கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிவத்தமிழ்ச் செல்வி பவள விழாமலர் 2000

Page 1


Page 2


Page 3
அம்பா
சிவத்தமி கலாநிதி தங்கம்மா
.(6}9ته
75ஆவது
பவள வி
பூரீ துர்க்காதே
தெல்
பிரமாதி ஆண்டு மார்
O7 - O

ు.
ள் துணை
ழ்ச்செல்வி
அப்பாக்குட்டி, J. P.
Iர்களின்
ஆண்டு நிறைவு
ரிழா மலர்
வி தேவஸ்தானம், லிப்பழை.
கழி மாதம் 23ஆம் நாள்
- 2 O O. O.

Page 4
சிவத்தமிழ்ச்செல்வி படி SIVATHAM LSEL V FP,
O7 - O - 20OO
வெளியீடு : சிவத்தமிழ்ச்செல்வி, து கலாநிதி தங்கம்ம
பவளவிழாச் சபை,
துர்க்காபுரம், தெல்லி
Published by DR. MISS TH 75th Birthday C {Durgapuram. T
பதிப்புரிமை உரியது
All Rights Reserved
அச்சுப் பதிவு : திருமகள் அழுத்த
dor săi sol re, lî,
இலங்கை,
Printers Thirumaka Press
Chunnakam, Sri Lanka.

Dnients
வளவிழா மலர் A VALA VILA MAL AR
1க்காதுரந்தரி }ா அப்பாக்குட்டி, J. P. அவர்கள்
!ப்பழை, இலங்கை,
ANGAMMAH APPACUDDY, J. P.
elebration Committee, ellippalai, Sri lanka,

Page 5
பூரீ துர்க்காதே அந்தணப்
சிவபூரீ இ. சு
( i ii rig5 FTC
பிரம்மபூரீ சி.
சிவத்திரு சி.
பிரம்மபூரீ கி.
பிரம்மபூரீ சு.
ύ πιο φυγε β’ ό
المسيحيخة

தவி தேவஸ்தான பெருமக்கள்
ந்தரேஸ்வரக் குருக்கள்
ன சிவாச்சாரியார் )
அகிலேஸ்வரக் குருக்கள் தவிக் குருக்கள் )
சிவருபன் ஐயா
ஈஸ்வரதாஸ் ஐயா
கணேசமூர்த்தி சர்மா
சபாநாத சர்மா
வானந்த சர்மா

Page 6
ଛି! - தேவி துக்
பூரீ துர்க்காதேவி தேவஸ்
நிர்வாக
துர்க்கா துரந்தரி,
கலாநிதி செல்வி தங்கம
{ g ) ឆ្នាំ រឺ
திரு. ந செல் 6 ( உப தலை திரு. மு. சபா' பதில் நீதி ( உது த:ை திருமதி ம இர பொதுச் செய திரு நா தவம்
நிர்வாகச் செய
திரு அ. சண்
( பொருள திரு. சு ஏழுர், ( உப - பொருள் திரு மூ அருை திரு. ச. ஆறுமு திரு. ச. விநா திரு. சி. அருள திரு சி. குமா திரு நா தவபு திரு ச கந்ை திரு. சு முருன திரு ஆறு தி திரு சி புஷ்ப
திரு. நா. சிவ

房)の7 தானம் தெல்லிப்பழை
JF SKO
ம்மா அப்பாக்குட்டி, ?
வநாயகம் வர்}
3(T36ö7, J. P. U. M.
பதி லவர் )
ாமநாதர்
நாதன
ز ff Gir fنouت
முகநாதன்
9് (J&b TrroYτή )
力)?Tび〈ノrア
மகநாதன்
பகரத்தினம்
ானந்த சிவம்
7 ტr /ruტ?
2ணிநாயகம்
፰0CJ 6
፻) ë 0ፈJ /7`
நமுருகன் , B, A, நாதன் (கொழும்புப் பிரதிநிதி )
நாதன்
சங்கப் பிரதிநிதி )

Page 7
அம்பாள் சிவத்தமிழ்ச் செல்வி கலாநிதி தங்கம்மா அப்ப
பவள விழ
தலைவ திரு. மு. சப (பதில் நீதி
பொதுச் திருமதி மலை
நிர்வாகச் ( திரு. நா. த6 தனாதி திரு. அ. சண
g-L-560T
திரு. சு. ஏழு
நிர்வாகசபை
திரு. ஆறு : திரு. சி. புஷ் திரு. ச. வி/ திரு. நா. சி
கெளரவ உறு
திரு. சி. சில திரு. கா. சி திரு. ச. உம திரு. ச. இர கெளரவ ஆே Gυ σ (τόξήRανή வைத்திய கலி Gυ σιτά ήθωνή திருமதி கோ: திரு. கோ. திருமதி பால சைவப் புலவர் திரு. அ. பூரீ திரு. வி. க.

துணை
பி, துர்க்காதுரங்தரி ாக்குட்டி, J. P. அவர்கள்
)ᎢᏧ ᏧᏛᏈᎠ[ ]
ff :
ாநாதன், J. P. U. M
பதி, சட்டத்தரணி)
செயலாளர் :
) மகள் இராமநாதர்
செயலாலர் :
வநாதன்
g5 Tf) ;
ண் முகநாதன்
ாதிகாரி :
>ர்நாயகம்
உறுப்பினர் :
திருமுருகன்
பநாதன் (கொழும்புப் பிரதிநிதி)
நாயகரத்தினம்
வநாதை
1ப்பினர்கள் :
እ/0ፅ & ff ፴ fféም ጠF
வபாலன்
ாசுதன்
ா சரத்தினம்
லாசகர்கள் :
அ. சண்முகதாஸ்
)ாநிதி ந. சிவராசா
நா. சுப்பிரமணிய ஐயா
கிலா மகேந்திரன்
சி வேலாயுதம்
ாம்பிகை பூரீபாஸ்கரன்
சு. செல்லத்துரை
குமரன்
மலநாதன

Page 8
斜... தேவி ஆணை சிவத்தமிழ்ச்செல்: கலாநிதி தங்கம்மா அப்ட
邬创雷邪6fā பிறந்தநாள் அத
துர்க்கா துரந்தரி,
சிவத்தமிழ்சசெல்வி தங்
{ தலைவர் )
திரு மு சபாநாதன், !
గ + ! __త్ర స్తో Tహf, ! క్లు F
భి_{ } - 5 ఫ్రాగి " } +
திருமதி மலைமகள் இர/
{ .ெ? துச் செயல! வி
திரு நா , தல நாதன்
( நிர்வாகச் செயலாளர் )
திரு அ. சண்முகநாதன்
( தனTதிகாரி )
திரு சு ஏழுர்நாயகம்
( உட தனா திகரி)
திரு ஆறு திருமுருகன்
திரு. சி. புஷ்ப நாதன்
ベ
கொழும்புப் ரதிநிதி )
கெளரவ உறுப்பினர்க 3ό ά , δ’6υρά τα η στ திரு கா. சிவபாலன் திரு. ச. உமாசுதன்
திரு. ச. இராசரத்தினபு
வங்கி : பிறந்த நாள் அற நிதிய
தேசிய சேமிப்பு வங்கி,

مر
பாக்குட்டி, J. P.
நிதியம்
கம்மா அப்பாக்குட்டி , , P.
மநாதர்
சேமிப்பு கணக்கு இலக்கN 797
யாழ்ப்பாணம்

Page 9
தெல்லி துர்க்காதேவி
ாருதப் பிரவல்லி திசையுசி மகளுற்று குன்மவ மாமுகமு நீக்கியவர் மக மாவிட்ட புரமென் பேருலவ விட்டுவகி னிற்செ ரி3ரியொன்று ம பேறு தரு கோயில்கொன் பேசும பில் மீதுவ ஆருமயல் திரவருள் விள்ை மறுமுகக் குமரேச ஆர்எமொ டெதிர்ந்துப
மாகுல மகற்றிமே சிருமுயர் கல்வி ஞானம்ே
திருவுளங் தெல்விதக குழுகுடைப்
செல்விதுர்க் கா
 
 

|
பதிகம்
கிர சோழனருள் லியும்
LL றுநர்
ாடிய மிடிகவலை ணுகாமலே த டாக கல் விழாப் பவனி ந்து ரயாடல் செய்துவரு
சரித்திடவு மடியருறு
ப றளிக்கவுந் ரடெழிலுறுத் பதியிலுறை நிறைசெயச் தேவியே.

Page 10


Page 11
孝娄迷诺米诺米米米米米米米米米迷米米米诺米
亲
15 ATÉij, falj J5 If jiji Tả ra? J5ñIJĪ LITT
 
 
 

நாயகி
崇米来来米兴米兴洛迷迷迷迷迷蚤兴兴
5ες εξεγείες εξετείες
9||LITj J 1, J. P. 9 TJiT

Page 12


Page 13
UNIVERSITY
SRI LA
This is to c
 صے سکھ
(honoris
승/
at a Con
holden in Jaffna on za K
Witness our hands this ?
سے حالاسم سر کہتے سرعت کی بے حے سیاست ہے صحتر لاکھ
 
 

OF JAFFNA
ANKA
certify that
r-" (-് ༤ 《ན་༢༧་༧་༡ བར་ཀྱང་། རྒྱ་བལ་༥.༢ ༦ శ%2-6,
the Degree of
ކޙهބި م عޗ=2ރށ،
Causa)
vocation
حق صعصعہ سے سریعے کے حصے سح سے 2 تک ”
e = ( کے دیے صبح سے لاتے کمرے مراجع eسوس
( - ജീ -് >ޗި&&ހ މިيސޯ ،
Vice-Chancellor
------------حسعت مجتبی سسهاست. سه سیستسمه سمت هستهاست.
Registrar

Page 14


Page 15
6 GO
எலலாம வல்ல துர்க்கை அம்ப இம்மலருக்கு எனதுரையை வழங்கு எழுபத்தைந்து அகவையைப் பூர்த்து பாள் அந்தணப் பெருமக்கள் , நிர்வ சங்கம், துர்க்காதேவி பெண்கள் ெ இல்லம், திருமகள் அழுத்தகம், நல் பணியகம் பவள விழாச் சபை போ மெய்சிலிர்க்க வைக்கிறது. அத்துட வாழ்ந்து கொண்டிருக்கும் பெருமக்க களையும் நான் மனமாரப் போற்று * என்னை நன்றாக இ தன்னை நன்றாகத் என்ற திருமந்திர அடிகள் என்றும் டிருபபன
எனது ஆசிரியப்பணி, சமூக சொற்பொழிவுப் பணி, வெளிநா அனைத்தும் அவ்வப்போது ஊக்குவி விட்டதெனலாம் அறுபதாம் ஆக டுகளை எண்ணிப் பார்க்கின்ற டெ களாக என்னைப் புடமிட்டு உயர்த் மறக்க முடியாது
சிறு வயது தொடக்கம் ஆசிரி வப்போது பல பாராட்டுக்களைப் தனையும கடமை உணாவும கடவு யாக அமைந்தன என்பதைத் துன
இருபது வயதில் பயிறறப்பட் கற்பித்தல் பணியில் முப்பத்தியெ கூடிய வாய்ப்புக் கிடைத்தது. இதற பணியைத் தலைமை தாங்கிப் ெ ஏற்பட்டமையேயாகும். தெல்லிப்ப வாகசபையில் பத்தாண்டுகள் பெ (1977) ஆயிரத்துத் தொளாயிரத் இருபதாம் தேதி நிர்வாகச்சபைத் சார வைத்தனர். இதனால் என

து ரீே
ாளின் திருவருட்கருணை கொண்டு வதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன். தி பண்ணும் நிகழ்வில் துர்க்கை அம் 7 கம், தெல்லிப்பழை இந்து இளைஞர் தாண்டர் சபை, துர்க்காபுரம் மகளிர் }லூர் ஆர்க்காதேவி மணிமண்டபப் ன்ற குழுமங்களின் ஈடுபாடு என்னை டன் இந்நாட்டிலும், வெளிநாட்டிலும் ளின் ஆதரவையும் அன்பு வாழ்த்து றுகின்றேன்.
றைவன் படைத்தனன் j5f Sj Lius T8 ” என் உள்ளத்தில் ஒலித்துக் கொண்
ப் பணி, ஆலய அறங்காவலர் பணி, ாடுகளில் ஆற்றிய பிரசங்கப் பணி ப்பைத்தந்து என துள்ளத்தை உயர்த்தி கவையிலே நான் பெற்ற பாராட் /ாழுது கடந்த பதினைந்து ஆண்டு தி விட்டது அவ்விழா தான் என்பதை
பர்களாலும் பெருமக்களாலும் அவ் பெற்று வந்து எனக்கு கல்விச் சிந்
'ள் நம்பிக்கையும் தான் உறுதுணை
ரிந்து கூற முடியும் ,
ட ஆசிரியராக வெளிவந்த எனக்கு ாரு ஆண்டுகள் மாத்திரம் ஈடுபடக் >குக் காரணம் துர்க்காதேவி ஆலயப் பாறுப்பேற்க வேண்டிய குழ் நிலை ழை துர்க்காதேவி தேவஸ்தான நிர் ாருளாளராகப் பணிபுரிந்த என்னை து எழுபத்தேழாம் ஆண்டு ஜனவரி லைவர் என்ற பெரும் பொறுப்பைச் து கற்பித்தல் கடமையில் நின்றும்

Page 16
ஒய்வு பெறவேண்டிய சூழ்நிலை ஏற கவும், பண்டிதராகவும், சைவப் புல6 பெற்ற எனக்கு இந்த நாடு தந்த
ஈழத்துச் சிதம்பரம் அளித்த சிவ என்னோடு என்றும் ஒட்டிக்கொண் கழகம் அளித்த 'கலாநிதி''ப் பட்ட அகில உலகுக்கும் என்னை அறிமுகம் வற்றுக்கும் உறுதுணையாக அயை வையின் பேரருளே என்பதில் மி.ை
' ஏழைகள் சிரிப்பில் இறைவ: கையில் 1982ம் ஆண்டு ஆரம்பிக்க எமக்கெல்லாம் ஒரு தர்மச்சுமையாக சியுடன் தெரிவிக்கிறேன். கடந்த பு னம் தன்னையும் உயர்த்தி எமது உயர்த்தியது என்று கூறுவதில் தகைய அறப்பணிகளின் ஒரு அங்க லம் என்ற ஒன்றை அமைக்க வேண் கும் ஏற்பட்டது ஆதரவற்றவர்களு களும், எழுபது வயதுக்குக் கீழ்ப்பட் இவ்வில்லத்தில் சேர்க்கப்படுவர் த துக் கொள்ள கூடிய உடற் சுகம் உ லாவற்றுக்கும் அம்பாளின் கருணை உறுதுணையாக அமையும் என்ற
பவளவிழாச் சிறப்பு மலராக ெ வாழ்த்துரை, கட்டுரை, ஆகியவற்ை களுக்கும் அறிஞர் பெருமக்களுக்கு வணக்கமும், நன்றியும் உரித்தாகு படப்பிடிப்புகளையும் அவற்றுக்கா யும் நல்லபடி நிறைவேற்றித் தந்த கிருபா போட்டோ நிறுவனத்தாருக் கலர் அச்சுவேலைப் பொறுப்பாள உரித்தா கட்டும். பவளவிழா சம்பந் யும் கொழும்பிலே இருந்து மேற்.ெ சபை உறுப்பினர் திரு. சி. புஷ்ட என்னிடத்தில் வார்த்தைகள் இல்ை னாருக்கு பரிபூரணமாகக் கிடைக்க மலரை சீர்செய்வதற்கும், ஒப்பு ( களும் முழுமையாக தனது நேரத்

பட்டது. பயிற்றப்படட ஆசிரியரா /ராகவும் கல்விச் சான்றிதழ்களைப் பட்டங்கள் பலப்பல. அவற்றுள் தமிழ்ச் செல்வி' என்னும் பட்டம் து. சமீபத்தில் யாழ், பல்கலைக் எனது வாழ்வை ஒருபடி உயர்த்தி செய்து வைத்தது எனலாம். எல்லா ந்தது வெற்றித் தெய்வம் கொற்ற கயொன்றுமில்லை,
னைக் காணலாம்' என்ற நம்பிக் ப்பட்ட துர்க்காபுரம் மகளிர் இல்லம் அமைந்துள்ளது என்பதை மகிழ்ச் தினெட்டு ஆண்டுகளாக இந்நிறுவ தேவஸ்தானத்தையும் உலகறிய பெருமகிழ்ச்சியடைகின்றேன். இத் மாக இவ்வாண்டு அன்னையர் இல் டும் என்ற நினைப்பு எம்மனை வருக் ம், ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர் டவர்களுமான தனிப்பட்ட பெண்கள் த்தமது கருமங்களைத் தாமே பார்த் டையவரே அனுமதிக்கப்படுவர். எல் பும பெருமக்களின் ஆசியும் எமக்கு நம்பிக்கை உண்டு.
வளிவரும் இம் மலருக்கு ஆசியுரை, Dற வழங்கிய ஆன்மீகப் பெரியோர் ம் எமது உளம்கனிந்த வாழ்த்தும், 3. மலரில் இடம்பெறக் கூடியதான ன புளொக்' ' தயார் செய்தலை
யோகா படப்பிடிப்பாளர்களுக்கும் கும் நல்லூர், பிள்ளையார் வர்ணக் *களுக்கும் எமது வாழ்த்து என்றும் தமான அனைத்து நன் முயற்சிகளை 5ாண்டு உதவி வரும் எமது நிர்வாக நாதன் அவர்களுக்கு நன்றி கூற ல. அம்பாளின் ஆசிர்வாதமே அன் ட்டும் மேலும் பவளவிழாச் சிறப பு நா க்குவதற்கும், கடந்த இருமாதங் 2தப் பயன்படுத்திய எமது ஆலய

Page 17
கணக்காளர் திரு கா. சிவபாலன் உளங்கனிந்த நன்றியையும் தெரிவ காபுரம் மகளிர் இல்லத்தின் சிரே வ கழகத்தில் கலைப்பிரிவில் நாலா செல்வி, த தவனேஸ்வரி அவர்கள் இம்மலர் மேலும் மேருகூட்டப் பட்டது அன்னாருக்கும் எமது நன்றி உரித்த வடிவமைத்துக் கொடுத்த பேரறிஞர்
சுன்னாகம் திருமகள் அழுத்தக மு. அனைவருக்கும், மலரை அச்சிட்டுக் 6யமை குறித்து எமது உளங் கனிந்து பிக்கிறோம். கொழும்பிலிருந்து அட்டை உறைகளை வடிவமைத்து தன இவ்விடம் எடுத்து வந்து உதவிய
திருமுருகன் அவர்களுக்கும் எனது ர
மேலும் பவளவிழா சி சபையின பயினர், உதயன், தினக்குரல், தின இலங்கை வானொலி தமிழ்ச்சேவைய தியோகத்தர்கள் அனைவருக்கும் எt குக - இன்னும் நன்றி கூறு தற்குரிய வஞ்சி விடுக்க வேண்டிய சூழ்நிலை வரையும் உள்ளத்தால் போற்றி டே என்பதைத் தெரிவித்து அன்னை து கும் கிடைக்கப் பிரார்த்தித்து அமை
நன்

அவர்களுககு எமது வாழ்ததையும் க்கக் கடமைப்பட்டுள்ளேன் துர்க் ட மாணவியும் யாழ் பல்கலைக் ம் ஆண்டில் பயில்பவரும் ஆகிய f ன் கையெழுத்துப் பணியினால் என்பதில் மிகையொன்றுமில்லை. ாகுக கட்டுரைகளை ஒப்புநோக்கி திரு. சோ. பரமசாமி அவர்களுக்கும் காமையாளர்கள், பணியாளர்கள்
குறித்தகால எல்லையில் வழங்கி நன்றியை உவகையுடன் சமர்ப் கந்தபுராண சொற்பொழிவுக்கான ாது தனிப்பட்ட செலவில் தயாரித்து செஞ்சொற் செல்வர் திரு ஆறு. ன்றியைக் கூறி மகிழ்வடைகிறேன்.
ார், பிறந்தநாள் அறநிதியச் சபை கரன், விரகேசரி நிறுவனத்தினர், பின் பொறுப்பாளர்கள் , மற்றும் உத் மது உளங்கனிந்த நன்றி உரித்தா பவர்கள் பலர் இருக்கலாம். விரி ஏற்பட்டுள்சாது. அவர்கள் அனை ருவகையோடு நன்றி கூறுகிறேன் ர்க்கையின் திருவருள் அனைவருக் கின்றேன். γύ
bil bliIT 9 slUTjbll

Page 18
பொருள்
* எனதுரை * ஆசியுரை, வாழ்த்துரை
J 1 + த் து 道、丁
கட்டுரைகள் : அவன்
ஆடிப்பூரமும் அம்டாள் வழிபாடும்
ஒருபெண் பிறக்கிறாள் மாராத்திய
நாடகமும் சிலசிந்தனைகளும் .
if 9 iTg), Li Gili -- பிரமானுபவம் அன்பில் விளையும் ஆத்மீகம் பகவத்கீதை - மறுவாசிப்புக்கான
சில அடிப்படைகள் . திருமந்திரமும் சைவ சித்தாந்தமும் . சிவத்தமிழ்ச் செல்வம் அரன் தன் பTதம் மறந்செய்
அறங்கள் எல்லாம் வீண் செயல் . மாற்றம்காணும் சைவத் தமிழ் பாரம்பரி உயிர்க்கு ஊதியம் கூறும் வள்ளுவர் பெ திருக்குறள் - அறத்துப்டால் அதிகார வை
தமிழைப் பேணிக் காக்குமொரு சங்கம்
தோன்றும் நாள் எந்நாளோ .
ஒளவையார் பற்றிய 18ஆம் நூற்றாண்டுக் நாவலருக்கு நாம் செய்ய வேண்டியது இந்து சமயத்தில் மலர்கள் யாழ்ப்பாணக் கோட்டை பெரியபுராணம் கூறும் திருத்தொண்டர் இ சங்க ஒளவையார்
சைவசித்தாந்தம் கூறும் சமரச சன்மார் A Womam of Rectitude திருக்குறளும் சட்டமும்

ாடக்கம்
பங்கள்
ருமான்
ப்புமுறை .
கட்டுரை .
லக்கணi
க்கம்
40
44
46
49

Page 19
ஆசியுரைகள், வா வாழ்த்துப் ப
 
 

ழ்த்துரைகள்,
III j, J, Gil.

Page 20


Page 21
if T 6-6) , f
மகாராஜபூரீ சு. து. ஷ,
வழங்
ஆசிய
வேதம் என்பது 'வித்’ என்ற
எனவும் பொருள்படும் வேத அறிவு தர்மங்கள் ஆகும் அவை வர்ணா ச் டுமென வேதரிஷிகளே அறுதியிட ஆச்சிரம தர்மமானது எவையெனில் கலை, கலாச்சாரங்களை முன்னே இயங்குங்கள் என ஏனையோரையு பக்குவம் வளர்ச்சிபெற உதவுவதேய ஆகிறது. எமது முன்னோர் வேதக விட நன்றாகவே வாழ்ந்தார்கள். ளாக நடமாடினர். இறைவனைத் தரி வாழ்ந்து மற்றவர்களையும் வாழச் மயமான சைவர்களும் வாழ்ந்து 8 வித்யை, ஞானம், சத்யம், சுகம் இ ரிஷிபத்தினிகள் தத்தமது செய்கைக ஈஸ்வரபதமடைய சத்விஷயங்கை சங்கல்ப்பம் செய்தோர் அவ் ரிஷியத் அக்ரஸ்தானம் பெற்றவர்களும் இரு ரிஷிகள் அனைவரும் மந்திரத் ருே காண்பவர்கள். ஆணாயினும் பெ காட்டிய வழியைப் பின்பற்றி வா ரிஷிவர்க்கத்தினரே என வருண பிரக களில் முழுப்பங்காற்றி சிறப்பாக மகள் கார்க்கியும் யாக்ஞா வல்கிய காத்யாயினி ஆகியோரும் அறியத் அறத்தின் வழியினின்று அன்னதா6 அஸ்வதானம், சுவேதாஸ்வ தானம் தானம் எனும் பதினாறு தானங்கள இல்லாமற் செய்தனர். இருபத்தொ ( யும், ஆற்றி ஞாலத்தை உய்வடை

به:--سا
ன கர்த்தா
ண்முகநாதக் குருக்கள்
கிய
ᎥᏁ 20Ꭰ Ꭻ
தாதுவோடு உருவானது. அறிவு க்கு உயிர்ச்சத்தியாக அமைவதே சிரம தர்மங்களுக்குள்ளாக வேண் ட்டுக் கூறிவிட்டார்கள் ஒருவனது ல், தனது முன்னோர் வகுத்த சமய டுத்து நடாத்துவதோடு அவ்வாறு ம் ஆற்றுப்படுத்தி அதன் நிலையான 1ாம். அது பெருந் தர்மமானதாகவும் ால சாயலில் அறிவுத்தி கொழுந்து உலகுக்கே ஒளிகாட்டி வேதவித்துக சித்து வரங்களைப் பெற்று தானும் செய்த அந்த வழியிற் தான் சிவ நாட்டினர். அவ்வாறு வாழ்வதனால் இவற்றை இலகுவில் அடையலாமென ளால் வெளிக்காட்டியும் உள்ளனர். ள சதாகாலமும் பரப்பிவர மஹா த்தினிகளாவர். சமுதாயப் பரம்பலில் வழிகளே தான். உபநிடதங்கள் பேசும் ஷ்டாக்கள். அறத்தை நேருக்குநேர் ண்ணாயினும் சரி ரிஷிகள் சுட்டிக் ழ்வை நடைமுறைப் படுத்துவோரும் ாஸ் வாஜஸ்பேய அஸ்வமேத யாகங் ப் பூர்த்தி செய்த வாசக்னவியின் ரது ரிஷிபத்தினிகளான மைத்ரேயி, தந்துள்ளார்கள் இவர்கள் ஆச்சிரம னம், வஸ்திரதானம், மிகிஷதானம், காலதானம், கோ தானம், உபய முகி ால் யுகவர் ஷங்களின் பாவங்களை ந வகையாக அமையும் பாகங்களை பச் செய்தனர். இதனால் இறைவி

Page 22
ஞாலத்திற்கே அவதாரம் செய்யக்
இந்த ரிஷி பத்தினிகள் கூட உடம் றாற் குழப்பட்டு இறப்பை நோக்கிே புகள் அனைத்தும் ஏதாவதொரு மா இருக்கிறது. இவை சில சமயம் பி/ றன. இவ்வாறு உளறு படுத்தாது ரிஷி பத்தினிகள் ஞான சிலர்களுக்
இறை பக்தியின் திருவருளும், கிடைப்பது அரிது. அதற்குத் தவ. மங்கலமுடையோரது ஆசீர் வாத, காலமாக இந்தப் பூமியில் பிறப்பு இருக்கிறது. இலட்சோபலட்சம் மக் னைகளை உணர்ந்து கொள்கிறா முறையான வழியில் செலுத்துவதற மார்கள், அவர்களின் பின் அவதரி பாண மண்ணை உய்விக்க வந்த பூ மனித குலத்தை உய்விக்க வந்த அவ குக் காலம் இறையருளினால் இப் அவதரித்துக் கொண்டே இருக்கின்ற
இந்த வகையிற்தான் செல்வி தங் இந்த ஞாலத்திற்குத் தந்துள்ளான். ரிப்பது போல சிதம்பரம் திட்ஷிதர்கள் பதினாறு திக்குகளிலும் செல்வி : ஒலிக்கிறது. அவருடைய சொற்பொ யையும், சிவனடி மறவாச் சிந்தைை தொனிப்பன. சைவத் திரு நெறியிை மாற்றாரை வென்று வாகை சூடி, தொண்டர்கள் என்ற வரிசையில் தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களும் லைத் தனது இதயமாக வைத்து மக்கள் மனப் பூரிப்போடு வாழ்த்தி அம்மையார் ஆலய நிர்வாகத்தில் ெ இடம்பெற்று ஆலயப் பணியோடு, . தின்று நடாத்துகிறார் எப்பொருை அருளும், அறமும், வீரமும், ஈகையும் டம் காணப்படுவதால் எத்திசைகளி அழைத்து இன்பமடைகிறார்கள் அன்

கூடிய மகிமையையும் பெற்றார். பானது புலால், இரக்கம் என்பவற் யே செயற்படுகின்றனர். உடலுறுப் ர்க்கத்தில் செயற்பட்டுக் கொண்டே றவிப் பயனை நாசமாக்கி விடுகின் வாழவேண்டிய ஞான வாழ்வை கு அறியத் தந்தனர்.
நித்திய ஆனந்தமும் ஒருவருக்குக் சிகளின் அனுக்கிரகமும், நித்திய மும் சேரவேண்டும் ஆண்டாண்டு 1ம், இறப்பும் நிகழ்ந்து கொண்டே களில் ஒரு சிலரே ரிஷகால போத ர்கள். அவர்கள் மனித வாழ்வை ற்காகப் பிறக்கின்றார்கள். நாயன் த்த சைவ ஞானிகள் எமது யாழ்ப் நீலபூரீ ஆறுமுகநாவலர் போன்றோர் தார புருஷர்கள் ஆவர். காலத்திற்
பணியை முன்னேடுத்துச் செல்ல 2 607 d.
கம்மா அப்பாக்குட்டி அவர்களையும்
இந்த உண்மையை சகலரும் பிரே 7 கூட அங்கீகரித்துள்ளனர். இன்று தங்கம்மா அப்பாக்குட்டியின் நாமம் ழிவுகள் வாய்மையையும் தண்ணழி யயும் கருப் பொருளாகக் கொண்டு ன வளர்த்த எமது தமிழ் மன்னர்கள் ஆலயங்களை எழுப்பி சிவனெறித்
முன் வைக்கப்பட்டனர். செல்வி துர்க்கை அம்பாள் திருக்கோயி ஆற்றும் சிவதொண்டுகளை உலக 'க் கொண்டே இருக்கின் றனர். தாடர்ந்து முப்பத்தைந்து ஆண்டுகள் அல்லற்படும் மக்கள் பணியை முன் ளெயும் ஆராயும் திறனும், அறிவும், ஒன்றாகச் சேர்ந்து அம்மையாரி லும் அம்மா, அம்மா’’ எனக் கூவி ா பர்கள் எழுபத்தைந்து வயதைப்

Page 23
பூர்த்தி செய்யும் அம்மையாருக்கு
உலகத்தாரோடு சேர்த்து நானும் வாழ் யின் குடும்பம் மாவைக் கந்தன் ே வர்கள். குலதெய்வமாகவும் வணங் சையில் சித்தி பெற்றதும், மாவை னோரா ந் திருநாளை சங்கற்பித்து ரைக் கண்டதும் எனது தாயார் / மின்னலைப் போன்று எனக்குத் தே காரி என்பதை அறியாது தகப்பன மணப் பெண் சங்கற்பத்திற்காக 6 இதைக் கேட்ட தகப்பனார் அவை எனக்கு அறிமுகம் செய்து வைத்த
திருநீறும், திலகமும் கொண்ட அம்சமும், புன்சிரிப்போடும் அன்று இன்றும் யான் காண்கிறேன். காணு யான் இழந்த எனது அன்னை ந கண்டு கொள்ள மா வை முருகன் இன்றும் அகமகிழ்கிறேன். அன்றைய பெருமான் முன்னிலையில் “ ‘பூரீவ மாவிதஸ் சோபமானம் மஹறியதே' பத்தைந்து வருஷ காலம் வாழ்நான பூர்த்தியாக்கி விட்டார். காணும் ே ஆசிர்வதிக்க அம்மையார் என்னை தைந்தாம் ஆண்டைப் பூர்த்தி செய் பத்து மூன்றாம் ஆண்டு நிறைவை வாழ்த்தும் மாறி, மாறித் துணைய வருக்கும் அனுசரனையாக அமைந் பயனே யாம்.
நீடுழி வாழ எமது பிரார்த்தனையு
é97 CC

ii
ஆயுள் நூறாக வேண்டும் என்று pத்துகிறேன் தங்கம்மா அப்பாக்குட்டி மலும் பெரும் பற்றும் பாசமும் மிக்க குவார்கள். தனது பண்டிதை பரீட் க் கந்தனது பிரமோற்ஸ்வத்தின் பதி ஆரம்பிக்க வருகை தந்தார். அவ நாராயணி அம்மாவினது ஞாபகம் ான்றியது. இவதான் உற்சவ உபய ாரிடம் சென்று யாரோ ஒரு பிரா வந்திருக்கிறார் என்று கூறினேன். வயும் அவருடைய குடும்பத்தையும்
(r /?` .
நெற்றியும் நாராயணியின் தியான / கண்ட தங்க ம் மா வைத் தான் றும் போதெல்லாம் இளம் வயதில் ாராயணியின் சாயலை அவரிடம்
அருள் பாலித்ததையும் நினைந்து ப உற்சவ ஆசீர்வாதத்தில் முருகப் ார்சவ்யம், ஆயுஷ்யம், ஆரோக்யம் ’ என ஆசீர்வதித்தது போன்று எழு )ள நிறைவாகவே நித்யபூரீயாகப் பாதெல்லாம் நான் அம்மையாருக்கு
வாழ்த்திவிட, அம்மையார் எழுபத் வது போல் யானும் எனது எழு ப் பூர்த்தி செய்ய, ஆசீர்வாதமும், ாக நிற்க மாவைக் கந்தனும் இரு து அருள் பாலிப்பதும் எமது தவப்
ம், ஆசியும் என்றும் இருக்கும். ஸ்து
ராஜரு சு. து. :ெண்முகநாதக் குருக்கள்

Page 24
6.
தேவிச
தெல்லி பூரீ துர்க்காதேவி
பிரதம சிவ சிவபூரி இ. சுந்தே வழங்
ஆசிய
இறைவனது சிருஷ்டி யில் உருவ பரந்து விரிந்திருக்கும் நிர்மான நீல றுமாக உள்ள மேகக்கூட்டங்கள் ப யில் தவழ்ந்து சென்று கொண்டே நடுவில் இருக்கும். செந்தாமரை போ முழுநிலா போல் இலங்கைத் தீவ ஆலயங்கள் மிளிர்கின்றன. Ꮿ/6ᏄᏁ , கோயில்கள் இருக்கின்றன. அவற் மிளிர்வது தெல்லிப்பழை துர்க்கா தேவஸ்தானமாகும்.
இக்கோயில் பல வழிகளில் தர் மக்கள் பணியே மகேசன் பணி 6 சமூக பணிகளைச் செயலாற்றுகி சைவநெறி தளைத்தோங்க சிறந்த தான தலைமைப் பொறுப்பை ஏற்று வத்திற்கும் போற்றுதற்குமுரிய அம்6 குட்டி அவர்கள் அவரது எழுபத்தை முகமாக பவளவிழா சபையினர் இட்டு நான் மனமகிழ்வு அடைகின்ே முப்பத்தைந்து ஆண்டுகளாக தேவ ெ தனால் அவர்களது வருடாவருடம் ந கொடையை நல்ல பரிசீலனை செய் இந்த அறக்கொடை சபையினரது ( காணும் போதும் பேசும் போதும் புதுமையாகவும், பெறுமதிமிக்கதாக வியக் காத நாட்கள் இல்லை என

Tuub
նu60ւք
தேவஸ்தான
rச் சார் யார்
ஸ்வரக் குருக்கள் கிய
புரை
பாகிய இவ் உலகம் அற்புதமானது. வானம் இங்கொன்றும் அங்கொன் னி படர்ந்திருக்கும் உயர்ந்த மலை இருக்கிறது. பல வெண்தாமரைக்கு ல் நட்சத்திரங்களுக்கிடையே உள்ள கத்தில் ஆங்காங்கே பல சைவ ற்றில் வடமாகணத்தில் பல சக்தி றுள் மணிமகுடம் வைத்தாற் போல் புரத்தில் அமைந்த பூரீ துர்க்காதேவி
மகாரியங்களை செயலாக்குகிறது, 7ன்ற தாரக மந்திரத்துடன் சமய ன்றது. கடந்த பல ஆண்டுகளாக சைவப் பணி ஆற்றிவரும் இத் தேவஸ்
விளங்குபவர் மதிப்பிற்கும் கெளர மையார் செல்வி தங்கம்மா அப்பாக் ந்தாவது அகவையை கொண்டாடும்
விழா எடுக்க முன் வந்திருப்பதை றன் , அம்மையார் அவர்கள் கடந்த ஸ்தான பணியாற்றும் பேறு பெற்ற டைபெறுகின்ற பிறந்த நாள் அறக் து தகுதியான நேரத்தில் கொடுப்பது 1ணிையே. அம்மையார் அவர்களைக் அவர்கள் ஆற்றுகின்ற செயல்கள் ஷம் இருக்கும் இதை எண்ணி நான் லாம். இவர்களை நாடி வருகின்ற

Page 25
ན།
கற்றறிந்த பெரியோர் குழந்தைகள் இருப்பதால், இவர்களைக் காணும் களுடன் சேர்ந்து பழகியதால் நாமு பணி செய்ய வேண்டும் என்ற எண் விளைவே இன்று மருதனார் மடம் இ நேயர் கோவில் ஆகும் பூவோடு களும் அவர்கள் வழியில் நின் வேண்டும்.
இன்று நடைபெறும் பவள
வயது வந்த பெண்கள் இல்லம் ஒன் களின் சிந்தனையும், நீண்ட நோக் செய்கிறது. இவர்களுடைய தனித் கால் நூற்றாண்டிற்கு முன் பல ப 'சிவத்தமிழ்ச் செல்வி', 'சித்தா கொண்டல்'', 'சைவதர்ஷினி ,
செல்வி', துர்க்கா துரந்தரி' , இ
அண்மைக் காலத்தில் யாழ் வழங்கி கெளரவித்தது. மண்ணில் ருக்கு ஆற்றவேண்டிய பயனையும் கின்றார்கள். இவர்களின் அரவணை ஞர் சங்கம், பெண்கள் தொண்டர் யாலும் ஒன்று சேர்ந்து பணியாற்று எங்கள் ஆலயம் விளங்குகின்றது ( கொள்கின்றேன். துர்க்காதேவியி அம்மையார் அவர்கள் நோய் நெ ஆண்டு இவ் வையகத்தில் வாழ ே பாதங்களை இறைஞ்சி நல்லாசி கூ மலர் நறுமணம் விசவேண்டும் என்
மேன்மைகொள் சைவ நிதி
* லோகா சு கி

V
ஆகியோர்களை இவர்களுடன் நாம்
பேறு எமக்குக் கிடைத்தது. இவர் மும் சமுதாயத்திற்கும் சமயத்திற்கும் ணம் எமக்கும் தோன்றியது அதன் ணுவிலில் அமைந்த பூரீ சுந்தர ஆஞ்ச சேர்ந்த நார் மணப்பது போல் நாங் று பணியாற்றப் பழகிக் கொள்ள
விழாவில் பிறந்தநாள் நினைவாக ாறை உருவாக்குகின்றார்கள் அவர் கும் எம்மை புளங் காகிதம் அடையச் தன்மை அறிந்துதான் அறிஞர் குழாம் ட்டங்களை வழங்கி இருக்கிறார்கள் ந்த ஞானசாகரம்', 'திருவாசகக் 'திருமுறைச்செல்வி', 'சிவமயச் 'ப்படிப் பலவாகும்.
பல்கலைக்கழகம் கலாநிதிப்பட்டம் பிறந்த பயனையும், தாய் தந்தைய அம்மையார் அவர்கள் ஆற்றியிருக் 1ணப்பில் மகளிர் இல்லம், இந்து இளை சபை இவர்களுடைய ஆலோசனை yவதாலும் உலகத்திலே தனித்துவமாக என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் ன் திரு வ ரு ட் க டா ட் சத்தால் ாடி இல்லாமல் பல்லாண்டு பல கோடி வேண்டும் என்று தேவியின் கமலப் றி அமைவதோடு, இந்த பவள விழா ாறு பிரார்த்தித்துக் கொள்கிறோம்.
விளங்குக உலகமெல்லாம். ' னோ பவந்து'
சிவபர் இ. சுந்தரேஸ்வரக் குருக்கள்

Page 26
காரைாக்கர் ஈழத்துச் சித
(δε
சிவறுீ க. வைத்த்
வழங்
ஆசி
சிவத்தமிழ்ச் செல்வி, துர்க்க அப்பாக்குட்டி அவர்களின் பவளவி ஈழத்துச் சிதம்பர தேவஸ்தானம் ெ இங்கே நடைபெறும் வைபவங்க லானவற்றிலும் கலந்து கொண்டு கெளரவமாகவும் கருதுகிறது. அ ளாட்சி புரியும் சுந்தரேஸ்வரப் ே படி, அவருக்கு 1970ஆம் ஆண்டு அடியார்கள் முன்னிலையில் இவ்வ என்னும் விருது வழங்கப்பெற்ற ை னம் பெருமிதம் அடைகிறது.
சமய சேவை செய்வதென்ப பொறுப்பு வாய்ந்தது. ஆனால், அப்பாக்குட்டி அவர்களுக்கு அது கிறது . ஆழமான சமயக்கருத்து களும் விளங்கிக் கொள்ளக்கூடி பேராற்றல் அவரிடம் இருந்து வ அறியும் அவரது நூல்களை வ செவி மடுத்தும் வருகின்ற பலருஞ் தலைப்பட்டுள்ளனர் ஆலயத் து செயல் என்று சொல்லிக் கொன் தரிசனஞ் செய்வதற்கும் முன் வ/
சமய சேவையின் ஒரு ப, சுவாமி விவேகானந்தர் இதனை திக் கொண்டிருப்பவர் சிவத்தம பாணத்தில், பூநீலபரீ ஆறுமுகநாவி தொண்டையும, சமூகத் தொண்ை

ம்பர தேவஸ்தானத்தைச் *ந்த
சுவரக் குருக்கள்
கிய
புரை
ா துரந்தரி, கலாநிதி தங்கம்மா பிழா நடைபெறவிருப்பது குறித்து பருமகிழ்ச்சி அடைவதுடன், அவர் ளிலும் மணிவாசகர் விழா முத சிறப்பித்து வருவதை ஒரு பெரிய ன்றியும், இங்கே விற்றிருந்து அரு பெருமானின் திருவுளக் குறிப்பின் பல்லாயிரத்துக்கும் அதிகமான பிடத்தில் 'சிவத்தமிழ்ச் செல்வி' மயை நினைவு கூர்ந்து தேவஸ்தா
து இலகுவான காரிய மன்று மிகப் சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா கைவந்த கலையாக இருந்து வரு க்களைக் கூட சாதாரண மக்க ப முறையில் எடுத்துச் சொல்லும் 'ருவதைச் சைவ உலகம் நன்கு ாசித்தும், சொற்பொழிவுகளைச் சைவ மரபு வழுவாமல் வாழத் க்கு ச் செல்வது அநாகரிகமான 7 டிருந்தவர்கள் ஒழுங்காக ஆலய ந்துள்ளனர்.
கதியே சமூக சேவை'' என்றார்
நன்குணர்ந்து நடைமுறைப்படுத் ழ்ச் செல்வி அவர்கள். யாழ்ப் லர் அவர்களின் பின்னர் சமயத் டயும் இணைத்துச் செய்து, எல்

Page 27
V
லோருக்கும் முன்மாதிரியாக விள தமிழ்ச் செல்வியே என்பது யா யாகும்.
'உண்டி கொடுத்தோர் உய சங்கப் புலவன் . அம்மையார், பூறி தான பரிபாலன சபையினரின் உ அமைத்து, வசதி குறைந்த பிள் 6 அவர்களுக்கு உணவும், உடையும் கல்வி கற்கக் கூடிய வ ச தி க  ைள சாதனையாகும்.
இத்தகைய சிறப்புக்களெல்ல ஈழத்து மங்கையர்க்கரசியாக - தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பா ! டையும், சமூகத் தொண்டையும் நலத்துடன் நீண்ட காலம் வாழ ரின் சீரிய பணிகளுக்கெல்வாம் பூரீ துர்க்கையம்பாள் தேவஸ்தான பாராட்டைத் தெரிவித்து, ‘‘நல் 6 நன்றே' என்னும் ஒளவையார் வ தமிழ்ச் செல்வியாருக்குப் பவள சபையினருக்கும் நன்றி கூறி அ
ஈழத்து சிதம்பர தேவஸ்தானம், காரைநகர்.

ii
ாங்குகின்ற ஒரேயொருவர் சிவத் வரும் ஒப்புக் கொண்ட உண்மை
பிர் கொடுத்தோரோ' என்றான் துர்க்காதேவி அம்பாள் தேவஸ் தவியுடன் மகளிர் இல்லம் ஒன்றை ளைகளை அங்கே தங்க வைத்து, அளித்து வருவதுமன்றி, அவர்கள் ப ம் செய்து வருவது ஒரு பெரிய
ாம் ஒருங்கே வாய்க்கப் பெற்று
திலகவதியராகத் திகழும் சிவத் க்குட்டி அவர்கள், சைவத் தொண் தொடர்ந்து செய்வதற்கு உடல் வேண்டுமென ஆசி கூறி, அன்னா
உறுதுணையாக இருந்து வரும் ா பரிபாலன சபையினருக்கும் என் பார் குணங்கள் உரைப்பதுவும் /ாக்கைக் கருத்திற் கொண்டு சிவத் விழா நடாத்த முன்வந்த விழா ச் 1மைகின்றேன்.
க. வைத்தீசுவரக் குருக்கள்

Page 28
ଘ
6)85 606) Di
es refi
முத்துக்குமாரசுவாமி
வழf வாழ்த்
இலங்கை, துர்க்காபுரம், ெ தங்கம்மா அப்பாக்குட்டி அவர் அன்று நிகழவிருப்பதறிந்து மகி
சைவ சமயப் பற்றும், தமிழ் ஒதுவித்தல் ஆகிய ஞானவேள் ரைப் போற்றுதலும், சிவனை அமைந்த துர்க்கா துரந்தரியின் மலர் பற்பல மணமிகும் பொன் தாய் மலரவும் செந்திற்கந்தன் துகிறோம்.
a
S

ாமுனிவர் 6)յm *
தம்பிரான் சுவாமிகள்
ங்கிய
* துரை
தல்லிப்பழை, சிவத்தமிழ்செல்வி களின் பவளவிழா 07-01-2000 ழ்கின்றோம்.
இலக்கியத்தில் தோய்வும், ஓதுதல் வியில் நம்பிக்கையும் சான்றோ
என்றும் மறவாத சிந்தையும் பவளவிழாச் சீருற நிகழவும், ாமலர்கள் பொதுளிய பூங்கொத் சேவடிகளைச் சிந்தித்து வாழ்த்
νώ

Page 29
3)
Geѣтt
இராமகிருஷ் சுவாமி ஆத்மகனா
வழங்
வாழத்
கலாநிதி சிவத்தமிழ்ச் செல்வ களின் பவள விழா, எதிர்வரும் 7உள்ளதாக அறிந்து, அவருக்கு எ1 துக்களைத் தெரிவித்துக் கொள்வி அவர் மேலும் பல்லாண்டுகள் வா காண வேண்டும் எனவும் பிரார்
செல்வி தங்கம்மா அப்பாக்கு மகனே இன்று கிடையாது எனக் பங்களில் ஆழ்ந்த புலமை உடை சமூகத் தொண்டுகள் உலகறிந்தன தேவஸ்தான சபையின் தலைவர பாட்டினைத் திறம்பட நடத்தி வ கதியற்ற அநாதைப் பெண் பி அவர்களை நல்வழிப்படுத்தி வ தமிழ் மக்களின் பெருமைக்கும், விளங்குகிறார். அவரது தமிழ் அ பாராட்டிக் கெளரவிக்கும்வகையி கழகம் அவருக்கு கலாநிதிப் ப அறிவர்.
இத்தனை சிறப்புக்கள் ஒருங் எடுப்பது வரவேற்கத்தக்கதே பவ பாராட்டுக்கள் இப் பவளவிழ4 சமுதாய விழிப்புணர்வையும் சே தும் என நம்புகிறோம்.
செல்வி தங்கம்மா அப்பாக் பான நல்வணக்கத்தைத் தெரிவி:
சிறப்பாக நடந்தேற எல்லாம் வல் திக்கிறோம்.
iii

guil
 ைமிஷன் ாநந்தா அவர்கள் கிய
Ós óÖD JU
தங்கம்மா அப்பாக்குட்டி அவர் 1-2000 அன்று கொண்டாடப்பட ங்கள் இதயபூர்வமான நல்வாழ்த் பதோடு இறைவன் திருவருளால் ழ்ந்து இறை சேவையில் நிறைவு த்திக்கிறோம்.
நட்டி அவர்களை அறியாத தமிழ்
கூறலாம். அவர் சமய இலக்கி பவர்கள். தவிர, அவரது சமய வை. தெல்லிப்பழை துர்க்காதேவி ாக இருந்து, அன்னையின் வழி நகிறார்கள். மேலும், பல நிர்க் 'ள்ளைகளின் தாயாக இருந்து ருகிறார்கள். சுருங்கக் கூறின்
போற்றுதலுக்கும் உரியவராக றிவையும், மக்கட்சேவையையும் ல் சமீபத்தில், யாழ் பல்கலைக் ட்டம் வழங்கியதை அனைவரும்
கமைந்த ஒருவருக்கு பவளவிழா ள விழா ச்சபையினருக்கு எங்கள்
இளைய சமூகத்தினரிடையே வை மனப்பான்மையும் ஏற்படுத்
தட்டி அவர்களுக்கு எங்கள் அன் த்துக் கொள்வதோடு, பவளவிழா இறைவன் அருள் புரியப் பிரார்த்
Jia TIs sijs j56TT555 T

Page 30
j **?ష్స్లో ఇi
உதவி சிவ சிவபூரீ வா, அகிே வழங்
ஆசி
எல்லாம் வல்ல லலிதா மகா யின் திருவருளைப் பெற்று எமதி மினத்துக்கும், ஏன் உலக சைவ போற்றி விளங்குகின்ற பெரு சிவத்தமிழ்ச் செல்வி அவர்களின் எ நாமும் அவர்களுக்கு ஆசி வழங்
எமக்கெல்லாம் பெரியம்மாவி யோடு எம்மையும் குருவாக்கி ெ வைத்த பெருமை இவர்களையே
தமது தேவஸ்தான அந்தணி வாழ்வதற்கு மாத வேதனத்துடன் தியை வங்கியில் இட்டு அவர்கள் யும் இவர்களையே சார்ந்தது
இப்படி எவ்வளவோ சிறப்பா எம்மையும் தமது குழந்தைகளா பெற்ற அம்மா அவர்கள் இன்னு தமது பணியைத் தொடர்ந்து ஆற் தேவியின் திருவருளைப் வேண் பு
ժ9; CJ tթ
義。
鲇

தேவஸ்தான
க்சார்யார் லஸ்வரக் குருக்கள்
సీ: శ్రీ, L
புரை
திரிபுரசுந்தரி பநீ துர்க்காதேவி *கும், எமது சமூகத்துக்கும், எம் தமிழ் மக்களும் அன்னையாக மதிப்பிற்குரிய அம்மா கலாநிதி ாழுபத்தைந்தாவது ஜனன நாளிலே க திருவருள் துணை நிற்கின்றது.
பாக இருந்து தேவஸ்தான பணி வளியுலகிற்கு அறிமுகம் செய்து
சாரும் ,
ார்கள் பிற்காலத்தில் சிறப்பாக தேவஸ்தான நிதியில் ஒரு பகு ளை கெளரவப் படுத்திய பெருமை
ன பணிகளை ஆற்றிக் கொண்டு கப் பேணி வருகின்ற சிறப்பைப் ாம் பல்லாண்டு காலம் வாழ்ந்து றுவதற்கு அன்னை பூரீ துர்க்கா டப் பிரார்த்தித்து நிற்போமாக, ஸ்து.
சிவரு வா. அகிலேஸ்வரக் குருக்கள்

Page 31
3.
فلم أنمي تلق رفي - ؟
பூரீ சாரதா சேவ ஆ சுவாமி சித்ரூபான
வழங்கி
ஆசிய
கலாநிதி சிவத்தமிழ்ச் செல்வி களின் பவளவிழா 07 - 01 - 200 அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி, வேத புராண இதிகாச காலப் பெண் களி பார்த்தால் இன்றைய பெண் முற். சுதந்திரமாக வாழ அருகதை அற்பு மாறி 'உலக வாழ்க்கையின் நு நூல்வகை கற்கவும்' அவர்கள் ( இல்லாத துறை ஒன்று இல்லை என் கள் ஆழ்வதும் சட்டங்கள் செய்வ வந்தோம்’ என்று பாரதியார் கூ உண்மையாகிவிட்டது. ஆணுக்குப் என்று கூறிய மனு, பெண்கள் : அங்கே தேவதைகள் மகிழ்கிறார்க மியம் இன்றும் பல படிகள் மேலே தேவியின் அம்சம் என்று கூறிற்று எல்லாம் உன் வடிவம் , '
சிவத்தமிழ்ச் செல்வி தங்கம் வாழ்நாளை அம்பிகைக்கு ஆர்ப்பன திக்கற்ற மகளிருக்கு ஆதரவு தழு ஆகிய சீரிய தெய்வப் பணியில் பெண்களுக்கு முன்னுதாரணமாக அன்னை பூரீசாரதா தேவியின் அன்னையிடம் மனதார வேண்டுக்

à}} ஆச்சிரம முதல்வர் ாந்தா அவர்கள்
J (נ3 J
தங்கம்மா அப்பாக்குட்டி அவர் 0 தினத்தில் நிகழ இருப்பதை கால மகளிரின் நிலையுடனும், ன் வாழ்கையுடனும் ஒப்பிட்டுப் றிலும் மாறுபட்டவள். 'பெண் றவள்’’ என்ற நிலை அடியோடு ட்பங்கள் தேறவும், ஒது பற்பல தொடங்கி விட்டனர். அவர்கள் றே சொல்லி விடலாம். '' பட்டங் தும் பாரினில் பெண்கள் நடத்த றியது நூற்றுக்கு நூறு இன்று பெண் அடங்கி நடக்க வேண்டும் எங்கே மதிக்கப்படுகிறார்களோ ள் என்கிறார். தேவி மாஹாத் p போய் எல்லாப் பெண்களும் று, ‘‘இவ்வுலகில் காணும் பெண்
ா அப்பாக்குட்டி அவர்கள் தன் fத்து - துர்க்கை அம்மன் ஆலயம், தம் இல்லம், அச்சுயந்திர சாலை தம்மை ஈடுபடுத்தி வருங்காலப் வாழ்கிறார். இவருக்கு தூய ஆசி என்றும் கிட்டும் வண்ணம் 'ன்றோம்.
இறைபணியில், J)} }f j5*5HT *)T 535 T

Page 32
டெ ாகல்லை திருஞானசம்பர் இரண்டாவது குரு !
றுநீலறுநீ சோம. ஞானசம்பந்த பரமா
སྐྱཤིu
கலாநிதி தங்கம்மா அப்பாக்கு பதையிட்டு பெருமகிழ்ச்சி அடைகி மும் தமிழ்ப்பண்பாடும் தனித்துவமா உள்ளமையை காணுகின்றோம். முழுவதும் சமய மலர்ச்சியும் மொழி காலச் சூழ்நிலையில், இலங்கை யாழ்ப்பாணப் பிரதேசத்தில் சமய களும் வாழுகின்ற பிரதேசமாகிய வளர்ந்து வாழ்ந்து வழிகாட்டிக் செல்வி கலாநிதி தங்கம்மா அப்பா வருடங்களாக சமய வளர்ச்சிக் தொண்டுகள் அளப்பரியன ஆ ச் அம்மையார் அவர்கள், அப்பன சமூகத்துக்கும் சமயத்துக்கும் ெ துர்க்கையம்மன் ஆலயத்தைப் பெ மாகவும், அறத்தை அறமாகவும், ெ வதற்கு இவ்வாலயத்தை நிலையா ளமை தொண்டுக்கு மகுடமாக உள்ள ஆலயங்களுக்கு வழிகா நிர்வாகச் செயலை நிலை நிறுத்து வருமானத்தைக் கொண்டு எப்படி என்பதை நெறிப்படுத்தும் நிர்வாக இவ்வாலயத்தின் மூலமாக அம்மை சங்கம், முதியோர் இல்லம், ஆதர
அன்புசார் பெருந்தகையீர்!

தர் ஆதின முதல்வர் மகா சந்நிதானம்
சுந்தர தேசிக சார்ய சுவாமிகள்
கிய
புரை
ட்டி அவர்கள் பவளவிழாக்காண் ன்றோம். இந்த நாட்டில் சைவ ான நிலையில் அன்றும் இன்றும் இந்நிலையில் இன்று உலகம் 'வளர்ச்சியும் வளர்ந்துவருகின்ற பயின் வடபால் அமைந்துள்ள சான்றோர்களும் கல்வியாளர் தெல்லிப் பழையில் பிறந்து, கொண்டிருக்கும் சிவத்தமிழ்ச் க்குட்டி அவர்கள், எழுபத்தைந்து தம் சமூகவளர்ச்சிக்கும் செய்த ' (f αν σ η 3 ύ υ οδοί αν σ βο αδ αν யில் இருந்து ஓய்வு பெற்று தாண்டு ஆற்ற தெல்லிப்பழை 7றுப்பேற்று, ஆலயத்தை ஆலய தாண்டை தொண்டாகவும் செய் ன நிறுவனமாகக் கொண்டுள் அமைந்துள்ளது. இந்நாட்டில் ட்டியாகவும், நிர்வாகத்தினருக்கு /வதாகவும் ஆலயத்துக்கு வரும் அறத்தை செய்ய வேண்டும் மாகக் கொண்டது இவ்வாலயம். பாரின் வழிகாட்டலில் இளைஞர் வு அற்ற குழந்தைகளுக்கு மகளிர்

Page 33
S.
இல்லம் என்பன அமைத்து சமூக களை செய்து கொண்டிருக்கும் களுக்கும் ஏனையோருக்கும் எ(
வள்ளுவர் நெறியில் நின்று,
*சொல்லுதல் யார்க்குப் சொல்லிய வண்ணம்
இக்குறள்நெறி நின்று சொல்லை படுத்தி எழுபத்தைந்து ஆண்டுகள் உலகில் வாழும் அனைத்து மக் கொடுத்து தானும் வாழ்ந்து ஏன் கொண்டிருக்கும் சிவத்தமிழ்ச்
அப்பாக்குட்டி அவர்கள் பல்லா செய்ய இறைவனைப் பிராத்திக
‘ என்றும் வேண்
ያm3
56)
iv

iii
கத்துக்கு இன்னோரென்ன சேவை அம்மையார் ஏனைய தாய்மார் நித்துக்காட்டாக அமைந்துள்ளார்.
ம் எளிய, அரியவாம்
’’ ن6ر کی 60
யும் செயலையும் ஒன்றாக செயல் ர் இந்நாட்டில் வாழும் மக்களுக்கும் களுக்கும் நற்பாதையை வகுத்து னையோரையும் வாழ வழிகாட்டிக் செல்வி கலாநிதி தங் கம்மா "ண்டு காலம் வாழ்ந்து சேவை க்கின்றோம்.
டும் இன்ப அன்பு
குருமகா சந்நிதானம் ரு சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த
LI JID TIT I f Il Jial Tf356ir

Page 34
யாழ்ப்பான
அரசாங் உயர்திரு. க. சண்மு
Ship
வாழ்
செல்வி தங்கம்மா அப்பாக் கூறும் நல்லுலகெங்கும் யாவரு தரமாக இடம்பெற்ற ஒரு நாமம
மிக அண்மை பில் யாழ் ப னும் விருதையும் பெற்றுக் கொ மிகவும் பொருத்தமானவரே .
தமிழ் நாட்டில் வாழ்ந்து இ கல்கத்தா நகரிலே தனது இறு யாற்றிய அன்னை தெரெசா கலாநிதி தங்கம்மா அப்பாக்கு நினைத்துப் பார்க்கின்றேன்.
அவரது தன்னலமற்ற மக்க சேவை எல்லாமே மக்களுடைய பல ஆண்டுகளாக தெல்லிப்பை தின் நிர்வாகப் பொறுப்பையு இல்லம், துர்க்கா மணி மண்டபt வாகப் பொறுப்பையும் தலைே பாராது, சேவையே தனது மூ ஆற்றி வரும் கலாநிதி தங்கம் ம/ தும் பாராட்டப்பட வேண்டியவே
அவரின் பவள விழாவை ( வேண்டி, ஒரு பவளவிழா மலர் மாகும். அம்மையார் அவர்களது வரும் ஆண்டுகளில் மென்மேலும் உரித்தாகுக.

5
JT LDT 6JLL
க அதிபர் முகநாதன் அவர்கள்
ங்கிய த் துரை
குட்டி என்ற பெயர் இன்று தமிழ் டைய மனதிலும் வாயிலும் நிரந் ாகும்.
ல்கலைக்கழகத்தால் கலாநிதி என் ண்ட அம்மையார் அந்த விருதுக்கு
றை சேவை புரிந்த திலகவதியார் yதி நாள் வரை மக்கள் சேவை ஆகியோரது வரிசையில் எமது ட்டி அவர்களையும் ஒருங்கு சேர
ள் சேவை அப்பழுக்கற்ர ஆலய நன்மதிப்பைப் பெற்றவையாகும். ழ பூரீ துர்க்காதேவி தேவஸ்தானத் ம் கவனித்து துர்க்கா மகளிர் ம் போன்ற ஸ்தாபனங்களின் நிர் மேல் சுமந்து தன் மெய் வருத்தம் ச்சென கருமங்களை செவ்வனே ா அப்பாக்குட்டி உண்மையில் பெரி "の。
வெகுவிமரிசையாகக் கொண்டாட வெளிவர இருப்பது சிறந்த விடய சமய, சமூக சேவைகள் எதிர் சிறப்புற என்றும் எனது வாழ்த்து
க. சண்முகநாதன்

Page 35
s
தெல்லி இந்து இளை
வழங்: வாழத
எமது சங்கப் போஷகராகவிரு நிற்கும் ‘அம்மா' கலாநிதி செல்வி த பவளவிழா மலர் மலர்வது கண் ( யும் தெரிவித்துக் கொள்கிறோம். யாகவுயர்ந்து சிவநெறியும் செந்தம் 'அம்மா’ வின் புகழ் துர்க்கா தேவி நிற்கிறது. அன்னாரது முயற்சியால் மாயது, துர்க்கையம்பிகை பெ தருகிறது.
தனிநபராக விளையாடித் திரி இளைஞர் சங்கமாக்கிப் பக்தி நெறி பெருமைபேசித் தொண்டாற்ற வைத் பாடு தவறாது வாழ்வாங்கு வாழ்வ நிற்கும் சிவத்தமிழ் நங்கை பல்லா 6 * அம்மா’ வின் மலேசியா, சிங்கப்பூ நூலுருவாக்கி 13-12-71இல் வெளி கொண்ட நாம் மேலும் பல நு இறையருள் வேண்டி வாழ்த்துகிறே/
அம்மையாருக்கு கலாநிதிப் பட யாழ். பல்கலைக்கழகம், அப்பாரா பெருமை பெற்றது எங்கள் சங்கம். * மணி விழா வினை மனநிறைவுடன் மலர் மலர்ந்து மணம் பரப்ப வாழ்த்
பவள நாயகி அம்மா பல்லா சிக்கும் சைவத் தமிழ் மேம்பாட்டுக கிறோம். அன்னை பூரணியாய் ராய்த் திகழும் திலகவதியார் நீண் அருள் மிகு துர்க்கா தேவியின் திரு வேண்டி நிற்போம்.
ஓம் துர்க்க
i

JUODĄ ாளுர் சங்கம் கிய
துரை
ந்து அறிவுரை நல்கி வழி நடாத்தி ங் கம்மா அப்பாக்குட்டி அவர்களின் தி மகிழ்வதோடு நல் வாழ்த்தினை ஆசிரியராக அமர்ந்து சமூகசேவகி மும் மேன்மையடையப் பாடுபட்ட 'யின் கோபுரம்போல் விண் முட்ட
'துர்க்காபுரம் வாசமலர்த் தோட்ட ருங்கோவில் பெற்றுப் பேரருள்
ந்த எம்மை ஒன்று கூட்டி இந்து றிப்படுத்தியவர்; தொண் டர் தம் தவர் கடமை, கண்ணியம், கட்டுப் தற்கான அறிவுரை நல்கி ஆசிதந்து ண்டு வாழ்கவென வாழ்த்துவாம். பூர் பயண அறிவுக் கருவூலங்களை °யிட்டு விழா வெடுத்துப் பெருமை ரல்கள் வெளிவர வேண்டுமென
O
ட்டம் வழங்கி பெருமை பெற்றது ட்டு விழாவில் பங்கு கொண் டு துர்க்கா துரந்தரி யவர்களது கொண்டாடிய நாம் பவள விழா துகிறோம்.
ண்டு வாழ்ந்து எமது சங்கவளர்ச் கும் உதவ நலம் பெற வாழ்த்து 9/நாதரட்சகியாய் தேவி தொண்ட ட வாழ்வு பெற வாழ்த்துவதோடு வருளும் கைகூட வேண்டுமெனவும்
சரணம்
தல்லிப்பழை இந்து இளைஞர் சங்கம்,

Page 36
கொழும்பு பூரீ சுப்பிரமணி தர்ம தேசபந்து வில்
வி. ரி. வி. தெய்வநாய
( அகில இலங்கை
հյք வாழ
சிவத்தமிழ்ச் செல்வி தங்க தமிழ் ஆசிரியை பண்டிதை. பிரபல மகளிர் கல்லூரியில் தி வர்கள்
சைவ நிறுவனங்கள், இலக் விரிவுரை நிகழ்த்தியவர்கள் , த இங்கிலாந்து ஆகிய நாடுகளின் சென்று பணிபுரிந்துள்ளார்கள். றுள்ளார்கள்,
சிவத்தமிழ்ச் செல்வி துர்க்க பழையில் துர்க்காபுரத்தில் மே பிள்ளைகள் பலரை பல்கலைக் கொடுத்துள்ளாார்கள் ஆதரவற்ற திறக்க ஏற்பாடு செய்துள்ளை
யாழ் அரசினர் வைத்திய திலும் பல்வேறு உபகரணங்கள் பாராட்டுதலுக்குரியது
காலத்திற்குக் காலம் பல ெ கற்றறிந்தவர்களை கெளரவி! பேச்சுப் போட்டிகள் நடாத்தி உ குரியவைகளாகும்

s
ஜிந்துப்பிட்டி ப சுவாமி கோயில்
கர்த்தா
0வப் பிரசாதினி பகம்பிள்ளை அவர்கள் சமாதான நீதவான் )
ங்கிய த்துரை
ம்மா அப்பாக்குட்டி பயிற்றப்பட்ட கொழும்பில் பன்னெடுங்காலமாக 'றம்படக் கற்பித்துப் புகழ் பெற்ற
கிய மன்றங்கள் தோறும் சென்று iமிழ்நாடு, சிங்கப்பூர், மலேசியா, அழைப்பை ஏற்று அவ்வப்பொழுது
இன்று கலாநிதிப் பட்டமும் பெற்
ா துரந்தரியின் வளர்ச்சி, தெல்லி லும் வளர்ச்சி கண்டது. ஏழைப் கழகம் வரை கற்க வசதி செய்து > பெண் முதியோருக்கு ஒர் இல்லம் ம போற்றுதலுக்குரியது.
சாலைக்கு இக்கஷ்டமான காலத் ளை அழைப்பித்துக் கொடுத்தமை
'வளிப்பிடுகள் வெளியிட்டுள்ளமை, தேமை, ஆசிரியர்களுக்குக் கூட ) சாகமூட்டிய மையும் போற்றுதலுக்

Page 37
தானும் வளர்ந்து மற்ற வ உளரில் மிகவும் கஷ்டம் நிறைந் மன நிறைவுடன் செய்து வரும் அவர்கள் எழுபத்தைந்தாவது எல்லோரும், அவர்களுக்கு பவு நாளில் வைக்கத் தீர்மானித்தி
கலாநிதி தங்கம்மா அப்பா ஜிந்துப்பிட்டி பூரீ சிவசுப்பிரமன தடவைகள் பேருரைகள் நிகழ்த்த விழா சிறப்புற நடைபெற நம செய்வாராக

víí
ர்களையும் வளர வைத்து சொந்த த காலத்தில் சிறந்த சேவைகளை கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி வயதை அடைந்துள்ள பொழுது 1ள விழா ஒன்றை 07-01-2000ஆம் நப்பது மகிழ்ச்சிக்குரியது.
க்குட்டி அவர்கள் நமது கொழும்பு ரிைய சுவாமி கோயிலிலும் பல நியுள்ளார்கள். அவர்களது பவள து ஜிந்துப்பிட்டி முருகன் கிருபை
î. f. 6î. 6 lbf6b TUI 35 î6T6)6T
娄

Page 38
a
ಇto3
சுத்தானந்த இந்து இன்
ഖpi; வாழ்த்
கலாநிதி சிவத்தமிழ்சசெல்வி அவர்கள் பவள விழாக் காண்பை மலர் ஒன்று வெளியிட முன்வந்தன கின்றேன்.
வவுனியா சுந்தானந்த இந்து கால உறவை வைத்திருக்கும் அம் தடவைகள் எமது சங்கத்திற்கு வரு வுகள் நிகழ்த்தி, எல்லாச் சைவ அ மதிப்பையும் கொள்ளை கொண்ட
முன்பு வவுனியாவிற்கு வரும்ே வந்து புத்திமதி கூறி, தனது உ( சைவமும், தமிழும் வவுனியா மை
இருபதாம் நூற்றாண்டின் முற் திருநாட்டில் சைவமும், தமிழும் வெ டுடன் சமூகத் தொண்டும் பல ஆற்ற காலடி எடுத்து வைக்கும் இவரை இல்லாவிட்டாலும், இவர் இன்னும் சைவத்திற்கும், தமிழுக்கும், கதி எல்லாம் வல்ல இறைவனை இறை
இவரின் சேவைக்குச் சான்ற பல்கலைக்கழகம் இவருக்கு கலாநிதி யால் யாழ். பல்கலைக்கழகமும் பெ களாகிய நாமும் பெருமையடைகின்
வவுனியா சுத்தானந்த இந்து வவுனியா சைவ மக்கள் சார்பிலு மகிழ்ச்சியடைகின்றேன்
‘வாழ்க கலாநிதி சிவ தங்கம்மா அப்பாக்கு

is a r 0ளஞர் சங்கத் தலைவர்
கி
3துை
தங்கம் மர அப்பாக்குட்டி அம்மா தயும், அதையொட்டிப் பவள விழா மயும் அறிந்து மிக்க மகிழ்ச்சி அடை
இளைஞர் சங்கத்துடன் நீண்ட மா, முன்னைய காலங்களில் பல கை தந்து பல சமய சொற்பொழி புன் பர்களுடைய அன்பையும் பெரு DA ↑7Ꭲ
"பாது எல்லாம் எமது சங்கத்திற்கு நக்கமான மேடைப்பேச்சின் மூலம் ண்ணில் வளர அரும்பாடுபட்டவர்.
}பகுதியில் அவதரித்து, இலங்கைத் 7ர அரும்பாடுபட்டு, சமயத் தொண் பி, இருபத்தோராவது நூற்றாண்டில்
வாழ்த்துவதற்கு எனக்குத் தகுதி பல வருடங்கள் நோயின்றி வாழ்ந்து யற்ற மக்களுக்கும் சேவையாற்ற ஞ்சுகின்றேன். ாக கடந்த வருடம் யாழ்ப்பாணப் சிப் பட்டம் வழங்கிக் கெளரவித்தமை ருமை அடைகின்றது. சைவ அன்பர்
βαρπώ ,
இளைஞர் சங்கத்தின் சார்பிலும், ம் வாழ்த்துரை வழங்குவதில் பெரு
த்தமிழ்ச் செல்வி ட்டி அம்மா அவர்கள்' '
bT. (ifa) ni TJ T ( : தான நீதிபதி)

Page 39
%) -
சிவச்
56ö拜也
சைவ சித்தார்த
* அன்புகெறி” கிர்வ திரு. தி. விசுவலி
வழ%
வாழத
சிவத் தமிழ் ச் செ ல் வி து கலாநிதி செல்வி தங்கம்மா அப் பவள விழா மலருக்கு வாழ்த்துரை வகையும் கொண்டு, திருவருளை
ஈழத்திலும், உலகின் பல ர அளிக்கும் அன்புக் காணிக்கைகை நல்வாழ்விற்காக அன்புநெறி நின் அன்னை அவர்கள் .
அன்னை அவர்கள், ஏழைகள் லாம் என்ற இலட்சிய நோக்கில், யில் அன்பும் ஆதரவும் வேண்டிய அளித்து, அறிவுடன் ஆன்மீக உன் பண்புகளையும் புகட்டி அவர்களில் வகுக்கும் மகளிர் இல்லத்தைத் தோ யாயிருந்து வழிநடத்தி வருகின்றா வழங்குகின்றார். புராண படனங்: யும் நடத்தி வருகின்றார். சமய நு வுற்றோர், பிணியுற்றோரின் து ஆலயத்தை எவ்வாறு நிர்வகிக்க ரணமாக விளங்குகின்றார். அவ தொண்டுக்கும் சைவ இலக்கிய தன் வாழ் நாள் முழுவதையும் αση ή ,

է 6Ռյ
آ} -
>ன்ற தலைவரும், ாக ஆசிரியருமாகிய பிங்கம் அவர்கள்
1Ꮒl 6Ꮫ) J
ர்க்கா துரந்தரி துவிஞோத்தமி
பாக்குட்டி அன்னை அவர்களின்
அனுப்புவதில் பெருமையும் பேரு வியந்து போற்றுகிறேன்.
3ாடுகளிலும் வாழும் அன்பர்கள் ளை பேணிப் பாதுகாத்து, மக்கள் ாறு அறப்பணி ஆற்றி வருபவர்
சிரிப்பில் இறைவனைக் காண
அல்லலும் ஆபத்தும் சூழ்ந்த நிலை ப இளம் மகளிருக்குப் புகலிடம் 1ணர்வினையும் உளட்டி, பணியுடன் ண் வளமான எதிர்காலத்திற்கு வழி ற்றுவித்து, அவற்றிற்குத் துணை ‘ர். அடியார்களுக்கு அன்னதானம் களையும் திருமுறை விழாக்களை 7ல்களைப் பதிப்பிக்கின்றார். நலி யர் திர வழி வகுக்கின்றார். ஓர் வேண்டும் என்பதற்கு முன் உதா ர் சமயத் தொண்டுக்கும் சமூகத் சொற்பொழிவுத் தொண்டுக்கும் அர்ப்பணித்தவராக விளங்குகின்

Page 40
மேலும் இப பவள விழாவை களின் பராமரிப்பையும் முன்6ெ βο σή.
Il LED TI f G J Tîj) 5 Lis TSF ( ), Tifi 5. If TLj. (85 Tî â I i i ili TLj5 (; j5 T Ií jb |
என்ற திருமூலர் திருமந்திர வா άξοόταση ή .
ஊருணி நீர் நிறைந் ßIIJss aITM jr sib
என்ற திருவள்ளுவரின் குறளுக் தாம் நூற்றாண்டில் வாழ்ந்து 6 ஆகத் திகழ்கிறார். அன்னை அள மும் சகோதரத்துவமும் நிரம்பி இ மலை.
பேச்சு, மூச்சு, வாழ்வு, வளம் அ சைவ முகமாக மிளிரும் அன்னை அவர்கள் மேற்கொண்டிருக்கும் சிறக்க எல்லா நலங்களுடன் ர் சைவ சமயக் களஞ்சியமாக ம6 வும் திருவருளைப் போற்றி வண
சீரிய தெய்வப் பணி செய் விழா எடுக்கும் குழுவினரை மிக வாழ்த்துகிறேன்.

KX
முன்ன'ட்டு வயது வந்த பெண் னடுத்துச் செல்ல ஆவண செய்கின்
கவற்கொன் றியில் 5 filli i 5 i 5I5T நம்பர்க்கொன் றியில் 1கவற்க தாமே,
க்கை செயலிற் செயற்படுத்தி வரு
5) 6 ) 9.6 Jal T
கு ஏற்ப, அன்னை அவர்கள் இருப கொண்டிருக்கின்ற பெண் திலகம் சர்களின் உள்ளத்தில் மனித நேய இருக்கின்றன என்பது வெள்ளிடை
புனைத்தும் திருநெறிய செந்தமிழும் கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி நற்றொண்டுகள் மேன் மேலும் டுே வாழவும், பவள விழா மலர் பரவும், விழா இனிதே நிறைவேற
ங்கி வாழ்த்தி அமைகின்றேன்.
யும் அன்னை அவர்களுக்கு பவள வும் பாராட்டிப் போற்றி வணங்கி
தி, விசுவலிங்கம்
*

Page 41
છે).
மட்டக்
இராமகிருஷ் சுவாமி ஜீவனான
வழங் பிராத
சிவத்தமிழ்ச் செல்வி, துர்க்கா பட்டங்களைப் பெற்ற தங்கம்மா வரலாற்றின் பக்திக் காலத்தில் வி நினைவூட்டும் வகையில், பணிபுரிந்து பேயன்றி வேறில்லை. ‘என்னை தன்னை நன்றாகத் தமிழ் செய்யும கமைய சமயப் பணியும், தமிழ் பன கென்றே தமது வாழ்வை அர்ப்ப வனின் செல்லக் குழந்தை ஆவார்.
தெல்லிப்பழை துர்க்கையம்மன் லிப்பழை துர்க்காபுரம் மகளிர் இல் வரும் பணிகள் ஈடு இணையற்றவை இடர்பாடுகளுக்கு மத்தியிலும் அவரது நடைபெறுவது அவருடைய ஆத்மீக
“96jri Ti 3166 Til J, T6STI ) fulf îĩ
என்னும் திருக்குறளுக்கு இலக்கண மனித நேயத்தின் பாற்பட்டது. அது இந்நெறியிலிருந்து இம்மியும் பிச வருகிறார். அவரது பெயரால் அ6 ஆற்றிவரும் பணிகள் அளப்பரிய ை அம்மையாரின் பவள விழா
சாலிகள் பவள விழா வைபவமும் சிறப்பு மலரும் மக்களின் நன்றிக்கட
இப் பணிகளில் ஈடுபட்டுள்ள பகவான் பூரீ ராமகிருஷ்னரின் பேர
vi

களப்பு
*ண மிஷன் எந்தா அவர்கள் கிய
ᎭᏂᏛᏈᎠ6ᏡI
துரந்தரி என்னும் பொருத்தமான அப்பாக்குட்டி அம்மையார் தமிழர் பாழ்ந்த, மங்கையர் இல்லங்களை து வருவது இறைவனின் திருக்குறிப் நன்றாக இறைவன் படைத்தனன் ாறே' என்னும் திருமூலர் வாக்கிற் 0ரியும் சமூக சேவையும் புரிவதற் னித்து விட்ட அம்மையார் இறை
ஆலயப் பொறுப்பாளராகவும் தெல் லத் தலைவியாகவும் அவர் ஆற்றி போர்க்காலச் சூழலிலும் போர்கள து பணிகள் தடைப்படாது தொடர்ந்து பலத்துக்கு எடுத்துக் காட்டாகும்.
(D5 5f II6)|Ť, 9|6jIII6)1. ITŤ ந்கு ??
மாக அமைந்த அவரது வாழ்க்கை வே சிறந்த ஆன்மீக நெறியாகும். காது இன்று வரை அவர் வாழ்ந்து மைந்த பிறந்தநாள் அறநிதியம்' 7. இத்தகைய பெருமை வாய்ந்த வைக் காணும் மக்கள் பாக்கிய அதன் ஆவணப் பதிவாக வெளிவரும் னரின் வெளிப்பாடாக அமைகின்றன.
அனைவருக்கும், அம்மையாருக்கும் ருள் சித்திப்பதாக
இறைபணியில் Jial TIf 206), T6)T55T

Page 42
uruptil JT 30Jft L துணை GugT6fui Glum. um aus:
வழர்
வாழ்த
மதங்கள் மனிதத்தை முன் புற்றன. ஆனால் மனிதத்தை முன்ன தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக் βα ή 3 3 σά - 3 σιόν συριού υσσοτ εγώ, ως இவர் பேணியமையால், அன்புக்கு யளிக்கின்றார் இத்தகைய சிறப்பு
பத்தைந்து எனும்போது நான் உ கின்றேன்.
αντ φύζνη 6007ώ 6)36ύού ύ υεο)φ சிவத்தமிழ்ச் செல்வி, தமிழ்ச் சமு: யென்றே கூறலாம். பண் டிதைய இவர், சிறந்த சொல் வன்மையா நிலாவாகத் திகழ்கின்றார். தமிழு எங்கள் தமிழர் பண்பாடு, இதனை பெருமை கொள்கின்றோம்.
அன்னையவர்கள் தனது கிர ஆலயம் மேன்மையுடன் அமைந் விளங்க ஆற்றிய பணி அளப்பரி தன் வாழ்வை அர்ப்பணிக்காது, ! களை அரவணைக்கும் தாயாகவும் பாக உதவிக்கரம் நீட்ட யாருமின் பலரைத் தனது ஆச்சிரமத்தில் .ே யாகத் தாயாகக் குருவாக மிளி வளர்ந்த குழந்தைகள் பல இன்று புடன் கல்வி கற்கின்றார்கள் இ பணி, தமிழ்ப்பணி மூன்றிலும் இவரேயென்று துணிந்து சொல்

6)- ல்கலைக்கழக வேந்தர் ந்தரம்பிள்ளை அவர்கள்
கிய
i jf 80). J
0ரிலைப்படுத்தியமையால் சிறப் ரிலைப் படுத்தியமையால் 'சிவத் தட்டி' சைவ மதத்திற்கே பெருமை க்தியுணர்வும் கொண்டு சமூகத்தை தரிய ஜீவனாக எம்முன்னே காட்சி / வாய்ந்த தாய்க்கு அகவை எழு ண்மையிலேயே மகிழ்ச்சி கொள்
யைப் பிறப்பிடமாகக் கொண்ட கத்திற்குக் கிடைத்த அருங்கொடை ாக சைவப் புலவராகத் திகழும் 'ல் அறிஞர் மத்தியில் வானத்து 2ம் சைவமும் ஒருங்கிணைந்ததே இவரது வாழ்விலும் நாம் கண்டு
ாமத்தில் அமைந்த துர்க்காதேவி து அருள் சொரி யும் பூமியாக பது சமய வளர்ச்சியுடன் மட்டும் இல்லையென வந்த ஏழை உள்ள ங் தன்னை இனங்காட்டினார். குறிப் றித் தவிக்கும் பெண் பிள்ளைகள் சர்த்து அவர்களுக்கு வழிகாட்டி 'ர்கின்றார் இவரது வளர்ப்பில் பல்கலைக்கழகத்தில் கூட சிறப் வ்வகையில் சமூகப் பணி, சமயப் }ருங்கிணைந்த முதற்பெண்மணி 'வன்

Page 43
XX
தொண்டர் சபை, முதியோ மகளிர் இல்லம் பாவுமே அன்ை நல்லூர்ச்சூழலிலே துர்க்கா மணிம பசிபோக்கி வருகின்ற7ர் முருக தர்கள் இங்கு இளைப் பாறிச் ெ
தனது தியாக மனப்பான் எ பெற்ற அன்னை 'யா வரும் இ6 பரா பரமே' என வாழ்ந்ததனால் கின்றோம். இவரது சிறப்பை இ கலைக்கழகம் இவருக்குக் கெளரவ பெற்ற பட்ட மளிப்பு விழா வி இவர் பெற்றார். இதனாலே இப்ப கொண்டது. ஆகவே, நல்லதொ எம்மோடு வாழ்ந்து செழிக்க வே. கின்றேன்

iii
ர் இல்லம், ஆலய அறங்காவல், னயால் பொலிவுற்றன இத்துடன் ன்டபம் அமைத்து அடியார்களுக்கு ப்பெருமானை வணங்க வரும் பக் சல்வது யாவரும் அறிந்ததே.
மையால் சமூகத்தில் நன்மதிப்புப் ன் அற்றிருப்பதல்லால் வேறறியேன்
இன்று நாம் அவரைப் போற்று னங் கண்டமையால் யாழ். பல் /மளித்தது. 1998ஆம் ஆண்டு நடை லே கலாநிதி' எனும் பட்டத்தை ட்டம் தன்னைக் கெளரவப்படுத்திக் 'ரு உள்ளம் இன்னும் பல காலம் ண்டுமென நான் உளமார வாழ்த்து
All T. El Taji bjj it i Gir 6) GT
YÉ
/(2.

Page 44
சிவப நயினை பூரீ நாகபூச
பெலிகுல்லோஜா சப்பி
மொழித் துறை
வாசேகலாநிதி க. நா όλ) ιρ ή
@_j T
毕吕
சிவத்தமிழ்ச் செல்வி கலாநிதி களின் திருவடிகளுக்குப் பணிவ
வாழ்த்துரை ஒன்றுக்குப் பணித்த σου ύ υσα σ (δ’ ββαρ6ό7.
பல பேரை வாழ வைத்த பரோ தெய்வீகப் பிறவியாகவே நில அன்னை கலாநிதி தங்கம்மா அப்ப யும் பாராட்டிய எம்பிராட்டி செ தைக் கற்றவர்.
பவள விழாவை மட்டுமன்றி தமிழர்களுக்குத் தனியரசியாகத் பரீ நாகபூசணி அம்பாளின் திருவ பணிந்து நிற்கிறேன்.
கலாநிதி தங்கம்மா அப்பு όο) σ' όλνώ

-
C ti. Í 1. Í
னி அம்பன் துணை ரகமுவ பல்கலைக் கழக விரிவுரையாளர் கேஸ்வரன் அவர்கள்
3துரை
தி. தங்கம்மா அப்பாக்குட்டி அவர் ான வணக்கம். நாயேனையும் பவள விழாச் சபையின் பேரன்
பகாரி தங்கம்மா அம்மா அவர்கள். பவுலகிலே அவதரித்துள்ள தூய ாக்குட்டி அவர்கள். அவர் என்னை ய்வன திருந்தச் செய்பவர். அறத்
நூற்றாண்டு விழாவையும் கண்டு திகழ எம் பெருமாட்டி நயினை டிகளைச் சிரமீது தட்டி வணங்கிப்
/ாக்குட்டி அவர்கள் வாழச்
ഖ സഴു(b
அன்பன்
கனகசபாபதி நாகேஸ்வரன்
{-

Page 45
} யாழ்ப்பாண
மேலதிக அரசு
திரு. து. வைத்தி
வழங்
வாழத்து
கலாநிதி துர்க்காதுரந்தரி செ களுக்கு அகவை எழுபத்தைந்து என யின் பண்பான குண இயல்புகை நன்கு அறிந்து நான் மட்டில்லா ம தெரேசா வை அவருடைய நல்ல சே6 அதே போல் நாம் வாழும் இந்த நல்
அன்னை, எங்கள் ஈழநாட்டின் 6 விரும்புகின்றேன்
நல்ல தமிழ் அறிவும், சமய அப்பாக்குட்டி எங்கள் நாட்டில் ( எங்கும் தனது பேச்சாலும் செயல
தெல்லியூரில் குடி கொண்டருள் தேவி, செல்வி தங்கம்மா அப்பாக் காக தத்து எடுத்துக்கொண்டு விட
அந்த அழகிய ஆலயமும், அ. அங்கு நடக்கும் பூசைகள் உற்சவ பகருகின்றன.
தான் வாழ்ந்தால் போதும் எ தாயமும் பெருவாழ்வு வாழவேண்( வர் எமது அன்னை
அவர் அமைத்த துர்க்காபுரம் மக போன்ற அமைப்புகளால் நாம் கன் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் அடைக்கல நாயகியே. அவரின் த

ா மாவட்ட
Fாங்க அதிபர் லிங்கம அவர்கள்
கி
st செய்தி
ல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர் க்கேள்விப்பட்டு, அந்த நல் மூதாட்டி ளயும் அவற்றின் சிறப்புகளையும் கிழ்ச்சி அ டை ந் தேன். அன்னை வைக்காக உலகம் போற்றுகின்றது. ல நேரத்தில் எம் கண்முன்னே எமது தெரேசா என்றே நான் அழைக்க
அறிவும் பூண்ட செல்வி தங்கம்மா மட்டுமல்ல, தமிழ் கூறும் நல்லுலகு ாலும் புகழ் பெற்றவராவர்.
fயிருக்கும் உலக அன்னை துர்க்கா குட்டி அவர்களை தனது சேவைக் ட்டாள் என்றே நாம் கருதவேண்டும்.
தன் திறன்மிக்க செயற்பாடுகளும், நிகழ்வுகள் யாவும் இதற்குச்சான்று
ன்றில்லாமல் தன்னைச் சார்ந்த சமு ம்ே என்ற பெருநோக்குக் கொண்ட
ளிர் இல்லம், பிறந்தநாள் அறநிதியம் ண்ட நன்மைகள் பல. ஆதரவு அற்ற
செல்வி தங்கம்மா அவர்கள் ஒரு ாராள குணத்தினால் நன்மைபெற்ற

Page 46
பொது ஸ்தாபனங்கள் பல. ஆலயா மையுற வாழவேண்டும் என்பதுதா: பத்தைந்தாவது பிறந்தநாள் அன்று பிக்கப்போகும் இனிய செய்தி கே
நல்லாசிரியராய், சமயப் பிரச இந்த உலகமெங்கும் பவனி வரும் அவர்கள் நீடுழி வாழ வேண்டும் பல்கலைக்கழகம் வழங்கிப் பெருமை தாவது தினத்தை பயன்பெறத்த பெருமைப்படுவோம். அந்த நன் ந வரும் இந்த மலருக்கு வாழ்த்துச்செ யும் அடைகிறேன்.
கலாநிதி செல்வி தங்கம்மா தொடரும். உலகம் பலன் அடையும்
அவர் பல்லாண்டு காலம் நல துர்க்காதேவி நல்லருளை வேண்டி

பகள் பல இந்த உலகமானது செம் ன் அவரின் இலட்சியமாகும். எழு ம் முதியோர் இல்லம் ஒன்று ஆரம் ட்டு மகிழாத உள்ள மில்லை.
ங்கியாய், நல்ல சமூகசேவகியாய்,
செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவருக்குக் கலாநிதி பட்டம் யாழ், யடைந்தது அவரின் எழுபத்தைந் க்க அளவில் கொண்டாடி நாம் ாளைக் குறிக்கும் வண்ணம் வெளி ய்தி அளிப்பதில் மகிழ்வும், பெருமை
அப்பாக்குட்டி அவர்களின் சேவை
முடன் வாழ, உலக மாதாவாகிய , அவர் தாள் பணிகிறேன்.
து. வைத்திலிங்கம்
鉴

Page 47
6.
உதயன் -
பிரதம ஆ திரு. ம. வ. கானமயி வழங்
வாழ்த் முன்னுதாரணப்
ஊருணி நீர் நிறைந்தற்றே உல தெய்வப்புலவரின் வாக்கு. அறிவும் வாய்ப்பதில்லை அதிலும் இறைதொ வருவது மிகமிக அரிது.
கல்வியும் செல்வமும் ஒன்று ே ஈடுபாடு காட்டுவது குறைவு இை தொண்டாகும் என்று கூறிக்கொள்ளு *ID556 (36)6) 6Il D65F65 Cf6)6' 676 யையும் மக்கள் சேவையையும் இை யில் உள்ளார் எனின் அவர் அன் தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களே,
இறை தொண்டுக்குத் தன்னை மு அவர்கள், உலக நாயகியின் அவதா என்றால் மிகையல்ல. அன்னை ஒருத் மீது விசேட அன்பு காட்டுவது இ துர்க்கா துரந்தரியும் சமூகத்தில் ெ னையும் இறைதொண்டாகக் கருதித
அன்பு, அறிவு, அடக்கம், பணிெ தொண்டுகளுக்கு அத்திவாரங்களா சொல்வன்மையை நிதியாக்கித் தெ பத்தின் சிறப்பைப் பரப்பி உயர்த்த உட்பட்ட பக்தகோடிகள் வழங்கும் பங்கிட்டு வருகிறார்.
ஆலயத்துக்கென அடியார்கள் 6 டுக்குப் பயன்படுத்துவதோடு அன்றி கிறார் அறப்பணிகளுக்குத் தாராளி வாகமே காரணம் எனலாம். ஒவ்ெ சரிபார்த்துக் கொள்வதே அவரது சி

சஞ்சீவி
ງຫົກົມ ກໍ
ல்நாதன் அவர்கள்
கிய
துரை
பணி ஒங்குக
கவாம் ; பேரறிவாளர் திரு. என்பது செல்வமும் எல்லோருக்கும் ஒருசேர ண்டினால் எல்லோர் கைக்கும் காசு
சர்ந்திருப்பவர்கள் இறைதொண்டில் ரதொண்டு மக்களுக்குச் செய்யும் நம் பலர் அவ்வாறு செய்வதில்லை. ன்பது முதுமொழி. மகேசன் சேவை ணைத்துச் செய்யும் ஒருவர் எம்மத்தி னை துர்க் காதுரந்தரி கலாநிதி
மற்றாக அர்ப்பணித்துள்ள அன்னை ‘ரமாக எம்மத்தியில் உதித்துள்ளார் தி தனது நொந்துபோன பிள்ளைகள் இயல்பு. அதே போன்று அன்னை நாந்து போனவர்களுக்கு உதவுவத
தொண்டாற்றுகிறார்.
y ஆகியன அவரது ஆன்மீக, சமூகத் க விளங்குகின்றன. த மக்குள் ள iல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆல தினார். அம்மையின் அருளாட்சிக்கு தட்சணையை சமூகப் பணிகளுக்கும்
வழங்கும் நிதியை, ஆலய மேம்பாட் சமூகப் பணிகளுக்கும் உதவி வரு ாமாக உதவுதற்கு அவரது நிதி நிர் வாரு சதத்துக்கும் கணக்கு வைத்து ?றந்த நிதிநிர்வாகத்தின் இரகசியம்.

Page 48
அள்ள அள்ளக் குறையாத அ வழங்கு கற்பக தருவாக அன்னை விளங்குகிறது.
எமது முந்தையர் காலத்தில் ஆ ஆகியவற்றின் நடுநாயகமாக விள சேவைக்குரிய நிலையங்கள் அமைக்க சமயப்பணியில் மட்டுமன்றி சமூக பட்டிருந்தன.
துர்க்கா துரந்தரியின் நிர்வாக அம்மன் ஆலயமே எமது பண்டைய ரது அதற்கு அன்னை தங்கம்மா அ மைத்துவத் திறனும் காரணங்கள்,
துர்க்காபுரம் மகளிர் இல்லம் எ இழந்த பெண் பிள்ளைகளுக்கு நிழல வாழ வைக்கிறது. முதியோர் இல் என்பன அன்னையின் சமூகப் பணித் கின்றன. அவையும் பெரு விருட்ச என்ன சந்தேகம் ?
ஆன்மீகப் பணி, அறப்பணி, ச வின் றிச் செய்துவரும் அன்னை தா ஏனைய ஆலய நிர்வாகங்களுக்கு மனம் சுத்தமாக இருந்தால் எல்லாம் யின் தூய்மையான மனதில் தெய் விகம் உள்ளிருந்து பலப் பல பணிகளு
இந்த நற்பேறும் அருளும் எல்லா னையின் தனிச்சிறப்பு அதுவே. பண என்று விவேகானந்தர் கூறியத செய்து காட்டுபவர் அவர் சாதனை பல வழிகளாலும் நொந்து நெ கும் ஈழத்தமிழ் மக்களுக்கு அன்னை கருதாத உண்மையான உன்னத சே வேளை அவர் எங்கள் மக்களின் க
அவர் நீண்ட காலம் வாழ்ந்து களை உருவாக்கித்தர வேண்டும் த பதித்துள்ள அவர் அவ்வழியில் இன் கத்துக்கு அளிக்க வேண்டுகிறோம்.
அவரது பணி தொடரவும் நல்ல வாழவும் எல்லாம் வல்ல முருகப்ெ மாக இறைஞ்சுகிறேன் .

முதசுரபியாக, ப ல் வகை பயன்
கையில் இருக்கும் நிதிப்பெட்டகம்
லயமே கல்வி, கலை, கலாசாரம் "ங்கியது அதனைச் சூழ மக்கள் கப்பட்டிருந்தன ஆலய நிர்வாகங்கள் ப்பணிகளிலும் பெரியளவில் ஈடு
த்தில் உள்ள தெல்லிப்பழை துர்க்கை ஆலயங்களை நினைவுபடுத்துகின் /ப்பாக்குட்டியின் ஆளுமையும் முகா
ன்ற ஒரு விருட்சம், பெற்றோரை ) பரப்பி அவர்களைக் குறைவின்றி Uம், சைவத்தமிழ் ஆய்வு நூலகம் த் தோட்டத்தில் இவ்வேளை நடப்படு ங்களாக ஓங்கி வளரும் என்பதில்
மூகப் பணி என்பனவற்றை தளர் கம்மா அப்பாக்குட்டியின் சேவை முன்னுதாரணமாக அமைகிறது. நல்லதாகவே அமையும். அன்னை விகம் கமழ்கிறது. அந்தத் தெய் க்கு அவரை ஆற்றுப் படுத்துகிறது. மனிதருக்கும் அமைவதில்லை. அன் சியைச் செய் பலனை எதிர்பாராதே னை நடைமுறை வாழ்க்கையில் ா படைப்பவர் அவர் . ாடிந்து துன்பப்பட்டுக் கொண்டிருக் துர்க்கா துரந்தரி போன்ற தன்னலம் வையாளர்கள் பலர் தேவை இவ் லங்கரை விளக்காகத் திகழ்கிறார்.
தன்னைப் போன்ற சேவையாளர் மக்கென ஒரு தனிச்சிறப்பைத் தடம் இறும் பலரைப் பயிற்றுவித்து சமூ
ாரோக்கியத்துடன் நீண்ட காலம் பருமான் அருள் புரிய இதயபூர்வ
If... al. 5 TTIs Liéb TJ is

Page 49
யாழ். பேரருள்திரு. தோமஸ் சவ 母创
வழf
வாழ்த்
αν η φύ ω η σου) (ρσοστ σΟofσότ βε றும் பிரசங்க மரபு என்பதை ம மக்கள் நலம் பேணும் தன்மைை வரலாற்று அம்சம் ஆறுமுகநாவ பதை நினைவுபடுத்தல் வேண்டு தங்கம்மா அப்பாக்குட்டியின் பை
6τοό, ένανου σσότ μυ σήλ 67 வனுக்குப் பணிசெய்தலே என்பை உவமையைச் சொன்னார். அன் மொழி, சாதி என்ற மனித வ 6 பணித்தளம் நல் மனம் படைத்த அ மிக்கச் செய்யும் ஒரு கோவில்,
எமது மண்ணில் இடம் ெ அற்ற குளத்தில் அறுநீர் பர் பெயர்ந்தாலும் எமது கடன் அப்பரின் வாக்கை தனது இலட் எதிர்பாராது பணிசெய்யும் கீை சாக்கி வாழும், மானிட வாழ் கலாநிதி தங்கம்மா அப்பாக்குட் அன்பு நிறை வாழ்த்துக்களை த்ெ

ஆயர் புந்தரநாயகம் ஆண்டகை 首5á
ங்கிய
3துரை
'றப்பு தமிழறிஞர் வியந்து போற் றுக்க முடி பாது . பிரசங்க மரபுக்கு ய உருவாக்கி செழுமைப்படுத்திய லரின் கஞ்சித்தொட்டித் தர்மம் என் ம். இப்பின்னணி பில் கலா நிதி ஈரிக்களம் விரிவு கண்டது.
ன்ற கேள்விக்கு துன்பப்படுகிற தக் காட்ட யேசு நல்ல சமாரியன் புப் பணித்தளத்திற்கு இனம், மதம் ,  ைர ய  ைற கள் இல்லை அன்புப் /னைத்து இதயங்களையும் சங்க
பறும் கோரமான போரினால், ர வைகளை போல பலர் இடம் பணி செய்து கிடப்பதே என்ற சியமாக்கி, அப்பணியில் பலனை தயின் வழியை தனது உயிர்மூச் க் கை யி ல் பவளவிழாக் காணும் டிக்கு இறையாசிர் வேண்டி எனது நரிவிக்கிறேன்
தோமஸ் சவுந்தரநாயகம்

Page 50
AU
A Mother and A Mother A Sociological Study of ,
During the last two decades, a si in the sphere of Saiva Temple Tra the village of Tellippalai, Jaffna has its unique features of novel rituals
For the first time in history, children has been instituted in th president. In addition, many sccial a sheltering, the dispiaced, caring for Unit are being carried out.
As s student of Sociology and finding the Sociological factors behir research and participant observation Temple authorities, benificiaries were methods
By analyzing the data, two iní identified in relation to this changi
01. Rapid and amazing growth po!
02. Availability of a living mothe the administration and finance
This new data reiterates the
nature of mother Goddesses. B' Miss Durga Thuranthari Thangamma Goddess.
- Abstracts, sixth world saiva conferenc
Thanjavur, Tamillnadu.

M
Goddess in Social Work A Saiva Temple in Jaffna
Mr. N. Shanmugalingam,
University of Jaffna.
gnificant change has been observed
dition in Jaffna. Durga Temple in become internationally popular for and social work.
an orphanage for destitute female is Temple, administered by a lady ctivities such as feeding the hungry the sick by financing a Cardiography
culture, I have been interested in ld. Primary data, gathered by field
and interview methods were used
interviewed using purposive sampling
erreiated major factors have been ng phenomena
pularity and wealth of this Temple.
- with power to direct and control
of the said Temple
studies that reveal the sympathetic t here we find a living mother, Apracuddy symbolizing the Mother
e, Dec. 9, 21 - 1997 Tami University

Page 51
ஆசிரியமணி அ. ப Jh Tf5ff, Il 6 ij51D65
ώύμβ
பிரார்த்தன
சிவாலய சேவையில் ஈடுபடு 37ல்களை எழுதி வெளியிடுதல், செய்து பதிப்பித்தல், சமயம், மெ. 7ர சங்கம் செய்தல் ஆகிய நெறிகை அநீல பூரீ ஆறு முக நாவலர் பெ கொள்கைகளாகும். கொள்கையில் நாவலர் பெருமான் அவர்கள். அத என்ற சிறப்பையும் பெற்றார்.
பூரீலபூரீ ஆறுமுகநாவலர் பெரு திருநெல்வேலி பூரீலபூரீ ஞானப்பி வரலாறு நாவலர்பெருமான் அவர்க அமைந்திருக்கலாம்.
அந்நாளில் நாவலர் பெருமான் தங்கள் தங்கள் வாழ்க்கையின் மை சைவப் பெரியார்கள் பலர் இருந்த
நாவலர் காவிய பாடசாலை ம காசிவா சி குப்பிழான் செ ந் தி ர ந. ச. பொன்னம்பலபிள்ளை , மாய நா. கதிரவேற்பிள்ளை, புலவர் சி சுவாமிப் புலவர், வித்துவ சிரோமன நந்தர், இலக்கிய கலாநிதி, பண்டி கிய கலாநிதி, புலவர் மணி ஏ. பெ நாவலர் பெருமான் நோக்கங்களை வாழ்ந்து சிறந்தார்கள்
அந்தப் பெரியவர்களின் அ வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் கையே நம் கண் முன்னே சிலர் தோன் கின்ற சிலருள்ளே ஒருவர் சிவத்த தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள்

پہلا
நசாட்சரம் அவர்கள் f Já 666fui 63 38)
ங்கிய
Ꭰ6ᏡᎢ ?Ꭷ 6ᏈᎠᎫ
தல், சைவ, தமிழ் வளர்ச்சி கருதி பழைய நூல்களைப் பரிசோதனஞ் ாழி என்பவற்றின் உயர்வு குறித்துப் ளெப் பின்பற்றுதல் வேண்டும் என்பதே நமான் அவர்களின் அடிநாதமான * அடிப்படையிலேயே வாழ்ந்தவர் னால் சைவ சமய மகோத்தாரணர்
$மான் அவர்களது முன்னோரான காச முனிவரவர்களது வாழ்க்கை ளுக்குக் கலங்கரை விளக்கமாகவும்
9/வர்களது உயர்ந்த நோக்கங்களைத் யப் புள்ளியாகக் கொண்டு வாழ்ந்த 17/i 367.
ானேஜர் பூரீமத் த. கைலாசபிள்ளை, ா  ைத ய ர், வித்துவ சிரோமணி /ாவாத தும்ச கோளரி புலோலியூர் $7 மணி சுன்னாகம் பூரீமத் அ. குமார ரி சி. கணேசையர், சுவாமி விபுலா மணி சி. கணபதிப்பிள்ளை, இலக் ரியதம்பிப்பிள்ளை முதலான பலர்
விளக்கஞ் செய்யும் வகையில்
உயையொற்றி இப்பொழுது யார் என்று நாம் எண்ணுவது இயற் றுகின்றார்கள். அவ்வாறு தோன்று மிழ்ச் செல்வி, பண்டிதை, கலாநிதி 7 ன்பது குறிப்பிடத்தக்கது.

Page 52
& کر اہ) نf (6 اردن 6 رنز ر6ڑی یی (76) کی رتی 7زرلیتے தார்; செல்வி தங்கம்மா அப்பாக் ஆசிரியையே. நாவலர் பெருமான் பணி அவரைச் சமயப்பணிகளுக்கு தோன்றியவரான செல்வி தங்கம்ம பெற்ற ஆசிரியையானார்; பண்டின அதனால் அவரது ஆசிரியர் சேவை ஆசிரியர்ப் பணி குன்றின் மேலிட்ட சனசேவையில் - விசேடமாகச் ச அவர் மேற் கொண்ட ஆசிரியப் ப6 அமைந்து விட்டது. அவரது உன்ன தெல்லிப்பழை பூரீ துர்க்காதேவி ஆ
பழைமையும் பெருமையும் வி புனரமைக்கப்பட்டு இன்று புதுப் ெ பகலும் அயராது உழைத்து வருப ரைத் தலைவராகக் கொண்ட நிர்வ
வேத சிவா மங்களுக்கு அமைவ மான விழாக்கள் அங்கு நடைபெறு: திரளாகச் சென்று வழிபாடுகளி றார்கள். அங்கு அமைந்துள்ள கு பெண்குழந்தைகளை உள்ளடக்கிய களும் ஆலயத்தை மிகவும் அழகுபடு
நாவலர் வழியில் அம்மையா புராண வசனம் போன்ற அரிய நு மையும் இவர்களுக்குண்டு
கேட்டார்ப் பிணிக்கும் தகைய ஆற்றல் படைத்தவரான பண்டிகை நாட்டில் மட்டுமன்றிக் கடல் கடந்த வாய்ந்த இந்தவளம் அம்மையாரது லாம் ஈடுகொடுப்பதாகவும் அமைத்
நமது நாட்டிலே ஆலயங்கள் பூரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தி குறித்த ஆலயத்தின் சேவை சமுகே அமைந்திருப்பது போற்றுதற்குரிய, என்ற உணர்வுடன் பரீ துர்க்காே அங்கு கருமங்கள் நடக்கின்றன .

>மான அவர்கள் ஆசிரியராக இருந குட்டி அவர்களும் ஆரம்பத்தில் ஓர் அவர்கள் மேற்கொண்ட ஆசிரியர்ப் : இட்டுச் சென்றது. சைவ மரபிலே ா அப்பாக்குட்டி அவர்களும் பயிற்சி தயானார் ; சைவப்புலவருமானார். / வாண்மை பெற்றது. அன்னவரது தீபமாயிற்று பிற்காலத்தில் பொது மய சேவையில் - ஈடுபடலானார். 7ணி குறித்த சேவைகளுக்கு வித்தாயும் த சேவைக்குக் களமாக அமைந்தது 6υμν (ό.
/ாய்ந்த பூரீ துர்க்காதேவி ஆலயம் பாலிவுடன் விளங்குவதற்கு அல்லும் வர் அம்மையார் அவர்களும் அவ ாக சபையினரும் என்றே கூறலாம்.
1ாக ஒழுங்கான பூசை, பக்தி பரவச கின்ற காரணத்தினால், அடியார்கள் 'யற்றி, மனநிறைவு கொள்ளுகின் நகுலம், வசதிகள் வாய்ப்புக்களற்ற மகளிர் இல்லம், ஏனைய மண்டபங்
ர் நூல்களை எழுதினார். பெரிய ரல்களை மறுபதிப்புச் செய்த பெரு
வாய்க் கேளாரும் வேட்ப மொழியும் அவர்களது பிரசங்க வளம் இந்த நாடுகளிலும் செறிந்தது. செழுமை து பல வகைப்பட்ட பணிகளுக் கெல் தது எனின் மிகைப்பாகாது.
பல இருக்கின்றன தெல்லிப்பழை னரின் சேவை தனித்துவமானது, *வையுடன் பின்னிப் பிணைந்ததாக து. மக்கள் சேவை மகேசன் சேவை
'தவியின் திருவருளை முன்னிட்டு

Page 53
அம்மையாரது சேவையின் கா! தேடி வந்தடைந்து சிறப்புப் பெற்று விருதினை வழங்கிய யாழ்ப்பாணப் ப கொண்டாடிய நிலையில் இன்று த
தெல்லிப்பழை பூரீ துர்க்காதேவி பல்வேறு வகையான முயற்சிகளில் பண்டிதை, கலாநிதி தங்கம்மா அப் பணியை உலகு நன்கு அறியும், ! 1ான அம்மையார் அவர்கள் பவ றிந்து மிகவும் மகிழ்கினறோம்.
அன்னவரது சேவை மேலும் புரியும் வண்ணம் எல்லாம்வல்ல பூ மனதில் இருத்திப் பிரார்த்திப்போம

7ணமாக விருதுகள் பல அவரைத றுள்ளன . கலாநிதி என்ற கெளரவ 1ல்கலைக்கழகம் வெள்ளிவிழாவைக் லை நிமிர்ந்து நிற்கின்றது.
ஆலயத்தின் வளர்ச்சியைக் கருதிப் ஈடுபட்டுவரும் சிவத்தமிழ்ச் செல்வி பாக்குட்டி அவர்களின் பரிசுத்தமான அவ்வாறான பெருமைக்கு உரிய வ ளவிழாக் காணுகின்றார்கள் என்பத
விரிவடைந்து சிறப்புற அருள் நீ துர்க்காதேவியின் திருவடிகளை
.
9. 1353 TJ Ji
埃
.

Page 54
LD (IFGE) யா/இராமாக
அ திருமதி ஆனந்தி சிவ
ճնքն
வாழ்த்
துர்க்காதுரந்தரி சிவத்தமிழ்ச் 4 அப்பாக்குட்டியவர்களுக்கு 75ஆவது டப்படுவதையறிந்து மட்டற்ற மத அகவைகளை அவர் ஆாரிர வேண்
எங்கள் கல்லூரியில் நடைபெ மாணவியாக, மூன்று வருடங்கள் சேர். பொன் இராமநாத வள்ளலி நோக்கங்களையும் இன்று உலகிற் மாணவி அம்மா அவர்கள் என்ப,ை மிதமும் அடைகின்றேன். இன்றும் எ மாகவும், தம்பிக்கை நட்சத்திரமா கல்லூரி செய்த தவப்பேரேயாகும்
நீலீ ஆறுமுகநாவலர் அவர் தில் சைவமும், தமிழும் தளர்ந்த செல்வி அம்மாவின் பிருகைக்குப் களினாலும், சைவ நெறி முரைஆ முறைகள் தளர்வு நீங்கி வலுப் ெ போற்றி வளர்க்கப்பட்ட பிசைவமும், டன் ஈழத்தில் நிமிர்ந்து நிற்கின் சைவ அன்பர்களுக்கு எடுத்துக் காட் சாரும்
ஈழத்தில் சைவ நெறி முறைகை ரிஞர்களுக்குப் பின்னர் தேடற்கீசிய பவர் அம்மா அவர்களேயாகும். பு இவர் இப் பூவுலகில் பல்லாண்டுகா வளர்க்க அருள் பாலிக்க வேண் பெருமான் திருவடிகளை மனம் மெய் கிரேன்.

- . - ாார்மடம் = ாதன் கல்லூரி திபர் நானசுந்தரம் அவர்கள் ங்கிய
துரை - --
செல்வி, கலாநிதி செல்வி தங்கம்மா அகவையில் பவளவிழா கொண்டா கிழ்ச்சியடைகிறேன். இன்னும் பல ம்ே என்பது எனது பெருவிருப்பம்.
--- 'ற்ற ஆசிரிய பயிற்சிக் கலாசாலை விடுதியில் தங்கி கல்வி கற்று ன் உயர்ந்த சிந்தனைகளையும், கு எடுத்துக் காட்டி வரும் பழைய தக் கூறுவதில் பெருமையும், பெரு "மது கல்லூரிக்கு கலங்கரைவிளக்க கவும் அம்மா அவர்கள் இருப்பது
களின் மறைவுக்குப் பின்னர் ஈழத் நிலையில் இருந்தது. சிவத்தமிழ்ச் சின்னர் அவரின் அரிய பிரசங்கங் iளினாலும் மீண்டும் சைவ நெறி பற்றுள்ளது நாவலர் அவர்களால்
செந்தமிழும் இன்றும் பெருமிதத்து 2தென்பதனை வெளிநாட்டிலுள்ள டிய பெருமை அம்மா அவர்களையே
ளைப் புகட்டி மறைந்த சைவப் பேர சைவ சமய பிரசாரகராகத் திகழ் "ராணகால புனிதவதியார் போல வம் வாழ்ந்து சைவத்தைப் போற்றி தியென எல்லாம் வல்ல நடராஜப் மொழிகளால் வணங்கி வாழ்த்து
திருமதி ஆனந்தி சிவஞானசுந்தரம்

Page 55
3Ꮔ தெல்லி யா யூனியன் க
திரு. சு. புண்ணிய
வழங் ഖ!!!!
வணக்கத்திற்குரிய அன்னையள நன்னாள் ஈழத்தமிழுலகு கண்டுள் தில் முதல் பவளவிழாக் காண் பணி தம் அடைகின்றோம்.
எம்மையெல்லாம் அன்பினால் பினால் பல இதயங்களில் குடிகெ குணங்கொண்ட தங்கம்மா அன் னையின் அருளால எம்மண்ணிற் பெற்றவர்.
தெல்லிமண்ணில் உதித்திட்ட ஒழுக்கத்திலும் மேம்பட்டு, தனக் வழிகாட்டியாய் நிற்பவர். அத் லூரியிலும் ஆசிரியப் பணியை பெருமையடைகிறது; பேருவகை மாணாக்கர் பலர் பற்பல து5 ტზ f7 6007 06ს) /7 {0
காலம் செய்யும் கொடுமைய களுக்கென ஆலயச்சூழலில் இல்ல அறிவூட்டும் ஆசானா (ய், வழிநட அன்னையாய், நிர்வாகியாய் , வந்தோரை உயர்நிலையடைய 2 கோர் அன்னை தெரசா போல் தங்கம்மா கிடைத்திட நாம் செ அத்துடன் பவளவிழாக் கா நலனைப்பேனும் நோ க்குடன் அவ நிறுவியிருப்பது எமது சமூகம் :ெ வயதிலும் இவரது இத்தகைய கண்டு யாவருமே வியப்புறுகின் !
V !

ப்பழை ல்லூரி அதிபர்
சீலன் அவர்கள்
கிய
துரை
/ர்கள் பவளவிழாக் காணும் இந் ள ஒரு பொன்னாள் புத்தாயிரத் தயிட்டு நாமெல்லாம் புள காங்கி
அரவணைத்து ஆதரவு நல்கி பண் ாண்டு பெயரிற்கேற்ப தங்கமான னை, தெல்லியூர் துர்க்கையன் கு வரப்பிரசாதமாகக் கிடைக்கப்
அன்னையவர்கள் அறிவிலும் குப் பின் வந்தோர் யாவருக்கும் iதகைய பெருந்தகை எமது கல் மேற்கொண்டதையிட்டு கல்லூரி உறுகிறது. அவரிடம் பயின்ற றைகளில் பரிணமித்திருப்பதைக்
ால் ஆதரவற்று, நிற்கின்ற சிறார் ம் நிறுவி, அவர்களை இணைத்து, த்தும் மேய்ப்ப0ாய், அன்பூட்டும் அனைத்துமாய் நின்று தன்னிடம் உதவிநிற்கும் உத்தமி, ‘அகிலத்திற்
நம் தாயகத்துக்கோர் அன்னை ப் திட்ட தவப் பயன் ஏதோ ! ணும் இந்நாளிலே வயோதிபர் ர்களுக்கென்றும் இல்லமொன்றை Fய் திட்ட பேறேயெனலாம். இந்த தன்னலங் கருதாத சமூக சேவை γαστή .

Page 56
பிணியாளர், வசதிகுறைந்த தேவைகளைக் கண்டு, அவர்தம் கொடை நிதியம் தாபித்து, வருட அன்பளிப்புக்களை வழங்கிவருவ மகிழ்கின்றோம்.
இவையாவும் அவர் சமூகத்தி கறையை, நலனைக் காட்டிநிற்கி தமிழ்வள நாடு செய்த தவப் பயன உய்யவும், அருவளர் மதுரத்தமி மணிவாக்கால் மனங்களைக் கவ வரலாற்றில் தனக்கென ஓர் தனிய றிட வாழ்ந்து வருகின்றார்.
தோன்றிற் புகழொடு தோன் லால் புகழ்பெற்று வரும் அன்னை கியத்துடன் வாழ்ந்து இன்று பே திடவும், ஆதரவு அளித்திடவும், ெ அன்னை துர்க்கை அருள் பாலித்தி
பிரார்த்திக்கின்றேன்.

xvi
மாணவர்கள் போன்றோரது குறை தீர்க்கும் பொருட்டு, அறக் 7ந்தம் தனது பிறந்ததினத்தன்று, து அவர் கருணையுள்ளம் கண்டு
ன் மீதுகொண்ட பற்றை, அக் ன்றது. திருவளர் தெய்வ ஈழத் ால், வரமருள் சைவத் திருநெறி ழ் உலகெலாம் பரவிடவும் தன் ார்ந்திட்ட பேரறிவாளர், ஈழத்து ரிடத்தைப் பெற்று, தரணி போற்
றுக என்பதற்கமைய தன் செய , இன்னும் பலகாலம் ஆரோக் ால் என்றும் எம்மை வழிநடத் மாழியும் மதமும் வளர்த்திடவும் ட வேண்டுமென இந்நன்னாளில்
சு. புண்ணியசீலன்

Page 57
சிவய
முன்னாள் சுங்க உ
*பரோபக திரு. கே. கே. சுப்பி
அவர்க
வாழதது!
கலாநிதி அன்னை சிவத்தமிழ்ச் ஜே. பி. அவர்களின் 75வது பிறந்த தேவி ஆலயத்தில் நடைபெறுவது என றுதலுக்கும் வாழ்துவதற்கும் உரிய : அப்பாக்குட்டி ஜே. பி அம்மையார் ஆண்டு தொடக்கம் இன்று வரை .ெ தமிழ், சமூக, சேவை ஈழத்திருநாட் கனடா, லண்டன், அவுஸ்திரேலியா பிரான்ஸ், மலேசியா, சிங்கப்பூர் மக்கள் போற்றி வருகிறார்கள், வா பொருளுதவியும் செய்து வருகிறா
எம் ஈழத்திருநாட்டில் அவதரித்த குப்பின் தமிழ்த் தொண்டு சமயத்ெ அல்லல்ப்படும் சிறார்களுக்கும் ஏன் லோர்க்கும் எம் யாழ்ப்பான ஞான சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப அவர்கள் ஈழத்திருநாட்டில் அல்ல மலேசியா, சிங்கப்பூர், பாரதம், பே சொற்பொழிவாற்றி பெற்ற பாரா கெளரவங்கள், பலப் பல எண்ணில்
எம் கொழும்பு மாநகரிலும் ச/ மாமன்றம் பெரும் பாராட்டும் கெள கும் மேலாக சிகாம் வைத்தது டே 4-10-1998) கெளரவ கலாநிதிப் ப ழுத்துக்களால் பொறிக்கப்பட வேன்

ضرب « கவி ஆணையாளர் grg It soof'
மணியம், ஜே. பி. களின் * செய்தி
செல்வி தங்கம்மா அப்பாக்குடடி நாள் சிறந்த முறையில் துர்க்கா ல்லோரினதும் பாராட்டுக்கும் போற் து. சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா பிறந்தநாள் அற நிதியம் 1990ம் சய்யும் அரும் பெரும் புனித, சமய, டில் அல்ல புலம் பெயர்ந்து வாழும் , ஜேர்மனி, பாரதம், சுவிஸ்லாந்து, போன்ற நாடுகளில் சைவப்பெரு ாழ்த்துகிறார்கள் அத்துடன் பெரும் /?‛ ሪ9፩6ኽ7 .
நல்லை நகர் நாவலர் பெருமானுக் தாண்டு இன்றைய சூழ்நிலையில் மற்றும் பட்டினியால் வாடும் எல் பூமியில் அவதரித்தவர் கலாநிதி பாக்குட்டி அவர்கள். அம்மையார் அவர் விஜயம் செய்த லண்டன், ான்ற நாடுகளிலும் இனிய குரலால் ட்டுக்கள் விருதுகள், பட்டங்கள்,
அடங்கா .
*வோதயம் அகில இலங்கை இந்து 7ரவமும் அளித்தது எல்லாவற்றிற் /ால் யாழ் பல்கலைக் கழகத்தின் ட்டம் வழங்கப்பட்டமை பொன்னெ 5ö7 4p. (u 60)6)/,

Page 58
X}
அடக்கம், அறிவு, விவேகம், அப்பாக்குட்டிக்கு அரசு சமாதான வழங்கியதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 25 ஆண்டுகள் தொட சொற்பொழிவு ஆற்றியதற்கு 1970 ஷேகத்தன்று ஆலய வசந்த மண்ட டம் வழங்கி கெளரவித்தது. இவ் ஆனந்த நடனம் புரியும் ஆனந்தக் டதாக நாம் ஏற்றுக்கொண்டோம்.
அம்மையார் பல்லாண்டு பல் எம் யாழ் மக்களுக்கு இன்னும் பல ே எல்லாம் வல்ல ஈழத்துச் சிதம்பரத் சமேத சுந்தரேசுவரப் பெருமானை
வாழ்க !
 

viii
அமைந்த கலாநிதி செல்வி தங்கம்மா நீதிபதி, கலாதரி என்ற பட்டம்
7ம் ஆலயமான ஈழத்து சிதம்பரத்தில் ர்ச்சியாக மணிவாசகர் விழாவில் பூம் ஆண்டு நடைபெற்ற மகாகும்பாபி பத்தில் சிவத்தமிழ்ச் செல்வி என்ற பட் பிருது ஈழத்து சிதம்பரத்தில் உள்ள கூத்த பெருமானாலே வழங்கப்பட்
லாயிரம் ஆண்டு, துயருற்றிருக்கும் தொண்டுகள் செய்ய வேண்டுமென்று தில் விற்றிருக்கும் சிவகாம சுந்தரி
பிரார்த்திப்போமாக, வாழ்க !
ß J. 6 5. JüsJls6Pflist Ég. s.

Page 59
6
筠霍 அகில இலங்கை
கெளரவ பொது
திரு. கந்தைய நீல வழங்
e 羲 வாழத்
* தோன்றின் புகழொடு தோன்றுக நன்று ?? என்றார் வள்ளுவர் அத்த களுள் ஒருவர்தான் சிவத்தமிழ்சசெல் அவர்கள். தனது செயற்கரிய செ பெருமக்களின் பெருமதிப்பைப் பெற் பூவுலகில் வந்துதித்த திருநாளைப் பெருவிருப்பில், அவரது வாழ்க்ை படுத்தும் சாதனை மிக்க அந்த ந ஒன்றிணைந்து “ வள விழாவாக ? மகிழ்ச்சிதரும் நிகழ்வாகும்
2.
அம்மையாரின் பெருமையை மாமன்றம் அவரை கெளரவ உறு மன்றி, துணைத்தலைவராகவும் ெ தேடிக்கொண்டுள்ளது அவரது * 16 பேருவகை கொள்ளுகின்றது.
அம்மையார் இலங்கைத் திரு' நாடுகள் பலவற்றுக்கும் சென்று, சிந்தனைகளைப் பரப்பியவர் என்ப சமுகத்துறையிலும் அவரது முழுை தோடு சிறப்பான நிலையை எடுத்து, சொல்ல வேண்டும் * மக்கள் சே தத்துவத்திற்கு ஒரு புத்துணர்வு அப்பாக்குட்டி அவர்களேயே சேரும்
அம்மையார் சுகநலத்துடன் நீ பணிகள் சிறப்பாக தொடர எல்லா சமேத நடராஜப் பெருமானின் அ/ பிரார்த்திக்கின்றோம்.
* வைத்துள் வாழ்வாங்கு வ
தெய்வத்துள் வைக்கப்படும் "
viii

if it
இந்து மாமன்ற
துச்செயலாளர்
கண்டன் அவர்கள்
, , , {ہو š星灵
éj 33) J
அஃதிலTர் தோன்றலின் தோன்றாமை கைய தனித்துவ பெருமைக்குரியவர் வி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி ய்கைகளால் உலகம் வாழ் இந்துப் றுவரும் அம்மையார் அவர்கள் இப் போற்றித் துதிக்க வேண்டும் என்ற கப் பாதையின் சிறப்பை வெளிப் ன்னாளை அன்பர்கள் அனைவரும் * வடிவமைத்து சிறப்பிப்பது ஒரு
உணர்ந்த அகில இலங்கை இந்து ப்பினராகத் தெரிவு செய்தது மட்டு தரிந்து மாமன்றத்திற்குப் பெருமை ப3 விழா ’’ நிகழ்வையிட்டு மாமன்றம்
நாட்டில் மட்டுமன்றி, கடல் கடந்த
தன் சொல்லாற்றலால் ஆன்மீகச் துடன், சமயத்துறையில் மட்டுமல்ல மப்பான பங்களிப்பு, உயர்தரமான க்காட்டிக் கொண்டிருக்கிறது என்றே 6) Its I & 5 Giajir (36))3 6767 p தந்த பெருமை கலாநிதி தங்கம்மா
ண்டகாலம வாழ்ந்து அவரது அரும் ம் வல்ல அருள் மிகு சிவகாமி அம்பாள் டிபணிந்து மாமன்றத்தின் சார்பில்
jili 66 6 659 NÄ
கந்தையா நீலகண்டன்

Page 60
பிரித்தானிய சைவத் தி
செயல
திரு. ந. சச்சிதான
வழக வாழத
பலநூற்றாண்டு காலத்திற்கு மு சைவத்தெய்வங்களைப் பாடி மதத் அன்னியர் ஆதிக்கத்தின் கீழ் மதம் அ மீண்டும் மதம் வளர்ந்தது. பல அருள போது தோன்றி பல இன்னல்களுக் சமயம் என்பதை நிலைநிறுத்தினார். சமயம் உலகளாவிய அளவில் பெரி களைப் பரப்பி வாழ்ந்து கொண்டி (ua 6 (1 3).
காலச் சூழ்நிலையில் சிக்குண்ட மொழி, இனம், மதம், கலை, கலா முடியாமல் அல்லல் பட்டுக் கொண்டி “J566) Tř 956)Ť p AT6Já 9 a TALIT எனனும் முதுமொழியின் படி எங்க கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி கும் கிடைத்தபடி இருக்கிறது. சம! அறிஞர்கள் வரிசையில் இன்று அ எழுத்தில் எழுத முடியவில்லை சம ஆற்றும் அம்மையாரின் பணிகளில் களை அரவணைத்து உணவு, உடை கொடுத்து அரவணைக்கும் பண்பிை நீர் துளிர்க்கின்றது.
இவ்வாறு இன்று சிறப்பாக வா செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அ வினை தமிழ் மண் கொண்டாடுவ றேன் நாற்பது வருடங்களுக்கு மு யாரது சிறந்த சொற்பொழிவினை வுக்கு வாழ்த்து அனுப்புவதில் பெருமக யும் வாழ்க்கையும நீடுழிவாழ எல்ல7 வணங்கி பிரார்த்தித்துக் கொள்கிே
நன

ருக்கோவில்கள் ஒன்றிய
}ாளர்
7ந்தன் அவர்கள்
கிய
துரை
ன்பு நாயன்மார்கள் தோன்றி எமது தை நிலைநிறுத்தினார்கள். பின்னர் ழிந்து அல்லல்பட்டது. அதன் பின் பு ாளர்களும், அறிஞர்களும் அவ்வப் கிடையே சைவ சமயமே மெய்ச் கள் . அந்த வகையில் இன்று சைவ 'யதோர் விருட்ஷமாகி தனது கிளை நக்கிறது எனக் கூறின் அது மிகை
எமது இலங்கை நாடானது நமது ச்சாரம் என்பவற்றை காப்பாற்ற ருக்கும் இவ்வேளையில்,
6 GTà Gar) T i jiġbf G LI IiI uqi ID 6)) '' ள் அன்னை சிவத்தமிழ்ச்செல்வி அம்மையாரின் சேவை எல்லோருக் பத்தை வளர்த்த நாயன்மார்கள், 2/ம மையார் ஆற்றும் சேவைகளை யத்தோடு சமூகத் தொண்டினையும் முக்கியமாக ஆதரவற்ற பிள்ளை , கல்வி, வதிவிடம் என்பவற்றைக் ன நினைக்கும் போது எம் கண்களில்
ழ்ந்து கொண்டிருக்கும் அம்மையார் வர்களது 75ஆவது ஆண்டு விழா தையிட்டு நான் பெருமகிழ்வடைகி ன்பு மாணவனாக இருந்து அம்மை க் கேட்ட எனக்கு அவரது விழா கிழ்ச்சியடைகிறேன் அவரது சேவை "ம் வல்ல அருணாசல சிவபிரானை றன் .
றி A ex Y Y
ந. சசசதானநதன

Page 61
d. இலண்டன் சைவக்
தலை
திரு. வ. செல்லத்
வழங்கு
வாழ
தமிழும் - சைவமும் தலை சரிந்த குடைநிழல் போன்ற தமிழ் த் தாய் எழுபத்து ஐந்து ஆண்டுகள் கண்டுவிழ சைவகோயில் ஒன்றியத்தை சார்ந்த
கலந்த வணக்கங்களுடன் உங்களை 3 γο σώ.
திருக்கோயில்கள் அறம் தாங் உங்களை எங்கள் தற்காலிக நெ அமைந்த அம்மாவே என்று உங்களை பெருமைக்குரிய தமிழ் சைவத்தாயே மும் உடம்பும் நிலைகுலையாமல் பல் வனை பிரார்த்தித்துக் கொண்டு இல அடியார்கள் சார்பிலும் லண்டன் ை சார்பிலும் வாழ்த்துகின்றேன்.

கோவில் ஒன்றிய
வர்
துரை அவர்கள்
துரை
போதெல்லாம் தண்ணளி வெண் எனப்போற்யப்படும் உங்களுக்கு 2ா எடுக்கும் வேளையிலே லண்டன் சான்றோர்கள் சார்பில் நன்றி ப்போற்றி பணிந்து வணங்குகின்
கும் நிலையமென செயலாற்றும் ட்டிருட்டுப் பாதையிலே கோலாக நம்பும் அளவுக்கு வாழ்வை வகுத்த
வாழ்க, வாழ்க திடமான உள்ள லாண்டு பல்லாண்டு வாழ இறை ண்டன் உயர்வாசல் முருகன் ஆலய சவ கோயில் ஒன்றிய அமைப்பின்
வ. செல்லத்துரை
ܛܰܵ

Page 62
ଦ୍ବିତ யா யூனிய U6otpuu LDT 60T 6u j
சுன்னாகம் இலங்கை வ திரு. சி. விக்கினே
வழ!
வாழ்த்
அனைத்துலகுமின் பமுற, எத்தில் டும் பெருந்தகை பவளவிழாக் காலு வார்த்தை அவர் பற்றிக்கூறிட அன திட்டாளே
அன்னையவர் தன்னலங் கருதா துக்களோ சொற்களோ போதாலெ
* சொல்லுதல் யார்க்கும் எளிது அரிய எனினும், சொல்லும் செயலும் ஒ6 சித்திறம் வியந்து, செயல் மறந்: ஒன்றேயென்ற உயர்ந்த அவர்தம் தும் இருக்கின்றது என்பதற்கு ச சேவைகளே சான்றாகும்.
என் பள்ளி வாழ்வை ஒருகண யூரின் மத்தியில் கல்வித்தெய்வத்தின் யில் கல்வியைப் பெற்றுக்கொண் போக்கி கல்வியெனும் ஒளியூட்டிட போன்று எம் கல்லூரிக்கோயிலிலு மனிததெய்வமாகிய எம் அன்னைய கத் தூண்டும் கைகள் : பண்பான வாய்கள்; சொல்வன்மை கண்டு வி இலக்கியங்களை கல்வி கேள்வி வா முடைய இத்தகைய ஆசிரியரிடத்தே என் மனதில் இன்றும் சிறு துயர்.

ன் கல்லூரி சங்கத் தலைவரும் fili, p 516), IIT GT5IDF fil ஸ்வரன் அவர்கள்
கிய
ந்துரை
சையும் புகழ்மணக்க, பணிபல ஆற்றி றும் இந்நாளில் அ டி யே னு ம் சில
* னை துர்க்கையவள் அருள் பாலித்
ச் சேவைதனை விபரித்திட எழுத் பன்பேன்.
5) Tit. 3 T 318i i Gjill *றுபட்டுத் தொடரும் அவர்தம் முயற் து நிற்கின்றேன். உலகம் முழுவதும் உள்ளம் வான் போற் பரந்தும் விரிந் முகத்தின் தேவை கண்டு செய்யும்
ம் திரும்பிப் பார்க்கின்றேன். தெல்லி * கோயிலாம் யா/யூனியன் கல்லூரி டிருக்கும் வேளை அறியாமையிருள் அன்னை துர்க்கையின் அவதாரம் றுள் அடிவைக்கின்றார் நடமாடும் வள் , அவர் ஒளிமுகம் கண்டு வணங் ஒழுக்கம் கண்டு பேசத்துரண்டும் யந்து நிற்கும் மனங்கள், இலக்கண ‘யிலாகக் கரைகண்ட நல்லொழுக்க கற்கும் பேறு கிடைக்காததையிட்டு

Page 63
XX C
ஆசிரியப் பணியிலிருந்து ஒய்வு கும் மதத்திற்கும் ஆற்றும் பணிப்பிலி யவர்கள் ஒப்பற்ற கலையாம் ெ ஆட்டிப்படைக்கும் ஆற்றல்மிகு அ லறிவு, பல்வேறுபட்ட மக்களின் பு அறிந்து எட்டுத்திக்கிலும் தன் புகழ்
தாமும் வாழ்ந்து, பின் வந்தே வழி பல காட்டி நிற்கும் அவர்தம் பெற்றிட இறையருள் வேண்டுகின்
* நீதியொடு நெஞ்சம் தெளிந்த
மங்கை தமிழன்னை தங்கம் பவளவிழாக்காணும் இந்நன் AJ I JFJ J1 al Til fC
iX
 

xiii
பெற்றாலும், சமூகத்திற்கும் மொழிக் ருந்து ஓய்வுபெற்றாரல்லர் அன்னை சால்வன்மையால் இவ்வகிலத்தையே ன்னையவர்கள் நூலறிவு, உலகிய மனவியல்பு ஆகியவற்றைப் புரிந்து
நிறுத்தினார்.
தார்க்கும் கைகாட்டிமரம் போல நல் சேவையை இன்று போல் என்றும் றேன்.
JTg56)6T63, Tir ID T6f),
றன்; வணங்குகிறேன் ??
சி. விக்கினேஸ்வரன்

Page 64
ଈ
ஆசுகவி கல்லடி ே
பே
சிரேஷ்ட பத்திரி திரு. வே. இ. பூரீ
வழா
ഖll;
அன்னை, சிவத்தமிழ்ச்செல்வி, றெல்லாம் பட்டங்கள் பல தட்டி மக ரெல்லாம் எங்கள் தங்கம்மா அப்பு கீர்த்தி, மாண்பு, மகிமை, மாட்சித * அம்மாவே தெய்வம் உலகினிலே தாக அம்மா ? என்ற திரைப்படத்தி கீதத்தை என் இளம்பராயத்திலே .ே நெஞ்சில் நிழலாடுகின்றது
இந்த வகையில் எனை ஈன்/ெ சேர்த்திட்ட என் தாயவளுக்குப் பி. யாக என் அருமைமிகு தங்கம்மா கின்றேன்.
ஒரு சந்தர்ப்பத்தில் மருதனார்ம ரைச் சந்திக்கின்றேன். விருந்தோ வகிப்பவரல்லவோ எங்கள் அன்ை இருக்குங்கால், யான் அவரது மே எடுத்துப் பார்க்கின்றேன் அவற்று அன்னையின் 71ஆம் ஆண்டு பிற ந் பலவற்றிலும் இருந்து அவருக்கு டிருந்த பிறந்ததின வாழ்த்து மடல்க அவற்றில் உள்ள கவர்ச்சிகளை அந்த அன்பர்களால் அன்னைக்கு வி ஒன்றினையும் யான் அவதானிக்க
அம்மா இலங்கையில் தாங்கள் படித் தவிக்கவேண்டும் உடனே அற அழைக்கின்றோம். இதுவே அந்த நான் கேட்டேன் அம்மா இப்படிெ வணைத்து ஆறுதல்தர ஆயிரமாட் ஏன்.. ? என்று

வலுப்பிள்ளையின் "னும் கையாளருமாகிய
நடராஜா அவர்கள்
நீங்கிய
ந்துரை
துர்க்கா துரந்தரி, அம்மா இவ்வா கிழ்கின்றார்கள் இம்மாநிலத்து மாந்த பாக்குட்டி அவர்தம் இணை யி லா 1னைப் போற்றி! ப’ என , பல வருடங்களுக்கு முன்ன ல் ஒலித்திட்ட ஜிக்கியின் குரலிலான கட்டதும் பரவசமுற்றதும் இப்போது
றடுத்து இப்புவிதனில் மேன்மை மிகச் ன்னர் ஒர் தாயாக, மூத்த சகோதரி அப்பாக்குட்டி அவர்களை நோக்கு
*டம் இராமநாதன் கல்லூரியில் அவ ம்பல் பண்பிலே முதன் மை ஸ்தானம் ன. அவர் வேலைப்பளு காரணமாக சையிலே இருந்த சில புத்தகங்களை ர் சில வாழ்த்துமடல்களும். ஆம். த தினத்தையொட்டி வெளிநாடுகள் அன்பர்களால் அனுப்பிவைக்கப்பட் ளும் காணப்பட்டன
நான் ரசித்திட்டவேளை அவற்றில் 'டுக்கப்பட்டிருந்த அன்புக்கோரிக்கை
கூடியதாக இருந்தது.
யுத்த காலச் சூழலில் சிக்கி ஏணிப் வியுங்கள் தங்களை இங்கு நாம் இனிய வாசகங்கள் அன்னையிடம் யல்லாம் உங்களை அழைத்து அர பிரம் பேர் காத்துக் கிடக்க நீங்கள்

Page 65
XX
அதற்கு அன்னை சொன்ன பதி பிள்ளைகள் 50பேர் வரை ஆதரவரி னர், அவர்களில் சிலர் பல்கலைக் ளனர் மேலும் பலரும் பலவகைகள் நிற்கின்றனர். இத்தகைய தோர் சூழ்நி பினை எப்படித் தம்பி கழித்திட இய முழுமையானதாக இருக்கவேண்டும்
மெய் சிலிர்த்துப் போனேன். பொழுதுபோக்குக் கதைகளிலும், ! வர்த்தி என்றெல்லாம் பாத்திரங்க அறிந்திருக்கின்றேன் . ஆனால் இா யான வடிவத்தை, தெய்வப் பிற வி பெருமிதமுற்றேன் நேரில் அவர் த லாம் பஞ்செனப் பறக்கும், புத்துை தனை நிதர்சனமாகக் காண்கின்றே
சின்னஞ்சிறு வித்துக்குள்ளே, பு கான மாபெரும் சக்தி இருப்பதை
ஆம் அற்புதமான சிருஷ்டி சக்தி அத்துடன் அவ்வளவு சக்தியும் அச் ஒடுங்கியிருக்கும் அற்புதத்தையும் 4 சக்தியை விதைக்குள் கட்டுப்படுத் என்று வியந்தனர் அதற்குப் பக்த் பொருளும் சக்தியும் ஒன்றையெ இவ்வழகைக்கண்டு வியந்து பொழு குள்ளிருக்கும் சக்தியைப் பராசக்தி னர். தேவியின் அருள் சுரக்கும் முக/ மலர்ச்சியுடன் விளங்குகின்றது
இங்கே எம் அன்னை தங்கம்மா றும் இல்லை, ஒரு சாதனையும் இ சிந்தை செய்தால் போதும் என்ப திளைத்து திவ்ய நிலைதனை கண் யாக எம் அன்னையை அவர்தம் புள காங்கிதமுறுகின்றோம்
ஆக, மாதர்குல மாணிக்கமாக ளையும் மதிக்கின்ற பெருமனதைக் ளாவிய ரீதியில் படடங்கள் பல நூ தம் துரய, நேய இதயத்தைப் புரிந்து டவர்கள், உண்மைதனைத் தெளிந் சிறப்புத் திருநாளில் அளித்திடும் ம தொன்றே ,

XV
தில்; 'தம்பி. என்னை நம்பி பெண் ற்றவர்கள் என்ற நிலையில் உள்ள கழகப் பிரவேசத்தகுதியும் பெற்றுள் ரிலும் எம் ஆலய நிழலில் இடம்தேடி லையில் நான் எடுத்திட்ட பொறுப் /லும் ? என் கடமை அம்பாளுக்கு
அல்லவா? காவியங்களிலும் வரலாறுகளிலும் சினிமாவிலும் தியாகதீபம், மெழுகு ள் பலவற்றை பார்த்திருக்கிறேன். ப்கே தான் தெய்வீகத்தின் முழுமை பியை கண்டேன், களிப்புற்றேன், நம நிழல் பட்டாலே தீராத துயரெ 7ர்வு பிறக்கும் எனும் பேருண்மை ரன். பிரமாண்டமான ஆலமரம் வளர்வதற் நம் முன்னோர்கள் கண்டனர்.
அதற்குள் இருப்பதையும் கண்டனர். சின்னஞ்சிறு விதைக்குள் அடங்கி கண்டனர். அப்படி அந்தச் சிருஷ்டி த்தி வைக்கும் சக்தி தான் யாதோ தி செலுத்தினர், பாடினர், பரவினர். ான்று பின்னிப்பிணைந்து நிற்கும் நளைச் சிவம் என்றனர். பொருளுக் என்றும் மீனாட்சி என்றும் போற்றி ாரவிந்தம் தவஒளியினால் தெய்விக
அப்பாக்குட்டி அவர்கள் தவமொன் இல்லை, சிவமொன்றே உள்ளதெனச் ார் சிவானந்த வெள்ளத் தி லே ரணெதிரே காட்டும் ஆதிபரா சக்தி பவள விழாவிலே பார்க்கின்றோம்.
த் திகழும் எம் அன்னை பிறமதங்க
கொண்டவர். அவரைத்தேடி உலக நூறு தேடி வரலாம் ஆயினும் அவர் து கொண்டவர்கள் , தெரிந்துகொண் து கொண்டவர்கள் அவருக்கு இச் தடம் , கிரீடம், பட்டம் ‘அம்மா? என்ப
8Ql. ፴. ፱jjL፲T፩፱I

Page 66
தெல் தென்னிந்திய தி
அருள்தந்தை டி. ஆர்.
வழ
GuT!p5@
அன்னை தங்கம்மா அப்பாக
அகவை நிறைவுற்றதையிட்டுப் பு
சமயத்தில் - தெல்லிப்பழை தென்ன
கள் அம்மையாரை மகிழ்ச்சி தது வாழ்த்துகின்றோம் !!
எமது சபை மக்களுக்குத் துெ தான் , 1816இல் அமெரிக்க மிஷெ காலடியெடுத்து வைத்தனர் ஆசிய மிஷன் ஊழியம் தொடங்கப்பட்ட மக்களின் இதயத்தைக் கவர்ந்த இதுவே - எனவே, ஈழத்திருநாடு சிவத்தமிழ்ச்செல்வியின் பிறப்பிட மும் தெல்லிப்பழையேயென்பதை நி தெல்லிப்பழைக்கு இறைவன் அருள் மிகையாகாது !
அன்னை சிவத்தமிழ்ச்செல்வி அம் அருந்தமிழ்ப்பணி, அறங்காவலர்ப நோக்கும்போது தாய்க்குலத்திற்ே * LD556 63 6) Qj të LH if 653 65 63 6)QJ யும் சமூகசேவைப்பணியும் ஒருங்: பதை விளக்கிக் காட்டுவதைக் கான வையும் ஒருங்கிணைத்து, உன்னத யார் தன் நலங்கருதாது பிறர் நலங் திக்குத் திசையறியாது தடுமாறித் தில் கலங்கரை விளக்கமாய்த் தொடர்ந்து தளராமல் பணியாற் நன்றி செலுத்துகிறோம்.
தெல்லிப் பழையில் சிறிதாக இ
கட்டி எழுப்பவேண்டுமென்ற உயரி அவர்கள், சில தொண்ட ர்களுடன்

லிப்பழை
ருச்சபை சார்பாக
அம்பலவாணர் அவர்கள் Ááuy
ச் செய்தி
குட்டி அவர்களின் எழுபத்தைந்தாம் வள விழா கொண்டாடப்படும் இச் 'ந்திய திருச்சபையைச் சேர்ந்த நாங் ம்ப வாழ்க! வாழ்க! என மனமார
iல்லிப்பழை ஒரு புனித பூமி ! இங்கு னரித் தொண்டர்கள் முதன்முதலாகக் /ாவிலேயே முதன்முதலாக மருத்துவ து தெல்லிப்பழையிலேயே - தமிழ் தந்தை செல்வாவின் இருப்பிடமும் பெற்ற ஆன் மீகத் தாய் அன்னை மும், இறைபணியாற்றும் புனித இட னைந்து இறும்பூது எய்துகின்றோம் fய பெருங்கொடையிது வென்பது
மையார் அவர்களின் ஆன்மீகப் பணி, ணி, சமூக நலப்பணி ஆகியவற்றை க ஒரு முன் மாதிரியாய்த் திகழ்ந்து, ’ என்பதை நினைவூட்டி, சமயப்பணி கிணைந்து செயல்படவேண்டும் என் 7 கிறோம். தமது வாக்கையும் வாழ்
வாழ்வை வாழ்ந்து வரும் அம்மை கருதும் பெரும் மனப்பான்மையுடன் தத்தளிக்கும் நம் தமிழ்ச் சமுதாயத் கழ்ந்து - இத்தள்ளாத நிலையிலும் * வருவதைக்கண்டு இறைவனுக்கு
ருந்த துர்க்கை அம்மன் கோயிலைக் ப நோக்குடன், சிவத்தமிழ்ச்செல்வி அல்லும் பகலும் அயராது உழைத்து

Page 67
XXX
வந்ததின் விளைவாக - இன்று இ. இலங்கையிலும் தமிழகமெங்கும் தன் வதைக் கண்டு - அன்னை தங்கம்மா அ போன்றவர் - இறையருள் பெற்ற வ போற்றுவதைக் காண்கிறோம்.
அன்று ஆறுமுக நாவலர் அவர் ரளித்து, சிறுவர் துவங்கி முதியோ பின்பற்றச் செய்தார். இன்று, அ சமயத்தின் உட்பொருளை வெளிக்ெ பணியும் ஒருங்கிணைந்து செயல்ப என்ற புதிய செயல் விளக்கத்தை வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.
அம்மையார் தன் பிறந்தநாள் யாய்ப் பல தொண்டு நிறுவனங் தொகையை மனப்பூர்வமாக அள்ளி உரியர் பிறர்க்கு ’ என்ற வள்ளுவர் இடருற்றுத் தத்தளித்துத் தவிக்கும் மக் யாற்றினார். அநாதை சிறார்க்கு யோர்க்குச் சாந்தி 2 இல்லம், வித6 வழிகாட்டும் பணிகள் போன்ற ப இறைவனின் வள்ளன்மையைத் தt வரும் வள்ளல் இவர் என்பது மி.ை
அம்மையார் அவர்கள் பல பக் ஆற்றிய கந்தபுராணச் சொற்பொழிவுக மண்டலப் பரிசைப் பெற்றார் இல சொற்பொழிவுகள் நிகழ்த்தி மலேர் இடங்களிலும் , தமிழகம், இலங்கை அமுதத்தை அள்ளி வழங்கினார். இ சொற்பொழிவுகளைக் கேட்ட மக்க தம் வாழ்வைச் சீர்ப்படுத்தி, பிற அம்மையாரின் உதவியுடன் தொட பிடத்தக்கது.
இறைவன் தம் அருளாசனத் அமுதத்தை - அம்மையார் , " நான் σ7 σότ βο υσβ3 (ροοτού υ σώό σω ρβαν σ (δ வதைக் கண்டு, கிறிஸ்தவர்களும் ெ கின்றனர் புகழ்ந்து போற்றுகின் !
X

'ii
கோயில் வானளாவ வளர்ந்து, லசிறந்த தேவஸ்தானமாக மிளிர் பாக்குட்டி - பத்தரை மாற்றுத்தங்கம் ? ர் என அனைவரும் ஏகோ பித்துப்
கள் சைவ சமயத்திற்குப் புத்துயி வரை இச்சமயத்தை நன்கு புரிந்து ன்னை சிவத்தமிழ்ச்செல்வி, சைவ காணர்ந்து, சமயப்பணியும் சமூகப் டுவதே சைவத்தின் செம்பொருள்
மக்களுக்குத் தெளிவாகக் காட்டி
அறநிதியத்தை நிறுவி இதன் வழி களுக்குக் குறிப்பிடத்தக்க பெருந் வழங்கினார் * அன்புடையார் என்பும் வாக்கிற்கு அமைய போரினால் களுக்குத் துயர்து டைக்கும் பணியை * அணைக்கும் கரங்கள் ? இல்லம் முதி வைகளுக்கு தன் மானத்துடன் வாழும் ல உதவி மையங்களைத் தொடங்கி ம்மால இயன்றவரை செயல்படுத்தி கயாகாது,
தி நூல்களை எழுதியுள்ளார். இவர் ள் " என்ற அரிய நூலிற்கு சாகித்திய )க்கிய சொற்பொழிவுகள், சமயச் பா , சிங்கப்பூர், இலண்டன் ஆகிய யிலும் பல இடங்களிலும் அருள் வர் ஆற்றிய பக்திச் சுவை நிறைந்த ரிற் சிலர் - இறையருளைப்பெற்று, தக்குப் பயனுள்ள வாழ்வை வாழ ங்கியுள்ளனர் என்பது இங்கு குறிப்
லிருந்து அள்ளி வழங்கிய அருள் பெற்ற இன்பும் பெறுக இவ்வையகம் ? அள்ளி ஏழைகளுக்கு வழங்கி வரு "ανώςνζ σό) εγώ σου (ρα να σω σΟ υσα (τζ (8 | αυτή ί

Page 68
XX
அன்னையின் ஆளுமை, துர் யுடன் சமூக வளர்ச்சியையும் சேர் காவற் பணியும், சிறார் முதியே துள்ளன - இறையருள் உறையும் நிறுவனமாய் அமைந்ததின் சிற அதன் அரவணை ப்பிலுள்ள குடும் என்பதே பல பக்தர்களின் கருத்தா
முதலில் சாதாரண ஆசிரிய அம்மையார், பக்தி இலக்கியத்தில் யும் சமூகப்பணியையும் இணைத /ெந் திகழ்ந்து வரும் நம் அன்னை செய்ய ஒரு பரம்பரையையே உருவ தவ அன்பர்களின் கருத்தாகும்.
இறையருளால் நிரம்பி - இறை கும் பணியில் ஈடுபடுவோர் சாதி இறைமக்கள் என்று பரந்த மனப்ப/ இறையன் பினால் இணைக்கும் பெரு சிவத்தமிழ்ச்செல்வி அம்மையாரின் வாழ்த்துகின்றோம்.
இவர், பல்லாண்டு பல்லாண்( சமுதாயத்திற்கு இறைவனின் து வாழ்வு வழங்க வேண்டுமென உ யாரின் திருப்பணி மென்மேலும் வி கின்றோம்.

xviii
க்கையம்மன் ஆலயத்தின் வளர்ச்சி ப்பதற்கு வழிகாட்டிற்று-ஆலய அறங் ார் நிறைவாழ்வுப் பணியும் இணைந்
ஆலயம் மக்கள் சேவை செய்யும் ர்பை இவ்வாலயத் தேவஸ்தானமும் பங்களும் சான்றாக அமைகின்றன (3 (0.
7ாகத் தம் வாழ்வைத் தொடங்கிய
வல்லவராகவும், ஆலயப் பணியை து உலகளாவிய புகழ்பெற்றவராக - தனக்குப் பின்னே இப்பணிகளைச் 1ாக்கியுள்ளார் என்பது யாழ், கிறிஸ்
யன் பை அனைவர்க்கும் பகிர்ந்தளிக் சமய வேறுபாடின்றி அனைவரும் ான்மையுடன் , யாவரையும் ஒன்றாக நம் பணியில் ஈடுபடுவார்கள் . இதனை வாழ்வில் காண்கிறோம். மனமார
டு வாழ்ந்து, தொடர்ந்து நம் தமிழ்ச் ணையுடன் புத்துயிர் அளித்து புது ள மார வாழ்த்துகின்றோம் ! அம்மை /ளர்ந்தோங்க இறைவனை வேண்டு
9:56irgh 6)5 12. 9.f. 9 filal T6)ff
༤༽
དེ

Page 69
Abaya
DR MSS THANGAMMA DURGAPURAM MAGALIR LLAM, TELPALA,
SRİ LANKA
Dear Dr. Miss Thangam
The members of the Aba sation, Sydney, Austral greetings on y Our 75th you will lead a healthy a
t o come .
We admire greatly, you fi Ce and noble service t Jaffna. Your pursuit of h compassion and courage t Well known world Wide . and de di cat i On is an in s We are privil eged in olur h t e d with y Our servi c es .

44 DOWNING STREET, EPPING, NSW 21 21, A USTRALA.
Karan
- APPACU 'f
mah Appa Cuddy
ya Karam Charity Organiia, Wish to convey our Birthday and pray that nd long life for decades
r exemplary life , sa criO the pe ople in ne ed in
.umanitarian Values with
O achieve your goals is YOur prOfO und knowledge spiration to all Of us. umble Way It O b e a SS o cia
virs . Sivanathan
Secretary

Page 70
*கலா மஹா வித்துவா
பிரம்மபூரீ மா. த. ந. வீர
6)υμ
óÖsħJóf MDMA
அன்புதான் உருவெடுத்து அ அன்னை தங் கம்மாவா இன் புறவே இனிக்கு தமிழ்
இகத்தில் தங் கம்மாவா துன்புறுவார் துயர்நீக்கும் துரந்தரிதங் கம்மாநெ பண்புகளும் பண்பாடும் க பவளவிழாத் தங்கம்மா
சக்தியவள் துர்க்கையின்
செளந்தர்ய பிடமென எத்தனையோ ஏழைகளை
எழுத்தறி வித்ததமிழ் சத்துவஞ்சேர் ஆத்மீக நெ தவழ்ந்திடும் திருநெறி வித்தகக் கலாநிதியாம் தங் வியனுலகில் பல்லாண்
தித்திக்கும் மதுர குரல் தேவி தீந்தமிழிற் பாடிஎங்க அத்துவிதங் கடந்திட்ட ஆத அருளமுதை அள்ளிஎம தித்திக்கும் விரிவுரைகள் : திருநெறிய தமிழ்வள/ பக்தியுளம் கொண்டு சிவத் பல்லாண்டு தங்கம்மாத்
பண்ணிசையும் விதிமுறை பாடசா லைதொடக்கி நண்ணிடும் நாட்டியமும் த நாட்டிலே பெருகிடவே

Jirr ‘ன் யாழ்ப்பாணம்
மணிஜயர் M. A. அவர்கள்
2ங்கிய
0ாப் பத்து
/வனி தன்னில் ‘ய் உதித்த துவோ ? இனிய மொழி ாய் மலர்ந்த துைே/ா ?
கருனை புள்ளம் ஞ் சகமும் தானே ! το β3 3 σαντώ நீடு வாழி!
ஆல பயத்தைச்
ஆக்கி வைத்தாள் ஆத ரித்தே இறைவி ஆவள் றியில் நின்றே ய தமிழைத் தந்தாள்
கம் மாவும் 7 டு வாழி! வாழி! !
να σύζυσοστ ள் நெஞ்சம் கொள்வாள்
மீ கத்தின் க் கூட்டி வைப்பாள் ஆக்கிச் சைவம் ர்த்த தங்கம் மாவும் தமிழைத் தந்தாள் தாயும் வாழி !
பாய் வளர்க்க வென்றே ப் பண்வ ளர்த்தாள் மிழி சையும்
சேவை செய்தாள்

Page 71
Xi
எண்னியன எண்ணெரியா/
கண்ணுதற் கபாலிசிவன்
கழல்போற்றும் தங்க
செந்தமிழும் சைவநெறி
செழித்தோங்க ஆறு ( நந்தமிழர் செய்தவத்தால் நயந்துவந்தாள் தங் அந்தமிலாச் சேவைகளை
ஆறுமுக நாவலரின் செந்தமிழ்ச் செல்பிேயாம்
செக மீது வாழ்த்திடுே
கண்களிலே கருனை தவ
கவின் ஈழத் தமிழ்மரபு பெண்களின் தமிழ்ப்பெண் பேச சினிலே தாய்ப்பு கண் கவரும் தெய்விகப் ( கருத்தினிலே ஆத்மீக
திரை கடந்து தீந்தமிழை
தேமதுரத் தமிழோை கரை கடந்த ஆத்மீகச் செ கனக் கற்ற நெஞ்ச ட பரை துர்க்கை / ? தமே க பூஜைபு:ஸ் காரல் தி தரையினிலே தங்கit  ே 999 ബ9 (f) () 0 ഗ്രന്
மூர்த்திதலம் தீர்த்தமெலா மூதூர7ம் தெல்லிநக கீர்த்திமிகு துர்க்கையின்
கோபுர மும் கேணித பார்த்திடுவோர் தெய்வி: படைத்தனளே பக்தி சீர்த்தி திறை நெஞ்சகத்த செக மீதில் பல்லா ஸ்

xi
ங் கெய தி நின்றாள்
6ார்க்கும் திண்மை பெற்றாள்
துர்க்கை அன்னை
ஐ நீடு வாழி!
கலைகள் கல்வி முக நாவ லர்போல்
நானி லத்தில் கம்மா சேவை செய்ய ச் செய்து நின்றாள்
ஆத்மா என்றும் 葛面ä通 面TQa序 மே நீடு வாழி!
ழ் காந்தம் தோன்றும் பின் அணிகள் தோன்றும் 7 மை திகழ்ந்து தோன்றும் /ாசம் மிளிர்ந்து தோன்றும் பொலிவு தோன்றும் ச் செழிப்பும் தோன்றும் ன் ற ர ஸ்னை தோன்றும் T நீடு வாழி!
ர் பரப்பி நின்றாள் ச வளர்த்த அன்னை ாற்பொ ழிவால் க்தி உாட டி நின்றாள்
றேத்திப் விழாவெ டுத்தாள்
ாலச் சேவை ர் ? நடு வாழி!
ம் முறை பாய்த் திகழ் 5ர் தன்னில் பெரும் கோயில் கட்டிக்
* 4. 2 வித் களும க அருளென் றேத்தப்
) ) {് தங்கம் மாவும்
57 , fiii , ii ) ;
rass Y: : . η ζέ 524 ή ' ' σει η β' !

Page 72
x
உள்ள மதில் உளற்றெடுத்துப் உத்வேக ஆத்மீகச் சிவ கள்ளமிலா நெஞ்சத்தில் கரு காட்டாறு போல் பாயும் தெள்ளுதமிழ்க் கலைகல்வி
தேனெனவே தித்திக்கும் அள்ளவே குறைந்திடாத அ6
அன்னையவள் தங்கம்ம
தாயினும் பரிவுடைய தங்கபு
தரணியிலே நீடுழி வா ஆயிரம் ஆயிரம் செய்த சே அவனியிலே பல்லாண்டு பாயிரம் பாடும் அன்னை பக்
பல்லாண்டு பல்லாண்டு ஆய சிவத் தமிழ்ச்செல்வி தங் அரும்பவள விழா இனிதே
as

ii
பெருகிப் பாயும் த்த மிழும் னை பொங்கிக்
அன்பு வெள்ளம் பக்தி பண்பு
மொழியி னிக்கும் ன் பின் வெள்ளம்
நீடு வாழி!
ኃ © ጠ 6/0 ழி! வாழி!!
6
வாழி! வாழி! ! தி நெஞ்சம்
வாழி! வாழி! !
5 DT66
வாழி! வாழி! !
(O
li Jíi IDLA5 LD T. j5. J5. 6)fJID63)f 88 LII f

Page 73
அளெ பூரீ நாகவரத நாராய
அருட்கவி சீ. விநாசித் பவள போல்
புவனத்தில் சைவம் பொங்க, சிவனடித் தொண்டர் கூட்டம்
கவலையில் லாது வாழக் கல தவமணி யாய அன்னை தங்
கண்னியக் கன்னி அன்னை
புண்ணியத் தாலே துர்க்கைப் எண்ணிய புனிதனண்ணம் எல் திண்ணிய தருமத் தொண்டா
ஆலய சேவை பன்றி அற( நூலுரை பிரசங்கங்கள், நுவ ஞாலமார் கலைமன்றங்கள் , ந சிலமார் பெண்கள் பண்பு :ெ
இத்தகை தருமம் பேணி எழில் தத்துவம் ஒன்றே ஞான சச்சி பத்திமை யுடையார் காணும்
முத்திரை விழாவாய்த் துர்க்ன
மன்னிய துர்க்கைத் தாயின் அன்னையாய் ஆதரிக்கும் அர தன்னிலை நிறைந்த செல்வி பன்னெடுங் காலம் சோதிப்

வட்டி 1ணர் தேவஸ்தானம்
நம்பிப் புலவர் அவர்கள்
வாழி! வாழி!!
புனிதநற் தமிழ் செழிக்க சீர்பெற, மக்க ளெல்லாம் 1ங்கரை விளக்காய் வந்தார் கம்மா அப்பாக்குட்டி
கலாநிதி தங்கம்மா, முற்
பொற்பதப் புனை பிடித்தார்
லாங்கை கூடப் பெற்றார்
ல் தேவரும் குளிர வைத்தார்
மிது’’ என்று கூறும் /ன்றிடும் அநாதைச் சாலை ரை வயோ திபர்கள் இல்லம் தளிந்திடும் பயிற்சிக் கூடம்
'தெல்லித் துர்க்கை சொல்லும் தா னந்தம்' என்னும் பவளவி ழாத்தெய்விக கெ முகநகை யருளால் வாழி
மனமகிழ் அடிமையாகி ாதரட் சகியு மாகித் தங்கம்மா அப்பாக்குட்டி பவளம்போல் வாழி வாழி.
அன்பன் சீ. விநாசித்தம்பி

Page 74
கயற்ற சிட்டி கங்
சிவபூரீ மு. d
வாழ்
தெய்வபக்தி குருபக்தி நி/ை திருநெறிய தமிழில் உய்யுநெறி வழிகாட்டும் உ உள்ளத்தைக் கொ அய்யனவன் சிவபிரானின்
அவனியிலே தொ ( செய்வன தி ருந்தச்செய்யும் செல்விதங்கம் 1ப
அன்னை துர்க்கை அமர்ந்து 6 ஆனந்தத் தேவர்வ மன்னியிடும் மூர்த்திதலம் தி மஹோத்ஸ் வங்கள் நன்னயம் சேர் பக்தியுடன் ( நயம் நிறைந்த சேன சொன்னயம்சேர் தங்கம்மா
செகந்தனிலே பல்ே
செந்தமிழும் இலக்கியமும் கீ செழுங்கலைகள் க அந்தமிலா அறிவழகுச் செல அன்னையவ ள் தங் அந்தணரின் தேவசேவை க அகமகிழ்ந்து ஆதர இந்த உல கந்தனிலே இனிய இனித்திடு தற் சேன

Gà
கைதடி தசுவாமி தேவஸ்தான
ரதமகுரு கணேசக்குருக்கள்
ழங்கிய
}த்துப்பா
றந்த நெஞ்சம் விரிலே ஆழ்ந்த நோக்கு யர்ந்த பேச்சு ள்ளை கொள்ளும் தமிழ்நடையும்
அடிம லர்கள் ழ தேத்தும் அழகு மனம்
சிவத் தமிழின் வள விழாவும் வாழி!
றையும் அழகு கோயில் ாழ் உலகாய் ஆக்கி *ர்த்த மோடு
அபிஷேக ஆரா தனை செய்து மாற்ற வை பல செய்த அன்னை அப்பாக் குட்டி ஸ்ாண்டு வாழி! வாழி !!
இலக்க ணமும்
ல்விதமிழ் வாழ வைக்கும்
வி யான
கர்ஜி அப்பாக் குடடி
ண்டே என்றும்
வு தருவாள் அன்னை
உள்ளம்
}வசெய்தே நீடு வாழி !
βή ένωρ

Page 75
யாழ். வைத்தீள்
gp6SS I6
பிரம்மபூரீ சி. சிவசர - |
வழ:
வாழ்த் தமிழ்க் குலத்தி
எங்கு எலாம் தமிழ் சைவம் இ.ை அங்கு எலாம் உனதன் புக் குரல்
பங்க மிலாப் பணி களெலாம் பு தங்கம்மா !! தமிழ்க் குலத்தின் தை
தொலை, அருகில் துதித்துருகும் மலை யெனவே குவித்துவக்கும் நிலை குலையா மனத்துடனும் நீ பலவகையாம் பணிக்குதவும் பண்
ஆருறவாய் அனைத்திடுவார் ? ஆ சோர் வடைந்தோர் சுகமிழந்தே வேரறுந்தே விழுந்துவிட்டோர் 6 பேருறவாய்ப் பெருந்துணையாய
அவநெறியில் ஆழ்ந்துலையும் அ சிவநெறியின் செம்மையினைச
தவப் பணியிற் தடம் பதித்தாய் சிவப் பணிமே லோங்கிட நாம் 4

--ب!
ஸ்வராக்கல்லூரி
அதிபர் வணபவன் அவர்கள்
i -
துப பா ன் தலைமகளே
1ணந்தொன்றாய் இலங்கிறதோ
கேட்கும் அறம் ஒலிக்கும்
/ாரணைத்தே ஓங்கியெழும்
லமகளே ! வாழியவே
துர்க்கையம்பாளடியார்கள் மதிப்புயரும் பொருளையெலாம் ண்டுயரும் நோக்குடனும் ா புடையாய் வாழியவே.
27 cv6Ivar di ? Sy pouU at to Gij ார் சிந்தையிலே நோவடைந்தோர் பீடிழந்தோர் ஆன வரைப் ப்ப் பேணிவரும் பெருமாட்டி!
வர்களையும் மீட்டெடுக்கும் சிந்தையிலே தெளிர்ந்துணர்ந்தே
தாவில் சிவத் தமிழ்ச் செல்வி ! சீர் பவள விழாவெடுப்போம்.
f. fai FSGF i ai 6

Page 76
பலாலி ஆசிரி: iமுன்னை நி கவிஞர். சோ. பத்
வழங்
வாழ்த் உலகெலாம்
கண்ணிலே அறிவின் சு கனிவு, புன் முறுவ தண்ணளி, தாய் மைக்
தயை, பிழை யான பண்பு, அறம், ஈகை, (
பார் உவந் திடுவன விண்ணள வுயர்ந்த புக
வியத்தகு சாதனை
உழுகொடைப் பதியில்
உலகெலாம் புகழுமத் தொழுவதும் அன்னை ே தொண்டுகள், திருப் வழுவுறா வண்ணம் நட வழிவகை சூழ்வதும் எழுபதும் ஐந்தும் வரைத்
இயற்றினை வாழி
ஓய்வறி யாத உழைப்பினு உள்ளொளி பெருக்2 தூய நற் றொண்டுக் கிவ
தொழுவதற் கெனப் காயதலும உவப்பும் கட
கடவுளர் பணிசெய நேர்மையை சைவ நீதிை நிலைநிறுத் திய அரு கலைகளை வளர்க்கும்
கல்வியை வளர்க்கு நிலையமாய்க் கோ (பில்
β60) σ07 ώ6}ένουιτώ நி,ை உலகெலாம் தங்கர் :1வெ ஒலித்திடக் கேட்டன. தலைமையும் உனக்கே தர
தலைமிசைத் தரங்கு

பயிற்சிக் கலாசாலை ாள் அதிபர்
மநாதன் அவர்கள் វអំu
துப் பா
உன்பேர்
டரொளி; பேச்சில் ல், அன்பு, இரக்கம் கிலக்கணமாகும் ாவை பொறுக்கும் 'ரிவு - என இந்தப்
படைத்து ழொ டு நிமிர்ந்தாய்
புரிந்தாய் ! உறைபவள் துர்க்கை
தாய் தாள் காயிலுக் குரிய பணி, விழாக்கள் ப்பதற் கான
இந்த 56/ (Offe,
2க் கொருதாய் ெேம் ஒருதாய்
ளொரு தாய், நாம் பெற்ற ஒருதாய் ந்தவோர் நிலையில் ம் ஒரு தாய் رضا T لده في 17 لدى اللاD ந் தவத்தாய் !
தமிழ்மொழி வளர்க்கும், ம் ஒப்பில்லா விளங்கநி நினைத்த 26வுறக் கண்டோம் : /ഉ0 °.ഒ (U് ம் உவந்தோம்; ந்தனம் நின் சொல் ம்ெ தாயே!
s JT. ljIs 515 jI

Page 77
Xii
.ெ தொண்டைய
ਹਰਿ ਸੰਘ சைவகலை பண்பாட்டு வாழ்த்தி வ
வாழ்த்
ଘ ରାଘୀ
பவள விழாக்காண் பண். நவநவ பேறுகள் நன்றா ஆதர வாம்தொண்டு ஆர் மேதகவாய் வாழ்க மிக
!!!!!!!) வாழ்த்துகின் றோம் சிவத் வாழிய நீடுழி வாழி பெ
956 துர்க்கா துரந்தரியாய் ச் துரியா திகநிலைப் பேரி
FT3)) ஞான பண்டித கலாவித் த ஞால முழுவதிலும் நற்கீ கானமயில் வாகனன் க கலைகளின் தெய்வீகம்
யாழ்பல் கலைக்கழகக் யாழிசை எனவாக நின் வாழ்வின் இலட்சியத்தை மனம்மொழி மெய்யெல்ல

மானாறு
ஆச்சிரம நிப் பேரவையினர் பழங்கிய
திதழ்
T
டிதைதங் கம்மா ப் - உவப்பவே
ந்து சிறந்தே
தமிழ்ச் செல்வியை "ரிதெனவே
( வாழ்த்துகின்றோம் )
}ଣ୍ଣ ଗର୍ରା
சோபனம் மிகவாகத் ன்பம் துய்த்துநிற்போய்
( வாழ்த்துகின்றோம் )
ή αν (7 3
ர்த்தி பரப்பிநிற்போய்
டம்பன் கருணையினால்
காசினி காண வைப்போப்
( வாழ்த்துகின்றோம்)
கலாநிதி விருது பெற்றே புகழ் பாப் பிநிற்போய் மன் புவி கண்டுணர Uாம் அர்ப்பண மாக்கிநிற்போய்
( வாழ்த்துகின்றோம்)

Page 78
xlv
அம்மாநின் கையிருப்ப அ அல்லது சிந்தா மணியே அம்பாள் துர்க்காவின் அ ஆயிரம் பிறை காண் அக
ஜென்மமிதிற் பேரின் பம் தெய்வீகம் மிகவாகச் ଜୋ; அன்பும் இரக்கமும் அருளு அனைத்து இன்பமும் மகி
வேண்டுவன யாவுமருள் மேதகு பணிகளுக்கு வார் மாண்புறு வாழ்வதனால் வாழலாம் என்பதனை மல்
 

முத சுரபியதோ வென் ற திசயிக்க ருளினால் ஆற்றிநிற்போய் வைவிஞ்சி வாழியவே,
( வாழ்த்துகின்றோம் )
நுகர்ஜிவ முத்தரெனத் *கதலம் போற்றவுள்ளோய் மிங்கு ஓங்கிடவே டிமிங் கமைவாக
( வாழ்த்துகின்றோம் )
கற்பக தருவென் ன
வழங்கிநிற் போய் மனிதருமே தெய்வமென 7 புவி உணர வைப்போய் .
( வாழ்த்துகின்றோம் )
)J al bic)a, 165 LIT 6 G Il U6))aal u 6)T f
சந்நிதியான் ஆச்சிரமம்

Page 79
5g)TLT ist L. கவிஞர் வி. கங்
6ւյց
வாழ்த் கொண்டாடுவோம் ந
நல்லொரு செய்தியை யான்கே நாவுக்குச் சர்க்கரை தான் போட தெல்லிநகர் துர்க்கை அம்மன் சித்தம் நெகிழ்ந்திடப் புல்லரித்தே
கொண்டாடுவோம் நா குங்குமத் துர்க்கா துர தண்டமிழ் போற்றிடும் தங்கம்மா அவர்களின்
தொண்டினுக் கெனவே பிறந்த துர்க்கையின் நிழலில் வளர்ந்த எண்டிசை தோறும் தமிழீழப் -
இலங் கிடப் பவனி வருந்தலைவி
மனம்மொழி செயல்வ மனங்களைக் கவர்ந்த இன நலத் தொண்டுகள் யாவர்க்கும் பயனுற
செல்வத்துட் செல்வம் செவிச்ெ செல்வத்தைக் குவித்திடும் திருக செல்வத்துள் மேலாம் சிவச்செ தினம்தினம் வழங்கிடும் அருட்ெ
திங்களைப் போலவர் தென் றலைப் போலவே பொங்குநற் புனல்போ புண் ணfபப் பலன்கள்

-. او همهٔ
டைச் சேர்ந்த
கவனம் அவர்கள்
}ங்கிய
$துப்பா ாம் கொண்டாடுவோம்
கட்டேன் - சொன்ன
டேன் அருள் - எண்ணி தன் !
ம் கொண்டாடுவோம் - எங்கள் ‘ந்தரியாம்
கலாநிதி - செல்வி ενανση ούρ σ
மகள் - அன்னை மகள்
புகழ
ழி சிவச்செல்வி - எங்கள்
நல் தவச்செல்வி
பல புரிவார் - அவை
வலம்வருவார் !
சல்வம் - அந்தச் செல்வி ல்வம் - தனைச் チaりの”#
தோன்றிடுவார் - இன் பத்
பேசிடுவார்
ல்ெ பாய்ந்திடுவார் - பெரும்
விளைத்திடுவார் !

Page 80
Χ
பண்களில் இனிதாம் காம்போதி பாக்களில் பெரிதாம் ஆசிரியம்
பெண்களில் பெரியவர் தங்கம்ம பெருமைக்கு வேண்டுமிப் பவள (
நவமணி மகளின் பவள் நற்றமிழ் கொழிக்க நட சிவத்தமிழ் செழிக்கத் த திருத்தொண்டு சிறக்க
சிறு துளி பெருவெள்ளம் அறிந்தி சிவத்தமிழ்ச் செல்வியின் பிறந்த அறநிதி பெருகிட வழங்கிடுவோ தவர் பணி நடைபெற உதவிடுவே
வாழிய செல்வி தங்கம் வாழ்விக்கும் துர்க்கை வாழிய இன் பத் தமிழீழ
வாழிய தொண்டர் உல

lviii
- சங்கப்
(7 - 9νου (ή விழா !
7விழா - உயர் -க்கும் விழா நிகழும்விழா - எங்கும் நிகழும்விழா !
டுவோம் - எங்கள்
ம் - தொடர்ந்
(τώ
மா - என்றும் இன்னருளால் 2ம் - நன்கு
கமெல்லாம் !
- வி. கந்தவனம்

Page 81
ساناً لقp
ஒய்வு ெ திரு. வை. க. சி வாழ்த்
வாழ
(2r 6oir? Ir rá
மனமொழிமெய் மூன்று
வாழ்ந்திருந்த பெரிய மாமனிதர் ஆறுமுக நா தினமினிய தமிழினுடன்
சைவந்தனை வளர்க் திருவனைய சிவத்தமிழி கனமுடைய அவர் தொண்
கனிந்துரைக்க வெண் காத்திருந்தேன் பவளவி நினையும் வகை பேரறிஞ உடன் சேர்ந்து யானு நிறைவாகக் கவிபாடி
சீரோங்கு மாசிரியத்
தொழிலினை க்கைக் சித்தாந்தப் புலவருடன் பாரோங்கு தெல்லிநகர்ப்
பகர் துர்க்கை கோயி பரிபால னத்தலைவி பட ஊரோங்கப் பூசைகளும்
விழாக்களையும் நட/ உயர் தேருங் கோபுரமு. பேரோங்கு மகோற்சவமு பிறங்கிடவே யியற்ற பெருமையுடன் கலாநிதி
xi li

ரும் புலவர் II)) 9, fifulf ற்றம்பலம் அவர்கள் தி வழங்கிய த்துப் பா
ரிய விருத்தம்)
மொன்றாய் ጠ /}
வலர் போல் நின்றே
கு) னே செல்விதனைப் போற்றி
SUD
27 რთუf?
ழா கடுகிவர அதனில்
ώ
நீடு பரி சளித்தேன்.
கொண்டே பண்டிதையா யுயர்ந்தே
வில்
/ாகப் பணி யேற்று
ாத்தி ங் கேணியையுங் கட்டி ()
タ
'ய'ாய்ப் பவளவிழாக் கண்டார்

Page 82
கோயில்களில் மடங்கள் தனில
குலவு கல்லூரிகளிம் குறைவில்லாப் பல்கலைசேர் மாயிருநற் பிற நாட்டில் !
மாணவர்மத் தியிலே மருவும் பெரு முயசார, மாந/ தாயினைப்போல் தமிழ்ச்செல்வி
தங்கம்மா சென்றே தமிழினிக்கச் சமயச்சொன் மேயநல்ல பவளவிழாக் கர்னு மவர் தம்மை மிகவேத்திப் பல்லாண்டு மே

கழகத்தில் மன்றில்
ாடு களிலே
மாரிபொழிந் தின்றே
விட வாழ்த் துவனே
6)a. j. f.) O LÍD.

Page 83
.ெ I Tjili T6 முன்னை காள் மf
திரு. மு. திருநாவு
வழங்கி
வாழ்த் பகலவன் போல்
தங்கம்மா என்னும் தாயா எங்களம்மா என் பார் வண்ணமுற தமிழ் சைவம்
r
கண்ணம்மா நீர் என்
பாட்டி மிகப் பழுத்த
பண்பான ஒளை நாட்டமுடன் நம் தமி நலமே காத்தமை இட்டமுடன் சிலை எ இங்கிதமாயப் பே, கட் டுண்ட நம் மின கண்ணிரை துை எட்டுத் திசை தோறு எம் புகழைப் பர மட்டற்ற தமிழ் சேை மனதாரச் செய் ωις (ό ζυου βυζα
பகலவன் போல் இட்ட முடன் எங்கள்
இனிய தங்க அ பட் டொளி விசுகின் பகலவன் போல் கட்டுண்டு வாழும் ந/ கரம் கூப்பித் ெ

Si ாவட்ட நீதிபதி
க்கரசு அவர்கள்
u
து
வாழ்க பரந்து
rர் தமிழ் இனத்து கள் எல்லோரும் > வான் புகழ காப்பதனால்
பேன் கசிந்து,
)6vaソa/arr
ழை
ριμ (του டுத்து ாற்றுகிறோம் த்தின் டத்தவளாம் ό
ப்பியவள்
5V
தவளை
திகழ்பவளை
ம்மாவை
നൃ
வாழ்க என ፕ dዕ தாழுகின்றோம்,
மு. திருநாவுக்கரசு

Page 84
ଘି! -
யா / கனகரத்தினம் மத்
ஆசிரி
மதுரகவி காரை எம். பி.
வழங்
வாழத
இறையருள் ஆ எம் நிலம் வங்
எழுச்சியின் திறவு
எண்ணத்தின் ந விழிப்புற்ற தாயகத் விடிவெள்ளித் து தொழுகின்ற இறைே தொகை நூலே அழுகையை அழித்த
அகிலமா மறக்கு
அன்பின் கனியே !
அறிவுக் கனலே தன் பால் ஈர்க்கும் த தண்மை அமுதம் துன்பம் நல்கும் அந் துயரை நீக்கும் இன்பச் சுடராய் ஞ இருளை மாற்று
நிறைவுக்கோர் நி6ை நெடுமறைப் டெ
துறை தொறும் சோ
தொன்மையாம்

திய மகாவித்தியாலய யர்
அருளானந்தன் அவர்கள்
கிய
துப்பா
ஆணை ஏற்றே தாய் தாயே!
கோலே ! ாற்றங் காலே தின் துரதே! நாங்கள் "ய வாழ்வின்
ஏழைத் தோழன் U satu Gu , ! iம் தாயை !
அருள் ஒளியே உயிரனைத்தும் யை வடிவே !
பொழி நிலவே ! ஞானத
67ώ 3η (3ιον ί ாலத்தின்
ம் பேரொளியே !
ിധ of I fu) /ாருளே யானாய் رنf7 6OTITuر ?ئی தருமம் நாட்ட

Page 85
இறையருள் ஆணை
எம்நிலம் வந்தாய்
மறையுள்ள வரையும் மாதவம் பெருக்கி
எளிமைக்கோர் உயர் இரக்கமே தவமா ஒளிமையுள் ஒளிர்வு
உயிர்க்குலத் துய தெளிவினில் பளிங்ை செங்கதிர் தேவ ஒளியுள்ள வரையும்
ஓம் துர்க்கை து
சுபமங்
இ
Χ1ν.

67 ரக ) தாயே! வாழ்க வாழ்க !
வு கண்டாய் ய்க் கொண்டாய்
சேர்த்தாய் பரம் தீர்த்தாய் ! oக வென்றாய் ன் விசும்
வாழ்க ணையில் வாழ்க! και 6η «ο
எம். பி. அருளானந்தன்

Page 86
s தெல்லிப்பழை துர்க்காதேவி பெண்கள்
6Alւք வாழ்த்
தெல்லிநகர் துர்க்காதேவி தொண்டராய் ெ வல்லமைசேர் தங்கம்மா
வனிதையர் வா மெல்லியலார் ஆத்மிக வ மேலான சேவை நல்ல கலா நிதியான தங் நாட்டினளே நீடு
கல்விகலை காசினியில்
கற்றாங் சொழு செல்விதங் கம்மாவும் சே செகத்திலே பெண் நல்வழியில் வாழ்ந்திடவே நல்ல நல்ல அறி செல்விதங் கம்மாவாம் சுெ செல்வியவர் நீடு

jli 55TIJs தொண்டர் சபையினர் ங்கிய
துப்பா
தேவஸ்தானத் பண்கள் சபை தாபிதம்செய் என்னும் நங்கை ழ்வினையே மேம்படுத்தி ழியில் நின்றே களைப் புரிந்துவாழ 15 ΙΙ Τσινώ géʼ G) / (7 gß? ! 6qv /r gf? ! !
கன்னியரும் கவழி செய்த அன்னை 'வை களைச் ண்களுமே புரிந்து ஆத்ம
வழியும் காட்டி வுரைகள் நாளும் தந்த நந்த மிழின் டூழி வாழி! வாழி (
ܓܶ

Page 87
ဖဲ့ရွဲ့
ଗ ଞ୍ଜ ମୂର୍ତi]; i is F. Jr E grå i D3
சகோதரி யதீஸ்வ
வழங்கிய
நற்றாய்
தொல் சீர் தமிழின் துறை துறை நல்சீர் ஈதென நயந்தவை நயந் பல்லுயிர்த் தொகைக்கும் பரிவுசு தெல்லியூர்த் துர்க்கையாள் தேர் வளர்த்திடு வகைபல ஆற்றினை துன்புறு ஏழையர் துயர் பசிப்பி இன்புறு நா நலம் எய்தினை எய் அன்புறு வடிவினை; அன்புறு .ெ அன்னை நீ வாழ்கென அநுதின பன்னறும் புகழ்மலர் பரிசில்கள் ஏதிலர் எய்திடும் இருநிதி ஆயின மாதர்கள் குலம் அணி மணியன சிவத்தமிழின் பப் பெருக்கினில் தி சுவையுறு பாடல் அருவியில் துர் செந்தமிழ் வாழ்ந்திடு தேயங்கள் சுந்தர உரை (பினால் சுகம் பெற மன்றினில் தலைவியாய் அமர்ந்: நன்றென நயம் பல கூறினை உ கொற்றவை நாமங்கள் கூறுவே உற்றிடு உருவு கொண்டுலவினை வாழிய வாழிய வளர் பல்லாண் காழியர் நாவலர் காட்டிய தொ வடிவமாய் நின்ற னை, வழி துல கடிமலர் அடியினள் கெளமாரி
பணியினைப் புரத்தன பல்லூழி வஈழிய!

சுளிர் இல்லம் பரி அவர்கள்
அது
வாழ்க
தோய்ந்தவர்
தனை டர் உளத்தினைக் கொண்டனை ந்தருள் அறங்களை
ஆற்றினை
னி மிடி
தினை நஞ்சினர்
ம் தட்டிடும் பலபல பெற்றனை
got ? ஆயினை ருவாசகத்தேன் தோய்ந்தனை க்கையை நீராட்டினை
பலவுநின்
ச் செய்தனை ஆங்கெலாம் தனை ; சான்றோர் உலகெலாம்
ார் நெஞ்சிடை r , φίβο αν τιόν ாடுகள்
ண்ைடின் சீர் ங்கொளியினை துர்க்கையின்
6
- திஸ்வரி

Page 88
நன்றிப் பெருக்குடன் வாழ்த்தும் உள்ளங்3
ஈழத்து சிதம்பரம் எனப் போர் றிருந்து அருள் ஆனந்த நடனம் பு: ளையும், பூரீதுர்க்கா பரமேஸ்வரியி கிக்கொண்டு,
எமக்கு அன்னமிட்டு, சுகநலங் தாயாகவும், நிர்வாக முகாமைத்தும் டும் என்ற ஆக்கபூர்வமான வழிக கொண்டிருக்கின்ற * சிவத்தமிழ்ச்செல்: கரமான 75ஆவது அகவைப் பூர்த்தி சிறியோராகிய நாமும் வாழ்த்த ச/ யினருக்கு எம் வந்தனங்கள் .
கடந்த ஒரு தசாப்த காலத்திற் சமய, சமூகப்பணித் தொடரில் பய புதிய சிந்தனை ஒட்டம் பிறந்தது. அ யேகமான அச்சு யந்திர சாலையா முடைய நிறுவனம் பூரீ துர்க்கா ே கைமாறி அம்மா அவர்களின் தலை
மேலும் அம்மா அவர்கள், இவ் ளனாகவும், தங்களது பிறந்தநாள் நியமித்து, என்னையும் , எனது மன யாளம் காட்டிவைத்த பெருமையை பார்க்கின்றேன் . இதுமட்டுமல்லாது றும் ஏறக்குறைய 15 பணியாளர் குடும்பத்தில் ஓர் அங்கமாக இணைத் ரித்து, அரவணைத்து நடாத்துத6ை வொரு பணியாளரும் நன்றிமறவா திற்கு மேலாக அம்மா அவர்களின் கின்றார்கள்

6
றப படுகின்ற திண்ணபுரத்து விற் பபும் கூத்தப்பிரான் பாதகமலங்க னுடைய அருளாட்சியையும் வணங்
கள் விசாரித்து அரவணைப்பதில் νώ 67 Ο υφι, σ7υ υφ (5ι η 33 βον οδό7 ா ட்ட லில் குருவாகவும் திகழ்ந்து * அம்மா அவர்களுடைய மங்கள குறித்த விழாச்சிறப்புற, வயதினிற் ந்தர்ப்பம் தந்த பவள விழா ச்சபை
த முன்னதாக, அம்மா அவர்களின் /ன் பாட்டின் தேவை உணர்ந்த ஒரு அதுவே தேவஸ்தானத்திற்கு பிரத்தி க திருமகள் அழுத்தகம் என்ற நாம 'தவியின் அருள் உடைமையாகக் மையின் கீழ் மிளிர்கிறது.
அழுத்தகத்தின் முகாமைப் பணியா அற நிதியச்சபை உறுப்பினராகவும் ண்ணையும், சமுதாயத்திற்கு அடை நன்றிப் பெருமிதத்துடன் எண்ணிப் திருமகள் அழுத்தகத்தில் பணியாற் $ளையும் தங்களுடைய நிறுவனக் து உண்டி தந்து, உடை தந்து ஆத யும், வள்ள ற்றன்மையையும் ஒவ்
சிந்தையுடன் ஒரு தசாப்த காலத் பின்னே பயணித்துக் கொண்டிருக்

Page 89
ν
காரைநகழுக்கும் அம்மாவுக்கும் னால் ஏற்பட்டது என்று பண்டிதர் ( உ.) அவர்கள் பலமேடைகளில் கூ கொண்டிக்கிறது. இத் தொடர்பு க கும், அம்மா அவர்களின் தொட கிடைத்திருக்கிறது. ஈழத்து சிதம்பர நூற்றாண்டு கால தேனினும் இனிய விற் றிளைத்த காரைநகர் மணிவா குழாத்தினால், 1970இல் நடைபெற்ற வரப் பெருமானுடைய பெரும் சாந்தி சந்நிதியில் அவன் தாளை வணங்கி காட்டித்தரும் பண்பமைப்பிலான மு. செல்வி?? என்ற கெளரவம் வழங்கப வயதினிற் கண்டு பார்த்து இன் புற் பெருமையுடன் இன்றும் ஆனந்தக் றேன்.
சிவத்தமிழ்ச் செல்வி அம்மா அ தொண்டுகள் ஆற்றுவதற்கு நோய டையும், மாளாதகிர்த்தியும் கிட்ட வே பாதம் பணிந்து வேண்டிக் கொன பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகி திருமகள் அழுத்தகம்,
சுன்னாகம்.
XV

உள்ள தொடர்பு முற்பிறவிப் பய க பி. இரத்தினம் (முன்னாள் பா. றியது எனது காதில் ஒலித்துக் ாரணமாகவோ என்னவோ எனக் ர் பாடலில் வாழுகின்ற பாக்கியம் த்தில் அம்மா அவர்களுடைய கால்
திருவா சக தொடர் சொற்பொழி சகர் சபையின் முதுபெரும் அறிஞர் 7 சிவகாமசுந்தரி சமேத சுந்தரேஸ் விழா வில், அவருைளாலே அவன் க் கொண்டு, சைவ உலகிற்கு இனங் தற் கெளரவ விருதாக **சிவத்தIழ்ச் பெற்ற நிகழ்வை, எனது 10ஆவது ற பசுமையான நினைவலைகளைப் கண்ணிர்ததும்ப மீட்டுப் பார்க்கின்
வர்கள் மேன் மேலும் சமய, சமூகத் ற்ற சரீரமும், குன்றாத அருட்கொ பன்டும் என தில்லைக்கூத்தப் பிரான் ண்டு, அம்மா அவர்கள் பல்லாண்டு ன்றோம்.
p5 T6)DIl TGT C5D, I6)ful TGT if 55ft.

Page 90
நல்முத்து விளைவு
பெரியம்மா என்னும் மாபெரும் னால் நான் எம்மாத்திரம் ? வாழ்த்து கட்டுரை என்றால் கற்பனையில் எ யம் எழுதலாம், ஆனால் எனக்கு இை போல எத்தனையோ நல்முத்துக்க கதை. ஒருவன் பெரிய கோடீஸ்வர் மானாக இருக்கலாம். அல்லது சமூ னாக இருக்கலாம். ஆனால் ஒரு சி. லும் முடியாது. எத்தனையோ பேர் களே தவிர எத்தனை பேர் நல்லபிள் கள் என்பது கேள்விக்குறியாகவே பிள்ளைகள் இந்த உலகிற்குப் பார கம் தான் பாரம் அப்படிப்பட்ட பில் அன்னையின் அறப்பணி
இளமையில் வறுமையில் விழ் காலம் என்னும் விலைமதிப் பற்ற கே தந்தது எமது அன்பு இல்ல என்றால் அகில உலகநாயகியாம் அன்னை து பிரதிமையாய் நடமாடும் அன்னை சி பில் அன்புடனும் உறுதியுடனும் உரு கும் வண்ணம் 18ஆம் அகவையில் நடைபோடும் ‘துர்க்காபுரம் மகளிர் இ
இந்த அகிலமே ஒரு முறை அன களிலோ வளர்ச்சியிலோ எதுவித தட பேர் இருப்பிடமின்றி தவித்தபோதும் தான் எத்தனையோ பேர் பசியில் இருந்தறியோம். விளையாட்டா, க விப் பயிற்சியா? கைப்பணி தை எதுவும் அங்கு விதிவிலக்கல்ல. ஏே யிருப்பர் அல்லது பலதுறைகளில் ச் ரும் பிள்ளைகள் என்பதை யாரும்

பித்த பவளச் சிற்பி
மலைச்சிகரத்தின் அன்புக்கு முன் /க்கூற எனக்கு என்ன தகுதி? ஆம் முதலாம், கதை எழுதலாம், இலக்கி தத்தான் எழுதமுடிகிறது. என்னைப் ளை விளைவித்த ஒரு சிற்பியின் ானாக இருக்கலாம். பெரிய கல்வி 0கத்தில் பெரிய அந்தஸ்துடையவ றந்த மனிதனாக இருக்க எல்லாரா பிள்ளைகளைப் பெற்றிருக்கிறார் ளைகளை உருவாக்கியிருக்கிறார் இருக்கிறது பிரயோசனமற்ற ம், சிறந்த பிள்ளை கட்கு இந்த உல ள்ளைகளை உருவாக்கியது இந்த
ந்த எங்களுக்கு எமது இனிய எதிர் 0ரியை நம்பிக்கை வடிவில் திரட்டித் யாரும் ஆச்சரியப்படுவதற்கில்லை
ர்க்கையின் அருளாட்சியால் அவள் வத்தமிழ்ச்செல்வியின் அரவணைப் நவாகி இன்று பார்ப்பவர் பிரமிக் காலடி பதித்து வெற்றியுடன் விறு ல்லம் ” என்பது யாவரும் அறிந்ததே.
}சயமறுத்தாலும் இல்லத்தின் பணி ங்கலும் கிடையாது. எத்தனையோ நாங்கள் இருந்தது மாளிகையில் கிடந்த போதும் நாம் பசியுடன் ல்வியா, கலைத்துறையா, முதலுத பலா பெண்கள் பயிலவேண்டிய தா ஒரு துறையில் சிறந்தவர்களா 'றந்தவர்களாயிருப்பர் இங்கு வள மறுக்கமாட்டார்கள்.

Page 91
1992ஆம் ஆண்டு ஆலய நிர்வா சிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் நினைவூட்டிப் பார்க்கிறேன். 'இல்ல தில் விட்டாலும் பிழைத்து விடுக பொழுது அந்த வார்த்தை எனக்கு எப்படி தீர்க்கதரிசனமாக கூறினா கிறேன். காரணம் பெரியம்மாவின் றும் செயலாக வடிவம் பெறுவது டிருந்த ஆழமான நம்பிக்கைதான் அத்தனையும் செயல்கள் அத்தனை
* அன்பினிலே அவர் அன் ஆற்றுப்படுத்துவதில் சிறர் இரப்பவர்க்கு அவர் இன் ஈவதற்கே அமைந்த கர எம்மினத்திற்கு அவர் வி ஏழைகட்கு அவர் இறை 3 LIÊ66)6N 96) 6JT6J(hjh ஒற்றுமை அவரது அறிவு ஒரகம் அவருக்குப் பகை ஒளவைக்கு அவரது பில் Ꮷ5ᎧᎧᎧᎥᏝ Ꮷ5Ꮌ ᏭlᎧl08Ꭲ Ꮷ56! தாய்மைக்கு அவரே இல இதற்குமேல் எப்படி வாழ்த்துவேன் புகழும் பெருமையும், வளர்க அ6 விளைந்த முத்தாய் எம்மை சிற சிறப்புற வாழ்த்துகிறேன். லக்ஷ்மி அச்சகம், கொழும்பு.

X
சபையின் வெள்ளிவிழாவில் பேரா இல்லத்தைப் பற்றிக் குறிப்பிட்டதை ப்பிள்ளைகள் எந்தப் பாலைவனத் ார்கள்’ என்று கூறினார். அப் விளங்கவில்லை. அந்த அறிஞர் ரே என்று இப்போது நான் வியக் சொல்லில் இருக்கும் ஒவ்வொன் உறுதி என்பதில் அவர் கொண் அது பெரியம்மாவின் சொற்கள் யும் அறத்தின் வெளிப்பாடுகள்.
3)6
த ஆசான்
ryp 5)
证5á
Gal Girlf
ରାଘିt
5 9 ÎLDT
6),
6) GT
ரித்துவம்
! # !! ଘiti ?
என் பெரியம்மாவை வாழ்க அவரது வரது அறப் பணிகள். சிற்பியில் உப்புற வளர்த்த தாயின் பவளவிழா
F. hMIss6ls

Page 92
9lᏧ,ᎧᏈᎠ ᏡᎦ ; 75 நிறைவுறு ஆன்மீக அன்னை
ஈழத்திருநாடு பெற்ற இனிய செல்வி அவர்கள் , அன்னையின் வதும் வாழும் சைவத்தமிழர்கள் பே யின் ஆன்மீகப் பணி, அருந்தமிழ்ப் யும் கெளரவித்து யாழ்ப்பாணப் பல கலாநிதிப்பட்டம் வழங்கிக் கெளரவ தன் பேச்சையும் செயலையும் ஒ ( வாழ்ந்து வரும் அம்மையார் தன: காணும்போது அவர் சாதித்த சாதன தமக்காக வாழாமல் பொதுநலத் பிறவி எமக்கு வழிகாட்டும் கலங்
* தன்னுயிர் தான் அறப் மன்னுயிர் எல்லாம் தெ என்ற வள்ளுவரின் வாக்கிற்கு அை கைகூப்பித் தொழ இத்தள்ளாடும் 6 கிறார். அதிகாலையில் எழுந்து இ குள் வளர்க்கும் சிறுமிகளின் செ யம்மா வணக்கம் ! என்ற குழந்தைக வண்ணம் வாழும் அன்னையின் தகையதன்று ஆலயப் பணியும் அ அரவணைப்புப் பணியும் அம்மையா விட்டது. மகத்தான பணிகள் ப தொண்டாற்றி வரும் அன்னையின் மும் கைகூப்பி வாழ்த்தி வணங்கு
தெல்லிநகர் துர்க்காதேவி ஆ6 முப்பது வருடங்களுக்கு மேலாக க உலக அரங்கில் உயர்ந்ததோர் கோ 6 அன்னையைச் சாரும் ஆலயத்தி தோறும் நிறைவேற்றி காலமும் கரு ஆலயம் மிளிர்வதற்கு அடிநாதமா றார். ஈழத்திருநாட்டில் பல்வேறு

f
ஆன்மீகத்தாய் அன்னை சிவத்தமிழ்ச் புனிதப்பணியை அகில உலகம் முழு ாற்றித்துதி செய்கின்றனர். அன்னை பணி, அறப்பணி ஆகிய அனைத்தை கலைக்கழக கல்விச்சமூகம் கெளரவ Pத்தமை பெருமைக்குரிய ஒன்றாகும். ந ங் கினை த் து உன்னத வாழ்வை து அகவை எழுபத்தைந்தை நிறைவு >னகளை நினைந்து வியக்கின்றோம். iதிற்காக வாழும் இப் புண்ணிய கரை விளக்காகும்
f) T6)6), 66)6OT LII
first 9 9 மய, தவஞானத்தாயாய் எல்லோரும் வயதிலும் தளராது பணியாற்றி வரு இறை தரிசனம் செய்து தன் சிறகுக் பல் உளக்கத்தை நெறிப்படுத்தி பெரி ளின் அன்பு ஒலியில் அகம் நனைந்த திருத்தொண்டு சொல்லி முடிக்கும் 1ழுது அல்லல்பட்டு வருபவர்களுக்கு ரின் அன்றாடபணியாக அமைந்து லவற்றிற்கு தலைமகளாய் நின்று நீண்டவாழ்வுக்காய் அனைத்துலக கிறது
ஸ்ய நிர்வாகப் பொறுப்பை கடந்த சீரோடும் சிறப்போடும் நிர்வகித்து, பிலாக உலகம் அறிய வைத்த பெருமை ல் பற்பல திருப்பணிகளை ஆண்டு மமும் தவறாத இறை சந்நிதானமாக க அன்னை அவர்கள் விளங்குகின் சமுதாயப் பணிகளில் இவ் ஆலயம்

Page 93
X
ஈடுபட்டு பெருமைகொள்ள வைத்தவ இன்று ஆற்றவேண்டிய அறப் பணிக கர்த்தாவாக விளங்கிக்கொண்டிருப்
பலரது நல்வாழ்விற்கு வழிகாட் பயின் அரவணைப்பில் வாழ்ந்து பய வகையில் அன்னையின் மீளா அடி களுக்கு மூலகாரணமாக அன்னைே ஒளிகாட்டி பலபேரது அவையில் ( பேஈர் அவர்கள் . இலங்கையின் ப யான் பெற்ற பெறற்கரிய பேறுகழு கும் அன்னையின் நிழலில் பான வ பெருமை அடைகிறேன். எங்கள் அன உலகம் முழுவதும் வாழும் சைவத்த பல்வேறு ஏற்பாடுகளைச் செய்கின் கனடா மாநகரிலும், சுவிஸ்நாட்டிலு லும் அன்னையின் பவளவிழா இனிது செய்துவருகின்றனர். இலங்கையில் புலம்பெயர்ந்து மக்கள் வாழும் நாடு அன்னையின் பவளவிழாவை முன்ன உள்ளார்கள்.
எங்கள் அன்னை சிவத்தமிழ்ச் வைத்து பூரீ துர்க்காதேவி தேவஸ் தமிழ்ச்செல்வி அன்னையர் இல்லம் விழா ஞாபகமாக ஜனவரி 7ஆம் படடுள்ளது 50 வயதிற்கும் 70 வ கள், பராமரிக்க வசதியற்றவர்கள் செய்யபபட்டுள்ளது யாழ்ப்பாண சைவப்பெண்கள் சைவப் பண்பாட்டே பிடமில்லாக்குறையை சிவத்தமிழ்ச் காலத்தில் தீர்த்துவைக்கும் என்ற வைக்கப்படுகிறது.
எங்கள் அன்னையின் பிறந்தர பல அறப் பணிகள் நிறைவேறுவது சிவத்தமிழ்ச் செல்வி பிறந்தநாள் அன்னையர் இல்லத்திற்கு அர்ப்பதை யின் பவளவிழாவை முன்னிட்டு ஆலயத்தில் துர்க்கா துரந்தரி சை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இ. நூல்கள் பாதுகாக்கப்படவுள்ளன.
xvi

ர் அம்மையார் சைவ ஆலயங்கள் ளை உணர வைப்பதற்கு உதாரண /வர் அ ைேைனயவர்கள்
ட்டி, நெறிப்படுத்தி உதவும் அன்னை ன் பெற்று வருபவர்கள் பலர். அவ் யவனாகிய யான் பெற்ற சிறப்பு ய விளங்குகிறார். என் வாழ்வில் முந்தியிருக்கச் செய்தவர் அம்மை ல பாகங்களிலும், பிற நாட்டிலும் ருக்கு காரண கர்த்தாவாக விளங் ாழ்ந்துகொண்டிருப்பதை நினைந்து * னையின் பவளவிழாப் பொலிவை மிழர்கள் கொண்டாடி மகிழ்வதற்கு றார்கள் லண்டன் மாநகரிலும், தும், இலங்கையின் பல பாகங்களி து நடைபெற அன்பர்கள் ஏற்பாடுகள் ல் வெளிவரும் சகல பத்திரிகைகளும் களில் வெளிவரும் சஞ்சிகைகளும் 9வத்து சிறப்பு மலரினை வெளியிட
செல்வியின் பவளவிழாவை முன் தான ஆலய அருகாமையில் சிவத் என்ற முதியோர் இல்லத்தை பவள திகதி ஆரம்பிக்க ஏற்பாடு செய்யப் யதிற்கும் இடைப்பட்ட ஆதரவற்றவர் இவ் இல்லத்தில் தங்கி வாழ ஏற்பாடு rத்தில் வயது முதிர்ந்த ஆதரவற்ற -ாடு வாழ்வதற்கு தகுந்ததோர் இருப் செல்வி அன்னையர் இல்லம்’ ’ எதிர் நம்பிக்கையில் இவ்வில்லம் திறந்து
ாள் அற நிதியத்தில் வருடா வருடம் யாவரும் அறிந்ததே இவ்வாண்டு அற நிதியம் சிவத்தமிழ்ச் செல்வி )ாக்கப பட்டுள்ளது மேலும் அன்னை தெல்லிப்பழை துர்க்கை அம்மன் வத்தமிழ் ஆய்வுநூலகம் ' திறக்க வ் ஆய்வு நூலகத்தில் தேடற் கரிய பலரும் பயன்பெறும் வண்ணம் இவ்

Page 94
lx
ஆப் வு நூலகம் அமையவுள்ளது னிட்டு அறிஞர்களின் ஆக்கங்களை யிடுகின்றோம். அன்னையினால் சாகித்திய மண்டல விருதைப்பெற்ற என்னும் சிறப்பு நூல் பவளவிழா பட்டு வெளியிடப்படவுள்ளது
அமைதியாக அரும்பணிகள் ப விழாப் பொலிவோடு மேலும் பல்ல. வேண்டும் என நாம் அனைவரும் இ6 தனை செய்வோம். உலகம் வாழ்! வாழும் எம் அன்னை சிவத்தமிழ்ச் அமைதியாக அறப் பணிக்குரிய நாள எமக்கு கட்டளையிட்டுள்ளார். என அறச்சிந்தனைகளை இந்நாளில் வ6
எங்கள் அன்னை பல்லாண் டு ப ஆற்றுப்படுத்த வேண்டுமென அ செய்கிறேன்.
பூரீ துர்க்காதேவி தேவஸ்தானம், தெல்லிப்பழை.

i
yன்னையின் பவளவிழாவை முன் க் கொண்ட சிறப்பு மலரை வெளி எழுதப்பெற்ற சிறந்த நூலிற்கான * ** 553||516))Të GJ 1 jGHTifa 5 cir' நன்னாளில் மறுபிரசுரம் செய்யப்
) ஆற்றும் எங்கள் அன்னை பவள ாண்டு வாழ்ந்து எம்மை வாழ்விக்க ப்வேளையில் இறைவனைப் பிரார்த் வதற்காக தன்னை அர்ப்பணித்து செல்வி அவர்கள் ஆடம்பரமின்றி எக பவளவிழா நாளைக் கருதுமாறு ரவே இறைவனைப் பிரார்த்தித்து ாப்படுத்த முனைவோமாக.
ல்லாண்டு இனிது வாழ்ந்து எம்மை அம்பாளைப் பிரார்த்தித்து நிறைவு
நன்றிக்கடன்மிக்க
ஆறு. திருமுருகன்

Page 95
|WNCT ,岑、 |\୍ଦ୍ଦ | ■■■■■』 | 苓
■■■■ ୍ୟ୍ଯ
W
WTA TATT K%K&KVK FAIREANNA TAUN | ¡ ¿ † ‡ ↔
■
Tறு
*蕾
 
 
 
 
 
 
 
 
 
 

1ļosoņIJisīs) sıraesēsīs, misso igo-ılmışsqofte, sfigisī£rlog – trotrossfer

Page 96


Page 97
W
All M W
TTTTTT
 
 
 
 

niese gurusų5ī ieslistų, nosēs) 1ço-ıhlussqof!)#figlossnog - iestolęsłe,

Page 98


Page 99
醒
திரு. சி. புஸ்பநாதன் துர்க்காதேவி தேவஸ்தான நி கொழும்பு - பிரதிநி
 

அவர்கள்
ர்வாக சபையின்
தி )

Page 100


Page 101

niese sufige usitori ıssısıų sąo osv) sfigiosraeg - iestolţofe

Page 102


Page 103
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின்
பெற்ற ஞான்று அன்னை -
 

*
கெளரவ கலாநிதிப் பட்டம்
சிவத்தமிழ்ச் செல்வி

Page 104
பூர் துர்க்கா
நல்லூர்
Fil:CL Til
சிவ
அன்னை
 

தேவி மணிமண்டபத்தில்
பவர்களுடன்
பத்தமிழ்ச் செல்வி

Page 105
தேவஸ்தான அலுவலக உ
அன்னை - சிவத்த
 

த்தியோகத்தர்களுடன் மிழ்ச் செல்வி

Page 106


Page 107
ATG
| T.T TNT
TITN || || A Novo | 7|-
தேவஸ்தான அலுவலர்கள், மங்க
அன்னை - சிவத்
தெல்லிப்பழை இந்து இ சங்கத்தின் புரவலர் அன்னை
 
 
 
 
 
 
 
 
 
 

臀
s
s
暫
ள வாத்தியக் கலைஞர்களுடன் தமிழ்ச் செல்வி
AWA
ளைஞர் சங்கத்துடன்
I - சிவத்தமிழ்ச் செல்வி

Page 108


Page 109

.)Wawwar مجھی

Page 110


Page 111
தெல்லிப்பழை துர்க்காபுரம்
அன்னை - சிவத்
திருமகள் அழுத்தக அலுவலர்களுட
 
 
 
 

மகளிர் இல்லத்தவர்களுடன் ந்தமிழ்ச் செல்வி
W NNNNNNNNNNNNNNNNN
H
ಸಿಂಕ್
飞
தானத்துக்கு உரித்தான சுன்னாகம்
ன் அன்னை - சிவத்தமிழ்ச் செல்வி

Page 112


Page 113


Page 114


Page 115
அவன
ஆன்மீகப் பேருரை நிகழ்த்துபவர்களும் அன்பர்களுக்கோ, நண்பர்களுக்கோ, உறவி னர்களுக்கோ, செய்திகளைத் தெரிவிக்கத் திருமுகம் அனுப்புகின்றவர்களும் எல் லாம் வல்ல பரமேஸ்வனுடைய திருவரு ளால்' என்று ஆரம்பிக்கும் வழக்கம் இருந்து வருகிறது.
பண்புடையோர் ஒருவரோடு ஒருவர் சம்பா ஷக்கும் பொழுதும், இன்ப துன்ப துய ரங்களை ஒருவரோடொருவர் தமக்குள் பகிர்ந்து கொள்ளும் பொழுதும் ' எல்லாம் அவன் செயல் ' என்று உரையாடலை நிறைவு செய்யும் வழக்கமும் இருந்துவரு கின்றது.
சான்றோர்கள் ; ஒருவரை வாழ்த்தும் பொழுது ** எல்லாம் வல்ல அவனருளால் என்றும் சகல செளபாக்கியங்களும் பெற் றுப் பல்லாண்டு நலமுடன் வாழ்வீர்களாக ’’ என்று வாழ்த்தும் வழக்கமும் இருந்து வருகின்றது.
இவ்வாறு குறிப்பிடும் எல்லாம் வல்ல அவன் யார் ? என்பதைச் சாஸ்திரங்களும், தோத்திரங்களும் நமக்கு அறியத்தருகின்றன அவனை எண்குணத்தான் என்று கூறுகின் றார் திருவள்ளுவர்.
** கோளில் பொறியில்
குணமிலவே எண் குணத்தான் தாளை
வணங்காத் தலை” என்பது அவர் வாக்கு,
சைவ சித்தாந்தம் கூறும் முப்பொருள்
களான பதி, பசு, பாசம் என்பனவற்றுள் பதியை இறை ' அல்லது கடவுள்' என்று

ஞானசிரோமணி 1|3ýI135 Ť 8. Ql 128 alá
திருக்கோணமலை
தமிழிலும், பிரம்மம் " அல்லது பரப்பி ரம்மம் ' என்று வடமொழியிலும் கூறப்படும் அதுவே அவன் சைவசமயம் கடவுளைச் * சிவம் ' என்னும் பெயரால் குறிப்பிடினும் தத்துவ முறையில் கூறும் போது பதி என்றே குறிப் பிடுகி ன் றது, அப்பதியே அவன்.
சிவம் என்பது மங்கலம் எனப்பொருள் தரும். மங்கலமான சிவம் எல்லா மேன்மை களையும் உடையது. தீமையே இல்லாதது நிறைவான தன்மைகளையுடைய கடவுட் பொருள் ' என்னும் கருத்து சிவம் " என் னும் பெயரால் பெறப்படுகிறது.
* சிவன் எனும் நாமம் தனக்கே
யுடைய செம்மேனி எம்மான்
அவன் எனையாட்கொண்டு ஆதரித்
திடுமாகில் அவன்தனை யான்
பவன் எனு நாமம்பிடித்துத்
திரிந்து பன்னாள் அழைத்தால்
இவன் எனைப் பன்னாள் அழைப்
பொழியான் என்று எதிர்ப்படுமே "
அப்பர் சுவாமிகள் அந்தச் சிவனை " " அவன் என்னை ஆட்கொண்டு ஆதரித்திடுமாகில் அவன் தனை யான் பன்னாள் அழைத்தால் வெளிப்பட்டு அருள் புரிவான் ' என்ற பரி பூரண நம்பிக்கையோடு சிவனை அவன் என்று பக்தி உணர்வோடு குறிப்பிடுகிறார்.
மேலும் அப்பரடிகள் திருவையாற்றுத் திருத்தாண்டகம் ஒன்றில் பண்டறிசுட்டாக சிவனை அவன் என்று அஞ்சாமல் அழைக் கின்றார். சிவன் என்று அழைக்கச் செல்வ மெலாம் தருபவன் நீ. பவனாகி உள்ளத் துள்ளே நின்று பண்டைவினை அறுப்பவன் நீ எனக் குறிப்பிட்டு

Page 116
அவனென்று நானுன்னை அஞ்சாதேனை
அல்லலறுப் பானே
என்றேன் நானே
அவனென்றே ஆதியே
யையாறன்னே
என்றென்றே நான
ரற்றிநைகின்றேனே
என்று சிவனை அவன் என்னும் சேய்மைச் சுட்டால் அழைப்பதைக் காணலாம்
* குறைவிலா மங்கலக்
குணத்தன் ஆதலின் நிறைமலம் அநாதியின்
நீங்கி நிற்றலின் அறை குவர் சிவனென:
அறிவின் மேலவர் இறை அவன் பெருமையை
ul orf a.) sun i ''
என்று சிவன் என்னும் பெயரின் காரணத் தையும், அப்பெயரையுடைய இறைவன் பெருமையையும் இனிது விளக்கிக் கூறினார்
மாதவச் சிவஞான யோகிகள்.
* சிவனவனென் சிந்தை
யுன் நின்ற அதனால் அவனருளாலே அவன்
தாள் வணங்கி '
5ான்று சிவனை அவன் என்று பண்டறிசுட்டா கச் சிவபுராணத்தில் கூறுகின்றார் மணிக் கவாசக சுவாமிகள், இறைவனுடைய அரு ளில்லாமல் ஈசனை அறிந்துகொள்ள முடி யாதென்!!து துவைத மதக் கொள்கை, ஆத்ம சொரூபத்தை நாடுபவர்களின்றி மற் றவர்கள் ஆத்ம 3ெ ரூபத்தை அறிந்துகொள்ள முடியாதென்பது அத்வைகtதக் கொள்கை இவ்விரண்டு கொள்கைகளும் ச:தனைக்கு உகந்தவையேயாகும்.
சிவபெருமான் எப்போதும் என்மனத் தில் வீற்றிருப்பதனால் அவனது திருவரு
ளைத் துணையாகக் கொண்டு அவனது திருவடி ைேயத் தெ ழவேண்டு மென்று சிவ

சிவத்தமிழ்ச்செல்வி பவளவிழா மலி "
னை அவனென்று சுட்டிக் கூறும் மாணிவாசகர் அவன் பெருமையைப் பின்வரு கூறுகிறார்.
' குறைவிலா நிறைவே
கோதிலா அமுதே ஈறிலாக் கொழுஞ்
சுடர்க்குன்றே மறையுமாய் மறையின்
பொருளுமாய் வந்தென் " மனத்திடை மன்
னிய மன்னே சிறைபெறா நீர் போல்
Fi56355 m uiuii i Tui) திருப்பெருந்துறை
யுறை சிவனே இறைவனேநீயென்
உடலிடங்கொண்டாய் இனியுன்னை என்னி
ரக்கேனே ’’ சிவன் குறைவில்லா த பூரணப்பொருள், குற்றமற்ற அமுதம் போன்ற அருமருந்து முடிவில்லாத ஞானச்சுடர்க் குன்று, மந்திர மாகவும் மந்திரத்தின் உட்பொருளாகவும் மனத்தினுள்ளே நிறைந்து நிற்கும் சிவப்ப ரம் பொருள் என்று மாணிக்கவாசகர் அவ னருளாலே அவன் தாள் வணங்கி ' என்ற சேய்மைச் சுட்டுப் பெயரை நீ என்னுட லிடங் கொண் டாய் ' எனும் மு ைனிலைச் சுட்டாக விளிக்கிறார்.
எல்லாம் அவன் செயல் என்னும் முடிந்த முடிவான ஞான வாசகம் பாமரமக் களுடைய நாவிலும் டண்டிதர்களுடைய நெஞ்சிலும் சரளமாகப் பயின்று வருகின்றது இதனை
* அவனன்றி ஒரணுவும்
அசையா தெனும் பெரிய ஆப்தர் மொழி
ஒன்று கண் எய்' என்று எல்லாம் வல்ல பரம் பொருளாகிய சிவனை தாயுமான சுவாமிகள் அவன் என்று விளிக்கிறார். அந்தச் சிவப்பரம்பொருளை
* அவனே பரமும்
அவனே குருவும் அவனே அகில
ம:ைனததும் அவனேதா

Page 117
அவன்
மானவரே சொன்டனா
லவரே குருவெனக்கு
நானவனாய் நிற்ப
தெந்ததாள்
அவனே பராபரவஸ்த்து. சற்குருநாதனும்
அவனே. பிரபஞ்ச மெல்லாம் அவனே, எல்
லTமாய் அல்லதுமாய் இருந்ததனை இருந்
தபடி இருந்து காட்டிச் சொல்லா மற்
学
சொன்ன சுகநிஷ்டை ே
Fர்தல் எக்காலம் ? என வினாவெழுப்பும் தாயுமான சுவாமகள் சிவனை அவன் என்று குறிப்படுகிறார்,
கொற்றவன்குடி உமாபதி சிவாச்சாரி யார் அருளிச் செய்த திருவருட்பயன் என் னும் நூலில் விமுத்தான்மாவைப் பற்றிக் கூறவந்தவர் சிவனை நீக்கி எவ்வுலகும் நிற் பதில்லை என்பதை உணர்த்த
* அவனையகன் றெங்கின்றா
மாங்கவனா யெங்கும் சிவனை ஒழித்
துண்டாதலில்
3 ;
அவன் - எங்கும் வியாபகனாயிருக்கின்ற
சிவன் இவன் - எங்கும் வியாபகமாயிருக்கின்ற
விமுத்தான்மா
எனவே கொற்றவன் குடியார் சிவனை
அவன் என்று சுட்டிக் கூறுவதைக் காணலாம்
திருவெண்ணெய் நல்லூர் மெய்கண் டார் அருளிச்
பத்தாம் சூத்திரத்தில்
செய்த சில:ஞான :ே 1ாதம்
* அவனே தானே
ஆகியவர் நெறி ஏகனாகி இறை
பணி நிற்க மலமாயை தன்னொடு
வல்வினையின்றே ' .
என்று ஜீவான்மா வனது பா சங்களிலிருந்து விடுதலை பெறும வினால் அது பர் மாத்மா வைத் தெளிந்துகொள்ளும் என்று கூறுமடத் தில் நிர்மலனா
பரமாத்மாவான சிவனை அவர் அவன் என்று குறிப்பிடுவதைக் காண 3ι τι ή,
 
 
 

சிவனே டெ க்கும் தெய்வம் தேடி னுமில்லை அவனோடொப்டார் இங்கு யாவ ருமில்லை' என்று கூறும் திருமூல நாயனார் அருளிச் செய்த திருமந்திரத்தில் முழுமுதற் பொருளாகிய சிவனை அவன் என்று பண் டறி சுட்டாகக் கூறுமிடத்தில் சிலவற்றைக் காண்போம்
* அவனை ஒழிய
அமரருமில்லை 9ណង់ឆ្នា செய்யும்
அருந்தவம் இல்லை
மூவரால் ஆவ தொன்றில்லை அவனன்றி ஊர்புகு
பரமாத்மா வாகிய சிவன், ஜீவாத்மாவுடன், ஒன்றாய், வேறாய், உடனாய் நிற்பவன். அவ்வாறு நின்றிலனே'ல் தேவர் எவர்க் கும் வாழ்வில்லை. அவனருளின்றித் g56) (lf மல்லை, தவப்பயனுமில்லை
அவனருளின்றி அயன் அரி அரன் என்பவர்களின் முத்தொ ழில்களும் நிகழ்வதில்லை. முத்தியின்பமும் இல்லை. அத்தகைய சிவனை அவன் என்று சிறப்புவகையால் சேய்மைச் சுட்டாகவும் , பொதுவகையால் பண்டறி சுட்டாகவும் குறிப்பிடுகிறார் . ( ஊர் - மோட்சம்)
" அவனும் அவனும்
9:வனை அறியார் அவனை அறியில்
அறிவனுமில்லை 3வனும் அவனும்
அவனை அறியில் 315N1) i lửa S45i 9 o
அவனிவனாமே
இத்திருமந்திரத்தில் மூவரை அவனென்று சுட்டுகிறார், உலகியலாகிய அன்புநெறியில் ஒழுகுவோரையும்; வீட்டியலாகிய அருள் நெறியில் ஒழுகுவோரையும் அவன், அவன் எனக்கூறி அவ்விருவரும் ஆராய்ந்தறியும் சிவனையும் அவன் என்று கூறியுள்ளார். கன்மநெறிபு:ாலும், 11க்திநெறியாலும் சிவ னை அழந்தி அறியவர்களை அவனும் அவனும் அவனிவன: மே ' என்று சொற் பொருட் பின் வரும் நிலை என்னும் அணி யால் விளக்கம் தருகிறர்

Page 118
சாஸ்திரங்களும் தே ஈ த் தி ரங்க ளும் அவன் என்று பண்மறி சுட்டால் குறிப்பி டும் சிவன் ' என்னும் பெயரால் சைவ சமயத்தின் கடவுள் பற்றிய பல பொதுக் கருத்துகள் உணர்த்தப்படுவது போலவே * பதி ' என்னும் பெயரால் பல தத்துவக் கருத்துகள் உணர்த்தப்படுகின்றன.
* பதி ' என்பதற்குக் காப்பவன் என்று பொருள். தனது அருளுக்குப் பாத்திரமா னவர்களை நல்லவகையில் ஆவன செய்து காப்பவன் தலைவனாதலில் பதி ' என்பது தலைவன் என்ற கருத்தில் வழங்கப்படுகி றது. திருவள்ளுவர் கூறிய எண்குணத் தான் '' என்னும் தத்துவக் கருத்துகள் * பதி இயல்புகளாக அமைகின்றன.
1. தன்வயத்தனாதல் : இறைவன : கிய பதி ' குறைவற்ற தன்வயம் - சுதந்தி ரம் உடையவனாய் இருக்கின்றான். ஆன்மாக்களுக்கு அவைகளின் நன்மை யின் பொருட்டு அவற்றின் வினைக்கேற் பப்பலவகைப் பிறவிகளைக் கொடுப்ப வன் பதி' அல்லது இறைவன்.
2. இயற்கை உணர்வினன் ஆதல் : எல் லாவற்றையும் தானே அறியும் அறிவு டையவன், அநாதிபோதம் என்னும் இயற்கை உணர்வுடையவன்.
3. முற்றும் உணர்வினன் ஆதல் : ஒர் எல்லைக்கு உட்படாமல் எல்லாவற்றை பும் அறிந்து நிற்பது, வியாபக அறிவு அல்லது வியாபக உணர்வு எனப்படும், பேரறிவுடையவன்.
4. அளவிலா ஆற்றலுடையவனாதல் : பதி யினது அறிவு பேரறிவு. எனவே அது எச்செயலையும், எக்காலத்தும் சலிப் பின்றிச் செய்யவல்ல பேராற்றலாய் நிற்கும் தன்மை உடையவன்.
5. வரம்பிலின்ப முடையவனாதல் : இன் பத்துக்கு எல்லை துன்பம். எனவே

சிவத்தமிழ்ச்செல்வி பவளவிழா மலர்
துன்பமே இல்லாதவனாகிய இறைவன் குறைவற்ற நிறையின்பம் (வரம்பிலின்
பம் ) உடையவனாதல்.
பேரருள் உடையவனாதல் : இறைவ னது அறிவு பேரறிவாதலின் அவன் பேரருள் உடையவனாயிருக்கின்றான். தனக்கு ஒரு பயன் கருதி யாதொன்றும் செய்யாது சகல ஆன்மாக்களுக்கும், அருள் புரிபவன்.
இயல்பாகவே பாசங்களின் நீங்குதல் : இயல்பாகவே பாசத்துட்படும் உயிரியல் பினின்றும் வேறுபடுகின்ற பகுதியின் சிறப் பியல் புடைய நிர்மலனாயிருப்ப வன்
துரய உடம்பினனாதல் : பாசங்களே அசுத்தமாதலின், பாசத்தோடு தெடர் பில்லாத பதி எப்பொழுதும் தூய திரு மேனியுடையதாயிருக்கும்.
சைவ சித்தாந்தங் கூறும் பதியின் சிறப்
பியல்புகளை முதிர்ந்த ஞானியர்கள் தன் வயமாயிருந்து உற்றுணர்ந்து, பண்டு அறிந் தவற்றை இன்று சுட்டிக்காட்டியுள்ளார்கள். எனவே இத்தகைய மேன்மைக்குரிய சிவனை * அவன் ' என்று பண்டறி சுட்டாகக் கூறி யிருப்பதைச் சாத்திரங்களிலும் தோத்திரங் களிலும் காணலாம்.
யாழ்ப்பாணத்து யோகர் சுவாமிகள்
நான்கு மகாவாக்கியங்களைக் கூறியுள்ளார்.
அவை
1. ஒரு பொல்லாப்பு மில்லை 2. எப்பவோ முடிந்த காரியம்
3. முழுதும் உண்மை 4. நாமறியோம்.
அவனறிவான் என்பதைச் சொல்லாமற் சொல்லிவைத்தார்.
ஓம் சிவம்

Page 119
ஆடிப்பூரமும் அம்பாள்
சக்தி வழிபாட்டுடன் தொடர்பானது ஆடிப்பூரம், சக்தியின் வடிவமாக விளங்கு கின்ற அம்பாள் பருவமடைந்து பூப்பெய் திய திருநாளாக ஆடிப் பூரம் சிறப்பிக்கப் படுகிறது. இவ்வுலகில் வாழ்கின்ற மாந்தர் களாகிய நாம், அம்பிகையை அன்போடு அம்மா என்றழைப்பதற்கும், தாயே என்று துதிப்பதற்கும் உலக மாதா என்று உள் ளம் நெகிழ உபாசிப்பதற்கும் அவர்கள் பக்குவம் அடைந்த திருநாள். எனவே தான் ஆடிப் பூரம் ஆண்டுதோறும் அம் பாளுக்குரிய விசேட தினமாக, விழாவெடுக் கும் திருநாளாக விளங்குகின்றது. அம்பாள் கோவில்களிலும், சிவன்கோவில்களிலுள்ள அம்பாள் சந்நிதா னங்களிலும் மகோற்சவம் நடைபெற்று ஆடிப் பூரத்தன்று தீர்த் தோற்சவம் நடைபெறுகின்ற வழக்கம் இருந்து வருகின்றது.
இந்த உலக மாகா வாகிய அம்பிகை யினுடைய கண்களின் அசைவில் தான் காலங்கள் தோன்றி இங்குகின்றன என்கி றார் ஆதிசங்கரர். கால காலங்களைக் கடந்து நித்தியமாய், ஆதியும் அந்தமும் அற்ற அரும்பெரும் சோதியாய், சுடராய் விளங்குபவள் ஆதிபராசக்தி. சர்வான்மாக் களும் அரனுள் அடக்கம் அந்த அரனோ ஈரேழு புவனங்களையும், எண்ணற்ற சீவராசிகளையும், மறைகள் நான்கினை யும், சகல கலைகளையும் தன்னுள் அடக்கி வைத்திருப்பவன். அத்தகை ய அரன், அம்மையுள் அடக்கம் என்பர். அப்படியா யின் அம்மை யாம் அம்பிகையின் அருமை பெருமைகளை எப்படி எங்களால் உரைக்க முடியும்?
2

வழிபாடும்
fG. BioIså Tif ET Tidtjyst Half i s ஆலோசகர், தேசியகல்வி நிறுவகம்,
மனிதர்களுக்கு இயல்பாக ஒரு வேட்கை இருந்து வருகிறது. அது என்னவெனில் சர்வவல்லமைகளும் பொருந்திய தெய்வங் களை, உலகியல் பார்வையில், மனித நிலை யில் வைத்துப் பார்க்கவேண்டும் என்பதே யாகும். இத்தகைய செய்கையினால் மனி தர்கள் ஒருவகை மகிழ்ச்சியும், நிறைவும் பெறுகிறார்கள். இது மனித கலாசாரமா கவும் மாறிவிட்டது எனலாம். உயர் நிலை யில் நின்று நோக்கும் போது, மனிதர் களின் அறியாமை அல்லது பேதமை நிலை யில் ஏற்பட்ட வேட்கையென இதனை விபரிக்க லாம். அத்தகையோருக்கு இச் செயல்கள் வேடிக்கையாகவும் தோன்ற லாம். ஆனால் சாதாரண மனிதநிலை யில், தெய்வங்களை மனிதர்களாக்கி, தெய் தெய்வங்களை மனிதர்கள் தம் உலகியல் கண்ணோட்டத்தில் பார்க்கும் போது, அவற்றிற்குப் பிறந்ததினம் , திருமணம் , பள்ளியறை, ஊஞ்சல், சாமர்த்தியம், குடும் பம், பிள்ளைகள் என்பனவெல்லாம் தோன் றுகின்றன. மனித நிலையில், இவற்றை வேடிக்கையோ வீண்செயலோ என்பது தள்ளிவைக்க முடிவதில்லை. இவற்றிற்காக மனிதர்கள் செலவு செய்யும் பணம், காலம், சக்தி என்பது வீண்விரயம் என்றும் கொள் ளப்படுவதில்லை. காரணம் இவற்றிற்குரிய பிரதிபலனை இவற்றில் ஈடுபாடு கொள் பவர்கள் பெற்றுக் கொண்டுதான் இருக் கிறார்கள். மக்கள் ஒருவித இனம்புரியாத சுகத்தையும், இன்பத்தையும், மன நிறை வையும் அடைகின்றார்கள் என்பதில் ஐய மில்லை.
தெய்வத்தை மனித அம்சமாக ப் பார்த்து இன்பத்தைப் பெறுவது மனித

Page 120
6
தTம் அம்பிகையின்டால் கொண்டுள்ள அளப்பரிய அன்பையும் பக்தியையும் வெளிப் படுத்துகிறார்கள். ஆடிப்பூர விழாவினை ஆண்டுதோறும் எடுத்து, போற்றி, வணங்கி இன்புறுகின்றார்கள். இத் தெய்வீகச் சடங் கினை உலக மக்கள் வாழ்க்கை நெறிப்படி நடாத்திப் பார்ப்பதில் மக்களுக்குப் பெரும் விருப்பம். இங்கு தெய்வத்தை மனிதன் தனது லெளகீகக் கண்ணோட்டத்தில் கண்டு மகிழ்கிறான், இதனால் ஒருவித சிற்றின்ப சுகம் அவன் மனதுக்கு உண்டாகின்றது. இச் சிற்றின்ப சுகம், பேரின்ப சுகத்துக்கு வழிவகுக்கின்றது என்பது உணரற்பாலது.
இந்தக் கலியுகத்தில் கண்கண்ட தெய் வமாய், கருணைக்கு ஒர் உருவாய், வல் வினையை வேரறுக்க வல்லவளாய், வாழ் வுக்கு மாரியாய், வாழவரம் தந்து, கடைத் தேறக் கைகொடுத்து, இகபர சுகம் அருளி, இப் புவியை அருளாட்சி செய்பவள் அன்னை பராசக்தி. மூலப் பொருளுக்கும் மூல மா ய், காலத்தை வென்றவளாய், பின்னைப் புதுமையாய், முக்கண்ணர்க்கு நாயகியாய், மூன்றுலகம் காப்பவளாய், இப் பார்முழுதும், இப் டாரின் மாந்தர் உள்ளமெங்கும் அருளாய், திருவாய், பொரு ளாய், கலையாய் பொலிந்து நிற்கும் தேவி அவள். உலகெங்கும் அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய், ஆனந்தமாய், எழி லாய், நிறைந்த அந்த மகா சக்தி, பாரெல் லாம் பரிமளிக்க, புகழ் மணக்க, பெயர் விளங்க க் கோயில் கொண்டு, அண்டி னோர்க்கு அருள் வழங்க, வரம் அளிக்க, பிணிதீர்க்க, கருமவினை போக்க தேவி தன்னை வெளிப்படுத்தி அருளாட்சி செய்து வரும் திருத்தலங்கள் பல உண்டு. அந்தரி, வானத்தி, பார்ப்பணி ஆக அம் பிகை வானத்தில் சஞ்சரித்து அருள்பாலிக்கின் றாள். மதுரையில் மீனாட்சியாக, காசி யில் விசாலட்சியாக, காஞ்சியில் காமாட் சியாக, திருவேற்காட்டில் கருமாரியாக அமர்ந்து பக்தர்களுக்கு அருள்புரிகின்றாள்.
சிவபூமியாக விளங்குகின்ற இலங்கை யிலும் சக்திவழிபாடும், சக்தியின் ஆலயங் களும் பரந்திருக்கக் காண்கின்றோம். நயி னாதீவு நாகபூஷணி அம்பாள் ஆலயம்

சிவத்தமிழ்ச்செல்வி பவளவிழா மலர்
அறுபத்து நான்கு சக்தி பீடங்களில் ஒன் றான புவனேஸ்வரி பீடம் என அழைக்கப் படுகின்றது. வட இலங்கை தெல்லிப்பழை யில் துர்க்காதேவி ஆலயம், நல்லூரில் அமைந்துள்ள வீரமாகாளியம்மன் ஆலயம், சாவகச்சேரி தாழையம்பதி துர்க்க்ை அம் மன் கோயில், மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகியம்மன், வற்றாப்பழை கண்ணகி யம்மன், திருகோணமலை நகரக் காளி கோயில், மாத்தளை முத்துமாரி அம்மன் கோயில் என்பன பல்லாயிரக் கணக்கான அடியார்களை ஈர்த்து அருள்வழங்கும் திவ் விய திருத்தலங்களாக விளங்குகின்றன. இவ ற்றை விடச் சிவன்கோவில்களுடன் இணைந்த அம்பாள் சந்நிதானங்களும் உள்ளன. ஆடிப் பூரத்திற்கு முதல் பத்து நாட்கள் அம்மன் வாயில்களில் கொடி யேற்றி மகோற்சவங்கள் நடைபெறுகின் றன. பத்தாம் நாளாகிய ஆடிப் பூரத்தில் தீர்த்தோற்சவம் நிகழ்கின்றது. இன்னும் கிராமங்கள் தோறும் ஆகம முறைப்படி பூசைகள் நடைபெறாது, ஆனால் கிராமிய வழிபாட்டுமுறைகளை அனுட்டித்து ஆண் டில் ஒரு முறையோ அல்லது ஆண்டில் வருகின்ற விசேட் தினங்களிலோ பொங்கல், படையல், மடை என்பவற்றை வழிப்டு வோ ர் க ளே நேரடியாக தெய்வத்திற்கு நிவேதித்து வழிபாடு செய்யும் முறைகள் உள்ள காளியம்மன் கோயில்களும் நம் நாட் டில் உள்ளன. காளி, வராகி, நாச்சிமார், திரெளபதி, கண்ணகி முதலிய பெண் தெய் வங்கள் இவ்வாறு வழிபாடு செய்யப்படுகின் றன. பக்தி, பரவசம், தெய்வம் வந்து உருவாடுதல், கட்ட  ைள சொல்லுதல், பார்வை பார்த்தல், நூல்கட்டுதல், சாந்தி செய்தல், திருட்டி கழித்தல், கழிப்புக் கழித்தல், பேய் அகற்றல் என்பன இத் தெய்வ 5 ந்நிதிகளில் நிகழ்த்தப்படுகின்றன. மக் கள் நோய் நீங்கி, வறுமையின்றி, இடர் கள் அகற்றி நல்வாழ்வு வாழ்வதற்குக் காலம் காலமாகக் கிராமியப் பெண் தெய்வ வழிபாடு உதவி வந்திருக்கிறது. மக்களின் மனோ பல த்  ைத உறுதியாக்கியுள்ளது. மருத்துவ வசதியும், விஞ்ஞான முன்ன்ேற் றமும் இல்லாத பழைய காலங்களில் இத் தகைய தெய்வ நம்பிக்கை, அதனால்-ஏற்

Page 121
ஆடிப்பூரமும் அம்பாள் வழிபாடும்
னுக்கு விருப்பமான ஒன்று. இதனால் தெய் வத்தை மனிதநிலைக்கு இறக்கிவிட்டதாக மனிதன் எண்ணுவதில்லை. மாறாக, இதன் பயனாக மனிதன் தெய்வீக நிலைக்கு உயர்த்தப்படுகிறான் என்றுதான் கொள்ள வேண்டும். விளங்கமுடியாத இறைவனின் தத் துவங்களுக்கு, மனிதன் அவற்றை உரு வகப்படுத்தி மனித அறிவிற்கு எட்டிய வகையில், உலகியல் கண்ணோட்டத்தில், விளக்கங்களைக் காண முயலும் கருமமா கவே இது விளங்குகின்றது. எனவே இவை வீண் செயல்கள் என்ற்ோ, வேடிக்கை விநோதங்கள் என்றோ கூறுவதற்கில்லை. "அம்பிகைக்குச் சாமர்த்திய சடங்கு செய்து பார்ப்பது, இறைவனுக்கும் இறைவிக்கும் திருக்கலியாணம் நிகழ்த்து 1 ல், முருகனுக் குப் பிறந்ததினம் கொண்டாடுதல்; தெய் வங்களுக்குத் திருமஞ்சனம் ஆட்டுதல், திரு உலா ந்டத்துதல், திருஊஞ்சல் ஆட்டுதல், ப்ள்ளியறைக்கு அனுப்புதல் துயிலெழுப்பு தல், போன்றன் சிறுபிள்ளை விளையாட் டுக்கள் அல்ல; இவை யாவும் பொருள் பொதிந்த நிகழ்ச்சிகள். ஆடிப் பூர விழா வினை, மனிதர்கள் அம்பிகையின் சாமர்த் தியச் சடங்காகக் கொண்டாடுவதில் மன மகிழ்ச்சியும், புளுகாங்கிதமும் அடைகி றார்கள். இதனால் அவர்களின் வாழ்க்கை வளமும், வனப்பும் பெறுகின்றது. எனவே தெய்வத்தை மனித ரா க் கி மகிழ்வது லெளகீகமாக இருப்பினும், மனிதன் தெய் வீக நிலைக்கு இட்டுச் செல்லும் ஆன்மீகத் தின் படிகள் இவை என்பதையும் கருத்திற் கொள்ள வேண்டும். இறைவனுடைய தத்து வங்களுக்கு , சாதாரண மனிதர்களும் புரிந்து கொள்ளும் வகையில் அவர்களுக் குத் தெரிந்த உலகியல் பார்வையில் தரப் பட்ட விளக்கங்கள் தான் புராணங்கள், வேதங்களை விளக்குபவை புராணங்கள். எனவே புராணங்களில் கூறப்பட்டவைகள் உண்மையோ, பொய்யோ என ஆய்வுகள் நடத்துவதால் பயனில்லை. சக்கையைத் தள்ளிச் சாரத்தை பிழிந்தெடுக்கும் பக்கு வத்தைப் பெறுவதில்தான் அறிவின் பயன் தங்கி யுள்ளது. சக்கையை எடுத்துக் கொண்டு சாரத்தை அகற்றி விடுகின்ற தன்மையையே பொதுவாக மாந்தர்களி
1.

டையே காணக்கூடியதாக உள்ளது. இந்த் நிலையே அறியாமையின் உச்ச நிலையா கும். மனிதரிடம் உள்ள இந்த அறியா மையை அகற்றி அறிவினை அவர்கள் பெறச் செய்வதற்குச் சைவநெறி பல படி முறைகளை வகுத்துத் தந்துள்ளது. மாடி வீட்டின் மேல் தளத்தை அடைவதற்குக் கீழிருந்து பல படிக்கட்டுகள் அமைக்கப் பட்டுள்ளன. மேல் தளத்திற்குச் செல்பவர் கள் கீழிருந்து படிக்கட்டுகளின் வழியாக, ஒவ்வொன்றையும் மிதித்துப் பின் அவற் றைக் கடந்து மேலே சென்றால் தான் மேல் தளத்தை அடையமுடியும். கீழ்ப்படி களைப் பயன்படுத்தாது, அவற்றைத் தாவி மேலே செல்வோர் கிடையாது. இவ்வாறே அறியாமையினின்று விடுபட்டு மேலான அறிவைப் பெறுவதற்குச் செல்லும் பாதை யில் கீழிருந்து மேல்வரை பல படிகளைத் தாண்டிச் செல்ல வேண்டியுள்ளது. சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு படிகளைப் பற்றிச் சைவ சித்தாந்தம் கூறு கின்றது.
புராணங்கள், இதிகாசங்கள் ஆகியவை கூறும் கதைகள்; தேவதேவியர்க்குச் செய் கின்ற திருவிழாக்கள், சடங்குகள், சம்பிர தாயங்கள் என்பன இவ்வுலக வாழ்க்கை நெறிப்படி நிகழ்த் தி க் காட்டுவனவாக அமைவதால், சாதாரண மக்களுக்கு அவற்றை விளங்கிக்கொண்டு அவற்றுடன் ஒன்றித்துக் கொள்ள வாய்ப்பேற்படுகின் றது. இைையாவும் தமது உறவினருக்கோ, வேண்டியவர்களுக்கோ செய்யப்படுகின்றன வாக எண்ணி மக்கள் மனம் மகிழ்கின்றனர். தாம் பெற்று வளர்த்த அருமை மகள் பரு வம் அடைந்து பூப்பெய்தியதும், அளவு கடந்த அகமகிழ்வுடன் மகளை அலங் கரித்து, அணிகலன் பூட்டி, அழகு மகளாக் கிச் சாமர்த்தியச் சடங்குசெய்து கண்குளி ரப்பார்த்து மகிழ்கின்றார்கள் பெற்றோரும், உறவினரும், நண்பர்களும், இது மண்ணு லக வாழ்க்கைநிலை . இவ்வாறே, அகி லாண்ட நாயகியாகிய அம்பிகையை ஆடிப் பூரத் தன் று அலங்கரித்து சாமர்த்தியச் சடங்கு செய்து பார்த்து மகிழ்கின்றார்கள் அம்பிகையின் அடியவர்கள். இதனால்

Page 122
8
பட்ட மன உறுதி என்பனவே மக்களை
இடர்களின்றி வாழ்வித்து வந்துள்ளன.
இத்தகைய வழிபாடுகளின்போது, கிரா மியக் கலைகளின் வளர்ச்சியும் ஏற்பட்டது. காவடி, கரகம், கூத்து, கும்மி, கோலாட் டம், சிலம்பு விளையாட்டு, உடுக்குத் தட்டிப் பாடுதல் என்பனவும் மேளம், முரசு, சங்கு, மத்தளம், உடுக்கு என்பனவற்றி லிருந்து எழுப்பப்படுகின்ற தாளலய ஒலி களும் அடியார்களின் பக்திக்குப் பரவசத் தையும், ஆவேசத்தையும் ஊட்டுகின்றன.
நம் நாட்டில் அன்னை வழிபட்டு மிகத் தொன்மையானது. சக்தி பின்னமிலான் எங்கள் பிரான் என்ற சைவத்தின் நிலைப் பாடு போற்றுதற்குரியது. அம் பிகை , மனோன்மணி, உமாதேவி, மகேஸ்வரி, புவனேஸ்வரி, நாகேஸ்வரி என்றும் முத்து மாரி, மகாமாரி, திரெளபதை, கண்ணகி, துர்க்கை, வீரமாகாளி என்றும் பல்வேறு
வடிவங்களில் அம்பாள் உபாசிக்கப்படுகின்
நாயகி நான்முகி நாராய சாயகி சாம்பவி சங்கரி ச வாயகி மாலினி வராகி ( ஆயகியாதி உடையாள் ச

சிவத்தமிழ்ச்செல்வி பவளவிழா மலர்
றாள். அம்பாளின் அருள் விழாக்களில் irrc5ub, ஆடிப்பூரம், பங்குனி உத்தரம், நவராத்திரி, என்பன சிறப்புடைத்தன. நல் லனவெல்லாந்தரும் அம்பாளை சிரத்தை யுடன் வழிபட்டுத் திருமணப்பேறு, தாலிப் பாக்கியம், குழந்தைப்பேறு, கல்விப்பேறு, செல்வச் செழிப்பு, செய்தொழில் விருத்தி, நோயற்ற வாழ்வு, நீண்ட ஆயுள், குடும்ப விருத்தி ஆகிய இவ்வுலக சுகத்தையும், மோட்சம் என்னும் மறு உலக மரணமிலாப் பெருவாழ்வையும் பெற்றவர்கள் பலர். இவ்விரண்டு உலக வாழ்வினைப் பெறுவ தற்கும். இவை தொடர்பான, சகல பிரச் சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கும் நாம் நம்பிக்கையோடு அண்டி வேண்டிக் கொள்ள வேண்டியவள் அன்னை மகா சக்தியையே ஆகும். நம்பினார் க்ெடுவ தில்லை என்பது நான்குமறைத் தீர்ப்பு அல்லவா? ஆடிப்பூர நன்னாளில் அம்பி கையைத் தொழுது வேண்டுதல் செய்வோர் தாம் எண்ணியவற்றை எண்ணியபடி எய் துவர் என்பது திண்ணம் ,
l,
E கைநளின பஞ்ச ாமளை சாதிநச்சு சூலினி மாதங்கிஎன்று ானம் அரண் நமக்கே,
- அபிராமிஅந்தாதி

Page 123
பெண் பிறக்கிறாள் மராத்திய நாடகமும் சில
திரு
鸟一凸;
அரச சார்பற்ற நிறுவனங்களின் உல கப் பெண்கள் உச்சிமகாநாடு 30 - 08- 95 முதல் 8- 9 - 95 வரை சீனாவில் பெய்ஜிங் நகரில் நடைபெற்ற போது மேற்படி, ஒரு பெண் பிறக்கிறாள், என்ற மராத்திய நாட கத்தைப் பார்க்க முடிந்தது முல்கி சாலிகோ என்பது மராத்தியத்தலைப்பு. நாடக எழுத் துருவின் ஆங்கில மொழி பெயர்ப்பை எமக் குத் தந்திருந்தார்கள். நாடகத்தின் ஆசிரி யர் ஜோதி மகாப் சேகர். ஆங்கிலத்தில் பிர தியை மொழி பெயர்த்தவர் சுபா காண் டேகர்,
187 நாடுகளைச் சேர்ந்த 30,000 பெண் கள் கலந்து கொண்ட மேற்படி மகாநாட் டில் ' உலத்தைப் பெண்களின் கண்களுக் கூடாகப் பாருங்கள்' என்ற தொனிப்பொ ருள் முன்வைக்கப்பட்டது. அதே தொனிப் பொருளைக் கொண்டிருந்தது இந்த நாடக (LPP),
1986 ஆம் ஆண்டு பம்பாயில் இந்த நாடகத்தை முதன் முதலில் பார்த்தபோது அந்த நாடகத்தினூடே கேட்ட உரத்ததெளி வான, நம்பிக்கை மிகுந்த அடக்க, முடியாத எதிர்ப்புக் குரல் என்னை அப்படியே அசத்தி விட்டது. அது போன்ற ஒரு அனுபவத்தை நான் முன்னர் எப்போதும் பெற்றதில்லை. அதனால் உடனேயே அதனை ஆங்கிலத் தில் மொழி பெயர்க்கச் சம்மதித்தேன் ‘’ என்று சுபா காண்டேகர் தனது மொழி பெயர்ப்பு நூலில் கூறுகிறார். இந்த நாட கம் தூர தேசங்களில் இருக்கும் பெண்களை நோக்கியும் தன் கரங்களை நீட்டி அவர் களை ஒன்றாகப் பிணைக்கும் என்றும் அவர் நப்புகிறார்,
3

சிந்தனைகளும்
தி கோகிலT மகேந்திரன் அவர்கள்
விக் கல்விப் பணிப்பாளர் - வலிகாமம் வலயம்
பிறக்கப் போகும் குழந்தை ** பெண் ' என்று அதற்குரிய கருவி கண்டறிந்தவுடன் பிறக்கும் முன்னே அதனைக் கொல்லத் துடிக்கும் அவலநிலை நிலவுகிற இந்தியா வில் இந்த நாடகம் ஒரு மாற்றத்தை ஏற்ப டுத்தவே செய்தது.
மகாராஷ்டிரத்தில் பல்லாயிரக்கணக் கான மக்கள் இந்த நாடகம் வீதிகளிலும் ஒழுங்கைகளிலும், கிராமத்துச் சந்தைகளி லும் போடப்படுவதைப் பார்த்திருக்கிறார் கள். இதனுடைய ஹிந்தி மொழி பெயர்ப்பு வட இந்தியாவின் பல பிரதேசங்களிலும் மேடையிடப் பட்டிருக்கிறது.
சில தசாப்பதங்களுக்கு முன்னர் மகா ராஷ்டிரப் பெண்கள் தமது வீட்டுத் தேவைக் கான மா அரைப்பதற்காக அதிகாலையில் எழுந்திருப்பார்கள். அம்மியிலோ ஆட்டுக் கல்லிலோ அவர்கள் அரைக்கும் போது ஆண் தலைமைச் சமூகத்தில் பெண்ணின் அவலநிலை பற்றிய நாட்டார் பாடல் களைப் பாடுவார்கள். அந்தப்பாடல்களின் உயிரையே இந்த 'முல்கி சாலிகோ' நாட கம் தனதாக்கிக் கொண்டது. இந்த நாட கத்தை ஒரு தெருக்கூத்து என்றோ, அல் லது மரபு வழி நாடகம் என்றோ கொள்ள முடியாத போதும், சமூகத்தின் எல்லாத் தரப்புப் பெண்களையும் இது வசப்படுத்தி விட்டது புதுமையே,
பெண் ணியம் சார்ந்த இலட்சிய எண் ணக்கரு எதனையும் வலிமையாக இந்த நாடகம் முன்வைக்கவில்லை. இந்தச்சமூகத் தில் பெண்கள் இரண்டாம் தரப் பிரஜை களாகக் கணிக்கப்படும் நிலையை அது

Page 124
10
மெதுவாகச் சுட்டி நிற்கிறது. ஆனால் அந்தச் சுட்டல் மிகப் பலமானதாக இருப் பதே நாடகத்தின் தனிச் சிறப்பாகும். மக் களிடையே மகளிர் முன்னேற்றம் குறித்த சரியான விழிப்புணர்வு ஏற்படவேண்டுமா னால், முதலில் மகளிர் அனைவரும் கல்வி யறிவு பெற்றிட வேண்டும். ஒரு வகையான முறை சாராக் கல்வியை இந்த நாடகம் வழங்குகிறது எனலாம்.
திரை விலகும் போது, பெண்கள் குழு ஒன்று ஒரு இசைக் கச்சேரியை நடத்துகிறது. அந்தப் பாடல்கள் இந்தியாவில் பெண் குழந்தை மணம் விதைைவகள் மறுமண மறுப்பு, சதி பதியுடன் மரணிக்க வேண்டி யிருந்த நிலை ராஜாராம் மோகன்ராய், ஈஸ்வர சரத் சந்திர வித்யாசாகர் போன் றோரின் விழிப்புணர்வுக் கருத்துக் கள் போன்ற விடயங்களை மேலோட்டமாக எடுத்துக் கூறும் தலித் பெண்களின் வாழ் வில் ஒளியேற்றிய அம்பேத்கார் பற்றியும் நினைவு கூர்ந்து பெண்கள் விடுதலையில் முன்னோடியான ஜோதி பாலுக்கு முதல் வணக்கம் கூறி அக்காட்சி முடியும்.
இந்த நிகழ்வைப் பாராட்டும் ஒரு பாத் திரமாகக் கமலா மேடைக்கு வருவாள். பாடல்கள் பாடப்பட்ட முறையும் குரலும் மெட்டும் மிக நன்றாக இருந்ததாக அவள் கூறுவாள். பாடல்களின் கருப்பொருள் பற்றிக் கேட்கப்பட்டபோது, ‘ இப்போது காலம் மாறிவிட்டது பெண்கள் படிக்கிறார் கள் இந்திரா காந்தி எமது நாட்டுக்குப் பெருமை தேடித்தந்த பெண் ' என்பாள்.
* கமலா ’ என்ற இந்தப் பாத்திரம், * பெண்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல் லை என்று எடுத்தவுடன் வாதிடத் தொடங்குகிற ஒரு கூட்டம் மக்களைக் குறித்து நிற்கும் 'குறியீட்டுப் பாத்திரம் எமது நாட்டிலும் இந்தத் திருக்கூட்டம் பெண்களைப் பற்றி ஒரு வார்த்தை கூற முதல் ** சந்திரிகா அம்மையார் ' என்று தொடங்கிவிடும்.
கமலா என்ற பாத்திரத்தை நோக்கி , எப்படியான நடனங்கள் உங்களுக்குப்

சிவத்தமிழ்ச்செல்வி பவளவிழா மலர்
பிடிக்கும் ? என்று மீனா கேட்கும்போது, * ஆயர் குலப் பெண்கள் ஆடிவரக் கண் ணன் அவர்களுடன் லீலைகளிலும் ஈடுபடும் நடனமே தனக்கும் பிடிக்கும் என்பாள் ᏯᎦ5Ꭵ Ꮭ) Ꭷu) fᎢ .
பண்பாடுக் கலாசாரமும் பேணப்ப டுதல் என்பது ஒரு சந்ததியினர் செய்து வந்ததை அப்படியே பின் பற்றிச் செல்வதா அல்லது சான்றோரால் ஏற்றுக்கொள்ளப் பட்ட சமுதாயத்திற்கு நன்மை செய்ய வல்ல விடயங்களை முன்னே கொண்டு செல்வதா என்ற கேள்வி இச்சந்தர்ப்பத் தில் பார்வையாளர் மனதில் ஆழமாய் எழுகிறது.
கமலா தொடர்ந்து * ஆனால் நீங்கள் விடுதலை கேட்டுப் போராடும் பெண்கள் அல்லவா ? ஆகவே ஆயர்குல ஆண்களை ஆடவிடுவீர்களாக்கும் ' என்பாள்.
தான் இந்த நாடகத்தைப் பார்க்க வந்த போது, 'ஆண்களோடு சமப்படவும் ஆண்களோடு போட்டியிடவும், ஆண்க ளோடு சண்டை பிடிக்கவும்' கோரும் பெண்களால் இந்த நாடகம் நடத்தப் படு வதாகத் தான் அறிந்ததாகவும் கமலா சொல்லுவாள்.
தாங்களும் கமலா வைப் போலவே குடும் பங்களிலும், சமூகத் தி லும் வாழுகிற சாதாரண பெண்கள் என்பதை மீனா விளக்கிய பிறகு, நாடகத்தின் கோரஸ் பொதுப் பிரச்சினைகளை எடுத்து முன் வைக்கும். மீனா, பெண்களுக்கே உரிய தனிப் பிரச்சினைகள் பற்றிக் கூறு வாள். திரும்பவும் இந்திராகாந்தி பற்றிப் பேச்சு வரும்.
* அவ ஆம்பிளையெல்லோ" என்று ஒரு பாத்திரம் கூறும்.
வெற்றி பெறும் பெண்களில் ஆண் தன்மை நிறைந்துள்ளதாக அல்லது தெய் வீக அம்சம் பொருந்தியிருப்பதாகக் கூறப் படுவது பற்றி மீனா ஊடாக நாடகம் ஆராயும்.

Page 125
ஒரு பெண் பிறக்கிறாள் . .
அப்போது, ஆதிசங்கரரை விவாதத் தில் வெற்றிகொண்ட சரஸ்வாணி என்ற பெண் சரஸ்வதி அம்சம் கொண்டவள் என்று தெய்வீகச் சிமிழில் அடைக்கப்பட் டமை பார்வையாளராகிய எமது மனங்
களில் நிழலாடும்.
இயற்கை எவ்வாறு பெண்களை வஞ் சித்துள்ளது என்பது பற்றி நாடக உரை யாடல் தொடரும்.
ஆண்குழந்தை பிறந்தால் கூரையில் தட்டுவது பற்றியும், கற்கண்டு, வழங்குவது பற்றியும் பேசப்பட்டு, பிறப்பிலேயே பேதப் பாராட்டுதல் ஆரம்பமாவதைச் சுட்டுவ தோடு நாடகத்தி ன் முதலாம் கா. சி நிறைவுபெறும்.
காட்சி இரண்டின் ஆரம்பத்தில் பாட கர்குழு பின்னணியில் நிற்க, மாமியார் ஒருத்தி முன்னேவருவாள், 'எனக்கு ரொபி வேண்டாம், எனக்கு ரொபி வேண்டாம், என்று கத்திக்கொண்டு வரும் அவள், தனது மருமகள் பெண் பிள்ளை ஒன்றைப் பெற் றெடுத்தது பற்றித் தான் மிகவும் குழப்ப மடைந்து போயிருப்பதாகக் கூறுவாள். பெண் குழந்தையைப் பெற்றது தனது பிழையில்லை என்று மருமகள் கூறும்போது, வாயை மூடும்படி வற்புறுத்தும் மாமியார் * பிழைகளைத் தான் ஒருபோதும் மன்னிப் பதில்லை" என்கிறார்.
* நாலு சகோதரிகளுடன் பிறந்த இவளை நீ திருமணம் செய்தாய். இவளும் பெட்டை பெட்டையாகப் பெற்றுத்தள்ளட் போகிறாள்' என்று தன் மகனையும் ஏசு கிறாள். (பெண் பிள்ளைகளில் ஒன்று சிவத்தமிழ்ச் செல்வி போலவும் வரலாம் என்பது புரிந்தால், ஏசியிருக்க மாட்டாரோ என்னவோ)
மீனா ஒரு வானொலிப் பெட்டியாகி குழந்தை ஆணா பெண்ணா என்பதைத் தந்தையின் நிறமூர்த்தமே தீர்மானிக்குப் என்கிறார்.
ஆனால் மாமியாரோ தான் பெண் பெற்றபோது தனது மாமியாரால் சபிக்

II
கப்பட்டது பற்றிக் கதை கதையாகக் கூறு கிறாள். வாங்கியதைத் திருப்பிக் கொடுக் கத் தா னா வாழ்வு? எமது மனதில் ‘ராக்கிங் சம்பவங்களும், சித்திரவதைக ளும் வந்து போகின்றன.
பெண் என்பவள் இன்னொரு வீட்டின் சொத்து. அவள் திருமணமாகி அந்த இன் னொரு வீட்டுக்குப் போகும்வரை, அவள் மீது செலவழிக்கும் பணமெல்லாம் வீண் என்ற சமுதாயக் கருத்தை இந்தக் காட்சி அழுத்தமாய்ச் சொல்லுகிறது,
**உலகம் முழுவதும் எல்லாரும் ஆண் குழந்தைகளை மட்டுமே பெற்றால் நன் றாக இருக்குமல்லவா?’ என்ற அர்த்த முள்ள கேள்வியை மங்களா கேட்கும்போது ** மற்றவர்கள் பெண்களைப் பெறட்டும். எனக்கு வேண்டாம்' என்கிறாள் மாமி u n fi.
தன்னை இப்படிச் சமூகத்தில் இருந்து பிரிக்கும் மாமியாரின் அபத்தம் சிந்தை யைத் தூண்டுகிறது.
திருமணம் பேசப்படும் போது, ஆணைப் பெற்றவள் தான் விரும்பியதை எல்லாம் கேட்டுவாங்க முடியும் என்றும், பெண்ணைப் பெற்றவர்களோ கேட்டதை எல்லாம் கொடுக்க வேண்டிய நிலையில் இருப்பர் என்பதையும் சொல்லி அழுவ தோடு இக்காட்சி முடியும்.
மூன்றாம் காட்சி ஒரு வங்கி விளம் பரத்துடன் தொடங்குகிறது.
* 'இப்போதே சேமிக்கத் தொடங்குங்கள் உங்கள் பையனின் மேற்படிப்புக்கு, உங்கள் பெண்ணின் திருமணத்திற்கு"
* பெண் தொடர்ந்து படிக்கப் போனால், அவளது குழந்தைகளைப் பார்ப்பது யார்?" என்ற கேள்வி எழுப்பப்படும்.
மற்றொரு வீட்டில் ஒரு பெண்பிள்ளை தான் கபடி விளையாடப் போவதாகவும், வீட்டிற்கு வரத் தாமதமாகும் என்றும் கூறு கிறது. “பதினாறு வயதுதான் ஒரு பெண் தவறிப்போகக் கூடிய வயது' என்று

Page 126
12
கூறித் தட்ய் அனுமதி கொடுக்க மறுத்து
விடுகிறாள்
‘'நீ வாழும் உலகம் கெட்டது கண்ணே சூரிய அஸ்தமனத்தின் முன் வீடு திரும்பு' என்று அறிவுரை கூறுகிறாள். தாங்கள் * துணிந்த பெண்கள் கழகம் ஒன்றை ஆரம் பித்திருப்பதாகவும் அதன் மூலம் ஒன்றி ணைந்து தம்மைக் கேலிசெய்த பையன் ஒருவனை நல்வழிக்குக் கொணர்ந்திருப்ப தாகவும் மகள் கூறுவதைக் கேட்டுத்தாய் அதிர்ச்சி அடைகிறாள் * கா வா லிப் பையன்களைப் போலச் செயற்படுவது குறித்து நீங்கள் வெட்கப்படவேண்டும்' என்று கூறுகிறாள்.
தனது சகோதரன் வெறுமனே நண் பர்களுடன் கூத்தடித்து விட்டு இரவில் பிந்தி வந்த ர லும் அதைப்பற்றிக்குறை கூறாத தாய், தான் ஒரு தேவைக்கென நின்றால் குற்றஞ் சாட்டுவது ஏன் என்று மகள் கேட்கிறாள். ' ஆண் உலகை அறிய வேண்டியவன், வீட்டுக்கு வெளியே சென்று உழைக்க வேண்டியவன், பெண்ணோ திரு மணமாகி வீட்டோடு இருக்க வேண்டிய வுளே என்கிறாள் தாய். 'சிரிப்பதும் கும்மாளமடிப்பதும் முற்றாகத் தடைசெய் யப்பட்டுள்ளது. ஆண்களுடன் கதைப்பது முற் றா கத் தடைசெய்யப் பட்டுள்ளது' என்று கோரஸ் கும்மாளமடித்துப் பாடும் ,
தான் தொடர்ந்து படிக்கப்போவதாகப் பெண் கூறும் போது, அதற்கு மேல் படித்த ஆண் தேடுவதில் உள்ள சிக்கல் எடுத்துக் கூறப்பட்டுச் சீதனம் தொடர்பான பிரச் சினையும் விளக்கப்படுகிறது. ஆகவே அட் பெண் உயர் கல்வியைத் தொடராமல் இடைநிறுத்தப்படுகிறாள்.
* அப்படியானால் நான் என்ன செய்ய வேண்டும்?' என்று அப்பெண் கேட்கும் பேது, அது மிகச் சுலபமான விடயம். குழப்பமடையாதே, 9 Duigi Girl", Lijg ரங்களைக் கழுவு, கூட்டு, துடை, சடங் க சாரங்களைக் கடைப்பிடி, மரங்களை வனங்கு, பாம்புகளைக் கும்பிடு, கலை, கலாசாரம், பண்பாடுகளை ஒரு போதும்

ச் செல்வி பவளவிழா மலர்
மறக்காதே! பண்பாடு என்றால் என்ன வென்று கேள்வி கேட்காதே! உனது பெரு மைகளை எல்லாம் விழுங்கிக்கொண்டு நல்ல குடும்பத் தலைவியாய் இரு என்று சொல் லப்படும்.
**உனக்கு வேறு மார்க்கம் இல்லை. ஆகவே சத்தம்போட்டுப் பய னில்  ைல' என்ற குரலுடன் காட்சி முடியும்.
அடுத்த காட்சியில் கமலாவும் மீனாவும் மீண்டும் சந்தித்து விவாதித்துக் கொள் கின்றனர்.
‘* ஒரு பெண்ணை இப்படி உட்கார்த்தி வைத்து விடும்போது அவளது தனிக் கெளர வமும் சுயமும் பாதிக்கப்படாதா?' என்று மீனா கேட்க, “பெண்ணுக்கு அப்படி ஒன்று இருக்க முடியாது’’ என்கிறாள் கமலா,
போதகர் மனைவி போதகரம்மா . டாக்டர் மனைவி டாக்டரம்மா..
‘ஒரு பெண் அப்புக்காத்தாக இருந் தால், அவளது கணவரை , அப்புக்காத்தர் ஐயா" என்று அழைப்பதுண்டா என்று கேட்கிறாள் மீனா
பெண் எப்போதும் ஆண் நிழலில் வாழ வேண்டியவள். தந்தை, கணவன், பிள்ளை, யாரோ ஒரு துணை' என்பது கமலாவின் கருத்து, ‘ ஆண்கள் உண்மையில் பெண் களுக்குப் பாதுகாப்புக் கொடுக்கிறார் களா ?' என்பது மீனாவின் கேள்வி.
உயிரோடு எரிக்கப்பட்ட பெண்கள், கொலைசெய்யப்பட்ட பெண்கள், கற்பழிக் கப்பட்ட பெண்கள் பற்றிய பத்திரிகைச் செய்திகளைக் கோரஸ் படிக்கும்.
அடுத்த காட்சியில் ஆண்கள் கடையில் வைத்து விற்கப்படுகின்றனர். பெண்ணைப் பெற்றவர்கள் ஒவ்வொரு கடையாக ஏறி இறங்குகிறார்கள். வாங்கப் பணம் இல்லை ஆயினும் பெண்ணைவிட அதிகம் படித்த பையனாக இருக்க வேண்டும் என்று மீண் டும் முன்பு வந்த கடைக்கே வருகிறார் கள். பெண்னைப் பெற்றோரின் அலைச்

Page 127
ஒரு பெண் பிறக்கிறாள் . .
சலை இந்தக் காட்சியில் நடிகர்கள்
உன்னதமாய்க் காட்டினர்.
அடுத்த காட்சி பெண் பார்க்கும் பட லம்" பெண் பார்க்க ஆண் வீட்டார் வரு வதை இட்டுத் தடல் புடலான ஏற்பாடு கள். ஆனாலும் வந்த உடனேயே அவர் கள் 'நாங்கள் போகுகிறோம்' என்கிறார் கள். என்ன பிரச்சினை என்றால், ஆண் வீட்டார் கதிரையில் அமர முந்தி, பெண் வீட்டைச் சேர்ந்த ஒரு "வாண்டு அமர்ந்து வீட்டதாம். அதைப்பற்றி மன்னிப்புக் கேட்டபிறகு, பலகாரத்துடன் வந்த பெண் ணுக்கு நேர்முகப் பரீட்சை ஆரம்பமாகிறது.
மாப்பிள்ளை ஒருவரிடம் இப்படிக் கேள்வி கேட்கப்பட்டால், எப்படி இருக்கும் என்பது நகைச்சுவைக் காட்சி போல நாட கத்தில் சேர்க்கப்பட்டிருந்தது. அது ஒரு வகையில் நாடகத்துடன் ஒன்றிப் போன வர்களை "அந்நிய மயமாக்கவும் உதவி
யது.
புகுந்த வீட்டிற்குச் செல்லும் மருமகளுக் கான அறிவுரைகளைக் கோரஸ் பாடும்.
நாடகத்தின் இறுதிக் காட்சியில் பெண் புகுந்த வீட்டில் தான் உயர்கல்வி கற்க வேண்டும் என்று போராடுகிறாள். நாடக உச்சத்தில் அதனை மறுக்கும் கணவன் அவளை மிக மோசமாக அடித்து விடுகி றான்.
**தனக்கு எதிராக நடக்கும் அநீதி பற்றி ஒருவர் விழிப்புணர்வு பெறும்போது? அவர் எப்படியும் செயற்படத் தொடங்கு வார்' என்று தாக்கப்பட்ட பெண் தன்
தோழிக்குக் கூறுகிறாள்,
**நீ தனித்துப் போவாய்' என்கிறாள் தோழி. 'இல்லை சிந்துவும் பிந்துவும், நீனாவும் ரீனாவும், சலீமாவும் ரஷ்மாவும் ,
4.

கமலாவும் விமலா வும் எனக்குத் துணை
வருவர்' என்கிறாள் அவள்.
இந்த வளர்ச்சிக்குரிய மனப்பாங்குடன் நாடகம் முடிகிறது. மனிதத்தின் விடுத லைக்காக எல்லோரும் ஒன்றிணைந்து அணி நடையில் செல்லுகின்றனர்.
பார்வையாளரது நெஞ்சில் புதிய அணி நடைக்குரிய வித்துக்கள் தூவப்படுகின்றன. ஏனெனில் பெனாசிர் பூட்டோ அவர்கள் சொன்னது போல, பெண்கள் மிக நீண்ட யுகங்களில் மெளனமாக இருந்து விட்டார்
கள்
பெண்களின் சக்தியும், பெண்களின் எண்ணங்களும், பெண்களின் கருத்துக்களும் காரியமாற்றும் திறனும் உலக நாடுகளில் பல அரசுகளின் கண்களைத் திறக்கச் செய் துள்ளன. இன்று இந்திய அரசியல் வானில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு அதிகரிக் கப்பட்டுள்ளமைக்கு இது போன்ற நாட கங்கள் ஏற்படுத்திய தாக்கம் முக்கியமா
னது.
எமது நாட்டில், யாழ்ப்பாணத்தில் பெண்கள் பிரச்சினைகள் தொடர்பான ஒரு சில நாடகங்களைச் சோலைக்குயில் அவைக் காற்றுக் களம் மேடையேற்றியுள்ளது. இவை அனைத்தும் தொண்ணுாறுகளின் பிற்பகுதியில் செய்யப்பட்டவை. துர்க்கா மகளிர் இல்லத்தின் ஆண்டு விழா ஒன்றில் இருட்டுக்குள் சுருட்டி என்ற நாடகம் இராம நாதன் கல்லூரித் திறந்தவெளி அரங்கில் மேடையேறியது. தொடர்ந்து, பெண்ணின் எதிரி, என்ற நாடகம் வட இல. சங்கீத சபையின் ஆசிரியர் தரப் பரீட்சை ஒன்றில் மேடைக்கு வந்தது. தெல்லிப்பழைப் பிர தேச செயலகம் நடத்திய கலை விழாவில் திணிப்புகள், என்ற நாடகம் அரங்கேறியது.
வடக்கு, கிழக்கு மாகாணக் கல்வி கலாசார

Page 128
14
விளையாட்டுத்துறைச் செ ய ல ர் அவர் களின் யாழ்ப்பாண வருகையைக் கெளர வித்து வட இலங்கைச் சங்கீத சபை நடத் திய கதம்ப விழாவில் ‘இலக்குப்புள்ளி' அரங்கே றி, ஏராளமான அறிஞர்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்றது. இந்த நாலு நாடகங்களும் கட்டுரை ஆசிரியரால் எழுதப்பட்டவை. திணிப்புகள் ' நாட கத்தை திருமதி மாவை பாரதி நெறி யாள்கை செய்தார். இருட்டுக்குள் சுருட்டி’ ‘இலக்குப்புள்ளி ஆகியவை கட்டுரை ஆசிரி
யரால் நெறியாள்கை செய்யப்பட்டன .
தொண்ணுாறுகளில் பெண்களின் பிரச்
சி ைன க  ைள நாடகம் மூலம் காட்ட
நினைப்பு என்றும் நல்லதாய் இருத் உன்னைப் பார்த்து நீ என்ன நினை
சொல்லக்கூடியதாக அமைதல் வேண்டு
பிறரறியாதது, ஆனால் இறைவன்
g
யொழித்தெரு வஞ்சக மில்லை. அன்

சிவத்தமிழ்ச்செல்வி பவளவிழா மலர்
முனைந்த மற்றொருவர் செல்வி இ.ஜெய ரஞ்சினி ஆகும். இவரது ‘மூளாத் தீ எச்சி லிலை’ ‘கூர்’ ஆகிய நாடகங்கள் கவனிப்
புக்கு உரியவை.
மட்டக்களப்பில் சூரிய பெண்கள் அபிவிருத் தி நிலையம் இப்பிரச்சினை தொடர்பான நாடகங்களை மேடையேற்றி
வருகிறது.
இம்முயற்சிகள் எல்லாம் எமது தமிழ்ச் சமூக த் தி ன் வளர்ச்சிக்குப் புதிய நூற் றாண்டை உறுதியுடன் எதிர் கொள்ளும்
நம்பிக்கைக்கும் உதவுவன எனக் கூறலாம்.
தல் வேண்டும் ஒருவர் தனித்திருக்த்ம் க்கிறாய் என்று வினவினால் உடனே ம்ெ, நினைப்பு அகத்தில் நிகழ்வது, ாம் அகத்தில் இருக்கிறான். நெஞ்சை பனே ! இதை நெஞ்சில் நினை.
- சிவத்தமிழ்ச் செல்வி

Page 129
**
ரசானுபவம் - பிரமானுபல
சாங்தம் பக்தி ரசங்களை ஆ
s கொண்ட் ஓர் ஆய்வு
*மீன்ரிதனது வாழ்க்கை பிறப்பு முதல் இறப்பு வரையில் பல்வேறு சமயச் சடங்கு கள், *சம்பிரதாயங்கள், க ைவகளுடன் தொடர்புடையது. உணர்ச்சிகள் நிறைந்த ம்ரிேதன்து வாழ்க்கைன்யச்செம்மைப்படுத் தும்வகையில் சட்ங்குகள் கிரிய்ைக்ள் வழி பாட்டுமுறிைகள்" அம்ைவது போல், அவ னைச்சூழவுள்ள கலைவடிவங்களான சிற்ப ஓவியங்கள், இச்ை நடனம், நாடகம், இலக் கியம் போன்றனவும் மனித உணர்ச்சிகளைப் பண்ப்டுத்தி, செழுமைப்படுத்தி அவனை உயர்நிலைக்கு இட்டுச் செல்லும் வகையில், பண்பாட்டுச் சின்னங்களாக விளங்குகின் றன. சமயவழிபாடும், கலை ரசனையும் மனித உள்ளத்தை அகமும் புறமும் தூய் ம்ைப்படுத்தி" படிப்படியாக உண்மையை அறிந்து, இலைப்ரியும் iனதை அடக்கி, புல்ன்சின்ன் ஒடுக்கி, மன ஒருமைப்பாட்டிற்கு வழிவகுத்து இன்பம் மகிழ்ச்சி, சாந்தம், அமைதி தெளிவு போன்ற மன நிலைகளை வழங்குகின்றது.
சமய நூல்கள் பரம்பொருள் பற்றியும், மனிதனுக்கு அடிப்படையாக அமைந்த ஆன்மா ( I. ľér, ஜீவன் உயிர், புருடன் பற்றியும், அவற்றின் உண்மைத் தன்மை, இயல்புகள் இலட்சியமாகி மோட்சம், (Libertion) அதனை அடைவதற்குரிய வழி jgf, மார்க்கங்கள், மோட்ச நிலையில்
 

அடிப்படையாகக்
திருமதி ஏ.என். கிருஷ்ணவேணி, A. N. Krishnaveney Ph D Research Seholar Radhakrishnan Institute for Advanced Study in Philosophy University of Madras, Chenai,
ஆன்மா பெறக்கூடிய உயர்ந்த அனுபவம் பற்றியும் விரித்துரைக்கின்றன. சமயம் என் பது முக்கியமாக மனிதனது நம்பிக்கை சடங்குகள், அவற்றுக்கு ஆTாரமான ஐதீ கங்கள்" என்ற மூன்றினடிப்படையிலும் இற் றைவரை மக்கள் மத்தியில் நிலைத்து நிற் பது. மனிதனது துன்பதுயரங்களுக்கு வழி காட்டும் வகையில் ஒரு வடிகாலாக, உள ரீதியான ஒரு சிகிச்சை முறையாக விளங் குகிறது.
"அழகியற்கலைக் கூறுகளை வெளிப் படுத்தும் நூல்கள் யாவும்" அலங்காரசாஸ் திரம்" என்ற பெயரினால் அழைக்கப்படு கின்றன. இவற்றை இயற்றிய ஆசிரியர்கள் ஆலங்காரிகள், ! Alапkarikar ) Gтgäгдp Glшш ரினால் அழைக்கப்படுகின்றனர். இந்திய அழகியலாளர்களிடையே பரதர் காலத் தால் முற்பட்டவராகவும், கலை அனுபவ மாகிய ரசம் பற்றி முதன் முதலில் எடுத் துக் கூறியவராகவும், பின் விந்த ஆசிரியர் கள் ரசக்கோட்பாட்டை உருவாக்குவதற்கு முன்னோடியான கருத்துக்களை முன் வைத் தவராகவும் கொள்ளப்படுகின்றார்.
ரசம் என்பது * It flight " என்று தமிழில் பேசப்படும் கலை ரசனை மூலம் பெறப் படும் அனுபவமே ' ரசம் ' ரசந் தோற்றத் திற்கு ஆதாரமாயமைந்தவை உணர்ச்சிகள்

Page 130
I6
அல்லது பாவங்கள், பாவங்களைப் பொரு ளாகக் கொண்ட கலைகளில் பார்வையா ளர், ரசிகர்களிடையே தோன்றும் தனித் துவமான அனுபவமே ரசம் ' நாட்டிய சாஸ்த்திரத்தில் பரத ர் பாவமின்றேல் ரசமில்லை, ** ரச மின்றே ல் பொருள் இல்லை " , என்று கூறுகிறார். பரதரைப் பொறுத்தமட்டில் நாடகத்திற்கு (rupakam) உயிராயமைவது ரசம். விஸ்வநாதரும் * வாத்யம் ரசாத்மகம் காவியம் 2 என்று கூறுவது குறிப்பிடத்தக்கது. ஏதோ ஒரு கலைப்படைப்பை கவிதையோ . நாட கமோ, நடனமோ ஒன்றைப் பார்த்துக் கேட்டு சுவைக்கும் நிலையில் பார்வையாள ரிடம், கேட்போரிடம், வாசகரிடம் தோன் றும் அனுபவமான ரசம் சாதாரண உலகி யல் இன்ப அனுபவத்தில் இருந்து வேறுபட் டது. ஆனால் வழிபாடு மூலம் ஒருவன் பெறும் இறை அனுபவத்துடன் சிறிய அள விலோ, பெருமளவிலோ ஒத்த தன்மை உடையது என்பதனை அபிநவகுப்தர், விஸ்வநாதர் போன்றோர் மிகத்தெளிவாக எடுத்துரைத்துள்ளனர்.
விஸ்வநாதர் தம் சாகித்திய தர்ப்பணத் தில் அழகியலனுபவம் ஆன்மீக அனுபவக் திற்குக் கூடப்பிறந்தது போன்றது. ( ras85 yada as the Sahodara of Brahmasvada என்று தெளிவாகக் கூறுகிறார். அழகியல னுபவமும் ஆன்மீக அனுபவம் போன்று சுயநலமற்ற, விருப்பு வெறுப்பற்ற ஓர் உயர்ந்த அனுபவமே என்பது விசுவநாதர் கருத்து இந்திய அழகியலாளர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர்களான ஆனந்தவர்த்த னர், அபிநவ குப்தர் பரதரது ரசக் கொள்கைக்கு நிலையான ஓர் இடத்தைத் தந்தவர்கள். * ரசமின்றேல் காவியத்தில் அர்த்தமில்லை ' என்ற பரத ரது கருத்துக்கு உரை எழுதும் போது அபிநவகுப்தர் ' ரசம்' என்பது ஒன்றே அதன் உயர்ந்த அனுபவ நிலையில் அது அதன் சூக்கும வடிவத்தில் (Subtlest foam ) opail Go QTarl-fragii நிலையில் அது உபாதிகளோடு (Conditions) ரதி, ஹாஸம், சோகத்தோடு சேரும்போது சிருங்காரம், ஹாஸ்யம், கருணை என்று வேறுபடுகிறது. ரசம் வேறுபாடுகளைக்

சிவத்தமிழ்ச்செல்வி பவளவிழா மலர்
கடந்தநிலையில் ஒன்றே என்ற கருத்தை முன் வைக்கிறார்.
மேலும் அழகியலனுபவம் அல்லது மகிழ்ச்சி என்பது அபிநவரைப் பொறுத்த மட்டில் சாதாரண உணர்ச்சிகளின் மனத் திருப்தியினாலோ அல்லது மனநிறைவி னாலோ ஏற்படுவதல்ல. ஆழ்தியானத்தி னால் ஏற்படுவதும் அல்ல பொதுமைப்படுத் 5. Luuli. P 655 sij6535) GT (Generalized emotions) அனுபவிப்பதன் மூலம் ஏற்படுவது என்ற கருத்தை வெளிப்படுத்துகிறார்.
சாந்தோக்கிய உடநிடதம் நிறைவில் மகிழ்ச்சி உண்டு, குறைபாட்டில் அல்ல! என்று கூறுகிறது.
தனஞ்சயர் ' ஆன்மாவின் ஆனந்தானு பவ (bliss) நிலையே அழகியலனுபவம் எனக்கூறுகிறார். இந்திய தத்துவங்களைப் பொறுத்தமட்டில் பரம் பொருளின் ?u 1á Lj3567 T5 5,5 (Reality) cit (conciousness) and Ananda (bliss) 6T6irst ep Girolth கூறப்பட்டுள்ளது. ஆன்மாவும் இந்த மூன்று இயல்புகளையும் கொண்டது. ரசானுபவம் ஆனந்தானுபவத்துடன் தொடர்புடையதா கவும், கவிஞர்கள் பரமான்மாவின் ஆனந்த நிலையை கலை அனுபவமாக வெளிப்படுத் துகின்றனர் என்ற கருத்தும் இந்திய அழகி யலாளர்களிடையே இடம் பெறுகிறது.
ஆனந்தவர்த்தனர் * அழகியல் ரசம் " என்பது ஒர் அசாதாரண அனுபவம் என் பதை உலகத்தைக் கடந்தது : unworldy ) எனவும் அது தரும் அனுபவம் உலகியலுக்கு -gyull I T ibi L-L-gi (transcendental", egy 606373 தையும் கடந்ததொன்று எனவும் கூறுகி றார்.
அபிநவகுப்தரும் இக்கருத்தை தமது அபிநவபாரதியில் * பரபிரமாஸ்வாதம் " என்று அழைக்கிறார்.
சங்கராச்சாரியார் பெளதீக ரசங்கள் (physical rasas உலகியல் இன்பத்திற்கு ஆதாரமாக உள்ளன. ஆனால் பிரமம் நித் தியமான அதிஉயர் இன்பத்திற்கு supreme

Page 131
ரசானுபவம் - பிரமானுபவம் . .
pleasure) ஆதாரமாயுள்ளது. யோகியர்தம் ஆசைகள் பற்றுக்களை முற்றாகக் கைவிடும் நிலையில் இத்தகைய இன்பத்தை அனுப விப்பதாகக் கூறுகிறார்.
புராணங்களில் அக்கினிபுராணம் அழ 6ìu J cả) GT 6ổòT65òTới 5(5 đi ở, GT ( Aesthetic concept1ons) பலவற்றைக் விளக்கிக் கூறுவது. * ரஸ்ம் ' என்பது பிரமானந்த சொரூபத் தின் வெளிப்பாடு என்று அக்கினி புராணம் கூறுகிறது. உபநிடங்கள், வேதாந்ததத்து வங்களின் கருத்துப்படி பிரமம் அழிவற்றது. நித்தியமானது, பிறப்பற்றது, எங்கும் நிறைந்தது. தனித்துவமானது. அதன் உள் GMT IT fi fjög5 gyp 3) Gör i linnate beatitude) Go GJ Gifu பாடு அல்லது தோற்றமே ரசம் எனப்படுகி றது. ( அக்கினி புராணம், WOT. 11 176
82 )
இருக்கு வேதத்தில் ‘ரசம்’ என்ற சொல் இடம் பெற்றாலும் Rg Wada, 9,67, 31, 32) 9/gl &Ffr Dill, சாரம் என்ற அர்த்தத் தில் பயன்படுத்தப்பட்டதே யன்றி அழகிய லனுபவம் , அல்லது பிரமானுபவம் என்ற பொருளில் வழங்கப்படவில்லை.
நாடகக் கலையை அடிப்படையாகக் கொண்டு பரதராற் கூறப்பட்ட ரசம் , அதன் ஆன்மாவாகவே விவரிக்கப்பட்டது. (The Soul of a rupaka, ) LIT g(tig51b gif வந்தோரில் பலர் ரசம் பற்றிப் பேசினாலும் ஆனந்த வர்த்தவனர் ரசக் கொள்கையை வலியுறுத்தி அதனை துவனியுடன் இணைத்து அதற்கு நிலையான ஓர் இடத்தைக் கொடுத் துள்ளார்.
அபிநவகுப்தர் ரசக் கொள் கை க்கு தத்துவவார்த்த விளக்கத்தைக் கொடுத்து, அதற்கு இறுதி வடிவத்தைத் தந்தவராகக் கருதப்படுகிறார். அவர் இந்திய அழகியல் வரலாற்றில் தனித்துவமான இடத்தைப் பெறுகிறார். காஷ்மீர சைவ தத்துவக் கொள்கையாளராகிய அபிநவகுப் த ர் , சிறந்த இலக்கிய விமர்சகரும் ஆவார் ( Literary Critic) 3,660).5uiu Ji li) i5us அனைத்து நூல்களையும் அறிந்திருந்த அவர் ஆனந்தவர்த்தனரின், g5131667 it fr லே கத்திற்கு எழுதிய உரை லோச்சனம் "
5

17
நாட்டிய சாஸ்திரத்திற்கு அவர் எழுதிய உரை அபிநவபாரதி, ரசக்கொள்கையில் தத்துவத்தையும் கவிதையினையும் இணைத் துத் தன் கருத்துக்களை முன் வைக்கிறார். ரசங்களைப் பற்றிய விளக்கத்தில் சாந்த ரசத்திற்கு அபிநவகுப்தரின் பங்களிப்பு ' மிகக் குறிப்பிடத்தக்கது. இலக்கியத்தில் சமயப் பெறுமானங்கள் அல்லது விழுமியங் d560 GTT (Religious Values) (pó3)uul Drr 3: எடுத்துரைக்கிறார். அவர் கவியை (Poet ) படைப்புக் கடவுளான பிரஜாபதியுடன் ஒப் பிடுவதுடன் பிரஜாபதியிடம் இருந்து இவ் வுலகனைத்தும் தோன்றுவதைக் குறிப்பிட்டு, கவியிடம் அற்புதமான, முன்னர் கேட்டி ராத பொருட்களைப் படைக்கும் ஆற்றல் (Creative power) 2-6ir GT63)LD 65u GTG.55, d. காட்டுகிறார். இப் படை க்கும் ஆற்றல் * Lu U GJ nr js G6iv " ( Highest speech ) (UlbjöğJ தோன்றுவதாகவும், இதன் மறுபெயர் கற் L 160T Taif jiġ5 ( lmagination ) 6 T657 gp11 b, 9, ġbi * முடிவற்றது (Eternal) என்றும் வர்ணிக் கிறார். ஆனந்தவர்த்தனரும் துவன்யாலோ கம், நான்காவது உத்யோதயத் தொடக் கத்தில் கவிதையின் கருப்பொருள் முடிவ தில்லை என்பதை ஏற்கெனவே பயன்படுத் தப்பட்ட விடயங்களாயினும் அவை மீண் டும் வசந்த காலத்தில் மரங்கள் புத்தெழில் பெற்றுத் தோன்றுவது போல் தோன்றும் என்று உவமிக்கிறார். புற உலகம் எப்பொழு தும் கவியின் கற்பனைக்கு மூலாதாரமாக உள்ளது .
அபிநவகுப்தர் பரத ரது நாட்டிய சாஸ் திரம் கூறும் ' ரசக்கொள்கையை ‘* விளக் குமிடத்து, பரதர் கையாண்ட ' வித்து-மரம் மலர்-பழங்கள் ' என்ற ஒப்புமையைக் (ana logy) கையாண்டு கவியின் கற்பனை வளத்தைத் தெளிவுபடுத்துகிறார். கவியின் உள்ளத்தே உறைந்த ரசம் ' என்ற வித்தி லிருந்து காவியமாகிய மரம் தோன்றுகிறது" அதில் தோன்றும் மலர்களே நடிப்பு (acting) பழங்களே பார்வையாளர் (ஹிந்தி, அபிநவ பாரதி, பக்-575) என்று வர்ணிக்கிறார்.
மேற்கூறப்பட்ட கருத்துக்கள் யாவும் இந்திய அழகியலாளர்களினால், கலைப் பயன், கலைரசனை, கலை அனுபவம் பற்றி

Page 132
18
முன் வைக்கப்பட்ட எண்ணக் கருக்களும் (Concepts) அவை சமயானுபவத்தோடு கொண்டுள்ள ஒப்புமைகளுமே. இந்த அடிப் படையில் கலை அனுபவத்தின் மூலம் ஒரு வன் பிரமானுபவத்தைப் பெற முடியும் என்ற கருத்து முக்கியத்துவம் பெறுவது டன், கலைப்பயிற்சியானது சமயங்கள் கூறும் மோட்ச சாதனம் போன்று மனிதனை நெறிப்படுத்தி, அவனது விடுதலைக்கு வழி வகுக்கும் வகையில் உயரிய நோக்கம் கொண் டது என்ற கருத்தும் முன் வைக்கப்படு கின்றது. கலை அனுபவம் பற்றிய பரி 60OT TLD 3216ITij 3F60) u (evolutionary process ; ஆய்வு செய்த கல்வியாளர்களும், விமர்சர்களும் கலையில் பெளதீக வதிதக் G5 ft 6it 60) 35ulair ( Metaphysical concepts) செல்வாக்கினை ஏற்கெனவே எடுத்து க் கூறியுள்ளமையும் நோக்குதற்குரியது. இத் தகைய முயற்சியிற் குறிப்பிடத்தக்கவர்கள் K. C. Pandey, ஹிரியண்ணா, சங்க ர ன் போன்றோர்.
இந்திய த த் துவ ச் சிந்தனையானது சிரஷ்ய காவியம் (கவிதை) திருஷ்யகாவியம் (நாடகம்) என்ற நுண்கலை வடிவங்களின் அடிப்படையில் வெளிப்படுத்தப்பட்டாலும், இந்தியக்கலைகள் அனைத்துமே அத்தகைய சிந்தனை மரபின் அடிப்படையில் தோற்றி யதுடன், காவியம், நாடகம் போன்ற ர சத்  ைத த் தோன்றுவிக்கும் ஆற்றல் வாய்ந்தவையே, பரதர் நாடகத்தை அடிப் படையாகக்கொண்டு கூறிய ரசம் பற்றிய விளக்கங்கள் எல்லாவிதமான கலை வடிவங் களுக்கும் பொருந்துவனவே.
போஜர் தம் 'சமராங்கண சூத்திர தாரம் என்ற நூலில் சிற்ப, விக்கிரகக் கலை பற்றிய விதிமுறைகள், செய்முறை விரிவு பற்றிக் கூறும்போது, ஒரு கவிதையிலோ அல்லது இசையிலோ நாம் பெறும் ரசானுப வத்தைச் சிற்பங்களில் இருந்தும் பெற முடியும்' என்று கூறுகிறார். சிற்பங்களில் * லட்சண விதி இதனைக் குறித்து நிற்கி நிறது.
இந்திய அழகியலாளர்களின் முக்கிய நோக்கம் பார்வையாளர், வாசகர், கேட் போரிடையே "ரசாஸ்வாதத்தை உண்டு

சிவத்தமிழ்ச்செல்வி பவளவிழா மலர்
பண்ணுதல், காவியத்தின் பெறுபேறாக ரசம் (சுவை) கூறப்பட்டமையை அவ தானிக்கலாம். ‘வாழ்க்கை பற்றிய இந்து மத இலட்சியம் கவிதை, இசை, நடனம், ஒவியம், கட்டடம் என்ற சகல கலைகளி னுாடாகவும் எடுத்துக் கூறப்பட்டுள்ளதுடன் அது 'பிரமானந்த சகோதர என்றும் புகழ்ந் துரைக்கப்பட்டுள்ளது.
இந்து நம்பிக்கையான, மேலான உள்பொருள் ரச சுவரூபத்தை உடை யது ( தைத்திரிய உபநிடதம் 11, 1, 1 ) என்பதனால் கவிதை, நாடகம் போன்றன ‘ரசபிரமவாதம் என்று அழைக்கப்படுவதும் கூர்ந்து நோக்குதற்குரியது. நடன நாடகங் களில் பார்வையாளர் கதாபாத்திரங்களு டன் தம்மை இனங்கண்டு கொள்வதுபோல், சிற்ப, விக்கிரகங்களில், வழி படுவோ ன் தன்னை, வழிபடும் பொருளுடன் இனங் காணுகிறான். சிற்ப அழகில் தன் இதயத் தைப் பறி கொடுக்கிறான். (ஹருதய சம் வாதம்) இதன் விளைவாக அப்பொருளில் sgÞjög FF GELIG63, pp. ; Gör (Contcmplating the object) இந்நிலையில் அவன் அதுவே ஆகிவிடுகிறான் (தன்மயிபனவம்). இவ்வாறு 35 it 5 T5 Liu LDT 5' (empathy) d5 60 Gill படைப்பில் ஒன்றி, வழிபடும் பொருளில் ஒன்றி ரசானுபவத்தைப் பெறுகிறான். போஜர் காவியம் பற்றிய விரிவான பார்வை உடையவர். அவரது சிருங்காரப் பிரகா சிகா, சரஸ்வதி கண்டாபரணம் போன்ற நூல்கள் மிகக் குறிப்பிடத்தக்கவை. அவரது சிற்ப விக்கிரகங்களைப் பற்றிய நோக்கு, அழகியற் சிந்தனை மரபில் அவற்றின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.
விஷ்ணு தர்மமோத்திரத்தில் இடம் பெறும் ‘சித்திர சூத்திரம் ஒவிய ரசனையை விரிவாக எடுத்துக் கூறுகிறது. ஒவியம்சிற்பம் இரண்டுமே மூலப்பொருள் அடிப்படையில் வேறுபட்டாலும் ஒத்த விதிமுறைகளைக் கொண்டவை. சித்திரமும் ஆர்வத்தைத் தூண்டும் கவிதை போன்று ரசனையில் தங்கியுள்ளது. சித்திர சூத்திரம் கூறும் ஒவி யத்திற்கான கலை நியமங்கள் பாவம், ரசம் தோற்றுவிப்பதற்குரிய காரணிகளாக ே

Page 133
ரசானுபவம் - பிரமானுபவம் . .
காணப்படுகின்றன. ஒவியங்களில் 'பாவம்' அதன் ரசனையை வெளிப்படுத்துகிறது.
அழகாராய்ச்சியில் அதிகமாக ஈடுபட்ட அணி ஆசிரியர்கள் கூறுவது போன்று காவி யத்தையும், நாடகத்தையும் துய்ப்பதில் இருந்து நமக்கு ஏற்படும் ரசானுபவம் , ஏனைய கலை வடிவங்களின் மூலமாகவும் பெறப்படும் என்ற கருத்து இது வரை வலியுறுத்தப்பட டது. இந்த ரசானுபவம் துன்பமற்ற இன்ப நிலை எனவும் இதில் மனம் உலக வாழ்க்கையைக் கடந்ததோர் நிலையைப் பெறுகிறது எனவும் இது பரப் பிரமத்தைக் கண்டு களிக்கும் நிலைக்கு நெருங்கியதென்ற கருத்தும் முன்வைக்கப் பட்டது. கலை மூலம் ரசத்தை அனுபவிப் பது பேரின்பத்தின் (மோட்சம்) சுலைக்கு, அனுபவத்திற்கு வாயிலாகிறது என்ற வகை யில் கலை ஆத்ம சாதனம் அல்லது மோட்ச சாதனம் என்ற உயர்ந்த கருத்தை, ஆன் மீக ர சங்க ளா க க் கொள்ளப்படுகின்ற * சாந்தம்', 'பக்தி' என்ற ரசங்களின் அடிப் படையில் நோக்குதல் வேண்டும்.
ரசங்களுள் சாந்த ரசம் மேன்மையா னது. இது ஆன்மீக சொரூபமான நிலையை வெளிப்படுத்துவதுடன் மற்ற எந்த ரசமும் ரசானுபவ நிலையில் சாந்த ரசமாகவே துய்க்கப்படுகின்றது என்ற கருத்தையும் தெளிவுபடுத்துகிறது.
மனிதனது அடிப்படை உணர்ச்சிகள் (ஸ்தாயிபாவங்கள் ) :
அடிப்படை மனித உணர்ச்சி கள் , * பாவங்களை** பரதர் எட்டு வகைப்படுத் தினார். அந்த எட்டு வகையான பாவங் களின் மூலம் அனுபவிக்கக் கூடிய ரசங் களையும்" எடுத்துக் கூறினார்.
1. ரதி - சிருங்காரம் 2, ஹாஸம் -ஹாஸ் யம் 3 சோகம் - கருணை 4. குரோதம் - ரெளத்ரம் 5. உற்சாகம் - வீரம், 6. பயம் - பயானகம் 7. ஜூகுப்சை - பீபத்சம் 8. விஸ் மயம் - அற்புதம் ,
மனித உள் ளத்தில் உறைந்துள்ள உணர்ச்சிகள் ரசமாக உரு மாற்றம் (ப்ரிவிரதஹ) பெறுவதற்குரிய காரணிக

19
ளாக விபாவம், அநுபாவம், வியபிசாரி பாவங்களைக் கூறியுள்ளனர். இக்காரணி களின் சேர்க்கையினால் ( சம்யோகாத் ) ரசம் தோற்றுவிக்கப்படுகிறது (நிஷ்பதிஹ) என்பதே ரச சூத்திரம் தரும் விளக்கம்.
விபாவானுபாவ வியபிசாரி சம்யோகாத் ரசநிஷ்பதிஹி :
எந்த ஒரு கலைப்படைப்பை ரசிக்கும் போதும் பார்வையாளர் உள்ளத்து உணர்ச் சிகள் தூண்டப்பட்டு, அவை அனுபவிக் கப்படும் மகிழ்ச்சி நிலையே ரசானுபல்ம். பரதருக்குப் பின்வந்தோர் பரதர் கூறிய எட்டுரசங்களுடன் சாந்தம், பக்தி என்ற இரண்டையும் சேர்த்து, பத்து வகை யான ரசங்களைக் கூறுகின்றனர்.
சாந்தரசம் :
சாந்தம் சாதாரண வழக்கில் "அமைதி
* சாந்தி’ என்று பொருள் கொள்வது போலவே கலை ரசனையான ‘சாந்தமும் பொருள்படுகிறது. இதன் ஸ்தாயிபாவம் ( main emotion ) “ FLD’ GT Gör sp60opji 35 L'IL JG6 கிறது. மனம் சமநிலை பெறும்போது உண ரப்படும், அனுபவிக்கப்படும் ரசம் சாந்தம்,
ஆனந்த வர்த்தனர் சம’ என்பதனைத் திருஷ்ணாக்கஷ்யக்கம் (Trsnaksayasukha) என்று அழைப்பார் . ஆசைகள், பற்றுக் களைக் கைவிடுவதன் மூலம் பெறப்படும். gali 2,601 j5 53)3) u T5 (dissipation of de sires) இது கொள்ளப்படுகிறது. அபிநவ குப்தரும் பற்றுக்களில் இருந்து விடுபட்ட நிலை என்று இதனை வர்ணிப்பார். துன் பம் நீங்கிய நிலை, ஆன்மீக அமைதி (Spiritual Peace ) Gl Görp gyig, 555?g)Lb *சம’ என்ற சொல் கையாளப்பட்டுள்ளது. மேலும் ஆத்மஞானம், தத்துவஞானம், சம்யக்ஞானம், சர்வசித்திப்பிரஷம், நிர்வி சேஷஷ சித்த விருத்திபோன்ற பெயர்களி னாலும் அழைக்கப்பட்டமை அவதானிக் கத்தக்கது.
* சம’ என்னும் ஸ்தாயிபாவம் கவிதை யில், நாடகத்திற்பொருளாக வரும் போது அது பார்வையாளரிடம் தோற்றுவிக்கும் அனுபவமே “சாந்தம்' ஏற்கெனவே பரதர்

Page 134
2O
கூறிய எட்டு ஸ்தாயிபாவங்களும் காவி யத்தின் கருப்பொருளாக (Theme) வருவது போறுை ‘சம வும் கவிதைக்குப் பொரு ளாகும் ஆற்றல் உடையது. இங்கு காவிய நாயகன் சாதாரண ஒருவனாக அன்றி துறவியாகவோ, சீவன் முத்தனாகவோ, பூரணத்துவம் பெற்ற ஒருவனாகவோ அல் லது கடவுளாகவோ கூட இருக்கலாம்.
சாந்த ர சத்தை த் தோற்றுவிக்கும் கலைப்படைப்பில் இடம் பெறும் மேற்கூறிய இயல்புகளை உடைய கதாபாரத்திரம் உணர்ச்சிகளைத் தோற்றுவிப்பதில் 'ஆலம் பணவிபாவம்" ஆகத் தொழிற்படுகிறது. வேதாகமக் கல்வி அறிவு போன்றவை உத் தீபன விபாவமாகக் கொள்ளப்படத்தக் கவை. விபா வங்கள் கதாபாரத்திரத் திடத்தே உணர்ச்சிகளைத் தோற்றுவிப்ப தில் நேரடியாகவும், பார்வையாளரிடம் மறைமுகமாகவும் தொழிற்படுகிறது. கதா பாத்திரங்களிடத்தே தோன்றும், அல்லது விபாவங்களினால் தூண்டப்பட்டு அவர்கள் மேற்கொள்ளும் செயல்களான தவம், தியா னம், உபாசனை போன்றவை அனுபாவங் களாகக் கொள்ளப்படத்தக்கவை. "சம’ அடிப்படை உணர்ச்சியாகும்போது பரதரி னால் விவரிக்கப்பட்ட ஏனைய பாவங்கள் இங்கு வியபிசாரி பாவங்களாக, (Transitary emotion ) இடையிடையே தோன்றும் பாவங்களாகக் கொள்ளப்படத்தக்கவை. L1U 5ri diftolul “ J. 9 (Conjugal love) 3)ă (g) "ஆத்மரதி' யாகக் கொள்ளப்படுகிறது. இவ் வாறு விபாவம், அனுபாவம், வியபிசாரி பாவங்களினால் ‘சம’ எனும் ஸ்தாயிபா வம், "சாந்தம்' என்ற ரசமாக உருமாற்றம் பெறுகிறது. இது எல்லோராலும் அனுL விக் கப்படும் ஒன்று என்பதில் சந்தேக மில்லை. ஒரு கணமேனும் மனம் சமநிலை பெறும் போது விருப்பு, வெறுப்பு, இன்பம், துன்பம் என்ற நிலைகளைக் கடந்ததோர் நிலை 'சாந்தம் சாத்தியமானதே,
சமய, தத்துவ நூல்கள் கூறும் மே7 டட் சனுபவ நிலை துன்பம் துளியுமற்ற பேரின் பப் பெருநிலை என்று வர்ணிக்கப்படுவது, இங்கு நோக்குதற்குரியது.

சிவத்தமிழ்ச்செல்வி பவளவிழா மலர்
பக்திரசம் :
மனிதனது ஐ.டர்ந்த இலட்சியம் (புரு ஷார்த்தம் ) மோட்சம். இதனை அடைவ தில் கலைபெரிதும் உதவுகிறது. மோட்சத் தைப் பெறுவதற்குரிய கர்மம், பக்தி, ஞானம் என்ற மூவகை மார்க்கங்களிலும், பக்தி முக்கியத்துவம் பெறுவது. சாஸ்திரங்க ளைக் கற்றவர்களோ கல்லாதவர்களோ என்ற வேறுபாடு இன்றி எல்லோராலும் பின்பற்றக் கூடிய இலகுவான நெறியே பக்தி இறைவனிடம் செலுத்தப்படும் அன்பு ’, "பக்தி' எனப்படும். நாரதர் பக்தி சூத்திரத் திற் கூறுவது போன்று பேதைகள் புல நுகர்ச்சிப் பொருட்களிற் பற்று வைக்கின்ற னர். அத்தகைய பற்றை இறைவனிடம் செலுத்தினால் அதுவே பக்தி, (Devotion )
கீதையில் கிருஷ்ணபகவான் சகல விதமான த ர் மங்க  ைள யும் கை விட்டு, என்னை ஒருவனையே சரணம் என்று அடைந்தால் உனது பாவங்களில் இருந்து உன்னை விடுவித்து, மோட்சத்தை அருளு வேன். கலங்காதிரு ' என்று கூறும் பகுதி பக்தியின் சிறப்பைக் காட்டுகிறது.
* சர்வதர்மான் பரித்தியச்சமாம் ஏகம் சரணம் விரஜஹ, அகம் துவா சர்வ பாபே பியோ மா சுசக ( கீதை )
பக்தியில் உயர்ந்தது பிரபக்தி. இது F J 650TT 3, 3’ (Self-surrender) GT607 til Gli, பக்தியின் மூலம் மோட்சம் கைகூடும்.
பக்தி என்பது பல்வேறு உறவு நிலை களினடிப்படையில் இஷ்ட தெய்வத்திடம் ( Personal God) Golerg), 35 üLJGLb gygör L1. இது நட்பு, குழந்தை - பெற்றோரன்பு, எஜமான் - அடிமை, கணவன் - மனைவி, காதலன் - காதலி போன்ற பல்வேறு சமூக உறவுகளினடியாகத் தோன்றுவது, வழிபடு வோன், இறைவனைத் தந்தையாக ( சற் புத்திரமார்க்கம்) தலைவனாக (தாசமார்க் கம் ) நண்பனாகக் ( சகமார்க்கம் ) கொண்டு வழிபடும் முறை சைவப் பாரம்பரியத்தில் முக்கியத்துவம் பெற்றது. அடியார்கள் நாயன்மார்களின் வாழ்க்கை அனுபவம் இவற்றுக்குச் சிறந்த எடுத்துக்காட்டு.

Page 135
ரசானுபவம் - பிரமானுபவம்
ஆத போர்களும் கண்ணனை க் குழந்கை யாக (பெரிய T ழ் வ ர் ) க ச த ல ன க ( ஆண்.ாள் )க் கொண்டு 17 டிய பிரபந் தங்கள் பக்தி இலக்கிய உலகில் புகழ் பெற் றவை. தென்னாட்டு பக்தி மரபு வடநாட் டில் பக்தி நெறியின் தோற்றத்திற்கு, வழி கோலியதுடன் கண்ணன் - ராதை வழிபாடு பிரசித்தி பெற்றதுடன் சிருங்காரரசத்தைப் பொருளாகக் கொண்ட இலக்கியங்கள், இசை வடிவங்கள், சிற்ப, ஒவியங்க ளின் தோற்றத்திற்குக் காரணமாய் அமைந்த தையும் இங்கு அவதானித்தல் வேண்டும். பக்தியில் உயர்ந்தது கா த ல ன் - காதலி அன்பு ( மதுர டா வம் ).
மதுரபாவத்தின் சிறப்பினை முன் னம் அவனுடைய நாமம் கேட்டாள் மூர்த்தி அவ னிருக்கும் வண்ண ம் கோட் டா ள் பின்னை அவனுடைய ஆரூர் கோட்டாள் பெயர்த்தும் அவனுக்கே பிச்சியான ஸ் அன்னையையும் அத்தனையும் அன்றே மறந்தrள் தன்னை மறந்தாள் தன் நாமங் கெட்டாள் தலைப்பட்டாள் நங்கை தலை வன் தாளே ' என்ற பாடல் விளக்குகிறது.
ஆன்மாவானது இறைவனைத் தலை வனாகக் காதலனாகக் கொண்டு இறைவன் பா தங்க  ைள அடைதலைக்குறித்து நிற்
கிறது.
சைவ சித்தாந் கத்தில் மோட்ச நிலை யில்ஆன்மா இறைவனுடன் அத்துவிதமாகக் கலத்தல் தாழ் + தலை என்ற சொற்களின் புணர்ச்சி மூலம் தாடலை என்று எடுத் துக் காட்டப்படுகிறது,
தாடலைபோற் கூடியவை தானிகழ வேற்றின் க் கூடலை நீ ஏகம்
எனக்கொள் (திருவருட்பயன் )
விசிஷ்டாத் துவைதமும் பக்தி நெறி யின் மூலம் ஒருவன் பரம்பொருளை படைய முடியும் என்ற கருத்தையே முன் வைக்கிறது.
கலைகளில் பக்தி ரசம் :
கலைகளில், காவியங்களில் இறையன்
பின் பல்வேறு நிலைகளும் , கருப்பொருளாக
台

vi () i நிலைய க்தி ரசம் தோன்று. என்ற கருத்து முன் வைக்கப்படுகிறது. சமயஞ்சார் கல்ை வடிவங்களில் பக்தி இழையோடிச் செல்வதைக் காணலாம். பக்தியுடன் தொடர் புடைய அழகு ( Beauty ) இறைவனை "சத்தியம்', 'சிவம் சுந்தரம்' என்று அழைப்பது மரபு. பக்தி யைத் தோற்றுவிப்பதில் அழகு முக்கியத் துவம் பெறுகிறது. வேதாந்த இறைக் கோட்பாட்டின் செல்வாக்கிற்குட்பட்டறுாப கோஸ்வாமின் போன்றோர் பக்தி ர சத் தைத் தோற்ற விக்கும் ஸ்தாயிபாவத்தை பகவத்ரதி (Bhagatrati ) என்றழைத்தனர். மதுசூதன சரஸ்வதி தம் 'பக்தி ரசாயன எனும் நூலில் பக்தியை ரசமாக விவரிக் கிறார். இறைவடிவாக உள்ளம் LC FT10/lib நிலையான பகவத் ஆகார - சித்த விருந் தியை ஸ்தாயிபாவமாகக் கூறுகிறார். இடைவிடாத இறை அன்பு மூலம் பெறப் படும் ஓர் அனுபவ நிலையாக இது எடுத் துரைக்கப்படுகிறது.
பக்தி ரசத்தைத் தோ ற் று விக்கும் கவிதை நாடகங்களில் கதாநாயகன் ஒரு 'பக்தனே' ( devote ) பக்தியைத் தோற்று விக்கும் ஆலம்பனவிபாவம் ஆள் நிலைப் படுத்தப்பட்ட இஷ்ட தெய்வங்கள் (Parsonal Gods ) கணபதி, தேவி, ஸ்கந்தன், ராமன், கிருஷ்ணன் போன்றவை உத்தீபன விபT வ ம 5 க் கொள்ளப்படத்தக்கவை ஏனை அடி பார்கள், பக்த ர் களின் (3.'Fff};35) g; இறைவனின் ஒப்பற்ற கல்யாண குணங்கள் , ஸ்தல யாத்திரை போன்ற (மூர்த்தி, ஸ்தலம் தீர்த்
1b) வை.
ஆலம்டன, உத்தீபன விபாவாங்களால் பக்தி உணர்ச்சிமேலிடும் ஒருவன். இறை வனை நினைந்துருக்
க் கண்ணிர் வடித்தல், மெய்மயிர்சிலிர்த்தல், புளகாங்கிதம் அடை தல், தன்னை மறந்து கை கூப்பி தொழில் யாவும் அனுபாவங்களாகக் கொள்ளத்தக் &ጛ, ÖÖ) ፰}} .
பக்தியின் பல்வேறு நிை லகளையும் பூரீமத்பாகவதம்
சிர வனம் ர்ேக் தனம் விஷ்னோகோ ! I ή υδδι μί

Page 136
22
அர்ச்சனம் பாதசேவனம், வந்தனம் , த7 ஸ்யம் சகியம், ஆத்மநிவேதனம் என்று ஒன்பது வகை இலக்கணங்களைக் கூறி அவை அனுபாவங்களாகவும், விபாவங்களாகவும் கொள்ளப்படத்தக்கவை என்பதைக் குறிப் பிடுகிறது.
பரதர் கூறிய ஏனைய வியபிசாரி பாவங்கள் பக்தி ரசத்திலும் வியபிசாரி பாவங்களாக வரும் தகுதி உடையவை.
பார்வையாளரின் உள்ளத்தே உள்ள * பக்தி உணர்வு கலைப்படைப்பின் மூலம் வெளிப்பட்டு அனுபவ நிலைக்கு வரும் போது அது பக்தி ரசம் ' என்ற பெயரைப்பெறு கிறது.
மோட்ச சாதனமான, வழிபாட்டு நெறி யாகிய பக்தி கலைப்படைப்பிற்குப் பொரு ளாகும் தன்மை இவ்வாறு விவரிக்கப்பட் டுள்ளது.
கலை மூலம் பெறப்படும் ராசனுபவங் கள் எதுவாயினும் , பிரமானுபவத்திற்கு ஈடான அதனையொத்த அனுபவங்களாகக் கொள்ளப்படுவதுடன், தற்காலிக அனுபவ மான ரசானுபவம், டேரின்ப அனுபவமாகிய பிரமானுபவத்திற்குத் து ைண யாகிறது என்ற கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.
சஸ்ருதயர் - சாதகர் :
ஒரு கலைப்படைப்பை ரசித்து அனுப விக்கும் ஆற்றல் மிக்க பார்வையாளர் அல் லது ரசிகர்களைப் பரதர், அபிநவகுப்தர்
· grap(155 uri ' { One cf Sfmilar heart ) என்று அழைப்பர். சராசரித் தகுதி வாய்ந்த பார்வையாளர்களே கலைப்படைப்பை ரசிக் கும் திறன் உடையவர்கள். இவர்கள் உணர்ச்சியிலும் (emotion) கற்பனை வளத் 53: 5 (imaginative insght) 560)3(3560607 ஒத்த ஆற்றல் உடையவர்களாக இருக்கும் நிலையிலே கலையைப் புரிந்து கொள்ளும் தகுதி உடையவர்களாகின்றனர். பார்வை
யாளருக்கு வேண்டிய தகுதிப்பாடுகளைப்

சிவத்தமிழ்ச்செல்வி பவளவிழா மல
பரதர் நாட்டிய சாஸ்திரத்தில் விவரித்து 37 ளார். சஹிருதயர் என்ற சொல்லில் இட பெறும் ச ' என்பது ஒத்த என்ற பொரு. ளிலும், ஹிருதய என்பது இதயம் ' (heart) என்ற அர்த்தத்திலும் பயன்படுத்தப்பட் டுள்ளது. இத்தகைய மனப்போக்கு (temple rament) கவியுள்ளத்தைப் புரிந்து கொள் ளும் தன்மை ரசிகர்களின் மிக முக்கியமான தகுதிப்பாடு என்ற கருத்தை கலை அனுட வம் எனும் நூலில் ஹிரியண்ணா விவரிக் கிறார். கற்பனைவளம் ' என்பது கவி ( Poet) யைப் பொறுத்தமட்டில் ஆக்கத் 5 pGST TE Gjuh (Creative Fancy) 335 гоu 5 கவித்துவ பீஜம் ' என்றழைக்கப்படுவது.
வாசகர், பார்வையாளரைப் பொறுத்த மட்டில் அது அவர்களைக் கவர்ந்து, கலைப்படைப்பில் ஒன்றுவதற்குக் காரண மாகிறது,
அபிநவகுப்தர் அழகியல் இன்பத்தை மனிதப்பண்பாட்டிலே தங்கியிருப்பதாகவும் அதனை மனிதனது உணர்ச்சித் தகுதிப் பாடாகவும் கொள்கிறார். சாதகன், அல் லது வழிபடுவோன் சமய வழிபாட்டு நெறி களில் ஈடுபாடுள்ளவராகவும், விடுதலை பெறுவதில் ஆர்வமுள்ளவராகவும் இருக் கும் சமயத்தில், சமய சாதனங்கள் மூலம், அதனை அடையமுற்படுகிறார். கலையை ரசிப்பதற்கு, ரசிகன் தகுப்பாடுடையவனாக இருப்பது போன்று, விடுதலை பெறுவதில் சாதகனும் பக்குவமுடையவனாக இருத்தல் அவசியம். சமய மார்க்கங்களைப் பின்பற் றுவதன் மூலம் ஆசைகள் பற்றுக்களில் இருந்து விடுபட்ட நிலையில் சைவசித் தாந்தம் கூறுவது போல இருவினை ஒப்பு (சமநிலை) மலபரிபாகம் சக்தி நிபா தம் போன்ற நிலைகளைக் கடந்து, திருவருள் மூலம் (Grace) இ ைற அனுப வத் தில் திளைக்க இயலும் சிரவணம், மனனம் நிதித்தியாசனத்தின் மூலம் இத்தகைய நிலையைப் பெற முடியும் ,

Page 137
"சானுபவம் - பிரமானுபவம்
அடிக்குறிப்புகள் :
1.
Nahi rasadrte Kascitarthah Pra verse No. 32.
Sahitya Darpana, Pariceh eda 1,
Ihid, III, Karika 2.
raso vai sah rasam hyevayam
Natya Sastra, VI, 18.
bid, VI, 15.
Ibid, Prose Following VI. 33.
உ8ாத்துணை நூல்கள் :
l.
De, S. K., Sanskrit Poetics as University Press 1963
Hiriyanna M., Art Experience Gnoli, Raniero, The Aesthetic Vara nasi ; 1985,
Pandey, K. C., Comparative Aes Series Office, Vol Indian Aesth
Ramachandram, T. P. , The ind
University of Madras, 1989.

avartateeti Natyasastra VI Prose after
karika, 3.
labdhva anandi bhavati.
a Study of Aesthetic Bombay : Oxford
, Mysore : Kavyalaya Publishers, 1954 Experience According to Abhinavagupta,
thelics, Varanasi; Chowkhamba Sanskrit etics ; 1959.
ian Philosophy of Beauty Vol. II Madras :

Page 138
அன்பில் விளையும் ஆ
C
集
(
است
அன்பு - ஒழுக்கம் r ஆத்மீகம்
இது ஒர் இலகுவான சமன் நோக்கு. மனித மேம்பாடுகளுக்குத் தாயாக இருப் து அன்பு ஆகும். மனத்திலே அன்பு கொண்டவருடைய எண்ணத்திலே உண்மை யும், நாவிலே வாய்மையும், செயல்களிலே தர்மமும் இருக்கும். அப்படியாக, ஒருவரின் எண்ணம் சொல் செயல் ஒன்றிணைந்து எல்லோருக்கும் நன்மையும் ஆனந்தமும் தருவதே ஒழுக்கம். அன்பின் அறுவடையாக உன்னத, நிலையில் உள்ள ஒழுக்கம்தான்
ஆத்மிகம்.
அன்னை தங்கம்மா அ ப் பாக் குட் டி. அவர்கள் சிறந்த பவளமான தினத்தைக் கொண்டாடும் இவ்வேளையில், இந்த ஆத் மிக உண்மையைச் சிந்திப்பது பொருத்த மாகும்.
L08) குகை புற்று, மற்றும் காட்டிலே தவம் கி.ந்து கடவுளை உணர்ந்தவர்கள் உளர் என்று அறிகிறோம். ஆனால், ஆயி ரம் ஆயிரம் மக்கள் சூழவும் , அவலங்களைச் சந்தித்த ஏழைப் பிள்ளைகள் மத்தியிலும் கடவுளை நேரிலே காண்டவர்களே எமக் குக் கண்காணும் கடவுளர் ஆகின்றனர். அன்பின் ஊற்றிலே கடவுளுக்குச் சமர்ப் பணமாகும் அவர்களின் மக்கள் சேவை, விஞ்ஞான உலகின் ஆத்மிகத்திற்கு வரை விலக்கணமாக விளங்குகின்றது. தங்கமான ஒரு அம்மாவின் வாழ்வில் அதன் அர்த்தம் புரிகின்றது.
21 ஆம் நூற்றாண்டு விடிய இருக்கின் றது. கடந்த 50 ஆண்டு கால , மிகவும் வில்லங்க!) ன சிக்கலான, விஞ்ஞானத்தின்

த்மிகம்
LI JT ffLIŤ AJ . fal GT Cordi bj5i ( b ) ரீ சத்திய சாயி மனித மேம்பாட்டுக் கல்வி
தமிழ் ) தேசிய போதனாசிரியர்.
ஆசிரியர், சாயி மார்க்கம்.
ஆக்கிரகம் நியமித்த கர்ப்ப உருவாக்கலிலே தான் புதிய யுகம் பிறக்கின்றது; அது திடீ ரென ஒரு நாளில் தோன்றும் நூதனன் அல்ல. நாம் வாழ்ந்த காலத்தில் ஏற்பட்ட துரித திடீர் மாற்றங்களின் தாக்கங்களைப் போல் ஒன்றினையும், மனித குலம் எந்த நூற்றாண்டிலும் அநுபவித்தது இல்லை. 20 ஆம் நூற்றாண்டின் பின் அரைவாசியை துரிதம் வேகம் பெருக்கம் நெருக்கம், இயக் கம் கலக்கம், சாதனை வேதனை, அதிசயம் அதிர்ச்சி இப்படியான மன அமுக்கம் தரும் அடைமொழிகளினால்தான் விவரிக்க முடி யும். வர இருக்கும் பல நூற்றாண்டுகளில், படிப்படியாக தோன்ற வேண்டிய விஞ்ஞான புதுமைகள், மிகவும் துரிதமாக ஒரு சில ஆண் டு களிலே கண்டுபிடிக்கப் பட்ட தாலேயே இந்ததத் தாக்கம் என்று அல்வின் (3) mot 33 LG i 56ST 5 FUTURE SHOCK என்ற நூலில் குறிப்பிடுகிறார். மனித உடலும் உளமும், சமூக வாழ்வும், இத் தகைய திடீர் துரித தாக்கங்க  ைள ச் சமாளிக்கப் போராடும் நிலையில்தான் 2000 ஆண்டை நாம் எதிர்நோக்குகிறோம்.
விஞ்ஞானம் தொடர்ந்து வீறு விசை யுடன் விரிவாக முன்னேறும் . அன்றைய கற்பனை இலக்கியம், இனி, நனவாகி வாழ் வின் முறைமை ஆகும் , ஆகாய வெளியிலே கோட்டைகள், தோட்டங்கள், செயற்கை ஆறுகள், தொழில்சாலைகள், உயர் விஞ் ஞான கூடங்கள் தோன்றும். கோள்களுக்கு இடையே பிரயாணத்திற்கு விசாவும் வேறு வசதிகளும் ஏற்படுத்தப்படும். எமது பூமி யிலேயே சமுத்திரங்களில் நகரங்கள் மிதக் கும். கடல் நீர் குடி நீராக மாறும் காற்: மாசு அடைந்து கனமாக இருக்கும் பெரி

Page 139
அன்பில் வினையும் ஆத்மிகம்
யம்மை ஒழிந்த து டே ல் போலியோ , மலேரியா, எயிட்ஸ் எல்லாமே மறையும். இவற்றை விடக் கொடுமையான தொற்று நோய்களையும் மற்ற நோ ப் களையும் இயற்கை கண்டுபிடிப்பாள். போட்டி பலக் கும். ஜீன்ஸ் பொறியியல் செயற்பபட்டின் விளைவாக, கொம்பியூட்டரைத் தோற்க டிக்கும். மனித மூளை உருவாகும்; மனித உடலும் யானை, திமிங்கிலம், காண்டா மிருகம் எனப் பெருத்து வலிவு அடையும் , பிறக்கும் போதே இத்தகைய செயற்கைப்
ள்ளைகள் உயர் மனிதர்களா' அல் LG * அதி னித ’ அல் லது 'அதிசயமான மிருகங்களா' என்று பலரால் ஆராயப்படும் .
இப்படியான அவல நிலைகள் வராத வாறு, விஞ்ஞான சமர்த்து ஆய்வுகள், தற் போது கட்டுக்குள் வைக்கப்படுகின்றன. எவ்வளவு காலம் இது சாத்தியமாகும்? மனச்சாட்சி இல்லாத வி ஞ் ஞா னியை என்றும் கட்டுப்படுத்த இயலாது. இனி ஹிட்லர் போன்ற ஒருவன், 21 ஆம் நூற் றாண்டில் விஞ்ஞானம் முன்னேறிய ஒரு நாட்டின் தலைவனாகினால், விஞ்ஞான சமூகமே அவன் ஆணைக்கு அடிபணிந்து அசுர மனிதர்களைப் படைக்கும் ஆய்வில் ஈடுபடலாம். மனித கலன்களுடன் விளை யாடுவது, அணுவைப் பிரித்த பலாபலன் களிலும் பார்க்க அதிகமான அழிவைக் கொண்டுவரும் என்பதில் சந்தேகம் இல்லை.
மனித கலன்கள், இழையங்கள், உறுப் புக்கள் மாற்றம் அடையலாம், அழியலாம். மாற்றம் அடையாதது அழியாதது ஆத்மா மட்டும்தான். தனது ஆத்மாவை அறிவது தான் ஆத்மிகம். ஏனெனில் அந்தப்பேர றிவு, எல்லாரிலும் உள்ள ஆத்மாக்களை அறியவும் உணரவும், பரமாத்மா வுடன் எம்மைச் சேர்க்கவும் வல்லது. உலகியல் வாழ்வில் வேற்றுமைகள் மத்தியிலே ஒற் றுமை காண உதவுகின்றது.
ஆத்மிகம், வயோ திட வயதில் சரண் புகுவதற்குத் தேவையான செளகரியமான பதுங்கு குழி அல்ல. ஆத்மிகம் வாழ்வின் பிராணனுடன் சேர்
:r
2?
உயிர்ச் சக்தியாகும் ஆகவே ஆத்மீக வாழ்வு பிள்ளைப் பிரா
7
 

25
யூத்திலிருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும். குழந்தை பிறக்கும் போதே தெய்வீக உணர் வுடன்தான் பிறக்கின்றது. அந்த தெய் வீகத்தை மலரச் செய்வதே கல்வியின் நோக்கம் என்று சுவாமி விவேகானந்தர் கூறினார். கல்வியின் நோக்கம் ஒழுக்கம் என்று சுவாமி பூரீ சத்தியசாயி பாபா கூறு கிறார். ஆகவே அந்த வரைவிலக்கணம் இப்படியாக உள்ளது.
அன்பு - ஒழுக்கம்  ைஆத்மிகம் - கல்வி :
காலாதி காலமாக நாம் (பெற்றோர், ஆசிரியர்கள், சமய போதகர், நீதிபதி போன்றோர்) நற்பழக்கங்களையும் ஒழுக்க நீதிகளையும் எமது சிறார்களுக்குச் சொல்லி வந்தோம். இதைச் செய், அதைச் செய் யாதே' என்ற ஆணைமுறையில் ஒழுக்கக் கல்வி நடைபெற்றது. சொன்னவர் இல் லாதவேளையில் சொல்லப்பட்டவர் (பிள் ளைகள் மட்டுமல்ல, பெரியோரும்) அந்த ஆணைகளை மீறினர். அதனாலேயே உலகம் இப்போது இருக்கும் ஒழுக்கக் கேடான நிலைக்கு மிகவேகமாகத் தள்ளப் பட்டுள்ளது. நவீன குழந்தை உளவியலில் இன்னும் ஒன்று சேர்ந்தது. அதாவது பிள்ளையின் தடையில்லாத மூளை அபிவி ருத்திக்கு, அவன் எதையும் தன் இஷ்டப் படிச் செய்ய விடவேண்டும் என்ற கோட் பாடு. விளையாட்டு மைதானமாகட்டும், நாடக அரங்கா கட்டும், விஞ்ஞான கூடமா கட்டும் அவன் எதையும் செய்ய விடவேண் டும் .
உளவியல் , சமூகவியல் , கல்வியியல் எல்லாவற்றிலும் புதிய சிந்தனை தவிர்க்க முடியாதது ; தேவைகூட. ஆனால் அந்த சிந்தனையும் நடைமுறைகளும் மனிதனின் அடிப்படை ஒழுக்கத்தையும், சமூகத்தின் கலாச்சாரத்தையும் பேணுவதாக இருக்க வேண்டும்.
பூரீ சத்திய சாயிபாபா தந்த ஒரு புதிய கல்வி முறை உண்டு. அந்த முறையானது, ஆத்மிக ஒழுக்கத்தில், மனித மேம்பாடு களை இனம்கண்டு, பிள்ளையின் மனத் தைப் படிப்படியாகப் பண்படுத்தி, பின்பு அவன் செய்பவற்றே அவனே தீர்மானிக்க

Page 140
ޝަ
أمية:
வைக்கின்றது. அப்போது, 'அவன் எதைச் செய்தாலும் அது நல்லதாகவே அமையும் .
ஒருவன் நல்லவனாக இருந்தாலே நல்லவற்
றைச் செய்ய முடியும். பூஜீ சத்திசாயி மனித G3: pbu T (6)j, 56 Gî ( SIRI SATHYA SAI EDUCATION FOR HUMAN WALUES), இந்த நோ க் கத்தோ டு பிள்ளையின் மனத்தை மூன்று நிலைகளில் (அறி மனம் , அடி அறிமனம், உயர் அறிமனம்) பக்கு வப்படுத்துவதாக, கற்பிக்கும் முறைகளை அமைத்துள்ளது:
அமைதி இருத்தல் பிரார்த்தனை | மேற்கோள்கள் கதை கூறல் / பெரியோர் வாழ்க்கை
குழுப் பாடல்
குழு விளையாட்டு / செயற்பாடு
இம் முறைகள் தற்போது, நமது பாட சாலைகளில் ஆண்டு 1 - 3 வரை கற்பிக்கும் ஆசிரியைகளுக்கு அறிமுகப்படுத்தப் படுகின் றன. அவர்கள் வகுப்புகளில், இதற்காகத் தனியாக நேரம் ஒதுக்காது, பிள்ளைகள் படிக்கும் பாட நூல்களை வைத்தே, அன்பு, உண்மை (சத்தியம்), தர்மம், சாந்தி, அகிம்சை ஆகிய ஐம்பெரும் மனித மேம் பாடுகளைப் பிள்ளைகளுக்கு அறிமு கப் படுத்தி பண்புடன் வளர உதவுவார்கள்.
ஒருவர் பிறந்து வளர்ந்து வாழும் மதத் தின் அடிப்படையிலேயே, மனித மேம்பாடு கள் வளர வேண்டும். மனித மேம்பாடுகள் எல்லா மதங்களுக்கும் பொதுவாகும் :
IિIf Iા என்று மின்பம் பெ லொன்று காதலித் மன்று ளாரடி யார் நின்ற தெங்கு நில:

சிவ துத:
以
ழ்: சல்லி பவளவிழா மலர்
சொந்தம் ஆகும் ல | ழ்வின் வேற்றுடை களுக்கு அப்பால், இவற்றை இனம் கண்டு வாழ்வதே கல்வியின் நோக்கமாக இருக்ச வேண்டும். அத்தகைய ஆத்மிக பலமே 21ஆம் நூற்றாண்டின் விஞ்ஞான செயற் பாடுகளுக்கு ஈடுகொடுத்து, உலக அழிவுகளி லிருந்து மனிதனைக் காப்பாற்ற முடியும் ,
இந்தக் கல்வி முறையில் முதலாவது மாணவி, அதனைக் கற்பிக்கும் ஆசிரியை தான். அன்பும் ஒழுக்கமும் (ஆகவே ஆத் மிகமும் ) ஒருவருக்குச் சொல்லிக் கொடுக்க முடியுமா? அவை ஒரு ஆத்மாவிலிருந்து இன்னும் ஒரு ஆத்மாவுக்குத் தொற்றிக் கொள்வன. ஆசிரியர் ஆசிரியைகளின் தூய ஒழுக்க வாழ்வுதான், மாணவ மாணவி களின் ஒழுக்க மலர்வுக்கு, முதலாவது கற் பிக்கும் முறையாகும். இந்த முறையில் பெற்றோரின் பங்கும், அதே அளவில் அவசியம் ஆகின்றது.
எமது தலைமுறையில், மிகச் சிறந்த ஒழுக்க - ஆத்மிக ஆசிரியையாக இருந்த வர் தங்கம்மா அப்பாக்குட்டி அம்மையார் . அவரது கல்வி, எழுத்து, சமய வாழ்வு, மக்கள் சேவை, நிர்வாகத் திறன் அனைத் துமே நமது நாட்டிற்கு அணி சேர்த்தன. அவர் ஒர் உதாரண ஆசிரியை, அம்மா, எமது நாட்டின் 20 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த முதன்மையான தமிழ்ப் பெண் .
எமது ஆத்மிக வளர்ச்சிக்கு அம்மாவின் சேவை, இன்னும் பல ஆண்டுகள் தேவை என்று இறைவனை வேண்டுகிறோம்.
servvooluvNov
JT833, it ருகு மியல் பின.
துள்ளமு மோங்கிட ரவர் வான்புகழ் வி யுலகெலாம்.
- சேக்கிழார்

Page 141
பகவத்கீதை - மறுவாசிப் சில அடிப்படைகள்
* மறுவாசிப்பு' என்பது இன்றைய - பின் நவீனத்துவ - விமர்சனச் - சூழலில் பரவலாகப் பயிலத் தொடங்கியுள்ள ஒரு கலைச்சொல்லாகும். ஆங்கி லத் தி ல் ReReading என்பதற்கான தமிழாக்கமாக இது அமைகின்றது. ஒரு நூல் இதுவரை வாசிக் கப்பட்டுப் பொருள் கொள்ளப்பட்டு வந்த முறைமைகளிலிருந்து வேறுபட்டுப் புதிய தொரு கோணத்தில் அதனை வாசித்துப் பொருள் கொள்ள முற்படுதலையே இக் கலைச்சொல் பொதுவாகச் சுட்டிநிற்கிறது. இவ்வாறு ஒரு நூலுக்கு வெவ்வேறு நிலை களில் வாசித்துப்பொருள் கொள்ளும் முறைமை நமது உரைமரபில் பல்லாண்டு களாக நிலவிவரும் ஒன்றுதான். ஆயினும் இந்த மறுவாசிப்பிலே புதிய வகையில் பொருள்கொள்வது என்ற நிலைக்கு அப் பால் அந்த நூலாக்கத்துக்கான அனைத் துக் காரணிகளையும் - மொழி, சமூகச் சூழல், உளவியல், தத்துவ நிலை முதலியன சார்ந்த அனைத்துக் கூறுகளையும் - கவனத் திற்கொள்ளும் ஆழமான ஆய்வுத் தொழிற் பாடும் உள்ளடங்குகின்றது. ஏற்கெனவே வாசிக்கப்பட்ட முறைமைகளின் சமூக -- வர்க்க உணர்வுத் தளங்கள் கூட இந்த மறுவாசிப்பிலே விமர்சனத்துக்குள்ளாகின் றன. இவ்வகையில் இது ஒரு புதிய விமர் சன முறைமை எனலாம். இம் முறைமை யூடாக பகவத்கீதையைத் தெரிந்துகொள்வ கான தொடக்கநிலை முயற்சியாக இக் கட்டுரை அமைகிறது.

புக்கான
6IIIff III i 5 T. Jfi (ff II65 தமிழ்த் துறை,
யாழ். பல்கலைக்கழகம்,
மஹாபாரத இதிஹாசத்திலே பீஷ்ம பர்வத்தில் ஏறத்தாழ எழுநூறு சுலோகங் களில் அமைந்த ஒரு தனிப்பகுதியாக - த னியான ஒரு நூலாக்கமாக - பூரீமத் பகவத்கீதை திகழ்கிறது. பாரதப்போர் தொடங்கவுள்ள சூழ் நி ை)ெ யில் போர்க் களத்தில் மனச்சோர்வடைந்த போராளி யொருவனுக்கு - அர்ச்சுனனுக்கு - செய லூக்கமளிக்கும் நோக்கில் மேற்கொள்ளப் பட்ட போதனை இது. போதனை நிகழ்த் தியவர் - கிருஷ்ணன் - கடவுளின் அவ தாரம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இது ‘தெய்வத்தின் குரல்" என்ற உயர் கணிப்பை எய்தியது. ‘இறைவனின் பாடல் எனப் பொருள்தரும் வகையில் அமைந்த அதன் தலைப்பு (பகவத்கீதை ) இதனை உணர்த்தும் .
கீதையின் தொனிப்பொருள் பலன் கருதாத கடமையுணர்வு ஆகும். இதற்கு பாச பந்தங்களாற் பாதிக்கப்படாத மனப் பக்குவம் அவசியமாகிறது. உலகியல் ஈடு பாடு கொண்ட சராசரி மனிதனுக்கு இம் மனப்பக்குவம் சாத்தியமான ஒன்றல்ல. எனவே அவன் இறைநம்பிக்கை மூலம் - தன்னை முழுமையாக இறைவனிடம் அர்ப் பணிப்பதான பக்தியுணர்வின் மூலம் - இம் மனப்பக்குவத்தை எய்த முயலவேண்டும்: கடமைகளைப் பலன் கருதTது ஆற்ற முற் படவேண்டும். கீதையின் சாரம் இதுதான். இப்போதனையால் அர்ச்சுனன் சோர்வும்

Page 142
கலக்கமும் நீங்கிப் போரூக்கம் பெற்றான் என்பது பாரதக் கதை,
கீதை பற்றிய வாசிப்புக்கள் அண்மைக் காலம் வரை இரண்டு முக்கிய உணர்வுத் தளங்களில் நின்று மேற்கொள்ளப்பட்டு வந் துள்ளன. ஒன்று வேத மரபுசார் சமய - தத்துவ உணர்வுத் தளம். இன்னொன்று இந்திய தேசிய விடுதலையுணர்வுத் தளம் முதலாவது தள வாசிப்பு கீதையை ஒரு தத்துவ ஞான நூலாகத் தரிசிப்பது. இரண் டாவது தள வாசிப்பு அதனை விடுதலைப் போருக்கான இலட்சிய வழிகாட்டியாகக் காணபது.
கீதையில் பேசப்படும் இறை, உயிர், உலகு என்பன தொடர்பான செய்திகள் அதனை ஒரு த த் துவ ஞான நூலாகக் கொள்ள இடமளிப்பன. வேத இலக்கியப் பரப்பு - குறிப்பாக உபநிடதங்கள் - தொடக்கிவைத்த தத்துவ சிந்தனைகள் "புராண - இதிஹாச காலப்பகுதியில் எய் திய பரிமாணங்களை இனங்காட்டும் ஒரு தத்துவக் களஞ்சியமாக கீதை கணிக்கப்பட் டது. இதனடிப்படையிலேயே, வேதமரபு சார்ந்து உருவான தத்துவவாதிகளான சங்கரர், இராமானுசர், மத்துவர் முதலி யோர் கீதைக்குத் தத்தம் நோக்கில் உரை விளக்கந்தந்தனர். இவ்வாறான சமய - தத் துவ உணர்வுத்தளம் சார் வாசிப்பு முறை  ைம யின் தொடர்ச்சியைப் பின் நாளில் விவேகாநந்தர், அரவிந்தர் முதலியவர் களின் எழுத்துக்களிலும் நாம் தரிசிக்கலாம்.
கீதையின் தொனி ப் பொருளான "பலன்கருதாத கடமையுணர்' வானது தனி மனிதனைச் சமூகமயப்படுத்துவது. தனி மனிதன் சமூகத்தின் நலனுக்காகத் தன்னை ஒப்படைக்கவேண்டும் என்ற தியாக மனப் பாக்கிற்கு அது இட்டுச் செல்கின்றது. இவ் வகையில் இந்திய மண்ணின் தேசிய விடுத லைப் போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு கீதை ஒரு இலட்சிய வழிகாட்டியாயிற்று. விடுதலைக்காக உயிரையும் தியாகம் செய்ய லாம் என்ற உணர்வெழுச்சியை நியாயப் படுத்துவதற்கான ஒரு தத்துவத் தளத்தைக் கீதை அவர்களுக்கு நல்கியது. தீவிரவா திகள், அஹிம் சாவாதிகள் ஆகிய இருசாரா

சிவத் தமிழ்ச்செல்வி பவளவிழா மலர்
ரும் இந்நூலைத் தத்தம் நோக்கிற்கு ஏற்ட வாசித்துப் பொருள் கொண்டனர் என்பது திலகர் மற்றும் காந்தி ஆகியோரின் கீதை வாசிப்புக்களில் தெரியவருகின்றது. இந்திய விடுதலைப்போரின் முதற்கட்ட இயக்கங் களிலொன்றான 'அனுசீலன் சமிதி' யின் போதனை வகுப்புக்களில் கீதையின் சுலோ கங்கள் மேற்கோள்களாக எடுத்தாளப்பட் டன எனவும் புரட்சி இயக்கத்திற் பங்கேற்க வருபவர்களிடம் கீதை மீது சத்தியம் பெறப் பட்டது எனவும் அறிகிறோம். இந்திய விடுதலைப் புரட்சியாளருட் சிலர் கீதையை முத்தமிட்டுக்கொண்டே தூக்குமேடைக்குச் சென்றனர் என்ற வகையிலான செய்தி களும் உள. இவை தேசிய விடுதலையுணர் வுத்தளத்தில் கீதை பெற்றிருந்த தனிக் கணிப்புக்கான சான்றுகள்.
மேற்குறித்த இரு தளநிலை வாசிப்புக் களுக்கும் அப்பால் மூன்றாவத:ன ஒருதள நிலை வாசிப்பு முறை மையும் இன்று முனைப்புப்பெற்று வருகின்றது. இந்த வாசிப்பு 'கீதை எந்த வர்க்கத்தின் குரல்’’ என இனங்காணும் நோக்கில் மேற்கொள் ளப்படுவதாகும். இது கீதையை அது எழுந்த சமுதாய வரலாற்றுச் சூழலில் பொருத்தி நோக்குவதாகும். சமுதாயமானது பல்வேறு வளர்ச்சிக் கட்டங்களையும் மாற்றங்களை யும் கொண்டது என்ற அறிவியல்சார் சிந்தனையின் தளத்தில் மேற்கொள்ளப் படும் பார்வை இது. இவ்வாறான அறிவி யல் சார் சிந்தனையைத் தரும் தத்துவங் களில் அதிக நம்பகத்தன்மை கொண்டது மார் க்சியம். அது சமுதாயவரலாற்றை வர்க்கப் போராட்டங்களின் வரலாறாகக் காண்பது; இனக்குழு சமூகம், அடிமைச் சமூகம், நிலவுடைமைச் சமூகம், முதலா ளிய சமூகம், சோஷலிஸ் (சமதர்ம) சமூகம் எனப் பலகட்டங்களாக சமூக வரலாற்றை வகைப்படுத்தி நோக்குவது. இப்பார்வை யின் படி கீதை நிலவுடைமைச் சமூகத் தளம் சார்ந்ததாகும். அத்தளத்தில் அதி கார மையம் சார்ந்த ஒரு வர் க் க த்தி ன் குரல் ஆக அது கணிக்கப்படுகின்றது.
சகோதர உறவுகெ: ண்ட இரு அரச குடும் 1ங்கள் உடைமையுணர்வு காரணமT

Page 143
பகவத்கீதை -மறுவாசிப்புக்கான . .
கத் தம்முட்போரிட்டு அழிவைத் தேடிக் கொண்ட வரலாறே மஹாபாரத இதிஹாச மாக விரிவுபெற்றது என்பது யாவரும் அறிந்ததே. இந்த உடைமைப் போரில் குறித்த ஒரு அணியின் சார்பில் நின்று போரிட விடுக்கப்பட்ட அழைப்பே கீதை. அழைத்த அணி அறச் சார்பானது என்பது பாரதக்கதையின் உட்கிடை,
சமுதாயச் சூழலில், அறம், மறம் என் பன ஒன்றோடொன்று மோதிக்கொண் டிருக்கும்போது தனிமனிதன் அவற் றுக்கு அப்பால் விலகிநிற்பது சாத்திய மான ஒன்றல்ல. அவன் அறச்சார்பான அணியில் தன்னை இணைத்துக் கொண்டு போரிடுதல் வேண்டும். விருப்பு-வெறுப்பு, பாசபந்தம் ஆகிய வற்றால் அவன் பாதிப்படையக் கூடாது. வெற்றிபெற்றால் மகிழ்ச்சி கிடைக்கும். தோற்றால் புகழ்கிட்டும்.
கீதையினூடாகப் பாரதம் தரும் செய்தி இதுதான்.
மஹாபாரதப் போரின் மத் தி பின் நிகழ்ந்த போதனை என்பது கீதைபற்றி வழங்கிவரும் மரபுசார் செய்தி. இச்செய்தி ஒரு புராணப் புனைவு (Myth ) ஆகும். போர் தொடங்கும் சூழலில் இருபுறமும் சேனைகள் திரண்டிருக்க நடுவில் நின்று ஒருவர் இன்னொருவருக்கு இப்படி ஒரு (700 சுலோகம்கொண்ட்) நீண்டபோதனை நிகழ்த்தியிருப்பார் என்பது நம்பக்கூடிய ஒன்றல்ல. பல ஆண்டுகாலம் வளர்ந்து விரிவு எய்திவந்துள்ள மஹாபாரத இதிஹா சத்திலே ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் திட்டமிட்டுப் புகுத்தப்பட்ட போதனைப் பகுதி இது என்பதே ஆய்வாளர் பலராலும் ஒப்பமுடிந்த கருத்தாகும். கி. மு. 4ஆம்கி. பி. 4ஆம் நூற்றாண்டுகட்கிடையில் வளர்ந்து விரிவு எய்திய மஹாபாரதத்தில் கீதை கி. மு. 2ஆம் - கி. பி. 3ஆம் நூற் றாண்டுகட்கு இடைப்பட்ட காலப் பகுதி யில் இடம்பெறத் தொடங்கியிருக்கலாம் என்பதே ஆய்வாளர்களது ஊகம்.
மேற்படி காலப்பகுதி வட இந்திய மண்ணிலே பெளத்தசார்பான அசோகரின்
器
 
 
 
 
 
 

29
மெளரியப் பேரரசு வீழ்ச்சியுற்று வைதிக மரபு, புராண மரபு என்பன சார்ந்த (இந்துமத ) சிந்தனைகள் எழுச்சியுறத் தொடங்கிய காலகட்டமாகும். சுங்கர், குப்தர் முதலிய அரச பரம்பரையினர் இவ் வெழுச்சிக்கு அரசியல் நிலைப்பட்ட அதி கார வலுவைத்தந்தனர். குப்தர்களின் ஆட்சியில் இந்த எழுச்சி உச்ச நிலையை எய்தியது. இவ்வாறான ஒரு வரலாற்றுச் குழலின் பண்பாட்டுப் பதிவுகளாகவே மஹாபாரதமும் அதன் உட்கூறான கீதை யும் எமக்குக் கிடைக்கின்றன.
பாரதக்கதை இரு அரச குடும்பங்களின் போரைச் சுட்டுகின்றது எனினும் அப்போர், சூழலிலுள்ள பல்வேறு அரசுகளும் இனக் குழுக்களும் பங்குகொள்ளும் பரந்த தளத் திலான போராட்டமாகவே சித்திரிக்கப் பட்டுள்ளது. ஒரு அரசு அயலிலுள்ள பல அரசுகளையும் பல்வேறு இனக்குழு மாந்த ரையும் இணைத்துக்கொண்டு எழுச்சிபெற முயலும் "சக் கராதி பத் தி ய உணர்வு'ச் சூழலையே மேற்படி சித்திரிப்பில் தரிசிக் கிறோம். இவ்வாறான உணர்வெழுச்சிக் கான ஒரு "தத்துவத்தளம்" என்று ஊகிக் கத்தக்க வகையிலேயே கீதை திட்டப்பாங் குடன் உருவாக்கப்பட்டது என்பதை உய்த் துணர முடிகின்றது.
அரசு அல்லது பேரரசு ஒன்று தன் ஆதிக் கத்தை விரிவாக்கம் செய்யமுற்படும்போது அயலில் உள்ள பிற அரசுகள் மற்றும் பல் வேறு இனக்குழுக்கள் என்பன தம் சுயா தீனத்தை இழந்து அல்லது தியாகம் செய்து மேற்படி ஆதிக்கத்துள் இனதல், கரைதல் என்பன வரலாற்று நியதி; மேற்படி ஆதிக் கத்துக்குச் சார்பாகப் போரிட வேண்டியது தவிர்க்க முடியாத விதி. இதில் சுயவிருப் புத் தேர்வுக்கு இடம் இல்லை. அர்ச்சுனன் தனக்குரிய கடமையை ஆற்றியே - போரிட்டே - தீரவேண்டும் என அமையும் கண்ணனின் போதனையிலே - கட்டளை யிலே - மேற்படி ஆதிக்க சூழவின் அதிகார மையத்தின் குரலையே கேட்கிறோம், இவ் வாறு இனணந்து செயற்படுவதற்கு - ஆதிக்கவர்க்கத்துக்காகப் போரிடுவதற்குகேள்விமுறையற்ற விசுவாசம்' அவசியம்.

Page 144
Jýťj
இந்த வகையான குழுவிசுவாசமே கீதையில் ஈஸ்வரார்ப்பணம்' , ' சரணாகதி’ என்பன வாகப் பேசப்படுகின்றது.
** நீ உன்னை முழுமையாக என்னிடம் ஒப்படைத்து விடு. நான் எல்லாப் பாவங்களிலிருந்தும் உன்னை விடு விக்கிறேன் கவலை கொள்ளற்க'
என கண்ணன் அருச்சுனனுக்குத் தந்துள்ள உறுதிமொழி மேற்படி விசுவாசத்துக்கான அழைப்பு எனக் கொள்ள இடமளிப்பது.
இவ்வாறான விசுவாசநிலையைச் சிலர் அறிவுபூர்வமாக ஏற்பர்; வேறு சிலர் எவ் வித சிந்தனையும் இன்றிக் கடமை’ எனக் கருதி ஏற்பர். ஆனாற் பெரும்பாலோர் விசுவாச நிலையை உடனடியாக மேற் கொள்ளமாட்டார்கள்; தத்தம் உறவுகள், பா சங்க ள், பந்தங்கள் என்பவற்றோடு முரண்பட நேரிடும் என்ற வகையான கார ணங்களால் தயங்குவர்; மறுக்கவும் முற்படு வர். இவ்வாறான சமூக உளவியலைக் கருத்திற் கொண்டதாக வே கீதையின் போதனை கட்டமைக்கப்பட்டிருப்பது தெரி கிறது. ‘விருப்பு - வெறுப்பு’ என்பவற்றைக் கடந்து ‘கடமையைப் பலன் கருதாது ஆற்ற வேண்டும்' என்ற குறிக்கோளை மையப் படுத்திப் பல்வேறு கோண ங் களில் போதனை அமைகின்றது. முதலில் சாங்கி யம் எனப்படும் ‘அறிவுவழி பேசப்படு கின்றது. அதனால் தெளிவுறாத அர்ச்சுன னுக்கு கர்மம் எனப்படும் * செயல் வழி பேசப்படுகின்றது. அதனாலும் தெளிவடை யாத அர்ச்சுனனுக்கு "பக்திவழி போதிக் கப்படுகின்றது. இது வித்தைகளில் பெரிய வித்தை - ராஜவித்தை - எனப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக கண்ணன் தனது 'விஸ்வரூபத்தையும் காட்டி அர்ச் சுன னுக்கு வியப்பையும் அச்சத்தையும் ஏற் படுத்துகிறான். அதன் பின்னரே அர்ச்சுன னுடைய மனநிலையில் மாற்றம் நிகழத் தொடங்குகின்றது. ஆதிக்க வர்க்கம் பல் வேறு பிரசார உபாயங்களைக் கையாண்டு தன் எண்ணத்தை நிறைவு செய்துகொள்ள முயலும் . அவை பயன்தராதநிலை தன் வலுவை - ஆயுத 13 க் தி ன் விஸ்வருே

சிவத்தமிழ்ச்செல்வி பவளவிழா மல
பத்தைக் காட்டி அச்ச உணர்வை ஏற்படுத் தித் தனது விருப்பத்தை நிறைவு செய்து கொள்ளவும் முயலும், கீதையின் கட்ட மைப்பிலே இவ்வாறான ஆதிக்கவர்க்க உபாயநிலைகள் தெளிவாகத் தெரிகின்றன.
இவ்வாறு நோக்கும் போது ஒரு அதி காரவர்க்க சமூகம் தனது ஆதி பத்திய விஸ்தரிப்பு என்ற ராஜதந்திர நோக்கிற்கு இசைவாக மக்கள் மனத்தைத் திருப்பும் வகையில் திட்டமிட்டு நிகழ்த்திய பண் List L.G. 5L6), Lq.d65) , (Cullural Aitivity) யாக கீதை திகழ்வதை உய்த்துணர முடி யும். இந்த நடவடிக்கை வைணவம்’ என்ற சமயத்தளத்தில் மேற்கொள்ளப்பட்டது. *விஷ்ணு' என்ற தெய்வத்தை வழிபட்டு வந்த ஒரு சமூக அதிகாரவர்க்கம் இதனை மேற்கொண்டது எனலாம்.
வேதகாலம் முதல் வழிபாட்டுக்குரிய வராகத் திகழ்ந்து வந்த 'விஷ்ணு' என்ற தெய்வம் இதிஹாச - புராண காலத்திலே பரந்துபட்ட மக்களின் மனங்கவரும் வகை யில் பெரு ந் தெய்வ நிலை எய்தியி ருந்தது, அதன் அவ தா ர த த் துவம் அதனைப் பரந்துபட்ட மக்கட் சமூகத்தின் உணர்வுகளுக்கு மிக நெருக்கமாக இட்டுச் சென்றிருந்தது. இவ்வாறான அவதாரதத் துவத்தின் ஒரு காட்சிப் படிமமாகத் திகழ் பவனே கீதாசாரியனான கண்ணன். இந்த அவதார தத்துவப் படிமத்தை ஒரு அதிகார வர்க்கத்தின் 'குறியீடு' ஆகவும் வடிவமைத் துக் கொண்ட ஒரு சமூகத்தின் சிந்தனைப் பாங்கையே கீதை நமக்குப் புலப்படுத்தி
கீதையின் போதனைக்கு இலக்காக அமைந்த அருச்சுனன் பாரதக் கதைப்படி 1ாண்டவருள் ஒருவன். அவ் வகையில் அறச்சார்பு அணி சார்ந்தவன். அவனுக்கு வந்த சோகம் சோர்வு என்பன உறவுகள் 11 சபந்தங்கள் என்பன சார் உணர்வுகளால் நிகழ்ந்தவையாகும் , அ வ் வுணர்வு க  ைள அவன் வென்று போரூக்கம் பெறவேண்டும் என்பதே போதனையின் உட்கிடை மேற் குறித்த சமுதாய வரலாற்றுத் தளத்தில் அர்ச்சுனனைப் பொருத்தி நோக்கும்போது

Page 145
பகவத்கீதை - மறுவாசிப்புக்கான . .
அவன் அன்றைய பல்வேறு இனக்குழு சார் மாந்தர் மற்றும் ஆதிபத்தியத்துக்கு அடி பணிய மறுக்கும் அயற்புல அரசுகளின் குடிமக்கள் ஆகியோரைப் பிரதி நிதித்துவப் படுத்துபவனாகக் கொள்ளத்தக்கவன். அதா வது பணிய மறுக்கும் அல்லது விலகியோடும் மக்கட் சமூகத்தின் பிரதிநிதி எனலாம்.
மேற்குறித்த அயற்புலம் மற்றும் இனக் குழுசார் மாந்தர் ஆதிபத்திய அரசுக்குக் கேள்வி முறையற்ற விசுவாசம் செலுத்த முற்படும் நிலையில் தத்தம் உறவுசார்ந்த வர்களுக்கு எதிராகவும் ஆயுதம் ஏந்த நேரும். இத்தகு நிலை அவர்களுக்கு மனச் சோர்வை விளைவிக்கக் கூடியது. அத்தகு சோர்வுகளுக்கு அவர்கள் இடமளித்தலா
நல்லொழுக்கமும் விவேகமும் கல்: ஆரோக்கியமும் உடையவர்களாகப் சேர்த்து அன்னம், வஸ்திரம் முதலி இலக்கண இலக்கியங்களையும் சைவசா அவர்களுள்ளே தேர்ச்சியடைந்தவர்கை பிரகாசகர்களாகவும் நியோகிக்கலாம்.

3i
காது என்பதே அர்ச்சுனனை முன் வைத்து உணர்த்தப்படும் செய்தி எனலாம்.
இவ்வாறு கீதையைப் புரிந்து கொள்ள முயலும் இந்த சமுதாய வரலாற்றுத்தள வாசிப்பு முறைமை அதனை ஒரு "தத்துவ ஞான நூல் ’, ‘விடுதலைப் போருக்கான இலட்சிய நூல்' என்றும் பரிமாணங்களுக்கு அப்பால் புதியதொரு பரிமா ணத் தை நோக்கி இட்டுச் செல்வதாக அமைகிறது, இத்தொடர்பில் மேலும் விரிவான சிந்தனை களுக்கு இடம் உளது.
(யாழ். சமூக விஞ்ஞானப் படிப்பு வட் டத்தில் 29 - 05 - 1999இல் நிகழ்த் திய உரையின் சாரம்.)
வியில் விருப்பும் இடையறா முயற்சியும் பரீட்சிக்கப்பட்ட பிள்ளைகள் பலரைச் யவற்றைக் கொடுத்து, உயர்வாகிய த்திரங்களையும் கற்பித்தல் வேண்டும். ளயே உபாத்தியாயர்களாகவும் சைவப்
- மனரீலமரீ ஆறுமுகநாவலர்

Page 146
திருமந்திரமும் சைவசித்த
td
திருமந்திரம் :
திருமூலதேவ நாயனாரால் அருளப் பெற்ற திருமந்திரம் அல்லது திருமந்திர மாலை பத்தாந் திருமுறையாகக் கருதப் படுகிறது. இவர் அறுபத்து மூன்று நாயன் மார்களுள் ஒருவராய்த் திகழ்வதால், சுந்தர மூர்த்தி நாயனார் அருளிய திருத்தொண் டத் தொகையிலும், நம்பியாண்டார் நம்பி திருவாய் மலர்ந்தருளிய திருத்தொண்டத் திருவந்தாதியிலும் இவரைப் புகழ்ந்துரைத் திருக்கின்றனர். மற்றும் தெய்வச் சேக் கிழார் பெருமான் தாம் இயற்றிய திருத் தொண்டர் புராணம் என வழங்கும் பெரிய புராணத்திலும் இவரைப் பற்றி பல பாக் களால் விரித்தோதிபள்ளார்.
தெய்வத் திருமூலரின் வரலாற்றைப் புரான அடிப்படையில் நோக்காமல் அவர் வாழ்ந்த காலத்தை ஆய்வு முறையில் அணு குவது இன்றியமையாததாகும். பேரறிஞர் கள் பலர் ச்வது நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்றும், சிலர் கி மு. முதல் நூற்றாண் டைச் சார்ந்தவராயிருக்கலாம் என்றும், மற்றும் சிலர் கி. பி. முதல் நூற்றாண்டில் வசித்தவராயிருக்கலாம் என்றும் கருதுகின் றனர். பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன் அவர்கள் எட்டாம் நூற்றாண்டின் பிற் பகுதியில் வாழ்ந்தவராயிருக்கலாம் என நம்புகிறார்கள். எனினும் திருமூலர் ஐந்தா வது நூற்றாண்டிலோ அல்லது அதற்கு முன்னமோ தோன்றியிருக்கலாம் எனத் துணிய வாய்ப்பிருக்கின்றது.
திருமூலர் 3000 தமிழை செய்தார்
எனப் பகர்தற்கு அகச் சான்றாக கீழ்வரும் பாடல் அண்மந்துள்ளது.
 
 

|-
ாந்தமும
வித்தாந்தச் செம்மல்" " திருநெறிக்காவலர்' கிரு. எஸ். தியாகராஜன் தலைவர், சைவசித்தாந்தப் பெருமன்றம், சென்னை.
மூலன் உரை செய்த மூவாயிரத் தமிழ் முலன் உரை செய்த முந்நூறு மந்திரம் மூலம் உரை செய்த முப்பதுபதேசம் மூலம் உரை செய்த மூன்றும் ஒன்றாமே
திருமந்திரம் என்பதில் திருமந்திரம் என இரு சொற்கள் உள. திரு எனும் சொல்லிற்கு -இலக்குமி, செல்வம், ஒலி, பொலிவு தெய்வத்தன்மை நல்வினை எனப் பல பொருள்கள் உள.
மணிவாசகப் பெருமானால் அருளப் பட்டு 8ஆம் திருமுறையாக விளங்கும் திருக் கோவை யாரை ப் பற்றிக் குறிப்பிடும் பொழுது அதற்கு உரை கண்ட பேராசிரி யரைப் பற்றிக் குறிப்பிடாத அறிஞர்கள் இருக்க முடியாது.
மக்களால் விரும்பப்படுவதே "திரு' ஆகும். இதற்கு பரம்பொருளை அடையும் (முக்தி) பாதையைக் காட்டும் "தெய்வத் தன்மை" எனப் பொருள் கொள்ளுதல் பொருத்தமாம் என்க. மந்திரம் என்பதற்கு அமைச்சர்குழாம் நன்மையடைவதற்குரிய வழியைக் காட்டும் சக்தி, வேதங்கள், 'நமச்சிவாய, சிவாயநம சிவாயசிவ" என் னும் திருவைத்தெழுந்து மற்றும், மறை பொருளாம் வீடு, கோயில், குகை, போர்க் குதிரைக் கூட்டம் எனப் பல்பொருள்கள்
ք: Հrr:
தொல்காப்பியனார்: 'நிறை மொழி மாந்தர்தம் ஆணையிற் கிளந்த
மறை மொழி தானே மந்திரம் என்ப" என "மந்திரத்தை" விளக்குவார். மந்திரம் என்பது மன், திர எனும் இரு பகுதிகளைக்

Page 147
திருமந்திரமும் சைவசித்தாந்தமும்
கொண்டது. நினைப்பவனைக் காப்பதே இதன் பொருளாம்.
சைவம் :
சிலப்பதிகாரத்தைப் படைத்த இளங் கோவடிகள் வாழ்ந்த காலத்தில் வசித்த சீத்தலைச் சாத்தனார் இயற்றிய ** மணி மேகலை ' எனும் நூலில் தான் சைவம் எனும் சொல் முதன் முதலாகக் கையாளப் படுவதாக அறிஞர் கூறுவர். ‘சிவா’ என்ற சொல்லும் அதில் தான் முதலாவதாகக் கையாளப்படுகின்றது. மகிழ்ச்சியைத் தரு வது எனும் பொருளில் இச்சொல் வேதங் களில் காணக் கிடக்கின்றது.
“செம்மை’ எனும் பொருளில் கையா ளப் பட்டதே சிவம் எனும் தனித் தமிழ்ச் சொல் என அறிஞர் பலர் கருதுகின்றனர்.
புகழ் பெற்ற இலக்கண நூலாகிய தொல் காப்பியத்தில் மாயோன், சேயோன் எனும் சொற்கள் காணப்படுகின்றனவேயன்றி சிவம் எனும் சொல் காணப்படவில்லை, இவற்றைப் பற்றி இருவிதச் செய்திகள் கூறப்படுகின்றன.
1. சேயோன், மா யோ ன் எனும் சொ ற் கள் தொல்காப்பியரால் கூறப்பட்டவை அல்லவென்றும், அவை இடைச் செருகலாய் இருக் கலாம் எனவும் சிலர் கருதுகின்ற
Grfi.
2. சிவா’’ என்பது யாவும் கடந்த பரம் பொருள் எனவும் , இப்
பொருள் ஒரு திறத்தினருக்கு மட் டும் உரியது அல்ல எனவும், பல திறத்தினரும் போற்றதற்கு உரியது எனவும் பலர் கருதுகின்றனர்.
தொல்காப்பியத்தில் காணக்கிடக்கும் ‘கந்தழி’’ என்ற சொல் சிவனைக் குறிப் பதாகச் சிலர் கருத்துரைப்டர்.
எது எப்படி இருப்பினும், சைவம் எனும் சமயம் யாவும் கடந்த பரம்பொருள் சிவபெருமானையே முழுமுதற் கடவுளாக வும், வழிபடு தெய்வமாகவும் கொள் கின்றது. இதன் வழி நடந்து சிவானந்தத்
9

தில் திளைப்பவரே சைவராகக் கருதப்படு பவர்
திருமந்திரத்தில் சாயுச்சியப் பகுதியில் வரும் கீழ்க்காணும் பாடலை இதற்குச் சான்றாய்க் காணலாம்.
சைவஞ் சிவனுடன் சம்பந்த மாவது சைவத் தனையறிந் தேசிவஞ் சாருதல் சைவம் சிவந்தன்னைச் சாராமல் நீவுதற் சைவஞ் சிவானந்தஞ் சாயுச் சியமே
சித்தாந்தம் :
சித்தாந்தம் என்பது முடிந்த முடிபா
கவும், ஆராய்ந்து துணிந்த முடிபாகவும் கொள்ளப்படுகின்றது.
சைவசித்தாந்தம் பதி, பசு, பாசம் எனும் முப்பொருள் உண்மையைக் கூறு கிறது. இவற்றைப் பதி, பசு, ஆணவம், கன்மம், சுத்தமாயை அசுத்தமாயை என அறுவகையாகப் பிரிக்கலாம்.
இதை சுத்தாத்வைதம் எனக் கூறுவர், இது சங்கரர் தோற்றிய கேவலாத்வைதம், இராமானுஜர் கூறிய விசிஷ்டாதவைதம் மத்துவாச்சாரியார் வகுத்த துவைத்தாத் வைதம் ஆகியவற்றினின்றும் வேறுபட்ட தாகும் ,
சைவ சித்தாந்த தத்துவமும், வேதாக மங்களைப் பிரமாணங்களாக ஏற்றுக் கொள் கிறது.
வேதத்திற்கும், ஆகமத்திற்கும் வேறு பாடுகள் காணும் பொழுது, ஆகமத்தைப் பின்பற்றுகிறது.
ஆகமம், திருமுறைகளிலிருந்து மாறு படும் பொழுது பன்னிரு திருமுறைகளையே பிரமாணச் சான்றாகக் கொள்கிறது.
ஆகமங்களில் கூறும் பொருள் வேற் நுமை குறித்து ஐயம் நிகழ்ந்த பொழுது நந்தி தேவர் பூரீகண்ட தேவரை அணுகி விளக்கம் கேட்டார் என்றும், முடிந்த முடி பாய் விளங்கும் சித்தாந்தத்தை அதாவது சைவ சித்தாந்தக் கொள்கை விளக்கத்தைச் சனத்குமாரருக்கு அருளினார் என்றும் சனத்

Page 148
34
குமாரர் அவற்றை சத்யஞான தரிசனிக் குக் கூறினார் எனவும் அவர், பின்னர் பரஞ்சோதி முனிவருக்கு இயம்பினார் என் றும் வரலாறு கூறுகின்றது.
பரஞ்சோதி முனிவர் வட பகுதியிலி ருந்து தெற்கு நோக்கி செல்லும் போது தகுதி மிக்க இரு வயதுக் குழந்தையைக் கண்டு மாணாக்க ரா ய் ஏற்று தீக்கை அளித்து சைவசித்தாந்தக் கொள்கையினை எடுத்தோதி ‘சத்திய ஞான தரிசினி' என்பதின் தமிழ்ப் பெயராய் விளங்கும் * மெய்கண்டதேவர்' எனப் பெயரும் சூட்டி ούτ Γτή .
மெய்கண்ட தேவர் பன்ரெண்டு நூற் பாவினைக் கொண்ட சிவஞான போதம் எனும் நூலை அருளினார். சைவசித்தா ந் தக் கொள்கைகளே பழமையானது என்று சித்தாந்திகள் கூறினாலும் இதன் முக்கிய கருத்துக்கள் பழம்பெரும் நூலான திரு மூலர் திருமந்திரத்தில் விரவியுள்ளன.
திருமூலர் வேதம் பொதுவானது என் றும் , ஆகமங்களை சிறப்புத் தன்மை பெற் றது என்றும் கூறுவர், வேதமோ டாகமம் மெய்யாம் இறைவன் நூல் ஒதும் சிறப்பும் பொதுவுமென் றுள்ளன நாதன் உரையவை நாடில் இரண்டந்தம் பேதம தென்பர் பெரியோர்க் கபேதமே.
ஆகமத்தின் பொருள் சைவசித்தாந் தமே என்பதை சைவ சித்தாந்திகளும் திரு மூலரும் அறிந்துள்ளனர். ஆகமத்தைப் பற் றித் திருமந்திரத்தில் தனி ஒரு பகுதியே உளது. பர சிவத்தினிடமிருந்து ஒன்பது ஆக மங்களை அவருடைய குரு பெற்றார். என்று திருமூலர் ஒதுகின்றார்.
சிவமாம் புரத்தினில் சத்தி சதாசிவம் உவமா மகேசர் உருத்திர தேவர் தவமால் பிரமீசர் தம்மில்தாம் பெற்ற நவ ஆகமம் எங்கள் நந்திபெற்றானே.
ஒன்பது ஆகமங்களை அவர் குரு பெற் றார் என்பதை இத்திருமந்திரப் பாடல் சுருக்க16ாய்க் கூறுகின்றது.
சைவத்தில் முழுமுதற் கடவுள் ‘சிவ பரம் பொருள்' என்றும் இக்கருத்தை திரு

சிவத்தமிழ்ச்செல்வி பவளவிழா மலர்
மூலர் L1ல பாடல்களில் மூலம் வலியுறுத்து கின்றார் என அறிகிறோம். இதை 46 பாடல்களில் திருமூலர் வலியுறுத்துகிறார் என்பதை தருமபுர ஆதீனத் திருமடத்தின் ஆசிரியராகத் திகழும் மகாவித்துவான் திரு. அருணை வடிவேல் முதலியார் குறிப்பிடுகின் றார். மற்றும், திருமூலர் சிறப்புப்பாயிரம் ( முதல் தந்திரம் ) 5ஆவது பாடலில் கீழ் காணுமாறு குறிப்பிடுகிறார்.
சிவனொடொக்குந்தெய்வம் தேடினும்இல்லை அவனொடொப் பார் இங்குயாவரும் இல்லை புவனம் கடந்தன்று பொ ன்னொளி மின்னும் தவளச் சடைமுடித் தாமரை யானே
ஏழாவது பாடல்
முன்னையொப் பாயுள்ள மூவர்க்கு மூத்தவன் தன்னையொப் பாயென்றும்
இல்லாத் தலைமகன் தன்னை அப்பாஎனில்
அப்பனுமாய் உளன் பொன்னைபொப் பாகின்ற போதகத் தானே
எனக் கூறுகிறார்
11ஆம் பாடலிலும் இதனையே விதந்தோது
அயனும் புடையும் எம்
ஆதியை நோக்கில் இயலும் பெருந்தெய்வம்
யாதுமொன் றில்லை முயலும் முயலில்
முடிவுமற் றாங்கே பெயலும் மழைமுகில்
பேர்நந்தி தானே
பரமசிவனே தெய்வத் தலைவன் என்றும் உண்மையைக் கீழ்க் காணும் செய்யுட்க ளால் வலியுறுத்த விரும்புகின்றேன். இப் பரம் பொருளைப் பற்றி அதிகம் அறிய விரும்புவோர் திருமந்திர நூலை ஒதியுணர் 6u T figan Td, .
வானப் பெருங் கொண்டல்
Dsráðu áð sals áðf $f ஊனப் பிறவி
ஒழிக்கும் ஒருவனைக்

Page 149
திருமந்திரமும் சைவசித்தாந்தமும்
கானக் களிறு
கதறப் பிளந்தஎம் கோனைப் புகழுமின்
கடலும் ஆமே. அளவில் இளமையும் அந்தமும் ஈறும் அளவியல் காலமும் நானும் உணரில் தளர்விலன் சங்கரன் தன்னடியார் சொல் அளவில் பெருமை அரியயற் காமே
சிவபரம் பொருளையே தனிப் பெருங் கட வுளாக நுவலும் திருமூலர் விஷ்ணுவும், பிரமனும் தனிக் கடவுளர்கள் என்றெண்ணி ஊடுதல் கூடாதென மொழிக்கின்றார். விஷ்ணுவும் பிரமாவும் தேவர்களாகவே அறியக் கிடப்பதென்றாம்.
திருமந்திரத்தின் முதல் தந்திரத்தில் கூறும் உபதேசம் பகுதியினை நோக்கினால் சைவசித்தாந்த த த் துவ விளக்கத்தைக் காணலாம். இப்பகுதியில் தான் திருமூலர் முதலாவதாக பதி, பசு, பாசம் எனும் முப் பொருள் உண்மையை எடுத்தோதுகின்றார்.
இதற்குக் கீழ்காணும் செய்யுள் சான்றாம்.
பநி பசு பாசம் எனப்பகர் மூன்றிற் பதியினைப் போற்பசு பாசம் அனாதி பதியினைச் சென்றணு காப்பசு பாசம் பதியணு கிற்பசு பாசம் நில்லாவே.
பதி பசு பாசம் என்று சொல்லப்பெற்ற மூன்றனுள் பதிப்பொருளைப் போலவே பாசமும் பசுவும் அநாதிநித்தியப் பொருள் கள் தோற்றுவிப்பன அல்ல, பசுக்களும் பாசமும் பதியைச் சென்றனுகமாட்டா, பதி பசுவை பணுகில் பாசம் பசுவைப் பற்றி நில்லாது விலகு என பகிர்கின்றார்.
அடுத்த து ' குரு ' எனும் பொருள் பற்றியதாகும். இவர் இலக்கண இலக்கி யங்களைப் போதிக்கும் ஆசிரியர் அல்லர். உயிரின் நிலை அறிந்துகளிம்பறுத்துக் கட வுளைக் காட்டுபவரே குரு என்பவர் ஆவர்.
சைவசித்தாந்த தத்துவக் கருத்தின்படி இறைவன் விண்ணின்றிழிந்து மண்ணின் மிசை மனித உருவில் குருவாக வந்து பிற விப்பிணியறுத்து இணை யிலா இன்பம் அருளுவான் என்பதாகும்.

விண்ணின் றிழிந்து வினைக்
கிடாய் மெய்கொண்டு தன்னிற் தாளைத்
தலைக்காவல் முன்வைத்து உண்ணின் றுருக்கியொ
ரொப்பிலா ஆனந்தக் கண்ணின்று காட்டிக்
களிம்பறுத் தானே.
எனும் திருமந்திரத்தால் இது பற்றித் தெளி
யலாம்.
சிவஞானபோத 8ஆம் நூற்பாவினை யும் அதன் கருத்தையும் ஈண்டு நோக்கற் பாற்று.
* ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந் தெனத் தம்முதல் குருவுமாய்த் தவத் தினில் உணர்த்த விட்கு அன்னியம் இன்மையின் அரன்கழல் செலுமே '
புலன்வழிச் சென்று அயர்ந்துபோன உயிர் ஆண் ட வன் குருவடிவில் வந்து சிவஞா னத்தை உயர்த்த அதனால் அவனடிச் சேரும் என்பதே இதன் திரண்ட பொரு Girlfri) .
* ஆமேவு பால் நீர் பிரிக்கின்ற அன்னம் போல் தாமே தனிமன்றில் தன்னம் தனிநித்தம் தீமேவு பல்கர ணங்களுள் உற்றன தாமேழ் பிறப்பெரி சார்ந்தவித் தாமே '.
கீழ்க்காணும் பாடல்கள் ஈண்டு சிந்திக்கற் பாற்று.
an
தெளிவு குருவின் திருமேனி காண்டல் தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே'
குருவே சிவமெனக் கூறினன் நந்தி குருவே சிவமென் பதுகுறித் தோரார் குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும் குருவே உரையுணர் வற்றதோர் கோவே
மேற்கூறிய பாக்களால் திருமூலர் குருவின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றார்.
சைவசித்தாந்தம் இறைவனுடைய நான்கு படி முறைகளை வகுக்கின்றது.

Page 150
அவை சரியை, கிரியை, யோகம், ஞானம், என்பனவாம். சரியை, எனப்படுவது தாச மார்க்கம் எனவும் அழைக்கப் பெறும். இத னால் அடையக் கூடிய முத்திசாலோகம் எனப் பெறும். கிரியை என சொல்லப்படு வது சற்புத்திர மார்க்கம் இதன் பயன் சாமீப முத்தியடைதல் ஆகும். மூன்றாவ தாக யோ கம், இது சகமார்க்க ஞானம், இதில் நின்றவர் சாமீப முத்தியடைவர். நான்காவது படி ஞானம். இது சன்மார்க் கம் எனப்படும். இதைப் பயின்றவர் சாயுச் சிய முத்தியடைவர். சைவ ச் சித் தாந்த குருமார்கள் இந்த நடைமுறைகளை விவர மாக எடுத்துரைத்துள்ளனர்.
இறைவும், உயிரும் இரு வேறு தன்மை கொண்டது என்று கூறுவது சுத்தாத் வைதம், ஆனால் உறவு முறையில் இரண் டும் ஒன்றாம் தன்மையது. அன்பே சிவப் எனும் உயரிய உண்மையைக் கொண்டது திருமந்திரம், அதற்குரிய பாடல் வருமாறு.
அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவது ஆரும் அறிகிலசர் அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே,
சிவபரம் பொருளிடம் அன்பு பாராட்டும் பக்தர்களைக் கண்டால் தேவர்களின் திரு வடி வணங்கித் தொழும் தன்  ைம ய வ ர் நாயன்மார்கள். இக்கருத்தைக் கொண்ட கீழ்காணும் அப்பர் திருத்தாண்டகம் யாவ ரும் அறிவர்,
சங்கநிதி பதுமதிதி
இரண்டுந் தந்து தரணியொடு வானா
ளத் தருவதேனும் மங்குவார் அவர்செல்வம் மதிப்போ மல்லோம் மாதேவர்க் கேகாந்த
ஆங்கமெலாங் குறைந்தழுகு தொழுநோ யராய் ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனுங்

சிவத்தமிழ்ச்செல்வி பவளவிழா மலர்
கங்கைவார் சடைக்க
ரந்தார்க் கன்பராகில்
அவர் கண்டீர் நாம்
வணங்கும் கடவுளாரே
திரு ஞான சம்பந்தப் பெருமான் இறந்த வரை உயிர்த்தெழச் செய்யும் பல அற்புதங் களைச் செய்து காட்டியவர். திருமருகலில் பாம்பு கடித்து இறந்த ஒருவனை உயிர்ப் பித்தார். திருமயிலையில் மண்பாண்டத்தி லிருந்த எலும்பைப் பூம்பாவை என்ற பெண் ணாக்கி அருளினார் . நாயன்மார்கள் சிவ பக்தர்களிடம் அன்பு பாராட்டி வந்தார் கள். அவர்களுக்கு இன்னல் நேரும் காலங் களில் இறைவனை வேண்டி அவர்களின் துன்பம் துடைத்தனர்.
ரிக் வேதத்தில் நுதலியதைப் போன்று கடவுள் ஒன்றே என்று நம்பியவர் திருமூலர். வைச சித்தாந்திகளைப் போலவே திருமூல ரும் ஜாதி மத வேறுபாடுகளுக்கப்பாற்பட் டவர். ஒன்றே குலமும் ஒருவனே தேவன் எனும் கொள்கை நாத்திகருக்கும் ஏற்புடை யதாம். மாயையின் உடம்பில் உயிர் வாழ் கிறது அவ்வுயிரில் இறைவன் தங்கி இருக் கின்றான். ஒருவன் உயர் பதமாகிய முக் தியை அடைய வேண்டுமாயின் அவன் தன் உயிரைப் பேணிக்காத்தல் வேண்டும். இதை திருமூலர் 'உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் என்று உடம்பனை யான் இருந்து ஒம்புகின்றேன். ' என்கிறார். இக் கொள்கையில் திருமூலர் வெற்றி கண்டவர். வேதாந்த சித்தாந்தக் கொள்கையினை இரு சொற்றொடர்களில் விவரித்தருளுகிறார்.
நான் அதுவானேன் எனின் வேதாந்தம் எனவும், அது நானானேன் எனின் சித்தாந் தம் என்றும் விதந்தோதுகின்றார்.
மற்றும் திருமூலர் சக்கரங்களைப் பற்றி யும் பேசுகின்றார். சைவ சித்தாந்திகள் இது பற்றி அதிக ஆர்வம் காட்டுவதில்லை.
திருமூலர் தான் முதன் முதலாக ச் சைவ சித்தாந்தத்தின் அடிப்படைக் கொள் கைகளைத் திருமந்திரத்தில் எடுத்தோதி யுள்ள ர் என முடிவாகக் கூறலாம்.

Page 151
ක්‍රි) .
சிவமயம்
சிவத்தமிழ்ச்செல்வம்
தேவர் குறளுந் திருநாள் மறைமுடிபும் மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை திருவா சகமுந் திருமூலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர்.
என்பது தமிழ் மூதாட்டி ஒளவை, நல்வழி என்னும் நூலிற் தந்ததொரு பாடல், நூல் கள் சிலவற்றில் ஒருமைப்பாடுபற்றிப் பேசு கின்றது இது. திருக்குறள், உபநிடதம் , அப்பர் சம்பந்தர் சுந்தரர் தேவாரங்கள், அகத்தியம், திருக்கோவையார், திருவாச கம், திருமந்திரம் எனும் இத்தனை நூல் களும் ஒருவிடயம் பற்றியே பேசுகின்றன என்பது ஒளவையார் விளக்கம். இப்பாட லிலே தமிழ் என்னுஞ் சொல்லாற் சிறப்புப் பெறுவன மூவர் அருளிய தே வார நீ கள் மட்டுந்தான். அவை தெய்வத்திற்குச் சூட் டப்படும் மா லைகள் என்பது காரணமாக லாமோ , எ ன் ன வோ மந்திரங்களுக்குச் சமமானவை என்பதாகவும் இருக்கல7 ம் இல்லையில்லை; அவற்றுக்கும் மேலானவை என்பதுதான் காரணமாகவேண்டும்.
* திருமுறைகள் பன்னிரண்டனுள் மூவர் முதலிகளால் அருளிச் செய்யப் பெற்ற தேவாரத் திருமுறைகள் ஏழுமே சப்த கோடி மகா மந்திரங்களைப் பிரபாதித்து நிற்கும் அடங்கன்முறை என்று கூறப் பெறுவனவாய்த் தலையங்கமாய்ச் சிறந்து நிற்பனவாம்.'
என்பது கயப்பாக்கம் சதாசிவச்செட்டியார் குறியீடு. மேலும் திருக்குறள், திருக்கோவை யார், திருவாசகம், திருமந்திரம் என்பன திருவெனுந் தெய்வ உணர்வுக் குறியீட்டுட னாகி நிற்க, மூவர் தமிழ் தனிப்போக்கு டையதாகி நிற்பது கவனிப்பிற்குரியது.
i (;

பண்டிதர் சி. அப்புத்துரை, இளைப்பாறிய அதிபர்
தமிழ் மொழியிலுள்ள எழுத்தமைதி சிறப்பான சிந்தனைக் குரியது. தமிழ் நெடுங் கணக்கில் 'அ' கரம் முதல் எழுத்து.
*அவற்றுள் அ. ஆ வாயிரண் டங்காந்தியலும்'
என்று கூறும் தொல்காப்பியம்.
'தொல்காப்பியத்தின்படி அங்காந்த இடமே, அதாவது திறந்த வாயே, அகரத்தின் இடம். இங்குத் தொல்காப்பியர் சொல்லாட் சியைச் சற்று ஆழ்ந்து கருதல் வேண்டும். அங்காந்து இயலும் என்றார். இசைக்கும் என்றாரிலர்; பிறக்கும் என்றா ரிலர் : இயலும் என்றார். இயலும் என்பது இயற் கையாக நிகழும் என்று பொருள்படும்" என்பது இராவ் சாகெப் கு. கோதண்ட பாணிபிள்ளை தரும் விளக்கம். அந்த எழுத்தின் இயல்புகளைப் பிரதிபலிக்கும் வகையில் திருவள்ளுவர் தம் முதலாவது திருக்குறளிலே ஆண்டிருக்கிறார்கள்.
** அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு"
என்னும் முதலாவது குறள் மூலம், எழுத் தெல்லாம் அகரத்தை முதலாக உடையன என்னுங் கருத்தை முதன்மைப்படுத்தியுள் ளார். உலகு ஆதிபகவனை முதலாகவுடை யது என்பதை உணர்த்த அகரம் முதலாதல் தேவைப்பட்டுள்ளது. எப்படி முதலாயது என்பது இந்த இடத்துத் தெரிந்து கொள் ளப்பட வேண்டியது. நெடுங்கணக்கில் அக ரம் முதலாவது எழுத்தெனவே தமிழ் நெடுங்கணக்கிற்கு அகரம் முதலாவதுதான். அது எல்லோருக்குமே தெரிந்ததொன்று. தெய்வப் புலமைத் திருவள்ளுவர் அல்லவா ஆண்டிருக்கின்றார். எனவே அங்கு ஏதே

Page 152
38
உள்ளார்ந்த பொருள் இருக்கவே வேண்டும். அல்லாமலும், எழுத்தெல்லாம் அகரத்தை முதலாக உடையன என்று மட்டுந்தானே குறிப்பிட்டார். தமிழ் எழுத்துக் களுக்கு அகரம் முதலாதலை உடையது என்று சொல்லவில்லையே! இந்தக் குறளுக்கு உரை விளக்கம் செய்த பரிமேலழகர் ‘தமிழ் எழுத் துக்களுக்கேயன்றி வடவெழுத்துக்களுக்கும் முதலாதல் நோக்கி எழுத்தெல்லாம் என் றார்' என்று எழுதியுள்ளார். 'அகரத்திற் குத் தலைமை நாதமாத்திரையாகி இயல் பாற் பிறத்தலானும் . *’ என்று மற் றொரு கருத்துக் காட்டப்பட்டுள்ளது. மிடற் றின் வழியே வந்த மூச்சுக் காற்று வாயி டத்தை அடைந்த பின் விரிந்து, வாயை அங்காத்தல் செய்யும்போது வா  ைய த் திறக்கும்போது- காதிற் கேட்கத்தக்க அசை வுகளை அல்லது ஒலி அலைகளைப் பெற்று அகரமாக ஒலிக்கின்றது. நாக்கு, இதழ், அண்ணம், பல் என்பவற்றுள் எந்த ஒன்றி னதும் எந்தவொரு முயற்சியையும் பெறாது வாயை அங்காத்தால் மாத்திரையால் இயல் பாய் வருவது இவ்வொலி. வாயை அங்காத் தல் செய்யாது எந்தவொரு எழுத்தொலியை யும் வெளிக்கொணர முடியாது. எனவே, வாயைத் திறத்தலால் உண்டாகும் அகர ஒலியை விடுத்து ஏனை எந்த எழுத்தொலி யையும் உண்டாக்க முடியாது என்பது தெளிவாகின்றது. ** அக்கரங்கள் இன்றாம் அகர உயிர் இன்றேல்' என்னும் சிவஞான போதக் கருத்து எவ்வளவு மகிழ் வைத் தருவதாக அமைகின்றது.
அகரமாகிய எழுத்தின்கண் விரிந்த ஏனை யெழுத்துக்களும், அவற்றானாகிய சொற் களும் மற்றைச் சொற்றொடர்புடைய அனைத்துக் கலைகளும், மற்றும் யாவையு மாகியவது மற்றியாதொருபடி, அப்படியே மூல காரணனாகிய இறைவன் கண்ணே விரிந்தனவும், அவை ஒசை, ஊறு, ஒளி, சுவை, கந்தம் என்கின்ற நுண்பூதமும் மற்றும் அவற்றின் வழி விரிந்த வான், வளி, தீ, நீர், நிலம் என்கின்ற ஐம்பெரும் பூதமும், அவற்றின் வழி விரிந்து நடப் பன நிற்பனவாகி இருவகைப் பல்லுயிர் களும் மற்றும் இவ்வுயிர்கள் வாழ்கின்ற உலகங்கள் அனைத்தும் என்றவாறு!

சிவத்தமிழ்ச்செல்வி பவளவிழா மலர்
என்பது திருக்குறள் உரையாசிரியர்களுள் ஒருவராய காலிங்கர் கூற்று. இந்த உரை யிலே செறிவு சுருக்கம் என்பன இல்லை. ஆனால் தெளிவு, விளக்கம் உண்டு.
** அக்க ரங்கள் தோறும் சென்றிடு அகரம்போல நின்றனன் சிவனும் சேர்ந்தே' என்பது சிவஞானசித்தியார். ** அகர முத லாய் அனைத்துமாய் நிற்கும் ' என்பது திருமந்திரம். ஞானப்பாலுண்ட சம்பந்தப் பெருமான் முதலாந் திருமுறையில், 'அகர முதலானை' என்று குறிப்பிட்டிருப்பதுங் கருத்திற் கொள்ளப்பட வேண்டியது. அகரம், உயிர் இடமாகவும், மெய்யிடமா கவும் கலந்து அவற்றின் தன்மையுடனேயே நிற்கும் இறைவனும் இயங்கும் பொருள்கள் இடமாகியும், நிலையியற் பொருள்கள் இட மாகியும், உயிர்க்குயிராகியும் அவையேயாய் நின்று செயற்படுவான். எங்குமாய் நிறைந் திருக்கும் சிவம் போல எல்லா எழுத்தொலி களினிடமாகியும் நிற்பது அகரம், இந்த வகை, இறையியல்பைப் பெற்றுள்ள அக ரத்தை முதலாகவுள்ள தமிழ் சிவத்தமிழ்
ஆகலாந்தானே!
இன்னும், " " காணாமற் போ தியோ
பூம்பாவாய்’’, என்றதும் என்பும் சாம்பரு மாகியிருந்த பெண்கொடி பூம்பாவையாகி வந்ததும், மருகல் உடையாய் தகுமோ
இவளுண் மெலிவே', என்றதும் பாம்பி னாற் கடியுண்டிறந்த வணிகன் உயிர்பெற் றெழுந்ததும், கரைக்கான் முதலையைப் பிள்ளை தரச் சொல்லு காலனையே என்றதும், முதலை உண்ட பா ல கன் ஓடோடி வந்ததும், 'கற்றுணை பூட்டி யோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணையா வது நமச்சிவாயவே’’, என்றதும் கல் தெப் பமாகி அப்பர் சுவாமிகளைக் கரையேற்றி யதும், மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும்போன்று நீற்றறை விளங்கியதும் சிவமயமான தமிழின் அற் புதத் திறன் என்று விளங்க வேண்டு ம . பூட்டப்பட்டிருந்த தெய்வ சந்நிதிக் கதவும் திறக்க நேர்ந்ததும், மீளப் பூட்டநேர்ந்த துங்கூட அற்புதத் தமிழின் தெய்வீகம் என்றே உணரவேண்டும். இப்படி எத்தனை

Page 153
சிவத்தமிழ்ச் செல்வம்
எத்தனை நிகழ்வுகள் எல்லாம் சிவத்தமிழ்ச் செல்வந் தந்த திரு என்றே நினையவேண் டும்.
பல்லாயிரம் ஆண்டுகளின் முன் சான் றோர் சங்கமிருந்து தமிழை ஆராய்ந்தனர் என்பது வரலாறு. முதற்சங்கம், இடைச் சங் கம், கடைச் சங்கம் என்றிருந்த அமைப்புக் களிற் புலமையாளர்களுடன் சிவனும் உடனாகியிருந்து தமிழை ஆய்ந்து செப்பம் செய்தார் என்றும் அறிய முடிகின்றது. 'கண்ணுதற் பெருங் கடவுளுங் கழகமோ டமர்ந்து பண்ணுறத் தெரிந்து ஆய்ந்த இப்ப சுந்த மிழ் ' என்று பேசும் பாடற் பொருளை, ‘கூடலினாய்ந்த ஒண்தீந் தமி ழின் துறைவாய் நுழைந்தனையோ’’ என்று வரும் திருக்கோவையார்ப் பாடற்பகுதி, பொருள் உள்ளதாகக் காண வைக்கின்றது. சம்பந்தப் பெருமானும் எமக்கு அனுசரணை யாளராக வந்து விடுகின்றார். சம்பந்தர்
முருகன்
A. *முத்தமிழால், ഞഖ57 ரையும் திருவாக்கால் தமிழுக்கும் முருகனுக்குமு
தமிழ்மொழி பேசும் அன்பர்களே. தொடர்பை உன்னுங்கள்; உங்கள் மெ வினிய மொழியால் முருகனைப் பாட்ட யில் முருகன் தமிழாய்ப் பொலிவதைப்

39
தாம் அருளி செய்துள்ள தேவாரப் பதிகங் களின் இறுயிலே திருக்கடைக்காப்பு என்ற அமைப்பில் ஒரு திருப்பாடல் வைத்துள்ளார். அவ்வகை அமைந்ததொரு பாடலில், “பிரம புரமேவிய பெம்மான் இவன்தன்னை ஒரு நெறிய மனம் வைத்துணர் ஞானசம்பந்தன் உரைசெய்த திருநெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதாமே! ' என் னுஞ் செய்தியைப் பார்க்கின்றோம்.
நட்ட நடு நிசியில் திருவாரூரில் எம் பெருமான் தூது சென்றாரே! அது தமிழ் தந்த தூது ஆற்றிலே போட்டதைக்குளத் திலே எடுத்தாரே! அது தமிழ்ப் பரிவு:  ைவகையில் ஏடொன்று எதிரேறியதே! எழுதப்பட்டிருந்தது திருநெறிய தமிழ்.
இத்தகு சிவத்தமிழ்ச் செல்வத்துடனா கும் வாய்ப்பினைப் பெற்ற நாம் அதனைத் தகும்வழி எமதாக்கிப் பயன்கண்டு செவ்விய
வாழ்வு பெறுவோம்.
பொலிவு
அங்கு வாழ வைப்போன்' என்னுந் ள்ள இயைபு நன்கு விளங்குதல் காண்க.
உங்களுக்கும் முருகனு ச் குமுள்ள ாழியின் மாண்பை உணருங்கள்; இவ் ால் பாடி மகிழ எழுங்கள் ; இயற்கை
பாருங்கள் ; இன்ப நுகருங்கள்.
- திரு. வி. க.

Page 154
3. சிவமயம்
'அரன் தன் பாதம் மற
அறங்கள் எல்லாம் வி
கடவுள் ஒருவர்; அவர் ஏ கனா யும் அநேகனாயும் இருப்பார். அவர் எழுந்தருளி இருக்குமிடம் கோயில், கோயில் வழிபாட் டுடன் கூடியது சைவசமய வாழ்வு. கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என் பது ஆன்றோர் வாக்கு.
இன்று எங்கு பார்த்தாலும் எண்ணில் லாத கோயில்கள், எண்ணில்லாத தெய் வங்கள், எண்ணில்லாத கிரியை முறைகள், எண்ணில்லாத வழிபாட்டு முறை கள், எண்ணில்லாத விரதங்கள், விழாக்கள், கோயிலில் எண்ணில்லாத மக்கள் கூட்டம் இப்படியே எல்லாம் எ ண் ணிக்கை யில் வளர்ந்து கொண்டே போகின்றன. ஆனால் கோயில் வழிபாட்டால் கிடைக்க வேண்டி யவையான மனச்சாந்தி, மனிதநேயம், அற வாழ்வு, இறையருள், இறையின்பம் என்ப வற்றில் வளர்ச்சிக்குப் பதில் தளர்ச்சியையே காணமுடிகின்றது. எங்கு பார்த் தாலும் பொய்யும் களவும், போட்டியும், பொறா மையும், போரும் வன்முறையும், அவலம் நிறைந்த வாழ்வு நிலையுமே அதிகரிக்கின்
0து.
எதிலும் மெய்ம்மை தேய்ந்து பொய்ம் மையே வளர்கிறது. சமய நெறிமுறைகளும் இதற்கு விலக்கல்ல. சமயவாதிகள் பலரும் அரசியல் வாதிகள் போலச் சந்தர்ப்பவாதத் தால் தாமும் மயங்கி மக்களையும் மயங்க வைக்கிறார்கள், பெரும்பாலான ஆலயங் களில் பொருள் பற்றிச் செய்கின்ற பூசனை களும், பொருள் பற்றச் செய்கின்ற பூசனை களுமே மேலோங்கியுள்ளன. அருள்பற்றச் செய்கின்ற பூசனைகள் அருகிவருகின்றன.

ந்துசெய் ண் செயல்”
சைவப்புலவர் சு. செல்லத்துரை
இளவாலை
சமயவாழ்வு எப்படி வாழன்ே டும் ; அதன் பயன் என்ன என்பதன் உண்மைத் தன்மை கேள்விக்குறியாகி நிற்கின்றது. எப் படியும் வாழலாம் என்ற நிலை மேலோங் குகின்றது. வேதாகமங்களின் படி தா ன் ஆலய அமைப்பு, வழிபாடு என்பன அமைய வேண்டும் என்ற நிலை மாறிப் புதுப் புதுக் கடவுளர்கள், புதுப்புது ஆலயங்கள், புதுப் புதுக் கிரியை முறைகள் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. சினிமாவைப் போலக் கவர்ச்சி காட்டி மக்களைக் கவரும் பாங்கு வளர்ந்து கொண்டே வருகிறது.
மனிதன் தன் நுண்ணறிவினால் புதுமை காணவேண்டும் என்பது உண்மை தான்; ஆனால் அறிவை அடகு வைத்து விட்டு அசட்டுத்தனமான மாயத் தோற்றங்களை உருவாக்கி மாயா ஜால வித்தைபோலக் காட்டுவது புதுமையாகாது; அது திருமூலர் சுவாமிகள் குறிப்பிடுவது போல ‘குருடும் குருடும் குருட்டாட்டமாடிக் குருடும் குருடும் குழிவிழுந்த செயலாகுமன்றோ.
சிவபெருமானை முழுமுதற் கடவுளா கக் கொண்ட சிவசம்பந்தமுடையது சைவம் என்பதை ஏற்றுக் கொண்டவர்கள் கூட ஐ.லகக் கவர்ச்சிக்காக இந்து சமயம் என்ற புதுப்பெயரில் மயங்கித் தங்கள் சுயத்தை இழந்து தடுமாறுகிறார்கள். எந்தக்கருமத் தையும் பகுத்துணர்ந்து சரி பிழையைச் சீர் தூக்கிப்பார்த்து வள்ளுவப் பெரு மா ன் சொல்வது போல
* எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு'

Page 155
* அரன் தன் பாதல் .
என்றதற்கேற்ப அறிவு பூர் வ17 கிச் செய்ய வேண்டும்.
அண்மையில் ஒரு பெரியார் தீபாவளி பற்றி ஒரு கோயிலில் பிரசங்கம் செய்தார். நர காசு ர ன் செய்த கொடுமைகளையும் அதனால் அவனை மகாவிஷ்ணு சங்காரம் செய்ததையும் சொல்லி அவன் இறக்கும் போது கேட்டவரத்தையும் கூறினார். **இதுவரை எனது ஆட்சியில் மதுவும், மாமி சமும், கொலையும் அழுக்கும் நிறைந்த கொடுமைகளே நிலவச்செய்தேன். இன்று நான் இறக்கும் நாளில் எல்லாரும் அவற்றை விடுத்துத் தூய்மையாகப் புதியன புனைந்து கடவுளை வழிபட்டு மகிழும்படியான வரம் தரவேண்டு மெனக் கேட்டுப் பெற்றான். ஆனால் இங்கு பார்த்தால் அன்று தான் நரகாசுரன் போல மக்கள் நடந்து கொள் கிறார்களே என்றார். சபையில் ஒருவர் சொன்னார். நரகாசுரன் நீங்கள் சொன் னது போலவரம் கேட்கவில்லை. இன்றொரு நாளாவது என்னைப் போல் இருக்க வேண் டும் என்று தன் வரம் கேட்டான். அத னால் தான் தீபாவளி இப்படிக் கொண்டா டப்படுகிறது ' என்றார். பிரசங்ககாரர் திகைத்துப் போனார்.
இதிலிருந்து ஒரு உண்மை புலனாகிறது. மக்கள் சமயத்தையும், புராணக்கதைகளை யும் உண்மையுணராமல் தங்கள் கீழ்த்தர உணர்வுகளுக்கு சாதகமாக்கிக் கொள்கி றார்கள். விரல்விட்டு எண்ணக்கூடிய சிலர் தான் உண்மையான சமயநெறியில் அற வாழ்வு வாழ்கிறார்க்ள் போலிகள் தொகை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதற் கேற்ப அவலங்களும் அமைதியின்மையும் நாளும் பொழுதும் அதிகரிக்கின்றன.
எனவே எமது சமய வாழ்வின் அடிப் படையில் உள்ள தவறு என்ன என்பதைச் சிந்திக்க வேண்டிய து அறிவுடையார் கடமையாகிறது. சைவ சமய சாஸ்திரங் களும் திருமுறைத் தோத்திரங்களும் இந்த உ ண் மை  ையத் தெளிவாக்கச் சொல்லி வைத்துள்ளன. ‘அரன் தன் பாதம் மறந்து செய் அறங்கள் எல்லாம் வீண் செயல் என்பது சைவசித்தாந்த சாஸ்திரமாகிய சிவஞான சித்தியார் கூறும் உண்மை,
1

-
ஒளவையார் ஆம் செயல், போம்செயல் என்று நம் செயல்களை இரண்டாக வகுத் துக்காட்டுகிறார். ' புண் ணியம் ஆம், பாவம் போம்' என்பவை அவை, ஆம் செயல் புண்ணியம், போம் செயல் பாவம். புண்ணியங்கள் அறங்கள் எனப் படும். வேதாகமங்கள் முதலான உண்மை நூல்கள் விதித்தவற்றைச் செய்தல் அறம். விலக் கியவற்றைச் செய்தல் பாவம்.
வெளிக்காட்சிக்கு அற ச் செயல்கள் போலக் காட்சி அளிப்பன எல்லாம் அற மா வ தும் இல்லை. வெளிக்காட்சிக்குப் பாவச் செயல்கள் போலக் காட்சி அளிப்பன எல்லாம் பாவம் ஆவதும் இல்லை. காட்சி மாத்திரத்தில் புண் ணிய பாவங்களை முடிவு செய்யக்கூடாது. இறைவன் மீது உண்மை யான அன்புடன் செய்யப்படும் செயலே புண்ணியச் செயல், ஏனையவை பாவச் செயல்களே.
இதனை நாம் தெளிந்து கொள்வதற் குச் சிவஞான சித்தியாரில் இரண்டு உதார ண ங்க  ைள எடுத்துக் காட்டு கின்றார். ஒன்று அறச்செயலாகிய யாகம், மற்றையது பாவச் செயலாகிய தந்தையின் காலை மைந்தன் வெட்டியமை - யாகத்தைச் செய் தவரும் அதில் பங்கு பற்றியவர்களும் சொல் லொ னாத் துன்பத்துக்காளானார்கள். தந்தையின் காலை வெட்டியவரும், வெட் டப்பட்ட தந்தையும் பேரின்பப் பெருவாழ்வு பெற்றார் கள். நம்பமுடியவில்லையா ? இதோ கந்தபுராணத்தில் ஒன்று பெரிய புராணத்தில் ஒன்று, கந்தபுராணம் சொல் வது இது. பிரமதேவரின் மகன் தக்கப்பிர சாபதி, அவன் பெருந்தவம் செய்து சிவபெரு மானிடம் பெருவரம் பெற்றான். அதன் காரணமாகத் தந்தை பிரமாவும், பாட்டன் திருமாலும் தன் அடிபணிந்து கேட்க அரசு புரிந்தான் .
உ மா தே வியா ர் தனக்கு மகளாகப் பிறக்கவேண்டுமென தவம் செய்து மகளா கப் பெற்றான் தக்கன். மகளாகப் பிறந்த உமை சிவனை அடையத் தவம் செய்தார். சிவனுக்கும் உமைக்கும் திருமணம் நடந்தது. தன்மகள் உமையைத் தக்கன் சிவனுக்குத் தாராதத்தம் செய்து கொடுத் தான்,

Page 156
42
திருமணச்சடங்கு நடந்து கொண்டிருக்கும் போதே சிவன் மறைந்து விட்டார். சிவன் மறைந்தது, தன் தவக்குறைவே என எண் னிய உமை மேலும் தவம் செய்தார். சிவன் வந்து அழைத்துச்சென்றார். தக்கனுக்கு அவமானமாகப் போய்விட்டது. சிவனுக்கு ஒரு பாடம் புகட்டுகிறேன் பார் எனத் துணிந்தான்.
சிவனுக்கு ய T கா தி. வின் முதன்மை கொடுக்காமல் திருமாலை யாகாதிபனாகக் கொண்டு பெருயாகம் ஒன்று செய்தான். தேவர்களும் தக்கனுக்குப் பயந்து சிவநிந்தை யாகிய அந்த யாகத்தில் பங்கு கொண்ட னர். சிவபெருமான் வீர பத் திர ரா கச் சென்று சிவனுக்குரிய முதன்மையைக் கேட் டார். தக்கன் மறுத்தான் . வீரபத்திரரால் யாகம் அழிக்கப்பட்டது. பிரமதேவர் வீர பத்திரரைப் பணிந்து வேண்டுதல் செய்த தால் அனைவரும் உயிர்பெற்றெழுந்தனர்.
பிரமதேவரின் உபதேசத்தால் பரசிவ னுணர்ச்சி பெற்ற தக்கன் ஆயிரம் ஆண்டு சிவபூசையாகிய தவம் செய்து சிவன் அருள் பெற்றுய்ந்தான். தேவர்கள் நூற்றெட்டு யுககாலம் சூராதி அவுணர்களால் துன்புற் றார்கள். இச்செய்தி 'அரனை மறந்து செய் அறங்கள் எல்லாம் வீண்செயல் ' எனும் உண்மையைத் தெளிய வைக்கிறது.
பெரிய புராணம் தரும் செய்தியையும் பார்க்கலாம். பசு மே ய் க்கும் ஒருவன் தன்னை முட்ட வந்த ஈற்றுப் பசுவைக் கோலால் அடித்தான். அதைக் கண்ட விசாரசருமர் எனும் அந்தணச் சிறுவன் வேதனையுற்றான். சகல  ெக ய் வங்களும் தேவர்களும் முனிவர்களும் ஒருங்கே எழுந் தருளியிருக்கும் தெய்வ சொரூபமாகிய பசு வைத் துன்புறுத் தலைப் பார்த்தலும் பாவம் எனத் துணிந்தான். அவனை விலக்கி விட்டு அன்றுமுதல் தானே பசுக்களை மேய்க்கும் பணியை மேற்கொண்டார். நல்ல புல் செறிந்த இடங்களைத் தேர்ந்தெடுத்துப் பசுக்களை மேய்த்தார், படிப் படி யாக ப் பசுக்கள் அதிகபாலைத் தரத் தொடங்கின. வயிறாரப் புல் மேய்ந்த பசுக்கள் மண்ணி பாற்றங்கரையில் படுத்திருந்து இரை மீட்

சிவத்தமிழ்ச்செல்வி பவளவிழா மலர்
கும் போது பால் மிகுதியினாலே தாம - கவே பால் சொரிவதைக் கண்டார். சிவ பெருமானின் அபிஷேகத்துக்குரிய பாலை மண்ணில் வினா கி ப் போகவிடக் கூடா தெனத் துணிந்தார். மண்ணியாற்றங்கரை யில் திருவாத்தி மர நிழலில் மண லால் கோயிலும் குளமும் அமைத்து அப்பாலால் அபிஷேகம் செய்து பூசை வழிபாடு செய்து வரலானார். இதனைக்கண்ட, உண்மையை உணர மாட்டாத சிலர் பசுவின்பாலைக் கறந்து மண்ணில் ஊற்றி விளையாடுகிறான் எனத் தந்தையிடம் முறையிட்டனர்.
ஒரு நாள் தந்தை ம  ைற ந் திருந்து பார்த்தார். அவசரத்தில் தான் கேள்விப் பட்டது, உண்மையென நி ைன ந் தார். ஓடோடிச் சென்று பாற்பாத்திரத்தையும் கோயிலையும் காலால் இடறினார். சிவ பூசையில் ஈடுபட்டிருந்த விசாரசருமர் இச் சிவ நிந்தையை தாங்க முடியாதவராய் பக்கத்திருந்த கோலை எடுத்துத் தந்தை யின் காலில் அடித்தார். கோல் மழுவானது கால் துண்டிக்கப்பட்டு வீழ்ந்தது. வெட்டி யவர் மகன் வெட்டுண்டவர் தந்தை.
தழைத்ததோர் ஆத்தியின் கீழ்த்
தாபர மணலாற் கூப்பி அழைத்தங்கே ஆவின் பாலைக்
கறந்து கொண்டாடக் கண்டு பிழைத்ததன் தாதைதாளைப்
பெருங்கொடு மழுவால் வீசக் குழைத்ததோர் அமுதம் ஈந்தார் குறுக்கை வீரட்டனாரே,
என்பர் அப்பர் சுவாமிகள், சிவபெருமான் விசாரசருமருக்கு அருள் புரிந்து சண்டே சுரபதமளித்தார். தந்தையும் அருள் பெற் றார்.
இது தந்தையின் காலை வெட்டியதான அதிபாதகச் செயலாகத் தெரிந்தாலும், சிவன் மீது கொண்ட அதி தீவிர அன்பும், சிவநிந்தைக்கு உடந்தையிராது, தந்தை யென்றும் பாராது தண்டித்த அறமும் காரணமாக இச்செயல் புண்ணியச் செய லாகி இ  ைற யின் பத் தை அளித்தது. இதனைப் பெரிய புராணத்தில் உள்ள சண்டேசுரர் புராணம் உணர்த்துகின்றது.

Page 157
* அரன் தன் பாதம் . .
சிவஞான சித்தியாரில்
'அரனடிக் கன்பர் செய்யும்
பாவமும் அறமதாகும் பரனடிக் கன்பி லாதார்
புண்ணியம் பாவ மாகும் வரமுடைத் தக்கன் செய்த
மாவேள்வி தீமை யாகி நரரினிற் பாலன் செய்த
பாதகம் நன்மை யாய்த்தே' எனச் சொல்லப்பட்டுள்ளது. அரனடிக்கன் பராய பாலன் விசாரசருமர். தந்தையின் காலை வெட்டிய பாதகம் நன்மையாகிப் பேரின்பத்தை நல்கியது, பரனடிக்கன்பில் லாத பெரு வ ர மு  ைடய தக்கன் செய்த மாவேள்வி தீமையாகி மாபெருந் துன்பத் தைத் தந்தது.
ஆதலால் சமய வாழ்வு, சமயப்பணி, சமயக் கிரியைகள், சமய வழிபாடு, தான தருமம் எது வானாலும் அது சிவபெருமான் மீது ஆராத அன்புடன் செய்யப்பட வேண் டும். தம் பெருமைக்கும், புகழு க்கும், பொருளுக்குமாகப் பொருள் பற்றிச் செய்
Esaia-waiiana
சின்ன வயதிலேயே சத்தியம், நேர் திருப்தியாகிய இவற்றைப் பழகிக் கொள் நிலைத்திருக்கத்தக்கவை. அறப்பற்றும், கடவுளுடைய குழந்தைகள் என்ற எண்ண கவே அடங்கி நிற்கும்.

43
கின்ற பூசனைகள் துன்பத்தையே மிகுவிக் கும் என்பதையே இன்றைய உலகியல் பிரத் தியட்சமாகக் காட்டுகிறது என்று எண்ணத்
தோன்றுகிறது.
நாவலர் பெருமானின் வாக்கு ஒன்று இங்கு சிந்திக்கத்தக்கது, ‘* பாவம் செய்ப வர்களை நன்கு மதிப்பவர்கள் இல்லையா யின் பாவம் செய்பவர்களும் இலர். ஆத லால் பாவம் செய்பவர்களை மதிப்பவர் களே பெரும் பாவிகள்' (இரண்டாம் சைவ வினா விடை) எங்கள் புராணங் களும், சாஸ்திரங்களும் சொல்லும் உண்மை இது என்பதை மேலே கண்டோம்.
ஆத லா ல் சமய வாழ்வின் பேரால் பாவம் செய்யாமலும், பா வத் துக் குத் துணை போகாமலும் அரன்தன் பாதம் மறந்து செய் அறங்கள் எல்லாம் வீண் செயல் ’’ என்பதை உணர்ந்து பிறர்க்கும் உணர்த்தி உய்தி பெறுவோமாக. (அரன்சிவன்)
வணக்கம்
மை, மன அடக்கம், மன உறுதி, மனத் ண்டால், இறக்கும் வரைக்கும் இவைகள்
பிற உயிர்களில் இரக்கமும், யாவரும் மும் உறுதிப்பட்டால் ஆசைகள் தாமா
- சைவப்பெரியார் சு. சிவபாதசுந்தரம்

Page 158
மாற்றங்கள்காணும் சை தமிழ்ப் பாரம்பரியங்கள்
இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி யில் யாழ்ப்பாணத்துச் சைவத் தமிழ் மக் களிடையே நிலவி வந்த சைவப் பாரம்பரி யங்கள், பண்பாட்டு நடைமுறைகள், மரபு ரீதியான செயற்பாடுகள், நற்பழக்கவழக் கங்களிற் பல இந்த நாட்களில் அருகியும் அழிந்தொழிந்தும் வருவது கண்கூடு. உதா ரணத்திற்குச் சில வருமாறு.
சைவ சமயப் பிரமுகர் ஒருவர் ஒரு திருத்தலமொன்றிற்கு வருகை தருகையில் அவரைக் கோயில் மரியாதைகளுடன் அதா வது குடை, கொடி, ஆலவட்டம், சங்கு, சேமக்கலம், மேள தாளங்களுடன் அழைத்து வருவது அந்தக்கால வழக்கம் , இன்றோ இத்தகைய கோ வில் மரியாதைகளுடன் கூடிய வரவேற்புக்களைக் காண்பது அரி தாகிவிட்டது.
யான் சிறுபிள்ளையாக இருந்த காலத் தில் எனது கிராமத்தில் வீடுகள் தோறும் பிடி அரிசிப் பானைகள் இருந்தன. தினந் தோறும் சமைப்பதற்கு முன் அமுதுக்கான அரிசிபில் ஒரு பிடியை எடுத்துப் பானை யில் தாய்மார்கள் போடுவது வழக்கம் , இவ் வரிசியை மாதந்தோறும் கோவிற் தொண்டர்கள் சேகரித்துச் செல்வர். கோண் டாவிலில் நெட்டிலைப்பாய் பிள்ளையார் கோவிற் பற்றில் வள்ளிப்பிள்ளை எனும் பாட்டியும், இணுவில் கிழக்கில் சாத்திர அம்மா என்ற சிறப்புப் பெயர் பூண்ட மூதாட்டி ஒருவரும் இவ்விதம் பிடிஅரிசி சேகரித்துத் திருக்கோயிற் தொண்டுகள் பல செய்துள்ளனர். பின் ன வ ரின் திருத் தொண்டு இணுவில் சிவகாமி அம்மைக்கு இராச கோபுரம் அமைப்பதற்குக்கூடப்

வத
j55. GJáas IIT 5-J TJ T
கோண்டாவில்
பயன்பட்டிருக்கிறது. சிறுதுளி பெரு வெள் ளம் என்பார்கள். ஒரு கோவிற் பற்றில் இரு நூறு குடும்பங்களும் அதேயளவு பிடி அரி சிப் பானைகளும் இருக்குமானால் அத னாற் பெறக்கூடிய பலாபலன்கள் எத்தகை யவை என்பது கற்பனைக்குரியது. இத் தகைய செயற்பாடுகள் சைவ அடியார் களிடையே தியாக சிந்தையை வளர்த்து அவர்களைத் திருக்கோயில்களுடனும் தின சரி ஒட்டி உறவாடவும் வைத்தன. மிகவும் புரட்சிகரமான தொன்றாகிய பிடி அரசித் தொண்டையோ தொண்டர்களையோ இந் நாளில் காண முடியவில்லை.
கிராமங்கள் தோறும் அனைத்துத் திருக் கோவில்களிலும் பாரம்பரியமாக இடம் பெற்று வந்துள்ள புராண படன நிகழ்ச்சி களை ஒரு சில கிராமங்களிலேயே அருமை யாகக் காண முடிகிறது. புராணங்களைப் படிக்க வல்லோரும் அவற்றுக்குப் பயன் சொல்ல வல்லாரும் இன்று கணிசமான அளவுக்குக் குறைந்து விட்டனர். மேலும் மகாபாரதம், இராமாயணம் போன்ற இதி காசங்களும் அந்தக் காலத்தில் மாலைப் பொழுதில் திருக்கோ வில் களிற் படிக்கப் பட்டதுண்டு. ஒருவர் இவற்றை உாத்துப் படிக்கப் பலர் கூடியிருந்து கேட்டு இன்புற்று அறிவு பெற்று வாழ்ந்த வரலாறு இன்று வரலாறாகி விட்டது. a.
மார்கழி மாதத்தில் அதிகாலை வேளை களில் கி ரா மங்களி ல் இடம்பெற்றுவந்த திருவெம்பா வைப் பஜனை ஊர்வலங்களும் படிப்படியாகக் குறைந்து விட்டன.
சைவத் தமிழ் மக்களது குடும்பங்களில் வயது வந்த பிள்ளைகள் அனைவரும் ஒரு

Page 159
மாற்றங்கள் காணும் .
காலத்தில் சைவசமய தீட்சை பெற்றவர் களாக விளங்கினர். சைவப் பாடசாலை களிலும் கோவில்களிலும் வருடா வருடம் ஐப்பசி மாத வெள்ளிக்கிழமைகளில் வெகு விமரிசையாக சமய தீட்சை வைபவங்கள் தடைபெறுவது வழமை. இன்று அவற்றை மக்கள் மறந்துவிட்டார்களோ என்றே எண்னத் தோன்றுகிறது. விரதங்களை இந்நாளிலும் ஏராளமானோர் அனுட்டிப் பவர்களாக உள்ளனர். ஆனால் அவர்களிற் பலர் நீராடி முடிந்தவுடன் விரத அனுட் டானங்களைப் பார்ப்பவர்களாக இல்லை.
திருஞானசம்பந்தப் பெருமான் அவர் கள் தமது திருநீற்றுப் பதிகத்தில் மந்திர மாவது நீறு, சுந்தரமாவது நீறு, துதிக்கப் படுவது நீறு என்றெல்லாம் அதன் மகிமையை வியந்து போற்றிப் பாடி அருளி னார். சைவ ஆகம முறைப்படி தயாரிக்கப் படும் திருநீற்றுக்கே இத்தகைய சிறப்புக்கள் எல்லாம் உண்டு. சைவத் தமிழ் மக்கள் ஆகம முறைப்படியான திருநீற்றை யே பண்டுதொட்டு அணிந்து வந்தனர். தத்தம் இல்லங்களிலேயே தமக்குத் தேவையான திருநீற்றை ஐயத்திற்கிடமின்றித் தயாரித்
தும் கொண்டனர்.
எமது முன்னோர்களின் சகல வீட்டுக் கிணற்றுக் கட்டுக்களிலும் சந்தனக் கற்கள் பதித்துக் கட்டப் பெற்றிருந்துள்ளன. அத்தகைய கற்களில் கூடவே சுத்தமான மைசூர் சந்தனக் கட்டையும் இருக்கும். வயது வந்த சிறுவர்கள் சந்தனப் பொட் டணிந்து பாடசாலைக்குச் செல்வர். தூய
t
நாடா கொன்றோ நாட அவலா கொன்றோ மின. எவ்வழி நல்ஸ்வர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய

45
சந்தனத் திலகத்திலிருந்து நறுமணம் கமழ்ந்த வண்ணம் இருக்கும். பெரியவர் களும் இதற்கு விதிவிலக்கானவர்கள் அல் லர். விரதநாட்களில் முதியவர்கள் சமய அனுட்டானம் பார்க்கையில் கழுத்து, கைகள், மார்புகளில் நிறைய அசல் சந்த னத்தைப் பூசிக்கொள்வர். இன்றைய வீட் டுக் கிணற்றடிகளில் சந்தனக் கற்களும் இல்லை. அவற்றுக்கான கட்டைகளும் இல்லை.
சுமங்கலிப் பெண்களிற் பலர் இன்று குங்குமம் அணிவதில் பெரும் இடர்பாடு களைச் சந்தித்து வருகின்றனர். சுத்தமான குங்குமம் பெறக்கூடிய நிலை இருந்தது அந்தக்காலம் என்றாகிவிட்டது.
அந்தக் காலத்தில் மாணவர்கள் குரு வின் பாதம் பணிந்து அவர்களுக்குப் பணி விடைகள் பல செய்து பண்பாளர்களாக வளர்ந்தனர். பூரீலழரீ ஆறுமுகநாவலர், குமாரசுவாமிப் புலவர், இலக்கியகலாநிதி பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, ஆசிரிய மணி அ பஞ்சாட்சரம் போன்று தொட ரும் யாழ்ப்பானத்துக் குரு சிஷ்ய பரம் பரைகள் எதிர்காலத்தில் எவ்வாறு அமை யும் என்பது கேள்விக்குறியாகி விட்டது.
ஒரு சமூகம் தனது பண்பாட்டுப் பாரம் பரியங்களைக் கைநெகிழ விடாது தொடர்ந்து ஏற்றிப் போற்றிப் பாதுகாத்து வாழ்ந்து வரும் வரை தான் அதற்குத் தொடர்ச்சியான பெருமைக்குரிய கலாசார
வரலாறு நின்று நிலவ முடியும்.
ா கொன்றோ சயா கொன்றோ
நிலனே'.
ஒளவையார் (புறம் -187)

Page 160
உயிர்க்கு ஊதியம் கூறு வள்ளுவர் பெருமான்
உலகிற் பிறந்தோருட் பலரும் உடலுக்கு ஊதியம் தேடுவதிலேயே தம் காலத்தைக் கழிக்கின்றனர். உயிர் எனஒன்று இருப்பதை யும் அதற்கு ஊதியம் தேடவேண்டும் என் பதையும் நினைத்துப்பார்ப்பதில்லை. உடல் நிலையற்றது. உயிர் அழிவற்றது. எனவே அழிவற்ற உயிருக்கு ஊதியம் தேடவேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.
உயிரே 1ா டு பல பிற விகளுக்கும் தொடர்ந்து வரக் கூடியது புண்ணியம். அந்தப் புண்ணியத்தை வறியோர்க்கு உத விப் பசிப்பிணி தீர்ப்பதன் மூலம் நாம் அடை யலாம். எனவே தான் திருவள்ளுவர் வறிய வர்க்குக் கொடுப்பதே உயிருக்கு ஊதியம் என்கிறார். அத்துடன் புகழும் ஆகும் என்று கூறுகிறார்.
* ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு '
வறியார்க்கு ஈதலும் அதனாற் புகழுண் டாக வாழ்தலும் உயிர்க்கு ஊதியம் என் கிறார். புகழ் கல்வியினாலும் வீரத்தினா லும் கிடைக்குமானாலும் கூட, ஈதலினால் கிடைக்கும் புகழே தலையாயது என்கிறார்.
முதல் வள்ளலாகிய நளமகாராசனும் இடைவள்ளலாகிய கர்ணனும் கடைவள் ளல்களாகிய பாரி, ஒரி, காரி, எழினி, பேகன், ஆய், நன்னி ஆகியோரும் உயிர்க்கு ஊதியம் ஈதலே என்பதை அறிந்து புண்ணி யமும் புகழும் பெற்றவர்கள்.
நாம் பாடுபட்டுத்தேடுகின்ற பொன் னும் பொருளும் நிலமும் நாம் இறக்கும் போது நம்மோடு கூட வரப்போவதில்லை. நம்மோடு கூட வர வேண்டுமானால் என்ன

laalf II. Il TfQ55 T5 falsi
செய்ய வேண்டும். அதற்கு வழியை யும் திருவள்ளுவரே கூறுகிறார். பொன்னையும் பொருளையும் நிலத்தையும் புண்ணிய மாக மாற்ற வேண்டும். புண்ணியமாக மாற் றினால் அவை உயிரோடு தொடர்ந்து பல பிறவிகளுக்கும் வரும்.
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃது ஒருவன் பெற்றான் பொருள் வைப்புழி
வறியவர்களது கடும்பசியைத் தீர்த்தலே பொருள் பெற்றவன் வைக்கும் இடமாகும். அற்றார் அழிபசிதீர்த்த பொருள் பின் தனக்கே வந்து உதவும் ‘’ என்கிறார் பரி மேலழகர்,
உயிர்க்கு ஊதியம் தேடும் பசிப்பிணி மருத்துவன்
இக்காலத்தில் சிறந்த மருத்துவர்கள் இருக்கிறார்கள், கண்ணுக்கு, காது க்கு, மூ க்கு க்கு என விசேட மருத்துவர்களும் இருக்கிறார்கள், இவர்கள் எல்லாம் எத் தனையோ ஆண்டுகள் முயன்று கற்றுப் பட் டம் பெற்ற மருத்துவர்கள். இவர்களிலும் சிறந்த இன்னொரு மருத்துவர் இருக்கிறார். அவர்தான் பசிப்பிணி மருத்துவர்.
கொடையும், தயையும் பிறவிக்குணம் என்றார் ஒளவையார். பசிப்பிணிமருத்து வர்கள் பல ஆண்டு படித்துப்பட்டம்பெறு வதில்லை. அவர்களின் மருத்துவத் திறமை அவர்களது பிறவிக்குணமாக அமைகிறது. இந்தக்காலத்தில் பசி பெரு கிக் கொண்டு போகிறது. பசிப்பிணிமருத்துவர்கள் அருகிக் கொண்டு போகிறார்கள். பசிப்பிணி மருத் துவர்கள் பெருகினாலே பசிப்பிணி அருக (Lք էգ (Լ|ԼԻ.

Page 161
உயிர்க்கு ஊதியம் கூறும் . .
சோழநாட்டில் காவிரிக்கரையில் சிறு குடி என்னும் ஊர் இருந்தது. அந்த ஊரில் பண்ணன் என்றவள்ளல் ஒருவன் இருந்தான். அவன் நோய்கள் எல்லாவற்றிலும் கொடிய நோயாகிய பசி என்ற நோய்க்கு வைத்தியம் செய்யும் விசேட மருத்துவன் , அதனால் அவனைப்பசிப்பிணி மருத்துவன் என்கிறார் புலவர்.
அந்தப் பசிப்பிணி மருத் துவ னிடம் சென்று தனது பசிநோயை மாற்ற விரைந் தான் பரிசிலன் ஒருவன். வழியிலே பரிசிலன் ஒரு காட்சியைக் கண்டான். சிறுவர்கள், ஆண்கள், பெண்கள், முதியவர்கள் என்று பலர் வந்துகொண்டிருந்தார்கள். அவர்கள் முகத்தில் வாட்டம் இல்லை, உணவு உண் டதனால் ஏற்பட்ட மலர்ச்சி தெரிந்தது. பண்ணன் என்றவள்ளல் அவர்களுக்கு வயி றார உண்பதற்கு உணவு கொடுத்தான். பண்ணன் அளவுக்கு அதிகமாகச் சோறு கொடுத்த காரணத்தால் அவர்கள் உண்டு எஞ்சியசோற்றை உருண்டையாகத் திரட்டி எடுத்துக்கொண்டு செல்கிறார்கள். எல் லோர் கையிலும் சோற்று உருண்  ைட இருக்கிறதாம். இப்படிச் செல்பவர்கள் சிலர் அல்லர். மிகப்பலர், எறும்புக் கூட்டம் வரிசை வரிசையாகச் செல்வதுபோலச் செல் கிறார்கள். மழை வரவை அறிந்து எறும்பு மேட்டு நிலத்துக்கு முட்டையைக் கொண்டு செல்லும், வறியவர்கள் கையில் சோற்று உருண்டையோடு செல்வது எறும்பு மேட்டு நிலம் நோக்கி முட்டையோடு செல்வது போல் இருக்கிறது.
இந்தக்காட்சி பரிசிலன் கண்ணுக்குத் தனது பசி தீரும் என்ற நம்பிக்கையைக் கொடுக்கிறது. அதேநேரத்திற் காதிலும் ஆரவார ஒலி கேட்கிறது. பழுத்த மரத்தில் பறவைகளின் ஆரவார ஒலி கேட்பதுபோலப் பண்ணனின் வீட்டிலும் சோறு உண்பவர் களின் ஆரவார ஒலி கேட் கிற து. இது பரிசிலனின் செவிக்கு, நம்பிக்கையையும் ஆறுதலையும் கொடுக்கிறது.
பசித்தவனுக்கு அல்லவா பசி அருமை தெரியும் இந்தக் காட்சியைக் கண்டபிறகும்

47
இந்த ஆரவாரத்தைக் கேட்ட பரிசில ன் வழிச்செல்வோரைப் பார்த்துப் பசிப்பிணி மருத்துவன் வீடு எங்கே இருக்கிறது? பக் கத்திலா தொலைவிலா என்றுகேட்கிறான்.
யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய பாணர்காண் இவன்
கடும்பின திடும்பை யாணர்ப் பழுமரம்
புள்ளி மிழ்ந்தனன் ஊணொலி யரவந்
தானுங் கேட்கும் பொய்யா வெழிலி
பெய்விட நோக்கி முட்டை கொண்டு
வற்புலஞ் சேரும் சிறுநுண்ணெறும் பின்
சில்லொழுக் கேய்ப்பங் சோறுடைக்கையர்
வீறு வீறு இயங்கும் இருங்கிளைச் சிறா அர்க்
காண்டும் கண்டும் மற்று மற்றும்
வினைவுதுந் தெற்றெனப் பசிப்பிணி மருத்துவன்
இல்லம் அணித்தோ சேய்த்தோ
கூறு மின்னெமக்கே!
இந்தப் பாடலைப் பாடியவன் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் என்னும் சோழ மன்னன். ஒரு அரசன் சோறு கொடுக்கும் வள்ளலைப் புகழ்ந்து பாடுகிறான் என்றால் சோறு கொடுக்கும் புண்ணியத்தின் பெருமை எத்தகையதாக இருக்க வே ண் டும். அந்கப் புண்ணியம் உயிர்க்கு ஊதியம் என்பதில் ஐயமும் உண்டோ ?
பெருஞ்சித்திரனார் கொடை :
உயிர்க்கு ஊதியம் ஈதலே என அறிந்து அரசரும் வள்ளல்களும் கொடுத்த தில் வியப்பு இல்லை. தான் அரசனைப் பாடித் தனது வறுமை போக்கப் பெற்ற பொருளை எல்லோர்க்கும் கொடுக்கும்படி

Page 162
48
தனது மனைவிக்கு கூறினார் ஒரு புலவர். இது அதிசயமானது, கூறிய புலவர் பெருஞ் சித்திரனார்.
தனது வறுமையைப் போக்க குமண வள்ளளிடம் சென்ற பெருஞ்சித்திரனார் என்னும் புலவர் குமணவள்ளலைப் பாடிப் பெரும் பொருள் பெற்றார். அந்தப் பொரு ளைத் தனது மனைவியிடம் கொடுத்தார், கொடுத்துவிட்டு மனைவியைப் பார்த்து ** இந்தப் பொருளை வைத்திருந்தால் நாம் நீண்ட காலம் வசதியாக இருக்கலாம் என்று எண்ணாதே! இப்பொழுது எல்லோர்க்கும் கொடு. உன்னை விரும்புவர்களுக்கும் கொடு உன்னால் விரும்பப்படுபவர்களுக்கும் கொடு உனது குடும்பத்தவர்க்கும் கொடு; உனக்கு முன்பு கடன் கொடுத்தவர்க்கும் கொடு. இன்னாருக்குத்தான் கொடுப்பது என்று ஆராயாது கொடு. என்னோடும் கலந்தா லோசியாது கொடு, இந்தப் பொருள் பலாப்பழம் தூங்கும் முதிரமலைக்குத் தலை வனாகிய குமணன் நல்கியது ' என்கிறார்.
உரையாசிரியர் ம. க. வேற்பிள்ளை மாணவர். இருவர் குர வரிடத்திலும் உ( வித்தையையும் நன்கு பயின்றவர் உை புராணத்துக்கும் அபிராமியந்தாதி, புலி உரையும், தாமியற்றிய ஈழமண்டல வருவாருக்கு மரபு பிறழTத நல்ல வழி
- இலக்கிய களி

சிவத்தமிழ்ச்செல்வி பவளவிழா ம6,
நின்னயந் துறைநர்க்கும்
நீ நயந்துற்ை நர்க்கும் பன்மாண் கற்பின்
கிளை முதலோர்க்கும் கடும்பின் கடும்பசி
தீர யாழ நின் நெடுங்குறி யெதிர்ப்பை
நல்கி யோர்க்கும் இன்னோர்க் கென்னாது
என்னொடுஞ் சூழாது வல்லாங்கு வாழ்ந்து
மென்னாது நீயும் எல்லோர்க்குங் கொடுமதி
மனை கிழவோயே பழந்துங்கு முதிரத்துக்
கிழவன் திருந்துவேற் குமணன்
நல்கியவளனே!
வள்ளுவர் பெருமான் கூறும் உயிர்க்கு ஊதியம் எது என்பதைத் தெரிந்து கொள் வதும் அதன்படி வாழ்வதும் நல்வாழ்வுக்கு அவசியமாகும்.
நாவலருக்கும், வித்துவசிரோம ணிக்கும் ரைசொல்லும் வித்தையையும், எழுதும் ரயாசிரியர். அவர் திருவாதவூரடிகள் யூரந்தாதி என்பனவைகளுக்கும் எழுதிய சதகத்துக்கு எழுதிய உரையும் இனி
காட்டிகள் : மிகப் புனிதமானவைகள் .
)ாநிதி பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை

Page 163
திருக்குற-ெஅறத்துப்பு அதிகார வைப்பு முறை
உலகை உய்விக்கத் தோன்றியவர் / தமிழ்மொழியின் மிக நீண்ட தொன் தோன்றிய நூல்வரிசை நீண்டது இரண்டா (பிரம் ஆண்டுத் தொன்மை .ெ நுட்பத்தை நோக்க, தமிழ்மொழி அவ்விரண்டா பிரமாண் ( பல்லாயிரம் ஆண்டு இலக்கியப் பதிவி உண்மை புலனாகும். தமிழர்தம் அந்நீண்ட நூல் மரபில், சங்க இலக்கியங்களுக்கு முன் பிருந்த காலத்தால் அழிந்தன. அங்ங்னம் மறைந்தவற்றுட் பல , அற நூல்களாய் இருந்திருத்தல் வேை இன்று அவ்வறநூல்வரிசையில், நம் கைக்கு கிடைக்கும் மூத்த நூலா திருக்குறள் திகழ்கின்றது . வள்ளுவர் தம் அற நூலின் ஒழுங்கும் தெளிவும், முன்னை அற நூல்களின் அவதானிப்ப வள்ளுவர் தம் அற நூல், தனக்கு முன்னைய நூல்களை உள் தன் பின் இன்று வரை வெளிவந்த அ உட்கொண்டு வென்று நிற்பது ஒர் அ இவ்வற்புதப் பொக்கிஷத்தை ஆக்கித்தந்த வள்ளுவனார் இயற்கையின் நுட்பங்கள் உணர்ந்து அறத்தினது ' மூலம் ' கண்டதால், காலங்கடந்து தம் நூலை நிலைக்க இவ்வறக் கருத்துக்களை வெளிப்படுத்

5i i cif5 S). gli
கம்பன் கழக அமைப்டாளர்
3ம் வள்ளுவக் கடவுள் மை வரலாற்றில் ,
காண்ட சங்க இலக்கியங்களின் ,
திகால எல்லை கடந்து, அதன் முன்னரே னைக் கொண்டிருத்தல் வேண்டும் எனும்,
த இலக்கியங்கள் பலவும்,
ண்டும் ,
و ( گرا
ால் விளைந்தவை67னக்கருதல் கூடுமாம்,
வாங்கியது மட்டுமன்றி, ற நூல்களையும், 1ற்புதம்:
. fi 47ی ر) نمایی () تو துவதில்,

Page 164
50
வள்ளுவன் காட்டும்வண்ணம், எண்ணி, எண்ணி வியக்கத்தக் தன் குறள் நூலை, அறத்துப்பால், பொருட்பால், காமத் மூன்று பெரும்பிரிவுகளாய் வகு பின்னர்,
அறத்துப் பாலினை, Il T Lif Jabi llā), 3āa paillà, JipaJ JJ) நான்கு பிரிவுகளாகவும், பொருட்பாலினை, அரசியல், அங்கவியல், ஒழிபியல் எ மூன்று பிரிவுகளாகவும், காமத்துப்பாலினை, 56II 6îII6, i, j)!îIIâ| 67 607 , இரண்டு பிரிவுகளாகவும், வகுத்தனர். இச்சிறு பிரிவுகளில், அறத்துப் பாலின் , பாயிரவியல் நான்கு அதிகாரா இல்லறவியல் இருபது அதிகார துறவறவியல் பதின் மூன்று அ; உளழியல் ஒரு அதிகாரத்தினை தம்முள் அடக்கின. இங்ங்ணமே பொருட்பர லின், அரசியலில் இருபத்தைந்து அதி அங்கவியலில் முப்பத்தியிரண்டு ஒழிபியலில் பதின் முன்று அதிக காமத்துப்பா லின், களவியலில் ஏழு அதிகாரங்களு கற்பியல் பதினெட்டு அதிகாரா உள்ளடங்கின
இங்ங்னம்
அறத்துப் பாலில், முப்பத்தெட்டு அதிகாரங்களும், பொருட்பாலில், எழுபது அதிகாரங்களும், காமத்துப் பாலில், இருபத்தைந்து அதிகாரங்களும/ குறள் கொண்ட மொத்த, அதிகாரங்கள், நூற்றுமுப்பத்து மூன்றாம். இவ்வொவ்வொரு அதிகாரங்களு

சிவத்தமிழ்ச்செல்வி பவளவிழா மலர்
கது
துப்பால் என, தத்த வள்ளுவர்,
வியல், உளNயல் என,
ங்களையும், ங்களையும், திகாரங்களையும், ζ/ώ,
காரங்களும்,
அதிகாரங்களும், காரங்களும்,
நம் ,
வ்களும்,
Tes,

Page 165
திருக்குறள் - அறத்துப் பால் .
பப் பத்துக் குறள்களை உள்ளடக் ஆயிரத்துமுந்நூற்றுமுப்பது குற திருக்குறள் அமைந்தது . இக்குறள்கள் தரும் தனி அர்த்த குறித்த ஒரு அதிகாரத்தில், குறள்கள் அடுக்கப்படும் விதத்தி அறத்தினது அர்த்தங்களைக் கா அங்ங்னமே, அதிகாரங்கள் ஒன்றன் பின் ஒன் இயல்கள் ஒன்றன் பின் ஒன்றாய பால்கள் ஒன்றன் பின் ஒன்றாம் அறமுணர்தலுக்கு அவசியமான, குறிப்பினால் சொல்லப்பட்ட , குறள் நூலை விளக்கம் செய்ய பல செய்திகள் அமைந்துள்ளன அவற்றுள் , அறத்துப்பா லின் அதிகார வைப வள்ளுவர் பொதித்திருக்கும் அற இக்கட்டுரையின் நோக்கமாம் இவ்வடிப்படை உணர்ந்து, கட்டுரையின் உட்செல்வோம். அறத்துப் பாலில் முதலியலாய் நூல் முழுவதற்கும் பொதுவானது u srcc9og dó, நூலின் நுண்பொருளை பருப்ெ ““ Libû â Tha T fill II TîJ 65 GI நுண்பொருளாகிய நூல் இனிது ெ என்பது இலக்கணச் சூத்திரம் தன் நூலில், அறம், பொருள் , இன் பங்களை வகுக்கத் தலைப்பட்ட வள்ளுவர் அவற்றின் அடிப்படைகளை, பாயிரவியலில் குறிப்பாய்ச் சு பாயிரவியலின் முதல் அதிகார ** 3. L ର ଗାଁTରା T{}, $j( ' ' தான் வழிபடு கடவுளை யாதல், வழிபட்டு நூலைத் தொடங்குத6 அத்தமிழ் மரபின் படி, நூல் முகப்பில் இக்கடவுள் வாழ் நூலின் நுண் பொருளையும் வி எங்ானமோ ? எனின் , இறைவனால் அமைந்தது இயற்

51
க்க, ள்களால்,
ங்கள் தவிர,
g)}), *னலாம் .
றாய் அடுக்கப்பட்ட முறையிலும், ப் அமைக்கப்பட்ட முறையிலும் ப் அமைக்கப்பட்ட முறையிலும் கூட,
و ف/'
() (pഞpuിബി , 2 க்கூறுகளை ஆராய்வது
அமைந்திருக்கும் பாயிரவியல் ,
1.
பாருளாய் விளக்கம் செய்யும்,
TŤ jJ, பிளங்கும் ?”
(δ’ βρο σή. ό,
நூற்கு ஏற்புடைக் கடவுளையாதல், ) மர பாதலால்,
த்து அமைவதோடு, ாக்கி நிற்கிறது.
60s,

Page 166
அவவியறகை ஒழுங்கே அறம8 ம . அவ்வறத்தின் கூறுகளே, இன்பமும், பொருளும் என்க எனவே கடவுள , அறம், பொருள், இன் பங்களின் " ! இனி, இவ் அறம், பொருள் இன்பங்களின்
விடு ' என்பது வெளிப்படையாடி கடவுளுடன் ஒன்றுதலே விடென வி அக்கடவுளே அறம், பொருள், இன்ப எனவே அறம், பொருள், இன் பங்கள் முதலும் முடிவுeான கடவுளை, பாயிரத்தின் முதல் அதிகாரத்தில் வ நு; லின் நுண்பொருளை உள்ளடக்கி
அடுத்து அமைவது , * வான்சிறப்பு ”” எனும் அதிகாரம். இவ்வதிகாரம் மழையின் சிறப்புரை cᏰ 600 g2 , இறையருளின் வெளிப்பாடாய், மேலிருந்து கீழ்வந்து, தனதருளால் உலகனைத்தையும் உய் அம்மழையின்றேல் உலகில், அறமோ , பொருளோ, இன்பமோ, எனவே அறம், பொருள், இன் பங்கள் உலகில் நிலைக்கச் செய்வதான அம் உபசாரத்தால் வான் சிறப பு எனப்பட் பாயிரத்துள், அடுத்த அதிகாரமாய் அமைக்கப்பட்ட அறம், பொருள் , இன்பம் மூன்றினை தம் யோகக்காட்சியால், இயற்கையின் நுட்பங்கள் அறிந்து, வகுத்துத் தரவல்லார் நீத்தாரே ஆத6 * நீத்தார்Hெருமிை " பாயிரத்தின் மூன்
அந்நீத்தார் வகுத்தவற்றுள்,
அற ம . இம்மை மறுமை விடெனும் முப்பயணு முதற்பொருளாம்
ஆதி , பொருளுக்கும் இன் புத்துக்கும் மூலம4 அவற்றை நிலைக்கச் செய்பும்,

சிவத்தமிழ்ச் செல்வி : P :
pலம் ‘’ ஆகிறான்
முடிவெதுவோ ? எனின்,
ளங்க, /ங்களின் முடிவுமாதல் புரியும் Yf* 6ir ,
ாழ்த்துதல், ய குறிப்புமாம்.
. زیارت
விப்பது,
நிலைக்கா தென்பது திண்ணம். ୬67 ,
மழையின் சிறப்பு,
(6,
தி τίζ/ (ό,
1றாம் அதிகாரமாய் அமைந்தது.
/ம் நல்கும்,

Page 167
திருக்குறள் - அறத்துப்பால்
அறம் அழியின் பொருள் இன்பம் எனவே,
இவ்வுலகம் நிலைத்தற்கு அடிப்பை அறத்தினை வலியுறுத்தல் அவசி * அறன் வலியுறுத்தல் “ பாயிரத்தி,
இங்ங் னம் பாயிர விபலின் நான் வள்ளுவர் தம் பாவிகத்தினை வ அறத்தின் தொடக்கமும் முடிவுமா அக்கடவுளின் கருனை வெளிப்பு அறம் பொருள் இன் பங்களை உ அவ்வறம் பொருள் , இன் பங்கை வகுத்துத்தர வல்ல நீத்தர் தம் ெ அவரால் வகுக் கப்பட்ட அறத்தினே! பாயிரவியலின் அதிகார அமைய தொடர்பு அமையும்.
இனி அவ்வறக்தை, இல்லறம், துறவறம் என இருகூறா அவ்விரண்டினுள் முதலானதாய, இல்லறத்தினை வகுக்கத்தலைப்ப பாயிரவியலைத் தொடர்ந்து, * இல்லறவிலை " அமைத்தனர். அவ்வில்லறவியலுள், அதிகார வைப்பு முறை யூடு, வள்ளுவர் காட்டும் குறிப்புணர் 6
இல்லறம் துறவற த்தின் முதனிை இவ்வில்லறத்தால் வளர்ச்சியுற்று துறவறம் 7 பட்டதுதல் இயல்பாம் எங்/% னமோ ? எனின் , இல்லறம் ,
அன்பை உருவாக்கி, வளரச்செய்து, முடிவில் அதனை அருள் எனும் தொடர்புடையார் இடத்துப் பிறப தொடர்பிலார் இடத்துப் பிறப்பது இவ்வருளே துறவறப் பண்பு, தனி மனிதனை இப்பண்புநோக்கி இல்லறத்தின் பயனாம் இதனால் இல்லறம் துறவற த்தின் இல்லறம் துறவறம் நோக்கி வளி இல்லறவியல் அதிகார அடுக்குமு
4.

ங்கள் அழியுமாம்,
DČ - Us607 , யமாதலின் ,
ன் நிறைவதிகாரம் ஆயிற்று.
கு அதிகாரங்களும், லியுறுத்தி நிற்பன.
*ன கடவுள்,
メ/7 (ー/T /ノ」 லகில் நிலைக்கச் செய்யும் மழை, 577 ,
ινώ60) (ρ,
y! ରାଈ s7607,
ர் பில்,
'ய்ப்பிரித்து,
டும் வள்ளுவர்,
நிலைக்கு உயர்த்தும். ர்பது அன்பு, து அருள்.
நகர்த்தலே,
முன் வைக்கப்பட்டது.
ார்தலை உளம்கொண்டு 1றையினை நோக்குவாம்.

Page 168
54
பிரமச்சரியம், இல்லறம், வானப் நான்கு ஆச்சிரமங்களுள் பிரமச்சரியத்தினை, இல்லறத்தின் ஆய்த்த நிலை என் வானப்பிரஸ்தத்தினை, துறவற த்தின் ஆய்த்த நிலை என் ஒன்றில் ஒன்றை உள்ளடக்கி, வள்ளுவப்பெருந்தகை, ஆச்சிரமம் நான் கினையும், இல்லறம், துறவறம் என இரண்ட பிரமச்சரிய நிலை என்பது ஒருவ அப்பருவத்தில் மற்றவரிடம் தங்கி தனிமனிதனாய் வாழும் தகுதி ெ இயற்கை உந்துதலால் இல்லறம் தனித்து இயங்க ஆரம்பிக்கிறான் அங்கிருந்தே அவன் தனிச்செயற் அவன் சமுதாய அங்கத்தினனாய் இவ்வடிப்படைகள் நோக்கி, இல்லறவியலின் முதலதிகாரமாய் * இல்வாழ்க்கை ** அமைந்தது. பிரமச்சாரி, வானப்பிரஸ்தன், து அனாதைகள், வறுமையுற்றோர், பிதுர்கள், தேவுக்கள், விருந்தின தன்னையும் காத்து, பழியஞ்சி பகுத்துண்டு, அன்பைப் பண்பாகவும் அறனைப் அறத்தாற்றில் இயல்பினால் இல் அறன் இழுக்காது வாழும் இல்லவ இல்லறமாம். இவ்வில்லறவாழ்வை, வாழ்வாங்கு வாழ்ந்தார், வானுறையும் தெய்வத்துள் வைக் இங்ங் னமாய், இல்வாழ்க்கையின் பண்பையும் இல்வாழ்க்கை என்னும் இவ்வதிக வள்ளுவர் வகுத்தனர்.
இனி இவ்வில்வாழ்க்கை முழுமைய வாழ்க்கைத்துணையின் இலக்கண * வாழ்க்கைத்துணைநலம் ”” என, அடுத்த அதிகாரமாய் வள்ளுவர் இல்லின் கண் இருந்து செய்யப்ப(

சிவத்தமிழ்ச்செல்வி பவளவிழா மலர்
பிரஸ்தம், துறவறம் எனும்,
றும்,
றும் கொண்டு,
-ாய்க் கொண்டனர். /னின் வளர்ச்சிக்காலம், வாழும் ஒருவன், பற்றதும்,
புகுந்து ,
பாடுகள் பிறக்கின்றன. / வாழத்தொடங்குகிறான்.
s
jpബി,
யாருமின்றி இறந்தோர், ர், உறவினர் ஆகிய பதின்மரோடு
பயனாகவும் கொண்டு, வாழ்க்கையாற்றி, ாழ்வே,
க்கப்படுவர்
و ف/6OD60T رل ாரத்துள்,
புற அவசியமான, ரத்தினை,
அமைத்தனர். டூம் இவ்வில்லறத்தில்,

Page 169
திருக்குறள் - அறத்துப் பால் .
இல்லின் அகமும் புறமும் கட இல்லத்திலிருந்து அகக்கடை இல்வாழ்வில் துணையாய் மனைவியின் இலட்சணமும் இல்வாழ்வுக்கு அவள் தரும் வாழ்க்கைத் துணை நலத்தில்
இனி இவ்விருவர் இணைந்த மங்கலமாக, அம்மங்கலத்தின் நன்கலமாய் * புதல்வரைப் பெறுதல் ?? தொடர்ந்த அதிகாரமாயிற்று அம்மக்கள் தம் இனிமையும், ! அவ் அதிகாரத்தில் ஒதப்பட்ட
இல்லறத்தில் துணை செய்ய அம்மனைவியால் தோற்றுவி தனது அங்கமாய் விளங்கும இயல்பாய் அன்பு பிறக்க, * அன்புடைமை ? இல்லறத்தி இங்ங்ணம் , இல்லத்தளவில் உதித்த இவ்வி விருத்தியாகி சமுதாயத்தளவு அடுத்த அதிகாரங்களில், வள்ளுவர் விளக்கம் செய்கி அது காண் பாம்.
இல்லறத்தில் உதித்த அன்பு, சமுதாயம் நோக்கி நகர்தலி * Qi (5565 Titia: '
முன் , அறிந்தும், அறியாமலு இல்லத்தன்பு சமுதாயம் நோ இல்லத்தலைவன் சமுதாய ம
விருந்தோம்பல் பண்புக்கு அ சமுதாய 6)3 σε η ρύσότ ഴ5ff), * இனியவை கூறல் ’’ அமைத அது அடுத்த அதிகாா மாயிற்
அன்பாலும் இனிய வார்த்தை சமுதாயத்தோடு மனிதன் இ6 பலர் இணைந்து வாழும் சமு

55
மைகள் அமைந்தன. மகளைப் பொறுப்பேற்று, நிற்கும்,
உறுதியும்
வகுக்கப்பட்டது.
மனை மாட்சி,
/ நிகழும்,
2) . و 00/6ی را بر
-6ö万。
பும் மனைவியிலும், க்கப்பட்ட > மக்களிலும்,
ன் பண்பாயிற்று.
μ σότ ζ/, பில் விரிவதை,
αρσή.
ன் முதற்படி,
லும் தன்னிடம் வந்தோரை உபசரிக்க க்கி நகர்த்தப்படுகின்றது.
னிதனாகிறான்.
வசியமாகவும், கருவியாகவும்,
லின்,
(2) .
தகளாலும்,
னைகிறான், முதாய வாழ்வில்,

Page 170
5
ஒருவர்க்கொருவர் உதவுதல் இன் அவ்வுதவி நினைந்து நன்றி பார அச்சமுதா (ப வாழ்வு நிலைக்க,
கடைப்பிடிக்கவேண்டிய முதற்பண் * செய்ந்நன்றி:றிதல் ’ அடுத்து ை
ஒன்றிணைந்த சமுதாயத்தில் பி/ அங்ங்ணம் பிரச்சினைகள் தோன் இனை வருக்கும் பொதுவான அற அவை தீர்க்கப்படல் வேண்டும் , செய்ந்நன்றி நினைந்து, நடுவுநிலைமை தவறலாகாது என சமூக அங்கத்தவர்கள், நடுவு நிலைமை பேணின் மாத்திர சமூக ஒழுங்கும் அறமும் பேணப் * நடுவுநிலை ை** தொடர்ந்த அ;
அந்நடுவுநிலைமை கொண்டாரே, ர திலார் குற்றம்போல் தம் குற்ற தம் மனம் மொழி, மெய்களை திநெறிக்கண் செல்லவிடாது அ இவ்வடக்கம்,
சமுதாய அங்கத்தினருக்கு அவசி ** அடக்க ஒஐட31 அடுத்து !ை
அவ்வடக்கமுடையாரே ஒழுக்கம் தன் தனிவாழ்வு நிலைக்கும் ( ஆ சமுதாய வாழ்வு நிலைக்கும் ( 6 ஒதப்பட்ட அறங்களை கடைப்பி ஒழுககமாம இவ்வொழுக்கம் சமுதாய இனை அதனால் ‘* ஒழிக் கழடைழிை ’ ெ
சமுதாய வாழ்வில் வகுத்துக் ெ தலலெயாயது இல்லற ஒப்பந்தே இவ்வொப்பந்தம் மீறி, ஒருவர்க்குரிய மனையாளை, காம மயக்கத்தால் மற்றொருவர் இல்லறம் எனும் சமுதாய வாழ்வி அடிப்படையினைத் தகர்க்கும் மு எனவே , அது ஒழுக்க மீறல்களுள் கடுங்

சிவத்தமிழ்ச்செல்வி பவளவிழா மலர்
றியமையாததாகலின், ாட்டுதல்
பாய் அமைந்துபோக, வக்கப்பட்டது.
ச்சினைகள் தோன்றுவது இயல்பு, றின், முணர்ந்து,
ா பதைச் சுட்டவும்,
மே,
படும் என்பதைச் சுட்டவும்,
திகாரமாயிற்று,
ம் உணர்ந்து,
-க்குவர்.
'யம் என்று உணர்த்த,
வக்கப்பட்டது.
பேண இயலுமாம்.
άάβα (ρώ ),
νή 6007ώ ),
டித்து ஒழுகுதலே ,
ாப்புக்கும் வளர்ச்சிக்கும் அவசியம்,
தாடர்ந்த அதிகாரமாயிற்று.
காண்ட ஒழுக்கங்களுள் ,
O.
அடைய நினைதல், ன்ே , யற்சியாம்.
குற்றமாய்க் கருதப்பட்டு,

Page 171
திருக்குறள் - அறத்துப்பால் . .
கண்டிக்கப்பட வேண்டியதாயிற்று அது கருதி, * பிறனில் விழையாமை "" அடுத்த அ இங்ங்னம் கடுமையான முதற்கு ற் வகுக்கப்பட்ட மற்றைய ஒழுக்கங் அவசியம் உணர்த்தப்பட்டது
மயக்கத்தால் அவ்வொழுக்கம் மீறு அன்பால் இணைத்து நடந்தாலே சமூகம் நிலைக்குமாம் அதற்கு பொறுமை அவசியம். காரணம் பற்றியோ, மடமையின ஒருவன் தீமை செய்யினும் , சமுதாய இணைப்பு நோக்கி, அதைப் பொறுத்து நடத்தல் அவசி “ Â II T &)) D [4] 2) L_^)) If ”” .gy (333 9y éolé முயற்சியா லும் விதியினாலும் , சமுதாயம் பேதப்பட்டிருத்தல் இயல் இவ்வியல் புணராது, மற்றையோர் பொறாததன்மை சமுதாயத்தை ப எனவே, அக்குற்றத்தைக் கண்டிக்க, * அழுக்காறாமை ”” அடுத்து வைக் பிறர் உடைமை கண்டு பொறாத அவர் உடைமையை வெ.க நினை ஆதலால் அதனைக் கண்டிக்க, * வெஃகாமை 27 அடுத்த அதிகாரம
பிறனில் விழைதல், அழுக்காறு, மனக்குற்றங்களை வகுத்தவர், தொடர்ந்து, மேற்கூறிய மனக்குற்றங்களால் மொழிக்குற்றங்களைச் சுட்டுகிறா அம்மொழிக்குற்றங்கள், பொய், புறங் கூறல், கடுஞ்சொலி இவற்றுள் பொய், புறங் கூறுதல் சமுதாயத்தைச் சிதைப் பன பயனில சொலல் தனிமனித ஆளு சமுதாயத்தைப் பாதிக்கும் மொழி துறந்தாரால் மட்டுமே முற்றாய்க் அதனை துறவறவியலில் வாய்மை அடுத்ததான கடுஞ்சொல்லினை இ
5

57
அதிகாரமாய் வைக்கப்பட்டது. றம் கண்டிக்கப்பட்டதால், களும் மீறப்படக்கூடாமையின்,
ரியோரையும்,
ጠ`G6ሀጠr ,
யமென உணர்த்த, %ff Ø ወጠ`t/ም ፵2go) ,
. / (ر
ஆக்கங்கண்டு, கைப்படுத்தும்,
δύων ζ 3). τ ή , τρύ ζυή .
ாயிற்று.
வெ.கல் முதலிய,
விளையும், d
), பயனில்சொல் என நான்காம். (குறளை), கடுஞ்சொல் என்பன
நமையைச் சிதைப்பது. க் குற்றமான பொய்
கடியக்கூடியதாகலின் எனும் அதிகாரத்தால் கண்டித்தார். ல்லறவியலில்,

Page 172
58
இனியவை கூறல் அதிகாரத்தால் : இவை போக, சமுதாய மொழிக்குற்றத்துள் எஞ் தனிமனித மொழிக்குற்றமான பய அடுத்து வரும், * புறங்கூறாமை ’’, ‘* Hயனிலசொல்லி கண்டிக்கப்பட்டன இக்காரணங்களால் இவ்விரு அதிக
மன, மொழிக்குற்றங்களைக் கண் பின் மெய்யின் கண் தோன்றுவன பாவங்களையும் கண்டித்தார்க்கே அன் பின் விளைவு பூரணப்படுமா தீவினைக்கு அஞ்சுக ! எனக்கூறு * தீவினை அச்சம் * அடுத்த அதிகா
மேற்கூறிய துல்லவை செய்து அ இல்லின் கண் தோன்றிய அன்பு, சமுதாய அளவில் விரிந்து பூரண அதனால் சமுதாயத்தின் ஓர் அங் அச்சமுதாய நலனுக்காய் இல்வா அங்ங்னம் உலகம் பேணும் அவசி சமுதாயம் முழுமைக்கும், தனியொரு சமுதாய உறுப்பினரு இடர்க்காலத்தில், தனது உடைமைகளை வழங்கித் து சமுதாயம் முழுமைக்குமான அவன் தனிமனிதற்கான அவன் உதவி ஈ இதனால்,
6 ஒப்புரவறிதல் '', ““开@5”” என்னு அடுத்து வைக்கப்பட்டன.
அன்பினால் சுயநலமற்று சமுதாய நலனிற்காய் தன் வாழ்ை அவ்வில்வாழ்வான் , சமுதாயத்தால் புகழப்படுவான் , இதனை வெளிப்படுத்த, * புகழ் ’ அடுத்த அதிகாரம் ஆயி இல்லறத்தின் இம்மைப் பயன் புகழ் மறுமைப் பயன் துறக்கமென உண இல்லறவியல் நிறைவுறுகிறது.

சிவத்தமிழ்ச்செல்வி பவளவிழா மலர்
கண்டித்தார்.
சியதான புறங்கூறலும், ானில சொலலும்
}1மை ’’ எனும் அதிகாரங்களால்
ாரங்களும் அடுத்துவைக்கப்பட்டன.
சடித்து,
வாகிய,
ரமாயிற்று
ல்லவை அகற்ற,
ரப்படும். கமே தான் என உணர்ந்து, ழ்வான் பாடுபடத் தொடங்குவான். யம் உணர்ந்து,
க்கும்,
ணைசெய்ய அவன் தலைப்படுவான். * உதவி ஒப்புரவு எனப்படும்.
கை எனப்படும்,
/ம் அதிகாரங்கள்,
>வ அர்ப்பணிக்கும்,
ற்று, ?/ff ሪ፰ ,
θυ υζ (3,

Page 173
திருக்குறள் - அறத்து 'பால் . .
ஒப்புரவு, ஈகை என , இல்லறத்தின் நிறைவில், மற்றவர்களுக்கு உதவத்தலைப்படு தன்பொருளை பிறர்க்களிக்கும் ம எனது என்னும் மம காரம் வலிமை ஆத்மநிலையில் உயர்வுறுகிறான். தொடர்பிலாருக்கும் துணை செய் * அருளுடை ை அவன் பண்பாக் இவ்வருளுடைமையை முதலசிகார * துறவறவியல் ’’ தொடங்குகிறது,
மமகாரம் குன்ற, மமகார அகங்காரங்களை முற்றா ஆவல் தோன்றும் அவ்விருப்பம் தோன்றும் மனிதன், * லால்மறுத்தல் , * தவர் ' தவத ** 35&ir 616)D ””, “* ôl i fi6) :D ””, “* G * கொல்லாமை ? ? முதலிய, அறங்களை விரதமாய்க் கடைப்பி அதுவே துறவறத்தின் தொடக்க அதனைக்குறிக்க, மேற்சொன்ன அதிகாரங்கள் துற * விரதம் ?? என்னும் தலைப்பினுள்
இவ்விரதங்களைக் கடைப்பிடிக்க, அறம்வளரப் பாவம் தேயும். பாவம்தேய அறியாமை நீங்கும். அவ்வறியாமை நீங்க உதிக்கும் ( நிலையாமை புலப்படும், ஆதலால், விரதத்தின் பின் பிரிக்கப்பட்ட, * ஞானம் ”” என்னும் பகுதியில் * நிலையாமை > முதல் அதிகாரம்
இந்நிலையாமை உணரப்பட, நிலையற்ற அனைத்தையும் துறக் ஆதலால் “ துறவு ”” என்னும் அதி அடுத்து வைக்கப்படடது.
நான் எனது என்னும் பற்றுக்கை பொய் நீங்கி, மெய்யாகிய இறைவன்மேல் பற்று

59
ம் இல் வாழ்வான், னநிலையால் 6) ,
| யும் இயல்பு தோன்ற, 3றது. மாய்க் கொண்டு,
rய் ஒழிக்கும்,
*தோடு * கூடாவொழுக்கம் ?? விலக்கல் al(567 T6) iD '', ' S656), Tafi III 6)
டிக்கத் தொடங்குவன். முயற்சியாம்.
}வறவியலில்,
அடக்கப்பட்டன,
அறம் வளரும் ,
ஞானத்தால்
ஆயிற்று.
கும் மனனிலை தோன்றும். *α σπώ,
எாத் துறக்க,
றுண்டாகும்.

Page 174
60
அதனால் மெய் உணரப்படும். அது நோக்கி, * மெய்யுணர்தல் * அடுத்த அதிகார
மெய்யுணர்தலால், முன்னும் (சஞ்சிதம்), பின்னும் (ஆகாமியம்), நின்ற வினைத்தொடர்புகள் அறும் எனினும் இடைநின்ற உடம்பும், அது கொண்டவினைகளும் (பிரா எடுத்த பிறவி முடியுமளவு, உயிரோடு கூடி நிற்குமாம் அக்காலத்தில் சிலவேளைகளில், பழைய பயிற்சி வயத்தால், துறக்கப்பட்ட புலன்கள் மேல் நிலை அந்நினைவும் பிற விக்கு வித்தா கடு தொடர்ந்த மெய்யுணர்வால், அந்த அவாவினை அறுத்தல் அவ அதனால்,
அடுத்த அதிகாரமாய், “ அவர் அறுத்தல் ’’ கூறப்பட்டது. மெய்யுணர்வால் அவா அறுத்தோ பெயரா இயற்கை பெறுவர் அதுவே துறவற த்தின் பயனாய, ωf (8 67 σοσΟ υβώ.
மனிதன், இல்வாழ்வைத் தொடங்கி, அன்பினால் வளர்ச்சியுற்று, மமகாரம் குன்றி, பின் விரதம் மேற்கொண்டு, ஞானம் எய்தி நிலையாமை உணர்ந்து, துறவு மேற்கொண்டு, மமகார அகங்காரங்கள் நீங்க, மெய்யுணர்ந்து,
அவாவறுக்க,
விடு அடைவன், இதுவே அறத்துப்பால் கூறும் முழு
ஒன்றைச் செய்ய மற்றது பிறப்ப இவ்வறத்தொடர் ஒழுங்கு,

சிவத்தமிழ்ச்செல்வி பவளவிழா மலர்
மாயிற்று.
ரத்துவம்),
ரவு செல்லும். மின்,
சியம்,
ர் இறைநிலை எய்தி,
ழமைப் பயனாம்.
'3s (u,

Page 175
திருக்குறள் - அறத்துப்பால் . .
E
நம்செய்கையினாலன்றி, சிலவேளை தானே சிதையும். இச்சிதைவுக்குக் காரணம் யாதெ6 இப்பிறவியில் பொருந்திய, l நம் முன்னைவினைப் பயனே கார ஆன்றோர் பதிலிறுப்பர் * இம்முன்னை வினைப்பயனை, " ஊழ் விதி, முறை, தெய்வம். எ பல பெயர்களால் தமிழ் சுட்டும். அரவழி நின்றோர் பயனெய்தாலி மரவழி-தின்றோர் பயனெய்தலும் சிலவேளை நிகழ்தல் இவ்விதியின் இதனை விளக்க, துறவறவியலின் பின், * ஊழியல் ? அமைக்கப்பட்டு, அவ்வியல், * ஊழ்* எனும் ஒரே அதிகாரத்.ே நிறைவுறுகிரது உள்ழின் இயல்பும் வலியும், உரைக்கும் இவ்வதிகாரத்தோடு, அரத்துப்பால் முற்றிற்று.
"அறத்தின் விளைவாய் வரும் ஊ
பொருளுக்கும் இன்பத்திற்கும் கா அது கருதி ஊழ் என்னும் அதிக அறத்துப்பாலின் முடிவிலும், பொருட்பால், காமத்துப்பாலின் ே அமைத்த வள்ளுவனின் நுண்மை விபக்கத்தக்கது.
அடக்கத்தை
அடக்க முடையா ரறி கடக்கக் கருதவும் வேண் ஒடு மீன் ஒட உறு மீன் வாடி பிருக்குமாங் கொ

6
ா எழும்கேள்விக்கு,
TD GT 7
‘விர,
நமயும், 3,
பயனே.
தாடு,
g ॥ ரணமானது.
ரத்தை,
தொடக்கத்திலும்,
அவமதியாதீர்
விஸ்ரென் றெண்ணிக் ாடா - மடைத்தலையில் r வருமளவும் க்கு.
- வாக்குண்டாம்

Page 176
தமிழைப் பேணிக் காக் தோன்றும் நாள் எந்நாே
பல்லாயிரம் வருடங்களுக்குமுன் தமிழ்ச் சங்கங்கள் நிறுவப்பட்டன. அவை தமிழைப் பேணிவளர்த்தன; சேர சோழர்களின் அனுசரணையோடு பாண்டியார்கள் இச் சங்கங்களை நிறுவினர் என வரலாறு கூறும். இச் சங்க காலம் தமிழின் பொற்காலம். தமிழைப் பேணச் சங்கங்களின் தேவை எவ் வாறு ஏற்பட்டது. இதற்குரிய காரணத் தையும் ஏழாயிரம் வருடங்களுக்கு முந்திய தொல்காப்பியத்தில் வரும் ஒரு சூத்திரம் குறிப்பிடுகிறது.
'பொய்யும் வழுவுந் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப"
என்பதுவே அச்சூத்திரம்,
இதனைக் கொண்டு சங்கம் தோன் றிய காரணத்தை ஊகித்துக் கொள்ளலாம். வழுக்கள் தோன்றிய காலத்தில் கட்டுப்பாடு தோன்றுவது இயற்கை, அறம் பொருள் இன்பம் வீடு என்பன புருஷார்த்தங்கள் எனப் பெயர்பெறும். அவற்றிற்கும் பிறழ்வு உண்டாகாமல் நூல்கள் தோன்றவேண்டும்; பயன்தரும் நூல்கள் வெளிவருதல் வேண் டும். இவ்வாறு நூல்கள் வெளிவருவதற்குப் பாது காப் டா க நிறுவப் பட்டதே தமிழ்ச் சங்கம் ,
சங்கத்தில் நிரந்தரமாக இருந்து சங் கத்தை வளர்த்தார்கள் சங்கப் புலவர்கள். அவர்கள் மனமாக நீங்கி, அறம் கைவந்த வர்கள். அவர்கள் அன்பு, நாண் ஒப்புரவு கண்ணே ட் டம், வாப்பை என்பன நிறைந்த சான்றோர்கள் . ஒருவர் நூல்

டுமொரு சங்கம்
பன்மொழிப்புலவர் த. கனகரத்தினம்
பி. ஏ. இலண்டன்
கொழும்புத் தமிழ்ச் சங்கம்
செய்தால் சங்கம் அதனை அங்கீகரித்தல் வேண்டும். சங்கம் அங்கீகரிக்காத நூல் பயன்படுவதில்லை. முத்தமிழ் இலக்கணம் செய்தவர் அகத்தியரின் மாணவர் தொல் காப்பியனார். அவர் அறிவறிந்த மகான்,
காலஞ் செல்லச் செல்லப் பொய்யும் வழவும் அதிகரித்தன. இற்றைக்கு இரண் டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே சங்கத் தின் கட்டுப்பாட்டுக்கு அடங்காத ஒரு நிலை நேர்ந்தது எனபர் இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர் கள். சத்திய யுகங்களில் சங்கம் என ஒன்று வேண்டியதில்லை. அசத்தியம் மிக்க காலத் திலும் சங்கம் என ஒன்று வேண்டியதில்லை. இதனா ற் றான T ம் கடைச் சங்கம்தானே ஒடுங்கியது.
கடைச் சங்கத்தையடுத்து சமண வித் துவான்களின் ஆதிக்கம் நிலைபெற்றது. நிகண்டு நன்னுால் போன்ற இலக்கண நூல்களும் சீவக சிந்தாமணிபோன்ற இலக் கியங்களும் தோன்றின. இவற்றை த் தொடர்ந்து பெளத்தகாப்பியங்கள் தோன் றின. நாவலர் பெருமானின் தொண்டால் நன்னூல் இலக்கணச் சுருக்கம் பெரிய புரா ணம் பாலபாடங்கள் என்பன திரு த் திய பதிப்புக்ககளாக வெளிவந்தன.
இலங்கை போன்ற நாடுகளில் போர்த் துக்கேய, ஒல்லாந்த ஆங்கிலேய ஆட்சிகளும் பல வருடங்க ளாக நிலைத்து நின்றன. மேலும் தமிழில் அந்நியச் சொற்கள் புகுந் தன. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நல்லை

Page 177
தமிழைப் பேணிக் .
நகர் பூரீலபூரீ ஆறுமுகநாவலர் தமிழை வாழவைத்தார் இலக்கண இலக்கிய நூல்கள் பலவற்றைப் பிழையறப் பதிப்பித்தார். நல்லைநகர் ஆறுமுகநாவலர் பிறந்திலரேல், சொல்லு தமிழ் எங்கே, சுருதி எங்கே என்று கூறுமளவிற்குப் புகழுடன் தமிழை வளர்த்தார். சைவத்தை வள ர் த் த T ஈர். நூல்கள பல வற்றைப் படைத்தார். பதிப் பித்த நூல்களைப் பிழையறப் பதிப்பித் தார். நாவலர் பதிப்பு என்றால் பிழை யொன்றும் இராது என்ற எண்ணத்தை உண்டாக்கியவரும் அவரே . அச்சு வசதிகள் குறைவான காலத்தில் அவர் செய்த பணி பலராலும் பாராட்டப்பட்டது.
மீண்டும் தமிழின் இன்றைய நிலை என்ன? அறிவியல் வளர்ச்சி பெற்றிருக்கி றது. கணனியுகத்தில் வாழ்ந்து கொண்டி ருக்கிறோம். எனினும், வேதாளம் முருக்க மரத்திலே ஏறிய கதையாகத் தான், தமிழின் கதையும் முடிந்திருக்கின்றதோ! அந்தோ பரிதாபம்! கணனியுகத்தில் வெளி வரும் நூல்களின் நிலை என்ன? பாட நூல்களில் பக்கத்துக்குப் பக்கம் பிழைகள் மலிந்து காணப்படுகின்றன. இயற்றமிழ் இசைத் தமிழ் நாடகத்தழிழ் என்ற முத்தமிழ்களு டன் கணனித்தமிழும் வளர்ந்துவருகிறது. எழுத்துச் சீர் திருத் தம் என்ற பெயரில் ணா, ணை, ணொ, ணோ போன்ற பதின் மூன்று எழுத்துக்கள் சீர்திருத்தம் பெற்றன. கணனி எனும் கம்பியூட்டர் கஷ்டப்படுகி றதேயென சீர்திருத்தங்கள் நிகழ்ந்தன. புதியன புகுதல் என்பதிலும் புதியன புகுத் தல் முனைப்புப் பெற்ற காலமிதுவன்றோ !
இப்போது கல்விச் சீர்திருத்தம் வந்தி ருக்கிறது. வரவேற்க வேண்டிய ஒன்றுதான். தமிழைப் பொறுத் த வரை யில் உடனடி விளைவே ஏமாற்றம் தந்திருக்கிறது. பல வித எதிர்ப்புக்களையும் கிளப்பியிருக்கின் றது. அதன் ஒர் அம்சமாக தமிழ்ப் பாட நூல்கள் பிழை மலிந்தனவாக வெளிவந் திருக்கின்றன. எழுத்துப் பிழைகள், வாக் கியப் பிழைகள் கருத்து ' பிழைகள் நிறைந்து காணப்படுகின்றன. அறிஞர்கள் பலரின் கண்டனங்களுக்கும் ஆளாகியிருக் கின்றன. வரலாற்றுத்திரிபுகள் கமிழரின்

63
மனங்களில் வேதனை தந்து நிற்கின்றன. கிழக் கில் உதிக்கின்ற சூரியன் மேற்கில் உதிக்கும் பா, டங்களும் காணப்படுகின்றன. இத்தகைய பி  ைழ களின் அடிப்படைக் காரணங்கள் எங்கோ இருக்கின்றன. ஆனால் பாடநூல் களுடன் சம்பந்தப் பட்டவர்கள் கணனியிற் பழி:ைப்போட்டு விடுகிறார்கள்.
ந்த நிலையிற்றான் சங்கம் ஒன்று எழவேண்டி 11 காலம் இதுவாகிறது. சங்க காலத்திற்குப் பின் அண்மைக்காலத்தில் எம்மிடையே "தோடஞ்ஞர்கள் பலர் இருந் தார்கள். தோஞ்ஞர் தோடம் + ஞர் எனப் டசியும். தோடம் என்பது தோஷம்-குற்றம் . ஞர் எனின் அக்குற்றங்களை அறிபவர். சங்ககால நக்கீரர் போன்று குற்றம் குற் றமே என்பதை எடுத்துக்காட்ட வல்லவர் கள் இலக்கணக் கொட்டர் - முருகேச பண்
+ தர், சுன்னைக்குமாரசுவாமிப் புலவர், வித்துவான் கணேசையர், இலக்கிய கலாநிதி பண்டிதமணி கனபதிப்பிள்ளை, பண்டிதர் இளமுருகன் போன்றோர் அண்மைக்காலத் திலும் தமிழை வளர்த் தார் கள். அவர் களைத் தோடஞ்ஞர்களாகக் கருதிய தமிழ் உலகம் தமிழை முறையாகப் பேணியது. தரமானநூல்கள் பிழையின்றி வெளிவந்து கொண்டிருந்தன. பூரீலபூரீ ஆறுமுக நாவல ரின் தமிழ் சைவப் பணியை ஆற்றிவந்தனர். ஆரூரன் இல்லை, அப்பர் இல்லை, புகலியர் கோன் இல்லை, சுந்தரர் இல்லை, சீரூரும் மாணிக்கவாசகர் இல்  ைல என்ற நிலை கடந்தது. இன்று பண்டித மாமணிதானும் எம்மிடையே இலர்.
C. w கெடுபிடி ஒரு புறம். தமிழ் மக்கள் புலம்பெயர்வு மறு புறம். அகதி வாழ்க்கையில் அவலங்களோ பலப்பல. கல் விச்சாலைகளின் அழிவு இன்னொரு புறம் . இத்தகைய பரிதா டகர மா ன சூழலிலே தமிழின் நிலை கண்டு இரங்கவேண்டியது தான். மெல்ல இனித் தமிழும் சாகுமோ என்ற பயம் மக்கள் மனதை வாட்டுகின்றது.
பாட நூல்க ளில் மட்டும் பிழைகள் நிறைந்து காணப்படுகின்றனவா? இன்று வெளிவரும் தமிழ் நூல்கள், பத்திரிகைகள், சஞ்சிகைகள் அனைத்திலும் இக்குறையுண்டு.

Page 178
தமிழைப் பேணிக் . .
அன்றி யும் தமிழ் ஒளிபரப்பு ஒலிபரப்பு நிகழ்ச்சிகளிலும் உச்சரிப்புப் பிழைகள் உள் ளிட்ட பலவித பிழைகள் காணப்படுகின் றன. பகிரங்க அறிவுறுத்தல்கள் விளம்பரங் கள் பிழை மலிந்து காணப்படுகின்றன . உளவியல் முறையிலும் இத்தகைய பிழை கள் சிறுவர் உள்ளத்திலும் கல்வியிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நல்ல நூல்கள் பிழையின்றி வெளிவருவதில்லை. தொலைக்காட்சி போன்ற பொதுசன ஊட கங்கள், வாசிப்புப்பயிற்சிக்கு மூடு விழா வைத்துள்ளன. எமது முன்னோர் வழிகாட் டிய இலக்கண மரபுகளும், இலக்கண நூல் களும் எங்கோ மூலையில் தூங்குகின்றன. ஆய்வுகளுக்கும் இலக்கியத்திறன் ஆய்வு களும் பல்கலைக்கழக மட்டத்தில் நடக்கின்
றன.
மறைமலை அடிகள் போன்றோ ர் தொடக்கிவைத்த மொழித் தூய்மையும் தோல்விகண்டுளது. இது வடமொழியாகிய சமஸ்கிருதத்தை ஒதுக்கும் நடவடிக்கையா கவே நிகழ்ந்தது. வேதாசலம் என்ற பெயர் (வேதம் - மறை - அசலம் - மலை ) மறை மலையானது. பாலசுப்பிரமணியம் என்ற பெயர் (பால - இள சுப்பிரமணியம் - முரு கன்) இளமுருகன் ஆனது. ஒரு காலகட்டத் தில் மொழித்தூய்மை இயக் க ம |ாக வே தொழிற்பட்டது. சமஸ்கிருதம் தமிழ் இரண் டும் கலந்த மணிப்பிரவாள நடைக்கு எதி ராகத் தோன்றிய இயக்கம் ஒரளவு வெற் றியும் கண்டது. வடமொழிச் சொற்கள் தற்சமம் தற்பவம் என்ற முறையில் தமி ழோடு கலந்து கொள்ள நன்னூல் போன்ற இலக்கண நூல்கள் இலக்கணம் செய்துள் ளன. தமிழ் நாட்டில் சமஸ்கிருத எதிர்ப்பு ஹிந்தி மொழி எதிர்ப்புகள் வலுப் பெற்ற ஒருகாலம் இருந்தது. ஆனால், இம்மொழி களின் இடத்தை ஆங்கிலம் ஆக்கிரமித்துக் கொண்டது. இதனைத் தமிழ் நாட்டி லிருந்து வெளிவரும் பத்திரிகைகள் சிறு

64
கதைகள் நாவல்கள் திரைப்படங்கள் என் பவற்றில் பரக்கக் காணலாம். இத்தகைய தாக்கம் எமது நாட்டிலும் தலைகாட்டா மலில்லை. வடமொழியாகிய சமஸ்கிருதத் தில் (செம்மொழியில்) பல தமிழ்ச் சொற் கள் உண்டு. அவையெல்லாம் வடமொழிச் சொற்கள் என்றே நம்பிவந்தோம். மொழி வாணர் தேவநேயர் பாவணர் போன்ற ஆய்வாளர்கள் இந்த உண்மையை வெளிப் படுத்தியிருக்கிறார்கள். பூசை, சோடி, சங் கம், மந்திரம், சுரம், மாணவன் என்பன தமிழ் சொற்கள். எனினும் அவை சமஸ் கிருதச் சொற்களென எண்ணிக் கொண் டிருக்கிறோம். ஆய்வாளர்களது கூற்றுப் படி பல சொற்கள் சமஸ்கிருதத்தில் இருப் பதால் ஆராய்வின்றி சமஸ்கிருதமொழியை ஒதுக்குதல் தகாது. ஆங்கிலம், சம ஸ் கிருதம் போன்ற பன்மொழி அறிவு தமிழை வளஞ் செய்ய உதவும் அன்றோ.
இலக்கண இலக்கிய அறிவு இன்றைய தமிழ்ச் சமுதாயத்தில் குன்றியே வருகிறது. பாடசாலை மட்டப் பாடநூல்களிலுமாவது பல் கலைக் கழகப் பட்டப்படிப்பிலாவது இலக்கணத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப் படுவதில்  ைல. இவ ற் றால் ஏற்பட்ட விளைவே, மொழிச் சீரழிவாகும். இலக் கணத்திலே புணர்ச்சி - (சந்தி) விதிகள் பற் றிய அறிவின்மையால் காணப்படும் பிழை களோ அநேகம்; உதாரணத்திற்குச் சில வற்றை எடுத்துக் காட்டலாம்.
முக்கியச் செய்தியா முக்கியசெய்தியாசரி
உதைப் பந்தாட்டமா உதைபந்தாட்டமா grff
தேசியக் கல்விநிறுவகமா தேசியகல்வி
நிறுவகமா சரி
ஆதிப் பகவனா ஆதிபகவனா சரி
மதியுரைக்குழுவா மதியுரை குழுவா சரி
நாகப் பாம்பா நாக பாம்பா சரி

Page 179
65
கோடைகாலமா கோடைக்காலமா சரி
மாரிகாலமா மாரிக்காலமா சரி
பொருட்கள் என்பதா பொருள்கள் என்பதா
5F if? நாட்கள் என்பதா நாள்கள் என்பதா சரி
வாழை பழமா வாழைப் பழமா சரி
இவைகள் பிழைபட வழங்கும் காட்சியைக்
கண்டு விழிக்கிறோம். விதியறியாது மயங்கு கி ன் றோம். பொருளறியாது புலம்புகி றோம்.
மறுபால், சதொ ச . ( கூ, மொ. தா) ஒசுசல (ம ரு ந் த கம் ) சத்துட்டு உயன (பூங்கா ) லச்சல (இலங் ைக ம 7 டம்) போன்ற சிங்களச் சொற்கள் தமிழில் நடம் பபில்கின்றன. இவையும் தமிழ்தானோ ? தலைநகரில் தமிழ்படும் பாடுகள் இவை.
சிங்தனை
சிந்தனையாளனின் உடலில் நல்ல
ஆனால், அவனுடைய உள்ளமோ, ஒரு விரிந்து கிடக்கும். அந்தக் கடல், விலைட அந்தக் கடலில் அலைகள் குமுறி எழுவ இடம். சாமானியர்களுக்குப் புலப்படாத அந்தக் கடலில் திமிங்கிலம் போன்ற ச்ெ நேர்த்தியான மீன்களோ ஏராளம். டே அந்த மீன்கள்!
17
 

சிவத்தமிழ்ச்செல்வி பவளவிழா மலர்
இக்குறைகளை நீக்கத் தமிழ்ச் சங்கம் ஒன்று எழுதல் அவசியமே. நாவலருக்குப் பின் இன்று தமிழையும் சைவத்தையும் சொல்லாலும் செயலாலும் வளர்த்து வரு பவர் கலாநிதி சிவத் தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களே. தமி ழுக்கும் சைவத்திற்கும் தம்மையே அர்ப் பணித்த அவர், ஆற்றிவரும் சமூகசேவை, தொண்டு என்பன பாராட்டுக்குரியனவா கும். இடர்கள் பல நிறைந்த இக்கட்டான காலகட்டத்தில் அவரது பணிகள் தொடர துர்க்கையம்மன் திருவருள் பாலிப்பதாக, அவரது எழுபத்தைந்தாவது அகவையில் எடுக்கும் பவளவிழாவில் மலரும் பவள விழா மலரும் மணங்கமழ வாழ்த்துவதில் கொழும்புத் தமிழ்ச் சங்கமும் மகிழ்வும் பெருமையுமடைகின்றது.
Tuu TGITT
வளர்ச்சியை எதிர்பார்க்க முடியாது ;
மாபெரும் கடலைப் போல் பரந்து மதிப்பில்லாத முத்துக்களின் பிறப்பிடம். தில்லை; அந்தக் கடல் அமைதி தவழும் த பேருண்மைகளின் உற்பத்தி ஸ்தானம், காடிய உயிரினங்கள் இல்லை ; ஆனால், ரறிஞர்கள் எழுதிய புத்தகங்கள்தான்;
- திங்கள்

Page 180
டெ
ஒளவையாரைப் பற்றிய 18ஆம் நூற்றாண்டு கட்
சிவத்தமிழ் செல்வி தங்கம்மா கவர்ந்த தமிழ் அரசியா வர் அவரு வளமும் கேட்பார் சிந்தைக்கு இனிய யில் சிறந்த தமிழ் பேச்சாளராக வி இவரைப்பற்றி ‘செந்தமிழுக்கு சே, செல்வர்' என்றும் குறிப்பிடுவார். தமிழுக்குச் சிவத்தமிழ்ச் செல்வி எ யில் இவரைப் போன்ற ஆற்றல் விலோ, இலங்கையிலோ பார்த்தத்
செல்வி தங்கம்மா அப்பாக்கு விசேட பண்பு அவரது செயற் திற விண், பக்தி அற்ற கிரியையும் வி மறை சிவத்தமிழ்ச் செல்வி அவ தோடு அமையாது, அன்புப் பணிக் தமிழ் செல்வியிடம் காணப்படும் ( வியப்படைந்தேன். யூனியன் கல அவர்களின் தலைமையின் கீழ் த முகாமைத்துவ பயிற்சியைப் பற்றி இது யாழ்ப்பான சமுதாயத்துக்கு சிவசப்பட்டு பொறுப்பற்ற முறை களுக்கெல்லாம் வழிகாட்டியாக தி. குட்டி அவர்கள் நான் 20ஆம் நூ. லும் அடிக்கடி சங்க காலத்தையும் பார்த்து மகிழ்ச்சியடைவதுண்டு. 8 தமிழ்ச் செல்வி அப்பாக்குட்டியைப பனை செய்வதுண்டு.
ஒளவையார் என்ற பெயருட வெவ்வேறு காலகட்டத்தில் தமிழ் மறைக்க முடியாத உண்மை இப்ெ

-டுரை
அதிவண. கலாநிதி எஸ். ஜெர்நேசன் தென்னிந்திய திருச்சபை, யாழ். ஆதீனம்.
அப்பாக்குட்டி என் மனதை பெரிதும் டைய கணிர் என்ற பேச்சும் சொல் பன. இந் நூற்றாண்டின் நடுப்பகுதி ளங்கியவர் ரா. பி. சேதுப்பிள்ளை துப்பிள்ளை' என்றும் “சொல்லின் கள். அவ்வாறே நம் மத்தியில் செந் ன்று கூறலாம். பெண்கள் மத்தி மிக்க பேச்சாளரை நான் இந்தியா சில்லை.
ட்டியிடம் காணப்படும் இன்னொரு னாகும் கிரியை அற்ற பக்தியும் விண்' என்கின்றது கிறிஸ்தவ திரு ர்கள் இறைவனை தமிழ் செய்வ களிலும் ஈடுபட்டு வருகிறார் சிவத் பரந்த மனப்பான்மையையும் கண்டு ) லூரியில் திரு 1 P. துரைரத்தினம் ான் கற்பித்துப் பெற்றுக்கொண்ட அடிக்கடி கூறி பெருமிதம் அடைவார்
ரிய பண்பு. இங்கு யாரும் உணர்ச் யில் பேசுவது கிடையாது இவர் கழ்பவர் செல்வி தங்மம்மா அப்பாக் ற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருந்தா சோழர் காலத்தையும் எண்ணிப் சங்க காலத்தின் ஒளவையாரும் சிவத் போல் இருந்திருப்பார் என்று கற்
ன் மூன்று பெண் பாற் புலவர்கள் நாட்டில் இருந்திருகிறார்கள் என்பது பயருடன் ஒருவர் சங்க காலத்திலும்,

Page 181
ஒளவையாரைப் பற்றிய . .
இன்னொருவர் சோழ காலத்திலும் லும் இருந்துள்ளனர். மூவருடைய
ஒன்று சேர்ந்து குழம்பிப்போய் வ உண்மையாகும் . ஒளவையாரின் வானது. மனித வாழ்வின் அவலி குறைபாடுகளையும் தெளிவாக எ சலிப்பினால் ஏற்பட்ட தத்துவங்க அல்லது Existentialism என்று குறிப
* வருந்தியழைத்தாலும் வார 6LI T(bj535lQI&)T 6[I TIf 6öI 61 நெஞ்சம் புண்னாக நெ1 துஞ்சுவதே மாந்தர் தொழ
இது இருத்தல் நிலை தத்துவத்தின்
ஒளவையாரின் தத்துவத்தை ே போற்றியிருக்கின்றனர். இவருடை பட்ட மேனாட்டார் அவருடைய பr தெடுத்தனர். இன்னும் சிலர் அவருை வேறு சிலர் அவருடைய வாழ்க்ை தினர். 18ஆம் நூற்றாண்டின் இறு Rev. Dr. John 676, p. 45 day 36 co, Researches என்ற சஞ்சிகையில் வெளிவந்த சஞ்சிகையின் 7-வது இக்கட்டுரையில் ஒளவையாரின் வ காணப்படுகின்றன. இக்கட்டுரைய தமிழ்ப் பெண் தத்துவ ஞானியின் என்பதாகும்.
“ A Summary Account of the li
Female Philosopher-”
இக் கட்டுரையிலே ஆசிரியர் ஒளன விஞ்ஞானத்திலும், அற ஒழுக்கங்க என்ற குறிப்பிட்டுள்ளார். மொழி நூல் தரப்பட்டுள்ளது கல்வி ஒழு அதிகம் காணப்படாததினால் அந்த பயனுள்ளதாக இருக்கும் என்று Gαρτώ .

67
மற்றும் ஒருவர் நாயக்கர் காலத்தி வரலாற்று நிகழ்ச்சிகளும் ஒன்றோடு பிட்டன என்பது மறைக்க முடியாத வாழ்க்கைத் தத்துவம் மிகவும் உயர் உங்களையும், மனித சிந்தைகளின் டுத்துக் காட்டுகின்றது. அனுபவச் ள் இதனை ஓரளவிற்கு இருப்புநிலை i (foc i 6wn do .
5 QTJ (ல்றாற் போகா இருந்தேங்கி ம் தாரம் தான் நினைந்து
99.
இரத்தின சுருக்கமாகும்.
மல்நாட்டு அறிஞர்கள் பலர் வியந்து ய தத்துவத்தினால் பெரிதும் கவரப் ாடல்களை தம் மொழிகளில் பெயர்த் டைய தத்துவங்களை ஆராய்ந்தனர். க வரலாற்று கட்டுரைகளை எழு றுதியில் தமிழ் நாட்டில் பணிபுரிந்த 3 623 a Giov -d 64 (3600 Royal Asiatick வெளிவந்துள்ளது. 1801ம் ஆண்டு
தொகுதியிலேயே காணப்படுகிறது. /ாழ்க்கை வரலாற்று செய்திகள் பல பின் தலைப்பு ஒளவையார் என்னும் வாழ்க்கை வரலாறும் ஆக்கங்களும்
fe and writings of AVyar a Tamil
}வயார் எனும் பெண் தத்துவ ஞானி ளிலும் தலை சிறந்து விளங்கியவர் பெயர்த்த கல்வி ஒழுக்கம் என்ற க்கம் இப்பொழுது பொது மக்களிடம் நூலின் மொழி பெயர்ப்பை தருவது கருதி அதனைத் தொடர்ந்து தருகின்

Page 182
LIFE AND WRIT TRAN SLATON OF
OR RULES OF LE
The Zealous study of Sciences br From the fifth year of age Learn The more we eart the more ul { Spare ii o expense to learn reading Of all treasures, reading and writ Learning is really the most durab An ignorant mail Ought to remain He who is ignorant of reading an Though thou should be very poor Of each matter enideavour to get The true end of knowledge is to He who has learned nothing is a The five syllables Na Ma Si Va Y He who is without knowledge is Cyphering must be leara ed in y ou Be not the cause of shame to th Fly from all that is low One accomplished Philosopher is ha A wise man will never cease to le No amour would be soft, what we He who loves instruction will nev A wise man is like a supporting He who has attained learning by free s Continue always in learning, thoug Enjoy always the company of wis He who has learned most is most What we have learned in youth, is Speak the Tamil Language not on! False speaking causes infinite qua He who studies sophistry and de Science is an or nament wherever v He who converses with the wicke Honor a moral Master (Tutor Speak slowly when thou convers He who knoweth himself is the v What thou has learned teach also

"INGS OF AVY AR HE KALW OLUCKAM, ARNING BY AWYAR
ings increasing happiness and honor.
ing must begin i ei standing we get
and writing ing are the most valuable. le treasure
dumb. d writing, is indeed very poor , learn at least something.
a clear knowledge. distinguish good and bad. confused prattler Yah contain a great mystely. like a blind man.
th.
y relations
rdly to be met with among thousands
air.
have learned will never be lost Cr perish.
hand 2lf application, excels other Philosophers. h thou should do it at a great expense.
men. Worthy of honor like a writing cut in stone. elegantly, but also distinctly relS eit, turns out a wicked man.
COe.
erishes with them
Of teach
SS
C others.

Page 183
ஒளவையாரைப் பற்றிய .
Learn in a proper manner, then t He who will be a Tutor, must f If one knows what sin is, he bec The wicked will not accept of in Do not fix thy attention on vain Well principled wise men approacl Begin thy Learning in the name Endeavour to be respected among Let thy Learning be thy best frie Use the strongest intreaties where
thou become a great man in All perishes except Learning Though one is of a Jow birth, Religions wise men enjoy great ha Though thou should be one hul
increase in kuowledge. Wisdom is firm grounded even or Without Wisdom no where is ther Learning also suits old age Wise men will never of fend any Accept instructions even from men Do not behave impolitely to men Poets require a great deal of lea The unwise only flatter others Seek Honor, and thou shalt get The Virtuous are also Tutors. Wisdom is the greatest Trcasure The wiser the more respected Learning gives great fame Learn one thing after the other, A Science in which we take on Speak so that Town and Country Wise Men are as good as Kings Do not deceive even thine own |
Hast thou learned much commun! In whom is much Science in him He who knows the Sciences of th Truth is in Learning the best Wise Men are exalted above all True Philosophy does not suffer In proportion as one inoreases in L
18

69
hou will succeed in being wise irst have a well grounded knowledge omes wise struction.
Women
the perfection of the Divinity. of the Divine Son ( PULLEYAR)
men by Learning nd. thou can learn something,
the world.
learning will make him respected. ppiness ndred years old, endeavour stil to
the great Ocean e ground to stand upon.
by speaking
of a low birth. of learning rning
it
on Earth
but not hastily pleasure is like a bitter medicine ' People may understand thee
Enemy
cate it also in an agreeable manner
is great value
e Ancients, is the greatest Philosopher
other Men a man to be put in confusion. earning, he ought also to incise in Virtue.

Page 184
70
The most prosperous good is the
He who has no knowledge knows Wisdom is a treasure valued every A good Tutor is beloved over the What we gan by Science is the Adore the Goddess SARASVADI
The Vedam (Sacred writings) teac Speak and write for the benefit of He who speaks well and connected If konwlcdge has a propcr influence
End of the moral book: KALWI
composed t
EDUCATION AT
DURING THE I
In the school at Tellippe scholars 480 of whom were wering to questions and cat but could also give the meanil tible proof that they then been taught (Baldaeus, P. 2C school which eventually evc parish School of the Dutch three teachers and the Thom the teaching of the catechism
the vernacular.
- Education
W.
C

சிவத்தமிழ்ச்செல்வி பவளவிழா மலர்
ncrease in Learning. not also the Truth where
whole world. best Estate ( Inheritance )
nes wisdom the public ly, is best understood by all.
on the mind, it makes us virtuous.
O LUCKAM,
by AVYAR
Translated by Rev. Dr. John
大
T TELLIPPALAI
DUTCH PER || OD
lai there were "Nearly lOOO 2 nof only capable of ansechism and saying prayers gs of them. An uncontroverunderstood whof they had y It was this type of lved in to the elementary School system, with two or boholder as headmaster for and prayers and writing in
tn Sri Lanka Under the Portuguese, A Don Prter, the Colombo
Catholic Press olombo, 1978 P. 27 & 1 28

Page 185
நாவலருக்கு நாம் செய்
சைவத்தையும் தமிழையும் தமது இரு கண்களாகக் கருதி, சுகபோகங்களை உத றித்தள்ளிவிட்டுத் தமது உடல், பொருள், ஆவி மூன்றையும் சைவத்தினதும் தமிழின தும் வளர்ச்சிக்காக முழுமையாக அர்ப் பணித்தவர் பூரீலபூரீ ஆறுமுகநாவலர் பெரு மான். அவர் ஒரு அவதார புருஷர். அவ ரது சமய, சமூக, கல்விச் சேவைகள் எழுதி மாளாது.
சைவசமயம் நிலைத்துச் செழித்து மக் களை நல்வழிப்படுத்தும் ஒரு வாழ்க்கை நெறியாக விளங்கவேண்டுமாயின் சைவப் பெருமக்களும் திருக்கோ வில் அர்ச்சகர்களும் சிவாச்சாரியர்களும் குருமார்களும் சைவ சாஸ்திர தோத் திர ப் பொருளுணர்ச்சி பெறுதல் வேண்டும் என்பது நாவலரின் உறுதியான கருத்து, 1872ஆம் ஆண்டு வெளியான யாழ்ப்பாணச் சம நிலை ' என்ற பிரசுரத்தில் யாழ்ப்பாணச் சைவ சமயிகள் பற்றிக் கூறியவற்றைத் திரட்டிப் பின்வருமாறு கூறலாம்.
* யாழ்ப்பாணச்  ைசவ சமயிகள் சிவ தீட்சை பெறுகிறார்கள். சமய சின்னங் கள் தரிக்கிறார்கள். ஆலய வழிபாடு செய்கிறார்கள். தல யாத்திரை போகி றார்கள். கோ வில் கட்டி பூசை திருவிழாக்கள் செய்விக்கிறார்கள், விர தம் இருந்தும் அங்கப் பிரதட்சணம் செய்தும் உடம்பை வருத்துகிறார்கள். ஆனால் சமய தத்துவக் கருத்துக் களைப் படித்தோ கேட்டோ அறிகின் றார்கள் இல்லை. இவற்றைப் பிள்ளை களுக்குப் படிப் பிக்கின்ற ர் கள் இல்லை. ’’

வேண்டியன
EIIT ffiIIf bNTjst H. His TJAIE Alå, பத்திரTதிபர் - இந்துசாதனம், முழுநிலைப் பேராசிரியர், விஞ்ஞானபீடம், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்,
இப்பிரசுரத்தில் சைவக் குருமார்கள் பற்றிக் கூறியுள்ளவற்றின் சாராம்சம் பின் வரு LDFTs) :
‘மக்கள் குருமாருக்கு மறுப்பில்லாது வந் தனத்தோடு தானியங்களும் உடுபிட வைகளும் தெட்சணையாகப் பணமும் கொடுக்கிறார்கள். ஆனால் குருமார் கள் அம்மக்களுக்கோ அவர்களது பிள் ளைகளுக்கோ எமது சமயத்தையும் நல் லொழுக்கத்தையும் போதிப்பதில்லை. தீட்சை அளிப்பவர்கள் தட்சணையை வாங்கிக் கொண்டு உடனே ஒட்டம் பிடிப்பதன்றி சில நாளாயினும் தாம தித்திருந்து அனுட்டான முறையையும் சமாயசாரத்தையும் பழக்குகின்றார் களில்லை. சைவ சமயத்தின் மகிமை யைப் போதிக்கின்றார்களில்லை. மத மாற்றத்திற்கு எதிராகப் பிரசாரம் செய்கிறார்களில்லை. தங்கள் பொருள் முட்டுப்பாடுகளையும் வீண் வார்த்தை களையும் பேசுவதேயன்றி எமது சமயத் தின் பெருமை, வளர்ச்சி பற்றிப் பேசு வதில்லை. எம்மில் யாராவது இறக்க விருக்கும்போது அங்கு வந்து அவரது ஆன்மா நற்கதி அடையும் பொருட்டு அவருக்கு நல்லறிவுறுத்துவதில்லை. கிறித்துவ சமயகுருமார்கள் மொழி யையும் சமய நூல்களையும் படித்து தேர்வுகளில் சித்தியடைந்து எமது சமயத்தைப் பற்றியும் அறிந்து வைத் து க் கொண்டு பிரசங்கிக்கிறார்கள். ஆனால் எமது சமய குருமார்களுள்ளே சிலரொழிய மற்றவர்கள் அந்தியேட்டி பட்டோலை தானும், இன்னுஞ் சொல் லின் அந்தியேட்டி என்னும் பெயர்

Page 186
72
தானும் பிழையற எழுத அறியாதிருக் கிறார்கள். சிவாகமத்தில் ஒரு சுலோக மாயினும் தேவார திருவாசகங்களில்
ஒரு பாட டாயினும் திருக்குறளில் ஒரு
குறளாயினும் அறியாதவர்களும் சைவ சமயக் குருமாராக இருக்கிறார்கள் சைவ சாத்திர முதலியவற்றைப் படித் தற்கு அவர்களுக்குப் போதிய நேர மிருந்தும், படியாமல் வீண்பொழுது போக்குகிறார்கள். '
நாவலர் கிறித்துவ பள்ளிக்கூடத்தில் படித்ததும் படிப்பித்ததும் பேர்சிவல் பாதிரி யாரு டன் கொண்டிருந்த நெருங்கிய தொடர்பும் கிறித்துவ மிஷனரிகள் எவ்வாறு தம் சமயக் குருமார்களையும் போதகர் களையும் பயிற்றுவித்துச் சமயப் பிரசாரம் செய்கிறார்கள் என்பதை நன்கு அறிய வைத்தது. சைவ மக்கள் தமது சமய அனுட் டானங்களையும் கிரியைகளையும் வழிபாடு களையும் விழாக்களையும் அவற்றின் அடிப் படைத் தத்துவங்களையும் பொருளையும் அறிந்து கொண்டு செய்தால் மட்டுமே அதன் பெறுபேறுகளைப் பூரணமாகப் பெற முடியுமாதலால் சமய தத்துவங்கள் அவர் களுக்குப் போதிக்கப்பட வேண்டுமென்பது நாவலரது தீர்க்கமான நிலை ப் பா டு. சைவாலயக் குருமார்கள் நன்கு பயிற்றுவிக் கப்பட வேண்டுமென்பதையும் அவர்கள் பூசைகள், கிரியைகள், விழாக்கள் நடத்து வதோடன்றி சமயப் பிரசார நடவடிக்கை களிலும், வாழ்வின் அவலங்களில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு ஆறுதல் கூறி அரவ ணை க்கும் செயற்பாடுகளிலும் ஈடுபட வேண்டியவர்கள் என்பதையும் நா வல ர் நன்கு உணர்ந்திருந்தார்.
சைவமக்களையும் சைவக் குருமார் களையும் சைவ சாஸ்திர தோத் திர ப் பொருளுணர்ச்சி பெற்றுச் சீரதிருந்தியவர் களாய் உண்மைச் சமயிகளாகவும் சைவ சித்தாந்த உணர்வுநிலை பதிந்தவர்களாக வும் வாழ வைப்பதற்குக் கல்வியொன்றே சிறந்த சாதனம் என்பதை நன்குணர்ந் திருந்த நாவலர் தமது குறிக்கோ  ைள அடைவதற்ரு மூன்று காரியங்களை முன்

சிவத்தமிழ்ச்செல்வி பவளவிழா மலர்
னெடுத்துச் செல்லத் திட்டமிட்டார். அவை í ff | 3If 6ð
(அ) சைவப்பிள்ளைகள் தமது சமயத்தை யும் மொழியையும் நன்கு அறிந்து உணர்ந்து ஒழுகக்கூடிய சமயக் கல்வி யையும் உலகியலுக்கு வேண்டிய கணி தம், விஞ்ஞானம், ஆங்கிலம் போன்ற பாடங்களையும் க ற் க க் கூடிய தாக சைவப் பாடசாலைகள் நிறுவி நடத் துதல்.
(ஆ) சைவப் பிரசாரத்துக்கு சைவப் பத்
திரிகை நடாத்துதல்.
(இ) சைவக்குமார்களையும் சைவப்பிரசா ரகர்களையும் சைவாசிரியர்களையும் பயிற்றுவித்தல்.
மிஷனரிமார்கள் ஆங்கிலக் கல்வியைத் தருவதாகக் காட்டிச் சைவப்பிள்ளைகளை மதமாற்றம் செய்வதைத் தடுத்து நிறுத்து வதற்காகச் சைவப்பாடசாலைகள் ஆரம் பிப்பதற்கும் அங்கு கற்பிப்பதற்குத் தேவை யான புத்தகங்களை வெளிக்கொணர்வதற் கும் முன்னுரிமை கொடுக்கவேண்டியிருந் தது. ஆகவே முதலில் சைவப்பிள்ளைகளுக் குக் கல்வியூட்ட வண்ணார்பண்ணையிலும் சிதம்பரத்திலும் வித்தியாசாலைகள் ஆரம் பித்தார். வேறு பல இடங்களிலும் சைவப் பிரகாச வித்தியாலயங்கள் உருவாக ஆரம்ப முயற்சிகளை மேற்கொண்டார். சைவப் பத்திரிகையொன்று நடத்தி மக்களது சமய அறிவை வளர்க்கும் தமது இரண்டாவது திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நோக் கோடு உதயபானு ' என்னும் பெயரில் பத்திரிகையொன்று வெளியிடும் தமது எண் னத்தை விளம்பரமொன்றின் மூலம் வெளி யிட்டார். ஆனால் அத்திட்டம் அவரது காலத்தில் நிறைவேறவில்லை.
நாவலர் தமது மூன்றாவது திட்டமா கிய சைவப் பிரசாரகர்களையும் குருமார் களையும் பயிற்றுவிக்கக்கூடிய பெரியதொரு வேதாகம பாடசாலையையும் மடத்தையும் சிதம்பரத்தில் அமைப்பதற்குப் பொருளுதவி கோரி 1868, 1870ஆம் ஆண்டுகளில் பொதுமக்களுக்கு - சிறப்பாக சைவ அபிமா

Page 187
நாவலருக்கு நாம் . .
னிகளுக்கு - துண்டுப் பிரசுரங்கள் மூலம் வேண்டு கோள் விடுத்தார். அப்பிரசுர மொன்றில் காணப்படும் ஒரு பந்தி பின் வருமாறு:
** நிலையில்லாத என் ச ரீ ரம் உள்ள பொழுதே என் கருத்து நிறைவேறுமோ நிறைவேறா தோ என்னும் கவலை என்னை இரவும் பகலும் வருத்துகின் றது அக்கருத்து இது தமிழ்க் கல்வி யும் சைவசமயமும் அபிவிருத்தியாவ தற்குக் கருவிகள் முக்கிய ஸ் த லம் தோறும் வித்தியாசாலை தாபித்தலும் சைவப்பிரசாரணஞ் செய்வித்தலுமே யாம். இவற்றின் பொருட்டுக் கிரமமா கக் கற்று வல்ல உபாத்தியாயர்களும் சைவப் பிரசாரகர்களும் வேண்டப்படு வார்கள். ஆதலினாலே, நல்லொழுக் கமும் விவேகமும் கல்வியில் விருப்பமும் இடையறா முயற்சியும் ஆரோக்கிய மும் உடையவர்களாய்ப் பரீட்சிக்கப் பட்ட பிள்ளைகள் பலரைச் சேர்த்து, அன்னம், வ ஸ் திர ம் முதலியவை கொடுத்து, உயர்வாகிய இலக்கண விலக்கியங்களையும் சைவ சாத்திரங் களையும் கற்பித்தல் வேண்டும். அவர் களுள்ளே தேர்ச்சியடைந்தவர்களையே உபாத்தியாயர்களாகவும் சைவப் பிர சாரகர்களாகவும் நியோகிக்கலாம் ‘’
நாவலர் தமது கருத்து தமது சீவிய காலத் திலேயே நிறைவேறுவதைக் காண ஆசைப் பட்டார். அந்த ஆசை நிறைவேறாது போகுமோ என இரவும் பகலும் கவலைப் பட்டார்.
** இத்தருமத்தை நானே நடத்தல் வேண் டும் என்னும் கருத்து எனக்கு இல்லை. * யாவர் குத்தினும் அரிசி யானா ற் போதும் , என்றபடி யாவர் நடத்தினா லும் இத் த ரும ம் நிறைவேறினாற் போதும் என்பதே என் கருத்து ’’
என்ற அவரது கூற்றும்
** அடியவர் குறைவு திர்த்து ஆண்ட ருள்வதே விரதம் பூண்ட பெருங்கரு ணைக் கடலாகிய சிவபெருமான், நான்
9

73
நல்லறிவும் நல்லொழுக்கமும் தம்மாட்டு மெய்யன்பும் சற்றுமுற்றறியாப் பரம சண்டாளனேயாயினும் , தமது சமயங் குன்றுதலைக் காண்டலின் கண்ணே பெருங்கவலையும் அச் சமய த் தை வளர்த்தலின் கண்ணே பேராசையும் உடைமையினாற்றானே என்னிம்மைப் பயன்களெல்லாவற்றையும் இழந்தும் பலராலே பல வகை இடையூறுகளை அனுபவித்தும் வருத்தமுறும் உண்மை யைத் திருவுளங்கொண்டிரங்கி, என் கருத்தையான் எடுத்த தேகம் விழுமுன் நிறைவேற்றியருளும் பொருட்டு, அவ ரு  ைடய திருவடிகளைப் பணிந்து பிரார்த்திக்கிறேன் ??
என முடிவடையும் பிரசுரத்தின் இறுதிப் பந்தியும் அவரது உள்ள க் கிடக் கை யை நன்கு படம் பிடித்துக் காட்டுவதுடன் வாசிப் போரை மெய்சிலிர்க்க வைக்கிறது.
இவ்வுத்தமோத்தம தருமத்தை நிறை வேற்ற எண்பதாயிரம் ரூபா (இன்றைய காலகட்டத்தில் இரண்டு கோடி ரூபாவுக் குச் சமம் ) தேவைப்படுமென மதிப்பிட்டு நிதி திரட்ட ஊர் ஊராகச் செல்லவிருந் தார். ஆனால் இந்தப் பெரு முயற்சி
கைகூடுமுன் சிவபதமடைந்து விட்டார்.
நாவலர் மறைவின் பின் அவரது விசு வாசிகளும் மாணவர்களும் ஒன்று சேர்ந்து யாழ் இந்துக் கல்லூரி, சைவபரிபாலன சபை, சைவ வித் தியா விருத் திச் சங்கம் போன்ற நிறுவனங்களை உண்டாக்கி நாவ லரது சைவப் பாடசாலைகளும் சைவாசி ரிய கலாசாலையும் அமைக்கும் திட்டத் தைப் பெருமளவில் பூர்த்தி செய்த னர். * உதயபானு ' என்ற சைவப் பத்திரிகை நாவலரின் மாணாக்கர்களினால் சிறிது காலம் நடத்தப்பட்டுவந்து, பின் இந்து சாதனமாகப் பரிணமித்தது.
தருமவான்கள் பலரும் தத்தம் ஊர் களில் சைவப் பாடசாலைகளை நிறுவினர், இவர்களுள் தலையாயவர் சேர். பொன். இராமநாதன் அவர்களாவர். அவர் நிறு விய இராமநாதன் கல்லூரி, பரமேஸ்வராக் கல்லூரி ஆகிய நிறுவனங்களின் குறிக்கோள்

Page 188
74
கள் நாவலரின் நோக்கங்களைப் பிரதிபலித் தன. நாவலர் அமைத்த சைவப்பிரகாச வித் தியா சா  ைலயிலும் இராமநாதர் அமைத்த இரு கல்லூரிகளிலும் தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் முதலிய மொழி கள் சிறந்த புலமையுள்ள அறிஞர்களால் கற்பிக்கப்பட்டன. பரமேஸ்வராக் கல்லூரி யாப்பின்படி அக்கல்லூரியில் சைவமான வர்களுக்கு அளிக்கப்படும் கற்கை நெறி களிலே வழக்கமாக இடம்பெறும் தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம், லத்தீன் முதலிய வற்றுடன் வேதங்கள், சைவாகமங்கள், தர்மசாஸ்திரங்கள், புராணங்கள், இதிகா கங்கள் முதலியவற்றில் கூறப்பட்டுள்ள ஆன் மிக சிந்தனைகள் நடைமுறை உலகியல் வாழ்க்கையில் பின்பற்றப்படும் வகையில் புகட் டப்படும். நால்வர் தேவாரங்களும் தாயு மான சுவாமிகளின் திருப்பாடல்களும் கற் பிக்கப்படும் . *’ எனக் குறிப்பிடப்பட் டுள்ளது. இராமநாதன் கல்லூர் ரியிலும் பரமேஸ்வராக் கல்லூரியிலும் சைவ ஆசிரி யர் பயிற்சியும் இடம்பெற்றது. பரமேஸ் வராக் கல்லூரியில் பண்டிதர் வகுப்புகளும் சித்த ஆயுர்வேத வைத்தியக் கற்கைநெறி வகுப்புகளும் காவியப் பாடசாலை வகுப்பு
களும் இடம்பெற்றன.
இராமநாதன் கல்லூரிக்கான அறக்கட் டளையின் நோக்கங்களிலே சைவாலயங் களிலே பூசகர்களாக நியமிக்கப்படவுள்ள இளைஞர்களைப் பயிற்றுவிக்கும் திட்டமும் இடம்பெற்றுள்ளது. இந்த நோக்கம் யாழ்ப் பாணப் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள பரமேஸ்வரன் ஆலயத்தில் கடந்த சில ஆண்டுகளாக இயங்கிவரும் 'சேர். பொன். இராமநாதன் வேதாகம ஆய்வு நிறுவனம்' என்ற அமைப்பினால் ஒரளவுக்கு நிறை வேற்றப்படுகின்ற போதிலும், இம்முயற்சி கள் எதுவும் நாவலரின் மனத்திருந்த சைவப்பிரசாரகர்களையும் சைவக்குருமார் களையும் பயிற்றுவிக்கும் பெரியளவினதான தொரு கல்லூரியின் நோக்கத்தை நிறை வேற்றவில்லை.
நாவலரின் ஐந்தாட்டுத்திட்டம் என அழைக் கப்படும் இப்பயிற்சிக் கல்லூரி போன்றதோ ர் திட்டம் சிவயோக சுவாமி

சிவத்தமிழ்ச்செல்வி பவளவிழா மலர்
களால் 1950ஆம் ஆண்டளவில் பிரேரிக்கப் பட்டுக் கிளிநொச்சி வடிவேற் சுவாமிகளால் அநுவதிக்கப்பட்டுச் சுவாமிகளின் சீடர் ஒரு வரால் கிளிநொச்சி ஆதார கல்விக் குருகுலம் என்ற பெயரில் கால்கோள் செய்யப்பட்டு மூன்று ஆண்டு சைவபோதகர் பயிற்சி நாற் டது மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இம் முயற்சி பூரணத்துவம் பெற்றுச் சிறக்க சைவ சமூகம் உதவ முன்வராததாலும் சம கால நிகழ்வுகளாலும் இம்முயற்சி தொட ரப்படாது கைவிட வேண்டிய நிலை ஏற் l-ll- l. -- El .
பாடசாலைகள் தேசியமயமாக்கப்பட்டு எல்லாப் பாடசாலைகளிலும் ஒரேவிதமான பாடவிதானங்கள் நடைமுறைக்கு வந்த பின், நாவலர் - இராமநாதர் ஆகியோரின் குறிக்கோள் அவர்கள் அமைத்த பாடசாலை களில் தானும் நடைமுறைப்படுத்தப்படுவது தளர்ச்சி கண்டது. இப்போதைய நிலையில், சமய அறிவு வளர்ச்சியில் பாடசாலைகளின் பங்கு மட்டுப்படுத்தப்பட்டதாகவே அமைந் திருக்கும். ஆகவே, பாடசாலைகள் தேசிய மயமாக்கப்பட்டபின் சமயப் பிரசார நட வடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பு பாடசாலைகளிலிருந்து பிறி தோர் வகை நிறுவனமொன்றுக்கு மாற்றப் பட்டிருக்க வேண்டுமாயினும், அது நடை பெறவில்லை. அவ்வாறு மாற்றப்பட்டிருக்க வேண்டிய நிறுவனம் நாவலரால் முன்வைக் கப்பட்ட சைவக்குருமார், பிரசாரகர்கள்
பயிற்சிக்கல்லூரியே.
சைவசமய உண்மைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லக்கூடிய பிரசாரகர்களை யும் திருமுறை ஒதவல்ல ஒதுவார்களையும் ஆலய வழிபாட்டு விளக்கமுள்ள நிருவாக உத்தியோகத்தர்களையும் சைவாலய நித் திய நைமித்திகங்களையும் சைவ இல்ல பூர்வ அபரக் கிரியைகளையும் செய்வதோடமை யாது மக்களுக்குச் சமய தத்துவங்களை விளக்கி அவர்களுக்கு இக்கட்டான சமயங் களில் அவர்களை அணுகி மன ஆறுதலளிக் கும் உபதேசங்களைச் செய்து அவர்களை சமயநெறி வாழப் பயிற்றுவிக்கக் கூடிய குருமார்களைப் பயிற்றுவித்துப் பட்டமளிக் கக் கூடிய பயிற்சிக் கலாசாலையொன்று

Page 189
நாவலருக்கு நாம் . .
நிறுவப்படுவது நாவலர் பெருமா னின் ஆசையையும் இன்றைய அவசரத்தேவை களுள் ஒன்றை யும் நிறைவேற்றுவதாக அமையும்.
காலத்தின் தேவைகளுள் முக்கியமான தொன்றாகக் கருதப்படும் இப்பயிற்சிக் கல் லூரி அதன் தரத்தில் நாட்டிலுள்ள ஆசிரி யர் பயிற்சிக் கலாசாலைகளின் தரமளவின தாகவேனும் இருத்தல் வேண்டும். இக்கல் லூரி வழங்கும் பட்டங்களை வேறெவரும் வழங்கமுடியாத சட்டவரையறை இருத்தல் வேண்டும். இக்கல்லூரியில் கற்பிக்கும் ஆசி ரியர்களுக்கு கெளரவமான ஊதியம் வழங் கப்படவேண்டும். இக்கல்லூரியில் பயிற்சி யும் பட்டமும் பெற்று வெளியேறுபவர் களுக்கு, ஆலயங்களில் சிவாச்சாரியர்களாக, சைவக்குருமார்களாக, சமயப்பிரசாரகர்க ளாக, ஒதுவார்களாக, நிர்வாக அதிகாரி களாக சேவை செய்யும் வாய்ப்பு உத்தர வாதப்படுத்தப்பட வேண்டும்.
இக்கல்லூரியில் தமிழ் சம ஸ் கிருதம் ஆங்கில மொழிகள், கிரந்த இலிபி, சைவ சித்தாந்தம், வேத அத்தியயன ஸ்தோத்திர பாராயணப்பயிற்சி, பண்ணிசைப்பயிற்சி, சைவத் தமிழ் இலக்கியங்கள், சைவாகமங் கள், சைவாகமக் கிரியைப் பயிற்சி, சைவ - இந்து சமய வரலாறும் பண்பாடும், சோதி டம், பொதறிவு (சமூகவியல், உளவியல், சுகாதாரக் கல்வி, சமய ஒப்பீட்டு கற்கை) ஆகியன போதிக்கப்படல் வேண்டும்.
இக்கல்லூரி நடைமுறைச் சாத்தியமா னதா, போதியளவு மாணவர்கள் சேர்வார் களா, பணத் துக்கு என்ன செய்வது போன்ற வினாக்கள் எழும் ஐயத்துக்கிட மின்றி இது நடைமுறைச் சாத்தியமானது. ஏனைய எல்லாச் சமயத்தினரும் குருமார் களையும் பிரசாரகர்களையும் பயிற்றுவிக்க ஏதோ ஒரு வகைக் கல்லூரியை நடத்து கிறார்கள். சைவசமூகம் ஆளுக் கொரு திசையிற் செல்லாமல் ஒற்றுமையுடனும் தீர்க்க தரிசனத்துடனும் தியாக சிந்தையுடனும் செயற்படுமாயின் சாதிக்கமுடியாததொன் றில்லை. பயிற்சிக்காலத்தே உதவிப்பணம், பசிற்சி முடிந்து தேர்ச்சி பெற்றால் வேலை

75
வாய்ப்பு, கெளரவமான ஊதியம் ஆகியவை உறுதிப்படுத்தப்படுமாயின் போதியளவு மாணவர்கள் சேருவார்கள்.
கல்லூரியைத் தகுந்த முறையில் உரு வாக்கி நடாத்துவதற்கு இரண்டு கோடி ரூபா வரை முதலீடு செய்ய வேண்டியிருக் கும். இந்நிதியை எவ்வாறு திரட்டுவது? இக்கல்லூரிக்கெனக் கேட்டால் ஒரு சில இலட்ச ரூபாய் தானும் சேராது. காரணம் முன்வைக்கப்பட்டிருக்கும் பயிற்சிக் கல்லூரி யின் முக்கியத்துவத்தை உணரக் கூடிய நிலையில் சைவசமூகம் விழிப்புணர்வுடன் இல்லை. குறித்த கல்லூரி முற்றாகப் பயன் தரும் காலத்தில் தான் அவ்வாறான விழிப் புணர்வு ஏற்படும். இப்போதைய நிலையில் மக்கள் கோவில்களைத் தாராளமாகப் பணம் கொடுத்து ஆதரிக்கிறார்கள். அவ் வளவில் தமது சமயக் கடமை முடிந்து விடுவதாக நினைக்கிறார்கள். ஆகவே கோவில் நிர்வாகங்கள் தமது நிதி வளத் தைச் செலவு செய்வதில் தீர்க்கதரிசனத்துடன் செயற்படவேண்டும். கோவில்களைப் பெரி தாகக் கட்டுவதாலோ பெருஞ் செலவில் விழாக்கள் நடத்துவதாலோ சமயத்தின் குறிக்கோளை அடைந்துவிட முடி யாது. தமது சமய வாழ்வின் நோக்கத்தைப் புரிந்து கொண்ட வழிபடுநரும் தகுதி வாய்ந்த குரு மாரும் அமையாத கோவில்கள் வெறும் கட்டடத் தொகுதிகளாகவும் களியாட்ட நிலையங்களுமாகிவிடும். ஆகவே கோவில் நிர்வாகங்கள் தம்மிடம் சேரும் பொருளைச் செலவு செய்யும் போது பின்வரும் மூன்று விடயங்களில் சமநிலை பேணவேண்டியது அவசியம்.
(1) ஆலயத்தைச் சிறந்த நிலையிற் பேணு தல், நித்திய நைமித்திகங்கள் ஒழுங் காக நடைபெற ஆவன செய்தல்.
(2) ஆலயங்களில் சேவையாற்றத் தகுதி வாய்ந்த, சாஸ்திர தோத்திர பொரு ளுணர்ச்சி பெற்ற மக்களுக்கு ஆறுதல் கூறி நல்வழிப்படுத்தக்கூடிய, குருமார் களையும் சமய த த் துவங்க  ைளயும் வாழ்க்கை முறையையும் போதித்து மக்களை சமயவழிப்படுத்தக் கூடிய போதகர்களையும் உருவாக்குதல்,

Page 190
76
(3) சமூகத்தில் நலிந்தவர்களை இனங்கண்டு அவர்கள் வாழ்க்கைத்தரம் உயர உத வுதல்.
இதர சமயங்களின் செயற்பாடுகளை நோக்கின், அவர்கள் இம்மூன்று விடயங் களுக்கும் சமவளவு முக்கியத்துவம் கொடுப் பதைக் காணலாம். சைவ சமூகத்தைப் பொறுத்தளவில் இச்சமநிலை பேணப்படுவ தில்லை. புதிது புதிதாகக் கட்டடங்கள் கட்டுவிப்பதிலும்ம் அழகூட்டுவதிலும் புதிய ஆலயங்கள் அமைப்பதிலும் பெருந்தொ கைப் பணம் செலவழிக்கப்படுகிறது. பிரதி வருடமும் கோடிக்கணக்கான ரூபாய்கள் திருவிழாக்களைப் பெரியளவில் நடத்துவ தற்குச் செலவழிக்கப்படுவதாக மதிப்பிடப் பட்டுள்ளது. மேலே மூன்றாவதாக குறிப் பிடப்பட்டுள்ள சமூகசேவையில் ஒரு சில ஆலயங்களே ஈடுபட்டுள்ளன. இரண்டாவ தாகக் குறிப்பிட்டுள்ள தகுதி வாய்ந்த குரு மார்களையும் போதகர்களையும் உருவாக் கும் விடயத்தில் எந்தவொரு ஆலயமும்
★
எழுத்:
எழுதும் சக்தி கடவுளின் சக்தியை தவறு என்று சிலர் எண்ணலாம். இயற் உள்ளது. பூமியில் ஒடும் ஒரு கங்கைை எழுத்தாளருக்கு ஆகாயத்திலும் பூமியி கங்கைகள் தென்படுகின்றன. ஆதலா கொண்டவர்கள் எழுத்தாளர்கள்.

சிவத்தமிழ்ச்செல்வி பவளவிழா மலர்
குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவளவுக்கு ஈடு படவில்லை. இப்போக்கு மாற வேண்டும்.
நாவலர் பெருமானின் கருத்திலுதித்து இன்னும் நிறைவேறாதிருக்கும் சைவக்குரு மார்கள், பிரசாரகர்கள் பயிற்சிக் கல்லூ ரியை ஆரம்பித்து நடத்துவதற்குப் பங்களிப் புச் செய்யச் சகல சைவாலயங்களும் முன்வர வேண்டும். இப்பயிற்சிக் கல்லூரி  ையத் தனித்து ஆரம்பித்து நடாத்தக்கூடிய பொரு ளாதார வலுவுள்ள ஆலயங்கள் பல யாழ்ப் பாணத்தில் இருக்கின்றன. இவை கணிச மான தொகையை இப்பணிக்கு முதலீடு செய்ய முன்வரவேண்டும். எனைய ஆலயங் களும் சைவ ஸ்தாபனங்களும் தத்தமது வச திக்கேற்பப் பங்களிப்புச் செய்ய வேண்டும். இவ்விடயத்தை முன்னெடுத்துச் செல்லும் பணிக்கான கால்கோள் வேலைகளை, யாழ்ப்பாணத்திலுள்ள செல்வாக்கும் செல்வ வளமும் மிக்க ஆலயங்களாலேயேஒருமித்தோ தனித்தோ - முன்னெடுக்க முடியும். தீர்க்கதரிசனமிக்க நாவலரின் திட் டம் இன்றைய காலத்தின் அவசரத் தேவை களுலொன்று என்பது உணரப்படுவதாக.
wulunmamas
STatř
ப் போன்றது. இந்த மாதிரி சொல்வது கையில் இருப்பது எழுத்துக் கலையிலும் பத்தான் நாம் பார்க்கிறோம். ஆனால் லும் பாதாளத்த்திலும் ஒடும் மூன்று ) ஏராளமான சக்தியைத் தேக்கிக்
- விநோபா

Page 191
ཟ་
L
இந்து சமயத்தில் மலர்க
சம்பந்தர் பாடல்களுடாக ஒ
F. E. ।
:
-سيستي நுழைவாயில்: ' .
ந:இந்து சமயம் என்ற சொற்றொடர் பற்றிய விளக்கம். இக்கால கட்டத்திற்கு மிகவும் இன்றியமையாதது. இந்து என்ற சொல் சிந்து நதியைக் குறிக்கிறதென ஆய் வாளர் கருதுகின்றனர். சமயம் என்ற சொல் தமிழ் மொழியிலே பழைய இலக் கியங்களில் பயன்படுத்தப்படவில்லை. இச் சொல்லுக்குத் தமிழ்ப்பேரகராதி காலம், தருணம், அவகாசம், மதம், சமய தீட்சை, நூல், உடன் படிக்கை, மரபு என்னும் பொருட்களைத் தருகிறது. இன்னும் இச் சொல்வின் மூலம் வடசொல்லான 8amaya எனவுங் குறிப்பிட்டுள்ளது ஆனால் பழைய இலக்கியங்களிலே அமையம் என்னும் சொல் வால்பொழுது குறிப்பிடப்பட்டுள்ளது. சங்க இலக்கியங்களில் ஏறக்குறைய கே இடங்களில்-பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இந்து சமயம் என்ற சொல்லுக்கு சிந்துநதிக் கரை வாழ்வுக்காலம் எனவும் பொருள் கொள்ள இடமுண்டு. இந்து சம பத்தின்தொடக்கத்தை வரலாற்றுக் காலத் தில்ே தேடிப்போகும்போது இவ்விளக்கம் வெளிப்படும்.
இன்று இந்து சமயம் என்பது.சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்ட சமயம் எனச் சுருக்கமாக விளக்கம் தரும் முறைமை யும் உண்டு. இதைவிட இந்து சமயம் என் பதுஅறுவகைச் சமயங்களையும் உள்ளடக் கிய சைவசமயம் என்ற சொற்றொடராக வும் பயன்பாட்டில் உள்ளது. இந்து நதிக் கரையிலே சிவனை வழிபட்டு வாழ்ந்தவர் களுடைய சமயம் இந்து சமயம் எனக் கொண்டால் அது பரந்த இடப்பரப்புக்
2O
 

F is st
ள் துலகத் ரு நுனித்த கோக்கு "
பேராசிரியர் கலாநிதி அ. சண்முகதாஸ்
பீடாதிபதி, பட்டப்பின் படிப்புகள் பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்,
-
II - கொண்டத்ாக அமையும். இன்றைய நிலை யில் இந்து சமயம் என்ற சொற்றொடரைச் சைவ சமயம் என்ற சொற்றொடருள் அடக்கிவிடவும் முடியும்.சிவனைத்-தவை. வனாகச் சைவசமயம் = கெண்டுள்ளது. எமது கல்விப் பயிற்சியிலே சமயம் ஒரு பாட நெறியாக இருப்பதால் சமயம் என்பது வாழ்க்கை நெறியாக மட்டுமன்றி அறிவு நெறியாக இன்று அமைந்துவிட்டது. இன் றைய உரையின் பரப்பை இந்துசமயம் எனக்கொண்டமைக்கு இதுவே காரணமா கும். சைவசமயம் தமிழரின் பழம்பெரும் சமயம் எனக் கருத்துடையோர் பலர். ஆய்வு நிலையிலும் இக்கருத்தை-நிறுவ முயற்சி கள் நடைபெற்றுள்ளன.
ਸੇ என்ற சொல் த மிழச் சொல் அன்று எனக் கருதுவோரும் உளர். இச் சொல் செம்மையை உணர்த்துவது. சிவந்த மேனியை உடையவன் சிவன் எனக் கூறப் படுகின்றது. அழல் வண்ணன், பவளம் போல் மேனியன், செக்கர் மேனியன் எனக் சிவனைப் பற்றிய குறிப்புகள் உள. சங்க இலக்கிய ங்களில் சிவன் என்ற சொல் இல்லை. ஆனால் சிவனுடைய பல்வேறு இயல்புகள் பாட வில் குறிப்பிடப்பட்டுள் ளன. புறநாநூற்றுச் செய்யுள் ஒன்று சிவன், முருகன், திருமால், வாலியோன் என நான்கு கடவுளரைக் குறிப்பிட்டுள்ளது. ஏற்றுவலனுயரிய வெரிமரு ளவிர்சடை மாற்றருங் கணிச்சி மணிமிடற் றோணும் கடல்வளர்புரிவளைபுரையுமேனி அடல்வெந்நாஞ்சிற்பனைக்கொடியோனும் மண்ணுறுறு திருமணி புரையு மேனி விண்ணுயர் புட்கொடி-வியல்வெய்யோனும்

Page 192
78
மணிமயி லுயரிய மாறா வென்றிப் பிணிமுக வுர்தி யொண்செய் யோனுமென ஞாலங் காக்குங் கால முன்பினதோலா
நல்லிசை நால்வ ருள்ளும். (புறம்: 56) மதுரைக்காஞ்சி சிவனைத் தலைவனாகக் குறிப்பிட்டுள்ளது.
நீரும் நிலனும் தீயும் வளியு மாக விசும்போ டைந்துடன் இயற்றிய மழுவாள் நெடியோன் தலைவ னாக.
(மதுரை: 453 - 455)
இச் செய்திகள் சைவசமயம் சிவனை முழுமுதற்கடவுளாகக் கொண்டு ஏனைய கடவுளரை உள்ளடக்கிய சமயமாக நடை முறையில் இருந்ததை அறிவிக்கின்றன. வழி பாட்டு நடைமுறைகள் சங்ககால மக்களி டையே இருந்தவற்றை சங்கப்பாடல்கள் பதிவுசெய்துள்ளன. இறைவனை உருவ நிலையில் வைத்து வழிபடும் நடைமுறைக்கு முன் இயற்கை வழிபாடு இருந்துள்ளது. பின் னர் இயற்கையிலே இறைவன் கோலம் காணும் நிலையாக மாறியுள்ளது. எனவே சமயவழிபாட்டு நடைமுறைகளுக்கு இயற் கையே அடிப்படையாக அமைவதை நாம் இன்று தெளிவாக விளக்கவேண்டியுள்ளது. இறைவனையும் விஞ்ஞானக் கருவிகளுள்ளே அடக்கி ஆய்வு செய்ய எண்ணும் புதிய தொழில் நுட்பப்போக்கிலே இறைவனை எமது முன்னோர் உணர்ந்தவாற்றை எமது அடுத்த த  ைல முறையினருக்கு எடுத்து உரைக்கு வேண்டியதும் எம்பணியாகிறது. அதனை எமக்கு முன்னே வாழ்ந்து தமது உணர்வுகளையெல்லாம் பாடிவைத்த அரு ளாளர் முதுமொழிகள் வாயிலாக உணர் வதுவே உண்மை நிலையாகும். எனவே சம்பந்தருடைய பா ட ல் களு டான ஒரு நுனித்த நோக்கிலே கிடைத்த செய்தி களைத் தொகுத்து இன்று ஒரு உரையாக வழங்கவுள்ளோம். இவ்வுரை காலத்துக்கு ஏற்றது எனக் கருதித் தொடருகிறோம்.
1. 1. இயற்கை வழிபாட்டில் மலர்கள்
பண்டைய இயற்கை வழிபாட்டு நடை
முறைகள் பற்றிய செய்திகளை நோக்கும் போது மனிதன் ஐம்பூதங்களையும் கண்டு

சிவத்தமிழ்ச்செல்வி பவளவிழா மலர்
பணிந்து வணங்கி வழிபட்டதை அறியமுடி கின்றது. காலத்துக்குக் காலம் தமிழர் வழி பாட்டு நடைமுறைகளிலே சில மாற்றங்கள் ஏற்பட்டாலும் அடிப்படையில் மாற்றம் ஏற்படவில்லை என்றே கூறலாம். சங்க இலக்கியங்களில் இயற்கை வழிபாட்டில் மலர் கொணடு வழிபடும் முறைமை இருந் தமை குறிப்பிடப்பட்டுள்ளது. தெய்வத்துக் குரிய மடைபிடும் பொருட்களில் மலர்கள் சிறப்பிடம் பெற்று விளங்கின.
குன்றக் குறவன் காதன் மடமகள் மன்ற வேங்கை மலர்சில கொண்டு மலையுறை கடவுள் குலமுதல் வழுத்தித் தேம்பலிச் செய்த வீர்நறுங் கையன் மலர்ந்த காந்த ணாறிக் கலிழ்ந்த கண்ணளெம் மணங்கி யோளே.
(ஜங். 259)
இப்பாடலில் மலையிலே உறைகின்ற கடவுளுக்கு மலையிலே வாழ்கின்ற இள மகள் செய்யும் வழிபாடு பற்றிக் குறிப்பிடப் பட்டுள்ளது. வேங்கை மலர்கள் சிலவற் றைக் கொய்து தூவி நறிய தேனைப் பலி யாக அள்ளிச் சொரிந்து அவள் வழிபடு கிறாள். மலைத்தெய்வம் அவள் முன்னோர் வழிபாடு செய்த குலதெய்வம். தனது சூழற் பொருட்களால் வழிபாடு செய்யும்போது வேங்கை மலர் சிறப்பிடம் பெறுகிறது. வழி பா ட் டிலே மலர்கள் இடம்பெறுவதற்கு அவற்றின் காலங்காட்டும் மலர்வும் நறும ணமும் காரணமாயின. காலை, மாலை, இரவு எனப் பொழுதுகளின் வரவையும் கார், வேனில் என்னும் பருவங்களின் மாற் றத்தையும் மலர்கள் மக்களுக்கு அறிவித் தன. இயற்கை யோ டி யை ந் த அக்கால வாழ்க்கையில் கால மாற்றத்தை அறிய இயற்கையின் வெளிப்பாடுகள் உதவின. கவின் நிலையிலே மலர்கள் மனிதரைத் தொடர்புறச் செய்தன. நாற்றமும் வண் ணமும் மனிதரை அணுகச் செய்தன. இவ் வியல்புகளைக் கண்டு வியப்புற்ற மனிதன் அவற்றை இயற்கை யின் கொடையென மதித்து வழிபாட்டுப் பொருட் களாக்கி னான். பூக்களைச் சொரிந்து இயற்கையை வழிபடல் பூசை ஆயிற்று. மலர் என்ற சொல்லும் பூ என்ற சொல்லும் வேறுபட்ட

Page 193
இந்து சமயத்தில் . .
நிலையிருப்பதை முன்னோர் உணர்ந்திருந் தனர். பூ என்பது முழுமையான விரிந்த நாற்றமுடையதன்று. மலர் என்பது முழுவ தும் மலர்ந்தது. இறைவனுக்கு மடையிடும் போது முற்றாக மலர்ந்த மலர்களையே பயன்படுத்த வேண்டும். மலர்ந்த நிலையிலே பனித்துளிகளையும் தன்னுள் தாங்கி நிற் கும் மலர் பனிமலர் அல்லது தண்மலர் எனப்பட்டது. ம ல ரா த மொட்டுக்களை இறைவழிபாட்டிற்குப் பயன்படுத்துவது தவிர்க்கப்பட்டது. வேறு நிலை களிலே முற்றாத மலர்கள் பயன்படுத்தப்பட்டன. மனிதர் தம் உடலை அழகுபடுத்த அவற் றைப் பயன்படுத்தியுள்ளனர். விழா மன்று களையும் அழகுபடுத்தினர். மலர் என்னும் சொல்லுடன் சில அடைகள் புணர்ந்து நறுமலர் பனிமலர், தண்மலர், குளிர்மலர் எனப் பாடல்களில் வந்துள்ளன. அல ரா த நிலையை அலர், மொட்டு, போது, கண்ணி போன்ற சொற்கள் உணர்த்தின. இறை வன் தாள்களிலே இட்டு வணங்குவதற்கு முற்றாக மலர்ந்த நறுமணமுடைய மலர் களே பயன்படுத்தப்பட்டன. பூ மலர் என் னும் இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டைப் பின்வரும் சங்கப்பாடற்பதிவுகள் உணர்த் தும்.
LD6) பேரமர் மலர்க்கண் மடந்தை (ஜங்: 427) மாண் எழில் மலர்க்கண் (நற்: 398) பனி மலர்க் கண்ணி (ஜங்: 479) பனி மலர்க் கண்ணர் (பரி: 8: 48)
낳 பூங்கண் மடந்தை (நற் 355) பூங்கட் பேதை (குறு. 142) பூங்கண் ஆயம் (நற் 90) பூங்கண் புதல்வன் (நற்: 221)
கண்களின் அழகின் வேறுபாட்டை எடுத்துக்காட்ட மேற்படி எடுத்துக்காட்டு களில் மலரும் பூவும் பயன்படுத்தப்பட்டுள் ளன. மலர் அழகுடன் உணர்வு நிலையை யும் புலப்படுத்தும் கண்களை விளக்கி நிற் கிறது. பூ அழகுடன் இளமையும் சிறுமை யும் உடைய கண்ணை விளக்கி நிற்கிறது. இன்னும் பூ மூடிய கண்  ைண யும் மலர்

79
திறந்த கண்ணையும் சுட்டுவதும் உண்டு. இருசொற்களும் பொருள் நிலையில் நுண் னிய வேறுபாடு கொண்டுள்ளதை இத
னால் உணரலாம்.
1, 2 சம்பந்தர் தேவாரமும் மலர்களும் :
தேவாரம் பாடிய நாயன்மார் நால் வருள்ளும் திரு ஞான சம்பந்தர் வயதில் இளையவர். மூன்று வயதிலே இறைவன் தோற்றத்தைப் பாடும் ஆற்றல் பெற்றிருந் தவர். பதினாறாம் வயதிலே இறைவனடி சேர்ந்தவர்.
எனவே இளமைப் பருவத்தில் இறை வனையும் இறையருளையும் உணர்ந்த அவ ருடைய பாடல்கள் தனிச்சிறப்பு உடை யவை. வாழ்க்கையில் இளமைக் காலத்திலே அவர் இறை அன்பை உணர்வதற்கு ஏது வாக இருந்தது அவருடைய சிறுவயது வாழ் வியல் என்று கூறுலாம். அது செய்யுள் பாடும் புலமைக்கும் அடிப்படையாக இருந் தது. வாழ்வுச் சூழலில் குழவிப் பருவத்திலே சிவனை அறியும் வாய்ப்பு இருந்தது. சம் பந்தர் மூன்று வயதில் ' தோ டு  ைடய செவியன். ’ என்ற பாடலிலே இறை வன் தோற்றத்தைப் பாடிய நிலையை நாம் உணர்வது கடினம் அன்று. குளத்திலே நீராட இறங்கிய தந்தை நீருள் அமிழ்ந்து நீராடக் கண்ட சம்பந்தக்குழந்தை தந்தை திரும்பி மேலே வரமாட்டார் என எண்ணிக் கலங்கியது. கண்ணிலே தெரிந்த தோணி புரக் கோயிலின் கோபுரத்தைப் பார்த்து அம்மே அப்பா என்று அலறியது. அவல நிலையில் இறைவனின் துணையையே நாட வேண்டும் என்ற பயிற்சி முன்னரே குழந் தைக்கு வளர்ப்பு நிலையில் கொடுக்கப்பட் டது. குழந்தையின் அழுகுரல் கேட்டு இறை வியே அருகில் வந்து பாலூட்டியதாக சம் பந்தரது வரலாறு கூறுகிறது. நீராடி முடித் துக் கரையேறி வந்த தந்தை கடைவாயில் பால்வழிய நின்ற குழந்தையைக் கண்டிக் கிறார். 'யார் ஊட்டிய பாலை உண் டாய்' என்ற கடுமொழிக்கு விடையாகக் கோபுரத்தைக் காட்டிய குழந்தையின் வாய் **தோடுடைய செவியன். ” ” 6TGöTL L urTGB) கின்றது. இறைவனும் இறைவியும் சம்பந் தருக்கு காட்சி தந்ததை இன்று எவரும்

Page 194
80
முழுமையாக நம்புவதற்கில்லை. ஆனால் குழந்தையின் உணர்வுநிலையில் சம்பந்தர் பாடுவதற்கு ஒரு அன்புத்தாயின் தோற்றம் பின்னணியாக இருப்பதை எவரும் மறுப்ப தற்கில்லை.
தாயிடம் முலைப் பாலுண்ணும் போது மகவு தன் தாயின் முகத்தையே முதலில் பார்த்து நினைவில் பதித்து வைக்கிறது. தன்னுடைய உறவுத்தொடர்புகளில் தாயின் முகத்தையே முதலில் இனங்கண்டு பார்த்துச் சிரிக்கிறது. தனக்கு வேண்டியதைத் தாயே தருவாள் என எண்ணி அவளையே நம்பி வாழப்பயில்கிறது. தாயின் துணையைப் பிரியாமல் என்றுங் கூட வாழவிரும்புகிறது. இத்தகைய எண்ணமே சம்பந்தக் குழந்தை யிடமும் இருந்தது. தன்னுடைய மனக் கவலைகளைப் போக்கும் வலிமை தாய்க்கு உண்டு என்பதை அவர் மறக்கவில்லை. அதனால் தான் குற்றம் செய்யாத நிலை யிலே தந்தை அதட்டிய போது தாயை நினைத்தார். தன்முன்னே தோன் றிப் பா லுட் டி ய தாயையும் தந்தையையும் உணர்ந்தார். பாடல் பாடும் புலமை பெற் றார். இருவர் கோலத்தையும் அந்நிலை யிலே இணைத்துப் பாடுவது அவருக்கு எளி தாயிற்று. தாயின் காதணி அவர் கருத் திலே நிறைந்திருந்தமையால் 14 பாடல்கள் தோடு எனத் தொடங்கிப் பாடயுள்ளார்.
தோடனி குழையினர் தோடனி மலர்க்கொன்றை
தோடமர் காதினர்
தோடிவங்கு குழைக்காதர் தோடு செவிக்கிலர் போலும் தோடுடையசெவி தோடுடைய காது தோடார் மலர்
தோடுடையானொரு
தோடுடையார் குழையு தோடொருகாது
தோடோர் காதினர்
தோடொரு காதனாகி
தோட்டீரே

சிவத்தமிழ்ச்செல்வி பவளவிழா மலர்
தோடு என்பது பிற்காலாத்தில் பெண் களின் காதணியாக வரையறை செய்யப் பட்ட பொருளிலே வழங்கப்பட்டது. பண் டைத் தமிழர் காதிலே ஆண்களும் பெண் களும் பூக்களின் இதழ்களை அல்லது சிறிய இணர்களைச் சூடித் தம்மை அழகுபடுத்தி யுள்ளனர். தோடு என்ற சொல் ஒலை போன்ற அமைப்புடைய பூ இதழ் களைக் குறித்தது. ஒலைச் சுருளைக் காதில் துளை யிட்டும் அணிந்தனர். இது காதணியாகி விட்டது போலும்.
இவ்வாறு சம்பந்தருடைய பாடல்களை உன்னிப்பாய் நோக்கும் போது இறை வழி பாட்டு நடைமுறைகளில் மலர்கள் பற்றிய பண்பாட்டுச் செய்திகளை விளக்கமாகக் காண முடிகிறது. அவற்றை விரிவாகப் பார்ப்பது பயனுடையது. இவ்வுரையின் தரவு நிலையிலே சம்பந்தர் பாடல்கள் மட் டும் வரையறை செய்யப்பட்டதற்குப் பிறி தொரு விளக்கமும் உண்டு. சம்பந்தர் இயற் கைச் சூழலை மிக விரிவாகப் பாடியுள்ளார். அவருடைய இளம் உள்ளம் இயற்கை வளத்தில் ஈடுபாடு கொண்டிருந்தது. அவ ருடைய வாழ்வியல் நடைமுறையில் இயற் கைச் சூழலுடன் நெருக்கமான தொடர் L/TL –6) நடைபெற்றுள்ளது. இதனால் இயற்கை பற்றிய குறிப்புகள் செய்திகளாக அன்றி உணர்வுநிலைகளாகப் பாடலில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் தமிழ் நாட்டுத் தலங்களை அவர் நேரிலே கண்டு பாடிய போது அவ்வப் பிரதேசத்து அழகை இறைவன் கொடை நிலையை விரிவாகவே LITLq_6TTr. மலர்களின் இயல்பு அவர் உள் ளத்தைக் களிப்புறச் செய்தது. இறைவ னுக்கு அம்மலர்களைச் சூட்டி அழகு செய் யும் பல்வேறு அழகுக் கோ லங்களையும் கண்ணாரக் கண்டு பாடினார். கோயிற் சூழல்களிலே உள்ள இயற்கை பின் கவினாம் மலரொழுங்கு நிலை பற்றிப் பாடலிலே சொற்களால் வரைந்துள்ளார். அவருடைய பாடல்களின் தரவுகள் இன்று பண்பாட்டுச் செய்திகளைத் தந்து நிற்கின்றன.
2.1 பாடற் பண்பு நிலைகள் :
சம்பந்தர் பாடல்கள் முதல் மூன்று திருமுறைகளாக வகுக்கப்பட்டன; ஏட்டு

Page 195
இந்து சமயத்தில்
வடிவத்திலிருந்து மாற்றமடைந்து நூல் வடி விலே எமக்குக் கிடைத்துள்ளன. பாடல் களுக்குப் பண்களும் வகுக்கப்பட்டுள்ளன. இயற்கைச் சூழல் பண்ணிசையால் பாடலில் பெரிதும் துலக்கமுற்றுள்ளது. பதிகங்களின் தொகை 383 ஆக 219 திருத்தலங்கள் சம்பந்தராற் பாடப்பட்டுள்ளன. பின்வரும் அட்டவணை நிலையில் அதனை ஒரு நோக் கில் காணலால்,
திருஞானசம்பந்தர் பாடல்கள் வகுப்பமைப்பு முதலாந் திருமுறை
பண்கள் பதிகம் நட்ட பாடை 22 தக்கரா கம் 24 பழந்தக்கராகம் 16 தக்கேசி 12 குறிஞ்சி 29 வியாழக்குறிஞ்சி 25 மேகராகக்குறிஞ்சி 7 யாழ்முரி
136
இரண்டாந் திருமுறை பண்கள் பதிகம்
இந்தளம் 9 SJ, TLD Tib 14
Jilljöf Jóû fî 6
அசோகம் காவி அரவிந்தம் குடசம் அல்லி குமுதம் ஆம்பல் குரவம் இலவம் குருக்கத்தி இலுப்பை குருந்தம் எருக்கு குவளை கண்ட கம் கூவிளம் கண்டல் கேதகை கமலம் கைதை கரந்தை கொண்டல் கழுநீர் கொன்றை கழுநீலம் கோகநதம் <95f丁@)<字 கோங்கு காஞ்சி கோடல் காந்தள் சண்பகம்
2

8
காந்தாரம் 29 பியந்தைக்காந்தாரம் 14 நட்டராகம் I6 செவ்வழி O
122
மூன்றாம் திருமுறை
பண்கள் பதிகம்
காந்தாரபஞ்சமம் 23 கொல்லி 18 கொல்லிக்கெளவானம் பஞ்சமம் சாதாரி 33 பழம்பஞ்சுரம் 8 புறநீர்மை 6 அந்தாளிக்குறிஞ்சி 2
assass:w
125
பாடப்பட்ட திருத்தலங்களின் தொகை 219
இப்பதிகங்களில் குறிப்பிட்ட மலர்களின் வகை ஏறக்குறைய 58 ஆகும். அவற்றின் பெயர் நிலையை வருமாறு அட்டவணைப் படுத்தலாம். 大 女 si laiù allulf 5 cir
செங்கழுநீர் செருந்தி ஞழால் தாமரை
தாழை தும்பை நீலம் நீலோற்பவலம் நெய்தல் நொச்சி பங்கயம் பாதிரி
u TGOOT 6 பிண்டி புண்டரிகம் புன்கு
புனை புன்னை மத்தம் மரவம் மல்லிகை மாதவி மவ்வல் முண்டகம் முருக்கு முல்லை முள்ளி மெளவல் வகுளம் வாடல் வேங்கை வேனம்

Page 196
82
மலர்களின் பெயர் பிரதேசங்களிடையே மருவி வழங்கப்பட்ட  ைத யும் சம்பந்தர் பாடல்களிற் சுட்டியுள்ளார். கண்டல், கைதை, தாழை, கேதகை என்பன ஒரு பிரதேச மலராக இருப்பினும் வேறுபட அழைக்கப்பட்டுள்ளன. கமலம், பங்கயம் , தாமரை, கோகநதம் என்பன ஒரு வகை மலரே. ஆனால் மலரும் நிலத்தன்மைக் கேற்ப வளத்திலும் செழுமையிலும் வேறு பட்டுள்ளன. குடகம், மல்லிகை, மெள வல் என்பன ஒரு இன மலரெனினும் வடி வமைப்பாலும் நறுமணநிலை வேறுபட்டா லும் வெவ்வேறு பெயரைப் பெற்றுள்ளன. கொண்டல், கொன்  ைற ஒன்றிலிருந்து மருவி வழங்கப்பட்டுள்ளது.
2.2 மலர்களின் இயல்புநிலை :
மலர்களின் இயல்பு நில நீர் வளத்தா லும் வெப்ப தட்ப நிலையாலும் வேறுபட் டிருப்பதைச் சம்பந்தர் பாடல்களில் தெளி வாகக் குறிப்பிட்டுள்ளார். மலர்களின் இயற்கையான தோற்றம் பாடல்களில் நுணுக்கமாகச் சொற்களிலே வரையப்பட் டுள்ளது. சம்பந்தரின் தமிழறிவு சொற் பயன்பாட்டில் வெளிப்பட்டு நிற்கிறது. தகுந்த சொற்றொடர்களால் மலர்களின் தோற்றத்தை எல்லோரும் காண வழி செய் துள்ளார். தமிழ்ப் புலவர்களின் இத்தகைய சொற்றொடர் பயன்பாட்டு ஆற்றலை மிகைபடக் கூறல் எனக் கொள்வாரும் நம் மிடையே உளர். இயற்கையை ஊன்றிக் கவனிக்கும் இயல்பு உடையோருக்குச் சம் பந்தர் காட்டும் இயற்கை அழகு இறை வனது திருக்கோலமாகவே தெரியும். இன் னும் எமது காலத்தில் இத்தகைய மலர் களைக் கண்ணாற் காண்டல் அரிது. அரிந்த வயலில் அரவிந்தம் மதுவுகுப்பதையும், அல்லி மலரும் நீள்வயலையும், ஆம்பலம் பூம்பொய்கையையும் அவர் எம் கண்களிற் காட்ட முனைந்துள்ளார். சம்பந்தர் பாடல் கள் தரும் மலர் பற்றிய இயல் புக  ைள இங்கே சுருக்கமாகத் தருவது பயனுடைத்து.
கண்டல் - தாழையில் ஒரு வகை கடற் கரைக் கானலில் வளர்வது, இலைகள் நிறைந்தது. வெறிதரும் நறுமணமுடை

சிவத்தமிழ்ச்செல்வி பவளவிழா மலர்
யது. இவ்வினத்தில் கேதகை, கைதை, தாழை எனவுண்டு.
கமலம் - கழனியிலும் வாவியிலும் வளர் வது. விரை கொண்டது. இம்மலரிலே அன்னம் துயிலும். தேன் பிலிற்றுவது. சேற்று நிலத்தில் செழிப்பது.
கரந்தை - வரண்ட நிலத்து வளர்வது.
துளிரும் நறுமணமுடையது.
கழுநீர் - செய்களில் மலர்வது. செங்கழு
நீர் என வகையுமுண்டு.
காஞ்சி - பொன்னிற மலர். இக்காலத்தில் பூவரசு என அழைக்கப்படுகிறது.
காந்தள் - மென்மையான மலர். செந்நிற மானது. தேன் பிலிற்றும். விரல்களில் அணியப்படுகிறது. பெண்களின் கைக்கு உவமையாகக் கூறப்படுவது.
காவி - கரிய நிறமானது. பெண் களின்
கண்ணுக்கு உவமையாவது,
குமுதம் - வயலில் மலர் வது. செம்மை
யான நிறமுடையது.
குரவம் - இறைவழிபாட்டிற்குப் பெரிதும் பயன்படுவது. செடியாய் வளர்வது. நறுமணமுடையது காலையில் மலர் வது. முறுவலுக்கு உவமையாவது,
குருந்தகம் - மணமுடையது. இம் மரத் தில் கொடிகள் படரும். கரிய தாளை யுடைய மரம். நிறையப் பூப்பது.
குவளை - தண்டுடைய தண்மையான மலர் கரியநிறமுடைத்து, மடையில் வளர் வது. பெண்கள் கண்ணுக்கு உவமை யாவது. சுனையிலும் வளர்வது. நீண்ட இதழ் கொண்டது கூவியம் - நறுமண முடையது. தண்மையது. பொன்னிறம் உடையது, சென்னியில் அணிவது.
கொன்றை - கொண்டல் எனவும் வழங்கப் படுவது. மணமுடைய பொ ன் னி ற மலர். நிறையப் பூப்பது மடல் மலிந் தது. தாது நிறைந்தது, தூய்மையான மலர். மென்மையானது தேன் நிறைந் தது. நிரையாய் இனரில் மலர்வது.

Page 197
இந்து சமயத்தில் .
சம்பந்தர் பாடல்களில் ஏனைய மலர் களை விடச் சிறப்பாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. கோங்கு - தண்மையானது. பெண்க ளின் முலைக்கு உவமையாவது. நறுமண முடையது. பொன்னிறமானது. கோடல் - காந்தளின் வகை. பா ம் புரி போன்றது வெண்ணிறமானது, மலைப் பிர தே சத்தில் வளர்வது. நறுமண
முடையது. சண்பகம் - கொடியாய் வளர்வது. பொழில் போல வளர்வது. தேன்கொண்டது.
நறுமண்முடையது. செங்கழுநீர் - புலங்களில் மலர்வது. சேற் றில் வளர்வது. படுகில் செழித்து மலர்
துெ. செருத்தி - காலையில் மலர்வது. பொன் னி ற மு ைடயது. செம்பொன் நிறமும் g) (õõt – ligi. ஞாழல் - கானலில் மலர்வது. கோடுமலிந் தது, முறி கொண்டது. நறுமணமுடை
• بھی نقلاً தாமரை - வெண்தாமரை செந்தாமரை இருவகைத்து, இதழ்கள் நிறைந்தது. வயற்பிரதேசத்தில் வளர்வது கிண்ணம் டே:ன்ற வடிவுடையது தண்டுடையது. முள் வாய்க்ததாள் - பசிய அடை கொண்டது. மாதர் முகத்திற்கு உவமையாகக் கூறப்படுகிறது. தாழை - வெண்மடல் கொண்டது. கான லில் வளர்வது, பட்டை மலிந்தது. கட்டையானது இலையின் நுனி வளைந் தது. நீலம் - நீலநிறமுடையது. த ன் 6: ம யா னது, வயற்பிரதேசத்தில் வளர்வது. சிவனின் மிடறுக்கு உவமையானது மண முடையது டெண்கள் கண்ணுக்கு உவ மையாகக் கூறப்படுகிறது. தேன் உடை
{1} Ֆl . நெய்தல் - கருமை நிற மு ைட , து, நீல
த்தின் உன்னத நிலையானது. தண்
பையானது. மடையிலும் வயலிலும் வளர்வது ,
 
 

& 3
பங்கயம் - தாமரையின் வடசொற் பெயர். வயலில் மலர்வது. பெண்கள் முகத் திற்கு ஒப்பாகக் கூறப்படுகிறது.
பாதிரி - பெரியமலர். வேனிலில் அலர்வது.
பிண்டி - குளிர்மையானது.
புண்டரிகம் - பொய் கையில் மலர்வது.
தாமரை இனத்தது.
புன்கு - பொரிபோன்ற மலர் மனமுடை
. {jت i_{}
புன்னை - நறுமணமுடையது. சினைமல்
கியது, கொழுவிய மலர் தேனுடைத்து. தாழ்ந்த கிளையுடையது. கொத்தாக மலர்வது. மத்தகம் - இறைவன் சடையிற் சூடுவது. தண்மையானது. நறுமணமுடையது. தேன் 1 லிற்றுவது. டொன்னிறமுடை யது. மரவம் - நறுமணமுடையது. மவ்வல் இன
வகையில் ஒன்று. மல்லிகை - மனமுடையது. த ண  ைம யா
னது. தேனுடையது. மாதவி - கொடியாக வளர்வது. தண்மை யது. பல்லிதழ் கொண்டது. நறுவிரை tL60)t-ll gil. முல்லை - கார்காலத்தில் மலர்வது. கொடி டாக வளர்வது. தண்ணிதழ் கொண் டது. கட்டில் வளர்வது. பெண்கள் முறுவலுக்கு உவமையாவது. முள்ளி - பகலில் மலர்3து. கானலில் வளர்
துெ. மெளவ்வல் - மல்லிகை இனத்தது. நிறைந்த இதழ்களுடையது. நறுமணமுடையது. ஆண்களும் சூடுவது. வகுளம் - உtர்ந்து வளரும் மரம். இன்று மகிழமரம் என வழங்கப்படுகிறது. நறு விரையுடையது. வேங்கை - சாரலில் :ேளர்வது. பொன்னிற மலர். தண்மையது. பொழிலாக வளர்ந்து மலர்ந்து காலமாற்றத்தைக் காட்டிநிற்பது.
இன்று நாம் ஒரு மலரின் பெயரைக் ༣
குறிக்க வேறு பெயர்களும் இருப்பதாக எண்
Y (2 o. - , co zkr rra ; y i n fi: „I: rணுகிறோம். ஆனால் சம்பந்தர் தருகின்ற

Page 198
84
மலர் பற்றிய குறிப்புகள் அது பிழையான எண்ணம் என்பதை உணர்த்தி நிற்கின்றன. மலர்களின் இனம் ஒன்றாக இருப்பினும் அவற்றின் வண்ணத்திலும் வடிவிலும் நிறத் திலும் வேறுபாடு கூர்மையாக இருப்பதால் வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்பட் டுள்ளன. ஆனால் சிலமலர்களின் பெயர்கள் வடமொழியாலும் தமிழ் மொழியா லும் குறிக்கப்பட்டுள்ளதையும் மனம் கொள்ள வேண்டும்.
2.3 மலர்களின் பயன்பாட்டு நிலை :
மலர்களின் பயன்பாட்டு நிலைகளைச் சம்பந்தர் பாடல்கள் இருவகையாக எடுத் துக் காட்டுகின்றன. ஒன்று இயற்கை நிலை யான மலர்களது கவினிய தோற்றம் மற் றது செயற்கை நிலையான தோற்றமும் பயன்பாடும். வழிபாட்டு நடைமுறையிலே மலர்கள் இறைவனுக்குப் பல்வேறு வடிவு நிலையிலே கொடைப் பொருளாகின்றன. மரபான முறையிலும் மாற்றங்களைப் பெற் றும் மலர்கள் மனிதரால் பயன்படுத்தப் பட்டதைச் சம்பந்தர் விரிவாக விளக்கு கிறார். மலர்களின் வண்ணமும் வடிவும் நிற மும் இறைவன் கோல அழகுக்கு அணிசெய் தன. சங்க இலக்கியங்களிலே மனிதர் வாழ் வியலில் மலர்கள் பயன்பட்ட இயல்புகள் சுட்டப்பட்டுள்ளன. வழி ப 7 ட் டு நிலைப் பயன்பாடு அத்துணை விரிவாகக் கூறப்பட வில்லை. சங்க இலக்கியங்களில் மனித உட லழகினை விளக்க உவமை நிலையிலே மலர் க ள் பயன்படுத்தப்பட்டன. சிறப் பாக பெண்களின் மென்மைத் தன்மையை யும் உறுப்புக்களையும் விளக்கப் பெருமள வில் பயன்படுத்தப்பட்டன. இயற்கையான பெண்களின் அழகு நிலை புலவர்களால் பாடப்பட்ட போது மலர்களின் பெயர் களின் வேறுபாடும் விளக்கமாக வெளிப் பட்டது. சம்பந்தர் தமது பாடல்களிலும் இத்தகைய வேறுபாடு தோன்றுமாறு பாடி யுள்ளார். இன்னும் அவருடைய இளவய தும் இயற்கை அழகிலே ஈடுபட்டு மலர் களின் வேறுபட்ட இயல்புகளையும் பயன் பாட்டையும் உணர்த்த உந்திற்று. மலர் களின் செயற்கை நிலையை விட இயற்கை நிலையையே பாடல்களிற் சுட்டியுள்ளார்.

சிவத்தமிழ்ச்செல்வி பவளவிழா மலர்
மானிடரோடு மக்களின் தோற்றத்தோடு மலர்களின் இயல்பை அவர் பாடிய பகுதி குறைவானது. இறைவனுடன் மலர்களைத் தொடர்பு படுத்திப் பாடிய பாடல்களே அதிகமானவை. மானிடப் பெண்களோடு மலர்களைத் தொடர்புறுத்திய எடுத்துக் காட்டுகள் வருமாறு.
பாடலில் அமைந்த தொடர்களும் பதிகப் பெயர்களும் எண்ணும் 1. மென் காந்தள் கையறெகும்
திருவீழிமிழலை 4, 4 2. காந்தளம் மெல் விரல் தையல்
திருவாஞ்சியம் 5, 1 3. காவியின் நேர்விழி மாதர்
திருக்கலிக்காமூர் 3.2 4. காவியங்கண் மட மங்கையர்
சீகாழி 9.4 5. காவிமலர் புரையும் கண்ணார்
திருச்சக்கரமாற்று 12, 1 6. கோங்கன்ன குவிமுலையினர்
திருச்சாய்க்காடு 5.1 7. தாமரை மாதர் வாண் முகம்
திருஆமாத்தூர் 5.3 8. மைம்மா நீலக்கண்ணியர்
திருக்குற்றாலம் 4. 1 9. பங்கயத் தெரிவையர் முகமலர்
திருத்தேவூர் 2, 3
இறைவனுடன் மலர்களைத் தொடர் புறுத்திப் பாடிய இடங்கள் ஏறக்குறைய 350 ஆகும். அவற்றில் கொன்றை மலர் தொடர்புற்ற இடங்கள் ஏறக்குறைய 225, சம்பந்தர் கொன்றை மலர் பற்றிய குறிப் புக் களை நிறைய எமக்குத்தந்துள்ளார். அடுத்து மத்த மலர் பற்றிய குறிப்பு ஏறக் குறைய 80 இடங்களில் வந்துள்ளது. ஏனைய மலர்கள் பற்றிய குறிப்புகளை இங்கு தருவ தால் இறைவழிபாட்டில் மலர்கள் பயன் பட்டவற்றை அறிய முடியும்.
நல் இலவங்கமழும் ஈங்கோய் மலையாரே.
திருஈங்கோய்மலை 24
செஞ்சடை வெள்ளெருக்கம் மலர் வைத்
தார். திருச்சிரபுரம் 1:2

Page 199
இந்து சமயத்தில் .
சடையிடை வெள்ளெருக்க மலர். திருக்கொச்சைவயம் : 212 துன்னெருக்கு மணிந்த சடையன்.
திருப்பனந்தாள் : 6:3 தொடைமலி இதழியும் துன்எருக்கொடு
புடைமலி சடை. திருவிசையமங்கை : 4:1 வெள்ளெருக்கு. சடைக்கணிந்த தத்துவ
னார். திருவையாறு : 5:1 துன்எருக்கினொடு கூவிளம்.விரிசடையில்.
திருத்திலதைப்பதி : 4 1 எருக்கணி சடையர்.
திருப்பாம்புரம் : 1:1 எருக்கொடு. பொன்னியற் சடை.
திருவாஞ்சியம் : 1:1 மடவரல் எருக்கொடு சடையினன்.
திருஏடகம் 8:3 தண்கரந்தை சடைக்கணிந்த தத்துவனார்.
திருவையாறு : 5 ; 2 காசை மலர் போல் மிடற்றர். திருக்கடவுர் மயானம் 7:3 கூவிளம் மத்தம் குலாவிய செஞ்சடை.
திருவெங்குரு : 4:1 நாறுகூவிள மத்தம் நாகமுஞ் சூடியநம்பன்.
சீகாழி : 6: 1 கடிகொழ்கூவிள மத்தம் கமழ் சடை
நெடுமுடிக்கணிவர். திருக்கொச்சைவயம் : 4: 1 நீரொடு கூவிளமும். சடைக்கணிந்த தத்து
வனார். திருவையாறு : 5 , 1 குளிர் கூவிளமாலை. சூடும் ஒருவர்.
திருவையாறு 1:1 கூவிளம் தொடுத்துன் சடைப்பெய்தாய.
திருத்துருத்தி : 21 கூவிளமும் வெண்டலை மாலையுந்தாங்கி.
திருவையாறு : 3:1 கூவிளம் விரிசடையில் வைத்த. திருத்திலதைப்பதி ; 4:1 கூவிளம். அணிசடையர் .
திருப்பாம்புரம் : 21 கூவிளமாலை சென்னியுள்.
திருப்பேணு துறை : 3:1
22

85
கூவிளம் பொன்னியன்ற சடை.
திருவாஞ்சியம் : 1:1
கூவிளம் சென்னிவைத்த பிரான்.
திருஆருர் 11 : 1
கூவிளமாலை. சடைமுடியண்ணல்.
திருஆலவவாய் : 4:3
கூவிளம் உச்சியேயுனைதல்.
திருக்கச்சியேகம்பம் : 21
கூவிளமாலை. செஞ்சடைக்குலாவி.
திருஅரசிலை 1:2
இறைவனின் அழகுத் தோற்றத்துடன் மலர்கள் தொடர்புற்றிருந்த நிலையினைச் சம்பந்தர் விளக்கிய முறைமை எமக்கு அக் காலத்தில் மலர்களின் புனைவுத்திறனை யும் புலப்படுத்துகிறது. மலர்களை வெறு மனே சூடுவது மட்டுமன்றி பல்வேறு வகை யாகப் புனைதல் நிலையிலும் அணியப்பட் டுள்ளன. மா  ைலக ளாகத் தொடுக்கப் பட்டுள்ள மலருடன் சாந்து புகை எரி என் பவனவும் வழிபாட்டு நடை முறையில் இணைந்திருந்தன. மலர் வழிபாட்டின் பய னைப் பின்வருமாறு சம்பந்தர் குறிப்பிடு கிறார். உமையலர் கொண்டு உரைவிரிப்போர்
உயர்ந்தோரே ( 354:3) உமையலர் கொடு சிந்தை செய்வோர்
வினை சிதையவே (352:6) உமையலர் கொடுதொழ அல்லல் கெடுவது
துணிவே (352:7) கந்த மாமலர் தூவிக் கைகொழும்சிந்தையர்
வினை தேயுமே (248:8) நித்தலும் நியமம் செய்துநீர்மலர் தூவிச் சித்த மொன்ற வல்லார்க்கருளுஞ் சிவன் ( 174 : 1) போதும் சாந்தும் புகையும் கொடுத்தவர் கேதம் எய்துதலில்லையே ( 59:3) மாசில் தொண்டர் மலர் கொண்டு வணங்
கிட ஆசையார அருள் நல்கிய செல்வந்தர் (304:6) மையலின்றி மலர் கொய்து வணங்கிட
செய்யவுள்ளம் மிக நல்கிய செல்வந்தர் (304:6) வளங்கொள் மாமலரால் நினைந்தேத்து
வார் வருத்த மதறியாரே (244:2)

Page 200
86
மலருடன் நீர்தெளித்து வழிபடும் நடை முறை பண்டு தொட்டுத் தொடர்ந்து வரு கிறது. அடிய வர்கள் மலரோடு புனல் கொண்டு வணங்குவதும் இண்டை கட்டி வழிபாடு செய்வதும் அலங்கல் சூட்டுவதும். துணை நன் மலர் தூவி வழிபடுவதும், மலர் சொரிந்து ஏத்தலும். நித்தம் மலர் இட்டுப் பணிதலும், பனிமலர் கொண்டு போற்ற லும், போது கொண்டு புகழ்தலும், வண்ண மலர் புனைந்துவழிபடுதலும், விரை அலர் கொண்டு தொழுதலும் எனப் பல்வேறு நிலையான வழிபாட்டு நடைமுறைகளைச் சம்பந்தர் காட்டுகிறார். அவர் பல தலங் களுக்கும் சென்றமையால் பிரதேச நிலை யில் வழிபாட்டு நடைமுறையில் மலர்களின் பயன்பாடு எத்தகையது என்பதை நன்கு ணரமுடிந்தது. வழிபாட் டி டங்க ளா க கோயில் அமைப்புப் பெற்ற போது அதைச் சூழ பூம் பொழில்களும் அமைக்கப்பட்டன. வழிபாடு மலரின்றி நடைபெறுவதில்லை. பொழில் க ைள அமைப்பதில் இருந்த செம்மை நிலைமையைச் சம்பந்தர் பாடலில் குறிப்பிட்டுள்ளார். இன்னும் மலர்கள் பொய்கைகளிலும் வளர்க்கப்பட்டன. பூம் பொய்கை என்ற சொற்றொடர் இதனைக் காட்டுகின்றது. விரவிய பொழில், நீழற் பொழில், மைப்பொழில், கொடி விடும் பொழில், பைம்பொழில், தாழிப் பொழில், துன்னு பொழில், மலர்ப் பொழில் எனப் பல சொற்றொடர்களால் அவற்றின் இயல்பு நிலையை விளக்கியுள்ளார். பூஞ்சோலை களின் அமைப்பை விரிவாக விளக்கியுள் ளார். புகை எரி என்பன செயற்கை நிலை யிலும் ஆக்க நிலையிலும் வழிபாட்டிற்குப் பயன்பட்டன. மனிதருடைய ஆக்கத்திற னுக்கு ஏற்ப மலர்களைத் தொடுத்து மாலை யாகவும் வழிபாட்டில் பயன்படுத்தினர். மலர்களின் நறுமணமும் தண்மையும் தூய் மையும் வண்ணமும் வடிவும் இறைவனின் ஆற்றலை வெளிப்படுத்தின. மனிதனின் ஆக்கத்திறனுக்கு அவை அடிப்படையாக வும் அமைந்தன. இறைவன் ஆற்றலை உணர்ந்த மனிதன் இறைவனை வணங்கி வாழ எண்ணினான். தன்னைச் சூழவுள்ள இயற்கையை அதன் வளங்களைத் தனக்

சிவத்தமிழ்ச்செல்வி பவளவிழா மலர்
கென ஆக்கித் தந்த இறைவனுக்கு மலர் களால் மனங்கனிந்து வழிபாடு செய்தான். பன் உணர்வுநிலைகளை வேறுபடப் புலப் படுத்தி வேறுபட்ட வழிபாட்டு நடைமுறை களையும் கடைப்பிடித்தான். சம்பந்தர் காலத்தில் இவை நடைமுறையில் இருந்தன. மலர்களோடு இணைந்த அவ் வழிபாட்டு நடைமுறைகளைப் பின்வருமாறு அட்ட வணைப்படுத்தலாம்.
மலர் வழிபாட்டு நிலை வேறுபாடுகள்
பணிந்து நிற்றல் துதி செய்து நிற்றல் பரவி நிற்றல் உரைவிரித்து நிற்றல் ஒதியுணர்ந்து நிற்றல் நினைந்து நிற்றல் தொழுது நிற்றல் நாமம் செப்பி நிற்றல் 9. அழகை இசைத்து நிற்றல் 10. அருளைப் போற்றி நிற்றல் 11. மெய்யால் வணங்கி நிற்றல் 12. மலர் தூவி நிற்றல் 13. மலர் சொரிந்து நிற்றல் 14. வலஞ் சேய்து நிற்றல் 15. புகழ்ந்து நிற்றல் 16. மலரோடு ஏத்தி நிற்றல்
மேற்காட்டிய வழிபாட்டு நிலையிலே மலர்களை இறைவனுக்குமடைப்பொருளாக் கும்போது வெவ்வேறு வகையாகச் செய்யப் பட்டதையும் உணரமுடிகின்றது. தூவுதல், சொரிதல், இடுதல், வைத்தல், பரவுதல், சூட்டுதல், வலம்செய்தல், புனைதல், கட்டு தல், அணிவித்தல், சேர்த்தல், சிதறுதல், மிடைதல் எனப் பல வகைகளச் சம்பந்தர் காட்டியுள்ளார். இத்தகைய மலர் வழிபாடு தனிநிலையிலும் கூட்டுநிலையிலும் நடை பெற்றுள்ளது. இதனால் வழிபாட்டில் மலர் கள் பெருமளவில் பயன்படுத்தப்பட்டன. வழிபாட்டிடங்களிலே அவற்றைப் பெறக் கூடிய சூழ்நிலைகள் இல்லாதவிடத்து வீடு களிலும் வளர்கின்ற நடைமுறை ஏற்பட் டது. இதனால் மனித வாழ் வி ய லில் மலர்ப்பண்பாடொன்று தோன்றி வளரலா
யிற்று.

Page 201
.ெ
யாழ்ப்பாணக் கோட்டை
யாழ்ப்பாணப்பட்டினத்தின் மையமாக வும் வரலாற்றுக் காலத்தில் யாழ்ப்பாணப் பிரதேசத்தின் நிர்வாக நிலையமாகவும் விளங்கிய யாழ்ப்பாணக்கோட்டை நீண்ட கால வரலாற்றினைக் கொண்டது. 1990 களில் நிகழ்ந்து முடிந்துவிட்ட ஈழயுத்தம்-2 இன் பின்னர் அழகும் கம்பீரமுங்கொண்ட யாழ்ப்பாணக்கோட்டை சிதைந்துவிட்டது. யாழ்ப்பாணக் கடனீரேரிக்கரையில் முஸ்லீம் கள் அமைத்த ஒரு சிறு பண்டகசாலை, போர்த்துக்கேயரால் பாரியதொரு கோட் டையாக மாறியது. பின்னர் ஒல்லாந்தரால் ஐங்கோணக் கோட்டையாக எழுந்தது.
போர்த்துக்கேயரால் கட்டப் பட்ட யாழ்ப்பாணக்கோட்.ை இன்று அழிந் துள்ள கோட்டை போன்று நட்சத்திரவடி வத்தினை | ஐங்கோணவடிவத்தினையுடை யதன்று. அது சதுரவடிவக் கோட்டையா கும். போர்த்துக்கேயரின் சதுர வடிவ க் கோட்டை உயர்ந்த அரண் சுவர்களைக் கொண்டிருந்தது. நான்கு மூலைச் சுவர் களிலும் பலமான கொத் தளங்கள் அமைந் திருந்தன. அவற்றில் வடகிழக்குக் கொத் தளமும், தென்மேற்குக் கொத்தளமும் வேலின் முனைப்பு வடிவிலும், தென் கிழக் குக் கொத்தளமும் வடமேற்குக் கொத்தள மும் முக்கால் வட்டவடிவிலும் அமைந் திருந்தன. இக்கொத்தளங்களை இனைக் கும் அரண் சுவர்கள் (Rampart) அடித்தளத் தில் 40 அடிகள் அகலமானதாயும் மேற் புறத்தில் 20 அடிகளாக ஒடுங்கி, அகழி மட்டத்திலிருந்து 30 அடிகள் வரை உயர்ந்து நின்றன. இந்த அரண் சுவர்களின் மையப் பகுதிகள் நான்கிலும் 20 அடிகள் அகல

56, 155 5. 563 JTJ T பதிவாளர்,
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் ,
மான பகுதி வெளிப்புறமாகப் புடைத்து, மேலதிகச் சிறிய கொத்தளங்களாகக் காட்சி தந்தன. அவற்றில் மூன்று அரை வட்ட வடிவிலும், ஒன்று 'ப' வடிவிலும் புடைத்து நின்றிருந்தன. "'ப' வடிவப் புடைப்பை தென் அரண் சுவர் கொண்டி ருந்தது, தென் அரண் சுவரின் அடிவாரத் தில் பாழ்ப்பாணக் கடலின் அலைகள் மெது லாகத் தழுவி அலையெறிந்தன. கடனீரே ரியூடாக வரும் மரக்கலங்கள் தூரத்தில் நங்கூரமிட்டு நிற்க, சிறிய வள்ளங்கள் மூலம் கோட்டையின் தென் அரண் சுவரை யடுத் துள்ள இறங்கு துறையை அடையக் கூடிய விதமான கட்டமைப்புக் காணப்பட்டது. மொத்தத்தில் போர்த்துக்கேயரின் யாழ்ப் பா ன க் கோட்டை பலமும் கம்பீரமும் கொண்ட அற்புதமான கட்டமைப்பாக விளங்கியது. இதனை விஞ்சும் விதத்தில் இக் கோட்டையை மாற்றி அமைத்தனர் ஒல்லாந்தர்கள்.
ஒல்லாந்தரினால் அ  ைம க் கப்பட்ட கோட்டை கட்டமைப்பில் மிக அற்புதமான தாகும். கீழைத்தேசத்திலுள்ள கோட்டை கள் யாவற்றிலும் :ாழ்ப்பாணக்கோட்டை மிகப்பலமானதும் பாதுகாப்பானதும் என அனைத்துக் கட்டிடக்லை விற்பன்னர்களா லும் விதந்துரைப்பட்டது. யாழ்ப்பாணக் கோட்டை அமைக்கப்பட்ட காலகட்டத்தில் இந்து சமுத்திர நாடுகள் பலவற்றிலும் பல மான கோட்டைகள் கட்டப்பட்டிருந்தன. ஆனால் அவை எதுவும் யாழ்ப்பா ண க் கோட்டையின் முழுமைக்கும் நிறைவுக்கும் தொழில்நுட்பத்திறனுக்கும் நிகராகா எனப் பலரும் போற்றியுள்ளனர்.

Page 202
88
யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென் விளிம்பில் யாழ்ப்பாணக் கடனீரேரியின் கரையில் கம்பீரமாக யா ழ்ப்பா னக் கோட்டை அமைந்திருந்தது. ஒல்லாந்தர் யாழ்ப்பாணக்கோட்டையை மீளப்புதிப்பித் துக் கட்டியபோது ஐங்கோண வடிவில் (Fantagon) வடிவமைத்தனர். முதலில் உட் கோட்டையின் ஐங்கோணவடிவம் கட்டப் பட்டதாகத் தெரிகின்றது. இதனை அவர் கள் 1880ஆம் ஆண்டு கட்டி முடித்தனர் என் பது கோட்டை வாயிற்கதவில் பொறிக்கப் பட்டிருந்த ஆண்டு குறிப்பிட்டது. கோட் டையின் வெளியமைப்புக் கட்டமைப்புக்கள் 18ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தொடக்கப்பட்டு 1792ஆம் ஆண்டு நிறை வுற்றது, என்பது கோட்டையின் வாசல் வளைவில் பொறிக்கப்பட்டிருந்த ஆண்டு குறித்து நின்றது. இதில் அவதானிக்க வேண்டிய பரிதாபம் யாதெனில் ஒல்லாந் தீர் இந்த ஐங்கோனக்கோட்டையை 1792 இல் அதாவது பிரித்தானியரிடம் கோட் டையைப் பறிகொடுப்பதற்கு மூன்றாண்டு களுக்கு முன்பே பூரணமானதென்பதாகும். இந்த மாபெரும் கோட்டையை ஒல்லாந்தர் 1795ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ஆந் திகதி பிரித்தானியரிடமிழந்தனர்.
யாழ்ப்பாணக்கோட்டை ஐந்து கொத் தளங்களைக் கொண்டிருந்தது. (Basian: ) கடனீரேரிப்பக்கமாக இரண்டு கொத்தளங் களையும், நிலப்புறமாக மூன்று கொத்தளங் களையும் கொண்டிருந்தது. இந்த ஐந்து கொத்தளங்களும் தெளிவாகப் பெயரிடப் பட்டிருந்தன. கோட்டையின் வட புறக் கொத்தளம் உற்றெச் (Utrecht) என்ற ழைக்கப்பட்டது. வடகிழக்குப்புறக் கொத் தளம் ஹெல்டர்லாந்து (eேlderland) என் றும், தென்கிழக்குப்புறக்கொத்தனம் ஒல் லாந்து (Holand) என்றும், தென்மேற்குப் புறக்கொத்தனம் சீலாந்து (28Bland) என் றும், வடமேற்குப்புறக் கொத்தளம் பிறிஸ் லாந்து (Eriesland) என்றும் அழைக்கிப் பட்டன. இந்த ஐந்து கொத்தளங்களும் தெடுபாதில்களினால் இணைக்கப்பட்டிருந் தன. கொத்தளங்களை இணைக்கின்ற ஒவ் வொரு மதிலினதும் நீளம் 554 அடிகளா கும். கொத்தளங்களின் சுற்றளவைத்

சிவத்தமிழ்ச்செல்வி பவளவிழா மலர்
தவிர்த்து சுற்று மதிலின் மொத்த நீளம் 3950 அடிகளாகும். முக்கோண வடிவான கொத்தளங்கள் ஐந்தினையும் உள்ளடக்கிய தாக உட்கோட்டையின் சுற்றளவினைப் பார்க்கில் 630) அடிகளாக வுள்ள்து. கோட்டை மதிலிருந்து முக்கோணக் கூர் புடைக்கும் கொத்தளத்தின் ஒரு பக்க நீளம் 4ே0 அடிகளாகவிருக்கின்றது.
யாழ்ப்பாணக்கோட்டை மதில் உச்சி யில் 20 அடிகள் அகலமானது. அடித்தளத் திற்கு அது 40 அடிகள் வரை அகன்று செல்கின்றது. வெகு அற்புதமாக அம்மதில் களை ஒல்லாந்தர் அமைத்துள்ளனர். மதி வின் வெளிப்பக்கம் ஏறத்தாழ ஆறு அடி அகலத்தில் முருகைக்கற்களினால் கட்டப் பட்டுள்ளது. உட்பக்கம் நான்கு அடி அக லத்தில் கட்டமைப்பினைக் கொண்டுள்ளது. இவ்விரு கட்டுக்களுக்கும் இடைப்பட்ட எட் டடி அகல நிலப்பரப்பு மண்ணால் நிரவப் பட்டுள்ளது. இம்மதில்கள் அகழிமட்டத்தி விருந்து ஏறத்தாழ முப்பது அடிகள் கம்பீ ரமாக உயர்ந்து நிற்கின்றன. உண்மையில் இவை பலமான அரண்களே. எவ்வளவு வலிமைவாய்ந்த பீரங்கிகளாலும் தகர்த் தெறிய முடியாத மதிற் சுவர்கள்.
உட்கோட்டையைச் சுற்றி அமைந்திருக் கும் சுரியும் நீரும் கொண்ட அகழி அற்பு தமான அழகும் பாதுகாப்பும் கொண்டது. உயர் கொத்தளப் பகுதியில் அகழியின் அகலம் 132 அடிகளாகவும், மதிலின் நடுப் பகுதியிலிருந்து நோக்கும்போது அகழியின் அகலம் 158 அடிகளாகவும் இருப்பதனைக் காணலாம். 3980அடிகள் நீளமான கோட் டையின் சுற்றுமதிலைச் சூழ்ந்து 6400 அடிகள் நீளமான அகழியின் வெளிச் சாய்ச் சுவர் அமைந்திருக்கின்றது,
அகழி வெளிமதிற் சுவரோடு தாழ் கொத்தளங்கள் நான்கு அமைந்திருக்கின் றன. இந்தத் தாழ் கொத்தளங்கள் கோட் டைமதில் ஒவ்வொன்றின் நடுப்பகுதிக்கு நேர் எதிரில் அகழிக்கு அப்பால் அமைக் கப்பட்டிருக்கின்றன. இவை வடிவில் சிறி தொரு கோட்டை போன்றன. அதனால் இவற்றினைச் "சின்னக்கோட்டை" களெ

Page 203
யாழ்ப்பாணக் கோட்டை
னேக் கூறுவர். முற்றவெளியின் முனியப்பர் கோயில் அருகில் இத்தகைய தாழ் கொத் தளக்கோட்டை யொன்றுள்ளது வடக்கில் வீரசிங்கம் மண்டபத்தினை நோக்கியும், மேற்கில் பண்ணைப் பொலீஸ் விடுதிகளை நோக்கியும் சின்னக் கோட்டைகளுள்ளன. இன்னொரு தாழ்கொத்தளக்கோட்டை பிர தான வாயிலின் நுழைவாயிலில் அமைந் துள்ளது. இத்தாழ் கொத்தளங்கள் முரு கைக்கற்களால் கட்டப் பட்டு, உட்புற ஒடுங்கிய பாதைகளைக் கொண்டனவாக இம் முருகைக்கற்களால் மூடப்பட்ட கூரை கொண்டனவாயும் உள்ளன.
இத்தாழ்கொத்தளங்களில் ஒவ்வொரு காவலரண் கூடுகளுள்ளன. உயர் கொத் தளங்கள் ஒவ்வொன்றிலும் மும் மூன்று காவலரண் கூடுகளுள்ளன. ஆக மொத்த மான 19 காவலரண்கள் யாழ்ப்பாணக் கோட்டையில் இருந்தன. அகழிவெளிச் சுவ ரின் மத்தியில் முற்றவெளியில் அமைந்த தாழ்கொத்தளங்கள் எதிரிகளின் வருகையை முதலில் தடுக்கும் நிலைகளாகும். இத்தாழ கொத்தளங்களினால் எதிரிப்படைகளைத் தடுக்க முடியாவிட்டால் உயர் கொத்தளங் கள் செற்படும். இவற்றினைவிட மதிலில் பத்தடிக்கு ஒரு பீரங்கி பொருத்தக்கூடிய இடைவெளி அமைக்கப்பட்டிந்தது.
போர்த்துக்கேயராலும் ஒல்லாந்தரா லும் கட்டப்பட்ட கோட்டைகள் உண்மை யில் பலம் வாய்ந்தவை. பெரும்பாலான கோட்டைகள் முருகைக்கற்கனால் அமைக் கப்பட்டன. முருகைக்கற்களைக் சுற்றச்சர் தாம் விரும்பிய வடிவில் வெட்டமுடிந் தது. முருகைக்கற்கள் இலகுவில் நொருங்குந் தன்மையற்றவை. கடற்கரைகளில் முருகைக் கற்கள் கிடைப்பது இலகு. அதனால் இவர் கள் அமைத்த கோட்டைகள் அனைத்தும் கடற்கரையோரங்களில் அமைந்திருந்தன. அல்லது பரவைக் கடல்களில் அமைந்திருந் தன. கப்பல் வழி வந்தடைவது இலகுவா னதாக இருந்தது. யாழ்ப்பாணக்கோட்டை ஊர்காவற்றுறைக் ஹெமன்சீல் கோட்டை, காங்கேசன்துறைக்கோட்டை, வெற்றிலைக் கேணியிலிருந்த பாஸ்பைல் (Parsapyl) கோட்டை இயக்கச்சி பெஸ் சுட்டார்

89
கோட்டை, ஆனையிறவுக் கோட்டை, பூந கரிக்கோட்டை என்பன இவ்வாறு அமைக் கப்பட்ட கோட்டைகளாகும். இவை அமைந்திருந்த நிலைய முக்கியத்துவத்தி னால் கடலிருந்தும் தரையிலிருந்தும் வரும் எதிரிகளின் தாக்குதல்களை எதிர்கொண்டு முறியடிப்பது எளிதாக விருந்தது.
யாழ்ப்பாணக்கோட்டையில் முருகைக் கற்களும் சுண்ணக்கற்களும் பயன்படுத்தப் பட்டுள்ளன. கொத்தளங்கள் (Bastions) அரண்சுவர்கள் (Rampart) அரண் சுவர்களி லிருந்து உள்ளிறங்கும் சரிவுப்படிகள் (Bam) அனைத்தும் இவ்வாறே அமைக்கப்பட்டன. "இந்து சமுத்திரப்பரப்பில் ஒல்லாந்தர் காலத்தில் பல கோட்டைகள் இராணுவ முக்கியத்துவத்துடன் விளங்கின. ஆனால் அவற்றில் எதுவும் யாழ்ப்பாணக்கோட்டை யின் தொழில் நுட்ப நேர்த்திக்கும் முழு மைக்கும் ஈடாகாது ' என டபிள்யூ. தி, நெல்ன் குறிப்பிட்டுள்ளார்.
கோட்டையின் வாயிற் கதவ ஆறு அங்குலங்களுக்கு மேற்பட்ட தடிப்பான பாரிய மரக்கதவு ஆகும். அதில் போர் LTജ്ജ് முட்டி மோதிப்பிளக்காதிருக்க வேண்டி கூரான ஈட்டி முனைகள் பொருத் தப்பட்டிருந்தன. வில்வளையலான வாயிற் கடவையிலிருந்து அகழியைக் கடப்பதற்குத் தொங்கு பாலம் ஒன்று அமைக்கப்பட்டிருந் தது. இக்கதவில் கோட்டை கட்டி முடிக் கப்பட்ட ஆண்டு 1880 குறிப்பிடப்பட்டிருந் தது. அத்தோடு ஒல்லாந்தக் கம்பனியின் "W00" யோடு கூடிய சின்னமும் பொறிக் கப்பட்டிருந்தது. கோட்டைகள் ஒல்லாந்த லெப்பிறினன்ற் கவனர்களின் பங்களா பின்னர் ராணி மாளிகை (Queen House), அமைந்தவிடத்தில் கட்டப்பட்டது. போர்த் துக்கேயரின் கத்தோ விக்க தேவாலயம் ஒல்லாந்தரினால் புதிப்பிக்கப்பட்டதுடன் சதுரங்கப்பலகை வடிவத்தினையும் பெற் றது. சிறைக்கூடங்கள், அதிகாரிகளின் நிர் வாகப்பகுதிகள், என்பன கோட்டையினுள் அமைந்திருந்தன. கோட்டையின் மையம் ஏறத்தாழ நான்கு ஏக்கர்ப்பரப்பினைக் கொண்ட மைதானமாகும். அது படையி னரின் பயிற்சிக்கும் நடைபவனிக்கும் உத வியது.

Page 204
90
கோட்டை இரண்டு வா பில்களைக் கொண்டிருந்தது. ஒன்று நீர்வழி (Water Gate), மற்றையது நிலவழி (Land Gate), கோட்டையின் தென் மதிற்கூவரில் நீர்வழி அமைந்திருந்தது, கடனிரேரியூடாக வரும் ஒருவர் கோட்டை மதிலினருகில் கலத்தை நிறுத்திவிட்டு, காவலர்கள் அனுமதிக்கில் நீர் வழியூடாகக் கோட்டையினுள் நுழைய முடி யும்,நிலவழி தொங்கு பாலத்தினால் இணைக் கப்பட்ட பிரதான வாயிற் புறமாகும். அப்பாலத்தை உள்மதிலோடு தூக்கிப்பாதை யைத் துண்டிக்கவும், தேவையானபோது இறக்கிப்பாதையை இணைக்கவும் வசதிக ளைக் கொண்டிருந்தனர். வாயிற் சுவரின் மேல் மணிக்கோபுரம் ஒன்று கட்டப்பட்டி ருந்தது. அதில் பிணைக்கப்பட்டிருந்த காண் டாமணி தேவாலய வழிபாட்டு நேரத்தை யும், காலநேரத்தையும் ஒலியெழுப்பி அறி வித்து வந்தது.
கோட்டைக்குள்ளிருந்த சதுரங்க வடி வத் தேவாலயம் குறிஸ் கேர்க் (Kruys Kerk) எனப்பட்டது. சமவளவான பக்கங் களைக்கொண்ட கிரேக்க சிலுவை (Greek Cross ) வடிவினது. இக்கிரேக்க சிலுவை
உசாத்துணை நூல்கள் :
Relamy, C. V. The Fort of Ja Nelson, W. A., The Dutch Forts Pieris, P. E., The Dutch Power
கலாநிதி க. குணராசா, யாழ்ப்பா

சிவத்தமிழ்ச்செல்வி பவளவிழா மலர்
வடிவை குறிஸ்கேர்க் என்பர். கோட்டை யின் தென்கிழக்குப்பகுதியில் இத்தேவாலயம் அமைந்திருந்தது. இதன் பிரதான வாயில் மேற்குப் பக்கத்தில் அ ைம ந் திருந்தது. வடக்கு வாயில் ஊடாகவும் தெற்கு வாயி லுடாகவும் ஆலயத்தினுள் பிரவேசிக்க முடி
யும், தேவாலயத்தினுள்ளே 1660ஆம் ஆண் டிற்குரிய கல்லறைக்கற்களைக் காணலாம். ஆனால் பிரதான வாயிலில் இந்த ஆலயம் கட்டிமுடிக்கப்பட்ட 1706ஆம் ஆண்டு குறிக் கப்பட்டுள்ளது. இத்தேவாலயம் அடெம் வன்டேர்டயின் என்ற கம்மாந்தர் காலத் தில், மார்ட்டின் லெயிஸ்காம் என்ற கட்டி டக் கலைஞரால் கட்டி முடிக்கப்பட்டது.
தென்னாசியாவிலும் தென்கிழக்காசியா விலும் ஈடுஇணையற்ற கோட்டை யாக யாழ்ப்பா ண க் கோட்டை நான்கு நூற் றாண்டு காலம் விளங்கியது. இரண்டாம் ஈழயுத்தத்தின் பின்னர், 26, செப்டம்பர், 1990இன் பின்னர், இக்கோட்டை கைவிடப் பட்டு எவரும் வசிக்காத பாழ்கோட்டையா கியது. இன்று படிப்படியாகச் சிதைந்து வரு கின்றது.
fna.'
of Sri Lanka”. in Ceylon.
ணக் கோட்டை வரலாறு.

Page 205
பெரிய புராணம் கூறும் திருத்தொண்டர் இலக்க
அடியார்களின் அற்புத வரலாற்றை யும், திருவருட் பெருமையையும் கூறும் தெய்வீக நூல் பெரிய புராணம், அழகு தமிழில்" உலகெலாம்" என்ற அடியில் தொடங்கி, 4286 திருபாடல்களினால் திரு வருள் பேசப்பட்டு " உலகெலாம்" என்ற நிறைவு அடியில் இத்திருநூல் நிறைவுபெறு கிறது. கடவுள் வாழ்த்துடன் தொடங்கிய சேக்கிழார் சுவாமிகள் தனது அவை அடக் கப்பாடலிலேயே திருத்தொண்டர் இலக் கணத்தைச் சொல்லத் தொடங்குகிறார்.
"அளவு இலாத பெருமையற் ஆகிய
அளவு இலா அடியார் புகழ் கூறுகேன்"
என்று தொடங்கிய சேக்கிழார் சுவாமி கள் - திருத்தொண்டர் என்பவர் யார்? அவர்களின் தோற்றம் எத்தகையது? அவர் களின் எண்ணமும் வாழ்வின் இலட்சணமும் பாது? என்பதை வினாக்களை வினவிப் பதில் கூறுவது போல சிறப்பாக விளக்கி யுள்ளார். திருவாரூர்த் தியாகேசப்பெரு மான் சந்நிதானத்து தேவாசிரிய மண்டபத் தின் கண்ணே ஆலாலசுந்தரர் பாடிய திருத் தொண்டர் தொகையை ஆதாரமாகக் கொண்டு தொண்டர் சிறப்புக் கூறுகிலேன் எனத் தொடங்கும் சேக்கிழார் - திருத் தொண்டர் என்பவர் திருநீற்றுப் பொலி வோடு வாழும் புனிதத்தை
* மாசு இலாத மணிதிகழ் மேனிமேல்
பூசு நீறுபோல் உள்ளும் புனிதர்கள்"
என்ற அடிகளூடாக அடியார்களின் உள் னத்தூய்மையையும் சிவசின்னம் தரிக்கும் சிறப்பையும் இணைத்து விளக்குகிறார். திருநீற்றின் வெண்மை போல் திருத்தொன்

சஞ்சொற் செல்வர்
Bö. 4 p., 5590556I, B A. Dip-in-Ed.
டர் அகமும் புனிதமுடையது என அழ காக ஆழமாக விளக்குகிறார். பயன்கரு தாது தொண்டாற்றுவதே தம் வாழ்வெ னக் கொள்பவர்கள் திருத்தொண்டர்கள். விருப்பு வெறுப்பின்றி பற்றுக்களைத் தாண் டிப் பணிசெய்யும் திருத்தொண்டர் சிறப்பை
" கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார் டி
ஒடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவார் கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி விடும் வேண்டா விறலின் விளங்கினார்"
என்ற பாடல் அடிகளூடாக விளக்குகிறார்.
לבן
மேலும் ஈர நெஞ்சுடையவர்களாக விளங்குபவர்களே திருத்தொண்டர்கள். இவர்கள் உருத்திராட்சமாலை அணிந்து, கந்தையான ஆடையுடன் எல்லா உயிர்க ளிலும் தன்னிலும் வீற்றிருப்பது ஒரு பொருள் என்பதையுணர்ந்து,"எல்லா உயி ரையும் தன்னைப்போல் கருதிப் பணிபுரி வதும், எவ்வுயிர்க்குந் தீங்கு செய்யாமை யும், தீமை செய்பவரைப் பொறுத்தலும் அவர்களின் சிறப்பு இலட்சணமாகும் என் பதனைக் கூறவந்த சேக்கிழார்.
ஆரம் கண்டிகை ஆடையும் கந்தையே பாரம் ஈசன் பணி அலது ஒன்று இலர் ஈர அன்பினர் யாதும் குறைவு இலர் வீரம் என்றால் விளம்பும் தகையதோ?
என்று விளக்குகிறார். சிவனடியாரின் வீரம் பற்றிக் கூறும் சேக்கிழார் சிவன் மேல் சிவ னடியார் மேற்கொண்ட் பக்தியின்ால் எதை பும் அர்ப்பணிக்கும் அடியார் பெருமையை நினைக்கத் தூண்டுகிறார். குறிப்பாக மெய்ப்பொருள் நாயனார், ஏனாதிநாய னார் போன்ற அடியவர் வாழ்வை சிந்திக்க

Page 206
92
 ைலத்து சிவனடியார் இலக்கணத்தை விளக் குகிறார். பல அடியவர்களின் வரலாற்றைக் கூறிச்செல்லும் சேக்கிழார் சில அடியவர் களின் செயற்கரும் செய்கைகளை சிவனடி யாரின் பொது இலட்சணமாக விளக்கிச் சொல்வார். எறிபத்த நாயனாரது வரலாற் றைக் கூறும் சேக்கிழார் ஒர் இடத்தில்,
* செப்பற்கு அரிய பெருஞ்சீர்த்திச்
சிவனார் செய்ய கழல் பற்றி எப்பற்றினையும் அற எறிவார்
எல்லை தெரிய ஒண்ணாதார் '
என்ற அடிகளூடாக சிவன்மேல் வைத்த அளவிடற்கரிய அன்பினால் எப்பற்றினை யும் அற எறிவார் சிவனடியார் எனச் சுட்டு
கிறார்.
திருத்தொண்டர்களின் மனம், வ1 க்கு, காயம் என்னும் மூன்றும் உறுதியுடைய தாக எவ்வேளையும் இறைவன் திருவடிக்கு அர்ப்பணமாக நிலைத்து நிற்பது அவர் களின் அளவிலா ஆற்றல்ச் சிறப்புக்கு அணி கலன் என திருக்குறிப்புத் தொண் டர் பெருமை கூறும் போது சேக்கிழார் பின் வருமாறு குறிப்பிடுகிறார்.
** மண்ணின் மிசை வந்ததன் பின்
மனம் முதலாயின மூன்றும் அண்ணலார் சேவடியின்
சார்வு ஆக அணைவிப்பார் ‘’
என்ற அடிகள் ஊடாகக் குறிப்பிடுகின்றார்.
திருத்தொண்டர்களின் தெய்வீக வாழ வில் உயர்ந்தோர் வெறுக்கும் தீமைகளில் இருந்து அவர்கள் விடுபட்டு தூயவராக வாழ்வதில் நிதானம் காப்பது அவர்களின் மேன்மை இயல்பு என்பதை அப்பூதியடி களின் வரலாற்றில் சேக்கிழார் குறிப்பிடு கிறார்.
* களவு பொய் காமம் கோபம்
முதலிய குற்றம் 8ாய்ந்தார் '
என்ற அடிகளூடாக - சிவ ன டியா ர் என் பார் மேற்குறித்த எல்லைகளுக்கு அப்பாற் பட்டவர் என்பதனை தெளிவுறுத்துகிறார். மேலும் கர்மம், குரோ தம், லோ பம், மோகம், மதம், மார்ச்சரியம் என்ற ஆறு

சிவத்தமிழ்ச்செல்வி பவளவிழா மலர்
குற்றங்களையும் தம்மோடு அணுகவிடாது காப்பவர் சிவனடியார் ள்ன்பதனை விளக்க, * துன்றும் புலன் ஐந்துடன் ஆறு தொகுத்த
குற்றம் வென்று இங்கு இன்பம் உற்றார்'
என விளக்குகிறார்.
திருத்தொண்டர்களின் பொது வான இயல்பினை பல பாடல்களுடாக விளக்கிய சேக்கிழார் அடியார்க்கு அடியாராக அடிய வர்கள் விளங்கிய இயல்பினைக் குறிப்பிட்டு ஈசனுக்கு அன்பானவரைக் கண்டால் அவர் களைப் பணிந்து வரவேற்று, இன்சொல் பேசி பசுவின் பின் கன்று அணைந்து செல் வது போல் பிரியாது தொடருவர் என பின்வரும் பாடல் ஊடாக விளக்குகிறார்.
' ஈசனுக்கே அன்பானார்
யாவரையும் தாம் கண்டால்
கூசி மிகக் குது குதுத்துக்
கொண்டாடி மனம் மகிழ்வுற்று
ஆசையினால் ஆவின் பின் கன்று அணைந்தார் போல் அணைந்து
பேசுவன் பணிந்த மொழி இனியனவே பேசுவார் ‘’
மேற்குறித்த அடிகளில் சிவ ன டியா ரின் பணிவு, இன்சொல் பேசும் பக்குவம், அடி யார்களை உபசரிக்கும் சிவனடியார் மாண் பினைக் குறிப்பிட்ட சேக்கிழார் சிவனடி பார்களின் வழிபடும் இயல்பினைப் பல பாடல்களிலும் விளக்கியுள்ளார். சிவனையே எந்நேரமும் பணிந்து வணங்கும் சிவனடி யார்கள் வழிபடும் போது தம்மை மறந்து புலன்கள் ஒன்றி வணங்கும் இயல்பைப் பல இடங்களில் சிறப்பித்துக் கூறியுள்ளார். சிவனை வணங்கு கி ன் போது தம்மை மறந்து களிப்பு எய்தி, வார்த்தைகள் வளு வளுக்க, க ன் னிர் தாரை தாரையாகப் பெருகி உடலில் பூசிய நீறு கரைய உள்ள முருகும் அடியா ரின் வழிபாட்டு இலட் சனத்தை,
' ஈசனையே பணிந்து உருகி இன்பம்
இன்பம் மிகக்களிப்பு எய்திப் பேசினவாய் தழுதழுப்பக் கண்ணிரின் பெருந்தாரை

Page 207
பெரிய புராணம்
மாசு இலா நீறு அழித்து அங்கு அருவிதர மயிர்சிலிர்ப்பக் கூசியே உடல் கப்பித்திடுவார் மெய்க்குணம் மிக்கார் ' என்ற பாடலூடாக, பகர்கிறார்.
சேக்கிழார் அநுபூதிச் செல்வர்களாகிய திருத்தொண்டர்களின் இலட்சணத்தை பல் வேறு விதமான உவமைகளோடு பகர்ந்துள் ளார். சிவனடியார்களின் உடற்தோற்றமும் உள்ளத்தோற்றமும் ஒன்றே எனக் கூறும் வார்த்தை உயர்ந்த கருத்துள்ளது. மெய்ப் பொருள் நாயனாரைக் கொல்லவந்த எதிரி யாகிய முத்திநாதன் வேண்டும் என்று சிவ வேடம் பூண்டான். இவன் மாறுவேடத் திற்கு திருநீற்றை பயன்படுத்தியதனைச் சொல்லவந்த சேக்கிழார் சிவன் பூசிய திரு நீறு பிரகாசமாக இருந்தாலும் உள்ளம் கறுப்பாக உள்ளதென்பதை சுட்டிக்காட்டு கிறார்.
மைபொதி விளக்கே என்ன
மனத்தின் உள் கறுப்பு வைத்துப் பொய்த்தவ வேடங்கொண்டு
புகுந்தனன் முத்திநாதன்' மேற் குறித்த பாடல் அடியில் பொய்வேடம் கொண்ட முத்திநாதனின் தன் மை  ைய
나
சிவபெருமானை வழிபாடு செய்யு களாகிய சிவாகமங்களேயாம் அச் சி கிரமங்களைப் பிரதிபலிக்கும் பத்ததிக சிவாச்சாரியார் பதினெண்மர்களால் பத்ததிகள் ஆக்கியோர்களாகிய அவ் பெயர்படைத்து விளங்குவனவாம். அ ளிய பத்ததி விளக்கமானது.
م9lی -

93
விளக்கும் போது சிறந்த தோர் உவமா னத்தை உதாரணம் காட்டுகிறார். அதா வது பிரகாசமாக எரியும் விளக்கின் திரி முன்னால் பிரகாசித்தும் பின்னால் கறுத் துச் செல்வதும் இயல்பு, சிவனடியார் அல் லாத முத்திநாதன் போட்ட வேடத்தை விளக்குத் திரியோடு ஒப்பிடுவது சிறந்த உவ மானக் கருத்தாகும். அதாவது திருத்தொண் டர்களது வேடம் எத்தகைய புனிதமானது என்பதை இத்தகைய இடங்களில் சிந்திக்க வைத்துள்ளார்.
திருத் தொ ன் டர் புராணம் திருத் தொண்டரின் இலக்கணத்தைக் கூறுவ தோடு திருத்தொண்டர்களிடையே காணப் பட்ட உயர்ந்த பக்குவ நிலையை விளக்கு கிறது. சைவசித்தாந்தத்தில் கூறப்பட்டுள்ள உண்மைத் தத்துவங்கள் சிவனடியார்களின் வாழ்வில் மிளிர்ந்திருப்பதைக் காணலாம். பதியாகிய இறைவனை நாடி பாசமாகிய மும்மலக் கெடுதிகளில் இருந்து விடுபட்டு ஆன்மாவை பேரின்ப வாழ்விற்கு அழைத் துச் செல்வது திருத் தொண்டர் களின் உயர்ந்த லட்சணம் என்பதனை சேக்கிழார் காப்பியம் முழு வ தும் எடுத்துரைத்துள்
6T Tri.
ந்ததி
ங்கிரமங்களை அறிவுறுத்துவன முதநூல் வாகமங்களின் வழிவந்தனவாய் கிரியாக் ள் பதினெட்டு, சிவானுக்கிரகம் பெற்ற
அவை இயற்றப்பெற்றன. அவ்வவ் வச் சிவாச்சாரியர்கள் பேரால் தமக்குப் வற்றுள் அகோர சிவா சாரியர் செய்தரு
சுவேலி சிவழறி ச. குமாரசுவாமிக் குருக்கள்

Page 208
f
சங்ககால ஒளவையார்
தமிழ் புலவர் வரிசையில் பெண்பாற் புலவர்கள் என வகைப்படுத்தும்போது முத லில் நமது நினைவுக்கு வருபவர் ‘ஒளவை யார்’ என்ற பெயராகும். சங்க இலக்கியங் களில் இருந்து கி. பி. 17, 18ஆம் நூற் றாண்டு வரை எழுந்த இலக்கியங்களில் ஒளவையார் பாடல்கள் என்ற வகையில் தொகையான பாடல்கள் உள்ளன. இவை அனைத்தையும் பாடிய ஒளவை ஒருவராக இருக்க முடியாது என்பது வெளிப்படை, எனவே பல்வேறு கால கட்டங்களில் வாழ்ந்த பெண்பாற் புலவர்கள் ஒளவை' என்ற சிறப்புப் பெயரால் சுட்டி அழைக் கப்பட்டிருக்கலாம் என்பதே நமதுகால ஆய் வின் தெளிவாகும். அவ்வகையில்சங்ககாலத் தில் வாழ்ந்திருந்த ஒளவைபற்றிக் கூறுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
சங்க இலக்கியப் பரப்பில் ஒளவையார் பாடல்களாக கிடைப்பன 59 பாடல்களா கும். அகநானூறில் நான்கு பாடல்களும், நற்றிணையில் ஏழு பாடல்களும், குறுந் தொகையில் பதினைந்து பாடல்களும் புற நானுாறில் முப்பத்துமூன்று பாடல்களும் இடம்பெற்றுள்ளன. இவற்றை உணர்வு பூர்வமாக அகப்பாடல், புறப்பாடல் என வகைப்படுத்தலாம். இந்த வகையில் அகப் பாடல்களாக இருபத்தியாறு பாடல்களும் புறப்பாடல்களாக முப்பத்துமூன்று பாடல் களும் காணப்படுகின்றன.
சங்க ஒளவையாரின் காலமாக கி. பி. 2ஆம் நூற்றாண்டையே அறிஞர்கள் குறிப் பிடுவர். இவர் பாடிய குறுநில மன்னர்கள், பேரரசர்கள் ஆகியோரது காலத்தையே இவரது காலமாகவும் கொள்ள வேண்டி இருக்கிறது. இவரால் பாடப்பட்டவர்க ளாக அஞ்சி, அவன் மகன் பொருட்டெழினி,

செல்வி த. தவனேஸ்வரி கலைப்பிரிவு, 4ஆம் வருடம்,
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் .
பாரி, பாண்டியன் உக்கிரப்பெருவழுதி, சேரமான்மாவெண்கோ, சோழன் இராச சூயம் வேட்ட பெருநற்கிள்ளி, கிள்ளிவள வன், தொண்டைமான், முடியன், கொண் கானத்து நன்னன் ஆகியோர் காணப்படு கின்றனர். ஆனால் ஒளவை யார் பாடல் களில் அவள் சங்கம் சார்ந்திருந்தாள் என் பதற்கோ அவள் காலத்தில் சங்கம் இருந் தது என்பதற்கோ ஆதாரமில்லை.
மேற்குறித்த சங்க நூல்களான நற் றிணை, குறுந்தொகை, அகநானூறு, புற நானுாறுப் பாடல்களை நோக்கும் போது அகம், புறம் என்னும் இரண்டு தளங்களில் பாடியிருப்பது தெரிகிறது. இவை உணர்ச் சியை அடிப்படையாகக் கொண்டு பிறந் தவை என்பது வெளிப்படை. மனிதனு டைய அகமனத்தில் உண்டாகும் அநுபவங் களை உணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு அகப்பாடல்களும், இவற்றுக்கு மாறான புறப்பாடல்கள் புற உலகுக்குள் புகுந்து அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளைக் கூறுவதாக இவ்விரண்டும் அமைகின்றது.
இந்த வகையில் ஒளவையார் பாடிய பாடல்களில் அகப்பாடலை முதலில் நோக் குவோம். இதனை இவர் வெளிப்படுத்தும் முறை, இலக்கிய நோக்கு, சமூகப்பங்களிப்பு முதலிய பண்புகளை இதற்கூடாக இனங் காணக் கூடியதாக இருக்கின்றது. இவ்வகப் பாடல்கள் பெரிதும் காதலரின் பிரிவாற்றல் துன்பமிகுதியை விளக்குவனவாகவே காணப் படுகின்றன. சிலபாடல் உணர்ச்சி மிகுந்தன வாகவும் காணப்படுகின்றன. சில பாடல் அறிவுரை கூறும் வகையிலும் அமைந்துள் ளன. தன் தலைவன் பிரிந்து சென்றதை அறிந்த தலைவி கலங்குகிறாள். இதனைக் கண்ட தோழி தலைவன் மீது பழி கூறி

Page 209
சங்ககால ஒளவையார்
னாள். தலைவனைப் பழிப்பது காணப் பெறாத தலைவி தலைவனின் வராமைக்கு பல காரணங்கள் கூறுவதை இப்பாடல் மூலம் அறியக்கூடியதாக இருக்கிறது.
* சென்ற நாட்டகொன்றையும் பசுவி
நம்போல் பசக்கும் காலைத் தம்போல் சிறுதலைப் பிணையின் தீர்ந்த நெறிகோட்டு இரலை மானையும் காண்பர்கொல்? நமரே'
என்பதாகும்.
அறிவுரை கூறுவதாக அமையும் பாடல் களும் காணப்படுகின்றன.
* அகவன் மகளே அகவன் மகளே
தோழி பாடியதான இப்பாடலை நற்றாய் கேட்டாள் செவிலியும் கேட்டாள். வேலிக்கு வெளியே நின்ற தலைவனும் கேட்டான். தலைவன் கேட்கவேண்டும் என்பதற்காகத் தான் இப்பாடல் பாடப்பட்டது. அவனுக்கு திருமணக் கடமையை நினைவுபடுத்துவதற் காகவே இப்பாடல் பாடப்பட்டது எனக் கருதலாம்.
பிற்கால ஒளவை அறம்சார்ந்த ஒழுக் கத்தை வலியுறுத்துவதை அவரது பாடல் களிலேயே பார்க்க கூடியதாக இருக்கின் றது. ஆனால் சங்ககால ஒளவையில் அறம் போதிக்கும் பண்பு, இரக்கம் முதலியவற் றுக்கு மேலாக தன் சுயவிருப்பு, வெறுப்பு, பாலியல் சார்ந்த சிந்தனைகள், காதலை உரக்கப்பாடும் தன்மை என்பனவற்றை வெளிப்படையாகக் கூறும் பண்பு காணப் படுகின்றது. இதற்கு உதாரணமாக குறுந் தொகை 28ம் பாடலான
மூட்டுவேன் கொல் தாக்குவேன் கொல் ஒரேன் யாணும் ஓர் பெற்றி மேலிட்டு ஆஅ ஒல் எனக் கூவுவேன் கொல் அலமரல் அசைவளி அலைப்ப என் உயவுநோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே’’
என்ற பாடலில் என் காமநோயை அறி யாது கவலையின்றித் தூங்கும் இந்த ஊரில் உள் ள வர் களை நினைவு மூளச் செய் வேனோ, அவர்தம் உடலைத் தீண்டிப் புடைப்பேனோ ஆஅ, ஒல் என்று உரக்கச் சத்தமிடுவேனோ என்பதை அறியேன் என்

95
கிறாள் ஒருதலைவி தோழியிடம் இதிலிருந்து ஒரு பெண் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற கோட்பாடுகளுக்கு அப்பால் தன் பாலியல் சார்ந்த உணர்வுந்துதலை துணிவாக வெளிக்கொண்ருவதையே காட் டுகிறது இப்பாடல். இதே கருத்தமைந்த பாடல்களை குறுந்தொகை, அக நானுாறி லும் நாம் பார்க்கலாம். இவ்வாறாக ஒளவைபாடிய அகப்பாடல்களில் பிரிவும் உணர்ச்சியும், காதல் உணர்ச்சியும் மிகுந்து காணப்படுவதை இப்பாடல்களில் இருந்தே அறிந்து கொள்ள முடிகின்றது.
அடுத்து புறப்பாடல்களை நோக்கு வோம். ஒளவையார் பாடிய புறப்பாடல் களை நோக்கின் அவற்றின் மூலம் பல்வேறு நிகழ்ச்சிகள், அவற்றின் காரணம், அறப் பண்பு, புலவர் நிலை போன்றவற்றைக் காணலாம்.
வாயிலோயே வாயிலோயே
வரிசைக்கு வருந்தும் இப்பரிசில் வாழ்க்கைப் பரிசிலர்க்கு அடையா வாயிலோயே கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி தன் அறியலன் கொல்? என் அறியலன் கொல்
அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென வறுந்தலை உலகமும் அன்றே அதனால்
எத்திசைச் செல்லினும் அத்திசைச் சோறே
என்ற புறநானுாறு 206ஆம் பாட ல் மூலம் ஒளவையார் தன் மனக் குமுறலைக் காட்டி யுள்ளார். அறிவும் புகழும் உடையவர்கள் இறந்துபோக இன்னும் வறுமை வரவில்லை. எத்திசையில் சென்றாலும் அத்திசையில் சோறுபெறும் வாழ்வு கலைஞருக்கு உண்டு என்பதை இப்பாடல் வெளிப்படுத்துகின் றது. நுணுகிப் பார்க்கும் போது புலவரின் வறுமை நிலை, துணிந்து கூறும் புலமைச் செருக்கு என்பன புலப்படும்.
நாஞ்சிற் பொருநன் என்ற மன்னனிடம் ஒளவையார் பரிசில் வேண்ட அவன் கரியை அளித்தான். இவனுக்கு யாருக்கு எதைக் கொடுப்பது என்று தெரியவில்லை. இவன்

Page 210
96
அறிவற்றவன். இவனைப் பாடிய உங்கள் நாக்கும் ஒரு நாக்கா என்று ஏனைய புல வர்களைப் பார்த்து ஒளவையார் கேட்கும் பாடல் புறநானூறில் காணப்படுகின்றது.
* தடவுநிலைப் பலவின் நாஞ்சிற் பொருநன்
மடவன் மன்ற செந்நாப்புலவீர் வளைக்கை விறலியர் படப்பைக் கொய்த அடகின் கண்ணுறை ஆகயாம் சில அரிசி வேண்டினெம் ஆகத்தான் பிற வரிசை அறிதலின் தன்னும் தூக்கி
பெருங்களிறு நல்கியோனே அன்னதோர் தேற்றா ஈகையும் உளது கொல் '
இப்பாடல் மூலம் சிற்றரசர்களைக் கூட மதியாமல் புலவர் பாடியதாகக் காணப் படினும் அக்காலப் புலவர்களின் சமுதாய நிலை நன்கு புலப்படுத்தப்படுன்றது. அர சாட்சியைச் சிறப்புறப் பாடுபவர்களுக்கு, அரசனுக்குச் சேவகம் செய்வதே மேல் என்ற கருத்துக்களும் வெளிக்கொணரப் படுகின் றன. கொடைச் சிறப்பிற்கு ஆதரவாக - ஆளும் வர்க்கத்துக்கு ஆதரவாக பிரசாரம் செய்தவர்களே அக்காலத்தில் மதிக்கப்பட் டனர் என்பதே உண்மையாகும்.
ஒளவையார் அறம் பற்றிச் சிந்தித்த மையையும் இப்பா ட ல் கள் சிலவற்றில் காணக்கூடியதாக இருக்கின்றது. எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே' என்ற புறநானூற்று வரிகளும், அதிய மா னு க்கும் தொண்டைமானுக்கும் இடையே போர் நடைபெறாமல் தடுக்க தூதுசென்ற பாடல் வரிகளும் அறத்தின் உச்ச நிலையை உணர்த்துகின்றன.
நாடா கொன்றோ; காடா கொன்றோ ; அவலா கொன்றோ; மிசையா கொன்றோ எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே.
என்ற புறநானூறு 187வது பாடல் உதா ரணமாகும். உலகத்தை நல்லதாக்குவதும் தீயதாக்குவதும் மக்கள் கையில்தான். நல்ல மக்கள் வாழ்ந்தால் நல்லுலகமும் தீயவர் கள் வாழ்ந்தால் தீய உலகமும் வளரும் என்ற கருத்தமைந்த இப்பாடல் படிப்பினை யுடன் கூடியதF கும் ,

சிவத்தமிழ்ச்செல்வி பவளவிழா மலர்
தன்னில் அன்புகாட்டி ஆதரிக்கும் அதி ய னு க்கும் அவன் பகைவருக்குமிடையே நடைபெற இருந்த போரை தன் சொல் வன்மையால் நிறுத்தப் பாடுபடுகின்றார். நாட்டுவளம் அழியக் கூடாது என்பதில் அவருக்கு அக்கறை இருந்தது. ‘அந்தோ!' என்று பெருமூச்சு விட்டு அடங்கும் நிலை யில் அவர் இருக்கவில்லை. போரை நிறுத்த முயற்சி செய்தார். பொருளாசையே இதற் குக் காரணம் என்பதால் நிலையாமை எண் ணக் கருத்துக்களைப் புகட்டி அதன்வழியே பொருள்கள் மேல் தோன்றும் ஆசையை யும் அவ்வாசை காரணமாக எழும் பற் றா மை உணர்வையும், அறப்பற்றாமை காரணமாக எழும் பகையுணர்வையும் நீக்கி அப்பகை உணர்வால் எழுந்த நாடழிவினை யும் தடுக்க முயன்றுள்ளார். அதியமானின் பகைவர்களுக்கு அச்சம் வரக் கூடியதான சொற்களைக் கூறிப் போரை நிறுத்த முயற் சித்தது போல் அதியமானுக்கும் அறிவுரை கூறத் தவறவில்லை. உன் வளமான நாட் டைப் பாழாக்காதே என்கிறார்.
எனினும் அதியமான் இறந்துவிட்டான். அவனது பிரிவை எண்ணி ஒ ள  ைவ யார் பாடிய பாடல்கள் இரக்க உணர்ச்சி மிகுந் தவை.
சிறியகட் பெறினே எமக்கு ஈயுமன்னே பெரியகட் பெறினே எமக்கு ஈயுமன்னே யாம்பாடத் தான்மகிழ்ந்து உண்ணுமன்னே சிறுசேற் றானும் நனிபல கலத்தன்மன்னே பெருஞ்சொற்றானும் நனிபலகலத்தன்மன்னே நரந்தம் நாறும் தன்கையால் புலவுதாறும் எனிதலை தைவருமன்னே
இனிப் பாடுநரும் இல்லை பா டுநர் க்கு ஒன்றும் ஈகுநரும் இல்லை. * பனித்துறைப் பகன்றை நறைக்கொள்மாமலர்' என்ற பாடல் அவரது இரக்கத்தன்மையை யும் நன்றி உணர்வையும் அன்பின் பெருக் கையும் எடுத்துக் காட்டுகின்றது.
இவ்வாறாக புறப்பாடல்கள் இரக்கம், அன்பு, கொடை, போர், அறம், புலமைச் செருக்கு போன்ற பல்வேறு எண்ணக் கரு வூலங்களின் தொகுப்பாகக் காணப்படுகின் றன என்பது வெளிப்படை

Page 211
சங்ககால ஒளவையார்
ஒளவையார் பாடல்களில் காணப்படும் சிலமுரண்பாட்டுத் தன்மைகளையும் காணக் கூடியதாக இருக்கின்றது. இதற்குப் பல் வேறு காரணங்களை உணரலாம். அவர் ஒரு சில இடங்களில் போரை நிறுத்த முயன் றதுக்குப் பதிலாக போரை ஊக்குவித்துப் பாடியமையும் தெரிகிறது. அதியமான் அஞ் சியின் மகனான பொ குட்டெழினியின் வீரத்தை, அவனது போரின் சிறப்பை, போரின் வெம்மையைப் புகழ்ந்து பாடுகி றார். அவன் மன்னர் பலரை வென்று அவய களது நாட்டைக் கைப் பற்றி இறந்து வீழ்ந்த வீரர்கள் உடலினின்றும் வெளி வந்த குருதியால் ஈரம் பட்ட நிலத்தில் - கழுதை ஏர்பூட்டிஉழுது- வெள்ளை வரகும் கொள்ளும் விதைத்து அப்பகைவர் நாட்டை பாழாக்கிப் பார்த்து மகிழும் போக்குடை யவனாக வர்ணிக்கப்படுகிறான். இம்முரண் பாட்டுக்குக் காரணம் அவர்களது வறுமை என்றாலும் மனோரீதியான ஒரு வளர்ச்சி ஏற்படும் போது போரைப் பாடியவர்கள் அதனை வெறுத்து அறம், நிலையாமைக் கருத்துக்களைவலியுறுத்தியிருக்கலாம் எனக் கொள்ளலாம்.
சங்ககால ஒளவைக்கும் பிற்காலஒளவை களுக்கும் இடையே அவர்களது பாடல்கள் மூலமே வேறுபாட்டைக் காணக்கூடியதாக இருக்கின்றது. பிற்கால ஒளவைகள் அற நெறிக் கருத்துக்களைப் போதிப்பனவாக வும் ஒழுக்கக்கோட்பாட்டை வலியுறுத்து வனவாகவும் காணப்படுகிறார். ஆனால் சங்ககால ஒளவையின் பாடல்களை நோக் கும்போது அறம், ஒழுக்கம் சார்ந்த கோட் பாடுகளுக்கு மேலாக ஒரு துணிவான பு:
女
ாகல்லாரைப் பொ
நாடா கொன்றோ கா அவலா கொன்றோ பு எவ்வழி நல்லவர் ஆட அவ்வழி நல்லை வாழி

97
மைச் செருக்கு மிக்க தனது விருப்புவெறுப் *புக்களை வெளிப்படையாகக் கூறுபவளாகக் காணப்படுகின்றார். அந்தக் காலப் பெண் குரல் அவருடையதுதான். பெண் மைத் தன்மை தொடர்பாக நம் சமூகத்தில் காணப் படும் பல்வேறு அம்சங்களைத் தகர்ப்பவ ளாக இவ் ஒளவை காணப்படுவதையும் இப் பாடல்கள் காட்டுகின்றன. சங்ககால அகத் துறைப் பாடல்களின் பொதுப்பண்பாகவும் இதனைப் பார்க்கக்கூடியதாக இருக்கின் றது. பாடல்களின் கருத்துக்கள், உணர்த் தும் முறை, சமூகத்துக்கான பங்களிப்பு என்ற வகையில் சங்ககால ஒளவையின் பாடல்கள் தனித்துவமுடையவனாக விளங் குகின்றன என்பது வெளிப்படை.
ஒளவையார் பாணர் குடிசார்ந்தவரா கவே கொள்ளப்படுகிறார் தன்னை ' விறலி' என்று அழைத்த பாடல்வரிகளும் காணப் படுகின்றன. இதற்கு ஆதாரமாக அரசன் ஒருவன் ஒளவையை விறலி' என்று அழைக் கிறான்.
* இழையணிப் பொலிந்த ஏந்து கோட்டல் இல் மடவரல் உன்கண் வாணுதல் விறலி'
என்ற பாடலடிகள் இதற்குச் சான்றாகும். சங்ககால ஒளவையை ஒருஇளம் பெண்ணாக விறலியாக நாம் காண்கிறோம். இந்த ஒளவையை முதன்மைப்படுத்தி இன்குலாப் என்ற அறிஞர் ஒரு நாடகத்தை எழுதியிருக் கிறார். இவ்வாறு ஒளவையார் பாடிய சங்கப்பாடல்கள் சிலவற்றின் மூலம் அவரது குனாம்சம், பண்பு எண்ணப்பாங்கு என்ப வற்றையே மேலே நோக்கியுள்ளோம்.
★ 大
றுத்ததே காரிலம்
“டா கொன்றோ
சையா கொன்றோ
uff
ப நிலனே.
- ஒளவையார் - (புறம் - 187)

Page 212
சைவசித்தாந்தம் கூறும் சமரச சன்மார்க்கம்
மனித ன் விலங்குத்தன்மையிலிருந்து விலகி மனிதத் தன்மை பெறவும், குறை நிலை நீங்கி இறைநிலை எய்தவும் நிறை நலம் பெறுவதற்கும் சமய வாழ்வு துணை செய்கின்றது. பல்வேறு சமய நெறிகளைக் கடந்த பொதுமை நெறியே மனித குலத்தை ஈடேற்றுவதற்குச் சிறந்த நெறியாகும். அன்பு, அருள், சமத் துவ ம் நாட்டிலே நிலைபெறும் வண்ணம் வாழ்ந்து வழிகாட் டுவதே சைவசித்தாந்த நெறியாகும். உருவ வழி டா டும் புறச்சின்னங்களும், சடங்கு களும், விழாக்களும் மட்டுமே கடவுள் நெறி யாகாது. வழிபாடு ஒரு சடங்கு மாத்திர மன்றி புலன்களைத் தூய்மை செய்யும் சாதனம், பொறிகளை இன்பமாக்கி பக்தி யினால் அன்பு நெறியினை ஊட்டுவது, அன்பு நெறியே சேவைக்கு - தொண்டிற்கு ஊற்றாக அமைவதாகும்,
சைவ சித்தா ந் த த் திற்கு தோத்திர நூலாகவும் சாத்திர நூலாகவும் அமைந்து விளங்கும் பெருமை திருமந்திரத்திற்குண்டு. 'கடவுள்' என்றால் சிவம் எனில் அந்த சிவம் அன்பே வடிவானது - அறிவில்லாத வரே அன்பும் சிவமும் வேறெனப் பிரித்து நோக்குவர் என் கிற து திரு மந்திரம். * அன்பே சிவம்' எனவும் 'ஒன்றே குலம்’ எனவும் சைவசித்தாந்த சமயநெறியினை முதல் முதலில் துலாம்பரமாகக் காட்டிய துடன் சைவசித்தாந்தம் ஒரு சன்மார்க நெறி என்பதனையும்; அது தெளிவாக நிலை நாட்டியது:
* ஆயத்துள் நின்ற ஆறு சமயங்களும்
காயத்துள் நின்ற கடவுளைக் கண்டிலர் மாயக் குழியில் விழுவர் பாசத்தில் பதைக்கின்றார் '
(திருமந்திரம் 5, 1558)

திருமதி கலைவாணி இராமநாதன், சிரஷ்ட விரிவுரையாளர், இந்துநாகரிகத் துறை, தலைவர் / சமஸ்கிருதத்துறை.
என்பதில், இறைவனை
* உள்ளத்தில் காண்பாயெனில் கோயில்
உள்ளேயும் காண்பாயடி’
என்றும் சித்தர் பாடலைப் போல இறை வன் புறச்சடங்குகளில் அன்றி தூய உள் ளத்தில் உறைபவன் எனக் காட்டின.
" ஆறு சமயத்தவரவரைத் தேற்றும்
தகையன தேறித் தொண்டரைத் செந் நெறிக்கே ஏற்றும் தகையன'
(அப்பர் 4ம் திருமுறை)
என மெய்யுணர்வில் வளர்ந்து வருவது செம் பொருளாகிய சிவம் என அப்பரடிகள் எடுத்துச் சொன்னார். இந்து சமயப் பிரி விலே காணும் அறுவகைச் சமய நெறிகளை யும் சைவம் தன்னுள் அடக்கியுள்ளது. இதன் வெற்றியானது
* யாதொருதெய்வம் கொண்டீர் அத்
தெய்வமாகியாங்கே மாதொருபாகனார் தாம் வருவர்' என்ற அடிகளில் சித்தியார் சுட்டிக் காட்டி . التي لا
திருமூலரும் சித்தர் மரபினைச் சேர்ந் தவராதலால் மனிதர்களிடையே ஏற்றத் தாழ்வுகள் அற்ற சன்மார்க்க சமூகம் மலர வேண்டுமென்பது அவரது பாடல்களின் உயர் விழுமியமாக அமைந்தது. ‘பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும் சிறப்பொக்கும் செய்தொ ழில் வேற்றுமையால்’’ என்னும் வள்ளுவர் வழியிலே,
* ஒன்றே குலம் ஒருவனே தேவன் நன்றே
நினைமின் நமனில்லை நாளுமே ’ என்று கூறி மனுக்குலத்தின் உயிர்வினைத் தெளிவு படுத்தினார். இதனையே

Page 213
சைவ சித்தாந்தம் கூறும்
‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' எனவும் திருமந்திரம் எல்லா மக்களுக்குமாக பிரார்த்தனை விதிகளையும் அமைத்துக் கொடுத்தது. இறைவனை பூசித்தல் மட்டும் பூசனையல்ல-பேரறிவினைத்தந்து சிவதத்து வத்தைக் காட்டும் ஞானநூல்களை ஒதுவ தும் அன்பான பூசைகட்டு நிகராகும் என் பது சைவசித்தாந்த மேம்பாடாக மலர்ந் தது, இதனை
‘ஞான நூல்களை ஒதல் ஒதுவித்தல் -
நற்பொருளைக் கேட்பித்தல் தான் கேட்டல் நன்றாம் - ஈனமில்லா பொருளதனைச் சிந்தித்தல் ஐந்தும் - இறைவனடி அடைவிக்கும் எழில்ஞானபூசை
(சித்தியார் 8, 26)
எழில் ஞானபூசை என சித்தாந்த சாஸ்தி ரம் நயம்பட உரைத்தது சம யா தீ தம் கடந்த மனிதநேய சகோதரத்துவமே சைவ சித்தாந்தத்தின் செல்நெறியாகவும், இலக் காகவும் அமைந்தது என்பதற்கு திருமுறை இலக்கியங்களும் சிறந்த சான்றுகளாகவுள்
T
7ம் நூற்றாண் டி ல் நாயன்மார்கள் புறச்சமயங்களை எதிர்த்துப் போராடியமை சைவ சமய மாண்பினை நிலைபெறச் செய் வதற்கேயன்றி பிற சமயத்தவர்களைத் துன்புறுத்துவதற்காக அல்லவாம். அப்பர் பெருமான் இளமையில் சைவத்திலிருந்து சமணத்திற்கு மாறியபோதும் நாயன்மார் கள் எதிர்க்கவில்லை. சைவசித்தாந்தத்தின் சமரசம் தழுவிய பண்பாடு அதுவாகும், ஆனால் தருமசேனர் சைவத்திற்கு மீண்ட போதோ சமணர்கள் மிகவும் ஆத்திரமடைந் ததுடன் பல்லவ மன்னனைக் கொண்டு பல தீமைகளையும் செய்வித்தனர். அப்போதும் அப்பரடிகள் மகிழ்வுடன் அவற்றி  ைன ஏற்று சிவனது அன்பில் கட்டுண்டு மீண்டு வந்தவர். இவ்வாறாக சித்தாந்த சைவம் சகிப்புத்தன்மை பொறுமை, இவற்றினையே திருமுறைகள் மூலம் மனித சமுதாயத்திற்கு தமதுசொல்லாலும் செயலாலும் போதித்து வந்ததை நாயன்மார்கள் வரல7று புலப் படுத்தும் .

ف99ر
அதுமட்டுமன்றி திருமூலர் காட்டிய அன்புவழி நின்று பக்தி மார்க்கத்தினுடாக சாதி, சமயப் பிரிவுகளை யும் கடந்த தொண்டு நெறியாளர்களாக அக்கால அடி யார்கள் வாழ்ந்து காட்டினர். **கண்ணப் பரும், நந்தனாரும், திருப்பாணாழ்வாரும் கூட ஈசனுக்கு அன்பராகினர். சித்தாந்த சமூகத்தில் அனைவரும் அன்பிலே ஒர்குல மாகினர். அருணந்தி சிவாச்சாரியாருக்கு மெய்கண்டார் ஞானாசிரியரானதும், பெற் றான் சாம்பானுக்கு உமாபதி சிவாச்சா யார் ஆன்ம விடுதலை (முத்தி) அளித்த தும், இன்னும் செம்மனச் செல்விக்கு பிட் டுக்கு மண் சுமந்து, புண்சுமந்த மேனியரா னதும் சிவனின் எல்லையற்ற அன்பு நெறி யைக் காட்டுவதாகவே அமைந்ததனை க் காணும்போது அன்பினால் கட்டுண்ட ஆன் மநேயம் தழுவிய சமுதாய மலர்ச்சியே சைவசித்தாந்த மெய்யடியார்களின் இலட் சியமாகி ஆன்மீகப் பயணமாக அமைந்தது.
** சைவம் ‘’ என்றும் கொல்லாமை விரதத்தை ஆணிவேராகக் கொண்டது. சகல உயிர்களிலும் ஜீவகாருண்யத்தை ஏற் படுத்தும் சக்தியை உபாயமாகக் கொண் டது. அதனால் கரிக்குருவிக்கும், சிலந்திக் கும் , யானைக்கும், கள்ளிச் செடிக்கும் கூட இறைவன் முத்தியின்பம் கொடுத்த பேரன் பினை திருவிளையாடற் புராண வரலாற் றுச் செய்திகளும் தெரிவித்துள்ளன. சித் தர்கள் கண்ட முடிபு சித்தாந்தம் எனவும் கருத்தில் கொண்டால், சித்தர்கள் பலரும் சிவவழிபாடு உடையவர்களாவும் இறை நம்பிக்கையுள்ளவர்களாகவும் இருப்பதனை அவர்களது பாடல்கள் வாயிலாக அறிய லாம். இறைவழிபாடுடைய சித்தர்கள் புறப் பூசைகளைச் சடங்குகளை எள்ளி நகையா டவும் தயங்கவில்லை. அகத்திலே ஆண்ட வனைத் தரிசிக்கும் உள்ளொளி பெற்ற தனாற் சித்த மகா புருசர்கள் பூசை விதி கள் பக்தி உணர்விற்கு புறம்பான கிரியை முறைகளை விதந்தோதியமையினைக் கண்டு அவற்றினைக் கண்டிக்கவும் தவறவில்லை.
சிவனும் சித்தராக வந்து திருவிளை பாடல்கள் புரிந்தவராதலால் மதுரையின்

Page 214
100
சொக்கநாதச்சித்தராக வழிபடும் சிறப்பும் சுந்தரேசப் பெருமானுக்குண்டு. வழிபாடு என்பது புறச்சடங்காக மாறிவிட்டதொரு நிலையில் சிவவாக்கியர் போன் றோர் அதனைக் புறக்கணிக்கவும் தயங்கவில்லை.
* தாவாரம்இல்லைத் தனக்கொரு வீடில்லைத்
தேவாரம் ஏதுக்கடி குதம்பாய்'
என்பது குதம்பைச் சித்தர் பாடல். இறைவன் குடியிருக்கும் கோயில் ஏழை களது உள்ளம். அம்மக்கட்கு வாழ்விட மில் லாத துன்பமும் சேர்ந்து அத்தகையோர் குடியிருக்க ஒரு வீடில்லை தனக்கு எதற்கு தேவாரப் பாட்டு என்று இறைவன் கேட் பதாக எண்ணிப் பாடுகிறாரோ எனவும் சிந்திக்க வைக்கின்றது. எனவே சமத்துவ மும் சகோதரத்துவமும் பேணப்படும்போதே ஒரு மெய்யியற் கோட்பாடு உன்னதமான வாழ்வியற் சிந்தனையாக சன் மார் க்க சாதனமாக மாறமுடியுமென்பதே சைவ சித்தாந்தம் வலியுறுத்தும் தத்துவமார்க்கம் எனலாம்.
பொதுவாகச் சித்த மகாபுருசர்கள் சம யம் கடந்த சமரச ஞான மார்க்கத்தில் தி  ைள த் தி ரு ப் ப வர் க ளாகவுள்ளனர். வேதாந்த சித்தாந்தச் சமரசநிலை கண்ட வித்தகச்சித்தர் கணமாக அவர்களைத் தாயு மானவர் போற்றுவார். இன்றோ சமயங் கள் என்று நாட்டிலே காணும் மதவழிபாடு கள் யாவும் சடங்குகள், கிரியைகள், கேளிக் கைகளுடன் மட்டுமே நின்று சண்டையிடுவ தாகத் தோன்றுகின்றன. ஆதலால் சமயமும் ஒரு போதைப் பொருள் எ ன் ப த  ைன ** மயக்கும் சமயம் மலமற்று மூடர் ’’ ஆக மக்களை மாற்றுவதற்கும் சமயமும் ஒரு கருவியாகிறது என திருமூலர் அன்றே சாடி னார். சித்தர்களை சைவ சித்தாந்திகள் அல்ல எனக்கருதும் நிலைப்பாடும், ஒரே விடத்தில் காணப்படுகின்றது. அப்படிக் கூறுவோர் சிவ வழிபாடுடைய சித்தர்கள் *" துரிசற்று மேலான நற்பதம் கண்டுள்ளோர் தான் உண்மைச் சைவ சித்தாந்தராவர் ' எனப் போற்றியுள்ளதை உணரத் தவறிய வர்களாகின்றனர்.

சிவத்தமிழ்ச்செல்வி பவளவிழா மலர்
வைதீகமா ? சைவமா ? என்னும் சமய பேதங்களைக் கடந்த சித்தர்கள் சைவசித் தாந்த விழுமியத்தை உணர்ந்து உணர்த்திச் செல்லும் உன்னத ஆன்ம நேயம் படைத் தவர்களாவார்கள். சித்தாந்த சமரச மார்க் கத்திலே வேதாந்த சித்தாந்த ஒரு ஒருமைப் பாடும் வேதாந்தத்தின் முடிபு சைவ சித் தாந்த செல் நெறி என்பதனையும் துல்லிய மாக சித்தாந்த நூல்கள் விளக்கியுள்ளன.
* தேவர் குறளும் திருநான்மறை முடியும் மூவர் தமிழும் முனி மொழியும் - கோவை திருவாசகமும் திருமூலர் சொல்லும் ஒருவாசகம் என்றுணர்' என்பதே மெய்யடியார் முடிபாகும். "வேத நெறி தழைத்தோங்க மிகு சைவத்துறை விளங்கும்' என்றார் சேக்கிழார்.
** வேதக் காட்சிக்கும் உபநிடதத்துச்சியில்
விரித்த போதக் காட்சிக்கும் காணலன் புதியரிற் புதியன் ஆதிக்காதியான் ’
என்ற கந்தபுராண சித்தாந்தமும் ஞான நூல்களாலும் காண முடியாத சித்தையும் செல்லாச் சேட்சியன் பெருமை கூறுமிடத்து வேதமரபின் முதிர்ச்சியினை சைவ சித்தாந் தத்தில் காணமுடிகின்றது. சைவ வாழ்வு சிவாகம நெறியில் நிலைபெறச் செய்கிறது. வட மொழியில் உயர்ந்த சாத்திரமாகக் திகழ்வது வேதம் , எனவே வட மொழியி லும், தென் மொழியிலும் மெய்யியற் கோட் பாடுகள் ஒரே மாதிரியே அமைந்துள்ளன, என்பதைத் தெளிவுபடுத்தாத மெய்யியற் சிந்தனையாளர்களே இல்லை.
வேதமோடாகமம் மெய்யாம் இறைவன்நூல்' * வேதநூல் சைவ நூல் என்றிரண்டே நூல்கள், * வேதம்பசு அதன் பால் மெய்யாசமம் நால்வர் ஒதும் தமிழ்அதனின் உள்ளுறு நெய்-போதமிகு நெய்யின் உறுசுவையாம் நீள்வெண்ணை
மெய்கண்டான் செய்த தமிழ் நூலின் திறம்' எனும் அனுபூதிமான்களின் திருவாக்கிலே சமரச சன்மார்க்க ஞானமே வெளிப்படுத் தப்பட்டி ருட்பது 1ம்ை கொள்ளத்தக்கது.

Page 215
சைவ சித்தாந்தம் கூறும்
இத்தகைய சமரச சன்மார்க்க ஞானமே சித்தாந்த சாஸ்திரங்களில் ** வேத சிரப் பொருளை மிகத் தெளிந்து சென்றார் - சைவத்திறத்தடைவர் பின் ஞானத் தால் சிவனடியைச் சேர்வர்'
எனவும்
* புறச்சமயத்தவர்களுக் கிருளாய் அகச்சமயத் தவர்கட்க் கொளியாய் அறத்தினால் வினைவ தாய் அத்துவிதமாகும் சிறப்பினதாய்வேதாந்த தெளிவாம் சைவசித்தாந்தத் திறன்' எனவும் சமரசஞானத்தின் செயல்நுட்பம் காட்டப்பட்டது. சைவ சித்தாந்தச் செந் நெறி பிரமவிசாரம் போன்று எளிதில் அறி யக் கூடியதல்ல. மத, இன, மொழி, வெறி கொள்ளாதவர்களுக்கே அது சாத்தியமான தாகும். சமயாதீத நிலையில் நிற்கும் சமரச சன்மார்க்க ஞானிகளால் தான் இவற்றின் உட்பொருளைக் கிரகிக்க முடியும் .
** மால் அறவும் சைவமுதல் மதங்களாகி மதாதீதமான அருள் மரபு வாழி' என சமயாசாரம் கடந்த அருள் மரபு சைவ நெறி என அனுபூதிமான்களால் எடுத்து ரைக்கப்பட்டது. * பன்னெறிச் சமயங்கள் மதங்கள் என்றிடுமோர்
பவநெறி இதுவரை பரவியது இதனில் சென்னெறி அறிந்திலர் இறந்திறந் துலகோர் செறியிருள் அடைந்தனர் அதனால். சுத்த சன்மாக்கத் தன்னெறி செலுத்துக என் சற் குருமணியே ' என்னும் வேணவாவினால் சமரச சன்மார்க் கம் தழைக்க " " வேதாந்த நிலையொடு சித் தாந்த நிலையும் மேவும் பொது நடம் நாம் காண வேண்டும் ' என்பதே வள்ளலார் வாக் காகவும் வெளிப்போந்து வாழும் சென்நெறி இதுவென உணர்த்தப் பட்டிருக்கின்றது.
பக்குவமற்ற மாந்தர்க்குக் கிரியை வழி பாடுகள் அவர் க  ைளப் பக்குவப்படுத்தும் வரை உதவலாம் என்பதும் வ ள் ள ல | ச் கருத்தாக இருப்பினும் ஞான நிட்டை கை வரப்பெற்றோர்க்கு இவை அவசியமில்லை என்பதே சித்தர்கள் நிலைப்பாடாகவுள்ளது.
* சரியை, கிரியை, யோகங்கள் நியமங்கள்.
நிகழ்த்தும் தேசகாலம் திக்கு சிவஞானிக்காகா'
என்பதனை சர்வஞானோத் தர ஆகமத்தி
26

101
னாலும் உணர முடியும். இவற்றினை வழி மொழிந்த மெய்கண்ட சாத்திரங்கள் ஞான நிட்டை கை கூடும் வரைதான் சரியா, கிரியா பாதங்கள் பயிலப்பட வேண்டுமே தவிர சிவ சித்தர், சிவஞானியர், சிவயோகி யர்க்கு இவற்றினைப் பயில வேண்டிய அவ சியமில்லை எனவும் கூறின.
* ஞாலமதில் நிட்டையுடையோர்க்கு நன்மையொடு தீமையில்லை நாடுவதொன்றில்லை சீலமில்லை
விரதமொடு ஆச்சிரமச் செயலில்லை தியானமில்லை சித்தமலமில்லை கோலமில்லை புலனில்லைக் கரணமில்லை குணமில்லை
குறியில்லை பாலருடன் உன்மத்தர் பிசாசர் குணமருவிப்
பாடலினோ டாடல் இவை பயின்றிடினும்
பயில்வர் '
( சித்தாந்த 8, 2, 352 )
என்னும் சித்தியார் பாடலிலிருந்து சரியை, கிரியை பயில்வோர் ' பக்தர் " எனவும் யோகம், ஞான நிலை பயின்றோர் ‘சித்தர்' எனவும் வகுத்துக் காட்டுவதும் தெற்றெனப் புலப்படும். இதுவே சமயாதீதம் கடந்த சமரச சன்மார்க்க சைவசித்தாந்த விழுமிய மாகும். திருமூலரும் அதனை * மலமில்லைமாசில்லைமானாபிமானங்களில்லை
அன்பினில் பதித்து வைப்போர்க்கே’ என்றபடி அன்பு நெறியும் சமத்துவ நோக் குமே சமரச சன்மார்க்க சித்தாந்தம் என முன்னரே குறிப்பிட்டிருப்பதும் இவ்விடத் தில் நோக்கத்தக்கது. திருமந்திரத்தை மூலா தாரமாகக் கொண்டே மெய்கண்டசாத்திர நூல்கள் தமது கொள்கைகளை உருவாக் கின என்ற வெள்ளை வாரணார் கூற்றும் சைவ சித்தாந்தத்தின் இறுதி இலட்சியம் சமயாதீத சமரச சன்மார்க்கம் என்பத னையே புலப்படுத்தி நிற்கின்றது.
சைவ சித்தாந்த மெய்யியற் கோட்பாட் டின் பின்னர் வேறு எந்த தத்துவ இயலும் இந்து தத்துவ மரபில் எழமுடியவில்லை என்னும் ஒரு சிறப்பே சைவ சித்தாந்த மெய் யியல் விழுமியத்தின் முடிந்த முடிபென்ப

Page 216
102
தனையும் தெளிவு படுத்துவதாயுள்ளது. எல்லா வகையான தளைகளை, பந்தங்களை சமயச் சின்னங்களை, சடங்குகள், கிரியை கள், சாதிகுலம், இனம் யாவற்றையும் கடந்து ஆன்மநேய ஒருமைப்பாடு ஒன்றே மேலான சமயாதீத மரபுஎன்பதனை உணர்த் திய சித்த புருசர்களாலும் சைவ நெறியை யும் - சிவ வழிபாட்டினையும் துறக்க முடிய வில்லையெனில் அதுவே சைவ சித்தாந்த சமரச நெறியின் பெரு வெற்றிஎனலாம்.
* வேதாந்த மென்றுச்சியிற் பழுத்த ஆராவமுத அரும் கனி பிழிந்த சாரம் கொண்டது சைவ சித்தாந்தம் "
என்ற பெருமையும் சிறப்பினையும் இதனாற் தான் சைவ சிவத்தை அறியும் வேதநெறி யும் சைவத்துறையும் ஒன்றிய வைதீக சைவ நெறியே அனைவராலும் வேண்டற்பால தாம். சைவ சாத்திரங்களில் உள்ள பொருட் கள் ஏனைய பிராமாணங்களால் இது வரை மறுக்கப்படவில்லை என்ற கத்யோ சிவாச் சார் கூற்றும் இவ்விடத்து மிகப் பொருந்து வதாகும்.
சிறப்பாக ய ர ழ் ப் பா னத்து சைவம் வளர்த்த சான்றோர்களும் இத்தகைய சிந் தனா முதிர்ச்சி பெற்றவர்களாக விளங்கி Garfi.
** நாவலர் சரித்திரம் வைதீக சைவ சரித்திரம் வைதீகம் தூய அறிவு நெறி அது சிவ சம்பந் தம் உறும் போது சைவம் எனப்படும் ' என நாவலர் சரித்திரம் பற்றிப் பண்டித மணியவர்கள் குறிப்பிட்டுள்ளார். பண்டித மணியின் ‘* கந்த புரா ண இ லக் கியம்
உசாவியவை:
1. திருமூலர் திருமந்திரம், திருப்பனந் சிவஞான சித்தியார், திருவிளக்கம் தாயுமான சுவாமி பாடல்கள், தி Collected Lectures on Saiwasidda குன்றக்குடி அடிகளார், சமயமும்
சென்னைப் பல்கலைக்கழகம், 197 6. கலைவ: E இராமநாதன், சைவ
கொழும்பு, 1998 7. சைவசித்தாந்த மனசமாஜப் பொ

சிவத்தமிழ்ச்செல்வி பவளவிழா மலர்
வைதீக சைவப் பொக்திசம் ' எனச் சிந் தனைக் களஞ்சியத்தால் சிறப்பிக்கப்பட் -து, மேலும் "" நமது சைவம் வைதீக சைவம் ‘’ வைதீகம் வேத சம்பந்தம் ‘'வேதம் சிவசம்பந்தம்' வைதீகம் உடல், சைவம் உயிர் எனப் பண்டிதமணியவர்கள் வைதீக சைவத் தொடர்பினை உறுதி படக் கூறினார். நவீனகால விஞ்ஞானக் கல்வி வழி வந்த மெய்ஞானியான பொ. கைலாச பதி என்பார் கூட
* காரியம் என்ன என்று அறியும் மார்க்கம் வைதீகம் அறிந்த பின் விடுதலை சைவம்வேதத்திற்கு வேதாந்தம் போல் சமயத்துறையின் பூரணம் சித்தாந்தம்'
என்று சைவ சித்தாந்தம் சகல சமயத்துறை களையும் உள்ளடக்கிய சன்மார்க்க ஞான சித்தாந்தம் - என்பதனை எடுத்துக் கூறி னார். ** அறிந்த பின் விடுதல் சைவம் "' என்பதன் பூரணமான விளக்கத் தி  ைன அறிந்து கொள்வதற்கு சிறந்த நுண்ணறிவு தேவை. ஏனெனில் கடவுளைக் காண முயல்பவன் பக்தனாகவும் கண்டுணர்ந்து தெளிந்த வன் சித்தனாகவுமாகின்றான் என்ற உண்மையே இங்ங்ணம் விளக்கமா கின்றது. இவ்வாறாக வேதாந்த சித்தாந்த சமரச நிலை நின்று அனைத்துத் தத்துவங் களையும் உள்வாங்கி காலத்தின் தேவை அறிந்து தன்னைப் பூரணப்படுத்தி அன்பு நெறியே சமரச சன்மாக்கத் தத்துவம் என் பதனை உறுதி செய்வதன் மூலமே சைவ சித்தாந்த மெய்யியல் வாயிலாக மனிதநே யம் படைத்த சமுதாயத்தை மீண்டும் மல ரச் செய்ய முடியும் .
தாள் காசிமட வெளியீடு, 1968,
புரத்துரை, யாழ்ப்பாணம் 1971.
ருப்பனம்தாள் காசிமட வெளியீடு, 1955
ta, Annamalai University l 9 49.
சமுதாபமும்,
O.
த்ெதாந்த மெய்ப்பொருளியல்,
ன்விழா மலர், சென்னை, 1955,

Page 217
A Woman of Rec
It is exceedingly refreshing to contribute this article to the Souvenir which is being published to commemorate the Seventy Fifth Birth Day of mother Dr Thangammah Appacutty.
She is pure by her every word. She is pure by her every thought. She is pure by her every deed.
She hails from a respectable family in Tellippalai Haying finished her secondary education at Mallakam A. M. School, she entered the Teachers' College which was then functioning at Ramanathan College where she was a promising student. She became a Trained Teacher in 1945 and served in Batticaloa and Colombo. Before her retirement, she was a sectional Head for Higher classes of Tamil and Hinduism at Union College, Tellippalai. She retired from the service prematurely at the age of fifty-one with the intention of serving the public. As a teacher. she earned the respect of all the superiors of the schools she served as she was a strict disciplinarian. She always gave her best and her students remember with gratitude the pain she took to guide them under her tutorage. She was a dedicated teacher and had many students who are now in great personalities in Sri-Lanka as well as abroad in various walks of life.
She follows the foot steps of "Srila Sri Arumuganavalar' by delivering speeches and discourses for spiritual uplift

titude
Mr. K. Sivaji,
Principal, J/Skanda Var odaya College. Kanderodai, Chunnakam.
ment of the people. The loftiness of her religious ideals and kindness of her dis position tinged with high sense of rectitude inspired her to establish “Thurka Girls' Home' at Tellippalai in 982 to serve the destitute Female children. Her guidance and direction are immensely helping the unfortunate girls to be certain of their future This noble lady along with the dedicated management group of Thurka Girls' Home is providing the best possible for these helpless children.
She is a lady of virtue and rare calibre She leads a simple and unostentatious life. She has no ulterior motives for aself - eaggrandizement. Her simplicity, unshakeable commitment to justice and fairplay, dedication to duty, and love of humanity, are always an inspiration to all others around her. The sheer strength of purity of her mind and the inborn sense of honour are the ornaments which she wears around her neck. A salient characteristic in her is that throughout her life, she shuns pomposity and frivolities of life. She is strongly of the opinion that no society can prosper without discipline infused by religion. She lays much emphasis to this fact in her speeches.
“Service to man kind is service to God is always the motive in her mind. We wish ahd pray the Almighty Durgadevi to grant her long life aad strength so that she may ever be more useful to the society.

Page 218
திருக்குறளும் சட்டமும்
தமிழர்களின் வாழ்க் கை முறை, வாழ்க்கை நெறி வாழ்க் கை யின் குறிக் கோள்கள் ஆகியவற்றை சிறப்பாக எடுத்துக் கூறும் நூல்களுள் தலைசிறந்தது திருக்குறள் ஒரே சமயத்தில் திருக்குறளானது ஒழுக்கம் பற்றிய அப்பழுக்கற்ற செய்யுட் கட்டுரை யாகவும், தலைசிறந்த இலக்கியப் படைப் பாகவும், நம்பத்தகுந்த சமூகவியல் சார்ந்த ஆவணமாகவும், அரசியல் பற்றிய அடிப் படை நூலாகவும் மிளிர்கிறது.
திருக்குறளில் காணப்படும் சட்டக்கருத் துகள் தேடிக் கண்டு படித்துச் சட்டத்தில் நாட்டமுள்ளவர்களால் சுவைத்துப் போற்று தற்குரியன.
அவ்வாறு தேடும்போது தமிழர் வாழ்க் கையில் முக்கியமாக இந்துக்களின் வாழ்க் கையில், பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சில அடிப்படை சமூகவியல் உண்மைகளை முதலில் மனதில் பதித்து கொள்ள வேண்டும்.
முதலாவது - அக்கால மரபிற்கு ஏற்ற வாறு சமூகத்தில் வர்ணாஷ்ரமப் பிரிவுகள் காணப்பட்டன. சமூகமானது நான்காகப் பிரிக்கப்பட்டிருந்தது. அறிவுக்கு மேம்பாடு கொடுத்து, அறிவையும் அன்பையும் ஆன் மீகத்தையும் வளர்த்த ஒரு பிரிவினர் பிராம் மணர் அல்லது அந்தணர் என்று அழைக் கப்பட்டனர். ஆற்றலுக்கும் ஆட்சியுரிமைக் கும், ஆளுமைக்கும் முதலிடம் கொடுத்து வீரத்தின் வழி நின்ற மற்றொரு சாரார் ஷத்திரியர் அல்லது வீரர்கள் என்று அழைக் கப்பட்டனர். அவா வழி நின்று உணர்வு களுக்கு முதலிடம் கொடுத்து அழகுக்கும், அரும்பொருட்களுக்கும் ஐஸ்வர்யங்களுக்கும் சிறப்பிடம் அளித்து வாழ்ந்த மற்றொரு சாரார் வைசியர் அல்லது வணிகர் என்ற

திரு. க. வி. விக்கினேஸ்வரன் மேன்முறையீட்டு, நீதிமன்ற நீதியரசர், கொழும்பு,
பெயர் பெற்றனர். அன்றாட வேலைகளில் மூழ்கியிருந்த மற்றையோர் யாவரும் சூத் திரர் அல்லது பொதுமக்கள் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டனர். ஒவ்வொருவரின்செயல் அல்லது தொழிற் பண்பின் நிமித்தம் அவர் கள் மேற்படி நான்கு பிரிவுகளுக்குள் அடங் கியிருப்பினும், மரபு வழியில் இப்பிரிவுகள் தொடர்வதாக பின்வந்தவர்கள் தங்களைக் குறிப்பிட்ட பிரிவுகளுக்குள் அடக்கிப் பாது காத்ததின் மூலம் சாதிப் பிரிவினைகள் காலக்கிரமத்தில் ஏற்பட்டன. தொழிற்பண் பின் அடிப்படையில் பிரித்தமை சமூகத்தை மேம்பட வைத்தது. திறமைக்கு அடிகோலி யது. மரபு வழியில் பிரித்துக் கொண்டமை சமூகக்கட்டுக் கோப்பைச் சிதைத்தது. ஆண வத்திற்கும் அகங்காரத்திற்கும் வேதனைக் கும் வெறுப்புக்கும் வழிகோலியது.
இரண்டாவதாக - மக்கள் ஒவ்வொருவர தும் வாழ்க்கையானது நான்கு கால கட் டங்களுள் அடங்குவதாகக் கணிக்கப்பட் டது. முதல் 16 வருடங்கள் கற்கும் பருவம் அல்லது பிரமச்சரியப் பருவமாக ஏற்கப்பட் டது. அடுத்த, கிட்டத்தட்ட 18 வருடங்கள் இல்வாழ்க்கைப் பருவமாக அல்லது கிரகஸ் தப் பருவமாக நெறிப்படுத்தப்பட்டது. மூன் றாவது கட்டம் ஒதுங்கிக் கொள்ளும் கால மாகக் கணிக்கப்பட்டு வானப்பிரஸ்தப் பருவ மென அழைக்கப்பட்டது. இது சுமார் 32 வயது தொடக்கம் 48 வயது வரையிலான காலம். கடைசிக் கட்டம் சந்யாசிப் பருவ மாகநெறிப்படுத்தப்பட்டு கடைசிக்காலத்தை குடிமக்கள் ஒவ்வொருவரும் அமைதியாகத் துறவு நிலையில் கழிக்க வேண்டும் என்று சமூகம் எதிர்பார்த்தது. மக்கள் தொகை குறைவாக இருந்த காலம் அது. அப்போ தைய மனிதர்களின் வயது எதிர்பார்ப்பு

Page 219
திருக்குறளும் சட்டமும் . .
சுமார் 64 தொடக்கம் 70 வரையில் இருந் ததால்த்தான் 16 வயதுக் கூறுகளாக வர்ழ்க் கையைப் பொதுவாகப் பிரித்தனர். வயது எதிர்பார்ப்பு கூடிய இன்றைய நிலையில் முதல் கட்டத்தை 20 வயது வரை கூட்டி 80 வயதே ஒரு மனிதரின் ஆகக்கூடிய வயது எதிர்பார்ப்பாக ஏற்றுக்கொள்ளலாம். முதற் பருவத்தை ஒழுக்கமாக இருப்பதற்கும் கல்வி கற்பதற்கும் பா விக்க வேண்டியிருந்தது. அடுத்த பருவம், திருமணம் செய்யவும், குழந்தைகள் பெறவும், குடும்பத்தைப் பரா மரிக்கவும், தொழில் செய்யவும், இலெள கீக இன்பங்களில் காலம் கடத்தவும் உசித மெனக் கருதப்பட்டது. மூன்றாவது கட்டத் தில் குழந்தை களின் திருமணம் கண்டு, வாழ்க்கையில் இருந்து ஒதுங்குதலுக்கு ஏது வாக ஆதனங்களை மக்கட்கீந்து, கடைசிக் கட்டத்திற்கு ஆயத்தமாவதற்குப் பாவிக் கப்பட வேண்டியிருந்தது. துறவு வாழ்க்கை யின் போது மனைவியுடன் சேர்ந்து இறை சிந்தனை மிகுந்த ஒதுங்கிய ஒரு நிம்மதி வாழ்க்கை வாழவேண்டும் என்று எதிர் பார்க்கப்பட்டது.
மூன்றாவதாக - மனித வாழ்க்கையின் நோக்குகள் அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றை அடைதலே என்று எண்ணப் பட்டது.
வாழ்க்கையை வாழ்வாங்கு வாழ வழி வகுப்பதே அறக்கருத்துக்கள். மனுபோன்ற சட்ட இயற்றுனர்கள் எவ்வெவற்றைச் செய்ய வேண்டும் என்றும் எந்தெந்த நடவடிக்கை களைத் தவிர்க்க வேண்டும் என்றும் எதிர் பார்த்தார்களோ அதற்கேற்ப வாழ்க்கையில் அந்தந்த காலகட்டத்தில் அந்தந்த வர்ணா ஷ்ரமத்தவர்கள் காரியம் இயற்ற வேண்டும் அல்லது தவிர்க்க வேண்டும் என்று எதிர் பார்க்கப்பட்டது.
திருக்குறள் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று பிரிவுகளைக் கொண்டது. முதலாம் அதிகாரம் முதல் முப்பத்து எட் டாவது அதிகாரம் வரை முன்னுாற்றி எண் பது குறட்பாக்கள் அறம் பற்றியவை. முதல் நான்கு அதிகாரங்களும் பொது விடயங்கள் பற்றியும் (பாயிரம்), ஐந்து தொடக்கம்
27

105
இருபத்து நான்காம் அதிகாரம்வரை இல் வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட அத்தியா வசியங்கள் பற்றியும் (இல்லறவியல்) இரு பத்து ஐந்தாம் அதிகாரம் முதல் முப்பத்து ஏழாம் அதிகாரம் வரை பற்றற்ற வாழ்க்கை பற்றியும் (துறவறவியல்) முப்பத்து எட்டா வது அதிகாரம் ஊழ் பற்றியும் (ஊழியல்) குறிப்பிடுகின்றன. அவை அறத்துப்பாலைச் சேர்ந்தவை.
அரசியல் (முப்பத்து ஒன்பதாவதுமுதல் அறுபத்து நான்காம் அதிகாரம் வரை), அமைச்சியல் (அறுபத்து ஐந்தாம் அதிகாரம் முதல் எழுபத்து மூன்றாம் அதிகாரம்வரை ) அரணியல் (எழுபத்து நான்காம் அதிகாரம் முதல் எழுபத்து ஐந்தாம் அதிகாரம் வரை) ஊழியல் (எழுபத்துஆறு) படையியல், (எழு பத்தி ஏழு, எழுபத்தி எட்டாவது), நட்பி யல் (எழுபத்திஓன்பதாவது அதிகாரம் முதல் தொண்ணுாற்றி ஐந்து வரை), குடியியல் (தொண்ணுாற்றி ஆறு முதல் நூற்றிஎட்டா வது அதிகாரம் வரை) பற்றி பொருட்பால் குறிப்பிடுகின்றது.
இன்பத்துப் பால் அல்லது காமத்துப் பால் என்ற தலையங்கத்தின் கீழ் களவியல் (நூற்று ஒன்பதாவது அதிகாரம் முதல் நூற் றுப்பதினைந்தாவது அதிகாரம் வரை), கற்பியல் (நூற்றுப்பதினாறு முதல் நூற்று முப்பத்துமூன்று வரை) என்ற குறுந்தலை யங்கங்கள் அடங்குவன. ஆக மொத்தம் அறத்துப்பால் 380 குறட் பாக்களையும், பொருட்பால் 700 பாக்களையும், இன்பத் துப்பால் 250 பாக்களையும் உள்ளடக்கி யுள்ளன.
அறவழிநின்று பொருள் சேர்த்து ஆவன செய்து இன்பம் நுகரும் மாந்தர் வீடுநிலை பெறுவர் என்றதாலோ என்னமோ வீடு பற்றி ஒரு அதிகாரந் தானும் திருக்குறள் கொள்ளவில்லை. ஆனால் இக வாழ்விற்கு வேண்டியவற்றை முப்பால்களும் இயற்றி யுள்ளன. இகவாழ்வை வாழ்வாங்கு வாழ்ந் தால் சுகமான பரவாழ்வு நிச்சயம் என்பதை வள்ளுவனார் கூறாமல் கூறியுள்ளார். மது ரைத் தமிழ் நாகனார் பின் வருமாறு கூறிச் சென்றார்.

Page 220
106
* எல்லாப் பொருளும் இதன் பால் உள;
இதன் பால் இல்லா எப்பொருளு மில்லையால் - சொல்லால் பரந்த பாவால் என் பயன்? வள்ளுவனார் சுரந்த பா வையத் துணை.
இதுவரை திருக்குறள் என்ற நூலின் பொது வான விடயங்கள் பற்றியும் எப்பேர்ப்பட்ட சமுதாயச் சூழலில் திருக்குறள் எழுதப்பட் டது என்பது பற்றியும் ஆராய்ந்தோம். இது வரை கூறியதிலிருந்து முக்கியமாக மனதில் கொள்ள வேண்டியது யாதெனில் தமிழர் களின் வாழ்க்கை நெறி, அறக் கருத்துக் களை மையமாக வைத்தே திருக்குறள் உரு வாக்கப்பட்டது என்பதையே. ஆகவே தமி ழர்களின் சட்டவியற் கருத்துக்களும் அன் றைய சமுதாயச் சூழலுக்கு அமைய அறத்தை மையமாகக் கொண்டே உருவாகி யிருக்க வேண்டும் என்று நாங்கள் ஒர்ந்து தெளியலாம்.
சட்டம் என்று இன்று நாங்கள் பொது வாகப் பேசும்போது மேற்கத்திய சட்டக் கருத்தினையே குறிப்பிடுகிறோம். காரணம் சுமார் நானுாற்றி ஐம்பது ஆண்டுகள் நாங் கள் மேற்கு நாடுகளின் ஆதிக்கத்தின் கீழ் வாழ்ந்தமையேபோர்த்துக்கீசர் கிட்டத்தட்ட நூற்றி ஐம்பது ஆண்டுகளும் (1505-1656) ஒல்லாந்தர் நூற்றி ஐம்பது ஆண்டுகளும் (1956-1799) ஆங்கிலேயர் நூற்றி ஐம்பது ஆண்டுகளும் (1799-1947) எம்மை ஆண்ட தனால் அவர்களின் சட்டக் கருத்துக்களே எங்களை ஆட்டிப் படைத்து வந்துள்ளன. இரண்டு முக்கிய வேற்றுமைகள் மேற்கத் திய சட்டத்திற்கும் தமிழர்களின் சமுதாய சிந்தனைக்கும் இடையில் இருப்பதை நோக் கற்பாலது. தமிழர்களின் சட்டம் என்று கூறாது தமிழர்களின் சமுதாய சிந்தனை என்று குறிப்பிட்டமைக்குக் காரணம் உள் ளது. மேற்கத்திய சிந்தனைப்படி ** சட்டம்' என்ற சொல்லுக்குக் கொடுக்கப்பட்ட அர்த் தம், தமிழர் சிந்தனைக்கு அந்நியமானது என்றே கொள்ள வேண்டும். அதே போல் தமிழர்களின் அறநெறி மேற்கத்திய சட்டக் கருத்துக்களுக்கு அப்பாற்பட்டன இவற்றை இப்பொழுது ஆராயலாம்.

சிவத்தமிழ்ச்செல்வி பவளவிழா மலர்
இந்திய உப கண்டத்தில் எழுந்த சமு தாய நோக்கு ஒவ்வொரு மனிதனும் பிறக் கும்போது கட்டுப்பாடுகள், கட ைம க ள், கடப்பாடுகள் இவற்றிற்கு அமையவே பிறக் கின்றான் என்பதே. ஆகவே வாழ்க்கை யானது கடமைகளுக்கு அமையவே வாழ வேண்டியுள்ளது. தந்தை மகற்கு ஆற்ற வேண்டிய கடமைகள், மகன் தந்தைக்கு ஆற்ற வேண்டிய கடமைகள், கணவன் மனைவிக்கு ஆற்றவேண்டிய கடமைகள், மனைவி கணவனுக்கு ஆற்ற வேண்டிய கடமைகள், அரசன் மக்களுக்கும், மக்கள் அரசனுக்கும் ஆற்ற வேண்டிய கடமைகள் இப்படியே சமுதாயம் என்பது கடமைகள் நிறைந்ததாகவே இந்தியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் கணித்து, ஏற்று அதற்கேற்ப வாழ்ந்தும் வந்தன. ஆனால் மேற்கு நாடு கள், (கொன்ஸ்டான்டினோ பிளின் வீழ்ச் சிக்குப் பிறகு) 15ஆம் நூற்றாண்டில் இருந்து முற்றிலும் வித் தி யா சமான விதத்தில் வளர்ச்சியுற்றன. ஒவ்வொரு மனிதனும் பிறக்கும் போது உரித்துக்களுடன் பிறக் கின்றான். அவனுக்குச் சில பிறப்புரிமைகள் உண்டு. அதனை மற்றவர்கள் எந்த விதத் திலும் பாதிப்படையச் செய்ய முடியாது என்ற சிந்தனை மேற்கத்திய நாடுகளில் மேலோங்கியது. அப்படியானால் தடியெடுத் தவன் தான் தலைவனா என்ற கேள்வி எழுந்தது. கூடிய பலம் கொண்டவனின் உரித்துக்கள் கூடிய முக்கியத்துவம் பெறு மல்லவா என்ற கேள்வி எழுந்தது, அதற் குப் பதிலளிக்குமுகமாக பிரான்சிய நாட்டு தத்துவஞானி ரூசோ போன்றோர் சமு தாய ஒப்பந்தம் என்ற கருத்தை மக்கள் முன் வைத்தார்கள். அதாவது ஒவ்வொரு வருக்கும் உரித்துக்கள் உண்டு. ஆனால் வயது போனபின் அல்லது நோயடைந்த பின் மனிதனால் தனது உரித்துக்களைப் பாது காக்க முடியாத நிலை ஏற்படுவதால் சமு தாயத்தில் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டு அது நடை முறைப்படுத்தப்பட்டு வருகின்றது என்றும், அதன்படி ஒவ்வொருவரும் தமது உரிமைகளில் சிலவற்றை சமுதாயத்திடம் வழங்கி தமக்கு ஊனமோ, ஊறுபாடோ, இடையூறோ ஏற்படும் போது சமுதாயம் தம்மைப் பாதுகாக்க வேண்டும் என்று ஒரு ஒப்பந்தம் மறைமுகமாக ஏற்பட்டுள்ளது

Page 221
திருக்குறளும் சட்டமும்
என்றும், மனிதர்கள் பிறக்கும் போது அவர்களுக்கிருக்கும் உரித்துக்கள் அனந்தம் என்றும் , அவை சமுதாய நலன் கருதி சமு தாய இணக்கத்தின் பேரில், ஒப்பந்தத்தின் பேரில் குறைக்கப்பட்டுள்ளன என்றும், தத் துவார்த்த ரீதியில் காரணங்கள் காட்டி, உரிமைகளே மனிதனின் ஜீவ நாடி என்ற கொள்கை அடிப்படையில் தமது சமுதாய நோக்கை ஏற்படுத்திக் கொண்டனர். தமி ழர்கள் கடமைகளைச் சமுதாயத்தின் அடிப் படை அம்சமாகக் கொள்ள மேற்கு நாடுகள் உரிமைகளையே உரிமைகள் வலியுறுத் தின. கடமைகளும் உரிமைகளும் ஒரே சல் லிக் காசின் இரு பக்கங்களே. அதாவது ‘என்னை இன்னொருவன் அடிக்க முடி யாது. அடி வாங்காமல் இருப்பது எனது உரிமை' என்று ஒருவன் வாதாடுகிறான். நான் அவருக்கு அடிக்கப்படாது. ஏனென் றால் அது என் கடமை ’’ இது மற்றவர் கூறும் கூற்று. ஆகமொத்தம் ஒரே நிலையை அல்லது முடிவை இரு வேறு நபர்களின் வாயிலாக வரவழைக்கும் போது ஒருவர் உரிமையை நிலைநாட்டுபவராகவும் மற்ற வர் கடமை வழி நிற்பவராகவும் காணப் படுகின்றனர். ஆனால் முன்னையவர் உரிமை பாராட்டும்போது அங்கு ஒலிப்பது அகந்தை, மிடுக்கு, அலட்சியம் ஆகிய பண்புகள். பின் னையவர் கடமைவழி நிற்கும்போது அவரை நெறிப்படுத்தும் பண்புகள் அன்பு, அமைதி, பணிவு என்பனவாகும்.
மேற்கு நாட்டினரின் சட்டங்கள் உரிமை களை ஊக்குவித்து உன்மத்தத்தையும் உண்டு பண்ணியுள்ளன. கிழக்கு நாடுகளின் கடமை நெறியோ கடந்த அரையாயிரம் ஆண்டுக ளில் வழக்கொழிந்து போய்க்கொண்டிருக் கிறது. உரிமைகள் தான் முன் நிற்கின்றன. கடமைகளை மறந்து விட்டோம் .
ஆகவே, தமிழர் சமுதாய நோக்கு கடமை வழி நின்றன என்றால் மேலைத்
தேயச் சட்டநெறி உரிமை வழி நின்றன . இது முதல் வேற்றுமை.
அடுத்தது அறம் சார்ந்தது. அறம் என் பது உள் மனம் பற்றியது. மனத்தின் தாற் பரியம் பற்றியது. அறவழி நிற்றல் என்றால் மனத்துக்கண் மாசிலானாக நிற்றல் என்று

107
அர்த்தம், வெளியில் எவ்வாறு நடந்தாலும் ஒருவனின் உள் மனம் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதே அறவழி நிற்றலின் தாற் பரியம். ஆனால், சட்டம் என்பதின் அர்த் தம் வேறு நடத்தையைமையமாக வைத்தே உள் மனத்தை எடை போடுகிறது மேலைத் தேயச் சட்டம். உள்மனம் எப்படி இருந்தால் என்ன? வெளிநடத்தை அதைப் பிரதிபலித் ததா என்பதே சட்டம் கேட்கும் கேள்வி. சேர் தோமஸ் ஹொல்லண்ட் என்ற சட்ட மேதை அறத்தையும் சட்டத்தையும் வேறு படுத்த விழைந்தபோது, சட்டத்தின் நோக்கு யாக்கப்பட்டிருக்கும் விதிகளுக்கு அமைய வெளிநடத்தை அமைந்ததா இல்லையா என்பதை ஆராய்வதே என்றும் அறமானது செயலையும் செய்பவனின் உள் நோக்கத் தையும் ஆராய்கிறது என்றும் கூறினார். மாதிரிக்கு அமைவாக மனித சுபாவமும் நடத்தையும் இருக்கின்றதா என்பதை ஆராய்வதே அறம் என்றும் விதிகளுக்கு அமைவாக நடத்தை அமைவதை ஆராய் வதே சட்டம் என்றும் அவர் மேலும் கூறி னார். ஆகவே, அறம் கடமைகள் பற்றி யவை என்றும் சட்டம் உரித்துக்களைப் பாதுகாத்தல் பற்றியது என்றும் அவர் விளக்கிக்காட்டினார். கடமைகள் என்பன உள்மனதில் இருந்து எழுகின்றன, மனச் சாட்சியில் உற்பவிக்கின்றன என்றும், உரித் துக்கள் சமுதாய வாழ்வின் வெளிக்கருவி களே என்றும் அவர் விளக்கினார்.
ஆகவே அறமானது சட்டத்தால் கட் டுப்படுத்த முடியாத நெறிகளையும் தன்னுள் அடக்கும். ஆனால் வெளி விதிப்புகளுடன் தான் சட்டம் சம்பந்தப்படுகிறது. அதாவது மேலைத்தேச சட்டவியலானது வெளிச்சட் டங்களுக்கு அமைவாக மனித நடத்தை அமைகிறதா என்பதை மட்டுமே ஆராய்ந்தது தமிழர் காத்து வந்த அறநெறி மனித மனம் ஒழுக்கத்திற்கு அமைவாக அமைந்த தா, அமைகிறதா என்பதையே ஆராய்ந்தது. ஆகவே தமிழர் நெறி மேலைத்தேச சட்ட வியலுக்கு அப்பாற்பட்டதாகத் தெரியக் கூடும். ஆனால் அந்த வேற்றுமையில்தான் குறள்நெறியானது எங்கள் தனித்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. உதாரணங்கள் சில வற்றை இனி ஆராய்வோம்.

Page 222
IOS
. \حصبر 1. இறைமாட்சி :
தெய்வீகப் பரம்பரையில் இருந்து உதித் தவர்களே அரசர்கள் என்ற எண்ணம் மேலை நாடுகளில் அந்தக் காலத்தில் இருந்து வந் தது. நீதியின் ஊற்றும் மூலமும் (Fans et origojustitiae) அரசர்களே என்பது அவர்கள் கொள்கை யாக இருந்தது. இதனால் அரசர்களின் தீர்மானங்கள் எவையாக இருந் தாலும் அவை இறைவழி வந்த தீர்மானங் களே என்று ஏற்றுக் கொள்ளப்பட்டன. நீதிக்குப் புறம்பான தீர்ப்புக்கள் கூட, இறை வன் ஏதோ காரணத்தினால் அவ்வாறு கொடுக்க வைத்துவிட்டான் என்ற முறை யில் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளப் i. ill-60T.
ஒரு அரசனின் செவ்விய, அறிவுசால், தீர்க்கமான தீர்ப்புக்களே அவனை வானோ ருடன் சேர்த்துப் போற்றும் தன்மையுடை யது என்றும் பாரம்பரிய அரசபதவி அல்ல என்பதே தமிழ்ப்பாங்கு 388வது திருக்குறள் பின்வருமாறு கூறுகிறது:
‘முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப்படும்'
நீதி முறைப்படி செய்து குடி மக்களைக் காப்பாற்றும் மன்னவன் , 12 க்களின் இறை வன் என்று தனியே கருதி மதிக்கப்படுவான்.
ஆகவே மன்னன் ஒருவன் எவ்வாறு நடந்து கொண்டானோ அதன் அடிப்ப.ை யில் தான் அவனை மக்கள் மதித்தார்களே ஒழிய, வெறும் சம்பிரதாயபூர்வமாக அவர் களின் பதவியைத் தமிழ்மக்கள் ஏற்கவில்லை என்று மேற்படி குறளில் இருந்து புலனா கிறது. ஆகவே தான் மக்கள் நலனில் அர சர்கள் கண்ணும்கருத்துமாக இருந்தார்கள். கோப்பெருஞ்சோழன் தான் செய்த தவறை உணர்ந்ததுமே சிம்மாசனத்தில் இருந்து வீழ்ந்து உயிர் நீத்தான். இப்பேர்ப்பட்ட உணர்ச்சி வ ச ப் பட வேண்டிய சந்தர்ப் பங்கள், தாம் செய்வது எல்லாமே சரி அலை; யாவும் இறைவன் விதித்த வழி என்று எண்ணிய அரசர்களுக்கு, எழுந்திருக்க முடி tų ir T 3.
2. அறன் வலியுறுத்தல் :
முன்னர் கண்டபடி உ ஸ் ம ன த் தி ன் உயர்ச்சிக்கே தமிழர் நெறி முதலிடம் கொடுத்தது

8
சிவத்தமிழ்ச்செல்வி பவளவிழா மலர்
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன் ஆகுல நீர பிற. (34)
ஒருவன் தன் மனத்தில் குற்றம் இல்லா தவனாக இருத்தல் வேண்டும். அது தான் அறம். மனத்தூய்மை இல்லாத மற்றவை
ஆரவாரத்தன்மை உடையவை.
அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம் (35)
பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங் கொடுக்காமல் அவற்றைக்கடிந்துஒழுகியதே
அறமாகும்.
மேற்படி குறட்கள் மனத்துரய்மையை வலியுறுத்துகின்றன. அதாவது தூய்மை இல்லாது ஆற்றும் கருமங்கள் வெறுத்தற்
பாலது என்பதே தமிழ் நெறி.
உரோம டச்சுச் சட்டத்தின் கீழ் வாக் 356)J g5T ADJ fo slander ) 6 T (pĝ5 ĝ5@nJ g5ITOJ ( libel ) என்று இரு குற்றச் செயல்கள் உண்டு. இவற்றை வைத்து வழக்குப் பதிவதானால் அவதூறுக்கிலக்காகியவன் தனக்கு அவற்றி னால் மதிப்புக் குறைவு ஏற்பட்டது (Toss of Repubation) என்பதை நிரூபிக்க வேண் டும். அதாவது மதிப்புக் குறைவு, திடமான,
உணரத்தக்கதான, உறுதியான ஒன்றாகக் காட்டப்பட வேண்டும். குறளின்படி கடுஞ்
சொல் வராது காப்பதே அறம். ஆகவே கடுஞ்சொல், மதிப்புக் குறைவை ஏற்படுத் தியதோ இல்லையோ, அதைச் சொன்ன மாத்திரத்திலேயே அல்லது எழுதிய மாத்தி ரத்திலேயே அறத்திற்கு ஒவ்வாததாகி விடு கிறது. இங்கு உரிமை - கடமை என்ற இரு கருத்துக்களுக்கும் இருக்கும் வேற்றுமை புலப்படுகிறது. மேற்கத்திய சிந்தனைப்படி வெறும் அவதூறு குற்றமாகாது. அதாவது அவதூறாகப் பேசுவது கூட என் உரிமை அது குற்றமாவதற்கு மற்றையவன் கெளர * குறைவுக்கு ஆளாகியிருக்க வேண்டும். அவன் தனது மதிப்புக்குப் பங்கம் ஏற்பட் டது என்பதை ஒப்புவிக்காது போனால் அந்த அவதூறு குற்றமாகாது. இங்கு ஒரு வனது காரியம் அல்லது செயல் அல்ல முக் கியம், அவன் எப்படியும் நடக் கலாம். ஆனால் அதனால் இன்னொருவனுக்குப் பாதிப்பு ஏற்பட்டதா இல்லையா என்பதே முக்கியம். தமிழ் நெறியின்படி அவதூறான

Page 223
திருக்குறளும் சட்டமும் . .
சொற்கள் வா யிலிருந்தோ பேனாவில் இருந்தோ வெளிவந்த உடனேயே அதுகுற்ற மாகின்றது. ஏனெனில் நாங்கள் கடமை வழியில் நிற்பவர்கள்; இன்னொருவரை இம்சிக்கும் எண்ணமே வரக்கூடாது. கடுஞ் சொற்களை இழுக்காய்க் கடிதல் வேண்டும். அது எங்கள் கடமை. அந்தக் கடமையில் வழுவினோமானால் குற்றம் புரிகின்றோம் என்று அர்த்தம் ,
மனத்துக்கண் மா சில னாக ஒருவன் நடந்து கொள்ளவேண்டும் என்று தமிழ் நெறி எதிர்பார்க்கையில் அவனின் பிழைப்பு வழியும் மாசற்றிருக்க வேண்டும் என்று பொருள்படுகிறது. ஆகவே மார்க்கம் எவ் வழியாய் இருப்பினும் இறுதி நோ க்கே முக்கியம் என்று கூறும் மேற்கத்திய சித்தாந் தத்திற்கு நேர் மாறாகவே தமிழ் நெறி அமைகிறது. அதாவது மார்க்கமும், நோக் கமும் மாசற்றிருக்க வேண்டும் என்று குறள் நெறி வலியுறுத்துகிறது.
3. செங்கோன்மை:
குடி மக்களைப் பிறர் வருத் தாமல் காத்து, தானும் வருத்தாமல் காப்பாற்றி, அவர்களுடைய குற்றங்களைத் தக்க தண்ட னையால் ஒழித்தலே அரசனுடைய தொழில் என்றும் அது பழியன்று என்றும் கூறவந்த வள்ளுவப்பெருந்தகை பின்வருமாறு 549வது குறளில் குறிப்பிடுகிறார்.
* குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்’
மக்களைக் காத்துக் குற்றங் கடிதலே வேந்தன் தொழில் என்றார். அதாவது தண்டித்தல் பழிக்கப்பட வேண்டிய ஒன் றன்று, குற்றவாளியும் மற்றவர்களும் அதே குற்றத்தைச் செய்யாது தவிர்க்க தக்க தண் டனை அளித்தல் வேண்டும் என்றார் வள் ளுவர். அதை அடுத்த குறளில் பின்வரு மாறு விபரிக்கிறார்.
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களை கட்டதனோடு நேர் (550)
அதாவது கொ டி ய வ ர் சில ரை க் கொலைத் தண்டனையால் அரசன் ஒறுத்
28

109
தல் பயிரைக் காப்பாற்றக் களையைக் களை வதற்கு நிகரான செயலாகும். ஆகவே ஒறுத் தல், குற்றங்கள் மேலும் வளர்வதைத் தடைப்படுத்தவும் வேண்டும், செய்த குற் றத்திற்குத் தகுந்த தண் டனை யாக வும் அமைதல் வேண்டும் என்ற கருத்தையே வள்ளுவர் வலியுறுத்தியுள்ளார்.
இது 561வது குறளில் மிகத்தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.
தக்காங்கு நாடித் தலைச் செல்லா
வண்ணத்தால் ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து
(561) அதாவது செய்த குற்றத்தைத் தக்க வாறு ஆராய்ந்து மீண்டும் அக்குற்றம் செய் யாத படி குற்றத்திற்குப் பொருத்துமாறு தண்டிப்பவனே அரசன் ஆவான் என்று ஆணித்தரமாகக் கூறி வைத்துள்ளார். குற் றத்திற்கு ஏற்றவாறும் குற்றவாளிக்கு ஏற்ற வாறும் தண்டனை அமைய வேண்டும் என் பதே வள்ளுவர் நோக்கு,
மேலை நாட்டு அறிஞர்கள் லம்ஃபெர ரோசோஃ பெக்காரியா போன்றோரும் இதையே தற்காலத்தில் வலியுறுத்தியுள்ள னர். குற்றவாளியை மட்டும் மையமாக வைக்காது சமுதாயத்தின் பாதுகாப்பு என்ற அடிப்படையிலும் தண்டனை அமையவேண் டும் என்பதே அவர்கள் தீர்மானமும் ஆகும்.
541 வது குறள் பின்வருமாறு: ஒர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து
uu IT I DTIGD தேர்ந்து செய்வஃதே முறை அதன் அர்த்தம் , யாரிடத்திலும் (குற் றம் இன்னதென்று) ஆராய்ந்து வெறும் இரக்கத்திற்கு இடம் கொடாமல் நடுவு நிலைமை பொருந்தி (செய்யத்தக்கதை ) ஆராய்ந்து (கு ற் றத் திற்கு த் தக்க தண் டனை ) விதிப்பதே நீதி முறையாகும்.
நடுவு நிலைமையைத் திருக்குறள் வலி யுறுத்துவதைக் கவனிக்க வேண்டும். வேந் தன் சகல பலமும் கொண்டவன். அதாவது சட்டம் இயற்றும், சட்டத்தைச் செயல் படுத்தும், அத்துடன் சட்ட வழு வுக்கு தண்டனை கொடுக்கும் அதிகாரமும் வேந்

Page 224
110
தனையே சார்ந்திருந்தது. அப்படி இருந் தும் தான் தோன்றித் தனமாக வேந்தன் நடந்து கொள்ள தமிழர் நெறி அனு மதி அளிக்கவில்லை. நினைத்த மாத்திரத் தில் சட்டம் இயற்றுவதும் குறிப்பிட்ட சில ரைக் குறி வைத்து சட்டம் இயற்றுதலும் நடந்து முடிந்த செயல்களை பின் நோக்கிய சட்டங்க ளா ல் குற்றங்கள் ஆக்குவதும் அராஜக அரசாங்கங்களின் குணாதிசயங் கள். ஆனால் அப்படி இல்லாமல் நீதி வழி நின்று, நடுவு நிலை வகித்து, குற்றத்திற் கேற்றதும் குற்றவாளிக்குப் பொருத்தமா னதுமான தண்டனையை விதிக்க வேண்டும் என்றே கூறப்பட்டது. இரக்கத்திற்கு இடம் கொடுக்கப் படாது என்பதற்குக் காரணம் சமுதாயக் களைகளை வேரோடு எடுத்து எறிந்து விடவேண்டும் என்பதே. சமுதாய நலன் கருதி நன்னோக்குடன் கூடிய சமு தாய அறுவைச்சிகிச்சை அளிக்கலாம் என்று திருவள்ளுவர் சொல் லா ம ல் சொல்லிச் சென்றார். குற்றவாளியின் நலங்களை மட்டும் சிந்தித்து சமுதாய நலனைப் புறக் கணிக்கும் ஒரு பழக்கம் அன்மைக் காலத் தில் எங்கள் நாட்டு நீதித்துறையில் பரவி வந்தமையே இன்றைய சமுதாயச் சீரழ: விற்குக் காரணம் என்று கருதுவ: ரும் உளர். எது எவ்வாறிருப்பினும் தனி மனித ச் செயல்கள் சமுதாயத்தைப் பாதித்த வித மானது தமிழர் நெறியின் கண்ணோட்டத் தில் இருந்து தந்துள்ளது என்பது மேற்.டி குறள்களில் இருந்து தெரிய வருகிறது.
4. நடுவு நிலைமை !
நீதிக்கு அத்தியாவசியமானது நடுவு நிலைமை , அதைப் பின்வருமாறு வர் ரிைக் கிறார் வள்ளுவர் :-
சொற்கோட்டம் இல்லது செப்பம்
ஒருதலையா உட்கோட்டம் இன்மை பெறின் (119)
அதாவது, சொல்லில் கோணுதல் இல் லாத தன்மையையும் உள்ளத்தில் கோணு; தல் இல்லாத தன்மையையும் உறுதியாகப் பெற்றால் அதுவே நடுவு நிலைமை பாம். நீதியின் அடிப்படையிலான 3 முத T யம் அமைய வேண்டும் என்றால் அச்சமுதாயத்

சிவத்தமிழ்ச்செல்வி பவளவிழா மலர்
தில் நீதிபதிகள் ஸ் த ர னத் தி ல் இருந்து கடமை ஆற்றுவோர் பக்கச் சார்பற்றவர் களாக இருத்தல் வேண்டும். அதே போல் நிர்வக அடிப்படையில் கடமை ஆற்று வோரும் நடுநிலைமை வகிக்க வேண்டும்.
111 வது குறளில் வள்ளுவர் பின்வரு மாறு கூறுகிறார்.
தகுதி எனவொன்று நன்றே பகுதியால் பாற்பட்டு ஒழுகப் பெறின் - (111)
அந்தந்தப் பகுதிதோறும் ( அதாவது நண்பர்கள், எதிரிகள், அயலவர் போன் றோர் சம்பந்தமாக ) முறையே டுபொருந்தி ஒழுகி நிற்க நடுவுநிலைமை என்ற அறமே நல்லதாகும். ஆகவே மனிதர்களுள் அந்தஸ் தில் உள்ளவர்கள் எல்லா நிலையிலும் தமது உறவுகள், தொடர்புகள் சம்பந்தமாக நடுவு நிலைமையின் பாற்பட்டால் சமுதாயத் திற்கு நன்மை பயக்கும் என்பதே குறள் நெறி.
118வது குறளில் மேலும் இதை விளக் கிக் கூறுகிறார் வள்ளுவர்.
சமன்செய்து சீர்தூக்குங் கோல் போல்
அமைந்தொரு பால் கோடாவை சான்றோர்க் கணி.
அதாவது, முதலில் தான் சமமான மனோ நிலையில் இருந்து, பின்னர் பண்டங் களைச் சீர்துக்கும் துலாக்கோல் போல் அமைந்து, எப்1க்கமுஞ் சாயாமல் நடுவு நிலைமையில் இருப்பதே அறிஞர் களுக்கு அழகு என்கிறார். மனதைப் பக்கச் சார் டாக்க எவை எவை உடந்தையாக இருப் பனவோ அவற்றைநீக்கி மனதை சமநிலைப் படுத்தி சீர்தூக்கிப் பார்க்கும் நிலையை நடுவு
ー
நிலைமை என்று கூறினார். முதலில் மன
தைச் சமன்படுத்தியே பின்னர் பிரச்சினை களைச் சீர்படுத்த வேண்டும் என்றார்.
மேற்கண்ட உதாரணங்களில் இருந்து சட்டத்தை நிலை நாட்டுவோரின் மனோ நிலை எவ்வாறு அமையவேண்டும் என்றும் அறியக்கூடியதாய் இருக்கிறது. குறள்நெறி நடைமுறைச் சட்டத்திற்குக் கொடுத்திருந்த அதே முக்சிடத் துவத்தை அல்லது அதற்கு

Page 225
திருக்குறளும் சட்டமும் .
மேலான முக்கியத்துவத்தை சட்டத்தை நிலை நாட்டுவோரின் மனோநிலைக்கும் கொடுத்திருந்தது. அதாவது எத்தனைநல்ல சட்டங்கள் இருந்தாலும் அவற்றை நடை முறைப்படுத்துவோர் துய்மை அற்றவர்க ளாக நேர்மையற்றவர்களாக இருந்தால் நீதி கிடைக்காது என்பதை அறிந்து நீதியின் காவலர்களின் மனோ நிலையை மிகவும் வலியுறுத்திக் கூறியது திருக்குறள். சட்டம் என்பது தருக்க சாஸ்திர கோட்டாடுகள் அல்ல; அது வாழ்க்கை " " என்றார் ஹரல்ட் இலஸ்கி என்ற அறிஞர், சட்டம் மனித இனத்தின் யதார்த்த நிலையோடு ஒன்றி யது. ஆகவே நீதி வழங்குவோர் பக்கச்ச1 ர் பில்லாமல் பண்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று குறள் எடுத்துக் காட்டி Ա 151.
குறுகத் தறித்த கு ற  ைள மேலும் குடைந்து பார்த்தோமானால் சட்டத்தோடு சம்பந்தமான பல கருத்துக்களைக் கண்டு உணர்ந்து மகிழலாம். அன்றைய காலசமூக விதிப்புகளுக்கும், வர்ணாஷ்ரம விதிகளுக் கும், வாழ்க்கை முறைக்கும் அமைய அப் பேர்ப்பட்ட ஒரு சமுதாயத்தை நல்ல முறை யில் எவ்வாறு கொண்டு நடத்த வேண்டும்

III
என்று தரப்பட்ட குறள்நெறி இன்றும் எமக் குப் பேருதவியைத் தந்து நிற்கிறது. அது மட்டுமல்ல, சகலருக்கும் கல்வி பொதுச் சொத்தாக்கப் பட்டு மரபு வழிச் சமுதாயப் பிரிவுகள் நைந்து நலிவுற்று, பொதுவுட மைச் சித்தாந்தங்கள் மேலோங்கி நிற்கும், இந்தக்கால கட்டத்திலும், குறளின் அடிப் படைப் பேருண்மைகள் நடைமுறைச் சாத் தியம் பெற்றிருப்பதை நாங்கள் காண்கி றோம். மேற்கத்திய சட்டநெறி பல விதங் களில் மாற்றி அமைக்க வேண்டியிருந்தும் குறள் நெறியின் அடிப்படைக் கருத்துக்கள் இன்றும் ஏற்புடைத்தாக இருக்கின்றதென் நால் அதற்குக் காரணம் சட்டத்தை நடை முறைப்படுத்தும் மனித னின் சிந்த  ைன ஊற்றை மையமாக வைத்தே, மனதை மையமாக வைத்தே, வள்ளுவர் தமது நூலை யாத்தார் என்பதே. சட்டங்கள் வரலாம் போகலாம். சட்டத்தை நடைமுறைப்படுத் தும் அல்லது சட்டத்திற்கு அமைவாக நடக்க வேண்டிய மனிதர்களின் மனங்கள் என் றென்றும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான அல்லல்கள், அவலங்கள், துயரங்களுக்கும், மயக்கங்களுக்கும் முகம் கொடுக்க நேர்வ தால் வள்ளுவனாரின் குறள்நெறி இன்றும் இயல்புடை பதாக இருக்கிறது.
car-w.scow

Page 226


Page 227
துர்க்காதே
பவளவிழா
கலாநிதி சிவத்தமிழ்ச்செல்வி தா அவர் பவளவி 'சிவத்தமிழ்ச்செல்வி
() = ()1 - 2006)
O8 - O - 2 () () ()
அன்பார்ந்த பெருக்களே,
ii ii IiT, Li.
எதிர்வரும் 07-01-2000 அன்று தெ அன்னபூரணி மண்டபத்தில் எங்கள் ே தங்கம்மா அப்பாக்குட்டி, P அவர்களு நடைபெற இருக்கிறது. இவ்வைபவத்தை இல்லம் " ஒன்றைத் திறந்து செயலாற்ற பெண்களுக்கு இவ்வில்லம் உதவும் வகை அம்மையாரின் பிறந்தநாள் அரநிதிய இப்பணிக்கு வழங்கப்படுகிறது அத்துட தில் மேல்வகுப்பைச் சேர்ந்த 75 மான கரனங்கள் வழங்கப்பட இருக்கிறது. நூலாகிய சாகித்திய மண்டலப் பரிசு ெ இரண்டாவது பதிப்பாக வெளியிடப்பட பவளவிழா மலர் வெளியீடு நல்லுரர் ரீ இருப்பதையும் தெரிவித்து அன்பர்கள் அ ரோம் ful to T2:
திரு. ஆறு. திருமுருகன்
நிர்வாசு உறுப்பினர் பவளவிழாச்

5|3d) 270 I
விஞ்ஞா í fóð si)
கம்மா அப்பாக்குட்டி , P. களின்
ழாவும், அன்னையர் இல்லம்' விழா வும்
வெள்ளிக்கிழமை
சனிக்கிழமை
ல்லிப்பழை நீ துர்க்காதேவி தேவஸ்தான நவஸ்தானத் தலைவர் கலாநிதி செல்வி க்கு எழுபத்தைந்து அகவைப் பூர்த்திவிழா முன்னிட்டு ' சிவத்தமிழ்ச்செல்வி அன்னையர்
விரும்புகிறோம் ஆதரவற்ற தனிப்பட்ட ரில் ஒழுங்குகள் மேற்கொண்டுள்ளோம்.
வட்டிப்பணம் இவ்வாண்டு குறிப்பிட்ட ன் வறுமைக்கோட்டின் கீழ்வாழும் குடும்பத் வருக்கு பாடசாலைக் கல்விக்கான உப அடுத்து அம்மையாரின் சொற்பொழிவு ற்ர கந்தபுராணச் சொற்பொழிவு நூல்
இருக்கிறது. 08-01-2000 சனிக்கிழமை துர்க்காதேவி மணிமண்டபத்தில் இடம்பெற னைவரையும் மகிழ்ச்சியுடன் அழைக்கின்
屬芒區』。
திரு. நா. தவநாதன்
FT LIL TITT Gafiliari

Page 228
முதலாம் கா 07-01-2000 .
காலை 6:00 மணி ஸ்நபன அபிே
காலை 7-00 மணி பூசை
காலை 8-30 மனசரி 'சிவத்தமிழ்ச்செ
5 Sep Gavan v 77 : (: LI TT ff || II jib. CLIT. LITE
துணைவேந்தர் பா
மங்கல விளக்கேற்றல்
திருமுறை ஒதல் செல்வி வி. வடிவா
வரவேற்புரை திரு. மு. சபாநாதன்
சட்டத்தரணி, பதில் நீ
ஆசியரைகள் : மாவை ஆதீனகர்:
IET TTT LI TI. JI.
JEI LL5. S. JJ55 (CET)
பிரதமகுரு, பூரு துர்
ந. சித்ருபானந்தா
।
|:|||T|||Í helTjij el
பேராயர் தென் இ
வாழ்த்துரைகள் திரு. இ. த. விக்கி 帝岳L帝 rà,
திருமதி ஆனந்தி சி
முன் னுரை :
Iliallall aii | T | T IIIf fir Tij, &#á ail
2560.3 GLUARYDC2 C.C. y FOD J சிறப்புரையும் கந்தபுராணச் சொற்ெ
ЕПТТЈ. Т. || || || T. J. Ili IIIE) III.3. III
தமிழ்த்துறை |
பாடசாலை உபகரணம் வழங்கல்
வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும்

ள் நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை
ஷகம்
ல்வி அன்னையர் இல்லம் ' திறப்புவிழா
ச்சிகள்
சுந்தரம்பிள்ளை அவர்கள்
ற்ப்பாணப் பல்கலைக்கழகம்
பி)க அவர்கள்
அவர்கள்
i
ந்தா
ஷண்முகநாதக் குருக்கள் அவர்கள் வரக் குருக்கள் அவர்கள் "க்காதேவி தேவஸ்தானம்
fiel|||f heil SEIf heil Fமம் பருத்தித்துறை
ál. FIIEhffi Hl. Hell If HEIf hir |ந்திய திருச்சபை, வட்டுக்கோட்டை
ாராஜா அவர்கள்
பருத்தித் துன்று
நானசுந்தரம் அவர்கள்
* கல்லுரரி மருதனார்படம்
தங்கம்மா அப்பாக்குட்டி , P. அவர்கள்
பாழிவு துரல்வெளியிடும் 5 GIŤ TITT
I, L.
உயர் வகுப்பு மாணவர்களுக்கு

Page 229
நன்றியுரை திரு. நா. தவநாதன் அவர்
கலை நிகழ்ச்சிகள் :
அபிநயப்பாட்டு, காட்டிய க Jjf jij TILITIf I J Alfi 3äel. In Ta)JT Elf
1-00 சனி மதிய போசனம்
★ ★
இரண்டாம் கா6
08-01-200
இடம் ரு துர்க்காதேவி மணிமண்டர்
345, கோயில்வீதி, நல்லுரர் யாழ்
நேரம் காலை 9.00 மணி
தலைவர் திரு. து. வைத்திலிங்கர் அவர் மேலதிக அரச அதிபர் யாழ் ே
நல்லூர் மேற்கு வீதி முத்து விநாயகர் ஆ மண்டபத்துக்கு வருகை தரலும்
9-30 மணி மங்கல விளக்கேற்றல்
தேவாரம் திரு. நா. சிவநாதன் அவர்கள்
வரவேற்புரை திரு. ஆறு. திருமுருகன் அ
ஆசிப்புரைகள் : Le LII GTTIJ. J.T. lI குருமுதல்வர் நல்லை ஆ ஆண்டகை மேதகு தேT பாழ். ஆயர்
iTILIII, II. (JTIITaJ தலைவர், இந்துநாகரிகத் அருட்கவி சி. விநாசித்த
வாழ்த்துரைகள் திரு. க. சண்முகநாதன்
அரச அதிபர், யாழ். செ திரு. எஸ். ஏ. ஈ. ஏகந மேலதிக நீதிபதி யாழ்ப்பு
E) TFII II || ALIŤ jah. Jr.
இளைப்பாறிய அதிபர், !
 

ITL 55 Li.
青 青
i நிகழ்ச்சிகள் சனிக்கிழமை
"IF I
| .
லயத்தில் விசேட பூஜையும்,
Pl]TT, CIT
JT FIII bij II TID TFIIŤ LII Jal Tf5 T தினம்
மஸ் சவுந்தரநாயகம் அடிகளார் அவர்கள்
罹öT韶山T 鄂a吋五而
துறை யாழ் பல்கலைக்கழகம்,
If III JELGAJŤ 9 GIT JÄT
Eff,
- Li iffi Iri.
ாதன் அவர்கள்
பாணம் நீளர் காவற்றுறை,
செல்லத்துரை அவர்கள்
இளவாலை

Page 230
LSS 0S uTTS SS S L LS L YS S SKK S
I-45 மணி தலைமையுரை
11-00 மணி பவளவிழா மலர் வெளி (FITT fŤ|||Ť Ř(5. 9. J8),
பிடாதிபதி, டயர்பட்ட ஆ
" தங்கக்கலை6 வெளியிடுபவர்கள் கலை இலக்கியச் திருதி கோகீலா ம
12-(( மாரி நன்றியுரை திரு. சு. ஏ
12-15 மணி கலைநிகழ்ச்சிகள் 1.
2-45 மணி ஒலிப்பேழை வெளியீ
-(() நீரி மதிய போசனம்
07-01-2000இல் வெளி
கந்தபுராணச் சொற்பொழிவுக பவளவிழாச் சிறப்புமலர் சொற்பொழிவு ஒலிப்பேழை நா
பிறந்தநாள் அறநிதிய வ :JfIII (FIJLÊ III || II Tilj. III Tj

TT :)) T
யீடு ாமுகதாஸ் அவர்கள்
ஆய்வு பீடம், யாழ் பல்கலைக்கழகம்.
பி' சிறப்பு மலர் வெளியீடு
HIGIT LÈ)
கேந்திரன் அவர்கள்
FTE TIII7, il y RITT, àT
துர்க்கTபுரம் மகளிர் இல்லம் அபிநயப்பாட்டு
F.T.L.Li Ta TL list தெல்லிப்பழை இந்து இவை ஆர் சங்கம் " தாளக்காவடி'
டு
பீடு நளின் விலை விபரம்
: just 100-00 ரூபா 250-00
TLT : Juu T 200-00
|ங்கி விபரம் II I I IJJI I GEJ, J, J 3 Li, J, It. 797
॥

Page 231


Page 232
திருமுறை மடம் - துர்
75th Birthday Celebration Co
 

க்காதேவி தேவஸ்தானம்
罠
1க்காதேவி மணி மண்டபம்
lished by ari Dr. Miss mmittee Durgapuram, Tellippalai.