கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சாவுமணி

Page 1


Page 2

மத்திய மாகாண சபையில் முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி வந்த அமைச்சர் பதவிக்கு белгирао“.
உரிமைகள் பறிக்கப்பட்ட பின்பும்
இரண் இன்னும் மெளனம் ?
தொகுப்பு - புன்னியாமீன்
B.A. (S.L.) Dip in Journ (Ind) SLTS
வெளியீடு
மத்திய இலங்தை முஸ்லிம் பட்டதாரிகள் ஒன்றியம், 14, உடத்தலவின்னை மடிகே, உடத்தலவின்னை. யூரீலங்கா. தொலைபேசி: 08 - 493892 / 08 - 493746 / 078-680645 தொலைநகல்: 08-497246 for sI(6556) : amjiffry (a) slit. lk

Page 3
மத்திய மாகாண சபையில்
முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்பருத்தி வந்த அமைச்சர் பதவிக்கு
бледиода“.
είωυνδόή υβόδύυδ. ύ στυρώ
விண் இன்னும் மெளனம் ?
பத்திரிகைச் செய்திகளின் தொகுப்பு.
தொகுப்பாசிரியர்: P.M. PUNIYAMEEN
முதலாம் பதிப்பு: 30 - 06 -2002
பதிப்புரிமை : ஒதுக்கப்பட்டுள்ளது.
பதிப்பிக்கப்பட்ட பிரதிகள்: 3000
கணனிப் பதிவு: M.N.Z. MUNAWWARA
புத்தக அமைப்பு: N.L.S. SALAHUDEEN
J. JAZEEMA.
வெளியீடு
மத்திய இலங்கை முஸ்லிம் பட்டதாரிகள் ஒன்றியம். 14, உடத்தலவின்னை மடிகே, உடத்தலவின்னை. ரீலங்கா. தொலைபேசி: 08 - 493892 / 08 - 493746 / 078-680645 தொலைநகல்: 08-497246 Lölsi elejaf6b : am jiffry (a) slt. Ik

முஸ்லீம் சமூகத்துக்கு இழைக்கப்பரும் பாதிப்புக்கள் ஆவணப்பருத்தப்பட வேண்டும்.
முன்னைய காலங்களுடன் ஒப்புநோக்கும் போது கடந்த இரண்டு தசாப்தங்களாக இலங்கையில் வாழக்கூடிய முஸ்லிம் சமூகத்தினர் பல்வேறுபட்ட பிரச்சினைகளையும், நெருக்கடிகளையும், உரிமை மீறல்களையும் எதிர்நோக்கிய வண்ணமே உள்ளனர். இவை நேரடியாகவோ அன்றேல் மறைமுகமாகவோ முஸ்லிம் சமூகத்தின் பொருளாதார ஸ்தாவரத்தை அழிக்கும் நடவடிக்கைகளாகவும்,கல்வி, கலாசார, அரசியல் அடிப்படைகளைத் தகர்க்கும் செயற்பாடாகவும் இருப்பதை அவதானிக்கலாம். இத்தகைய தாக்கங்கள் தேசிய ரீதியாக அன்றேல் பிரதேச ரீதியாக திட்டமிடப்பட்டு இடம்பெற்று வரும்போது கூட இவற்றின் போக்குகள், தாக்கங்கள் என்பவற்றை உணர்ந்து கொண்டு இவற்றுக்கெதிராக எதிர்நீச்சல் போட்டு உரிமைகளை வெற்றிகொள்ளக் கூடிய அளவில், அன்றேல் தமது சமூக நலன்களைப் பாதுகாத்துக் கொள்ளக் கூடிய வகையில் இன்னும் எமது சமூகம் வழிப்புணர்வு பெறவில்லை. இது வேதனைக்குரிய ஒரு விடயமாகும்.
இந்த நிலையினால் இலங்கைவாழ் முஸ்லிம் சமூகத்தினர் வந்தபின் காக்க விளையும் சமூகமாகவே உள்ளனர். வருமுன் காத்துக்கொள்ளக் கூடிய அளவுக்கு சமூக, தியாக உணர்வுகள் வளர்ச்சியடையவில்லை. வரும்போது காத்துக் கொள்ளக் கூடிய அளவிற்கு சமூகத்தில் ஒற்றுமையும், பலமும் இல்லை, எனவே தான் வந்தபின் காக்கவிளையும் சமூகமாக எமது சமூகத்தின் போக்குகள் இருப்பதை இனங்கண்டு கொண்டவர்கள் இன்னும் இன்னும் எம்மை நசுக்கிக் கொண்டே இருக்கின்றனர்.
தேசிய ரீதியாக எடுத்து நோக்கும்போது முஸ்லிம்களின் உயர்கல்வித்துறையில் பாரிய பின்னடைவினை எதிர்நோக்கி வருகின்றனர். பிரதேச ரீதியாக நோக்கும் போது முஸ்லிம்களின் பொருளாதாரத்தை அழிக்கும் நோக்கில் திட்டமிடப்பட்ட பல சதித்திட்டங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. ஆங்காங்கே முஸ்லிம்களின் உயிர்கள் அநியாயமாகப் பறிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. ஆனால். சமூகத்தின் உணர்வுகள் மட்டும் இன்னும் விழிப்படையவில்லை. தம் சமூகத்தைப் பாதுகாத்துக்கொள்ள தாம் எங்கு இருக்கின்றோம் என்பதும் எமது தலைவர்களுக்கு இன்னும் புரியவில்லை. அது அரசியல் தலைமைத்துவம் என்றாலும் சரியே, மதரீதியான தலைமைத்துவம் என்றாலும் சரியே இந்நிலை பொதுவானது.
03

Page 4
ஒரு பிரச்சினை உருவான போது - சற்று ஆவேசம் அடைவதும் பின்பு ஓரிருவாரங்களில் அதனை மறந்துவிடுவதும் எமது சமூகத்துக்கு நன்கு பழக்கப்பட்டுப் போன விடயமாகும். 1976ம் ஆண்டு புத்தளப் பிரதேசத்தில் ஏற்பட்ட இனக்கலவரம் முதல் 2001ம் ஆண்டு மாவனெல்லைப் பிரதேச இனக்கலவரம் வரை அதேபோல 1990ம் ஆண்டு காத்தான்குடி, ஏறாவூர் படுகொலைகள் முதல் 2002 ஜூன் வாழைச்சேனை, ஒட்டமாவடி சம்பவங்கள் வரை நாம் காணும் உண்மை இது.
எமது சமூகத்துக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகளின் உண்மை நிலைகளைத் துலக்கமிட்டுக்காட்டுவதற்கு எமக்கென பொதுசன தொடர்பு ஊடகங்களில்லை. நவமணி, மீள்பார்வை, அல்ஹசனாத் ஆகியன ஓரளவு தமது பங்களிப்பினை இவ்விடயங்களில் வழங்கிய போதிலும் கூட தேசிய நாளிதழ்களோ, அன்றேல் இலத்திரனியல் ஊடகங்களோ முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இந்நிலையில் எமது சமூகத்துக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகள் ஆவணப் படுத்தப்படுவதுமில்லை. இவை சம்பந்தமான பொதுவான பதிவுகள் பேணப்படுவது மில்லை. இதனால் பிரச்சினைகளின் உண்மைநிலை, அவற்றின் தன்மைகள், போக்குகள் என்பன சடுதியாக மறக்கப்பட்டுவிட ஒரு காரணமாகி விடுகின்றது.
அண்மையில் மத்திய மாகாண சபையில் முஸ்லிம் சமூகத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தி வந்த முஸ்லிம் அமைச்சர் பதவி நீக்கப்பட்ட நிகழ்வானது மேற்குறிப்பிட்ட பிரச்சினைகளிலிருந்து வேறுபட்டது. ஆனால் முஸ்லிம் சமூகத்தின் உரிமை பறிக்கப்பட்ட ஒரு விடயம் என்றவகையில் ஆராயப்படும் போது முஸ்லிம் சமூகம் சார்ந்த ஓர் அரசியல் பிரச்சினையாக இது பரிணமிக்கின்றது.
கிழக்கு மாகாணத்தை அடுத்து முஸ்லிம்கள் அதிகமாக வாழும் மாகாணம் மத்திய மாகாணமேயாகும் இங்கு சுமார் இரண்டரை இலட்சம் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். சுமார் ஒரு இலட்சத்து எழுபதாயிரம் முஸ்லிம் வாக்காளர் உள்ளனர். இவர்களுள் 80% மானோர் ஐக்கிய தேசிய முன்னணியின் ஆதரவாளர்கள், இதுமட்டுமல்ல 2001ம் ஆண்டு பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியை அரசோச்ச 12 முஸ்லிம் உயிர்களை தியாகம் செய்த வரலாறும் மத்திய மாகாணத்துக்கு உண்டு. இவ்வாறான சூழ்நிலையில் தான் இதுகாலம் வரை மத்திய மாகாண
04

சபையில் முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி வந்த முஸ்லிம் அமைச்சரவைப் பதவியை ஐக்கிய தேசிய முன்னணி பறித்துள்ளது. எனவே பெரும்பான்மை சிங்கள மக்களுடன் இணைந்து வாழும் மத்திய மாகாண முஸ்லிம்களின் அரசியல் உரிமைக்கு விழுந்த பலத்த அடியாகவே இதனை இனங்காட்ட வேண்டியுள்ளது.
குறிப்பான இப்பிரச்சினை மத்திய மாகாண முஸ்லிம்களுக்கு உரித்தானதென்றாலும் கூட இதன் போக்கு, தன்மைகள் என்பன முஸ்லிம் சமூகத்துக்கே உரித்தான பொதுவான அரசியல் பிரச்சினையாக மாறிவிடுகின்றது. ஏனெனில் முஸ்லிம்கள் தமது அரசியல் நடவடிக்கைகளில் கற்க வேண்டிய பாடங்கள் பல உண்டு இதனால் தான் இப்பிரச்சினையின் போக்கினையும், தன்மையினையும் ஆவணப்படுத்தி முஸ்லிம் சமூகத்துக்கு ஒரு கையேடாக வழங்க முடிவுசெய்தோம்.
“இன்ஷாஅல்லாஹ”
முஸ்லிம் சமூகம் சார்ந்த ஏனைய பிரச்சினைகளையும், பாதிப்புக்களையும் எதிர்வரும் காலங்களில் ஆவணப்படுத்த விரும்புகின்றோம். உங்களது ஒத்துழைப்புக்கள் பூரணமாக எமக்குக் கிடைக்கும் பட்சத்தில் மேற்படி பணியினைத் தொடரலாம். இது விடயத்தில் ஆர்வமுள்ளவர்கள் - அன்றேல் ஒரு பயனுள்ள முயற்சி எனக்கருதுபவர்கள் - தயவுசெய்து எம்மோடு தொடர்பு கொள்ளுங்கள்.
மிக்க நன்றி அன்புடன் உங்கள்
தலைவர் மத்திய இலங்கை முஸ்லிம் பட்டதாரிகள்/ஒன்றியம். இல14, உடத்தலவின்னை, மடிகே, உடத்தலவின்னை. யூரீலங்கா. தொ.பேசி: 08 - 497892 / 08 - 493746 / 078 -680645 தொ.நகல்: 08 - 497246 Lölsi elebat6b: am jiffry (a) slt. Ik
05

Page 5
சர்வதேச சுயேச்சை இஸ்லாமியப் பிரசார இயக்கத்தின் தலைவரும், கண்டி ஹனபிப் பள்ளிவாயில் பிரதம பேஷ்இமாமுமான
61ưDANT6Na3 6rở. Am S6LSara23°Søi (ursa) J.P அவர்கள் விருத்த அறிக்கையிலிருந்து, ‘ஒருபுறம் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுவந்த உரிமைகள் மறுக்கப்பட்டுள்ள அதே வேளையில்; மறுபுறம் முஸ்லிம்களின் நல உரிமைகள் பாதிப்படையக் கூடிய நிலையும் தோன்றியுள்ளது.
மத்திய மாகாண சபையின் ஆரம்ப காலத்திலிருந்தே முஸ்லிம் சமூகத்தினைப் பிரதிநிதித்துவப் படுத்தக்கூடிய வகையில் முஸ்லிம் ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டே வந்துள்ளது. அவரின் பொறுப்பிலேயே முஸ்லிம் கல்வி, முஸ்லிம் கலாசாரம் போன்றவை இருந்தன. இதன்மூலம் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள 94 முஸ்லிம் பாடசாலைகளும், 300க்கு மேற்பட்ட முஸ்லிம் பள்ளிவாயில்கள், தக்கியாக்கள், மத்ரஸாக்கள் என்பனவும் அபிவிருத்தி செய்யப்பட்டன. அத்துடன் மத்திய மாகாணத்திலுள்ள முஸ்லிம் எழுத்தாளர்கள், கலைஞர்கள் கெளரவிக்கப்பட்டுள்ளனர். முஸ்லிம் எழுத்தாளர்களுடைய நுால்கள் கொள்வனவு செய்யப்பட்டு பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.
இம்முறை முஸ்லிம் ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படாமையினால் முஸ்லிம்கள் எமது மத, கலாசார தேவைகளுக்குக் கூட வேற்று இனத்தவர்களை நாடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதுமட்டுமல்ல அமைச்சரவை முடிவுகள் எடுக்கப்படும்போது அந்த முடிவுகள் முஸ்லிம்களின் மத, கலாசார விடயங்களில் பாதிப்பினை ஏற்படுத்தக் கூடியதாகஇருந்தாலும் அதனைத் தடுக்க முடியாமல் போய்விடும். ஏனெனில் எமது மதத்தை, கலாசாரத்தை பிற மதத்தவர்கள் பூரணமாக அறிந்திருக்க முடியாது.
எனவே எந்த வகையில் பார்த்தாலும் மத்திய மாகாண சபையில் முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதிப்படுத்திவந்த அமைச்சர் பதவி வழங்கப்படாமையால் முஸ்லிம்கள் பாதிப்படையப் போவது தவிர்க்கமுடியாததொன்றாகி விட்டது.
06

gலங்கா மீடியா மோரத்தின் தலைவர் அல்2ருாஜ் எண். எம். அமீண் அவர்களின் அறிக்கையிலிருந்து.
இலங்கையில் நீண்ட காலமாக இடம்பெற்று வரும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணுமுகமாகவும், அதிகாரத்தினைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாகவும், பிரதேசப் பொருளாதார விருத்தியை அடைவதற்காகவும் 1987ம் ஆண்டில் கைச்சாத்திடப்பட்ட இந்தோ - லங்கா ஒப்பந்தத்தின் விளைவாக 13-ம் அரசியலமைப்புச் சீர்திருத்தப் பிரகாரம் உருவாக்கம் பெற்றதே மாகாண சபை முறையாகும்.
கிழக்கு மாகாணத்தை அடுத்து முஸ்லிம்கள் அதிகமாக வாழும் மாகாணம் மத்திய மாகாணமாகும். இங்கு சுமார் இரண்டரை இலட்சம் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். எனவே மாகாண சபை முறை 1988ம் ஆணி டில் அமுல்படுத்தப்பட்டதிலிருந்து மத்திய மாகாண சபையில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்காலத்திலும் சரியே, பொதுசன ஐக்கிய முன்னணி ஆட்சிக்காலத்திலும் சரியே முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தத் தக்க வகையில் முஸ்லிம் ஒருவருக்கு அமைச்சரவைப் பதவி வழங்கப்பட்டே வந்துள்ளது.
ஆனால் கடந்த மே மாதத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகத்துக்கு மத்திய மாகாண சபையின் அதிகாரம் மாறியதையடுத்து இதுகாலம் வரை வழங்கப்பட்டு வந்த மாகாணசபை முஸ்லிம் அமைச்சர் பதவி இம்முறை வழங்கப்பட வில்லை.
இவ்வாறு வழங்கப்படாமைக்கான நியாயமான காரணங்களையோ அன்றேல் ஆறுதல் தரக்கூடிய எதுவித வார்த்தைகளையோ கட்சியின் தலைமைத்துவம் இதுவரை வெளியிடாமை குறித்து முஸ்லிம்கள் அதிருப்தி கொண்டுள்ளனர். இவ்வாறு நடந்து கொள்வதானது இளைய தலைமுறையினர் மத்தியில் தவறான சிந்தனைப் போக்குகள் ஏற்படக் காரணியாக அமைவதுடன் எதிர்காலத்தில் தேசியக் கட்சிகளில் இருந்து ஒதுங்கிச் செயற்படக்கூடிய சூழ்நிலையும் உருவாகலாம்.
மத்திய மாகாணத்தில் சுமார் 80 சதவீதமான முஸ்லிம் வாக்காளர்கள்
ஐக்கிய தேசிய கட்சியை ஆதரித்து வருகின்றனர். அதேநேரத்தில் 2001 பாராளுமன்றப்
பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றிக்காக கண்டிமாவட்டத்தில் 12 முஸ்லிம் இளைஞர்கள் தமது உயிரைத் தியாகம் செய்துள்ளனர்.
இவ்வாறான அர்ப்பணிப்புக்களை செய்த போதிலும் கூட முஸ்லிம் சமூகத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய வகையில் மத்திய மாகாண சபைக்கு அமைச்சர் ஒருவரை நியமிக்காமை முஸ்லிம் சமூகத்தை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. இவ்விடயத்தில் அரசாங்கத்தின் பங்குதாரக் கட்சியான ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆக்கபூர்வமான ஒரு பங்களிப்பினைச் செய்திருக்கலாம். அதே நேரத்தில் மத்திய மாகாண முஸ்லிம் அரசியல் தலைமைத்துவம் ஒருமித்துச் செயற்படத் தவறியமையும் இந்த உரிமை இல்லாமல் போக ஒரு காரணமாக இருக்கலாம்.
07

Page 6
உரிமைகளை விட்டுக்சிகாருத்தால் அதனை மீள்ப்சியறுவது கடினம்.
- ஆரை மதியுகராஜா அவர்கள் -
தலைவர் மத்திய மாகாண சபை.
மத்திய மாகாண சபையின் முஸ்லிம் அமைச்சர் பதவி என்பது ஒரு சமுதாயம் சார்ந்த உரிமை. அதனை விட்டுக்கொடுத்தால் இன்றை சூழ்நிலையில் மீண்டும் பெற்றுக் கொள்வது சுலபமான காரியமாக அமையாது. எனவே, உரிமையைப் பேணும் பணியில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியமாகும்.
இவ்வாறு தெரிவித்தார் மத்திய மாகாண சபையின் தலைவர் துரை மதியுகரஜா, மத்திய மாகாண சபையில் முஸ்லிம் அமைச்சர் விவகாரம் தொடர்பாக கருத்து வினவிய போதே அவர் மேற்கண்டவாறு திெரிவித்தார்.
இது பற்றி அவர் மேலும் கூறியதாவது: "மாகாண சபை ஆட்சி முறை ஆரம்பித்த காலம் முதலே மத்திய மாகாண அமைச்சரவையில் சிறுபான்மை இனத்தவர் இருவருக்கு அமைச்சு பொறுப்புகள் வழங்கப்பட்டு வந்துள்ளன. இவர்களுள் ஒருவர் தமிழ் சமூகத்தைச் சேர்ந்தவராகவும், மற்றவர் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவராகவும் இருந்து வந்துள்ளனர். இது நியாயமும் கூட. ஏனெனில் மத்திய மாகாண சபையில் ஆட்சி அமைக்கும் எந்த ஒரு கட்சிக்கும் இந்த இரு சமூகங்களிதும் தயவின்றி ஆட்சிபீடமேற முடியாது. அதிலும் முக்கியமாக இந்த இரு சமூகங்களினதும் கூடிய ஆதரவு ஐக்கிய தேசியக் கட்சிக்கே உள்ளது என்பதையும் நாம் மறந்து விட முடியாது. எனவே இன்றைய மத்திய மாகாண அதிகார மாற்றத்திலும் இவ்விரு சமூகங்களும் நியாயமாக நோக்கப்பட வேண்டியதும் அவசியமாகும்,
மத்திய மாகாணத்தைப் பொறுத்தமட்டில் தமிழ், முஸ்லிம் சமுதாயங்களின் பங்களிப்புக்கேற்ப வழங்கப்பட்டுவந்த அமைச்சு பொறுப்பு அச்சமுதாயங்களின் தலையாய உரிமையாகும். எனவே இந்த உரிமை எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் பறிபோகாத முறையில்பேணிக்கொள்ள வேண்டியது அந்தந்த சமுதாயங்களைச் சேர்ந்தவர்களின் கடமையாகும். அதனை விட்டுக்கொடுக்க நேரிட்டால் மீண்டும் மீட்டுக்கொள்ள முடியாது போகலாம்.
குறிப்பாக முஸ்லிம் சமுதாயத்துக்கு இன்று ஏற்பட்டுள்ள நிலைமை உரிமையைப் பேணிக்காக்க வேண்டிய நிலைக்கு அவர்களை இட்டுச் சென்றுள்ளது. எனவே இப்பணியில் நிதானமாகவும், உறுதியாகவும் ஐக்கியமாகவும் செயல்பட வேண்டியது அவர்களது பொறுப்பாகும்" என்றார்.
நன்றி : நவமணி 18-06-2002 செய்தியாளர் : ஸ்டார் ராஸிக்.
OS

எமது சிவந்நீக்காக விம்மோரு இணைந்த சமூகத்துக்கு நாம் நியாயம் வழங்க வேண்டும்.
- வசந்த அஆவிகார அவர்கள் -
(மத்திய மாகாண சபையின் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், வீடமைப்பு நிர்மான, மின்சக்தி, எரிபொருள், வர்த்தக, வாணிப சுற்றுலா அமைச்சர்)
மாகாண சபை ஆட்சிமுறையின் ஆரம்பகாலம், முதலே முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வழமையாக வழங்கப்பட்டு வந்த அமைச்சுப் பொறுப்பு இம் முறையும் வழங்கப்பட வேண்டும். அவ்வாறில்லாதபட்சத்தில் அது ஒரு சமுதாயத்தின் உரிமையை மீறிய செயலாகும்.
மத்திய மாகாண சபையின் போக்குவரத்து நெடுஞ்சாலைகள், வீடமைப்பு நிர்மாண மின்சக்தி எரிபொருள், வர்த்தக, வாணிப சுற்றுலாத் துறை அமைச்சர் கெளரவ வசந்த அலுவிகார அவர்கள் இவ்வாறு தெரிவித்தார். மத்திய மாகாண சபையின் முஸ்லிம் அமைச்சு பதவியின் இழுபறிநிலை தொடர்பாக கருத்து வினவிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது குறித்து தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
இதுவரை காலமும் முஸ்லிம்களின் அரசியல் உரிமையாக இருந்து வந்த மத்திய மாகாண சபையின் அமைச்சர் பதவி தொடர்ந்தும் அவர்கள் வசமே ஒப்படைக்கப்பட வேண்டும். யார்? எவர்? என்பது முக்கியமானதல்ல. அந்த சமுதாயத்தின் உரிமை காப்பாற்றப்பட வேண்டும் என்பதே முக்கியம். அவ்வாறு உரிமையைப் பேண மாகாண அரசோ, மத்திய அரசோ தவறும் பட்சத்தில் எமது வெற்றியில் எம்மோடு இணைந்து செயல்பட்ட ஒரு இனத்துக்கு நாம் வழங்கும் நியாயமாக அது இருக்க மாட்டாது என்பதே எனது கருத்து. எனவே அமைச்சர் நியமன விவகாரத்தில் முஸ்லிம்களும் நியாயம் பெற வழி செய்யப் பட வேண்டும். என்பதையே நான் விரும்புகிறேன்." என்றார்.
செய்தியாளர் : ஸ்டார் ராளமீக்,
09

Page 7
மத்திய மாகாண சபையில் முஸ்லீம் ஒருவருக்கு அமைச்சரவைப் பதவி வழங்கப்படாதிருப்பது முஸ்லீம்களினர் உரிமை மீறல் சிசயலே
(புன்னியாமீன்) இலங்கையில் காணப்படும் சிறுபான்மையினரின் பிரச்சினைகளைத் தர்ப்பதற்காக 1987ம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் 13வது அரசியலமைப்புச் சீர்திருத்தத்திற்கமைய உருவாக்கப்பட்டதே மாகாண சபை முறையாகும்.
எனவே மாகாண சபை முறை இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள மைக் கான முக் கரியமானதும் , அடிப்படையானதுமான காரணம் அதிகாரப் பரவலாக்கத்தினுாடாக இலங்கையின் சிறுபானர் மை இனத்தவர்களின் நல உரிமைகளை அரசியல் மட்டத்தில் பேணிக்கொள்ள வழி வகுப்பதற்கேயாகும். இந்நிலையில் மத்திய மாகாண சபையில் இதுகாலம் வரை முளப்லிம் பிரதி நிதியொருவருக்கு வழங்கப்பட்டு வந்த அமைச்சுப் பதவி புதிய அமைச்சரவை யில் வழங்கப்படாமல் இருப்பது மாகாணசபை உருவாக்கம் பெற்ற நோக்கத்தைப் புறக்கணிப்பதாகவும், மத்திய மாகாணத்தில் வாழும் கமார் 212 இலட்சம் முளப் விம்களின் அபிலாஷைகளைக் குழிதோண்டிப் புதைப்பதாகவுமே அமைகின்றது.
அணி மையில் கண் டி வெளிப்ட்ஹில் மண்டபத்தில் நடைபெற்ற பல்கலைக்கழக அனுமதியினை எதிர்நோக்கியிருக்கும் முளப் லிம் மாணவர்களின் ஒன்றுகூடலின் போதே மேற்படி கருத்தினை முளப்லிம் லீக் வாலிப முன்னணிகளின் மத்திய மாகாண அமைப்பாளர் சட்டத்தரணி எ.எம். வைஸ் தெரிவித்தார்.
O
- சட்டத்தரணி வைஸ் -
அவர் மேலும் உரையாற்றும் போது கூறியதாவது:
மத்திய மாகாண சபைக்கு முஸ்லிம் அமைச்சர் ஒருவரை நாம் கோருவது சலுகைக்காக அல்ல. அது எமது உரிமை. மாகாணசபை முறை உருவாக்கம் பெற்றதில் இருந்து அல்ஹாஜ் ஏ.ஆர்.எம்.ஏ. காதர், ஏ.எச்.எம்.ஹலீம், அல்ஹாஜ் எம்.டீ.எம். அமீன் ஆகியோர் அமைச்சர்களாக இருந்து வந்துள்ளனர். அப்படியாயின் ஏன் தற்போது மாத்திரம் முஸ்லிம் அமைச்சரொருவருக்கு இடம் வழங்காது புறக்கணிக்க வேண்டும்? இது வேண்டுமென்றே மத்திய மாகான முளப் லிம்களைப் புறக்கணிக்கும் செயலே அன்றி வேறொன்றுமில்லை.
இன்றைய காலகட்டத்தில் நாடளாவிய ரீதியில் முஸ்லிம்கள் பிரச்சினைகளை எதிர் நோக்கி வருகின்றனர். எனவே மதி திய மாகாணத்தில் வாழும் முஸ்லிம்களும் பல்வேறுபட்ட அரசியல் பொருளாதார, கல்வித்துறைப் பிரச்சினைகளை எதிர்நோக்கியே வருகின்றனர். எமது பிரச்சினைகளைக் களையவும், எமது பிரச்சினைகளுக்கு அதிகாரப் பரவலாக்கத்தின் கீழ் மாகாண சபையில் குரல் கொடுக்கவும் செயற்திரனும், ஆளுமையும் மிக்க - மக்களின் தேவை உணர்ந்து சேவையா ற்றக் கூடிய ஒருவரை அமைச்சராக நியமிக்க வேண்டியது ஐக்கிய தேசியக் கட்சியின் கடமையாகும்.
நன்றி : நவமணி 15 -08 - 2002

மத்திய மாகாண சபையில் முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப் படுத்தி வந்த முஸ்லிம் அமைச்சரொருவர் நியமிக்கப்படாமை குறித்து இலங்கையிலுள்ள பொதுகா தொடர்பு ஊடகங்களில் முதலாவது வெளியிடப்பட்ட செய்தி இதுவாகும். 12.05.2002 இல் “நவமணி' பத்திரிகையில் முகப்புப் பக்க செய்தியாக இச்செய்தி வெளியிடப்பட்டது.
மத்திய மாகாணசபையில் முஸப்லிம் அமைச்சர் இல்லை? நலன்கள் பாதிக்கப்படுமென முஸ்லிம்கள் அச்சம்! (குலாப்) மத்திய மாகாண சபையின் புதிய அமைச்சர்களாக பி. இராதாகிருஷ்ணன். வசந்த அலுவிகார, சாலிய திசாநாயக ஆகியோர் ஆளுநர் கே.பி. இரத்நாயக முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து பதவியேற்றுள்ளனர்.
ஒரு முஸ்லிம் அமைச்சர் இம்முறை மத்திய மாகாண சபையில் இடம்பெறாதது மத்திய மாகாணத்தில் உள்ள ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட முஸ்ஸிம் வாக்காளர்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
கண்டி மாட்ட எம்.பி.யான எம். எச். ஏ. ஹலீம் முஸ்லிம் அமைச்சர் ஒருவரின் தேவையை ஐ.தே.க. உயர்மட்டத்துக்கு எடுத்துக் கூறியுள்ளார்.
மத்திய மாகாண சபையில் முனிப்லிம் அமைச்சர் ஒருவரை நியமிக்காவிடில் ஐ.தே.க.வுக்கு அளித்துவரும் ஆதரவை வாபஸ் பெறவும் முஸ்லிம்கள் பலர் தீர்மானித்துள்ளனர்.
மத்திய மாகாண சபையில் முஸ்லிம் அமைச்சர் ஒருவர் இடம்பெறாவிடில் முனல்லிம்களின் நலன்கள் பெரிதும் பாதிக்கப்படும் என அஞ்சப்படுகிறது.
அனைவரையும் அனைத்துச் செல்லும் ஆக்க இதழான நவமணியில் "சுழியோடியால் எழுதப்பட்டுவரும் அரங்கத்துக்குள் அந்தரங்கம்’ எனும் பகுதியில் 12 .05 2002լt திகதி இடம் பெற்ற செய்திக் கட்டுரையிலிருந்து.
மத்திய மாகாண அமைச்சரவையில் முஸ்லிம்.
மத்திய மாகாண அமைச்சரவையில் முஸ்லிம் ஒருவருக்கு இடமள்க்க வேண்டும் என்ற முயற்சியில் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த எம்.எச்.ஏ.ஹலிம் எம.பி.யும் உள்ளுர் அதிகார அரசியல்வாதியான இலாஹி ஆப்தீனும் தீவிரமாக ஈடுபட்டனர்.
இலாஹி ஆப்தீனும் கண்டி மாவட்ட மாநகர சபை, மாகாண சபை, பிரதேச சபை ஆகியவற்றின் முஸ்லிம் பிரதிநிதிகளை அழைத்து இது தொடர்பாக நலந்தாலோசித்தார், கண்டி மாவட்ட ஐ.தே.க. எம்.பி. எம். எச். ஏ. ஹலீம் இந்த
நிவிடயத்தில் இலாஹியுடன் இணைந்து செயல்பட்டார்.

Page 8
மத்திய மாகாண அமைச்சரவையில் முஸ்லிம் ஒருவர் நிச்சயம் இடம்பெற வேண்டும். இதுதான் எமது நிலைப்பாடு. அந்த முளப்லிம் யாராகவும் இருக்கலாம். யார் அமைச்சராக வேண்டும் என்பது எமது போராட்டமல்ல. முனல்லிம் சமூகத்தின் நானே எமக்கு முக்கியம் இவ்வாறு ஹலீம் எம்.பி.ம், இலாஹி ஆப்தீனும் பலரிடம் தெரிவித்தனர்.
பாராளுமன்றம் மே 7ம் திகதி கூடியபோது எம்.எச்.ஏ ஹலீம் எம்.பீ. மத்திய மாகாண சபையில் முளப்லிம் அமைச்சர் ஒருவருக்கு இடம்பெறுவதற்கான பிரசாரத்தில் கவனம் செலுத்தினார்.
அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல உட்பட முக்கியஸ்தர்கள் சிலரை சந்தித்துப் பேசிய ஹலீம் எம்.பி. முஸ்லிம் ஒருவர் அமைச்சராக வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
ஹலீம் எம்.பி அமைச்சரும் ஐ.தே.க. பிரதித் தலைவருமான கரு ஜயசூரிய, ஐ.தே.க. பொதுச் செயலாளர் ஆகியோரையும் சந்தித்துப் பேசியுள்ளார்.
மத்திய மாகாண சபை அமைச்சரவையில் முளப்லிம் ஒருவரை அமைச்சராக்கும் விடயத்தில் கண்டி மாவட்ட எம்.பி.யும் மு.க. தலைவரும் அமைச்சருமான ரவுபூப் ஹக்கீம் ஆர்வம் காட்டவில்லையென கண்டி மாவட்ட மக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டது.
எங்களைச் சேர்ந்தவர் இருந்தால் அவரை அமைச்சராக்கியிருப்போம் என்ற ரீதியில் அமைச்சர் ஹக்கீம் கருத்துத் தெரிவித்ததாகவும் பேசப்பட்டது.
இது உண்மையென்றால் மு.கா. இலங்கை முஸ்லிம்களின் கட்சி அல்ல. அமைச்சர் ஹக்கீம் மு.கா முஸ்லிம்களின் தலைவர் மட்டுமே என்றாகிவிடுமே என்று புத்திஜீவிகள் மத்தியில் (தரிக்கப்பட்டது.
அக்குறணை பெரிய பள்ளிவாசல் கோபிக்கை.
இதேவேளையில் மத்திய மாகான சபை அமைச்சராக முஸ்லிம் ஒருவரையும் நியமிக்க வழிசெய்யுமாறு அக்குறனை பெரிய பள்ளிவாசலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அக்குறனை பெரிய பள்ளி வாசல் தர்மகர்த்தா சபைத் தலைவரான அல்ஹாஜ் பீ.ஏ.எபீ.எம். ரமீம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இது தொடர்பாக கடிதம் ஒன்றை அனுப்பினார்.
இக்கடிதத்தின் பிரதி ஐ.தே.க. பொதுச் செயலாளருக்கும் அனுப்பப்பட்டது. அந்தக் கடிதத்தில் பின்வருமாறு உள்ளது. மத்திய மாகாண சபைக்கு அமைச்சர்களை நியமிக்கும்போது முஸ்லிம் அமைச்சர் ஒருவரை நியமிக்காதிருக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிகிறோம். மத்திய மாகாண முஸ்லிம்களில் 95 சதவீதமானோர் ஐ.தே.க. க்கு ஆதரவளித்தவர்கள், கட்சி தோல்வியடைந்த நேரங்களிலும் கட்சியை ஆதரித்தவர்கள் முஸ்லிம்கள்.
ஒவ்வொரு தேர்தலிலும் அக்குறனை பிரதேச சபை பிரதேசத்தில் அதிக பெரும்பான்மை வாக்குகளுடன் ஐ.தே.க, வெற்றி பெற்று வந்திருப்பது இதற்கு உதாாரணமாகும் நாடு முழுவதிலுமுள்ள முளப்லிம்கள் ஐ.தே.க.யையே ஆதரித்துள்ளனர். இப்படியிருக்க மத்திய மாகாண சபையில் முஸ்லிம் ஒருவருக்கு அமைச்சர் பதவி கொடுக்காதது அநீதியாகும். எனவே இந்த விவகாரத்தில் தலையிட்டு மத்திய மாகாணத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் ஒருவரை அமைச்சராக்குங்கள். இவ்வாறு அல்ஹாஜ் ரமீம் கேட்டுள்ளார். 2

மத்திய மாகாணத்தில் - குறிப்பாக கண்டி மாவட்டத்தில் 3 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிண்றனர். இவர்களுள் ஜனாப் விம், பிரச். ஜி. ஆரலிம், சில்ரூாஜ் ரவூப் ஆருக்கீம் ஆகியோர் மக்கTால் தேர்ந்தேருக்கப்பட்ட பிரதிநிதிகள். சில்ரூாஜ் ஏ.ஆர்.சிாம். பி. நாதர் அவர்கள் தேசியப்பட்டியல் மூலம் சிதரிவானவர். பத்திய மாகாண சபையில் முஸ்லீம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி வந்த முஸ்லீம் அமைச்சர் ஒருவர் நியமிக்கப்படாமை குறித்து கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகள் குறித்து போதுசன ஊடகங்களில் வெளிவந்த செய்திகள் கீழே சிதாருத்துந் தரப்பட்டுள்ளேன.
1905-202. நவமணியில் இடம்ந்ெந செய்தி
ஓர் அமைச்சர் அமைதி 1 மற்றொருவர் பாராமுகம்!! சாதாரண எம்.பி.யோ உரிமைக்குப் போராடுகிறார்.!!!
- ஸ்டார் ராளபீக்
மத்திய மாகாண சபையின் முஸ்லிம் அமைச்சர் பதவியை ஏற்க. தனது கட்சி சார்பான ஒருவர் இல்லையே என்ற ஆதங்கத்தில் ஓர் அமைச்சர் அமைதி காக்க தன் உறவுக்கு பதவி கிட்டாது என்ற அவநம்பிக்கையோடு ஒர் அமைச்சர் பாராமுகமாக இருக்க, மத்திய மாகாண முளப்லிம்களின் உரிமை இன்று ஊசலாடுகிறது.
யார் இருந்தால் என்ன? யார் இல்லா விட்டால் என்ன? முஸ்லிம் ஒருவருக்கு அமைச்சு பதவி கிடைத்தால் அது சமுதாயத்தின் வெற்றி எனும் பொது நோக்கோடு செயல்பட்டு வரும் சாதாரண பாராளுமன்ற உறுப்பினராக விளங்கும் எம்.எச்.ஏ.ஹலீம் மீது இன்று மத்திய மாகாண முஸ்லிம்களின் பார்வை திரும்பியுள்ளது. என்ன இருந்தாலும் இந்நாட்டின் முஸ்லிம் உரிமைகளுக்காக உழைத்து வந்த ஒரு புத்திஜீவியின் உறவில் கலந்த ஜீவன் அல்லவா?
மத்திய மாகாண அமைச்சரவையில் 10 ஆண்டுகாலம் பதவி வகித்து இன்று பாராளுமன்றத்துக்குள் நுழைந்துள்ள ஹலீம் தனது மாமனாரின் வழியில் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு விடிவு தேடி பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகின்றார், ஏற்கனவே இவ்விடயம் குறித்து ஹலீம் ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்மட்டத் தலைவர்களுடன் பேசியுள்ளார். கண்டி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும் அமைச்சர்களுக்கே இது விடயத்தில் இல்லாத அக்கறை சாதாரண எம்.பி. ஒருவருக்கு இருப்பது குறித்து பொது மக்கள் பெருமிதம் தெரிவிக்கின்றனர். மத்திய மாகாண முஸ்லிம் அமைப்புக்களும், பள்ளிவாசல் நிர்வாகங்களும் உள்ளுராட்சி மன்றங்களும் பிரதமர் உட்பட கட்சியின் மேல்மட்டத் தலைவர்களுக்கும் வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டும் கூட இதுவரை எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமை குறித்து முஸ்லிம்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வருகின்றது.
13

Page 9
முஸ்லிம்களின் நலன்களும், தனித்துவங்களும் இதனால் பெரிதும் சவால்களை எதிர்நோக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது. ஆரம்ப காலம் முதல் ஐக்கிய தேசியக் கட்சியின் கோட்டையாக விளங்கி வரும் கண்டி மாவட்டத்தின் ஒவ்வொரு தேர்தல் வெற்றிக்கும் தோள்கொடுத்து வருபவர்கள் முஸ்லிம்கள். எனவே இது விடயத்தில் ஐ.தே.க. தவறு விட்டுவிடக் கூடாது. நாட்டில் சமாதானம் கைகூட ஒளிக்கிற்று தென்படும் இன்றைய காலகட்டத்தில் முஸ்லிம்களின் தனித்துவம் நிலைநிறுத்தப்ப வேண்டியது அவசியம்,
வட கிழக்கில் வாழ்ந்தாலும் வடமத்திய, வடமேல் எங்கு வாழ்ந்தாலும் முஸ்லிம்கள் முஸ்லிம்களே. ஐ.தே.க. யை ஆதரித்தாலும், ரீ.ல.சு.க. .ை ஆதரித்தாலும், ரீ.ல.மு.கா சை ஆதரித்தாலும் அனைவரும் ஈமான் கொண் முளப்லிம்களே. எனவே மத்திய மாகாண முளல்லிம் அமைச்சர் விடயத்திப் வெறுப்புணர்வுகளை மறந்து, அரசியல் பேதங்களை மறந்து கண்டி மாவட்டத்தின் மூன்று முஸ்லிம் பிரதிநிதிகளும் கைகோர்த்து செயல்பட முன்வர வேண்டும்.
அரசியல் ஒரவஞ்சகங்களைப் பாராட்டும் நேரமல்ல இது. சமுதாயத்தின் பெயரால் ஒன்றுபடாவிட்டால் அரசியலில் நிறைந்த பக்குவம் பெற்றுள்ள கனன்; வாழ் முஸ்லிம் மக்களிடம் முஸ்லிம் அரசியல்வாதிகள் பாடம் கற்க நேரிடுவதும் தவிர்க்க முடியாததாகிவிடும்.
மேந்தநீத்த அறிக்கைக்கு மறுப்புத்சிதரிவித்து நூறைமுக கிபீவிருத்தி
கப்பல்துதை, நிழக்கு அபிவிருத்தி, முஸ்லீம் சமய விவகார அமைச்சினர்
ஊடக ஆலோசகர் டாக்டர் ஐ.ஆர்.எ. ஆரரீஸ் விருத்த சிறிக்கை. இவ்வறிக்கை 26 - 05-2002 நவமணியில் இடம்சியந்நது
மத்திய மாகாண சபை விவகாரம்: முஸ்லிம் ஒருவரை அமைச்சராக்குமாறு: ஹக்கீம் பிரதமரிடம் வலியுறுத்தினாராம்.
மத்திய மாகாண சபையில் முஸ்லிம் அமைச்சர் ஒருவரை நியமிக்குமாறு பிரதமர் ஐ.தே.க. தவிசாளர், பொதுச்செயலாளர் ஆகியோரிடம் மு.கா. தலைவர் அமைச்சர் ராயூப் ஹக்கீம் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டதாக துறைமுக அபிவிருத்தி கப்பல்துறை, கிழக்கு அபிவிருத்தி, முஸ்லிம் சமய விவகார அமைச்சின் ஊடக ஆலோசகர் டாக்டர். ஏ. ஆர். ஏ. ஹபீஸ் நவமணிக்குத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டாக்டர் ஹபீஸ் அனுப்பியுள்ள அறிக்கையில் பின்வருமாறு உள்ளது.
19-05-2002 நவமனியில் “ஓர் அமைச்சர் அமைதி, மற்றொருவர் பாராமுகம் சாதாரன எம்.பி.யோ, உரிமைக்குப் போராடுகிறார்” என்ற தலைப்பில் எப்டார் ராசிக் என்பவர் எழுதியிருந்த செய்தியை ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவர் அமைச்சர் ரீயூப் ஹக்கிமின் ஊடகப்பிரிவு அன்னாரின் கவனத்திற்கு கொண்டு வந்ததைத் தொடர்ந்து பின்வரும் விளக்கத்தை அளிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
14
 
 
 

ராசிக் என்பவர் கூறுவதைப் போல "ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவர்ா அமைச்சர் ரவூப் ஹக்கிம் தனது கட்சி சார்பான ஒருவர் இல்லையே என்ற ஆதங்கத்தில் அமைதி காத்தர்” என்பது முற்றிலும் தவறானது. மத்திய மாகாண சபையில் முஸ்லிம் அமைச்சர் ஒருவரை நியமிக்க வேண்டும் என தாம் பிரதமர். ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர். ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் ஆகியோரை சந்தித்து வலியுறுத்திக் கேட்டுக்கோண்டதாகவும் ஆனால், தாம் மேற்கொனன்ட முயற்சியை பிரபல்யப்படுத்தி அதனுTடாக அரசியல் ஆதாயம் தேட தாம் விரும்பவில்லை என்றும், சமூக நல்லுக்கு மேலாக உறவை (தித்து சிலர் இவ்வாறான விஷயங்களில் அரசியல் ஆதாயம் தேட எத்தனிப்பதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை என்றும் அவர் போலும் கூறினார்.
தாய் முன்னர் போதுபூண் முன்னவிே அரசாங்கத்தில் இருந்தபோது கூட. மத்திய மாகாண சபையில் முஸ்லிம் ஒருவருக்கு அமைச்சர் பதவி கொடுபடுவது சந்தேகத்துக்கிடமானதாக இருந்தபோது, சம்பந்தப்பட்டவர் வேறு ஆட்சியைச் சேர்ந்தவராயினும், தாம் முஸ்லிம் காங்கிரளப் பாராளுமன்ற உறுப்பினர் என்ற மு:றயில் அங்கு முஸ்லிம் ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் El41 வளிபுறுத்தி தாம் அறிக்கை வீட்டதையும், அமைச்சர் ஹக்கீம் நினைவூட்டினார்.
மத்திய மாகாண முஸ்லீம் அமைச்சரசைப் பிரச்சினை தொடர்பாக ஜீங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசித் தலைவரும், கண்டி மாவட்டப் பாராருமன்ற உறுப்பினரும், துறைமுக அபிவிருத்தி, கப்பல்துறை கிழக்கு அபிவிருத்தி, முஸ்லீம் கலாசார விவகார அமைச்சருமான கTர ரஜப் ஆளுக்கீம் அவர்களின் அறிக்கை 26.05.2002 நரைமணியில் இடம் சிபந்தது. இன்வறிக்கை வருமாறு:
மத்திய மாகாண முஸ்லிம் அமைச்சர் விவகாரம்; முஸ்லிம்களின் தனித்துவம், உரிமைகளை விட்டுக்கொடேன்.
- மு. கா. தலைவா அIசர் றக்கீம், ! " மத்திய மாகாண முஸ்லீம் அமைச்சர் நியமன விவகாரம் தொடர்பாக நான் மேனனம் சாதிக்கவில்லை. மத்திய மாகாண அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநிதித்துவமொன்றின் அவசியம் குறித்தும், இவ்வாறான நியமனமொன்று செயற்படுமிடத்து அதற்குத் தகுதியானவர் யார் என்பது பற்றியும் எனது உறுதியான நிலைப்பாட்டை தலைமைத்துவத்திடம் எடுத்துக் கூறியுள்ளேன். முஸ்லிம் சமுதாயத்துக்குக் கிடைக்களிருக்கும் உரிமை எதுவாகவிருந்தாலும் அதனை விட்டுக்கொடுக்க நான் ஒருபோதும் தயாராக இல்லை. உண்மை நிலைகளை உணராது சாடுவது தர்மமுமல்ல
இவ்வாறு தெரிவித்தார் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், றிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும், அமைச்சருமான அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்கள்.
15

Page 10
மத்திய மாகாணத்தில் முளப்லிம் அமைச்சர் நியமனம் தொடர்பான நிலைப்பாடு குறித்து வினவப்பட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். கடந்த வாா நவமணி செய்தியொன்றினை மேற்கோள்காட்டி அவர் தொடர்ந்தும் கருத்துத் தொலிக்கையில் கூறியதாவது:
ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களின் தனித்துவங்களையும், உரிமைகளையும் பேணக் கடமைப்பட்டுள்ளது. எனவே எங்கும் அவற்றை விட்டுக்கொடுக்கவோ அல்லது தட்டிக் கழிக்கவோ அது செயல்படமாட்டாது. மத்திய மாகாண சபை முகில்லிம் அமைச்சு தொடர்பாகவும் இதே நிலைப்பாட்டையே அது கடைப்பிடிக்கிறது. முஸ்லிம்களின் பறிபோதும் உ1மையைப் பேண்ணிக்காக்க நான் ஐக்கிய தேசிய மு:ன்னணியின் தலைமைத்துவத்தோடு பேச்d hபத்தை நடத்தி உள்ளேன். ஆரம்ப காலம் முதல் கட்சிக்கு விசுவாசமாக நடந்தவர்களையும். கட்சிக்காக தியாகவுணர்வோடு உழைத்தவர்களையும், உயர்விலும். தாழ்விலும் கட்சியைக் கட்டிக்காக்கப் பாடுபட்டவர்களையும் கெளரவப்படுத்துவதையே தலைமைத்துவம் விரும்புகிறது. இந்த அடைப் படையில் மத்திய பாகTiன அமைச்சுப் பொறுப்பை ஏற்கும் தகைமை இன்றைய நில்ைப்ஸ் அல்ஹாஜ் எச். எல்.எம்.றபிக் அவர்களுக்கே உன்டு என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். மனப்பூர்வமாக விரும்புகிறேன்.
மத்திய மாகாண சபையின் ஆட்சி மாற்றத்துக்கு தமிழ்க் கட்ச்களே அடிகோவின. பல கோரிக்கைகளை முன்i0வத்தே அவை இப்புரட்சியில் இறங்கின. இவற்றை வென்றெடுத்தும் விட்டன. இது அக்கட்சிகளின் தனித்துவத்தைப் பலப்படுத்துகிறது. கட்சிகளின் முக்கிபத்துவமே இதுதான், உரிமைகளை வென்றெடுப்பதற்கு தனித்துவ பலம் அவசியம் என்பது இனியாவது உரைப்பட வேண்டும். அவ்வாறில்லாத பட்சத்தில் பிறிதொரு சமூகம் கூடிய உரிய4வை அனுபவிக்க எமது சமூகம் மட்டும் குறைந்தளவு உரிமைகளை அனுபவிக்கின்றதே என ஆதங்கப்படவும் எமக்கு உரிமை இல்லை.
மத்திய மாகாண சபையின் இன்றைய நிலையில் முஸ்லிம்களின் உரிமைகள் ஊசலாடும் நிலையைக்குத் தள்ளப்படவும். தனித்துவ ஒற்றுபயின் முக்கியத்துவம் உணரப்படாமையே காரணமா:தம். பத்திய மாகாண மு:பாப்லிம் அமைச்சு விடயத்தில் முஸ்லிம்களுக்கு நியாயம் கிட்டும் விதத்தில் செயல்
பட்டுள்ளேன். தொடர்ந்தும் செயல் படுவேன் எனவும் தெரிவித்தார்.
- - - - - - S SS SS SS SS SS SS SS SSSS LS SS LS SSS SS SSL SSSSSSS SS
மத்திய மாகாணசபையில் முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப் பருத்தி வந்த முஸ்லிம் அமைச்சுப்பதவி இண்று பறிக்கப்பட்டு வீட்டது. கடந்த 2002-06-15ம் திகதி திரு காமினி ராஜபக்ஷ அவர்கள் வீவசாய,கயநலசேவைகள் அமைச்சராக சத்தியப்பீரமாணம் &lசய்ததையடுத்து மத்திய மாகாணசபையில் காணப்படக்கூடிய பிரதான இழு பதவிகளுள் 4 பதவிகள் சிபரும்பாண்மை சிங்கள் இனத்தவர்களுக்கும். 3 பதவிகள் இந்திய வம்சாவழிப்பீரதிகளுக்கும் வழங்கப்பட்டுவிட்ட்ன.
t
LS S SSS S S S S S SSS S SSS S SS SS SS SS SS SS SS
|5

- - - - - - - - - - - - - - - - - - - - - - -
ಟ್ವಿಸ್ಫಿಶೆಶ್ವ வம்சாவழிப் பிரதிநிதித்துவத்தை உறுதிப்பருத்திக் திரு. ಶ್ರೀಲ್ಡpಹt 6ರ್ಕ್ಸಿಖಿಗೆ ೭ಖಗ ೫ அவர்களின் به نام دهه i தலைமையிலான இலங்கை தோழிலாளர் காங்கிரஸs”ம், தீரு பி. சந்திரசேகரனர் தலைமையிலான மலையக மக்கள் முன்னணியும் ஐக்கிய தேசியக் கட்சியினர் தலைமைபீடத்துடன் மேற் கொணர்ட பேச்சு வார்த்தைகளினர் விளைவாக வழங்கப்பட்டு விட்டன.
முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவப்பருத்தும் gரீலங்கா மூலம்லீம் காங்கிரஸ் மத்திய மாகாண முஸ்லிம் அமைச்சரவைப் பதவி விடயத்தில் இதைவிடக் கூடுதலான கரிசனையைக் காட்டியிருக்க வேண்டும். பிரதான தேசியக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியினர் சார்பீல் போட்டியிட்ட இரண்டு முஸ்லீம் பிரதிநிதிகளே இனி ஐ மத்திய மாகாணசபையில் இருக்கிண்றார்கள். ஒருவர் அல்ஜு;ாஜ் நவீக் அவர்கள்,மற்றவர் 1 அல்ஆநாஜ் ஆ2ாவி அவர்கள். இருவரும் gலங்கா முஸ்லிம் 1 காங்கிரஸ் அங்கத்தினர் அல்ல, ஆனால் இருவரும் முஸ்லீம்க்ள். மத்திய மாகாண சபையில் முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப் பருத்திவரும் அமைச்சரவைப் பதவியை புதிதாக யாரும் கோரவில்லை. இதுகாலம் வரை இருந்து வந்த பதவியையே கோரி நிண்றனர். இருந்த உரிமையைப் பாதுகாத்துக் சிகாள்ளவே முயண்நணர். எனவே இது முஸ்லீம் சமூகத்தின் உரிமைப்பிரச்சினை. முஸ்லீம் சமூகத்தினர் உரிமை பறிக்கப்படும் போது (2001ம் ஆண்டு பாராளுமனிநப் பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியை அரசோச்ச வைத்த) டிரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் இதைவிட ஆாரதிருஷ்ஐப் போக்குடனர் செயற்பட்டிருக்க வேண்டும், விசினனில் ஐரீலங்கா முஸ்லீம் காங்கிரஸினர் இணர்றைய தேசிய தலைவரும் கணர் டி மாவட்டத்தைச் சேர்ந்தவரே.
புதிய அரசாங்கத்தினர் திட்டங்களினர் பிரகாரம் சில நேரங்களில் மாகாணசபை முறைகள் எதிர்காலத்தில் 1 இல்லாமலாக்கப்படவும் கூரும். இந்த நிலையில் தனி கட்சி நலனின் மாத்திரம் துரதிருத்த நேர்க்கில் நடக்காது. சமூக நிலையிஆம் ஆாரதிருஷ்: நோக்கிந்உந்திருந்தால். ஜீலங்கா 1 முஸ்லிம் தாங்கிரஸ் காங்கிரஸ் சமூக நலனை வீட் கட்சிநலனில் அதிக ஆர்வம் காட்டிவருகின்றது. என்ற விமர்சனத்திலிருந்து ! விருபட்டிருக்க முடியும்,
17

Page 11
ஏ.ஸி.எஸ் ஹமீத் இல்லாத குறையை
கண்டி மக்கள் உணர்கின்றனர்!
இலாஹி ஆப்தீன்
'ஏ.ஸி.எஸ் ஹமீத் இல்லாத குறையை கண்டி வாழ் முஸ்லிம்கள் இன்று நன்கு உணர்ந்துள்ளனர். அன்னார் இன்று உயிரோடு இருந்திருந்தால் மத்திய மாகாண சபைக்கு முஸ்லிம் அமைச்சர் ஒருவரைப் பெற்றுக்கொள்ள இந்த அளவு திண்டாட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்க மாட்டாது"
இவ்வாறு கண்டி மாநகர சபையின் உறுப்பினரான அல்ஹாஜ் இலாஹி ஆப்தீன் தெரிவித்தார். மாகாண அமைச்சரவையில் முளப்லிம் பிரதிநிதித்துவத்தின் அவசியம் குறித்து கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்தும் இது பற்றி அவர் கூறியதாவது :
மத்திய மாகாணத்தில் இன்று ஏற்பட்டுள்ள நிலைமை ஒவ்வொரு முஸ்லிமாலும் கண்டிக்கப்பட வேண்டியதும், கவலைப்படவேண்டியதுமாகும், மாகான சபை ஆட்சி ஆரம்பமாகிய காலம் முதலே பெற்றுக்கொள்ளப்பட்ட ஒரு உரிமை பறிபோகும் நிலைக்குள்ளாக்கப்பட்டுள்ள வேளையிலும் அதிகாரத்தைக் கையில் வைத்துக்கொண்டு சமுதாய உணர்வு இன்றி நடந்துகொள்வதும் கனன்டிக்கப்பட வேண்டியதாகும்.
முஎப் விம்களை அண்டி வந்து வாக்குகளைப் பெற்றுக்கொனர்டு அதிகாரத்துக்கு வந்த பின் ஏணியை மறந்து விடும் அரசியல்வாதிகள் எமது சமுதாயத்துக்குத் தேவையில்லை. மர்ஹாம் ஏ.எபீ.எஸ். ஹமீத் போன்ற அரசியல் சாணாக்கியமும், துணிவும், சமுதாய சிந்தனையுமுள்ள அரசியல்வாதிகள்தான் இன்று எமக்குத் தேவை. அவர் இன்று இருந்திருந்தால் பதவியைக் கூட துச்சமென மதித்து சமுதாய உரிமையைக் காக்க முன்வந்திருப்பார்.
சமுதாயத்தைப் பணயம் வைத்து அரசியல் பிரபல்யம் பெற ஒருபோதும் அவர் முயன்றிருக்க மாட்டார். அவரின் பிரிவு சமுதாயத்துக்கு எவ்வளவு நஷ்டத்தை ஏற்படுத்திவிட்டது என்பதை இன்றாவது முஸ்லிம்கள் உணர வேண்டும். இந்த அரசின் சாதாரண உறுப்பினரான ஜனாப் ஹலீமுக்கு இது விடயத்தில் உள்ள வேகம் இதே மாவட்டத்திலிருந்து தெரிவாகிக் கொடிகட்டிப் பறப்பவர்களுக்கு இல்லாமல் போனது ஏன்?
மத்திய மாகாண அமைச்சில் முஸ்லிம் ஒருவருக்கு அமைச்சுப் பதவி கிடைக்க வேண்டுமானால் முதலில் தலைமைத்துவங்கள் ஒன்றுபடவேண்டும். விட்டுக்கொடுப்புகள் உருவாக வேண்டும். முளப்லிம்களே முஸ்லிம்களை முடமாக்கிக் கொள்ளும் நிலை மாற வேண்டும் என்றார்.
நன்றி நவமணி 26 -06 -2002 செய்தி : எஸ்டார் ராஸிக்
18
 

அல்ஹாஜ் ஏ.ஆர்.எம்.ஏ. காதர் அவர்கள் 1988 - 1989 காலப்பகுதியில் மத்திய மாகாண சபையில் அமைச்சராக இருந்தவர். 1989ம் ஆண்டிலிருந்து கண்டி மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியில் பாராளுமன்ற உறுப்பினராக இவர் கடமையாற்றி வருகிறார். 2001 பாராளுமன்றத் தேர்தலில் தேசிய பட்டியல் பிரதிநிதியாக பாராளுமன்றத்துக்குத் தெரிவான இவர் மத்திய மாகாண முஸ்லிம் அமைச்சர் பிரச்சினை தொடர்பாக முன்வைத்த கருத்து 09 - 06 - 2002 நவமணியில்" இடம்பெற்றது.
மத்திய மாகாணத்துக்கு முஸ்லீம் அமைச்சர் தேவையில்லையென கட்சி தீர்மானித்தால் அதந்கு தலை சாய்ப்பேண்.
- அமைச்சர் காதர் ஆராஜியார் -
(நவமணி செய்தியாளர்) கட்சித் தலைமை எடுக்கின்ற ஒரு தீர்க்கமான முடிவுக்கு மாற்றமாக என்னால் கருத்துக் கூற முடியாது. அதன்படி மத்திய மாகாண சபைக்கு முஸ்லிம் அமைச்சர் ஒருவரை நியமிப்பதில்லையென கட்சி தீர்மானித்தால் அத்தீர்மானத்தையே நான் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு ஐ.தே.க. கண்டி மாவட்டத்தலைவரும், அமைச்சருமான ஏ.ஆர்.எம் அப்துல் காதர் தெரிவித்தார்.
ஆனாலும் மத்திய மாகாண சபையில் முஸ்லிம் ஒருவர் அமைச்சராக நியமிக்கப்பட வேண்டுமென்பதில் உறுதியாகவேயிருக்கின்றேன். என்றும் அமைச்சர் அப்துல் காதர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அமைச்சர் தொடர்ந்து கூறியதாவது: மத்திய மாகாண சபையைப் பொறுத்த வரை அதன் அமைச்சரவைக்குள் முஸ்லிம் பிரதிநிதியொருவரும் உள்ளடக்கப்பட வேண்டியது அவசியமும் அவசரமுமாக்னதாகும்.
இது தொடர்பாக நான் பிரதமர் உட்பட கட்சியின் சிரேஷ்ட தலைவர்களுடனும் உரையாடியிருக்கின்றேன். முஸ்லிம் அமைச்சர் ஒருவரின் அவசியம் பற்றியும் எடுத்துரைத்து வற்புறுத்தியுமிருக்கின்றேன். இப்போதும் அது தொடர்பாக முயற்சித்து வருகின்றேன்.
இருந்தபோதிலும் கட்சி அப்படியொரு அமைச்சரை நியமிக்கவில்லையென் றால் மத்திய மாகாண முஸ்லிம்கள் அநாதையாகி விட மாட்டார்கள், ஏனெனில் மத்திய அமைச்சரவையில் அந்தஸ்துள்ள அமைச்சராக நானும், மு.கா. தலைவரும் இருக்கின்றோம்.
நாங்கள் இருவரும் இருக்கும் வரை முஸ்லிம்களை கைவிட மாட்டோம், எனவே முஸ்லிம்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. ஆவேசம் அடையத் தேவையில்லை என்றும் அமைச்சர் காதர் மேலும் குறிப்பிட்டார்.

Page 12
மத்திய மாகாண சபை முஸ்லிம் அமைச்சர் விவகாரம்: கட்சி முடிவுக்கு நாம் கட்டுப்பட வேண்டும்!
- அமைச்சர் காதர் - ஒன்றிணைந்து எப்பஐயாவது சிபற வேண்டும்!
ட ஒருஃம் Wம், பீ - மத்திய மாகாண சபைக்கு முஸ்லிம் அமைச்சர் நியமிப்பது தொடர்பாக கட்சி எடுக்கும் முடிவுக்கு நாம் கட்டுப்பட்டு நடக்க வேண்டும், அதை மீறி எம்மால் செயல்பட முடியாது. மத்திய அரசாங்கத்தில் எமது விகிதாசாரத்தைவிட கூடிய அமைச்சர் பதவிகள் எமக்குக் கிடைத்துள்ளன.
எனவே மத்திய மாகாண சபை விடயத்தில் நாம் எதிர்ப்பது முடியாது. அவ்வாறாயின் எமது அமைச்சர் பதவிகளை நாங்கள் விட்டுக்கொடுக்கவும் வேண்டி ஏற்படலாம். எனவே நாம் கட்சியின் தீர்மானத்துக்கு கட்டுப்பட வேண்டும்.முஸ்லிம் ஒருவரை நியமிக்கும் படி கேட்டுள்ளோம்.
இறுதி முடிவு கட்சியினுடையதே. அதை ஏற்றுக்கொள்வோம், என கண்டி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், கூட்டுறவு அமைச்சருமான ஏ.ஆர்.எம்.ஏ. காதர் கூறினார்.
மத்திய மாகாண சபையில் ஆரம்ப காலம் தொட்டே ஒரு முஸ்லிம் அமைச்சர் இருந்திருக்கிறார். ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் மாத்திரமின்றி. பொதுஜன ஐக்கிய முன்னணி ஆட்சிக்காலத்திலும் முஸ்லிம் ஒருவர் அமைச்சராக இருந்தார். இம்முறை முஸ்லிம் ஒருவரை நியமிப்பதில்லை என ஐக்கிய தேசிய முன்னணி தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக வினவப்பட்டபோதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பாக கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.ஏ. ஹலீம் கருத்துத் தெரிவிக்கையில் பின்வருமாறு கூறினார்.
மத்திய மாகாண சபையில் ஆரம்பகாலம் தொட்டே முஸ்லிம் ஒருவர் அமைச்சராக இருந்திருக்கிறார். அமைச்சர் காதர், அதன் பின் நான் ஆகிய இருவரும் அமைச்சராக இருந்தோம். பொதுசன ஐக்கிய முன்னணி ஆட்சிக் காலத்தில் அமீன் அமைச்சராக இருந்தார். கண்டி மாவட்டத்தில் 4 முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இப்போது இருவர் உள்ளனர். கண்டி முஸ்லிம்கள் எமது கட்சிக்கே வாக்களித்தனர். எனவே புறக்கணிப்புக்கு இடம் வைக்கக் கூடாது. அனைவரும் இணைந்து செயல்பட்டு இதனை பெற்றாகவேனர்டும்.
இம்முறை நியமிக்கப்படாவிடின் எதிர்காலம் நிச்சயமற்றதாகிவிடும். எனவே இதற்கு என்னால் ஆன சகல முயற்சிகளையும் எடுத்து வருகிறேன். கட்சிப் பிரமுகர்கள் அனைவரையும் சந்தித்து இது தொடர்பாக பேசி வருகின்றேன் என்றார்.
நன்றி ! தினகரன். 15 - 6 - 2002 செய்தியாளர் : செங்கடகலை விசேட நிருபர்
20}

தாம் சார்ந்த கட்சி நலனுக்காக சமூக உரிமைகளைத் தியாகம் செய்யக் கூடாது.
- சட்டத்தரணி சிைஸ் - " முஸ்லிம் அரசியல் வாதிகள் முஸ்லிம்களின் உரிமைகளைப் பாதுகாக்க முயற்சியெடுக்க வேண்டுமே ஒழிய தாம் சார்ந்த கட்சியின் நலனுக்காக முஸ்லிம்களின் உரிமைகளைத் தியாகம் செய்ய முயலக் கூடாது. அதே போன்று தமது நிலையை உறுதிப்படுத்திக் கொள்ள சமூகத்தை விலை பேசும் உரிமையை முஸ்லிம் சமூகம் எந்தவொரு அரசியல் வாதிக்கும் வழங்கவுமில்லை. வழங்கவும் மாட்டாது"
அண்மையில் கனன்டி பேராதனை வீதி வெஸ்ட்ஹில் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் மத்திய மாகாண அமைப்பாளர் சட்டத்தரணி ஏ.எம். வைஸ் இவ்வாறு குறிப்பிட்டார்.
பல்கலைக்கழக அனுமதிக்காக காத்திருக்கும் மாணவர்களுக்காக நடைபெற்ற மேற்படி கூட்டத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய சட்டத்தரணி வைஸ் பின்வரும் கருத்தினையும் முன்வைத்தார்.
சிலர் முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளைப் பெற்றுக் கொண்டு அரசியலில் தம்மை நிலைப்படுத்திக் கொண்டு பின் சமூகத்தை மறந்து கட்சியின் நலனையே நோக்காகக் கொண்டு செயற்படுவது வேதனையைத் தரக்கூடியது. தாம் வெளியிடும் கருத்துக்கள் முஸ்லிம்களின் உரிமைகளையே இல்லாமல் செய்கின்றது என்பதை இந்த அரசியல் வாதிகள் உணர வேண்டும், தனது நலனுக்காக இவர்கள் சமூகத்திற்கே துரோகம் இழைக்கின்றனர். எனவே கருத்துக்கள் வெளியிடும்போது கவனமாக இருக்க வேண்டும்
தம்மால் செய்யக்கூடியதைச் செய்துவிட்டு இருப்பது மேலானது. வினே குட்டையைக் குழப்பும் செயல்களை இவர்கள் தவிர்க்காவிடின் முஸ்லிம்களின் எதிர்காலம் பயங்கரமானதாகிவிடும்.
| 561.jLD 605 - 16 -Q5 2002 செய்தியாளர்: புன்னியாமீன்
மத்திய மாகாண முஸ்லிம் அமைச்சர் விவகாரம் ஒர் அரசியல்வாதியின் பொறுப்பந்த பேச்சால் பலரும் கவலை
- ஸ்டார் ராலீக் -
கண்டி மாவட்டத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள இரண்டு அமைச்சர்கள் இருக்கையில் மத்திய மாகாண சபை அமைச்சரவையில் ஒரு முஸ்லிம் அமைச்சரின் அவசியத்தை மலினப்படுத்தும் தோரணையில் வெளியிடப்பட்டுள்ள கருத்து 'பாரதுாரமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
21

Page 13
நுவரெலியா, மாத்தளை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த முஸ்லிம் மக்களையே இக்கருத்து மிகவும் பாதித்துள்ளது. இந்த இரு மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்த பாராளுமன்றத்திலோ, மாகாண சபையிலோ முஸ்லிம்கள் எவருமில்லை. இந்த நிலைமையில் சித்தகைய ஒரு கருத்து வெளியிடப்பட்டிருப்பது இப்பிரதேச முஸ்லிம்களின் மனதை மிகவும் புண்படுத்தியுள்ளது.
பொறுப்பு வாய்ந்த தலைவர்கள் பொறுப்பின்றி கருத்து வெளியிடுவது சமுதாயத்தின் எதிர்காலத்துக்கு ஆரோக்கியமானதல்ல. மத்திய மாகாணம் என்பது கண்டி மாவட்டம் அல்ல. இரு முனைகளில் மேலும் இரு மாவட்டங்கள் அமைந்துள்ளன. அவர்களது தனித்துவத்தை, தேவையை, அவசியத்தை குழிதோண்டிப் புதைக்கும் விதத்தில் இக்கருத்து அமைந்துள்ளதாக மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவரிடம் தொடர்புகொண்டு வினவியபோது பாடசாலை அதிபராகப் பணிபுரிந்த அவர் கூறியதாவது:
" கண்டி மாவட்டத்தில் அமைச்சர்கள் இருந்து விட்டால் நுவரெலியாவின் பிரச்சினைகள் தீர்ந்து விடாது. கடந்த காலங்களில் மாகாண சபை அமைச்சராக ஜனாப். எம், எச். ஏ. ஹலீம் போன்றவர்கள் இருந்தமையால் நுவரெலியா மாவட்ட முஸ்லிம்களின் கல்வித்துறைக்கும், சுகாதார மற்றும் வர்த்தக சுற்றுலா துறைகளுக்கும் சிறந்த எதிர்காலம் கிட்டியது. எபக்கு பாராளுமன்றத்தில் முஸ்லிம் பிரதிநிதி ஆருவர் இல்லாத குறையை மாகாண முஸ்லிம் அமைச்சர்களைக் கொண்டு தீர்த்துக் கொண்டோம், ஆனால் அந்த அரசியல் வாய்ப்பையும் எமக்குக் கிட்டாமல் செய்வதற்கு சமுதாயத்தின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களே வாய்ச் சவடால் மூலம் வழி சமைப்பது வேதனைக்குரியது” என்றார்.
மாத்தளை மாவட்டத்தைச் சேர்ந்த பேஷ் இமாம் ஒருவரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வினவியபோது இது பற்றி அவர் கருத்துத் தெரிவிக்கையில். "கண்டி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள உக்குவளை, வறக்காமுறை முதல் பொலநறுவை மாவட்டத்திலுள்ள சீகிரியா வரை சிதறி வாழும் முஸ்லிம்களுக்கு ஒரு பாராளுமன்ற முஸ்லிம் பிரதிநிதியோ, மாகாண சபை பிரதிநிதிகளோ இல்லை. மாநகர பிதா இருந்த போதிலும் அவரது சேவை ஒரு வரையறைக்குட்பட்டதாகும். எனவே நாம் மாகாண சபையின் முஸ்லிம் பிரதிநிதிகளை நம்பி உள்ளோம். அவர்களது தயவின் மூலம் நாம் பல காரியங்களைச் சாதித்துக்கொண்டோம். கடந்த மாகாண சபைகளின் அமைச்சர்கள் மூலப்பம் நாம் பல நன்மைகளை அடைந்தோம். ஆனால் மிகவும் பொறுப்பு வாய்ந்தவர்கள் சமுதாயத்தின் பெயரால் அள்ளிக் கொடுப்பவர்கள் எமது வசதி வாய்ப்புகளை இல்லாமல் செய்து விடுவார்களோ என்று அஞ்ச வேண்டிய நிலை இன்று எமக்கு ஏற்பட்டுள்ளது. கனன்டி வாழ் முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில் அவர்களுக்குள்ள பாக்கியம் எமக்கில்லை. எனவே எமது சமூகத்தவர்கள் ஐக்கியப்பட்டு மாகாண சபைக்கு ஒரு முஸ்லிம் அமைச்சரைப் பெற்றுத் தந்து கண்டி மாவட்டத்துக்கு வெளியே வாழும் முஸ்லிம்களுக்கு விமோசனம் பெற்றுத்தர முன் வர வேண்டும் என்றார்.
நன்றி : நவமணி 23 - 06 - 2002
22

4 மத்திய மாகாணசபையில்
முஸ்லிம் அமைச்சர் நியமிக்கப்பட வேண்டும். இது சலுகையல்ல; உரிமையே.
எம். எச். ஏ. ஹலீம்
(கண்டி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்)
பேட்டி கண்டவர் சட்டத்தரணி ஏ.பிாம். வைஸ்
இந்தப்பேட்டி 2002 - 05-26ம் திகதி தினகரனில் இடம்சிபந்தது)
" மத்திய மாகாண முஸ்லிம் மக்களில் 95 சதவீதமானோர் ஐ.தே.க. யையே ஆதரித்துள்ளனர். இதனால்தான் 1999ம் ஆண்டு மத்திய மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட நான்கு முஸ்லிம் வேட்பாளர்களுக்கும் வெற்றிபெற முடிந்தது. இதற்கு பிரதியுபகாரம் செய்ய வேண்டிய கடமை கட்சிக்கு உண்டு காண சபை முறை அமுலுக்கு வநததும மததய மாகான சபை D அமைக்கப்பட்டது முதல் மத்திய மாகாண சபையில் ஒரு முஸ்லிம் அமைச்சர் இடம்பெற்றிருந்தார். ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி புரிந்த காலத்தில் தற்போதைய அமைச்சர் காதர், பாராளுமன்ற உறுப்பினர் ஹலீம் ஆகியோர் மாகாண அமைச்சராக இருந்தனர். பொதுஜன ஐக்கிய முன்னணி ஆட்சிக் காலத்தில் அக்கட்சியிலிருந்து தெரிவான ஒரே முஸ்லிம் பிரதிநிதியான அமீன் அமைச்சராக இருந்தார்.
ஆட்சியிலிருந்த பொதுஜன ஐக்கிய முன்னணி மாகாண சபை பெரும்பான்மைப் பலத்தை இழந்ததோடு, அதன் வரவு செலவுத்திட்டமும் தோற்கடிக்கப்பட்டது. இதனால் ஆட்சி ஐ. தே.க. வசமானது. அமைச்சரவைக்கு அமைச்சர்களை நியமனம் செய்யும்போது அச்சந்தர்ப்பத்தில் முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட மாட்டார் என்ற நிலை உறுதியாகி விட்டது.
இதையறிந்த அரசியல்வாதிகளும், இயக்கங்களும் விழித்துக் கொண்ட நிலையில் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.
முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட்டே ஆக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து கடுமையான போராட்டம் நடத்தியவர்தான் கண்டி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.ஏ. ஹலீம்,
இது விடயமாக இவரை நாம் பேட்டி கண்டோம்.
23

Page 14
கேள்வி: மத்திய மாகாண சபையில் முஸ்லிம் அமைச்சர் நியமிக்கப்பட வேண்டும் என்ற விடயத்திப் கடுமையாக முடர்சி செய்கிறீர்களே. இதன் முக்கியத்துவர் என்ன?
ரூஃம் arti. iii: ஆம் நான் அப்பதவியை முன்னர் வகித்தவன், அதன் முக்கியத்துவம் எனக்குத் தெரியும்.ஒரு பாராளுமன்ற உறுப்பினரை விட மாகாண சபை அமைச்சராக நிறையச் செய்யலாம்.
கேள்வி; ஏன் அவ்வாறு கூறுகின்றீர்கள்?
பதில் அதிகாரப் பரவலாக்கலின் பிரகாரம் பிரதேசத்தின் மிக அதிகமான நிறுவனங்கள் மாகாண சபையின் கீழேயே வருகின்றன. பாடசாலைகளைப் பாருங்கள் தேசியக் கல்லுாரிகள் மாத்திரம் மத்திய அரசாங்கத்தின் நிர்வாகத்தில் உள்ளன. இவை தவிர அனைத்துப்பாடசாலைகளும் மாகாண அரசின் கீழேயே உள்ளன. தேசிய பாடசாலைகள் மிகக் குறைவு. பாதைகளை எடுத்தாலும் 95% பாதைகள் மாகாண சபையின் கீழேயே உள்ளன. எனவே பரந்த அளவில் மாகாண சபை முறையில் சேவையாற்றலாம். இது எனது அனுபவம்.
கேள்வி: நிதி ஒதுக்கங்களைப் பொறுத்தவரை பின்ன வேறுபாட்டைக் காணர்கிரீகள்?
பதில் ஒரு பாரளுமன்ற உறுப்பினருக்கு 35 இலட்சம் ருபாவே ஒதுக்கப்படுகிறது. அப்பணத்தின் மூலம் அவர் முழு மாவட்டத்துக்கும் வேலை செய்ய வேண்டும், ஆனால் மாகாண சபை அமைச்சருக்கு கோடிக் கணக்கான ருபா ஒதுக்கப்படுகின்றது. மேலதிகமாக உறுப்பினர் என்ற வகையிலும் பணம் ஒதுக்கப்படுகின்றது. இதன் மூலம் சிறப்பாக அபிவிருத்தி வேலைகளைச் செய்யலாம்.
கேள்வி: ஏன் ஒரு முஸ்லிம் அமைச்சர் தேவை எண்கிறீர்கள்
பதில் மத்திய மாகாண முஸ்லிம் மக்களின் 95% பேர் ஐக்கிய தேசிய கட்சியை ஆதரிக்கின்றனர். இதனால்தான் 1999 மாகாண சபைத்தேர்தலிஸ் போட்டியிட்ட 4 முஸ்லிம்களும் வெற்றி பெற்றனர். இதற்கு பிரதியுபகாரம் செய்ய வேண்டிய கடமை கட்சிக்கு உண்டு. அவர்களைப் புறக்கணித்து விட முடியாது. பிரதியுபகாரம் என்பது அமைச்சராக ஒருவரை நியமிப்பதே. அதுவும் வேலை செய்யக்கூடிய ஒருவரை நியமிக்க வேண்டும். இது மட்டுமல்ல மத்திய மாகாணத்தில் 2 12 இலட்சம் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். ஒரு இலட்சத்து 70 ஆயிரம் வாக்காளர்கள் இருக்கின்றனர். ஆரம்ப காலத்திலிருந்தேமுஸ்லிம் ஒருவர் அமைச்சராக இருந்திருக்கிறார். ஏன் பதில் பிரதான அமைச்சராகக் கூட முஸ்லிம்கள் இருந்திருக்கின்றார்கள். இன்னொரு முக்கிய விடயத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இங்கு முஸ்லிம் கலாசார அமைச்சு என்று ஒன்று இருக்கிறது. இதுவரை அது முஸ்லிம் அமைச்சருக்குக் கீழேயே இருந்தது.
24

இதன் மூலம் பள்ளி வாசல்கள், மத்ரஸாக்கள் உதவிகளைப் பெற்றன. கலாசாரம் தொடர்பான நடவடிக்கைகளும் இடம்பெற்றன. ஒரு முஸ்லிம் அமைச்சராக நியமிக்கப்படாவிட்டால் இந்த முஸ்லிம் அன்ம்ச்சும் முஸ்லிம் அல்லாத ஒருவர் கைக்குப் போய்விடும். இது சரியாகுமா? சிலவேளை இவர்கள் அறியாமலே முஸ்லிம் கலாசாரத்துக்கு மாறான விடயங்கள் நடைபெறலாம். ஏனென்றால் இவர்களிடம் இஸ்லாத்தைப் பற்றிய அறிவை எதிர்பார்க்க முடியாது அல்லவா?
கேள்வி; ஏன் அதிகாரிகளினால் இதனை வழிநடத்த முடியாது?
பதில் : அமைச்சரவைதான் முடிவுகளை எடுக்கும். அங்கு அதிகாரிகள் போவதில்லை. அந்த முடிவுதான் செயல்படுத்தப்படுகிறது. எனவே முஸ்லிம்களின் கருத்து முன்வைக்கப்பட அந்த இடத்தில் ஒரு முஸ்லிம் அமைச்சர் இருக்க வேண்டும். இவரால் முஸ்லிம்கள் பாதிக்கக் கூடிய முடிவுகளை தவிர்க்கக் கூடியதாக இருக்கும். இது எனது சொந்த அனுபவமாகும்.
கேள்வி: முஸ்லிம் அமைச்சர் ஒருவர் நியமிக்கப்படுவதன் மூலம் முஸ்லிங்களுக்கு
மிசேட தன்மைகள் கிடைக்குமா?
பதில்; நிச்சயமாக சற்றுத் திரும்பிப் பாருங்கள். முஸ்லிம் பாடசாலைகள், முஸ்லிம் அமைச்சரின் கீழேயே இருந்தன. இதற்கென வேறாக பணமும் ஒதுக்கப்பட்டது.
இந்த முழுப்பணமும் முஸ்லிம் பாடசாலைகளுக்குச் செலவிடப்பட்டன. எனவே கவனிப்பாரற்றுக்கிடந்த முஸ்லிம் பாடசாலைகளுக்கு ஏதாவது அபிவிருத்திகள் நடந்தன. அது மட்டுமல்ல மற்றைய அமைச்சுகள் மூலமும் எமது சமூகத்துக்கு உதவலாம், நான் மாகாண சுகாதார அமைச்சராகவும் இருந்தேன். இதனால் எத்தனையோ முஸ்லிம் கிராமங்களுக்கு சுகாதார நிலையங்கள் , வைத்தியசாலைகளை அமைத்தேன். இது வேறொருவரிடம் இருந்தால் எம்மால் எதிர்பார்க்க முடியாது. அகப்பை எம் கையில் இருந்தால் விருப்பப்படி பங்கிடலாம்.
கேள்வி. எனவே ஒரு முளப்லிமுக்கு கட்டாயமாக கிடைக்க வேண்டும் என்றா கூறுகிறீர்கள்?
பதில்: நிச்சயமாக உறுதியாகக் கூறுகிறேன். மாகாண சபை முறை வந்ததன் நோக்கமே இனப்பிரச்சினையைத் தீர்ப்பதுதான். அதாவது இனங்களுக்கிடையியே நம்பிக்கையை வளர்ப்பதே. இவ்வாறு இனப்பிரச்சினை தீர்வாக வந்த மாகாண சபையின் ஓர் இனம் முற்றாக புறக்கணிக்கப்படுவதை எவ்வாறு அனுமதிப்பது?
கேள்வி: இது வரை எத்தனை பதவிகள் வழங்கப்பட்டன. பதில்: மாகாண சபையின் பிரதான அமைச்சரும் மற்றும் மூன்று அமைச்சர்களும்
சத்தியப்பிரமாணம் செய்துள்ளனர். தலைவர், பிரதித்தலைவர் பதவிகளும் தீர்மானிக்
25

Page 15
கப்பட்டு விட்டன. இதன்படி 7 பதவிகளில் 3 பதவிகள் தமிழ் சகோதரர்களுக்கும் 3 பதவிகள் சிங்கள சகோதரர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி இன்னும் ஒரேயொரு அமைச்சர் பதவியே காலியாக உள்ளது. அதற்கு ஒரு முஸ்லிம் கட்டாயமாக நியமிக்கப்பட வேண்டும். ஆனால் அப்பதவிக்கும் வேறு இனத்தவர் நியமிக்கப்பட முயற்சிகள் நடைபெறுவதாக வதந்திகள் நிலவுகின்றன.
கேள்வி; நீங்கள் எடுத்து வரும் முயற்சிகள் பற்றிக் கூறலாமா?
பதில்: ஆம்; நான் கட்சித் தலைமைபீடத்துடன் கதைத்துள்ளேன். ஒரு முறை அல்ல பல முறைகள், பிரதானிகள் அனைவருடனும் கதைத்துள்ளேன். நியாயமான மறுக்க முடியாத காரணங்களை முன்வைத்துள்ளேன், முக்கியஸ்தர்கள் பலரை துாண்டி தலைமைபீடத்தை கட்டாயப்படுத்த நடவடிக்கைகளை எடுத்துள்ளேன்.
கேள்வி: கட்சியின் முடிவுக்குக் கட்டுப்பட வேண்டும் என்ற கருத்தும் நிலவுகின்றதே?
பதில் : இது கட்சியை மீறும் செயலல்ல. எம்மைத் தெரிவு செய்தவர்கள் சார்பில் பேசுவது எமது கடமை. அவர்களது அபிலாஷைகளை, கருத்துகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டியது எமது கடமை, இதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
கேள்வி: கடைசியாக எண்ன கூற விரும்புகிறீர்கள்?
பதில்: இந்த மாகாண அமைச்சர் பதவி ஒரு சலுகை என நாம் கருதக்கூடாது. இதை உரிமையாகக் கருதி செயல்பட வேண்டும் அனைவரும் இணைந்து இதனை
எப்படியாவது பெற்றுக் கொள்ள வேண்டும்,
26
 

மத்திய மாகாணசபைக்கு புதிதாக முஸ்லிம் அமைச்சர் ஒருவரை நாம் கோரவில்லை. இருந்த பதவிநீக்கப்பட்டதால் அதனை மீளப்பெறவே நாம் போராடுகின்றோம்.
எம். எச். ஏ. ஹலீம்
(கண்டி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்)
பேட்டி கண்டவர் புண்ணியாமீனர்
இந்தப்பேட்டி 2002-05-26ம் திகதி நவமணியில் இடம்சிபந்தது)
2001 ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் கண்டி மாவட்டத்திலிருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு முஸ்லிம் பிரதிநிதிகளுள் ஜனாப் எம். எச். ஏ. ஹலீம் அவர்கள் 75.830 விருப்பு வாக்குகளையும், அல்ஹாஜ் ரவுப் ஹக்கீம் அவர்கள் 71,094 விருப்பு வாக்குகளையும் பெற்றுத் தெளிவாகினர். அதே நேரத்தில் அல்ஹாஜ் ஏ. ஆர் எம். ஏ. காதர் அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் பிரதிநிதியாக பாராளுமண்றத்தில் இடம்பெற்றுள்ளார். ஆக மொத்தமாக மூன்று முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் கண்டி மாவட்டத்தில் இடம் பெற்றுள்ளனர்.
அண்மையில் மத்தியமாகாண சபையின் ஆட்சி அதிகாரம் ஐக்கிய தேசியக்கட்சி வசமானது. ஆனால் 2002.05.08 ம் திகதி சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட அமைச்சரவையில் முஸ்லிம் ஒருவருக்கு அமைச்சரவைப் பொறுப்பு வழங்கப்படவில்லை. இது விடயத்தில் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த ஏனைய முஸ்லிம் பிரதிநிதிகளை விட கூடிய கரிசனை காட்டி செயற்பட்டு வருபவர் என்ற அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாப் எம். எச். ஏ. ஹலீம் அவர்களின் மீது மத்திய மாகாண முஸ்லிம்களின் பார்வை திரும்பியுள்ளது.
எனவே நவமணியின் சார்பில் அவரை அவரது அலுவலகத்தில் சந்தித்த போது. கேள்வி: 1989 ம் ஆண்டு முதல் 1999 ம் ஆண்டுவரை மத்திய மாகாண சபையில் மிக நீண்ட காவிலுமாகப் பணியாற்றிய ஒரு முன்ப்லிம் அமைச்சர் என்ற வகையில் மத்திய மாகாண சபைக்கு முன்ப்லிம் அமைச்சரொருவர் அவசியம் எண்பதை சிந்தக் காரணங்களின் அடிப்படையில் நிபரப்படுத்துவிகள்?
27

Page 16
28
ஜனாப் ஆரூஃம் இலங்கையில் காணப்படும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில் 1987ம் ஆண்டு கைச்சாத்திடப்பட்டஇந்தோ - லங்கா ஒப்பந்தத்துக்கு அமைய அரசியலமைப்பில் மேற்கொள்ள பட்ட 13-ம் திருத்தப்பிரகாரம் மாகாணசபைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. மாகாணசபை அமைப்பின் மூலமாக மக்களுடன் நெருக்கமாக நின்று மாகாணத்தில் வாழும் முளம் லிம் சமூகத்தினருக்குச் சேவையாற்றக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. 10 ஆண்டுகளாக மத்திய மாகாண சபையில் நான் அமைச்சராக இருந்து வந்துள்ளேன். அக்காலங்களில் நான்பெற்ற அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது மத்திய மாகாணத்தில் வாழும் முஸ்லிம் மக்களின் தேவையுணர்ந்து சேவையாற்ற இது ஒரு பொருத்தமான பதவி என்ற காரணத்தினால் மத்தியமாகாண சபைக்கு முஸ்லிம் அமைச்சரொருவர் அவசியம் என்பதை நான் வலியுறுத்துகின்றேன்.
கேள்வி: பொதுசன ஐக்கிய முன்னணியின் அதிகாரத்திலிருந்து தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதிகாரத்துக்கு மத்திய மாகாண சபை மாற்றமடைந்துள்ளது. இச்சந்தர்ப்பத்தில் முன்ப்லிம் ஒருவர் அமைச்சராக நியமிக்கப்படாததை நீங்கள் எத்தகைய கனர்னோட்டத்தில் நோக்குகின்றீர்கள்?
ஜனாப் ஆருலீம்; மிகவும் மனவேதனைப்படக்கூடிய ஒரு விடயமாகும. 1988ம் ஆண்டில் மாகாண சபைகள் செயற்பட ஆரம்பித்த காலத்திலிருந்தே மத்திய மாகாண சபையில் முஸ்லிம் ஒருவர் அமைச்சராக இருந்து வந்துள்ளார். 1983 ம் ஆண்டில் அல்ஹாஜ் ஏ. ஆர். எம். ஏ. காதர் அவர்களும், 1989 முதல் 1999 வரை நானும்,1999 முதல் பொதுசன ஐக்கிய முன்னணி பதவிக்காலத்தில் அல்ஹாஜ் எம். டீ. எம். அமீனும் அமைச்சர்களாக இருந்து வந்துள்ளனர். இதற்கு நியாயமுண்டு.ஏனெனில் மத்திய மாகாணத்தில் சுமார் 1 இலட்சத்து 70 ஆயிரம் முனப்லிம் வாக்காளர்கள் வாழ்கின்றார்கள். இவர்களின் அபிலாஷைகளைக் கருத்திற் கொண்டே மத்திய மாகாண சபையில்இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டன. மத்தியமாகாணத்தில் குறிப்பாக முஸ்லிம்கள் அதிகமாக வாழும் கண்டி மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களாவே பெரும்பாலான முளப்லிம்கள் இருந்து வந்துள்ளனர். இப்படியிருந்தும், புதிய மாகாணசபை நரிர் வாக தி தரிவிப் முஸ்லிம் ஒருவருக்கு அமைச்சுப் பொறுப்பு வழங்கப்படாமை முஸ்லிம்களை மதிக்காத தன்மையினையே எடுத்துக்காட்டுகிறது.
கேள்வி: மத்திய மாகாணத்தில் பெரும்பாலான முனப்லிம்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் என்று தங்களால் உறுதிப்படுத்த முடியுமா?
Agαττύ ന്ദ്രങ്ങ; நிச்சயமாக முடியும். கடந்தகால தேர்தல் முடிவுகளை அவதானிக்கும் போது இது வெளிப்படையாக்கப்படுகின்றது. ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியைத் தழுவிய 1994 பாராளுமன்றப் பொதுத் தேர்தலின் போது

கூட இரண்டு முஸ்லிம் பாராளுமன்றப் பிரதிநிதிகள் கண்டி மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டனர். 1999 மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட நான்கு முஸ்லிம் வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர். இதேபோல தான் 2000, 2001ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளும் அமைந்திருந்தன. எனவே முஸ்லிம்மக்களின் பெரும்பான்மையினரின் ஆதரவு ஐக்கிய தேசியக்கட்சிக்கு உண்டு என்பதில் சந்தேகத்துக்கிடமேயில்லை,
இவ்வாறு இருந்த போதிலும் கூட மாகாணசபை விடயத்தில் ஐக்கியதேசியக்கட்சியின் போக்கு பலமாக சிந்திக்கத்தக்க வகையிலேயே உள்ளது. உதாரணமாக 1999 மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட நானும், ஜவுபர் ஹாஜியார், ரபீக் ஹாஜியார், ஷாபி ஹாஜியார் நால்வரும் வெற்றிபெற்றோம். மக்கள் தமது விருப்பு வாக்குகள் மூலமாக எம்மைத் தெரிவு செய்தனர். 2000 ஆண்டுபாராளுமன்றத் தேர்தலில் நான் பாராளுமன்றத்துக்குத் தெரிவானதையடுத்து மாகாணசபையில் எற்பட்ட வெற்றிடத்துக்கோ, அதேபோல ஜவுபர் ஹாஜியார் காலமான தையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கோ முஸ்லிம் பிரதிநிதிகள் நியமிக்கப்படவில்லை. அதுவும் எமது சமூகத்துக்குப் பெரிதும் பாதிப்பானதொரு விடயமே இந்த நிலையில் இதுகாலவரை இருந்து வந்த முஸ்லிம் அமைச்சர் பதவியை வழங்காதிருப்பதும் இத்தகைய பாதிப்பினை மேலும் வலியுறுத்து வதாகவே அமைகின்றது.
கேள்வி: மத்திய மாகாண சபையில் வெற்றிடமான முஸ்லிம் பிரதிநிதித்துவத்துக்குப் பதிலாக முனர்விச் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டமை குறித்து எத்தகைய தடவடிக்கைகளை நீங்கள் மேற்கொண்டீர்கள்.?
ஜனாப் ரூஃம் இதுவிடயமாக கட்சியின் மேல்மட்டம்வரை நாங்கள் தொடர்பு கொண்டோம்,அச்சமயத்தில் விகிதாசார முறைப்படி பட்டியலில் அடுத்துள்ளவருக்கே அவ்விடம் வழங்கப்பட வேண்டும் என்று நியாயம் கற்பிக்கப்பட்டது. ஆனால் இந்த நியாயம் எல்லாச்சந்தர்ப்பத்திலும் பேணப்பட்டதா என்பது கேள்விக்குறியே
கேள்வி : தற்போதைய மத்திய மாகாண முன்ப்லிச் அமைச்சர் பதவி தெருக்கடி தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்டப் பாராளுமண்றப் பிரதிநிதி எண்ற வகையிலும், மூனவிர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துச் ஒரு
பிரதிநிதி என்ற வகையிலும் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளிகள
ஜனாப் ரூஃம்; தனியொரு நபரின் அபிலாஷைகளுக்காக ஒரு சமூகத்தின் அபிலாஷைகளை கட்சி மதிக்காது விடுமாக இருப்பின் இதனை சாதாரண ஒரு விடயமாக ஏற்றுக் கொள்ள முடியாது. மத்திய மாகாணசபைக்கு புதிதாக ஒரு முஸ்லிம் அமைச்சரை நியமிக்கும் படி நாம் கோரவில்லை. இருந்த முஸ்லிம் அமைச்சுப் பதவிக்கு ஏன் ஒரு முஸ்லிம் நியமிக்கப்படவில்லை என்பதற்காகவே நியாயம் கோருகின்றோம்.
29

Page 17
மாகாணசபை கட்டமைப்பில் முதலமைச்சருடன் மேலும் நான்கு அமைச்சர்களும், சபைமுதல்வர், பிரதிமுதல்வர் ஆகிய ஏழு முக்கிய பதவிகள் இடம் பெறுகின்றன. தற்போதைய சூழ்நிலையில் இந்த ஏழு பதவிகளுள் 3 பதவிகள் தமிழ் இனப்பிரதிநிகளுக்கும், 4 பதவிகள் சிங்கள இனப் பிரதிநிதிகளுக்கும் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. இந்த ஏழு பதவிகளுள் இதுவரை இருந்து வந்த முஸ்லிம் அமைச்சரவைப் பதவியை மாத்திரம் தான் E IT Lri கோருகின்றோம் இது தொடர்பாக கெளரவ பிரதம அமைச்சர் உட்பட கட்சியின் மேல்மட்டம் வரையும், அதேபோல முஸ்லிம் பாராளுமன்ற அமைச்சர்கள், பிரதிநிதிகளின் கவனத்துக்கும் கொண்டு வந்துள்ளேன். இதனை ஒரு நியாயமான கோரிக்கையாக அனைவரும் ஏற்றுக்கொண்ட போதிலும் கூட இன்னும் இதற்கொரு தீர்வு கிடைக்கவில்லை.
கேள்வி : இது தொடர்பாக நீங்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை மத்திய மாகாண முஸ்லிம்கள் பெரிதும் வரவேற்கிண்றார்கள், பொதுநல அமைப்புகள், பணிவிபரிபாஸ்ன நிர்வாகங்கள் என்பன தங்களோடு தோனதனர்று செயற்படஆபத்தாகி விட்டன. இவ்வாறான பல நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் கூட மத்திய மாகாண சபைக்கு அமைச்சர் ஒருவர் நியமிக்கப்படாது விடின் எத்தகைய பாதிப்புகள் ஏற்படுமென எதிர்பார்க்கின்றீர்கள்?
ஜனார் ஆருஃம் : இது ஆழமாக ஆராயப்பட வேண்டிய விடயமாகும். நிச்சயமாக அவ்வாறு இடம்பெறுமிடத்து எமது கட்சி மத்தியமாகாணத்தில் முஸ்லிம்களின் ஆதரவினை பெருமளவிற்கு இழக்க வேண்டியிருக்கும்.
மத்திய மாகாண அமைச்சராக முஸ்லிம் ஒருவரை நியமிக்கக் கோரிக்கை.
(அக்குறனை குறுாப் நிருபர்)
மத்திய மாகாண சபையில் இன்னும் நிரப்பப்படாதிருக்கும் அமைச்சுப்பொறுப்பு முஸ்லிம் அங்கத்தவருக்கு வழங்கப்பட வேண்டுமெனக் கோரி பல்வேறு பொது ஸ்தாபனங்களும் பிரதமர் ரணில் விக்கரமசிங்கவுக்கு மகஜர்களை அனுப்பி வைத் துள்ளன.
மாகாண சபை நிர்வாக முறை நடைமுறைப்படுத்தப்பட்ட காலம் முதல் இதுவரை ஏ.ஆர்.எம்.ஏ. காதர், எம்.எச்.ஏ. ஹலீம், எம்.டி.எம். அமீன் ஆகியோர் மாகாண அமைச்சர்களாக இருந்துள்ளனர். எனவே தற்போது நிரப்பப்படாதிருக்கும். இடத்திற்கு மாகாண சபை உறுப்பினர்களான எச்.எல்.ஏ. ரபீக் அல்லது எம்.எஸ்.எம். சாபி ஆகியோர் நியமிக்கப்பட வேண்டுமென பொது மக்கள் வேண்டுகின்றனர்.
நன்றி : தினகரன் 2002 - 05 -13
3)

மத்திய மாகாணசபையில் முஸ்லிம் அமைச்சர் பதவிக்கு சாவுமனி! முஸ்லீம்கள் அதிருப்தி
'நவமணி யில் இடம்பெற்றது. 曹
(σί Αστυ (τύσί
அரசியலமைப்பின் 13 வது திருத்தப் பிரகாரம் 1987ம் ஆண்டு 42 - ம் இலக்க மாகாண சபைகள் சட்டமூலத்திற்கிணங்க 1987 நவம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சபையே மாகாணசபை முறையாகும்.
இலங்கையில் மாகாண சபைமுறையை அறிமுகப்படுத்துமுகமாக சட்ட ஏற்பாடுகள் அரசியலமைப்பின் 13வது திருத்தமாக இணைக்கப்பட்டுள்ளன. இவ்விணைப்பினை உயர்நீதிமன்றம் 1987 நவம்பர் 14-ம் திகதி உறுதிப்படுத்தியது. 1988, 01. 03ம் திகதி 19110ம் இலக்க விசேட வர்த்தமானி மூலம் 1988.01.26ம் திகதி முதல் இத் திருத்தங்கள் செயற்படுத்தப்பட்டன.
1988-ம் ஆண்டில் மாகாணசபைகள் செயற்பட ஆரம்பித்த காலத்திலிருந்து மத்தியமாகாண சபையில் முஸ்லிம் பிரதிநிதியொருவர் அமைச்சராக இருந்தே வந்துள்ளார். ஆனால் இம்மாத ஆரம்பத்தில் பொதுசன ஐக்கிய முன்னணியின் பாலனத்திலிருந்து ஐக்கிய தேசியக் கட்சியின் பாலனத்துக்கு மத்திய மாகாண சபையின் அதிகாரம் மாற்றப்பட்டதையடுத்து, முஸ்லிம் ஒருவருக்கு அமைச்சரவைப்பதவி வழங்கப்படாததையிட்டு மத்திய மாகாண முஸ்லிம்கள் பெரிதும் விரக்தியடைந்துள்ளனர்.
மத்திய மாகாண முஸ்லிம் இயக்கங்கள், பள்ளிவாயில்கள், நிர்வாகங்கள், உள்ளுராட்சிப் பிரதிநிதிகள் சமூக சேவை அமைப்புகள் ஆகியன, பிரதமர் உட்பட கட்சியின் மேல்மட்டத் தலைவர்களுக்கும் இது தொடர்பான வேண்டுகோள்களை விடுத்தும் கூட, இதுவரை எதுவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாமை குறித்து கட்சி ஆதரவாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். மத்திய மாகாண முளல்லிம்களின் தனித்துவம், கலாசாரம், நலன்கள் என்பன இதனால் பாதிப்படையலாம் என அஞ்சப்படுகின்றது.
1999-ம் ஆண்டு நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலின் போது மத்தியமாகாண சபைக்கென ஐந்து முஸ்லிம் பிரதிநிதிக்ள் தெரிவுசெய்யப்பட்டனர். இவர்களுள் நால்வர் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்கள். ஒருவர் பொதுசன ஐக்கிய முன்னணியைச் சேர்ந்தவர்.
இருப்பினும் பொதுசன ஐக்கிய முன்னணி மத்திய மாகாணசபை அதிகாரங்களைப் பொறுப்பேற்றவேளையில், ஒரே முஸ்லிம் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்த அல்ஹாஜ் எம். ரீ. எம். அமீன் அவர்களுக்கு அமைச்சரவையில் இடம் வழங்கியது. இவருக்குப் பதினொரு அமைச்சுப் பொறுப்புகள்
31

Page 18
வழங்கப்பட்டன. விவசாயம், கமநலசேவை, உணவு, கூட்டுறவு, மீன்பிடி(நன்நீர்) இளைஞர் விவகாரம், முஸ்லிம்கல்வி, முஸ்லிம்கலாசாரம், சுற்றாடல் பாதுகாப்பு, கிராமியஅபிவிருத்தி, நீர்ப்பாசனம் ஆகியனவையே அவை,
'கடந்த ம்ே திக்தி (08.05.2002) மத்தியமாகாண சபை அமைச்சரவையில் முதலமைச்சராக டப்ளியு. எம். பி. பி. திசாநாயக்காவும். ஏனைய அமைச்சர்களாக திரு வசந்த அலுவிகார, திரு சாளிய பண்டார திசாநாயக்க, திரு வேலுசாமி ராதாகிருஷ்ணன் ஆகியோரும் சத்தியப்பீரமாணம் செய்துகொண்டனர். நான்காவது அமைச்சர் பதவிக்கு அமைச்சரொருவர் நியமிக்கப்படவில்லை. அவ்வமைச்சுக்களின் பதில் கடமைப் பொறுப்புக்களை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டார்.
இதுகாலவரை, இடம்பெற்ற மத்தியமாகாணசபை அமைச்சரவையில் முதலமைச்சருக்குப் புறம்பாகத் தெரிவு செய்யப்பட்ட நான்கு அமைச்சர் பதவிகளிலும், சிங்கள இனத்தைச் சேர்ந்த இருவரும், தமிழ் இனத்தவர் ஒருவரும் முஸ்லிம் இனத்தவர் ஒருவரும் இடம்பெற்று வந்துள்ளனர். ஆனால் புதிய அமைச்சரவைக்கு முஸ்லிம் அமைச்சர் ஒருவரை நியமிப்பதில் இழுபறி நிலை காணப்படுகிறது.
அதேநேரம் கடந்த ஆட்சிக் காலத்தில் அல்ஹாஜ் எம்.ரீ.எம்.அமீன் அவர்களிடம் ஒப்படைக்கப் பட்டிருந்த முஸ்லிம்கல்வி, முனல்லிம் கலாசாரம் ஆகிய இரு அமைச்சுப் பொறுப்புகளும் புதிய அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டு கல்வி அமைச்சு என்ற பொதுவான அமைச்சு திரு வே. இராதா கிருஷ்ணன் அவர்களுக்கும், கலாசார அமைச்சு என்றவொரு போதுவான அமைச்சு முதலமைச்சருக்கும் வழங்கப்பட்டுள்ளது இதுதொடர்பாக அரசியல்வாதிகள், புத்திஜீவிகளிடமிருந்து பெறப்பட்ட கருத்துகள் கீழே தொகுத்துத் தரப்பட்டுள்ளன.
முஸ்லீம் சமூகப் பிரச்சினைகளை அறுைகுவதற்கு முஸ்லிம் பிரதிநிதித்துவம் இண்நியமையாதது.
கலாநிதி ம்ே. எஸ். எம். அனஸ்
சிரேஷ்ட விரிவுரையாளர்
மெய்யியல் துறை பேராதனைப் பல்கலைக்கழகம்.
மத்திய மாகாண சபை, கண்டி நுவரெலியா, மாத்தளை ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியது. இதில் கண்டி மாவட்டத்தில் மாத்திரம் சுமார் 1 இலட்சத்து 10 ஆயிரம் முளப்லிம் வாக்காளர்கள் வாழ்கின்றனர். இன்றைய கால சூழ்நிலையில் ஏனைய சமூகத்தினரைப்போலவே முஸ்லிம் சமூகத்தினரும் தொழில்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் வேகமாக ஈடுபாடு கொண்டு வருகின்றனர். இவர்களின் நலன்களைப் பேணவும், தேவைகளை ஈடேற்றவும் பாதுகாப்பினை உறுதிப்படுத்தவும் அரசியல் மட்டத்தில் தலைமைத்துவம் அவசியப்படுகின்றது.
பல்லின மக்கள் வாழக்கூடிய ஒரு நாட்டில் அல்லது பிரதேசத்தில் ஒவ்வொரு இனத்தவர்களினதும் உரிமைக்காகக் குரல் கொடுக்கவும், செயற்படவும் அவ்வவ்
3.

இனங்கள் சார்ந்த அரசியல் பிரதிநிதித்துவமும், பதவிகளும் அமைதல் அவசியமாகின்றது. சிங்கள தமிழ்மக்களின் உரிமை பேன அவ்வினங்களின் அரசியல் பதவிகள் அமையும்போது முஸ்லிம் இனந்தவரின் உரிமை பேண முஸ்லிம் ஒருவருக்கும் அத்தகைய பதவி வழங்கப்படல் வேண்டும். இது இனரீதியான கோரிக்கையல்ல. இலங்கையில் கானப்படும் அரசியல் சூழ்நிலையின் வெளிப்பாடாகும்.
ஒரு சமூகத்துக்கு அரசியல் பிரநிதித்துவம் இல்லாது விட்டால் ஏனைய சமூகத்தின் அரசியல் பிரதிநிதித்துவங்கள், பாதிக்கப்பட்ட சமூகத்தின் பிரச்சினைகள் பற்றி குரல்கொடுக்கலாம். இதன்மூலமாக பொதுவான வேலைத்திட்டங்கள் நிறைவேற்றப் படுமே தவிர பாதரிக்கப் பட்ட சமூகத்தினி அடிப்படைப்பிரச்சினைகளையோ,சமய கலாசார பாரம்பரிய மரபுகளையோ பேணிவிடமுடியாது. உதாரணமாக பாரம்பரிய பண்புகள் மிக்க புத்தளம் தேர்தல் தொகுதியில் நீண்டகாலமாக முஸ்லிம் பிரநிதித்துவம் அமையாமையினால் இத்தகைய பாதிப்புகளை இன்று நாம் கண்கூடாக பார்க்கிறோம். இந்தநிலை மத்திய மாகாண முஸ்லிம்களுக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது.
எனவே தான் மாகாணசபை முறை அறிமுகப்படுத்தப்பட்ட காலம் முதல் மத்தியமாகாணத்தில் முளப்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சரொருவர் இருந்து வந்துள்ளார். தொடர்ந்து அப்பதவி இடம்பெறல் வேண்டும். அப்படி இடம்பெறாதுவிடின் எதிர்காலத்தில் பல அடிப்படைப் பாதிப்புகளை மத்திய மாகாண முஸ்லிம்கள் எதிர்நோக்க இடமுண்டு.
சமூக உணர்வுமிக்க முஸ்லீம் அமைச்சசிராருவர் மத்திய மாகாணசபைக்குத் தேவை
- அல்ஆராஜ். கே. எம். இWாஜரீஆப்தீனர் -
கண்டி மாநகரசபை (ஐ.தே.க) உறுப்பினரும் கெளரவ பெருந்தோட்ட, கைத்தொழில் அமைச்சரின் இணைப்புச்செயலாளரும், உள்ளுராட்சி சபைகளின் திட்டங்களால் ஒரு சமூகத்துக்கு பாரிய அளவிலான பாதிப்புக்கள் ஏற்பட்டுவிடப்போவதில்லை. ஏனென்றால் இன்று இலங்கையில் செயற்பட்டுவரும் மாநகரசபை, நகரசபை பிரதேசசபை, போன்ற உள்ளுராட்சி சபைகளின் அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டுள்ளதினால் நிச்சயமாக ஒரு சமூகத்தின் மூலாதாரப் பிரச்சினைகளைத் தீர்க்கவோ அன்றேல் ஒரு சமூகத்தின் தேவைகளின் அடிப்படைகளை மாற்றவோ முடியாது.
ஆனால் உள்ளுராட்சி சபைகளைவிட மாகாணசபைகள் பரப்பளவிலும், அதிகாரத்திலும் விசாலமானவை ஒரு மாகாணத்தில் வாழும் இனங்களின் உரிமைகளையும், தேவைகளையும் பெற்றுக்கொடுப்பதில் மாகாணசபைகளின் பங்களிப்பு முக்கியத்துவமிக்கதாகவே விளங்கி வருகின்றது.
33

Page 19
இந்த நிலையில் மத்திய மாகாண சபையில் முஸ்லிம் பிரதிநிதியொருவருக்கு அமைச்சரவைப் பதவி வழங்கப்படாதிருப்பது மத்திய மாகாணசபை முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியாகும், 1988 ம் ஆண்டு முதல் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்காகத்திலும் சரியே, பொதுசன ஐக்கிய முன்னணி ஆட்சிக்காலத்திலும் சரியே முஸ்லிம் ஒருவர் அமைச்சராக இருந்து வந்துள்ளார். இதன் மூலமாக மத்தியமாகாண முஸ்லிம்களின் தேவைகள் ஓரளவிலாவது நிறைவேற்றப்பட்டு வந்துள்ளன. எனவே ஒன்றரை இலட்சத்துக்கும் அதிகமான முஸ்லிம் வாக்காளர்கள் கொண்ட மத்திய மாகாண சபைக்கு சமூக உணர்வு மிக்க, தகுதி வாய்ந்த ஓர் அமைச்சர் நியமிக்கப்பட வேண்டியது காலத்தின் தேவையாகும்.
உரிமைகளுக்காகப் போராருவது அரசியல் தலைமைத்துவத்தின் கடமையாகும்.
ட 8.Mம். கே. பீ. அமேசிங்க -
முன்னாள் பாடசாலை முதற்தர அதிபரும், முன்னாள் பிரதேச சபை உறுப்பினரும் (உடுநுவர)
ஒவ்வொரு சமூகத்தினருக்கும் தத்தமது உரிமைகளை வென்றெடுத்துக் கொள்ளும் உரிமை உண்டு. தத்தமது சமூக உரிமைகளுக்காகக் குரலி கொடுப்பதும், சாத்வீகமான முறையில் போராட்டங்களை நடத்த வேண்டியதும் அரசியல் தலைமைத்துவங்களின் கடமையாகும். மத்திய மாகாணத்தில் சுமார் இரண்டரை இலட்சத்துக்கும் அதிகமான முஸ்லிம் மக்கள் வாழ்கின்றனர் அவர்களது பிரச்சினைகள், தேவைகள் என்பன சரியானமுறையில் இனங்காணப்பட்டு தீர்க்கப்படல் வேண்டும். தற்போதைய மாகாண சபை முறைகளில் மாற்றங்கள் எதிர்காலத்தில் ஏற்படுமென எதிர்பார்க்கப்பட்ட போதிலும் கூட இன்னும் மாகாணசபை முறையே அமுலில் உள்ளது. எனவே ஐக்கிய தேசியக்கட்சி, மாகாண சபை ஆட்சியைப் பொறுப்பேற்றுள்ள இத்தருணத்தில் மத்தியமாகாணத்தில் வாழும் சுமார் இரண்டரை இலட்சம் முஸ்லிம் மக்களின் அபிலாசைகளைக் கருத்திற் கொண்டு முஸ்லிம் ஒருவரை நிச்சயமாக அமைச்சராக நியமித்தே ஆகவேண்டும். அதேநேரத்தில் முஸ்லிம் வாக்காளர்களில் பெரும்பாலானோர் ஐக்கிய தேசியக்கட்சி ஆதாரவாளர்கள் என்பதை மறந்து விடவும்கூடாது.
1999 ம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த நான்கு பிரதிநிதிகளை மக்கள் தேர்ந்தெடுத்தனர். இதேதேர்தலில் பொதுசன ஐக்கிய முன்னணியைச் சேர்ந்த ஒருவர் மாத்திரமே தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும் அந்த ஒருவருக்கும் அமைச்சரவைப் பதவியை வழங்க பொதுசன ஐக்கிய முன்னணி பின்வாங்கவில்லை. ஆனால் முஸ்லிம் மக்களின் பெரும்பான்மை ஆதரவைக்கொண்டுள்ள ஐக்கியதேசியக்கட்சி, முஸ்லிம் ஒருவரை அமைச்சராக நியமிப்பதில் பின்வாங்கி வருவது விசனத்துக்குரியதாகும்,
4

முஸ்லீம் சமூகத்தினர் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். - விஸ், Wம். லிஸ். சுலைமாண் - த&ரலவர் அக்குறனை பிரதேசசபை(ஐ.தே.க.)
பல இனமக்கள் வாழும் இந்நாட்டில் முஎஸ்லிம்கள் இதுகாலம்வரை சமாதானமுறையிலும். பேச்சுவார்த்தைகளின் மூலமுமே தமது உரிமைகளைப் பெற்று வந்துள்ளனர். எந்தச் சந்தர்ப்பத்திலும் இவர்கள் ஆயுதங்களை ஏந்திப் போராட்டங்களை நடத்துவதற்கு முனைந்ததில்லை. அரசாங்கம் இதனை முளப்லிம் சமூகத்தின் பலவீனமாகக் கருதியோ என்னவோ முஸ்லிம்களின் உரிமைகளைப் படிப்படியாகப் பறித்துக் கொண்டிருப்பது வேதனை தரக்கூடிய ஒருவிடயமே.
இலங்கையில் கிழக்கு மாகாணத்துக்கு அடுத்தபடியாக முஸ்லிம்கள் அதிகமாக வாழ்வது மத்தியமாகாணத்திலேயாகும். 1988ம் ஆண்டில் மாகாணசபை முறை அமுல்படுத்தப்பட்ட காலம் முதல் முளiலிம் ஒருவர் மத்திய மாகாண சபையில் அமைச்சராக இருந்தே வந்துள்ளார். அன்மையில் போதுசன ஐக்கிய முன்னணி ஆட்சியிலிருந்து ஐ.தே.க. ஆட்சிக்கு மத்திய மாகாண சபை மாறிய பின் மு:ளப்லிம் ஒருவர் அமைச்சராக நியமிக்கப்படாமை மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.
ஏனெனில் மத்திய மாகாணத்தில் பெரும்பான்மையான முஸ்லிம்கள்,என்றும் ஐ.தே.க. ஆதரவாளர்களாகவே இருந்து வந்துள்ளனர். 1999ம் ஆண்டில் நடைபெற்ற மாகாண சபைத்தேர்தலில் கூட ஐ.தே.கட்சியில் இருந்து 4 முஸ்லிம் பிரதிநிதிகளை கண்டி மாவட்ட முஸ்லிம் வாக்காளர்கள் தேர்ந்தேடுத்தனர். இவர்களுள் ஜனாப் எம்.எச்.எம். ஹலீம் அவர்கள் 2000 பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்துக்குத் தெரிவானதையடுத்து மத்திய மாகான சபையில் ஏற்பட்ட வெற்றிடத்துக்கோ, அதேபோல ஐவுபர் ஹாஜியார் அவர்களின் மறைவையடுத்து ஒற்பட்ட வெற்றிடத்துக்கோ முஸ்லிம் பிரதிநிதிகள் நியமிக்கப்படவில்லை. அதேநேரத்தில் தற்போது மத்திய மாகாண சபையில் இதுகால வரை இடம்பெற்று வந்த முளப்லிம் அமைச்சர் பதவியையும் பறித்துள்ளது. இது முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியாகும்.
முஸ்லீம்கள் தமது உரிமைக்காகப் போராரும் காலம் வந்து விட்டது.
- சட்டத்தரணி A.Mம். ஜீப்ரீ -
பிரதான அரசியல் கட்சிகளின் அபிமானிகளாக. ஆதரவாளர்களாகத் தம்மைக் காட்டிக்கொள்ளும் அளவுக்கு அவ்வக் கட்சிகளின் வளர்ச்சிக்கு, வெற்றிக்கு அர்ப்பணிப்புகளை. தியாகங்களையும் செய்கின்ற அளவுக்கு தம் சமூக நலன்களை. அரசியல் உரிமைகளைப் பாதுகாப்பதில் இந்நாட்டு முஸ்லிம்கள் போதிய அக்கறை காட்டாமை கவலையளிக்கும் ஒரு விடயமாகும்,
மாகாணசபை அமைப்பு உருவாக்கப்பட்ட ஆரம்ப காலத்தில் மேல்மாகாணத்திலும், மத்திய மாகாண சபையிலும் ஏற்படுத்தப்பட்ட
35

Page 20
அமைச்சரவைகளில் முஸ்லிம்களுக்கு உரிய இடம் வழங்கப்பட்டிருந்த போதிலும் காலப்போக்கில் இந்த நிலைமை மாற்றமடைந்து வந்துள்ளது. மேல் மாகாண சபையில் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பொது சன ஐக்கிய முன்னணி ஆட்சியைக் கைப்பற்றிய சந்தர்ப்பத்தில் மேல் மாகr ைசபை அமைச்சரவையில் முஸ்லிம் அமைச்சரொருவருக்கு வழங்கப்பட்ட சந்தர்ப்பம் மறுக்கப்பட்டது. இந்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம் அரசியல் வாதிகளோ, அரசியல் கட்சிகளோ அந்த மரபு மாற்றத்தை. உரிமை மறுப்பை நமது சமூகத்தின் உரிமை மறுக்கப்பட்ட ஒரு நிகழ்வாகக் கருதவில்லை. அந்த உரிமையை நிலைநாட்டுவதற்கான காத்திரமான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இதற்காக உரிமைக்குரல் எழுப்பவோ, சாத்வீகமான முறையில் போராட்ட நடவடிக்கை முலம் அந்த உரிமையை நிலை நாட்டவோ எந்தவொரு முஸ்லிம் அரசியல்வாதியும் முனைப்புடன் செயற்படவில்லை.
இதே சூழ்நிலையைத் தான் இன்று மத்திய மாகாண சபையிலும் நாம் காண்கின்றோம். மேஸ் மாகாண சபையில் பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தினால் முஸ்லிம்களுக்கிழைக்கப்பட்ட அநீதியை மத்திய மாகாணசபையில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் செய்திருக்கின்றது.
குறிப்பாக சனநாயக உரிமைகளைப் பாதுகாக்கவென ஐக்கிய தேசியக் கட்சிக்கும் அதன் பங்காளிக்கட்சியான பூரீலங்கா முஸ்லிம் காங்கிரளU"க்கும் கடந்த பொதுத் தேர்தலின் போது 12 முஸ்லிம் உயிர்களைத் தியாகம் செய்த மத்திய மாகாண முஸ்லிம்களுக்குக் கூட இந்த அநீதி இழைக்கப்பட்டிருக்கின்றது.
தேசிய கட்சிகளென்று கூறிக்கொள்கின்ற சிங்களிக் கட்சிகளில் பிரதிநிதித்துவம் வகிக்கின்ற முஸ்லிம் பிரதிநிதிகள் கடந்த காலங்களில் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களினால் முளப்லிம்களின் அரசியல் பொருளாதார, கல்வி தொடர்பாக அநீதிஇழைக்கப்பட்ட சந்தர்ப்பங்களில் பாராமுகமாக இருந்ததன் காரணமாகவே இலங்கையில் முளப்லிம் அரசியல் கட்சிகள் தோற்றம் பெற்றன.எனினும் அதிகாரப்பரவலாக்கல் என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்ட மாகாண சபைகளிலும் சிறுபான்மையினரின், குறிப்பாக இலங்கை முளப்லிம்களின் உரிமைகள் தொடர்பாக நோக்குகின்ற போது மத்தியப்படுத்தப்பட்ட அதிகாரத்தின் கீழ் அனுபவித்துவந்த உரிமைகளைக்கூட இழந்து செல்கின்ற சூழ்நிலையைத்தான் இரண்டு பேரினவாத அரசியல் கட்சிகளினதும் நடவடிக்கைகள் காட்டி நிற்கின்றன. இத்தகைய சந்தர்ப்பங்களில் ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உட்பட முஸ்லிம் கட்சிகளின் பாராமுகப்போக்தும் ஏமாற்றத்தைத் தருவதாகவே உள்ளது.
இலங்கை அரசியல் திட்டத்தின் 13வது திருத்தத்தின் கீழ் பாதுகாப்பு. வெளிவிவகாரம் முதலான சில துறைகள் தவிர்ந்த பெரும்பாலான துறைகள் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த சூழ்நிலையில் முஸ்லிம்களின் நியாயமான உரிமைகளும், அதிகாரங்களும் மறுக்கப்படுகின்ற இத்தகைய போக்கு, கட்சி அரசியல் தொடர்பாக முஸ்லிம்கள் மத்தியில் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தவே வழிவகுக்கும். அத்துடன் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள் பறிக்கப்படுகின்ற, அல்லது மறுக்கப்படுகின்ற சூழ்நிலையும், அத்தகைய செயற்பாடுகளுக்குத் துனை புதுகின்ற அல்லது அவற்றைக் கண்டும் காணாமல் நடந்து கொள்கின்ற முஸ்லிம் அரசியல் வாதிகளினதும், அரசியல் கட்சிகளினதும் நடத்தைப்போக்கும். கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட தன்னலமற்ற இஸ்லாமிய வரையரைக்குட்பட்ட சமூக அரசியல் சக்தியொன்றின் தேவைப்பாட்டை வலியுறுத்தி நிற்கின்றன. 35

முஸ்லிம் கலாசாரததை முஸ்லிம் ಶಿಕKéls/ಗ್ಲು ಕ್ಲಾé அமைச்சரால் கட்டிசியழுப்ப முடியுமா?
- சட்டத்தரணி ஏ.ாம். வைஸ் - அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளன மத்திய மாகான அமைப்பாளரும், மத்திய இலங்கை தகவல் பேரவையின் தலைவரும். இனப்பிரச்சியைத் தீர்க்கும் நோக்கமாகவே மாகாண சபைகள் அமைக்கப்பட்டன. இனங்களுக்கிடையே நிலளிய தப்பபிப்பிராயங்களை இல்லாமலாக்க நியமிக்கப்பட்ட மாகாண சபைகளின்; அமைச்சரவை நியமனத்தில் முற்றாக முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுவதாவது அதன் நோக்கத்திற்கே முரணானதாகும். மத்திய மாகாணத்தில் சுமார் இரண்டரை இலட்சம் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். முஸ்லிம்கள் தனியான இனத்தவர்கள். இவர்களுக்குத் தனியாக கலாசாரம் உண்டு. இதனை ஏற்றுக்கொண்டதால் தான் ஆரம்ப காலத்திலிருந்தே மத்திய மாகாண சபையில் ஒரு முஸ்லிம், அமைச்சராக நியமிக்கப்பட்டு வந்தார். ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்தில் மட்டுமல்லாமல் பொது சன ஐக்கிய முன்னணி ஆட்சிக்காலத்திலும் முஸ்லிம் அமைச்சரொருவர் நியமிக்கப்பட்டிருந்தார். இம்முறை நியமிக்கப்படாது விடின் நிச்சயமாக இது இந்த இரண்டரை இலட்சம் முஸ்லிம்களையும் புறக்கணிப்பதாகவே அமையும்.
1999ம் ஆண்டு மாகாணசபைத் தேர்தலில் மத்திய மாகாண முஸ்லிம்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்ட ப4 முஸ்லிம்களையும் வெற்றியடையச் செய்தனர். இதன் கருத்து மத்திய மாகாண முஸ்லிம்களில் அதிபெரும்பான்மையினர் ஐக்கிய தேசியக் கட்சியினரே. இவ்வாறிருக்கும் போது அமைச்சரவையில் ஒரு முஸ்லிமுக்கு இடமளிக்காவிடின் கட்சி முஸ்லிம்களை ஒதுக்கி விட்டதாகவே கருத வேண்டி வரும்.
மாகாண சபையில் தலைவர், உபதலைவர், முதலமைச்சர், 04 அமைச்சர்கள் ஆக ஏழு பதவிகள் உண்டு. இதுவரை மூன்று பதவிகள் தமிழ் இனத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மூன்று பதவிகள். சிங்கள இனத்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. மிகுதியாக உள்ள ஒரு பதவியும் சிங்கள இனத்தவர் ஒருவருக்கு வழங்கும் நிலையே காணப்படுகின்றது. இவ்வாறு நடக்கையில் முஸ்லிம் மக்கள் அளித்த வாக்குகளின் பெறுமானம் என்ன? முஸ்லிம்கள் செல்லாக்காசாக மாறும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
இதுவரை காலமும் நியமிக்கப்பட்ட மாகாண முஸ்லிம் அமைச்சர் பொறுப்பிலேயே முஸ்லிம் கலாசார அமைச்சு இருந்து வந்துள்ளது. அவர் மாகாண மு எம் லிம்களின் விடயங்களைக் கவனித்ததுடன் பவர் எரிவாயில் கள் , மத்ரஸாவிடயங்களிலும் உதவிகளைச் செய்து வந்துள்ளார். ஒரு முஸ்லிம் அமைச்சர் நியமிக்கப்படாவிடின் இந்த முஸ்லிம் கலாசார அமைச்சும் வேறு இனத்தவர் பொறுப்பிலே இருக்கும். ஒரு இனத்தின் கலாசாரத்தை அந்த இனத்தைச் சேராத அமைச்சர் எவ்வாறு புரிந்து கொள்வது?
37

Page 21
மாகாணத்தின் பெளத்த கலாசாரம் தொடர்பான அமைச்சு சிறுபான்மை ஒருவருக்கு வழங்கப்படுவதை சிங்கள பெளத்த மக்கள் பொறுத்துக் கொள்வார்களா? இது சாத்தியமில்லை.
அமைச்சரவையில் முஸ்லிம்கள் தொடர்பான விடயம் ஆரயாப்படும் போது அல்லது முஸ்லிம்கள் தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும் போது முஸ்லிம் ஒருவர் இல்லாதிருப்பின் ஏற்படும் நிலை என்ன? இளப்லாம் பற்றியோ, அதன்கோட்பாடுகள் பற்றியோ, முளல்லிம்கள் பற்றியோ எதுவித அறிவும் இல்லாதவர்கள் எவ்வாறு முடிவெடுப்பார்கள்? இதன் பிரதிபலன் நிச்சயமாக முளப்லிம்களுக்குப் பாதிப்பாகவே அமையும்.
மாகாண சபையே இன்று அபிவிருத்தி நடவடிக்கைகளில் முக்கிய பங்கு எடுக்கின்றது. அபிவிருத்தித் திட்டங்களுக்குப் பணம் ஒதுக்குவதும் மாகாணசபையே. இவற்றை அங்கீகரிப்பதும் மாகாண அமைச்சரவையே. இவ்வாறு இருக்கும் போது முஸ்லிம் அமைச்சர் இல்லாத நிலையில் முஸ்லிம் பிரதேச அபிவிருத்தி நிச்சயமாகப் பாதிக்கப்படும். கடந்த காலங்களில் முஸ்லிம் பிரதேசங்களில் நடந்த அபிவிருத்திகள் அநேகமாக மாகாண முஸ்லிம் அமைச்சரவைகளின் ஏற்பாட்டிலேயே நடைபெற்றன. இவர்களே பணம் ஒதுக்கினர். முயற்சிசெய்தனர். இந்தநிலை அற்றுப்போய் விடும். எனவே இவை அனைத்துக்கும் தீவு ஒரு முஸ்லிம் அமைச்சர் நியமிக்கப்படுவதாகும். இவ்வாறு நியமிப்பதன் மூலம் முஸ்லிம்களின் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தி, சந்தேகத்தன்மை போன்றவற்றில் மாற்றம் ஏற்படஇடமுண்டு.
ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரிக்கும்முஸ்லிம்களுக்குக் கிடைத்துள்ள பரிசு.
- பீTம்.ஜீாம்.ஆர். மக்ே - பாத்ததும்பறை பிரதேச சபை உறுப்பினர்(ஐ.தே.க.)
மத்திய மாகானம் மூன்று மாவட்டங்களைக் கொண்டது. இம்மூன்று மாவட்டங்களிலும் சுமார் ஒரு இலட்சத்து எழுபதாயிரம் முளப்லிம் வாக்காளார்கள் உள்ளனர். கனன்டி மாவட்டத்தில் மாத்திரம் சுமார் ஒரு இலட்சத்துப் பத்தாயிரம் முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர். ஒப்பீட்டு ரீதியாக நோக்கும் போது மத்திய மாகாண முஸ்லிம் வாக்காளர்களுள் சுமார் 75 சதவீதத்தினர் ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரிப்பவர்களே. இவ்வாறிருந்தும் கூட ஐக்கிய தேசியக் கட்சி மத்திய மாகாண முஸ்லிம்களைப் புறக்கணித்து, முஸ்லிம் சமூகத்தை அவமதித்து செயற்படும் செயற்பாடுகளின் ஒரு வெளிப்பாடாகவே மத்திய மாகாண சபை அமைச்சரவையில் முஸ்லிம் ஒருவருக்கு இடம் வழங்காததை எடுத்துக் காட்டுகின்றது.
1994ம் ஆண்டிற்குப் பின்பு பல்வேறுபட்ட பயங்கர அனுபவங்களின் மத்தியிலும், தியாகங்களின் மத்தியிலும் கண்டி மாவட்ட முஸ்லிம் வாக்காளர்கள் வாக்களித்து வந்துள்ளதை முழு நாடும் அறியும். கடந்த பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் ஜனநாயக உரிமையைக்காத்து, ஐக்கிய தேசிய முன்னணியை வெற்றி பெறச் செய்ய 12 முஸ்லிம்கள் தமது உயிரைத் தியாகம் செய்தனர். 3E

முழு உலகமுமே அறிந்த உண்மை இது. பாத்ததும்பறை தேர்தல் தொகுதியில் மடவளையில் மாத்திரம் 10 முஸ்லீம் இளைஞர்கள் உயிர்நித்தனர். இருப்பினும் இத்தேர்தலையடுத்து இடம்பெற்ற உள்ளுராட்சி சபைத்தேர்தலில் பாத்ததும்பறை பிரதேச சபையில் ஐக்கிய தேசிய முன்னணி அமோக வெற்றியினைப் பெற்ற போதிலும் கூட இதுகாலம்வரை முஸ்லிம் ஒருவருக்த வழங்கப்பட்டு வந்த உதவித் தவிசாளர் பதவியையும் பறித்துக்கொண்டது. ஜனநாயகம் காக்கவும். ஐக்கிய தேசிய முன்னணியை அரசோச்சவும் உயிர்த்தியாகம் செய்த பாத்ததும்பறை முஸ்லிம்களுக்கு ஐக்கிய தேசிய முன்னணியால் வழங்கப்பட்ட முதல் பரிசு இது.
பல்வேறுபட்ட தியாகங்களின் மத்தியில் ஐக்கிய தேசிய முன்னணியை அரசோச்சவைத்த மத்திய மாகாண முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடுத்த பரிசு தான் மத்திய மாகான முஸ்ஸிம் அமைச்சுப் பதவியைப் பறித்துள்ளதாகும். ஐக்கிய தேசியக் கட்சியின் ஸ்தாபக உறுப்பினரும், ஓர் அரசியல் ஞானி என உலகமே ஏற்றுக்கொண்ட மறைந்த முளப்லிம் தலைவர் ஏ.எபீ எஸ் ஹமீட் அவர்கள் வாழ்ந்த பிரதேசத்துக்கு ஐக்கிய தேசிய முன்னணியால் வழங்கப்பட்ட கெளரவம் இது.
ஒரு இனத்தின் உரிமையைப் பாதுகாத்துக்கொள்ள அந்த இனத்துக்குள்ள உரிமையை இன்னோர் ஜீனத்தின் பெயரால் பறிப்பது அபத்தமான ஜனநாயக செயற்பாடாகும். இதனை உணர்ந்து ஐக்கிய தேசிய முன்னணியின் தலைமைத்துவம் செயற்படவேண்டிய நிலையில் உள்ளது.
முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி
-அல்ஆருாஜ் பீ.ரீ.எs"ாம்பரமீம் தலைவர்
அக்குறனை பெரிய பள்ளிவாயில் நம்பிக்கையாளர். சபை.
மத்திய மாகாண சபை அமைச்சரவையில் ஒரு முஸ்லிம் இடம்பெறாதது முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும், மத்திய மாகாண முஸ்லிம்கள் என்றும் ஐக்கிய தேசியக் கடசியை ஆதரிப்பவர்களே. கட்சி தோல்வியடைந்த நேரங்களில் கூட கண்டி மாவட்ட முஸ்லிம்கள் கட்சிக்கு விசுவாசமாக ஐக்கிய தேசியக் கட்சியின் பக்கமே இருந்துள்ளனர்.
1994ம் ஆண்டு பாராளுமன்றப் பொதுத்தேர்தல், 1999 மாகாணசபை தேர்தல் 1999ம் ஆண்டு ஜனாதிபதித்தேர்தல், 2000,200 பாராளுமன்றத் தேர்தல் அனைத்திலும் மத்திய மாகாண முஸ்லிம்களில் 75% க்கும் அதிகமானவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றிக்காகவே உழைத்துள்ளனர்.
தேம் தீப் முடிபுெகளை அவதரிக்கும் போது இந்த உடன்ே நியயே நிரூபிக்கலாம், இப்படிப்ப்ட்ட நிலையில் இதுகாலம்வரை இருந்து வந்துள்ள மத்திய மாகாணசபையின் முஸ்லிம் அமைச்சர் பதவி வழங்கப்படாமை முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியே அன்றி வேறொன்றுமில்லை.
Jg.

Page 22
இவ்விடயத்தில் கட்சி, பிரதேச பேதமின்றி சகல முஸ்லம் தலைவர்களும் ஒருமித்த குரலில் மத்திய மாகாண சபை அமைச்சரவையில் முளப்லிம் அமைச்சரொருவரை நியமிக்கக் குரல் கோடுக்க வேண்டும், காலஞ்சேன்ற அமைச்சர் ஏ.எ.எஸ். ஹமீட் அவர்கள் கிழக்கிழங்கைப்* இருந்து ஒரு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவு செய்யப்பட வேண்டும் ாேன்று விடுத்த கோர்க்கையை கட்சி மேலிடம் ஏற்றுக் கொள்ளாததினால் தான் வகித்த கட்சி தவிசாளர் பதவியையே இராஜினாமா செய்தார்.
ஆகவே இப்படியான சமூக பிரச்சினையில் எவ்வித குறுகிய நோக்கமுமின்றி சகல தலைவர்களும் ஒற்றுபையுடன் செயற்பட்டு மத்திய பாகாணசபைக்கு முஎப்ஸிம் அமைச்சரொருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், அதேநேரம் கட்சியின் மேல்மட்டமும் இதுவிடயத்தில் கூடிய அக்கறை காட்ட வேண்டும். அப்படியில்லாவிடின் மத்திய மாகாண முஸ்லிம்களை மட்டுமல்லாது அகில ஆலங்கை முஸ்லிம்களையும் புறக்கணிப்பதாகவே கருத வேண்டியிருக்கும்.இ
மத்திய மாகாணத்தில் முஸ்லீம் saudalutaigatals ay-di-tut
முதலாவது பத்திரிகையாளர் மகாநாடு.
- 6WI. óWá13. குவால்தினர்
சிரேஷ்ட பத்திரிகையாளர். பொதுசன ஐக்கிய ஒண்னஐ அதிகாரத்திருேந்து மத்தியாகான சபையினி ஆட்சி அதிகாரம் கடந்த மே ம்ாத ஆரம்பத்தில் ஐக்கிய தேசியக்கட்சியீண் அதிகாரத்துக்த் மாந்தமடைந்தது. இதைத்தோடர்ந்து மத்திய மாகாண சபையில் முஸ்லீம் சமூகத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய அரகையில் இது காலம் வரை முஸ்லிம் ஒருஎருக்கு வழங்கப்பட்டுவந்த அமைச்சரவைப்பதவி இத்தடவை ஒழுங்கப்படுமா? என்ற ஐயப்பாடு ஐந்பட்டதினால்ேபே மத்திய இலங்கை தகவல் பேரவையினால் 2002-05-23ம் திகதி கண் பூட்ஸ்:Mர்ட் ரூேராட்டலிஸ் பத்திரிகையாளர் மகாநாடு ஒன்று கூட்டப்பட்டது. பேரவையின் தலைவர் சட்டத்தரணி T.Tம்.ண்வஸ் தலைமையில் கூட்டப்பட்ட மேற்படி ப்த்திரிகை மாநாட்டில் பிரஸ்தாபிக்கப்பட்ட கருத்துக்களைக் கொண்டு மத்தியூ மாகாண சபையில் முஸ்லீம் பிரதிநிதித்துவ வரலாறும், சிசய்தியாளர் மகாநாட்டில் இடம்ல்பந்ந முக்கிய்நிகழ்வுகளும் கீழே தர்குத்துத் தரப்பட்டுள்ளன. மத்திய மாகாண சபையின் முஸ்லீம் பிரதிநிதித்துவம்,
மத்திய மாகாண சபையின் ஆரம்பகாலம் முதல் மாகாணசபையின் அமைச்சரவையில் முனல்லிம் உறுப்பினர் ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் கடந்த மே மாதம் பொது சன ஐக்கிய முன்னணியின் ஆட்சி அதிகாரத்திலிருந்த மத்திய மாகாண சபையின் ஆட்சி அதிகாரத்தை அப்போதைய எதிர்க்கட்சியாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றியதையடுத்து 4Լ]
 

முஸ்லிம் சமூகத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தி வங்க முஸ்லிம் அமைச்சர் பசுவி வழங்கப்படவில்லை. இது மத்திய மாகாண முஸ்லிம்களை புறக்கணித்த செயலாக அமைந்துள்ளது.
மத்திய மாகாணம் கண்டி மாத்தளை நுவரெலியா ஆகிய மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கியதாகும். இந்த மூன்று மாவட்டங்களிலும் சுமார் 2 12 இலட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் வாழ்கின்றனர். இந்நிலையில் மத்திய மாகாணசபையில் முஸ்லிம் அமைச்சர் ஒருவர் நியமிக்கப்படாமை மத்திய மாகாண முஸ்லிம்களிடத்தில் மத்திய மாகாணசபை ஆட்சியாளர்கள் மீது ஒருவித கசப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு, கிழக்கு மக்களுக்கும் -அரசுக்குமிடையே இருந்துவந்த இனப்பிரச்சினை, அதிகாரப்பரவலாக்கம் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் பொருட்டே முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனா அவர்களும் இந்தியப் பிரதமர் ரஜிவ்காந்தி அவர்களும் 1987ம் ஆண்டில் கைச்சாத்திட்ட உடன்படிக்கைக்கு அமைய 13வது அரசியலமைப்புத் திருத்தப்படி மாகாண சபை முறை உருவாக்கப்பட்டது.
1988இல் நாட்டில் மக்கள் விடுதலை முன்னணியினரின் வன்முறைகள் அதிகரித்திருந்த காலகட்டத்தில் முதன் முதலாக நாட்டில் சிறுபான்மையினத்தவர்களின் நலன் கருதியும், அதிகார பரவலாக்கங்களைக் கருத்தில் கொண்டும் மாகான சபைத் தேர்தல் நடத்தப்பட்டது.
1988இல் இத் தேர்தலில் றி.ல.க. கட்சி போட்டியிடவில்லை. ஐக்கிய தேசியக் கட்சி. ஐக்கிய சோஷலிச முன்னணி, சமசமாஜக் கட்சி, ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகள் இத்தேர்தலில் போட்டியிட்டன. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தே போட்டியிட்டது.இத் தேர்தலில் மத்திய மாகாண சபையின் ஆட்சிப் பொறுப்பை ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றியது.
இதில் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சரன்வயில் முதன்முதலாக 5 அமைச்சர்களுள் முஸ்லிம் அமைச்சராக அல்ஹாஜ். ஏ. ஆர். எம். ஏ. காதர் சுகாதாரம், முஸ்லிம் கலாசாரம் உட்பட பல அமைச்சுக்களுக்குப் பொறுப்பான அமைச்சராக நியமிக்கப்பட்டார். இச்சபையில ஐக்கிய தேசியக் கட்சியில் எம்.எச்.ஏ. ஹலீம் (இன்றைய பாராளுமன்ற உறுப்பினர்) உறுப்பினராக இருந்தார்.எதிர்க்கட்சி ஆசனத்தில் சட்டத்தரணி எச்.எம்.பாருக் (கல்ஹின்னை எம். அத்ஹம் (மாத்தளை) எம், உபைதுல்லாஹற் (அக்குறணை) ஆகியோர் இடம்பெற்றனர்.
1989 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தலின் போது கண்டி மாவட்டத்தில் ஐக்கிய தேசியக்கட்சி சார்பில் போட்டியிட்ட மத்திய மாகாண அமைச்சர் ஏ.ஆர்.எம். ஏ. காதர் வெற்றிபெற்று பாராளுமன்றம் சென்றார். இதனால் ஏற்பட்ட மத்திய மாகாண அமைச்சரவை அமைச்சர் பதவிக்கு உறுப்பினர். எம். எச்.ஏ. ஹலீம் நியமிக்கப்பட்டார்.
அதன்பின்னர், 1993ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலின் போது மத்திய மாகாண சபையில் ஆட்சி அதிகாரத்தை ஐக்கிய தேசியக் கட்சி
|

Page 23
வெற்றி கொண்டது. ஐக்கிய தேசியக் கட்சியில் எம்.எச். ஏ. ஹலீம் எச்.எல்.எம்.ரபிக் எம்.எச்.ஏ. ஜவ்பர் ஆகியோர் இடம்பெற்றனர்.எதிர்கட்சி வரிசையில் எம்.டி.எம்.ரவுப் (யூரி.ல. சு. கட்சி) எம்.எஎப்.எம்.சாபி (த, யு என் எப். ஆகியோர் அங்கம் வகித்தனர்.
1993 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சரவையில் எம். எச். ஏ. ஹலீம் முஸ்லிம் கலாசார,சுகாதார முளல்லிம் கல்வி மகளிர்விவகாரம் உட்பட பல அமைச்சுக்களுக்கு அமைச்சராக செயல்பட்டுவந்தார். இக்கால கட்டத்தில் பொதுசன ஐக்கிய முன்னணியின் உறுப்பினர் பதவியில் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு கண்டி மாநகர சபையின் உறுப்பினர் இலாஹி ஆப்தின் நியமிக்கப்பட்டார். 1997 உள்ளுராட்சி சபைத்தேர்தலில் போட்டியிட்ட எம்.ரி.ம்ே, ரவூப் தனது பதவியை இராஜினாமா செய்ததையடுத்து திருபதி ரவூப் மாகாண சபை உறுப்பினரானார். மாகாணசபை வரலாற்றில் முதல் பெண் பிரதிநிதி இவராவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
1999 ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாண சபைத்தேர்தலில் மத்திய மாகாண சபையின் ஆட்சி அதிகாரத்தை பொதுசன ஐக்கிய முன்னணி கைப்பற்றியது. இதில் பொது சன ஐக்கிய முன்னணியில் இடம் பெற்ற ஒரே ஒரு முஸ்லிம் உறுப்பினரான எம்.டி.எம், அமீன் விவசாயகமநல, உணவு கூட்டுறவு, மீன்பிடி (நன்நீர் இளைஞர் விவகார, முஸ்லிம் கல்வி. முஸ்லி கலாசார அமைச்சராக நியமிக்கப்பட்டார். பின்பு அவருக்கு கிராமிய அபிவிருத்தி சுற்றாடற்பாதுகாப்பு நீர்ப்பாசனம் போன்ற அமைச்சுப் பொறுப்புக்களும் வழங்கப்பட்டன. அதே நேரத்தில் எதிர்க் கட்சி அணியில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட எம்.எச்.ர. ஹலீம், எச், எல்.எம்.ரபீக், எம்.எச்.எம். ஜவுர், எம்.எனப்எம். ஷாபி ஆகியோர் இடம்பெற்றனர். 2000 ஆண்டு பாராளுமன்றப் போதுத்தேர்தலில் எம்.எச்.ஏ. ஹலீம் அவர்கள் தெரிவானதையடுத்து அந்த வெற்றிடத்துக்கோ, 2001ம் ஆண்டு எம்.எச்.எம். ஐவுபர் அவர்கள் காலமானதையடுத்து அந்த வெற்றிடத்துக்கோ முளப்லிம் பிரதிநிதி ஒருவர் நியமிக்கப்படவில்லை.
2002ஆம் ஆரம்ப கட்டத்தில் மத்திய மாகாண சபையின் பொது சன ஐக்கிய முன்னணியுடன் பங்காளி கட்சியாகவிருந்த இ.தொ.கா. உறுப்பினர்கள் 6 பேர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தனர். இதனால் பொது சன ஐக்கிய முன்னணியின் ஆட்சியில் ஆட்டம் கண்டு இறுதியில் ஐ.தே.க. ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது.
முதலமைச்சர்களான டபிள்யூ. பீபீ திஸாநாயக்கா தமது அமைச்சரவையை அமைத்தார். முதலில் தன்னுடன் மூன்று அமைச்சர்களை நியமித்துக்கொண்டார். இதில் முதலமைச்சர் டபிள்யூ.பி.பி. திஸாநாயக்கா போக்குவரத்து பெருந்தெருக்கள் அமைச்சராக வசந்த அலுவிகாரவும் சுகாதார, விளையாட்டுத்துறை அமைச்சராக சாளிய பண்டார திஸாநாயக்காவும், கல்வி, பெருந்தோட்ட உட்கட்டமைப்பு, கைத்தொழில் அமைச்சராக வி. இராதா கிருஷ்ணனும் நியமிக்கப்பட்டனர். ஆனால் விவசாய, கமநல அமைச்சுக்காக அமைச்சர் பதவி வெற்றிடமாக இருந்தது. இதற்கு முஸ்லிம் உறுப்பினர்களில் ஒருவர் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் இம்முறை இவ் அமைச்சர் பதவி முஸ்லிம் உறுப்பினருக்கு வழங்கப்படாது பெரும்பான்மை உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்பட 42

திரைமறைவில் முயற்சிகள் மேற்கொள்ளப் படுவதாக பேச்சுகள் அடிபட ஆரம்பித்தன.
இதனை உணர்ந்த முஸ்லிம்கள் தமது உரிமைக்காகக் குரல் எழுப்ப ஆரம்பித்தனர். இதுதொடர்பாக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், மத்திய இலங்கை தகவல் பேரவைத் தலைவர் சட்டத்தரணி ஏ.எம். வைளம், பத்திரிகையாளர். எம். எஸ். குவால்தீன் போன்றோர் கண்டி புட்லண்ட்ஸ் ஹோட்டல் மண்டபத்தில் பத்திரிகையாளர் மாநாடு ஒன்றினை ஏற்பாடு செய்து இப்பிரச்சினைகளை புடம் போட்டுக்காட்ட விழைந்தனர். இம்மகாநாடு 23-05.2002 அன்று மாலை 4.30 மணிக்கு கூட்டப்பட்டது. மத்திய மாகாண வரலாற்றில் முனல்லிம் இயக்கமொன்றினால் கூட்டப்பட்ட முதல் பத்திரிகையாளர் மகாநாடு இதுவாகும், இம் மாநாட்டில் லங்காதிப, திவய்ன. ஐலண்ட், தினமின. நவமனிை. டெய்லி நியூஎல், வீரகேசரி, தினகரன், சுவர் 101வதுறிவி. ரூபவாஹினி, சிரச. எம்.டி.வி. சக்தி, சூரியன். ஆறிரு எப்.எம் ஆகிய ஊடகங்களைச் சார்ந்த பலரும் கலந்து கொண்டனர்.
மற்றும் அக்குறனைப் பிரதேச சபைத்தலைவர் எஸ்.எம்.எஸ் கலைமான் கண்டி மாநகர சபை உறுப்பினர் இலாஹி ஆப்தீன் பாத்ததும்பரை பிரதேச சபை உறுப்பினர் மலிக. கங்கவட்டகோறளை பிரதேசபையின் முன்னாள் உறுப்பினர் எம்.ஐ.எம். ராசீக் ஹேவாஹெட்டை பிரதேச சபை உறுப்பினர் சுல்பி மரிக்கார், பூஜாபிட்டிய பிதேச சபை உறுப்பினர். மற்றும் கண்டி முஸ்ஸிம் வர்த்தக்சங்கத்தின் தலைவர் ஏ.எம். இஸ்மாயில் உட்பட பல முஸ்லீம் நல அமைப்புக்களின் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு உரையாற்றிய இலாஹிஆப்தீன் மத்திய மாகாணசபைக்த முஸ்லிம்களின் நலன் கருதி முஸ்லிம் அமைச்சர் ஒருவர் நியமிக்கப்படுவது அவசியம். போதுசன ஐக்கிய முன்னணி கூட அக்கட்சியில் ஒரேயொரு முளப்லிம் உறுப்பினராக இருந்த எம்.டி.எம். அமீன் அவர்களை அமைச்சராக நியமித்து ம.மா முஸ்லிம்களை கெளரவப்படுத்தியது. எனவே இச்சபையில் முஸ்லிம் அமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்றும் அதன் அவசியத்தையும் விளங்க வைத்தார். எஸ்.எம்.எஸ். கலைமான் பேககையில் முன்னாள் மத்திய அரசில் அமைச்சராகவிருந்த நீண்டகால அரசியல் வாதியும், அரசியல் ஞானியுமாகத் திகழ்ந்த மறைந்த அமைச்சர் ஏ.சி.எஸ். ஹமீட் அவர்கள், அமைச்சரவைகளில் முஸ்லிம் அமைச்சர்கள் இடம்பெற வேண்டியதன் அவசியத்தையும், குறிப்பாக சிறுபான்மையினர் இடம்பெற வேண்டி1 அவசியத்தையும் வலியுறுத்தி வந்தார். மேலும் சிறுபான்மையினத்தவர்களுக்கு ஓர் அமைச்சர் பதவி கிடைக்கும் போது இதனால் ஏற்படக்கூடிய சாதக நிலைகளைக் கடந்த கால அனுபவங்களைக் கொண்டு விளக்கமளித்தார். எனவே சிறுபான்மையரசர்களாகிய முஸ்லிம் உறுப்பினர் ஒருவர் மத்தியில் மாகாண சபை அமைச்சரவையில் இடம்பெறுவது அவசியமாகும்.
சிறுபான்மை இன மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட மாகாணசபை முறையில் சிறுபான்மை உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை என்றால் இன்று சமாதானத்தை விரும்பிவரும் விடுதலைப் புலிகள் கூட சமாதான முயற்சிகளில் சந்தேகம் கொள்ளலாம் அவ்வாறன சந்தேகத்திற்கு இடமளிக்காது சிறுபான்மை மக்களது உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்த பத்திரிகை மாநாடு தொடர்பான செய்திகள் சுவர்ணவாஹினி 1ive டு 8.00 Pா, நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்டது. திவய்ன, தி ஐலண்ட், டெய்லி மிரர், வீரகேசரி, நவமணி பத்திரிகைகளிலும் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
43

Page 24
மத்திய மாகாண சபையில் முஸ்லீம் அமைச்சர் பதவி இழுபறிநிலை குறித்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக மத்திய மாகாணத்தைச் சேர்ந்த உள்ளுராட்சிமன்றங்களின் முஸ்லிம் பிரதிநிதிகள் கைசியாப்பமிட்ரு சிகௗரவ பீரதமர் உட்பட ஐக்கிய தேசியக் கட்சியினர் உயர்மட்டம் பிரதிநிதிகளுக்கு மகஜர் சமர்ப்பித்தனர். அத்துடன் மத்திய மாகாணத்தைச் சேர்ந்த முஸ்லீம் பள்ளிவாயில் நம்பிக்கைப் சிபாறுப்பாளர் சபை, மற்றும் அரசியல் சார்பற்ற முஸ்லீம் நிறுவனங்கள் போன்றனவும் கதங்களையும், சிதானசிநகல்களை யும் (tax) அனுப்பின. ஆனால் இத்தகைய நடவடிக்கைகள் சிவந்நீந்தம் எதுவித சாதகமான பதில்களும் கிடைக்கவில்லை இந்நிலையில் மத்திய இலங்கை தகவல் பேரவையின் தலைவர் சட்டத்தரணி ஆர்.எம். வைஸ், கணித மாநகர சபை உறுப்பினர் காம், இAsாஜரீ ஆப்தீனர், பாத்ததும்பறை பிரதேச சபை உறுப்பினர் பீ.Rம்.ஜீாம். ஆர். மலிக், அக்குறனை சிபரிய பள்ளிவாயில் நம்பிக்கைப் சிபாறுப்பாளர் சபைத் தலைவர் பீ.எ.ே எம்.ரமீம், மற்றும் மத்திய இலங்கை முஸ்லீம் பட்டதாரிகள் ஒன்றியத் தலைவர் பீ.எம். புண்ணியாமீன் ஆகியோர் மத்திய மாகாணத்தைச் சேர்ந்த முஸ்லீம்கள் மத்தியில் ஒரு இலட்சம் கைசியாப்பங்களைப் சியற்று சிகௗரவ வீரதம மந்திரிக்குக் கையளிக்கும் நடவடிக்கைகளை மேற்சிகாண்டனர். மத்திய மாகாண உள்ளுராட்சி மன்றங்களினர் முஸ்லீம் பிரதிநிதிகளும் இவ்விடயத்துக்குப் பூரண ஒத்துழைப்பீனை வழங்கினர். கையொப்பம் விருக்கும் மணி 14.06.2002 ம் திகதி கண்டி மீரா மக்கம் பள்ளிவாயிலில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஒரு இசிSட்சம் கைசியாப்பம் சிபறவும் ஆர்ப்பாட்டம்
நடத்தவும மூழவு!
(புன்னியாமீன்)
பொதுசன ஐக்கிய முன்னணியின் ஆட்சிப் பரிபாலனத்திலிருந்து ஐக்கிய தேசியக் கட்சியின் பரிபாலனத்துக்கு மாற்றம் பெற்றுள்ள மத்திய மாகாண சபையில் இதுகாலம்வரை வழங்கப்பட்டிருந்த முஸ்லிம் அமைச்சர் பதவி வழங்கப்படாததை யிட்டு மத்திய மாகாணத்தைச் சேர்ந்த சுமார் 2 12 இலட்சம் முஸ்லிம் மக்கள் பாதிப்புக்குட்பட்டுள்ளனர். மத்திய மாகாண முஸ்லிம்களின் உரிமையைப் பறித்துள்ள ஒரு நிகழ்வாக இச்சம்பவத்தைக் கருதும் மத்திய மாகாண முஸ்லிம் மக்கள் தமது எதிர்ப்பினைத் தெரிவிக்குமுகமாகவும் தமது உரிமைக்காகப் போராடுமுகமாகவும் துணிந்து செயற்பட ஆரம்பித்துள்ளனர். இதன் முதலதாவது கட்டமாக சுமார் ஒரு இலட்சம் கையொப்பங்களைப் பெற்று பிரதம மந்திரிக்கு வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்,
இதனை ஒரு சலுகைப் பிரச்சினையாக அன்றி மத்திய மாகாண முஸ்லிம்களின் உரிமைப் பிரச்சினையாகக் கருத வேண்டும் என்றே மத்திய மாகான
事本

அரசியல்வாதிகள், உள்ளுராட்சிப் பிரதிநிதிகள், புத்திஜீவிகள், முஸ்லிம் பள்ளிப் பரிபாலன சபையினர்,முஸ்லிம் இயக்கங்கள் என்பன கருதுகின்றன.
மத்திய மாகாணத்தில் 90 சதவீதத்துக்கும் அதிகமான முஸ்லிம் மக்கள் ஐக்கிய தேசிய முன்னணியையே ஆதரித்து வருகின்றனர். இந்நிலையில் தமது சமூகத்துக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிக்கு நியாயம் கோரி மாபெரும் ஆர்ப்பாட்ட மொன்றினை எதிர்வரும் காலங்களில் ஜும்ஆ தொழுகையின் பின்னர் நடத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய இலங்கை முஸ்லிம் இளைஞர்கள் ஒன்றிய செயலாளர் நிளார் நவமணிக்குத் தெரிவித்தார்.
மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள சுமார் 300 ஜூம்ஆப் பள்ளிவாயில்களி லும் இந்த ஆர்ப்பாட்டம் சமநேரத்தில் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நன்றி : நவமணி 09 - 06 - 2002
மத்திய மாகாண சமைக்கு முஸ்லீம் அமைச்சர் நியமிக்க கோரிக்கை. ஒரு இலட்சம் கையொப்ப வேட்டை ஆரம்பம்,
மத்திய மாகாண சபையின் அமைச்சரவைக்கு முஸ்லிம் ஒருவரை நியமிக்கும்படி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை கோரும் ஒரு இலட்சம் கையொப்பங்கள் அடங்கிய மகஜருக்கு கையொப்பம் பெறும் வேலைகள் இன்று 14 ம் திகதி வெள்ளிக்கிழமை கண்டிமாவட்டத்தில் உள்ள சகல பள்ளி வாசல்களிலும் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதைத் தொடர்ந்து மாத்தளை, நுவரெலியா மாவட்டங்களிலும் பெறப்படும். ஏறத்தாழ இரண்டரை இலட்சம் முஸ்லிம்களும் ஒன்றரை இலட்சம் வாக்களாரும் வாழும் மத்திய மாகாணிததில் மாகாண சபை ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்தே ஒரு முஸ்லிம் அமைச்சராக இருந்திருக்கிறார்.முஸ்லிம் கலாசாரம், முஸ்லிம் கல்வி போன்ற துறைகளும் முஸ்லிம் அமைச்சரின் கீழேயே இருந்தன.
எனினும் இம்முறை இதுவரை ஒரு முஸ்லிம் அமைச்சர் நியமிக்கப்பட வில்லை. ஒரு அமைச்சர் பதவி வெற்றிடமாகவும் உள்ளது.
இந்தப் பதவிக்கு ஒரு முஸ்லிமை நியமிக்கும்படி கோரியே இந்த ஒரு இலட்சம் கையொப்பங்கள் அடங்கிய மகஜர் பிரதமரிடம் கையளிக்கப்படவுள்ளது.
நன்றி தினகரன் 14 - []6 - ՉՍՍՀ G+illi GFILELEEnni fil8EI-s fi.
மத்திய மாகாண முஸ்லிம் அமைச்சரவை விடயம் தொடர்பாக முஸ்லிம் மக்களின் ஏகோபித்த கருத்தினை வெளிப்படுத்தக்கூடிய வகையில் 1 இலட்சம் கையொப்பங்களைப் பெற்று கெளரவ பிரதம மந்திரிக்கு கையளிப்பதற்கான ஏற்பாடுகள் 14 - 06 -2002 அன்று ஆரம்பிக்கப்பட்டது ஆனால் 16 - 06- 2002 திரு காமினி ராஜபக்ஷ அவர்கள் மத்திய மாகாண விவசாய, கமநல அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். 1999ம் ஆண்டிலிருந்து பொது
45

Page 25
சன ஐக்கிய முன்னணி நிர்வாக காலத்தில் அல்ஹாஜ் எம்.டீ.எம். அமீன் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த அமைச்சுக் கட்டடத்தில் தனது பொறுப்புக்களை 17-06-2002 இல் காமினி ராஜபக்ஷ அவர்கள் ஏற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து மத்திய மாகாண முஸ்லிம்களின் எதிர்பார்ப்புக்கள் குழிதோண்டிப் புதைக்கப்பட்டு விட்டன. திரு காமினி ராஜபக்ஷ சத்தியப்பிரமாணம் செய்த செய்தி எந்த தொடர்பு சாதனங்களிலும் வெளியிடப்படவில்லை. மிகவும் இரகசியமான முறையிலேயே சத்தியப்பிரமாணம் செய்து கொண்டமையும், பதவியேற்றமையும் குறிப்பிடத்தக்கது. கீழே இடம்பெற்றுள்ள செய்தி தினகரன் பத்திரிகையில் 20 - 06 - 2002 இல் இடம்பெற்றது. இச்செய்தியே ஊடகங்களில் வெளிவந்த முதல் செய்தியாகும்.
மத்திய மாகாண சபையில் முஸ்லீம் அமைச்சர் இல்லை!
மத்திய மாகாண சபையின் விவசாய, கமநல அமைச்சராக காமினி ராஜபக்ஷ நேற்று பதவிப் பிரமாணம் செய்தார். மத்திய மாகாண சபையில் அமைச்சர் ஒருவருக்கு இருந்த வெற்றிடத்துக்கு இவர் நேற்று நியமிக்கப்பட்டுள்ளார்.
முஸ்லிம் ஒருவருக்கு மத்திய மாகாண சபையில் இடமளிக்கப்பட வேண்டுமென்று கோரிக்கைகள் விடுக்கப்பட்ட போதும் இது நிறைவேற்றப்படாது புதிதாக இவருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது.
தற்போது மத்திய மாகாண சபையில் நான்கு சிங்களவர்களும், மூன்று தமிழர்களும் பதவிகளில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி ! தினகரன் 20 - 05 - 2002 செய்தியாளர்: செங்கடகல விஷேட நிருபர்
மத்திய மாகாண சபையில் முஸ்லீம் குரல் ஒலிப்பது அவசியம். ரபீக் ஹாஜியார் வலியுறுத்து
மத்திய மாகாண சபையின் அமைச்சரவையில் முஸ்லிமொருவர் இடம்பெற வேண்டியது இன்றியமையாதது. இம்மாகாண முஸ்லிம்களின் தேவைகள், அபிலாஷைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டுமானால் இந்த வேண்டுகோள் ஏற்கப்பட்டே யாக வேண்டும். இவ்வாறு மத்திய மாகாண சபை உறுப்பினர் அல்ஹாஜ் எச்.எல்.எம். றபீக் நவமணிக்குத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கும் போது, மத்திய மாகாணத்தில் உள்ள சுமார் இரண்டரை இலட்சம் முஸ்லிம்களின் குரல் மாகாண அமைச்சரவையில் ஒலிக்க இடமளிப்பது கட்சியின் தார்மீக கடமையாகும். இது முஸ்லிம்களின் உரிமையன்றி சலுகையல்ல. 1999இல் நடந்த மாகாண சபைத்தேர்தலில் வன்முறைகளுக்கு மத்தியில் ஐ.தே.கட்சிக்கு நம்பிக்கையை வெளிப்படுத்திய முஸ்லிம்கள் 4 உறுப்பினர்களையும் தெரிவு செய்தனர். அன்று எமக்கு ஆட்சிப் பலம் கிடைக்கவில்லை. ஆனால் இன்று ஆட்சிப்பலம் கிடைக்கும் போது நாம் அநாதைகளாக்கப்படக் கூடாது.
எம்.எச்.எம். நம்பீைன் கலுகமுவ, நன்றி. நவமணி 23-06.2007
46

மத்திய மாகாண சபைப் பதவிகளில்
சிங்கள் இனத்துக்கு - 04 இந்திய வம்சாவழியினருக்கு -03 முஸ்லீம்களுக்கு - OO இருந்த உரிமை பறிக்கப்பட்ட பின்பும் முஸ்லீம் அரசியல் தலைSவர்கள் இரண் மெளனம்?
ட புண்னியாமீன் ட
இக்கட்டுரை இg 2009 )
நவமணியில் பிரசுரமானது
மத்திய மாகாண சபையில் விவசாய, கமநல அமைச்சராக திரு. காமினி ராஜபக்ஷ அவர்கள் கடந்த ஞாயிற்றுக் கிழமை சத்தியப்பிரமாணம் செய்ததுடன் முஸ்லிம்களுக்கென இதுகாலம் வரை மத்திய மாகாண சபையில் ஒதுக்கப்பட்டு வந்த அமைச்சரவைப்பதவி முற்றாகப் பறிபோய் விட்ட அவல நிலைக்கு மத்திய மாகாண முஸ்லிம்கள் தள்ளப்பட்டு விட்டனர். தேர்தல் காலங்களில் மாத்திரம் முஸ்லிம்களின் உரிமைக்காகக் குரல் கொடுக்கும் முஸ்லிம் தலைவர்கள் இதுவிடயத்தில் ஏன் மெளனம் சாதிக்கின்றார்கள் என்பது மத்திய மாகாண முஸ்லிம்கள் மத்தியில் எழுந்துள்ள மாபெரும் வினாவாக உள்ளது. கட்சி நலனுக்காக சமூகத்தின் உரிமையை விலைபேசும் முஸ்லிம் அரசியல் தலைவர்களால் முஸ்லிம் வாககாளாகளை மேலும் ஏமாற்ற முடியுமா என்ற வினா சமூக உணர்வு மிக்க எந்தவொரு முஸ்லிமின் உள்ளத்திலும் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகி விட்டது.
இலங்கையில் காணப்படும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணுமுகமாகவும், இலங்கையில் வாழும் சிறுபான்மையினத்தவர்களின் உரிமைகளைப் பேணிக்கொள்ளுமுகமாகவும் அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்ட 13வது திருத்தப் பிரகாரம் 1988ம் ஆண்டில் மாகாண சபை முறை இலங்கையில் உருவாக்கம் பெற்றது.
1988us ஆணி டில் LOT 5T GROT EF G LI முறை ஏற்படுத்தப்பட்டதிலிருந்து மத்திய மாகாண சபையில் முஸ்லிம் சமுகத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் முஸ்லிம் ஒருவருக்கு
47

Page 26
4:
அமைச்சரவைப் பதவி வழங்கப்பட்டே வந்துள்ளது 1988-1999 வரையிலான ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்தில் 1988 - 1989 வரை அல்ஹாஜ் ஏ.ஆர்.எம்.ஏ. காதர் அவர்களும், 1989 - 1999 வரை ஜனாப் எம்.எச்.ஏ. ஹலீம் அவர்களும் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர். 1999ம் ஆண்டில் பொதுசன ஐக்கிய முன்னணியின் அதிகாரத்துக்கு மாத்திய மாகாண சபை மாறிய போது பொதுசன ஐக்கிய முன்னணியில் ஒரே பிரதிநிதியாக இருந்த அல்ஹாஜ் எம்.டீ. எம். அமீன் அவர்கள் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
2002 மே மாதம் இடம்பெற்ற அதிகார மாற்றத்தின் காரணமாக மீண்டும் மத்திய மாகாண சபையின் அதிகாரம் ஐக்கிய தேசியக் கட்சிக்கு மாறியது. மத்திய மாகாண சபையில் காணப்படும் 7 பிரதான பதவிகளுள் 4 பதவிகள் சிங்கள இனத்தவர்களுக்கும், மீதமான 3 பதவிகளும் இந்திய வம்சாவழிப் பிரதிநிதிகளுக்கும் வழங்கப்பட்டு விட்டன. இது காலம் வரை முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வந்த அமைச்சரவைப் பதவியை வழங்க ஐக்கிய தேசியக்கட்சி மாகாணசபை அதிகாரம் இம்முறை மறுத்துவிட்டது. இது மத்திய மாகாணத்தில் உள்ள இரண்டரை இலட்சம் முஸ்லிம் மக்களை மாத்திரமல்லாமல் அகில இலங்கையிலுமுள்ள முஸ்லிம்களை அவமதிக்கும் ஒரு செயலாகவே உள்ளது.
மத்திய மாகாணத்தில் சுமார் ஒரு இலட்சத்து எழுபதாயிரம் வாக்காளர்களுள் 80% த்தினர் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள். 1999 இல் நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பாக போட்டியிட்ட 4 முஸ்லிம் வேட்பாளர்களும் வெற்றி பெற்றமை இதனை உறுதிப்படுத்துகின்றது. 1999 இல் மத்திய மாகாண சபைக்குத் தெரிவான 4 முஸ்லிம் பிரதிநிதிகளுள் 2 பிரதிநிதிகள் மாத்திரமே இன்று சபையில் உள்ளனர். 2000 ஆணி டில் ஜனா ப் எம்.எச்.ஏ ஹலீம் அவர்கள் பாராளுமன்றத்துக்குத் தெரிவானதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கோ அல்லது 2001ம் ஆணிடில் அல் ஹாஜ் ஜவுபர் அவர்கள் வபாத்தானதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கோ முஸ்லிம் பிரதிநிதிகள் நியமிக்கப் படவில்லை. இந் நிலையில் முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்திவந்த அமைச்சரவைப் பதவியையும் நிராகரித்துள்ளமை முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டுள்ள மாபெரும் அநீதியாகும்.
மாகாண சபைகளால் எதனைச் சாதித்து விட முடியும் ?
மத்திய மாகாண முளப் லிம் அமைச்சரவைப் பதவி
பறிபோனதையடுத்து தமக்குத் தாமே நியாயம் கற்பித்துக்
கொள்வதைப்போல சில முஸ்லிம் தலைவர்கள் ‘மாகாண

சபைகளினாலும் மாகாண அமைச்சர்களினாலும் சமூகத்துக்காகப் பெரிதாக எதனைச் சாதித்து விட முடியும்? மத்திய அரசாங்கத்தில் உள்ள முஸ்லிம் அமைச்சர் கள் மாகாண முஸ்லிம்களின் தேவைகளைக் கவனித்துக் கொள்ளாமலா இருப்பார்கள்” என்று ஆறுதல் கூற எத்தனிக்கின்றனர். இது உரிமை இழந்த சமூகத்தின் உணர்வுகளை திசைதிருப்ப எத்தனிக்கும் தமது ஆற்றாமையின் வெளிப்பாடு என்பதை மத்திய மாகாண முஸ்லிம்களினால் உணர்ந்து கொள்ள முடியாமலில்லை.
இலங்கையில் நீண்டகாலமாக இடம்பெற்று வரும் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணுமுகமாகவும், அதிகாரத்தினைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாகவும், பிரதேசப் பொருளாதார விருத்தியை அடைவதற்காகவும், மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையாகவே மாகாணசபை முறை விளங்குகின்றது. இங்கு அதிகாரப்பகிர்வு என்பது அதிகாரங்கள், கடமைகள் என்பவற்றை ஓர் உப அதிகார சபைக்குக் கையளித்தலையே குறிக்கின்றது.
மாகாண சபைகளில் சட்டமியற்றும் அதிகாரங்களை நோக்குமிடத்து மாகாண சபைப்பட்டியலில் குறிக்கப்பட்ட பொலிசும், பொதுஒழுங்கும் , திட்டமிடல் , உள்ளுராட்சி, தெருக்கள், பொதுசேவைகள், விவசாயம், கிராமிய அபிவிருத்தி, சுகாதாரம், கூட்டுறவு போன்ற 37 விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதே நேரம் ஒத்தியங்கு பட்டியலில் (மத்திய அரசாங்கமும், மாகாண அரசாங்கமும் இணைந்து ஆற்றும் பணிகளை உள்ளடக்கிய பட்டியல்) திட்டமிடல், கல்விச் சேவைகளும், உயர்கல்வி போன்ற 36 விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
எனவே அதிகாரப் பரவலாக்கத்தின் கீழ் மாகாண சபைகளின் அதிகாரங்களைக் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது.
மத்திய அரசாங்கத்தின் அமைச்சர் என்று கூறும்போது அவர் முழு இலங்கைக் கும் பொதுவான வர் . அமைச்சரவைக் கூட்டுப்பொறுப்புக்கு உட்பட்டவர். அவரின் செயற்பாடுகள், கடமைகள் என்பவற்றை ஒரு பிரதேசத்துக்கோ அல்லது அவர் சார்ந்த இனத்துக்கோ மாத்திரம் வரையரை செய்து விட முடியாது.
மாகாண சபையின் ஒரு முஸ்லிம் அமைச்சராக இருக்கும் போது அவரின் கடமைப்பணிகள் மாகாணத்துக்குப் பொதுவானதாகக் காணப்பட்டாலும் கூட மாகாண சபை உருவாக்க முறையின்
49

Page 27
அடிப்படையில் அவர் சார்ந்த இனத்துக்கு அதிகளவில் சேவை செய்யக்கூடிய வாய்ப்புக்கள் ஏற்படுகின்றன. மத்திய மாகாண சபையில் இதுகாலம் வரை முஸ்லிம்களுக்கென தனியான கல்வி அமைச்சொன்று இருந்துவந்தது. மாகாணத்தில் உள்ள 104 முஸ்லிம்பாடசாலைகளில் தேசிய பாடசாலைகள் நீங்கலாக 94 பாடசாலைகளின் தேவைகளையும் பரிபாலனம் செய்யும் அதிகாரம் இந்த முஸ்லிம் கல்வி அமைச்சுக்கு வழங்கப்பட்டிருந்தது. அதேபோல மத்திய மாகாணத்தில் உள்ள 300ற்கு அதிகமான ஜும்ஆப்பள்ளிவாயில், தக்கியாக்கள் போன்றவற்றின் அபிவிருத்திப்பணிகளை மேற்கொள்ளுமுகமாகவும், மத்திய மாகாண முஸ்லிம்களின் தனிப் பட்ட கலாசார பாரம்பரியங்களைப் பேணிக்கொள்ளுமுகமாகவும் முஸ்லிம் கலாசார அமைச்சு ஏற்படுத்தப்பட்டிருந்தது. இந்த அமைச்சுக்கள் முஸ்லிம்களுக்கே வழங்கப்பட்டதினால் சமூகத்தின் எழுச்சிக்காக நேரடியாகச் சேவையாற்றக் கூடிய வாய்ப்பு இவர்களுக்குக் கிடைத்தது. கடந்த காலங்களில் முஸ்லிம் அமைச்சர்களாக இருந்த ஜனாப் எம். எச். ஏ. ஹலீம், அல்ஹாஜ் எம். டீ.எம். அமீன் போன்றோர் இப்பணிகளை தம்மாலானவரை திறம்பட ஆற்றியுள்ளனர். குறிப்பாக ஜனாப் எம்.எச்.ஏ. ஹலீம் அவர்களின் காலத்தில் அவர் மத்திய மாகாண சுகாதார அமைச்சராக இருந்தபோது பல முஸ்லிம் கிராமங்களில் வைத்தியசாலை களை அமைத்ததையும், சுகாதார சேவைகளை விரிவுபடுத்தியதையும் முஸ்லிம் சமூகம் மறந்து விடவில்லை. நிச்சயமாக அவர் அன்று மாகாணசபையில் ஒரு முஸ்லிம் அமைச்சராக இல்லாதிருந்தால் பல முஸ்லிம் கிராமங்களில் சுகாதார சேவைகளை இவ்வளவு துரிதமாக முன்னேற்றியிருக்க முடியாது.
வள ஒதுக்கீட்டில் மாத்திரமல்லாமல், சமூகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்தும் மாகாண அமைச்சரவையில் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளிலும் இவர்கள் பயனுறுதிவாய்ந்த முறையில் தமது பங்களிப்பினை வழங்கியுள்ளனர். ஆனால் இனி அத்தகைய உரிமைகளை மத்திய மாகாண முஸ்லிம்கள் இழந்து விட்டனர்.
முஸ்ம்ேகள் சார்ந்த வீரச்சினைகளுக்கு ஆலோசனை வழங்க அமைச்சரவையில் ஒரு முஸ்லீம் இல்லை.
முஃம்ேகளுக்கு என இதுகாசிம்வரை ஒதுக்கப்பட்டு வந்த முஸ்லீம் கல்வி அமைச்சு இனி இல்லை.
முஸ்லீம்களுக்கு என இதுகாசிம்பரை ஒதுக்கப்பட்டு வந்த முஃகிம் கசிநாசார அமைச்சு இனி இஸ்சிை.
50

எனவே எமது சில தலைவர்கள் தறிப்பிடுவது போல மாகாணசபைகளால் குறிப்பாக மத்திய மாகாண சபையினால் மத்திய மாகாணத்தில் வாழும் இரண்டரை இலட்சம் முஸ்லிம்களுக்கும் ஆகப் போவது ஒன்றுமில்லை என்பதில் உண்மையுண்டு.
முஸ்லீம் அமைப்புக்களின் போராட்டம்.
பொதுசன ஐக்கியமுன்னணி அதிகாரத்திலிருந்து கடந்த மே மாத ஆரம்பத்தில் ஐக்கிய தேசியக்கட்சியின் அதிகாரத்துக்கு மத்திய மாகாணசபை மாறியதையடுத்து முதலமைச்சராக திரு திசாநாயக்க பதவியேற்றுக்கொண்டார். மே, மாதம் 8-ம் திகதி மத்திய மாகாண சபைக்கு தெரிவாக வேண்டிய நான்கு அமைச்சர்களுள் மூன்று அமைச்சர்கள் (திருவாளர் ரன்ஜித் அலுவிகார, சாளிய திஸாநாயக்கா, இராதாகிருஷ்ணன்.) ஆகியோர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். முஸ்லிம் ஒருவருக்கு வழங்கப்படவிருந்த அமைச்சரவைப்பதவி அன்று வழங்கப்படாததினால் மத்திய மாகாண முஸ்லிம்களின் மத்தியில் முஸ்லிம் ஒருவருக்கு இதுவரை காலமும் வழங்கப்பட்டு வந்த அமைச்சரவைப்பதவி வழங்கப்பட மாட்டாது என்ற சந்தேகம் எழுந்தது.
எனவே மத்தியமாகாண உள்ளுராட்சி அரசியல் பிரதிநிதிகளும் புத்திஜீவிகளும், கல்விமான்கள், முஸ்லிம் இயக்கங்கள், அமைப்புகள் என்பனவும் முஸ்லிம் ஒருவர் நியமிககப்பட வேண்டும் என்பதை பல வழிகளிலும் வலியுறுத்தி நின்றனர். மத்திய மாகாணத்தில் இதுகுறித்து முதற்தடவையாக ஒரு செய்தியாளர் மகாநாடும் கூட்டப்பட்டது. ஒரு இலட்சம் கையொப்பம் எடுக்கும் பணியும் ஆரம்பிக்கப்பட்டது.
மத்திய மாகாண சபையில் 10 ஆண்டு காலமாக மாகாணசபை அமைச்சராகக் கடமையாற்றிவரும், தற்போது கண்டிமாவட்டப் பாராளுமன்ற அங்கத்தவருமான ஜனாப் எம்.எச்.ஏ. ஹலீம் அவர்கள் இது விடயமாக அதிகம் ஆர்வம் காட்டிச் செயற்பட்டார். கெளரவ பிரதம மந்திரி, மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்பீட அங்கத்தவர்கள், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் போன்றோரின் கவனத்துக்கு இவ்விடயத்தைக் கொண்டு சென்றார். இதுகுறித்து மத்திய மாகாண முஸ்லிம் கல்விமான்கள் புத்திஜீவிகள் படித்த முஸ்லிம்களின் பார்வை இவர் பக்கம் திரும்பியது. கண்டி மாவட்டத்தில் 3 முஸ்லிம் பாராளுமன்ற அங்கத்தவர்கள் இருந்த போதிலும கூட ஏனையவர்களை விட ஜனாப் ஹலீம் அவர்கள் இதுவிடயத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகளையிட்டு மத்திய மாகாண முஸ்லிம்கள் நன்றிக்கடனோடு அவரை நோக்குகின்றனர். அதே நேரத்தில் மறைந்த தலைவர் அல்ஹாஜ் ஏ.ஸி.எஸ் ஹமீட் அவர்கள் உயிருடன் இருந்தால் நிச்சயமாக இதுபோன்ற துர்ப்பாக்கியமான நிலைஏற்பட்டிருக்க மாட்டாது. என்றும் அங்கலாய்க்கின்றனர்.
5)

Page 28
ஆனால் எத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் கூட அவை செவிடன் காதில் ஊதிய சங்கு போல மாறி விட்டது. கடந்த 2002-06-16ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மீதியாகக் காணப்பட்ட அமைச்சரவைப்பதவிக்காக திரு காமினிராஜபக்ஷ சத்தியப்பிரமானம் செய்து கொண்டார். 200-06-17ம் திகதி காலையில் அமீன் ஹாஜியாரிடமிருந்த விவசாய, கமநல அமைச்சின் பதவிப் பொறுப்புக்களையும் ஏற்றுக்கொண்டார்.
எனவே இச்சம்பவத்தினுாடாக மத்திய மாகாணத்தில் வாழும் சுமார் இரண்டரை இலட்சம் முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளையும், ஐக்கிய தேசியக்கட்சி குழிதோண்டிப் புதைத்துவிட்டது. முஸ்லீம் பாராளுமண்ற உறுப்பினர்களின் கடமைப்பங்கு என்ன ?
12வது பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் ஜனநாயக உரிமை காத்து ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமமைக்க 12 முளப்லிம்கள் கண்டி மாவட்டத்தில் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். எனவே கண்டி மாவட்டம் உட்பட மத்திய மாகாண முஸ்லிம்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய அவசியப்பாட்டில் உள்ள ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கம் தாம் ஆட்சிக்கு வந்து சில மாதங்களுக்குள்ளே மத்திய மாகாண முஸ்லிம்களின் உரிமைகளைப் பறிக்கும் செயலானது மிகவும் வேதனை தரக்கூடிய ஒரு விடயமே.
கட்சி பேதங்களை மறந்து - தான் சார்ந்த கட்சி நலனை விட சமூகத்தின் நலனை உயர்வாகக் கருதி மத்திய மாகாண முஸ்லிம் பிரதிநிதிகள் ஒற்றுமைப்பட்டு செயற்பட்டிருந்தால் இத்தகைய துர்ப்பாக்கியமான நிலை ஏற்பட்டிருக்காது. சமூகப் பிரச்சினைகளின் போது இந்திய வம்சாவழித் தமிழ் அரசியல் தலைவர்களின் முன்மாதிரிப் போக்கினைப் படிப்பினையாகக் கொள்ள வேண்டிய நிலைக்கு இன்றைய முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தள்ளப்பட்டு விட்டார்கள். சமூகம் என்று வரும் போது கட்சியின் நலன் இரண்டாவதே, சமூகத்தின் பெயரை வைத்து பாராளுமன்றத்துக்குத் தெரிவாகும் அரசியல்வாதிகள் பாராளுமன்றம் சென்ற பின்பு தமது நிலைகளை ஸ்திரப்படுத்திக் கொள்வதற்காக கட்சியின் நலனுக்கு முக்கியத்துவம் வழங்கிவிட்டு சமூக நலனையும், சமூக உரிமைகளையும் இரண்டாந்தரத்துக்குக் கொண்டுவருவது சமூகத்தின் அழிவின் ஆரம்பப்படி என்றால் நிச்சயமாக அது மிகையாகாது.
மத்திய மாகாண சபையில் இதுவரை முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வந்த முஸ்லிம் அமைச்சரவைப்பதவி மறுக்கப்பட்ட செய்தியானது மத்திய மாகாணத்துக்கு மாத்திரம் பொதுவான

செய்தியாக இலங்கை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கருதிவிடக்கூடாது. இது இலங்கை வாழ் முஸ்லிம்களின் உரிமைப் பிரச்சினை என்பதை இவர்கள் இனம்காண வேண்டும்.
எனவே மத்திய மாகாண முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த உரிமை மறுப்புக்கு அனைத்துப்பாராளுமன்ற முஸ்லிம் பிரதிநிதிகளும் கட்சி பேதங்களை மறந்து ஒரு முக்கிய சமூகப்பிரச்சினையாக இதனை ஏற்று உரிமைக் குரல் கொடுக்குமிடத்து இழந்த உரிமையை மீள வெற்றிகொள்வது பெரிய காரியமல்ல,
எனவே ஆளும்கட்சியில் உள்ள 21 முஸ்லிம் பிரதிநிதிகளும், எதிர்க்கட்சிகளில் உள்ள 05 முஸ்லிம் பிரதிநிதிகளும் ஆக மொத்தம் 26 முஸ் லரிம் பிரதிநிதிகளும் முஸ் லரிம் சமூகத் திணி உரிமைப்பிரச்சினையாக இதனை ஏற்றுக் கொள்வார்களா?
முஸ்லிம் சமூகம் விழிப்புடன் இதனை அவதானிக்கின்றது.
Biiri : Its cautif 23 -06 -2002
பிரச்சினைகள் வந்த போது மாத்திரம் ஈருதியாக உணர்ச்சி வசப்படுவதும் Úîør அதே வேகத்தில் tნAwakubtb தணிந்து வீருவதும், மருந்து விருவதும் எமது சமூகத்தின் தலைசியழுத்தினை நிர்ணயிக்கும் விதி என்றால்.
இதனை சமூகம் தண்ணைத் தானே உணர்ந்து சிகாள்ளும் வரை விழுச்சி சிபற முடியாது.
53

Page 29
இருக்கும் உரிமைகளை இழந்து விடுவது இலகுவானது ஆனால். இழந்த உரிமைகளை மீளப்பெறுவது என்பது
மிகமிகக் கடினமானது. இதை எமது சமூகத்தின் அரசியல் தலைமைத்துவம் உணராதிருப்பது சமூகத்தின் துரதிர்ஷ்டமே.
மத்திய மாகாண சபையினர் அமைச்சர் பதவி பநியோனதையடுத்து பசி விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மத்திய மாகாண உஸ்மா சபையுடன் சிதாடர்பு சிகாள்ளப்பட்டு விடயங்கள் விளக்கமளிக்கப்பட்டன. உள்ளுராட்சி மணர்நப் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டு உணர்மை நிலை பற்றிய சிதளிவுகள் வழங்கப்பட்டன. இறுதியாக மத்திய மாகாண உள்ளுராட்சி மண்ந முஸ்லீம் பிரதிநிதிகளினி ஒத்துழைப்புடன் 25.06.2002 ம் திகதி விசேட கருத்தரங்சிகான்று கண்டி கலிஸ். சேனநாயக்க வாசிகசாலை கேட்போர் கூடத்தில் நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்சிகாள்ளப்பட்டன.
இந்த விசேட கூட்டத்திந்கான ஏற்பாடுகளைச் சிசய்வதில் மத்திய இலங்கை தகவல் பேரவையின் தலைவர் சட்டத்தரணி ராம். வைஸ், பாத்ததும்றை பிரதேசசபை உறுப்பீனர் பீ.எம்.ஜீ. எம்.ஆர். மலிக் கண்டி மாநகர சபை உறுப்பினர் க விளம் இலாஜிஆப்தீன், அக்குரணை சிபரிய மஸ்னிவாயில் நம்பிக்கைப் சிபாறுப்பாளர் சபைத் தலைவர் பீ.ரீ.பீ.எம்.ரமீம் மற்றும் மத்திய இலங்கை முஸ்லீம் பட்டதாரிகள் ஒன்றியத் தலைவர் பீ.எம். புண்ணியாமீன் ஆகியோர் தீவிரமாக சிசயந்பட்டனர். இந்த விசேட கூட்டத்துக்கு மத்திய மாகாணத்திலுள்ள உள்ளுராட்சி மன்நம்பீரதிநிதிகள், உஸ்மாக்கள், வர்த்தக சங்கப் பிரதிநிதிகள், கல்விமாண்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகள், முஸ்லிம் சமூக சேவை இயக்கப் பிரதிநிதிகள் ஆகியோர் அழைக்கப்பட்டனர்.
மத்திய இலங்கை தகவல் பேரவைத் தலைவர் சட்டத்தரணி ரோம், வைஸ் தலைமையில் நடைமியற்ற இந்த விசேட கூட்டம் பீய. 420 மணிக்கு ஆரம்பித்து 7.45 மணிக்கு நிநைவு சிபந்தது. இந்தத் கூட்டத்தில் இடம்சிபந்த முக்கிய நிகழ்வுகளை பிரபல பத்திரிகையாளர் "ஸ்டார் ராஸிக் பின்வருமாறு சிதாருத்துள்ளார்.
4.

25 - 06 - 2002 அன்று கண்டி ம.எஸ். சேனாநாயக்க வாசிகசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற விசேட
கூட்ட நிகழ்ச்சித் தொகுப்பு ! தொகுப்பு - ஸ்டார் ராளபீக் (சிரேஷ்ட பத்திரிகையாளர்)
மத்திய மாகாண சபையில் முஸ்லீம் அமைச்சர் விவகாரம்!
முஸ்லீங்களின் தோல்விக்கு
முஸ்லீம்களே காரணம்,
எம்.எஸ்.எம் அனஸ்
முஸ்லிம்கள் மத்தியில் இன்று உருவாகியுள்ள விழிப் புனர் ச்சி மு மு  ைம ய |ா க டே வ சமுதாயமயமாகாதவரை முளப்லிம் சமுதாயத்துக் கு ஒரு போதும் விமோசனம் ஏற்படப் போவதில்லை. எமது விழிப்புணர்ச்சி உரிய வழி முறைகளில் பிரயோகிக்கப்படாமை காரணமாகவே நாம் தோல்விகளுக்கு உரிமை கொண்டாட நிர்ப்பந்திக்கப் படுகின்றோம்.
இவ்வாறு தெரிவித்தார் பேராதனைப் பல்கலைக்கழக மெய்யியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.எஸ்எம். அனளப். மத்திய மாகான முஸ்லிம் அமைச்சர் பதவி கைநழுவியதை அடுத்து தொடர்ந்து முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயுமுகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலொன்றில் உரையாற்றிய போதே அவள் மேற்கண்டவாறு தெரிவித்தார். மத்திய மாகாண முஸ்லிம் அமைப்புக்களின் ஏற்பாட்டில் அரசியல், வர்த்தக, ஊடக மற்றும் பல்துறைசார் முஸ்லிம் பிரமுகர்களின் பிரசன்னத்தில் சட்டத்தரணி ஏ.எம். வைஸ் தலைமையில் இடம் பெற்ற இக்கலந்துரையாடலிலே அவர் தொடர்ந்து பேசுகையில் மேலும் கூறியதாவது;
கண்டி முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில் அவர்களுக்கு தனித்துவமான ஒரு பெருமை உண்டு. பல சிறப்புகளுக்கு கட்டியம் கூறும் தகைமையும் அவர்களுக்குண்டு தலைமைத்துவம் ஏந்தும் தகுதிக்கும் அவர்கள்
55

Page 30
பொறுத்தமானவர்கள். அறிஞர் சித்தி லெப்பை, அல்ஹாஜ் ஏ.ஸி.எஸ். ஹமீட் போன்றவர்களைத் தந்ததாலும் இந்த மண்ணுக்கு மேலும் சிறப்பு உண்டு. இருந்த போதிலும் எம்பத்தியில் அமைந்திருக்க வேண்டிய பல சிறப்புணர்புகள் எம்மிடையே இல்லாதிருப்பது வேதனைக்குரியது.
அறிஞர் சித்திலெப்பை அவர்களிடம் இருந்த கல்வி மேம்பாட்டு உணர்வு இன்று எம்மிடம் இல்லை. கலாநிதி டீ.பீ. ஜாயா, கலாநிதி பதியுதீன் மஹற்மூத் கலாநிதி ஏ.எஃஎஸ் ஹமீட் போன்றோரிடமிருந்த சமுதாய உணர்வுகள் இன்று நம்மிடமில்லை. எமது உரிமைகள் நழுவ இவையும் காரணமாக அமைகிறது. மாகாண அமைச்சர் பதவி எமக்கு அற்று விட்டதே என நாம் அங்கலாய்க்கிறோம். அதற்கு காரணம் நாமே தான். ஐக்கியமின்மை, போட்டிமனப்பான்மை, சுயநல உணர்வுகள் என்பவற்றால் உந்தப்பட்டதால் சமுதாய சிந்தனை எம்மிடையே பின்தள்ளப்படுகிறது. இன்று முஸ்லிம் சமுதாயத்தின் ஆதரவு இல்லாமல் பேரின சக்திகளால் அதிகாரத்துக்கு வர முடியாது. இதை புரிந்து கொள்ளும் அளவுக்கு எமக்கு அரசியல் விழிப்புணர்ச்சி இருந்த போதிலும் நாம் அதனை சரியான இலக்கில் பயன்படுத்துகிறோமா? சமுதாய நோக்கில் அவற்றை நாம் பிரயோகித்தால் இந்த நாட்டில் முஸ்லிம் சமுதாயம் என்ற ஒன்று உள்ளது என்ற உணர்வாவது ஓங்கும், கல்வித் துறையில் முஸ்லிம்கள் பின்னடைவு கண்டுவருவதாக ஆதங்கம் மட்டும் தெரிவிக்கிறோம். அதற்கான காரணங்களைக் கண்டறிந்து வளப்படுத்த வகை கண்டோமா? முஸ்லிம் அமைச்சர் பதவி சமுதாயத்தின் தீர்வுக்காக விடப்பட்டிருந்த வேளையில் நீயா? நானா? என்று பேரம் பேசினோமே தவிர நீயாவது, நானாவது? என்று புரிந்துணர்வோடு செயல்பட்டோமா? இத்தகைய வேறுபாடுகளை நாம் சிரமேல் தாங்கிக் கொண்டு ஏனைய சமூகங்கள் மீது எரிந்து விழுவது தகுமா?
இன்று நாம் புதிதாக ஒன்றை ஆக்கித்தாருங்கள் என ஆவேசத்தோடு கேட்கவில்லை. பாரம்பரிய உரிமை ஒன்றினைத் தான் மீண்டும் நிலை நிறுத்தக் கோரினோம். எம் மத்தியில் நிலவிய நீயா? நானா? உணர்வு மூலம் நாம் தோல்வியை உரிமையாக்கிக் கொண்டோம். நாம் ஒன்று பட்டு செயல்பட்டிருந்தால் அரசியல் உபாயங்கள் மூலம் எமது பலவீனத்தை சாதகமாகப் பாவித்து சாதனை பெற அவர்கள் முயன்றிருக்க மாட்டார்கள். சாத்தியமாகவும் மாட்டாது.
பேரின சக்திகளின் உபாயங்கள் எமது இளைஞர்களையும் ஆயுத கலாசாரத்துக்கு அழைத்துச் செல்லும் நிலையை ஏற்படுத்தக்கூடாது. நாம் அன்று கண்ட அரசியல் கலாசாரம் இன்று இல்லை. இது அரசியலில் புதியதோர் யுகம். அதற்கேற்ப எமது உணர்வுகளை நாம் மாற்றி வாழ வேண்டும். அல்லது நாம் பெற்றுள்ள விழிப்புணர்வு அர்த்தம் அற்றுப்போய் விடும் என்றார்.
56

அக்குநணை பிரதேச சபையின் தலிசாளர் ஜனாப். எஸ். எம். எஸ். சுலைமாண் பேசுகையில்
மத்திய மாகான சபையின் முஸ்லிம் அமைச்சர் விவகாரம் வெற்றி அடையாமல் போனதற்கு கட்சியையும், பதவியையும் சிரத் தாலி தாங் கி சமுதாயத்தை இரண்டாம் தரமாகக் கருதிய சில அரசியல் தலைவர்களே காரணகர்த் தா கி களர் ஆவர். மு எப் விபர் களின் தனித் துவதி தைப் பேணுவதாகக் கூறிக்கொண்டு தமது தனித்துவத்தை வளர் த்துக்கொள்வதற்கு சமுதாயத்தை ஆயுமாகப் பாவிக்கும் தலைவர்களே கண்டனத்துக்குள் ளாக வேண்டும், மர்ஹும் ஏ.ஸி.எஸ். ஹமீட் போன்ற அரசியல் சானக்கியம் மிக்க தலைவர்கள் இன்று இருந்திருந்தால்
இத்தகைய ஒரு நிலைமைக்கு மத்திய இலங்கை முஸ்லிம்கள் முகம் கொடுக்க வேண்டிய நிலைமை உருவாகி இருக்க மாட்டாது. இன்று நாம் சந்திக்க நேர்ந்துள்ள சவால்களுக்கும், சம்பவங்களுக்கும் எமது வாக்கினால் தம்மை உயர்த்திக் கொண்டுள்ள தலைவர்களே பதில் சொல்ல வேண்டும்" என்றாா.
கண்டி மாநகர சபையிண் சிரேஷ்ட உறுப்பினர் அல்ரூாஜ் இலsாஜரீ ஆப்தீனர் பேசுகையில்
மத்திய மாகாண முளம் விம் அமைச்சர் பதவி எமது உரிமையாகும். இது இம் முறை மறுக்கப்படுவதற்கு சில அரசியல்வாதிகளின் சுயநல நோக்கங்களே காரணமாக அமைந்தன, சமுதாயத்தின் பெயரால் ஒன்றுபட்டு கட்சித் தலைமையிடம் அமைச்சர் பதவியின் அவசியம் குறித்தும், அது பறிக்கப்பட்டால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் விளக்கியிருந்தால் ஒரளவேனும் சாதகமாக இருந்திருக்கும். நாம் நமது பலவீனத்தை வெளியிட்டதால் தான் இந்தப் பதவி எமது சமுதாயத்துக்கு கிடைக்காமல் போனது. இதற்கு காரண கர்த்தாவாகத் திகழ்ந்தவர்களை நாம் இனம் கண்டு சாட வேண்டும். இந்த மாவட்டத்தின் ஒரு சாதாரண பாராளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு
57

Page 31
ஜனாப் எம். எச். ஏ. ஹலீம் அவர்கள் இது விடயத்தில் ஆற்றிய பங்களிப்பில் ஆயிரத்தில் ஒன்றையாவது அமைச்சர்களாக இருப்பவர்கள் ஆற்றவில்லை" என வெளிப்படையாகத் தெரிவித்தார்.
சட்டத்தரணி இ.சிாம். வைனம் கருத்து சிதிரிவிக்கையில்,
மாகாண சபையின் ஆரம்ப காலத்திலிருந்தே முஸ்லிம்கள் அனுபவித்து வந்த ஒரு உரிமையை நாம் இழந்து விட்டோம். இப்பதவி முஸ்லிம் ஒருவருக்கு வழங்கப்பட்டு பாரம்பரிய உரிமை தொடர்ந்தும் நிலை நிறுத்தப்படவேண்டும் என்பதில் இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து நாம் பாடுபட்டோம். அரசியல் தலைமைத்துவங் களை நாடி பல வேண்டுகோள்களை விடுத்தோம். சிலர் ஏனோ தானோ என இதை கவனத்தில் கொள்ளாமல் செயல்பட்டனர். சுயநலநோக்கும் ஐக்கியமின் மையும், போட்டாபோட்டியும் காரணமாக எமது முயற்சிகள் வீணாகின. தனியொரு வருக்குப் பதவி வேண்டும் என்ற நிலையின்றி முஸ்லிம் சமுதாயத்துக்கு இதனால் பயன் ஏற்பட வேண்டும் என்ற நோக்கிலேயே நாம் செயற்பாடுகளை முன்னெடுத்தோம். இடையில் புகுந்த சிலமுட்டுக் கட்டைகள் எமது வெற்றி வாய்ப்புகளை இல்லாமல், செய்து விட்டன" என்றார்.
பாத்ததும்பருை பிரதேச சபையினர் உறுப்பினர் ஜனாப் ஆர். பிம், மலிக் இங்கு பேசுகையில்.
எமது சமுதாயம் சமீபகாலமாக பல இழப்புக்களைக் கண்டு விட்டது. துறிப்பாக அரசியலில் எமக்கிருந்த பாரம் பரிய உரிமைகள் யாவும் மறுக்கப்பட்டன, இதில் மிக முக்கியமான இழப்பே மத்திய மாகாண சபையின் முஸ்லிம் அமைச்சர வை விவகாரம். இப்பதவி கடந்த மூன்று மாகாண சபைகளிலும் வழிவழிவந்த ஒரு பதவி. இது திட்டமிட்டு இம்முறை தட்டிக் கழிக்கப்பட்டுள்ளது. நானும் கூட உரிமை இழநீத ஒருவனாகவே இங்கு வந்துள்ளேன். பதவி எமக்காக அல்ல. அதைப்பிரயோகித்து சமுதாயத்துக்கு ஏதேனும் புரிய முடியும் என்ற உணர்வோடு பெறப்பட வேண்டும், ஆனால் மாகாண அமைச்சர் பதவியோ அந்த துாய என்னத்தின் அடிப்படையில் நோக்கப்படாமை காரணமாகவே தோல்வியடைந்துள்ளது" என்றார்.
அக்குநணை சிபரிய பள்ளிவாயில் பரிபாலன சபைத்த8வர் பீ.ரீ.சீனம் நமீம் பேசுகையில்,
மாகாண சபை அமைச்சர் விவகாரத்தில் நாம் சரியான அணுகு முறையைக் கடைப்பிடிக்காமை காரணமாகவே தோல்வி அடைந்தோம். அதற்கு அமைச்சர் களையோ, மற்றவர்களையோ குறைகூறுவதால் பயனில்லை, நாம் உரிய இடத்தில் உரிய முறையில் தட்டிக்கேட்காமல் குறிப்பிட்ட ஒரு வரையறைக்குள் மட்டுமே
ሣዞ
 

எமது எதிர்ப்பையும், நடவடிக்கைகளையும் மேற்கொண்டோம், இந்த முயற்சிகள் எட்டவேண்டிய இடத்துக்கு எட்டவேண்டிய முறையில் எட்டவில்லை. இதுதான் உண்மை” என்றார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட உடுநுவர பிரதேச சபையின் உதவித் தவிசாளர் எஸ்.எம்.எம். மர்ஜான், உட்பட பல உள்ளுராட்சி சபைகளின் பிரதிநிதிகளும், பள்ளிவாயில் தர்மகர்த்தாக்களும், வர்த்தகசங்கப் பிரதிநிதிகளும், சமுதாய உணர்வு மேலிட ஆவேசமான கருத்துக்கள் பலவற்றையும் அள்ளிவீசினர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க நாம் பதவிகளைத் துறக்க இப்போதே தயார்' என பிரதேச சபை உறுப்பினர்கள் ஏகோபித்த குரலில் கூறினார்கள். சாதாரண மக்களாகிய நாம் குரலெழுப்புவதை விட எம் சார்பில் பாராளுமன்றத்தில் வீற்றிருக்கும் பிரதிநிதிகளை அழைத்து இது குறித்து நாம் கலந்தாலோசித்து ஆவன மேற்கொள்வது உசிதம் எனத் தீர்மானிக்கப்பட்டது. அமைச்சர்களான ரவூப்ஹக்கீம், ஏ.ஆர் எம்.ஏ. காதர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.ஏ. ஹலீம் ஆகியோரை ஒரே மேடைக்கு அழைத்து அது பற்றிக் கலந்தாலோசித்து முடிவுக்கு வருவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
உணர்வுகள், உணர்வுகளாக வெளிப்படுத்தப்படாத வரை சிந்தனைகள், சிந்தனைகளாக வெளிப்படுத்தப்படாத வரை எமது சமுகத்தின் எழுச்சி
இன்னும் பல ஆண்டுகள்
ஏன் பல தசாப்தங்கள் பின்னோக்கித் தள்ளப்பட்டுக் கொண்டே போவது தவிர்க்க முடியாது. தனினைத் தானே திருத்திக் கொண்டால் முழு சமுதாயமுமே திருந்திக் கொண்டதற்கு சமனானதாகும். அல் மாஇதா கிபி2 தப்னர் விளக்கம் அல்லாஹர்வின் அருள்மறை சான்று பகர்கின்றது. எம்மை தாங்கள் எப்போது திருத்திக் கொள்ளப் போகின்றோம்? எமது சமூகம் எப்போது திருந்தப் போகின்றது? சிந்திக்க வேண்டிய கட்டத்தை நாங்கள் தாண்டிக் கொண்டிருக்கின்றோர். இன்னும் சிந்திக்காவிட்டால் நாளை எமது நிலை இதை விடப் பயங்கரமானதே!
59

Page 32
மத்திய மாகாணசபை முஸ்லிம் அமைச்சரவை விவகாரம் முஸ்சிம்ே பாராளுமன்ற உறுப்பினர்கள், முஸ்லீம் அமைச்சர்களுக்கெதிரான கண்டனத் தீர்மானம்
(புன்னியாமீன்)
தேர்தல் காலங்களில் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை முன்வைத்து, சமூகத்தின் உரிமைக்காக குரல் கொடுப்பதாகக் கூறிக்கொண்டு பதவிக்கு வந்ததன் பின், முஸ்லிம்களின் உரிமைகள் பறிக்கப்படும் சந்தர்ப்பங்களில் வாய்மூடி மெளனமாக இருக்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், அமைச்சர்களுக்கும் எதிரான கண்டனத் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டது. கடந்த 2002/0625ம் திகதி கண்டி டீ.எஸ். சேனாநாயக்க வாசிகசாலை கேட்போர் கூடத்தில் மத்திய இலங்கை தகவல் பேரவையினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த பொதுக் கூட்டத்தின் போதே மேற்படி கண்டனத் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மத்திய இலங்கை தகவல் பேரவையின் தலைவர் சட்டத்தரணி ஏ.எம்.வைஸ் தலைமையில் கூடிய மேற்படி கூட்டத்தில் ஐக்கிய தேசிய முன்னணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளுராட்சி சபைகளின் முஸ்லிம் பிரதிநிதிகளும், உலமாக்களும் , தர்மகர்த்தாக்களும், கல்விமான்களும் பெருந் திரளாகக் கலந்து கொண்டனர்.
மத்திய மாகாண சபையில் முஸ்லிம் ஒருவருக்கு இதுகாலம் வரை வழங்கப்பட்டு வந்த அமைச்சர் பதவி இன்று பறிக்கப்பட்டுள்ளதை முஸ்லிம் சமூகத்தின் உரிமை மீறல் பிரச்சினையாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும், முஸ்லிம் அமைச்சர்களும் ஏற்றுக் கொள்ளாமல் இருக்கின்றனர். ஏனைய சிறுபான்மை பிரதிநிதிகள் தத் தமது உரிமைக்காக போராடுவதையாவது இவர்கள் படிப்பினையாக எடுக்காதுள்ளனர். மத்திய மாகாண சபைக்கு முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்படாததை கட்சியின் மேல் மட்டத்துக்கும், பாராளுமன்றத்தின் குரலாகவும் ஒலிக்கச் செய்திருந்தால் நிச்சயமாக இத்தகைய இழப்புக்களில் இருந்து சமூகம் தவிர்ந்திருக்கலாம் என்றும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
(நன்றி : நவமணி 2002/0630)

மத்திய மாகாணசபைக்கு முஸ்லிம் அமைச்சரொருவர் நியமிக்கப்படாமை. மூலம்லீம் கிராமங்கள் தோறும் கருத்தரங்கு ஐந்பாரு மத்திய மாகாணத்தில் சுமார் இரண்டரை இலட்சம் முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுள் சுமார் 80 சதவீதமானோர் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களாகவே இருந்து வந்துள்ளனர். அதே நேரத்தில் 2001 பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியை அரசோச்ச வைக்க 12 முளப்லிம் இளைஞர்கள் கண்டி மாவட்டத்தில் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். இருந்த போதிலும் கூட மத்திய மாகாண சபையில் முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய வகையில் வழங்கப்பட்டு வந்த அமைச்சரவைப் பதவி இம் முறை முஸ் லிம் ஒருவருக்கு வழங்கப்படாமையினால் மத்தியமாகாண முஸ்லிம்களின் உரிமை பறிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய மாகாண முஸ்லிம்களை விழிப்பூட்டும் வகையில் முஸ்லிம் கிராமங்கள் தோறும் பொதுக்கூட்டங்கள், கருத்தரங்குகள் போன்றவற்றை நடத்த மத்திய இலங்கை முஸ்லிம் பட்டதாரிகள் ஒன்றியம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அதன் தலைவர் பீ.எம். புன்னியாமீன் நவமணிக்குத் தெரிவித்தார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் மத்திய மாகாணத்தில் ஐக்கிய தேசிய முன்னணியியைப் பிரதிநிதித்துவப் படுத்தும் உள்ளுராட்சி மன்ற முஸ்லிம் பிரதிநிதிகள் 52 பேர் உள்ளனர். மத்திய மாகாண சபையில் முஸ்லிம் ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படாததையிட்டு இவர்களுள் பெரும்பாலானோர் மிகவும் வேதனையடைந்த நிலையிலே உள்ளனர். கிராமங்கள் தோறும் நடத்தப்படவுள்ள பொதுக் கூட்டங்களுக்கும், கருத்தரங்குகளுக்கும் இவர்கள் பூரண ஆதரவின்ைத் தெரிவித்துள்ளதுடன் மேற்படி கூட்டங்களை நடத்தவும் இவர்கள் ஒழுங்குகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் மத்திய மாகாண சபை முஸ்லிம் அமைச்சரவை விடயம் தொடர்பாக பத்திரிகைகளில் வெளியான செய்திகளையும் , அறிக்கைகளையும் தொகுத்து உண்மை நிலையை மக்களுக்கு உணர்த்தக் கூடிய வகையில் 'மத்திய மாகாணத்தில் முஸ்லிம் அமைச்சரவைப் பதவிக்கு சாவுமனி" எனும் தலைப்பில் புத்தகமொன்றினை வெளியிடவும் மத்திய இலங்கை முஸ்லிம் பட்டதாரிகள் ஒன்றியம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் ஜனாப் பீ. எம். புன்னியாமீன் குறிப்பிட்டார்.
நன்றி. நவமணி 30/06/2002 செய்தி: நவமணி செய்தியாளர்.
Ճ I

Page 33
மத்திய மாகாண முஸ்லிம் அமைச்சர் பதவியை கைநழுவ விடக் கூடாது
-எம்.எச்.ஏ. ஹலீம்
'மத்திய மாகாண சபையின் முஸ்லிம் அமைச்சர் பதவியை நாம் கைநழுவ விடக்கூடாது. இது எமது உரிமை. இதனை அடையும் நோக்கோடு அவதானமாக நாம் செயல் பட வேண்டும். இது விடயத்தில் எம்மத்தியில் ஒற்றுமை நிலவ வேண்டும். அல்லாவிடில் இதனை காரணமாக வைத்து உரிமை பறிபோகும் நிலை உருவாகலாம்."
இவ்வாறு தெரிவித்தார் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.ஏ ஹலீம், மத்திய மாகாண முஸ்லிம் அமைச்சர் பதவி விவகாரத்தின் இன்றைய நிலை குறித்து வினவிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்து இதுபற்றி கருத்து வெளியிட்ட ஜனாப் ஹலீம் கூறியதாவது:
"முஸ்லிம் அமைச்சர் விவகாரம் தொடர்பாக எமது சமுதாயத்தின் பெயரால் என் சக்திக்கும் மிஞ்சிய விதத்தில் நான் செயற்பட்டுள்ளேன். இன்றும் இது விடயத்தில் நான் மனம் தளரவில்லை. நீதியாக, நியாயமாக, பொறுமையாக, உரிமையோடு இதனைப் பெறும் பல்வேறு வழிமுறைகளில் நான் செயற்பட்டு வருகின்றேன். சமுதாய உரிமைகளைப் பெறுவதில் எனது மாமனாரான மர்ஹும் ஏ.ஸி.எஸ். ஹமீட் அவர்கள் கைக்கொண்ட சாணக்கிய வழிமுறைகளும் இதுதான். எமது உரிமைகள் நிறைவேறாது போய்விடும் என்ற நினைப்பில் அவர் முயற்சிகளைக் கைவிட்டு தலைமைத்துவத்திடமோ, கட்சியின் கட்டுக்கோப்பின் முன்னோ கைகூப்பவில்லை. எமது அன்றைய தலைவர்களான கலாநிதி டி.பி. ஜாயா, சேர் ராசிக் பரீத், டாக்டர் எம்.சி.எம். கலீல், டாக்டர் பதியுத்தீன் மஹற்மூத் போன்றவர்களும் சமுதாய உரிமைகளைப் பெற்றுக் கொள்வதில் தலைசாய்க்க வில்லை. தோல்விகள் வந்த போதிலும் தளராமல் தலைநிமிர்ந்து உரிமைகளைப் பேண வழிகண்டனர். நானும் தலைமைத்துவத்திற்கு தலைசாய்த்து, கட்சியின் கட்டுக்கோப்பை மதித்து பேணக்கடமைப் பட்டவன். உரிமைகளைப் பெறுவதில் தலைநிமிர்ந்து செயல் பட வேண்டும் என்பதே எனது இலட்சியம்.
5.

நாம் மக்களின் பிரதிநிதிகள். அதே வேளை நாம் ஒரு சமுதாயத்தையும் பிரதிநிதித்துவம் செய்கின்றோம். எனவே மக்கள் நலனைப் பேணுவதோடு நாம் சார்ந்துள்ள சமுதாயத்தையும் பேணவேண்டும். கருத்து வெளியிடும் போது நாம் அவதானமாக சிந்தித்து செயல்பட வேண்டும், குறிப்பாக மூத்த தலைவர்களை உதாரணமாகக் கொண்டு எமது எதிர்கால சமுதாயத்தை வழிநடாத்த எம்மைத் தயார் செய்துகொள்ள வேண்டும். மத்திய மாகாணத்தில் முஸ்லிம் ஒருவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கலாம். அல்லது கிடைக்காமலும் விடலாம். இங்கு பிரச்சினை அதுவல்ல. எமது உரிமையைப் பேணிக்கொள்ளும் முயற்சியில் நாம் தளர்ந்துவிடக் கூடாது. எமக்குக் கிட்டியுள்ள பதவியால் மாத்திரம் திருப்தி அடைந்து விடவும் கூடாது. பதவிகள் பகிரப்படும் இடத்தில் இருந்து எமது பங்கை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும். இன்று எமது குறிக்கோளே முஸ்லிம் மாகாண அமைச்சர் பதவி. இது குறிப்பிட்ட ஒருவருக்கு வழங்கப்பட வேண்டும் என்பதைவிட செயல் திறனும், சமுதாய உணர்வும், ஆற்றலும் மிகுந்த ஒரு முஸ்லிமுக்கு வழங்கப்பட வேண்டுமென்றே நான் கூறுவேன்.” என்றார்
இப்புத்தகத்தில் 30.06.2002 வரை இடம்பெற்ற பத்திரிகை செய்திகளும் அறிக்கைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. 25.06.2002 அன்று கண்டி டீ.எஸ். சேனாநாயக்க கேட்போர் கூடத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போது எடுக்கப்பட்ட முடிவுக்கினங்க கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஒரே மேடைக்கு அழைத்து மத்திய மாக்ாணசபையின் முஸ்லிம் அமைச்சர் பதவி பறிபோனது குறித்து கருத்துப் பரிமாற்றம் செய்வதற்கான ஏற்பாடுகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இத்தொகுப்பு தொடர்பான உங்கள் கருத்துக்களை வரவேற்கின்றோம். அவை எதிர்கால எமது முயற்சிகளை உரமூட்டுபவையாக அமையட்டும்.
பீ.எம். புன்னியாமீன்
தலைவர்
மத்திய இலங்கை முஸ்லிம் பட்டதாரிகள் ஒன்றியம் இலக்கம் 14, உடத்தலவின்னை மடிகே, உடத்தலவின்னை.
63

Page 34
ஒரு இலட்சம் கையொப்பங்களைப் பெற்று கெளரவ பிரதமமந்திரிக்கு கையளிக்கு முகமாக தயாரிக்கப்பட்ட கடிதத்தின் பிரதி,
&eur-Izg2 Exc3 Re#iĝ3-sîrocs atric sexo23 ss), sociazis මුස්ලිම් ජනතාවගේ ඉල්ලීමකි. సార, రాత్రాలేజ్,
eseqs LLe L0LLe ssq sseLe Lsesess sTeqLLkTq seLLkLTTTS
LLeL LsLeLLeL LssskkLeLkLkL HeLeLeeL LeTT AeLes GHLS HeHesese S S sekLL TTAeTLqLq eq LLL LLeMAATLTLlekeke ssT re Mqeeeqkq LLTL sess ske eeekkeL LqeqeTL LeLess తెలిశాక ఇeంed gశీలిరంజ Ըեք නොමැති గులిడా, తి దళి ఛాశిఖరి లిజయటిళిరి *ܒ݁ܡܰܗ
Esco.
eTTLLL LLLLLT TsseekeLeLeeLes LHS sS LL0S LTLkLkkekkse seTT LLesk TseLs TTeHeLeLe aLTTLLLLL చీరకటి&డా చెకాcజg గలి లజాజ జ్వేడికొలి జాతెయారై,
TTkeeAkekslsL LkLkTeL LLS LTS L TAT LeeeLeLe TseLeLeTekL LeLes LLe eseqeq TeTse LLLe CCLkMeSe CeTeH TTkeLeLAeALAT TAL0 sATssu TTLLLeLeeLe CMerekLkL CLLeL sGLkekke S K TeeeS sH0L CLeLLekee Lks0s esTLTLLls eqL TTTeqeL LeeeLeKT sHeHkeke eTT LLeTkeHeH LkeAeqeS SL sseeLes GHL L00Le LeeeLeL TTles skekeLeLTH L00CS LssLkLeHe T eCTs LLeqq ess LeeeLeB Te LLueek LkekLLLeL S eakTT TTeTeq TCCkTMTS
sss LeeT LLLeeseL LCH HlH sesLeLLL LLLLL Leee AeLeLeTLq se Tq eHeTTsS sesss LLesk LLeLeeL LL sL LLTeeesLL Leee eeeS LL000Tes LTTLe ee eTLeLee eLeTT LLeTeTeLeL sTT Leqeee0 sLeLTkeqe reses ese eeq eLeCTC ssTL LLLee ಹಣಾÂàಜ : B


Page 35