கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நக்கீரம் 1997

Page 1
國國制調體
§
 
 
 

J

Page 2


Page 3


Page 4


Page 5
"மேன்மை கொள் சைவ நீதி
இதர ШПАНd dijЈ
குணை 2* சட்டமாணவர் இந்து
இலங்கை சட்டக் கல்லூரி 24 ஹல்ப்ஸ்டோப் வீதி
கொழும்பு -12. 35
 

விளங்குக உலகமெல்லாம்”
ாசிரியர்
ண் கௌதமன்
| மகாசபை x ஆண்டு மலர் 199)
SRI LANKA LAW COLLEGE, 88 244, HULFTSDORPSTREET, COLOMBO-12.

Page 6


Page 7
திருச்சிற்றம்ப
திருவாக்கும் செய்கருமம் கைசு பெருவாக்கும் பீடும் பெருக்கும் ஆதலால் வானோரும் ஆனை (
காதலால் கூப்புவர் தம்கை
அப்பனை நந்தியை ஆரா அமு: ஒப்பிலி வள்ளலை ஊழி முதல் எப்பரி சாயினும் ஏத்துமின், ஏத் அப்பரி சீசன் அருள் பெறலாபே
ஏறுமயில் ஏறிவிளையாடுமுக ! ஈசனுடன் ஞானமொழி ே கூறுமடி யார்கள் வினை தீர்த்தழு குன்றுருவ வேல்வாங்கி நி மாறுபடு சூரரைவதைத்தமுக ெ வள்ளியை மணம்புணர வ ஆறுமுகமானபொருள் நீயருள ஆதியருணாசலம் அமர்ந்
திருச்சிற்றம்ப

லம்.
வட்டும்; செஞ்சொல்
- உருவாக்கும்;
முகத்தானைக்
-கபிலதேவர்
-திருமந்திரம்
மொன்றே பசுமுக மொன்றே முகமொன்றே ன்றமுக மொன்றே
மான்றே பந்தமுக மொன்றே ல் வேண்டும்
த பெருமாளே
- திருப்புகழ்
லம்

Page 8


Page 9
பொருளடக்கம் Contents
10.
ll.
I2.
13.
l4.
15.
16.
ஆசிரியர் தலையங்கம் சுவாமி ஆத்மகணானந்தாஜி அவர்களி Message from the Chief Justice Message from the Principal of Law தலைவரின் உளத்திலிருந்து
நக்கீரம் வளரட்டும் நானிலம் வாழ தலைப்பு விளக்கமும் நக்கீரர் வரலாற் முகப்பின் முகவரி
நல்லூர் கந்த சுவாமி கோவி
நல்லூர் கந்தசுவாமி கோவில் - ஒரு வ
பேராசிரியர் சி. க. சிற்றம்பலம் தலைவர், வரலாற்றுத் துறை, யா நல்லை முருகப்பெருமான் திருக்கோ நல்லை முருகபக்தர் நாவலர் பெரும
கலாகீர்த்தி பேராசிரியர் பொன். பூலோகசிங்கம் The Nallur Kandaswamy Temple
Nirmala Ramachandran
இந்து சமய கோட்பாடு Hinduism Princ
A Background to the Under standir religion and Social religion
Prof C Suriyakumaran Rituals and Temples
Justice. C. 4 Wigneswaran. 1 Judge of the Court of Appea, Hinduism and formation of values
Ms. Pbomany Gulasingam Education faculty University சங்கரரின் பிரம்மமும் சைவசித்தாந்தி - ஓர் ஒப்புநோக்கு
கலாநிதி நா. ஞானகுமாரன் தலைவர், நுண்கலைத்துறை, ய கலியுகத்தில் ஆத்மசாதனை
சுவாமி கெங்காதரானந்தா

பக்கம்
iன் ஆசிச்செய்தி
College
ட்டும்!
றுச் சுருக்கமும்
sü Nallur Kandaswany Kovil
ரலாற்றுப் பின்னணி O
ழ் பல்கலைக்கழகம்.
யிலும் ானும் 09
l4
களும், விழுமியங்களும் iples and Values
ng of Hinduism as pure
8
23 ЗA. (Lon), LLB(Сеу) f for peace and harmony 33
of Colombo களின் சிவனும்
37
ாழ் பல்கலைக்கழகம்

Page 10
17.
18.
19.
21.
26.
27.
29.
31.
Womens' Issues: a Hindu Perspecti
Dr. Naresha Duraiswamv என் கடன் பணி செய்து கிடப்பதே
g. Qp. 476/77.6/sssair. LL.M. M. சிரேஷ்ட சட்டத்தரணி Hinduism in Sri Lanka
Justice A. Palakidner Retd. President of the Court திருக்கேதீசுவர ஆலயத்தின் நிலையை ச. சரவணமுத்து, ஆலய திருப்ட் பூரீநகுலேஸ்வரக் குருக்களுடன் ஒர் ே இளைய தலைமுறையினரின் சிந்தனை திரு. ச. பகிரதன், சிரேஷ்ட சட்ட Svami Vivekanadar and Hinduism
A? MVimalachandran BA... (Econ Bhagavad-Gita - the essence of ve Indralogini Rajagopalan, Attic சைவ சமயக் கல்வி - ஒரு கண்ணோட்
குமாரசாமி சோமசுந்தரம் BA Thirumoolar and Science
Swami Umashankarananda
மாணவர் ஆக்கங்க வாழ்க்கை வாழ்வதற்கே
திருமதி. சுகந்தி இராஜகுலேந்தி கீதையிலிருந்து சிதறிய முத்து
சுகிர்தா சோமசுந்தரம் மனிதனை உயர்த்தும் மதம்
விஜயலட்சுமி வரதராஜா மதம் மனிதனை மதம் கொள்ளச் செய் செல்வி உருத்திராணி கதிர்காய சமயக்கோட்பாடுகள் சட்ட ஏற்பாடுக அமைகின்றன.
செல்வி. சந்திரவதனி அருச்சுன The Influence of Hinduism on Buda
Ms. Aananthy Rajendram இந்து - இன்றும் நாளையும்
ப. ச. மெளலிஸ்வரன்

Ve
Phil
ofAppeal ) - ஒரு அறிக்கை பணிச்சபைச் செயலாளர்
நர்காணல்
னக்கு
உத்தரணி
.) Ceylon. Attorney-at-Law dicknowledge )rney-af-LaMv
டம்
Dip-in-Education
Saraswathy
air Student Articles
Dir
கின்றதா? ბჭჟLჩL? ளுக்கு வழிகாட்டியாக
ராஜா dhism
47
67
70
73
79
87
00

Page 11
40.
இந்து சமய திருத்தலங்களும் இல - ஒரு கண்ணோட்டம்
அ. பிறேமவிங்கம் தற்கால இலங்கையில் இந்துத் திரு
இரா. செந்திற்குமரன் அவனருளாளே. (சிறுகதை)
4. Luz umasuair சித்திரத்தேர் ஏறி வரும் குமரா.
நிலக்ஷன் சுவர்ணராஜா டாக்டர் கராஷிமாவுடன் ஒரு செவி An Interview with Dr. Noboru K President international Associat நல்வரவாகட்டும். (கவிதை)
தயாள் சி. செபநாயகம் Lav Students' Hindu Maha Sab சட்ட மாணவர் இந்து மகாசபைல சட்டக் கல்லூரி இந்து மாணவர்-) இதழ் படைத்த இதழாசிரியர்கள் சபைப் போட்டி முடிவுகள் -1997 Prize Winners 1997
சட்ட மாணவர் இந்து மகாசபை (
இதயத்தால் இயம்புகின்றோம் ந

ங்கையின் சமகால யுத்தமும்
தத்தலங்கள்
(கவிதை)
வி arashima, Professor Emiritus, ion of Tamil research.
bha - Executive Committee யை இனிதே வழிநடத்தியவர்கள்
997
செயலாளர் அறிக்கை -1997
ன்றிகளை
102
O5
107
III
12
13
6
117
ΙΙ8
121

Page 12
நக்க ஆண்டு
கணை : 2 சட்ட மாணவர் இந்து மகாச
மக்களுக்கு மதம் என்பது மிகவும் பிடித்தமான விஷய உண்டு. தத்தம் மதங்களிற்காக அவர்கள் எதையும் செய் கொலைகூடச் செய்வார்கள் - அதனை ஒற்றி வாழ்வன
இஃது சமூகவியல் அறிஞர் ஒருவரின் கூற்று இன்று : செயல்கள் நியாயப்படுத்தப் படுகின்றன. இவ் வேதனையா உலகுக்கும் ஒளியாய் இருக்கும் சமயத்தை சேர்ந்தவன் பெருமையுடன் சிலாகித்த இந்து சமயத்தில், ஏன் இந்தப் இந்நிலையினின்று மீண்டு வர எம் விழுமியங்களை மீள் ே
உலகின் நூற்றுக்கணக்கான மதங்களுள் இந்து சமயத் தன்மையும், சுயவிமர்சன சுதந்திரமும் ஆகும். இந்து எந்தவொரு சீரிய மதத்தையும் மதித்து அங்கீகரிக்கும் இன்றைய நிலை என்ன? எதிர்க்கருத்துக்களைக் கொண்டி துரோகச் செயலாகக் கருதும் சகிப்புத் தன்மையற்ற பெரும்
அவ்வாறே குற்றம் குறை யார் செய்யினும், அது மூத்த எமது சமயம். இச் சுயவிமர்சன சுதந்திரமும், சுயம இருந்திருக்கின்றன - இருந்து வருகின்றன. இந்து சம நிலைபெற்றிருக்கக் காரணம் இதுவே. ஆயின், நண்பர்க சுட்டிக் காட்டத் தவறுகின்றோம். அண்மைக்காலங்களில் வருவது கவலைக்குரிய விடயமாகும்.
'நெருக்கடியான காலகட்டங்களில் தீயவர்களின் அட்டூழிய என்றார் லூதர் கிங்
இனியவர்களே இவ் விழுமியம் எம் ச்மூக மேம்பாட் கைவிட்டு விடும். ஒரு தலைமுறையின் பயம் காரணமான வித்தாகி விடும்.
நண்பர்களே எமது சமயம் இன்றும் பீடு நடை போடக்க இன்று சிறு தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனை நிவர்த்தி தளைகளைக் களைய ஒரு பாரதியை எதிர்பார்த்திருப்பது ஒரு விவேகானந்தனை எதிர்பார்த்திருக்கின்றது
இவ் உயரிய கடமைக்கு நீங்கள் தயாரா?

AA 5 Jn
மலர்
பை - இலங்கை சட்டக் கல்லூரி 1997
ம். அவர்கள் உள்ளத்தில் மதத்திற்கு ஒரு சிறப்பிடம் வார்கள் - வாதிடுவார்கள், சண்டையிடுவார்கள், ஏன் தத் தவிர.
உலகில் மதம் என்னும் போர்வை கொண்டு பல தகாத உண்மைக்கு இந்து சமயிகளும் விலக்கல்ல. முழு என்பதனால் பூரிப்படைகின்றேன்’ என விவேகானந்தர் பிறழ்வு ?நாம் எம் அடிப்படைகளை மறந்ததனாலன்றோ? நாக்கல் அவசியமாகின்றது.
தை தனித்துவப் படுத்திக் காட்டுவன அதன் சகிப்புத் சமயத்தின் சகிப்புத்தன்மை அனைவரும் அறிந்ததே. பரந்த மனப்பான்மையே எம் சமயச்சிறப்பாகும்.ஆனால் ருப்பதை மட்டுமன்றி நடுநிலைமை வகிப்பதைக்கூடத் பான்மை வாதமே இன்று நிலவுகின்றது.
சிவனேயாயினும் சுட்டிக்காட்டச் சுதந்திரம் வழங்கியது திப்பீடும் எமது சமய சீர்திருத்தத்திற்கு வித்தாக யம் பல்லாயிரம் ஆண்டுகளகக் காலத்தினை வென்று ளே ! நாம் எம்முடைய, எம்மவருடைய பிழைகளைச்
எம்மத்தியில் இவ்வின்றியமையாத விழுமியம் அருகி
ங்களன்று , நன் மக்களின் அமைதியே பயங்கரமானது
டுக்கு அவசியமானது. இன்றேல் பரிணாமம் எம்மைக் மெளனம், தொடரும் பல தலைமுறைகளின் அழிவுக்கு
ாரணம் இச் சுயவிமரிசன சுதந்திரமே இந் நிலையில், செய்ய முன் வருவோமாக தமிழ் இலக்கியம் தன் போல இந்து சமயமும் ஒரு சீர்திருத்த வாதியை.
- இதழாசிரியர்

Page 13
Phone
ASHRAMA : 588253 CULTURAL CENTRE :
வாழ்
சட்ட மாணவர் இந்து மகாச
இவ்வாண்டு வெளியிடப்பட விரு
பொதுவாக, இன்று எங்கும் இந்த நிலையிலே, சமயங்கள் ஆ பெறுகிறது. சமயத்தின் உயர்ந்த வாழ்க்கையில் கடைபிடித்தாலெ காண்பது அரிது. எனவே, முதல் மக்கள் அறிந்து கொள்ளச் செய்ய பணி, உடனடியாகச் செய்ய வே6
வருக்கும் பொறுப்புண்டு.
சட்டமாணவர் இந்து மகா பயனுள்ள பல நல்ல கட்டுரைக
கருத்துக்களையும், பாரம்பரிய
என்பதில் ஐயமில்லை.
சட்டமாணவர் இந்து மகா பாராட்டுதல்களும், நல்வாழ்த்துக்
நக்கீரம் சிறப்பிதழுக்கு எம

RAMAKRISHNAMISSION (Ceylon Branch) 40, Ramakrishna Road, Wellawatta, Colombo - 06. 26.08.1997
த்துச் செய்தி
பையின் ஆண்டு மலரான நக்கீரம்"
ப்பதையறிந்து மகிழ்ச்சியடைகிறோம்.
அமைதியின்மை காணப்படுகிறது. ற்ற வேண்டிய பணி முக்கியத்துவம்
உண்மைகளை அறிந்து அவற்றை ாழிய இம்மண்ணில் அமைதியைக் மில், சமயத்தின் உயர்கருத்துக்களை வேண்டும். இது மிகவும் முக்கியமான ண்டியதும் கூட. இப்பணியில் அனை
சபையினர் வெளியிடும் நக்கீரம் 1ளின் வாயிலாக, நமது சமயத்தின்
பெருமைகளையும் அறிய உதவும்
சபையினர்க்கு எமது மனமார்ந்த
களும் உரித்தாகுக
து நல்வாழ்த்துககள்!
சுவாமி ஆத்மகனாநந்தா

Page 14
CHIEF JUSTICE'S CHAMBERS SUPREME COURT COLOMBO 12
Mes
The Law Students' Hindu M. again the magazine Nakkeeran to be warmly congratulated fort
 

අශුවිනිශේචයකාර මැදිරිය ශෝෂ්ඨාධිකරණය කොළඹ 12
August 20, 1997.
Sage
aha Sabha is publishing once ". The office bearers deserve heir efforts.
-GPS. de Silva, Chief Justice.

Page 15
Message for
I am happy to send this
1997 issue of 'Nakkeeram"
Students' Hindu Maha Sabha,
Law Students' Hindu Mé
of "Nakkeeram" in 1995 affer
The articles published in received by academics, lawy deed laudable that a small nu
are able to bring out a maga
I congratulate the memb Maha Sabha and extend my
SCC2SS.

In the Principal
Sri Lanka Law College
message to be published in the
which is a publication of Law
ha Sabha relaunched the issue
a lapse of 23 years.
"Nakkeeram" have been widely
ers and students alike. It is in
Imber of members of the sabha
zine of this standing.
ers of the Law Students' Hindu
y best wishes for its continued
H. J. F. Silva Principal, Sri Lanka Law College.

Page 16
தலைவரின் உளத்திலிருந்து. {
இ
அன்பு, பொ
-9/φύζυ
அகிலத்தை அருள் டெ ஆனந்தத்தை அளிக்கும் அ
இலங்கை சட்டக் கல இந்து மகாசபையின் இரண்டாவது கணையை எய்யும் ே இலங்கை வாழ் இ எறிகணை வீச்சுக்களு
9/G/GUCO/0607
இந்துக்கள்
ஆனுட்டா அனுஷ்டிக்க முடியாத இக்கட்டான இந்து மதம் காக்கப்படும்’ எனும் உறு சைத்தான் ஒது என்றே எண்ணத் தோ6
எமது மதத்தை ச நாமே போராடியாக ே
இவ்வேளைய எமது நச் இரண்டாவது 67t/cucu(
நக்கீர ( நாம் செ என்றும் விறுநடை ே
எவ்விடர் வரினும் எவர் எதிர்ப்பினும் பணியே எமது சபையினை நடாத் என்னுடன் தோள்கொடுத்த அனை எனது பணிவான நன்றியை காணிக்கையாக்
வாழ்க நக்கீரம் வளர் “மேன்மை கொள் சைவரீதி விள

இந்து மதம் னிய மதம்/ றுமையை 300C (Unešá8 பறவைத்து ரிய மதம்/
ப்லூரியின் நக்கீரம்" 2/6067.96) இந்துக்கள் ள் வாழும்
சூழ்நிலை
தமது மத (JaS6)6.7 7 (്വതT ரதிமொழி ம் வேதம்’ ன்றுகிறது
ாப்பாற்ற მიJóóór06ცó/
பில் தான் க்கீரத்தின் / 65606007 %ditpgy
னதுடன் பற்படின் Jo Gusch
ஞ்சோம் ο στοόρν /வதற்கு பருக்கும் |கிறேன்.
இந்து மதம்!
குக உலகமெல்லாம்"
செல்லத்துரை பிருந்தாபன் தலைவர்

Page 17
**நக்கீரம்?? வளரட்டும்
அகவை 25இல்முகை
ஆண்டொன்று இடை
ഗ്ഗUഗ്ഗ ഗ്രസ്ത്ര ഗ്രീd
மனமகிழ்கிறேன்
சிவனின் சிற்றம் தக்கி
6ിജZശ്ചിത്രയെ ഗ്ര
ബീഗ്രസ്ത്ര/
கொடுமையை எதிர்த்
சொல்லாமல் சொன்ன
கொற்றம் புரியினும்கு
தெற்றிதேத்திரம் தெரு
குற்றம் குற்றமே
நற்றமிழ் நக்கீரன்நிமி
நானிலம் நிமிரச் சொன்
മത്തിമ ഖസ്തു
நக்கிரம் வாழ்க

நானிலம் வாழட்டும்
அவிழ்ந்த "நக்கீரம்"மொட்டு
ിബിബി മ
செப்திகேட்டு
ரன்துணிவில்
മ
ம்குன்றென நிமிர்ந்து
死列
7வன் நக்கீரன்
9ഗ്ഗമഗ്രമ
தப்பு உமிழ்னும்
ர்ந்து சொன்னது
*னது
சுலோசனா துரைராசா
&% দেশ) . . ...}}{{
சட்ட மாணவர் இந்து மகா சபை 1995.

Page 18
தலைப்பு விளக்கம்
தருமி கவிதை, குழலின் வா வந்தது வாதம், ஈசன் வந்தா பேசும் என்றான் நக்கீரன் - நாமறிந்த பெரும் முக்கண்ணன் முகம் பார்த்து எக்கண் காட்டினும் குற்றமே நெற்றி விழியில் நெருப்பு வ பற்றி எரியினும் குற்றமே எ தக்கான் அவன் பான்மை ந கீரன்-வீரன் ஆனான் நக்கீரம் நானிலம் பெற்றது.
நக்கீரர் வரலா
பண்டைத் தமிழ் இலக்கியங்களுள் : முன்னிற்கும் சிறப்புடைய திருமுருகாற்றுப் நல்லிசைப் புலவராவார்.
கீரர் என்பது இவரது இயற்பெயர். 'ந' எ அதனைச் சேர்த்து இவர் நக்கீரர் எனப் டெ "நெடுநல்வாடைப் பாடலும் இவரால் பாடட் இவரால் பாடப்பட்டவை.
இறையனார் அகப்பொருளுக்கு உரை க குயக்கொண்டான் என்பவன் மதுரைப் பட்டி வடமொழியே சிறந்தது என்று வாதிட்டான். அறம் பாடினார். உடனே அவன் இறந்தான் திருவருள் கொண்டு உயிர்த்தெழச் செய்ய வே பெற்று எழுமாறு பாடினார்.
குறுந்தொகையில் உள்ள 'கொங்கு( இறைவனுக்கும் சொற்போர் நிகழ, இறைவ 'நெற்றிக்கண்ணைக் காட்டினும் குற்றம் கு புராணம் கூறும்.
பத்துப் பாட்டுக்குக் காப்பாகத் திகழ்வ நக்கீர தேவ நாயனார் என்றழைப்பர். மது திருக்காளத்தி ஆகிய கோவில்களில் எழுந்தரு

Fub
புலவன்
என்றான் ழிந்தது ன்றான்
கீரம் ஆனது
ற்றுச் சுருக்கம்
நலை சிறந்து விளங்கும் பத்துப்பாட்டினுள் படை நூலை இயற்றியவர் நக்கீரர் என்னும்
ன்பது சிறப்பினைக் குறிப்பதோர் இடைச்சொல்; பயர் வழங்கப் பெற்றார். பத்துப்பாட்டிலுள்ள பட்டதே. நற்றிணையில் ஏழு செய்யுட்களும்
ண்டவர் நக்கீரர் என்பவர். மதுரையில் வாழ்ந்த மன்றம் ஏறித் தமிழ் மொழியைக் காட்டிலும் அது கேட்டுச் சினந்த நக்கீரனார் அவன் மாள அதனைக் கண்ட புலவர் சிலர் அவன் மீது ண்டினர். நக்கீரனார் சினந்துறந்து அவன் உயிர்
தர் வாழ்க்கைப்' பாடலால் இவருக்கும் ன் நெற்றிக் கண்ணைக் காட்டினார். நக்கீரர் றமே' என்று கூறியதைத் திருவிளையாடல்
து திருமுருகாற்றுப்படை. இவரை சைவர்கள் ரை, திருப்பரங்குன்றம், திருஈங்கோய்மலை, ளி அடியார்களுக்கு அருள் பாலிக்கின்றார்.
திருமதி. சுகந்தி இராஜகுலேந்திரா இதழாசிரியர் : பாலச்சந்திரன் கெளதமன்

Page 19
உள்ளும், புறமும் பலம் படைத்தவர்கள் நிற்கின்றனர். எதிர் கொண்டு ஏறுநடை போடும் வல் பெருமக்கள், பிரதிநிதிகளோ அமைதியாக .அதி அமைதியாக தமிழ் மானம் மட்டுமன்றிதன்மானமும் இலங்கை மண்ணில், செல்வந்தக் கோயில்கள் "ஷெல்' வந் செல்லரிக்கும் அறிக்கைகளில் ரூபாய் மனதை ரணப்படுத்தும் பத்தொடு பதி இருக்கும் நிலைகண்டு அவ் ஆதங்கத்தில் வடித்த முகப்பின் முகவரி
உடைந்த வீடு உடைந்த உள்ளம் உடையும் நாடு உடைக்கும் படைக முடையும் மிடியும் குடியைக் கெடுக் கடையும் மத்தாய் நடுவில் மனிதன் அல்லல் அறுக்கும் அரசு என்றே சொல்லப் போனான் மனிதன் அங்கு எல்லா இடர்க்கும் அதுவே ஏது.ஆன. மனிதன்வெல்ல வழி தேடினான்துயர் கொல்ல வழிதேடினான் தடை விலக்கும் தந்த முகன் விடை சொல்வான் என்றெண்ணி அவர்கடைவாயில் வந்துற்றால் உடைந்த கையும் உடைந்த காலும் உடைத்ததுரிவிரெச ஜயசிகுறு வில்லங்கம் விலக்கும் இந்த விநாயகனுக்கு
GSaibauesch/ சொல்லுங்கள் மனிதர்களே அல்லும் பகலும் அவனை ஏத்தும் பக்தர்களே சொல்லுங்கள் வழியொன்று வில்லங்கம் விலக்க விநாயகனை மீண்டும் விநாயகன

ர் பாவம் செய்யத்துணிந்து
லமை படைத்த
b சோரம் போகின்றது
த கோயில்களாகவும்
சதங்களாகவும் னொன்றாகவும்
குேம்
க்க,
கவியாக்கம்: சுகந்தி இராஜகுலேந்திரா ருத்தாக்கம்: பாலச்சந்திரன் கெளதமன்

Page 20
இதய அ
அமரர். திரு. எஸ். ச
பதிந்தாய் பதிந்த ஆண்டுகள் பதிந்த பதிந்தாய் மனதில்
அதனால்
பதிந்தாய் உன் சட்டம் பேசும் 67(ბ(მზ -(ბ
பதிந்தாய் உன்நா பாருள்ள 6)/60)ди
போற்றிப் (16966,
அமரர். திரு. வி. இர முன்னைநாள் அதிபர், இலங் அவர்களுக்கும், சட்ட மாணவர் இந்து ம
அஞ்சலிகளைச் சமர்
 

ற்சவி
ன்முகலிங்கம்
Č பத்தைந்து U 00ഞ്ഞഖതമ്
മിത്രങ്ങതഖ CO/G007G/f
Yo(ბ ჩ6)
2V.,
த்தினசபாபதி கை சட்டக் கல்லூரி காசபை தனது இதயபூர்வமான ப்பிக்கின்றது.

Page 21
நல்லூர் கந்தச -ஒரு வரலாற்று
கி.மு. 3ஆம் நூற்றாண்டில் நம்நாட்டில் ( மதமே மக்களின் மதமாகக் காணப்பட்டதற்க இருந்தும் பின்வந்த பெளத்த மத நிறுவனங் அந்நிறுவனங்களாற் பேணப்பட்டது போன் வில்லை. இதனால் ஈழத்து இந்து சமய ஆ முறையில் ஆவணப்படுத்தி எழுதுவதென்பது அங்கும் இங்கும் சிதறிக்கிடக்கும் சான்றுகளை இந்து சமய வரலாற்றுப் பின்னணியிலும், ஈழத் வகித்துள்ள, தமிழகத்துப் பின்னணியிலும் ஆ வழிபாட்டிடங்களின் வரலாற்றினை நிரைட் வதற்குக் கால அட்டவணை அவசியமா பின்னணியில், நல்லைக் கந்தனின் ஆலய வகுத்து நிரைப்படுத்துவது தவிர்க்க முடியா; கி.பி. 500 வரை (2) கி.பி. 500-1000 வரை க்குப் பின்னர்
கி.பி. 500 வரை
தமிழகத்தில் இக்காலப்பகுதி சங்க, சா காணப்படுகிறது. சங்க இலக்கியங்களில் அங் தகவல்கள் காணப்படுகின்றன. குறிப்பாக இ இடத்தினைவகித்திருந்தது. இவ்விலக்கியங் அழைக்கின்றன. அணங்கு உறையும் இடங்க சுட்டப்பட்டுள்ளன. இக்கருவிகளில் வேலும் 'வேல் கெழு தடக்கைச் சால் பெருஞ் செல் அடிகளால் அழைக்கின்றது. இவ்வழிபாட் எனப்பட்ட பூசாரியே. வேலே முருகனது முருகனது 'ஆறுபடைவீடுகள் பற்றிய ஐதீகமு வேலின் முக்கியத்துவத்துக்குச் சிறந்த சான் பாட்டில் பிரதான இடத்தினைப் பெற்றிருந்த (8:12) என அழைப்பது ஈண்டு அவதானிக்க
தமிழகத்தின் முருகவழிபாட்டினது ெ அகழ்வாய்வின் போது கிடைத்த தொல்லி முருகனது படைவீடுகளிலொன்றாகிய திருச் மேற்கொள்ளப்பட்ட அகழ்வின் போது முருக ஆகியன கிடைத்துள்ளன. இவை யாவும் உே பிறப்பதற்கு முன்னரே பல நூற்றாண்டுகட்கு ( விளங்கிய இவ்வழிபாட்டு நெறியில் வட
நக்ரெம் 97

வாமி கோயில் றுப்பின்னணி
பேராசிரியர் சி.க. சிற்றம்பலம் தலைவர், வரலாற்றுத்துறை, யாழ்-பல்கலைக்கழகம்
பெளத்தம் கால்கொள்ள முன்னர் இங்கே இந்து கான இலக்கிய, தொல்லியற் சான்றுகள் உள. களின் வரலாற்றைக் கோவைப்படுத்தும் மரபு று இந்து சமய நிறுவனங்களாற் பேணப்பட லயங்களின் வரலாற்றினைத் தொடர்ச்சியான சிரமமாகின்றது. எனினும், இலக்கியங்களில் ாயும், பிற தொல்லியற்சான்றுகளையும், ஈழத்து து நாகரிக வளர்ச்சியிற் காத்திரமான பங்கினை ராய்கின்றபோது ஓரளவுக்கு ஈழத்து இந்து சமய படுத்த முடிகிறது. இவ்வாறு நிரைப்படுத்து கின்றது. ஆதலால் தமிழக ஈழவரலாற்றுப் வரலாற்றினைப் பல்வேறு காலகட்டங்களாக த ஒரு தேவையாகின்றது. அவையாவன (1) (3) கி.பி. 1000 - 1621 வரை (4) கி.பி. 1621
ங்க மருவிய காலப்பகுதிகளை உள்ளடக்கிக் பகு நிலவிய முருக வணக்கம் பற்றி விரிவான வ்வணக்கத்தில் முருகனது "வேலே பிரதான கள் தெய்வத்தை அணங்கு என்ற பதத்தால் ளாக மலைகள், ஆறுகள், கருவிகள் ஆகியன ஒன்றாகும். இதனையே திருமுருகாற்றுப்படை வ' (265) 'செவ்வேற் சே எய்” (65) என்ற டின்ை முன்னின்று இயற்றியவன் 'வேலன்' மிகப்பழைய வழிபாட்டு மரபாக இருந்ததை மும் எடுத்துரைக்கிறது. படைவீட்டுத்தத்துவமே றாகும். வேலோடு கடம்ப மரமும் இவ்வழி து. பரிபாடல் முருகனைக் "கடம்பமர் செல்வ த்தக்கது.
தான்மையை உருசிபபடுத்துவதாக அங்கே யெல் எச்சங்களும் அமைந்து விடுகின்றன. செந்தூருக்குக் கிட்ட உள்ள ஆதிச்ச நல்லூரில் னது வேல், சேவற் கொடி, காவடிச்சின்னங்கள் லோகத்தில் அமைந்தனவே. இவ்வாறு கிறிஸ்து முன்னர் தமிழக வழிபாட்டு நெறிகளில் ஒன்றாக நாட்டில் வளர்ச்சி பெற்ற இதிகாச புராண,

Page 22
இலக்கியங்களில் மேன்மை பெற்ற ஸ்கந்தன், சேனன் போன்ற மூர்த்தங்களும் சங்கமமாகி பரிபாடல், திருமுருகாற்றுப்படை ஆகியன
பெளத்த மதம் அறிமுகமாக முன்ன பெறறிருந்த ஈழத்திலும் இத்தகைய முருக இன்றும் முருகத்தலங்களிள் காணப்படும் உறுதிப்படுத்துகின்றன. தமிழக முருகனது உருசிப்படுத்துவதாக அமைவனதான் ஈ கோயில்கள்' என அழைக்கப்படும் முரு திருக்கோயில், பெரியபோரை தீவு, சித்தா6 இடங்களிற் காணப்படும் வழிபாட்டு முறை வழிபாட்டு முறையையே நினைவூட்டுக் கப்புறாளையாகவும், கிழக்கே கப்புகனாகவும் இம்மரபு தொடர்ந்து காணப்படுவதை எ ஆலயமாகும். இத்தகைய மரபு குடாநாட்டின் எனினும் பின்வந்த வைதீக, ஆகம வழிபா தொடங்கியது. இருப்பினும், இன்றும் நல் காணப்படுவதும், மாவிட்டபுரக் கந்தசுவா! காணப்படுவதும் இத்தகைய வழிபாடும், பிறப்பதற்குப் பல நூற்றாண்டுகட்கு முன்ன கின்றன. இவ்வாறே முருகனுக்குரிய "கடம் பெற்றிருந்தது. இன்றைய மல்வத்து ஓயா மு தலைநகர் அநுராதபுரத்தில் வழிபாட்டிற்கு மகாவம்சம் கூறுகிறது.
மேற் கூறிய சான்றுகளை உறுதிப்ப அமைகின்றன. ஈழத்திற் காணப்படும் கிறிஸ்து இலக்கியங்கள் கூறும் 'வேலன்'வேல" எ நாகரிக வளர்ச்சிக்கு வித்திட்ட மையப்பிரதே இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளி வேல்" குறியீடாகக் காணப்படுகிறது. புத்தவ மாவட்டத்திலுள்ள குருகல்கின்ன, பின்வே கிடைத்த உலோகத்தினாலான 'வேல்" இல் செய்கிறது.
எனினும், தொன்மையான முருக வழி நெறிகள் தமிழகத்தில் சங்கமித்தனவோ பிறப்பதற்கு முன்னர் காணப்பட்டதை இங் குமார, ஸ்கந்த, விசாக, கார்த்திகேய, சுப்பிர இத்தகைய வழிபாட்டு நெறியில் 'வேல் பெற்றது. சில ஆலயங்கள் வேல் வழிபாட்ை வழிபாட்டிற்கு முக்கியம் அளித்தன. இக்கா பொருட்களாற் செய்யப்பட்டன. இவ்வாறே மண் போன்றவற்றிலமைந்தன. இவ்வால காணப்பட்டதை யாழ்ப்பாண வைபவமாை
2

கார்த்திகேயன், குமாரன், சுப்பிரமணியன், மகா பதைத் தமிழ்ச் சங்க இலக்கியங்கள், குறிப்பாகப் -ணர்த்துகின்றன.
ர் தமிழகத்தை ஒத்த நாகரிக வளர்ச்சியைப் வழிபாட்டுப் பாரம்பரியம் காணப்பட்டதை வழிபாட்டு நெறிகளும் பிற சான்றுகளும் "ஆறுபடை வீடுகள்' பற்றிய ஐதீகத்தினை ழத்தின் கிழக்குப் பகுதியில் 'திருப்படைக் கன் ஆலயங்களாகும். கதிர்காமம், மண்டூர், ண்டி, வெருக்கலம்பதி, செல்லச் சந்நிதி ஆகிய பானது சங்க இலக்கியங்கள் குறிக்கும் 'வேலன் கின்றன. வேலன் பூசாரியே கதிர்காமத்தில் , உருமாறியுள்ளனர். இன்றும் யாழ்ப்பாணத்தில் டுத்துக்காட்டி நிற்பது தான் செல்லச் சந்நிதி பிற ஆலயங்களிலும் பேணப்பட்டிருக்கலாம். ட்டு நெறியின் பரம்பலால் இம்மரபு மறையத் லூர் ஆலயத்தின் மூல மூர்த்தியாக 'வேல்' மி ஆலயத்தில் சிலாவிக்கிரகங்களுடன் வேல் இதனை இயற்றிய ஆலயங்களும் கிறிஸ்து ரே தோன்றிவிட்டன என்பதை எடுத்துக்காட்டு ப மரமும் ஈழத்து வழிபாட்டு மரபில் இடம் }ன்னர் கடம்பநதி என அழைக்கப்பட்டிருந்தது ரிய வனமாகக் கடம்பவனம் காணப்பட்டதை
டுத்துவனவாகத் தொல்லியற் சான்றுகளும் துவுக்கு முற்பட்ட பிராமிக்கல்வெட்டுகளில் சங்க "ன அழைக்கப்படுகிறான். இவ்வாறே ஈழத்து சங்களாகிய கந்தரோடை, அநுராதபுரம் போன்ற ன் போது கிடைத்த பானை ஒடுகளில் முருகனது மாவட்டத்திலுள்ள பொம்பரிப்பு, அநுராதபுர வ போன்ற இடங்களில் அகழ்வுகளின் போது வழிபாட்டின் தொன்மையை மேலும் உறுதி
பாட்டுடன் எவ்வாறு வட இந்திய வழிபாட்டு அவ்வாறான நிகழ்ச்சி ஈழத்திலும் கிறிஸ்து குள்ள பிராமிக்கல்வெட்டுகளில் காணப்ப்டும் மண்ய போன்ற பெயர்கள் உறுதி செய்கின்றன. முக்கியம் இழக்க, உருவவழிபாடு முக்கியம் ட முன்னெடுத்துச் செல்ல, ஏனையவை உருவ 0 விக்கிரகங்கள் கூட மரம் போன்ற அழியும் ஆலயங்களும் அழியும் பொருட்களான சுதை, பங்கள் பல யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் யில் கி.மு. 5 ஆம் நூற்றாண்டுச் செய்தியாக
நக்கிரம்"97

Page 23
இடம் பெறும் திருத்தம்பலேசுவரர், திருத்தம்ட குறிப்புகள் எடுத்துக்காட்டுகின்றன. இந்நூல் முருகன் ஆலயம் பற்றிய குறிப்பாகும். இது ஆலயத்தைக் குறித்திருக்கலாம். இதேபோன்ற என்பதை நாம் மேல் எடுத்துக்காட்டிய ஈழத் உணர்த்துகிறது.
கி.பி. 500-1000 வரை
தமிழகத்தில் பல்லவர்காலம் இந்து சமய தாக்கம் ஈழத்திலும் காணப்பட்டது. பல்லவி கோயில்கள் ஆகியனவற்றை அமைப்பதற்குக் தலங்களாகிய திருக்கேதீஸ்வரம், திருக்கோே பாடப் பெற்ற பாடல்களானது இரு பிராந்தி சமயப் பிணைப்பினை எடுத்துக்காட்டுகி சிவவழிபாடே முன்னிலை பெற்றுக் காண அவர்கள் குறிப்பிடத்தவறவில்லை. கி.பி. 9 ஆ பாண்டியனின் திருச்செந்தூர்க்கல்வெட்டு வழிபாட்டு ஒழுங்குகள் பற்றி விரிவாகப் பேசு பாண்டிய, சோழ வம்சங்களின் செல்வாக்கும்
இக்காலத்தில் ஈழத்தின் பல பாகங்களிலு சூளவம்சம் கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் திருக் முருக ஸ்தலம் பற்றிக் குறிப்பிடுகிறது. மான மாலை ஒன்றைக் கையிலேந்தி மந்திரம் ஒ குமாரன்" மயிலேறிவந்து அவனுக்கு வரமளித் நூற்றாண்டில் வட பகுதியிலுள்ள கதிரைம6 சிங்கனைச் சிறந்த முருக பக்தனாகக் கைலா, நூல்கள் குறிப்பிடுகின்றன. ஒருவகையில் தோற்றம்பற்றிய ஐதீகம் இத்தலத்தினை உருவ பங்களிப்புப் பற்றிய குறிப்பு, அக்காலத்தி காலத்தில் ஏற்பட்ட சோழப்படை எடுப்பு ஆ நிர்மாணத்தையுமே சுட்டி நிற்கின்றன எனல நல்லூரிலும் சோழர் பாணியில் ஒரு ஆலயம் ஆலயத்தின் தோற்றம் பற்றிக் கையால ம கொடுக்கும் விளக்கம் அமைகிறது எனலாம்.
கைலாய மாலையிற் காணப்படும் தன மன்னன் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகிறது
"இலகிய சகாத்த மெண்ணுரற் றெழுபதா அலர் பொலி மாலை மார்பனாம் புவே நலமிகும் யாழ்ப்பாண நகரி கட்டுவித்து குலவிய கந்த வேட்குக் கோயிலும் புரில்
மேற்கூறிய செய்யுளை யாழ்ப்பாண வ தான் நல்லை முருகன் ஆலயத்தின் வரலாறு
நக்கீரம்"97

லேசுவரி, கதிரை ஆண்டவர் பற்றிய ஆலயக் குறிக்கும் "கதிரை ஆண்டவர்' என்ற குறிப்பு ஒரு சமயம் மாவிட்ட புரத்திலமைந்த முருகன் ஆலயம் நல்லூரிலும் காணப்பட்டிருக்கலாம் து முருக வழிபாட்டின் வரலாற்றுப்பின்னணி
ப வரலாற்றில் ஒரு மைல் கல்லாகும். இதன் பர் காலத்திற்றான் இந்து சமய உருவங்கள், ‘கருங்கல்’ உபயோகத்திற்கு வந்தது. ஈழத்துத் ணஸ்வரம் ஆகியவற்றின் மீது நாயன்மாரால் யங்களுக்கிடையே காணப்பட்ட நெருங்கிய ன்றன. நாயன்மார்களது தேவாரங்களில் ப்பட்டாலும் கூட, முருகவழிபாடு பற்றியும் ஆம் நூற்றாண்டுக்குரிய இரண்டாவது வரகுண இத்தலத்தில் அவனால் மேற்கொள்ளபட்ட கின்றது. பல்லவரைத் தொடர்ந்து ஆட்சி செய்த ஈழத்திற் காணப்பட்டது.
ம் முருக வழிபாடு சிறப்புடன் காணப்பட்டது. கோணேஸ்வர ஆலயப்பகுதியிற் காணப்பட்ட வர்மன் என்ற சிங்கள மன்னன் உருத்திராக்ஷ ன்றை உச்சரித்ததாகவும் அப்போது 'ஸ்கந்த ததாகவும் சூளவம்சம் கூறுகிறது. கி.பி. 8ஆம் லையில் (கந்தரோடை) அரசோச்சிய உக்கிர யமாலை, யாழ்ப்பாண வைபவமாலை ஆகிய நோக்கும் போது மாவிட்டபுரக் கோயிலின் ாக்குவதில் சோழ நாட்டுக்கலைஞர்கள் ஆற்றிய ல் வடபகுதி மீது இரண்டாவது பராந்தகன் கியன, அதன் பெறுபேறாக உருவாகிய ஆலய ாம். இதனால் மாவிட்ட புரத்தினைப் போன்று அமைக்கப்பட்டிருக்கலாம் என்பதை நல்லூர் ாலையில் காணப்படும் செய்யுளுக்கு நாம்
ரிச் செய்யுள் நல்லூர் ஆலயத்தை அமைத்த
மாண்டதெல்லை னகவாகு
நல்லைக் வித்தானே'
ரலாற்றுப் பின்னணியில் ஆராய்வதன் மூலம் ம் துலக்கப்படும். கி.பி. 13 ஆம் நூற்றாண்டின்
3.

Page 24
நடுப்பகுதியில் ஆரியச்சக்கரவர்த்திகளால் உ இல் கோட்டை அரசினால் வெற்றி கொள் நாடத்தியவன் கோட்டை மன்னனாகிய பிள்ளையாகிய செண்பகப்பெருமாளாகும். இ அழைக்கப்படுகிறான். கோட்டை அரசனாகிய கோட்டைக்குச் சென்று புவனேகபாகு என மு யாழ்ப்பாண அரசு சுதந்திரம் பெற்றது யாழ்ப்பாணத்தைப் பிடித்ததால் இவ்வரசி இவ்வாறே நல்லூர் ஆலயமும் சிதைக்கப்பட்டி மேற் கொண்டான் என்ற சிந்தை அக்காலத் புவனேகபாகு பற்றிய பாடல் எடுத்துரைக்கின்
ஆனால் பாடல் குறிக்கும் ஆண்டெல்லை க்கிடைப்பட்ட பகுதியைக் குறிக்காது முன்ன முறையில் நிகழ்ச்சிகளைக் கோவைப்படுத்தும் நிகழ்ச்சிகளை ஒரே பாட்டில் இணைத்து இலகியசகாத்த மெண்ணுாற்றெழுபதாமாண் விளக்கங்கள் அமைகின்றன எனலாம். இதற இதனைச் சகவருடம் 870 எனக் கொண்டால் இ சுவாமி ஞானப் பிரகாசர் கூறுவது போல் பேரெண்ணுடன் சேர்ந்த நூற்றெழுபது (110 ஆண்டாகும். எனவே இப்பாட்டின் மூலம் கட்டங்களை அறியலாம். அவையாவன கி.பி. கி.பி. 948 இல் நல்லூர் ஆலயம் புனருத்தார6 கட்டப் பெற்றிருக்கலாம் என்பதை அக்க வைபவமாலையிற் காணப்படும் குறிப்பும் உறு
இக்காலத்தில் குடா நாட்டில் மட்டும செங்கட்டிகளாற் கட்டப்பட்டதற்கான சான்றுக இறுதியில் மேற் கொள்ளப்பட்ட ஆய்வு மண்டபங்களை உடைய செங்கட்டியிலான ே யுள்ளன. அத்துடன் இங்கே கி.பி 9 ஆம் கல்வெட்டுகளும் கண்டு பிடிக்கப்பட்டுள்ள பேரூரார்' பற்றிய குறிப்புக்காணப்படுகிறது குமாரகணத்தவர்' என இக்காலத்தமிழகக் போது இத்தகைய குழுவினரே அநுராதபுரத்தி எனக் கொள்ளலாம். இக்கல்வெட்டுகள் இம் வைத்தல் போன்ற கைங்கரியங்களைச் ெ "பொற்காசுகள்' பற்றிக் கூறுகின்றன. இத்தகை கலைப்பாணியிலே தான்) யாழ்ப்பாணக் குட லாம். இத்தகைய ஊகத்திற்கு மொருகூட்டுவ களால் இப்பாணியில் அமைக்கப்பெற்ற ஒரு பட்டமை அமைகிறது. இதனால் யாழ்ப்பாணன் நாட்டுக்கலைஞர்களைக் கொண்டு மாவிட்ட செய்தி வெறும் ஐதிகமல்ல. உண்மையான 6
A.

நவாக்கப்பட்ட யாழ்ப்பாண அரசு கி.பி. 1450 ளப்பட்டது. இப்படை எடுப்பை முன்னின்று ஆறாவது பராக்கிரமபாகுவின் வளர்ப்புப் வனே சிங்கள நூல்களில் 'சப்புமல் குமரய' என ஆறாவது பராக்கிரமபாகு 1457 இல் இறக்க டிசூடிக் கொண்டவுன். இக்காலத்தில் மறுபடியும் 1. இப்புவனேகபாகு போர் முனையில் ன் தலைநகர் அப்போது அழிக்கப்பட்டது. ருக்கலாம். இவ்விருபணிகளைப் புவனேகபாகு தவர் மத்தியில் காணப்பட்டதை மேற்கூறிய றது எனலாம்.
புவனேகபாகு காலமாகிய கி.பி. 1450 - 1467 ாருள்ள பகுதியையே குறிப்பதால் காலவரன் மரபை அறியாத தமிழ் நூலோர் பல்வேறு கால
விட்டனர் என்பதை இப்பாடலில் வரும் டதெல்லை தென்பதற்குக் கொடுக்கக்கூடிய கு இருவித விளக்கங்களைக் கொடுக்கலாம். இதன் காலம் கி.பி. 948 ஆகும். அவ்வாறின்றிச்
எண்ணுாற்றெழுபது என்பது ஆயிரமாகிய ') எனக் கொண்டால், இது கி.பி. 1248 ஆம் நல்லூர் ஆலய வரலாற்றின் மூன்று கால
948 கி.பி. 1248 கி.பி. 1450 - 1467 ஆகும். னம் செய்யப்பட்டிருக்கலாம் அல்லது திரும்பக் ால அரசியல் சூழ்நிலையும், யாழ்ப்பாண துணை செய்கின்றன.
ன்றி அநுராதபுரத்திலும் இந்து ஆலயங்கள ள் உள. அநுராதபுரத்தில் கடந்த நூற்றாண்டின் கள் கர்ப்பகிருகம், அந்தராளம், அாதத காயில்களின் அடித்தளங்களை எடுத்துக்காட்டி 10 ஆம் நூற்றாண்டுகளுக்குரிய இரு தமிழ்க் ன. இவற்றுள் இங்கு வசித்த குமாரகணப் 1. முருகன் ஆலயங்களை நிருவகித்தோரே கல்வெட்டுகளிற் குறிக்கப்படுவதை நோக்கும் லுள்ள முருகன் ஆலயத்தையும் நிருவகித்தனர்
முருகதலத்திற்கு விளக்கேற்றல், திரு அமுது சய்வதற்கு இவர்களிடம் ஒப்புவிக்கப்பட்ட ய பாணியிலேதான் (முற்காலச் சோழர் காலக் ாநாட்டிலும் கோயில்கள் கட்டப் பெற்றிருக்க தாக அமைவதுதான் அண்மையில் செங்கட்டி
இந்து ஆலயம் பூநகரியில் கண்டு பிடிக்கப் )வபவமாலையில் மாருதப்புரவீக வல்லி சோழ ரக்கந்த சுவாமிகோயிலை அமைத்தாள் என்ற பரலாற்றுச் செய்தியே இத்தகைய பாணியிலே
நக்கீரம்"97

Page 25
நல்லூர்க் கந்தனுக்கும் ஒரு ஆலயம் அமைக்க இரண்டாவது பராந்தகச் சோழனின் படைகள் யின் பின்னர் ஆலயம் அமைத்தல் சோழரின் செங்கட்டியினால் கட்டினர் என்பதை உறுதி கோட்டையில் கிடைத்த சோழப் பேரரசனாகிய டின் ஆரம்ப காலத்திற்குரிய கல்வெட்டாகும். விளக்கேற்றுவதற்காக அளிக்கப்பட்ட மிருகங் பெறப்பட்ட நெய்யே இவ்வாறு அக்காலத் கொடுத்த போது இங்கே ஒரு ஆலயம் இ இத்தகைய ஆலயம் கி.பி. 10 ஆம் நூற்றா பின்னர் கட்டப் பெற்றிருக்கலாம்.
all 9, 1 OOO-162O elepy
இக்காலம் தான் தமிழகத்தில் சோழ, ப காலமாகும். ஈழத்தில் சோழரும் பின்னர், ஆட்சி செய்தனர். 1250 ஆம் ஆண்டளவில் இராசதானிகள் தென்னிலங்கையை நோக்கி நகராகக் கொண்ட ஆரியச்சக்கரவர்த்திகளி உதயம் பெற்றது. தமிழகத்திலும் ஈழத்திலும் 'முருகவழிபாடும் செல்வாக்குப் பெற்றிரு முதலாவது ஆரியச் சக்கரவர்த்தி தலைநக.ை பாதுகாவலாக நான்கு கோயில்களை அமை கிழக்கே வெயிலுவந்தப் பிள்ளையார் கோ வடக்கே சட்டநாதேசுவரர், தெய்வநாயகி அ கைலைவிநாயகர் ஆலயம் ஆகியன குறிப் குமரன் ஆலயம் ஏன் இடம் பெறவில்லை தாகும். இதனை மையமாக வைத்தே ே இக்கோயில்தான் புவனேகபாகு படைஎடுக் நூல்களாகிய ராஜவலியா, கோகில சந்தேஸ்ய அழகாபுரி போன்று காட்சி அளித்தது என முருகனைக் கி.பி. 14ஆம் நூற்றாண்டில் வா கதிர்காமக்கந்தனையும், திருகோணமலை மு நல்லூர்க் கந்தனை "யாழ்ப்பாணனாயன் மேவ
மேற்கூறிய ஆலயம்தான் கி.பி. 1450 இ காணப்பட்டது. நகரையும் இதனையும் அழி இதனையே கைலாயமாலை, யாழ்ப்பாண ஆலயத்தில் இன்றும் ஒதப்படும் கட்டியமும் அழித்த ஆலயமும் இம்மன்னனால் கட்ட காணப்பட்டது. போத்துக்கேய வரலாற்றாசி பெரிய கோயில்" எனக்கூறியுள்ளார். போத்து சிலகாலம் 1619-21 வரை இதனைத் தமது செய்தியானது இதன் விசாலமான தன்மைை பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி இவ்வாலயம் அக்காலப் போத்துக்கேய தளபதியாகிய டி
2 9 நக்ரேம்'9L

ப்பெற்றிருக்கலாம். காரணம் இக்காலத்திற்றான் குடாநாட்டில் வெற்றிவாகை குடின. வெற்றி
மரபு. ஆதலால் சோழர் நல்லூர் ஆலயத்தைச் தி செய்வதாக அமைவதுதான் யாழ்ப்பாணக் முதலாம் இராஜேந்திரனின் 11 ஆம் நூற்றாண்
இக்கல் வெட்டு நல்லூரில் உள்ள ஆலயத்தில் கள் பற்றிக் கூறுகின்றது. மிருகங்களின் பாலில் தில் பயன்பட்டது. இதனால் இத்தானத்தைக் ருந்தது என்பது வெள்ளிடை மலை. எனவே ண்டளவில் ஏற்பட்ட சோழப்படை எடுப்பின்
ாண்டிய, விஜயநகர வம்சங்கள் ஆட்சி செய்த சிங்கள கலிங்க மன்னரும் பொலநறுவையில் பொலநறுவை அரசு வீழ்ச்சியடையச் சிங்கள இடம் பெயர்ந்தன. வடக்கே நல்லூரைத் தலை ன் தமிழரசு கி.பி. 1250 ஆம் ஆண்டளவில் சைவ சமயம் மேன்மை பெற்றிருந்த காலத்தில் ந்த காலமாகும். யாழ்ப்பாணவைபவமாலை ர அமைத்த போது அதன் நான்கு திசைக்கும் த்தான் எனக் கூறுகிறது. இக்கோயில்களாகக் பில், மேற்கே வீரமாகாளி அம்மன் கோயில், அம்மன், சாலை விநாயகர் ஆலயம், தெற்கே பிடப்பட்டுள்ளன. இவ்வரிசையில் நல்லைக் என்றால் இது ஏற்கனவே இங்கு காணப்பட்ட மற்படி ஆலயங்களும் அமைக்கப்பட்டன. க முன்னர், சிறப்புடன் விளங்கியது. சிங்கள ஆகியன இக் கால யாழ்ப்பாணம் குபேரனின் க் கூறுகின்றன. இவ்வழகாபுரியில் வீற்றிருந்த ழ்ந்த அருணகிரிநாதர் துதிக்கத் தவறவில்லை. ருகனையும் தமது பாக்காளாற்போற்றிய இவர் பிய பெருமாளே எனத் துதித்துள்ளார்.
ல் செண்பகப் பெருமாள் படை எடுத்த போது த்த இவன் மறுபடியும் இவற்றைக் கட்டினான். வைபவ மாலை ஆகிய நூல்களும், நல்லூர் குறிக்கின்றன. போத்துக்கேயர் படை எடுத்து ப் பெற்ற ஆலயமாகும். இது விசாலமாகக் ரியரான குவைரோஸ் சுவாமிகள் இதனைப் க்கேயர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போது நிருவாகத்தலைமைப் பீடமாகக் கொண்டிருந்த ப எடுத்துக்காட்டுகின்றது. 1621 ஆம் ஆண்டு நகர்க்கப்பட்டது. இதனை முன்னின்று செய்தவர் ஒலிவேறாவாகும். யாழ்ப்பாணக் குடாநாட்டி

Page 26
லுள்ள 500 ஆலயங்களைத்தகர்த்த பெருை வேண்டாம் எனப் பொதுமக்கள் கேட்டு, இத6 இவனுக்குத் தருவதாகக் கூறியும் கூட அத் அத்திவாரத்தினையும் கிளறி எறிந்தான் என ஆலயத்தின் அழிபாடுகள் யாழ்ப்பாணக் கோ
கி.பி.1621 க்குப் பின்
போத்துக்கேயர் ஆட்சி 1658இல் மறைய வரலாற்றில் ஒரு மைல்கல்லாகிறது. இவர்களி வந்த போல்டேயஸ் பாதிரியார் நல்லூர் ஆல களிமண்ணினாலும், ஒலையாலும் ஒரு தே பின்னர் டச்சுக்காரரால் இன்றைய தேவாலயம்
போத்துக்கேயரைப் போல் டச்சுக்காரரு காட்டியதால், தமது ஆட்சியின் முற்ப நடவடிக்கைகளைச் சுயாதீனமாக நடாத்த இந்துக்கள் மீது தாம் மேற்கொண்ட கடுமையா ஆலயங்களைத் திருப்பிக்கட்டும் வாய்ப்பு ஆலயங்களில் நல்லைக்கந்தன் ஆலயமும் பிர இல் இராசநாயகமுதலியார் தமது யாழ்ப் இவற்றைப் பற்றிய தகவல்களைத் தரும் நூல் நூல் பல ஆண்டுகளின் முயற்ச்சி, ஆராய்ச் சபாநாதனால் வெளியிடப்பட்ட இலங்கையி சுவாமி' என்பதாகும். இது 1971 இல் குணராசாவினால் 1996 இல் வ்ெளியிடப் நூல்களும் கால் நூற்றாண்டு இடைவெளிய நிர்மாணம் பற்றி முன்னைய நூல் குறிப்பி குறிப்பிடுகிறது. காரணம் பெரியார் குல சபா வெளியீடாக வெளிவந்ததால் பலவித த6 அதற்கிருந்தது. இத்தகைய போக்கைக் குணர
பெரியார் குல சபாநாதன் அவர்களே, சந்தித்த சவால்களை, ஒரு வரலாற்று ஆசிரி உணர்ச்சி ஆகிய பண்புகளை வெளிக்காட் பின்வருமாறு கூறுவது அவதானிக்கத்தக்கது.
இக்கோயில் அறங்காவலளாராகக் கடன முதலியார் அவர்கள் இந்நூற் பிரதியைப் நீக்கி விட வேண்டுமெனக் கேட்டுக் கெ யானும் அறங்காவலருடன் நடத்திய பேச் நீக்கப்படலாயின. இது தேஸ்தான வெளி வகையில் இந்நூலை வெளியிடுவதற்கேற்.
பெரியார் குல. சபாநாதன் அறங்காவல என்ன என்ன பகுதிகளை நீக்கும்படி சே குறிப்பிடாவிட்டாலும் கூட, கலாநிதி குணராச
ma

D இவனுக்குண்டு. இவ்வாலயத்தைத் தகர்க்க னைத் தவிர்த்தால் தாம் வேண்டியனவெல்லாம் தீவிர பக்தனாகிய இவன் இவ்வாலயத்தின் * குவைரோஸ் சுவாமிகள் கூறுகிறார். நல்லூர் ட்டையைக் கட்ட உதவின.
ப் பின்வந்த டச்சுக்காரர் ஆட்சி நல்லூர் ஆலய ன் ஆட்சியின் போது சமயப் பிரசாரத்திற்காக யம் இருந்த இடத்திலே தான் போத்துக்கேயர் வாலயத்தை அமைத்தனர் எனக் கூறுகிறார்.
இவ்விடத்தில் கட்டப்பட்டது.
ம் தமது மதத்தினைப் பரப்புவதில் அக்கறை குதியில் இந்துக்களை அவர்களது சமய அநுமதிக்கவில்லை. எனினும், பிற்பகுதியில் ன போக்கைத் தளர்த்தியதால் இந்துக்கள் தமது பினைப் பெற்றனர். இவ்வாறு கட்டப்பட்ட தானமானது. இந்நடவடிக்கைகளை பற்றி 1933 பாணச்சரித்திரத்தில் குறிப்பிட்டாலும் கூட, களாக இரண்டு விளங்குகின்றன. முதலாவது சி ஆகியனவற்றின் பலனாகப் பெரியார் குல ன் புராதன சைவ ஆலயங்கள் - நல்லூர் கந்த வெளிவந்தது. மற்றையது கலாநிதி க. பட்ட 'ஈழத்தவர் வரலாறாகும்'. இரண்டு பில் வெளியிடப்பட்டாலும், நல்லூர் ஆலய டாத பல விடயங்களைப் பின்னைய நூல் நாதனின் நூல் நல்லைக் குமரன் ஆலயத்தின் ணரிக்கைகளுக்கு உள்ளாகும் அவல நிலை சாவின் நூலில் காணமுடியாது.
அந்நூலை தாம் எழுதிய காலகட்டத்தில் தாம் பனுக்கு இருக்க வேண்டிய நேர்மை, கடமை டும் விதத்தில் தமது நூலின் முன்னுரையில்
மயாற்றும் குகபூரீ குமாரதாஸ் மாப்பாண பார்வையிட்ட பின்னர் சிற்சில பகுதிகளை ாண்டார். திரு.ம. பூரீகாந்தா அவர்களும் சுவார்த்தைகளின் பயனாகச் சில பகுதிகள் பீடாதலின் அறங்காவலர் விருப்புக்கேற்ற 0 முறையில் அமைக்க வேண்டியதாயிற்று'
ர் அவர்கள் தம்மை தமது நூலின் பிரதியில்
ட்டுக் கொண்டார் என்பதை விபரமாகக் ாவின் நூலினைப் படிக்கும் போது தணிக்கைப்
நக்திரம்"97

Page 27
பகுதியாக நல்லூர் ஆலயத்தின் புனர்நிர்ம அம்சங்களாக விளங்கி இருக்கலாம் என்பது
நல்லூர் ஆலயம் தகர்க்கப்பட்டு அதன ஒன்று அமைக்கப்பட்டது என்று ஏற்கனவே உரிமையை, இந்துக்களுக்கு நல்கிய போதுஇ அமைத்து, வேல் வழிபாடு தோற்றம் டெ உழைத்தவர் கிருஷ்ணையர் சுப்பையர் ஆகும் வழிவழிவந்த குரு பரம்பரையினராகவும் அமைப்பதில் அக்கறை இருந்தது.
இம்மடாலயம் 1734 இல் அமைக்கப் பெறவேண்டிய பணி சிரமமானது. காரணம் மூலம் திருப்திப்படுத்தப்பட வேண்டி இருந்த கிறிஸ்தவராக மதம்மாறி, அதன் சின்னமான பெயர் பூண்ட தற்போதைய கோயில் அ முதலியார் ஆகும். சிறாப்பராகப் பதவிவகி பெற்றவர். இதனால் டச்சுக்கார அதிகாரி எடுத்துக்கூற இவருக்கு வாய்ப்பிருந்தது.
எனினும், பின்னர் தற்போதைய ஆலயம் பிராமணவளவு) 1749 இல் ஆலயம் அமைக் பின்வருமாறு கூறுகிறார்.
'எனவே பொது மக்களிடமிருந்து ஆ நிதியினைக் கொண்டு கிருஷ்ணையர் அமைக்கப்பட்டது. ஆலயத்தின் பிரதம கீழ் (இரகுநாத) மாப்பாண முதலியார் பரிபாலனித்தை நடாத்த நியமனமானா லின் முதற் பூசகராக விருந்தார்.
இக்கோயிற்திருப்பணியில் கிருஷ்ணைய வர் இரகுநாத மாப்பாண முதலியாராகும். அமைக்க டச்சுக்காரரிடம் உத்தரவு வாா முதலியாரின் மகனாவார். இவர் கிறிஸ்தவர டச்சுக்காரரின் ஆட்சி முடிவடையும் கட்டத்ை
எனினும் இக்கோயிலை 1749 இல் க கட்டப்பட்டது என்ற இன்னொரு கூற்றும் இடமிருக்கிறது.
நிற்க, ஆலயபரிபாலனத்தைக் கிருஷ் மாப்பாண முதலியார் பரம்பரையினரும் நீதிமன்றத்தினை நாட வேண்டியிருந்தது. அ சேர் அலெக்ஸ்சாண்டர் ஜோன்ஸ்ரன் வழா கிருஷ்ணையர் கொண்ட பங்கினைக் கோடிட்
saišógraib’97

ாணமும் அதன் உரிமையும் அதன் முக்கிய புலனாகின்றது.
ரிடத்தில் தற்போதைய கிறிஸ்தவ தேவாலயம்
குறிப்பிட்டுள்ளோம். டச்சுக்காரர் வழிபாட்டு த்தேவாலயத்திற்கு அருகில் ஒரு சிறு மடாலயம் ற்றது. இத்ற்கான முயற்ச்சியில் முன்னின்று . இவர் ஒரு சமயம் நல்லூர் கந்தன் ஆலயத்தின் இருக்கலாம். இதனாற்றான் இவ்வாலயத்தை
பெற்றது. இதற்காக டச்சுக்காரரிடம் உத்தரவு டச்சு அதிகாரிகளை பல்வேறு அறிமுகங்கள் து. இதனை ஒப்பேற்றி வைத்தவர் அக்காலத்தில் ஞானஸ்தான பெயராகிய 'தொன்யுவான்' என்ற றங்காவலரின் மூதாதையராகிய மாப்பாண த்தவர். மதம் மாற்றத்தால் பல சலுகைகளைப் களுடன் கிருஷ்ணையரின் வேண்டுகோளை
b இருக்கும் இடத்தில் (குருக்கள் வளவு அல்லது கப் பெற்றது. இது பற்றிக் குணராசா (பக் 134)
லயத்திருப்பணிக்காகச் சேகரிக்கப்பட்ட சுப்பையர் என்ற பிராமணரால் ஆலயம் குருவாக சுப்பையர் தெரிவானார். அவரின் என்பவர் சுப்பையரோடு சேர்ந்து ஆலய ர். கிருஷ்ணையர் சுப்பையரே அக்கோயி
ார் சுப்பையருக்கு உறுதுணையாகக் காணப்பட்ட
இவர் சுப்பையருக்கு முன்னைய மடாலயம் ங்கிக் கொடுத்த தொன் யுவான் மாப்பாண ாக மதம் மாறவில்லை. காரணம் இக்காலத்தில் த நோக்கியிருந்தது.
ட்டப் பெற்றது என்ற ஒரு கூற்றும் 1793 இல் காணப்படுகிறது. இது பற்றி விரிவாக ஆராய
ணையர் பரம்பரையினரும் தொன் யுவான் நடாத்திவருகையில் சிக்கல் ஏற்பட்டபோது ப்போது பிரசித்தி பெற்ற நீதிபதியாக விளங்கிய கிய தீர்ப்பு இவ்வாலயத்தை நிர்மாணித்ததில் டுக்காட்டுகிறது. (குணராசா பக். 136)

Page 28
(கந்தசுவாமிகோயிலின் சகல நடவடிக்ை (ஆறுமுக) மாப்பாண முதலியாரும் இை பொருட்களுக்குச் சேதாரம் நேரா வண்ண வைக்கப்பட்டு, அந்த அறை இரு பூ அப்பூட்டுகளின் சாவிகளிலொன்று பி (ஆறுமுக) மாப்பாண்ரிடமும் இருத்தல் ே
இத்தீர்ப்பின் பின்னர், சில ஆண்டுகளில் அரசாங்க அதிபருக்கு (கலெக்டர்) ஒரு மனுை முழு உரிமையாளருமானார். இது பற்றி குறிப்பிட்டுள்ளார்.
'எனவே யாழ்ப்பாணக்கலெக்டரின் இச்ெ பரம்பரையினர் நல்லூர்க் கந்தசுவாமி ஆ குடும்பத்தினர் ஆலயத்தின் ஏகபோக உரி
மாப்பாண குடும்பத்தினர் ஆலயத்தின் கிருஷ்ணையர் பரம்பரையினர் தமது உரிமை குணராசா எடுத்துக்கூறினாலும் கூட இது பற்ற தீர்ப்பினால் கோயிலை நிறுவியவர் பட்டியலில் பெயரும் இணைக்கப்பட்டது. 1882இல் கச்சேரி ஆலயங்களின் பதிவேட்டில் கோயிலை நிர்மா பெயரே இடம் பெற்றது. நல்லூர் கோயிலி பரம்பரையினரின் பங்கும், ஆறுமுக நாவ ஆராயப்பட வேண்டிய தனியான அத்தியாயங்
A ky A
சமயத்துறையில் சாதிஎன்ப சாதி என்பது வெறும் சமூக ஏ
ஆதலால் மதத்தை குறை செ மக்களைத்தான்குற்றம் சொ
சாதி என்பது வேதாந்த மதத்தி சாதி என்பது ஒரு வழக்கமே

ககளையும் இன்றைய பிரதம குருவும் ணந்தே நிர்வகிக்க வேண்டும். ஆலயப் ம் அவை ஓர் அறையில் பாதுகாப்பாக ட்டுகளால் பூட்டப்பட வேண்டும். தம குருவிடம், மற்றையது குறித்த வண்டும்'
ா பின்னர், ஆறுமுக மாப்பாணர் அக்கால பினைச் சமர்ப்பித்து 1811 இல் ஆலயத்தின் க் குணராசா (பக்.138) பின்வருமாறு
ஈயலினால் கிருஷ்ணையர் சுப்பையரின் லயவுரிமையை இழந்தனர். மாப்பாண மையைப் பெற்றனர்.
முழு உரித்தாளராக வந்தமை பற்றியும், யை எவ்வாறு இழந்தனர் என்பது பற்றியும் மி விரிவாக ஆராய இடமுண்டு. இத்தகைய புவனேகபாகுவுடன் இரகுநாத மாப்பாணரது யில் தயாரிக்கப்பட்ட யாழ்ப்பாணத்துச் சைவ னித்தவராக இரகுநாத மாப்பாண முதலியார் ன் வரலாற்றில் கிருஷ்ணையர் சுப்பையர் லர் கொண்டிருந்த தொடர்பும் விரிவாக களாகும்.
**
து கிடையாது ற்பாடேயாகும். 76) Juതിതണ്ഡ ისისGaიJGöö706(ბ.
விற்கு விரோதமானது தவிர வேறில்லை.
-விவேகானந்தர்.
n
-Air

Page 29
நல்லை முருகப்பெரு நல்லை முருக பக்தர்
தொன்மைச் சிறப்புமிக்க சைவசமயம், நெறியாகும். தமிழ் நாட்டிலே அந்நெறி பே தடம்புரண்டு விட்ட போதும், ஈழம் அதன் மூர்க்கத்தின் முனையிலும் பேணிப் பாதுகாத்த நூற்றாண்டிலே சைவம் கண்ட மறுமலர்ச்சியி இருந்தமைக்கு அவ்வன்மையினை முக்கிய கா
சைவசமய நூல்களைத் தேடிப் பதிப்பி கூறப்பெற்ற சமய உண்மைகளை, எளிமையாக சைவ தூஷணங்களைப் பரிகரித்து, சைவத் சைவசமய வளர்ச்சிக்கு வேண்டிய நிறுவனங் திருப்பணிகளுக்குச் சைவ உலகம் கடப்பாடுை
அந்நிய மதங்கள் அநுபவித்த அரச தாபனங்களின் பக்கபலம் இன்றி, அந்நிய திகைத்து நின்ற நிலையிலே ஈழத்துச் ெ மூடநம்பிக்கைகள் மலிந்து காணப்பட்டபை நூற்றாண்டிலே பாரம்பரிய விழிப்பு ஏற்பட்ட சுயமதத்தின் குறைபாடுகளை நீக்கவும் சமய அவ்வுணர்வின் பிரதிநிதியாக அன்று தோன்றி
சமய தெளிவினை உருவாக்குதல் அவ் கிறிஸ்தவம், இஸ்லாமியம் போலன்றித்தமிழ கோட்பாடுகளினாலே பல்வேறு மயக்கங்கை இழந்து நின்றது. ஆயினும் பூரீலபூரீ ஆறுரு
பின்வாங்கவில்லை.
சைவசமயிகளிடையே சமய அறிவினை டார். தமிழ்நாட்டிலே அவர்மேற்கொண்ட மு ஆனால் ஈழத்திலே அவை அளித்த பலனை ( மக்களுக்கு இந்து சமயி என்ற சொல்லே பொ பொருள் உடையதாகப் பெரிதும் காணப்படு பதாக உள்ளது. பெளத்த மதத்தின் சுத்த உண்மையோ இல்லையோ, சைவத்தின் சுத்த வந்துள்ளது. இந்நிலைக்கு ஆறுமுகநாவலரும் இருந்திருக்கிறார்கள் என்பதை வரலாறு புறக்க
பெளத்தருக்குத் திரிபீடகம் போலவும் கி
Stub 97

மான் திருக்கோயிலும்
நாவலர் பெருமானும்
கலாகீர்த்தி, பேராசிரியர், டாக்டர், பொன். பூலோகசிங்கம்
தமிழர் பாரம்பரியத்திலே வளர்ந்த சமய ரானாகப்பெருக்கெடுத்துக் கால்வாய்களிலே T முக்கிய பண்புகளைப் புறச்சமயங்களின் வன்மை குறிப்பிடத்தக்கது. பத்தொன்பதாம் ல் ஈழம் முக்கியத்துவம் வகிக்கக்கூடியதாய் ரணமாகக் கூறவேண்டும்.
த்து, அவற்றிற்கு உரைகண்டு, அவற்றிலே 5. எடுத்தாலும் பேச்சாலும் அறிமுகஞ் செய்து, திற்புகுந்து கொண்ட களைகளை அகற்றி, களை அமைத்து, ஈழத்துச் சைவர் ஆற்றிய
Լ-Աl51.
போகத்தால் அரசின் ஆதரவின்றி, சமய மதப்பரம்பலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் சைவர் சமூகத்திலே சமய அறிவு குன்றி 0 வியற்பிற்கு உரியதன்று பத்தொன்பதாம் போது அந்நிய மதப்பரம்பலைத் தடுக்கவும் அறிவு இன்றியமையாததாக உணரப்பட்டது. யவர் பூரீலபூரீ ஆறுமுகநாவலர்.
வளவு எளிதாக இருக்கவில்லை. பெளத்தம், ர் வளர்த்த சைவ மதம், வைதீக மதங்களின் ளயும் தோற்றுவித்துத் தன் தனித்தன்மையை மகநாவலர் தம் லட்சிய நெறியில் இருந்து
வளர்க்க நாவலர் பெருமான் அரும்பாடுபட் யற்சிகள் வீரபணக்கத்தாற் பாதிப்படைந்தது. பாரும் மறுத்து விட முடியாது. ஈழத்துத் தமிழ் நளற்றது. அவர்களுக்கு "சைவசமயி என்பதே வது. இந்த நிலை இன்றும் அவதானிக்ககூடி நிலை ஈழத்திலே காணப்படுவதாகக் கூறல் நிலை இங்கு நெடுங்காலமாகப் பேணப்பட்டு அவர் பரம்பரையினரும் காரணகர்த்தாக்களாக
ணிக்க முடியாது.
றித்தவருக்கு பைபிள் போலவும் இஸ்லாமிய
9

Page 30
ருக்குக் குரான் போலவும் சைவருக்குப் இவ்வடிப்படை உண்மையைச் சைவசமய ட புறக்கணித்து பெருத்துரோகம் செய்திருக் செய்திருப்பது விசனிக்கத்தக்கது வைதீகத்தி செய்த துரோகத்தினை நாவலர் பெரு தெரியவில்லை பெரியபுராண குசனத்திலே யிருக்கிறார். நாவலர் பெருமான் என்றும் இதனைத் தாங்க முடியாதவர்கள், அவரை காணமுற்பட்டுள்ளது விசனிக்கத்தக்கது.
ஆறுமுகநாவலர் வேதத்தினைப் பூருவ கருதியவர் அல்லர். சித்தாந்தத்தினையே அ போற்றியவர். அவர் ஆகமாந்தி. சைவ வழிபாட்டு முறைகளையும் சமயாசாரங் கோயிலமைப்புகளையும் தெளிவாக எடுத்து உடையனவாகச் சைவாகமங்கள் விளங்கிய உணர்ந்துகொள்ளவில்லை.
இதனால் நாவலரவர்கள் சைவாகம உ வளர்க்க முனைந்தார். சிவதீகூைடியில்லாத நியமம் பூண்டார் பிலவங்க பூரீ மார்கழி 1 ஆற்றிய சைவப்பிரசங்கங்களும் சைவாகம முயற்சிகளாகக் காணப்படுகின்றன. செய சைவாகம அறிவை அவர் வளர்க்க முன்னின்
"குருபூசை' எனும் கட்டுரையிலே சை மேல்வருவது.
'விபூதி ருத்திராக்ஷதாரணமும் பூரீ வேதத்தில் விதிக்கப்படினும் சிவாகமத்தி அநுட்டிக்கப்பட்டாலன்றி முத்தி சித்தியாது 6 ஒழுகும் மார்க்கம் சைவசமயமெனப்படும்"
"உண்மை நாயன்மார் மகிமை" எனும் வத்தினை நாவலர்கள் வற்புறுத்துகின்றார். ச தனம், சிவபூசை முதலிய கிரியைகளையும் அ கிரியைகளையும் விதித்த நூல்கள் சிவாகமங்
சைவசமயிகளிடையே சைவசமயம் புறச்சமயிகளின் பிரசாரத்தினை எதிர்த்து என்பதை நாவலரவர்கள் பரிபூரணமாக புத்துயிர் அளிக்கும் என்பதைத் தெளிவாக உணர்ச்சிக்கு நிதர்சனமாக நாவலர்களின் பிரதானமானது திருக்கோயிற் புனருத்தாரண
O

பிரமான நூல்கள் சைவாகமங்கள் ஆயினும் ரிபாலகராகத் தம்மைக் கருதிக் கொண்டவர்கள் கிறார்கள். இதை அவர்கள் வேண்டுமென்றே னை சைவர் மீது திணிக்கப் புறப்பட்டவர்கள் மான் காலம்வரை யாரும் உணர்ந்ததாகக் நாவலரவர்கள் இத்னைத் தெளிவாக உணர்த்தி வேதத்திற்குப் பிரசாரகராக இருக்கவில்லை. ச் சூத்திரர் வர்க்கத்தினர் என்று கூறி அமைதி
பகஷமாக கருதியவர். அதனை அடிப்படையாகக் வர் அடிப்படையாகக் கொண்டவர்; சிறப்பாகப் ாகமங்கள் சைவமத்தின் தத்துவங்களையும், களையும் சிவாவிக்கிரக அமைப்புகளையும் ரைக்கின்றன. இத்தன்மைக்கான முக்கியத்துவம்
போதும், அவற்றைச் சைவ மக்கள் தெளிவாக
.ணர்வையும் அறிவையும் சைவமக்களிடையே வைதீகப் பிராமணர் கையிலே விபூதி வாங்காத 18 ஆம் தேதி (31.12.1847) முதல் அவர்கள் அறிவை சைவரிடையே வளர்க்க மேற்கொண்ட லாலும் பேச்சாலும் மட்டுமன்றி எழுத்தாலும் iறார்.
வசமயத்திற்கு நாவலரவர்கள் தரும் இலக்கணம்
பஞ்சாக்ஷரஜயமும் சிவலிங்கோபாசனையும் ல் விதித்தபடி சிவதீகூைடி பெற்றுக்கொண்டு ான்று விசுவசித்து அங்ங்ணம் விசுவாசித்தபடியே
கட்டுரையிலேயும் சிவாகமங்களின் முக்கியத்து மய தீகூைடி முதலிய தீகூைடிகளையும் சத்தியாவந் ந்தியேட்டி முதலிய கிரியைகளையும் பரார்த்தக் களே என்று அங்கு விரித்துரைத்துள்ளார்.
பலம்மிக்க இயக்கமாக அமைந்தாலன்றிப் நிற்பதற்குத் தேவையான ஆற்றல் இருக்காது ம்பினார். சைவாக உணர்ச்சி சைவத்திற்கும் நாவலரவர்கள் கண்டு கொண்டார். சைவாகம
சிந்தனையிலே அன்று தோன்றியவற்றிலே ம். சைவமக்களின் சித்தத்தையும் உள்ளத்தையும்
நக்கீரம்"97

Page 31
ஈர்க்கும் ஆற்றல் மிக்க திருக்கோயில் சைவ பயிற்சிக்களமாகக் காணப்பட்டமை எதிர்பார்க்
யாழ்ப்பாணத் தமிழ் மக்களிடையே சிறப் சுவாமி கோயில் குறிப்பிடத்தக்கது. வர6 அவர்களுடைய பிரதான வழிபாட்டுத் தலம வந்துள்ளது. அதன் செல்வாக்கு ஏனைய குக காணப்படுகின்றது. இதனால் நாவலரவர்க நடவடிக்கைகளிலும் அக்கறை செலுத்தினார்க
'இவ்வியாழ்ப்பாணத்திலே முக்கியமா? என்று நீங்கள் உங்கள் வழிபாட்டை அங்கே அங்கு செலவழிக்கிறீர்கள். அக்கோயிலும், அ ளும் சிவாகமங்களுக்கும் குமாரதந்திரத்துக் ளையே உங்களுடைய மற்றைக்கோயில்க (நல்லூர்க் கந்தசுவாமி கோயில்)
என்று நாவலர்கள் கூறியிருக்கிறார்கள்.
நல்லை முருகன் கோயிலதிகாரி தமிழ் சிவாகமவிரோதங்களைப் பலமுறை எடுத்து கூறியிருக்கிறார். விளைவேலி வேதக்குட்டிக் நடத்த வந்திருந்தபோலும் அவர் முன்னிலையி போதனை செய்தார். தம்போதனை கோயிலதி நல்லை முருகன் சந்நிதியை நாடாத நோன்பு பூ வண்ணைச் சிவன் கோயிலிலே வெகுசனக்கூ குற்றங்களை எடுத்துச் சாத்திரப்பிரமாணம் ச கட்சியினர் அப்பிரசங்கத்தினைச் சுப்பிரமணி நாவலரவர்கள் விரைந்து ஆடுவார் என்று நல்லைமுருகன் கோயிலிலே கீலளு ஆடிம (- வண்ணைப்பிரசங்கத்தினைக் கண்டித்து பி விடுத்தனர். கோயிலார் கட்சியினர் பிரசங்கத் நாவலரவர்களின் சைவப்பிரசங்கங்களைக் ஈடுபடத்தவறவில்லை. நாவலரவர்களின் உ சிலர், உருத்திராக்ஷரமாலை தரித்துக் கொண் அவர்களின் மத்தியிலே சில பிள்ளைகளுக்குத் மாலை அணிவித்து நிற்கும்படி செய்வித்தது .
பிலவங்களு ஆடிம (1847) முதல் 25 வன்றொண்டரை, நாவலர் பெருமானை ஆ கோயிலுக்கு எழுந்தருளுமாறு வேண்டியபோ நாவலரவர்கள் கண்டித்தார்கள். கோயிலார் யவைகளை அப்பொழுதே திருத்துவதாகவும் திருத்துவதாகவும் உறுதிமொழி கூறினார்8
நக்கிரம்"97

பாகம விளக்கத்திற்கும் தெளிவுக்கும் சிறந்த ாக வேண்டியதே.
பிடம் பெறும் திருத்தலங்களிலே நல்லூர்க் கந்த 0ாற்றுத் தெளிவு கண்ட காலம் முதலாய் ாக நல்லை முருகன் திருக் கோயில் விளங்கி லங்களின் அமைப்பிலும் நடை முறைகளிலும் ள் நல்லைக்கந்தன் கோயில் அமைப்பிலும்
T.
ன கோயில் நல்லூர்க் கந்தசுவாமி கோயிலே செய்கிறீர்கள். உங்கள் பொருளை மிகுதியாக ங்கே நடக்கும் பூசை திருவிழா முதலியவைக கும் முழுவிரோதம் அவ்வாகம விரோதங்க ளுக்குப்பிரமாணமாகக் கொள்ளுகிறீர்கள்.
இரகுநாத மாப்பாணருக்கு ஆறுமுகநாவலர் ரைத்து அவற்றை திருத்தல் வேண்டும் என்று தருக்கள் 1847 ஆடிமாதம் கோயில் திருவிழா லும் இரகுநாத மாப்பாணருக்கு நாவலரவர்கள் காரிக்கு உடன்பாடாமை கண்டு நாவலரவர்கள் பூண்டார். அத்தோடு பிலவங்களுதைபி (1848) ட்டத்திலே நாவரலவர்கள் நல்லையாலயத்தின் ாட்டிக் கண்டித்துப் பிரசங்கித்தார் கோயிலார் ய தூஷணம் என்று தூற்றியதோடு அமையாது சாபமிட்டுக்கொண்டும் திரிந்தனர். அத்தோடு 1848) திருவிழாவின் போது நாவலரவர்களின் சங்கம் செய்யப்படும் என்று விளம்பரமும் தினை நடத்த முடியாமற் போய்விட்டபோதும் கேலி செய்யும் முயற்சிகளிலே தயங்காமல் ருத்திராஷரப்பிரசங்கத்தைக் கேட்டவர்களில் டு கோயில் திருவிழாவுக்கு வந்திருந்தபோது தலையிலும் கழுத்திலும் பனங்காய்ப் பணிகார அவற்றிலொன்று.
ஆண்டு நல்லைமுருகன் சந்நிதியை நாடாத
ங்கீரசளு ஆனிம (1872) கோயிலார் அறுகிக்
து கோயிற்குற்றங்கள் பலவற்றை நேர்முகமாக
குற்றங்களுள்ளே அப்பொழுது திருத்தக்கூடி
மற்றவைகளைப் புதுப்பிரதிட்டைக்குப் பின்பு
1ள். அவ்வுறுதிமொழியை மதித்து சிவாகம

Page 32
விரோதங்களை நீக்கலாம் என்ற நப்பசையோடு பொருள் சொல்ல நாவலரவர்கள் சென்றா பிராமணர் அல்லாதார் அத்தருணத்திலே புரா நியமம் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாவலரவர்கள் பொருள் சொல்லி முடி கொண்டிருந்த சிவாகம விரோதங்களை நாவலரவர்களின் கருத்துகளுக்குச் செவிமடுட் சென்னையில் இருந்து வருவித்த சிவா உபசாரத்தோடு உலகறியக் கோயிலுள்ளே ே கடிதம் அச்சிடுவித்து வெளிப்படுத்தி ஆங்கீரச இரவு நல்லைச்சந்நிதியிலே ஒரு சபை கூட்டில் ஆகம விரோதங்களை எடுத்து விளக்கினார். ந உறுப்பினராகவும் கொண்ட திருப்பணிச் சபைெ கையொப்பக்காரருள்ளே சில உதவிய பொருள் வருவிக்கப்பெற்றன. திருப்பணிச்சபையாருள் போதாமை கண்டு வட்டிக்குப் பணம் எடுத்துக்
நாவலரவர்களுக்கும் கோயிலாருக்கும் திருவிழாவின் அந்தத்திலே முறிந்தது. ஒருவரு போதனை செய்தும், அது சித்தியடையாது டே எழுதி, அதன் கையெழுத்துப் பிரதியொன்றி அதுவும் சித்திபெறாததால் அதனை நல்லூ அச்சிடுவித்து யுவளு ஓடிபி (1875) வெளி ஆகம விரோதங்களிலேயே அதிக கவனம் செ
நல்லை முருகன் கோயிலுக்கு அன்று து கோயிலாகாது என்பது ஆகமம். திருக்கோயிலி கருங்கல்லினாலே கட்டப்பட வேண்டும் என் கார்ப்பக்கிருகத்திலே எழுந்தருளியிருக்குப் வடிவினதாய், அட்டபந்தனம் செய்யப்பெற்ற நல்லையில் அன்று நிலவிய மூலமூர்த்தி வெள்: செய்யப்பெறாததாய், இடம் பெயர்வதாயுள்ள உற்சவமூர்த்திகள் சுப்பிரமணிய விக்கிரகங்கள ஆகமவிரோதம் வேலாயுதத்தினை கந்தசுவ நாவலர்கள் கேட்கிறார்கள் வேலாயுதத்திற் வள்ளியம்மை என்னும் தேவிமாரை நிறு கொள்ளவைக்கிறார் நாவலர் பெருமான். விக்கி கோயில் இன்மையும் வைரவர் பிரதிட்டைக் ( பெற்றுள்ளன. பூசகர் தன்மைகளும் அவர்கள் ட பெற்றுள்ளன. மகோற்சவம், பூசை, விழா ( காட்டப் பெற்றுள்ளன.
12

, தெய்வாணையம்மை திருக்கல்யாணத்திற்குப் *கள். அப்போது நல்லைமுருகன் ஆலயப் ணத்திற்குப் பொருள் சொல்லக்கூடாது என்று
ந்தவுடனேயே தம் முன்புறத்திலே குமைந்து வெளிப்படுத்தத்தவறவில்லை கோயிலார் பது போன்று நல்லூர் பொன்னம்பல பத்தர் விக்கிரகங்களைத் திருவிழாக்காலத்தில்ே சர்ப்பித்தனர் கந்தைய மாப்பாணர் ஆயிரம். பூரீதை பீ (1873) ஏழாம் தேதி சனிககிழமை ாார். அச்சபையிலே நாவலரவர்கள் மீண்டும் ாவலர்களைத் தலைவராகவும் ஏனைய ஐவரை யான்று கூட்டத்தின் முடிவிலே நிறுவப்பட்டது கொண்டு கருவூரிலிருந்து சிறந்த கருங்கற்கள் ஒருவர் சேர்ந்த பணம் கருங்கற்களுக்குப் கொடுத்தார்.
இடையே நிலவிய சமரசம் பலளு (1874) டம் வரை பிறரைக் கொண்டு கோயிலாருக்கு ானமையால், நாவலரவர்கள் ஒரு பத்திரிகை னைக் கோயிலாருக்கு அனுப்பி வைத்தார். ர் கந்தசுவாமி கோயில் என்ற பெயரிலே பிட்டார்.இப்பத்திரிகையிலே நாவலரவர்கள் லுத்தியிருக்கிறார் என்பதை மறுக்கமுடியாது.
பி இல்லை தூலலிங்கமான தூபி இல்லாதது ன் பிரதான - இதயாதானமான கர்ப்பக்கிருகம் ற நியமம் அப்போது போற்றப்படவில்லை. ம் குக்குமலிங்கமான மூலமூர்த்தி, சிலை தாய், அசைவில்லாததாயுள்ள அசலமூர்த்தி ரியினாற் செய்யப் பெற்றதாய் அட்டபந்தனம் சலமூர்த்தியாகிய வேவலாயுதம் மூலமூர்த்தி ாகாது. வேலாயுதங்களாய் அன்று இருந்தமை ாமியின் வடிவமாகக் கருதமுடியுமா என்று கு இரு மருங்கும் தெய்வயானையம்மை த்தல் அபசாரம் ஆகாதா என்று ஐயுறவு னேசுப்பிரதிட்டை இல்லாமையும் சண்டேசுரர் தற்றங்களும் நாவலர்களால் எடுத்துக்காட்டப் ரியும் குற்றங்களும் விரிவாக எடுத்துகாட்டப் தொடர்பான தவறுகளும் நாவலரவர்களால்
நக்கிரம்"97

Page 33
ஆகம விரோதங்களிலே கவனம் செலுத் இரண்டாம் பத்திரிகை, மித்தியா வாத நிதர் காப்பற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பு பிரதிகண்டனம், பரிகண்டனம், சம்பஷனை காணப்பட்டனவே ஒழிய நாவலரவர்கள் இருக்கவில்லை. இதனால் மித்தியாவாத பாணியிலே கண்டன்ம் செய்தார். நாவலர என்பதற்கு மித்தியாவாத நிரசனம் சிறந்த எடு
சிதம்பரமும் நல்லூரும் நாவலரவர் இரண்டிடத்திலும் அவர் மிகவும் வேதனைக் நாவலரவர்கள் திரும்பித்தமிழ்நாட்டுக்குப் ே நல்லைச்சந்நிதியை நாவலரவர்கள் நாடவில்லி
சைவப்பெருமக்கள் நாவலர் பெருமா எழுந்தருளுவித்து அவருக்கு ஆத்ம சாந்தி வழங்கப்பட்டிருந்த காணியிலே 1969 ஜூன் திருவுருவம் எழந்தருளுவிக்கப்பட்டது. ஆ6 இலே சிலர் சாதித்து விட்டனர். ஈழத்து: பெருமகனை, மக்கள் மனமுவந்து அளித்த் ட ஆம் தேதி மாலை அப்புறப்படுத்திவிட்டனர்.
genom என்னவரங்கள், பெருை எத்தனை மேன்
சாத்தியமாகு ெ முன்னை முனிவர்உை
முற்றுமுணர்ந்த தன்னை வென்றாளும்
தாழ்வுற்று நிற்ே
also

நிய நாவலரவர்கள், நல்லூர் கந்தசாமி கோயில் *னம் என்பனவற்றிலே சுய கெளரவத்தினைக் பட்டார். நாவரவர்களுக்கு எதிராக எழுந்த வச்சிரகுலிசம் என்பன தூஷணை மலிந்து ரின் கருத்துகளுக்கு விடை தருவனவாய் திரசனத்திலே நாவலரவர்களும் எதிரிகளின் வர்கள் 'வசன நடை கைவந்த வல்லாளர்' த்துக்காட்டு.
கள் மிகவும் நேசித்த புனிதத் தலங்கள். தள்ளாக்கப்பட்டார். 1870இலே ஈழம் மீண்ட பாகவில்லை. 1874 நிகழ்ச்சிகளுக்குப் பின்னர்
96).
aரின் திருவுருவத்தினை நல்லைச்சந்நிதியிலே
செய்ய ஆசைப்பட்டனர். நாவலர் தர்மமாக மாதம் 29 ஆம் தேதி நாவலர்பெருமானின் னால் 1969 இலே சாதிக்க முடியாததை 1985 தமிழ் மக்களுக்குப் பெருமை தேடித்தந்த னித இடத்திலிருந்து 1985 ஆகஸ்டு மாதம் 17
மைகள், வெற்றிகள் DocosGamm; /யாவும் பெறுவது மன்றே த்த மறைபொருள் பின்னும்
திறமை பெறாதிங்கு um Garr?
"ஆத்மஜெயம் பாரதி
3

Page 34
THE NALLUR KAN
Lord Muruga is the embodiment Lanka and Tamil Nadu. According to Hindu Pantheon and the purpose of h the Devas from extreme humiliatic Soorapadman and the Asuras. The le prayer and penance obtained from L. distroyed except by someone excelling rather than rebirth made him egoistica atrocities. To put an end to the act Lord Shiva chose to procreate himsel creation of lord Muruga a superior s him to a position of his Guru who in Hence Lord Muruga is also known as
Temples constitute a rich heritage upon the stable base of our temples for fostering the growth of Art, Mus Lanka dedicated to Lord Muruga hav been a powerful force in moulding discipline. The Nallur Kandaswamy to has emerged as one of the foremost sl
The origin of the temple is shr Yalpana Vaipava Malai (a garland o Pullevar, the Nallur Kandaswamy te Puveneya Vaku, a minister to Kulang that it was built in the 15th century Bahu, Which may be evidenced by recitations (Kattiyams) at the Temple. C on the origin of this historic temple.
With the advent of the Portugue dered and destroyed. The Nallur Ka catastrophe, and in 1620 Phillip de temple to the ground leaving no tra during the Dutch occupation that Do the Kachcheri,using his influence obtair the present site of the temple, for the hereditary custodians of the temple h Mappama Mudaliyar. Like Phoenix risin Temple rose again,literally and metap this temple which was of modest pro
4. -

DASWAMY TEMPLE
by. Nirmala Ramachandran
of valour and is highly venerated in Sri mythology he is the chief warrior of the is creation by Lord Shiva was to liberate n endured by them at the hands of 'gend states that Soorapadman through ord Shiva the boon that he could not be Lord Shiva. His boon of evading death 1 and he started committing a number of Vities of Soorapadman and the Asuras, F in a superior form. This resulted in the tatus than himself, Lord Shiva elevated hitiated him into the "Pranava mantram" Sivaguru and Swaminathan.
2. The tenacity of the Hinduculture rests which have been the traditional centres ic and Literature. Many temples in Sri e provided the Hindus this-stability and character through devotion and spiritual 2mple situated in the outskirts of Jaffna hrines in the northern peninsula.
Ouded in controversy. According to the f Jaffna history) written by Mailvagana mple was built in the 13th century by ai Arya Chakravarthi. Another surmise is
by Sempahap Perumal later Buveneka the inclusion of his name in the daily )ther writers have expressed diverse views
se, cities,villages,and temples were plunindaswamy Temple did not escape this Oliviera on defeating Sangili razed this ce of even its foundation. It was only n Juan Mappana Mudaliya, a shroff at ed approval in 1734 to erect a madam,at worship of Lord Muruga. Since then,the ave been the descendants of Don Juan g from the ashes the Nallur Kandaswamy horically. With the turn of the century portions grew to its present form due to
psisprus's 7

Page 35
the untiring efforts of the custodians, I Ragunatha Mappana Mudaliyar, Sł kumaradas Mappana Mudaliyar. An in temple during the stewardship of shan the late 1950's when the doors of th 'depressed classes of Jaffna.
Worship at the Nallur Kandaswam reverberates with music and happine Lord Muruga and stories from the r festive day. The annual festivals prov "Nothing is more certain than the valt and preserving popular Hinduism as Bouquet.
These festivals which demonstrate sity are held at various times through ( Hindus to express with dignity and f Lord Muruga. Most festivals comme symbolishes the destruction of the fo symbols are the foundation of their rea
The Nallur Kandaswamy Temple precision of its festivals. In a changir modern times without sacrificing any the temple calender takes place in Ju the flag hoisting ceremony and contini vals, like gems in a necklace are ea effort. The beauty of adornment of the his consorts are so exquisite that they who throng the temple precincts, resul being known as "Alankara Kanthan" yond the shores of Sri Lanka. Howev (Car) festival. From early morning the a sense of joy pervades the whole area seated on a silver throne with his C vision of beauty and radiance. As the to proceed to the "Ther" one sees, b and shouts of "Haro Hara" reverberal moment of Darshan to the thousands corner including every vantage point c The "Ther" is taken round the outer devotees and accompanied by beaut songs. In the early evening Lord Mu green showers his blessings and fulfils ing to the temple. The festivals end
நக்கிரம்"97
i.

amely Sangarapillai Mapanna Mudaliyar, anmugadas Mappana Mudaliyar and portant milestone in the history of the hugadas. Mappana Mudaliyar occurred in 2 temple were opened to the so called
y Temple is pervaded by joyousness,and ss. The inner walls depict paintings of uranas. At this temple every day is a de great occations for religious fervour. te of a succession of festivals in making a living religion to the masses"- A.C
the solid achievement of unity in diverbut the year. They give a opportunity for ervour their affection and allegiance to morate events in mytholology which rces of evil. To many Hindus myths and
lity.
is renowned for the beauty,artistry,and ng world this temple keeps pace with of its age old rituals. The high festival in tly/August each year, commencing with ues for twenty five days. The daily festich a work of art,indicating painstaking icons of the Vel and Lord Muruga and bring joy to the thousands of devotees ting in the presiding deity of this temple Lord of exquisite adornment) even beer, the highlight of the year is the"Ther" temple bells ring out their message and . The majestic statue of Lord Shanmuga onsorts Valli and Deiveyani is indeed a Lord leaves the entrance of the temple ut a sea of hands uplifted in salutation es throughout. This is an unforgettable of devotees gathered in every nook and utside the main entrance of the temple. prakara of the temple by hundreds of ful. Nathaswara malais and devotionals uga and his consorts adorned only in the wishes of his devotees whilst returnwith the water cutting ceremony which
15

Page 36
symbolis es the cutting of the knots of the major festivals during the 25 da Kailasavahanam, Vel Viimanam, Thanda are interspaced between the other da lowering of the flag and the Thirukalyal
A unique feature in all Murugan ter
On the last two days of the feativ on the precincts of the Nallur Kandaswa were developed fom time to time and tongues and cheeks pierced with Wels' kavadi is a recent development. The n that the sage Agasthiyar requested his him the twin mountain peaks of Siva Shiva. Idumban detached the two peak of a pole which he placed across hi earth.On the way lodumban was overco imagined that he was even greater tha teach him humility Lord Muruga assum hid in one of the peaks while Idumban the peaks he was unable to do so. H which resulted in Idumban being mo sage Agasthiyar, he was restored to lil that he be given the honour of serving for ever. Idumban vowed that he w Kavady in honour of Lord Muruga began the sacred practice of carrying ti
placed across the shoulders.
Important festivals among others Temple are Skanthasashti,Thaipoosam grandly telebrated in honour of Lord and the Asuras. It is a solemn festival worship Him. In a wider context this receives supreme wisdom from Lord overcome ignorance. Thaipoosam is C. asterism Poosam is - considred to be aus is held at the Nallur Kandaswamy Ten ism Visakam is considered to be the 1 celebration in all His temples.
Kumaradas Mappana Mudaliyar is temple. The yeoman service rehdered t in 1965 has witnessed a growth an during any other period of the temple's
16

worldly attachment by devotees. Among ys are the Manjam, Karthigai festival, yuthapanifestival, and Sapparam which ily festivals. These are followed by the nam festival.
mples is devotees arriving with Kavadies.
als pilgrims carrying Kavadies converge my Temple. Several varieties of kavadies quite a number of devotees have their while carrying the kavadi. The hanging hythology of the origin of Kavady states most devoted disciple ldumban to bring giri and Saktigiri given to him by Lord is from Mt.Kailash,tied them to the ends s shoulders and started his journey to me with pride in his own strength and an his own guru Agasthiyar. In order to: led the form of a six year old boy who rested. When he awoke and tried to lift le spotted the child and a fight ensued rtally wounded. On the intercession of fe, and Idumban prayed to Lord Muruga i him and stand guard before his temple ould hilelp all devotees who carry the to relieve them of their troubles. Thus he kavady which is a semi circular yoke
celebrated at the Nallur Kandaswamy and Vaikasi Visakam. Skanthasashti is Muruga and his defeat of Soorapadman in that devotees fast for six days and festival signifies the truth that the soul Shiva's grace and with that is able to 2lebrated in all Murugan temples as the picious and scared. An elaborates festival nple on Waikasi Visakam day. The asternatal star of Lord Muruga and hence a
the present hereditary custodian of the by him since his stewardship commenced d expansion of the temple unmatched history. During a span of over 30 years
நக்ரெம்97

Page 37
he has been responsible for enlarging of the temple where the'vel' is enshrine and Muthukumaraswamy the Vasantha Smaller gopurams (towers)were built to at the entrance to the temple. Severa towers which pealed in unison with auspicious occassions making a joyful the temple were widened and remodell religious arena by the incorporation C shrine of Thandayuthapani and spreac that today the Nallur Kandaswamy Tem Sri Lanka. To the people of Jaffna its s in their lives. It has been their joy anc to the old adage "More things are wrc of".
kike
"One can taste devotion and only through his incarnation'
"The only proof of his exister world disappears in him. He one without a second"
-Fre
நக்ரெம் g7
 

nost beautifully the sanctum Sanctorum , and the Sanctums of Lord Shanmuga Mandapam, and the Maha Mandapam. enhance the main one which faces east
bells were installed in their respective the original bell during festivals and ound. The inner and outer prakaras of 'd. The temple has now become a large f the Theertha Kerni (pond) and the s over several acres. It is to his credit ple stands as a beacon to all Hindus in tability has been a refuge and sanctuary solace and brought a deeper meaning ught by prayer than this world dreams
帐事事冰事率率
love of God
-Sri Ramakrishna
ice is union with him the
is the peaceful, the good, the m the Mandookya Upanishad

Page 38
A BACKGROUND TO TH HINDUSM AS PURE RELIGIC
1. BELIEFS
(i) Hinduism is at once a philosop
sense, there is no religion called geographic origin, referring to a ticular religion- as also the lang synthesised with the ancient Indu sand years ago, into its present fo
(ii) “Brahmanism, the attainmentoft
Dharma, is a nearer description Brahmins arrogated by the priest
(iii) Its outlook being catholic and free
nal Religion.
(iv) It accepts the reality that there are peoples and all cannot take the si proaches- to philosophers, poets, men of simple faith. Such persor own individual spiritual leveland with fervent intensity, attain the sa
(v) Thus, its espousal as outstanding, t soever follows any faith and wor tion, in whatsoever form, with st force". Paraphrased for today, i Buddhist, Chiristian, Moslem, Jew Buddhist, Christian, Moslem, Jev wrong and to follow it is a sin, gé yOurS.
(vi) Its fundamental beliefs have (a) r practices that go as religion; and "Ekam Sat Viprah Bahudda Vidal different names.
2. SCRIPTURES
There is no single book, teacher or pro and thousands of books and scriptures, a

E UNDERSTANDING OF
DN AND SOCIAL RELIGION
bV: ဂိ%; C. Suriyakumaran
hy, a religion, and a way of life. In one indu. The term "Hindu" is purely one of iver,Sindhu (the Indus), where the parlage,arts, agriculture,and civic systemsIs Basin civilisation of around five thou
.
he Universal Soul, the Brahman,or Vidya of the religion itself. (Whence, the name y class to themselves.)
, it is also called 'Sanatana Dharmad, Eter
varying intellectual and spiritual levels in ame path; it therefore offers different apmystics, men of action, intellectuals, or I may,therefore, be guided by his or her 2xperience and will, if he pursues his path ame goal.
he words spoken by Lord Krishna: "Whoships me, under whatsoever denomina2adfastness, his faith shall I indeed reint may read. Come to me as a Hindu, or Sikh. I shall make you a better Hindu, , Sikh. It would not say, your religion is it converted to mine and heaven will be
to part of superstitions and superstitious (b) no concept of 'competing religions. hti'. All is God, is One. Sages call that by
phet. There is a concept of Eternal Truth; hd more than one Avatar (Incarnation).
siggag7

Page 39
The books and scriptures may be grouped
(i)
(ii)
(iii)
The First Set, are the Srutis, that writings- ending with the Vedant which hold the essence of the phil
Also of the Srutis are:
(a) the four Upa (subsidiary) Ved (archery and weaponry), Gh ing the Natyashastra o (policy,administration and ci
(b) six Vedarya (explanatory) w phonetics, Vyakarana also b ogy and linguistics, Chandra Kalpa Shastra on rituals and and astrology.
The Second Set, are the Smritis (m governing righteous conduct of ind the Srutis become described as Di In all, the Smritis are eighteen, inc
The Third Set, are the Itihasas, th phy in parable and story. The R. Kaviya, that is the Oldest Story).
Bhagavad Gita by Viyasa, the Yo
main epics. They are together call
(iv)
(v)
97
tions.
The Gita's emphasis on Nishk passion, nor for the fruits thereof, Action -Which is matter- is prime timesinthis life, to beinactive bei ently destructive. It is Motive- the the Action, basing itself on comple fusing completely the matters oft
The Fourth Set, are the Puranas. tales conveying the Vedas, (i) abo as short stories, and in murals.
The Fifth Set, are the Agamas, tha rise to the great sects of Shaivites (d and Shaktiaites (of Shakti, the ma

under Six Sets. t is the vedas - a long line of inspired a (anta-end)- including the Upanishads losophy of the Vedas.
las on Ayurveda (medicine), Dhanurveda landarvaveda (music and dance, includf Bharata) and Arthashastraveda ommerce);and
orks on the Vedas- Siksha by Panini om y Paninion grammar, Nirukta ometymolas Shastra i on prosody and versification, ceremonials, and Jyotisha om astronomy
eaning 'remembered") or DharmaShastras lividual, community, Society, nation. Thus, vine Law and the Smritis as Human law, luding that of Manu the earliestlaw giver.
he Epics, presenting Upanishad's philosoamayana by Valmiki(also called the Adi
the Mahabharata including the Gita or gavasishta, and the Harivamsa, form the ed Suhrit Samhitas' or friendly composi
ama Karma,Action without desire or is the central theme of the Mahabharata. and essential, to be manifest in full at all ing wrongful. It may be creative or apparSoul'- which determines the goodness of te detachment, or "non-attachment", thus he world and those of the spirit,
eighteen main and eighteen subsidiary ve, and the Dharma Shastras, (ii) above,
t is theology, for worship of deities giving evotees of Shiva), Vaishnavites (of Vishnu) anifestation of Cosmic Energy).
9)

Page 40
(vi)
In them also are the rules for tem poetic compositions and exquisited ety, emotion, fervour and quality, sp
The sixth Set, are the Dharshanas (k they developed in time: (Nyaya, Vai Vedanta). Vedanta itself had Adv Ramanuja) and Dvaita (of Madhava to Siddhanta's "Dualism".
The Upanishads, the Vedanta Suth Rashana Traya or the three authorit
As in the writings of all religions, thes doctrines notwithstanding the all en ample, the distinction as to the relat Supreme (Brahman) in the progress man. In pure Vedanta (Advaita Ved itself, "unmanifest, and when releasc with and part of the Brahman (Nondom) mostly represented in Shaivism (Pathi) by the Grace of the latteranc beside the supreme, at its feet as it w as one, with it.
(vii) From all of these scriptures and tradit
all worship, life, love, language, danc unity, each a worldly symbol of, and gion is all of life, and life is all of reli mosaic of religion, music, poetry, da Indian tradition.
3. DOCTRINES For all its wide range, the Tenets of Hinduism
(i)
(ii)
The Absolute Reality is simply "Nirg transcendent, outside the limits of Nirguna- without shape or form, wit female, so"Tat" (that is the impers exists ("Om', the all embracing symbo Brahman within finite being.
To ordinary mortals, the Absolute i "Becoming", that is, with Attributes ( objects and means of devotion; and

le architecture; and the vast store of evotional songs, rarely matched in piecially in Siddhanta.
isions') of six schools of philosophy as eshika, Sankhya, Yoga, Mimamsa and aita (of Sankara), Visistadvaita (of the second and third with close links
as, and the Gita together are called ative scriptures.
eschools have differed in some of their bracing unity of their religion: for exion between the Soul (Atman) and the and final place of the Soul in Brahanta) the Soul is simply the Brahman l through self-realisation becomes one Dial). In Siddhanta (siddhi- divine wish, the Soul (Pasu) attainsthe Supreme i resides,upon release (from "pasam"), ere, and not merged indistinguishably,
tions, is another tradition, namely that ze, music, song, sculpture- are a grand offering to, the Supreme Reality. Religion. Hence the intensely intertwined ance, sculpture, and living itself in the
are clear and precise.
una Brahman";"of being", lmmanentthe material, above time and space, hout beginning and end, not male not pnal)," Om Tat Sat"- Om, that which ). The Atman is simply the 'unmanifest'
Stranslated as "Saguna Brahman" of of Nirgunan, Ishwaran, Easan) used as given "form".
நக்ரேம்ஒ7

Page 41
(iii). Abasic concept ofsaguna Brahman as Creator, Preserver and Destroye their female aspects as Saraswati, L consort of Purusha the husband, Parvati - Ganesha, Kartigeya with sions of several attributes or qualiti gion, picturesque and meaningful, lions in India and South and South
(iv) The cosmic concepts (a) of Shakti ( Brahman (the vibrations of the univ provide basis for understanding o Hinduism held,that this universe w Kalpa) and a new universe willeme matter are simply transmutations of is Mayam, 'Illusion'. The apparent mately get transisted back as non-m
(v) Samsara is the cycle through whic ing in the physical world of illusion. Param Atman.
(vi) Karma is the law of action motina and each cause has its effect. It is f
(vii). Dharma is righteousness; and the 1 must be performed in this Samsara
(viii) Yaga (to "yoke' to unite the soul with goal may be achieved; and is desi and capacities. neverexcluding or or other capacity or do not pursue
(a) Bhakti yoga, the path of Love, (Truth), Sivam (Love), Sunde known mot to be God, are use particular attribute, as the wo hind which he marches to G 'Bhava devotion, is at all time sen as Santa (father), Bala (cl Spirit), Sakhya (friend), Dasy (lover); and others. In all thes any symbol he may choose, symbols, is only a symbol, eq hewn into an edifice, or any c
நக்ரேம்ஒ7

is that of the Trinity - Timurti of lishwaran r (or Brahma,Vishnu and Shiva); and akshmi and Parvati(the last also Prakriti or Shakti). The Offspring of Shiva and their other names are equally expreses. All these names put together are leand recur in the personal names of mileast Asia.
primal energy), Anu (atom'),and Sabda verse) along with that of (b) the Trimurti, f Reality, and for a 'science fact which ill end at a given future time(the Hindu 2rge....and repeat itself; that all forms of Shakti,'Anu' and Sabdam, and the rest separate reality called matter will ultilatter, like the Atman, part of the infinite.
h each Atman, the individual soul residpasses until it is one with the Brahman
iction, Such action produces its reaction or us to act to get where we should.
heed, the demand, that righteous duties
à.
h God) is the path,orp hs,by which the gned to meet peoples's varying natures Condemning those who do not have one anothers faith. These are broadly:
Devotion. The aims are to attain Satyam ram (Beauty). Images and idols, while das live Symbols that stand for Godina rshipper chooses. They are the flag beod, like a soldier behind his country's. is his. Many aspects of God can be chohild, son) Matha (mother), Shakti (Holy a (master), Kanta (husband), Madhurya se, the Bhakti (devotee) knows too that even a place of worship devoid of any
ially as a blade of grass, a stone not yet ther.
21

Page 42
(ix)
(xi)
(The twelve Alwars' and the si Indian literature, and among tradition, were all Bhakta Thayumanavar, a celebrated people, from amongst whom been espeially blest of God ir
(b) Karma Yoga is selfless Servi expectation of reward, witho straint, and total absorption a dedication. No work is inferi Worship.
(c) Gnana Yaga, is the functionin lime and evolved form. It bric and Imperfection of Man, as Karma Yoga, through Jnana, of the Buddha, so later of thc Sankaracharya and Krishna Realisation is permeating and cording to the place, times an
Hence, Appayya Dikshitar, a saint. tations, I have attributed forms to t of thee, I have belied the truth th; pilgrimages I have denied thy Omr trespasses".
Man's true conversation in religion est, not horizontal, from one faith t religion. excluding the most used how converting the other person(s of one self (upwards) in one's own,
Two guiding lights lead all devotes:
"Jeevo Brahmaiva Naparah" (Adi Sl man only and nome other. "Târ Var
says an old Persian Pbem: 'Gods etable, stirs in the animal, and awa

ty three "Nayanmars' celebrated in South he most exquisite singers of God in this s. Of one of them, the psalms of western scholar had to exclaim that the hese divine songs had arisen must have deed).
e, in any profession of work, without it attachment, in self-discipline, self-reong the path of justice, compassion and or to another,or superior, and Work is
g of the intuitive intellect at its most subges the gap between perfection of God seen while pursuing Bhakti Yoga and knowledge or wisdom. So was the way se such as Ramakrishna Paramahmsa, murti. As in all paths, the product of sublime Love manifested in action acil needs of the world in each one's time.
poet wished to say, "Lord, in my medihee who art Formless. In singing hymns at thou art Indescribable. By going on lipresence. Forgive me these three-fold
is therefore vertical, from lower to highp another. Thus, the Universalism of all understanding of conversion, as somedeways) to one's own religion, and not
ankara). The individualsoul is the Brah
Ash''That (the Brahman) thou art.
eeps in the mineral, dreams in the vegens in man!
நக்ரெம்07

Page 43
Rituals a
Justice C. V
Do we need rituals and Temples?
Answering this question from a pł this article.
in Surah V The table spread reve Koran says,
"Such is the grace of Allah which all-embracing, all knowing"
To be all embracing Allah must b must be Omniscient.
The ancient Vedic teachers were Omnipresent, Omniscient and Omnipot and beyond us, behind this perceived of this "something". This "source" in ol They found, was the same "Source". Galaxies, Mountains, Rivers, Birds and Vegetables and flowers, Creepers and same "Source"
How could this fact be made unde their problem. While the Muslims thou idols depicting the Divine Source, the thought otherwise.
But with regard to the all pervas dispute. If God was everywhere, ration a stone too. Why not consecrate on th present Divinity with the aid of the : somewhere, do we not immediately re. pinge upon the "Source" with the aid almighty who is always present in all th:
The Revelation to John in the Bible
“I am the Alpha and the Omega sa was and who is to come, the Almig
Again it was revealed to St. John,
"It is done! I am the Alpha and the
நக்ரெம்27

nd Temples
Wigmeswaran B.A (Lon).., L.L.B(Cey)., Judge of the Court of Appeal
ilosophic standpoint is the purpose of
led at Al Madinah stanza 54 the holy
he giveth unto whom he will. Allah is
e Omnipresent. To be all knowing he
:onvinced that the Cosmic source was ent. There was "something" behind us world and beyond it. We were a part urselves as well as in the world outside, The Sun, the Moon, the Stars in the
Beasts, Insects and Creeping animals, Trees - All they found, came from the
2rstandable to the ordinary people was 1ght that it would be sacrilege to have Saints and Sages of yore in India,
veness of the 'Source" there was no |alized the Vedic Sages, He must be in he stone thereby attuning with the ever stone? If a tiny ant bites our body alize it? So too, if you sufficiently imof a stone idol would it not reach the ngs?
! says thus:-
ys the Lord God, who iş and who hty.”
Omega, the beginning and the end."
قفقہ۔

Page 44
Then again it was said, "I am the and the last, the beginning and the
The general Christian understandin in Heaven is an Almighty Ruler some and Sages of India understood Divinity was resident everywhere in all being, in
They ventured to represent the tru "Source" from which everything come thing (revolves) and absorbs them all Moolastanam (Sanctum Sanctorum) of a the home of the Cosmic womb. It was who pervades the entire Universe.
A straight line consists of innumer The word given by the ancient seers time and space was Para Brahman. Th it was everywhere. It was intelligence. ciple. It was power. It was sať (absol ananda (bliss). Not that it was somethi is here and everywhere.
The Tamil language referred to it a one who transcends everything (sliga everywhere (d. 6ir popuoli). In science is a mass of sound. When you give which is the source of all names and thought the ancient seers. "Then why concentrate him in a temple?" By conc line". This was their way of thinking temples. They sought to "touch" Goc point since he is at that "point" as well
Then came the problem of how to or kadavul in concrete terms. They fou beyond concepts and limitations yet m differently.
"To the Shivites. He was
To the Vedanties. He w; To the Buddhists. He wa To the Jains. He was Arl To the Vedic Ritualists h Karma or the Lav
- Thus ran an anonymously

: Alpha and the Omega, The first
end."
g of these revealed words is that God
where out in the Heaven, The Saints more fundamentally. To them Divinity all things and at all times.
th they understood viz. that there is a s out (evolves), Which sustains every
ultimately (resolves), with the aid of temple. It was called the Garbagrahamsymbolically the abode of the 'Source”
able tiny dots which make up a line. to that which occupies every point in is meant Infinite Immense. That means It was consciousness. It was life printute existence) chit (all perfection) and ing up in the heaven only. “It’’ was and
s Kadavul (Kadanthavar-+-Ul uraipavar) iii) and one who is immanent or dwells a form is a mass of light and a name a name and form we personalize that forms. "God is everywhere, no doubt" not personalize him, consecrate and entrating on a point we may touch the This was the Idea that gave birth to who was everywhere at a specified as at all "points".
transpose the reality of Para Brahman nd that even though the “source“ was an in his finiteness had conceived "lt"
Shiva
as Brahama
is Buddha
hat e was the Great Cause and Effect v of action and reaction) etc. etc.."
chiselled inscription in the Ajanta caves.
நக்கீரம்/97

Page 45
While various sects conceived "lt the problem of translating many aspec all pervading 'Source' was referred to (The Supreme unmanifest) Para Brah attributes including gender. It was Impe attributes or form or characteristics it th with attributes) They referred to Sagun, ine). Ishwara means one who adminis Ashwara was called Shakthi (feminine). desire (Ichcha), Knowledge or wisdom the unmanifested Para Brahman to the recognized six steps. The unknown entit entity but still in potential state having shwara or Universal power (manifeste power perceivable but sill potential was
Shiva as the Universal person ha when they manifested it became Un shapes (Rupa) called by various names potential form and manifested Univer were the desire for creating (ichcha), su edge (finana) and the actual execution will (kriya). The out come was the U. between i the subtlest truth (Ninguna E (Universe).
Let us understand this concept of electricity. In it's subtlest form electricity electricity is in potential form. In thi When the desire to make it availabl connected to a substation. Then the kr available brings electricity in to the ma house are ready for the use of electric individual switch is put on and light c light and the bulb. It's source is electric electricity when the conditions are right Source of power which in turn ultima the apparent form of the subtlest electri
The problem the ancient saints ar similar terms as above. The result was ity but in a manner more conducive t then became Shiva( the totality of ever Universe including it's dormant or late afion). The latent power in Shiva wa desire to create comes from the laten
நக்ரெம்: .

differently each individual group had ts of Reality in to concrete terms. The in the first instance as Para Brahman man according to sages transcended all rsonal Nirguna Brahman. When it took en became Saguna Brahman (Brahman a Brahman as Ishwara or Shiva (Mascuters everything. The latent power within Shiva and Shakthi in fusion manifest as (Gnana) and action (Kriva). So from manifested world the saints and sages y was Para Brahaman (no form), known within it the latent Shakti was Shiva, ill-unmanifested sivalinga form) and the
shakthi (with feminine form)
ld with in him the latent Shakthi and iverse consisting of various forms and (Nama) - three steps so far- Between se there were again three steps. They uch a desire being inherent in its knowl
into it's final shape coming out of it's niverse. These six steps were perceived Brahman) to the apparent manifestation
the Saints and Sages with the help of T is an abstraction. When wheels rotate 2 power house it is untapped power. e to the world arises the electricity is owledge as to where it has to be made in switch. Then the various bulbs in the city and with the use of will power the somes. The Universe that we see is the city in it's abstraction. The all pervading : and ripe gets localized and becomes a tely gives light. The bulb and light are city which is all pervading.
ld seers had was to explain Divinity in that they viewed reality not as electrico their emotions. It (Nirguna Brahman) y thing in the Universe and outside the nt power to create and be beyond cres Parvati the consort of Shiva). The : power. It is their ichcha shakti which
25

Page 46
comes out as vibration or Natham. Th "In the beginning was the word (Natha God, and the word was God. He was were made through him and without
made. In him was life and the life wa the darkness and the darkness has not
John) From Shakti is born the idea
removal of all obstacles and hindrance given the name and form of Ganapath tion was given the name and the form
All creation starts with the primorc the prana or life force of everything th spirit in the all pervading Para Brahm
all pervading Para Brahman. Nandi 1 vibration, Ganapathy represented ideatic
In effect behind the complicated ciple that Divinity is one. It is depicted symbolic expressions of different cosmic the personifications of various attribut Para Brahman. This is the most impor realized viz. God or Divinity is indivisib functions could be conceived separately
Since power inherent in God wa referred to that aspect of the Divinity man (not to be confused with Para E Such power was called Saraswathy his capacity to give and sustain. His cons or the God who resolves everything b. too Deivavaani and Val di Subram shakthi respectively with His gnana sha,
One could go on explaining the m by many Hindus to refer to the transc tional or functional aspect. Symbolism Shakthi Nandi, Ganesh and Murugan denote the original nature of divinity. Lakshmi. Durga or Kali that would be the original Aadhi Parashakthi would erational symbolism - a secondary or : Vishnu would be primary. Arishna or A
Having understood the need for th sages and seers to translate what they
26

is is symbolized by Nandi. In the Bible m or Vibration) and the word was with in the beginning with God; All things him was not any thing made that was is the light of man. The light shines in over come it."(the Gospel according to for creation, all planning including the as prior to creation called ideation was ly or Pillavar. The actual act of execuof Subramanya.
lial sound called Panavn - OM. It is at is this Universe. Thus Shiva was the an. Shakti was the power latent in the represented it's motion in the form of on and Subramanva execution.
Hindu Pantheon of "Gods" is the prin
in various forms and names which are forces at work. The God symbols are es and functions of the one and only tant aspect of Hinduism that has to be ble and whole, though it's attributes and
.
is referred to as his Shakti, Hinduism as God's consort. The power in BrahBrahman) was his capacity for creation. consort. The power in Vishnu was his sort was Lukshmi the consort of Rudra ack to it's original state was Durga. So anya represented his knia and ichcha kti being symbolized by the Val (spear).
hany symbolic identifications undertaken endent nature of divinity and its operais either primary or secondary. Shiva, denote primary symbolism. That is they When shakti is depicted as Saraswathy, secondary symbolism. This means that then be represented in her specific opspecific symbol based on her functions. ama would then be secondary,
e birth of symbolism among the ancient understood into concrete terms for the
நக்கிரம்"97

Page 47
benefit of the masses, let us at this si insight in to scientific research done in ancient seers simply understood by me mind in which the basic unity of unive
Professor Frijot Capra in his fame follows:- "The Eastern traditions const reality which manifests itself in all thing called Brahman in Hinduism, Dharma Because it transcends all concepts an Tahata or Suchness. What is meant by the totality of all things, the great all in
Professor Capra goes on to say "T only the central characteristic of the Physics. It becomes apparent at the and more as one penetrates deeper in atomic particles that the constituents C volving them are all interconnected, int cannot be understood as isolated entit whole"
At page 103 of the Third edition ism' Prof. Capra says "To understanc multitude of divinities, we must be a that in substance all these divinities are the same divine reality, reflecting diffe and -ultimately- incomprehensible Brah
Thus modern western scientists ha Saints and sages of yore.
The question is often asked by m Hindus give so much importance to sy.
Thirumoolar in Stanza 85 of Thiru
“யான் பெற்ற இன்பம் பெறுக இவ்ை
வான் பற்றி நின்ற மறைபொருள் :ெ
ஊன் பற்றி நின்ற உணர்வுறும் மந்தி
தான் பற்றப் பற்றத் தலைப்படுந் த
(All the world may well attain the Lord chanted by the Great Ones is thrilling unstuck sound; which when pr
Euroz

age look at modern science to get an recent times with regard to what the
litation-a balanced and tranquil state of
se was experienced.
us work The Tao of Physics' says as antly refer to this ultimate, Indivisible s and of which all things are parts. It is kaya in Buddhism and Tao in Taoism. d categories the Buddhists also call it
the soul or suchness is the Oneness of cluding whole"
he basic oneness of the Universe is not most important revelations of modern atomic level and manifests itself more to matter, down in to the realm of sub if matter and the basic phenomena iner related and interdependent; that they ies but only as intergrated parts of the
of "Tao of Physics" speaking of 'Hinduhow the hindus can cope with this ware of the basic attitude of Hinduism
identical. They are all manifestations of ent aspects of the infinite, omnipresent
7a.
ve found sympathetic bedfellows in our
any Buddhists especially as to why we mbolism.
mantiram says
வயகம்
சால்லிடின்
Ls
I(360'
bliss I have received; if the name of the repeated; within the heart will arise a actised, will lead to realization)
27

Page 48
Name and form is given to the 1 we might realize or experience the nan
I eat something Sweet. You ask m sweet!" Then you ask me "What i Either I say it tastes like sugar or Then you will understand or will ( it?" "Oh it is sweet" you say "Wh saints and sages wanted us to ta They found symbols would help will know" was not sufficient. It is now seen in Hindu places of wors Human beings are all not of the don't.
'அவ்வாறு அறிவார் அறிகின்றது அல எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே
Said saint Arunagirinathar in Aant I explain divinity except by each indivi
Before experiencing, self understa body and mind was found essential. If luggage you will not be allowed to el unwanted luggage. You must "clean" spiritual journey was the problem the cleaning was easy. They prescribed da ment. But internal "cleaning" was es ways of "cleaning." First was Prathisht metals and look upon it not as an id either in it's primary quality or seco That is you 'Believe " that the idol is God by showering your love on the Any pooja without such a favourable f ment used is not the intellect but em what the idol stands for. For example sentation of the unmanifested and the "enter" the "core" of such Para Brahm intellect. The intellect has a way of C stand point of the Ego. Emotion on captivise the idol to ones self. That is
So with the feeling that the idol is the second step which is Abishegam. do to yourself in cleaning up. In effect merely pouring water or milk etc. Ag
28

ameless and the formless in order that heless and the formless.
2 how does it taste. I say "It is very s sweet?" How could I answer you? honey or I say "here eat a piece". 'at a piece. Then I ask you "How is at is sweet?" "?????" that is it. The ste their sweetness. It was difficult. since merely saying "meditate you curious how many non Hindus are hip. May be symbolism helps them. ame kind. Some need props others
ால்
''
har Anupoothi. He lamented "How could dual experiencing it himself?"
inding was found necessary. Purity of you enter the Airport with too much of nter the Airplane. You must discard the yourself. How to clean oneself for the ancient saints and sages faced. Bodily aily baths and purifying of the environsential therefore they prescribed certain ai. We consecrate an idol with specified ol but as personification of the divinity hdary characteristic (mentioned earlier). God. You show your feelings towards idol. The frame of mind is important. rame of mind is mere ritual. The instruption. The intellect would only explain that the Sivalingam is a symbolic repremanifested Para Brahman. The key to an would be one's emotion and not the )bjectivising the outside world from the the other hand could subjectivise or the way of love.
God in miniature form you enter upon It is to do to the idol what you would you wash the idol or bathe it. It is not ain it is your feeling that is important.
நக்ரேம்ச97

Page 49
Five items make up the Panchaamirdh are used. They signify the inner aspect
, ego and emotion. When you are pour you are inwardly purifying every aspec aspects of our being are symbolically pu of the divinity (Idol). This is done indivi your inner self being laid at the feet of meditation or prayer. The idol is helpful
Next is Archanai. Lord's innumerab placed before the idol. Each name of transcendental or functional aspect. Ni recited, after each holy name is uttered the idol. The purpose is to show your names, the mind reflects on divinity a The body, mind and intellect are concer
Neiwethyam means your bestowalt food stuff prepared by you to the idol v receive it back as grace from God. In ef is symbolic of your own self. The ego si him as an instrument. He takes you anc used as his instrument.
Aarathi at the end of the pooja is is used for this ritual. Camphor has the and fragrance. The devotee lights the C and consecrates on the divinity comple leaving no traces of ego behind. Once and completely concentrate on the idol effect one must dissolve in the presenc weight and lightens you with enlightenm
Finally comes Namaskaram: You fa The two legs, two knees, chest, two sl ground. This is called "Saashtaanga Na your body).
Again one's state of mind at this s down at the feet of the Lord your together with your mind, intellect and instrument of Divinity. At the end of th your "self" and fuse with divinity. This is
When one cannot do these six e. nience at home temple is the best place
நக்ரெம் 'g7

m. Milk, honey, fruits, curd and ghee of man viz. Mind, intellect, will power, ng each item on the idol to bathe it of your inner being. The five inner ified, joined and sacrificed at the alter lually or by a priest. But the feeling of the lord is the essence of this form of in effecting the inner discipline.
le names are uttered and flowers are he Lord describes some aspect of his ormally when the word "Namaha" is , the flowers are placed at the feet of love to Divinity. The lips recite divine hd the hand would place the flowers. trated in this exercise.
o the idol. You hand over some tasty with full faith that he partakes of it and fect the food you place before the idol urrenders itself to god to be utilized by allows you back into this world. to be
to hold light before the idol. Camphor capacity to exhaust itself in giving light amphor, holds the light before the idol tely submerging himself in the divinity
mind must lighten as Camphor does
leaving aside all traces of the ego. In e of the divinity. That lightens you in lent.
ill at the feet of the idol and worship. houlders and forehead must touch the maskaram' (worship with eight parts of
tage is important. You are now laying body composed of the five elements ego (eight parts) to be made into an le entire Pooja you completely denude
what Pooja means.
ercises properly and without inconve
to resort to such rights and rituals.

Page 50
Why should we do these exercise
The whole purpose of religion i human body, mind, intellect and that gets battered by experiences in life tha to find out why something happened. Buddha on the path of enquiry. It J.Krishnamoorthy to the core. Ultimate all phenomena in life - the why, how we are happy with the mundane life. question life. When called upon to ask in Mahabaratha, Kunthidevi asked Kr every day so that she would think problems we prefer not to think of Div.
The reality extends in all things objectivise life around us with our mir "Me" which actually is built up by co time become its slave. We do not reali ity lighting us is the only reality. If light symbols and worship, rites and rituals bhajans and yajnas are simply to tur mundane matters back towards our ir closest to us in our hearts but we see nize him. If you are unable to recogniz will be helped to understand him by gc
The Hindu delineated four ways mately realization. They used Sanivai ( Yoga (mental) and Gnana (intellectual) are quoted as examples of following ea (Sariyai), Sambanthar (Kirivai), Sunthau Appar used to physically work at temp the temples. His entire physical body with not much concern for mental wo of the server. Thirugnanasambanthar, volved in devotion or bakthi : singing on is the way of Kiriya marga which is the son. You behave as a son of g worshipping god. Those who prefer temples to do their service and pray flourished because of the innumerable ity of the South Indian prefer the Saniy
Next we come to Yoga. Here it is to yoke or bind. You bind your mind
30

one might ask.
s to understand the limitations of the includes Ego too. It is when your Ego : you generally turn to Divinity. Wanting Death, disease and old age directed the
was his brother's death that shook y we are trying to find out the secret of what for, when and so on. Otherwise The moment shock comes, we begin to for a book the mother of the Pandavas ishna to give some problem for other of Krishna every day! If we have no
inity.
and all beings. Due to our ability to ld. We build up an illusion called "I" or ntinuous and constant thoughts and in ze that we are the bulband the electricis gone we are "fused". The purpose of , manthras and tanthras and yanthras, n our minds fully saturated in worldly nner being. God is ever present. He is
not. If you look within you will recoge god in your own body and heart you bing to a temple.
of reaching inner equipoise and ultiphysical), Kiriyaf (physical and mental), . The saints of South India whose lives ch of these paths are respectively Appar ar (Yaga) and Manickavasagar (Gnana). les. He would clean up the precincts of was used as an instrument of worship k. This is called Dasa Marga - the way the boy saint of Airamapuram was indevotional songs, doing poojas and so ; also called Puthra Marga - the way of od. You use your body and mind in arisai and Kiisai ways prefer to visit ers. The Bhakthi cult in South India temples in this region. The great majorai and Kiriyai ways.
mental discipline that is stressed. 'Yuy is o the all pervasive divinity. He is more
நக்கிரம்"97

Page 51
a concept of the mind rather than a p proper exercises in breathing, concentre Saha Marga or the way of the friend o an example of such way of worship.
Finally we have the intellectual way perceived as beyond all physical forms therefore beyond perception with grac ke saint Manickavasagar. The Buddha your life and your whole life changes, style. You are no more an ordinary m
ope you.
It is wrong to attribute gradations feelings are more important than the than the low caste Kannappa Nayana, eyes to give sight to an idol?. That sort
I once met an old Italian worker Batticaloa. He was the gardener ther carry on his gardening with much inter for almost forty years when I met him it necessary to go back to your Countr does it make 2 God is everywhere ". AMarga. If one could feel God's presenc ever work at hand efficiently and dilige religious.
If God is everywhere why Temple cow everywhere but it rushes out of it there. It is not that divinity is not elsev in a temple Divinity appears more like poojas and rituals in a temple thoug opens our inner beings. Otherwise why a perceivable pooja and most of the outside should bring about the necessa temples. When you are by the side of feel how small you are. Immediately yC Similarly all the outside poojas must transformation.
A truly religious priest has to do . does Baaginyagam (outer worship) sa priest does innerworship and dissolves becomes an exercise performed by Div ritual without spirit in it.
நக்கிரம்?97

hysically perceivable idol. You conduct ation and so on. You are following the f god. Suntharamoorthy Nayanars was
of Gnana called Sanmarga. Divinity is
and concepts. Infact he is infinite and e you come into contact with divinity a was a gnani. Something happens in Divine grace changes your entire life ortal. Enlightenment and wisdom enve
to these ways of worship. The inner outer life style. Who could be greater r who was prepared to pluck his two
of Love could shake Divinity.
in Mauresa, the Catholic Seminary in e. He would hardly speak but would est and efficiency. He was in Batticaloa in 1979. I asked him "Did you not find y (Italy) 2". He replied "What deference
I felt he was a votary of the Sanivai ce everywhere and continue with what2ntly he needs no religion. He is truly
s? Milk is pervasive in the body of the snipples when the calf places its mouth where. It is elsewhere like ghee in milk. ghee in curd - easily discernible. The h taking place outside of us, in time,
do we go to a temple to participate in time have our eyes closed? The pooja iry pooja inside. That is the purpose of a street waterfall or a tall mountain you bu feel how big and powerful Nature is.
kindle and evoke in you and inner
Anthayagam (inner worship) before he y the Ajeeth Agama. The moment a s himself in Divinity his outer worship finity through him. Otherwise it is mere
31

Page 52
Our bodies have seven glandular i tial spiritual centres. Mooladhara, Swadi Aagnai and Sahasrara are the seven. seven spiritual centres in man. The Garbagraha (Sanctum Sanctorum Mahamandapa, Snana Mandapa, Ala Ayiramka/ Mandapa depict the seven Ayiramika/ Mandapa ( The thousand Pe
The Sivalinga depicts the Pranava Pranavam. Natham is Siva, Bindu is 5 according to Saivasithdhantha Shivalin Palipeeda depicts - Paasa and the curta sound of bells, conch shells and Dr. inwardly by those who could raise A upwards. Thus temples signify what tak the life of a true devotee. If Nanthi is Pathi you have to pass the Palipeeda, the Sanctum Sanctorum. We must sacri Siva. Mayadevi would allow us to ente our egos at the altar.
It is not the purpose of the articl inner meanings of the layout of a tem Some rituals are traditional from vec Others are local and socially fixed in toms. But the purpose of this article is and esoteric meaning attendant on wha
Temples are not mere architecture They have a deep meaning. They servi limitations. They point out the path Social cooperation. They have been o not make temples the galleries for our ganzas. Let us change them into nucl regeneration.
32

areas referred to in Hinduism as essenshtana, Manipooraka, Anagatha, Visuddi, The temples are said to depict the Kodimaram depicts the spinal column. or Mooladhara), Arthamandapa, nkara Mandapa, Saba mandapa and centres Sahasrara is depicted by the talled or Pillared area )
form. Natha, Bindu and Kala make up hakthi and Kala is Param. In a temple, ga depicts Pathy Nanthy depicts Pasu, in (Thiraichcheelai) depicts Maya. The ums heard in temples are also heard undalini powers from their Moolathara es place and what should take place in Pasu then he depicts us. Since Siva is m or Sacrificial altar (Paasan) to enter ifice our ego at the altar before realising r the Sanctum Sanctorum if we sacrifice
e to go into details with regard to the ple nor the rituals that take place there. dic times and philosophically oriented. conformity in local conditions and custo point out the wealth of philosophic ut the Hindus do.
il structures nor aesthetic extravagance. e to remind us of our insignificance and to self realization. They are centres of ur arenas for cultural nurturing. Let us o egoistic pursuits mor for elitist extravaei for true religious, social and cultural
545 Sprth '97

Page 53
Hinduism and fo for peace a
Society consists of individuals of live amicably if society is to progress common values to guide them in all and commercial society man's goal is v the world of matter this promotes c selfishness, fear and hatred. These neg man nor lay the foundations for a peac aims at obtaining the grace of god to towards mukthi. To make himself wort the unchangeable reality, God. He bec Aram (Dharma) in all his pursuits - ie and "Inpam" to lead him to mukthi or life one needs self effort which is with the duty as man. When all members peace would prevail within and witho the Thirukkural the best Tamil ethical w The whole of Tamil literature is rich in ethical life
Wall l their origin:
Values refer to ideas which man essential for successful living. They cal orderliness and discipline or qualities tolerance and love. These are not form the self in the context of one's life and natural and social environment which an the products of evolution at the human nature of man" says Swami Renganat in schools to become good conduct c actualised there has necessarily to be a effort to discipline one's senses and c. will, will is indispensible to value foi ingredients for the quality of human lif values arise through the psycho social
situation
In the modern Scientific and Tec
gregioz

rmation of values nd harmony
Ms. Poomani Gulasingam Education Faculty Visiting Lecturer, University of Colombo.
aried types. These individuals need to for which they need to have a set of heir activities. In the modern Industrial Jealth and power. Being concerned with ompetition, discontent, greed, jealousy, ative values fail to give inner peace for ful society. On the other hand Hinduism overcome the cycle of births and move ny of this grace man tunes his mind to :omes preoccupied with righteousnes or Economic and emotional, called "Porus"
veedu. To lead this ethical and moral in the province of every one and also
of the society work towards this goal ut. This philosophy finds expression in ork and the workes of poetess Auvavar. Aram (Dharma) guiding man to live an
cherishes and considers desirable or h be habits like cleanliness, punctuality, like honesty, truthfulness, unselfishness, led mechanically but spring from within work. That context is provided by the 2 external to man. "Values are specifically level and arises from the inner spiritual hananda. They can however be taught r remain at the level of theory to be practical component. It is by constant ontrol the mind, that one develops the mation. Values provide the necessary 2. The Western thinker J. Huxley says 2volution of man in relation to society"
hnological Society man has access to
33

Page 54
greater knowledge, wealth, power and capable of anything. In his constant se transient and unreal his desires keep ris to any means and hence there is a values. Man descends to inhuman brut oppression, competition, fear, jealousy, h the peace and well being of Society sanctity and children are growing up w in religion further aggravates this situatic and lacks peace of mind. There is an drug addiction, alcoholism, narcotics a fear of neuclear weapons threatens the
Values for the present age :
Mankind is on the threshold of th see greater advancement in compute mass communications. There will be gre of people and the consolidation of al these changes in Science, Technology to live in isolation? How is he to m peace and amity. Modern Science has "the Unity of Existence" and Unity is d the basis of unselfishness, mutual under the unity in nature if humanity is to su to turn to religion, because what is nee to illuminate the innate inner light of mankind into one brotherhood. In the conquered the external world of nature this is achieved man cannot develop a religion without science is blind". So man's upliftment and belterment.
Hindui i Value Training:
To promote these values society upon as the attempt on the part of the coming generation, in accordance with individual behaviour has reactions ol specialised training in his early years c to and to serve the community while co is education and this can be inform tradition all education was moral and to live a fruitful life in accordance destiny of the soul. The period of trait the child was trained for 12 years by
34

comfort. He believes he is the doer and arch for these material gains which are ing. In trying to achieve them he resorts n erosion of social, ethical and moral 2 levels. This has resulted in exploitation, atred violence and misconduct, destroying Marriage and family life has lost its ith confused moral values. Loss of faith bn. On the personal side man is frustrated alarming increase of neurosis leading to and even suicide. At a global level the safety of mankind.
e 21st century - a century which would Technology, the electronic media and ater opportunites for travel and migrations n International community. What do all and Commerce imply P Can man hope eet these changing situations to live in s now accepted the Hindu discovery of iversity. So man has to adjust his life on standing, co-operation and trust to realise rvive. To actualise these values man has ded is inner transformation or refinement spirituality - The binding cement of all 2 words of Arnold Toynabee "Man has but has failed to conquer himself". Until reciprocal concern or unselfishness and
science and religion should unite for
needs education. Education is looked 2 adult society to shape and develop the its own ideals and values, in life. As the h the community he has to be given alculated to equip him to adjust himself intributing to its development. All learning al, formal or nonformal. In the Hindu ethical. What they wanted was character with the spiritual laws that guided the ning was called "Brahamachaniya" where a Guru in right conduct, performance of
நக்கீரம்"97

Page 55
duty, training of the mind and study
the next shape of his life as house h into practise the knowledge he had ac holder and head of the family. Sin characteristic feature of the life he emb
Religion was the center of hindu li this goal the path of love has been does not live on the principal of the su Pasu) encased in a body with instrume by "Paasam" attachement he has to human brith is the highest and the or Manikawasagar reiterates this in his 1 him on the top of the evolutionary analyse and discriminate to live above to tune his mind to the one reality - great Saiva Saints or explained by Sek lives of 63 saints who were all house to lead an ethical life more over the an insight into the purpose of life, the the cycle of births through rebirth and towards the path of mukthi Love un fundamentals for this kind of life. Del the three malams - ignorance karma a godhead are the aims of life. For this t seeks Him with love, devotion and and Ova are one". The entire univer ythm has to vibrate in man to witnes values originate from love and this is v
Place of Temples:
It is now clear that Saiva Side transformation of man. The out pouring Sundarar and Thayumannavar brings to manifest, moral and ethical values b and man functions for the common go and temples were built with exquisite a spiritual needs of the people. Tamil l evolution of man through devotion f temples with all the rituals attached to fully to God and gradually conquer h an atom does not move without his oomes through reverence. Our childrei to God and not to wealth and worldly
moral and ethical values.
Susz

of the scriptures. This prepared him for older called 'girahastham. Here he puts quired and fulfils all his duties as house ple living and high thinking was the raced and lived.
fe and mukthi was the goal. To achieve chalked out by our saiva mystics. Man rival of the fittest. He is a spirit (Atman/ ints - the senses and mind. Being bound struggle hard to liberate himself. The e in which he can attain mukthi Saint hiruvasagam. It is the mind that places ladder. With this he can think reason, the level of the senses. For this he has Civa- as seen in the lives of the four kilar in the Periya Puranam, through the holders. This purifies the heart and mind life and experiences of these saints give hope of deliverance for every soul from the need for righteous living to lead one selfishness patience and sacrifice are the iverance of the atman from the taint of nd matter - and the integration with the he Grace of God (Civa) is vital. So man service to saints. Thirumular says "love se functions through love and the same s peace and harmony. All positive moral what the religion inculcates.
dhanta as practised aims at the inner is of saints like Manicavasagar Thirumular, this out very clearly. When love begins ased on righteousness and virtue blossom od. Life is always centred around religion art, architecture and sculpture to meet the iterature deals at length on the spiritual or which temples have been aids. The worship helps man to surrender himself is ego. He yearns for god's grace "Even glance" This makes him humble and fear h need to be trained to tune their minds possessions to be successful is inculcating
35

Page 56
Place of the Family :
In Hindu Society the family plays training of the young. This is also the needs to be protected and preserved. ( of love, care, concern and sharing. T highest qualifications for the girl is to father. Children learn and immitate the The prevailing intimacy, and belonging Children learn to respect their parents, and sacrifice which they see and expe interactions they learn to conform to participating in all the activities of th situations and circumstances. The famil ethical and moral values.
In the Hindu home the practise God is sought first for all matters. The festivals and ceremonies with emph vegetarianism also provides practise i operation, service, honestly, responsibil there become internalised to become associated with festivals like Sivaraththir explain the ill effects of negative values the need to build positive values, fol Society.
Couclusion_:
The challenges of the 21st century or refinement of man. This is spiritual gain the grace of god, to overcome the To be worthy of grace, man has to n dedication. In the struggle to manifest righteousness and virtue blossom. Ma good, overcoming "I" and "Mine". This operation, tolerance, forgiveness and f and tranquility in the self and society. its temples, its way of life and ethic practise to achieve this goal.
say to you there is n But only God-Man or M
 

a vital role in this moral and sprirtual pasic and enduring unit of society which 2hildren are brought up in an atmosphere hat is the foremost duty of parents, the be become a mother and the boy a behaviour patterns of parents and elders. go to build mutual trust and confidence. lders for their affection, service, tolerance ience. Through inter personel and group
customs, and accept social norms. By 2 household they learn to adjust to all y therefore serves as a nursery in social,
of religion occupies a central position.
daily prayers, observance of holy days, asis on external purity, clealiness and n unselfishness huminity, tolerance, coity and fair play. With repeated practise qualities of behaviour. The mythologies i, Navaraththiri, Deepavali or Kandasasthi as Asunic or Rakshatha and emphasise inner peace, peace is the home and
can only be met by the inner reformation evolution. It comes through self effort to cycle of birth, to move towards mukthi nanifest disinterested love, devotion and this moral and ethical values based on in begins to function for the common s builds mutual trust understanding, co2llow feeling, paving the way for peace Hindusium with its rich Tamil literature, al codes provides both the theory and
ɔt God and Man Man-God-only ONE"
- Mirdad
நக்ரெம்97

Page 57
சங்கரரின்
சைவ சித்தாந்தி -ஓர் ஒப்பு
இந்திய தரிசனப் பரப்பில் குறிப்பாக சித்தாந்தமும் குறிப்பிடத்தக்கன. சங்கரின் ே பெயரால் அழைக்கப்படும். ஒருமைவாதக் கரு எடுத்தாண்ட வகையில் சிறப்புடைய தரிசன அதேபோலச் சைவத்தித்தாந்தமும் முப்பொ பன்மை வாதத்தைத் தர்க்க முறையில் நிலை கட்டத்தக்கதாகும். இவ்வகையில் வேறுபட்ட போதிலும் இவ்விருதரிசனங்களின் இறையிய நோக்குகையில் சிற்சில அமிசங்களில் அண்மி கூடியதாகும். இக்கட்டுரையானது இவ்விரு அமிசங்களை எடுத்தாராய்ந்து ஒப்பிட்டு நோ
சங்கரின் பரமகுருவான கெளடபாதரின் கொண்டு அத்வைதச் சிந்தனையைச் சங்கரர் எனும் அத்வைதமே அடிப்படையானது எ6 கொண்டார். இவ்வுண்மைப் பொருளைப் பிரம்மத்தை விடுத்து ஏனைய அனைத்தும் தே உபநிடதங்களினை அடிப்படையாக ஏற்று அப்பாலும் செல்லாது தர்க்க நிலைக்கு நிலைக்குட்பட்டவராவர். பல்வேறுபட்ட பூரணத்துவமான உண்மைப் பொருள் எனச் சு முண்டக உபநிடதம் சுட்டுதல் காணலாம். அ பிரம்மமே அன்றி வேறு எதுவுமிருந்ததில் இக்கருத்துக்களின் சாயல்களினைச் சாந்தோக்கி உபநிடதம் ஆகியனவும் எடுத்தாளுதல் குறிப்
கெளடபாதர் தனது கெளடபாத காரிகைய பொருளெனவும் உண்மைப் பொருளென உண்மையல்லாத தோற்றங்களே என எடுத்த உயர்ந்த உண்மைப் பொருள் எனும் கருத்திை முனைந்தார். இத்தன்மையினை வேத மகாவ sciousness is Brahman) soyésub 19Tuoffañouó) art) 'sub-g5Loir 9plbuoub (This self is B பூரணத்துவத்தைப் பறை ச்ாற்றுவதாகும் என களைக் கொண்டே பிரம்மத்தின் உயர் நிை முனைந்தார். இறைவன் எனும் எண்ணக்
நக்ரேம் ፆg)7

பிரம்மமும்
}களின் சிவனும்
நோக்கு
கலாநிதி நா. ஞானகுமாரன் சிரேஷ்ட மெய்யியல் விரிவுரையாளர் தலைவர், நுண்கலைத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
வைதீக சமயங்களில் வேதாந்தமும் சைவ வேதாந்தமானது அத்வைதம் எனும் சிறப்புப் த்தினைத் தத்துவ ரீதியிலும் தர்க்க நிலையிலும் மாகச் சங்கரின் அத்வைதம் விளங்குகின்றது. ருளாகிய பதி, பசு, பாசம் என்பவற்றை ஏற்று நிறுத்தியமையில் தத்துவச் சிறப்புடையதெனச் தரிசனப் போக்கினைக் கொண்டு விளங்கிய ல் சிந்தனையானது நுட்பநிலையில் ஒப்பிட்டு த்தும் வேறுபட்டு செல்வதனை அவதானிக்கக் தரிசனங்களின் இறை பற்றிய குறிப்பிட்ட சில க்குவதாகின்றது.
மாண்டூக்கிய காரிகையை அடி நிலையாகக் நிலை நிறுத்த முயன்றார். சங்கரர் இரண்டற்றது னவும் உண்மைப் பொருள் ஒன்றே எனவும்
பிரம்மம் என எடுத்தாண்டார். ஒன்றான ாற்றப் பொருட்களென விளக்கிநின்றார். வேத க் கொண்டு விளக்கிய சங்கரர் அவற்றுக்கு iப் பொருந்துமாறும் விளக்க வேண்டிய உபநிடதங்கள் பிரம்மனே முழுமையான, ட்டி நிற்கின்றன. அனைத்தும் பிரம்மமே என து போல ஐதரேஜ உபநிடதமும் ஆரம்பத்தில் லை' என எடுத்தாள்கின்றமை காணலாம்.* கிய உபநிடதம், மாண்டூக்கிய உபநிடதம் பிரச்ன பிடத்தக்கன.
பில் என்றும் நிலையான பிரம்மமே உள்ள ஒரு ாவும் நிறுவினார். இருமைத்துவமென்பது ாண்டார். இரண்டற்ற ஒன்றான பிரம்மமே அதி னச் சங்கரர் வலியுறுத்திப் பிரம்மத்தை விள்க்க ாக்கியங்களான 'பிரக்ஞானம் பிரமம் (con(I am Brahman) sigialupafi (That thou rahman) ஆகியனவும் இரண்டற்ற பிரம்மத்தின் ாக் குறிப்பிட்டார். இவ்வகையில் வேதவாக்கு லயையும் உண்மைத்துவத்தையும் எடுத்தாள கருத்தானது பெளதீத்திற்கு அப்பாற்பட்ட
37

Page 58
பொருளாகையால் எமது ஐம்புல அறிவினா இறைவனைப் புறப்பொருட்களைக் காண் காணுதற்கரிதான இறைவனின் இருப்பை, எடுத்தாளுதல் இறைவனை ஏற்று நிற்கின்ற ஒ மான தொன்றாகும். இவ்வகையில் சைவசித் விளக்கி நிற்றல் காணலாம்.
சைவ சித்தாந்தம் சிவனை முழுமுதற் கடவுள் எனக்கூறும் போது கடந்துள்ளவர் அ சடத்தை, உள்ளத்தைக் கடந்திருப்பவர் என உலகத்தைக் கடந்தும், கடந்து அதனுள் நிற்ப தும். இவ்வாறு கடவுள் கடந்து உள்ளவ உடையவராக எனும் கேள்வி பொருத்தமற்ற பிரமமம், கூடஸ்தப்பிரம்மம், சகுணப்பிரம்ம களாக விளக்கத்தக்கது. உண்மையில் இந்நான் நான்கு வேறுபட்ட பிரம்மங்களல்ல. மா முற்றுணருகின்ற வேளை பிரம்மம் தொடர்பா நான்கு சைதன்யங்களுக்கும் உயர்வுடைத்தா எடுத்தாளப்படுகிறது.
நிர்குணப் பிரம்மமானது குணங்கள் எது பெயர், தொழில், குணங்குறிகள் அனைத்தும அறிதற்கரிதாய் அமைகின்றமை குறிப்பிடத்த நிலையதாய் நாம ரூபம் கொண்டதாய் எடுத்தாளப்படுகிறது. இங்கு சத்வ குணம் ே ள்ளமை காணலாம். இந்நிலையிலே ஈஸ்வரன் அமைகின்றது. ஜீவப்பிரம்மமானது சத்வ ( ஆதிக்கம் பெற்ற மாயைக்கலப்பின் வெளிப்ப நோக்குகையில் இது சாட்சின் மாத்திரைய இருப்பது போல சகுணப் பிரம்மம் சத்வ குண வாசனை விட்டும் விடாதது போல் அமைகி பிரம்மத்திலும் பார்க்க உயர்வுடைத்தாய் பிரம்மத்திலும் பார்க்க குறைவுடையதே என நான்கு சைதன்யங்களாகப் பகுத்து நோக்கி நிர்குணப் பிரம்மத்தினையும் சகுணப் பயனுடையதாகும்.
சங்கரின் நிர்குணப் பிரம்மம், சகுணப் பி என்பது போன்ற ஒரு பாகுபாட்டை சித்தார தத்தில் முழுமுதற் கடவுளான சிவன் சொரூப டவராக விளக்கப்படுகிறார். இதனை சிறப்பி சொரூப நிலை எனும் போது குணங்குறிகள் போது பண்பு, தொழில் இணைந்த நிலையாக
எந்தவித கலப்புமின்றி தன் உண்மையுட சிறப்பியல்பாகவும் எடுத்தாளப்படுகின்றது.
38

ல் நேரடியாக அறியப் பெற முடியாததாகும். "பது போலக் காண்பதரிதாகும். இவ்வாறு
உண்மைத்தன்மையைத் தர்க்க முறையில் ஒவ்வொரு சமய தத்துவ வாதிகட்கும் அவசிய ந்தாந்தமும் பதியுண்மைக்கு முதன்மையளித்து
கடவுளாகக் கொண்டு விளக்க முற்படுகிறது. ல்லது கடந்திருப்பவர் எனச் சுட்டும் வகையில் விளக்கலாம். மேலும் இதனையே உள்ளத்தை, வர் எனவும் விரித்துக் கொள்ளுதலும் பொருந் ராக அமைகின்ற போது கடவுள் இருப்பு தாகின்றது. சங்கரின் பிரம்மமானது நிர்குணப் ம், ஜீவப் பிரம்மம் எனும் நான்கு சைதன்யங் ாகு பிரம்மங்களும் ஒன்றின் அமிசங்களே தவிர யையினுடைய இயல்புகளை, தன்மைகளை ன மயக்கத்துக்கு இடமில்லாது போகிறது. இந்த ய் அமைகின்ற நிலையில் பரம்பிரம்மம் என
வுமற்ற நிலையைக் குறிக்கும். இங்கு பிரம்மம் ற்ற வகையில், காலம் வெளிக்கு அப்பாற்பட்டு க்கது. பிரம்மம் குணங்களோடு கூடித் தொழில் அமைகின்றவிடத்து சகுணப்பிரம்மம் என மேலோங்கப்பெற்ற மாயைக்கலப்பு இணைந்து ண் எனும் வணங்கத்தக்க நிலைக்குரித்தானதாய் தணம் உள்ளடங்க ரஜஸ், தமஸ் குணங்கள் ாடாக அமைகின்றது. கூடஸ்தப் பிரம்மத்தினை ாய் அமைகிறது. மழை விட்டும் தூவானம் மாயைக் கலப்பு நீங்கிய பிற்பாடும் மாயையின் ன்ற நிலை கூடஸ்தப் பிரம்மமாகும். சகுணப் இந்நிலை அமைகின்ற போதிலும் நிர்குணப் ா எடுத்தாள முடியும். இவ்வாறு பிரம்மத்தை னும் இறையியல் நோக்கில், இவ்வாய்வில் பிரம்மத்தினையும் பெரிதும் நோக்குதல்
ாம்மம் அல்லது நிர்விஷேணம் அவிஷேஷணம் தமும் எடுத்தாள்வதைக் காணலாம். சித்தாந் நிலை, தடத்த நிலை எனும் இரு நிலை கொண் யல்பு, பொதுவியல்பு எனவும் எடுத்தாள்வர். கடந்த நிலையாகவும், தடத்த நிலையெனும் வும் அமையும்.
ன் விளங்கும் நிலையே சொரூபநிலையாகவும் இந்நிலையில் சுத்தசிவம், சொரூப சிவன்,
56 gunb'97

Page 59
பரமசிவம் என அழைக்கப்படுவதாகச் ை ஆன்மாக்களையும் பிற பொருட்டுகளையும் ே உண்மை இயல்புமாகின்றது. பரமசிவன் அரு மேனி கடந்தவனாயும் மனம், வாக்கு, காயம் எ விளக்குதல் காண்க. இக்கருத்தை ஏற்ற அருண
'சிவனருவுருவு மல்லன் சித்தினோ டசித்து பவமுதற் தொழில்க ளொன்றும் பண்ணிடு தவமுதலியோக போகந் தரிப்பவனல்லன் இவை பெற வியைந்து மொன்று மியைத்தி
என அழகுற எடுத்தாள்வது காணலாம்." சத்திவடிவமும் அத்துவாவடிவ மந்திரவடிவங் வடிவங் கொள்ளாதவனாயும் தடத்த இல லொன்றையும் பொருந்தாத சுத்த சைதன்னிய இ எடுத்தாளுகின்றார்.
இத்தன்மை கருதியே,
'அறிவரிதாய்ச் சச்சிதானந்தமாகி யகண்டமாய் நித்தியமாயனாதி யாகிப் பொறிகரணங் குறி குணங்கள் விகாரமின் பூரணமா யொப்பிலதா யமல மாகிச் செறிவரிதாய் மிகச் சிறிதாய்ப் பெரிதுமா!
றாய்ப்
'பிறிவிலதாய்ப் பேரொளியாய்ப் பெண்ை பெறும் பொருளாம் பதி சொரூபம் பேசு
எனச் சிவாகிரக யோகிகள் விபரித்து நி விளக்க முற்பட்ட உமாபதி சிவாசாரியாரு எடுத்தாளுகின்றார்.
"பதிபரமே அதுதான் நிலவும் அரு உருவின்றிக் குணம் குறிகளி நின்மலமாய் ஏகமாய் நித்தமாகி அலகிலுயிர்க் குணர்வாகி அசலமாகி அகண்டிதமாய் ஆநந்த உருவாயன்றிச் செலவரிதாய்ச் செல்கதியாய்ச் சிறிதாகிப் ( திகழ்வது தற்சிவமென்பர் தெளிந்து ளோ(
எனச்சுட்டும் பாடல் இவ்வியல்பைத் ெ அருவம்,உருவம் அற்றதாய் குணங்குறிகளெது: சலனமற்றதாய், கண்டிக்கப்டாததாய், அழிய விளங்கா நிற்பதே பரமசிவன் எனத் தெளிந் சொரூப நிலைக்குரிய பரமசிவன் முழுநி6ை குணாதீதத்திற்குரியனாய் எடுத்தாளப்படுவது
நக்கிரம் g7

சவ சித்தாந்திகள் கொள்வர். இறைவன் ாக்காது தன் சுயசொரூபத்தில் விளங்குவதே வம், உருவம், அருவுருவம் எனும் முத்திரு னும் திரிகரண நிலைக்கு அதீதமானவனாயும் ந்தி சிவாச்சாரியார்,
து மல்லன்
வானுமல்வன்
றானே
டாவியல்பினானே'
பரமசிவன் முத்திருமேனி அல்லாதவனாயும் களும் அல்லாதனவாயும் தவ, போக,யோக க்கணத்தைக் கொண்டிருப்பினும் இவற்றி
லக்கணமுடையவனாயும் உள்ளான் என்பதை
ராய்ப்
கிச் சித்த சித்தா யுள்ளதனைச் சேட்டித் தொன்
னலியாணன்றாய்ப் ங் காலே'
ற்பது காண்கின்றோம். சொரூப நிலையை நம் பின்வருமாறு சிவத்தின் தன்மையை
ன்றி
பெரிதாய்த் ፵፱r''
தெளிவுறக் குறித்து நிற்கிறது.° பதியானது வும் இல்லாததாய் மலசம்பந்தம் இல்லாததாய், ாததாய், அளவு நிலைக்கப்பாற்பட்டதாய், தோர் கூறுவர் என்கின்றார். இவ்வகையில் ல சார்ந்த தத்துவ உண்மைப் பொருளாய் தெற்றெனப் புலப்படும். இக் கருத்தினைக்
39

Page 60
கச்சியப்ப சிவாசாரியார் கீழ்வருமாறு எடுத்த
"ஊரிலான்குணங் குறியிலான் செயலில பேரிலானொரு முன்னிலான் பின்னிலா சாரிலான்வரல் போக்கிலான் மேலிலான் நேரி லானுயிர்க் கடவுளா யென்னுளே ந
என இறைவன் சொரூப நிலையை எதிரி தக்கதாகும்."
இறைவனின் சொரூப நிலையானது பிர விளக்கமுறாததாகும். சங்கரின் பிரம்மமு குணங்குறிகளற்ற, ஒப்பீடற்ற உயர்நிலை உை காண்கின்றோம். ஒப்பிடுதலுக்கு காலம், ெ பிரம்மமும், சிவனும் கால வெளி கடந்த குை ளைப் புறப்பொருள்களுடன் ஒப்பிடுதற்கு அ அப்பொருளை உணர்தல் சாத்திய மென்பது சங்கரும் பிரம்மத்தை விளக்க முற்பப்டபோது பொருந்துமெனக் கண்டார். நேதி நேதி எe சுட்டுவதாகும். இவ்வாறு பிரபஞ்சத்தில் உள் என்று கூறும் முகத்தால் இப்பொருட்களுக்கு பொருள் என ஓரளவிற்குச் சங்கரரால் எல்6ை
இதுபோலவே சித்தாந்திகளும் இறைவன உணர்த்துதல் இயலாது என உணர்ந்தனர். 1 பட்டு உவமை கடந்தோனாய் உள்ளான். இத
'பெருமைக்கும் நுண்மைக்கும் பேரருள் பேற்றின் அருமைக்கும் ஒப்பின்மையான
எனத் திருவருட் பயன் ஒப்பீட்டிற்கு அட தனக்குவமை இல்லாதவனாய் இறைவன் : இவ்வண்ணத்தன் இவன் இறைவன் என்றெழு வொண்ணாதவாறு கருவி கரணங்களுக் எல்லாவற்றையும் கடந்து நிற்கும் நிலை சொ
'விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்க யிலாதானே'
என மாணிக்கவாசகப் பெருந்தகையால் அதீத நிலைக்குரியவனாக இருப்பது மட்டுப சோதிக்க வேண்டா சுடர் விட்டுளன் எங்கள் மேலும் 'சொற்பதங்கடந்த தொல்லோன் கா: தாகும். இவ்வாறாக எதிர்மறை நிலையிலே என்பது சைவ சித்தாந்திகளுக்கும் சங்தர வேத
சொரூப சிவம் ஏலவே சுட்டியது பே அருவுருவத் திருமேனிகள் கடந்து முப்பத்த
40

ாள்வது கவனிக்கத்தக்கதாகும்.
னுரைக்கும் ன் பிறிதோர் றனக்கு ன்ெறான்'
மறை முறையில் உணர்த்தி நிற்பது குறிப்பிடத்
பஞ்சப் பொருள்களுடன் ஒப்பீட்டு நிலையில் ம் சித்தாந்திகள் சித்தரிக்கும் பரம சிவனும் டத்ததாகும் என்பதில் ஒன்றுபட்டு நிற்பதனைக் வளி என்பன வேண்டியதாகின்றன. ஆனால் னாதீதனாகும் என்பது தெளிவு- இங்கு இவர்க அரிதான நிலையில் எதிர்மறை நிலையிலேயே தர்க்க நிலைக்குரியதாகின்றது. இதனால்தான் நேதி, நேதி எனும் முறையினாலேயே சுட்டுதல் ன்பது இதுவல்ல; இதுவல்ல எனும் பொருள் ள பொருட்களைச் சுட்டி இதுவல்ல; இதுவல்ல ; அப்பால் உள்ளதான பொருளே சுட்டவரும் ஸ் காட்டக் கூடியதாகின்றது.
ரின் சொரூப நிலையை உடன்பாட்டு நிலையில் பரமசிவன் ஒப்பிட்டு விளக்குவதற்கு அப்பாற் னாலேயே
I'
ப்பாற்பட்டமையைச் சுட்டி நிற்கின்றது.*இங்கு விளங்குகிறான். இப்படியன் இந்த நிறத்தன் ழதிக் காட்டொணாதே' என எவராலும் காட்ட த அப்பாற்பட்டு இறைவன் நிகழ்கிறான். நப நிலையாகும். இவ்வனுபவ உண்மையே.
காய் விளங்கொளியாய் எண்ணிறந்தெல்லை
எடுத்தாளப்படுகின்றது.* இறைவன் பெளதீக ன்றி, ஏதுக்களாலும் எடுத்த மொழிகளாலும், சோதி, என விளக்குவது கவனிக்கிற்பாலது. ண்க என எடுத்தாளப்படுதலும் குறிப்பிடத்தக்க )யே இறைவனின் சொரூப நிலை உணர்தல் ாந்திகளுக்கும் உடன்பாடான அமிசமாகின்றது.
ால குணங்குறிகள் கடந்து, அருவ, உருவ, ாறு தத்து வங்களுக்கும் அப்பாலாய் போதப்
நக்கீரம்"97

Page 61
பொருளாய் தத்துவ நிலைக்குரிய முழுமைப் இது சங்கரின் பரம் பிரம்மத்தின் விளக்கத்திற நோக்கில் கண்டுவக்கத்தக்கதாகின்றது.
நிர்க்குணப் பிரம்மம் குணங்கள் எதுவ சத்தியமாக அமைகின்றதெனச் சங்கரர் எடு குணங்களுடன் சேர்ந்தவகையில் பிரமம் ச+குணங்கள், என்பது குணங்களுடன் இணை குறித்து நிற்கும். மாயையானது சத்வம் (சாத்வி முக்குணங்கள் கொண்டதாகும். இக்குணங்க தன்னகத்தே கொண்டிலங்கும். இதில் சத்வ கு இயல்பு கொண்டதாகும். இக்குணங்களுள் கீழடங்கிச் செயல் சக்தி குன்றியதாய் அமையு எனப்படும் ஈஸ்வரனும் சத்வகுண மேலோக்க எடுத்தாள்வார்.
மேலும் சங்கரர் பிரம்மமே உண்மையான தன்மையை எளிதில் விளங்கிக் கொள்ளும் வ பாரமார்த்திக சத்து எனும் மூன்று நிலைகளின நிலை போன்றதெனவும் வியவகாரிக நிலை உண்மை நிலையெனவும் எடுத்துரைப்பார். ச வாழும் ஆன்மாக்கள் உயர் நிலையான உண் சகுணப் பிரம்மம் வழிகாட்ட வல்லதெனு ஆன்மாக்களின் ஈடேற்றத்திற்கு வழிகாட்ட வல் அமைவுறுவது காணலாம்.
சைவசித்தாந்திகளும் சொரூப சிவன், த கையில் தடத்த நிலைச்சிவன் வழிபாட்டு நி சகுணப் பிரம்மத்தின் சாயல் சைவசித்தாந்தி நோக்கத்தக்கதாகும். தடத்த நிலையில் சிவன் அருவ, அருவுருவத் திருமேனிகள் எனும் மு. குரிய தெய்வமாயும் உணர்ந்தறிதற் கெளிய அறிதற்கரிதான பரமசிவன் தடத்த நிலையில்
'அகளமாய் யாவரும் அறிவரது அப்பொ தெளிவுறக் குறிப்பிடுதல் காணலாம்.* சகல இறைவன் ஆன்மாக்களின் பொருட்டு உரு அருவுருவம், உருவம் எனும் மூன்று வகைத் த நவபேதங்களைக் கொள்கின்றான்.
சீவம், சக்தி, நாதம், விந்து எனும் நான்கு அருவுருவத் திருமேனியையும் மகேஸ்வரன், உருவத்திருமேனிகளையும் தாங்குவதாகச் சி கொண்ட அளவற்ற அன்பினால் சொரூப நில காத்தல் அழித்தல், அருளல், மறைத்தல் ஆகி திகழ்கின்றார்.
sign g7

பொருளாய் எடுத்தாளப்படுவது காணலாம். கு இயைபானதாய் அமைகின்றமை ஒப்பீட்டு
மற்ற தூய, உயர்வான, முழுமைத்துவமான ந்தாள்வரர்-ஆனால் மாயையின் கலப்பினால் சகுணப் பிரம்மம் எனவாகின்றதென்பார். ந்தது எனப் பொருள்படும். இது ஈஸ்வரனைக் கம்) ரஜஸ் (இராசதம்) தமஸ் (தாமசம்) எனும் ள் ஒவ்வொன்றும் தனித்துவ இயல்பிணைத் ணமானது இவற்றுள் உயர்வுடைத்தான சாந்த ஒன்று மேலோங்க இதர இரு குணங்களும் ம். சங்கரைப் பொறுத்தவரை சகுணப் பிரம்மம் ம் பெற்ற மாயைக் கலப்பினைக் கொண்டதென
ாதென எடுத்துரைக்கின்ற போதிலும் இவற்றின் கையில் பிரதிபாஷிக சத்து, வியவகாரிக சத்து, ]ன எடுத்தாள்வார். பிரதிபாஷிக நிலை கனவு நனவு நிலையெனவும் பாரமார்த்திக நிலையே னவு நிலையினின்று மீண்டு நனவு நிலையில் ாமை நிலை உணர்ந்து அறிந்து கொள்வதற்கு ம் தன்மையை விளக்கி நிற்பர் - எனவே ஸ்ல வழிபாட்டுத் தெய்வமாகச் சகுணப்பிரம்மம்
டத்த நிலைச் சிவன் என இரண்டாக விளக்கு லைத் தெய்வமாக்த் திகழ்கின்றான். சங்கரின் களின் தடத்த நிலைச் சிவனில் அமைவுறுதல் ண் குணவியல்புகளுடன் கூடியவராய் உருவ, த்திருமேனிகள் கொண்டவராயும் வழிபாட்டிற் னாயும் விளங்குகின்றார். சொரூப நிலையில் மாறுபட்டு அமைவதனை,
ருள் சகளமாய் வந்தது. எனத் திருவுந்தியாரில் மென்பது உருவத்திருமேனியைக் குறிக்கும். வங் கொள்கிறான். இவ்வகையில் அருவம், திருமேனிகளைக் கொண்டு ஒன்பது வகையான
அருவத்திருமேனிகளையும் சதாசிவம் எனும் உருத்திரன், விஷ்ணு, பிரமன் எனும் நான்கு த்தாந்தம் விளக்கிநிற்கும். ஜீவராசிகள் மேல் லையினின்று நவபேத நாயகனாய் படைத்தல், ய ஐந்தொழில்களை ஆற்றுபவராக இறைவன்
4.

Page 62
இதனையே சிவநெறிப் பிரகாசம், மந்திரமே தனுவாண சதாசி வேசர் மகேசருருத்திரர் திருமால் மலரோன் மூ யைந்தினையுமதிட்டித்தே சிருட்டி யாதி யைந் தொழிலு மலர்களைக் கொண்டாக் பந்தமிலா மெய்ஞ்ஞான வடிவே யாகிப் பரமறநின்றிடல் தடத்தப் பரிச தாகும்’
என எடுத்தாள்வது நோக்கத்தக்கதாகும்.' வடிவமும் யாதொரு நாமமும், யாதொரு தொழ நிலையில் நாம,ரூப, தொழில் கொண்டோன கத்தில் மணிவாசகப் பெருமான்
"ஒரு நாமம் ஓர் உருவம ஒன்றும் இல்லா ணம் கொட்டாமோ என எடுத்தாள்வது குறிப
இறைவன் ஆன்மாக்களின் பொருட்டு 8 வியல் பெனப்படும். உண்மை இயல்பு இய நிமித்தம் எழும் நிலையில் செயற்கையானதா எனப்படும். ஐந்தொழிலை ஆற்றுமிடத்து இச்ச மூனறாக எடுத்தாளப்படும். சிவன் ஞான சக்தி னியுடையவராவர். சிவன் ஞானசக்தியும் கிரி அருவுருவத் திருமேனியுடையவராவர். ஞான போது உருவத் திருமேனியாகும்.
தடத்த நிலையில் பஞ்ச கிருத்திய கருத் விளங்குகின்றார். குறிப்பாகச் சிவன் எட்டுக் குறிப்பிடுகின்றது. அவை தன் வயத்தனாதல், னாதல், முற்று முணர்தல், இயல்பாகவே ப முடிவிலாற்றலுடைமை, வரம்பிலின்பமுடைை வணங்காத்தலை எனவும் இரும்புயர்ந்த
மறையவனை யெண் குணத்தினானைக்' எனவு தான் என விளம்பிற்று அதேவேளை சிவன் அழைக்கப்படுவது முரணுறாதோ எனக் கேள்வி தீதன், நிர்க்குணன் எனச் சுட்டுவது எண் வேதாந்திகள் விளக்குவது போலச் சித்தாந்தி தாமசம் எனும் முக்குணங்களை கொண்டமையு வகையிலேயே குணாதீதன், நிர்க்குணன் எ குணங்களைக் கொண்ட சிவன் அதேவேளை வகையில் நிர்க்குணனாகவும் எடுத்தாளப்படுகி
சித்தாந்தம் காட்டும் பரம்பொருள் பரமசி சொரூப நிலையில் பரமசிவம் ஆகவும் தடத்த பஞ்ச கிருதத்தியங்களும் முத்திருமேனிகளும் ளப்படுகின்றார். ஆன்மாக்களின் ஈடேற்றத்தின் அமைவுறுகின்றன. சைவசித்தாந்தம் பெளதீக
42

த்தி
கியென்றும்
சொரூப நிலையில் இறைவனுக்கு யாதொரு லுெம் இல்லை. அவ்வாறான இறைவன் தடத்த ாய் விளங்குகின்றார். இதனையே திருவாச
ற்கு ஆயிரம் திரு நாமம் பாடி நாம் தெள்ளே பிடத்தக்கது.*
ஐந்தொழிலை ஆற்றுதலின் அந்நிலை பொது bகையானதாயும் பொதுவியல்பு தேவையின் பும் விளங்கும். பரமசிவனின் சக்தி பராசக்தி க்தி இச்சா சக்தி ஞானாசக்தி கிரியாசக்தி என யைப் பொருந்திய பொழுது அருவத்திருமே பா சக்தியும் சமமாகப் பொருந்திய பொழுது ாசக்தி குறைந்தும் கிரியாசக்தி கூடியிருக்கும்
தாவாகிய சிவன் குண வியல்புடையவராக குணங்களைக் கொண்டவராகச் சித்தாந்தம் தூயவுடம்பினனாதல், இயற்கை உணர்வின சங்களின் நின்று நீங்குதல், பேரருளுடமை ம என்பனவாகும். 'எண்குணத்தான் தாளை மூவிலைய குலத்தினானை யிறையவனை ம் எடுத்தாண்ட கூற்றுக்கள் சிவன் எண்குணத் நிர்குணன் எனவும் குணாதீதன்' எனவும் எழுதல் சாத்தியம் ஆனால் சிவனைக் குணா குணத்தான் எனும் நிலைக்கு முரணாகா, களும் மாயை யானது சாத்வீகம், இராசதம், மென்பர். இம் முக்குணங்களற்ற சிவன் எனும்  ைஅழைக்கப்படுகினறான். இதனால் எண் மாயாகுணங்களான முக்குண சம்பந்தமற்ற னறான.
பன் ஒன்றே எனினும் இயல்பு கருதி அதாவது நிலையில் குணம் தொழில் கைவரப் பெற்று ஏற்பவராக நவபேத நாயகனாக எடுத்தா பொருட்டு பஞ்ச கிருத்தியங்கள் இறைவனால் நிலை சார்ந்த பூதங்கள் முதலாகச் சிவனிறாக
நக்ரேம்07

Page 63
உள்ள முப்பத்தாறு தத்துவங்களைத் தெளிவு சிவத்தத்துவங்களான சிவன், சக்தி, சதாசி தத்துவங்களும் சுத்த காரியங்களாகும். இலய குக்கும பிரவிருத்திதத்துவம், தூல ஈஸ்வரதத் சிவன் சுத்தமாயா காரியத்துக்குட்பட்டுத் சிவனிலிருந்து வேறுபட்டு அமைவது தெளில் முப்பத்தாறு தத்துவங்கட்கும் அப்பாற்பட்டு ( மாயையின் செல்வாக்கால் பந்திக்கப்பட்டிரு ஆழமாக நோக்கின் சங்கரர் சுட்டுகினற மா நிர்க்குணப் பிரமத்தின் இயல்பிற்குப் பெரிது நிலைச் சிவமமைகின்றது.
சங்கரின் வேதாந்த மாயா தத்துவமும் சி பலவகைகளில் வேறுபட்டமைகின்றன. (அவை எனினும் சகுணப்பிரம்மம் ஆனது எவ்வகையி மாயாக் கலப்பிற்கு உட்பட்டு அமைந்துள்ளே நிலைச் சிவனும் மலசம்பந்தம் கொண்ட வ அமைவுறுவது குறிப்பிடத்தக்கனவாகும். சுத்தட மூன்று மாயையினின்று மொத்தம் முப்பத் குறிப்பிடும். ஆனால் சொரூப சிவம் ஆன உயர்நிலைச் சிவனென்பது தெளிவான தொன் சகுணப்பிரம்மம் எனும் பகுப்பின் பல்வேறு அ தடத்த சிவன் எனும் பிரிப்புக்கிடையில் ஒப்பி
சித்தாந்தம் காட்டும் தடத்த நிலைச் ஆன்மாக்களின் உய்வுக்குக் வழிகாட்டவல் ஆன்மாக்கள் அடையவல்ல இலட்சியமாகவே பரப்பிரம்மத்தை உணரவோ அல்லது பரமசி இடைநிலைத் தெய்வங்களோ என எண்ண தரிசனங்களும் இறுதி இலக்கில் இறைவனுட தத்தை எடுத்துரைத்த போதிலும் அங்கும் அடிப்படைக் கொள்கை வேறுபாட்டிற்கு அயை பொருளை அடைந்து ஆன்மாவின் விடுதை வேறுபாடில்லை எனலாம்.
உசாத்துணை நூல்கள்
1. Mundaka Upanisad ll 'll ll
Aitareya UPanisad I l l
bid Brhadaranya Upanisad Chandogya Upanisad Mandukya Upanisad Swami Ponnambalam (Trans) Kai
சிவஞான சித்தியார் சுபக்கம், பாடல்
நக்ரெம்07

) விளக்குகிறது. முப்பத்தாறு தத்துவங்களுள் வம், ஈஸ்வரம் சுத்தவித்தை ஆகிய ஐந்து தத்துவம், தூய லயத்துவம், போக தத்துவம், துவம் எனவும் அழைக்கப்படும் இவ்வகையில் தொழிற்படும் வகையில் சொரூப நிலைச் ாகப் புலனாகின்றது. சொருப நிலைச் சிவம் பிளங்கும் சிவம் என விளக்குகையில் அங்கு ப்பதில்லை என்பது தெளிவு இத்தன்மையை யா வாசனை சிறிதுமற்ற குணங்களெதுமற்ற ம் ஒப்பதாய் சித்தாந்தம் சித்தரிக்கும் சொரூப
த்தாந்தம் எடுத்தாளும் மாயைக் கோட்பாடும் பற்றிய நோக்கு இங்கு தவிர்க்கப்பட்டுள்ளது) ல் பூரணத்துவத்திற்கு மாசு ஏற்படும் வகையில் தா அதுபோலச் சித்தாந்தம் விபரிக்கும் தடத்த கையில் சுத்தமாயா சம்பந்தம் கொண்டதாக மாயை, அசுத்தமாயை, பிரகிருதி மாயை எனும் தாறு தத்துவங்கள் எழுவதாகச் சித்தாந்தம் ாது முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்த றாகும். எனவே சங்கரின் நிர்க்குணப்பிரம்மம் மிசங்கள் சித்தாந்தம் காட்டும் சொரூப சிவன், ட்டு நயக்கத்தக்கதாகின்றன.
சிவனும் சங்கரரின் சகுணப் பிரம்மமும் }ல தெய்வங்களாக அமைந்தன. இவையே ா இலக்காகவே இறுதிவரை அமையவில்லை. வனை உணரவோ இவை வழிப்படுத்தவல்ல த்தூண்டுகின்றன. தத்துவ அமைப்பில் இரு ன் இரண்டற்றவகையில் கலக்கின்ற அத்வை நுட்பமாய் இரு தரிசனங்களும் தங்களின் )ய வேறுபட்டன. எனினும் இறைவனைப் பரப் ல நோக்கில் இவை ஒன்றுபட்டன என்பதில்
falya Navaneetham Madras 1922 p. 126
90
43

Page 64
10.
11.
12.
13.
14.
15.
16.
சிவாக்கிரக யோகிகள், சிவநெறிப்பி பாடல் 29. V. 39
சிவப்பிரகாசம், பாடல் 13
கச்சியப்ப சிவாசாரியார், கந்தபுராணம்
... 199
திருவருட்பயன் குறள் 3
சுவாமி சித்பவானந்தர் (உரை) திருவா 1992 u. 121 m
இராமநாத பிள்ளை ப (உரை) திரு நெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்
சிவக்கிரக யோகிகள், சிவநெறிப் பிரக சுவாமி சித்பவானந்தர், முற்குறிப்பிட்ட
இந்துக்கள் தங்களுடைய
படிக்கும் அளவிற்கு ஏற்ப
மேலும் மேலும் பெருமை

ரகாசம், திருவாவடுதுறை ஆதீனம் 1968,
, திருப்பனந்தாள் காசி மடம், திருச்சி 1952
சகம் பூரீராமகிருஷ்ண தபோவணம், திருச்சி
வந்தியாரும் திருக்களிற்றுப்படியாரும் திரு த நூற்பதிப்புக்கழகம், சென்னை, 1967, ப.9
ாசம், முற்குறிப்பிட்டது ப. 40 -து, ப.546
ப வரலாற்றை ஆழ்ந்து
அவர்களின் எதிர்காலம்
க்கு உரியதாய் அமையும்
-விவேகானந்தர்
நக்கிரம்"97

Page 65
கலியுகத்தில் ஆ
நாதல்ய யோகம் அல்லது நாம பஜ:
விருத்திகளை இருதய மருதமான ஆத்ம நா லலிதமான ஆத்ம சாதனை.
எய்யும் அம்பு கூரியதானால் குறியில் ஆ! உடையவர்களால்தான் இறைவன் என்ற குறின அதில்தான் மனம் ஒடுங்கிக் கூர்பம் டெ சாதனைகளும் இன்றி பாலர்களில் இருந்து வே இறைவன் பால் லயித்து ஒழுகுவதற்கேற்ற எள
சர்வ சராசரங்களிலும் ஒலிக்கின்ற ஒம் கின்றோம். பிராணிகளை உயிர்ப்பிக்கின்ற இ உச்சிக் கமலம் வரையில் இருக்கும் சுழுமுை சக்கரங்களில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சக்கரங்கள் என்றால் சில்லுகள் என்று அர்த்த பயன்படுகின்றனவோ அவ்வாறே சரீரமாகிய சில்லுகளும் ஆதாரமாயிருக்கின்றன. ஆத ஸ்தானத்தில் அமைந்திருப்பதாகிய அனாகதச் சக்கரத்தில் நின்று எழும் ஹிரீம் (Hreem) என்ற தேனுண்ணும் வண்டுக்கு மலரின் மணத்தில் அ பிரபஞ்ச வாசனையற்று வர்ணாகீதமான عکسH60l சுகமுடைய இந்தத்திவ்விய நாத சுவையில் மேயானால் நாதத்தின் உள்ளேயிருக்கும் இ மனக் கண்ணில் ஒளிரும்.
பிராப்த கர்ம வினைகளைத் தீர்த்து ஐ தரிசனந்தான் நாதலய யோகமாகிய நாம பஜ ஒடுங்கிய மனதால் மாத்திரம் கிரகிக்கக்கூடியது கேட்டு அதில் மனதை லயப்படுத்துவதற்கு ருக்கின்றன. ஒன்று குண்டலினி யோகம், மற மனிதர் இப்பொழுது சதுர்வித யுகத்தின் க.ை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் கலியுகத்தி உணர்ச்சிவசப்பட்டுச் சலனம் அடைவதால் கல் உணர்ச்சி வசத்தால் அலை மோதிக் கொண்டி தியானத்தில் மனதை நிலை நிறுத்தவோ அ பிராணாயாம பிரத்தியாகார தாரணைகளின் வ நாதத்தைக் கேட்பதற்கோ அருகதையற்ற6 இப்பேர்ப்பட்ட தீர்க்கமான உள்ளப்பயிற்சிக்கு கிரமங்களும், சமுதாயச் சூழ்நிலைகளும் சாத
ஆகையால் கால தேச வர்த்தமானங்க கலியுகத்திற்கேற்ற ஆத்ம சாதனை. ஒளிவு
நக்கிரம்?97

ஆத்மசாதனை
சுவாமி கெங்காதரானாந்தா
னை என்பது பக்த ஜனங்களுடைய சித்தி தத்தில் லயப்படுத்தி ஒடுக்குவதற்குரிய ஒரு
ஜமாய்த் தைப்பது போன்று கூர்மையான மனம் யத் தவறாமல் அடைய முடியும். மனோலயம் றுகிறது. தீட்சா முறைகளும், கடினமான யாதிபர்கள் வரையும் பாடிப்பாடியவாறு மனம் ரிதான மார்க்கந்தான் பஜனை.
என்ற பிரணவ சத்தத்தை நாதம் என்றழைக் ந்த நாதம் மனிதருடைய மூலாதாரத்திலிருந்து னத்துவாரம் வழியில் அமைந்து ஆறு ஆதார விதமான ஒலிபேதங்களுடன் ஒலிக்கின்றன. நம் வாகனம் ஓடுவதற்கு சில்லுகள் எவ்வாறு
வாகனத்தின் போக்கு வரவுக்கு இந்த ஆறு ார சக்கரங்களில் பிரதானமானது ஹிருதய *சக்கரம் சப்த சுத்திச்சாளனமாகிய அனாகதச் அனாகத நாதத்தில் மனதை லயப்படுத்தினால் க்கறையிருப்பது போன்று சாதகனுடைய மனம் ாகத நாத சுகத்தில் சதா லயித்திருக்கும். பரம ஒர் குறிக்கப்பட்ட நேரம் மனம் லயிக்கு றையொளியாகிய உள்ளொளி சாதகனுடைய
வனை ஜீவன் முக்தனாக்கும் இறையொளி னையின் குறிக்கோள். செவிப் புலனாகாததும் மாகிய அதி குக்குமமான அனாகத நாமத்தைக் இரண்டு விதமான - சாதனா மார்க்கங்களிலி jறது நாத லய யோகமாகிய நாம பஜனை - டசியுகமாகிய கலியுகத்தின் மத்திய பகுதியில் ல் மனிதருடைய மனம் கன மாத்திரையில் மியுகமென்று பெயர் வைக்கப்பட்டிருக்கின்றது. ருக்கும் மனமுடையவர்கள் எடுத்த எடுப்பில் ல்லது கடுமையான நியமங்களோடு கூடிய ழியே குண்டலினி சக்தியை எழுப்பி அணாகத வர்களாயிருக்கின்றனர். அது மாத்திரமல்ல நாள்தோறும் மாறிக் கொண்டிருக்கும் ஜீவிதக் கமாக அமையவும் இல்லை.
ருக்கு இசையக்கூடிய பஜனை மார்க்கந்தான் மறைவின்றி அனைவரும் ஒன்று சேர்ந்து
45

Page 66
இசைச்சுகத்துடன் அப்பியாசித்துக் கடைத்ே பஜனைக்குரிய இடம் மிகத் தூய்மையானது புனித சின்னங்களால் அலங்கரிக்கப்பட்டது. யிருக்கவும் வேண்டும். மனதில் இயற்கைய உதயம் அல்லது அஸ்தமன காலம் பஜனைக்
பஜனையில் கலந்து கொள்கின்றவர்கள் 6 வந்து நிசப்தமாய் அமர்ந்திருத்தல் வேண்( அனைவரும் எழுந்து நின்று மங்கள இசையு செய்து குருவணக்கமும், இறை வணக்கமுட அசைவற்றிருக்க வேண்டும்.
கண்களை முற்றாக மூடியோ அல்லது ஒருமைப்பாட்டிற்கு அனுகூலமாயிருக்கும். ப அல்லது ஞான வைராக்கிய உணர்வுகளை பாட்டுக்களை ஆத்மீகப் பண்ணிசை முறையி
பாடும்போது பாட்டின் இனிய ராக ஒலி மனம் முற்றாக லயித்துப்போகுமளவிற்கு ஒரு ஒன்று அல்லது ஒன்றரை மணிநேரம் போது தீபாரதனை செய்து பிரசாதமும் பெற்று அதே வேண்டும்.
பஜனை நாட்களில் சாத்வீகமான உண கூடுதலான பலனுண்டு. பஜனையின் போது வேண்டும். பஜனையில் கலந்து கொள்பவர்க ஐக்கியமாகியும், அன்பாயும் அன்னியோ வேண்டும். பஜனையில் ஆர்வமும், பக்திய நிபந்தனையும் இல்லாமல் சுதந்திரமாய் அதி வேண்டும்.
பஜனை முடிவில் இதுவரையில் தே வந்திருப்பது போன்ற மனத்திருப்தியும், ெ கிடைத்திருப்பது போன்ற அனுபவமும் இரு வருவதாக அனுமானிக்கலாம் நாளடைவில் ப பக்தர்களுடைய வாழ்க்கையில் எல்லா கொண்டிருப்பதைப் பிரத்தியட்சமாக அறி அடங்கிய கருத்தும், பூஜிக்கின்றவனும் ஒ6 அனாகதத் தொனியின் சித்தி விசேஷங்கள் அ
கலிகால உபாதையால் நொந்துருகி நி அனாகத நாத வெளியிலிருந்து வருசிக்கும். பொழுது தங்க விக்கிரகத்தில் சார்த்திய ப தேஜோமயமாய் மிளிரும்.
46

தறுவதற்குரிய ஒரு உத்தம சாதனம் பஜனை. ம், தெய்வீக உண்ர்வுகளை தூண்டிவிடக்கூடிய ம் காற்றோட்டமும், வெளிச்சமும் உடையதா ாகவே அமைதியும், சாந்தமும் நிலவக் கூடிய த உகந்த நேரம்.
ால்லாம் தூய்மையான மனத்துடன் ஸ்தலத்திற்கு டும். பஜனை ஆரம்பிக்கும் நேரம் வந்ததும் டன் தெய்வீகச் சின்னங்களுக்குத் தீபாராதனை ம் முடித்து உடலை நேராக நிமிர்த்தி வைத்து
அரைக்கண் பார்வையுடன் இருப்பதோ மன ஜனைக்கு நாம் சங்கீர்த்தனங்கள், நாமாவளிகள் ஊட்டக்கூடிய கீதங்களை உபயோகிக்கலாம் ல் சுருதி, தாள லயத்துடன் பாட வேண்டும்.
யிலும், பாட்டில் அமைந்திருக்கும் கருத்திலும் முக உணர்வுடன் பாட வேண்டும். பஜனைக்கு |மானது பஜனை முடிந்த பின் எழுந்து நின்று சிந்தனையுடன் அவர்கள் இடத்திற்குத் திரும்ப
ாவைக் குறைந்த அளவில் உட்கொள்வதால் இறுக்கமில்லாத தூய ஆடைகளையே அணிய ள் எல்லாம் கூட்டுறவுக்கு குடும்ப போகத்துடன் ன்னிய உபகாரம் உடையவர்களாயுமிருக்க |ம் இருப்பவர்களுக்கு யாதொரு அங்கத்துவ ல் கலந்து கொள்ளும் வாய்ப்புக்கள் அளிக்க
ங்கி நின்ற மனக்கிலேசங்களுக்கு சமனம் சால்லமுடியாத தொரு உட்சுகமும், சாந்தியும் க்குமேயாகில் பஜனையின் நற்பயன் அடைந்து ஜனையில் நின்று உருவாகும் மனாதீத சக்திகள் ப் பாங்கிலும் நின்று அருள் பாலித்துக் பலாம். இறுதியில் பஜனையும், பஜனையில் ன்று கலந்து ஏக பாவத்தில் வரும் பொழுது *னுபூதிமயமாய்த்தீரும்.
ற்கும் மனம் பஜனையின் திவ்விய சக்தியால் நாதாமிர்த துளிகைகளால் குளிர்மைப்படும் ட்டுப் பீதாம்பரம் போன்று தளர்ந்த ஜீவிதம்
g5eš Sprub’97

Page 67
Womens' Issues:
The major religions have c Women who therefore possess le most Societies.
It is essential that social act ism to empower and emancip activists address issues of the in male work force in rural Sout where women suffer disproportic women that include dowry de women in South Asia do mo harvesting and threshing, but a often lack access to capital. The
The Upanishads attest O to the oneness of human- Ilir ity based on the omnipres- her ent atman, a principle that just can be used to re-construct use social organization in the mo
name of the common good.
One can re-interpret Hindu pation of women. While Hin common motifs and themes rect The Rig Veda attests to the cor and we need to re-emphasize point to construct a just social of each person and demands the r less of gender.
Women did make extensiv themselves within the Hindu fra liberal call to action in contempo
The Vedas represent the m religion. Women did participate Atreyi is one such rishi who rer took part in the fire ritual. Ghos and composed hymns to the god and Vach, the daughter of the s Vedic women rishis. The Rig
X
satsurub'97
 

a Hindu Perspective
By Dr. Naresh Duraiswamy
ften legitimized the subordination of ss influence, position and resources in
vists in the sub-continent use Hinduate women. It is urgent that such stitutionalized exploitation of the feh Asia, issues of the urban poverty onately, and issues of violence against aths and domestic violence. Rural st of the work, be it transplanting, re denied commensurate pay. They imperative of social justice is urgent,
duism has within it a liberal initance that lends itself to social ice and reform. One needs to this in the interests of the comn weal.
ism to achieve the complete emancidusim is not a monolithic religion, ir in its varied doctrine and practice. porate wholeness of the human race this integral oneness as a reference ganization. This atman is inherent to 2cognition of every individual regard
2 contributions to and did empower mework. This inheritance permits a rary issue areas.
ost important textual sources of the in its ceremony and tradition. Apala mained single, composed hymns and na too preferred a life of spinsterhood s. Lopamudra, Vishvavara, Romasha age Ambhrina, stand out as eminent Veda celebrates women who distin
47

Page 68
guished themselves in battle. These incl Shashiyasi.
The Upanishads refer to Gargi Vach philosophic points and help elucidate perhaps the earliest known instance ( intellectual discourse. Panini, the Sanski specific term for women teachers of reli refers to women students of the differe school, the Rig Veda school, the Taiteriya
The Mahabharata asserts that Arur matched her husband in scholarship a custom of Swayamvara where a woman age. One witnesses the contribution ( reference point in the Hindu world.
The concept of stri rajya illustrates Though often sidelined, women did par the daughter of Chandragupta Vikrama 5th century. She issued a charter comr History is witness to the energetic states the 10th century. Inscriptions descrit governor of the 11th century, as fierce constructed several temples.
Sembiyan Mahadevi, the aunt of renovated and built Saivite temples in charity and bestoved land to several tem artisans, craftsmen and musicians attache her niece and stalwart of Saivism, estal aside extensive lands for its maintenanc Vishnu and the Tirtankara and conferrec
Rudramba Kakatiya, a ruler of the subjects. She constructed tanks and cal promote trade and industry, built hospi and patronized Brahmin villages. She in belonged to the Pasupata sect and exp Siva. One witnesses here the participa and religious patronage.
Women made extensive and direct religious devotion that swept the Hindu ages. Bhakti often entailed a rejectio communion. Karaikkal Ammaiyar of Ti 6th century while Andal of Sri Villiputt
48

de Vadhrimati, Vishpala, Mudgalani and
aknavi and Maitreyi who challenged key the central tenets of Vedanta. This is of women's participation in established it linguist of the 5th century B.C, coins a ion. He uses the word Upadhyayi. He nt branches of the Veda, i.e. the Katha a school etc.
ldhati, wife of the great sage Vashishta, ind mastered all subjects. The ancient chose her man, attests to a more liberal of women to the Vedas, the intellectual
he role of women in civil administration. ticipate in public life. Prabhavati Gupta, ditya, ruled as regent for 13 years in the mending her self as a devotee of Vishnu. smanship of Queen Didda of Kashmir in pe Akkadevi, the Chalukyan provincial in battle. She promoted education and
Rajaraja Chola and devotee of Siva,
her own right. She initiated works of nples. She made endowments to support 2d to such religious institutions. Kundavai, plished a free hospital at Tanjore and set e. She dedicated three temples, to Siva, il costly gifts om each.
13th century, promoted the welfare of her hals, granted concessions to merchants to tals and provided for their maintenance, h addition organized feeding centers. She pressed a deep faith and commitment to tion of women in political administration
contributions to the crusade of personal world in the late classical and medieval n of marriage in the quest for religious ruvalangadu sang in praise of Siva in the ir composed hymns of Vaishnavite devo
நக்கிரம்"97

Page 69
tiom, a century later. Akkamahadevi is aphorisms in the 12th century A. D. The and are conspicuous in the development ( daughter from Nellore, created a Telugu F. vigorous style.
Lal Ded, a Saivite mendicant asceti She characterizes a true saint as one wh sion. Yogic and Sufi concepts influenced Rajput princess, states her preference fo important to the evolution of Hindi litera ment and contributed to the Hindu unde tion empowered them in a society otherwi
One need to reassert this liberal tr struggle towards a just social organizati guarantor of the Sanatana Dharma. One arthasastra,
"Appraise the economy from th economy and righteous-equity are mixed righteous-equity".
LET US MEDIATE
AND HIS GLORY,
CREATED THIS UN
WHO IS FIT TO BE
WHO IS THE REM
AND IGNORANC
MAY HE ENLIGHT
ரேம்97 -

known for her simple and practical ise reflect an intense devotion to Siva of Kannada literature. Molla, a potter's amayanam using a simple, chaste and
c, is significant to Kashmiri literature. o helps others and embodies compasher thinking. Mirabhai, the medieval r Krishna and rejects Suttee. She is ture. Women joined the bhakti moverstanding of godhood. Such participase male dominated.
2nd within the Hindu framework and on. The common good is the best can end with a quote from Brihaspati's
e yardstick of economics; however if , then appraise it from the yardstick of
ON ISHMARA
WHO HAS
MERSE
E WORSHIPPED
OVER OF ALL SINS,
E
ENOUR INTELECT.
49

Page 70
66S 6L6S GRUOf 6
இந்து மதத்தவர் அனைவரும் ஈற்றில் முத் சம்சார பந்தத்திலிருந்து விடுதலை பெற்று பேர இந்து மதம் பல வழிகளை அடியார்களுக்குப் ே யோக மார்க்கம், ஆகிய வழிகளில் நாம் ! சாஸ்திரங்கள் இயம்புகின்றன. இவை மூன்றைய போன்ற ஞான நூல்களில் காணலாம். யோகம் வழியாகும். ஒருவருடைய மனப் பக்குவத்துக் மதத்தில் காணலாம். இவற்றுள் பற்றின்றி விை
பகவத்கீதையில் பகவான்கிருஷ்ணன், அ செய்கின்றார். கொளரவருக்கும், பாண்டவர்க சமாதானமாகப் பிரச்சினைகளைத் தீர்க்க அளிக்கவில்லை. ஆகையால் கடைசியில் டே சத்தியம் தர்மம் ஆகியவற்றை நிலை நாட்ட டே அர்ஜூனன் மனத்தளர்ச்சி அடைகின்றான். தமது செய்ய மறுக்கின்றான். போர்க்களத்திலிருந்து ெ இத்தகைய குழப்ப நிலையில் அர்ஜூனன் பகவ
ஞானயோகம் சிறந்ததா, அல்லது கர்மயே எழுந்த ஒரு பிரச்சினை. இப்பிரச்சினை வில்வீ பேசும் பொழுது, வாழ்க்கையின் அநித்தியத் விரும்பினான் எனக் கூற இயலாது. தமது உறவி நேரிடும் எனத் துயருற்றான். (ப.கீ 11.5) இத் பொருந்தாது - அற்பமான மனத்தளர்ச்சி போதிக்கின்றார். (ப.கீ I.3) கர்மம் புரிவதற் வேற்றுமை உள்ளது. பற்றின்றிகருமம் ஆற்றில் வினை ஆற்றின் அவ்வினை மனிதனை பந்தத்தி சம்சாரத்திலிருந்து மனிதனை விடுதலை செய்து
நாம் வழக்கமாக எமது நாளாந்த வாழ்க்ை வாசனைகளை உருவாக்குகின்றன. இவ்வாச6ை இங்ங்ணம் புதிதாகப் புரியும் வினைகள் வேறு எனவே மனிதன் சுதந்திரமின்றி வினையாற்று சமத்துவமாகக் கடமை புரிந்தால் வினை எம்: போதிக்கின்றார்
இங்ங்ணம் வினைஆற்றுவது எங்ங்ணம் என வினையின் பயனைக் கருத்தில் கொள்ளாம6 கருமமாற்ற மாத்திரம் தான் எமக்கு உரிமையுை (ப.கீ11.57) என்பது பகவானின் தாரக மந்திரப்
50

hčFufIg5 čbILIsILIGgJ5
ஜ.மு. சுவாமிநாதன்
நிப்பேறுபெறுவதே குறிக்கோளாகக் கொள்வர். ானந்தப் பெரு வர்ழ்வாகிய முத்திப் பேறு பெற பாதித்துள்ளது. பக்திமார்க்கம், கர்ம மார்க்கம், இறைவனை அடையலாம் என இந்து சமய பும் யோகத்தின் மூன்று பிரிவுகளாக பகவத்கீதை என்பது ஆன்மா, பரமாத்மா உடன் சேரும் ஒரு கு ஏற்ப வெவ்வேறு யோக மார்க்கங்களை எம் ன ஆற்றுவது கர்மயோகமாகும்.
ஜூனனுக்குப் போர்க்களத்தில் ஞானோபதேசம் ளுக்கும் இடையில் பெரும் போர் நிகழ்கின்றது. எடுக்கப்பட்ட எந்த முயற்ச்சியும் வெற்றி ார் புரிய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ார் அவசியமானது. எனினும் போர்க்களத்தில் உறவினர்களிடம் கொண்ட பாசத்தினால் போர் வளியேறி வனவாசம் செய்ய விரும்புகின்றான். ானிடம் உபதேசம் கேட்கின்றான்.
ாகம் சிறந்ததா என்னும் வினா பண்டு தொட்டு ரனை வாட்டியது. அர்ஜூனன் துறவறம் பற்றிப் தை அறிந்து தியானம் செய்து ஞானம் பெற பினர், சுற்றத்தார், பெரியவர்கள் போரில் இறக்க தகைய மனத்தளர்ச்சி அருச்சுனனுக்கு சிறிதும் யை ஒழித்து எழுந்திருக்குமாறு பகவான் கும், கருமயோகம் ஆற்றுவதற்கும் இடையே அத்தகைய கருமம் யோகமாகின்றது. பற்றின்றி ல் கட்டுப்படுத்தாது. பற்றின்றி ஆற்றும் வினை
பேரானந்தப் பெரு வாழ்வை அளிக்கும்.
கையில் புரியும் கர்ம வினைகள் எமது மனதில் ாகள் மேலும் வினைகள் ஆற்ற வித்திடுகின்றன. வினைகள் ஆற்றப் பயன்படுத்தப்படுகின்றது. கின்றான். இப்பந்தததிலிருந்து வெளியேறி,
மைப் பாதிப்பதில்லை என பகவான் எமக்குப்
ாப்பார்த்தால், அதற்கு விடையாக நாம் ஆற்றும் ), சிறந்த முறையில் கருமமாற்ற வேண்டும். எடு. வினைப்பயனில் உரிமை கோரக் கூடாது
நக்கிரம்"97

Page 71
எனவே கருமம் ஆற்றாமல் இருப்பது
கருமம் ஆற்றுவதே கருமயோகமாகும். கரு மேன் நிலை அடைய முடியாது. கருமம் பு பற்றுடன் இருப்பின் அத்தகைய ஒருவன் உ 111.6) தமது கடமைகளை ஒருவன் விருப்ட அளிக்கப்பட்ட கடமைகளை சிறப்பாக நி இறைவனுக்குச் சமர்ப்பிக்க வேண்டும். இ சந்நியாசத்தினால் பெற்ற பலன் கிடைக்கும் பெறவும் அத்தகைய வினை வழிவகுக்கும். மேற்கொள்வது எல்லோருக்கும் பொருந்தா இல்வாழ்க்கையில் இருப்பவர்களும் வாழ்க்ை இந்து மதம் கரும யோக மார்க்கத்தை வகுத்து புறக்கணிக்கக்கூடாது. அவற்றை செவ்வனே என்ற எண்ணம் இல்லையோ, எவனுடை இவ்வுலகத்துப் பிராணிகளைக் கொன்ற போ அவன்பந்தத்துக்குட்படமாட்டான்" (ப.கீ18.1 ஆற்றும் கருமத்தை செவ்வனே ஆற்ற வேண் யோகம் (ப.கீ11.50) எந்த ஒரு வினையும் மு எங்ங்னம் புகை நெருப்பில் கலந்திருக்கின்றே தீமை இரண்டும் உண்டு.
இந்து மதத்தில் அத்வைதம் துவைதம் என பக்தியினால், மனம் கசிந்துருகி இறைவன் அ ஞான விசாரத்தினால் வீடுபேறு பெற முயல்வ கருமங்கள் யாவையும் இறைவன் அருளால் ஆ அனைத்துக்கும் கருத்தா எனவும், தாம் கருவி பக்தனின் அதங்காரம் குறைகின்றது. கோபம் பக்தன் பகவானை அறிந்து பரமானந்தம் பெறு
அத்வைத மதச் சார்புடையவர்கள், அறிவின்மையினால் மனிதன், ஆன்மா விை ஆகவே விருப்பு வெறுப்பின்றி வாழ்கையில் தாமரை போல வையகத்தில் வாழ்ந்து பெரும்
ஒருவன் தனக்கு விதிக்கப்பட்ட கட6 செய்யாமையினும் கருமம் செய்தல் சிறந்தது ஆகையால் பற்றற்றவனாக எப்பொழுதும் ஒரு செவ்வனே செய்கின்றானோ, அவன் உய அளிக்கின்றார். (ப.கீ 11.19) இங்ங்ணம் ப விடாமுயற்சியும் ஊக்க உடன் வெற்றியிலும் செயலாற்றுகின்றானோ அவன் சாத்வீகன் எ அளிக்கப்பட்ட கருமம் நற்குணமில்லாததாயி கருமத்தைக் காட்டிலும் மேலானதாகும் (ப.கீ. எல்லாக்கருமங்களையும் செய்துகொண்டு பச பெறுவான் என பகவான் உறுதி அளிக்கின்றா நக்கிரம்07

iரும யோகம் ஆக்ாது வினைப்பயன் கருதாது மாற்றாமல் மாத்திரம் இருப்பதனால் மனிதன் யாமல் இருப்பினும், மனம் பொருட்கள் மீது ண்மையான கரும யோகி ஆக மாட்டான் (ப.கீ வெறுப்பின்றி நிறைவேற்ற வேண்டும். தமக்கு றவேற்ற வேண்டும். அவற்றின் பலன்களை பங்னம் ஒருவன் பணியாற்றினால் அவனுக்கு மன நிறைவும் சம்சாரத்திலிருந்து விடுதலை உலக வாழ்க்கையிலிருந்து ஒதுங்கி, துறவறம் 1. அத்தகைய வாழ்க்கை கடினமானது. எனவே கயில் மேம்பட்டு, உன்னத நிலை அடைவதற்கு ள்ளது. நாளாந்த வாழ்க்கைக் கடமைகளை நாம் செய்யவேண்டும். "வெனிற்க்கு தான் கருத்தா டய புத்தி பற்றப்படுவதில்லையோ, அவன் திலும், கொல்லுவதாகக் கருதப்பட மாட்டான். 7) என பகவான் அருளுகின்றார். பலன்கருதாது டும். (ப.கீ l7) சிறப்பான வினையாற்றுவதே ழுமையாக நன்மைக்குரியது என கூற இயலாது. நா அங்கனமே ஒவ்வொரு வினையிலும் நன்மை
ா இரு பெரும் பிரிவுகள் உள. துவைத மதத்தினர் Nருளைப் பெற முயல்வர். அத்வைத மதத்தினர் ர். துவைத மத சார்புடையவர்கள், தாம் ஆற்றும் ற்றப்படுகின்றது என்றும், இறைவனே வினைகள் எனவும் கொள்வர். இங்ங்ணம் கருதும் பொழுது , காமம், போன்ற தீய குணங்கள் அழிகின்றன. கின்றான்.
ஆன்மா வினையாற்ற வில்லை என்றும், னயாற்றுவதாக கருதுவதாகவும் அறிகின்றனர்.
வாழ அவனால் முடிகின்றது. நீரில் இருக்கும் பேறு எய்துகின்றான்.
மையை சரிவரச் செய்ய வேண்டும். கருமம் என பகவான் உபதேசிக்கின்றார். (ப.கீ I1.8) வன்செய்யவேண்டிய கர்மத்தைப் பற்றில்லாமல் நலத்தை அடைவான், என பகவான் உறுதி ற்று நீக்கி, நான் என்னும் அகங்காரம் அற்று, தோல்வியிலும் மாறுபாடு இல்லாமல் ஒருவன் ன அழைக்கப்படுவான். (ப.கீ. XVi.26) தமக்கு னும் நன்கு அனுஷ்டிக்கப்பட்டால், அது பிறர் (vi.47) எனவே எவன் ஒருவன் எப்பொழுதும் வானிடம் சரண்புகுகிறானோ, அவன் பரமபதம்
5廿

Page 72
Hinduism
Hinduism in it's varied forms of wo times immemorial. From point Dondra have shrines of historic importance ded
There has been the sanctified shrin Muneeswaram and Koneswaram dedica located in the manner of a quadrilater places of worships sung by the Nayanm. in the worship of Saiva devotees all ove in the wake of foreign invasions and rav tity and glory of hallowed places of wors
Lord Ganesha, whose glory and S Hindu world in India and every pla special place in the hearts of the vas deiyo as he is specially adored by the country finds a special place in all the
The worship of the mother Godc prevalent from time immemorial in all the hilly regions of the central Srilanka other parts of the country Mariamma boons and one who wards off evil forc
Pattini deviyo worship is generally during the reign of King Gajabahu at t Pandya kingdom he is stated to have worshipped Goddess Pattini and settle Eheliyagoda.
In the Sabaragamuva region of A cated to the Goddess of the Anklet. Amman temple where Kannagi is wor in the Batticaloa District. The reading Anklet over a period of time during th sit through the readings with piety anc ence of attracting the devotees who h and doing penance at this shrine for redress their grievances. Very often it penance had it's effect on the wron forcing him out of fear to come to tern
In Pandiruppu the worship of mc festival of fire walking on a special day

n Sri Lanka.
Justice K. Palakidner Retd. President of the Court of Appeal.
ship pervaded the whole of Srilanka from n the south to Point Pedro in the north we cated to Lord Vishnu and Lord Skanda.
2s of Nakuleswaram, Thiruketheeswaram, ed to Lord Shiva and his consort Parvati l in four points in the Island. These four Ars of Saiva traditions have a special place r the world. Their historicity and resilence ages are indeed redemptvie of their sanchip.
acredness has found acclaim all over the ce where Hinduism holds sway has a it majority of people in Srilanka. Gana majority of people in the south of the venerated shrines all over the country.
dess lishwari, Pattini and Mariamman is parts of the island. The inhabitants of are greatly devoted to Mariamman. In is adored and worshipped as a giver of es in the form of illnesses and famines.
7 regarded as introduced in to Srilanka he end of a successful campaign in the bought a large number of hostages who d them in the Kelani valley region of
vissawela there are many temples dedin Eastern Karatum we find a Kannagi shipped by the vast majority of Hindus of the poem related to the story of the e high festival attracts Worshippers who fasting. The cult has the unique influas a grievance against another. Fasting varying periods to invoke the deity to s believed that this form of prayer and doer or person complained against, is with the complainant devotee.
ther Goddess is highlighted by a high Devotees with vows to redeem gather
நக்ரெம்97

Page 73
in a line at one of the prepared pit performed purification rituals walk thr devotion.
A parallel ceremony of fire walkin Udappu in the Chilaw district on th devotees undergo the same rituals a and piety. The presiding deity at Ud the Pandava kings of the Mahabhara against her tormentor Thuriyodhana Pandavas in a game of dice.
At Wattapalai in the Vanni distric dedicated to Mariamman. The ann Coast commences at the shrine every devotees who arrive in time for the hi
In the Island of Nainathivu off th beautiful coastal shrine dedicated, t Nageswari. Devotees from all parts ( the high festivals. Sea farers all over would vouch for her protective influ renowned for her graces showered benevolence on afflicted people.
The worship of Skanda has deep East, North and West of Sri Lanka. the Kataragama shrine to fulfill his vo country.
The beauty of the Sylvan retrea Ganga has been described and extoll Thiruppugal verses of incomparable performed by Kapuralas has the ur every faith to it's simple and unaffecte
In like manner the kapuralas man at the mouth of Thondamanaaru in Muruga has attracted foreign and lo perfection.
All Buddhist shrines in the centre accommodated in harmony images c undiminished fervour and piety.
The Nallur Kandaswamy temple existed for very many centuries. It w Portuguese conquerors. But a recons of incomparable beauty with a Tank a
நக்ரேம் 97

of burning wood charcoal after having ugh the fire with expressions of joy and
g is performed on a high festival day at western cost of the country. Here too ld walk through the fire in ecstasy, joy appu is Throupadhi amman the wife of tha. She too had a serious grievance who humiliated her having defeated the
t near Mullaitivu is an Amman temple ual trek to Kataragama along the East year this trek attracts a large number of gh festivals at Kataragama.
le western coast of Jaffna is located the o the mother Goddess Nagammal or of the Island converge on this shrine for he world who are devotees of Nagammal ence in times of danger. She is also on childless couples and other curative
) reverence from devotees in the South, Tradition has it that Dutugemunu built w after his campaign in the North of the
t by the side of the magnificient Manik ed admiringly by Arunagirinathar in his beauty. This Shrine whose ritual are lique distinction of attracting people of d shrine.
age the beautiful shrine of Selva Sannidhi North of Jaffna. This shrine of Lord cal recluses seeking spiritual Solace and
l and southern part of the country have of Lord Skanda where devotees pray with
in the heart of the Jaffna peninsula has as completely razed to the ground by the tructed shed blossomed out into a temple und Gopuram and high festivals.
53

Page 74
In Mandoor in Amparai district th lts destruction by foreign invaders w them away. This temple apart from during the Kandhasashti week after th Muruga over Soorapadman culminates
In Thirukkovil on the Eastern co Muruga which is also situated in a Thiruchendur in South India. The S quished by Lord Muruga is celebrated
The worship of Lord Ganesha in In elephant country in the North cen are in constant threat of elephants' rav sought by them.
In Jaffna the Maruthady temple beauty surrounded by the tanks and verge on the New Years day in Ap temple is a way side shrine on the e fail to pay obeisance to Ganesha whe
In the Central province Lord Mu dhist alike. Called Kathiresan and natural setting as a mountain God cav
The worship of Rama and Laks throughout the country among Hindus is regarded as Rama's brother Lakshi Sita Eliya in the historic Asoka vana have been kept in confinement by Ra a brook on the Badulla road wher. homages.
The worship of Lord Vishnu alsc all over the country. In Buddhist shrir In Dondra the Vishnu temple of anc guese who looted and carried away ti tecture. It has been rebuilt and stand near Matara. In Jaffna town the Peru importance and beauty. The supplic the month of September attracts a larg
The existence of all these shrines spread influence of Hindu culture in t Colombo keeps the shrines in Colom standard of piety and devotion.
54

2re is the famed temple of Lord Muruga. as prevented by hornents who chased it's high festivals is specially venerated e festival of Deepavali. The triumph of
the fasting period.
ast there is a sea side temple of Lord a very beautiful setting reminiscent of soora pura where Soorapadman is vanwith much jest and joyfulness.
Sri Llanka can be said to be ubiquitous. tral and Uva regions, where the farmers ages, the protective force of Ganesha is
of Lord Ganesha is a shrine of rare
fields a large number of devotees conril for the car festival. The Murukandy ntrance to the North. Travellers do not n travelling to and from Jaffna.
ruga is venerated by Hindus and BudKathirvelaayudhan he is installed in his forting in the hills and valleys.
hmana and Anjanaya is prevalent right
Saman deiyo worshipped in Ratnapura mana. In the Nuwera Eliya district lies am. Sita Rama's consort is believed to vana in this place. There is a shrine by 2 the devotees stop to pray and offer
) known as Perumal has been prevalent les Vishnu always finds a revered place. tient glory was destroyed by the Portune treasures and beautiful wooden archis in all it's glory on the southern coast mal temple lies with all other temples in ation of the Saturn God particularly in je number of devotees to that temple.
in undiminished glory shows the widehis country, The business community in bo vibrant and maintained with a very
gassisprub'97

Page 75
திருக்கேதீசுவர ஆ
ஆலய அறங்காவலர் சபைத் தலைவ சபைச் செயலாளர் ச.சரவணமுத்து சமர்ப்
'இந்து சமய அலுவல்கள் இராசாங் செயலாளர் கே. தயாபரன் ஆகியோரும் ய அன்று சென்றிருந்தோம். மன்னார் பதில் அ உதவிப் பொலிஸ் அத்தியட்சர் ஆகியே இ.சி.பிள்ளையும் குழு உறுப்பினர் சில ஆலயப்பகுதிக்குச் செல்வதற்கு வேண்டிய பொறுப்பாயிருந்த பிறிகேடியர் பீ.ஏ. கருண பொலிசார் எமக்கு வேண்டிய பாதுகாப்பை
நாம் சென்றபொழுது திருக்கேதீசுவர ஆ
ஆலயத்தை வெளியில் நின்று பார் போலத்தெரிந்தது. திறந்திருந்த முன் கதவு எல்லாமே, மூலத்தானக் கதவு உட்பட, தி பாத்திரங்கள் மற்றும் பெறுமதி வாய்ந்த ெ முடியவில்லை. விக்கிரகங்கள் பெரும்பாலும்
ஆலயத்திற்கு வெளியேயுள்ள மட வதிவிடங்கள் ஆதிய யாவும் அழிக்கப்பட்( காணப்பட்டன. இடிபாடுகளிலிருக்க வேண் விட்டன. சம்பந்தர், சுந்தரர் மடங்கள் போலத்தெரிந்தன; ஆனால் உள்ளே சென்று தளபாடங்கள் யாவும் மறைந்து விட்டன கூ
குருகுலம்' என்ற பெரிய கட்டிடம் அக்கட்டிடத்திலிருந்த 10 அறைகள், மண்ட அகற்றப்பட்டுவிட்டன.
திருவாசக மடத்தின் முன்பக்கச்சுவர் ம அங்கிருந்த பெரிய பிரார்த்தனை மண்டபம் விட்டன. கெளரீசர் மடம், சிவபூசை மட விஸ்வகர்ம சபையினர் மடம், செட்டியா முதலியன ஏறத்தாழ திருவாசக மடம் போன் நூல்களைக் கொண்டிருந்த நூல் நிலையம் நூல்கள் யாவும் மறைந்து விட்டன.
மலேசியா அடியார்களாற் கட்டப்பட் "மலேசிய யாத்திரிகர் இல்லம் பெரிதும் தளபாடங்கள் எவையுமில்லை. அப்பெரிய
சேர் கந்தையா வைத்தியநாதன் கட்டி பிள்ளை, இநமசிவாயம் ஆகியோர் கட்டிய
தக்கிரம்"97

ஆலயத்தின் நிலைமை
ர் வி. கயிலாசபிள்ளைக்கு ஆலய திருப்பணிச் பித்த அறிக்கையிலிருந்து:
ப்க அமைச்சர் பீ.பீ. தேவராஜ், அமைச்சின் பானும் திருக்கேதீசுவர ஆலயத்திற்கு 21.06.93 ரசாங்க அதிபர் செபஸ்தியன் குறுஸ், மன்னார் பாரும் ஆலய முகாமைக்குழுச் செயலாளர் ரும் எம்முடன் வந்தனர். நாம் யாவரும் ஒழுங்குகளைத் தள்ளாடி இராணுவ முகாமுக்குப் ாதிலக்க ஏற்பாடு செய்து உதவினார். மன்னார் வழங்கினர்.
ஆலயப் பகுதி பின்வருமாறு காட்சியளித்தது:
த்தபொழுது கட்டிடம் சேதமடைய வில்லை வழியாகச் சென்று பார்த்தபொழுது கதவுகள் றந்திருந்தன. பித்தளை, வெள்ளி விளக்குகள், பாருள்கள் ஆதிய எவற்றையும் அங்கே காண ம் அப்படியே இருக்கின்றன போலத் தெரிந்தது.
ங்கள், அர்ச்சகர்கள் வீடுகள், பணியாளர் டோ, இடிக்கப்பட்டோ, பெரும் சேதமடைந்தோ டிய கல், செங்கல், மரங்கள் கூட அகற்றப்பட்டு வெளிப்பார்வைக்கு அழிக்கப்படவில்லை பார்த்த பொழுது கதவுகள், யன்னல்கள் மற்றும் ரையிற் பெரும்பகுதியைக் காணவில்லை.
இருந்த இடமே தெரியாது மறைந்து விட்டது. பம், மலசலகூட வசதிகள், தளபாடங்கள் யாவும்
ாத்திரம் சேதமடைந்த நிலையிற் காணப்படுகிறது. , படுக்கை அறைகள் முதலிய யாவும் மறைந்து ம், கதிர்காம யாத்திரிகர் சபையினரின் மடம், ர் மடம், ஒவசியர் மடம், சிவராத்திரி மடம் ாறு சேதமடைந்துள்ளன. மிகப் பெறுமதி வாய்ந்த பெரும் சேதமடைந்துள்ளதுடன் அங்கிருந்த
டதும் 11 அறைகளைக் கொண்டிருந்ததுமான சேதமடைந்துள்ளது. அங்கிருந்த பெறுமதிமிக்க கட்டிடத்தின் கூரையையே காணவில்லை.
ய 'கொட்டில்’ எனப்படும் மடம், வி. கயிலாச
மடங்கள் யாவும் முற்றாக மறைந்துவிட்டன.
55

Page 76
கெளரவ மாவை சேனாதிராசா, பா. பின்வருமாறு பேசினார்:
'07.08.90 அன்று தள்ளாடி முகாமை திருக்கேதீசுவரம் கோவிலுக்குச் சென்று கண்ட திருவாசகமடம், அகதிகள் சிலர் வந்த லொறி
மீண்டும் மறுநாள் நூற்றுக் கணக்கில் மூ சுட்டதுடன், கோயிலின் பெறுமதியான மின் 100 சீமெந்து பைகள், பணியாளர் வ வானொலிப்பெட்டிகள், தையல் இயந்திர பொருள்கள் ஆகியவற்றையும் எடுத்துச் சென் குருக்கள்மார், பணியாளர்கள் ஆதிய யாவ விட்டுச் சென்று விட்டனர்."
கெளரவ யோசேப் பரராசசிங்கம், ld சபாநாயகர் எம்.எச். முகம்மதுவை விழித்துட்
"தொன்மை வாய்ந்ததும் வரலாற்றுப் புக நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இக்கோ கோவிலும் யாத்திரிகர் தங்கும் மடங்களு இராணுவ முகாமாகப் பயன்படுத்தப்படுகி அர்ச்சகர்கள், வழிபடுவோர் ஆகிய எவரும்
இந்துக்கள் முழுமுதற் கடவுளாகிய திருக்கேதீசுவரம் இந்நாட்டு இந்துகளி பெருமைமிக்கதும் மிகுந்த புனிதத்தன்மை வ மலேசியா, சிங்கப்பூர் மற்றும் பல்வேறு ந1 யாத்திரைத் தலமாகவுமிருந்தது.
இக்கோவிலும் பரிசுத்த நீரைக் கொண்ட 8ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்து தேவார சுந்தரர் ஆகிய நாயன்மார்களால் பெரிதும் ே
திருக்கேதீசுவரம் கோவில் கி.மு. 6ஆம் இலங்கைக்கு வருவதற்கு பல்லாண்டுகள் முன் சிறந்த அறிஞரும் வரலாற்றாசிரியருமாக வி எழுதியுள்ளார்:
விஜயன் இலங்கைக்கு வருவதற்குப் எனப்படும் மேன்மைமிக்க 5 சிவன் கே கோவில்கள் இந்திய இந்து மக்கள் யாவ போற்றப்பட்டு வந்தன. அந்த ஈசுவரங்க தொண்டேசுவரம், திருக்கோணேசுவரம், நகு
விஜயன் மதுரைக்குச் சென்று ஓர் இளவ வந்திறங்கியவுடன் முதன் முதலில் திருக்கே அப்பொழுது அவனுடன் மதுரையிலிருந்து 6 தம்பதியரை ஆசீர்வதிக்குமுகமாக இக்கோவி

உ. 23.08.90 அன்று பாராளுமன்றத்தில்
ச் சேர்ந்த படையினர் கவச வாகனங்களில் -படி சுட்டினர். பணியாளர்களுக்கான வீடுகள், , டிராக்டர் ஆகியவற்றுக்குத் தீ வைத்தனர்.
ன்று லொறிகளில் வந்த படையினர் கண்டபடி சார ஜெனரேட்டர், 5 சிறிய ஜெனரேட்டர்கள், பிடுதிகளிலிருந்த சமையல் பாத்திரங்கள், ங்கள், சீனி, அரிசி, மா முதலிய உணவுப் றனர். இதன்பின், 09.08.90 அளவில், கோவில் நம் கோவிலைப் பூட்டி விட்டு அவ்விடத்தை
ா.உ., 23.01.92 அன்று பாராளுமன்றத்தில்
பின்வருமாறு பேசினார்.
ழ்மிக்கதுமான திருக்கேதீசுவரம் கோவில் பற்றி ாவில் மன்னாருக்குக்கிட்ட உள்ளது. இந்தக் ம் மற்றும் கட்டிடங்களும் இப்பொழுது ஓர் ன்றன. கோவிலிலிருந்து 3 மைல் தூரத்துள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது."
சிவனை மூலவிக்கிரகமாகக் கொண்ட ன் மிகப் புராதானமானதும் வரலாற்றுப் ாய்ந்ததுமான தலமாகும். இக்கோவில் இந்தியா, ாடுகளிலுள்ள இந்துக்களின் சர்வதேச மத்திய
இதன் பாலாவித் தீர்த்தமும் முறையே 7 ஆம், ம் பாடிய மேன்மைமிக்க திருஞானசம்பந்தர், பாற்றிப் பாடப்பட்டுள்ளன.
நூற்றாண்டில் விஜயனும் அவன் தோழர்களும் ன்னரே புகழ்பெற்று விளங்கியதாகத் தெரிகிறது. ளங்கிய கலாநிதி போல் ஈ பீரிஸ் பின்வருமாறு
பல்லாண்டுகளுக்கு முன்னரே ஈசுவரங்கள் ாவில்கள் இலங்கையில் இருந்தன. இந்தக் ராலும் பெரும் மதிப்புடனும் பக்தியுடனும் ளாவன: திருக்கேதீசுவரம் முன்னேசுவரம், லேசுவரம் ஆகியனவாம்"
பரசியை மணம் செய்து மீண்டும் இலங்கையில் தீசுவரம் கோவிலுக்குச் சென்று வழிபட்டான். வந்த உபதிசன் எனும் பிராமண அர்ச்சகர் அரச லில் ஒரு விசேட பூசை செய்வித்தார்.
paiaaprubo97

Page 77
மேலும், கி.பி. 4 ஆம் நூற்றாண்டில் கொண்டு வந்த கலிங்க நாட்டு இளவரசன் பின்னரே அப்பாற்சென்றான்.
திருக்கேதீசுவரம் கோவில் 16 ஆ இடித்தழிக்கப்பட்டது. இடித்தழிக்கப் மன்னார்க்கோட்டை, மடுக்கோவில், ஆதியவற்றைக் கட்டுவதற்குப் பயன்ப இடித்தழித்தபின் 4 நூற்றாண்டு வரையில் வளர்ந்திருந்தது. 1872 ஒக்டோபரில் ய சமய,கலாசார மத்திய நிலையமாக விளங்கி அதனை மீளக்கட்டுதல் வேண்டுமென இந்து
1893 இல் யாழ்ப்பாணத்திலும் இடங்களிலுமிருந்த நாட்டுக்கோட்டைச் கோவிலிருந்த இடத்தைச் சூழ்ந்துள்ள 4 அரசாங்க அதிபராயிருந்த சேர் வில்லியம்
கோவிலிருந்த சரியான இடம் 1894இ ஆகிய ஆண்டுகளில் கோவிலை மீளக்கட் இக்காலத்தில் இலங்கைச் சட்டச்சபை இராமநாதனும் அவர் சகோதரர் பொ. முத்து சம்பந்தமாகப் பெரும் அக்கறை காட்டி இக்கோவிலை மீளக்கட்டும் பணியில் அதி இந்நாடு சுதந்திரம் பெற்றதும் இக்கோவிை மேற்கொள்ளப்பட்டன. இப்பணியைப் ஆலயத்திருப்பணிச்சபை' கொழும்பில் 194
இப்பொழுது, கோவிலை மீளக்கட்டும் விட்டன. இன்னும் 2 ஆம், 3 ஆம் கட்ட கட்ட வேலைக்கு வேண்டிய கருங் மாமல்லபுரத்திலுள்ள கட்டிட, சிற்பக்கலைக் இயல்பான நிலைமை ஏற்பட்டவுடன் தொடங்குவதற்குத் திருப்பணிச் சபையினர்
திருக்கேதீசுவரம் கோவிலுக்கு இப்டெ 16 ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கீசரா வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்6ை வழிபாட்டு உரிமைகளும் இப்பொழுது ஏற
எனவே கனம் சபாநாயகர் அவர்களே கிரியைகளைச் செய்வதற்கு வசதியாக இரா இடத்திற்குச் செல்வதற்கு ஏற்பாடு செய் சபையினர் அரசாங்கத்தைப் பணிவுடன் லே
மேற்காட்டியவாறு கெளரவ யோசப் லும், ஆலயத்திருப்பண்ரிச்சபை, அகில
два брић”97

Nலங்கைக்குப் புத்தபகவானின் புனித தந்தத்தைக் திருக்கேதீசுவரம் கோவிலில் ஓர் இரவைக் கழித்த
ம் நூற்றாண்டில் போர்த்துக்கீசரால் முற்றாக பட்ட இக்கோவில் கற்களை அவர்கள் ஊர்காவற்துறை ஹமன்கீல்டுக் கோட்டை த்ெதினார்கள். போர்த்துக்கீசர் இக்கோவிலை இக்கோவில் இருந்த இடமே தெரியாமல் காடு ாழ்ப்பாணம் பூரீலபூரீ ஆறுமுக நாவலர் இந்து ய இக்கோவில் இருந்த இடத்தைக் கண்டு பிடித்து துக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
கொழும்பிலுமிருந்த இந்துக்கள், இவ்விரு செட்டியார்களின் பேருதவியுடன், ஆதியில் 0 ஏக்கர் வரையிலான நிலத்தை யாழ்ப்பான துவைனம் நடத்திய ஓர் ஏலத்தில் வாங்கினர்.
ல் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் 1903, 1922 டுவதற்காகிய சில வேலைகள் நடைபெற்றன. உறுப்பினராயிருந்த சேர் பொன்னம்பலம் க்குமாரசுவாமியும் இக்கோவிலை மீளக்கட்டுவது வந்தனர். எனினும் 1948 ஆம் ஆண்டு வரை க முன்னேற்றம் காணப்படவில்லை: 1948 இல் ல மீளக்கட்டுவதற்குச் சில தீவிர நடவடிக்கைகள் பொறுப்பெடுப்பதற்கென திருக்கேதீசுவர 8இல் நிறுவப்பெற்றது.
திட்டத்தின்படி முதற்கட்ட வேலைகள் முடிந்து வேலைகள் நடைபெற வேண்டியுள்ள்ன. 2 ஆம் கல்லிலான சிற்ப வேலைகள் தமிழ்நாடு கல்லூரியில் நடைபெற்று வருகின்றன. நாட்டில்
இக்கோவில் திருப்பணி வேலைகளைத் ஆவலாயுள்ளனர்.
ாழுது ஏற்பட்டுள்ள அழிவுகள் சேதங்களுக்கும் ல் ஏற்பட்ட அழிவுகளுக்குமிடையில் அதிக ). இக்கோவிலுக்குச் சென்று வழிபடுவோரின் த்தாழ 3 ஆண்டுகளாக மறுக்கப்பட்டுள்ளன.
இக்கோவிலைத் திறந்து பூசை முதலிய சமயக் ணுவத்தினரைக் கோவிற் சுற்றாடலிலிருந்து வேறு யுமாறு திருக்கேதீசுவர ஆலயத் திருப்பணிச் 1ண்டுகின்றனர்"
பரராசசிங்கத்தினாலும் மாவை சேனாதிராசாவா இலங்கை இந்து மாமன்றம் ஆகியவற்றாலும்
57

Page 78
இராணுவத்தை ஆலய வளாகத்திலிருந்து அ வேண்டுகோளுக்கு இதுவரை எவ்வித பதிலு
09.08.90 இல் அர்ச்சகர்கள், பல வெளியேறியபொழுது அங்கிருந்த மடா இராணுவத்தினால் ஏற்பட்ட சேதம் நீங்கல 07.08.90 தொடக்கம் ஏற்பட்ட சேதங் முழுப்பொறுப்புடையதாகும். ஆலயத்திருட் நாடுகளிலுமிருந்த இந்துக்களின் உதவியுடன்
நாசமாகிவிட்டன.
'குருகுலம் போன்ற சில கட்டிடங் அக்கட்டிடங்களின் இடிபாடுகள் கூடக் தெரிவித்தவர்களுக்கு ஒரு நம்பக்கூடிய தக:
இடிபாடுகளிலிருந்த கற்கள், மரங்கள் வடக்குப் பக்கமாக அடம்பன் நோக்கி ஒரு என்பதே அத்தகவலாகும். மடங்கள், மற்று மனப்பான்மையுடன் இடித்துத் தள்ளிய பின் அமைக்கப்பட்டதென்பதை நம்பாமலிருக்க
பல்வேறு மடங்கள், கட்டிடங்களில் மலேசியா யாத்திரிகர் இல்லத்திலிருந்த பெறு ஆதியன அப்பகுதியில் இப்பொழுதுள்ள எனவும் எமக்கு அப்பொழுது தெரிவிக்கப்ப
மேற்கூறப்பட்டவாறான அழிவுகள், ே மற்றும் கட்டிடங்களிலும் ஏற்பட்டிருப்பதன பின்வரும் உதவிகளைக் கோருதல் வேண்டு
(1) அழிக்கப்பட்ட அல்லது சேதமாக்கட் கட்டுவதற்கோ, திருத்திக் கட்டுவதற் செய்தல் வேண்டும்.
(2) ஆலயம், மடங்கள் மற்றும் கட்டிட தொலைபேசி, வடிகாலமைப்பு வச ஏற்படுத்திக் கொடுத்தல் வேண்டும்.
(3) ஆலய அர்ச்சகர்கள், பணியாளர்கள் ஆ கொடுக்க வேண்டிய சம்பளங்கள், பட உதவுதல் வேண்டும்.
(4) ஆலயத்திலிருந்தும் மடங்கள் மற்று 08.08.90 அன்றும் பின்னரும் எடு சீமெந்துப்பைகள் முதலியவற்றையும் ஆலயத்துள்ளிருந்த பித்தளை, வெெ மற்றும் சாமான்கள் ஆகிய யாவற்ை வேண்டும்"
58

கலச் செய்யுமாறு அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்ட லும் கிடைக்கவில்லை.
ரியாளர்கள் ஆதிய யாவரும் கடைசியாக கள், கட்டிடங்கள் யாவும், 07.08.90 இல் ாக, எவ்வித சேதமுமடையாதிருந்தன. எனவே, ள், அழிவுகள் யாவற்றிற்கும் இராணுவமே பணிச் சபையினர் 1948 தொடக்கம் பல்வேறு பெரும் செலவிற் செய்த திருப்பணி வேலைகள்
கள் முற்றாக மறைந்து விட்டமை பற்றியும் காணப்படாமை பற்றியும் அன்று விசனம் வல் கிடைத்தது.
ஆதியவற்றைப் பயன்படுத்தி மாந்தைச் சந்திக்கு நீண்ட பாதுகாப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது ம் கட்டிடங்களை யார் மீதோ வஞ்சம் தீர்க்கும் உதித்த ஒரு யோசனையின்படி மேலும் இச்சுவர் முடியவில்லை.
ருந்த தளபாடங்கள் முதலியன. முக்கியமாக மதி வாய்ந்த கட்டில்கள், மேசைகள், கதிரைகள் முகாம்களில் நன்கு பயன்படுத்தப்படுகின்றன ட்டது.
தங்கள் திருக்கேதீசுவர ஆலயத்திலும் மடங்கள் ால் ஆலயத்திருப்பணிச்சபை அரசாங்கத்திடம் ம்.
ப்பட்ட கட்டிடங்கள் யாவற்றையும் புதிதாகக் கோ வேண்டிய பண உதவியை அரசாங்கம்
ங்கள் பெற்றிருந்த நீர் வசதி, மின்சார வசதி, திகள் ஆதியனவற்றை மீண்டும் அரசாங்கம்
பூகிய யாவர்க்கும் 1990 ஓகஸ்ட் மாதத்திலிருந்து டிகள் யாவற்றையும் கொடுப்பதற்கு அரசாங்கம்
ம் கட்டிடங்களிலிருந்தும் இராணுவத்தினரால் த்துச் செல்லப்பட்ட மின் ஜெனரேட்டர்கள், , பின்னர் காணாமல் போன தளபாடங்கள், rளிவிளக்குகள், ஆபரணங்கள், பாத்திரங்கள் றயும் வாங்குவதற்கும் அரசாங்கம் உதவுதல்
நக்ரேம்"97

Page 79
முறி நகுலேஸ்வரக் குருக்
இந்து மதச் சடங்குகள், சம்பிரதாயங்க விளக்கங்கள் பற்றியும், சம காலத்தில் எமது தீர்வுகள் பற்றியும், யாழ்ப்பாணம் கீரிமலைநகுே சிவநெறிக் கழகத் தலைவருமாகிய பூரீநகுலேஸ் சந்திப்பு இடம் பெற்றது. அதன் முக்கிய பகுதிக
சந்தித்து உரையாடியவர்:-
கேள்வி- இன்று இந்தியாவில், ஆலயங்க
பதில்:-
வேண்டுமென்ற கோரிக்கைகள் தீ எவ்வளவு தூரம் சாத்தியமான கருதுகின்றிர்கள்?
மந்திரங்கள் வடமொழியிலானவை. உச்சரிப்புகள் தமிழில் இல்லை. வடெ மந்திரங்களை ஸப்தவித்தியாசமாக உ என்ன நோக்கத்திற்காக இந்த மந்திரா அடைய முடியாது போய்விடும். ம அவர்கள் அனுசரித்த முறையிலேயே நிலையில், தமிழிற் செய்வதென்பது புராணங்கள் என்பவற்றை ஒதல வேதங்களாகிய திருமுறைகளைத் காலாகாலமாக நடைமுறையிலிருந்து ஒத்வருதலே நன்று.
கேள்வி- ஆலயங்களில் தேங்காய் உை
பதில்:-
முன்பிருந்தே வழக்கத்தில் இருந்து 6 யாது? இன்று பல ஆலயங்களிலும் வரும் வழக்கம் காணப்படுகிறது. இ
தேங்காய் உள்ளே வெண்ணிறமான மேல்பக்கம் தும்புகளுடனும் காண தேங்காய்ச் சிரட்டை திடமான ம உண்மையிலேயே வெண்மையானது மலங்களாலும் சூழப்பட்டுள்ளது. ஆத்மாவை, தூய உள்ளத்தை இை உண்மையான விளக்கமாகும். தே இடைக்காலத்தில் ஏற்பட்ட வழக்கம ஆனால் இன்று ஒரு வழக்கமாகிவி விருப்பிற்கேற்ப மேற்கொண்ட இ பெற்றுள்ளது.
நக்ரேக் g7

களுடன் ஒர் நேர்காணல்
ர் பற்றியும், அவற்றிற்கான தத்துவரீதியான மதம் முகங்கொடுத்து வரும் பிரச்சினைகள், லஸ்வரர் தேவஸ்தான பிரதமகுருவும் கீரிமலை வரக் குருக்களுடன் நக்கீரம் மலரிற்காக ஒரு ளைத் தருகின்றோம்.
உதவி இதழாசிரியர் சுவர்ணராஜாநிலக்ஷன்.
ளில் அர்ச்சனைகள் தமிழில் இடம் பெற பிரமாக முன்வைக்கப்பட்டு வருகின்றன. இது து அல்லது சாதகமானது என நீங்கள்
வடமொழி எழுத்துக்கள், அவற்றுக்குரிய அதே மாழியிலுள்ள ஸப்தங்கள் வித்தியாசமானவை. ச்சரித்தால், கருத்துக்கள் வேறுபடும். இதனால், வ்கள் ஒதப்படுகின்றனவோ அதற்கான பலனை ந்திரங்களை உண்டாக்கியோர் முனிவர்கள். ப நாங்கள் மந்திரங்களை ஒதுகின்றோம். இந் கடினமான காரியமே. பஞ்ச புராணங்கள், சிவ ாம். இது நடைமுறையிலுமுள்ளது. தமிழ்
தமிழில் ஓதி வழிபடும் அதே நேரத்தில், வரும் ஸ்மஸ்க்ருத மந்திரங்களை உள்ளபடியே
டக்கும் வழக்கம் பல நூற்றாண்டுகட்கு வருகின்றது. இதன் தத்துவரீதியானவிளக்கம் தேங்காயின் மீது கற்பூரத்தை ஏற்றி வலம் து எமதுசமய மரபில் உள்ள ஒன்றா?
ாது. வெளியில் கடினமான சிரட்டையுடனும் ப்படுகின்றது. தும்புகள் ஆசா பாசத்தையும் லங்களையும் குறிக்கிறது. ஆத்மாவானது: தூய்மையானது. ஆனால் ஆசாபாசங்களாலும் இவற்றை நீக்கி மலங்களைத் தகர்த்து நல்ல வனிடம் அர்ப்பணிக்க வேண்டும் என்பதே ங்காயில் கற்பூரம் ஏற்றி வழிபடல் என்பது கும். இது எமது சமய மரபில் வந்த ஒன்றல்ல. ட்டது. மக்கள் தத்தமது நம்பிக்கைக்கேற்ப }ச் செயல் இன்று ஒரு வழக்கமாக நிலை

Page 80
கேள்வி- இன்று இலங்கையில் எமது மதம்
பதில்:-
தெரிந்ததே/இறைவன் குடிகொ6 போயுள்ளன. இவற்றுக்கெல்லாம் தீமைகள் கொடுமைகளா?
தொடர் இன்னல்களாலும் கஷ்டங்கள இழந்தவர்களாக மக்கள் மாறி வருகின்
வன்முறைகளுக்கும் அடாவடித்தனங் பத்துத் துஷ்டர்கள் வரும்போது நல் தெய்வங்களும் இப்போது விலகி கொல்லும் தெய்வம் நின்று கொல்லும் இத் துன்பங்களுக்குக் காரணமானவ கடவுள் நம்பிக்கையை இழத்தல் மேலு
கேள்வி- ஏனைய மதங்களில் அவர்களுை
பதில்:-
நெறிப்படுத்தல், அவர்கள் தொடர் படுத்தல் என்பவற்றிற்காக சங்கங்க எமதுசிவாச்சாரியார்களுக்கும்பயிர் நடவடிக்கைகளை எடுக்கவும் என தோற்றுவிக்க முடியாதா?
1983 ன் முன் யாழ்ப்பாணத்தில் அகி சங்கம் என்பன இயங்கி, குருமார்ச இவற்றைச் சீராக நடாத்தக் கூடி கொழும்பிலும் சரி நிலவவில்லை.
ஓரிரு வருடங்களுக்கு முன் கொழு ஏற்படுத்தப்பட்டபோதும் சூழ்நிலை
மேலும் சகல பிரதேசத்தவரையும் ஒன் ஒரு கஷ்டமான காரியமே! நிலையை உருவாக்க முயல்வது நல்லதே. குருட அவர்களை வழிப்படுத்தவும் இது ே நல்ல விடயமே.
கேள்வி- இன்றுதங்களிடம்நாம்பிரதானமாக
பதில் :-
திருமணக் கிரியைகள்பற்றியும் அவ
இவை பற்றிச் சுருக்கமாக விபரிக்க மு
திருமணம் ஒன்றில் பல்வேறு சடங்குக்
முதலில் மணமகனை மகாவிஷ்ணுவ அவரது பாதங்களை அலம்பி, மாலி எடுக்கப்படுகிறது. மணவறையில் ப நடைபெறும்.

பல இன்னல்களை அனுபவித்து வருவது ண்டிருக்கும் ஆலயங்கள் பலவும் அழிந்து காரணம் எமது முற்பிறப்பில் நாம் செய்த
ாலும் சமயத்தின்மீதும் கடவுள் மீதும் நம்பிக்கை ன்றனரே?
களுக்கும் ஸாஸ்த்திரங்கள் அப்பாற்பட்டவை. லவர்கள் விலகிப் போவார்கள். அதேபோல் நின்று அவதானிக்கின்றன. 'அரசன் அன்று ’ என்பார்கள். அதுபோல், என்றோ ஒருநாள் ர்கள் தண்டிக்கப்படுவார்கள். அதை விடுத்து, லும் துன்பங்களைப் பெருக்கவே செய்யும்.
டய மதகுருமார்களைப் பயிற்றுவித்தல், பான ஒழுக்கக் கோவைகளை நடைமுறைப் 1ள்அல்லது அமைப்புகள் உள்ளன. இதுபோல ர்சிஅளிக்கவும், அவர்கள்தொடர்பானஒழுக்க மூத்த குருமார் இணைந்து ஒரு அமைப்பைத்
ல இலங்கை குருமார் சங்கம், சிவப் பிராமணர் 5ளுக்குப் பயிற்சி அளித்து வந்தன. பின்னர் ய சூழ்நிலைகள் யாழ்ப்பாணத்திலும் சரி
ம்பில் ஐயப்பதாசன் குருக்களால் ஒரு சபை காரணமாகச் சீராக இயங்க முடியவில்லை.
ாறிணைத்து இதனைச் செயற்படுத்துவதென்பது சீரடைந்ததும் இவ்வாறான ஒரு அமைப்பை மார்களது பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் பான்றதொரு அமைப்பு இருந்தால், அது ஒரு
க்கேட்டுஅறியவிரும்புவதுயாதெனில், எமது 1ற்றின் தத்துவங்கள் பற்றியுமாகும்.
tդպԼOT?
5ளும் நடைபெறுகின்றன.
ாக நினைத்து, மணவறைக்கு முன் வாசலில்
லையிட்டு, திருஷ்டி தோஷத்திற்காக ஆரத்தி ாப்பிள்ளை வந்து அமர்ந்ததும் 'சங்கற்பம்"
நக்ரெம் g7

Page 81
அதாவது, இன்ன வருடம், இன்ன மாத அமையும் சுபவேளையில், பெரியோர் மாங்கல்யதாரணம் என்பவற்றிற்கு எந்த இ கொள்வது.
அடுத்து சிவாச்சாரியாருக்கு வஸ்திர உ பிரும்மாவாக நியமித்து, விவாகத்தை வேண்டப்படும்.
இதற்கடுத்ததாக 'விநாயக பூசை நை விநாயகப் பெருமானிடம் விசேடமா பூசையாகும். பின் 'சந்திர கும்ப பூை தானியங்களை, 3 அல்லது 5 நாட்களுக் அல்லது 5 சுமங்கலிப் பெண்களைக் கொ "பாலிகை போடுதல்' எனவும் அழைக்கட் முதலியன பற்றாமல் இருப்பதற்காக இர கட்டுதல் நடைபெறும். இக் காப்பு, ஆ இதனைத் தொடர்ந்து, "அக்னி காரிய அத்துடன்நவக்கிரக தோஷபிரீதிக்கும் ஒ
அடுத்து பெண்ணின் தாய் தகப்பனைய அழைத்து சங்கற்பித்து, முன்னோர்களி எனப்படும் பிதிர்க்கடன் நடைபெறும். மங்கலப் பொருட்களை மாற்றிக் கொ தொடர்ந்து பெண்ணின் தகப்பனார் மாட் அவருக்கு மரியாதை செய்வார்.
கேள்வி- பெண்ணின் தகப்பனார் மாப்பிள்ை
பதில்:-
இருக்கையில், வயதிற் குறைந்தவர கைகளாற் தொட்டு மரியாதை செய்த6
இந்த இடத்தில், மாப்பிள்ளையை, ம அலம்புகின்றார். அதனால் வயதில் மூத் தவறாகாது.
இதனைத் தொடர்ந்து கன்னிகாதானம் வகையான தானங்களுள்ளும் தலைசிற
இதில், இன்னாருடைய பூட்டியும் இன் மகளுமாகிய இப்பெண்ணை, இன்னாரது மகனுமாகிய இவ் ஆணுக்கு, பெரியோ செய்து கொடுக்கின்றோம் என்று சங்கற்பி பெண்ணுக்கு முகூர்த்தப் புடவை (கூ முகூர்த்தப் புடவையையும் மாங்கல்ய வைத்து, அதற்குரிய பூஜைகளை நி பெறப்படும்.
நக்ரெம்?97

5ம் அயனம் பட்சம் ருது நட்சத்திரம், திதி களின் ஆசி வேண்டியும் கன்னிகாதானம் இடையூறும் வராமலிருக்கவும் சங்கற்பித்துக்
த்தரீயம் என்பவற்றை வழங்கி, அவரைப் தச் சிறப்பாக நடாத்தி ஆசீர்வதிக்குமாறு
டபெறும். திருமணம் இனிதே நிறைவுற க வேண்டிப் பிரார்த்தித்தலே விநாயக ஜ" இடம் பெறும். இதில் 9 வகையான 5கு முன் ஊற வைத்து, அந்த முளையை 3 "ண்டு மண் சட்டியில் இடுவிக்கப்படும். இது ப்படும். தொடர்ந்து விவாக காலத்தில் தீட்டு ட்சாபந்தனம்' என அழைக்கப்படும் காப்புக் ஆண்-பெண் இருவருக்கும் கட்டப்படும். ம்' என்ற ஓமம் வளர்த்தல் நடைபெறும். மம் செய்து, லக்ஷ்மி ஹோமம் நடைபெறும்.
பும் மாப்பிள்ளையின் தாய் தகப்பனையும் ன் ஆசீர்வாதத்திற்காக "நாந்தி சிரார்த்தம்' பின், சம்பந்தி ப்குதியினர் தமக்கிடையே ள்ளும் சம்பந்தி உபசாரம் நடை பெறும். ப்பிள்ளையின் பாதத்தைப் பாலால் அலம்பி
ளயை விட வயதில் மூத்தவர். அப்படி ான மாப்பிள்ளையின் பாதங்களைத் தம் ல் பொருத்தமானதா?
காவிஷ்ணுவாக நினைத்தே, பாதங்களை தவராயினும் மாமனார் அவ்வாறு செய்வது
இடம் பெறும். இக் கன்னிகாதானம், பத்து ந்ததாகக் கருதப்படுகின்றது.
ானாருடைய பேர்த்தியும் இன்னாருடைய துபூட்டனும் இன்னாரதுபேரனும் இன்னாரது ர்களின் ஆசீர்வாதத்துடன் கன்னிகாதானம் விக்கப்படும். தொடர்ந்துமாப்பிள்ளை மணப் பறை) கொடுப்பார். அதற்கு முன்னதாக, பம் மற்றும் வாசனைப் பெரளுட்களையும் றைவேற்றி சபையோரிடம் ஆசீர்வாதம்
61

Page 82
கேள்வி- சபையோரிடம் ஆசீர்வாதம் பெறுவ
பதில்:-
கலந்துகொள்ளும் சகலருமே ஆசீர்வு குறித்ததகுதிஏதும் உண்டா?
சகலரும் ஆசீர்வாதம் செய்தல் கூடா அதாவது மணமாகி, புத்திரச் செல்வப் செய்வார்கள். மணமாகாதோர், விதன
இவ் ஆசீர்வாதம் முடிவடைந்ததும் ம கூறையைப் பெற்றுக் கொள்வார். பெ வந்து மணமகனுக்கு மாலையிடும் வழ
இதனைத் தொடர்ந்து மாங்கல்யதாரை
தாலி என்பது ஸமஸ்க்ருத வார்த்தை.
தங்கத் தாலிக்குப் பதிலாகப் பனை ஓ தான் தாலி' என்ற காரணப் பெயர் ஏ
கேள்வி- தாலிகட்டுவதன் பொருள் என்ன?
பதில்:-
அணிந்திருப்பதைக் காண்பது அரிதா
மாங்கல்ய தாரணத்தின் போது, சிவ பெரியோர்கள் வாழ்த்தி பூ, அரிசி வாசிக்கும் போது, மங்கல நூலில் 'மூ
நூலை முறுக்கி மஞ்சள் பூசி தாலியை மந்திரம் சொல்கிறது. ஆனால் இன்று அதுவும் ஒவ்வொருவரும் தத்தம் பெ பவுணில் கொடியைச் செய்கின்றார்கள் முடிச்சுப் போடுவதற்குப் பதில், இன்று
கேள்வி- முடிச்சுப் போடுவதன்பொருள் என்6
பதில்:-
பிரம்மா, விஷ்ணு, உருத்திரன் இம் மூ கஷ்டம் வந்த போதும் மாங்கல்யம்த மூன்று மூர்த்திகளும் கூடவே இருப்ப
ஆனால் இன்று மணமாகி ஒரு கிழ விடுகிறார்கள். இதுவே நாகரீக வாழ் இறைவனடி சேர்கின்றானோ அன்று திருமணமாகி ஒரு கிழமையில் கழற்றி வைத்து விட்டு, கணவன் இறக்கும் போட்டுக் கழற்றி வைக்கின்றார்கள். காரணம் கூறுகிறார்கள். கொடியைத் கயிற்றிலேயே கோர்த்துக் கட்டிை தாரணத்தைத் தொடர்ந்து, பால்பழம் கொள்வார்கள்.

து தொடர்பாக ஒரு சந்தேகம், திருமணத்தில் ாதம்செய்யமுடியுமா?அல்லது அதற்கெனக்
து. நிறைந்த புத்திர பாக்கியம் உள்ளவர்கள் - ம் பெற்று விளங்கும் தம்பதிகளே ஆசீர்வாதம். வகள் இதனை செய்தல் கூடாது.
ணப்பெண் எழுந்து மாப்பிள்ளையிடமிருந்து ண் கூறையை உடுத்தி, கையில் மாலையுடன் ஜக்கம் இன்று உள்ளது.
ணம் (தாலி கட்டுதல்) இடம் பெறும்.
பனைமரத்தை இது குறிக்கிறது. முற்காலத்தில், லையையே பயன்படுத்தி வந்தனர். அதனால் ற்பட்டது.
இன்று தாலிகட்டினாலும் அதனை யாரும் க உள்ளதே?
ாச்சாரியார்கள் வேத மந்திரம் ஒதும் போது, யை மணமக்கள் மீது துவ, கெட்டி மேளம் ன்று முடிச்சு' போடவேண்டும்.
அதில் கோர்த்துக்கட்ட வேண்டும் என்று தான் கொடியையும் தங்கத்திலேயே செய்கின்றனர். ருமைக்கேற்ப வளைக்கவே முடியாதபடி அதிக ா. பின் எப்படி இதில் முடிச்சுப் போட முடியும்? று ஊசியைக் குத்துகின்றார்கள்.
7?
முவரையும் பூசிப்பதே இதன் அர்த்தம். என்ன ன்னைக் காப்பாற்றிக் கொள்ளும். அதற்கு இம் ர் என்பது பொருள்.
மை ஆனதுமே தாலியைக் கழற்றி வைத்து ழ்க்கை ஆகி விட்டது. கணவன் எப்பொழுது தான் தாலியைக் கழற்ற வேண்டும். இன்று, லிய தாலியைப் பத்திரமாகப் பெட்டியில் பூட்டி நாளன்று, மீண்டும் ஒரு தடவை கழுத்திலே பாதுகாப்பில்லை, திருடர் பயம் என்றெல்லாம் தங்கத்தால் செய்வதால் தானே பயம் மஞ்சள் ால் எந்தப் பயமும் இல்லை. மாங்கல்ய ம் வழங்கப்படும். இருவரும் மாலை மாற்றிக்
signs?

Page 83
இதனையடுத்து "பாணிக் கிரஹ வலது கரத்தை, ஐந்து விரல்கை மணமகன் தனது வலது கரத்தால்
"நாம் நீண்ட நாள் வாழ வேண் இல்லற தர்மத்தை நிறைவேற்ற வயதான காலத்திலும் கூட, நா என்பதே இதன் பொருள்
தொடர்ந்து ஏழு புனித அடி எடுத்
கேள்வி- என்ன காரணத்திற்காக ஏழு அடி
பதில்:-
1வது அடி - எமக்கு நிறைய பின்னாலேயே வருகின்றார்.
2வது அடி - பெண்ணே உனக்கு
3வது அடி - நீ எல்லா நன் அனுஷ்டிப்பாயாக.
4வது அடி - பெண்ணே! நீ சுகமா
5வது அடி - நமக்கு நிறையப் பசு
6வது அடி - ஆறுவிதமான ருதுக்
7வது அடி - பெண்மணியே இ அடிகளையும் எடுத்து வைக்கிறே
புொருட்செல்வத்தையும் மக்கட்ெ துணையிருப்பாயாக.
இதுவே இவ் ஏழு அடிகளையும் (
இதனைத் தொடர்ந்து 'அம்மி மி 'பெண்ணே, நம் இல்லற வ
இடுக்கண்களாலும் நீ சிறிதும் எப்பொழுதும் உறுதியாக இருப்பு
தொடர்ந்து "வாஜஹோமம்' என் வாழ்வு வாழவேண்டும் என்று செய்வர்.
அம்மி மிதித்த பின்னர், அருந்தத் எடுத்துக் காட்டாக வசிஷ்டர் மை ரிஷி மண்டலத்திலுள்ள அருந்த காட்டுகிறார்கள்.
இதனைத் தொடர்ந்து "அரச அரசாணியான முள் முருக்க மரத்
நக்ரேம்"97

ணம்' என்ற சடங்கு இடம் பெறும். மணமகளின் ளயும் ஒன்றாக சேர்த்து இடைவெளி ஏதுமின்றி பற்றிக் கொள்வார்.
டும். நமக்கு நல்ல புத்திரர்கள் பிறக்க வேண்டும். வேண்டி, உன்னை எனக்குத் தந்திருக்கின்றனர். ம் இருவரும் பிரியாது இணைந்திருப்போமாக'
து வைக்கும் நிகழ்வு இடம் பெறும்.
கள் எடுத்து வைக்கப்படுகின்றன?
உணவு தேவை. அதற்காக மகாவிஷ்ணு உன்
நல்ல உடற்பலம் கிடைக்கட்டும்.
ாமைகளையும் கருதிப் பல விரதங்களையும்
க வாழ்வாயாக
க்கள் கிடைக்க வேண்டும்.
களின் பலனை அனுபவிப்போமாக.
ந்த ஏழுவித யாகங்களைச் செய்யவே இந்த ஏழு
mTub.
செல்வத்தையும் அடைவதற்குநீ என்றும் என்னுடன்
எடுத்து வைப்பதன் நோக்கமாகும்.
நித்தல்' நடைபெறும். அம்மி மிதிப்பதன் காரணம், பாழ்வில் தோன்றும் பல சோதனைகளாலும் கலக்கமடையாமல், இக்கல்லைப் போன்று பாயாக’ என்று பெண்ணுக்கு உணர்த்துவதாகும்.
ாற நிகழ்வு நடைபெறும். நீண்ட நாள் ஆரோக்கிய வேண்டி, இருவரும் அக்கினிக்குச் சமர்ப்பணஞ்
தரிசனம் இடம் பெறும். இலட்சிய பதிவிரதைக்கு னவி அருந்ததி விளங்குகிறார். இதனாற்தான் ஸப்த தி நட்சத்திரத்தை மணப் பெண்ணுக்குச் சுட்டிக்
"ணி' என்ற நிகழ்வு இடம் பெறும். அதாவது திற்குக் கற்பூரம் காட்டப்படும்.

Page 84
கேள்வி- முள்முருக்க மரம் நாட்டுவதன் கார6
பதில்:-
இந்திரனை நினைவூட்டவே முள்முரு முழுவதும் கண்களாம். அதுபோ
நடப்படுகிறது.
முனிசிரேஷ்டர் ஒருவரின் மனைவி இந்திரன் இவ்வாறான சாபத்தைப்டெ
அவ்வாறான எந்த இடரும் வராம6 பெறுகிறது.
இதனைத் தொடர்ந்து சிவாச்சாரியார்க விசர்ஜனம்" இடம் பெறும். (காப்பு அ
பின்னர், திருமணத்தில் கலந்து கொன போடுவார்கள்.
கேள்வி- அனைவரும் அறுகரிசிபோட்டுமண
பதில்:-
மணமகன் - மணப் பெண்ணிலும் வ அறுகரிசி போட்டு வாழ்த்தலாம். அறு தோள், கைகளில் இடுவது தவறு. சிரக் சரியானதாகும். மேலும் சிலர், கீழிரு ஒழுங்கில் அறுகரிசியை இடுகின்ற சடங்கிலேயே இவ்வாறு கீழிருந்துமே வழக்கம் உண்டு.
எனவே இவ் விடயத்தில் மக்கள் கவ:
இறுதியாக, விவாகத்தை சிறப்பாக நட
சுமங்கலிப் பெண்கள் ஆரத்தி எடுப்பு தோஷம் நீங்கவும் இது செய்யப்படும்
இதுவே எமது திருமணக் கிரியைகளு
WHICH IS THE QUICKEST WAY TO GOD 2
 
 

orob 67GðrGø7?
க்க மரம் நாட்டப்படுகிறது. இந்திரனுக்கு உடல் ல் உருவிலுள்ளதாலேயே முள் முருக்கு
யைத் தவறான முறையில் அணுகியதாலேயே ற்றான்.
மிருத்தற் பொருட்டே இவ் அரசாணி இடம்
ள் மணமக்களை ஆசீர்வதித்து"இரட்சாபந்தன அவிழ்த்தல்)
ண்டோர் மணமக்களை ஆசீர்வதித்து அறுகரிசி
மக்களை வாழ்த்தமுடியுமா?
|யதில் மூத்தவர்கள், திருமணமாகியவர்களே கரிசியை சிரசில் மட்டும் தான் இடவேண்டும். சில் மட்டும் அறுகரிசியை இட்டு வாழ்த்துதலே ந்து மேலாக அதாவது கை, தோள், சிரசு என்ற ார்கள், இது மிகத் தவறானதாகும். மரணச் லாக இட்டுச் சென்று சிரசிற்குமேல் அரிசியிடும்
னமாக இருக்க வேண்டும்.
ாத்திவைத்த தெய்வங்களுக்கு நன்றி கூறி, இரு
பர். மணமகன் - மணப் பெண்ணின் திருஷ்டி, . இத்துடன் திருமணம் நிறைவுறும்.
ம் அவற்றின் விளக்கங்களும் ஆகும்.
AND EASIEST
- THE WAY OF LOVE
நக்ரெம் og7

Page 85
இளைய தலைமுறையின
சமுதாய வாழ்க்கையையே நான்கு அங்கா வாழும் முறையை இந்து மதம் உருவாக்கியது.
ஆன்மீகத் துறையில் ஈடுபட்ட முதற் பிரிவி உண்டாக்கவும், நீதி நியாயங்களைப் போதிக் இவர்கள் 'பிரம்மப் பிரிவினர்' என அழைக்க
இரண்டாவது பிரிவினர் அரசியலில் F உருவாக்கப்பட்டவர்கள். இவர்கள் 'க்ஷத்திரிய
மூன்றாவது பிரிவினர் வாணிபம் நடத்தவும் னர். இவர்கள் வைசியன்' என்று அழைக்கப்ப
உடல் உழைப்பாளிகளாக இருந்து ெ நான்காவது பிரிவினர் "சூத்திரன்' என்று அை
ஆகவே மூதாதையோர் காலத்தில் அந்த குறிப்பிட்ட 4 வருணங்கள் பிரிக்கப்பட்டன.
அந்தக் காலத்திற்கு ஏற்ப சமய வழிபாடுக
காலங்களால் சமுதாய அடிப்படைகள் ம
பின்பு மாறிவிட்டன.
மேற்கூறிய 4 பெரும் பிரிவைச் சேர்ந்தவ காணப்படுகிறார்கள்.
பிறப்பு, விவாக, இறப்பு சம்பந்தப்பட்ட னர்கள் கொடிகட்டிப் பறந்த காலத்தில் அவர்க அமைக்கப்பட்டன. இலங்கையிலும், இந்திய ஆக்கப்பட்ட சம்பிரதாயங்கள் சடங்குகள் கடை அந்நாளைய சமுதாய அமைப்புத்தான் எ மதம் வற்புறுத்தவில்லை. யாழ்ப்பாணத்தில் கெ தமிழ் ஈழப் போராட்டத்தில் ஒழிந்து வருகின் தலைமுறையிலேயே மறையத் தலைப்பட்டிருட் சமயத்தில் பிராமணர்களால் ஆக்கப்பட்ட சம்பி மாறவேண்டும்.
இந்துக்கள் பிறமதத்தவரைப் போல் இ விடுகிறார்கள் ஏன்? இந்த உடம்புக்கான த6 வைத்து இன்னும் அது இருப்பது போன்ற பிரன "காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழி செய்து, மேல் நிலைகளுக்குச் செல்வதற்கு சடங்குகள், சம்பிரதாயம் என்ற நோக்கத்துடன் கின்றன.
மனிதனை மிருகங்களில் இருந்து பிரித்துக்
பகுத்தறிவு. அதன் இயக்கத்தினாலேயே தெய் எப்பொழுதுமே தன்னை உணர்ந்து கொண்டு 6
signs?

னரின் சிந்தனைக்கு.
திரு. ச. பகீரதன் சிரேஷ்ட சட்டத்தரணி
ங்களாகப் பிரித்து ஒன்றை ஒன்று அனுசரித்து
பினர், எல்லோருக்கும் கடவுள் நம்பிக்கையை கவும், வழிகாட்டவும் முயற்சி எடுத்தார்கள். ப்பட்டார்கள்.
ஈடுபடவும், நாட்டை ஆளவும் காக்கவும் ன்' என்று அழைக்கப்பட்டார்கள். ம், செல்வத்தை வளர்க்கவும் உருவாக்கப்பட்ட ட்டார்கள்.
தாழில்களை இயக்க பயன்படுத்தப்பட்ட ழக்கப்பட்டார்கள்.
நாளையச் சமுதாய அமைப்பின் படி முன்பு
ளும், சம்பிரதாயங்களும் அமைக்கப்பட்டன.
ாறி, அவரவர் ஏற்றுக் கொண்ட பணிகளும்
Iர்களும் தற்போது எல்லாத் தொழில்களிலும்
கிரியைகள் எல்லாம் இந்தியாவில் பிராம ளின் வருமானத்தை முன்னோடியாக வைத்து ாவைப் பின் தொடர்ந்து பிராமணர்களால் ப் பிடிக்கப்பட்டன.
ந்நாளும் இருந்தாக வேண்டும் என்று இந்து ாடிகட்டிப் பறந்த சாதிப் பிரிவினை இன்றைய றது. இடைக்காலத்தில் வந்த சாதிகள் எமது பது வரவேற்கத்தக்கது. அதற்கு ஏற்ப இந்து ரதாயங்களும் சடங்குகளும் காலத்திற்கு ஏற்ப
றந்தவர் உடலைப் புதைப்பதில்லை.எரித்து வணை முடிந்து விட்டது. அதைப் புதைத்து மையை உண்டாக்கக்கூடாது என்பதற்காகவே. இக்கே". சடங்குகள் எம்மை மேம்பாடடையச் வேண்டிய சாதனமாக அமையவேண்டும். இந்துக்களிடம் பலவந்தமாகத் திணிக்கப்படு
காட்டுகிற ஆறாவது அறிவுக்குப் பெயர்தான் வம் உண்டு" என்பதை மனிதன் உணர்கிறான். விட்ட மனிதன் மரணத்தில் இருந்து விடுதலை

Page 86
பெற்று விடுகிறான். அவன் செத்து விட்டான் விட்டது, ஆன்மா சாகவில்லை என்பது பொ சாவுக்குப் பின் வாழ்வு உண்டா? இ புகழக்கூடிய பிரதேசத்திற்குரிய ஒன்றன்று. பரவியிருக்கிறது என்பது உண்மை.
வசிட்ட முனிவரின் மகன் நசிகேசன். அ ஒரு வரமாக இதனைக் கேட்கிறான்.
'யமதர்மராஜாவே ஒரு மனிதன் இற சொல்லுகிறார்கள். 'இல்லை என்று சில இருக்கிறானா, இல்லையா? இந்த சந்தேகம் நீங்கள் விளக்கப்படுத்த வேண்டும்' ய ஆன்மாவையும் பற்றற்ற தன்மையையும் பற்றி கீதையில் சொல்வது போல் 'எதிலும் சம எய்துகிறான் மனிதன் பகுத்தறிவு உள்ெ வெளிச்சத்தையும் சமமாக பாவிக்க வேண் இறந்தும் வாழ்கிறான்' என்று யமன் உபதேசி
'அவன் உயிரை நான் கொண்டு போகவி றேன்" என்பது யமதர்மனின் வாதம்.
மனித உயிர்களுக்கு மறு பிறப்பு உண் ஒப்புக்கொள்ளத் தொடங்கி விட்டன. பிறப்பி
"இப்பிறப்பில் பக்தியைச் செம்மையாகச் பிரிந்தால் மீண்டும் அது திரும்புவதில்லை. பகவான் கூறுகிறார்.
இந்தப் பிறப்பில் துன்பங்களை அனு விரும்புவார்கள்?
ஆத்ம பலத்தினாலேயே மனிதன் தன் செய்வதன் மூலம் ஆத்மா பலம் பெறுகிறது. உணர்ந்து கொண்டு விட்ட மனிதன் மரணத்தி
சைவ மக்கள் விவாக மரண சடங்கு பிறருக்கு காட்டுவதற்காக பெருமளவில் ப மதத்தவர்கள் விவாக மரண சடங்குகளை எ யார் இறப்பினும் பணக்காரனோ ஏழையோ பெட்டியில் உடலை வைத்து சடங்குகளை நட சடங்குகளும் எளிமையானவை. பண்டைக் கின்றது. இன்று இஸ்லாம் சமயம் உலகமெ இதற்கு முக்கிய காரணம் அச்சமயத்தின் முறைகளுமே ஆகும்.
இறந்த உடலுக்கு வீண் சம்பிரதாயங் மதத்தினரும் இஸ்லாம் சமயத்தினர் போல் பணக்காரர், ஏழை என்ற பேதம் ஏற்படாத6 வளர்வதற்கு ஆலய வழிபாடு மாத்திரம் போ யாக இருக்க வேண்டும். இளைஞர்களே சாதி இந்து சமய வளர்ச்சிக்காக சடங்குகளையும் ஊக்கமும், உற்சாகமும் எடுக்க வேண்டும்.

என்று சொன்னால் அவன் உடம்புதான் செத்து நள்.
bலையா? என்ற கேள்வி மனதும் புத்தியும் நம் எல்லைக்கு அப்பால் ஒரு ஞான உலகம்
அவர், யமதர்மராஜாவிடம் மூன்று வரங்களில்
த பிறகு 'அவன் இருக்கிறான்' என்று சிலர் ர் கூறுகிறார்கள், உண்மை எது? அவன் வெகு நாட்களாக இருக்கிறது. இதை எனக்கு மனும், பகவத் கீதையின் தத்துவமாகிய யே நசிகேசனுக்கு உபதேசம் செய்தார். பகவத் நோக்கு உள்ளவனே மரணமற்ற நிலையை ாவனாக இருக்கவேண்டும். இருட்டையும் டும். "இந்த யோக நிலையை எய்தியவன் த்தார்.
ல்லை, வெறும் சக்கையையே கொண்டுபோகி
டு என்பதை இப்போது எல்லா மதங்களுமே ன் முடிவு இறப்பு - இறப்பின் முடிவு பிறப்பு.
செலுத்தி ஈஸ்வரனிடமே லயித்து விட்ட உயிர், மறு பிறப்பு என்ற துன்பமே இல்லை' என்று
பவித்தவர்கள் இன்னும் ஒரு பிறப்பையா
னை உணர்கிறான். கடமைகளை ஒழுங்காகச் பலன் கருதாத கருமமே கடமை என்பதனை ல் இருந்து விடுதலை பெற்று விடுகிறான்.
5ளில் தமது தகுதியையும் பெருமையையும் ணத்தைச் செலவு செய்கிறார்கள். இஸ்லாம் ளிமையான முறையில் கடைப்பிடிக்கிறார்கள். என்று வேற்றுமை பாராது ஓர் எளிமையான ாத்தி புதைக்கிறார்கள். அதேபோல திருமணச் காலந்தொட்டே இம்முறை கடைப்பிடிக்கப்படு ங்கும் வெகு வேகமாகப் பரவி வருகின்றது. எளிமையான கோட்பாடுகளும் சடங்கு
5ளும் சடங்குகளும் தேவையில்லை. இந்து எளிமையான மரண விவாகச் சடங்குகளை ாறு கடைப்பிடிக்க வேண்டும். இந்து சமயம் தாது. சமயத்தின் சடங்கு முறைகளும் எளிமை பேதத்தை ஓரளவில் அழித்து விட்ட நீங்கள் எளிமையான முறையில் அமுல்படுத்துவதற்கு
signs

Page 87
SWAMI VIM
HINC
Aptly described as the "Incompa acclaimed as the Cyclonic Hindu i undoubtedly one of the most fiery a mankind to embrace tolerance and univ
Swami Vivekananda was undoubl background. Hence there was no co acceptance.
On the 11th of September 1893 World's Parliament of Religions, Chicago, He spoke with a legitimate sense of p Hindu race. He said, "I am proud to be world both tolerance and universal acc world in no uncertain terms that he w has sheltered the persecuted and the re the earth, such as the purest remnan Southern India in the very year in wh pieces by Roman tyranny. Likewise the has been sheltered by India, he said. sectarianism, bigotry and fanaticism and the sword or with the pen. It was n
eligions as true.
Certainly Vivekananda had impr the Hindu never claims for his religion a truth was never created by any Prop Prophet. The Prophets only showed us put to the peoples of the world the log or prophet was ever persecuted under Hindu land, there was veneration for th world. The Hindus were so advanced th Buddha in the 6th Century B.C. who Hindu land not persecuted. So were The Hindu even revere Jesus Christ for -violence.
தக்கிரம்"97

EKANANDA z
USM
PVimalachanthiran B.A. (Econ) Ceylon, Attorney-at-Law.
rable" by Sister Christine Nivedita and America, Swami Vivekananda was hd dynamic personalities who inspired ersal acceptance.
edly of Indian philosophical and spiritual mpromise or tolerance and universal
Swami Vivekananda thundered at the on tolerance and universal acceptance. ride of the heritage of his people, the along to a religion which has taught the eptance". Not only so, he has told the as proud to belong to a nations which 'fugees of all religions and all nation of t of the lsraelites who took refuge in ich their Holy Temple was shattered to remnant of the grand Zoroastrian nation He called upon mankind to eschew all the persecutions whether it be with hade clear that the Hindu accepts all
2ssed upon the world community that any monopoly to truth or salvation. The het nor can the truth belong to any he way to truth. Thus the Hindu monk. fic of the Hindu race. No saint or seer Hindu culture. Unlike in other lands, in e saints, seers and the prophets of the at in their land was born Gautama the was revered and venerated throughout Mahavira and Guru Nanak venerated. his universal message of love and non
67

Page 88
All these qualify the Hindu for a society. Thus, Swami Vivekananda was embrace tolerance and universal accep springing as he did from Hindu culture.
When he had addressed the Pe cynosure wherever he and wherever he the truth He was undisputedly the grar
This grand orator wanted to comt with India's spiritual background. "Make Become an occidental of occidentals in and energy and at the same time a H culture, and instincts".
But Vivekananda wanted Indian S inhibitions such as superstition and th meet the challenges of technology anc With all his admiration and appreciation technologically and otherwise, India stil inspired his countrymen reminding them
During colonial rule he came as demoralized Hindu mind, and awakene countrymen. Some people in India who and who had begun to succumb to the clear message by Vivekananda that suc road to ruination. In this regard he spok
"Do not go out to imitate anyboc have to remember. Imitation, cowardly verily the sign of awful degradation in himself then the last blow has come. W of his ancestors the end has come. Her race yet proud of my race, proud of m Hindu. You the descendants of the sage rishis the world ever saw ! Have fai ancestors. You put the seed in the grou a gigantic tree does it become the earl become the water. No It becomes th own nature having absorbed everything position".
Having thus inspired his countryn the world both tolerance and universa

unique place in history and civilized not hesitant to call upon humanity to tance as he was qualified to do so,
rliament of Religions he became the spoke he electrified his audiences, with 1d orator.
ine western progress and advancement European society with India's religion.
your spirit of equality, freedom, work indu to the very backbone in religious
ociety to rid itself of undesirable social e caste system and galvanize itself to l its advancement and modernization. of western progress and advancement l represented to him the light and he
of their great heritage
an inspiration to the depressed and d a sense of honour and pride in his had become ashamed of their forebears 2 materialism of the West were given a h attitude, on their part was the surest ke to his countrymen thus:-
ly else. This is another great lesson we imitation never makes for progress. It is man. When a man has begun to hate When a man has begun to be ashamed eam I One of the least of the Hindu y ancestors; I am proud to call myself a s! The descendants of the most glorious th in yourself and be proud of your nd and give it plenty of earth and into h or does it become the air or does it 2 mighty plant, the mighty tree after its that was given to it. Let that be your
len and their leaders and having taught acceptance as a representative of the
signs?

Page 89
Hindu race, this Hindu monk who "tr ideals", departed from us at the age of t
Sister Christine said this of him, "F radiant being who had descended from definite purpose. One might have known
Yes! To Swami Vivekananda religi in rituals and ceremonies, but in seeing the manifestation of the divinity already
Has lindependent India done justic Of course! The great Indian national lead Tagore,Subramania Bharati, Chakravart Subash Chandra Bose and others who be of non sectarian thinking and aspiration national struggle for independence ultima of India which proclaims a secular Stat. faiths. Thus independent India whilst proc within the meaning Hindu, a Buddhist proclaimed a secular state and a secula and all such as the Christians, Parsees a the Indian sub.- continent on religious li
These great men of Hindu cultur people of India, to freedom and the na not in narrow thoughts and aspirations b whatever religions or faiths they belong one could breath freely and feel as mu totality of humanity and human aspiration
Therefore, the Constitution of India of noble ideas contained in the heritage to Swami Vivekananda who wanted humi acceptance.
நக்கீரம்"97

anscended all ordinary standards and hirty nine.
he was in a class by himself. He was a another, from a higher sphere for a that he would not stay long".
on lay not in discourses and talks, not God in man. Thus he said, "religion is in man"
2 to this great and revered Monk. Yes ers like Mahatma Gandhi, Rabindranath i Rajagopalachari, Jawaharlal Nehru, 2longed to Hindu culture were examples is and their contribution in the Indian ately resulted in the secular Constitution e granting equality to all religions and laiming the Indian religions by including , Jain and a Sikh, at the same time ir constitution granting equality to one nd the Muslims despite the partition of
eS.
e and Hindu perceptions inspired the ationalism of India received expression ut in embracing the citizens of India to o into an Indian brotherhood in which ch, an India without losing sight of the ls towards achieving world brotherhood.
and the National flag of India, symbolic ! of India, stand as the greatest tribute anity to embrace tolerance and universal

Page 90
BHAG - The Essen
Bhagavad-Gita is the Krishna.
The utterances of baga years ago, have not lost sage and are still fresh ar source of peace and bliss numerable aspirants.
It has been said that partial manifestations of the full manifestation. He is the of all the Avatars and there
ae.
Just before the memora ing his elders and kith and l dejected and being under that unmanliness and delus taught Arjuna in the battlef lestial, the perennial source of seven hundred verses in
Bhagavad- Gita is also of Vedic knowledge and on Vedic Literature.
The spirit of Bhagavad is like this: "If we want to ta to follow the directions writt not take the medicine acco rections of a friend not in follow the directions on the Bhagavad-Gita also should i speaker himself. The speake
 

AVAD - GTA :e of Vedic Knowledge
NDRALOGINI RAJAGOPALAN (ATTORNEY AT - LAW)
immortal sayings of Bhagavan Sri
van Sri Krishna, though made several heir grace or charm through the pasd invigorating. They are a perennial and they serve as beacon lights to in
other Avatars (Incarnations) were only Lord, but in Sri Krishna there was a most popular and the most beloved is no Hindu who does not know his
ble battle of Kurukshetra, Arjuna, seekin ready to fight to death,became very delusion started lamenting. To remove sion of Arjuna, Bhagawan Sri Krishna ield- the immortal Gita, the song Ce
of peace and bliss. The Gita consists eighteen chapters.
known as Gitopanisad. It is the essence 2 of the most important Upanisads in
Gita is mentioned in the Gita itself. It ke a particular medicine,then we have en on the label of the bottle. We canrding to our own directions or the diknowledge of this medicine. We must label or directions of the physician". be accepted as it is directed by the r is Lord Sri Krishna. He is mentioned
நக்கீரம்"97

Page 91
as the supreme personality of Godhead. Gita as it is directed by the Supreme per
Arjuna was neither a great scholar soldier is not supposed to be scholarly, stand Bhagavad-Gita because of one q the Lord. This indicates that Bhagavad-( of the Lord.
We find in Bhagavad-Gita that the and action are completely explained. Th lute Truth. It is also established in Bhag is the supreme controller of all living bei ture and the Lord is greatest of all.
So, we have to learn from Bhagava of the living entity? Its relationship with cosmic manifestation? What is the contr of the living entities?
Bhagavad-Gita is complete. The Vedi all doubts and errors. And Bhagavad-G edge. Vedic knowledge comes down fror knowledge from the spiritual master, thr egan with the Lord Himself.
We Should accept Bhagavad-Gita a ting or interpretation, spoken by the Lo given this infallible knowledge, a living ( living being in this material world has foi
(1) He is sure to commit mistakes;
(2) He is sure to be illusionned;
(3) He has a tendency to cheat;
(4) His senses are imperfect.
With these four defects one can n knowledge was imported by God in the in our Universe, who passed it down thc
நக்கிரம் 97

We should therefore accept Bhagavad sonality of Godhead Himself.
nor a Vedantist, but a great soldier. A and so Arjuna was selected to underualification only: he was a devotee of Sita is especially meant for the devotee
Lord, the entities, manifestation, time is complete whole is called the Absoavad-Gita that the Supreme or Krishna ngs, all universal affairs-the material ma
i-Gita what God is. What is the nature the Supreme Controller? What is the ol of time? And what are the activities
c knowledge is complete, for it is above ita is the essence of all Vedic knowln higher sources. We must receive this ough the disciple succession, which b
is perfect knowledge, without any cutrd Himself. Only the Lord could have intity would not be able to; because a ur defects;
st offer perfect information. But Vedic heart of Brahma, the first living being ugh his sons and disciples.
7.

Page 92
According to the Eight chapter in man life is to return to the abode of t spiritual sky is illuminated by the Supre nally in His supreme abode, He can be the mighty Bhagavad-Gita.
Bhagavad-Gita gives us the opport go to that eternal abode of the Lord.
In conclusion, this great Bhagavad should be read very carefully. The one v of all fears and sufferings in this life an Also the reactions of the past deeds will says, in the end, that He Himself take reactions of sins for one who comes to does not need any other literature, bec all Vedic knowledge.
Οι
Salutations to Lord Krishna.
There are those who, in the name Manusmri-like harsh caste laws discrimination. These misguided India has squandered, how man unlettered lives as serfs just beca would-be Shankarasor Aryabha fair. It cannot afford to waste its
72

le Bhagavad- Gita, the purpose of hu2 Lord, Which is the spiritual sky. This le Lord. Although the Lord resides eterapproached from here with the help of
nity to leave this material world and to
Gita is a transcendental literature that ho follows the instructions can be freed attain a spiritual birth in the next life. no long er affect the reader. The Lord the responsibility to indemnify all the Him. One who simply reads the Gita ause Bhagavad-Gita is the essence of
M
of tradition, would bring back of separation and souls should think how much
potential Kalidasas led ise of their caste? How many as Hindu society must become
members' precious talents.
- Rajeeev Srinivasan.
நக்ரேம்97

Page 93
GO FON 3. FN
- ஒரு கண்ே
(
கல்வி, அதனைக் கற்போனில் நடத்தை மாற்றங்கள், அறிவு, திறன், மனப்பாங்கு, விழு அமையும். மனிதனை, மனிதத்தன்மைகளோ வகையில் தான், மனித நாகரிக வரலாறு தொட கல்வி வரலாறு, மனித நாகரிகவரலாறாகவே வி
மனிதன் அடிப்படையில் ஒரு விலங்கு. நிலைக்கும், அதன் பின் தெய்வீக நிலைக்கும். வாழ்வாங்கு வாழ்தல், வளமாக வாழ்தல், மண் இவ்வாழ்க்கைக் குறிக்கோள்கள் எய்தப்படு6 பண்பும் பயனும் இவ்வாறு அமைந்திருந்த ஒழுக்கக்கல்வியாக, அறநெறிக்கல்வியாக இரு கல்வியை வழங்கிவந்த ஆசான்கள் யாவருப் சான்றோர்களாகவே விளங்கினர். குரு என்னும் ஒப்பானவர் 'எழுத்தறிவித்தவன் இறைவன் ஆ
குருகுலக் கல்வி, ஆசிரமக்கல்வி என்னும் க ஆரவாரங்கள் நிறைந்த நகரங்களுக்கப்பால், க மாணவர்கள் ஆசிரியரைத் தேடிச் சென்று,அ விடைகள் செய்து கற்றார்கள். அவர்கள் கற்றது கொடுப்பவர், பாடத்திட்டம், பாடப்பரப்பு, பா அனுபவம்; அது சமயஞ்சார்ந்த அனுபவம்: வ அதன்படி வாழ்தலிலேயே நிலை பெறுகிறது. செயற்பாடும் இவ்வாறு அமைந்திருந்தன.
தத்துவம் ஆகும்; சைவம் செயல்பாடு ஆகு சிறக்கின்றது.
தத்துவம் இல்லாத செயல் குருட்டுத்தன்ை என்கிறார் ஓர் அருளாளர். செயற்படாத தத் பயனில்லை. சைவம் இரண்டையும் உள்ளடக்கி
சிவம் என்னும் தத்துவம் உண்மை, அன்பு, செம்மை என்பவற்றைக் குறித்து நிற்கிறது. அ சைவம் ஒரு வாழ்வியல் நெறி எனப்படுகிற பண்புகளை மனிதர்கள் வாழ்க்கையில் கை ஆகின்றனர்.
நக்ரேம் 97

பக் கல்வி
6зомпти и - in5LDITIroris (S&TLD5550th M.A. Dip. in Education
மாற்றங்களை ஏற்படுத்துகின்றது. நடத்தை மியங்கள், ஒழுக்கம் முதலியன சார்ந்தனவாக டு கூடிய மனிதனாக மாற்றுவது கல்வி என்ற ங்கிய காலத்திலிருந்து சிந்திக்கப்பட்டு வந்தது. |ளங்குகிறது.
எனவே, விலங்கு நிலையில் இருந்து, மனித மனிதனை உயர்த்துவது கல்வி. வையத்துள் ாணில் நல்ல வண்ணம் வாழ்தல் - மனிதனின் வதற்குக் கல்வி கருவியாகின்றது. கல்வியின் ன. கல்வியின் ஆரம்பம் சமயக்கல்வியாக நந்தமையைக் கல்வி வரலாறு குறிப்பிடுகிறது. b சமய அறிஞர்கள், அருளாளர்கள், சமயச் ஸ்தானம் வழங்கப்பட்டது. குரு தெய்வத்திற்கு வான்' என்று கொள்ளப்பட்டது.
ல்விமுறைமைகள் இருந்தன. அக்காலங்களில், ாட்டுக்குள் தான் கல்விக் கூடங்கள் இருந்தன. வர்களுடன் வாழ்ந்து, அவர்களுக்குப் பணி ஆசிரியரையே - ஆசிரியரே பாட்ம் சொல்லிக் டநூல்கள் அனைத்தும் ஆவர். கல்வி என்பது ாழ்ந்து கற்றல் மூலமே பெறப்படுகிறது; கற்று நம் முன்னோர்களின் கல்விச் சிந்தனையும்
டான்று தொடர்புடையன. சைவமரபில், சிவம், ம். தத்துவம், செயலாகும் போதே வாழ்வு
மயானது. "குறிக்கோள் இலாது கெட்டேன்' துவம் முடத்தன்மை வாய்ந்தது. அதனால்
եւ 18].
நன்மை, அழகு, நீதி, சாந்தி, மங்கலம், அருள், வை செயலாகின்ற நிலை சைவம் என்பதால், து. சிவம் என்னும் தத்துவத்தை உணர்த்தும் டப்பிடித்து ஒழுகும்போதே சைவசமயிகள்
73

Page 94
சைவ மரபுக் கல்வி, ஒவ்வொருவரையும் கவும் உரிய கருவியாகவும் உள்ளது.
"துணை அதுவாய் வரும் தூய நற்கல்விே
"கல்விக்குப் பயன் அறிவு: அறிவுக்குப்ப
சைவம், சிவம் சம்பந்தப்பட்டது. ஒவ்ெ
அப்படியானால், சிவம் உணர்த்தி நிற்கும் பெ அதற்குக் கல்வி உறுதுணையாக வேண்டும்.
'கற்ககசடற கற்பவை கற்றபின்நிற்க அதற் ஐயந்திரிபறக் கற்றல்; கற்றபடிநிற்றல் ஆகிய இ
மனிதரைச் சிவமயப்படுத்தல் என்பது சிவ ஒழுகச்செய்தல் ஆகும். மனிதர்கள் வாழ்வில் உண்மை, நன்மை முதலிய நற்பண்புகளைக் ஆகிவிடுகின்றனர். உலகில் சர்வமும் சிவமய சமாதானம், நீதி, அழகு, இன்பம் நிலவும் என்ட
"உலகை ஒன்றாகக் காண்பதே கல்வி' - ஒ
"கல்வியழகே அழகு" - நாலடியார்
"ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்" -
'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையக
யாதும் ஊரே யாவருங் கேளிர்' - கணிய6
தீதும் நன்றும் பிறர்தர வாரா' - திருமூலர்
'அன்பே சிவம்" - திருமூலர்.
இவைபோன்றதெட்டத்தெளிவான உயர்க என்றால், அவர்கள் எத்துணை ஆன்மீக, சம உணர்ந்து கொள்ளலாம்.
மனிதர்கள், ஆன்மீக ஒருமைப்பாட்டினை காணும் சர்வதேசியத்தை அனுசரிப்பதற்கும் நற்கல்வி, அண்மைக்காலங்களிலிருந்து உலகி கொண்டது. தற்காலக் கல்வி முறையில், ஆல் விடப்பட்டு வருவதையும், வேறு பல உலகி அவதானிக்க முடிகிறது. பாடசாலையில் வழங் காணப்படுகிறது.
நம் நாட்டில் சமயம் ஒரு பாடமாகப் பாட
74

சைவசமயியாக உருவாவதற்கு, உறுதுணையா
ப' என்பது திருமூலர் வாக்கு.
பன் ஒழுக்கம்' என்கிறார் நாவலர் பெருமான்.
வாருவரும் சைவராக வர முயல வேண்டும். ாருள், வாழ்வில் மலர்ச்சி பெறுதல் அவசியம்.
குத்தக.' - என்பது வள்ளுவம். தூய கல்வியை ரண்டும் வலியுறுத்தப்படுகின்றன.
ம் சுட்டும் பண்புகளை அனுசரித்து அவர்களை அன்பு, அறம், நீதி, ஒழுங்கு, கருணை, சாந்தி, கடைப்பிடித்தும் ஒழுகும்போது சிவமயம் பம் ஆகும் போது, எங்கும் அமைதி, சாந்தி, து உறுதி.
6T606. Justiff
திருமூலர்
ம்" - திருமூலர்
ன் பூங்குன்றனார்
ருத்துக்களை நம் மூதாதையர் கொண்டிருந்தனர் பக்கல்வியைக் கற்றிருந்தனர் என்பதை நாம்
உணர்ந்து, ஒழுகுவதற்கும்; உலகை ஒன்றாகக் அவர்களுக்கு உறுதுணையாய் அமைந்த தூய |யல் சார்ந்த கல்விக்கு இடமளித்து ஒதுங்கிக் ாமீகம், மானுடம், விழுமியம் என்பன நழுவ பல் நோக்கங்கள் இடம் பெற்றிருப்பதையும் கப்படும் சமயக்கல்வியில் கூட இதே நிலைமை
ாலைக் கலைத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளது.
நக்ரெம்97

Page 95
பதினொரு ஆண்டுகள் சமயம் கற்ற மாணவர்க பாடங்களிலும் பார்க்கக் கூடிய விசேட சித்தி தேறுகின்றனர். போதிய சமய அறிவுடன்தா வரவேற்கக்கூடியதே. எனினும், எதிர்பார் காணக்கூடியதாக உள்ளது.
மானுடநேயம்; மானுடசேவை, கடமை, பெற்றோர், பெரியோர், மூத்தோர் ஆகியோன பேணுதல்; தன்னலமறுப்பு: உண்மை, நீதி, அை என்பவற்றை வாழ்க்கையில் அனுசரித்தல்; தியா கொள்ளல்; சமூக நீதி, சட்டம். ஒழுங்கு ஆ தவிர்த்தல்; சூழலை மாசடையாது பாதுகாத்த வருகின்றன. வன்செயல்கள், குழப்பங்க துர்நடத்தைகள் என்பன பெருகிவருகின்றன.
மனித குலம், அதற்கே உரித்தான பண்பா வருதலையும்; மானுடத்திலிருந்து விலகி, 6 கொண்டிருப்பதையும் இந்நிலைமைகள் தெளி: இதனை ஊக்குவிக்கின்றதோ என எண்ணத்தோ பெரும்பாலும், ஊழல்கள், ஒழுக்கச் சீர்கே நோக்குமிடத்து, கல்விகற்றவர்களிலும், கல்லா வரத்தூண்டுகிறது.
நாம் வாழும் யுகம் விஞ்ஞான, தொழில்நு காலப்பகுதி. கல்வியே அதற்குக் காரணம். வாழ்க்கைவ்சதிகள், ஆடம்பரங்கள் என்பனசெ ஆனால் 'நயத்தக்க" நாகரிகமாக அது அடை அமைதி, மகிழ்ச்சி, சமாதானம் என்பன காணப்
மனிதகுலம் இன்று எதிர்நோக்கும் பெரும் நுட்பத்துறைகளின் அதிதீவிர வளர்ச்சிக்கு இல உள்ளிட்ட ஆன்மீகத்துறை விருத்தி பெறாமைய
மனித வாழ்க்கைத் தரத்தின் முன்னேற்ற ஆன்மிகத் தேவைகளை நிறைவு செய்தல் அடிப்படையிலேயே கணிக்கப்ட வேண்டும். இ பக்கச்சார்பாகி வருதலை இது காட்டுகின்றது.
குடும்பக் கடமைகள், சமூகக் கடமைகள், ெ ஆன்மீக உணர்வுகள் வெளிப்படுத்தப்படுதல் அ ஆற்றப்படும்.
விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் நிச்சய போதுதான், விஞ்ஞானமும் தொழில் நுட்பமு
நக்கிரம்"97 u

ள், க.பொ.த. சாதாரணப் பரீட்சையில், ஏனைய iள், திறமை சித்திகள் பெற்றுச் சமயபாடத்தில் ன் சமூகத்துடன் இணைந்து கொள்கின்றனர். த்த நல்ல விளைவுகள் ஏற்படாமையையும்
கண்ணியம், கட்டுப்பாடு; இறை நம்பிக்கை; ர மதித்தல்; நலிந்தோர்க்குதவுதல், பிறர் நலம் மதி, நன்னடத்தை, நல்லொழுக்கம், அஹிம்சை கம், அர்ப்பணம், சேவை என்பவற்றில் ஊக்கம் கியவற்றிற்குக் கட்டுப்படுதல்; ஊழல்களைத் ல் ஆகியன சமுதாயத்தில் அருகிக் கொண்டே ர், கொடுமைகள், அநீதிகள், ஊழல்கள்,
ட்டு, ஆன்மீக உரிமைகளை இழந்து கொண்டு விலங்கு நிலைக்குத் துரிதகதியில் விரைந்து வாக உணர்த்துகின்றன. தற்காலக் கல்விமுறை. ான்றுகிறது. மக்களில், கல்விகற்றவர்களிடையே டுகள் மலிந்து காணப்படுகின்றன. இதனை த பாமரர்கள் பரவாயில்லை எனும் முடிவிற்கு
ட்ப அபிவிருத்தி அதிதீவிர வளர்ச்சிகண்டுள்ள இதன் பயனாக, மக்களின் பொருளாதாரம், ஈழித்து ஓங்குகின்றன. நாகரிகம் வளர்ந்துள்ளது. Dயவில்லை. அதனால் மக்கள் வாழ்க்கையில் படுதல் அரிதாகிவிட்டது.
பிரச்சினை என்னவெனில், விஞ்ஞான, தொழில் ணையாக, மானுடப் பண்புகள், விழுமியங்கள் ாகும்.
ம், உலகியல் தேவைகளைப் பூர்த்தி செய்தல்,
) ஆகிய இரண்டினதும் சமவளர்ச்சியின் }ன்று, அவ்வாறு செய்யப்படுவதில்லை. கல்வி
தாழிற் கடமைகள் முதலிய மனிதக்கடமைகளில் வசியம். அப்பொழுதுதான் அவை செவ்வனே
Iம் தேவை. ஆன்மீகம் அவற்றுடன் இணையும் ம் ஆக்கத்திற்குப் பயன்படும்; அதேவேளை
75

Page 96
அழிவிற்குத்துணையோகாமலும் இருக்கும்.உ அல்ல; அவை இணையக் கூடியன; இணையவு தூய கல்வியே உறுதுணையாகும்.
ஆன்மீகம், மறு உலகமயப்படுத்தப்பட் சங்கடப்பட வேண்டியுள்ளது. சமயவாதிகளே இவ்வுலகமயப்படுத்தப்படல் வேண்டும். ஆ தேவையாக உள்ளது. கல்வியாளர்கள், சமயச்ச கருத்திற்கெடுத்து சமயம் சம்பந்தப்பட்ட பாட களை மதிப்பீட்டுமுறைகளை தயாரிக்க வேன் முழுவதிலும், அதனோடு கொள்ளப்படும் உ ஆன்மீகம் ஊடுருவிச் செறிந்திருக்க வேண்டும் மட்டும் நிறுத்திவிடாது, இவ்வுலக வாழ்வின் உணர்வு ஏற்படும் பட்சத்திலேயே கல்வி கருத் வாழ்வும் சிறப்புள்ளதாகும்.
ஆன்மீகம் எட்டாக்கனியன்று; அது அ வாழ்வதற்கு ஆன்மீகப்பண்புகள் தேவை.
சமயம் இன்று தத்துவ நிலையிலேயே வாழ்வில் இல்லை என்பது பெருங்குறைபாடா திகழவேண்டும் என்றால், அச்சமயம் தத்துவத்தி வாழ்விலும் வாழவேண்டியது அவசியம்.
"வெறும் சாஸ்திர அறிவினால் மட்டும்
சாஸ்திரங்களிலும், சுலோகங்களிலும் மட்டும் ந கிளிப்பிள்ளையைப் போல திரும்பத்திரும்ப எ ஏற்படும்? உண்மையிலேயே ஆன்மீக வாழ் மானால், சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள் அனுபவத்திற்குக் கொண்டு வர வேண்டும். ஒரு உலகப் பற்றுக்கள் இருக்கும் வரையிலும் கேவல தராது" - (சுவாமி கமலாத்மானந்தர்)
மனிதன் ஆன்மீக வளம் நிரம்பப் பெற்றவ வேறு உயிரினங்களிலிருந்து வேறுபடுத்திக் வைத்துச் சிறப்பிக்கிறது.
ஆன்மீக வளம் மனிதனுள் ஆழ்ந்து புதைந் பயன்படப் போவதில்லை. ஆன்மீக விரயே விரயமே. அதன் விளைவுதான் இன்றைய ம பயனுள்ளதாக அமைய வேண்டுமாகில், மனித
'மனிதனில் ஆழ்ந்து கிடக்கும் தெய்வீ சமயத்திற்கு வரைவிலக்கணம் தருகிறார் சுவாமி
76

கியலும் ஆன்மீகமும் இருசமாந்தரக்கோடுகள் D வேண்டும். இந்நிலையை ஏற்படுத்துவதற்குத்
டிருத்தலால், அதைப் புரிந்து கொள்வதில் அதற்குப் பொறுப்பு. உண்மையில், ஆன்மீகம் ன்மீகம் சமூகவயமாதல் இன்றைய அவசிய ான்றோர்கள் ஆகிய இருதரப்பினரும் இதனைக் த்திட்டத்தை, கற்பித்தல், கற்றல் அணுகுமுறை ாடும். அத்தோடு பாடசாலைக் கலைத்திட்டம் றவிலும், உணர்விலும், செயற்பாடுகளிலும் ஆன்மீகம், மறு உலகத்திற்காயது என்பதுடன் செழுமைக்கும் சீருக்கும் தேவையானது என்ற துள்ளதாகும்; அதன் துணையுடன் அமையும்
டையப்படக் கூடியது. மனிதன் மனிதனாக
காணப்படுகின்றது. அது இன்று நடைமுறை க உள்ளது. வாழும் சமயம் என்ற பெயருடன் தில் வாழ்ந்தால் போதாது, மக்களின் நடைமுறை
என்ன பயன், ஏற்படும்? பண்டிதர்களுக்குச் ல்ல பழக்கமிருக்கலாம். ஆனால் அவைகளைக் டுத்துச் சொல்வதால் மட்டுமே என்ன நன்மை க்கையில் முன்னேற்றத்தைப் பெற வேண்டு ா உண்மைகளை நடைமுறை வாழ்க்கையில் வனுடைய உள்ளத்தில் காமம், பணம் போன்ற ம் சாஸ்திரப்படிப்பு மட்டும் ஆத்ம ஞானத்தைத்
ன். ஆன்மீகச் செல்வமுடைமைதான் மனிதனை ாட்டுவதோடு, அவனை உயர்திணையிலும்
து கிடக்கும் வரை, மனிதனின் வாழ்க்கைக்குப் b ஏற்படும். இன்று காணப்படுவது ஆன்மீக னித துன்பங்களும் துயர்களும். ஆன்மீகம் வாழ்வில் அது வெளிப்பாடு ஆதல் வேண்டும்.
நத்தை வெளிப்படுத்துவது சமயம்', என்று
விவேகானந்தர்.
sign g7

Page 97
'மனிதனில் ஆழ்ந்து கிடக்கும் பரிபூரண சுவாமி விவேகானந்தர் கல்விக்குத் தந்த வரை:
சமயக்கல்வி மனிதர்களுக்கு எத்துணை அ
மனிதரின் உலகியல் வாழ்க்கையை ஆ நிறைந்ததாக நெறிப்படுத்துவது சமயமும் கல்வி
உலகில் வாழ்வாங்கு வாழ்தல், நல்ல வண் என்பன உலகியலுடன் ஆன்மீகமும் கலக்கும் (
வாழ்வோடு கலக்காத சமயங்கள், ஆன்மீ அடையாமல் போனமைக்கு சான்றுகள் பல உ6
வாழ்க்கையே சமயம், சமயமே வாழ்க்ை பொருள் பொதிந்த கூற்றுக்கள் முழுமையானவ செயற்பாடும்; அறிவும் ஒழுக்கமும் இணைந்தே உதாரணம்.
"சமயத்திற்காக வாதிடுவதற்கும், புகழ்ந் ஈடுபடுவதற்கும், ஏன் சமயத்திற்காக உயிரைவி மனிதர்கள், சமயம் காட்டும் பாதையில் வாழ் எத்துணை பொருத்தமான அவதானிப்பு என்ப மனிதரிடம் உள்ள பலத்தையும் பலவீனத்தையு
நம்நாட்டின் பாடசாலைகளில் வழங்கப்ப( வேண்டியது. "எண்ணெய்ச் செலவேயன்றிப்பி நம்மிடையே புழக்கத்தில் இருக்கிறது. அவ்வா விளைவும். சைவ நெறிப்பாடத்தின், பாடத்தி சார்ந்த விடயங்களுக்கு முக்கியத்துவம் வழங் விருத்தி; சமய விழுமியங்கள், ஒழுக்கங்கள், ந: விருத்தி என்பவற்றோடு தொடர்பான அம்சங்க சமய பாடம் கற்பித்தலும் கற்றலும் பரீட்சைை எழுத்துப் பரீட்சை ஒன்றின் மூலமே, மாணவ எனவே, அறிவு சம்பந்தமான விடயங்கள் மு. மூலம், மாணவரின் சமயத்திறன், மனப்பாங் தொடர்பான நடத்தை மாற்றங்களை அளவிடமு கணிப்பீடுகள், அளவீட்டு முறைமைகள் மூ காலத்திற்குக்காலம் மதிப்பீடு செய்யப்பட வே கணிப்பீடுகள், கற்பித்தல், கற்றல் செயல்பாடுக மதிப்பீட்டு முறைகள் நம் நாட்டில் இன்னும் ! அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படு தெரியவருகிறது. சரியான முறையில் அமுலா பரீட்சையில் சித்தியடைவதையும் சான்றிதழ் ெ
நக்ரேம் 97

த்துவத்தை வெளிப்படுத்துவது கல்வி' - இது
விலக்கணம்.
அவசியம் என்பது புலப்படுகிறது.
ன்மீகம், தெய்வீகம், பரிபூரணம் - செம்மை, பியும் ஆகும்.
ணம் வாழ்தல், மனிதத்தன்மைகளோடு வாழ்தல் போதே எய்தப்படுகின்றன.
கம் செறியாத வாழ்க்கை முறைகள், நிலைபேறு iTG).
க; கல்வியே வாழ்க்கை, வாழ்க்கையே கல்வி ாழ்விற்குசமய நெறியும், முறையும்; தத்துவமும் 3 ஆக வேண்டும். சைவநெறி இதற்கு நல்லதோர்
து அது பற்றி எழுதுவதற்கும், சமயப் போரில் டுவதற்கும் கூட, எந்நேரமும் தயாராக இருக்கும் வதற்குத் தயங்கி நிற்கிறார்கள்' (Coton) இது தை உணர்ந்து கொண்டால், சமயம் தொடர்பாக ம் தெரிந்து கொள்ளலாம்.
டுகின்ற சமயக்கல்வியின்நிலையும் ஆராயப்பட ள்ளை வளர்த்தியில்லை" என்றொரு பழமொழி ாறானதே. எமது சைவசமயக் கல்வியும், அதன் ட்டத்தை நோக்கும் போது, அது சமய அறிவு கியிருக்கிறதே தவிர, மாணவரின் சமயத்திறன் ன்னடத்தை என்பவற்றின் விருத்தி; மனப்பாங்கு ளுக்குஇடமளித்திருப்பதாகக் கூறுவதற்கில்லை. ய மையமாகக் கொண்டே நடைபெறுகின்றன. ரின் சமய அறிவு மதிப்பீடு செய்யப்படுகிறது. க்கியத்துவம் பெறுகின்றன. எழுத்துப் பரீட்சை கு, விழுமியப் பண்புகள் உள்ளிட்ட ஆளுமை pடிவதில்லை. அவை பாடசான்ல மட்டத்திலான லம், நன்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்களால் 1ண்டும். இத்தகைய பாடசாலை மட்டத்திலான ளை மேம்படுத்தும். துரதிர்ஷ்டமாக, இத்தகைய இடம் பெறத் தொடங்கவில்லை. தற்பொழுது வதற்கான ஆயத்தங்கள் நடைபெறுவதாகத் வதற்குச் சில ஆண்டுகள் பிடிக்கலாம். இறுதிப் பறுவதையும் இலக்காகக் கொண்டு சமயபாடம்
77

Page 98
கற்பிக்கப்படுவதாலும், கற்கப்படுவதாலுமே எதிர்பார்க்கப்படுகின்ற அறிவு, திறன், மன மாற்றங்களை ஏற்படுத்தத்தவறியுள்ளது.
மேலும், மாணவர்கள் வாழ்ந்து காட்டுவத பாடசாலைகளுக்கு உள்ளேயோ, வெளியேயே பெற்றோர்கள், வளர்ந்தோர்கள் ஆகியோர்க இளையோர்களுக்கு வழிகாட்டும் நிலையிலே இல்லை. யாரை முன்மாதிரியர்கக் கொண்டு 8 செயற்படுத்துவது என்பது மாணவரின் பி சந்தேகங்களை நிவிர்த்தி செய்யக்கூடிய சைவ அ விட்டது.
சைவ நெறி, பாடசாலையில் கற்பிக்கப்ட ஆசிரியர்களும் பெற்றோர்களும் கருதிவருகி நெறியாகக் கொள்வதாகத் தெரியவில்லை. சழு கொண்டு அதனுள் மறைந்தொழுகும் மார் காண்கின்றனர். இன்னும் சிலர் மதத்தைப் ே உழல்கின்றனர். இவர்கள் மத்தியில் வாழும் இளL கற்றிருந்தும், சமயத்தைப் பாதையாகக் கொள் அமைதிகொள்ள வேண்டியதே தவிர, வேறு வழ
பாடசாலைச் சமயக் கல்வி, மாணவர்களு சமயபாடத்திட்டம், கற்றல் கற்பித்தல் அணுகுமுை உறுதியான மாற்றங்களைக் கொண்டு வருட ஆகியோர் சமய நெறிநின்று முன்மாதிரியாக நட
"மேன்மைகொள் சைவநீதி
இப்போதெல்லாம் தெய்வ காரியத் செய்ய வேண்டும் என்பவர்கள் திரு காட்டுகிறார்கள்.
"நடமாடக் கோயில் ந Lu LLomės GasTuilesi
"மக்களுக்குச் செய்கிற தானதர்மா பூஜையாகும்" என்று இதற்கு அர்த் பகவான்லோகத்தையெல்லாம் பக செய்வதும் பூஜை தான் என்கிறார்.
78

சமயக்கல்வி தற்பொழுது கற்போர்களில் ப்பாங்கு, விழுமியங்கள் சார்ந்த நடத்தை
கும் பயிற்சி செய்வதற்கும் ஏற்ற சமயச் சூழல் ா கட்டியெழுப்பப்படவில்லை. ஆசிரியர்கள், ளில் பெரும்பாலோர், சமய வாழ்க்கையில் ா, முன்மாதிரிகளாக விளங்கும் நிலையிலோ மயக் கல்வியில் கற்றவற்றை வாழ்க்கையில் ரச்சினையாக உள்ளது. மாணவர்களின் றிஞர்களின் உதவிகளும் கிடைப்பது அரிதாகி
படுகின்ற ஒரு பாடமாகவே மாணவர்களும் ன்றனர். அவர்கள் அதனை ஒரு வாழ்க்கை pதாயத்தில், சமயத்தை ஒரு போர்வையாகக் 3தர்கள் பலரையே இளைய சந்ததியினர் போதையாகக் கொண்டு மத வெறி பிடித்து ம் சிறார்கள், சமயக் கல்வியைப் பாடசாலையில் ளத் தவறியமை, அவர்கள் குற்றமன்று என்று ஜியில்லை.
|க்குப் பயனுறுதி வாய்ந்ததாக அமைவதற்கு, றகள், பாடப்பொருள், மதிப்பீடு என்பவற்றில் துடன், ஆசிரியர், பெற்றோர், வளர்ந்தோர் டந்து காட்டுதலும் அவசியமாகும்
விளங்குக உலகமெலாம்'
தை விட்டு விட்டுச் சமூக சேவை மூலர் திருமந்திரத்தை மேற்கோள்
ம்பர்க்கொன்றியில்
பகவர்க்கதாமே?
ப்கள் பகவானுக்குப் பண்ணுகிற தமாகும். பூரீமத் பாகவதத்திலும் வத் ஸ்வரூபமாகப் பார்த்து சேவை
நக்ரேம்07

Page 99
THRUMOOLAR
The ancient saints, and sages were fields of science and arts. Among them v ologists, physicians, astrologers. Astronon Saint Thirumoolar has perfectly analysed
(1) The Atom:
The atom, the living being and Univ. cal system, Identical particles and Identic atom, there are the Electrons, Protons a paths (Shells - Orbits) with indescribable possess energy and they are negatively posed energy or Kinetic energy in the a appeared that electrons move at 'indescrit they are motionless and stable. The, mo and figure within the atom. The Vibration and movement were noticed to be ident
Shiva. Thirumoolar names this Dance wit
Inside the nucleus or the core of the trons. The protons which are in the cen and possess the unexposed energy or stat pate or move about but control and con Protons are therefore called "Suttha Sakth "Asuttha Shakthi" or "Asuttha Mayai". Th the protons, within the nucleus are chart called "SHIVAM". So here protons "Suttl within the nucleus. This state is called "Ar the exposed energy and the unexposed left is chargeless neutron - SHIVAM.
As explained by Saint Thirumoolar, pects:-
(Verse No. 2440, 2010, 2281, 2468).
gasai Suruh ’97

AND SCIENCE
Swami Umashankarananda
great masters and inventors in various vere great scientists, psychologists, socihers, architects and logicians. The great this science from four different angles.
erse have the laentical structure, Idential functions and mechanism. Inside the hd Neutrons. Electrons move in regular speed within the atom. These electrons charged. This energy is called the extom. When the scientists examined, it bably speed, within the atom as though vement of electrons give a clear shape pattern of electrons due to their speed, ically similar with that of the Dance of hin the atom as "Shiva Thaandavam".
! atom there are the Protons and Neutre of the atom are positively charged ic energy. These Protons do not particinmand the movement of the electrons. i" or "Suttha Mayai" Electrons are called e neutrons which are found along with geless. They have no energy - and are a Shakthi" and neutrons SHIVAM are thanareeswarar." When the atom is split 2nergy separate and the balance that is
he atom has within it the following as
79

Page 100
uuenepueųL e^ļųS
Sussea
NOISÍTTONOO TVOIHďOSOTIHd
asla^Įun 2ų} uį
SuaļļeyN JO Įuauua^OWN
SļļqIO asuaalun auO :63
(GSHRAINI) WVGINV
suueleųjev ųồnolų įų pseuS
-eueĻĀ jo quauua^OWN
(uanaS) suueleųļev
6uļaq ueuns-I:63
(XCIO8) WOCINId
s||q|O uo
suoŋɔəEI JO Sțuauua^OW
(uana S uunuupkeyN) SIIæųS
uunqueun jo suo,y :53
(WOIW) ONV

uue^țųS
įeńe/N eųųnS
Jeuem SaaleueųļuŲ
peĥeyN eųųnsV
UsłnųL
Áðuaug ɔļuusoɔ aina
uļļnųL
pue fiôlaug osuusoɔ aind
661aug
euuụy
aploj - ajri
euŲV + 20loj - ajri
įųÞseųS eueid
suoqnæN
Suoļold
(snapnN)
suoqnæN + Suoļold
suoqɔəŋ
நக்கிரம்97

Page 101
(1) Dance of Shiva (2) Asuttha Mayai (3) Suttha Mayai (4) Arthanareeswarar (5) Shivam
Saint Thirumoolar in very clear term
Not only is the structure of the ato and the body (the pindam) or living bei is inside the Anu, the Pindam and the Ar
(ii) Relativity and totality:
Within the atom, the movement of E ment is relatively connected with the nuc earth and other planets belonging to the Sun and other planets of the innumerab sal Cosmic Energy. Universal Cosmic Ene Sakthi). It controls the entire Universal M.
Human actions depend on the mind to anything it is called "Bondage". Bonc tion. Every thought has weight, friction state of relativity. Saint Thirumoolar say there is total clarity in thought, we would Friction, Bondage, Gravitation and Maya is no Mayai other than the mind itself. relatively connected to its thoughts and The mind, imagines, dreams, plans, budg such functions. All these are based on tir tion then the time concept should also be
The functions of the mind depend limited within the frame of the work.
Relativity depends on time, space an itself. Mind and matter are not fully com time - That is relativity. Saint Thirumool the mind. We must overcome the time ( TALITY and Realise TOTALITY (Verse N.
Totality is PERFECTION or that wh INGNESS, EMPTINESS. FULLNESS. Th "SPACE". Here Space means - Pure Spa it. TRUTH is TRUTH. Even if all the tr TRUTH,
நக்ரேம்ச97

s states that:
m (the Anu) the Universe (the Andam) ngs are one similar but even that which dam are identical in all respects.
ectrons depends on Protons. This Moveleus of the atom. The movements of the Solar System, depend on the Sun. The e Solar Systems depend on the Univergy is referred to as "Pure Energy" (Suttha atter.
, If there is anything relatively connected dage has friction. Bondage has gravitaand bondage. So man is always in a is that the mind is Mayai - illusion. If be aware of all these factors- Relativity, i. The Saint Thirumoolar says that there (Verse No. 2956). The human mind is actions. It always projects the matter. fets, schedules, forecasts and does many ne. If there is comparison and competi: there.
on the time concept. Time concept is
d matter. So it is not totally complete in plete too. All the movements depend on \r points out that we must pass beyond :oncept. That only can we feel the TO.(2960 כ
at is complete. It is the state of NOTHat is MAHASOONTYAM. It is also called ce Vacuum, there is never a change in uths are added, it does not sum up to
81

Page 102
Adding all that is relative to one an
TOTALITY is TOTALITY : TRUTH FECTION is PERFECTION; SHIVAM i any other word. These are all beyond til that we are all in a state of relativity. SH One cannot be another. The Athma can Athma can be a shadow of SHIVAM. Ath is Shivam.
(iii) ENERGY (Dissipation
QUANTUM : (Conservatio
Immeasurable energy (Amanushya that cannot be imagined. Such an ene everything on earth, from atom to the Power is not permanent. So too energy that the total quantity of matter in the U or decreased by human agency. Also tha is constant and can neither be created no ciles by stating on the belief that matter energy in the Universe if fixed. In scie Energy is equal to mass (M) multiplied t According to Dr. Albert Einstein, energy quently there will be no energy at all. same fact when he says Shakthi will total will re-emerge by itself. (Verse No. 1772 not possible, at this stage, to produce an
Dr Albert Einstein says when an at covers energy. The phenomenon of this and inexplicable.
According to latest scientific knowle an atom splits, energy is released and c. is used.
Science is still pausing the question matter and energy. Scientists have n Thirumoolar declares that SHIVAM is th ergy. (Verse No. 381)
According to Dr Albert Einstein, sci Energy, Science is dependant on this imn Those who believe in this immeasurable feel the presence of God there.

ther does not end in TOTALITY.
is TRUTH : SPACE is SPACE : PER; SHIVAM. These cannot be defined by e time concept. Saint Thirumoolar says, VAM is TOTALY - That is the TRUTH. hot be SHIVAM and vice versa - But the ma is Athma; Shakthi is Shakthi, Shivam
of Energy)
n of Energy)
Shakthi) that cannot be valled ' ' ' rgy is the cause of the entre activ i i ''s Universe. Energy is the root of power. is impermanent. It had been accepted niverse is fixed and cannot be increased t total quantity of energy in the Unive' St or destroyed. The modern physics reconis energy and that the sum of mass and nce it is given that E = MC. That is by the square of the velocity of the light. in the Universe is dissipating and ConseSaint Thirumoolar brings out this very ly fritter away and subsequently, Shakthi ). These activities are still unknown. It is y reaSOnS.
om loses its energy, automatically it rerecovery of lost energy is still unknown
ige, Matter and Energy are one. When onversely when matter is formed energy
as to which is the source and origin of bt answered this question. But Saint 2 Source Origin of both Matter and En
2nce had not gone beyond Matter and easurable Energy (Amanushya Shakthi). inexplicable energy, and feel its power,
sieusz

Page 103
Saint Thirumoolar says that Shakth Compassion, Shakthi is the guiding light us to Truth and thence to the eternal pe state.
(iv) UNIVERSE AND SPACE :
There are billions of billions of stars the milky-way consists of about 100 star tists. Dr Albert Einstein is of the view be DARKNESS. In the unthinkable DARKN verses. This concept was known and by six thousand years. Thirumoolar says t are moving in the unthinkable DARKNE NESS is called SHAKTHI. SHAKTHI is matter. SPACE is called SHIVAM. (Verse
When the Universe contracts, it do wewawa dorvmavit and them exụawds ag common phenomena that expansion is Modern Pulsating Theory of Universe contracts the Life Force Prana Shakthi re says that the body is a Universe and th Every Aatharam is a Universe and for seven Universes passing through each ing stage is called a birth. So three are itself, Inside the body too, there is SPAC
Science has found that inside the seven shells. Saint Thirumoolar has en the body there are seven Universes as i
Shakthi is the cause for the creatio: of Shakthi, five main function are go great children created by Shakthi and tions. (Verse No. 1073)
1. Creation - Lord Brahmi 2. Protection - Lord Vishnu 3. Destruction - Lord Ruththi 4. Grace s Maheswaran 5. Salvation - Sathasivam
By the order of the TRUTH - SHI mentioned five functions are taking plac
நக்கிரம்?97 mam

i is Grace, Shakthi is Love, Shakthi is to Wisdom (Gnanam). Shakthi is taking rfect silence and leave us finally in that
in several nebulae (each nebula Such as ) in the Universe as visualized by scienyond this Universe there is unthinkable ESS there are trillions and trillions Uniought out by Saint Thirumoolar before hat uncountable, unwriteable Universes SS. DARKNESS is in space. This DARKhe cause of the entire Universe and it's No. 1119, 2773).
es not get destroyed. But it appears to ity atter a biei Weriod of Wes. As a followed by contraction and vice-versa. supports this Truth. Even when the body mains. (Verse No. 735). Saint Thirumoolar nere are seven Universes inside the body. m the Moolatharm to Sakasram there are state of Aatharam (Universe). Every passseven births in the structure of the body, XE.
atom there can only be a maximum of phasized this by pointing out that inside n the case of seven shells within an atom.
h of Universe, Atom and Body. On behalf ng on. Saint Thirumoolar visualises five they are responsible for five main func
al
JAM and on behalf of Shakthi, the above e.
83

Page 104
Saint Thirumoolar says. "don't try to it, observe it, understand it, realise it an all the measurements calculations and Thirumoolar clearly says, "if " I " become "if " I " becomes thoughtless, how can I 2954).
Avoid debates, avoid discussion, av thing which are based on the mind and the vehicle and the journey too.
Albert Einstein has said the same thi not search for or submit any reasons for of matters. They should only try to unde Universe and it's matter are immeasurab
lingS.
A close relationship exists between sand years ago and what Einstein said les says that the ten qualities, viz. Love, Cor giveness, Righteousness, Patience, Silence tion of living-being. Space is the state (Mahazoonyam). Nothingness is having thing has come. If we don't give any val any value. Zero is having tremendous va which is ignorable. This can be easily di by putting a number one in front of zeros
Saint Thirumoolar says : in Mahaz. joy and unexplainable Shantham preval cism.
When the entire Universe collapses t silence every - where. As indicated ab Universe, life and time. There seems to b then be only the space Mahazooniyam le It is Shantham.
Again the normal circle will be repeat all people of the world would rejoice anc of Agamam that Saint Thirumoolar revea
率米米率率冰米求率率3
84

find any reason for any activity. Watch d love it. Don't measure it. Throw away valuations. Who am I to do it? "Saint is Limitless, how can I limit the TRUTH explain TRUTH in thoughts". (Verse No.
pid arguments and do not stabilize anv. its matter. If we try to do it we will miss
ng in different word that Scientists should the presence of the Universe or content rstand the beauty of it, and to realise it. le but yet it is wonderful to human be-,
what Saint Thirumoolar said six nouis than 100 years ago. Saint Thirumoolar npassion, Grace, Sympathy, Mercy, For2, Truth - are essential for the humaniza.
of Nothingness. It is named as Zero 2verything. From the nothingness everyues to zero it means that it doesn't have lue and at the same time it has a value 2monstrated in a simple way to laymen
9.
Oonyam tremendous silence, wonderful . ils. Mahazoonyam is the root of Mysti
here would be dead silence and terrible ove there seems to be an end for the e an end of Shakthi (energy). There will ft. It is Shivam. It is Truth. It is Sathyam.
ed in the order of Truth. All the saivaites, l be blessed, when they realize the truth led in his Thirumanthiram.
桦米米米冰冰米米米米
நக்ரெம்97

Page 105


Page 106
வாழ்க்கை வாழ்வதற்கே
வாழ்வு நிரந்தரம் வாழ்வு நிரந்த என்றே வாழ்ந்திருப்போம் தாழ்வு மறைந்திடும் வீழ்வு மன நின்றே வாழ்ந்திருப்போம்
தேளின் தீமை தோய்ந்த மனை சூழ்ந்தே போரிடுவோம் வாளின் கூர்மை மனதில் கொ
வையம் வென்றிடுவோம்.
வாழ்க்கை என்பது வாழ்வதற் ஊழ் என்று ஒதுங்கி நின்றால் வாழ்வில்லை வளமுமில்லை
தூளாகும் துன்பமெல்லாம் துன்
பாழும் உலகில் பற்பல துன்பம் சூழும் உன்னை கொல்லும் இன தாழும் மனது தொற்றி விடாம மேலும் எழுக ! வாழும் வாழ்வு.
'நம் கட்ன் பணிசெய்து கிட வாழ்க்கையின் குறிக்கோளாக (M கடன் என்றால், கடனே என்று ( செய்தேன்" என்றெல்லாம் செ வேண்டா வெறுப்பாகச் செய்வது என்றால் கடமை (duty) அ இருதயமாரச் செய்ய வேண்டும்.

/Jó
றந்திடும்
காகவே
Eவோடு வாழ்ந்திட்டால்
hcJcð
திருமதி. சுகந்தி இராஜகுலேந்திரா இறுதியாண்டு
ப்பதே" என்பதுதான் நம் pto) இருக்க வேண்டும்.
செய்தேன் கடனிழவே என்று ால்கிறோமே அந்த மாதிரி என்று அர்த்தமில்லை. கடன் ன்போடு, ஆர்வத்தோடு,
நக்ரெம்ல7

Page 107
கீதையிலிருந்து :
மகாபாரதப் போரின் போது அர்ஜு உறவினர்களைக் கண்டு இவர்களுடனா நா ஜடநிலையில் இருந்தான். இதைக் கண்ணுற்ற பரமாத்மா "எதை அறிந்தால் நீ துன்பமய பெறுவாயோ அந்த மிக இரகசியமான ஞான கூறி அர்ஜுனனுக்கு கீதோபதேசம் செய்கிறா நாமும் சுவைப்போம்.
பரமபுருஷனைப் பற்றி கேட்கக் கேட்க ப றான். இது போன்ற கேள்விமுறை பூரீமத் ப முழுமுதற் கடவுளைப் பற்றிய செய்திகள், ! பரமபுருஷரைப் பற்றிய விஷயங்களை உ உணர்ந்தறிய முடியும். ஏட்டுக்கல்வியாளர் உறவில் இதை அடைய முடியாது. ஏனெனி இறைவனது தொண்டில் இடையறாது ஈடு ஈடுபட்டுள்ள ஒரு குறிப்பிட்ட ஜீவாத்மாவின் கொண்டு, பக்தர்களின் உறவில் கிருஷ்ண உண அறிவை இறைவன் அவனுக்கு அளிக்கிறார். உடையவனாயிருந்து, ஞானம் அடைய முயல் அவன் நிச்சயமாக முன்னேற்றமடைவான்.
கிருஷ்ணரைப் பற்றிய அதி இரகசியமான உன்னதமானவனாக இருக்கிறான். எனவே ஜ துயரங்கள் எதுவும் இல்லை. முழுமுதற் உண்ழையான ஆவல் உடையவன் ஜட இ இருந்தாலும் கூட, அவன் முத்தியடைந்தவ ரலாம்ருத சித்துவில் கூறப்பட்டுள்ளது.
இதம் ஞானம்' என்பது கேட்டல், கூறுத வழிபடுதல், வந்தனை செய்தல், வணங்குத சமர்ப்பித்தல் எனும் ஒன்பது விதமான செய குறிக்கின்றது. பக்தித் தொண்டின் இந்த ஒன் ஒருவன் ஆன்மீக உணர்வு அல்லது கிருஷ்ண இதயம் ஜடக்களங்கங்களினின்று தூய்.ை விஞ்ஞானத்தைப் புரிந்து கொள்ள முடியும். கொள்ளுவது போதாது. ஆன்மீக உணர்வின் செயல்கள், தான் இவ்வுடல்ல என்பதை அறி வேறுபாட்டை ஒருவன் கண்டறிதல் வேண்டும்
பொதுவாகவே மக்கள் இரகசிய ஞானத்தி புற ஞானத்தில் தேர்ந்தவர்களாக இருக்கின்ற மக்கள் பற்பல துறைகளில் ஆழ்ந்திருக்கின்றன
அரசியல், சமூகவியல், பெளதிகம், இர
sign 97

FğSögu Jgnğ öğJ5 . . . . .
ான் போர்க்களத்தின் எதிர் தரப்பில் தன் ன் போரிட வேண்டும் என்ற அதிர்ச்சியில் அர்ஜூனனின் தேரோட்டியாக வந்த கிருஷ்ண மான இந்த ஜடநிலையிலிருந்து விடுதலை தை உனக்கு நான் உபதேசிக்கிறேன்." என்று ர். அதிலிருந்து சிதறிய ஒரு துளி அமுதத்தை
க்தன் மேன்மேலும் அறிவொளி பெற்றவனாகி ாகவதத்தில் இவ்வாறு உரைக்கப்பட்டுள்ளது. மிகவும் சக்தி வாய்ந்தவை. பக்தர் குழுவில் ரையாடுவதன் மூலம் இந்தச் சக்திகளை அல்லது மனக் கற்பனையாளர் இவர்களது ல் இது அனுபவ ஞானமாகும். ' பக்தர்கள் பட்டிருக்கின்றனர். கிருஷ்ண உணர்வில் மனோநிலையையும், நேர்மையையும் புரிந்து ர்வு விஞ்ஞானத்தைப் புரிந்து கொள்வதற்கான நல்லதிர்ஷ்டமுடைய ஒருவன் இத்தகு உறவை வானேயாகில், ஆன்மீக அனுபவத்தை நோக்கி
ா ஞானத்தில் அமைந்தவன் இயற்கையாகவே . உலகில் இருந்தாலும் கூட அவனுக்கு ஜடத் கடவுளுக்கு அன்புத் தொண்டாற்றுவதற்கு இருப்பின் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் னாகவே கருதப்பட வேண்டும் என பக்தி
ல், நினைவு கொள்ளுதல், தொண்டு செய்தல், ல், நட்புக் கொள்ளுதல் எல்லாவற்றையும் பல்கள் அடங்கிய தூய பக்தித் தொண்டைக் து முறைகளைப் பயிற்சி செய்வதன் மூலம், உணர்வுக்கு ஏற்றம் பெறுகின்றான். ஒருவனது ம அடையும் போது, அவன் கிருஷ்ண ஜீவாத்மா ஜடமல்ல என்பதை மட்டும் புரிந்து
ஆரம்பம் இதுவே. ஆயினும், இவ்வுடலின் யச் செய்யும் ஆன்மீக செயல்கள். இவற்றின்
ல் பயிற்சி கொடுக்கப்பட்டவர்களாக இல்லை. னர். சாதாரணக் கல்வியைப் பொறுத்தவரை 元
ாயனம், கணிதம், வானபியல், பொறியியல்
87

Page 108
எனப் பற்பல. உலகெங்கும் பற்பல கல்வி சாலைகளும் இருந்தும் துரதிர்ஷ்டவசமாக, ஆ நிறுவனமும், கலாசாலையும் இல்லை. ஆனால் ஆத்மா உடலில் இல்லாவிடில், உடலுக்கு ஒரு ஆத்மாவைக் கவனிக்காமல், மக்கள் உடலின் செலுத்துபவராகின்றனர்.
பகவத் கீதை ஆத்மாவின் முக்கியத்துவ உடல் அழியக் கூடியதென்றும், ஆத்மா அழி ஞானத்தின் ஒரு இரகசியமான பகுதியா தனிப்பட்டதென்றும், அதன் இயல்பு சிதை நித்தியமானதென அறிந்து கொள்வதே. ஆ விவரமொன்றையும் இது தருவதில்லை. வேறானதென்றும், உடல் அழிந்தவுடன் அல் ஆத்மா தன் தனித்தன்மையை இழந்து விடுகி கருதுபவர்களாக சிலர் இருக்கின்றனர். ஆ6 இவ்வளவு இயக்கமுடையதாக இருக்கும் ஆ இயக்கம் அற்றதாக ஆக முடியும்? ஆத்ம நித்தியமானதாயின், நித்தியமான இயக்கம் உ இயக்கங்களே ஆன்ம ஞானத்தின் மிக இவ்வியக்கங்களே எல்லா ஞானங்களினதும் பு
வேத இலக்கியங்களின்படி, இந்த ஞானே உருவமாகும். பலன் நோக்குச் செயல்களில் பல்வேறு நிலைகளிலும், உருக்களிலும் சி. குறிப்பிட்ட மரத்தின் விதையை விதைத் வளர்வதில்லை. முதலில் துளிர் விட்டு, சிறு பூக்கள், பழம் என்பவற்றை உண்டாக்கி அ விதைத்தவர்கள் பூக்களையும், கனிகளையும் மனிதன் பாவச்செயலை செய்கிறான். 6 நேரமாகின்றது. மனிதனுக்குள் இப்பாவச் ெ கனிகள் அல்லது விளைவுகள் அனுபவிக்கப்ப
எல்லா பாவச் செயல்களின் விளைவு ஈடுபட்டு, இந்த ஜட உலகின் இருளிலிருந் தொண்டில் ஈடுபடுவான். பக்தித்தொண்டில் ஈ நிலையிலோ, விதை நிலையிலோ உள்ள எ அழிந்து விடுகின்றன. எனவே பக்தித் தொண் வாய்ந்தது.
சில சமயம் சிலர் பெயரளவில் பக்தித் ( தமது தொண்டைத் தொடர்கின்றனர். இத்த தொண்டு தூய பக்தித் தொண்டாக ஏற்கப்பட
உண்மை பக்தித் தொண்டு விடுதலை எனவேதான் பகவத் கீதையில் 'ப்ரஹ்மபூத' எ6

த்துறைகளும், பிரமாண்டமான சர்வகலா த்ம விஞ்ஞானத்தைக் கற்றுக் கொடுக்க ஒரு ஆத்மாவே உடலின் மிக முக்கியமான பகுதி. மதிப்பும் இல்லை. இருந்தும் கூட முக்கியமான வாழ்க்கைத் தேவைகள் மீது பெரும் கவனம்
த்தை வலியுறுத்துகின்றது. ஆரம்பத்திலேயே வற்றதென்றும் இறைவன் கூறுகின்றார். இது கும். அதாவது ஆத்மா உடலினின்றும் க்கப்பட முடியாத, அழிக்கப்பட முடியாத, ஆனால், ஆத்மாவைப் பற்றிய சாதகமான சில சமயம் ஆத்மா உடலினின்றும் லது உடலினின்று ஒருவன் விடுபட்டவுடன், ன்றதென்றும், சூன்யமாகி விடுகின்றதென்றும் னால் உண்மையில் இது சரியல்ல. உடலில் த்மா, உடலிலிருந்து விடுபட்டபின் எவ்வாறு ா எப்போதும் இயக்கம் உடையதே. இது உடையதாகும். ஆன்மீக உலகில் ஆத்மாவின் இரகசியமான பகுதியாகும். ஆத்மாவின் மிக இரகசியமான பகுதியாகும்.
ம எல்லா இயக்கங்களின் மிகத் தூய்மையான
ஈடுபட்டுள்ளவர்கள், பாவ விளைவுகளின் க்குண்டிருக்கிறார்கள். உதாரணமாக, ஒரு தால், அந்த மரம் உடனேயே தோன்றி செடியாகி, பின் மெதுவாக மரமாக வளர்ந்து அது முழுமை அடையும் போது, விதையை ம் அனுபவிக்கிறார்கள். அதுபோலவே ஒரு விதையைப் போலவே இச்செயல் வளர சயல்கள் நிறுத்தப்பட்டிருப்பினும், அவற்றின் டுகின்றன.
களையும் தீர்த்து, முழுதும் நற்செயல்களில் து விடுபட்ட ஒருவனே இறைவன் பக்தித் டுபட்டவர்களுக்கு பலன் நிலையிலோ, வளர் ல்லாப் பாவ விளைவுகளுமே படிப்படியாக டினை தூய்மைப்படுத்தும் திறன் மிக வலிமை
தொண்டில் ஈடுபட்டு, விடுதலை பெறும்வரை கைய தற்காலிகமான சந்தர்ப்பவாத பக்தித் 1ՔնգԱյո55l.
க்குப் பின்தான் தொடங்கவே செய்கிறது *று கூறப்படுகிறது. விடுபட்ட பிறகு, அதாவது
நக்ரெம் 'g7

Page 109
ப்ரஹ்ம நிலையை அடைந்த பிறகு ஒருவனது ட கர்மம், ஞானம், அஷ்டாங்கம் மற்றும் எந்த ே அறிந்து கொள்ள முடியாது. பக்தித் தொண்டி யாரென எவரும் அறிந்து கொள்ள முடியாது ஆத்மாக்களிடமிருந்து பகவத்கீதை, பூரீமத் பா தூய்மை அடையும் போது இறை விஞ்ஞானம் புரிந்து கொள்ள முடியும் என பூரீமத் பாகவதத்
'ஏவம் ப்ரஸ்ன்ன மனஸோ பகவத் பக் அழுக்குகளிலிருந்தும் தூய்மை பெற்ற பின்தான் புரிந்து கொள்ள முடியும். இவ்வாறாக கிருஷ்ண கல்விகளின் அரசும், எல்லா இரகசிய விஞ்ஞா உருவும், இடரின்றி இன்பமயமாய் நிறைே எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
‘அனைத்து அறன் - அதாவ வென்றால் அவரவரும் "மனத்
அதாவது தங்கள் உயிரைத்தாங் நிர்மலமாகச் சுத்தம் செய்து திருவள்ளுவர். கர்மாறுஷ்டா சுத்தி ஏற்படுத்திக் கொள்ள ( சம்பிரதாயத்தைத்தான் இங்கே முதலில் இவன்தன்னைத்தாே வேண்டும். இது இல்லாமல்
சர்வீஸ் என்று கிளம்பினால் அ
psášáprub"97
 
 

க்தித் தொண்டு தொடங்குகிறது. சுதந்திரமாக பாகத்தையும் பயில்வதால் யாரும் கடவுளை ன் நிலைக்கு வராமல், பரம புருஷ பகவான் பக்திமயத் தொண்டாற்றுவதால், உணர்ந்த கவதம் என்பவற்றைக் கேட்பதால் ஒருவன் அல்லது கிருஷ்ண விஞ்ஞானத்தை ஒருவன் தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தி யோகத' - ஒருவனது இதயம் எல்லா அவன் கடவுள் என்றால் என்ன என்பதைப் ஈ பக்தி அல்லது பக்தித் தொண்டு, எல்லாக் னங்களின் அரசும், மதநெறிகளின் மிகத் தூய வற்றக் கூடியதும் ஆகும். எனவே இதை
சுகிர்தா சோமசுந்தரம் இறுதி ஆண்டு.
பது சர்வ தர்மமும் என்ன துக்கண் மாசிலன் ஆதல் - களேதுளிஅழுக்கில்லாமல் கொள்வதுதான் என்கிறார் னத்தால் அவரவரும் சித்த
வேண்டும் என்கிற வைதிக திருக்குறளும் சொல்கிறது.
னசுத்தம் பண்ணிக் கொள்ள பரோபகாரம், ஸோஷல்
து வெற்றுக் காரியம்தான்.

Page 110
மனிதனை உ
மனிதனின் வகைகள் என்ன? விஞ்ஞ வியப்பாக இருக்கலாம். மனிதனின் காலப் லிருந்து இக்கால மனிதன் வரை தரம் பிரித்து மனிதர்களின் குணங்களின் அடிப்படையில் 6 உடற்கூற்றை ஆராய்கிறார்கள். ஆனால் அவர் பிரிக்க முடியுமே தவிர, வேறுவிதமாக அவர்களைப் பொறுத்தவரை எப்படிப்பட்ட ப ஒன்றுதான். உடல் அமைப்பைப் பொறுத்தவ6
ஆனால் இந்துமதம் அப்படி விட்டு உயிரினங்களுடன் ஒப்பிடுகிறது. அவனு.ை மற்றைய உயிரினங்களின் பண்புகளுட பொறுத்தமட்டில் அல்லாமல் உளப்பாங்கை உயர்த்திக் காட்டுகிறது. இது எப்படி எனப் பல ஜடப் பொருட்கள் உள்ளன. தாவர இ குலத்தை விஞ்ஞான பூர்வமாக ஆராய்ந்த நம வகையிலும் கொண்டு வந்து இனம் பிரித்த அனுபவத்தின் அடிப்படையில், எந்த மனித முடியுமென்றும் ஆராய்ச்சிகள் செய்து கூறி இ
உலகத்தில் மண்ணும் கல்லும் ஜடப்டெ சுற்றியுள்ள உலகத்தைப் பற்றிக் கவலைப்படு இயற்கையின் சக்திகளே அவற்றை சிறிதளவு சூழ்நிலைக்கு ஏற்றவாறு தம்மை மாற்றிக் கெ எந்த நேரமும் அசையாது வீழ்ந்து கிடக்கின் உலக அமைப்பு, சீவராசிகள் எதைப்பற்றியும் அசையாமல் விழுந்து கிடந்த மனிதர்களும் ! men).
இதற்கு அடுத்தபடியாக உயர்ந்த இனம் த உயரமாகவும் அகலமாகவும் வளர்ந்து தட கொள்கின்றன.
தமது நன்மைக்காக நீரையும் வெளி நாடுகின்றன. தமக்கென்று உணர்ச்சிகளை ை அணுகா வகையில் தடுக்க முயலுகின்றன. அதைத் தனது நிழலில் முளைக்க அg விளங்குகின்றன. இதேபோல முழுவதும் இருக்கிறார்கள். அவர்களால் குடும்பத்தாரும் சுயநலம் என்ற ஒரே நோக்கத்துடன் வாழுபe என வகைப்படுத்தலாம்.
மிருகங்கள் தாவர இனத்தை விட உய கட்டுப்பட்டு வாழுகின்றன. பசி வந்தாலும் பெரும்பாலும் கொல்வதில்லை. வேட்கை ஈடுபடுகின்றன. நன்றி உணர்வுடனும் விசுவா உள்ளப்பாங்கு இல்லாமல் சாதாரண உணர்ச்

உயர்த்தும் மதம்
ானிகளுக்கு இந்தக் கேள்வியே ஒரு பெரும் போக்கை ஆராய்பவர்கள் கற்கால மனிதனி துக் கூறக்கூடும். ஆயினும் அவர்களால் அந்த வகைப்படுத்த இயலாது. மருத்துவ நிபுணர்கள் களால் உறுப்புகளை ஆண், பெண் என இனம் ஈபாவத்தை ஒட்டி பிரித்துக்கூற இயலாது. னிதனானாலும் எந்த நாட்டு மனிதனானாலும் ரை எல்லோரும் ஒன்றுதான்.
விடவில்லை. மனித இனத்தை மற்றைய டய குணங்களின் அடிப்படையில் அவனை ன் ஒப்பிடுகிறது. மனிதனின் உடலைப் வைத்தும் அவனை வெவ்வேறு நிலையில் பார்ப்போம்.மனிதனைத் தவிர உலகத்தில் னங்கள், மிருக இனங்கள் உள்ளன. மனித து முன்னோர்கள், மனிதனையும் இந்த மூன்று திருக்கிறார்கள். மேலும் அவர்கள் தங்களின் sனும் மிக உயர்ந்த நிலைக்கு உயர்ந்து விட ருக்கிறார்கள்.
பாருட்களாக இருக்கின்றன. அவை தம்மைச் திவதில்லை. மழை, வெயில், காற்று போன்ற பாதிக்கின்றன. இவற்றுக்கு தம்மை சுற்றியுள்ள ாள்ளத் தெரியாது. இயற்கையை ஒட்டி அவை றன. இதேபோல தம்மைச்சுற்றியுள்ள சமூகம், சிறிதும் கவலைப்பட்ாமல் இருந்த இடத்திலே உண்டு. இவர்கள் கற்கால மனிதர்கள் (Stone
ாவரங்கள். இவை ஒரே இடத்தில் இருந்தாலும் 0க்கென்று ஒரு சூழ்நிலையை ஏற்படுத்திக்
'ச்சத்தையும், காற்றையும், வெயிலையும், வத்துக் கொள்ளாவிட்டாலும், பிறர் தம்மை ஆனால் தனது விதையே கீழே விழுந்தாலும் றுமதிக்காமல் அவ்வளவு சுயநலத்துடன் தனக்காக மட்டும் வாழும் மனிதர்களும் கூட பயன் பெறுவதில்லை. இப்படி முழுவதும் வர்களை தாவர இன மனிதர்கள் (Plant men)
Iர்ந்தவை. அவை ஓரளவு உணர்ச்சிகளுக்கு அவை தமது இனத்தைச் சேர்ந்த உயிர்களை மிகும்போது மட்டும் அவை புணர்ச்சியில் த்துடனும் வாழுகின்றன. இவற்றுக்கு உயர்ந்த சிகளே உள்ளதால் தம்மைத் திருப்தி செய்து
நக்ரெம்97

Page 111
கொள்ள எதையும் செய்கின்றன. இவற்றைப்டே தாகம், காமம் போன்றவற்றைத் தணித்துக் கெ அடிப்படையைத் தவிர இவர்களுக்கு பண்பின்
மனித உயிர் இந்த மூன்று வகையிலும் உயிரைத்தவிர உள்ளம் என்று ஒன்றிருக்கிறது. அடையாளம் காட்டுகிறது. இந்த ஆரம்ப நி ஆவர். இப்படிப்பட்டவர்களை உயர்த்தி உ செல்கிறது. அந்நிலையில் அது விஞ்ஞான ச1 மதம் ஆன்மீகப் பாதையின் மூலம் அவர்கை செல்கிறது.
ஒவ்வொரு மனிதனுக்கும் உடம்பு, மனப் அவனுள்ளேயே அடங்கி இருப்பதாக வேதா உயர்ந்த சற்று மேலான உணர்வைப் பெற ஆன் பரம்பொருளைப்பற்றிய சிந்தை வந்ததுமே இ ஏற்பட்டதும் மனிதர்களது உடம்பு, மனம், புத் சாதாரண இயக்கத்தைக் காட்டிலும் மேம்பட்ட அடைந்து விடுகிறான். ஆணும் பெண்ணும் ! அதனால் விளையும் சிற்றின்பத்தையே பெரி வீணாக்குகிறார்கள்.
சிற்றின்பம் என்பது தற்காலிகமானெ முடிந்துவிடுகிறது. ஆனால் மனதை அடக்கி உ பச்சாதாபம், உதவும் மனப்பான்மை, தியாகம் தனது சுயநலத்தை அழித்துக் குறிப்பிட்ட சிலரு கும் மனப்பான்மையை உடையவனாகிறான். மனிதன் தனது புத்தியை பயன்படுத்த முனையு அடைகிறது. ஆனால் இந்த உணர்வில் ஆன் முழுவதுமே அவனுக்கு ஒரு குடும்பமாக அ இறைவனைக் காண்கிறான். தனக்குள்ளே இருக் இயக்கும் அச்சாணியைப்போல இந்த ஆன்மீக இடம் பெறுகிறது.
குழ்நிலைகளோ, மாறுதல்களோ, ஜாதி, பாதிப்பதில்லை. உயர்வு தாழ்வுகள், ஏழை-ட ஆட்டுவிப்பதில்லை. அவன் தனக்குள்ளும் பிற தன்னை உணர்ந்த நிலையில் அவன் தனக்கு: அந்த மனிதன் மிக உயர்ந்த நிலையை அை துறந்து விடுகின்றான்.
இப்படி மனிதனை உயர்த்துவது மதம் அடிப்படையில் விஞ்ஞானத்தைக் காட்டி வகைப்படுத்தி, மனிதனை வழிப்படுத்தி, ம கொண்டு போகும் மிக அரிய ஞான வழியை கொடுக்கிறது. உலகம் நமக்கு கொடுக்கக்கூடிய உலகத்துக்கு நாம் கொடுக்கக்கூடியதை மெய்ஞ இருப்பதையும் எடுத்துக்காட்டுகிறது.
நக்ரெம்07

ால மனிதர்கள் உள்ளனர். தமது பசி, கோபம், ாள்ள என்தயும் செய்ய முற்படுவர். உணர்ச்சி நயம் தெரியாது.
சிறந்த படைப்பாகும். ஏனெனில் அவனுக்கு பகுத்தறிவு அவனுக்கு நல்லவை. தீயவையை லையில் உள்ளவர்கள் சாதாரண மனிதர்கள் -யர்ந்த நிலைக்கு நமது மதம் அழைத்துச் ாதனையை விட ஒரு படி மேலே போகிறது. ள அதைவிட மேலான நிலைக்கு அழைத்துச்
ம், புத்தி என் மூன்று பிரிவுகளுண்டு. அவை ந்தம் கூறுகிறது. உலக வாழ்க்கையிலிருந்து மீக உணர்ச்சியினால் தூண்டப்பட வேண்டும். ந்த விழிப்பு ஏற்படுகிறது. ஆன்மீக விழிப்பு தி ஆகிய மூன்று சாதனங்களையும் அவற்றின்
நிலைக்கு கொண்டு போகக்கூடிய உயர்வை இனக்கவர்ச்சியினால் புணர்ச்சியில் ஈடுபட்டு தாகக் கருதி அதிலே உழன்று வாழ்நாளை
தான்றென உணரும் போது வாழ்க்கையே ணர்ச்சிகளுக்கு மெருகூட்டும் போது இரக்கம், போன்றவை எழுகின்றன. இதனால் மனிதன் 1க்காக வாழ்க்கை நலன்களை விட்டுக்கொடுக் இதனால் அவனது நிலை சற்று உயருகிறது. ம்போது அவனால் சமூகம் பல நன்மைகளை ாமீகம் எனும் பொதி விழும்போது உலகம் மைகிறது. எல்லா உயிரினங்களிலும் அவன் கும் உடம்பு, மனம், புத்தி ஆகிய மூன்றையும் விழிப்பு ஒரு மாபெரும் சக்தியாக அவனுள்
மத,மொழி, இன பேதங்களோ அவனைப் 1ணக்காரன் என்ற வித்தியாசங்கள் அவனை உயிர்களிடத்தும் இறைவனைக் காண்கிறான். irளேயே இயங்கத் தொடங்கி விடுகின்றான். டந்த பிறகு அதற்கு உதவிய சாதனங்களை
அது காட்டும் மெய்ஞான வழி தத்துவ லும் சிறந்து விளங்குகிறது. மனிதனை னிதனை உயர்த்தி மிக உயர்ந்த நிலைக்கு இந்துமதம் நமக்கு மிக எளிமையாக கற்றுக் தை விஞ்ஞானம் கண்டு பிடித்துக்காட்டுகிறது. ானம் நமக்கு உணர்த்தி அது நமக்குள்ளேயே
விஜயலட்சுமி வரதராஜா இடைநிலை ஆண்டு.
9.

Page 112
TADä
மனிதனை மதம் கொ
மதம் என்பது மனிதன், நல்ல மனித வழிகாட்டியாகும். மதம் என்பது இரண்டு ஒன்று - சமநிலையில் அவனை வளரச் செய் உயரக் கொண்டு போவது. சமநிலையில் அ உபயோகிக்கப்படக்கூடிய மனிதனாகச் செய் கைக்கு மிக அவசியம். இப்படி வளருவதனா பாட்டை வளர்ப்பது போன்றவற்றிற்கு அவ மனிதன் சாதாரண நிலையிலிருந்து சிறப்பான நிலைக்குக் கொண்டு போகும் வளர்ச்சிக்கு அவனுக்கு உணர்த்துகிறது. சாதாரண வாழ்க்ை பெறுவதற்குரிய நிலையான உண்மைகள் இற உணரச் செய்கிறது. அதை இந்த உலகத்திலேே கொடுத்து அவனுடைய மனதில் விழிப்டை உணர்ந்து கொள்ள வழிசெய்கிறது. இப்படி அமைத்துக் கொடுக்க முடியும். இந்த இரண்டை உதவும். இதைப் புரிந்து கொள்ளாவிட்ட சர்ச்சைகளுமே மிஞ்சும்.
மதக் கோட்பாட்பாடுகளின் உள் அர்த்தத் பெயரால் பல அநியாயங்கள், அக்கிரமங் மதத்தின்பால் சுமத்துவதனை ஏற்க முடியாது. செய்யக் கூடிய கோட்பாடுகளை உள்ளடக்கிய ஒரு இந்து மதத்தவன் மதம் கொள்ள முடியுமா
இன்று மதம் என்பது மக்களைப் பிரிப்பத வர் வெறுக்கவும் கலவரங்களை ஏற்படுத்தவு கருத்து காணப்படுகின்றது. இது மனிதனின் தவ என்பதே எனது தாழ்மையான கருத்தாகும். நா என்பதும் எப்படி பயன்படுத்துகிறோம் என் உபயோகிக்காதது அந்தக் கருத்தின் தவறு அல் தோற்றத்தினை விளக்குவதற்கு அடிப்படைய மனிதர்களிடையே சமத்துவத்தைத் தோற்றுவி தவறான விளைவுகளை ஏற்படுத்தி விடவி மார்க்ஸையோ குற்றம் சொல்லுகிறோமா? வி வெளிவருகின்றன. அவற்றை நாம் அதன் பயணு விஞ்ஞானி சொன்னது, இது அமெரிக்க விஞ் அடிப்படையில் வேற்றுமையை உண்டாக்கிக் மெய்ஞானத்திற்கும் பொருந்தும். முற்காலத் பிறமதத் தலைவர்களுடன் உரையாடிக் கருத்து கிறார்கள். மதம் அவர்களைப் பிரிக்கவில் உணரவும் அது வழிகாட்டி இருக்கிறது. இ6

தம்
ாள்ளச் செய்கின்றதா?
னாக வாழ்வதற்கு உருவாக்கப்பட்ட ஒரு முறைகளில் மனிதனை வழிப்படுத்துகின்றது. வது, இன்னொன்று - மேலே மேலே அவனை வனைக் கடமை உணர்வு உள்ள சமூகத்துக்கு கிறது. இது மனிதனுடைய லெளகீக வாழ்க ல் சமூக ஒற்றுமை, பரஸ்பர நல்லுறவு, கட்டுப் ன் பயன்படுகின்றான். இப்படி பயன்பெறும் நிலைக்கு உயருகிறான். இரண்டாவது உயர் மதம் உதவுகிறது. ஆன்மீக வழிகளை அது கையின் சொற்பலாபங்களுக்கு மேலே உயர்வு த உலக வாழ்க்கைக்கு அப்பால் இருப்பதை யே பெறமுடியும் என்ற வழியையும் சொல்லிக் ஏற்படுத்துகிறது. அவன் தன்னைத்தானே ப்பட்ட முக்கிய அடித்தளத்தை மதம் தான் டயும் புரிந்து கொண்டால் மனிதன் வளர மதம் ால் அறியாமையினால் வேற்றுமைகளும்
தைப் புரிந்து கொள்ளாததால் இன்று மதத்தின் கள் நடக்கின்றன. மனிதனின் தவறுகளை எந்த ஒரு மதமுமே மனிதனை மதம் கொள்ளச் பதல்ல. 'அன்பே சிவம்' என்பதைக் கேட்டு "? நிச்சயமாக இல்லை.
"கவும் அதன் அடிப்படையில் ஒருவரையொரு ம் காரணமாக அமைகின்றது என்ற தவறான றான புரிந்துணர்வு காரணமாகவே ஏற்பட்டது "ம் எந்த ஒரு கருத்தையும் எப்படி ஏற்கிறோம் "பதும்தான் முக்கியம். அதை நாம் சரியாக ல. பிராய்டின் தத்துவம் மனித வாழ்க்கையின் ாக அமைந்தது. கார்ல்மார்க்ஸின் தத்துவம் க்க உதவியது. ஆனால் அவை இன்று வேறு ல்லையா? அதற்காக நாம் பிராய்டையோ, ஞ்ஞான ரீதியாக எத்தனையோ தத்துவங்கள் றுக்காகத்தான் பாராட்டுகிறோம். இது ஜேர்மன் நானி சொன்னது, என்று இனம் பிரித்து அந்த சண்டை போட்டுக் கொள்வதில்லை. இது தில் இந்துமதத்தைச் சேர்ந்த ஆசாரியர்கள், க்களைப் பரிவர்த்தனை செய்து கொண்டிருக் லை. கடவுள் ஒருவரே என்ற தத்துவத்தை ாறைய நிலைக்கு நமது மனப்பான்மைதான்
நக்ரெம் 97

Page 113
காரணம், மதம் காரணமல்ல. அன்றைய
அழிவுகளுக்கு காரணமாக அமையும் போது ந அதை தவறாகப் பயன்படுத்தும் மனிதன் மீதே பெயரால் தவறிழைக்கும் போது பழி மதத்த தவறாகப் பயன்படுத்தும் மனிதன் மீதல்ல. ெ பிறிதொரு விதி. இந்த வேற்றுமை மனித யே இரண்டுமே முக்கியத்துவம் வாய்ந்தவை.
விஞ்ஞானம் தேவை. அவனுடைய ஆன்மீ எனவே மதத்தினை எந்த நோக்கத்திற்காக அ காகவே பயன்படுத்த வேண்டும். மனிதனின் விட்டு பழியை மதம் மீது சுமத்துவதே தற்போ
மதத்தின் பெயரால் ஏற்படுத்தப்படும் அழி செல்கின்றன. இன்று மதம் மனிதர்களைப் பிரிக் புல மதங்கள் இருந்தன. ஆனால் அக்கால ஞா ஓரிடத்தையே அவை சென்றடையும் என்ப;ை ஞானிகளிடையே பிரச்சினைகள் ஏற்படவில்6 என்ற தவறான நோக்கோடு மற்றைய மதங்கை மசூதியை இடியுங்கள் என்றோ அல்லது வேறு என்றோ அல்லது மற்றைய மதங்களைச் சார்ந் இந்து மதத்தில் எங்காவது சொல்லப்பட்டிரு சுயலாபங்களுக்காகவுமே இந்த மசூதி இடித்து இராமர் கோவில் கட்டவும் முயற்சிக்கப்பட்ட காரணத்திற்காக எந்த ஒரு இந்து மதத்த அங்கீகரித்தலோ, அனுமதித்தலோ உண்மையா என்பது அதை யார் செய்தாலும் பாரபட்சமின்றி மசூதியை அழித்தமை மன்னிக்க முடியாத தவற சுமத்தியமை நியாயமாக சிந்திக்கும் ஒரு கொள்ளப்படமுடியாத விடயமாகும்.
எல்லா மதங்களுமே அன்பையும் பா அத்துடன் நல்லவற்றைச் செய்யவும் தீயவற்றை உதவுகின்றது. மனிதன் பிறக்கும். போது அவனு இருப்பதில்லை. அந்த ஆற்றலை விருத்தியடை என்று மிகக் கொடுமையான தவறுகளைக் அறிவுறுத்துகிறது மதம். மதம் தவிர்க்குமாறு வேண்டிய செயலைச் செய்தால் அது மதத்தின் பிடித்து அதை மனிதனை குத்துவதற்காகப் பய வன் தவறல்ல. ஒரு மதத்தவரை இன்னொரு சர்வசாதாரணமாக நிகழ்ந்து கொண்டிருக்கி மதத்தினை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துக் கொள்ளாமல் அல்லது புரிந்தும் புரியாததுபோ
தனது ஒவ்வொரு தவறான செயலுக்கு அவ்வாறு செய்ததாக தனது செயலுக்கு காரணி வேண்டும். இதில் எவ்வித ஐயப்பாட்டிற்கும் இ
நக்கிரம்"97

விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் இன்றைய ாம் விஞ்ஞானியைக் குற்றம் சொல்வதில்லை. குற்றம் சுமத்தப்படுகின்றது. ஆனால் மதத்தின் ன் மீது சுமத்தப்படுகின்றதே அன்றி அதை >ய்ஞானத்திற்கு ஒரு விதி, விஞ்ஞானத்திற்கு ம்பாட்டிற்கு உகந்ததல்ல மனித வளர்ச்சிக்கு மனிதனின் லெளகீக முன்னேற்றங்களுக்கு முன்னேற்றத்திற்கு மெய்ஞானம் தேவை. து உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கத்திற் ஈய லாபங்களுக்காக அழிவுகளை ஏற்படுத்தி து நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
வுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே கவே பயன்படுத்தப்படுகின்றது. அன்றும் கூட Eகள் பாதைகள் வேறு என்றாலும் இறுதியில் 5 நன்குணர்ந்து இருந்ததால் வெவ்வேறு மத லை. ஆனால் இன்று தனது மதமே சிறந்தது )ள அழிக்க மனிதன் முற்படுகின்றான். பாபர் மத வழிபாட்டு ஸ்தலங்களை அழியுங்கள் நவர்களின் உயிர்களைப் பறியுங்கள் என்றோ க்கிறதா? அரசியல் காரணங்களுக்காகவும் த் தள்ளப்பட்டது. அத்துடன் அவ்விடத்தில் து. இந்து மதத்தவனின் செயல் என்ற ஒரே வனும் செய்யும் தவறான காரியங்களை ன ஒரு இந்துக்கு உரிய பண்பு அல்ல. தவறு க் கண்டித்தலே நியாயமானது. எனவே பாபர் ாகும். அதிலும் பழியை இந்து மதத்தின் மேல் ந உண்மையான இந்துவினால் ஏற்றுக்
த்தையும் பண்பையுமே போதிக்கின்றன. த் தவிர்க்கவும் மதமானது ஒரு ஒளிவிளக்காக றுக்கு பகுத்தறியும் ஆற்றல் விருத்தியடைந்து யச் செய்வது மதமாகும். பஞ்சமாபாவங்கள் குறிப்பிட்டு அவற்றைத் தவிர்க்குமாறு கூறும்போது மனிதன் அந்த தவிர்க்கப்பட தவறா? கத்தியை வெட்டுவதற்காக கண்டு ன்படுத்தினால் அது கத்தியைக் கண்டுபிடித்த மதத்தவர் கொலை செய்வது இன்று உலகில் றது. தனது வெறித்தனங்களுக்கு மனிதன் ன்றான். மதத்தின் கருத்துக்களைப் புரிந்து ஸ் மனிதன் செயலாற்றுகின்றான்.
ம் மனிதன் தன் மதத்தைப் பாதுகாக்கவே ாம் கூறுகின்றான். மதங்கள் பாதுகாக்கப்பட
-மில்லை. ஒவ்வொரு மதத்தவனுக்கும் தனது
SS

Page 114
மதத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற சமயக்கடவுளர்கள் வேறு மதத்தவரால் தத்தெடு வரும் தற்போதைய நிலையில் இந்தக்கடமை வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எந்த எவருக்கும் சுதந்திரம் உண்டு. எல்லா மதங்க எல்லா மதங்களைச் சார்ந்தவர்களுக்கும் அவசி விட்டுக் கொடுக்கும் அளவிற்கு பெருந்தன்மை பற்றி பாதுகாக்கும் அதேவேளையில் மற்ற ம மதத்தவர்களுக்கு ஊறு விளைவிக்காமல் அ பெயரால் அழிவு ஏற்படுத்தாமலும் இருத்தல் ே
மதம் மனிதனை மதம் கொள்ளச் செய்கி அரசியல் வெற்றிகளுக்காகவும் மதத்தை உ கருத்தாகும். இதற்காகவே அவர்கள் தமது உண்மை இதுவன்று மதம் என்பது என்றுே அவ்வாறாயின் மதம் இல்லாமல் மனிதன் மனிதனாக வாழலாம். ஆனால் நல்ல மனித என்றிருந்தால் அது அர்த்தமுடைய வாழ்க் வேண்டும் என்ற ஒரு நோக்கம் இருக்க வேண் மதம் அவசியமாகின்றது.
இறுதியாக, மதம் என்றுமே மனிதனை ம உருவாக்கப்பட்டவையும் அல்ல. மதத்தின் நோ தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண் களும் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். மதத்தி6ை மனிதன் தவிர்க்க வேண்டும். மனிதனின் தவ அவனை மதம் கொள்ளச் செய்கின்றதே அன்றி கருத்தாகும்.
ஏன்? ஏதற்கு? என்ற ஆராய் வேலையன்று. மாறாக, ச்ெ மடிவது ஒன்றுதான்நமது கட செய்வதற்காக ஆண்டவன் ந றான்என்றும், அவற்றை நாம் உறுதியாக நம்பு.

கடப்பாடு இருக்கின்றது. அதுவும் எமது க்ெகப்பட்டு புதிதாக நாமகரணம் சூட்டப்பட்டு ஒவ்வொருவராலும் சரிவர நிறைவேற்றப்பட 5 மதத்தையும் பின்பற்றவோ வழிபடவோ ளையும் அங்கீகரிக்கின்ற மதிக்கின்ற தன்மை யம். ஆனால் ஒரு மதத்தின் தனித்துவங்களை 2 அவசியமற்றது. தத்தமது மதங்களைப் பின் தங்களைத் தாழ்த்தாமல் கண்டிக்காமல் அந்த ந்த மதங்களின் சின்னங்களுக்கு மதத்தின் வேண்டும்.
ன்றது என்பது தமது சுயலாபங்களுக்காகவும் பயோகிக்கும் ஒரு சில சுயநலவாதிகளின் மதங்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் மே வழிகாட்டியாகவே இருந்திருக்கின்றது. வாழ முடியாதா? என்ற கேள்வி எழலாம். னாக வாழ முடியாது. எப்படியும் வாழலாம் கையாக அமையாது. இப்படித்தான் வாழ ண்டும். இந்த நோக்கத்தை முழுமையாக்கவே
தம் கொள்ளச் செய்யாது. அவை அதற்காக க்கங்களை சரிவரப் புரிந்து கொண்டு மனிதன் ாடும். இதன் மூலம் வேற்றுமைகளும் சர்ச்சை ா தவறான நோக்கத்திற்கு பயன்படுத்துவதை பறான நோக்கத்தையுடைய செயற்பாடுகளே மதம் அல்ல என்பதே எனது தாழ்மையான
செல்வி. உருத்திராணி கதிர்காமத்தம்பி இறுதியாண்டு.
ச்சிகளில் ஈடுபடுவது நமது Fயலில் ஈடுபட்டுச் செத்து ன், மகத்தானகாரியங்களைச் ம்மைத் தேர்ந்தெடுத்திருக்கி செய்து முடிப்போம் என்றும்
சுவாமி விவேகானந்தர்
sian g7

Page 115
JFKnuds (335|If IITIObé is 6ïr
வழிகாட்டியாக எமது மன்றம் நடத்திய கட்டுரைப் போட்டியில் மு
அருச்சுனராஜாவின் இவ்வாக்கத்தை வெளியிடு
"அறத்தான் வருவதே இன்பம்' என்பது ெ சமயக் கோட்பாடுகள் இருந்தாலே மனிதர்களு என்னும் பன்னோர் அறநெறிகள் குறிப்பாக இ செம்மைப்படுத்தியிருக்கின்றன. அறத்தில் இரு வெகுளி, காமம் எனும் துர்க்குணங்களால் உ துன்பமேயாகும், என்பது போல் பல்வேறு கோட்பாடுகள்,
"சட்டம் யாவருக்கும் பொதுவானது' 6 சமுதாய வாழ்வில் மக்கள் அறவழியில் நின்று ஒ அமைதியையும் ஒழுங்கு முறைகளையும் கட்டி சமயக் கோட்பாடுகள் அறநெறிகளை 'சட்ட மக்களுக்கு வலியுறுத்துகின்றது. நாம் யாவரை கோட்பாடு 'சட்டத்தின் முன் யாவரும் சமம் உறுப்புரையில் ஒரு அடிப்படை உரிமையாய் ச
இந்து மதம் 'பிறனுக்கு தீங்கு விளைவு பாதகங்களைச் செய்யாதே' என்று எமது நல்ெ நின்று அறிவுறுத்துகின்றது. ஆனால் இவற்றை இயற்றுச்சட்டமானதண்டனைச் சட்டக்கோவை கடுங்குற்றம் என்று தடுத்து நிற்கின்றது. எ விதிகளாகியிருப்பதை தெளிவாக எடுத்துக்காட்
கற்பழித்தல் பாவம், பிறன்மனை நோக் பெண்ணை காமக் கண்களுடன் பார்ப்பதை ஒரு வழிநடாத்தும் சமயக்கோட்பாடுகளுக்கு கற்பழ இருந்து 20 ஆண்டுகள் வரை தண்டனை வ தண்டனைச் சட்டக் கோவை பிரிவு 364மூலம்,
சட்டம் சமுதாய நலனுக்காக இயற்றப்ப உயர்விற்கும், தனிமனிதனின் எழுச்சிக்கும் உத விழையாமை' 'இன்னா செய்யாமை' எனு உயர்விற்காக "அன்புடைமை' " 'அருளுடை சமயக்கோட்பாடுகளில் மிகவும் இன்றியமைய இதிகாசங்கள், காப்பியங்களிலும் எடுத்துக்க உயர்விற்கு உதவும் சமயக் கோட்பாடுகளான '
நக்ரெம்ல7

சட்ட ஏற்பாடுகளுக்கு
அமைகின்றன முதலாம் இடத்தைப் பெற்றசெல்வி.சந்திரவதனி
வதில் நாம் பெருமைப்படுகிறோம். - ஆசிரியர்
பாய்யாமொழிவாழ்வில் அறங்களை விளக்கும் நடைய வாழ்வில் இன்பம் நிலைத்து நிற்கும், ந்து மதக் கோட்பாடுகள் மனிதனின் வாழ்வை ந்து விலகி நாம் பொறாமை, ஆசை, மயக்கம், ந்தப்பட்டு செய்யும் செயல்களால் விளைவது
நல்வழிகளைக் காட்டி நிற்கின்றது சமயக்
ான்பது சட்ட ஆட்சியின் கோட்பாடு ஆகும். ஒழுகவும், நீதியை நிலைநிறுத்தவும், சமூகத்தில் க் காக்கவும், ஒழுக்கத்தைப் பேணவும், அரசு, -ம்' எனும் ஒரு சக்திவாய்ந்த கருவி மூலம் பும் சமமாக நேசிக்க வேண்டும் என்கிற சமயக் ' என்று அரசியலமைப்புச் சட்டத்தின் 12 ம் ட்ட உருப் பெற்றிருப்பதைக் காணலாம்.
விக்காதே'அயலானை நேசி', 'பஞ்சமா பாழ்வுக்கு வழி காட்டும் கலங்கரை விளக்காய் மீறுவது தண்டனைக்குரிய குற்றங்கள் என்று கொலை, களவு, கொள்ளை, வன்முறைகளைக் ானவே இவை சமயக்கோட்பாடுகள் சட்ட
-டுகின்றது.
கல் நீசம், 'ஒழுக்கம் விழுப்பம் தரும்' ஒரு 5 சீரிய மனிதன் செய்யக்கூடாது என்று எம்மை ழித்தல் கடுங்குற்றம் என்று கூறி 7 ஆண்டுகளில் பழங்கி சட்டவடிவம் கொடுத்து இருக்கிறது
டும் ஒரு விடயமாகும். இது ஒரு சமுகத்தின் வுகிறது. எனவே சமூக உயர்விற்காக 'பிறனில் வம் அறக்கோட்பாடுகளும், தனிமனிதனின் மை' 'அவா ஒறுத்தல்', 'ஒப்புரவு' எனும் பாத அறங்களும் இறை நூல்களிலும், புராண காட்டப்படுகின்றன. இவற்றில் சமுதாய நல பிறனில் விழையாமை'இன்னா செய்யாமை'

Page 116
என்பன சட்ட வடிவங்கள் பெற்று இவை செய்ய சட்டங்களுக்கு சமயக்கோட்பாடுகள் வரிவடிவ அத்தாட்சியாகும்.
'அன்புடையவனாய் இரு' என்று சமயக் அதை சட்டம் கட்டாயப்படுத்தவில்லை. ஏன் எ ஒரு தனிமனிதனின் உள்ளம் சம்பந்தப்பட்ட வி -செயல் என்பதனால் அதைச் செய்யூாதே 'அன்புடையவனாய் இரு' 'அயலான் மேல் ே விளைவிக்காதே’ எனும் சட்ட விதியாக் வடிவ Stevenson (1932 A-C 562) என்னும் வழ சட்டவாக்கத்தில் எவ்வளவுதூரம் வழிகாட்டிய விளங்க வைக்கிறது. சமயக்கோட்பாடுகளும் 4 எனவே இரண்டினதும் நோக்கம் சமூகத் b.தீை அது மிகையாகாது.
ஒரு குழந்தை அழுதால் அன்புடன் அனை இரக்கப்படுகின்றோம், இரப்பவனுக்கு அமு: அறப்பண்புகள். இயல்பாக மக்களின் உள இயல்பானவை அல்ல. நாம் அவற்றைக் கற்றுத் சட்டங்கள் இயற்றப்படுகின்றன. சமயக் கோட காலத்திற்கு காலமோ நாட்டுக்கு நாடோ மாறு காலத்திற்குகாலம் வேறுபடக் கூடியது. வாகன நாடும் வலதுபுறம் ஓட்ட வேண்டும் என்று இன் பெண்கள் சட்டரீதியாக சொத்துரிமை அற்றவர். கள் முன்பு குற்றமாகக் கருதப்பட்ட "ஓரினச்சே எனவே சட்டம் கால ஓட்டத்திற்கேற்ப மாறுப இருப்பினும் மக்களின் இன்பத்தை நாடி நிற்கும் ஒன்று ஒன்றியிருக்கின்றன். ஆனால் ஒன்றா இரண்டாக இருக்கின்றன. சமயக்கோட்பாடுகளு ஆற்றினாலும் சமய விதிகளே சட்டவிதிகளாய வேறுபாடு இல்லாததில் இருந்து சந்தேகமற அறி
மனிதன் மனிதனாக வாழ சமயக் கோட்பா மூலம் வடிவம் பெற்ற சட்டம் மனிதனை ஒரு சமயக் கோட்பாடுகள் அறிவுறுத்தும் நல்வழிக மக்களை ஒழுகப்பண்ணுகின்றது. எனவே சம சட்டத்தை அறம் பின்பற்றுகின்றது எனஇரண்டு.
சமயக் கோட்பாடுகள் வாழ்வின் ஒழுக்க ( எடுத்துரைக்கின்றது. திருமண வாழ்வில் கணவ ளையும் தெரிவிக்கின்றன. ஆனால் இவற்றை அந்தஸ்து உடைந்து போகின்றது. கடப்பாடு 96 w

பப்படக்கூடாதென வலியுறுத்தப்படுவது எமது ம் கொடுத்திருப்பதற்கு வெள்ளிடைமலையான
கோட்பாடுகள் அறிவுறுத்துகின்றன. ஆனால் "னில் அன்புடைமை, அருளுடைமை என்பன டயங்கள். ஆனால், தீங்கிழைத்தல் ஒரு புறச் என சட்டம் ஆணையிடுகின்றது. ஆனால் நசம் காட்டு' என்பவையே "பிறருக்குத் தீங்கு lub Guppg GT6örgy Lord Atkin Donoghue. W கிேல் குறிப்பிட்டமை சமயக் கோட்பாடுகள் ாய்நின்றிருக்கிறன என்று தெள்ளத் தெளிவாய் ஈட்டங்களும் வன்முறைகளை எதிர்க்கின்றன. மகளை ஒழித்துநன்மை பயத்தல் தான் என்றால்
னத்துக் கொள்கின்றோம், ஒருவன் விழுந்தால் து படைக்கின்றோம். இவை இயற்கையான ர்ளத்தில் எழுபவை. ஆனால் சட்டங்கள் நான் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கின்றது. ட்பாடுகள் அனைவருக்கும் பொதுவானவை, படாதவை. ஆனால் சட்டம் நாட்டுக்கு நாடு த்தை இடது புறம் ஓட்ட வேண்டும். என ஒரு னொரு நாடும் சட்டம் இயற்றுகின்ற்ன. முன்பு கள். ஆனால் இப்போது அவ்வுரித்துடையவர் ஈர்க்கை இப்போது சில நாடுகளில் குற்றமல்ல. ாடு அடைகின்றது. ஆனால் எவை எவ்வாறு சமயக் கோட்பாடுகளும் சட்டமும் ஒன்றுடன் க இல்லை. இணைந்திருக்கின்றன. ஆனால் நம் சட்டங்களும் வேறுபட்ட செயற்பாடுகளை ஆக்கப்பட்டிருப்பதை அதன் நோக்கத்தில் ந்து கொள்ளலாம்.
டுகள் உதவுகின்றன. அதே வேளை இவற்றின் நல்ல பிரஜையாக வாழவைக்க உதவுகின்றது. ளை, சட்டம் வலியுறுத்தியும், அச்சுறுத்தியும் பக் கோட்பாடுகளை சட்டம் தழுவியுள்ளது. ம் ஒன்றுடன் ஒன்று சார்புபட்டதாய்நிற்கின்றது.
நெறிகளை மனித வாழ்வின் விழுமியங்களாக ன் மனைவியரிடையே பரஸ்பரக்கட்டுப்பாடுக மீறும் போது திருமண வாழ்வில் உண்டாகும் கெள், ஒழுக்கங்கள் அழிந்து போகின்றன.
g5disprub's 7

Page 117
என்பதனால் தான் திருமணப் பதிவுக்கட்டளை வன்ம உறவறுத்தல் திருமணக் குற்றங்கள் என் கோட்பாடுகளில் ஒழுக்கமற்றவை எனக் கூறப்ப கருதப்பட்டு மக்களுக்குநிவாரணம் அளிக்கின் சமயக்கோட்பாடு, குடியியல் நடவடிக்கை மு வாழ்க்கைத்துணை ஒருவர் வாழ்க்கைத் துணை உறவை வைத்திருக்கும் போது குற்றமற்ற து6ை பெறுமாறு சட்டமாய் ஆக்கப்பட்டிருக்கின்றது.
'சத்தியம் காக்க வேண்டும் ' 'வாய் 6 புறம்பானவை என்று சமயக் கோட்பாடுகள் குறி பல வழிகளில் எமக்குப்பாடம் புகட்டுவதை செ திருமண வாக்குறுதிமீறல் கூடாது என்று திரும6 தடை செய்யப்படுவதையும்; ஒப்பந்தச்சட்டம், ! சட்டவிதிகளாக்கப்படுவதையும் காணலாம். எ இருந்து தோன்றி வாழ்வுக்கு ஒளி பரப்பும் 8 கூடியதாய் இருக்கின்றது.
ஒவ்வொருமனிதனும் இயன்றவரை நேர்ன் செயற்படவேண்டும் என்கிற சமயக்கோட்பாடுக கொண்டமைந்த நம்பிக்கைப் பொறுப்பு கட்ட கண்கூடான விளக்கம். எனவே மேற்காட்டிய எத்தனையோ மேற்கோள்கள் இருந்து சமயக் வழிகாட்டியாய் அமைந்திருக்கின்றன என்பது கு எனவே சட்டம் மூலம் சட்டத்திற்கு தோற்றுவா சமயக்கோட்பாடுகளும், என்றென்றும் வாழிய
சமநிலையிலிருந்து பிறழ நன்மையை ஆராய்ந்து ஏற்ப இரக்கமும், அன்பும் பெரிதும் நல்ல பணிகளில் ஈடுபடுகிற நன்மையைத் தேடிக்கொள்கி
sisprub'97

ச்சட்டம் பிரிவு 19 (2) மூலம் சோரம் போதல், று சுட்டிக் காட்டி நிற்கின்றது. எனவே சமயக் டும் செயல்கள் சட்டத்தின்மூலம் குற்றங்களாய் ரன. பிறன்மனை நோக்கல் ஒழுக்கவீனம் எனும் மறை சட்டக்கோவை பிரிவு 598,599 மூலம் "யில்லாத பிறிதொருவருடன் தன்னிச்சையான ண் இணைப் பிரதிவாதியிடம் இருந்து நட்டஈடு
மை பிறழுதல் கூடாது'. இவை அறத்திற்கு ப்பாக ஆதியும் அந்தமும் இல்லாத இந்து மதம் ால்வது பெருமையாகும். அதேவேளை இவை ணக் கட்டளைச் சட்டம் பிரிவு20 (3) இனுடாக நீங்கியற் சட்டங்கள் என்னும் சட்டங்கள் மூலம் னவே சட்டம் சமயக்கோட்பாடுகளுக்குள்ளே ஒளிக்கற்றைகளாய் இருப்பதை நாம் காணக்
மையுடனும், வாய்மையுடனும், ஒப்புரவுடனும் ாள். இதுவே முழுக்கமுழுக்கஇயற்கைநீதிகளை ளைச்சட்டமாய் சட்ட இசைவு பெற்றிருப்பது பல உதாரணங்கள் இன்னும் காட்டக்கூடிய கோட்பாடுகளே எமது சட்ட ஏற்பாடுகளுக்கு நன்றிலிட்டதீபம் போல தெள்ளத்தெளிவாகும். ய்களாய் வழி காட்டும் எமது இந்து சமயமும், வாழியவே!
செல்வி.சந்திரவதனி அருச்சுனராஜா முதனிலை ஆண்டு
ாதவன், சாந்தமானவன்
வன், அமைதிபடைத்தவன்,
உள்ளவன் - இத்தகையவன்
ான். அதன் மூலம் தனக்கே
றான்.
சுவாமி விவேகானந்தர்
97

Page 118
THE INFLUENC ON BUD
Sri Lanka in the course of her the waves of culture that originated ing the Asokan period, when Budd culture of the people was Hinduis old Hindu religious beliefs and pract
To understand the influence of we have to look back to India and in the land of its birth. Buddhism was essentially a monastic religion. oped in an environment of Hindu mostly Hindus and they could not and their traditional beliefs. Hence, originated in India in the First cent of Hinduism. This system was kno other school prevalent in SriLanka tem or the Southern school.
In Sri Lanka in the early Christi under the influence of Mahayanism. ing continued to disturb the orthodc kings of Sri Lanka began to take s gan to persecute the orthodox Sch schools of thought continued for m Bahu I reconciled the two sects and
At this time Hinduism in its un Buddhism. Buddha was admitted as Vedic gods and goddesses receded t Vishnu became popular symbols of emphasized by Hindu reformers an emonies and festivals was brought d
Likewise the Mahayanist probab tude of Hinduism extolled the benefi new attitude introduced by Hinduisi paid to images and relics of the B feature of Viharas and later every V in shrine room.

E OF HINDUSM DDHISM.
ong history has been influenced by in the sub continent of India. Durhism came to Sri Lanka, the basic h. The new faith was built on the iceS.
Hinduism on Buddhism in SriLanka record the influences on Buddhism originated as an ethical system and But from its very inception it develism. Early Buddhist converts were
forget the Gods they worshipped
Mahayanism a form of Buddhism ury A.C under the direct influence vn as the "Vaitulya Vada" and the was known as the Theravada sys
an era the Abhayagiri monks came Those who followed this new learnix faction time and again. Even the ides. Infact one king. Mahasen beool. This rivalry between the two any centuries and later Parakrama put an end to all disputes.
iversality of outlook was absorbing
an incarnation of Vishnu. The old o the back ground and Siva and worship. The cult of Bhakti was d the religion with its rituals, cerOWn to maSSeS.
y influenced by this emotional atti ts of worshipping Bodhisattvas. This n resulted in greater worship being uddha. Images gradually became a ihara had a statue of Buddha and
நக்கிரம்"97

Page 119
In course of time Hindu Gods themselves. In the Lanka Tilaka Vih gods were placed in the interior of
In the Dambulla caves number ages of Vishnu side by side with til stood in close proximity to Hindu tel Buddhists and Hindus began to offer
Elaborate ceremonies, festivals, of kings became popular. The chant after the Chola period. Many shrine Though Sri pada was a centre of pi importance was attached to it after
The presence of a large numbe tablishment of a Hindu Kingdom ir on Buddhism. The waves of south Hindu element in Sri Lanka. The introduced Hindu practices and ritua out Sri Lankan History the court r and worship largely alloyed and a made it very unlike the religion of B as in India grew in an environment
We can come upon ou By negating the strong Seeking permanency w
We can attain Virtue da
நக்ரேம்"97

began to be worshipped in Viharas ara near Gampola images of Hindu the buildings.
one and two were placed the imhe statues of Lord Buddha. Viharas mples as in kataragama and Dondra. prayers to the same deity in union.
and peraheras under the patronage ing of 'Pirit' gained much popularity s became the centres of pilgrimage. grimage from vary early times great the Chola period.
r of tamils in Rajarata and the esthe north had a profound effect
Indian invasions brought a strong Tamil Kings who ruled Sri Lanka ls. Sir P Arunasalam says "Througheligion was Hinduism and its ritual ffected the popular Buddhism and uddha." This Buddhism in Sri Lanka
of Hinduism.
Miss. R. Aananthy Rajendram. Final Yéar
r Lord fetters of the soul rith thoughtless thinking
so.

Page 120
OO
இந்து - இ.
இந்து சமயம் ஒரு அன கல்லறை வரைக்கும் எழுதப்ப
மரபுகள், சம்பிரதாயங்கள்,
தன்னகத்தே கொண்டுள்ளது. சமயமாகப் பிரகடனப்படுத்திக்
உலகம் என்ற ரீதியில் தன்
கொண்டதுடன் தனி மனிதனி உலகமும் உயர்வுறும் என்ற இயல்பின் காரணமாகவே பல்ே நிலைத்துள்ளது.
இந்து மதம் என்பதற் சொற்களாகவே மட்டும் இருக்க உள்ளார்ந்த ரீதியில் அதன் அ அறிவுக்குட்பட்ட வகையில் அழைக்கப்படுகிறது. சனாதன அதாவது இலகம் உள்ளவரை ! என்பதன் அர்த்தமாகும்.
என்றுமே நிலையாக உ
வரட்டுத்தனமான பிடிவாதத்து சரி எனவும், புதியவை எல்லா
மாற்றம் என்பது இயற்கை முடிகிறது. மாற்றம் இயல்பான மாறாக் கொள்கை என்பதனை
இடையில் ஒரு புதிய பாதை
தனிமனிதனை, சமுதாயத்தை, வேண்டும். மாற்றமுறும் வளர்ச்சியடைய முடியும்.
மாற்றமில்லை எனில் அங் குழந்தையாகிறது. இந்து மதத் பல்வேறு மாற்றங்களின் வி அடைந்துள்ளன. எனவே ஒரு பழகிக் கொள்ள வேண்டும்.
தொன்று தொட்டு சர்வ மதமானது பல்வேறு பட்ட நெ எனினும் அடிப்படையான சகி அது அத்தகைய நெருக்கடிக இடைக்காலத்தில் இந்துக்களில்
 

சிறும் நாளையும்
தியான மதம். இந்துமதம் கருவிரிலிருந்து -ாத ஒழுங்குகளையும், நெறிமுறைகளையும் விதிகள், கடமைகள் என்ற வகையில் இந்து மதம் ஒரு போதும் தன்னை ஒரு கொண்டதில்லை. அது மனிதன், சமுதாயம், ாது பார்வைய்ை மிகவும் விசாலித்துக் ன் ஆன்மீக உணர்வினால் சமுதாயமும், நம்பிக்கையை வலியுறுத்துகிறது. இந்த வறு கால மாற்றங்களின் பின்பும் இந்து மதம்
கான சொற்களின் விளக்கம் வெறும் முடியும். அதன் வழியே ஒழுகுவதன் மூலம் ர்த்தத்தை உணர முடியும். எனினும் எமது
சனாதன தர்மமே இந்து மதம் என தர்மம் என்பது என்றும் இருக்கும் தர்மம் நிலைத்திருக்கும் மதம் என்பதே இந்து மதம்
ள்ள மதம் என்ற வகையில் ஒரு இந்து டன், குருட்டுத்தனமாக பழையவை எல்லாம் ம் பிழை என்றும் ஒதுக்குவது சரியானதல்ல.
யின் எழுதாத விதி என்பதனை நாம் உணர து; எல்லாமே மாறும் என்பது மட்டுமே ஒரு புரிந்து கொண்டு பழமைக்கும், புதுமைக்கும் பில் தெளிவான சிந்தனையுடன் தன்னை, உலகினை உற்று நோக்கப் பழகிக் கொள்ள பொருள் அல்லது கருத்து மட்டுமே
கு வளர்ச்சியில்லை. கரு மாற்றமுறுகையில் தில் இன்றுள்ள சகல விடயங்களும் கூட, ளைவாகவே ஒரு உயர்ந்த நிலையினை ந இந்து மாற்றங்களை ஏற்றுக் கொள்ளப்
தேச ரீதியிலும், தேசிய ரீதியிலும் இந்து நக்கடிக்குள்ளும் உள்ளாக்கப்பட்டிருக்கிறது. ப்புத்தன்மை, தாராளத்தன்மை, காரணமாக ரிலிருந்து மீண்டு வந்துள்ளது. எனினும், >டயே ஏற்பட்ட குலம், கோத்திரம், சாதி,
54isprub'97

Page 121
தீண்டாமை, மதத் தத்துவக் கொள்கைகள், குழு போன்ற விடயங்களில் எழுந்த அபிப்பி பாதித்துள்ளன.
இந்து சமுதாயம் ஆலயத்தை அடியொ நிலை பற்றி நாம் ஒரு கணம் நிதானமாகச் எத்தகைய நிலை தெரிகிறது? பக்தர்களின் பயன்படுத்தி ஆலயத்தைக் கட்டிடரீதியில், பெ சமுதாய நலனிற்கு உகந்தது அல்ல.
கிராமங்களில் வாழும் பெரும்பாலான இ லும் இந்து சமுதாயத்திலிருந்து விலகிச் செ வாழ்க்கையைப் பற்றியும் சிந்திக்க வேண்டிய தலைநகரில் வசதியான இடத்தில் அமர்ந்து பத்திரிகைகளுக்கு அறிக்கை விடும் இந்து பார்வைகளைச் செலுத்த வேண்டியது காலத் எப்போதும் தனி மனித நலனை விட சமுதாய
இந்த நூற்றாண்டில் சந்திரனில் காலடி எ செவ்வாயில் வாழ முற்படுவான். இந்த விஞ் முடியாது. எதிர்கால உலகம் விஞ்ஞானமு! இயங்கும்.
இந்நிலையில் எதிர்காலத்தில் பிராமண6 வீரமும், வணிகனுக்கு இருக்க வேண்டிய வர் தொண்டாற்றும் விசாலமான மனமும் கொ6 இருக்க முடியும்.
கடவுள் ஒவ்வொரு ஜீவனிலு இதைத் தவிரத்தனியாக வேறு உண்மையை எவ்வளவோ புரிந்துகொண்டிருக்கிறேன்.
வன் உண்மையில் கடவுளு
கிறான்.
5disprub’97

பாரம்பரிய பேதங்கள், வழிபாட்டு முறைகள் ாய பேதங்கள் இந்து சமுதாய நலனைப்
றியே ஒழுகியது. இன்றுள்ள ஆலயங்களின்
சிந்தித்துப் பார்த்தால் நம் மனக்கண்ணில் நம்பிக்கையை வெறுமனே சுரண்டலுக்குப் ாருளாதார ரீதியில் வளர்க்க நினைப்பது இந்து
ந்துக்கள் வறுமையினாலும், அறியாமையினா ன்று கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய து ஒவ்வொரு இந்துவினதும் கடமையாகும். கொண்டு ஒய்வு நேரங்களில் வெறுமனே அமைப்புக்கள் இவர்களை நோக்கித் தமது தின் கட்டாயத் தேவையாகும். இந்து மதம் நலனையே உயர்வாகக் கொள்கிறது.
டுத்து வைத்த மனிதன் அடுத்த நூற்றாண்டில் 3ஞான யதார்த்தத்தை ஒரு இந்து மறுதலிக்க ம், மதஞானமும் கலந்த ஒரு சமநிலையில்
ரின், பிரம்ம சிந்தனையும், சத்திரியனுடைய த்தக, விவசாயத்திறமையும், குத்திரனுக்குரிய ண்டுள்ளவனே ஒரு உத்தமமான இந்துவாக
ப.ச. மெளலிஸ்வரன் இடை நிலையாண்டு
லும் குடிகொண்டிருக்கிறார். ஒரு கடவுள் இல்லை - இந்த தவங்களுக்குப் பிறகு நான் மக்களுக்குச் சேவை செய்ப
க்குச் சேவை செய்பவனா
சுவாமி விவேகானந்தர்
O

Page 122
இந்து சமயத் தி SS SAOTâsop&suf6S JF
-ஒரு கண்ே
ஆதியும் அந்தமும் இல்லாத அல்லது ய மிகவும் தொன்மை வாய்ந்த எமது இந்து சம நெறியையும் உலகம் பலவாறாக ஏற்றுக் கெ எமது நாட்டிலும் எமக்கு அயல் நாடான இந்தி காணப்படுவதை பொது அறிவு கொண்டே விஞ்ஞானத் துறையிலும் ஏற்பட்ட நவீன மா வளர்ந்ததை காணமுடியும்.
இவ்வாறாக அதி சிறப்புப் பெற்ற இற காணபத்தியம், கெளமாரம், செளரம் ஆகிய அவற்றின் முழுமுதற்கடவுளாக முறையே சி. குரியன் ஆகியோரை அந்தந்த பிரிவை சேர்ந்ே
எமது இலங்கைத் திருநாட்டிலே இவ்வாற காணப்பட்டாலும், பெரும்பாலும் அவர்க கடவுளரையும் தமது விருப்பிற்கு ஏற்ப வணங்
எமது இலங்கைத் திருநாடு இந்து சமய ஐந்து ஈச்சரங்களைத் தன்னகத்தே கொண்டு, சைவ சமயத்தையும் வளர்த்து வருகின்றது. இத் நாற்றிசைகளிலும் சிவாலயம் அமைந்து கா போற்றப்பட வேண்டும்.
வுடக்கே கீரிமலைத்தீர்த்தத்துடன் நகுலே தீர்த்தமாக கொண்டு திருக்கோணேச்சரமும், ே மும், மேலும் மல்வத்து ஆற்றின் கரையினிலே செறிவில் குறைந்த பகுதியில் வாரிவனேச்சரமு புகழ்பரப்பி, மணம் பரப்பி, சைவ வாழ்க்கை மேன்மையுறச் செய்கின்றன எனலாம். இவை திருக்கோணேச்சரமும், திருஞான சம்பந்தமூ ஆகியோரால் பாடல் பெற்ற திருத்தலங்கள் எ6
சக்தியை முழுமுதல் கடவுளாக கொன இலங்கையில் ஒப்பீட்டளவில் குறைவு என்ே இல்லாமல் இல்லை. வற்றாப்பளை கண்ணகி அ ஆலயம், மாத்தளை முத்தமாரியம்மன் ஆ கோவில்கள் எனக் குறிப்பிட்டுச் சொல்லக் கூ அம்மை வழிபாடும் காணப்படுவதை நாம் நே
திருமாலை முழுமுதற்கடவுளாகக் கொண்
பிரசித்தி பெற்றன. துன்னாலையில் வல்லிபு வரதராஜப் பெருமாள் கோயிலும், கொழும்பில்
102

ருத்தலங்களும்
ம கால யுத்தமும் ணாட்டம்
பார் தோற்றுவித்தார்கள் என்று கூறமுடியாத யத்தின் சமயக்கொள்கையையும், வாழ்க்கை rண்டுள்ளது என்பது தெட்டத் தெளிவானது யாவிலும் இந்து சமயம் பரவி பரந்து விரிந்து "ர் அறியமுடியும். அறிவியல் துறையிலும், ற்றங்களுக்குச் சமனாக எமது இந்து சமயம்
து சமயம் சைவம், சாக்தம், வைணவம், ஆறு சமயப்பிரிவுகளைக் கொண்டமைந்து,
வன், சக்தி, திருமால், விநாயகன், முருகன்,
தோர் வணங்கி வழிபடுவர்.
ான ஆறு பிரிவையும் பின்பற்றும் இந்துக்கள் 5ள் சைவர்களாக இருந்தாலும், ஏனைய கப் பின் நிற்பதில்லை.
குரவர்களால் பாடப்பட்ட சிவாலயங்களுடன் அதன் மூலமாக இந்து பாரம்பரியத்தையும், தீவைச் சூழ கடல் காணப்படுவதாலும் அதன் "ணப்படுவதாலும் இத்தீவு சைவபூமியாகப்
ச்சரமும், கிழக்கே இந்து மகா சமுத்திரத்தைத் மற்கே பாலாவியின் கரைமேல் திருக்கேதீச்சர முன்னேச்சரமும் தெற்கே இந்து சமயத்தவர் )ம் அமைந்து இலங்கைத்தீவின் நாற்றிசையும் நெறியைப் பரப்பி மக்களை நல்வழி நடத்தி சிவாலயங்கள். இவற்றில் திருக்கேதீச்சரமும், மர்த்தி நாயனார், சுந்தர மூர்த்தி நாயனார் ன்பது குறிப்பிடத்தக்கது.
ாடு வணங்கும் சாக்த மதத்தின் வளர்ச்சி ற கூற வேண்டும். எனினும் சக்தி வழிபாடு ம்மன் ஆலயம், தெல்லிப்பளை துர்க்கா தேவி லயம் ஆகியன சக்தி வழிபாடு இயற்றும் டியன. கிராமப்புறங்களில் காளி வழிபாடும rடியாகக் கண்டுள்ளோம்.
. வைணவ சமயக் கோயில்கள் இலங்கையில் ர ஆழ்வார் கோயிலும், பொன்னாலையில் தெகிவளை நெடுமால் பூரீவிஷ்ணு ஆலயமும்
நக்கிரம்?97

Page 123
இலங்கையில் வைணவ சமயத்தைப் புகழ் ஆலயங்கள் ஆகும்.
கோயில் இல்லா ஊரில் குடியிருக்க ே ஒவ்வொரு ஊரிலும் விநாயகர் கோயில் 8 விநாயகர் ஆலயம் இல்லாத ஊரை இலங்கை இலங்கையில் ஐங்கரன் செங்கோலோச்சுகிற தமது மனத்தில் இடம் கொடுத்துள்ளார்கள். அ தீர்க்கும் விக்னேசுவரனை வணங்கப் பின்நிற்
கெளமார சமயம் இலங்கையில் பிரசி, குருமார்கள் செய்யும் பூசை முறைகளைக் கட் அவர்கள் வாய் கட்டிப் பூசை செய்வதையே கோவில், கதிர்காமம், நல்லூர்க்கந்தன், செல்: கந்தசாமி கோவில் என்று முருகனை வழிபடு(
குரியனை முழுமுதற்கடவுளாகக் கொண் என்றே கூறலாம்.
இவ்வாறு இந்து மதத்தை நாற்திசையும் ட வழி நடாத்தி அவர்களுக்கு வழிகாட்டியா பதினைந்து வருட கால யுத்தம் ஒரு சாபக் உளவியல் ரீதியில் கடவுள் இல்லை என்ற நாத் விதமாகவும் உருப்பெற்றுக் காணப்படுகின்ற இந்து மதத்தின் வளர்ச்சியும் அதன் தலங்கள் விகித சமனாக அமைந்ததைக் காணலாம்.
சமகால யுத்தத்தால் இலங்கைத்தீவைச் ( பின்பற்றும் தமிழ் பேசும் மக்கள் இடம் ( வாழ்வதால் தாம் பராமரித்துப் பேணி வந் போயுள்ளமை வருத்தத்திற்குரியது. மேலும் ப பாடல் பெற்ற திருத்தலமான திருக்கேதீச் கிடப்பதைக் காணும் போது இதனைத் தட்டிக் ( கண்மூடி விட்டானா? என்று எண்ணத்தோ: காலத்திலும் அதன் பின் பல சமயத்திலும் முற் களங்கத்திற்கு சான்று. எனினும் இப்பகுதி பாதுகாத்து வந்தனர். ஆனால் சம கால யுத்தம் விட்டது. இதை எண்ணும் போது கல் நெஞ் எங்கு இருக்கின்றது என்று மன்னார்ப் பகுதி நாட்டின் ஏனைய பகுதி சின்னஞ் சிறுவர்கள் சிந்தித்துப் பார்க்கவும்.
அடுத்து வடக்கே நகுலேச்சரம் - ஆடி வெள்ளம் போல் மக்கள் குவிகின்றனர். ஏனெ ஆத்மா சாந்தியடையும் முகமாக அங்கு அந்த நகுலேச்சரத் தீர்த்தத்திருவிழாவும் இடம் ெ கூடுவார்கள். ஆனால் இன்று அவ் ஆலயத்ன் தமது வாழ்க்கை வட்டத்தை தொடரும் அவல
நக்கீரம்"97

ஏணியில் ஏற்றிவைக்கும் குறிப்பிடத்தக்க
வண்டாம் என்ற பொன்மொழிக்கு அமைய ாணப்படுவதை நாம் காணலாம். அவ்வாறு யில் விரல் விட்டு எண்ணிவிடலாம். எனவே ான். சைவப் பெருமக்களும் விநாயகனுக்கும் வர்கள் சிவனை வழிபட்டாலும் விக்கினத்தைத் பதில்லை.
ந்தி பெற்று அமைந்தாலும் ஏனைய சைவக் புறாளை எனப்படுவோர் பின்பற்றுவதில்லை. பின்பற்றுகிறார்கள். மாவிட்டபுரம் கந்தசாமி வச்சந்நிதி, புலோலி உபயகதிர்காமம், மண்டூர் வோரும் அதிகரித்துக் காணப்படுகின்றனர்.
ட செளரமத வழிபாடு இலங்கையில் இல்லை
ரப்பி இலங்கைத் திருநாட்டின் இந்து மக்களை கத் திகழும் இந்து திருத்தலங்கட்கு கடந்த கேடாகவும், இந்துமக்களுக்கு இவ் யுத்தம் திகக் கோட்பாட்டின் பால் அழைத்து செல்லும் து. தமிழ் மக்கள்ன் போராட்ட வளர்ச்சியும், ரின் பராமரிப்பும் ஒன்றுக்கு ஒன்று நேர் மாறு
சேர்ந்த மக்கள் முக்கியமாக இந்து மதத்தைப் பெயர்ந்து ஏதிலிகள் ஆகி, பல நாடுகளில் த சிறிய ஆலயங்களைப் பேண முடியாமல் ல வருடமாக பாலாவியின் கரையில் இருக்கும் ஈரம் நித்திய பூசைகள் இல்லாமல் பூட்டிக் கேட்பதற்கு ஆளில்லையா? அல்லது இறைவன் ன்றுகிறது. திருக்கேதீச்சரம் போர்த்துக்கேயர் 7ாக அழிக்கப்பட்டுள்ளமை அதன் வரலாற்றின் மக்களும், நிருவாகமும் அந்த கோயிலைப் அந்த கோயிலின் இருப்பை இல்லாது செய்து மும் கசிந்துருகும். திருக்கேதீச்சரம் என்றால் சிறுவர்கட்கே தற்போது தெரியாத நிலையில் ன் நிலைமை என்ன என்பதை தயைகூர்ந்து
அமாவாசை தினத்தன்று இத்திருத்தலத்தில் னில் அன்று தமது இனிய இறந்த உறவினரின் க்கடன் ச்ெய்ய மக்கள் கூடுவார்கள். அன்றே பறுவதால் மக்கள் சமுத்திரம்போல் அங்கு தச் சூழ பற்றைக் காடுகளும், முட்புதர்களும் நிலையைக் காணமுடியும்.
O3

Page 124
கிழக்கே காலகப்படும் திருக்கோணேச்ச நடைபெறுவது வழக்கம். இன்று அவை மூன்று காக குறித்த எண்ணிக்கையான பக்தர்களே இறைவனின் சந்நிதியே எமக்கு நிம்மதி என்று போட்டு தடுத்து நிறுத்துகிறார்கள் பலமுள் கூறப்பட்ட அடிப்படை உரிமைகள் எங்கே, என்னவென எனின் ஒன்று மேயில்லை.
முன்னேச்சரமும், வாரிவனேச்சரமும் பூசைகளை நிறைவேற்றுகின்றன. அவற்றி எம்பெருமான் அதைத் தடுத்து விட்டார்.
யுத்தத்தின் காரணமாக பாதிப்புக்கு உள் அதிகம். மாவிட்டபுரம் கந்தசாமி கோவில் : யாழ்மாவட்டத்தின் சகல பகுதி மக்களும் ெ வெள்ளத்தைக் கட்டுப்படுத்த இறைவனே வ மாத்தளை முத்துமாரியம்மனைப் போல ஐந்து கண் கொள்ளாக்காட்சியாகும். இன்று அக்கோ பூட்டப்பட்டுள்ளது. இத்தகு செயல்கள் தொட
எமது மனதை வருத்திய விடயம் செல் ஆண்டின் பிற்பகுதியில் புதிதாக அமைக்கப்ப தீக்கிரையாக்கப்பட்டமை. முதல்நர்ள் இடம் ெ காலை சிலர் அத்தேரை எரிபொருட்கள் இட் பின் அப்பகுதி மக்கள் அன்னதானக்கந்தன வெளிநாடு சென்று விட்டார் என்று கூறத்தவற
தெற்கில் முருகன் உறையும் திருத்தலமா? எனினும் அங்கே இடம் பெறும் பூசை முறை எமக்கு ஒரு பேரிழப்பு ஆகும்.
யர்ழ் மாவட்டத்திலிருந்து கதிர்காமத் குறிப்பிட்டேயாக வேண்டும். சித்திரை மாதம வற்றாப்பளைக் கண்ணகை அம்மனிடம் தரித் யாத்திரிகர்கள் வற்றாப்பளை கண்ணகை அ இரண்டு தினங்கள் கழித்த பின் பயணம் ெ யாத்திரை செய்வது இடைநிறுத்தப்பட்டுள்ளது
மேற்சொன்ன விடயங்களிலிருந்து சம பெருமளவில் பாதித்துள்ளது என்பது தெளிவ எப்போது மீளத்திறப்பது? பூஜை புனஸ்காரங்
ஓம் சாந்தி ஓம்சாந்தி ஓம்சாந்தி
O4.

ாத்தில் நாள் ஒன்றில் ஆறு நித்திய பூசைகள் ராகக் குறைக்கப்பட்டுள்ளன. சில காரணங்கட் அங்கு வணங்க அனுமதிக்கப்படுகின்றனர். கருதும் பக்தர்களையும் பல சட்ட திட்டங்கள் ளவர்கள். இதனால் அரசியல் அமைப்பில் சமத்துவம் எங்கே, சுதந்திரம் எங்கே விடை
தடங்கல்கள் எதுவுமின்றித் தமது நித்திய ற்கும் சில பிரச்சினைகள் வர இருந்தன.
"ளான கோயில்களில் முருகன் ஆலயங்களே திருவிழாக் காலம் ஒரு பொன்னான காலம். வெள்ளம் போல திரள்வர். அவர் தம் பக்தி ந்தாலும் முடியாது. தேர்த்திருவிழா என்றால் தேர்கள் ஐந்து மூர்த்திகளை சுமந்து வருவது யில் யுத்தத்தால் பெரும்பகுதி அழிக்கப்பட்டுப் iந்து எமது இந்து மதத்தையே பாதிக்கின்றன.
வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் 1986 ஆம் ட்ட சிற்பங்கள் பல பொருந்திய சித்திரத்தேர் பெற்ற வெள்ளோட்டத்தின் பின் அடுத்த நாள் டு எரித்து சாம்பராக்கினர். இச்சம்பவத்திற்கு * எனப்படும் மேற்படி ஆலயக் கடவுளை வில்லை.
ன கதிர்காமம் யுத்ததால் பாதிக்கப்படவில்லை முற்றாக மாற்றியமைக்கப்படுட்டுள்ளது. இது
திற்க யாத்திரை செல்பவர்களைப் பற்றிக் ளவில் தொடங்கும் இந்த யாத்திரை வழியில் து நின்று பின்பு தொடரும். இவ்வாறு வரும் ம்மனில் தங்கி அம்மனுக்கு பொங்கலிட்டு தாடர்வார்கள். இந்த யுத்தத்தால் அவ்வாறு
கால யுத்தம் இந்து சமய ஆலயங்களைப்
ாகின்றதல்லவா. யுத்தம் தீர்ந்தாலும் இவற்றை ளை ஆரம்பிப்பது. இவை கேள்விக்குரியன?
அ. பிறேமலிங்கம் இடைநிலை ஆண்டு (1997)
நக்கீரம்"97

Page 125
தற்கால இ6 இந்துத் திரு
இன்று நேற்றல்ல உலகின் ஆரம்ப ந முதற்கொண்டே கால வரையறைகளிற்கு அப் நதி நாகரிக வளர்ச்சியின் பகுக்க முடியாத அதுமட்டுமல்ல நாடுகளின் எல்லைகளால் அனைத்திலுமே புரையோடி மூலை முடுக்குக சமயம். இந்து மதம் தன்னகத்தே சைவம், வை. போன்ற உட்பிரிவுகளைக் கொண்டிருந்தாலும் காணப்படுகின்றது. மேலும் வாழ்க்கையின் நெறிமுறைகளை சரியை, கிரியை, யோகL பிரம்மச்சரியம், கிருகஸ்தம், வானப்பிர பகுதியினருக்கு வகுத்துக் கொடுத்து அனைவ மதம் தான். எப்படித்தான் இருந்த போதிலு வாழ்வில் உருவ வழிபாடுதான் மிகப் பொ யாருமே மறுப்பதற்கில்லை. அந்த வகையில் முக்கியத்தவம் பெறுகின்றது.
கோவில்கள் அமைத்து விக்கிரகங்களை பூசைகள் செய்தல் தென்று தொட்டே நிலவிவ இந்தவகையில் கோவில்கள் அமைந்திருப்பது மத இலட்சியம் பங்களாதேஷில் நிலவுகின்ற வரலாற்று புகழ் பெற்றிருப்பது இந்தியாவில்த கூட இலங்கைத் திருநாடும் இந்து சமய ே இலங்கையில் விஜயன் தன் தோழர்களுட6 வரவேற்ற இலங்கையின் ஆதிக்குடிகள் முதலி: கூட்டிச் சென்று வழிபாடு நடாத்தியதாக வரல
உலகில் இருக்கும் ஈச்சரங்களான முன்னீஸ்வரம், நகுலேஸ்வரம் என்பவை இ பெருமைதரும் விடயம்.
இவை மட்டுமன்றி சில குட்டி ே கோவிலமைத்து வழிபடும் தன்மையும் எம விடயம். இந்த வகையிலேயே கண்ணகி, நாச் இவ்வாறாக இலங்கையிலும் பல்லாயிரக் ஆலயங்கள் மலிந்து கிடக்கக் காணப்படுகின்ற
எவ்வாறிருப்பினும் இன்று எமது பல கவனிப்பாரற்ற நிலையில் வழிபாடு நடாத்த விடயமாகும். இலங்கையில் நீண்ட காலமாக காரணமாக மேற்கொள்ளப்பட்ட கலவரங்கள், பலவற்றை அழித்தொழித்தன என்பது யா இன்றுவரை இந்துக்கோவில்கள் இந்த வகையி
psdisprub’97

லுங்கையில்
த்தலங்கள்
ாகரிக வளர்ச்சிகளின் அடிகோலாக ஆதி ால் நிலைத்து நிற்கும் மதம் இந்து மதம். சிந்து அங்கமாக நிலவி நின்ற தலைசிறந்த சமயம். பூட்டி வைக்கப்பட முடியாமல் பூலோகம் ளில் கூட ஒலிக்கும் ஒரேயொரு சமயம் இந்து ணவம், காணாபத்தியம், கெளமாரம், செளரம் ; இன்று பலதெய்வ வழிபாடே பெரும்பாலும் சகல பிரிவினருக்கும் ஏற்ற வகையில் தன் ), ஞானம் எனும் வழிபாட்டு முறைகளை ஸ்தம் சந்நியாசம் என்ற பல்வேறுபட்ட 1ரையும் அரவணைத்து நிற்பதும் எமது இந்து ம் இன்று இயந்திர யுகத்தில் வாழும் மனித ரிய அளவில் வேரூன்றி உள்ளது என்பதை ) திருக்கோவில் வழிபாடு எமது சமயத்தில்
ா பிரதிஷ்டை செய்து ஆகம விதிக்கிணங்க நகின்றது. உலகின் பல்வேறுப்பட்ட நாடுகளில்
அனைவரும் அறிந்தவிடயம். உலகில் இந்து து. கோவில்கள் மலிந்து கலையம்சங்களுடன் ான் என்பது உலகறிந்த உண்மை. ஆனாலும் காவில் வழிபாட்டில் குறைந்த தொன்றல்ல. ன் காலடி எடுத்து வைத்த போது அவன்ை ல் அவனை சிவலிங்கம் அமைந்த கோவிலிற்கு ாறு கூறுகின்றது.
திருக்கேதிஸ்வரம், திருக்கோணேச்சரம், லங்கையில் அமைந்திருப்பது எமக்கெல்லாம்
5வதைகளுக்கும், இறையடியார்களுக்கும் து இந்து மதத்தில் இரண்டறக் கலந்தவோர் சியார், ஐயனார். கோவில்கள் அமைந்துள்ளன. கணக்கான பெரியதும் சிறியதுமான இந்து 6.
இந்து ஆலயங்கள் சிதைந்து பாழடைந்து முடியா நிலையிலிருப்பது வருத்தத்திற்குரிய புரையோடிப்போயிருக்கும் இனப்பிரச்சினை இராணுவ நடவடிக்கைகள் இந்து ஆலயங்கள் வரும் அறிந்த உண்மை. அது மட்டுமன்றி ல் தொடர்ந்தும் பாதிப்பிற்குள்ளாகி வருவதை
105

Page 126
எவரும் மறுக்கமுடியாது. வடக்கு, கிழக்குப் பு கூட பல கோவில்கள் பாழடைவதற்கு க காரணமாயின. வடக்கு, கிழக்கு மாகாணங்க இடம் பெற்ற குண்டு வீச்சுகளினாலும் பாதி ஆலயங்கள் மட்டுமன்றி பிற மதஸ்தலங் என்பதுவும் உண்மைதான்.
இன்று இலங்கையின் நிதியில் பெரும்ப யுத்தத்தால் பாதிக்கப்பட்டோர் நீண்ட கா6 தள்ளப்பட்டு சமயம், கலாசாரம் எ6 நிலையிலுள்ளனர்.
எத்தனையோ புனரமைக்கப்படக்கூடி சூழ்நிலை என்பவற்றின் காரணமாக ெ நிலையிலேயே உள்ளன.
இவை ஒரு புறமிருக்க, நாட்டு நீ வெளிநாடுகளில் தஞ்சமடைந்த எமது ப வாழ்க்கைக்கு தம்மை இணைத்துக் கெ தனித்துவங்களை இழந்து வருவதும் எம் தமி தஞ்சமடைந்த நாடுகளில் சில வசதிகளைப் ெ
இவையனைத்தும் வேறு இனத்தவருக்ே 1ற்றி எம் தனித்துவம் பற்றி ஐயங்களை உண் சில வெளிநாட்டு மிசன்களின் ஆதரவுட சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொண்டு செய்வதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
தமிழினம் பல்வேறு திசைகளில் பாதிப் ஒன்றோ அதேபோல் எமது இந்து சமயமும் விடயமாகும். பெரும்பாலும் இலங்கையை காரணமாக அமையும் விடயங்கள் பாமர விடயமாகவே உள்ளது.
அண்மையில் அரசாங்கத்திணைக்களங்க விபரங்கள் திரட்டப்பட்டபோதும் வடக்குக் இல்லை என்றே சொல்லலாம்.
என்ன தான் நிகழினும் எத்தனை சவால் நிதர்சனம் ஆனாலும் எமது சமய விழுமியங் செல்லவேண்டிய கடப்பாடு எமக்கு உண்டு. ஆலயங்களுக்கு செல்ல முடியாமலிருப்பினு இயன்றவரை சமய கலாசாரத்தை எமது அ தற்போதைக்கு நாம் செய்யக்கூடியது.
O6

பகுதியில் மட்டுமன்றி நாட்டின் பிற பாகங்களில் லவரங்களும் இராணுவ நடவடிக்கைகளும் ளைப் பொறுத்த வரையில் யுத்தத்தின் போது ப்புகள் ஏற்பபட்ட வண்ணமே உள்ளன. இந்து களும் இவைகளால் பாதிக்கப்பட்டுள்ளன.
குதி யுத்தத்திற்கு பாவிக்கப்படுவது மட்டுமன்றி U பாதிப்புகளால் வறுமைக் கோட்டிற்குக்கீழ் ண்பவற்றைப் பற்றி சிந்திக்கக்கூட முடியா
ய கோவில்கள் நிதி இன்மை, நிச்சயமற்ற தாடர்ந்தும் திருத்தப்படாமல் பாழடைந்த
லைமையின் காரணமாக புலம்பெயர்ந்து க்களில் ஒரு பகுதியினர் அந்த இயந்திர ாண்டு சமயம், கலாசாரம் என்னும் தம் ழினத்திற்கும் மதத்திற்கும் பேரிழப்பாகும், சிலர் பறும் நோக்குடன் சமயமும் மாறி வருகின்றனர்.
கா அன்றி வேறு சமயத்தவருக்கோ எம்மைப் ண்டு பண்ணுவதை தவிர்க்க முடியாது உள்ளது. னான சமயங்கள் இவ்வாறான சூழ்நிலைச்
எமது இந்து மதத்தவர் பலரை மதமாற்றம் குறித்தளவிற்கு இதில் வெற்றியும் கண்டுள்ளன.
பிற்குள்ளாவது எப்படி மறுக்கப்பட முடியாத நலிந்து போய்க்கொண்டிருப்பது வருந்தத்தக்க ப் பொறுத்தமட்டில் எமது சமய அழிவிற்குக்
மக்களின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட
ளினால் பாதிக்கப்பட்டுள்ள கோவில்கள் பற்றிய கிழக்கைப் பற்றிய தரவுகள் ஏறத்தாழ அதில்
கள்தான் வரினும் இந்துமதம் வாழும் என்பது களை எமது அடுத்த சந்ததியினருக்கு எடுத்துச் அந்த வகையில் பெயர் பெற்ற ஈழத்து இந்து ம் அவை அழிந்திருப்பினும் கூட எம்மால் அடுத்த சந்ததியினருக்கு சொல்லி வைப்பதே
இரா. செந்திற்குமரன் (விடுகை ஆண்டு)
நக்கீரம்"97

Page 127
One Qigon
'பிள்ளையாரப்பா! உன்பேரருளால் என் மழையில் ஆனந்தத்தில் திளைக்கிறேனே. அட் மதன் நெக்குருகி நிற்கின்றான்.
'தமிழ் மக்களை மீட்கும் பணியில் ஈ இறுதிக்கட்ட முயற்சியாக வடமராட்சிப்ட கொண்டிருக்கிறார்கள். நீங்கள் கேட்டுக் கெ தாபனத்தின் செய்திகள்."
'இறைவனே!' மதன் தன்னையறியாட இப்படித்தான் அன்று 1987 இல் வடமராட்சி நினைவுகள் அவன் எண்ணத்திரையில் அலை
அன்று அவனுக்கு பதினெட்டுவயது நிர அன்றும் இப்படித்தான், இராணுவம் அறிவி கையில் பிடித்தவண்ணம் மக்கள் எல்லாம் கில் கோயில்களுக்குள் தஞ்சம் புகுந்தனர். இளைஞ என்ன நடக்கப்போகிறதோ என வாடி நின்றன
ஆனால் மதனோ, ஓடிவந்த மக்களுக்குத் இறைவனை முழுமனத்தோடு பாடி நின்றான் தவறாது தமிழ் மக்களுக்காகப் பிரார்த்தித்தான்
'அவங்கள் வரப்போறாங்கள். நீ என்ன அந்தாளைப் பாடிக்கொண்டிருக்கிறாய். உனக் நீ நினைக்காதை..நீயும் எங்களோட பூசாவு கல்லாட்டம் இருந்திடுவார். நண்பர்களின் ஏள போன்ற உறுதியுடனும், அசைக்கமுடியாத முன்றலில் தன் பணியை செய்தவண்ணமே இ
அலையலையாக வந்தவர்கள் கண்களில் அள்ளிக்கொண்டு போயினர். வயல்களும் பe பருத்தித்துறை துறைமுகத்திற்கு நீண்டு வள இருந்தனர்.
"என்ன மதன் தும்பிக்கை ஏமாத்திப்போ தெரியுமே, கிழவியை கயிலாயம் கொண் கொண்டுபோய் விடப்போகுது பார். மச்சான் கட்டினதுகள் தான்ரா கோயில்கள். பின்னே தேடினதுதான் இதுகள் எல்லாம். இப்பவும் எல்லாம் அறிவில்லாதவன் செயல்கண்டியே. கப்பட்ட கீதைவாசகங்கள் கேட்டு திகிலிலும் ம
பூசாவுக்கு அனுப்ப இளைஞர்கள் வள் மாற்றப்பட்டுக் கொண்டிருந்தனர். இறுதிநேரமு
நக்ரேம்"97

ITCson). . . . . . . .
வாழ்வும் மலர்ந்ததப்பா, நான் உன் கருணை T. . . . . . . '. கதிரேசப்பெருமான் திருத்தலத்தில்
டுபட்டிருக்கும் பாதுகாப்புப்படைகள் தமது குதியினை மீட்கும் பணியில் ஈடுபட்டுக் ாண்டிருப்பது இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்
லே அந்தச் செய்திகேட்டு கூவிவிட்டான். ஒப்பரேசன் லிபரேசன் காலத்தில், பழைய 96.06) T85.......
ம்பிக்கொண்டிருந்த காலம். வடமராட்சியில் ந்து விட்டு வெளியேறிவந்தபோது உயிரைக் டைத்ததை சுருட்டிக் கொண்டு அயலில் உள்ள ர்கள் எல்லாம் இனி எத்தனை நாட்களுக்கு..!. IT。
தஞ்சமளித்த பிள்ளையாரின் சந்நிதிமுன்றலில் அங்கு வந்த தினம்முதல், தினமும் அவன்
ா மச்சான் பயமோ, பதட்டமோ இல்லாமல் கென்ன அப்பர் சம்பந்தர் எண்டு நினைப்பே? |க்கு வந்துதான் ஆகவேணும். உன்ரையாள் னங்கள் கணைகளாகத் தைத்தபோதும் எஃகு நம்பிக்கையுடனும் அவன் அந்தக் கோவில் நந்தான்.
0 பட்ட வாட்டசாட்ட இளசுகளை எல்லாம் னந்தோப்புக்களும் தாண்டி மந்தைகள் போல் ர்ந்த கியூவில் மதனும் நண்பர்களும் கூட
ட்டுதெண்டு கவலையே. மச்சான் பழங்கதை டு போய்விட்டதாம். உன்னை பூசாவுக்கு
எங்கட பழசுகள் பொழுது போகாததுக்குக் ாரத்தில் வம்பளக்க இடம் தேவை எண்டு உதுகளை நம்பி கல்லைக் கடவுள் என்றது " துப்பாக்கிகள் மத்தியில் மதனுக்கு உரைக் தன் சிரித்துவிட்டான்.
'ளம் ஏறி குழாய்கள் நீண்ட கப்பலுக்குள் பற்சியாக அதிபர்கள் கோயில் குருக்கள் தமது
O7

Page 128
நம்பிக்கைக்குரிய சிலரை அழைத்துச் செல் அவ்வாறு மீட்கப்பட்டவர்களுள் மதனும் ஒருே
அன்று மதனின் நம்பிக்கை தும்பிக்கைய அகவலில்லை, போற்றிகளில்லை. ஊரே இலை அன்று விடுவிக்கப்பட்டது, உலகமகா அதிசய மட்டும் அமைதியாக இருந்தான்.
காலச்சக்கரத்தின் சுழலில் காலங்கள் மாறி ஒரு தனியார் நிறுவனத்தில் உதவிக்கணக்காள மாலினியும் ஊரில் வாழ்ந்து வந்தனர்.
காலன், 1990 இல் கொம்படியில் ஹெ அபகரித்துச் சென்றபோது குடும்பத்தினைக் கா இன்று வரை செவ்வனே அதை நிறைவேற்றியு
'தம்பி யாழ்ப்பாணத்தில் இருந்து எங்கட தப்பினாலேபோதும் எண்டு, எங்கடபக்கங்களு எங்கட சோதரங்களாக மதித்து எங்கட வீ கொடுக்கினம். பலபேர் மனம் வந்து கொடுத்த தான் இருந்தாலும் இந்தநேரத்தில் எங்கட சனத் எங்கட வீட்டில் இருக்கிற பிள்ளையள், த என்றதால, கொண்டுவர வசதி இல்லாததால ந
இப்ப அதுகள் பெற்றாரை நினைச்சு எட் ஒழுங்கில்லை. இப்படி ஒவ்வொருத்தரின்ரை ே மோனை, ஒவ்வொருத்தரின்ர சோகத்தையும் ( இந்த இலட்சணத்தில் அதுகளை எப்படித் அம்மாவிடம் இருந்து அவனுக்கு வந்த கடை அவல்ம் சொல்லும் கதையாகவே இருந்தது.
குடாநாட்டு மக்கள் எல்லாம் மீட்கப்பட்டு மதனுக்குத் தாயிடம் இருந்து கடிதம் ஏதும் 6 எனினும் எதற்கும் அவன் எப்போதும் கல பிள்ளையார் தனது குடும்பத்தினைக் காப்பாற் இருந்தது. அந்த ஒரே நம்பிக்கையில் ஆ கடமைகளைச் செய்து வேலைக்குப் போய் வா
'தம்பி, கொம்மாவும் பிள்ளையும் அ கிளிநொச்சிக்குப் போகவேனும் எண்டு விரு துகள் போகேக்கை தங்களோட இவையையும் இரவுதான் தம்பி கடலுக்கை மேலாலவந்து அ கீழாலையும் வந்தவங்களாம். ஆர் தப்பினது எ உன்ர...' ஊரில் இருந்து கப்பலில் வந்த ெ அவனுக்கு ஒருகணம் உலகமே இருண்டது ே கடவுள் தன்னையும் தன்குடும்பத்தையும் ை நம்பிக்கை தலை எடுத்தபோது.
103

ல படையதிகாரிகள் அனுமதி அளித்தனர். பனாக வெளிவந்தான்.
ால் நிஜமாக்கப்பட்டபோது அவன் பாடாத
ஞர்களை இழந்துநின்றபோது மதன் மட்டும்
ம் போன்று பேசப்பட்டது. ஆனால் அவன்
கோலங்கள் மாறி, மதன் இன்று கொழும்பில் ன். அவனது அம்மா அன்னம்மாவும், தங்கை
றலியால் தாக்கி தலைபிளந்து தலைவனை க்கும் பொறுப்பு மதனின் தலையில் விழுந்தது. ம் வருகிறான்.
சனங்கள் வீடுவாசல் விட்டுப்போட்டு உயிர் ருக்கை படை எடுத்திருக்குதுகள். அதுகளை டுகளில் வசிக்க ஊராக்கள் வசதி பண்ணி ாலும் சிலர் பஞ்சிப்படவும் செய்யினம். எது துக்கு உதவிசெய்யிறது எங்கட கடமைதானே. ாயையும் தகப்பனையும் தள்ளாடுற வயது
ல்லூரில் விட்டுப் போட்டு வந்திட்டினம்.
ப்பவும் தவியாத்தவிக்குதுகள். சாப்பிடுறதும் சோகத்தையும் இந்த மடலிலை வடிக்கேலாது. கேக்கேக்கை எனக்கே அழுகை தான் வருது. தேற்றுறது எண்டுதான் தெரியேல்லை." சிக்கடிதம் சொன்னகதை எங்கள் இனத்தின்
மாதங்கள் இரண்டு உருண்டோடிய பின்னும் பராதது பெரும் கவலையையே கொடுத்தது. ங்காத குணம் படைத்தவன். தான் நம்பும் பியிருப்பார் என்பது அவனது நம்பிக்கையாக னந்தமாய் அவன் அவனது அன்றாடக் ழ்ந்து வந்தபோது தான் அந்தச் செய்தி.
வங்கள் வாறதுக்கு முன்னம் கிளாலியால ம்பிச்சினம். யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த கூட்டிக் கொண்டு போன்துகள். அண்டைக்கு டிச்சதுல போன சனம் கணக்க செத்ததுகள். ண்டு கூட எவருக்கும் தெரியாது. அதிலதான் பான்னம்பலம் மாமா சொன்ன கதை கேட்ட பாலிருந்தது. இறைவனே. தான் நம்பும் கவிடமாட்டார் என அவனது உறுதியான
நக்ரெம் 197

Page 129
'இல்லை. அம்மா, தங்கச்சி சாகேல்ல. வருவினம். பிள்ளையாரப்பா கைவிடார்'
"என்ன தம்பி சொல்லுறாய். கடவுள் இரு எங்களப் பாக்கிறதை விட்டுட்டான். அவன் இரு அநியாயம் எல்லாம் அரங்கேறினது. போன கர்த்தாக்களின் பக்கந்தான் அந்தக்கடவுளும் இ
'தம்பி மதன், கிளாலி சம்பவம் நடந் பொன்னம்பலத்தான் வந்து சொன்னாப்போல த பெற்றதாய்க்கும் கூடப்பிறந்த குமருக்கும் தான் ஆனா அதுகள் நினைவா அதுகளின்ர சாந்தி அதுகளின்ர ஆத்மா சாந்தியடைய வேணும். அ நாள் செய்வம் எண்டு யோசிக்கிறன். அன் இப்பிடிப்பிரிவன் எண்டு கனவிலகூட நான் இறைவன் விதிச்சபடிதான் அப்பன் எல்லாம் ந போலையோ அல்லது நினைச்சாப்போலtே பிறக்கேக்கையே அவன் போறப்பாதையையும் வருவாள் என எதிர்பார்க்கேலாது'. கணபதி
'இல்லை மாமா, விதியை நானும் ஏற்கிற6 ஏமாத்தமாட்டார். என்ர அம்மாவிற்கு என்ன ! வார். அது சரியா தெரியும்வரை என்ரகையால
'சொல்லுறதை சொல்லிப்போட்டன், ! எண்டுதான் உன்னையும் ஒருவார்த்தைக் கேட் இனியும் விசர்த்தனமா பிடிவாதம் பிடிக்கிறதுக்கு பிள்ளைக்கும் செய்ய வேண்டிய கடமையை என்ரவிட்டில் அந்தியேட்டி கொடுக்கப்போ இல்லாட்டால் உன்ர பாட்டில நீபோ, என்ர க காட்டமாகக் கூறிவிட்டு வெளியேறிவிட்டார்.
"இலங்கை ஒளிபரப்புக்கூட்டுத்தாபனம். ெ கடல்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட சந்ே நிரூபிக்கப்பட்ட பொதுமக்கள் இன்று காலை விபரங்கள் வருமாறு:. திருமதி அ. அன்னம் மதன் வானத்தில்பறந்தான். தான் கேட்ட ஒ ஒலியாக அச்செய்தி வாசிப்பாளர் வெளியிட்ட
தான் நம்பிய கடவுள் தன்னைக் கைவிடவி னான். இனம்புரியாத இன்பத்தில் துள்ளிக்குதித்
'அம்மா இந்த கோயில்தான் அம்மா என ரியே தெரியாத நிலையில் நான் அமைதிதே போவன். நம்பிக்கை உறுதியா இருந்தா எதுவ நம்பிக்கையுடன் பற்றிப்பிடித்தால் அது எங் நிதர்சனம்.'
saš6ö’97

. அவர்கள் எங்காவது இருப்பினம். அவை
க்கிறான் தான். ஆனா அவனும் இண்டைக்கு க்கத்தானே அண்டைக்கு அது நடந்தது. இந்த படகு எல்லாம் தாக்கப்பட்ட அநியாயத்தின் ண்டைக்கு நிற்கிறார் தம்பி'
து வாறகிழமையோட மூன்றுமாதமாகுது. ான் புரியுது உண்மைகள். என்ன இருந்தாலும் கடமையை உன்னால செய்ய முடியேல்ல. க்காவது தான தர்மம் கொடுக்கவேணும். அதான் ஒரு அந்தியேட்டியை தொண்ணுறாம் னம் என்ர தங்கச்சிதான், ஆனா அவளை நினைக்கேல்லை. ஆனா என்ன செய்கிறது டக்கும். நாங்கள் இறைவனிட்டை கேட்டாப் பா நினைச்சதெல்லாம் நடந்திடாதப்பன்.
எழுதுறான். இனியும் விசர்த்தனமா அவள் luonLos.
ன். ஆனா என்ரை பிள்ளையாரப்பா என்னை நடந்தது என்பதையாவது அவர் அறியத்தரு எந்தக்கிரியையும் செய்யமாட்டன்'-மதன்.
நீ ஒருத்தன் பெத்தபெடியன் இருக்கிறாய் டுப் போட்டுச் செய்வம் எண்டு வந்தனான். த நான் உடன்பாடில்லை. என்ர தங்கச்சிக்கும் ப நான் செய்யப்போறன். திங்கக்கிழமை றன். நீ வரவேணும் எண்டு விரும்புறன். டமையை நான் செய்யிறன்' கணபதிமாமா
செய்திகள். மூன்றுமாதங்கட்கு முன்பு கிளாலி தக நபர்களுள் குற்றவாளிகல்லாதவர்கள் என விடுதலை செய்யப்படுகின்றனர். இவர்களது மா, செல்வி அ. மாலினி. ' செய்திகேட்ட லிகளிலேயே இனிமையான மகிழ்ச்சி தந்த ஒலியையே அவன் உணர்ந்தான்.
வில்லை என்பதில் அவன் ஆனந்தக் கூத்தாடி தான். நன்றிசொன்னான்.
க்கு ஆறுதல் தந்தது. உங்களைப் பற்றி முகவ டி இங்கதான் வருவன். நம்பிக்கையோட ம் எம்மை தேடிவருமம்மா. தும்பிக்கையை களை வாழவைக்கும் என்பது எவ்வளவு
109

Page 130
"அவன் அருளின்றி எதுதான் நடக்கும் த கோயில்லில்லா ஊரில் குடி இருக்க வேண்டாம் வேணும். அவன் துணை இல்லாட்டி வாழ வைச்சிருக்க சொல்லிச்சினம் எங்கட ஆக் கொண்டிருக்கவே பூசையும் ஆரம்பமாக மணி
GUA
துன்பம் விளைவதற்கு அறி எதுவுமே காரணமில்லை. இர வெளிச்சத்தைப் போல நான் உலகிற்கு யார் ஒளிதரப் காலத்தில் தியாகம்தான் வா இருந்தது. இனி வரப்போகு களுக்கும் இந்த விதி அப்படிே பலரின் நன்மைக்காக, அனை தைரியமும் சிறப்பும் பெரும தங்களைத்தியாகம் செய்துெ என்றென்றும் நிலைத்த மா பொருந்திய பலநூறு புத்தபி படுகிறார்கள்.
O
 
 

ம்பி. அதுதான் பெரியோர் சொல்லிவச்சினம் எண்டு. இறைவனை துணைக்கு வைச்சிருக்க ஏழாது எண்டுதான் அவனைத் துணைக்கு கள்." அன்னம்மா மகனுக்கு உரைத்துக் ஒலித்தது. டாங்.டாங்.டாங்.
ற்றும்
(யாவும் கற்ப6ை0
படைப்பு: க.பிரபாகரன்
யாமையைத் தவிர வேறு நீதக் கருத்தைப் பட்டப்பகல் தெளிவாகப் பார்க்கிறேன். போகிறார்கள்? பண்டைக் ழ்க்கைக்கு உரிய விதியாக ம் பல கோடி நூற்றாண்டு யேதான் இருக்கப்போகிறது. வரின்சுகத்திற்காக, உலகில் ளவில் பெற்றிருப்பவர்கள் காண்டுதான்.ஆகவேண்டும். றாத அன்பும் கருணையும் ான்கள் இப்போது தேவைப்
சுவாமி விவேகானந்தர்
நக்ரேம்07

Page 131
சித்திரத் தேர் ஏ,
சங்கிலியன் ஆண்டு வந்த செர் கோவில் கொண்டு வீற்றிருக்கு நாடிழந்துநாதியற்று நடுத் தெ நற்றுணையாய் வந்திடுவாய் குட
நல்லை நகர் வீதியிலே வெள்ை சித்திரத் தேர் ஏறி வரும் முருக இன்னல்களைக் கண்ட பின்னு
இந்திரனின் குலங் காத்த குமர
செல்வந்தக் குமரனென்றும் பல பேர் கொண்டு சீர் பெற்ற முருக ஷெல் வந்து வீழ்ந்ததனால் வீட
வாழ்வதை நீ கண்டிலையோ கு
முந்தை வினை தீர்த்தருளும் க சிந்தையில் வைத்தே தொழுே பொன் முகத்தின் புன்சிரிப்பால் துன்பமெல்லாம் போக்கிடுவாய்
இன்று ( 31.08.1997)நல்லூர் ழரீகந்த
நக்கீரம்"97

றி வரும் குமரா.
தமிழர் பூமியிலே ம் முருகா - நாம் நவில் நிற்கையிலும்
jT I
(சங்கிலியன்.
}ள மணல் மீதினிலே
ыт — спm
ம் இமை திறக்க மாட்டாயா
II
(சங்கிலியன்.
Eணக்காரக் கந்தனென்றும் ா - நாம் ஒழந்து சீர்குலைந்து
5LOJIT !
(சங்கிலியன்.
ந்தமுருகேசன் உன்னை தன் அருள்வாய் - உன் இன்னருளை ஈந்தெமது
" SLOTT
(சங்கிலியன்.
சுவாமி கோவில் இரதோற்சவம் ஆகும்.
நிலக்ஷன் சுவர்ணராஜா முதல் நிலை ஆண்டு - 1997
f

Page 132
டாக்டர் கராஷிமாவு
நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை அந்நியன், உலகமே வியக்கும் வண்ணம் அம் பாண்டித்தியம் பெற்று இன்று சர்வதேசத் தமிழ் தம்வசம் தக்க வைத்துக் கொண்டிருக்கும் ஜப்
1933 இல் ரோக்கியோவில் பிறந்த இ பட்டதாரியாகி, விரிவுரையாளராக, இணைப்பேர பல்கலைக் கழகங்களிலும் பணியாற்றி இன்று 2 இந்தியக் கல்விப் பேராசிரியராகப் பணிபுரிகிறா
இலங்கையில் அநுராதபுரம், பொலந்நறு கல்வெட்டுக்களை வாசிப்பதற்காக டாக்டர் அந்தகாரப் படுத்தப் பட்டிருக்கும் அக் கல்ெ கலங்கரை விளக்கே டாக்டர் கராஷிமா அவர்க
தமிழர்கள் உலகின் பல்வேறு பகுதிகளி பகுதிகளில் வாணிப நோக்கம் கொண்டுபரந்து பகுதிகளிலும் செறிந்து வாழ்ந்தனர். அவ்விதம் சொத்துக்களைப் பாதுகாப்பதற்காக த வைத்திருந்தனர். இவர்கள் அரசுக்குக் கட்டு இருந்தனர். இலங்கையின் அநுராதபுரம்,பொல நிறுவப் பட்டன. அவர்கள் காலத்துக் கல்வெ பிடிக்கப்பட்டு தமிழர் தொன்று தொட்டு வாழ்ந்
இந்துக் கோவில்கள் மூலம் அவற்றை 3 உணவு முதலிய அடிப்படைத் தேவைகளைப் இட்டுச் சென்றனர். மக்களை நெறிப்படுத்தியதி: வகித்தன.
சர்வதேச தமிழாய்வுக் கழகம் திராவிட ( கலாச்சார, வரலாற்றுப்பாரம்பரியங்களைப்பேன தொண்டாற்றி வருகிறது. இத்தகு பெருமை மீ இலங்கை சட்டக் கல்லூரி இந்து மகா சபை ெ
சட்டம் என்பது மக்களுக்கும், அவர் எவ்விதத்திலும் பயன்படக் கூடாது என்பதேட ඡෂth.
112

டன் ஒரு செவ்வி
ஒரு கிழக்காசியன், திராவிட மொழிகளுக்கு மொழிகளில், சிறப்பாகத் தமிழ் மொழியில் ஆய்வுக் கழகத்தின் தலைமைப் பதவியைத் பானியர் தான் டாக்டர் நொபோறோகராஷிமா,
வர் ரோக்கியோ பல்கலைக்கழகத்தில் ாசிரியராக, பேராசிரியராக ஜப்பானின் பல்வேறு ஜப்பானின் “ராய்ஷோ” பல்கலைக் கழகத்தில்
.
வைப் பகுதிகளில் கண்டு பிடிக்கப் பட்ட கராஷிமா குழுவினர் இலங்கை வந்தனர். வட்டுக்களைத் துலங்க வைப்பதற்கு வந்த ள்.
லும், குறிப்பாக ஆசியாவின் பெரும்பால்ான செறிந்து வாழ்ந்தனர். இலங்கையின் பல்வேறு வாழ்ந்த வணிகர்கள் தமது பெறுமதி மிக்க மக்கென ஒரு பிரத்தியேகப் படையை ப் படாத சுயாதீனப் போக்குடையவர்களாக ந்நறுவைப்பகுதிகளிலேசோழ இராச்சியங்கள் பட்டுக்களே அண்மைக் காலங்களில் கண்டு தமைக்கு ஆதாரங்களாக அமைகின்றன.
அமைத்தவர்கள் மக்களுக்கு கலை, கல்வி புர்த்தி செய்து மக்களை ஆன்மீக நெறிக்கு ல் இந்து சமயக்கோவில்கள் கணிசமானபங்கு
மொழி வளர்ச்சிக்கும், அம் மக்களின் கலை, விப்பாதுகாப்பதிலும், சிறப்பாக தமிழுக்குதன் கு கழகத் தலைவரை சந்திக்க நேர்ந்ததில் பருமிதம் கொள்கிறது.
கள் நலனுக்காகவுமேயன்றி அது வேறு ாக்டர்கராஷிமா நமக்குக் குறித்து உரைத்தது
sing

Page 133
An Interview with Dr. Noboru
The University of Tokyo
Association of
Dr. Noboru Karashima recently visit demics to research on some ancient Pollonnaruwa region. This Study, which tries - Japan, Sri lanka, and India is exp period of the religion.
Dr.Karashima who is presently the F Sho University of Tokyo was interviewed and Suganthi Rajakulendra during his vi
The following is excerpts from the ex
Nakkeeram
Dr. Karashima
To start Sir, please t
well.....I have been tokyo University al present the P
resident of Japanese Association for Sou
Nakkeeram
Dr Karashima
South Asian History dieval period.
How did you get ir ticular
I wish to make it cli two was devastating under colonial rule. in control of our lan
This had a drastice us. "We are what and Asians. What a was given by other notation- So I want are? This took me i the two great civili, Chinese civilizations were under Chines
standing of Chines South Asia.
The whole purpose
நக்கீரம்"97

Karashima, Professor Emiritus, and President International Tamil research.
2d Shrilanka with a group of eminent acainscriptions in the Anuradhapura and
brings together experts from three counected to shed more light on the medieval
'rofessor of South Asian studies in the Tai by the Editor, Balachandran Gowthaman it to the Island.
clusive interview he gave to "Nakkeeram".
ell us something about your background.
a Professor for the past 20 years. First in hd now at the Tai Sho University. I am at
th Asian Studies. My special interest is on y with particular specialization in the me
iterested in South Asia and Tamil in par
2ar. The effect on Japan after World War . Unlike India or Shrilanka we were never
It was something new to see foreigners d.
ffect on our minds. It created a doubt in They are what?". They called us Japs ctually was our identity ? The term Asians - "Them". It had an air of negative coned to find out what Asia is and who we nevitably to the study of China and India, ations. The South Asian civilization and were very advanced in ancient times. We kings for a long time, hence some underculture but not so much about India or
of this exercise was to compare these great
13

Page 134
Nakkeeram
Dr. Karashima
Nakkeeram
Karashima
Nakkeeram
civilization and deri When I started there lished. Evenif there receiving more atter to concentrate on S eval period intereste lyst to my study of due to my concentra doms.
Can you please ex Srilanka
This is an effort to s medieval periods in chant community th
In Barros, Sumadra tions about a merch
1088 AD. This desc ing that period.
We found many su chant guild) inscript study all these inscri trade activities of tar
It is too early to stat chant guilds were in controlled by state a to protect themselve
It is also noteworthy B.C. is found in Chi
tivities were carried
In fact during the "Y a Shiva temple in C
You seem to be well something about the your period of conc
Well.. That was a pe ing the literature. It rocal relationship b ing and the other.
As the President of
14

ive at a positive result for what Asia is. 2 wasn't any Indian study properly estabwere the Northern part of Indiahad been htion than the South.This prompted me outh India. The Chola dynasty in medi2d me very much which acted as a cataTamil. My interest in tamil was basically tion on the Chola and Vijeyanagara king
plain to us the purpose of your visit to
study about the 'merchant groups' during Asia. There are traces that a fledging merrived during the Chola period.
there is a Tamil inscription which menhants Guild" Tamil" dating as far back as ribes the activities of tamil merchants dur
ch "Tamil22" and "8888" (a similar merions in Tamil Nadu and Sri Lanka.lf we ptionswe can get a clear picture about the mil merchants.
e any thing but we know that these merdependent from the state. They were not nd even maintained small bands of troops is and their property,
that such a Tamil inscription dating 1268 ina. It is evidence that frequent trade ac
out by South Asians during that herit un Dynasty" a Tamilian even establisheu hina.
versed in Tamil Language. Can you. . . 2 developments in language falling within 2ntration.
riod when Bhakthi movement was helpwas also a time when there was a rec). 2tween Tamil and Sanskrit each influenc
International Association of Tamil research
assigurth '97

Page 135
can you please tell tion.
Karashima : It is basically intereste ies on history, and the focus ismainly in
Nakkeeram : What do you think a
Karashima : I am more familiar w
very much.
Nakkeeram : Finally do you have
dents'?
Karashima : The bottom line is th it is not achieving th dent of Law should
ing has to be utilize f ciety at large .In fact
: ஃ WO U - O edbeyond the conh
connected with from participating in the out of the country. The pre to the Chief Minister of Ta ernment to explain to ATF which led to the deportati ATR, but no reply was rec the said happenings.
INTERNATIONAL ASSOCIA Vc
sign g7
 
 

us about the function of the organiza
ld in the development of Dravidian studArt and all aspects related to them but Tamil.
bout people of South Asia?
ith Tamil. I like the language and culture
any specific message for the Law Stu
at Law is for the welfare of the people. If at end then it is of no use. So every stukeep in mind that what he/she is studyor the welfare and betterment of the soisn't it the purpose of life itself?
Infortunate incidents which rol of ATR............... Some Srilanka were prevented conference and deported sident of ATR sent a letter mil Nadu asking the govabout the circumstances on of deligates invited by eived. IATR deeply regrets
AR NEWSLETER TION OF AMIL RESEARCH. . Number 2 January 1997.
15

Page 136
நல்வரவாகட்டும்.
தமிழெனும் ஈரத்துள் நக்கீ அமிழ்தெனும் கவிபாடும் ந
தூரத்துப் பார்வையிலும் ஆரத்திஎடுப்பேன் - உனை காலத்தின் கட்டாயம் உன் ஒலத்திலும் நல் ஆன்மிகப்
இந்துமதமெனும் பஞ்சுக்கு இவ்வருட பிரசவ பிஞ்சுப்ட்
உன் வரவுக்கு விழா-எம: திறமைக் கிணற்றுக்கு அது
மார்தட்டி உன் இதழ்கள் ந
பார்கூடி பரவசப்படுமோ!
வெற்றியோடு நிமிர்ந்துவ நெற்றியில் திலகமிட்டும6
116

ரமே ான் தீவிரமே
ரீதெரிய
வாழ்த்தி (OGG/- (OOG007
பட்டாளம்.
$6.იმou/656ს பிள்ளை - நீ
列/ /வே துலா
ாம் படிக்க
ாநக்கீரமே, ணப்பாய் தமிழ் கன்னியை,
தயாள். சி. செபநாயகம்
இறுதியாண்டு
5disprub'97

Page 137
EZ66||əəŋ ŋusunooəŋ ŋmɔəxoseqqeselse Wsupus Hļusopimų SmeT
 
 

|-(Iosip I) LIELIELHé ®
quasqy
(suapisała ao A) uel puupɔŋŋuɔS ‘H’ (lol!pnw) uue5ưIselua) w '(lo||pt|'issự) LLLLLLJSLL LLLLLL0SS LLLLLLLLLLSLLLLLLLSLLLLLLSLLLLLSLLLLLLL LSLLLLLLLS LLLLLLKK (H ol T) supueļS
'([EdLouis-No}} e^[IS EITH SLLLLLLL LLLLLS LLLLLLLL LLLLLLSLLLL LLLLS LLLL LL LL0 LLL0SLLLLLLS LLLLLLL LSLLLLLLL LLLLS0LSLLLLLLLLLLL LL (H OļT) paļBaS

Page 138


Page 139
JFf_L InT6USIOIÎ 6
இனிதே வழி
ஆண்டு தலைவர் 1963 - ஏ. மயில்வாகன 1964 - 65 என். அருணாச6 1965 - 66 ஆர். பூரீநிவாசல் 1966 - 67 சிவா பாலேந்திர 1967 - 68 எம். திருநாவுக்க 1968 - 69 ஏ. வி. கே. நீலக 1969 - 70 கே. வி. மகாதே 1970-71 கே. வெற்றிவேல் 1971 - 72 திருமதி. எம். சி 1972 - 7.3 ஆர். மாசிலாமணி 1973-74 கே. ஜெயகிருஷ் 1974-75 கே. ஜெயகிருஷ் 1975-76 கே. ஜெயகிருஷ் 1976-77 கே. நவரேந்திரல் 1977-78 ஆர். ரீ. விக்கினர் 1978 - 79 - -- -- -- -- - - 1979 - 80 ஏ. தெய்வேந்திர 1980 - 81 எஸ். விக்னேஸ்: 1981 - 82 எஸ். கணபதிப்பி 1982-83 - - - - - - - 1983 - 84 - - - - - - -
1985 எஸ். முத்துலிங்க 1986 ந. இரவிராஜ் 1987 எஸ். துரைராஜா 1988 பாலக்குமார் 1989 என். சுரேஷ்கும 1990 செல்வி. டீ. சம்ப 1991 செல்வி. எல். கா 1992 சி. சிவதாசன் 1993 வி. வி. தேவதா6 1994 செல்வி. வி. நடர
1996 செல்வி. கீ. தாடே 1997 செ. பிருந்தாபன்
மிகுந்த சிரமத்தின் மத்தியில் இது தொகு பொறுத்தருள்க. இதனை பூர்த்தி செய்ய நிற்சி
psdisprub's 7

föğJ Anč6JF6OLGOU
நடத்தியவர்கள்
செயலாளர்
b ரீ. யோகநாதன்
)th எம். காசி விஸ்வநாதன்
ண்டன் வன்
ண்னத்துரை f
ணன்
ணன்
ணன்
ாஜா
ז60 שנה Iள்ளை
前 ந்தபிள்ளை சிப்பிள்ளை
ாஜா ரைராஜா
ாதரம்பிள்ளை
பி. சிவலோகநாதன்
எஸ். என். ஜீவலோகநாதன் ஏ. வி. கே. நீலகண்டன் ஏ. தம்பாப்பிள்ளை எஸ். எம். சண்முகநாதன் கே. கணேசயோகன் எஸ். பகீரதன் செல்வி. வி. சிங்காரம் எஸ். திருஞானம் எஸ். திருஞானம் எஸ். திருஞானம் என். ரஞ்சிதகுமாரன்
எம். விமலேந்திரன் எஸ். செல்வமுருகானந்தம் செல்வி. எஸ். விஜயரட்னம்
செல்வி. எஸ். செல்லையா எஸ். இராஜரட்ணம் செல்வி. எஸ். மாதவராஜா செல்வி. எஸ். பாலச்சந்திரன் செல்வி. டீ. சம்பந்தபிள்ளை ஏ. பிரேம்சங்கர் செல்வி. சி. சிவதாசன் பெ. ரவீந்திரன் எஸ். குணநாதன் சின்னத்துரை மயூரன் கு. சாந்தகுமார் செ. பிருந்தாபன் மோகன் பாலேந்திரா
க்கப்பட்டுள்ளது. ஏதும் தவறுகள் இருப்பின் உங்கள் உதவியை தாழ்மையுடன் வேண்டி ன்றேன்.
-இதழாசிரியர்
17

Page 140
சட்டக் கல்லுரி இந்து
முதல் நிலையாண்டு
சு. நிலக்ஷன்
வி. சசிதரன்
இரா. சசிகுமார்
எஸ். வி. ஆர். வேதநாயகம்
செல்வி. ராஜபாலினி ராஜசுந்தரம் செல்வி. சந்திரவதனி அருச்சுனராசா
செல்வி. கார்த்திகா தர்மராசா
இ. நரேந்திரன்
சிவராஜா
செல்வி. எஸ். மணிமேகலை
இடைநிலையாண்டு
க. பிரபாகரன்
அ. பிரேமலிங்கம் நி. விக்னேஸ்வரன்
ப.ச. மெளலிஸ்வரன் கே. வி. பரீகணேசராஜா
செல்வி. வி. வரதராஜா செல்வி ஆ. கனகரத்தினம் செல்வி. தே. மகாதேவன்
செல்வி. எல். வில்வமங்கள்
ச. ஜெயராம்
செல்வி. அ. சுப்பிரமணியம்
சாரதா கணபதிப்பிள்ளை
யோகராஜா
8

напонаића већ 1997
இறுதிநிலையாண்டு
மோகன் பாலேந்திரா செ. பிருந்தாபன்
இரா. செந்திற்குமரன்
ப. பா. கெளதமன்
செல்வி. சு. சோமசுந்தரம்
செல்வி. ஆ.இராஜேந்திரம்
செல்வி. உ. கதிர்காமத்தம்பி
மா. கணேசராஜா இரா. மணிவண்ணன்
திரு. பி. சண்முகராஜா திருமதி. சு.இராஜகுலேந்திரா செல்வி. யூ. சோமசேகரன்
பயிலுனர் ஆண்டு
ரி உருத்திரன் ஆர்.ரகுராஜ்
எஸ். குகன்
செல்வி. ஜா. கணேந்திரா
திரு. ஆ. சூரியகுமார்.
இரா. கண்ணன்
செல்வி. கீ. தாமோதரம்பிள்ளை
எஸ். தரணிதரன்
தவறிருப்பின் வருந்துகிறேன்
இதழாசிரியர்.
suub Pgp7

Page 141
இதழ் படைத்த
1967-68 சைவநிதி 1968-69 சைவநீதி 1970-71 சைவநீதி
1995 நக்கீரம் 1997 நக்கீரம்
* இடைப்பட்ட ஆண்டுகளில் ஏதே
தயைகூர்ந்து தெரிவிக்கவும்.
if Lif(ph FSSpg|Oh 6S6Y)&66 இன்றைய சட்டமாணவர்களாகிய உதயமாகும் ஒரு புதிய சகாப்தத்தில் நாடாளும நாங்கள் தான். அரசாங்கங்களும் அரசும் எ எங்கள் மதத்தை, மொழியை கலாசாரத்ை வோம். "ஒரு தமிழனாகவோ ஓர் இந்து பிறப்பது ஒரு குற்றமல்ல'
பாரபட்சமற்ற உள்ளப் பாங்குடன் திற செயலாற்ற வேண்டும். நேர்மையும் நீதியும் நிை சக்திமிகு சைவ சமுதாயத்தை ஏற்படுத்த, நம்மத்தியில் போட்டியும், பொறாமையும் தவிர்
சைவம் உலகெலாம் மணம் பரப்ப இளைஞர்
சக்திப்பெட்டகங்களே! உன்னதமா மகத்தான காரியங்களை சாதிக்கப் பிறந்தவர் முடியும் என நிச்சயமாக எண்ணுவோம் ஏனெ பிறர்க்கும் வழங்கக்கூடிய அளவிற்கு த
இனியவர்களே வாருங்கள் கடமைக்குத் தோல்
psdisprub's 7

இதழாசிரியர்கள்
விமல் சொக்கநாதன் சு. சி. தவராஜா ச. லோகேஸ்வரன்
Lu. LuT. 62856IğbD6öJ ப. பா. கெளதமன்
னும் மன்ற இதழ்கள் வெளிவந்திருப்பின்
Io e o so sooooooo
நாம் தான் நாளை நாடாளும் தலைவர்கள்! ன்றத்தில் அமர்ந்து சட்டமியற்றப்போகிறவர்கள் மக்குக் கண்கட்டு வித்தை காட்டியது போதும்! த நாங்களே கட்டிப் பேணிப் பாதுகாத்திடு வாகவோ ஒரு சிறுபான்மை சமூகத்தவனாகவோ
- ஆசிரியர் தலையங்கம் சைவநீதி 1968/69
]ந்த மனத்துடன் இன்றைய இளைஞர் சமுதாயம் லத்திட, ஒற்றுமையும், நம்பிக்கையும் தழைத்திட இளைஞராகிய யாம் அணி திரள்வோமாக. க்கப்படவேண்டும். அருளும், அறனும் தழைக்க முதாயம் வழி சமைக்க வேண்டும்.
ஆசிரியர் தலையங்கம் சைவநீதி 1970-71
ன இலட்சியங்களை உடையவர்களாவோம். கள் நாம் என நம்புவோம். அவற்றை அடைய னில் எம் எண்ணங்களே நாமாகின்றோம். ன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வோம். ா கொடுப்போம்!
ஆசிரியர் தலையங்கம் நக்கீரம் - 1995
19

Page 142
öJf6RoLGBTflq Q
சபையின் குறிக்கோளான இந்துசமய மேம்பா இவ்வாண்டு பல போட்டிகள் மன்ற அங்கத ஆண்டுகளில் இவற்றை மேலும் சிறப்பாக இப்போட்டியில் நடுவர்களாகக் கடமையா செய்பவர்களுக்கும் எமது உளமார்ந்த நன்றிக்
அமரர் அப்பாப்பிள் ஞாபகார்த்த சுழற் கேடய
தலைவர்
உபதலைவர்
உறுப்பினர்கள்
மேலதிக உறுப்பினர்
மாலினி சின்னத்துரை ஞாபகார்த்
பேச்சுப்
முதலாமிடம்
இரண்டாமிடம்
மூன்றாமிடம்
S. நடேசன்.ெC ஞாபக
கட்டுரைட்
முதலாமிடம்
இரண்டாமிடம்
மூன்றாமிடம்
2O
 
 
 
 

முடிவுகள் 1997
ாடு மற்றும் சமூக விழிப்புணர்வு தொடர்பாக ந்தவரிடையே நடத்தப்பட்டன. எதிர்வரும் நடத்த ஏற்பாடுகள் மேற்கொண்டுள்ளோம். ற்றியவர்களுக்கும் பரிசில்கள் அன்பளிப்பு
6.
ளை அமிர்தலிங்கம் த்திற்கான விவாத அணி
செல்வி. ஆனந்தி கனகரத்தினம்
சுவர்ணராஜா நிலக்ஷன்
செல்வி. லக்ஷமி வில்வமங்கள்
ப.ச. மெளலீஸ்வரன்
க. பிரபாகரன்
த கேடயத்திற்கான எழுந்தமான
போட்டி
சுவர்ணராஜா நிலக்ஷன்
செல்வி ஜே. சபானா
ப.ச. மெளலீஸ்வரன்
ார்த்த கிண்ணத்திற்கான
போட்டி
செல்வி சந்திரவதனி அருச்சுனராசா
இரா. செந்திற்குமரன்
ப.ச. மெளலீஸ்வரன்
நக்ரெம் 'g7

Page 143
B
i
If | یاد آمد.
(Ցէ՝
ம்புத
 

otseseleunsiv (O ‘ssis, 'uaappunpeuejes SSIWN 'uueusele6eueył w ossiyon'ueletunɔļņuas Houelewaesa||now 'Oåoues|ss|e||N 'N 'ueue}{eqe II) ył ļųBIH os ja T : 5upuess
'([ediouslä) e^[IS HIP-H (Jaunsea).Loluas) ‘OH ‘uosẤeqeseleuueysyys
jų6 H og sjæT : BuļļIS
(suelanas Iesaua.O) elpuosegueųoW '(apņsno jasqɔ) en
IS op 'Sd'O suoH ‘Quapssalā) tieqeųỊunuigos ·
ம்ெச் சங்கம்
t
F. F.

Page 144


Page 145
JFf_L In T6XII6)IÎ {
1997 ஆம் ஆண்டுக்கா
இப் பூவுலகில், தொடக்கமும் முடிவுமில்: உலகெங்கும் தனது அன்புக் கரங்களைப் பரப்
நிற்கிறது.
இந்து மதம் காலம் காலமாக சந்தித்த சோ வென்று இன்றும் நீடித்து நிலைத்து நிற்கிறது.
ஈழமணித்திரு நாட்டிலும் ஆதிக்குடிக பலசோதனைகளையும் அழிவு முயற்சிகை
நிற்கிறது.
இன்றைய இளைய தலைமுறையினரா நெறிகளை, சட்டம் கற்கும் காலத்தில் எம்மால் எடுத்த முயற்சியின் விளைவே, "சட்ட மாண
இரு தசாப்தங்களுக்கு மேலாக வெளியிட ஆண்டு மலர், 1995 ஆம் ஆண்டின் செயற்கு புதிய நாழத்துடன் முதலாவது கணை சிறப்புற தவிர்க்கமுடியாத காரணங்களால் நக்கீரம் வெ
எவ்வகையிலேனும் நக்கீரம் மலரை மீண் ஆண்டு செயற்குழுவின் தளரா முயற்சியினா உங்கள் கரங்களில் தவழ விடுகின்றது.
எமது மன்றத்தின் பிற செயற்பாடுகலுை ( கால்கோள் வைபவம் 14/02/1997 அன்று மன்றாடியர்ர் தலைமையதிபதி ஜனாதிபதி ச விருந்தினராகக் கலந்துகொள்ள மன்ற நடவ சிறப்பு விருந்தினரான கம்பவாரிதி ஜெயரா மேலும் எமது அதிபர் திரு H.J.F. சில்வா, சிே பதில் பெரும் பொருளாளர் திருமதி. K. நாே பிரதிநிதிகளும் கலந்து சிறப்பித்தனர்.
அடுத்த நிகழ்வாக சிவராத்திரி வி பூரீபொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தி:ே நீதியரசர் G.P.S.de சில்வா, உயர்நீதி ம மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் திரு. நீதிமன்ற நீதிபதி திரு. யோகசிகாமணி சட்டத் கொண்டு சிறப்பித்தனர். அனைத்து சமூக மான
எமது சட்டமாணவர் இந்து மகா சடை ஞாபகார்த்த வெற்றி கேடயத்திற்கான இந்து ம போட்டி இடம் பெற்றது. இந்தப் போட்டிக்கு நீதிபதியான முன்னை நாள் சிரேஷ்ட அரச
p5eš Spruib”97

இந்து மகா சபை
ன செயலாளர் அறிக்கை
லா ஒரே மதம் நமது இந்துமதமாகும். இம்மதம் பி உலக மக்கள் அனைவரையும் அரவணைத்து
தனைகள் எண்ணிலடங்கா. இவற்றை எல்லாம்
ள் காலம் முதல் இன்றுவரை இந்து மதம் ளயும் வென்று, நிலைத்து வாழ வழிகாட்டி
கிய நாம் நம் இந்து மார்க்கத்தின் வாழ்வு இயன்றவரை சமூகத்திற்குள் ஊடுருவச்செய்ய வர் இந்து மகா சபை' ஆகும்.
முடியாமல் தடைப்பட்டிருந்த எமது சபையின் ழவின் அயரா உழைப்பினால் நக்கீரம்' எனும் எய்யப்பட்டது. எனினும் 1996 ஆம் ஆண்டில் ளிவரவில்லை.
ாடும் வெளியிட வேண்டும் என்ற 1997 ஆம் ல் அது தனது இரண்டாவது கணையை இன்று
நோக்குவோமாயின், 1997 ஆம் ஆண்டிற்கான கல்லூரியின் பிரதான மண்டபத்தில் மேலதிக ட்டத்தரணி திரு K.C. கமலசபேசன் பிரதம டிக்கைகள் ஆரம்பமாகின. அன்றைய தினம் ஜ் அவர்களின் சொற்பொழிவும் நிகழ்ந்தது. ரஷ்ட விரிவுரையாளர் திரு. R. சிவகுருநாதன், கந்திரா ஆகியோரும், சமய நிறுவனங்களின்
ழா 21.3.97 அன்று கொட்டாஞ்சேனை 0 நடை பெற்றது. சிறப்பு அதிதியாக பிரதம ன்ற நீதியரசர் திரு. ஆனந்தகுமாரசுவாமி, 5. வி. விக்னேஸ்வரன், கொழும்பு மாவட்ட தரணிகள், மற்றும் விரிவுரையாளர்கள் கலந்து னவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
யின், திரு. அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் காசபை விவாத அணியினை தெரிவு செய்யும் 5 நடுவர்களாக தற்போதைய மேல் நீதிமன்ற சட்டத்தரணி எஸ். சிறீஸ்கந்தராசாவும் உதவி
21

Page 146
அரச சட்டவரைஞர் திரு. வி. விமலேஸ்வரனு பணிவான நன்றிகளை காணிக்கையாக்குகின்ே
அடுத்ததாக S. நடேசன் .ெC. ஞாபகா நடாத்தப்பட்டது. இதற்கு நடுவராக ட இந்துக்கல்லூரியின் உப அதிபர் திரு. சிவா என்றென்றும் உரித்தாகட்டும்.
அடுத்த நிகழ்வாக திருமதி. மாலினி க் எழுந்தமான பேச்சுப் போட்டி நடைபெற்றது. முன்னைநாள் சட்டக்கல்லூரி விரிவுரையாள சட்டத்தரணி K.S. பாலகிருஷ்ணன், அரச சட்ட செயற்பட்டனர். இவர்களுக்கும் சிரம் தாழ்த்தி
மேலும் எமது சபையின் முன்னைநாள் த அமரர் செல்வி. கலாந்தி கந்தையா (சட்டத்தரன மன்றத்திற்கு வழங்க முன்வந்துள்ளார். இம்மு போதாமை காரணமாக அடுத்த ஆண்டியிலி பெறும் என மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றேன்.
மேலும் சிரேஷ்ட சட்டத்தரணி திரு. P. வி மகாசபையின் அனுசரணையுடன் பல்கலைக்க களில் கல்விகற்கும் மாணவர்களிடையே பணட் முன்வந்துள்ளார். இதற்கான ஏற்பாடுகள் வி என்பதால் போட்டியை அடுத்த ஆண்டின் ஆ என்பதை பெருமையுடன் அறியத்தருகிறேன்.
எமது பெரும் பொருளாளர் வெளிநாடு செயற்பாடுகட்கு பல விதத்திலும் வழிகாட்டி ளுக்கு எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்
தற்போது நடைபெற்ற போட்டிகளுக்கு ெ ளுக்கு எனது இனிய நன்றிகள் உரித்தாகட்டு வகித்த நீதிபதிகள், விரிவுரையாளர்கள், விளம்பரதாரர்கள், மாணவர்கள், ஆய்வு வல் அன்புக்கரம் தந்து எமது இதழை வெளியிட களுக்கும் எமது மன்றத்தின் சார்பில் நன்றியை
எமது சபையின் அடுத்த நடவடிக்கையா வுள்ளோம் என அறியத்தருவதில் மட்டற்ற தொடர்ந்து வரும் ஆண்டுகளிலும் இந் நக்கீரத் போட்டிகளை நடாத்த மேற்குறிப்பிட்ட அை அன்பான ஆசிகளையும் வேண்டி நிற்கின்றோ
122

ம் கடமையாற்றினார்கள். இவர்களிற்கு எமது றன்.
ர்த்தக் கேடயத்திற்கான கட்டுரைப் போட்டி பணியாற்றிய கொழும்பு பம்பலப்பிட்டி கிருஷ்ணமூர்த்தி அவர்கட்கு எமது நன்றிகள்
சின்னத்துரை ஞாபகார்த்த கேடயத்திற்கான இந் நிகழ்விற்கு நடுவர்களாக சட்டத்தரணியும் ருமான திரு. ராஜராஜேஸ்வரன் தங்கராஜா, த்தரணி திரு. சஞ்ஜே இராஜரட்ணம் ஆகியோர் எமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தலைவர் திரு. K. ஜெயகிருஷ்ணன் அவர்கள் னி) ஞாபகார்த்த தங்கப் பதக்கம் ஒன்றை எமது றை போட்டிக்கான ஒழுங்குகள் செய்ய நேரம் ருந்து தங்கப்பதக்கத்திற்கான போட்டி இடம்
பிமலச்சந்திரன் அவர்கள் சட்டமாணவர் இந்து ழகங்கள், சட்டக்கல்லூரி, உயர் கல்விப்பீடங் பரிசுக்கான ஒரு பேச்சுப் போட்டியை நடாத்த ரிவாக சிறந்த முறையில் செய்ய வேண்டும் ஆரம்பத்தில் செய்வதாக உத்தேசித்துள்ளோம்
சென்றிருந்த சமயத்தில் எமது மன்றத்தின் பாக இருந்த திருமதி. க. நாகேந்திரா அவர்க ந்துக் கொள்கின்றேன்.
lவற்றிக்கேடயங்கள் வழங்கி உதவிபுரிந்தவர்க Iம். இம்மலரை சிறப்புற ஆக்குவதற்கு பங்கு பேராசிரியர்கள், அனுசரணையாளர்கள், லுனர்கள் ஆகியோருக்கும், முக்கியமாக தமது உதவிய சட்டத்தரணிகளுக்கும், நலன்விரும்பி
தெரிவித்துக் கொள்கிறேன்.
ன தலயாத்திரையை விரைவில் மேற்கொள்ள மகிழ்ச்சியடைகிறேன். எமது சபையானது தின் கணைகளை தொட்ர, கலை நிகழ்வுகளை னவரினதும் மனப்பூர்வமான உதவிகளையும்
O.
மோகன் பாலேந்திரா (பொதுச் செயலாளர்)
நக்கீரம்"97

Page 147
Modern Plas
\)istrio)
FMJ. PLASTICS, Y AND ALL PLAS
No: 60,DAMSTREET, COLOMBO-12,
(། སྤུ་ LANKA. s
PRATHA
SUPPLIERS TO CONFEC
* IMPORTERS OF ALL KI ESSENCES, CHEMICALS,
COMMISSION AGENT
No:64, DAM STREE PHONE 445626

ད། ངེད་
tics Centre
vor Vor OGHURT CUPS TCS TEMS
PHONE: 320296 433018
//برے །ནོད་
TRADING CO
TIONERS & BAKERS NDS OF FOOD COLOURS
ETC.
T, COLOMBO-12.
//س

Page 148
/7
With Best compliments from
Maruthi Cor Stationery &
For Competitive rates in local calls, Fax(incoming and Outg Laminating, Binding, Copyl Ticketing, Travels & Tou reservation, Wan for hire, Printing, Dealers in all kinds of Screenprinting, Frames& Mat
W * w 0. Maruthi Communication اسم الله &yܐ
,Galle Road ,148 متعین\ Wellawatte,
6-Colombo ܓܠ 7
With best wishes f
Ramjanas Cീecർ0 ീർg C
RANJ
No-103.N PhOne: 3
PIONEERS IN THE

།འོད་
mmunication book shop
calls, DD calls, Connecting oing facilities), Photocopy, yping, Translating, Airline r arrangements, Hotel Rent-A-Car, Advertising & paperboards, Printing ink, erials
l TP : 074519971074519972, 074517773
FAX: 074519970
//سے
'rana - །《
ീjee
ANA STORES
& RETAL TEXTILE MERCHANTS
lainStret Colomb0-11, 25851,421064 Fax:331714

Page 149
FOR 0URIU
GONIA
LUCKY Bl ENGINEERS & C
25, SCHO COLOM
ܢܓܠ
 

UILDERS ONTRACTORS DL LANE, BO-3.
っ

Page 150
With esteoaplinents from:
LANKA PRODU No.21, ST. JOH
COLOM
Phone:
ܓܠ ~
With Best compliments from:
OPATHI 13,15, St Jo Colom
Phone-3
-ܠ

ICTS TRADES HNS ROAD, B0-11.
240
ސ................................................................................................
A Co. hns Road, bo-11
25685
كــد

Page 151
7 A.P.S
Academy of Prof.
No.16 A 2/1,
Wellawatte, Colombo-6 Sri Lanka, Te
Engineering Unit
City & Guilds “international London Examination (8030-Electrical & Electronic Engineering) Technician Certificate-Technician Diploma Advanced Technicians Diploma
By Mr. K. Chandirabose I.ENG., METE
Language Unit
French By Mr.K.Sri Indrakumar. Sinhala English By Miss.Lakshmi By Mr.Ranjithan
ܓܠ (% ീജർ"ൡർm
W.J.P. inte “Inter MOC 24O, Galle COlombO-(
-ܠ

S. N
ssional Studies Galle Road,
(Near over head Bridge) 1596547
Computer Unit
Diploma in Computer programming Introduction, BASIC, Lotus 1-2-3,dBASE III Plus,Word Perfect and Windows)
Certificate in Computer Programming Introduction, BASIC, Lotus 1-2-3,Word Perfect and Windows)
Diploma in Windows Applications Introduction,Lotus 1-2-3 for Windows, MS Word 6.0, Aldus Page Maker)
AVL classes
A/L Accounts 3y Mr.Pirabaharan. AL. Stats 3y Mr.Sundaralingam.
//سے ༄
enർഗ്ഗമ
rnational BOOk" ROaCd,
D.

Page 152
س
ܓܠ
ീ ീഡ"്ryർmenർഗ്ഗon
GOLDSMITH
Proprietor:-
Ambiga Building, 2nd
No. 19, GabOs Lan
Phone 074-718949
ܓܠ
സ ീഡ"ൡർmenർZem
Vasantha J
\G (
of gen AUTHORIZ
TP. 342266
430624
FAX: 449319

༄༽
WORKSHOP
KVarathan
Floor,ROOm NO08 e,Colomb0-11
ー
ewellery VT) Ltd.
cturers and exporters uine Gold jewellery ED MONEY CHANGERS
1120, GOLD PLAZA, SEASTREET, COLOMBO-11.
//س

Page 153
(്. ീജർ"ൡർined;fon
SALA
Wholesale & Retail M in Glassware, Pl. Presentatio
65,DAMSTREET COLOMBO - 12.
ܥܢܠ
7,ീ ീഡ"്rylied,ീമ
CITYMEDICAL SER
DEALERS IN I * pOIAQMACEUTICAL * MLK FOODS G. * FOOD ITEMS
* COSMETICS
HEALTHIS WEALTHNOWAB : SEEKING SPECIALIST CONSU ALLLABORATORYTESTING & CITYCLINICPLEASE CALL OV
CITY MEDICAL SERVICE 49, NEVV CHETTY STRE COLOMBO-3, TEL: 43449444 || 64 43.3867:FAX ܢܠ
with

N
\MS
lerchants, Dealers asticWare and n Articles
TEL:435509 434401
گرے །ནོད་
ICES (PWT) LTD
DISTRIBUTERS FOR GLAXO, WELLCOME, HOECHST, AMMA, A.BAUR., & CO LTD,
J.L. MORISON, ETC
OON TO ALL THOSE
LTATIONS &
| ECG ERORTELEPHONE:441163
S (PVT) LTD., ET,
so

Page 154
حص
ܓܠ
% 9%3e4/ “ĉōmyáážm
Arthur ΤΟ
Airport and island wide transp
| 84, GOlle ROOC, WellOWOffe, C Colombo-6,
ܓܠ
(ി
ീജർ"ൡർmed;ീon
கே.எம்.சசா
44/11,லோவர் சென்ர் கொழும் தொலைமே

سیس
MTYS
Ort Service
FFICE:582978,593926 ES 502617,585376,502882
//سے ༄
ங்கன் LLB.
g-I 5. P-522746.
ノ
umu

Page 155
/7
With Best compliments from:
MAKKMILA
No: 195, OLCOTT MAW, TEL:449565 FAX
3, BUS STAND, JAFF
With best wi
Kododis P 521/3, Galle Roa Colombo-6. Tel:591316 / 584
 

༄
NBOOKDEPO
ATHA, COLOMBO-II. :0094-449565
NA.
الك = ད།།༽ shes from
blicutions ad,
882 1 072-284044
گئے۔

Page 156
Genuine 2:
NO:82-1/3, SEA STREET, COLOMBO-11, SRI LANKA. \TE-330937
in
widest c
visi
PRA
S/23, 2nd GENERAL SUPERMA
RECLAMATIC COLOME
Stock of Books Consist:- Acc Mai Me Enų
ܓܠ
Lav
 

།འོད་
SABARATNEM
ഗ്ലൂ
2 Ct. Gold
77/2, MAYFIELD ROAD, COLOMB0-l3, SRI LANKA TEL-449792
بربر 一
choice
t
Floor, ARKET COMPLEX, DIN ROAD,
O-11.
:ountancy nagement
dical
gineering
etC. سے//

Page 157
With Best compliments from:
Sar Tex (P
PERFECT CHOICE FOR T
SPECIALIST IN WEDDING
212,Main Street,Colom Telephone: 430750,3
ܓܠ سم/
With best wi
fR STO
Year 5 to year 1 ( CICSSeS CinC CO
K C T

ntha
'vt) Ltd.
THE ENTIRE FAMILY.
SAREES.
bo-1 1 24459, Fax:438644
//برے
shes from
DY CRCLE
),G,C,E, O/LA/L mputer ClOSSeS
11, Bonjean Road, Kotahena, olomobo-13 TP:33495
།《༽
/محسب

Page 158
VVES
JeWelle
devellery &G
88, SeaStreet, Telephone: 4339
 

Colombo-11 77.335682

Page 159
/
FOR ALL YO REQUIREME
PEARLT
145, KEYZE COLOM

\\ سیر مس۔
JRTEXTILE
MTS
EXTILES
R STREET BO-11

Page 160
/7
With Best compliments from:
ഷ്ട്ര
Book Sellers &
霍334004
ܓܠ /7
With Best compliments from:
WAV
IMPORTERS DISTRIBU1 DEALE
2O,St. John's Street, Colombo-ll, Telephone;445117
ܓܠ

།《༽
Proprietor
PUBLICTION
Publishers
320, Sea Street, COlOmoO-1 l.
//برے
u །《
AAs
ORS & WHOLESALE RS
//برے

Page 161
(7
With Best compliments from:
south Asi
S-44, 3rd Flo C.C.S.IVX. CON Colombo-ll.
Tel:335844,73S
ܓܠ ~
With Best complimen
The 9Meihand 161, Sea Coloml -C

an Books
MPLEX,
96.04.
ཡོད།
محس۔
fS frOn:
an Press stad
Street,
DO-11.
O
།ནོད་
//سے

Page 162
RORQUALITYBU
i g(0NTAI
SAKING RPR 135, UDUMUL MULLARIYAW
ܓܠ

\\ سیر مسس
ILDING MATERIALS
SS, LA A NEW TOWN,

Page 163
Kumarans Trade
Books, Stationery, Greetil
19,
ReSiCenCe
28, Woter Field BO
NuWOaro EliyO. Tel:329
ܢܠ

།༽
(Books)Centre
ng Cards & Gift Items
Office: Daily Fair Complex, Kandy Road, Nuwara Eliya. TEL: 3416
nk.
ހ

Page 164
ന്നു 9%3 ہور ت؟ محوری/%A%تر
Pelah Essen
SUPPLIERSTOC & BAKERSI OFALLKIN FOOD COLOUR CHEMICALS, GR
18/1DAM STREET COLOMBO-12, SRI LANKA.
PHONE:26235,449265 TELEX:22948 ESSSEN C
ܢܓܠ

( سمرمسه
ce Suppliers
ONFECTIONERS MPORTERS DS OF OF SESSENCES, 0CERES ETC
),434859 ’E

Page 165
Professional courses
CIMA-UK
CHARTERED ACCOU
AAT - SRI LANKA
DPM-UK
IAB - UK CIM - UK INSTITUTE FOR AC
I.A
No.34.JEY COLO
TP (IAS-a TRUSTED NAMEN
CONTACT PE MRAAGUAS
TELEPHONE:
ܢܓܠ

\\ سببرص.......
xonducted by IAS
TANCY SRI LANKA
OUNING SUDES .S.
A ROAD, MBO-4
91547 ACCOUNTANCYEDUCATION)
SON: WARAN
591347,589355 ) سرے//

Page 166
இந்து மத
இதயத்து
சிந்தும் வீர
நல்கிட வாழ்

ཛོད༽
ம் தந்தது
க்கு ஈரம்
சிந்தனை
ழ்க நக்கீரம்

Page 167
TARA FITA I
bealers in genuined
30, KANDY NUWARA 052-3099,0

۱ سایر مس.
O2 ISS
Motor spare parts,
ROAD, ELIYA 152-2320

Page 168
WEBUILD CHEAP
APARTMEN"
ROYALS
18/1 1ST CH COLOM
ܫ ܢܓܠ

& COMFORTABLE TS FOR YOU
||
APEL LANE, MBO-6
ހި

Page 169
ീ%u
ΩΤΩ 5 RRGROU
Construction
7IA,Thirugnanasa
Trincomalee. Tel: 026-22046
Fax: 026-22043

i, '\
P(PVT) LTD.
Division
mpanther Street,

Page 170
WE SUPPLYQUAL FITTINGS AND
N.A.M. AB
1A, QUAR]
COLOM

BAS & C0
RY ROAD, BO-12.

Page 171
EዜASS00
36, RECLAMA COLOM

IATE & C
TION ROAD, B0-11

Page 172
SVAN
STVA COM
BLOC LAWSON
NUWARA TEL:052-294
ܢܓܠ

MPLEX, & Cl STREET ELIYA 1,052-21 O9

Page 173
WE EXPOI INSTANT FC
KINGSOOD
15, LAURI

RTDRYR )OD ITEMS
(Pvt) LTD,
ES LANE, MBO-4

Page 174
SSRISA
83, GREE TRINCO

TA AeA NROAD, MALEE.

Page 175
ന്നു %ജർ"ൡർ
ulimports
86/1CHATH COLOM
Tel: 435959,436006 TX: 23054 ROYALE (
ܢܓܠ

Iports (Pvt) Ltd
MSTREET MBO-1
Зах: 438006,435959
لد

Page 176
26, Lower K Badut

O CES *
ing Street, illa

Page 177
THotel Sciuam
contact for confor
29 A Sangamitta N Colombo-13, TP 326522
BrOnCh:- Hotel Seivom's (Pvt) 391/6, GOlle ROOO T.P. 59,590
ܢܓܠ

's (Put) Ctd.
table lodging
MaWatha,
LifCd, COlombO-6.
ހި

Page 178
7,
%9Best com/,
LALL LALLAN El
(For Quolity S
Head Office: 255.High Level Road, Moraketiya, ! Pannipitiya.
Tel:850864 Fax:850864.
Bram Colombo Road, Malangama, Rathnapura. Tel 045-2613
AllAN N High Level Roac Pannip. Tel:85C
85:Fax ܢܓܠ

١ سیربس۔ ANS NGNIRS
pOrtS GOOCs)
Factory 1-A IDB. Zone,
Horanaa,
Tel:034-6182
Ehes
147/1A, High Level Road, Mahalwarawa, Kottawa, Pannipitiya. GNESRs d, Moraketiya,
itiya. 1864
O864 っ

Page 179
7. % 98e 6,
POLYTEX GARM MINUWANG EKA JA-l TELEPHON
ܢܠ

ཛོད༽
മ്പൂർണ്ഡർ,ീon
ENTS LIMITED ODA ROAD,
LA,
ELA
E: 236552/3 J

Page 180
AND
ColombO-ll,
ܓܠ
IMPORTS, ) WHOLESALE ELEC
ALL, KIND
152/8,Prince Street,
 

4. ༄
NAS Jewellery
26776
SEASTREET, COLOMBO-11
//سے ད།《
enർഗ്ഗമ
EXPORTS & STRICAL IDEALERS OF TRANSPORTS
lel:421907347970,44649744O284 Fax94-1-347970
//س

Page 181
A.. GO
DEALERS IN GOLD JEN CLOCKS,WRI
R EVER SI
25, PerOkUmboO Streef, KurunegClO
ܓܠ സ ം.
ggsTEA GOM
LOCAL&INTERNATIONALDIR TELEX
RAX TYPNG&PHOTO COPYSERVI LAMINATING

༄༽
D OUS
SOVEREIGN WELLERY STWATCHES
VERWARE
Phone:O3723521
ノ །《
MUNICATIONS
PERSONALIZED SERVICE
80TDIAIN00AIS
COURTEOUS FULL DAY SERVICE
//س

Page 182
YYYPYSPYPVPYP
% {ീയമ
இலங்கையில் ஒரு யூகோ நிறுவனத்தால் உ முன்னணி நாடுகளில் இரு இறக்குமதி செய்யப்பட்ட நேரடி செய்மதி தொடர்பு (paoLDTGOT DISH அன்டனாவினால் தொலைக்காட்சியில் தெளிவான - KINA
გ. ჯox அலைவரிசைகள் ே §မဲ
fikazas alfaoaofað OS 9Malays
நிர்மானத்தில் கிடைக்குறத, எம்
F-87„People's Pau Telephone:42
Facimile
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

* DTIg.
வீடுகளில் ஒருங்கமைந்த தொடர்பு செய்துதரப்படும்
DISHANTENNA, LNB, Receiver அகியவற்றை
பகுதியாகவும் பெற்றுக் கொள்ளலாம்.
உத்தரவாத்ததுடன் உயர் தொழில்நட்ப மிடம் உதிரிபாகங்களும் உண்டு.
k, Colombo-ll 517,326810 421571

Page 183
ന്നു 26a67لأaالف
CEYLONELECT "Proptex
1084th Floor; WAD, R Colom T卧:33伽28-30Fa
E-mail: pandig
ܢܓܠ

RICAL IND, LTD.
Court amanayake Mawatha, b02 x440490/44766 i0srilanka.net
ク

Page 184
இதயத்தால் இயம்புகின்றோம்
நக்கீரம் சிறப்புடன் உங்கள் கரங்களிற் தவ சிற்பம் உகுப் பெற, பொலிவுற உதவிய அ தெரிவித்ததுக் கொள்கின்றோம்.
சபை நடவடிக்கைகள் மற்றும் மலர் வெளியி மன்றப் பெரும் பொருளாளர் திருகமல பொருளாளராகக் கடமையாற்றிய திருமதி
தங்கள் பெறமதியான ஆக்கங்களால் ம6 பேராசிரியர்கள், சட்டத் தரணிகள், விரிவுை அனைத்துப் பெருந்தகையோருக்கும்,
ஆக்கங்களை உவந்தளித்த மாணவர்களு
சபை நடவடிக்கைகளைச் சிறப்புற முன்னெ நக்கீரம் மலர் நன்மணம் வீசிடவும் நிதியு
கற்பக தருப்போல் கனிந்த மனத்தா விளம்பரதாரர்கள்,நலன் விரும்பிகளுக்கும்,
இரவு பகலாக இளைப்புப் பாராது, மலரதை கார்த்திகேயன் நிறுவனத்தின் திரு.குருப சகோதரர்களுக்கும்,
எமது கலைவிழா மற்றும் மலர் வெளியீடு ப்.எம்.99 வானொலி தேமதரத் தமிழோசைச் பத்திரிகை நிறுவனத்தினருக்கும்,
பசிநோக்காது கணிதஞ்சாது மெய் வகுத்த புரிந்த சபையின் முன்னாள், இந்நாள் உறுப்
அனைவருக்கும்,
குறிப்பிட வேண்டிய ஆனால் குறிப்பீட மறந்
இதயத்தால்
இம்மலரில் காணப் படும் படைப்புகள் பொறுப்பேற்கின்றனர். நிற்க. அற்பர்சி இருப்பின் பெரியோர் பெருந்தன்மையுடன்

நன்றிகளை !
ழக் காரணகர்த்தாக்கள் பலர். இச் சிந்தனைச்
னைவர்க்கும் கோடானு கோடி நன்றிகளைத்
டு தொடர்பாக எமக்கு உறுதணையாயிருந்த சமேசன் அவர்களுக்கும் பதில் பெரும் கே.நாகேந்திரா அவர்களுக்கும்,
0ரின் இதழ்களை அலங்கரித்த நீதிபதிகள், ரயாளர்கள், சமயச் சான்றோர்கள் மற்றும்
க்கும்,
டுத்தச் செல்லவும், விழா சிறப்புற நிகழவும், தவி வழங்கிய சட்டத்தரணிகளுக்கும்,
டண் விரும்பியெமக்கு வாரி வழங்கிய
ஆக்கிட எம்மிலுமதிகம் மனமுவந்தழைத்த ரன்,கிருமா,கண்ணன்,நலிர்,சுதா முதலான
குறித்து மக்களுக்கு விளம்பரப் படுத்திய எஃ கும், தினக்குரல், வீரகேசரி, தினகரன் ஆகிய
ம் பாராது எம்முடன் கடட இருந்து நல்லுதவி பினர்களுக்கும், சட்டக்கல்லூரி மாணவர்கள்
த குறிப்பிடத் தக்க மெருந்தகையோர்களுக்கும்,
இயம்புகின்றோம் நன்றிகளை !
அனைத்திற்கும் அதனதன் ஆசிரியர்களே
முயற்சியாம் இம் மலரில் ஏதேனும் தவறுகள்
மன்னிப்பார்கள் என நம்புகிறேன்.
- இதழாசிரியர் -

Page 185


Page 186


Page 187


Page 188