடாகவும், 0. பூமிக்கு அப்பாலுள்ள உயிர்கள் மட்டத்தில், Xenobiology
CSILT66f மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே இது ஒரு விரிவான துறையாகும்.
இத்துறையின் முக்கியத்துவத்தை உணர்ந்து 1993ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் இரண்டாம் குழுவி னால் இத்தினம் பிரகடனப்படுத்தட்டதிலிருந்து 2000ஆம் ஆண்டு வரை டிசம்பர் 29ஆம் திகதிகளிலேயே அனுஷ்டிக்கப்பட்டு
Gu西部g· ܪ • .
2000ஆம் ஆண்டு நடைபெற்ற ‘ரயோ ஏர்த்’ மகாநாட்டின் போது “டிசம்பர் மாதத்தில் விடுமுறைகள் அதிகமாக இருப்பதால்” sjaiGss Duj use.Jansold The International Day for Biological Diversity (or World Biodiversity Day) ấlasīšanās Gud 22að sigpGrótą-š கத் தீர்மானிக்கப்பட்டது.
102 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புண்னியாமீன்

சர்வதேச உயிர்ப் பல்வகைமை தினம்
அணி மைக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட “மிலேனியம் எக்கோ சிஸ்டம்” (MA) மதிப்பீட்டின்படி இந்நூற்றாண்டின் இறுதிப் ussulos Dui Luasalamasanid Biological Diversity (or World Bio diversity) இழப்புக்கு காலநிலை மாற்றமானது நேரடிப் பாதிப்பினை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகின்றது.
21 OO ஆண்டளவில் வெப்பநிலையனாது 1.4 பாகை செல் சியளிலிருந்து 5.8 பாகை செல்சியஸாக உயரும் என எதிர் பார்க்கப்படுகின்றது.
இக் காலநிலை மாற்றமானது விநியோக மாற்றங்கள், அழிவு அதிகரிப்பு விகிதங்கள், இனப் பெருக்கத்தில் பாதிப்பு போன்றவற்றுடன் தாவரங்களின் வளர்ச்சியில் மாற்றங்களையும் ஏற்படுத்தும் எனக் கூறப்படுகின்றது.
இம்மாற்றங்களின் காரணமாக ஒரு மில்லியனுக்கும் கூடிய இனங்கள் அழிவுறும் எனவும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
தாவர இனங்களின் அழிவையும், காலநிலை மாற்றத் தையும் முறைப்படி எதிர்கொண்டு அவற்றைத் தீர்ப்பதற்குச் செயற்படின் அடுத்து வரும் காலங்களில் இந்நிலையை வெற்றி கரமாக எதிர்நோக்கமுடியும். 授
இவ்விடத்தில் பூகோளத்தின் வெப்பநிலை அதிகரிப்பு தொடர்பாக சிறிது ஆராய்தல் அவசியம்.
பூகோளத்தின் வெப்பநிலை அதிகரிப்பு தொடர்பாக úläGsýl ammálaó [Richard Harris National Public Radio (March 26, 2006) எனும் அறிஞர் “கடந்த பனியுகத்துக்கும் முன்பு உலகெங்கும் கடல் மட்டம் இன்றைக்கு உள்ளதை விட 20 அடி உயரத்தில் இருந்தது. புவியின் வெப்பநிலை மெல்ல மெல்ல அதிகரித்து 129,000 ஆணிடுகளுக்கு முன்னிருந்த அந்தக் கடல் மட்ட நிலைக்கு அடுத்த நூற்றாண்டிலே மீண்டும் கொண்டு வந்துவிடும்.” என்று குறிப்பிட்டிருந்தார்.
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புன்னியாமீன் 103

Page 54
சர்வதேச உயிர்ப் பல்வகைமை தினம்
அதேபோல “கிரீன்லாந்தின் பனிமலைகள் உருகிச் சரிந் தால் சில சமயம் பூகம் பங்களை உணர் டாக்கிவிடும். கடந்த 5 ஆண்டுகளாக பூகம்ப எண்ணிக்கை உலகில் இரட்டிப்படைந்துள் எது.
அவ்விதம் விரைவாக ஆர்க்டிக் பகுதிகள் சேமித்து வைத் துள்ள நீர் வெள்ளம் வெளியேறுவது பூகோளச் சூடேற்றத்தைக் காட்டும் மற்றுமோர் அடையாளம் என்று விஞ்ஞானிகள் எண்ணுகி றார். எதிர்பார்த்ததை விட பனிமலைகள் உருகி வேகமாக நகர்ந்து a calcipo T.” - alliflaval stud agrujad (Christopher Joyce, National Public Radio (March 24, 2006))
தளவியல் விலங்கினங்கள் பெருகி வளர்ச்சி அடைந்தன என்று விஞ்ஞான இதழ் ஒன்று கூறுகிறது. அந்த மாதிரி வெப்ப யுகம் சமீபத்திய பாலியோசீன் உச்ச வெப்பம்” (Latest Paleocene Thermal Maximum) 6Taig (5.5-isslu0éps.
அது 10,000 - 20,000 ஆண்டுகளுக்கு இடையே ஒருமுறை ஏற்படுகின்றது.” மேற்படி கருத்துக்களைப் பார்க்குமிடத்து புவி வெப்பமடைவதையும், இதனால் உயிரினங்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்களையும் எம்மால் தீர்மானிக்கக்கூடியதே.
“உலகத்தின் சனத் தொகைப் பெருக்கம் 2050 ஆம் ஆண்டில் 9.1 பில்லியனாக அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படு கின்றது. அதனால் எரிசக்தி நீர்வளம், நிலவளம், உணவுத் தேவை கள் பன்மடங்கு பெருகிப் புவிச் சூடேற்றத்தை மிகையாக்க இடமுணர்டு.
சில தசாப்தங்களுக்குள் கிலிமன்ஞாரோ சிகரத்தில் (Mount Kilimanjaro, Tanzania, Africal uGiáš Fflaesar GTg66koðaorTLDGð Gurras லாம் எனவும், அமெரிக்காவில் உள்ள மான்டானா தேசியப் பூங்காவின் பனிச்சரிவுகள் தெரியாமல் போகலாம் எனவும் எதிர் பார்க்கப்படுகின்றன.
104 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புன்னியாமின்

சர்வதேச உயிர்ப் பல்வகைமை தினம்
அதேநேரம்,
() சுவிட்ஸர்லாந்தில் உள்ள ரோன் பனிச் சரிவுகள் ஏறக்
குறைய மறைந்துவிட்டன.
() அண்டார்க்டிகாவின் மேற்குப் பகுதியில் பாதியளவு
பனிப்பாறைகள் உருகிப் போயின.
() கிரீன்லாந்தில் அரைப்பகுதி பனிமலைகள் உருகிக்
கரைந்து விட்டன.
{ நியூ ஆர்லியன்ஸ் நகரை ஏறக்குறைய கடல் நீரும்,
நதிநீரும் மூழ்க்கி நாசமாக்கி நகர மக்களை புலப் பெயர்ச்சி செய்துவிட்டது.
வன்முறைகளுக்கும். யுத்தங்களுக்கும் மட்டும் தான் மனிதன் பயப்பட வேண்டும் என்று பொருளில்லை. கால நிலையும் அதைவிடப் பயங்கரமானதே.
இவ்விடத்தில் புவிச் சூடேற்றம் என்றால் என்ன என்ப தையும் சிறிது விளங்கிக் கொள்ள வேண்டும்.
புவி என்று நாம் கூறும்போது மணி தளத்துடன் பூமியைச் சுற்றி ஐந்து அல்லது பத்துமைல் உயரத்தில் வாயுக்கோளக் குடையாக நிலவி பூமியின் தட்ப வெப்பம் நிலையாகப் பருவ காலங்களில் குறிப்பிட்ட வெப்ப அதிகரிப்பு (Temperature Range) இடம்பெற்றுவருகிறது
மேலும், “55 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு புவி அதிகமாக வெப்பமடைந்ததால் மீதேன் வாயு பேரளவில் வெளியேறி பல ஆழ்கடல் உயிரினங்கள் கூட அழிந்தன என்றும், அதேநேரத்தில் வாயு மண்டலத்தையும் சேர்த்துக் கொள் கிறோம்.
அந்த மெல்லிய வாயு மணிடலத்தில் நச்சு வாயுக்கள் கலந்து நாசமாக்கினாலும், ஓஸோன் துளைகள் ஏற்பட்டுக் கந்தை யானாலும், பூமியின் ஈர்ப்பாற்றல் மாறி வாயுக்கள் மறைந்து போனாலும், பூமியின் காலநிலை மாறி வெப்ப அதிகரிப்பு இடம் பெற்று விடும். சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புனினியாமீன் 105

Page 55
சர்வதேச உயிர்ப் பல்வகைமை தினம்
வாயு மண்டலம் மறைந்து போனால் நீர்வளம், நிலவளம், உயிர்வளம் அனைத்துமே பாதிக்கப்படும்
பச்சை வீட்டு வாயுக்கள் (கார்பனிர்ஒக்சைட், மீதேன் போன்ற வாயுக்கள்) பூமியில் உஷணத்தை மிகையாக்குகின்றன. ஓரளவு வெப்ப ஏற்றம் உயிரின வளர்ச்சிக்குத் தேவையே.
ஆயினும் நிலக்கரி, இயற்கை வாயு, எண்ணை போன்ற "புதைவு எருக்கள்” (Fossil Fuel) வன மரங்கள் எரிப்புகளால் பச்சை வீட்டு வாயுக்கள் பேரளவில் சேமிப்பாகிப் பூமியின் வெப்பம் வேகமாக உயர்கின்றது.
அணிமையில் வெளியான ஒரு விஞ்ஞான அறிக்கையில் மணிணிலிருந்தும், 40,000 ஆண்டு காலமாக பனிப்படலங்களிலி ருந்தும் சேமிப்பாய் உள்ள மீதேன், புவியின் வெப்ப நிலை அதிக ரிப்பினால் அதிகமாக வெளியேறலாம் என எச்சரித்துள்ளது. மீதேன் வாயுக் கசிவுகள் நிலக்கரி எரிசக்திப் புகைகளை விட 100 மடங்கு மிகையானவை என்று அறியப்பட்டுள்ளது.
புவிச் சூடேற்ற விளைவுகளை ஒப்பிட்டால் மீதேன் வாயு வின் தீமை கார்பனீர் ஒக்சைட்டை விட 23 மடங்கு அதிகம் எனப்படுகின்றது.
உலகில் அதிகமான விஞ்ஞானிகள் புவிச் சூடேற்றத்தை உணர்மையென ஏற்றுக் கொணி டாலும் அம் மாறுதலை ஏற்றுக் கொள்ளாத அறிஞர்களும், நாடுகளும் இருக்கத்தான் செய்கின்றன.
ஆனால் புவிச் சூடேற்றத்தால் மாறிப் போகும் காலநிலை களும். அதனால் ஏற்படும் திடீர் விளைவுகளும் உண்மையாகவே உலக மக்களைப் பாதித்துக் கொண்டு வருவதை நாம் அடிக்கடிக் கேட்டு வருகிறோம்.
புவியின் வெப்பநிலை அதிகரிப்பதினால் காலநிலைக் கோர விளைவுகளை கண்ணுரடாகக் காணர்கின்றோம். துருவப் பணி மலைகள் உருகிக் கடல் மட்டம் அதிகரிப்பதைக் காணர்கிறோம்.
106 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புன்னியாமீன்

சர்வதேச உயிர்ப் பல்வகைமை தினம்
கடல் வெள்ளம் ஆடேரி ஆறாவளிகள். நில அதிர்வுகள், எரிமலைவெடிப்புகள், போன்றவற்றைக் காண கின்றோம். நீர்வளப் பகுதிகளின் நிலவளங்கள் தேய்ந்து வரட்சியாகிப் பாலை யாகிப் போய்விடுமா என்னும் ஐயம் இன்று ஏற்பட்டு விட்டது.
உதாரணத்திற்காக அணி மைக் காலங்களாக காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட சில கோர விளைவுகளை நோக்குவோம். கடந்த 30 ஆண்டுகளாய் உச்சக்கணிப்பு நிலை 4 & 5 ஹரிக்கேன் களின் (Hurricane Category: 4 & 5) எண்ணிக்கை இரட்டித்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் கிரீன்லாந்து பனிப்பாறைகள் உருகிச் சரியும் நிகழ்ச்சிகள் இரட்டிப்பாக மாறி இருக்கின்றன.
குறைந்த பட்சம் 279 தாவர, விலங்கின ஜீவிகள் (Species of Plants & Animals) பூகோளச் சூடேற்றத்தால் பாதிக்கப்பட்டுத் துருவப் பகுதிகளை நோக்கிப் புலப்பெயர்ச்சி ஆகியுள்ளன.
7000 அடி உயரத்தில் உள்ள தென் அமெரிக்காவின் கொலம்பியன் ஆண்டீஸ் மலைகளைப் போன்ற உயர்மட்டத் தளங் களில் கூட மலேரியா நோய் பரவி விட்டது.
மேலும் தொடர்ந்தும் புவியின் வெப்பநிலை அதிகரிப்பதி னால் கீழ்க்காணும் அபத்தங்களும் ஏற்பட வாய்ப்புண்டு,
d அடுத்த 25 ஆண்டுகளில் பூகோளச் சூடேற்றத்தால்
விளையும் மக்களின் மரண எண்ணிக்கை இரட்டிப்பாகி ஆண்டுக்கு 300,000 நபராக விரிவடையும்,
() கிரீன்லாந்து, அண்டார்க்டிகாவின் பனிக்குன்றுகள் உருகி பூகோளக் கடல் மட்டம் 20 அடிக்கும் மேலாக உயர்ந்து, கடற்கரை நிலப்பகுதிகள் உலகெங்கும் பேரளவில் பாதகம் அடையலாம்,
«» 2050 ஆண்டு வேனிற் காலத்தில் வடதுருவத்தின் ஆர்க் டிக் கடல் பனித்தளம் இல்லாமல் நீர்த்தளமாகி விடலாம்,
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புன்னியாமீன் 107

Page 56
சர்வதேச உயிர்ப் பல்வகைமை தினம்
0. 2050 ஆண்டுக்குள் உலகெங்கும் வாழும் மில்லியன்
கணக்கான உயிர் ஜீவிகள் (Species) பரம்பரையின்றி முற்றிலும் மரித்துப் போய்விடலாம்,
0 வெப்பக்கனற் புயலடிப்புகள் (Intensive Heat Waves) உக்கிர
முடன் மிக்க அளவில் அடிக்கடித்தாக்கலாம், () நீர்ப் பஞ்சம் ஏற்பட்டு, நிலவளம் சீர்குலைந்து வரட்சி
களும், காட்டுத் தீக்களும் அடிக்கடி உணர்டாகலாம்.
புவியின் வெப்பநிலை அதிகரிப்பால் எழுகின்ற இந்த பிரச்சினைகளை நாம் ஒன்று கூடித் தீர்க்க முடியும். அவற்றைத் தீர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் நமக்கோர் கடமையாகவும் உள்ளது. நாம் தடுத்திடச் செய்யும் தனிப் பணிகள் சிறிதாயினும், மொத்த மாக ஒத்துழைத்து முடிக்கும் சாதனைகள் முடிவில் மிகப் பெரும் ஆக்க வினைகள் ஆகும்.
அவ்விதம் அனைவரும் ஒருங்குகூடிப் பூகோளச் சூடேற் றத்தைத் தடுக்க முனையும் தருணம் இப்போது வந்து விட்டது. புவிச் சூடேற்றத்தை நாங்கள் கட்டுப்படுத்தாவிடின் இன்னும் சில தசாப்தங்களில் பாரிய உயிரின இழப்புகள் ஏற்பட இடமுண்டு. இதனை இத்தினத்தில் நினைவிற் கொள்வோம்.
இக்கட்டுரை பிரசுரமான இணையத்தளங்கள் (2009/2010) 0 http://thesamnet.co.uk/?p=11834
http://tamilnirubar.org/?p=15685 () http://thatstamil.oneindia.in/cj/puniyameen/2009/0522-the
international-day-for-biological-diversit.html () http://nayanaya.mobi/v/http/thatstamil.oneindia.in/cj/
puniyameen/~/cj/puniyameen/index-2.html 0 http://www.ilankainet.com/2010/05/blog-post 8265.html - http://masdooka.wordpress.com/page/12/?option.com... () http://ns3.greynium.com/search.html?topic-diversity
0
()
108. சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புண்னியாமீன்

13
ஐக்கிய நாடுகள் சர்வதேச அமைதி காப்போர் தினம் “International Day of United Nations Peacekeepers”
மே 29
முதலாம் உலக மகா யுத்தம் முடிவுற்ற பின்பு உருவாக்கம் பெற்ற சர்வதேச சங்கத்தால் உலக சமாதானத்தைப் பேண முடியாது போனதன் காரணமாகவே இரண்டாம் உலக மகா யுத்தம் ஏற்பட்
-Sil.
இரண்டாம் உலக மகாயுத்தம் முடிவடைந்த பின்பு யுத்தத்தி னால் ஏற்பட்ட உயிரிழப்புக்களும், சொத்திழப்புக்களும் கணிப்பிட முடியாதவை. இந்த அடிப்படையில் மற்றுமொரு உலக மகா யுத்தம் ஏற்படாமல் உலக சமாதானத்தை நிலைநிறுத்துவதை அடிப்படை யாகக் கொண்டே ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கம் பெற்றது.
ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கம் பெற்றதையடுத்து யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் என்பவற்றின் போது சமாதானத்தை ஏற்படுத்தவும், நிவாரணங்களை ஒருங்கிணைக்க வும். அமைதி காப்போர்களையும், கணி காணிப்பாளர்களையும் உரிய இடங்களில் பணிக்கமர்த்தும் வேலைத்திட்டம் அமுல்படுத் தப்பட்டது.
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புண்னியாமீன் 109

Page 57
ஐ.நா. சர்வதேச அமைதி காப்போர் தினம்
குறிப்பாக யுத்த நிறுத்தங்களின்போது அல்லது தற்காலிக யுத்த நிறுத்தங்களின் போது அமைதிகாக்கும் படைகளின் பணியினை ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கக் காலத்திலிருந்தே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்த அடிப்படையில் மே 29ம் திகதி சர்வதேச அமைதி காப்போர் தினமாகப் பெயரிடப்பட்டது. 2008.05.29 ஆம் திகதி 60ஆவது அமைதி காப்போர் தினம் கொண்டாடப்பட்டது.
அதே நேரம், 2001ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஆண், பெண் இருசாராரையும் கெளரவப்படுத்துவதற் கும், சமாதானத்திற்கான இந்நடவடிக்கைகளின்போது உயிர் நீத்த வர்களை ஞாபகமூட்டுவதற்காகவும் மே 29ஆம் திகதியை ஐக்கிய நாடுகளின் சர்வதேச அமைதி காப்போர் தினமாக பிரகடனப் படுத்தியது.
61 ஆண்டுகளுக்கு முன்னர் இத்தினத்திலே ஐக்கிய நாடுக ளின் பாதுகாப்புச் சபை முதன் முதலாக மத்திய கிழக்கில் அமைதி காப்போர் நடவடிக்கையை தற்காலிக போர் நிறுத்த உடன்பாட்டி னைக் கண்காணிக்கும் சபையை) (UNTSO) உருவாக்கியது.
1948ம் ஆண்டு அரேபிய- இஸ்ரேலிய யுத்தத்தின் போது தற்காலிகப் போர் நிறுத்த உடன்பாட்டின் ஏற்பாடுகளை மீறிய, இஸ்ரேலிய படைகள் பற்றி விசாரணையை மேற்கொண்டிருந்த போது பிரான்சைச் சேர்ந்த யுத்தரிறுத்த கணி காணிப்பாளர் “ரென்னே லப்பாரியர்” (Rene Labarriere) என்பவர் முதன் முதலாக விபத்தில் உயிரிழந்தார். ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பு நடவடிக்கையின் போது முதலாவது உயிரிழந்தவராக இவரே கருதப்படுகின்றார்.
1948.07.13 ஆம் திகதி ஜெரூஸலத்தில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டி ருந்த “ஒலே எச் பேக்கே” (Ole H. Bakke) எனும் நோர்வே ஐநா வின் அமைதி காக்கும் பணியாளர் கொல்லப்பட்டார்.
110 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புண்னியாமின்

ஐ.நா. சர்வதேச அமைதி காப்போர் தினம்
அதேபோல 1948.08.28ஆம் திகதி “காசாப் பகுதியில் சேவையாற்றிய லெப்டினன்ட் கர்னல் ஜோசப் குவேறு (Joseph Queru) uopp5 sti-ai iluGv glaетеј (Pierre Jeannel) GTeip பிரான்சிய அமைதி காக்கும் படை வீரர் உயிரிழந்ததோடு மற்றும் ஆறு படை வீரர்கள் காயமுற்றனர்.
மேலும், 1948.09.17ஆம் திகதி “கவுண்ட் போர்க் பெர்ன டொட்” எனும் அமைதி காக்கும் வீரர். யுத்தத் தீவிரவாத இயக்க மான “STERN GANG' (ஸ்டர்ன் கேங் எனும் கும்பலினால் கொலை யுணர்டார்.
இதேபோன்று 1958ஆம் ஆண்டு அரேபிய இஸ்ரேலியப்போர். 1973 அரேபிய இஸ்ரேலிய போர். 2008ஆம் ஆண்டு இஸ்ரேவிய லெபனன் போர் போன்றவற்றின் போது கடமையாற்றிய ஐக்கிய நாடுகளின் அமைதி காப்பாளர்கள் பலரும், ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையைச் சேர்ந்த 300க்கும் அதிகமானோரும் கொல்லப்பட்டுள்ளனர்.
இக்கொலைகளில் அதிகமானோர் இஸ்ரேலியப் படைக ளாலே கொல்லப்பட்டனர் என்பதுவும், ஐக்கிய நாடுகளின் தற்காவிப் போர் நிறுத்த உடன்பாட்டு ஏற்பாடுகளை மீறி செயற் பட்டவர்களும் இஸ்ரேலியர்கள் என்பதுவும் குறிப்பிடத்தக்க விடயமாகும். இந்த அடிப்படையில் அமைதி காக்கும் நடவ டிக்கைகளில் ஈடுபட்டு கொல்லப்பட்டவர்கள் இத்தினத்தில் விசே டமாக நினைவுகூரப்படுகின்றனர்.
உலக சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக வேண்டி ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கம் பெற்றாலும் கூட. இதன் நடவடிக்கை கள் அமெரிக்க சார்பாக அமைந்துள்ளமையினால் ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் நடவடிக்கைகள் கேள்விக் குறியாகவே மாறி வருகின்றன.
யுத்தத்தை உருவாக்கியோரே சமாதானத்தையும் தோற்று விக்க வேண்டும் என்று ஐ.நா. சமாதான நடவடிக்கைகளுக்குப்
சர்வதேச நினைவு தினங்கள் பாகம் 3 : கலாபூஷணம் புன்னியாமினர் 11

Page 58
ஐ.நா. சர்வதேச அமைதி காப்போர் தினம்
பொறுப்பான முன்னாள் பிரதிச் செயலாளர் நாயகம் ஜேன்மேரி கைகென்னோ கூறிய விடயம் இவ்விடத்தில் கவனத்தில் கொள் ளப்படல் வேண்டும்.
இது விடயமாக அவர் தொடர்ந்தும் தெரிவித்த கருத்துகள் மேலும் எமது சிந்தனையைத் தூண்டக்கூடியவையே. அதாவது, சம்பந்தப்பட்ட தரப்பினரின் இதயசுத்தியுடனான அரசியல் விருப் பமே முரண்பாட்டுக்குத் தீர்வைத் தேடித்தரும். ஐ.நா. சமாதானப் படையினர் அதனைத் தேடித் தருவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். யுத்தத்தை ஏற்படுத்தியவர்களாலேயே சமாதா னத்தை உருவாக்க முடியும். உங்களால் அவர்களுக்கு உதவ முடியும். யுத்தத்தில் களைப் படைந்த தருணத்தில் உங்களால் அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த முடியும். அதாவது, நல்ல நோக்கத்துக்கான நம்பிக்கையைத் தோற்றுவிக்க முடியும். இதுவே ஐ.நா. சமாதானப் படை மேற்கொள்ள வேண்டிய பணியாகும். ஐ.நா. வால் பலவந்தமாக சமாதானத்தை உருவாக்க முடியாது. இங்கு ஜேன் மேரியின் கருத்து யதார்த்தபூர்வமானவை.
அமெரிக்கா தலைமையிலான கூட்டணி, ஈராக் மீது நடத் திய போர் சட்ட விரோதமானது என கனடாவைச் சேர்ந்த 31 சர்வதேச சட்டப் பேராசிரியர்கள் தெரிவித்திருந்தனர். 15 சட்டக் கல்லூரிகளைச் சார்ந்த இந்த பேராசிரியர்கள் அமெரிக்க தாக்கு தல், "சர்வதேச சட்டத்தை அடிப்படையிலேயே மீறுகின்ற செய லாக அமைந்திருக்கிறது. இரணடாம் உலகப்போர் முடிவிற்கு, பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சர்வதேச சட்ட நடைமு றைகளின் கட்டுக்கோப்பை கடுமையாக பாதிக்கின்ற வகையில் இந்த நடவடிக்கை அமைந்திருக்கின்றது.
ஐ.நா. சாசனத்தின் 41 மற்றும் 42 வது பிரிவுகள் போர் கடைசி ஆயுதம்தான் என்பதை தெளிவுபடுத்துகின்றன. உடனடி அச்சுறுத்தல் இருந்தால் மட்டுமே சர்வதேச சட்டப்படி திடீர் தாக்குதல் நடத்துவதற்கு பாரம்பரியமாக அனுமதி உண்டு.
ஈராக் இத்தகைய அச்சுறுத்தலாக இல்லை எனவும் குறிப்பாக ஐ.நா. ஆயுத ஆய்வாளர்கள் அந்நாட்டில் (ஈராக்கில்)
112 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புன்னியாமீன்

ஐ.நா. சர்வதேச அமைதி காப்போர் தினம்
பணியாற்றிக்கொண்டு இருக்கிறார்கள் என சட்ட அறிஞர்கள் இதைப் பற்றிக் கருத்து தெரிவித் திருந்தனர். இப்படிப்பட்ட நிலையில் யுத்தம் முடிந்த பின்பு அதே பிரதேசத்தில் அமைதிப்படை செயற்படுவதென்பது பல்வேறுபட்ட விமர்சனங்களுக்குட்பட்டதே.
இவ்வாறாக பல்வேறுபட்ட விமர்சனங்கள் மத்தியிலே கடந்த சில தசாப்தங்களாக ஐ.நா.வின் அமைதிப் பணிகள் இடம்பெற்று வருவதாக குறிப்பிடப்படுகின்றது.
இக்கட்டுரை பிரசுரமான இணையத்தளங்கள் (2009/2010)
() http://thatstamil.oneindia.in/cj/puniyameen/2009/0529-interna
tional-day-of-united-nations-peacekeep.html
Κ) http://thesamnet.co.uk/?p=12188
{ http://nayanaya.mobi/v/http/thatstamil.oneindia.in/cj/
puniyameens-/cj/puniyameen/index-2.html
0 http://search.webdunia.com/malayalam/tag/
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புன்னியாமீன் 113

Page 59
14
சர்வதேச ஊனமுற்றோர் தினம் (International Day of Disabled Persons)
டிசம்பர் 03
உலகளாவிய ரீதியில் சர்வதேச ஊனமுற்றோர் தினம் ஒவ்வொரு ஆண்டிலும் டிசம்பர் 3 ஆம் திகதி அனுஸ்டிக்கப்படு கிறது.
ஊனமுற்றோரின் பிரச்சினைகளை சர்வதேச ரீதியில் அனைத்து மக்களும் நன்கு அறிந்து கொள்ள வேண்டும். அவர்க ளுக்குரிய இடத்தையும், உரிமைகளையும் வழங்குவதில் யாரும் பின் நிற்கக் கூடாது என்ற எண்ணக் கருவினை மக்கள் மத்தியில் உருவாக்குவதே இத்தினத்தின் பிரதான எதிர்பார்க்கையாகும்.
ஊனமுற்றோர் எனும் போது இவர்கள் நோயாளிகளாக அல்லாமல் சமூதாயத்தில் நம்பிக்கைக்குரிய பிரஜைகள் என்ற அடிப்படை யில் நோக்கப்படுவதுடன் இவர்களும் மனிதாபிமான சிந்தனைமிக்கவர்களே என்பதை மையமாகக் கொண்டு உலகம் முழுவதும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றன.
உலகின் மக்கள் தொகையில் பத்து வீதத்தினர் அதாவது 65 கோடி மக்கள் ஊனமுற்றவர்கள் என உலக சுகாதார நிறுவகப்
114 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புன்னியாமீன்

சர்வதேச ஊனமுற்றோர் தினம்
புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் 80 வீதத்தினர் அதாவது 40 கோடிக்கு மேற்பட்டோர் மூன்றாம் உலக நாடுகளில் வாழ்கின்றனர்.
அபிவிருத்தியடைந்து வருகின்ற நாடுகளிலுள்ள ஊனமுற்ற சிறாரில் 90 வீதத்தினர் பாடசாலைக்குச் செல்வதில்லை என்று ஐக்கிய நாடுகள் அறிக்கை (2008) கூறுகிறது. ஊனமுற்ற நிலையிலுள்ள 2 கோடிப் பெண்கள் அதனை கருவுற்ற காலத்திலோ அல்லது குழந்தைப் பிறப்பின் போதோ பெற்றுள்ளனர்.
1981ம் ஆணர்டை சர்வதேச ஊனமுற்றோர் ஆணிடாக அறிவித்த ஐக்கிய நாடுகள் சபை, 1982ஆம் ஆண்டு டிசம்பர் 3ம் திகதியை சர்வதேச ஊனமுற்றோர் தினமாகவும் அறிவித்தது.
அன்று தொடக்கம் இன்றுவரை ஒவ்வொரு ஆணிடும் இத்தினம் உலக நாடுகளால் ‘சர்வதேச ஊனமுற்றோர் தினம்’ என அனுசரிக்கப்படுகிறது. உலகின் பல நாடுகளிலும் பல்வேறு மட்டத்தில் இத்தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இந்தியாவில் தமிழ்நாட்டு அரசு 2009ம் ஆண்டு முதல் சர்வதேச ஊனமுற்றோர் தினமான டிசம்பர் 3ம் திகதியை, சிறப்பு அரசு விடுமுறை தினமாக அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் "ஒவ்வெர்ரு ஆண்டும் டிசம்பர் 3ம் தேதி சர்வதேச ஊனமுற்றோர் தினம் கொண்டாடப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களில் பணிபுரியும் ஊனமுற்றோர், சர்வதேச ஊனமுற்றோர் தினம் கொண்டாட ஒரு நாள் சிறப்பு தற்செயலி விடுப்பு வழங்க வேணடும்” என்று கேட்டிருந்தது.
பல நாடுகள். அரசு நிறுவனங்கள், மற்றும் அரசு சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் ஊனமுற்றோர்களின் நிலையை உயர்த்து வதற்கான செயல் திட்டங்களை தீட்டி, அவர்களின் முயற்சிக ளுக்கு உறுதுணை புரிந்து வருகின்றன. அத்துடன், சமுதாயத்தில் ஊனமுற்றோர்களின் நிலையை உயர்த்த சிறப்புக் கருத்தரங்குகள், பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாம்களை ஏற்பாடு செய்கின்றன. மேலும் ஊடகங்கள் மூலமாக விழிப்புணர்வு விளம்பரங்கள், பிரசாரங்களை மேற்கொள்கின்றன. இவற்றினூடாக சமூகத்தில்
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புண்னியாமீன் 115

Page 60
சர்வதேச ஊனமுற்றோர் தினம்
சம உரிமைகளுடன் ஒவ்வொரு துறையிலும் ஊனமுற்றோர்கள் சிறந்து விளங்க வேண்டுமென்ற அடிப்படையிலேயே இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஊனம் என்பது, பொதுவான நிலையில் மற்றவர்களுடன் ஒப்பிடும்போது இயலாத்தன்மை இருப்பதையே குறிக்கும்.
இது -
() உடற் குறைபாடு,
() புலன் குறைபாடு,
0 மூளை வளர்ச்சிக் குறைபாடு,
() உளவியல் குறைபாடு,
() பிற நோய்கள் தொடர்பான குறைபாடு
என்பவை தொடர்புடையதாக இருக்கலாம். ஊனம் ஒருவருடைய வாழ்க்கைக் காலத்தில் அல்லது பிறப்பிலேயே ஏற்படலாம்.
ஊனம் என்பது தனிப்பட்டவரோடு மட்டுமே தொடர்பு டையதாகக் காணப்படுவதினால், பாதிக்கப்பட்ட தனிப்பட்டவரை எவ்வாறு சிறப்பாகச் செயற்படவைக்க முடியும் என்பது குறித்துக் கவனம் செலுத்தப்பட வேண்டும். இத்தகைய நோக்கு ஊனத்துக் கான மருத்துவ மாதிரியை ஒத்தது. மேலும் இத்தகைய பார்வை ஊனம் தொடர்பில் மக்களுக்கும், அவர்களுடைய சூழல், சமூகம் என்பவற் றுக்குமான தொடர்புகளுக்கு வாய்ப்பினை அளிக்கக்கூ டும். மனித உரிமைகள் அல்லது ஊனத்துக்கான சமூக மாதிரி என்பவற்றுடன் இவை தொடர்புடையதாக இருத்தல் வேண்டும்.
இந்தியாவில் 2001 ஆண்டு கணிப்பீட்டின் படி மொத்த சனத்தொகையில் 231 சதவிகிதமானோர் ஊனமுற்றவர்கள் எனக் கூறப்பட்டுள்ளது. 219 கோடி பேர் ஊனமுற்றவர்களாக உள்ளனர். ஊனமுற்றோர்களில் எழுபத்தைந்து சதவிகிதத்தினர் கிராமப்புறங் களில் வசிக்கின்றனர் என்றும். உடல் திறன் குறைந்தோரில் 49 சதவிகிதத்தினர் படித்தவர்கள் என்றும், 34 சதவிகிதத்தினர் பணிபு ரிபவர்கள் என்றும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
116 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 கலாபூஷணம் புண்னியாமீன்

சர்வதேச ஊனமுற்றோர் தினம்
2001 gaoi ( Census India 2001 -9pflignsulai ulஇந்தியாவில் இயங்கும் திறன் (Movement) 28 %, பார்க்கும் திறன் (Seeing) 49%. Ga;Loe)Lô $ìpei (Hearing) 6%, GL&lô $lpeử (Speech) 7%, மூளைத் திறன் (Mental) 10% குறைந்தவர் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரம் இந்திய தேசிய மாதிரி கணக்கெடுப்பு gandlil 2002 (National Sample Survey Organisation 2002) ges ஊனமுற்றோர் குறித்து வெளியிட்டுள்ள தகவல்களின் படி Suitiesuis Spair (Movement) 51%, unifief ipei (Seeing) 14%, கேட்கும் திறன் (Hearing) 15%. பேசும் திறன் (Speech) 10% மூளைத் திறன் (Mental) 10% குறைந்தவர் இருக்கின்றனர் எனக் குறிப்பிட்டிருந்தது.
இந்தியாவில் சமுதாய நீதி மற்றும் அதிகார அமைச்சின் ostratoppGpIrij poli fa (The Disability Division in the Ministry of Social Justice & Empowerment) ostrateppGpIrfaii silessfyisaharuytis உரிமைகளையும் மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றது. தெற்காசிய நாடுகளைப் பொருத்தவரையில் ஊனமுற்றோருக்கு பல்வேறு வசதி வாய்ப்புகளை வழங்குவதில் இந்தியா முன்னிலையில் உள்ளது.
குறிப்பாக இந்திய அரசியலமைப்பின் கீழ் சமுதாயத்தில் அனைத்து மனிதர்களுக்கும் சமஉரிமை, சுதந்திரம், நீதி மற்றும் கண்ணியம் போன்றவற்றைத் தர உறுதியளிப்பது போலவே, அச் சமுதாயம் ஊனமுற்றோரையும் சேர்த்துக் கொணடதாகவே அமைய வேணடும் என்று ஐயத்திற்கு இடமின்றி ஆணை பிறப்பித்துள்ளது.
மேலும் ஊனமுற்றோருக்கான உரிமைகளை, அதிகாரங் களைப் பெற்றுத் தரும் பொறுப்பினை மாநில அரசுகளுக்கு நேரடியாக வழங்கியுள்ளது. அரசியலமைப்பின் உறுப்புரை 253 இல் யூனியன் பட்டியல் (மாநில அதிகாரப் பட்டியல்) இலக்கம் 13 இல் இந்திய அரசாங்கமானது, 'ஊனமுற்றோருக்கான (சம
சர்வதேச நினைவு தினங்கள் பாகம் 3 : கலாபூஷணம் புன்னியாமீன் 117

Page 61
சர்வதேச ஊனமுற்றோர் தினம்
உரிமை, உரிமைப் பாதுகாப்பு மற்றும் முழுமையான பங்களிப்பு) FL is 1995' (The Persons with Disabilities (Equal Opportunities, Protection of Rights and Full Participation) Act, 1995) 6Tarp & L-56)gs இயற்றியது. ஊனமுற்றோருக்குச் சமஉரிமையைத் தருவதும் நாட்டின் முன்னேற்றத்திற்கு, உருவாக்குதலுக்கு ஊனமுற்றோரின் பங்களிப்பை உறுதி செய்வதுமே இச்சட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
இச்சட்டம் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் ஜம்மு - காஷ்மீர் நீங்கலாகப்) பரவியுள்ளது. ஜம்மு - காஷ்மீர் அரசாங்கம் ஊனமுற்றோருக்கான (சம உரிமை, உரிமைப்பாதுகாப்பு மற்றும் முழுமையான பங்களிப்பு சட்டம் 1998 (The Persons with Disabilities (Equal Opportunities, Protection of Rights & Full Participation) Act, 1998) என்ற சட்டத்தை இயற்றியுள்ளது.
மேலும் ஆசிய - பசிபிக் பகுதியில், ஊனமுற்றவர்களின் சமஉரிமை மற்றும் முழு பங்களிப்பு குறித்த அறிக்கையில் இந் தியா கையொப்பமிட்டுள்ளது. அத்துடன் எல்லோரும் இணைந்த தடைகளற்ற உரிமைகளை உடைய சமுதாயத்தை விரும்பும் பிவாக் GESIT Lóló Gawaffluuð Grồjši (Biwako Millennium Framework) ஒப்பந்தத்திலும் இந்தியா கையொப்பம் இட்டுள்ளது.
ஊனமுற்றோரின் உரிமைகளையும், கணிணியத்தையும் பாதுகாக்கும் அல்லது அதிகரிக்கும் நோக்கத்துடன் உலக நாடுகள் கலந்து கொண்ட மாநாடு மார்ச் 30, 2007இல் நடைபெற்றது. இந்தியா உலகநாடுகளின் ஒப்பந்தத்தை 01.10.2008 இல் ஏற்றுக்கொண்டது.
2008 சர்வதேச ஊனமுற்றவர்கள் தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கி மூன் விடுத்த செய்தியில் ஊனமுற்றவர்களும், அவர்களின் நிறுவனங்களும் அனைத்து வளர்ச்சித் திட்டங்களிலும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்’ என்று வலியுறுத்தியிருந்தார்.
118 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புண்ணியாமீன்

சர்வதேச ஊனமுற்றோர் தினம்
மேலும் 2008இல் இத்தினம், சர்வதேச மனித உரிமைகள் சாசனம் அறிவிக்கப்பட்ட தன் அறுபதாம் ஆண்டு நிறைவுக்கு ஒரு வாரத்திற்கு முன்னர் இடம் பெறுகிறது என்றும், இவ்விரு உலக தினங்களிலும் “நம் அனைவருக்கும் மாணி பும், நீதியும் என்ற தலைப்பே கருப்பொருள்” என்றும் குறிப்பிட்ட பான் கீ மூன் மிலேனிய வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்படுவதற். கான எல்லா நடவடிக்கைகளிலும் ஊனமுற்றோர் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும். என்றும் கேட்டுக் கொண்டார்.
ஊனமென்பது முயற்சிகளுக்கு தடையாக அமைவதில்லை.
முயற்சியுடைய பல ஊனமுற்றவர்கள் உலகளாவிய ரீதியில் பல்வேறு சாதனைகளைப் புரிந்துள்ளனர். கல்வி கலை, கலாசாரம் என்ற அடிப்படையில் இத்தகைய சாதனைகள் தொடர் கின்றன.
அது மட்டுமல்ல ஊனமுற்றவர்கள் இன்று விளையாட்டுத் துறையிலும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திக் கொணர்டு வருகின்றார்கள். ஊனமுற்றோருக்கான பாரா ஒலிம்பிக் விளை யாட்டுப் போட்டிகள் 1960 முதல் நடைபெறுகிறது. உடல் ஊனமுற்றோர். பார்வை குறைபாடு உள்ளவர்களுக்காக நடத்தப் படும் சிறப்பு ஒலிம்பிக் போட்டியான இப்போட்டி கடைசியாக 2008ம் ஆண்டு சீனாவின் பீஜிங் நகரில் நடைபெற்றது. அடுத்த ஒலிம்பிக் போட்டிகள் லணி டண் நகரில் 2012ம் ஆண டில் நடைபெறவுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகள் மாத்திரமன்றி நாடளாவிய ரீதியில் தேசிய போட்டிகளும், சர்வதேச ரீதியில் போட்டிகளும் நடத்தப் பட்டு வருகின்றன. எனவே ஊனம் என்பதை ஒரு தடையாக பார்க்காமல் ஊனம் உற்றோர்களையும், திறமைமிக்கவர்களாகவும். மனிதாபிமான நோக்குடனும் நோக்குவதும் சாலப் பொருத்தமான தாக இருக்கும். இத்தினத்தில் இத்தகைய உணர்வினை வளர்த்துக் கொள்ள ஒவ்வொருவரும் திடசங்கற்பம் பூணுவோமாக,
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புண்னியாமின் 119

Page 62
சர்வதேச ஊனமுற்றோர் தினம்
இக்கட்டுரை பிரசுரமான இணையத் தளங்கள் (2009/2010)
http://inioru.com/?p=8168 http://www.athirady.info/2009/12/02/56040?xsid. http://twitter.com/inioru/status/6381697405 http://tamilvelibkp.blogspot.com/2009/12/2009-12-02-2938.html http://infokarirterkini.co.cc/ http://www.ilankainet.com/2009/12/international-day-ofdisabled-persons.
html www.neruppu.com/?cat=19&paged 2 http://www.newathirady.com/2009 12 02 archive.html http://www.engaltheaasam.com/index062.htm http://tamilvelibkp.blogspot.com/2009/12/2009-12-02-2938.html http://sangamamlive.blogspot.com/2009/06/blog-post 18.html -
120
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புன்னியாமீன்

15
"சிகப்பு நாடா சின்னம் அல்லது *உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம்" World Aids Day.
டிசம்பர் 01
20ஆம் நூற்றாணர்டில் இறுதிப் பகுதியிலிருந்து உலகை ஆட்டிப்படைக்கும் பயங்கர ஆட்கொல்லி நோயாகவே எய்ட்ஸ் இனங்காட்டப்பட்டது.
இந்த கொடிய நோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை இன்றுவரை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே செல்கிறது. அதே நேரம், அனைத்து நாடுகளும் இந்நோயின் பாதிப்பிலிருந்து விடு விப்பதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொணர்டு வந்த போதிலும்கூட, இந்த நோயை பூரணமாகக் கட்டுப்படுத்த இன்று வரை எந்தவித கண்டுபிடிப்புக்களும் மேற்கொள்ளப்படவில்லை.
உலகளவிலான எய்ட்ஸ் நோய் எதிர்ப்பை குறிக்கும் சிகப்பு நாடா சின்னம் அல்லது உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம் ஆண்டுதோறும் டிசம்பர் முதலாம் திகதி அனுஸ்டிக்கப்படு கிறது. இந்நாளில் எய்ட்ஸ் நோய் பற்றியும், அதன் கொடிய விளைவுகள் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை பிரதான நோக்காகக் கொண்டு திட்டமிடப்படுகின்றது.
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புண்னியாமீனி 21

Page 63
உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம்
1981ம் ஆண்டில் உலகின் முதலாவது எயிட்ஸ் நோயாளி அமெரிக்காவில் (U.S.A) கண்டுபிடிக்கப்பட்டார். முதலாம் நோயாளி இனங்காணப்பட்டு ஏழு ஆண்டுகளுக்குள் 1988 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30ம் திகதி வரை உலக சுகாதார ஸ்தாபன (WHO) அறிக்கையின்படி, 119, 818 நோயாளர்கள் பதிவாகியிருந்தனர்.
இந்நிலையில் எய்ட்ஸ் தினம் பற்றிய எண்ணக்கரு முதலா வதாக 1988 இல் நடைபெற்ற, எய்ட்ஸ் பற்றிய உலக சுகாதார அமைச்சர் மாநாட்டில் உருவானது. இம்மாநாட்டிலேயே எய்ட்ஸ் தினம் அனுஸ்டிக்கப்பட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டதுடன், டிசம்பர் மாதம் முதலாம் திகதி இத் தினத்தை அனுஷ டிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை முடிவெடுத்தது.
இதையடுத்து அரசுகளும் தன்னார்வத் தொண்டர் நிறுவ னங்களும் இந்நாளை உலகம் முழுவதும் நடைமுறைப்படுத்தி வருகின்றன. ஒவ்வோர் ஆண்டும் ஒரு கருப்பொருளின் அடிப் படையில் நிகழ்வுகள் ஒழுங்கு படுத்தப்படுவது வழக்கம்.
1988 -2004 வரை எய்ட்ஸ் தினம், ஐக்கிய நாடுகள் சபையின் எய்ட்ஸ் நிறுவனத்தால் நேரடியாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. 1988ஆம் ஆண்டு இதன் கருப்பொருள் தொடர்பாடல்: என்பதாகும், தொடர்ந்து
1989 - எய்ட்சும் இளைஞர்களும், 1990 - எய்ட்சும் பெணிகளும், 1991 - சவாலை பகிர்ந்து கொள்ளல், 1992 - சமூகத்தின் ஈடுபாடு,
1993 - செயலாற்றுதல்,
1994 - எய்ட்சும் குடும்பமும், 1995 - உரிமைகளையும், பொறுப்புகளையும் பகிர்ந்து கொள்ளல், 1996 - ஒரு உலகம் ஒரு நம்பிக்கை,
1997 - எய்ட்சுடன் வாழும் குழந்தைகள்.
122 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புன்னியாமீன்

உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம்
1998 - மாற்றத்துக்கான சக்தி, 1999 - செவிகொடு, கற்றுக்கொள், வாழ். 2000 - எய்ட்ஸ்: மாற்றம் செய்யும் மனிதர், 2001 - நான் பாதுகாப்புடன் - நீ?. 2002, 2003 - தழும்புகளும். சாதக பாதகத்தை வித்தியாசம்காணி, 2004 - பெண்கள். எச்.ஐ.வி. எய்ட்ஸ்
ஆகிய தலைப்புகளில் அனுஸ்டிக்கப்பட்டது.
2005 முதல் இப்பொறுப்பு உலக எய்ட்ஸ் பிரசாரம் (The World AIDS Campaign) என்ற அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள் ளது. இதையடுத்து 2005 முதல் 2010ஆம் ஆணிடுவரை இதன் கருப்பொருள் “எய்ட்சை நிறுத்து. சத்தியத்தை காப்பாற்று” “Stop AIDS. Keep the Promise.” 6tarLigsfreifs.
பல மில்லியன் உயிர்களைக் காவுகொண்டுள்ள இக் கொடிய நோயைப் பற்றிய முழு விவரங்களை நாம் ஒவ்வொரு வரும் அறிந்திருக்க வேண்டியது காலத்தின் தேவையாகும். அவ்வாறு முழுமையாக அறிந்து கொண்டு விழிப்புணர்வுடன் இருந்தால் மட்டுமே எய்ட்ஸ் அரக்கனை வெல்ல முடியும்.
“ஒருவர் தானே பெற்ற நோய்த் தடுப்பாற்றல் குறைபாட்டு கூட்டு அறிகுறி' எனப் பொருள் தரும்
Grullas AIDS
Acquired - (Qupp)
Immuno - நிர்பீடக்)
Deficiency - (குறைபாட்டுச்)
Syndrome- (élias 65)
என்பது மனித நோய்த் தடுப்பாற்றல் இழப்பைக் குறிக்கும் நோயாகும். பல்வேறு நோய்கள் தாக்கப்பட்ட ஒருவருக்கு அவரு டைய உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறையத் தொடங்கியிருப் பதை மருத்துவ பரிசோதனை உறுதி செய்யும் நிலைதான் எய்ட்ஸ் என்று அழைக்கப்படுகிறது.
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புண்னியாமீன் 123

Page 64
உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம்
எய்ட்ஸ் வைரஸினால் பரவும் நோய்.
எச்.ஐ.வி எனும் வைரஸினால்தான் எய்ட்ஸ் ஏற்படுகிறது. வைரஸ் என்பதை நோயை உண்டாக்கக்கூடிய மிக சிறிய நுண்ணு யிர் என்று சொல்லலாம். பக்டீரியா (Bacteria), பங்கஸ் (Fungus) போன்ற நுண்ணுயிர்களைச் சாதாரண நுணுக்குக்காட்டி (Micros cope) மூலம் பார்க்கலாம்.
சாதாரண நுணுக்குக்காட்டி மூலம் காணமுடியாத அளவிற்கு வைரஸ் மிகச்சிறியது. இதனை மிகவும் சக்தி வாய்ந்த இலத்திரன் JE SED & EG iš SS TLC1q. (Electron Microscope) மூலமே பார்க்கமுடியும். தற்போது இலங்கையில் மிக வேகமாகப் பரவி வரும் பன்றிக் காய்ச்சலும், A H1N1 வைரஸ் தொற்றின் காரணமாகவே பரவுகின்றது.
வைரஸ் கிருமிகள் விருத்தியடைந்து, பெருகுவதற்கு உயிருள்ள கலம் (Cell) தேவை. அது பெருகும் போது, தான் தங்கியிருக்கும் கலத்தை அழிக்கக் கூடும் அல்லது செயற்திற னைப் பாதிக்கக்கூடும்.
எயிட்சை உண்டாக்கும் HIV வைரஸ் மனித உடலின் நிர்ப் பீடனத் தொகுதியை தாக்குகின்றது. நிர்பீடனத்தொகுதியில் உள்ள ரீ-ஹெல்பர் கலங்களையே (Thelper Cell) இது முக்கியமாகத் தாக்கு வதை விஞ்ஞானிகள் கணடறிந்துள்ளனர்.
HIV வைரஸ் தொற்றியிருக்கும் கலத்தில் பெருகிப் பின் அக்கலத்தை அழித்து வெளியேறுகிறது. வெளியேறிய வைரசுகள் மேலும் பல கலங்களைத் தாக்கி அழித்துப் பெருகுகின்றன. இவ்வாறு நோயாளியின் நிர்பீடனத் தொகுதி பெரிதும் பாதிக்கப் படும். இந்நிலையிலேயே நோய்க்கான அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கிறது.
ஒருவர் எச்.ஐ.வி யுடன் பல ஆண்டுகாலம் வாழ முடியும். ஆனால், அவர் உடல் நோய் எதிர்ப்புச் சக்தியை இழக்கும் போது தான் எய்ட்ஸ் நோயாளியாகிறார். ஓர் ஆண்டுக்குள் அவருக்கு
124 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புண்னியாமீன்

உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம்
ஏராளமான நோய்கள் ஒன்றன் பின் ஒன்றாக தொற்றிக் கொள்ளும் நிலை அவருக்கு ஏற்படுகிறது.
எயிட்ஸின் வரலாறு
ஜூன் 5,1981அன்று அமெரிக்காவைச் சேர்ந்த நோய்கட் டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் சி.டி.சி ஆணி ஓரினச்சேர்க்கை கொண்டிருந்த 5 நபர்களிடம் ஒரு அரிய வகை நிமோனியாவைக் கணிடறிந்து ஓர் அறிக்கையை வெளியிட்டது.
இந்த அறிக் கையே எய்ட்ஸ் கணடறியப்பட்டதற்கான் முதல் ஆவணமாகும்.
முதலில் எய்ட்ஸ் என்பது ஓரினச்சேர்க்கையோடு தொடர் புடைய நோய் எதிர்ப்பு குறைப்பாடு என்று அழைக்கப்பட்டது. ஓரினச்சேர்க்கை புற்று நோய் என்றும் இது ஆரம்பத்தில் அழைக்
கப்பட்டது.
இவ்வாறாக எயிட்ஸ் நோய் 1981ம் ஆணி டிலேயே அரியப்பட்ட போதிலும், அதை உணடாக்கும் வைரஸ் கிருமி 1983ம் ஆண்டிலேயே இனங்காணப்பட்டது.
பிரான்ஸ் நாட்டில் உள்ள பாஸ்டர் விஞ்ஞான கூடத்தில் (lnstitute Pasteur) பிரான்சு நாட்டு விஞ்ஞானி லூக் மொண்டிக்கயர் எனும் விஞ்ஞானியால் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது gs L.A.V analyen (Lymphadenopathy Associated Virus) 6Targ பெயரிடப்பட்டது.
1984ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள ‘தேசிய புற்று நோய் நிறுவனம் இக்கிருமி தான் எயிட்ஸ் நோயை உணர்டாக்கு கிறது என்பதை உறுதிப்படுத்தியது. அப்பொழுது இதற்கு H.I.V - type III Gamaugerð ( Human T-Iymphotrophic Virus type III) GT Gai gp பெயரிடப்பட்டது.
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புன்னியாமின் 125

Page 65
உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம்
1986 ເດ໋ ஆணிடில் தான் தற்போது பயன்படுத்தப்படும் HIV Gnauverů (Human (LDTgyL-) I mmuno deficiency (pojů LaTáš குறைபாடு. Virus (வைரசு)} என்ற பெயர் உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
HIV வைரஸின் இரண்டு உப பிரிவுகள் இருப்பதாக இப்பொ ழுது நம்பப்படுகிறது. ஆரம்பத்தில் அமெரிக்கா உட்பட மேற்கத்தைய நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டதை HIV-1 என்றும், பின்பு மேற்கு ஆபிரிக்க நாடுகளில் கண்டு பிடிக்கப்பட்ட புதிய உபபிரிவை HIV - 11 என அழைக்கிறார்கள்.
எயிட்ஸ் பரவுதல்
உலக சுகாதார அமைப்பின் 2006 கணக்கெடுப்பின்படி உலகளாவிய ரீதியில் எய்ட்ஸ் தொடர்புடைய நோயின் காரணமாக மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 330,000 குழந்தைகள் உட்பட 2.1 மில் வியனாக அதிகரித்திருந்தது. 59.5 மில் வியன் மக்கள் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில், 4.3 மில்லியன் மக்கள் புதிதாக நோய் காவப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆபிரிக்காவின் சகாராப் பாலைவனப்பகுதியை அணிமித்த பகுதி எய்ட்ஸ் நோயினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதி யாகும். 2007-ல் அப்பகுதியில் எயிட்ஸுடன் வாழ்பவர்களில் 68% ஐயும், எயிட்ஸினால் மரணமடைந்தவர்களில் 76% ஐயும் உள்ளடக்கியிருந்த தோடல்லாமல், பின்பு வந்த 1.7 மில்லியன் புதிய நோய்த் தொற்றுக்கள், எச்.ஐ.வி யுடன் வாழ்வோர் எண்ணிக்கையை 22.5 மில்லியன் என்ற அளவிற்கு உயர்த்தி யுள்ளதையும், அப்பகுதியில் எயிட்ஸினால் அனாதையாக்கப்பட்ட 11.4 மில்லியன் குழந்தைகள் வாழ்ந்து வருவதையும் உள்ளடக்கி யிருந்தது.
66) GTU u பகுதிகளைப் போலல்லாமல் சகாராவை
அண்மித்த பகுதிகளில் எச்.ஐ.வி யுடன் வாழ்வோரில் 61% பேர் பெணிகளாவர்.
126 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புன்னியாமீனி

உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம்
தென்னாப்பிரிக்காவே உலகிலேயே அதிகளவில் எச்.ஐ.வி நோயாளிகளைக் கொண்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து நைஜீரி யாவும் இந்தியாவும் உள்ளன.
பொதுவாக HIV மனித உடலில் உள்ள எல்லா திரவங்க ளிலும் படிந்திருக்கிறது என்றாலும் கூட இரத்தம், விந்து, பெண்ணு றுப்புகளில் உருவாகும் திரவம், தாய்ப்பால் ஆகியவற்றின் வாயிலா கத்தான் பரவுகின்றது.
எனவே ஆண் பெண உடலுறவின் போது பாதுகாப்பு முறைகளைக் கையாள்வது அவசியமாகின்றது. எச்.ஐ. வி தொற்று உள்ளவருடன் பாதுகாப்பற்ற உடல் உறவு கொள்வோருக்கு இந்த எச்.ஐ.வி தொற்றி விடுகிறது.
80 சதவீத எய்ட்ஸுக்கு காரணம் பாதுகாப்பற்ற உடல் உறவுதான் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 25 வயதுக்குட்பட்ட இளை ஞர்களுக்கு எய்ட்ஸ் அதிகமாக பரவுகிறது. அதற்கு காரணம் அந்த வயதில் அவர்கள் பாலுறவில் அதிக நாட்டமிக்கவர்களாக இருப்பதால் பாதுகாப்பான உடல் உறவை மறந்து விடுகிறார்கள். நீங்கள் எப்படிபட்டவராக இருந்தாலும், எங்கு வாழ்கிறவராக இருந்தாலும் எச்ஐவி தொற்று பற்றிய விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம் மற்றும் யுனிசெப் கூட்டாக வெளியிட்டுள்ள கையேட்டில் தெரிவித்துள்ளது.
மேலும் போதைப் பொருட்களைப் பயன்படுத்துகையில் சுத்தம் செய்யாப்படாத ஊசியை ஒருவருக்கொருவர் செலுத்திக் கொள்வதன் மூலமாகவும் HIV பரவுகிறது. இதே போல் அறுவை சிகிச்சையின் போது சுத்திகரிக்கப்படாத ஆயுதங்களைப் பயன் படுத்துவதனாலும், HIV பரவக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. அதே நேரம் HIV உள்ள இரத்தம் மூலமாகவும் எளிதாக பரவுகிறது.
பாதிக்கப்பட்ட தாயிடமிருந்து குழந்தைக்கு பரவுதல் எனும் போது கர்ப்பகாலம், பேறுகாலம், தாய்ப்பால் புகட்டும் காலம் ஆகிய காலங்களில் குழந்தைக்கு HIV பரவுகிறது.
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புண்னியாமீன் 127

Page 66
உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம்,
எயிட்ஸ் நோயுற்றவரின் உடற் திரவங்களுடன் தொடர்பு ஏற்பட்ட எவரையுமே இந்நோய் தாக்கக் கூடும். அதேநேரம் Gasrat furt (Gonorrohoea), Sasas (Syphilis), Gaipjas (Herpes) போன்ற ஏனைய பாலியல் நோய் உள்ளவர்களுக்கும், பாலியல் உறுப்புகளில் சிறுகாயங்கள். உரசல்கள் உள்ளவர்களுக்கும். பலரோடு உடலுறவு வைப்பவர்களுக்கும் இந்நோய் ஏற்படக்கூடிய நிகழ்தகவு அதிகம்.
HIV தொற்றியோருடன் சாதாரணமாக சமூக பழக்கவழக்கங் களில் ஈடுபடுவதனூடாகவோ, கைகுலுக்குதல், தொடுதல், கட்டிய ணைத்தல். விளையாடுதல், புகையிரதம் மற்றும் பஸ் வண்டிகளில் பயணம் செய்தல், வியர்வை, கண்ணிர், சிறுநீர் மற்றும் முத்தமிடல் மூலமாகவோ, பொதுக்கழிப்பறைகள் மற்றும் படுக்கை, அவர்கள் பயன்படுத்திய உணவுப் பாத்திரங்கள் மூலமாகவோ, நீச்சல் குளம் மற்றும் இருமலி, தும் மல் , கொசுக்கடி மூலமாகவோ பரவாது. இருப்பினும் பொது இடங்களில் சவரம் செய்து கொள்ளும் ஆணி கள் பொதுக் கத்திகளைப் பயன்படுத்தாமல் புதிய சவர அலகு களை பயன்படுத்துவதை உறுதி செய்து கொள்ளல் வேண்டும்.
எயிட்ஸ் அறிகுறிகள்
அறிகுறிகள் HIV பாதிப்புக்குள்ளான பலரிடம் ஆரம்பநிலை யில் அதற்கான அறிகுறிகள் தெரிவதில்லை. இருந்தபோதிலும் சிலரிடம் இது ஃப்ளு சுரமாக (காய்ச்சல் வெளிப்படுகிறது. அதுவும் இந்த வைரஸ் மூன்று முதல் ஆறு வாரங்களுக்குப் பிறகே தெரிகி றது. இந்தத் தீவிர HIV பாதிப்பினால் ஏற்படும் உடல் நலக்குறைவு காய்ச்சல், தலைவலி, உடல்சோர்வு, குமட்டல், வியர்வை (குறிப் பாக இரவு நேரங்களில்) நடுக்கம், வயிற்றுப் போக்கு, நெறிகட்டு தல் (அக்குள், கழுத்து போன்றவற்றினைத் தோற்றுவிக்கின்றது. இந்த அறிகுறிகள் கூட HIV தொற்றிய ஒரு சில நாட்களில் தெரிவதில்லை. மேலும் இது. ஆரம்பநிலையில் வேறு ஏதோ ஒரு வைரஸ் என்று தவறாகவே இனங்காணப்படுகிறது. எனவே ஆரம்ப நிலையில் HIV தொற்றைக் கண்டுபிடிப்பது கடினமாகும்.
128 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புண்னியாமீன்

உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம்
தொற்று ஏற்பட்ட முதல் மூன்று மாதங்களில் வைரசின் எண்ணிக்கை கணக்கற்றுப் பெருகி, உடலின் பல பாகங்களிலும் பரவுகின்றன.
குறிப்பாக மூட்டுக்களில் உள்ள இழையங்கள் இதனால் பாதிக்கப்படுகின்றன. இந்நிலையில் அத்தொற்று, பாதிக்கப்பட்டவர் களிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதாகப் பரவிவிடுகின்றது.
உடலில் உள்ள நோய் எதிர்ப்பு கலங்களான வெண்குருதித் துணிக்கை அனைத்தும் ஒன்று திரண்டு போராடத் தொடங்கும் போதுதான் HIV யின் வேகம் சற்று குறைகிறது. HIV தொற்றின் தீவிரமான அறிகுறிகள் தெரிய பல வருடங்கள் ஆகின்றன. பெரி யவர்களுக்கு HIV தொற்றிய பிறகு அது வெளித் தெரிவதற்கு 10 வருடங்களுக்கும் மேல் ஆகிறன. HIV தொற்றோடு பிறக்கும் குழந் தைகளுக்கு அது தெரிய இரண்டு வருடங்கள் ஆகின்றன. இவ் வாறு அறிகுறிகள் தெரியாத நிலை மனிதருக்கு மனிதர் மாறுபடும்.
எய்ட்ஸ் வெளியில் தெரிய ஆரம்பித்த உடன் பாதிக்கப் பட்டவர் அடிக்கடி நோய் வாய்ப்படுவர். உடல் எடை குறைவு. தொடர் காய்ச்சல், வயிற்றுப்போக்கு ஆகியன எய்ட்ஸின் முக்கிய மான அறிகுறிகளாகும். மேலும் எய்ட்ஸ் நோயாளிகள், காசநோய், பூஞ்சான் நோய் தொற்று. சில வகைப்புற்று நோய்கள், நிமோனியா போன்ற பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.
எச்.ஐ.வீ இரத்தச் சோதனை
HIV தொற்றடைந்தோர் நீண்டகாலம் செல்லும் வரை எவ் வித நோயறிகுறிகளையும் வெளிக்காட்டுவதில்லை. எனவே புறத்தே தென்படும் பணிபுகளை கொண்டு அவர்களை இனம்காண முடி யாது. HIV தொற்றடைந்துள்ளோரை இனம்காணப்படுவதற்கு மிகச் சிறந்த முறை அவர்களது இரத்தத்தில் அடங்கியுள்ள HIV பிற பொருளெதிரிகளை இனம்காணிபதாகும். இதற்காக இரண்டு வகை இரத்தச் சோதனைகள் நடத்தப்படுகின்றன.
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புண்னியாமின் 129

Page 67
உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம்
முதலாவது இரத்தச் சோதனை.
முதலாவதாக நடத்தப்படும் இரத்தச் சோதனை எலைசா சோதனைELISA TESTயாகும். இது இனம்காணல் பரிசோதனை (screening test) GTGT LIGépg.
ELISA சோதனையானது HIV தொற்று அல்லாத பிற காரணங் கள் தொடர்பாகவும் நேர்வகை பெறுபேற்றை தர இடமுண்டு.
உறுதிப்படுத்தும் சோதனை
Western blot test வெஸ்டர்ன் புளொட் சோதனை. இது உறு illu05guis Gangsanaturests (Conformation test). ELISA Gangsana.T யில் நேர் வகையை காட்டும் ஒவ்வொரு இரத்த மாதிரியும் Westem blot சோதனைக்கு உட்படுத்தப்படும். இது ஒரு சிறப்பான சோதனை யாகும். இரத்த வகையில் HIV பிறபொருளெதிரி காணப்பட்டால் மாத்திரமே இச் சோதனையின் போது பெறுபேறு காட்டப்படும்.
ELISA சோதனை, Western blot சோதனை ஆகிய இரண்டு சோதனையிலும் (+) வகை பெறுபேறு காணப்பட்டால் HIV பிற பொருளெதிரி உண்டு என்பது அல்லது HIV தொற்று ஏற்பட்டுள் ளது என்பது உறுதியாகும்.
யார் குருதிப் பரிசோதனையைச் செய்து கொள்ள வேணி டும்
இவ்விடத்தில் யார் HIV குருதிப் பரிசோதனையைச் செய்து கொள்ள வேண்டும் என்ற கேள்வியும் எழுகின்றது. குறிப்பாக தமது பாலியல் நடத்தைகள் தொடர்பாக ஒருவருக்கு சந்தேகம் ஏற்பட்டால் அல்லது ஒருவருக்கு HIV தொற்று ஏற்பட்டுள்ளதாக வைத்தியர் சந்தேகப்படுவதாக இருந்தாலி, மேலும் வேலை வாய்ப்புப் பெறுவதற்கோ வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெறச் செல்வதற்கோ முன் தேவையாகக் கருதப்படும் சந்தர்ப்பத்தில் இரத்தப் பரிசோதனை மேற்கொள்ளுதல் அவசியமானதாகும்.
130 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புன்னியாமீன்

உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம்
அதேபோல இரத்ததானம் செய்யப்படும்போது இரத்த மாதிரி ஒவ்வொன் ரிலும் HIV தொற்றுக் காணப்படுகின்றதா என்பதை அறிதல் அவசியம். இத்தகைய சந்தர்ப்பங்களில் இரத்த சோதனைகள் செய்து கொள்ளல் வேண்டும். மேலும், சுய விருப்பின் பேரிலும் ஒருவர் இரத்தப் பரிசோதனை செய்து கொள்ளலாம்.
இத்தகைய இரத்த சோதனைகளை பாலியல் நோய்கள் தொடர்பான வைத்திய நிலையங்களிலும், அரசாங்க, தனியார் வைத்தியசாலைகளிலும், இரத்தப் பரிசோதனையை மேற்கொள் ளும் ஆய்வுகூடங்களிலும், விசேட இரத்த பரிசோதனைக் கூடங்க ளிலும் செய்து கொள்ளலாம்.
HIV தொற்றுக்கு ஆளாகியிருப்பதாக அறுவுத்தலானது மிக உறுத்துணர்வுடைய ஒன்றாக அமையக் கூடுமாதலால் சோதனைப் பெறுபேற்றை அறிந்து கொள்ளத்தக்க வகையில் அவரைத் தயார் படுத்த வேண்டியது அவசியமாகும்.
அந்தரங்கத் தன்மை
இரத்தச் சோதனைக்கு உள்ளானவருக்கே சோதனைப் பெறுபேறு வழங்கப்படும். அதன் அந்தரங்கத் தன்மையைப் பேணுவது சுகாதார ஊழியர் ஒருவரினதும் பொறுப்பாகும்.
நோய் பற்றித் தீர்மானிப்பதற்காக HIV சோதனை நடத்துதல். இச் சோதனைப் பெறுபேறு அதனைக் கோரிய வைத்தியருக்கு மாத்திரமே வழங்கப்படும்.
ஒவ்வொரு சுகாதார ஊழியரும் சோதனையின் அந்தரங் கத் தன்மையைப் பேணக் கடமைப்பட்டுள்ளனர்.
எயிட்ஸ் மருந்துகள்
HIV தொற்று ஏற்பட்ட பின்பு அதனை முற்றாக அழிக்க இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இதன் காரணமா
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 கலாபூஷணம் புன்னியாமின் 131

Page 68
உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம்
கவே எய்ட்ஸைக் குணப்படுத்த முடியாத நோயாக கூறப்படுகின்
DS.
இருப்பினும் HIV கிருமிகள் உடலினுள் பரவும் வேகத்தை குறைக்கக் கூடிய மருந்துகள் இப்போது சந்தையில் கிடைக்கின் றன. நோய்த் தொற்றுக்களுக்கான சிகிச்சையுடன் இந்த மருந்துக ளையும் முறையாகப் பயன்படுத்தினால் HIV பாதிப்பு உள்ளவர்கள் பல ஆண்டுகள் ஆரோக்கியத்துடன் உயிர் வாழக்கூடிய நிகழ்தகவு D60sf(6.
HIV யைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் பொதுவாக ஆண்டி ரெட்ரோ வைரஸ் மருந்துகள் (Antireteoviral Drugs) என்று அழைக் கப்படுகின்றன.
இம்மருந்துகள் பல்வேறு நிறுவனங்களின் மூலம் மூன்று நிலைகளில் கிடைக்கின்றன. இவை இரத்தத்தில் கலந்துள்ள வைரசின் எண்ணிக்கையைக் குறைப்பதுடன், அவை பரவுவதையும் கட்டுப்படுத்துகின்றன. மருந்துகளில் ஏற்படும் ஒவ்வாமையைக் குறைக்க பொதுவாக ஆன்டி ரெட்ரோ வைரஸ் (Antireteo viral Drugs) மருந்துகளை கலப்பு சிகிச்சை முறையில், தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
ஆன்டி ரெட்ரோ வைரஸ் மருந்துகளை பயன்படுத்துபவர் கள் முறையாகவும், தொடர்ச்சியாகவும் சிகிச்சை மேற்கொள்வது அவசியமாகும்.
HIV க்காக மாத்திரமல்லாமல் அபாயகரமான வைரஸ் தொடர் பாக எத்தகைய தொற்றுக்களுக்கும் இது பொருந்தும். சிகிச்சை மேற்கொள்ளப்படுவது மாத்திரமன்றி வைத்தியர்களின் ஆலோசனைப்படி உரிய மருந்தை உரியநேரத்தில் உட்கொள்ளு தல் அவசியமானதாகும். மாறாக தான் நினைத்தவாறு மருந்துகளை உட்கொண்டால் அதன் பலன் குறைவாகவே இருக்கும்.
132 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புன்னியாமீன்

உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம்
மேலும், தொடர்ச்சியாக மருத்துவரை உரிய நேரத்தில் சந்தித்து ஆலோசயைப் பெறுவதினூடாக, தான் உட்கொள்ளும் மருந்தின் ஆற்றலை அறிந்து கொள்ளவும் அல்லது அதனால் ஏற்படும் பக்க விளைவுகளை அறிந்து விரைவாக அவற்றைப் போக்கிக் கொள்ளவும் முடியுமானதாக இருக்கும்.
ஒரு முறை ஆண்டி ரெட்ரோ வைரஸ் மருந்துகளை பயன்படுத்த ஆரம்பித்து விட்டால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் அம்மருந்துகளை பயன்படுத்த வேண்டும். எனினும் இம்மருந்து வகைகளுக்கு அதிக பணம் செலுத்தவேணர் டியதால் சிலர் தொடர்ச்சியாகப் பயன்படுத்துவதில்லை. இருப்பினும் தற்போது இம்மருந்துகளின் விலைகள் குறைக்கப்பட்டிருக்கிறது.
அதேநேரம், HIV ஆனது இம் மருந்து வகைகளுக்கு இசைவாக்கமடைந்து எதிர்ப்பைக் காட்டும் ஆபத்து நிலையும் தற்போது உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் HIV தொற்றடைந்தோருக்காகப் பெரும்பாலும் ஏக காலத்தில் இரண்டு அல்லது மூன்று வகை மருந்துகள் வழங்கப்படுவதுண்டு. இவ்வாறான நிலைமைகளில் வைரஸின் இசைவாக்கத்தன்மை குறைவடையலாம்.
HIV தொற்றுக்கு பெரும்பாலும் பின்வரும் மருந்து வகை களே பயன்படுத்தப்படுகின்றன.
() 1. Nucleoside analogues
() 2. NonNucleoside reverse trancriptasinhibirors
() 3. Protese inhibitors
இந்த மருந்து வகைகள் வெவ்வேறு வர்த்தகப் பெயரில் சந்தையில் காணப்படுகின்றன.
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புண்ணியாமீன் 133

Page 69
உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம்
ஆராய்ச்சி நிலையிலுள்ள சிகிச்சை முறைகள்
ஆல்பேர்டா பல்கலைக்கழக (University of Alberta) விஞ்ஞா னிகள் எச்.ஐ.வி வைரஸ் பரவுவதைத் தடுக்கும் ஆற்றல் கொண்ட TRIM 22 என்ற ஒரு பரம்பரை அலகைக் (Gene) கண்டுபிடித்துள் ளதாக அணிமையில் அறிவித்துள்ளார்கள். இது பற்றிய செய்தி scienceblog.com só Galaflumáluef Grg.
இந்த பரம்பரை அலகானது எச்ஐவி வைரஸ் மனித கலங் களில் பெருகுவதைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது என்பதை அவர்கள் ஆய்வுகூடப் பரிசோதனைகளிலேயே கணிடுள்ளனர். ஆயினும் எச்.ஐ.வி வைரஸ் தொற்றிய மனிதர்களில் வைரஸ் தொற்றை அழிக்கும் முறையை இன்னும் அவர்கள் கணடறிய வில்லை. அதனை கண்டறியும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இந்த ஜீனைக் கண்டுபிடித்ததன் மூலம் எதிர்காலத்தில் எயிட்ஸுக்கு எதிரான புதிய இன மருந்தையோ அல்லது தடுப்பு மருந்தையோ கண்டு பிடிக்க முடியும் எனவும் நம்புகிறார்கள்.
தடுப்பூசி குறைந்த விலையில் கிடைக்கக்கூடும் என்பதா லும், இதனால் வளர்ந்து வரும் நாடுகள் தடுப்பூசி பெற்றுக் கொள்ள எதுவாய் இருக்கும் என்பதாலும், தடுப்பூசி இருக்கும் பட்சத்தில் தினசரி சிகிச்சை தேவையற்றது என்பதாலும் இப்பர வல் தொற்றினைத் தடுக்க தடுப்பூசி ஒன்றே சிறந்தவழி என்று கணிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் ஏறத்தாழ 30 வருடங்க ளுக்குப் பின்னும் எச்.ஐ.வி -1 தடுப்பூசி தயாரிப்பதென்பது கடின மான இலக்காகவே உள்ளது.
தற்போதைய மருந்துகளின்
() பக்கவிளைவுகளைக் குறைப்பது,
0 சிகிச்சை பின்பற்றப்படுதலை அதிகரிக்க மருந்து நியமங்
களை எளிமையாக்குதல்,
* மருந்துக்கான எதிர்ப்பை சமாளிக்க சிறந்த மருந்து நியமத்
தொடர்களைத் தீர்மானித்தல்
134 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புண்னியாமீன்

உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம்
ஆகியனவைகளை உள்ளடக்கியதே தற்போதைய சிகிச்சை முறைகளை முன்னேற்றும் ஆராய்ச்சியாகும்.
எச் ஐ வி தொற்றின் வீச்சு குறைகிறது
ஐ நா தெரிவிப்பு
கடந்த எட்டு ஆண்டுகளில் புதிதாக ஏற்படும் எச் ஐ வி தொற்றின் அளவு கணிசமாக குறைந்திருப்பதாக ஐநா மன்றத்தின் அறிக்கை குறிப்புணர்த்தியுள்ளது. எயிட்ஸ் நோய் எதிர்ப்பில் செயலாற்றிவரும் ஐநா மன்ற அமைப்பின் அறிக்கையில், சஹாரா வுக்கு தெற்கே இருக்கும் ஆபிரிக்க நாடுகளில் தான் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2001 ஆம் ஆண்டின் ஆரம்பத்துடன் ஒப்பிடும்போது, 2008 ஆம் ஆண்டில் ஏற்பட்ட புதிய எச் ஐ வி தொற்றுக்களின் எண்ணிக்கை 4 லட்சமாகக் குறைந்திருப்பதாக இந்த அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.
எச் ஐ வி தடுப்பு நடவடிக்கைகள் ஓரளவு இதற்கு காரண மாக இருந்ததாக ஐ.நா மன்றத்தின் எயிட்ஸ் நோய் தடுப்புப் பிரிவின் இயக்குநர் தெரிவித்திருக்கிறார்.
அதேசமயம் இந்த எயிட்ஸ் நோய் தன்னைத் தொடர்ந்து தகவமைத்துக்கொண்டு வருவதாக தெரிவித்த அவர், இதனால் அதிகம் பாதிக்கப்படக் கூடியவர்களுக்கு இதை தடுக்கும் நடை முறைகள் சென்று அடைவதில்லை என்றும் கவலை வெளியிட்டிருந்தார்.
HIV தொற்று வராமல் இருக்க.
எய்ட்ஸ் பாதுகாப்பு HIV தொற்றுவராமல் இருக்க தடுப்பூசி களோ அதனை குணப்படுத்துவதற்கு மருந்துகளே இல்லை. HIV தொற்று வராமல் இருக்க ஒரே வழி பாதுகாப்பான நடத்தைகளே ஆகும்.
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புண்னியாமீன் 135

Page 70
உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம்
பிரதானமாக உடலுறவின் மூலம் பரவுவதைத் தடுத்தலுக்
கான பூரண முயற்சிகளை மேற்கொள்ளல் வேண்டும்.
இச்சந்தர்ப்பத்தில் பாதுகாப்பான உடலுறவுக்குப்
பின்வரும் வழிகாட்டு நெறிகள் உதவும்.
()
()
0
ஒருவருக்கொருவர். உணர்மையாக இருத்தல் வேண்டும். பாலுறவு நடத்தைகள் நபருக்கு நபர் வேறுபடுவதால் ஒருவருக்கொருவர் நம்பிக்கையோடு இருத்தல் வேண்டும். ஒருவர் மற்றொருவரை உண்மையாக இருக்க வலியுறுத்த வேண்டும். மேற்கத்தேய நாடுகளைப் போல எண்ணற்ற நபர்களுடன் உடலுறவு கொள்வதை தவிர்த்துக் கொள்ளல் வேண்டும். அடிக்கடி உடலுறவு கொள்வோரை மாற்றுவதையும் இயலுமான வரை தவிர்த்துக் கொள்ளல் வேண்டும்
பிற பாதுகாப்பு முறைகளிலும் அவதானம் செலுத்துதல்
வேண்டும்.
()
()
ஒரே முறை பயன்படுத்தக் கூடிய ஊசியை மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும்.
அதிலும் குறிப்பாக நரம்புகளில் செலுத்தும் ஊசியைப்
பயன்படுத்தும் போது இதை கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேணடும்.
இது முடியாமல் பல முறை பயன்படுத்தக் கூடிய ஊசியை
ஏற்ற வேண்டியிருந்தால் அது நன்கு சுத்திகரிக்கப் பட்டதாக இருக்க வேண்டும். கருவுற்ற பெண்கள். தாய், சேய் தொற்றுத் தடுப்பு மையத்தை அணுக வேண்டும். அங்கு பரிசோதனை செய்து கொண்டு HIV இருப்பது கண்டுபிடிக்கப் பட்டால் மருத்துவர்களின் அறிவுரையைப் பின்பற்றி குழந்தைக ளுக்கு இத்தொற்று பரவாமல் இருக்க முயற்சிக்க வேணி டும்.
136
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புண்னியாமீன்

உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம்
இரத்தம் தேவைப்பட்டால் அங்கீகரிக்கப்பட்ட இரத்த வங்கிகளை அணுக வேண்டும். HIV தொற்று இல்லை என்ற சான்றி தழுடன் கூடிய இரத்தத்தைப் பெறுவது அவசியமாகும். ஒருவர் பால்வினை நோயைப் பெற்றிருந்தால், அவர் உடலுறவு கொள்ளும் போது அந்நோய் அதிகரித்து பல்வேறு மாற்றங்களை அடைந்து HIV தொற்றாக மாறிவிடும். எனவே பால்வினை நோய் உள்ளவர் கள் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக தகுந்த சிகிச்சையினை மேற்கொண்டு இந்நோயை குணப்படுத்திக் கொள்ள வேணி டும்.
எய்ட்ஸ் நோயாளிகளும் மனிதர்களே!
எய்ட்ஸ் நோயாளிகள் சமூகத்தின் பார்வையில் பொது வாக வேண்டப்படாதவர்களாகவே கருதப்படுகின்றனர்.
- இது தவறு.
ஒரு எயிட்ஸ் நோயாளியைப் பொறுத்தமட்டில் தகாத பாலுறவால் மாத்திரம் நோயைப் பெற்றிருப்பார் என்று கூற முடியாது. சில சந்தர்ப்பங்களில் அத்தகைய பழக்கங்கள் இல்லாதவர்களும் கூட அவர்களை அறியாத சந்தர்ப்பங்களிலும் இந்நோய் தொற்ற A) TLD .
எனவே எயிட்ஸ் நோயாளிகளை சாதாரண மனிதர்களாக கருதி அவர்களுக்கு உரிய உரிமைகளைகளையும், சலுகைகளையும் வழங்க வேண்டியது சமூகத்தின் கடமையாகும்.
சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்களே. அனைவ ருக்கும் சம உரிமைகள் உண்டு. பிறப்பு, பால், இனம், மதம் முதலிய வேறுபாடுகள் இன்றி உரிமைகள் அனைவருக்கும் பொதுவானவை, எயிட்ஸ் ஆல் பாதிக்கப்பட்டவர்கள் என்பதற்காக அவர்களுக்கு இந்த உரிமைகள் மறுக்கப்படக் கூடாது. தெரிந்து தெளிவடைதல், ஒப்புக் கொள்ளுதல் என்பது ஒரு விடயத்தையும் அதற்கு உட்பட்டவர். அதனைப் புரிந்து கொண்டு சுயமாக முடிவெடுப்பதாக இருக்க வேண்டும்.
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புண்னியாமீன் 137

Page 71
உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம்
மருத்துவர் மற்றும் நோயாளியின் உறவு நிலை புரிதலின் அடிப்படையில் அமைய வேண்டும். எனவே மருத்துவர். ஒரு நோயாளியிடம் பரிசோதனை மேற்கொள்கிறார் என்றால் அதன் உண்மையான நிலையினை அந்த நோயாளியிடம் தெரிவித்துவிட வேண்டும்.
அவருடைய முழுமையான சம்மதத்தை தெரிந்த பிறகே அந்தப் பரிசோதனையைத் தொடருவதா, விடுவதா என்று வைத் தியர் முடிவெடுக்க வேண்டும்.
எயிட்ஸ் பாதிப்பானது மற்றய நோய்களிலிருந்து மிகப் பெரிய வித்தியாசத்தை உடையது. எனவே இது குறித்து பரிசோதனை என்றால் சம்பந்தப்பட்டவருக்குத் தெளிவாக இப்பரிசோதனை குறித்துத் தெரிவித்துவிட வேண்டும். தெரிவித்த பின் வேறு ஒரு பரிசோதனையை மேற்கொள்ளல் கூடாது. இது நோயாளிகளின் உரிமையாகும். அப்படி ஏதேனும் தவறு நேர்ந்தால் அது குறித்து நோயாளிகளினால் நீதி மன்றத்தை அணுக முடியும்.
ஆனால் HIV மற்றும் எய்ட்சுடன் வாழும் மக்கள் நீதி மன்றம் செல்ல அஞ்சுகின்றனர். ஏனெனில் வெளி உலகத்திற்குத் தங்களின் நிலைமை தெரிந்துவிடும் என்று பயப்படுகின்றனர்.
வேறுபடுத்திப் பார்க்கும் போக்கிற்கு எதிரான உரிமை எனும் போது எல்லோரையும் சமமாக நடத்த வேண்டியது அடிப்படை உரிமையாகும். இதனை அரசாங்கம் போற்றுகிறது. ஆனால் தனி யாரிடம் இது காணப்படுவது குறைவு. இது குறித்து சட்டம் தெரிவிக் கும் கருத்து. அரசுத்துறையோ அல்லது அரசு சார்புடைய நிறுவ னங்களோ, அல்லது தனியார் துறையோ தங்களிடம் பணிபுரிந்த வர்கள் இடையே வேறுபாடு காட்டக்கூடாது என்பதாகும்.
தங்கள் உடல் நலனில் அக்கறை காட்டுதல் என்பது ஒவ்வொரு மனிதருக்குமான அடிப்படை உரிமையாகும்.
எனவே எயிட்ஸ் நோயாளிகள் பரிசோதனைக்காக மருத்துவமனையை அணுகும் போது, அவர்களை மருத்துவமனை
138 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புண்னியாமினர்

உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம்
களில் சேர்க்க மறுப்பதோ, சிகிச்சைஅளிக்க மறுப்பதோ கூடாது. அப்படி நடந்தால் அதற்கு எதிராக சட்டத்தை நாடலாம்.
அதே போல் பணிபுரியும் இடங்களில் HIV நோயாளிகளை வேறுபடுத்திப் பார்க்கக்கூடாது. உடல் நலக்குறைவின் காரணமாக, ஒருவர் தொடர்ந்து வெகுநாள் பணிக்கு வரவில்லை என்றால் அவர்களை வேலையை விட்டு நீக்கலாம்.
ஆனால் HIV உள்ளது என்ற ஒரே காரணத்திற்காக ஒருவரை வேலையை விட்டு நீக்க கூடாது.
அப்படிச் செய்தால், அவர்கள் சட்டபூர்வமான நடவடிக் கைகளை மேற்கொள்ளலாம். எனவே சாதாரண மனிதர்களைப் போலவே HIV எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் எல்லா உரிமைகளும் உண்டு. அந்த உரிமைகள் மறுக்கப்படும்போது அவர்கள் நீதி மன்றத்தை நாடலாம்.
இக்கட்டுரை பிரசுரமான இணையத்தளங்கள் (2009/2010)
ஞாயிறு தினக் குரல் (29.11.2009) http://www.ilankainet.com/2009/11/blog-post 2413.html http://inioru.com/?p=8057 www.neruppu.com/?p=13964 www.tamilish.com/search.php?... www.engaltheaasam.com/index061.htm www.athirady.info/category/greetings - twitter.com/inioru/status/6179814806 sangamamlive.in/index.php?/content/view/6473/ ta.indli.com/user/page/16/published/penniyam tamilvelibkp.blogspot.com/2009/11/2009-11-29.5304.html . http://www.ilankainet.com/2009/11/blog-post 2413.html www.freer info/browse.php?u...b-13 nkl4u.in/?view-rarticle&catid=34%253Ankl. tamihnews.cc/index.php?option-com content... live.athirady.org/archives/category/news/page/22 www.tamilish.com/user/page/13/voted/penniyam
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புண்னியாமீன் 139

Page 72
16
பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் International Day for the Elimination of Violence Against Women
நவம்பர் 25
நவம்பர் 25ம் திகதி பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினமாகும்.
2008ம் ஆண்டில் இத்தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூண் விடுத்திருந்த செய்தியில், “உலகில் உள்ள பெண்களில் மூன்றில் ஒருவர் தமது வாழ்நாளில் ஏதாவது ஒரு விதத்திலாவது துஷ பிரயோகத்தை சந்தித்து இருக்கலாம்” என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் “பல நாடுகள் பெண்களைப் பாதுகாக்க சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் கூட இவற்றை விட மேலதிக நடவடிக்கைகளை எடுக்க வேணி டியுள்ளதாகவும், வன்முறைகளை முடிவுக்குக் கொணிடுவரும் நோக்கில் புதிய பிரச்சாரத்தை முன்நின்று செய்யப்போவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இதேநேரத்தில் கென்யாவில் உள்ள பெண்களில் சரி பாதி வீதத்தினர் குடும்ப வன்முறையால் பாதிக்கப்படுவதாக தொண்டு நிறுவனமான ஆக்ஸ் ஃபோம் கூறியுள்ளது.
140 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 கலாபூஷணம் புன்னியாமீன்

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்
எனவே உலகளாவிய ரீதியில் பெண்களுக்கு எதிரான வன்முறை களை ஒழிக்க பாரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய காலகட்டத்தில் நாம் வாழ்கின்றோம்.
Q_TưốlaắkācāGöĩ (5lquựéleỏ Dominican Republic, 1960 peutổ பர்25 இல் மூன்று சகோதரிகள் அவர்களின் அரசியல் செயற்பாடு களுக்காக அந்நாட்டின் அன்றைய ஆட்சியாளர் ராபீல் ருஜிலோ வின் Rafael Trujilo (1930-1961). உத்தரவின் பேரில் கொலை செய்யப்பட்டனர். இவர்கள் வாதிக்கப்படும் பெண்களுக்கெதிராகவே விசேடமாகக் குரல் கொடுத்தவர்கள்.
மறக்கமுடியாத வணிணத்துப் பூச்சிகள் என்று பின்னர் உலகில் பிரபல்யமான இந்த மிராபெல் சகோதரிகள் லத்தீன் அமெரிக்காவில் பெண்களுக்கு எதிரான வன்முறைக் கொடுமை யின் சின்னமாக மாறினார்கள்.
1980ம் ஆண்டு முதல் அந்தத் தினம் அவர்களின் படுகொ லையை நினைவு கூருவதற்காகவும், பால்நிலை வன்முறைகளுக்கு எதிராக விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்காகவும் தெரிவுசெய்யப் பட்டது. அன்றைய தினத்தைத் தொடர்ந்து 16 நாட்களுக்கு பால் நிலை வன்முறைகளுக்கு எதிரான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்து வதற்கு உலகளாவிய ரீதியில் செயற்பாடுகள் முன்னெடுக்கப் பட்டன. இந்தச் செயற்பாடுகள் சர்வதேச மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10 ஆம் திகதி முடிவடையும்.
இந்நிலையில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 1999 டிசம்பர் 17 ஆம் திகதி கூடிய போது ஆண்டுதோறும் நவம்பர் 25 ஆம் திகதியை பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினமாகப் பிரகடனம் செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றியது.
இத்தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையின் 54/134. இலக்க பிரேரணையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புண்னியாமின் 141

Page 73
பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்
உலகளாவிய ரீதியிலி பெனர்கள் இன்று பல விதமான வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். பெண்களுக்கு எதி ரான வன்முறைகளை வெளி உலகிற்கு காட்டி அதற்கான நியாய மான தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்காக சர்வதேச மகளிர் தினம் மற்றும் பெணிகளுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினம் ஆகியன முன்வைக்கப்படுகின்றன.
இருப்பினும் இத்தகைய வன்முறைகள் குறைந்ததாக இல்லை. இத்தகைய வன்முறைகளுள் சட்டரீதியான நடவடிக்கை களுக்கு உட்படுபவையும், வெளியே தெரிய வருபவையும் மிகவும் சொற்பமானவையே. வெளியே வராதவையாகவும், சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கு உட்படாதவையாகவும், மூடி மறைக்கப்படு பவைகளும் மிக அதிகமானவைகளாகும்.
பெண்கள் மீதான வன்முறை இன்றைய சமூகத்தில் பற்பல வடிவங்களில் வெளிப்படுகின்றன. தொழிற்சாலைகளில், அலுவல கங்களில், மருத்துவமனைகளில், பாடசாலைகளில். இவ்வாறு அடுக்கிக்கொண்டே போகலாம். இங்கெல்லாம் உள்ள முதலாளி கள். நிர்வாகிகள், கண்காணிப்பாளர்கள். ஒப்பந்தகாரர்கள், சில ஆசிரியர்கள். அரசியல்வாதிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி கள் மற்றும் அரசியல் அதிகாரமுள்ள நபர்கள், நிறுவனத் தலைவர் கள் போன்றவர்களாலும் சட்ட ஒழுங்கின் பாதுகாவலர்கள் என குறிப்பிடப்படும் காவல்துறை, நீதித்துறை மற்றும் செய்தி ஊடகங் களிலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெறுகின்றன.
மறுபுறமான குடும்ப உறுப்பினர்களாலும் பல்வேறு சந்தர்ப் பங்களில் வன்முறைகளுக்கு உட்படுகின்றனர்.
பொதுவாக பெண்களுக்கெதிரான வன்முறைகளை பின்வ ருமாறு சுருக்கமாகத் தொகுத்து நோக்கலாம்.
துஎம் பிரயோகம், அசிட் திராவகம் வீச்சு. 事 குடும்ப வன்முறை,
142 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் கலாபூஷணம் புன்னியாமீன்

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்
சீதனக் கொடுமை, மரணங்கள், பெண் இன உறுப்பை சேதமாக்குதல், பெனர் சிசுக் கொலை, இரத்த உறவுகளுக்கு இடையிலான புணர்ச்சி, கொலைகள்,
உடல் ரீதியிலான வன்முறைகள், உளவியல் ரீதியிலான வன்முறைகள், பாவியல் வல்லுறவு பாவியல் ரீதியிலான வன்முறை. பாவியல் ரீதியிலான சேட்டைகள், தொல்லைகள், பாலியல் அடிமை தரக் குறைவாக நடத்துதல் போர்க் குற்றங்கள். இவ்வாறாக பல வடிவங்களில் இடம்பெறலாம்.
இங்கு துஸ் பிரயோகம் எனும் போது
பெண்களின் சகல நடவடிக்கைகளும் கண்காணிக்கப் படுதல், உண்மைக்கு புறம்பாக எப்பொழுதும் செயற்படத் தூணிடுதவி மதுபானம் அல்லது போதை வளம்து போதையில் வக்கிர உணர்வை வெளிப்படுத்துதல், பணம் செலவு செய்வது தொடர்பாக கட்டுப்படுத்தல், பிறர் முன்னிலையில் அவமானப்படுத்தல், சொத்துக்கள். பொருள்களை சேதப்படுத்தல், துன்பமடையும் வகையில் பிள்ளைகள் அல்லது செல்லப் பிராணிகளை துன்புறுத்தல். எச்சரித்தல், அடித்தல், கடித்தல், தள்ளுதல், குத்துதல், உதைத் தவி, கிள்ளுதல் போன்ற செயல்களினூடாக மேற் குறிப்பிட்ட துன்புறுத்தல்கள் அல்லது எச்சரிக்கைகள் அமையலாம்.
ஆயுதங்களினால் தாக்குதல்,
தேச நினைவு திங்கர் - பாகம் கலாபூஷண் புனியாமீன் 143

Page 74
பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்
, () விருப்பத்திற்கு மாறாக பாலியல் புணர்ச்சிக்காக
கட்டாயப்படுத்துதலி,
() சின்னச்சின்ன விடயங்களிலும் விமர்சிக்கப்படல்
அல்லது குற்றம் சாட்டுதல் என்பன அடங்கும்.
துஸ் பிரயோகத்திற்குள்ளாகி இருக் கும் நபர் ஒருவர் அல்லது அவரைச் சார்ந்தோர் குறிப்பிட்டநபர் துஸ்பிரயோகத்திற் குள்ளாக்கப்படுகிறார் என்பதை உணர்வதோ அல்லது அடையாளம் காண்பதோ சில சந்தர்ப்பங்களில் மிகவும் கடினமாகி விடுகிறது. சிலர் விளையாட்டாக சில விடயங்களை செய்தாலும் அவை பாராதூரமான நோக்குடையதாக இருந்தால் அவையும் வன்முறையே.
பெண்களுக்கெதிரான குடும்ப வன்முறைகள் எனும் போது அண்மைக்கால அறிக்கைகளின் படி மிகவும் அதிகரித்து வருவ தாக தெரியவருகின்றது. குறிப்பாக
() உடல் ரீதியாக,
() பாலியல் ரீதியாக,
() பணம் அல்லது பொருளாதார ரீதியாக,
0. உளவியல் ரீதியாக,
() சைகைமுலமான எச்சரிக்கையாக,
() வேறு நபர்களைத் தூண்டி விட்டு எச்சரிக்கை செய்வதாக,
() அச்சுறுத்தலின் கீழ் தன் விருப்பத்துக்கு மாறாக
நடக்கச் செய்வதாக,
() தனிமைப்படுத்தி விடுவதாக,
() சூழ்ச்சி மனோபாவத்துடன் நடப்பதன் மூலமாக,
() சுயகெளரவம் தன்மானத்தை இழக்கும் படி செய்வதனூடாக,
() அச்சத்தை அல்லது பீதியை ஏற்படுத்தலூடாக,
0. உடல்நலக் குறைவை ஏற்படுத்துதல் அல்லது மருத்துவ
சிகிச்சையை புறக்கணிப்பதனூடாக இத்தகைய குடும்ப வன்முறை இடம் பெறலாம்.
144 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 ; கலாபூஷணம் புண்ணியாமீன்

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்
மேலும் இந்தியா போன்ற நாடுகளில் சீதனம் காரண மாகவும், பெணிகள் பல வன்முறைகளுக்கு உட்படுகின்றனர். பெணிகளுக்கெதிரான குடும்ப வன்முறைகளின் போது பெரும்பாலானவை குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் வெளியே வருவதில்லை. −
0 குடும்ப வன்முறை இனம், சமயம், பால், வயது போன்ற
எந்த வேறுபாடிண்றி யாவருக்கும் நடக்கலாம்.
() குடும்ப வன்முறையானது வருமானத்தில் பற்றாக்குறையை ஏற்படுத்தி கல்வி நிலையில் பின்னடைவை ஏற்படுத்தத் தவறுவதில்லை.
() குடும்ப வன்முறையானது அந்நியோன்னியமாக ஒன்றாக
வசிக்கும் எதிர்ப்பாலாருக்கிடையில், ஒரே பாலாருக்கிடை யில், அல்லது ஒன்றாக வசிக்கும் நண்பர்களுக்கிடையில் இடம்பெறலாம் .
பெண்களுக்கெதிரான வன்முறைகளுள் பாலியல் வன்முறை பிரதான இடத்தை வகிக்கின்றது. பாலியல் வன்முறை எனும் போது
() விருப்பத்துக்கு மாறாக வற்புறுத்தி உறவு கொள்ள
நிர்ப்பந்திப்பது.
() விருப்பத்துக்கு மாறாக பாலியல் தூண்டல்களை ஏற்படுத்
தக் கூடியவாறான நடத்தைகளை புரிதல்,
() ஏமாற்றி அல்லது ஆள்மாறாட்டம் செய்து உறவு கொள்ளச்
செய்தல்,
() ஏதேனும் ஒரு உணவுப்பொருளுடன் அல்லது பானத்துடன் போதை தரக் கூடிய பொருளைக் கலந்து கொடுத்து உறவு கொள்வது.
() துணையின் சம்மதமில்லாமல் உறவு கொள்வது
என்பனவும் பாலியல் வன்முறைக்குள் அடங்குகின்றன.
அதிகளவு வருமானத்தைத் தரக் கூடியதும் குற்றவியல் சட்டத்திலிருந்து குறைந்த மட்டத்திலான ஆபத்தையும் கொண்ட பாலியல் அடிமைத்தொழில் அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள் உள்ளடங்களாக 192 நாடுகளில் காணப்படுவதாக கூறப்படுகிறது.
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புன்னியாமின் 145

Page 75
பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்
ஆபிரிக்கா, ஆசியா நாடுகளில் இருந்து கொள்வனவு செய்யப்பட்டு அல்லது கடத்தி வரப்படும் பெணிகளும், சிறுவர்களுமே இத்தொழில் அதிகளவு ஈடுபடுத்தப்படுகின்றார்
கள்,
புவியியல் அடிமைகள் அதிகளவில் பெருகிக் காணப்படு வதற்கான காரணம் அதிகளவு வருமானம் கிடைப்பதும் சட்டத்திலி ருந்து தப்பித்துக் கொள்ளும் வரையிலான பல ஓட்டைகள் இருப்பதாகும். இதனால் சர்வதேச ரீதியில் இந்த அடிமைத் தொழில் வியாபாரம் அதிகரித்து வருகின்றது. புவியியல் அடிமைகள் பிரச்சினை, அடிப்படை மனித உரிமை மீறல் வரையறைக்குள் உள்ளகப்படுத்தி அதனுடன் இணைந்ததான தடுப்பு நடவடிக்கை களை மேற்கொள்வதற்கான பல சந்தர்ப்பங்களாலும் பல தடங்கல் கள் சிக்கல்கள் எங்குமே காணப்படுகின்றன.
ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு கடத்திவரப்ப டும் பாலியல் அடிமைகளின் சரியான எண்ணிக்கையை சரியான முறையில் அறிய முடியாவிட்டாலும் கூட அமெரிக்க அரசின் புள்ளி விபரங்களின்படி சுமார் 50 ஆயிரம் பெண்கள் பாலியல் அடிமைக ளாக ஒவ்வொருவருடமும் கடத்தி வரப்படுவதாக தெரிவிக்கப் படுகிறது.
இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் எந்த நேரமாக இருக்கட்டும், நெருக்கடிமிக்க பஸ்களிலும், ரயில்களிலும் பெண்கள் பிரயாணம் செய்வது அவர்களுக்கு மகிழ்ச்சிகரமான அனுபவ மொன்றை அளிக்காது.
உடல்களை வேண்டுமென்று தொடுவதற்கு மேலதிகமாக, ஆபாசமான விதத்தில் அபிநயம் காட்டுவதும் அசெளகரியமாகத் தோற்றமளிப்பதும் பெணிகளுக்கு அது ஒரு பயங்கரமான அனுபவமாகவே முடிகின்றது.
இது குறித்து அண்மையில் கணிப்பீடு ஒன்று இலங்கையில் நடத்தப்பட்டது. இது சம்பந்தமாக 200 பெணிகள் அளவீடு செய்யப்பட்டனர். இவர்களில் 188 பெண்கள் தனியார் பஸ்களில் பிரயாணம் செய்யும்போது வாழ்க்கையில் ஒரு தடவையாவது ஏதோ
146 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புன்னியாமீன்

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்
ஒரு வேளையில் தொந்தரவுக்குள்ளாகியுள்ளனர். இளவயதான பெண்களே, குறிப்பாக 11க்கும் 20க்கும் உட்டபட்டவர்களே அதிகளவு ஊறுபடும் நிலையில் இருந்திருக்கின்றனர்.
குற்றமிழைப்பவர்கள் பெரிதுமே 35 வயதுக்கு மேற்பட்ட கெளரவமான ஆணிகளாவார். பெணிகள் தனியாக பிரயாணம் செய்யும் போது அவர்கள் பலிகடாவாகின்றார்கள். ஒவ்வொருவ ருமே கணவருடன் அல்லது ஆண் நண்பர்களுடன் பிரயாணம் செய்யும் போது தொந்தரவு செய்யப்படவில்லை என நேர்முகங்கா ணப்பட்ட பெண்கள் தெரிவித்திருந்தனர்.
உடல் ரீதியாக தொடுதல் பொதுவானதாகும். ஆனால் பாலியல் பகிடிகள், உடல், உடைகள் பற்றிய கெட்ட கருத்துக்கள். முத்தமிடும் ஒலிகள், விசில் அடிக்கும் ஒவிகள் கூக்காட்டுதல் ஆகியவற்றையும் ஆணிகள் மேற்கொள்கின்றனர். அவர்கள் பாலியல் பொருட்களையும். புகைப்படங்களையும் காட்டுகின்றார் கள். பஸ்கள் மிகவும் நெருக்கடியாக இருக்கும் போது பெண்களை யும், யுவதிகளையும் தொந்தரவு செய்வதற்கு அவர்களுக்கு அதிகளவு வாய்ப்பு கிட்டியது.
தரக்குறைவாக நடத்துதல் எனும், போது
() நவீன காலத்தில் e-mail, SMS, MMS, தொலைபேசி தபால் போன்ற எந்த ஒரு தொடர்பு சாதனத்தின் ஊடாக திரும்ப அவசியம் எதுவும் இல்லாமல் மீள மீள தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்தல் அல்லது அச்சுறுத்தல். அத்துடன்
() பெண்கள் மீது அவதூறு பேசுதல் அல்லது அவதூறு
பரப்புதல்.
0 அவ்வாறு குறிப்பிட்ட நபர் பற்றிய அத்தகவல் மற்றும்
சுய தகவல்களை பிறரின் பார்வைக்கு வைத்தல். இதற்காக இணையம் அல்லது ஏனைய தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்தலி,
() தனியார் நிறுவனங்களை சேவைக்கமர்த்தி குறிப்பிட்ட
நபர் குறித்து இரகசியத் தகவல்கள் திரட்டல், பின் தொடர்தல்,
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 கலாபூஷணம் புன்னியாமின் 147

Page 76
பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்
Κ) நண்பர்களை தொடர்பு கொள்ளல், அயலவர்களை
அல்லது அலுவலகத்தில் உடன் வேலை செய்பவர்களை தொடர்பு கொள்ளல் போன்றவையும் பாலியல் தொல்லை களாக கணிக்கப்படுகின்றன.
() இரகசியமான முறையில் தனிமையில் காணப்படக்கூடிய
பெண்களை புகைப்படம் பிடித்தல், பெண்களின் அந்த ரங்க விடயங்களை பகிரங்கப்படுத்தல் என்பனவும் வன்முறைகளே
போர் பாலியல் குற்றங்கள் அரசு இராணுவம் அல்லது ஆயுதமேந்திய குழு பாலியல் பலாத்காரம் ஈடுபடுதல் அல்லது விபசாரத்திற்கு கட்டாயப்படுத்தல் போன்றவை போர் பாலியல் குற்றங்களுக்குள் அடங்குகின்றன. மிகவும் பரந்த அளவில் நன்கு திட்டமிடப்பட்ட வகையில் நடைபெறும் இந்தவகை குற்றச்செயல் கள் மனிதாபிமானத்திற்கு எதிராக கணிக்கப்பட்டு சர்வதேச குற்ற வியல் நிதிமன்றதில் தீர்ப்பு வழங்கப்படுகின்றது.
நகர்ப்புற வாழ்க்கையிலும் சரி கிராமிய வாழ்க்கையிலும் சரி வன்முறைகளினால் கூடுதலான அளவுக்கு பாதிக்கப்படுபவர் கள் இளம் பெண்களே என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒர் உணர் மையாகும்.
பாதிப்புகளுக்குள்ளாகிய அனேக பெண்கள் தமது பாதிப் புகள் குறித்து எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்வதில்லை. பயம், சங்கடம் மற்றும் அந்நேரத்தில் சம்பவம் பற்றி சரிவர அறிந்திருக்காதிருந்தமை ஆகியனவே இதற்கான காரணமாகும்.
மேலும் பாதிக்கப்பட்டவர்களை சமூகம் ஏளனப் பார் வைக்கு உட்படுத்துவதும் பாதிப்புகள் வெளிவராமல் இருப்பதற்கு மற்றுமொரு காரணமாகும். இந்நிலையில் குற்றமிழைக்கப்பட்டவ ரிடமிருந்து விலகிச் செல்வதே பொதுவான நடவடிக்கையாக விளங் குகின்றது. ஒரு சிலர். விசேடமாக சற்று வயதானவர்கள் குற்றமி ழைத்தவரை ஏசியுள்ளதுடன், அடித்தும் உள்ளனர். பெரும்பான் மையானவர்கள் சுயகெளரவம் காரணமாக மூடி மறைக்கின்றனர். இத்தகைய உதாசீனப் போக்குகள் காரணமாக குற்றமிழைத்தவர்கள
148 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புண்னியாமீன்

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்
மேலும் மேலும் குற்றமிழைப்பவர்களகவே உள்ளனர்.
இதனாலேயே உலகிலுள்ள பெண்களில் மூவரில் ஒருவர் தனது வாழ்நாளில் ஏதாவது ஒரு வடிவிலான வன்முறையினால் பாதிக்கப்படுகிறார். வாழ்வை நிர்மூலமாக்கிச் சமூகங்களைச் சிதைக்கும் ஒரு கொள்ளை நோயாக பெணிகளுக்கு எதிரான வன்முறை காணப்படுகின்றது.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் உலகளாவிய ஒரு பாரதூரமான பிரச்சினையாகும். இதனை மிகவும் பரந்தளவில் நோக்க வேண்டும். கடந்த ஒரு சில தசாப்தங்களில் நிலவரங்க ளில் சில வகை மேம்பாடுகளைக் காணக்கூடியதாக இருக்கின்ற போதிலும் இந்த நெருக்கடியின் கொடூரத்தன்மை இன்னமும் பெருமளவுக்கு ஒப்புக் கொள்ளப்படாததாகவே தொடர்ந்து இருந்து வருகிறது.
16-44 வயதுக்கு இடைப்பட்ட பெண்களைப் பொறுத்தவரை, அவர்களுக்கு எதிரான வன்முறைகளே மரணத்துக்கும். உடல் ஊனமாதலுக்கும் முக்கிய காரணியாக அமைகின்றன.
இனப்பெருக்க வயதிலுள்ள பெனர்களைப் பொறுத்தவரை புற்றுநோயைப் போன்று வன்முறைகளும் அவர்கள் மத்தியிலான மரணத்துக்கு முக்கிய காரணமாகின்றன.
உலக சுகாதார நிறுவனம் அணிமையில் மேற்கொணிட ஆய்வொன்று உலகில் வீதிவிபத்துகளையும், மலேரியா போன்ற நோய்களையும் விட பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அவர் களில் பெரும் எண்ணிக்கையானவர்களின் உடலாரோக்கியத்தை பாதிப்பதாகத் தெரிவித்திருக்கிறது. வன்முறைகளை அனுபவிக்கும் பெணிகள் எச்.ஐ.வி.யின் தொற்றுக்கு இலக்காகும் ஆபத்தும் அதிகமாக இருப்பதாக தெரியவந்திருக் கிறது.
மேலும் கொலைக்கு ஆளாகும் பெண்களில் அரைவாசிப் பேர் அவர்களது தற்போதைய அல்லது முன்னாள் கணவர்களின்
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புன்னியாமீன் 149

Page 77
பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்
அல்லது துணைவர்களின் கைகளினாலேயே மரணத்தைத் தழுவு கின்றார்கள் என்று உலகளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
“பெணிகளுக்கு எதிரான வன்முறைகள் என்று வரும் போது உலகில் நாகரிகமான சமுதாயம் என்று எதுவுமேயில்லை”
என்று ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் கொபி அனான் ஒருதடவை குறிப்பிட்டிருந்ததை இச் சந்தர்ப்பத் தில் நினைவுபடுத்துவது பொருத்தமாக இருக்கும்.
இக்கட்டுரை பிரசுரமான இணையத்தளங்களும், பத்திரிகைளும். (2009/2010)
ஞாயிறு தினக் குரல் (29.11.2009) http://www.penniyam.com/2009/11/blog-post 26.html http:// sangamamlive.in/index.php?/content/view/6438/32/ thatstamil.oneindia.in/cj/puniyameen/2009/1126-internationalday-the-eliminationl.html http://www.tamilnews.cc/ http://www.tamilish.com/Sinthanaigal http://udaru.blogdrive.com/archive/o-114.html www.tamilish.com/search.php?... http://www.athirady.info/2009/11/25/55416?xsiddfg546sdfag5 sdfá56g4fg5h4.d465f5g 0 http://index.php?option=com_content&view-article&id
-5665:2009-11-25-15-02-36&catid=63:investigation&Itemid=76 d http://nayanaya.mobi/v/http/thatstamiloneindia.in/~/ci/
puniyameen/2009/1126-international-day-the-elimination2.html () http://www.bogy.in/page/772 Κ) http://www.bestestsite.info/index.php?q.
:
150 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புண்னியாமீன்

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்
http://www.surfblocked.net/?a http://www.muthalmanithan.com/archive.html http://www.freer.info/browse.php?u...b-13 http://ns3.greynium.com/ci/puniyameen/index.html http://www.blogger-index.com/feed.php?id=848827-United States −
http://www.ilankainet.com/2009/11/international-day-forelimination-of.html ta.indli.com/user/page/1 6/published/penniyam
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புண்னியாமீன் 151.

Page 78
17
உலகத் தொலைக்காட்சி தினம் (World Television Day)
நவம்பர் 21
dos; Qgrana)ás Tél ál6TLó (World Television Day) ஒவ்வொரு வருடமும் நவம்பர் 21 ஆம் நாள் கொணி டாடப் படுகிறது. தொலைக்காட்சியின் முக்கியத்துவத்தைப் பற்றியும் தொலைக் காட்சியினூடாக சமூக, பொருளாதார, அரசியல் அபிவி ருத்திகளை ஏற்படுத்துவதும் இத்தினத்தின் முக்கிய கருப்பொரு ளாக கொள்ளப்படுகின்றது.
தொலைவில் தெரியும் காட்சி என்று தொலைக் காட்சி பொருள்பட்டாலும்கூட, பெரும்பாலும் தொலைக் காட்சிப் பெட்டி யைக் குறிக்கும் ஒரு பதமாகவே இன்று இது பயன்படுத்தப்படு கின்றது.
தொலைக்காட்சி என்பது கம்பியில்லா தொலைத்தொடர்பு சாதனம் ஆகும். ஒளி ஒலியை ஒன்றாக இணைத்து ஒளிபரப்பப்படு கிறது. இதைத் தொலைக்காட்சி சாதனம் ஊடாக நாம் பார்க்கவும், கேட்கவும் கூடிய விதத்தில் தொகுத்துத் தரப்படுகின்றது. நேரில் காணமுடியாத சம்பவங்களைக் கூட கணிடுகளித்திட தொலைக் காட்சி உறுதுணையாக விளங்குகின்றது என்பது மறுக்க முடியாததா ' ۔ LDت)
152 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புன்னியாமீன்

உலக தொலைக்காட்சி தினம்
தொலைக் காட்சி கணிகளால் காணக் கூடிய ஒளியைக் காட்டிலும் குறைவான அதிர்வெண்ணைக் கொண்ட மின்காந்த அலைகளைக் கொண்டு இயங்குகிறது.
1996-ம் ஆண்டு நவம்பர் 21ம் திகதி நடைபெற்ற அனைத் துலகத் தொலைகாட்சிக் கருத்தரங்கின் விதந்துரைப்பின் படி ஐக்கிய நாடுகள் சபை நவம்பர் 21ஆம் திகதியை உலகத் தொலைக் காட்சி தினமாக அறிவித்தது.
ஐக்கிய நாடுகள் சபையின் டிசம்பர் 17.1996இல் நடந்த 99வது கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட 51/205 சாசனத்தின்படி இது பற்றிய அறிவித்தல் வெளியிடப்பட்டது. இதன்படி முதல் தொலைக் காட்சி தினம் 1997-ம் ஆண்டு நவம்பர் 21ம் திகதி கொண்டா டப்பட்டது. மேற்படி கருத்தரங்கில் உலகில் தொலைக்காட்சியின் முக்கியத்துவம் பற்றி கலந்துரையாடப்பட்டது. உலக நாடுகள் அமைதி, பாதுகாப்பு. பொருளாதாரம், சமூக மாற்றங்கள் மற்றும் தமது கலை, கலாசார தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தமக்கி டையே பரிமாறிக் கொள்ள இந்நாள் சிறப்பான நாளாகக் கருதப் - لقيـا بـالا
இத்தினத்தில் தொலைக்காட்சியின் கண்டுபிடிப்பு பற்றி சற்று தெரிந்து கொள்வது அர்த்தமுள்ளதாக இருக்கும்.
1926ம் ஆண்டில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜோன் லூகி ஃபெர்டு எனும் அறிவியலறிஞர்தான் முதன் முதலில் கண்டு பிடித்தார். ஆனால் தொலைக்காட்சித் தொழில் நுட்பங்கள் பலரால் கணிடு பிடிக்கப்பட்டுள்ளன.
பில்லோ பான்ஸ் வர்த் என்பவர் தொலைக் காட்சியின் டியூபைக் கண்டுபிடித்தார். கதிர் டியூபைக் விளாடிமிர் கோஸ்மா ஸ்வாரிகின் என்பவர் கண்டுபிடித்தார்.
இருப்பினும் தொலைக்காட்சிப் பெட்டி என்ற வகையில் தொலைக்காட்சியைக் அறிமுகம் செய்தவர் என்பதினால் ஜோன்
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புன்னியாமீன் 153

Page 79
உலக தொலைக்காட்சி தினம்
லூகி ஃபெர்டு தொலைக் காட்சிக் கண்டுபிடித்தவர் என்று இனங்காட்டப்படுகின்றார். இயந்திரத் தொலைக்காட்சியை மட்டு மல்லாமல் ரேடார் தொழில் நுட்பம், பைபர் ஆப்டிக்ஸ் என ஜோன் லூகி ஃபெர்டு இன் பங்களிப்பு முக்கியம் பெறுகின்றன.
ஸ்கொட்லாந்தில் பிறந்து வளர்ந்த ஜோன் லூகி ஃபெர்டு டைய ஆய்வின் அடிப்படை ஸ்கொட்லாந்திலே ஆரம்பமானது. இயந்திரங்கள். மோட்டார். மின்சாரம் போன்றவற்றில் ஜோன் LS5/55 asluiuli Qasrairiqcuigiri. “Wireless World', 'Wireless Weekly போன்ற வாரசஞ்சிகைகளை தொடர்ந்தும் வாசித்து வந்த ஜோன் டெவிவிஷன் என்ற வார்த்தையை 1900-ல் பாரீஸ் மின்சார மாநாட்டில் கான்ஸ்டின் பெர்சிகி என்றவர் ஆற்றிய உரையின் சுருக்கத்திலிருந்து கணிடெடுத்தார்.
தொலைவிலிருந்து பார்ப்பது எனப் பொருள்படும் டெலிவி ஷன் என்ற வார்த்தை பத்தொன்பதாம் நூற் றாணி டின் நடுப் பகுதியிலிருந்து விவாதிக்கப்பட்டு வந்திருக்கிறது. பலரும் பல அமைப்புகளும் அப்படியொரு இயந்திரத்தை உருவாக்க முனைந் திருந்திருந்தனர். இந்தவகையில் பால் நிப்கோ எனும் ஜெர்மனிய ஆய்வாளரின் ஆய்வுகள் ஜோனை வெகுவாகக் கவர்ந்தன. ஒரு விம்பத்தை மறு உருவாக்கம் செய்யும் முறையை பால் நிப்கோ கணிடுபிடித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து முழுமையான தொலைக்காட்சியை ஏன் உருவாக்க இயலாது என ஜோன் சிந்தித்து வந்தார். தனக் கிருந்த தொழில் நுட்ப அறிவினைப் பயன்படுத்தி அதற்கான மக்கள் திரையில் கணிடு களித்தார்கள்.
1925-ஆம் ஆண்டு அக்டோபரில் ஜோன் தனது கணிடு பிடிப்பை மேலும் மேம்படுத்தினார். விளக்கு ஒளியில் பயந்த வாறே காமிராவின் முன் உட்கார்ந்திருந்த ஒரு சிறுவன்தான் தொலைக்காட்சியில் தோன்றிய முதல் மனிதன்.
1926-ஆம் ஆண்டில் இங்கிலாந்து ராயல் இன்ஸ்டியூசன் முன்பு ஜோன் தனது தொலைக் காட்சிக் கருவியை இயக்கிக் காட்டினார்.
154 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புண்னியாமீன்

உலக தொலைக்காட்சி தினம்
இதனைத் தொடர்ந்து ஜோனின் ஆய்விற்குப் பிரித்தானிய தபால் நிறுவனத்தாரின் அதிகாரப்பூர்வ அங்கீகாரம் கிட்டியது. இலண்டனிலும் அதனருகே புறநகர்பகுதி ஒன்றிலும் ஆய்வுக்காக இரண்டு தொலைக்காட்சி அலைவரிசைக் கட்டடங்கள் நிறுவப் பட்டன. இதனைப் பயன்படுத் தி ஜோன் பல சாதனைகளை நிகழ்த்தத் தொடங்கினார்.
இலண்டனிலிருந்து கிளாஸ்கோவிற்கு (438 மைல் தொலைவு) தொலைக்காட்சி அலைவரிசைப் பரிமாற்றம் நிகழ்ந்தது. 1928ஆம் ஆண்டு இலண்டனிலிருந்து கடல் கடந்து நியூயார்க் நகருக் குத் தொலைக்காட்சி அலைவரிசைப் பரிமாற்றம் நிகழ்ந்தது.
சாதனைகள் ஜோனை மக்களிடத்தில் பிரபலப்படுத்தின. வெறும் வானொலி நிலையமாய் இருந்த பி.பி.சி. (பிரித்தானிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம்) யிடம் தொலைக்காட்சி ஒளிபரப்பு அனுமதி கேட்டபொழுது, அவரது கோரிக்கையை பிபிசி நிராக ரித்தது
பிபிசியின் துணையில்லாமல் தன்னால் தனியே ஒளிபரப் பைத் தொடங்க முடியுமென்று கருதிய ஜோன் 1929-இல் பெர்லினி விருந்து தனது ஒளிபரப்பினை ஆரம்பித்தார். பத்திரிகைகளின் பலத்த கணிடனத்தினால் பி.பி.சி. தனது நிலையை மாற்றிக் கொண்டு 1929 செப்டம்பரில் ஜோனுடன் உடன்படிக்கை ஏற்படுத் திக் கொண்டது.
1933-ஆம் ஆண்டில் விளாடிமிர் கோஸ்மா ஸ்வாரிகின், கேத்தோடு டியூபைக் கண்டுபிடித்திருந்தார். அவருடைய முயற்சி uSaTTGS 2.06 indu All Electronic Scanning System Gegiraflair Q5.Tanabá காட்சியைக் காட்டிலும் தெளிவான படங்களை ஒளிபரப்பும் திறமை யைக் கொண்டிருந்தது.
இதனைக் காரணம் காட்டி பி.பி.சி. ஜோனுடன் தனது உடன்படிக்கையை முறித்துக் கொணர்டு புதிதாய் நிறுவப்பட்ட *EMI நிறுவனத் தாருடன் பி.பி.சி. தனினை இணைத்துக் கொண்டது.
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புன்னியாமீன் 155

Page 80
உலக தொலைக்காட்சி தினம்
ஸ்வாரிகினின் நிறுவனமான "RCA, Ak. “EM'யும் சேர்ந்து மேம்படுத்தப்பட்ட தொலைக்காட்சிச் சேவையைத் தொடங்கின. உலகத்தையே தங்களது கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டு வருவது இந்த மூன்று நிறுவனங்களின் நோக்கமாய் இருந்தது. இதனால் சிறு கண்டுபிடிப்பாளரான ஜோன் லூகி பெர்ட் அவர்களுக்கு ஒரு பொருட்டாக இருக்கவில்லை. •
இந்நிலையில் ஜோனிற்கு கேமாண்ட் பிரிட்டிஷ என்ற நிறுவனம் உதவி செய்ய முன் வந்தது. இயந்திரத் தொலைக்காட் சியின் மூலமாகவே புதிதாய் அறிமுகமான ஸ்வாரிசின்னின் இயந்திரத்தை மிஞ்ச முடியுமென ஜோன் முழுமையாக நம்பிக்கை
கொணி டார்.
கேமாணி ட் பிரிட்டிஷ நிறுவனம் “பில் லோ பாரன்ஸ் வர்த்” என்கிற அமெரிக்க இளைஞனை ஜோனுக்கு அறிமுகப்படுத் தியது. இந்த அமெரிக்க இளைஞன் பாரன்ஸ் வர்த் கேத்தோட் டியூபை அடிப்படையாக வைத்து மிகச் சிறந்த ஒளிபரப்பு இயந்தி ரத்தைக் கணிடுபிடித் திருந்தார். ஜோனும் பாரன்ஸ் வர்த்தும் இணைந்து ஆய்வுகளில் ஈடுபட்டு ஜோனின் முந்தைய கண்டுபிடிப் புகளையெல்லாம் மிஞ்சும் சாதனையைச் செய்தாலும், “EMI நிறுவனத்தாரின் ஆய்வு முன்னேற்றத்தில் அவர்களுக்கு ஒரு படி முன்னே இருந்தது.
1937-38 வருட வாக்கில் ஜோன் மெல்ல மெல்லத் தனது ஆய்வுகளிலிருந்து ஒதுங்கித் தனிமையில் காலங் கடத்தலானார்.
தொடர்ந்து அவரது முக்கிய ஆய்வகம் நெருப்பில் அழிந்து போனது. எனினும் ஜோனின் மற்றொரு கணிடுபிடிப்பான தொலைக் காட்சி அலைவரிசையைப் பெற்றுக் கொள்ளும் சாதனம் பிரபலமடைந்தது.
1940-ஆம் வருடம் ஜோனின் நிறுவனம் சினிமா தொலைக்காட்சி என்ற பெயரில் தொடங்கப்பட்டது. ஜோனின் புது முயற்சி இரண்டாம் உலகப் போரினாலும் அதனால் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவினாலும் பல பிரச்சினைகளைச் சந்தித்தது.
156 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புண்னியாமீன்

உலக தொலைக்காட்சி தினம்
முடிவாகத் தன்னுடைய இயந்திரத் தொலைக் காட்சி ஆய்வுகளைக் கைவிட்ட ஜோன், கேத்தோட் டியூப்களைக் கொண்டு ஆய்வுகளை நிகழ்த்தினார். வணினங்களையும் தொலைக்காட்சி யில் கொணிடு வர முடியுமென ஜோன் நம்பினார். அதற்கான முயற்சிகளில் ஜோன் தீவிரமாக ஈடுபட்டு அதனை 1943-”லி நிரூபிக்கவும் முயன்றார்.
அவருடைய முயற்சி தோல்வி எனினும் பின் வந்த காலங் களில் அவருடைய முயற்சிகளே வணிணத்திரைக்கு அடிப்படை யாக அமைந்தது. வண்ணத்திரைக்கு மட்டுமல்ல மின் (Electronic) துறையில் ஜோனின் பல முயற்சிகளே பின்னர் மற்றவர்களால் சாதனைகளாகவும் புதுக் கண்டுபிடிப்புகளாகவும் மாறின.
1946 ஜூனில் ஜோன் மரணமடைந்தார்.
இந்த அடிப்படையில் வளர்ச்சி கணிட தொலைக்காட்சி தற்போது பல விதமான தொழிநுட்ப மாற்றங்களுடன் மிக முக்கிய மான தொலைத் தொடர்பு சாதனமாக மாறிவிட்டது.
தொலைநுட்பத்தில் முன்னேறியுள்ள இக்காலகட்டத்தில் உலகளாவிய ரீதியில் நடைபெறக்கூடிய தகவல்களை காட்சியுடன் உடனுக்குடன் அனைவருக்கும் பெற்றுக் கொள்ளக் கூடிய ஒரு பொது ஊடகமாகவே தொலைக்காட்சி திகழ்கின்றது.
நவீன காலத்தில் சம்சொங் 102 அங்குலம், எல்ஜி 102 அங்குலம், பேனசானிக் 103 அங்குலம். இவை, பல்வேறு வணிக நிறுவனங்கள் காட்சிக்கு வைத்துள்ள மிக தெளிவான plasma தொலைக்காட்சிப் பெட்டிகளின் அளவுகளாகும். போட்டியின் முடிவில். 103 அங்குலம் அளவுடைய பேணசானிக் தொலைக் காட்சிப் பெட்டியே உலகில் மிக பெரிய plasma தொலைக்காட்சிப் பெட்டியாக விளங்குகின்றது.
இக்காலத்தில் மிக சிரிய செல் விட தொலைபேசியிலும் தொலைக்காட்சியை காணக்கூடியதாக உள்ளது. சம்சொங் நிறுவ னம் தயாரித்த Q1 என்னும் மிக சிறிய செல் விட கணினியின் திரை உள்ளங்கை அளவுடையதாக மட்டுமே இருக்கிறது.
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புண்னியாமின் 157

Page 81
உலக தொலைக்காட்சி தினம்
ஆரம்ப காலத்தில் பெரிய அன்டனாக்கள் துணையுடன் இயங்கிய தொலைக்காட்சி, கேபல் தொலைக்காட்சி இன்று செட் லயிட் தொலைக் காட்சி என்று நாளுக்கு நாள் வடிவமைப் புக்களிலும் முன்னேறிக் கொண்டேயுள்ளது.
தொலைக்காட்சி எனும்போது மூன்றாம் உலக நாடுகளில் ஒரு பொழுதுபோக்கு சாதனமாகவே கருதப்படுகின்றது. குறிப்பாக இலங்கை, இந்திய போன்ற நாடுகளில் திரைப்படங்களையும், நாடகங்களையும், மெகா சீரில் களையும் காணி பதற்கான ஒரு ஊடகம் என்ற ரீதியில் பெரும்பாலும் கருதப்படுகின்றது.
ஆனால், தொலைக்காட்சி என்பது வெறும் பொழுதுபோக்கு சாதனம் மாத்திரமல்ல. இன்றைய தொலைக்காட்சி சேவைகளில் காணப்படும் போட்டி காரணமாக நேயர்களை கவர்ந்திழுப்பதற்காக வேண்டி பொழுதுபோக்கு அம்சங்களுக்கு முக்கியத்துவம் வழங் கப்பட்டாலும்கூட, தொலைக்காட்சியில் அறிவியல் சார்ந்த பல விடயங்களும் பொதிந்திருப்பதைக் காணலாம். கல்வி அறிவியல். கலாசாரம், பொருளாதாரம், அரசியல், சமூகம், நாட்டு நடப்புகள். நிகழ்கால விடயங்கள். என்று பல நல்ல பக்கங்களும் காணப் படுகின்றன.
எமது இலங்கையில் முதல் முதலாக 1979ம் ஆண்டு ஐ.டீ. என். ITN தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்பட்டது. இலங்கை யில் அரச தொலைக்காட்சி சேவையாக ரூபவாஹினி உள்ளது. காலப் போக்கில் தனியார் தொலைக் காட்சிகளும் தமது ஒளி பரப்புக்களைத் தொடங்க அரசாங்கங்களினால் அனுமதி வழங்கப் பட்டது. அதே நேரம் இலங்கையில் தற்போது 19 தொலைக்காட்சி சேவைகள் காணப்படுகின்றன.
இத்தொலைக்காட்சி நிறுவனங்களின் பெயர்களும் அரச
தொலைக்காட்சியா, தனியார் தொலைக்காட்சியா என்ற விபரம்
அவை ஒளிபரப்பப்படும் மொழிகளும் ஆரம்பிக்கப்பட்ட ஆணர்டுகளும் முறைப்படி தரப்பட்டுள்ளன.
158 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புண்னியாமீன்

உலக தொலைக்காட்சி தினம்
Independent Television Network (ITN) State-owned
Sinhala
April 13, 1979
Sri Lanka Rupavahini Corporation State-owned
Sinhala
February 15, 1982
Sirasa TV Private Sinhala June 1998
Channe One MTV Private
English
1998
TNIL
Private Sinhala / English 1993
Swarnavahini Private Sinhala
1994
EV Private English 1995
ART Television Private
English
1996
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புண்னியாமீன் 159

Page 82
உலக தொலைக்காட்சி தினம்
9 Shakthi TV
Private Tami 1998
10 Nethra/Channel Eye State-owned Tamil/English 2000.10
11 TV Lanka
Private Sinhala 2001
12 Derana Private Sinhala October 11, 2005
13 MaxTV
Private Sinhala / English/Tamil January 17, 2007
14 Vasanthan TV
State-owned Tamil June 25, 2009
15 Siyatha TV
Private Sinhala September 17, 200914)
16 VettriTV
Private Tamil September 17, 2009
160 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புன்னியாமீன்

உலக தொலைக்காட்சி தினம்
17 Prime TV
State-owned English November 12, 2009
18 NTV
State-owned English November 18, 2009
விரைவில் இலங்கையில் வெளிவரவுள்ள தொலைக்காட்சிகள்
Yash TV Private
Your Tv, Private, English
Youth Tv, Private,
HII baba Tv, Private
ADULTTv, Private
மேலதிக விளக்கத்திற்காக இலங்கையில் உள்ள வானொலி சேவைகளும் கீழே தரப்பட்டுள்ளன.
வானொலி நிறுவனங்களின் பெயர்களும் அலை வரிசை
களும் அவை ஒலிபரப்பப்படும் மொழிகளும் முறைப் படி தரப்பட்டுள்ளன.
() CityFM 922мнz Sinhala 0 CRISRILANKA 102.OMHz Sinhala, Tamil
English, Chinese () Derama FM 92.4MHz, 94.5MHz, 95.8MHz, 99.2MHz, 102.3 MHz Sinhała () EFM 100.4MHz,93.2MHz,
95.8MHz, 99.2MHz, 102.3 MHz, English () GoldFM 99.9MHz, 94.7MHz,
102.7 MHz, 104.2MHz English () Hiru FM. 94.7 MHz, 95.3MHz,
96.7 MHz, 107.0MHz Sinhala
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புன்னியாமினர் 161

Page 83
உலக தொலைக்காட்சி தினம்
d HITZ FM 97 MHz English () sira FM 88.0MHz,89.0Mhz,93.7MHz,
93.9MHz, 97.2MHz Sinhala { sura FM 93.6 MHz Sinhala 0. Kiss FM 89.8 MHz English () Lak FM 92.0 MHz, 93.3 MHz,
100.1 MHz, 100.2 MHz Sinhala 0. Lakhanda 97.6MHz, 87.9MHz, 88.5MHz Sinhala 0. Lakviru FM 9.6 MHz Sinhala () Lite 89.2MHz,98.2MHz,
92.5 MHz,90 MHz English () MaxRadio 90.6MHz, Sinhala () Nethy 93.9 MHz, 95.0 MHz, 100.4 MHz,
105.4 MHz, 105.9 MHz Sinhala () Prime Radio (Previously Radio 1)
95.5 MHz, 99.9 MHz, 104.5 MHz English () Ran FM 91.5 MHz, 95.0 MHz,
101.3 MHz, 102.2 MHz Sinhala Rangiri 91.7 MHz, 96.7 MHz, 98.1 MHz,
107.2 MHz Sinhala
0. Real Radio 87.8 MHz, 93.9 MHz, 106.7 MHz English () Rhythm FM (formerly Asura FM)
87.6 MHz, 95.6MHz, 100.7 MHz Sinhala
0. Sath FM 103.6MHz, 103.0 MHz,
103.6 MHz Sinhala ) Seth FM 101.5 MHz Sinhala 0. Shakthi FM 103.8MHz, 105.1MHz,
91.2MHz,915MHz Tamil
() Shree FM99MHz, 99.3MHz, 93.2MHz,
98.8MHz,95.8MHz Sinhala
() SLBC-English National Service
90.9 MHz, 95.6MHz, 96.4MHz, 96.4MHz, 98.4 MHz, 99.6MHz, 100.2 MHz English
Ο SLBC-Sinhala National Service (Swadeshiya Sevaya)
90.3 MHz, 90.3 MHz, 97.0 MHz, 98.3 MHz, 99.6MHz, 102.0 MHz, 107.6 MHz Sinhala
162 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புண்னியாமீன்

உலக தொலைக்காட்சி தினம்
:0
:
Ο»
SLBC-Sinhala Commercial Service (Velanda Sevaya)
93.3FM, 106.9FM,92.7FM Sinhala
SLBC-Tamil National Service
94.2 MHz,98.8 MHz, 101.3 MHz, 102.0 MHz,
102.4MHz, 103.5 MHz, 104.8 MHz Tamil
SLBC-Tamil Commercial Service (Thendral)
92.2 MHz, 92.8 MHz, 94.2 MHz, 104.5
MHz, 104.8 MHz, 105.6MHz, 105.6 MHz,
107.9 MHz Tami SLBC-Vidula Children's Service
102.6 MHz Sinhala, Tamil and English Sirasa FM
106.6MHz, 88.8MHz, 106.5MHz,
106.2MHz, 101.7MHz Simhala Siyatha
FM 90.9MHz, 107.6MHz, 98.6MHz Sinhala Sooriyan FM 90.9MHz, 107.6MHz,98.6MHz Tami TNLRadio 101.7 MHz, 87.9 MHz English VFM 100.4 MHz, 1040 MHz, 1076 MHz Simhala Vasantham FM (aka Wasanthan FM, previously Radio 2 on this frequency) 97.6 MHz Tamil VettriFM 99.6MHz, 101.5 MHz, 106.1 MHz Tamil
YFM 92.6MHz, 101.3MHz, 91.2MHz, 99.1 MHZ English Yes FM 88.2 MHz, 88.2 MHz, 89.5 MHz, 101.0 MHz English Youth Radio 107.9 MHz, 100.7 MHz, 104.4 MHz,
104.8 MHz Sinhala Your Radio (Testing from 88.3 MHz in Colombo since 10th Mar 2010) 88.3 MHz English
மேலதிக விளக்கத்திற்காக இலங்கையில் உள்ள
தேசிய பத்திரிகைகளினதும், சஞ்சிகைகளினதும் விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
Sunday Times, (English-Weekly) sunday times.lk Wijeya Newspapers Ltd . Daily Mirror, (English-Daily) dailymirror:lk Wijeya Newspapers Ltd
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 கலாபூஷணம் புண்னியாமீன் 163

Page 84
உலக தொலைக்காட்சி தினம்
0
Dinamina (Sinhala Daily)
dinamina.lk Lake House (ANCL)
Sunday Observer (English Weekly)
sundayobserverk Lake House (ANCL) Daily News (English Daily) dailynews.lk Lake House (ANCL) Island, (English Daily)
island.k. Upali Newspapers (Private) Ltd Sunday Leader, (English Weekly) the sundayleader:lk Leader Publications (Private) Ltd Thinakaran (Tamil Daily) tinakaran.lk Lake House (ANC) Silumina (Sinhala Weekly) sillumina.lk
Lake House (ANCL) Lankadeepa (Sinhala Daily) lankadeepa.lk - Wijeya Newspapers Ltd .
Divaina (Sinhala Daily) divaina.com
Upali Newspapers (Private) Ltd Uthayan (Tamil Daily)
uthayan.com New Uthayan Publications (Private) Ltd Virakesari(Tamil Daily)
virakesari.lk r Express Newspapers (Ceylon) Ltd Rivira (Sinhala Weekly)
rivira.k Rivira MediaCorporation Ltd. Nation, (English Weely) nation.lk Rivira MediaCorporation Ltd.
164
சர்வதேச நினைவு தினங்கள் பாகம் 3 : கலாபூஷணம் புண்னியாமீன்

உலக தொலைக்காட்சி தினம்
() Lakbima (Sinhala Weekly)
lakbima.k Sumathi Newspapers (Private) Ltd.
() Lakbima News (English Weekly)
lakbimanews.k Sumathi Newspapers (Private) Ltd.
() rudina (Sinhala Weekly)
irudina.k
Lithira Publications (Private) Ltd.
() The Bottom Line (Sri Lanka) Bottom Line, (English Weekly)
bottomline.lk
Rivira MediaCorporation Ltd.
() Thinakkkural (Tamil Daily)
thinakkura.com
Κ) Sudar Oli (Tamil Daily)
sudaroli.com
() Vidusara (Sinhala Weekly)
vidusara.com Upali Newspapers (Private) Ltd. Popular science magazine
() Navaliya (Sinhala - Women's weekly)
navaliya.com Upali Newspapers (Private) Ltd
Ravaya (Sinhala Weekly) ravaya.lk Ravaya publications (private) Ltd.
() Budhusarana (Sinhala Monthly)
lakehouse.lk/budusarana Lake House (ANCL)
இந்தியாவைப் பொறுத்தவரை தொலைக்காட்சி ஒளிபரப்பு 1959ஆம் ஆண்டு முதன் முதலாக டில்லியிலும், பின்னர் நாட்டின் பிற பகுதிகளிலும் தொடங்கியது. சுமார் 15 ஆணிடுகள் கழித்து கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்பும் துவங்கியது.
இந்திய நாட்டில் தூர்தர்ஷனை மட்டுமே நம்பிய காலம் மாறி இன்றைய கால கட்டத்தில் செயற்கைக் கோள் ஒளிபரப்பின்
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புண்னியாமீன் 165

Page 85
உலக தொலைக்காட்சி தினம்
மூலம் அதிகமான அலைவரிசைகளைக் காண முடிகின்றது. புதிய அலைவரிசைகளின் பிரவேசத்தினால் வேலைவாய்ப்புக்கள், விளம் பூரீபர செயற்பாடுகள் என்றும் இல்லாத அளவிற்கு பல்கிப் பெருகின. அநேகம் பேர் தனியார் தொலைக்காட்சிகளிலும் பணி புரியலாயினர். ஊர்கள் தோறும் கேபிள் டி.வி. வைத்து தொழில் தொடங்கிவரும் பலரும் நன்மை அடைந்தனர்.
விண்வெளியிலிருந்து வானலைகளைத் திரட்டுவதோடு மட்டுமல்லாமல் கேபிள்கள் (கம்பிகள்) வாயிலாக, அவற்றை வீட்டினுள் இருக்கும் தொலைக்காட்சிப் பெட்டியில் ஒளிபரப்புச் செய்வதற்கும் இச்சாதனம் பயன்படுகிறது. இது சமுதாய senaalTrias Gisrana) is Tid "(Community Antenna T.V. CAT)” என அழைக்கப்பட்டது. ஆற்றல் வாய்ந்த அலைவாங்கிகளில் கேபிள்களை இணைத்து மிகுதியான பரப்பளவில் தொலைக் காட்சி ஒளிபரப்பப்பட்டது. 15 ஆணர்டுகளுக்கு முன்பு வரை ஒரு ஆண்டெனாவை (antenna) மொட்டை மாடியில் கட்டி,அதன் மூலம் கிடைக்கும் சிக்னலைக் கொண்டு தொலைக்காட்சி பார்த்தனர். பின்னர் டிஷ் ஆண்டெனா (dish antenna), கேபிள் டிவி வந்தது. இப்போது டிடிஎச் (DTH) வந்து அசத்துகிறது - விலையும் மிகமிகக் குறைந்துவிட்டது. தொழில்நுட்பத்தின் தேடுதல் வேட்கை நாளுக்கு நாள் அதிகரிக்கும். அதன் விளைவால் இப்போது செல் பேசி (cell phone) கருவியிலேயே தொலைக் காட்சி நிகழ்ச்சிகளை நேரடியாகக் காணும் வாய்ப்பு நமக்குக் கிடைத்துள் ளது. இதற்கு மொபைல் டிவி (Mobile TV) எனப் பெயர்.
எப்பொழுதும் தொலைக்காட்சிப் பெட்டியின் முன் அமர்ந்து கொண்டு தொலைக்காட்சி அலைவரிசைகளை மாற்றித் தொடர்ந்து பார்ப்பவர்களது கண்கள் பாதிப்படைகின்றன என்றும் கூறப்படு கின்றது. இளைஞர்களது கவனம், கற்கை நெறிகளிலிருந்து சிறிது மாற்றம் பெறுவதையும் கவனிக்கலாம். எப்படியோ இன்று தொலைக்காட்சி இன்றியமையாத ஒரு சாதனமாக மாறிவிட்டது.
இக்கட்டுரை பிரசுரமான இணையத்தளங்கள். (2009/2010)
http://thatstamil.oneindia.in/cj/puniyameen/2009/1123-worldtelevision-day1.html www.ilankainet.com/2009/li/world-television-day.html
nayanaya mobi/v/http/thatstamil...in/world-television-day2.html ns3.greynium.com/search.html?topic=
:
166 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புன்னியாமீன்

18
உலக நீரிழிவு நோய் தினம் World Diabetes Day
நவம்பர் 14
இன்று உலகம் முழுவதும் பேசப்படும் நோய்களில் ஒன்றா கவே நீரிழிவு நோய் காணப்படுகின்றது. காரணம் இந்நோய் பரவ லாக அதிகமான மக்களிடம் காணப்படுவதுடன் அதன் தொடர் விளைவுகளும் பாரதூரமாகவே இருப்பதுமாகும்.
இந்நோய் வந்து விட்டால் அதை முற்று முழுதாகக் குணமாக்க முடியாது எனக் கூறப்படுகின்றது. இருப்பினும் வைத்திய ஆலோசனைப்படி நடப்பதில் நோயாளி முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதன் மூலம் இந்நோயின் தொடர் விளைவுகளைத் தடுக்கவோ அல்லது குறைக்கவோ முடியும்.
நீரிழிவு நோயாளி ஒருவரைப் பொருத்த வரையில் சுயகட்டுப்பாட்டுடன் எந்நேரமும் அவதானத்துடன் செயற்பட் டால் தேகாரோக்கியத்தைப் பேணி வாழ்நாளை நீடித்துக்கொள்ள முடிகிறது.
நீரிழிவு நோய் குறித்து பலநூற்றுக்கணக்கான ஆணிடுக ளுக்கு முன்பாக அறியப்பட்டிருந்தாலும் கூட. இதற்கான உறுதி யான சிகிச்சை முறை என்பது இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 கலாபூஷணம் புண்னியாமீன் 167

Page 86
நீரிழிவு நோய் நினைவு தினம்
கட்டத்தில் தான் கண்டறியப்பட்டது.
1922ஆம் ஆண்டில் பேண்டிங்க் அண்ட் பெஸ்ட் என்ற கனேடிய விஞ்ஞானிகள் கூட்டணி இன்சுலின் மூலம் நீரிழிவு நோயை முழுமையாக கட்டுப்படுத்தலாம் என்பதைக் கண்டறிந்த னர். அதுவரை, ஒருவருக்கு நீரிழிவுநோய் வந்தால் மரணம் நிச்சயம் என்கிற நிலைதான் நீடித்தது.
இன்சுலினை கண்டுபிடித்த பேணிடிங்க் அணிட் பெஸ்ட் என்ற விஞ்ஞானிகள் கூட்டணியின் தலைவர் பிரெடெங் க் பேணி டிங் சின் பிறந்த நாளான நவம்பர் 14ஆம் திகதியை, ஆண்டுதோறும் உலக நீரிழிவு நோய் தினமாக அனுஸ் டிக்கப் படுகிறது. முதன் முதலில் இது 1991ஆம் ஆண்டு முதல் அனுசரிக் கப்படத் தொடங்கியது. தற்போது உலக அளவில் 192 நாடுகளில் அனுசரிக்கப்படுகிறது.
வயது வித்தியாசம், தகைமை, தராதரம், பால், இன பேதம், செல்வம், வறுமை, நகரம் கிராமம் மட்டுமன்றி தயவு தாட்சணியம் கூட காட்டாது நீரிழிவு நோய் வேகமாக பரவி வருவதாக கூறப்படு கின்றது.
உலக நீரிழிவு நோய் தினத்தில் நீரிழிவுநோய் தொடர் பான விழிப் புணர்வை ஏற்படுத்துவதற்கான பிரச்சாரங்கள் சர்வதேச ரீதியில் முன்னெடுக்கப்படுகின்றன.
பல்வேறு சுகாதார அமைப்புகளும் மருத்துவமனைகளும், தன்னார்வத் தொணி டர் நிறுவனங்களும், நீரிழிவு நோய் அமைப்புகளுடன் இணைந்து இத் திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குகின்றன.
உலக அளவில் நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களுக்கு வானொலி, தொலைக்காட்சி, விளையாட்டுப் போட்டிகள், பிரச்சாரங்கள், விழிப்புணர்வுக் கூட்டங்கள், பயிற்சி முகாம்கள், கருத்தரங்குகள் ஆகிய தொடர்பு சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
168 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புண்னியாமீன்

நீரிழிவு நோய் நினைவு தினம்
அது மட்டுமல்லாமல், ஐக்கிய நாடுகள் சபை இந்த நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தனியான அடையாளச் சின்னம் ஒன்றை வடிவமைத்து வெளியிட்டிருக்கிறது. நீலநிறத்திலான வளையம் நீரிழிவு நோய் தடுப்பின் சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
எய்ட்ஸ் நோய்க்கு அடுத்தபடியாக நீரிழிவு நோய்க்கு மட்டுமே ஐக்கிய நாடுகள் சபை இப் படித் தனியான ஒரு சின்னத்தை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதன் மூலம் உலக அளவில் நீரிழிவுநோய் என்பது மிகப் பெரும் ஆட்கொல்லியாக உருவெடுத்து வருகிறது என்கிற ஆபத்தை ஐக்கிய நாடுகள் சபை குறிப்புணர்த்துவதாக நீரிழிவு நோய் நிபுணர் கள் கருதுகின்றார்கள்.
தற்போது உலக அளவில் 18 கோடிக்கு மேற்பட்டோர் நீரிழிவு நோயுள்ளவர்களாக உள்ளனர். இந்த எண்ணிக்கை 2025ல் 36 கோடியே 50 இலட்சமாக அதிகரிக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உலகளாவிய ரீதியில் நீரிழிவு நோயாளிகள் அதிகம் உள்ள 10 நாடுகளை (2009 தகவல் படி பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
1) இந்தியா
2) சீனா
3) அமெரிக்கா
4) இந்தோனேசியா
5 ஜப்பான்
6) பாகிஸ்தான்
7) Jag uLuT
8) பிரேஸில்
9) இத்தாலி
10) பங்களாதேஷ
என்பனவாகும். முதலிடத்தில் காணப்படும் இந்தியாவில் தற்போது சுமார் 2 கோடியே 50 இலட்சத்திலிருந்து 3 கோடி பேர்
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 கலாபூஷணம் புன்னியாமின் 169

Page 87
நீரிழிவு நோய் நினைவு தினம்
நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இதில் ஆச்சரியம் என்னவென்றால், 2 கோடிப் பேருக்கு தங்களுக்கு இந்த நோய் இருப்பதே தெரியாமல் இருக்கின்றனர் என்றும் ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இவ்வாறு நோயைப் பற்றி தெரிந்து கொள்ளாதோர் இந்தியாவில் மாத்திரமல்லாமல் மூன்றாம் உலக நாடுகளிலும் அதிகமாகக் காணப்படுகின்றனர்.
நீரிழிவு தொடர்பாக கருத்து வெளியிட்ட அமெரிக்க டாக் டர் ஒருவர் நீரிழிவு உள்ள ஒருவர் தனக்கு நீரிழிவு உள்ளதென்று தெரிந்து கொண்டால், நீரிழிவு என்பது அவருக்கு ஒரு நோயல்ல. என்று குறிப்பிட்டிருந்தார். இதன் அர்த்தம் நீரிழிவு நோய் உள்ள ஒருவர் சுய கட்டுப்பாட்டின் மூலம் நோயைக் கட்டுப்படுத்திக் கொள்ளலாம் என்பதாகும்.
நாம் நோயைக் கட்டுப்பாடாக வைத்திருப்பதற்கு முதலில் அந்நோயைப் பற்றி முழுமையாக நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும். அதாவது நீரிழிவு நோய் என்ன காரணத்தால் ஏற்படுகி றது. அது மனித உடலை எந்த வகையில் பாதிக்கிறது என்பதைப் பற்றிய விளக்கங்களை நோயாளிகள் மட்டுமல்லாது அனைவரும் அறிந்திருத்தல் வேண்டியது இன்றிய மையாதது.
முதலில் நீரிழிவு என்றால் என்ன என்பது பற்றி சிறிய விளக்கம் ஒன்றை எளிமையான முறையில் பெற்றுக்கொள்வோம்.
எமது இரத்தத்தில் இனிப்புச்சத்து குளுக்கோசின் அளவு வழமையாக இருப்பதிலும் பார்க்க அதிகரிப்பதினாலேயே நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இக்குளுக்கோசானது நாம் உண்ணும் உணவி லுள்ள மாப்பொருள் சமிபாடடைந்து குளுக்கோசாக மாற்றப்பட்டு குருதியால் அகத்துறிஞ்சப்படுகிறது. சாதாரண மனிதனின் 100m குருதியில் 80-120mg குளுக்கோசு காணப்படுகிறது.
170 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புன்னியாமீன்

நீரிழிவு நோய் நினைவு தினம்
எமது உடல் இயக்கத்திற்குத் தேவைய்ான குளுக்கோசு எமது உடற் கலங்களுக்குள் உடைக்கப்பட்டுப் பெறப்படுகிறது. குருதியிலுள்ள குளுக்கோசு உடற்கலங்களுக்குள் செல்ல உதவு வது உணவுப்பாதையுடன் தொடர்பாக இருக்கும். சதையி (Pancreases) எனும் சுரப்பியால் சுரக்கப்படும். இன்சுவின் (Insulin) எனப்படும்
ஓர் ஓமோன் ஆகும்.
இவ் இன்சுலின் உடலில் தொழிற்படாது விடுவதால் அல்லது இன்சுவின் சுரக்கும் அளவு குறைவதால் குருதியிலுள்ள குளுக் கோசு உடற் கலங்களுக்குள் செல்வது தடைப்படும். இதனால் குருதியில் குளுக்கோசின் அளவு கூடுகிறது. சாதாரணமாக சிறுநீர கங்கள் (Kidney) குளுக்கோசை சிறுநீருடன் வெளியேற்றுவதில்லை.
குருதியில் குளுக்கோசின் அளவு கூடும் போது அதாவது 100m குருதியில் குளுக்கோசின் அளவு 180mg ற்கு மேலாகக் கூடும் போது சிறுநீரகங்கள் மேலதிக குளுக்கோசை சிறுநீருடன் வெளியேற்றுகின்றன. இதனை சிறுநீரில் சீனி (Sugar) இருக்கிறது எனக் குறிப்பிடுகிறோம்.
இவ்வாறு சிறுநீருடன் குளுக்கோசு போகும் போது உடலிலிருந்து அதிகம் நீரும் சேர்ந்தே. வெளியேறும். இதனால் வழமையிலும் பார்க்க அதிகளவு சிறுநீர் உண்டாவதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனாலேயே இதை நீரிழிவு என்கிறோம். அதிகளவு நீர் வெளியேறுவதால் மிதமிஞ் சிய தாகமும் ஏற்படுகிறது.
சிலரின் உடலில் நீரிழிவு நீண்டகாலங்களாகக் காணப் பட்டாலும்கூட நோயாளியின் அறியாத்தன்மை காரணமாக தனக்கு நீரிழிவு உள்ளது என்பதை நோயாளி உணர்ந்து கொள்வதில்லை.
இதனால் பல பாரதூரமான விளைவுகள் ஏற்பட்ட சந்தர்ப் பங்களும் உண்டு. எனவே நீரிழிவு நோயின் மூலமான அறிகுறிகள் சிலதை நோக்குவோம்.
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புனிணியாமீன் 171

Page 88
நீரிழிவு நோய் நினைவு தினம்
1. அடிக்கடி சிறுநீர் கழித்தல், வழமைக்கு மாறாக இரவிலும்
பல தடவை சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படல்.
அடிக்கடி தாகம் ஏற்படல்.
அசாதாரண பசி ஏற்படல்.
உடல் சோர்வாக இருத்தல்.
உடல் நிறை குறைந்து கொண்டு போதல்.
தலை சுற்றுதல், மயக்கம் போன்றன அடிக்கடி ஏற்படல்.
கை, கால்களில் விரைப்புத் தன்மை ஏற்படுதல்,
தேகத்தில் பருக்களும், கட்டிகளும் தோன்றல்.
ஆண், பெண் இனப்பெருக்க உறுப்புகளில், கூடிய அழற்சி
ஏற்படல்.
1 O. கணி பார்வை குறைவடைதல்.
11. புணர்கள் ஏற்படின் அவை ஆறுவதற்கு வழமையிலும்
கூடிய நாட்கள் எடுத்தல்.
12. எளிதில் கோபமடைதல்.
மேற்குறிப்பிட்ட அறிகுறிகளில் சிலவற்றை சிலகாலமாக நீங்கள் அவதானித்தாலி அருகிலுள்ள வைத்தியசாலைக்குச் சென்று சிறுநீர்ப்பரிசோதனை செய்வதன் மூலம் அந்நோய் இருக் கின்றதா?, என்பதை அறிந்து கொள்ளலாம். பின்பு இரத்தப்பரிசோ தனை செய்வதன் மூலமே இந்நோயை நிச்சயப்படுத்திக் கொள்ள லாம். நீரிழிவு நோய் காணப்படுமிடத்து டாக்டரை அணுகி உரிய சிகிச்சை முறைகளை மேற்கொள்ளல் அவசியமாகும்.
பொதுவாக நீரிழிவு நோயினை நான்காக வகைப்படுத்த லாம். அதாவது,
() முதல் வகை நீரிழிவு நோய், () இரண்டாம் வகை நீரிழிவு நோய், 0 கர்ப்பகால நீரிழிவு நோய், () &6ngusuflod (Pancreases) GöLGlå æstsartres
உருவாகும் நீரிழிவு நோய் என்ற அடிப்படையில் நான்கு வகையான நீரிழிவு நோய் களே தெற்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்களில் 98 சதவீதமானவர் களை பாதிப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
172 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புன்னியாமீன்

நீரிழிவு நோய் நினைவு தினம்
முதல் வகை நீரிழிவு நோய் குழந்தைகளின் நீரிழிவு நோய்
முதல் வகை நீரிழிவு நோய் என்பது பெரும்பாலும் குழந் தைகளை தாக்கும் தன்மை கொண்டது. இதனால் சில மருத்துவர்கள் இதை குழந்தைகளின் நீரிழிவு நோய் என்றும் அழைக்கிறார்கள். குழந்தை பிறந்தது முதல் முப்பது வயது வரை தாக்கும் தன்மை கொண்டது எனப்படுகின்றது.
இந்த முதல் பிரிவு நீரிழிவு நோய் ஏன் ஏற்படுகிறது என்பது தொடர்பில் தெளிவான உறுதியான ஆராய்ச்சி முடிவுகள் எட்டப் படவில்லை.
மனிதர்களின் உடம்பில் இயற்கையிலேயே இருக்கும் நோய் எதிர்ப்புத்தன்மையானது, திடீரென்று சதையியியைத் (Pancreases) தாக்கி அதில் இருக்கும் இன்சுலின் சுரக்கும் சுரப்பி களை அழித்து விடுகிறது.
இதனால் இன்சுலின் சுரக்கும் தன்மையை சதையி இழந்து விடுகிறது. இப்படி மனித உடம்பின் ஒரு பகுதிக் கலங்கள். இன்னொரு பகுதிக் கலங்களை ஏன் தாக்குகிறது என்பதற்கு இது வரை உறுதியான காரணங்கள் தெரியவில்லை. ஒருவகையான வைரஸ் தாக்குதல் காரணமாகவே இப்படி நடப்பதாக அண்மைக் கால கணிடுபிடிப்புகள் கூறினாலும் அந்த குறிப்பிட்ட வைரஸை இனம் காண்பதற்கான ஆய்வுகள் இன்னமும் தொடர்ந்து கொண்டி ருக்கின்றன.
அதனால், இந்த முதல் வகை நீரிழிவு நோயைப் பொறுத்த வரை. இது ஒருவருக்கு வந்தால் அவருக்கு ஆயுட்காலம் முழுமைக் கும் இன்சுலின் ஊசிமூலம் குளுக்கோசின் அளவைக் கட்டுப் பாட்டில் வைத்திருப்பது சிறந்த வழியாகக் கூறப்படுகின்றது.
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புன்னியாமீன் 173

Page 89
நீரிழிவு நோய் நினைவு தினம்
இரண்டாவது வகை நீரிழிவு நோய்
உலகளாவிய ரீதியில் எண்ணிக்கை அடிப்படையில் பெரும் பாலானவர்களை பாதிப்பது இரண்டாவது வகை நீரிழிவு நோயாகும். இந்த இரண்டாவது வகை நீரிழிவு நோயைப் பொறுத்தவரை, அது ஒருவருக்கு வருவதற்கு பல காரணங்கள் காணப்படுகின்றன.
பெற்றோருக்கு நீரிழிவு நோய் இருந்தால் (அவர்களின் பிள்ளைகளுக்கு நீரிழிவு நோய் வருவதற் கான வாய்ப்புகள் 80 சதவீதம் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.)
() கூடுதல் உடல் பருமன்,
அதிகபட்ச கொழுப்புச்சத்துள்ள உணவுகள் சாப்பிடுவது,
() உடற்பயிற்சியற்ற வாழ்க்கைமுறை
(
போன்ற காரணிகள், ஒருவருக்கு நீரிழிவு நோயை வரவ ழைப்பதில் முக்கிய பங்காற்றுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித் துள்ளனர்.
மூன்றாவது வகையான (கர்ப்பகால நீரிழிவு நோய்
மூன்றாவது வகையான கர்ப்பகால நீரிழிவு நோய். சில பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் தற்காலிகமாக வருவது. கர்ப்பகா லத்தில் பெண்களின் உடல் எடை அதிகரிப்பதாலும், கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சி காரணமாகவும், பெணிகளுக்கு கூடுதலாக இன் சுவின் தேவைப்படுகிறது.
பெரும்பாலானவர்களுக்கு இந்த கூடுதல் இன்சுலின் இயற் கையாகவே சுரந்தாலும், சில பெண்களுக்கு இது சுரப்பதில்லை. அதனால் அவர்களின் இரத்தத்தில் குளுக்கோசின் அளவு அதிகரித்து, அவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இவர்களின் கர்ப்பத்தின் இறுதியில் குழந்தை பிறந்ததும் இவர்களில் பலருக்கு நீரிழிவு நோய் இல்லாது போய்விடும்.
74. சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புண்னியாமின்

நீரிழிவு நோய் நினைவு தினம்
நான்காவது வகையான நீரிழிவுநோய்
நான்காவது வகையான நீரிழிவுநோயை பொறுத்தவரை, சதையியில் ஏற்படும் கற்கள் காரணமாக இது உருவாகிறது.
இது உருவாவதற்கு போஷாக்கின்மை உள்ளிட்ட பல்வேறு வகையான சுற்றுப்புற காரணங்கள் இருப்பதாக கூறப்பட்டாலும், இதற்கான பிரதான காரணி எது என்பது குறித்து இன்னமும் ஆய்வு கள் தொடர்கின்றன.
நீரிழிவினால் ஏற்படும் விளைவுகள்
நீரிழிவினால் ஏற்படும் தீய விளைவுகள் பற்றியும் தெரிந்து வைத்திருத்தல் வேணடும்.
ஒரு நீரிழிவு நோயாளி நோயைக் கட்டுப்பாடாக வைத்தி ருப்பதில் கவனம் செலுத்துவது குறைவடைந்தால் அவர் பாராதூ ரமான பின்விளைவுகளை எதிர்நோக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவார். இது காலப்போக்கில் உடலில் பல்வேறு தொகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
. குறைந்த இன்சுவின் தொழிற்பட்டால் ஏற்படும் விளைவு
களால் குருதிக் குழாய்களில் அடைப்பு ஏற்படலாம். இதனால் காலப்போக்கில் குருதி ஓட்டம் குறைவடைவத னால் மாரடைப்பு, உயர்இரத்த அழுத்தம் போன்ற இதய நோய்கள் தோன்றலாம்.
2. குறைந்த குருதி விநியோகம் மற்றும் பல காரணங்களால் நரம்புகள் பாதிக்கப்பட்டு உடலின் புலனுணர்வு பாதிக்கப் படும்.
3. விழித்திரையில் மாற்றத்தினால் (Retinopathy) கணி
வில்லையில் ஏற்படும் மாற்றத்தினாலும் (Cataract) கணிபார்வை இல்லாது போகும் அபாயம் ஏற்படல்.
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புன்னியாமீன் 175

Page 90
நீரிழிவு நோய் நினைவு தினம்
4.
1
பாலியல் உறுப்புக்கள், சிறுநீரகம், கை, கால், தோல் பகுதிகளில் தொற்று நோய்கள் ஏற்படலாம். பிரதானமாக இந்நோய்களில் Candida எனப்படும் பங்கசு நோய் ஏற்படும்.
சிறுநீரகத்தில் சிக்கல் ஏற்படலாம் அல்லது இயங்க மறுக்க லாம். குறைந்த குருதி விநியோகம் நரம்புப் பாதிப்புகளால் பிரதானமாக கால்களில் பாதிப்புகள் ஏற்படல். குறைந்த புலனுணர்வால் நடப்பதில் கஸ்டம் ஏற்படுவதுடன் பாதப்ப
குதியில் நோயாளர்கள் உணர முடியாமலேயே புணர்கள் தோன்றலாம். இவ்வகைப் புண்கள் குணமடையாது போகின்
பாதிக்கப்பட்ட கால் பகுதிகள் வெட்டியகற்ற வேண்டிய நிலை ஏற்படலாம்.
நோயைக் கட்டுப்படுத்தும் முறைகள்
சில நோயாளர்களுக்கு இந்நோயை உணவுக்கட்டுப் பாடுகளின் மூலமும்.
சிலருக்கு உணவுக்கட்டுப்பாடுடன் மருந்து, மாத்திரைகள் உட்கொள்வதன் மூலமும்
சிலருக்கு உணவுக்கட்டுப்பாடுகளுடன் இன்சுவின் ஊசி ஏற்றுதலி மூலமும் கட்டுப்ாட்டில் வைத்திருக்கலாம்.
நீரிழிவு நோய் உள்ளவர்கள் 16% மக்கள் இன்சுலின் உபயோகிக்கிறார்கள். மற்றவர்களில் 54% மாத்திரைகளும் 17% இரண்டும் உபயோகிக்கிறார்கள் என புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன.
நீரிழிவு நோய்களுக்காகச் சிகிட்சை பெற்றுக் கொண்டிருப்போர் கவனிக்க வேண்டியவை:
வைத்தியரின் ஆலோசனைப்படி உணவுக்கட்டுப்பாட்டை இறுக்கமாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
176
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 கலாபூஷணம் புன்னியாமீன்

நீரிழிவு நோய் நினைவு தினம்
வைத்திய ஆலோசனைப்படி குளிசையை அல்லது இன்சுவின் ஊசியை ஒழுங்காக எடுக்க வேண்டும்.
மருந்து எடுத்து அல்லது ஊசி ஏற்றி அரைமணி நேரத்திற் குள் (30 நிமிடம்) உணவை உட்கொள்ளுதல் வேண்டும்.
சில சந்தர்ப்பங்களில் மருந்த எடுத்த பின் உணவு உட் கொள்ளத்தவறினால் அல்லது மேலதிகமாக மருந்தை உட்கொண்டாலோ களைப்பு, பசி, மயக்கம், தலைச்சுற்று, நெஞ்சுப்படபடப்பு அதிகளவு வியர்த்தல், உடல் குளிர்தல் போன்ற அறிகுறிகள் தென்படும். இப்படியான சந்தர்ப்பங் களில் குளுக்கோசு அல்லது வேறு இனிப்பு வகைகள் உடனடியாக உட்கொள்ளல் அவசியமாகும். இதனால் சிறிதளவு இனிப்பு வகைகளோ அல்லது குளுக்கோசோ எந்த நேரமும் உங்களுடன் வைத்திருத்தல் நன்று. (குறிப் பாக இன்சுலின் அதிகளவில் உடலில் ஏற்றிக் கொள்பவர் கள்) மேலும் நீரிழிவு நோயாளிகள் வெளியிடங்களுக்குத் தனியே செல்லும் போது தான் ஒரு நீரிழிவு நோயாளி என்பதை தெரிவிக்கும் விபரமடங்கிய குறிப் பொன்றை தன்னுடன் வைத்திருத்தல் பாதுகாப்பு மிக்கதாகும்.
தினமும் தேகாப்பியாசம் செய்தல் வேணடும்.
உடல் சுத்தத்தைப்பேணல் வேண்டும். பிரதானமாக பாதங் களைச் சுத்தமாகவும் உலர்ந்ததாகவும் பேண வேண்டும். நீரிழிவு நோயுள்ளவர்கள் தனது கால்களையும், கால் நகங்களையும் தினம் தோறும் அவதானித்து கொள்ளல் வேணிடும்.
உணவுக்கட்டுப்பாடின்றி உண்பதன் மூலமோ அல்லது மருந்துகளை ஒழுங்கீனமாக பாவிப்பதன் மூலமாகவோ குருதியில் குளுக்கோசின் அளவு அதிகமாகி வயிற்றுப் புரட்டல், நாவரட்சி, மயக்கம் போன்றன ஏற்படலாம். அப்படி ஏற்படின் உடனடியாக மருத்துவரை நாடல் வேணர் டும்.
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புண்னியாமீன் 177

Page 91
நீரிழிவு நோய் நினைவு தினம்
நீரிழிவு நோய் ஏற்பட்டுள்ளவர்கள். எச்சந்தர்ப்பத்திலும் மிகவும் அவதானமான முறையில் தமது உடல் ஆரோக்கியத்தைப் பேணிக்கொள்வதுடன், உணவு முறைகளையும் கட்டுப்பாட்டினுள் வைத்திருப்பது மிகவும் இன்றியமையாததாகும்.
இக்கட்டுரை பிரசுரமான இணையத்தளங்களும், பத்திரிகைகளும், (2009/2010)
ஞாயிறு தினக்குரல் - நவம்பர் 06, 2010 http://www.athirady.info/2009/11/07/54077?xsid http://www.ilankainet.com/2009/11/blog post 2633.html http://tamilsguide.com/day.php?day 2009-11-07 http://www.engaltheaasam.com/index054.htm http://thatstamil.oneindia.in/cj/puniyameen/2009/worlddiabetes-day-2009-page1.html http://www.tamilkudumbam.com/-mainmenu-196/-/5391.html?... http://ns3.greynium.com/search.html?topic-citizen-journalist http://https://rammalar.wordpress.com/2009/11/page/12/- http://www.thamizmanam.com/inchomecomments.php? timespent... http://usa-learning.blogspot.com/2009
:
()
178 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புண்னியாமீன்

19
சர்வதேச வளிமண்டல தினம் World Meteorological Day
மார்ச் 23
ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 23ம் திகதியை சர்வதேச வளிமண்டல தினமாக சர்வதேச வளிமண்டல அமைப்பு அனுஷ்டித்து வருகிறது. சர்வதேச வளிமண்டல தினத்தின் கருப் பொருட்களாக காலநிலை. சீதோஷணம் மற்றும் நாம் சுவாசிக்கும் காற்று என்பவை அமைந்துள்ளன. நாம் வாழுகின்ற பூமியின் தட்ப வெப்ப நிலையை சமநிலையில் 'பராமரிப்பதற்கு கடல் நீருக்கு இணையாக வளி மணிடலமும் திகழ்கின்றது என்பது நிச்சயம். சீரற்ற காலநிலையினால் உயிராபத்தை விளைவிக்கக் கூடிய இயற்கை அனர்த்தங்களான புயல், வெள்ளம், சூறாவளி என்பன தோன்றுகின்றன. வளி மண்டலத்தில் தீடீரென ஏற்படு கின்ற அசாதாரண மாற்றங்களினால் தான் இவை நிகழுகின்ற என்றும் கூறலாம்.
உலக வளிமண்டலத்தின் சமநிலையைப் பேணும் விடயத் தில் மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதும். கடுமையான சட்டங்கள் இயற்றப்படுவதும் தற்போதைய நிலை யில் அவசியமென சர்வதேச ரீதியில் வலியுறுத்தப்படுகிறது. எனவே உலக விழிப்புணர்வுடன் நாமும் இசைந்து செல்வது பொருத்தமானது.
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புன்னியாமின் 179

Page 92
சர்வதேச வளிமண்டல தினம்
பூமியின் உயிர் வாழ்க்கை நிலவுகையானது எதிர்காலத்தில் கேள்விக் குறியாகியுள்ளது. ஏனெனில் புவியின் இயற்கைச் சமநிலையை மனிதனே நாசமாக்கிக் கொண்டிருக்கிறான். விஞ் ஞானிகளும், சூழலியல் நிபுணர்களும் இவ்விடயம் தொடர்பாக கடுமையாக எச்சரித்து வருவதை இங்கே குறிப்பிடுவது பொருத்தம்.
பூமியின் காலநிலை மிக வேகமாக மாற்றமடைந்து வரு வதை சமீப காலமாக நாம் அவதானித்து வருகிறோம். அநேக பிர தேசங்களில் இயற்கைக்கு மாறான மோசமான மழை, வெள்ளம் காரணமாக பேரழிவுகள் ஏற்பட்டு வருகின்றன.
பூகம்பத்திற்கு பெயர் பெற்ற நாடு இந்தோனேசியாவாகும். அதேபோல் சூறாவளி, பெருவெள்ளம் என்பவற்றிற்கு முதலிடம் வகிக்கும் நாடு பங்களாதேஷ ஆகும். நம் நாடான இலங்கையில் சீரற்ற காலநிலை ஏற்படுவதற்கு வங்களா விரிகுடாவில் அவ்வப் போது உணர்டாகும் தாழமுக்கமே பிரதான காரணியாக விளங்கு கின்றது.
அதேசமயம் மறுபுறத்தில் சில பிரதேசங்களில் மிக மோச மான வரட்சி நிலவுகிறது. உணவு உற்பத்தி பாதிக்கப்படுவது மாத்தி ரமன்றி குடிநீருக்காக மக்கள் அலைய வேண்டிய பரிதாபமும் ஏற்பட்டுள்ளது.
மனிதனுக்கு மாத்திரமே இத்தகைய அவலம் ஏற்பட்டு விட்டதாக நாம் கருதக்கூடாது. உலகில் உயிர்வாழும் பிராணிகள், தாவரங்கள் அனைத்துமே ஒவ்வாத சூழல் காரணமாக எதிர்காலத் தில் ஆபத்தை எதிர் நோக்கியுள்ளன. அரிய உயிரினங்கள். தாவரங்கள் உலகிலிருந்து வேகமாக முற்றாக அழிந்து வருவதை நாம் அறிகிறோம்.
இதேசமயம் காலநிலை மாற்றத்துக்கு மறு புறமாக வளி மணிடலமானது மோசமாக மாசடைந்து வருகிறது. இரசாயனக் கழிவுகள் மற்றும் நச்சுவாயுக்கள் வளிமணிடலத்தில் நாளும் பொழுதும் சேர்கின்றன.
180 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 கலாபூஷணம் புண்ணியாமினி

சர்வதேச வளிமண்டல தினம்
நகர்ப் பகுதிகளில் வசிக்கின்ற மக்களால் இன்றெல்லாம் சுத்தமான காற்றைச் சுவாசிக்க முடியவில்லை. பெற்றோலியப் புகை, தொழிற்சாலைகளின் இரசாயன வாயுக்கள், சேதன, அசேத னக் கழிவுகள் எரிக்கப்பட்ட புகை ஆகியவை கலந்த அசுத்தக் காற்றையே நகர்ப்பகுதி மனிதன் தற்போது சுவாசிக்கின்றான்.
தொழில்மய நாடுகளிலுள்ள தொழிற்சாலைகள் புகை போக்கிகள் மூலம் மின்னாமல், முழங்காமல் தினமும் வளிமணி டலத்திற்கு கணிசமான அளவு நச்சு வாயுக்களை செலுத்திய வணிணமேயுள்ளன.
இவ்வாயுக்கள் பூமியைச் சூழவுள்ள ஓசோன் மென்படை யில் துவாரத்தை ஏற்படுத்தியும் வருகின்றன. குளோரோ புளோரோகாபன் என்ற நச்சு வாயுவே ஓசோன் மென்படையை ஆண்டுக்கு சராசரியாக பூச்சியம் தசம் இரண்டு ஆறு சதவீதத்தி னால் சிதைவுறச் செய்கின்றது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றார் கள். இதனால் ஆரியக் கதிரிலுள்ள அல்ட்ரா வைலட் கதிர்கள் மூலம் பூமியிலுள்ள உயிரினங்களுக்கு பெரும் பாதிப்புகள் உண்டா கின்றன. m
புற்றுநோய் போன்ற கொடிய வியாதிகள் இன்றைய காலத் தில் அதிகரித்து வருவதற்கு இவைதான் முக்கிய காரணமென்பது மருத்துவ விஞ்ஞானிகளின் கருத்தாகும். இதுபோன்ற பல்வேறு ஆபத்துக்களையிட்டு இன்றைய நாளில் உலகம் விசேட கவனம் செலுத்துகிறது
நவீன தொழில்நுட்ப தொடர்பு சாதனங்கள் குறைந்த அளவே காணப்பட்ட 1957ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக, உயிர் மற்றும் உடைமைகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டது. குளங்கள் நிரம்பி உடைப்பெடுத்ததினால் தான் இந்த அவலத்தை மக்கள் எதிர் கொள்ள நேரிட்டது.1978ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் திகதி இலங்கையின் கிழக்குப் பகுதியில் மாலை 6.00 மணியானதும் சூறாவளி உண்டாகியது.
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புண்ணியாமினி 181

Page 93
சர்வதேச வளிமண்டல தினம்
ஆரம்பத்தில் தூறலுடன் பலத்த காற்று வீசத் தொடங் கியது. இக் காற்று சிறிது நேரத்திற் கெல்லாம் ஆறாவளியாக பரிணமித்தது. மணிக்கு நூறு முதல் நூற்று இருபது மைல் வேகத்தில் வீசிய சூறாவளி மின் கம்பங்கள். பாரிய வீருட்சங்கள் என்பனவற்றை அடியோடு சாய்த்தது.
இதனால் மின்சாரமும் முழுமையாக தடைப்பட்டது. குடியிருப்பாளர்களது வீடுகள் அடங்கலாக அனைத்துக் கட்டடங் களின் கூரைகள் தொலைதூரத்திற்கு வீசி எறியப்பட்டன. மக்கள் அனைவரும் விடிய விடிய இருளில் நனைந்தபடி அல்லலுற வேண்டிய அவல நிலையேற்பட்டது.
வளி மண்டல எச்சரிக்கை மையம் உகந்த முன்னறிவித் தல்களை வானொலி மூலம் மக்களுக்குச் சென்றடைய வழி சமைத்திருந்தால் உயிராபத்துக்களைக் குறைத்திருக்கலாம். களி மணி சுவர் இடிந்து வீழ்ந்ததினால் தான் அதிக பாதிப்புகள் ஏற்பட்டன.
அதேவேளை, 2008ம் ஆண்டு இலங்கையைச் சூழல் காற்று தாக்கவுள்ளது என்று கொழும்பிலுள்ள வளிமண்டல எச்சரிக்கை மையம் வானொலியூடாக எச்சரிக்கை விடுத்திருந்தது. துரதிஷட வசமாக கடும் மழையுடன் கூடிய சுழல்காற்றின் தாக்கத்தை யாழ். குடாநாட்டு மக்கள் அனுபவிக்க நேரிட்டது. குறைந்தளவு உயிர் சேதத்தை ஏற்படுத்திய இச்சுழல் காற்று உடைமைகளுக்கு பெரும் சேதத்தை விளைவித்தது குறிப்பிடத்தக்கது.
உயிரின வாழ்வுக்குப் பொருத்தமாக அமைந்திருந்த பூமியை மனிதனின் செயற்பாடுகளே சீரழித்து வருகின்றன. பூமிக் குப் பசுமை தரும் காடுகளை அழிப்பதாலும் இரசாயனக் கழிவுகள் வளிமணடலத்தில் கலப்பதாலும் பூமி நாளுக்கு நாள் உஷண மடைந்து வருகிறது.
இன்றைய மிலேனியக் காலகட்டத்தில் எங்கும் நவீன தொழில்நுட்பம் கரைபுரண்டு ஓடுவதைக் காணமுடிகின்றது. பெரும்
182 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புண்னியாமீன்

சர்வதேச வளிமண்டல தினம்
தெருக்களில் பவனி வருகின்ற கோடிக்கணக்கான வாகனங்களிவி ருந்து வெளியேறும் புகையில் கார்பன் மொனோ ஒக்சைட் அதிக ளவில் காணப்படுவதினால் இதனை உள்ளிழுப்பவர்களுக்கு தீங்கு ஏற்படுகின்றது. இதுவே காலநிலை மாற்றத்துக்கான காரணமாகும். வளி மணி டலம் உஷணமடைவது உயிரின வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடுமென அஞ்சப்படுகிறது.
மனிதன் தனது தேவையை மட்டுமே கவனத்தில் கொள் கிறான். புவியின் இயற்கைத் தன்மையைப் பாழாக்குவது குறித்து மனிதன் கவனம் செலுத்தத் தவறிவிட்டான்.
விஞ்ஞான, கைத்தொழில் முன்னேற்றங்கள் விடயத்தில் பெருமிதப்படும் மனித குலம் புவியின் உயிர்வாழ்க்கைச் சூழல் குறித்து திரும்பிப் பார்க்க வேண்டியது மிக அவசியம். வளிமணி டலம் மாசு அடைதல் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின் கூட்டத் தொடரில் உலகத் தலைவர்கள் விவாதித்து வருகின்றனர். வளி மணடலத்தை மாசுபடுத்துவதில் ஈடுபட்டுள்ள நாடுகளுக்கு எதிராக கணிடனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இக்கட்டுரை பிரசுரமான இணையத்தளங்கள் (2009)
http://www.puhalicom/index http://www.bogy.in/page/502 http://www.newspaanai.com// http://www.ntamil.com/story/1323 http://www.tamilish.com/search.php?page=3&search.
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புண்னியாமின் 183

Page 94
20
நெல்சன் மணி டேலா சர்வதேச தினம் Nelson Mandela International Day
ஜூலை 18ம்
முதலாவது நெல்சன் மணி டேலா சர்வதேச தினம் 2010 ஜூலை 18ம் திகதி ஐக்கிய நாடுகள் சபையால் அனுஷ்டிக்கப்பட் 一g·
தென்னாபிரிக்க வரலாற்றில் மட்டுமல்ல, உலக வரலாற் றுப் பக்கங்களை புரட்டி பார்க்கின்ற போது நிலைத்து நிற்கவேண் டியவர்களுள் மணி டேலாவும் ஒருவராவார்.
இனவெறி ஆட்சியில் ஊறிக்கிடந்த தென்னாபிரிக்காவை ஜனநாயக ஆட்சியின் ஒளிக்கு இட்டுச் சென்றவர். சாத்வீக போரா ளியாக, ஆயுதப் போராட்ட தலைவனாக, தேசத்துரோகம் சுமத்தப் பட்ட குற்றவாளியாக, 27 ஆண்டுகள் சிறையில் வாடி பின்னர் விடுதலையாகி ஜனாதிபதியாக, சமாதான நோபல் பரிசின் சொந் தக்காரராக இவரின் அரசியல் பயணம் தொடர்ந்தது.
2010 ஜூலை 18இல் இடம்பெற்ற முதலாவது நெல்சன் மண்டேலா சர்வதேச தினத்தில் "மண்டேலா ஆபிரிக்காவின் மைந் தன்- தேசத்தின் தந்தை” என்ற திரைப்படமொன்றும் திரையிடப் பட்டுள்ளது.
184 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புண்னியாமீன்

நெல்சன் மண்டேலா சர்வதேச தினம்
அத்துடன், மணி டேலாவை கெளரவித்து ஐ.நா. பொதுச் சபையில் உத்தியோகபூர்வமற்ற அமர்வொன்றும் இடம்பெற்றுள் ளது.
நெல்சன் மணி டேலா “மக்களின் மனிதர்” என்ற புகைப் படக் கண்காட்சியும் இடம்பெற்றதாக ஐ.நா. பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்திருந்தார்.
ஐ.நா. சபையில் அங்கம் வகிக்கும் 192 நாடுகளிலும் நெல்சன் மணி டேலாவின் பிறந்த தினமான ஜூலை 18ம் திகதி பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
நிறவெறிக்கு எதிராகப் போராடி 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த மாமனிதரான நெல்சன் மண்டேலாவின் 92வது பிறந்த தினமான 2010 ஜூலை 18 இல் முதலாவது நெல்சன் மணிடேலா சர்வதேச தினத்தைக் கொண்டாடுவதென 2009 நவம்பரில் ஐ.நா. பொதுச்சபை தீர்மானம் நிறைவேற்றியது.
மனித உரிமைகளை மேம்படுத்தவும், ஆண்-பெண் சம உரிமை ஏற்படவும். பல்வேறு மனித இனங்களுக்கு இடையே நல்லி ணக்கம் மலரவும் பாடுபட்ட மண்டேலாவின் உழைப்பை நினைவு கூரும் வகையில் அவரின் பிறந்த நாளை சர்வதேச தினமாக கடைப்பிடிக்கலாம் என்று ஐநா பொதுச்சபை தீர்மானத்தில் குறிப்பி டப்பட்டுள்ளது.
இதேவேளை முன்நகர்வாக ஜூலை 18 இல் நெல்சன் மணி டேலா சர்வதேச தினத்தைக் கொணி டாட வேண்டுமென கியூபா பாராளுமன்றம் தீர்மானித்தது. அந்நாட்டுப் பாராளு மன்றத் தில் இடம்பெற்ற வழமைக்கு மாறான அமர்வில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மனிதத்துவத்திற்கு அளப்பரிய சேவையைச் செய்த நெல்சன் மணி டேலாவை கெளரவித்து கியூபா பாராளு மன்றம் தீர்மானத்தை மேற்கொண்டிருந்தது. கியூபா முன்னாள் ஜனாதிபதி பிடல் காஸ்ரோவுடன் நெருங்கிய நட்புறவைக் கொண்டி ருந்தவர் நெல்சன் மணி டேலாவாகும்.
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புன்னியாமீன் 185

Page 95
நெல்சன் மண்டேலா சர்வதேச தினம்
Gipc3 f6, Logoi Glor (Nelson Mandela International Day) ஜூலை 18, 1918இல் பிறந்தவர். இவர் சனநாயக முறையில் தேர்ந் தெடுக்கப்பட்ட தென்னாப்பிரிக்காவின் முதல் குடியரசுத் தலைவர் ஆவார்.
அதற்கு முன்னர் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக் கிய தலைவர்களுள் ஒருவராக இருந்தார். ஆரம்பத்தில் அகிம்சை வழியில் நம்பிக்கை கொண்டிருந்த இவர், பிறகு ஆயுதமேந்திப் போராடும் கெரில்லா (போர்முறை தலைவராக மாறினார். மண்டே லாவின் 27 ஆண்டு சிறைவாசம், இதில் பெரும்பாலான காலம் அவர் ராபன் தீவில் சிறிய சிறை அறையில் அடைப்பட்டிருந்தார்) நிறவெறிக் கொடுமையின் பரவலாக அறியப்பட்ட சாட்சியமாக விளங்குகிறது.
இதற்கு ஓர் உதாரணமாக தென் ஆப்பிரிக்காவில் நெல்சன் மணி டேலா சிறையில் இருந்த காலத்தில் வெள்ளை இனத்தோர் மட்டும்தான் கிரிக்கெட் விளையாட முடியும். கறுப்பினத்தவர் கிரிக்
கெட்டில் சேர்த்துக்கொள்ளப்படமாட்டார்கள்.
அது மட்டுமன்று. கலப்பின. கறுப்பு நாட்டவரோடு அவர் கள் கிரிக்கெட் விளையாடியது கூடக் கிடையாது. தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் விளையாடுவதிலிருந்து தடை செய்யப்பட்டபோது (1971) அவர்கள் 172 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருந்தனர். ஆனால் அவை அனைத்துமே இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக விளையாடியவை.
அப்பொழுது உச்சத்தில் இருந்த மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக தென்னாப்பிரிக்கா ஒரு டெஸ்ட் போட்டியில்கூட விளையாடவில்லை. இந்தியா, பாகிஸ்தான் போன்ற கறுப்பு நாடு களுடனும் விளையாடியதில்லை. நிறவெறி காரணமாக தென்னாப் பிரிக்கா அணி கிரிக்கெட் விளையாடுவதிலிருந்து ஐசிசியால் தடை
செய்யப்பட்டது.
மணி டேலா விடுதலைக்குப் பிறகு 1991-ல் தென்னாப்பி ரிக்கா மீண்டும் கிரிக்கெட் உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அடுத்து
186 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புண்னியாமீன்

நெல்சன் மண்டேலா சர்வதேச தினம்
தென்னாப்பிரிக்கா 1992-ல் உலகக்கோப்பையில் பங்கேற்றது. 2010 இல் உதைபந்தாட்ட உலக கிண்ணத்துக்கான போட்டியும் தென்னாப்பிரிக்காவிலே நடந்து முடிந்தது.
மணி டேலா சிறுபராயத்தில் குத்துச் சண்டை வீரராகவே அடையாளம் காணப்பட்டார். இவரது குடும்பம் பெரியது. இவரின் தந்தைக்கு நான்கு மனைவிகள், 4 ஆணர்களும் 9 பெண்களுமாக 13 பிள்ளைகள், மூன்றாவது மனைவிக்கு மகனாக 1918 இல் பிறந்தவர் தான் மணி டேலா.
இவரின் பெயரின் முன்னால் உள்ள “நெல்சன்” இவர் கல்வி கற்ற முதல் பாடசாலை ஆசிரியரினால் ஆட்டப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இளம்பராயத்திலே கல்வியைப் பெறுவதில் கூடிய ஆர்வம் கொண்ட மண்டேலா, பின்பு இலண்டன் மற்றும் தென்னாபிரிக்கா பல்கலைக்கழகங்களிலும் பட்டப் படிப்பை மேற்கொண்டார்.
1948ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவின் ஆட்சி அதிகாரங் களைப் பொறுப்பேற்ற அரசு அராஜக நடவடிக்கைகளை கட்டவிழ்த் தது. இனவாதமும் அடக்கு முறையும் அரசின் ஆதரவுடன் அரங் கேறுவதை அறிந்து கொண்ட மணி டேலா சீற்றம் கொண்டவராக அரசியலுக்குள் குதித்தார்.
இவரின் தலைமையில் அரசின் இனவாதக் கொள்கை களுக்கு எதிராக சாத்வீகப் போராட்டங்கள் ஆரம்பத்தில் முன் னெடுக்கப்பட்டன. மணி டேலா தனது பல்கலைக்கழகத் தோழன் ஒலிவர் ரம்போவுடன் இணைந்து இன ஒதுக்களுக்குள்ளாகிய கறுப்பின மக்களுக்காக சட்ட ஆலோசனைகளை வழங்கினர். இதனால் பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக எங்கும் மணி டேலா ஒலித்தார். இதன் விளைவு பயங்கரமாக மாறியது.
1956 ஆம் ஆணர்டு டிசம்பர் மாதத்தில் தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டு மணிடேலாவும் அவரின் சுமார் 150 தோழர் களும் கைது செய்யப்பட்டு, கடுமையான எச்சரிக்கை செய்யப் பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புன்னியாமீன் 187

Page 96
நெல்சன் மண்டேலா சர்வதேச தினம்
ஆண்டாண்டு காலமாக தொடர்கின்ற ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளுக்கும், வன்முறைகளுக்கும் முன்னால் சாத் வீகம் தோல்வியுறும் போது, ஆயுதப் போராட்டமே இறுதி வழியென இவரால் உணரமுடிந்தது. வேறுவழியின்றி ஆயுதமேந் தும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
1961ஆம் ஆண்டு ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் ஆயுதப் படைத் தலைவராக மண்டேலா மாறினார். வெளிநாட்டு நட்பு சக்தி களிடமிருந்து பணம் மற்றும் இராணுவ உதவிகளைப் பெற்ற வண்ணம் அரச, இராணுவ கேந்திர நிலையங்கள் மீது கெரில்லா பாணியிலான தாக்குதல்களை முன்னெடுத்தார்.
1961 டிசம்பர் 16ஆம் திகதி இனவெறி அரச பயங்கரவாதத் துக்கு எதிரான முதலாவது தாக்குதல் மணி டேலா தலைமையில் நடாத்தப்பட்டது. தாக்குதலுக்கான இலக்குகளாக அரச. இராணுவ அடையாளங்களாக கருதப்பட்ட பாஸ் அலுவலகம், நீதி மன்றங்கள். தபால் அலுவலகங்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தன. அப்போதும் எக்காரணம் கொண்டும் எந்தவொரு பொது மகனும் மரணிக்கவோ அல்லது காயமடையவோ கூடாது" என வற்புறுத்தி நின்றார்.
இனவெறிக்கு எதிரான இவரது யுத்த நடவடிக்கைகள் மனித உரிமைகளை மீறுவதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனை வைத்து அமெரிக்க அரசும் இவர் மீது பயங்கரவாத முத்திரை குத்தியது.
மணி டேலா அமெரிக்க நாட்டுக்குள் உள்நுழைவதற்கான தடைசெய்யப்பட்டது. இத்தடை ஜூலை 2008 வரை அமுலில் இருந்தது.
1962 ஆகஸ்ட் 05ம் திகதி இவர் பொலிஸாரினால் சுற்றி வளைக்கப்பட்டு கைதாகினார். அன்று ஆரம்பித்த அவரின் சிறை வாசம் 27 ஆண்டுகளாக தொடர்ந்தது. 1990ல் அவரது விடுத லைக்கு பிறகு அமைதியான முறையில் புதிய தென்னாப்பிரிக்க குடியரசு மலர்ந்தது.
188 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புன்னியாமீன்

நெல்சன் மண்டேலா சர்வதேச தினம்
தென்னாபிரிக்காவில் பிரெடெரிக் வில்லியம் டி கிளார்க் கைத் தொடர்ந்து 10 மே 1994இல் அரசுத் தலைவராக தேர்ந்தெடுக் கப்பட்ட இவர் 14 ஜூன் 1999 வரை பதவி வகித்தார். மண்டேலா, இன்றைய உலகில் அதிகம் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவ ராக விளங்குகிறார். இவரைத் தொடர்ந்து தென்னாபிரிக்கத் தை வராக பதவியேற்றவர் தாபோ உம்பெக்கியாவார்.
3 செப்டம்பர் 1998 முதல் 14 ஜூன் 1999 அணிசேரா இயக்கப் பொதுச் செயலாளராகவும் பதவி வகித்தார்.
இவரின் முதலாவது வாழ்க்கைத் துணைவி எவெலின் மாசே (1944-1957). m
பின்பு 1957 இல் வின்னி மணி டேலாவைக் கரம் பற்றி 1996 வரை வாழ்ந்தார். 27 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து விட்டு மணி டேலா விடுதலையாகி வெளியே வந்ததும் கணவன்மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இருவரும் 1996ஆம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர்.
1998 இல் கிராசா மாச்செலை மணம் புரிந்த இவர் அவருடன் வாழ்ந்து வருகிறார். மெதடிசம் சமயத்தவரான இவர் தற்போது ஹஜூஸ்டன் எஸ்டேட்டில் வாழ்ந்து வருகிறார். 1993இல் மணி டேலாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அவர் ஜெயிலில் இருந்த போது, ஜெயில் அதிகாரியாக இருந்த டிகிளார்க்குடன் சேர்ந்து இந்த விருது வழங்கப்பட்டது.
தென்னாபிரிக்காவில் வெள்ளையரின் இனஒதுக்கல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதற்காகப் போராடிய நெல் சன் மணிடேலா அதிகாரத்துக்கு வந்த பின்னர் தனது கறுப்பின மக்களை அதுகாலவரை ஒடுக்கு முறைக்குள்ளாக்கிய வெள்ளையர் களை மன்னித்து நல்லிணக்கப்போக்கினைக் கடைபிடித்தார்.
தென்னாபிரிக்காவில் இனஒதுக்கல் ஆட்சியின் முடிவுக் குப் பின்னரான காலகட்டம் அனர்த்தங்கள் மிகுந்ததாகவே இருக்கும் என்று உலகம் நினைத்தது. ஆனால், இன ஒதுக்கல்
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புண்னியாமீன் 189

Page 97
நெல்சன் மண்டேலா சர்வதேச தினம்
ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்த அமைதிவழிச் செயற்பாடு களில் வெள்ளை ஆட்சியாளர்களுடன் கைகோர்த்துச் செயற்பட்ட நெல்சன் மணி டேலா 1994 ஆம் ஆணிடு நடைபெற்ற பல்லின ஜனநாயகத் தேர்தலின் பின்னர் அமைத்த ஆட்சி, உலகத்தின் நினைப்பைப் பொய்யாக்கியது.
மணி டேலா ஆட்சியின் அடிநாதமாக நல் விணக்கக் கோட்பாடே அமைந்தது.
இக்கட்டுரை பிரசுரமான இணையத்தளங்கள் (2009/2010) ஞாயிறு தினக்குரல் - ஜூலை 24, 2010 http://thesamnet.co.uk/?p=21305 http://tamilnirubar.org/?p=16693 http://www.ilankainet.com/2010/07/nelson-mandela-interna tional-day.html http://www.neruppu.com/?p=25787 http://ustamil.blogspot.com/9 http://www.tmpolitics.net/readers http://supperlinks.blogspot.com/ http://nkl4u.in/ http://sirisagajan.blogspot.com/2009/02/blog-post 01.html http://www.aruvi.com/ http://www.eeraanal.org/120710.htm http://engaltheaasam.com/19.07.2010.72.htm http://www.spider.com.au/search?site www.tamilnirubarnet http://www.blogger-index.com/feed.php?id-848827 http://www.bname.ru/analysis/engaltheaasam.com/ http://masdooka.wordpress.com/2010/01/17/750/
190 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புன்னியாமீன்

உசாத்துணை நூல்கள்:
ஜோன் பி.பிராங், செஸ்டர் ஈஃபிள் (யூனியர்), மத்தியூ ஹன்டல், எரிக் செனோவத் - சனநாயகம் என்றால் என்ன (தமிழ் மொழிபெயர்ப்பு) மார்கா நிறுவக வெளியீடு - 1994 பாலசூரிய ஏ.எஸ். சமாதானத்திற்கான வழியினைக் கற்றல், யுனெஸ்கோவுக்கான இலங்கை தேசிய ஆணைக் குழுச்சபை, கொழும்பு 08, நவம்பர் - 2003 பாலசூரிய ஏ.எஸ். சமாதானக் கல்வி தேசிய கல்வி நிறுவகம், LD58LD - 1994 At நீலன் திருச்செல்வம், சனநாயகமும் மனிதஉரிமைகளும். இனத்துவ ஆய்வுகளுக்கான சர்வதேச நிலையம், கொழும்பு 1996 எஸ்.எம். மஹரூப், பொது அறிவுச் சுடரின் Current Afirs, சிந்தனைவட்டம், பெப்ரவரி - 2005 கி.ர. அநுமந்தன். பிரிட்டன் வரலாறு, தமிழ் வெளியீட்டுக் கழகம், தமிழ்நாடு அரசாங்கம், பெப்ரவரி - 1964 சோமலெ - உலகநாடுகள் வானதி பதிப்பகம், சென்னை 17 - டிசம்பர் 1987 வல்வை ந. அனந்தராஜ், வட்வெட்டித்துறை திருமதி வனிதா அனந்த ராஜ் - அறிவியல் உண்மைகள், நந்தி பதிப்பகம், நவம்பர் - 1992 ஜெயரஞ்சினி இராசதுரை - ஈழத்துத் தமிழ் அரங்கியலிலி பெண்; ஒரு பெண் நிலைவாத நோக்கு, குமரன் புத்தக இல்லம். - 2003 புன்னியாமீன் -பொது நிகழ்காலத் தகவல் துளிகள் - சிந்தனைவட்டம், உடத்தலவின்ன. 1ம் பதிப்பு ஒக்டோபர் 2006 (ISBN:1955-8913-58-3)
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புண்னியாமினர் 191

Page 98
உசாத்துணை நூல்கள்
0.
புன்னியாமீன் - பொது அறிவுச்சரம் தொகுதி 06 - சிந்தனைவட்டம், உடத்தலவின்ன. 1ம் பதிப்பு ஒக்டோபர் 2006 (ISBN:955-8913-57-X) புன்னியாமீன் - பொது அறிவுச்சரம் தொகுதி 05 - சிந்தனைவட்டம், உடத்தலவின்ன. 1ம் பதிப்பு ஒக்டோபர் 2006 (ISBN 955-8913-56-1) புன்னியாமீன் - பொது அறிவுச்சரம் தொகுதி 04 - சிந்தனைவட்டம், உடத்தலவின்ன. 1ம் பதிப்பு ஒக்டோபர் 2006 (ISBN:1955-8913-53-7) புன்னியாமீன் - பொது அறிவுச்சரம் தொகுதி 03 - சிந்தனைவட்டம், உடத்தலவின்ன, 1ம் பதிப்பு செப்டம்பர் 2006 (ISBN:1955-8913-52-9) புன்னியாமீன் - பொது அறிவுச்சரம் தொகுதி 02- சிந்தனைவட்டம், உடத்தலவின்ன. 1ம் பதிப்பு செப்டம்பர் 2006 (ISBN:955-8913-51-0) புன்னியாமீன் - பொது அறிவுச்சரம் தொகுதி 01 - சிந்தனைவட்டம், உடத்தலவின்ன. 1ம் பதிப்பு செப்டம்பர் 2006 (ISBN:1955-8913-50-2) அலியார் யூ.எல். சர்வதேச நினைவு தினங்கள் .விழிப்புணர்வுக் கட்டுரைகள், பைத்துல்ஹிக்மாஹற், ஜூன் - 1998 மனோரமா இயர்புக் 1998 கோட்டயம், கொச்சி மனோரமா இயர்புக் 1999 கோட்டயம், கொச்சி மனோரமா இயர்புக் 2000 கோட்டயம், கொச்சி மனோரமா இயர்புக் 2001 கோட்டயம், கொச்சி மனோரமா இயர்புக் 2002 கோட்டயம், கொச்சி மனோரமா இயர்புக் 2004 கோட்டயம், கொச்சி மனோரமா இயர்புக் 2005 கோட்டயம், கொச்சி மனோரமா இயர்புக் 2006 கோட்டயம், கொச்சி மனோரமா இயர்புக் 2009 கோட்டயம், கொச்சி தயா பிர்னாந்து எஸ். தேசபாலன சிந்தனயே இதிஹாசய (சிங்களம்) எஸ். கொடகே சக சகோதரயோ - 1980 சமீர ரத்னாயக்க சித்த மெஹயவா ஜீவிதய ஜயகெனிம - வாசனா பிரகாசகயோ, தன்கொட்டுவ - 2005 சந்தன குணவர்தன மம ஹந்துனாகெனிம கொம்செப்ட் லங்கா பொத்கல, குசலதா சங்வர்தன ஹா நாயகத்வ புஹணு ஆயதணய, நுகேகொட - 2008 சமீர ரத்னாயக்க சித்த மெஹயவா ஜீவிதய ஜயகெனிம - வாசனா பிரகாசகயோ, தன்கொட்டுவ 2005 சந்தன குணவர்தன மம ஹந்துனாகெனிம - கொம்செப்ட் லங்கா - புத்கல குசலதா சங்வர்தன ஹா நாயகத்வ புஹ"ணு ஆயதனய, நுகேகொட
192
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புண்னியாமினி

உசாத்துணை நூல்கள்
பத்மா குணசேகர வெட கிரம சதுட்ட விஜேசூரிய கிரந்த கேந்திரய, முல்லேரியாவ - 2007 பிரதீப் பாலசூரிய ஒயே தியுணுவட்ட அண்யன்வ பொலம்பவண்னே கெசேத? பஹன் பிரகாசன, மரதான, கொழும்பு
10 - 2008 தயரரோஹன அகுகோரளா, சீக்சா மன்திர பிரகாசன துக தினா ஜயகதி மினிஸ்ஸ்" - பொரெல்ல - கொழும்பு 08 - 2008 ஹேம மாலி குணதிலக்க வெனச துளின் சங்வர்தனய கரா விஜேசூரிய கிரந்த கேந்திரய - முல்லேரியாவ - 2004 எனட்மாரி ஜசிந்தா தைர்ய ஹா விளப்வாசய கொடநகாகெனிமே உபக்கிரம் பஹன் பிரகாசன, பொரெல்ல - கொலம்பு 8 - 2005 சந்தன குணவர்தன தன சிந்தனயே தச பாரமிதா சமத்கா பப்ளிகேஷன்ஸ் - நுகேகொட - 2003 தயா ரோஹன, அத்துகோராள ஆத்ம அபிமாணய வர்தனய கரகத்த ஹெக்கி மக சீக்ஸா மன்திர பிரகாசன் - கொழும்பு 2003 லீலானன்த கமாச்சி ஜீவித்த ஜயகிரஹன உப்பகிரம் விஜேசூரிய கிரந்த - கேந்திர - முல்லேரியாவ - 2004 (Report) United Nations Development Progamme-2008 Bauddhaloka Mawatha, Colombo-7 (2008) (Report) United Nations Development Progamme -2009 Bauddhaloka Mawatha,Colombo-7 (2009) Maslow, Abraham H. Towards a psyshology of being. Second Ed. van Nostrand Reinholf- 1968 Pike, Graham and David Seiby, Global teacher- Global learner. Hodder & Stoughton Ltd. Kondon - 1993 Mark and Engles. Selected works, Foreign Languages Publishing House, Moscow - 1962 jenny Natural Disasters - The Salariya Book Co. Ltd for Macdonald, pub 2000 Richard Harris National Public Radio (March 26, 2006)National Sample Survey Organisation 2002
Census India 2001
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமின் 193

Page 99
உசாத்துணை நூல்கள்
()
()
:
The Persons with Disabilities (Equal Opportunities, Protection of Rights and Full Participation Act, 1995
The Persons with Disabilities (Equal Opportunities, Protection of Rights & Full Participation) Act, 1998
உத்தியோகபூர்வ இணையங்கள்
http://www.un.org/
http://en.wikipedia.org/.../World No Tobacco Day
http://www.who.int/tobacco/.../index.html http://whyquit.com/World No Tobacco Day.html http://new.paho.org/hq index2.php?option-com content &do pdfhttp://www.who.int/Tobacco Free Initiative (TFI)- http://www.paho.org/English/AD/SDE/RA/wntd2007.htmhttp://europa.eu » EUROPA » Press Room » Press Releases http://www.museumofhoaxes.com/hoax/aprilfool/ http://www.imdb.com/title/ttl01881.7/- http://www.guardian.co.uk/theguardian/blog/.../april-fool-roundup-hoахes
http://www.earthday.org/ - http://www.theholidayspot.com/earth day/world earth day, htm http://www.earthsite.org/- http://india.gov.in/day/world earth day/world earth day.html http://www.educationworld.com/Archiveshttp://www.nationaliturk.com/.../earth-day-40th-anniversarycelebrated-all-over-the-world-83746234 - United Stateshttp://www.earthhour.org/- http://www.novinite.com/view news.php?id=115499 http://portalunesco.org/.../ev.php-URL D-5125&URL http://www.un.org/depts/dhl/book/-archive.ifla.org/VI/l/conf worldbook.htm--
194
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 3 கலாபூஷணம் புண்னியாமீன்

()
உசாத்துணை நூல்கள்
http://http://www.altiusdirectory.com/Society/world-book-copyrightday.php http://www.mb.com.ph/articles/254075/world-book-andcopyright-day - http://www.unesco.org/bpi/eng/unescopress/97-54e.htm - http://www.youtube.com/watch?v=-QSNT6Bk6-tMhttp://iaslonline.ning.com/profiles/blogs/world-book-andcopyright-day http://www.un.org/depts/dhl/press/ - http://www.state.gov/secretaryfrm/2010/05/141395.htm - http://www.guardian.co.uk/.../may/.../world-press-freedom-daydemocracyhttp://www.unac.org/en/news events/un days/press.asp - http://www.youtube.com http://www.hrea.org/feature-events/world-press-freedomday.html http://womenshistory.about.com/od/mothersday/a/ international.htm
http://www.mothersdaycentral.com/when/ http://www.theholidayspot.com/mothersday/history.htm http://www.mothersdayshrine.com/history.php http://www.calendardate.com/mothers day.htm http://en.wikipedia.org/wiki/Mother's Day http://www.un.org/.../children day/ http://en.wikipedia.org/.../Children's Day http://www.timeanddate.com/holidays/.../universal-childrensday http://www.unac.org/...days/children.asp http://www.unicef.org/.../reallives 2391.htm http://www.nelsonmandela.org/.../biographyl
http://nobelprize.org/.../mandela-bio.html
http://www.guardian.co.uk/.../nelsonmandela - http://www.moreorless.au.com/.../mandela.html
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புண்னியாமீன் 195

Page 100
உசாத்துணை நூல்கள்
()
:
http://www1.voanews.com/.../UN-Observes-Nelson-MandelaInternational-Day-98633504.html-news.bbc.co.uk/... 1454208.stm http://www.nelsonmandelachildrensfund.com/- http://www.un.org/apps/news/story.asp?NewsID=32918 http://www.facebook.com/mandelaintlday http://www.unifem.org/gender issuesviolence against women/ http://www.who.inty Media centre) Fact sheets http://www.womenshealth.gov/violence/ http://books.google.lk/books?isbn=074253.0558. http://www.nirmanee.org/graphics domestic violence against Women.pdf
http://www.youtube.com http://www.ovw.usdoj.gov/ovwgrantprograms.htm http://www.womenshealth.gov/violence/ http://www.wave-network.org/
http://www.vaw.umn.edu/ http://www.un.org/womenwatch/.../Handbookortal. http://unesco.org/ev.php URL ID=13630&URL DO-DO TOPIC&URL SECTION-201.html http://www.timeanddate.com) Calendar) Holidays http://www.un.org/News/Press/docs/2003/sgsm9007.doc.htm http://www.un.org/en/events/televisionday/ http://www.info.gov.za/events/un/worldtv.htm http://www.altiusdirectory.com/.../world-television-day.php - United States http://www.eslholidaylessons.com/11 world television day.html http://www.csiro.au/events/World-Television-Day.html http://www.worlddiabetesday.org/the-campaign/about-wdd - United States
http://www.who.int http://en.wikipedia.org/wiki/World Diabetes Day http://www.idforg/world-diabetes-day-four- United States
http://www.youtube.com/watch?v=XA7OsnVXwM4
http://www.worlddiabetes.ca/- http://www.ispub.com/.../world-diabetes-day-activity-profes sional-quality-of-life.html
196
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 3 : கலாபூஷணம் புன்னியாமீன்


Page 101
öbÓDIFICA
செய்திகளை இ வியந்துபோனேன்
தமிழில் இதுவன
வெளியிட்டுள்ளார்
பீர்முஹம்மட் ை
இவர் பேராதன்ை
பெற்றவர். மேலும்
蠶 கல்லூரி ஆசிரிய
பின்பு மத்திய மாகாண கல்
லாசார அமைச்சின் உதவிப்
இவர் தற்போது முழுநேர
சிந்தனைவட்ட வெளியீட்டகத்தின் முகாமைத்து என்பதறிந்து மகிழ்கிறேன். 瑟
1970களில் சிறுகதை மூலம் இலக்கியத்துறையி : :::-: தேவைகள்" எனும் தலைப்பில் நாவல்கள், கவிதைகள், பல்8 ம் 05 புலமைப்பரிசில் மாணவர்களு தரம் மற்றும் உயர்தர மாணவர்களுக்கான பலதுறை சார்ந்த 170 இற்கும் அதிகமான ரு இவரின் சிறுகதைகள் தமிழ்நாட்டிலிருந்து வெள்
瑟 ற இலக்கிய ஏடுகளிலும் இடம்பெற்று த்தில் பல்வேறு ஆய்வுகளுக்கு உட்படுத்தப்
 

籌
uib qaïaîlunulsior...
பி மலைநாட்டில் தலைநகர் கண்டி மாநகருக்கு மைந்துள்ள சிற்றுாரில் பிறந்து வாழ்ந்துவரும் iனியாமீன் அவர்கள் என் நெஞ்சங் கவர்ந்த உலக அளவில் நினைவுகூரப்பட வேண்டிய வர் இணையதளங்களில் எழுதியமை கண்டு இணையத்தால் இணைந்தவர்கள் நாங்கள்
ர 170 இற்கும் மேற்பட்ட நூல்களை எழுதி 1960 ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் நாள் சதா உம்மா ஆகியோரின் புதல்வராகப் பிறந்த ஏப் பல்கலைக்கழகத்தில் கலைமானிப் பட்டம் b ஊடகத்துறையில் சிறப்புப் பட்டம் பெற்றவர். ராகத் தன் பணியைத் தொடங்கி, கல்லூரி வி அமைச்சின் இணைப்புச் செயலாளராகவும், பணிப்பாளுராகவும் பணியாற்றி 46 வயதிலேயே ஊடகவியலாளராகவும், எழுத்தாளராகவும், வப் பணிப்பாளராகவும் பணியாற்றி வருகின்றார்
ல் நுழைந்த இவரின் முதலாவது நூல் 1979 ஆம் வெளிவந்தது. அன்றிலிருந்து இன்றுவரை நிலைக்கழக மாணவர்களுக்கான அரசறிவியல் நக்கான வழிகாட்டி நூல்கள், க.பொ.த.சாதாரண வழிகாட்டி நூல்கள், ஆய்வு நூல்கள். என் நூல்களைத் தமிழில் எழுதி, வெளியிட்டுள்ளார். ரிவரும் தாமரை, தீபம், கணையாழி, கலைமகள் ள்ளன. இவரின் ஆக்கங்கள் பல்கலைக்கழக __{5666.
ாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் னணித் தேசிய ஏடுகளுள் ஒன்றான ஞாயிறு மத் தொகுத்து இதுவரை 15 தொகுதிகளாக நிலையில் பலவற்றை ஆவணப்படுத்திவரும் இமயமாகத் திகழ்கின்றது. ܗ
வெளியிடுவதில் வெளியீட்டுப் பணியகங்கள் எனும் பெயரில் பதிப்பகம் ஒன்றை உருவாக்கி 1ள இவர் வெளியிட்டுள்ளார். இந்த வெளியீட்டுப் ளர்கள் பயன்பெற்றுள்ளனர்.
எம். எச். எஸ். மஸ்தாவின் அன்புக் கணவரான
இரண்டு மக்கட் செல்வங்கள் உள்ளனர். ស இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கங்களிலும், இணைய ஊடகங்களிலும் இவர்
தொகுதிகளாக நூலுருப்படுத்தி வெளியிடும் இம் மொரு பரிமாணத்தை எடுத்துக் காட்டுகின்றது.
துகின்றேன்.
789宝 5下亨亨
鼠
9 é50
ISBN: 978-955-1779-45-0