கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பொருளியல் நோக்கு 2010.04-05

Page 1
பொருளியல் நோக்கு
pool/ 3D 2010
 

இது ஒரு மக்கள் வங்கி வெளியீடு

Page 2
“இலங்கையில் விவசாயம் தொடர்பான சுதேச அறிவாற்றல’ எனும் விடயப்பரப்பை உள்ளடக்கிய இவ் விசேட இரட்டை இதழானத, பொருளியல் நோக்குச் சஞ்சிகைவெளியீட்டின் 35வது வருட நிறைவை நினைவூட்டிக்கொள்ளும் ஓர் உடன் நிகழ் வாகவும் பிரசுரிக்கப்படுகின்றத.
சமகால முக்கியத்தவமுடைய தேசிய, சர்வதேச அல்லத உலகளாவிய சமூக பொருளாதாரப் பிரச்சினைகள் தொடர்பான அறிவையும் தகவல் களையும் பரப்புவதற் காக, அவற்றைப் பற்றிய கலந்தரையாடல்களுக்கும் பகுப்பாய்வுகளுக்குமான, செயற் திறன்மிக்க ஓர் அரங்கத்தை வழங்குவதன் மூலம், நாட்டினுடைய நீண்டகால சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தியை நோக்கிய தனது சேவையை மேலும் விரிவுபடுத்தும் நோக்குடன், 1975 ஏப்பிரலில் மக்கள் வங்கியின் ஆராய்ச்சித் திணைக் களத்தினால், ‘பொருளியல் நோக்கு முதன் முறையாக வெளியிடப்பட்டது.
பல்தறை ஈடுபாடுடைய சமூகவியலாளரான கலாநிதி. சுசந்த குணதில அவர்கள் பொருளியல் நோக்கை ஆரம்பிப்பதற்கு முன்னோடியாக இருந்த அதை ஊக்குவித்து வளர்த்தார். அர்ப்பணிப்புமிக்க இணை ஆசிரியராக இருந்த, அனுபவமிக்க பத்திரிகையாளரான திரு. கிறிஸ் குணரட்ண அவர்கள் அதைப் பிரசுரிப்பதற் கான உதவிகளை வழங்கிவந்தார். அறிவுத்தறை சார்ந்த ஓர் பருவகால இதழாக, மூன்று உத்தியோக பூர்வ மொழிகளிலும் அது வெளியிடப்பட்டு வருகின்றது. எமது நாட்டினதம் இப்பிராந்தியத்தினதம் பொருளாதார மற்றும் பொருளாதார அபிவிருத்திச் செயல்முறைகள் என்பவற்றில் அறிவையும் ஆர்வத்தையும் தாண்டகின்ற வகையான முன்னணி நிலையிலுள்ள ஓர் சஞ்சிகையாக அத ஆகியுள்ளத.
கடந்த மூன்றரைத் தசாப்தங்களுக்கு மேற்பட்ட இக்காலத்தில், சம்பந்தப்பட்ட தறைசார் நிபுணர் குழுக்களின் பங்களிப்பின் மூலம், சமகால முக்கியத்து வமுடைய பல்வேறுபட்ட சமூக-பொருளாதார விடயங்
 

D DÖBLIDITÖboooooo
கள் பற்றிய ஆய்வுப்பொருள் தொடர்பான, அனைத்தை யும் உள்ளடக்கிய தனியான விசேட அறிக்கைகளுடன் கூடிய 269 இதழ்களை வெளியிட்டதன் மூலம், எம் நாட்டுடன் சேர்த்து, இவ்வுலகத்தையும் பற்றிய ஆராய்ச்சியையும் அபிவிருத்தியையும் நோக்கிய, அளவிடமுடியாத ஓர் பங்களிப்பை இச்சஞ்சிகை தொடர்ந்தும் வழங்கி வருகின்றத. இதற்கு மேலாக, சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அறிஞர்களால், பல்வேறு வகைப்பட்ட விடயங்களிலும் எழுதப்பட்ட, ஏராளமான எண்ணிக்கையிலான சிறப்புக் கட்டுரைகளையும் தனிப் பகுதிக் கட்டுரைகளையும் கூட இச்சஞ்சிகை வெளியிட்டுள்ளத.
35வது ஆண்டு நிறைவுறும் இச்சந்தர்ப்பத்தில், விசேட அறிக்கைகளுக்குப் பங்களிப்புச் செய்ததோடு, சிறப்புக் கட்டுரைகள், தனிப்பகுதிக் கட்டுரைகள், திறனாய்வுகள், ஆராய்ச்சி முடிவுகள் முதலானவற்றை முன்வைத்த தடண், கடந்த 35 வருடங்களாக, செயற் திறனுள்ள வகையில் அறிவைப் பரப்புவதற்காக, உயர்தரமான சஞ்சிகை இதழ்களைப் பட்ைப்பதற்கு பல்வேறு வழிகளில் ஊக்குவிப்பையும் ஒத்தாசையையும் வழங்கியதன் மூலம், ஆயிரக்கணக்கான பல்கலைக் கழக ஆசிரியர்கள், தொழில்வல்லுனர்கள் மற்றும் தறைசார்ந்த ஏனைய நிபுணர்கள் எண் போரால் வழங்கப்பட்ட பெறுமதி மதிப்பிட முடியாத சேவை களை, இச்சஞ்சிகையானது வங்கியுடன் ஒன்றிணைந்து நன்றியுணர்வுடன் பாராட்டுகின்றது. இந்த ஏட்டின் மீதான தமது தொடர்ச்சியான ஈடுபாட்டிற்காக, பொதமக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் தொடக்கம் கல்விமான்கள்/ தொழில்வல்லுனர்கள் வரையிலும் பரந்து விரிந்துள்ள பல்வேறுவகைப்பட்ட, வாசகர்களுக்கும்கூட நன்றிபாராட்டு தலைத் தெரிவிப்ப தற்கும் பொருளியல் நோக்கு நாட்டங்கொண்டுள்ளத.
உள்ளுர், பிராந்திய மற்றும் உலகளாவிய ரீதியில் முக்கியத்துவமுடைய பிரச்சினைகள் பற்றிய தகவல் களைப் பரப்புவதன் ஊடாக, நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்குப் பங்களிப்புச் செய்வதற்காக, பொருளியல் நோக்கானத தனத சேவையை இத் தேசத்திற்குத் தொடர்ந்தும் வழங்கும்.

Page 3
பொருளியல்
நோக்கு
GsusfiuTG: கலாநிதி ஏ.டி.பி.எல், அபயக் ஆராய்சித் திணைக்களம் சமநா அநுரங்க
nihil Galillä. தலைமை līIGELİ சே சிற்றம்பலம் ஏ கார்டினர் பாவத்தை கோழும்பு 2ெ. HEהנ$5uilis
கலாநிதி. முத்துகிருஷ்னா ச
கே.ஏ.டி, கொடித்துவக்கு
இலங்கையில் வி
ஆலோசனைச் சபை
டபிள்பு கருணாஜி வித்தியா ஜோதி கலாநிதி.சி.ஆர்.
தலைவர் திகள் வங்கி
கலாநிதி.எம்.யூது, தென்னக்கே
பி. வி பத்திரன்
தர நிரலேற்று அதிகரி
போது முதனார் பொறியலாளர். மஹிந்த பன
கே, பு புஸ்பகுமார
gy...E. Lewis
T LDDLL TS SDu MCS LI LI மிக் சி
கனிலா பரணவிதான ஆலோசக ஆசிரியர்
P_(661) Lfait LTT ofil FFL.5M JITL கலாநிதி து பி கீர்த்திபால
էիլլելի: கலாநிதி. எச்.பி. நாயக்ககே
ஹேமச்சந்தி ஆரச்சி2 திகேத்து பேராசிரியர் ஹெமந்தி ரனசி
வேங்களின் அங்கள் கலாநிதி, பி.வி. தர்மசேன માં, பங்கள் மற்றும் விதி மத்துகம செனெவிருவன
*H LEU LIFETNT JETER VRIJET UE
பந்திரு. பெருத்ர"
ம் ஆவையும், அர்த்த்பும்
ாந் திருக்கு பிஞ்சி
முக்கர் வங்கியின் ஒரு புரி திட்டாக இப் பெரிய ார்ந்து வித இஞ்சிகை பேராசிரியர் ஏ. நிமல் எவ், வெளியிடப்படும் பூர் மற்றும் ஏ. நிம்ஹானி கே. பெரேரா ர்ே:கர் அன்பு மக்கர் ஆங்கியின் பேராசிரியர் ஈ.ஆர். கல்பாடு
egoria:Eusietan egi:Sitges 2 igeltseilua பூர்வ வினோட்டத்தையே பிரதிபலி
ஸ்டி ஆசிரியர்க: யேர்களுடன் பிடப்படும் கட்டுரைகள் அவர்கள் பட்ட கருத்தக்ாகவே உள்ளன.
lī Lī தும் வேர்ங்களின் சந்ள்ே நீத்தும் செய்பணு : துதப்படக் டாது. அத்தகைய |hirgiყუnduri, chუნეს. கள் மற்றும் கண்ணோட்டங்கள் என்பன வ வர்கப்படுகின்ான குே திங் இது பகம் liseyid தனியான இதழ்கண்ாகக் கீழ் பிடப்படுகின் ஆப் த் துேத் தன் ஆரே அது நேரடிக் iே வின் மூலமே பேர்க்கர் முடியும்
பேராசிரியர் ஏ. நிமல் எவ்.
ஏ. நிம்ஹானி கே. பெரேரா பேராசிரியர் ஈ.ஆர். கல்யா
பேராசிரியர் எச்.எம்.டி.ஆர்
க்லாநிதி, பி.வி தர்மசேன
கலாநிதி. டி.எம். கருணாரட்
E-mail:Corav Peoples bank. Iki giGOD (up E.
 
 
 

இதழ்கள் 1 & 2
ஏப்பிரல்/மே 2010
பொருளடக்கம் சிறப்புக் கட்டுரைகள்
கோன் &
ரவானந்தன் ஐடி
இலங்கையில் தொழில்புரியும் வயதெல்லையின் அதிகரிப்பிற்கு இறப்பு வீத வீழ்ச்சியின் LIE6ി']
வடக்குக் கிழக்குப் பொருளாதார மீட்சியில் முயற்சியான்மைக்கு மிக முக்கியமான இடத்தை வழங்குதல்
93. மிகவேகமாக அதிகரித்துக்கொண்டிருக்கும் உலகளாவிய சீனி விலை: காரணங்களும் உள்ளூர்ச் சீனிக் கைத்தொழில் அபிவிருத்திக் கான ஒரு வாய்ப்பும்
விசேட அறிக்கை
வசாயம் தொடர்பான சுதேச அறிவாற்றல்
UTGANGGILIË. 3
ытвія
ப்பிட்டிய
| 53 LITT
]|||
பெரேரா
E பேரேரா
பெரேரா
வி. பெரேரா
ஹேரத்
ஆப்டிப்:ே
ர பக்கங்களைக் கொண்ட இவிதழ் அந்த நோக்கங்களுக்காக இரு தகப்படும் திண்பதை சிந்ததாரர்கள் தறுகிசர்து கவனத்திர் கொள்ளது.
உள்ளூர் - ரூபா. 60/= சர்வதேச விலை - அமெ. டொலர் 535
இதழ்
O
1.
78
அடுத்த ங்களும் கப்பற்போக்குவரத்தும்
இலங்கையின் சுதேசப் பண்புடைய கிராமிய நீர்ப்பாசன முறைமைகளின் பரிணாமவளர்ச்சி
இலங்கையில் நீர்ப்பாசனமற்ற மேட்டுநிலப் (சேனைப்) பயிர்ச்செய்கையின் நீடித்திருக் கத்தக்க முகாமைத்துவத்தை நோக்கி
கடந்த நூற்றாண்டு காலத்தில் அபிவிருத்தி செய்யப்பட்ட நீர்ப்பாசனச் செயற்திட்டங்களின் பொறியியல் வடிவமைப்பு முறைகளுக்குப் பின்னாலுள்ள "கசப்பான உண்மை"
பாரம்பரிய நிலங்களின் விஞ்ஞானரீதியான ஒற்புடைத் தன்மையும் கிராமிய அடுக்கு நீர்த்தேக்கத் தொகுதி கருக்கு உட்பட்ட நீர் முகாமைத்துவ நடைமுறைகளும்
இலங்கையின் பாரம் பரிய நிர்ப் பாசன முறைமைகள்ன் தனிச்சிறப்பு வாய்ந்த அம்சங்கள்
இலங்கையின் விவசாயச் செயற்பாடுகளில் காணப்படும் பாரம்பரிய மண் முகாமைத்துவ நடைமுறைகள்
இலங்கையில் பாரம்பரிய வீட்டுத்தோட்டம் ஒன்றிணை ந்த நில முகாமைத்துவத்துடன் கூடிய சுற்றுச் சூழலுக் குப் பாதிப்பு ஏற்படுத்தாத ஓர் விவசாயச் சூழற்தொகுதி
இலங்கையில் பாரம்பரிய நெற் பயிர்ச்செய்கை
சுதேசிய நெல்லினங்களும் அவை பற்றிய பாரம்பரிய அறிவும்
இலங்கையின் பாரம்பரிய உணவு வகைகளும் குடிபானங்களும்
இலங்கையில் பாரம் பரிய காலி நடை முகாமைத்துவ முறைமைகளும் சுதேச மிருக வைத்தியமும்
இலங்கையில் விவசாயம் தொடர்பிலான சடங்குகள் சிலவற்றின் கலாசாரப் பரிமானம்
தற்காலச் சூழமைவில் விவசாயம் தொடர்பான சுதேச அறிவாற்றல்
இலங்கையில் விவசாயம் தொடர்பான சுதேச அறிவாற்றல்; சட்டரீதியான அம்சங்கள்
அங்கியத்தவத்தை ஆத்திர் கொண்டு.இப்டோனது
y - மக்கள் வங்கி அச்சிடபிப் சேவைகள் தினைக்களம்

Page 4
। 1ilது, நீரைச் சேர்ந்து, ெேவப்படும் இடத்திற்குக் கோள்டுன்ேறு அதைப் | liபடுத்துவதற்காக ଗe] literial]] | நிக்கரின் நீரேந்து பருநியீதுள் | அ3ாக்கப்பட்டுள்ள குளங்களின் 1 ஒன்றுடனொன்று இணைக்கப் பட்டுள்ள ஒரு தொகுதிாகம்
(ாது பண்டார். 1985)
அந்த வாள்
ரியம்பு அட் பிரதான புவி 蔷主 குளங்கள் நேiயல்கள் பள்வி:விடு था । माता
॥
t
கிராமியக் குளங்களின் அடுக்குத் தோ
ாள் பாதுகாப்பு
ប័ណ្ណ உற்பத்திகள்
" " ' " " ' "T"
வளர்வாசிகள்
காபனை உறிஞ்சுதல் –
உவுைப்பொருட்களி-இ
மEநட்ரன் இரட்டைப் பொருளாதாரம் TT kkLeTT TeTuuTTTTTuu uLLMLTTTT TTT TTTT TTTTT TTTT TT SYLYELLELLLLLLLLS S S S S 0 S S L HH L S L L LY S S S S KK S S S L S S S S
 
 
 
 
 
 
 
 
 

நாடிே
சேநன ଅ_tiମା
மூலிகைகள் தேன்
|Tri
மலைநாட்டுப் பயனமப்பு நெல்வயலும் சரிவான மேட்டுநிலத் தோட்டமும்
துருவித்த அவிர்ஜாஸ் விதிக்கப்' காட்சி
EZATION IN CEYLON 11ܡ
பொருளியல் நோக்கு ஏப்ரலமே 2010 ட

Page 5
இலங்கையின் சுதேசப் பணி நீர்ப்பாசன முறைமைகளின்
வரலாற்றும்பதிவுகளை அpய்படையாகக் கொண்ட மரபார்ந்த நம்பிக்கைகள்
றெத்தாழ கி. மு. 500 அளவில் நிகழ்ந்த விஜயனின் வருகைக்கு முன்னர், இந்தியத் துணைக்கண்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து இலங்கைக்குப் புலம்பெயர்ந்த முற் காலத்திற்குரிய ஆரியக் குடியேற்றவாசி களாலேயே இந்த நாட்டுக்கு நீர்ப்பாசன விவசாயம் பற்றிய அறிவாற்றல் கொண்டு வரப்பட்டது என்பதுவே கடந்த காலத்தில் சில வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் அறி ஞர்கள் மத்தியில் காணப்பட்ட பொதுவான ஓர் கருத்தாக இருந்தது. இக்கருத்தானது, பெரும்பாலும் பாளி வம்ச வரலாற்றுப் பதிவுகளில், முக்கியமாக தீபவம்சத் திலும் மகாவம்சத்திலும், காணப்படுகின்ற சிறு சிறு துணுக்குகளாகவுள்ள பல்வேறு தகவல் குறிப்புக்களை அடிப்படையாகக் கொண்ட
வையாக இருந்து வந்துள்ளன.
ஜியர் (Geiger, 1912) என்பவரால் கருத் துரைக்கப்பட்டவாறு, கிடைக்கக்கூடியதாக வுள்ள மரபார்ந்த மூலச் சான்றாதாரங்களி லிருந்து ஓர் இதிகாசத்தைப் படைப்பதற் காக, எந்தவொரு உதவியும் இன்றி மேற் கொள்ளப்பட்ட முதலாவது முயற்சியாகவே இந்த தீபவம்சம் அமைந்துள்ளது. “புரா னக் கதைகள், கற்பனைக் கதைகள், வர லாறு என்பவற்றின் விசித்திரமான ஒரு கல வையை அது முன்வைக்கின்றது, ஆனால் கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப் படை யில் வரலாறு குறித்து முழுமையான விளக் கத்தைப் பெற்றுக்கொள்வதில் விசேட முக்கியத்துவமுடையதாக அமைந் துள்ள மரபு மற்றும் புராணக்கதைகள் என்பவற்றின் பெரும்பாலனவற்றில் மறைந்துள்ள வர லாற்று உண்மையின் ஓர் மிக முக்கிய கூறை அது கொண்டுள்ளது.”
பொறானாஸ் என்பவரால் எழுதப்பட்ட முன்னைய ஆக்கங்களை அடிப்படையாகக் கொண்டதே தனது படைப்பாகுமென மகா வம்சத்தின் ஆசிரியராக மகாநாம குறிப்பி டுகின்றார். அந்த ஆக்கங்களில் கூறியது கூறல் ஏராளமாகக் காணப்பட்டதுடன், நடு நிலையற்ற விபரங்களை அவை உள்ள
டக்கியிருந்தன எனவும், திருத்தியமைக்
கப்பட்ட தனது படைப்பானது அத்தகைய
குறைபாடுகள் அற்றதாக அமைந்துள்ளது எனவும் அவர் மேலும் குறிப்பிடுகின்றார். மகாவம்சத்தின் வரலாற்று ரீதியான மெய்மை நடப்பானது, சமகால இந்திய இலக்கியம் மற்றும் கல்வெட்டுக்கள் ஆகிய இரு சான்றாதாரங்களின் விளைபயனாகப் போதுமானளவு நிரூபிக்கப்பட்டுள்ளது. இவ்வரலாற்றுப் பதிவில் அறிஞர்கள் வைத்துள்ள நம்பிக்கையை நியாயப்படுத்து வதற்காக, ஜியர் (Geiger, 1927) என்பவரால் ஏனைய மூலங்களிலிருந்து போதுமானளவு
சான்றுகளை ஒன்றுத இருந்தது. மகாவம்ச யானது மகாவம்ச - ரி
கத் தெரியவருகின்றது
ஜி.சி. மென்டிஸ் (1965) படி, மகாவம்சத்தில் உ வாறு நோக்கப்படுகின் புராணக்கதையானது வாசிகளின் மரபுவழிக் சிந்தனையின் ஓர் ஆக் யில் என்ன நடந்தது ஒரு மீள் படைப்பு தொடர்ந்து பெரேரா கருத்துரை கூறப்பட்ட தழுவலானது கட்டுக்க புதினத்தையும் கொண டுள்ளது. ஆனால், அ யின் மிக முக்கிய மான கொணர்வதற்கான சாத் உண்டு.” இந்த உண்டு தக்க மிக முக்கியமா பின்வருமாறு: (அ) குவேனி பருத்தி (ஆ) நூல் நூற்ற ( அமர்ந்திருந்த இடத்தி பட்ட சிறு குளம் அலி செய்யப்படாத தடாகப் இறுதிப் பகுதியில், மி விரு கூறுகளையும், ர செய்யவுள்ளேன்.
அறிவுக்கூர்மையுள் பiபரும் சந்தேகங்கள்
புராதன இலங்கை’
டுள்ள மிகச் சிறந்த யில், ஹென்றி பாக்க 2,500இல் புராதன மெ மிகவும் வரண்ட சுற்று தட்டையான வண்டல் மேற்கொள்ளப்பட்ட திற்கு முக்கிய தே6ை தைப் போல கால்வி தலுக்கும், அதற்கு நே கையின் அடித்தளப் தவிர, தீபகற்ப இந் னத்திற்கு மிகவும்
இருந்த நீர்த்தேக்க திற்கும் இடையில் க ட்டை இனங்கண்டுள்
“நீர்த்தேக்கங்களின் ஏதாவது அறிவாற்றன நதிக் குடியேற்றவாசிக வந்தனரா என்பதைச் சான்றுகள் எதுவுமே ஒரு பொது விதிய நிர்மாணம் தேவைப்ப அவர்களுடைய மு
- பொருளியல் நோக்கு ஏப்ரல்/மே 2010

ண்புடைய கிராமிய ர் பரிணாமவளர்ச்சி
திரட்டக் கூடியதாக ம் பற்றிய மதிப்புரை க்கா எனப் பரவலா
(மலலசேகர, 1927).
என்பவரின் கூற்றுப்
உள்ளடக் கப்பட்டுள்ள ற, விஜயன் பற்றிய பூர்வீகக் குடியேற்ற கதையல்ல - “அது 1கமேயன்றி உண்மை என்பதைப் பற்றிய அல்ல.” அதைத் (1960) என்பவரால் வாறு, “மகாவம்சத் தையையும் காதல்ப் ர்டு அலங்கரிக்கப்பட் அதிலிருந்து உண்மை ா ஒரு கூறை வெளிக் த்தியக் கூறு இன்னும் மையின் இனங்காணத் ான இரு கூறுகளும்
நூல் நூற்றமை; வேளையில் குவேனி ற்கு அருகே காணப் bலது நன்கு விருத்தி b. இக் கட்டுரையின் கெ முக்கியமான இவ்
நான் மேலும் விருத்தி
ளவர்களால் எழுப்
எனப் பெயரிடப்பட் தனது நூல் தொகுதி ர் (1909), (அ) கி. மு. சொப்பத் தேமியாவின் ச் சூழலில் காணப்பட்ட சார்ந்த சமவெளிகளில் நீர்ப்பாசன விவசாயத் வயாக அமைந்திருந்த பாய்களைத் தோண்டு ர்மாறான (ஆ) இலங் பாறை நிலத்தைத் தியாவிலும் நீர்ப்பாச அத்தியாவசியமாக ங்களின் நிர்மாணத் ாணப்படும் வேறு பா ran Tir.
நிர்மாணம் பற்றிய ல முதலாவது கங்கை கள் தம்முடன் கொண்டு சுட்டிக் காட்டுவதற்கான ) காணப்படவில்லை. ாக இந்த நீர்த்தேக்க பட்டிருக்கவோ அல்லது தாதையர்கள் வசித்த
வித்தியா ஜோதி கலாநிதி.சி.ஆர். பாணபொக்க
ஹெக்டர் கொப்பேக்கடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் Laufbaffroyau6oTub, (HARTI)
மாவட்டங்களில் அவை நிர்மாணிக்கப் பட்டிருக்கவோ இல்லை” என அவர் மேலும் குறிப்பிடுகின்றார். இது தவிர பாக்கர் (1909), “இத்தீவில் மேற்கொள்ளப்பட்ட நீர்த் தேக்க அபிவிருத்திக்கும் விரிவாக்கத்திற்குமான பாராட்டு முதலாவது சிங்கள ஆட்சியாளர் களுக்கும் அவர்களுடைய பொறுப்பு வாய்ந்த ஆலோசகர்களுக்குமே உரியதாக இருக்க வேண்டும்” எனக் குறிப்பிடுகின்றார்.
புராதன இலங்கையில் காணப்பட்ட நீர்ப்பாசன முறைமைகளை, தாழ்நில வரள் வலயத்தின் முதிர்ந்த கடின பாறைகளைக் கொண்ட மண்ணரிப்புக்குள்ளான பரந்த சமவெளியில் விருத்தி செய்ய வேண்டிய அவசியம் இருந்த அதேவேளை, மெசொப் பத்தேமியா மற்றும் சிந்துப் பள்ளத்தாக்கு ஆகியவற்றின் புராதன நீர்ப்பாசன முறைமைகளோ, முதிர்ச்சியுறாத பல்வேறு வகைப்பட்ட வண்டல் மண் சார்ந்த சமவெளி களாக எம்மால் தற்போது ஒப்புக்கொள்ளப் பட்டுள்ளவற்றின் மீதே விருத்திசெய்யப் பட்டிருந்தன என்பதைக் கூட மனதில் வைத் திருக்க வேண்டியுள்ளது. மேலும், மெசொப் பத்தேமியாவின் தட்டையான வண்டல் சார்ந்த சமவெளிகளின் நீர்ப்பாசன முறை மைகள் “ஆற்று நீரின் ஓட்டத்தை ஒத்ததாக அமைந்திருந்தன. அங்கே நீரைச் சேமித்து வைப்பதற்குரிய நீர்த்தேக்கங்களுக்கான தேவை காணப்பட்டவில்லை. இதற்கு நேர் மாறாக, இலங்கையின் வரள் வலயத்தின் கடின பாறைகளைக் கொண்ட மண்ணரிப் புக்குள்ளான சமவெளியில் காணப்பட்ட நீர்ப் பாசனத்திற்காக நீரைச் சேமித்து வைப்பதற் குரிய நீர்த் தேக்கமானது அத்தியாவசிய மான ஓர் முன் தேவையாக இருந்தது.
தற்போது குறிப்பிடப்பட்டுள்ள இந்த மதிப் பீடுகள் குறித்தவகையில், மிகவும் வரண்ட் மத்திய கிழக்கு நீர்ப்பாசன முறைமைகளி லிருந்து, தென்மத்திய இந்தியா வினுடைய பீடபூமியின் ‘அதிகளவு மழையுடன் கூடிய வரண்ட பருவகாலத்தைக் கொண்ட வெப்ப மண்டலத்தையும், இலங்கையின் வரண்ட வலயத்தையும் நோக்கிய, நீர்ப்பாசனத் தொழில்நுட்பவியலின் ஏதேனும் ஓர் இட மாற்றம் நிகழ்ந்திருக்குமா என்பதையிட்டு அதிகளவிலான சந்தேகம் உண்டு.
கி. மு. 6ம் நூற்றாண்டளவில் இலங்கையில்
3

Page 6
இடம்பெற்ற இந்தோ-ஆரியக் குடியேற்றம் பற்றிய புராணக்கதை குறித்து, புறோகியர் (Brohier, 1975) பின்வரும் பதங்களில் தனது ஐயப்பாட்டை எழுப்புகின்றார். “வெறுமனே விஜயனையும் அவனது ஆதரவாளர்களை யும் பற்றிய இப்புராண நிகழ்விலிருந்து மாத்திரம், வரஸ் வலயத்தில் காணப்பட்ட இந்த நீர்ப்பாசன அபிவிருத்தி பற்றிய எண் ணக்கரு தூண்டப்பட்டுள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது, அது எவ் வாறு அப்படியிருக்க முடியும்’-கிறிஸ்து வுக்கு முந்திய சகாப்தத்தில் தீபகற்ப இந்தியாவிலிருந்து எளிதில் உடையக்கூடிய மரக்கலங்களில் கடல்கடந்து இலங்கைக்குப் புலம்பெயர்ந்த பல சிறு குழுக்களின் வரு கையை அது அனேகமாகக் குறிப்பாலு ணர்த்துகின்றது. இக்கருத்துக் கோணத் திற்கு செனவிரத்ன (2004) என்பவரால் பிற் காலத்தில் சான்றாதாரம் அளிக்கப்பட் டுள்ளது. அத்துடன், இக்கட்டுரையின் அடுத் துவரும் பகுதியில் அது பற்றி விபரிக்கப்படும
இலங்கையிலும் இந்தியாவிலும் மேற் கொள்ளப்பட்ட மனிதக் குடியிருப்புக்கள் தொடர்பான தொல்பொருள் அகழ்வா ராய்ச்சி பற்றிய அண்மைக்காலஅதய்வுகள்
சிரான் தெரணியகல (1992, 1997) என்பவரால் அறிவாற்றல் தொடர்பான புதிய நிகழ்ச்சித் தொடர்கள் பற்றி அண்மைக்காலத்தில் தோற்றுவிக்கப்பட்டுள்ள மனக்காட்சிகளின் விளைவாக, ஏறத்தாழ கி. மு. 1500ற்கும் - 500ற்கும் இடைப்பட்ட காலத்திற்குரிய, முற்பட்ட இரும்பு யுகத்திலிருந்து (மூலமுதல் வரலாற்றுக் காலத்திலிருந்து) கிட்டத்தட்ட கி. மு. 500ற்குரிய, முற்பட்ட வரலாற்றுக் காலம் மற்றும் அதைத் தொடர்ந்து வந்த கி.பி. 300 - 1200ற்கு இடைப்பட்ட காலத்திற் குரிய மத்தியகால வரலாற்றுக் காலகட்டம் வரை நிகழ்ந்த மனித குடியிருப்பு மற்றும் அதனுடன் இணைந்த விவசாய விருத்தி என்பவற்றின் வரிசை முறையான வளர்ச்சி குறித்து முழுமையான ஒரு விளக்கத்தைப் பெற்றுக் கொள்ளக் கூடிய மேலும் நம்பகமான ஓர் சூழலில் நாம் தற்போது உள்ளோம்.
அவ்வாறே, முற்பட்ட வரலாற்றுக் கால கட்டத்தில் இலங்கையில் காணப்பட்ட நீர்ப் பாசன விவசாயத்தின் வளர்ச்சி குறித்து அதிகளவு நம்பகத்தன்மையுடன் கூடிய முழுமையான ஓர் விளக்கத்தை நுக்ஷான் ஜயவர்த்தன (1997) என்பவரால் பெறக் கூடியதாக இருந்தது; மேலும், சிறு குளங் களையும் எளிமையான மதகுகளையும் அமைப்பதற்கான உத்தியானது, பாரிய குளங்களினதும் அதிகளவு மேம்பட்ட நுட்ப நுணுக்கங்களைக் கொண்ட மதகுகளினதும் நிர்மாணத்திற்கு முந்தியதாய் இருந்ததென்ற முடிவிற்கு அவர் வருகின்றார்.
இலங்கையினுடைய வரலாற்றுப் போக்கின் ஓர் முக்கிய அம்சத்தைக் கூட ஒருவர் கருத் திற் கொள்ளவேண்டியுள்ளது. சேனக பண்டாரநாயக்க (2000) என்பவரின் கூற்றுப் படி, “ஒப்பீட்டளவில் பிந்தியதாகவும், கற் கால நாடோடிகளிலிருந்து மேம்பட்ட மற்
4.
றும் அறிவு வளமுை
கத்திற்கான மிகத் து
மாற்றமாகவும்’ அது சிறிவிர (2004) என்பை மு. முதலாவது ஆயி தில் இடம்பெற்றிருக்க மானது, சிந்துப் பள் தென்மத்திய இந்தியா வளர்ச்சியடைந்த பிரே வரலாற்றுக் கலாசாரங் மற்றும் தொழில்நுட்ப6 சிக்கலான பல கட்டங் கின்ற வரலாற்று ரீத தீடீர் மாற்றமாக அ6
இந்த ஆய்வுக்கான தப்பாட்டையும் மு: கொண்டதாக, றண்டா என்பவரால் எழுதப் விவசாய வரலாறு எ களைக் கொண்ட
தொகுதி அமைந்துள் வின் இரும்பு யுகம்
தகவல்கள் அடங்க சேர்த்து, தென்னிந்தி புதிய கற்கால மற்று யேற்றங்கள் குறித்து கின்றது. “குரக்கன் பிடமாகக் கொண்ட சோடி நிறமூர்த்தங்கை மாக இருப்பதோடு, டுக்கு முற்பட்ட காலத் யாவில் காணப்படுத் பெரிதும் தூண்டுவத தை ஈர்ப்பதாகவும் அ அவருடைய வாசகத் செலுத்த வேண்டியு
வேலாயுதன் என்ப
விவசாயச் சூழலியல்
மற்றும் ‘இலங்கையில் பிரதேசங்கள் (1996) களிலும் ஒருசேரக்
விவசாயத் தொழில்நு பாசனத் தொழில்நுட் ஓர் பொதுத்தன்மை தெடுக்கப்பட்டவை களுக்கு இடையில் மோ, அத்தகைய ஒ யச் சூழலியல் பிரே பதற்கான சாத்தியக்
இந்தியாவின் தென் தினுள் அமைந்துள்ள விவசாயச் சூழலியல் கையிலுள்ள விவசா 566 DLl, DL2, ஒப்பிடக்கூடியதாக
விஜயனுக்கு முந்தி மானவாரி விவசாய
கிராமியக் குளத்தின்
இக்கட்டுரையில், கி கி.மு.500 வரையா னுக்கு முந்திய கின்றது. முற்பட் கூட அது ஒத்திருக்

உய விவசாய நாகரி ரிதமான ஓர் நிலை கருதப்படுகின்றது. பரின் கூற்றுப்படி, கி. மாம் ஆண்டு காலத் 1க் கூடிய இம்மாற்ற ாத்தாக்கின் அல்லது வின் பீடபூமியிலுள்ள தசங்களின் மூலமுதல் களில் நிலவிய, சமூக பியல் அபிவிருத்தியின் களைக் கடந்து செல் யொன ஒரு வகைத் மைந்துள்ளது.
சிறப்பான பொருத் க்கியத்துவத்தையும் b) JIT (Randhawa, 1982) பட்ட இந்தியாவின் னும் நான்கு தொகுதி நூலின் முதலாவது ாது தீபகற்ப இந்தியா பற்றிய முழுமையான ய விபரணத்துடன் யாவில் காணப்பட்ட தும் செப்புயுகக் குடி ம் இந்த நூல் பேசு ஆபிரிக்காவைப் பிறப் ஓர் நான்மடியத் (இரு )ளக் கொண்ட) தாவர கி.மு.2000மாம் ஆண் திலிருந்து அது இந்தி நலானது, ஆவலைப் ற்கு மேலாக, கவனத் மைந்துள்ளது” எனும் தில் விசேட கவனஞ்
ள்ளது.
வரின் ‘இந்தியாவின் பிரதேசங்கள் (1999) ன் விவசாயச் சூழலியல் ஆகிய இரு நூல் கவனஞ் செலுத்தின், ட்பவியல் மற்றும் நீர்ப் பவியல் ஆகியவற்றின் நகர்வானது தேர்ந் கயில் எப்பிரதேசங் நிகழ்ந்திருக்கக் கூடு >ப்பீட்டிற்குரிய விவசா தசங்களை இனங்காண் கூறு தற்போது உண்டு. மத்திய மேட்டு நிலத் 6,7,8 ஆகிய இலக்க பிரதேசங்களை, இலங் ப சூழலியல் பிரதேசங் DL5 என்பவற்றுடன் புள்ளது.
ப கால இலங்கையில் பத்தின் நிலையும் சிறு
நிலைமாற்றமும்
மு. 1000 தொடக்கம் 7 காலகட்டம் விஜய ாலமாகக் கருதப்படு
இரும்பு யுகத்துடன் கின்றது. இலங்கையில்
அதன் முற்கால நிகழ்வின் வெளிப்பாடா னது, கி.மு.1000ற்கும் கி.மு. 800ற்கும் இடைப் பட்டதாக அமைந்துள்ளதென தெரணியக்கல (1997) என்பவரால் கதிரியக்கக் காபன் முறை மூலம் காலக்கணிப்பு மேற்கொள்ளப் பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக, இலங்கையின் விஜய னுக்கு முற்பட்ட இக்காலகட்டமானது, வளர்ச்சியின் வேறுபட்ட கட்டங்களில் இயல் பாகவே மாற்றத்திற்குள்ளான மானவாரி விவசாயத்தின் (மழையை எதிர் பார்த்து மேற்கொள்ளப்படும் பயிர்செய்கை முறை)
* பல்வேறு வடிவங்களின் சிறப்பியல்பு
களைக் கொண்டதாக அமைந்திருந்த தோடு, அது அவுஸ்திரேலியாவின் சில பூர் வீகக் குடிகளால் மேற்கொள்ளப்பட்ட வாறு, புல் புதர்களையும் பயிர்களை நாசஞ் செய்யும் சிறு பிராணிகளையும் தீயிட்டு அழித்து மேற்கொள்ளப்படும் பயிர்ச்செய்கை (p60pujL6it (fire - Stick) in Qui 656). FIT யத்தின் பல்வேறு வகைகளுக்கு மேலதி கமாக, அடர்த்தி குறைந்த காடுகளையும் தாவரங்களையும் அழித்து, எரித்து (slashand-bum) மேற் கொள்ளப்படும் விவசாய முறையின் ஏனைய வடிவங்களுடன் இணைந்ததாகக் காணப்பட்டது. முற்பட்ட கால மானவாரி விவசாயத்தில் பல்வேறு பட்ட இத்தகைய வடிவங்கள் இருந்த மையை மெய்ப்பிக்க உதவும் சான்றாதார மாக, றண்டவா (Randhawa, 1982) என்பவ ருடைய, இந்தியாவில் வேத காலத்தின் பிற்பகுதியில் (கி.மு. 1000-கி.மு. 600) காணப்பட்ட விவசாயத் தின் நிலை பற்றிய விபரிப்பு அமைய முடியும். றண்டவாவின் (1982) கூற்றுப்படி, துவாரத்துடன் கூடிய இரும்புக் கோடரியின் கண்டுபிடிப்புக்கு வழிவகுத்த இரும்புத் தொழில்நுட்பவியலின் தேர்ச்சித் திறனே, நெருப்பையும் இரும்புக் கோடரிகளையும் பயன்படுத்திக் காடுகளை அழித்துத் துப்பரவு செய்வதற்கான செயற் றிறன் மிக்க கருவிகளை ஒன்றுக்குப் பின் ஒன்றாக மனிதனுக்கு வழங்கியது.
செனவிரட்ண (2004) என்பவரின் கூற்றுப்படி, இலங்கையின் முற்பட்ட இரும்பு யுகக் கலாசாரமானது தீபகற்ப இந்தியாவிலிருந்து வந்த ஓர் தலையீட்டுக் கலாசாரமாக அமைந்திருந்ததோடு, ‘தீபகற்ப இந்தியா மற்றும் தென்மத்திய இந்தியாவின் பீடபூமி ஆகியவற்றின் முற்கால இரும்பு யுகத் தொழில்நுட்ப - கலாசாரச் சிக்கல் காரண மாக இடம்பெற்ற, சிறு சமூக பிரிவினரின் இலங்கை நோக்கிய இங்கொன்றும் அங் கொன்றுமாக நிகழ்ந்த நகர்வுகளை” அது சித்தரிக்கின்றது.
உய்தறியப்பட்ட திராவிட அல்லது ஆரிய ‘இனங்களின் பெரும் எண்ணிக்கையிலான ஆட்களை உள்ளடக்கிய அத்துமீறிய ஓர் நுழைவுக்கான சான்று எதுவுமே இல்லை; மிக நுட்பமாகக் கூறுவதானால், உண்மை யில் என்ன நிகழ்ந்ததெனில், “கற்களைப் பயன்படுத்திய சமூகங்களுக்கு முன்னர் நில விய சூழ்நிலையுடன் தம்மை ஒன்றாக இணைத்துக் கொண்ட, தொழில்நுட்பவியல்
மற்றும் ஏனைய கலாசாரக் கூறுகளைத்
பொருளியல் நோக்கு: ஏப்ரல்/மே 2010 -

Page 7
தம்முடன் கொண்டுவந்த சிறு சமூகக் குழுக் களின் அத்துமீறிய ஓர் நுழைவே அதுவா கும்” என செனவிரட்ண (2004) என்பவரால், அது பற்றி மேலும் விபரமாக எடுத்துரைக் கப்பட்டுள்ளது. “எளிதில் உடையக் கூடிய மரக்கலங்களில் புலம்பெயர்ந்தவர்களின் சிறு குழுக்கள் இலங்கைக்குக் கடல் கடந்து வந்தமையை” குறிப்பால் உணர்த்துகின்ற புறோகியரின் (1975) பார்வையை அதிகளவு அடியொன்றியதாக இது அமைந்துள்ளது.
மிருக வளர்ப்புடன், அதாவது ஏரியுடைய எருது மற்றும் குதிரை என்பவற்றுடன், தினை, சாமை போன்ற வேளாண்மைப் பயிர்களை இக்கலாசாரமே இந்த நாட்டிற்கு அறிமுகப்படுத்தியது என்பது கூட தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சிறுதானியம் என்பது, சொரசொரப்பான கதிர்மணித் தானியங்களெனத் தெரியவருகின்ற பெரும் எண்ணிக்கையிலுள்ள தானியங்களுக்கான ஒரு பொதுப் பெயராகும். அவை, மான வாரி நிலைமையின் கீழ் வரண்ட காணி களில், விதைப்பிலிருந்து அறுவடை வரை, மூன்று தொடக்கம் மூன்றரை மாதங்களுக் குள்ளான குறுங்காலத்தினுள் விளைவிக்கப் படுகின்றன. ஆதலால், வரஸ் வலயத்தின் மானவாரிப் பெரும்போகப் பயிர்ச்செய்கைப் பருவகாலத்திற்கு மிகவும் பொருத்தமான தாக அவை அமைந்துள்ளன. இந்தியாவில் ‘ராக்கி’ எனத் தெரியவருகின்ற குரக்க னானது நேபாளம் மற்றும் அசாம் வரையி லும் விரிவடைந்து, இந்தியத் துணைக்
கண்டம் எங்கும் பரவிக் காணப்படுகின்ற
சிறுதானியங்களுள் முதன்மையானதாக அமைந்துள்ளது.
றண்டவாவின் (1982) கூற்றுப்படி, கி. மு. 6ம் நூற்றாண்டளவில் தீபகற்ப இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில், குறிப்பாக தென்மத்திய இந்தியாவின் பீடபூமி எங்கும் இரும்பு யுகம் நன்கு பரவியிருந்தமைக்கான ஆதாரக் கூறுகள் கண்டறியப்பட்டுள்ளன. இரும்புக் கோடரிகள், இரும்புக் கலப்பை கள், இரும்பினால் செய்யப்பட்ட அரி வாள் என்பன விவசாயத்தை மேலும் செயற் திறன் மிக்கதாக ஆக்கின. இரும்புக் கோடரி களின் தயாரிப்புடன் ஒன்றிணைந்ததாக, இரும்பின் பாாரிய உற்பத்தியானது, இதுவரை பயன்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டிராத காடு களை, தென் மத்திய இந்தியாவின் பீடபூமியில் வசித்த மக்கள் வெட்டிச் சாய்ப் பதையும், நாட்டின் இந்த நேரம் வரை பயன்படுத்தப்படாத பகுதிகளை நோக்கி விவசாயத்தை மேலும் விரிவுபடுத்துவதை யும் சாத்தியமாக்கியது.
கி.மு. 500 அளவில் இதை (மேலே குறிப் பிடப்பட்டதை) ஒத்த, ஆனால் அதே வேளை சற்றுக் குறைந்தளவு மேம் பாட டைந்த அபிவிருத்தி இலங்கைக்கு ஏற்றமை வானதாகக் கொள்ளப்பட்டிருக்கக் கூடும். இரும்புத் தொழில்நுட்பவியலில் மேற் கொள் ளப்பட்டிருக்கக் கூடிய இன்னும் கூடுதலான நுணுக்க வேலைப்பாடுகள் காரணமாக, இலங்கையின் வரஸ் வலயத்தின் வயிரம் பாய்ந்த மரங்களைக் கொண்ட காடுகளை வெட்டிச் சாய்த்துத் தீயிடுகின்ற ஓர் துரிதப்
படுத்தப்பட்ட கட்டத்தி யானதும், உறுதியா கிடைத்திருக்கக் கூடு
செனவிரட்ணவின் ( முற்பட்ட இரும்பு யுக நிரந்தரமாகக் குடியிரு சமூகங்களாக இருந்த குறை நாடோடிச் சமூ தனர், மேலும் அவர்கே பல்வகை வளங்களின் தோங்கியிருந்தனர்: அ) வேட்டையாடுதலுப் முதலிய உணவுப் ெ தலும்; (ஆ) மந்தை மேய்ப் (இ) பிழைப்பாதார 6 அனைத்தும் வரஸ் வ வாழ்விடங்களுக்குப் நாடோடிச் சமூகங்களு தமான, மரங்கள் அரு தள வெப்ப மண்ட6 (சவானா) அடர்த்தி திறந்த காடுகளிலும் ( வினர் செழித்தோங்கி g5 D6ð760TIT (damana - 6; புல்வெளிகள், குறிப்பு பிரதேசத்தில் உள்ளன திற்குரிய அலைந்து தி பவர்களின் முதன்பை அமைந்திருந்தது. இ புல்வெளிகளின் அமை யும் கட்டுப்படுத்துச சோமசிறியும் பாணே ஆராய்ந்துள்ளதுடன், காலத்திலிருந்து இ6 வரை, தொடர்ச்சியாக மேய்ப்பவர்களால்) பே டாந்தத் தீவைப்பின் களை அதே நிலைய ஓர் ‘உயிரின உச்சநிை வெளிகள்) அமைந முடிவிற்கு அவர்கள் றைய காலகட்டம் வ தமன்னா பகுதிகளினு குளத்தை அண்டிய குறைந்தளவே அல்ல; காணப்படுகின்றன எ திற்குரிய விடயமாகும் தொடக்கம் 1970 வரை நிறுவனத்தினால் ந பற்றிய கள மதிப் கொள்ளப்பட்ட கா வரண்ட தமன்னா புல் மட்கல உடைவுகளின் வீதம் எதிர்ப்பட்டது.
இலங்கையில் ஏறக்கு தில் இரும்புத் தொழி இன்னும் ஒருபடி மே கள் காரணமாக, ச பாய்ந்த மரங்கள் நி காடுகளைத் தேர்ந்தெ வெட்டி வீழ்த்தி, எரிப் கூடிய உறுதியானதும் இரும்பில் செய்யப்ட பத்தி செய்வது சாத்;
- பொருளியல் நோக்கு ஏப்ரல்/மே 2010

கான மேலும் கூர்மை ாதுமான கருவிகள் b.
004) கூற்றுப் படி, மக்கள், “ஓர் இடத்தில் க்கும் இயல்புடைய ற்கு மேலாக, அரை கங்களாகவும் இருந்
பின்வரும் வேறுபட்ட
தொகுதியில் செழித்
பழங்கள், கிழங்குகள் ாருட்களைச் சேகரித்
|ச் செயற்பாடுகள்; விவசாயம்” - இவை லயத்தின் வேறுபட்ட பரவின.அரைகுறை க்கு மிகவும் பொருத் கிக் காணப்பட்ட சம >ப் புல்வெளியிலும் குறைந்த ஏனைய இந்த நாடோடிக் குழு பிருந்தனர். வரண்ட ருவகைப் புல்லினம்) ாக தம்மன்கடவைப் வ, அக்கால கட்டத் ரியும் மந்தை மேய்ப் யான வாழ்விடமாக ந்த வரண்ட தமன்னா வையும் வளர்ச்சியை கின்ற காரணிகளை பொக்கேயும் (1968) முற்பட்ட வரலாற்றுக் ன்றைய காலகட்டம் மனிதனால் (மந்தை ற்கொள்ளப்படும் வரு மூலம், அப்புல்வெளி ல் வைத்திருக்கின்ற லயாக' அவை (புல் துள்ளன எனும் வந்துள் ளனர். இன் ரை, இந்த வரண்ட ள் சிறிய கிராமியக் குடியிருப்புகள் மிகக் து இல்லாத நிலையே ர்பது தனிக் கவனத் அதேவேளை, 1960 தேசிய மணன் ஆய்வு ாத் தப்பட்ட, மண் tட்டாய்வுகள் மேற் )கட்டத்தில், இந்த வளிப் பகுதிகளினுள் அதிகளவான நிகழ்வு
றைய இக்காலகட்டத் ல்நுட்பத்தில் நிகழ்ந்த சென்ற முன்னேற்றங் டுமுரடான வயிரம் றந்த வரஸ் வலயக் க்கப்பட்ட வகையில் தற்கு உதவியிருக்கக் உயர் தரமானதுமான ட கருவிகளை உற் ய மாயிற்று. அதன்
விளைவாக, கி. மு. 500 அளவில் வரண்ட
காலத்தில் வீட்டுக்கான நீர் விநியோகத்துடன் இணைந்த வகையில் உயர்தரமான மண்
ணின் சேர்க்கை எங்கு கிடைக்கக்கூடிய
தாக உள்ளதோ, அவ்வரண்ட வலயத்தின்
பெரும்பாலான பகுதிகள் முழுவதும் மான
வாரிச் சேனைப் பயிர்ச்செய்கை பரவியிருந்
தது. இலங்கையின் 1: 500,000 அளவுத்திட்ட மண் வரைபடத்தின் 2002ம் ஆண்டுப்
பதிப்பை, ‘போருலம் நீரேந்தி - regolith
aquifer (வானிலை அழிதலால் உருவாகும்
தாதுப்பொருட்களைக் கொண்ட நீரேந்து
படை) எனும்சொற்களால் தற்போது விபரிக்
கப்படுகின்ற (பாணபொக்க, 2007), வரஸ்
வலயத்தின் கடினமான பாறைகளையுடைய
நிலத்தடி நீர்ப் பிரதேசங்களுடன் ஒப்பிடுவ
தன் மூலம், நிரந்தரமாக ஓரிடத்தில் அத்
தகைய சேனைப் பயிர்ச்செய்கையை மேற் கொண்ட விவசாயிகள், முன்னோடிக் குடியி
ருப்பாளர்களாக இருந்திருக்கக்கூடிய அதி
களவு உசிதமான இடங்களை இனங்
காண்பது சாத்தியப்படத்தக்கதாக இருந்தது
(பாணபொக்க, எதிர்வரும் காலங்களில்)
கி.மு. 350 அளவில், உன்னத தரமுடைய
உறுதியான இரும்புக் கருவிகள் விருத்தி செய்யப்பட்டதுடன், ஏறக்குறைய 200 சென்ரி மீற்றர் ஆழத்திலுள்ள, வானிலைத் தாக்கம்
காரணமாக மாற்றத்திற்குள்ளான நிலத்
துக்குக் கீழே காணப்படும் பாறையை அல்லது ‘போருலத்தை (regolith) இக்
குடியிருப்பாளர்கள் தோண்டி அகழ்வுகள் மேற்கொள்வதை இக்கருவிகள் சாத்தியப் படச் செய்தன. மானவாரிச் சேனைப் பயிர்ச் செய்கையாளர்கள், ஒன்றன் பின் ஒன்றாக போதுமானளவு ஆழமுடைய சாதாரண தடாகங்களை அமைப்பதையும் இது சாத்தி யமாக்கியது. வரண்ட பருவக்காலங்களில் தமது அடிப்படையான வீட்டுத் தேவை களைப் பூர்த்திசெய்வதற்குப் போதுமான நீரை இத்தடாகங்களில் அவர்களால்
சேமித்துவைக்க முடிந்தது (Panabokke
Groundwater Conditions in Sri Lanka in Regolith Aquifers in the Hard Basement Rock, 2007 67gth 5/rapadi பார்க்கவும்).
அதற்குள், நிரந்தரமான ஓரிடத்தில் மேற் கொள்ளப்படுகின்ற மானவாரிச் சேனைப் பயிர்ச்செய்கையானது, தற்கால வட மத்திய (ராஜரட்ட) வடமேல் (வயம்ப) மற்றும் தென் னிலங்கை (றுகுணு) ஆகிய இடங்களின் வரண்ட பிரதேசங்களிலுள்ள, குறிப்பாக இந்த நாட்டின் சிவந்த காவிநிற மண் உள்ள பிரதேசம் எங்கும், மானவாரி விவசாயத்தின் முக்கியமானதும் மிகப் பெருளவுக்குப் பரந் துள்ளதுமான ஓர் வகைமாதிரியாக ஆகிவிட் g! (Soil Map of Sri Lanka Panabokke, 1996 ஐப் பார்க்கவும்). குறிப்பிட்ட இக்கட் டத்தில், மானவாரி விவசாயத்தில் மேம்பட்டு நின்ற முதன்மையான மூன்று பயிர்களாக, உணவுப் பயிரான குரக்கன், எண்ணெய் விதைப்பயிராகிய எள்ளு, துணி நார்ப் (இழை) பயிரான பருத்தி என்பன அமைந் திருந்தன.
இரும்பு யுகத்தின் ஆரம்பத்திலிருந்து
- 5

Page 8
ஆபிரிக்காவின் பல பகுதிகளில் குரக்கன் பயிரிடப்பட்டு வந்தது என்பது தற்போது அறியக்கிடக்கின்றது. அத்துடன் அது, ஆபிரிக்கப் பிராந்தியத்திலுள்ள பல நாடு களின் முக்கியமான ஓர் பயிராகவும் இருந்தது. 3500 வருடங்களுக்கு முன்னர் அது இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தப் பட்டதுடன், அதன் பின்னர் இலங்கைக்கும் பரவியது. அது, பிரதானமாக சேனைகளில் ஓர் மானவாரிப் பயிராகவும், யாழ்ப்பாணக் குடா நாட்டிலும், தென்னிந்தியாவின் சில பகுதிகளிலும் நீர்ப்பாசனத்தின் மூலம் விளைவிக்கப்படும் பயிராகவும் வளர்க்கப் படுகின்றது. இச்சிறு தானியம் அதிகளவு போசனைப் பெறுமானமுடையதாக இருப்ப துடன், பூச்சி கொல்லிகளின் பிரயோகம் இன்றி, அதை மிக நீண்டகாலத்திற்கு (50 வருடங்களுக்கும் மேல்) களஞ்சியப்படுத்தி வைக்க முடியும். விதைகள் மிகச் சிறிதாக இருப்பதுடன் விரைவாக உலர்ந்து விடுவ தால், பூச்சிகளால் அவற்றினுள்ளே உயிர் வாழ முடியாதுள்ளது. அது, ஏனைய தானி யப் பயிர்களை விடவும் குறைந்தளவே பீடை கள் மற்றும் நோய்களின் தாக்க விளை வுக்கு உட்படுவதுடன், வருடத்தின் எல்லாப் பருவகாலங்களிலும் வளரக் கூடிய ஓர் பயிருமாகும். வளர்ச்சியின் ஆரம்பக் கட்டங் களில் அது வரட்சியைத் தாங்கக் கூடிய தாக இருப்பதுடன், ஏனைய தானியங்களை விட, மண்ணிலுள்ள பொஸ்பேற்று ஒதுக்கை நன்கு பயன்படுத் துவதற்கான சிறந்த ஆற்றலையும் கொண் டுள்ளது. ஆதலால், அது ஏன் கி.மு. 500இற்கும் 300இற்கும் இடையிலான, முற்பட்ட மற்றும் இடைப்பட்ட வரலாற்றுக் காலத்தில் இலங்கையில் மிக முக்கியமான தானிய உணவுப் பயிராக மாறியது என் பதை ஒருவரால் புரிந்து கொள்ள முடியும். எள்ளு, ஆபிரிக்காவி லிருந்து மெசொப் பத் தேமியா ஊடாகவே இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டதாக நம்பப்படுகின்றது. இந்தியாவில் அறிமுகப் படுத்தப்பட்டு விளைவிக்கப்பட்ட உடனேயே, அதுவோர் இந்தியச் சுதேசப் பயிராக அங் கீகரிக்கப்படும் அளவிற்கு, இந்திய உணவு வகைகளினுள்ளும், இந்தியச் சமையல் முறைகளினுள்ளும் எள்ளு நுழைந்து விட்டது. தேங்காய் எண்ணெய் உபயோகிக் கப்படுவதற்கு முந்திய காலமாகிய இக்கா லத்தில், புராதன இலங்கை உணவில் காணப்பட்டதும், உண்ணுவதற்கு உகந்த எண்ணெய்க்குமான ஓர் முதன்மையான மூலமாக எள்ளு அமைந்திருந்தது.
குரக்கன் தொடர்பாக தற்போது குறிப்பிடப் பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில், இலங்கையின் முற்பட்ட மற்றும் இடைப்பட்ட வரலாற்றுக் காலத்திற்குரிய மானவாரி விவசாயத்தின் முதன்மையான பகுதியைக் கருத்திற் கொள்ளும் பொழுது, அது குரக் கனையே அடிப்படையாகக் கொண்டிருந் தது. அத்தோடு, அந்த நேரத்தில் பெரும் பான்மை யினருக்குரிய முக்கிய பயிராகக் குரக் கனே இருந்தது என்பதற்குப் பொருத்தமான காரணங்கள் இருப்பதால், அதை ஏற்றுக் கொள்ளகூடிய வகையில் அனு மானிக்க முடியும். ஆயினும், அதன்
6
வரையறை எதுவென கான அதனுடைய தா லானது நெல்லையும் பாக நீர்ப்பாசனம் ெ கப்படுவதையும் விட தளவுடையதாக இரு இக்காரணத்தினால், ! கரித்துச் சென்ற சன அதனால் உணவு கெ செய்ய முடியாமல் ே
gospóflaði af6ör (Hutchin வரின் கூற்றுப்படி, அ திற்குரிய அனைத்து மைப் பயிர்களுள்ளு அதிகளவுக்குப் பரவி உலகில் இடர்பாடு இ கப்படும் ஓர் பயிராக கி.மு. 1000 ஆண்டுகளு தில் கூட பருத்தியில் Gossypium Arboreur, வில் மிகுதியான நி பட்டு வந்தது. பருத் பற்றிய அறிவாற்ற லிருந்தே உலகின் ஏ6 பரவியுள்ளது என்பது கொள்ளப்பட்டுள்ளது
ஆத லால், கி.மு. 50 யில் இயல்பாக வளர் அது இருந்திருக்க ே புக்குரியதாக அமைய மேலும் விபரமாகக் அணிவதற்கான செய்யக்கூடிய நாரு அதிகளவு ஏற்றுக்கொ தை அது வழங்கிய
புராதன உலகில் க திற்குரிய பருத்தித் து மொஹென்ஜோ - த நிலைபெற்றிருந்த இ கத்திற்கு சொந்தமா அவை ஏறக் குறை ஆண்டுக்குரியதெனக் டுள்ளது. ஆகையா பட்ட காலத்தில் எ துணிகளைத் தயா இலங்கையில் பரவ என்பதில் வியப்பு 500ம் ஆண்டை அ6 காணப்பட்ட விவசா பற்றிய நம்பகமான புராணக்கதை வழங் அவனது தோழர்களு யிறங்கியபோது, கு கீழ் அமர்ந்திருந்து கொண்டிருந்ததாக
அவ்வாறே, சிறு குல அமர்ந்திருந்தமைய தடாகங்களிலிருந்து குளத்திற்கான இன்
வளர்ச்சியைச் சுட்
விரிவடைந்து செ அதிகரித்துச் சென்ற
மானவாரிச் சேனை

ரில், ஏக்கருக் னிய விளைச்ச விட, குறிப் சய்து வளர்க் வும், குறைந் ந்தமையாகும். துரிதமாக அதி த் தொகைக்கு ாடுத்து ஆதரவு பாய்விட்டது.
on, 1962) 676iL புக்கால கட்டத்
மானவாரி வேளாண் நம் பருத்தியானது பிருந்ததுடன், புராதன ன்றி எளிதாக வளர்க் வும் அது இருந்தது. நக்கு முற்பட்ட காலத் ர் பிரதான இனமான ! indicum Gjögluff லப்பரப்பில் பயிரிடப் திப் பயிர்ச் செய்கை லானது இந்தியாவி னைய பாகங்களுக்குப் கூட பரவலாக ஒப்புக்
0 அளவில் இலங்கை க்கப்பட்ட ஓர் பயிராக வண்டுமென்பது வியப் வில்லை. ஏனெனில்,
கூறின், நாளாந்தம் துணிகளாக நெசவு க்கான (இழை) மிக ாள்ளத்தக்க வள மூலத் ğöJ.
ாணப்பட்ட முற்காலத் |ணிகள், சிந்துவிலுள்ள ாரோ எனும் இடத்தில்
ந்து நதிக்கரை நாகரீ
னதாக இருந்த துடன், ]ய கி.மு.3000மாம் 5 காலம் குறிக்கப்பட் ால், விஜயனுக்கு முற் ளிமையான பருத்தித் ரிக்கும் செயற்றிறன் லாகக் காணப்பட்டது எதுவுமில்லை. கி. மு. ண்மித்த காலகட்டத்தில் யத்தின் தகுதி நிலை குறிகாட்டியை விஜயன் குகின்றது. விஜயனும் ம் இலங்கையில் கரை வேனி மரம் ஒன்றின் பருத்தியை நூற்றுக் அது குறிப்பிடுகின்றது. த்தின் அருகே குவேனி ானது, எளிமையான பெரிய அளவுடைய றும் ஒருபடி மேற்சென்ற டிக்காட்டுகின்றது.
*ற சனத்தொகையின் உணவுத் தேவைகளை ப் பயிர்ச்செய்கையால்
se a afkDIDII a su சிைறிய கிராமிய
தீர்த்தேக்கம்
^ జో
مح8
உரு 1 எளிமையான தடாகமும் கிராமிய நீர்த்தேக்கத்தின் அமைவிடமும்
*மாத்திரம் நிறைவுசெய்ய முடியாதிருந்தது என்பதை ஏறக்குறைய கி. மு. 350 அளவில் அனுபவத்தின் வாயிலாக உணரக்கூடியதாக இருந்தது. தவிரவும், பிழைப்பாதார வாழ்க்கை நிலைக்கு அப்பாற் செல்வதன் பொருட்டு, நீர்ப்பாசனம் அவசிமானதொன்றாக ஆகி விட்டதெனும் விடயம் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டதொன்றாகும். வன்பாறை அடித்தளத்தைக் கொண்ட பிரதேசத்தின் நீரோடை காணப்படும் நிலக் கூறிலுள்ள எளிமையான தடாகங்களின், பரிணாம வளர்ச்சி பற்றி பாணபொக்க (2009) என்ப வரால் விபரிக்கப்பட்டுள்ளது. வன்பாறை அடித்தளத்தைக் கொண்ட பிரதேசத்தின் நீரோடை காணப்படும் நிலக்கூறிலுள்ள எளிமையான தடாகங்களின் அமை விடத்தை இதைப் பின்தொடர்ந்து வரும் உரு-1 காட்டு கின்றது.
புறோகியர் (1959) என்ப வரால் மேலும் குறிப்பிடப்பட்டவாறு, நீர்ப்பாசன விஞ் ஞானம் முன்னேற்றமடைந்தமையால், பல தொன்மைக் காலத்து தடாக நீர்த்தேக்கங் கள் பிற்காலத்தில் குளங்களாக மாற்றி யமைக்கப் படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்பட்டன. கி. மு. இரண்டாம் நூற் றாண்டளவில், சிறிய கிராமியக் குளங் களுக்கான நிலைமாற்றமானது அனேகமாக நிறைவு செய்யப்பட்டுவிட்டது. நிக்கலஸ் (Nicholas, 1959) என்பவரின் கூற்றுப்படி, “கி மு. இரண்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், கிராமியக் குளமானது வரள் வலயத்தின் நன்கு நிலை நாட்டப்பட்ட ஓர் அம்சமாக இருந்தது.”
முடிவாகக் கூறின், சிறு குளங்களை அண்டிய குடியிருப்புக்களின் பரிணாம வளர்ச்சிக்கான அத்திவாரத்தை மானவாரி விவசாயம் வழங்கிய அதேவேளை, ஒட்டு மொத்தமான கிராமியக் குடியிருப்புத்
தொகுதியுடன் சம்பந்தப்பட்ட, மானவாரி சேனைப் பயிர்ச்செய்கை எனும் அங்கத்தால் வகிக்கப்பட்ட, அடையாள ரீதியான பாத் திரத்தை பொருட்படுத்தாமல் விடுவதற்கான தகுதியை, சிறிய கிராமியக் குளங்களின் புனர்நிர்மாணத்திற்கான எந்தவொரு எதிர் கால முயற்சியும் கொண்டிருக்க முடியா துள்ளது என்பதை, ஐயப்பாட்டிற்கு இட மின்றி ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது
எதிர்காலத்தில், சிறு கிராமியக் குள புனர் நிர்மாணம் வளர்ச்சியுற வேண்டியிருப்பின், அதனுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ள மான வாரி "சேனைப் பயிர்ச்செய்கை நிலங் களின் சூழமைவுடனான சம்பந்தம் இன்றி. அதனைக் கவனத்திலெடுக்க முடியாதுள்ளது
பொருளியல் நோக்கு ஏப்ரல்/மே 2010 -

Page 9
இலங்கையினுடைய வடமத்திய மாகா னத்திலுள்ள சிறு கிராமியக் குளங் களுடனும் சிறு குளங்களுடனும் சம்பந் தய்பட்ட தொடர் நீர்நிரப்புமுறைமையின் (அடுக்கு நீர்த்தேக்கக் தொகுதி பரிணாம வளர்ச்சியும் விரிவாக்கமும்
தொடக்கத்தில், இலங்கையினுடைய வரள் வலயத்தின் கடுமை மிக்க சுற்றுச் சூழலில் எவ்வகையான மனிதக் குடியிருப்பை நிறுவு வதாயினும், ஆண்டுதோறும் மே தொடக்கம் செப்ரம்பர் பிற்பகுதி வரை நிகழுகின்ற நீடித்த வரண்ட பருவகாலத்தின் இடர் பாட்டைச் சமாளிக்க உதவும் பொருட்டு, உறுதிப்படுத்தப்பட்டதும் நம்பகமானதுமான நீர் விநியோகம், குறிப்பாக வீட்டுத் தேவை களுக்கானவை, ஓர் அத்தியாவசியமான முன்தேவையாக உள்ளது என்பதை மனதிற் கொள்ள வேண்டியுள்ளது. குடிப்பதற்கு, கழுவுவதற்கு மற்றும் ஏனைய வீட்டுத் தேவைகள் எனும் படிநிலையில் அமைந் துள்ள மனிதனின் நீர்த் தேவைகள், மிகைப் படியான முக்கியத்துவத்தைக் கொண்டதாக இருப்பதால் அவை நீர்ப் பாசனத் தேவை களை விடவும் முற்பட்டு நிற்கும் உரிமை
யைப் பெற்றுள்ளன.
உறுதிப்படுத்தப்பட்ட ஒன்றுக்காக மாத்திர மன்றி, பெறுமதிமிக்க இத்திரவ நீரின் வரை யறுக்கப்பட்ட விநியோகத்திற்கான நெடுங் காலத் தேடலில், வன் பாறை அடித் தளத் தைக் கொண்ட இப்பிரதேசத்தில், ஆழம் குறைந்த நிலத்தடி நீரானது எவ்வடிவத்தி லேனும் இயற்கையாகக் கிடைக்காதபட் சத்தில், எளிமையான சிறு தடாகங்களில் சேகரிக்கப்படும் மேற்பரப்பு நீர்ச் சேமிப் புக்கான குறிப்பிட்ட இவ்வழிமுறையே, நிறைவேற்றக்கூடிய ஒரேயொரு மாற்றீடாக இருந்திருக்க வேண்டும் எனும் விடயம், முன்னதாகவே ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. ஈவர்ஸ் (levers, 1899) என்பவரால் அறிவுக் கூர்மையுள்ள வகையில் கருத்துரைக்கப் பட்டவாறு, “நீரின் செயற்கையான சேமிப்பு இன்றி, வட மத்திய மாகாணத்தில் மனித வாழ்க்கை நிகழ முடியாத ஒன்றாக இருந் திருக்கும் என்பதைப் பொதுப்படையாகக் குறிப்பிடக்கூடியதாக இருக்கும்.” முற் காலத்திற்குரிய மனிதனால் உருவாக்கப்பட்ட எளிமையான இத்தடாகங்களால், அதிகளவு மழை கிடைக்கும் பெரும்போகப் பருவ காலத்தில், உள்ளுரில் வழிந்தோடும் மழை நீருடன் சேர்த்து மழைப்பொழிவையும் பற்றி வைத்துக் கொள்ளக்கூடியதாக இருந்துள் ளது. மேலும் இத்தடாகங்கள் போது மானளவு ஆழமானவையாக இருந்ததோடு, இனிமேல் வரப்போகின்ற ஐந்து மாத கால வரண்ட பருவகாலத்திற்குப் போதுமான, நீர் விநியோகத்தைத் தேக்கி வைத்திருக்கக் கூடியதாகவும் இருந்தது. இக்காலகட்டத் தில், சிக்கனமான பயன்பாட்டின் மூலம் தமது வீடுகளுக்கான அடிப்படை நீர்த் தேவைகளை அவர்கள் பூர்த்தி செய்தி ருக்கக்கூடும்.
அவ்வாறு நிலமேற்பரப்பில் நீரைத் தேக்கி வைப்பதற்கான எளிமையான தடாகங்களை
அமைப்பதற்கான நி அமைவிடமாக, வடமத் தின் அலையலையான யுடைய நிலக்கூறை சு லது 'ஒன்றையொன்று செல்லுகின்ற நாட்டி லிருந்து உள்தள்ளி
சிறிய பள்ளத்தாக்குகள் மிக நீண்ட காலம் ெ அவர்கள் கண்டுபிடித்த றிலும் எதிர்பாராதவன் சிறிய நீளமான, நாட் லிருந்து உள்தள்ளி அ தாக்குகள் கூடியளவா வட மத்திய மாகாண தியைச் சூழக் காண யத்திலிருந்து எடுக்க களின் திட்பக்காட்சிக் காட்சியுடன், இப்பிரதே திற்கு ஒரு மைல் அ இட அமைப் பியல் ச பார்த்துத் தகவல்களை இதை முற்றும் தெள தாக இருக்கும் (மே Panabokke (200
பார்க்கவும்).
ஆதலால், நெடுநாள்
கட்டங்களில் கூட, ( பாளர்களின் வீடுகளு நீரை வழங்கக்கூடிய மானளவு ஆழமுடைய சிறிய தடாகங்களை,
பாளர்கள் கண்டுபி சிறந்த வாய்ப்புக்கள் பிரதேசம் கொண்டிரு பில்லை. இதுதவிர, அ பள்ளங்களையுடைய சுற்றுச் சுழலுக்கு பt ஓர் அறுவடைக்கும், மிகவும் நம்பகமான ! யோரத்திலிருந்து உ6 பள்ளத்தாக்கின் புவி சார்ந்த அமைவிடம்
இரும்புத் தொழில்நு முன்னேற்றங்களுப தல்களும் காரணமாக களின் நெடுந்தொ6 தோண்டுதல் மற்று முதலியவற்றைச் சாத கக்கூடிய, உறுதிவாய் மான, இரும்புக் கரு வது சாத்தியமாயிற்று மு. 300இல், கடினமா வரிவடிவங்களையும், கொண்டிருக்கும் ப செதுக்கக்கூடிய உய இரும்புக் கருவிக நிறைவுட்டப்பட்டன.
கடினமான பாறை
பொறிக்கப்பட்ட 400 வெட்டுக்கள் கண்டு அவை கி.மு. 250 ற்கு பட்ட காலத்திற்கு 3 தகுந்த வகையில் க பட்டுள்ளது (ராஜ் ே
- பொருளியல் நோக்கு ஏப்ரல்/மே 2010

றை செப்பமுடைய த்திய வரன் வலயத் ா மேடுபள்ளங்களை மறுபடுத்துகின்ற அல் குறுக்காக வெட்டிச் டின் கரையோரத்தி அமைந்துள்ள, பல ர் இருந்தன என்பதை சல்வதற்கு முன்னரே திருக்கக் கூடும். முற் கையில், அத்தகைய ட்டின் கரையோரத்தி லுமைந்துள்ள பள்ளத் “ன எண்ண்க்கையில் ாத்தின் மத்திய பகு ப்படுகின்றன. ஆகா ப்பட்ட புகைப்படங் கருவியமைவு சார்ந்த சத்தின் ஓர் அங்குலத் ளவீட்டைக் கொண்ட ார்ந்த பத்திரங்களைப் ப் பெறுவதன் மூலம், ரிவாக உணரக்கூடிய லதிக விளக்கத்திற்கு 9), pages 12-17
நீடித்த வரண்ட கால முற்காலக் குடியிருப் நக்குத் தேவையான தாக இருந்த, போது எளிமையான இந்த முற்காலக் குடியிருப் டிப்பதற்கான மிகச் ளை, இக்குறிப்பிட்ட ந்தது என்பதில் வியப் அலையலையான மேடு இந்த நிலக்கூறில், ாதிப்பை ஏற்படுத்தாத நீர்ச் சேமிப்புக்கும் மற்றும் நாட்டின் கரை ர்தள்ளி அமைந்துள்ள உருவாக்க இயல் வழங்கியிருந்தது.
ட்பவியலில் ஏற்பட்ட 5 , துய்மைப் படுத் க, ஆழமான தடாகங் லைவான உட்புகுவு, ம் அகழ்ந்தெடுத்தல் ந்தியப்படச் செய்திருக் பந்ததும் கூர்மையானது ருவிகளை உருவாக்கு று. அண்ணளவாக கி. ன பாறையில் ‘பிராமி
குகைகளின் துருத்திக் டி விளிம்புகளையும் பர்தரமான உறுதிமிக்க ளுக்குக் கூட முழு இந்த நாட்டின் மிகக் மேற்பரப்புகள் மீது ற்கும் அதிகமான கல் பிடிக்கப்பட்டுள்ளதுடன், ம் கி.பி.50ற்கும் இடைப் உரியவையென நம்பத் ாலக் கணிப்பு செய்யப் சோமதேவா, 1997).
அத்தகைய உயர்தரமான உறுதிமிக்க இரும்புக் கருவிகளைக் கொண்டு, சிதை வுறக் கூடிய பாறைக்குக் கீழே, 1.5 தொடக் கம் 2 மீற்றர் ஆழத்திற்கு தோண்டுவது சாத்தியப்பட்டத்தக்கதாக இருந்தது. ஐயத்திற்கு இடமின்றி, சிறு எளிமையான தடாகத்திலிருந்து, அதிகளவு நீரைத் தேக்கி வைக்கக் கூடிய கொள்ளளவைக் கொண்ட, முற்காலத்திற்குரிய மூலப் படிவமான சிறு கிராமிய நீர்த்தேக்கங்கள் வரையிலான வளர்ச்சியை இது சாத்தியமாக்கிற்று. அத்துடன், இச்சிறிய நீர்தேக்கத் தடாகங் களைச் சூழக் குடியமர்ந்திருந்த பல குடும் பங்களின் தேவைகளை நிறைவுசெய்யக் கூடியளவுக்குப் போதுமான நீரின் சேமிப்பை யும், விநியோகத்தையும் கூட இது சாத்தி யப்படச் செய்தது. சிறு குளத்தை அண்டிய குடியிருப்பின் முற்காலத்திற்குரிய வகை மாதிரியாக இதைக் கருத முடியும். நாம் தற்போது ஏற்றுக்கொள்கின்றவாறு, மர பார்ந்த சிறிய குளங்களை அண்டிய கிராம மானது இக்குடியிருப்பிலிருந்தே வளர்ச்சி யடைந்தது. வேறுவிதமாகக் கூறின், “இலங்கையினுடைய குளத்தை அடிப்படை யாகக் கொண்ட நீர்வள நாகரிகத்தின் உயிர ணுவானது, அதனுடைய பரிணாம வளர்ச் சியின் இக்கட்டத்தில்தான் நன்முறையில் வளர்ச்சியடையத் தொடங்கியது.”
கி. மு. மூன்றாம் நூற்றாண்டளவில், முற் காலத்திற்குரிய மூலப் படிவமான இச்சிறிய கிராமியக் குளங்களைச் சூழ, நிலையுறுதி யுடைய மனிதக் குடியிருப்புக்கள் சிறந்த முறையில் நிறுவப்பட்டிருந்தன. அவற்றின் ஆரம்பக் கட்டங்களில் இக்குளங்களின் பருமன் அல்லது தேக்கிவைக்கக்கூடிய கொள்ளளவானது, குறிப்பாக அவற்றின் ஆழத்தை ஒப்பிட்டு நோக்கும்போது, மிகச் சிறிய இக்குளங்களைச் சூழ வசித்த குடி யிருப்பாளர்களுடைய வீட்டுத் தேவைகளை நிறைவு செய்வதற்குப் போதுமானதாக இருந்தது. மேலும், பரிணாம வளர்ச்சியின் இக்கட்டத்தில், அவர்களுடைய அடிப்படை உணவுத் தேவைகள், குரக்கனைப் பிரதான தானியக் கூறாகக் கொண்டமைந்த, தாவர வர்க்கங்களை வெட்டி, எரித்து இடங்களைத் துப்பரவு செய்து மேற்கொள்ளப்படும் தற் காலிகப் பயிர்ச்செய்கை (Swidden) அல் லது மானவாரிச் சேனைப் பயிர்ச் செய்கை யால் நிறைவு செய்யப்பட்டன.
பெருமளவு நீரைச் சேமித்துவைப்பதற்கான கொள்ளவையுடைய கிராமியக் குளங்களை நிர்மாணிக்கக்கூடிய ஒரு கட்டத்திற்கு அவர் கள் முன்னேறிய உடனேயே நெற் பயிர்ச் செய்கை சாத்தியமாயிற்று. சிறு குளத்தை அண்டிய காணிகளில் சதுப்புநில நெற் பயிர்ச்செய்கையை சாத்தியமாக்கிய ஓர் விசேட சூழ்நிலையாக, அடிப்படையான நீர் தரு வடிவ அல்லது பருவகாலத்தில் காணப் படுகின்ற ஈரலிப்பான மண் சூழல் அமைந் திருந்தது.
வடமத்திய மாகாணத்தின் அலையலையான மேடுபள்ளங்களையுடைய நிலக்கூறை கூறுபடுத்துகின்ற அல்லது 'ஒன்றையொன்று குறுக்காக வெட்டிச் செல்லுகின்ற நாட்டின்
7

Page 10
கரையோரத்திலிருந்து உள்தள்ளி அமைந் துள்ள, பல சிறிய பள்ளத்தாக்குகள் பற்றி இந்த அத்தியாயத்தில் ஏற்கனவே குறிப் பிடப்பட்டுள்ளது. இந்த நிலக்கூறில் வசித்த முற்காலக் குடியேற்றவாசிகள், ஆழம் குறைந்த இப்பள்ளத்தாக்குகள் எங்கும் சிறிய குளங்களின் வரிசைத் தொகுதி யொன்றை அமைப்பதற்காக, இவ்வம் சத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டனர். அதுவே, சிறு குளங்களின் ‘தொடர் நீர் நிரப்பு முறைமையின் வளர்ச்சிக்குக் காரண மாக அமைந்தது. மதும பண்டார (1985) என்பவராலும் எம். யு. ஏ. தென்னக்கோன் (1994) என்பவராலும் இது பற்றி எழுதப் பட்டுள்ளது.
`குளங்களின் தொடர் நீர் நிரப்பு எனும் எண்ணக்கரு, பல நூற்றாண்டுகளாக நிலைத்திருக்கும் ஒன்றாகும். அது இந்த நாட்டின் நீர்ப்பாசன வரலாற்றுக் காலம் முழுவதிலும், நீர்ப்பாசன விருத்தியையும் முகாமைத்துவத்தையும் இணைக்கும் ஓர் நுண் இழையாக இருந்து வந்துள்ளதென” தென்னக்கோன் (1994) குறிப்பிடுகின்றார். இலங்கையில் உணவுப் பாதுகாப்பும் சிறு குளங்களும் எனத் தலைப்பிடப்பட்ட விசேட வெளியீட்டில், ரஜரட்டவின் மரபார்ந்த குடியிருப்பாளர்களுடன் தொடர்புடைய, சிறுகுள தொடர் நீர் நிரப்பு முறைமைகளின் விசேட அம்சங்களைக் கூட அவர் வெளிக் கொணர்ந்துள்ளார். ஹன்ன (பூமியின் உயரம் குறைந்த சிறு குன்றுகள்), முடுன்ன (மலை யுச்சி) எலவக்க (ஆழம் குறைந்த பள்ளத் தாக்கு ஒன்றின் அடியில் பக்கவாடாக அமைந்துள்ள உயரமான நிலம்) முதலிய சுதேச சொற்பதங்கள், மற்றும் தொடர் நீர் நிரப்புச் செயற்பாட்டுடன் தொடர்புபட்டுள்ள பல்வேறு நில வடிவங்களுக்கு மரபு ரீதியாகப் பயன்படுத்தப்படுகின்ற ஏனைய பல பெயர்கள் என்பவற்றை அவர் அடை யாளம் கண்டமையானது விசேட முக்கியத் துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
கண்டி இராச்சியத்தின் சிறிய அணைக் கட்டு முறைமைகள்
கண்டி இராச்சிய காலத்தில் (கி. பி. 1524 - 1815) வரள் வலயத்தி லிருந்து நாட்டின் மத்திய மற்றும் மலைநாட்டுப் பிரதேசங் களை நோக்கி இடம்பெயர்ந்த மக்களின் முக்கியமானதோர் புலப்பெயர்வு காணப் பட்டது. புரோகியர் (1975) என்பவரால் குறிப்பிடப்பட்டவாறு, “மலை நாட்டுப் பிரதே சங்களில் அரிதாகவே பெய்யத் தவறும் மழையின் உறுதியாக நிகழக்கூடிய தன்மை யானது, அனாவசியமாக நீரைச் சேமித்து வைப்பதற்கான குள முறைமையை மாற்றி
யமைத்து. இந்த கள், சரிவான நில தெடுக்கப்பட்ட மலை தடத்தின் ஓர் தொடர் பயிர்ச் செய் கைக்கு நெல் உற்பத்திக்க சேறாக்கவும்பட்டன.” இந்த அம்சமானது, ! அழைக்கப்படும் ஒன் அடங்கியுள் ளது. * றன் தொடர்பான த நிகரில் லாதவர் தலைசிறந்த பொறியி வந்தவர்களால், மை பயன் பாட்டுச் சூழலு விஞ்ஞான அறி வைட் மாற்றியமைக் கக் என அவர் மேலும் கு காலம் நிலைத் திரு ஓர் இடத்தின் அடிப்ப இறுதிவரை உணவை விவசாய முறைமைன களில் தஞ்சம் புகுந்த மற்றும் பொதுமக்கள் யிருந்தது. வயல்க தற்காக, சிறுவாய்க் திருப்பிவிடும் பொருட் குறுக்காக சிறிய த அணைக்கட்டுக்களை பாலனவை தடிகளாலு இலை குழைகளா தப்பட்டன) அவர்கள் அவர் எடுத்துரைக்கி
இலங்கையின் மலைச
அணைக்கட்டுக்கள் எ
ஏராளமான "ஆற்று நீ 676i, GuDT6 (F. Moll
ராலும் ஏனையோரா; பட்ட மேல் வளவ
அணைக்கட்டு முறை6 ஆய்வில், ஏராளமா களுக்கும் சிறிய குள பிரபல்யமானதாக இ துள்ளது. ஆயினும், யில் மாத்திரமே (அத தில்) இக்குளங்கள்
குறிப்பிடப்பட்டுள்ளது உடன்சேர்ந்ததாகவுள் கூடியதாக உள்ளவ பயன்பாட்டின் மிக சிறப்பம்சத்தின் பகுதி அணைக்கட்டுகள் 8 மோல் என்பவராலும்
ரிக்கப்பட்ட இந்த உ கேயின் வரஸ் வலய குளப் பரம்பல் (2004
அட்டவணை 1 சிறிய குளங்கள் மற்றும் அணைக்கட்டுக்களின் எண்ணிக்கை பெற்றுக்கொள்ளும் நிலப்பரப்பு மற்றும் அவற்றால் பயன்பெறும் விவசாயக் குடும்
நீர்ப்பாசன வகை மொத்த எண்ணிக்கை நீர் பெறும் நிலப்பரப்பு வி (ஏக்கர்) 砷 சிறிய தளங்கள் 11,261 547,OOO 3. அணைக்கட்டுக்கள் 12,950 250,000 3. முலம்: விவசாயச் சேவைகள் திணைக்களம், 2002
8

லைநாட் டுக் காணி $திலிருந்து குடைந் ச்சாரல் படியடுக்குத் பரிசை யாக, புதிதாகப் உட்படுத்தப்பட்டதுடன், க அவ்வயல் கள் காணிப் பயன்பாட்டின் ண்டிப் பிரதேசம் என )ன் வரையறைக்குள் நீர்ப்பாசனச் செயற்றி து அறிவாற் றலில் 1ளாக விளங்கிய பலாளர்களின் மரபில்
ஸ்சார்ந்த வலயத்தின்"
கு ஏற்ற வாறு, தமது பெரும் வெற்றியுடன் கூடியதாக இருந்தது” ப்ெபிடுகின்றார். “நீண்ட க்கின்ற நிரந்தரமான டையில் அவர்களுக்கு வழங்கிய ஓர் சுதேச ய மலைப் பிரதேசங் மன்னர்கள், பிரபுக்கள் உருவாக்க வேண்டி ஒருக்கு நீர் பாய்ச்சுவ கால்களினுள் நீரைத் டு, சிற்றாறுகளுக்குக் நடைகளை அல்லது (அவற்றில் பெரும் லும் புதர்ச் செடிகளின் லுமே பலப் படுத் அமைத்தனர்” எனவும் ன்றார்.
ார்ந்த பிரதேசங்களில், னத் தெரியவருகின்ற ரோட்டங்கள் உண்டு. 2 etal.-2003) 6T6il 6 லும் மேற்கொள்ளப்ப் ஆற்று வடிநிலத்தின் மை பற்றிய ஓர் புதிய ான அணைக்கட்டுக் ங்களுக்கும் இலங்கை ருந்தது தெரிய வந் இத்தீவின் ஒரு பகுதி ாவது, வரஸ் வலயத் அமைந்துள்ள தென இக் கட்டுரையில் ா உரு 2ல் காணக் று, இத்தீவில், நீர்ப் முக்கியமானதோர் களில் ஒன்றாக இந்த ட அமைந்துள்ளன. ஏனையோராலும் தயா நவானது, பாணபொக் த்தில் சிறிய கிராமியக் ’ எனும் நூலின் 3ம்
அவற்றின் முலம் நீரைப் 1ங்களின் எண்ணிக்கை
சாயக் குடும்பங்களின் ர்ணிக்கை
4OOO
لس---سسسسسسسسسستتكتسن
9,000
உரு 2: இலங்கையிலுள்ள அணைக்கட்டுக்கள்
ଘ!
மேல் உடவளவை வடிநிலம் عبم"۔
རྗོད༧ -')  ெமாவட்டங்கள்
Y இலங்கையிலுள்ள அணைக் ފޮއް~/$ கட்டுக்கள் ۔۔۔۔
முலம்: விவசாயச் சேவைகள் திணைக்களம்
பக்கத்திலுள்ள உரு 1ற்கு மிகச் சிறந்த
முறையில் ஒப்பானதாக அமைந்துள்ளது.
சிறிய அணைக்கட்டுகளுடன் சேர்த்து, சிறு கிராமியக் குளங்கள் ஆகிய இரு வகை யான கிராமிய நீர்ப்பாசன முறைமைகள் தொடர்பான, இன்று வரை கிடைக்கக் கூடிய நிலையிலுள்ள, மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்த புள்ளிவிபரங்களை, விவசாயச் சேவைகள் திணைக்களத்தால் வெளியிடப் பட்ட ‘கிராமிய நீர்ப்பாசன மதிப்பீட்டாய்வு 2002” எனும் நூல் வழங்குகின்றது. இம்மதிப் பீட்டாய்வின் முடிவுகள், இந்த மதிப்பீட்டாய் வில் உள்ளடக்கப்பட்டிருந்த 25 நிருவாக மாவட்டங்களில் ஒவ்வொன்றையும் தனித் தனியாக விபரிக்கும் வகையில், 25 தொகுதி களாக வெளியிடப்பட்டுள்ளன. இந்த மதிப் பீட்டாய்வின் முக்கிய முடிவுகள் அட்டவணை 1ல் வழங்கப்பட்டுள்ளன.
அணைக்கட்டு முறைமைகளின் மொத்த எண்ணிக்கையானது (12,950), சிறிய குளங் களின் மொத்த எண்ணிக்கைக்கு (11,261) அண்ணளவாகச் சமமாக உள்ளபோதும், கீழே அட்டவணை 1ல் காட்டப்பட்டவாறு, முழு அணைக்கட்டுக் கட்டுக்களினதும் கிடைக்கக்கூடிய மொத்தப் பரப்பை (250,000) ஒன்றாகக் கூட்டுகின்றபோது, அது, சிறிய குளங்களின் கிடைக்கக்கூடிய மொத்தப் பரப்பின் ஒன்றுசேர்க்கப்பட்ட அள வில் (547,000) கிட்டத்தட்ட அரைவாசியாக மாத்திரமே உள்ளது.
இவ்வாறு உள்ளபோதும், அணைக்கட்டுக் களிலிருந்து பயன்பெறுகின்ற விவசாயக் குடும்பங்களின் மொத்த எண்ணிக்கை யானது, சிறிய கிராமியக் குளங்களிலிருந்து பயன்பெறுகின்ற விவசாயக் குடும்பங்களின் எண்ணிக்கைக்கு கிட்டத்தட்டச் சமமாக வுள்ளது. மேலும், அட்டவணை 1ல் காணப் படுகின்றவாறு, அணைக்கட்டு முறைமை யில் பெறப்படுகின்ற அதிகளவு நம்பகத்தன் மையுடைய நீர் விநியோகமானது, ஒப்பீட்ட ளவில் குறைந்தளவான நீர்க் கொடையுடன் சேர்த்து, குறைந்தளவே நம்பகத்தன் மையைக் கொண்ட ஒர் நீர் விநியோகத்தைக்
பொருளியல் நோக்கு ஏப்ரல்/மே 2010 -

Page 11
கொண்டுள்ள, வரஸ் வலயத்தின் சிறிய கிராமியக் குளங்களிலிருந்து பெறப்படு கின்ற நீர் விநியோகத்தை விடவும், கூடிய ளவான விளைச்சல் மிகுதியை விவசாயிகள் அடைவதை சாத்தியமாக்குகின்றது.
அணைக்கட்டுக்களில் ஏறக்குறைய 80 சதவீத மானவை பதுளை, கண்டி, இரத்தினபுரி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் அமைந் துள்ளன என்பதுடன், பதுளை மாவட்டம் மொத்தமாக 3600 அணைக்கட்டுக்களையும், கண்டி -1500, இரத்தினபுரி -1400, நுவ ரெலியா -1100 அணைக்கட்டுக்களையும் முறையே கொண்டுள்ளன எனும் தகவல்கள் கூட கூர்ந்து நோக்கப்பட்டுள்ளன. இலங்ை கயின் விவசாயச் சுற்றுச் சூழலியலுடன் அணைக்கட்டுக்களின் பரம்பல் பாங்கை ஒப்பிடுவதன் மூலம், சிறிய அணைக்கட்டு முறைமைகளின் கூடியளவான எண்ணிக்கை யானது பதுளை, நுவரெலியா, கண்டி ஆகிய மாவட்டங்களின் மத்திய பகுதியிலும், மலைநாட்டு இடைவெப்ப வலயங்களினுள் ளேயும் அமைந்துள்ளது என்பதைக் கூட கூர்ந்து நோக்க முடியும். இம்மாவட்டங்கள் அனைத்துமே முன்னைய கண்டி இராச்சி யத்தின் கூறுகளாக இருந்தன.
மேல் வளவ வடிநிலம் பற்றிய தனது ஆய்வை அடிப்படையாகக் கொண்டு, வளவ வடிநிலத்தின் உயர் நீரேந்து பகுதி கள், முற்கால மனிதக் குடியிருப்புக்கள் பலவற்றிற்கான இடமாக இருந்து வந்த துடன், கி. மு. இரண்டாம் நூற்றாண்டி லிருந்து கி. பி ஐந்தாம் நூற்றாண்டு வரை யான காலப் பகுதியில் வளர்ச்சியடைந்தி ருந்த பலாங்கொடை அல்லது கல்தோட்டை முதலிய நகரங்களைச் சூழவும் அவை அமைந்திருந்தன என்ற முடிவிற்கு மோல் (2003) வருகின்றார். இப்பகுதியில் பிரித்தா னியர் தேயிலைப் பயிர்ச் செய்கையை ஆரம்பித்தபோது, இப்பிரதேசம் நலிவுற்றி ருந்ததுடன், அடர்த்தி குறைந்த சனத்
தொகையைக் கொன பட்டது.
பதினேழாம் நூற்றாண யத்தில் காணப்பட்ட
நிலைமைகளைப் பற்றி “கண்டி இராச்சியத் மானது முற்றிலும் வி இருந்ததுடன், வெற்றி செய்கையிலுமே அ கண்டியைச் சூழவுள்ள குத்தான மலைச் சரிவு டுக்குத் தளங்களாக அல்லது 3 தொடக்க அகலத்தில் படிக்கட்
பட்டன. அவ்விடங்களி
ஒழுங்கிசைவுபடுத்தப்ட ருந்து அடி வரை, தி அந்நீர் பகிர்ந்தளிக்க உத்தியானது இன்று உட்படாதிருக்கின்றது ராஜா (1995) கூறுகின் யாளர்களின் ஆட்சிக் இராச்சியத்திற்கு உட் நெற் காணிகளும் மற்றும் ஏனைய வகை கட்டாயச் சேவைகளுக் என்பது கூட குறிப்பி
கண்டி இராச்சியத்தினு கட்டு முறைமைகளினு யத்துவம் எதுவெனில் றாண்டுகளிலிருந்து
வரை, காணப்படும்
விலான நீடித்து இருக் சுற்றுச் சூழலுக்குப் தன்மையும் ஆகும். இ கூடிய தன்மையும் உ இராச்சியத்தின் ஆட்சி இரண்டாம் இராஜசிங் சிங்கன்) போரில் ஈடுட யும், ஒல்லாந்தரையும்
• garaitu (au: - அலுவ (க. வியான ைஇணைப்புத் தடுகுற்றி)
ட பொருளியல் நோக்கு: ஏப்ரல்/மே 2010
வெவவின் அணைக்கட்டு ற்ெசிட்டா(கிட். க்னியல ைநிர்வெளிச்செல்லும் துய்கள்). முழுமையான விநியோக பட்டம் (kalkavian Asociopygi ஆவிக்கை) 8, IGNOL. LA DEL
ஹட் ஹொரெவவவினர் முக்கியமான பகுதி (Panabokke, C.R. (2009), Small Village Tank Systerns of Sri Lanka. Their Evolution, S
ல்ல் மேல்நோக்கிய சரிவு
 
 
 

ர்டதாகவும் காணப்
டில் கண்டி இராச்சி சமூக, பொருளாதார க் குறிப்பிடுகையில், நின் பொருளாதார வசாயம் சார்ந்ததாக கரமான நெற் பயிர்ச் து தங்கியிருந்தது. பகுதிகளில், செங் நிலப்பகுதிகள் படிய அமைக்கப்பட்டன ம் 8அடி வரையான டுக்களாக வெட்டப் ல் நீர் சேகரிக்கப்பட்டு, ட்டதுடன், உச்சியிலி ]மைமிக்க வகையில் பட்டு வரும் இந்த வரை மாற்றத்திற்கு என். எல். எஸ். தேவ )ார். முன்னாள் ஆட்சி காலங்களில், இந்த பட்டிருந்த அனைத்து இராணுவ ரீதியான யிலான இருவிதமான க்கு உட் பட்டிருந்தன டப்பட்டுள்ளது.
றுடைய இவ்வணைக் |டைய விசேட முக்கி ம், கடந்த பல நூற்
இன்றைய காலம் அவற்றின் பெரிதள கக்கூடிய தன்மையும், பாதிப்பு ஏற்படுத்தாத இந்த நீடித்து இருக்கக் றுதிப்பாடுமே, கண்டி யாளர்கள், குறிப்பாக கன் (தேவனி இராஜ பட்டு போத்துக் சீசரை தோற்கடிப் பதைச்
சாத்தியமாக்கின. படையெடுக்கும் இராணு வங்களால் இலகுவாக உடைத்து, அழிக்கக் கூடியதாக இருந்த வரள் வலயத்தினுள் அமைந்திருந்த கிராமியக் குளங்களைப் போலன்றி, மலைநாட்டிலுள்ள அணைக்கட்டு முறைமைகள் மிகவும் கட்டுரம் வாய்ந்தவை யாக இருந்ததுடன், குறிப்பாக நாட்டின் கரையோரத்திலிருந்து உள்தள்ளி அமைந் துள்ள பள்ளத்தாக்கு முறைமைகள் மற்றும் அந்த நிலக்கூறின் படியடுக்குத் தளங்களாக இருந்த சரிவுகள் முதலானவற்றினுள்ளே அமைந்துள்ளவற்றை இலகுவில் அழிக் கவோ அல்லது இயங்காமற் செய்யவோ முடியாமற் போயிற்று. மிக மோசமான ஒன்று நிகழக் கூடுமாயின், பின்வாங்கிச் சென்ற போத்துக் கீச இராணுவத்தாலும், பின்னர் ஊவாக் கிளர்ச்சியின் விளைவாகத் தோன்றிய சூழ் நிலையில் பிரித்தானியரா லும் மேற்கொள் ளப்பட்டவாறு, அறுவடைக் கட்டத்திற்கு தயார் நிலையில் இருந்த பயிர்களை மாத்திரமே எதிரியால் அழிக்க முடிந்தது.
அனேகமாக 200 ஆண்டுகளுக்கு முன்னர் G5II (555 LIL, Account of the Interior ofCeylon எனும் தனது நூலில், “இலங்கை யின் மையப்பகுதியில் (கண்டி இராச்சி யத்தைக் குறிக்கின்றது) விவசாயத்திற்குக் கொடுக்கப்பட்ட அதிகளவான மதிப்பு அல்லது விவசாயத்தை அதிகளவில் பின்பற் றியமை போன்று உலகில் எந்தப் பாகங் களிலுமே காணப்படவில்லை. இங்கே நெற் பயிர்ச்செய்கையானது உச்ச உயரள வான பராமரிப்புடனும் கவனத்துடனும் மேற்கொள்ளப்பட்டது” என ஜோன் டேவி (John Davy, 1821) 6Taiu6uit ang alaipirit. கண்டி இராச்சியத்தில் காணப் பட்ட நெற் பயிர்ச்செய்கையின் பல்வேறு கட்டங்கள் பற்றிய றொபேர்ட் நொக்ஸினுடைய (Robert Knox, 1681) மிகவும் விபரமானதும்,
தொடர்ச்சி 98ம் பக்கத்தில்.
மடைநிலைக்குத்துக் குழாய்கள 4. வெளிச்செல்லும் குழாய் பட்டிகைகள் 2. இணைப்புத் தடுகுற்றி 3. மடை-நிர்வெளிச்செல்லும் குழாய்கள்10. முழுமையான நீர் விநியோக மட்டம்
9. Ign:Lukai La LLif
சிற-கெரா ஹொரொவவவின் முக்கியமான பகுதி(நுழைவாயிர் பக்கம்)
tting, Distribution and Essential Functions. HARTI, 79 - fuaišas rúasabarú Lamrijašasanyab)
9

Page 12
இலங்கையில் நீர்ப்பாசனமற் பயிர்ச்செய்கையின் நீடித்
தவத்தை நோக்கி
அறிமுகம்
இக்கட்டுரை, இலங்கையில் மேற்கொள் ளப்படுகின்ற சேனைப் பயிர்ச்செய்கையை, இடத்திற்கிடம் நகரும் பயிர்ச்செய்கையாக் காணப்பட்ட அதன் வரலாற்றுரீதியான பரிணாம வளர்ச்சியில் தொடங்கி, தற்காலத் திற்குரிய நிலையான ஓரிடத்தில் மேற் கொள்ளப்படுகின்ற மேட்டுநில விவசாயம் வரை, பகுப்பாய்வு செய்வதற்கு முயற்சிக் கின்றது. மேலும், சேனைகளில் இன்னும் அதிகளவிற்கு சுற்றுச் சூழலைக் காத்துப் பேணத்தக்க, நீர் முகாமைத்துவத்திற்கான பரிந்துரைகளை முன்வைப்பதையும் அது இலக்காகக் கொண்டுள்ளது. அது ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பகுதி 1 சேனைப் பயிர்ச்செய்கை என்றால் என்ன வென்று விளக்குவதுடன், அதன் பரிணாம வளர்ச்சியையும் பரம்பலையும் கண்டறிய முற்படுகின்றது. சேனைகளின் வகைமாதிரி கள் குறித்துப் பேசுவதற்கு முன்னர், உண வுப் பாதுகாப்பைக் குறியாகக் கொண்டு, மழைவீழ்ச்சிக் கோளாறுகளைத் தாங்கும் ஆற்றலைப் பெற்றிருப்பதற்காக வளர்க் கப்படுகின்ற பயிர்களின் கூட்டுச் சேர்க்கை மற்றும் பயிர்ச்செய்கை முறைகள் என்பன பற்றி பகுதி II இல் ஆராயப்படுகின்றது. அதன் பின்னர், பகுதி II ஆனது குறிப்பாக 19ம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் 20ம் நூற்றாண்டு காலத்தில் அரசாங்கத்தின் சேனை தொடர்பான கொள்கை, நெடுங்கால மாக சதுப்பு நில நெல் உற்பத்தியின் ஓர் இணைச் சேர்க்கைச் செயற்பாடாக மேற் கொள்ளப்பட்டு வந்த சேனைகளினுடைய பெளதீக ரீதியான விரிவாக்கம், அத்துடன் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் ஆகியவற்றைக் கையாள முயலும் காடு, மண், சுற்றுச் சூழல் என்பவற்றிற்கான மிக்க குறைந்தளவு பேணுதலுடன் கூடிய சேனைப் பயிர்ச்செய்கையின் இடத்திற்கிடம் நகரும் இயல்பிலிருந்து நிலையான ஓரிடத்தில் மேற்கொள்ளப்படுகின்ற உயர் மேட்டு நிலப் பயிர்ச்செய்கையாக, அடுத்து வருகின்ற நிலைமாற்றமானது நில முகாமைத்துவத் தில் விரும்பத்தகாத பின் விளைவுகளுக்கு வழிவகுப்பதைப் பற்றி பகுதி IVஇல் விவா திக்கப்படும். இறுதியாக, உயர் மேட்டுநிலப் (சேனைப்) பயிர்ச்செய்கையை அனுமதிப் பதா அல்லது இல்லையா என்பதில் அர சாங்கத்தால் எதிர்கொள்ளப் படும் இரண்டக நிலைக்கான ஒரு தீர்வாக, சுற்றுச் சூழலைக் காத்துப் பேணத்தக்க நில முகாமைத்துவத் தினுடைய பரிணாம வளர்ச்சிக்குத் தேவை யாகவுள்ள குறிப்பான பரிந்துரைகள் பகுதி V இல் முன்வைக்கப்படு கின்றன.
பகுதி1
நாட்டினுடைய சனத்தொகை அடர்த்தி குறை
O
வாக இருந்த பொழுது ஆபிரிக்கா, ஆசியா ஆ மான வெப்ப மண்டலம் காலத்தில் பரவலா அடர்த்தி குறைந்த கா களையும் அழித்து, எரி மேற் கொள்ளப் படுக பயிர்ச்செய்கை முறைய (Gourou, 1953) 6 வலயத் தாழ்நிலங்களி வலய மலைநாட்டிலும் செயற்படுத்தப்பட்டு வ அது இடத்திற்கிடம் ந விவசாய வடிவமான ே கையாக மேற்கொள் வி இச்சூழலில், காட்டினுை ஒரு தடவை தேர்ந்தெடு மான கருவிகளைப் (ே கொக்கிகள், கத்திக பயன்படுத்தி அது அ கூளங்கள் எரிக்கப்ப( செய்யப்பட்ட மெல்லிய பட்டு, பெரும்பாலும் இ பருவகாலங்களுக்கு விதைக்கப்படுகின்றன. கின்ற, களைகள் சூ நிலை மற்றும் மண் வீழ்ச்சி என்பன காரண க்கான ஒரு புத்தம் 1 செயற்பாட்டை மேற்செ இன்னுமொரு காட்டிலு குச் செல்வதற்கு வச கைவிடப்படுகின்றது தொகை நெருக்குதல் போது, புதியதோர் செய்கைக்காக, இவ் பழைய சேனை நிலத் கின்ற காட்டை மறுட தொடங்குவதற்கு, 10 ( களோ அல்லது அதற் துப்பரவு செய்வதற் கதாக இருந்த காடு ஏற்பட்ட சுருக்கம் கா டாதிருந்த பழைய ( வகை அரைகுறைநிர நிரந்தரமான மலை பண்ணைகளாக மாற்
இப்பயிர்ச்செய்கை
பாதார மற்றும் பற்ற கூலங்களாகப் பின் துள்ளன: (அ) உணன காலத்திற்கு முன்ன அதைக் கூறுகளாகப்
திற்குப் பங்கீடு செய ஆற்றல்; (ஆ) மேட்டு யிலிருந்து உணவுற்ப முக்கியத்துவம்; (இ)

ற மேட்டுநிலப் (சேனைப்) திருக்கத்தக்க முகாமைத்
லத்தீன் அமெரிக்க, கியவற்றின் ஈரப்பத
எங்கும் முன்னொரு கக் காணப்பட்ட, டுகளையும் தாவரங் 5g) (slash and burn) சின்ற மேட் நிலப் ானது, பெரும்பாலும் மங்கையின் வரஸ் லும் அத்துடன் வரள்
கூடப் பரந்தளவில்
ந்தது. இலங்கையில்,
கர்ந்து செல்லும் ஓர் சனைப் பயிர்ச் செய் Tப்பட்டு வருகின்றது. டைய ஒரு நிலப்பகுதி நிக்கப்பட்டு, சாதாரண காடரிகள், வளைந்த 3ள் முதலானவை) அழிக்கப்படுவதோடு, டுகின்றன. துப்பரவு மண் படை கிளறப் ரண்டு அல்லது மூன்று பயிர் வித்துக்கள் தொடர்ந்து நிகழ் ழ்ந்து நிறைந்துள்ள வளத்தில் ஏற்படும் மாக, பயிர்ச்செய்கை புதிய துப்பரவாக்கல் 5ாள்வதன் பொருட்டு, றுடைய நிலப்பகுதிக் தியாக, இந்த நிலம் நிலத்தில் சனத் குறைவாக இருந்த சேனையின் பயிர்ச் வாறு கைவிடப்பட்ட தில், புதிதாக வளர் டியும் பயன்படுத்தத் தொடக்கம் 15 வருடங் கு மேலோ எடுத்தது. குக் கிடைக்கத்தக் களின் பரப்பளவில் ரணமாக, கைவிடப்ப சேனைகள் சில ஒரு ந்தரமான அல் லது நாட்டு மேட்டுநிலப் றப்பட்டன.
முறையின் பிழைப் க்குறை நிரப்பு அனு வருபவை அமைந் வ எதிர்பார்க்கப்பட்ட ர் வழங்குவதிலும், பிரித்து நீண்ட காலத் வதிலும் அதற்குள்ள நிலப் பயிர்ச்செய்கை நதி செய்வதில் அதன் அதன் குறைந்தளவான
கலாநிதி.எம்.யூ. ஏ. தென்னக்கோன்
முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் இலங்கை மத்திய வங்கி தற்போதைய வருகைதரு ஆய்வாளர் ஹெக்டர் கொப்பேக்கடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சிநிறுவனம், கொழும்பு
உற்பத்திச் செலவு; (ஈ) உபயோகத்திலுள்ள அதனுடைய தொழில்நுட்பத்தின் எளிமை யான தன்மையும், வாய்ப்பமைவும்; (உ) பல்வேறுபட்ட பயிர்களின் ஈரலிப்புத் தேவை களைப் பொறுத்து, குறைந்தபட்சம் சில பயிர்களால் செழிந்து வளர்ந்து உணவு வழங்க இயலுமான, மாறுபடுகின்ற மழை வீழ்ச்சி சூழலுக்கு இயைந்து போவதற்கான அதனுடைய ஆற்றல்; (ஊ) குறிப்பாக, பிறி தோர் இடத்தில் சதுப்புநில நெற் பயிர்ச் செய்கைக்கான ஊழிய உள்ளீடுகள் ஒரே சமயத்தில் அதிகமாகத் தேவைப்படுகின்ற போது, இங்கே குறைந்தளவான ஊழிய உள்ளிடுகளே தேவைப்படுகின்றன; (எ) தேவைக்கு ஏற்றவாறு, ஒரு பருவகாலத் திலிருந்து மறு பருவகாலத்திறகுப் பயிர் களைச் சுழற்சி முறையில் பயிரிடுவதற்கான ஆற்றல், இலங்கையில் சேனைப் பயிர்ச் செய்கையினுடைய தொடக்க நிலையை இரும்பு யுகத்தின் (கி.மு. 1000 - 500) இறுதிப் பகுதியாகக் கண்டறிய முடிகின்றது. இக்காலத்தில், செப்பமற்ற இரும்புக் கருவி களைப் பயன்படுத்துவதற்கு மனிதன் முதன் முதலாகக் கற்றுக்கொண்டான். அதைத் தொடர்ந்து நிலத்தின் ஒரு பகுதியைத் துப்பரவு செய்வதற்காககப்பற்றை களை யும், வயிரமற்ற மர வகைத் தாவரங்களை யும் அழிப்பதற்கு அல்லது தறிப்பதற் குப் போதுமான அளவுக்கு, இக்கருவிகள் மேலும் செம்மைப்படுத்தப்பட்டன. கி. மு. 400 அளவில் ஏற்பட்ட, அத்தகைய இரும்புக் கருவிகளின் தொடர்ச்சியான செம்மை யாக்கம் காரணமாக (Derariyagala, 1992), ஒரு குடும்பத்துக்குப் போதுமான சேனைப் பயிர்ச்செய்கைக்கான காட்டு நிலப்பரப் பைத் துப்பரவு செய்வதற்காக, வரஸ் வலயக் காடுகளில் உள்ள மிகவும் வயிரம் பாய்ந்த மரங்களைக் கூட நாடோடிகளாக வாழ்ந்த மக்களால் வெட்டியழிக்க முடிந்தது (Panabokke, 2009).
புராதன நாடோடிகள், தற்காலிக எளிமை யான தடாகமாகவுள்ள ஒரு நீர்க்குட்டைக்கு அருகில் தங்கியிருப்பர். ஏனெனில், நீரானது உணவைப் போன்று அவர்களுடைய உயி ரைக் காக்கும் ஒன்றாக இருந்தது. அவர் கள், வரையறுக்கப்பட்ட ஓர் காட்டின் எல் லையினுள் மிருகங்களை வேட்டையாடியும்
பொருளியல் நோக்கு : ஏப்ரல்/மே 2010 -

Page 13
உண்ணத்தக்க வேர்கள், பழங்கள், உலர்கனி கள் (கொட்டைகள்) என்பவற்றைச் சேகரித்
தும் இருக்கக் கூடும். இயற்கையான
காரணங்கள் நிமித்தம் அங்கே நிரம்பல்
மேலும் சுருங்கியபோது அல்லது உணவு
வளங்களின் மிகையான சுரண்டுதல் காரண
மாக, அவை முழுவதும் பயன்படுத்தித்
தீர்க்கப்பட்டபோது, தமது வீட்டு உணவு
மற்றும் நீர்த் தேவைகளை நிறைவு செய்வ
தற்காக, நீர் வளத்துடனும் கூடிய, கடந்த
காலத்தில் பரீட்சயமான மற்றொரு காட்டுச்
சூழலுக்கு அவர்கள் நகர்ந்திருக்கக் கூடும்.
அருகில் இருந்த குப்பைகூளக் குவியல்
களுக்குள் தற்செயலாக வீசப்பட்ட உலர்
கனிகள், விதைகள், கிழங்குகள் என்பவற்
றைக் கொண்ட அவர்களுடைய உணவு
எச்சங்கள், காலங் கடந்து செய்கையில்
முளைத்து, வேர்விட்டு, வளர்ந்ததோடு,
அவற்றின் விளைசல் அவர்களுடைய
உணவு வகையின் மொத்த எண்ணிக்கை
யை அதிகரித்தும் வந்தது என்பதை நாடோடிகளான அவர்கள் உணர்ந்திருக்கக்
கூடும். வனத்திலுள்ள உணவுத் தாவரங்
களை வளர்க்க முடியும் என்பதிலும்,
அதனால் வனத்தில் சேகரிக்கப்படும் உணவு வகையின் மொத்த எண்ணிக்கையில் அதி
கரிப்பு ஏற்படும் என்பதிலும் இது அவர் களுக்கு நம்பிக்கையூட்டியிருக்கும்.
இந்தத் திட நம்பிக்கையானது, அவர்கள்
தற்காலிகமாகத் தங்கியிருந்த இடத்துக்கு
அருகில் இருந்த காட்டின் துப்பரவு செய்யப் பட்ட சிறிய நிலப்பகுதியில், வனத்திலிருந்து
சேகரித்த அத்தகைய கிழங்குகள், தானிய
விதைகள் பழ மரங்கள் அல்லது விதைகள்
என்பவற்றை நேர்த்தியான முறையில்
வளர்ப்பதை, ஒரு முறையாகச் செய்வதற்கு
அவர்களை இட்டுச் சென்றிருக்கும். வனத்திலிருந்து கிடைக்கும் உணவின் நிச்
சயமற்ற சேகரிப்பை விட, வளர்க்கப்படு
கின்ற தாவரங்களிலும், விதைகளிலும்
இருந்து கிடைக்கின்ற உணவு நிரம்பலானது அதிகளவு நம்பகமானதாக ஆகியபோது,
இந்த நாடோடிகள் ஓர் எளிமையான பயிர்ச்
செய்கை வடிவத்தை நோக்கி படிப்படியாக
நகர்ந்திருப்பர். இதற்கான சிறிய நிலப்பகுதி
களை துப்பரவு செய்வது அவசியமானதாக
இருந்தது. காலங்கடந்து செல்கையில், அந்த எளிமையான விவசாயத்தின் செயற்பாடா னது, உணவினுடைய பிரதான மூலமாக ஆகியிருக்கக் கூடும். ஆனால், வேட்டை
யாடுதலுடன் பழங்கள் போன்ற உணவைச் சேகரித்தலும், உணவைப் பெறுவதற்கான இரண்டாம் நிலை மூலங்களாகத் தொடர்ந் தும் இருதிருக்கக் கூடும்.
அவர்கள் வசித்த இடங்களில் காணப்பட்ட எளிமையான தடாகங்களுக்கு அருகில், நீண்ட காலம் தங்கியிருப்பதை, இந்தப் பயிர்ச்செய்கை அவசியமானதாகியிருக்கும். அத்துடன், தடையின்றித் தமது வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான, நீரின் மேலும் நிச்சயத்தன்மையுடைய விநி யோகங்களை உறுதிப்படுத்துவதற்காக, அந்த எளிமையான தடாகங்களின் செம்மைப் படுத்தலைக் கூட அது அவசியமானதாக்கி யிருக்கும். இவ்வாறாக, கி. மு. இரண்டாம் நூற்றாண்டளவில், இந்த எளிமையான
தடாகங்களின் செம்ை பாடுகளிலிருந்து, முற் கிராமியக் குளங்களின் படிப்படியாக வளர்ச்சி பாணபொக்க (2009) 6 “பரிணாம வளர்ச்சியி அவர்களுடைய பயிர் அங்கமாக இருந்தது தெளிவாக அங்கீகரி தென” அவர் மேலும் எளிமையான தடாகங்க பயிர்ச்செய்கை என் பரிணாம வளர்ச்சியினு எதுவெனில், நம்பகமா இணைந்த வகையில்,
குடியிருப்பு முறைமை வளர்ச்சியடைந்தமை ஏற்கனவே பரீட்சயம சேனைப் பயிர்ச்செய்வு வரண்ட காலத்தில், ட துணையுடன் மேற்கெ யான நீர்ப்பாசனத்தில் கூடிய, நீர்ச் சேகரிப் சதுப்புநில நெற் பயி யாக வளர்ச்சியடை
காலம் எடுத்திருக்கா
ஆரியர்களுடைய வ இலங்கையில் நீர்ப்ட செய்கை கூட பரவ: அழுத்தமாகக் கூ வந்து குடியேறிய ஆ களாலேயே இலங்ை செய்கை அறிமுகப்ப கருத்து மிகக் கடுை பட்டுள்ளது. 9. வடிவத்தில் இருந்த u u fli ë Gefuj apasur சுதேச அடிப்படையி யாக இருந்தது வரலாற்றாசிரியர் களாலும் அடிக்க கின்றவாறு, அது
குடியேற்றவாசிகள தப்பட்ட ஒன்றல்ல
தமாகக் கூறவே6 இந்த வாதத்திற்கு
பாணபொக்க (2009 மேட்டுநிலச் சேனைக களிலும் வெவ்வேறு விளைவிக்கப்பட்டபை கூட இருந்திக்கக் ே எல் வியானது (e மேட்டுநில நெல்லினம
கிறிஸ்து சகாப்தத் உணவுப் பாதுகாப்பு பயிர்ச்செய்கையிலு செய்கையிலும் தங் நீர்த்தேக்கங்களுக்கு பட்டிருந்த நிரந்தரகு படையில், இந்த ந அடைந்த மானிட நா இருந்தது என்பதை, டுள்ள இப்பரிணாம யில் காண முடி! சேனைப் பயிர்ச்செய வாய்ந்த தன்மை எது
- பொருளியல் நோக்கு ஏப்ரல்/மே 2010

மப்படுத்தல் செயற் காலத்திற்குரிய சிறு மூலப் படிவங்கள் படைந்தன என்பதை ரற்றுக்கொள்கின்றார். ன்ெ இக்கட்டத்தில், ச்செய்கை பிரதான என்பதை மிகத் க்க வேண்டியுள்ள b குறிப்பிடுகின்றார். 5ள் மற்றும் சேனைப் பவற்றில் ஏற்பட்ட டைய முக்கியத்துவம் ன நீர்ச் சேகரிப்புடன் மேலும் நிரந்தரமான
ஒன்று படிப்படியாக
யாகும். அத்துடன், ாக இருந்து வந்த கைக்கு மேலதிகமாக, புவியீர்ப்பு விசையின் ாள்ளப்படும் எளிமை ன் உபயோகத்துடன் புடன் தொடர்புடைய ர்ச்செய்கை படிப்படி வதற்கு மிக நீண்ட gil.
ருகைக்கு முன்னர், பாசன நெற் பயிர்ச் லாகக் காணப்பட்டது றுவதன் மூலம், இங்கு ரியக் குடியேற்றவாசி கக்கு நெற் பயிர்ச் டுத்தப்பட்டது எனும் மயாக மறுதலிக்கப் ன் முற்பட்ட கால 5 சதுப்புநில நெற் argi (up (papuDuras லான ஒரு வளர்ச்சி என்பதையும், சில களாலும் அறிஞர் டி குறிப்பிடப்படு
முற்கால ஆரியக் ால் அறிமுகப்படுத் என்பதையும் அழுத் ண்டியுள்ளது" என ஆதரவான கருத்தை ) முன்வைக்கின்றார். 5ளிலும் சதுப்பு நிலங் பட்ட நெல்லினங்கள் மக்கான சாத்தியக்கூறு கூடும். இன்றும் கூட, l vee) Spir LDT6076)n Trf
ாகக் கருதப்படுகின்றது.
திற்கு முன்னரேயே, க்காக சதுப்புநில நெற் ம் சேனைப் பயிர்ச்
கியிருந்து கொண்டு,
அருகில் அமைக்கப்
டியிருப்புக்களின் அடிப் ாட்டில் முன் னேற்றம் கரிகம் செழித் தோங்கி
மேலே விவரிக்கப்பட் வளர்ச்சிச் செயல்முறை பும். இலங்கையில், ப்கையின் தனிச் சிறப்பு துவெனில், ஈரலிப் பான
வெப்ப மண்டலத்தில் உள்ள ஏனைய நாடு களைப் போலன்றி, இங்கே நிரந் தரமான கிராமியக் குடியேற்றங்களில் முற் காலத் தில் வசித்தவர்களால் படிப்படியாகத் தோற்றுவிக்கப்பட்ட சேனைப் பயிர்ச் செய்கை மற்றும் சதுப்புநில நெற் பயிர்ச் செய்கை ஆகிய இரண்டினதும் ஒத்திசை வான ஓர் கலவை காணப்பட்டமையாகும். நாடோடிகள் தாமாகவே பயிர்ச்செய்கை அடிப்படையிலான ஓர் வாழ்வாதாரத்திற்கு முற்றிலுமாக மாறிய புராதன காலத்தில், சேனைப் பயிர் செய்கையானது மிக முக்கியமான உணவு வழங்கும் மூலமாக இருந்து வந்துள்ளதுபோல் காணப்படுகின் றது. தொடர்ச்சியாக ஏற்பட்ட நீர்ப்பாசன அபிவிருத்தி காரணமாக, சதுப்புநில நெற் பயிர்ச்செய்கையானது, சேனைப் பயிர்ச் செய்கையை விஞ்சிய மேலாண்மையுடன், ஒர் பிழைப்பாதார அபரிமித நிலையை’ அடைந்ததோடு, சேனைப் பயிர்ச்செய் கையை உணவுக்கான ஓர் குறைநிரப்பு
மூலமாக ஆக்கியும் விட்டது.
பகுதிI
"சேனைப் பயிர்ச்செய்கை புராதன காலத்தி லிருந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்பதில் சந்தேகம் கொள்ள முடியாதென” B.H. Farmer (1957) (5.5). IL5GdaipGuirgsjib, அனுராதபுர மற்றும் பொலனறுவைக் காலங் களில் மேற்கொள்ளப்பட்ட இப்பயிர்ச் செய்கை முறை தொடர்பாக, எமது தொடர் வரலாற்றுப் பதிவுகளும் கல்வெட்டுக்களும் சந்தேகமற்ற வகையில் தெளிவுபடுத்த வில்லை. எமது மத்திய கால வரலாற்றின் தம்பதெனிய காலத்திலேயே சேனைப் பயிர்ச்செய்கை பற்றிய சில தகவல்கள், ஓர் இலக்கியப் படைப்பான சத்தார்மறட் டனவலிய எனும் நூலின் ஆசிரியரான துறவி ஒருவரால் குறிப்பிடப்பட்டுள்ளன. இவ்வாறாக, பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பிரித்தானிய நிருவாகம் இங்கே உறுதியாக நிறுவப்படும் வரை, சேனைப் பயிர்ச்செய்கையைப் பற்றி நன்கு அறியப்பட்ட துல்லியமான தகவல்கள் எதுவுமே குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.
உண்மையில், பிரித்தானிய நிருவாகத்தின் கீழேயே சேனைப் பயிர்ச்செய்கைச் செயற் பாடுகள் பற்றிய சரியான ஆவணப்படுத் தலானது நடைமுறைக்கு வந்தது. Tennent (1859), Forbes (1840) போன்ற பிரித்தானிய எழுத்தாளர்களும், R.W. levers (1899) போன்ற வட மத்திய மாகாணத்தின் நிரு வாகிகளும் மிகக் கவனமாகப் பேணிப் பாதுகாத்து வந்த தமது நாட்குறிப்பேடுகளில் சேனைப் பயிர்ச்செய்கை பற்றிய பல துல்லியமான பதிவுகளைக் குறித்து வைத்திருந்தனர். அனேகமாக ஒரு தசாப்த காலத்திற்கும் அதிகமாக மேற்கொள்ளப் பட்ட மிகத் தீவிரமான கவனமும் முழு நிறைவான முயற்சியுமுடைய களப்பணியு டன், அம் மாகாணத்தைப் பூரணமாக ஆராய்ந்து, வட மத்திய மாகாணக் கை GuG (Manual of the North Central Province) 67gib 56öığı guü6) g/T606), levers 1899 இல் வெளியிட்டார். இக்கையேடானது
வட மத்திய வரஸ் வலயத்தில் காணப்பட்ட
li

Page 14
சேனைப் பயிர் செய்கையினுடைய பல அம்சங்களைக் குறிப்பிடுகின்றது. அனுராத புரக் கச்சேரியில் வைத்துப் பேணப்பட்டு வருகின்ற, அரசாங்க அதிபர்களாக இருந்த பிரித்தானியர்களது நாட்குறிப்பேடுகள், அப்போது தயாரிக்கப்பட்ட இறுதி வடிவான கிராமியத் திட்டங்கள், சேனைப் பயிர்ச் செய்கைக்காக காட்டிலுள்ள நிலப்பகுதி களைத் துப்பரவு செய்வதற்குரிய அனும தியை நாடுதல் தொடர்பாக, கிராமவாசி களால் அனுப்பப்பட்ட மனுக்கள், மூர்க்கத் தனமான செயலில் ஈடுபட்ட வன விலங்கு களால் பயிர்ச்செய்கைக்கு ஏற்பட்ட இழப்பு கள் பற்றிய முறைப்பாடுகள், சேனைகள் மீதான வரட்சிப் பாதிப்புக்கள், சேனைப் பயிர்ச்செய்கைக்காகக் காடுகளைத் துப் பரவு செய்வதற்குரிய முறைகள் என்பன பற்றி விபரங்கள், தமது ஆர்வ ஈடுபாடற்ற நிருவாகச் செயற்பாடுகளில், சேனைப் பயிர்ச்செய்கை பற்றிய தகவல்களுக்காகச் சார்ந்திருக்கும் மூலங்களாக விளங்கிய, பிரதேச மற்றும் கிராம மட்டங்களில் தமக்குக் கீழ்நிலையில் இருந்த அலுவலர்களால் (கோரளைகள், கிராம உத்தியோகஸ்தர்கள், வட்டை விதானைகள் முதலானோரால்) வழங்கப்பட்ட தகவல்களைச் சொற்சித்திர மாக ஆக்குவதில் வெற்றிபெற்ற, அரசாங்க அதிபர்களால் மீண்டும் எடுத்துரைக்கப்பட்டு வந்துள்ளது.
சேனைகளின் வகைமாதிரிகள்
சேனைப் பயிர்ச்செய்கை எனும் விடயம் தொடர்பாக பகுப்பியல் (வகைப்படுத்தும் அறிவியல்) குறைபாடுகளும் மற்றும் குழப் பங்களும் கூடக் காணப்படுகின்றன. சேனைப் பயிர்ச்செய்கைகள், அட்டவணை
1இல் குறிப்பிடப்பட்டுள்ள பெயர்களில் ஏதாவது ஒன்றை, எப்பொழுதும் ஒரே மாதிரியாக அல்லது ஒன்றுக்குப் பதிலாக, மற்றொன்றைப் பெருமளவில் பயன்படுத்து கின்றன என்பதை ஒருவர் கண்டுகொள்வார்.
நிலத்தைத் துய்பர
முறைகள்
காடு, மண் அத்துடன் திருக்கத்தக்க தன்மை வதன் பொருட்டு, சுற்று வில் இயைந்து செல்கி ஒன்றாக, இந்த மரப துப்பரவுச் செயற்பாடு வேறுபட்ட பண்புக6ை குக் (மட்டக்) காடழி est felling) (p60op 69 முதலாவதாக, முல் அழைக்கப்படும் இம் என்னவெனில், நில L கின்ற, அநேகமாக மூன்று வருட முதிர்ச்சி னுடைய பாதவிரலின் அனைத்துத் தாவரங் என்பதாகும். இரண்ட வெ கெயிம எனும் மட்டத்திலுள்ள, ஓர் ம6 அளவுடைய, முற்றா பாகத்திலுள்ள கிளைக் வதை அல்லது தறிப் மூன்றாவதாகவும் இ வது, கணி கண்டு! பயிர் வளர்ச்சியைத சூரிய ஒளியைத் தடை வதை உச்சப்படுத்துை மரங்களின் கிளைகை குறிக்கின்றது.
ஓர் ஒற்றைப் பயிர்ச்( முடிவில் அல்லது அல்லது மூன்று பய காலங்களின் முடிவி செய்கை கைவிடப்பட் மூல முதற் காட்டு நி அடையும் பொருட்டு னுள்ளேயே சிறு தான் புதிதாக வளரும் கீழ்ள
அட்டவணை 1: மாறுபட்டுச்செல்லு
பருவகால அடிப்படையில்
பெரும் போகம் (பிரதான பருவகாலச் சேனைச
முதிர்ச்சிக் கால அடிப்படையில்
பதிதாக எரித்துச் செய்கைபண்ணப்பட்ட சேை
விதைக்கப்படுகின்ற முக்கியமான
Juliai 9gÜLGOLL)
குரக்கன் சேனை(குரக்கன் பிரதான பயிராகவுள் கடுகுச் சேனை(கடுகு பிரதான பயிராகவுள்ள சே சேனை(மேட்டுநில நெற்செய்கை பிரதான பயிராகவு
நிலத் துப் பரவாக்கல் முறை
92UJGR)_L'Îai
சேனைகள்
தனியாகவுள்ள சேனைகள், தனியாகத் தொழிற்படு ஒன்றுக்கொன்று நெருக்கமாக அருகிலுள்ள பாத்தி
காடு துப்பரவு செய்யப்பட்ட வகையின் அடிப்படையில்
பிரதானமாக குரக்கனையும் கடுகையும் பயிரிடுவத போக காலத்தில் அடர்ந்த காட்டைத் து மேற்கொள்ளப்படும் சேனைகள்
&մնվ:
மேலதிக தகவல்களுக்கு, Tennakoon,(1964, 1974, and 1993 கிருவரும், தனியாகத் தொழிற்படும் அதேநேரம் ஒன்றுக்கொண்று ெ
அனுகூலங்களைச் தெளிவாக விளக்கியுள்ளனர்.
12

வு செய்யும் வழி
மனிதர்களின் நீடித் யை உறுதிப்படுத்து |ச் சூழலோடு அதிகள ன்ெற முறைமைகளில் ார்ந்த சேனை நிலத் இகள் காணப்பட்டன. ாயுடைய முன்றாடுக் dily (three-tier forன்று காணப்பட்டது. வல் கெற்ரிமா என முறையின் அர்த்தம் Dட்டத்தில் காணப்படு இரண்டு தொடக்கம் யுடையதும் ஓர் மனித
அளவுடையதுமான, களையும் அழித்தல் ாவதாக, அத்டண்டுவ முறை. இது, கண் னிதனுடைய கைகளின் த மரங்களின் மேற் களை வெட்டி நீக்கு பதைக் குறிக்கின்றது. றுதியாகவும் அமை பெம முறையாகும். த் தூண்டுவதற்காக யின்றி நேராகப் பெறு வதற்காக, உயரமான ளத் தறிப்பதை இது
செய்கைப் பருவகால அதிகபட்சம் இரண்டு பிர்ச்செய்கைப் பருவ ல், சேனைப் பயிர்ச் டதும், அது மீண்டும் லையை படிப்படியாக , சில வருடங்களி வரங்களைக் கொண்ட வளரிகளுடன் சேர்ந்து,
தறிக்கப்பட்ட மரக் கிளைகளும் பற்றை களின் நறுக்கப்பட்ட மேற்பாகமும் துளிர் விட்டு, விரைவாக மீள வளரத் தொடங்கு கின்றன. மண்ணரிப்பிலிருந்து மேற்படை மண்ணைப் பாதுகாப்பதற்காவும், சில வருடங்களுக்குள் மீண்டும் வளரும் மரங்களின் இலைகள் கீழே கொட்டுப்படு வதன் காரணமாக, மண்ணின் உக்கலை பெருக்குவதற்காகவும் இத்தாவரவர்க்கங் களின் வளர்ச்சிகள் விரைவாக ஆரம்பிக்கும் அதேவேளை, தாவரவர்க்கங்களின் வளர்ச் சிக்குத் துணைபுரிகின்ற மண்ணின் ஈரத்தன் மையைத் தொடர்ந்து பற்றி வைத்திருக்கும் இயல்பையும் அதிகரிக்கின்றது. பின்னர் ஆராயப்படவுள்ளவாறு, காலாகாலமாகப் பயன்படுத்தப்பட்டு வந்த, கவனம் மிகுந்த நிலத் துப்பரவாக்கல் முறைகள் அலட்சியப் படுத்தப்பட்ட இடங்களில், அதன் பின்விளை வுகள் தாவரவர்க்கங்களின் அழிவுக்கு வழி வகுத்துள்ளதோடு, சுற்றுச் சூழலுக்குப் பல வகைகளிலும் மிகக்கடுமையான சேதங் களை ஏற்படுத்தி, மானிட வாழ்வுக்குப் பெரும் அச்சுறுத்தல் விடுக்கின்றன என்பதை கட்டாயமாக மனதிற் கொள்ள வேண்டியுள்ளது
நிலத்தைப் பண்படுத்தலும் மழைவீழ்ச்சி போக்களுக்கு ஏற்ப பயிரினத் தெரிவைச் சரிய்படுத்தலும்
மழைவீழ்ச்சியின் அளவை அல்லது மழை வீழ்ச்சி நிகழ்வுகளின் எண்ணிக்கையை அதி கரிப்பதற்கு மக்களால் சிறிதளவே நடவ டிக்கை மேற்கொள்ளக்கூடியதாக இருந்தி (GéGüd (Benites and Castellanos, 2003). ஆதலால், மழைநீர் முதலில் மேற் பரப்பு மண்ணினுள் நுழைவதையும், பின்னர் அது கீழ்மண்ணுக்குள் ஊடுருவி மண்ணில் நீண்ட காலத்திற்கு ஈரத்தன்மையைத் தொடர்ந்து பற்றி வைத்திருக்கச் செய்வதையும் தூண்டு கின்ற பயிர்ச்செய்கை முறைகள் மூலம், மண்ணில் நீரைப் பற்றி வைத்திருப்பதை மேம்படுத்துவதோடு, அந்த ஈரத்தன்மையை
ம் சேனை வகைப்படுத்தல் முறை
ள்) கால போகம் (சிறு அல்லது காலபோகச் சேனைகள்)
丽岛硫 இரண்டாவது அல்லது மூன்றாவது பருவங்கள் முதிர்ச்சியடைந்த
சேனைனகள்
ா சேனை),
னை), தெற்
ர்ள சேனை)
எள்ளுச் சேனை (கால அல்லது சிறு போகப் பயிர்ச்செய்கையில் எள்ளு பிரதான பயிராகவுள்ளமை)
ம் அதேநேரம்
தனியாகவுள்ள சேனைகள் (சிறு போக காலத்தில் எள்ளும் கள், சுழற்சிச்
பயிர்ச்செய்கைக்காக மாத்திரமுள்ள தனிச் சேனைகள்), (கால அல்லது சிறு போகப் பயிர்ச்செய்கைக் காலத்தில் தனியாகத் தொழிற்படும் அதேநேரம் ஒன்றுக்கொன்று நெருக்கமாக அருகிலுள்ள பாத்திகள்
ற்காக, பெரும்
"|எள்ளு பயிரிடுவதற்காக, கால அல்லது சிறு போக காலத்தின் ம்பரவுசெய்து
இரண்டாம்நிலை அல்லது புதர்க் காடுகளைத் துப்பரவுசெய்து மேற்கொள்ளப்படும் சேனைகள்
) and Leach (1961), agascurfký prabassoatů umrijašasayi. Asajasaž ருக்கமாக அருகிலுள்ள பாத்திகள், சுழற்சிச் சேனைகள் என்பவற்றின்
பொருளியல் நோக்கு ஏப்ரல்/மே 2010 -

Page 15
செயற்திறனுள்ள வகையில் சேனைப் பயிர்ச்செய்கையில் பயன்படுத்துவதுமே, சேனைப் பயிர்ச்செய்கையாளர்களின் சிறப் புக் கவனமாக இருந்து வந்தது. உணர்ந் தறியப்பட்ட நிச்சயமற்ற நிலைமைகளின் மத்தியில், அவர்கள் இவற்றை மேற்கொள்ள வேண்டியிருந்தது. அவற்றிற்கு ஈடுகொடுப் பதற்குப் பல சரிப்படுத்தல்கள் தேவையாக இருந்தன. அதிகளவு மிகையான மழைப் பொழிவு, சில வேளைகளில் மிகக் குறை வான மழைவீழ்ச்சி, உரிய காலத்தில் அதன் வரவின்மை, இடத்தையும் காலத்தையும் பொறுத்தளவில் பெறப்படும் மழை வீழ்ச்சி யில் காணப்படும் ஒரே சீரற்ற தன்மை மற் றும் அது ஒட்டுமொத்தமாக பெய்யத் தவறு
தலும் போன்ற, மழைவீழ்ச்சி தொடர்பான
நிச்சயமற்ற நிலைமைகளின் போக்குகளுட னேயே அவர்கள் வாழவேண்டியிருந்தது என்பதை சேனைப் பயிர்ச்செய்கையாளர் கள் தெரிந்து வைத்திருந்தனர். அவர் களுடைய சேனைப் பயிர்ச்செய்கை முறை மையில் உள்ள இந்த நிச்சயமற்ற நிலை மைகள் தொடர்பாக, அவர்களால் எந்தள வுக்கு சரிப்படுத்தல்களை மேற்கொள்ளக் கூடியதாக இருகுகின்றதோ, அந்த அள விற்கு அவர்களுடைய வெற்றி முழு நிறை வானதாக இருந்திருக்கும் என்பதோடு, எதிர் காலத்திலும் அவ்வாறே அமையும். இச்சரிப் படுத்தல்கள் எவை?
சேனைப் பயிர்ச்செய்கையை ஆரம்பிப்பதன் பொருட்டு, வெட்டியழிக்கப்பட்ட தாவரவர்க் கங்களை எரித்த பின்னர், சுணக்கமின்றி எஞ்சியிருக்கும் கூளங்களைச் சேகரிப்ப துடன், மழை பெய்கின்றபோது நீர் ஓடக் கூடிய வாய்ப்புள்ள இடங்களுக்குக் குறுக் காக வரப்புகள் போல், உயரம் குறைந்த குவியலாக அவற்றைக் குவிக்கின்றனர். இவ்வழிவகை மூலம், புதிதாகத் துப்பரவு செய்யப்பட்ட சேனைகளில் உள்ள எரிக்கப் பட்டதும் வெறுமையாகவும் காணப்படும் நிலத்தில், சமதளப் பரப்பு மண்ணரிப்பு குறைவடையும். விதைக்கும்போது, வித்துக் களை மூடுவதற்காக மாத்திரம், வெறுமை யாகவுள்ள மேற்பரப்பு மண்ணை ஒரு அல்லது இரு அங்குல ஆழத்திற்கு கிளறு கின்றனர். இது, மண்ணிலிருந்து ஈரத தன்மை மிகுதியாக ஆவியாவதற்கு இடங் கொடுக்க மாட்டாது. விதைக்கப்பட்ட மேற் தரை மீது, சிதறிக் கிடப்பதற்கு சிறிதளவு கூளங்கள் கூட விட்டு வைக்கப்படுகின்றன. இதனால் விதைப்பின் பின்னர் பெய்யும் மழைவீழ்ச்சியால் ஏற்படும் தங்குதடையற்ற நீரோட்டம் குறைவடைகின்றது. இது, மண் ணினுள் நீர் அதிகளவில் ஊடுருவிச் செல்வதைச் சாத்தியமாக்கி, மண் கூடி யளவு ஈரத்தன்மையைப் பற்றி வைத்திருப் பதற்குக் காரணமாக இருப்பதோடு, ஆரோக்கியமான பயிர் வளர்ச்சிக்கும் துணைபுரிகின்றது. இரண்டாவது அல்லது மூன்றாவது தடவையாக ஒரு சேனையில் விதைக்கின்றபோது, அதே நோக்கத்திற்கா கவே, பிடுங்கப்பட்ட அல்லது கழிவுக் கூளத் தில் சேர்க்கப்பட்ட உலரந்த புற்களின் எச்சங் கள், விதைக் கப்பட்ட மேற்தரை மீது தூவப் படுகின்றன.
இந்த நிலப் பண்படுத்
நடைமுறைகளுக்கும்
சேனைப் பயிர்ச்செய் பார்க்கின்ற ஆனால்,
சேதத்தை விளைவிக் களுக்குத் தெரிந்திரா
சிப் போக்குகளினுை
லிருந்து தம்மைப் பாது காக, அச்சேனைப் களால் மேற்கொள்ள பயிர்களை விதைத்த: யும் கொள்கைகளைய திட்ட உபாயம் அமை சில அதிகளவு நீர் தே ரணம், கடுகு), ஏனை தாங்கக் கூடியவை (உ மற்றவை அளவான ப படுவனவாகும். இத நீடிக்கின்ற மிகக் க நிகழும், ஒர் மோச அன்றி, உறுதியாக
மழைவீழ்ச்சி ஒழுங்கி யிலும் மற்றும் அது
எந்த அளவிற்கு உ விளைச்சல் ஓர் ஒட்டுே தவிர்க்கப்பட்டு, அ கின்றது. குறைந்த6 தையே பொறுப்பேற் பிழைப்பாதார நி6ை பயிர்ச்செய்கையாளர் பாதுகாப்பை உரியமு பதற்கு இந்த உப துணைபுரிந்துள்ளது
Like
சதுய்புநில நெற்பயி சேனைகளினுடை
நிரப்புச்செயல்
மேலே பகுதி1 இல் பட்டுள்ளவாறு, நிர களைத் தொடக்கி பயிர்ச்செய்கை முன போதும், அண்ணளவு அல்லது மூன்றாம்
எளிமையான இயற்ை படியாகக் குளங்கள மடைந்ததன் காரணம குறிப்பாக கி. பி. லிருந்து, பிற்காலத்த தேக்கங்களின் நிர்ம படிவங்களாக அவ
யமை காரணமாகவு பட்ட சதுப்புநில நெறி மேன்மை இந்த நாட் கரித்தது. ஆயினும், யமையால் சேனை கைவிடப்பட்டது எ எக்காரணமும் இல்ை பல்லினத்தன்மைக் பெருந்திரளான உன கப்பட்டு வந்த சேை சில பருவகாலங்கள் களில் எதிர்பாராத வி தவறல், மற்றும் ெ நீர்ப்பாசனத்திற்குத்
- பொருளியல் நோக்கு ஏப்ரல/மே 2010

ந்தலுக்கும் விதைப்பு மேலதிகமானதாக, கையாளர்கள் எதிர் எப்பொழுது அவை கும் என்பது அவர் ததுமான, மழைவீழ்ச் pடய ஆபத்துக்களி காத்துக் கொள்வதற் பயிர்ச்செய்கையாளர் ப்படுகின்ற, கலப்புப் ல் நடவடிக்கைகளை பும் உள்ளடக்கிய ஓர் ந்துள்ளது. அவற்றுள் தவைப்படுவன (உதா ாயவை வரட்சியைத் உதாரணம், குரக்கன்), Dழைவீழ்ச்சி தேவைப் னால், நெடுங்காலம் கடுமையான வரட்சி மான சூழ்நிலையில் நம்பமுடியாத எந்த ற்கு உட்பட்ட நிலை வழங்குகின்ற நீரின் ட்பட்ட நிலையிலும், மொத்தமாகப் பிசகுதல் றுவடை பெறப்படு ாவான நட்ட அச்சத் கும் பழக்கமுடைய, லயிலுள்ள சேனைப் கள், தமது உணவுப் றையில் கொண்டிருப் ாயம் உண்மையில் (Tennakoon, 1947).
III
trச்செய்கைக் கான ய பற்றாக்குறை
தெளிவாக விளக்கப் ந்தரக் குடியிருப்புக் வைப்பதில் சேனைப் ர்னோடியாக இருந்த வாக கி. மு. நான்காம்
நூற்றாண்டிலிருந்து, கைத் தடாகங்கள் படிப் ாக முற்றிலும் மாற்ற ாகவும், அதன் பின்னர், நான்காம் நூற்றாண்டி நிற்குரிய பாரிய நீர்த் ாணத்திற்கான மூலப் ற்றைப் பயன்படுத்தி ம், நீர்ப்பாசனத்திற்குட் ர் பயிர்ச் செய்கையின் டில் ஒரே சீராக அதி
நாகரிகம் முன்னேறி ாப் பயிர்ச் செய்கை ன்பதை, நம்புவதற்கு ல. அத்துடன் உணவுப் கான ஓர் மூலமாக, னவுப் பயிர்கள் வளர்க்
னகள் இருந் திருக்கும்.
ரில் அல்லது வருடங் விதமாக மழை பெய்யத் நல் வயங்களுக் கான
தேவையான நீரைத்
தேக்கி வைக்கக்கூடிய போதுமானளவு நீர்ச் சேகரிப்பு வசதிகளைப் பெற்றுக் கொள் வதற்கு வாய்ப்பு இல்லாதிருந்தமை என்ப வற்றின் மத்தியில், சிறு குளங்களின் நீர்ப்பா சனத்திற்குட்பட்ட சதுப்புநில நெற் பயிர்ச் செய்கை பிசகுவதிலிருந்து பாதுகாப் பதற் கான ஓர் இடர்காப்பு ஏற்பாடாக அமைந் துள்ள பயிர்க் (விவசாயக்) காப்புறுதி
போலவும் விவசாயத்தின் இவ் வடிவம்
காணப்பட்டது.
பத்தொண்பதாம் நூற்றாண்டிலிருந்து சேனைகளினுடைய முக்கியத்துவத்தின் மீள்வெளிப்பாடு
பத்தொன்பதாம் நூற்றாண்டில், பிரித்தானிய நிருவாகத்தின் கீழ் 1840ம் ஆண்டின் தரிசு நிலக் கட்ளைச்சட்டத்திற்கு உட்பட்ட நிலை யில், அனைத்து பயிரிடப்படாத காணிகள், இயற்கைக் காடுகள் முதலியவை முடிக் குரிய சொத்தாகக் கருதப்பட்டபோது, மிக அதிகளவு பேசப்பட்ட ஒா பேசு பொருளாக, இச்சேனைப் பயிர்ச் செய்கை மாறிய அந்நேரம் முதற்கொண்டு, அதையும் விட அதிகளவில், முழுதுரடாக இருபதாம் நூற் றாண்டு வரையிலும், அரசாங்கத்தினுடைய சேனை பற்றிய கொள்கையானது, எப் பொழுதும் தொடர்ச்சியாக வெவ்வேறு அர்த்தம் கொடுப்பதாகவே இருந்து alligeiteng, (Leach 1961, Brohier, 1975). சேனைப் பயிர்ச்செய்கைக்கு எதிராக அதி களவில் சுருதி சேர்ப்பதாக இக்கொள்கை கள் இருந்து வந்தபோதிலும், சேனை களைப் பாதுகாக்கும் திடப்பற்றுடைய சில நிருவாகிகள் கூட இருந்தனர். அரசுக் கழகத்தில் அனுராதபுர மாவட்டத்திற்கான பிரதிநிதியாக இருந்த திரு. பிறிமன் என்பவர் 1920களில் ஒரு தடவை, “குரக் கனுக்கு எதிரானவர்களா இருக்க வேண் டாம்” என மிக உரத்த குரலில் சத்தமிட்டதன் மூலம், அரசுக் கழகத்திலிருந்த தனது எதிரா ளிகளை வன்மையாகக் கண்டித்திருந்தார் (Stockdale, 1926), வரட்சி காரணமாக ஏற் பட்ட உணவு நெருக்கடியின்போது, சேனைப் பயிர்ச்செய்கைக்கு இருந்த முக்கியத்து வத்தை இதன் மூலம் அனுமானிக்க முடிகின் றது. அதன் பின்னரும், உணவை இறக்கு மதி செய்வதில் காணப்பட்ட யுத்த கால நெருக்கடிகள் அல்லது உணவை இறக்கு மதி செய்வதற்கான அன்னியச் செலாவணி யில் ஏற்ப்பட்ட பற்றாக்கு என்பன காரண மாக பிரச்சினைகள் தோன்றிய போதும் கூட, தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள், கிராமவாசிகள் சேனைப் பயிர்ச்செய்கையில் ஈடுபடுவதைப் பொருட் படுத்தவில்லை. அத்தகைய நெருக்கடி யான காலங்களில், அரசாங்கமானது சேனைப் பயிர்ச்செய்கை தொடர்பாக, 'தீயனவற்றைப் பார்க்காதே, தீயன வற்றைக் கேட்காதே, தீயனவற்றைப் பேசாதே எனும் மனப்பாங்கில் அமை வடக்கமாக இருப்பதை பெரிதும் விரும்பி யிருந்தது, ஏனெனில் அத்தகைய நெருக் கடியான காலங்களில், உணவு வழங்குவ தில் சேனைப் பயிர்ச்செய்கையானது அரசாங்கத்தையும் மக்களையும் இடரி லிருந்து காப்பாற்றும் ஒன்றாக மாறியிருந
13

Page 16
தது ( Brohier, 1975). இவ்வாறாக, சேனைப் பயிர்ச்செய்கை இருபத்தோராம் நூற்றாண்டிலும் வலுவிழக்காததாகத் தொடர்ந்தும் இருக்கின்றது.
சேனைய் பயிர்ச்செய்கைக்கான புறக்கணிக்கப்பட முடியாத ஏனைய தேவைகள்
மிகவும் வரையறுக்கப்பட்ட நீர்ப்பாசனம் செய்யக்கூடிய நிலப்பரப்பின் மத்தியில், வரள் வலயத் தாழ்நிலங்களிலும் மலை நாட்டு வரள் வலயத்திலும் படிப்படியாகச் சனத்தொகை அதிகரிப்பு ஏற்பட்டதோடு, அங்கே மிகப்பெரிய அளவிலான ஓர் காணித் தேவை தோன்றியது. ஒருவருடைய நீர்ப்பாசனம் செய்யத்தக்க காணிகளை தனது பிள்ளைகளுக்குச் சமமாகப் பங்கீடு செய்கின்ற வழக்கத்திற்கு மத்தியில், நிலத்தைக் கூறுபோடுதற்கு செயற்பாடு பல தலைமுறைகளாகத் தொடர்ந்தது. அத்துடன், இச்செயல்முறையில், ஒன்றில், பின்னுரிமையாகப் பெற்ற இந்த நிலப்பரப்பு, அக் குடும் பத்திற்குத் தேவைப் படும் உணவை உற்பத்தி செய்வதற்குப் போதா ததாக ஆகியது. அல்லது பின்னுரிமை யாகப் பெற்ற நீர்ப்பாசனம் செய்யத்தக்க காணியினுடைய அச் சிறு கூறுகளை விற்றதன் பின்னர், பூரணமாகக் காணியற்ற நிலைக்கு ஆளாகியமையானது, உணவுப் பற்றாக்குறை நிரப்பலுக்காக அல்லது உணவுக்கு முழுமையாகச் சேனைப் பயிர்ச் செய்கையில் தங்கியிருப்பதற்கு அவர்களை நிர்ப்பந்தித்தது. இவ்வாறாக, சதுப்புநில நெற் பயிர்ச்செய்கைக்காக, நீர்பாசனம் செய்யத்தக்க சிறிதளவு காணியைக் கொண் டிருந்தவர்களுக்கு, இச்சேனைப்பயிர்ச் செய் கையானது பிழைப்பாதாரச் செழிப்பு நிலையாகவும் , நெற் பயிர்ச் செய்கைக் காக நீர்ப்பாசனம் செய்யத்தக்க காணி களைச் சொந்தமாகக் கொண்டிராததோ ருக்கு அது அண்மித்த ஒட்டு மொத்த மான பிழைப்பாதாரமாகவும்' ஆகியது
சேனைப் பயிர்ச்செய்கையின் பொருட்டு காட்டு நிலத்தின் மீது ஏற்பட்ட அதிகரித்தள விலான நெருக்குதலானது, துரிதப்படுத்தப் பட்ட காடகற்றல், மண்ணரிப்பும் வெறுமை யாக்கமும், காட்டு நீர் வளமூலங்கள் வற்றிப் போதல் ஆகியவற்றிற்குக் காரணமாய் அமைந்ததுடன், இதனால் ஒட்டுமொத்தமான சுற்றுச் சூழலிலும் வரட்சி அதிகரித்தது. உலக உணவு நெருக்கடி மற்றும் உள்நாட் டில் காணப்பட்ட அந்நியச் செலவணிக் கட்டுப்பாடுகள் என்பவற்றின் மத்தியில், உணவு இறக்குமதிகளைக் கடும் முனைப் புடன் குறைக்க வேண்டியிருந்த போது, 1970களில் இது மேலும் தெளிவாகத் தெரிய வந்தது. இதன் விளைவாக, சேனைகளில் அதிகளவான உணவுப் பயிர்களை வளர்ப்ப தற்கான முன்னொருபோதும் இல்லாத, திடீர் விரைவியக்கமும் போட்டியும் காணப்பட்டது. சேனைப் பயிர்ச்செய்கைக்கான இந்த முண்டியடிப்பில், இப்பயிர்ச்செய்கைக்கான மூன்றடுக்குத் தாவரவர்க்கத் துப்பர வாக்கலுடன் கூடிய, நெடுங்காலமாக நடை முறையிலிருந்து வந்த, காடு துப்பரவாக்கல்
14
மற்றும் நில முகா.ை என்பனவும், அவற்றில் முகாமைத்துவக் குறி
விட்டன.
1970களில், வரஸ் வ கூடியதாக இருந்த கா அது எங்கு வேண்டும பாய்ந்து சென்று, காணப்படும் அனைத் முழுமையாக வெட்டி தாறுமாறாகத் துப்பு உள்ளூர்ச் சந்தையில் யுடைய மிளகாய் டே மிக்க வருவாய் தரவ6 பதற்கும், சேனைப் முன்னர் ஆர்வமற்று கவர்ந்திழுக்கச் செ சேனைப் பயிர்ச்செ பற்றாக்குறை நிரப் வர்த்தகரீதியான ஓர் கவனம்மிகுந்த நில ம துவத்திற்கு வழிவகு மாக நடைமுறையில டுக்குக் காடு துப் அறிவோ அல்லது அவர்களிடம் இரு களுக்கு, நேர்மையற் செங்கல், ஒட்டுத் வர்த்தகச் செயற்பாடு விறகு மிக அதிகள6 களும் உதவிபுரிந்து, கினர். இயற்கையான பாழ்நிலைக்கு இது துள்ளது.
IIög சேனைகளின் நீ
எல்லா இடங்களிலு மீதான சனத்தொகை நெருக்குதலின் வின புதிய சேனைகளில் மேலதிக பயிர்சகெ பகுதிகளின் போதா காலச் சேனைப் ட களில் பெரும்பான்ை நிலப் பகுதிகளைச் வதற்கான வாயப் பு இதனால், மேலே ( மண் மற்றும் நில முறைகள் எதுவும் இ தொடர்ச்சியாக உழ மாக அது ஆகியுள்ள பண்படுத்தல் வடிவங் வலயத்தை விட, வர களில் மிக அதிகளவி படுகின்றன. குறிப் தாழ்நிலங்களில், உ களை உடைத்து நில தற்கும் இரு சக்கர உழவு இயந்திரங்க திலுள்ள மண்ணை கருவிகள் பயன் இவை காரணமாக, கூறுகளாலான செ
ug:

2த்துவ முறைமைகள் கவனம் மிகுந்த நில க்கோள்களை இழந்து
லயத்தில் கிடைக்கக் டுகள் எவையாயினும், னாலும் அங்கெல்லாம் அனேகமாக அங்கு துத் தாவரங்களையும், வீழ்த்தி, காடுகளைத் ரவு செய்வதற்கும், அதிகளவு கேள்வி ான்ற வர்த்தகரீதியாக ப்ல பயிர்களை வளர்ப் பயிர்ச்செய்கையில் இருந்தவர்களையும் ப்ததன் மூலம், இச் ப்கையின் உணவுப் பு வகிபாகமானது, வகிபாகமாக மாறியது. ற்றும் வன முகாமைத் க்கின்ற, நெடுங்கால
ருந்து வந்த முன்ற
பரவாக்கல் பற்றிய அதற்கான மதிப்போ க்கவில்லை. அவர் ற மர வியாபாரிகளும் தயாரிப்பு போன்ற களுக்காக எரிபொருள் வில் தேவைப்பட்டவர் ஆலோசனையும் வழங் தாவரவர்க்கங்களின்
காரணமாக அமைந்
S IV
லைமாற்றம்
ம் உள்ள நிலத்தின் 5 அதிகரிப்பினுடைய ளவாக ஏற்படுகின்ற, மேற்கொள்ளக்கூடிய *ய்கைக்கான வனப் மை காரணமாக, தற் பயிர்ச்செய்கையாளர் மயானோருக்கு, தமது சுதந்திரமாக மாற்று புநிலை இல்லை. குறித்துக் காட்டப்பட்ட முகாமைத்துவ நடை ன்றி, பயிரிடுவதற்காக படுகின்ற ஓர் வடிவ து கேடார்ந்த நிலப் கள், மலைநாட்டு வரள் ள் வலயத் தாழ் நிலங் ல் பரவலாகக் காணப் பாக, வரஸ் வலயத் ழவதற்கும் மண்கட்டி த்தை மட்டப் படுத்துவ மற்றும் நான்கு சக்கர ள் போன்ற, ஆழத் ‘வெட்டிப் பிளக்கும் படுத்தப்படுகின்றன. ஆழத்திலுள்ள பருங்
ாரசொரப்பான மண்
ணானது மேற்பரப்புக்குக் கொண்டுவரப் படுவதுடன், மேற்பரப்பு மண்ணின் மென் படையில் அடங்கியுள்ளதும் செறிவாக ஒட்டிக்கொண்டுள்ளதுமான உக்கல் இன்மை யால், மேற்பரப்பு மண்ணின் வளம் குறை வடைந்து அதன் செழிப்பூட்டலுக்காக இரசாயன உரங்களின் பிரயோகம் தேவைப் படுகின்றது. அது, மேற்பரப்பு மண்ணரிப் பையும், அருகிலுள்ள சிறிய கிராமியக் குளங்களில் சேற்றுப் படிவுத் திரட்சியையும் துரிதப்படுத்தி, அவற்றின் நீர் சேகரிப்புக் கொள்ளளவைக் குறைப் பதோடு, இறுதியில், நீர்ப்பானத்திற்கு உட்பட்ட "சதுப்புநில நெற் பயிர்ச்செய்கைக் கும் கூட கேடு விளைவிக்கும் போக்குடைய தாகத் தோன்றுகின்றது. இரசாயன உரப் பயன் பாட்டின் காரணமாக, விளைச்சல் அதிகரித் துள்ளது. ஆனால், வெற்றிகரமான மண் முகாமைத்துவத்தைப் பொறுத்தவரை, இரசாயனங்களை மிகையாகப் பிரயோக தித்தலானது ஓர் நீண்டகால தீர்வாக இல்லாமல் இருக்கக் கூடும். குளத்து நீர் மாசடைதலானது, கிராமியவாசிகளால் எதிர்கொள்ளப்படுகின்ற ஆபத்து நிறைந்த ஆரோக்கியக் கேடாக அமைந்துள்ளது. நெருங்கி வருகின்ற பேரிடர்கள் பற்றிச் சிறிதளவு விழிப்புணர்வு அவர்களுக்கு உள்ளபோதும், அவை தொடர்பாக வரள் வலய மேட்டுநில விவசாயிகள் எந்த வித்தி யாசமும் இன்றி சாதாரணமாகக் காணப் படுகின்றனர்.
மலைநாட்டு வரள் வலயயத்தின் மலைச் சரிவுகளில் உள்ள சேனைப் பயிர்ச்செய்கை யாளர்கள் விடயத்தில், இச்சூழ்நிலை வேறுபட்டதாகவுள்ளது. மலைச் சரிவுகளில் மேற்கொள்ளப்படும் மோசனமான விளைவு களைப் பற்றி எண்ணிப்பார்க்காத விவசாய நடவடிக்கைகளின் விளைவாக, ஏற்படக் கூடிய மண்ணரிப்பு மற்றும் மண் படியிறக் கம் என்பவற்றின் ஆபத்துக்கள் தொடர்பாக அவர்கள் விழிப்புணர்வுடன் இருக்கின்றனர். பதுளை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மலைநாட்டு மேட்டுநிலப் பண்ணைகள் பற்றிய ஓர் கள மதிப்பீட்டாய்வில் (Tenna koon,1993), சேனைப் பயிர்ச்செய்கையாளர் களால் மண் வளமும் மண்ணின் ஈரத்தன் மைப் பாதுகாப்பும் தொடர்பாக, 29 இற்கும் அதிகமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை கள் மற்கொள்ளப்பட்டுள்ளன என்பது தெரிய வந்தது. அவை, பின்வரும் 11 உபாயங்களாகத் தெளிவாக்கி நிலைப் படுத்தப்பட்டுள்ளன:
1) மேடு பள்ள எல்லைக் கோட்டு (சமவுயர) வரப்பு நிர்மாணம்;
2) மேடு பள்ள எல்லைக் கோட்டு வடிகால் நிர்மாணம்;
3) உரிய இடத்தில் படிவரிசைகளையும் வழிப்படுத்தப்பட்ட வடிகால்களையும் அமைப்பதற்கு ஆதாரமாகவுள்ள கருங்கற் துண்டுகள், கற்பாளங்கள் என்பவற்றுடன் கூடிய சுவர் நிர்மாணத்தைத் தொடர்ந்து பேணல்;
4) படிகளை அமைத்தல்;
பொருளியல் நோக்கு ஏப்ரல்/மே 2010 -

Page 17
5) ஒன்றில், மேடு பள்ள எல்லைக் கோட்டு வரப்புகளாகக் குவிப்பதற்கு அல்லது மண்ணுடன் கலந்து, மண்ணாலான, மேடு பள்ள எல்லைக் கோட்டு வரப்பைப் பலப்படுத்துவதற்கு, எரிந்த தாவரவர்க்கக் கூளங்களையும், பிடுங்கப்பட்டு அல்லது வெட்டப்பட்டுக் காய்ந்த நிலையிலுள்ள புற்களையும் பயன்படுத்துதல்;
6) ஆழம் குறைந்த விதைப்பு - தானிய விதைகளைப் புதைப்பதற்குப் போது மானளவு ஆழத்திற்கு மட்டும் மேற்பரப்பு மண்ணின் மென் படையைக் கிளறுதல்;
7) மேடு பள்ள எல்லைக் கோட்டுத் தாவர நடுகை;
8) மண்ணாலான வரப்பின் பலத்தை அதி கரிப்பதற்காக அவ்வரப்பின் அடிப் பாகத் தில், ஆழமாக வேர்விட்டு வளரக் கூடிய, வலுவானதும் கடினமான சூழ்நிலைகளி லும், மோசமான தட்பவெப்ப நிலைகளிலும் தாக்குப்பிடிக்கக் கூடியதுமான, புற்கள்ை வளர்த்தல் அல்லது தடிகளை அடித்து இறுக்குதல்;
9) மலைநாட்டு மேட்டுநிலப் பண்ணை களுக்கு வெளியே, மேல் எல்லைக் கோட்டி லிருந்து, கீழ் எல்லைக் கோட்டிலுள்ள பண் ணைகளின் பக்கவாட்டிற்கு, நீரோட்டத்தைத் திசைதிருப்புவதற்காக அமைக்கப்படுகின்ற, ஓர் மேல் எல்லைக் கோட்டு வடிகாலின் நிர்மாணம்;
10) குறிப்பிட்ட ஒரு சூழலுக்காக நன்கு வரையறுக்கப்பட்டு, பரிந்துரை செய்யப் பட்டுள்ள நிலப் பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடித்தல்;
11) மேற்பரப்பு மண்ணையும் கீழ் மண்ணை யும் சரியான முறையில் உறுதியாக நிலை நிறுத்துவதை சாத்தியமாக்கும் வகையில், நிரந்தரமான மரப் பயிர்களை நடுவதோடு, அதன் மூலம் மண் சரிவுகளையும் மண் ணுக்கு ஏற்படும் பாரியளவிலான சேதத் தையும் தடுத்தல்.
மலைச் சரிவுகளில் பயன்படுத்தப்படுகின்ற இம்முறைகளிற் பெரும்பாலனவை, சமதரை அல்லது அலையலையான மேடுபள்ளங் களையுடைய வரஸ் வலயத் தாழ்நிலங்களி லுள்ள உயர் மேட்டுநிலப் பண்ணை களுக்குப் பயன்படத்தக்கதன்று. ஆனால், தாழ்நிலத்திலுள்ள உயர் மேட்டுநிலப் பண் ணைகளுக்கு ஏற்பட்டுள்ள தற்போதைய, முற்றிலும் பாழாக்குகின்ற சேதங்களைக் குறைப்பதற்கான மரபார்ந்த முளைகளுக் குப் புத்தாக்கம் அளிப்பதற்காக, தாழ்நிலச் சுற்றுச் சூழலுக்குப் பயன்படத்தக்க அந்த முறைகளையும், நன்மையளிக்கத்தக்க புதிய முறைகளையும் புரிந்துகொண்டு அவற்றைப் பயன்படுத்த வேண்டிய தேவை யுண்டு.
பகுதிV
காட்டினதும் மேற்பரப்பு மண்ணினதும் சீர்கேடு, மண்ணரிப்பு, கிராமியக் குளங்களில் சேறு படிதல், அதிகரித்துச் செல்லுகின்ற சுற்றுச் சூழல் வரட்சி என்பன, நிலப்பரப்பு
- பொருளியல் நோக்கு ஏப்ரல்/மே 2010
பாலைவனமாக மாறு தொடக்க நிலைக்கான வீழ்ச்சியைப் பெறுகி உருவாக்குகின்ற ெ தொடர்ந்துகொண்டிரு சேனை தொடர்பான
படியாக வளர்ச்சியடை பானது, பத்தொன்பதா நொண்டியாக இருந்த தோராம் நூற்றாண்டிலு தாகக் காணப்படுகின்ற 1993, 2005), காடு, நிலைகள், சமுத்திர நீ வளங்களையும் இவற் எமது விவசாய நடை களையும், தனித்தனி செயற்களங்களாக அ படுத்துவதிலுள்ள எமது கைச் செயற்பாடுகள தொடர்கின்ற இச்சீர் பெற்றுள்ளன. தனித்த இந்த அபிவிருத்தி ! முழுமையாக மாற்றிய ளது. அத்துடன், பி களைப் பயன்படுத்தி, குறுங்கால நோக்கு விவசாயத்திற்கான இ ருந்து பயன்கொள்ளு மையாகச் சுற்றுச் கு செல்கின்ற, நுண்ணி நிலப்பகுதி அடிப்பை அடுக்குகள் அடிப்பை தியைத் தேர்ந்தெடுக்க
முதலாவதாக, நீர் தொகுதி ஒன்றிற்கு உ வோர் இரு வகையா கொள்வதற்கு முயற் ஒன்று, விவசாயத்தில் வரையறுக்கப்பட்ட துள்ள, தனியான கிர முகாமை செய்வதற் கிராமமானது எந்த தொகுதிக்கு உட்பட்ட அந்த நீர்த்தேக்கத் பகுதியிலிருந்து பெற தங்கியுள்ள அக்கிரr தேவைப்படுவதனால், அல்லது உயர் மேட்டு காக எந்தளவு கா( வேண்டும் என்பதையு வர்க்கம், மண் மற்று தேக்கி வைப்பதிலுள் பண்ணைகளுக்காக
கள், சமுத்திர நீர் கிடைப்பனவை உச்ச தொடர்பிலும், குறிப்பி தொகுதிக்கு உட்பட் போர் அனைவரும்,
களுடன் சேர்ந்து த கொள்ள வேண்டியுள் கும் மண் வளத்தி சேதத்தை ஏற்படுத்த மேட்டுநிலப் பண்ணை நடைமுறைகளின் மி களை அறிந்து அவர் வேண்டிய தேவை

ம் செயல்முறையின் குறைந்தளவு மழை ன்ற பிரதேசங்களை யற்பாடு தணியாது 5கும் அதேவேளை, ஓர் கொள்கை படிப் வதற்கான அடிவைப் ம் நூற்றாண்டு வரை தோடு, அது இருபத் ம் கூட, ஏறுமாறான 5. (Tennakoon, 1980, Dண், உள்நாட்டு நீர் ர் போன்ற இயற்கை றுடன் தொடர்புடைய முறைகளின் வடிவங் பாகப் பிரிக்கப்பட்ட பிவிருத்தியில் பயன் கூறுகூறான கொள் ரிலிருந்தே, விடாது கேடுகள் தோற்றம் னிக் கூறுகளாகவுள்ள நடைமுறையை நாம் மைக்க வேண்டியுள் ன்வரும் பரிந்துரை நீண்டகால மற்றும் நிலையில், எமது யற்கை வளங்களிலி ம் வகையில், முழு ந்ழலோடு இயைந்து ரிய நீரோட்டமுள்ள .யிலான (நீர்த்தேக்க டயிலான) அபிவிருத் வும் வேண்டியுள்ளது.
த்தேக்க அடுக்குத் ட்பட்ட பகுதியில் வாழ் ன திட்டமிடலை மேற் சிக்கின்றனர். அதில் | நிலத்தை விட நீர் காரணியாக அமைந் ாமிய நிலப் பரப்பை கானது. குறிப்பிட்ட நீர்த்தேக்க அடுக்குத்
ாக இருக் கின்றதோ,
தொகுதியின் பெரும் ப்படுகின்ற நன்னீரில் மத்தில் பாசன நீர்
சேனை களுக்காக நிலப் பண்ணைகளுக் பயன்படுத்தப்பட ம், இயற்கைத் தாவர |ம் ஈரத்தன்மையைத் ள முன்னேற்றங்கள், உள்நாட்டு நீர்நிலை ஆகிய இரண்டினதும் படுத்துதல் என்பன ட்ட அந்த நீர்த்தேக்கத்
கிராமத்தில் வசிப் அரசாங்க அலுவலர் ர்மானங்களை மேற் ளது. மண்ணரிப்பிற் ற்கும் குறைந்தளவு க்கூடிய, மலைநாட்டு
நிலப் பண்படுத்தல்
கச் சிறந்த வடிவங் றைக் கடைப் பிடிக்க கூட உண்டு. அவை
பற்றிய அறிவாற்றல்கள் விவசாயத் திணைக்களத்திடம் உண்டு உயர் மேட்டு நிலப் பண்ணைகள் அல்லது சேனைகளில் நிகழும் மண்ணரிப்பானது கிராமியக் குளங் களில் சேற்றுப் படிவின் திரட்சியை அதிகரிக் கின்றது. அது ஒன்றன் பின் ஒன்றாக, நீர்ப் பாசனத்திற்கு உட்பட்ட விவசாயத்தை படிப் படியாகச் சீர்கெடச் செய்கின்றது.
இரண்டாவதாக, அபிவிருத்தி மக்களுக்கா கவே என்பதால், அது மக்களினுடையதாக இருக்க வேண்டும் என்பதோடு, அது மக் களாலேயே மேற்கொள்ளப்படவும் வேண் டும். அபிவிருத்தியில் அவர்கள் அதி களவான கடமைப் பொறுப்பைக் கொண் டிருக்க வேண்டும். பயனடைகின்ற மக்களே எல்லா நேரத்திலும் செயற்பாட்டாளர்களாக இருப்பதற்கான ஆயத்த வேலைகளைச் செய்வதே அரசினுடைய பிரதான வகிபா கமாக இருக்க வேண்டும். மக்களினுடைய சுதந்திரமானதும் ஜனநாயக ரீதியானதுமான கருத்துரிமையை உறுதிப்படுத்துவடன் கூடிய, மக்களை மையமாகக் கொண்டு இயங்கும் பலமான கிராமிய நிறுவனங் களின் சுதந்திரமான படிப்படியான மாற்றத் திற்கும் வளர்ச்சிக்கும் ஆதரவளிப்பதன் மூலம், இது சாத்தியப்படும். தற்போதுள்ள கிராமிய நிறுவனங்களில் பெரும்பாலானவை அவ்வாறு இருக்கின்றனவா என்பது தொடர் பான சந்தேகம் தொடர்ந்து காணப்
படுகின்றது.
மூன்றாவதாக, குறைந்தபட்சம் பயிற்சி, விவசாயிகள் சம்பந்தப்படுகின்ற கள அடிப் படையிலான நடைமுறைரீதியான அறிவாற் றல்களைப் பகிர்ந்துகொள்ளும் உத்திகள், கிராமங்களுடனான gFCyp6LDLLDrääb (p36)T னவற்றின் ஊடாக, அரசால் திட்டமிடப் படுகின்ற முக்கியமான கிராமிய மட்ட அரச அபிவிருத்தி தொடர்பாக அதிகாரிகள் மத்தி யில் சிறந்த ஒருங்கிணைப்பும் பரஸ்பர புரிந்துணர்வும் இருக்க வேண்டிய தேவை யுண்டு. அதனால், கிராமிய நிறுவனங்களுக் கும் தனிப்பட்ட விவசாயிகளுக்கும் கிடைக் கும் அரச உதவி எதுவாக இருப்பினும், அது, தற்போது என்ன நிகழ்ந்து கொண்டிருக் கின்றதோ அதை விட மேலும் செயற் திறன் மிக்கதாக அமையும்.
நான்காவதாக, அரச அதிகாரிகளுக்கான மீள்பயிற்சியும், பொருத்தமான புதிய தொழில்நுட்பவியல் பயிற்சியும் வழங்கப்பட வேண்டிய தேவை காணப்படுகின்றது. அதனால், கிராமிய பயனாளிகளுக்கான அறிவாற்றல் அளிப்பானது இன்று காணப் படுவதை விட மேலும் செயற்திறன் மிக் கதாக இருக்கும்.இறுதியாகக் குறிப் பிடப்படினும் முக்கியத்துவம் குறை யாத விடயமாக, தனியான நீர்ப்பாசன அடுக்கை மையமாகக் கொண்டுள்ள, சிறு வடிகாலமைப்பு வடிநிலங்கள் போன்ற, இயற்கையான பிரதேசங்களை ஆதார மாகக் கொண்டு மேற்கொள்ளப்படுகின்ற, தனிவகைப்பட்ட ஒருங்கிணைந்த செயற் பாடுகள், குறித்த வகையில் செய்யப்படு கின்ற அவசியமான சரிப்படுத்தல்களுடன்
தொடர்ச்சி 98ம் பக்கத்தில்.
5

Page 18
கடந்த நாற்றாண்டு காலத்தி நீர்ப்பாசனச் செயற்திட்டங்கள் முறைகளுக்குப் பின்னாலுள்ள
அறிமுகம்
பாசனத்திற்கான ஓர் நீர்த்தேக்கத்திற்குக் கீழே அமைந்துள்ள காணிகளை விவசாய நிலக்கூறாக உருமாற்றம் செய்தலானது, கீழ்நோக்கிய நீரோட்டத்துடன் கூடிய அபிவி ருத்தியென வழமையாகக் குறிப்பிடப்படு கின்றது. எமது புராதன நீர்ப்பாசன நீரியல் முறைமைகளைப் பற்றிக் கலந்துரையாடு கின்றபோது, எமது முன்னோர்களால் நிர்மாணிக்கப்பட்ட பெரிய அணைகளினதும், நீர்த்தேக்கங்களினதும் பெருமை பற்றி மாத் திரமே நாம் வழமையாக முன்னிலைப் படுத்துகின்றோம். கீழ்நோக்கிய நீரோட்டத் துடன் கூடிய அபிவிருத்திக்காக, ஏற்றுப் பயன்கொள்ளப்பட்ட உபாயங்களின் பின்னா லுள்ள மதிநுட்பத்தின் மதிப்பானது மிகவும் அரிதாகவே புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. கீழ் நோக்கிய நீரோட்டத்துடன் கூடிய அபிவிருத்தியினுடைய புராதன செயல்திற னானது அறிவாற்றலின் ஓர் பரந்த குறிக் கோளாக அமைந்துள்ளது. மேலும், கடந்த நூற்றாண்டு காலத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்தவற்றிலிருந்து அது முற்றிலும் வேறு பட்டதாக உள்ளது. இக்கட்டுரையில், புராதன அணுகுமுறையினுடைய பல்வேறு வகைப்பட்ட நோக்கங்களை விளக்கும் அதேவேளை, நீர்ப்பாசனத்திற்குட்பட்ட ஒரே வகையான பயிரை மட்டுமே விளைவித்தல் மற்றும் மனிதக் குடியிருப்பு என்பவற்றில் மாத்திரம் கவனஞ் செலுத்துகின்ற நவீன கோட்பாட்டைப் பகுப்பாய்வு செய்வதற்கான ஓர் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீர்வள அபிவிருத்திக்காகக் கடந்த நூற் றாண்டு காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அவர்களுடைய அணுகுமுறைகளை மேலும் முழுமையானதும் நீடித்து நிலைத்திருக் கத்தக்க வகையிலும் செம்மைப்படுத்துவதற் காக, தீர்மானம் மேற்கொள்வோர் மத்தியில் ஓர் விவாதத்தைத் தூண்டி விடுவதே இப் பகுப்பாய்வின் பிரதான நோக்கமாகும்.
கீழ்நோக்கிய நீரோட்டத்துடன்கூடிய அபிவி ருத்திக்காகக்கடந்தநூற்றாண்டுகாலத்தில்
நீர்ப்பாசன முறைமைகளின் முதன்மையான பணிகளினுடைய (நீர்த்தேக்கத்தின் அணை யும், பிரதான கால்வாய், வான்கதவு /மதகு, சுருங்கை முதலியன போன்ற அதனுடன் இணைந்த கட்டமைப்புகளும்) நிர்மாண வளர்ச்சிப்படியின் பின்னர், கீழ்நோக்கிய நீரோட்டத்துடன் கூடிய அபிவிருத்திப் பணி யை வழமையாக ஆரம்பித்துவைக்கின்ற முதற் தொகுதி தொழிற்றுறை வல்லுனர் களாக நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள் இருக்கின்றனர். கீழ்நோக்கிய நீரோட்டத் துடன் கூடிய அபிவிருத்திக்காக அவர்
16
களால் பயன்படுத்தப் தரவுத் தாளாக, சமவு நிலக்கூறின் இயற்கை என்பவற்றைச் சுட்டி நோக்கிய நீரோட்டப்
அமைந்துள்ளது. நீ புவியீர்ப்பு மூலம் நீ படக்கூடிய பகுதிகை இந்தச் செயல்களின் தொகுதியிலுள்ள முத கும். அதன் பின்னர் புவியீர்ப்பு மூலம் நீ உச்ச உயரளவான எல்லையை வரையறு: சமவுயரக்கோடுக6ை பயன்படுத்தி, பிரதான யுள்ள கால்வாய் வை மைப்பு தீர்மானிக்கப்ப வமைப்புக்களில், நீர கடந்து செல்கின்றடே
வாயிலிருந்து இரண்
வாய்களுக்குத் திற அவ்வாறு நிகழ்வதனா! ளவான நிலப் பரப் அந்த இரண்டாம் நி வழக்கமாக நேர்கோடு கில் அமைக்கப்படுகில் யப்படத்தக்களவு உச் பெல்லைக்கு நீர்ப்பா தேவைப் படுகின்ற
கொண்டு செல்லத்தச் மாணத்தை தீர்மானிட் லாளர்கள் நீரியல் சம கிப்பர். கால்வாய்கை கட்டுப்படுத்தும் டெ செல் வழி நெடுகி. (கொங்கிறீற்று) கட்ட அறிமுகப்படுத்தப்படு உள்ள கிராமியக் கு போன்ற, நிலக்கூறினு பாசனம் செய்யத்தக்க படும் பள்ளத்தாக்கு வுள்ள தடைகள் பி துடன், நீர்ப்பாசனம்
களிலிருந்து ஓடுநீரை
சிற்றாறுகள் அகல அதன் பின்னர், நீர்ப்ட பகுதிகளில் உள்ள க போன்ற ஏனைய ந துப்பரவு செய்யப்ப{ சீராகப் பரவச் செ சாத்தியப் படுமான பரப்புடையதாக ஆக்
படுகின்றது. அதற்கு
யானது அண்ணளவா
டைய பண்ணை !
கப்பட்டு விவசாயிக
படுகின்றது. நீர் வள

ல் அபிவிருத்தி செய்யப்பட்ட ரின் பொறியியல் வடிவமைப்பு ா “கசப்பான உண்மை’
பட்ட அடிப்படையான பரக்கோடுகள் மற்றும் யான சிறப்பம்சங்கள் க் காட்டுகின்ற கீழ் பகுதியின் வரைபடம் ர்த்தேக்கத்திலிருந்து ர்ப்பாசனம் செய்யப் ள இனங்காண்பதே வரிசை முறையான லாவது செயற்பாடா நீர் வளத்திலிருந்து ரைப் பெறக் கூடிய நிலப் பகுதியின் க்கும் குறிக்கோளுடன் ா வழிகாட்டியாகப் கால்வாய்க்குக் கீழே லயமைப்பின் வடிவ டுகின்றது. நவீன வடி ானது வரம்புகளைக் ாது, பிரதான கால் டாம் நிலைக் கால் ந்துவிடப்படுகின்றது. லேயே நீர் உச்ச உயர பில் பரவ முடியும். லைக் கால்வாய்கள் கெளின் நெடுநீளவாக் ன்றன. பின்னர் சாத்தி ச உயரளவான பரப் சனம் செய்வதற்குத் நீரின் அளவைக் க கால்வாயின் பரி பதற்காக பொறியிய ன்பாடுகளை பிரயோ ரில் நீரோட்டத்தைக் ாருட்டு, அவற்றின் லும் திணர் காரைக் மைப்புக்கள் புதிதாக கின்றன. ஏற்கனவே ாங்களின் அணைகள் ள் அமைந்துள்ள நீர்ப் பகுதிகளில் காணப் 5ளுக்குக் குறுக்காக ன்னர் அகற்றப்படுவ செய்யப்பட்ட வயல் வடியச்செய்வதற்காக, படுத்தப்படுகின்றன. ாசனம் செய்யக்கூடிய டுள்ள நிலப்பகுதிகள் லக்கூறு அம்சங்கள் வதுடன், நீரை ஒரு 1வதற்காக நிலத்தை ளவுக்கு சமதளப் குவதற்கு மட்டமாக்கப் ப் பிறகு அக்காணி 5 1 ஹெக்டயர் அளவு லங்களாகப் பிரிக் ருக்குக் கையளிக்கப்
நதிலிருந்து புவியீர்ப்பு
பொறியலாளர். மஹிந்த பனப்பிட்டிய
முகாமைத்துவப் பணிப்பாளர் வரையறுக்கப்பட்ட டேவிட்ஸ் &
எம் இஞ்சினிபறிகப் நிறுவனம்
மூலம் நீர்ப்பாசனம் செய்யப்பட முடியாத பகுதிகளில் அவர்களுடைய பண்ணை வீடு களுக்கான இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.
இந்த அணுகுமுறையில், காடுகள், சதுப்பு நிலங்கள், தாவரவினங்கள், விலங்கினங்கள்
போன்ற ஏனைய இயற்கையான சொத்துக்
கள் மூலமான செயற்பாடுகள் இரண்டாந்தர மானதாக அமைந்துள்ளதோடு, அதிகளவு நீரைக் கிடைக்கச் செய்ய முடியுமாயின், நீர்ப்பாசனத்திற்காக அதிகளவான காணிகள் அபிவிருத்தி செய்யப்படும். நீரின் அலகு ஒவ்வொன்றிற்கும் சம்பா திக்கப்படுகின்ற டொலர்களின் தொகையே, நீர் வள அபிவிருத்தியின் பிரதான வழிப் படுத்தற் காரணியாக அமைந்துள்ளது. இதை அவர் கள் தற்போது செயற்படுத்தாத போதும், எழுபதுகளில் ஐக்கிய அமெரிக்காவின் Gjaté Luahonggités (Tennessee Valley) போன்ற பேரளவு வர்த்தகப் பண்ணைகளில் இக்கோட்பாடே ஏற்றுப் பயன் கொள்ளப் பட்டு வந்தது. வழக்காறு அற்றுப்போன இந்த அணுகுமுறையில், பொறியியல் ரீதி யான துணிகரச் செயல்களின் விளைவாக (இலங்கையிலுள்ள பொல் கொல்லை திசைதிருப்ப எடுத்துக்காட்டு போன்று), மேலதிக நீரைக் கிடைக்கச் செய்கின்ற போது, மேலதிகமாகக் கிடைக்கின்ற நீரைப் பயன்படுத்தி நீர்ப்பாசன விவசாயத்திற்காக காணியை மாற்றியமைப்பதன் பொருட்டு காடுள்ள நிலப்பகுதிகள் சதுப்பு நிலங்கள், ஏற்கனவே உள்ள கிராமியக் குளங்களின் அடித்தளம் முதலிய அனைத்து "உற்பத்தித் திறனற்ற' இயற்கை அம்சங்களும் அகற்றப்படுகின்றன.
நவீன முறைமைகளில் நீர் முகாமைத்துவம்
வழக்காறு அற்றுப் போன, ஆனால் நவீனமானதென நாம் இன்னும் கருதுகின்ற இந்த முறைமைகளில் உள்ள நீர் முகா மைத்துவத்தின் பிரதான குறிக்கோள் எது வெனில், ஒரே சீராக நீரைப் பரவச் செய் வதும், அதனால் அனைத்து விவசாயிகளும் சமமான அளவு நீரைப் பெறச் செய்வதும் ஆகும். இந்த அணுகுமுறையில், அயலில் உள்ள விவசாயிகளுக்கு இடையிலான சமூக ஒத்திசைவுத் திறனானது, முழுமை யாக அனைத்து விவசாயிகளுக்கும் சம அளவிலான நீர் போன்ற, கட்டிறுக்கமான அளவுசார் வரையறைகளை அடிப் படையாகக் கொண்டிருக்க வேண்டுமெனப்
பொருளியல் நோக்கு ஏப்ரல்/மே 2010 -

Page 19
பொறியியலாளர்கள் கருதுகின்றனர். தேவைகள் பண்ணைக்குப் பண்ணை வேறுபட்டுக் காணப்படுவதன் காரணமாக, சம பங்கானது எப்பொழுதுமே நியாயமான பங்காக அமையாத போதிலும், அனைத்து விவசாயிகளுக்குமான இந்த சம பங்கு நீரானது, விவசாயிகளுக்கு இடையிலான ஒரு கட்டுப்படுத்தல் ஒப்பந்தமாக இருக்கும். திட்டத்தில் வரையறுக் கப்பட்டுள்ள கட்டிறுக்கமான கால அட்டவணைக்கு ஏற்ப, விவசாயிகள் நீரைச் சமமாகப் பங்கிடாது விடில், அதன் பின், சமமாகப் பங்கிடுதல் தொடர்பான பணியைப் பற்றிப் போதிப்ப தற்காக, விவசாயிகளை ஒருங்கமைவு செய்வதன் பொருட்டு, தொழில் நிபுணர் களின் (சமூக விஞ்ஞானிகள்) மற்றுமொரு தொகுதியினர் அறிமுகப்படுத்தப்படுகின் றனர். முகாமைத்துவச் செயற்பாடுகளின் வினைத்திறனானது, உச்ச அளவான நிலப் பரப்பின் மீது பரவுகின்ற நீரின் சீரான தன்மையைக் குறிக்கும் வகையில் மதிப்
பிடப்படுகின்றது.
விவசாயிகளின் சங்கங்களும் நவீன Guцрбhш6ошDішцüр
இன்றைய வடிவமைப்பாளர்கள் புரிந்து கொள்ளாத உண்மை எதுவெனில், கீழ் நோக்கிய நீரோட்ட அபிவிருத்திக்காக ஏற்றுப் பயன்கொள்ளப்பட்ட தமது அணுகு முறையானது, ஓர் விவசாயிக்கு அல்லது ஓர் கம்பனிக்குச் சொந்தமாக இருந்த, ஐக்கிய அமெரிக்காவிலுள்ள ரெனசிப் பள்ளத்தாக்கில் காணப்படுவன வற்றைப் போன்ற, வர்த்தக ரீதியான பாரிய பண்ணைகளில் மேற்கொள்ளப்பட்ட அணுகு முறையின் சரிநுட்பமான நகலாகவே அமைந்திருந்தது என்பதாகும். அச்செயற் திட்டங்களில் விவசாயிகள் சம்பந்தப்பட வில்லை. ditch riders என அழைக்கப்படு கின்ற கூலித் தொழிலாளரே இதில் ஈடுபடுத்தப்பட்டனர். செயற்களத்தில் ரென சிப் பள்ளத்தாக்கு முன்மாதிரி வடிவத்தைச் செயற்படுத்தும் பொருட்டு, பொருத்தமான ஓர் நிறுவன ரீதியான ஏற்பாட்டை அறிமுகப்படுத்துவதன் மூலம், ஒத்த வகை யான சமூகச் சூழலை (ஒரு விவசாயி அல்லது ஓர் கம்பனி அமைப்பு) ஒப்புமை யாக உருவாக்குவது அவசியமானதாகும். நவீன முறைமைகளில் உள்ள கால்வாய் களை அடிப்படையாகக் கொண்ட விவசாயி களினுடைய சங்கங்களின் அறிமுகப்படுத்த லானது இம்முயற்சியின் விளைவாக ஏற்பட்டதாகும். நீர்ப்பாசனக் கால்வாய்கள் போன்ற இயக்க விசையுடன் கூடிய நீர் நிலைகளைச் சூழ விவசாயிகள் திட்ட மிடலை மேற்கொள்ள வேண்டும் எனவும், அத்துடன் மேலைத்தேச பண்ணைகளில் காணப்படுகின்ற ditch riders போன்ற கூலித் தொழிலாளர்கள் ஊடாக, இலாப நோக்குடைய ஒரு கம்பனி அமைப்பாக நீரை முகாமைசெய்ய வேண்டும் எனவும் நவீன வடிவமைப்பாளர்கள் எதிர்பார்க்கின் றனர். யதார்த்தத்தில் அவ்வாறு இல்லை. செயற்களத்தில் கற்பனை உலகு (Utopia) மெய்யாகாதபோது, வடிவமைப்பினுடைய இயற்கூறான நடைமுறை மெய்மைகள்
சாராத, சமூக அனும ரீதியாகப் பகுப்பாய்வி லாக, வடிவமைப்பில் அதற்கு ஏற்ப இணை யைச் செயற்படுத் செய்யாமைக்காக அ மீது பழி சுமத்தப்பட் கடாவாக்கப்படுகின்றன மை எதுவெனில், நன்( நீர்ப்பாசன முறைை வளர்ச்சியை நவீன வ ருக்கின்றது என்பதா
புராதன அணுகுமுை
முழுமையாக வேறுப மாதிரியாக அமைந்தி முறையில் ஏற்றுப் மெய்ப்பொருளியலை எல ஆகியவற்றிற்கு 2-6iraft sló0760LDu JIT607 சின்னங்களைப் பய படுத்த முடியும் கல படுவதற்கு முன்னர், குறுக்காக அமைந்த பத்தின் மூலம் யோத பின்னர், தாதுனேன ம நீர்த்தேக்கம் நிர்மா அப்பகுதிக்கு மேலதி நிலை ஏற்பட்டது. செல்லும் வழியில் களின் தொடர் நீர்நிர ஏற்கனவே உட்பட்ட பகுதிகளுக்கும் நீ அதேவேளை, கலா உள்ள சிறிய பிரதே தில் நீரை வழங்கிய அனுராதபுரம் வரை மேலதிகமான நீரின் விவசாயத்திற்காக கவசமாக விளங்கும் வதற்குப் பதிலாக, பாட்டில் இருந்துவரு முறைமைகளுக்கு : பயிர்ச்செய்கைச் ே முழுமையான நில நிலத்தடி நீர்மட்டத் செய்வதற்காக குலு வேறு வகையான கு கள் காடுகளின் உட தனர். அதன் விை தேவைப்படும் இடத் மழை நீரைத் ே காரணமாக, வனப் குறைந்தளவே வரட் வரட்சி ஏற்படவில்ை நீரால் மறு நிரப்பீடு கூட, பல்வேறு ெ பழங்கள் முதலா உணவு வகைகளை களாகின. சுற்றுச் கு ஏற்படுத்தாத முறை காட்டினுள்ளே சேன மேற்கொள்ளப்பட்டது கூறுவதாயின், முழு மாற்றியமைப்பதற்க பயன்படுத்தியதன்
- பொருளியல் நோக்கு ஏப்ரல்/மே 2010

ானங்களை விமர்சன செய்வதற்குப் பதி
எவ்வாறு உள்ளதோ இயக்கத் தொகுதி துவதற்கு ஏற்பாடு ப்பாவி விவசாயிகள் டு, அவர்கள் பலிக் ார். ஆயினும், உண் த நிலைப்படுத்தப்பட்ட மகளினுடைய முழு டிவமைப்பு அறியாதி தம்.
)
ட்ட ஓர் வடிவமைப்பு நந்த புராதன அணுகு பயன்கொள்ளப்பட்ட கலா வெவ, யோத உட்பட்ட பகுதிகளில் வரலாற்று நினைவுச் ன்படுத்தித் தெளிவு ாவெவ நிர்மாணிக்கப் கலா ஓயாவிற்குக் சிறிய ஒர் திருப் எல நீரைப் பெற்றது. ன்னனால் கலா வெவ ாணிக்கப்பட்டபோது, க நீர் கிடைக்கக்கூடிய அதன் பின்னர், அது அமைந்திருந்த குளங்
ப்பு முறைமைகளுக்கு
நிலையில் இருந்த ரை வழங்கி வந்த ஒயாவிற்கு நெடுகிலும் சத்திற்குத் தொடக்கத் யோத ஓயாவானது
விரிவுபடுத்தப்பட்டது. மூலம், நீர்ப்பாசன அப்பகுதியில் உள்ள காடுகளை அகற்று நெடுநாளாகப் பயன் நம் தொடர் நீர்நிரப்பு உட்பட்ட பகுதிகளில் செறிவு அதிகரித்தது. க் கூறுகளில் உள்ள ந்தை மறு நிரப்பீடு
வெவ போன்ற பல் ளங்களைக் கூட அவர் பகுதியில் நிர்மாணித்
ளவாக, சரியாக நீர்
தில் மிக அதிகளவான
தக் கி வைத்ததன்
பகுதிகளில் மிகக் சி ஏற்பட்டது அல்லது ல. மேலதிக நிலத்தடி செய்யப்பட்ட காடுகள் பர்க்கக் கிழங்குகள், னவற்றைப் போன்ற
வழங்குகின்ற இடங் ழலுக்குப் பாதிப் பை
5ளைச் செயற் படுத்தி
னப் பயிர்ச் செய்கை . வேறு வித மாகக் மையான நிலக்கூறை க, புதிய வளத்தைப் முலம் மேலதிக நீரைக்
கொண்டு, மாறுபாடற்ற ஒரேவிதமான நீர்ப்பாசனத்திற்குட்பட்ட விவசாயப் பிரதேச மாக மாற்றுவதை விட, அதை ஓர் பல் தொழிற்பாட்டு ஈரவலயமாக மாற்றிப் பயன் கொள்ளப்பட்டது. இவ்வடி வமைப்பின் இன்னுமொரு குறிக்கோளாக, மிருகங்களின் சேமநலமும் அமைந்திருந்தது. உதாரண மாக, வாவிகளின் அடிப்பகுதியி லுள்ள தரையில் வளர்ந்த புற்கள், கால்நடை களுடன் சேர்ந்து காட்டு யானைகள் போன்ற மிருகங்களுக்கான உணவாக இருந்து வந்தன. பயிர்ச்செய்கை நிறைவுற்ற பின்னர் காடுகளில் கைவிடப்பட்ட சேனைகளில் வளர்கின்ற புல் வகைகள் கூட மிருகங் களுக்கும், கால்நடைகளுக்கும் உன்ன தமான தீனியளிக்கும் களங்களாக இருந்து வந்தன. அதன் விளைவாக, இன்று நேர்வ தைப் போன்று, யானைகளுக்கும் மனித னுக்கும் இடையில் முரண்பாடுகள் காணப் படவில்லை. மேலதிகமாகக் கிடைத்த நீரைக் கொண்டு கிராமியக் குளங்களில் நன்னீர் மீன்பிடியும் மேற்கொள்ளப்பட்டது.
இப்புராதன வடிவமைப்புக்களின் ஆர்வத் திற்குரிய இன்னுமொரு அம்சம் எதுவெனில், கால்வாய்கள் நெடுகிலும் நீரைக் கட்டுப் படுத்துவதற்குரிய கடினமான கட்டமைப்புக் களை அறிமுகப்படுத்துவதற்கான தேவை மிகக் குறைந்த அளவிலேயே காணப்பட்டது என்பதாகும். புராதன வடிவமைப்புக்களில், பிரதான கால்வாய் செல்லும் வழியானது பள்ளத்தாக்குகளைக் குறுக்கறுத்துச் செல்லு கின்றபோது, பாசனத்திற்கான நீரானது நீர்த் தேக்கங்களிலிருந்து பெறப்பட்டது. குறுக் காக வெட்டிச் செல்லும் அவ்விடங்களில், இயற்கையான சிற்றாறுகளை நோக்கி நீர் திசை திருப்பப்பட்டது. இச்சிற்றாறுகள், தொடர் நீர்நிரப்பு முறையின் ஓர் வடிவத் திலுள்ள நீரோடைகளுக்குக் குறுக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள தொடர் குளங் களுக்கு நீரை வழங்குகின்றன. பல்வேறு வீட்டுத் தேவைகளுக்குக் கூட கிராமியக் குளங்களைப் பயன்படுத்தும் அதேவேளை, அவற்றிலிருந்து பண்ணை களுக்கும் நீர் திறந்து விடப்பட்டது.
புராதன அணுகுமுறையில் நீர் முகாமைத் துவம்
நீர் வளத்தைச் சாத்தியப்படுமானவரை அளவு மாற்றமின்றி, நிலையானதாக வைத் திருப்பதற்கு முன்னைய வடிவமைப்பாளர் கள் முயற்சித்தனர் என்பதே புராதன வடிவ மைப்புக்களின் மற்றுமொரு சிறப்பம்ச மாகும். விவசாயிகளின் ஓர் குழுவினுடைய சுதந்திரமான நீள்முகாமைத்துவத்திற்கு இந்த நிலையான நீர் வளங்கள் துணைபுரிகின் றன. கிராமியக் குளங்கள் போன்ற நிலை யான நீர் நிலைகளைச் சூழ, விவசாயிகள் தன்னிச்சையாகக் குழுக்களை (கிராமங்கள்) அமைக்கின்றனர். நீர் வளமானது விவசாயி களின் ஓர் குழுவால் முகாமை செய்யப்பட வேண்டுமென எதிர்பார்க்கப்படுமாயின், பயிர்ச்செய்கைப் பருவகாலத்தின் எஞ்சி யிருக்கும் காலத்திற்கான, இவ்வளத்தில் கிடைக்கத்தக்கதாகவுள்ள நீரின் அளவை நீரைப் பயன்படுத்துவோர் குழுவால் முன்கூட்டியே எதிர்வு கூறக்கூடியதாக
17

Page 20
இருக்க வேண்டும். ஓர் குழுவாக வளங்களை முகாமை செய்வதற்கான முன்தேவை களைக் கிராமியத் தொடர் குள நீர் நிரப்பு முறைமைகள் நிறைவு செய்கின்றன என்ப தோடு. அதன் மூலம், விவசாயிகள் சங்கங் களின் தன்னிச்சையான உருவாக்கத்தை அல்லது வேறு விதமாகக் கூறின், எமது மரபார்ந்த சுற்றுச் சூழலில் நாம் அவ தானித்தவற்றைச் சாத்தியப்படச் செய்கின் றன. நவீன முறைமைகளின் கீழ் அமைக் கப்பட்டுள்ள கால்வாய்களை அடிப்படை யாகக் கொண்டுள்ள விவசாயிகள் சங்கங் களின் தலைவர்களுக்குப் பதிலாக, கிராம மட்டத்திலுள்ள வட்டை (வயல்) விதானை கள் நீர் முகாமைத்துவத்திற்குப் பொறுப் பாக இருந்தனர். அக்கிராமங்களில் காணப் பட்ட கோயில்கள் கூட, ஆன்மீக ரீதியான நிகழ்வுகள் ஊடாக, கிராமங்களில் நிலவி சமூக முரண்பாடுகளைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகித்தன. புராதன வடிவ மைப்புக்களில் முகாமைத்துவ அலகாக இருந்த குளம் -கோவில் -கிராமம் எனும் கூட்டானது நவீன வடிவமைப்புக்களிலிருந்து வேறுபட்ட இயல்புகளையுடையதாகக் காணப்படுகின்றது. இந்த நவீன வடிவமைப் புக்களில் உள்ள முகாமைத்துவ அலகானது, விவசாயிகளிலிருந்து மிகத் தொலைவில் அமைந்துள்ள மையப்படுத்தப்பட்ட ஒர் குளத்திலிருந்து தோற்றம் பெறுகின்ற, விட்டு விட்டு நிகழ்கின்ற நீரோட்டங்களுடன் கூடியதாக அமைந்துள்ள நீர் பாய்ந்து கொண்டிருக்கும் ஒரு கால்வாயாகக் கருதப்
படுகின்றது.
புராதன அணுகுமுறையில் காணய்பட்ட சுற்றுச்சூழலியலுக்கான மதிப்பு
வழமையாக, ஓர் நிலக்கூறின் சுற்றுச்சூழலி யல்ப் பிரிவுகள், முழுமையான இணை இயக்கத் தொகுதியினுடைய ஒரு பகுதி யாக நவீன நீர்ப்பாசனத்துறை நிபுணர் களால் உற்று நோக்கப்படுவதில்லை. ஆயி னும், புராதன வடிவமைப்பில், குக்கிராமம், சேனை, குள அடிப்பகுதித் தரையும் அத் துடன் நீர்பாசனத்திற்குட்பட்ட விவசாய்ப் பகுதிகளுக்கு மேலதிகமாக, மேல்நோக்கிய நீரோட்டத்துடன் கூடிய அடையல் தடுப்பு அமைப்பு, மேற்நோக்கிய நீரோட்டத்துடன் கூடிய காப்பு அணை, மேல்நோக்கிய நீரோட்டத்துடன் கூடிய காற்றுத் தடை, அடையலை வடிகட்டுவதற்கான மேல்நோக் கிய நீரோட்டத்துடன் கூடிய குறுகலான புற்றரை, கீழ்நோக்கி நீரோட்டத்துடன் கூடிய காற்றுத் தடை, குக்கிராமத்தைச் சூழவுள்ள பாதுகாப்புக்கான நீண்டு ஒடுங்கிய நிலக் கூறு, நீர்ப்பாசனத்திற்குட்பட்ட தாழ்நிலத்தின் பொது வடிகால் முதலியவற்றைப் போன்ற ஓர் சிறிய குளத்தினுடைய சிற்றளவு நிலப் பயன்பாடுகள் தொடர்பானவை கூட அந்த வடிமைப்புக்களின் இன்றியமையாத உடற் கூறுகளாகக் கருதப்பட்டன (Dharmasena, 2004). நவீன அணுகுமுறைகளில், அந்தச் சுற்றுச்சூழலியற் தொழிற்பாடுகளுக்காக ஒதுக்கப்பட வேண்டிய காணிகள் கூட நீர்ப் பாசன விவசாயத்திற்கான காணிகளாக மாற்றியமைக்கப்படுகின்றன. ஏனெனில், நீர் வளத்தினுடைய ஆதிக்கத்தின் கீழ்
8
கிடைக்கத்தக்கதாகவுள் தக்க உச்ச உயரளவா பாசனம் செய்வதே பிர அமைந்துள்ளது.
a5', b GDruImr forfuLIử கொள்ளுதல்
மகாவலி சபையில் இ பாசனப் பொறியியலாள தொழிலை ஆரம்பித்த விவசாயத்திற்காக கலா பகுதியினுடைய தலாவ சத்தை அபிவிருத்தி செய ஒப்படைக்கப்பட்டிருந்த களில் நானும் ஒருவ நீர்ப்பாசனத்திற்காக மகாவலித் திருப்பத்தில் மேலதிக நீரைப் ட பொருட்டு, 1975ல் கலா உட்பட்ட கீழ்நோக்கிய கூடிய அபிவிருத்தித் தி பித்தோம். கீழ்நோக்கி கூடிய அபிவிருத்திக்கா பட்ட பகுதியானது, 8 அனுராதபுரத்திற்குப் ருக்கும் புராதன யோ, அமைந்துள்ளது. எமது வளைந்து நெளிந்து யுடைய பழைய யோ வேண்டியிருந்ததுடன், கால்வாய் என அழை கால்வாயாக அதை வேண்டியிருந்தது. பில் என இதற்குப் பெயர்கு களை அகழ்தல் பற்றிய வாக இருந்ததன் கா செல்லும் வழி நெடு பாறை அகழ்வுகை பொருட்டு, புராதன கா நெளிந்து செல்லும் ஓர் யோத எலவைப் டே நாம் அந்த நேரத்தில் மறந்துவிட்ட உண்மைத் தவை எவையெனில், 6 நீண்ட காலத்திற்கு மு தப்பட்ட பாறை வெடி நிபுணர்களாக இருந்த குளத்திற்கு முன்னா உலகப் புகழ்பெற்ற அ போன்ற, திறம் மி கவனமும் தேவைப்படு கூட உருமாற்றம் செ செதுக்கலில் குருவ
என்பதாகும்.
யோத எலவின் கவன: மொரு சிறப்பம்சமாக
அதன் மென்சாய்வாகு குளம் நீண்டொடுங் கொண்டிருப்பது போ தொழிற்பட்டது. மறு
கங்கையானது விசை பாட்டைக் கொண்ட யாக அமைந்திருந்தது சரிவுடன் கூடிய நவீன ஒரு கால்வாயாக பதற்காக, புராதன ே

rள சாத்தியப்படத் ன பகுதிக்கு நீர்ப்
தான குறிக்கோளாக
தவறை ஒப்புக்
ணைந்து ஓர் நீர்ப் ாராக 1974ல் எனது போது, நீர்ப்பாசன வெவ வலது கரைப் / எப்பாவலப் பிரதே
ப்வதற்கான பொறுப்பு
பொறியியலாளர் னாக இருந்தேன். பொல் கொல்லை
பிருந்து பெறப்படும்
பயன்படுத்துவதன் வெவக் குளத்திற்கு ப நீரோட்டத்துடன் ட்டத்தை நாம் ஆரம் கிய நீரோட்டத்துடன் க ஒதுக்கி வைக்கப் கலாவெவவிலிருந்து பாய்ந்து கொண்டி த எலவுக்குக் கீழே அணுகுமுறையில், செல்லும் போக்கை த எலவை நேராக்க வலது கரை பிரதான க்கப்படும் ஓர் நவீன மாற்றியமைக்கவும் ன்னர், ஜய கங்கை ட்டப்பட்டது. பாறை அறிவாற்றல் குறை JGOOTLDIT85, 35.76)6).JITLu கிலும் எதிர்ப்பட்ட 1ளத் தவிர்க்கும் ல மக்கள், வளைந்து பாதையில் பழைய ாகச் செய்தனரென கருதினோம். நாம் 5 தகவல்களாக இருந் எமது தலை யீட்டுக்கு மன்னரே கட்டுப்படுத் வைப்பில் அவர்கள் துடன், கலாவெவக்
லி நிறுவப்பட்டுள்ள
வுக்கண புத்தர் சிலை க்க செயல்பாடும் ஒகின்ற சிலைகளாகக் ய்வதற்கான பாறைச் ாகவும் இருந்தனர்
த்தை ஈர்க்கின்ற மற்று இருந்தது யாதெனில், ம், உண்மையில், ஓர் கிய அணையைக் 1), அது அனேகமாகத் புறத்தில், நவீன ஜய பக்கமுடைய தொழிற் சரிவான ஓர் கால்வா அதன் விளைவாக, விரைந்து செல்கின்ற அதை மாற்றியமைப் பாத எலவை நேராக்
கும் அதேவேளை, புதிதாக அபிவிருத்தி செய்யப்பட்ட கீழ்நோக்கிய நீரோட்டத்துடன் தொடர்புடைய பகுதிகளுக்கு நீரைத் திருப் பிவிடுவதற்காகப் புதிய கால்வாய்க்குக் குறுக்காக ஒழுங்குபடுத்தல் திண்காரைக் (கொங்கிறீற்) கட்டமைப்புக்களை நாம் அறி முகப்படுத்த வேண்டியிருந்தது. ஆயினும், புராதன யோத எலவிற்குக் குறுக்காக அத்தகைய கட்டுப்பாட்டுக் கட்டமைப்புக் களை உருவாக்க வேண்டிய தேவை காணப்படவில்லை. ஏனெனில், மென்சாய் வுடன் கூடிய நீண்டொடுங்கிய ஓர் நீர்த் தேக்கமாக அது தொழிற்பட்டுக் கொண்டி ருந்தது. நவீன வடிவமைப்பில், விநியோ கக் கால்வாய்கள் மற்றும் வயல்களுக்கான வாய்க்கால்கள் என்பனவற்றின் ஓர் வலைய மைப்பு ஊடாக, நீரைப் பகிர்ந்தளிப்பதற்கு பிரதான கால்வாய்க்குக் கீழே அதை ஒத்த கட்டுப்பாடு கூட அவசியமாக இருந்தது. காணியின் எல்லா இடங்களுக்கும் நீரைப் பகிர்ந்தளிப்பதுடன், அதை முகாமை செய் வதன் பொருட்டு, அவற்றிற்கு ஆயிரக்
கணக்கான திண்காரைக் கட்டமைப்புக்கள்
நிர்மாணிக்கப்பட்டன. ஆயினும், புராதன
முறைமையில் அத்தகைய செயற்கையான கட்டுப்பாடுகள் குறைந்தளவே காணப்பட் டன. ஏனெனில் நீரானது இயற்கையால் தானாகவே வரையறை செய்யப்பட்ட வழி கள் நெடுகிலும் கொண்டு செல்லப்பட்டது. அதன் காரணமாக, செயற் களத்தில் பயன்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட புராதன வடிவமைப்பினுடைய இறுதி விளைவானது இயற்கையாகவே சுற்றுச் சூழலின் ஓர் பாகமாக ஆகிவிட்டதுடன், அதன் மூலமாக வழக்க முறையான பராமரிப்புத் தேவைகள் குறைவடைந்தன.
எழுபதுகளில், பழைய யோத எலவிற்கு உட்பட்ட காணிகளை நாம் அபிவிருத்தி செய்துகொண்டிருந்த அதேவேளை, எமது வடிவமைப்புப் பிரமாணங்களுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும் என்பதற்காக, அப் பகுதியில் இருந்த குளங்களில் பெரும்பா லானவற்றை நாங்கள் அழிக்க வேண்டி யிருந்தது. அதேவேளை, பிரதானமாக அப் பகுதியில் இருந்த பாரம்பரியக் கிராமங் களின் பூர்வீகக் குடியேற்றவாசிகளிடமிருந்து வந்த கடுமையான அழுத்தம் காரணமாக, பாரிய சில குளங்களை அவ்வாறு அழிக் காது கைவிட வேண்டியிருந்தது. உண்மை யில், மகாவலி அதிகாரசபையால் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட குள அழிப்புச் செயற் பாட்டைத் தடுப்பதற்காக, அந்த நேரத்தில் ஜனாதிபதியாக இருந்த அதியுத்தம ஜே.ஆர். ஜயவர்த்தன அவர்கள் பொதுமக் களால் அங்கே வரவழைக்கப்பட்டிருந்தார். இச்செயற்திட்டத்தின் கீழ், அழித்துத் துப்பரவு செய்யப்பட்டு விவசாய நிலங்களாக மாற்றி யமைக்கப்பட வேண்டியிருந்த காட்டினுள், மறைந்திருந்த சிறிய பள்ளத்தாக்கு களுக்குக் குறுக்காகப் பெரும் எண்ணிக்கை யான சிறு அணைக்கட்டுக்கள் இருந்துள் ளன என்பதைக் கூட நாம் அவதானித்தோம். எமது வடிவமைப்புப் பிர மாணங்களின் படி, அவ்வணைக் கட்டுக்கள் எமக்கு முற்றிலும் பயனற்றவையாகத் தோன்றின. ஆகவே, காடுகளை அழித்துத் துப்பரவு
பொருளியல் நோக்கு: ஏப்ரல்/மே 2010 ட

Page 21
செய்த அதேவேளை, அந்த அணைக்கட்டுக் களை நாம் அகற்றியதோடு, அதன் மூலம் சாத்தியப்படுமானளவுக்கு உச்ச உயரள வான நிலப்பரப்புக்கு நீர்ப் பாசனம் செய்வதற்காக, இயலக்கூடிய வகையில் நிலத்தை மட்டமாக்கக் கூடிய தாகவும் இருந்தது. ஆயினும், அந்த அணைக்கட்டுக் கள் உண்மையில் புராதன வடிவமைப்பில் உள்ள குலு வெவக்களைப் போன்ற
சுற்றுச்சூழலியற் கூறுகளாக இருந்தன.
30 வருடங்களின் பின்னர், அதாவது 2003ல், காணி அபிவிருத்தியின் தொடக்ககால கட்டத்தில் ஓர் செயற்திட்டப் பொறியிய லாளராக நான் பணியாற்றிய அதே இடத் தின் புனர்நிர்மாண வேலைகளில் ஈடுபடு வதற்கான ஒரு சந்தர்ப்பம் எனக்குக் கிடைத் தது. வீட்டுக்கு எடுத்துச் செல்வதற்காக இப்பகுதியிலிருந்து தேன், தயிர் மற்றும் குரக்கன், பாசிப்பயறு முதலிய பெருந் தொகைத் தானியங்கள் என்பவற்றை கொள் வனவு செய்வதை அந்தக் காலத்தில் ஒர் வழக்கமுறையாகக் கொண்டிருந்தேன் என்பது எனக்கு ஞாபகத்தில் உண்டு. தற் போது, அங்கே தேன் கிடையாது, ஏனெனில் இரசாயன ரீதியாக மாசடைந்துள்ள நிலத்தின் அயற்சூழலில் தேனிக்கள் பெரும் எண்ணிக்கையில் வசிப்பதில்லை. முன்னர் இருந்ததைப் போல, உள்ளூரில் விளைவிக் கப்படும் தானியங்கள் அங்கே ஏன் கிடைப் பதில்லை? 30 வருடங்களுக்கு முன்னர் நெல் தவிர்ந்த ஏனைய பயிர்களைப் பயிரிடுவதற் காகப் பயன்படுத்தப்பட்டு வந்த காணிக ளுக்கு என்ன நிகழ்ந்தது? உள்ளூரில் இலகுவாக விளைவித்திருக்கக் கூடிய தானிய உணவுகளுக்குப் பதிலாக, இறக்கு மதி செய்யப்படுகின்ற பருப்பிலும் கோது மையிலும் அவர்கள் தற்போது தங்கியுள் ளனர். முற்பட்ட கால குடியேற்றவாசி களில் பெரும்பாலானோர் தமது வீட்டுத் தோட்டத்தில் ஒன்றோ, இரண்டோ பசுக்களை வைத்திருந்ததுடன், அவர்கள் உண்மையில் தன்னிறைவுடைய வாழ்வாதாரத்திற்கு இட்டுச் செல்லப்பட்டனர் என்பது கூட எனக்கு நினைவில் உண்டு. அக்காலத்தில், அதிகள வில் பரவலாகக் காணப்பட்ட அந்த மந்தை களுக்கு என்ன நிகழ்ந்தது? தமது காலை வேளைத் தேனிருக்காக இந்த மக்கள் ஏன் இறக்குமதி செய்யப்படுகின்ற பால்மாவில் தற்போது தங்கியிருக்கின்றனர்? மத்திய மலைநாட்டிலிருந்து திசைதிருப்பப்பட்டுள்ள பாசன நீரில் ஏன் அவர்கள் பூரணமாகத் தங்கியுள்ளனர்? போத்தலில் அடைக்கப்பட்ட நீரானது, ஒரு போத்தல் பாலின் விலை யையும் விட அதிக விலையில் கிராமங் களில் உள்ள சிறு கடைகளில் கூட விற்கப் படுகின்ற ஓர் பண்டமாக எவ்வாறு மாறியது? கிராமியக் குளங்களின் அணைக்கட்டு உச்சியிலிருந்து பார்த்து ரசிக்கப்பட்ட, நிலக் கூறினுடைய மெல்லமைதி வாய்ந்த சூழலுக்கு என்ன நிகழ்ந்தது? இந்த நிலக் கூறிலிருந்து, தன்பால் ஈர்க்கின்ற புல்லாங் குழலின் ஓசையையும், கிராமியப் பாடல் களையும் எம்மால் ஏன் கேட்க முடியா துள்ளது? நீருக்காக மக்கள் ஏன் இன்று ஒருவருடன் மற்றொருவர் சண்டையிட ஆரம்பித்துள்ளனர்? உண்மையில், அப்பகு
- பொருளியல் நோக்கு ஏப்ரல்/மே 2010
தியானது நெற் பயிர் ஓர் பாலைவனம் டே பதுடன், உயிரியல் ட எவ்வடிவத்தையுமே க
கசய்யான உண்மை
புதிதாக உருவாக்கப்ப ஒரேவிதமான நிலக்சு னது, விவசாயக் கு நாளாந்த உணவுத் தட் பலிக்கப்படுகின்றது. ஒ றையும் அருகிலுள்ள ( கப்பட்ட மீனைக் கொ மாத்திரமே அது இ டக்கியுள்ளது. சோற்றுச் வயல்களின் மாறுபாடி தன்மையையும், மீன் க களுக்குப் பாய்கின்ற அமைந்துள்ளன. கால கும், அவற்றை வளர்ப் றாக்குறை காரணமாக தயிர் காணப்படுவதில் டில் குரக்கன், எள்( முதலானவை போன்ற காணப்படவில்லை. அ உள்ளூர் நெற்று வ உறையைக் கொண்ட நூற்றுக் கணக்கான மரக்கறிகள், பழங்கள் அங்கே நிலம் இல அவ்விடங்களில் ட காணப்படுகின்றன. புராதன விவசாயிகள் உணவுத் தட்டானது, செல்வந்த நாடுகளின் காட்டான ஓர் உணவு அதே தரத்தில் இரு யப்பான் போன்ற மக்களினுடைய உண மிகச் சிறிய அளவி யுள்ளது. உண்மையில் திட்டங்கள் என அழை கீழ், நிலக்கூறுகள் அட் வழிமுறையை, உண டக்கத்திலுள்ள இந்த நிழல் போல உருவ றது. நவீன நீர்ப்பாச6 முழுமையான நிலக்க மாத்திரம் கொண்ட வன்றி, வேறு எதுவாக புதிதாக அபிவிருத்த நீர்ப்பாசன முறை.ை எஞ்சிய பகுதியாகவு உணவுகளை விளை6 அமைந்துள்ள காடுக நீர்ப்பாசனக் குளத்தி ஆகியன பூரணமாக ம
இப்பிரதேசத்திற்கு இ கின்ற நீரில் முழு தங்கியிருப்பதன் பா கள், இப்பொழுது 6ே வெளிப்படுவதற்கு ஆ ளுடைய ஆரோக்கிய கும். மகாவலிப் ட் விளைவிக்கப்படும்
களிலும் மிக அதிகள்

மாத்திரம் நிறைந்த ாலத் தோற்றமளிப் பல்லினத்தன்மையின் ான முடியாதுள்ளது.
ட்ட மாறுபாடில்லாத, றின் பின்விளைவா டும்பங்களினுடைய டில் கூட நன்கு பிரதி ஒரு குவியல் சோற் குளத்திலிருந்து பிடிக் ண்ட ஒர் கறியையும் ப்பொழுது உள்ள 5 குவியலானது நெல் ல்லாத ஒரேவிதமான றியானது நெல் வயல் நீரையும் சுட்டுவதாக ம்நடைகள் மேய்வதற் பதற்குமான இடப்பற் 5, உணவுத் தட்டில் லை. உணவுத் தட் ரூ, தினை, சாமை p தானியங்கள் கூட அனைத்து வகையான ர்க்கங்கள் (வித்து அவரையினங்கள்), வகைக் கிழங்குகள், என்பன வளர்வதற்கு * லாததால், அவை பற்றாக் குறையாகக் மறுபுறத்தில், எமது ரினுடைய நாளாந்த நவீன உலகிலுள்ள ன் மாதிரி எடுத்துக் த் தட்டைப் போன்ற ந்திருக்க வேண்டும். செல்வந்த நாட்டு
ாவுத் தட்டில் சோறு
லேயே உள்ளடங்கி ), நீர்ப்பாசனச் செயற் pக்கப்படும் இவற்றின் பிவிருத்தி செய்யப்பட்ட ாவுத் தட்டின் உள்ள 5. மாற்றமானது ஓர் கமாகக் குறிப்பிடுகின் னச் செயற்திட்டங்களின் கூறும், நெற் பயிரை ஓர் பாலை நிலமாக கவும் அமையவில்லை. தி செய்யப்பட்டுள்ள மகளில் நிலக்கூறின் ள்ள, பல்வேறு வகை விக்கின்ற வளங்களாக ள், பண்ணை வீடுகள், ன் அடியிலுள்ள தரை றந்து விடப்பட்டுள்ளன.
றக்குமதி செய்யப்படு மையான நிலக்கூறும் தகமான பின்விளைவு வறுபட்ட வடிவங்களில் ரம்பித்துள்ளன. மக்க ம் அதில் ஓர் அம்சமா பிரதேசத்திலும் நெல் ஏனைய பிரதேசங் ாவில் காணப்படுகின்ற
சிறுநீரக நோய்களுக்கான மூல காரணி,
உரம் மற்றும் களை கொல்லி, பீடை
கொல்லி ஆகிய வடிவங்களில் உள்ள உள்
ளிட்டு இரசாயனங்கள் என்பவற்றுடன் தொடர் புடையவையாக உள்ளன என்பது நிரூபிக்
Su'ul66it6Tigi (Bandara, 2008).
மகாவலி போன்ற செயற்திட்டங்களுக்கு உட்பட்ட, புதிதாகக் குடியேறிய இடங்களில் உள்ள விவசாயிகள், வருடம் முழுவதும் பாசனத்திற்கான உத்தரவாதமளிக்கப்பட்ட
நீரைப் பற்றாக்குறையாகக் கொண்டுள்ள
விவசாயிகளை விட, செல்வந்தர்களாக உள்ளனர் என ஒருவர் விவாதிக்கக் கூடும். ஆயினும் அதேநேரத்தில், பாரிய தொகை மூலதனத்தை முதலீடு செய்ததன் மூலம் தோற்றுவிக்கப்பட்ட அத்தகைய உத்தரவாத மளிக்கப்பட்ட ஓர் வள அடித்தளத்தைக் கொண்ட செயற்திட்டத்திலிருந்து எதிர் பார்க்கப்பட்ட வாழ்வாதாரத்தின் அளவு இது வல்ல என யாராயினும் ஒருவர் வாதிடக் கூடும். 30 வருடங்களின் பின்னர், இச்செயற் திட்டத்தின் பயனாளிகள், இன்னும் நாட்டின் ஏனைய பாகங்களில் உள்ள வரிசெலுத்து வோரின் செலவில் வாழ்ந்து கொண்டிருக் கின்றனர். அண்மைக் காலத்தில் நடை முறைப்படுத்தப்பட்டு வருகின்ற உரமானி யத்தை, இவ்விவசாயிக்கான ஒரு சிறந்த குறிகாட்டியாக அங்கீகரிக்க முடியும், விவசாயிகளுக்கான இந்த உர மானிய மானது உண்மையில் அபிவிருத்தியடைந்த நாடுகளில் வசிக்கின்ற, பொருளாதார ரீதி யான ஓர் தளத்தை இடுவதற்காக கடு முயற்சி செய்து கொண்டிருக்கும் வேலை யற்றோருக்கான பண உதவியை (dole) சரிநுட்பமாக ஒத்திருக்கின்றது. அதே நிலை யில் நீடித்திருக்கச் செய்யமுடியாத ஓர் அளவில், நெற் பயிர்ச்செய்கையில் ஈடுபடு கின்ற விவசாயிகளுக்கு மானியம் வழங்கு வதற்கு அரசாங்கத்திற்கு வழிவகுத்தது யாது? உதாரணமாக, 2008ற்கும் 2009ற்கும் இடையில், உர மானியத்திற்காக 65 பில்லி யன் ரூபாவை அரசாங்கம் செலவு செய்துள
‘ளதுடன், அந்த நீர்ப்பாசனச் செயற் திட்டங்
களில் விவசாயிகளைத் தொழிலில் ஈடுபடச் செய்வதன் பொருட்டு, ஒரு ஏக்கர் காணி யைச் சொந்தமாகக் கொண்டுள்ள ஒவ் வொரு விவசாயிக்கும் அண்ணளவாக 1,044,600 ரூபாய் விவசாய மானியங்களாகக் கடந்த 4 வருட காலத்தில் செலுத்தப்பட்டுள் ளன. மகாவலிப் பண்ணையின் சராசரிப் பருமனான 1 ஹெக்டயர் காணியை சொந்த மாகக் கொண்டுள்ள விவசாயிகளுக்கு வழங்கத்தக்க 50,000 ரூபாய் பெறுமதி யுடைய ஓர் மாதாந்தக் கொடுப்பனவிற்கு இது சமமானதாகும். அவற்றின் வழக்க முறைான பராமரிப்புக்கு மேலதிகமாக, ஒவ்வொரு 25 வருடங்களின் பின்னரும் அச்செயற்திட்டங்களைப் புனர்நிர்மாணம் செய்யவேண்டியுள்ளது. உதாரணமாக, 2000 2005ம் ஆண்டுகளில் 1 ஹெக்டயருக்கு கிட்டத்தட்ட 500,000 ரூபாவைச் செலவிடு வதன் மூலம், 1975ல் அமைக்கப்பட்ட மகா வலி முறைமை H பகுதியைப் புனர்நிர் மாணம் செய்ய வேண்டியிருந்தது. அண் மைக் காலத்தில் பூர்த்திசெய்யப்பட்ட உடவ ளவ நீர்ப்பாசனச் செயற்திட்டத்திலிருந்து
19

Page 22
கிடைக்கின்ற தரவுகளின்படி, அச்செயற் திட்டங்களில் 1 ஹெக்டயருக்காக செலவிடப் பட்ட ஆரம்ப மூலதனச் செலவானது, கிட்டத்தட்ட 1 மில்லியன் ரூபாய் என மதிப் பிடப்பட்டுள்ளது என்பதைக் கூட கவனத்திற் கொள்வது முக்கியமானதாகும். ஆகவே, செயற்திட்டங்களுக்குப் பெருந் தொகையான மூலதன முதலீடு தேவைப்படுவதோடு, புத்தம் புதிதான வடிவமைப்புத் தொழில் நுட்பங்கள் மூலம் அவற்றிற்கு ஆதர வளிக்கப்படும் நிலையில், இச்செயற்திட் டங்களில் வகிக்கின்ற விவசாயிகள் இன்னும் ஒர் பிழைப்பாதார வாழ்க்கை மட்டத்தை நடத்துவதற்கான காரணத்தையிட்டு ஒருவர் வியப்படையக் கூடும்.
நீடித்திருக்கச் செய்யமுடியாத ஓர் அளவில், நெற் பயிர்ச் செய்கையில் ஈடுபடுகின்ற விவசாயிகளுக்கு அரசாங்கம் மானியம் வழங்குவதற்குப் பின்னாலுள்ள காரணம் எதுவெனில், நெல்லுற்பத்திக்கான உள்ளி டுகளில் இடப்படும் விவசாயிகளின் செலவை அதிலிருந்து கிடைக்கும் வெளி யீடுகளைக் கொண்டு நிறைவு செய்ய முடியாதுள்ளது என்பதாகும். அண்மைக் காலத்தில், இரசாயனங்களுக்கு ஓர் மாற்றி டாக பாரிய அளவில் சேதன உரம் உற்பத்தி செய்யும் புதிய முயற்சியில் விவ சாய அமைச்சு ஈடுபட்டுள்ளது. இரசாயன உரங்களின் பிரயோகத்திற்கான ஓர் தொழில் நுட்ப மாற்றீடாக இது அமையுமா? விவசா யத்திற்குரிய செயற்திறன் மிக்க அணுகு முறைக்கான ஓர் முதன்மையான கூறாக, ஒரு விவசாயச் சுற்றுச் சூழலின் பயிர் சார்ந்த பல்லினத்தன்மை அமைந்துள்ளது. நிலத்திற்குள் உள்ள ஊட்டச் சத்துக்களுக் கான வளத்தின் பராமரிப்பு முதன்மையான தேவைகளில் ஒன்றாகவுள்ளது. வெப்ப மண்டல நாடுகளில், இந்த ஊட்டச் சத்துக் களுக்கான வளங்கள் நிலக்கூறின் மேற் தரையில் காணப்படுகின்றன. தரையில் உள்ள இயற்கையான காடு, இரண்டு வருடங்களுக்கு மேல் உயிருடன் இருக்கும் பயிர்கள், பருவகாலப் பயிர்கள், வளர்ப்பு மற்றும் வன விலங்குகள் என்பவற்றுடன், மேற் பரப்புக்குக் கீழேயுள்ள புழுக்களும் நுண் ணங்கிகளும் உட்பட, சிறிய மற்றும்
பெரிய உயிரினங்கள் சத்துக்களுக்கான உண் மாகவும், ஊட்டச் சத் வனவாகவும் இருக்க பள்ளத் தாக்கில் வளர் அவற் றால் குறைநிரப் இச் சூழமைவில், அது
துள்ளது. கீழ்நோக்கிய
பட்ட நிலையிலுள்ள
நிலத்தையும் மட்டமாக்கி கொண்ட ஓர் ஒற்றைத் மைக்கின்ற போது, என் னுடைய உற்பத்தித்தி புத்துயிர் அளிப்பதற் வையான ஊடடச சத செய்து அதைப் பற் ஒட்டுமொத்த நிலக்கூறு ஆகின்றன. அதன் பின் யான நிலத்திலும் வளி விளைச்சலில் தோல்வி
நீர்ப்பாசன முறைமை விவசாயிகளுக்கு, இ தங்கியிருக்குமாறு அ கூறப்படுகின்றது. அ
கொல்லிகளையும் கன் வரவழைப்பவையாக
சனத்தொகை வளர்ச்சி வழங்குவதன் நிமித்தம பயிர்களை மட்டுமே செயற்பாட்டின் நீடி முடியாத ஒர் முறை
கூறை நாம் திட்டமிட
கொண்டிருக்கின்றோ
நீர்ப்பாசன அபிவிருத்
அழைக்கப்படுகின்ற
வாசிகள் எவ்வாறு,
பாகங்களில் உள்ள னுடைய ஆதரவில் இ கையை நடத்துகின்றன கையறு நிலையிலுளி அமுல்ப்படுத்துவதற்க வெளிநாட்டு நிறுவன மேலும் பணத்தைச் வேண்டுமா? பல அமுல்ப்படுத்துவதில் பங்கை வகுத்துவந்த
மகாபராக்கிரமபாகுமின்னன் aft. ( I53-I (86)
பராக்கிரமசமுத்திரம்
பராக்கிரமபாகுமன்னனா?
2O
 

ஆகியன ஊட்டச் மையான வள மூல தை உற்பத்தி செய் கின்றன. ஆழமான ாகின்ற பயிர்களுக்கு புச் செய்ய முடியும். நெற்பயிராக அமைந் நீரோட்டத்திற்கு உட் ஒட்டுமொத்தமான ,ெ நெல் வயல்களைக் த் திரளாக மாற்றிய ான நிகழும்? மண்ணி றன் இயலளவுக்குப் கு இன்றியமையாத $துக்களை உற்பத்தி றி வைத்திருப்பதில் ம் வளம்குன்றியதாக விளைவாக, முழுமை ார்கின்ற நெற் பயிர் ஏற்படுவதுடன், நவீன களுக்கு உட் பட்ட ரசாயன உரங்களில் டுத்த ஆலோசனை வ்வுரங்களே பீடை )ளகொல்லிகளையும்
உள்ளன.
சிக்கான ஓர் தீர்வை ாக, ஒரே வகையான ) விளைவிக்கின்ற த்திருக்கச் செய்ய க்காக, இந்த நிலக் ாமல் பயன்படுத்திக் மா? இல்லாவிடில், தித் திட்டங்கள் என இவற்றின் குடியேற்ற
நாட்டின் ஏனைய
வரிசெலுத்துவோரி ன்னும் தமது வாழ்க் னர்? இவ்வகையான ர்ள முறைமைகளை ாக, கடன் வழங்கும் ங்களிடமிருந்து நாம் $ கடனாகப் பெற செயற்திட்டங்களை பொறுப்புவாய்ந்த நீர்ப்பாசனத் திணைக்
களம் /மகாவலி அதிகாரசபையானது, புதிய செயற்திட்டங்களைத் தொடங்கு வதற்கு முன்னர், இந்த விடயத்தில் கருத் தூன்றிய கவனஞ் செலுத்த வேண்டும்.
கடந்த நூற்றாண்டு காலத்தில், மேலதிக நீரை வரள் வலத்திற்குத் திசைதிருப்பிய பொல்கொல்லை அணைக்கட்டு /சுரங்கம் போன்ற பொறியியல் ரீதியான துணிகரச் செயல்களை ஒரு வேளை நியாயப்படுத் துவதை முன்னிட்டு, சாத்தியப்படத்தக்க உச்ச உயரளவான இடப்பரப்புக்கு நீர்ப் பாசனம் செய்வதற்கான ஓர் குறுகிய நோக்
கத்தின் நிமித்தம், மிகவும் முற்பட்ட காலத்
திற்குரியதும், சுதேசி அடிப்படையில் விருத்தி செய்யப்பட்டதுமான ஓர் நிலக் கூறை நாம் பூரணமாக தவறான முறையில் கையாண்டிருப்போம். உண்மை யில், மேலே விபரிக்கப்பட்ட கீழ்நோக்கிய நீரோட்டத்துடன் கூடிய நிலக்கூறு அபிவிருத்தி தொடர்பான புராதன அணுகு முறையை ஏற்றுப் பயன் கொள்ளப்பட்டிருக்குமாயின், மகாவலி ஆற்றிலிருந்து திசை திருப்பப்படுகின்ற நீரினுடைய தற்போதைய நுகர்வில் மூன்றில் ஒரு பங்குடனேயே கலாவெவப் பகுதி பெரும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். அவ்வாறு நிகழ்ந்திருக்குமாயின், இப் பொழுது வட மத்திய மாகாணத்திற்குத் திசைதிருப்பப்பட்டுக் கொண்டிருக்கும் நீரின் அளவு, இந்த வட மத்திய மாகாணத்திற்கு மேலதிகமாக, ஒட்டுமொத்தமான வடிக்கை யும் கிழக்கையும் மறு நிரப்பீடு செய்வதற் குப் போதுமானதாக இருக்கும். நவீன நீர் மற்றும் நில வள அபிவிருத்தி வழி முறை ஊடாக, தற்போதைய சந்ததியினருக்கு அது வேலைவாய்ப்பினை வழங்குகின்ற போதும், ஒரு வேளை, எமது வாழ் விடத் திற்குரிய நிலத்தை எதிர்கால சந்ததியின ருக்கான "இடுகாடாக (மயானம்) மாற்று கின்ற செயல்முறையில் இன்னதென்று தெரியாமலேயே நாம் ஈடுபட்டுள்ளோம். ஆயினும், அந்த வடிவமைப்பிற்கு மேலும் முன்னேற்றங்கள் அவசியமானவையாக உள்ள போதும், சர்வதேச ஒத்துழைப் பிற்கான யப்பானிய வங்கியின் நிதியளிப் புடன் அண்மைக் காலத்தில் பூர்த்தி செய்யப்
தொடர்ச்சி 99ம் பக்கத்தில்.
ல் கூறப்பட்ட அறிவுரை
* பிரதானமாக மழைநீரால் விளைச்சல் செழிப்படைகின்ற ஏராளமான நிலங்கள் தவிர, இந்த நாட்டில், நிரந்தரமான நீரோட்டத்துடன் கூடிய நதிகளை அல்லது பாரிய நீர்த்தேக்கங்களைச் சார்ந்திருக்கின்ற சிறிதளவு வயல்களே இவ்வாட்சி எல்லைக்கு உட்பட்ட நிலையில் உள்ளன. அத்துடன், எனத மலைகள், அடர்ந்த காடுகள், பரந்தகன்ற சதப்புநிலங்கள் என்பன காரணமாக எனது இராச்சியம் மிகவும் பொருத்தமான நிலையில் அமைந்துள்ளது."
* எம்மைப் போன்ற மனிதர்கள், மக்களைக் கவனித்துப் பராமரியாத, எமது கையில் எது கிடைக்கின்றதோ அதை வைத்தக்கொண்டே வாழ்ந்து அனுபவிக்க வேண்டுமென்பது பொருத்தமாக இராது.”
* உண்மையாகவே, அத்தகைய ஒரு நாட்டில், மழையிலிருந்து கிடைக்கும் சிறிதளவு நீரைக்கூட, விவசாயத்திற்கும் மானிட இனத்திற்கும் பயன்படாத சமுத்திரத்தினுள் செல்ல அனுமதிக்கக் கடடாது.”
பொருளியல் நோக்கு ஏப்ரல்/மே 2010 -

Page 23
பாரம்பரிய நிலங்களின் விஞ தன்மையும் கிராமிய அடுக்கு உட்பட்ட நீர் முகாமைத்தது:
зғuтртптfroзғfro
இலங்கையின் சுதேச அறிவாற்றலும் நடைமுறைகளும் பற்றிய அண்மைக்கால எழுத்தாக்கங்கள், பெருமளவுக்கு ஆய்வுக் கண்ணோட்டம் கொண்டவையாக அன்றி, வெறுமனே விரித்துரைக்கும் பண்புகொண் டவையாகவே இருப்பதாகத் தோன்றுகிறது. அவை, பழைய காவியப்பாணிப் புனைவுச் சார்புநிலை கொண்டவையாகவும், புராதன காலத்து விழுமியங்களை விளக்கி உரைப் பதில் நாட்டங்கொண்டவை போன்றும் அமைந்துள்ளன. இத்தகைய பாரம்பரிய நடைமுறைகளை ஒரு விஞ்ஞானபூர்வமான கண்ணோட்டத்தில் பார்க்கும் முயற்சிகள் அரிதாகவே உள்ளன. உண்மையில், சுதேச அனுபவ அறிவினால் தோற்றுவிக்கப் பட்டவற்றை, ஒரு விஞ்ஞானபூர்வ முன் னோக்கின் அடிப்படையில் மதிப்பீடு செய் வது இயலாததும், அவசியமற்றதுமாகும் என்று ஒரு சாரார் நம்புகின்றனர். எவ்வா றாயினும், அவற்றின் தொடர்ச்சியான பயன்பாட்டையும், அவை நீடித்து நிலைத் திருப்பதனையும் உறுதிசெய்வதற்கு அத்த கைய நடைமுறைகளின் விஞ்ஞான பூர்வ
அடிப்படைகளை துருவி ஆராய வேண்டி
யுள்ளது. இக்கட்டுரையானது, அனுராதபுர மாவட்டத்தின் வடமேல் பகுதியிலும் அதனை அண்டிய மகா விலாச்சிய, தந்திரி மலை, மதவாச்சி போன்ற இடங்களிலும் அண் மைக் காலத்தில் நடாத்தப்பட்ட ஆய்வு களின் பெறுபேறுகளை எடுத்துக்காட்டு வதற்கு முயல்கிறது. இந்த ஆய்வினுள், சில கிராமிய நீர்த்தேக்கத் தொகுதிகள், அவற்றின் அடுக்குத் தொகுதி அமைவுகள், மற்றும் அவற்றுடன் தொடர்புபட்ட சுற்றுச் சூழல் தனிச்சிறப்புக்கள் என்பன பற்றிய பரிசோதனைகள் அடங்குகின்றன. குறிப் பாக, பக்கவாட்டாகத் தொடுத்து இணைக் கப்பட்ட நீர்த்தேக்கங்கள், நீர்த்தேக்க துரிசு கள், உப்புத்தன்மை உட்செல்வதைத் தடுக் கும் பட்டைகள், அடுக்கு நீர்த்தேக்கத் தொகுதிகளின் ஊடான நீரின் சுழற்சிப் பாங்குகள் போன்ற சில பாரம்பரிய நீர் முகாமைத்துவம், மற்றும் நிலப் பயன்பாட்டு நடைமுறைகள் மீது கவனம் செலுத்தப் பட்டுள்ளது. மேலும், இந்த ஆய்வின் பெறு பேறுகளின் தாற்பரியங்களை எதிர்கால திட்டமிடலுக்கும், தொழில்நுட்ப ரீதியான வடிவமைப்பு தேவைகளுக்கும் பயன்படுத் தக் கூடிய விதமாக வெளிக் கொணரும் முயற்சியும் எடுக்கப்பட்டுள்ளது.
அறிமுகம்
வரட்சியான காலங்களில் பயன்படுத்து வதற்கென நீரைச் சேமித்துவைக்கும் சிறு குளங்கள் அல்லது நீர்த்தேக்கங்கள் இலங்கையின் உலர் வலயங்களில் வாழும் மக்களின் நலன்களைப் பொறுத்த வரை யிலும், கிராமப் புறப் பொருளாதாரத்தைப் பொறுத்த வரையிலும் உயிர் நாடிகளாக
விளங்குகின்றன. இந் பன்முகப் பயனுடைய வீட்டுப் பாவனை, கா வற்றிற்கு) மட்டுமன்றி கள், மனிதக் குடியிரு றிற்கும் ஆதாரமாய்
யேல், புவியின் இப்பர களாகவும் வரண்ட பகு ருக்கும். இத்தகைய தனித்தனியானவையாக நீரினால் தொடுக்கப்பட் வும் அமைந்துள்ளன. நீர்த் தேக்கத் தொகுத குள நீர்நிரப்பு முறைை நீர்த்தேக்கத் தொகுதி பரந்த உலர் வலய
நீரேந்தும் பகுதிகளி முறையில் நீர்த்தேக்க குறுகிய காலத்திற்கு வழியே நீரைத் தேக் வித்தும், பயன்படுத்து அமைப்பு முறை என
(மத்தும பண்டார, 1
2001 மற்றும் உரு -
நீர்தேக்கத் தொகுதிகள் எக்காலத்திலும் தொட இயங்கிவந்தன என் இல்லை. சில நீர்த்ே பட்ட நிலையில் இருந்
ஒரு காலப்பகுதியில்
வேண்டிநின்றன. இதே குத்தொகுதியிலுள்ள
கங்களும் நீர்ப்பாக கென்றே பயன்படுத்த வில்லை. மீன்களை கவும் மற்றும் வளர்ட விலங்குகள் என்பவ ளுக்கும் பயன்படுத்த இவை இயற்கையா எடுக்கப்பட்டு, அடுத் களின் ஒரு பாகமா
குடியேற்ற ஆட்சிக் க னடி) நீர்ப்பாசனத்து பதவி வகித்த ஒருவ வருமாறு. . "ஒவ்ெ நீர்ப்பாசனத் திட்ட தனித்துவத்தைக் கெ கிடப்பியல் வரைப யிடத்தைக் கண்டு பொறியியலாளர் . 'உணர்வுகளையும் புரிந்துகொள்ள வே தைகளில் கூறுவதா கள், கிராமத்து நீர்த தவிர்க்க முடியாத ணர்ந்து கொள்ளும் தன்மையுள்ள ‘உ
பொருளையுமே" (
- பொருளியல் நோக்கு ஏப்ரல்/மே 2010

ந்ஞானரீதியான ஏற்புடைத் நீர்த்தேக்கத் தொகுதிகளுக்கு வ நடைமுறைகளும்
5 நீர்த்தேக்கங்கள் பேராசிரியர். சி.எம். மதும பண்டார
வை (நீர்ப்பாசனம், ல்நடைகள் போன்ற நீர்வாழ் உயிரினங் ப்புக்கள் என்பவற் உள்ளன. இல்லை ப்புக்கள் பாழ் நிலங் திகளாகவும் ஆகியி நீர்த்தேக்கங்கள் கவும், அதேவேளை ட ஒரு தொகுதியாக இதனை அடுக்கு (அல்லது தொடர் ம) என்பர். “அடுக்கு என்பது, அகன்று நிலத்தில் சிறுசிறு லி தொடர்ச்சியான ங்களாக அமைவுற்று, தரிய நீரோடைகள் |கி வைத்தும், விடு தும் ஓர் நீர்த்தேக்க ரக் கொள்ளப்படும்” 985, பாணபொக்கே, 1). ஆயினும், இந்த ாயாவும் வரலாற் றின் ர்ச்சியான முறையில் பதற்கு சான்றுகள் தக்கங்கள் கைவிடப் தன அல்லது ஏதாவது திருத்த வேலைகளை 5 போன்று, ஓர் அடுக் அனைத்து நீர்த்தேக் *னத் தேவைகளுக் ப்பட்டதாகவும் தெரிய அகப்படுத்தும் இடமா பு மிருகங்கள், வன ற்றின் நீர்த் தேவைக ப்பட்டு வந்தன. இன்று ன நிலப்பரப்புக்குள் துள்ள நிலப் பகுதி க ஆகிவிடுகின்றன.
ாலத்தில் (1936, கென் றைப் பணிப்பாளராக ரின் அவதானிப்பு பின் வாரு கிராமத்தினதும் மும் அதற்கேயுரிய ாண்டுள்ளன. ஓர் இடக் த்தில் அதன் நிலை பிடிக்கும்போது, ஒரு அந்த தனித்து வத்தின்
உட்பொருளையும்' ண்டும்". வேறு வார்த் பின், கென்னடி அவர் தேக்க அமைவுகளின் இயல்புகளைப் புரிந்து வகையில், நளுவல்த் ணர்வுகளையும் உட் தடிக்கொண்டிருந்தார்
ஓய்வுநிலைப் பேராசிரியர்,
சுதர்மா யட்டிகம்மன
விஞ்ஞான பீடம்,
கனிலா பரணவிதான பொறியியற் பீடம்,
பேராதனை பல்கலைக்கழகம்
(பாணபொக்கே, 2002). அடுக்கு நீர்த் தேக்கத் தொகுதி பற்றிய எண்ணக்கரு வானது, அதன் வரைவிலக்கணத்தில் கூறப் பட்டிருப்பது போன்றே, இந்த தத்துவார்த்த சிந்தனையையும் கடந்து முன்னோக்கிச் சென்றுள்ளமை தெரிய வருகின்றது.
அணுகுமுறை
இந்த ஆய்வுப் பரப்பினுள் மகா விலாச்சிய, மத்திய நுவரகம்பலாத, மதவாச்சி ஆகிய மூன்று நிர்வாக பிரிவுகளுக்குள் வரும் ஐந்து கிராம அடுக்கு நீர்த்தேக்கத் தொகு திகள் அடங்குகின்றன (அட்டவணை -1).
இந்த ஆய்வின் ஆரம்பத்தில், குறிப்பிட்ட பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட கள விசாரனைகள், மேலும் பல் நுணுக்கமான சோதனைகளைச் செய்வதற்கு வேண்டிய
சில விடங்களை வெளிப்படுத்தின.
1. அடுக்கு நீர்த்தேக்க தொகுதிப் பிரதேசத் தினுள் காணப்பட்ட நீரின் சுழற்சி :- இத் தொகுதி நீளமாகவும் நீர்ப்படுக்கைகளுக்கு குறுக்காகவும். அமைந்திருந்ததுடன், நீர்த் தேக்கத் தொகுதிகள் ஒவ்வொன்றிலும் நீரின் சுழற்சிப் பாங்குகள் வெவ்வேறுபட்ட தாகவும் இருந்தன. நீர்த்தேக்கங்களின் பக்க வாட்டான தொடுப்புக்களும் (எத்டத்கல்ல மற்றும் பண்டிகம) பள்ளத்தாக்குகள் நெடு கிலுமான நீளவாட்டான தொடுப்புகளும் பல இடங்களிலும் காணக் கூடியவாறு இருந்தன. 2. நீரோட்டத்தில், ஆற்றோட்டத்தின் திசை யிலும் எதிர் திசையிலும் நீர்வாழ் உயிரின வகைகள், அவை தாவரங்களாயினும் மீனி னங்களாயினும், அடுக்கு நீர்த்தேக்கத் தொகுதி எங்கனும் பரவுகின்றன. விவசாயக் கழிவுகளும், மாசுபடுத்தும் பொருள்களும் கூட நீரினுள் சுற்றித் திரியக் காணலாம்.
3. பெறக் கூடியதாயுள்ள நீரின் அளவைப் பொறுத்து, பயிர்செய்கைக் கால ஒழுங்கிற் கும், அடுக்கு நீர்த்தேக்கத் தொகுதியின் ஒவ்வொரு குளத்திற்கும் உட்பட்ட விவசாய செயற்பாடுகளும் அதனுடன் தொடர்பு களைக் கொண்டிருப்பதாகத் தெரி
வருகின்றது.
21

Page 24
ಜ್ಷಣ ಅರೆ !
iu
ெ
6.
G
Šታ
5夏
Lť
******* ** * * z.&& r &x &4u8a«xes *kewks **********శf * ************ ** &ቻ
母
g உரு - 1 அ (a) மிஹிந்தலைக்கு அணிமையில் (மத்தும அ பண்டாரவிற்குப் பின்னர் 1985) ஆ (b), இ (c) ஒரு அடுக்கு ஏ நீர்த்தேக்க தொகுதியின் பதிவு (ரட்ணதுங்கவிற்குப் பின்னர் 1970)
4. கிராம மற்றும் அடுக்கு நீர்த்தேக்கத் தொகுதி மட்டங்களில், நிலம் மற்றும் நீர் தொடர்பில் இப்பொழுது நிலவும் பெருமள வான சட்ட ஒழுங்குவிதிகள் மீளாய்வு செய் யப்பட வேண்டியதன் அவசியத்தை, புதிய அபிவிருத்தி முயற்சிகளும் தலையெடுத்து வரும் பெருமளவு தகராறுகளும் வெளிப் படுத்துகின்றன. 5.சில புனர்வாழ்வு செயற்பாடுகளினுள்ள கட்டக்கடுவ" முறையை மீள அறிமுகப் படுத்தல் அல்லது பாதுகாத்த லுடன், நீரால் மூடியிருக்கும் (ஜலகில்ம) பிரதேசங்களை, எல்லை குறித்து வரையறைப்படுத்து தல் போன்ற, பாரம்பரிய அடுக்கு நீர்த்தேக்கத் தொகுதி முகாமைத்துவ செயல் முறைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
22
7. கூட்டு அறுவடை ( நவீன விவசாயத் ெ அறிமுகத்தோடு, புதி பாதைகள், மற்றும் 6 புக்கள் என்பன வள களைத் தீர்த்து 6ை கருதப்பட்டது.
திரட்டப்பட்ட தரவு இயல்பும்
பயன்படுத்தப்பட்டுள் களின் விபரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அளவுகள் சேகரிப்ட ஆய்வுகள் மேற்கொ6 அன்று (கடவத் ரம்
 
 
 
 
 
 
 

அட்டவணை - 1: ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ள அடுக்கு நீர்த்தேக்கத் தொகுதிகள், அடுக்கு நீர்த்தேக்கங்கள், மற்றும் குளங்கள்
டுக்கு நீர்த்தேக்கத் தொகுதிகளின் பெயர்கள் LBLIGUNÜKGGIH ாகுதிகளின் கூட்டுத்தொகுதி குளங்களின்
1மொ. எண்ணிக்கை ன ஹல்மீல்லேவ பரண ஹல்மில்லேவ 14 ஏட்டவீரகொல்லேவ O6 கலேகம O4 Giggöif நவோதகம O9 தமல் எலிய சந்தமல் எலிய 12 ஹகொல்லேவ கஹகொல்லேவ O6 டி மகா கட்டுகெலியாவ O5 வன்னிப் பளுகொல்லேவ O2 வரசங்குளம் மடக்கல்ல O2 பரசன்கஸ்வெவ O2 ாத்தம் - 05 O 62
அட்டவணை 2: தரவு மற்றும் தகவல் முலங்கள்
நில வரைபடங்களும் கள வரைபடங்களும்:
உ ABMP* விவசாயத்தள வரைவுப் பணித்திட்டம் - 110,000 0 olid ülg GyuLb l:50,000 9 ஒரு அங்குல இடக்கிடப்பியல் வரைபடம் 163.360 9 செய்மதிப்படங்கள் : கூகிள் 2009 (படம் 2003)
வானிலிருந்து எடுக்கப்பட்ட நிழற்படங்கள் (1956,1992)
0 மாவட்ட நிலப்பயன்பாட்டுப் பிரிவினால் வரையப்பட்ட அடுக்கு நீர்த்தேக்க தொகுதிகளின் நிலப்பயன்பாட்டு வரைபடங்கள் 9 வெளிக்கள முதல் நிலை வரைபடங்கள் நீரின் தரம்பற்றிய விசாரணைகள்
பொறியியல் மட்ட அளவீடுகள்
அடுக்கு நீர்த்தேக்கத்
தாகுதியில் உள்ள
ல் வேறு பகுதிகளில் முக வியல் பாங்கு ளில் அமைந்த கிரா மிய குடி யமர்வுகள் nட அடுக்கு நீர்த்தேக் த் தொகுதி யெங்கி 2ம் நிறுவன ரீதியான லுபிவிருத்திக்கான தேனும் முயற்சி ளை பாதிப்படையச் செய்வதாகவே காணப்
டுகிறது.
கனமி,Sunami) போன்ற தாழில் நுட்பங்களின் யனவான விவசாயப்
னைய உட்கட்டமைப் ர்ந்து வரும் தேவை வக்க உதவும் எனக்
களின் மூலங்களும்
ா சில தரவு மூலங் அட்டவணை 2 இல் பொறியியல் மட்டத்து தற்கான வெளிக்கள ர்ளப்பட்டன. 2009.12.02
பேவ) எனும் இடத்
* ABMP : Agricultural Base Mapping Project
திற்கும், 2009.12.04 அன்று கட்டுக்கெலிவ வுக்கும், 2009.12.12 ஆம் நாள் பறன ஹல் மில்வுக்கும், 2009.12.29 ஆம் திகதி மகா கட்டுக்கெலியாவ எனும் இடத்திற்கும், 2010.01.15 ஆம் நாள் எத்டத்கல்லவிற்கும் கள விஜயங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதே போன்று, நீரின்தரத்தை மதிப்பீடு செய்யும் வெளிக்கள. விஜயங்கள் 2009.12.12 ஆம் திகதியிலும் 19ஆம் மற்றும் 20ஆம் திகதிகளிலும் இடம்பெற்றன. இதன்போது, நீர்த்தேக்கங்களிலும், நீர்த்தேக்க அணைக் கட்டுகளுக்குக் கீழேயுள் கட்டக் கட்டுவ எனப்படும் இடைமறிப்புப் பட்டியிலும் நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. ஆதலால், வெளிக்கள விஜயங்கள் அப்பிரதேசங்களின் மழைப் பருவங்களில் இடம் பெற்றன.
ஆய்வுக் கருவிகளும் முறைகளும்
கள மதிப்பீட்டு விஜயங்களின்போது இனங் காணப்பட்ட சில விடயங்கள் விஞ்ஞான முறையான மதிப்பீடுகளுக்கு ஏற்புடைய வையாக காணப்படுமிடத்து, பின்வருவன வற்றின் உதவியுடன், ஒவ்வொரு அடுக்கு நீர்த்தேக்கத் தொகுதிவாரியாகவும் அவ் விடயங்கள் பரிசீலிக்கப்பட்டன.
பயன்பாட்டிலுள்ள நிலம் மற்றும் பல அளவீடுகளுக்குமான இடக்கிடப்பியல் வரைபடங்கள்.
சாத்தியமான வகையில் வானத்திலிருந்து எடுக்கப்பட்ட படங்கள், செய்மதிப்படங்கள்
பொருளியல் நோக்கு ஏப்ரல்/மே 2010 -

Page 25
" ஒரு வினாக்கொத்தின் உதவியுடன் தேர்ந் தெடுக்கப்பட்ட நீர்த்தேக்கத் தொகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மதிப்பீடு செய்யப் பட்டன.
பக்கவாட்டு நீரோட்டங்களையும் நீர் மட்ட அளவுகளையும் புரிந்துகொள்வதற்கான விடய ஆய்வுகள்
" தேர்ந்தெடுக்கப்பட்ட அடுக்கு நீர்த்தேக்கத் தொகுதிகளில் உள்ள நீரின் தரம் பற்றி அறிவதற்கான விஞ்ஞானமுறை ஆய்வுகள்
நீரின் கடத்துமியல்பு, உப்புத்தன்மை, பொஸ்பரஸ் போன்ற இரசாயன இயல்புகள் பற்றி முடிவுசெய்வதற்கென சேகரிக்கப்பட்ட நீர் மாதிரிகள் ஆய்வுகூட பரிசோதனைக்கு
உட்படுத்தப்பட்டன
மதிப்பீட்டாய்விங்கு உட்படுத்தப்பட்ட அடுக்குநீர்த்தேக்கத் தொகுதிகள்
புவியியல் ரீதியில் வெவ்வேறாக உள்ள மூன்று பிரிவுகளில் அடங்கும், ஐந்து நீர்த்தேக்கத் தொகுதிகள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றது. ஒவ்வொரு தொகுதியிலும் பல அடுக்கு நீர்த்தேக்கத் தொகுதிகள் உள்ளன. ஒவ்வொரு அடுக்கு நீர்த்தேக்கத் தொகுதியும் பல நீர்த்தேக் கங்களைக் கொண்டுள்ளன. நீர்த்தேக்கங் களின் தொகுதிகள், அடுக்கு நீர்த்தேக்கத் தொகுதிகள் என்பவற்றின் பட்டிய லொன்று அட்டவணை - 1 இல் தரப் பட்டுள்ளது. ஒவ்வொரு அடுக்கு நீர்த் தேக்கங்களின் தொகுதி பற்றிய சுருக் கமான விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
பரண ஹல்மில்லேவஅடுக்குநீர்த்தேக்கத் தொகுதி
உரு - 5 இல் காட்டப்படுள்ளவாறு, இத் தொகுதியானது கெப்பிட்டி கொல்லாவ வீதிப் பக்கமாக மதவாச்சி பெரும் பாகத் தில் உள்ளது. இது, தனித்துவம் மிக்க மூன்று அடுக்கு நீர்த்தேக்கத் தொகுதி களான பரண ஹல்மில்லேவ, கலேகம, எட்டவீரகொல் லாவ என்பவற்றை உள்ளடக் கியுள்ளது. கடவத்ரம்வேவ தனியான ஒரு
நீர்த்தேக்கமாக கணிக்கப்படுவதுடன், நீர்
அதிலிருந்து நேரடியாக பத்தேகம நீர்த் தேக்கத்திற்கு கீழாகவுள்ள ஆற்றோட் டத்தினுள் கலக்கிறது. நீர்த்தேக்க அடுக்கின் உச்சத்திலுள்ளது இந்நிகஹவெவ ஆகும். இது, நீர்த் தேக்க அடுக்கின் உச்சப் பகுதி யிலுள்ள பண்டிக் கம முறைமையைச் சேர்ந்ததாகும். இங்கிருந்து நீர், பண்டிகக்ம குடா வாவியினுள் ஒடிச் சேர்ந்து, பின்னர் அங்கிருந்து எந்தகட வுக்கும், அதன் பின்னர் அங்கிருந்து ரிக்கிரி கும்பு கொல் லாவ, பெத் தேகம ஆகிய வற்றிற்குச் சென்று, இறுதியாக அடுக்கு நீர்த்தேக்கத் தொகுதியின் மிகவும் தாழ்ந்த முடிவிடத்தில் அமைந்திருக்கும் பரண ஹல்மில்லேவ வினைச் சென்றடையும். 2009 ஏப்ரலில் பூர்த் தியாக் கப்பட்ட ஆரம்பக் கட்ட மதிப்பீட் டாய்வில், அனைத்தும் உள்ளடங்கலாக,  ெத ர ழ ற ப டு ப  ைவ யு ம
கைவிடப்பட்டவையுமா தம் 35 நீர்த்தேக்கங்கள் (ஜயகுமாரவும் ஏ6ை பண்டிக்கம குடாவெ6 நாம் காணும் சிறிய கல்லஹேவாவையும்
மில்லேவ அடுக்கு நீர் யில் மொத்தம் 36 நீ ளன (கலேகமலை
கொல்லாவவை உள்
அடுக்கு நீர்த்தேக்கத் லுள்ள கலேகம நீர்த்ே இன்னுமொரு நீர்த்தே தியினை சென்றடைகி சேரும் கலேகம நீர்
லொலுகஸ்வெவ என் சென்று, அளுத் ஹமி: பின்னர், இறுதியில்
சேர்கிறது (உரு-05). 6 இரு பிரதான நீர்த்தே கொண்ட சிறிய நீர்த்;ே இதன் கீழ்ப் பகுதி தம்மென்னாவ ஆகும் அடுக்கு நீர்த்தேக்கத் வாயைச் சென்றடைகி டின் கூகிள் செய்மதி கப்பட்ட சில நீர்த்தேக் கும் அடுக்கு நீர்த்ே தாழ்வான பாகத்தை
நவோதகம அருக்கு
இது நவோதகம, வ6 மகா ஹெலம்பவெவ வெட்டிய ஆகிய வில தில் அமைந்துள்ள
தேக்கங்களை உள் நீர்த்தேக்க அடுக்கில் நீர்த்தேக்கங்கள் கூ அவற்றுள் சில நீர்த்ே அண்மையில் திருத்தி இந்த கைவிடப்பட்ட மிகப் பெரியது, அடு கீழ்பகுதி முடிவிடத் முத்தன்குளம் ஆகு வடிந்து சென்று, வி பாசன தேக்கத்தி6ை
1:60,000
ட பொருளியல் நோக்கு ஏப்ரல்/மே 2இ0
 

கச் சேர்த்து மொத் ர் பதியப்பட்டுள்ளன னயோரும், 2009). வவின் மேற்புறமாக நீர்த்தேக் கமான சேர்த்து பரணஹல் த் தேக்கத் தொகுதி ர்த்தேக்கங்கள் உள் நீக்கியும் எட்டவீர ளடக்கியும்).
தின் வட பாகத்தி தேக்கத்திலிருந்து நீர் க்க அடுக்குத் தொகு றது. அதனுள் வந்து கொண்கொல்லேவ, பவற்றின் வழியாகச் ல்லேவவை அடைந்த பஒயவை சென்று ாட்டவீர கொல் லாவ க்கங்களை மட்டுமே தக்க அடுக்கு ஆகும். யிலுள்ளது பஹல ம். இதிலிருந்து நீர், தின் பிரதான கால் றது. 2008 ஆம் ஆண் iப்படம், தேர்ந்தெடுக் *கங்கள் அமைந்திருக் தக்கத் தொகுதியின்
காட்டுகிறது.
Frğ தேக்கம்
ன்னி ஹெலம்பவெவ, , எத்டத்க்ல்ல, மில்ல )ாச்சிய பெரும் பாகத் ஐந்து பிரதான நீர்த் ாளடக்குகிறது. இந் ஏழு கைவிடப்பட்ட ட இருந்ததாயினும், தக்கங்கள் மாத்திரமே யமைக்கப்பட்டுள்ளன. நீர்த்தேக்கங்களில் டுக்கு நீர்த்தேக்கத்தின் த்தில் அமைந்துள்ள ம். இதிலிருந்து நீர் லாச்சிய பிரதான நீர்ப் ன நேரடியாக அடை
கிறது. கடந்த வரலாற்றுக் காலகட்டத்தில் முத்தன்குளம், நவோதகம அடுக்கு நீர்த் தேக்கத்தில் மிகப் பெரும் நீர்த்தேக்கமாக விளங்கியதெனக் கருத இடமுண்டு. இன் றைய நிலையில், நீர்த்தேக்கப் படுக்கைப் பகுதிகளில் மக்கள் குடியேறியுள்ளமை காரணமாகவும், ஒரு பகுதி வயல் நிலங்கள் விலாச்சிய பிரதான நீர்ப்பாசன நீர்த் தேக் கத்தின் கீழ்நோக்கிய நீரோட்டத்தினால் நீரில் மூழ்கும் நிலையிலிருப்பதனாலும், இந் நீர்த்தேக்கத்தினை புனர்நிர்மாணம் செய் வது சாத்தியமில்லை. எத்டத்கல்ல, மில்ல வெட்டிய நீர்த்தேக்கங்கள் கைவிடப் பட்டவையாக இருந்தன என்பதை பழைய வரைபடங்கள் காட்டுகின்றன. ஆனால், அவை அண்மைக் காலங்களில் புனர்நிர் மாணம் செய்யப்பட்டுள்ளன. இந்த அடுக்கு நீர்த்தேக்கத்தைப் பற்றிய மிகுந்த ஆர்வத் தை ஏற்படுத்தும் ஓர் அம்சம் என்ன வெனில், சமாந்தரமாக இணைக்கப்பட்ட மூன்று நீர்த் தேக்கங்கள் இருக்கின்றன என்பதாகும். அவை மில்லவெட்டிய, எத்டத் கல்ல, மகா ஹெலம்பவெவ என்பனவாகும். தனித்தனி நீர்த்தேக்கங்களாக இப்போது புனர்நிர் மாணம் செய்யப்பட்டிருப்பதால், முன்னிருந் தது போன்று அவை ஒன்றுடன் மற்றது தொடுத்து இணைக்கப்பட்டிருக்க வில்லை (பழைய இடக்கிடப்பியல் வரை படங்களில் இணைக்கப்பட்டவையாகவே காட்டப்பட்டுள் ளன). எவ்வாறாயினும், புராதன காலத்திலி ருந்து பேணப்பட்டுவந்த தொகுதியமைவு களை தனித்தனியாக ஆக்குவது புத்தி சாலித்தனமானதா எனும் கேள்வி எழவே செய்கிறது.
சந்தமல் ள்லிய அடுக்குநீர்த்தேக்கம்
இது, பரந்த ஒரு பிரதேசத்தினை உள்ளடக் கியதாகவும், வில்பத்து தேசியப் பூங் காவுக்கு சமீபமான பகுதியிலும், பெரும் பாலும் மியோசின் சுண்ணாம்புக்கல் உள்ள பகுதியிலும் (உரு-2) பெரும் எண்ணிக்கை யான கைவிடப்பட்ட நீர்த்தேக்கங் களைக் கொண்டதாகவும் அமைந்துள்ள அடுக்கு நீர்த்தேக்கமாகும். பிளன் ரீலங்கா (Plan Sri Lanka) அமைப்பு இந்த அடுக்கு நீர்த் தேக்கத்தின் ஆறு கிராமிய நீர்த்தேக்கங் களான தலுக்பொத்தன, பஹலகொ ணேவ,
அடுக்குப் புற எல்லை குறித்த இடத்தின் உயரம்
உரு 2: சந்தமல் எலிய அடுக்கிலுள்ள நீர்த்தேக்கங்கள்
23

Page 26
உரு 3 பக்கவாட்டாகத் தொடுக்கப்பட்டுள்ள முன்று நீர்த்தேக்கத் தொகுதிகளிலுள்
மகா விஹாரகம, மனேவா, குடாம்புக் கொல்லேவ, ஹெலம் பகல் வெவ என்ப வற்றைப் புனர்நிர்மாணம் செய்தது. இந் நீர்த்தேக்கங்களிற் சில அண்மைக் காலத் தில் 1:50,000 அளவுத் திட்டத்தில் வரையப் பட்ட படங்கள், இடக்கிடப்பியல் படங்கள் என்பவற்றில் கூட காணப்படவில்லை. இருப்பினும், பிளன் ரீலங்கா அமைப்பி னர், குறித்த கிராமங்களின் மக்களிடமி ருந்து கிடைக்கும் விண்ணப்பங்களை ஏற்று, அவற்றை புனரமைப்பதில் ஆர்வம் காட்டி யுள்ளனர். இந்த அடுக்கு நீர்த் தேக்கத்திலி ருந்து நீர் மோதரகம ஆற்றினுள் வடிந்து, மகா விலாச் சிய பிரதான நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டின் தாழ்ந்த பகுதியினுாடாக, சுமார் இரண்டு கிலோ மீற்றர் துாரம் வரை இணைந்து செல்கிறது.
கஹகொல்லேவ அடுக்கு நீர்த்தேக்கத் தொகுதி
கஹகொல்லேவ அடுக்கு நீர்த் தேக்கத் தொகுதியில் கஹ கொல்லேவ, கட்டுக் கெலியாவ, வன்னி பளுகொல்லேவ் என்னும் மூன்று அடுக்குகள் உள்ளன. இப் பிரதேசத் தின் வன்னி பளுகொல்லேவ, கொக் பெட் டியாவ போன்ற சில கிராமங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகள் முஸ்லிம் குடியேற்றங் கள் நிறைந் ததாக உள்ளன. வன்னி பளு கொல்லேவவானது நீண்டொடுங் கிய வயல் நிலங்களுடன், ஒரு தொழிற்படும் நீர்த் தேக்கத்தை கொண்டி ருக்கிறது. இந்த நெல்வயல் பரப்பின்மையத்திற்கு சமீபமாக பழைய நீர்த்தேக்க மொன்றின் அணையின் சிதைவு கள் உள்ளன. இது, கடந்த
கத்தைச் சார்ந்த மட கமவும் ஆகும். ஏை வெவ அடுக்கு நீர்த் தவை ஆகும். இவை யப்படுவதற்கு முன்ன நீர்த் தேக்கங்களாகும் சிறியவையாக இருப்ட தொழிற்பாடுகளில் பு நீர்த்தேக்கங்கள் பே சிறப்பியல்புகளைக்
மேற்படி நீர்த்தேக்கப்
குடியிருப்புகள் முன் புனர்நிர்மாணத்தின் பி குடியிருப்பு பகுதிகளின் பரம் பரை குடியேற் குளம், பனியன்கடெ வந்து காணிகளைப்
செய்ய ஆரம்பித்தை
ஆற்றோட்டத்தின் எ நீரேந்தும் பகுதிக பொருட் களால் பய
நீர்த்தேக் கங்கள்
குடியிருப்புப் பகுதி ஒரு மதிப்பீட்டில், அ கள் ஆற்றோட்டத்தி ருந்து வரக்கூடிய மீனி வகைகள், விவசாயச் றினால் பாதிக்கப்படு ளிடம் கேட்கப்பட்டது அட்டவணை- 3 இல்
அட்டவணை 3: ஆற்றோட்ட எதிர்திசை வந்தடைவதாக அறிவிக்கப்பட்டுள்ள நீர்
வரலாற்றுக் காலப் பகுதியில் மேலும் ஒரு நீர்த்தேக்கம் இருந் துள்ளமைக்கான ஓர் ஆதார
நீர்த்தேக்க அடுக்குத் தொகுதி
தொகுதிய தளமட்ட எதிர்வின்
மாக உள்ளது.
பூவரசன்குள அடுக்கு நீர்த்தேக் கங்கள்
மடக் கல்ல, பரசன் கஸ் வெவ அடுக்கு நீர்த் தேக்கங்களைச் சேர்ந்த, சிறிய நீரேந்தும் பகுதி களில் உள்ள நடுத்தர அளவி லான இரு நீர்த்தேக்கங்களான பூவரசன்குளம், பணியன்கடவல என்பவற்றின் அருகேயுள்ள சில சிறு நீர்த் தேக்கங்களை பிளன் ரீலங்கா அமைப்பு அபிவிருத்தி செய்தது. புனர்நிர்மாணம் செய்
நவோதகம சந்தமல் எலிய 2
பரண ஹல்மில்லேவ 2
கஹகொல்லேவ O
பூவரசங்குளம் O5
யப்பட்ட இரு நீர்த்தேக்கங்களும் மட கல்ல அடுக்கு நீர்த்தேக்
62 (2
24
 

|ள சமதளப் புள்ளிகள்
க்கல்லவும், ஏலபத் னயவை பரசங்களம்
அத்தகைய பொருட்களின் வருகையால் தம்பகுதி நீர்த்தேக்கங்கள் கணிசமானளவு பாதிப்புகளுக்கு உள்ளாகின்றன என்று சுமார் 30 % மானவர்கள் கருத்துத் கூறி யிருந்தமையை காணக்கூடியதாக உள்ளது. நவோதகம, பரண ஹல்மில்லேவ, குடா கும்புவெல்லேவ ஆகிய நீர்த்தேக்கங்கள் அவற்றால் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தன. இறுதியாகக் குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு நீர்த்தேக்கங்களும் அந்தந்த நீர்த்தேக்க அடுக்கின் கீழ்பாகத்தில் அமைந்திருப்பது ஒரு பொதுவான அம்சமாகும். சில சமயங் களில், இவற்றினால் ஏற்படும் தாக்கங்கள்
தேக்கத்தைச் சார்ந் பாதகமானவை எனக் கொள்வதற்கில்லை.
புனர்நிர்மாணம் செய் * கைவிடப்பட்டிருந்த ). இவை பருமனில் தைத் தவிர, ஏனைய னர்நிர்மாணிக்கப்பட்ட ான்றே, பொதுவான கொண்டுள்ளன.
அதாவது, சில சந்தர்ப்பங்களில் ஒரு நீர்த் தேக்கத்தில் விடப்படும் மீன்கள் நீரோட்டத் திசையிலோ அல்லது எதிர்த்திசையிலோ உள்ள ஏதேனும் நீர்த்தேக்கங்களை சென்ற டைகின்றன. அவை (உதாரணமாக, பஹல பரசன்கஸ்வெவ) தாமாகவே இடம் பெயர்ந்து விடுகின்றன. சில நீர்த்தேக்கங்களின் நீர்
வெளியேறும் வாயில் பகுதிகளில் மக்கள்
பகுதிகளில் நிரந்தரக் னர் இருந்ததில்லை. பின்னர், அயலிலுள்ள லிருந்து, இரண்டாவது றவாசிகள் பூவரசன் வல பகுதியிலிருந்து பெற்று விவசாயம்
வலைகளை கட்டிவிடுகின்றனர். இவ்விதம் மீன்களின் நகர்வுகள் (உதாரணமாக, கட்டுக்கெலியாவ) தடுக்கப்படுகின்றன. இதனால், மீன் குஞ்சுகளை ஒரு நீர்த்தேக் கத்தினுள் சேர்த்துவிடும் விடயத்தில், அடுக்கு நீர்த்தேக்க தொகுதி முழுவதும் கருத்தில் கொள்ளப்படல் வேண்டும். இதனால், நீர்
T, வெளிப்பாயும் கதவு வழிகள் மீன்களின்
நகள்வுகளுக்கு ஏற்ற விதத்தில் 'மீன்-ஏணிகள்
திரத்திசையிலுள்ள ளிலிருந்து வரும் ாதிப்புக்குள்ளாகும்
கழிவுகள் என்பவற்றின்
களில் நடாத்தப்பட்ட புப்பகுதி நீர்த்தேக்கங் ன் எதிர்த்திசையிலி ரினங்கள், செடி கொடி 5 கழிவுகள் என்பவற் கின்றனவா என மக்க 1. கிடைத்த பதில்கள்
தரப்பட்டுள்ளன.
அமைப்பு ஏற் படுத்தப்படல் வேண்டும்.
நீர்வாழ் செடி கொடிகள் மற்றும் விவசாயக்
இடப்பெயர்வு
பாதக விளைவுகள் பலவற்றினைத் தரு கின்றது. தாமரை, மின்னெரி லவன் மற் றும் மரபார்ந்த ரம்பா போன்ற நீர்வாழ் தாவரங்கள் பெரும் தொகையில் நீரில், சேர்க்கப்படுவது, ஏராளமான தாவரங்கள் அடர்ந்து வளர்வதற்கான அறிகுறிகளாகும். தாமரையானது தெய்வ பூசைக்கு பயன் படுத்தும் மலர்களைக் கொண்டதும், சாப்பி
'யிலிருந்து குறிப்பிடத்தக்களவு மீன்கள், நீர்த்தாவரங்கள், விவசாயக் கழிவுகள் என்பன
த்தேக்கங்கள் sig அவற்றைப் பெறும் எதிர்திசையிலிருந்து
நீர்த்தேக்கங்கள் மீன்கள், கழிவுகளைப் ፲)፴! பெறும் நீர்த்தேக்கங்கள்
பரண ஹல்மில்லேவ O8 ଘୂଷ୍ମା ଶରୀରୀ O4 பஹல தம்மென்னேவ O4 ଔlfରାରା O3 கலேகம் O 5 நவோதகம 4 O குடா கும்புக்கொல்லேவ O8 பஹல கொனேவ O5 மகா விஹரகம O3 ஹெலம்பகஸ்வெவ 03 தலுக்பொத்தன O கஹகொல்லேவ OO கட்டுக்கெலியாவ O வன்னி பளுகொல்லேவ OO 5 மடகல்லேவ O2 பரசங்கல்வெவ O2
29.8%) 59 (28.36%)
பொருளியல் நோக்கு: ஏப்ரல்/மே 2010 -

Page 27
டத்தக்க பகுதிகளையுடையதுமான ஒரு நீர்த் தாவரமாகும். பயனுள்ள இத்தாவரம் நீர்த்தேக்கத்தின் நீர்க் கொள்ளளவினை பாதிக்காதிருப்பின் நல்லதே. எவ்வாறாயி னும், முன்னெப்போதும் காணப்படாத வாறு, அண்மைக்காலத்தில் இவ்வாறான அபரிதமான வளர்ச்சி காணப்படுகிறது. 'ரம்பா பண்டிக்கமவில் அதிகம் காணப் படுவதுடன், அது யானைகளிற்கு சிறந்த தீனியாகும். மறுபுறம், மின்னெரி லவன்’ ஒரு மிதக்கும் படகு போல நீரின் மேற் பரப்பில் அமைந்து நீர்த்தேக்கத்தின் கொள் ளளவை குறைப்பதுடன், நீரை மக்கள் பயன்படுத்துவதற்கு அதன் சொறியும் தன்மை (அரிப்பு) தடையாக அமைகிறது. ரிக்கிரி கும்புகொல்லாவ பகுதி மக்கள் இவற்றையெல்லாம் சேகரித்து உலர வைத்து தீமூட்டி எரிப்பது பலராலும் அவதானிக்கப்பட்டுள்ளது.
அடுக்குநீர்த்தேக்கங்களில் சமாந்தரமாக அமைந்துள்ள குளங்களின் (பீன்டி வாவி அல்லது என்ருது வாவி) வகிபாகமும் அவற்றிற்கு இடையேயான தொடர்புகளும்
ஓர் நீர்த்தேக்க அடுக்கில் நீரின் ஒட்டமானது, மேல்நோக்கிய நீரோட்டத் திசையிலிருந்து கீழ்நோக்கிய நீரோட்டத் திசைக்கு நெட் டாங்காக மட்டுமே இருப்பதில்லை. மாறாக, சில சமயங்களில் சமாந்தரமான பக்கவாட் டான நீர்த்தேக்கங்களுக்கு இடையேயும் நடைபெறுவதுண்டு. புராதனகால பாரிய நீர்த்தேக்கங்கள் ஒன்றோடொன்று இணைக் கப்பட்ட நிலை பற்றி, புரோஹியர் (1937) என்பார் ஆராய்ந்த்துள்ளார். இருந்த போதி லும், கடந்தகாலங்களில் நடாத்தப்பட்ட நீர்த்தேக்கப் புனரமைப்பு மற்றும் அடுக்கு நீர்த்தேக்கத் தொகுதிகள் பற்றிய ஆய்வு களில், இது பற்றிப் போதிய கவனம் செலுத்தப்பட்டிருக்கவில்லை. இது, சந்தே கத்திற்கு இடமற்ற வகையில், உலர்வல யப் பகுதியில் காணப்படும் சிறு நீரேந் தும் பகுதிகளில் உள்ள, அரிய நீர் வளங் களின் பயன்பாட்டினை உச்ச அளவில் வைத்துக்கொள்வதற்கான தெளிவான முயற்சிகள் சிலவற்றை பிரதிபலிக்கும், முன்னையகால நீர்த்தேக்க நீர்ப்பாசன தொழில்நுட்பத்தின் ஒரு பகுதியாகும். எமது ஆய்வுப் பரப்பில், இத்தொழில்நுட்பம் இப் போதும் நடைமுறையில் இருப்பதையோ, அல்லது முன்னர் இது பயன்பாட்டில் இருந் தது எனக்கூறும் சில சான்றாதாரங்களை யோ நாம் காணக்கிடைத்துள்ளது. இவற் றுள் எத்டதக்கல்ல, மில்லவெட்டிய, மகா கெலம்பவெவ, என்பவற்றுடன், அலிய வெட் டுணவெவ, லொகு கட்டுகெலியவ மற்றும்
பண்டிக்கம துணை தொகுதிகள் என்பன அடங்குகின்றன. சந்தமல் எளிய அடுக்கு, நீர்த்தேக்கம், மகாவினாரகம மற்றும்
களுவில நீர்த்தேக்கத் தொகுதி என்பன பக்கவாட்டான நீரோட்ட இயல்புகளை காட்டியுள்ளன. பக்கவாட்டான நீரோட்டத்திற் கான சாத்தியங்கள் பற்றி உறுதி செய்து கொள்வதற்காக, அத்தகைய சில இடங்களில் நாம் பொறியியல் மட்ட அளவீடுகள் சில
- பொருளியல் நோக்கு: ஏப்ரல்/மே 2010
@លoយប្រព__
--سست ہاسس سے
உரு 4 : பண்டிக்கம பக்க
வித்தியாசங்கள்
உரு 5 அ (a) பரணஹ6 நீர்த்தேக்கங்களின் உள்ளேயுள் கீழ்ப்பகுதியில் உள்ளவை கட்
உரு 5 ஆ (b) நவோ
 
 

LLLTTM0 LGL STTTTTS MMCSLCMSSL LSLCSSS LSSS LLLLLSS LLLLLS LSLCSLS LSSLLSLSLLSL S CSLLSLSLLSS LLLkLLkLLLSLSL LMLSSSLLLSLGS ---
125 تھی
لیبی جے جا!
நிரம்பிவழிதல்
வாட்டு நீர்த்தேக்கத் தொகுதியிலுள்ள பார்வைக்கு புலப்படாத தளமட்ட
bமிலேவ நீர்த்தேக்க அடுக்குத் தொகுதியில் மின்கடத்துதிறனில் உள்ள வேறுபாடுகள், |ள தடித்த இலக்கங்கள் நீரின் உப்புத்தன்மையைக் காட்டுகின்றன, மண் அணைகளின் டக்கடுவப் பகுதி உப்புத்தன்மையை குறிக்கின்றன.
தகம நீர்த்தேக்க அடுக்கில் காணப்படும் மின்கடத்து திறன் வேறுபாடுகள்
25

Page 28
உரு 5 இ (c): கஹகொல்லேவ நீர்த்தேக்க அடுக்கில் மின்கடத்து திறன்
வேறுபாடுகள்
வற்றைப் பொறுப்பேற்றிருந்தோம். இதன் பெறுபேறுகளை படம்-3 இல் காணலாம்.
எத்டத்கல்ல பக்க வாட்டு நீர்த்தேக்கத்
தொகுதி
இத்தொகுதியின் மூன்று நீர்த்தேக்கங் களான எத்டத் கல்ல, மகா ஹெலம் பவெ வ, மில்லா வெட்டிய என்பன ஒரே நீர்த் தேக்க அணைக்கட்டினால் தொடுக்கப் பட்டி ருப்பதாக, ஒரு அங்குல அளவுத் திட்டத் தில் வரையப்பட்ட முன்னைய கால இடக்கி டப்பியல் வரைபடங்கள் தெளிவாக குறிப்பிடுகின்றன. எத்டத்கல்லவின் நீர்மட் டத்தில் குறைவு ஏற்படும் நேரங்களில் எத்டத் கல்லவின் இருபுறமும் உள்ள பக்க வாட்டு நீர்த்தேக்கங்களிலும் இருந்து, அதனை நோக்கிய நீரின் நகர்வு இருப் பதை, முக்கிய இடங்களில் மேற்கொள்ளப் பட்ட நீர்மட்ட ஆய்வுகள் காண்பிக்கின் றன. எவ்வாறாயினும், நீர்த்தேக்கங்களின் அணைக்கட்டுக்கள் ஒரே நிலமட்டத்தில் அமைக்கப்படுகின்றதென்ற வகையிலும், அனேகமாக நீர் நிரம்பி வழியும் மட்டங்கள் பார்வைக்கு தெளிவாக புலப்படாத நிலை யிலும், பெருமழை காரணமாக எத்டத்கல்ல வில் நீர் நிரப்புவதனால் நீரின் பின்னோக்கிய ஓட்டம் சாத்தியமானதாக இருக்கலாம். மில்லவெட்டியவையும் எத்டதக் கல்லவை யும் இணைக்கும் கால்வாயானது எத்டத் கல்ல்விற்கு அண்மையில் நிர்மாணிக்கப் பட்ட நீர்வழியும் கட்டமைப் புக்கு சமீபமாக இப்போதும் அழிவடைந்த நிலையில் காணப்படுகின்றது. மில்லவெட்டிய நீர்த்தேக்
26
‘களால் பொருட்படுத்
நிரம்பி வழியும் நீரு கட்டுமானத் திற்காக விட்டனர்.
கட்டுக்கெலியாவநீப்
லொக்கு கட்டுக்கெலி கும் குடா கட்டுகெலி கும் இடையிலான ப இன்றும் மழைக் கா: கின்றது. இங்கு, நீரா கெலியாவிலிருந்து சி
உரு 6 அ (a): கும்ப
 
 

கத்திற்கும் எத்டத் கல்ல நீர்த்தேக் கத்திற்கும் இடை யேயான பக்க வாட் டான கால் வாய் 50 மி.மீ (2 அங்குலம்) நீர்மட்ட வேறு பாட்டினை யே கொண் டிருக் கிறது. இது, இரு நீர்த்தேக்கங்களுக் கும் இடையிலான நீர் மட்டக் கடவை எனக் கருதப்படு கிறது. கிடைக்கப் பெற்ற நீர் மட்ட விவரங்களின் படி மகா ஹெ லம்ப வெவ நீர்த் தேக் கம் சிறிது உயர மான இடத்தில் அமைந்துள்ளது. இதிலிருந்து ஒரு LJ 600 puu is 5 வாட் டு கால்வாயி னுாடாக, நீர் எத் டத் கல் லவுக்கு வந்து சேரு கின் றது. இரண்டு நீர்த் தேக்கங்களை யும் தொடுத்து நிற்கும் இக கால வாய் , பொறியியலாளா தப்படாததுடன், ஒரு க்கு வழியமைக்கும்
இதனை அழித்தும்
த்தேக்கதொகுதி
பாவ நீர்த்தேக்கத்திற் பாவ நீர்த்தேக்கத்திற் க்கவாட்டு நீரோட்டம் லங்களில் நடைபெறு னது லொக்கு கட்டுக் றிதளவில் நீர் பற்றாக்
ஹாரொவ்வு திட்டம்
குறைவாக காணப்படும் குடா கட்டு கெலி யாவுக்கு செல்லுகிறது.
அலியவெட்டுணுவெவ நீர்த்தேக்கத் தொகுதி
அலியவெட்டுணுவெவ நீர்த்தேக்கம், ஓர் அடுக்கு நீர்த்தேக்கத் தொகுதியின் மேற் பகுதியிலுள்ள சிறியதோர் நீர்த்தேக்க மாகும். இதிலிருந்து நீர் இகல, பஹல கஹகொல்லாவ நீர்த்தேக்கங்களுக்கு செல்கிறது. இந்த நீர்த்தேக்கத்தின் இடது பக்கத்தில், காட்டுப் பகுதியிலிருந்து வரும் ஒரு கால்வாயிலிருந்து இதற்கு நீர் கிடைக் கிறது. இது, சில வருடங்களுக்கு முன்னர், இக்கிராமத்தின் மூத்த குடிமக்களின் முயற் சியால் திருத்தியமைக்கப்பட்டி ருந்தது. ஆனால், அலியவெட்டுனுவெவ நீர்த்தேக்கத் தின் புனர்நிர்மாணத் திட்டத்தினுள் இது உள்வாங்கப்படவில்லை. இந்த நீர்த்தேக்கத் தினுள், மழைநீரை சேர்க்கும் பொருட்டு, இதன் வலது புறத்திலும் காட்டுப் பகுதியி லிருந்து வரும் ஒரு கால்வாய் இருந்ததற்
கான அடையாளங்கள் காணப்படுகின்றன.
பண்புக்கமநிய்த்தேக்கத் தொகுதி
பண்டிக்கமவில், வன்னிய மக்கள் என தம்மைப் பெருமையுடன் அழைத்துக் கொள்ளும் பிரிவினர் வாழ்கின்றனர். இலங் கையின் புராதன அரசியான குவேனி யின் வழித்தோன்றல்களாக விளங்கும் தாமே ஆரம்பகால இலங்கையின் குடிமக்கள் எனவும் இவர்கள் கூறுகின்றனர். பண் டிக்கமவுக்கு ஏழு சிறிய நீர்த்தேக்கங்களி லிருந்து நீர் கிடைக்கிறது. மிகப் பெரியவை யான மஹாவெவ, குடாவெவ, தல்களிப் வெவ ஆகிய நீர்த்தேக்கங்களின் அணைக் கட்டுக்கள் ஒரே நிலமட்டத்தில் அமைந் துள்ளன. இம்மூன்று நீர்த்தேக்கங்களும் முன்னைய காலத்தில் பக்கவாட்டாக தொடுக்கப்பட்டிருந்தன. நீர், தல்களbவெவவி லிருந்து குடாவெவ உள்ள திசையிலும், பின்னர் மஹாவெவ இருக்கும் திசையிலும் ஒடுகிறது. சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் இருந்த தொடுப்புக் கால்வாய் சீர்செய்யப்
உரு 6ஆ(b) தொழிற்பாடுடைய கெற்ற ஹொரொஷ்வ
பொருளியல் நோக்கு ஏப்ரல்/மே 2010 -

Page 29
பட்டு, மஹாவெவவும் குடாவெவவும் மீண் டும் தொடுக்கப்பட்டது. ஏனைய இரு நீர்த்தேக்கங்களையும் (தல்கஸ் வெவ) தொடுக்கும் திட்டத்தையும் கிராமவாசிகள் கோரினராயினும், நிதிப் பற்றாக்குறை காரணமாக இக் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இம்மூன்று நீர்த்தேக் கங்களினதும் நிரப்பி வெளியேறும் நீர் மட்டங்கள் 15 செ.மீ அளவுக்கும் குறை வானவையாகுமென, முக்கிய இடங்களில் எடுக்கப்பட்ட நீர்மட்ட அளவுகள் சுட்டிக் காட்டுகின்றன. ஒரு நீர்த்தேக்கத்தில் மேலதிகமாக உள்ள நீர், ஏனைய சமாந்தர மாகவும் அதே உயரம் கொண்டதாகவும் உள்ள நீர்த்தேக்கங்களுக்கும் சென்று சேர்வதற்குத் துணைபுரியும் முகமாகவே நீர்த்தேக்கங்களுக்கு இடையிலான பக்க வாட்டு கால்வாய்களின் நீர் மட்டங்களில் உள்ள சிறு வித்தியாசங்கள் அனுமதிக் கப்பட்டிருந்தன. இங்கேயும் கூட பெய்யக் கூடிய மழையின் அளவைப் பொறுத்து நீர் பின்நோக்கி ஓடும் சாத்தியங்களும் இருந்தன.
தலகஹவெவவிலிருந்து குடாவெவ வரை செல்லும் பழைய கால்வாயின் நீர்மட்ட வித்தியாசத்தினை 125 மி.மீ (5 அங்குலங் கள்) என உரு 4 இல் காட்டப்பட்டுள்ளது. மேலும், குடாவெவவின் நிரப்பிய நீர் வழியும் மட்டத்திற்கும், மகாவெவவின் நீர் வழியும் மட்டத்திற்கும் உள்ள வித்தியாசம் 90 மி.மீற்றாகுமென (4அங்குலம்) படத்தில் காட்டப்பட்டுள்ளது. உலகளவிலான கால நிலை மாற்றங்கள், அவற்றினால் உள் நாட்டில் ஏற்படும் தாக்கங்கள் என்பவற்றை கருத்தில் கொள்ளும்போது, மேலே விவரிக் கப்பட்ட பக்கவாட்டு நீரோட்டத்திற்கு இட மளிக்கும் நீர்த்தேக்கத் தொகுதிகள் எதிர் காலத்து நீர் முகாமைத்துவ தேவை களுக்கு பயனுள்ளவையாக அமையும். அதாவது, சில பருவங்களில் தீவிரமான போக்குடன் மழை கொட்டுவதும் (பாட்டம் பாட்டமாக பெய்தல் என்று சில கிராமத்த வர்கள் கூறுவர்) இடையிடையே வரட்சி யான சிறு காலப்பகுதிகள் ஏற்படுவதுமான சூழ்நிலைகளில் பயனுள்ளதாக இது அமையும்.
நீர்த்தேக்க அடுக்குகளில் காணய்படும் நீரின் தர வேறுபாடுகள்
நீரின் அமைவிடப் பரப்பு சார்ந்த பாங்கு களை புரிந்து கொள்ளும் பொருட்டு, நீர்த் தேக்க அடுக்குகளின் தர வேறுபாடு களையும் புரிந்தறிந்து கொள்வதற்கு ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இது மிகுந்த வரையறைகளுக்குட்பட்ட மாதிரிகளை எடுப்பதுடன் கூடிய கள ஆய்வுடன், மதிப் பீட்டாய்விற்கும் பொருத்தமானது எனக் கருதக்கூடியதும், தேர்ந்தெடுக்கப்பட்ட பொது நியதிகளையும் கொண்டதாகும். நீரின் முழுமையான தர மதிப்பீட்டாய் வானது, எமக்குள்ள வளங்கள், நேர அளவு என்பவற்றுடன் பார்க்கையில், எமது நோக் கங்களுக்கு அப்பாலானது. ஆயினும், அத்தகைய முழுமையான ஒரு ஆய்வு
விவசாய இரசாயனப்
கரித்த பாவனை இடம் நாட்களில் இன்றியை உள்ளது என நாம் க
மேற்படி ஆய்வுக்கென நீர்த்தேக்கங்களுள்
கொல்லாவ, பரணஹ அடங்குகின்றன. மழை கட்டத்திலிருந்தபோது, தில் நீர் மாதிரிகள் ே பாய்வு செய்யப்பட்டன. காலப்பகுதியில் செய பரிசோதனையின் ெ விதமாகவே அமைய மானிக்கின்றோம். ஆய் களிற் சில உரு 5-அ, குறிக்கப்பட்டுள்ளன.
மின்கடத்துதிறனில் உ
உரு 5 இல் காட்டப் தேக்கங்களிலுள்ள திறன்களின் பெறுமா படத்தில் குறிக்கும்பே கின் உச்சத்திற்கும் அ இடையில் திட்டவட்ட இருக்கக் காணலாம். கடத்துதிறனை பூகோ6 லான பரம்பலைப் பா யற்துறை இதுவரை திலெடுத்திராத பாரிய படுகின்றன.
1. நீர்த்தேக்க அடுக்கி களில் காணப்படும் நீ ஒரு தொடர் வரிசை ஒ திறனில் அதிகரிப்பு
2. அணைக் கட்டுக்கு கட்டுவ எனப்படும் இ பகுதிகளில் மின் கட
கள் அதிகமாக உள்
3. கட்டக்கட்டுவவில் மின் கடத்துதிறன் நீ கரிப்பை காட்டுகிறது அயன்களின் தொ காட்டு வதான உயர் திறனில் தாற்பரியப தின் புணர் வாழ்ை யில் ஆர்வமூட்டுவ: மாகும். இத்தகைய காரணமாக 'பிளான நீர்த்தேக்கப் புனர் 6 கட்டுக்கடுவவை மீள தீர்மானம் இக் கன அறிவியல் ரீதியான மையை பெறுகிறது உணர்திறன் காட்( பயிர், உயர்ந்த பேணும் வகையில் புத் தன்மையுள்ள நீ நீர்த் தேக்க அணை ஒரு பகுதி நிலம் உறுஞ்சிக் கொள்ள வந்தது. உப்பினால்
- பொருளியல் நோக்கு ஏப்ரல்/மே 2010

பொருட்களின் அதி ) பெறும் இன்றைய மயாத தேவையாக ருதுகின்றோம்.
நாம் தெரிவுசெய்த நவோதகம, கஹ ல்மில்லேவ என்பன றப் பருவம் உச்சக் 2009 டிசம்பர் மாதத் சகரிக்கப்பட்டு பகுப் எனவே, வரட்சியான ப்யப்படக்கூடிய நீர் பறுபேறுக்ள் வேறு முடியும் என அனு வுகளின் பெறு பேறு ஆ, இ என்பவற்றில்
ள்ள வேறுபாடுகள்
பட்டுள்ளவாறு, நீர்த் நீரின் மின் கடத்து னத்தினை ஒரு வரை ாது, நீர்த்தேக்க அடுக் தன் கீழ்ப்பகுதிக்கும் மான வேறுபாடுகள் இவ்விதமாக, மின் ாவியல் அடிப்படையி ர்க்கும்போது, அறிவி அவ்வளவாக கவனத் அம்சங்கள் வெளிப்
லுள்ள நீர்த்தேக்கங் நீரோட்டத் திசையில், ஒழுங்கில் மின் கடத்து ஏற்படுகிறது.
ந கீழேயுள்ள கட்டக்
டைமறிப்புப் பட்டியின் த்துதிறன் பலமடங்கு
ளது.
நீரோட்டத் திசையில் ச்ெசயமான ஓர் அதி i.
கையை குறித்துக் ந்தளவு மின்கடத்தும் ானது, நீர்த்தேக்கத் வப் பொறுத்தவரை தும் சவால் மிக்கது கண்டுபிடிப்புகள் * நரீலங்கா’ போன்ற வாழ்வு நிறுவனங்கள் அறிமுகம் செய்யும் ர்டு பிடிப்புகளினால் ா செல்லு படித்தன் 1. உப்புத்தன்மைக்கு டுமியல்புள்ள நெற் உற்பத்தித்திறனை சிறிதளவேனும் உப் ரிலிருந்து வகையில் வரைக்கட்டு நீளமாக உப்புத்தன்மையை பதற்காக விடப்பட்டு பாதிப்படையும் இப்
பகுதி கட்டக்கடுவ என அழைக்கப்படுகி
றது. கட்டக்கடுவ பகுதியில் உப்புச் செறிவு
காணப்படுவதற்கான காரணங்கள் அவ தானிக்கப்பட்டுள்ளன. அனேகமான நீர்த் தேக்கங்களின் அடிப்பகுதியில் உப்புப் படிவுகள் தேக்கமடைந்துள்ளன. இவற்றி லிருந்து கசிந்து வெளியேறும் உப்புத் தன்மை கட்டக்காடு பகுதியில் செறிவடை கிறது. (Schiemer - 1983) நீர்த்தேக்க அணைவரைக்கட்டின் அடிப்பகுதியில் மீண்டும் தோற்றம் பெறுகிறது.
பரவலடைந்திருக்கும் உப்புத்தன்மையானது, எம்மால் தெரிவு செய்யப்பட்டுள்ள மூன்று அடுக்கு நீர்த்தேக்கத் தொகுதிகளான பரண ஹல்மில்லேவ, நவோதகம, கஹகொல்லாவ என்னும் புவியியல் ரீதியாக ஒன்றிலிருந்து ஒன்று வேறுபடுத்தப்பட்டுக் காணப்படும்,
மூன்று நீர்த்தேக்கத் தொகுதிகளிலும் ஒரே
விதமாகவே இருந்தது (உரு 5அ, 5ஆ,
5இ). இதனால், நீர்த்தேக்கங்கள் அனைத் திற்கும் இது ஒரு பொதுவான விடயம் என்று முடிவுசெய்வதற்கு நாம் துாண்டப்
படுகின்றோம்.
மேலே ஆராயப்பட்ட உண்மைகள் முறைப் படி புரிந்து கொள்ளப்படாத நிலையில், நீர்த்தேக்கத்தின் அடிமட்டப் பகுதியிலிருந்து உப்பு நீர் வெளியேறக் கூடிய விதத்தில், மிகவும் நவீனமான பொறிமுறை கொண்ட் இந்த நீர்க்கதவுகள், அவர்களது வசதிக்கா கவே வடிவமைக்கப்பட்டிருந்தன என்பது கவனத்தில் கொள்ளப்படத்தக்கதாகும். மறு புறம், தலைமுறை தலைமுறையாக பயன் படுத்தப்பட்டு வந்த, கெட்ட" அல்லது `கும்ப ஹொஹொவ்வ' (உரு 6a, 6b) உப்புத்தன்மை மிகக்குறைவாக உள்ள மேற் பரப்பு நீரை மட்டும் வெளியேற்றுகிறது. ஏப்படியோ சிறு நீர்த்தேக்கங்களில், `கெட்ட" மற்றும் கும்பஹொ றொல்வ' என்பவற்றின் இடத்தில் இப் போது நவீன நீர்ப்பாசன பொறியியல் இடம்பிடித்துள்ளது.
இதனால், பழைய முறைகளிலும், புதிய
முறைகளிலும் உள்ள மிகச் சிறந்த அம்சங்களை ஒன்றினைத்து ஒரு புதிய நீர்க் கதவினை வடிவமைத்து உருவாக்கும் சவால் எம்முன் உள்ளது.
உப்புத்தன்மை அதிகரித்தலானது பொது வாக நீர்வாழ் தாவரங்கள், களைகள் என்ப வற்றின் விதை வங்கிகள் மீது அழுத் தத்தை அதிகரிக்கிறது (Schiemer.F, 1983) , மற்றும் (யட்டிகம்மான, 2004). இதன் விளைவாக, நீர்வாழ் உயிரின வகை களின் செழுமை நிலை குறைவடைய முடி யும். இது, உயிரியல் பல்லினத்தன்மை யில் ஒருவகை இழப்புக்கு இடமளிக்கிறது. அதிகரித்த உப்புத்தன்மையினால் நீர்வாழ் தாவரங்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு மேலும் சிக்கலானதாக இருப்பதற்கான வாய்ப்புகள் காணப்படும் அதேவேளை, அது பற்றி புரியப்படாத ஒரு நிலை உள்ளது. இந்த நிலையில், உப்புத்தன்மை மீன் வளர்ப்பிலும், நீர்வாழ் உயிரின வளர்ப் பிலும் ஏற்படுத்தக்கூடிய உண்மையான பாதிப்புகளை உறுதிசெய்யும் விதமான
27

Page 30
மேலும் ஆய்வுகள் நடத்தப்பட வேண்
டியது அவசியமானதாகும். உப்புத்தன்
மையின் அதிகரித்த அளவுகள் நீர்த்தேக்க அடுக்கின் கீழ்ப்பகுதியிலுள்ள, நீர்த்தேக்
கங்களின் நீர்வாழினங்களுக்கு உகந்த
தல்லாத நிலையை உண்டுபண்ணுகிறதா? இது, மேலும் எச்சரிக்கையுணர்வுடன்,
உப்புத் தன்மை மாறுபாடுகளுக்கு ஏற்ப
தம்மை மாற்றிக் கொள்ளக்கூடிய மீன்
குங்சு வகைகளை தெரிவுசெய்யும் நிலை யை அவசியப் படுத்துகிறதா? இத்தகைய பிரச்சினைகளுக்குத் தீர்வாக, நீரேரி
களிலும் இலங்கையின் நீர்த்தேக்கங்
களிலும் வளரக் கூடியவையும், உப்புத்
தன்மைக்கு ஈடு கொடுக்க்க கூடியனவை
யுமான மீனினங்கள் உள்ளன. கட்டக் கடுவ மற்றும் நீர்த்தேக்க அடுக்குகளின்
கீழ்பகுதி நீர்த்தேக்கங்களுக்கும் இவை
உகந்தவையாகும். எனவே, நீர்த்தேக்கங் களில் மீனினங்களை அறிமுகம் செய்யும் போது, நீர் தொகுதிகளின் உப்புத்தன்மை பற்றிய ஆய்வுகள் கவனத்தில் கொள்ளப் படல் வேண்டும். இதனால் அதிக உப்புத் தன்மை கொண்ட நீரை, நீர்வாழினங்
களின் வளர்ப்புக்குப் பயன்படுத்தக்கூடிய வசதிகள் ஏற்படலாம்.
நீரின் ஏனைய தரம் பற்றிய வரிை யறைகள் தொடர்பான அமைவிடய் பாங்குகள்
மாதிரிகளிலிருந்து மின் கடத்துதிறன் மற்றும் நீர் அளவீடுகள் என்பவற்றிற்கு அப்பால், ஏனைய பல இரசாயன ரீதியான வரையறைகளும் நிர்ணயிக்கப்படு கின்றன. இவற்றுள் சல்பேற்று, அமோ னியா, நைத் திரைற்று, நைத்திரேற்று, பொஸ் பேற்று, கரைந்த நிலையிலுள்ள பொஸ்பரஸ், கரைந்த நிலையிலுள்ள ஒட்சிசன் என்பன அடங்குகின்றன. இவற் றுடன் உயிரினக் குறி காட்டிகளான விலங்குப் பிளாந்தன், அலைதாவரம் உள்ளிட்ட பல குறிகாட்டிகளும் இனங் காணப்பட்டிருந்தன. அளவிடப்பட்ட சூழ லுக்கேற்ப தம்மை மாற்றிக் கொள்வன சிலவற்றின் பரம்பல் பாங்குகள் பின்வரும் அம்சங்களைச் சுட்டிக்காட்டுகின்றன.
1. பரண ஹல்மில்லேவ நீர்த்தேக்க அடுக் கில், ரிக்கிரி கும்புக்கெல்லாவ தொடக் கும் பரண ஹல்மில்லாவ நீர்த்தேக்கம் வரைக்கும் pH பெறுமானம் கணிசமா னளவு அதிகரிக்கின்றது.
2. நவோதகம நீர்த்தேக்க அடுக்கின் நீரோட்டத்ததில் பொஸ்பேற்றுகள், சல் பேற்றுகள் என்வற்றில் ஓர் குறைவடையும் போக்கு காணப்படுகிறது.
3. பரண ஹல்மில்லேவ நீர்த்தேக்க அடுக்கில், இன்டிகஹவெவ தொடக்கம் எத்தகட நீர்த்தேக்கம் வரை சல்பேற்று
கரிப்பு காணப்பட்டு, அதன் பின்னைய
28
பகுதிகளில் ஓரளவு
படுகிறது. ஆயினும், ! பரண ஹல்மில் லேவ ஓர் அதிகரிப்பு காண
4. நவோதகம நீர்த் நீரோட்டத்தில், சல்டே அமோனியாவும் அ; படுகிறது.
5. கஹகொல்லேவ நீ அலியவெட்டுணுெ பஹல கஹகொல் நீரோட்டத்தில் நைட் நிச்சயமான அதிகரிப்
6. மேலே பிரிவு இ கப்பட்டுள்ளவாறு, ப நீர்த்தேக்க அடுக்கில் போலவே நைட்ை காணப்படுகிறன.
7. நவோதகம நீர்த்தே டத்தில் சல்பேற்றுகை ரைட்டுகளும் குறைவ கிறது.
8. கஹகொல்லாவ நீ
நீரோட்டத்தில் விலங்கு வடைவதை காணமு
9. பரண ஹல்மில் அடுக்கில் நீரோட்டத்த
தொடக்கம் ரிகிரி
வரை அலைதாவரங்க தெரிய வருகிறது. மேற்கூறப்பட்ட கார விளைவுகளை ஆர பிடிப்புகளாக மட்டுே ஆயினும், அவற்றி காரணமாக, நீர்த்தேக் கிலும் காணப்படும் அ ரீதியான வேறுபாடுக வியாக்கியானங்கள் பரண ஹல்மில்லேவி கில் உள்ள எத்தகட நடுத்தர அளவுடைய தேக்கம்) சல்பேற்று, வற்றின் மாறல் ஒ பதாகக் காணப்படு இருப்பதற் கான க ஊட்டங்கள், மிகுதிய ரங்கள் மற்றும் என்பவற்றினால் ஒரு தப்படுவதனாலாகும் பொதுவாக பார்த்த மேலே எடுத்துக்கூ வரை யறைகள் அல் நீரோட்டத் திசையில் காட்டுகின்றதாயினும் தில், சில உள்ளூர் யாசமான செல்வாக் ருக்கலாம். நீரோட்ட

குறைவு காணப்
த்தேகமவிலிருந்து வரையில் மீண்டும் ப்படுகிறது.
தேக்க அடுக்கின் ற்றுகள் போலவே நிகரித்து காணப்
த்தேக்க அடுக்கில் பவ தொடக்கம் 0ாவ வரையான ரைட் அளவுகளில் பு காணப்படுகிறது.
ரண்டில் காண்பிக் rண 1ல் மில்லாவ
சல்பெற்றுகளைப் ரட் அளவுகளும்
5க அடுக்கில் நீரோட் ளப் போலவே நைட் டைந்து காணப்படு
ாத்தேக்க அடுக்கின் குப்பிளாந்தன் குறை டிகிறது.
லேவ நீர்த்தேக்க தில் இந்நிகஹவெவ கும்புக்கொல்லேவ கள் குறைவடைவது
ணங்களால், இந்த ம்பக்கட்டக் கண்டு மே கருத முடியும். ன் முக்கியத்துவம் க அடுக்குகள் நெடு அவற்றின் புவியியல் 5ள் பற்றி சிறிதளவு தேவைப்படுகின்றன. நீர்த்தேக்க அடுக்
நீர்த்தேக்கம் (ஒரு நீர்ப்பாசன நீர்த் நைட் ரேட்டு ஆகிய ழங்கினை உடைப் கின்றது. இவ்வாறு ாரணம், இத்தகைய ானதும் பெருந் தாவ அலைதாவரங்கள் வேளை பயன்படுத்
ால், பெரும்பாலும் றப்பட்ட இரசாயன லது பொதுநியதிகள் ஓர் அதிகரிப்பைக் , நவோதகம விடயத் காரணிகள் வித்தி கினைச் செலுத்தியி
த் திசையில் காணப்
படும், நெல் வயல்களில் பயன்படுத் தப்படும் பாரியளவிலான இரசாயனப் பொருட்களுடன் இயல்பாகவே இணைந் துள்ள சல்பெற்றுகள், நைட்ரைட்டுகளின் அதிகரித்த தொகை, ஒன்றாக திரட்சிய டைந்து ஒடும் நீரினால் எடுத்துச் செல்லப் படுவதால் மேலே விவரிக்கப்படும் பரம் பல்ப் பாங்குகளை ஏற்படுத்தியிருக்கலாம். அத்துடன், உயிரின வகைகளினால் குறைந்தளவிலேயே ஊட்டச்சத்துக்கள் உள்ளீர்க்கப்படும் கடலோரப் பகுதி யி னுள், குறைவான பெருந்தாவரங்கள்
* காணப்படும் நீர்த்தேக்கங்களில், நீரின்
வேறுபட்ட இயல்புகள் உள்ளன.
ஆய்வின் பெறுபேறுகள் தொடர்பான சில தாற்பரியங்கள்
மேலே விவரிக்கப்பட்ட நீர்த்தேக்க நிர் மாணிப்புகள், புனர்நிர்மாணத் திட்டமிடல் தொடர்பான கண்டுபிடிப்புகளின் தாற் பரியங்கள் பின்வருவனவற்றை உள்ளடக் கியுள்ளன.
1. நீர்த்தேக்க அடுக்குளின் கீழ்த்திசையாக அமைந்துள்ள நீர்த்தேக்கங்களின் மீதான பாதிப்புகள் தொடர்பில் அதிகளவு விழிப்பு நிலையும், மிகுந்த கண்காணிப்பும் அவ சியமாகிறது.
2. நீர்த்தேக்க அடுக்குகளின் நீரோட்டத் திசையிலுள்ள நீர்த்தேக்கங்களின் உப்புத் தன்மைக்கு ஈடுகொடுத்து நிற்கும் மீனின வகைகளின் குஞ்சுகளை அறிமுகம் செய் யும் விடயத்தில், நீள்வாழ் உயிரின அபி விருத்தித்திட்பங்கள், இக்கண்டு பிடிப்புகளை கருத்தில் கொள்ளுதல் வேண்டும்.
3. களைகளின் வளர்ச்சி தொடர்பிலும், நீர்த்தேக்கங்களில் அவற்றை கட்டுப் படுத் துவது தொடர்பிலும் மேற்படி கண்டுபிடிப் புகளுக்கு இடையேயான தொடர்புகள் பற்றி மேலும் நுணுக்கமான விசாரனை
கள் அவசியமாகவுள்ளன.
4. நீர்த்தேக்க அடுக்கின் மேற்திசை யிலுள்ள பயிர்ச்செய்கையாளர்கள் விவசாய இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்துதல் தொடர்பில் கண்காணிப் பும் கட்டுப்பாடுகளும் அவசியமா கின்றன. நீர்த்தேக்க அடுக்கின் கீழ்ப் பாகத்திலுள்ள நீர்த்தேக்கங்களின் பாதுகாப்பிற்கு இது அவசியமாகின்றது. கால்வாய் ஓரங்களில் மாசுபடுத்திகளை உள்ளுறுஞ் சும் இயல்புடைய புல் வகைகள் அல்லது கோரைப் புல் போன்றவற்றை நாட்டு வதற்கான சாத்தியங்கள், விவசாய இரசாயனப் பொருட்களின் உள் வரு கையை கட்டுப்படுத்துவதில் ஒரு அள வுக்கு வெற்றிகளைத் தரும். நீர்த்தேக்க தொகுதிகளில் கழிவுநீர்ப் பாதைகளும்
கால்வாய்களும் உள்ள சதுப்பு நிலங்
தொடர்ச்சி 53ம் பக்கத்தில்.
பொருளியல் நோக்கு ஏப்ரல்/மே 2010 -

Page 31
இலங்கையின் பாரம்பரிய ரி தனிச்சிறப்பு வாய்ந்த அம்ச
இலங்கையின் பொதுவான புவியியல் ரீதியான பின்புலம்
இந்து மா சமுத்திரத்தில் இந்தியாவின் தென்முனைக்குக் கீழாக உள்ள ஒரு தீவான இலங்கை, வழமை போன்றதல் லாத தரைத்தோற்றம், மற்றும் கி.பி. 544ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை பெளத்த கோட் பாடுகளினால் செழுமை பெற்று கலாசாரம் என்பவற்றுடன் சிறந்து விளங்குகிறது. 65,525 சதுர கிலோ மீற்றர் கள் உயரமான மலைப்பிரதேசம் உள் ளது. இங்கிருந்து 103 ஆறுகள் ஊற்றெ டுத்து கடற்கரை வரையான நிலங்களை நோக்கி பாய்கின்றன. இவற்றை விட, 94 கரையோர ஆற்றுப் படுக்கைகளும் உள்ளன. பள்ளத்தாக்குகள் பரந்தமைந்தி ருக்கும் இச்சீரமைவு நாட்டிற்கு நிகரற்ற சிறப்பைத் தருகிறது. இரு மொன்சூன் பருவங்களிலும் இத்தீவு 1800 மி. மீ (6அடி) மழைவீழ்ச்சியைப் பெறு கிறது. தீவின் தென்மேல் பகுதியான சுமார் மூன்றில் ஒரு பகுதி நிலம் 2.2 மீற்றர் மழைவீழ்ச்சியையும் மீதியாகவுள்ள நாட்டின் மூன்றில் இரண்டு பகுதி 2.00 மீற்றர் மழைவீழ்ச்சியையும் பெறுகிறது.
நீடித்து நிலைத்திருக்கின்ற தொழில் நுட் பத்தினுடைய இருய்பின் பின்புலம்
நான்காம் நூற்றாண்டிலிருந்து பேணப்பட்டு வரும் வரலாற்று பதிவுகள், பாரிய கலைச் சிற்ப வடிவங்கள் மற்றும் மனித முயற்சி களால் ஆக்கப்பட்ட பிரமாண்ட மான நீர்த்தேக்கங்கள் என்பன கி. மு. 4ஆம் நுாற்றாண்டிலிருந்து சுமார் 18 நுாற்றாண்டுகளாக செழித்து ஓங்கி யிருந்த நாகரி கத்தை எடுத்துக் காட்டுகின்றன. 12ஆம் நுாற்றாண்டி லிருந்து தோற்றம் பெற்று வந்த, நுணுக்க விபரங்களைக் கொண்டுள்ள நீர்த்தேக்கங்கள், கால்வாய்கள் என்ப வற்றின் வலையமைப் பு இன்றும் அவற்றின் நோக்கங்களை நிறைவேற்றி வருகின்றன.
எமது நாட்டிற்கு வெளியே மேற்கொள் ளப்பட்ட தொல்பொருள் ஆய்வுகள் வெளிப் படுத் துவதாவது, நீரைத் தேக்கிவைப்பதற்கென மனிதர்களால் கட் டப்பட்ட முதலாவது அணைக் கட்டு வடக்கு ஜோர் தானில் கட்டப்பட்டது என்ப தாகும். இது, கி. மு. 3000 ஆண்டளவில் நிர்மாணிக்கப்பட்டது. எகிப்து கி. மு. 2600ஆம் ஆண்டுகளில் நைல் நதியின் கிளையொன்றினை அணை கட்டி மறித்து தனது முதலாவது அணைக்கட்டான grQuisió asuntyreop6 (Sad - el Kafara) நிர்மாணித்ததாயினும், அது ஒரு தொழில் நுட்பத் தோல்வி எனக் கணிக்கப்பட்டது.
இந்த அணைக்கட்டு ( ளப்பட்டு 800 ஆண் அதாவது கி.மு. 1800ஆ எகிப்தில் மெரிஸ்
பிரபலம் வாய்ந்த ஓ கப்பட்டது. மெரிஸ் ஏ வரையே தாக்குப்பி
வரலாற்றில் நீண்ட தைக் கொண்ட ப ஆட்சியதிகாரங்க வாற்றல் என்பவற்று கியிருந்த நிலையி து போயின. மெ. இன்கா, எகிப்திய பள்ளத் தாக்கு ந பவை அவற்றுள் றின் பின்னணியி கள் முற்றிலுமே ட அல்லது புவியிய தோற்றுவிக்கப் ! அனர்த்தங்களோ விவசாயம், நீர்,
தொடர்பில் மணி விக்கப்பட்ட சுற்று விளைவுகளே அ
இந்தச் சூழமைவி செழித் தோங்கிய கானது. தரை வழி யாகவும் இந்தியா, ட உள்ள டக்கியபடி, நீண்ட வரலாற்றுக் லிருந்து துருக்கி கடல்வழிப் பட்டுப் முக்கியத்துவம் 6 இலங்கை V; இலங்கையினுடைய பியல்பாகும். இலங் கமானது அதற்கு ெ நாகரிகத்தினின்று வில்லை. ஒரு புற உறவுகளை கொன புறம் முதலாம் நு பேரர சுடனும், 4 பைசாண் டியத்துட நோபிளைத் த6ை கீழை ரோமப் பேர களைப் பேணி வி துாதுவர்கள் ரோ மனையில் வீற்றிரு என்பாரும் குறோ குறிப்பிட்டுள்ளனர். பலர், விவசாயம், ! சுற்றுச் சூழல்ப் பா: கலை, கட்டடக்கல் ருப்பு ஆகிய து கண்டிருந்த மேம்ட வத்தினையும் அங் மொத்தத்தில், ஆ
- பொருளியல் நோக்கு ஏப்ரல்/மே 2010

நீர்ப்பாசன
ங்கள்
முயற்சி மேற்கொள் டுகளின் பின்னர், ஆம் ஆண்டு களில், (Moeris) 676oï60/ub ர் ஏரி நிர்மாணிக் ரி 3600 ஆண்டுகள் டித்துள்ளது"
கால சரித்திரத் ல நாகரிகங்கள், ர் மற்றும் அறி டன் செழித்தோங் லும் மங்கிமறைந் க்சிக்கோ மாயா, மற்று இந்து நதிப் ாகரிகங்கள் என் சிலவாகும். இவற் லிருந்த காரணங் படையெடுப்புகளோ ல் காரணிகளால் பட்ட இயற்கை அல்ல. ஆனால் குடி யிருப்புக்கள் தனால்த் தோற்று ச் சூழலின் பாதக
வையாகும்.
ல், இலங்கையில் நாகரிகம் விதிவிலக்
யாகவும், கடல்வழி
பாரசீகம் என்பவற்றை புராதன உலகின் காலத்தில் சீனாவி வரைக் காணப்பட்ட பாதையின் கேந்திர வாய்ந்த இடத்தில் அமைந்திருந்ததே நாகரிகத்தின் சிறப் கைத் தீவின் நாகரி வளியேயுள்ள உலக ம் வேறுபட்டிருக்க ம் சீன தேசத்துடன் ன்டிருந்ததுடன், மறு ாற்றாண்டில் ரோமப் ஆம் நுாற்றாண்டில் னும் (கொன்ஸ்தாந்து நகராகக் கொண்ட ாசு) இலங்கை உறவு ந்தது. இலங்கைத் மா புரியின் அரண் ந்தது பற்றி, பிலினி சியஸ் என் பாரும் பிறநாட்டு அறிஞர்கள் ர் வள அபி விருத்தி, துகாப்பு, மருத் துவம், ஒல, மனிதக் குடியி றைகளில் இலங்கை ாட்டினையும், தனித்து கரித்துப் பாராட்டினர். ரோக்கியமான மனித
முறைமைகளின்
உடுல பண்டார அவ்சடஹாமி
கட்டடக்கலைஞர் மத்திய பொறியியல் ஆலோசனைச் சபை கொழும்பு
இன வாழ்க்கைச் சூழலும் மனிதவாழ்வுக் கான செழுமை மிக்க தத்துவார்த்த பின்புலமுமே பாராட்டப்பட்டுள்ளன.
சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் முழுமையான நவீனத்துவம் வாய்ந்ததாகவும், இயற்கையுடன் நன்கு பின்னிப் பிணைந்ததானகவும் இருந்து வந்த, புராதன நீர் மற்றும் மண் பாது காப்புச் சுற்றுச்சூழலியல் முறைமை களுக்கான சில எடுத்துக்காட்டுகனை முன்வைப்பதன் மூலம், இக்கட்டுரை யானது இலங்கையில் பரவலாகக் காணப்பட்ட பாரம்பரிய நீர்ப் பாசன முறைமைகளின் தனிச்சிறப்பு வாய்ந்த அம்சங்களை ஆராய்கிறது. இத் தகைய மிகுமேம்பட்ட முறைமைகள் நாட்டின் தொழில்நுட்ப வல்லுனர்களால் குழப் பப்பட்டோ அழிக்கப்பட்டோ போயின. இவர்கள் பொறியியல் நீரியல் மற்றும் மேற்கு நாட்டு முறைமைகளின் அடிப் படையிலான விவசாயம் போன்ற கல்விசார் ஈடுபாட்டினால் தம்மைத் தகுதிப்படுத்தியவர்களாவர். மேற்கு நாடுகளின் விவசாய முறைமையே மேலானதென்றும், வேறெந்த முறைமை யிலும் பார்க்க இதுவே இறுதியான தென்றும் இவர்கள் நம்புகின்றனர். மனிதர்களால் உருவாக்கப்பட்ட இவ்விவ சாய நிலக்கூறுகளுக்கு இடைஞ்சல் செய்த இந்த நவீன பொறியியலாளர்கள், இயற்க்ையும், சுற்றுச் சூழலைக் காத்துப் பேணக் கூடிய தன்மை மற்றும் மக்களை ஒன்று திரட்டுவதற்காக சமூக ஒத்திசை வைப் பேணுதல் என்பவற்றில் அவை இயற் கூறாகக் கொண்டுள்ள வள வாய்ப்புக்கள் ஆகியவற்றிற்கு இடை யிலான தொடர்புகளையும், இந்த முறைமைகள் கொண்டிருந்த சமநிலை யானது பேணிவந்தது என்பதை முழு மையாக அறியாதிருந்தனர்.
மக்கள் தமக்கே உரிய பாரம்பரியமான, தொழில்நுட்ப, சமூக, கலாசார பின்புலங் களாக, பாரிய முயற்சிகள் என்ற பேரில் அமைத்துக்கொண்ட இந்த பரந்த பிரதே சங்கள் வெறுமனே விடப்பட்ட வெட்டை வெளிகளாக மேற்கூறப்பட்ட பொறியிய லாளர்களால் கருதப்பட்டன. இவர்கள், இப் பரந்த பிரதேசங்களினுடைய அபிவி ருத்தியின் பின்னணியிலுள்ள தொழில் நுட்ப ரீதியான கோட்பாடுகளை அறிய
29

Page 32
விரும் பாதவர்களாகவும், அதைப் புரிந்து கொள்வதில் அலட்சியமானவர்களா கவும் இருந்தனர். கலாஒயா நீர்த்தேக்கப் பகுதியில் பல தலைமுறைகளாக அமைக்கப்பட்டிருந்த அணைக்கட்டு களை அகற்றுவதற்காக புல்டோசர் இயந்திரங் களைக் கொண்டு வந்தவேளை, மக்கள் ஒன்றுகூடி தெரிவித்த எதிர்ப்பின்போது இதனைக் காணக்கூடியதாக இருந்தது. சுமார் 200 வரையான குளங்களும் அணைக்கட்டுகளும் இடிக்கப்பட்டு தரை மட்ட மாக்கப்பட்டவேளை, ஒரேயொரு குளத்தை மட்டுமே இம் மக்களால் காப்பாற்ற முடிந்தது.
இதை அறிய விரும்பாத தொழில்நுட்பத் திறனாளிகளால் சேதத்திற்கு உள்ளாக்க பட்ட நீர்ப்பாசன அறிவு பற்றிய வன் பொருள் (hardware), மேற்படி விவசாய நிலப் பரப்புகளின் ஒரு ஆரம்பப் பகுதியே ஆகும். அதன் மென் பொரு ளாகக் (Software) கருதப்படக்கூடியது என்ன வெனில், மிகுந்த புத்திக்கூர்மை யுடன் பிரயோகிக்கப்பட்ட விவசாயத் துறை சார்ந்த மதிநுட்பம் ஆகும். இவற்றின் தடையங்களை மாத்திரமே நாம் இன்று காண்கின்றோம். விவசாய முயற்சிகளின் மென் பொருளானது விவசாயிகளால் பயன்படுத்தப்படும் நன்கு பிரபலமான பிரயோகங்களாகும். விதைகளின் வகைகள், பயிர்ச் செய்கைக 'குப் பொருத்தமான காலத்தைத் தெரிதல், ஊட்டச் சத்து மூலங்கள் பற்றிய அறிவு, காலநிலை எவ்வாறு பிரதிபலிக்கும் என்பது பற்றிய அனுபவ அறிவு, உயிரின வகைகளை பிரயோகத்தில் எடுத்துக் கொள்ள உதவும் அறிவு என்பன இம் மென் பொருளினுள் அடங்குகின்றன. கலாசாரப் பெறுமானங்கள், நம்பிக்கை கள், சமூகத்தி னுடைய இயல்பு, மற்றும் அதன் கூறுகள் எனும் விவசாய பிரதேச மொன்றின் முது கெலும்பாகிய மனித முயற்சிகள் என்பனவும் நிச்சயமாக அதனுள் அடங்குகின்றன.
தொழில்நுட்பவியற் கூட்டுச் சேர்க்கை யின் பல்வகைமையும் திட்ட அமைiயும்
தரையமைவு, மழைவீழ்ச்சி, பயிர்வகை என் பனவற்றைப் பொறுத்து பலவகை நீர்ப் பாசன முறைமைகள் பின்பற்றப்படு கின்றன. எடுத்துக்காட்டாக, தாழ்நிலப் பகுதியான பொலனறுவையின் மகாவலி வடிநிலத்தில் கால்வாய்களால் இணைக் கப்பட்ட பாரிய நீர்த்தேக்கங்கள் போன்ற அமைவானது மல் வத்து ஓயா, கலா ஒயா வடிநிலப்பகுதிகளில் பெரியவை யும் சிறியவையுமாகவுள்ள குளங்களும் கால் வாய்களும் போன்ற அமைவி லிருந்து வேறுபடுகின்றது. இவற்றை விட நாட்டின் தென் பிராந்தி யத்தில் உள்ள மெள ஆற்று வடிநிலப் பகுதியின் நடை முறைகள் முற்றிலும் மாறுபட்டவை யாகும.
இன்றைய நிலையில், தொழில்நுட்பத் திறனாளர்களின் பொதுவான நடைமுறை
30
யானது, பெரும்பா ஆற்றுப் பள்ளத்தாக் கருதப்படும் அதே தெ காட்டு மாதிரியை, கு மொன்றின் சுற்றுச் ( நிலைமைகள் பற்றிக்
ளாது, பிரயோகிப்பத
மேற்படி முறைமைை ஓர் அம்சமாக ஆக்கு
மேற்படி முறைமை வளர்ச் சியின் பின் தனித்துவம் வாய்ந்த இவைகள் இயற்கை இருப்பதன் காரணம சுற்றுச் சூழலுக்கு துடனான மதிப்பளிச் லேயே இவை நிர் செயற்படுத்தப்பட்டும் கையின் ஒரு அம்சம! என்னும் உண்மை மையே இம்முறைமை கான நீண்ட வருடங்
நிற்பதற்கான ஒரு க
அனேக சந்தர்பட்பங்க
பாசன முறைமைகள் பட்ட கால் வாய்கள் ஆறுகளை ஒத்தவை தன. சில இடங்க காலத்து விநியோகக மட்டத்திலிருந்து 20 தாழ்வாக நிர்மாண கோடைப் பருவங்கள் கள் கூட இத்தகை! வாய்களுள் அகப்பட் கின்றது. புராதன க முறைமைகள் அமை கள் இயற்கைக்கு ஏற்படுத் தவில்லை. வாட்டத்தில் அமை கால்வாய்கள் நீரை என்பதும், இதன் நிலைப்பாடு கொண்ட கருதலாகாது என்பது எதிராக முன்வைக்கப் உள்ளன.
தரைத்தோற்றத் து திற்கு எதிரான முறையில் நேர் கோட்டு வடி வில் அமைத்து உருவாக கப் படும் கால்வாய் கள்வன விலங் குகளின் உயிர் களைப் பணயம் வைத்து நீரை மீதப்படுத்த உத வுகின்றன என் பது உண்மை யே. ஆயின், நீ ரின் கட்டுப்பாடு தொடர்பான ஒரு முறைமை
 

லும் ரெனெஸ்ஸி கு மாதிரி எனக் ாழில்நுட்ப எடுத்துக் றிப்பிட்ட பிராந்திய சூழல் வேறுபாட்டு கவனத்தில் கொள் ாக அமையும்,
ய இயற்கையின் குதல்
களின் பரிணாம னணியில் உள்ள கோட்பாடானது, பின் அம்சங்களாக ாக, இயற்கையான மிகுந்த நுட்பத் க்கப்பட்ட நிலையி மாணிக்கப்பட்டும் வருகின்றன. இயற் ாக இவை உள்ளன அங்கீகரிக்கப்பட்ட கள் ஆயிரக் கணக் களுக்கு நிலைத்து ாரணமாகும்.
5ளில், புராதன நீர்ப் ரில் பயன்படுத்தப் ர் இயற்கையான யாக அமைந்திருந் 5ளில் இன்றைய ால் வாய்கள் தரை அடிக்கும் அதிகம் ரிக்கப்பட்டுள்ளன. ரில், பெரிய யானை ப ஆழமான கால் ட்டு, மரணிக்க நேர் ாலத்து நீர்ப்பாசன ந்திருந்த கால்வாய் எவ்வித தீங்கையும் தரையின் இறக்க யப்பெறும் இந்தக் விரையமாக்குகின்றன காரணமாக சாதக வையென இவற்றைக் ம், இம்முறைமைக்கு படும் நியாயங்களாக
சிறிய நீர்த்தேக்கத் தொகுதி - வானிலிருந்து எடுக்கப்பட்ட நிழற்படங்கள்
யானது, தரையை தளமாகக் கொண்டு அமையும் நிலையில், அச்சுற்றுச் சூழ லுக்கு அன்னியமான குணஅம்சங்களைக் கொண்டிருக்கலாமா? இவ்விதம் அன்னிய நிலைப்பாடு கொண்ட ஒரு முறைமை நிலைத்திருப்பதற்கு வாய்ப்பு உள்ளனவா?
சிறு நீர்த்தேக்க தொகுதிகள்
சிறிய குளங்கள் அடுத் தடுத்ததாக
அல்லது அடுக்குத் தொகுதிகளாக அமைநதுள்ளன. இயல்பாகவே அமை யூப் பெற்ற வடிகால் முறைமைகள் பொருத்தமான இடங்களில் மண் அணை கள் போடப்பட்டு தடுக்கப்படுகின்றன. இலங்கைத் தீவின் மூன்றில் இரண்டு பகுதியில் மனித முயற்சிகளின் பயனாக அமைந்த 22,000 குளங்கள் உள்ளன. இவற்றுள் 18,500 கிராமப்புற குளங் களாகும். அதில் 12,000 அல்லது அதற்கும் அதிகமானவை பழுதடைந்த நிலையில் அல்லது கைவிடப்பட்ட நிலை யில் உள்ளன. இவை போக, எஞ்சி யுள்ள குளங்கள் 185,000 ஹெக்டயர் பரப்புக்கு அல்லது 35% மான வயல் களுக்கு நீர்ப்பாசனத்தை வழங்குகின் றன. இச்சிறிய குளங்கள் நாட்டின் நெல் உற்பத்தியில் 20% திற்குப் பங்களிப்புச் செய்கின்றன.
இச்சிறிய குளங்கள், வெவ்வேறு வித மான ஒழுங்கில் உலர் வலயத்தின் நிலப் பரப்பின் ஒரு பகுதியில் பரவியிருக்கும். கேத்திர கணித முறையான குறுக்குச் சட்ட அமைப்புப் போன்ற கோல அமைவு களுக்கு தம்மைப் பழக்கப்படுத்திக் கொண்டுள்ளவர்களுக்கு, இது வழமை யாக ஒழுங்கீனமாகவோ, கோளாறு நிறைந்த வடிவமுடையதாகவோ அல் லது இழிவானதாகவோ அர்த்தப்படும்,
மேற்பரப்பு நீர்நிலைகள், நிலத்தடி நீரை மேற்பரப்புக்கு சமீபமாக வைத்துக் கொள்கின்றன. இம்மேற்பரப்பு நீர்நிலை கள் இல்லாதிருப்பின் நிலத்தடி நீரின் மட்டம் குறைவடைவதுடன், நிலத்தி
லுள்ள பசுமை யான மரஞ்செடிகள்
காய்ந்து போய்விடும். ஒரு கிராமத்தின்
பொருளியல் நோக்கு: ஏப்ரல்/மே 2010 --

Page 33
சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதுடன், சமூக அமைதி நிலையையும் இக்கிராமக்குளம் பேணுகின்றது. இந்தக் குளங்களின் அனுசரணையில் வாழ்பவர்களான கிராம வாசிகள் இச்சுற்றுச் சூழலின் காவலர் களாவர். நீர்த்தேக்கத் தொகுதி களின் மரங்களால் மூடப்பட்ட பள்ளத்தாக்கு கள், பொது மக்களால் கண்டிப்புடன் பாது காக்கப்பட்டு வந்தன. இத்தகைய நிலங்கள் பயிர்ச் செய்கைக்கென மக் களால் ஆக்கிரமிக்கப்பட்ட வேளை களில், அது பற்றி எவரும் எடுத்துப் பேசவில்லை. அது பேசப் படாத பொரு ளாக உள்ளது என்பதனால் அன்றி, பல தலைமுறைகளாக இருந்து வந்த பாரம்பரியமும் புரிந்துணர்வுமே இதற்கு காரணமாகும்.
வடிவமைப்பிலும், பிரயோகத்திலும் முழு நிறைவு பெற்ற புராதனகாலத்து நீர்ய்பாசன முறைமையில் பயன்படுத் தப்பட்ட தனித் தன்மை வாய்ந்த, கடினமானதொழில்நுட்பவியற்கூறுகள்
பிசோகொட்டுவ :
பிசோகொட்டுவ என்பது, ஐரோப்பிய தொழில் நுட்பத்தின் விளைவாகத் தோற் றம் பெற்ற ஒருவழிக் கதவுக் கோபுரங் கள் மற்றும் ஒருவழிக் குழி நீர்க்கதவு என்ப வற்றின் பாங்கில் அமைந்த ஓர் சரிநேர் படிவமான நீர்க்கதவாகும். பிசோ கொட்டு வவின் செயற்பாடானது, வெளிச்செல்லும் நீரைக் கட்டுப்படுத்துவ தற்கோ அல்லது முற்றிலுமாக நிறுத்து வதற்கோ பயன்படும் விசை இயக்கி யைக் கட்டுப்படுத்துவ தாகும். இக்கூறின் வளர்ச்சியால், நீர்த்தேக் கத்தினை நிர்மாணிப் பவர்கள் 40 மொத்த ஆற்றல் அளவு கொண்ட நீரை தேக்கிவைக் கவோ கட்டுப் படுத்தவோ இயலுமான நிலையைப் பெற்றனர்.
இலங்கையில், பிரித்தானிய குடியேற்ற ஆட்சி நடைபெற்ற 1900களின் முற்பகு தியில் அனுராதபுரம், குருநாகல், வவுனியா ஆகிய பகுதிகளில் நீர்த்தேக்க புனரமைப் புப் பணிகளில் ஈடுபட்டிருந்த, பிரித் தானிய பொறியியலாளரான ஹென்றி பாக்கர் பின்வரும் கருத்தினைக் கூறி யிருந்தார்.
கடந்த நுாற்றாண்டின் நடுப்பகுதியி லிருந்து 'ஒருவழிக் கதவுக் கோபுரங்கள், (valve towers) 676r gv6 pašas LVLV6ā சுவரால் அமைக்கப்பட்டுள்ள திறந்த கிணறுகள் மற்றும் 'ஒருவழிக் கதவுக் (sg.sair (valve-pits) 676il 1627 g677) பாவின் அனேகமான நீர்த்தேக்கப் பகுதிகளில் அமைக்கப்பட்டன. அவர் களின் பணி அந்த ஒருவழிக் கதவுகளை அவவாறே இருக்கச் செய்வதும், அவற்றிலிருந்து நீரை வெளியே அள்ளி எடுப்பதற்கான விசை இயக்கியைச் (gear) செயற்படுத்துவதுமாக இருந்தது இந்த விசை இயக்கியைப் பயன்படுத்தி, திர் வெளியேறுவதை கட்டுப்படுத்தவோ,
- பொருளியல் நோக்கு ஏப்ரல்/மே 2010
மிசோகொட்டுவி முற்றிலுமாக நிறுத்த சிங்களப் பொறியி படுத்தும் பிசாகொட் போன்றதே. இவர்கள் குழியை 2100 ஆன கண்டுபிடித்தவர்களn அல்லது 40 அடி ஆ வெளிக் கொணர் காரியமாக இருந்: பிசோகொட்டுவ அ6 மைப்பில் இருக்கக் யைப் பார்க்கும்போ நூற்றாண்டின் ெ இந்நிர்மானிப்பினை நிறைவேற்றி வந்தி இதனைப் பின்பற்று கரமாக அமை splei677607 i.
கிழக்குப் பிராந்தி மதுறு ஓயாவுக்குக் காக அமைந்துள்ள உல் பொத்த (மா வாப்பி) எனும் புரா; தேக்கம், கி.மு.300 மாணிக்கப்பட்டது. கி.பி. 460 இல் இர6 தடவையாகப் பெரி போது, அதன் உ மீற்றர்களாகியது. ஆம் ஆண்டு வரை உலகின் மிகவும் உ நீர்த்தேக்கமாக இ இந்த ஆண்டில் யில் சென்ற் பெெ Ferrol) fiřLDTGØoflišg கொட்டுவ நிர்ம பின்னரே, புராதன உயரமுடைய நீர்த்ே கத் தொடங்கினர். குறுக்காக உள்ள படுத்தி, மேற்புறத் த யேற்றும் வகையி யாக இந்த பிசோ கப்பட்டிருந்தது.
ரிதியண்டில் :
தொடர்ச்சியாக நீே போன்ற ஒன்றில் ஒரு அணையை நீரை வேறு திை
 

ன் வெளிப்புறம் விெடவோ முடியும். பலாளர்கள் பயனர் நிவ என்பதும் இது ர் ஒருவழிக் கதவுக்
ர்டுகளுக்கு முன்னர்,
வர். ஆயினும், 30 ழத்திலிருந்து நீரை வது இலகுவான திருக்க முடியாது. னைத்தினதும் வடிவ கூடிய ஒத்த தன்மை து, கி மு. மூன்றாம் பாறியியலாளர்கள்
மிகவும் கச்சிதமாக நப்பதுடன், பலரும் ம் விதத்தில் வெற்றி ததுருவாக கரியும்
ஒரு முறைமையே இதுவாகும். இத் தொழில்நுட்பம் எலகெர, அங்கமிதில்ல, மினிப்பே ஆகிய இடங்களில் செயற் படுவதைக் காணலாம். நீரோட்டத்திற் காக, ஒரு தாழ்வான தடுப்பு அரணை சாய்வாக நிர்மாணித்தல் வேண்டும். ஆற் றின் அல்லது கிளையாற்றின் கரை யோரமாக ஒரு சுற்று வழிக் கால்வாயை அமைத்தல் வேண்டும். இந்த சுற்றுவழிக் கால்வாயிலிருந்து, திசை திருப்பல் கால் வாய் ஒன்று பின்னர் அமைக்கப்படும். வெள்ளப் பெருக்கு ஏற்படும் காலத்தில் நீர்த் தொகுதி உயரும்போது, இயல்பாக ஓடுவது போல ஆறு அல்லது சிற்றாறு தங்குதடையின்றி பாய்ந்தோடுகின்றது.
குளு,வெவ :
மேலதிக நீரையும் வண்டல் மண்ணையும் இடைமறிக்கும் வகையில், பெரிய நீர்த் தேக்கங்களின் நீரேந்தும் பகுதிகளில்
குளங்கள் அமைக்கப்பட்டன.
இவற்றை நீரூற்று உருவாக்கிகள் என்று அர்த்தப்படும் படியாக, 'ஊல்பத்வெவ்' எனச் சிலவேளைகளில் அழைப்பர். குளு வெவக்கள் விடயத்தில், நீர்க்கதவுகள் அமைக்கப்படுவதில்லை. ஆனால், வெள் ளம் ஓடி வெளியேறும் வழிகள் உள்ளன. மின்னேரிய வெவவின் நீரேந்தும் பகுதி களில் 23 ற்கும் அதிகமான குளு வெவக்கள் காணப்படுகின்றன. இவையா
வுமே இப் பொழுது கைவிடப்பட்ட நிலையில
யத்தின்
குறுக் பஸ்கந்த தரகல்ல தன நீர்த் இல் நிர்
அதை ரன்டாவது தாக்கிய பரம் 34 S. f. 1625 அதுவே
-шЈцрт6іл
உள்ளெடுத்தல்
வழிகாட்டிக்கால்வாய் (சுற்றுவழி)
á60GILM gi
ருந்தது. இத்தாலி ritai) (St. ப்பட்டிருந்தது. பிசோ ாணிக்கப்பட்டதன்
காலத்தவர் பெரும் தக்கங்களை அமைக்
அணைக்கட்டிற்குக்
பொறியைப் பயன் னுாடாக நீரை வெளி ம் தொழில்நுட்ப ரீதி கொட்டுவ நிர்மாணிக்
ாட்டத்தையுடையஆறு அதற்கு குறுக் காக நிர்மாணிக் காமலே,
க்கு திருப்பி விடும்
.றிதி. பந்திலி முறை - விளக்கப்படம்
உள்ளன. இக்கட்டமைப்புளின் தொழிற்பாடு களான நீர்மட்டத்தினை மீள நிரப்புதல், வண்டல் மண்ணைத் தடுத்து வைத்தல், மேலதிக நீரை தேக்கி வைத் தல், மற்றும் சிறிய மட்டத்தில் நீரையும் மண்ணையும் பேணிக்காக்கும் உயிரின வலயங்களை உருவாக்குதல் என்பனவற்றை, இன்று அதிகாரத்தில் உள்ளோர் இனங்கண்டு கொள்ளவில்லை. 1998 ஆம் ஆண்டில், மாகாண மட்ட அரசியல்வாதி ஒருவர் நீர்க்கதவுகளைப் பொருத்து வித்ததன் மூலம், கட்டமைப்புகள் சிலவற்றை நீர்ப் பாசன குளங்களுக்கு ஏற்ற வகையில் மாற்றி அமைத்து, இக்கட்டமைப்புக ளுக்குக் கீழே விவசாயிகளை குடி யேற்றி வைத்தார்.
3.

Page 34
பிரசா வெவ் :
பாரிய நீர்த்தேக்கங்களுக்கான நீரேந்தும் பகுதிகளில் தேவை ஏற்படும்போது, நீரைப் பிரதான நீர்த்தேக்கங்களினுள் திறந்து விடுவதற்கான நீர்க்கதவு வசதி களுடன் கூடியதாக பாரிய குளு வெவக் கள் அமைந்துள்ளன. வருடத்தின் பெரும் மழைவீழ்ச் சிக்கு உரிய நான்கு மாத காலத்தில் நீர்த் தேக்கங்களுக்குள் வரும் மிகையான நீர், நீர்த்தேக்கங்களிலிருந்து வெளியேறி விரையமாவதற்கு விடப்படு கின்றது. ஆயினும் குளு வெவக்களும் பிசோ வெவக்களும் ஒழுங்கான முறை யில் செயற்படும் நிலையில் இருக்கு மாயின் நிரம்பிவழிந்து விரையமாகும் நீரின் பெரும்பகுதியை பள்ளத்தாக்குப் பகுதியிலேயே தடுத்து வைத்திருக முடியும்.
கட்டக்குளு வெவக்கள் :
நீர்த்தேக்கத்துடன் குளத்து நீர் சங்கமிக் கும் இடத்திற்கு சற்று உயரமான ஒரு இடத்தில் கால்வாய்க்குக் குறுக்காக கட் டப்படும் வண்டல் மண் தடுப்புக்கான குளங்களே கட்டக்குளு வெவக்களாகும். இதன் தொழிற்பாடானது, வண்டல் நீர்த் தேக்கப் பகுதியினுள் பிரவேசிப் பதற்கு
முன்னதாக அதனை தடுத்து வைப்ப
தாகும். இன்றைய நிலையில், திசைதிரும் பப்பட்டு தொடர்ச்சியான முறையில் நீர் வந்து சேரும் போது, தடுத்து வைக் கப்படாத நிலையில் உள்ள வண்டல் மண் பெரியளவில் நீர்த்தேக்கங்களினுள் சென்று சேர அனுமதிக்கப்படுகிறது.
கரவிற்ற வெவ் :
நிலத்தின் அடியிலிருந்து கடலை நோக்கி நன்னிரின் அழுத்தத்தை ஏற்படுத்தவும், நிலத்திற்குக் கீழேயுள்ள மண்வழியாக கடல் நீரின் உள்நுழைவைத் தாமதப் படுத்தவும் கடற்கரை ஓரமாக அமையப் பட்டிருக்கும் சிறு குளங்களே இவையாகும்.
6 тfrшпт :
இவை, ஆறு நிரப்பி வழியும் காலங் களில், நீரை ஏந்தி வைத்திருப்பதற்கு உதவக் கூடியதாக மனிதனால் ஏற்படுத் தப்பட்ட பள்ளங்களாகும். இப்பள்ளங் களிலுள்ள நீர், ஆற்றங்கரைக்கும் ‘எப்பா வுக்கும் இடையே இருக்கக்கூடிய நிலத் தில் பயிர்செய்வதற்கு வேண்டிய நீரை வழங்குகிறது.
எடுத்துக்காட்டு - 1
கலாஒயய் பள்ளத்தாக்கு கலாஒய, மத்திய மலைநாட்டின் வடமுனைப் பகுதியிலிருந்து, வடக்குத் திசையின் சரிவு கள் வழியாக சுமார் 100 மைல்கள் துாரம் ஒடியும், சதுர மைல் பரப்புள்ள பள்ளத் தாக்கிலிருந்து
32
கிளம்பி, சுமார் 860 தினை 1000 அமிழ்
இந்த வடிநிலத்திற்கு
வறு அளவுகளை அதிகமான நீர்த்தே இந்நீர்த்தேக்கங் கை இணைக்கும் கால் 6 றாண்டு கால வளி அமைந்துள்ளன. இ முயற்சியின் பேரில் வலையமைப்பு ஒ யுள்ளது.
இந்த வலையமைப்பு மிகவும் குறிப்பிடத்தச் ரீதியான, நிலைபே களைக் காண முடி ஒன்று கால - பளலு
நீர்த்தேக்கங்களை தொகுதியாகும் (ஐந் மண் அணைக் கட்டு பரவி நிற்கும் பரப்பு % மைல் நீளமான வாயினை அண்டி கி வையுமான 66 நீர்த்தே
கால - பளலு நீர்த் ஒயவுக்கு அணை கட் உருவானதாகும். அத 300 சதுர மைல்கள் அதற்கான பள்ளத்தா டுள்ளது. பளலு, கா தேக்கங்களிலும் ப6 40ஆம் ஆண்டளவில் ருந்து ஐந்து நுாற்ற அதாவது கி.பி. 4 விலும் செயற்பாட்டி பட்டிருந்தன.
கால்வாயின் வரலாறு றுக் கொண்ட கால தின் 'கால பிரிவிலி றது. இதன் ஆரம் மைல்கள் வரையில எனும் அளவுடைய டிருந்தது. முதல் எட் திற்கு, இக்கால்வ பாதையிலிருந்து வே வும் சமாந்தரமாகவு இடைவெளியைப் ே பக்கத்தில், நீர்ப் அகப்படக்கூடிய ந வெளியையும் கெ வில், அருகிலுள்ள சென்று சேரமுன்ன யும் அடைந்தது. நுாற்றாண்டில் அை வது பிரதான நக தினைச் சென்றடை
வாய் ஊடாக 66 நீர் பெற்றன.
இக்கால்வாயானது பக்கமாக உள்ள சி
நீரோட்ட எதிர்த்திை வளைந்து நெளிந்து

,000 ஏக்கர் நிலத் $தியும் வருகிறது.
கு குறுக்காக, பல் யுடைய 300க்கும் க்கங்கள் உள்ளன. ள ஒன்றுடன் ஒன்று ப்ாய்கள், பல நுாற் ர்ச்சிப் போக்கில் வ்வாறாக, மனித ஒட்டுமொத்த நீர்வள ஒன்று உருவாகி
பில், எமது நாட்டின் கதான பொறியியல் றான பல அம்சங் }கிறது. அவற்றுள் ஒன்றிணைக்கப்பட்ட க் கொண்ட ஒரு து மைல் நீளமான ம் 6500 ஏக்கர் நீர் பும்). அத்துடன், 54 கால்வாயும் அக்கால் சிறியவையும் பெரிய 3க்கங்களும் உள்ளன.
தேக்கமானது, கலா ட்டப்பட்டதன் மூலம் தன் மேற் பகுதியில், பிரித்தெடுக்கப்பட்டு, க்கு உருவாக்கப்பட் ல ஆகிய இரு நீர்த் ாலு சுமார் கி.மு. லும், 'கால அதிலி ாண்டுகள் பிந்தியும், 70 ஆம் ஆண்டள ற்கு கொண்டுவரப்
வ, அது நீரைப் பெற் -பளலு நீர்த்தேக்கத் ருந்து ஆரம்பிக்கின் பப் பகுதியான 17 ான நீளம் 1:10,000 Fாய்வினைக் கொண் -டு மைல்கள் துாரத் ாயானது ஆற்றின் றுபட்டு, சராசரியாக ம் நான்கு மைல்கள் பணியதுடன், இடது பா சனத்திற்குள் ான்கு மைல் இடை ாண்டிருந்தது. முடி பள்ளத்தாக்கினைச் ஒரு திருப்பத்தை கி.மு 04 ஆம் மக்கப்பட்ட, முதலா ரான அனுநுராபுரத் யும் வரை இக்கால் த் தேக்கங்கள் நீரைப்
உடனடியாக கீழ்ப் று நீர்த்தேக்கங்களின் சயிலுள்ள விளிப்பில் ஓடியது. அந்நீர்த்
தேக்கங்கள் நிரம்பியிருந்த காலங்களில் மட்டும் நீர்கள் தொடுகையுற்றன. இக்கால் வாயின் மேலுமொரு சிறப்பியல் பு யாதெனில், முகலன்' என அழைக்கப் பட்ட, பல தலைமுறைகளாக அடர்ந்த காட்டுப பகுதியாக பாதுகாக்கப்பட்டு வந்த, தரையின் மேற்பரப்பின் மீதே அது நீரைப் பாய விட்டிருந்தது என்பதாகும். இந்த வெப்ப வலயக் காடுகளில் வீழ்ச்சி யுறும் மழைநீர், இக் கால் வாயின் அணைக் கட்டினால் தடை செய்யப்படும். கால்வாயின் இந்த இடதுபுற அணைக் கட்டானது அருகேயுள்ள நீர்த் தேக்கங் களுடனான பொது எல்லையுமாக
அமைந்திருந்தது.
மேற்படி கால்வாயின் அணைவரப்பின் மேலாக நடந்து செல்லும் ஒருவர், அச்சுற் றுச் சூழலில் காணக்கூடிய இயற்கைக் காட்சிகளைக் கற்பனை செய்து பாருங் கள். வலது புறம் கால்வாயின் கரை யோரமாக உள்ள காட்டின் பாரிய மரங் கள், கால் வாய்க்கு மேலாக குளிர்ந்த
நிழல் விழும் படியாக கிளைகளை
விரித்து நிற்கும் நிலையில் கால்வாயின் நீர் ஒரு ஆற்றின் பாங்கில் ஓடியபடி இருக்கின்றது. இடை யிடையே அடுத் துள்ள காட்டுப் பகுதியி லிருந்து ஓடிவந்து கால்வாயை நோக்கி வரும் அருவிகள், கால்வாயினுள் சேருகின் றன. இடது புறத்தில் நீர்த்தேக்கங்களின் தெளிந்த நீலநிற நீர்ப்பரப்பு, காட்டின் பெருமரங்களின் இடைவெளிகள் ஊாடாகத் தெரிந்துகொண்டிருக்கும்
நீர்த்தேக்கங்களுக்கு வெளிப்புறமாக ஆற்றங்கரை வரையில் விரிந்து பச்சைப்ப சேலென்ற நெல் வயல்கள் பரவிக் கிடக்கின்றன. உயரமான தரை யில் மக்கள் குடியிருப்புகளும் அவர் களின் பழத் தோட்டங்களும் அமைந்திருக் கின்றன.
இலங்கையின் புராதன நீர்ப்பாசன செயற் untGasair (Ancient Irrigation Works of Ceylon) என்னும் பிரபலமான நுாலில், ஆர். எல்.புரோஹியரால் பின்வரும் மேற்கோள் வார்த்தைகளினால் கால் வாய்த் தொகுதிகள் பற்றி விவரிக்கப் பட்டுள்ளன.
"ஜயகங்கை எனப்படும் கால்வாய்த் தொகுதிகள் உண்மையில் முற்காலத்து நீர்ப்பாசன முறைமையின் ஓர் சுதேச ஞாபகச் சின்னமாக உள்ளன. இது நீர்ப் பாசனத்தையும், நீர் வழங்கலையும் இணைத்துச் செயற்படுத்துவதற்கென வடிவ மைக்கப்பட்டது என்பதிலி சந்தேகமில்லை. இக்கால்வாய் எடுத்துச் செல்லும் நீர் முற்றி லும் களுவெவ நீர்த்தேக்கத்திலிருந்து மாத்திரம் கிடைத்தது என்பதற்கில்லை. களுவெ வவிலிருந்து அனுராதபுரம் வரை செல்லும் அணை வரம்பு, உயர் நிலத்தி லிருந்து கிழக்கு நோக்கியுள்ள எல்லா வடிகால் அமைப்புகளையும் ஊடறுத்துச் செல்வதால், இதுவரை விரையமாகிய
பொருளியல் நோக்கு ஏப்ரல்/மே 2010 -

Page 35
வடி கால் நீர் இதனுள் கலக்க விடப் பட்டது. இவ்விதமாக, ஜயகங்கை யானது, தனது அனைவரம்ப7ற்கு அப்பாலுள்ள கிளைப் பள்ளத்தாக்கு களில் காணப்படும் சிறிய கிராமிய குளங்களுக்கு நீர் நிரப்புவதன் மூலம், பரந்தளவு நீர்ப்பாசனத்தில் ஈடுபட் டுள்ளது. பள்ளத்தாக்குகள் நெடுகிலும் வரிசையாக அமைந்துள்ள கிராமிய குளங்களுக்கு, இதனால் நீர் வழங்கப் படும் அதேவேளை, பெரும்பாலும் ஒரு குளம் நிரம்பிய பின்னர், அதிலிருந்து வெளியேறும் நீரினால், அடுத்ததாக கீழ்ப் பகுதியிலுள்ள குளம் நிரப்பப்படுகின்ற ஒரு ஒழுங்கில் இது நடைபெறும்.”
பல நூற்றாண்டுகளாக நிலைத்திருந்த பெரும் புகழுக்குரியதான மனிதனால் ஆக்கப்பட்ட சுற்றுச் சூழலியல் அமைப்பு இப் போது இல்லை. அது முற்றிலுமாக அழிந்து போய்க் கிடக்கிறது. 1980களின் முற்பகுதியில் தேசிய மட்டத்தில் அரசியலில் இருந்த தொழில்நுட்ப வல்லுனர்களால், நீரியல் துறையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் பிரகாரம், மேற்படி புராதன முறைமைக்குக் குறுக் காக, வளைந்தும் நெளிந்தும் சென்று கொண்டிருக்கும் கால் வாயை கூறு கூறாக துண்டாடும் வகையில் பிரித்து, நீர்ததேக்க தொகுதிகளை உள்ளடக்கிய கால்வாய்களின் அடிப்பகுதியிலுள்ள தரையைத் தோண்டி பள்ளத்தாக்கில் இருந்த நூற்றுக் கணக்கான குளங்களை இல்லாதொழித்த தன் மூலம், ஓர் கடு
கதிப் புகையிரதப் பாதை போன்ற நேரான
கால்வாய் ஒன்றை அமைத்தனர்.
முன்னோர் மரபில் வந்தவர்கள் காட்டிய எதிர்ப்புகள் நிராகரிக்கப்பட்டு புல்டோசர் போன்ற சாதனங்கள் பணிகளில் ஈடுபட்டன. சில சந்தர்ப்பங்களில் பொது மக்களின் தடுப்பு நடவடிக்கைகளை சமாளிப்பதற்கு பொலிசார் அழைக்கப் பட்டனர். நுாற்றுக்கும் அதிகமான குளங்கள் இடித்துத் தரைமட்டம் ஆக்கப்பட்டாலும், புல்டோசர் முன் தம் உயிர்களை பணயம் வைத்து போராடி யதில், இரண்டு குளங்கள் மட்டுமே பாதிப் பின்றி தப்பின. முதியவர்களான கிராமத்தவர்கள் சிலர், நீர்த்தேக்கங்களின் அணை வரப்புகள் உடைக்கப்பட்டு, தேக்கி வைக்கப்பட்ட நீர் சிந்தி வெளி யேறிய காட்சிகளை கண்ணுற்று, அதிர்ச் சியால் மரணமா கியிருந்தனர். நீரோட்ட எதிர்திசையில் அமைந்திருந்த கால்வாய்ப் பகுதியில் தலை முறை தலைமுறையாகப் பாதுகாக்கப்பட்டு வந்த, காட்டு மரங்கள் பலகைக்காகவும் விறகுக்காகவும் அரச அனுமதியுடன் ஒப் பந்தக்காரர்களால் வெட்டி அகற்றப்பட்டன.
எருத்துக்காட்டு - 2
பராக்கிரம சமுத்திரமும் கலிங்க - எல (கலிங்குல் - எல் தொகுதியும்
பராக்கிரம சமுத்திரம் பிடி நான்கு பகுதிகளை (த்துட்டு வெவ) கொண்டது.
- பொருளியல் நோக்கு: ஏப்ரல்/மே 2010
முதலாவது பகுதி கி பட்ட ரொப்பா வெ. நீர்மட்டத்தில் தகோ மேற்படி நீர்த்தேக்க கப்பட்ட அனைவர முடையது. 1912 ஆம் 656ù a546oir (Gatt அமைக்கப்படும் வை பெரிய மண் அ6 விளங்கி யது. 135
நீரின் கொள்ளளவு ஏக்கர்களுக்குப் ப இந்நீர்த்தேக்கமாகும். நீரைத் திசைதிருப்பு தரையமைப்பு வழிய வுக்கு நீரை வழங் மைப்பு (நீர்த்தேக்கம் நீரோட்ட எதிர்தி.ை திசையில் அமைந்த
யான அணை என
கிய, இறுதிக் கட்ட
மகா பராக்கிரமபாகு
(1153-1186 கி.பி) (
பராக்கிரம சமுத்தி ஆற்றின் நீரும், நீர் பகுதி முடிவிடத்திலி
பன் கங்கையின் நீ
ஒரு தனி அணைவ இந்த கலிங்க எல லுள்ள நெல் வயல் துாரத்திலும், மிகை களுக்குச் செல்ல வி செங்குத் தாகவும் இன்று முற்று முழுத விட்ட கலிங்க - எல வடிகால் நீரை சேகரி வடபகுதியிலுள்ள
அதை வழங்குவதா இது ஆற்றிலிருந்து றான அம்பன் கங்ை பெறு கிறது. 22 ை இப்போதும் நன் தொடக்கத்திலுள்ள
மட்டும் மக்கள் குடி மண் ஆகியவற்றை கும், நீர் முகாமைத் முக்கியமாக வடி இக் கால் வாய் உ வரத்திற்கும் பயன்ட
எடுத்துக்காட்டு -
எலஹர - கந்தள தொகுதி
மத்திய மலைநாட் லிருந்து கிழக்கு செல்லும், நீர் வளி தொடங்கும் நீண்( மைல்களுக்குப் உழைப்பினால் க யொன்றும், அதனு பெரியதொரு நீர்த் டனுமான ஒரு நீ (நீரையும் மண்ணை

பி. 342 இல் கட்டப் வ (நீர்த்தேக்கத்தின் பாக்கள்) உள்ளது. த்திற்கென அமைக் ம்பு 13.6 கி.மீ நீள ) ஆண்டில் பனாமா In) அணை வரப்பு ர உலகின் மிகவும் ணையாக இதுவே MCM 360 Epspir உடையதும் 5750 ரந்துள்ளதுமானதே இச்சமுத்திரமானது, ம் கட்டமைப்பு, FSL பாக யோத - எல குவதற்கான கட்ட நிரப்பியுள்ள போது சயில்), நீரோட்டத் கலிங்க - எல வரை பவற்றை உள்ளடக் மைப்பு வடிவத்தை மன்னன் காலத்தில்
பெற்றுக்கொண்டது.
ரத்திற்கு மகாவலி த்தேக்கத்தின் தென் ருந்து ஓடிவரும் அம் ரும் கிடைக்கிறது.
ரப்புக் கால்வாயான நீரோட்டத் திசையி களின் அரைவாசித் யான நீரை வயல் டும் அருவிகளுக்குச் அமைந்துள்ளது. நாகக் கைவிடப்பட்டு வினது தொழிற்பாடு ரித்து பள்ளத்தாக்கின் நீரற்ற பகுதிகளுக்கு ாகும். அதேவேளை, ம் அதன் கிளையா கயிலிருந்தும் நீரைப் மல் நீளமான பகுதி றாகவே உள்ளது. வரப்புப் பகுதியில் யமர்ந்துள்ளனர். நீர், ப் பேணிக்காப்பதற் துவத் திற்குமாகவே டிவமைக் கப்பட்ட
ள்ளுர்ப் போக்கு
ாடுவதாக இருந்தது.
3
Truů CuIII rö - GT6No
டின் வட பகுதியி ப் புறமாக சரிந்து ாம் மிக்க பகுதியில் டு ஒடுங்கிய 82 % பரவியுள்ள, மனித
ட்டப்பட்ட கால்வா
றுடன் தொடர்புபட்ட
தேக்கத் தொகுதியு ர்ப்பாசன முறைமை ாயும் பேணிக்காக்கும்
உயிரின வாழ்க்கைச் சூழற்தொகுதி) சுமார் 11 நூற்றாண்டு காலமாக வளர்ச்சி பெற்று வந்துள்ளது. இத்தொகுதியின் தொடக்கப் பகுதி அலிசரா கால்வாய் என அழைக் கப்பட்டது என்றும், வசப மன்னனால் நிர்மாணிக்கப்பட்டதென்றும் (கி. பி. 67-113) வரலாற்று நூல்களில் கூறப்பட்டுள்ளது. இது, அம்பன் கங்கை யின் திசை திருப்பப்பட்ட நீரையும் சேர்த்துக் கொண்டு, கொண்டுறு வெவ தொடரின் அடிப்பாகம் நெடுகிலும் அதிலிருந்து வரும் வடிகால் நீரையும் ஊடறுத்து செல்கிறது. இக்கால்வா யானது, 22 % மைல்கள் துாரம் ஓடி வந்த பின், கிரித்தலை நீர்த்தேக்கத்திற் கும் (கி. பி. 550), மின்னேரி நீர்த்தேக்கத் திற்கும் (கி.பி. 267) நீரை வழங்கு வதுடன், இத் தொடருக் குக் கீழே கிழக்குத் திசையிலுள்ள பள்ளத்தாக்கிற் கும் நீர்ப்பாசனம் செய்கிறது. இத் தொடக்கப் பகுதியை அடுத்து, 6ஆம் நுாற்றாண்டில் மின்னேரி நீர்த்தேக்கத் திற்கு வடக்காக மேலும் ஒரு 30 மைல்கள் துாரத்திற்கு இது நீடிக்கச் செய்யப்பட்டு, கந்தளாய் நீர்த்தேக்கத்திற்கும் நீரை வழங்குகின்றது (கி. பி. 615). இத்தொகு தியின் இறுதிப் பாகமாக பின்னைய காலத்தில் மேலும் ஒரு 28 மைல்கள்
டிப்புச் செய்யப்பட்டு மொத்தம் 82 %
Dாதத
மைல்களாக விரிவுபடுத்தப்பட்டது.
பிரதான கால்வாயோடு இணைக்கப்பட் டுள்ள நான்கு நீர்த்தேக்கங்களுள் மூன்று, அவை செயற்பட வைக்கப்பட்ட நாளிலி ருந்து சீர்ாகச் செயற்பட்டுக் கொண்டு வந்துள்ளன.
மேற்கு எல்லையில் மலைசார்ந்த காட்டுப் பகுதி உள்ளது. இது நீர்த்தேக்கங்களின் நீரேந்தும் பகுதியாக இருக்கிறது. ஆயி. ரக்கணக்கான ஏக்கர்களைக் கொண்ட இந்த வெப்ப வலய காடுகளில் பல்வகை யான தாவர வகைகள், கலந்து வளர் கின்றன. இவை இப்பகுதியின் நீர் மற்றும் மண் என்பவற்றினைப் பேணிப் பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. நீரைத் தேக்கி வைக்கும் காட்டுப்பகுதி நீர்நிலைகளைப் பாது காப்பதற்காகவே இவை பேணப்படு கின்றன. காட்டுப் பகுதியினுள்ளேயே செழுமையான நீர்நிலைகளைப் பேண இவை உதவுகின்றன. ஆற்றுப் பள்ளத் தாக்குச் சுற்றுச் சூழலின் ஒரு பகுதி யாகக் கருதப்படும் வன விலங்குகளின்
உறை விடமே இக்காட்டுப் பகுதியாகும்.
எருத்துக்காட்டு - 4
மகாவலியாற்றுக் கிளைகளின் பள் ளத்தாக்குகளிலுள்ள தும் பறை மலைப்பகுதி யின் எஞ்சியுள்ள குக்கி ராமங்களைச் செயலிழக்கச் செய்தல்
1985 ஆம் ஆண்டில் துரித மகாவலி அபி விருத்தித் திட்டத்தின் கீழ், மகாவலி ஆற்றிற்குக் குறுக்காக மத்திய மலை நாட்டிலும், அதன் அருகாமையிலும்
33

Page 36
மொத்தம் நான்கு அணைக்கட்டுகள் நிர் மாணிக்கப்பட்டன. இந்நீர்த்தேக்கங்கள் அடிப்படையில் நீர் மின் உற்பத்திக்கே பயன்படுத்தப்பட்டன. அதிலிருந்து விடுவிக்கப்பட்ட நீரானது, பாரம்பரியமான பரந்த நீர்ப்பாசனத் தேவைகளுக்கெனத் திசைதிருப்பப்பட்டது.
மேற்படி திட்டத்தின், மிகப் பெரியதான ஒரு நீர் மின் உற்பத்தித் தேக்கமான விக் டோரியா அணை 588 MCM கன மீற்றர் கொள்ளளவுடன் 9.5 சதுர மைல் பிரதே சத்தை நீரில் மூழ்கச் செய்தது. இதனால், பத்து பாரம்பரியமான கிராமங் களைச் சேர்ந்த 5941 குடும்பங்கள் வேறு இடத்தில் மீளக்குடியமர்த்தப்பட்டன.
நீர்த்தேக்கங்களின் பள்ளத்தாக்குப் பகுதிகளுக்கு அப்பாலுள்ள பெருநிலப் பரப்பு வன விலங்குப் பாதுகாப்புப் பிரதே சமாக பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது. இது, நெடுங்காலமாக அப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வந்த மேட்டு நிலப் பயிர்ச்செய்கைக்கு சட்டப்படியான கட்டுப் பாடுகளை ஏற்படுத்தியது. இத் தீர்மானத் தினால், ஓர் நீண்ட வரலாற்றுப் பின்ன ணியுடன் ராஜரட்டையைப் போன்று, இயற்கை சார்ந்து அல்லது உயிரின வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்ப விவசாயம் மேற்கொண்டு வந்த, கிராமிய மக்களின் வாழ்க்கை பாழாய்ப் போய்விட்டது.
சதுப்புநில விவசாயத்திற்கான படிய டுக்குத் தளமாக அமைக்கப்பட்ட வயல் நிலங்கள் பள்ளத்தாக்கின் அடிப்பகுதி யில், கிளையமைவு பாங்கில் ஆற்றங் கரை அல்லது கிளையாற்றின் கரை யோரமாக தொடர்ச்சியான முறையில் அமைந்திருக்கும். இந்த வயல்கள் எப்போதும் நீரோட்டம் காணப்படும் நெல் வயல்கள் மலைச்சரிவுகள் வழியாக ஓடிவரும் இயற்கையான நீருற்றுகள், ஆறுகள் என்பவற்றினால் நீரைப் பெறு கின்றன. இந்நீருற்றுக்களின் பள்ளத் தாக்குகள் இங்கு வாழும் சமூகத்தினரால் பேணிப் பராமரிக்கப்படுகின்றன. மேட்டு நிலப் பயிர்ச்செய்கை அல்லது பாரம்பரிய சேனைப் பயிர்ச்செய்கையானது சதுப்பு நில நெல் வயல்களின் ஒரப் பகுதியில் அமைந்திருக்கும். ஆறுகள், நீரூற்றுக் களின் பள்ளத்தாக்குகளாக நன்கு வளர்ந்த காடுகளைக் கொண்ட நிலங்கள் பயன்படும். கால்நடைகளின் மேய்ச்சல் தரைகளாக, சாய்வு நிலப் பகுதிகளில் இயல்பாகவே விடப்பட்டுள்ள புல்நிலங்கள் மற்றும் மலைப் பகுதி களின் ஒரு சில பீடபூமிகள் என்பன பயன்படுகின்றன. உயர்ந்த நிலப் பகுதியில் நெல் வயல்களின் ஒரமாக, பல்வகையான தாவரங்களும் காணப் படும் வீட்டுத் தோட்டங்களின் நடுவே
குடியிருப்புகள் அமைந்துள்ளன. ஓரளவுக்கு காட்டுப்பகுதியை ஒத்ததான ஒரு தோற்றம் இங்கு காணப்படும்.
இந்தவகை உட்கூறுகள் யாவும் உயிரின வாழ்க்கைச் சூழலுடன் ஒரு தனிச்
34
சிறப்பான சமநிலைய பகுதிக் கிராம வாசி கூடிய உடல் மற்று நிலையில் சுய தே செய்து மனப் பூரி நடாத்துகின்றனர். ே செய்கை பற்றிய பேச் என்ற நிலை அ தோற்றுவிக்கப்பட்டுள் ஊடு பயிர்ச்செய்கை இயற்கை என்பன
சூழலில் பேணப்பட் உருக்குலைந்து போ புகளிலிருந்து வெகு கள் அமைந்த நிை வளர்ப்பும் கைவிட
உழவுக்குத் தேவைய இப்போது அரிதாகே தயிரும் ஆடம்பர உ நெல் வயல்களை
லிருந்து பாதுகாப்பது வேலையாகிவிட்டது. பயிரிடப்படாது வி பயிர்ச்செய்கை நில களின் மேய்ச்சல்
மேலும் இல்லாத நி
'றது. ஊட்டச் சத்து
நெல் வயல்களுக் விளைச்சல் குறைவ மத்தவர்கள் நெல் வகைத் தானியங்கள் பழவகைகள் என்பே முடியாது இருக்கின் தேவைப் பூர்த்தி எனு போய்விட்டது. குயி நோக்கி இடம்பெய
கிராமங்களில் சனத்
பாடுகளும் குறையத்
நடைமுறைக்கு ஒத்த களே தெரியாதபடி குறைந்து படிப்ப விடுகின்றன.
(பிரிட்டிஹற்காரார்கள் செய்கையைப்
முறைமை எனவு சிக்கனமற்றது என செய்தனர். 19ஆ மத்திய காலத்தில் பிரித்தானியக் கொள்கைகள் காரண மலைநாட்டுப் பகுதி கோப்பி போன்ற செய்கை பண்ணு ’பட்டன. 1847 ஆ ஹெக்டயர் பர
பண்ணப்பட்ட கோ
32400 ஹெக்ட யரா டபின்னர், 1873 ஹெக்டயராக அது பயிர் செய்கை ப ஹெக்டயர் ந கபிராமவாசிகளிட
எடுக்கப்பட்டது.
பேராதனை பல்கை

பில் உள்ளன. இப் கள் இயற்கையுடன் ம் உள ஒத்திசைவு வைகளைப் பூர்த் ப்புடன் வாழ்க்கை மட்டு நிலப் பயிர்ச் Fசே இருக்கக்கூடாது ரசாங்கத்தினால் ர்ள இந்தச் சூழலில் முறைகள் மற்றும் தொடர்பாக சுற்றுச் டு வந்த சமநிலை யுள்ளது. குடியிருப் துாரத்தில் புல்நிலங் லயில், கால்நடை ப்பட்டுள்ளது.
ான எருமைமாடுகள் 'வ உள்ளன. பாலும் .ணவுகளாகிவிட்டன. வன விலங்குகளி தொல்லை மிகுந்த இதறகான காரணம் டப்படும் சேனைப் ங்கள், வனவிலங்கு நிலங்களாக இனி லை காணப்படுகின குறைவடைந்த நீர் குக் கிடைப்பதால் டைகின்றது. இக்கிரா தவிர்ந்த ஏனைய , காய்கறி வகைகள், வற்றை விளைவிக்க றனர். அதாவது, சுய றும் நிலை இல்லாது ருப்போர் நகரத்தை ர்வதன் காரணமாக, தொகையும் செயற 5 தொடங்கி விட்டன. நாகரிகத்தின் சுவடு குக்கிராமங்கள் ஒளி டியாக மரணித்து
ர், சேனைப் பயிர்ச் புராதன காலத்து ம் பொருளாதார வும் வியாக்கியானம் ம் நூற்றாணர்டினர் கடைப் பிடிக்கப்பட்ட குடியேற்ற வாதக் னமாக, இலங்கையின் யின் காட்டு வளங்கள் பயிர் வகைகளைச் வதற்காக அழிக்கப ம் ஆண்டில் 20,300 'ப்பரில செய்கை ப்பிச் செடி 1857 இல் க விஸ்தரிக்கப்பட்டது. இல் அது 110,500 திகரித்தது சேனைப் anorø7Lj LuLL, 20,200 லமி கனடியினர்
மிருந்து பரிடுங்க?
லக்கழகத்தைச் சேர்ந்த
ஜே.எம்.ஆர்.எஸ் பண்டார என்பவரின் இயற்கை முறைப் பயிர்ச்செய்கை - பாரம் பரிய அறிவு சார் முறைமையை நவீன நெற்பயிர்செய்கையுடன் ஒன்றிணைத்தல் எனும் கட்டுரையின் சாராம்சம்)
நீரேந்தும் வனப்பகுதியைய் பேணிக் காத்தல்
பாரம்பரிய முறைகளின் படி, நீரேந்தும் வனப்பகுதியை மாற்றங்களுக்கு உட் படுத்துதல் பற்றிப் பேசுவதே கிடையாது
தாவர வகைகள், செடி கொடி வகை களின் ஒருங்கமைவு தலையீடுகளுக்கும் மாறுதல்களுக்கும் உட்படுத்தப்படுவது அனுமதிக்கப்படவில்லை. காட்டு உயிரின வாழ்க்கைச் சூழலின் சமநிலை பற்றிய பெறுமானம், அதன் தொழிற்பாடாகிய மழைநீரைத் தடுத்துவைத்தல் போன்றன, முன்னோரால் புரிந்துணர்ந்து கொள்ளப் பட்டிருக வேண்டும்.
இன்று, தலைமுறை தலைமுறையாகப் பேணிக்காக்கப்பட்டு வந்த வனப்பகுதி யான நீர்த்தேக்கங்களின் நீரேந்தும் பகுதிகள், அரசின் வனபரிபாலன திணைக்களத்தினால் விவசாய காடு வளர்ப்பு நடவடிக் கைகளுக் காக அழிக்கப்படுவது ஒரு பொதுவான நடைமுறையாகவுள்ளது. பலதலைமுறை களாகப் பேணிக்காக்கப்பட்டு வந்த வனப் பகுதிகள் தொழிற்பாடு அற்றவை யாகவும் வீணேவிடப்பட்டிருப்பவை யாகவும் கருதப்படுகின்றன.
இத்தகைய அழிப்புச் செயற்பாடுகளால், ஆண்டு முழுவதிலும் நீர்வளத்தைத் தந்து கொண்டிருந்த நீரோடைகள் வற்றிப் போய் விட்டன. மின்னேரியாவின் 90,000 ஏக்கர் பரப்பளவுள்ள தொன்று தொட்டு பேணப் பட்டு வந்த பள்ளத்தாக்கின் பெரும் பகுதி 1960 களில் அரச விவசாய காடு வளர்ப்புத் திட்டத்தின் கீழ், யூகலிப்ரஸ், தேவதாரு மரவகை, தேக்கு, வேலமரம் போன்றவை வளர்ப் பதற்கென அழிக்கப்பட்டன. விறகுக்காக
வை வளர்க்கப்பட்டன எனக் கருதப் பட்டாலும் கூட, இம் முயற்சி ஒரு படுதோல்வியே. அனேக பகுதிகளில் விவசாய காடுவளர்ப் புத் திட்டம் தோல்வியிலேயே முடிந்தது. முன்னர் பல்வகைக் காட்டு மரஞ்செடிகளால் வளர்ந்து மூடப்பட்டிருந்த காடுகள் இன்று மோசமான காலநிலையின் பாதிப்புகளுக்கு உட்படு வனவாகவும், குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெற்ற மரங்கள் இல்லாமலும் காட்சி தருகின்றன. பல இடங்களில் பெரு விருட்சங்களுக்குப் பதிலாக, தேக்கம் பற்றைகள் காணப் படுகின்றன. ஓங்கி வளர்ந்த விருட்சங்
‘களுடன் எஞ்சியுள்ள சிறு சிறு வனப்
பகுதிகளே, இழக்கப்பட்ட காடுகளின் இடத்தை நிரப்புவனவாக இன்றும்
உள்ளன.
இந்த ஆற்றுப் பள்ளத்தாக்கு வனப்
பொருளியல் நோக்கு ஏப்ரல்/மே 2010 ட

Page 37
LGSluflsó 6ó6Oy (Drypetes sepiaria) இன மரங்களே பெரும் எண்ணிக்கையில் இருக் கின்றன. ஆண்டின் எப்பகுதியிலும் பசுமை யான இலைகளை உடைய இந்த இன மரங்கள் மிகுந்த கோடைப் பருவ மான யூன் மாதத்திலிருந்து ஓகஸ்ட் மாதம் வரையிலான காலப்பகுதியில் காய்க்கும் (இப் பிராந்தியம் வடக்கு கிழக்கு மொன்சூன் பருவத்தில் மழை யைப் பெறுகின்றது). அடர்த்தியான இலைகளைக் கொண்ட இம் மரங்கள் குளிர்ச்சியான நிழலைத் தருகிறது. ஆண்டு முழுவதிலும் õÖ) 6ኪ) ö}5 6∂) 6ኽÍ உதிர்க்கும் வீரை மரம், அதன் கீழ் வளரும் புதர்களைப் பாதுகாக்கிறது. ஏனைய மர இனங்களுடன் ஒப்பிடுகை யில், இதன் இலைகளிலிருந்து நீர் ஆவி யாகி வெளியேறும் வேகம் குறைவு. துரதிஷ்டவசமாக, சாதாரண கண்களுக்கு இம் மரத்தின் அடிப் பாகங்கள்
வரிப்பள்ளங்களுடன் இருப்பதாகத்
தெரிவதால், அது பயனற்றது எனும் எண்ணத்தை தோற்றுவிப்பதாகக் காணப் படுகின்றது. இதே காரணங்களுக்கா கவே, 1960 களில் இலங்கைக்கு ஆலோ சனை வழங்குவதற்கு இங்கு வருகை தந்த கனடா தேசத்தின் குழுவினர் தமது தீர்ப்புகளை வழங்கியிருந்தனர் போலும். அதாவது, தேவையற்றவை எனக் கணிப்பிடப் படக் கூடிய இம்மரங்களை யெல்லாம் விறகு தேவைகளுக்காக அழித்து விடுமாறு அக்குழு அரசாங்கத் திற்கு ஆலோசனை வழங்கியிருந்தது. நீர்வளப் பாதுகாப்புக்கு இம்மரங்கள் வழங்கும் சேவை பற்றி அவர்கள் எதனையும் அறியாதிருந்தனர் போலும்,
ஓர் பாரம்பரிய வன விலங்குய் பாது காய்புச் சரணாலயத்தின் இழப்பு - மகா மொறகந்த
ஒரு பாரம்பரியம் மிக்க வனப்பகுதி ஒன்றின் அப்பட்டமான அழிப்பு பற்றிய கதையே இது கவுடுலுவெவ (கி.பி. 267 இல் நிர் மாணிக்கப்பட்ட பெரிய நீர்த்தேக்கம்) நீர்த் தேக்கத்தின் நீரேந்தும் பகுதியில் உள்ள மலைத்தொடர்ப் பகுதியில் உள்ள 200 ஏக்கர் பரப்புடைய இதனை, விவசாய காட்டு வளர்ப்புக்காக வனபரிபாலனத் திணைக்களம் 1960 ஆம் ஆண்டில் அழித் தது. இது மின்னேரியா, கந்தளாய், யோத எல என்பவற்றின் எல்லையிலுள்ள பழைய காலத்து மலை சார்ந்த காட்டுப் பகுதியாகும். யோத எல இந்த மலைத்தொடரின் அடிப் பகுதியால் ஒடுகிறது. அயற் பகுதியில் பலதலை முறைகளாக வாழ்ந்து வந்த கிரா மத்தவர்கள், இதனை ஒரு தெய்வீகத் தன்மை கொண்டதாக மதித்துவந்தனர். இதற்கான காரணம், இங்கு வன்னி பண்டார எனும் தெய்வீக சக்தி பொருந் திய ஒரு மனிதர் வாழ்ந்திருந்தார். இம்மலைப் பகுதிக் காட்டினுள் மிகவும் வளர்ச்சியுடைய மோரா என்னும் மரவகை இருப்பதுடன், இதன் பழங் களைக் கொய்தெடுப்பதற்காக மட்டுமே இதனுள் ஆட்கள் சென்று வருவதுண்டு.
இம்மரங்கள் ஆண் பதில்லை. சாதா அல்லது மூன்று அ தடவை பழங்களுக் துண்டு. மோரா ப வதற்கு செல்லும் சேகரிப்பது வழக்க ழைக்கப்பட்ட இம் செல்வதை ஒரு போவது போல மக் களாகச் செல்லும் இங்கே தங்குவர். அங்கு செல்லும் கு புகுந்ததுமே ஒரு நே வது, அங்கு வாழு தமது வருகையை மோரா பழம் பிடுங்கு பதுமான தமது வெளிப்படுத்துவர்.
ல் இருக்கக்கூ பெரியன வோவான கும் தாம் தீங் மாட்டோமென்ற உ அவர்கள் வழங்கு அர்த்தத்தில், இதுே வன விலங்குப் பாது இல்லையா? துரதிஷ் வனபரிபாலன தி6ை முறைகளாக வாழ்ந்து வேண்டுதல்களையும் அக்காட்டுப் பகுதிை
40 ஆண்டுகளின் பி காண்பது வரண்டு : செல்லப்பட்டதுமான அதில் ஆங்காங்சே கமரப் பற்றைகளுே
விவசாயத்திற்கும் குமான நீர் தொ காணய்யரும்பிரச்சி
1. கடல் மட்டத்தி அளவு உயரத்திலு மத்திய மலைநாட் பாவனை. அத்துட மற்றும் குடி யிருப் சரிவுப் பகுதி களி இத்தகைய நை அபாயகரமானதும் இயல்பான முறை வதற்கு அச்சுறுத்த 2. மலைநாட்டிலும் களிலும் அரசின் திணைக் களத்தில் பட்ட விவசாய க தேசத்தின் மண் காப் பிற்கு ெ விளைவிப்பதாகும்
இந்நிலையானது,
தேசத் திற்கும் முற மரவகைகளின் வி மோச மாகியது. கு பயிர் செய்கை பன நடப்பட்டுள்ள ெ
- பொருளியல் நோக்கு ஏப்ரல்/மே 2010

டு தோறும் காய்ப் ரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு கான பருவம வருவ pங்களைப் பிடுங்கு கிராமத்தவர் தேன் ம். மோரகந்த என்ற மலைப்பகுதிக்குச் தலயாத்திரைக்குப் கள் கருதினர். குழுக் இவர்கள், இரவில் மாலை வேளையில் ழுவினர், தாட்டினுள் ர்த்தி வைப்பர். அதா ம் தெய்வத்திற்குத் த் தெரிவிப்பதுடன், குவதும் தேன் சேகரிப் நோக்கத்தினையும் அந்த மலைப்பகுதி டிய சிறியனவோ, எந்த உயிரினத்திற் கு ளை விக்க உறுதி மொழியையும் வர். ஒட்டுமொத்த வ ஒரு உண்மையான காப்பிடமாகும். அவ்வாறு டவசமாக, 1960 களில் ணக்களம் பல தலை து வந்த கிராமத்தவரின் துச்சமென மதித்து, ய அழித்து விட்டது.
ன்னர் இன்று நீங்கள்
உலர்ந்ததும், அரித்துச் ஒரு நிலப்பகுதியும் 5 காணப்படும் தேக்
மே.
நிலப்பயன்பாட்டிற் டர்பான துறையில் னைகளின் சுருக்கம்
லிருந்து குறிப்பிட்ட
ள்ள, இலங்கையின்
டு நிலத்தின் அதீத
டன், சில விவசாய
பு நோக்கங்களுக்காக ர் அழிக்கப்பட்டமை.
டமுறை, மிகுந்த
, மண்ணும் நீரும்
யில் பாதுகாக்கப்படு 5லானதுமாகும்.
, சமதரைப் பிரதேசங்
வனப்பரிபாலனத் ால் மேற்கொள்ளப் 5ாடுவளர்ப்பு இப்பிர மற்றும் நீரின் பாது பரும் ஆபத்தை
நாட்டிற்கும் இப்பிர றிலும் பொருத்தமற்ற பருகையால் மேலும் குறிப்பாக, தனியொரு iணப்படும் நிலங்களில் பருமளவுக்கு நீரை
ஆவியாக வெளியேற்றும் இயல்புடைய மரங்கள், ஆபத்தையே விளைவிக்கின் றன. விவசாயக் காடு வளர்ப்பானது பெரும் பரப்பளவு கொண்ட பாரம்பரிய காட்டு நிலங்களை, அதாவது உலர் வலயங்களையும், ஆற்றுப்பள்ளத்தாக்கு கள், தனிமைப்படுத்தப்பட்ட மலைச்சரிவு கள் போன்ற இடங்களையும் மாற்றிய மைத்துள்ளன. நீரை ஆவியாக வெளி யேற்றும் இயல்புகளைக் குறைவாகக் கொண்டுள்ள, அப்பிரதேசத்திற்கே உரிய, பசுமைத் தாவரங்கள் நிறைந்த தனித் தனியான குன்றுப் பகுதிகள், இப்பகுதி யில் நீரை பாதுகாக்கும் அமைப் புக்களாக இருந்தன. -
3. பாரம்பரியமான நீர்ப்பாசன முறை மைகளைக் குழப்புதல், தொலைவி லுள்ள வடிநிலங்களிலிருந்து பெருமளவு நீரை உட்கொணரும், அரச நிதிகளுட னான, முன்னெடுப்புகள் மற்றும் அவற்றி னால் உயிரின வாழ்க்கைச் சூழலில் சமநிலையை மாற்றியமைத்தல் ஆகியன நீர்ப் பாவனையாளருக்கு அசுத்தமான நீரைக் கிடைக்கச் செய்வதுடன், இதன் காரணமாக உயிரா பத்தை விளைவிக்கக் கூடிய உடல்நலக் கேடுகளை உண்டு பண்ணுதல்.
4. இந்த நிலப்பகுதிகள் உயிரினப் பல்லினத்தன்மையை பேணுவதை அனும திக்காத வகையில், சாத்தியப்படுமான வரை உச்ச உயரளவான நிலங்களுக்கு, குறிப்பாக நெற்செய்கை பண்ணப்படும் நிலங்களுக்கு, நீர்ப்பாசனம் செய்வதும், பாரம் பரிய குடியிருப்புப் பாங்குகளை யும், பல நூற்றாண்டுகளாக அனுபவித்து வந்த, சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத, விவசாயப் பாரம்பரியங் களையும் குழப்புவதுமே அரசாங்கத்தின் கொள்ளையாக உள்ளது.
5. ஆறுகளுக்குக் குறுக்காகப் பொருத் தமற்ற முறையில் வாரணைகளை அமைத்து, நீண்ட துாரத்திற்கு நீரைக் காவிச் செல்லுகின்ற அதிவேக கால்வாய் களை நிறுவியதன் மூலம், உப்புக்களை யும் ஏனைய மாசுபடுத்திகளையும் சேர்த்துக் கொண்டு, ஏராளமான வண்டல் மண்ணை, முன்னர் சிறந்த நிலையில் பேணப்பட்டு வந்த நீர்ப்பாசனத் தொகுதியினுள் செல்ல அனுமதித்து, பாரம்பரியமான விவசாய பிரதேசங்களை வசிப்பதற்கான இடங்களாக மாற்றியமை,
6. பாரம்பரியம் மிக்கவையும் மனித உழைப்பினால் நிர்மாணிக்கப்பட்டவையு மான ஏராளமான நீர்த்தேக்கங்கள் அகற் றப்பட்டன. அத்துடன் கூடவே நீண்ட கால வரலாற்றில், அதாவது 1500 ஆண்டு களுக்கு மேலாகவும் நிலைத்திருந்த ஆற்றுப் பள்ளத்தாக்குகளும் அவற்றினி டையே ஆங்காங்கே அமைந்திருந்த கிராமத்தவர்களின் வாழ்விடங்களும்
தொடர்ச்சி 99ம் பக்கத்தில்.
35

Page 38
இலங்கையின் விவசாயச் ெ பாரம்பரிய மணி முகாமை
bifu 6aaruID
உலகின் பல்வேறு பகுதிகளிலும் காணப்படுவது போலவே, இலங்கையின் ப்ாரம் பரிய விவசாயமானது, நீர்ப்பாசனம் மானவாரி என்ற இரு முறையிலும் மேற் கொள்ளப்படுகிறது. நீர்ப்பாசன விவசா யம், தாழ்நிலங்களில் நடைபெறும் நெற்
(1821) இவ்வாறு சு வயல்களின் கரைக தனது வேலைகளை பின்னர் நிலத்தின் ( இரண்டு அங்குல நீ தண்ணீர் விடுகிறான பசையாக மெதுமை
ரோடு சேர்ந்து உழு
பயிர் செய்கைக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ள பசையாகிய பின், மீ
நிலையில், மானவாரி விவசாயமானது, நெல் மற்றும் மேட்டுநிலப் பயிர்கள் என்ற இரண்டு வகைகளையும் கொண்டுள்ளது. பிரதானமாக, ஒர் நகரும் பயிர்ச்செய்கை முறையாக சேனையில் (காட்டை வெட்டி, எரித்தல்) நெல், ஏனைய தானியங்கள் அத்தோடு சில வகை மரக்கறிகள் என்பன வளர்க்கப்பட்டன. அதேவேளை, சில பழங்கள், வாசனைத்திரவியங்கள், மரக் கறிகள் என்பன வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்பட்டன. மானவாரி நெற்பயிர் செய்கை, நாட்டின் பல பாகங்களிலு முள்ள மேட்டு நிலங்களிலும் (அடிக் கட்டைகள், கூளாங்கற்கள் அகற்றப்பட்டு மட்டமாக்கப்பட்ட நிலங்களில்) நடை பெற்று வருகின்றது. மக்களின் தேவை கள், உள்ளூர் நிலைமைகள் என்பவற் றைப் பொறுத்து, இந்த வெவ்வேறுபட்ட முறைமைகளின் கீழுள்ள வேறுபட்ட பயிர்களுக்கான மண் முகாமைத்துவமும் வித்தியாசமானதாக இருந்து வருகிறது.
பாரம்பரிய விவசாயத்தில் மண் முகா மைத்துவமானது உழுதல், மண்ணைப் பாதுகாத்துப் பேணுதல் எனும் இரண்டு பிரதான ಜೀಣಾ கொண்டிருந் தது. மண் பேணுகையில், மண்ணரிப்பை தடுத்தல், மண் வளத்தை போஷித்தல் போன்ற அம்சங்கள் அடங்கியுள்ளன. இப்போதுள்ளதைப் போலவே, மண் முகாமைத்துவத்தின் இலக்கு நீடித்திருக் கத்தக்க உற்பத்தியை எட்டுவதாகவே முன்பும் இருந்துள்ளது. மண் வளத்தை அதிகரித்தல், களைகளை கட்டுப்படுத்தல், மண்ணின் ஈரத்தன்மையை பற்றிவைத்துக் கொள்ளுதல் என்பன குறிப்பான இலக்கு களாக இருந்து வந்துள்ளன. இந்த லக்குகளை அடையும் வழிவகைகள், மேலே கூறப்பட்ட இரண்டு பிரதான தொகுதிகளில் எது என்பதை பொறுத் தும், பயிர்களின் வகை, அமைவிடம் என்பவற்றைப் பொறுத்தும் வேறுபட்டன.
உழவு முறைகள்
முளை கொள்ளும் விதைக்கும், வளரும் பயிருக்கும் 19:9 மிருதுவான மண் மேற்பரப்பை உரு வர்க்க உழவு மேற்கெர்ள்ளப்படுகிறது. தாழ்நில ஃே செய்கை பற்றி டேவி
36
அல்லது எருமை ம கின்றது (சேற்றடி). வரை நடைபெறும். பட்டு, முளை கொள் பட்ட நெல் விதைக் விவரணம், இலங்ை பயிர்ச்செய்கையில் பரிய நடை முறைை ளது. இது, 1681 இ6 விவரித்த விதமாக பரிய கலப்பை உ மிதித்தல் என்பவை முறை இப்போதும் லாம். பாரம்பரிய க நவீன கலப்பை பய எருமைகளை மிதி லாக, இரண்டாம் த அல்லது பலகை அ மைகளுக்கு பதிலா கள் பயன்படுத்தப்ட யின் வடிவமைப்பு ஊறவிடப்படும் கெ யியும் விலங்கும் சக்திப் பிரயோகத்து உதவின.
புவியியல்ரீதியாக ே சங்களில், பயன்படு கலப்பைகளின் வ யாசங்கள் காணப்ப மண் காணப்பட்ட ட பைகள் பயன்படுத்த கமாக காணப்பட்ட யில் இரும்புத் தச மரத்தாலான கலட் பட்டது.
ஈரவலயத்து சதுப் தற்குப் பதிலாக, உ யோகித்து மண்விெ புரட்டப்பட்டது. இத மண்வெட்டிகள் ட குணசேகர, கமகே நாட்டின் பல பாகங் பட்ட மண்வெட்டிக விவரித்துள்ளனர். ஒவ்வொரு கொத்தி
ளப்பக்கூடியதா (மனித) சக்தி தொ
உடையவையாக இ
நெற் பயிர்செய்கை

சயற்பாடுகளில் காணப்படும் ந்ததுவ நடைமுறைகள்
றுகிறார். "விவசாயி, ளைச் சீர்செய்வதுடன் த் தொடங்குகிறான். மல், ஒன்று அல்லது நிற்கும் அளவுக்கு 1. தரை, நன்கு ஊறி படைந்தபின் தண்ணி கின்றார். மண் மேலும் ண்டும் உழப்படுகிறது டுகளால் மிதிக்கப்படு இது நிலம் சேறாகும் பின்னர் மட்டமாக்கப் ளும்வரை ஊறவிடப் கப்படுகின்றது" இந்த கயின் தாழ்நில நெற் காணப்படும் பாரம் ப விவரிப்பதாக உள் b றொபேட் நொக்ஸ் பும் உள்ளது. பாரம் pவு, எருமைகளால் தவிர, அதே நடை தொடர்வதைக்காண லப்பைக்கு பதிலாக ன்படுத்தப்படுகிறது. க்கவிடுவதற்கு பதி டவை உழப்படுகிறது டிக்கப்படுகிறது. எரு க, உழவு இயந்திரங் படுகின்றன. கலப்பை ம் மண்ணில் நீரை ஈயற்பாடும், விவசா மிகக்குறைந்தளவு டன் வேலை செய்ய
வறுபாடுடைய பிரதே த்தப்பட்ட பாரம்பரிய டிவமைப்பில் வித்தி ட்டன. மெதுமையான குதிகளில் மரக்கலப் ப்பட்டன. மண், இறுக் இடங்களில், முனை டு பொருத்தப்பட்ட பை பயன்படுத்தப்
| மண்ணில் உழுவ டல் உழைப்பை பிர Iட்டியால் கொத்திப் ற்கென விசேடமான யன்படுத்தப்பட்டன.
(1999) ஆகியோர் களிலும் பயன்படுத்தப் ர், கலப்பைகள் பற்றி இந்த மண்வெட்டிகள், லும் அதிக மண்ணை 5 இருந்தமையால் ர்பில் வினைத்திறன் ருந்தன.
க்காக தாழ்நில வயல்
கலாநிதி. எச்.பீ. நாயக்ககோறள முன்னாள் பிரதிப்பணிப்பாளர் தேசிய வளங்கள் முகாமைத்துவ நிலையம், விவசாய திணைக்களம், பேராதனை
களைப் பண்படுத்துவதில், வரப்பு அமைப்புகள் விசேட வடிவம் பெறுகின் றன. சிறிது காலம் களைகளின்றி வைத்தி ருக்கவும் வரப்புகளுடாக நீர் ஒழுகு வதைத் தடுக்கும் வகையிலும், வரப்புகள் களியினால் சாந்திடப்படுகின்றன. வயல் களில் வரப்புகட்டுதல் இலங்கை விவசா யியின் ஒரு சிறப்புக் கலையென நொக்ஸ் (1881) கூறியுள்ளார். வரப்புகள், களி யினால் சாந்திடப்படும்போது, களைகளின் விதைகள் முளைத்து வெளியே வர முடியாது போவதால், வரப்பு நீண்ட காலம் களையின்றிக் காணப்படும்.
காடழித்து, அடிக்கட்டை புரட்டி, கற்கள் அகற்றப்பட்டு விவசாய நிலமாக்கப்பட்ட் மேட்டுநில மானவாரி நெற் பயிர்செய்கை யில், உழவு முறை வித்தியாசமானது. இந்த தொகுதியில் ஈரமாக இருந்த நிலம் அல்லது கோடை மழையினால் நனைந்த நிலம், உலர் காலநிலை காணப்படும் வேளையில் உழப்பட்டு களைகள் காயவிடப்படுகின்றன. இதனால், பயிர்ச் செய்கை தொடங்கும் காலத்தில் வயல் கள் களையின்றி காணப்படும். பருவ மழை தொடங்கியதும், முளை விடாத நெல் வின்தக்கப்பட்டு, விதையை மூடும் வகையில் ஆழமின்றி கிளறிவிடுவர். இந்த வயல்கள் தாழ்நில நெல் வயல்கள் போல படிக்கட்டு வடிவில் அமைக்கப்படு கின்றன. ஆனால், இங்கு பாசன நீர் கிடையாது. இந்த முறையானது, பருவ காலத்தில் நேரத்தை மீதப்படுத்தி, கிடைக் கும் மழை வீழ்ச்சியை பயிர் வளர்ச்சிக்கு பூரணமாக பயன்படுத்துவதற்கு உதவுகின் றது. இம் முறை கைக்கொள்ளப்படும் பகுதிகளில், மண் பொதுவாக மணல் பாங்கானதாக உள்ளது. இன்றைய காலத் திலும் இந்த நடைமுறை நாட்டின் சில பகுதிகளில் நடைமுறையில் உள்ளது.
சேனைப் பயிர்செய்கை முறைமையில் (நகரும் பயிர்ச்செய்கை), உழவு பெரிதாக இடம்பெறுவதில்லை. வீழ்த்தப்பட்ட மரங் களை எரிப்பதனால் வளமான விதை நிலம் உருவாகின்றது. இருப்பினும், நெல்
த்தபின், அது மண்ணில் மூடப்படும் வகையில் தரை கிளறப்படுகிறது. முதலா வது சேனைப் பயிர்ச்செய்கையின் பின்னர், இரண்டாம் அல்லது மூன்றாம் வருடங்களில் நெல், சோளம், குரக்கன் போன்ற தானியங்கள் பாரம்பரிய முறை யில் வளர்க்கப்பட்டன. இச்சமயத்தில்,
பொருளியல் நோக்கு ஏப்ரல்/மே 2010 -

Page 39
வயல்கள் களைகளால் நிரம்பிவிடும். எனவே விதைப்புக்கு முன், களைகளை அகற்ற வேண்டியிருக்கும். இழிந்தளவு உழவு நுட்பத்தை கொண்டு களைகள். அகற்றப்பட்டன. களைகள், மண் வெட்டி யால் சுரண்டி அகற்றப்பட்டு, காயவிடப் பட்டு வயலிலேயே எரிக்கப்பட்டன. களைகளின் அளவு குறைவாக காணப் பட்ட வேளைகளில், அவற்றை எரிக்கா மல் உக்கல் பசளையாககும்படி அவை மண்மேல் போடப்பட்டன. இதனால் மண் ணரிப்பை குறைக்கவும், வயல் மண்ணின் ஈரத்தன்மையை பேணவும் முடிந்தது.
தற்காலத்தில் சேனைப்பயிர் செய்கையை மேற்கொள்ள இலங்கையில் காட்டு நிலம் இல்லை. அரசாங்க உடைமையான காடு களில் சேனைப்பயிர் செய்கை தடை செய் யப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள்
ஏற்கெனவே உள்ள மேட்டுநிலத்திலேயே பயிர்ச்செய்கையை மேற்கொள்ள வேண் டியுள்ளது. இச்சூழலில், பாரம்பரிய
உழவு முறை கடைப்பிடிக்கப்படுகின்றது. முதலில் களைகள் செதுக்கப்பட்டு அகற் றப்படும் அல்லது எரிக்கப்படும். அதன்
பின்னர் வெறும் நிலம் மாடுகளினால்
அல்லது எருமைகளினால் உழப்படுகின் றது. உழாதுவிட்டால், ::
பயன்படுத்தி மண்வெட்டியால் கொத்திப் புரட்டப்படும். அவ்வாறு கையால் பண் படுத்துகின்றபோது, 15 தொடக்கம் 20
செ.மீ ஆழம்வரை கொத்தப்படும். இதன் போது, களைகள் மண்ணில் புதைகின்
றன. அவை உக்கிப் போவதால் கணிப்
பொருட்கள் சேர்ந்து மண், வளம் பெறு கின்றது. கலப்பைகள், மண்வெட்டிகள்
போன்ற பல்வகையான உழவு சாதனங் கள் பற்றிய விளக்கமான விவரிப்பை
குணசேகர, கமகே (1999) ஆகியோர்
தந்துள்ளனர். சிறிவீரவும் (2009) நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் பயன்படுத்தப் பட்ட பாராம்பரிய வடிவ கலப்பைகள்
பற்றி விவரித்துள்ளார். நாட்டின் வெவ்
வேறு பகுதிகளில் காணப்படும் இந்த
உபகரணங்களின் வடிவங்களில் வித்தி யாசங்கள் உண்டு அந்தந்த பிரதேசத்தில் உள்ள மண்ணின் இயல்பு காரணமாக
எழுந்த தேவையினால் தான், இந்த வித்தி யாசங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. அகலமான வெட்டும் அலகுடன் கூடிய மண்வெட்டி, மலைநாட்டு பிரதேசங்களி லுள்ள மண்ணில் ஊழியத்தின் வினைத் திறனை அதிகரிக்க வல்லன. இதே வடி வத்தில் உள்ள சிறிய மண் வெட்டிகள் சேனைகளில் கொத்து வேலைக்கு பயன் படுத்தப்படுகின்றன. இதன் ஒடுங்கிய
பக்கத்து அந்தங்கள், வயலிலுள்ள அடிக் கட்டைகள், மரங்கள், பாறைகளின் அடி யை எட்டுவதற்கு பயன்படவல்லன.
யாழ்ப்பாண பிரதேசத்தில் பயன்படுத்தப் படும் ஆப்பு வடிவ மண் வெட்டி பயிர் களுக்கு நீர்கடத்தப் பயன்படும் வாய்க் கால்களை ஆக்குவதில் மிகவும் வசதி
66.
மண்ணரிப்புக் கட்டுய்பாடு
தனிப்பட்ட கமங்களைவிட, தொகுதிமட்ட
மண்ணரிப்பு கட்டுட லேயே பாரம்பரிய கவனம் செலுத்திய தனிப்பட்ட கமங் நடைமுறைகளும் பட முறைகளும் பயன்ப கால்கள், அருவிகள் என்பன அரிபட்டு பதிலும், நீர்த்தேக்க சேர்ந்து தூர்ந்துபோ முக்கிய கவனம் செ பாரம்பரிய விவசாய பட்ட சில மண்ணரிப் களும், வண்டலால் தவிர்க்கும் நுட்பங் படுகின்றன.
பழக்கட்டு வரய்பு
நிலத்தை, விசேடமா படிக்கட்டு வடிவத்த வதன் மூலம் மண் சாத்தியமாகியுள்ள தாழ்நிலம் ஆகிய இ வடிவில் அமைக்கட் டுள்ளன. மலைநா மலைச்சரிவுகளில் 2 வயல் படிக்கட்டு மு ணமாகும். தட்டை நிலத்தின் மேலும் நீ கொள்ளும், தொடர் கைக்கு உட்படுத்த யே இந்த வகையா மேற்கொள்ளப்படுகி சேனைப் பயிர்செய் பயன்பாடாக இருந்: மூன்று அல்லது நா செய்த பின்னர், மீ தற்காக பயிர்செய் இந்தக் காலத்தில், முரடான இயல்பு க கடுமையான மண்ை கப்படவில்லை. அ யிகள் சரிவான சே யாத மரக்கட்டைகை சமமான இடைவெ கள். மண் மீதான குறைந்தளவாக இ நிலங்களில் மண் காணப்பட்டது.
கற்கூளம்
சிறு கற்கூளத் துண்டுகள்
«რჯMXა:
pa ; uསྐོ་
2-G 1 : urutbufu
- பொருளியல் நோக்கு: ஏப்ரல்/மே 2010

ப்பாட்டு முறைகளி கமககாராகள கூடிய பதாக தெரிகிறது. களில் கலாசார பிராக் கவியல் நடை டுத்தப்பட்டன. வாய்க் ஸ், குளக் கட்டுகள் போதலை குறைப் கங்களில் வண்டல் தலை குறைப்பதிலும் லுத் தப்பட்டுள்ளது. த்தில் பயன்படுத்தப் பு கட்டுப்பாட்டு முறை தூர்ந்து போதலை களும் கீழே தரப்
க்கள்
க நெல் வயல்களை நிற்கு கொண்டுவரு ணரிப்பு கட்டுப்பாடு ாது. மேட்டுநிலம், ரெண்டுமே படிக்கட்டு பட்டு மட்டமாக்கப்பட் ாட்டு பிரதேசத்தில் உள்ள தாழ்நில நெல் றைக்கு சிறந்த உதார யான நிலப்பரப்பு, ரைப் பற்றி வைத்துக் ச்சியான பயிர்ச்செய் ப்படும் காணிகளிலே “ன நில அபிவிருத்தி றது. மேட்டு நிலத்தில், கையே பிரதான நிலப் தது. இங்கு தொடர்ந் ன்கு வருடங்கள் பயிர் ண்டும் காடு வளர்வ கை நிறுத்தப்பட்டது. மேற்றரையின் கரடு ாரணமாக இந்த நிலம் ணரிப்புக்கு உள்ளாக் து மட்டுமன்றி, விவசா னை நிலங்களில் எரி ளை சரிவுக்கு குறுக்கே ளிவிட்டு அடுக்கினார் செயற்பாடு மிகக் ருந்தமையால், இந்த அரிப்பு குறைவாக
கல் வரப்புகளும் பிரதான அளை களும் (வடிகால்)
மண்ணரிப்பை தடுப்பதற்காக சரிவான நிலத்திற்குக் குறுக்கே கல்வரப்புகள் அமைக்கப்பட்டிருந்தன எப்பதை மிகப் பழைய பண்ணை வீடுகளை அவதானிக் கின்ற போது காணமுடியும். இந்த வரப் புகள் அந்தந்த காணியிலேயே கிடைத்த கற்களினால் அமைக்கப்பட்டிருக்கும். சிங்கள மொழியில் இவை கல்வெட்டி’ என அழைக்கப்பட்டுகின்றன. இந்த கல் வரப்புகளை அமைக்கும்போது, பெரிய கற்களை சரிவின் கீழ்ப்பகுதியிலும், சிறிய கற்களை சரிவின் :: விவ சாயிகள் அடுக்குவர் (உரு - 1). மலை வழியே அள்ளுண்டு வரும் மண், கற் களுக்கிடையிலான இடைவெளிகளில் சேர்கின்றது. அதன் பின்னர், கோப்பி, தேயிலை போன்ற பெருந்தோட்டப் பயிர்கள் அறிமுகம் செய்யப்பட்டபோதும், இதே நுட்பமே அந்த பெருந்தோட் டங்களிலும் பயன்படுத்தபட்டது. இன்றும் கூட, கல் வரப்புகளை அமைப்பதில் நிபுணத்துவம் பெற்றவர்களை மலை நாட்டில் காணலாம். மண்ணரிப்பு ஏற்படாத வகையில், நீரை சரிவின் வழியே கீழே கொண்டு வருவதற்கு விவசாயிகள் பிரதான அளையை (வடிகால்) ஆக்கி யுள்ளனர். இந்த அளைகள் சீமெந்து பயன்படுத்தப்படாமல் கற்களால் மட்டும்
ஆக்கப்படுகின்றன.
மண் வரய்புகள்
சரிவு மிகவும் குறைவாக உள்ள வயல் களிலிருந்து, மண் அள்ளுண்டு போவதை குறைப்பதற்காக இந்த வகை வரப்புகள், மேட்டு நிலங்களின் சரிவுக்கு குறுக்காக அமைக்கப்படுகின்றன. இந்த மண் வரப்பு களுக்கு இடையிலான வெளியின் அள வானது, மழைவீழ்ச்சி, பயிர்வகை, மண்ணில் இயல்பு என்பவற்றின் அடிப் படையில் அநுபவத்தின் மூலம் தீர்மானிக் கப்பட்டது. இரண்டு மண் வரப்புகளுக்கு இடையில் விழும் மழைநீரை, கீழேயுள்ள மண் வரப்பு ஓட விடாமல் வைத்துக் கொள்கிறது. இதனால், தரைமேல் தண்ணிர் பாய்வது தடுக்கப்பட்டு மண் அரிப்பு குறைக்கப்படுகிறது. பெரும் மழை
(5 1
: கல் வரப்பு
öGEğiful Tek 3Ü6öyüUüEFÜL சிறுகற்கூளத் துண்டுகள்
ત્િતર્ષિ--*
கல் வரப்பு

Page 40
பெய்யும்போது, மேலதிக நீரை கடத்து வதற்கு மணன் வரப்பில் சம இடைவெளி களில் வக்கடைகள் அமைக்கப்படும்.
மேட்டுநிலக் குழி
ஒப்பீட்டளவில் பெரிதான குளங்களின் நீரேந்து பகுதிகளில், மண்ணரிப்பால் அள்ளுண்டுவரும் அடையலை பற்றுவ தற்காக மனிதனால் ஆக்கப்பட்ட நீர்க்
கிடங்கே இதுவாகும். ஆகாயக் குளம்
ஒப்பீட்டளவில் பெரிதான குளங்களுக்கு மேல், நீரேந்து பிரதேசத்தில் அமைக்கப் பட்ட சிறிய குளம் ஆகாய குளம் எனப் படும். இது அமைக்கப்படுவதன் நோக்கம் நீர்ப்பாசனமாக அன்றி அடையலை பற்றி வைத்திப்பதாகவும் நீரை நீண்டகாலம் தக்க வைத்திருப்பதாகவும் உள்ளது. இவை நீரேந்து பகுதிகளில் காணப்படும் உயரமான மலைப்பிரதேசங்களில் மட்டும் ஆக்கப்படுகின்றன. ஆகாய குளத்தில்
உள்ள நீர், கொஞ்சம் கொஞ்சமாக மண்
னில் ஊறி கோடை காலத்தில் கூட நீரை சமமாக பரவச் செய்யும். அத்துடன் நிலக் கீழ் நீரை புதுப்பித்துக் கொள்ளும். இது மந்தைகளுக்கும் காட்டு விலங்குகளுக் கும் தேவையான நீரையும் வழங்கும்.
இளம் வெட்டியா அல்லது பொட்ட வெட்டியா"
மேல் நீரேந்து பிரதேசத்திலிருந்து அரிக்கப்பட்ட மண், குளத்துக்குள் தள்ளப் படுவதை தடுப்பதற்காக குளத்தின் மேல் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட மண்வரப்பு இல்வெட்டியா அல்லது பொட்ட வெட்டியா என அழைக்கப்படுகிறது. நீர், குளத்தில் பாய முன், அது கொண்டு வரும் வண்டல் முழுதும் இஸ்வெட்டியா வில் தங்கிவிடும் வகையில், இது வடிவ மைக்கப்படுகிறது. குளங்கள் வண்டலால் தூர்ந்துபோதலை குறைப்பதே.இஸ்வெட்
டியா அமைப்பதன் நோக்கமாகும்.
அருவிக் கரையை / கால்வாய்க் கரையை உறுதியாக்குதல்
ஓடும் நீரின் அடித்ததுச் செல்லும் இயல்பு காரணமாக, அருவிகள், கால்வாய்களின் கரைகள் அரிப்புக்கு உட்படுகின்றன. 'உயிரியற் பொறியியல் உத்திகள்' என
இக்காலத்தில் அறியப்படும் நுட்பங்
களைப் பயன்படுத்தி இவ்வாறான அரிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், கால்வாய் கரைகளும் உறுதியாக்கப்பட்டுள்ளன. பரந்து விரியும் வேர்த்தொகுதிகளை கொண்ட ஈரச் சூழலில் வளரும் தாவரங் கள் அருவிக் கரைகள் வழியே வளர்க்கப் பட்டுள்ளன. கமுகு, வெட்டக்கெய (Pandanus Species) போன்றவை இதற்கான பொதுவான உதாரணங்களாகும். ஆற்றங்கரை அரிப்பிலிருந்து ஆற்று அணைகளைப் பாதுகாக்க வளர்க்கப்படும் தாவரங்களில் ஒன்றாக மூங்கிலும் உள்ளது. இந்த மரங்களின் வேர்கள்
38
மண்ணை மூடி, ஒடு அரிக்க முடியாதவா பற்றிக் கொள்கின்றன ரங்களின் மிதக்கும் ( வேகத்தை குறைப் படுக்கைகள், கரைகள் குறைக்கின்றன. இந்த படுத்தப்படும் சகல த பொருளாதார பயன் டுள்ளன.
'றலபனவ'
நீரின் அலைகளால் படுவதை தடுப்பதற். உட்பகுதியில் கற் அமைக்கப்படும் த பணவ' எனப்படும். ட காணப்படும்போது ச தோற்றுவிக்கின்றது. கும் அரிப்பை தடுப் முறையில் அணைக் பதிக்கப்படுகின்றன. சக்தியை கற்கள் உ அதேவேளை, மண்ை அளவு குறைக்கவும் றாக, அலைத்தொழி
கும் அரிப்பு குறைக்
வள முகாமைத்து
இயற்கைத் தோற்றப் தியே, பாரம்பரிய 6 முகாமைத்துவம் ே வருகிறது. மண், சத் வற்றின் இழப்பை மீ வைத்திருப்பதற்கு மு பட்டுள்ளது. அதே ச தெல்லாம் உற்பத்தி வகையில் இயற்கை
கப்படுகின்றன.
புகைப்படம் 1: பய
அனுமதிக்கப்பட்டு மண்ணினுள் சேர்க்
gg
 

ம்ெ நீர், மண்ணை று மிக இறுக்கமாக ஈ. வெட்டக்கயதாவ வேர்கள் ஒடும் நீரின் பதனால் அருவிப் ள் அரிக்கப்படுவதை நோக்கத்தில் பயன் நாவரங்களும் வேறு பாட்டையும் கொண்
குளக்கட்டு அரிக்கப் காக, குளக்கட்டின் களைப் பதித்து டுப்புச் சுவர் றல பரந்த நீர் மேற்பரப்பு 5ாறறு, அலைகளை இதனால் உண்டா பதற்கு, பாரம்பரிய கட்டின் மீது கற்கள்
அசையும் நீரின் றிஞ்சிக் கொள்கின்ற னில் அடங்கிய நீரின் படுகிறது. இவ்வா ற்பாட்டால் உண்டா கப்படுகின்றது.
வம்
பாடுகளை பயன்படுத் விவசாயத்தில் வள மேற்கொள்ளப்பட்டு துப்பொருட்கள் என்ப கெக் குறைந்தளவில்
மன்னுரிமை வழங்கப்
Fமயம், இயன்றபோ
திறனை அதிகரிக்கும்
ப் பொருட்கள் சேர்க்
நெல் வயல்களில் மண்வள முகா மைத்துவம்
குறித்த சில மர இனங்களின் உயிர்த் திணிவையும் (பச்சிலைப் பசளை) வைக் கோலையும் சேர்த்தல், பல பருவகாலங் களுடாக நிலத்தை திருப்பித் திருப்பி உழுதுவிடல் என்னும் :? பாரம்பரிய பயிர்ச் செய்கையில் பயன் படுத்தப்படும் மரபார்ந்த வள முகாமைத் துவ நடைமுறையாக இருந்து வந்தது. பச்சிலை பசளை என்பது, தெரிவுசெய் யப்பட்ட சில தாவரங்களின் மென்மை யான பகுதியாகும். இந்த தாவர இனங் கள் அமைவிடத்தை பொறுத்து வித்தியா சப்படும். கெப்பெட்டிய (Croton acciferus), கிளிசிரிடியா, கத்துரு, நட்ட é5/fluJ (Tithonia diversifolia), asador 65/filu u 7 (Thespesia populnea) 6T6ởTu6OT நாட்டின் பல பாகங்களிலும் பயன்படுத்தப் பட்ட பிரதானமான தாவரங்கள் ஆகும். இந்த தாவரங்கள் வயலின் வேலி வழியே நடப்பட்டன. சில பிரதேசங்களில்
வயல் வரப்புகளிலும் இவை நடப்பட்டன. முதல் உழவின் பின் இலைகள் உட் பட
தாவரத்தின் மென்பகுதிகள் சேற்றின் கீழ் புதைக்கப்பட்டன. இவை உக்கலாகி அவற்றிலிருந்து கனியங்கள் மண்ணில் சேரும். மேலும், உயிர்த்திணிவூடாக சேர்க் கப்பட்ட சேதனப் பொருட்கள் மண்ணில் வாழும் விலங்குகளுக்கு உகப்பாகும். இந்த விலங்குகள் மண்ணின் வளத்தை அதிகரிக்க செய்வன. சில நெல் வயல்கள் மழை காலத்தில் மட்டும் செய்கை பண்ணப்படும். கோடை காலத்தில் அவை உழுதுவிடப்படுகின்றன. உழுது வெறுமனே விடப்பட்ட காலத்தில் மாடுகளும் எருமைகளும் இங்கு மேய விடப்படுகின்றன (புகைப்படம் - 1), இந்த விலங்குகள் கணிசமானளவு சாணத்தை
நீர்செய்யப்படாத காலத்தில் வயல் நிலங்களில் மேய்வதற்கு கால்நடைகள் வந்துள்ளன. அவை, கணிசமானளவு சாணத்தையும் முத்திரத்தையும்
கின்றன.
பொருளியல் நோக்கு ஏப்ரல்/மே 2010 -

Page 41
யும் மூத்திரத்தையும் வயலுக்கு சேர்த்து, அதன் செழுமையை அதிகரிக்கும். இது காலபோகத்துக்கும் சிறுபோகத்துக்கும் இடைப்பட்ட குறுகிய கால இடைவெளி யிலும் நடைபெறுகிறது. நெல் வயல் களின் மண்வளம் கணிசமாக குறையும் போது, வெறுமனே உழுதுவிடப்படும் காலம் மண்ணின் செழுமை மீளும்வரை நீடிக்கப்படும். சில இடங்களில் நெல் வயல்களில் மாடுகளும் எருமைகளும் கட்டப்படுகின்றன. இது சாதாரணமான நிகழ்வாக இருக்கும் அதேவேளை, ஒரு கட்டத்தில் வயலை உழுது வெறுமனே விடப்படும் காலத்தில் விலங்குகள் பல தடவை கட்டப்படுகின்றன. இதனால், போதுமான எருவும் மூத்திரமும் மண்ணில் சேர்கிறது. இதற்கும் மேலாக வயலில் தானாக வளரும் தோரா (Cassia species) a227a(3 Li Lir ( Mimosa species) போன்ற அவரையின. தாவரங்களினால் பெருமளவிலான உயர்த்திணிவு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த அவரையின தாவரங்களின் வேரிலுள்ள பக்டீரியா, வளி மண்டல நைதரசனை எடுத்து நிலத்தில் சேர்க்கின்றன.
உலர் வலய நெல் வயல்களின் மண் வளம் பற்றிய ஆய்வை மேற்கொண்ட உளுவிஷேவ (1991), இலங்கையின் உலர் வலய பாரம்பரிய விவசாயிகள் செயற்கை பசுளைகளை பயன்படுத்தாமல் பல நூற்றாண்டுகளாக நெல் வயலின் மண் வளத்தை பாதுகாத்தனர் என்ற முடிவுக்கு வந்தார். இவர்களது பாரம் பரியப் பயிர்ச்செய்கை முறைகளில் சில, மண்வளத்தின் மீளுருவாக்கத்திற்கு இட்டுச் செல்லும் இயற்கைத் தொடர் செயலை பேணியது மட்டுமன்றி, மண்ணுக்கு ஊட்டப் பொருட்களையும் சேர்த்தன. இந்த ஆய்வு, நிலத்தை உழுது வெறுமனே விடுதல், பச்சிலை பசளை, விலங்குக் கழிவுப் பிரயோகம், நெல் வயல்களில் மீன் வளர்ப்பு, நீர்ப்பாசன நீரிலுள்ள சத்துப்பொருட்களை பயன் படுத்தல், நெல் வயல்களில் மரங்களை நடுதல் போன்ற அவர்களது பாரம்பரிய நடைமுறைகளை முன்னிலைப்படுத்திக் காட்டியுள்ளது. இருப்பினும், வெளியிலி ருந்து விலங்குப் பசளையை கொண்டு வந்து வயலில் சேர்த்ததற்கான ஆதாரங் கள் எதுவும் கிடைக்கவில்லை.
சேனைப்பயிர் செய்கையில் மண் வள முகாமைத்துவம்
வெறுமனே விடப்படும் காலத்தில் 44 சேதனப் பொருட்கள் காரணமாகவும், காட்டை எரிப்பதால் பெறப்படும் சாம்பல் காரணமாகவும் சேனையின் மண்வளம் மிக உயர்வான தாக இருக்கிறது மண்ணிலுள்ள சேதனப் பொருட்களின் உயர்வான கற்றயன் uffudspp. 3ual 6T6 (Cation Exchange Capacity, CEC) தாவர ஊட்டப் பொருட் களை பேணி வைத்திருப்பதால், இந்த
கட்டுப்படுத்துவ விடுகிற ತ್ಯ :ತಿ? பயிர் செய்கையின் மீண்டும் மீண்டும் உ விடப்படும்.
உக்கிய சேதன рGобт6рGхот өәшөпті
இது, தற்காலத்து கூ தாகும். அடுப்புச் சாட லறை கழிவுகள், வ டைக்கும் குப்பைச ாருடகள எனபன வியலாகப் போட பாருட்கள் உக்கி மிகவும் சிறப்பான கிடைக்கிறது. இப்டே
என அறியப்படுகிற
தோட்டங்களில் பய
மண்ணை வளப்படுத் கிறது. சில சமயம் உ களின் குவியல், அ பரவப்பட்டு, பயிர்க பின், வேறு இடத்தின் படும்.
இலங்கையின் வடப முறையில் கூட்ெ முறைமையை சாந்த ஆகியோர் விவரித்து 1960களில் பின்ப முறையை இவ்வாறு
"எனது பாட்டி, ஒலி ஜனவரி மாதத்தில், சிறு வீட்டுக்கு அண் அளவுள்ள ஓர் இடத் அதைச் ಖ್ವ ಸಿ உயரமுளள வேல6 வார். இந்த அடை கூட்டுப்பசளை தய அமையும். இதனு லிருந்து கிடைக்கும் அவர் போடுவார். த தனது சிறிய : மாக் மரங்களிலிரு களை கொண்ட, கன யை சேர்த்து இதனு கூட்டுப்பசளை அ கழிவுகளும் சேர்க்க
தனது காணியை சு லான் வேலியை அ L ᎥéᎭ6Ꮱ)6hᎢ Ꭷj6uᎧ0ᎠᏭ5 படுத்திய கிளசிரிடிய கால்கள் என்பன, சி அதிக நாட்கள் எ( இளம் மரங்கள் அ கப்பட்டன. மரங்களி றப்பட்ட இலைகளு கூட்டுப் பசளை அ பட்டன.
இந்த இலைகளின் வுடைய இயல்பு 6 అల్ట్ இன
ற்று. இதற்கு பே களுககு பல வகை மருத்துவ செடிகளு
மண்வளம் பல வருடங்கள் நிலைத் கப்ப்ட்டன. ட்ட திருக்கின்றது. ஆயினும், மண் வளம் புல், முடக்கொத்த ழ் மட்டத்திற்கு வரும்வரை களைகளை யர்கள் கொண்ட
- பொருளியல் நோக்கு ஏப்ரல்/மே 2010

ரு பிரச்சினையாகி 3 அல்லது 4 வருட பின் இந்த நிலம்
ழப்பட்டு வெறுமனே
பொருட்களால் நத்தல்
ட்டுப்பசளை போன்ற ம்பல் உட்பட சமைய ளவை கூட்டுவதால் 5ள், ஏனைய தாவர
வீட்டுத் தோட்டத்தில் ப்படுகின்றன. தீ ப் போகும்போது, சேதன பசளை பாது இது கூட்டெரு இது, வீட்டுத் ர் செய்யும்போது ந்த பயன்படுத்தப்படு க்கிப்போன பொருட் ந்த இடத்திலேயே ள் நடப்படும். இதன் ல் குப்பை குவிக்கப்
குதியில் பாரம்பரிய புரு தயாரிக்கும் : வல்கம (2003) துள்ளனர். இவர்கள் ற்றப்பட்ட செயல் று விளக்குகின்றனர்: ப்வொரு வருடமும் தனது வளவிலுள்ள மையில்1.5x2 மீற்றர் ந்தை தேர்ந்தெடுத்து,
ரு மீற்றர் வரை யை அமைத்து விடு ந்த பகுதி, இவரது
ாரிக்கும் அலகாக ள் சமையலறையி
கழிவுகளை
னமும் காலையில் த்தை கூட்டி, அதிக ந்து விழும் இலை
சமானளவு குப்பை ள் போடுவார். இந்த லகினுள் தோட்டக் கப்பட்டன.
ற்றி உயிர் மரங்களா மைக்கவும், கூட்டுப் பிரிக்கவும் பயன் ா, முள்முருங்கை கதி 1று மரங்களாக வளர டுப்பதில்லை. இந்த டிக்க்டி கிளையடிக் 1லிருந்து வெட்டியகற் ம் கிளைகளும் இந்த
AD
சர்க்கப்
அலகினுள்
ர் நைதரசன் செறி காரணம்ாக, இவரது வ நல்ல தீவனமா Dலாக் இவர்து ஆடு யான மூலிகை களும் நம் உணவாக வழங் ால் சுருங்கி, கோரைப் ான் என்னும் நாட்டுப் - இந்த தாவர்ங்களை,
இவர் தனது காணியின் பயன்படுத்தா பகுதியிலிருந்து பெற்றுக்கொள்வார்" த
கட்டுரையாளர்கள், இதிலிருந்து கிடைத் இறுதிப் பொருள் వ్లో தாக கூறினர். கறுப்பு நிறமாகவும் ஒரு சீரான பதமானதன்மையை கொண்ட தாக வும் இருந்த இந்தப் பொருள் சுத்தமான மண்வாசனை தந்தது. இதில் மண்புழுவும் வேறு உயிரிகளும் காணப்பட்டன என அவர்கள் மேலும் கூறினர். (கட்டுரையா ளர்களுடன் நேரே பேசியபோது கூட்டெரு என்ற பெயரை இப்போது பயன்படுத் னாலும் தனது பாட்டியின் காலத்தில் இது :ಙ್ಗಣ್ಣ சொல்லாக ருந்தது என்றார்) இந்த பொருள் மிகுந்த தாவர ஊட்டம் கொண் டது. இது பூரணமான பசளையாகும். மண்ணின் பெளதிக, இரசாயன, பணி புகைைக விருத்தி செய்து தாவரங்களின் ஆரோக்கி யமான, வளர்ச்சியை உறுதி செய்கின்றது.
CPPaоGDDГт
பாரம்பரிய மண் முகாமைத்துவ நடை முறைகள் நீடித்திருக் கததககதாக, 6 Oss ே :ಅಣ್ಣ: : எரிபொருளில் தங்கியிருக்கவில்லை. பதிலாக உழவு வேலைகளில் உடலுழைப் பையும் விலங்கு வலுவையும் பயன்படுத் தினர். பயன்படுத்திய கருவிகளும், கைக் கொண்ட நடைமுறைகளும் வலு வினைத் திறன் உடையவையாயிருந்தன. அநேக மாக பயன்படுத்தப்பட்ட நுட்பங்கள் இயற்கையின் தோற்றப்பாடுகளை அடிப்படையாக கொண்டிருந்தன. இவை, அவர்களின் வாழிடத்தில் காணப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தியே ஆக்கப் பட்டிருந்தன. மாடுகளும் எருமைகளும் உழுதலிலும் மண் வள முகாமைத் வத்திலும் பெரிதும் உதவின. பாரம்பரிய நுட்பங்களின் தத்துவங்கள், இப்போது சேதன விவசாயம், இழிவளவு உழவு மற்றும் உயிரியற் பொறியியல் உத்திகள் என்னும் நவீன சொற்கள் மூலம் மீண்டும் புகுத்தப்படுகின்றன.
உசாத்துணைகள்:
Davy, John (1821). An account of the interior of Ceylon and of its inhabitants with travel in that island. Thisara Prakasakayo, Dehiwala, Sri Lanka.
Gunas e kera , K. and Gamage, H. (1999). Some indige nou s technology, knowledge and practices for watershed management in Sri Lanka. Ed. PN Sharna., Asian WATMANET-PWMTA. FAO
Knox, Robert (1681). An historical relation of the island of Ceylon. Richard Chiswell, London
Shanthini, R. and Walgama, K.S. (2003). Publisher: Engineering Design Centre, University of . Peradeniya, Peradeniya, Sri Lanka.
Siriweera, W.I. (2009). Traditions and livelihood. National Science Foundation of Sri Lanka.
39

Page 42
இலங்கையில் பாரம்பரிய வீட் நில முகாமைத்துவத்துடன் பாதிப்பு ஏற்படுத்தாத ஓர் விவ
அறிமுகம்
விவசாயம், வனவியல் மற்றும் மந்தை வளர்ப்பு என்பவற்றை ஒன்றிணைத்த நிலப் பயன்பாட்டின் ஓர் உன்னதமான முறைமை யாக வீட்டுத் தோட்டங்கள் அமைகின்றன. அவை, பல ஆயிரக்கணக்கான வருடங் களாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்ற, பாரம்பரிய தொகுதிகளாக இருப்பதுடன், குடியிருப்பாளருக்கும் அவரின் தோட்டத் திற்குமிடையில் மிக நெருக்கமான பிணைப்பை உருவாக்குகின்றன. இந்த வீட்டுத் தோட்டமானது, பொருளாதார, சுற்றுச் சூழல், மற்றும் சமூகச் செயற்பாட்டுத் துறைகள் தொடர்பானவை உட்பட, ஏராளமான நன்மைகளை அதன் உரிமை யாளருக்கு வழங்குகின்றது. பொருளாதாரக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, அது மிக அவசியமான உணவு, பழங்கள், மருந்துகள், விறகு, மற்றும் சிறு அளவிலான கட்டட வேலைகளுக்கான மரத் துண்டுகள் என்பவற்றை வழங்குகிறது. சுற்றுச் சூழற் கண்ணோட்டத்தில் பார்க்கும் போது, ஆரோக்கியமானதும் செளகரியமானதுமான நுண்காலநிலையை வழங்குவதுடன், மண், நீர் என்பவற்றையும் பேணுகின்றது. அத்தோடு, உயிரியல் பல்லினத்தன்மை ைையக் கூட அதிகரிக்கின்றது. இக்காரணங் களால், அது தோட்டத்தின் ஒட்டுமொத்தமாக உற்பத்தித் திறனை அதிகரிக்கின்றது. இதனால் அது குடியிருப்பாளரை சுய தேவைப் பூர்த்தியடையவும் வைக்கின்றது. பல சந்ததிகளாக மேற்கொள்ளப்பட்டு வந்த புத்தாக்கம், பரிசோதனை என்பவற்றின் ஊடாக, விவசாயிகளினால் விருத்தியாக்கப் பட்டு வளர்த்தெடுக்கப்பட்ட இந்த விவசாய வனவியல் தொகுதியானது நீடித்திருக்கத் தக்க தன்மையின் ஓர் முழுநிறைவான எடுத்துக்காட்டிற்கான சான்றாதாரமாகக் குறிப்பிடப்படுகிறது. இருப்பினும், இது விஞ்
ஞான சமுதாயத்தினால் நீண்ட காலமாக
அலட்சியப்படுத்தப்பட்டு வந்துள்ளது.
உரினிமயாளர்களுக்கு கணிசமான பொரு ளாதார நன்மைகளையும் சத்துணவின் கிடைப்பையும் உறுதி செய்யும் அதே சமயம், உயிர்ப் பல்லினத்தன்மையின் இழப்பு, வளிமண்டலத்தில் காபனீரொட்சைட் டின் அதிகரிப்பு ஆகிய சுற்றுச் சூழற் பிரச்சினைகளைக் குறைப்பதற்கு இவைக் குள்ள ஆற்றல் உணரப்பட்டதனால், தற் காலத்தில், பன்னெடுங்காலமாகக் காணப் படுகின்ற இத்தொகுதிகள் கூடிய கவ னத்தை பெற்றுவருகின்றன.
வழமையாக வீட்டுத்தோட்டங்கள், இனங் காணத்தக்க ஐந்து சிறப்பியல்புகளைக் கொண்டுள்ளன. முதலாவதாக, இந்த வகை தோட்டம், வீட்டுக்கு அண்மையில் அமைந் திருக்கும்.
40
அதிகரித்தளவிலான
பல்லினத்தன்மை வா கொண்டிருப்பது இதன பாகும். இதனால், இ நீடித்திருக்கத்தக்க
சத்துக்களின் மீள்சு கின்றது. தாவரங்கள் பட்டு, கலந்து காண வனத்தின் சிற்றுரு ே
பாட்டை பெறுகின்றன.
பத்தின் நுகர்வுக்கான துக்கான பிரதான மூ தோட்ட விளைச்சல் நிரப்புவனவாக உ6 இயல்பு, அது ஓர் சிற படுவது ஆகும். வி ஐந்தாவது சிறப்பிய வளமில்லாத வறியவ கூடிய உற்பத்தி ெ காணப்படுவதாகும். உள்ளூரில் கிடை இயற்கைப் பசளை பீடைக் கட்டுப்பாட்டு படுத்தலாம். இவ்வாற குடும்பத்தின் சிவனே திருக்கத்தக்க ஓர் L
கின்றன.
வீட்டுத்தோட்டங்கள்
உணவு மற்றும் ே செய்தல்- வீட்டுத் தே மேம்படுத்தல், மேலதி வழியொன்றை வழr அந்தஸ்தை உயர்த நன்மைகளை குடும்ப நம்பப்படுகின்றது. 6 லிருந்து எதிர்பார்க்க சார்ந்த நன்மைகள், பங்களுக்கு மட்டுமன் திற்கும் முக்கியமான ஒரு வீட்டுத் தோட்டத் பல்லினத்தன்மை உ துடன், உணவு, விலங்குணவு, கட்ட மரத்துண்டுகள், விற வற்றையும் அது இலங்கையின் வீட்டு நுகரப்படும் இலை சதவீதத்தையும், ெ 20 சதவீதத்தையும் அறியப்படுகிறது (Ho 1993). மேலும், வி நுகரப்படும் மரக் மூலிகைகள் என்பவ வீட்டுத் தோட்டங்கள் இன்னொரு அறிக்ை 1998). சத்துமிக்க மூலங்கள் என்ற தோட்டங்கள் குடும்ப

டுத்தோட்டம்: ஒன்றிணைந்த கூடிய சுற்றுச் சூழலுக்குப் வசாயச் சூழற்தொகுதி
ாய்ந்த தாவரங்களை * இரண்டாவது இயல் ந்த வகை தோட்டம் வகையில் ஊட்டச் ழற்சிக்கு வழிவகுக் நெருக்கமாக நடப் எப்படுவதனால், ஒரு பான்ற ஓர் தோற்றப் மூன்றாவதாக, குடும் அல்லது வருமானத் லமாகவன்றி, வீட்டுத் கள், பற்றாக்குறை ள்ளன. நான்காவது
நிய இடத்தில் காணப்
ட்டுத் தோட்டத்தின்
பல்பு, பொருளாதார பர்கள் கூட, ஈடுபடக் தாகுதிகளாக இவை இதற்கு இவர்கள் க்கும் நாற்றுகள், கள் மற்றும் சுதேச முறைகளை பயன் ாக வீட்டுத்தோட்டங்கள் னாபாயத்திற்கு நீடித்
பங்களிப்பை வழங்கு
ரின் நன்மைகள்
பாஷாக்கை உறுதி ாட்டங்கள்,போஷாக்கை கெ வருமானத்துக்கான ங்குதல், பெண்களின் ந்துதல் ஆகிய பல த்துக்கு வழங்குவதாக வீட்டுத் தோட்டங்களி ப்படும் சுற்றுச் சூழல் அதிலீடுபடும் குடும் றி, பரந்துபட்ட சமூகத் தாக உள்ளதெனலாம். தில் தாவர இனங்களின் யர்வாக காணப்படுவ வாசனைத்திரவியம், ட வேலைகளுக்கான கு, மருந்து முதலான கொண்டிருக்கின்றது. த்தோட்டங்கள், இங்கு மரக்கறிகளில் 60 மாத்த மரக்கறிகளின் உற்பத்தி செய்வதாக hogerbrugge and Fresco, tட்டுத் துறையினரால் கறிகள், பழங்கள், ற்றில் 50 சதவீதத்தை உற்பத்தி செய்வதாக 35 &ngjipgil (Marsh, உணவின் அதிசிறந்த வகையில், வீட்டுத் மொன்றின்போஷாக்கை
பேராசிரியர் ஹெமந்தி ரணசிங்க
வனவியல் மற்றும் சுற்றுச் சூழல் விஞ்ஞானத் துறை நரீ ஜயவ்ர்த்தனபுர பல்கலைக்கழகம
உயர்த்துவதற்கு பாரிய பங்களிப்பை
வழங்குகின்றன. பங்களாதேஷில் இடம்
பெற்ற ஆய்வொன்றின்படி, வீட்டுத் தோட்
டத்தை உடைமையாகக் கொண்ட குடும்
பங்களில் வாழும் சிறுவர்கள், அவ்வாறு இல்லாத குடும்பங்களில் வாழும் சிறுவர் களை விட, குறைந்தளவே விட்டமின் A குறைபாட்டினால் உண்டாகும் கண் நோய்
களால் பாதிக்கப்படும் சாத்தியப்பாடுடைய வர்களாகக் காணப்பட்டனர்; குறிப்பாக,
வீட்டுத்தோட்டமில்லாத குடும்பத்தை சேர்ந்த சிறுவர்கள், மாலைக் கண் நோயால்
பாதிக்கப்படும் சாத்தியத்தை 2.5 மடங் காலும், Biot's spot நோயால் பாதிக்கப் படும் சாத்தியத்தை 2.1 மடங்காலும், விழி வெண்படலச் சிதைவுகளால் பாதிக்கப்படும் சாத்தியத்தை 3.4 மடங்காலும், விழிவெண் படலத் தழும்புகளால் பாதிக்கப்படும்
சாத்தியத்தை 2.4 மடங்காலும் அதிகமாக கொண்டிருப்பதற்கான வாய்ப்புகள் காணப் படுவதாக கண்டறியப்பட்டுள்ளது (Cohen மற்றும் ஏனையோரும், 1985).
வீட்டுத் தோட்டங்களில், சில சமயங்களில் பயிர் மரங்களுடன் மந்தைகளும் சேர்ந்து காணப்படுகின்றன. யாவாவில் உள்ள வீட்டுத் தோட்டங்கள் குடியிருப்பாளரின் புரதத் தேவையில் 14 சதவீதத்தை வழங்குவதாக அறிக்கை ஒன்று கூறுகிறது (Hoogerbrugge and Fresco, 1993). 6'G தோட்டங்கள் பற்றி கானாவில் நடத்தப்பட்ட ஆய்வொன்று, குடியிருப்பாளர்கள் கணிச மான் தொகை இறைச்சியையும் வருமா னத்தையும் வருடந்தோறும் உற்பத்தியாக்கும் ஆற்றலை கொண்டிருந்தனர் என்று கூறியது (Asare மற்றும் ஏனையோரும், 1990). இந்தியாவில், வீட்டுத்தோட்ட காணித்துண் டில், தோட்டத்துடன் கோழி மற்றும் மந்தை வளர்ப்பையும் இணைத்துக் கொள்வது சாதாரணமாக காணப்படுகின்றது. வழக்க முறையாக, குடியிருப்பாளர்கள் மந்தை களை வேலியில் கட்டியிருப்பர் அல்லது காணியில் அமைந்துள்ள குடில்களில் அவற்றை அடைத்து வைத்திருப்பர். குடியி ருப்பாளர், விலங்குகளிடமிருந்து கிடைக்கும் பசளைகளை உரமாக அல்லது எரிபொருள் வளமாகப் பயன்படுத்துவர். Y
யாவாவிலுள்ள வீட்டுத் தோட்டங்களில் விலங்குகள் அடைக்கப்படுவதில்லை.
அவற்றிற்கு குடியிருப்பாளர் வழங்கும் தீனி
பொருளியல் நோக்கு ஏப்ரல்/மே 2010 ட

Page 43
சொற்பமானது. கோழிகள் சுதந்திரமாக நட மாடி சமயலறைக் கழிவுகளையும், தோட் டத்தில் கிடைப்பனவற்றையும் தின்னு கின்றன. எருமைகள், பசுக்கள், ஆடுகள், செம்மறி ஆகியவை கிராமத்து பொது மேய்ச்சல் தரைகளில் மேய்கின்றன. இரவில், இந்த விலங்குகளுக்கு வயல் வரப்புகளிலும், வேறு இடங்களிலும் வெட் டப்பட்ட புற்கள் மேலதிக உணவாக வழங் கப்படுகின்றன (Soemarwoto 1985), மீன், சிறு விலங்குகள், மரக்கறி என்பவற்றின் உற்பத்தியை, தம்முடன் ஒன்றிணைத்துப் பேணிவருகின்ற குடும்பங்களில் உள்ள பிள்ளைகள் உட்கொள்ளும் உணவின் அளவு மற்றும் போஷாக்கு நிலைமை ஆகியன தொடர்பாக, இது வரை மிகச் சொற் பளவில்தான் எழுதப்பட்டுள்ளது (Schipani, 2002), இருப்பினும், பங்களா தேஷில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், குடும்பத்தின் சமூக - பொருளாதார அந் தஸ்த்து நிலைக்குக் காரணமாக அமைந்த பின்னரும் கூட, வீட்டுத் தோட்டங்களில் கோழிகளை வளர்த்து வந்த குடும்பத்துப் பிள்ளைகளுக்கு, மாலைக்கண் நோய் மிகவும் குறைவாகக் காணப்பட்டதாக அறியப்பட்டுள்ளது. முன்னர் கருதியது போலன்றி, மரக்கறிகளிலும் பழங்களிலுல் சொற்ப அளவிலேயே இயற்கை பீற்றா கரட்டீன் காணப்படுவதால், மரக் கறி, பழங்கள் என்பவற்றின் நுகர்வானது விட்டமின் A உட்கொள்ளல் நிலைமையை முன்னேற்றுவதில்லை. எனவே, கடும்பச்சை இலை மரக்கறிகளின் நுகர்வை ஊக்குவிக் கும் நடவடிக்கைகள், விட்டமின் A பற்றாக் குறையால் உண்டாகும் நோய்களைக் குறைப்பதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கப்போவதில்லை (HKIAP 2003; de Pcc மற்றும் ஏனையோரும், 1998).
சுற்றுச்சூழல் தொர்பான நன்மைகள்
பின்வரும் மேற்கோள், வீட்டுத் தோட்டத்தின் தொழிற்பாடுகளை தெளிவாக விளக்கு கின்றது. `வீட்டுத் தோட்டங்களுடன் கூடிய ஒரு கிராமம் ஓர் வாழ்விடமாக மட்டுமன்றி, முக்கியமான ஓர் விவசாய - சூழல் தொகுதி யாகவும் உள்ளது. மரங்களினூடாக விலங்கு களுக்கும் மனிதனுக்கும் சூரிய சக்தி பாய்ச் சுகின்ற ஓர் ஒன்றிணைந்த அலகாக இருப் பதுடன், உயிர்திணிவானது சுழற்சிக்கும் மீள்சுழற்சிக்கும் உட்படுத்தப்படுகின்றது. இந்த சுழற்சி மற்றும் மீள்சுழற்சிச் செயல் முறையானது, பல அடுக்கிலான படை களைக் கொண்ட தாவரப் பாதுகாப்புப் போர்வையுடன் இணைந்து, முற்றும் வெறு மையாதல், ஊட்டச்சத்துக்கள் வெளி யேறுதல், மண்ணரிப்பு என்பவற்றிலிருந்து வீட்டுத்தோட்ட மண்ணைப் பாதுகாக்கின் pgi” (Gajaseni J and Gajaseni N, 1999).
தாவர இனங்களின் பல்லினத்தன்மை, அடுக் கமைவான பல்லின தாவரங்களின் வானத்தை மறைக்கும் கிளைகள் என்பன வீட்டுத்தோட் டங்களில் தெளிவாக தெரியும் சிறப்பம்சங் களாகும். நிலத்துக்கு அண்மையில் செடி வகைகளிலாலான ஒரு படலம், உயரத்தில் மரங்களிலான ஒரு படலம், இவற்றுக்கு
- பொருளியல் நோக்கு ஏப்ரல்/மே 2010
இடையில் இடை நிை வற்றை சகல வீட் பொதுவாக காணலா மட்டத்திலிருந்து குறி துள்ள உயரம், உலர் காசுப் பயிர்களின் அடர்த்தி, குடும்பத்து ஊழியப் பற்றாக்குை திலிருந்து நகரப்பகு: பவை தொடர்பில், த. குறைவடைவதாகத் brugge and Fresco, வீட்டுத்தோட்டங்கள் இனங்களையும், சில தற்கரிய தாவர வை ருப்பதாக குறப்பிடப்பு பிறப்புரிமையியல், உயிர்ச் சூழலியல் ஆ மட்டத்திலும் காணப்ட தன்மையின், சரியான களஞ்சிமாகவும் அன அனைத்துமே, பீடைக ரெனத் தோன்றுவ6 துணைபுரிகின்றன (G N, 1999), வீட்டுத்தே அடர்த்தி, பூச்சிகள், மற்றும் சிறிய முை வன விலங்குகளுக்கு (556ipg5 (Christanty பயிர்களுக்கும், டெ களுக்குமான மு.ை (germplasm) 5(551 காட்டு மரங்களை 6 களாக்கும் முக்கி உள்ளன. ஒன்றின் தட்டுகளாக அமைந்த பானது, தரையின் மே வளங்களை உத்தம கொள்ளவும், மணி வளத்தை கூட்டவும், கவும் உதவும். சிறிய வறிய மக்களுக்கு சீவனோபாயத்தை குடியிருப்பாளர்கள் க முறையைப் பொறுத் களால் பொது சுக அல்லது கெடுக்கக் மேற்கு யாவாவில், 6 சாதாரணமாக சிறு களை காணலாம். றைக் கழிவு உணவி கின்றது. அத்துடன், ெ குளத்தின் மேற்பகுதி மலகூடத்திலிருந்து வ வற்றால் இந்த கு Lu@aś6ögpg (Soema குடியிருப்பாளர்கள், குளத்து நீரை வேறு படுத்துவதில்லை. ம தோட்டத்திற்கும் ே பசளையாக பயன் விலங்குகளை வெட்( கிடைக்கும் பசளை, கடை கழிவு, மீன் ட கழிவு, வடிசாலை பயன்படுத்துவதால், தோட்டங்களால், சமு

லப் படலங்கள் என்ப த்ெதோட்டங்களிலும் ) (Nair, 1993). SL-6id
பிட்ட இடம் அமைந்
பருவகாலத்தின் நீட்சி, பங்கு, சனத்தொகை க்குள் காணப்படும் 0, குறிப்பிட்ட இடத் நிக்கான தூரம் என் வர பல்லினத்தன்மை G5ffspgil (Hooger 1993), பாரம்பரிய பல்வகையான தாவர சமயங்களில் கிடைப்ப ககளையும் கொண்டி டுகிறது. அத்துடன், இனங்கள் மற்றும் கியவை சார்ந்த சகல டும் உயிர்ப்பல்லினத் ா ஓர் இடத்திலுள்ள மந்துள்ளன. இவை ளும் களைகளும் திடீ )தத் தடுப்பதற்குத் ajaseni.J and Gajaseni ாட்ட மரங்களின் உயர் ஊர்வன, பறவைகள் லயூட்டிகள் போன்ற வசிப்பிடத்தை வழங் 1990), அவை, பல ாருளாதார தாவரங் 1ளய முதலுருவாக படுகின்றன. அவை, வீட்டு வளர்ப்பு மரங் ப இடங்களாகவும் மேல் ஒன்றாக, பல தாவர ஒழுங்கமைப் லும் கீழும் கிடைக்கும் அளவில் பெற்றுக் 1ணின் போஷணை மண்ணரிப்பை தடுக் வீட்டுத் தோட்டங்கள், நீடித்திருக்கத்தக்க வழங்குகின்றன. ழிவுகளை கையாளும் து, வீட்டுத் தோட்டங் ாதாரத்தை உயர்த்த கூடியதாயிருக்கும். பீட்டுத் தோட்டங்களில் மீன் வளர்ப்பு குளங் மீன்களுக்கு சமையல ாக பயன்படுத்தப்படு விலங்குக் கழிவு மற்றும் யில் அமைக்கப்பட்ட ரும் மனித கழிவு என்ப ாத்திற்கு வளமூட்டப் rwoto, 1985). 9ö5 மீன்களுக்கான இக் தேவைகளுக்கு பயன் ந்தைகளின் கழிவுகள், வறு பயிர்களுக்கும் படுத்தப்படுகின்றன. ம்ெ மடுவங்களிலிருந்து பதப்படுத்தபட்ட சாக் டிக்கப்படும் இடத்துக் கழிவு என்பவற்றை நகர்ப்புறத்து வீட்டுத் தாயத்துக்கு எந்த வித
செலவுமின்றி பொதுக் கழிவகற்றலை முன் னேற்ற முடிகிறது (Vasey, 1990). ஆயினும், கழிவுகளை, குறிப்பாக மனித மலத்தை, பிழையாக கையாளுவதனால் இக்கழிவகற் றலில் விட்டுக்கொடுப்பை செய்யவேண்டிய 660d6 6gbLJL6DTub (Vasey, 1990; Soemar woto, 1987), வீட்டுத் தோட்டத்தையும் சேர்த்துக்கொள்ளும் பொது நீர் வழங்கல் முறைமைகளை விருத்தியாக்கும்போது, ஏற்படும் நன்மை, மேலதிக செலவு என்ப வற்றை மதிப்பிட்டு, அதனால் வரக்கூடிய பொதுக் கழிவகற்றலின் நன்மைகளையும் கருத்தில் எடுக்கவேண்டும்.
வீட்டுத் தோட்டத்தால் வரக்கூடிய இன்னு மொரு நன்மை மண் பேணப்படுதலாகும். சரிவான இடங்களில், படிக்கட்டு அமைப்புக் களாகவுள்ள வீட்டுத்தோட்டங்கள் சிபார்சு செய்யப்படுகின்றன (Tera, 1954). வளமற் றுப் போன நிலங்களை வளமூட்டுவதற்காக பழமரங்கள், மூங்கில் இன்னும் வேறு மரங்களும் பயன்படுத்தப்படலாம். 10 மீற்றர் ஆழம் வரை துளைத்து செல்லக்கூடிய மர வேர்கள், கனிய வளங்களை மேல் மண் ணுக்கு கொண்டுவரக்கூடியன. மரத்திலி ருந்து விழும் இலைகள், இயற்கையான உக்கலான பாதுகாப்புப் போர்வையை வழங்குகின்றன. அத்துடன், கூடுதலான உக்கலை மண்ணில் சேர்ப்பதனால் மண்
ணின் ஊட்டச்சத்துக்கள் வெளியேறுதலைத்
தடுக்கவும் உதவுகின்றன (Terra, 1954). ஆயினும், வீட்டுத் தோட்டச் செய்கையில் ஈடுபடும் குடும்பங்கள், நிலத்திலுள்ள குப்பைகளை அகற்றாமலும் மண்ணரிப்புக்கு காரணமாகக் கூடிய மிகையான களைய கற்றலில் ஈடுபடாமல் இருப்பது முக்கிய uDTGØīgsfrg5b (Soemarwoto, 1987).
வீட்டுத் தோட்டத்துக்கான காணித் துண்டு களை வழங்குவதால், தோட்டத்துக்கு அப்பா லான நன்மையான சுற்றுச் சூழல் சார்ந்த விளைவுகள் உண்ாடாகலாம். உதாரணமாக, சனத்தொகைப் பெருக்க நெருக்குதலும் பயிரிடத்தக்க நிலத்தின் பற்றாக்குறையும், குடும் பங்களை காடுகளிலும் சதுப்பு நிலங்களிலும் குடியேற நிர்பந்திக்கும் நிலைமை காணப்படுமிடத்து, காணியற்றவர் களுக்கும் மற்றும் சொற்ப நிலம் மட்டுமே வைத்துள்ள குடும்பங்களுக்கும் வீட்டுத் தோட்டக் காணித் துண்டுகளை வழங்குத லானது, அவர்கள் வேறு இடங்களுக்கு இடம் பெயர்வதற்கான அழுத்தத்தைக் குறைக்கும். காடுகளாகவும் சதுப்பு நிலங் களாகவும் தொடர்ந்தும் இருக்க விட்டு வைப்பதற்கே பொருத்தமான நிலங்களை, வேறு தேவைகளுக்காக மாற்றுவதைக் குறைப்பதற்கு இது உதவும். அத்துடன், இதனால் குடும்பங்கள், ஏற்கெனவே நிறுவப்பட்ட சமூக சேவை அமைப்புகள், வீட்டுத் தோட்டத்தில் விளைந்த மேலதிக உற்பத்திகளை விற்பதற்கான சந்தைகள் காணப்படும் பழகிய இடங்கள் என்பவற் றுடன் தொடர்ந்தும் இருக்க வழிகிடைக்கின் றது. இவற்றுக்கும் மேலாக, வீட்டுத்தோட்ட காணிகளை வழங்குவது, சொற்ப காணி மட்டுமேயுள்ள குடும்பங்கள், வளங்குறைந்த நிலங்களிலிருந்து விலங்குணவு, விறகு
4.

Page 44
என்பவற்றை பெறும் தேவையை குறைக் கின்றது. இதனால், இப்படியான நிலங்கள் மீதான பாதிப்பு பெருமளவில் குறைகின்றது.
சமூக-பொருளாதார நன்மைகள்
வீட்டுத் தோட்டங்களினால் கிடைக்கும் வாழ் வாதார நன்மைகள், போஷாக்கு மற்றும் பிழைப்பாதாரம் என்பவற்றிற்கும் அப்பாலும் செல்கின்றது. பல குடும்பங்களில் வீட்டுத் தோட்ட உற்பத்திகளின் விற்பனை குடும்பத் தின் நிதி நிலைமையை கணிசமாக உயர்த் துகின்றது. வீட்டுத் தோட்டங்கள் தனித்து பிழைப்பாதாரம் சம்பந்தப்பட்டது என்ற பிழையான கருத்து ஒன்று உள்ளது. வீட்டுத் தோட்டங்கள் பணப்பயிர், உணவுப்பயிர் என்ற இரண்டையுமே குடியிருப்பாளர் 56155(5 6 ypsi(55airpool (Hoogerbrugge and Fresco, 1993). “நிலம், உழைப்பு என்பவற்றுக்கு மீண்டும் வருதல்” என்பது, அகல்வெளி விவசாயத்தை விட வீட்டுத் தோட்டங்களிலே தான் அதிகமாகக் காணப்படுகிறது (Marsh, 1998). வீட்டுத் தோட்டங்கள், குடும்பத்தவரின் வருமானத் துக்கு பலவகையிலும் பங்களிப்பு செய்கின் றன. வீட்டுத் தோட்டங்களில் உற்பத்தியா கிய பழங்கள், மரக்கறி, விலங்குணவு, நிர்மாணத்துக்கான மூங்கில் எரிபொருளுக் கான விறகு ஆகிய பெறுமதியான பொருட் களைக் குடியிருப்பாளர்கள் விற்கலாம். விற்கக்கூடிய கைப்பணி பொருட்கள், சிறு உற்பத்திகள் என்பவற்றை உற்பத்தி செய் வதற்கான குடிசைக் கைத்தொழிலை நடத் துவதற்குக் கூட வீட்டுத்தோட்ட வளவைப் பயன்படுத்த முடியும் (Marsh, 1998).
உண்மையில்,
உண்மையில் விற்கப்பட்ட வீட்டுத்தோட்ட உற்பத்திகளின் அளவு மற்றும் அவற்றின் சதவீதத்தை பொறுத்து பெரிதும் மாறுபடு கிறது. பப்புவா நியூகினியிலுள்ள நகர்ப்புற வீட்டுத் தோட்டங்கள், பல வருட காலங் களாக விரிவடைந்து வருகின்றன என அறி யப்படுகிறது (1974 இல், ஒரு குடியிருப்பில் சராசரியாக 125m பரப்பளவுடையதாக இருந்த அது, 1981 இல், 817m ஆக அதிகரித்தது). இதனால், குடியிருப்பாள்ர் களுக்கு உள்ளூர்ச் சந்தைகளில் வீட்டுத் தோட்ட உற்பத்திகளை விற்பதற்கான சந் தர்ப்பம் கிடைத்தது (Vasey, 1985). பப்பு வாநியுகினியில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு, சட்டவிரோத குடியிருப்பாளர்களில் 42.1 சதவீதமானோர் வீட்டுத்தோட்ட உற்பத்தி களை சந்தையில் விற்றதாகவும், அதே நேரம், மாவட்டரீதியாக ஒப்பிடுமிடத்து அது 25.8 சதவீதமாக இருந்ததாகவும் கண் டறிந்தது. இது, சராசரியான குடும்பங்களை விட, வறிய குடும்பங்கள் அதிகமாக வீட்டுத்தோட்டத்தில் தங்கியிருந்ததைச் சுட்டிக்காட்டியது (Vasey, 1985).
தென்கிழக்கு நைஜீரியாவில், வீட்டுத் தோட் டங்களில் மேற்கொள்ளப்பட்ட மந்தை வளர்ப்பு, மரப் பயிர்கள் என்பவற்றால் விளைவிக்கப்பட்ட உற்பத்திகள், குடும்பத் தின் காசு வருமானத்தில் 60 சதவீதமாக அமைந்தன என ஓர் ஆய்வு சுட்டிக்காட்டு கின்றது (Okigbo, 1990). நகரப் புற
42
வறியவர்கள் மற்றும் களின் சிறுவிட்டுத்
மற்றும் நீடித்திருக்க என்பவை பற்றி, மூன் களில் நடத்தப்பட்ட
பங்களின் 2/3 பங்கி உற்பத்திகளிலிருந் வருமானத்தை பெற்ற புறங்களில் காணப்ட தியின் சந்தைப் ெ வேலையால் கிடைக்கு அதிகமானது எனவும் மற்றும் ஏனையோரு தேஷில் உள்ள ஹெ6 முன்னோடி வீட்டுத்( (HKI) 6T607 960oypä டத்தில், 54 சதவீதமா6 தோட்ட உற்பத்திகை வருவதுடன், தமது மாதாந்த வருமானத் திற்குச் சமமான பல தாகத் தெரிய வருகில்
வீட்டுத் தோட்ட உ கிடைக்கும் நேரடி வ கமாக, வீட்டுத்தோட் பகுதி, இந்த குடும்ட படுவதனால், மீதப் வேறு பொருட்களை பங்களாதேஷில் ஹெ தோட்ட செயற்றிட்டத் கள், மரக்கறிகளையு பின், வீட்டுத்தோட்ட சராசரி மாதாந்த வ திலிருந்து 25 சதவி (Marsh, 1998). foio ( தோட்டத்திலிருந் வருமானத்தின் ஒரு நுகர்வுக்காக மேலதி வனவு செய்ய பய பிலிப்பைன்ஸில் நச களில் மேற்கொண்ட தோட்டம் செய்யும் தோட்டம் செய்யாத குறைந்தளவு பணத் செலவிடுகின்றன என அத்துடன், பல வ: பழங்கள் என்பவற்ை கள் இன்னும் குறை தெரியவந்தது ( M i u r a , 2003). வீட்டுத் தோட்டங்க ளில் வளர்க் க ப ப ட’ ட கோழிகளி ண் வருமான த்தின், 31 சத வீதம் நேபா ளத்திலும், 65 சதவீதம் கம் זL1 fr tq uu f $) விலும் வேறு உணவுகளை வாங்கப் பய ன்படுத் தப்பட் டதுன், மீதி
9.
C

கிராமப்புற குடும்பங் தோட்டக் காணிகள் த்தக்க வாழ்வாதாரம் ாறு ரஷ்ய மாகாணங் ஓர் ஆய்வில், குடும் னர், வீட்டு விவசாய து குறிப்பிட்டளவு னர் எனவும், கிராமப் டும் குடும்ப உற்பத் பறுமதியானது, கூலி நம் வருமானத்தை விட G5iful 6) figgi (Seeth ம், 1998). பங்களா பன் கெல்லர் சர்வதேச தாட்ட செயற்றிட்டம் கப்படுகின்ற இத்திட்
ன குடும்பங்கள், வீட்டுத்
ள விற்பனை செய்து
மொத்தச் சராசரி தில், 14.8 சதவீதத் னத்தை உழைத்துள்ள sigogi (HKVAP, 2003).
ற்பத்தியை விற்றுக்
ருமானத்துக்கு மேலதி ட உற்பத்தியின் ஒரு பங்களாலேயே நுகரப் படுத்தப்பட்ட பணம் வாங்கப் பயன்பட்டது. லன் கெல்லர் வீட்டுத் தில் நுகரப்பட்ட பழங் ம் கணக்கில் எடுத்த உற்பத்தியால் பெற்ற ருமானம் 14 சதவீதத் வீதமாக அதிகரித்தது குடும்பங்களில், வீட்டுத் து கிடைத்த பண
பகுதி, குடும்பத்தின் கெ உணவை கொள் பன்படுத்தப்படுகிறது. ர வீட்டுத் தோட்டங்
ஓர் ஆய்வு, வீட்டுத் குடும்பங்கள், வீட்டுத் குடும்பங்களை விட, தையே உணவுக்காகச் ச் சுட்டிக்காடடுகின்றது. கையான மரக்கறிகள், ற பயிரிடும் குடும்பங்
வாகச் செலவளிப்பது
வருமான மானது உற் பத்தி முயற்சிகள்,
கல்வி, சேமிப்பு, மற்றும் ஏனையவற்றில்
முதலீடு செய்யப்பட்டது (HK1, 2003). பப்பு
வாநியூகினியில், நகர்ப்புற வீட்டுத் தோட்டச்
செய்கையாளர்கள், பலவகை பழங்களை
உள்ளூர் சந்தையில் விற்றுப் பெற்ற பணத்
தில் அரிசியை வாங்குகின்றனர். இந்த
அரிசி விற்கப்பட்ட பழங்களை விடப் பல
மடங்கு உணவுச் சக்தியை வழங்கக்
கூடியது (Vasey, 1985). இவ்வாறு வீட்டுத்
தோட்டங்கள் பல தெரிவுகளை குடும்பங்
களுக்கு வழங்குகின்றன. இதனால்,
அவர்களால் தமது வாழ்வாதார நோக்கங்
களை எட்ட முடிகிறது. ஒவ்வொரு குடும்ப
மும் வீட்டுத்தோட்ட உற்பத்தியில் எவ்வ
ளவை நுகரவேண்டும், எவ்வளவை பண்ட
மாற்று செய்யவேண்டும், எவ்வளவை விற்க வேண்டும் என தாமே தீர்மானித்துக் கொள்ள முடிகிறது.
கூலிப் பாதுகாப்பும் குடும்பத்தின் அந்
வீட்டுத் தோட்ட காணித்துண்டின் உடைமை, நீடித் திருக்கத்தக்கதும், முன்னேற்றம டைந்தது மான வாழ்வாதாரத்துக்கு முக்கிய பங்களிப்பை வழங்க முடியும். ஆனால் இது
கவனிக்கப்படாது விடப்படுகின்றது. இவற்
றுள் ஊழியச் சந்தையில் அதிகரித்த பேரம் பேசும் ஆற்றல், அதிகரித்த சமூக அந்தஸ்து, கூடிய அரசியல் பங்குபற்றல் என்பன அடங்கும். வீட்டுத் தோட்டத்திற்கான
காணித்துண்டை சொந்தமாக வைத்திருப்
பதனால், ஒருவரது பொருளாதார, சமூக
அந்தஸ்து உயர்கிறது. அவர்கள் தமது உட
லுழைப்பை தமது சொந்த தோட்டத்
திலியே பயன்படுத்த முடிகிறது. அவர்கள் தமது உடலுழைப்பை விற்க விரும்பினாலும்,
அவர்களுக்கு பேரம் பேசக் கூடியதாக
இருக்கும். மேலும், வீட்டுத் தோட்டத்திலி
ருந்து கிடைக்கும் உற்பத்திகள் காரணமாக
அவர்களின் தன்னிறைவுத் தன்மை அதிகரிக்
கின்றது. மேலதிகமாக எஞ்சும் உற்பத்தி
களை பயன்படுத்தி விரும்பியவற்றை
வாங்கிக் கொள்ளலாம். வீட்டுத் தோட்டங்கள் வாழ்வாதார அணுகுமுறையின் அடிப்படை
நோக்கமான ஒன்றிணைந்த சமூகச் சூழ
லுக்குப் பங்களிப்புச் செய்கின்றன.
இலங்கையில் வீட்டுத் தோட்டம்
வீட்டுத் தோட்டங்கள், இலங்கையின் பாரம்
டவணை 1: விட்டுத்தோட்டங்களிலும் காடல்லாத ஏனைய மூலங்களிலும் இருந்து
கிடைக்கத்தக்க மர உற்பத்தியின் எதிர்பார்க்கப்படும் அளவு ('000 m)
ம் /வருடம் 2OOO 2005 201O 2015 2020 ššůLL Lyš656(6)Důj)7.9 | 8.3 8.4 8.2 8.2 வதற்கான மரக்குற்றிகள் }த்தோட்டங்கள் 582.7631.3 681,4731.7 769.2 Iuj 256.3 269,9 270.0 | 263.3 265.8 tனையும் பனையும் 202.4 220.O 20.9 166.4 1543 லை நிலங்களிலுள்ள மரங்கள் | 75.9 75.9 75.9 | 75.9 75.9 னய பல்லாண்டுத் தாவரங்கள் | 68.6 | 71.7 | 74.9 78.3 81.9 åIJIETắ SHGJKhisheñ 4.8 5.0. 5.1 ... 5.2. 5.2 ஸ் }த்தோட்டங்கள் 831.4853.7 873.4889.5 910.8 னய பல்லாண்டுத் தாவரங்கள் | 47.7 49.9 52.1 54.5 570
ub: FSMP (1995)
பொருளியல் நோக்கு ஏப்ரல்/மே 2010 -

Page 45
பரிய விவசாய - வனவியல் வடிவமாக பல ஆயிரம் வருடங்களாக இருந்து வருகின் றன. கிட்டத்தட்ட இலங்கையில் சகல மாவட்டங்களிலும் அவை காணப்படு கின்றன. ஆனால், மத்திய பிரதேசத்து கண்டிய வீட்டுத் தோட்டங்கள் மிகவும் பிரபலமானவை. அவை அநேகமாக கண்டி, மாத்தளை, குருணாகல் ஆகிய இடங்களில் அமைந்தள்ளன. பாரம்பரிய தோட்டங் களுக்கு புறம்பாக, சற்றுப் பெரியளவில் சாதாரணமாகப் பயிர் செய்யப்படும் தோட் டங்களும் காண்ப்படுகின்றன. பாரம்பரிய வீட்டுத் தோட்டங்கள் பல்வேறுவகையான பயன்கள், பல்வேறுவகையான தாவரச் சேர்க்கை, குறைந்த உள்ளிடு (உழைப்பு, பணம் அடங்கலாக) சுற்றுச்சூழலியல் மற்றும் சமூக, பொருளாதாரரீதியாக நீடித்திருக்கத் தக்க தன்மை என பல சிக்கலான அமைப் புகளை அநேகமாக கொண்டுள்ளன. புவியியல் அமைவிடம் மற்றும் உரித்துடை யவரின் கலாசார பின்னணி, சமூக பொருளா தார நிலைமை என்பவற்றில், பாரம்பரிய வீட்டுத் தோட்டங்களின் குணாம்சங்களும், தொழிற்பாடுகளும் மிக நெருக்கமாகத் தொடர்புபட்டுள்ளன. இவை விவசாயம், வனவியல் மற்றும் விலங்கு வளர்ப்பு என்பவற்றை இணைக்கின்ற நிலப் பயன்பாட்டின் உன்னதமான வடிவங்களா கும். மரங்கள், பல அடுக்கு ஒழுங்கமைவில் வளர்க்கப்படுகின்றன. தேவையை பொறுத்து, படிக்கபட்டு வடிவத்திலும் அவை அமை வதுடன், மண்ணின் தன்மை, தரைத் தோற்றம் என்பவற்றை பொறுத்து மரங்கள் நடப்படும். கட்டட வேலைகளுக்கான மரத்துண்டுகள், மரக்குற்றி, விறகு, விலங் குணவு, பழங்கள், வாசனை திரவியங்கள், பருப்பு வகை, மருந்து என்பவற்றை தரும் மரங்களையும் வேறு காசுப் பயிர்களையும் கலந்து பயிரிடுவது ஓர் பாரம்பரிய நடை முறையாக உள்ளது. ஒட்டுமொத்தமாக இந்த தொகுதி, மனிதருக்கும் விலங்கு களுக்கும் உகப்பான, ஆரோக்கியமான சுகவாத்தியத்தை (நுண்காலநிலை) வழங் குகின்றது. காட்டுத் துறை தொடர்பான பெருந்திட்ட (காணி அமைச்சு 1995) ஆய்வின்படி, 1992இல் வீட்டுத் தோட்டங்கள் 858 000 ஹெக்டயர் பரப்பில் காணப்பட்டன. இவை அநேகமாக கம்பஹா, கண்டி, காலி, மாத்தறை, களுத்துறை, கேகாலை, புத்தளம் மாவட்டங்களில் காணப்படுகின்றன. இவற் றின் விஸ்தீரணம் ஆண்டுக்கு 1 சதவீதம் அதிகரித்து வருகின்றது.
வீட்டுத் தோட்டங்களிலிருந்து கிடைக்கும் பயன்கள், முன்பு கூறிய வகையில் ஏனைய நாடுகளைப் போலவே இலங்கையிலும் காணப்படுகிறன. வெட்டுமரம் என பார்க் கும்போது, நாட்டின் கட்டட வேலைகளுக் கான மரத்தேவையில் 41 சதவீதத்தையும், உயிர் எரிபொருளின் 26 சதவீதத்தையும் இவை வழங்குகின்றன (காணி அமைச்சு 1995). பண்ணைவீடுகளிலும், வேறு விவசாய - வளர்ப்பு காடுகளிலும் வளரும் மரங்கள், வீட்டுத் துறை, மற்றும் சந்தை தேவை களுக்கான வெட்டுமரங்களைப் பெற்றுக் கொள்ளும் பிரதான மூலங்களாகுவதற்கு ஊக்குவிக்கப்படும் எனக் கூறியதன் மூலம்,
1995ஆம் ஆண்டின் ே அவற்றின் முக்கியத் துள்ளது. வனத் து பெருந்திட்டத்தின் (FS வீட்டுத் தோட்டங்கள், ஹெக்ரேயரில் 0.95x1 களுக்கான மரங்கை காட்டுத்தடிகளையும்
றன. இலங்கையின்
லிருந்தும், காடல்லாத லிருந்தும் பெறலாம்
யப்பட்ட வெட்டுமர உ அட்டவணை காட்(
கண்டிய வீட்டுத்தே
கண்டிய வீட்டுத் தோ பெற்றவை. வெளிநாட் யர்களும் அவற்றைப் களை எழுதியுள்ளனர் தேசத்தில், 80 000 ஹிெ காணப்படுகின்றன. ம ஒழுங்கமைப்பில் வள தோட்டங்கள், தேை கட்டுகளாகவும், உள் திற்கு ஏற்பவும் அமை மற்றும் வேறு வளங் நிலைக்குத்தாகவும் 8 பயன்பாட்டை வழங் சிறியனவாகவும், சரா விஸ்தீரணம் உடை இக்காணிகள், அநே 26D600D666) கள் உரிமையாளராே துடன், தோட்டம் பெரி களின் அடர்த்தி கு கின்றது. உரிமைய அநுபவத்தைப் பெ எழுந்தமான நடப்படுகி விவசாயத்தை விட, ! செலவு குறைவானது டங்கள் பொருளாத மானவை. சிறப்பா காணப்படுமிடத்து, அ யும், உயர் இலாப தரக்கூடியவை. இந்த வளர்க்கப்படும் பல் பலா, டுரியன், றம்புட்ட தோடை, ஆனைக்கெ லை, மிளகு, கித்து யங்கள், கிழங்கு, மற் புல் என்பனவும் மேலான, இந்த தே உயிர்த்திணிவு பெரு வைத்திருக்கின்றது. மண்டலத்திலிருந்து உதவுகின்றன. கண் நிலத்தில் காணப்படு 7 Gt காபன் சேமித்து 27 Gt காபனீரொட்ை விடுவிக்கப்படுவது அது காலநிலை ப தீயவிளைவை குறை கால ஆய்வு ஒன் (Dissanayake and இத்தோட்டங்களில் வீழ்ச்சி ஹெக்ரேயர்
- பொருளியல் நோக்கு ஏப்ரல்/மே 2010

தசியவன கொள்கை, துவத்தை அங்கீகரித் துறை தொடர்பான MP) மதிப்பீட்டின்படி, ஒரு வருடத்தில் ஒரு }00mo SLLL Gou6060 muquib, 0.5 x 1000 m உற்பத்தி செய்கின் வீட்டுத் தோட்டங்களி வேறு மூலவளங்களி என மதிப்பீடு செய் ற்பத்தியின் அளவை டுகிறது.
FůLD
டங்கள் உலகப் புகழ் டவர்களும், இலங்கை பற்றிப் பல கட்டுரை அவை, மத்திய பிர றக்டயர் நிலப்பரப்பில் ரங்கள் பல அடுக்கு ர்க்கப்படுகின்றன. அத் வயானவிடத்து படிக் ளூர் தரைத்தோற்றத் க்கப்படுகின்றன. இடம் கள் தொடர்பில், அது கிடையாகவும் உச்சப் குகின்றது. அளவில் சரியாக 1 ஹெக்டயர் யனவாகவும் உள்ள கமாக தனியாருக்கு கும். இந்த தோட்டங் லேயே பயிரிடப்படுவ ரிதாக இருப்பின் மரங் றைவாகக் காணப்பட ாளரின் நடைமுறை ாறுத்து, தாவரங்கள் ன்ெறன. ஒற்றைப் பயிர் இவற்றை பராமரிக்கும் இந்த வகை தோட் ாரரீதியாக இலாபகர ன முகாமைத்துவம் திகரித்த உற்பத்தியை த்தையும் தொடர்ந்து வீட்டுத் தோட்டத்தில் லின பயிர்களுக்குள், ான், பப்பாசி, எலுமிச்சை, ாய்யா, வாழை, தேயி |ள், வாசனைத்திரவி றும் விலங்குணவாகும் அடங்கும். இதற்கும் ட்டங்களில் இருக்கும் மளவு காபனை பற்றி ஆகவே, இவை வளி காபனை அகற்ற டிய வீட்டுத் தோட்ட ம் தாவர பகுதிகளில் வைக்கப்படுவதாகவும், சட் வளிமண்டலத்தில் தடுக்கப்படுவதாகவும், ாற்ற நிகழ்வு எனும் ப்பதாகவும் அண்மைக் று தெரிவிக்கின்றது Ranasinghe, 2009). ஆண்டுக்கான சருகு ஒன்றுக்கு 8.77 தொன்
எனவும் அது மண்ணுக்கு சேதன பசளையை சேர்த்து மண் வளத்தை பேணுவதாகவும் அதே ஆய்வு தெரிவித்துள்ளது.
ஏனைய வீட்டுவளவு தோட்டங்கள்
குறைந்தளவு முயற்சியுடன் முகாமை செய்யப்படும் வீட்டுத் தோட்டங்கள் இலங் கையின் பல மாவட்டங்களில் விசேடமாக மேற்கு, தெற்கு கரையோர தாழ்நில ஈர வலயத்திலும், தாழ்நில வெப்ப வலயத்திலும் காணப்படுகின்றன. கொக்கோவை தவிர அநேகமான கண்டிய வீட்டுத்தோட்ட மர இனங்கள் தாழ்நில ஈர வலயங்களில் குறைந்த முயற்சியுடன் வளர்க்கப்படுகின் றன. பழம் தரும் மரங்களான றம்புட்டான், மங்குஸ்தான் என்பவற்றை இங்கு காண லாம். வீட்டுவளவு தோட்டங்களின் வேலி களில் அநேகமாக கிளிசீரியாவும், இடை நிலை மற்றும் உலர் வலயங்களில் இலவ மரமும் வேலிகளில் காணப்படுகின்றன. இந்த வகையான குறைந்தளவு முயற்சி யுடன் முகாமை செய்யப்படும் தோட்டங் களில் காணப்படும் ஆகாயத்தை மறைக்கும் மூடல் அடர்த்தியாக இல்லை. இது 25-75% வரைதான் காணப்படுகிறது. மாடு, ஆடு, கோழி என்பன இந்த தொகுதி களில் வளர்க்கப்படுவதோடு, குறிப்பாக வெப்ப வலயங்களில் ஆடுகள் வளர்க் கப்படுகின்றன. இந்த வலயத்திலுள்ள வீட் டுத் தோட்டங்களில் வளர்க்கப்படுகின்ற Leucaena Leucocephala tDJub, tD6öĩ 6ìJ6ng560g, அதிகரிப்பதுடன் உணவையும் விலங்குத் தீனியையும் வழங்குகின்றது.
வெப்ப வலயத்திலுள்ள வீட்டுவளவுத் தோட்டங்களில் பயன்தரும் மர இனங்களை நடுதல் பரவலாக காணப்படுகிறது. முருங் கையின் இலை அடர்த்தி குறைவாக இருப்ப தனால், இத்தாவரத்தை வேலியிலும், நெருங்கிய வரிசையிலும் நடுகின்றனர். இதன் காய்கள் சுவையும் சத்தும் நிறைந் தவை. முருங்கை ஒரு வருடத்திலேயே பயன்தர தொடங்கும். இதன் பட்டைக்கு மருத்துவக் குணங்கள் உண்டு.
ஏனைய சில தொகுதிகளில் அகத்தி நடப் படுகிறது. உலர் வலயங்களிலும், அரை குறை வறள் வலயங்களிலும் அதிகமாக நடப்படும் இந்த உயரம் குறைந்த மரம் குறுகிய கால பயிர் ஆகும். இதன் இழந் தளிர் இலையையும் பூவையும் உள்ளூர் வாசிகள் உணவாக பயன்படுத்துகின்றனர். ஒரு வருடத்தில் பயன்தர ஆரம்பிக்கும் இது, பச்சிலைச் பசளையாகவும் விலங் குணவாகவும் கோடையில் பயன்படும்.
அமைவிடத்தை பொறுத்து, வீட்டுத் தோட் டங்களில் காணப்படும் மர இனங்கள் வேறு படும். இலங்கையில் மஹியங்கனைக்கும் பதுளைக்கும் இடைப்பட்ட பகுதியில், மீகஹகியுல பிரதேசத்தில் காணப்பட்ட வீட்டுத்தோட்டங்கள் பற்றி சேனநாயக்க என்பவராலும் ஏனையோராலும் (2009) நட்ாத்தப்பட்ட ஆய்வில், தொடர்ந்து பயன் தரும் ஐந்து பிரதான இன மரங்களும், ஒரு வருடப் பயிர்களான ஆறு முக்கிய தாவர இனங்களும் இருந்ததாக இனங்
43

Page 46
பெயர் 2: பரவலாகக் காணப்படும் விட்டுத்தோட்டத் தாவர இனங்கள் அவற்றின்
இனங்களின் பெயர் தோற்றுவாய் உளஞர்ப் பெயர் தாவரவியற் பெயர்
தென்னை Cocos nucifera நடப்பட்டவை
இறப்பர் HeUeda brasiliensis நடப்பட்டவை
Artocarpus heterophyllus நடப்பட்டவை
hjh Ajecca catechu நடப்பட்டவை
மகோகவி Suvietenia macrophylla நடப்பட்டவை அல்ஸ்ரோனியா Alstonia macrophulla நடப்பட்டவை
Mangifera indica நடப்பட்டவை அல்மிஸ்ட AlbίZία πιοιμααηα நடப்பட்டவை
பூக்ஸ்ப்ரஸ் Eucalyptus spp. LúULLøMa
தேக்கு Tectona grandis hLüIlluQMal
aિાi6))ા Azadirachta indica இயற்கையாக வளர்த்தலை மர்முந்திரிகை Ancaccardium occidentale நடப்பட்டவை
எலுமிச்சை Citrus aurantifolia. 5lůijLabau ஒனுமிடெல்லா Melia dubicu. இயற்கையாக வளர்ந்தலை விரை Drupetes sepiaria இயற்கையாக வளர்ந்தலை கொய்யா Psidium guajuva நடப்பட்டவை
கித்துள் Caryota ürens இயற்கையாக வளர்ந்தலை ժիմof Chloroxylon suvietenia இயற்கையாக வளர்ந்த6ை தோடை Citrus cinertsis தடப்பட்டவை
சவுக்கு Greuilled robusta நடப்பட்டவை
முக்கில் Bambusa vulgaris நடப்பட்டவை
கிளிசறிய Gliricidia sepium L. இயற்கையாக வளர்ந்தனை இதுவுமில்ல Berrya cordifolia இயற்கையாக வளர்ந்தலை நம்புட்டான் Nephelium lappCLCeurr1 நடப்பட்டவை
Ølty Toora silersis நடப்பட்டவை
ifikolky Greuvica damine இயற்கையாக வளர்ந்த6ை ஆனைக்கெய்யா PerSea Camericanda நடப்பட்டவை
ଭiମୀ Limonia acidissima இயற்கையாக வளர்ந்த6ை él fi) Artocarpus altilis LiLaLG)al
ஜோறு Dipterocarpus zeylanicus இயற்கையாக வளர்ந்தவை Vitexc altissima இயற்கையாக வளர்த்த6ை 42tt 427 Bridelica retuSCN இயற்கையாக வளர்ந்த6ை iମୀ TarnarindLS indica இயற்கையாக வளர்ந்த6ை é5tilló Terminalia arjuna இயற்கையாக வளர்ந்த6ை rேo SchleicherC Oleosa இயற்கையாக வளர்ந்த6ை t thuit Syzygium assinruile இயற்கையாக வளர்ந்த6ை முருங்கை Moringa oleifera நடப்பட்டவை épiñIH Mitragyna parvifolia இயற்கையாக வளர்த்த6ை i) Manilkcara hexcarudra இயற்கையாக வளர்ந்த:ை 6k2t628 Kaj Pterospermum suberifoliurn இயற்கையாக வளர்த்த6ை Adina cordiifolia இயற்கையாக வளர்ந்த6ை ağ#fbultayır Albizia odoratissima இயற்கையாக வளர்ந்த6ை தேடுவி Pericopsis mooniana இயற்கையாக வளர்ந்த6ை
ui Syzygium malaccensis நடப்பட்டவை
ஆ Termiralia chebula இயற்கையாக வளர்ந்த6ை ákaf7 ởitiy Michelia champaca இயற்கையாக வளர்த்த%ை கடுது Thevetia peruviana kapsu akarjøp Histi (Fist Leucaena leucocephala நடப்பட்டவை
தர்மலு Pterocarpus marsupium இயற்கையாக வளர்ந்தை syťavytr Alora cheriroli நடப்பட்டவை
f Madhuca longifolia இயற்கையாக வளர்ந்தை கொக்கோ Theobroma cacao Lüut L606)
finity Dinocarpus longana இயற்கையாக வளர்ந்தை தெந்த Macaranga peltata இயற்கையாக வளர்ந்தை செலு Elaeocarpus serratus இயற்கையாக வளர்ந்தை soisfut Thespesia populnea இயற்கையாக வளர்ந்தை டெலும் Punica granatum நடப்பட்டவை
கேசட்டம்ப Terminalia catappa இயற்கையாக வளர்ந்தை ijëshiriku Filicium decipiers இயற்கையாக வளர்ந்தை կg] Termiralia bellirica இயற்கையாக வளர்ந்தை கருங்காலி Diospyros ebenum இயற்கையாக வளர்ந்தை 4sata) Dilleria refusa இயற்கையாக வளர்ந்தை Attitt Calophyllum inophyllum இயற்கையாக வளர்ந்தை வில்லை Aegle marmelos இயற்கையாக வளர்ந்தை dopLL Careya darborea இயற்கையாக வளர்ந்தை Ákaflow Alseodaphne semicarpifolia || 8ungjøDSLUF akajšom ஹரிச் Lannea coromandelica இயற்கையாக வன்ர்ந்தை எஹெல Cassia fistula இயற்கையாக வளர்த்தை இர"ஹிைத் Chukrasia tabularis இயற்கையாக வளர்ந்தை R Borrasus flabellifer இயற்கையாக வளர்ந்தை நெல்லி Phyllanthus emlblica இயற்கையாக வளர்ந்தை அம்புல்லா Spondias dulcis நடப்பட்டவை
syaiktion 2 Albizzica lebbeCic இயற்கையாக வளர்ந்தன đSi fiuuitavy Dialium ovoideLuar இயற்கையாக வளர்ந்தன luaithit Mangifera zeylanica SarjanáUU 6 QGjšGT | Coffea arabica நடப்பட்டவை
முலம்; ஆரியதாச,
44
2002

எண்ணிக்கை ஒழுங்குமுறையில் வருமாறு
வகையினம் மரங்களின் மொத்த எண்ணிக்கை
spitpg.ti & 2 asa 38, 616, 649
sgust 17, 101, 488
அரிழரம் & உணவு lO, 437, 142
உணவு 9, 697, 944
அரிமரம் 6, 410, 248
sofluib 5, 968, 286
fupi b & p a 5, 6O7, 688
அரிமரம் 5, 607, 581
அரிமரம் 4, O6l, 91
அரிமரம் 3, 293, 609
/நடப்பட்டவை அரிமரம் 3,044, 932 அரிமரம் & உணவு 3, OO , 24O
98ta 2, 484, 387
/நடப்பட்டவை அரிமரம் - 2, 349, 245 அரிமரம் 2,073, 390 ୬_୩ର 1, 790, 026
/நடப்பட்டவை asugi & 2 as ay 1 , 751 , Ꭴ16 அரிமரம் l, 489,903 l, 468, 383
sighti l, 460, 721
9fungi 1 333, O73
/Liu_0) estoji i, 252, 885 /நடப்பட்டவை அரிமரம் l, l85, 466
அரிமரம் & உணவு 1,177,920
அரிமரம் l, O23, 771
sgîluogi - l, OO1, 625 pgина! 986, 161
/நடப்பட்டவை 3iftuDyb & p_GRNG) 948, 752 அரிமரம் & உணவு 910, 473
/நடப்பட்டவை அரிமரம் 865, 437 subts 774, 419 அரிமரம் 76O, 242 /நடப்பட்டவை அரிமரம் & உணவு 689, 922 }/SL) UL606) அரிமரம் 686, 953 Stiftti 664, 536 Jeifupi 627, 12 ଅ.୧୩ର{ 621,284
அரிமரம் 6O2, 453 egugi 599, 898 Bogfigi 564, 43 அரிமரம் 548, 464 அரிமரம் 509, 591 /நடப்பட்டவை அரிமரம் 473, 408 2īG 463, 685 /நடப்பட்டவை அரிமரம் & உணவு 436, 299 /நடப்பட்டவை Giftbyb 415, 273 guyb 382, 514 அரிமரம் 373, 421
அரிமரம் 350, 441 2-&G 325, 895
ப/நடப்பட்டவை oftpЈti, 298,387 pella 259, 498
segucgi & gena 252, 6l. 1 sifupgib 244,020 26tQ 234, 654 அரிமரம் 2O2, 853 உணவு 197,941
வ/நடப்பட்டவை அரிழரம் 186, 665 /நடப்பட்டவை 9.pyth l84, 958 வ/நடப்பட்டவை அரிமரம் 80, 690 /நடப்பட்டவை efingth 174,005 NA efupi 71,937 sfugi 167, 747 வ/தடப்பட்டவை 2_୩ରା l65, 718 அரிமரம் l65,294 社 sfugi 162, 881 sigii 149, O77 அரிமரம் 140, 965 sugi 131,500 வ/நடப்பட்டவை அரிமரம் & உணவு l27, 340 வ/நடப்பட்டவை p_exical ll 6, 728 p. 606 86,200
அரிமரம் 7O, l O ᏒᎯ அரிமரம் & உணவு 57, 304 supb & 2 Ora 52, 103 в єина! 40, 936
பொருளியல் நோக்கு ஏப்ரல/மே 2010 -

Page 47
காணப்பட்டுள்ளது சமவெளிப் பிரதேசங் களில் ஒரு வருட தாவரங்கள் கூடிய அள விலும், மென்சாய்வு அல்லது குத்துசாய்வான காணிகளில் தொடர்ந்து பயன்தரும் மரங்கள் அதிகமாகவும் பரம்பலடைந்து இருந்தன.
சில சமயங்களில், பாரம்பரிய வீட்டுத் தோட்டங்கள் நெல்வயல் விவசாய-சூழற் தொகுதியுடன் சேர்ந்து காணப்படுகின்றன. வீட்டுத் தோட்டங்கள் சாய்வான தரையிலும், நெல் வயல்கள் பள்ளத்தாக்குக் காணி களிலும் அமைக்கப்பட்டுள்ளன. வீட்டுத் தோட்டத்து பல் அடுக்கு தொகுதியானது பற்றைகள், கொடிகள், மூலிகைகள் என் பனவற்றைக் கொண்டிருக்கும். பொதுவாக எதிர்வு கூறக்கூடிய, உலர் காலகட்டமொன் றைக் கொண்ட தற்காலிக நீர்வாழ் விடமாக வுள்ள நீர்பாசன நெல்வயல்களை, பயிராக் கவியல்ரீதியாக முகாமை செய்யப் படும் தற்காலிய ஈரநில சூழல் தொகுதியென, விஞ்ஞானரீதியில் வரைவிலக்கணம் செய்ய லாம். ஓர் ஒற்றைப் பயிர் விவசாய சூழல் தொகுதியாக இருப்பினும், ஒரு நெல் வயல், மூன்று பிரதான உயிரினச் சூழலியல் கட்டங் களுக்கு உட்படுகின்றது. அவையான: நீர்வாழ்விடம், அரைகுறை நீர்வாழ்விடம், தரை வாழ்விடம் தனியொரு தடவை மேற் கொள்ளப்படும் நீர்ப்பாசன அல்லது மான வாரி நெற் பயிர்ச்செய்கைச் சுற்றுவட்ட காலத்திலேயே இந்த மூன்று கட்டங்களும் காணப்படுகின்றன. வீட்டுத் தோட்டங்களில் தோற்றுவிக்கப்படுகின்ற ஊட்டச்சத்துக்கள், நீரோட்டத்தின் முலம் எடுத்துச் செல்லப்பட்டு பக்கத்திலுள்ள வயலுக்கு வளம் சேர்க்கி றது. முழுமையாக நோக்கும்போது, பாரம் பரியமான வீட்டுத்தோட்டம் - நெல்வய லுடன் ஒன்றிணைந்த விவசாய - சூழற்தொகுதி, வயலுக்கும் வீட்டுத் தோட் டத்திற்கும் இடையில் ஒரு செழிப்பான சூழற்றகைமைக் கோலத்தைக் கொண் டுள்ளது. இந்த பகுதியில் வளமான உயிரியற் பல்லினத்தன்மையை காண லாம். வீட்டுத்தோட்டம் - நெல் வயல் சூழல் தொகுதியில், இலங்கையின் மொத்த உள்நாட்டுச் சுதேச முள்ளந்தண்டு விலங்குகளில் , 40 சதவீதத்தைக் கொண்ட 250 விலங்கு இனங்கள் காணப்பட்டதாக பம்பரதெனிய (1999) பதிவு செய்துள்ளார். இவற்றுள் 29 (12%) விலங்குகள் அழியும் தறுவாயில் உள் ளவை. அதேவேளை, உள்ளூரில் மாத் திரம் 40(16%) பறவை இனங்கள் அழியும் நிலையில் உள்ளன. இங்கு காணப்படு கின்ற 133 சுதேச இனப் பறவைகளுக்கு மேலதிகமாக, வேறு நாடுகளிலிருந்து குளிர்காலத்தில் இலங்கைக்கு வரும் புலம்பெயர் பறவை இனங்கள் 30 கூட ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. நகர, உபநகர பகுதிகளில் உயிரியற் பல்லினத் தன்மையை அதிகரிக்கும் அதேவேளை யில், தனித்துவமானதும் அழியும் ஆபத்துக்கு முகங்கொடுப்பனவையுமான, வளமான உயிரியற் பல்லினத்தன்மை யைப் பேணுவதற்கு பங்களிப்பு செய்யும் வகையில், இந்த பாரம்பரிய வீட்டுத் தோட்டங்கள் ஒன்றி ணைக்கப்பட்டு முகாமை செய்யப்படுகின்றன என்பதை மேலே கூறப்பட்ட விடயங்கள் புலப்படுத்து கின்றன.
- பொருளியல் நோக்கு ஏப்ரல்/மே 2010
நாட்டின் 87 சதவீதமா டக்கிய, 12267 கிராம களை கொண்ட 242
பிரிவுகளில் நடத்தப்பட் தோட்டங்களில் 400 காணப்பட்டதாக கூறி நடப்பட்டவை, ஏனைய வீட்டுத்தோட்டங்களில் அநேகமாக, உணவு (1 (கட்டட வேலைகளுக் வும் (TF) என்ற வ அடங்கும் சகல இனா வையாகக் காணப்பட்! இனங்கள், குறிப்பாக இயற்கையாக உண அட்டவணை-2, 2002இ வரால் நடாத்தப்பட்ட ட தில் எடுக்கப்பட்ட 76 அவற்றின் தோற்றம் எ காணப்படும் தொகை வரிசையில் தருகிறது
அட்டவணை - 2இல்
களின் பொதுவான மூ மேலதிகமாக, சில இ மருத்துவத்தில் பரவல கின்றன. வீட்டுத் தே பட்ட 142 இனங்களை வணையிலிருந்து தே பாரம்பரிய மருத்துவத் வதுமான இனங்களை பட்டியலிட்டுக் காட்டு வான தாவர இனங்கள் ஆகக்கூடிய இன அட
அட்டவணை 3 பாரம்பரிய
இனங்களின் பெயர் உள்ளூர்ப்பெயர் தாவரவியற்
&g!!" Morindc அம்பறெல்வா Spondic as a Termin அட்டிக்கா Ficus ra பத்தினி Nauclec ଗର୍ହାର୍ଭାରା Aeglenn Ա1]] Termin டெலும் Punica á Haitir Caloph எஹெல Cassia. கர்மாலு Pteroca aikasi Strychr கட்டுது Theuet கஹட்ட Careya கறிவேப்பிலை Murray சினா Caloph கெட்டகெலா Bridelia திரிதொன் Walsur கித்துள் Caryota assákraaf Adina ( gait jai Termin எலுமிச்சசை Citrus Galipu Azadir Madhu முருங்கை Moring நெல்லி Phyllau சாதிக்காய் Myristi புளி Tamlar T Calotrc
முலம்: ஆரியதாச 200

ன பகுதியை உள்ள அதிகாரிகள் பிரிவு பிரதேச செயலாளர் ட ஓர் ஆய்வு, வீட்டுத் வன்மர இனங்கள் பது. இவற்றில் சில பவை இயற்கையாக வளர்ந்தவையாகும். ") மற்றும் அரிமரமும் கான மரங்கள்) உண கைப்படுத்தல்களுள் வ்களுமே, நடப்பட்ட -ன. சில அரிமர (T) உலர் வலயத்தில், ாடான வையாகும். ல் ஆரியதாஸ் என்ப குப்பாய்வில், கவனத் இனங்களின் வகை, ன்பவற்றையும், அவை 1க்கு ஏற்ப இறங்கு
i.
தரப்பட்டுள்ள இனங் >ன்று பயன்பாட்டுக்கு இனங்கள் பாரம்பரிய ாக பயன்படுத்தப்படு ாட்டங்களில் காணப் உள்ளடக்கிய அட்ட ர்ந்தெடுக்கப்பட்டதும், தில் பயன்படுத்தப்படு ா அட்டவணை - 3 நிகிறது. ஆகக்கூடிய ரின் எண்ணிக்கையும்,
ர்த்தியும் ஈர வலயத்தி
லேயே காணப்படுகின்றன. இதற்கடுத்து இடைவெப்ப வலயம், உலர் வலயம் என்பன உள்ளன. ஈர வலயத்திலும் இடைவெப்ப வலயத்திலும் அதிக இனங்கள் காணப்படு வதற்கு காரணங்களாக, இந்த வலயங்களில் காணப்படும் சாதகமான காலநிலையும், மட்டுப்படுத்தப்பட்ட நில வளமும் அமைகின்றன.
வீட்டுத் தோட்டங்களில் காணப்படும் மரங் களில் பெரும்பான்மையானவை, சுதேச மரங் களாக அல்லது பல்பயன்பாடுடன் கூடிய இலங்கையில் பரவலாகவுள்ள மரங்களாகக் காணப்படுகின்றன. இருப்பினும், அண்மை யில் வெளிநாட்டு இனங்கள் அதிகளவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவை, வர்த் தகரீதியான அரிமர (கட்டட வேலைகளுக் கான மர) இனங்களாகும். வீட்டுத் தோட்டங் களில் கூடுதலாக வளர்க்கப்படும் 10 இன மரங்களில் ஐந்து இன மரங்கள், வெளி நாட்டு , அரிமர இனத்தை சேர்ந்தவை. (35čšs, DG345 TE856ás, Albizia molucana, Alstonia macrophylla, u, 56úìLi J6rõ, ஆகிய இந்த ஐந்து இனங்களும் இந்த கணிப்பின்போது காணப்பட்ட மரங்களின் மொத்த எண்ணிக்கையில், 15 சதவீதமாக இருந்தன. வீட்டுத் தோட்டங்களிலிருந்து கிடைக்கும் உற்பத்தி, தோட்டத்தின் விஸ்தீர ணத்தில் தங்கியுள்ளது. பாரம்பரிய தோட் டங்களுடன் ஒப்பிடும்போது, விஞ்ஞான முறைகளைப் பயன்படுத்தும் அபிவிருத்தி யடைந்த தோட்டங்களின் உற்பத்தி கூடுதலாக உள்ளது. நன்கு ஒழுங்கமைக்கப் பட்ட கலப்புப் பயிர்செய்கை மேற்கொள்ளப் படும் கண்டிய வீட்டுத் தோட்ட மாதிரி ஒன்றின் ஒரு ஹெக்டேயரிலிருந்து
மருத்துவத்தில் அதிகளவு பயன்படுத்தப்படும் விட்டுத்தோட்டத் தாவர இனங்கள்
வகையினம் தோற்றுவாய்
பெயர்
citrifolia stiltegt இயற்கையாக வளர்ந்தவை/நடப்பட்டவை s dulcis pala தடப்பட்டவை alia chebula seyfusiogli & 260846 இயற்கையாக வளர்ந்தவை/நடப்பட்டவை CentOS அரிமரம் நடப்பட்டவை Lorientalis fungi. 8, 201a நடப்பட்டவை armelos p_0 MG நடப்பட்டவை alia bellirica fungi இயற்கையாக வளர்த்தவை/நடப்பட்டவை јraтafит pola | நடப்பட்டவை yllum inophyllum sufragib | இயற்கையாக வளர்ந்தவை/நடப்பட்டவை fistula sfugi இயற்கையாக வளர்த்தலை/நடப்பட்டவை риS таrsирит. situni இயற்கையாக வளர்ந்தவை/நடப்பட்டவை os potatorum அரிமரம் இயற்கையாக வளர்ந்தவை/நடப்பட்டவை a peruuiana அரிமரம் இயற்கையாக வளர்ந்தவை/நடப்பட்டவை arborea அரிமரம் இயற்கையாக வளர்ந்தவை a koenigii в 60їа! நடப்பட்டவை yllum uualkeri அரிமரம் இயற்கையாக வளர்ந்தவை ! retusa oftDyti இயற்கையாக வளர்ந்தவை a piscidia sugi இயற்கையாக வளர்ந்தவை tit for1.S softpril 85 plana LüGa ordifolia spytö | இய்ற்கையாக வளர்ந்தவை alia arjuna efugi இயற்கையாக வளர்ந்தவை/நடப்பட்டவை uurantifolia р-ама! தடப்பட்டவை Lichta indica begis இயற்கையாக வளர்ந்தவை/நடப்பட்டவை ca longifolia அரிமரம் இயற்கையாக வளர்ந்தவை/நடப்பட்டவை
oleifera P-6HQ நடப்பட்டவை thuus enblica e GTG நடப்பட்டவை ca fragrans 2-GHG நடப்பட்டவை ndus indica зfiji: 8, а онај தடப்பட்டவை pis gigantea soifupib இயற்கையாக வளர்ந்தவை
45

Page 48
அட்டவணை 4: கண்டிய விட் எடுத்துக்காட்டு மாதிரியாகவுள்ெ
ΠMid--
கிடைக்கக் கூடிய வருட வருமானத்தை அட்டவணை - 4 காட்டுகிறது.
நகரமயமாதலுடன், வீட்டையும் தோட்
டத்தையும் அமைப்பதற்கான காணித்
கி.கி துண்டுகளின் கிடைப்பனவு விரைந்து పిసి s ಓ) குறைந்து வருகிறது. அநேகமான நகர கோப்பி S (கி.கி) குடியிருபு புகளில் ஒரு வீட் டை சாதிக்கம் (எண்ணிக்கை) கட்டுவதற்கு, மட்டுமட்டான நிலமே |வசவாசி கிடைக்கின்றது. இதனால், வீட்டுத் கிராம்பு (கி.கி)
தோட்டம் அமைக்கும் நடைமுறை அருகி வருகிறது. ஏற்கெனவே இருக் கின்ற வீட்டுத்தோட்ட நடை முறைகளில் புதிய அறிவு புகுத்தப்படுவதில்லை என்பதால் விளைச்சல்கள் அதிகரிக்கப் படுவதில்லை. சந்தை விலையின் தளம் பலும் ஊழி யத்துக்கான தட்டுப்பாடும் சவால் களை அதிகரித்துள்ளன. புதிய தலைமுறையினர், வெள்ளை வேட்டித் தொழில்களை விரும்புவதால், வீட்டுத் தோட்டத்தில் ஆர்வம் காட்டுவதில்லை. இவ்வாறான பல சவால்களின் காரணமாக, இலங்கையின் தரைதோற்றத்திலிருந்து வீட் டுத் தோட்டங்கள் விரைந்து குறைந்து வருகின்றன.
நாட்டின் அபிவிருத்தி செயல்முறையில், இந்த பாரம்பரிய நடைமுறையை புகுத்தும் ஓர் முயற்சியாக, இலங்கை விவசாய அமைச்சு விட்டுத்தோட்டத்தை முன்னேற்று வதற்கான கொள்கை வழிகாட்டல்களை வழங்கியுள்ளது. சுற்றுச் சூழல் பாதுகாப்பு, வீட்டு நுகர்வுத் தேவைகளுக்கான விநி யோகம் என்பவற்றை உறுதிப்படுத்தும், விசேட நகர விவசாய ஊக்குவிப்புத் திட்டங் களை நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை பற்றி, 2003இன் தேசிய விவசாய கொள்கையின் 29ஆவது கூற்று குறிப் பிடுகின்றது. 2007 இன் 17 ஆவது கூற்றில் குடும்பத்தின் போஷாக்கு, வருமானம், வீட்டுத் தோட்டத்தில் பெண்களின் பங் கேற்றல் என்பவற்றை உறுதிப்படுத்தி, நகர விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டிய தேவை என்பன பற்றிக் குறிப்பிடப்பட் டுள்ளது. நாட்டை மேம்படுத்த பயிர் செய் வோம்' என்ற, அரசாங்கத்தின் இயக்கத்தி னுாடாக பல வகையான வீட்டுத் தோட்டங் கள் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன; கிராம, நகர வீட்டுத் தோட்டங்கள், பாடசாலைத் தோட்டங்கள், பாடசாலை பிள்ளைகளின் வீட்டுத்தோட்டம், அலுவலக வளவுகளில் தோட்டங்களும் மாதிரி தோட்டங்களும், பாது காப்பு படையினர் முகாம்களில் தோட்டங்கள் அரச அதிகாரிகளின் தனிப்பட்ட வீட்டுத் தோட்டம், தனியார் நிறுவனங்களின் அலு வலக வளவுகளில் தோட்டங்கள், பொது மக்கள் பிரதிநிதிகளின் வீட்டுத் தோட்டங்கள்
என்பனவே அவையாகும்.
கூடிய வெளியீடுகளைத் தரக்கூடிய வீட்டுத் தோட்டங்களை நிறுவவும், பேணவும் குடும்பங்களுக்கு உதவும் நோக்கில், கண்டி மாவட்டத்தின் கன்னொறுவவில் அமைந் துள்ள, தோட்டக்கலைப் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம் (HORD) ஒரு மாதிரி நகர தோட்டத்தை வடிவமைத்தது. 900m பரப்பளவுடைய இந்த மாதிரி வீட்டுத் தோட் டத்தில் இலங்கையில் வளர்க்கப்படும் மரக்கறிகள், பழங்கள், வாசனைத்
46
தெண்னை (எண்ணிக்கை) மா (எண்ணிக்கை) ஈரப்பலா (எண்ணிக்கை) பலா (எண்ணிக்கை) ஆனைக்கொய்யா (எண்ணிக்கை) கமுகு (எண்ணிக்கை) வாழை (குலைகளின் எண்ணிக்கை) எலுமிச்சை (எண்ணிக்கை) மொத்தம்
(pavuib garwafrías, D. M. S. F.
திரவியங்கள், மூலின் என்பவற்றில் பலவற் கப்பட்டிருந்த, பெரு மாணவர்கள் அடங்க பாகங்களிலுமிருந்தும் மேற்பட்ட மக்கள், இ தோட்டத்தை 2006இல்
இயற்கை காடுகளின் பின்னணியில், மனிதனு கும், பொருளாதார, ! சூழலியல் நன்மைகன உயிரினப் பல்லினத்த6 களான இவ்வீட்டுத் ே சூழற் தொகுதியின் தன்மையை அதிக பரப்பப்பட்டு வருகின செயல்முறையில் சுே பான்மை நடைமுறை மர இனங்களை ெ நலன்கள் தரக்கூடிய சுற்றுச் சூழல் சார்ந்த ர ஆகியவை தொடர்பி இன்றைய காலத்துக் ஆக்கிக் கொள்வதற்கு எடுத்துக்காட்டாக உள் காபனீரொட்சைட்டை களஞ்சியங்களாக ( நிலையை மாற்றத்தின் பாதகமான விளைவு இவற்றால் பெருமளவ முடியும்.
உசாத்துணைகள்:
Ariyadasa, K.P. (2 of tree resources of Sri Lanka, FAO
Asare, E.O., Op Twum-Ampofo, K Gardens in the H Ghana. In Landau M. (eds.) (1990) Gardens. United Press, Tokyo, Jap.

டுத்தோட்டம் ஒன்றின் நன்கு ஒழுங்குபடுத்தப்பட்ட கலப்புப் பயிர்ச்செய்கைக்கான
ஒரு ஹெக்டயரிலிருந்து கிடைக்குமென மதிப்பிடப்பட்டுள்ள வருடாந்த இலாபம்
- LILIü56Îkā-61818) 19ML å gå 9KEMgh SieNGN I GADIŠŠÚ (QUIMILDf6 (ThLL.
1,296 1,296 5OO 6,48,000
22O 165 2OO 33,000
1,914 957 2 OO 1,91,400
12 6,000 6 36,000
12 6,OOO O 60,000
12 18 475 8,550
36 1,810 2O 36,200
3 15O 20 3,000
3 150 8O 12,000
3 45 3O 1350
3. 150 2O 3,000
24 2,400 3 7,200
24 24 75O 18,000
44 4,400 5 22,000
1,079,700
I.K. 1991
கைகள், கிழங்குகள் றிற்க இடங்கொடுக் 5 LD676 LTL SIT 606) லாக, நாட்டின் பல
வந்த 63000க்கும் ந்ெத மாதிரி வீட்டுத்
பார்வையிட்டனர்.
மூடுகை அருகிவரும் க்கும் சுற்றுச் சூழலுக் Fமூக மற்றும் சுற்றுச் )ளக் கொடுக் கின்ற
ன்மையின் களஞ்சியங்
தாட்டங்கள், நாட்டின்
நீடித்திருக்கத்தக்க ரிக்கும் நோக்கில் றன. அபிவிருத்திச் தச அறிவை பெரும் வழக்காக்குவதற்கும், தரிதல், பலவகை
உத்தம மர நடுகை, நன்மைகளை பெறுதல் ல் சுதேச அறிவை $குப் பொருத்தமாக நம், இது ஓர் சிறந்த ளது. வளிமண்டலத்து பற்றி வைத்திருக்கும் தொழிற்பட்டு, கால மீது ஏற்பட்டு வரும் களை குறைப்பதற்கு | பங்களிப்புச் செய்ய
OO2). Assessment in home gardens
pong, S. K. and K. (1990). Home Humid Tropics of er, K., and Brazil, . Tropical Home Nations University an, pp. 80 — 93.
Bambaradeniya, C.N.B. (2007).
Traditional Home Garden and Rice Agro-Ecosystems in Sri Lanka: An integrated managed landscape that sustains a rich biodiversity, IUCN. Barth Eide, W. (1990). Household Food Security: A "Nutritional Safety Net”. I FAD Discussion Paper, nimeo.
Chandler, W.U. (1984). Improving World Health: a Least Cost Strategy. Worlduvatch Paper No. 59, Worldwatch Institute, 1984.
Christanty, L. (1990). Home Gardens in Tropical Asia, with Special Reference to Indonesia. In Landauer, K., and Brazil, M. (eds.) (1990). Tropical Home Gardens. United Nations University Press, Tokyo, Japan, pp. 9 — 20.
Cohen, N., Jalil, M.A., Rahman, H. and others (1985). Landholding, Wealth and Risk of Blinding Malnutrition in Rural Bangladeshi Households. 21 (1 l) Social Science Medicine 1269 - 1272.
de Pee, S., Bloem, M., Satoto, Yip, R., Sukaton, A., Tjiong, R., Muhilal and Kodyat, B. (1998). Impact of a Social Marketing Campaign in Promoting Dark-green Leafy Vegetables and Eggs in Central Java, Indonesia. 68 International Journal for Vitamin and Nutrition Research 389 - 398.
Dissanayake, A and Ranasinghe, H. (2009). Estimation of carbon stock of Kandyan Home gardens in Sri Lanka with special reference to Kandy and Matale Districts,
பொருளியல் நோக்கு: ஏப்ரல்/மே 2010 -

Page 49
Proceedings of the 14 International Forestry and En vironment Symposium, Department of Forestry and Environmental Science, University of Sri Jayewardenepura, Proceedings of the 50th Anniversary Academic Conference, University of Sri Jayewardenepura.
FAO (1987). The Fifth World Food Survey, Food and Agriculture Organisation, Rome. Fassil, H, Guarino, S. Sharrock, S. Hodgkin, T. and Iwanga, M. (2000). Diversity for food security: Improving human nutrition through better evaluation, management and use of plant genetic resources, Food and Nutrition Bulletin, 21 (4).
Gajaseni, J. and Gajaseni, N. (1999). Ecological rationalities of the traditional home garden system in the Chao Phraya Basin, Thailand, 46(1) Agroforestry Systems 3 - 23.
Helen Keller International / AsiaPacific (2003). Integration of Animal Husbandry into Home Gardening Programmes to Increase Vitamin A Intake from Foods: Bangladesh, Cambodia and Nepal. Available at http : / / h, ki a si a p a C i fi C. O r g / downloads / APO percent20Special percent20 issue per cent 20 Jan percent 202003.pdf
Helvetas (2001). Sustainable farming systems through traditional plant genetic resources and indigenous knowledge based practices.
HORDI (2007). Nourishing inspiration in Sri Lanka's model home garden, New Agriculturist. Hoogerbrugge, I. and Fresco, L.O. (1993). Home garden Systems: Agricultural Characteristics and Challenges. International Institute for Environment and Development, Gatekeeper Series No. 39.
Kumar, B. (2006). Tropical Home gardens: A time tested example of
sustainable agrofor Agroforestry, Vol. 3
Jacob, V.J and Al Kandyan garden “Agroforestry Syster
Lakshman, U. a D.M.S. H.K. (2002) Sustainable agro fo North Central Dry 2 Proceedings of the 8 and Environment “Sustainable
Management Towarı of Life', 12- 1 Hikkaduwa, Sri La
Mahin dapala, R. ( Plants: Conservatio Use in Sri Lanka,
Knowledge and I Africa Region, Wor
Marsh, R. (199: Traditional Garde Household Food Nutrition and Agric and Agriculture O
Ministry of Lands Sector Master Plan
Mitchell, R. and H Small home ga sustainable livelih
FAO.
Publications/leafl Export Crops Dem Delpitiya, Organise models for yield m
Miura, S., Osamu,
(2003). Home Ga Poor Communities 54(1) Internationa Sciences and Nut Miura, S., Osamu,
(2003). Home Ga Poor Communities
பாதுகாவலர் மாத்திரமே."
ட பொருளியல் நோக்கு ஏப்ரல்/மே 2010
தேவநம்பியதிஸ்ஸ மன்னனுக்குமஹிந்ததேரரால் தெரி:
சுற்றுச்சூழல் தொடர்பான செய்தி
'ஓ' மா மண்ணனே உனக்குள்ளதைப் போலவே, இந்நாட்டி வாழ்வதற்கும் நடமாடுவதந்குமான உரிமை, இவ்வானத்துப் இப்பூவுலகின் மிருகங்களுக்கும் உண்டு.
இந்த நாடு, மக்களுக்குச் சிசாந்தமானது. ஏனைய அனைத்து
(http://uuuuuu. Sinhalaya.com/network/index.php/topic, 4

2stry, Advances of
les, W.S. (1987). s of Sri Lanka, ns, 5, ICRAF.
nd Rana singhe, . Formulation of restry models for Zone of Sri Lanka, Annual Forestry Symposium on
Environmental ds a Better Quality 3th December, nika.
2004). Medicinal in and Sustainable IK Notes, No. 66, earning Centre, ld Bank.
8). Building on :ning to Improve Security. Food, ulture No. 22, Food. rganization.
; (1995). Forestry
anstad, T. (2004). rden plots and oods for the poor,
etS. of the MinOr onstration Farm in ed mixed cropping
aximization
K. and Susumu, W. rdening in Urban of the Philippines. al Journal of Food
rition. w
K. and Susumu, W. urdening in Urban s of the Philippines.
விக்கப்பட்ட
ατότύυ τα όρδαύίύ பறவைகளுக்கும்
உயிரினங்களும் நீயும் அதன்
Si2.0html
54(1) International Journal of Food Sciences and Nutrition.
Mohan, S. (2004). An assessment of the ecological and socio economic benefits provided by home gardens: a case study of Kerala, India, Ph.D. Theses, University of Florida
Nair, P.K.R. (1993). An Introduction to Agrofore stry. Kluwer Academic Publishers, London.
Okigbo, B. (1990). "Home Gardens in Tropical Africa.” In Landauer, K., and Brazil, M. (eds.) (1990). Tropical Home Gardens. United Nations University Press, Tokyo, Japan, pp. 21 - 40.
Orr, E. (1972). The Use of ProteinRich Foods for the Relief of Malriutrition - An Analysis of Experience, Tropical Products Institute Report (also FAO Food and Nutrition 1977).
Rana singhe, D.M.S. H.K. (1991). Agroforestry and Community forestry in Sri Lanka. The Sri Lanka. Forester, Vol. XX Nos. 1 & 2, January - December: 43-47.
Rajapakse, U. Household food security, the Role of Traditional Food Plants in
Sri Lanka, Movement for National
Lands and Agriculture Reform,
Colombo, Sri Lanka.
Ranasinghe, D.M.S.H.K. and Newman, S.M. (1993). Agroforestry Research and Practice in Sri Lanka, Agrofore stry Systems, 22.
Ranasinghe, D.M.S. H.K. (1994).Traditional Tree-Crop Practices in Sri Lanka. In: Indigenous Knowledge for sustainable development, Proceedings of the Workshop on Indigenous Knowledge, Colombo, Sri Lanka on 19 20 April 1994, Sri Lanka Resource Centre for Indige nous
Knowledge, University of Sri Jayewardenepura.
Rana singhe, D.M.S. H.K.
(1995).Traditional tree-crop practices in Sri Lanka, Indigenous Knowledge and
தொடர்ச்சி 67ம் பக்கத்தில்.
47

Page 50
இலங்கையில்
வரலாற்றுநோக்கு
இலங்கையின் வரலாறும் கலாசார பாரம்பரியமும் 5000 ஆண்டுகளுக்கும் மேலான காலத்திற்கு நீண்டு கிடக்கின்றது. கி.மு. 500இல் எழுதப்பட்ட புகழ்மிக்க இந் திய இதிகாசமான இராமாயணத்தில் குறிப் பிடப்பட்டுள்ளவாறு, மாபெரும் அரசனான இராவணன், இந்தியாவின் ஒரு பகுதியை யும் அடக்கியிருந்த லங்காவை கி.மு. 500 இல் ஆட்சி புரிந்தான். அரசியான குவேனி யூடாக இலங்கையின் ஆட்சியை கைப் பற்றிய விஜயனின் வருகை கி.மு. 600இல் நிகழ்ந்தது. அப்போதிருந்த பத்து பிரிவு களில் ஒன்றான சலக்க (தம்பபன்னி) என்ற பிரதேசத்தை குவேனி ஆண்டாள். வர்க்க பூர்ணிகா எனப்படும் அழிந்துபோன ஓர் ஆவணத்தின்படி, காணப்பட்ட பத்துப் பிரிவுகளும் பின்வருமாறு: கெவசஸ்தா (வட பகுதி), உபுல்வங்கிரி (தம்புள்ளப் பகுதி), றகுண்கிரி (றித்திகலப் பகுதி), நீலகிரி (மனேவப் பகுதி) கபஸ்த லாபா (ஹபரணைப் பகுதி), தும்மக கட்டீர (கலா ஒயப் பகுதி), சாலக (தம்மன்னப் பகுதி), இநரா (கிழக்குப் பகுதி), அக்னி (தென்கிழக்குப் பகுதி), மகாகிரி (சமனல மலைப்பகுதி).
இலங்கையின் வடபகுதி உலர் வலயத்தின் ஆற்றங்கரைகளிலேயே முதலாவது பரந்தகன்ற சிங்கள குடியேற்றங்கள் இடம் பெற்றன. ஆரம்பகால விவசாய செயற்பா டுகள், பிரதானமாக சதுப்புநில நெற் பயிர் செய்கை, நிச்சயமில்லாத பருவமழையில் தங்கியிருந்தமையால், காலத்துக்கு காலம்
ஏற்பட்ட வறட்சிக்கு முகம் கொடுக்கும்
வகையில், தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் போது பாசன நீரை வழங்கும் நோக்கில், சிங்களவர்கள் வாய்க்கால்களையும் கால் வாய்களையும், நீர்ச் சேகரிப்புக் குளங் களையும் நீர்த்தேக்கங்களையும் அமைத் தனர். அக்காலத்தில் காணப்பட்ட பொறியி யல் திறன்கள் பண்டைய கால மக்கள் கொண்டிருந்த, நீரியற் கோட்பாடுகள், திரி கோண கணிதம் என்பவை தொட்ர்பிலான அறிவுச் செல்வத்தை எடுத்துக் காட்டு கின்றன. நீர்த்தேக்கங்களிலிருந்து விடுவிக் கப்படும் நீரைக் கட்டுப்படுத்துவதற்கு, 2000 ஆண்டுகளுக்கு முன்னர் சிங்களவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட துரிசு தனித்துவமான தொரு புத்தாக்கமாகும். பல நூற்றாண்டு கால ஓட்டத்தின்போது, விவசாயத்தில் ஈடு பட்டிருந்தவர்களுக்கும் வேறு தொழில்களில் ஈடுபட்டவர்களுக்குமிடையில் சமூக பிரிவி னைகள் தோன்றின. விவசாயிகள் (கொவி) சிங்கள சாதியமைப்பில் (கொயிகம) அதி உயர் மட்டத்தில் இருந்தனர். இது 20ஆம் நூற்றாண்டின் பின்பகுதிவரை தொடர்ந்தது. சுதந்திரத்திற்கு பின்வந்த எல்லா இலங்கை அரச தலைவர்களும் கொயிகம சாதியை சேர்ந்தவர்கள். இலங்கையின் சிங்களவர் களில் அரைவாசி யினர் இந்தச் சாதியைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். இந்துத் தமிழர்களின் சாதிய மைப்பிலும் இத்தீவில்
48
பாரம்பரி
விவசாயத்தின் முக்கி கின்றது. இவர்களில் சாயிகள்) அதியுர் களாவர் (ரஸல் - ச6
பெரும்பான்மையான களினதும் சமயமான வளர்த்தல், குளங்கள் கட்டுதல், நீர்ப்பாச அமைத்தல் என்பன பு பாடுகளாக கருதப்படு திற்கான நீர் வளங் செய்வதற்கு பங்களிப் சாதனைகள் பற்றிய கையின் வரலாற்றில் கூடியதாக உள்ளது. றாண்டிலிருந்து வசப மகாசேனன் (கி.பி. 276 (கி.பி 455.473), இர6 பி. 575-608), பராக்கி 1186) ஆகியோர், உ விரிந்த நெல் வயல்6ெ சிய பல நீர்த்தேக்கங் தொகுதிகளையும் அ6 பாசன தொகுதிகளி: மரிப்பும் பிரமாண்டமா பல நூற்றாண்டுகளுட தியாகிய சுதேச நிபுண சியாவின் வேறு நா கொள்ளப்பட்டது.
IrDIFu eo Lu
தொகுதிகளும்
மலை நாட்டில், கூடிய பாறைகள் நிறைந்தது ஏற்ப, மக்கள் தமது வி திக் கொண்டனர். ம களிலிருந்து நீரைப் டெ கால்கள் மூலம், பல லிருந்த நெல் வயலி உலர் காலத்தில் நீர் ப குன்றுகள் நீர்த்தேக்கத் செய்வதுடன், நீரேந்து மைத்துவமானது த விவசாய முயற்சியின் கியது. குடியிருப் பள்ளத்தாக்குகளின் ளத்தாக்குகளின் பெ என்னும் பின்னொட்ை சேர்ந்து பெயர் சூட்ட : குருதெனியா, ஐதெ குடியிருப்பின் தாழ்ந் வளவுகளில் காட்டு உண்டாக்கப்பட்டன. இ போது அதிகளவில் முறையில் சேனைப் பட்டது. மலையுச்சிகள் மூடியிருக்க விடப்
அரிப்பை தடுக்கவும்,
படுத்தவும் உதவியது
உலர் வலய நிலப் செய்கையானது நில

ப நெற் பயிர்ச்செய்கை
பத்துவம் வெளிப்படு வெள்ளாளர்கள் (விவ Fாதியை சேர்ந்தவர் 1LfT, 1988).
க்களினதும் தலைவர் பெளத்தத்தில், காடு நீர்த்தேக்கங்களைக் னத் தொகுதிகளை எண்ணியகரமான செயற் கின்றன. விவசாயத் களை அபிவிருத்தி பு செய்த அரசர்களின் செய்திகளை, இலங் நிறையவே காணக் கி.மு. முதலாம் நூற் ன் (கி. பி. 67-111), - 303), தாது சேனன் சண்டாம் அக்போ (கி. ruDust (5 (afl. 5) 1153லர் வலயத்து பரந்து பளிகளுக்கு நீர் பாய்ச் களையும் நீர்ப்பாசன மைத்தனர். இந்த நீர்ப் ன் அமைப்பும் பரா ன முயற்சிகளா கின. ாக இத்தீவில் விருத் ணத்துவம், தென்னா ாடுகளுடன் பகிர்ந்து
[ன்பாடும் விவசாய
பளவு ஈரமானதும் கற் Dான நிலவமைப்புக்கு ாழ்வை இயைபுபடுத் லைச்சரிவின் ஊற்று ற்றுக்கொண்ட வாய்க் ாளத்தாக்கின் அடியி ]களுக்கு (தெனியா) ாய்ச்சப்பட்டது. மலைக் தின் தொழிற்பாட்டை பகுதிகளின் முகா விர்க்கமுடியாதவாறு ஒன்றிணைந்த கூறா கள் சூழந்திருந்த அடிகளுக்கு, அப்பள்
பர்களோடு தெனியா
-யும் (விகுதியையும்) ப்பட்டது (உதாரணம் னியா பெரதெனியா). த பகுதியில், வீட்டு மரத் தோட்டங்கள் தற்கு மேல், அவ்வப்
நீடித்திருக்கத்தக்க பயிர் மேற்கொள்ளப் , அடர்ந்த காடுகளால் பட்டன. இது மண் நீர் வடிதலை ஒழுங்கு i.
பயன்பாட்டில் கமச் த்தின் மூன்று வகை
கலாநிதி. பி.வி. தர்மசேன முன்னாள் பிரதிப் பணிப்பாளர் வயற் பயிர்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திநிறுவனம்,
மகாஇலுப்பள்ளம
பயன்பாட்டை கொண்டிருந்தது. பிரதான உணவுப் பயிரான நெல், நீர்ப்பாசனம் செய் யத்தக்க தாழ் நிலங்களில் வளர்க்கப்பட்டது. இது பிரதானமாக காலபோகத்திலும், குளத் தில் நீர் கிடைக்கக் கூடியதாக இருந்த சந்தர்ப்பங்களில், சிறு போகத்திலும் மேற் கொள்ளப்பட்டது. குளத்தின் கீழ் அமைந்த நெல் வயல்வெளியின் இரு பக்கத்திலும் குக்கிராமங்கள் காணப்பட்டன. இங்கு தொடர்ந்து பலன்தரும் நீண்டகாலப் பயிர் களும் மரக்கறிகளும் வளர்க்கப்பட்டன.
குளத்தின் விளைபயன் காரணமாகவும்,
பூரணமாக நீர் வடியாத மண் காணப்பட்ட தாழ் நிலமாக அவை அமைந்திருந்தமை யாலும், இவ்வீட்டுத்தோட்டங்களில் மா, பலா போன்ற பழமரங்களும் தென்னையும் சில மரக்கறி வகைகளும் இலகுவாக வளர்க்கப் பட்டன. மூன்றாவது பிரிவான சேனைப் பயிர்ச்செய்கையானது, உலர்வலய மேட்டு நில கிராமத்தவர்களின், மழை நீரை நேரடி யாக பயன்படுத்தும் ஓர் விவசாய முறை மையாக இருந்தது. இந்த மூன்று வகைப் பயிர்ச்செய்கை முறைக்கு மேலதிகமாக, பாரம்பரிய விவசாய தொகுதியில் மாடு, எருமை வளர்ப்பும் முக்கிய இடத்தை வகித்தது.
சேனைப் பயிர்ச்செய்கைக்காக பொருத்த
மான நிலத்தை தெரிதல், பயிர்களைத்
தெரிவுசெய்தல், குழுக்களிடையே நிலத்தை பகிர்தல், பயிரிடும் காலம், பயிர் முகாமைத்
துவம், பாதுகாப்பு மற்றும் சேனையில் இடம் பெறும் சகல செயற்பாடுகளும் காத்திரமான விஞ்ஞானரீதியான காரணங்களை அடிப்
படையாக கொண்டிருந்தன. குளத்து நீரின்
நீர்பாசனத்துடன் கூடிய நெற் பயிர்செய்கை,
இலங்கையின் கிராமப்புறச் சமுதாயங்
களிடையே காணப்பட்ட, பல நூற்றாண்டு
கள் பழமை வாய்ந்த விவசாய முறையாகும். சில இடங்களில் குளங்களுக்கு பதிலாக,
நீரைத் திசைதிருப்பும் சிறிய அணைக்
கட்டுகள் அமைக்கப்பட்டன. இப்போதும்கூட 11260 சிறிய குளங்களும் 12940 அணைக்
கட்டுகளும் காணப்படுகின்றன. இவை
246,120 ஹெக்டேயர் நெல்வயல்களைப்
போஷிக்கின்றன (DAS, 2000).
பழைய காலத்தில், குக்கிராமங்கள் குளக் கட்டின் கீழ் வயல்வெளிக்கு அண்மையாக அமைந்திருந்தன. இப்பகுதியில் காணப்பட்ட குடியிருப்புக்கு மிகவும் சாதகமாக அமைந் திருந்த அம்சங்கள் வருமாறு:
அ) வன விலங்குகளிடமிருந்து வயல் வெளியை இலகுவாக பாதுகாக்கக் கூடியதாக இருத்தல்;
ஆ) நீர் கிடைக்குமிடத்துக்கு அண்மையில் வயல்வெளி காணப்படுதல்;
பொருளியல் நோக்கு: ஏப்ரல்/மே 2010 -

Page 51
இ) வருடத்தின் பெரும் பகுதியில் நிலக்கீழ் நீர் மேற் தரைக்கு அண்மையில் இருப் பதால், நீண்டகாலப் பயிர்களை சிறப்பாக வளர்க்கக் கூடியதாக இருத்தல்;
ஈ) இப் பகுதியில் உருவாகியிருக்கும் நுண் காலநிலை, வாழ்க்கைக்கு உகப்பாக காணப்படுதல்.
தரைத்தோற்றம், காலநிலை, மண் என்ப வற்றுடன், புவியியல்ரீதியானதும் சுற்றுச் சூழல் சார்ந்ததுமான ஏனைய அம்சங்களால், ஈர வலயத்து விவசாய முறைமையானது சிறப்பியல்பைப் பெறுகின்றது. அடர்ந்து மூடிய காட்டிலிருந்து புல்நிலம் வரை மாறு படும் இயற்கைத் தாவரங்களை இந்த தொகுதியின் மேற்பகுதி கொண்டிருக்கும். இதன் கீழ்ப்பகுதியில் காட்டுமரங்களைக் கொண்ட வீட்டுத் தோட்டங்கள் அமைந்திருந் தன. இவற்றில், பொருளாதாரரீதியான முக்கியத்துவம் வாய்ந்த மரங்கள், செடிகள், மூலிகையினத் தாவரங்கள் என்பவற்றை உள்ளடக்கிய ஆகாயத்தை மறைக்கும், வித்தியாசமான படலங்களாலான ஓர் கிடை அடுக்கமைவு காணப்பட்டது. இந்த காட்டுமர வீட்டுத் தோட்டங்கள் கட்டட வேலைகளுக் கான மர (அரிமர) இனங்கள், பழ மரங்கள், கிழங்குப் பயிர்கள், மரக் கறிகள், மருந்து மூலிகைகள் என்பவற்றை கொண்டிருந்தன. இயற்கையான காடுகளால் கிடைக்கும் இயற்கையைக் காத்துப் பேணுதல் மற்றும் பாதுகாப்புத் தொழிற்பாடுகள் இந்த காட்டு மர வீட்டு தோட்டங்களினாலும் கிடைக் கின்றன. எனவே, நடுத்தர உயரத்திலும் கூடுதலான உயரத்திலும் காணப்பட்ட காட்டு மர வீட்டுத் தோட்டங்கள், கிராமப் பகுதி களின் சமூகபொருளாதார ரீதியான நீடித் திருக்கத்தக்க தன்மைக்கும் சுற்றுச் சூழலைக் காத்துப் பேணும் தன்மைக்கும் பெரும் பங்காற்றின.
இந்த காட்டுமரத் தோட்டங்களின் கீழேயுள்ள நிலத்தில் அதன் தரைத்தோற்ற அமைப்புக் கேற்ப, படிக்கட்டு வடிவில் நெல் வயல்கள் அமைக்கப்பட்டன. இந்த நெல் வயல் களுக்கு மேலே அமைந்துள்ள காட்டுமர வீட்டுத் தோட்டங்களும், இயற்கையான காடுகளின் மூடுகையும் கோடை காலத்தில் பயன்படுத்தக் கூடியவாறு நீரை சேமித்து வைக்கவும், நீரோடைகளில் தொடர்ந்து நீர் பாய்வதை உறுதி செய்யவும் உதவின. இந்த பகுதிகளில் இரண்டு வகையான நெல் வயல்கள் காணப்பட்டன. தமது சொந்த ஊற்றுகள் மூலம் நீர் வழங்கப் பட்டவை ஒரு வகை, நீரோடை ஒன்றில் ஒடும் நீரைத் திசைதிருப்பி பயன்படுத்தும் வயல் அடுத்த வகையாகும். பாரம்பரியமாக இந்த பகுதிகளில் வாழ்ந்த கிராமத்தவர்கள் சுயதேவை பூர்த்தியுடையவர்களாக இருந் தனர். இவர்களுக்கு வயலிலிருந்து அரிசி கிடைத்தது. மரக்கறி, பழங்கள், மருந்து, விறகு, கட்டட வேலைகளுக்கான மரத்துண் டுகள் போன்ற சகல தேவைகளையும்
காட்டுமர வீட்டுத் தோட்டம் பூர்த்தி செய்தது.
மலைநாட்டில் கிணறுகளோ அல்லது குளங்களோ நீர் வழங்குபவையாக இருக்க வில்லை. மலைச்சாரலில் நீரோட்டத்துக்கு
மேல் காணப்பட்ட கா நன்மையால் வருடம்
விகள், ஓடைகள் எ பெறப்பட்டது. இந்த குறுக்காக அணைக்க தன் மூலம், இவற்றிலி வகையில் நீரைப் பெ பட்டது. இந்த அமை மாக நீருற்றுகளுக்கு திருந்த பதஹா' எனட் பயன்படுத்தப்பட்டன.
தனித்துவமான கலாச மான கண்டிய வீட்டுத் பட்டன. இவற்றை கா அல்லது சிறுகாடுகள்
பாரம்பரிய குள - கி நீடித்திருக்கத்தக்க தன் ரீதியான பேணுகையூ கப்பட்டதல்ல. அத6 தொகுதியின் ஒவ்வொ கவனம் செலுத்தப்ப குடியிருப்பு பகுதி, சே படுக்கை போன்ற ே பாடுகளில் மட்டுமன்ற வெட்டிய, கலகெ. கட்டகடுவ, ரினர். போன்ற சுற்றுச்சூழ கவனம் செலுத்தப்பட்ட பயன்பாடுகளின் புலி காட்டுகின்றது. இவ முக்கியத்துவமும் கி (தர்மசேன, 2004):
கஸ்கொம்மண - இது மேலாக, ஆற்றுநீரோ யில் காணப்படும் நி கையாக வளர்ந்த தா குளம் நிரம்பி வழியும் நீர் தங்கும். இந்த ந்படா, மைலா, தம் மரங்களும் கைலா, எ கள வெல, பொக் கொடிகளும் காணப் நீரின் வெப்பநி லை குளத்து நீர் ஆவிய காற்றுத் தடுப்பாக ெ மீன் இனங்களுக்கு இனப் பெருக்கத் துக்குரிய இடமாக வும் அமையும் , நீரினுள் காணப் படுகின்ற கூடு போன்ற அமைப்பு களை தோற்றுவிக் கும் பெரிய மரங் களின் வேர்களுடன் கூடிய குளக்கட்டின் இரண்டு அந்தங் களுக்கும் அணி மையில் இதுஅமைந் துள்ளது. இந்த மரங்களைக் கொ ண்ட நிலக்கீற்று, மனிதனுக குமி காட்டு விலங்கு களுக்கும் இடை
- பொருளியல் நோக்கு ஏப்ரல்/மே 2010

டுகளின் மூடுகையின் முழுதும் ஓடிய அரு ன்பவற்ஸிருந்தே நீர்
நீர் மூலங்களுக்கு
கட்டுகளை அமைப்ப ருந்து குறை நிரப்பும் ற்று, நெல் வளர்க்கப் ப்புகளுக்கு மேலதிக அண்மையில் அமைந் படும் சிறு குளங்கள் இந்த பிரதேசத்தின் ாரமாக நன்கு பிரபல தோட்டங்கள் காணப் ட்டுமரத் தோட்டங்கள் எனவும் கூறலாம்.
ராமிய முறைமையின் மையானது, அமைப்பு டாக மட்டும் பாதுகாக் ன் சுற்றுச்சூழலியற் ரு கூறின் மீதும் உரிய ட்டது. நெல் வயல், னை நிலங்கள், குளப் பரண்ட நிலப் பயன் பி, கொடவல, இஸ் ாம்மன, பெரஹன, பர்பே, கரியுலி-எல லியற் பிரிவுகளிலும் -து. உரு-1 இந்த நிலப்
வியியல் அமைப்பை
ற்றின் விளக்கமும், ழே தரப்பட்டுள்ளன
, குளப் படுக்கையின்
ட்டத்திற்கு எதிர்த்திசை லப் பகுதியில் இயற் வரத்தொகுதி யாகும். போது மட்டுமே இங்கு பகுதியில் கும் புக், பா போன்ற பெரிய விபத்தா கட்டுகெலியா, கலா வெல் போன்ற படும். கஸ்கொமன்ன, மயை குறைப்பதுடன், பாதலைத் தடுக்கின்ற தாழிற்படுகின்றது. சில
வாழ் விடமாகவும்,
யில் ஆள்புல எல்லை வரைய றுப்பதாக உள்ளது.
பெரஹன . கஸ்கொம்மனவின் கீழ் உரு வான இப்புல்நிலம், குளத்துக்கு மேலுள்ள சேனைகளிலிருந்து வரும் அடையல்களை வடிக்கின்றது.
இனல்வெட்டிய - குளத்துக்கு மேல், குளக் கட்டின் இரண்டு பக்கங்களிலும் அமைக் கப்பட்ட மண்வரம்பு இதுவாகும். அரிக்கப் பட்ட மண் குளத்துக்குள் புகுவதை தடுப்ப தற்காக இது அமைக்கப்படுகின்றது.
கொடவல - அடயலைக் கட்டுப்படுத்து வதற்காக மனிதனால் ஆக்கப்பட்ட நீர்க்கிடங்கே இதுவாகும். இது, காட்டு விலங்குகள் நீர் அருந்தும் இடமாக இருப் பதுடன், மனிதன் - விலங்கு மோதுகையைத் தவிர்ப்பதற்கான உபாயமாகவும் இருந்தி ருக்கக் கூடும்.
தவுல - இது குளப் படுக்கையின் மேல் பகுதியாகும். கிட்டத்தட்ட தட்டையான இப் பகுதியில் ஆழமற்ற நீர் காணப்படும். மாரி மழைபெய்து 2-3 மாதங்களில் இது வற்றிவிடும்.
வெவ்-பிட்டிய - குளத்து நீரின் பெரும்பகு தியை அடக்கிய ஆழமான பகுதி இது. வருடத்தில் 8 மாதங்களுக்கு மேல் இங்கு நீர் காணப்படும்.
மட~களுவ - உலர் மாதங்களின்போது,
குளக்கட்டின் அண்மையில் நீர் காணப்படும்
பகுதி இந்த நீரானது, நீர் வெளியேறும்
மட்டத்துக்கு கீழே இருப்பதால் துருசினூடாக அதை வெளியேற்ற முடியாது.
குளுவெவ - ஒப்பீட்டளவில் பெரிதான நீர்த் தேக்கங்களுக்கு மேல் அமைக்கப்படும் சிறு குளம் இதுவாகும். நீர்ப்பாசன நோக் கமின்றி அடையல்களை பற்றுவதற்காக மட்டும் இது அமைக்கப்படுகின்றது. இது மாடுகளுக்கும் காட்டு விலங்குகளுக்கும் நீர் வழங்கும்.
ானவாரிச் சேனைகள்'
s 3.
மண் வரப்பு
மரங்களை க்கொண்ட நிலப்பகுதி
அருவி
நீர்க்குட்டை
影 &
R ଝୁଟ୍ରୁ ଝୁଟ୍ରୁ
šo
SS:
· · *
SS s &
உரு 1 குள-கிராமத் தொகுதியின் நிலப்பயன்பாடும் கற்றுச்சூழலியல் கூறும்
49

Page 52
ரிஸ்-பம்பே - இது குடியேற்ற பகுதியை சூழப் காணப்படும் செழிப்பான நிலக் கீற்றாகும். இது யாருக்கும் சொந்தமான தல்ல. இங்கே, மீ (mee), மா, தென்னை போன்ற மரங்கள் அங்கொன்றும் இங்கொன் றுமாக வளர்கின்றன. இது, எருமைகள் ஒய்வெடுக்கும் இடமாக, அநேகமாக கழிவ கற்றல் நோக்கங்களுக்காகப் பயன்பட்டது. காட்டு மிருகங்கள், மலேரியா போன்றவற்றி லிருந்து பாதுகாப்பு வழங்கும் பொறி முறையாக, இந்த எருமைகள் பயன்பட்டன.
கியுல்-எல - ஓர் பொது வாய்க்காலாக பயன்படுத்தப்பட்ட பழமைவாய்ந்த, இயற் கையான கழிவு வாய்க்கல் இதுவாகும். கரண்ட, மி பன்னப்புல், இக்கிரி வெட்டக்கய போன்ற மரங்களும், அருமையாக காணப் படும் சிறு மீன் இனங்களும் இந்த வாய்க் காலின் வழியே அமைந்த பள்ளங்களில் காணப்பட்டன. இது, மிக முக்கியமாக உப்பு மற்றும் இரும்பு என்பவற்றால் மாசடைந்த நீரை அகற்றுகிறது. இது வயல்வெளியின் வடிகாலமைப்பை முன்னேற்றுகிறது.
கட்ட கடுவ - இது குளக்கட்டின் கீழ் அமைந்த ஒதுக்கப்பட்ட நிலமாகும். இது, மூன்று நுண்காலநிலைச் சூழல்களை, அதாவது நீர்த்துரவு, சதுப்புநிலம், உலர்நிலம் என்பவற்றைக் கொண்டது. இதனால் பல வகையான இனங்களை கொண்ட தாவரத் தொகுதி விருத்தியடைகின்றது. இந்த நிலப் பகுதி, நெல் வயலுக்குள் பாய்கின்ற பெரிக் அயன் மற்றும் உப்புகளை தடுக்கின்றது. யத்துறுவல’ என அழைக்கப்படும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதனால், குளக்கட்டு உடாக நீர் கசிவது தடுக்கப்படுகின் றது. கிராமத்து மக்கள் குளக்கட்டைப் பலப் படுத்துவதற்காக, குளக்கட்டின் அருகிலான பாதை வழியே வெட்டக்கய மரத்தை நடு வார்கள். கிராமத்து தோட்டம் போல காட்சி யளிக்கும் இந்த பகுதியி லிருந்து மக்கள் பல்வேறு தாவர பகுதிகளை பெற்று, விறகு, அரிமரம், மருந்து, வேலி அமைப்பதற்கான தடிகள், வீட்டுத்தேவை மற்றும் விவசாய கருவிகளை ஆக்குவதற்கான மூலப்பொருட் கள், உணவு, பழங்கள், மரக்கறிகள் என் னும் பல தேவைகளை பூர்த்தி செய்து கொண்டனர். விசேடமாக, குடிசைக் கைத் தொழிலுக்கான மூலப் பொருட்களை இந்த தாவரத் தொகுதியிலிருந்து பெற்றுக்
கொண்டனர்.
LITrgibufu ଘy6jo பயிர்ச்செய்கை
இலங்கை பூராவும் காணப்பட்ட பழைய கிராமங்கள் உணவுப் பழக்கங்களின் அடிப் படையிலான பொதுவான கலாசார கோலங் களினால் இணைக்கப்பட்டிருந்தன. அரிசி முதன்மை பெற்றிருந்தது. இலங்கையில் 2400க்கு மேற்பட்ட நெல் இனங்கள் இருந் தன. உதாரணமாக, ஹரீனட்டி அரிசி பாலூட்டும் தாய்மாருக்காக வளர்க்கப் பட்டது. வயல்களில் வேலைசெய்யும் ஆண் களுக்காக கன்னிமுருங்கை என்னும் இனம் பயிர் செய்யப்பட்டது. அதன் நறுமணத் துக்காக சுவந்தல் இன நெல் பயிரிடப் பட்டது. மத்தியானத்தின் பின் உணவருந்
50
தாத பெளத்த துறவி லான மாவீ என்னும் வளர்க்கப்பட்டது. கொண்டதாகும்.
விவசாயம் ஒரு ெ வில்லை. வேறு இறுக்கமாக பின்னிப் ஓர் அம்சமாக அது விதைத்தல், களை ! செய்தல் ஆகிய நெ தில் வரும் ஒவ்வெ இசை, நடனம் என்பன கொண்டாட்டங்களு அறுவடையின் பின் பட்ட கொஹொம்ஹா ருந்துதான் கண்டிய பெற்றது. முன்னைய சமுதாயங்களிடைே விவசாய நடைமுறை விலங்குகள், இயற்ை வற்றால் ஏற்பட்ட த பதை நோக்கமாக ெ பினும், பசுமைப் யோடும் கிராமிய வா கலாசாரம் நுழைந்: றாண்டு பழமை செ மறையத் தொடங்கிய மாக மீண்டுவராது.
ஒவ்வொரு கமக்கார படுத்துவதற்கான ஒே பும் பாசன உரிமைய யில், கிராமத்தவர்கள் கள் பகிரப்பட்டன. நீர் காலத்தில் கமக்காரர் விகிதாசாரமாக பங் ஒரு பகுதியை மட்டு பான தீர்மானம் ே இவர்களின் ஒற்றுை மாகும். கடும் வரட்சி னுள் அடையல் சேரு மான பாதுகாப்புகன குளப்பக்டுகையின் ( செய்தல் (தவுல கெ பயிர்செய்கை தொட ஒரு உதாரணமாகும்
பழைய காலத்தில், சமுதாய நடவடிக்ை கிராம தலைவரினால் பட்ட பொது தீர்மான தாகவே தனிமனிதனி வேண்டும். கமச்செய உறுதி செய்வதற்காக களுடன் கமச் செய பின்னர், நாட்டுக்கல எருமை உழவு, ம பண்படுத்தல், மட்டப நீர் விடுதல், வேலிய நேரத்தில் நடந்தன. காணியை விடும் மேய விடுதல், சே பயிர் மற்றும் கன சேர்த்து விடுதல், கிளைகள், சாம்பல், எரு போன்ற பல பொருட்களை சே

ளுக்காக 6மாத நெல் விசேட வகை நெல் இது கூடிய புரதம்
நாழிலாக கருதப்பட டவடிக்கைகளோடும் பிணைந்து வாழ்வின் இருந்தது. உழுதல், டுங்குதல், அறுவடை செய்கை சுற்றுவட்டத் ரு கட்டமும், பாடல், ற்றுடன் சேர்ந்து வரும் டனேயே நடந்தன. கிராமத்தில் செய்யப் கங்காளிய கிரியையிலி நடனம் தோற்றம் காலத்தில் கிராமிய காணப்பட்ட பல கள், காலநிலை, வன க அனர்த்தங்கள் என்ப ட்டங்களைக் குறைப் 5ாண்டிருந்தன. இருப் புரட்சியின் வருகை ழ்வினுள் மேற்கத்தைய நதோடும் பல நூற் ாண்ட சுதேச அறிவு து. இது இனி அநேக
ருக்கும் நீரைப் பயன் ர மாதிரியான வாய்ப் பும் கிடைக்கும் வகை ரிடையே வயல் நிலங் த் தட்டுப்பாடு ஏற்படும் களிடையே காணியை கிட்டு, நெற்காணியில் ம் பயிரிடுவது தொடர் மற்கொள்ளும் முறை மக்கு நல்ல உதாரண க் காலத்தில், குளத்தி நவதை தடுக்க போது ளச் செய்துகொண்டு மேல் பகுதியில் பயிர் ாவித்தன) இவர்களின் ர்பிலான ஞானத்துக்கு
நெற்செய்கை ஒரு கயாக காணப்பட்டது. ) (கமறாள) எடுக்கப் த்துடன் ஒத்துப்போவ ன் தீர்மானம் அமைய கையின் வெற்றியை , வழிபாட்டுக் கிரியை கை தொடங்கியது. ப்பை பயன்படுத்திய ண்ணைச் சேறாக்கிப் ாக்குதல், விதைத்தல், டைத்தல் என்பன சுப
உழுது வெறுமனே காலத்தில் மாடுகளை ாக்கப்பட்ட மண்ணில் ளகளின் மீதங்களை வேலியில் வெட்டிய வெளவால் எரு, கோழி ш60pasшпт6ыл шағ60о6іпті
rத்து விடுவதனால்
மண்ணில் வளம் அதிகரித்தது. பயிர்களைப் பீடைகளிலிருந்து பாதுகாப்பதன் பொருட்டு, பறவைகளை வரவழைப்பதற்காக நெல் பாத்தி ஒன்றை விட்டுவைதல், கெம்ஸ்" எனப்படும் சமய சடங்கை செய்தல், தேவை யேற்படின் தாவரங்கள் அல்லது தாவரச் சாறுகளைப் (உயிரியற் பீடைகொல்லி) பயன்படுத்தல் ஆகிய முறைகள் கடைப் பிடிக்கப்பட்டன. பயிர் அறுவடை செய்யப் பட்டு, சில வாரங்கள் அல்லது மாதங்கள் வயலிலேயே சூடாக வைக்கப்பட்டு, சூடடிக் கப்பட்டு தூத்தப்பட்டது. நுகர்வதற்கு முன்
நெல்லின் ஒரு சிறு பகுதி திருவிழாவுக்காக
எடுத்து வைக்கப்பட்டது.
வன விலங்குகளிலிருந்து பயிர்களை பாது காப்பதற்கு சில வகையான பாரம்பரிய நடைமுறைகள் இருந்தன. அதில் முதலா வது வகை, சோதிடத்தை அடிப்படையாகக் கொண்டது. இரண்டாவது, ஆவிகளதும் கடவுளர்களினதும் சக்தியை அடிப்படை யாகக் கொண்டிருந்தது. மூன்றாவது, மந்தி ரம் ஒதுவதையும் குறிப்பான சில குறியீடு
களை பயன்படுத்துவதையும் அடிப்படை
யாகக் கொண்டிருந்தது. அநேகமாக இந்த நடைமுறைகள் ஒன்றகவே பயன்படுத்தப் பட்டன (உபவன்ச 2000).
சோதிட நடைமுறைகள்
சோதிடம் இலங்கை மக்களின் வாழ்வில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கின்றது. கிராமிய மக்கள் சோதிடத்தில் பெரும் நம்பிக்கை கொண்டுள்ளனர். தமது சொந்த அலுவல்கள், கல்வி அல்லது தொழில் முயற்சிகளில் இறங்குவதற்கு முன்னர் சோதிடர்களைக் கலந்தாலோசித்தனர். சோதிடம் விவசாயத்தில் குறிப்பாக நெற் பயிர்ச் செய்கையில் முக்கிய பங்கை வகித்தது. கமக்காரர்கள் குறிப்பிட்ட சில தினங்கள் பயிர்செய்கையை ஆரம்பிக்க நல்லதென கருதினர். அதிஷ்டமற்ற அல்லது அவகாலம் என சில தினங்களை தவிர்த் தனர். நெல் பயிரிடல் தொடர்பான வேலை யை தொடங்க ஞாயிற்றுக்கிழமை பொது வாக தெரிவு செய்யப்பட்டது. பயிர்செய்கை தொடர்பான வேலைகள் சுபநாளில் சுப நேரத்தில் தொடங்கப்பட்டது. அதிகமாக விவசாயிகள் துரதிஷ்டத்தை தவிர்க்கவும், வெற்றிய்ை உறுதி செய்யவும் பஞ்சாங் கத்தை பின்பற்றினர்.
ஆவிகளும் கடவுளர்களும்
ஒரு பிரச்சினைக்கான தீர்வு தமது ஆற்ற லுக்குள் வராதபோது, அவர்கள் கடவுளர் கள், ஆவிகளின் ஆதரவை எதிர்பார்த்தனர். தமது பயிர் செய்கையை ஆரம்பிக்க முன்னர், சகல விவசாயிகளும் கோவிலுக்கு சென்று படையல் செய்தனர். அறுவடையின் பின் மீண்டும் வயல்களில் ஒரு கிரிகையைச் செய்தனர். விளைந்த தானியத்தை பயன் படுத்த முன்னரும் கோவிலில் ஒரு கிரியை செய்தனர். இப்படியான நடைமுறை கட்புலனாகாத சக்திகளை சந்தோஷப் படுத்தும் என நம்பினர். இப்படியான செயற்பாடுகள் இன்றும் சில கிராமங்களில் நடக்கின்றன.
பொருளியல் நோக்கு: ஏப்ரல்/மே 2010 一

Page 53
பயிர் வளர்ச்சி மற்றும் விலங்குவேளாண் மைக்கு ஆதரவு வழங்கவும், பயிர்களை அழிக்கும் விலங்குகள் பிடைகளைத் துரத் தவும் புராதன காலம் தொட்டே இலங்கை விவசாயத்தில் கிரியைகள் பயன்படுத்தப் பட்டு வந்துள்ளன, ஆன்மிக நடைமுறைகள், சோதிடம், சுற்றுச் சூழலோடு இயைந்து செல்கின்ற தொழில்நுட்பங்கள் என்பவற்றின் கூட்டுச்சேர்க்கை வழக்கமுறைகளாகியுள் ளன. மங்கல்ய' என அழைக்கப்பட்ட வரு டாந்த திருவிழாவின்போது இடம்பெற்ற மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று, பூசை அல்லது படையல் ஆகும். பல கிராமங் களில் இந்த திருவிழா, கோவிலில் அல்லது குளக்கட்டில் இடம் பெற்றது. திருவிழா நடைபெறும் தினத்தில் சேகரிக்கப்பட்ட அல் லது வாங்கப்பட்ட சகல பொருட்களும், கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல் லப்பட்டன. சகல ஆண்கள், பெண்கள், குழந் தைகளும் இதில் பங்கேற்க வேண்டுமென எதிர்பாார்க்கப்பட்டது.
பிரித் - பிரித் என்பது சாதாரண மனிதருக் கான புத்த பெருமானின் போதனையாகும். இதன் சில பாடல்களை குழுவாக பாடுவர். ஒவ்வொரு பாடலும் நல்ல வாழ்வின் சில அம்சங்களைக் கூறுவதாக இருக்கும். இவற்றில் சில பாடல்கள் பயிரை பாது காக்க பயன்பட்டன. இந்த பாடல்கள் மண்ணையும் நீரையும் மந்திரிக்கவும் பயன் படுத்தப்பட்டதுடன், பின்னர், அவை வயல் களில் ஐதாக விசிறப்பட்டன. புத்தரின் போதனையிலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட சில பாடல்களைக் குழுவாக பாடுவர். சில பகுதிகளில் ஏடுகளில் குறியீடுகளை வரைந்து, அவற்றை வயல் மூலைகளில் கட்டித் தொங்க விடுவர். இவற்றை செய்ப வர் தூய்மையானவராக இருக்க வேண்டும். அவர் கள்வு, பாலியல் துர் நடத்தை, மாமிசம் புசித்தல் மதுபானம் அருந்துதல் என்பவற்றை தவிர்த்துக் கொண்டவராகவும் இருக்க வேண்டும்.
மந்திரம் - ஒரு பாடலை, குறிப்பிட்ட ஓர் விதத்தில், குறிப்பிட்ட தடவைகள் திரும்பத் திரும்ப பாடுவது மந்திரமாகும். இது சூழ லில் ஒரு அதிர்வை ஏற்படுத்தும். இது விரும்பிய விளைவை கொண்டுவருவதற்கு ஆவிகளை வழிப்படுத்தும். ஒவ்வொரு மந்தி ரமும வித்தியாசமானதாகவும், பிரச்சினைக் குரிய மிருகத்தைப் பொறுத்து வேறுபட்ட தாகவும் அமையும். யானை பயிரை அழிக் கும் ஆபத்து காணப்படும் போது, வயலின் நடுவில் மந்திரிக்கப்பட்ட தென்னம் பாளையை வைத்து மந்திரம் ஒதினர். பிரச் சினைக்குரிய விலங்காக பன்றி காணப் ப டின், எரியும் விறகுக் கட்டை ஒன்று மந்தி ரிக்கப்பட்டு வயலில் அமிழ்த்தி அணைக்கப் பட்டது.
எலிகளின் தாக்கத்தை தடுப்பதற்கு, வயலி லிருந்து மண்ணையும் சிறு கற்களையும் எடுத்து அவை மந்திரிக்கப்பட்டன. பின்னர் அம்மண்ணை வயல் முழுதும் விசிறுவர். சிறு கற்கள் வயல் முலைலயில் புதைக்கப் பட்டன. குரங்குகளை துரத்துவதற்கு மந்தி ரிக்கப்பட்ட கற்கள் வயல் மூலைகளில் புதைக்கப்பட்டன. பறவைகள் வராமலிருக்க
- பொருளியல் நோக்கு: ஏப்ரல்/மே 2010
மந்திரிக்கப்பட்ட கடு வயலின் நடுவில் ட
யந்திரம் - தமது
யின்றி முன்னெடுக் வாழவும், கட்புலனா வாதத்தை பெறுவ ஆவிக்கு விருப்பமா பட்டு ஒரு குறிப்பிட் பட்டது அல்லது கட் டது. யந்திரம் குறித் யவே செய்யப்பட :ே சரியாக கைக்கொள் அந்த யந்திரத்தால்
டாது என்பது மட்டும வையும் கொண்டுவ
யந்திரம் என்பது, தூ மந்திரம் அல்லது பி சக்தி வழங்கப்பட்ட இது ஒரு படமாக, அல்லது ஒரு அமை இருக்க முடியும். சில செப்புத் தகட்டில் அ கப்பட்ட வாசகங்கள் கள் கடவுளர்களை குறிப்பதாக அல்ல உருவமாக அல்லது அல்லது வேறு ெ வசனங்களாக இருக் கடவுளர் அல்லது கோபம், கிரகங்களி இயற்கை சக்திகள், ே என்பவற்றிலிருந்து ட காக யந்திரங்கள் இவை, நல்ல விை என்பவற்றை உறுதி விவசாயத்தில் யந் பரவலானது.
கெம் கிரம - பார கெம் என்னும் நடை குறிப்பிட்ட ஒரு நோ பெறுதல் போன்ற, அடையும் பொருட்டு நடைமுறை அல்லது படும். உதாரணமாக, கையோடு அந்த நீ பிட்ட சில இயலான ருக்கு சுகம் கிடைக் இக் கெம் முறை6 போது நோயாளி வேண்டும் என்பது
சில கெம்கள், குற அல்லது மூலிகைக சோதிடத்தின் உபே துப் பயனர் படுத் ஆவிகள், கடவுளர்
யில் தங்கியிராத சி
இப்படியான 'கெ கூர்ந்து அவதானிப் தோற்றப்பாடுகளிலு சில கெம்"கள் ெ உதாரணமாக, கடு oma), 6rr (Calatr

கையும் மண்ணையும் தைத்தனர்.
முயற்சிகளைத் தடை வும் பயமேதுமின்றி ாத சக்தியின் ஆசீர் ற்காக, குறிப்பிட்ட ன குறியீடு வரையப் இடத்தில் வைக்கப் த் தொங்கவிடப் பட்
விதிகளுக்கு அமை |ண்டும். இந்த விதிகள் ாப்படாது போனால், பயன் கிடைக்க மாட் ஸ்ல, அது தீய விளை கும்.
ப்மையான ஒருவரால் fத் ஒதப்பட்டு விசேட ஒரு குறியீடு ஆகும்.
ஒரு விக்கிரகமாக ப்பு என்ற வடிவத்தில் யந்திரங்கள் மெல்லிய ஸ்லது ஏட்டில் பொறிக் ஆகும். இந்த வாசகங் அல்லது ஆவிகளை
து கேத்திர கணித
சமஸ்கிருத மொழி மாழியில் அமைந்த கலாம். பகைவர்கள், கெட்ட ஆவிகளின் ன் தீய தாக்கங்கள், பொறாமை, கண்ணுறு பாதுகாப்பு பெறுவதற் பயன்படுத்தப்பட்டன. ளச்சல், ஆரோக்கியம்
செய்யவும் உதவின.
திரத்தின் பயன்பாடு
ம்பரிய விவசாயத்தில் முறை பிரபலமானது. யிலிருந்து நிவாரணம் சில நன்மைகளைப் பின்பற்றப்பட்ட ஒரு வழக்கம் கெம் எனப்
காகம் ஒன்று குளித்த
ல் குளித்தால் குறிப் மகளால் வருந்துவோ ம் என நம்பப்பட்டது. ய மேற் கொள்ளும் ாத்தமின்றிக் குளிக்க ஓர் நிபந்தனையாகும்.
ப்பிட்ட சில மரங்கள் ரின் பயன்பாட்டுடன்
ாகத்தை ஒன்றிணைத்
துவதாக உள்ளன. ள் மீதான நம்பிக்கை
கெம்களும் உண்டு, கள் இயற்கையை திலும் இயற்கையான
தங்கியிருக்கின்றன. ாறிமுறை சார்ந்தவை. (Pagiantha dichot pis gigantea) 96bGlog
éguyev (Leea indica) géu Lográ56ñ6ó தடிகளை கைபிடிப் பகுதியாகவும், மஞ்சள் அங்கியின் துண்டொன்றை திரியாகவும் பயன்படுத்தி பந்தங்கள் அமைக்கப் படுகிறன. இவை, நெய்யில் தோய்க்கப்படு கின்றன. இவை கொளுத்தப்பட்டு இருளும் நேரத்திலிருந்து இரண்டு மணித்தியாலம் வரை எரிய விடப்படுகின்றன. இவை வெளிச்சப் பொறியாக தொழிற்பட்டு, தீங்கு செய்யும் பீடைகளில் அநேகமானவற்றை அழித்துவிடுகின்றன.
ஏனைய நடைமுறைகள்
பாரம்பரிய நெற்செய்கையில் கடைப்பிடிக் கப்பட்ட சமூக ஆன்மிக நடைமுறைகளுக்கு மேலாக கமச்செய்கையின்போது உருவாகிய பிரச்சினைகளை கையாள பின்பற்றப்பட்ட வேறு பல நடைமுறைகளும் உண்டு. இவற் றில் சில கீழே சுருக்கமாக விளக்கப்படுகின்றன.
பெத்ம கொவிதென - மழை குறைவான காலங்களில் குளத்தில் பற்றாக்குறையாக உள்ள நீரை பயன்படுத்தி முழு வயல் வெளியையும் பயிரிட முடியாதபோது, பெத்ம பயிர்செய்கை முறை மேற்கொள்ளப் பட்டது. இவர்கள் ஒன்றாகக் கூடி வயல் வெளியின் மேல்பகுதியை அநேகமாக சம பகுதிகளாக, தற்காலிகமாக பிரித்துக் கொள்ள தீர்மானிப்பர். இந்த ஏற்பாடு அவர் களின் உணவுத் தேவையின் ஒரு பகுதியை வழங்கும். இல்லாவிடின் அந்த போகத்திற் கான பயர்செய்கையை முற்றுமுழுதாக கை விட வேண்டியிருந்திருக்கும். பெத்ம முறை யின் மூலம் குளத்திள்ள குறைந்தளவு நீரை வினைத்திறனுடன் பயன்படுத்த முடியும். இவ்வாறான நடைமுறை நிச்சய மில்லாத, இனி வரப்போகும் மழையில் தங்கியிருப் பதில்லை. பெத்ம, சுழற்சி முறையையும் கூடச் சேர்த்து நடைமுறைப் படுத்தப்படம் கமக்காரர்கள், நெல்லை அல்லது வேறு வயல் பயிர்களை பயிரிட தீர்மானிக்கலாம். இந்த தீர்மானம் குளத்திலுள்ள நீர் மட்டத்தில் தங்கியுள்ளது. சில சமயம் சொந்தமான நிலத்துக்கு இது விகிதாசாரமாக இருக் கிறது. ஆனால், அநேகமாக இது சமமா கவே காணப்படுகிறது. காணி ஒதுக்கீடு வட்டை விதானையினால் அல்லது கமக் காரர் அமைப்புகளினால் செய்யப்படுகிறது.
பங்கு காரிய - பருவகால பயிர் செய் கைக்கு நீர்ப்பாசன தொகுதியை தயாராக் குவதற்காக, குளக்கட்டை சுத்தப் படுத்தல், வாய்க்காலைச் சுத்தப்படுத்தல், குளக் கட்டை திருத்துதல், துரிசை சுத்தம் செய்தல் போன்ற பராமரிப்பு வேலைகளை கமக்காரர்கள் தம்மிடையே பகிர்ந்து கொள்வர். இது செலவை குறைக்கின்றது. பொறுப்புணர்வையும் தனது என்ற உணர்வையும் பொறுப்புக் கூறும் தன்மை யையும் உருவாக்குகின்றது. வேலையின் தரம் நல்லதாக இருப்பதுடன், சேர்ந்து வேலை செய்வதனால் சமூக ஒருமைப் பாட்டைப் வலுப்படுத்த முடிகின்றது. ஒழுங்கான பராமரிப்பு, சகல திருத்தங் களையும் கவனமாக செய்தல் என்பன வினைத்திற்ன் மிக்க நீர் முகாமைத்துவம்,
5.

Page 54
தொகுதியின் நீடித்திருக்கத்தக்க தன்மை என்பவற்றுக்கு பங்களிப்பு செய்கின்றன.
கெக்குலம் கொவிதன (புமுதி விதைப்பு)
பருவகால ஆரம்பத்தில் உலர் நிலத்தில் நெல்லை விதைத்தல் கெக்குலம் விவசாயம் எனப்படும். குளத்துக்கு மேல் பகுதியில் உலர் விதைப்பு நடைபெறின், அது (வி ஹென) நெற்சேனை அல்லது (கொட ஹென) மேட்டுநில சேனை எனப்படும். பாரம்பரிய கெக்குலம முறையில் காய்ந்த நிலம் நாட்டுக் கலப்பையால் (சிங்களக் கலப்பை) உழப்படுகிறது. இதனால், மண் சிதறி நெல் புதையக் கூடியதாகிவிடும். மழை தொடங்கியவுடன், மேலும் மழையை எதிர்பார்த்து காய்ந்த நெல் விதைக்கப்படு கிறது. விதைத்த பின் மண்ணையும் விதை யையும் கலப்பதற்காக ஆழமற்ற உழவு செய்யப்படும். சில சமயம் நிலம் போதி யளவு ஈரமாக முதலிலேயே காணப்பட்டால், இதே கெக்குலம முறையில் தொழிற்பட லாம். ஆனால், முளை கொண்ட நெல்லை விதைக்க வேண்டியிருக்கும்.நெல்வயல் வெளிகளில், குளங்களின் கீழுள்ள சில பகுதிகளில் மட்டும் கெக்குலம முறையில் விதைப்பு மேற்கொள்ளப்படும். ஏனைய பகுதிகள், குளம் நிரம்பிய பின் வழமையான சதுப்புநிலப் பண்படுத்தல் வேலைகளுடன் பயிர் செய்யப்படலாம். கெக்குலம முறை யை மேற்கொள்ளாது பயிர்செய்கையை தாமதித்து, கணிசமான மழை நீரை பயிர் செய்கைக்காகப் பயன் படுத்தாது விடுவத னால், பாசன நீரின் உயர் தேவைக்கு இட்டுச்செல்லும் (தர்மசேன 1989). பயிரின் நீர்ப்பாசனத் தேவை தொடர் பான, பயிர் செய்கையை தாமதப்படுத்தலின் விளைவை உரு 2 காட்டுகின்றது.
பாரம்பரிய விவசாயம் பற்றிய ஓர் ஆய்வு
மொனராகல மாவட்டத்தில் விவசாய சமுதாயங்களின் பொருளாதார மற்றும் சுற்றுச் சூழல் மீது பாரம்பரிய நெற்செய்கை யின் தாக்கத்தை மதிப்பீடு செய்வதற்காக, COMPAS (Comparing and supporting Endogenous Development) 960i pigslug, 65ulgit, Future in Our Hands Development Fund என்ற அரச சார்பற்ற நிறுவனம் ஒரு ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வு 2007-2008 பெரும் போகத்தின்போதும், 2008 சிறுபோகத்தின் போதும் செய்யப்பட்டது. இது பாரம்பரிய மற்றும் வழமையாக மேற் கொள்ப்படுகின்ற நவீன கமசெய்கை நடை முறைகளின் விளைவுகளையும் தாக்கங் களையும் ஒப்பிட்டது. வழமையாக மேற் கொள்ளப்படுகின்ற நவீன கமச்செய்கை யில் எதிர்பார்க்கப்பட்ட விளைச்சலை பெறு வதற்கு உயர் உள்ளிடுகள் (அசேதன பசளைகள் விவசாய இரசாயனங்கள் போன்றவை), தேவைப்பட்ட விருத்தி செய்யப்பட்ட விதைகளை விவசாயிகள் பயன்படுத்தினர். பாரம்பரிய கமச்செய் கையில் பாரம்பரிய நெல்லினங்களை வளர்த்தனர், சேதனை பசளைகளை (வைக் கோல், பசுந்தழை, மாட்டெரு, கோழியெரு போன்றவை) பயன்படுத்தினர், கையாலும்
52
பயிர்ச்செய்கைக் கால
1200
1000
800
ܡܚ2 's نسلسنس----------H (600 ,3 ge بيبي 语 sing
홈 400
محم
:E 'a 200
0.
ଭୁର୍ସି)
உரு 2: பாசன நீர்ப் பய
இயந்திரத்தாலும் கல நீர் முகாமைத்துவம்
களைகளைக் கட்டுப் கிரியைக் கடைப்பழம் களையும் பீடைகளை உயிரியற் பல்லினத்த உயியற் பீடைகொல்லி
இந்த ஆய்வின் இங்கு சுருக்கமா
0 பாரம்பரிய விவச 68) d60) குறைக்க
e இது மணி ை பொசுபரசையும், பொட்டாசியத் ை கரிக்கின்றது.
• பாரம் பரிய சேதனைப் பொருட் படிப்படியாக அதிக
• பாரம்பரிய விவச இளகுகின்றது (இறுச்
0 இயந்திரங்கள், ே செலவை பாரம்பரிய குறைக்கலாம்.
9 பாரம்பரிய விவ குடும்பத்து மனித உ
திற னுடன் பயன்ட
0 பாரம்பரிய விவசாய கிராம் நெல்லை உற் தேவைப்பட்ட சராசரி வாக காணப்பட்டே மேற் கொள்ப்படுகின முறையில் அது 17 (
0 பாரம்பரிய வய ஊனுண்ணி வில தொகை, பீடைகெ களைக் கட்டுப்படு

த்தில் மழைவீழ்ச்சியிலும் நீர்ப்பாசனப் பயன்பாட்டிலும் காணப்படும்
மாறுபாட்டு விகிதம்
:
Lj. நவம்பர் டிசம்பர் ஜனவரி
மாதம்
பண்பாடு தொடர்பான தாமதித்த பயிர்ச்செய்கையின் விளைவு
ளைகளை அகற்றுதல், காணப்பட்டது.
என்பவற்றின் ஊடாகக் படுத்தினர், கெம் கிரம உபாரம்பரிய நெல்வயல்களில் அகன்ற இலை தாவர இலைகள் கூடிய வளமான
ப்பகன் லம் நோய் டிபபதன மு ந உயிரியற் பல்லினத் தன்மை காணப்பட்டது.
Tயும் கட்டுப்படுத்தினர், நன்மையைப் பேணினர், ତଥ୍ଯ விகளைப் பயன்படுத்தினர். முடிவுரை முக்கிய முடிவுகள் பல வகையான நீர் சேமிப்பு, நீர் வழங்கல் ப்படுகின்றன. அமைப்புகள் ஆகியவற்றை ஆக்குவதற் தரப்படுகின்ற காக, விசேடமாக நெற் செய்கைக்கான ாயத்தால் உவர் தன் நீர்ப்பாசன வசதிகளை விருத்தி செய்வ ԱՔtԳեւյմ), தற்கு நீரியற் சமூகங்களினால் பெரும் முயற் சிகள் மேற்கொள்ளப்பட்டன. நீர்ப்பாசன
ீரில் உள்ள பரிமாற்றத்தகு தயும் அதி
நடைமுறைகள், களை மண்ணில் கரிக்கின்றன.
ாயத்தினால் மண் கம் குறைகின்றது)
பொருட்களுக்கான விவசாயத்தினால்
சாய முறையில் ழைப்பை வினைத்
டுக்கலாம். டுத்த (B) . . . . . . .
. கிராம எல்லைகள்
பத்தில் ஒரு கிலோ பத்தி செய்வதற்கு முதலீடு 12 ரூபா பாது, வழமையாக ற நவீன விவசாய
நபாவாக இருந்தது.
வில் காணப்பட்ட
漫 1 -- m. r* ; கிராம எல்லைகள் மற்றும் நிலப் 'L பயன்பாட்டு வலயங்கள் என்பவர்றின் akawulio 2 ***opulau ***" i Quan sa ut consingu வலயம்3="வர் தொகுதிகள்" உள்வைப்பு வை
=திறந்தவெளிகள் காட்டுகின்றது:
(லத்தவல் தென்னக்கோன், 1974)
மாதிரி எடுத்துக்கட்டான வரஸ்வலயக் கிராமமொன்றின் விளக்க வரைபடம்
ங்குகளின் குடித் ால்லியின்றி பீடை (TENNAKOON, M.U.A., 1986 DROUGHT HAZARD AND RUத்தும் அளவுக்கு RAL DEVELOPMENT, CENTRAL BANK OF SRI LANKA)
பொருளியல் நோக்கு ஏப்ரல்/மே 2010 -

Page 55
நெற் செய்கையின் இயல்பானது, கால
நிலை, புவிசார் அமைவிடம், மண் மற்றும் ஏனைய காரணிகள் என்பவற்றைப் பொறுத்து, இலங்கை முழுவதும் வேறுபடு கிறது. இதே வகையில் உலர் வலயம், ஈர வலயம் ஆகியவற்றில் விருத்தியாகிய விவசாய தொகுதிகளும், சமூக பொருளா தார காரணிகளின் பரஸ்பர தாக்கங்களுடன் சேர்ந்து வித்தியாசப்பட்டன. இயற்கையோடு இணைந்த நாட்டின் பாரம்பரிய நெல் விவசாய கலாசாரத்தின் பரிணாம வளர்ச்சி, இந்த நாட்டுக்கு பாதிப்படையாத உயிர் துடிப்புமிக்க சுற்றுச் சூழலைப் பரிசாக அளித்துள்ளது. பாரம்பரிய நெல் இனங்க்ள் சமுதாயத்தை செல்வத்து டனும் ஆரோக்கி யத்துடனும் பேணின. உயிரியல் - பெளதிக, சமூக - கலாசார, பிரபஞ்சஆன்மிக தொடர் செயல் களினூடாக சமுதாயத்தின் ஆன்மிக நிலைபேற்று தன்மையை இலக்காகக் கொண்ட நிலப் பண்படுத்தல், நடுகை, நீர் மற்றும் பயிர் முகாமைத்துவம், பயிர்ப் பாதுகாப்பு, அறுவடை, பதப்படுத்தல்,
ge .28ம் பக்கத் தொடர்ச்சி
களை திட்டமிட்டு அபிவிருத்தி செய்யப் படுவதுடன், இந்த சதுப்பு நிலங்கள், தடைகளற்ற மேற்பரப்புக்களைக் கொண் டவையாக அமைக்கப்பட்ல் வேண்டும். உலர் வலயங்களுக்கு பொருத்தமான நாணல் புல் வகைகள் நாட்டப்படுவதும்
சிறந்தது.
5. நீர்த்தேக்கங்களில் உள்ள நீரின் தரங் களில் ஏற்படும் மாற்றங்கள், மனிதர்கள் (நீராடல், கழுவுதல்) வளர்ப்பு மிருகங் களான ஆடு, மாடு. எருமைகள் மற்றும் வன விலங்குகள் ஆகியன, நீர்நிலைக ளில் தங்கி வாழும் பறவைகள், மீனி னங்கள் என்பவற் றின் மீது ஏற்படும் உடல்நலக் கேடுகள் கண்காணிக்கப்படல் வேண்டும்.
6. நீர்த்தேக்கங்களில் இருந்து ஆழமான அடிப்பகுதி நீரை வெளியேறவிடத்தக்க நவீன நீர்த்தேக்கப் பொறிமுறைகள், உப்புத்தன்மை பற்றிய தாற்பரியங்களைக் கருத்தில் கொள்ளாது வடிவமைக்கப்பட் டுள்ளன. மறுபுறம், உப்புக்கலக்காத மேற்பரப்பு நீரை வெளியேற்ற கெற்ற அல்லது கும்பஹெறொவிங் உதவி யது. ஆயினும், கும்பஹெறொல்வ' வகைகள் யாவும் அகற்றப்பட்டு அவற் றினிடத்தில் நவீன நீர்ப்பாசன பொறிய
மைப புகள் நிறுவப்பட்டன.
எனவே பழையவற்றினதும் புதியவற்றின தும் மிகச் சிறந்த தொழில் நுட்பங்களை இணைத்து, புதிய பொறியமைப்பு ஒன் றினை உருவாக்குவதற்கான தேவை ஒரு சவாலாக முன்நிற்கிறது.
உசாத்துணைகள்:
Brohier R. L. (1937), Inter-Relation of groups of ancient reservoirs and
- பொருளியல் நோக்கு: ஏப்ரல்/மே 2010
களஞ்சியப்படுத்த ஆகியவற்றிற்கான மு
கப்பட்டு பின்பற்றப்ட
அண்மைக்கால ஆ
நெற்பயிர் செய்கை
ளாதாரரீதியான வெற். கூடியதாகவும், சுற்று பேணக்கூடியதாகவும், புடையதாகவும் உள்ள யுள்ளன. எனவே தற் துறையில் தோன்றியு கள், நிர்ப்பந்த நிை தீர்வாக அமையக் கூ விவசாயத்துக்கு உ ஊக்குவிக்கவும் ஒரு
தேவையாகவுள்ளது.
உசாத்துணைகள்:
DAS (2000). Data Irrigation Schemes Management Divis: Agrarian Services,
channels in Ceylor Asiatic Society, C (90), pp 64-85.
Jayakumara, S. Maddum a Bandal Baseline Survey Halmille wa Ca Medawachchiya
Anuradhapura Dis Plan i Sri Lank Report) Kennedy, Administrative
Department of Irri
Madduma Bandara Ecosystems and V Dry Zone of Sri L. for River Basin Lundqvist, J., Loh M.). Geojournal II Reidel Publishin 277 pp.
Panabokke, C.R., Weerasinghe A.D
in Sri Lanka, E Status and Issue
73 pp
Ratnatunge, P.U. Reports of the Fr Campaign Board,
Schiemer, F. (19 Parakrama Samud study of an anci in the tropics. W Dev. In Hydrobiol
Yatigam mana, Development a

5, பயன்படுத்தல் றைகள் விருத்தியாக் ட்டு வந்தன.
ப்வுகள், பாரம்பரிய இப்போ கூட பொரு விக்கு இட்டுச் செல்லக்
ச் சூழலைக்காத்துப்
சமூக ரீதியாக ஏற் து என உறுதிப்படுத்தி கால நெல் விவசாயத் ள்ள சகல பிரச்சினை லகள் " என்பவற்றுக்கு டிய, இந்த உள் நாட்டு ர முட்டவும் அதை தேசிய மட்ட முயற்சி
Book for Village of Sri Lanka, Water on, Department of Colombo 07.
Dharmasena, P.B. (1989). Optimum utilization of the storage in village tanks. Tropical Agriculturist. Dept. of Agriculture, Peradeniya, Sri Lanka 145: 1-11.
Dharmasena, P.B. (2004). Exploring tank village farming system in the dry zone. Journal of Soil Science Society of Sri Lanka, 16:17-28.
Dharmasena, P.B. (2009). Impact of Indigenous Knowledge on Paddy Farming in the UVA Province of Sri Lanka: A Case Study, Project Terminal Report submitted to Future in Our Hands Development Fund, Badulla.
Upawansa, G.K. (2000). Testing indigenous techniques to protect crops from wild animal damage. COMPAS Newsletter — July 2000.
L. Journal of Royal
eylon Branch, 34
K. , Nianthi, R. a, C.M. (2009) A of the Parana scade in the Division of the trict of Sri Lanka. a (Unpublished J. S. (1936), Reports of the gation, Colombo.
(1985). Catchment illage Tanks in the anka. In Strategies Development. ED m, U. Falkanmark, library, Dortrecht, g Company. 265
Shakthiva dive1, R, 2002). Small Tanks volution, Present s. WMI, Colombo,
1970). Unpublished edom from Hunger Colombo
83). Limnology of a Sri Lanka. A case nt man-made lake Junk, The Hague. 12: 236 pp.
S. K. (2004). d application of
paleoecological approaches to study the impacts of anthropogenic activities on reservoirs in Sri Lanka. Ph.D Theses, Queens University, Kingston, Canada. 233pp.
நன்றியறிதல்
இக் கட்டுரை ஆசிரியர்கள் பிளான்
gøfarvaríasır (Plan Sri Lanka) 9 GOLDůl fjög தமது நன்றிகளை தெரிவிக்க விரும்பு கின்றனர். கலாசார அடையாளத்தின் முதன் மையான முற்கூறுகளான வெவ, வெல, தகோபா என்பவற்றை உள்ளிருத்தி அமைந்த புராதனகால கிராமிய நீர்த் தேக்க தொகுதிகள் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கான நல்வாய்ப்புகளைத் தந்தமைக்காதனதே இந்நன்றிகளாகும். புவியியல் வரைபடங்களைத் தயாரிப்பதில் உதவிகள் புரிந்தவரான திரு. நயன விஜய திலக (திறந்த பல்கலைக் கழகம்) அவர் களுக்கும், நீர் மாதிரிகளை பரிசோதனை செய்வதில் உதவி புரிந்த வரான செல்வி Ligglas GuGjyri (Fundamental Studies நிறுவனம்) அவர்களுக்கும் நன்றிகள் உரித்தாகுக.
கட்டுரை ஆசிரியர்களின் முகவரிகள் :
தொடர்பு
சி.எம். மத்தும பண்டார, Ph.D (கேம் பிரிஜ்) ஒய்வுநிலைப் பேராசிரியர், பேராதனை பல்கலைக்கழகம், 600/31, விமான நிலைய வீதி, புதிய நகரம் , அனுராதபுரம், LiSaigoT6536) - maddubandGyahoo.com
கலாநிதி. எஸ்.கே. யட்டிகம்மன, Ph. D (Queens - கனடா) சிரேஷ்ட விரிவுரையா ளர், விலங்கியற்துறை, பேராதனை பல் கலைக்கழக மின்னஞ்சல், Sudharma_y Gyahoo.com
திரு. ஜி.என் பரணவிதான பீ.எஸ்.சி (பொறி யியல்) பேராதனை பல்கலைக்கழகம், Lisaitor(6556). Ganila01 (agmail.com
53

Page 56
சுதேசிய நெல்லினங்களும்
அறிவும்
அறிமுகம்
டல்லாயிரம் ஆண்டுகளாக பரிணாம வளரச்சி அடைந்து வந்த ஒரிஸா குடும் பத்தைச் சேர்ந்த நெற்செடியில் பல வகைகள் (இனங்கள்) உள்ளன. அவற்றுள் 6Pflavar øgófilamur (oryza sativa) LDjibgpið 6Pflandır aíllomróluyfhoir (oryza glaberima) ஆகியவை இப்போதும் பயிரிடப்படு கின்றன. ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா கண்டப் பகுதிகளில் பயிரிடப்படுபவை ஒரிஸா சற்ரிவா வகையை சார்ந்தவையா கவும், மேற்கு ஆபிரிக்க நாடுகளில் பயிரி டப்படுபவை ஒரிஸா கிளபேரிமா வகையை சார்ந்தவையாகவும் இருக்கின்றன. ஒரிஸா грjiот, மூன்று உபவகைகளை அல்லது புவியியல் உயிரின வகைகளைக் கொண் டுள்ளது. ஐபோனிகா (Japonica) Áriglasir (Indica) galvøflasir (Javanica) என்பவையே அவையாகும். இந்திகா வகை கள் பெரும்பாலும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலேயே பயிரிடப்படுவனவாகும். ஐபோனிகா வகைகள் யப்பான், இத்தாலி, ஸ்பெயின் போன்ற மிதமான தட்ப வெப்ப நிலை நிலவும் பிரதேசங்களிலேயே செய்கை பண்ணப்படுகின்றன. ஐவனிகா, இரு வகைகளுக்கும் இடைப்பட்டதாக இருப் பதுடன், அனேகமாக இந்தோனேசியாவில் செய்கை பண்ணப்பட்டு வருகிறது.
இலங்கையில், வரலாற்றுரீதியாக இந்திகா வகைகளே செய்கை பண்ணப்பட்டு வந் தன. மரபுசார் கதைகளின் பிரகாரம் பாரம் பரியமாக சுமார் 3000 நெல் வகைகள் செய்கை பண்ணப்பட்டு வந்துள்ளன என்று அறியக்கிடைக்கின்றது. வெவ்வேறு சுவாத் தியப் பிரதேசங்கள், பருவகாலங்கள், மண் ணியல்புகள், நீர் வழங்கல் மற்றும் வடிகால் மட்டங்கள் போன்றவை கருத்தில் கொள் ளப்பட்டு, அவற்றிற்கு பொருத்தமான நெல் வகைகள் பயிர்செய்யப்பட்டன. இவ் வகை கள் மரபுவழிப் பெயர்களால் அழைக்கப் பட்டன. கண்ணொறுவவிலுள்ள தாவர மர பணு வளமையம் இந்திகா உப வகைக ளெனக் கருதப்படக்கூடிய மொத்தம் 2442 பாரம்பரிய நெல் வகைகளைப் பட்டிய
லிட்டுள்ளது.
பெளத்த இலக்கியங்கள் பல்வேறு வகை பாரம்பரிய நெல் வகைகள் பற்றியும், அவற்றின் பல்வேறு மருத்துவ மற்றும் ஊட்டச்சத்து இயல்புகள் பற்றியும் தெரிவிக் கின்றன. “பூஜாவலிய" மற்றும் “சத்தர்
இல், விவசாயிகளுக்கு தரக்கூடிய எச்-4 வை கியது. இந்த எச் - 4 ர யின் “முருங்கக்காய இந்தோனேசியாவின் வகையினதும் கலப்பு யும் வேறும் உயர்ரகா கள் அதிகளவில் பய யதுமே, பாரம்பரிய களின் பயன்பாடு குை கியதும், உள்நாட்டின் அதிகரிக்கும் நோக்கி தரும் நெல்வகைகை வதே பயிராக் கe பிரயத்தனங்களாக இ உயர் விளைச்சல் தரு பெருமளவு இரசாயன யமாயிருந்தன. சு:ே களைப் பொறுத்த வ தேவை எழுவதில்ை சாயிகள் உள்ளுணர் கொண்டிருந்தனர். அ உரவகைகள் ஏதோ 8 விளைவிப்பன வான நன்கு ஊகித்த வண்டு இருந்தும், உயர்ந்த வகைகளை பயன்ப விளைச்சல் தரும் ஊடாக பெரும் வி6ை டும் என்பதே இலக்க இருந்ததால், விவசா டங்கள் எதுவுமே பா களின் பயன்பாட்டிை வரவில்லை. இத்தை லேயே பாரம் பரிய வயல்களிலிருந்து ப போயின.
அருகிவரும் நெல் 6 கும் பல்வேறு முயற் களில் எடுக்கப்பட்டன திணைக்களத்தின வெளியிடப்பட்டு
என்னும் சஞ்சிகையி 1949 ஆம் ஆண்டில் டத்தின் அத்தியட்சக பெற்றவரான திரு.சி என்பவரால் களுத்து கண்காட்சியில், சுமார் லினங்கள் காட்சிக்கு கண்டி அரசாங்க அ நுகாவெல, இந்த ெ மாவட்டத்தில் செய்
மலங்கராப் என்னும் புகழ்வாய்ந்த பெளத்த வங்கள் பற்றி, ஏற்க
நூல்கள், பாரம்பரிய நெல் வகைகளைப பயன்படுத்தி சமைத்து வழங்கப்பட்ட தானங்கள் பற்றிப் பறைசாற்றுகின்றன".
அன்றைய விவசாயத் திணைக்களம் 1959
54
1902 ஆம் ஆண்டில் Agriculturalist 676ip சுமார் 300 வகையா பட்டியலிட்டு, தனது யிருந்தார்.

அவை பற்றிய பாரம்பரிய
கு அதிக விளைச்சல் க நெல்லினை வழங் கமானது, இலங்கை ன்” வகையினதும் “மாஸ்” என்னும் இனமாகும். இதனை iகளையும் விவசாயி ன்படுத்த தொடங்கி வகை நெல்லினங் 2றவடையத் தொடங் உணவு உற்பத்தியை ல், அதிக விளைச்சல் 1ள உற்பத்தி செய் வியலாளர்களின் நிருந்தன. ஆயினும், ம் இன வகைகளுக்கு உரங்கள் கூட அவசி தசிய நெல் வகை ரையில், அத்தகைய ல. இது பற்றி, விவ வு ரீதியான விளக்கம் 2தாவது, இரசாயன ஒரு வகையில் தீங்கு இருக்கலாம் என்று ணம் தொழிற்பட்டனர். ளவு இரசாயன உர டுத்தியேனும் உயர் நெல் வகைகளின் ாச்சலைப் பெறவேண் ாகக் கொள்ளப்பட்டு "ய விரிவாக்கற் திட் ரம்பரிய நெல் வகை ன ஊக்குவிக்க முன் கைய சூழல்நிலையி நெல்வகைகள், நெல் டிப்படியாக அற்றுப்
வகைகளை பாதுகாக் சிகள் 1950 கள் 1960 1. இவ்வாறு விவசாயத் ால் அக்காலத்தில் வந்த கொவிக்கம் ல் பிரசுரிக்கப்பட்டன. மத்துகம பெருந்தோட் 5ராகவி ருந்து ஓய்வு எப். விஜயகுலசூரிய றையில் நடாத்தப்பட்ட 500 வகையான நெல் வைக்கப்பட்டிருந்தன. திபராக இருந்த திரு. நல்லினங்களை கண்டி கை பண்ணிய அனுப
னவே விபரித்திருந்தார்.
வெளியாகியTropical ) சஞ்சிகையில், அவர் ான நெல்லினங்களை கட்டுரையை எழுதி
மத்துகம செனெவிருவன
பாரம்பரிய நெல்லினங்களின் புவியி யல்ரீதியான பரம்பல்
பாரம்பரிய நெல்லினங்களின், ஒப்பீட்டளவில் சேனா எனப்படும் உயர்நிலப் பகுதிகளில் செய்கை பண்ணப்பட்ட, வகைகள் தனியான முக்கியத்துவம் பெறுகின்றன. பாரம்பரிய நெல் கலாசாரத்தில், இவ்வகை நிலங்கள் "எல் சேனா” எனப்படும். இது, தனியான மதிப்பு நிலையையும் பெற்றி ருந்தது. "எல் சேனா" பயிர்ச்செய்கையில் முதலில் பற்றைகள், காடுகள் அழிக்கப்பட்டு நிலம் துப்பரவு செய்யப்படுகின்றது. உலர்ந்து போன மரங்கள், செடிகள், பற்றைகள் தீயிட்டு கொழுத்தப்படுகின்றன. பின்னர், ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி வரும் புத்தாண்டிற்கு முன்னதாக நெல் விதைக்கப்படுகிறது. "எல் சேனா" நிலப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட நெற் செய்கை சப்ரகமுவ மாகாணத்தின் மாவட் டங்களில் பரந்தளவில் பண்ணப்பட்டு வந்தது. நாட்டின் மத்திய மலைநாட்டுப் பகுதிகளில் இப்பயிர்ச்செய்கை மேட்டுநிலப் பயிர்ச்செய்கை என அழைக்கப்பட்டது. தாழ் நிலங்களில் இப்பயிர்ச்செய்கையை"பொல் தெல் சேனை' என அழைத்தார்கள். இப் பிரதேசங்களில் "எல்-வி” எனப்படும் நெல்லினங்கள் தனித்துவம் பெற்றிருந்தன.
'எல்-வீ வகை நெல்லினங்களுக்கு அடுத்த படியாக 'மரவி வகைகள் மிகுந்த பிரபலம் பெற்றிருந்தன. இவை பெரும் போகத்தில் மட்டுமே செய்கை பண்ணப்பட்டன. இதற்குக் காரணம் மா.வி வகைகள், சில வேளைகளில் உணர்திறன்களை வெளிப் படுத்தும் வகை சார்ந்தவை. அதாவது, மொட்டுகள் அரும்பி மலர்களாக விரிவடை வதற்கு குறுகிய பகல் பொழுதும் நீண்ட இரவு வேளையும் அவசியமாகிறது. இவ் வகையான தேவைகளை புரிந்துணர்ந்து கொண்டுள்ள நிலையில், பாரம்பரியம் மிக்க விவசாயிகள் தமது நெற்செய்கைப் பரு வத்தை தெரிவு செய்தனர். அதாவது 'ம7 வி நெல்வகைகள் நன்கு வளர்ச்சி பெற்று பூக்கள் தரும் பருவம் ஆண்டின் டிசம்பர் மாதத்தின் 21 ஆம் திகதிக்கும் 30 ஆம் திகதிக்கும் இடைப்பட்டதா இருக்கும் படி, பார்த்துக்கொள்வர். இந்நாட்களே நாட்டின் மிகக் குறைவான பகல் வேளையை கொண்டவையாகும்.
மத்திய மலைப்பிரதேசத்திலிருந்து பாயும் ஆறுகள் ஆண்டின் சில பருவங்களில் பெருக்கெடுத்து பொழிவதால், தாழ்
பொருளியல் நோக்கு ஏப்ரல்/மே 2010 -

Page 57
நிலங்களில் வண்டல்மண் நிலங்கள் தோன்று கின்றன. இந்நிலப்பரப்புகளிலேயே மா-வி நெற்செய்கை பெருமளவு பிரபல்யமடைந் துள்ளது. மொன்சூன் பருவங்களில் ஆறுகள் பெருக்கெடுத்து பாயும் போது, அதனுடன் சேர்த்துச் செல்லும் சேதனப் பொருட்கள் மற்றும் முக்கிய உக்கல் மண் போன்றவற்றினால் தாழ்நிலங்கள் ஊட்டம் பெறுகின்றன. இந்நிலங்களில் செய்கை பண்ணப்படும் மா-வீ வகைகள் பலமான வேர்த்தொகுதிகளையும், ஆரோக்கியமான ஒட்டுறிஞ்சு வேர்களையும் கொண்டிருக்கும். மா-வி நெற்செய்கை இரத்தினபுரி, களுத்துறை, காலி, கம்பஹா, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலேயே மிகவும் பரவலாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதற்கும் மேலதிகமாக, "மா-வீ நெற் செய்கை திகாமடுல்ல மற்றும் திருகோண மலை பிரதேசங்களிலும் மேற்கொள்ளப் பட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
நாட்டின் தென் - மேற்கு பிரதேசங்களில் செய்கை பண்ணப்படும் சிறு போகம், தென்மேல் மொன்சூன் பருவ மழையுடன் பொருந்தி அமைகின்றது. தென்மேல் மொன் சூன் பருவம் மே மாதத்தில் ஆரம்பித்து செப்டெம்பர் வரை நீடிக்கும். இக்காலப் பகுதியில், அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுவது சகஜம். இதனால், விவசாயிகள் சாதாரணமாக ஏப்ரல் 13 - 14 ஆம் திகதி களில் வரும் சித்திரைப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்கு முன்னரே தமது பாரம்பரிய நெற்செய்கையினை முடித்துக் கொள்வர். ஏப்ரல் மாதத்தின் முதல் இரு வாரங்களில் விதைக்கப்படும் நெல்லின் பயிர்கள் கணிசமான உயரத்திற்கு வளர்ச்சி கண்டு, மே மாதத்தில் தொடங்கும் வெள்ள நிலைமைகளை தாக்குப் பிடிக்கும் நிலையை அடைந்துவிடும். இலங்கையில் மிகநீண்ட பகல்வேளையைக் கொண்ட நாட்களான ஜூன் 21 ஆம் திகதி அளவில் பயிர்கள் பூர்ப்பதற்கு ஆரம்பிக்கும். களுத் துறை மாவட்டம், இரத்தினபுரி, காலி ஆகிய மாவட்டங்களில் சில பகுதிகள், குருநாகல் வரையிலான தென்மேற்கு பகுதி என்பவற் றைச் சேர்ந்த விவசாயிகள், இந்த யால சிறுபோகத்தின் இடர்கள் மிகுந்த நெற் செய்கையில் ஈடுபட்டுவந்தனர். இவ் வாறு யால - சிறு போகத்தில் செய்கை பண்ணப் பட்ட பாரம்பரிய நெல்லினங்களில் 'தொவத்திரி", "யல்சம்பா" என்பன
அடங்குகின்றன.
குறுகிய கால பயிர்வகை, நாடு முழுவ திலும் பெரும்போகம் சிறு போகம் ஆகிய இரண்டிலுமே பிரபலம் அடைந்துள்ளன. குறுகிய கால பயிர் வகைகளுள், மூன்று தொடக்கம் மூன்றரை மாத காலத்திற்குரிய பல உப வகைகளும் உள்ளன. இலங்கை யின் இடக்கிடப்பியல் தரவுகளின் படி, செந்நிறமும் பழுப்பு நிறமும் கலந்த மண் வடமத்திய பகுதிகளிலும், தெற்கின் (றுஹனு) பெரும்பாலான பகுதிகளில் காணப்படுகின்றது. பெரியனவும், சிறியன
- பொருளியல் நோக்கு ஏப்ரல்/மே 2010
வுமாகிய நீர்ப்பாசனக் பலவும் கூட இப்பகுதி பகுதிகளில் ஆங்க வெவ்வேறு வகை களுக்கு ஏற்ற பல்ே பயிர்ச்செய்கைகள்
வருகின்றன. நெற்ெ
பாரம்பரிய தொழில்
தலைமுறையிலிருந் முறைக்கு மாற்றப்பட
தென்மேற்கு நிலப்ப மஞ்சல் நிற மண், ! படிவுகளைக் கொண் நிறைவான நைதரசன் தாகும். இதற்கு மேல யிலுள்ள செவ்வண்ண (கபொக்) மற்றும் வை நெற் செய்கைக்கு கின்றன. இதற்கும் நிலப்பகுதிகளில் தெ துள்ள நெல்வயல் ப கலந்த நிலையிலுள்ள வாறான பலவகை களுக்கும் பொரு பாரம்பரிய நெல் வ துள்ளன. நெல்லை வரிசையில் நாட்டுதல் என்பவற்றிலும் பார்க் பட்டது. மண்ணின் எ நிலையின் தன்மைக நெல்லின் வகையை விவசாயிகள் பெருங் தனர். உதாரணமாக ணிற்கு 'ரத்கார” ப டிரம்' வகைகள் ! வரண்ட பருவத்தில் படுக்கைகளில் நெற் பற்றிச் சிறந்த முை டுள்ளது. இத்தகைய விவசாயிகள் மத்தி அடிப்படையில் பி இதில் தவுலு ஹின. னும் வகை விதை ெ இவை குறுகிய கr ஊட்டச்சத்து நிறைந் கன் வகை நெல் விதைக்கப்படுகின்ற படும் மழைவீழ்ச்சி நிரம்பும்போது நெற்ப ஓங்கி வளர்வதுடன் தலை நிமிர்ந்து நி சலையும் தந்தது.
பாரம்பரிய நெல்ல ரும் முறைமைகள்
பெரும் போகம், இரண்டையும் இலக் நெல்வகைகள் (நெ பண்ணப்பட்டன. சி டிய நீர் ஏப்ரல் மாத கும் தென்மேல் ( மழையினால் கிடை

குளங்கள் (வாவிகள்) களில் உள்ளன. இப் 'ங்கே காணப்படும் மண்களின் இயல்பு வறு குறுகியகாலப் மேற்கொள்ளப்பட்டு சய்கை தொடர்பான நுட்ப அறிவு ஒரு து அடுத்த தலை ட்டு வருகிறது.
குதிகளிலுள்ள செம் வண்டல்மண் சார்ந்த டிருப்பதனால், இது வளத்தை கொண்ட ாக, மாத்தளை பகுதி ா இரும்பகக் களிமண் ன்டல்மண் பகுதிகளும் பயன்படுத்தப்படு மேலதிகமாக, உயர் ாடர்ச்சியாக அமைந் குதிகளில் மணலுடன் ா மண் உள்ளது. இவ் மண்கள், காலநிலை ந்தும் வகையில் கைகள் மாற்றமடைந் விதைத்து விடுவதே , மீள்நடுகை செய்தல் கப் பெரிதும் விரும்பப் பகைகளுக்கும், கால ளுக்கும் ஏற்ப விதை த் தேர்ந்தெடுப்பதில் கவனத்துடன் இருந் மணற்பாங்கான மண் மற்றும் "வெலிஹண் பயன்படுத்தப்பட்டன. உலர்ந்துபோன வாவிப் செய்கை பண்ணுதல் றயில் குறிப்பிடப்பட் 'தவுலு" நிலங்கள் யில் ஒரு கோட்டா ரித்து வழங்கப்பட்டு 'டி', 'முப்பங்கன் என் நல் விதைக்கப்பட்டது. ல பயிர்களாயினும், தவையாகும். முப்பங் உலர் பருவத்தில் து. இதன்பின்னர் ஏற் காரணமாக, குளங்கள் யிர் வேர்கள் பதித்து, நீர்மட்டத்திற்கு மேல் ன்று நல்ல விளைச்
னெங்களைப் பயிரி
சிறு போகம் ஆகிய கு வைத்து பாரம்பரிய ல்லினங்கள்) செய்கை லுபோகத்திற்கு வேண்
இறுதியில் ஆரம்பிக் மொன்சூன் பருவத்து க்கிறது. மார்ச் மாதம்
15 ஆம் திகதி வரையில் சூரியன் இலங் கைக்கு மேலாக தோன்றும் நாட்களில்,
சூழலின் வெப்பநிலை மிகவும் உயர்வாக
இருக்கும். இக்காலப்பகுதியில் நெற் செய் கைக்கென நிலங்களை பயன்படுத்தும்
வேலைகள் நடைபெறும் பிடுங்கப்பட்ட்
களைகள் உலர்ந்துபோகும். தொடர்ந்து
ஏற்படும் மழையில் அவை சிதைவடைந்து
உக்கிவிடும். நீரை கொண்டிருப்பதையும்,
நீரை முகாமை செய்வதையும் நோக்காக
கொண்டு, மண் வரப்புகள் வயற்பரப்பைச் சுற்றிலும் அமைக்கப்படுவதால், உள்ள
டக்கங்கள் மழைவீழ்ச்சியின்போது கழுவிச் செல்லப்படாது. நெல்விதைகள், அவை
முளைவிடுவதற்கு முன்னரோ பின்னரோ விதைக் க்ப் படுகின்றன. விதைகள்
முழைவிடுவதற்கு முன்னரே விதைத்தல்
'கெக்குலான் முறை எனப்படுகின்றது.
கெக்குலான் நடைமுறையானது உலர்நிலப் பயிர்ச்செய்கை ஆகும். புழு விதைப்பு சித்திரைப் புத்தாண்டுக்கு 7 - 35 நாட்கள்
முன்னதாக நடைபெறும். உலர் நிலத்திலும், தாழ்ந்த சேற்று நிலங்களிலும் இது நடைபெறும்.
மார்ச் மாதப் பிற்பகுதி முதல் ஏப்ரல் மாத முற்பகுதி வரையில் கிடைக்கப்பெறும்
முதல் மழையினால் நெல் விதைகள் முளை விட ஆரம்பிக்கும். வேர்கள் அரும்பி ஊட்
டத்தை நாடிச் செல்லும் உருவாகும் வேர்த் தொகுதி செடி நிமிர்ந்து நிற்கவும் காற்
றிற்கும் வெள்ளத்திற்கும் தாக்குப்
பிடிக்கவும் உதவும்,
புத்தாண்டுக் கொண்டாட்டங்களை அடுத்து பெருமழை ஆரம்பிக்கும். எண்ணெய் தேய்ப்பின் (ஹிசா தெல் கெம) பின்னரே பெருமழை ஆரம்பிக்கும் என்பது பாரம்
பரிய நம்பிக்கை ஆகும். அப்போதே நெற்
செடியின் வேர்த்தொகுதி மேலும் வளர் கிறது. அவ்வப்போது கிடைக்கும் வெள்ளத்தினூடே தாவரங்களுக்கு அவசிய மான ஊட்டம் கொண்டுவரப்படு கின்றது. நெல் வயல்களின் மேற்பரப்பு நீரினால் மூடப்பட்டிருப்பதனாலும், நெற் பயிரின் மேற்கவிகையினால் சூரிய வெளிசட்சம் விழாது தடைசெய்யப்படுவதனாலும் களை கள் முளைப்பது தடுக்கப்படுகிறது. இவ் வாறு செய்வதனால் மேலதிகமாக உரமி டுதல் அவசியமற்றுப் போகும்.
சிறுபோகத்தில் குறுகியகால நெல் வகைகளின் (பால-வி) செய்கை மே மாதத் தில் ஆரம்பமாகி, ஜூன் 21-30 வரையான நாட்களில் பூக்கின்றன. பூக்கள் அரும்புதல் ஜான் மாத்தில் வரும் பெளர்ணமி தினத் திலிருந்து இரு வாரங்களுக்குள் நடை பெறுமாயின் 'கிரிவeம' எனப்படும் முதற்கதிரெடுத்தல் பூர்த்தியடையாது விடவோ, அல்லது நடைபெறாமலே விடவோ செய்யும் என்று விவசாயிகள் நம்புவள். அந்த இருவார காலப்பகுதியையும் "பொல் எசல என்பர். இக்கட்டுரையாளரும் இவ்விடயத்தில் சில பரிசோதனைகளை
55

Page 58
மேற்கொண்ட பின்னர் அந்நம்பிக்கை ஏதோ ஒரு உண்மையை அடிப்படையாக கொண்டிருப்பதாக முடிவுக்கு வந்துள்ளார். எனவே "பொல் எசல்" காலப்பகுதியில் நெற்செடிகள் பூக்கும் நிலை ஏற்படாதபடி, சாகுபடிக்கான கால அட்டவனை வகுக்கப்
படுதல் வேண்டும்.
நெற் சாகுபடிக்கான உழவு வேலையை
மூன்று பெரும் வகைகளாக பிரிக்கலாம்.
ஈரநிலத்தை உழவெசய்தல், பூஜ்ஜிய
உழவு, உலர்நில உழவு என்பனவே அம்
மூன்று வகைகளுமாகும். இலங்கையில் 85 சதவீதமான வயல் நிலங்கள் ஈரஉழவின்
மூலமே செய்கை பண்ணப்படுகின்றன.
இவ்வகை உழவில் உழவு இயந்திரங்கள்,
எருமைகள், அல்லது எருதுகள் பயன்
படுத்தப்படுகின்றன. பாரம்பரிய நெற்
செய்கையில் நிலத்தை பயன்படுத்தும்
செயல்முறையானது மீனரவி எனப்படும்
சூரியக் கலண்டர் அடிப்படையில், மார்ச்
15 க்கும் ஏப்ரல் 13 ஆம் திகதிக்கும்
இடைப்பட்ட காலப்பகுதியில் ஆரம்பிக்கும். நிலத்தை பயன்படுத்தும் தயாரிப்பு வேலை கள் தொடர்ந்து வரும் மேடரவி காலத்தில்
ஆரம்பிக்கப்படுமாயின், வேலையில்
ஈடுபடுத்தப்படும் எருமைகள், எருதுகள்
தீங்குகளுக்கு உள்ளாகும் என்னும் பாரம்
பரிய நம்பிக்கையும் நிலவுகிறது.
வடகீழ் மொன்சூன் மழையிலிருந்து நீரைப் பெறும் பெரும்போக நெற்செய்கையே முழுநாட்டினதும் பிரதான நெற்செய்கைப்
பருவமாகும். ஜூலாய், ஓகஸ்ட் மாதங்களில் நீண்டகால நெல் வகைகளுடன் இப்பருவத் திற்கான நெற்செய்கை ஆரம்பிக்கிறது.
விவசாயச் செயற்பாடுகள் யாவும் சுற்றுச்
சூழற் காரணிகளைத் தழுவியபடி மேற்
கொள்ளப்பட்டன. ஆற்றுப்பள்ளத்தாக்கு
பகுதிகளிலுள்ள வளமான வண்டல் மண்
பகுதிகள் எருமைகளின் உதவியுடன்
சேற்றடி பண்படுத்தல் மேற்கொள்ளப்படது. சுமார் இரு வாரங்கள் கழித்து விதைகள் பரவப்பட்டன. வழமையில் இந்த விதைப்பு சோதிடர்களால் நிர்ணயிக்கப்பட்ட வளர்
பிறை நாளொன்றில் வரும் சுபமுகூர்த்தத்
தில் நடாத்தப்பெற்றது. இந்த மா-வீ வகை
நீண்டகாலத்திற்கு உரியது (6 மாதங்கள்)
என்பதால் இதற்கென நிலம் கவனத்துடன் பண்படுத்தப்படும். மா-வீ நெற்செய்கை
மணப்பாங்கான நிலத்தில் செய்கை பண் ணப்படுவதில்லை. ஆயின், சில சந்தர்ப்
பங்களில் நீர்த்தேக்கப் படுக்கைகளின் உலர் வான சாய்ந்த நிலங்களில் செய்கை
பண்ணப்படுகிறது.
முறைப்படியான பெரும்போகம் செப்டம்பர் மாதத்தில் ஆரம்பமாகும். பெரும் விளைச் சலைத் தரக் கூடிய 'கொண்டாரவலு’ போன்ற நெல்லினங்கள் செய்கை பண்ணப் படுகின்றன. கொண்டாரவலு நெற்பயிரின் உருவாக்கம் வழமையாக பருவத்திற்கு பருவம் 'அவிச்சிய பறவைக் கூடங்களின்
56
வருகைக்கு முன்னர் என்பது நம்பிக்கை,
பயிர் முளைத்தபின்
கள் பயன்படுத்தப்படு இந்தவகை நெல்லின் மான நிலம் தேவைப் அடிநீர்மட்டம் உயர்ந்: நீர் வற்றிவிடாத பள்: நீர்ப்பாசனத்திற்கு உட இதற்கெனப் பயன் நீரை முகாமை ெ களைகள் கட்டுப்ட அத்துடன் பிடுங்குவ கட்டுப்படுத்தப்படுகின்
நான்கு மாதப் பயிர் இறுதிக்கு (வப்) மு பண்ணப்படல் வே தொடர்ந்தே குறுகியக் கள் ஆரம்பிக்கும். ட வகைகள் நவம்பர் பண்ணப்பட்டன. 90 முதிர்ச்சியடையும் வ தியை சார்ந்தன. இ கால பயிர்களுக் தயாரிக்கும் வேலை திகதி தொடக்கம் திகதி வரை நடைெ நடுகை நவம்பருக்கு டிசம்பர் மாத்தில் வெட்டுக்கிளிகள், கத்திற்கு உட்படும் பரவலாக உள்ளது. தாக்கத்திலிருந்து த கொள்ளும் நெல்லி மாகாணத்தில் சாதார ருந்து நீர்ப்பாசனத்ெ களில் செய்கை பணி வகை அமைந்துள்ள
பாரம்பரிய விவசாய வொரு வேலையை பதற்கு சுப முகூர் தெடுத்தல் முக்கியம விவசாயிகளில் அே கணித்துக் கொள்வ களாக விளங்கின நிலையில் மட்டுமே { சனையை நாடினர். ஒரு சுப முகூர்த்தத்தி ஒரு முக்கிய விடய அரிவு வெட்டுதல்,
றிற்கு நல்ல சுப பட்சத்தில், அதிக வி என்பது பெரும் நம்ட்
வயல் நிலத்தின் வ வகையில் இலை
போடுவதற்கு முன் (கண் சூரியா டே மூடிவிடுவது வழ முடிந்தபின்னர், அ உழவு வேலைகள் ஆடு, மாடு, எருமை

நடைபெற வேண்டும்
இரசாயன உரவகை வதில்லை என்பதால், ர் செய்கைக்கு வள பட்டது. இயல்பாகவே. ததாகவுள்ள முற்றிலும் ளத்தாக்குகள் மற்றும் ட்பட்ட வயல்நிலங்கள் படுத்தப்படுகின்றன.
சய்வதன் வழியே,
டுத்தப்படுகின்றன. தன் மூலமும் அவை ன்றன.
வகைகள் ஒக்டோபர் மன்னதாக செய்கை 1ண்டும். இதனைத் காலப் பயிர்ச்செய்கை பிந்திய பெரும்போக மாதத்தில் செய்கை ட் 110 நாட்களில் கைகள் இந்த தொகு இவ்வகைக் குறுகிய கு நிலங்களைத் செப்ரெம்பர் 16 ஆம் ஒக்டோபர் 16 ஆம் பெறுவதுடன், நாற்று முன்னர் நடைபெறும். நடப்படும் பயிர்கள் பறவைகளின் தாக் என்னும் நம்பிக்கை வெட்டுக்கிளிகளின் தம்மை பாதுகாத்துக் னமாக, வட மத்திய ாணமாக குளங்களிலி தைப் பெறும் வயல் ண்ணப்படும், 'தகநல'
g57.
ப முறைகளில் ஒவ் யும் தொடக்கி வைப் த்தத்தினைத் தேர்ந் ாகக் கருதப்படுகிறது. னகள் சுபவேளையைக் தில் தாமே வல்லவர் ர். அவ்வாறில்லாத சோதிடர்களின் ஆலோ அரிவு வெட்டுவதற்கும்
னைத் தேர்ந்தெடுத்தல் பமாக கருதப்பட்டது. சூடடித்தல் என்பவற் வேளை கிடைக்கும் பிளைச்சல் கிடைக்கும்
பிக்கையாக இருந்தது.
ளத்தை மேம்படுத்தும் தழைகளை நாற்றுப் னரே மண்ணில் இட்டு பான்ற இலைகள்) மை, அரிவு வெட்டு டுத்த பருவத்திற்காக
ஆரம்பிக்கும் வரை போன்ற மந்தைகளை
நெல் வயல்களில் சுதந்திரமாக உலவ அனுமதிப்பதோ அல்லது கட்டிவைத்தலோ நடைபெறும். இதனால், மிகுதியாக களைகள் வளர்வது கட்டுப்படுத்தபட்டது. அதுமட்டுமின்றி சாணம், சிறுநீர் என்னும் வகையில் பெறுமதி வாய்ந்த சேதன பசளை மண்ணிற்கு கிடைக்கிறது. இது பணச்செலவின்றி விவசாயிக்கு கிடைக் கிறது. அத்துடன், இவற்றினால் நெற் செடியின் அடிக்கட்டைகள், வைக்கோல், மற்றும் வேறும் தாவரங்களின் எச்சங்கள் துரிதமாக உக்கி மக்கிப்போவதற்கு வழி பிறக்கின்றது. இவ்விதமாக, அடுத்து வரும் நெற்செய்கைப் பருவத்திற்கு வயல்களுக்கு தேவையான ஊட்டச் சத்துக்கள் வழங்
கப்படுகின்றன.
பாரம்பரிய நெல்லினங்களின் ஊட்டச் சத்து மற்றும் மருத்துவப் பெறு மானங்கள் - .
இலங்கையின் பாரம்பரிய நெல் வகைகளில் பெரும்பாலானவை செந்நிறமான விதை
யுறை ஒன்றினைக் கொண்டிருக்கும். சம்பா போன்ற வகைகள் வெண்ணிறமான விதை யுறையைக் கொண்டிருப்பினும் அந்த
இனங்கள் செந்நிற விதையுறை கொண்ட
நெல்வகைகள் போன்று, அதிகளவில்
செய்கை பண்ணப்படுவதில்லை.
மேற்படி நெல் வகைகள் பற்றிய பிரதான அம்சங்களாகவிருப்பது, அவற்றின் மருத் துவப் பெறுமதிகளேயாகும். இவற்றை வெவ்வேறு பிரயோகங்களுக்கு உட்படுத் துவது பற்றி ஆயுள்வேத வாகடங்களில் தெளிவாக் உரைக்கப்பட்டுள்ளன. இவற் றின் அடிப்படையில், சுதேசிய வைத்தியர் கள் அவற்றை வெவ்வேறு மூலிகை மருத்துவ முறைகளுக்குள் உள்வாங்கி பயன்படுத்தினர்.
மருத்துவ நோக்கங்களுக்கு மிகவும் அதி களவில் படன்பட்டது "ஹிநட்டி” என்னும் நெல் வகையாகும். "கறுப்பு ஹிநட்டி மிகச் சிறந்ததாக கருதப்பட்டது. இது மூன்று மாதங்களுக்கான குறுகிய காலப் பயிராகும். பாம்புக் கடிக்கான சிகிச்சையின் போது கறுப்பு ஹிநட்டி அரிசி, நீரில்
அவிக்கப்பட்டு கஞ்சியாக நோயாளிக்கு
வழங்கப்பட்டது. இவ்வாறு தயாரிக்கப்படும் கஞ்சியில் வெவ்வேறு வகையான
மூலிகைகள் சேர்க்கப்பட்டு, பல நோய்
களுக்குமாக சிகிச்சைகளுக்கு பாரம்ப்ரிய
வைத்தியர்களால் பயன்படுத்தப்பட்டன.
இதற்கும் மேலாக, நீரிழிவு போன்ற நாட் பட்டு நிரந்தரமாக மாறிவிட்ட பிணிகளுக்கு ஹிநட்டிக் கஞ்சி இன்றியமையாத ஒன்றாக விளங்கியதை பின்வரும் பாடல் வரிகள் எடுத்துக் காண்பிக்கின்றன.
லா கோஹோவில சம அறகென கொதினே
திய ஹத்தறக் லா எக்க சித றகனே சனதி காலெணி ஹந்த பீச துெரினே இல வெடி யாமக் நவதி
62touf3ar
பொருளியல் நோக்கு ஏப்ரல்/மே 2010 -

Page 59
இ6ை
LJa yilibLujuI G, நெல்லினம் முதிர்ச்சிக் பயிர்ச்செய்கைக்கானி UujäGixi DT(58 (1) காலம் பருவகாலம் LOGIJÜLib
(மாதங்கள்) (1) (2)
(1)
முத்துச் சம்பா 7 பெரும்போகம் களுத்துறை, கொழும்பு, கம்பஹ ug Br al -dio- -do- காலி, மாத்தறை கது மா வி -do- -do- -doகுது மா வி 6 -do- -doமுத்து மானிக்கன் -do- -do- -doflyr af -do- -do- -doநண்ண வலு -do- -do- -dogoiL Bly 4%, 5 கால8பெரும்போகம் காலி, மாத்தறை, களுத்துறை,
இரத்தினபுரி அமிலச் சேற்று மண் Bupa -do- -do- -doநந்து ஹொதனவாலு -do- -do- -doகஹட்ட வி 4% -do- -doசுது வி -do- casti -doமுதலி வி -do- -do- -doA542 545 -do- -do- -dodiasi -do- -do- -doகொண்பது -do- -dio- -doto a gal -do- -do- -doGlavírygg O4 -do- -do
G -do- -do- இரத்தினபுரி, களுத்துறை, காலி
கண்டி, திருகோணமலை ஹீன் ஹண்டிரின் -do- -do- -do
தத் ஹன்றின் -do- -do- -doLihailaise af -do- -do- -doபொல்லு -do- -do- -doஅத்தா வி -do- -do- -doAwal apr af -do- பெரும்போகம் -doஹொண்புரவல -do- -do- — dio — . முருங்கக்காயண் -do- (IGA)8asGLu(5üöGLJK 8Sui | QBL Logögöu 1BIT8GXOYib டிக்வி 4% -do- காலி, மாத்தறை வெளி ஹண்டதன் 3"/2 -do- களுத்துறை, காலி
குது ஹொண்புரவலா -do- பெரும்போகம் காலி, இரத்தினபுரி படல் எல் -dio- -- do- களுத்துறை, காலி, கண்டி
tar sagi do- கால8பெரும்போகம் அனைத்து மாவட்டங்களும் முப்பணி கன் -do- காலபோகம் வட மத்திய மாகாணம் oasteurfoi -do- -do. திருகோணமலை, களுத்துறை கிரி தாரர்ை O4 கால8பெரும்போகம் இரத்தினபுரி
இலங்கையன் -do- பெரும்போகம் வடக்கு, குருனாகல் பெரும் தென்னி -do- -do- யாழ்ப்பாணம் மடைக் கருப்பன் -do- -do- -doகது மான வாரியன் 3A, airs,8sugGusii -doதத்து குரும்ப -do- -do- மாத்தளை கிரி குதம்ப -do- -do- -doத ட என -do- -do- மாத்தளை, கண்டி த குண்டா -do- -do- இரத்தினபுரி, பதுளை
dig, galait. If -do- கால8பெரும்போகம் l-doசுளு கண்டா -do- பெரும்போகம் களுத்துறை, காலி gaitkań 3/ sa&Gughtu, 5th -doதண்டுவெல் O4 காலபோகம் களுத்துறை, கம்பஹா தத்து வி -do- -do- களுத்துறை கது திண்ட்டி -do- கால&பெரும்போகம் அனைத்து மாவட்டங்களும் நட்ட தவறு 3型/。 -do- காலி, இரத்தினபுரி
yo -do- காலபோகம் காலி, மாத்தறை கஞ ஹிண்ட் 3%-3 கால8பெரும்போகம் அனைத்து மாவட்டங்களும் தத்து ஹிண்ட் -do- -do- -doபொடி ஹிண்ட் -do- -do- -doதவலு ஹிண்ட் O3 காலபோகம் all Lejğlı böGÖKü Lଗ୩୫rଭାr -do- கால8பெரும்போகம் -doகவந்த சம்பா -do- -do- அனைத்து மாவட்டங்களும் தத்து சுடுது -do- -dio- -doகஞ பால வி -do- -do- -doLAILLf ourskysi 3/-3 -do- களுத்துறை, காலி
புச்சப்பெருமாள் O3 -do- QIt use D & Hii முக்கலா வி -do- -do- இரத்தினபுரி, பதுளை தத் கதா 3%-3 1 காலபோகம் களுத்துறை, காலி கொட்ட தவறு -do- -do- -doகத்தும்பா என் 04 -do- இரத்தினபுரி, களுத்துறை, கா கிரிபது எல் -do- -do- -do- - பட்டு என் -do- -do- -doபின்ன எல் -do- -do- -doதுகபத் எல் -do- -dio- -doகவர்தல் -do- -dio- -doபொலானல் -do- -do- -do(paromisał:
1. Sri Lanka Magazine (1959-6l), sasawó afasiwaśasarah, 2. asĽSangurM சம்பந்தமாக, பொம்புவெலவில் உள்ள தெல் ஆராய்ச்சிநிறுவனத்தைச் சேர்ந்த கன் Yoga Saaraya”, “Charaka Sanhithauva”, “Yoga Pitakaya”, “Yogarn
பொருளியல் நோக்கு ஏப்ரல்/மே 2010

|list
ல்லினங்கள் b/ மண்ணின் |ခါမှူး மருத்துவப் பயன்கள்
சிறப்பியல்புகள் (புசல் (3) ஏக்கர்)
(4)
சிவப்பு,மஞ்சள்&செந்நிறக்களிமணி 60-70 சிற்றின்ப நுகர்ச்சிக்கு -do- -do- i pallë dëgj -do- -do- -do-do- -do- சக்தி வழங்குவதற்கு -do- -do- எலும்பியற் சிகிச்சைக்கு -do- -do-do- -doசிவப்பு & மஞ்சள் மணி, 60 ஊட்டச்சத்துநோயெதிர்ப்புச்
சக்தியை அதிகரிக்க -do- -do- -do-do- -do- -do-do- -do- -do-do- -do- -do-do- -do- -do-do- -do- -do-do- -do- -do-do- -do- -do-do- -do- -do-do- -do- -do-do- -do- -do
சிவப்பு-பழுப்பு நிற மண் 50-60 ஊட்டச்சத்து, உடற்கூற்றழிவு,
செங்கண்மாரிக்கான சிகிச்சை, கர்ப்பிணித் தாய்மாருக்குச் சிறந்தது -do- -do- -do-do- -do- -do-do- -do- -do-do- -do- -do-do- - dio- , -do-do- -do- -dofault-Daliagyvasiwa(llatoso!! -do- || -do-do- 60-70 -doசிவப்பு-மஞ்சள், -do- கர்ப்பிணித் தாய்மாருக்குச் சிறந்தது
சிவப்பு-பழுப்பு நிற மணல் மண் fail-gofai ugriwari(podsol -dö
சிவப்பு-மஞ்சள், 50- ஊட்டச்சத்து, சக்தி வழங்குவதற்கு சிவப்பு-பழுப்பு நிற மண் எல்லா வகை மண்ணிலும் 60 doliq-logja qi apGrdrrë(lato sol) -do
-do- 8O சிவப்பு-மஞ்சள், 70 சிவப்பு:பழுப்பு நிற மண்
-do- -do
-do- -do
-do- -dodo- -doசிவப்பு-பழுப்பு நிற மண் -do
-do- -do
-do- 50-60 சிவப்பு-மஞ்சள், -do
சிவப்பு:பழுப்பு நிற மண் சிவப்பு-மஞ்சள்,சிவப்பு-பழுப்புநிறமண் -dosoilių-Dgha at ayisyrisraë{latosol) -do
-do- -do
-do- 60
-do- 60-70
-do- -do
-do- 50-60 நீரழிவைக் கட்டுப்படுத்துவதற்கு
-do- 60-70 | Lurtiupáugå éfáš Gaba எல்லா வகை மண்ணிலும் 40-50கர்ப்பிணித் தாய்மாருக்குச் சிறந்தது
". . ဒွိ၀- செங்கண்மாரி, வயிற்றுப்போக்கான சிகிச்சை CO- . ம் சோறு ஊட்டுவதற் feyúut-legjd gi aj9yrűerai (latosol) 40 ந்தைகளுக்கு முதற் சோறு ஊட்டுவதற்கு -do- -dot
எல்லா வகை மண்ணிலும் SO
-do- 40
-do- -do- நீரழிவைக் கட்டுப்படுத்துவதற்கு சிவப்பு-மஞ்சள், 40-50
சிவப்பு-பழுப்பு நிற மண் skalli-Dh8 i aggiorów (latosol சிவப்பு-மஞ்சள் சிவப்பு-மஞ்சள் மணல் மண் சிவப்பு-மஞ்சள் அமில மண் fialúL)-Lcej saäáurťárrsô(podsol -dio
-do
-do
-do
-do
-do
ஊட்டச்சத்து, சிற்றின்ப நுகர்ச்சிக்கு குரலை இனிமையாக்குவதற்கு
rLT TTLLLLLLLLS eAS LCMTTTLL MTCL TLSS0SS TTTTTCaLtLkLLLT TCLTSLTTLTT ரதி அறிதா பெண்தோட்ட அவர்கள் ஒர் ஆய்வை மேற்கொண்டுள்ளார்), 5. "Ward யaga" போன்ற ஆயுள்வேத பாடப்புத்தகங்களும் இவை தொடர்பான அனுபவமும்
57

Page 60
சுதேச மருத்துவத்துறையில் நிகரற்ற
மருத்துவப் பெறுமானமுள்ள பொருளாக விளங்கிய மேலுமொரு மூலிகை
"முதமஹன" ஆகும். ஹிநட்டி நெல்லி
னையும், முதமஹன தாவரத்தின் இலை களையும் ஒரு மட்பாண்டத்தில் இட்டு
அவித்து அதனை மருத்துவ தேவைக்கு பயன்படுத்தும் முறை இருந்தது. அவ்
வாறு அவித்த பின்னர், அந்நெல்
வேறாக்கப்பட்டு, உலர்த்தி உடைக்கப்
பட்டு, அரிசியாக்கப்படுகிறது. இத்தகைய அரிசி, புழுங்கல் அரிசி, அதில் செய்
யப்பட்ட ரொட்டி, பிட்டு என்பன நீரிழிவு நோய்க்கு நன்மருந்தாகும்.
ஹிநட்டி நெல்லின் உபவகைகளாக சிவப்பு ஹிநட்டி, கறுப்பு ஹிநட்டி, வெள்ளை ஹரீநட்டி, கம்ஹிநட்டி, மருத்துவ ஹிநட்டி, தவுலுஹநட்டிான்பன உள்ளன. சிவப்பு நிற ஹிநட்டி ஈரல் அழற்சி நோயை கட்டுப் படுத்துவதற்கு பயன்படுத்தப்படுகிறது. கறுப்பு ஹிநட்டி வயிற்றுப் போக்கு உட்பட பல்வேறு வியாதிகளுக்கு மருந்தாக பயன்பட்டது. தவுலு ஹிநட்டி சமிபாட்டுத் தொகுதி தொடர்பில் ஏற்படக்கூடிய வியாதி களுக்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டது. மருத்துவ ஹிநட்டிக்கான (பெஹெத் ஹிநட்டி) முதிர்ச்சியடையும் காலம் 3% மாதங்களாகும். இது தீவின் தென்மேற்கு பகுதிகளில் மிக நன்றாகச் செய்கை பண்ணப்படுகின்றது. இதனை பாம்புக் கடிக்குச் சிகிச்சையாகவும் பயன்படுத் தினர். ஹிநட்டி உபவகைகள் அனைத் தினுள்ளும் வெள்ளை ஹிநட்டியானது மிக அதிக விளைச்சல் தருவதாகும். இதுவும் 3% மாதகால முதிர்ச்சியையுடை யது. இந்த வெள்ளை ஹிநட்டியின் ஊட்டசத்துப் பெறுமதியும் மிக உயர்வானது.
ஹிநடி அரிசி வகைகள் கிடைக்கப் பெறாத நிலையில் தகநல அல்லது பொலேல் வகை அரிசிகள் மேற்படி தேவைகளுக்கென பதிலீடு செய்யப்படு கின்றன. "முருங்கக் காயன் நெல்வகை கருவுற்ற தாய்மார்களுக்கென சிபார்சு செய்யப்பட்டு வந்தது. இதிலுள்ள ஊட்டச் சத்து தாய் வயிற்றில் வளரும் சிசுவின் வளர்ச்சிக்கும், மகப்பேற்றின்போது தயாருக்கும் பெரிதும் பயனுள்ளதாக கருதப்பட்டது. "பச்சைப் பெருமாள்" வடமத்திய மாகாணத்தில் பயன்படுத் தப்பட்ட மூன்றுமாதப் பயிராகும். இதுவும் கூட, நீரிழிவை நன்கு கட்டுப்படுத்தும் ஒன்றென மதிக்கப்பட்டது. மொத்தத்தில், "மாவீ வகைகள் யாவுமே ஊட்டச்சத்து அதிகம் கொண்டவை எனவும், கொழுப்பு சத்து நிறைவாக கொண்டவை எனவும் கருதப்பட்டன. உபவகைகளுள் "குறு
58
மா.வீ’ வகைகள் முறிவுச் சிகிச்சைக கின்றது. "மா-வீ ய உணவுப் பண்டங்க எனக் கருதப்பட்டன. அவை சமிபாடடை எடுக்கும் என்பதா ஆண்டின் அறுவன அண்மைய உற்பத் நடந்து முடிந்த பே யான பழைய "ம உயர்வான ஊட்டச் என மதிப்பிடப்படுற யின் நெல் நிறக்க வகை சுதேச மருந்து படுத்தப்பட்டது. இது குறிப்பிடப்பட் டுள்ள மாவிறத்து குறுக்டத வினாக்கிறனர் அம்பறற பப்புவே தல் மகதிலே
பெலஸ்தரய தமமீண் ச
“li u revor - 6f” மாதப்பயிராகும். மாவட்டத்திலேயே பண்ணப்பட்டுவந்தது செங்கண்மாரி மற்று செயலிழத்தல் போன் சிகிச்சையாகப் ே டுத்தப்பட்டது.
"எல்வி நெல்லினத் "சுவந்தெல்' வகைே மானது. அத்துடன "ரத்சுவந்தெல்" வ மானவை. இந்த வன பால்சோறு தயாரிப் தப்பட்டன. இது இனிய மணமும் சிற்றின்ப நுகர்ச்சிை புடைய தென்றும், யாக்க வல்லதென்று
"எல்-வீ” நெல்வ இலகுவில் சமிபாட உயர்ந்தளவு ஊட்ட வென்றும் கருதப்ப மார்கள், குழந்தைக கெனச் சிபார்கசெய் களுக்குச் சோறு ஊ "எல்-வீ அரிசியில்
பயன் படுத்தப்பட்ட
பாரம்பரிய வகை அ மருத்துவ பெறுமதி கொண்டவையாகு இடம்பெற்ற அரி பெறப்பட்ட அரிசிச் நோய்எதிர்ப்புச் சக்தி பிணிகளை தடுப்பத

பாதுவாக எலும்பு ரில் பயன்படுத்து ல் தயாரிக்கப்பட்ட பாரமான உணவு இதற்கான காரணம், தற்கு அதிகநேரம் நம் நடப்பிலுள்ள -யில் பெறப்பட்ட தியிலும் பார்க்க, கத்தில் அறுவடை ா-வி" நெல் மிக த்தைக் கொண்டது து. "மா-வி” வகை ாப்புறை பல்வேறு வகைகளில் பயன் பின்வரும் பாடலில் 苞k
ரகனர் பிடி த ஹென
ஹரி தரம தன இஹிறவப் தன்
ás dépgy AWA
வகை நான்கு
இது இரத்தினபுரி அதிகம் செய்கை து. இவற்றின் அரிசி ம் ஒருபகுதி உடல் ற வியாதிகளுக்குச் பெரிதும் பயன்ப
தின் உபவகைகளுள் யே மிகவும் பிரபல்ய 1, "சுவந்தசமப" கைகளும் பிரபல்ய ககள் பெரும்பாலும் பதற்கே பயன்படுத் இனிய சுவையும் உடையதென்றும், பத் துாண்டும் இயல் குரலை இனிமை ம் நம்பப்பட்டது.
கைகள் யாவுமே டைவன என்றும், ச்சத்து உடையன -டு, கருவுற்ற தாய் ள் ஆகியோர்களுக் பப்பட்டது. குழந்தை ட்டும் வைபவத்தில் ) சமைத்த சோறு 5.
சிகள் அனைத்துமே பும், ஊட்டச்சத்தும் ம். அண்மையில் வுவெட்டிலிருந்து சோறு, அதிகளவு கொண்டது எனவும் ]கு உதவும் எனவும்
நம்பப்பட்டது. காய்ச்சலை கட்டுப்படுத் துவதற்கு உதவும் "பேயாவ” என்னும் ஒரு மென்பானம் இந்த அசிரிகொண்டே தயாரிக்கப்பட்டது.
வேறு எதனையும் சேர்க்காது, தனியே சோற்று உப்புக் கஞ்சி தயாரித்து, அல்லது சில இலைவகைகள், சாறு களைச் சேர்த்து இலைக்கஞ்சி தயாரித்து காலைநேர உணவாகப் பயன்படுத்தும் பாரம்பரியம் கிராமங்களில் உள்ளது. பாரம்பரிய நெல் வகைகளை இவற்றிற்கு பயன்படுத்துதல் உணவின் ஊட்டச்சத்துப்
பெறுமதியை அதிகரிக்கும்.
அடிக்குறிப்பு:
"இப்பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றிய பெளத்த மத இலக்கியங்களின்
வெளிப்படுத்தல்களின்படி, ஆரம்பத்தில் மனிதகுலம் கழி மண்ணையும், இனிப்பும்
மென்மையுமான சிலவகைக் காளான் களையுமே உணவாக உட்கொண்டிருந் தது. இதன் பின்னரேதானாக தோன்றி வந்த "சுவயங்யாத ரத் எல்” எனும் நெல்லினம் உணவுக்கு பயன்படுத்த பட்டது "சுவயங்காத ரத் எல் நெல்லின் அரிசி சமைக்காமலும், வேறு வகையில் பதப் படுத்தப்படாமலும் உணவாக ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதாக இருந்தது. பிற்காலத்தில் தோற்றம் பெற்ற நெற் பயிர்கள் யாவுமே இந்த ஒரேயொரு நெல் லினத்திலிருந்து தோன்றியவையே ஆகும். இந்த "சுவயங்யாத ரத் எல்” நெல்லினமே இயல்பான மாற்றங்களுக்கு உட்பட்டுப் பெருந்தொகை நெல்லினங் களாகப் பிற் காலத்தில் வரிவடைந்த தென, "மா-வீ உற் பத்திய’ மற்றும் "கொயம் கவி மாலைய” என்னும் பெளத்த மற்றும் ஏனைய வரலாற்று நூல்களில் கூறப்பட்டுள்ளது. உசாத்துணைகள்:
1. "ගොවිකම් Շ0C0Cյ8) - 1959", . Department of Agriculture
2."o60609 goes 85G65” - D H L Band aranayake
3. "ශ්‍රී ලංකා සගරාව- 1961"
4. "Ceeses 688 ecog" - Krishna Wijebandara
5. Plant. Genetic Resources Catalogue - 1960, Passport Information Volume II
6"öööó 8 6göGg)" – Mathugama Seneviruwan
7. "යලට - මහට - කලට ලගාවිත(තණ්හී" Mathugama Seneviruwan
பொருளியல் நோக்கு ஏப்ரல்/மே 2010 -

Page 61
இலங்கையின் பாரம்பரிய
குடிபானங்களும்
சிகல உயிரினங்களும் உணவால் வாழ் கின் றன. இதன் அர்த்தம் என்னவெனில்
உணவே எமது உயிர் வாழ்க்கைக்குப்
பிரதான அடிப்படை என்பதாகும். முற்
கால ரிஷிகள் மற்றும் ஆழ்ந்த அறி வுடைய மூதாதையர் ஆகியோர் எமது
இயல்புகள், போக்குகள் என்பன நாம்
உட்கொள்ளும் உணவு வகைகளிலேயே
பெரும்பாலும் சார்ந்திருப்பதாக அல்லது தங்கியுள்ளதாகக் கூறியிருக்கின்றனர்.
உணவு வகைகளில் ஒவ்வொருவருக்
கும் இருக்கும் நாட்டங்கள், விருப்பு
களைக் கொண்டு மனிதர்களை மூன்று
பிரிவுகளுக் குள் அடக்க முடியும். நல்வழி களில் நாட்ட முடைய நிதானமான சாத்
விகத்தினர், எப் போதும் மென்மையும் சுவையுமுடைய உணவு வகைகளையே விரும்புவர். முரட்டுத்தனமும், மனம்
போன போக்கில் வாழும் அங்கலாய்ப் புடையோருமான ராஜஸ்த்தினர் உறைப் புக் காரங்களுடன் கூடிய அமிலத்தன்மை ெைகாண்ட உணவு வகைகளிலேயே பெருவிருப்பு கொண்டிருப்பர். சுறுசுறுப் பாக இயங்காத, மந்த சுபாவமுடைய சோம்பலான தாமசத்தினர், சுத்தமில்லாத நாட்பட்ட உணவு வகைகளையே விரும்பி உட்கொள்ளுவர்.
உணவு வகைகள், குடிபானங்கள்
போன்றவற்றின் நுகர்வினைப் பொறுத்
தவரையில் இலங்கைக்கு நீண்டகால
வரலாற்றுப் பாரம் பரியம் ஒன்று உண்டு. அக்காலத்தில் சம்பிரதாயப் பற்றுடைய
இலங்கையர்கள் முற்றுமுழுதாக சத்துக்
காக மாத்திரமின்றி வேறு பல காரணங்
களான சிகிச்சை அல்லது பிணி நீக்கம்
போன்ற மருத்துவ நோக்கங்களுக்
காகவும் உணவைத் தெரிவுசெய்து
உண்டார்கள். அந்த வகையில் உணவு
வகைகளின் தெரிவு என்பது பல்வேறு
காரணங்களை முன்னிறுத்தியதாக
அமைந்திருந்தது. அத்தகையதொரு
பின்னணியிலேயே அக்கால இலங்கையர் களது வலிமையினையும் வளத்தினை யும் புரிந்து கொள்வது பொருத்தமான தாகும். அவர்கள் பாரிய குளங்களையும், பிரமாண்டமான தூபிகளையும் கட்டிய
துடன், அந்நிய படையெடுப்புகள் போன்ற வற்றை வெற்றிகரமாக முறியடித்து,
நாட்டை விவசாய அபிவிருத்தியின் மூலம் செழிப்படையச் செய்திருக்கின்றனர்.
கடந்த காலத்தில் சிங்களவர்கள் ஒரு போதும் பட்டினி கிடந்ததில்லையென்றும், மூன்று வேளையுமே தவறாது ஒவ் வொரு நாளும் திருப்திகரமாக அவர்கள் உணவு வகைகளை உண்டு வந்திருக் கின்றனரென வண.வல்பொல ராகுல
தேரோ என்பவர ‘இலங்கையில் பெள நூலில் குறிப்பிடப்ப உணவாக சோறு இலை வகைகள்,
தண்டுகள், தயிர், ெ வும் அவற்றுடன் ெ போன்றனவும் அடங் துறவிகளான பிக்கு வரையில், அவர்கள் யலும் நுகர்வு முை அமைந்திருக்கும். த நல் லெண்ணெய், ( இலை தளிர் வகைக் களுக்குரியதாக, ( ‘தோணி கல மறை குறிப்புக்களில் கான
இலங்கை மக்களது சோறாகும். இது நெ கிறது. முற்காலத்தி எனறு அழைபபர.
தான வகைகள உள மாவீ” பெருநெல் சிறுநெல் ஆகும். எ 1500 பாரம்பரிய இன பல பழைய சான்றுக அத்தகைய இனங் நெல்லிலிருந்து பெற
5,6656T D6 றுடன் வித்தியாசம் னையும் உள்ளடக் சோற்றுடன் வேறு தானியங்களான தின் வரகு, சோளம், பார் றவையும் பரவலா பட்டன. மேலும் ப அவரை, 'மாசுறா", கொள்ளு மற்றும்
பாரம்பரிய உணவுக வேறு தானிய வகை uuLDIT601 0-60076' L உலர் நிலப் பகுதி பயிரிடப்படும் தா6 றைப் பொதுவாக (சொரசொரப் பான
நெல்லுக்கும் பருப் தானியங்களான ( கும் உள்ள பிரதா வெனில், இவை யவை என்ப தா இவ்வகை உணவு வளரும் பராயத்த மற்றும் பாலூட்டு உணவில் அக்கை விசேடமாகச் சேர் கின்றன.
- பொருளியல் நோக்கு: ஏப்ரல்/மே 2010

P 6006), வகைகளும்
ால் எழுதப்பட்ட
த்த வரலாறு' என்ற
டுள்ளது. பிரதான மற்றும் கறிகளுடன் தாமரைக் கிழங்கு,
ய், பாணி ஆகியன ாங்கல்'(சர்க்கரை)
கியிருக்கும். பெளத்த களைப் பொறுத்த
ாது உணவுப் பட்டி
றயும், வேறானதாக
யிர், தேன், பாணி,
நெய், உப்பு மற்றும் ள் ஆகியன, அவர்
பொருத்தமானதென நூல் கல் வெட்டுக் னப்படுகிறது.
பிரதான உணவு ல்லிருந்து பெறப்படு ல் அதனை ‘சாலி" நெல்லில் இரு பிர reflecT, 966 just 6,607
மற்றும் 'எல்வி ல்லாமாக நெல்லில், ாங்கள் இருந்ததாகப் 5ள் தெரிவிக்கின்றன. களைக் கொண்ட ரப்படும் அரிசி வேறு னங்கள் போன்றவற் வாய்ந்த போசாக்கி கியதாக இருக்கும். மாச் சத்து கொண்ட
)ன வகைகள், அமு,
லி, குரக்கன் போன் கப் பயன்படுத்தப் ாசிப்பயறு, கெளடபி, பருப்பு வகைகள், எள்ளு போன்றவை ளில் அடக்கக் க்கூடிய யைச் சேர்ந்த முக்கி யிர்களாகும். இவை களில் பெருமளவில் ரியங்களான இவற் "கட்டுசரா’ என்று ) அழைப்பர்.
பு - அவரை வகை ம்ேபி) போன்றவைக் சு வேறுபாடு என்ன புரதச் சத்து நிரம்பி கும். இதனாலேயே கள், குழந்தைகள், னர், கர்ப்பிணிகள் ம் தாய்மார்களின் யுடன் பெருமளவில் ந்துக் கொள்ளப்படு
பேராசிரியர் ஏ.நிமல் எவ். பெரேரா ஏ. நிம்ஹானி கே. பெரேரா வயம்ப பல்கலைக்கழகம், குளியாபீட்டி பேராசிரியர் ஈ.ஆர். கல்யாணி பெரேரா பேராதனைப் பல்கலைக்கழகம்,
பேராதனை
சம்பிரதாயப் பற்றுடைய மனிதனது உண வுப் பழக்கவழக்கங்கள், குறிப்பிட்ட சந் தர்ப்ப சூழ்நிலைகளின் தேவைகளால் நிர்ணயிக்கப்பட்டு வந்துள்ளன. வீட்டில் இருந்து அதிகாலையில் வேலையின் நிமித் தம் நெல் வயலுக்குப் புறப்பட்டுச் செல்லும் கமக்காரனுக்குத் தேவைப்படு வது மாச்சத் துடன் கூடிய கெட்டியான உணவாகும். நண்பகல் உணவு, வயலுக் குக் கொண்டு வரப்படும் வரை ஒய்வின்றி வயலிலோ அல்லது சேனை நிலத்திலோ கடினமான உடலுழைப்பில் அவன் ஈடுபடு கிறான். அவனுக்கு ஏற்ற அந்த உணவுா னது வழமையாக "கீல்பத்த' என்றழைக் கப்படும் முந்திய நாள் இரவில் சமைக்கப் பட்ட பழஞ்சோறு அல்லது அதனுடன் வெங்காயம் மற்றும் நீர் கலந்ததாக இருக்கும் சோறு அதனை 'டியடத்த என்றழைப்பர். அவை இல்லாதுவிடில், ரொட்டி அல்லது கோதுமை யிலோ, குரக்கனிலோ ஆக்கப்பட்ட தடித்த, கெட்டி யான கூழை உண்பர். அதனைத் தலப்ப என்றழைப்பர். கடந்த காலத்தில் ஐந்து வகை உணவுகள், நுகர்வுக்கு உரியன வாக சிபார்சு செய்யப்பட்டிருந்தன. சோறு, கோமிப்பிட்டு, இனிப்பு வகைகள், மீன் மற்றும் இறைச்சி என்பனவே அவை யாகும். சோற்றுக்கு எப்போதும் கறிகள் இருக்கும். பிரதானமாக, மீன் கறியே அதுவாகும். 'பத்மாலு' என்றழைக்கப் படும் சோறு-கறி சாப்பிடும் போது, குடிநீர் என்பதும் முக்கியமானதாகும். அது, வடிகட்டிய சுத்தமான குடிநீராக இருக்கும். குடிநீர் வேறுபட்ட பாத்திரங் களுக்குள் அல்லது கூஜாக்களுக்குள் ஊற்றி வைக்கப்பட்டிருக்கும். அவை யாவன: "கொத்தாலய', 'கெண்டிய', 'குரு லெத்துவா' அல்லது 'கலய' (பானை) என்பவற்றுடன் தேங்காய்ச் சிரட்டைகள் போன்றனவும் குடிக்கும் போது, குவளையாகப் பயன்படுத்தப் படும். வேறு ஓர் இடத்தில் உண்ணும் பொருட்டு எடுத்துச் செல்லப்படும் சோறு, கறி என்பன ‘பத்முல (பொதுசோறு) என்றழைக்கப்படும். தாமரை இலையில் பரிமாறப்படும் சோறு, ‘கென்ட' என்றும், வாழையிலை அல்லது தடலில் (வாழைம்டலில்) பரிமாறப் படுவது
59

Page 62
'பத்பத்த’ என்றும் அழைக்கப் படும். மேலும், தலைவர்கள் மற்றும் தளபதி போன்ற முக்கியஸ்தர்களுக்குப் பத்பத்த பரிமாறப்படும்போது அது ‘செருக்கலய என்றழைக்கப்படும் நிறுத்தியொன்றில் வைக்கப்பட்டிருக்கும்.காம்புகொறுவ என்ற ழைக்கப்படும் விசேட கிண்ணம் கஞ்சி அல்லது கூழை வைத்திருப்ப தற்காகப் பயன்படுத்தப்பட்டுவந்தது. அத்துடன், “வித்தா” அல்லது ‘மாலவ எனும் பாத்திரம் கள்ளு மற்றும் ஏனைய மதுபானங்களைக் குடிப்பதற்கு பயன் படுத்தப்பட்டது.
சோறு சமைத்தல்
பாற்சோறு (கிரிபத்')க்கு விசேட முக்கி யத்துவம் எப்போதும் இருக்கின்றது. சகல பண்டிகைத் தினங்களில் மாத்திர மன்றி, நாளாந்த நுகர்வுக்காகவும் ‘பாற்சோறு சமைக்கப்படுகிறது. இதன் பொருட்டுப் பயன்படுத்தப்படும் பால், பசுவின் பாலாகவோ அல்லது தேங்காய்ப் பாலாகவோ இருக்கும். பாற்சோறு ‘கேசீரபக்த’, ‘கேசீர பாயச’, 'மதுரபாயச' அல்லது ‘கிரிபின்டு என்ற பெயர்களால் அழைக்கப் படும் . பெசிபத்த’ மிகுந்த விசேடத் தன்மை வாய்ந்தது. கடந்த காலத்தில் அரச பரம் பரையினருக்கும் வேறு முக்கியஸ்தர் களுக்குமான உணவுப் பட்டியலில் அதற் குத் தனியிடம் உண்டு. சோற்றைச் சமைத்து மரக்கறி வகைகளுடன் நன்கு பதப்படுத்தி ‘பெசிபத்த தயாரிக்கப்படு கிறது. ‘பெசிபத் த'வை 'ராச பத்த அல்லது 'மன் சவ்டான’ என்றழைப்பர். கூட்டுக்கறி (‘காடி)யின், எச்சமான படி வினைப் பயன் படுத்தி ‘எம்புல்பத்த’ தயாரிக்கப்படும். இது வும் ஒரு வகையில் பெசிபத்த’வை ஒத்திருக்கும். சில வேளைகளில் ‘பெசிபத்தவுடன் நெய் மற்றும் மயிலின் இறைச்சியும் சேர்க் கப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப் படுகிறது. ‘பெசிபத்த'வை வேறு கறிகள் எதுவும் சேர்க்காது சாப்பிட முடியும். 'காடி பத்த’, ‘காடி’யுடன் நெய் சேர்த்துப் பதப் படுத்தி சமைக்கப்படும் குறுணல் அரிசியுடன் பால் சேர்த்து சமைக்கப்படு வதற்கு ‘கெண்டி பத்த’, ‘சன்சால்பத்த அல்லது ‘கடாசல்-பத்த’, என்கின்றனர். முதல்நாள் இரவில் சமைக்கப்படும் சோறு அடுத்த நாள் காலையும் உண்ணப்படும். அதனை "கீல்பத்த’ என அழைப்பர். அதனுடன் நீர், வெங்காயம் மற்றும் உப்பு போன்றவற்றைச் சேர்த்து உண்ணப்படும் போது அது ‘டியபத்த' என்றழைக்கப் படும். சகல சோறுத் தயாரிப்புக்களுடன் ஒப்பிடும் போது "கீல் பத்த’வில் போசாக்குப் பெறுமானமும் மருத்துவக் குணாம்சங்களும் உச்சளவில் இருப்ப தாக நம்பப்படுகிறது. மேலும், மருத் துவக் குணாம்சங்களை அதிகரிக்கும் பொருட்டு, பசுப்பால், தயிர் அல்லது
60
எருமைப்பால் சேர்க் ‘பிகத் பத்த’ (மருத்து ‘பாவறு பத்த’ என்ற பாக அதனை மாற் சோற்றுடன் தயிரும் படும்.
நெல் அல்லாத வேறு
போன்றனவும் (உ6
சோற்றுடன் சேர்த்து றன. கிரா மத்து
சாப்பாட்டில் பல் வன ரிக்கும் பொருட்டு, கொள்கிறார்கள். நுக வலு, ஆரோக்கிய மேம்படுத்த அவை கின்றன. இத் தய முக்கியபங்கினை வ பெயரை யொட்டி ‘கட்டுசற' சோறு என ளது. அந்த வகைய ‘யுண்டு சோறு', 'தா (சோளஞ்) சோறு சோறு', போன்றவ (ւpԼԳեւյլճ. 6J(Լք 6մ அக்காலத்தில் உ சிங்கள இலக்கிய
நூல்களில் காணட் (அல்லிச்) சோறு பல உணவுப் பட்டியலில் நீரிழிவு நோயுள்ளவி மருத்துவர்கள் ! செய்கின்றனர். சோ தயாரிக்கப்படும் 'இ சோறு கடந்த காலத் பெற்றதாக இருந்து நாட்டின் சில பகுதி இது தயாரிக்கப்படு அதனை விரும்பி உ திருமணச் சடங்குகள் பட்டு வரும் சோ ‘மாகுல் பத்த’ என் நான்கு வேறுபட்ட,
புகளாக 'கேதர ப “லாதரபத்த’, மற்று ஆகியன குறிப்பிடட் சடங்கு நடந்ததன்
வீட்டில் முதலாவதா அல்லது சமைக்க முதல் உணவு ‘மால படும். தீய ஆவிகள் கணங்களுக்குப் ப6 ‘பிதெனி பத்த’ அல என்றழைக்கப்படுகி தெய்வங்களுக்குப்
“முரு தென்பத்த எ தலை வர்கள் அ முக்கியஸ்தர்களுக் காகச் சமைக் கட் ‘அகுக்குவா’ என சந்தர்ப்பங்களிலும் பொறுத்தவரையில்
யாகத் தனியிடம் உ

கப்படலாம். அதனை
துவச்சோறு) என்பர். இனிப்புத் தயாரிப்
றுவதற்கு வறுவல்
பாகும் சேர்க்கப்
தானிய வகைகள் Uர்நில- கட்டுசற’) ச் சமைக்கப்படுகின் மக்கள் தங்களது கைமையினை அதிக அவற்றை சேர்த்துக் கர்வோருக்கு உடல் ம் போன்றவற்றை பெரிதும் உதவு ாரிப்பின் போது, கிக்கும் தானியத்தின் யதாக அதற்கு, ாப் பெயரிடப்பட்டுள் பில் ‘அமு சோறு, ன சோறு’, ‘இறிங்கு , ‘தல (எள்ளுச்) ற்றைக் குறிப்பிட கைச் சோறுகள் ண்ணப்பட்டதாகச் மற்றும் வரலாற்று படுகிறது. ‘ஊலு ழைய கால மக்களின் ) இருந்திருக்கிறது. பர்களுக்கு இதனை இன்றும் சிபார் சு ளத்தைக் கொண்டு இறிங்கு (சோளஞ்) தில் மிகப் பிரபல்யம்
வந்திருக்கின்றது. திகளில் இன்னமும் கின்றது. மக்களும் ண்டு வருகிறார்கள். ரின் போது பரிமாறப் று கறி வகையை று அழைப்பார்கள். தனியான தயாரிப் த்த’, ‘ஆதர பத்த’, றும் ‘யோதரபத்த’ பட்டுள்ளன. மரணச் பிறகு, குறிப்பிட்ட கத் தயாரிக்கப்படும் ப்படும் சோறாகிய பத்த’ என்றழைக்கப் ர் மற்றும் பேய்கள், டைக்கப்படும் சோறு }லது ‘புலுட்டு பத்த’ றது. அதேவேளை. படைக்கப்படுவது, ன்றழைக்கப்படுகிறது. திகாரிகள் போன்ற குப் பரிமாறுவதற் படும் சோறு-கறி ாப்படுகிறது. சகல , தானியங்களைப் குரக்கனுக்கு வழமை ண்டு. அந்த வகையில்
குரக்கன் மாவுக்கு மிக அதிகளவான கேள்வி இருக்கிறது. அதி லிருந்து தயாரிக்கப்படுவனவாகிய, பல ரக உண வுத் தயாரிப்புக்களான “தலப்பட் (தடித்த கூழ்), ரொட்டி, கஞ்சி, ‘ஜினிப்போ’ மற்றும் ‘கெலப்ப போன்றவை மிகப் பிரபல்யம் வாய்ந்தவை.
அடிநிலத் தண்டுகளும் கிழங்குகளும்
அக்காலத்தில், பல வகையான அடிநிலத் தண்டுகள் மற்றும் கிழங்கு வகைகள் போன்றவை மாச்சத்தைக் கொடுக்கக் கூடிய முக்கிய உப உணவுகளாக இருந் தன. கிராமத்து மக்களுடைய நாளாந்த உணவுப் பட்டியலில் அவை பொதுவாக இடம் பிடித்திருந்தன. அனுராதபுர சகாப்த காலத்தில் ‘கிதாரன்’ என்ற கிழங்கு வகை, மிகப் பரவலாகப் பயன்படுத்தப் பட்டிருப்பதைச் சான்றுகள் மூலமாக அறியக் கூடியதாகவுள்ளது. இலக்கிய மற்றும் வரலாற்று நூல்களில் அவை ‘சூரண" என்ற பெயரில் அடையாளப்படுத் தப்பட்டிருப்பதை அவதானிக்க முடியும். பாரம்பரியத் தண்டு, வேர் மற்றும் கிழங்கு வகைகளில் மேலும் பல உண் ணக் கூடியனவாக இருந்திருக்கின்றன. அவையெல்லாமே கிராமத்து மக்களது உணவுத் தேவைகளுக்கும், தட்டுப் பாடற்ற சேகரிப்புகளுக்குமாக (நெருக்கடி காலத்தில்) பெரும் பங்காற் றியிருக் கின்றன. பெரும்பாலும் அவை ஒரு வகையில் நிறை உணவுகளாகக் கருதப் படக் கூடியனவாகவும் இருந்திருக்கின் றன. நுகர்வைப் பொறுத்தவரையில் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட கிழங்கு வகைகளாக ‘குக்குலால',' கொன் டோல், ககற்றஅலா’, ‘வெல்லால', கன்ட்ால’, ‘உதால’, ‘கற்று வால’, கோனால'," என்யிலிஆல’, ‘பணு ஆல', நூல் ஆல’ முதலியவற்றைக் குறிப் பிடலாம். பலாமரம் முற்காலத்தில் “சோறு மரம்’ என அழைக்கப்பட்டது. அதற்கான காரணம் அதன் கனி அளவற்றவிதத்தில் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்து வந்ததுடன் அதற்கானவொரு உத்தரவா தத்தையும் நல்கி வந்துள்ளது. பலாக் கனியைப் பயன்படுத்தி 23 உணவு வகை களையும், ஆறுவகை இனிப்புப் பண்டங் களையும் தயாரிக்கலாமெனத் தெரிவிக் கப்படுகிறது.
கஞ்சி தய்ாரிப்பு
பாரம்பரிய உணவு வகைகளில் எப் போதும் கஞ்சிக்கு (கென்ட') விசேட தனியிடமுண்டு. கடந்த காலத்தில் அதனை ‘அமு’ அல்லது ‘காம்பு’ என்றும், சில வேளைகளில் ‘காடி’ என் றும் அழைத்தார்கள். கஞ்சித் தயாரிப் பில் அரிசியே பிரதான பாகத்துக்குரிய தாகும். தேவைகளுக்கு ஏற்ப வேறு பதார்த் தங்களும் சேர்க்கப்பட்டு
பொருளியல் நோக்கு ஏப்ரல்/மே 2010 -

Page 63
அதற்குரிய போசாக்கு மற்றும் மருத்
துவக் குணாம்சங் கள் பெறப்படுகின்றன. போசாக்கு பெறுமா னத்திற்காக மாத்தி ரமன்றி பல நோய்களைத் தடுப்பதற்கும்,
குணமாக்குவதற்கும் அவை பயன்படுத்
தப்பட்டன. கஞ்சித் தயாரிப்புக்களில் மிகப் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட வகை
களாக ‘டியகென்ட’, ‘லுனுகென்ட
அல்லது ‘கியலுகென்ட’, ‘கியூலு கென்’
முதலியவற்றைக் குறிப்பிடலாம். அரகாத் மாலிய தேவா தேரோ என்பவர் தீராத
வயிற்று வலியால் வருந்திய போது,
அவருக்கு மருத்துவக் கஞ்சி (பீகெத்
கியூலு கென்ட) கொடுத்து அந்
நோயைக் குணப்படுத்தியதாக தொன்மை வாய்ந்த இலக்கிய நூலின் மூலமாகத்
தெரிய வருகிறது. அந்த மருத்துவக்
கஞ்சி, 11 அரிய மூலிகைகளைக்
கொண்டு தயாரிக்கப்பட்டதாகவும் அதில்
குறிப்பிடப்பட்டுள்ளது. இனிப்பையும்
சுவையையும் தரும் சேர்மானங்களாக,
நெய், தேன் அல்லது தோடம்பழச் சாறு
போன்றன சேர்க்கப்படும் போது,
அவ்வாறான கஞ்சியை ராச யூலு கென்’
என்று அழைப்பர். மேலும் மாசி
(கருவாடு) அல்லது இறைச்சி என்பன
சுவையின் பொருட்டு சில வேளைகளில் சேர்க்கப்பட்டதற்கான குறிப்புக்களும்
ஆங்கே காணப்படுகின்றன. கஞ்சிக்கு,
பல இலை வகைகளின் சாறுகள்
சேர்க்கப்படும் போது அதனை ‘கொல
கென்ட’ (இலைக் கஞ்சி) என்று
அழைப்பார்கள். அதற்குப் போதிய அளவு போசாக்கும் மருத்துவப் பெறுமானமும் இருக்கின்றது. காலை ஆகாரத்துக்கான சிறந்த சக்தி உணவாக, இக்காலத்திலும் கூட இது பிரபல்யம் பெற்றிருக்கின்றது. இலக்கிய நூல்களில், இவை “எம்புல் கென்ட’ அல்லது ‘எம்புல் (புளிப்பு)
காம்பு’ என அடையாளப் படுத்தப்பட்டி
ருக்கின்றன. வெண்ணெய் அல்லது நெய் சேர்க்கப்பட்டு, கஞ்சியின் சுவை பதப்
படுத்தப்படலாமெனவும், அவ்வாறு பதப் படுத்தப்படும் கஞ்சிக்கு ‘டியா கென்ட
எனப் பெயர் சூட்டப்பட்டதாகவும் அத்
தகவல் மேலும் கூறுகின்றது.
சில வேளைகளில் நெல் அல்லாத தானிய வகைகளைப் பயன்படுத்தியும் கஞ்சி தயாரிக்கப்பட்டுள்ளது. ‘யுண்டு கெண்டா’, ‘குடு (அரிசிக் குறுணல்) காம்பு’ ஆகிய இரண்டும் அத்தகைய தயாரிப்புக்களில் குறிப்பிடக் கூடியன வாக உள்ளன. பிறந்த குழந்தைக்கு முதலாவது ‘சோறு ஊட்டு வதை ‘காம்பு பவ்ய மங்களய’ என்று அழைப் பார்கள். கர்ப்பிணித் தாய்மாருக்கு, சில வகை மூலிகைகளையும் சேர்த்து விசேட தயாரிக்கப்பட்ட ‘யுண்டு கென்ட’ வழங் கப்பட்டுவந்தது.
இறைச்சிமற்றும் மீன் நுகர்வு
முற்காலத்தில் வாழ்ந்த இலங்கையர்கள் சமய நம்பிக்கைகளிலும், பெளத்த விழு
மியங்கள் மற்றும் ஆழ்ந்த பற்றுக்
ளங்கினார்கள். ஒ: திற்கும் உயிர் வாழ் யுள்ளது. பெளத்த எப்போதுமே மதி இயற்கையில் மிருக போன்றவற்றை அது றிப் பாதுகாத்து வி காரன மாக, அவர்க மரக்கறி உண்ணும் களை கையாளுபவ றைப்படுத்தி விட மு இலக்கிய மற்றும் வ அவர்கள் இறைச்சி ! வற்றை விரும்பி கிறார்கள் என்பதற்க கள் பல கிடைக்கின சமையற் கலை பூ கொண்ட பல நூல்க இறைச்சி வகைகளி பற்றியும், அவற்றை என்பது பற்றியும், பதப்படுத்தி வை வழிமுறைகள் பே விரிவாக எடுத்துக் காட்டுப் பன்றி இை பொத்த’ மீன் (ெ கூடியது) ‘குருக்குல
படும் தனித்துவமா
மூலம் பாதுகாத் : வந்ததாக அந்நூலி கிறது. மேலும் நூல் வேறு பொதுவா முறைகளாக உப்ட காயவைத்தல், புை கைக் கொள்ளப்ப வேட்டை யாடப்ப இறைச்சியைப் ெ அவை தேனிலிடட் வந்ததாகவும் குறி படுகின்றது.
இந்த வகையில் அக் சித் தேவைகளுக் பண்ணைகளில் வ யென்பது தெளிவ இவ்விவகாரத்தில் அடங்கியிருக்கும் ( வகையில் இதுவே எனவே, வீட்டு மி கப்பட்டவை. இை மற்றும் நுகர்வுகளி போதும் கொல்லப் நிரூபணமாகிறது. இ காக பயன்படுத்தப் டப்பட்ட விலங்கில றல்ல. அந்த வகை படக்கூடிய விலங்கி வகைகளும் கூட
குறிப்பு நூல் களில் மேலும் வேட்டை குறிப்பிட்ட ஒழுக்க
- பொருளியல் நோக்கு: ஏப்ரல்/மே 2010

அறநெறிகளிலும் கொண்டவர்களாக வ்வொரு உயரினத் வதற்கான உரிமை தர்மம் இதனை த்து வந்துள்ளது. ங்கள், தாவரங்கள்
பந்துள்ளது. அதன் ள் மிக கண்டிப்பாக பழக்க வழக்கங் ர்கள் என வரைய டியாது. கடந்த கால ரலாற்று நூல்களில், மற்றும் மீன் போன்ற உண்டு வந்திருக் கான, சான்றாதாரங் iறன. பழைய கால துணுக்கங் களைக் 5ளிலும், ஏடுகளிலும் ன் தன்மைகளைப் எவ்வாறு சமைப்பது மேலும் அவற்றை த்திருப்பதற்கான ான்றன பற்றியும் கூறப்பட்டுள்ளன. றச்சி மற்றும் 'வலப் காழுப்புச் சத்துக் ய’ என்று அழைக்கப் ன செய்முறையின் துப் பேணப்பட்டு ம்களில் காணப்படு 0களில் காணப்படும் ‘ன பேணப்படும் விடுதல், வெயிலில் கயிடுதல் போன்றன ட்டு வந்ததாகவும் ட்ட விலங்குகளின் பொறுத்தவரையில் பட்டு பேணப்பட்டு ப்புக்களில் காணப்
க்கால மக்கள் இறைச் காக, மிருகங்களை ளர்த்து வரவில்லை பாகின்றது. மேலும்
> எவ்வாறாகவோ
முரண்நிலைக்கு ஒரு விளக்கமுமாகிறது. ருகங்களாக வளர்க் றச்சித் தேவைகள் ரின் பொருட்டு ஒரு படவில்லையென்பது இறைச்சி நுகர்வுகளுக் பட்டவை வேட்டையா ாங்களேயொழியவே யில் வேட்டையாடப் னங்களும், இறைச்சி பாரம்பரிய சமையற் ம் இடம்பெற்றுள்ளன. -யின் போது பல
நியதிகளும் மற்றும்
பாரம்பரிய பழக்க வழக்கங்களும் பின்பற்றப்பட்டன. முற்கால சமையற் குறிப்புகளில் இருவகை இறைச்சிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவையாவன: ‘கொடா மஸ்’ (தரை விலங்குகள்) மற்றும் ‘டியா மஸ், (மீன் வகைகள்). புராதன நூல்களில் அவை ‘மான்ஸ்’ (இறைச்சி) 'மச்ச (மீன்) என அடையர் ளப்படுத்தப்பட்டுள்ளன. அவையிரண்டும் சுவைத்திறன் வல்லுநர்களால் பெறுமதி வாய்ந்தனவாகக் கணிக்கப்பட்டுள்ளன. மேலும் அவைகூடிய புரதச் சத்து நிரம்பி யவையுமாகும். ஏரி, குளங்கள் போன்ற நீர் நிலைகளில் மீன் பிடிக்கப்பட்டன. ஆனால், பெருமளவில் கடலில் பிடிக்கப் பட்டதாகக் குறிப்பிடப்பட வில்லை. நன்னீர் மீன்கள் என்ற வகையில் ‘கவிய', ‘மடக்கானய’, ‘வெலிகோவ்வ', 'லூலா', ‘தெலிய’, ‘பெற்றிய மற்றும் 'விலாங்கு ஆகியன விரும்பப்படும் நன்னிர் மீன் வகைகளாகப் பட்டியலிப்பட்டுள்ளன. பாரம்பரிய நாளந்த உணவில் மீன் பெரிய
தொரு பங்கினை வகிக்கின்றது. நீர்ப்
பாசனக் குளங்கள் வற்றும் காலங்களில் அங்குள்ள மீன்கள், நெல் வயல்களுக் கும் குளங்களுக்கும் பொறுப்பாக பதவி வகிக்கும் உத்தியோகத்தருடைய ‘வட்ட விதானை அனுமதியுடன் பிடிக்கப்படு கின்றன. முழுக் கிராமத்திற்குமான பொது வான உணவுத் தேவையை முன்னிறுத் தியே மீன்கள் அங்கு பிடிக்கப்படு கின்றன. அவை பாரம்பரிய பங்கீட்டு முறைகளின் பிரகாரம் கிராம மக்களி டையே பங்கிடப்படுகின்றன.
தரை விலங்குகளின் இறைச்சிகளாக
எருமைகள், பசுக்கள் மற்றும் ஆடுகளின்
இறைச்சி தடைசெய்யப்பட்டுள்ளனவாக
குறிப்பிடப்பட்டுள்ளன. அவை, வீட்டு மிரு கங்களாக வளர்க்கப்படுவதனால்
கொலை செய்யப்படுவதோ அவற்றின்
இறைச்சி வகைகளை உண்பதோ சமூக
ரீதியாக ஒரு இழிந்த செயலாக மக்
களால் கருதப்படுகிறது. அத்தகைய
சமூகத் தடைகளை மீறுபவர்கள்,
"சண்டாளர்’, ‘காசல சொடாக்க போன்ற
குறைந்த சாதிப் பிரிவுகளினுள் இணையு
மாறு நிர்ப்பந் திக்கப் பட்டனர். அவற்றைக் கொல்வது தடை செய்யப்பட்டுள்ள்தாகப் புராதன கல்வெட் டுக்களில் குறிப்பிடப்பட் டுள்ளது. சில புராதன கால மன்னர்கள்
சகல விதமான மிருகங்களின்
கொலைக்கும் முற்றாகத் தடை விதித்தி ருந்ததாக அக் குறிப்புக்களில காணப்
படுகிறது.
இறைச்சிக்காக வேட்டையாடப்படும் தரை
விலங்குகளாக காட்டுப்பன்றி, மரை, மான், முள்ளம்பன்றி, இராட்சத அணில் மற்றும் உடும்பு ஆகியன குறிப்பிடப்பட் டுள்ளன. வேட்டையாடப்படும் பறவை களாக புறா, காடை, மயில் ஆகியன குறிப்பிடப்பட்டுள்ளன. வேட்டையாட
61

Page 64
பட்டதும் அவற்றின் இறைச்சி மாத்திரமின்றி உள்ளுறுப்புகளும் தெரிவு செய்யப்பட்டு இன்சுவை உணவுகளாகத் தயாரிக்கப்படு கின்றன. அவற்றை ‘பஞ்ச மதுரமான்ச (ஐந்து இன் சுவை இறைச்சி வகைகள்) என அழைத்தார்கள். சமையலிலும் (இறைச்சி) ஐந்து வகை முறைகள் உள்ளன. அவை பொரித்தல், அவித்தல், சுவையூட்டல் மற்றும் கறிக் கூட்டுகள் சேர்த்தல் முதலியனவாகும்.
மேலும் இறைச்சிக்கறி, பொரித்த இறைச்சி
மற்றும் வாட்டிய அல்லது வதக்கிய இறைச்சி ஆகியன பொதுவாக நன்கு அறியப்பட்ட
தயாரிப்புக்கள் ஆகும். சில வேளைகளில்
இறைச்சியோ அல்லது மீனோ தணலில்
வேகவைத்து பதப்படுத்தப்படுகிறது. இதே
வேளை பல பறவைகளினதும் முட்டை
களும் பயன்படுத்தப்படுகின்றன. பறவை
களது முட்டைகளில் கோழி, மயில் மற்றும் காடை என்பவற்றின் முட்டைகள் அடங்கும்.
மயில், முயல், மான் மற்றும் காட்டுப்
பன்றியினது இறைச்சி மிகவும் விருப்பத்
துடன் உண்ணப்படும் இறைச்சி வகை களாகும். இங்கே கோழி என்று குறிப்
பிடப்படுவது வீட்டுக் கோழியையோ அல் லது காட்டுக் கோழியையோ சுட்டுகிறது எனத்தெளிவாக விளங்கிக் கொள்ள முடியா துள்ளது.
மரக்கறி வகைகளும் மற்றும் கறிவகை களும்
சிங்களச் சொல்லான ‘மாலு’ என்பது மீன் ஆகும். ஆனால் அது சகல வகை யான கறிகளையும் சுட்டுவதற்கும் பயன் படுத்தப் படுகிறது. அவை மரக்கறிகளாகவோ அல் லது மீனாகவோ அல்லது இறைச்சியா கவோ இருக்கலாம். சோறு நுகர்வுக்கு ஒரு சாதாரண மனிதனுக்கு மரக்கறி இருக்க வேண்டியது அத்தியா வசியமாகும். பெளத்த பிக்குகளுக்கு வழங்கப்படும் கறி கள் வியன்யன’ என்று அழைக்கப்படும்.
சுமையான இலைகளுக்கு மேலதிகமாக, சுதேச மரக்கறி வகைகள் பயன்படுத்தப் படுகின்றன. கடந்த காலக் குறிப்புக்களில் வெள்ளரி, பூசினி, புடலங்காய், கத்தரி,
முருங்கை, பயிற்றங் ஆகியன பொதுவான குறிப்பிடப்பட்டுள்ளன. வகை இன்று வழக்கெ
பாரம்பரிய மரக்கறித் களாக, சாதாரணமாக தல், உலர்த்தி மரக்கறி மா’) அல்லது மரக்க வதக்கல் ஆகியன அ னும் இம்முறைகளிலே கப்படுகின்றன. வேறு புகளான, ஆனமா’, பலாவ’, ‘கத்மாலுவ ‘மிரிஸ் ஹொட்ட’, ஆ முக்கிய சமையல் மு டப்பட்டுள்ளன. எ (சமகால) சமையல்
அரிதாகவே காணப்பு
பலாக் கொட்டைக6ை (வெலி கொஸ் எற்ர) பதன் மூலம் 'நியாம்ப கிறது. பாசிப்பயறு, பழு ஆகியன அவிக்கப் கிறது. 'காயான்’ என் ரிப்பாகும். அதனை, ! கூடிய அல்லது தூை கவோ அல்லது வி கோளாறு களுக்கான பயன்படுத் தமுடியும். களுக்கும் இதனை செய்கிறார்கள். 'காய (ஆமை அல்லது கறு மாரி நோய்களுக்கு மருந்தென சாரார்த்த கின்றது.
மணம் குணத்திற்கா களுக்கு 'சரக்கு வி படுவது போல, கடந்: பரவலாகப் பயன்படு அவை, உண்ணப்ப( ளின் ஜீரணத்திற்கு
திற்கு பங்களிக்கின் கலை நூல்களில் கு அந்த வகையில்,
(கனிமடுவ: கங்கெட்)
துவரகலாவியவிலுள்ள மாதிரி எடுத்துக்காட்டான கிராமிய வேலியடைப்பு
(FARMER B. H., 1957, PIONEER PEASANT COLON
62
 

காய், பாசிப்பயறு மரக்கறி வகைகளாக
முலு அல’ என்ற ாழிந்து போய்விட்டது.
5 தயாரிப்பு முறை 5 மரக்கறி தயாரித் சமைத்தல் (“மெலு றிகளைப் பொரித்தல் அமைந்துள்ளன. இன் }யே அவை தயாரிக் சமையல் தயாரிப் * எம்புல்’, ‘நியாம் ’, ‘எற்ர ஹொட’, ஆகியன பாரம் பரிய றைகளாகக் குறிப்பி னினும் இன்றைய முறைகளில் அவை படுகின்றன.
ள மணலில் போட்டு காயவைத்து சமைப் லாவ’ தயாரிக்கப்படு ருப்பு அல்லது கெளட்பி பட்டு உண்ணப்படு பது ஒரு கறித் தயா பசியினை ஏற்படுத்தக் ன்டும் ஒரு ஊக்கியா பயிற்றில் ஏற்படும் ா நிவாரணமாகவோ கர்ப்பிணித் தாய்மார் விசேடமாகச் சிபார்சு பன்’, இறைச்சியுடன் றுப்புக்கோழி) செங்க சிறந்ததொரு நிச்சய 5 சங்கிரஹாய கூறு
க இன்று கறிவகை பகைகள்” பாவிக்கப் த காலத்திலும் அவை த்தப்பட்டிருக்கின்றன. டும் உணவு வகைக அல்லது செரிமானத் றன என்று சமையற் றிப்பிடப்பட் டுள்ளது.
மிகப் பரவலாகப்
பயன்படுத்தப்பட்டனவாக, கறிவேப் பிலை, இஞ்சி, உள்ளி மற்றும்
கொறக் கா’ ஆகியன குறிப்பிடப்பட்டுள்ளன. 'துண பஹ’ (மூன்றும் ஐந்தும்) என அவற்றைப் பொதுவாக அழைத்தார்கள். மூன்று எனப் படுபவை மிளகாய், உப்பு மற்றும் சீரகம் ஆகியன. அல்லது இஞ்சி, மிளகு மற்றும் வால் மிளகு போன்றவற்றைக் குறிக் கின்றன. ‘ஐந்து என சுட்டப்படுபவை இடத் துக்கு இடம் வேறுபடுவன வாகும். சில இடங்களில் மிளகாய், இஞ்சி, வால் மிளகு,
கடுகு மற்றும் மஞ்சள் என்பனவாகும்.
ஏனைய சில இடங்களில் 'ஐந்து' எனப்படு பவை சீரகம், கருஞ்சீரகம், கொத்தமல்லி, கடுகு மற்றும் வெந்தயம் ஆகியனவற்றைக் குறிக்கின்றன. இன்னும் வேறு சில இடங் களில் பெருங்காயம், உள்ளி, இஞ்சி, கடுகு மற்றும் ‘வட்ட காஹ' அவையாகும். இறுதி யாக சீரகம், கருஞ் சீரகம், பெருஞ் சீரகம்’அசமோத கம்’(ஒமம்) மற்றும் ‘சத குப்பா ஆகியனவும் இந்த ‘ஐந்து இல் அடங்குகின்றன.
மணம், குணங்களைப் பொறுத்த வரை யில், கறிகளுக்கு சரக்கு வகைகள் பங்களிக்கின்றன. கறிகளுக்கான புளிப்பு/ அமிலத் தன்மையும் மிகவும் முக்கியமான தாகும். எலுமிச்சை, புளித்தோடை, நாரத்தை, கொடி எலுமிச்சை மற்றும் கொறக்கா’ போன்றன அதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. வாசனையின் பொருட்டும் செரி மானத்திற்கும் கறிவேப்
பிலை சேர்க்கப்படுகின்றது. ஆனால்,
அதேவேளை ‘றம்பை, கற்பூரப் புல், ஏலக்காய் அல்லது கராம்பு போன்றன பயன்படுத்தப்பட்டதற்கான எத்தகைய குறிப்புக்களையும் காண முடியவில்லை. இக்காலத்தில் செத்தல் மிளகாயின் பாவனை பரவலாக அதிகரித்திருப்பதைப் போல முன்பு மிளகு இருந்தது.
குடிபானங்கள்
மிகப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வந்த குடிபானங்களாக, பால் மற்றும் மேர்ரபோன்ற வற்றைக் குறிப்பிடலாம். அவையிரண்டும் இருவகையான பாலிலிருந்து தயாரிக்கப் படுகின்றன. ஐந்து வகையான சுவை தொடர்ச்சி 92ம் பக்கத்தில்.
நுவரகலாவியக் கிராமம் ஒன்றிலுள்ள வயல்வெளி,
IZATION IN CEYLON, OXFORD UNIVERSITY PRESS)
அறுவடை - நேரம் (கனிமடுவ: கங்கொட)
பொருளியல் நோக்கு: ஏப்ரல்/மே 2010 -

Page 65
இலங்கையில் பாரம்பரிய முறைமைகளும் சுதேச மி
அறிமுகம்
13,000 ஆண்டு கால வரலாற்றை உடைய விவசாயத்தை அடிப்படையாக கொண்ட ஒர் நாகரிகத்தைக் கொண்டுள்ள இலங்கையில், நடோடிகள் சகாப்தம் ஒன்று இருந்ததற்கான தொல்பொருள் சான்றுகள் மிகமிக சொற்பமாக அல்லது இல்லை என்று சொல்லுமளவுக்குக் குறைவாக உள்ளன. இலங்கையின் சுதேச கால்நடைகள், உண் மையில் சுதேச கால்நடைகள்தானா அல்லது வரலாற்றின் ஏதோ ஒரு கட்டத்தில் எங்கள் அயல் நாடுகளிலிருந்து கொண்டுவரப் பட்டதா என்பது இப்போதும் சந்தேகத்துக்கு உரியதாகவே உள்ளது. அரிக்கன் மாடு என ஊர்களில் அழைக்கப்படும் நாட்டு மாடு கள் அல்லது சுதேச இனங்கள், இந்திய மாடுகளின் (Bos aurus) உப இனங்கள் என அறியப்பட்டுள்ளது. ஆனால், இவை உண்மையான இந்திய மாடுகளிலிருந்து தோற்ற அமைப்பில் வித்தியாசப்படுகின்றன. இதனால், எமது ஆய்வாளர்கள், இவற்றை இந்திய மாட்டின் உப இனமாக வகைப் UGjög, -946) gibgpjäség Bos indicus sinheleyus என பெயரிட்டனர் (ரெணியகல 1992). உண்மையான சுதேச மாடுகளின் தோற்ற அமைப்புரீதியான குணாம்சங்கள் பற்றிய விபரமான தகவல்கள், ஜே. டெலா எச். மெறட் என்பவரால் 1973இல் தரப்பட்டுள்ளது. கிடைத்துள்ள ஆதாரங்களின் படி, உண்மையான சுதேச மாடுகள் இரண்டாம் உலகமகா யுத்த காலத்தில் இறைச்சிக்காக மிகையாக கொல்லப்பட்டமையால், 1930 இன் பிற்பகுதிகளில் பூரணமாக அழிந்து போயின. `சுதேச அல்லது அரிக்கன் மாடு" என தற்போது அழைக்கப்படும் மாடுகள், அவற்றிற்குரிய உண்மையான குணாம்சங் களைக் கொண்டிருக்கவில்லை. இவை உண்மையான சுதேச இனத்தினதும் இந்திய மாடுகளினதும் கலப்பினமாக உள்ளன. எனவே, இந்த கலப்பினத்தை 'சுதேச என கூறாமல் உள்நாட்டு மாடுகள் என நாம் அழைப்பது நியாயமானது. (இனி, இந்த கட்டுரையில் இவை உள்நாட்டு மாடுகள் என குறிப்பிடப்படும்).
பால் மாடுகளை வளர்த்தல் எமது பாரம்பரிய விவசாய முறைமையுடன் ஒன்றி ணைந்த கூறாகும். நிலத்தை பண்படுத்தலி லிருந்து சூடடித்தல், விளைச்சலை வயலி லிருந்து களஞ்சியத்துக்கு எடுத்துச் செல்லல் வரை கிராமிய விவசாய நடைமுறைகளில் மாடுகள் பெருமளவில் உதவி வந்துள்ளன. மேலும், இந்த மாடுகள் குடும்பத்தின் ஒரு அங்கமாக நடத்தப்படும் அளவுக்கு, கிரா மத்து விவசாய சமூகத்துக்கு நெருக்கமாயி ருந்தன. இவை நன்கு கவனிக்கப்பட்டன. சிறு கன்றுகள் கிராமத்து பிள்ளைகளின் விளையாட்டுத் தோழர்களாகின. வயலில் இவை வேலைக்கு பயன்படுத்தப்பட்டபோது,
- பொருளியல் நோக்கு ஏப்ரல்/மே 2010
பிள்ளைகள் என்றும் றும் தெய்வீகமான6ை பட்டன. வலு’ வழங்கு இவை இவர்களின் பு கும் பெறுமதிமிக்க ட சலம் என தாவர ே களையும் வழங்கின. அ கையை சுயதேவை பூ வகையில் பயிர் விை பலத்தை மக்களுக்கு நாட்டு ஆக்கிரமிப் போராடி, சுதந்திர ! பாதுகாப்பதற்காக அ வும், ஆரோக்கியமான நாடாக இது விளங்கு இருந்தது. பால் மி ஐந்து சுவைகளை அ6 களை (பால், தயிர், நெய்) வழங்கியது. காலத்தில் மேட்டுக் ( பாகத்தில் மதிப்புக்குரி பட்டன. இது பற்றி ட படுத்தலில், உள்நாட்டு கல்விமான்களால் ந: தப்பட்டுள்ளது. இவர் உணவாக (பஞ்ச திர துவதற்காகவும், நெ விளக்கு எரிப்பதற்கா களும், பிரபுக்களும் ! களையும் கோவில்க வழங்கினர்.
இலங்கையில் ச IITTrbIIfuIdipGopu
பல ஆசிய நாடுக இந்தோனிஷியா) வீட் களுடன், காட்டில் வசி காணப்படுகின்றன. இ மாடுகளின் இனத் மாடுகளும் இருந்த உள்ளன. இந்த இல் நன்கு அறியப்பட்ட
என கூறப்படுகிறது. இ காட்டு மாடுகள் இந் அடிவாரத்தில் இப் கின்றன. இது காட்டு இந்த நாட்டில் உள் களான கவரப்பிட்டிய கந்த, கவரத்தென்ன யில் இந்த இன மr செய்கின்றன. றொே களிலும்கூட கண்டி
போது இந்த மிருக குறிப்பு காணப்படுகி வீட்டு விலங்காக ஆ செய்யும் பதிவுகள்
கள போர் வீரர்கள் திறனை சோதிக்கும்
இவை பயன்படுத்த

கால்நடை முகாமைத்தவ ருக வைத்தியமும்
அன்புக்குரியவை என் என்றும் அழைக்கப் ம் உதவிக்கு மேலாக யிர்களைப் போஷிக் சளைகளாக சாணம், பாஷணைப் பொருட் அவற்றின் பால், இலங் ர்த்தியுள்ள நாடாக்கும் ளவிக்க தேவையான
வழங்கவும், வெளி பாளரை எதிர்த்து இலங்கைத் தாயைப் வர்களைப் போஷிக்க மக்களைக் கொண்ட வதற்கும் காரணமாக கவும் பெறுமதியான ல்லது பஞ்ச திரவியங் மோர், வெண்ண்ெய்,
இவை பண்டைக் குடியினரின் சமையல் ரிய உணவாக கருதப்
புராதனகால ஆவணப்
மற்றும் வெளிநாட்டு ன்கு அறிக்கைப்படுத் ற்றின் உற்பத்திகளை வியங்கள்) பயன்படுத் ப்யைப் பயன்படுத்தி கவும் புராதன அரசர் மாடுகளையும் எருமை ளூக்கு அன்பளிப்பாக
கால்நடைகளைப்
ல் வகைப்படுத்தல்
1ளில் (மலேஷியா, டு வளர்ப்பு இன மாடு க்கும் இன மாடுகளும் லங்கையிலும் சுதேச தை சேர்ந்த காட்டு தற்கான ஆதாரங்கள்
ாம் வரலாற்றுரீதியாக
s6nyair’ (Bos gaurus) இந்த இனத்தை சேர்ந்த தியாவில் நீலகிரியின் போதும் காணப்படு இனமாக இருந்தது. ா சில ஊர்ப் ப்ெயர் , கவர எல்ல, கவர
என்பவை இலங்கை டு இருந்ததை உறுதி ட் நொக்ஸின் குறிப்பு இராச்சிய காலத்தின் ம் இருந்தமை பற்றி }து. இந்த இன மாடு, பூக்கப்பட்டதை உறுதி இல்லாதபோதும், சிங் ன் தாக்குப்பிடிக்கும் சண்டைக்காளைகளாக ப்பட்டதற்கான சான்று
பேராசிரியர் ஏ. நிமல் எப். பெரேரா
& எ. நிம்ஹானி கே. பெரேரா இலங்கையின் வயம்ப பல்கலைகழகம், குளியாயிட்டிய
பேராசிரியர் ஈ.ஆர். கல்யாணி பெரேரா பேராதனை பல்கலைகழகம்,
பேராதனை
கள் உள்ளன. ஆயினும், வேட்டைக்கான விலங்கு என்ற வகையில் கட்டுப்பாடில்லாத முறையில் கொல்லப்பட்டமையால், 19ஆம் நூற்றாண்டின் பின்பகுதியில் இது முற்று முழுதாக அழிந்துபோனதாகத் தெரிவிக்கப் படுகின்றது.
உடல் இலட்சணத்தையும் நடத்தையையும் அடிப்படையாக கொண்டு பாரம்பரியமாக மாடுகள், ஏழு சாதிகளாக (வகைகள்)
வகைப்படுத்தப்பட்டன. அவையாவன: ராஜகம்பீரன், பிராமணன், வியாபாரி, கமக் காரன், யானை, உயர்குடியோன், ஆன்மிக வாதி. எனவே வேலையை பொறுத்து,
மாடுகள் பொருத்தமான சாதியிலிருநுது தெரிவு செய்யப்பட்டன. இவ்வாறு தெரிவ தனால், அவை வினைத்திறன் மிக்கதாக இருப்பதுடன், விபத்துகள், சுகவீனம் என்ப வற்றிலிருந்து அவை பாதுகாப்பாக இருக் கும் எனவும் நம்பப்பட்டது.
சமூகமும்கால்நடைமுகாமைத்துவமும்
புராதன சமுதாயத்தில், சமூக வகுப்பில் காணப்பட்ட பல குழுக்களுக்கும், மாடுகள் சொந்தமாக இருந்தன. அரச குடும்பத்துக்கு வலுவையும் பாலையும் பெறுவதற்காக அரசன் தனக்கென மாட்டுப் பட்டிகளை வைத்திருந்தான். பொது மக்களும் வலு, பாரம் இழுப்பு, பசளை, உணவு ஆகிய தேவைகளுக்காக மாட்டுப் பட்டிகளை வைத்திருந்தனர் (நாகரிகமடைந்த சமூகத் தால் மாட்டிறைச்சி நுகரப்படவோ, ஊக்கு விக்கப்படவோ இல்லை, மாட்டிறைச்சி சாப்பிட்டவர்கள் சமூக அந்தஸ்தில் குறைந் தவர்களாக் அல்லது தாழ்ந்த சாதியினராகக் கருதப்பட்டனர்).
பண்டைய காலத்தில் அரசனின் 'வெள்ளை மாட்டுப் பட்டியைப் பராமரிக்கவென தனி யான நிர்வாகம் அரச மாளிகையில் காணப் பட்டது. இந்த மந்தைகள், அரச வெள்ளை மாட்டுப் பட்டி’ என அழைக்கப்பட்டது. இவை உள்நாட்டு இனங்களாக இன்றி இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப் பட்டவையாக இருந்தன. இது, இலங்கை யில் இந்திய நாட்டு அரசிகளின் வருகை யுடன் ஆரம்பத்திலிருக்கலாம். இப்படியான
63

Page 66
மாடுகளின் இறக்குமதி பற்றிய விபரம், 16ம் நூற்றாண்டுக்குரிய நாத தேவாலயக் கல்வெட்டுகளினால் உறுதி செய்யப் படுகிறது. அரச மாட்டுப் பட்டியானது முகாந்திரம்' என அழைக்கப்பட்ட அரச அதிகாரியின் கீழ் இருந்ததுடன், அது விதான’ எனும் கீழ்மட்ட அலுவலர்களால் முகாமை செய்யப்பட்டது. இதன் காரண மாக, பட்டி விதான" என்னும் பதவி அரச உத்தியோகத் தர்களிடையே உருவாகியது. அக்காலத்தில் பல திறந்த மேய்ச்சல் தரைகள் இருந்த மையால் இவை சுதந்திர மாக மேய விடப் பட்டன. கண்டிய இராச்சிய காலத்தில் மாடு மேய்த்தல் பண்ணதுற' சாதிக்குரிய மக் களின் கடமையாக இருந்தது. மலைநாட்டில் அதியுயர் சாதி என கருதப்பட்ட கொவிகம' விற்கு சமமாக இவர்கள் வைக் கப்பட் டிருந்தனர் (விமலதர்ம 1981),
பாரம்பரிய முகாமைத்துவ முறையில் மாடுகளின் கூட்டம் பட்டி' என கூறப்பட்டது. பட்டியின் உரிமையாளர் கொஸ்மிக்க என அழைக்கப்பட்டார். பட்டியின் பாரமரிப்பாளர் கோபலக’ என அழைக்கப்பட்டார். மந்தை யின் பெருக்கத்துக்குப் பயன்படுத்திய பொலிகாளை (இனப்பெருக்கத்திற்காக வைத்துப் பேணப்படும் உயர் வகுப்புக் காளை) கோபாரி நாயக்க' என அழைக் கப்பட்டது. பட்டிய' என்ற சொல்லிலிருந்து பெறப்பட்ட சில இடங்களின் பெயர்கள் இன்றும் பயன்படுத்தப்படுகின்றன. பட்டிய கெதற, பட்டிப்பொல பட்டியஹண்டிய என்பன இதற்கான உதாரணங்களாகும்.
பொது மக்களுக்கு சொந்தமான மாடுகளின் உரிமை, மாடுகளுக்கு குறி சுடுவதனால் அடையாளப்படுத்தப்பட்டது. தனியாள் அடையாளத்துக்கு மேலாக உரிமையாள னின் சாதியை குறிக்கும் அடையாளமும் குறியாக சுடப்பட்டது. புராதன காலத்தில், தொழிற்பிரிவு முறைமையின் கீழ், ஒருவரின் சாதியை பொறுத்தே அவருக்கான உரிமைகளும் கட்டுப்பாடுகளும் தீர்மானிக் கப்பட்டன. இதனால், LDIT(6560267T 960)LLJIT ளப்படுத்துவதில் சாதிக்குரிய சின்னத்தை யும் இணைப்பது அவசியமாயிற்று.
இலங்கையின் உலர் வயலயத்தில் இயற் கையான மேய்ச்சல் நிலங்கள் தேவைக்கு மேலாக பரந்து காணப்பட்டமையால், மாடு வளர்ப்போரிடம் பெரிய பட்டி காணப்பட்டது. சிலவேளைகளில் இது, ஆயிரம் மாடுகளை யும் தாண்டியது. தற்காலத்தில், அவ்வளவு பெரிதாக இல்லாதுவிடினும், ஒன்றாக மேய்கின்ற 500 வரையிலான மாடுகளைக் கொண்ட மந்தைக் கூட்டத்தை காணலாம். இது ஒருவருக்கோ அல்லது சிலருக்கோ உரிமையாக இருக்கும். முன்பு இந்த முறைமை கம்பற என அழைக்கப்பட்டது. இந்தளவு பெரிய பட்டி, நிதிரீதியான பாது காப்பின் அல்லது சமூக அந்தஸ்தின் அடை யாளமாக பேணப்பட்டது.
மாடுகளையும் எருமைகளையும்
சுருக்கில் பிடிப்பதும் பழக்கிஎடுத்தலும்
வரலாற்றின் ஆரம்பக் கட்டத்தில், விவசாய
64
தேவைக்காக விலங்கு களாக்கப்பட்டன. வ பிடித்துக் கொண்டுவ தனால் இது சாத்திய மாடு வளர்ப்பில், எமது மாடுகள் இல்லாதிருந் டெருமைகள் சுருக்கி (இலங்கையின் காட்டு வளர்ப்பு எருமைகளு என்னும் ஒரே இனத் மறிக்கறயா’ என அை பட்டவர்களால் இது ே மான் தோலினால் செ ஒரு அந்தத்தில் சுருக் அந்தம் ஓர் உறுதியா6 ஒரு கிளையுடன் கொ( படுத்தி பிணைக்கப்பட் நீளம் 40 அடி வரைய 1 1/2 அங்குலமாகவும் தோல் பட்டிகள் சே இது ஆக்கப்படும். ஆக்குவதற்கு, 4 - 5 மு மான்களின் தோல்க கழுத்து, கால், கொம்ட டும் சுருக்குகள் முறை கால் சுருக்கு, கொ அழைக்கப் பட்டன. சுருக்குகளை செய்வது துவது என்பன பார் அறிவின் பாற்பட்டது. செய்ய முடியாது. இ விசேடத்துவம் பெற்ற இவை, தம் மூதா பரம்பரை பரம்பரைய யாக இது தொடர்பா6 விஞ்ஞானஅறிவைய கின்றன.
சுருக்கு வைத்தல் சோதிடம் மற்றும் என்பவை சேர்ந்ததாகு கடுமையான சமய ந6 கள் என்பவற்றை கன இது வாழ்வா சாவா தானதாக இருப்பதா நாட்களின் முன்பிருந்' வேண்டும்.
சுருக்கிடுதலினதும், பி விப்பதினதும் வெற்றி செயற்பாடுகளுள் மந் அடங்கும். சுருக்கில் எருமையின் உதவியுட விலங்கு வேட்டை எ( மங்களில் இது வேட் கப்படும். சுருக்கில் மரத்தில் கட்டப்பட்டு, வீனப்படுவதற்காக
னியாக விடப்படும். இ நன்கு பழகிய, பயிற் பிணைக்கப்பட்டு சில விட்டு பின்னர் பிரிக் இந்த காட்டெருமை
மேலும் பழகிய பின்ன
பயன்படுத்தப்படும்.
பிடிக்கப்பட்ட எருமை மாகவுள்ள ஆண் மி

தகள் வீட்டுமிருகங் ன விலங்குகளைப் ந்து பழக்கி எடுப்ப மாயிற்று. பாரம்பரிய து காடுகளில் காட்டு தமையினால், காட் ட்டு பிடிக்கப்பட்டன எருமைகளும், வீட்டு b Bubalus bubalis தை சேர்ந்தவையே) ழக்கப்பட்ட பயிற்றப் மேற்கொள்ளப்பட்டது. ய்யப்பட்ட சுருக்கின் கு இருந்தது. அடுத்த ன மரைக் கொம்பின் முவி ஒன்றைப் பயன் டிருந்தது. சுருக்கின் பிலும், அதன் தடிப்பு இருக்கும். 3-4 மான் ர்த்து முறுக்கப்பட்டு இந்த சுருக்கை முழு வளர்ச்சியடைந்த 5ள் தேவைப்படும். பு ஆகியவற்றில் மாட் யே தலைச் சுருக்கு, ம்புச் சுருக்கு என இவ் வகையான , அதைப் பயன்படுத் ரம்பரிய விஞ்ஞான எல்லோராலும் இதை தனை செய்யக்கூடிய குடும்பங்கள் உள்ளன. தையாரிடமிருந்து, 1ாக, குடும்பம் வழி ன அறிவாற்றலையும், பும் பெற்றுக்கொள்
நடவடிக்கை, திறன், கடவுள் நம்பிக்கை ம். சுருக்கு வைப்பவர் டைமுறைகள், கிரியை டப்படிக்க வேண்டும்.
என்றளவிற்கு ஆபத் ல், இதற்கென சில தே ஆயத்தம் செய்ய
டிபட்ட விலங்கை விடு
விக்கான, இப்படியான திரங்களை ஒதுவதும் பிடிப்பது பழக்கப்பட்ட -ன் நடைபெறும், இந்த ரூமை எனப்படும். கிரா டைக்கடா என அழைக் ) அகப்பட்ட மிருகம் உடல் ரீதியாக பல
சில நாட்கள் பட்டி
தென்பின் இந்த மிருகம் றப்பட்ட எருமையுடன் நாட்கள் அப்படியே கப்படும். படிப்படியாக சாதுவானதாக மாறும்.
ார் இது வேலைகளுக்கு
அல்லது வீட்டு மிருக ருகங்கள் வேலையில்
ஈடுபடுத்துமளவுக்கு சாதுவானதாக இல்லாதபோது, அல்லது சில சமயம் மிரு
கங்கள் பிடிவாதக் குணத்தை காட்டும்
போது, இவற்றின் ஆண்மையானது நல மடித்தல் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. நலமடித்தல் என்பது விதைகளில் ஒன்றை அல்லது இரண்டையும் செயலிழக்க செய் வதை அல்லது அழித்து விடுவதை குறிக் கின்றது. இதனால் ஆண் ஓமோன் உற்பத்தி நின்றுவிட, இந்த மிருகம் சாதுவாகி கையாள்வதற்கு இலகு ஆகிவிடும். பாரம் பரியமாக மிருகத்தின் நான்கு கால் களையும் ஒன்றாக சேர்த்துக்கட்டி, பக்க வாட்டில் விழுத்திவிட்டு இந்த நலமடித்தல் நடைபெறும். ஒரு முனையில் பிணைக் கப்பட்ட இரண்டு அழுத்தமான தடிகளால், விதைகளின் மேற்பாகம் இறுக்கிப் பிடிக்கப் படுகிறது. பின்னர் பாரமான மர சுத்தியலால் அல்லது கையால், விதையின் இறுக்கமான தன்மை அற்றுப்போய் பாதி திரவமாக அல்லது ஜெலி போல ஆகும்வரை இரண்டு விதைகளிலும் மெதுவாக தட்டப்படுகிறது. இது பெரும் வேதனை கொடுக்கும் செய
லாகும். இது தற்காலத்திலும் பாரம் இழுக்
கும் மாடுகளிலும் பாரம் சுமக்கும் மாடு களிலும் செயற்படுத்தப்படுகிறது. இந்த செயற்பாடு பாரம்பரியமாக பிலிகெடீம அல்லது கப்படுகிறீம அல்லது கறளம்பிம என கூறப்படுகிறது. விலங்கு சுகமடைந்த பின் இது மாட்டுக்கு கூடுதல் உற்சாகத்தை கொடுக்கும். இந்த மிருகம் கொழுக்கத் தொடங்கி மேலும் சாதுவாகிவிடும்.
கால்நடைகளை மேயவிடுதலும் அவற்றிற்கு உணவு வழங்கலும்
பாரம்பரிய முறையில் மாடுகள் சுதந்திரமாக புல் நிலங்களில் மேய விடப்படுகின்றன. மாடுகளைப் பட்டியாக வளர்க்கும் முறைமை, இன்றும் உலர் வலயங்களில் அதிகம் காணப்படுகிறது. புதர் காடுகள், தரிசு நிலங்கள், உழுது பயிரிடாமல் விடப்
பட்ட நெல் வயல்கள், குளக்கட்டுகள், குளப்
படுக் கைகள் போன்ற இடங்களில் இம்மிருகங்கள் மேயும். இப்போது நிகழ்வது போல் புல்லை அல்லது இலைகளை வெட்டி யெடுத்து கொண்டுபோய் விலங்குகளுக்கு கொடுக்கும் நடைமுறை அப்போது இருக் கவில்லை. தாராளமான புல், இலை என்ப வற்றை கொண்ட பொது மேய்ச்சல் நிலங் கள் அங்கு காணப்பட்டன. கிராமத்து குளங் கள் விலங்குகளுக்கு குடி நீரையும் எருமை களுக்கு சேறு குளிக்க பொருத்தமான நீரையும் வழங்கின. ஆனால் விலங்குகள் குளக்கட்டின் வழியே உலவி அதை சேதப் படுத்த அனுமதிக்கப்படுவதில்லை. குளக் கட்டு சேதமாக்கப்பட்டால், மாடுகளின் உரிமையாளர் திருத்தத்திற்கான செலவை ஏற்க வேண்டும். ஒரேயொரு நுழைவிடம் ஊடாக மட்டுமே, மாடுகள் கிராமக் குளத்தை அணுக அனுமதிக்கப்பட்டன. இது விசேடமாக மாடுகளின் பாவனைக்காக ஒதுக்கப்படுகிறது. இது மாட்டுப் பாதைக் கடவை கொம்மங்கட் என அழைக்கப்படும்.
இந்த குறித்த இடம் தவிர வேறு வழியூடாக
மாடுகள் குளத்துக்கு போகமுடியாது. இதை
பொருளியல் நோக்கு : ஏப்ரல்/மே 2010 一

Page 67
மீறும் எவரும் அபராதம் செலுத்த வேண்டும்.
உடலின் ஆரோக்கியத்தை பேணுவதற்காக மந்தையின் பொலிகாளைக்கு தேங்காய் பிண்ணாக்கு, எள்ளுப் பிண்ணாக்கு, இலுப் பைப் பிண்ணாக்கு என்பன கொஞ்சமாகக் கொடுக்கப்பட்டது. பால் குடிக்கும் பருவத் தில் மாட்டுக் கன்றுகள் எவ்வித தடையு மின்றி விரும்பியவாறு தாயிடம் பாலருந்த அனுமதிக்கப்பட்டன. பசுவின் பால், கன்றிற்கு உரித்தானது என கருதப்பட்டது.
பாரம்பரியகால்நடைமுகாமைத்துவம்
பாரம்பரிய முறையில் மாடுகள் முகாமை செய்யப்படுவதில்லை. அவை குடும்பத்தின் நெருங்கிய கூட்டாளியாக நன்கு கவனிக்கப் பட்டன. அவற்றின் போஷாக்கு, ஆரோக்கி யம் மற்றும் வேறு விடயங்கள் மீது நல்ல கவனம் எடுக்கப்பட்டது. மந்தை பெரிதான போதும், மேலதிகமானவற்றை விற்பதில் அவர்கள் அக்கறைப்படவில்லை. ஆகப் பெரிதாகிய போதும், மாடுகளை விற்காமல் நன்றாக கவனித்துக் கொள்வார் என, தாம் கருதும் ஒரு குடும்பத்துக்கு அவற்றை இரவலாக கொடுத்தனர். அல்லது தமக்கு தேவையான போது மீளப் பெற்றுக் கொள்ளும் ஆண்டே'முறையில் அவற்றைப் பிறரிடம் கொடுத்தனர். அநேகமாக பசுக்கள் வயது போய் பயன்படாத நிலைமைக்கு வந்தாலும், அவை சொந்தக்காரனுடன் சாகும்வரை சுதந்திரமாக வாழ அனுமதிக் கப்பட்டன.
மாடுகள் சுதந்திரமாக மேய விடப்பட்டன.
அவை கொட்டில்களில் அடைத்து வைக் கப்பட்டு உணவூட்டப்படவில்லை. தமது பயிரிடப்பட்ட கம்த்தைச் சுற்றி வேலி யடைத்து பயிர்களை மாடுகளிலிருந்தும் வேறு கெடுதிகளிலிருந்தும் பாதுகாப்பது கிராமத்து கமக்காரனின் பொறுப்பாக இருந்தது. மாடு வளர்க்கும் பாரம்பரிய கமக்காரர்களால் பின்பற்றப்பட்ட பல நியமங் களும் பாரம்பரியங்களும் உள்ளன. அவற்றுள் சில பின்வருமாறு: '
1. மாடுகள் இரவும் பகலும் சுதந்திரமாக மேய விடப்பட்டன.
ii . ஒவ்வொரு கமக்காரனும், பாதுகாப் பான வேலிகளை அமைத்து மாடுகளிலி ருந்தும் வேறு விலங்குகளிலிருந்தும் வயல் களையும் தோட்டங்களையும் பாதுகாக்க வேண்டும். தந்து மற்றும் வெட ஒவ்வொரு விவசாயியும் இந்த சட்டத்தை ஏற்று நடக்க வேண்டும்.)
iii . எவ் வகையிலும் மாடுகளுக்கு தீங்கிழைக்கக் கூடாது. குற்றவாளிகள் சட்ட அமுலாக்கல் அதிகாரிகளால் தண்டிக்கப்படு கின்றனர். மாடுகள், தாராளமாகவும் சுதந்தி ரமாகவும் தமது கன்றுகளுடன் மேய்வதற்கு இவ்வாறான ஏற்பாடுகள் வாய்ப்பளித்தன.
மாடுகள், தாம் இரவில் தங்குமிடங்களுக்கு வருவதற்கு முன்னர் கால்நடைத் தொழு வங்களை சுத்தம் செய்து, இலையான், நுளம்பு என்பவற்றை அகற்றும் வகையில்
- பொருளியல் நோக்கு: ஏப்ரல்/மே 2010
மூலிகைப் புகையிடு பொறுப்பாக உள்ளது மாடுகள் வரும்போது உள்ளனவா என சோதிக்க வேண்டும். மிடத்து, அதற்கு சரிய வேண்டும். புல், தண் மிடத்து, மேய்ச்சல் நி புதிய, நீர் கிடைக்கக் மந்தைகளை இட்டுச் மற்றும் பலவீனமான யில் போட்டியைத் காரனின் பொறுப்பாகு அறிவுடன் நாம் பய முகாமை செய்யும் இ கள், வணக்கத்திற் தேரோவால் கி. பி. பாளியில் எழுதப்பட்ட பப்பஞானசுதனி ம என்பவற்றில் கூறப்ட
பணி டைக் காலத்தி அதிவிசேடமான அற பகர்கின்றது. கிழக்கு வெள்ளை மாடுகள், ! போர் சங்கத்தினால் விலங்கினமாக அங் இருப்பினும், இந்திய இவை அங்கிருந்து கிழக்கு மாகாணத்தி களுக்கு முன்னர் வேண்டும். இந்த 6ெ போது தனி விலங்கி பட்டு, 'வெள்ளை மா( கடுவ மாடுகள்' என இந்த மாடுகள் கண் ஒருவரால் இந்தியா6 யாக கிழக்கு மாக கொண்டுவரப்பட்டு பட்டன. பண்டை பிரதேசம் கண்டி இருந்தது. அரச வெ கும் இந்த தம்ம இடையில் உறவு ஏது யிட்டு ஆராய வேண் கிடைக்கத்தக்க ஆள்
வளர்ப்புக்கு பெய
தம்மங்கடுவ உள்ளது மக்களில் பெரும்பான் ஆவர். இவர்கள்,
தொழில்ரீதியில் பெ சென்ற அநுபவம்
உரிமையாளர்களாவ தமது மாடுகளை !
திருக்க வேண்டும் (
மிருக ஆரோக்கிய
இலங்கையின் வி மற்றும் பாரம்பரிய ப வற்றுக்கு நீண்ட க மாடுகளுக்கு மட்டுப களுக்கும் வைத் இலங்கை மிகவும் பி கண்டபிடித்து, சிகிச் முறைமை, பல சந்: ஓட்டத்தில் நின்று
உள்நாட்டு அறிவின்

வது பட்டிக்காரனின் இரவுத் தங்கலுக்கு கீறல்கள், காயங்கள் ஒவ்வொரு மாடாக அவ்வாறு காணப்படு ான சிகிச்சை அளிக்க ணிர் என்பன குறையு பங்களை மாற்றுவதும் கூடிய இடங்களுக்கு செல்வதுடன், பலமான மாடுகளுக்கு இடை தவிர்ப்பதும் பட்டிக் நம் நவீன விஞ்ஞான படுத்தும் மாடுகளை வ்வாறான நடைமுறை குரிய புத்தகோஷ 5ஆம் நூற்றாண்டில் பழைய நூல்களான ]றும் சமன்தபuப்திக ட்டுள்ளன.
ல் எம்மிடமிருந்த
வுெக்கு இது சான்று
த மாகாணத்திலுள்ள சர்வதேச மாடு வளர்ப்
இலங்கையின் சுதேச கீகரிக்கப்பட்டுள்ளது.
ப் பூர்வீகத்தையுடைய
கொண்டு வரப்பட்டு,
ல் பல நூற்றாண்டு
வளர்க்கப்பட்டிருக்க
வள்ளை மாடுகள் தற் னெமாக இனங்காணப் டுகள் அல்லது தம்மங் அழைக்கப்படுகின்றன. டி இராச்சிய அரசன் பிலிருந்து கடல் வழி ாண பிரதேசத்துக்கு அங்கேயே வளர்க்கப் க்காலத்தில் கிழக்கு இராச்சியத்தின் கீழ் 1ள்ளை மாட்டு பட்டிக் ங்கடுவ வகைக்கும்
ம் உள்ளதா? என்பதை டியுள்ளது. இருப்பினும், 1ணங்களின்படி, மாடு ர் போன இடமாக தம்மங்கடுவப் பகுதி மையினர் முஸ்லிம்கள் இலங்கை பூராவும் ருட்களைக் கொண்டு மிக்க மாட்டுவண்டி எனவே, இவர்களே இனப்பெருக்கம் செய் டேலி 1821).
மும் சுகாதாரமும்
>ங்கு ஆரோக்கியம் ருக வைத்தியம் என்ப "ல வரலாறு உண்டு. ன்றி, வேறு விலங்கு தியம் செய்வதில் பலமானது. நோயைக் சை அளிக்கும் இந்த தி பழமையான, கால பிடித்த எமது சொந்த பாற்பட்டதாகும். இது,
ஹெலவெடகம என அழைக்கப்படும் சிங்கள மருத்துவத்தின் ஒரு கிளையாகும். வரலாற்றின்படி, விஜயன் இலங்கைக்கு வரு வதற்கு எவ்வளவோ காலத்திற்கு முன்னர், கி. மு. 6ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மாபெரும்' வீரனான அரசனும், இன்றும் ஆயுள்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப் படும் பெறுமதியான பல மருத்துவ நூல் களை எழுதியவருமான இராவணன் மிருக வைத்தியராகவும் மனித வைத்தியராகவும் கருதப்பட்டார். இதற்கு மேலாக, தாமே மிருக வைத்தியம் மேற்கொண்டு அல்லது நோய் வாய்ப்பட்ட விலங்குகளுக்கு சிகிச் சையளிக்க தகுதியான வைத்தியர்களை நியமித்து, மிருக வைத்தியத்தை ஊக்கு வித்த பல பிரபலமான அரசர்கள் இலங்கை யில் பழைய காலத்தில் இருந்துள்ளனர். இவர்கள், விலங்குகளை நன்கு கவனித்து சிகிச்சையளிக்க விலங்குகளுக்கான வைத் தியசாலைகளைக் கூட கட்டியிருந்தனர்.
பாரம்பரிய மிருக வைத்திய மரபின்படி எருமையும், மாடும் முறையே 4448, 16400 நோய்களால் பீடிக்கப்படலாம் எனப்படுகிறது. பிரதான நோய்கள் அடப்பன், வெப்பு என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவை,
மிருகத்தின் உள் உயிரியல் தொகுதிகளின்
அசம நிலையால் தோற்றுவிக்கப்படு கின்றன. நோயைக் கண்டுபிடித்தலானது, வெளியே தெரியும் அறிகுறிகளாலும், விலங்கின் நடத்தையாலும், சில சமயம் செய்தியை கொண்டு வந்தவரின் நடத் தையாலும் (தூதர் இலட்சணம்) அல்லது இதய துடிப்பின் அளவாலும் (நாடி சாஸ் திரம்) முடிவுசெய்யப்படுகிறது.
பாரம்பரிய மருத்துவ முறைமை, மருந்தில் மட்டும் தங்கியிருக்கவில்லை. அது சோதிடம், ஆன்மிக சக்திகள், கிரியைகள், மந்திரங்கள், காணிக்கைகள் என்பவற்றையும் இணைத் துக் கொள்கிறது. மருந்தாக மூலிகைகள் (தாவரம் இலை தண்டு தாவர கசிவுகள்,) கனியுப்புகள் (உப்புகளும் வேறு கனிமங்கள் சேர்ந்த கலவைகள்) விலங்குகளிலிருந்து பெறப்படும் பொருட்கள் (சலம், மலம், கொம்பு, தோல், இரத்தம், மயிர், பால், எலும்புகள், சுரப்புகள், பித்தப்பைக்கல்) என் பன பயன்படுத்தப்படுகின்றன. சில பயங்கர நச்சுத் தன்மையுள்ள கனியக்கலவைகள் (ஆசனிக், மேக்கூறி, வெள்ளி, தங்கம், செப்பு), நச்சுத் தன்மையை நீக்கும் வகை யில் புடமிட்ட பின்னர் பயன்படுத்தப்படு கின்றன.
சிகிச்சை முறையாக கஷாயங்கள், சாறுகள், கழிகள், தூள்கள், எண்ணெய்கள், மெலுன், பத்து, புகை, நீராவி என்பன பயன்படுத்தப் படுகின்றன. இவை, வாய் வழியாக உட் கொள்ள பயன்படும் கழி மற்றும் பத்து என்ற விதத்திலும், முக்கால் இழுக்கப்படும் ஆவி, புகையாகவும், குறித்த இடங்களில்
அழுத்துவதாகவும் பல்வேறு வடிங்களில்
பிரயோகிக்கப்படும்.
மருந்துகளை தெரியும்போது, விசேடமாக தாவரங்கள், தாவரப் பகுதிகளை எடுக்கும் போது, பின்பற்ற வேண்டிய கிரியைகள் உள்ளன. இவற்றில் எடுக்கும் இடம்,
65

Page 68
கிழமை, நேரம், எடுக்கும்போது பார்க்க வேண்டிய திசை என்பன அடங்கும். இதை எடுக்கப் போகின்றவர், ஆன்மிகரீதியாகவும் வேறு கிரியைகளின் படியும் தயார் செய்யப்பட வேண்டும்.
சிகிச்சை முறைகளில் மருந்து குடிக்கக் கொடுத்தல், முக்கிய இடங்களுக்கு வெப்ப சிகிச்சை அளித்தல், ஒதுதல் (யந்திரம், மந்திரம்), கடவுள், தெய்வங்களுக்குப் படையல் செய்தல் என்பனவும் அடங்கும். சாதாரணமானதும் அதிகம் பயன்படுத்தப்படு வதுமான சில சிகிச்சை முறைகள்; நாட்பட்ட புண்களுக்காகக் கடுகு விதைகளுக்கு ஒதுதல், தொண்டைத் தொற்றுக்கு நாரத்தங் காயை மாட்டின் வாயில் கட்டிவிடுதல், எலும்பு முறிவுக்கு கழுத்தில் மருந்து உருண்டையைக் கட்டித் தொங்கவிடல், பாரிச வாதத்துக்கு முதுகில் யந்திரத்தை வைத்து (சூல வடிவிலான) எரித்தல், கொம்பு முறிந்தால் பிசினுடன் சேர்ந்து மனித தலைமயிரை எரித்தல், இவை, இது தொடர்பிலான சிறு விடயங்களாக மட்டுமே உள்ளன. இந்த அறிவு பல தலைமுறை களாக எம்மோடு இருந்து வருகிறது. இப்போதும் மிருக வைத்தியர்களிடம் போவது சிரமமாக இருக்கும்போது, அல்லது நவீன மிருக வைத்தியம் பலனளிக்காத போது, இந்த சிகிச்சை முறை கடைப்படிக் கப்படுகிறது.
எமது பாரம்பரிய மிருக வைத்திய நடை முறைகள் தொடர்பில், ஆவணப்படுத்தல் மிக அருமையாகவே உள்ளது. சில பழைய நுால கள் ஏடுகளில் இவை பற்றி எழுதப்பட்டிருந்தன. அவற்றில் சில அச்சு வடிவில் கொண்டுவரப்பட்டுள்ளன. ஆனால், இக்காலத்தில் இவ்வாறான அறிவு மிகவும் குறைவாகவே உள்ளது. இப்போது கிடைக்கக் கூடியதாகவுள்ள பழைய புத்தகங்களின் பெயர்கள் வாசகர்களின் நன்மைக்காக தரப்படுகிறது. 1599 இல் எழுதப்பட்ட கவ வெத பொத்த, கவசித் திசாறய, கொறத்நய, கவரத்னய என்பனவே அவையாகும். இக்கட்டுரையின் முதலாவது ஆசிரியர், தனக்குக் கிடைத்த புராதன புத்த கங்களிலிருந்தே இத்தகவல்களைத் தொகுத் துள்ளார். இவர், 2005இல் 250 சுதேச வைத
’தியர்களை நேர்காணல் செய்து, அனைத்தும் அடக்கிய ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார் (பெரேரா 2005).
கால்நடை உற்பத்தியில் கடவுள்களும் தெய்வங்களும்
பாரம்பரிய விவசாயமானது, கடவுள்கள் மற்றும் தெய்வங்களின் ஆசியை வேண் டுதல், இவர்களுக்கு நன்றி செலுத்துதல் போன்ற ஆன்மிக நடைமுறைகளுடன் சம்பந் தப்படுகிறது. மாடு வளர்ப்பு இதற்கு விதி விலக்கல்ல. மாடு வளர்ப்புடன் தொடர்பான பல கடவுள்களும் தெய்வங்களும் உள் ளனர். சில கடவுள்கள் நாடளாவிய ரீதியில் வழிபடப்படுகின்றனர். சில கடவுள்கள், தெய் வங்கள் குறிப்பிட்ட இடத்திற்கு மட்டும் உரியவர்கள். சில கடவுள்களும் தெய்வங் களும் உள்நாட்டிலேயே தோற்றம் பெற்
66
றவை, ஏனையவை
இந்து கலாசாரத்தோடு பெருமானின் வாகனம் இந்துக்கள் பசுவை கின்றனர்.
மாடு வளர்ப்பில் அ தெய்வங்களாக கோ உள்ளனர். கோபல்ல சமயம் பிசாசாகவு கடவுளான கோபல்லி லாகப் பால் சுரக்க வுள் மங்கற, பசுக்க ஆற்றலை அதிகரித்து பெருக்கத்துக்கு உ: வளர்ப்பு மற்றும் அவ என்பவற்றுக்கு ெ கடவுள்களாக, பண்ட டார, உலப்பன கிரி ஆகியோர் உள்ளன களுடன் சேர்ந்து இ வேறு கடவுள்களின் வேண்டப்படுகின்றன. வேறு வகையான சூ வாசகங்களையும் ஒத தத்தை வேண்டுகின்ற
பாரம்பரிய மருத்து தய்படுகின்ற கால் பொருட்கள்
வலுவழங்கல், பாரமி என்பவற்றுக்கு மேலா மருந்துக்கு அவசியம தருகின்றன. இலா மருத்துவம் (ஹெலெ மருத்துவத்தைவிட பழ டவசமாக, இந்த உ6 ஆவண வடிவிலான
விலான சான்றுகள் அல்லது நாம் அவர் ஆனால் எமது கர்ன களும், நாட்டாரிலக் உரித்தானதும் ஆயுள் தியாசப்படுவதுமான
பழமை வாய்ந்த ே பற்றிச் சுட்டிக்காட்டு
பாரம்பரிய மருத்துவ கிரியைகளில் பய மாட்டிலிருந்து பெறட் கோரோசனை, மயிர் யா), மாட்டு மூத்தி மாட்டுக் கொம்பு என் (பெரேரா, 2005).
பகய்பாலும் பாரம்
மாடுகளிலிருந்து பெ பசுப் பால் அதியுயர்
துவமும் வாய்ந்தது. படியாக, இயற்கைய கூடிய பூரண உணவி கிறது. இதை அறிந் தங்கியுள்ள இலங் முயல்கின்றனர் (இ ஆராயப்படமாட்டாது

இந்தியாவிலிருந்து, பெறப்பட்டவை. சிவ பசுவாகும். இதனால், பெரிதும் போற்று
திகம் போற்றப்படும் பல்லவும் மங்கறவும் கடவுளாகவும் அதே > கருதப்படுகிறார். , மாடுகளில் கூடுத ஒருளுபவராவார். கட ளின் இனப்பெருக்க மாட்டுப் பட்டியின் தவுபவராவார். மாடு ற்றுக்கான ஆசீர்வாதம் பாறுப்பான வேறு ார, கொஸ்கம பண் யம்மா, ஐயனாயக்க ார். இந்த கடவுளர் ந்து சமயத்திலுள்ள அசீர்வாதங்களும் பெளத்தர்கள், பல த்திரங்களையும் பிரித் ,ெ புத்திரின் ஆசீர்வா னர் (பெரேரா 2005),
நடை உற்பத்திய்
ழத்தல், பசளை, பால் க மாடுகள் பாரம்பரிய ான உள்ளீடுகளையும் ங்கையின் சிங்கள வடகம), ஆயுள்வேத pமையானது. துரதிர்ஷ் ண்மைக்கு ஆதாரமாக அல்லது வேறு வடி எம்மிடம் இல்லை ற்றை தேட வில்லை. ன பரம்பரைக் கதை கியங்களும், எமக்கே வேதத்திலிருந்து வித் பல தலைமுறைகள் வைத்திய முறைமை கின்றன.
ம் மற்றும் விவசாய ன்படுத்தப்படுகின்ற படும் பொருட்களாக, பந்துகள் (கவ கொற ரம், மாட்டுச் சாணம் பன காணப்படுகின்றன
பரியங்களும்
ரப்படும் பொருட்களில்
பெறுமதியும் முக்கியத்
தாய்ப்பாலுக்கு அடுத்த ான வழியில் பெறக் ாக பசுப் பால் இருக்
த பலர் பசுப் பாலில்
கையர்களை சுரண்ட ந்த விடயம் இங்கு என்பதுடன், இது பற்றி
வேறு இடத்தில் விமர்சனரீதியாக ஆரா யப்படும்). பல இலங்கையர்கள் இயற்கை யான காரணங்களால் பால் குடிக்க முடியா தவர்களாக உள்ளனர். பால் ஒவ்வாமை பலரிடம் காணப்படுவதே இதற்குக் காரண மாகும். இந்தியாவை தவிர, வேறு பல ஆசிய நாடுகளில் சனத்தொகையில் 60%க்கும் மேற்பட்டோரிடம் பால் ஒவ்வாமை
காணப்படுகிறது. இதை எமது மூதாதை
யர்கள் அறிந்திருக்க வேண்டும். இதனால் தான் வரலாற்றில், எல்லோரும் பால் குடித்
ததாக குறிப்பிடவில்லை. பதிலாக இலங்
கையர்கள் பசுப்பாலை தயிராக அல்லது பஞ்ச திரவியங்களின் வேறு பொருளாக நுகர்ந்தனர். ஆனால், பாலாக நுகரவில்லை. தூய பால் சிறுவர்களுக்கும் வயது முதிர்ந் தோருக்கும் பற்றாக்குறை நிரப்பும் போஷ ணைப் பொருளாகவே வழங்கப்பட்டது. சத்துக்காக பாலில் தனித்து தங்கியிருக்க வில்லை. சிசுக்களும் சிறு பிள்ளைகளும் தாய்ப்பால் ஊட்டுவதன் மூலம் போஷிக் கப்பட்டனர். தாய்ப்பால் ஊட்டுவது, பிள்ளை 34 வயதாகும்வரை தொடர்ந்தது. இந்த செயற்பாடு உடற் கூற்றியல்ரீதியாக குடும் பக் கட்டுப்பாட்டு முறையாக செயற்பட்டது, அல்லது இயற்கையாக உயிரியல் கர்ப்பத்தடையாக செயற்பட்டது.
காய்ச்சாத புதிய பாலை விற்காத அல்லது வேறு வீட்டுக்கு கொடுக்காத மரபு ஒன்று எம்மிடம் உள்ளது. இது பாலை விற்பதனால் கெடுதி வரும் என்ற நம்பிக்கையால் உண் டானது. வேறு வீட்டுக்கு கொடுப்பதாயின் காய்ச்சிய பின், அல்லது வேறு உற்பத்தி யாக (தயிர், மோர் போன்ற) மாற்றிய பின்னர் அது கொடுக்கப்பட்டது. பாரம்பரிய இந்து தமிழ் சமுதாயத்தில், வேறு யாருக் கும் கொடுப்பதற்கு அல்லது விற்பதற்கு முன்னர் நீர் கொஞ்சம் கலக்கப்பட்டது. இத னால், இது தூய பாலாகவன்றி கலப்பட பாலாக் இருக்கும்.
மாதிரி வகையான பாரம்பரிய உணவு பழக் கங்கள், உணவுச் சேர்க்கை என்பவற்றை கவனிக்கும்போது, பால் அல்லது வேறு பால் பொருட்கள் தேவையில்லை என்பது புலப்படும். அவர்களின் புரதம் மற்றும் கல்சி யம் தேவைகள் வேறு விலங்குப் புரதத் தாலும் (முட்டை, காட்டிறைச்சி, கடல் மீன், நன்னீர் மீன்) மரக்கறி உணவுகளாலும் (கீரை, பருப்பு, விதைகள், பழங்கள்) பூர்த்தி யாகின. மந்த போஷணை காரணமாக, வயது முதிர்ந்த அல்லது கர்ப்பிணி , பெண்களுக்கு ஏற்படும் ஒஸ்ரியோபொ றோஸிஸ் அல்லது மூளைவளர்ச்சிக் குறைவு அல்லது விவேகக் குறைவு என்பன கேள்விப்படாத நோய்களாக இருந்தன. எனவே, பாரம்பரிய மக்கள், இளையோ ருக்கும் முதியோருக்கும் மட்டுமே பால் அருந்த கொடுத்தனர். அதற்கு மேலுள்ள பால் கட்டுப்பாடின்றி கன்றுகளுக்கு கொடுக்கப்பட்டது.
பசுப் பால் ஒவ்வாமை இலங்கை மக் களுக்கு பல ஆரோக்கிய பிரச்சினைகளை தோற்றுவிக்கின்றனது. இந்த ஒவ்வாமை பகப் பாலில் உள்ள சில வகை புரதம் காரணமாக வருவது. பசுப்பால் இயற்கை
பொருளியல் நோக்கு: ஏப்ரல்/மே 2010 -

Page 69
யாக மாட்டுக்கன்றுகளுக்காவே உருவா கின்றதே அல்லாமல் மனிதருக்காக அல்ல. எனவே, இது சிலருக்கு ஒத்துக்கொள்ளாமல் போவது தவிர்க்க முடியாதது. மக்கள் பசும் பாலை குடிக்க மறுத்து பதப்படுத்தப்பட்ட பாற் பொருட்களை விரும்புவதற்கு இதுவே பிரதான காரணம். பாரம்பரிய வைத்தியம் மற்றும் உணவு விஞ்ஞானம் என்பவற்றின் படி, இலங்கையின் சுதேச மாடுகளிலிருந்து கிடைக்கும் பாலில், மனிதர்களில் பால் ஒவ்வாமையை தோற்றுவிக்கும் பால் புரதம் இல்லை. துரதிர்ஷ்டவசமாக எமது சுதேச மாட்டினங்கள் பூரணமாக அழிந்து விட்டன. இது எமது மூதாதையருக்கு தெரிந்திருந் தது. எனவே பால் குடிப்பதில் உள்ள பிரச் சினைக்கு தீர்வாக நுகர்வுக்கு முன் பாலை வேறு பொருளாக மாற்றிக் கொண்டனர்.
பால் இரத்தத்திலிருந்து உருவாகின்றது. எனவே பாரம்பரிய இலங்கையரும் இந்துக் களும் நல்ல காரியங்களுக்கு அல்லது சுபநேரங்களில் பாலை பயன்படுத்துவ தில்லை. சுபகாரியங்களில் இடம்பெறும் பால் பொங்கி வழியும் பாரம்பரிய கிரி யைக்கு பசுப் பால் ஒரு போதும் பயன்படுத் தப்படவில்லை. வேடர் சமுதாயத்தினரின் பாரம்பரிய நிகழ்வான 'கிரி கொரஹ மங் களய வில் கூட தேங்காய் பால் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. பாலுக்கு இரத்தத் தோடு உள்ள நெருங்கிய தொடர்பு காரணமாக, இந்து சமய கிரியைகளில் பால் பயன்படுத்தப்படுகிறது. சிவலிங்கம் பாலால் அபிஷேகம் செய்யப்படுகிறது. இவ்வாறு செய்வதனால், கருத்தரிப்பதில்
ar y 7 o ag ar .47ம் பக்கத் தொடர்ச்சி
Development Monitor, Vol. 3, Issue 3: 7-9.
Ranasinghe, D.M.S. H. K. Potential of agroforestry in sustainable de velopment in Sri Lanka, Proceedings of the 10th Annual Forestry and Environment Symposium on Forestry and Environmental Science for Sustainable Development 2-3 December, 2005.
Rana singhe, Hemanthi (2008). Overview of Indigenous Knowledge in Sustainable Development in Sri Lanka, Proceedings of the 28th Annual Sessions of the institute of Biology on the theme 'Grassroot innovation and traditional knowledge for national development September 2008.
Ranasinghe, D. M.S. H. K. (1996), Agrofore stry : An Overview. In: Agroforestry for . Sustainable Development in Sri Lanka, Proceedings of the Three Day Training Workshop on Agroforestry held in Colombo in September 1994 (eds. Ranasinghe, D.M.S.H.K. and Huxley, P), University of Wales, Bangor, UK.
Ranasinghe, T. ( 2009) Sri Lanka — National Policy for Urban Agriculture after "Family business Garden' Initiative, City Farmer News.
- பொருளியல் நோக்கு: ஏப்ரல்/மே 2010
(2005).
பிரச்சினையுள்ள ே அருளை பெற்று கரு சம்பந்தமுள்ள படை இந்து சமய ஆண், ெ
பால் காணிக்கையா
фрцp6һ6оцт
இலங்கையின் பா உற்பத்தி தனித்துவமr எமது மூதாதையருடன் இருந்து வருகிறது. முறைமை மற்றும் யோடு கவனித்தல், யத்தை பேணுதல் அம்சங்கள் வேறு ந முடியாதவையாகைய தனித்துவமானதாகும். படுத்தல், மாடுகளை களுக்குச் சிகிச்சை முன்னேற்றகரமான விலங்கு வைத்திய ஏற்கப்பட்டுள்ளன. சுவைத்துண்ணும் பா கள் பல நூற்றாண் அறியப்பட்டிருந்தன. செயற்பாடுகள், பால் வருமான மட்டத்தை 1 றன. துரதிர்ஷ்டவச பழமையான இந்த தலைவர்களினதும் ே களினதும் அக்கறை தாழ்ந்து செல்கின்றது மித மிஞ்சிக் காண
Reutlinger, S. (198 Impact of Agricult 65. In: Price-Gittil
Schipani, S., v. Sinawat, S. and M Dietary Intake anc of Young Child Practicing Mixed Northeast Thailan Nutrition Bulle Sennayake, R.I., Pushpakumara, D P. (2009). Vegetati ecological benefits the Meegahakiula Tropical Agricultl (1).
Soemarwoto, O. Karyono an d ot Jaivan ese Horn Integrated Agro-E and Nutrition. But (1954). Mixed-Gau Java. 3 The Ma Tropical Geograp
tho Seeth, H., Surinov, A. (1998 Muddiling Th I Transition with World Developme
Vahee san, S. ( Lanka's diversity

பெண்கள் சிவனின் நத்தரிப்பர். இரத்தம் யல்களை விரும்பும் பண் கடவுளர்களுக்கு க கொடுக்கப்படும்.
ரம்பரிய கால்நடை ானது. இந்த முறைமை பல தலைமுறையாக இந்த முகாமைத்துவ மாடுகளை அக்கறை அவற்றின் ஆரோக்கி என்பன போன்ற நாடுகளில் காணப்பட ால், இது எமக்கேயுரிய மாடுகளை வகைப் ாப் பிடித்தல், நோய் அளித்தல் என்பன வை. இவை நவீன விஞ்ஞானத்தாலும் இக்காலத்தில், நாம் ல் உற்பத்திப் பொருட் டுகளுக்கு முன்னரே பெறுமதி சேர்க்கைச் உற்பத்தியாளர்களின் உயர்த்த வழி செய்கின் மாக, நூற்றாண்டுகள் 5 தொழில், எமது கொள்கை வகுப்பாளர் யின்மை காரணமாக 1. ஒரு காலத்தில் பால் ாப்பட்ட இந்த நாடு,
37), The Nutritional ural Projects, 153nger et al. (op. Cit.).
an der Haar, F., aleevong, K. (2002). Nutritional Status ren in Families Home Gardening in hd. 23(2) Food and etin 175 - 18 O. Sangakkara, U.R., .K. N.G. and Stamp, on composition and of home gardens in Region of Sri Lanka, ral Research Vol 2
, Soemarwoto, I., hers (1985). The e Garden as an cosystem. 7(3) Food letin.Terra, G.J. A. den Horticulture on layan Journal of пу.
chachinov, S. and ). Russian Poverty: ough Economic 3arden Plots. 26(9) nt 1.61 1 — 1623.
2002). Role of Sri in traditional paddy
கவலைப்படும் நிலைக்கு தாழ்ந்து கிடக் கிறது. இன்று எமது பால் தேவையில் 15% ஐ மட்டுமே உற்பத்தி செய்கின்றோம். ஆயி னும், இன்னும் எமக்கு சந்தர்ப்பம் இருக் கின்றது. இந்தியாவை முன் மாதிரியாக கொள்வோமாயின், நாம் பாலில் தன்னிறைவு அடையலாம். இலங்கைத் தாய்க்கு சகல வெற்றிகளும் கிடைக்க வாழ்த்துகின்றோம்.
உசாத்துணைகள்:
Davy, J. (1821). An account of the interior of Ceylon and its inhabitants with travels in that island (reprinted in 1990). Asian Education Service, India.
Deraniyagala, S.U. (1992). The Pre - history of Sri Lanka: An ecological perspective. Volume I & II. Department of Archaeological Survey.
Colombo.
Papagnasudani Majjima Nikayatha . Katha of Buddha Ghoshacariya. (1928). Part II. Eds.J.H. Woods and D. Kosambi. The Oxford o University Press, London.
Perera, A.N.F. (2005). Traditional cattle management and medicine. CORE Publication. Sri Lanka.
Wimaladharma, K.P. (1981). Sociological aspects of live stock development in Sri Lanka. Livestock
Development Report. Colombo.
and other field crop farming systems
for promoting sustainable practices in agriculture, In, 1 so RDA / ARNO A International Conference on Developments of Basic Standard for Organic Rice Cultivation 12-15 November, 2002, RDA and Dankook University, Korea.
Watson, A. (2009). Home gardens - Maintaining a traditional solution to food, economic and ecological security, http:W\,\ www.. socialmedia.com.
World Bank (1986) Poverty and Hunger: Issues and Options for Food Security in the Developing Countries, Washington DC.
WHO (1990). Diet. Nutrition and the Prevention of Chronic Diseases, Report of a WHO Study Group, Technical Report Series No. 797, World Health Organization, Geneva.
West, K.P. and Sommer, A. (1987) Delivery of Oral Doses of Vitamin. A Deficiency and Nutritional Blindness,
ACC/SCN State-of-the-Art Series,
Nutrition Policy Discussion Paper No. 2.
Wickramanayake, T.W. (1996). Food and Nutrition, Hector Kobbekaduwa Agrarian Research and Training Institute, Colombo.
67

Page 70
இலங்கையில் விவசாயம் சிலவற்றின் கலாசாரப் பரிய
அறிமுகம்
ஆசியப் பிராந்தியத்திலேயே மிகப் பழமை வாய்ந்த பாரம்பரிய விவசாய நாக ரிகங்கள் செழித்தோங்கி வளர்ந்த முதன்மை யான நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். அதனுடைய வரலாறு, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட தனித்துவத்தைக் கொண்டது. அந்தக் காலத்திலேயே விவ சாய மற்றும் நீர்ப்பாசனத்துறைகளில் அபரி தமான வளர்ச்சியை இலங்கை கண்டி ருந்தது. குறிப்பாக, நன்கு வளர்ச்சிய டைந்த விவசாயப் பண்ணை நீர்ப்பாசன முறைமையினையும் கலசார ரீதியாக மிகச் செழுமை வாய்ந்த முன்னேற்றகரமான கட்ட மைப்பு முறைகள் மற்றும் தொழிற்பாடு களையும் அது கொண்டிருந்தது. அநுரா தபுர காலத்திலிருந்தே பெளத்தத்தைமை யமாகக் கொண்ட விழுமிய முறைமை களின் மூலம் (ஹேரத், 1993) விவசாய உற்பத்தியிலும், நீடித்த அபிவிருத்தியிலும் இலங்கை ஸ்திர நிலையினை எய்தியி ருந்தது. இலங்கையில், அத்தகைய நடை முறைகள் யாவும் வேறுபட்ட விவசாய முறைமைகளுக்கும், பலவகையிலான விவசாயச் சுற்றுச் சூழலியல் பகுதிகளுக் கும் நன்கு பரவிப் பெருக்கமடைந்திருந்தன. குறிப்பாக, நெற் பயிர்ச்செய்கை, சேனைப் பயிர்ச்செய்கை மற்றும் மேட்டுநிலப் பயிர்ச் செய்கை போன்றவையைப் பொறுத்தள வில், வாழ்வியல் முறைகளிலும், கலாசார மற்றும் சமய சடங்குகள், அனுட்டானங்கள்
போன்றவற்றிலும் அவை சீரான வளர்ச்
சியை கண்டிருந்தன. அந்தவகையில், சமூகங்களிடையே நல்லிணக்கமும் ஒற்று மையும் வலுவடைந்து பெருகியிருந்ததுடன், உணவுத் தேவைகளிலும் சமூகப் பலத் திலும் முழுமை அடையப்பட்டிருந்தது. அவை எல்லாமே உயிரியல் பல்லினத்தன் மையைப் பேணக் கூடிய விதத்தில் அங்கு செழித்தோங்கி வளர்ந்திருந்தன. அந்தவகை யில் அப்பிராந்தியத்தில் விவசாய நடை முறைகள் மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு என்பன தொடர்பில், ஓர் சமநிலை பேணப் பட்டு, அது உறுதிசெய்யப்பட்டது. விவசாய நடைமுறைகள் குறித்த அம்சங்கள் ஒவ் வொன்றிலுமே பெளத்த அறவியல் மற்றும் கலாசார விழுமியங்களை அடிகோலக் கூடியவாறு உறுதியானதொரு அடித்தளம் இடப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில், தலைமைத்துவ வழிகாட்டலொன்று வெளிக்கொணரப்பட்டிருந்தது. கலாசாரத் துக்கும் விவசாயத்துக்குமிடையே பிரிக்க முடியாத ஓர் இணைப்பு இயல்பான வகை யில் தோன்றி இலங்கைக்குரிய வாழ்வியல் குணாம்சங்கள் நிரந்தரமாகவே வேரூன்றித் தளைக்கும் நிலை சித்தித்திருந்தது.
விவசாயம் தொடர்பிலான சடங்கு மரபு வழக்கம் மற்றும் அதன் உள்ளிடாக மறைந்
68
திருக்கும் தொழிற்பா பில் ஓர் ஆய்வாளர் முற்படுவாரேயானா பொருத்தப்பாடுடை முறைமை அக்கால நிலவியிருந்ததை அ6 இனங்கண்டுகொள்ள இலங்கையில் பசுை தற்போது எடுக்கப்பட் கரமான நடவடிக்ை சாயம் தொடர்பில் கொள்ள நேர்ந்திருக் யிலான பிரச்சினைகளு இடையூறுகளுக்கும்
இந்த அடிப்படையி யாக அமைய முடிய
குறிக்கோள்கள்
இலங்கையில் நீர்ப்ப துவம் மற்றும் பாரம் பாட்டு முறைமைகள் யச் சடங்குகளையும், பிணைந்துள்ள கலா யும் இனங்கண்டறிந்து விடய ஆய்வால் ஒ
ஆய்வுமுறை
குறிப்பாக உலர் வல நுவரக்கலாவிய, கு களில் இடம்பெற்று வ இங்கு விபரிக்கப்படு மற்றும் அநுராதபுர ம வகையில் முக்கிய டுள்ளதுடன், அவை அவதானிக்கப்பட்டு
பட்டன. சடங்கு மு வரையில், இதைெ விசாயிகளால் தமன்சு கொள்ளப்பட்டு வரு தாகும். இந்த ஆய் பிடப்பட்டுள்ள சகல ! ஆய்வுகளை மேற் சம்பந்தப்பட்ட முக்கி லாஸ்', 'அனுமதி கிராமத்தவர்களுடன் நேர்காணல்களையு அவர்களது விளக்
மைப்பு அம்சங்கள்
கூடிய முக்கியத்துவ இவைகளுக்கிடையே ஒத்த தன்மைகள் வேளை, சிலவற்றை வேறுபாடுகள் கான றாயினும், அடிப்பன கவே உள்ளன. இ குழு முறை கைக்

தொடர்பிலான சடங்குகள்
ாணம்
டுகள் என்பன தொடர் பகுப்பாய்வு செய்ய ல், இந்த நாட்டில் யதொரு விவசாய தில் செழுமையுற்று ரால் மிக எளிதாகவே முடியும். மேலும், மப்புரட்சி தொடர்பில் டு வரும் முன்னேற்ற நகளையடுத்து, விவ நாம் தற்போது எதிர் கும் பல்வேறு வகை ருக்கும், தடை மற்றும் தீர்வு கிடைப்பதற்கு லான ஆய்வு உதவி பும்.
ாசனம், நீர் முகாமைத் பரிய பீடைக் கட்டுப் தொடர்பிலான விவசா அவற்றோடு பின்னிப் சார பரிமாணங்களை து கொள்வதற்கு இந்த ளிபாய்ச்ச முடியும்.
யப் பிரதேசங்களாகிய குருனாகலைப் பகுதி பரும் சடங்கு முறைகள் கின்றன. குருனாகலை ாவட்டங்களுக்கு இந்த த்துவம் அளிக்கப்பட்
மிகக் அக்கறையுடன்
கவனமாக ஆராயப் றைகளைப் பொறுத்த பாத்த செயற்பாடுகள் டுவ பகுதியிலும் மேற் 5வது குறிப்பிடத்தக்க வாளர், மேலே குறிப் இடங்களுக்கும் சென்று, } கொண்டுள்ளதுடன் யஸ்தர்களான 'கமறா பாறாலாஸ்’ மற்றும்
உரையாடல்களையும் ம் நடாத்தியுள்ளார். கங்கள் மற்றும் கட்ட ஆகியனவற்றிற்கு ம் அளிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் பல
காணப்படும் அதே ப் பொறுத்தவரையில் ாப்படுகின்றன. எவ்வா
ட இயல்புகள் ஒன்றா
ந்த ஆய்வில் மையக் கொள்ளப்பட்டுள்ளது.
பேராசிரியர் எச்.எம்.டி.ஆர் ஹேரத்
சமுகவியற் துறை, பேராதனை பல்கலைக்கழகம்
விடய ஆய்வு
'கெம்': பீடைக் கட்டுப்பாடு மற்றும் பங்கேற்பு முகாமைத்துவத்துக்கான அதன் கலாச்சார அம்சங்களும் ஓர் உபாயமாக அதன் செயற்பாடும்
அறிமுகம்
இலங்கையின் பல பகுதிகளிலும் கலாசார
அடிப்படையிலான பாரம்பரிய சடங்கு முறைகள் இன்னமும் சில விவசாயிகளால் கைக்கொள்ளப்பட்டு வருகின்றன. 'கெம் என்பது அவற்றுள் ஒன்றாகும். 'கெம்' என்ற சொல் சமஸ்கிருத சொல்லான 'கிசீமா என்ற சொல்லிலிருந்து பிரித்தெடுக்கப் பட் டுள்ளது. இது, நெருக்கடியிலிருந்து நிவார ணமளிப்பதனைக் குறிக்கின்றது. அத்துடன், மனித வாழ்வில் பிரச்சினை ஒன்றுக்கு உடனடித் தீர்வு அளிப்பதனையும் அது குறிக்கின்றது. சகல சடங்குகளும், அவற் றைப் பின்பற்றுபவர்களுடைய சமய ரீதி யான நம்பிக்கையினைப் பிரதிபலிக்கின் றது. மேலும், அவற்றுக்கு விஞ்ஞான பூர்வமான விளக்கமும் இருக் கக் கூடும். இவ்வாறாக, இலங்கையில் கைக்கொள் ளப்பட்டு அல்லது பின்பற்றப் பட்டு வரும் விவசாயச் சடங்குகளுக்கு சமய, விஞ் ஞான அல்லது சமூக ரீதியான முக்கியத் துவம் இருப்பதுடன், சமூகத்தின் வாழ் வியலுடன் அது பின்னிப் பிணைந்தும் உள்ளது. இவ்வகையிலான சடங்குகளால் கிராமத்து மக்களிடையே கொண்டாட்டங் களும் ஒன்று கூடல்களும் அதிகரிக்கக் கூடிய வாய்ப்புக்கள் ஏற்படுகின்றன.
இயற்கை சார்ந்த ஓர் பீடைக் கட்டுய் பாட்டு முறையாக 'கெம்'
கடந்த மூன்று அல்லது நான்கு தசாப்த காலமாக, விவசாயிகள் பீட்ையைக் கட்டுப்படுத்துவதற்காக பீடை கொல்லி களை, பயன்படுத்தி வருகின்றனர். ஆயி னும், சில விவசாயிகள் நெற் பீடைகளைக் கட்டுப்படுத்துவதற்காக 'கெம் முறையை மாத்திரம் பின்பற்றி வருகிறார்கள். அவர் கள் 'கெம்' முறையைப் பயன்படுத்துவது ஏனெனில், அது இயற்கையானதாகவும், செலவு குறைந்த முறையாகவும் இருப்ப தனாலாகும். பொருளாதாரக் காணரத்துக் காகவும் சுற்றுச் சூழல் மாசுபடுதலைக் குறைப்பதற்காகவும் மற்றும் அவசியமான பல்லின உயிர்கள் முற்றாக அழிந்து விடா மல் பாதுகாப்பதற்காகவும் இம்முறை யானது பெரிதும் விரும்பப்படுகின்றது. அத்துடன், 'கெம்' முறையைப் பயன்
பொருளியல் நோக்கு ஏப்ரல்/மே 2010 -

Page 71
படுத்துவதால், இயற்கையான எதிரிகள் மற்றும் நெற் பீடைகளில் இருக்கும் ஒட்டுண்ணிகள் அழிக்கப்படுவதில்லை. பயிர்களை நாசம் செய்யும் பீட்ைகளை அகற்றுவதில் 'கெம்' முறைக்கு அதிகளவு வரவேற்பு தற்போது ஏற்பட்டுள்ளது. இதற்கான காரணம் பீடைகொல்லிகளுக் கான விலையேற்றம் நாளாந்தம் அதிகரித்து வருவதனாலாகும்.
கெம்' முறை எவ்வாறு கைக்கொள்ளப்படு கிறது என்பதை பின்வருமாறு விபரிக் கலாம். குளியாப்பிட்டியாவிலுள்ள பெரும் பாலான விவசாயிகள் 'கெம்' முறையி னைக் கைக் கொண்டு வருகிறார்கள். அவற்றில் ஒருமுறை கீழே தரப்பட்டுள்ளது.
ஹிரிமா பிடிமா'சட்ங்கு முறை
பல உலர் வலயப் பிரதேசங்களில், விவசா யிகள் நாற்றுக்களை நடுவதன் மூலம் நெற் பயிர்ச் செய்கையில் ஈடுபடுகின்றனர். நாற்றுக்களை நட்டு ஒரு மாத காலத்திற்குப் பின்னர், அவை தண்டு குத்தியினால் (Stem - borer) தாக்கப்படுகின்றன. அவை தமது முட்டைகளை நெல் இலைகளில் இடுகின் றன. குஞ்சு பொரிக்கப்பட்டதும், அவை தண்டுக்குள் புகுந்து அதன் உட்பகுதியினை சேதப்படுத்துகின்றன. அதனால், நெற்கதிர் முகிழ்ப்பதில் தடை ஏற்படுகின்றது.
விவசாயிகளினால், இந்த அழிவினைத் தடுப்பதற்கு பாரம்பரிய 'கெம்' முறை பயன்படுத்தப்படுகின்றது. இதுவே ஹரிமா பீடீமா' எனவும் அழைக்கப்படுகிறது. ஹரிமா' என்பது சூரியனைக் குறிக்கும். 'பிடீமா என்பது வணங்குதலைக் குறிக்கும். நெல் வயலில் அந்தப் பூச்சியின் தாக்கம் காணப்பட்டதும், அத்தகவல் ஏனைய விவ
சாயிகளுக்கும் அறிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, கிராமத்தின் தலை வர் ஒவ்வொரு வீடுகளிலும் இருந்து அவிக் காத பச்சையான நெல் மணிகளை சேகரிக் கத் தொடங்குவார். ஒரு ஞாயிறு அதிகாலை யில் (5 மணிக்கு முன்னதாக) விவசாயிகள் எல்லோரும் சடங்கின் நிமித்தம் குறிக்கப் பட்ட ஓர் இடத்தில் ஒன்று கூடுவார்கள். அவர்கள் ஒரு சிறிய 'பஹன் பெலா" (pahan pela) o 66opé Goujourj856. 'பஹன பெலா' என்பது தடிகளைக் கொண்டு கட்டப்பட்டு, குருத்து தென்னோ லைகளினால் அலங்கரிக்கப்பட்ட கூடு போன்ற ஒரு பொருளாகும். விவசாயிகள், சேகரிக்கப்பட்ட நெல் மணிகளைக் குத்தி, தேங்காய்ப் பாலை அதனுடன் சேர்த்துப் பாற்சோறு தயாரிப்பார்கள். 'கப்புறாலா" பாற்சோறை நிவேதித்து, மலர்களும் வெற்றிலையும் உள்ள தட்டில் அதைப் படைப்பார். 'பஹன் பெலாவில்' இத்தட்டு வைக்கப்பட்டிருக்கையில், விவசாயிகள் தமது கண்கண்ட தெய்வமாகிய சூரியனை வணங்குவார்கள். அவர்களுடைய ஏக பிரார்த்தனையும் வேண்டுகோளும் நெற் பயிர் நன்கு முற்றி, செழித்து வளர வேண்டும் என்பதும், அவற்றிற்கு பீடை யினால் எத்தகைய அழிவும் நேரக் கூடாது
- பொருளியல் நோக்கு ஏப்ரல்/மே 2010
என்பதுமாகும். இறு: சொந்தக்காரர்களாகிய சோறை (சிறிய, சிறிய பிடிக்கப்பட்ட நிலைய எடுத்துச் சென்று அ தாராளமாக எறிவார்க அவர்கள் எல்லோருட ஆரவாரித்த பின்னர், வார்கள். இந்தச் பின்னர், குறைந்தது எவரும் வயலுக்குச் மிகுந்த கண்டிப்புடன் இதனை அனுட்டிப்ட மனித நடமாட்டமுமி நிலையிலிருக்கும் வய சுயாதீனமாகவும் சுத கூட்டமாகக் குவிந்து பொறுக்கி வயிறார் கலைந்து விடுகின்றன முடுக்குகள் எங்கும் லடை போடும் பற குத்திகள் பெருவிரு தண்டுகளைத் தாக்கி களை முழு அளவில் வதில் பெரும் பங்கி சடங்கு முறைகளுக்கு ஒர் பரிமாணமும் இரு நம்புகின்றனர்.
சடங்குகளின் தொழி
சுட்டு நடவடிக்ை சகல விவசாயிகளு பொதுப் பிரச்சினைன பங்கெடுப்பதானது,
நெருக்கத்தையும் ஒற்! ஒரு செயற்பாடாக எத்தகைய அபிவிரு. வெற்றியும், மக்கள் அவர்களது ஆர்வத்து லிலுமே அதிகளவில் கினை அடைவதற்கு யிலான அணுகுமுை ளிக்கும். 'கெம் முன் ளும் விதத்தில் சகல தும் நெல் மணிகளை ரீதியானதொரு அணு துள்ளது. நெல் மணி பின்னர், சகல வி யடுத்த ஒவ்வொரு
கட்டம் கட்டமாகத் த எனவே பாற் சோறு எல்லோரும் ஒன்றி முயற்சியாக ஈடுப பினை நல்குகிறது பொதுப் பிரச்சினைை மேற்கொள்ளப்படும் உறுதி செய்யப்படு ஆர்வத்துடன் நிறை சகல விவசாயிகளு யில் ஈடுபடுகின்றா டையே இதற்கு ஏ இணக்கமொன்று எ மாகும். இதன் மூலம் உறவு நெருக்கமடை கூட்டு அங்கீகாரத் இயங்குவதற்கான
செய்யப்படுகின்றது.

தியில், வயலுக்குச் விவசாயிகள் பாற் ப உருண்டைகளாகப்
பிலிருக்கும்) அங்கு
அங்கும் இங்குமாக 5ள். இதனையடுத்து, ம் கைகளைத் தட்டி வீட்டுக்குத் திரும்பு சடங்கு முடிந்ததன் மூன்று நாட்களுக்கு செல்லமாட்டார்கள். தவறாது எல்லோரும் பார்கள். எத்தகைய ன்றி வெறுமையான பல்களில், பறவைகள் ந்திரமாகவும் கூட்டம் அங்கிருப்பவற்றைப் உண்டு விட்டுக் வயல்களின் மூலை பறந்து, பறந்து சல் வைகளுக்கு, தண்டு ந்தாகின்றன. நெற் நாசப்படுத்தும் பீடை கட்டுப்படுத்த உதவு னை வகிக்கும் இச் , ஆன்மிக ரீதியான
ப்பதாக விவசாயிகள்
ற்பாருகள்
ரக சமய ரீதியாக நம் ஒன்றிணைந்து ய நீக்கும் விதத்தில் மக்களிடையே ஒரு றுமையையும் பேணும் க் கருதப்படுகிறது. த்தி நடவடிக்கையின் ாது பங்களிப்பிலும் துடனான பங்குபற்றுத
தங்கியுள்ளது. இலக் ந இந்த அடிப்படை ற எப்போதுமே பயன றையைக் கைக்கொள் விவசாயிகளிடமிருந் ாச் சேகரிப்பது, சமூக குமுறையாக அமைந் ரிகளைச் சேகரித்ததன் வசாயிகளும் அதை
நடவடிக்கைகளிலும்
வறாது பங்கெடுப்பர். தயாரித்தலானது ணைந்து ஒரு குழு டுவதற்கான வாய்ப் இந்த வகையில், யத் தீர்க்கும் முகமாக கூட்டு நடவடிக்கை கிறது. சடங்குகளை வேற்றும் முனைப்பில் ம் கூட்டு நடவடிக்கை ர்கள். விவசாயிகளி கோபித்த ரீதியிலான ட்டப்படுவது அவசிய , அவர்களிடையேயான வதுடன், சமூக ரீதியான தின் அடிப்படையில் கடப்பாடும் பூர்த்தி மேலும், சமூகத்தினி
டையே நல்லெண்ணமும் ஒத்துழைப்பும் வாய்ப்புக்கள் ஏற்படுகின்றன.
i. உள்ளுறைந்த தொழிற்பாடுகள் பாற்சோறை மந்திரித்து நிவேதித்த பிறகு, விவசாயிகள் எடுத்துச் சென்று, இறுதியில் வயலில் விநியோகிப்பர். பாற்சோறைப் பொறுக்கி உண்ணும் பறவைகளுக்கு தண்டுக்குத்தியும் பெருவிருந்தாகின்றது. இவ்வாறாக, பாற்சோறை பறவைகளுக்கு விருந்தாக்கி, பீடைகளை அழிக்கும் இயற் கையான முறைமையினை விவசாயிகள் பெரிதும் வரவேற்றதுடன், பரவலாகக் கைக்கொண்டும் வந்திருக்கின்றனர். பாற் சோறை, நடைமுறையில் இயற்கைப் பீடைக் கட்டுபாட்டிற்காகப் பயன்படுத்துவது மிகுந்த பயனளிக்கும் தந்திரோபாயமாகக் கருதப்பட்டது மாத்திரமின்றி, அதில் இதய சுத்தியுடன் கூடிய ஆன்மிகத் தன்மையும் நீக்கமற உள்ளுறைந்திருப்பதாகவும் உணரப்பட்டது.
பறவைகளுக்கான உணவின் பொருட்டு, பாற் சோறை வயல்களில் பரவலாக (உருண்டைகளாக்கி) எறிந்த பிறகு, விவசா யிகள் எல்லோரும் ஒருங்கிணைந்தவாறு கைகளைத் தட்டி ஆரவாரித்து ஓசைகளை எழுப்புவது பறவைகளுக்கான ஓர் பகிரங் கமான அழைப்பாகும். இச்சத்தமானது எங்கும் வியாபித்து மூலை முடுக்குகளி
லுள்ள பறவைகளை எட்டுகின்றது.
இதையடுத்து, விவசாயிகள் எவரும் மூன்று
நாட்களுக்குத் தத்தமது வயல்களுக்கு எக்
காரணத்தைக் கொண்டும் செல்லமாட்டார் கள். சகலரும் இதனை மிகுந்த கண்டிப்
புடன் நிறைவேற்றுவார்கள். எனவே, பறவை
களுக்கு தண்டு குத்திகளை வேட்டையாடுவ தற்குப் போதுமானளவு கால எல்லை, முழு மையாகவும் பிரத்தியேகமாகவும் வழங் கப்படுகின்றது. எனவே இது, மிகுந்த பய னளிக்கக் கூடிய, இயற்கைசார்ந்த உயிரி யல் பீடை கட்டுப்பாட்டு முறையாகவும், அவர்களது விவசாய வாழ்வியலுடன் ஒன்
றித்த ஒரு நடவடிக்கையாகவும் பரிண
மிக்கின்றது. விவசாயிகள் இதனை, ஆன்மி கம் சார்ந்த கூறினை உள்ளடக்கியதொரு நடவடிக்கையாகக் கருதிக் கைக்கொண்ட தனாலேயே, சமூகவியல் முறைமைக்குள் ளும் அதற்கான முக்கியத்துவம் உள்வாங் கப்பட்டிருந்தது. சில வேளைகளில் விவசா யிகளில் சிலர் எல்லோருடனும் ஒத்துழைக் கத் தவறும் பட்சத்தில் அத்திட்டம் எதிர் பார்த்தளவு பலாபலனைக் கொடுக்காது. இவ்வாறாக, ஆன்மிகக் கூறு ('பஹன் பெலா', மந்திரம் ஓதுதல் முதலியன) சகல ரது பங்கு பற்றுதலுக்கும் இடமளிக்கின்றது. இரண்டாவதாக, விவசாயிகள் இதனை விஞ்ஞானபூர்வமான ஒரு நடவடிக்கையாக மாத்திரம் கருதி கைக்கொள்ளும் பட்சத்
தில், சகலரும் ஒற்றுமையுடன் கூட்டிணை யும் வாய்ப்பு இல்லாமற் போய் விடலாம். எனவே, ஆன்மிகக் கூறே இந்த விடயத்தில் சகலரையும் ஒன்றிணைக்கின்றது. இதில் அடங்கியிருக்கும் விஞ்ஞான பூர்வமான் அம
69

Page 72
சத்தைவிட ஆன் மிகக் கூறுக்கே, அழுத் தமான முக்கியத்துவம் மக்களிடையேயி ருந்து வருகின்றது.
இயற்கை சார்ந்த பீடை கட்டுய்பாட்டு முறைகளின் பிரயோகம்
1988இல் நடாத்தப்பட்ட செயற்பாட்டு அடிப் படையிலான ஆய்வு நடவடிக்கையின் போது, ஆய்வாளர் மற்றும் மக்களிடையே
பாரம்பரிய முறைகளில் ஆர்வத்தினை ஏற்
படுத்தும் நோக்கில், இந்த ஆய்வாளரால் 6) அவதானிப்புகள் மேற்கொள்ளப்பட் டிருந்தன. இச்செயற்திட்டத்தின் போது, ஆய்வாளரின் குறிக்கோள் பின்வருவன வற்றை இனங் கண்டு கொள்வதாக
இருந்தது.
1. பொதுவான முடிவின் அடிப்படையில் செயற்படக் கூடியவாறு மக்களைத் தூண் டும் விதத்தில், பங்குபற்றல் கிராமிய அபிவிருத்தி அணுகுமுறையின் பங்கு.
i, இயற்கை அடிப்படையிலான பீடை கட்டுப்பாட்டு முறைகளை எவ்வாறு பிரயோ கிப்பது என்பது பற்றியும், அவற்றிற்கு உதவக் கூடிய வழிமுறைகள் என்னவென் பதும் குறித்த ஆய்வு (பாரம்பரிய சடங்கு முறைகள் உட்பட).
i. பீடை கொல்லிகளை வாங்குவதில் எதிர் கொள்ளப்படும் செலவீனங்களைக் குறைக் கும் வகையிலான நடைமுறைகள் குறித்த ஆய்வு
மேற்கண்ட வழி முறைகளிலான ஆய்வு களின் அடிப்படையில், பல முக்கியமான விடயங்கள் அவதானிக்கப்பட்டன. குறிப் பாக, குளியாப்பிட்டிய மற்றும் அநுராத புரத்தைச் சேர்ந்த விவசாயிகள் பலத்த உற்சாகத்துடனும் இந்த இயற்கை அடி படையிலான பாரம்பரிய பீடை கட்டுப்பாட்டு முறைகளை மிகுந்த நம்பிக்கை மற்றும் ஈடுபாடு என்பவற்றுடனும் பிரயோகித்து வருகிறார்களென்பது, அவதானிக்கப்பட்ட வற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.
விடய ஆய்வு 11
ஏர்பூட்டு விழா ("வப் மகுல): ஏர்பூட்டி உழுதலுடன் தொடர்புப்பட்ட ஒர் பாரம் பரியச் சடங்கும் நீர்பாசன முகாமைத் துவத்துவம் மற்றும் சமூக ஒருமைப் பாடு என்பவற்றில் அதன் பங்கும்
அறிமுகம்
ஏர்பூட்டு விழாவானது ('வப் மகுல) (பிரேம ரத்ன, 1990), கூட்டிணைந்து நடாத்தப்படும் ஒரு பாரம்பரிய, விவசாய விழாவாகும். பல நூற்றாண்டுகளாக நடாத்தப்பட்டு வரும் இந்த விழா மிகத் தொன்மை வாய்ந்த ஒன்றாகும். பெரும்பாலும் நெல் வயல் களுக்குச் சொந்தமான முக்கிய குடும்பங் கள் இதில் பங்கெடுப்பர். கலாசார முக்கி
70
யத்துவம் வாய்ந்த இ கிய நோக்கம், விவசா சகல உறவுகளையும் நெருக்கமடையச் செய் ஒத்துழைக்கக் கூடிய களை வலுப்படுத்துவ பெறுமானங்களைப்
முக்கிய பங்கினை வ மைத்துவம் உள்ளிட்ட
கள் இதிலடங்கியிரு
ஏர்பூட்டு விழாவில் உள்ளுறைந்ததுமான
கூடிய அம்சங்கள் ட ளன. இன்றைய வி நடவடிக்கைகளுக்கு
6) S6) விதத்தில், கலாசார, களைக் கொண்ட இ பயன்படுத்த முடியும்
ஒரு கலாசார விழாவி
பாரம்பரிய சிங்கள ச பத்தி மிக அடிப்படை துவம் வாய்ந்ததுமான யாகும். அதன் முழு போதுமானளவு ஒழு நீர்ப்பாசன முறைமை மிக அபிவிருத்திய நீர்த்தேக்கங்கள், க அணைக் கட்டுகளுட நெல் உற்பத்தியில் வகித்தன. பிரதான வீழ்ச்சிகளுக்குக் குறு பெருந்தொகையான நாட்டில் இருந்தன. அ விவசாய நிலங்களு முடிந்தது. கிடைக்கச் மின்றிப் பயன்படுத் கால ஆட்சியாளர் விவேகமான முறையி கைகளை எடுத்திரு தாமே முன்னின்று தொடர்புபட்ட பல வி கைகளையும் நடா விழாக்களும் சரியா யில், அந்தந்த பருவ நடைபெற்றன. நாட்டி விழாக்கள் ஏற்பாடு தப்பட்டன. மாகான மட்டங்களில் இருக் அவற்றை நன்கு திட் தனர். மக்கள் முழு துடன் பங்கு பற்றின் சமயத் தலை வ தலைவர்கள், அதிக ஆகியோர் முக்கி பங்கேற்றனர். அதன் லும் சமூக இடைத் டாட்டங்களும் சாத்தி ஒத்துழைப்பும், நாட ஒழுக்க மேம்பாடு அதிகரித்தன.
புராதன இலங்கையி பாடு செழுமையுற்றி

இந்த விழாவின் முக் ய அடிப்படையிலான ஒருங்கிணைப்பதும் ப்வதுமாகும். சகலரும் வாறு சமூக உறவு தில் கலாசார, சமூக பேணுவதில் இது கிக்கின்றது. நீர்முகா பல முக்கிய அம்சங் க்கின்றன.
வெளிப்படையானதும் பல அர்த்தங்களுடன் பின்னிப் பிணைந்துள் வசாய அபிவிருத்தி மிகவும் தாக்கமான ண்டு பண்ணக்கூடிய சமூக பெறுமானங் 'வ்விழாவினை நன்கு
ாக ஏர்பூட்டு விழா
மூகத்தில், அரிசி உற் யிலானதும், முக்கியத் எ விவசாய உற்பத்தி அளவிலான வெற்றி, }ங்கிலமைந்த சீரான களில் தங்கியிருந்தது. படைந்த குளங்கள், ால்வாய்கள் மற்றும் -ன் கூடிய வசதிகள் பெரும் பங்கினை ஆறுகள் மற்றும் நீர் 9565/TS6 gaolo.55 it illா அணைக் கட்டுகள் புவற்றின் மூலமாகவே, க்கு நீரைத் திருப்ப 3 கூடிய நீரை விரய துவதற்கு, அன்றைய களான மனனரகள Iல் பல அரிய நடவடிக் ந்தார்கள். மன்னர்கள் , விவசாயத்துடன் பிழாக்களையும் பண்டி த்தினார்கள். சகல ன முகூர்த்த வேளை காலங்களில் தவற்ாது ன் சகல பாகங்களிலும் செய்யப்பட்டு நடாத் 1ண, பிரதேச, கிராம கும் முக்கியஸ்தர்கள் டமிட்டு நடாத்தி வைத் அளவில் உற்சாகத் ாார்கள். விவசாயிகள், பர்கள், உள்ளுர்த் ாரிகள், கலைஞர்கள் ப செயற்பாடுகளில் மூலம் பலதளங்களி தொடர்புகளும் கொண் பமாகியதுடன், நாட்டில் ட்டுப் பற்றும் மற்றும் கள் போன்றனவும்
ல் தொன்மையான பண் ருந்தது. அதற்கு விவ
சாய அடிப்படையிலான வாழ்வியலே முக்கிய காரணமாயிருந்தது. கிராமங்கள் தோறும் விவசாய நீர்ப்பாசன அமைப்புகள் பெருகியிருந்தன. மிகக் கணிசமானளவு பரப்பில் நெல் வயல்கள் செழித்திருந்தன. எனவே, ஒவ்வொரு கிராமத்திலும் ஏர்பூட்டு விழாவை மிகச் சிறப்பான முறையில் ஏற்
பாடு செய்து நடாத்த முடிந்தது. கலாசாரப்
பரிமாணங் கொண்ட இந்த ஏர் பூட்டு விழாவை நடாத்துவதற்கு முன்னதாக பல முன்னேற்பாடுகளைக் கட்டம், கட்டமாக நிறைவேற்ற வேண்டியதாயிருக்கும். கடின மான வேலைகளாக, உழவுக் கலையில் நன்கு பயிற்சி பெற்ற எருமைகளை களத் திற்கு கொண்டு வருதல், அத்துடன் கலப் பைகள், கயிறுகள், கம்புகள், நுகத்தடிகள் மற்றும் தேவைப்படும் விவசாயக் கருவிகள் போன்றவற்றை ஒரேயிடமாகக் கொண்டு வந்து சேர்த்தல் ஆகியனவற்றைக் குறிப் பிடலாம். ஏர்பூட்டு விழாவிற்கு இரு நாட்கள் முன்னதாக நீர்ப்பாசனத்திற்கான நீர், அதற் கான கட்டுப்பாட்டாளரால், நெல் வயல்
களுக்குத் திறந்துவிடப்படுகிறது. இதற்கு
வேண்டிய உதவிகளை விவசாயிகள் செய்
வர். விழாவின் பொருட்டு செய்ய வேண் டிய முன்னேற்பாடுகள் உட்பட தொடர்ந்து
ஆற்ற வேண்டிய சகல பணிகளுக்கும் கிராமத் தலைவர்கள் மற்றும் விவசாயிகள்
ஆகியோரை உள்ளடக்கிய குழுவினர் பொறுப்பாக இருப்பார்கள். மிகுந்த சிரத் தையுடனும் பொறுப்புணர்ச்சியுடனும் இக்குழுவினர் சகல ஏற்பாடுகளையும் நிறைவேற்றுவார்கள். விழாவுக்கு வந்து கூடும் பெருந்திரளான மக்களுக்கும் கால் நடைகளுக்குமான உணவு வகைகள் மதிப்பீடு செய்யப்பட்டு, தட்டுப்பாடு நேராத விதத்தில் பெருமளவில் தயாரிக்கப்படும். அதிகாலை வேளையிலேயே உழவுக்குத் தேவையான எருமைகள் கலப்பைகள் மற்றும் ஏனைய விவசாய கருவிகள் போன் றன களத்திற்குக் கொண்டு வரப்பட்டு விடுகின்றன. சரியான முகூர்த்த வேளையில் உழவினை ஆரம்பிப்பதற்கு ஏதுவாக சகல் ஏற்பாடுகளும் திட்டமிடப்பட்ட பிரகாரம் ஒழுங்காக நிறைவேற்றப்படுகின்றன.
ஏர்பூட்டு விழாவுக்கு முன்னதாக, அதிகாலை வேளையிலேயே பாற்சோறு, எண்ணெயில்
பொரிக்கப்பட்ட பலகார வகைகள், பாரம்
பரிய இன்சுவை உணவுகள் மற்றும் குடி பானங்கள் போன்றன விழாவின் பொருட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத் திற்கு கொண்டு வந்து சேர்க்கப்படுகின்றன. விழாவிற்கு வருகை தரும் சகலருக்கும் அவ்வுணவு வகைகளே பரிமாறப்படு கின்றன. முகூர்த்த வேளைக்கு முன்னதாக, நேரகாலத்துடன் விவசாயிகள் மற்றும் அவர் களது குடும்ப அங்கத்தவர்கள் எல்லோரும் வயலுக்கு வந்து விடுவார்கள்.
குறிப்பிட்ட கிராமத்தின் தலைவரோ அல்லது கிராமத்தவர்களால் பரவலாக நன்கு மதிக் கப்படும் முக்கியஸ்தரோ சமய விழா வுக்குத் தலைமை ஏற்று நடாத்துவார். அதேவேளை, அனுபவமிக்க விவசாயிகள், எருமைகள் மற்றும் கலப்பைகள் சகிதம் உழவினை ஆரம்பிக்க ஆயத்தமாக, அவர்
- பொருளியல் நோக்கு: ஏப்ரல்/மே 2010 -

Page 73
களுக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் இடங்
களில் ஒன்று கூடுவர். தலைவர் உரிய முகூர்த்த வேளையில் உழவினை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தவுடன், விவசா யிகள் உழவு நடவடிக்கைகளில் மும்முர மாக ஈடுபடுவார்கள். சமயச் சடங்குகள் பூர்த்தியானதும் உழவு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளுக்கு பாற் சோறும் பலகாரங்களும் பரிமாறப்படும். சிலவேளைகளில், உழவுக்கான நடவடிக்கை களில் இருபத்தைந்து அலகு எருமைகள் ஈடுபடுத்தப்படும். மேலும், சில சந்தர்ப்பங் களில் எண்ணிக்கை இதனையும் விட அதி கரிக்கலாம். உழவு நடவடிக்கைகளில் மும் முரமாக ஈடுபட்டிருந்த விவசாயிகள் களைப் படைய நேரும் போது, அவர்களுக்கு ஓய்வு எடுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டு உணவு வகைகளும் குடிபானங்களும் வழங்கப்படு கின்றன. களைப்புற்றிருக்கும் விவசாயிகள், தொடர்ந்தும் உழவுச் செயற்பாடுகளில் ஈடுபட முடியாதிருக்கும் நிலை ஏற்படு மானால், அவர்களுக்குப் பதிலாக வேறு விவசாயிகள் கடமைகளில் ஈடுபடுவர். இதில் நிலைமைக்கு ஏற்றவாறு, ஒரு சுழற்சி முறை பேணப்படும்.
விவசாயியொருவர் சுகவீனம் காரணமா கவோ அல்லது வேறு பிரச்சினையின் நிமித்தமாகவோ, விழாவிற்கு வருகை தர முடியாதிருக்கும் பட்சத்தில், அவரது அல்லது. அவளது வயல், நிலம் அயல வரான வேறு விவசாயிகளால் பொறுப் பேற்கப்பட்டு தவறாது உழப்படும். இது விவசாயிகளுக்கிடையிலான ஒற்றுமையை யும் நல்லெண்ணத்தையும் பிரதிபலிக்கின் றது. விழா தினத்தன்று தயாரிக்கப்படும் விசேட மதிய உணவு முதற்றுயுவா என அழைக்கப்படும். ப்ெண்கள் கூட்த்தினர் ஒன்று கூடி இதனைச் சமைப்பார்கள். அவ் வாறாகத் தயாரிக்கப்படும் உணவு, மிகுந்த கவனத்துடன் கொண்டு செல்லப்பட்டு விவசாயிகளுக்கு பரிமாறப்படும். விவசா யிகள் மதிய உணவை உண்பதற்கு முன் னர், களைப்படைந்த கால்நடைகளை நிழல் தரும் இடங்களுக்குக் கொண்டு சென்று அவற்றின் களைப்பினைப் போக்கி, நீர் ஆகாரங்கள் மற்றும் அவசியமான உணவு 65536 அவற்றுக்குக் கொடுப்பார்கள். மதிய உணவுக்குப் பின்னர், சிறிது வேளை ஓய்வு எடுக்கும் விவசாயிகள் தொடர்ந்தும் அன்றைய தினம் பின்னேரம் வரை உழவில் ஈடுபடுவார்கள். பின்னேரமாகியதும் களைப் படைந்த கால்நடைகளைக் குளிப்பாட்டி, கொட்டில்களுக்கு கொண்டு செல்வார்கள். சில கிராமங்களில் இரவு வேளை உணவை யும் கூட்டாகத் தயாரித்து முழுக் குழுவி னரும் ஒன்றாகவிருந்து உணவருந்துவார் கள். அன்றைய தினம் முழு வயல்களும் உழப்படாது விடில், அடுத்தடுத்த நாட் களுக்கும் வேலைகள் தொடரும். வயல் களுக்கான முழு உழவு வேலைகளும் பூர்த்தியாகும் வரை அவர்கள் ஓய Lost L-nU 567.
ஏர் பூட்டு விழா அந்தப் பருவகால விவ சாய நடவடிககைகளின் குறியீடாகும். இது, மக்கள் ஒன்று கூடி உதவிகளைச் செய்ய
- பொருளியல் நோக்கு ஏப்ரல்/மே 2010
முன்வருவதற்கும், அ களைப் பெற்றுக் கொ6 பினையும் அளிக்கின்ற லெண்ண மனோபா திலிருந்து விவசாயிக பலாபலனான அறுவன எடுத்துச் செல்லும் தொடரும். இது அவர் பிரிக்க முடியாததெ பரிணமிக்கின்றது.
விழாவின்உள்ளுறை
ஏர்பூட்டு விழாவானது களின் பொருட்டு கூ யில் வளங்களை ப வாய்ப்பினை அளிக்கி சொந்தக்காரர்கள் த எருமைகளை இதன் உதவுகிறார்கள். வில் பத்தியினை முன்னிறு சகல கலப்பைகளைய துகின்றனர். கூட்டு முt அங்குல நிலம் கூட படாமல் உழப்படுகி உச்சப் பயன்பாடு வி விடுகின்றது. உழவில் களைக்கும் போது ! கை கொடுத்து உத6 நோக்கில், ஏர்பூட்டு
துவம் வாய்ந்த விவ: கின்றது. இது, சமூ ஒற்றுமை, ஒத்துழை உறுதியான அத்திவ இளந் தலைமுறைய தின் அருமை பெரு தொழிலின் மகத்து வைக்கின்றது. மேலு இளைஞன் ஒவ்வெ டைய வாய்ப்பளிக்க
சமூக ஒருமைiபாரு
இலங்கையிலிருக்கும் சாயிகள் பல சாதி உறவுகளைக் கொன றும் கிராமங்களில் சா களுக்கும் பெறுமான துவம் இருந்து வ வாழ்க்கையில் சாதி கள் கைக்கொள்ளட் மாக திருமணங்கள், வேறு சடங்குகளிலு இருந்து வருவதை பொதுவாக, ஏர்பு களில், இப்பாகுபா தில்லையென்பது மு அடிப்படையிலான பொதுத் தளத்தை பதில் இவ்விழாவுக்கு சமூக முக்கியத்து இருந்து வருகிறது வுக்குரிய தனித்துவ பல சாதிய பிரிவி ருக்கும் சாதிய அ பாடுகள், வேறுப ருக்கும் கிராம ம

தேவேளை, உதவி iவதற்குமான வாய்ப் }து. இத்தகைய நல் வம் விழா தினத் ள் தமது உழைப்பின் டயினை வீடுகளுக்கு வரை இடையறாது களது வாழ்வியலின் iாரு குணாம்சமாக
ந்ததொழிற்பாடுகள்
ப, பொதுத் தேவை ட்டுழைப்பினடிப்படை யன்படுத்துவதற்கான ன்றது. எருமைகளின் மது பயிற்சி பெற்ற
பொருட்டு வழங்கி
பசாயிகள், உணவுற்
த்தி, கிராமத்திலுள்ள பும் உழவில் ஈடுபடுத் பற்சியின் மூலம், ஒரு வீணே தரிசாக விடப் ன்றது. வளங்களின் வசாயிகளின் வசமாகி ) ஈடுபடும் விவசாயி, இன்னொரு விவசாயி வுகிறான். சமூகவியல் விழா மிக முக்கியத் சாய விழாவாக அமை 0க ஒருங்கிணைப்பு, pப்பு என்பவற்றிற்கு ாரத்தை இடுகின்றது. பினருக்கு விவசாயத் மையினையும் உழவுத்
துவத்தையும் உணர
ம் உழவுக் கலையில் ாருவனும் தேர்ச்சிய கின்றது.
ம்சாதிய உறவுகளும்
பெரும்பாலான விவ ப அடிப்படையிலான ன்டிருக்கின்றனர். இன்
ாதிய ரீதியிலான நியதி
1ங்களுக்கும் முக்கியத் ருகின்றது. அன்றாட யப் பிரிவுகள். உறவு
படுகின்றன. முக்கிய
மரண வீடுகள் மற்றும் ம் சாதிய உறவுகள் அவதானிக்க முடியும். பூட்டு விழா நிகழ்ச்சி டுகள் பார்க்கப்படுவ க்கியமாகும். சமத்துவ விதத்தில் அதற்கான ஏற்படுத்திக் கொடுப் ரு முற்போக்கானதொரு வமும் பங்களிப்பும்
என்பது இவ் விழா மான குணாம்சமாகும். னைகளைக் கொண்டி டிப்படையிலான பாகு ாடுகளைக் கொண்டி க்கள் ஒரு தளத்தில்
கிலேசமின்றி உறவாடக் கூடிய வாய்ப் பினை, ஏர்பூட்டு விழா ஏற்படுத்திக் கொடுக் கின்றது. மேலும், விவசாயிகள் உணவு வகைகளை உண்டும், பானங்களை குடித் தும் உறவாடும் நிலையில், விவசாயம் தொடர்பிலான தமது பிரச்சினைகளை மனம் விட்டு உரையாடவும் சந்தர்ப்பம் கிட்டுகிறது.
நீர் முகாமைத்துவ நடைமுறைகள் மீதான தாக்கம்
புராதன காலந்தொட்டே நீரியற் துறைகள் மற்றும் பொறிமுறைகள் போன்றவற்றில் வளர்ச்சியுற்ற சமூகமான இலங்கைச் சமூகம், ஏர்பூட்டு விழாவினை அடியொற்றி மரபார்ந்த வழிகாட்டல்களுக்கமைய இயங்கி வந்துள்ளது. விவசாயிகள் ஒவ் வொருவரும் தத்தமது தெரிவுகளுக்கமைய, வெவ்வேறு தினங்களில் உழுவதற்கு முற்படுவார்களேயானால், அதனால் ஏற்படும் நீர் விரயம் மிகப் பாரதூரமான தாக இருக்கும். ஆனால் அதேவேளை, சகல விவசாயிகளும் குறிப்பிட்டவாறு ஒன்றாக, ஒருங்கிணைந்து விவசாய நட வடிக்கைகளில் ஈடுபடும்போது நீர் விரயம் பெருமளவில் மட்டுப்படுத்தப்படுகிறது. இந்தக் கூட்டு நடவடிக்கைகளின் மூலம் 25% க்கும் குறைந்தளவிலான நீரிழப்பே ஏற்படுகிறது. இதனாால், கணி சமான்ஸ்வு நீர் விரயம் தடுக்கப்படுகிறது. நெற்பயிர் செய்கையின் பொருட்டு எப் போதும் நிலப் பண்படுத்தலின் போது, இரண்டாவது உழவுச் செயற்பாடு, முதலாவது உழவுச் செயற்பாட்டை அடுத்து இருவாரங்களின்
பின்னரே நிகழுகிறது. இந்த இரு உழவுச்
செயற்பாடுகளுக்கும் இடைப்பட்ட காலப் பகுதி முழுவதும், நிலத்தில் நீர் நிறைந்து காணப்படுவது மிக அவசியமாகும். இதன் போது நிலத்தில் இயற்கையாக நிகழக் கூடிய சேதனசிதை வினால், அவசியமான அமோனியச் சேர்வைகள் உருவாவதுடன், அவற்றை நெற்பயிர் இலகுவாக உறிஞ்சிக் கொள் வதற்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. எனவே விவேகமான முறையில் நீர் விரயத் தைத் தடுத்து நிறுத்துவதில், ஏர்பூட்டு விழா முக்கிய பங்கினை வகிக்கின்றது.
கூட்டு விவசாயத்தை ஊக்குவிக்கும் ஏர்பூட்டு விழா
மூன்றாவதாக, ஏர்பூட்டு விழா கூட்டு விவசாய நடவடிக்கைகளை வலுப்படுத்தி, அவற்றை ஊக்குவிக்கின்றது. மக்களையும், விவசாயப் பண்ணை வளங்களையும் மிக நெருக்கமாக ஒருங்கிணைப்பதன் மூலம் சமூக இடைத்தொடர்புகளும் ஒற்றுமைக்கு மான வழிவகைகள் ஊக்குவிக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றன. உதாரணமாக, விவ சாயிகள் எல்லோரும் ஒரு குறிப்பிட்ட இனத் தைச் சேர்ந்த நெல்லைப் பயிர்ச் செய் கைக்குத் தெரிவு செய்ய நேரும்போது, கூடுதலான அளவு நெல்லை வைத்திருக்கும் விவசாயி அவற்றைத் தேவைப்படும் ஏனை யோருக்கும் கொடுக்க முடியும்.
தொடர்ச்சி 77ம் பக்கத்தில்.
71 m.

Page 74
தற்காலச் சூழமைவில் விவ
அறிவாற்றல்
சுதேச அறிவு
ரெலாற்றின் நகர்வின்போது பல சமுதா யங்கள், இயற்கையுடனும் உள்ளூர்ச் சூழல் தொகுதிகளுடனும் ஒத்திசைவான, தமக்கே உரித்தான கலாசாரம் மற்றும் வாழ்க்கை முறைகளை விருத்தியாக்கின. நம்பிக்கைகள் புராணக் கதைகள், நாட் டாரிலக்கியங்கள் என்பவற்றினுள் உறுதி யாக கட்டப்பட்டு, நூற்றாண்டுகளாக பயன்தரும் விளைவுகளில் ஒன்றாக, சுதேச அறிவு இருந்து வருகின்றது. இச்சுதேச அறிவு, பிரச்சினைகளுக்கான உள்நாட்டு தீர்வைக் கொண்டுள்ளது. அது வளங்களின் பயன்பாடு மற்றும் சுற்றா டலைப் பேணுதல் தொடர்பில் தீர்மானங் களை மேற்கொள்கின்றது. அத்துடன், இயற்கை அனர்த்தங்களின் பாதகமான விளைவுகளை கையாளுவதற்கான உத்தி களையும் கொண்டுள்ளது. மேலும் அது விவசாய நடைமுறைகள், உணவை பாதுகாத்தல், சுகநலன் பேணுதல் மற்றும் வேறு பல நடவடிக்கைகளிலும் வழிநடத் தலை வழங்குகின்றது. இது தவிர, பெரும்பாலும் சமுதாயத்தினால் முன் னெடுக்கப்படும் சுற்றாடல் முகாமைத்துவ முறைமையையும் அது கொண்டுள்ளது. இந்த பழக்க வழக்கங்கள், நியமங்கள் என்பவற்றின் அமுலாக்கம், சமூக உடன் பாட்டாலும் ஒழுக்க நெறிவகையிலான நிர்பந்தத்தாலும் உறுதி செய்யப்படுகிறது.
கடந்த இரண்டு தசாப்தங்களில் கிடைத்த பல சான்றுகள், சுதேச அறிவிற்கும் சுற்றுச் சூழலைப் பாதுகாத்துப் பேணத் தக்க விவசாய அபிவிருத்திக்கும் இடை யில் மிக நெருங்கிய தொடர்பு இருப்பதை எடுத்துக் காட்டியிருக்கின்றன. சுற்றுச் சூழல் பாதுகாப்பு மற்றும் விவசாயத்தில் இயற்கை அனர்த்தங்களை குறைத்தல் என்பவை தொடர்பிலான சுதேச அறிவும் காலாகாலமாக பயன்கொடுத்த அதன் பிர யோகமும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் பெருமளவிலான மக்கள் தப்பிப்பிழைத்து இருப்பதற்கு காரணமாக
உள்ளன.
தமது அறிவு மற்றும் பாரம்பரிய நடை முறைகள் காரணமாக, சுதேச மக்களும் அவர்களின் சமுதாயமும் சுற்றாடல் முகா மைத்துவம் மற்றும் விவசாய அபிவி ருத்தி என்பவற்றில் வகிக்கும் பாத்தி ரத்தை சுற்றாடல் மற்றும் அபிவிருத்தி பற்றிய 1992 ரியோ பிரகடனத்தின் கோட்பாடு 22 வலியுறுத்துகின்றது. சுற்றுச் சூழலைப் பாதுகாத்துப் பேணத்தக்க
72
அபிவிருத்தியை அ இந்த மக்களின் வி பங்கு பற்றுதலை டெ அவர்களின் அடைய ஆர்வம் என்பவற்றை வளிக்க வேண்டும் டுள்ளது.
சுதேச அறிவானது கு நிலைத்து நிற்கும் வ உற்பத்திக்கு ஒத்தா? பெறுமதிமிக்க ஓர் அமைந்துள்ளது. எ6 ஞானம், தொழில்நு லிருந்தும் சுதேச அறி பட்ட அணுகுமுறை என்பவற்றின் நேர் இலங்கையில் நிை விவசாய அபிவிருத்தி திறந்துவிடும்.
சுதேசிகளின் பாரம்ப களிடையே உள்ளட முறை ஆகியவற்றி
பாடுகள் காணப்பட்ட
லாமே இந்த கிரகத்த நிலைபெறச் செய் பங்களிப்பு செய்கின் சூழலின் சொந்த எனவும், அவர்கள் பகுதியாகவே உள்ள பாலான பாரம்பரிய கருதுகின்றன. ஆகே சுற்றுச் சூழலின் உன் லர்களாக கருதுகின் திலிருந்து பெறப்படு சூழலுக்குப் பாதி அபிவிருத்திக்கான
சாதகமாக பயன்படு
சுதேச விவசாயம் மி கொள்கைகளை அடி டது. மக்கள், தம்டை இயற்கையின் ே அவதானித்து, த பொருட்டு அவற்ை தலாம் என ஆராய் உள்ளமைப்பு, சக வேறு உயிரினங்கள் தீயால் அழிந்த பின் விடப்பரப்பு சார்ந் வற்றை அவர்கள முடிந்தது. சேனைப் பயிர்ச்செய்கை, வி வற்றை உள்ளடக்கி யானது, மனிதனின்

சாயம் தொடர்பான சுதேச
டையும் வகையில், னைத்திறனுடனான ற்றுக்கொள்வதற்கு ாளம், கலாசாரம்,
அங்கீகரித்து ஆதர என அது கேட்
றைந்த செலவிலும் கையிலும், விவசாய சை வழங்கக்கூடிய தேசிய வளமாக ாவே, நவீன விஞ் |ட்பம் என்பவற்றி விலிருந்தும் பெறப் 5ள், வழிமுறைகள் ந்தியான கலவை, )லத்திருக்கத்தக்க க்கான பாதைகளை
ரிய அறிவுத்தொகுதி க்கம், செயற்படும் ல் அதிகளவு வேறு டாலும், அவை எல் நில் உயிரினங்களை வதில் பெருமளவு றன. மக்கள், சுற்றுச் க்காரர்கள் அல்ல சுற்றாடலின் ஒரு ானர் எனவும், பெரும் அறிவுத் தொகுதிகள் வ, சுதேசிகள் தம்மை ன்மையான பாதுகாவ றனர். இந்த தத்துவத் ம் ஞானத்தை, சுற்றுச் ப்பு ஏற்படுத்தாத திட்டமிடலின்போது த்த முடியும்.
கவும் யதார்த்தமான ப்படையாகக் கொண் ச் சூழக் காணப்படும் நாற்றப்பாடு களை மது தேவையின் ற எப்படி பயன்படுத் ந்தனர். காடு, அதன் வாழ்வுக்கான வெவ் ரின் கூட்டுச்சேர்க்கை, புத்துயிர்ப்பு, அமை த மாறல்கள் என்ப ல் புரிந்து கொள்ள பயிர்ச்செய்கை, நெற் ட்டுத் தோட்டம் என்ப ய விவசாய முறைமை சுற்றுச் சூழல் மீதான
கலாநிதி. பி.வி. தர்மசேன
முன்னாள் பிரதிப் பணிப்பாளர் வயற் பயிர்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திநிறுவனம்,
மகாஇலுப்பள்ளம
இடைவினையால் பரிணாமம் பெற்று,
இயற்கையான சூழல் தொகுதியுடன்
ஒத்திசைந்து விருத்தியாகியது. மழை
வீழ்ச்சிக் கோலம், காற்று, வெப்பநிலை, ஈரப்பதன் மண்ணின் தன்மை ஆகியவை தொடர்பான இவர்களது அநுபவம்,
அவதானிப்பு ஆகியவை பயிர்செய்கை
நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்த பயன்
பட்டுள்ளன. விவசாயத்தில் அவர்கள்
முகங்கொடுத்த துயரங்கள், தமது கட்டுப் பாட்டுக்கு அப்பாற்பட்ட காரணத்தால் வந் தவை என கண்டபோது, சமயம் மற்றும் ஆன்மிக, பிரபஞ்ச சக்திகளிடம் முறைப்
பட்டனர். சகலதுக்கும் மேலாக பயிர்
செய்கையில் பயன்படுத்தும் வளங்க
ளுக்கு உரிய மரியாதையை கொடுக்கா மல் தமது உணவு மூலங்களின் நீடித்
திருக்கத்தக்க தன்மையை எதிர்பார்க்க
முடியாது என்பதை அவர்கள் உணர்ந்
துள்ளனர்.
சுற்றுச் சூழலை பாதுகாத்தலானது, எவ்வாறு அதைக் காத்துப் பேணத்தக்க விவசாயத்துக்கு இட்டுச் சென்றது என்பதை எடுத்துக்காட்டும் மிகச் சிறந்த உதாரணமாக இலங்கையில் உலர் வல யத்தில் காணப்பட்ட குளம் - கிராமியச் சமுதாயம் அமைகின்றது. அச்சமுதாயங் கள் நான்கு வகையாக இயற்கை அனர்த் தங்களுக்கு, அதாவது வரட்சி, வெள் ளம், புயல், நோய்களால் பெருமளவு பாதிக்கப்படல் என்பவற்றுக்கு, அடிக்கடி முகங்கொடுக்கின்றன. இயற்கையால் திணிக்கப்படும் இந்த சவால்களுக்கு முகங்கொடுக்கும் வகையில், அவர்களின் பாரம்பரியங்கள், விவசாயப் பழக்க வழக் கங்கள், நிலப்பயன்பாட்டு முறைமை என்பன பல நூற்றாண்டுகளாகப் பரிணாம வளர்ச்சியடைந்து வந்துள்ளன. பாரம்பரிய விவசாயத்திலுள்ள சில விசேட அம்சங்கள் கீழே தரப்படுகின்றன:
i. அதிக மழைவீழ்ச்சி, வரட்சி, பீடை
களும் நோய்களும், வனவிலங்குகளால்
வரக்கூடிய ஆபத்துகள் என்பன சுபநேரங் கள், பயிர்செய்கையில் ஆன்மிக சக்தி
கள், உரிய காலத்தில் பயிரிடுதல், பயிர் முகாமைத்துவம் என்பவற்றைக் கைக்
கொள்வதன் மூலம் குறைக்கப்பட்டன.
பொருளியல் நோக்கு ஏப்ரல்/மே 2010 -

Page 75
i. பொருத்தமான இயற்கைப் பாதுகாப்பு நடைமுறைகளை கைக்கொள்வதனால் சாதகமான சுற்றுச் சூழலை பேணுதல்.
i. மண்ணுக்கு ஆகக் குறைந்தளவு பாதிப் பை கொடுக்கும் வகையில், விவசாய நடவடிக்கைகளை மாற்றி அமைப்பதன் மூலமும் மண்ணில் சேதன உயிர்த்திணி வுகளைச் சேர்ப்பதன் மூலமும், நிலத்தின் உற்பத்தித் திறனைப் பேணுதல்.
iv. காலநிலை, மண்ணின் தன்மை மற் றும் உயிர், உயிரில்லா காரணிகளால் வரும் நெருக்கடிகள் என்பவற்றை சமா ளிக்க விவசாயத்தில், பல்வேறு வகைப் பட்ட பயிர்களின் கூட்டுச்சேர்க்கையை பயன்படுத்தல்,
V. குறைந்தளவிலான வலு நுகர்வைக் கொண்ட எளிய விவசாய கருவிகளை பயன்படுத்தல்.
vi பயிர்செய்கையில் மிகக்குறைந்தள வான உள்ளீடுகளை பயன்படுத்தும் வகை யில், இயற்கையான வழி முறைகளை பயன்படுத்தல். இந்த வகையில் பூச்சி களின் தாக்கத்தை குறைப்பதற்கு பயிர் களின் பல்வகைத்தன்மையைப் பேணுதல், வெளவால்களை நாடி வரச்செய்து நிலத் தின் வளத்தை அதிகரிப்பதற்கு கல்தேக்கு மரங்களை வளர்த்தல், குளங்களைச் சூழ இயற்கையான தாவரவர்க்கங்களைப் பேணுவதால் குளங்களின் நீர்ச் சேகரிப் பை அதிகரித்தல் போன்றன உள்ளன.
முன்னைய காலத்தில் நீர்ப்பாசன மும் விவசாயமும்
எழு அல்லது எட்டாயிரம் வருடங்களாக விவசாயிகள் வாழ்ந்து வருகின்றனர் என்ற உண்மை காணப்படுவதுடன், உயிர் வாழ்வதற்காக இவர்கள் விவசாயத்தை மேற்கொண்டபோது, தமது சுற்றுச் சூழலு டன் போராடியிருந்திருக்க வேண்டும்
என்பதை தற்போது கிடைத்துள்ள தொல்
பொருள் சான்றுகளும் உறுதிசெய்கின் றன. இவர்கள் விவசாயத்திற்கான மிக முக்கிய மூலகமாக நீரை கருதியிருக்க வேண்டும் என்பதும் நிதர்சனமானது. வரண்ட மற்றும் பாலைவனம் போன்ற சில பிரதேசங்கள், மழைக்காடுகள் போன்ற பிரதேசங்களை விட, மிகக் கடுமையான ஈரத்தன்மை குறைவினால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. இருப் பினும், கிட்டத்தட்ட உலகில் எல்லா பிரதேசங்களிலும், தென் கிழக்காசியா வின் வெப்ப வலயங்களில் கூட, நீர்ப் பாசனத்தின் மூலம் குறைந்தபட்சம் சில பருவகாலங்களிலாவது குறிப்பிட்ட சில பயிர்களின் விவசாய உற்பத்தியை முன்னேற்ற கூடியதாகவிருக்கும்.
அநுராதபுரத்தின் கோட்டைப் பகுதிகளில்,
தற்போதைய தரை ம தாழ்வான கலாசார பெற்ற அகழ்வாராய தொழில்நுட்பம், குதி வளர்ப்பு, நெற் பயிர் தொடர்பான முக்கி வெளிக்கொண்ர்ந்து வின்போது நெற் பயி பான நீர் முகாமைத் தற்கான சான்றுகள் 6 கிடைத்தன. பருவமை டம் முழுதும் ஒடும்
றிலிருந்து கிடைக்கக் கட்டுப்படுத்தி, அை வதற்கான நீர் முக களைக் கடைப்பி விவசாயத்தில் முத நெற் பயிர்ச்செய்கை உலர் வலயத்தில் அ இருந்திருக்கும் (தெ
இலங்கையில் காண நீர், மண் என்பவற்ை சுற்றாடல் செயல்முை இயைந்துபோகும் ம மிக சிறந்த உதாரண ஆற்றை திசை திரு சேமித்து வைத்திரு நடுத்தர, பெரிய நீர் யவை அடங்கியிருந் கள் கிறிஸ்துவுக்கு ரம் ஆண்டின் நடுப் பட்டு, நீண்ட காலத்
பப்பட்டவை ஆகும்
கி. மு. முதலாம் ஆ கம் எழுதப்பட்டுள் வரலாற்றில் மூன்று கள் பற்றி கூறப்ப திசை திருப்பும் ெ மானம் மற்றும் நீை நீர்த்தேக்கங்கள் பற் வும் காணப்படுகின்ற உலர் வலயத்தின் உள்ளடக்கிய ரஜரட் இராச்சியம் மற்றும் வும் ஈரவலயத்தின்
ளடக்கிய மாயரட் துள்ளன. புராதன நீ
அநேகமாக உலர்
பட்டன. இவற்றிலி தொழிற்படுகின்றன. நீர்ப்பாசன அமைப்
நாகரிகத்தின் கர்ன் இலங்கையின் ஆத கள், நாகர், தேவர்க தொடங்குகிறது. இ தர்கள், நீர்ப்பாசன உடலுழைப்பு வில் களை படிப்படியா
கி. மு. 500இல் வி
- பொருளியல் நோக்கு ஏப்ரல்/மே 2010

ட்டத்திற்கு 10 மீற்றர் எல்லைக்குள் இடம் ப்ச்சிகள், இரும்புத் ரை வளர்ப்பு, மந்தை ச்செய்கை என்பவை ய ஆதாரங்களை ள்ளன. இந்த அகழ் பிர்ச்செய்கை தொடர் துவம் காணப்பட்ட திர்பாராத வகையில் ழை, அருவிகள், வரு ஆறுகள் என்பவற் கூடிய நீர்வளத்தை தைப் பயன்படுத்து 5ாமைத்துவ முறை டிப்பதன் மூலம், ன்மை பெற்றிருந்த கயை இலங்கையின் திகரிக்கக் கூடியதாக ரணியாகல, 2002).
ப்பட்ட புராதன கால றக் காத்துப் பேணும் றைகள் இயற்கைக்கு னித செயற்பாட்டுக்கு ம் ஆகும். இவற்றில் ப்பல் மற்றும் நீரை }ப்பதற்கான சிறிய, த்தேக்கங்கள் ஆகி தன. இந்த தொகுதி முந்திய முதல் ஆயி பகுதியில் தொடக்கப் தினூடாக கட்டியெழுப் (மெண்டிஸ் 2002).
பிரம் ஆண்டு தொடக் rள இலங்கையின்
புராதன இராசதானி டுவதுடன், ஆற்றை தாகுதிகளின் கட்டு ர சேமித்துவைக்கும்
முன்னரே சிற்றளவு நீர்ப்பாசன தொகுதி
கள் தொழிற்படும் நிலையில் காணப்
பட்டன. நீர்ப்பாசன அமைப்புகளை ஆக்க வும் காடுகளை திருத்தவும் ஆரம்ப கால விஜயன் காலத்து குடியேற்றவாசிகள்
சுதேசிகளின் திறன்களைப் பயன்படுத் தியிருப்பர், என எடுத்துக்கொள்வது
நியாய பூர்வமானதே. புராதன் நீர்பாசன
அமைப்புகள் மற்றும் வேறு நீர் தொடர்
பான வேலைபாடுகள் காணப்படும் இடங் களில் கண்டுபிடிக்கப்பட்ட ஏராளமான
பலதலை நாகக் குறியீடுகள், நீர்ப்பாசன பொறியியலில் நன்கு பரிச்சயம் பெற்ற
நாக அரச பரம்பரையின் சின்னமாக
இருக்கலாம் என சிலர் நம்புகின்றனர்
(Naresa 1991).
நீண்ட தூரத்திற்கு பாசனமுறையில் நீரை எடுத்துச் செல்வதற்கு நீர்ப்பாசனம் தொடங்கும் இடம், முடியுமிடம் என்பவற் றுக்கு இடையிலான நீர்ப்பங்கீடு, விநி யோகம் என்பவை மீது வினைத்திறன் மிக்க கட்டுப்பாடு அவசியம். சகல நீர்ப் பாசன அமைப்புகளும் சீராக இயங்கு வதற்கு வினைத்திறன் மிக்க பராமரிப்பும். அவசியமாகும். சிறிய நீரேந்து பிரதேசங் களில் தங்கியுள்ள நீர்ப்பாசனங்களை பொறுத்தவரையில், சேறு படிதலைக் குறைக்கவும், நீரேந்து பகுதிகளிலிருந்து நீர் கிடைப்பதை உறுதி செய்யவும் நதி உற்பத்தியாகும் பிரதேசத்தை கவனமாக முகாமை செய்யவேண்டும். இந்த தேவை களை பூர்த்தி செய்யும் வகையில், பல நூற்றாண்டுகளாக விருத்தி செய்யப்பட்ட நீர் மற்றும் நில பயன்பாட்டு செயல்முறை கள், நீர்த்தேக்க அடுக்குத் தொகுதிகளாக மதும பண்டாரவினால் (1985) முதலில் விளக்கப்பட்டுள்ளது.
சிறு நீரேந்து பிரதேசங்களுக்குள், வடிந்தோடும் நீரின் தொடராக (அடுக்கு)
றிய பதிவுகள் என்பன சிறு குளங்களை அமைத்தமை நீரை ]ன. இராசதானிகளாக பயன்படுத்துவதில் பெரும் வினைத் பெரும்பகுதியை திறனுக்கு இட்டுச் சென்றது. உயரமான ட அல்லது அரசனின் பிரதேசத்தில் உள்ள வயல்களிலிருந்து ட்ட என்பன வடிந்தோடும் நீர், கீழ்நோக்கி வடியும்
பெரும்பகுதியை உள் நீருடன் நேர்ந்து தாழ்ந்த பகுதியிலுள்ள ட என்பதும் இருந் குளத்தில் பாயும். இந்த நீர் அக்குளத்து ர்ப்பாசன தொகுதிகள் சூழலில் அமைந்துள்ள வயல்களுக்கு வலயத்தில் காணப் மீண்டும் பயன்படும். இப்படியான நீர்ப் ) பல இப்போதும் பாசன ஏற்பாடு, “மழை மூலம் கிடைக் ஈர வலயத்திலும் சில கும் நீரின் ஒரு துளியைக் கூட, மனித புகள் காணப்படுகின்றன. நலனுக்கு பயன்படுத்தாது கடலில் கலக்க விடக்கூடாது” என்ற மன்னன் பராக்கிரம பாகுவின் (1153-1186) கூற்றுடன் இணங்கி போவதாக உள்ளது.
1ணபரம்பரைக் கதை, நிக் குடிகளான இயக்
ள் வாழ்ந்த காலத்தில் ந்த ஆரம்ப கால மனி இப்படியான நீர்ப்பாசன தொகுதியை த்தில் தங்கியிருந்த, முகாமை செய்ய, சமுதாயத்தின் வசாய செயல்முறை இணைந்த செயற்பாடும் முயற்சியும் க விருத்தியாக்கினர். தேவைப்பட்டன. மேலதிகமாக குளத்தில் ஜயனின் வருகைக்கு நீர் நிரம்புவதால் அல்லது பராமரிப்பு
73

Page 76
இன்மையால், ஆக உயரத்தில் உள்ள
குளத்தின் அணைக்கட்டு உடையுமாயின், அதன் கீழே தொடராக அமைந்த
அனைத்து குளங்களும் நாசமாகும். அவ் வாறே, ஒர் கிராமத்தால் குளம் ஒன்றின்
அணைக்கட்டு அல்லது நீர் வடியும் வழி தன்னிச்சையாக உயர்த்தப்பட்டு, அதன்
மூலம் அக்குளத்தின் நீர்க் கொள்ளளவு
அதிகரிக்குமாயின், ஆற்று நீரோட்டத்தின் எதிர்த்திசையில் அமைந்தள்ள கிராமங்
களில் காணப்படும் மிகவும் தாழ்வான
நெல் வயல்கள் நீரில் மூழ்கடிக்கப்படக்
கூடும். ஓர் நீர்த்தேக்க அடுக்குத் தொகுதி யிலுள்ள கிராமங்களுக்கு இடையிலான
சுதந்திரமான செயற்பாட்டிற்கு, நன்கு
ஒருங்கிணைக்கப்பட்ட நில மற்றும் நீர்
வளங்களின் முகாமைத்துவம் தேவைப்
படுகின்றது.
எதிரெதிர் நிலையான சுதேச அறி வும் விஞ்ஞானரீதியான அறிவும்
முறைசார் விஞ்ஞான அணுகுமுறையை
பயன்படுத்தி, விஞ்ஞான, மேற்கத்தைய,
சர்வதேச அமைப்புகள் அல்லது பல்
கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங் கள் மற்றும் தனியார் நிறுவனங்கள்
என்பவற்றால் விருத்தியாக்கப்பட்ட நவீன அறிவுடன், சுதேச அறிவு அடிக்கடி
ஒப்பிட்டு பார்க்கப்படுகிறது. சுதேச அறிவு காலத்தோடு மாறுவதால் ஒரு குறித்த
தொழில்நுட்பம் அல்லது செயல்முறை
சுதேச வகையினதா, அல்லது வெளியி
லிருந்து கொண்டுவரப்பட்டு இசைவாக்
கம் பெற்றதா அல்லது உள்நாட்டினதும் வெளியிலிருந்து வந்த கூறினதும்
கலவையா என தீர்மானிப்பது கடினமா
யிருக்கும். ஒரு குறித்த செயல்முறை
உண்மையில் சுதேச வகையினதா
அல்லது வெளிநாட்டு நுட்பத்தோடு
சேர்ந்த கலவையா என்பது, ஓர் அபிவி
ருத்தி செயல்முறையில் முக்கியமான
தல்ல. அபிவிருத்தியில் எந்த தொழில்நுட் பத்தையும் இணைத்துக் கொள்ள
திட்டமிடுவதற்கு முன்னர், உள்ளூரிலேயே கிடைக்ககூடிய அறிவுத்தொகுதியை
ஆராய்வது பொருத்தமானதாகும். அறிவு, நடைமுறை, சர்வதேசரீதியாகக் கிடைக்
கக்கூடிய அறிவுத்தொகுதி என்பவற்றை கருத்திற் கொண்டு, சுதேச அறிவும் மேற் கத்தைய அறிவும் ஒன்றுசேர வேண்டு
மென யோசனை தெரிவிக்கப்படுகின்றது (Charyulu, 2008).
சில நிலைமைகளில் பிரச்சினை தீர்ப் பதற்கு நவீன விஞ்ஞானம் பொருத்த, மற்றதாக இருக்கும். அப்போது எளிதான தொழில்நுட்பங்களும் நடைமுறைகளும் தேவைப்படும். உள்ளூர் சமுதாயங்களில் குறிப்பாக வறிய சமுதாயங்களில் பிரச் சினை தீர்க்கும் உபாயங்களுக்கான அடிப் படையை சுதேச அறிவு வழங்குகின்றது.
74
சுதேச அறிவிலிருந்து உள்ளூர் நிலைமை விளங்கிக் கொள்ளல சமுதாயங்களுக்கு நெறிப்படுத்தல்களை எனவும் பல அபிவிரு உணர்ந்து கொண் மேலாக குறித்தவெ நிகழ்ச்சித் திட்டத்தில் ளிகள் தமது தேவை தொழில்நுட்பத்தை 6 பங்கு கொள்வதை பயன்பாடு உறுதி ெ 1993) தற்காலத்தில் னேற்றம் காரணமாக களை உள்வாங்கிக் சமுதாயத்திலிருந்து விரைவாக மறைந்து சேம்பர்ஸ் (1994) இல் "அறிவுத் தொகுதிக நவீன விஞ்ஞானம/ மிக்கதாகவும், பிரட விசாலித்ததாகவும் உ இவற்றுள் ஒன்று பு முற்றிலும் மாறாக, அறிவானது, அன குழுவும் தனியாளும் அடிப்படையிலும் ே துள்ளதோடு, அதைட கற்பதற்குமான முை கின்றன; வெவ்வேறு வேறு இடங்களில், ! களை அறிவர். அத்து களை வெவ்வேறு கொள்வர்.”
ஒரு தோற்றப்பாட்டின் விளக்க முடியாதுே நம்பிக்கை என்று ஆ சமுதாயங்களில் கை செயல்முறைகள் சம கையுடனும் பிரபஞ் நம்பிக்கையுடனும் க ணமாக, செய்கை ட தின் நிலைமைக்ே மடைந்த பாரம்பரி (மேட்டுநில நெற் ப பதன் புதிய வடிவ குலம'உள்ளது கன அறியப்படாத குறி செல்வாக்குகளை
பொருத்தமற்ற கரு குலமவின் முழுத்தெ துப் பார்க்க முடியும்
சுதேச அறிவைப் பய சுதேச அறிவு பயன்ட பரிசோதனைகளை
ஆராய்ச்சி முறையி வேண்டும். ஆராய்ச் னைய அனுபவங்கள் ஏற்படலாகாது. ஆய

கற்றுக்கொள்வதால் களை கூடுதலாக ாம் எனவும் கிராமிய உதவுவதற்கான செய்ய முடியும் நத்தி நிறுவனங்கள் டுள்ளன. இதற்கு ாரு அபிவிருத்தி * இறுதிப் பயனா க்கு பொருத்தமான விருத்தி செய்வதில் சுதேச அறிவின் சய்கின்றது (வறன விஞ்ஞான முன் நவீன நடைமுறை கொள்வதால் இந்த து சுதேச அறிவு வருகிறது. றொபெட் வ்வாறு கூறியுள்ளார்: ாள் பல உள்ளன. ானது செல்வாக்கு பஞ்சம் முழுவதும் உள்ளபோதும், அது ாத்திரமே இதற்கு கிராமிய மக்களின் 2மவிடம் மற்றும் b எனும் இரண்டின் பறுபட்டதாக அமைந் பரிசோதிப்பதற்கும் றகளிலும் வேறுபடு று ஆட்கள், வெவ் வெவ்வேறு விடயங் துடன், புதிய விடயங் வழிகளிலும் கற்றுக்
ன் காரணகாரியத்தை பானால், அது மூட கிவிடாது. பாரம்பரிய டப்பிடிக்கப்படும் பல ய, ஆன்மிக, நம்பிக் ச சக்திகள் மீதான லந்துள்ளன. உதார பண்ணப்படும் இடத் கற்ப முன்னேற்ற ய 'கெக்குலபம" யிர்ச்செய்கை) என் வமாக நவ கெக் ன்ணுக்கு புலப்படாத, ப்பிட்ட கூறுகளின் புறக்கணித்துவிட்டு, ருதுகோளை கெக் தாகுதிக்கும் சோதித்
D.
பன்படுத்துவோருடன், படுத்தப்படும் சூழலில் நடத்துவதற்கு ஓர் பல உருவாககபபட சியின் போது முன் ாால பககசசாாபுகள
ப்வாளருக்கும் ஆய்
வுக்கு உட்படுவோருக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருக்க வேண்டும். ஆனால் பழைய கதைகளின் அடிப்படை யில் விளக்கங்கள் அமையக்கூடாது. பகுப்பாய்வை மேற்கொள்கின்றபோது, பெளதிக, ஆன்மிக கூறுகளின் தாக்கங் களை பிரித்து எடுக்கக்கூடிய சாத்தியம் இருந்தாலும், முழுத்தொகுதியையும் பாதிக்கின்ற இப் பரிசோதனையில் இதை செய்யக்கூடாது. உதாரணமாக, மேற்கத் தைய மருந்துகளிலும் மரபுரீதியான் மருந்துகளிலும் உள்ள அறியப்பட்ட உள்ளீடுகளை பகுப்பாய்வு செய்வதால், அவற்றின் விளைவுகளை ஒப்பிடமுடி யாது. ஏனெனில் பாரம்பரிய மருந்துகளில் அறியப்படாத பல கூறுகள் காணப்படுவது டன், அந்த மருந்துகளை பயன்படுத்தும் முறைமருந்து எடுத்த பின் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் என்பன குறித்த கட்டுப்பாடுகளும் உண்டு.
சுதேச அறிவின் வகைகள்
சுதேச அறிவு வெறும் தொழில்நுட்பம், நடைமுறை என்பவற்றுக்கும் மேலானது. கீழே தரப்பட்டுள்ள பல அம்சங்கள் அதில் அடங்கியுள்ளன:
தகவல் - ஒன்றாகச்சேர்ந்து நன்கு வளரக்டிய மரங்ளும் தாவரங்களும் எவை? குறிகாட்டி மரங்கள் (மண்ணின் உவர்த்தன்மையை காட்டும் மரங்கள், மழையின் ஆரம்பத்தில் பூக்கும் மரங்கள்) என்னென்ன? W
நடைமுறைகளும் தொழில்நுட் பங்களும் - விதைகளை தொற்று நீக்கம் செய்தல், மற்றும் சேமித்து வைத்தல் முறைகள், எலும்பு பொருத்தும் முறை, நோய்களுக்கான சிகிச்சைகள்.
நம்பிக்கைகள் - மக்களின் வாழ்வா தாரம். அவர்களின் ஆரோக்கியம் மற்றும் சுற்றுச் சூழலைப் பேணுதல் என்பவற்றில் நம்பிக்கைகள் ஓர் அடிப்படையான பாத் திரத்தை வகிக்க முடியும். சமயக் காரணங்களுக்காக புனிதமான காடுகள் பாதுகாக் கப்படுகின்றன. அவர்கள் முக்கி யமான நீர்நிலைகளையும் பேணக் கூடும். வேறு வழிகளில் உணவு கிடைக்காத வர்களுக்கு, சமயத் திருவிழாக்கள் உணவுக்கான மூலமாக இருக்க முடியும்.
கருவிகள் - மரம் நடுவதற்கும் அறு வடை செய்வதற்குமான கருவிகள், சமையற் பாத்திரங்கள்.
மூலப்பொருட்கள் - வீடமைப்பதற்கான பொருட்கள், கூடை செய்வதற்கும் வேறு கைவினைப்பொருட் தயாரிப்புக்குமான பொருட்கள்.
பொருளியல் நோக்கு: ஏப்ரல்/மே 2010 -

Page 77
9 பரிசோதனைகள் - நடைமுறையில் உள்ள விவசாய முறைமைகளில், புதிய இன மரங்களை இணைத்துக் கொள்ளல். புதிய மூலிகைகளின் மருத்துவ பெறு மதியை பரிசோதித்தல்.
• உயிரியல் வளங்கள் - மிருக இனப் பெருக்கம், உள்ளுர் பயிர்கள் மற்றும் மர இனங்களும்.
மனித வளங்கள் - வைத்தியர் மற்றும் கொல்லர் போன்ற விசேட துறைத் தேர்ச் சியுடையோர், இரத்த உறவுக் குழுக்கள், முதியோர் சபைகள், சிரமதான குழுக்கள்
9 கல்வி - பாரம்பரிய கற்பித்தல் முறை கள், தொழிற் பயிலுனர்கள், அவதானம் மூலம் கற்றல்.
0 தொடர்பாடல் - ஏடுகளில் எழுதப்பட் டுள்ள கதைகளும் செய்திகளும், நாட்
டார் ஊடகங்கள்,
கால ஓட்டத்தில், தாக்கம் விளைவிக்கக் கூடிய காரணிகளில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக, சுதேச அறிவு மாற்றத்துக்கு
அல்லது திருத்தத்திற்கு உள்ளாகும். மிகப்
பொருத்தமான முறை, கருவி, நடை
முறை, நுட்பம் போன்றவற்றை எய்துவ
தற்காகப் பல வழிகளிலும் பரிசோ தனைகள் மேற்கொள்ளப்படுவதால், இது நடைபெறுகிறது. மேலும், இவர்கள் நல் லின விலங்குகள், உள்ளூர் பயிர், பல இன மரங்கள் என்பவற்றின் உரிமை யாளர்களாகி, அவற்றை குடும்ப இரகசி யமாக பாதுகாத்து வ்ந்தனர்.
குடும்பங்கள் வெவ்வேறு தேவைகளுக் கான நிபுணத்துவமும் விஷேட தன்மை யும் உடையனவாக ஆகியிருந்தன. வைத்தியர்கள், பேய்களைத் துரத்து வோர், கொல்லர்கள், வேட்யைாடுவோர், கிராமத்தலைவர் என்போர் இதற்கான சில உதாரணங்களாகும். இவர்கள், நேரடி அறிவுறுத்தல், தொழிற்பயிற்சி, அவ தானம் மூலம் கற்றல் என்னும் முறைகளில் தமது அறிவை அடுத்த பரம்பரையின ருக்கு கொடுத்தனர். இவர்கள் தமது அறிவை ஏடுகளில் எழுதிவைத்தும், நாட் டார் ஊடகங்கள் மூலமும் பாதுகாத்தனர்.
பேணுதலும் பாதுகாத்தலும்
பெளதிகரீதியாக இல்லாவிடினும், சமூக மற்றும் வரலாற்றுக் காரணங்களுக்காக சமூகத்தின் பெரும்பான்மை நடைமுறையி லிருந்து தள்ளிவைக்கப்பட்டுள்ள, சில சமூகங்கள் காணப்படுகின்றன. வேடர்கள் என அழைக்கப்படும் ஆதிவாசிகள் சமுதாயம், சொற்பளவான குடும்பங்களை கொண்டதாகும். இவர்களுள் நன்கு அறியப்பட்ட பலர், இந்த சமூகத்தின்
- பொருளியல் நோக்கு ஏப்ரல்/மே 2010
வாழ்க்கை முறைை பயணிகளும் ஆய் டுள்ள ஆர்வத்தா மோசக்கார்கள் என சமுதாயத்தால் ஒது குழு றொடியா ஆ சமுதாயமும் தொ சமூகத்தின் ஓர் ஆ கொள்வதாகத் ெ இவற்றுடன் தமக்ே ஒன்றை பேசும் கு உள்ளது. நோய்களு கும் முறையை இ தாயமும் கொண்டி ஆவணப்படுத்தும்
LILDITE 96,065. 9p படுகின்றன. காலப் தாயங்கள் பிரதான ணைந்துள்ளன. இ இருப்பதும், இங்கு மைப்புகள் காணப்ப நிகழ்வை விரைவுப அமைந்தள்ளன. இ6 சுகாதார, கல்வி
அனைத்து பகுதி சமுதாயங்களுக்கு ளன. இவை பாரம் தமது பாரம்பரிய வி கைவிட காரணம (விஜயகுமார் 2000
ஆவணப்படுத்தப்பட வியாபார இரகசிய இரகசியமாக தப்பி றது. இந்த அறிவு, லிருந்து அடுத்த த6 படுகிறது. இது, குடு செல்லாமல் பாது ஆயினும், குடும்ப ! கப்பட்டு வந்த பார யே கசிகிறது. அ வெளியுலகுக்கு தெ கம்பனிகளின் வியா இவற்றின் கசிவை (yDLQ u IITğ5j.
விவசாயத்தில் கா: பாரம்பரிய அறிவு ே விட்டது. சிறுபான் பொதுவாக நுக பொருட்களின் மூல கின்றன. ஆனால் பிரதான சமூகத்துட துடன், இந்த அறி களும் பகிரங்கமா விதைகள் கடந்த பயன்படுத்தப்பட் வருடங்களில் ட அகன்று விட்டன. வருகையுடன் விவ னோர் பாரம்பரிய கைவிட்டு, புதிய க

அறிவதில், சுற்றுலா பாளர்களும் கொண் ம், இலாபமடையும் நம்பப்படுகின்றது. 5கப்பட்ட இன்னொரு கும். ஆனால் இந்த டர்ச்சியாக பிரதான புங்கமாகச் சேர்ந்து தரிய வருகின்றது. 5 உரித்தான மொழி றவர் சமுதாயமும் நக்கு சிகிச்சையளிக் ந்த ஒவ்வொரு சமு ருந்தாலும் அவற்றை முயற்சிகள் சொற் வே இல்லாது காணப் போக்கில் இந்த சமு சமூகத்துடன் ஒன்றி லங்கை சிறு நாடாக நல்ல சமூக உட்கட்ட டுவதும் இந்த தொடர் டுத்தும் காரணிகளாக பவசமாக கிடைக்கும் வசதிகள் நாட்டின் களிலும் வாழும் எட்டக்கூடியதாக உள் பரிய சமுதாயங்கள் பாழ்க்கை முறையை ாக அமைகின்றன
D.
ாத பாரம்பரிய அறிவு, பம் போல ‘குடும்ப ப்பிழைத்து இருக்கி ஒரு தலைமுறையி லைமுறைக்கு கடத்தப் ம்பத்துக்கு வெளியே துகாக்கப்படுகிறது. இரகசியமாக பாதுகாக் ம்பரிய அறிவு, வெளி ல்லது படிப்படியாக ரியவருகிறது. ப்ெரும் பார இரகசியம் போல் பூரணமாக தடுக்க
1ண்ப்பட்ட முறைசாரா, பரும்பாலும் மறைந்து மை சமுதாயத்தினால் ரப்பட்ட, உணவுப் ங்கள் சில காணப்படு இந்த சமுதாயங்கள் ன் ஒன்றித்துப்போன வும் பழக்க வழக்கங் விெட்டன. பாரம்பரிய காலத்தில் ஒழுங்காக ன. ஆனால், சில யன்பாட்டிலிருந்து பசுமைப் புரட்சியின் Fாயிகளில் அநேகமா நெல்லினங்களைக்
ப்ெபு நெல்லினங்களை
நாடுகின்றனர். சில முளைய முதலுருக்கள்
(germplasm) உள்நாட்டிலேயே பாதுகாக் கப்படுகின்றன. ஆனால், இவற்றில் அநேகமானவை சர்வதேச முளைய முதலுரு வைப்பகங்களில் வைக்கப்பட் டுள்ளன. இந்த வைப்பகங்களில் உள்ள இலங்கையின் பாரம்பரிய முளைய முதலு ருக்கள் புதிய வர்த்தகரீதியான விதை களை விருத்தியாக்க பயன்படுத்தப் பட்டால், இதற்கான இலங்கையின் முன் சம்மதம் பெறப்படுதல் அல்லது கிடைக்கும் ஆதாயத்தில் இலங்கைக்கு பங்கு கிடைத்தல் என்ப வற்றிற்கான சாத்தியப்பாடு இல்லை. விவசாய விரிவாக்க நிறுவனங்களில், சுதேச அறிவை இனங்காணுதல், ஆவணப்படுத்தல், சேர்த்துக் கொள்ளுதல் என்பன சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத விவசாய அபிவிருத்திக்கு அவசியமானதாகும். சுதேச அறிவுத் தொகுதியானது, விவசாய விரிவாக்கத்
திட்டங்களைப் பலப்படுத்துவதற்கான
தகவல் அடிப்படைக் கட்டமைப்பை வழங் குகின்றது. இது, விவசாய விரிவாக்க பணியாளர்கள் தமது பணியை மீளமைத் துக் கொள்வதற்கும் வழிவகுத்தது. சுதேச அறிவுத்தொகுதியை இணைப்பதனுடாக விருத்தியாக்கப்பட்ட பங்கேற்பு தொழில் நுட்பங்கள்:
i. தமது சொந்த தீர்மானம் எடுக்கும் முறைமைகளை பயன்படுத்தும் ஆற்றலை விவசாயிகளுக்கு வழங்கும் வகையில்,
பல்வேறு வகைப்பட்ட தொழில்நுட்பத்
தெரிவுகளை வழங்குகின்றது;
i. விவசாயிகளின் சொந்த அறிவிலிருந்து தோற்றம் பெறுகிறது;
i. ஆராய்ச்சி மனப்பாங்கை கொண்டுள்ள கமக்காரர்களின் உற்சாகமான பங்கு
பற்றதலுக்கு பல்வேறு வகைப்பட்ட மூலங் களை வழங்குகின்றது (இராஜசேகரன்,
1993).சுதேச அறிவுசார் நடைமுறைகளின்
தற்கால நியமத்தரத்தை (benchmark)
முன்னேற்றுவதில், விரிவாக்கல் உபாயங் கள் மீது கூடிய கவனம் செலுத்த வேண் டும். இந்த உபாயம், நிபுணர்களுடன்
கருத்து பரிமாற அல்லது தகவல் தொகு திகளை பயன்படுத்த உதவக் கூடிய
கேள்விகளை தயாரிக்க தேவையான
ஆற்றலை, புத்தாக்கங்களைப் படைப்
போரிடம் வளர்ப்பதிலும் முழுக் கவனத் தையும் செலுத்த வேண்டும்.
ஒரு நாட்டின் சுதேச அறிவின் உள்ள டக்கம், வரலாற்றில் நாடு முகங்கொடுத்த தேவைகள், பிரச்சினைகள் என்பவற்றை பொறுத்து வித்தியாசப்படுகிறது. முக்கி யத்துவத்தின் தன்மையை பொறுத்து இதை வகைப்படுத்த முடியும். விவசா
75

Page 78
யம், காலநிலை, வரலாறு பாரம்பரியம், மருந்து, சமயம், நம்பிக்கைகள் போன்ற சமூகத்தின் பல அம்சங்களுக்கான தக வல் தளமாக, இது உள்ளது. உதாரண மாக, கிராமிய மக்கள் ஒரு இடத்தில் காணப்பட்ட தாவரங்களை அவதானிப் பதன் மூலம், மண்ணின் உவர்தன்மை யின் அளவு பற்றி விளங்கிக் கொண்டனர். விளா, பூவரசு, ஈச்சை, இக்கிரி, பன்னப் புல், தாழை, இலுக் என்பவை உவர்தன் மையுள்ள நிலத்திலும் வளரக்கூடியவை. விளா மரத்தில் அதிக பூக்கள் காணப் பட்டால், அதிக மழை பெய்யும் என கூறப்பட்டது. ஐப்பசியில் கடும் மழை காணப்பட்டால் அது பெரும்போக மழை குறைவாக இருக்கும் என்பதற்கான அறிகுறியாகும் (தர்மசேன, 2007).
இலங்கையின் பாரம்பரிய அறிவு இழக்கப் பட்டுள்ளது. நவீன மயப்படுத்தலால் அது தொடர்ந்தும் இழக்கப்படுகிறது. பாரம் பரிய அறிவை கொண்டுள்ளோரின் வாழ்க்கை முறையில் உண்டாகக் கூடிய மாற்றங்களை தடுப்பதன் மூலம், பாரம் பரிய அறிவு பேணப்படுவதை அபிவிருத் தியடைந்து வரும் நாடுகள் செய்ய வேண்டுமா என்ற கேள்வியை இது எழுப்புகின்றது. இப்படியான உபாயம், இந்த மக்களுக்கு நவீனமயப்படுத்தலின் நன்மை, வாழ்க்கைத்தர முன்னேற்றம்,
சமூக நகர்வு போன்றவற்றை மறுப்பதாக
இருக்கும். பாரம்பரிய வாழ்க்கை
முறையை விட, நவீன வாழ்க்கை முறை நன்மையானது என்பது கேள்விக் குரிய
விடயமாக இருப்பினும், பாரம்பரிய
அறிவை பாதுகாக்க வேண்டும் என்ப
தற்காக, பாரம்பரிய அறிவுகொண்ட
சமுதாயங்களின் நவீனமயமாதலை
தடுப்பதை நியாயப்படுத்த முடியாதது.
பாரம்பரிய அறிவின் இழப்பை தடுப்ப
தற்கான ஒரேவழி, பாரம்பரிய அறிவை
ஆவணப்படுத்துவதாகும். இருப்பினும்,
மரபுரீதியான அறிவுச் சொத்தின்
பாதுகாப்பு முறைமையானது பாரம்பரிய அறிவை ஆவணப்படுத்துவதற்காக
வெளிப்படுத்துவதை ஊக்குவிப்பதாக
இல்லாதது மட்டுமல்லாமல், பாரம்பரிய அறிவை விரைந்து ஆவணப்படுத்துவதை தடுப்பதாகவும் உள்ளது.
சுதேச அறிவுச் சூழமைவில், இது தொடர்பான பொருட்களை குளிரூட்டப் பட்ட அறைகளில் களஞ்சியப்படுத்துவது மட்டும் பேணுதல் என அர்த்தப்படாது. பேணுவதற்கு முன், சுதேச அறிவை சேகரிப்பதற்கான இடைவிடாது தொடர்
கின்ற குறிப்பான திட்டங்கள் நூலகங்க
ளிடம் இருக்க வேண்டும். பொதுவாக கூறினால், இலங்கையில் சுதேச அறிவை பேணுதல் தொடர்பான நிலைமை திருப்தியளிப்பதாக இல்லை.
76
இலங்கையில், இது பேணுவதற்கான ஒத் கள் எடுக்கப்படவில் நாட்டின் பண்டைய
கூட அழியும் நிலை கோவில்களில் அங் குவித்து வைத்திருக்கி டன் தொடர்புடைய
லுள்ள கையெழுத் அசட்டை காரணமாக தங்களுக்குள் அழிந் உடனடியாக பிரதி ெ படுத்தப்பட்டு, வரி
பேணப்பட வேண்டு
வாய்வழியான, உ6 அறிவின் பெரும்ட மறைந்துவிட்டது. வாய்ப்பேச்சு வழியா இப்போது இல்லாது கான காரணம். அழிந்து செல்கின்ற பரிய அறிவினை ெ படுத்துவதில் இந்த முறை ஆர்வமாக உடனடியாக நடவடி படாவிடின் வாய்வழி தற்போதைய முதி மறைவுடன் இலங்ை போவது தடுக்கமுடி எனவே இது உடன் பட்டு, ஆவணப்படு பட்டு, வருங்கால வழிசெய்யப்பட வே
சுதேச அறிவினை ( செய்தலும், இந்த சமூகத்தின் ஆழ்ந்த யுளளது. 66 றான செயற்றிட்ட வத்தை பூரணமாக 2 டியாக கவனிக்க ே தேவைகள் தொடர் நிறைய இருப்பதன னத்தை இது போன் செலவளிப்பது தே என சில சமயம் அ கருதலாம்.
ஆவணய்பருத்தணு
சுதேச அறிவு பெரு மலே விளங்கிக் கெ நடைமுற்ைகளிலும் #:
ருவிடமிருந்து பய ரிடமிருந்து பிள்6ை ருந்து அயலவர் எ தனிப்பட்ட தொடர்பு வாக இது பரிமா அறிவு, முறையாக படாமல் போகும முறைக்குள் இந்த போகலாம். தரவுத்
நிலையங்களும், ஒ(

பரை சுதேச அறிவை திசைவான முயற்சி. லை. மறுபுறத் தில், முறைசார்ந்த அறிவு பில் உள்ளது. புத்த கும் இங்கு மாகக் Sப்படும் இந்த அறிவு பதிவுகள் (ஏடுகளி து மூலப்பிரதிகள்) , அடுத்த சில தசாப் து போகும். அவை சய்யப்பட்டு, வகைப் சைப்படுத்தப்பட்டு
D.
ண்மையான சுதேச
குதி ஏற்கெனவே நவீன சமூகத்தில் ான அறிவுட்டல் மரபு போனமையே இதற் வாய்மொழி மரபு து. வாய்வழி பாரம் சய்முறையில் பயன் நாட்டின் இளம் தலை
இல்லை. எனவே டிக்கைகள் எடுக்கப் யான சுதேச அறிவு, ப தலைமுறையின் கயிலிருந்து அழிந்து யாததாக உள்ளது. ாடியாக சேகரிக்கப் த்தப்பட்டு, பேணப் சந்ததிக்கு கிடைக்க பண்டும்.
பேணுதலும் விருத்தி
நோக்கத்திற்கான ஈடுபாட்டில் தங்கி க சமூகம் இவ்வா த்தின் முக்கியத்து உணரவில்லை. உடன வண்டிய அடிப்படை பான பிரச்சினைகள் ால், தேசிய வருமா ற செயற்றிட்டங்களில் வையற்ற ஆடம்ப்ரம் அதிகாரம் உள்ளோர்
லும் பரப்புதலும்
நம்பாலும் சொல்லா 5ாள்ளப்படுவதாகவும் அநுபவங்களிலும் தாகவும் உள்ளது. பில்வோர், பெற்றோ ாகள், அயலவரிட்மி ன பல வகையிலும் பாடல் மூலம், பொது றப்படுகிறது. சுதேச 5 ஆவணப்படுத்தப் ாயின், ஒரு தலை அறிவு இழக்கப்பட்டுப் 5 தளங்களும் வள ரு சமுதாயத்திலிருந்து
இன்னொரு சமுதாயத்துக்கு சுதேச அறிவை பரிமாறிக் கொள்ளவும், அபிவிருத்தி தொடர்பான செயலில் சுதேச அறிவை உள்வாங்குவதை ஊக்குவிக் கவும் உதவும். ஆவணப்படுத்தல் மற்றும் அறிவை பரப்புவதற்கு பின்வரும் நடவடிக் கைகள் சிபார்சு செய்யப்படுகின்றன:
O தொழில்நுட்ப மற்றும் சமூக பகுப்பாய் வுகளுடாக சுதேச அறிவை இனங் காணல்;
9 விஞ்ஞானரீதியான பின்னணி மற்றும் பொருத்தப்பாடு, நம்பகத்தன்மை, தொழிற்படுதன்மை, வெற்றிகரமான நல்விளைவை ஏற்படுத்தும் தன்மை, மற்றும் இன்னொருவருக்கு மாற்றக் கூடும் இயல்பு என்பவை தொடர்பில் சுதேச அறிவை பகுப்பாய்வு செய்தல்;
சில நிலைமைகளில் நவீன கருவி களை பயன்படுத்தியும், வேறு சில சந்தர்ப்பங்களில் பாரம்பரிய முறையை பயன்படுத்தியும் ஆவணப்படுத்தல்;
0 மீள பெறக்கூடிய வைப்பகங்களில் களஞ்சியப்படுத்தல்,
வலையமைப்புக்களை உருவாக்குதல்
தகவல்களைப் பரிமாறுவதற்கான ஏற்பா டாகவும், சுதேச அறிவு என்ற விடயம் தொடர்பில் விவாதிப்பதற்கான தளமாக பயன்படுத்தும் நோக்கிலும் அமைக்கப் படும், சுதேச அறிவு வள நிலையங்கள்
அதிகரித்து வருகின்றன. அபிவிருத்திச்
செயற்பாடுகள் மற்றும் விரிவாக்கல் என்ற நோக்கத்தில், இணையம் பரவலாக பயன் படுத்தப்படுகின்றது. யூரீ ஜயவர்த்தனபுர பல்கலைகழகத்தின் வனவியல் கட்டி டத்தில் அமைந்துள்ள சுதேச அறிவுக்கான 6nư6T 660p6apulub (SLARCIK - Sri Lanka Resource Centre for Indigenous Knowledge) என்பது மட்டுமே இலங்கையில் இவ்வகையில் அமைந்த ஒரேயொரு நிறுவனமாகும்.
சுதேச அறிவை பரிமாறுவதற்கான நவீன
தகவல், தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிவிசேடமானது. கிராமிய
மக்களை சென்றடைவதற்கான தொடுப்
புகளை (இணைப்புக்களை) நாடுகள்
ஏற்படுத்துவதனால், நவீன தொழில்நுட்ப மானது சுதேச அறிவை பரப்புவதற்கான
சக்திமிக்க கருவியாக இருக்க முடியும்.
விரைவில் சுதேச அறிவை பரப்புவதற்
கான மேலும் பாரம்பரியமானதும்
பொருத்தமானதுமான வழிகளைப்
பயன்படுத்த கூடியதாக இருக்கும்.
உசாத்துணைகள்:
Charyulu, A.S. . (2008). Dissemination of Indigenous
. பொருளியல் நோக்கு: ஏப்ரல்/மே 2010 -

Page 79
Knowledge: a way to sustainable agriculture. MANAGE CYBE RARY/ home.
Deraniyagala, S.U. (2002). A note on man and water in Sri Lanka: from prehistory to history, In Water Heritage of Sri Lanka by D.L.O. Mendis, Sri Lanka Pugwash Group. pugWash@. Sltnet.lk.
Dharma sena, P.B. (2007). Indigenous Agricultural Knowledge in Sri Lanka: Back to Practice, Paper presented at the Workshop on Grass-root Innovations at Galadari Hotel, Colombo on 18th September 2007 organised by NERDC 8. APCTT. -
Madduma Bandara, C.M. (1985). Catchment ecosystems and village tank cascades in the dry zone of Sri
Lanka. In Strategi Management. (E U. Lohm anc Geojournal Libra Reidel Publishing
277.
Mendis, D. L. O. Heritage of Sri I Pugwash Grol
Sltnet.lk p-3. N
Natural Resourc Conditions and prepared for the N Energy and Scien Lanka, Colombo
Rajasekaran, B. ( technical practice farming system.
for Indige nous Agriculture and R
A» y A» «» y a v v A Ap 7Iம் பக்கத் தொடர்ச்சி
மேலும், குறிப்பிட்ட நெல்லின பயிர்ச் செய்கையின் மூலம், ஒரே தன்மை பேணப் படுவதால் பயிர்ச்செய்கைக்கான கால எல்லை உறுதி செய்யப்படுகிறது. இதன் பயனாக பூப்பு, முதிர்ச்சி என்பவற்றி லேற்படும் சீரான வளர்ச்சி, இறுதியில் கூட்டு அறுவடைக்கு வழிவகுக்கின்றது. இவ்வாறான நடவடிக்கையின் மூலம், கட்டம், கட்டமான நிலைகளான நாற்று நடு தல், உரமிடுதல், நீர்ப்பாசனம் போன்றவை தொடர்பில் மாறுதலற்ற ஓர் அட்டவணையை காலத்திற்கு இசைவான விதத்தில் பேணு தல் சாத்தியமாகின்றது. மேலும், நெற் பயிருக்கு, பீடை மற்றும் வேறு நோய் களினால் ஏற்படக்கூடிய ஊறுகள். சேதங் கள் தவிர்க்கப்படுகின்றன. எனவே இறுதி யில் கடுமையான உழைப்பின் பெறுபே றான விளைச்சல் பத்திரமாக விவசாயி யைப் போய்ச்சேர்கின்றது.
'கண்ணா" கூட்டம் ஒன்றிலேயே ஏர்பூட்டு விழா எப்போதும் தீர்மானிக்கப்படுகின்றது. இக் கட்டத்திலேயே விவசாயிகள், அடுத்த பருவகால நடவடிக்கைகள் குறித்து உரிய தீர்மானம் எடுப்பார்கள். எனவே, விவசா யிகளைப் பொறுத்த வரையில், பல விட யங்களை நிர்ணயிக்கும் முக்கியத்துவம் இந்த கன்னாக் கூட்டத்திற்கே உண்டு.
முகூர்த்த வேளையின் முக்கியத்துவம்
முக்கியத்துவம் வாய்ந்த எக்கருமத்தினை எடுத்துக் கொண்டாலும் அதனை முகூர்த்த வேளைப் பிரகாரம் நிறைவேற்ற வேண்டு மென்றும், அதிலேயே குறிப்பிட்ட கருமத் தின் சாதகமான பலாபலன் அடங்கியுள்ள தென்றும் மக்கள் கருதுகிறார்கள். மர பார்ந்த சிங்கள சமூகத்தில், மிகக் கண்டிப் புடன் இது அனுட்டிக்கப்படுகிறது. விவசாயி களுடன் சகல நடவடிக்கைகளிலுமே இந்த முகூர்த்த வேளை இரண்டறக் கலந்திருக் கின்றது. குறிப்பாக, விவசாயிகளைப் பொறுத்தவரையில் எதனையும் ஒத்திப்போ டாது நேரகாலத்துடன் செய்ய வேண்டு மென்ற மாறாத நியதி ஒன்று இருக்கின்றது.
- பொருளியல் நோக்கு ஏப்ரல்/மே 2010
எனவேதான் ஏர்பூட்( வாழ்வை நிர்ணயிக் வாகக் கருதப்படுகி
கிராமிய அபிவிரு 6úyg|T6ússir frgulræ1
1978இல் விவசாய ம றுத்தி தேசிய முது தோற்றுவிக்கப்பட்டது யில் உலர் வலய கு கீழ் மினிப்பேயில் ஆரம்பிக்கப்பட்டது. உதவும் வகையில்
நான் இணைந்து கெ நோக்கில், ஏர்பூட்டு
அம்சத்தை அங்கு வி விழா குறித்த, சமூ எனது விளக்கம், அ தீவிர ஆர்வத்ை செயற்திட்டத்திற்கு ! அர்த்தப்பாடும் வீரிய ஏற்பட்டது. விவசாய மைத்துவ முறைமை வில் தாமாகவே ( கொண்டனர். செயற் விவசாயிகளால் குை யத்துடன், நல்ல வி கொள்ள முடிந்தது.
அதேவேளை, இ6 ஆரம்ப நிலையில னால், விவசாயச் ெ அடிப்படையிலா6 மேலோங்கியிருந்த6
இதனால், ஏர்பூட்டு கள் மற்றும் அணு படுத்தி பல கிராமிய கள் முன்னெடுக் கல்ஒயா, மகாவலி ஏன்ைய சில குடி சமூகப் பங்குபற்ற தப்பட்டது.

es for River Basin ds.) J. Lundqvist, | Falken mark, ry, Dortrecht: D. Company. P 265
(2002). Water anka, Sri Lanka
up, plugwash() ARESA (1991).
es of Sri Lanka: Trends. A report atural Resources, ce Authority of Sri
1993). Indigenous is in a rice-based Ames, IA: Center
Knowledge for
ural Development.
Robert Chambers (1994). Beyond Farmer First: Rural people's knowledge, agricultural research and extension practice. Edited by Ian Scoones and John Thompson with a foreword by Robert. Chambers, Intermediate Technology Publications, London.
Vijaya Kumar (2000). Systems and national experiences for protecting traditional knowledge, innovations and practices. UNCTAD Expert Meeting on Systems and National Experiences for Protecting Traditional Knowledge, Innovations and Practices, Geneva, 30 October - 1 November 2000.
Warren, Michael D. (1993). “Using Indigenous Knowledge in Agricultural Development', The World Bank, Washington, D.C.
டு விழா, அவர்களது கும் மகத்தான விழா ன்றது.
த்தியில் ஏர் பூட்டு
றுமலர்ச்சியை முன்னி சம் என்ற இயக்கம் . அதன் அடிப்படை டியேற்றத் திட்டத்தின்
ஒரு செயற்திட்டம் இச் செயற்திட்டத்திற்கு
சமூகவியலாளனான ாண்டேன். சமூகவியல்
விழா தொடர்பிலான விளக்கினேன். ஏர்பூட்டு வியல் நோக்கிலான ங்குள்ளோர் மத்தியில் தைத் துTணி டியது. இதன் மூலம், புதிதான மிக்க தரிசன வீச்சும் ரிகள் சிலர் நீர் முகா தொடர்பிலான ஆய் முன்வந்து இணைந்து திட்டத்தில் பங்குபற்றிய
றந்தளவிலான நீர் விர
|ளைச்சலைப் பெற்றுக்
நீர் விரயம் குறைந்த 0ாபம் அதிகரித்தது. ான இந்த வெற்றியி சயற்பாடுகளில், சமூக ா பங்குபற்றல்கள்
.
விழாவின் குறிக்கோள் குமுறைகளைப் பயன் ப அபிவிருத்தி திட்டங்
கப்பட்டன. மேலும்,
மற்றும் அவை போன்ற
யேற்றத் திட்டங்களில், லி முறை பயன்படுத்
dyppanGoor
பெரும்பாலான கலாசார விழாக்கள், சடங் குகள் ஆகியன பல உள்ளார்ந்த அர்த் தப்பாடுகளை மற்றும் தொழிற்பாடுகளைக் கொண்டிருக்கின்றன. அவற்றை வெளிக் கொணரும் வகையில் பரிசீலனைகளில் ஈடுபடுவதன் மூலம், அவற்றை ஆக்கபூர் வமான முறைகளில் பயன்படுத்திக் கொள்ள முடியும். பல அர்த்தப்பாடுகளை உள்ளடக்கிய இந்த அம்சங்கள், எளிதாக வேறாக்கக் கூடியவாறு தனித்தோ அல்லது ஆழமற்ற மேலோட்டமான சமூகக் கூறா கவோ ஒருபோதும் இருப்பதில்லை. உண் மையில் அவை மிக ஆழமானவை. சிக்க லான கூறுகள் கொண்டவை. ஏனெனில் அவை விஞ்ஞான, சமய, சமூக மற்றும் தத்துவார்த்தப் பின்புலம் என்பவற்றின் ரட்சியான சாரங்களை உள்வாங்கி உருவானவையாகும். அவற்றிடலங்கியிருக் கும் தாற்பரியங்களையும் படிப்பினை களையும் எமது சமூகத்தின் இன்றைய மற்றும் எதிர்காலத் தேவைகளுக்குப் பொருந்தக் கூடிய விதத்தில் இனங்கண்டு வெளிக் கொணர்வதே எம் முன்னுள்ள ஓர் சவாலான பணியாகும்.
உசாத்துணைகள்:
Herath, H.M.D.R. (1993). "Sinhalese
Society and Central Value System”
Critical Essays or Language and
Literature. Re. Hiss elle Dharma . rathana Commomorative Volume (ed)
Rev. Polla mure Soratha, Balgalla: Sri
Lanka. Pp. 61-71.
Premarathne, P.V. (1990). “Paddy cultivation in Vanni: A Cursory Linguistic Survey" The Sri Lanka Journal of the Humanities. Peradeniya: Volume XVI. Pp. 131
137.
77

Page 80
இலங்கையில்
விவசாய
அறிவாற்றல்; சட்டரீதியான
பல்லாயிரம் ஆண்டுகளாக மானிட நாகரி கத்தின் வளர்ச்சிப் போக்கினை நெறிப் படுத்தி வந்துள்ள இரு பிரதான காரணி களாக, அறிவாற்றலின் படைப்பும் அதன் உபயோகமும் உள்ளன. மானிட நாகரி கத்தின் வரலாறு என்பது ஒருவேளை மானிட அறிவாற்றலின் வரலாறேயாகும். அறிவாற் றலைக் கொண்டிருப்போரே உலகத்திற்குத் தலைமைதாங்குகின்றனர் என்பது அனை வரதும் அனுபவ அறிவாகும்.
மக்களினுடைய பல்வேறு குழுக்கள், சமூகங் கள் அல்லது நாடுகளால் கூட்டாகப் படைக் கப்பட்டு, விருத்திசெய்யப்பட்டுள்ள அறிவுத் தொகுதியே, இந்த மானிட அறிவாற்றலின் பெரு வழக்கில் இருக்கின்ற முழுமையி னுடைய முக்கியத்துவமிக்க ஆக்கக் கூறு களில் ஒன்றாக அமைந்துள்ளது. அத்தகைய அறிவாற்றலானது ஒரு சந்ததியிலிருந்து இன்னுமொரு சந்ததிக்கு கைமாற்றப்பட்ட தோடு, மருத்துவம், நோய்களைக் குணமாக் கும் முறைமைகள், உயிரியல் பல்லினத் தன்மை, விவசாயம் போன்ற ஒன்றுக் கொன்று மிகவும் வேறுபட்ட மானிட அருமுயற்சிகள் பலவற்றிற்கும் பரவியுள் ளது. இவ்வாறு படைக்கப்பட்டு, விருத்தி செய்யப்பட்டுள்ளதோடு, கைமாற்றவும்பட்டு வந்துள்ள இந்த அறிவுத்தொகுதியானது வழமையாக, மரபார்ந்த அறிவாற்றல்' என வும், சிலவேளைகளில் 'சுதேச அறிவாற்றல்' எனவும் அழைக்கப்படுகின்றது.
இலங்கையில் காணப்படும் மரபார்ந்த அறி வாற்றலுடன் சம்பந்தப்பட்ட, விசேடமாக
விவசாயம் தொடர்பான, சட்டா விதிகளின்
தொகுதியைச் சுருக்கமாகப் பரிசீலிப்பதற்
கான கருத்துக்கள் இக்கட்டுரையில் முன்
வைக்கப்பட்டுள்ளன. இதில் பயன்படுத்தப் பட்டுள்ள மரபார்ந்த அறிவாற்றல்' எனும்
சொற்றொடர் சுதேச அறிவாற்றலையும் கூட உள்ளடக்குகின்றது.
சுதேச அறிவாற்றலும் மர பார்ந்த அறிவாற்றலும்
அதனுடைய இயல்பு மற்றும் சிக்கலானதும், புரிந்து கொள்வதற்குக் கடினமானதுமான
நிலை என்பன காரணமாக, சுதேச அறி
வாற்றலுக்கான, அனைவராலும் ஏற்றுக்
கொள்ளத்தக்க, ஓர் வரைவிலக்கணத்தை
உருவாக்குதல் சாத்தியமற்றதாக இருக்கக் கூடும். முற்றிலும் வேறுபட்ட பண்புகளையு டையதும், மிக்க செல்வாக்குள்ளதுமான கலாசாரத்தைக் கொண்ட, ஒப்பீட்டளவில் அண்மித்த கடந்தகாலத்தில் வந்து குடியேறிய மக்களுடன் ஒப்பிட்டு நோக்கு கின்றபோது, குறிப்பிட்ட ஓர் ஆள்புல எல்லையில், கலாசாரரீதியாக முற்றிலும் வேறுபட்ட பண்புகளைக் கொண்டுள்ள
மக்களால் படைக்க பேணப்பட்டு வருகின் யாக, பொதுவாக இக் இனங்காணப்பட்டுள்ள மாறாக, முற்றிலும் 6ே யுடைய ஒரு கலாசார களால் வைத்துப் பே6 தொகுதியின் முழுை வேளைகளில் அத் திற்கும், அது காணப் சூழலுக்கும் மட்டுமே தியை இந்த மரபா உள்ளடக்கியிருக்கின் கூறின், முன்னைய ஆ குடியிருப்பைப் பொழு னுடைய குறிப்பிட்ட கு வில், ஒரு சந்ததியிலி கைமாறப்பட்ட அறிவு சடங்குகள், வழமைச நம்பிக்கைகள் என்ப அறிவுத்தொகுதியின் மரபார்ந்த அறிவாற் தொடர்ந்து, இம்மரப னது, மரபார்ந்த வா தொடர்பானதும், அத மான சுதேச அறிவாற் தொகுதியின் முழுமை மரபார்ந்த அறிவாற்ற நலன்கருதியதாக இ வைத்துப் பேணவும்ப சுயமான பரிணாம வ யைக் கொண்டுள்ள கலாசாரச் சூழலினுள் சந்ததியிலிருந்து மறு றப்படுகின்ற செயல்( எமது வரலாறு, கலா வற்றைக் கவமாக பார்ந்த அறிவாற்ற மானது, இலங்கைக் தப்பாடுடையதாகவு கூடியதாகவும் அயை
சர்வதேச அந்தஸ்
மரபார்ந்த அறிவாற்ற செயற்கருவி எதுவுே
ஆயினும், மரபார்ந்த
பான சில முன்னேற் சில சர்வதேசச் செய கின்றன. உதாரணமா தன்மை தொடர்ப உறுப்புரை 80) அ செய்து கொடுக்கின்ற அனைத்துத் தரப்பின வரையிலும் பொருத் யச் சட்டத்திற்கு உட் வுத்தொகுதி, புத்தாக்
இயற்கையைப் பேணு
78

ம் தொடர்பான சுதேச
ா அம்சங்கள்
ப்பட்டு, வைத்துப் 1ற அறிவுத்தொகுதி Fசுதேச அறிவாற்றல் ாது. இதற்கு எதிர் வறுபட்ட பண்புகளை த்தின் அங்கத் தவர் ணப்படுகின்ற அறிவுத் மயை அல்லது சில தகைய கலாசாரத் படுகின்ற உள்ளூர்ச் உரிய அறிவுத் தொகு ார்ந்த அறிவாற்றல் றது. வேறுவிதமாகக் ள்புலனல்லைக்குட்பட்ட ருட்படுத்தாது, மக்களி ழுவின் மரபுச் சூழமை ருந்து மறு சந்ததிக்குக் த்தொகுதி, திறன்கள், 5ள், நடைமுறைகள், வற்றை உள்ளடக்கிய முழுமையே இந்த ]றலாகும். அதைத் ார்ந்த அறிவாற்றலா ழ்க்கை முறையுடன் னுடன் சம்பந்தப்பட்டது றல் உட்பட, அறிவுத் யுடன் இணைகின்றது ல் வழமையாகக் குழு ருப்பதுடன், கூட்டாக டுகின்றது. அது, தனது ளர்ச்சிச் செயல் முறை து. அதாவது, அதன் ர் காணப்படும், ஒரு சந்ததிக்குக் கைமாற் முறையே அதுவாகும். சாரம், மரபுகள் என்ப ஆராய்கையில், மர ல்’ எனும் சொற்பத கு அதிகளவு பொருத் ம், நியாயப்படுத்தக் மந்துள்ளது.
த்து
)ல் குறித்த சர்வதேசச் ம காணப்படவில்லிை. அறிவாற்றல் தொடர் பாடுகளை குறிப்பிட்ட ற்கருவிகள் மேற்கொள் க, உயிரியற் பல்லினத் ான சமவாயத்தின் தற்கான ஏற்பாட்டைச் து. ஒப்பந்தம் செய்யும் ரும், சாத்தியப்படுமான தமானதாகவும், “தேசி பட்ட நிலையில், அறி கங்கள் என்பவற்றோடு, றுதலுடன் தொடர்புடைய
கலாநிதி. டி.எம். கருணாரட்ண
சட்டத்தரணி புலமைச் சொத்துப் பணிப்பாளர் நாயகம்
மரபார்ந்த வாழ்க்கை முறைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்குகின்ற சுதேச மற்றும் உள்ளுர்ச் சமூகங்களின் நடைமுறை களையும், உயிரியற் பல்லினித்தன்மையின் சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத பயன்பாட்டையும் மதித்துப் பாதுகாத்துப் பேணுவதுடன், அத்தகைய அறிவுத் தொகுதி, புத்தாக்கங்கள் மற்றும் நடை முறைகள் என்பவற்றை உடைமை யாகக் கொண்டிருப்பவர்களினுடைய அங்கீகாரத் துடனும், ஈடுபாட்டுடனும் அவற்றின் பரந்த கன்ற பிரயோகத்தை ஊக்குவித்து, அத்த கைய அறிவுத்தொகுதி, புத்தாக்கங்கள் மற்றும் நடைமுறைகள் ஆகியவற்றின் பயன்பாட்டிலிருந்து கிடைக்கும் ஆதாயத் தினுடைய நியாயமான பங்கீட்டிற்கு ஆதரவளிக்கலாம்" மரபார்ந்த அறிவாற்றல் தொடர்பான எந்தவிதமான சட்டா விதிகளுக்கான ஏற்பாட்டையும், இந்த உறுப் புரை செய்துகொடுப்பதில்லை. அறிவுத் தொகுதி, புத்தாக்கங்கள் என்பவற் றோடு, இயற்கையைப் பேணுதலுடன் தொடர்புடைய மரபார்ந்த வாழ்க்கை முறைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்குகின்ற சுதேச மற் றும் உள்ளூர்ச் சமூகங்களின் நடைமுறை களையும் உயிரியற் பல்லினத்தன்மையின் சுற்றுச் சூழலுக் குப் பாதிப்பு ஏற்படுத்தாத பயன்பாட்டையும் மதித்துப் பாதுகாத்துப் பேணுமாறு, ஒப்பந்தம் செய்யும் தரப் பினர்களுக்கு அது வெறுமனே அழைப்பு விடுக்கின்றது. சுதேச மற்றும் குலமரபுக் குழுவைச் சேர்ந்த மக்க ளின் சமூக, கலாசார, மத மற்றும் ஆன்மீக விழுமியங் களுக்கு மதிப்பளிக்கக்கூடிய அபிவிருத்தி நடவடிக்கைகள் போன்ற, அம்மக்களினு டைய உரிமைகள் தொடர்பாக, அரசாங்கங் கள் பின்பற்ற வேண்டியுள்ள குறிப்பிட்ட சில கட்டளை நியதிகளை சர்வதேசத் தொழில் அமைப்புச் (ILO) சமவாயம் 169 நிலைக்கூறாக வெளியிடுகின்றது.
கருத்து
மரபார்ந்த அறிவாற்றலுக்கு' குறிப்பான அல்லது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப் படத்தக்க ஒரு வரைவிலக்கணம் இல்லை. அது, வழமையாக புலமைசார் செயற்பாடு மற்றும் மரபார்ந்த சூழமைவில் காணப்படும் நுண்ணறிவுத் திறன் என்பவற்றின் விளை வாகத் தோற்றம்பெற்ற அறிவுப்பரப்பின் உள்ளடக்கத்தை அல்லது சாரத்தைக் கருதுவதுடன், அனுபவ அறிவு, திறன்கள்,
பொருளியல் நோக்கு: ஏப்ரல்/மே 2010 -

Page 81
புத்தாக்கங்கள், நடைமுறைகள், மரபார்ந்த அறிவாற்றல் தொகுதியின் ஒரு பாகத்தைத் தோன்றுவிக்கின்ற கற்றற் செயற்பாடுகள், மற்றும் ஒரு சமூகம் அல்லது மக்களினு டைய மரபார்ந்த வாழ்க்கை முன்றயில் சிறந்த எடுத்துக்காட்டாய் அமைந்துள்ள அறிவுத்தல்கள் அல்லது எழுத்து வடிவில் அடங்கியுள்ள அல்லது பல சந்ததிகளுக்கு இடையில் கைமாற்றப்பட்டு, ஒழுங்கமைவு செய்யப்பட்டுள்ள அறிவுத் தொகுதி என்ப வற்றை உள்ளடக்கியுமுள்ளது. மரபார்ந்த அறிவாற்றலானது குறிப்பிட்ட எந்தத் தொழில்நுட்பத்துறைக்கும் தனியே உரித் துடையதாக வரையறுக்கப்பட்டதல்ல என்ப தோடு, அது, விவசாயம், சுற்றுச் சூழல், சுகாதாரப் பராமரிப்பு தொடர்பான அறிவு மற்றும் மரபியல் சார்ந்த வளங்களுடன் அல்லது உயிரியற் பல்லினத்தன்மையின் ஏனைய ஆக்கக் கூறுகளுடன் இணைந்த மருத்துவ அறிவு, மரபுரீதியான கட்டடக் கலையினதும் நிர்மாணத் தொழில்நுட்பவிய லினதும் அனுபவ அறிவு ஆகியற்றையும்
உள்ளடக்கக் கூடும். இலங்கையில் விவசாய
மானது, நிலப் பண்படுத்தல், மிருக வளர்ப்பு, பீடைக் கட்டுப்பாடு, அறுவடையும்
அறுவடைக்குப் பிந்திய செய்ற்பாடுகளும்
என்பவை உட்பட பல துறைகளில் காணப்
படும் மரபார்ந்த அறிவாற்றலில் வளம்
செறிந்ததாக அமைந்துள்ளது.
JF’LL விதிகளின் தேவை
இந்த மரபார்ந்த அறிவாற்றலானது, விவ சாயம் உட்பட, மானிட வாழ்வின் அனேக மாகச் சகல அம்சங்களுடனும் தொடர்புடைய அறிவுத் தொகுதியின் ஓர் முழுமையின் ஒன்றாய் அமைவுறுகின்றது. அதற்கு விஞ் ஞானபூர்வ, தொழில்நுட்பவியல் மற்றும் பொருளாதாரரீதியான மிகப் பெரிய பெறு மானம் உண்டு. நவீன தொழில்நுட்பவியல் மற்றும் வர்த்தகச் சூழல், அத்தகைய அறி வாற்றலின், குறிப்பாக நிதி மற்றும் தொழில் நுட்பவியல் வளங்களை உடைமையாகக் கொண்டுள்ளோரால் மேற்கொள்ளப்படு கின்ற, துஷ்பிரயோகத்திற்கும் முறைகேடான சுரண்டலுக்குமான பல்வேறு வழிகளைத் திறந்துள்ளது. அத்தகைய அறிவாற்றலை சர்வதேசரீதியாகவும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தேசியரீதியாகவும் பாது காத்து முகாமைசெய்வதற்குப் பொருத்த மான சட்டரீதியான ஒரு வழிமுறை இல்லாதி ருப்பது, இந்நிலைமையை மேலும் மோச மானதாக ஆக்கியுள்ளது. இதுதவிர, அத னுடைய விஞ்ஞான மற்றும் தொழில் நுட்பரீதியான பெறுமானம் காரணமாக, அதனதன் சமூகத்தின் அல்லது நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், இந்த மர பார்ந்த அறிவாற்றலால் முக்கியமான ஓர் பாத்திரத்தைக் கூட வகிக்க முடியும். இத னால், மரபார்ந்த அறிவாற்றலின் பாதுகாப் பும் முகாமைத்துவமும் தொடர்பான, பொருத்தமான தேசியச் சட்டங்கள் மற்றும் சர்வதேசரீதியான செயற்கருவிகள் என்பவற் றின் அறிமுகத்திற்கான தேவையானது அதிகரித்தளவில் ஒப்புக்கொள்ளப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்
இலங்கை மக்கள்,
பேரளவான மரபார் உடைமையாகக் கொன ஓர் உண்மை நிலை6 போதும், மரபார்ந்த
சாயம் என்பவற்றுடன் வேறான முறையில் அ இலங்கை கொண்டிரு இலங்கையில் தற்டே லுள்ள சட்ட முறைை அறிவாற்றல் முறைன செலுத்த முடியுமான 6 கிடைக்கக்கூடியனவாக
ஆராய்வது பொருத்த
பொருத்தமாகவும் வும் உள்ள துறைக
நடைமுறையிலுள்ள சில பகுதிகளால், மர பாதுகாப்பிலும் மு ஓரளவுக்கு செயல்வி கின்ற பாத்திரத்தை வ பின்வருமாறு சுருக்க பட்டுள்ளன:
புலமைச் சொத்துச்
புலமைச் சொத்து எ தொழில், விஞ்ஞான கலைத் துறைகளி புலமைச் செயற்பா தோன்றும், சட்டரீதி படுத்தக்கூடிய உரிை தியை உள்ளடக்கு கலை அல்லது விஞ் புக்கள், அரங்கக் கை மைப்பு வடிவங்கள்,
பிடிப்புக்கள், கைத் புக்கள், வியாபாரக் ( கள், வர்த்தகப் பெய நியாயமற்ற போட்டிக் போன்ற துறைகளு LLUIT 607 960DLulusT6TTE இனங்கள், வெளிப்ப மற்றும் ஒன்றிணைக் ஒழுங்கமைவு வடிவ வற்றுடனும் தொடர் அது உள்ளடக்குகிற
புலமைச் சொத்துச் ச றுடன், அதில் உள்ள கள், அவ்விடயங்க உரிமைகள், அத்தன வாய்ப்பு வழியையு பெற்றுக்கொள்ளப்பு முகாமைத்துவமும் பற்றியதாக இருக்கி
கைத்தொழில், விஞ் லது கலைத்துறைக புலமைசார் செயற்ப தோற்றம்பெற்றதே
- பொருளியல் நோக்கு : ஏப்ரல்/மே 2010

ள வழிமுறைகள்
பல துறைகளிலும் ந்த அறிவாற்றலை ன்டிருக்கின்றனர் எனும் மை காணப்படுகின்ற அறிவாற்றல், விவ தொடர்புடைய அல்லது மைந்த ஒரு சட்டத்தை க்கவில்லை. இதனால், ாது நடை முறையி மயினுள், மரபார்ந்த மயில் செல்வாக்குச் தாவது வழிமுறைகள்
உள்ளனவா என்பதை ; மானதாகவுள்ளது.
மாற்றுத் தெரிவாக ள்
சட்டத்தின் குறிப்பிட்ட பார்ந்த அறிவாற்றலின் காமைத்துவத்திலும் ளைவை ஏற்படுத்து கிக்க முடியும். அவை, மாக இனங் காணப்
சட்டம்
னும் சொற்பதம், கைத் , இலக்கிய அல்லது ல் காணப்படுகின்ற ட்டின் விளைவாகத் யாக நடைமுறைப் மகளின் ஒரு தொகு கின்றது. இலக்கிய, ஞானரீதியான படைப் )ல நிகழ்ச்சிகள், ஒலிய ஒலிபரப்புக்கள், கண்டு தொழில் வடிவமைப் குறிகள், சேவைக் குறி ர்களும் பதவிகளும், கு எதிரான பாதுகாப்பு -னும், புவியியல்ரீதி பகள், புதிய தாவர டுத்தப்படாத தகவல்கள் கப்பட்ட சுற்றுக்களின் பமைப்புக்கள் என்ப புடைய உரிமைகளை
து.
ட்டமானது, ஏனையவற் டக்கப்பட்டுள்ள விடயங் ஞடன் இணைந்துள்ள கய உரிமைகளையும் ம் பெற்றுக்கொள்ளல், ட்ட அவ்வுரிமைகளின் அமுலாக்கமும் என்பன lன்றது.
ஞான, இலக்கிய அல் ளில் காணப்படுகின்ற ாட்டின் விளைவாகத் புலமைச் சொத்தாகும்.
மரபார்ந்த அறிவாற்றல் கூட, மிகப் பழைய காலத்திலிருந்து சீராகத் தொடர்ந்து சென்று கொண்டிருக்கின்ற, மக்களின் படைப்பு முயற்சிகளின் விளைவாகத் தோற்றம்பெற்ற தாகும். அதன் பின்விளைவாக, புலமைச் சொத்துச் சட்டத்திற்கு, மரபார்ந்த அறிவாற் றல் துறையில் வகிப்பதற்கான ஓர் முக்கிய மான பாத்திரம் உண்டு. 2003ம் ஆண்டின் 36ம் இலக்கப் புலமைச் சொத்துச் சட்டம், இலங்கையில் தற்போது நடைமுறையி லுள்ள புலமைச் சொத்துச் சட்டத்தை நெறிப்படுத்துகின்றது. ஒன்றுக்கு மேற்பட்ட நாட்டில் புலமைச் சொத்தைப் பாதுகாப் பதற்காகப்பலமான, சர்வதேசரீதியான வழிமுறைகள் உள்ளன. இவை, குறிப்பாக சர்வதேசரீதியான செயற் கருவிகளுக்கு உட்பட்ட நிலையிலுள்ள, உலகப் புலமைச் சொத்து அமைப்பால் (WIPO) நிருவகிக்கப் படுகின்ற வழிமுறை கள் மற்றும் உலக வர்த்தக அமைப்பிற்கு (WTO) உட்பட்ட புலமைச் சொத்துரிமைகளின் வர்த்தகம் தொடர்பான அம்சங்கள் பற்றிய உடன் படிக்கை (TRIPS உடன் படிக்கை என்பன வாகக் காணப்படுகின்றன.
சில அடிப்படைப் பிரச்சினைகள்
தற்போது காணப்படுகின்ற புலமைச்சொத்து முறைமையை மரபார்ந்த அறிவாற்றற் சூழமைவில் பகுப்பாய்வு செய்கின்றபோது, அவ்விடயத்துடன் தொடர்புடைய சில அடிப் படையான பிரச்சினைகள் தவிர்க்க முடியாத வாறு எழுகின்றன. இப்புலமைச் சொத்து முறைமை, வழமையாக தனியாள் அல்லது தனிப்பட்ட உடைமையை அடிப் படையாகக் கொண்டிருப்பதோடு, வர்த்தக நோக்கங் களை மையமாகக் கொண்டும் உள்ளது. இதற்கு முற்றிலும் மாறாக, மரபார்ந்த அறிவாற்றலானது பெருமளவுக்கு சமூக அல்லது பொது உடைமையாக அமைந் துள்ளது. இலங்கையிலுள்ள நாம் அனுபவத் திலிருந்து கற்றுக்கொள் கின்றவாறு, வர்த்தக நோக்கங்கள் பெரும்பாலும் மரபார்ந்த அறிவாற்றலுக்கு முற்றிலும் வேறுபட்டவையாகவே உள்ளன. ஆகவே, இப்பொழுது காணப்படுகின்ற புலமைச் சொத்து முறைமை, மரபார்ந்த அறிவாற் றலுக்கான ஏதாவது பிரயோகத் தைக் கொண்டுள்ளதா என்பதையிட்டு, ஓர் நிச்ச யமற்ற தன்மை கணப்படுகின்றது. 'உடைமை' என்பதன் தற்காலத்திற்குரிய சட்டரீதியான வரைவிலக்கணத்தினுடைய கருத்திற்கு உட்பட்ட நிலையில், மரபார்ந்த அறிவாற்றலின், குறிப்பிட்ட உடைமையாளர் களை, அத்தகைய அறிவுத்தொகுதியின் "சொந்தக்காரர்களாகக் கருத முடியுமா அல்லது இல்லையா என்பது தொடர்பான பிரச்சினையானது முக்கியத்துவம் வாய்ந்த தாக இருப்பதுடன், அதனுடன் சம்பந் தப்பட்ட ஏனைய சட்டரீதியான பிரச்சினை களுக்கு அது காரணமாக அமையவும் கூடும். மரபார்ந்த அறிவாற்றலுக்குச் சொந் தக்காரர்கள் எவருமே இல்லை என்பதோடு, அதை உடைமையாகக் கொண்டிருப் போரே அல்லது உடைமையாகப்
79

Page 82
பெற்றிருப்பபோரே உள்ளனர் எனும் விடயம், எதிர்வாதத்திற்குரியதாக அமைந்துள்ளது. சமூக அல்லது பொது உடைமை எனும் நிலமை காணப்படுமானால், அந்த சமூகத் தின் அல்லது நாட்டின் மூலக்கூறாக உண் மையில் யார் இருக்கின்றனர் என்பது குறித்த பிரச்சினைக்கு கவனம் மிகுந்த ஓர் கூராய்வு தேவைப்படுகின்றது. மர பார்ந்த அறிவாற்றலின் சொந்தக்காரர் களுக்கு உரித்துடைய, சட்டரீதியாக நடை முறைப்படுத்தக்கூடிய உரிமைகளின் இயல்பு மற்றும் கருதுபொருட் பரப்பெல்லை ஆகியவற்றின் எல்லைவரையறை, அத்த கைய உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற் கான முறையும் பெற்றுக்கொள்ளப்பட்ட அந்த உரிமைகளினுடைய அமுலாக்கமும் ஆகியன ஏனைய மிகமிக முக்கியமான பிரச்சினைகளாக உள்ளன. நீதிமன்றத்தை நாடிச்செல்வதற்கான தகுதி நிலையைக் கொண்டுள்ள நபர்கள், விரும்பத் தகுந்த தீர்வுகளின் இயல்புகள், மற்றும் நட்டஈடு செலுத்த வேண்டிய நிலை ஏற்படுமானால், அத்தகைய நட்டஈட்டுக்கு உண்மையில் உரித்துடையோர் யாவர் என்பன குறித்து மிகுந்த கவனஞ் செலுத்த வேண்டியுள்ளது. மரபார்ந்த அறிவாற்றலின் கருத்தினுள் உள்ளடக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட சில விடயங்கள், பல தேசிய எல்லைகளுக்கு அப்பால் பரவி, முழுமையான ஒரு பிராந்தி யத்திற்குக் கூட பரவக் கூடும். அவ்வாறு நிகழ்கின்றபோது, மரபார்ந்த அறிவாற்றலு டன் இணைந்த உரிமைகளின் உடைமையு டனும் அமுலாக் கத்துடனும் தொடர்புடைய பிரச்சினைகள் மேலும் சிக்கல் நிறைந்தவை யாக இருக்கும். புலமைச் சொத்துரிமைகள் பெரும்பாலானவற்றின் பாதுகாப்புடன் தொடர்புடைய கால எல்லை, வரையறுக்கப் பட்ட ஓர் காலப் பகுதிக்கு மாத்திரமே தற் போது நீடித்திருக்கின்றது. மரபார்ந்த அறிவாற்றலுடன் தொடர்புடைய உரிமை களை, அவற்றின் பாதுகாப்புடன் தொடர்பு டைய ஓர் வரையறுக்கப்பட்ட கால எல்லைக்குள் கட்டுப்படுத்த முடியாது. பல நூற்றாண்டுகளாக, பொது மக்கள் பயன்படுத்துவதற்கு ஏற்ற நிலையில் மிகப் பெரும் அளவிலான மரப்ார்ந்த அறிவாற்றல் இருந்து வருகின்றது. பொதுமக்களின் பயன் பாட்டிற்கு ஏற்ற நிலையில் இருக்கின்ற படைப்புக்களுடன் தொடர்புடைய சட்டரீதி யான கட்டளை நியதிகள், நடைமுறைகள் என்பவற்றின் உருவாக்கமும் அமுலாக்கமும் உறுதியாக நிகழ்வது கடினமான ஓர் செய லாக இருக்கும். மரபார்ந்த அறிவாற்றலை உடைமையாகக் கொண்டுள்ள பல்வேறுபட்ட சமூகங்கள் அல்லது நாடுகளில், மரபார்ந்த அறிவாற்றலின் பாதுகாப்பும் முகாமைத்து வமும் வேறுபட்ட சட்டரீதியான மற்றும் வழக்க முறையிலான கட்டளை நியதிகளுக் குக் கட்டுப்பட்ட நிலையில் இருக்கக்கூடும். மதங்களுடன் இணைந்த குறிப்பிட்ட சில சடங்குக்ளையும் கலைகளையும் அனைத் துச் சூழமைவுகளிலும் செயற்படுத்த அல்லது பயன்படுத்த வேண்டுமென எதிர் பார்க்கப்படவில்லை. அவற்றை அனை
8O
வராலும் பெற்றுக்கெ மற்றும் நடைமுறை துள்ளது. நியாயபூர்வ சட்டரீதியான ஒரு வழி விக்கின்ற பணியை, usTafLDIT60T siggig5(p6 மானதாக ஆக்கும். அ போற்றப்படத்தக்கதும கட்டளை நியதிகள் மரபார்ந்த அறிவாற்ற6 ஓர் செயற்கருவியாக சட்டங்களினுடைய ெ நிறைவு சந்தேகத்திற் படுகின்றது. மரபார் சேகரித்தலும் ஆவண வான ஓர் செயலல்ல. படுத்தலும் இன்றி, கு அறிவாற்றலின் உ6 சான்றையும் அதன் ெ இனங்காண்பது கூட மரபார்ந்த அறிவாற்ற கொண்ட அல்லது அ புதிய நிகழ்வுகள், ே யானதும் நடைமுறை கட்டான ஒரு நிலைை அத்தகைய ஓர் பி எதுவெனில், புத்த போதைய எண்ணக்க அறிவாற்றலுடன் சம்ட கங்களுக்கான பய டிருக்க முடியுமா ? என்பதாகும்.
தற்போதுள்ள பு முறைமையின் பிரே
ஒரு புறத்தில், மரபார் புலமைச் சொத்தினுள் குறிக்கோள்களின் பி பிட்ட சில சிக்கல்கை இச்சிக்கல்கள், இக்கு றிற்குப் பொதுவா குறிப்பிட்ட ஒரு குறி உரித்தானவையாக புறத்தில், குறிப்பிட்ட மரபார்ந்த அறிவாற் கான, செயல்விளை ஓர் வழிமுறையாக வாய்ப்பைக் கொண் பாக பின்வரும் அ வைக்க முடியும்:
பதிப்புரிமை
மரபார்ந்த அறிவாற்ற பதிப்புரிமைச் சட்ட முறையாக இருக்க ஒரு கால எல்லைக் கூடியதாகவுள்ள, மூ மற்றும் கலைப் பை படைப்பாளிகள் அ களினுடைய பொரு நெறி சார்ந்த உ தொடர்புடையதாக
ஒன்றில் காணப்படு

ாள்ள, பயன் படுத்த |ப்படுத்த முடியா ான ஒத்திசைவுடைய முறையைத் தோற்று அத்தகைய வித்தி றகள் மேலும் கடின ங்கீகரிக்கப் பட்டதும் ான சர்வதேசரீதியான இல்லாத நிலையில், பின் பாதுகாப்பிற்கான அமைந்துள்ள தேசியச் வற்றிகரமான பயன் குரியதாகக் காணப் த அறிவாற்றலைச் ப் படுத்தலும் இலகு சேகரிப்பும் ஆவணப் நறிப்பிட்ட மரபார்ந்த ர்ளடக்கத்தினுடைய |சாந்தக்காரர்களையும்
இலகுவானதன்று. லை அடிப்படையாகக் தனுடன் தொடர்புடைய Dலும் கோட்பாட்டுரீதி சார்ந்ததுமான இக் }யத் தோற்றுவிக்கும். ரதான பிரச்சினை க்கம் பற்றிய தற் ருவானது, மரபார்ந்த பந்தப்பட்டுள்ள புத்தாக் ன்பாட்டைக் கொண் அல்லது இல்லையா
லமைச் சொத்து
uшпаљio
ந்த அறிவாற்றலுக்கான 20DLLLj L6) 6620D55 LLITT68UT ரயோகமானது, குறிப் ள எதிர்கொள் கின்றது. குறிக்கோள்கள் பலவற் னதாகவோ அல்லது க்கோளுக்கு மாத்திரம் வோ உள்ளன. மறு
சில குறிக்கோள்கள்
]றலின் பாதுகாப்பிற்
வை ஏற்படுத்துகின்ற அமையக்கூடிய வள டுள்ளன. இது தொடர்
வதானங்களை முன்
]லைப் பாதுகாப்பதற்கு ம் ஓர் உகந்த வழி முடியாது. குறிப்பிட்ட குப் பாதுகாக்கப்படக் லமுதலான இலக்கிய டப்புக்களின் தனிப்பட்ட Iல்லது சொந்தக்காரர் நளாதார மற்றும் அற ரிமைகளுடன் அது இருக்கின்றது. சமூகம் கின்ற படைப்பாற்றலின்
தொடர்ச்சியானதும், பொதுமுறையானது மான செயல்முறையின் விளைவாகவே இம்மரபார்ந்த அறிவாற்றலில் பெரும்பாலா னவை தோற்றம் பெற்றுள்ளன என்பதுடன்,
அது ஒரு சமூகத்திற்கு அல்லது நாட்டிற்குச்
சொந்தமானதாக இருக்கின்றது.
கைத்தொழில் வடிவமைப் புக்கள்
கைத்தொழில் வடிவமைப்புக்கள் சட்டத்தின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ள விடயம் என்பது, கைத்தொழிலில் அல்லது கைவேலைப்பாட் டில் உற்பத்தி செய்யப்படுகின்ற பொரு ளுக்கு ஓர் புதிய தோற்றத்தை வழங்குவ தோடு, ஒரு பொருளுக்கான வடிவமைப்பு மாதிரியாகப் பயன்படுவதாயும் இருக்கின்ற புதிதாகப்படைக்கப்பட்ட ஓர் வடிவமைப் பாகும். விவசாயத்திலுள்ள மரபார்ந்த வடிவமைப்புக்கள், கைத் தொழில் வடிவமைப்புக்கள் சட்டத்திற்கு உரியதாக இருக்கவில்லை, ஏனெனில் இச்சட்டத்திற்கு இன்றியமையாததாக உள்ளவாறு, அவை புதியனவாக அமையவில்லை. மரபார்ந்த வடிவமைப்புக்களின் சமூகரீதியான உடை மையும், கைத்தொழில் வடிவமைப்பு கள் சட்டத்தின் கீழ் உள்ள பாதுகாப்பிற்கான வரையறுக்கப்பட்ட காலப் பகுதியும் ஏனைய சில பிரச்சின்ைகளாகவுள்ளன. தற்போதைய புலமைச் சொத்து முறைமையின் கீழ், இவற்றைக் கட்டுக்குள் கொண்டு வருவது சிரமமானதாகும். ஆயினும், மரபுகளின் அடிப்படையில் உருவாக்கப்படுகின்ற, ஆனால் இம்மரபுகளினுள் தமது சொந்த மூலமுதற் கூறுகளை அறிமுகப்படுத்து கின்ற மரபார்ந்த கைவினைஞர்கள் மற்றும் கைவேலைப்பாட்டு உற்பத்தியாளர்களின் வடிவமைப்புக்கள், இந்தக் கைத்தொழில் வடிவமைப்புகள் சட்டத்தின் கீழ் பாது காக்ப்படக் கூடும்.
புவியியல்ரீதியான அடையாளங்கள்
குறிப்பிட்ட ஒரு பொருளின் ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட தரம், இயல்பு என்பன பற்றிய பொதுக்கருத்து அல்லது ஏனைய சிறப்பியல்பின் அடிப்படையில், அதன் புவியல்ரீதியான மூலத்திற்குரிய இயற் பண்பைக் கொண்டுள்ள, அந்த ஆள்புல எல்லையில் அமைந்துள்ள, குறிப்பிட்ட ஓர் நிலப்பகுதி அல்லது பிரதேசம் அல்லது இடத்திலிருந்து, முதன்முதலாகத் தோன்று கின்றதென, குறிப்பிட்ட அப்பொருளை இனங்காண்கின்ற ஓர் அடையாளத்தை, புவியியல்ரீதியான அடையாளங்களுடன் தொடர்புடைய இச்சட்டம் பாதுகாக்கின்றது. இலங்கைத் தேயிலையும் , இலங்கைக் agp6. IITs6jib' ('Ceylon Tea', 'Ceylon Cinnamon) புவியியல்ரீதியான அடையாளங் களுக்கான இரு உதாரணங்களாகும். புவியியல்ரீதியான அடையாளங்களின் எல்லைக்கு உட்பட்டதாக இருக்கின்ற, மரபார்ந்த அறிவாற்றலுடன் சம்பந்தப்பட்ட உற்பத்திப் பொருட்கள், புவியியல்ரீதியான அடையாளங்கள் தொர்பான சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படக் கூடும். ஆயினும்,
பொருளியல் நோக்கு ஏப்ரல்/மே 2010 -

Page 83
மரபார்ந்த அறிவாற்றலின் உள்ளீட்டெல்லை யின் கீழ் வருகின்ற விடயங்களின் முழு மையான வீச்சை இச்சட்டம் உள்ளடக்கி
யிருக்கவில்லை. வெளிப்படுத்தப்படாத தகவல்கள்
இரகசியமானதாக இருப்பதோடு, பிறர் அறியக்கூடாதவாறு வைத்திருக்கப்படுவதன் காரணமாகவும், இரகசியமானதும் வர்த்த கரீதியில் உண்மையான அல்லது எதிர்கால வள வாய்ப்புடைய பெறுமானத்தைக் கொண்டுள்ளதுமான தகவவ்களை, வெளிப் படுத்தப்படாத தகவல்கள் தொடர்பான சட்டம்" பாதுகாக்கின்றது. பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள தகவல்களை ஒப்புதல் இன்றி வெளிப்படுத்துதல், பெற்றுக் கொள் ளல் அல்லது பயன்படுத்துதல் ஆகிய செயற்பாடுகள் மூலம் பாதிக்கப்படுவோர், அத்தகைய செயற்பாடுகளைத் தொடர் வதைத் தடுப்பதற்காகவும் நட்டஈட்டைப் பெறுவதற்காகவும், நீதிமுறைத் தலை யீட்டை நாட முடியும். அத்தகைய தகவல் களை வெளிப்படுத்துதல் தண்டனைக்குரிய ஓர் குற்றமுமாகும். குறிப்பாக, தனிக் கவனத்திற்குரிய மரபார்ந்த அறிவாற்ற லானது தனிப்பட்ட ஒரு நபருக்கு அல்லது குடும்பத்திற்குச் சொந்தமாகவுள்ள நிலை யில், அம்மரபார்ந்த அறிவாற்றலின் சில பகுதிகளுக்கு, இந்த வெளிப்படுத்தபடாத தகவல்கள் தொடர்பான சட்டத்தால் பாதுகாப்பை வழங்க முடியும் என்பதைச் சுட்டிக்காட்டுகின்ற குறிப்பிடத்தக்க அளவான எடுத்துக் காட்டுகள் இருக்கக் கூடும். ஆயினும், வாய்ப்பு நிலையில் இப்பாது காப்பு மிகவும் வரையறுக்கப்பட்டதாகவே இருக்கக்கூடும், ஏனெனில் மரபார்ந்த அறிவாற்றல் முறைமையில் காணப்படுகின்ற தகவல்களில் அனேகமானவை இரகசிய மானவை அன்று. மேலும், வெளிப்படுத்தப் படாத தகவல்கள் பற்றிய சட்ட விதிகள், முழுமையாக தனியார் உடைமையையும் வர்த்தகரீதியான நலனையும் அடிப்படை யாகக் கொண்டுள்ளது. உதாரணமாக, இலங்கையில் உள்ள மரபார்ந்த அறிவாற் றலின் உடைமையாளர்களில் பெரும் பான்மையானோர், தமது அறிவை வர்த்தக நோக்கங்களுக்காக அறவே பயன்படுத்துவ தில்லை.
நியாயமற்ற போட்டி
கைத்தொழிலில் அல்லது வர்த்தகச் சூழலில், நேர்மையான நடைமுறைகளுக்கு முரணாக அமைந்துள்ள எச்செயலும் அல்லது நடை முறையும், சட்டவிரோதமாகவுள்ளி நியாய மற்ற ஓர் போட்டிச் செயலின் பகுதி களில் ஒன்றாக இருக்கின்றது. வியாபார மற்றும் கைத்தொழிற் செயற்பாடுகள், நியாயமற்ற போட்டிச் செயல்களின் எல்லைக்கு உட் பட்டதாக இருக்கும் மட்டும், நியாயமற்ற போட்டியுடன் தொடர்புடைய இச்சட்டமானது, மரபார்ந்த அறிவாற்றல் மீதான ஒப்புதல் அளிக்கப்படாத ஆராய்ச்சிகள் அல்லது அனுமதியின்றி சுய ஆதாயத்திற்காக
- பொருளியல் நோக்கு : ஏப்ரல்/மே 2010
மரபார்ந்த அறிவாற்ற முறையில் பயன்படுத்
பார்ந்த அறிவாற்றலுட
நியாயமற்ற கைத்தொ
செயற்பாடுகளின் பாதி குறைக்க முயலக் ச அல்லது வியாபாரச்
கின்ற நியாயமற்ற பே மாத்திரமே இச்சட்டம் இருப்பதனால், ஒட்டுே அறிவாற்றலின் பாது: நிறைவுக்கு இட்டுச் முறைமையை அது 6
தனி மாதிரியான குறிகள் அல்லது அ
குறிகள் - வியாபாரக் குறிகளும் - பற்றிய வேறுப்பட்ட தொழில்
களை அல்லது சே.ை படுத்துவதற்குப் பய யாளக் குறிகள் அ களுடன் சம்பந்தப் தொடர்புடையதாய் இ தமது குறிகளைப் ஆர்வமுடையோருக் புக்களை வழங்குவ தொடர்பான இச்சட்
அறிவாற்றற் துறையி
தையும் கொண்டிருச் அறிவாற்றலுக்கு எள் பையும் வழங்கு வத வியாபாரக் குறிகளு இருக்காது என்ற டே குறிகளும் குடும்பக் பாது காப்புக் கருவி பயனுடையதாக இரு குறி என்பது, கண் கவாறு வடிவமைக் அடையாளக் குறிை பட்ட உடைமையாள
அக்குறியைப் பயன்
வகைப்பட்ட தொழி: பொருட்கள் அல் மூலமுதலான அல்6 பொதுவான சிறப்பி படுத்திக் காட்டுவத றையும் கருதுகின்ற என்பதன் பொருள் 6 சேவைகளின் தொ பொருள், பொருள் அல்லது சேவைகளி
தரம், துல்லியமா
ஏனைய சிறப்பியல் பில், அக்குறியின் உ லளிக்கப்பட்டு, அ சேவைகளுடன் பய
குறியாகும்.
மரபார்ந்த அறிவா உடைமையாளர்கள் ஓர் நற்சான்றிதழ் கு பொருட்களின் தெ
பொருள், தயா

றலை நேர்மையற்ற ந்துதல் போன்ற, மர ன் சம்பந்தப்பட்டுள்ள ழில் மற்றும் வர்த்தகச் ப்பைத் தடுக்க அல்லது கூடும். கைத்தொழில் சூழலில் காணப்படு ாட்டிச் செயல்களுடன் } தொடர்புடையதாக மொத்தமாக மரபார்ந்த காப்பிற்கான, செயல் செல்லத்தக்க ஓர் வழங்கவில்லை.
т знао штета;
அடையாளங்கள்
குறிகளும் சேவைக் சட்டமானது", பல் முயற்சிகளின் பொருட் வகளை வித்தியாசப் பன்படுகின்ற அடை ல்லது அடையாளங் பட்ட சட்டத்துடன் ருக்கின்றது. இதனால்,
பாதுகாப்பதற்கு கு, அதற்கான வாய்ப் தைத் தவிர, குறிகள் .டமானது மரபார்ந்த ல் வேறு எவ்வகிபாகத் $கவில்லை. மரபார்ந்த வகையான பாதுகாப் ற்கான ஓர் நிலையில் ம், சேவைக் குறிகளும் பாதிலும், நற்சான்றிதழ். (கூட்டுக்) குறிகளும்" கள் என்ற வகையில் க்கக் கூடும். குடும்பக் ணுக்குத் தெரியத்தக் கப்ப்ட்டுள்ள ஏதாவது யயும், பதிவு செய்யப் ரின் கட்டுப்பாட்டின் கீழ் படுத்துகின்ற பல்வேறு ல் முயற்சிகளினுடைய லது சேவைகளின் து ஏனைய ஏதாவது யெல்பை வித்தியாசப் ற்குப் பயன்படுபவற் து நற்சான்றிதழ்க் குறி துவெனில், பொருட்கள் ாடக்க நிலை, மூலப் தயாரிக்கப்பட்ட முறை ன் செயற்பாட்டு முறை, ன தன்மை அல்லது புகள் என்பவை தொடர் உரிமையாளரால் சான்றித ப்பொருட்கள் அல்லது ன்படுத்தப்படுகின்ற ஒரு
jறலின் உண்மையான , குறிப்பிட்ட குறியை றியாகப் பதிவுசெய்து, ாடக்க நிலை, மூலப் ரிப்பு முறை, தரம்,
துல்லியமான தன்மை அல்லது ஏனைய சிறப்பியல்புகள் என்பன தொடர்பில், சம்பந் தப்பட்ட பொருட்கள் வகுத்துரைக்கப்பட்ட நியமங்களைக் கொண்டிருக்கின்றன என் பதை உறுதிப்படுத்தக் கூடும். உதாரண மாக, குடும்பக் குறியைச் சொந்தமாகக் கொண்டுள்ளோரின் குழுவானது, ஓர் குடும் பக் குறியைப் பயன்படுத்தி, அக் குடும்பக் குறியைப் பயன்படுத்தும் ஒருவர் தமது குழுவிற்குச் சொந்தமான ஓர் உறுப்பினர் எனவும், குறிப்பிட்ட மரபார்ந்த அறிவாற்ற லுடன் தொடர்புடைய உற்பத்திப் பொருளுக் காக அக்குறியைப் பயன்படுத்து வதற்கான உரிமையைக் கொண்டுள்ளார் எனவும் தெளிவுபடுத்தக் கூடும். மரபார்ந்த அறிவாற்றலுடன் சம்பந்தப்பட்ட வியாபாரச் செயற்பாடுகளில், இக்குறிகள் சில வகை யான மறைமுகப் பாதுகாப்பை வழங்கக் கூடும். ஆனால், சம்பந்தப்பட்ட உண்மை யான் பிரச்சினைகளை அத்தகைய பாது காப்பு கையாள்வதில்லை. வியாபாரப் பெயர்களுடன் சம்பந்தப்பட்ட சட்டம் கூட, மரபார்ந்த அறிவாற்றலுக்கு எவ்விதமான பாதுகாப்பையும் வழங்குவதில்லை. பாதுகாக்கப்பட்ட வியாபாரப் பெயர் என்பதன் கருத்து, "இயற்கையான அல்லது சட்டரீதியான ஒரு நபரினுடைய தொழில் முயற்சியை7 இனங்காண்கின்ற பெயர் அல்லது பதவி” என்பதாகும்.
ஆக்கவுரிமைகள்
ஆக்கவுரிமைகள் சட்டமானது" கண்டுபிடிப் புக்களைக் கையாளுகின்றது. ஓர் கண்டு பிடிப்பு என்பது, தொழில்நுட்பவியலில் காணப்படுகின்ற ஒரு பிரச்சினைக்கான நடைமுறை சார்ந்த தீர்வாகும். ஒரு கண்டு பிடிப்பு புதியதாகவும், கைத்தொழில் ரீதியா கப் பயன்படத்தக்கதாகவும், அத்துடன் ஒரு கண்டுபிடிப்பு நடவடிக்கையுடன் சம்பந்தப்
பட்டதாகவும் உள்ள நிலையில், அக்கண்டு
பிடிப்பானது ஆக்கவுரிமையைப் பெறத் தக்கதாகவுள்ளது. சமூகங்களினுடைய விஞ்ஞானபூர்வமான மரபுச்செல்வத்தின் பாதுகாப்பிற்குப் பொருத்தமான ஓர் தீர்வை இந்த ஆக்கவுரிமைகள் சட்டத்தால் வழங்க முடியாதுள்ளது, ஏனெனில் அத்தகைய அறிவுத்தொகுதி யானது ஆக்கவுரிமையைப பெறக்கூடிய தாக இருக்கவில்லை. அது, முன்னதாகவே உள்ள கலையின் ஒரு பகுதி 55 அமைந் துள்ளது என்பதும், புதிதல்ல என்பதும் ஏற்கனவே தெரிந்த ஓர் விடய மாகும். இதற்கு முற்றிலும் மாறாக, ஆக்க வுரிமையைப் பெறுவதற்கான நிபந்தனை களை நிறைவுசெய்கின்றபோது, மரபார்ந்த விஞ்ஞானபூர்வமான பாரம்பரியத்தை அடிப் படையாகக் கொண்ட அல்லது அதனுடன் தொடர்புடைய அல்லது அதிலிருந்து உரு வான கண்டுபிடிப்புக்கள், ஆக்கவுரிமைச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படக் கூடும்.
மறைமுகமான பிரயோகம்
மரபார்ந்த அறிவாற்றலின் உடைமையாளர் களினுடைய உரிமைகளிலும் நலன்களிலும்
81

Page 84
இருந்து ஏனையோர் உரிமை கடந்து பய னடைவதைத் தடுப்பதற்கு அல்லது அதி லிருந்து அவர்களைப் பின்வாங்கச் செய்வதற்கு, அம்மரபார்ந்த அறிவாற்ற லின் உடைமையாளருக்கு, தற்போதுள்ள சட்டத்திற்கு உட்பட்ட நிலையில் பாதுகாக் கப்படுகின்ற, புலமைச் சொத்துக்களின் குறிப்பிட்ட சில குறிக்கோள்கள் உதவக் கூடும். உதாரணமாக, உரிமை கோரப் பட்ட கண்டுபிடிப்பு புதியதல்ல என்ற அடிப்படையில், மரபார்ந்த அறிவாற்ற லுக்கு ஆக்கவுரிமை பெறுவதற்கான எம் முயற்சியும் இந்த ஆக் கவுரிமைச் சட்டத்தின் கீழ் எதிர்க்கப்படலாம். மர பார்ந்த வடிவமைப்புக்களை, புதிய கைத் தொழில் வடிவமைப்புக்களாகப் பதிவு செய்வதற்கான முயற்சிகளை முறியடிப் பதற்கு கைத்தொழில் வடிவமைப்புகள் சட்டத்தைப் பயன்படுத்தக் கூடியதாக இருக்கும். புவியியல் ரீதியான அடையா ளங்களை துஷ்பிரயோகம் செய்யும் முயற்சிகளை, புவியியல்ரீதியான அடை யாளங்களுடன் தொடர்புடைய சட்டம் தடுக்கக் கூடும். ஆயினும், புலமைச் சொத்து அலுவலங்களிலும் நீதிமன்றங் களிலும் அவற்றை எதிர்க்கும் நடவடிக்கை கள், செலவுமிக்கதாகவும் அதிகளவு நேரம் எடுப்பதாகவும் அமைந்துள்ளன என்பதைக் கவனத்திற்கொள்ள வேண்டி யுள்ளது. சட்ட மீறற் செயல்கள் பிரதான மாகப் பரவலாகக் காணப்படுகின்ற வெளி நாடுகளில் வசிக்கின்ற, தமது உரிமைகள் மற்றும் நலன்கள் என்பனவற்றில் குறுக்கீடு செய்பவர்களுக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான ஆற்ற லையும் வளங்களையும் மரபார்ந்த அறி வாற்றலின் உடைமையாளர்கள் வழமை யாகக்கொண்டிருப்பதில்லை.
நாட்டார் கலை (கிராமியக் கலை) வெளிப்பாடுகள்
இலங்கையில் காணப்படுகின்ற விவசாய நடவடிக்கைகள், கொயம் கவி (அறு வடைப் பாடல்கள்) பெல் கவி (சேனை களில் உள்ள காவற்பரண்களில் பாடப் படுகின்ற பாடல்கள்) போன்ற நாட்டார் கலை வெளிப்பாட்டின் முக்கியமான சில பகுதிகளுடன் இணைந்துள்ளன. அப் பகு திகளில் உள்ள விவசாய நடிவடிக்கை களில் பீடைக் கட்டுப்பாடு மற்றும் அறு வடைச் செயற்பாடுகளாக, குறிப்பிட்ட சில சடங்குகள் கூடச் சம்பந்தப்பட்டுள்ளன. இவ் வகையில், நாட்டார் கலை வெளிப் பாடு களின் பாதுகாப்புடன் தொடர்புடைய சட்டத்தால், இலங்கையில் காணப்படு கின்ற விவசாய நடவடிக்கைகளுடன் சம்பந்தப் பட்டுள்ள நாட்டார் கலை வெளிப் பாடுகள் குறித்த சட்டரீதியான ஓர் வழிமுறையை வழங்க முடியும். தொழில்நுட்பவியல் சார்ந்த அறிவுத் தொகுதியில் பிரதானமாகக் கவனஞ் செலுத்துகின்ற, மரபார்ந்த அறிவாற்றலின் ஏனைய துறைகளிலிருந்து, இந்த
82
நாட்டார் கலை வெளி வையாக இருக்கக்
g56óÝMG3uuTf60T (suigen காப்பு இதற்குத் போதும், பரந்த நே போது, இந்த நாட்ட பாடுகள், குறைந்த அறிவாற்றலின் ஓர்
துள்ளன என்று ஒருே
புலமைச் சொத்துச் ச இலங்கை நாட்டார் களைப் பாதுகாப்பத மான வடிவம் ஒன்ை அச்சட்டத்தின் 5ம் பி கலை வெளிப்பா றொடரை, “(அ) நாட் டார் கவிதைகள், நா (ஆ) நாட்டார் பாடல் களைக் கொண்டு நாட்டார் இசையும்; (! களும் கிராமிய நாடக (ஈ) குறிப்பாக படா செதுக்கல் வேலைப்ட மட்பாண்டக் கலைப் பட்ட மட்கலப் பை ஒட்டுப்படங்கள், ப உலோகப் பொருட்ச கைவினைப் பொருட் மற்றும் சுதேச ஆ உட்பட, பார்த்துச் வேறுவழிமுறை ஊ மூலம் கைமாறப்பட்டு தின் காலாசாரம், 8 நியமங்கள், விழுமிய போதுமான ளவு ே அமைந்துள்ள, அச்ச பார்ப்புக்களைப் பிரதி குழுக்களால் அல்ல தோற்றுவிக்கப்படுகி தும் மரபை அடிப்பன மான ஓர் படைப்பாக தகுதிவாய்ந்த அ (புலமைச் சொத் நாயகம்) உரிய அணு வர்த்தக நோக்கங்க அவற்றின் மரபார்ந்த யான சூழமைவுக்கு நாட்டார் கலை வெ கொள்கின்ற போது, சிகள், ஒலிபரப்பு, அல்லது ஏனைய வ நிகழ்ச்சிகளை வ அவற்றின் நகலாக்க பெயர்ப்பு மற்றும் ஏ கள் முதலானவற்றி டத்தின் பிரிவு 24(1) கலை வெளிப்பா படுகின்றன.
சட்டரீதியான ஒய்ட
மிகத் திருப்திகரமா கூட, ஒப்பந்தக் கட படுத்து கின்ற,

ப்பாடுகள் வேறுபட்ட
கூடும். ஆயினும், eris) 6J60p35' Lumg தேவைப்படுகின்ற ாக்கில் பார்க்கின்ற ார் கலை வெளிப் பட்சம் மரபார்ந்த பகுதியாக அமைந் வர் வாதிடக் கூடும்.
ட்டத்தின் 24ம் பிரிவு, கலை வெளிப்பாடு ற்கான தனியோரின ]ற வழங்குகின்றது. ரிவானது, நாட்டார் டு’ எனும் சொற் டார் கதைகள், நாட் ட்டார் விடுகதைகள்; களும் இசைக்கருவி இசைக்கப்படுகின்ற இ) கிராமிய நடனங் 5ங்களும்; அத்துடன், ங்கள், ஓவியங்கள், பாடுகள், சிற்பங்கள், படைப்புக்கள், சுடப் டப்புக்கள், பன்னிற Dரப் பொருட்கள், கள், ஆபரணங்கள், கள், ஒப்பனை உடை பூடைகள் என்பன செய்தல் அல்லது டாக, வாய்மொழி வந்த, ஒரு சமூகத் Fpē5 96u T6TLD, ங்கள் என்பவற்றைப் வெளிப்படுத்துவதாக மூகத்தினுடைய எதிர் பெலிக்கும் வகையில், து தனியாட்களால் ன்ற, குழு சார்பான டையாகக் கொண்டது * வரையறுக்கின்றது. திகாரியிடமிருந்து துப் பணிப்பாளர் றுமதியைப் பெறாது, களுக்காக அல்லது மற்றும் வழக்கமுறை வெளியே, இந்த ளிப்பாடுகளை மேற் பொதுக்காட்சி நிகழ்ச்
(Sible Lib (cable)
பழிமுறைகள் ஊடாக ழங்குதல் போன்ற ம்; தழுவல், மொழி னைய வடிவமாற்றங் ற்கு எதிராக, இச்சட்
இன் கீழ் நாட்டார் டுகள் பாதுகாக்கப்
பந்தங்கள்
க இல்லாவிட்டாலும் ப்பாடுகளைக் கட்டுப் ஒப்பந்தங்களுடன்
தொடர்புடைய சட்டத்தால், மரபார்ந்த அறிவாற்றலைப் பாதுகாத்து முகாமை செய்வதற்கு ஓரள வுக்கு
உதவக் கூடும். உதாரணமாக, மர்பார்ந்த
அறிவாற்றலின் உடைமையாளர், அத்தகைய அறிவாற்றலை வெளிப்படுத் தும்போது, வெளிப்படுத்தப்பட்ட அந்த
அறிவுத்தொகுதியின் பாதுகாப்பு, அதன்
முகாமைத்துவமும் ஆதாயத்தைப் பகர்ந்து கொள்ளலும் போன்ற துறைகளுடன் சம்பந் தப் பட்ட தகவல்களைப் பெறுகின்ற தரப்பினருடன், அவற்றைச் சட்டரீதியாகக் கட்டுப்படுத்துகின்ற ஓர் உடன்படிக்கையை மேற்கொள்ளலாம். அத்தகைய உடன் படிக்கைகளை எதிர்பார்த்த முறையில் அமுல்ப்படுத்தவும் முடியும்.
பொதுச் சட்டம்
நல்லெண்ணம் அல்லது நம்பிக்கையை மீறுவதற்கு எதிராக, வெளியிடப்படாத தகவல்களைப் பாதுகாக்க முடியும் என்பதை ஆங்கிலப் பொதுச் சட்டம் அங்கீகரித் துள்ளது". இரகசியமான தகவல் விஷயங் களைக் கையாள்வதில், இலங்கையிலுள்ள நீதிமன்றங்கள் பொதுச் சட்டக் கட்டளை நியதிகளைப் பின்பற்றி வந்துள்ளன?. இதனால், பொருத்தமான் சூழலில், மரபார்ந்த அறிவாற்றலுடன் தொடர்புடைய இரகசியத் தகவல்களுக்கு அதே கோட்பாடுகள் பயன்படத்தக்கதாக இருக்க முடியும்.
g56of GuIIIrifor IDTaor (sui generis)
af. Laser
மரபார்ந்த அறிவாற்றல் தொடர்பான நம்பகமானதும் செயற்திறன்மிக்கதுமான சட்ட விதிகளைக் கையாள்வதற்கான முன்னேற்பாடுகளை தற்போதுள்ள சட்ட முறைமை செய்வதில்லை என்பதால், மரபார்ந்த அறிவாற்றலுடன் தொடர்புடைய ஒரு விசேட சட்டத்தை அறிமுகப்படுத் துவது பொருத்தமானதாகவுள்ளது".
முடிவுக் குறிப்புரை
அது விவசாயம் அல்லது வேறு துறையாக இருப்பினும், இலங்கையில் காணப்படும் மரபார்ந்த அறிவாற்றலுக்கு செயற் திறன்மிக்க சட்டரீதியான பாதுகாப்பும், மறு சீரமைக்கப்பட்ட முகாமைத்துவமும் கூடுமான வரை விரைவாகத் தேவைப்படு கின்றன. அது, புலமைச் சொத்தாக அல்லது ஏனைய ஏதாவது சட்டமாக இருப்பினும், மரபார்ந்த அறிவாற்றலின் பாதுகாப்பு மற்றும் முகாமைத்துவம் என்பவற்றுடன் சம்பந்தப் பட்ட F556) பிரச்சினைகளுக்குமான, செயல் நிறைவுக்கு இட்டுச் செல்லக் கூடியதும்,
6øSITLjófóo Ioiônió Luósøsiátió.........
பொருளியல் நோக்கு: ஏப்ரல்/மே 2010 -

Page 85
சீற்றில் செவ்விந்திய குலத்
1854ல், வாசிங்டனில், வெள்ளையின தலைமை அதிகாரி, செவ்விர நிலத்தில் பெரும் பகுதியை வழங்க முன்வந்ததுடன், அவர்களுக்கா6 வாக்குறுதியளித்து இருந்தார். அவரின் அந்த அழைப்புக்கு, சிற்றில்
அளித்த பதிலின் ஒரு பகுதி இங்கே பிரசுரிக்கப்படுகின்றது. க( சிந்தனையைத் துண்டுவதுமான வாசகங்களில் ஒன்றாக இது வர்:
'நாம் இப்பூவுலகின் ஓர் அங்கம், அது எம்மில் ஒர் அங்கம் மணE சகோதரிகள் மான், குதிரை, பெருங் கழுகு, இவை எமது சகோ பசும்புல் நிலங்களின் உயிர்ப்பு, குதிரையின் மனிதனின் உடற்கு குடும்பத்திற்கு உரித்தானவை.'
"நதிகள் எமது சகோதரர்கள், அவை எமது தாகத்தைத் தணிக்க படகுகளை எடுத்துச்செல்கின்றன. எமது சிறார்களுக்கு அவை உ நிலத்தை உங்களுக்கு விற்றால், இந்த நதிகள் எங்களதும் உங்கள் நீங்கள் நினைவிற் கொள்ள வேண்டும் இதை உங்களுடைய சிறுவ நீங்கள் காட்டும் கணிவை, இப்போதிலிருந்தே, அந்நதிகளுக்கும் 4
"எமக்கு இந்த நிலம் புனித மானது அருவிகளிலும் நதிகளிலும் ந மூதாதையரின் இரத்தமாகும். நாம் எமது நிலத்தை உங்களுக்கு கொள்ள வேண்டும். அத்தோடு, அது புனிதமானது என்பதையும் மக்களின் வாழ்க்கை நிகழ்வுகளையும் நினைவுகளையும் கூறுகின் வேண்டும். இந்த நீரின் சலசலப்பு, எனது பாட்டனின் குரலாகும்.”
'உங்களுடைய சிறுவர்களின் பாதங்களை தாங்கும் தரை, எமது போதிக்க வேண்டும். ஆதலால், அவர்கள் அந்த நிலத்திற்கு மத உள்ளது என்பதை உங்களது சிறுவர்களுக்குக் கூறுங்கள் இ கற்பித்துள்ளோம் என்பதையும் உங்களுடைய சிறுவர்களுக்குப் இந்நிலத்தின் மகன்மாருக்கும் நேர்கின்றது. மனிதன் தரைமீது எச்சிலி
'விலங்குகள் இன்றி மனிதன் எவ்வாறு வாழ முடியும்? அனைத்து றந்துவிடுவான். விலங்குகளுக்கு எது நடக்கின்றதோ, மனிதனுக் ஒன்றுடனொன்று பின்னிப்பிணைந்துள்ளன.”
இந்நிலம் மனிதனுக்கு உரித்துடையதல்ல. மனிதனே இப்பூலோக ஒன்றுபடுத்தும் இரத்தபந்தம் போன்று, அனைத்துமே ஒன்றுடனெ7
'மனிதன், வாழ்க்கை வலையைப் பின்னவில்லை. அதில் அ செய்தாலும், அது தனக்குத் தானே செய்வதாகும்."
"வெள்ளையினத்தவரின் இறைவன், அவனுடன் சேர்ந்து நண்ப அவனுக்கு விலக்களிக்கப்படுவதில்லை. அது எவ்வாறாகவேனும் ! எமது கடவுளும் வெள்ளையினக்கடவுளும் ஒரே கடவுள்தான் என் நிலத்தை நீங்கள் உடைமையாக்கிக் கொள்ள விரும்புவதைப் ே ஆனால் அது உங்களால் முடியாது. அவன் மனிதனுடை வெள்ளையினத்தாருக்கும் சமமானதே. இப்பூமி இறைவனுக்கு படைத்தவனை இகழ்வதாகும் வெள்ளையினத்தாரும் மரணிக்கின் விரைவாக மரணமடையக்ககூடும் படுக்கையை மாசுபடுத்துவதே திணறி இறந்துவிடுவாய்'
"எமக்கு இந்த ஊழ்விதி ஒர் மர்மமாகவுள்ளது. எருமைகள் கெ வனத்தின் ரகசிய மறைவிடங்களும், மலையுச்சிகளும் கம்பிவழி
"புதர்க்காடுகள் எங்கே? கழுகு எங்கே? அவையாவும் அழிந்துே ஆரம்பமாகியுள்ளது."
(http://uuuuuu. kUphilom. com/uuu/Seattle. html)
- பொருளியல் நோக்கு : ஏப்ரல/மே 2010

தலைவரின் எண்ணங்கள
ந்தியர்களுக்கு, அவர்களின் ன “விசேட ஒதுக்கீட்டிற்கும்" செவ்விந்திய குலத்தலைவர் ருத்தை ஈர்ப்பதும், ஆழ்ந்த ணிக்கப்பட்டு வந்துள்ளது.
ங்கமழும் இம்மலர்கள் எமது தரர்கள், மலைச்சிகரங்கள், டு. அனைத்துமே ஒரே
写
ன்ெறன. இந்த நதிகள் எமது L Away. Ag னவூட்டுகின்றன. நாம் எமது சீற்றில் குலத்தலைவர் ாதும் சகோதரர்கள் என்பதை ர்களுக்குப் போதிக்க வேண்டும் உங்களுடைய சகோதரருக்கு காட்ட வேண்டும்.'
கர்ந்தோடுகின்ற பளபளப்பான நீர், வெறும் நிரல்ல. அது எமது த விற்றால், அது புனிதமானது என்பதை நீங்கள் நினைவிற் ), ஏரிகளின் தெளிந்த நீரில் தெரிகின்ற நிழலுருவம், எனது றது. இதை உங்களுடைய சிறுவர்களுக்கு நீங்கள் போதிக்க
பாட்டன்மாரின் சாம்பல்கள் என்பதை அவர்களுக்கு நீங்கள் ப்ெபளிப்பர். எமது குலத்தவராலேயெ இந்நிலம் செழுமையாக ந்நிலம் எமது தாய் என்பதை, தாம் எமது சிறுவர்களுக்குக் போதியுங்கள். இந்நிலத்துக்கு எது நேர்கின்றதோ, அதுவே ல் உமிழ்ந்தால் அவன் தன்மீதே எச்சில் உமிழ்கின்றவனாகிறான்.
விலங்குகளும் அழிந்துவிட்டால், தனிமையினாலேயே அவன் கும் அதுவே மிக விரைவில் நடக்கும். எல்லா விடயங்களுமே
த்திற்கு உரியவன் என்பதை நாம் அறிவோம். ஓர் குடும்பத்தை ன்று பின்னிப்பிணைந்துள்ளன.”
வன் ஓர் இழை மாத்திரமே, அவ்வலைக்கு அவன் எதைச்
னை போல உலாவி, உரையாடினாலும் கூட, விதியிலிருந்து இருந்துவிட்டு போகட்டும், நாம் நண்பர்கள7க இருக்கக்கூடும். பதை, ஒரு நாள் வெள்ளையினத்தவர் கண்டறியக்கூடும் எமது பால, இறைவனையும் சொந்தமாக்கிக் கொள்ள எண்ணக்கூடும். ய கடவுள். அவனுடைய கருணை, செவ்விந்தியனுக்கும் பெருமதிப்பு வாய்ந்தது, இப்பூமிக்குத் திங்கிழைப்பது, அதைப் ன்றனர். சில வேளைகளில் ஏனைய குழுக்களை விட, அவர்கள் டு ஓர் இரவில் உனது சொந்த அழிவுக்கேட்டிலேயே நீ முச்சுத்
ால்லப்படுகையில், குதிரைகள் வசப்படுகின்றன, மணங்கமழும் த் தொடர்பாடல்களால் மாசுறுகின்றன.”
பாய்விட்டன. எமது வாழ்கை முடிந்துவிட்டது. தப்பிப்பிழைத்தல்
83

Page 86
* புக பட முo/
இலங்கையில் தொழில்பு அதிகரிப்பிற்கு இறப்பு வீத
அறிமுகம்
இலங்கையில் கடந்த மூன்று தசாப்தங் களில் இறப்பு வீதங்களை குறைப்பதிலும் எதிர்பார்க்கப்படும் ஆயுட்காலத்தை கூட்டு வதிலும் கணிசமான முன்னேற்றம் காணப் பட்டுள்ளது. இறப்பு வீதத்தின் வீழ்ச்சி, தொழில்புரியும் வாழ்க்கைக் காலத்தை கூட்டுவதற்கும் உதவியுள்ளது. தொழில் புரி யும் வாழ்க்கைக் காலம் இரண்டு காரணி களில் தங்கியுள்ளது. ஊழியப் படையின் பங்குபற்றல் வீதம், தொழில்புரியும் வயதி னரின் இறப்பு வீதம் என்பவையே அந்த இரண்டுமாகும். தொழில்புரியும் வயது எனபது மரபு ரீதியாக 15 இலிருந்து 64 வரை என வரைவிலக்கணம் செய்யப்பட் டுள்ளது. இந்த தொழில்புரியும் வாழ்க்கைக் காலம் சுகநலமின்மையாலும் பாதிக்கப் படலாம். இருப்பினும் நோய்வாய்ப்படும் மற்றும் வலுவிழக்கும் வீதங்கள் தொடர்பான தரவுகள் ஆய்வுக்கு தேவைப் படும் அளவிற்கு விபரமாகவும் துல்லியமாகவும் இல்லாதிருப்பதால், இந்த ஆய்வுக் கட்டுரை யில் இறப்புவீத தரவுகள் மட்டுமே பயன் படுத்தப்படுகின்றன. நாட்டின் ஊழியப் படையின் நிரம்பலில் இறப்பு வீதத்தின் அளவு கணிசமான தாக்கம் செலுத்துகின் றது. வருடந்தோறும் பிறக்கும் சிசுக்கள், தொழில்புரியும் வயது வரை தப்பிப்பிழைத் திருந்தால்தான் அவை ஊழியப் படையில் சேர முடியும். ஊழியப் படையில் சேர்ந்தா லும், இளைப்பாறும் வயதுவரை தொழில் புரியும் நிலையில் தொடர்ந்து இருப்பதற் கான சாத்தியப்பாடு, நாட்டில் காணப்படும் இறப்பு வீத நிலைமையிலேயே மீண்டும் தங்கியுள்ளது. இந்த ஆய்வுக் கட்டுரை 1968-2001 வரையான காலப் பகுதியில் பொருளியல் ரீதியாக செயற்படும் வாழ்க் கைக் காலத்திற்கு, இலங்கையில் காணப் பட்ட இறப்பு வீத வீழ்ச்சி எவ்வளவு தூரம் பங்களிப்புச் செய்துள்ளது என்பதை
மதிப்பீடு செய்கின்றது.
தொழில்புரியும் காலத்தின் அளவு எனும் எண்ணக்கருவானது ஒன்றும் புதிதல்ல. 18ஆம் நூற்றாண்டிலிருந்தே காப்புறுதி நிபுணர்களும் பொருளியலாளர்களும், பொருளியல் ரீதியான உற்பத்திறன் கொண்ட வாழ்க்கைக் காலத்தின் அளவு பற்றிய மதிப்பீடுகளின் அடிப்படையில், மனித வாழ்க்கையின் பொருளாதாரப் பெறு மதிக்கான ஒரு அளவீட்டை உருவாக்கு வதற்கு முயன்றுள்ளனர் (Wolfbein, 1949). தொழில்புரியும் காலத்தின் அளவு மீது இறப்பு வீதத்தின் தாக்கம் கணிசமானதாக இருக்க முடியும். உதாரணமாக, கானாவில் க்வெடெக்போ (Kpedekpo, 1969) 1960இல் 78.2 சதவீதமான பெண்கள் ஊழியப் படையை விட்டு விலகியதற்கு மரணமே காரணமென்றும், 218 வீதமானோரே வேறு
84
காரணங்களால் வில பிட்டுள்ளார். தென் இல் தொழில்புரியும் லிருந்து விலகிய ஆ மானோர் மரணம் படையிலிருந்து நீங்கி மானோர் வேறு கார எனவும் பாலமியூலென இதேபோன்று பெண் 45 சதவீதமாகவும் காணப்பட்டது. இந்த களவு பங்கினர் ஊழ மரணம் காரணமாக காட்டுகின்றன. இ தொழில் புரியும் வாழ் அதிகரிப்புக்கு, உயர் படையினரின் பங்கு இறப்பு வீதத்தின் வீழ் ளிப்புச் செய்தது என
(2002) தனது ஆய்வி
- 1990 காலப் பகுதிய
அட்டவணை 1; பிறப்
வருடம் ஆண்
1970-72 64. O
980-82 67.7
2OOO-O2 68.8
முலம்: தொகைமதிப்
கள், பெண்களின் தெ காலத்தின் அளவு மீத வீதத்தின் தாக்கம் நடத்தப்பட்டது. இள எண்ணிக்கை குறை இளம் வயதில் மர விளைவிக்கும் காரணிகளால் (வாக கொலை, புற்றுநோய் உற்பத்தித் திறன் பாரிசவாதம், புற இருதய நோய் ே காரணமாக இற வயதாகிய அமெரி மரணத்தால் உண்டா திறன் இழப்பைவி பெரிய அளவில் இருந்தது என இர எடுத்துக் காட்டியுள்
இறப்புவீதத்தின்பே
இலங்கையின் பிற எதிர்பார்க்கப்பட்ட 1970 - 72Lô esgy, பகுதியில் ஆண்களு வருடங்களாகவும், ெ
 
 
 
 
 

ரியும் வயதெல்லையின் வீழ்ச்சியின் பங்களிப்பு
கினர் எனவும் மதிப் ஆபிரிக்காவில் 2001 மக்கள் தொகையி ண்களில், 64 சதவீத காரணமாக ஊழியப் னர் எனவும், 36 சதவீத 0ணங்களால் விலகினர் (2007) கண்டறிந்தார். களில் இது முறையே 55 சதவீதமாகவும் புள்ளிவிபரங்கள், அதி Sயப் படையிலிருந்து நீங்குவதை எடுத்துக் ந்தோனிஷியாவில், க்கைக்கால அளவின் ந்தளவிலான ஊழியப் பற்றல் வீதத்தைவிட, ச்சி கூடியளவில் பங்க 56õ6uirom Dasvarma ல் கண்டறிந்தார். 1970 பில் அமெரிக்க ஆண்
கலாநிதி ஏ. டி. பி. எல். அபயக்கோன்
afreál egynůářsfluramý
சமறா அதுரங்க
ஆராய்ச்சி உதவியாளர், சுகாதார கொள்கைக்கான நிறுவனம
அது 66.9 வருடங்களாகவும் காணப்பட்டது. இது 2000 - 20002 காலப் பகுதியில் ஆண்களுக்கு 68.8, பெண் களுக்கு 77.2 என அதிகரித்தது (அட்டவணை1).
அட்டவணை 2இலும், 3இலும் தெளிவாகத் தெரிகின்றவாறு, 1971 இலிருந்து 2001 வரை யான மூன்று தசாப்தங்களில் ஆண்கள், பெண்களுக்கான இறப்பு வீதங்கள் குறைந்த போதிலும் 20 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான இறப்பு வீதம் மிக மெது
பின்போது எதிர்பார்க்கப்படும் ஆயுட்காலம் (வருடங்கள்) 1970 - 2002
பெண் சராசரி வருடாந்த அதிகரிப்பு ஆண்-பெண்
ஆண் பெண் வித்தியாசம் 66.8 2.8
72. O.4 O.5 4.4
77.2 O. O.3 8.4
பு மற்றும் புள்ளிவிபரவியற் திணைக்களம்
ாழில்புரியும் வாழ்க்கை ான மாறிவரும் இறப்பு பற்றி ஆய்வு ஒன்று ம் வயது மரணங்களின்
வாக இருந்தபோதும்,
வாகவே குறைந்துள்ளது. பெண்களை பொறுத்தவரையில் இறப்பு வீதம் வேகமாக வீழ்ச்சி கண்டுள்ளது. உச்ச அளவிலான இனப்பெருக்க வயதில் ஏற்படுகின்ற தாய்
"ணங்களை w பிரதான அட்டவணை 2: தொழில்புரியும் காலத்தில் காணப்படும் பால் ன விபத்து அடிப்படையிலான வயது குறித்த இறப்பு வீதங்கள் (%) ) உண்டான 1971 மற்றும் 2001
வயதுப்பிரிவு ண்ை பெண் பான்றவை 197l 20Ol 1971 2001 ந்துபோன H94 1.1 O.5 ...O O.4 க்கர்களின் 1819 1.5 1.O 4 O.7 ன உற்பத்தி 24 2.2 2.O 1.8 O.8 ட, மிகப் 25-29 2.6 2.3 2.4 O.8 கூடுதலாக 4ே 2.8 2.8 2.5 O.9 த ஆய்வு ே 4.l 3.9 3.2 l. l. ாது. 40-44 5.4 5.2 3.4 l.4 45-49 7.6 7.O 4.7 2.3 ாக்குகள 50-54 10.4 10.5 6.3 3.8 55-59 5.3 14.3 9.9 5.6 ப்பின்போது 60-64 21.3 21.4 15.3 9.9 : குறிப்பு: 1971ற்கான விகங்கள் ESCAP(1976) இலிருந்து சிபறப்பட்டவை. 200ற்குரியவை பதிவாளர் நாயகத்தின் ருக்கு 64.0 அலுவலகத் தரவுகளிலிருந்து கணிக்கப்பட்டவையும், உத்தேச பணிகளுக்கு மதிப்பீட்டுச் சனத்தொகையுமாகும்.
பொருளியல் நோக்கு ஏப்ரல/மே 2010 -

Page 87
அட்டவணை 3 இறப்பில் காணப்படும் பால் அடிப்படையிலான சதவீத மாற்றம்
1971 - 2001
60-64
+O.5
பெண்
-35.3
குறிப்பு: அட்டவணை - 2இல் உள்ள
தரவுகளிலிருந்து கணிக்கப்பட்டது மரணவீதத்தின் தொடர்ச்சியான வீழ்ச்சி காரணமாக, பெண்களின் இறப்பு வீதம் வேகமாக வீழ்ச்சி கண்டது. ஆண்களின் மெதுவான மரணவீத வீழ்ச்சி பிரச்சினையாக
கிறது. எனவே, 40
நோய்களுக்கான மரு இருபாலாரிலும் யே யெனில், சிகிச்சை தேவையாகவுள்ளது.
ஆண்களில் தொழ உள்ளோரின் இறப்பு உள்ள பெண்களின் ஒப்பிடுகையில், மிக
யடைந்துள்ளமையான மேற்கொள்ள வேண் நீரிழிவு என்பவற். சோதனையின் ே வலுயுறுத்துகின்றது. தெல்லையில் இறட் வீழ்ச்சியடைந்தபோது இறப்பு வீதத்தின் எ செல்வதைக் கவனி
ஊழியப்படையினுை போக்குகள்
பருமட்டான ஊழியப்
அட்டவணை 4: தொழிற்படைப் பங்குபற்றல் விதங்கள் 1971 மற்றும் 2001
6)60)d, 1971
ஆண் பெண் ஆண் மொத்தச் சனத்தொகை 6,531,3616,158,536 8,42: தொழிற்படை 3,312,469 1,175,67O 4,49 பங்குபற்றல் விதம் (%) 50.7 9. 53.4
முலம்: சனத்தொகைப் புள்ளிவிபரங்கள் 1971 மற்றும் 2001
"வடக்குக் கிழக்கு மாகாணங்களிலுள்ள 7 மாவட்டங்கள் நீ
உள்ளது. பெண்கள் கருவுற்றிருக்கும் வேளையில் உயரழுத்தம், நீரிழிவு என்பவற் றுக்கான பரிசோதனைகள் செய்யப்படு
கின்றன.
ஆண்களைப் பொறுத்தளவில்,
முற்றும் வரை இந்த நோய்கள் கண்டு பிடிக்கப்படாமல் போவதாகத் தெரியவரு
தலின் வீதங்கள் அட் பட்டுள்ளன. 1971 யான 30 வருட க வீதங்கள் சொற்பளவு பதை அட்டவணை
பெண்களின் பங்கு
ட்ளவில் குை
w . . . வயது அடி LTLLLLLTO00L 0S LLLTT 0LTT LLT ATLLLTLLL T பற்றல் வீதங் தொழிற்படைப் பங்குபற்றல் வீதங்கள் (%) 1971 & 2001 க்களை
5). ஆண்க
வயதுப் 1971 2OOl வயதினரினது
1O-4 6.O 3.9 6 O.9 ပ္န္ဟစ္မ္ဟr: முறையே ட
15-19 48.3 26.7 29.8 18.6 காலம் செல் 2O-24 88.9 43.1 75. O 42.7 படையிலிரு 25-29 96.9 4O2 88.1 39.5 நேரகாலத்ே 30-34 97.7 35.2. 91.3 37.O விலகிவிடுவ 35-39 97.5 32.9 91.8 37.9 உள்ளன. ெ 40-44 96.8 3O8 91.1 38.3 களின் వ" 45-49 95.7 29.5 89.3 37. : లి 50-54 92.3 24.7 84.3 31.8 CC 55-59 81.1 17.6 73.1 24.3 குறைவாக 60-64 66.2 1.O 55.8 15.2 பதைக் கா 65+ 42.6 5.6 32.6 6.9 கூடிதாகயுள் முலம்: சனத்தொகைப் புள்ளிவிபரங்கள் 1971 மற்றும் இருப்பினும், 2001 “வடக்குக் கிழக்கு மாகாணங்களிலுள்ள 7 அளவில் மாவட்டங்கள் நீங்கலாக ககும வயது
- பொருளியல் நோக்கு ஏப்ரல்/மே 2010
 

வயதின் பின் இந்த த்துவ சோதனைகளை ற்கொண்டு தேவை
அளிப்பது அவசர
ல்ெ புரியும் வயதில் வீதம் அதே வயதில் இறப்பு வீதத்துடன் மெதுவாகவே வீழ்ச்சி ாது, நடுத்தர வயதில் டிய உயர் அழுத்தம், றுக்கான மருத்துவ தவையை மீண்டும் பெண்களில் இந்த வய பு வீதம் விரைவாக ம், 50 வயதின் பின் ழ்ச்சி குறைவடைந்து 5க வேண்டும்.
„LuIIIiile5IIjoggia)-ir
படையின் பங்குபற்று
2001 *
பெண்
8,504,082 1976,494 23.2
5,6O7 7,008
ங்கலாக
டவணை 4இல் காட்டப் தொடக்கம் 2001 வரை
ாலத்தில் பருமட்டான
பிலேயே அதிகரித்திருப் 4இல் காணமுடிகிறது. பற்றல் வீதம் ஒப்பீட் றைவாகவே உள்ளது. ப்படையிலான பங்கு கள் சில முக்கிய மாற் டுகின்றன (அட்டவணை ர், பெண்களில், இளம் தும், முதிர் வயதினரி குபற்றல் வீதங்கள் $கான காரணங்களாக, ாடசாலையில் அதிக pவிடுவதும், ஊழியப் }ந்து தாடு தும் பண் குபற் இளம் முதிர் மிக இருப்
at 95
ளது. 垒_巴F
உழை களில்
மொத்தம்
அட்டவணை 6. தொழிற்படைப் பங்குபற்றலில் காணப்படும் பால் அடிப்படையிலான சதவீத மாற்றம் 1971 - 2001
வயதுப்பிரிவு ஆண் பெண்
1O-14 -73.3 -76.9 15-19 -38.3 -3O.3 20-24 -15.6 -0.9 25-29 -9.1 -1.7 30-34 -6.6 +5. 35-39 -5.8 +5.2
40-44 -5.9 +24.4 45-49 -6.7 +25.8 50-54 -8.7 +28.7 55-59 -9.9 +38. 60-64 - 15.7 +38.2
65+ -23.5 +23.2
குறிப்பு: அட்டவணை - இல் உள்ள
தரவுகளிலிருந்து கணிக்கப்பட்டது
பங்கு பற்றல் வீதம் ஒப் பீட்டளவில் உயர் வாக காணப்பட்ட போதிலும், 1971க் கும் 2001க்கும் இடைப்பட்ட காலப் பகுதியில், ஆண்களுக்கான வீதங்கள் வீழ்ச்சின்ய காட்டியுள்ளன. உச்ச அளவில் உழைக்கும் வயதிலான ஆண்களின் பங்குபற்றல் வீத வீழ்ச்சியானது, அட்டவணை 6 காட்டுவது போல, கணி சமானதாக உள்ளது. இந்த வீழ்ச்சிக்கான காரணத்தை தீர்மானிப்பது, இந்த ஆய்வுக் கட்டுரையின் எல்லைக்கு அப்பாற்பட்டது. இருப்பினும், பொருளாதார ரீதியில் தொழில் செய்யாத, சனத்தொகை யின் ஏனையோர்’ என்ற பிரிவில் வருவோா பின் சதவீதம் 1971 இல் 1.5 ஆகவிருந்து, 2001 இல் 122 ஆக அதிகரித்துள்ளதை தெளிவாகக்காண முடிகிறது. இது, எல்லை நிலையில், பொருளாதார ரீதியாக சொற்ப அளவில் தொழில் செய்த பலரை, தவறுத லாக பொருளாதார ரீதியில் தொழில் செய்யாத சனத்தொகையின் ஏனையோர் என்ற பிரிவில் அடக்கியதால் ஏற்பட்டிருக் கலாம். இருப்பினும், பெண்களைப்
பொறுத்தளவில், 1971 இற்கும் 2001 இற்கும்
இடைப்பட்ட காலத்தில, உச்ச அளவில் உழைக்கும் வயதுகளில் அவர்களின் அதி கரித்த பங்குற்றுதலை காணக் கூடியதாக உள்ளது. பெண்களுக்கான பங்கு பற்றல் வீதங்கள், சாதுவான ஈராகாரமுள்ள (binodal) கோலத்தைக் காட்டுகின்றன. இது, சில பெண்கள் குழந்தைகளைப் பெற்று ஒய்ந்தபின், மீண்டும் வேலைப் படையில்
அட்டவணை 7: தொழில்புரியும் சனத்தொகையின் கல்வி அடைவுமட்ட அடிப்படையிலான விகிதாசாரப் பரம்பல் வீதம் (%) 1971 & 2001
(சதவீதம்)
100.0
OO.O.
முலம்: சனத்தொகைப் புள்ளிவிபரங்கள் 1971 மற்றும் சவ
85

Page 88
100
90 - 80 70 -
60
50卡
40
30
20
1 O
O
률
10- 15- 20- 25
4 19 24 29 34 39 44 49 54 59 64
உரு 1: வயது மற்றும் பால் அடிப்படையில் தொழிற்படைப் பங்குபற்றல் விதங்கள், 2001
30- 35- 40- 45- 50. 55- 60- 65
gl坦弧·
- ஆணி
-- duন্ত্রে
உரு 1 வயது மற்றும் பால் அடிப்படையில் தொழிற்படைப் பங்குபற்றல் விதங்கள், 2001
குறிப்பு: அட்டவனை 5இல் உள்ள தரவுகளை அடிப்படையாகக் கொண்டது
சேர்வதைக் காட்டுவதாக உள்ளது (உரு 1).
1971 - 2001 காலப்பகுதியில்,
வேலை செய்துகொண்டிருந்த
வர்களின் கல்வி மட்டம் கணி சமான அளவு முன்னேறியிருந் ததை கவனத்தில் எடுப்பது முக்கியமானதாகும். புதிதாக வேலையில் சேர்ந்தவர்களின் உயர் கல்வித்தகை மையே இதற்கு பிரதான காரணமாகும் (அட்ட வணை 7).
இறப்பின்காரணமாக செயல் திறமுடைய காலத்தை இழந்துபோதல்
மரணம் சம்பவிப்பதனால் ஏற் படுகின்ற தொழில் புரியும் வாழ்க்கைக் கால இழப்பு, தொழில்புரியும் வாழ்க்கைக்
அட்டவணை 8 இறப்புக் காரணமாக ெ
66)
செயலாற்
பிறப்பின்போது எதிர்பார்க்கப்படும் ஆயுட்கா செயலாற்றத்தச் ட்காலத்தின் மொத் பிறப்பின்போது எதிர்பார்க்கப்படும் செயலாற்றத்தக்க ஆயுட்காலம் இறப்புக் காரணமாக பிறப்பிலிருந்து ஏற்படு செயலாற்றத்தக்க ட்கால
|10 வயதில் எதிர்பார்க்கப்படும்
செயலாற்றத்தக்க ஆயுட்காலம் 10 வயதின் பின்னர் இறப்பினால் ஏற்படு
ட்கால பிறப்பிலிருந்து ஏற்படும் இறப்பு காரணமாக அமையும் செயலாற்றத்தக்க ஆயுட்கால இ
குறிப்பு: 1988ற்கான தரவு A.T.P.L. தரவுகள் தொழில்புரியும் வாழ்க்கைக்
கால அட்டவணையைப் பயன்
படுத்திக் கணிக்கப்படுகிறது.
எதிர்பார்க்கப் படுகின்ற தொழில்புரியும் வாழ்க்கைக் காலம் நிறைவு பெற முன்னரே நிகழும் இறப்புக் காரணமாக, செயல்திறமுடைய வாழ்க்கைக் காலத் தின் சராசரியில் ஏற்படும் குறைவை, தொழில்புரியும் வாழ்க்கைக் கால அட்ட வணை கணிப்பிடு கிறது எதிர்பார்க்கப்படும் பொருளியல் ரீதியாக செயல் திறமுடைய வாழ்க்கைக் காலத்தை, மொத்த செயல் திறமுடைய வாழ்க்கைக் காலத்துடன் ஒப்பிடுவதால், இது செய்யப்படுகிறது. மொத்த செயல்திற முடைய வாழ்க்கைக் காலம், இளைப்பாறும் வயதுக்கு முன்னர்
இறந்து போகாதவர்களின் பொருளாதார
ரீதியாக செயல் திறமுடையதாக இருக்கக் கூடிய காலத்தின் சராசரியை காட்டுகிறது. அதேவேளை, எதிர்பார்க்கப் படுகின்ற பொருளாதார ரீதியாக செயல் திறமுடைய
86
ருந்து அவர்கள் இ வரை பங்குபற்றுதலில் தங்கியுள்ளது. ஆன தல் வாழ்க்கைக் க விளையும் தாக்கத் எடுக்கிறது. மொத்த வாழ்க்கைக் கால
வொருவயது இடை ங்களை அதற் கொத்த னருக்கான பங்குபற பெருக்கி, அந்த ெ வதால் ஆண், பெண் சுட்டியாக பெறப்ப( போது எதிர்பார்க்கப் முடைய வாழ்க்கைக் புரியும் வாழ்க்கைக்க ஆக்குவதனால் பெற நாடுகள் 1968). 1968 வருடங்களுக்கான
 

வாழ்க்கைக் காலம், அல்லது தேறிய பொருளாதார ரீதி யாக செயல் திற முடைய வாழ்க் கைக் காலமா னது, இளைப் பாறும் வயது வர முன்னரே, இறந்து போனவர்களின் தொழில் புரியும் வாழ்க்கைக் காலத் தையும் உள்ளடக் கிய, சாராசரி தொ ழில் புரியும் வாழ்க் கை காலத்தை
காட்டுகிறது.
எனவே மொத்த செயல்திறமுடைய வாழ்க்கைக் காலம் மக்கள் உழைக் கத் தொடங்கும் வயது களிலி
திறமுடைய வாழ்க்கைக் கால வருடங்கள், வயது மற்றும் பால் ரீதியாக அட்டவணை 8 இல் தரப்பட்டுள்ளன.
1968 - 2001 காலப்பகுதியில் இலங்கையில் ஊழியப் படையின் பங்குபற்றுதலுக்கு, இறப்பு வீத வீழ்ச்சி ஆற்றிய பங்களிப்பை அட்டவணை 8 தெளிவாக காட்டுகிறது. ஆண்கள், பெண்களுக்கான பிறப்பின்போது எதிர்பார்க்கப்படும் வாழ்க்கைக்காலம், இக் காலப் பகுதியில் அதிகரித்துள்ளபோதிலும், ஆண்களுக்கான பிறப்பின்போது எதிர் பார்க்கப்பட்ட செயல் திறமுடைய வாழ்க்கை காலமும் 10 வயதில் எதிர்பார்க்கப்பட்ட செயல் திறமுடைய வாழ்க்கைகாலமும் வீழ்ச்சி கண்டுள்ளன. வயது ரீதியான பங்கு பற்றுதல் வீதங்களின் வீழ்ச்சி காரணமாக உண்டான தொழில்புரியும் வாழ்க்கை காலத் தின் மொத்த அளவில் ஏற்பட்ட வீழ்ச்சியே, இந்த காலப்பகுதிக்கான ஆண்களுக்கான செயல் திறமுடைய காலத்தின் அளவு வீழ்ச்சிக்கு காரணமாகக் கூறப்படுகிறது. இருப்பினும் பெண்களுக்கான எதிர்பார்க் கப்படும் செயல் திறமுடைய வாழ்க்கைக் காலம், அதிகரிப்பை காட்டுகின்றது.
சயலாற்றத்தக்க ஆயுட்காலத்தில் ஏற்படும் இழப்பு - 1968, 1981 மற்றும் 2001
1968 1981 2001 ஆண் பெண் ஆண் 1 பெண் ஆண பெண்
லம் 64.8 66.9 67.7 72.2 68.1 76.6 ங்கள் | 51.4 | 13.7 32.O 13.Ο 4O2 16.5 41.5 11.8 36.2 11.9 34.7 5.6
i 9.9 1.9 5.8 1.1 5.5 O.9
45.3 12.8 38.2 2.4 35.4 15.9
i 6.1 O.9 3.9 Ꭴ.6 ° . | Ꮞ.8 | Ꭴ.6
19.3 13.9 13.8 8.5 13.7 5.5 pů %
Abeykoon (1973) இலிருந்து பெறப்பட்டது. 1981 மற்றும் 2001ற்கான கால அட்டவணைகளைத் தயாரித்ததன் முலம் பெற்றுக்கொள்ளப்பட்டன.
ளைப்பாறும் வயது ர் அளவீட்டில் மட்டும் ல் தேறிய பங்குபற்று ாலம், இறப்பினால் தையும் கணக்கில் செயல்திறமுடைய வருடங்கள், ஒவப் பிலும் உள்ள வருட வயது, பால் வகையி றல் வீதத்தி னால் பறுமதிகளை கூட்டு ணுக்கான, தனித்தனி கின்றது. பிறப்பின் டுகின்ற செயல் திற 5ாலம்(ew) தொழில் ல அட்டவணையை படுகின்றது (ஐக்கிய 1981, 2001 ஆகிய இழக்கப்பட்ட செயல்
இதற்கான காரணம் மொத்த செயற்படக் கூடிய வாழ்க்கைக் கால அதிகரிப்பும் இறப்பு வீத வீழ்ச்சியுமாகும். பிறப்பின் போதும், 10 வயதிலும் ஏற்படுகின்ற இறப் பின் காரணமாக ஏற்பட்ட ஆண்களுக்கான செயற்படக்கூடிய வாழ்க்கைக்கால வீழ்ச்சி, குறைந்து செல்லும் போக்கை காட்டுகிறது. அதேசமயம், செயல் திறமுடைய வாழ்க்கை காலத்திற்கான ஆண்களின் இறப்பு வீதத்தின் வீழ்ச்சியின் பங்களிப்பு, 1968இல் 19.3 % ஆகவிருந்து 2001 இல் 13.7 % ஆகக் குறைந்துள்ளது. இதே காலத்தில் பெண்களின் பங்களிப்பு 13.9 % இலிருந்து 5.5 சதவீதமாக குறைந்துள்ளது. எனவே, இறப்பு வீதத்தில் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கா விட்டால், 1968 - 2001 காலப்பகுதியில் காணப்பட்டதையும் விட, எதிர்ப்பார்க்கப்பட்ட செயல் திறமுடைய வாழ்க்கைக் காலம் மிகவும் குறைவாக இருந்திருக்கும்.
W− பொருளியல் நோக்கு ஏப்ரல்/மே 2010 -

Page 89
அட்டவணை 9: தெரிவுசெய்யப்பட்ட சில மாவட்டங்களில் இறப்புக் காரணமாக ஏற்படும் செய
668 கொழும்பு 99 St.
ஆண் பெண் ஆன பிறப்பின்போது எதிர்பார்க்கப்படும் ஆயுட்காலம் 68.2 176.1 65.8 செயலாற்றத்தக்க ஆயுட்காலத்தின் மொத்த வருடங்கள். 38.3 15.8 42.7 பிறப்பின்போது எதிர்பார்க்கப்படும் 33.8 15.O 36.1 செயலாற்றத்தக்க ஆயுட்காலம் இறப்புக் காரணமாக பிறப்பிலிருந்து ஏற்படும் 4.5 O.7 6.6 செயலாற்றத்தக்க ஆயுட்கால இழப்பு 10 வயதில் எதிர்பார்க்கப்படும் 34.5 15.3 37.O செயலாற்றத்தக்க ஆயுட்காலம் 10 வயதின் பின்னர் இறப்பினால் ஏற்படும் 3.8 O.5 5.7 செயலாற்றத்தக்க ஆயுட்கால இழப்பு
6ll6ኽ)8ፅ - 550 dicò கண்டி
ஆண் பெண் ண் பிறப்பின்போது எதிர்பார்க்கப்படும் ஆயுட்காலம் 69.8 77.5 694 செயலாற்றத்தக்க ஆயுட்காலத்தின் மொத்த வருடங்கள் 41.6 15.7 39.0 பிறப்பின்போது எதிர்பார்க்கப்படும் 36.7 15.0 34.5 செயலாற்றத்தக்க ஆயுட்காலம் இறப்புக் காரணமாக பிறப்பிலிருந்து ஏற்படும் 4.9 O.7 4.5 செயலாற்றத்தக்க ஆயுட்கால இழப்பு 10 வயதில் எதிர்பார்க்கப்படும் 37.5 15.2 353 செயலாற்றத்தக்க ஆயுட்காலம் 10 வயதின் பின்னர் இறப்பினால் ஏற்படும் ! 4.2 0.5 3.7 செயலற்றத்தக்க ஆயுட்கால இழப்பு.
குறிப்பு: தொழில்புரியும் வாழ்க்கைக்கால அட்டவணைகளைத் தயாரித்ததன் முலம் இம்மா
தெரிவு செய்யப்பட்ட மாவட்டங்களில் இறப் பின் காரணமாக தொழில்புரியும் வாழ்க் கைக் காலத்தின் அளவில் ஏற்பட்ட இழப்பு அட்டவணை 9இல் காட்டப்பட்டுள்ளது. ஒப்பீட்டளவில் அநுராதபுரம் மாவட்டத்தில் மொத்த செயல் திறமுடைய வாழ்க்கைக் காலம். கூடுதலாக காணப்பட்ட போதும், இறப்புக் காரணமாக உண்டான செயல் திறமுடைய வாழ்க்கைக் கால இழப்பு இந்த மாவட்டத்தில் அதிகூடியதாக உள்ளது (இது
ஆண்களுக்கு 6.6 வ களுக்கு 1.1 வருடங் கிறது). இது, இந்த
வீதம் உயர் மட்டத்தின் ஏற்படுகின்றது. தெரின் டங்களிடையே அதி காணப்படும் அம்பா தில் தான் செயல் தி கால இழப்பு ஆகக் பட்டது. முழு ந
تحت
அட்டவணை 10. தெரிவுசெய்யப்பட்ட சில நோய்கள் காரணமாக பால் அடிப்படையில் நி
இறப்புக்கான காரணம்
இழக்கப்பட்ட தொழில்புரியும் வருடங்கள்
ஆன பெண் மொத்தம்
இதயத்தின் கலங்கள் அழிந்துபோவதால் 45,662 11,786 57,447
gjuGib LD Jousu(I21,122)
மதுப்பாவனையால் ஏற்படும் 32,473 1,693 34,165
Hyá (Spui (K70)
ஆஸ்மா (முச்சுத் திணறல்) (J45-J46) 12,754 9,355 22,110
முளையிலுள்ள குருதிக்குழாயில் ஏற்படும் 15,701 7,985 22, 110 LHğÜL (G80-G83) இதயம் செயலிழத்தல் (50) 13,334 9,066 22,400
ஏனைய ஈரல் 36,191 5,907 42,097
Glidii (K7 l-K76)
ஏனைய இதய நோய்கள் 33,381 19,521 52,902
(I27, I 128-149, I151)
fųGDH Gaius (J12-J18) 20,160 10,938 31,098
சிறுநீரகம் செயலிழத்தல் (N17-N19) 12,492 | 6,778 19,270
Gsiffin (A40-A41) 15,688 11,217 26,905
குறிப்பு: அடைப்புக்குறிகளுக்குள் உள்ள இலக்கங்கள், நோய்கள் பது குறியீட்டு முறையாகும். மேலே கொடுக்கப்பட்டுள்ள சமன்பாட்டிலிருந்தே
- பொருளியல் நோக்கு ஏப்ரல்/மே 2010

manan
ாற்றத்தக்க ஆயுட்காலத்தின் இழப்பு-2001
üib இரத்தினபுரி
பெண் ஆண் பெண்
76.3 70.5 77.4 18.8 41.8 . 19.2 178 37.O 18.2
1.1 4.9 ... O
8. 37.8 18.6
O.7 4.1 0.7
--SDiÖLISI í6ýsÉ9)-
பெண் ஆண் பெண்
77.0 72.9 80.2 4.9 41.7 14.3 14.1 37.3 13.8
O.7 4.4 0.5
14.4 37.7 14.O.
0.5 4.O O.4
மட்டங்களுக்கான தரவுகள் பெறப்டுள்ளன.
செய்யப்பட்ட மாவட்டங்களுக் குமான வயது ரீதியாகவும் பால்
ரீதியாகவும் தொகுக்கப்பட்ட
எதிர்பார்க்கப்படும் செயற்படக் கூடிய வாழ்க்கைக் காலம் பின் னிணைப்பு 1 இல் தரப்பட் டுள்ளது.
தெரிவு செய்யப்பட்ட நோய் களால் ஏற் படுகின்ற மரணத்
இ t O கின்றெ s புரியும் வாழ்க்கைக்காலம்
இறப்பால் இழக்கப்படும் தொழி புரியும் வாழ்க்கை காலத்தின் அளவு, இறப்பின் காரணத்தில் தங்கி யுள்ளது. விபத்துகள், இரு தய நோய்கள் மற்றும் மூளை இரத்தக் குழாய் நோய்கள் என் பவை தொழிற்படும் வாழ்க்கைக் காலத்திலே இறப்பை அதிகமாக ஏற்படுத்தக் கூடியவையாக உள் ளன. எனவே இந்தப் பகுதியில் தெரிவு செய்யப்பட்ட நோய்களால் ஏற்படும் இறப்பால் இழக்கப் படும் தொழிற்படும் வாழ்க்கைக் காலத்தை, நாம் பின்வரும் வாய்பாட்டை பயன்படுத்தி (Lau and Donnan, 1985) stairGurtub. தெரிவு செய்யப்பட்ட ஒரு நோயால் ஏற்படும் மரணத் தால் இழக்கப்படும் தொழிற்
ருடங்களாகவும் பெண்
களாகவும் காணப்படு:
மாவட்டத்தில் இறப்பு ல் காணப் படுவதனால் பு செய்யப்பட்ட மாவட்
உயர் ஆயுட்காலம் ந்தோட்டை மாவட்டத் றமுடைய வாழ்க்கைக் குறைவாகக் காணப் ாட்டிற்கும், தெரிவு
கழும் தொழில்புரியும் கால இழப்புக்கள்-2001
படும் வாழ்க்கை காலம் = { (65 - வயதுப் பிரிவு 2 இன் நடுப்புள்ளி) x வயதுப‘பிரிவு 2 இல் தெரிவு செய் யப்பட்ட நோ யால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை} + 50 x 15 வயதுக்குள் ஏற்பட்ட மரணங் களின் எண்ணிக்கை.
தொழிற்படும் வாழ்க்கைக்கால அளவு 50 வருடங்கள், அதாவது 65-15 வருடங்கள் என எடுத்துக் கொள்ளப்படு கிறது. தெரிவு செய்யப்பட்ட
நோயால் ஏற்படும் 15 வயதுக் இழக்கப்பட்ட சராசரி தொழில்புரியும் வருடங்கள் குக் குறைந்த ஒவ்வொரு ஆண் பெண் மொத்தம் இறப்பும், எதிர்பார்க்கப்பட்ட தொழிற்படும் வாழ்க்கைக்
: 12.4 11.0 12.1 காலத்தில் 50 வருட இழப்பை ஏற்படுத்துகின்றது என
யாவும் செப்டிசீமியாவும் (Sep
12.O 13.3 12.4 ticaemia) உயர் அளவிலான 13.O 13.6 13.3 தொழிற்படும் வாழ்க்கைக் கால இழப்புக்கு காரணமான
15.0 - 16.2 15.5 இரண்டு நோய்களாக உள் 17.O 20.5 7.7 ளதை அட்டவணை 10 தெளி வாகக் காட்டுகிறது. ஆபத்
18.O 21.1 18.8 தான மாரடைப்பு (இதயத் திற்கு குருதி சென்றடைவதில்
22.O 26.2 23. தடை எற்படுவதால் அதன் 17.0 19.2 17.4 கலங்கள் அழி வடைவதன் 21.0 24.3 22.4 விளைவாக நிகழும் பாதிப்பு,
ரிய சர்வதேசரீதியான வகைப்படுத்தல் இத்தரவுகள் பெற்றுக்கொள்ளப்பட்டன.
Acute myocardial infarction), வேறு இருதய நோய்கள் மற்றும் ஈரல் நோய்கள் என்பன
87

Page 90
அட்டவணை 11 தெரிவுசெய்யப்பட்ட சில நோய்களால் நிகழும் இறப்புக்களி
எண்ணிக்கையும் இறப்பின்போதுள்ள சராசரி வயதும்
இறப்புக்கான காரணம் இறப்புக்களின் மொத்த இறப்பின்போதுள்ள
எண்ணிக்கை சராசரி வயது
இதயத்தின் கலங்கள் அழிந்துபோவதால் 4,765 52.7
ju6b D. JoLü(I2l,I22)
மதுப்பாவனையால் ஏற்படும் 1,941 47.4
áJá Chili (K70)
ஆஸ்மா (முச்சுத் திணறல்) (J45-J46) 1,786 52.O.
முளையிலுள்ள குருதிக்குழாயில் ஏற்படும் 1821 51.8
JTij (G80-G83)
இதயம் செயலிழத்தல் (150) 1,444 48.3
ஏனைய ஈரல் 2,375 47.O
CITLüüdisci (K71- K76)
ஏனைய இதய நோய்கள் (127, 2,817 44.4
I 128-149, I151)
நியூமோனியா (J12-U18) 1,345 39.4
சிறுநீரகம் செயலிழத்தல் (N17-N19) 1, 105 47.0
Griffusus (A40-A41) 1,202 40.
குறிப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள சமன்பாட்டைப் பயன்படுத்தி இத்தரவுக
பெற்றுக்கொள்ளப்பட்டன.
உயரளவிலான தொழில் புரியும் வாழ்க்கைக் கால இழப் புக்கு காரணமாக உள்ள போதும், நியூமோனியா, செப் டிசிமியா ஆகிய நோய்களை விட அவை ஒப்பீட்ட ளவில் உயரளவான மரண இடைய வயதைக் கொண்டுள்ளன (அட்டவணை 11). எனவே, உழைப்பின் உற் பத்தித் திறனை அதிகரிக்க வேண்டுமாயின் நியூமோனியா, செப்டிசீமியா ஆகிய நோய்கள் மீது கூடிய கவனம் செலுத்த வேண்டும்.
(рцајбог
இலங்கையில் இறப்பால் ஏற்படும் தொழிற் படும் வாழ்க்கைக் கால இழப்பு 1968
2001 காலப்பகுதியில் ஒரு வீழ்ச்சிப் போக்கை தெளிவாகக் காட்டி நிற்கின்றது. இருப்பினும் 1971 - 2001 காலப் பகுதியில் ஆண் வேலைப் படையின் பங்குபற்றல்
வீதத்தின் அதிகரிப்ட தெளிவாக காணப்படு தேறிய தொழிற்படும் அதிகரிப்பு இட் டுச்
நியூமோனியா, செ இரண்டு நோய்களுட மாக ஏறி படும் ( தொழிற்படும் வாழ்க்ை காரணமாகத் தெரிகின் டைப்பு (இதயத்தி டைவதில் தடை எ கலங்கள் அழிவை நிகழும் பாதிப்பு, AC tion), Goug 3055, ஈரல் நோய்கள் என தொழில்புரியும் வாழ்க் காரணமாக உள்ள ே
செப்டிசிமியா ஆகி
பின்னிணைப்பு 1: தேசியரீதியாகவும் தெரிவுசெய்யப்பட்ட சில மாவட்டங்களிலும் வயது
வயதுப் T இலங்கை ଗist[i] 9ily ASLD gy பிரிவு ஆண் பெண் ஆண் பெண் ஆண் பெண் ஆண்
10-1435.43 15.92 34,54 15.30 37.01 18.15 37.78 15-1935.45 15.91 34.54 15.26 37.05 18.15 37.77 20-24, 34.18 15.03 32.98 14.08 35.77 17,44 36.47 25-29 30.87 12.97 29.59 11.83 32.44 15.63 33.11 30-34; 27.02 11,06 25.65 9.77 28.57 13.70 29.1
35-3922.96 9.26 2.159 8.03 24.44 11.60 25.0(
40-4418.87 7.41 17.56 6.40 20.23 9.34 20.74
45-49. 14.89 5.55 13.64 4.78 16.06 7.02 16.4 50-54 10.90 3.75 9.84 3.21 12.01 4.83 12.3 55-59| 7.18| 2.22 | 6.30 | 1.89 8, 16 2.93 8.36 60-64 3.97 105 3.31 0.88 4.73 1.49 4.8 65+ 1.50 0.33 1.20 0.28 1.85 0.48 18
குறிப்பு: தொழில்புரியும் வாழ்க்கைக்கால அட்டவணைகளைத் தயாரித்த
88

வீதம் வீழ்ச்சி கண்டமை கார ணமாக, ஆன்ை களுக்கான தே றிய தொழிற் படும் வாழ்க் கை க் கால மி அதிக ரித்திருக் கவில்லை. இந் த வீழ்ச்சிக்கு ஒரு காரணமாக எல்லை நிலை யில் சொற்ப வேலை செய்து
சில வகையி னர், பொருளி யல் ரீதியில்
யாதவர்களின் வகைக் குளிர்
மையை கருத லாம். பெண் களை பொறுத் த வரையில் பங்குபறி றல் ம்,இறப்பு விதத்தில்
ள்
ம் வீழ்ச்சிப் போக்கும்
வாழ்க்கைக் கால சென்றுள்ளன.
Fப்டிசீமியா ஆகிய ம் இறப்பின் காரண பெரு மளவிலான கக் கால இழப்புக்குக் ர்றன. ஆபத்தான மார ற்கு குருதி சென்ற
ாற்படுவதால் அதன்
டவதன் விளைவாக ute myocardial infarcப நோய்கள் மற்றும் ர்பன உயரளவிலான கைக் கால இழப்புக்கு பாதும், நியூமோனியா,
ப நோய்களை விட
மற்றும் பால் அடிப்படையில் எதிர்பார்க்கப்படும் செயலாற்றத்தக்க ஆயுட்காலம், 2001
கொண்டிருந்த
தொழில் செய்
சேர்க்கப்பட்ட
அவை ஒப்பீட் டளவில் உயரளவான மரண இடைய வயதைக் கொண்டுள்ளன. இதனால், அவற்றினால் ஏற்படும் தொழில்
புரியும் வாழ்க்கைக்கால இழப்புக்கள் குறை
வாகவே உள்ளன.
ஊழியப் படையின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கு, சுகாதார கொள்கைகள்
சுகாதார நிகழ்ச்சித் திட்டங்கள் என்பன
கூடிய கல்வியறிவையும் பல வருட தொழிற் படும் வாழ்க்கை காலத்தையும் உடையவர் களான, இளம் வயதுக் கூட்டத்தினரை தாக்கும் நோய்களால் ஏற்படும் மரணங் களைக் குறைப்பதில் ஆழ்ந்த கவனம் செலுத்த வேண்டும் என்பதை இந்த பகுப்பாய்வு வெளிப்படுத்தியுள்ளது. வலு விழக்கச் செய்யும் நோய்களால் அதிகம் பாதிக்கப்படக் கூடிய அதே சமயம் அதிக அனுபவம் வாய்க்கப் பெற்றவர்களும் தொழில்திறன் பெற்றவர்களுமான 45 வயதுக்கு மேற்பட்ட, தொழிற்படும் சனத் தொகையின் சுகாதார பிரச்சினைகளிலும் அக்கறை செலுத்துவது இதேயளவு முக்கிய மானதாகும். எனவே உழைப்புப் படையில் வயது முதிர்ந்தவர்களை, வலு விழக்கச் செய்யும் நோய்களுக்கான குறிப்பாக உயரழுத்தம், நீரிழிவு என்பவற்றுக்கான மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி, வலுவற்றுப்போதல், மரணம் என்பவற்றை இரண்டாம் நிலையில் தடுப்பதற்கான மருத்துவ சிகிச்சைகளை வழங்கும் ஏற்பாடு களை சுகாதார நிகழ்சித் திட்டங்கள் கொண் டிருக்க வேண்டும். m
உசாத்துணைகள்:
Abeykoon, A.T. P. L. (1973). Demographic Aspects of Manpower in Sri
Lanka, Seminar Paper, International s
Institute for Population Studies, Bombay, India.
Da svarma Gouranga Lal. (2002). “Contribution of mortality decline to longer working life: The case of Indonesian males
6øTLjéáo 92uh Luciariigió.........
த்தினபுரி குருனாகல ଅଧ୍ଯେtly 3 DL JorjG56). ଗliରi ஆண் பெண் ஆண் பெண் ஆண் பெண்
18.56 37.45 15.18 35.29 1440 37.75 13.96 18.53 37.47 15.18 35.32 14.39 37.79 13.96
17.68 36.31 1449 34.35 13.72 36.76 13.33 15.65 33.06 12.64 31.34 11.94 33.53 11.54 S 13.73 29.33 10.92 27.57 10.23 29.65 9.88
) 11.78. 25.36 9.19 23.42 8.58 25.56 8.25 9.62 21.15 7.36 19.17 6.90 21.32 6.59 7.40 16.83 5.52 14.95 5.15 1702 4.98
3. 5, 18 12.52 3.72 10.85 3.45 12.78 3.42
S 3.17 8.4O 2.19 7.03 1.97 8.71 , 2.O7
O 1.56 4.75 106 3.81 O.89 5.00 1.02
4 0.49 180 0.32 141 0.29 1.91 O.32
தன் முலம் இத்தரவுகள் பெற்றுக்கொள்ளப்பட்டன.
1980-1995",
பொருளியல் நோக்கு ஏப்ரல்/மே 2010 -

Page 91
F) hfcf ch, ''Á
வடக்குக் கிழக்குப் பொரு யாண்மைக்கு மிக முக்கிய
அறிமுகம்
யற்சியாண்மை என்பது எண்ணங்களை சயலாக்குவது பற்றிய விடயமாகும் கண்டு பிடிப்புகளை செய்வது விஞ்ஞானிகளின் பணியாகும். அதேவேளை, முயற்சியாளர் களின் பணி புதிது புனைதலாகும். விஞ் ஞானிகள் கருத்துகளை கண்டுபிடிக்கும் போது (அல்லது மனங்கொள்ளும் போது) அந்த கருத்துகளை நுகர் பொருட்களாக (புதிய படைப்பாக ) அதாவது தூல நிலை யில் பொருட்களாகவும், கருத்து நிலையில் சேவைகளாகவும் உருவாக்கி கொடுப்பவர் களாக முயற்சியாளர்கள் உள்ளனர். இன்று நான், எண்களின் சக்தியிலிருந்து எண் ணங் களின் சக்தியை வேறுபடுத்திக் காட்டுவ தால், உங்களின் சிந்தனையை தூண்டி விட எண்ணுகின்றேன்.
கடந்த ஆறு மாதமாக இலங்கையில் பல தேர்தல் திருவிழாக்கள் இடம் பெற்றன. வழமைபோல அரசியல்வாதிகள் முண்டி யடித்துக் கொண்டு, இலங்கை தாய் நாடு எவ்வளவு வியத்தகு சிறப்புகளைக் (அல்லது பிரச்சினைகள்) கொண்டது, அதை மேலும் சிறப்பிக்க என்ன செய்தோம், என்ன செய்யவுள்ளோம் என்பதையெல்லாம் கூறி, அவை தொடர்பில் புள்ளிவிபரங்களையும் தந்துள்ளனர். அரசாங்கத்துக்கும் சரி, எதிர் கட்சிக்கும் சரி, பொருளாதார அபிவிருத் தியே அதிஉச்ச கவனத்துக்குரிய விடயமாக இருக்கும் அரசாங்கம் பொருளாதார அபிவி ருத்தியை முக்கியப்படுத்துவதில் எனக்கு
கருத்து வேறுபாடு எதுவும் இல்லை.
இரண்டு பிரதான கட்சிகளாலும் முன்வைக் கப்பட்ட பொருளாதார அபிவிருத்தியை தூண்டுவதற்கான வழிவகைகள் தொடர்பி
யே எனக்கு கருத்து வேறுபாடு உள்ளது.
இலங்கை மக்களிடம் பொதிந்துள்ள முழு ஆற்றலையும் வெளிக்கொணர்வதற்கான
புத்தாக்கச் சிந்தனை, அரசாங்கத்திடம்
(அரசியல்வாதிகளும் பணிக்குழு ஆட்சி யாளர்களும்) மாத்திரமன்றி, எமது நாட்டை யொத்த நிலைமைகளுடாக வந்த வேறு நாடுகளின் அனுபவங்களிலிருந்து கற்றுக் கொண்டு, போரால் சீரழிந்த எமது நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பு வதற்கான எண்ணம் எமது அபிவிருத்தியின் பங்காளர்களிடமும் (இரு பக்க, பலபக்க நன்கொடை வழங்குநர்கள்) அரச சார்பற்ற நிறுவனங்களிடமும் கூடக் காணப்படுவ தில்லை.
இலங்கை கடந்த தசாப்தத்தில்(2000 - 2009) இரண்டாவது அதி தாழ்ந்த வளர்ச்சி வீதத்தை (3.5%) பதிவு செய்தது. 2001 இல் ஆகக்குறைந்த வளர்ச்சி வீதமான - 1.5% లిస్లో இல் தென்னாசியாவில் மூன்றாவது அதி தாழ் வளர்ச்சி வீதத்தையும் စ္ဆိတ္ထို -3%, பாகிஸ்தான் 2 %) பதிவு செய்ததோடு, பேரண்ட பொருளியல் பல வீனங்களும் வெளிப்பட்டன. இவ்வாறெல் லாம் இருந்தபோதும், இலங்கையின் பொரு ளாதாரத்திற்கான எதிர்காலம் சிறப்பாக உள் ளது. நீண்டுகொண்டே போன உள்நாட்டு
யுத்தம் முடிவுக்குக் ெ நாடாளுமன்றத்தில் ெ பெரும்பான்மையுடன் அரசாங்கம் அமை காரணமாக இலங்ை எழுச்சிக்கு அமைப்பு ! பெரும் தடைகள் ( பாதுகாப்பு ரீதியான) இருப்பினும், உறுதி
மூலோபாயம், உத்தம என்பன காணப்படான பட்ட வளர்ச்சிக்கான செயற்படுத்த முடியா
கொடூரமான யுத்தம் ந யொத்த நிலைமை கா ஒப்பிடுகையில், இல தார வளர்ச்சியான பாராட்டக் கூடியதாக இந்த வளர்ச்சியின் ப சிக்கான காரணம்) க யதே. 2009 இல் ஆப் ளாதார வளர்ச்சி தெ உயர்வானதாக கான உலகளவில் கூட இ உயர்வானவற்றில் ஒ: (உண்மையில் கடந்த ஆப்கானிஸ்தான் வரு பொருளாதார வளர் செய்து வருகிறது)
னின் பொருளாதாரத் உதவி 40% ஆகவும்,
வியாபாரம் என்பன ( காணப்பட்டது. இந்த தாரம்தான், வறுமை ருந்தும் ஆப்கானி போகிறதா? எனவே வேளையிலும், யுத்தத் திலும் பொருளாதார சார்ந்த வீதங்களுக்கு வதுடன், வளர்ச்சியை யையும் (அல்லது பன் அவசரமும் அவசிய போதுதான் கடைபிப தார மாதிரி, மூலே வெற்றி தோல்வியை
யுத்தம் நடந்த கால
பாருளாதார வலி பொதுத்துறையின் வ டதாக, அதாவது பெ ஆகியவை தொடர்ப சார்ந்ததாக இருந்து ெ களில் பொது சேன ஏற்பட்ட பெருந்தொ மற்றும் பொதுத்து அடிக்கடி வழங்கப் என்பன காரணமாக, வானது. பொதுத்துை மிகவும் குறைவாக செலவு மிக அதிக ಟ್ವಿಟ್ಟು 2140 பில்லி
பாதுப்படுகடன்_200 யன் ஆகியது. இதன கிட்டத்தட்ட இரண்டு மொத்த உள்நாட்டு
ட பொருளியல் நோக்கு ஏப்ரல/மே 2010
 

ளாதார மீட்சியில் முயற்சி ான இடத்தை வழங்குதல
ாண்டு வரப்பட்டமை, வல்லப் படமுடியாத கூடிய உறுதியான ந்தமை என்பவை sயின் பொருளாதார தியாகக் காணப்பட்ட அதாவது அரசியல், அகற்றப்பட்டுள்ளன. பர்ன வளர்ச்சிக்கான கொள்கைப் பின்புலம் மயினால் திட்டமிடப் மூலோபாயங்களை துள்ளது.
டந்த போதும், இதை ணப்பட்ட நாடுகளுடன் ங்கையின் பொருளா து தொகையளவில்
உள்ளது. ஆனால் ண்பு (அல்லது வளர்ச் வலையைத் தரக்கூடி கானின் 15.1% பொரு தன்னாசியாவில் அதி
ாப்பட்டது. அத்துடன்
இந்த வளர்ச்சி அதி ன்றாக காணப்பட்டது. பல வருடங்களாக ருடந்தோரும் ஈரிலக்க ச்சி வீதத்தை பதிவு இருப்பினும், ஆப்கா த்தில் வெளி நாட்டு பொப்பி பயிர், அபின் மேலும் 40% ஆகவும் மாதிரியான பொருளா பிலிருந்தும் போரிலி ஸ்தானை மீட்கப் யுத்தம் நடக்கும் துக்கு பிந்திய காலத் வளர்ச்சியின் எண் கு அப்பால் நோக்கு தோற்றுவித்த காரணி ண்பு) இனம் காண்பது மானதுமாகும். அப் க்கப்பட்ட பொருளா பாயம் என்பவற்றின் தீர்மானிக்க முடியும்.
த்தில் இலங்கையின் ார்ச்சி அனேகமாக ளர்ச்சியினால் ஏற்பட் துமக்கள், இராணுவம் ான பொது நிர்வாகம் ந்தது. கடந்த 5வருடங்
வயின் ஆளணியில்
கையான அதிகரிப்பு Dற ஊழியர்களுக்கு பட்ட சம்பள உயர்வு இந்த வளர்ச்சி உரு யின் உற்பத்தித் திறன் வும் அதன் மீதான மாக உள்ளது.2004
6. T65
461 醬 கி g لها fr6
35TS3.
கலாநிதி. முத்துகிருஷ்ணா சர்வானந்தன் தலைமை ஆராய்ச்சியாளர், அபிவிருத்திக்கான பருத்தித்துறை நிறுவனம், பருத்தித்துறை
பாதுப் படுகடன்
ஆகும். 2009ஆம் இறையாண்டில் வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறை மொத்த உள்
நாட்டு உற்பத்தியின் 10% ஆக இருந்தது.
2004 இல் 1100அமெரிக்க டொலராக இருந்த ஆள்வீத (தலா) வருமானத்தை, 2009 இல் 2100 அம்ெரிக்க டொலராக அதிகரித்ததன் முலம், ஆள்வீத வருமானத்தை இந்த காலப் பகுதியில் இரட்டிப்பாக்கியதாகப் பெரு மையடிக்கும் அரசியல்வாதிகள், இதே காலப்பகுதியில் பொதுப் படுகடன் இரட்டித்து விட்டதைப் பற்றி பேசுவதில்லை. முக்கியமான விடயம் என்னவென்றால், பொதுச் செலவீன அதிகரிப்பில் பெரும் பங்கானது பொது முதலீட்டுக் காகன்றி, பொது நுகர்வுக்காகவே பயன் படுத்தப் பட்டது என்பதோடு, இப்பொதுச் செலவீனத் தாற் தூண்டப்பட்ட பொருளாதார வளர்ச்சி யானது செல்வத்தை உருவாக்குவதாக வன்றி, அதைத் (செல்வத்தை) திசை திருப்பி விடுவதாகவே காணப்பட்டது.
தேசிய மட்ட்த்தில் காணப்பட்ட பொருளாதார வளர்ச்சிக்கான மூலோபாயம் போலவே, வடக்குக் கிழக்கிற்கான யுத்தத்துக்கு பிந்திய பொருளாதார மீட்சிக்கான அரசாங் கத்தின் மூலோபாயமும், இருபக்க மற்றும் பல்பக்க நன்கொடை வழங்குனர்களின் பெரும்பங்கிலான நிதிவழங்கலுடன் கூடிய அரச நிதியீட்டம் பெற்ற, செயற்றிட்டங்களி லேயே தங்கியிருந்தது. 2007 2010 வரையி லான 4 வருட காலத்தில் கிழக்கு மீள் எழுச்சி திட்டத்திற்கான (கிழக்கின் உதயம்) வரவு-செலவுத் திட்ட ஏற்பாடு, மொத்தமாக 197 பில்லியன் ரூபாய் பெறுமதியுடையதாக (1.75பில்லியன் அமெரிக்க டொலர்) இருந் தது. இதில் 52% நிதி வெளிநாட்டு உதவியா கவும், கிட்டத்தட்ட 30% அரசாங்க நிதியா கவும், மீதியான 18% தனியார் துறையின தாகவும் இருந்தது. இதே போல வடக்கிற் கான அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்துக்கு (வடக்கின் வசந்தம்) இது வரை 07 பில்லி யன் ரூப்ாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் வெளிநாட்டு நிதி 40.5% ஆகவும், மீதி அரசாங்க நிதியாகவும் காணப்படுகிறது.
தேசிய மட்டத்திலும், பிரதேச மட்டத்திலும் அரசாங்கம் நிதியீட்டம் செய்து, அரசாங்கமே இயக்கும் அபிவிருத் லோபாயங்கள் దోపిణీ கவலைக்குரிய விடயமாக உள்ளது. ஏனெனில் இந்த மூலோ பாயத்தில் அரசாங்கத்தின் இறைச் செயற் பாடுகளுக்கான டம் சொற்பமாகவே உள்ளது. அத்துடன் பொதுத்துறையின் வினைத்திறன் குறைவாக (அல்லது உத்தம அளவிலும் குறைவாக) உள்ளது. மேலும், மக்களுக்கு பொருட்கள் சேவைகளை
89

Page 92
வழங்குவதற்காக வெளிநாட்டு உதவி யிலும் அரச சார்பற்ற துறையிலும் தொடர்ந்து தங்கி யிருக்கும் நிலை உருவாகின்றது. இனி வடக்கில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள சில பொருளாதார நடவடிக்கைகளைப் பார்ப் போம். இவை இப்பிரதேசத்து தனியாள் முயற்சியாளர்களினால் கூடிய வினைத் திறனுடனும் அதிகளவு இலாபகரமாகவும் மேற்கொள்ளப்படக் கூடியவையே.
அரசாங்கத்தின் வியாபார முயற்சிகள
1. வீதிவழிய் போக்குவரத்து
மே 2009இல் யுத்தம் முடிவுக்கு வந்தமையும், அதைத் தொடர்ந்து A9 பாதை திறக்கப்பட்ட மையும் தனியார் முயற்சியாளரும், தனியார் போக்குவரத்து கம்பனிகளும், யாழ்பாணத் துக்கும், ஏனைய வடபகுதி நகரங்களுக்கும், பயணிகள்,சரக்கு போக்குவரத்து சேவையை நடத்த வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத் துள்ளனர். ஒரு காலத்தில், தொடர்ந்தும் நட்டத்தில் இயங்கி வந்த இலங்கை போக்கு வரத்து சபையூடாக, அரசாங்கம் பயணிகள் போக்குவரத்து சேவையில் தனியுரிமைப் பெற்றிருந்தது. இருப்பினும், பின்னர் அரசாங்க போக்குவரத்து சேவைக்கு சமாந் தரமாக, தனியார் பேருந்து சேவையாளர் களும் போக்குவரத்து சேவையில் ஈடுபட அனுமதிக்கப்பட்டனர்.
இலங்கை போக்குவரத்து சபையினால் நடத்தப்பட்ட நகரிடை பேருந்து சேவைகள், தனியார் பேருந்து சேவைகளை, யாழ்ப் பாண குடாநாட்டினுள்ளும் ஏனைய வட
பகுதி நகரங்களுக்குள்ளும் மட்டுப்படுத்தி
வைத்திருந்தன. ஏனெனில், புதிய மார்க் கங்களுக்கு பேருந்துகள் அனுமதிக்கப்பட வில்லை. உள்ளூர் பேருந்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டமையால், உள்ளூர் சந்தைக்கான பொருட்களும், மக்களின் பயணங்களும் முடக்கப்பட்டன. இதனால் பொருளாதார வளர்ச்சி தடைப்பட்டது. தனி யார் துறையிடம் முற்றுமுழுதாக பயணிகள் போக்குவரத்துத் துறையை கையளித்திருப் பின், யுத்தத்தால் சீரழிந்த பகுதிகளில் புதிய முயற்சியாளர்களை உருவாக்கி உள்ளூர் இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு களை தோற்றுவிக்க முடிந்திருக்கும். அத் துடன், இது இலங்கை போக்குவரத்து சபை யின் நட்டங்களையும் குறைத்திருக்கும்.
உணவும் மென்பானங்களும
A9 பாதை வழியே, ஓமந்தையிலிருந்து மிருசுவில் வரை இராணுவத்தை தேநீர் கடைகளையும் சிற்றுண்டிச் சாலைகளையும் பயணிகள் வசதிக்காக நடத்த அனுமதித் திருப்பது அரசாங்கத்தின் இன்னொரு முடத்தனமான நடவடிக்கையாகும். A9 வழி யே இரு திசைகளிலும் ஆயிரக்கணக்கான பயணிகள் பிரயாணம் செய்வது யாவரும் அறிந்ததே. A9 பாதைக்கு அண்மையிலும், பாதை வழியேயும் வாழ்கின்ற மக்களுக்கு, பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் சிற்றுண்டிச்சாலைகளை அமைப்பது வியா பாரத்துக்கான நல்ல வாய்ப்பாக அமையும்,
ஆனால், அநேகமான சிற்றுண்டிச்சாலைகள் இலங்கை இராணுவத்தால் நடத்தப்படுகின் றன. அதேவேளை, முறிகண்டிக் கோவில் போன்ற சில இடங்களில் உள்ளூர் கூட்டுற வுச் சங்கங்கள் சிற்றுண்டிச்சாலைகளை நடத்துகின்றன. இந்த வகையில் இராணு
90
வத்தாலும் கூட்டுறவு ச பட்ட வருமானம் பின் பொருளாதார வளர்ச்சி பையும் வழங்குவத இராணுவத்தினரதும் ஊழியர்களினதும் பெறு தேவையின்றி இந்த பூட்டும் வேலையில் ெ இந்த அரசாங்க ஊழி கம் சம்பளம் வழங்கு தேநீர், கோப்பி, சிற்று உணவு வகைகளை த. காக அல்ல. இப்படியான சம்பளத்தை விட, இவ மிக உயர்வானது. எ கத்துக்கும் நாட்டுக்கும் தை விளைவிப்பதாக
இவ்வாறின்றி, நலன்பு அண்மையில் மீண் மக்களுக்கு இந்த விய அனுமதி வழங்கப்பட்டு தமான கடனும்) வழங் புதிய வேலைகளை வீட்டுத் துறையினர் அதிகரித்திருக்கும். அ நிற்கும் உள்ளூர் சமு சுற்றோட்டத்தையும் அ இந்த பகுதிகளுக்கு வரக்கூடிய தனியாள் வீதியோரக் கடைகை விக்கப்படலாம். இது உள்ளூர் பொருளாதா ருக்கும். மீளக் குடிே பாதைவழியே அவச கடைகளை அமைத் விசுகோத்து, சொக்ே சிற்றுண்டிகளை விற் தான். இவர்கள் ஊக்கு ளிக்கப்பட்டு பெரிய
வழி செய்யப்பட வே
உள்ளுர் வான்வழி
A9 வீதி 24 மணி நேர ஜனவரி 2010 முதல் 6 பாண விமானப் பே கான சந்தை வீழ் இலங்கை விமானப்ப அழைக்கப்படும் தனது உள்ளூர் விமான :ே யாக்கிக் கொள்ள வ
தனியார் துறையினர்
பயண மற்றும் சர சந்தைகளிலிருந்து இப்படியான நிலை பொதுச்செலவை கு தனியார் முயற்சியா வதற்கு சாதகமான போவதில்லை.
தற்போது காணப்படு புலத்தில், வடக்குக் கி விமான சேவை வர் பிடிக்கக் கூடியதாக
நினைக்கவில்லை இலங்கை விமானப் வேண்டும்? உள்நாட் வரத்து வர்த்தகத்ை வான தனியார் விம வழிசெய்யப்பட வே தில் உள்ள பலாலி தரமுயர்த்துவதால்

ங்கங்களாலும் ஈட்டப் தங்கிய பகுதிகளின் க்கு எந்தப் பங்களிப் ல்லை. பதிலாக, கூட்டுறவுச் சங்க மதியான நேரத்தை, சாதாரணமான சலிப் லவிட வைக்கின்றது. யர்களுக்கு அரசாங் வது, பயணிகளுக்கு ண்டி அல்லது வேறு பாரித்து வழங்குவதற் க்கு கிடைக்கும ர்கள் பெறும் சம்பளம் னவே இது அரசாங் பொருளாதார நட்டத்
அமைந்துள்ளது.
ரி முகாம்களிலிருந்து டு வந்த உள்ளூர் பாபாரங்களை நடத்த , உதவியும் (பொருத் கப்பட்டிருந்தால் அது உருவாக்கியிருக்கும். ரின் வருமானத்தை த்துடன், வலுவிழந்து pதாயங்களில் பணச் து அதிகரித்திருக்கும்.
வெளியேயிருந்தும்
முயற்சியாளர்களும் ள அமைக்க ஊக்கு நடந்திருந்தால், அது ரங்களை உயர்த்தியி பறிய ஒரு சிலர் A9 ரத்துக்கு இணக்கிய
து மென்பானங்கள், !
லட், மற்றும் ஏனைய றுவருவது உண்மை நவிக்கப்பட்டு, ஆதரவ கடைகளை அமைக்க பண்டும்.
போக்குவரத்து
மும் திறக்கப்பட்டதும், வாரத்திலிருந்து யாழ்ப் ாக்குவரத்து சேவைக் ச்சி கண்டது. இது, டை, 'ஹெலிருர்’ என து வர்தகப் பிரிவூடாக, ஈவையை தனியுரிமை ழிவகுத்தது. இதனால் உள்நாட்டு விமானப் க்கு போக்குவரத்து புறந்தள்ளப்பட்டனர். மைகள் தோன்றுதல், றைப்பதற்கு அல்லது ண்மையை உருவாக்கு
சூழலாக இருக்கப்
ம் கொள்கைப் பின் ழக்கிற்கான உள்நாட்டு த்தக ரீதியாக நின்று இருக்கும் என்று நான் இல்லையெனில், படை ஏன் நட்டப்பட டு விமானப் போக்கு
த நடத்துவதற்கு மலி.
ான சேவை உருவாக 1ண்டும். யாழ்ப்பாணத் விமான நிலையத்தை உள்நாட்டு விமானப்
போக்குவரத்து மட்டுமின்றி, இந்தியாவுக் கான விமானசேவையையும் மேம்படுத்த (tpւգԱպtb.
விருந்தோம்பல் வர்த்தகம்
நல்லூரில் (யாழ்ப்பாண நகரத்தின் உப நகரம்) மூன்று நட்சத்திர ஹோட்டல் ஒன்றை அரசுடைமையான நிதி நிறுவனம் ஒன்று (Mercantile Bank of Sri Lanka, MBSL-95, அரசாங்க வங்கியான இலங்கை வங்கியின் துணைநிறுவனமாகும்) அமைக்கவுள்ளமை, முன்னர் யுத்தத்தால் சீரழிந்திருந்த பகுதி களில் தனியார் முயற்சியாண்மைகளை முன் னெடுப்பதற்கு விழுந்த அடியாக உள்ளது. இவ்வங்கிக்கு விருந்தோம்பல் சந்தையில் ஒரு வர்த்தக முயற்சியை முகாமைத்துவம் செய்யும் தகுதி உள்ளதா என்பது சந்தேகத் துக்குரியதாக உள்ளது. தானே இந்த ஹோட்டலை கட்டுவதற்கு பதிலாக இந்த ஹோட்டலைக் கட்டி, நடத்துவதற்கான விருப்பு வெளிப்பாட்டை நாட்டின் தனியார் முயற்சியாளர்களிடமிருந்தும் புலம் பெயர்ந்
முன்னர் யுத்தத்தால் சீரழிந்த பகுதிகளிலும் ஏனைய இடங்களிலும் அரசாங்கம் தேவை யில்லாமல் பொருளாதார, வர்த்தக முயற்சி களில் ஈடுபட்டதற்கான உதாரணங்கள் பல உள்ளன. இவை தவிர்க்கப்பட்டிருந்தால் நன்மையாக இருந்திருக்கும்.
அரசாங்க இடைஞ்சல்கள்
சில குறிப்பிட்ட வர்த்த்க முயற்சிகளை அர சாங்கம் தனியுரிமை ஆக்கிக்கொள்வத னால் வடக்குக் கிழக்கிலும், ஏனைய இடங் களிலும் தனியார் முயற்சியாண்மைகளை முளையிலேயே கிள்ளிவிடுவது மட்டு மின்றி, கடந்த பல மாதங்களில் ஏனைய பல தடைகளை அகற்றியுள்ள போதும், பின்வரும் கட்டுப்பாடுகளை தொடர்வ தனால், அரசாங்கம் முன்னர் யுத்தத்தால் சீரழிந்த பகுதிகளில் பொருளாதார மீட்சியை தடுத்தும் வருகிறது.
முதலாவதாக, வர்த்தக சரக்குகளுடன் யாழ்ப்பாணத்துக்கும் (ஓமந்தைக்கு அப்பால்) வன்னிக்கும் போய் வருகின்ற வாகனங் களுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற வேண்டியுள்ளது. உத்தியோகபூர் வமாக அனுமதி பெறுவதற்கு பணம் செலுத்த வேண்டியதில்லையாயினும், வேறு ஏதோ வழியில் இதற்கு பணம் செலுத்தப் படுகிறது. இது வர்த்தகத்தின் போக்கு வரத்து செலவை அதிகரிப்பதுடன், உற்பத்தியாளர்களுக்கான சந்தை வாய்ப் புகளையும் கட்டுப்படுத்துகிறது.
யுத்த நிறுத்தம் அமுலிலிருந்த காலப் பகுதியில் (மார்ச் 2002 ஒகஸ்ட் 2006) இருந்த நிலைமையிலும் பார்க்க, தற்போதுள்ள நிலைமை எவ்வளவோ நல்லது என்பது உண்மைதான். அப்போது A9 ப்ாதை வழியே எடுத்துச்செல்லப்பட்ட, தனியார் மற் றும் வர்தக ரீதியான சகல சரக்குகளும் விடுதலைப் புலிகளின், சட்டத்துக்கு புறம் பான வரி அறவீட்டுக்கு உட்படுத்தப்பட்ட மையால், வன்னியிலும் யாழ்ப்பாணத்திலும் சகல பொருட்களினதும் விலை உயர்வாகக் காணப்பட்டது. இப்பொழுது யாழ்ப்பாணத் திலும் வன்னியிலும் பொருட்களின் விலை, கொழும்பு அல்லது வேறிடத்து விலைக்கு
சமமாகவுள்ளது.
பொருளியல் நோக்கு: ஏப்ரல/மே 2010 -

Page 93
இரண்டாவதாக, உள்நாட்டு யுத்தம் முடிந்து ஒரு வருடத்துக்கு மேலாகிவிட்ட நிலை யிலும், வெளிநாட்டு பிரஜைகள் தரை வழி யாகவோ, வான் வழியாகவோ யாழ்ப் பாணத்திற்குப் போகவேண்டி ஏற்படின்,
பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற
வேண்டியுள்ளது. உதாரணமாக ஏப்ரல் மூன்றாம் வாரத்தில் யாழ்ப்பாணத்தில் நடந்த சர்வதேச வர்த்தக சந்தையில் பங்குபற்றிய இந்திய பிரஜைகள், யாழ்ப்பாணத்திற்குப் போவதற்காக பாதுகாப்பு அமைச்சின் அனு மதியை பெற வேண்டியிருந்தது. வடக்கில் உள்ள தமது உறவினர்களிடம் செல்ல, இலங்கை புலம்பெயர்ந்தோர் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை பெற வேண்டும். இது மக்கள் அங்கு செல்வதை நிறுத்தி யுள்ளது. இந்த நிலைமையில் இந்த பகுதி களில் முதலீடு செய்வதைப் பற்றி பேசவே தேவையில்லை.
மூன்றாவதாக, யாழ்ப்பாண நகரில் வர்த்தக மையப் பகுதியில் உயர் பாதுகாப்பு வலயம் தொடர்ந்து பேணப்படுவதால், வியாபார சொத்துகள், அலுவலக இடவசதிகள் என்ப வற்றுக்கு பற்றாக்குறை உருவாகி வர்த்தக அபிவிருத்திக்கு தொடர்ந்தும் இடையூறு விளைவிப்பதாக உள்ளது. நகரின் வர்த்தக
மையப்பகுதியில் இந்த உயர் பாதுகாப்பு
வலயத்தை தொடர்ந்து பேண வேண்டிய பாதுகாப்புத் தேவை ஏதும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.
வெளிநாட்டு முதலீடு, தனியார் முயற்சி யாண்மை என்பவை மூலம், போரால் சீரழிந்த பகுதிகளில் பொருளாதார வளர்ச் சியை தூண்டக்கூடிய ஆழல் தோன்று வதற்கு இடையூறாக, மேலே கூறப்பட்ட கட்டுப்பாடுகளும் தடைகளும் உள்ளன. அரசாங்கம் வர்த்தக நடவடிக்கைகளில்
ஈடுபட்டு, அதன் மூலம் தனியாள் முயற்சி
யாண்மை, தனியார் நிறுவனங்கள் என்ப வற்றை வளரவிடாமல் தடுப்பது மட்டுமின்றி, தேவையில்லாத, நியாயப் படுத்த முடியாத இடையூறுகள் மூலம், வளர்ச்சியை முளை கொள்ள விடாது செய்து விடுகிறது. தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களிலன்றி (பொருளாதார, சமூக உட்கட்டு மானங்கள்) வேறு பொருளாதார நடவடிக்கைகளில் ஈடு படுவதை அரசாங்கம் தவிர்த் துக்கொள்ள வேண்டும். ஏனையவற்றை தனியாள் முயற்சியாண்மைக்கும், தனியார் தொழில் முயற்சிகளுக்கும் விட்டுவிட வேண்டும்.
தங்கியிருத்தலின் எதிர்மறையான விளைவுகள்
யுத்தம் நடந்த வேளையிலும், யுத்தம் முடிந்த பின்னும் ஏனைய நாடுகளைப் போலவே. இலங்கையும் தன் மக்களின் சீவனோபா யத்தை பாதுகாத்துக்கொள்ள, பெரும் பாலும் வெளிநாட்டு உதவியிலும், அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியிலும் தங்கியிருந்து வருகிறது. இருப்பினும், ஒரு எல்லைக்கப்பால் இந்த சலுகைகளும், நன் கொடையாய் வரும் நன்மைகளும், பொரு ளாதார மீட்சிக்கு பங்கம் விளைவிப்பதாக அமையவும் கூடும். யுத்தம் நடந்த காலத்தில் அல்லது யுத்தத்தின் பின் வழங்கப்பட்ட
வெளிநாட்டு உதவி, அபிவிருத்திக்கு கார அல்லது தொடர்ச்சி வளர்ச்சியை ஊக்குல என சர்வதேச அனுப6 கின்றன. ஆப்கானிஸ் யுத்த கால அனுபவ களின் யுத்தத்துக்கு 1 இதை நன்றாக நிரூ மாக, பொஸ்னியாவி பகுதியில் யுத்தம் மு ணளவாக 10 பில்லிய வெளிநாட்டு உதவி ஆண்டுக்கான ஆள்: அமெரிக்க டொலராக வேலையின்மையும் 6 இப்போது காணப்படு ஈராக்கின் ஆள்வீத யினதை விட அதிகம 1529 வயதுக்கிடை யின்மை வீதம் 28%
எனவே பொருளாதார
வீத வருமானம் என் மெய் பொருளாதார புதிய தனியார் தொ அதிகரிப்பு, மக்களி வருமானத்தின் மெ. வேலைவாய்ப்பு உ
சார்பில் அளவிடப்ப
நல்ல நோக்கத்தோ வெளிநாட்டு, பல்பக்
களின் "வேலைக்
"வேலைக்குப் பணம் திட்டங்கள், அரச சார் பல்வகைப்பட்ட நிவ நிகழ்ச்சித் திட்டங்கள் களிலிருந்து அனுப்ட கொடைகள் என்பன சாரத்தை தொடர ை யாண்மை கலாசா தடுப்பதாகவும் உள்ள இருப்பினும். வட மார்ஷல் திட்டம் ஒன் ஒருவர் வாதிக்கிறா
இவ்வாறே உலக வ படும் பல்கலைக்கழக யின் பொருத்தப்பா வற்றை முன்னேற்று செயற்றிட்டமும், ஆ யால் நிதிப்படுத்தப்ட பாடசாலைக் கல்வி நவீனப்படுத்தும் ெ இலக்கை விட்டு வ உள்ளன. இந்த
பாடசாலைகளுக்கு களுக்கும் தளபா (கணனி போன்றை கட்டிடங்கள் அமைக் கோரி பத்திரிகைக் பரங்களை நான் அ கிறேன். இந்த செர் நாட்டில் இரண்டாம் கல்வியின் பண்புத்த இருக்கின்றபோதிலு பெரும் பங்கு கட்டி இலத்திரனியல் உ
- பொருளியல் நோக்கு ஏப்ரல/மே 2010

தரமான பொருளாதார ணமாக அமையாமல் யான பொருளாதார விக்காமல் போகலாம் வங்கள் எடுத்துக்காட்டு நான் மற்றும் ஈராக்கின் ங்கள், பால்கன் நாடு பிந்திய அனுபவங்கள் பிக்கின்றன. உதாரண ல், 1990 இன் நடுப் டிந்ததிலிருந்து அண் ன் அமெரிக்க டொலர்
வழங்கப்பட்டதுடன், வீத வருமானம் 3500 வும் இருந்த போதும்,
வறுமையும் 25% வரை ,
கிறது. அதே போன்று வருமானம் இலங்கை ாக இருப்பினும், அங்கு ப்பட்டோரின் வேலை 6 அளவில் உள்ளது. வளர்ச்சி வீதம், ஆள் பவற்றுக்கு பதிலாக, அபிவிருத்தியானது ழிற்துறையின் தேறிய ன் செலவிடக்கூடிய ப் அதிகரிப்பு, புதிய உருவாக்கம் என்பன ட வேண்டும்.
டு செய்யப்பட்டாலும் 5க நன்கொடையாளர் கு உணவு” மற்றும் ' போன்ற நிகழ்ச்சித் பற்ற நிறுவனங்களின் ாரணங்கள், நலன்புரி
ர் மற்றும் வெளிநாடு
பப்படும் தனியார் நன்
தங்கியிருக்கும் கலா வப்பதாகவும், முயற்சி ரத்தை வளரவிடாது தென அறியமுடிகிறது. க்குக் கிழக்கிற்கான று தேவையென நிபுணர் J.
ங்கியால் நிதிப்படுத்தப
| மாணவர்களின் கல்வி டு, பண்புத்தரம் என்ப 6nugögb3STGOT (IRQUE) சிய அபிவிருத்தி வங்கி டும் இரண்டாம்நிலைப் யை தேசிய மட்டத்தில் சயற்றிட்டமும் தமது பிலகிப்போவது போல
செயற்றிட்டங்கள் ம் பல்கலைக்கழகங் டம், உபகரணங்கள் வ) வழங்கவும் புதிய கவும் கேள்விப்பத்திரம் களில் செய்த விளம் வ்வப்போது கண்டிருக் றிடங்களின் நோக்கம், நிலை, மூன்றாம்நிலைக் ரத்தை உயர்த்துவதாக ம், கிடைக்கும் நிதியின் டங்கள், தளபாடங்கள், பகரணங்கள் என்பவற்
றின் மீதே செலவழிக்கப்படுகின்றன. இந்த பெளதிகப் பொருட்களால் எவ்வாறு கல்வி யின் பண்புத்தரத்தை உயர்த்த முடியும்?
தனியார் வெளிநாட்டுப் பணஅனுப்புகை இரண்டாவது அதிகூடிய வெளிநாட்டு சம்பாத்தியமாக இருப்பதுவும், அதன் காரணமாக நாட்டின் சென்மதிநிலுவை தொடர்பில் அது முக்கியமாக உள்ள போதி லும், முன்னர் யுத்தத்தால் சீரழிந்த பிரதேசங் களின் பொருளாதார மீட்சி மீது அது பாதக மான விளைவை ஏற்படுத்துகின்றது. வெளி நாட்டுப் பண அனுப்புகை தாராளமாக விருப்பதால் அது உற்பத்திக்கான உழைப்பை குறைப்பதாக உள்ளதுடன், இளைஞர் களைக் கவலையோ அல்வது பதற்றமோ அற்றவர்களாக்கியுள்ளது. வடக்குக் கிழக் கில் வேலையின்மை, கீழ் உழைப்பு அதிக மாக காணப்படுவதான முறைப்பாடுகளின் மத்தியிலும், விவசாய அறுவடை காலங் களில் வேலையாள் பற்றாக்குறை நிலவுவது
விசித்திரமாகத் தோன்றுவதாகவுள்ளது. வேலை செய்யவைப்பதற்கான ஊக்குவிப்பு மிக உயர் அளவில் தேவையாக உள்ளது.
முழவுரை
-பணத்தாலோ அல்லது செல்வத்தாலோ பண்புத் தரமுடைய பொருளாதார அபிவி, ருத்தியை அல்லது பொருளாதார இயக்க ஆற்றலை பெற்றுக்கொள்ள முடியாது. எண்ணெய் வளமிக்க அரபு நாடுகள் இதற் கான சிறந்த உதாரணமாகும். இலங்கைக்கு தேவையாகவுள்ளது எந்த விதமான "மார்ஷல்’ திட்டமும் இல்லை., எமக்கு தேவையானது முயற்சியாண்மை முதலாளித் துவமாகும். நன்கொடை வழங்குநர்களால் அல்லது அரசாங்கத்தால் நிதிப்படுத்தப்படும் பிரமாண்டமான செயற்றிட்டங்களை விட நடுத்தர முயற்சிகள் தொடர்ச்சியான, கணிசமான வளர்ச்சிக்கு உதவக்கூடியவை யாக உள்ளன. மரக்கறி எண்ணெய் வியாபாரத்தில் தொடங்கி, தொழில்நுட்பக் கம்பனியாக மாற்றம் பெற்ற 'வைப்ரோ (Wipro) மற்றும் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப கம்பனிகளில் ஒன்றான இன் போளரிஸ்’ (Intosys) ஆகியவை போன்றவையே மாற்றங்களை உள்வாங்கி, இந்திய பொருளாதாரத்தை முன்னெடுக்கின் றன. இப்படியானவை தான், வளர்ந்து வரும் முயற்சியாளர்களுக்கு முன்மாதிரியாகவும் உள்ளன. ஒவ்வொருவருக்கும் ஒரு மில்லி யன் வீதம், வடக்குக் கிழக்கில் உள்ள 50000 வீட்டுத் துறையினருக்கு அவர்களின் புத்தாக்க சிந்தனையில் அமைந்த சுயமாக இயங்கக் கூடிய திட்டங்களை ஆராய்ந்து அறிந்து அரசாங்கம் வழங்கியிருப்பின், 50 பில்லியன் ரூபா அல்லது 500 மில்லியன் அமெரிக்க டொலர் செலவாகியிருக்கும். இது, 2007 2010 ஆகிய 4 வருட காலப் பகுதியில், வடக்குக் கிழக்கில் அரசாங்கம் செலவு செய்திருக்கக் கூடிய நிதியின் 25 % மட்டுமே. நிதி வழங்கப்பட்டவர்களில் 10 சதவீதத்தினர் அல்லது 5000 பேரேனும் வளர்ச்சிக்கு செழிப்பூட்டும், இயக்கவலுக்
தொடர்ச்சி 10ம் பக்கத்தில்.
91.

Page 94
& a Fr. A ,62ம் பக்கத் தொடர்ச்சி
நிரம்பிய தயாரிப்புக்களாகக் கருதப்படும் ‘பஸ்கொறச பசுப்பாலிலிருந்தும் எருமைப் பாலிலிருந்தும் பெறப்படும் இன்சுவை உணவு வகைகள். உயர்ரகத்தைச் சேர்ந்த வையாகக் கருதப்படுகின்றன. பெளத்த துறவிகளான பிக்குகளுக்கு பிரத்தியேக மான முறையில் எட்டு சேர்மானங்களடங்கிய ('அஸ்ரவித் தபான’) பானம், தயாரிக்கப் படுகிறது. ‘சத்தர் மாலங் காரய’வின் பிரகாரம் குறிப் பிட்ட எட்டு பழ வகைகளின் சாறுகளும் மாம்பழம், ஜம்பு, சீனி வாழை, புளி வாழை; தேன், திராட்சை , அல்லி மற்றும் ‘பொரலுதமன’ போன்றவற்றிலி ருந்து பெறப்படுவனவாகும். மேலதிகமாக, இவையாவும் வெவ்வேறாக பிரத்தியேக மான முறையில் வேறு பானங்களைத் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. அவையாவன: காஸ் பென்’ (இளநீர்) மாம் பழச் சாறு, ஜம்புச் சாறு, கரும்புச் சாறு, வாழைப்பழச்சாறு முதலியனவாகும். கரும் புச்சாறு பிக்குகளுக்கு வழங்கப்படும் போது, சுவையை அதி கரிப்பதற்காக அதனுடன் தேன், நெய் அல்லது கருப்பட்டி போன்றன சேர்க்கப் படுகின்றன.
இனிப்புப் பண்டங்கள்
எல்லாமாக 18 பாரம்பரிய இனிப்புப்
பண்டங்கள் இருக்கின்றன. அவற்றைப் பொதுவாக, ‘பூப்பாயிபுப்ப அல்லது
'அவுல்பத்’ என்று அ 'அதிரஸ்", 'அக்கல” டவத்த’, ‘கொலவத்
‘பென கெவும்', '
‘கபலப்பூ', 'எஸிற்றி
*கெற்ற' ஆகியன
களாகும். இவையெல் வான சேர்மானங்கள் பயறு, நெய், பாணி எள்ளு ஆகியன பய இவை எண்ணெயில் நீராவியில் அவிக் வதக்கியோ தயாரி:
முடிவுரை
இலங்கையின் பாரம் களும் குடிபானங்க யினைச் சேர்ந்த, சு யமான போசாக்கு பண்டங்கள் என்பது தனித்துவம் மிக்க வி யிலிருந்து தெளிவு
யிலும் உடல் வலுவிலு
முறையாக ஒரு ஆ உருவாக்குவதில் அ பயனும் வரலாற்றில் பதித்தவையாகும். ஆ மற்றும் உலகமயமா பாதகமான தாக்கத்
ay a 4 av øy y su ar ao A .88ம் பக்கத் தொடர்ச்சி
Da svarma Gouranga Lal. (2002). “Contribution of mortality decline to longer working life: The case of Indonesian males 1980-1995", Journal of Population Research,Vol. 19 No.l.
Department of Census and Statistics (2005). Population and Housing Information:Combined Report for Completed Districts, Census of population and Housing 2001, Sri Lanka.
Department of Census and Statistics(1976). Census of Population 1971, Volume II: The Economically Active Population, Colombo, Sri Lanka. Department of Census and Statistics (2009). Statistical Abstract - 2OO8. Available at http:// w w w . St a t is ti c s . g o v. l k / Abstract 2008 PDF/abstract2008/ pages Pdf/pdfindex.htm.
Department of Census and Statistics (2009). Life Tables for Sri Lanka and Districts, 2000-2002. Available at http:/ /www.statistics.gov.lk/PophouŠat/ Life%20Table%20Report%202001 7th %20July%202009.pdf.
ESCAP (1976). Population of Sri Lanka,
Country Monograch Series No.4, Bangkok,Thailand.
92
Kpedekpo, G. M. working life table particular referer working populatio Royal Statistical (General) Vol. 132
Lau Edith M. C.
Donnan. (1985). "Y Another Measurer Journal of the Hi Association, Vol.3
Palamuleni Mar "Working life table 1996-2001", Africal Vol. 22 No. 2. Stewart, S.D. () changing mortality of American men i 1990, Social Biolo 44(1-2).
United Nations ( Analysing Census Actiutties of the Po Studies No.43, Ne
Wolfbein, Seymour of Working Life", VO. 3 NO. 3. Department of Cel (2009). Statistical Available W. W. W. stat is Abstract 2008.P) pagesPdf/pdfinde

ழைப்பார்கள். 'லாலு, புலஸ் பதன’, ‘விலன் ', 'கென்டி கெவும்", னிப்பூ’, ‘சலப்பூ", பூ", மற்றும் 'கொல ல இனிப்பு வகை லாவற்றுக்கும் பொது ாக, அரிசிமா, பாசிப் அல்லது தேன் மற்றும் ர்படுத்தப்பட்டுள்ளன. பொரிக்கப்பட்டோ, ப்பட்டோ அல்லது கப்படுகின்றன.
பரிய உணவு வகை ளும் பல்வகைமை வயான, ஆரோக்கி மிக்க இன் சுவைப் அவற்றின் வளமான ரலாற்றுப் பின்னணி ாகின்றது. சிந்தனை ம் தலைமுறை தலை ரோக்கிய சமூகத்தை வை வகித்த பங்கும் அழியாத தடங்களைப் பூனால், நவீனத்துவம் தல் போன்றவற்றின் தினால், பாரம்பரிய
வளங்களான உணவுப் பழக்க வழக்கங்கள், பண்பாடுகள் கைவிடப்பட்டு உடலாலும் மனதாலும் நலிவுற்ற ஒரு சமூகம் உரு வாகிக் கொண்டிருக்கும் அபாயத்தை இன்று நாம் எதிர் நோக்குகிறோம். பாரம் பரிய வளங்களின் அருமைகளையும் பெரு மைகளையும் போற்றக் கூடிய ஒரு வீரியம் மிக்க புதிய தலைமுறையினை, உருவாக்க நாம் எல்லோரும் திடசங்கற்பம் பூ வேண்டும்.
உசாத்துணைகள்:
1. Vaidya Sarartha i Sang rahaya - Aryadasa Kumarasinghe - Department of National Museum, Colombo.
2. Rajaratingilihi yanagamijeevana rata - K B Podiappuhamy – S Godage Brothers, Colombo
3. Sri Lankaluve Sampradayika Ahara Ratauva saha Soopa ShasthrayaPandula Endagama - Hector Kobbekaduwa Agrarian Research & Training Institute, Colombo
4. Rajagedara Soopa Shasthra Potha - P B Sannasgala, Colombo
5. Waugampaththuuve Parani Kaama Beema - Piyadasa Udawatta -- S. Godage Brothers, Colombo.
K. (1969). "On is in Ghana with 1ce to the female
n", Journal of the
Society, Series A
No.3.
and Stuart P.B. 'ears of Life Lost - hent of Mortality", ng Kong Medical 7, No.2.
tin, E. (2007). s for South Africa Population Studies,
997). "Effect of on the working life und women, 197Oy, spring-summer,
968). Methods of
Data on Economic ulation, Population w York.
L. (1949). "Length 'opulation Studies,
sus and Statistics Abstract - 2 OO8. at http://
i c s . g o v . l k / .
(F/abstract2008/ .htm.
| Kpe dekpo,
Department of Census and Statistics (2009). Life Tables for Sri Lanka and Districts, 20OO-2002. Available at http:/ /www.statistics.gov.lk/Pophousat/ . Life%20Table%20Report%202001 7th %20July%202009.pdf.
ESCAP (1976). Population of Sri Lanka, Country Monograph Series No. 4, Bangkok, Thailand.
G.M. K. (1969). "On working life tables in Ghana with particular reference to the female working population", Journal of the Royal Statistical Society, Series A (General) Vol. 32 No.3.
Lau Edith M.C. and Stuart P.B. Donnan. (1985). "Years of Life Lost - . Another Measurement of Mortality", Journal of the Hong Kong Medical Association, Vol.37, No. 2.
Palamuleni Martin, E. (2007). "Working life tables for South Africa 1996-2001", African Population Studies, Vol. 22 No.2. Stewart, S.D. (1997). "Effect of changing mortality on the working life of American men and women, 1970l990, Social Biology, spring-summer, 44(1-2).
United Nations (1968). Methods of Analysing Census Data on Economic Actuities of the Population, Population Studies No.43, New York.
Wolfbein, Seymour. L. (1949). "Length of Working Life", Population Studies, Vol.3 No.3.
பொருளியல் நோக்கு ஏப்ரல/மே 2010 -

Page 95
リs */c/ ? 、ジルノゲ
மிக வேகமாக அதிகரித்த எாவிய சீனி விலை: காரண
அறிமுகம்
உலகெங்குமுள்ள மக்களின் சாப்பாடு களில் முக்கிய உணவுப் பண்டமாகவுள்ள சீனி 121 நாடுகளில் உற்பத்தி செய்யப் படுகிறது. இது கரும்பிலிருந்தும் பீட் கிழங் கிலிருந்தும் உற்பத்தி செய்யப்படலாம்; மொத்த உற்பத்தியில் அண்ணளவாக 72% மும், விற்பனைக்கு வருவதில் 80% மும் கரும்பிலிருந்தே உற்பத்தி செய்யப்படுகின் றது. பீற் சீனி பிரதானமாக ஜரோப்பிய ஒன்றியத்தாலும் (EU), கருப்பஞ் சீனி பிரதா னமாக பிரேஸில், இந்தியா, அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, கியூபா, தாய்லாந்து ஆகிய நாடுகளாலும் உற்பத்தி செய்யப்படுகிறது.
உலக வர்தகத்தில் அடிக்கடி விலை மாற் றத்திற்கு உள்ளாகும் பொருளாகவும், மிக அதிகளவில் கட்டுப்பாடுகளுக்கும், ஒழுங் குபடுத்தல்களுக்கும் உட்படும் பொருளா கவும் சீனி உள்ளது. சீனி விலையின் உறுதியின்மை சீனி உற்பத்தியாளர்களை யும், நுகர்வோரையும் மிக மோசமாக பாதிக்கின்றது. இதனால் சீனி உற்பத்தி செய்யும் நாடுகளும், நுகரும் நாடுகளும் தமது சீனிக் கைத்தொழிலை சீனியின் உலக சந்தை விலையில் ஏற்படும் தளம்பபி லிருந்து பாதுகாப்பதற்காக, பல்வேறு கொள்கைகளைக் கடைப்பிடித்து வரு கின்றன. இவ்வாறான நடவடிக்கைகள் விலையின் உறுதியின்மை பிரச்சினையை மேலும் அதிகரிப்பதற்கு காரணமாகி வரு கின்றன.
உலக சீனி உற்பத்தி, நுகர்வு ஆகியவற் றின் தற்போதைய நிலைமையை ஆராய் வதுடன், நுகர்வோரை பாதுகாக்கும் அதே சமயம், இந்த நிலைமைகள் உள்நாட்டு சீனி உற்பத்தியின் அபிவிருத்திக்கு எவ் வாறு பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பதை, அண்மைக் காலத்தில் சீனி விலையில் ஏற்பட்ட திடீர் விலை அதிகரிப் பின் தொடர்பில் ஆராய்வதுமே இக் கட்டு ரையின் நோக்கமாகும்.
இந்த கட்டுரை ஐந்து பகுதிகளாக அமைந் துள்ளது. இரண்டாம் பகுதி, பிரதான உற் பத்தியாளர், நுகர்வோர் பற்றிய சில விவரங்களுடன் தற்போதைய உலக சீனி உற்பத்தி, நுகர்வு ஆகியவை தொடர்பில் இனிவரும் காலம் பற்றிய எதிர்வு கூற லுடன் தற்போதைய உலக சீனி விலை உயர்வுக்கான காரணங்கள் பகுப்பாய்வு செய்யப்படுகின்றன. இலங்கையின் சீனிக் கைத்தொழிலை அபிவிருத்தி செய்வதற் கும் நுகர்வோரை பாதுகாப்பதற்கும் சீனி விலையேற்றம் எவ்வாறு பயன்படுத்தப்
பட்டிருக்க வேண்டு கருத்துக்களுடன் இ6 தொழிலின் தற்போன றிய சுருக்கமான உன பகுதி அமைந்துள்ள முடிவுரையாக அமை
உலக சீனி உற்பத்தி
2004/05 இன் பின்னர் வருடங்களாக 2009 ) சந்தை பற்றாக்குறை மென எதிர்பார்க்கப்ப துடன் ஒப்பிடுகையி: எதிர்பார்க்கப்பட்ட ெ மில்லியனால் அதிகரி தொன்னாக இருந்தது . தொகையிலும் பார்க்க வானதாகும் (அட்டவ
கடந்த பத்து விருட க நுகர்வு வருடத்துக்கு
அதிகரித்து வந்துள்: தொகை அதிகரிப்பும் சியும் பிரதான கா துள்ளன. உலகின் சீனி முதலாம், இரண்டாம்
இந்தியாவினதும் சீன கால பொருளாதார வ பிரதான பங்கை வக
2009/10 இல் உலக பிரேஸில், இந்தியா ஆகிய நாடுகளின் ட உலக ஏற்றுமதியில் மாகவும் உள்ளன. பிே உலக உற்பத்தியில்
களுக்குப் பொறுப்ப ணை 2). ஐரோப்பி தாய்லாந்தையும் தவி 2009/10க்கான உற்
S9ÜL6l60)GJØT 1: GIDDLU மற்றும் இருப்பு (மேலதி
வருடம் உற்ப
2004/05 14 2005/06 151 2OO6/O7 167 2007/08 66 2008/09 153 2009/1Ꭴ* 159
*உத்தேச மதிப்பு
(pavuö F.O. Licht's
- பொருளியல் நோக்கு ஏப்ரல/மே 2010
 

க்கொண்டிருக்கும் உலக ங்களும் உள்ளூர்ச் சீனிக் க்கான ஒரு வாய்ப்பும்
ம் என்பது பற்றிய >ங்கை சீனிக் கைத் தய நிலைமை பற் ரயாடலாக நான்காம் து இறுதிப் பகுதி கிறது.
யும் நுகள்வம்
தொடர்ந்து இரண்டு 0 இல், உலக சீனி நிலையைக் காட்டு ட்டது. கடந்த வருடத் ல் 2009/10 இற்கான மாத்த உற்பத்தி 6.4 த்து 1597 மில்லியன் ஆனால் இது கேள்வித 57 மில்லியன் குறை ணை-1, உரு-1).
ாலத்தில், உலக சீனி 25% எனும் அளவில் ளது. இதற்கு சனத் பொருளாதார வளர்ச் ரணங்களாக இருந் நுகர்வில் முறையே இடத்தை பிடித்துள்ள ாவினதும் அண்மைக் 1ளர்ச்சியே இதற்கான த்ெதது.
சீனி உற்பத்தியில்
தாய்லாந்து, சீனா 1ங்கு 50% மாகவும், அவற்றின் பங்கு 59% ரஸிலும் ஆசியாவும் முறையே 23%,35% ாகவுள்ளன (அட்டவ ய ஒன்றியத்தையும், ", மேற்படி நாடுகளின் பத்தியானது, 2008/
கே. ஏ. டி. கொடித்துவக்கு
ஆராய்ச்சி அலுவலர் மிபொருளியல்U கரும்பு ஆராய்ச்சிநிறுவனம், உடவளவ
2009. க்கான உற்பத்தியை விட குறைவாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. அநேகமான நாடுகளில் சீனி நுகர்வு, விலை சார் நெகிழ்ச்சியற்றதாக உள்ளது; விலை அதிகம் அதிகரித்தாலும் இந்த நாடுகளின் நுகர்வோர்கள் தமது சீனி கொள்வனவை மாற்றியமைத்துக் கொள்வதில்லை.
சீனி உற்பத்தி, நுகர்வு, பிரதான உற்பத்தி யாளர்கள், நுகர்வோர்களின் போக்கு ஆகி யன கீழே விவாதிக்கப்படுகின்றன. முக்கிய நாடுகளின் உற்பத்தி நுகர்வு, வர்த் தகம் தொடர்பான தரவுகளை இணைப்பு 1 தருகின்றது.
பிறேளமில்
பிறேஸில், கருப்பஞ்சீனி மற்றும் எத னோல் (சாராயம்) உற்பத்தி செய்யும் பிரதான நாடாக விளங்குகின்றது.
கரும்பு உற்பத்தி பரப்பளவு மற்றும் விளைச்சல: 2009/10 ஆண்டுக்கான கரும்பு பயிரிடப்பட்ட மொத்தப் பரப்பளவு மற்றும் அறுவடை செய்யக்கூடிய கரும்பு காணப்படும் பரப்பளவு என்பன முறையே 8.7,8.05 மில்லியன் ஹெக்ரேயராக மாறா மலே காணப்படுகிறது. 2009/10 ஆண்டுக் கான விவசாய (கரும்பு) விளைச்சல் ஹெக்ரேயருக்கு 7975 தொன்னாக இருக் குமென மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2008/ 2009 ஆண்டுக்கான விளைச்சலை விட (அதாவது ஹெக்ரேயருக்கு 78.95 தொன்) சற்று அதிகமானதாகும். இந்த அதிகரிப்பு சிறப்பான வானிலை நிலவியதால்
ப்புள்ளியிலிருந்து விலகிச்செல்லும் போக்குடைய உலக சீனி உற்பத்தி, நுகர்வு 6 பெறுமதி சேர்கப்படாத நிலையில் 1000 தொன்களுக்கு), 2004 - 2010
தி நுகர்வு இறுதி இருப்பு நுகர்வின் சதவீதமாக
இருப்பு
OO 144598 61638 43 492 476 64-40 44 468 154.17 72365 47 S85 159506 73723 46 325 1669 63059 39 397 165390 57O37 34
International Sugar & Suveetner Report 2009, December
93

Page 96
உலக சீனி உற்பத்தியும் நுகர்வும்
器 (மில்லியன் தொன்கள்) is
180 www.waw....www.-- སྤྱི་ཚི 469 is 150 ཆུ་ 140 130 ق. ده 器 120 ----- 110 له
100 ------ ہے . عربع۔۔یخ ---
N N .rSb So S لاګه ܠ ܐܛܨ `)§ ܠ ܐܛܨ ృతో S * لاي లో లి? త్రలో త్రలో త్రలో న్యా' నో న్యో
உரு 1: உலகளாவிய சீனி உற்பத்தி மற்றும் நுகர்வு என்பவற்றின் மாறல், 1
(psub: F.O. Licht’s International Sugar & Sweetner Report
ஏற்பட்டது. ஆனால் யூன், செப்டம் பரில் மழை சாராசரி அளவை விடக் கூடுதலாக பெய்தமையால், ஒரு தொன் கரும்பிலிருந்து பெறக் கூடிய மொத்த தாழ்த்தும் Coolgi)6)rsia,6it (Total Reducing suger-TRS) 136.8 கிலோ கிராமாகக் குறையுமென மதிப்பிடப்பட்டுள்ளது. இது முந்திய வருடத் தில் கிடைத்த தொன்னுக்கு 140.32 Kg TRS இலும் பார்க்க 2.5 சத வீதம் குறைவானது.
கரும்பும் எதனோலும் கரும்பிலிருந்து உற்பத்தியாகும் சீனி மற்றும் எதனோல் என்பவற்றை கவனிக்கும் போது, சீனி சார்பான போக்கு உறுதிப்படுத்தப்பட்டுள் ளது. சீனி மற்றும் எதனோல் உற்பத்திக் கான மொத்த சுக்ரோஸின் (மொத்த g5|Typ55.b Gougia)ib Total Reducing SugarTRS) பகிர்வு முறையே 44,65, 55.35 சதவீதங்களாகும். முன்னைய வருடத்தில் இது முறையே 404, 59.6 சதவீதங்களா கவிருந்தன. இந்தியா ஒர் நிகர சீனி இறக்கு மதி நாடாக மாறுமென எதிர்வு கூறப்பட் டுள்ளது. இது, பிறேஸில் சீனி உற்பத்தியை அதிகரிப்பதற்கு ஒரு தூண்ட லாக அமையும். 2009/10 ஆண்டுக்கான சீனி உற்பத்தி 35.5 மில்லியன் தொன்னாக இருக்குமென மதிப்பிடப் பட்டுள்ளது. இது 2008/09 ஆண்டு உற்பத்தியை விட 3.65 மில்லியன் தொன் அதிகமானதாகும். 2009 10 ஆண்டுக்கான மொத்த எதனோல் உற்பத்தி 255 பில்லியன் லீற்றர் (நீர் சேராத எதனோல் 7.5 பில்லியன் லீற்றர், நீரற்ற எதனோல் 18 பில்லியன் லீற்றர்) என மதிப்பிடப் பட்டுள்ளது. இது முன்னைய வருடத்தின் உற்பத்தியைவிட 2 பில்லியன் குறைவான தாகும். சர்வதேச சந்தையில்
காணப் படும் சீனிக்கான அதிகரித்த கேள்வி
யும் எதிர்பார்க்கப்படும் குறைந்தளவிலான
கரும்பு பயிர்ச்செய்கையும், எதனோல் உற்பத்தியினை மட்டுப்படுத்துவதற்கான சாத்தியம் உண்டு.
சினி ஏற்றுமதி 2009/10 ஆண்டுக்கான பிறேஸிலின் சீனி ஏற்றுமதி 23.85 மில்லி
யன் தொன்னாக ! பிடப்பட்டுள்ளது. மு விட இது 2.3 மில்லிய இந்தியாவின் சீனி கேள்வியே இதற்கா
மாகும்.
எதனோல் ஏற்றுமதி கான எதனோல் உ லீற்றராக இருக்குமெ பட்டுள்ளது. இது 2 உற்பத்தியாகிய 4.69 விட, 1.69 பில்லிய அமெரிக்காவுக்கான குறைவடையுமென மையே இந்த வீழ்ச் LDITG5th.
கொள்கைகள்: க கைக்கான நிலப் பய தும் புதிய சட்ட மூ அரசாங்கம் காங்கி ளது. இது சட்டமr மிடத்து, பாதுகாக்க சுதேச செவ்விந்திய என்பவற்று மேலா பிரேஸில் பகுதி ச பராகுவே வடிநிலப் வற்றில் கரும்பு கப்படமாட்டாது, ! கக் கூடிய நிலத்த கரும்புக்குத் தீயிடு கட்டமாக நாடு செய்வதற்கான பு
அட்டவணை 2; 8
நாடுகள் | Egfoù ஆசியா 一岛迦一
for T -தாய்லாந்து ஐரோப்பிய ஒன்றிய @pawb: IFO. Lich
94
 

90 - 2009
2O09, December
இருக்குமென மதிப் ன்னைய வருடத்தை ான் அதிகமானதாகும். க்கான அதிகரித்த ன நேரடிக் காரண
2009/10 ஆண்டுக் ற்பத்தி 3 பில்லியன் ன மதிப்பீடு செய்யப் 08/09 ஆண்டுக்கான பில்லியன் லீற்றரை ன் குறைவானதாகும். 7 நேரடி ஏற்றுமதி
எதிர்பார்க்கப்பட்ட சிக்கு பிரதான காரண
ரும்புப் பயிர்செய் ன்பாட்டை கட்டுப்படுத் லங்களை, பிறேஸில் ரஸில் சமர்ப்பித்துள் க அங்கீகரிக்கப்படு ப்பட்ட பிரதேசங்கள், நக்கான பிரதேசங்கள் 5, அமேசன் மற்றும் நுப்பு நிலங்கள், மேல் பிரதேசங்கள் ஆகிய நடுகை அனுமதிக் இது, நாட்டில் கிடைக் ல் 92 சதவீதமாகும். ம் முறையை கட்டம் முழுவதிலும் தடை பூலோசனைகளையும்
னி உற்பத்தியிலும் நுகர்விலும் ஈடுபடும் பிதான நாடுகள் (2009/10)
54.
154 S International Sugar de Sweetner Report 2009, December
பொருளியல் நோக்கு: ஏப்ரல்/மே 2010
பிறேஸில் அரசாங்கம் முன்வைத்துள்ளது. இந்த ஆலோசனையின்படி, இயந்திரமய மாக்கப்பட்ட கரும்புச் செய்கை நடை பெறும் பிரதேசங்களில் கரும்புக்கு தீயிடுதல்
2017இல் தடை செய்யப்படும்.
ஆசியா
ஆசியாவின் சீனி உற்பத்தி 2009/10 ஆண்
டில் 3 மில்லியன் தொன்னால் அதிகரித்து, அது மொத்தமாக 51.6 மில்லியன் தொன்
னாக இருக்குமென மதிப் பிடப்பட்டுள்ளது. இந்த அதிகரிப்புக்கு முக்கிய பங்கை
இந்தியா வழங்கும், சீனாவின் உற்பத்தி
சற்றுக் குறையும். இப்பருவ காலத்தில்
தாய்லாந்தின் உற்பத்தி அதே அளவிலேயே காணப்படும். உலக பொருளாதார பின்
னடைவு ஆசியாவை அதிகம் பாதிக்
காதபடியால், விலை மிக அதிகளவில்
திடீரென அதிகரித்தாலும் நுகர்வும்
அதிகரிக்கும் என்றே கூறப்படுகிறது.
இந்தியா
2009/10 ஆண்டுக்கான சீனி உற்பத்தி 173
மில்லியன் தொன்னாகக் குறைவடை
யுமென மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 400,000 தொன் Khandsari சீனியும் அடங்கிறது.
2008/ 09 ஆண்டில் சீனி உற்பத்தி யின் விழிச்சி 2005/06 இலிருந்து 2007/ 08வரையான மூன்று அடுத்து வந்த ஆண் டுகளில் பெறப்பட்ட மிகை அளவிலான அறுவடையின் பின் இந்தியாவின் சீனி உற்பத்தியானது 2008/09 ஆண்டில் முன்னெப்போதும் இல்லாத 44 சதவீத வீழ்ச்சியை கண்டது. மூலப்பொருளான கரும்பின் நிரம்பல் பற்றாக்குறையாக இருந்தமையால், கரும்பு உற்பத்தி செய் யும் பிரதான மாநிலங்களிலிருந்த சீனித் தொழிற்சாலைகள், ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் முந்தியே மூடப்பட்டன. தொடர்ச்சியாக கிடைத்த மிகை அளவி லான உற்பத்தி 2006/07, 2007/08 ஆண்டுகளில் ஓர் சந்தைத் தேக்க நிலைக் குக் காரணமாகியது. இதனால் சீனி விலை குறைவடைந்து, சீனி உற்பத்தி நிறுவ னங்களின் நிதி நிலைமை மோசமடைந்தது. காசுப் பாய்ச்சல் பிரச்சினை கரும்பு விவசாயிகளுக்கான காசுக் கொடுப்பனவை தாமதமாக்கியது. இது தவிர, கரும்புக்கான குறைந்தபட்ச ஊக்குவிப்பு விலையை அதிகரிக்காமல் கரும்புக்கு பதிலாக பயிரி டக்கூடிய நெல், கோதுமை ஆகிய போட்டிப் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஊக்குவிப்பு
6.0
18.6

Page 97
விலையை அரசாங்கம் அதிகரித்தது.
தேக்கமடைந்த கரும்பு விலை, காசுக்
கொடுப்பனவுத் தாமதம் என்பவை காரண
மாக, 2006/07 மற்றும் 2007/2008
காலப்பகுதியில் விவசாயிகள் கரும்புச்
செய்கையை விட்டு, கூடிய இலாபம் தரக்
கூடிய நெல், கோதுமை சுழல் பயிர்ச்
செய்கைக்கு மாறினர். இதனால் 2008/09
ஆண்டுகளில் கரும்பு அறுவடைசெய்யப்
பட்ட நிலப்பரப்பானது, முன்னைய வருடத். தை விட 13 சதவீதத்தால் குறைந்தது.
மாற்றுப் பயிர்களின் பிரதியீடு, கரும்பு
பயிர்ச்செய்கைக்கான உள்ளீடுகள் குறைந் தமை, குளிர் காலத்தில் அசாதாரண மாகக் காணப்பட்ட உயர் வெப்பநிலை, மழைக்
குறைவு ஆகியவை காரணமாக, கரும்பு
விளைச்சல் குறைந்து சீனி உற்பத்தியை
மோசமாகப் பாதித்தது.
2010-11 ஆணர்டிலுள்ள வெற்றி வாய்ப்புக்கள்: இனிப்பூட்டும் பண்டங் களின் விலைகள் அதிகரிக்கும் என்ற எதிர் பார்ப்பு காரணமாக, சீனி உற்பத்தியாளர் களும் சர்க்கரை தயாரிப்பாளர்களும் கரும்புக்கு அதிக விலை கொடுக்க முன்வருவர். கரும்பின் விலை, முன் னைய வருடங்களினதை விட குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து, தொன் ஒன்று 1800 ரூபாவிலிருந்து 2400 ரூபா வரை காணப் படலாம். இதன் காரணமாக 2010 இல் விவசாயிகள் மீண்டும் கரும்புச் செய்கைக்கு திரும்புவர். எனவே 2010/11 இல் கரும்பு பயிரிடப்படும் நிலத்தின் பரப்பளவானது, தற்போதைய குறைந்த அளவிலிருந்து அதிகரித்து பழைய நிலைமைக்கு வரும்
எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும்,
2009/10 ஆண்டுக்கான புதிய கரும்பு நடுகையானது, போட்டிப் பயிர்களான நெல், கோதுமை ஆகிய வற்றின் சார்பு விலையில் தங்கியுள்ளது. இந்தியாவின் கரும்பு, சீனி உற்பத்திகள், கடந்த இரண்டு வருடங் களாக காணப்பட்ட தாழ்நிலையிலிருந்து மீட்சி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வர்த்தகம் உள்நாட்டு சீனி உற்பத்தியில் காணப்பட்ட பாரிய வீழ்ச்சி காரணமாக, 2008/09இல் இந்தியா சீனி இறக்குமதி செய்யும் ஓர் நாடாக மாறியது. உள் நாட்டு நிரம்பல் குறையுமென எதிர்வு கூறப் பட்டமையால், 2009/10 ஆண்டுக் கான சீனி இறக்குமதி எதிர்வுகூறலானது, 6 மில்லியன் தொன்னுக்கும் அதிகமானதாக மாற்றிய மைக்கப்பட்டது. சீனி ஏற்றுமதி 2009 இலிருந்து முற்றாகவே நிறுத்தப்பட்டது. 2009/10ஆண்டில் ஏற்றுமதிக்கான வாய்ப் புகள் ஏதும் தெரியவில்லை.
வர்த்தகக் கொள்கை: தற்போதைய சீனிப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் வகையில் அரசாங்கம் சீனி இறக்குமதி மீதான தடைகளைத் தளர்த்துவதற்கு பல் வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பெப்ரவரி 17, 2009 இல், முன் அனுமதித் திட்டத்தின் கீழ் இறக்குமதி தீர்வை விலக் களிக்கப்பட்ட சுத்திகரிக்கப்படாத சீனி
- பொருளியல் நோக்கு ஏப்ரல்/மே 2010
இறக்குமதிக்கான நிய கம் தளர்த்தியது. இ சீனி ஆலைகள், சுத் இறக்குமதி செய்து, உள்நாட்டு சந்தையில் அது மட்டுமன்றி அடு காலத்தில் சீனி உற்ப மதி செய்யும் நிலை ஏற்றுமதி மூலம், ஏற்று தடங்கலின்றி நிை நிலையையும் கொண் 17, 2009 இல் அரசாா அனுமதிப் பத்திர முன 1, 2009 வரை சுத்திக தீர்வை ஏதுமின்றி இற ஆலைகளுக்கு அனு படி, சீனி ஆலை செய்ய வேண்டும் எ சுத்திகரிக்காத சீனியை அதைச் சுத்திகரித்த சந்தையில் விற்க முடி தமாக ஒரு மில்லியன சீனியை தீர்வையின்ற தெரிவுசெய்யப்பட்ட வனங்களுக்கு அனுL யூலை 31, 2009இல் தி யின் கீழான தீர்வைய சீனியின் இறக்குமதி 1, 2010 வரை அரசா மட்டுமன்றி, திறந்த கீழ் மொத்தமாக ஒரு சீனியை, நவம்பர் 30, செய்ய தனியாரையு இறக்குமதியாளர்கள் விவசாய மற்றும் த ஏற்றுமதி அபிவிருத் பதிவு செய்ய வேண் யன் தொன் இறக்கு கப்பட்டதால், மு: முன்னுரிமை என்ற ஆ மதிக்கான அனுமதிட் பட்டன. உள்நாட்டு யளவு இல்லாததாலி மாக திறந்த பொது கீழான சுத்திகரிக் வெள்ளைச் சீனி மதிக்கான கால எ6 வரை நீடிக்கலாம். வெள்ளைச் சீனி இ திப்பங்கை தற்போ எல்லையிலிருந்து
தாய்லாந்து
உற்பத்தி: சாதகமr மாக, கரும்பு வின
தொன்னாக அதிக
பத்தி 7.7 மில்லிய தப்பட்டது. அத்து பாக வடக்கு, மத்தி வளரும் காலத்தி முற்பணக் கொடுட் னையை அதிகரிக்
வர்த்தகம்: சீனி த

மங்களை அரசாங் தனால், உள்நாட்டு கெரிக்காத சீனியை அதைச் சுத்திகரித்து விற்க வழிபிறந்தது. த்த இரண்டு வருட தி அதிகரித்து ஏற்று வரும் போது, மீள் மதி ஒப்பந்தங் களை றவேற்றக் கூடிய டுவந்துள்ளது. ஏப்ரல் பகம், திறந்த பொது றயின் கீழ், ஆகஸ்ட் க்கப்படாத சீனியை க்குமதி செய்ய சீனி மதியளித்தது. இதன் கள், மீள ஏற்றுமதி ன்ற கடப்பாடு இன்றி இறக்குமதி செய்து, பின்னர் உள்நாட்டு ந்தது. மேலும், மொத் தொன் வெள்ளைச் தி இறக்குமதி செய்ய அரசாங்க வர்த்தக நிறு மதி வழங்கப்பட் டது. நிறந்த பொது அனுமதி ற்ற சுத்திகரிக்கப்படாத க் காலத்தை ஏப்ரல் ங் கம் நீடித்தது. அது பொது அனுமதியின் மில்லியன் வெள்ளைச் 2009 வரை இறக்குமதி ம் இது அனுமதித்தது. தமது ஒப்பந்தங் களை யாரித்த உணவு கள் தி அதிகாரசபையில் டியிருந்தது. ஒரு மில்லி மதி மட்டுமே அனுமதிக் நல் வருவோருக்கு அடிப்படையில் இறக்கு பத்திரங்கள் வழங்கப் சீனி நிரம்பல் போதி அரசாங்கம் அநேக அனுமதி முறையின் காத சீனி மற்றும் ான்பவற்றின் இறக்கு லையை 2010 முடிவு அது மட்டுமன்றி, 0க்குமதிக்கான அனும தைய ஒரு மில்லியன் அதிகரிக்கவும் கூடும்."
ன வானிலை காரண
ளச்சல் 72 மில்லியன்
த்தமையால் சீனி உற்
ர் தொன்னாக உயர்த்
ன் தாய்லாந்தில் குறிப் ய சமதரைகளில் பயிர் லேயே வழங்கப்பட்ட
பனவுகள உரய பாவ
கவும் செய்தன.
ற்பத்தி செய்யும் பிர
தான நாடுகளின், குறிப்பாக இந்தியாவின், சீனி நிரம்பல் குறைந்தமையால், தாய்லாந் தின் 2008/09 மற்றும் 2009/10 ஆண்டு களுக்கான சீனி ஏற்றுமதிகள் 5-6 மில்லி யன் தொன்னாக மாற்றியமைக்கப்பட்டது. வெள்ளை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சீனி ஏற்றுமதி இவ்வருடத்தின் முன்னரை பகுதியில் கணிசமாக அதிகரித்திருந்தது. இது 2009/10 ஆண்டுக்கான மீதிக் காலத் திலும் தொடரும் என எதிர் பார்க்கப்படு கிறது. இந்தோனிஷியாவின் சீனி உற்பத்தி மீட்சி பெற்றுவிட்டதால், அங்கு தாய்லாந்து ஏற்றுமதி செய்யும் சீனியின் அளவு குறை யும். ஆனால், இந்தியா மற்றும் இப்பிராந் தியத்தில் உள்ள ஏனைய நாடுகளுக்கான எதிர்பார்க்கப்படும் அதிகரித்த அளவிலான சீனி ஏற்றுமதி, இதை ஈடுசெய்வதாக இருக்கும். மிகை அளவிலான கரும்பு அறு வடை எதிர்பார்க்கப்படுவதால், சீனி இறக்கு மதி குறைவாகவே இருக்கும். அரசாங் கத்தின் இறக்குமதிக் கொள்கையானது உலக வர்த்தக நிறுவனத்தின் (WTO) கடப்பாடுகளை சார்ந்துள்ளது. இதன்படி, 13,760 தொன் அனுமதிப்பங்கின் கீழ் 65 சதவீதம் தீர்வை அறிவிடப்படும். அதே JLDLib, sigjubii Ursig (Quota) is;55LDT யின் தீர்வை 94 சத வீதமாகும்.
கொள்கை: கரும்புக்கான ஊக்குவிப்பு விலை, 2009/10இல் தொன்னுக்கு 900 - 1000 Lunğ (S27-30/tonne) (glid. (ypjbģ6Juu வருடத்தில் இருந்த தொன்னுக்கு 830 பாத் ($23/tonne) எனும் விலையை விட, இது கணிசமாக உயர்வானது. இந்த அதிகரிப்பு, பிரதான சீனி உற்பத்தி நாடுகளில் காணப் பட்ட வறட்சி காரணமாக சீனியின் உலக சந்தை விலை அதிகரித்ததை பிரதிபலிக் கின்றது. மே 1, 2008 இல் தீர்மானிக்கப்பட்ட தற்போதைய கட்டுப்பாட்டு விலை காரண மாக சீனியின் உள்நாட்டு விலை மாறாமலே இருக்கும் சாத்தியம் காணப்படுகிறது.
இருப்பினும் இது தற்போதைய ஏற்றுமதி
விலையை விட அதிகமானதே.
*ఇorm
சீனாவின் 2009/10 ஆண்டுக்கான மொத்த சீனி உற்பத்தி ஒரு சதவீதம் குறைவ டைந்து, 13.2 மில்லியனாக இருக்குமென எதிர் பார்க்கப்பட்டது. இருப்பினும், போதிய மழையின்மை காரணமாக முன் னர் எதிர்வு கூறப்பட்டதைவிட அது 9 சதவீதம் குறைந் துள்ளது. மழைப் பற்றாக்குறை காரணமாக, 2009/10 ஆண்டுக்காக கரும்பு, பீற் ஆகியன உற்பத்தி செய்யப்படுகின்ற நிலப் பரப்பின் அளவு பற்றிய எதிர்வு கூறலில் முறையே 7 சதவீதம் 39 சதவீதம் குறைவு ஏற்பட் டது. பயிரிடப்பட்ட நிலத்தின் அளவு குறைந்தமை, மற்றும் வறட்சி காரணமாக விளைச்சல் குறைந்தமையால், பிற் சீனி உற்பத்தி முன்னைய வருடத்தைவிட 31 சதவீதத்தால் குறையும் என எதிர்வுகூறப் பட்டுள்ளது. வேறு போட்டிப் பயிர்கள் காரணமாக், பீற் மற்றும் கரும்பு பயிரிடப் பட்ட நிலத்தின் அளவு 2009/10 இல் குறைந்துவிட்டது.
95

Page 98
உற்பத்தி 2009/10 ஆண்டுக்கான ஒட்டு மொத்தமான சீனி உற்பத்தி 132 மில் லியன் தொன் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, 2008/09 ஆண்டின் உற்பத்தியை விட ஒரு சதவீதம் குறைவானதாகும். கரும்பு விளைச் சலில் ஒரு சதவீதம் அதிகரிப்பு ஏற்பட்டு, 2009/10 ஆண்டுக்கான சீனி உற்பத்தியானது முன்னைய வருடத்தை விட ஒரு சதவீதத் தால் அதிகரித்து, 12.5 மில்லியன் தொன் னாக இருக்குமென எதிர்வு கூறப் பட்டுள் ளது. பீற் சீனி உற்பத்தி, 200809 ஆண்டுக் கான உற்பத்தியை விட 31 சத வீதம் குறைவடைந்து, 2009/10 ஆண்டில் 674,000 தொன் ஆகுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.
வர்த்தகம் 2009/10 ஆண்டுக்கான இறக்கு மதி 900,000 தொன்னாக இருக்குமென எதிர்வுகூறப்பட்டுள்ளது. இது 2008/09 ஆண்டுக்கான எதிர்வுகூறலை விட 170,000 தொன் குறைவானதாகும். இறக்குமதி செலவையும் சேர்த்தால், இறக்குமதி செய்யப்பட்ட சுத்திகரிக்காத சீனியின் விலையானது, உள்நாட்டில் விளையும் சீனியின் விலையை விட, 35 சதவீதம் அதிகமானதாகும். ஆலைகளில் கரும்பு பிழியும் காலம் முடிந்து, உள் நாட்டு சீனிவிலை அதிகரிக்கத் தொடங்கும் போதே, சீனாவுக்குள் இறக்குமதிச் சீனி வரத் தொடங்கும். 2009 ஆம் ஆண்டுக் கான தீர்வை வீத அனுமதிப்பங்கு (tariffrate quota - TRO) 1.95 676ðaóluu6ði Gg51T6öIGOTITG5 இருக்க, அனுமதிப் பங்கிற்கு உட்பட்ட 5ir 606 (in -quota -tariff) 15: 3956ig5LDITeS இருந்தது. அனுமதிப்பங்குக்கு அப்பாலான 5iró06 (out-quota -tariff) 50 gig,6i5th ஆகும். உலக வர்த்தக நிறுவனத்துடனான சீனாவின் கடப்பாட்டுக்கமைய, அனுமதிப் பங்கின் அளவும், தீர்வை வீதமும் 2005 இலிருந்து மாறாதிருப்பதுடன், இனி வரும் வருடங்களிலும் அப்படியே இருக்கும்.
ஐரோய்பிய ஒன்றியம்
உற்பத்தி ஐரோப்பிய சீனி உற்பத்தி, கடந்த வருடம் 152 மில்லியன் தொன் னாக இருந்து, தற்போது 167 மில்லியன் தொன் னாக அதிகரித்துள்ளது. இந்த வருடத்தில் காணப்படும் சாதகமான வானிலை உற் பத்தி அதிகரிப்புக்கு பெரும் பங்காற்று கிறது. பீற் பயிரிடப்படும் நிலப்பரப்பு குறைந்தமையால், ரஷ்யாவின் பீற் சீனி உற்பத்தியானது கடந்த வருடம் பெறப்பட்ட 3.8 மில்லியன் தொன்னிலிருந்து 3.4 மில்லியன் தொன்னாகக் குறையலாம். கடந்த வருடம் 18.3 மில்லியன் தொன்னாக இருந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் சீனி நுகர்வு, 2009/10 இல் சற்று அதிகரித்து 18.6 மில்லியனாகலாம் என மதிப்பிடப் பட்டுள்ளது.
கொள்கை: ஐரோப்பிய ஒன்றியம் சென்ற வருடம் 650,000 தொன்னாக இருந்த தனது முன்னைய எல்லையிலிருந்து, 2009/10 ஆண்டுக்குரிய அனுமதிப் பங்கிற்கு அப்பா லான வெள்ளை சீனி ஏற்றுமதியை 1.35
96
மில்லியன் தொன்ன அறிவித்துள்ளது. ஐ 2009/10 ஆண்டு அணு லான சீனியின் வெ வானிலை காரண தொன்னாக இருக்கு ளதாக ஐரோப்பிய துள்ளது. உலக வர் ஐரோப்பிய ஒன்றிய பட்ட உச்ச அளவில விட 24000 தொன் கு ஏற்றுக் கொள்ளப்பட்
உலக சந்தையில்
உலக சந்தையில் (6 ளைச் சீனியின் வில் US$ 595/ Ggrgir இன் முன்பகுதியில் உயர்ந்து, 28 வருடங் அதியுயர் விலை6 கடந்த 19 வருடங்க மாற் றத்தை உரு
இந்த விலை அதிக காரணம், நுகர்வு உற்பத்தி குறைந்த6 ஆண்டில் 10.7 மில்: பற்றாக்குறையுடன்
2009/10 இல் 6.0 ப மென மதிப்பிடப்பட்டு போன நிரம்பலுக்கு களாக, கரும்பு வின காணப்பட்ட பாதக உலக நிதி நெருக்
கரும்பு பயிர்செய்ல உள்ளீடுகள் பிரயே அமைகின்றன. உல நான்கு வருடங் வில் குறை வருடமாக போதும், கடந்த வரு பெற்ற மிகை இருப் 09 இல் பெளதிக ரீதி ஏற்படவில்லை. 2004 போன்ற சீனி நுகர்ஸ் பட்ட நாடு களின் இரு ப்பு முடிந்து போனமை யால் நிலை மை பாதக மாக மாறி
2009 / 10 1 Ꭵ ருவ காலத் தில் எந்த ஒரு சமயத தி லும் சீனி க்கான உல க கேள்வி யை திருப் திப் படுத்தும் அளவுககு உலக சீனி நிரம் பல
9 ф
(јра)

க அதிகரித்துள்ளதாக ராப்பிய ஒன்றியத்தின் மதிப்பங்கிற்கு அப்பா யீடு மிகச் சாதகமான ாக 3-4 மில்லியன் மென மதிப்பிடப் பட்டுள் பூணைக் குழு அறிவித் ந்தக நிறுவனத்தினால் த்துக்கு அனுமதிக்கப் ான சீனி ஏற்றுமதியை றைவாகவே தற்போது டுள்ள அளவு உள்ளது.
சீன்னி விலை
ண்டன் சந்தை) வெள் }ல டிசம்பர் 2009இல் ஆக அதிகரித்து, 2010 S$700 ஆக திடீரென 5ளுக்கு முன் எட்டப்பட்ட யயும் தாண்டியது. ளில் சீனி விலையின்
காட்டுகிறது.
ரிப்பிற்கான பிரதான -ன் ஒப்பிடுமிடத்து மை ஆகும். 2008/09 மியனாக காணப்பட்ட ஒப்பிடுமிடத்து அது, ல்ெலியனாக இருக்கு \ள்ளது. இந்த குறைந்து
பிரதான காரணங் }ளவிக்கும் நாடுகளில் மான வானிலையும், கடியின் விளைவாக, கையில் குறைந்தளவு பாகிககப்பட்டமையும் க சீனி சந்தையில், ன் பின் வ்ந்த பற்றாக் 2008/09 காணப்பட்ட தடங்களில் கிடைக்கப் பு காரணமாக, 2008/ யான சீனித் தட்டுப்பாடு /10 ஆண்டில் இந்தியா உயரளவில் காணப்
இருக்கப் போவதில்லை என தரவுகள் சுட்டு வதனால், உலக சந்தையில் சீனி விலை அதிகரிக்கவே செய்யும். விலை அதிகரிப்பு காரணமாக தூண்டப்படும் சீனி உற்பத்தி அதிகரிப்பானது பிறேளில், இந்தியா ஆகிய நாடுகளில் ஏற்பட்ட வறட்சி காரணமாக இழக்கப்பட்ட உற்பத்தியை ஈடுசெய்யுமள வுக்கு இருக்கவில்லை. இதன் காரணமாக, 2009 இல் விலைகள் மேலும் உயர்ந்தன. தொடர்ந்தும் அவை 2010 ஜனவரியிலும், பெப்ரவரியிலும் அதிகரித்தன. இந்த நிலைமை 2012வரை அல்லது அதற்குப் பின்னரும் தொடரும் என எதிர்வு கூறப் பட்டுள்ளது (உணவு விவசாய நிறுவனம் FAO 2009).
உள்ளூர்ச் சீனி உற்பத்தி யின் தற்போ தைய நிலை
இலங்கையின் 2008ஆம் ஆண் டுக்கான மொத்த உள்நாட்டு சீனி உற்பத்தி 38,000 தொன்னாக இருந்தது. இது மொத்த சீனித் தேவையின் 10 சத வீதத்திலும் சற்றுக் குறைவானதாகும். 2008 இல் 575,000 தொன் சீனி 22.3 பில்லியன் ரூபா செலவில் இறக் குமதி செய்யப்பட்டது (அட்டவணை -3) இது இலங்கையின் அந்த வருட மொத்த இறக்குமதி செலவில் 8.1% ஆகும் (இலங் கை மத்திய வங்கி, 2009). பிரதானமாக இந்தியா, தாய்லாந்து ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றிலிருந்து இலங்கை சீனியை இறக்குமதி செய்தது.
2007 இலிருந்து அதிகரித்துச் செல்லும் சீனியின் சில்லறை விலையை அட்டவணை 3 காட்டுகிறது. 2007 இலிருந்து அதிகரித்துச் சென்ற இந்த விலை 2010 இன் முற்பகுதி யில் திடீரென 90 -100 ரூபா /கிலோ கிரா மாக அதிகரித்தது. உலக சந்தையில் ஏற் பட்ட சீனி விலை அதிகரிப்பே இதற்கு காரணமாகும்.
சீனி விலை இவ்வளவு அதிகரித்த போதும், உள்நாட்டு சீனி உற்பத்தியை அதிகரிப் பதற்கு இலங்கை சீனி உற்பத்தியாளர்
இலண்டன் சீனி விலை மாற்றங்கள் (அமெரிக்க டொலர் / தொன்)
co o co w N cao vir un o N oo do 0 i C 0) co car SO O c3 O O O O O Yr i qLiiLL S qALAL S LLLLSS i iLLLLLLLS SS qSqLL qiLSS S i iLiiLS LSLS LSLS LqL SiiiLiLS S LLS S LLLSqS N 30 o eS Y EN 5 NF o 5 o N oo o LLLLLL LLLLLL C SLLL LLLL LL LLL LLLL LL LLLLL S LLLLLL L0 LLL 0 0 O) e O O G C O o C G O v- Yo v- c. N. N N N (N N (N N (N
Gl(5LID
2. இலண்டன் சீனி விலை மாறல் (1991- 2009) : Sugar and sweetner outlook, 2009
பொருளியல் நோக்கு ஏப்ரல்/மே 2010 -

Page 99
களோ அன்றி பொறுப்பு வாய்ந்த அதிகார நிறுவனமோ இதுவரை பயனுள்ள எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அதிகரிப்பதற்குப் பதிலாக, கடந்த சில வருடங்களாக உற்பத்தியானது வீழ்ச்சி கண்டுள்ளது. இதன் காரணமாக, பெரு மளவு அந்நிய செலாவணி செலவில்,
அதிகளவான சீனியை இறக்குமதி செய்ய
நேரிட்டது. இது நாட்டின் சென்மதி நிலுவையில் பாதகமாக விளைவை உண் டாக்கும். அண்மைக் காலத்து உலக சீனி விலை அதிகரிப்பு இந்த நிலைமையை இன்னும் மோசமாக்கும்.
இறக்குமதி செய்யப்பட்ட சீனியின் விலை யுடன் ஒப்பிடுமிடத்து, இலங்கையில் சீனியினுடைய உற்பத்தி செலவு அதிக மாகக் காணப்பட்டமையே, முன்னர்
காரணங்களாக, ! காணப்பட்ட சீனிக்க கள், சீனி ஏற்றும உற்பத்திக்கு மானி இலங்கை சீனிக் சை திறன் இன்மை ஆக தன. ஆனால் அண்ை அதி கரிப்பு இந்த தன்பாட்டிலேயே தீ இலங்கை சீனி உற் பயன்படுத்தக்கூடிய உண்டு.
சீனி உற்பத்தி செய்ய அல்லது இறக்குமதி தத்தம் நாட்டின் உ நுகர்வோர் மீது சர் தளம் பலினால் ஏ
அட்டவணை 3; 2006-2008 காலகட்டத்தில் உள்நாட்டுச் சீனிக் கைத்தொழி
L 200 மொத்தச் சீனித் தேவை (உற்பத்தி+இறக்குமதி) 000 தொன்கள்) 581 உள்நாட்டு உற்பத்தி (தொன்கள்) 56000 இறக்குமதிகள் (000 தொன்கள்) 525 இறக்குமதிச் செலவு (ரூபா பில்லியன்) 23.2 சராசரிச் சில்லறை விலை (ரூபா./கி.கி) 60.20
லம்: ஆண்டறிக்கை, இலங்கை மத்திய வங்கி 2008
இலங்கையின் சீனிக் கைத்தொழில் எதிர் நோக்கிய பிரதான ஒரு பிரச்சினையாகக் காணப்பட்டது. இதற்கான பிரதான
தாக்கங்களை இய6 பல்வேறு கொள்ை கின்றன. நாட்டினு
பிற்சேர்க்கை 1: முக்கியமான சில நாடுகளின் சீனி உற்பத்தி, நுகர்வு மற்றும்
பற்றிய தரவுகள்
நாடுகள் உற்பத்தி நுகர்வு இறக்குமதி
(தொன் 000) (தொன் 000) (தொன் 000
ஐரொப்பிய ஒன்றியம்-27| 15485 16500 3500 JGiut 3350 5850 2400 உக்கிரைன் 1625 1900 275
ஐக்கிய அமெரிக்க 6998 942 2200
6L 100 1454 1450
மெக்சிக்கோ 5400 5300 710
half Gooi LLDA GOT 2250 745 -
கியூபா 1250 . 710 290
ஆர்ஜென்ரீனா 2250 1720 4. கொலம்பியா 2575 1605 110
எகிப்து 1750 2720 140
துருக்கி 2100 2000 5 தென்னாபிரிக்கா 2380 1685 200
இந்தோனேசியா 2960 4400 1500
uJuliu.JPGoi 939 2220 1313
பாகிஸ்தாண்ட 3520 4250 800
பிலிப்பைன்ஸ் 2200 2150 O
அவுஸ்ரேலியர் 4900 1250 9
(pavub: IFO. Lichts International Sugar & Sweetner Report 2009, - பொருளியல் நோக்கு ஏப்ரல்/மே 2010

பும், ஏற்றுமதி செய்யும் செய்யும் நாடுகள், ற்பத்தி யாளர்கள், வதேச சீனி விலைத்
ற்படும் பாதகமான
உலக சந்தையில் ான மந்தமான விலை தி நாடுகள் சீனி யம் வழங்கியமை, த்தொழிலின் வினைத் கியவையே அமைந் மைக்கால சீனி விலை தப் பிரச்சினையை த்துவிட்டது. எனவே, பத்தியாளர்கள் இதை ப நல்ல வாய்ப்பு
லில் நிகழ்ந்த மாற்றங்கள்
5 2007 2008
50 63
2900038000
481 575 17.0 22.3
54.30 63.58
ன்றளவு குறைப்பதற்கு ககளை கடைப்பிடிக்
ள் சீனி விலையின்
| GiuILIJd GT6šLIGI
1 ஏற்றுமதி
(தொன் 000)
1475
200
50
181
42
690
1515
800
600
035
250
O
900
0
O
70
60
3700
December
ஸ்திரத்தன்மையை பேணுதல், பிரதான கொள்கை இலக்குகளுள் ஒன்றாகும்.
இவ்வாறான கொள்கை இலங்கையில்
இல்லாமையானது, உற்பத்தியயாளர் களையும் நுகர்வோர்களையும் பாதிக் கின்றது. ஆனால், ஒரு கிலோகிராம் சீனி மீதான இறக்குமதி தீர்வையை, ரூபா 1.00 ஆகக் குறைத்ததன் மூலம், நுகர் வோர் மீதான பாதிப்பு ஓரளவுக்குக் குறைக்கப்பட்டுள்ளது. இப்போது கூட இலங்கையிலுள்ள சீனிக் கம்பனிகளும் அதிகாரமுள்ள நிறுவனங்களும் சீனிக் கைத்தொழில் அபிவிருத்திக்கு உலக சீனி விலையேற்றத்தை சாதகமாகப் பயன்படுத்தவும், விலைத் தளம்பல் களிலிருந்து சீனி உற்பத்தியாளர்களை யும் நுகள் வோர்களையும் பாதுகாப்பதற் காக, விலை ஸ்திரப்படுத்தும் கொள் கையை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படாதுள்ளமை துரதிர்ஷ்ட
மானதாகும்.
முடிவுரை
உற்பத்தி செலவு உயர்வாக இருப்ப தனால், ம்லிவான சீனி இறக்குமதி உள் நாட்டு சீனி உற்பத்தியை பாதிக்கும் பெரிய பிரச்சினையாக உள்ளது. எனினும் உலக சந்தையில் சீனியின் விலை அண்மையில் அதிகரித்தமை, நிலைமையை மாற்றியமைத்துள்ளது. அதேவேளை நுகர்வோரும் பாதிக்கப்பட் டுள்ளனர். இருந்தாலும் உள்நாட்டு சீனி உற்பத்தியாளர்கள், சீனியின் விலை மாற்றத்துக்கு ஏற்ப துலங்கல் எதையுமே காட்ட வில்லை. இதனால் விலை ஏற்றத் தால் நன்மையடையத் தவறிவிட்டனர். மேலும், பொருத்தமான அதிகார நிறு வனங்கள் விலை ஸ்திரப்படுத்தல் கொள்கை யொன்றை கடைப்பிடித்திருந் தால், விலை வீழ்ச்சியின் போது உற்பத் தியாளர்களும், விலை ஏற்றத்தின்போது நுகள் வோரும் பாதுகாக்கப்பட்டிருப்பர். இவ் வகையில் இவ்வாறான ஒரு கொள்கை இல்லாதிருப்பது, உள்நாட்டு சீனிக் கைத் தொழில் அபிவிருத்திக்கு பிரதான தடைகளில் ஒன்றாக இருந்து வருகின்றது
உசாத்துணைகள்:
A non. (2009). Industry Neuvs,
International Sugar Journal, December 2OO9.
Central Bank of Sri Lanka, Annual Report, various issues.
F.O. Licht (2009). International Sugar
& Sueetner Report, December, 2009.
FAO (2009). Food Outlook, December, 2009.
97

Page 100
is 8 by PP 09ம் பக்கத் தொடர்ச்சி
துல்லியமானதுமான விபரிப்புடன் சேர்த்து கவனத்திற் கொள்கையில், இந்த சிறிய அணைக்கட்டு முறைமைகளுக்குக் கீழ்ப்பட்ட நிலையில் இருந்த நெற் பயிர்ச்செய்கை யானது, மீண்டும் மீண்டும் நிகழ்ந்த போர்ச் செயல்களுக்கு எதிராகத் தாக்குப்பிடிப் பதற்கு துணைபுரிந்த, அதனுடைய தனி மாதிரியான நாகரிகத்துடன் சேர்த்து, கண்டி
கலாசாரத்தின் முதன்மையான மையப்
உசாத்துணைகள்: -
Brohier, R.L. (1975). Food and the People, Lake House Publication.
Bandaranayake, Senaka (2 OOO). Settlement Patterns of . Protohistoric Sri Lanka.
Deraniyagala, S.U. (1992). The PreHistory of Sri Lanka Vol. 1 & 2. Arch. Dept. Colombo
Deraniyagala, S.U. (1992). Pre and Post. Historic Settlement in Sri Lanka, Economic Review, 1997. Vol 23.
Devaraja, Lorna, S. (1995). The Kandyan Kingdom, Vol. 1 1 U.O.P History of Sri Lanka.
Davy, John (1821). An Account of the Interior of Ceylon, . Reprint. 1969
Geiger, W. (1912). The Dipawamsa and Mahawamsa, Govt. Printer, Colombo.
Geiger, W. (1927), and Language. Ca
Hutchinson, J. E Classification of C. Africa. World crop
Hevers, R.W. (189 North Centra Printer Colombo.
Jayawardena, R Ancient Irrigati Historic, Sri La Review, Vol 23.
Knox, Robert (le Relation of Ceylor
Malala se kera (l Literature of Ceyl Soc.
Mendis, G.C. (19 Ceylon Histo Apothecaries Co.
Madduma Banda Catchment Ecosys Tank Cascades. R
Molle, F. et al. Systems in Sri Working Paper N
Nicholas C.W. () Ceylon. Vol. 1 Ch
Panabokke, C. R Village Tank Syst HART. P85
· · · · A · · · .......... I 5tö tulášóisé 6kB/TL-jéýớio
கூடிய மீள்சிந்தனையும் மீள் ஒழுங் குபடுத்தலும், தற்போது மேற்கொள் ளப்படுகின்ற பரந்தகன்ற வகையில் செயலற்
றுப்போயுள்ளதும் மோசமாக ஒருங்கிணைக்
கப்பட்டதுமான அபிவிருத்திச் செயற்பாட்டு முயற்சிகளை விட, மிக அதிகளவு செயற் திறன்மிக்கதாக இருக்கும். இப்புதிய சிந் தனை தொடர்பான அதிகளவு நம்பிக்கை கொள்ளுமாறு செய்து, முன்மொழியப் படுகின்ற இந்த முறையிலான அபிவிருத் திப் பாதையில் உறுதியான ஓர் அடிவைப் பிற்காக, ஒவ்வொரு மாவட்டத்திலுமிருந்து சில நீர்த்தேக்க அடுக்குத் தொகுதிகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றை அண்ணளவாக இரண்டு தொடக் கம் நான்கு வருடங்களுக்கு பரீட்சித்துப் பார்க்க வேண்டுமென இங்கே வற்றுபுறுத்திக் கூறப்படுகின்ற
உசாத்துணைகள்:
Benitos and Castellanos (2003). Improving Soil Moisture with Conservation Agriculture, Magazine of Low External Inputs and Sustainable Agriculture (LEIS), Vol 19, No. 2, pp.6-7.
98
Brohier, R.L. (197 People, Lake H( Ltd,.
Deraniyagal, S.U. History of Sri Lar Perspective: An Survey, Colombc Department Vol.
Farmer, B.H. (195 Colonization in Ce
Forbes, Major (1: in Ceylon, Londo
Gouroù, Pierrie ( World, Trans. London.
Ievers, R. V. (189 North CCritirol PrO Colombo.
Leach, E.R. (196 Village in Ceylon Tenure and Kin Press, London.

Pali Literature lcutta
3. (1962). The otton in Asia and S. O.U.P.
9) Manual of the Province, Govt.
ukshan (1997). on and Early nka. Economic
581). A Historic 1. Reprint. 1958
928). The Pali on. Royal Asiatie
65). Problems of ry. Colombo
ra, C.M. (1985). stems and Village Redel Paboe.
(2003). Anicut Lanka, IWM I, o. 61.
1959) History of
Panabokke, C : R. (2007). Groundwater Conditions in Sri Lanka, National. Science Foundation. P15.O.
Parker, Henry (1909). Ancient Ceylon Luzgoc, London.
Perera, L.S. (1960) Univ. Ceylon Review. PO3.
Randhawa, M.S. (1982). A History of Agriculture in India, I.C.A.R. New Delhi.
Seneviratne, S. (2004). G.C. Mendis Memorial Lecture, Problems of Ceylon History. P1-23
Siriwera, W.I. (2004). History of Sri Lanka, Pre, History and ProtoHistory. Jayakody.
Somasiri, S. and Panabokke, C.R. (1968). S.L Ass. Advmt. Sci Annual
Session.
Somadeva, Raj (1997). Economy in Early Sri Lanka, Economic Review Vol. 23, People's Bank.
Tennakoon, M.U.A. (1994). Cascade or Ellangawa. (Sinhala Original)
Tennakoon. M.U.A. (2002) "Evolution of Small Tank System' in Food Security and Small Tank System, National Science Council.
6, U.O.P Tennakoon . M.U. A. (2005). o V * : '*W 8 * * 2 * * El langawa (Sinhala Original) ... (2009). Small S. Godage and Sons. Colombo 10. ems of Sri Lanka, Velayuthan, M. (1999). AgroEcological Regions of India, I.C.A.R., Nagpur, India.
5). Food and the Panabokke, C.R. (2009). Small
puse Investment
(1992). The Preka: An Ecological Archaeological ), Archaeological
82.
7). Pioneer Peasant yllon, London.
855). Eleven Years
l.
1953) The Tropical
E.D. Liqaborde,
29). Manual of the Jince, Gout. Printer,
1). Pul Eliya: A , A Study of Land ship,
Cambridge
Village Tank Systems of Sri Lanka: Their Evolution, Setting, Distribution and Essential Functions, HARTI, Colombo.
Stockdale, F.A. (1926). The Chena Problem and some Suggestions for its Solution, in Tropical Agriculturist, Vol. LXVII, PP 199-203.
Tennakoon, M.U.A. (1964). Lankave Uturudiga Thanthalauve Sala Govitena The Special Issue on Agriculture in Sri Lanka (in Sinhala), Department of Geography, University of Ceylon, Peradeniya.
Tennakoon M.U.A. (1974). Rural
Settlement and Land Use in North
Central Sri Lanka, M.A., Thesis Syracuse University, USA, Unpublished, Available at HARTI Library, Colombo. in Sri Lanka in Perception of Desertification, Heathcote ed, UN
University, Japan.
Tenne nt, London.
J.E. (1859) Ceylon,
பொருளியல் நோக்கு ஏப்ரல்/மே 2010 ட

Page 101
{* & 83 8 ğ 9 K 8 g 32 8 g . ge 3 U35ம் பக்கத் தொடர்ச்சி
அகற்றப்பட்டன. இவை மட்டுமன்றி, ஆற்றுப் படுக்கைகளைப் பாதுகாத்து முடியிருந்த காட்டுப் பகுதியைப் பேணுவதை நோக் காகக் கொண்டிருந் ததும், செழிப்புடன் வாழ்ந்தவையான பல் வகை உயிரினங்கள் மற்றும் பொறுப்புமிக்க சமூகக் கட்டமைப் புக்களையும், மண், நீர் என்பவற்றையும் பேணுவதை நோக்காகக் கொண்டிருந்த நீண்டகாலம் நிலைத்திருந்த பாரம்பரியங் களும் கூட அகற்றப்பட்டன. 7. தலைமுறைகளாக மக்களால் பேணிப் பாதுகாக்கப்பட்டு வந்த பரந்தளவு காட்டு நிலப்பரப்புகள் அழிக்கப்பட்டன. இவை கால்வாய்களுக்கும் அவற்றின் சேவை க்கு உட்பட்ட நீர்த்தேக்கங்களும் நீரேந்தும் பகுதிகளாக இவை தொழிற் பட்டன. இவ் விடத்திலிருந்து தொலை
துார இடமொன்றில் கப்பட்ட நீர்ச்சேகரிட் லிருந்து வெளிச்செ6 வழிகளின் அறிமுக நடைபெற்றிருந்தன.
8. உயிரின வாழ்க் நீர்நிலைகள் ஆகியவ பளிக்காது உட்கட்ட6 பட்டன
9. பாரம்பரியமான நீ கள், உயிரினப் பல பேணுதல் மற்றும் ! டினைப் பேணுதல் தெரிநிலை இல்லா
10. புதிதாகக் கட்டப் திக்கான நீர்த்தேக்க
y a 8 se a lo goss o por es es 20ம் பக்கத் தொடர்ச்சி
பட்ட உடங்ளவை நீர்ப்பாசனத் தர முயர்த்தல் செயற்திட்டத்தில், கடந்த நூற் றாண்டு காலத்தில் ஏற்றுப் பயன்கொள்ளப் பட்ட வடிவமைப்பு எண்ணக்கருக்களி லிருந்து, குறிப்பிடத்தக்களவு விலகுவதற் கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை இக் கட்டுரையாசிரியர் உற்
நோக்கியுள்ளார். .
cuppaai)
மேலே குறிப்பிடப்பட்ட உண்மைத் தகவல்களின் காரணத்தினால், எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களுக்காகக் கடந்த நூற் றாண்டு காலத்தில் ஏற்றுப் பயன் கொள்ளப்பட்ட அதே நெறிமுறைகளைப் பிரயோகிப்பதற்கு முன்னர், நீர்ப்பாசன விவசாயத்திற்காக ஏற்கனவே அபிவி ருத்தி செய்த இடங்களின் உண்மையான சூழலை ஆராய வேண்டிய ஒரு தேவை காணப்படுகின்றது. சுற்றுச் சூழலுக்கு
அதிகளவில் பாதிப்புக்களை ஏற்படுத்தாத
வகையில் நாட்டுக்குப் பெறக்கூடிய உச்ச உயரளவு விளை பயனான நன்மைகளை உருவாக்குவதற்காக, நிலக்கூறுடன் நீரை ஒன்றுசேர்ப்பதற்கான மாற்று வழிமுறை கள் இருக்க முடியும். இவ்வகையான மாற்று வடிவமைப்புக்களை அறிமுகப் படுத்துவதற்கு, நீர் வளத்தைப் பயன் படுத்தி மேற்கொள்ளப்படுகின்ற நிலக்கூறு அபிவிருத்தியானது, ஓர் விஞ்ஞா னமாக அமைந்துள்ளது என்பதற்கு மேலாக, முழுமையான நீர்ப்பாசன விவசாயத்தைத் தவிர பல்வகைப்பட்ட நன்மைகளைக் கூட
கவனத்திலெடுக்கின்ற துறையாகிய ஒரு
கலையாகவும் அமைந்துள்ளது என்பதை ஏற்றுக்கொள்வதற்கு நீர்ப்பாசன முறைமை வடிவமைப்பாளர்கள் தயாராக இருக்க வேண்டும். பயனாளிகள், சுமையானதும் நிச்சயமற்றதுமான அரசாங்க மானியங் களில் தங்கியிருக்காது, மகிழ்ச்சியான ஓர் இயற் கைச் சுற்றுச் சூழலில் தமது
வாழ்வாதாரத்தை அ வேளை, பல்வகை கியமானதுமான உ பொருளாதார ரீதிய திருக்கின்ற ஓர் ட பதுமே, இந்தச் செ யான குறிக்கோளா
இச்சூழமைவில், நீ
யலாளர்கள், சுற்றுக்
பொருளியலாளர்கள் L | sr 6ð! வடிவமைப் உணவு விஞ்ஞானி நிபுணர்கள், பயிர மண் தொடர்பான
பத்திப் பொறியிய லாளர்கள் முதலாே
துறைகளில் உள்ள
கூட சரிநிகர் முக் செயற்பாடுகளை தேவையுண்டு. இ அமைதியின்மையி காலத்தில் இப்பிரே முடியாமை கார அபிவிருத்தி செ மகாவலித் திட்டத் ஒயா வலது கை வளத்துடன் நிலக்கி கான மாற்று ஆ பரீட்சித்துப் பார்ப்ப திட்டத்திற்கான ஒ முடியும். கடந்த க தைப் பற்றிய
அதாவது, இம்மு கான மாற்றீடுகeை மேற்கொள்ளப்ப ஆரம்பிப்பதற்கான கூட, புராதன நீரி நிபுணர்களால் ட இயற்கையைக் ை முறைகள் வழங்
- பொருளியல் நோக்கு ஏப்ரல்/மே 2010

புதிதாக நிர்மாணிக் பு நிர்மாணிப்புகளி ல்லும் அதிவேக நீர் த்துடன் இவ்விதம்
கைத் தொகுதிக்கும், பற்றிற்கும் உரிய மதிப்
மைப்புகள் அமைக்கப்
நீர்ப்பாசன முறைமை ப்லினத்தன்மையைப் சமூக இணக்கப்பாட் ஆகியவை பற்றிய த நிலை இருந்தது.
பட்ட நீர்மின் உற்பத் ங்களுக்கு வேண்டிய
அனுபவிக்கும் அதே ப்பட்டதும் ஆரோக் உணவு வகைகளைப் ாக நீடித்து நிலைத் பாங்கில் விளைவிப் யற்திட்டத்தின் இறுதி க இருக்க வேண்டும். ர்ப்பாசனப் பொறியி F சூழல் தொடர்பான ர், நிலக்கூறு தொடர் புக் கலைஞர்கள், கள், ஊட்டச் சத்து ாக்க வியலாளர்கள், விஞ்ஞானிகள், உற் லாளர்கள், சமூகவிய னார் போன்ற ஏனைய தொழில் வல்லுநர்கள் கியத்துவம் வாய்ந்த ஆற்ற வேண்டிய இனத்துவ ரீதியான ன் விளைவாக, கடந்த தசத்தைச் சென்றடைய ‘ணமாக, இன்னும் ப்யப்படாமல் உள்ள நிற்கு உட்பட்ட மதுறு ாப் பகுதியானது, நீர் hறை ஒன்றுசேர்ப்பதற் 9ணுகுமுறைகளைப் தற்குரிய, முன்னோடித் ஓர் இடமாக இருக்க ாலமானது, எதிர்காலத் தகவலைக் கூறும். ன்னோடித் திட்டத்திற் ாக் கண்டறி வதற்காக டும் இந்த ஆய்வை ஒரு பெரும் துப்பைக் யல்த் தொழில் நுட்ப பின்பற்றப்பட்ட இந்த கயாள்வதற்கான வழி கக்கூடும்.
நீரேந்தும் பகுதிகளைக் குறித்து ஒதுக்
குதலும், அதற்கான அறிவித்தலும், அத்
துடன், தொன்றுதொட்டு விவசாயப்
பிரதேசங்களாக இருந்த இடங்களிலி
ருந்து கிராம வாசிகளை விரட்டியபடியே,
அவ்விடயங்களை வனவிலங்குப் பாது
காப்பு பிரதேசங்களாக அறிவித்தலும், அதன்வழியே அம் மக்களின் மரபுவழித்
தாயகத்திலிருந்து அவர்களை நகரங் களை நோக்கி விரட்டியமையும்.
11. அரசாங்கத்தின் விவசாயத் திணைக் களத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட விவசாய இரசாயனப் பொருட்களினதும் உரவகைகளினதும் முறையற்ற பயன் பாட்டின் காரணமாக ஏற்படும் சுற்றுச்
சூழல் மற்றும் சுகாதாரச் சீர்கேடுகள்.
உசாத்துணைகள்:
1. Dharmasena, P. B. (2004). Exploring tank village farming system in the dry zone. Journal of Soil Sci. Soc. Sri Lanka Vol 16:1728.
2. Bandara. J. M. R. S., Se nevirathina, D. M. A. N., Dasanayake, D. M. R. S. B. Herath, V. Bandara, J.M. R. P., Abeysekara, T., and Rajapaksha, K. H. (2007). Chronic renal failure among farm families in cascade irrigation systems in Sri Lanka associated with elevated dietary cadmium levels in rice and freshwater fish (Tilapia), Springer Science+Business Media B.V. 2008.
கட்டுரையாசிரியருடனான தொடர்புகளுக்கு:
Eng. Maihinda Panapitiya, Chartered Civil Engineer, working as a Managing Director of Davids 8, M Engineering Pvt Ltd (www.dmelk.net) , (a Consultancy Firm specialised in Water Resource Development).
borrowed from the Name of a documentary film directed by Davis Guggenheim about former United States Vice President Al Gore's campaign to educate citizens for raising international public awareness of natural environnert(visit www.inconvenient truth.com
for details)
Head Line of Ceylon Daily Neurs dated l'April 2010.

Page 102
· · d P· · · · · A · · 82ம் பக்கத் தொடர்ச்சி நடைமுறைச் சாத்தியமுடைது மான ஓர் தீர்வை வழங்குவதற்குப் போதுமானளவு ஆற்றலுடையதாக இருக்கவில்லை. அவ் வாறு இருப்பினும், தற்போதைய புலமைச் சொத்து முறைமை மற்றும் சட்டத்தின் ஏனைய துறைகள் என்ப வற்றிலுள்ள சில கட்டளை நியதிகளை, மரபார்ந்த அறிவாற்றலின் பாதுகாப்பிலும், ஏனைய பல்வேறு அம்சங்களிலும் பயன் படுத்த முடியும். புலமைச் சொத்து முறை மை உட்பட, தற்போதுள்ள சட்ட விதிகளைப் பயன்படுத்துவதற்கும், பொருத் தமான பாதுகாப்பு வழிமுறைகளைக் கண்டறிவதற்கான செயல்முறையில் அவற்றைப் பரீட்சித் துப்பார்ப்பதற்குமான முயற்சியை மேற் கொள்வது உசிதமானதாக இருக்கும். தற் போதுள்ள முறைமையில் எங்கே குறைபாடுகள் காணப்படுகின்றன என்பதையும், அவற்றை எவ்வாறு திருத்தி மேம்படுத்த முடியும் என்பதையும் அதகைய ஓர் முயற்சி விளக்கிக் காட்டும். தற்போ துள்ள கட்டளை நியதிகள் ஏற்புக்குரியதாக இல்லாத இச்சூழலில், செயற்திறன்மிக்க நடை முறைப்படுத்தல் மற்றும் முகாமைத் துவம் என்பவற்றிற்கான வழிமுறைகள் உட்பட, புதிய கோட்பாடுகளின் அறிமுகமும் அமுலாக்கமும் அவசியமானவையாக உள்ளன. சட்டத்தின் தனியோரினமான வடிவ மானது முற்போக்கான ஓர் முயற்சியாக இருக்கும் எனினும், அத்தகைய சட்டம் நாட் டின் எல்லைகளுக்கு அப்பால் பயன்பாடு எதையும் கொண்டிருக்கவில்லை. ஆகவே, மரபார்ந்த அறிவாற்றலின் பாதுகாப்பிற்காக, சம்பந்தப்பட்ட அனைவராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய, சர்வதேசரீதியான ஒர் வழிமுறையை தோற்றுவிப்பதில், சர்வதேச சமூகத்தால் தொடர்ந்து மேற்கொள்ளப் படுகின்ற முயற்சிகளில், இலங்கையின் செயல் ஈடுபாடு உடைய பங்குபற்றல் இன்றியமையாததாக உள்ளது.
சட்டம் மற்றும் சர்வதேசரீதியான வழி முறைகள் என்பவற்றின் தனியோரினமான எந்த வடிவமைப்பிலும், அனுமதியளிப்பிற்கு உட்பட்ட ஓர் நிலையில், பாதுகாக்கப் பட்டுள்ள இம்மரபார்ந்த அறிவாற்றலானது நேர்மையற்ற முறையில் பயன்படுத்தப்படு மாயின், அப்போது, மரபார்ந்த அறி வாற்றலுடன் இணைந்துள்ள உரிமைகளின் இயல்பும் பரப்பெல்லையும், உரிமைகளைப் பெற்றுக்கொள்ளும் முறை, அவ்வுரிமை களைப் பெற்றுக்கொள்வதற்கு உரித்துடை யோர், பெற்றுக்கொள்ளப்பட்ட அவ்வுரிமை களின் முகாமைத்துவதும் அமுலாக்கமும், பாதுகாக்கப்பட்டுள்ள மரபார்ந்த அறிவாற் றலைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புக் களுக்கு வரவிருக்கும் கட்டுப்பாடுகள், அனுமதியின்றி மரபார்ந்த அறிவாற்றலைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புக்கள், சுரண்டல் மற்றும் ஆதாயத்தைப் பகிர்ந்து கொள்ளல் ஆகியவற்றிற்கான தடைகள் முதலானவற்றிற்கு மிகுந்த சிறப்புக் கவனம் தேவைப்படுகின்றது. மரபார்ந்த அறிவாற்ற
100
லுடன் தொடர்புடைய கண்காணிப்பதற்கு, செயற்பாடும் ஒத்துை கண்காணித்தலும் மரபார்ந்த அறிவ அபிவிருத்தியும் என் வேண்டும். முகாமை மற்றும் ஊக்குவிப்பு மரபார்ந்த அறிவாற்ற களினுடைய செயல் பற்றுதல் மிக முக்க துள்ளது.
அதேவேளை, மரபா பல காரணங்களின் அழிந்துகொண்டிரு சேகரித்தலும் ஆவன தற்போது காணப்படு வாற்றலைக் காத்து ஊக்குவிப்பதற்கும்
வடிக்கைகள் தேை தகைய அறிவுத்தெ நாட்டிற்கு அல்லது
சமூகத்திற்குச் சொர் கூடும். ஆனால், அது இனத்தொகுதிக்கும் தாகும். மரபார்ந்த அ யாளர்களால் இப் வழங்கக் கூடிய, நெ கின்ற ஓர் சன்மானப உள்ளது. ஆகவே, யாளர்களுக்கு மட்டு மானிட் இனத்தொகு பாதுகாத்துப் பே8 குறைந்தபட்சம் தற்ே அறிவுத்தொகுதியை விட்டால், சட்டரீதிய அர்த்தமற்றதாகவே அடிக்குறிப்பு:
1 See UNEP/CB Annex 2., ILO
(1989), UNEP/ (1997), UNEP (1998).
2Ibid.
Visit www.cb intro.shtml and
e.
The members Intellectual Pro (WIPO) are in th oping norms w an international ditional kno www.wipo.int/tk
www.cbd.in intro.shtml and

உரிமை மீறல்களைக்
சர்வதேசக் கூட்டுச் ழப்பும், ஆதாயத்தைக் பகிர்தலும் மற்றும் ாற்றலின் பரவலும் பன ஊக்குவிக்கப்பட த்துவம், அபிவிருத்தி ச் செயற்பாடுகளில், லின் உடைமையாளர் ஈடுபாடு உடைய பங்கு
யெமானதாக அமைந்
ந்த அறிவாற்றலானது நிமித்தம் வேகமாக நப்பதால், அதைச் ரப்படுத்தலும் உட்பட, }கின்ற மரபார்ந்த அறி நுப் பேணுவதற்கும், ஆக்கபூர்வமான நட வப்படுகின்றன. அத்
குதி குறிப்பிட்ட ஒரு
தேசத்திற்கு அல்லது தமானதாக இருக்கக் முழுமையான மானிட மிகவும் முக்கியமான றிவாற்றலின் உடைமை மனித இனத்திற்கு டுங்காலம் நிலைத்திருக் Dாக இவ்வறிவாற்றலே 95g)60Lulu S-60L60LD மன்றி ஒட்டுமொத்தமான குதிக்காகவும் அதைப் ன வேண்டியுள்ளது. போது காணப்படுகின்ற ப் பாதுகாத்துப் பேணா ான பாதுகாப்பானது
இருக்கும்.
D/COP/3/inf. 33 Convention 169
CBD/TKBD/ 1/3
CBD/COP/ 4/10
i.int/traditional
www.wipo.int/tk/
states of the World perty Organization e process of develhich may result in instrument on trawledge. Visit
/en.
t/ tradition all www.wipo.int/tk1
en. See also WIPO/GRTKF/IC /
16/5 Prov. (January, 23, 2010) for revised objectives and principles. Visit www.nipo.gov.lk for a document on proposals for a law for the protection of traditional knowledge in Sri Lanka.
“Article 2 — The Convention estab
lishing the World Intellectual Property Organization (WIPO) (Concluded in 1967 and amended in 1979).
7Ibid.
The Agreement on Trade Related
Aspects of Intellectual Property Rights (the TRIPS Agreement) of the
World Trade organization (WTO),
(1994).
o Part II of the Intellectual Property Act No.36 of 2003.
Part III of the Intellectual Property Act No.36 of 2003.
Part IX of the Intellectual Property Act No.36 of 2003. - -
12 Part VIII of the Intellectual Property Act No.36 of 2003 - Section 160(6).
Section 160 of the Intellectual Property Act No.3 6 of 2003.
1 Part V of the Intellectual Propert Act No. 36 of 2003. . ܀ 7•܆
15 Chapter XXVIII of the Intellectual Property Act No. 36 of 2003.
16 Chapter XXIX of the Intellectual Property Act No. 36 of 2003.
7 See S. 101 of the Act for the defi
nition of an enterprise.
1o Part IV of the Intellectual Property Act No. 36 of 2003.
19 Prince Albert v. Strange (1849) 2 De G & Sm 652, Saltman Engineering Co. Ltd v. Campbell Engineering Co. Ltd (1948) 65 RPC 203.
20 Hentley Garments Ltd v. JSA Fernando (1980)2SriLR 145 -
Visit www.nipo.gov.lk for a document on proposals for i a law for the protection of traditional knowledge in Sri Lanka.
பொருளியல் நோக்கு: ஏப்ரல்/மே 2010 -

Page 103
நிகழ்வுக்
ஏய்ரல
19
20
2l
28
CD
மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதத்தை மாற்றமின்றிப் பேணுவதற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை தீர்மானித்தது.
காலநிலை மாற்றம் பற்றிய உலக மக்களின் உச்சிமாநாடு', பொலிவியாவின் கொசாபம்பாவில் நடைபெற்றது. சுற்றுச்சூழல், இப்பூமித் தாயின் உரிமைகள் மற்றும் ஆரோக்கியத்தை உறுதிப் படுத்துவதற்காக இயற்கையுடன் ஒத்திசைவாக வாழ்தல் என்ப வற்றிற்குச் சேதத்தை ஏற்படுத்துகின்ற அமைப்புரீதியான காரணி களில் இந்த உச்சிமாநாடு கவனஞ்செலுத்தியது.
கோரிக்கை உத்தரவாதங்களுக்கான ஒரேசீரான புதிய விதிகளை (URDG வியாபாரத்தில் ஈடுபடும் தரப்பினர் மத்தியில் ஏற்படுத்தப்படுகின்ற சுயேட்சையான உத்தரவாதம் மற்றும் அதற்கு மாற்றான உத்தரவாதம் என்பவற்றிற்காக, சர்வதேச வியாபார நடைமுறைகளுக்கும் ஏற்கனவே தோற்றுவிக்கப்பட் டுள்ள விதிகளுக்கும் இடையே ஒத்திசைவான விளைபயன்களை உருவாக்குவதற்கான சட்டவிதிகளின் ஒரு தொகுதியை இந்த URDG வழங்குகின்றது) இலங்கையிலுள்ள சர்வதேச வர்த் தக சம்மேளனம் (ICCSL), ஆரம்பித்து வைத்தது. இவை 2011 ஜூலை 01இலிருந்து அமுலுக்கு வருகின்றன.
ஐந்து உள்ளுர் வணிகமுயற்சிகளில், இலங்கையின் தனியார் துறையினருடன் பங்குதாரராகச் செயற்படுவதற்கான ஓர் புதிய வணிக உடன்பாட்டுத் திட்டத்தை சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க நிறுவனம் (USAID) அறிவித்தது. இதே நிறுவனத்தின் இலங்கையினுடைய வடக்குக் கிழக்கிற்கான பொதுத்துறை-தனியார்துறைப் பங்குடமைத் திட்டமானது, அப்பிரதேசங்களில் நீர்வாழ் உயிரினங்கள், ஆடைத் தயாரிப்பு, பொருட்களை ஏற்றியிறக்கி விநியோகித்தல், தோட்டக்கலை ஆகிய துறைகளில் அண்ணளவாக 5,000 முழுநேரத் தொழில் களை உருவாக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.
பூட்டானின் திம்புவில், ஏப்ரல் 28 இலும் 29இலும் 16வது சார்க் உச்சிமாநாடு நடைபெற்றது. இவ்வருட உச்சிமாநாட்டின் பிரதான நிகழ்ச்சிநிரலாக காலநிலை மாற்றம் எனும் விடயம் அமைந்திருந்தது.
ஜயா கொள்கலன் முனையில் செயற்படுத்துவதற்கு அத்தியாவசியம் தேவைப்படும் பாரந்தூக்கிப் பொறிகளைக் கொள்வனவுசெய்வதற்காக, சீனாவின் ஷென்ஹஉவா போர்ட் மெசினறிக் கம்பனியுடன் இலங்கைத் துறைமுகங்கள் அதிகார சபை ஓர் ஒப்பந்தத்தை மேற்கொண்டது.
பட்டினிக்கு எதிராகப் போராடியமைக்காக, பிரேசில் ஜனாதிபதி லூய்ஸ் இனாசியோ ட சில்வா அவர்களுக்கு ஐக்கிய நாடுகளின்
· ·· · · · · · · · · · · · · · .9Iம் பக்கத் தொடர்ச்சி கொண்ட் முயற்சியாண்மைகளை நிறுவுவ தில் வெற்றி பெற்றிருந்தால் கூட, முன்னர் போரால் சீரழிந்த பிரதேசங்களின் பொருளா தார, சமூகத் தோற்றப்பாடு பெரும் மாற்றத் துக்குள்ளாகியிருக்கும்.
கடந்த வருடமும் (2009) இந்த வருடமும் (2010) எமது அரசியல் வரலாற்றில் முக்கிய நிலைமாறு கட்டங்களாக அமைந்தன. எமது பாரம்பரிய பொருளாதாரச் சிந்தனைகளை அல்லது முன்மாதிரிகளை முற்றுமுழுதாக மாற்றியமைத்து, மாற்றங்களை உள்வாங்கிச் செல்லும் முயற்சியாண்மை முதலாளித்து வத்தை முன்னெடுப்பதன் மூலம், இந்த வருடம், எமது நாட்டின் பொருளாதார ரீதியில் நிலைமாறும் கட்டமாக ஆகுமென நம்பிக்கையோடு வாழ்த்துகிறேன்.
ட பொருளியல் நோக்கு ஏப்ரல/மே 2010
உசாத்துணைகள்
Economic Reuieu (2 of North & East (11&12) February Peoples Bank, pas
Sarvananthan, Mu "Envisioning a Economy", The January 3 list, www.thesundayle 3l/envisioning-a economy/ Sarvananthan, Mu “The Path to Ecoj Emancipation in Trends, Issue 4, www.accord.org. ct 2009 4.pdf

குறிப்பேடு
உணவு மற்றும் விவசாய நிறுவனமும் உலக உணவுத் திட்ட மும் இரு வேறு பரிசில்களை வழங்கின.
ஈரானின் அனுவாயுத உற்பத்தித் திட்டத்திற்கு எதிரான ஐ. நா பொருளாதாரத் தடை தொடர்பான தீர்மானம் பற்றிய ஆறு நாடுகளின் பேச்சுவார்த்தையை விரைவுபடுத்துவ தற்கான அழைப்பை, அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும் ரஷ்ய ஜனாதிபதி டிமித்ரி மெட்டேவ்வும் விடுத்தனர். ஈரான் தனது யுரேனியம் செறிவுட்டல் நடவடிக்கையை நிறுத்துவதற்கு மறுத்துவருவதற்கு எதிரான ஐ. நா பாதுகாப்புச் சபையின் அங்கீகாரத்துடனான பொருளாதாரத் தடை பற்றிய நான் காவது சுற்றுப் பேச்சுவார்த்தைக்கு ஐக்கிய அமெரிக்கா, ரஷ்யா, பிரித்தானியா, சீனா, பிரான்ஸ், ஜேர்மனி ஆகியன
இலங்கைக்கான 108 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிலான முன்று செயற்திட்டங்களுக்கு உலக வங்கி அனுமதிவழங்கியது. அவை பின்வருவனவற்றை உள்ளடக் கியுள்ளன: வடகிழக்கு உள்ளுராட்சிச் சேவை விருத்திக்கான 50 மில்லியன் அமெரிக்க டொலர், உயர்கல்வியில் 21ம் நூற் றாண்டுச் செயற்திட்டத்திற்கான 40 மில்லியன் அமெரிக்க டொலர், சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத சுற்று லாத்துறைக்கு 18 மில்லியன் அமெரிக்க டொலர்.
குழு-15 நாடுகளின் உச்சிமாநாடு ஈரானின் தெகிரானில் நடைபெற்றது. குழு-13 அமைப்பின் தலைமைத்தவப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், சர்வதேச செயற்களத்தில் இக்குழுவின் கருத்து ரிமையைப் பலப்படுத்துவதற்கான உத்தரவாதத்தை இந்த உச்சிமாநாட்டில் வழங்கினார்.
ஹம்பாந்தொட்டையிலுள்ள பறுத்தகந்த எனும் இடத்தில், 50 ஏக்கர் நிலத்தில் சூரிய் சக்தி மூலம் 600 மற்றும் 500 கிலோ வற் மின்சக்தியை உற்பத்திசெய்யத்தக்க இரு மின் னுற்பத்தி நிலையங்கள் இந்த நாட்டில் முதன்முதலாக நிறுவப் படவுள்ளன. இப்பிரதேசம் சூரிய சக்தி வலயமாகப் பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது. இவ்விரு மின்னுற்பத்தி நிலையங்களுக் குமான நிதியுதவிகளை ஜப்பானும் கொரியாவும் வழங்கு
13
இணங்கியுள்ளன.
4
17
2O
கின்றன.
2.
எதிர்பார்க்கப்பட்டவாறு, இலங்கையின் ஒட்டுமொத்தமான பொருளாதார நிலைமை முன்னேற்றமடைந்து வருவதாகவும், இவ்வருடம் அது பலமான பொருளாதார வளர்ச்சியைக் காட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன எனவும் சர்வ தேச நாணய நிதியம் கூறியுள்ளது. ஆகவே, இடர்கால கடன் ஏற்பாட்டின் அடுத்தகட்டக் கொடுப்பனவுத் தொகையான 300 மில்லியன் ரூபாவை சர்வதேச நாணய நிதியம் வழங்கு வதற்கான வாய்ப்புண்டு.
Sarvananthan, Muttukrishna, (2008).
Olo). "Development
of Sri Lanka”, 35 r-March, Colombo: SSim.
uttukrishna, (2010). Robust Post-War Sunday Leader, pp 14. http:// ader.lk/2O1 O/O1/ -robust-post-war
uttukrishna, (2009). nomic and Political Sri Lanka”, Conflict
ppl3-22. http://
za/downloads/ct/
Growth. After
"Phantom Growth of the Sri Lankan Economy", PPID Working Paper Series, No. 10, August, Point Pedro: Point Pedro Institute of Development. http:/ / point ped rol. org/ in ages / W or k in g P a p e r s / ppid%20working%20paper%2010.pdf
Schramm, Carl J. (2O1 O). "Expeditionary Economics: Spurring Conflicts and Disasters", Foreign Affairs, 3 (89), MayJuine, pp89-99. http:// www.foreign affairs.com/articles/ 66207/carl-j-schramm/expeditionaryeCOnOmniCS
101

Page 104
/ー
1975 ஆம் ஆண்டிலிருந்து மக்கள் வங்கியி வெளியிடப்பட்டு வரும் பொருளியல் நோக்கு விடயங்களின் அழமான ஆய்வுக்கும் கலந்துள் இவ்வேட்டின் அண்மைக்கால இதழ்கள் பின்வி
இலங்கையின் வடக்குக் கிழக்கு அப் சர்வதேச நாணய நிதியமும் இலங்ை இலங்கையின் வடக்குக் கிழக்கில் ச சர்வதேச வர்த்தகமும் இலங்கையின் நீரும் அபிவிருத்தியும் உலகளாவிய நிதி நெருக்கடி வரவு செலவுத் திட்டம் - 2009 (ஆங்
ஆர்வமுள்ள வாசகர்கள், இவ்வேட்டின் பிரதிக6ை விற்பனை நிலையம், முன்னணிப் புத்தகசாலைகள் என்பவற்றில் கொள்வனவு செய்ய முடியும். ஏற்கன
வருடாந்தச் சந்தா @_6 வெ
சந்தாவை, வேண்டுகோள் கடிதமொன்று அனுப்ப முடியும், பணச் செலுத்தல் எமது
காசோலை மக்கள் வங்கி - பொருளி கீழுள்ள முகவரிக்கு அலை
ஆராய்ச்சிப் பணிப்பாளர், மக்கள் வங்கி, தலைமை:
இ
தொலை பேசி: 2481428, 2436 தொலை நகல: 2434526
பொருள மக்கள் வங்கியின் ஒரு ச
ரதி ஒன்றின் விலை (இரட்டை இதழ்) ரூபா 60/-
\N
மக்கள் வங்கியின் ஆராய் பொருளியல் நோக்கில் இருந்து பெறப்பட்டத மேற்கோள்காட்டவோ அல்6
இதழ் இ
 
 

ன் ஆராய்ச்சித் திணைக்களத்தால் தடங்கலின்றி
சமகால சமூக-பொருளாதார மற்றும் அபிவிருத்தி ]ரயாடலுக்குமான பொது மன்றத்தை வழங்குகிறது. ரும் முக்கிய தலைப்புகளை உள்ளடக்கியுள்ளன:
விருத்தி கக்கான அதன் அண்மைக்கால உதவியும் மாதானம்
பிரச்சினைகளும்
கிலம், சிங்களம்)
ா தலைமைக் காரியாலயத்திலுள்ள எமது வெளியிட்டு மற்றும் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் வங்கிக் கிளைகள் வே வெளிவந்த சில இதழ்கள் கூட விற்பனைக்குண்டு.
ாளுர் -12 இதழ்கள் ரூபா 360/- ளிநாடு -12 இதழ்கள் அமெரிக்க டொலர் 50
றுடன் காசோலை/காசுக் கட்டளை மூலமாக விற்பனை நிலையத்தில் ஏற்றுக்கொள்ளப்படும்.
கள்/காசுக் கட்டளைகளில் பல் நோக்கு எனக் குறிப்பிட்டு, அனுப்பிவைக்கப்பட வேண்டும்
ஆராய்ச்சித் திணைக்களம், க் காரியாலயம், கொழும்பு 02
D/biseodas.
940
1660760/6546), ecoreVG)peoplesbank.lk
யல் நோக்கு முக சேவைச் செயற்திட்டமாகும்
//
ச்சித் திணைக்கள வெளியீடு ாகக் குறிப்பட்டு, இவ்வேட்டின் உள்ளடக்கத்தை து மீள்பிரசுரிக்கவோ முடியும்.
): 0260/9779