கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: உலக சோசலிச வலைத் தள ஆய்வு 2011.01-03

Page 1
தொகுதி 3 இதழ் s
anae anese
õpalamstiem
Gandu Guidatato ugg
Gerone umlung
பலப்படுத்து
உலக சோசலிச வலைத் தள
 
 

6606) e5um 50.00 / 3 euros ஃபில் m
era atgagemacamu
கட்டுாைகளின் கொகப்

Page 2


Page 3
உலக சோசலிச முன்நோக்கு வலைத தள ஆயவு "ச அமெரிக்க இரு
அனைத்துலக நி ஈ பேரழிவின் சே
體鱷的」。
* சீன-தென்னா
எடுத்துக்கா * கிழக்கு சீனக்
* இந்திய சீன
“உலக சோசலிச வலைத் தள of fனாவும் ரஷ்ய ஆய்வு” நான்காம் அகிலத்தின் * அமைதிக்கான அனைத்துலகக் குழுவின் இலங்கைப் அமெரிக்கா
பகுதியான சோசலிச சமத்துவக் கட்சியால் T
மூன்று மாதத்துக்கு ஒரு முறை வேலை மற்றும்
ளியிடப்படும் சஞ்சிகையாகும் ஐக்கியப்பட் భ இங்கு பிரசுரமாகும் அனைத்துக் * கலாச்சாரம் மீத கட்டுரைகளும் உலக சோசலிச அமெரிக்கக் கா
வலைத்தளத்திற்கு சொந்தமானதாகும். இங்கு = ஒபாமாவிற்கு வ வெளியாகும் எதையும் அனுமதியின்றி பிரதி கனடா எடுப்பதும் மீள் பிரசுரம் செய்வதும் * கனடா தமிழ் முழுமையாகத் தடைசெய்யப்பட்டுள்ளது கரிபியன் தீவுகள் உங்கள் கருத்து: :: : : § * கியூபாவில் பெ 1795 1/1, மெடியம்பலம சந்தி, ஹைட்டி காலர
கோட்டே வீதி, கோட்டே ஐரோப்பா தொலைபேசி/பக்ஸ்:011 2869239 - ஐரோப்பிய வே Lisaitarésiré): wSwscmbGosltnet.lk * ஐரோப்பிய ே `ဖုံိ....” ́ ́ ༠༠་:::་: , s * அகதிகளுக்கு
ந்தா விபரங்களுக்கு கடைசிப்
:பக்கத்ை ர்க்கவும். ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலிய * یا نهاد - بنیانگ - - - سدن - ایران. - مسمی --- (-:::.:.::::.:.::::
: உலக சோசலிச வலைத தளம * சோசலிச சமத் www.wsws.org பிரதிபலிப்ை
க ே வலைத் தளமானது தென்னாபிரிக்கா ...x:::::: னத்துலகக் - தென்னாபிரிக் மத்தியகிழக்கு மற * ஆப்கான் அை * விக்கிலிக்ஸ் * ஈரானுக்கு எதி * ஆங் சன் * கொரிய நெ இந்திய உபகண்ட * அமெரிக்கா பா * ஐக்கிய நாடுக
அரசியல், பொருளாதார, ச்மூக
வேண்டுகோ * T2 செல்பேசி இலங்கை
* உள்நாட்டு யு * இலங்கை தை தொழிலாள 6 இலங்கை குடி முன்னெடு * இலங்கை பல்
அரசாங்கம் பெ இலங்கை வர6
நடவடிக்கை இலங்கையில்
"மீளக்குடிய பொருளாதாரம்
* அயர்லாந்து பி
மோப்பம் புகழஞ்சலி
* இலங்கை ட்ெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உள்ளே
ஜதந்திர தாக்குதல் சீனா மீது மூலோபாய சுற்றிவளைப்பை இறுக்குகிறதுட2
N6)6)LD
ாரக் காட்சிகள் மீண்டும் வருகின்றன.----------3 பிரிக்க உடன்படிக்கைகள் ஆபிரிக்காவில் பெரும் சக்திகளின் போட்டியை
டல் குறித்து ஜப்பானுக்கும் சீனாவிற்கும் இடையே மோதல் வெடிக்கிறது.10 உறவுகள் முறிவடைகின்றன 12 ாவும் மூலோபாய உறவுகளை பலப்படுத்துகின்றன.14
நோபல் விருது: அரசியல் வெறுப்புணர்ச்சியின் மற்றொரு நடவடிக்கை.17
சலுகைகள் குறைப்பை எதிர்ப்பதற்கான தொழிலாள வர்க்கத்தின் ஒரு ட இயக்கத்திற்காக! 甘8 ான தாக்குதலும் அமெரிக்க முதலாளித்துவத்தின் நெருக்கடியும்.21 ங்கிரஸ் தேர்தலில் குடியரசுக் கட்சியினர் பெரும் வெற்றி பெற்றனர்.24 க்காலத்து வாங்குபவர்களும் குடியரசுக்கட்சியின் 'மீள்எழுச்சியும்".27
அகதிகள் கப்பல் சம்பந்தமாக பிற்போக்கைத் தூண்டிவிடுகின்றது.29
ரும் பணிநீக்கங்கள்: காஸ்ட்ரோயிசத்தின் முட்டுச் சந்து.31 ா உயிரிழப்பு: ஏகாதிபத்தியம் பற்றிய ஒரு குற்றப்பத்திரிகை.32
லைநிறுத்த அலையும் முதலாளித்துவ ஜனநாயகத்தின் சிதைவும்.34
வலைநிறுத்த அலையின் படிப்பினைகள்.37 எதிராக ஜேர்மன் அதிபர் ஆத்திரமூட்ட்ல்.38
ாவில் அரசியல் சதியின் அனைத்துலக முக்கியத்துவம்.40 ந்துவக் கட்சியின் 2010 ஆஸ்திரேலிய தேர்தல் பிரச்சாரம் சக்திவாய்ந்த பை பெற்றது 41
க பொதுச் சேவை வேலைநிறுத்தத்தின் சர்வதேசப் படிப்பினைகள்.42
bறும் ஆசியா மதிப் பேச்சுவார்த்தையும் "பயங்கரவாதத்தின் மீதான போரும்".46
ஆவணங்களும் ஈராக் மீதான வன்முறையும். நிராக அதிகரிக்கும் அமெரிக்கப் போர் அச்சுறுத்தல்கள்.49 சூ கீயும் பர்மாவில் ஜனநாயகமும் 51 நக்கடியும் பரந்த போருக்கான அச்சுறுத்தலும்.52
L ) . கிஸ்தானில் பரந்த யுத்தத்தை நடத்தப்போவதாக அச்சுறுத்துகிறது.54 ர் சபையின் பாதுகாப்பு அவையில் நிரந்தர இடத்திற்கான இந்தியாவின் ளுக்கு ஒபாமா ஆதரவளிக்கிறார் 63 உரிம ஊழலால் இந்திய அரசாங்கம் அதிர்ந்தது.66
ந்தம் பற்றிய இலங்கை அரசாங்கத்தின் போலி விசாரணை.68 லநகரில் வெகுஜனங்களை பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்தமை பர்க்கத்துக்கு ஒரு தெளிவான எச்சரிக்கை.74 சைகளை அகற்றுவதற்கு எதிராக யூ.என்.பி. போலி பிரச்சாரமொன்றை க்கின்றது 78 லைக்கழக தனியார்மயமாக்கத்துக்கு எதிராகப் போராடு.82
ருந்தோட்ட தொழிற்சங்கத் தலைவர்களை சிறை வைத்துள்ளது.85 புசெலவுத் திட்டம் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன
களை அமுல்படுத்துகிறது RA டுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் பயங்கரமான நிலைமயிைல் மர்த்தப்பட்டுள்ளார்கள்" .91
ணையெடுப்பின் பின்: நிதியத்துறை ஒநாய் கூட்டம் புதிய இரைகளை பிடிக்கின்றது 93
ாட்ஸ்கிஸ்டான பியசீலி விஜேகுணசிங்க 67 வயதில் காலமானார்.95
மேலும் பல கட்டுரைகள் உள்ளே
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011

Page 4
2
முன்றே
அமெரிக்க இராஜதந்திர தாக்கு மூலோபாய சுற்றிவளைப்பை
சியாவில் கடந்த இரண்டு வாரங்களாக அமெரிக்கா தீவிர இராஜதந்திரப் பிரச்சாரமானது, அமெரிக்க வெளியுறவுச் செயலாளரான ஹிலாரி கிளின்டனின் வார்த்தைகளில் சொல்வதானால், சீனாவுக்கு எதிரான "முழு மைதானத் தடுப்பு" என்ற மட்டத்திற்குச் சென்றுள்ளது. வருங்காலப் போருக்கான சாத்தியமான களங்களாக மேற்கு பசிபிக்கும் இந்தியப் பெருங்கடலும் மாறிக் கொண்டிருக்கின்றன.
இந்தியா, இந்தோனேசியா, தென் கொரியா மற்றும் ஜப்பானுக்கான ஜனாதிபதி பராக் ஒபாமாவின் பயணங்களும், மற்றும் வியட்நாம், கம்போடியா, மலேசியா, பபுவா நியூ கினியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு ஹிலாரி கிளின்டன் மேற்கொண்ட பயணங்களும் அமெரிக்காவின் தலைமையில் சீனாவை மூலோபாய ரீதியாக சுற்றி வளைப்பதற்கு, தற்போதுள்ள கூட்டணிகளைப் பலப்படுத்துவதற்கு அல்லது புதிய கூட்டணிகளை உருவாக்குவதற்குத்
மேற்கொண்ட
தலைப்பட்டன.
சீனாவின் பிராந்திய அணுத்திறன் கொண்ட எதிரியான இந்தியாவின் நன்மதிப்பைப் பெற ஒபாமா ஆர்வமாக இருந்தார். புது டெல்லி ஒரு "உலக சக்தியாக"
உருவெடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய
அவர், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராவதற்கான அதன் முயற்சிக்கு ஆதரவளித்தார். கிழக்கு சீனக் கடல் பகுதியில் இருக்கும் டியாயு/சென்காகு தீவுகள் குறித்த மோதலில், சீனாவுக்கு எதிராக ஜப்பானுக்கு இராணுவரீதியாக உதவ அமெரிக்க-ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தத்தை அமெரிக்கா கையிலெடுக்க முடியும் என்பதை கிளின்டன் இருமுறை அழுத்தம் திருத்தமாகக் கூறினார். தென் சீனக் கடல் பகுதியில் இருக்கும் தனது மூலோபாய முக்கியத்துவம் உடைய காம் ரான் பே துறைமுகத்தை "அனைத்து நாடுகளின் கடற்படை கப்பல்களும்" (அமெரிக்கா தான் அநேகமான வாடிக்கையாளர்) வாடகைக்கு அமர்த்திக் கொள்ள அனுமதிப்பதற்கு தான் தயாராக இருப்பதாக வியட்நாம் அறிவித்தது. தனது இராணுவ வசதிகளை, குறிப்பாக வடக்கு ஆஸ்திரேலியப் பிராந்தியத்தில் இருப்பவற்றை, அதிகளவில் அமெரிக்கா பயன்படுத்துவதற்கு கன்பரா ஒப்புக் கொண்டது.
தென் சீனக் கடல், இந்தியப் பெருங்கடல் மற்றும் நீர்ச்சந்தி, இந்தோனேசியாவின் சண்டா/லோம்பாக்
மலாக்கா
நீர்ச்சந்திகள் போன்ற நீர்ப்பாதைகளை சீன தடுப்பதே அமெரி நோக்கமாகும். சீனா நுகர்வில் மூன்றில் ஒ வெளிநாட்டு வர்த்தகத் கப்பல்களையே சார்ந்தி பாதைகளே அதன் "ஜீவ ஒவ்வொரு நாளும் மலா கடக்கும் கப்பல்களில் சு கப்பல்களே.
இரண்டாம் உலக இத்தகைய "தடங்கள் கட்டுப்படுத்துவிதன் சக்திகளுக்கான முக்கிய கப்பல் பாதைகளை தக்க வைப்பதென்பது முக்கியமானதொரு கட இருந்து வந்துள்ளது. அ சக்தி துரிதமாக வீழ்வ எழுச்சி காணுவதுமான 2008 உலகளாவிய பிந்தைய காலத்தில் அ பணியானது முன்னெட் பெரிதாய் எழுந்து நிற (தென் கிழக்கு ஆசிய ர இடையிலான தடையில் சென்ற ஜனவரியில் இருந்து, சீனா மற்றும் வர்த்தகம் சுமார் அதிகரித்துள்ள அதே அதிகரித்து வரும் பா அரசுகளுக்கிடையிலான வாணிப ஒப்பந்தத்தைய தனது பாத்திரம் ம ஒப்புக் கொள்வது என் மிகவும் விலகி, எஞ்சியிருக்கும் இராணு ஆசியாவில் தனது தக்கவைத்துக் கொள்ள திங்களன்று ஆஸ்திரேலி அளித்த ஒரு நேர்கா அதிகாரிகள் இந்த வ அமெரிக்காவிடம் முதலி சீனக் கடல் முழுக்க சீ சீனா பார்க்கிறது என் அந்தக் கருத்தில் உ உடனடியாக நான் ப என்று கிளிண்டன் இதனையடுத்து ஜூை கூட்டத்தில் கிளிண்
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011

நாக்கு
நதல் சீனா மீதான இறுக்குகிறது
முக்கியமான இணைப்பு ா கட்டுப்படுத்துவதை க்க தாக்குதலின்
தனது எண்ணெய் ரு பங்கிற்கும், தனது தில் 70 சதவீதத்திற்கும் ருப்பதால், இந்த கடல் ாதாரங்களாய்" உள்ளன. க்கா நீர்ச்சந்தி வழியாக மார் 60 சதவீதம் சீனக்
கப் போருக்குப் பின், ல் அமைவிடங்களை" மூலம், எதிரி எண்ணெய் விநியோக துண்டிக்கும் திறனை து அமெரிக்காவின் டல்வழி மூலோபாயமாக மெரிக்க பொருளாதார பதும், சீனா துரிதமாக நிலையில், குறிப்பாக நிதி நெருக்கடிக்குப் மெரிக்காவுக்கு இந்த போதையும் விட மிகப் ற்கிறது. சீனா-ஏசியன் ாடுகளின் கூட்டமைப்பு) லா வாணிப மண்டலம் அமலுக்கு வந்ததில் ஏசியன் இடையிலான 50 சதவீதம் வரை சமயம், அமெரிக்காவில் துகாப்புவாதம் ஆசிய ா எந்த தடையில்லா ம் தடுக்கிறது. ங்கிக் கொண்டிருப்பதை பதில் எல்லாம் இருந்து அமெரிக்கா தனது றுவ வலிமை மூலமாக மேலாதிக்க நிலையை தீர்மானமாக உள்ளது. யென் செய்தித்தாளுக்கு ணலின் போது, "சீன ருடத்தின் ஆரம்பத்தில் ல் பேசிய போது, தெற்கு ன நலன் கொண்டதாக று கூறினர். நாங்கள் டன்படவில்லை என்று திலடி கொடுத்தேன்," நினைவுகூர்ந்தார். ல மாதத்தில் ஏசியன் டனின் காட்டமான
அறிவிப்பு வெளிவந்தது. தெற்கு சீனக் கடலில் ஸ்ப்ராட்லி மற்றும் பராசெல் தீவுகள் விடயத்தில் வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற ஏசியன் உறுப்பு நாடுகளுக்கும் சீனாவுக்கும் இடையிலான பிரச்சினைகளில் அமெரிக்கா தலையிடும் என்று அவர் அறிவித்தார். "வெளியிலிருப்பவர்கள்", அதாவது அமெரிக்கா, தெற்கு சீனக் கடல் விவகாரங்களில் இருந்து ஒதுங்கியிருக்க வேண்டும் என்று எச்சரித்து சீனாவும் கோபத்துடன் பதிலளித்தது.
தெற்கு சீனக் கடலில் "நடமாட்ட சுதந்திரத்தில்" அமெரிக்காவுக்கு "தேசிய நலன்" இருப்பதாக கிளிண்டன் அடுத்து விடுத்த அறிக்கை, இன்னும் கூடுதலாக கோபமூட்டுவதாக அமைந்திருந்தது. 40,000க்கும் அதிகமான கப்பல்கள் ஒவ்வொரு ஆண்டும் இக்கடல் வழியே சுதந்திரமாகக் கடந்து செல்கின்றன. அமெரிக்கா கோரும் "நடமாட்ட சுதந்திரம்" என்பது அமெரிக்காவின் கண்காணிப்பு கப்பல்களும் போர்க் கப்பல்களும் சீனக் கரை அருகே நீரில் நடமாடுவதற்கும், பிராந்தியத்தில் சீன இராணுவ நடவடிக்கைகள் (நீர்மூழ்கிகள் இடநிறுத்தம் உட்பட) குறித்த உளவுத் தகவல்களை சேகரிப்பதற்குமான சுதந்திரம் ஆகும். ஒருவேளை ஹவாய் அல்லது சான் டியகோ கரை அருகே உள்ள சர்வதேச கடல் எல்லைப் பகுதியில் சீனா உளவுக் கப்பல்களை அனுப்புமானால் அமெரிக்கா சும்மா இருக்குமா? கோபமூட்டும் செயலாக சித்தரிக்கப்படும் அந்த நடவடிக்கை குறித்து அமெரிக்க ஊடகங்களும் அரசியல் ஸ்தாபனமும் ஆவேசத்துடன் பதிலிறுப்பு செய்யும்.
வியட்நாம், இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியா உடன் இராணுவ உறவுகளை ஸ்தாபிப்பது மற்றும் வலுப்படுத்துவதன் மூலம், அமெரிக்கா சீனாவின் "முத்து மாலை" மூலோபாயத்திற்கு பதிலடி கொடுக்க முனைகிறது. மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் இருந்து சீனாவுக்கு எண்ணெய் மற்றும் கச்சாப் பொருட்களை சுமந்து வரும் கப்பல் பாதைகளை பாதுகாக்கும் பொருட்டு பர்மா, பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் துறைமுக வசதிகளைக் கட்டி சீன போர்க்கப்பல்களை அங்கு பாதுகாப்புக்கு நிறுத்துவது தான் இந்த முத்துமாலை eyGamurruth.
இங்கே தான், ஒபாமா பயணத்தில் இரண்டாவதாக ச்ெல்ல இறங்க இருக்கும் இந்தோனேசியாவின் முக்கியத்துவம் அமைந்திருக்கிறது. அமெரிக்க சிந்தனையாளர் ஸ்ட்ராட்ஃபார் குறிப்பிட்டார். "உலகளாவிய கப்பல்

Page 5
அனைத்துெ
போக்குவரத்துக்கு உயிர்நாடிப் பகுதியான மலாக்கா நீர்ச்சந்தி, அதேபோல் சண்டா மற்றும் லோம்பாக் நீர்ச்சந்திகளில் ତ୍ରିଶ୍ର (இந்தோனேசியா) கால்பரப்பி நிற்கிறது. இதனால் இந்தியப் பெருங்கடல், தெற்கு சீனக் கடல் மற்றும் பசிபிக் கடல், மற்றும் ஆஸ்திரேலியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான கடல் பாதைகளில் இது மிக முக்கியத்துவம் பெற்றதாய் ஆகிறது. இந்த கடல் பாதைகள் சீனாவுக்கு வெகுமுக்கிய கச்சாப் பொருட்களை கொண்டுவருகின்றன; இந்த பகுதியை கட்டுப்பாட்டில் கொண்டிருக்கும் எந்த சக்தியும் சீனா மீது பிரம்மாண்டமான பிடியைக் கொண்டிருக்கும்."
இதே விடயங்கள் கிழக்கு தீமோர், பபுவா நியூ கினியா மற்றும் சாலமன் தீவுகளுக்கும் பொருந்தும், இவையும் முக்கிய கடல் பாதைகள் மீது அமைந்திருக்கின்றன. கடந்த தசாப்தத்தில், பசிபிக் தீவு அரசுகளின் மீது சீனா பொருளாதார உறவுகளையும் மேலும் இராணுவ உறவுகளையும் கூட ஸ்தாபித்திருப்பதையிட்டு அமெரிக்காவில் கவலை நிலவுகிறது. இப்பிராந்தியத்தில் அமெரிக்க "தலைமையை" மறு உறுதி செய்வதில் ஒபாமா நிர்வாகம் உறுதிப்பாட்டுடன் உள்ளது.
இவ்வாறு புவா நியூ கினியாவுக்கு பயணம் சென்ற ஹில்லாரி கிளின்டன், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் இருக்கும் முக்கிய அதிகாரிகளுடனான தனது சந்திப்பில் ஆசியபசிபிக் பிராந்தியம் குறித்து விவாதித்தார்.
அமெரிக்காவின் சிந்தனையில் தெற்கு சீனக் கடல் எந்த அளவுக்கு மையம் கொண்டுள்ளது என்பதை ராபர்ட் கப்லான் வெளிப்படுத்தினார். சமீபத்தில் வாஷிங்டன் போஸ்டில் அவர் எழுதியதாவது: "சீனாவுடனான அமெரிக்காவின் கடுமையான அதிகாரப் போட்டியின் பூகோள இதயமாய் தென் சீனக்
பேரழிவின் கோரக்
டேவிட் நோர்த் 17 (Eun 2010
2 010ல் உள்ள உலகமானது
ஐயத்திற்கிடமின்றி நெருக்கடித்
தன்மைகளில் முதலாம் உலகப் போருக்கும் இரண்டாம் உலகப் போருக்கும் முன் இருந்த நிலைமைகளை ஒத்திருக்கிறது. பொருளாதார நெருக்க்டி, பூகோள-அரசியல் பதட்டங்கள் மற்றும் சமூக உறுதியற்ற தன்மையும் 1945ன் பின்னர் எப்பொழுதும் இல்லாத வகையில் இன்று அதிகமாக காணப்படுகின்றன என்று ஜனவரி 2010ல் "சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோக்குகளும் பணிகளும்" என்ற அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், நாம் மிகக்கடினமான நிலைமையை செப்டம்பர்
கடல் திகழும். இ உலகளாவிய கடல் மூன்றில் ஒரு ப( என்பதோடு ஜப்பான் மற்றும் வடகிழக்கு ஹைட்ரோ கார்பன்க தான் செல்கிறது. இ மலாக்கா நீர்ச்சந்த பெருங்கடலுக்கும், ஆபிரிக்காவில் தொப 6.160) y Lust 60T goi) 6. வில்கோட்டுக்கும் நுண் தருகிறது.
ஆப்கானிஸ்தால் ஆக்கிரமிப்புகள், முன் கவனத்தை சிதறடித் சீனா தனது புவிவிரிவுபடுத்துவதற்கு அமெரிக்க ஆளும் வ விமர்சிப்பவர்களில் கப்லான். கப்லானின் ஆ ஒபாமா நிர்வாகத்தின் என்ற கொள்கையில் அமெரிக்காவால் சீன-எதிர்ப்பு கூட்டன பாதைகள் மற்றும் பாதுகாப்பதற்கு ஒரு உருவாக்கும் சீனாவின் மோதலில் நிற்கிறது பெருமளவில் விற்பை எழுதிய சீனக் கட புத்தகம், உலகளாவிய தற்போதைய மாபெரும் சீனாவின் பார்வையை "இந்தியப் பெருங்க வேண்டும் என்னும் ஒ ஆடும் அனைவரு
காட்சிகள்
2008ல் இருந்து எ என்பது மிகத்தெளி இன்னும் அது முதலாம் இருந்தே என்று கூடக் திருப்புமுனையான அனுபவித்துள்ளோம் கொண்டிருக்கிறோம் அன்று டெர் ஸ்பெ இதழுக்கு கொடுத்த மத்திய வங்கியின் த ட்ரிச்செட் கூறினார்.
ଔulo 7, 2010 (ଗ) மிகவும் கடந்துவி யூரோப்பகுதி உ தலைவர்களுடைய நடைபெற்றபோது ஒ(

க நிலைமை
3
தன் வழியாகத் தான் பழிப் போக்குவரத்தின் ததி நடைபெறுகிறது , கொரிய வளைகுடா சீனாவுக்கு செல்லும் ளில் பாதி இதன்வழியே ந்தக் கடல், சீனாவுக்கு வழியாக இந்தியப் இதன்மூலம் கிழக்கு பகி தென்கிழக்கு ஆசியா ாமின் ஒட்டுமொத்த ழவசதியை உருவாக்கித்
ா மற்றும் ஈராக் மீதான னாள் புஷ் நிர்வாகத்தின் து, ஆசியா முழுவதிலும் அரசியல் செல்வாக்கை அனுமதித்ததாகக் கூறி, ட்டங்களுக்குள் அவற்றை ஒருவர் தான் இந்த டிப்படை யோசனைகளை "மீண்டும் ஆசியாவில்" காண முடியும். ஒன்றுசேர்க்கப்படும் இந்த ரியானது, தனது கடல் எண்ணெய் வரத்தை நீலக் கடல் படையை தாகத்துடன் நேரடியான சென்ற வருடத்தில் னயான, சங் வென்மு ல் அதிகாரம் என்னும் மேலாதிக்க நிலைக்கான
சுருக்கமாக உரைத்தது. கடலை கட்டுப்படுத்த ரே நோக்கத்தில் தான் நமே கவனத்தைக்
மீண்டும்
நிர்கொண்டிருக்கிறோம் வானது. ஒருவேளை உலகப் போர் காலத்தில் கூறலாம். உண்மையான காலத்தை நாம் மற்றும் அனுபவித்துக் என்று 2010 மே 15 lehö (Der Spiegel) பேட்டியில் ஐரோப்பிய லைவரான ஜின்-க்ளவுட்
பள்ளி மாலைப்பொழுது ட நேரத்தில், 16 றுப்பு நாடுகளின் உட்டம் பிரஸ்ஸல்ஸில்
அசாதாரண காட்சி
கொண்டிருக்கிறார்கள்," என்று சங் எழுதினார். சீனா, ஆசியாவில் தான் உருவாக்கியிருக்கும் சாதக நிலைகளை பலவீனப்படுத்த அமெரிக்காவை அனுமதிக்காது. கம்போடியா ஒரு ஒற்றை நாட்டை (அதாவது சீனாவை) "மிக அதிகமாக சார்ந்திருக்கக் கூடாது" என்று ஹிலாரி கிளின்டன் வலியுறுத்திய வெகுசில நாட்களுக்குள், சீன அரசாங்கம் கம்போடியாவின் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு 1.6 பில்லியன் டாலர் கொடுத்திருப்பதோடு அலை பேசி சேவைகளின் வளர்ச்சிக்கு 590 மில்லியன் டாலர் கடனுதவியையும் அறிவித்தது. ஒபாமா ஜகார்தா வந்து சேர்ந்து ஒரு நாள் ஆகும் முன், உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு 6.6 மில்லியன் டாலர்களுடன் ஒரு சீனக் குழு வந்து சேர்ந்தது. நியூயோர்க் டைம்ஸின் வார்த்தைகளில் கூறுவதானால், "திரு. ஒபாமாவுக்கு சீனா புரிந்துகொள்ள எளிதான ஒரு சவாலை முன் வைத்தது: உங்களது இந்தோனேசிய உபசரிப்பாளரிடம் பணத்தைக் காட்டுங்கள்."
ஆழமுறும் உலகளாவிய பொருளாதார நெருக்கடியால் இயக்கபடும் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் அதிகரித்துச் செல்லும் மோதலானது, உலக முதலாளித்துவ அமைப்பு ஒரு பெரும் பேரழிவை நோக்கி உருண்டோடிக் கொண்டிருக்கிறது என்பதற்கான இன்னுமொரு அறிகுறியாகும். இலாப அமைப்பையும், போட்டி தேசிய-அரசுகளின் இந்த பயனொழிந்த அமைப்புமுறையையும் தூக்கியெறிவதற்கு சர்வதேச தொழிலாள வர்க்கம் தலையீடு செய்யவில்லை என்றால், இந்த பெரும்-அதிகாரப் பதட்டங்கள் தவிர்க்கவியலாமல் ஒரு புதிய உலகப் போருக்கு இட்டுச் செல்லும்.
ஜோன் சான் 13 நவம்பர் 2010
வருகின்றன
வெளிப்பட்டது. பிரான்ஸிற்கும் ஜேர்மனிக்கும் இடையே கிரேக்கத்திற்கு கொடுக்கும் பிணையெடுப்பின் இயலுமான தன்மை மற்றும் நிபந்தனைகள் பற்றிய பேச்சுக்களில் முட்டுக்கட்டை நிலை ஏற்பட்டது. ஒபாமா நிர்வாகத்தின் ஆதரவுடன் ஐரோப்பிய ஒன்றிய ஒற்றை நாணய முறை பாதுகாப்பு வலைக்காக 750 பில்லியன் யூரோக்கள் தேவை என்று பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி வலியுறுத்தினார். ஜேர்மனியின் அதிபர் அங்கேலா மேர்க்கெல் இக்கோரிக்கையை தொடர்ந்து எதிர்த்தார்.
திடீரென இரவு 11.30க்கும் நள்ளிரவு 12 மணிக்கும் நடுவே கூட்டத்தில் வெடிப்புத்தன்மை ஏற்பட்டது. சில அவதானிகளின் கூற்றுப்படி ஜனாதிபதி சார்க்கோசி "உரக்க சத்தமிட்டு,
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011

Page 6
4
அனைத்து
கூச்சலிடலானார்", மேசையின் மீது தன் கைகளால் அறைந்து, ஜேர்மனி தன் எதிர்ப்பைத் திரும்பப் பெற வேண்டும் என்று கோரினார். மேர்க்கெல் மறுத்தால் பிரான்ஸ் யூரோவைக் கைவிட்டுவிடும் என்றும் சார்க்கோசி எச்சரித்தார். மேலும் பிரான்ஸ்-ஜேர்மன் உறவுகளுக்கு இடையே நீடித்த சேதமும் ஏற்பட்டுவிடும் என்றும் சேர்த்துக் கூறினார். ஒபாமா நிர்வாகத்தின் ஆதரவுடன் விடுக்கப்பட்டிருந்த இந்த அச்சுறுத்தலை எதிர்கொண்ட விதத்தில், மேர்க்கெல் ஒரு பாதுகாப்புவலை நிறுவுவதற்கு ஒப்பதல் கொடுத்தார்.
இந்த மோதலானது ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போர் முடிந்து 65 ஆவது ஆண்டு நிறைவு நாளான 2010 மே 8ம் திகதி
இப்பொழுது உலக முதலாளித்துவ நெருக்கடியின் புறநிலை நிகழ்வுகளால் மார்க்சிசத்துக்கு எதிரான மறுப்புக்கள் அனைத்தும் தோற்கடிக்கப்பட்டுவிட்டன. இந்த நெருக்கடி உயர்ந்த LAL-L-56)5. அடைந்திருப்பதானது, இந்த அமைப்பு முறையின் முக்கிய எடுத்துக்காட்டாக கடந்த நூற்றாண்டில் பல மில்லியன் உயிர்களைக் குடித்த பேரழிவுகளின் கோரக் காட்சியை காட்டத் தொடங்கியுள்ளது.
விடிவதற்கு சற்று நேரம் முன்னதாக இச் சம்பவம் நடந்தது.
இந்த உடன்பாட்டின் உடனடி விளைவாக, விரிவடைந்து வரும் உலகப் பொருளாதார நெருக்கடிக்கான சமீபத்திய தீர்வு' பற்றி சந்தைகள் உடனடியாக கொண்டாடின. நிதியச் சமூகமானது கிரேக்கம், ஸ்பெயின், ருமேனியா, போர்த்துக்கல் இன்னும் பல ஐரோப்பிய நாடுகளினால் ஐரோப்பிய மத்திய வங்கி கோரும் முன்னெப்போதும் இல்லாத கடுமையான சிக்கன நடவடிக்கைகளை அவர்கள் செயல்படுத்துவதாக கொடுத்த உறுதிமொழிகளினால் மனம் மகிழ்ந்தது.
பிரிட்டனில் டோரிக்களுக்கும் லிபரல் டிமோக்கிரட்டுக்களுக்கும் இடையே கூட்டணி அரசு அழைப்பதற்கான உடன்படிக்கையும்,
சமாளிப்பதற்கான அவர்களின் வருகையும் சந்தையின் மறு எழுச்சிக்கு உதவியது, ஆனால்
அந்த வாரம் முடிவ நிலவியிருந்த திருப் கரைந்து, சந்தைகள் இழப்புக்களை சந்தித் சார்க்கோசிக்கும் மே துப்பாக்கி முனையி போன்று இடம்பெற்ற உ அடிப்படைப் பிரச்சி தீர்க்கவில்லை என் ஆகும். அதாவது நிலைமையை மோச ஐரோப்பிய மத்திய நடவடிக்கைகளுக்கு ஈ இலக்கு வைக்கப் நுகர்வுகளைக் குை ஏற்படுத்துவதோடு, நிலைக்கும் தள்ளு ஐரோப்பாஃவ உற்பத்தியாளர்கள் கு முக்கிய சந்தைகளில் செய்யப்பட்டுவிடும். இ மற்றும் ஐரோப்பிய சிக்கன நடவடிக்கையி அதன் விளைவானது மந்த நிலை ஆழம நீடிப்பதாகவும் இருக்கி இரண்டாவதா யூரோக்கள் பாதுகாப் ஒற்றை நாணய செயற்பாட்டுத் த நம்பிக்கையை அது தசாப்தத்திற்குள் சிை திகதி பிரான்ஸ்-அெ காரணமாக மேர்க்கெ விட்டுக் கொடுத்தா பகுதிக்குள் பிளவு ஏ தயாரிப்பிற்காக மேர்க் மார்க்கை அச்சடித்து என்ற வதந்திகள் படர்ந்துள்ளன என்று ஒரு தகவல் கூறுகிற யூரோவின் உ நாணயமுறையின் முடி ஐரோப்பிய அரசுகளுக் உறவுகளில் சாத்தியமான பேரழிவுகரமான முறிவு கொண்டுள்ளது. சு (Süddeutsche Zeitu 15 பதிப்பில் இது பற்றி முன்வைக்கப்பட்டுள்ள சரிகிறது, அதன் மு பிடிகருவியான சிதைந்துவிடும்போது சந்தைகளுக்கு போரா ஒரு வளமான தொழி கொண்டிருக்கும் பெரி ஜேர்மனி எதிரிகை
ஒருவேளை புறக்க
மேலாதிக்க சக்தி' எ மீண்டும் புத்துயிர் பெ
இந்தப் பின்னர் மத்திய வங்கியின்
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011
gg

க நிலைமை
ற்கு நெருங்குகையில், நித் தன்மை காற்றில் மீண்டும் கணிசமான நன. இதற்குக் காரணம் iக்கெலுக்கும் இடையே ல் ஏற்படுத்தப்பட்டது டன்படிக்கை நிகழ்வானது னைகள் எதனையும் உண்மை பரவியதே உண்மையில் இது ாக்கும். முதலாவதாக, பங்கி கோரிய சிக்கன ாக, நிதிய உதவியானது Iட்டுள்ள நாடுகளில் றக்கும் கட்டாயத்தை அவைகளை மந்த நம். இதையொட்டி ளமாக கொண்ட நறிப்பாக ஜேர்மனியின் அரிப்புகளுக்கு வழிவகை வ்விதத்தில் அமெரிக்க நிதியாளர்கள். கோரிய னால், மிகப் பெரும்பாலும் 2008ல் தொடங்கிய ாகவும் தொடர்ந்து றது. "க, 750 பில்லியன் பு நிதி குறித்த மோதல், முறை திட்டத்தின் ன்மையில் இருந்த து தொடங்கிய ஒரு தத்துவிட்டது. மே 7ம் மரிக்க அழுத்தத்தின் ல் தன் நிலைப்பாட்டை ர். ஆனால் "யூரோப் ற்பட்டால் அது பற்றிய கெல் மீண்டும் டொர்ச் க் கொண்டிருக்கிறார்" நிதியச் சந்தைகளில் பிரிட்டிஷ் கார்டியனில்
டைவு என்பது ஒரு வு மட்டும் அல்ல. இது கு இடையே அரசியல் ாளவு இரத்தம் தோய்ந்த, என்ற அச்சுறுத்தலையும் டெவ்ட்சே ஸெய்டங் ng) பத்திரிகையின் மே ய காட்சி பின்வருமாறு : "ஐரோப்பிய ஒன்றியம் க்கியமான அரசியல் பொது hff KGBTuh 27 நாடுகளும் மீண்டும் டத் தொடங்குகின்றன. துறை கட்டமைப்பைக் நாடு என்ற முறையில் ாச் சம்பாதிக்கிறது, னிக்கப்படக்கூடும், ன்னும் கோரக் காட்சி றுகிறது." ரியில்தான் ஐரோப்பிய தலைவர் ட்ரிச்செட்,
தீவிரமடைந்து வந்த
தற்போதைய உலக அரசியல் மற்றும் பொருளாதார நிலைமை 1939-1945ல் இருந்ததைவிட, இன்னும் ஒருவேளை 19141918ல் இருந்ததைக் காட்டிலும் "மிகக்கடினமானது" என்று எச்சரித்துள்ளார். சர்வதேச நிதிய அமைப்பில் முக்கியமான அந்தஸ்தை வகிக்கும் திரு. ட்ரிச்செட் போன்ற மனிதர் தன் சொற்களைக் கவனத்துடன்தான் தேர்ந்தெடுத்திருப்பார் என்பது உறுதி. மிக அதிகமாக வாசிக்கப்படும், செல்வாக்கு நிறைந்த ஐரோப்பிய்ச் செய்தி ஏடுகளில் ஒன்றின் நிருபரிடம் ட்ரிச்செட் பேசுகையில், தற்போதைய நெருக்கடியை இருபதாம் நூற்றாண்டின் இரு பெரிய உலகப் பேரழிவுகளுடைய நிலைமைகளுடன் ஒப்பிட்டுக் காட்டியுள்ளார்.
திரு. ட்ரிச்செட் ஒன்றும் மிகைப்படுத்தி பேசவில்லை. ஐரோப்பிய வரலாறு பற்றி அவர் நன்கு அறிந்தவர். ஆகஸ்ட் 1914ல் வெடித்த முதலாம் உலகப் போரானது, முக்கிய ஐரோப்பிய முத்லாளித்துவ அரசுகளிடையே முந்தைய
நான்கு தசாப்தங்கள் ஒப்புமையில் நிலவிய
அமைதிக் காலத்தின் போது குவிந்திருந்த அடக்க முடியாத அரசியல், பொருளாதார மோதல்களின் விளைவேயாகும். 50 மில்லியன் மக்கள் உயிரைக் குடித்த போரானது 1918ல் முடிவடைந்தமை போரை ஏற்படுத்திய எந்தவித முரண்பாடுகளையும் தீர்த்துவைக்கவில்லை.
மாறாக, இந்த தீர்க்கப்படாத முரண்பாடுகள்
அதிகரித்து தீயதன்மையுடன் வளர்ந்து, பெருமந்தநிலை என்ற பொருளாதாரப் பேரழிவிற்கு வழிவகுத்தன. அதன் பின் பாசிச சர்வாதிகாரங்கள் வெளிப்பட்டன, பின்னர் இறுதியாக 1939ல் இரண்டாம் உலகப் போர் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்த ஆறு ஆண்டு கால காட்டுமிராண்டித்தனத்தில் கிட்டத்தட்ட 80 மில்லியன் மனித உயிர்கள் இழக்கப்பட்டுவிட்டன.
போருக்குப் பிந்தைய தசாப்தங்களில் அமெரிக்காவின் தலைமையில் ஐரோப்பிய ஆளும் வர்க்கமானது மற்றொரு பேரழிவு தரும் உடைவு வரக் கூடாது என்பதற்கான பொருளாதார, அரசியல் அமைப்புகளை தோற்றுவித்தது. குறிப்பாக, 1870க்கும் 1945க்கும் இடையே மூன்று போர்களை நடத்தியுள்ள ஜேர்மனிக்கும் பிரான்சிற்கும் இடையேயான "சமாதானம்" இரு நாடுகளையும் பொருளாதார உறவுகளின் ஒரு சிக்கல் நிறைந்த ஒருங்கிணைக்கும் வலைப்பின்னலூடாக பிணைப்பதன் மூலம் பாதுகாக்கப்படவேண்டியிருந்தது. ஐரோப்பிய ஒன்றியம் நிறுவப்பட்டதானது, எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு பொது நாணயமுறை என்பது இந்தப் போருக்குப் பிந்தைய முயற்சியின் உச்சக்கட்டமாக ஐரோப்பிய உறுதியைக் பாதுகாக்கும் முயற்சியாயிற்று,
1999ல் பொது நாணயம் ஆரம்பிக்கப்பட்ட 函T他韩国础,山回国丽国细四争命 雷国吓凶国山 பொருளாதார வளர்ச்சியையும் அரசியல் ஸ்திரநிலையையும் நிலைநிறுத்தி வந்த புறநிலை நிலைமைகள் முரண்பட்ட வகையில் விரைவில் சரிந்து போயின. அச்சரிவிற்கு முக்கிய காரணி அமெரிக்க

Page 7
முதலாளித்துவத்தின் நெருக்கடியே ஆகும். இது மோசமான முறையில் அமெரிக்காவை உலகின் மிகப் பெரிய கடனாளி நாடாக மாற்றியது. டாலர் மதிப்பின் நீடித்த சரிவும் இன்னும் முக்கியமான விளைவாக இருந்தது. ஐரோப்பிய உறுதித் தன்மையை வளர்ப்பதற்கு முற்றிலும் மாறாக, இறுதியில் 2008ல் வெடிப்பு நிலையைக் கண்ட அமெரிக்க முதலாளித்துவத்தின் ஒன்றுதிரண்டிருந்த முரண்பாடுகள், ஏற்கனவே நலிந்திருந்த ஐரோப்பாவின் பொருளாதார, அரசியல் சமசீர் நிலைக்கு மரண அடி கொடுத்தன.
ஐரோப்பாவை எதிர்கொண்டிருக்கும் நெருக்கடியின் வரலாற்றுத் தன்மையை திரு. ட்ரிச்செட் நன்கு உணர்ந்துள்ளார். ஆனால் அவருக்கோ, ஐரோப்பிய அரசாங்கங்களின் தலைவர்களுக்கோ அல்லது அமெரிக்காவில் உள்ள ஒபாமா நிர்வாகத்தை பொறுத்தவரையிலும் கூட, பரவும் இந்த நெருக்கடியை தீர்ப்பதற்கு, முதலில் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகவும், பின்னர்
அனைத்து
தவிர்க்கமுடியாமல் தட தயாராவதை தவிர இல்லை.
பிற்போக்குத் ஆட்சிகளால் ே கொடுக்கப்பட்டதின் சோவியத் ஒன்றியம் உலக முதலாளித்து சந்தை முறையின் பிரகடனப்படுத்தினார்க எதிரான 20ம் நூ போராட்டங்கள் பயனர் முயற்சிகளாகவும் வரலாற்று நிகழ்வுப்பே போனவையாகவும் தழுவுபவையாகவும் பற்றிய மார்க்சிச சடவ உற்பத்தி முறையின் அதன் பகுப்பாய்வு நிராகரிக்கப்பட்டன.
இப்பொழுது
ஊக்கப் பொதியில் இருந்து சி
சர்வதேச வர்க்கப்-போர் கொ
பரி கிறே 22 ஜூலை 2010
ர்வதேச முதலாளித்துவம்
பொருளாதார ஊக்கப் பொதிக் கொள்கைகளில் இருந்து கொடுரமான சிக்கன நடவடிக்கைகளுக்கு திரும்பியுள்ளதன் மூலம் அதன் சமூகக் கொள்கையில் மேலும் வலதுநோக்கி திரும்பியுள்ளமையை கடந்த சில மாதங்களில் காணக்கூடியதாக உள்ளது. நிதிப் பற்றாக்குறையை குறைத்தல் என்ற பெயரில், முக்கிய முதலாளித்துவ நாடுகளில் உள்ள ஆளும் வர்க்கம் தொழிலாள வர்க்கத்தின் கடந்தகால சமூக நலன்கள் மீது பாரிய தாக்குதலை நடத்திவருகின்றது.
இக்கொள்கைகளின் நீண்டகால நோக்கம் நலன்புரி அரசை அகற்றி, பழைய முதலாளித்துவ சக்திகளின் போட்டித் தன்ம்ையை மீண்டும் நிறுவும் விதத்தில் அந்த நாட்டு தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களை இந்தியா, சீனா போன்ற எழுச்சியடைந்துவரும் நாடுகளில் உள்ள வறிய தொழிலாளர்களின் வாழ்க்கை தர நிலைக்கு தள்ளுவதாகும். உலக மக்களுடைய வாழ்க்கைத் தரம் சமமான முறையில் ஏற்றமடைவதற்கு மாறாக சரிய வேண்டும் என்ற முதலாளித்துவ அமைப்பு முறையின் விருப்பம் ஒரு குற்றமாகும். திங்களன்று பிரிட்டிஷ் பிரதம மந்திரி டேவிட் காமெரோன் "பெரும் சமூகம்" பற்றி ஆற்றிய உன்ர இந்த மாற்றத்திற்கு ஒரு உதாரணமாகும். இது தொழிலாள வர்க்க வறுமை டிக்கன்சியன் (Dickensian) கால
நிலைமைகளுக்கு திரு கொள்கைப் பிரகடனப அடுத்த நா சமூகநலச் செலவுக பில்லியன் பவுண்டுக திட்டத்தின் கொடு மூடிமறைக்கும் விதி தன்னுடைய "பெரும் கலாச்சார மாற்றம்", கொடுத்து" "விடுத விவரித்தார். இது தை அரசாங்கம் நடத்தும் தூக்கி எறிவதன் & என்றும் கூறப்படுகிற வங்கிப்பிணை 6 திறைசேரிகளை கொல் வர்க்கத்திற்கு எந்த நிவாரணத்தையும் ெ ஊக்கப்பொதிக் கொள் சிக்கனத் திட்டங்களு மே மாதம் ஐரோப்பிய நாணய நிதியமும் அ யூரோ பிணையெடுப் இந்த நிதி கிரேக்கும், போன்ற யூரோட் செலுத்துமதியில் த வீழ்ச்சியடையக்கூடி தவிர்க்க ஸ்தாபிக்கப்ட
இது பொது வங்கிகளுக்கு மற்றொரு பிரதிபலிக்கிறது. பிம்

க நிலைமை
5
க்கிடையேயும் போர் புரிய வேறு எவ்வித கருத்தும்
ஸ்ராலினிச காட்டிக் 1991ல்
தன சாசலிசம்
விளைவாக
சரிந்ததற்கு பின்னர்,
பத்தின் பிரச்சாரகர்கள், வரலாற்று வெற்றியை ள். முதலாளித்துவத்திற்கு ற்றாண்டின் புரட்சிகரப் ற, தவறாக இயக்கப்பட்ட
மற்றும் "வழமையான" க்கிலிருந்து தடம்புரண்டு y தோல்வியை
காட்டப்பட்டன. வரலாறு த ஆய்வு, முதலாளித்துவ முரண்பாடுகள் பற்றிய போன்ற அனைத்தும்
உலக முதலாளித்துவ
நெருக்கடியின் புறநிலை நிகழ்வுகளால் மார்க்சிசத்துக்கு எதிரான மறுப்புக்கள் அனைத்தும் தோற்கடிக்கப்பட்டுவிட்டன. இந்த நெருக்கடி உயர்ந்த மட்டத்தை அடைந்திருப்பதானது, இந்த அமைப்பு முறையின் முக்கிய எடுத்துக்காட்டாக கடந்த நூற்றாண்டில் பல மில்லியன்கள் உயிர்களைக் குடித்த பேரழிவுகளின் கோரக் காட்சியை காட்டத் தொடங்கியுள்ளது.
கடந்த இரு வார நிகழ்வுகளானது தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கையும் சவாலும் ஆகும். வளர்ச்சியடையும் இந்த நெருக்கடியானது கற்பனை செய்ய முடியாத பரிமாணங்களுக்கு மனிதகுலத்தை பூகோள ரீதியாக கடுமையாக அச்சுறுத்துகிறது. தொழிலாள வர்க்கம் முழு அரசியல் நனவுடன் உலகப் புரட்சிகர இயக்கத்தை வளர்த்து முதலாளித்துவத்தை தூக்கியெறிந்து சோசலிசத்தை நிறுவுவதிலேயே மனிதகுலம் தப்பிப்பிழைப்பது தங்கியுள்ளது.
சிக்கன நடவடிக்கைக்கு ஒரு
ாள்கை
ம்ப வேண்டும் எனும் ஒரு 0ாகும். ன்கு ஆண்டுகளில் ளை 85 முதல் 100 5ள் வரை குறைக்கும் ரமான தாக்கங்களை நத்தில், காமெரோன் சமூகம்" ஒரு "பெரிய மக்களுக்கு "அதிகாரம் லையளிக்கும்" என்று ரியார்மயமாக்கல் மற்றும் சமூகநலப் பணிகளைத் முலமும் சாதிக்கப்படும்
. டுப்புகளுக்காக தேசியக் ாளையடித்த, தொழிலாள உண்மையான தகுந்த காடுக்காத, 2008-09 கையிலிருந்து, இன்றைய க்கு மாறுவது என்பது, ஒன்றியமும் சர்வதேச றிவித்த 750 பில்லியன் டன் இணைந்துள்ளது. பார்த்துக்கல், ஸ்பெயின் பகுதி நாடுகளின் ாமதத்தையும், யூரோ ப அச்சுறுத்தலையும் -gl-ا۔
நிதிகளில் இருந்து பாரிய பண கைமாற்றை கோ (Pinco) என்னும்
பத்திர முதலிட்டு நிறுவனத்தின் மஹம்மத் எல்எரியன் கூறியுள்ளது போல், "அரச துறையானது ஐரோப்பிய மத்திய வங்கி, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக முன்பு தனியார்துறை வைத்திருந்த கடன்களை தனது இருப்புநிலைக் குறிப்பில் பொறுப்பேற்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம் அது தனியார் முதலிட்டாளர்கள் நெருக்கடியிலிருந்து சாதாரணமாக வெளிவர அனுமதித்துள்ளது." இந்த நிதி நிறுவப்பட்டபோது சமூகநலத் திட்டங்கள், வேலைகள், ஊதியங்கள், ஓய்வுதியங்கள் ஆகியவற்றில் கொடூரமான வெட்டுக்களின் ஊடாக, வங்கிகளின் மோசமான கடன்களை குறைப்பதற்கான செலவுகள், தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்துவதன் மூலம் ஈடுகட்டப்படும் என்று முக்கிய ஐரோப்பிய அரசாங்கங்கள் உடன்பட்டன. "மீட்பை" தொடருவது பற்றிய பேச்சுக்கள் நிறுத்தப்பட்டு, அதற்குப் பதிலாக "வரவு-செலவுத் திட்ட உறுதிப்படுத்தல்" என்ற கோரிக்கையே எங்கும் எழுப்பப்பட்டது.
இந்த மாற்றம், ஜூன் முதல் வாரம் G20 நிதி மந்திரிகள் கூட்டத்தில் அனுமதிக்கப்பட்டு, டொரோன்டோவில் போன மாத இறுதியில் நடைபெற்ற G20 உச்சிமாநாட்டில் அங்கீகரிக்கப்பட்டது.
முதலாளித்துவம் தன் வர்க்கக் கொள்கையை இயற்றுவதில், கிரேக்கத்தில் சமூக ஜனநாயக PASOK அரசாங்கம் பெரும் மக்கள் எதிர்ப்பை எதிர்கொண்டும் தொடர்ந்து பல
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011

Page 8
6
அனைத்துலக
சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்த தொடங்கிய அனுபவத்தினால் தைரியமடைந்துள்ளது.
கிரேக்கத்தில் ஆளும் வர்க்கமானது, பல
ஒருநாள் வேலைநிறுத்தங்கள் மற்றும்
எதிர்ப்புக்களை நடத்துவதன் மூலம் தொழிலாள
வர்க்கத்தின் எதிர்ப்பை கட்டுப்படுத்தி, பிளவுபடுத்துவதில் தொழிற்சங்கங்களை நம்பியிருந்தது. இதற்கு ஈடாக, தொழிற்சங்க அதிகாரத்துவத்துக்கு ஸ்ரானினிச கம்யூனிஸ்ட் கட்சி, சிறிஸா (Syriza) போன்ற குட்டி முதலாளித்துவ "இடது" அமைப்புக்களும் தீர்க்கமான உதவிகளை வழங்கின. இந்த அமைப்புக்கள், சமூக வெட்டுகளுக்கு எதிரான மக்களின் எதிர்ப்பு தொழிற்சங்கங்களுக்கு அடிபணிந்தே இருக்க வேண்டும் என்று வலியுறுத்தன.
இதே வித அனுபவம் தான் போர்த்துகல்லிலும் ஸ்பெயினிலும் இருந்தன; அங்கு சமூக ஜனநாயக அரசாங்கங்கள் சமூகநலக் குறைப்புக்கள், பணி நீக்கங்கள், ஊதிய வெட்டுக்கள் என்று ஒன்றன்பின்
பிரதம மந்திரி கெவின் அமைப்பிற்குள்ளேயே அகற்றப்பட்டு அவருக் கில்லார்ட் பிரதட ஆப்கான்ரிஸ்தானில் அெ ஆஸ்திரேலியாவின் செய்தது மட்டுமின்றி, சி சுரங்க நிறுவனங்கள் மீ வரியை அகற்றியது கொள்கைகளுக்கு அறிவித்தார்.
ஐரோப்பாவில், ! இருந்து கிழக்கு ஐரோப் வரவு-செலவு குை அறிவிக்கப்பட்டுள்ளன. பொருளாதார வலிமை பில்லியன் யூரோக் சுமத்தியுள்ளது. பிரான் பெருமளவில் வெட்டி உள்ளூர் அரசாங் திட்டங்களிலும் 10 சதவி
750 பில்லியன்
சர்வதேச முதலாளித்துவம் மிகவும் நனவான
தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக அதன் தீவிரப்படுத்தி வருகிறது. தொழிலாள வர்க்கத்தி நெரிப்பதில் தொழிற்சங்கங்கள் ஆற்றும் முக்கி பற்றி அது நன்கு அறியும். சமீபத்தில் பெத்ெ பற்றிய தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில், ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி பெ நெருக்கடியின்போது தொழிற்சங்கங்கள் பொறுப்புடன்” செயல்பட்டுவருவது பற்றிக்
பாராட்டிப்
பேசினார்.
ஒன்றாக அறிவித்தன. பரந்த தொழிலாளர் எதிர்ப்பு தொழிற்சங்கங்களால் நசுக்கப்பட்டன. பொருளாதார, சமூகக் கொள்கைகளில் மாற்றத்துக்கு ஏற்றவிதத்தில் தொடர்ச்சியான அரசியல் மாற்றங்களும் வந்துள்ளன. இவை சர்வதேச அழுத்தங்களின் வளர்ச்சியை பிரதிபலிக்கின்றன. மே மாதம் பிரிட்டனில் கமெரோன் தலைமையிலான பழமைவாததாராளவாத கூட்டரசாங்கம் பதவியில் இருத்தப்பட்டது.
ஜூன் மாதத் தொடக்கத்தில், G20 நிதி மந்திரிகள் கூட்டம் நடத்திய அதே வாரத்தில், ஜப்பானிய பிரதம மந்திரி யுகியோ ஹடோயமா இராஜிநாமா செய்து அவருக்குப் பதிலாக நாவோடோ கன் பதவியேற்றார்; அவர் உடனே ஒரு சிக்கன நடவடிக்கை திட்டத்தை அறிவித்தார். அதில் விற்பன்ை வரி 5 சதவிகிதத்தில் இருந்து இருமடங்காக அதிகரிக்கப்பட்ட அதே வேளை, பெருநிறுவன வரி விகிதம் 40ல் இருந்து 25 சதவிகிதத்திற்கு குறைக்கப்பட்டது.
ஜூன் மாத இறுதியில் ஆஸ்திரேலிய
மற்றும் அதை மீட் நடவடிக்கைகளை தெ செலவில் ( தற்காலிகமாக வேணு முதலாளித்தவத்தின் புதுப்பித்துள்ளது. 2 மாதங்களில் அெ ஒப்பிடும்போது 15 சத கடந்த இரு மாதங்களில் பெற்ளறுள்ளது. 1.30 என்பதில் இருந்து இது ஈடுகட்டிவிட்டது.
ஒபாமா நிர்வாக நடவடிக்கைகளின் க குறித்து ஐரோப்பாவு கொண்டிருந்தாலும், அது இருந்து வரவு-செலவு மாறியுள்ளது. மாநிலங்க கூட்டாட்சியின் அற்ப கூட அது கைவிட்டு கொடுத்துவந்த வேலையற்றோருக்கான வாரத்திற்கு அதிகமாக
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011

5 நிலைமை
ன் ருட் தொழிற்கட்சி அரசியல் சதி மூலம் கு பதிலாக ஜூலியா மரானார். அவர் மரிக்க ஆக்கிரமிப்பிற்கு ஆதரவை மறுஉறுதி கில்லார்ட் ஆஸ்திரேலிய து திட்டமிடப்பட்டிருந்த டன் கடும் சிக்கன மாறுவது பற்றியும்
மேற்கே அயர்லாந்தில் பா, ரஷ்யா வரை பெரும் றப்புத் திட்டங்கள்
ஐரோப்பாவில் மிகவும்
உடைய ஜேர்மனி 80 கள் வெட்டுக்களை ாஸ் ஓய்வூதியங்களில் டித்தள்ளியுள்ளதோடு க வரவு-செலவுத் விகிதம் குறைத்துள்ளது. யூரோ மீட்புப் பொதி
ா முறையில் போரைத் தின் எதிர்ப்பை ய பணியைப் தன்கூர் ஊழல்
பிரெஞ்சு
ாருளாதார
“மிகப்
குறிப்பாக
பதற்கான சிக்கன ாழிலாள வர்க்கத்தின் தொடங்கியிருப்பது, றும் ஐரோப்பிய தன்னம்பிக்கையை 010ன் முதல் ஆறு மரிக்க டாலரோடு விகிதம் சரிந்த யூரோ, மீண்டும் புத்துணர்ச்சி டாலருக்கு 1 யூரோ 10 சதவிகித இழப்பை
ம் ஐரோப்பிய சிக்கன ாலம் மற்றும் வேகம் டன் எதிர்ப்புக்களை துவும் ஊக்கப் பொதியில் த் திட்ட குறைப்புக்கு ளுக்கு கொடுக்கவிருந்த உதவி திட்டங்களைக் விெட்டது. கூட்டாட்சி
நீண்டகால உதவி நலன்களை ஒரு க தாமதப்படுத்தியமை,
அவற்றை முற்றிலும் தகர்த்துவிடுவதற்கான தயாரிப்பு ஆகும்.
நிர்வாகமும் காங்கிரஸில் உள்ள ஜனநாயகக் கட்சித் தலைமையும் மறைமுகமாக வேலையில்லாதவர்களுக்கு கொடுக்கப்படும் நலன்களை பற்றி ஒரு "விவாதத்திற்கு" ஊக்கம் கொடுக்கின்றன. இதில் வேலையில்லாதவர்களுக்கு கொடுக்கப்படும் உதவி "வேலை செய்யாமல் இருப்பதற்கு ஒருவித ஊக்குவிப்பு" மற்றும் "ஒரு புதிய நலன்" என்று விவரிக்கப்படுகிறது. இது பணவருமானம் ஏதுமின்றி வாடும் பல மில்லியன் பணிநீக்கப்பட்ட தொழிலாளர்கள் பற்றி, அரசு சிந்தனைக்கு ஏற்ப பொதுமக்கள் மனநிலையை உருவாக்கும் நோக்கத்தை கொண்டதாகும்.
அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும்
பாரிய வேலையின்மை என்பது தொழிலாளர்களை வறுமைநிலை ஊதியங்களைப் பெறுவதற்கும், வேலையை
அதிகப்படுத்துவதற்குமே பயன்படுத்தப்படுகிறது. சர்வதேச முதலாளித்துவம் மிகவும் நனவான முறையில் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக அதன் போரைத் தீவிரப்படுத்தி வருகிறது. தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை நெரிப்பதில் தொழிற்சங்கங்கள் ஆற்றும் முக்கிய பணியைப் பற்றி அது நன்கு அறியும். சமீபத்தில் பெத்தென்கூர் ஊழல் பற்றிய தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில், பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி பொருளாதார நெருக்கடியின்போது தொழிற்சங்கங்கள் "மிகப் பொறுப்புடன்" செயல்பட்டுவருவது பற்றிக் குறிப்பாக பாராட்டிப் பேசினார்.
இதேபோல், ஆளும் வர்க்கமானது கிரேக்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சிரிசா, பிரான்சில் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சி, ஜேர்மனியில் இடது கட்சி, பிரிட்டனில் சோசலிச தொழிலாளர் கட்சி மற்றும் அமெரிக்காவில் சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பு போன்ற பல குட்டி முதலாளித்துவ இடது அமைப்புக்களின் முக்கிய அரசியல் பங்கு பற்றியும் நன்கு அறிந்துள்ளது. இந்த அமைப்புக்கள் சமூக ஜனநாயகக் கட்சி, "தொழிற் கட்சி" மற்றும் தொழிற்சங்கங்களுக்கு வெளியே தொழிலாள வர்க்கம் போராட்டத்தினுள் நுளையும் ஆபத்து பற்றி அதிகம் அக்கறை காட்டுகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக அவை அத்தகைய போக்கை தடுப்பதில் உறுதி கொண்டுள்ளன. தொழிலாள வர்க்கம், முதலாளித்துவத்தின் ஏஜண்டுகளான இந்த துரோக அமைப்புக்களின் பிற்போக்குத்தன பிடியில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முற்படும் என்று சோசலிச சமத்துவக் கட்சி எதிர்பார்க்கிறது. அத்தகைய ஒரு பிளவுக்கும், மேலும் வங்குரோத்தடைந்துவிட்ட முதலாளித்துவ அமைப்பு முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து தொழிலாள வர்க்கம் தன் கையில் அதிகாரத்தை எடுப்பதற்காகவும் ஒரு சர்வதேச சோசலிச இயக்கத்தை கட்டியமைக்கவும் நாம் திட்டவட்டமாக போராடுகின்றோம்.

Page 9
அனைத்துல
குவிந்துவரும் அமெரிக்க-சீனப்
பீட்டர் சிமன்ட்ஸ் 12 ஆகஸ்ட் 2010
பாமா நிர்வாகம், கடந்த மாதத்தில் சீனா தொடர்பான அதன் எதிர்த்து நிற்கும் நிலைப்பாட்டை புதுப்பித்து உக்கிரமாக்கியுள்ளது. ஈரானுக்கு எதிரான ஒரு புதிய சுற்று ஐ.நா. கட்டுப்பாடுகளை திணிக்க பெய்ஜிங்கின் ஆதரவைப் பெறுவதற்கு வாஷிங்டன் முயற்சித்த மே மற்றும் ஜூன் மாதங்களில் ஒரு குறுகியகால இடைவெளியை விட்டிருந்ததன் பின்னர், அமெரிக்கா கிழக்கு மற்றும் தெற்காசியாவில் முன்னெடுத்த தொடர்ச்சியான படையெடுப்பு நகர்வுகளில், சீனாவுடன் வேண்டுமென்றே பதட்ட நிலைமைக்கு எரியூட்டியது.
ஜூலை 23, தென்கிழக்காசிய நாடுகளின் அமைப்பின் (ASEAN- ஏசியன்) பாதுகாப்புச் சபையில் உரையாற்றிய அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டன், தெற்கு சீனக் கடல் தொடர்பாக வியட்னாம் மற்றும் ஏசியன் நாடுகளுக்குள்ள பிராந்திய முரண்பாட்டில், ஆத்திரமூட்டும் விதத்தில் வியட்னாம் மற்றும் ஏசியன் நாடுகளுடன் சேர்ந்துகொண்டார். தென் சீனக் கடலை தனது "பிரதான நலன்களில்" ஒன்றாக கருதுவதாக மார்ச் மாதம் இரு சிரேஷ்ட அமெரிக்க அதிகாரிகளுக்கு பெய்ஜிங் கூறியிருந்தது. இருப்பினும் இந்தத் தகவலை அலட்சியம் செய்த கிளின்டன், சீனா உரிமை கோரும் கடற் பகுதிக்குள் "தடையின்றி நுழைய வழி" வேண்டும் என அழைப்பு விடுத்தார். இந்த நடவடிக்கை, "ஏறத்தாழ சீனா மீதான தாக்குதல்" என சீன வெளியுறவு அமைச்சர் யங் ஜிசி விவரித்தார்.
சில நாட்களின் பின்னர், சீனா எதிர்த்த போதிலும் ஜப்பான் கடலில் அமெரிக்கா தென்கொரியாவுடன் சேர்ந்து பெரும் கடற்படை பயிற்சி ஒன்றைத் தொடங்கியது. மார்ச் மாதம் தென் கொரிய கடற்படை கப்பல் ஒன்றை வட கொரியா மூழ்கடித்ததாக கூறி, அதன் பேரில் பதிலிறுப்பதாகக் கூறி மேற்கொள்ளப்பட்ட இந்த யுத்த பயிற்சிகளில், பிரமாண்டமான விமானம் தாங்கி கப்பலான யூ.எஸ்.எஸ். ஜோர்ஜ் வாஷிங்டன் உட்பட 20 தென்கொரிய மற்றும் அமெரிக்க யுத்தக் கப்பல்கள் ஈடுபட்டன. இப்போது, சீனாவின் பிரதான நிலப்பகுதிக்கு மிகவும் நெருக்கமாக மஞ்சள் கடலில் இந்த
ஆண்டு கடைப் பகுதியில் தென் கொரியாவுடன்
இன்னுமொரு கடற்படை பயிற்சி இடம்பெறும் என பென்டகன் அறிவித்துள்ளது.
கடந்த வாரம், வியட்னாமுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவரும் அணு உடன்படிக்கையின் விபரங்களை ஒபாமா நிர்வாகம் கசியவிட்டது. இந்த உடன்படிக்கை ஹானொய்க்கு அமெரிக்க அணு உலை தொழில்நுட்பத்தை விற்பனை செய்ய வழி வகுக்கும். தென் சீனக் கடல் சம்பந்தமாக வியட்னாம் அரசாங்கத்தை ஏற்கனவே ஆதரித்துள்ள நிலையில், இந்த அணு
உடன்படிக்கையானது குறிவைக்கப்பட்ட இடையிலான நெரு அணிதிரள்வுக்கு இன்னு முன்னறிவிக்கக் கூட ஆத்திரமூட்டும் இந்த சர்வதேச ஒழுங்கை வாஷிங்டனின் "இரட் பெய்ஜிங் குற்றஞ்சாட்டி இத்தகைய பத பின்னால் இருப்பது, சமநிலையிலான மாற் ஆண்டு அமெரிக்க ஜப்பானுக்கு முன்னுமாக பெரும் பொருளாதாரமா இரண்டு தசாப்தகால து வளர்ச்சி, ஆசியாவிலு உறவுகளுக்கு இடைஞ் அமெரிக்கா, எரிசு பிராந்தியங்களான ம மத்திய கிழக்கில் தக்கவைத்துக்கொள்ளு இராணுவ வல்லமைை மூலமும், ஜப்பான் மற்று தொடங்கி தென்கிழ இந்தியா, பாகிஸ்தான் ப வரை கூட்டணிகளை விரிவுபடுத்துவதன் எதிர்ப்பதன் மூலமும் த ரீதியான பொருளாத பதிலிறுக்கின்றது.
2007-08ல் பொருளாதார நெருக்க இடையில் பகைை உக்கிரமாக்கியுள்ளது. அ நிலைமையின் ஆபத்தை நிர்வாகம், பெய்ஜிங்கிட முயற்சித்தது. உலகின் நாடான அமெரிக்கா, சீம் பெருக்கெடுக்கும் நி தங்கியிருந்தது. ஆனா தற்காலிகமாக தணி நாணயத்தை மீள் மதி மற்றும் காலநிலை மாற்ற ஒரு தொகை விவகா வாஷிங்டன் நெருக்கத் சமயம், அது ஆசிய பசு செயலூக்கத்துடன் தை கடந்த ஜூலையி ஏசியன் மாநாட்டில், அெ மீண்டும் வந்துள்ளது
கூறிப்பிட்டார். இது செய்துவிட்டதாக முன்ன மீதான விமர்சனத்தை புதிய இராஜதந்திர முய செய்த கிளின்டன், "சீ ஒரு தொகையினர் (

க நிலைமை
பகைமையின் ஆபத்து
சீனாவுக்கு எதிராக இரு நாடுகளுக்கும் 56Loff sor eup6suff Lumu றுமொரு அறிகுறியாகும். டியவாறு பெய்ஜிங்கை நகர்வை, "தற்போதைய சவால் செய்யும்" டை நிலைப்பாடு" என யுள்ளது. 辑 ட்ட நிலைமைகளுக்கு சக்திகளின் பூகோள றங்களேயாகும். இந்த ாவுக்குப் பின்னாலும் உலகின் இரண்டாவது க ஆகியுள்ள, சீனாவின் துரிதமான பொருளாதார Iம் உலகைச் சுற்றியும் நசல் கொடுக்கின்றது. க்தி வளம் மிக்க த்திய ஆசியா மற்றும் மேலாதிக்கத்தை நம் முயற்சிக்கு தனது யப் பயன்படுத்துவதன் ரம் தென் கொரியாவில் க்கு ஆசியா ஊடாக மற்றும் ஆப்கானிஸ்தான் யும் பங்காளிகளையும் ஊடாக சீனாவை னது சொந்த வரலாற்று நார பின்னடைவுக்கு
வெடித்த பூகோள டி, இரு சக்திகளுக்கும் மயை பெருமளவு ஆரம்பத்தில், நிதி உருகு எதிர்கொண்ட ஒபாமா ம் உதவிகளைப் பெற மிகப்பெரும் கடன்கார ாவில் இருந்து உள்ளே நியிலேயே கனமாகத் ல், நிதி கொந்தளிப்பு ந்த நிலையில், சீன புச் செய்வது, வர்த்தக
நடவடிக்கைகள் உட்பட ாங்களில் பெய்ஜிங்கை
தொடங்கியது. அதே பிக் பிராந்தியத்துக்குள் யிடத் தெடங்கிவிட்டது. ல், தாய்லாந்தில் நடந்த மரிக்கா "ஆசியாவிற்கு " என அமெரிக்க கிளின்டன் தெளிவாகக் ஆசியவை அலட்சியம் னய புஷ் நிர்வாகத்தின் சுட்டிக்காட்டுவதாகும். ற்சிகள் பற்றி சமிக்ஞை ாாவின் அயலவர்களில் அதன் எழுச்சி பற்றி)
கவலை வெளியிட்டுள்ளனர், எனவே, கிழக்கு மற்றும் தென் கிழக்காசியாவில் உள்ள ஒரு தொகை நாடுகளுடன் எமது உறவுகளை நாம் பலப்படுத்திக்கொள்ள வேண்டும்," என நிருபர்களிடம் கூறினார்.
"ஆசியாவில் அமெரிக்க பலத்துக்கு சீனாவின் சவால்" என்ற தலைப்பில், சிக்காகோ பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞான பேராசிரியரான ஜோன் மியர்ஷெய்மெர், ஆகஸ்ட் 4 சிட்னியில் நடத்திய விரிவுரையொன்றில், அதிகரித்துவரும் அமெரிக்க-சீன சச்சரவின் ஆபத்தான உள்ளர்த்தங்களை சுட்டிக்காட்டினார். ஒரு கூர்மதியுள்ள மற்றும் புலனுணர்வுள்ள வெளியுறவு கொள்கை ஆய்வாளராக சிட்னி பல்கலைக்கழகத்தின் சர்வதேச பாதுகாப்பு பற்றிய கற்கைகளுக்கான நிலையத்தால் ஆஸ்திரேலியாவுக்கு அழைக்கப்பட்டிருந்த மியர்ஷெய்மெர், ஆசியாவிலும் மற்றும் விரிவாக உலகத்திலும் சமாதானத்துக்கான வாய்ப்புகள் பற்றிய ஒரு மங்கலான சித்திரத்தை வரைந்தார். மாணவர்கள், வெளியுறவுக் கொள்கை அதிகாரிகள் மற்றும் இராஜதந்திரிகளாலும் நிறைந்துபோயிருந்த மண்டபத்தில் உரையாற்றிய அவர், சீனாவின் திகைப்பூட்டும் பொருளாதார விரிவாக்கத்தின் விளைவாக, அது ஒரு பிராந்திய சக்தியாக வருவதற்கு முயற்சிப்பதோடு வடக்கு, மத்திய மற்றும் தென் அமெரிக்கா போன்ற மேற்கு கோளப் பகுதியில், அதன் மேலாதிக்கத்தை தக்கவைத்துக்கொள்ள அமெரிக்கா பயன்படுத்தும் அதே ஈவிரக்கமற்ற வழிமுறைகளை பயன்படுத்தி, சீனா ஆசியாவில் இருந்து தனது சாத்தியமான பகைவர்களை வெளியேற்றும், என தெரிவித்தார்.
"சீனாவின் எழுச்சி பற்றி ஆஸ்திரேலியர்கள் கவலைப்பட வேண்டும். ஏனெனில் அது யுத்தத்துக்கான கணிசமான மூல வாய்ப்புகளுடன் சீனா மற்றும் அமெரிக்காவுடன் உக்கிரமான பாதுகாப்பு போட்டிகளுக்கு வழிவகுப்பதாக உள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியா, ஜப்பான், சிங்கப்பூர், தென் கொரியா, ரஷ்யா, வியட்னாம், மற்றும் ஆம் ஆஸ்திரேலியா உட்பட அநேகமான சீனாவின் அயல் நாடுகள், சீனாவின் பலத்தை குறைப்பதற்காக அமெரிக்காவுடன் இணைந்துகொள்ளும். சுருக்கமாக கூறினால், சீனா வால் சமாதானமான முறையில் எழுச்சி பெற முடியாது," என மியர்ஷெய்மெர் பிரகடனம் செய்தார்.
மியர் ஷெய்மெர், முரண்பாடுகளை தவிர்ப்பதில் சமாதான முயற்சிகள் மற்றும் வெளிப்பாடுகள் போன்ற எந்தவொரு நல்லெண்ண வகிபாகத்தையும் நிராகரித்தார். தவிர்க்க முடியாமல், ஒரு நாடு இராணுவ அபிவிருத்தியை தற்காப்பு கருதி செய்யும் போது, அதன் பகைமை நாடுகள் அதை ஆக்கிரமிப்புக்கான ஆபத்தான இயலுமையாக நோக்குகின்றன. சீன தலைமைத்துவத்தின்
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011

Page 10
8
அனைத்துலக
நிலைப்பாட்டில், நாட்டின் பூகோள நலன்களை காப்பதற்கு அதன் இராணுவ படைகளை விரிவாக்குவதற்கு அது முற்றிலும் விவேகமாக உள்ளது, என அவர் விளக்கினார். சீனத் தலைவர்கள், "அது அமெரிக்கா) ஒரு யுத்தத்தை விரும்பும் ஆபத்தான நாடு என மொத்தத்தில் நிச்சயமாக முடிவு செய்வர். அனைத்துக்கும் மேலக, குளிர் யுத்தம் முடிவடைந்து 21 ஆண்டுகளில் 14 ஆண்டுகள் அமெரிக்கா யுத்தத்தில் ஈடுபட்டுள்ளது. அதாவது ஒவ்வொரு 3 வருடத்திலும் 2 வருடங்கள் யுத்தத்தில் ஈடுபட்டுள்ளது. ஒபாமா நிர்வாகம் ஈரானுக்கு எதிராக ஒரு புதிய யுத்தத்துக்கு வெளிப்படையாக முனைந்துகொண்டுள்ளதை நினைவில்கொள்ள வேண்டும்," என அண்மைய அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு மியர்ஷெய்மெர் அறிவித்தார்.
உலகின் பிரமாண்டமான மலிவு உழைப்புக் களமாக சீனவின் பொருளாதாரம் வளர்ந்ததானது, பூகோளத்தின் சகல மூலைகளில் இருந்தும் அதன் மூலப் பொருள் இறக்குமதியை பரந்தளவில் விரிவாக்குவதை அவசியமாக்கியது. அதற்கு இன்றியமையாத எண்ணெய் மற்றும் எரிவாயுவில் அரைபங்கிற்கும் மேல் பெருமளவில் மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றது. இந்தக் காரணத்துக்காக, இந்து சமுத்திரம் ஊடாக தென் சீனக் கடலுக்கான அதன் கடற் பாதையை தக்கவைத்துக்கொள்ள ஆழ்கடல் கடற்படையை உருவாக்க சீனா உறுதிகொண்டுள்ளது. அதே போல், 99ے நடப்பதை தடுக்க உறுதிகொண்டுள்ள அமெரிக்காவும், தனது சொந்த கடற்படை மேலாதிக்கத்தை பேணுவதற்கு உறுதிகொண்டுள்ளது.
சீனாவுக்கான பிரதான கணிப்பொருள் ஏற்றுமதியாளர் என்ற தனது பொருளாதார நலன்களுக்கும், அமெரிக்காவுடனான தனது
நீண்டகால இராணுவ கூட்டணிக்கும் இடையில்
சமநிலையை வைத்துக்கொள்ள இதுவ்ரை முயற்சித்துவரும் ஆஸ்திரேலியா, தவிர்க்க முடியாமல் அமெரிக்க-சீன மோதலுக்குள் சிக்கிக்கொள்ளும் என மியர் ஷெய்மெர் விளக்கினார். இந்து சமுத்திரத்தில் இருந்து தென் சீனக் கடலைக் கடப்பதற்கு சீனக் கப்பல் போக்குவரத்துக்கு மூன்று தேர்வுகளே உள்ளன:
சீன-தென்னாபிரிக்க பெரும் சக்திகளின்
ஸ்க் ஹம்பிடஸ் 13 செப்டெம்பர் 2010
கஸ்ட் 24ல் இருந்து 26 வரை
500 வணிகப் பிரதிநிதிகள் மற்றும் 11 அரசாங்க மந்திரிகள் கொண்ட குழுவுடன் தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜாகப் ஜுமா பெய்ஜிங்கிற்கு வருகை தந்தமை ஆபிரிக்க கண்டத்திற்குள் சர்வதேசப் போட்டி
அவை, அமெரிக்க பங்காளியான சிங்கப் விளைபயனுள்ள வை மலாக்கா நீரிணை, ஆஸ்திரேலியாவுக்கு அமைந்திருக்கும் நீரி6ை மற்றும் சுன்டா நீரிணை தீவுக் கூட்டத்தின் ஊட அவர் கூறினார். "தனது ஆஸ்திரேலியா விடுக்கு தணிக்க சீனா எடு fà ë &# Llun T8; . ôf 60T T 6 வாஷிங்டனுடன் நெ( கன்பராவைத் தள்ளும்.
தனது ଜୋ 8; "வெளிப்படையாக பின் கான்பதாக மியர்ஷெ ஏற்றுக்கொண்டுள்ளா மேலாக, இப்போதிரு தசாப்தகால வளர்ச்சியி பேசியிருந்தாலும் கூ விளைவுகள் உள்ளன. நலன்களை முன்னெ பகைவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை -கு ஆப்கானிஸ்தானில்- மே கடந்த இருபது ஆண்டு வெளிப்படுத்தியுள்ளது. மூலோபாய நோக்கும், மேலாதிக்கத்தை ச எந்தவொரு சக்தியும் - எதிரியானாலும் சரி- ே முதல் நிலையில் கொண் g u Tp T si 6u T & ! அடியெடுப்புகள், சீ செல்வாக்கை எதிர்ப் எழுச்சியை துல்லிய தடுப்பதையும் گہ விரிவாக்கத்துக்கு பெரு உருவாக்குவதையும் இல epGaon UITLL356iTutejL
அமெரிக்க-சீ குறிப்பிடத்தக்க வரலா கொண்டுள்ளன. இரு திருப்பத்தில், ஆற்றல் 6 சக்தியாக ஜேர்மனி தோ
உடன்படிச் போட்டிை
தீவிரமாகியுள்ளதற் அடையாளமாகும்.
மொத்தம் 12 கையெழுத்திடப்பட்டை பெரிய பொருளாதாரத் அரசியல் பங்காளித்தன தென்னாபிரிக்காவி காட்டுகிறது. முக்கிய உ
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011

5 நிலைமை
ாவின் நெருங்கிய பூரின் கட்டுப்பாட்டில் கயில் அமைந்துள்ள அல்லது, வடக்கு மிக நெருக்கமாக 0ணகளான லொம்பொக்
களில் இந்தோனேஷியா
ாக செல்வதாகும், என து கடற் பாதைகளுக்கு தம் அச்சுறுத்தல்களை க்கும் முயற்சிகள். வை கட்டுப்படுத்த
ருக்கமாக செயற்பட
ாந்த முடிவுகள் னிலையில் இருப்பதை" ய்மெர் நேர்மையாக ர். எல்லாவற்றுக்கும் ந்து சீனாவின் இரு ன் தாக்கம் பற்றி அவர் .ட, இங்கு உடனடி அமெரிக்கா தனது டுப்பதற்காக தனது ஆக்கிரமிப்பு இராணுவ றிப்பாக ஈராக் மற்றும் ற்கொள்ள விரும்புவதை கள் பூராவும் ஏற்கனவே பென்டகனின் முழு அமெரிக்க இராணுவ வால் செய்யக்கூடிய -நண்பனானாலும் சரி தான்றுவதை தடுப்பதை ண்டுள்ளது. ஆசியாவில் த்தின் அண்மைய னாவின் பிராந்திய பதன் மூலம் அதன் மாக முன்கூட்டியே தன் இராணுவ ம் முட்டுக்கட்டைகளை க்காகக் கொண்ட அதன் 0ாக உள்ளன.
o மோதல்கள் ற்று சமாந்தரங்களைக் பதாம் நூற்றாண்டின் வாய்ந்த முதலாளித்துவ ன்றியமை, ஏகாதிபத்திய
பிரிட்டன் மற்றும் ஏனயை பெரும் வல்லரசுகளுடன் ஆழமான போட்டிக்கும் பகைமைக்கும் எண்ணெய் வார்த்தது. அது அழிவுகரமான இரண்டு உலக யுத்தங்களை விளைவாக்கியது. 1930களிலும் 40களிலும் ஜப்பானின் எழுச்சியும் சந்தைகள் மற்றும் மூலப் பொருட்களுக்கான அதன் தேவையும், அதை அமெரிக்காவுடனும் மற்றும் ஆசியாவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் விரிவடைந்துவரும் நலன்களுடனும் மோதலுக்குக் கொண்டுவந்து விட்டது. குறிப்பிடத்தக்க வகையில், 1941ல் இரண்டாம் உலக யுத்தத்தின் பசுபிக் வரையான விரிவாக்கம், ஜப்பானை மண்டியிட வைக்க அச்சுறுத்தும் வகையில் அமெரிக்க திணித்த எண்ணெய் தடையினால் வெடித்ததே ஆகும். இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவில் இருந்து, பெய்ஜிங் விழிப்புடன் இருப்பது போல், தற்போதைய மற்றும் சாத்தியமான பகைவர்களுக்கு எரிசக்தி விநியோகத்தை தடுப்பதற்கான தனது இயலுமையை பேணிக் காக்க அமெரிக்க இராணுவம் முயற்சித்தது.
பூகோள முதலாளித்துவம் 1930களின் பின்னர் ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதார நெருக்கடியினுள் மூழ்கியுள்ள நிலையில் சந்தைகள், மூலப் பொருட்கள் மற்றும் மூலோபாய நிலைகள் சம்பந்தமாக பெரும் வல்லரசுகளுக்கிடையிலான போட்டியினால் தலைநீட்டும் ஆபத்து, மீண்டுமொரு முறை அழிவுகரமான உலக மோதல்கள் ஏற்படும் - இம்முறை அணு ஆயுதம் வைத்துள்ள நாடுகளுக்கிடையில்- அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது. அத்தகைய யுத்தத்தை நிறுத்தும் இயலுமை கொண்ட ஒரேயொரு சமூக சக்தி சர்வதேச தொழிலாள வர்க்கமே ஆகும். உலகை தேசிய அரசுகளாக ஒவ்வாத முறையில் பிரித்து வைத்திருக்கும் இலாப அமைப்புமுறையை தூக்கி வீசி, அதற்கு மாறாக ஜனநாயக முறையில் ஒழுங்கு செய்யப்பட்ட, பகுத்தறிவுக்கு ஏற்றவாறு விவேகமாக உலகப் பொருளாதாரத்தை பதிலீடு செய்வதற்கு உலகம் பூராவுமுள்ள தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்த வேண்டும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் உலகம் பூராவும் உள்ள அதன் பகுதிகளும் அபிவிருத்தி செய்யும் 8 68 அனைத்துலகவாத முன்நோக்கு இதுவேயாகும்.
கைகள் ஆபிரிக்காவில் ய எடுத்துக்காட்டுகிறது
(55 மற்றொரு
உடன்படிக்கைகள் ம உலகின் இரண்டாம் துடன் பொருளாதார, த்தை வளர்க்க விரும்பும் ன் முயற்சிகளைக் டன்படிக்கைகளில், ஒரு
புதிய டைட்டானியம் சுரங்கத்தை கட்டமைப்பதும் தென்னாபிரிக்காவில் வார்ப்பு இரும்புத் தயாரிப்புத்தளம் அமைத்தலும் அடங்கும். இவற்றை கட்டுவதில் சீன நிறுவனங்கள் முக்கிய பங்கைக் கொள்ளும். மேலும் தென்னாபிரிக்கா முழுவதும் புதிய புகையிரத பாதைகள், மின்சார இணைப்புக்கள் அமைப்பதும் அடங்கும். இதன் போது அணுசக்தி

Page 11
அனைத்துல
தொழில்நுட்பப் பரிமாற்றத்திற்கான பத்திரங்களும் கையெழுத்திடப்பட்டன.
பெய்ஜிங் இதேபோன்ற உட்கட்டுமானத்
திட்டங்களை ஆபிரிக்கா முழுவதும் தொடர்ந்து
மேற்கொள்கின்றது. இது முக்கியமாக சீனாவிற்கு தாதுப்பொருட்கள் இருப்புக்களை அனுப்ப வசதியளிப்பதுடன், அதைத் தவிர புதிய மூலப் பொருட்கள் வாங்குவதற்கான வாய்ப்புகளும் பெருகும். ஆண்டுப் பொருளாதார வளர்ச்சியை 10 வீதத்துக்கும் மேலாக தக்க வைத்துக்கொள்வதற்கு சீன ஆட்சி ஆபிரிக்காவின் பரந்த இயற்கை வளங்கள், குறைவூதியத் தொழிலாளர் படை மற்றும் புதிய சந்தைகளையும் தென்னாபிரிக்கா மூலம் பயன்படுத்த முற்படுகிறது. அமெரிக்கா, ஐரோப்பாவிற்கு அடுத்தாற்போல் இக்கண்டத்தில் பெரும் முதலீடு செய்யும் நாடு சீனாவே ஆகும். கடந்த தசாப்தத்தில் சீன-ஆபிரிக்க வணிகம் 10 மடங்காக, அதாவது 2001ல் 10 பில்லியன் டொலரிலிருந்து 2008ல் 107 பில்லியனாக, அதிகரித்துள்ளது. சீனாவின் துணை வணிக அமைச்சர் ப்ஊ ஜியிங் இந்த ஆண்டு ஆபிரிக்காவுடனான வணிகம், 2009 உடன் ஒப்பிடும் போது 91 பில்லியன் டொலர் எனக் குறைந்த பின்னரும், 100 பில்லியனையும் விட அதிகரிக்கும் என்று கணித்துள்ளார்.
ஆபிரிக்காவில் ஐரோப்பிய அமெரிக்க மூலதனத்துடன் ஒப்பிடும்போது மொத்தச் சீன முதலீடு சிறியது என்றாலும், இதன் ஆண்டு வளர்ச்சி 10 மடங்காக, அதாவது 2003ல் 80 மில்லியனில் இருந்து 2009ல் 1.36 பில்லியன் டொலராக உயர்ந்துள்ளது.
தென்னாபிரிக்காவை பொறுத்தவரை, சீனா இப்பொழுது அதன் மிகப் பெரிய வணிகப் பங்காளி ஆகும். அது 2006ல் 4.87 பில்லியன் டொலரில் இருந்து 2008ல் 15.2 பில்லியன் டொலர் வரை மும்மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு, அமெரிக்காவை விட தென்னாபிரிக்காவின் ஏற்றுமதிச் சந்தையில் சீனா முன்னிலைக்கு வந்தது. தென்னாபிரிக்கா 6.7 பில்லியன் டொலர் மதிப்புடைய இரும்புத் தாதுப் பொருள், பித்தளை, க்ரோம், உயர்ரக மரங்கள், காகிதக்கூழ் ஆகியவற்றை ஒவ்வொரு ஆண்டும் சீனாவிற்கு ஏற்றுமதி செய்கிறது. பெரும்பாலும் மலிவான உற்பத்திப் பொருட்களை 9.45 பில்லியன் டொலர் மதிப்பிற்கு இறக்குமதி செய்கிறது.
ஆழ்ந்த உலகப் பொருளாதார நெருக்கடியில், ஜுமாவின் ஆபிரிக்க தேசியக் காங்கிரஸ் (ஏ.என்.சி) உடைய அரசாங்கம் வளர்ச்சியை அதிகப்படுத்தி சீனாவுடன் 27 டிரில்லியன் டொலர் வணிகப் பற்றாக்குறையை குறைப்பதற்கு அதிக ஏற்றுமதி செய்ய முயல்கிறது. இந்த ஆண்டு தென்னாபிரிக்கா நிதானமாக 2.8 சதவிகித பொருளாதார
வளர்ச்சியைக் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நான்கு "எழுச்சிபெறும்
பொருளாதாரங்களான" பிரேசில், ரஷியா,
இந்தியா மற்றும் சீனா (பி.ஆர்.ஐ.சி.) ஆகியவற்றிற்கான ஜூமாவின் பயணத்தில்
சீனப் பயணம் கடைசி உடன்படிக்கைக6ை பி.ஆர்.ஐ.சி.யில் சே பகுதியாக மேற்கொ தளர்ச்சியான கூட்ட ஐரோப்பா மற்றும் ஐ நிறுவப்பட்டுள்ள செல்வாக்கை எதிர்த்து பி.ஆர்.ஐ.சி.யி தென்னாபிரிக்கா தன் முக்கிய பிராந்திய சக் கொள்ள முயல்கி கையெழுத்திடப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை கூட்டு முயற்சிகளை தென்னாபிரிக்கா, ஐ.ந இடம் பெற முயல்கிறது ஆதரவை நாடவும் சீனாவின் நெருக்கமா
மாவோவின்
“மூன்றாம் உ
சீனத் முதலாளித்து அபிவிருத்தியல் காங்கிர6 தென்ன கருவியாகிய மண்டேெ அரசாங்கங்களு கொள்ள முற்ட
பக்கம் முதலாளித்து:
ஆட்சியைக் கண்டி கொண்டுவரப்பட்ட தீர் சீனா, ரஷ்யாவுடன் சேர்ந்து கொண்டதை விமர்சித்தன.
ஐரோப்பிய தென்னாபிரிக்காவில் முதலீட்டில் பாதி கொண்டிருக்கையில் பொருளாதாரத்தில் பொருளாதார கனம் ெ உயரடுக்கினருக்கு அ சக்திகளுடன் பே நிலைப்பாட்டைக் கொடு சீனக் கொள்கை நம கெட்டதா?" என்று ெ லைவ் ஊடகத்தில் செ கட்டுரை பின்வரு "தென்னாபிரிக்கா அ சக்திகளுடன் ஒன்றாக ஏற்ற எதிர்ப்புக் க

க நிலைமை
9
பனதாகும். இங்கு ஜுமா தென்னாபிரிக்கா நம் முயற்சியின் ஒரு ண்டார். இக்குழு ஒரு னியாக, அமெரிக்கா, ப்பான் போல் நன்கு Fக்திகளின் உலகச்
நிற்க முயல்கிறது.
சேருவதின் மூலம் னை ஆபிரிக்காவில் ஒரு தியாக நிலைநிறுத்திக் றது. பெய்ஜிங்கில் சில உடன்படிக்கைகள், போன்ற "உலக அரங்கில் உள்ளடக்குகின்றன. T. பாதுகாப்புக் குழுவில் I. இதற்கு பெய்ஜிங்கின் முயல்கிறது. 2008ல் ன நட்பு நாடான பர்மிய
விவகாரங்களில் தனக்கென ஒரு பாதையை செதுக்கிகொள்ள விரும்பும் ஒரு நாடா விளங்குகிறது."
சீனாவைப் பற்றிய மேலைத்தேய நாடுகளின் விமர்சனங்களையும் மீறி ஜமாவின் அரசாங்கம் செயல்படுகிறது. ஆபிரிக்காவில் சீனா விரைவாக செல்வாக்கை வளர்த்துக் கொள்வது பற்றி கவலை கொண்ட மேலை வர்ணனையாளர்கள் அவநம்பிக்கையுடன் சீனா ஆபிரிக்க மக்களையும் இருப்புக்களையும் ஒரு காலனித்துவ சக்தி போல் சுரண்டுகிறது என்று வாதிட்டுள்ளனர். மூன்று ஆண்டுகளுக்கு முன், ஜுமாவிற்கு முன் பதவியில் இருந்த தாபோ மெபெகி ஆபிரிக்கா சீனாவுடன் "ஒரு காலனித்துவ வகை உறவில்" விழக்கூடும் என்ற ஆபத்தைக் கொண்டுள்ளது என்று எச்சரித்தார்.
ஆனால் ஜுமாவின் கீழ் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஜுமாவுடன் பெய்ஜிங்கிற்குச்
ஏகாதிபத்திய எதிர்ப்பு வார்த்தைஜாலங்களும், உலகத்தின்” கெரில்லாப் போர் முன்னோக்கும் தொழிலாள வர்க்கத்தை அப்பட்டமான வச் சுரண்டலுக்கு உட்படுத்தும் அரசாங்கமாக டைய செய்தன. அதேபோல் ஆபிரிக்க தேசிய ஸ் 1990ல் இனப்பிரிவினை முடிந்த பின் னாபிரிக்க முதலாளித்துவத்தின் முக்கிய புள்ளது. தொடக்கத்தில் ஜனாதிபதி நெல்சன் ா பெய்ஜிங், தைப்பே ஆகிய இரு சீன டனும் இராஜதந்திர உறவுகளை தக்க வைத்துக் Iட்டார். ஆனால் 1996ல் உறுதியாக சீனாவின் திரும்பிவிட்டார்; ஏனெனில் அது உலக வத்திற்கு குறைவூதியத் தொழிலாளர் பிரிவின் அரங்கமாக வெளிப்பட்டுவிட்டது.
ப்பதற்கு ஐ.நா.வில் மானத்தை எதிர்ப்பதில்
தென்னாபிரிக்காவும் மேற்கத்தைய சக்திகள்
ஒன்றியம் உள்ள வெளிநாட்டு க்கும் மேலாகக் , சீனா ஆபிரிக்க
பெற்றுள்ள பெருகிய தன்னாபிரிக்க ஆளும் மெரிக்கா, ஐரோப்பிய ம் பேச கூடுதல் த்துள்ளது. "ஜுமாவின் க்கு நல்லதா அல்லது நன்னாபிரிக்க டைம்ஸ் டம்பர் 5ம் தேதி வந்த மாறு கூறுகிறது: தன் கொடியை மற்ற இணைத்து கம்பத்தில் ாட்டியுள்ளது; உலக
சென்றிருந்த வணிக மந்திரி ரோம் டேவிஸ் ஆபிரிக்காவில் சீனா "புதிய காலனித்துவ செயலில்" ஈடுபடுகிறது என்பதை மறுத்தார். சீனாவினால் தென்னாபிரிக்கா இப்பொழுது மேலை நாடுகளுடன் கூடுதலான பேரம் பேசும் சக்தியை கொண்டுள்ளது என்றும் டேவிஸ் அறிவித்தார். "எங்கள் மூக்கிற்குக் கீழே வைக்கப்படும் காகிதங்களில் இடைவெளி விடப்பட்ட இடங்களில் இனி நாங்கள் வேறு வழியின்றிக் கையெழுத்திடத் தேவையில்லை;
இப்பொழுது எங்களுக்கு மாற்றீடு கிடைத்துள்ளது, அது எங்களுக்கு நன்மைதான்."
ரெனிம் பல்கலைக்கழகத்தில்
உரையாற்றிய ஜுமா சீனப் பொருளாதாரச் செல்வாக்கிற்கும் பழைய மேலை சக்திகளுக்கும் இடையே வேறுபாட்டைக் காண முற்பட்டார். "சீன உதவி, உட்கட்டுமான வளர்ச்சியில், ஆபிரிக்காவில் சில குறைந்த வளர்ச்சியுடைய பகுதிகளில், வருங்கால ஆபிரிக்க வளர்ச்சிக்கு முக்கியமான பங்களிப்பை கொண்டுள்ளது."
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011

Page 12
10
அனைத்துல
என்றார் அவர். "நாங்கள் இப்பொழுதுதான் ஒரு பரபரப்பான பயணத்தின் ஆரம்ப கட்டத்தில் உள்ளோம், இந்தப் பயணம் சீனாவிலும், ஆபிரிக்க கண்டத்திலும் எங்கள் மக்களின் வாழ்வில் நிலைத்த முன்னேற்றங்களை ஏற்படுத்தும்."
ஜுமா சீனாவிற்கு ஆதரவு தருவது ஆபிரிக்க முதலாளித்துவ தேசியவாதம் மற்றும் ஸ்ராலினிசத்தின் வங்குரோத்தை தன்மையைப் பிரதிபலிக்கிறது. இப்பொழுது ஆளும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் (ஏ.என்.சீ.) பனிப்போர்க் காலத்தில் இனவெறி கொள்கைக்கு எதிராக அரசியல் ரீதியாக ஸ்ராலினிச சோவியத் ஒன்றியத்தினதும் சீன ஆட்சிகளதும் ஆதரவைப் பெற்றது. பல ஆபிரிக்க தேசிய இயக்கங்களைப் போலவே, ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் முன்னோக்கை தென்னாப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரித்தது. தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியில் ஜுமா 1963ல் சேர்ந்தது, முதலாளித்துவத்தை தூக்கிவீசுவதற்காக அல்ல, ஆனால் ஆபிரிக்க முதலாளித்துவத்தின் சில பிரிவுகளுக்கு உலக முதலாளித்துவத்தில் ஒரு சிறந்த இடத்தைப் பெற்றுத் தருவதற்காகவாகும்.
மாவோவின் ஏகாதிபத்திய எதிர்ப்பு வார்த்தைஜாலங்களும், "மூன்றாம் உலகத்தின்" கெரில்லாப் போர் முன்னோக்கும் சீனத் தொழிலாள வர்க்கத்தை அப்பட்டமான முதலாளித்துவச் சுரண்டலுக்கு உட்படுத்தும் அரசாங்கமாக அபிவிருத்தியடைய செய்தன. அதேபோல் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் 1990ல் இனப்பிரிவினை முடிந்த பின் தென்னாபிரிக்க முதலாளித்துவத்தின் முக்கிய கருவியாகியுள்ளது. தொடக்கத்தில் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா பெய்ஜிங், தைப்பே ஆகிய இரு சீன அரசாங்கங்களுடனும் இராஜதந்திர உறவுகளை தக்க வைத்துக் கொள்ள முற்பட்டார். ஆனால் 1996ல் உறுதியாக சீனாவின் பக்கம் திரும்பிவிட்டார்; முதலாளித்துவத்திற்கு குறைவூதியத் தொழிலாளர் பிரிவின் அரங்கமாக வெளிப்பட்டுவிட்டது. இரு நாடுகளுக்கும் இடையே முழு இராஜதந்திர உற்வுகள் 1998ல் நிறுவப்பட்டன.
சீனா இப்பொழுது கணிசமான மூலதனத்தையும் ஏற்றுமதி செய்யும் நிலையில்
கிழக்கு சீனக் கடல் இடையே மோதல்
ஜோன் சான் 21 செப்டெம்பர் 2010
ப்பானியர்கள் சீன மீன்பிடிக் ປີ2ທີ່ນາງສໍາ தளபதியை சர்ச்சைக்கு உட்பட்ட கிழக்கு சீனக் கடல் பகுதியில் தடுத்து வைத்தமையானது விரைவாக இரு நாடுகளுக்கும் இடையே வார இறுதியில் ஒரு பெரிய ராஜதந்திர மோதலாக
ஏனெனில் அது உலக
இருக்கும்போது, அ உயரடுக்கு ஆபிரிக்க மூலப்பொருட்களை ஆக்கிரோஷமாகச் செ காட்ட்வில்லை. சீன க என்ற குற்றச்சாட்டுகளு உள்ள வர்ணனை செயற்பாடுகள் முன் சக்திகளிடம் இருந்து ம என்றுதான் குறிப்பிடு நடத்தும் குளோபல் 6 சமீபத்தில் பின்வரு "ஆபிரிக்காவில் சீனா சக்திகள் உருவாக்கிய நடந்து கொள்க."
ஐரோப்பிய சக்தி சீனாவுடன் நட்புக் ெ போன்ற பல ஆபிரிக் உரிமைகளை மீறு சாட்டியிருக்கையில், நூற்றாண்டுகள் ஆபிரி அரசாங்கங்கள், சுரண்டியதையும் குற் கவனத்திற்கொள்ளவில் ஆகஸ்ட் 25ம் ே டைம்ஸ் தலையங்க சீனாவின் புதிய பரபர தலைப்பில் எச்சரி காலனித்துவ சக்திக சீனாவிற்கு உபதேசம் நிலையில் உள்ளன. பே உபதேசித்தபின், ே ஆபிரிக்காவின் இயற் போட்டியில் சீனா ஏற் முணுமுணுக்கவும் முட தலையங்கம் முன்னைய சீனாவை எதிர்த்து வேண்டும் என்றுதான்
ஒரு ஆபிரிக்கஜூன் மாதம் நீஸ் நக பிரெஞ்சு ஜனாதிபதி நி உள்கட்டுமானம் மற்றும் சீனப் பெருநிறுவனங்களு ஊக்கம் கொடுத்தார். 2 அவர் குறிப்பிடவில்லை வருங்காலம்" என்றார்
குறித்து 8 வெடிக்கிறது
வெடித்துள்ளது.
கப்பல் தளபதி விடுவிக்கப்பட வேண்டு சீனா மீண்டும் கோரி ஒகினாவாத் தீவிலு நீதிமன்றம் ஞாயிறன் நாட்களுக்கு காவலில் என்று அறிவித்தது.
* உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011

க நிலைமை
தன் முதலாளித்துவ ாவில் உள்ள முக்கிய
அடைவதில் யல்படுவதில் தயக்கம் ாலனித்துவமயமாக்கல் க்கு எதிராக சீனாவில் யாளர்கள் அதன் னைய காலனித்துவ ாறுபட்டனவாக இல்லை கின்றனர். அரசாங்கம் டைம்ஸ் பத்திரிகையில் மாறு அறிவித்தது: வின் நடத்தை மேற்கு நடைமுறைகளின்படிய்ே
களும் அமெரிக்காவும் கொண்டுள்ள சூடான் க ஆட்சிகள் "மனித றுவதாக” குற்றம் இக்குற்றச்சாட்டு பல ரிக்க மக்களை மேற்கு பெருநிறுவனங்கள் றங்கள் செய்ததையும்
266).
தேதி ஃபைனான்ஷியல் ம், "ஆபிரிக்காவில் ப்புச் செயல்கள்" என்ற த்தது; "முன்னாள் ள் ஆபிரிக்கா பற்றி செய்வதில் வலுவற்ற ாட்டியின் சிறப்புக்களை மேற்கு இப்பொழுது கை வளங்களுக்கான றம் பெற்றுள்ளது பற்றி டியாது." ஆயினும்கூட காலனித்துவ சக்திகள் நிற்க ஒரு வழிகான அழைப்புவிடுத்துள்ளது. பிரான்ஸ் உச்சமாநாடு ரில் நடைபெற்றபோது, க்கோலோ சார்க்கோசி உதவியளித்தல் மூலம் நடன் நேரடிப் போட்டிக்கு டண்மையில் சீனா பற்றி . "ஆபிரிக்காதான் நம் . "ஆபிரிக்க கண்டம்
சர்வதேச வாழ்வில் ஒரு முக்கிய பங்கு கொண்டதாக தன்னை உறுதியாக வெளிப்படுத்திக் கொண்டு வருகிறது." தன்னுடைய செய்தி கேட்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் சார்க்கோசி பெரிய பிரெஞ்சு நிறுவனங்கள், அணுசக்திப் பெருநிறுவனமான எரிவா, எண்ணெய் நிறுவனம் டொஃபல், பிரான்ஸ் டெலிகொம், உலகின் மிகப் பெரிய நீர் அளிக்கும் நிறைவனமான வியோலியா ஆகியவற்றின் தலைமை அதிகாரிகளையும் அழைத்து வந்திருந்தார்.
மிக ஆக்கிரோஷமான மூலோபாயம் அமெரிக்காவிடம் இருந்து வருகிறது. இதுதான் ஆபிரிக்காவில் தன்னுடைய இராணுவ வலிமைத் திறனுக்கு ஏற்றம் கொடுத்துள்ளது. புஷ் நிர்வாகம் 2007ல் வாஷங்டன் தன்னுடைய பொருளாதாரச் சரிவை இராணுவ வலிமையின் மூலம் ஈடுகட்டும் உலகளாவிய முயற்சியின் ஒரு பகுதியாக தனி அஃப்ரிகொம் (AFRICOM) பென்டகன் ஆபிரிக்கக் கட்டுப்பாடு என்பதை நிறுவியது. இந்த ஆண்டு ஒபாமா நிர்வாகம் அஃப்ரிகொம்முக்கு $278 மில்லியனை ஒதுக்கியுள்ளது. இதில் கண்டத்தில் "பயங்கரவாதத்தை" எதிர்ப்பதற்கு என்ற பெயரில் உள்ள பிற அமெரிக்க இராணுவத் திட்டங்கள் அடங்கவில்லை. ஆபிரிக்காவில் அமெரிக்க சார்புடைய ஆட்சிகளுக்கு இராணுவ நிதியளிப்பது இந்த ஆண்டு 300 சதவிகிதத்திற்கும் மேலாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது $8.2 மில்லியனில் இருந்து $25.5 மில்லியனாக்கப்பட்டுள்ளது. இதில் முக்கிய ஆதாயம் பெறுபவை தென்னாப்பிரிக்கா, போரில் சிக்கியுள்ள சட், காங்கோ குடியரசு, ஜிப்புட்டி, எதியோப்பியா, கென்யா, லைபீரியா, மொரொக்கோ மற்றும் நைஜீரியா ஆகியவை அடங்கும்.
வாஷிங்டனின் இராணுவவாதக் கொள்கை மேற்குசக்திகள் ஆபிரிக்காவில் தமது உரிமைகளுடன் சீனா மோதுவதை எதிர்ப்பின்றி கைவிடாது என்பதைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. தென்னாபிரிக்காவின் புதிய சீனப்பிணைப்புக்கள், புதிய பூகோள-அரசியல் உறுதிப்பாட்டைக் கொண்டுவருவதற்குப் பதிலாக பெரும் வல்லரசுகளுக்கிடையிலான போட்டியையே தீவிரப்படுத்தும்.
ஜப்பானுக்கும் சீனாவிற்கும்
Sl
ஸான் க்விக்சியோங் மென்று கடுவெறுப்புடன் க்கை விடுத்திருந்தும், ஸ்ள ஒரு ஜப்பானிய று அவர் இன்னும் 10
வைத்திருக்கப்படுவார் செப்டெம்பர் 7, இரு
ஜப்பானியக் கடலோரப் பாதுகாப்புக் கப்பல்களுடன் மோதியதற்காக ஸான் கைது செய்யப்பட்டார். பெய்ஜிங்கோ அவர் ஒரு சீனக்
குடிமகன், சீனப் பகுதியில் காவலில் வைக்கப்பட்டுள்ளர், எனவே ஜப்பானியச் சட்டம் அவருக்கு பொருந்தாது என்று வலியுறுத்தியுள்ளது.
ஜப்பானிய நீதிமன்றத் தீர்ப்பை

Page 13
அனைத்துலக
எதிர்கொள்ளும் விதத்தில், சீன வெளியுறவு அமைச்சரகச் செய்தித் தொடர்பாளர் மா ஜாவோக்சு, "ஜப்பான் தொடர்ந்து தவறுகளை செய்து வந்தால், சீனா கடுமையான எதிர்நடவடிக்கைகளை எடுக்கும், விளைவுகள் அனைத்தையும் ஜப்பானே ஏற்க நேரிடும்," என எச்சரித்தார்.
ஜப்பானுடன் அனைத்துவித அமைச்சரவை சார்ந்த மற்றும் மாநிலங்கள் மட்டங்களிலான தொடர்பை தற்காலிகமாக நிறுத்திவிட்டதாக சீனா அறிவித்ததுடன், இரு நாடுகளுக்கும் இடையே அதிக எண்ணிக்கையிலான விமானப் பயணங்கள் பற்றிய கலந்துரையாடல் கூட்டம் ஒன்றையும் ரத்து செய்துவிட்டது. அத்துடன் சீனப் பிரதமர் வென் ஜியாபோ மற்றும் ஜப்பானியப் பிரதம மந்திரி நாவோடோ கான் அடுத்த வாரம் ஐ.நா.பொதுச் சபைக் கூட்டத்தில் சந்திப்பதாக இருந்ததும் ரத்து செய்யப்பட்டுவிட்டது.
சந்தேகத்திற்கு இடமின்றி வாஷிங்டன் ஜப்பானிய அரசாங்கத்தைத் தூண்டி விடுகிறது. சமீபத்திய மாதங்களில் ஒபாமா நிர்வாகம் தெற்கு சீனக் கடலில் சீனாவின் உரிமைகளுக்குச் சவால் விட்டு ஒரு கூட்டு அமெரிக்க-தென் கொரிய கடற்படைப் பயிற்சியையும் மஞ்சள் கடற் பகுதியில் பெய்ஜிங்கின் எதிர்ப்புக்களை L5 gól நடத்தியுள்ளது. டயோயு தீவுகள் (ஜப்பானில் சென்காகு என அழைக்கப்படும்) ஜப்பானுக்கும் சீனாவிற்கும் இடையே தற்பொழுது நடக்கும் சர்ச்சையின் மையமாகவும், சீன பெருநிலப் பகுதிக்கு அருகே மூலோபாய இடத்திலும் இருக்கின்றன.
கடந்த வாரம் ஆளும் ஜப்பானிய ஜனநாயகக் கட்சித் (DP) தலைவரும் மற்றும் நாட்டின் பிரதம மந்திரிப் பதவிக்கான தேர்தலில் சவால் போட்டியாளருமான இச்சிரோ ஒஸாவை வெற்றி கொண்டமைக்கு கானை அமெரிக்கா பாராட்டியுள்ளது. கானின் உறுதியான அமெரிக்கச் சார்பிற்கு மாறான விதத்தில் ஒஸாவா இன்னும் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கை மற்றும் சீனாவுடன் நெருக்கமான உறவுகளை விரும்பியிருந்தார். இப்பிரச்சாரத்தின் போது 6in) T 6). IT வாஷிங்டனுடன் மீண்டும் ஒகினாவாத் தீவில் விவாதத்திற்குரிய அமெரிக்கத் தளம் தக்க வைக்கப்படுவது குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும் எனவும் கூறியிருந்தார். கடந்த புதன்கிழமை ஜப்பான் நாணயத் தலையீடாக யென்னின் மதிப்பைக் வலுக்கட்டாயமாக குறைப்பது நடந்தபோது டோக்கியோ மீதான வாஷிங்டனின் பக்கச் சார்பு அதனுடைய விடையிறுப்பில் தெரிய வந்தது. ஜப்பானின் ஒருதலைப்பட்ச நடவடிக்கை குறித்து அமெரிக்க காங்கிரஸ் மற்றும் ஐரோப்பாவில் விமர்சனம் வெளிவந்திருந்த போதும், ஒபாமா நிர்வாகம் இதுவரை இப்பிரச்சினையில் ஒரு நிதானமான மெளனத்தை கடைப்பிடிக்கின்றது -இது சீனா டாலருக்கு எதிராக யுவானின் மதிப்பை உயர்த்த வேண்டும் என்று பலமுறை கூறிவருவதற்கு முற்றிலும் எதிரிடையானது ஆகும்.
இதன்
ஜப்பானின் புதிய செய்ஜி மெஹராவி அமெரிக்கத் துணை அ ஸ்டீன் பெர்க் கருத் வாஷிங்டனில் பல ந கொண்டுள்ளார் என்று இடையேயான உற வழிமுறைகளைக் கொ படைத்துள்ளவராகவும் இ உண்மையில், மெஹரா போக்கு கொண்டவர் எ அதே போல் அமெ ஆதரவாளரும் ஆவார். 2005ல் டி.பீ.ே முறையில் மெஹரா அெ கொண்ட மூலோபாய கற்கைகளுக்கான நிகழ்த்தியபோது, சீ விரிவாக்கம் "உண்மை தருகிறது என்று அ அரசியலமைப்பில் உ என்பது திருத்தப்பட ே கொடுத்ததுடன், அமெரிக்காவுடன் சர்வ ஒத்துழைக்க வேண்டு ஜப்பானில் 2004ம் ஆ ஜப்பானியப் படைகள் பெருகிய எதிர்ப்பு வந்தி இத்தகைய கருத்துக்கள்
மெஹரா, இதே பெருநிறுவனங்கள் 6 பெருக்குவதற்கும் பாது சீனக் கடலில் சி கொண்டாடலுக்கு எதி பயன்படுத்தவேண்டும் முன்பே காட்டியிருந்தா வலிமை உடைய திசைகளிலும் கடலா உண்மையில் அதனிடம் இல்லை என்பது கு ஜப்பானியப் பொருள நடவடிக்கைகளையே அ கொண்டு அமைந்துள்ள கடல்வழிப் பாதைக6ை பெரும் முக்கியத்துவம் நாம் உணர வேண்டும் கடந்த வெள்ளிய முதல் செய்தியாளர் ஒருதலைப்பட்சமாக கி பகுதியில் ஜப்பான் உ இடங்களில் எரிவாயுன் தோண்டுவதற்கு தயாரா சாட்டினார். பல ஆண் பிறகு, 2008ல் இரு எண்ணெய், எரிவா பெருக்குவதற்கு ஒப்புக் அழுத்தங்களின் நடுவே இம்மாதம் நடைபெற இரு குறித்து திட்டமிட்டிரு தற்காலிகமாக நிறுத்தின் "தேவையான நடவடிக் என்று அச்சுறுத்தியுள்ள

5 நிலைமை
11
வெளியுறவு மந்திரியாக ன் நியமனம் பற்றி ரச செயலாளர் ஜேம்ஸ் 3துக் கூறுகையில் ண்பர்களை மெஹரா ம் இரு நாடுகளுக்கும் S 6ò se 6üT UT IT GOT ண்ட சாதனைகளைப் ருப்பதாக குறிப்பிட்டார்.
சீனாவின் மீது கடும் ான்று பெயர் பெற்றவர், ரிக்க கூட்டணிக்கு
ஜ. தலைவர் என்ற மரிக்காவைத் தளமாகக் மற்றும் சர்வதேச மையத்தில் உரை 'னாவின் இராணுவ யில் பெரும் கவலை" றிவித்தார். ஜப்பானிய ஸ்ள சமாதான விதி வண்டும் என்று குரல் இராணுவமானது தேச பிரச்சனைகளில் ம் என்றும் கூறினார். ண்டு ஈராக் போருக்கு அனுப்புவது பற்றி கிருந்தபோதிலும் அவர் ளைக் கூறினார். உரையில், ஜப்பானியப் ாரிசக்தி வளங்களை துகாப்பதற்கும் கிழக்கு *னாவின் உரிமை ராக இராணுவத்தைப் என்ற கருத்தையும் i. ஜப்பான் "ஒரு கடல் நாடு, அனைத்துத் ல் சூழப்பட்டுள்ளது, இயற்கை இருப்புக்கள் றித்து சிந்தித்தால், ாதாரமானது வணிக டிப்படை ஆதாரமாகக் ாது என்று கருதினால், ாப் பாதுகாப்பதானது வாய்ந்தவை என்பதை " எனக் கூறினார். பன்று மெஹரா தனது கூட்டத்தில் சீனா ழக்குச் சீனக் கடல் ரிமை கொண்டாடும் வைக் பெறுவதற்காக கின்றது என்று குற்றம் ாடுகள் சர்ச்சைக்குப் நாடுகளும் கூட்டாக ாயு இருப்புக்களை கொண்டன. சமீபத்திய வ, சீனா இப்பொழுது குந்த எரிவாயு வயல்கள் நந்த விவாதத்தைத் வைத்துள்ளது. மெஹரா கைகள்" எடுக்கப்படும் ார். இவற்றில் பெய்ஜிங்
தோண்டும் நடவடிக்கைகளைத் தொடர்ந்தால், ஜப்பானும் இதே பகுதியில் எரிவாயுவிற்கான தோண்டுதலை மேற்கொள்ளும்.
கிழக்கு சீனக் கடலில் சர்ச்சைக்குட்பட்ட பகுதி 210,000 சதுர கிலோமீட்டர்களைக் கொண்டது. இதில் 970 கி.மீ. நீளப்பகுதி ஒன்றில், 495.5 பில்லியன் கன மீட்டர்கள் எரிவாயு மற்றும் 20 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய்யும் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. சீனா 2008ம் ஆண்டு உடன்படிக்கையை முறிக்கும் விதத்தில் சர்ச்சைக்குட்பட்ட இடத்திற்கு அருகே தோண்டும் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளதாக டோக்கியோ குற்றம் சாட்டியுள்ளது. இது ஜப்பான் உரிமை கோரும் "பிரத்தியேக பொருளாதாரப் பகுதியில்" இருந்து எரிவாயுவை உறிஞ்சிவிடும்.
டயோயு தீவானது சர்ச்சைக்குட்பட்ட பகுதியில் உள்ளது. இது எரிவாயு வயல்களுக்கு மிக அருகேயும் உள்ளது. தீவுக் கூட்டங்களுக்குப் பாதுகாப்புக் கொடுப்பதற்காக ஜப்பான் 20 கடலோரப் பாதுகாப்புக் கப்பல்களை அப்பகுதியில் நிறுத்தி முறையான விமானவழி ரோந்துகளை ஒவ்வொரு நாளும் மேற்கொள்கிறது. அருகிலுள்ள தீவுகளில் அப்பகுதியில் நடப்பதைக் கண்காணிப்பதற்கு ராடர் நிலையங்களையும் டோக்கியோ நிறுவியுள்ளது. கடந்த இரு ஆண்டுகளில் சீனாவும் இன்னும் கடுமையான உக்கிர நிலைப்பாட்டை எடுத்துது, பல போர்க்கப்பல்கள், போர் விமானங்களை கொண்டு டயோயு தீவுகளைச் சுற்றியுள்ள எரிவாயு வயல்களை கண்காணிக்கின்றது. சீன, ஜப்பானிய கப்பல்கள் மற்றும் விமானங்களுக்கு இடையே பல மோதல்களும் நிகழ்ந்துள்ளன.
கடந்த வெள்ளியன்று மெஹரா சீனாவின் பொதுவான இராணுவக் கட்டமைப்பை கேள்விக்குள்ளாக்கி பெய்ஜிங்கிடம் "விளக்கம்" கேட்டுள்ளார். உண்மையில் கான் அரசாங்கம் "சீன அச்சுறுத்தலை" பயன்படுத்தி ஜப்பானிய இராணுவத்தின் விரிவாக்கத்தை நியாயப்படுத்த முற்படுகிறது. திங்களன்று கியோடோ செய்தி நிறுவனம், டோக்கியோவிடம் நாட்டின் தற்பாதுகாப்புத் தரைப்படைகளை 155,000ல் இருந்து 168,000 வரை அதிகரிக்கும் திட்டம் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது -இது 1972க்குப் பிறகு முதலாவது விரிவாக்கமாகும். கானின் மந்திரிசபையானது ஜூலை மாதம் ஜப்பானிய நீர்மூழ்கிப் போர்க் கப்பல் பிரிவில் விரிவாக்கத்தை அறிவித்துள்ளது -இது 1976ல் இருந்து தொடர்ந்து குறைவாகவே இருந்துவரும் நீர்மூழ்கிக் கப்பல்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதாகும்.
பொருளாதார, மூலோபாய நலன்கள் இடருக்கு உட்பட்ட நிலையில், டோக்கியோ மற்றும் பெய்ஜிங் இரண்டுமே தற்பொழுதைய சர்ச்சையைப் பயன்படுத்தி பிற்போக்குத்தன தேசியவாத உணர்வைத் தூண்டுவதுடன் உள்நாட்டில் உள்ள சமூக, அரசியல் அழுத்தங்களைத் திசைதிருப்ப முயல்கின்றன. ஹாங்காங் செய்தி ஊடகமானது ஜப்பானில் இருக்கும் பல சீன குடியேற்றப் பள்ளிகளுக்கு,
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011

Page 14
12
அனைத்துல
கடந்த சில நாட்களாக வெடிகுண்டு அச்சுறுத்தல் வந்துள்ளதாகவும், வலதுசாரி ஜப்பானியத் தேசியவாதிகளிடம் இருந்து பழிதூற்றும் கடிதங்கள் வருவதாகவும் தெரிவித்துள்ளது. சீனாவானது ஜப்பானியப் பாதுகாப்பு, பொலிஸ் வலைத்தளங்களில் "சைபர் தாக்குதல்களை" நடத்தியதாக ஆதாரமற்ற கூற்றுக்களை கடந்த வாரம் ஜப்பானியச் செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.
1931ல் மஞ்சூரியா மீது ஜப்பான் படையெடுத்த நினைவு தினமான கடந்த சனிக்கிழமையன்று சீனாவில் சிறு அளவிலான ஜப்பானிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றன. இந்த எதிர்ப்புக்கள், அரசாங்கத்தின் உட்குறிப்பான ஆதரவு இல்லாமல் நடந்திருக்க முடியாது. "ஜப்பான் வீழ்க", "டயோயுத் தீவுகளில் இருந்து வெளியேறுக" மற்றும் "ஜப்பானிய அரக்கர்களை அகற்றுக" போன்ற இனவெறி கோஷங்கள் இவற்றில் செல்வாக்கு செலுத்தியிருந்தன.
சீனாவில் ஜப்பானுக்கு எதிரான நடவடிக்கைகள் சூடுபிடித்துள்ளன. திங்களன்று சீன இராணுவ உயர்கல்வி அறிவியல் கூடத்தின் தளபதி பெங்குவாங்கியன், ஜப்பானுடன் நடத்தப்படவுள்ள கிழக்கு சீனக் கடல் எரிவாயு வயல்கள் குறித்த பேச்சுக்கள் நிரந்தரமாக ஒத்திப்போடப்பட வேண்டும் என்று தூண்டிவிடும் வகையில் கூறினார். அதே போல் டயோயு தீவுகளுக்குச் சீன மீன்பிடிக்கும் கப்பல்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க ஆயுதமேந்திய ரோந்துக் கப்பல்கள் அனுப்பப்பட வேண்டும், அமெரிக்கா பனிப் போர்க் காலத்தில் பயன்படுத்தப்பட்டது போல், டயோயு தீவுகள் சீன இராணுவப் "சுடும் பயன்பாட்டுப் பகுதியாக" பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
படைகளால்
பொருளாதார வகையில் பதிலடி கொடுப்பதும் விவாதிக்கப்பட்டு வருகிறது. சீன சமூக அறிவியல் உயர்கல்விக் கூடத்தின் பெங் ஜாவோக்யி, ஜப்பானியப் பொருட்களைப் புறக்கணிப்பது, ஜப்பானிய உற்பத்திகளை கொள்வனவு செய்வதைப் போன்று தாக்கத்தை ஏற்படுத்தாது, கொள்வனவு செய்வது யென்னின் மதிப்பை கட்டாயமாக உயர்த்தி, ஜப்பானில் ஒரு மந்த நிலையை உருவாக்கும் என்றும் வாதிட்டுள்ளார். ஏனைய வர்ணனையாளர்களும் சீனாவிலுள்ள ஜப்பானிய வணிகங்கள் மீது அதிக வரிகள் விதிக்கப்பட வேண்டும் மற்றும் ஜப்பானுக்கு இயற்கை இருப்புக்களை ஏற்றுமதி செய்வதில் தடைகள் வேண்டும் என்று கூறியுள்ளனர்
டயோயுத் தீவுகள் குறித்து விரைவில் அதிகரிக்கும் சர்ச்சையானது இரு முக்கிய சக்திகளுக்கு இடையே மோதல் நிகழும் அபாயத்தை உயர்த்துகிறது. மேலும் ஒபாமா
நிர்வாகம் பொறுப்பற்ற முறையில் வேண்டுமேன்றே அப்பகுதி முழுவதும் சீனாவுடன் அழுத்தங்களைத்
தீவிரப்படுத்துவதையும் கோடிட்டுக் காட்டுகிறது.
இந்திய சீ
விலானி பிரிஸ்
1 அக்டோபர் 20
601st 6L60TT60T பாகிஸ்தான்
காஷ்மீரின் கில்ஜித்-ட ஆயிரக்கணக்கான சீன வந்த செய்திகளை அடு இந்தியா சீனா இை மேலும் ஒரு படி அதிக 7000 லிருந்து 11 படையினரை நுழைய மூலம் பாகிஸ்தான் மூலோபாய பிராந்திய கட்டுப்பாட்டை ஒட் நியூயோர்க் டைம்ஸ் ப 26 அன்று வெளியான கோபமூட்டும் கட்டுை தூண்டிவிடப்பட்டுள்ளது ஆதாரங்கள், பாகிஸ்த மற்றும் பாகிஸ்தா பணியாளர்கள்" ஆகி தகவல்களைக் கெ எழுதப்பட்டிருந்தது.
இந்த "துருப்பு பாகிஸ்தான் இடையேயா பாதைகளை அமைப்பதி ஈடுபட்டிருந்தன என்ப கொள்ளத் தள்ளப்பட்டிரு உண்மை, கட்டுமா கொண்டிருக்கும் 22 சுர சேமிப்பு களங்களாக" ப என்று எந்த ஆதாரமு
இருந்து அவரை தடுக்
சீனா மற்றும் பாகி உறவுகளுக்குக் குழ உளவுத்துறை கட்டி அடையாளங்களை கொண்டிருந்தது. சீனா பல்திஸ்தான் வழியாக சீனாவால் கட்டப்பட்ட து வீதிகள் பற்றிக் கூறுை அதன் ஆதரவுடன் வளைகுடாவை சீன ஏற்படுத்தித் தருவதில் செய்து கொண்டுள்ள அமெரிக்க கூட்டாளி தெளிவாக்குகிறது" என
உண்மையில், ! தலிபான் உடனான இ6 கொண்டது. அத்துட ஆப்கானிஸ்தானில் அ எதிர்த்து (LJM) கிளர்ச்சியாளர்களை எல்லைப் பகுதிகளில் போரையும் அமெரிக்க பாகிஸ்தான் நடத்தி
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011

க நிலைமை
ன உறவுகள் முறிவடைகின்றன
O
எல்லைக்கு அருகே
கட்டுப்பாட்டில் இருக்கும் ல்திஸ்தான் பகுதியில் துருப்புகள் இருந்ததாக Iத்து சென்ற மாதத்தில் டயிலான பதற்றங்கள் 5ரித்தன. 000 வரையான சீனப் அனுமதித்திருப்பதன் சீனாவிடம் அந்த த்தின் "உண்மையான படைத்திருப்பதாக" த்திரிகையில் ஆகஸ்டு செலிக் ஹாரிசனின் ரயால் இந்த சர்ச்சை
"அயலக உளவுத்துறை
நான் செய்தியாளர்கள் ன் மனித உரிமை யோரிடமிருந்து பெற்ற ாண்டு இக்கட்டுரை
கள்" சீனா மற்றும் ான சாலை மற்றும் ரயில் தில் தான் உண்மையில் தை ஹாரிசன் ஒப்புக் நந்தார். ஆயினும் அந்த னம் செய்யப்பட்டுக் ங்கங்களும் "ஏவுகணை யன்படுத்தப்படக் கூடும் ம் இன்றி ஊகிப்பதில் கவில்லை.
ஸ்தான் இடையேயான பறிக்க அமெரிக்க விட்ட கதைக்கான அந்த கட்டுரை வில் இருந்து கில்ஜித்தெற்கு பாகிஸ்தானில் றைமுகங்களுக்கு உள்ள கயில் "தலிபானுக்கான சேர்த்து, (பாரசீக) அணுகுவதற்கு வழி ரகசிய உடன்படிக்கை மையும் பாகிஸ்தான் ’ அல்ல என்பதைத் ஹாரிசன் அறிவித்தார் 2001ல் பாகிஸ்தான் ணைப்புகளை முறித்துக் ன் அண்டைநாடான மெரிக்க ஆக்கிரமிப்பை டும் இஸ்லாமிய அடக்குவதற்கு தனது ஒரு வெளிப்படையான நெருக்குதலின் கீழ் வருகிறது. கில்ஜித்
பல்திஸ்தான் வழியான பாதையைப் பொறுத்தவரை, அரேபியன் கடலுக்கு சாலை வழியாக வர்த்தக மற்றும் எரிசக்தி பாதைகளை உருவாக்கும் சீனாவின் திட்டங்களில் எந்தவொரு பாகிஸ்தானிய "வஞ்சகக் கூட்டையும்" எதிர்க்கும் அமெரிக்க இராணுவ மற்றும் வெளியுறவுக் கொள்கை ஸ்தாபனத்தின் தட்டினரின் சார்பில் ஹாரிசன் பேசுகிறார்.
பாகிஸ்தான், சீனா ஆகிய இரு நாடுகளுமே இச்செய்தியை திட்டவட்டமாய் மறுத்தன. சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளரான ஜியாங் யு செய்தியாளர்களிடம் கூறுகையில், "பாகிஸ்தானின் வடக்கு பகுதியில் ઈ 60I IT கொஞ்சம் இராணுவத்தை நிறுத்தியிருப்பதாக கூறப்படும் இச்செய்தி முற்றுமுழுதாய் ஆதாரமற்றது மற்றும் எவ்விதமான மறைமுகமான தேவைகளுமற்றது" என்றார்.
டான் பத்திரிகையில் செப்டம்பர் 1 அன்று வெளிவந்த செய்தியில், பாகிஸ்தான் அயலுறவுத் துறை அலுவலக செய்தியாளரான அப்துல் பஸித்: "நிலச்சரிவு, மற்றும் வெள்ளப் பாதிப்பு பகுதிகளிலும் மற்றும் சிதைக் கப்பட்ட கோரகோரம் நெடுஞ்சாலையிலும் பாகிஸ்தான் அரசாங்கத்தின் அனுமதியுடன் சீனர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அந்த அறிக்கைகள் அரைகுறையான தகவல்களின் அடிப்படையிலானவை," என்றார்.
எவ்வாறிருப்பினும் இந்திய அரசாங்கமும் ஊடகங்களும் இந்த பிரச்சினையை விடுவதாய் இல்லை. கில்ஜித்-பல்திஸ்தான் என்பது இந்தியா பாகிஸ்தான் இருநாடுகளாலும் உரிமை கோரப்படும் காஷ்மீர் பகுதி ஆகும். 1947ல் இந்திய துணைக் கண்டம் சுதந்திரமடைந்து இந்திய பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்ட பின், காஷ்மீர் மீதான செல்வாக்குக்கு இருநாடுகளும் போரிட்டதை அடுத்து, இந்த பிராந்தியத்தில் இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி ஜம்மு-காஷ்மீர் என்றும், பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி ஆசாத் காஷ்மீர் என்றும் பிளவுபட்ட நிலையிலுள்ளது.
தனது பிராந்தியமாக தான் எண்ணும் ஒரு பகுதியில் சீனாவின் எந்த ஒரு தலையீட்டையும் இந்தியா தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளது. புஞ்சி அணை மற்றும் நீர்மின் திட்டக் கட்டுமானத்தில் சீனா உதவுவதை இந்தியா ஆட்சேபித்தது. சென்ற ஆண்டில், முன்பு வடக்குப் பகுதி என்று அழைக்கப்பட்டதை கில்ஜித்-பல்திஸ்தான் என்று பெயர் மாற்றி அப்பிராந்தியத்திற்கு சுயாட்சி அரசாங்கத்தை அனுமதித்த பாகிஸ்தானின் முடிவையும் இந்தியா கண்டனம் செய்திருந்தது.
நியூயோர்க் டைம்ஸ் கட்டுரைக்கான பதிலிறுப்பாக, இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கில்ஜித்-பல்திஸ்தான் பகுதியில் குறிப்பிடப்பட்ட சீனாவின் இராணுவ

Page 15
அனைத்துல
பிரசன்னத்தின் அபாயங்கள் குறித்து பல்வேறு இந்திய ஊடகங்களுக்கும் விளக்கினார். செப்டம்பர் 7 திகதியிடப்பட்ட டைம்ஸ் ஆஃப்
இந்தியா பத்திரிகையில் வெளியான செய்தியில், "தெற்காசியாவில் சீனா ஆழமாகக் காலூன்றியிருக்க விரும்பும் இந்த
யதார்த்தத்தின் மீது நாம் பிரதிபலித்தாக வேண்டும்," என சிங் தெரிவித்தார். அவர் தொடர்ந்து பேசுகையில் "சீனர்களிடையேயான ஒரு புதிய தன்முனைப்பு" குறித்தும் எச்சரித்தார். இந்தியாவின் காஷ்மீரிலுள்ள “மெதுமையான அடிவயிற்றினை” சீனா பயன்படுத்தி இந்தியாவை சமநிலையற்ற நிலையில் வைத்திருக்க முயலலாம் எனவும் சிங் குறிப்பிட்டார்.
சீனா தொடர்பான விடயத்தில் இந்தியா "தனது கவசத்தை கீழே போட முடியாது" என்று இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணி செப்டம்பர் 13 அன்று ஒரு இராணுவக் கருத்தரங்கில் பேசுகையில் தெரிவித்தார். "சீனாவுடன் நட்புடனான உறவுகளை அபிவிருத்தி செய்ய நாம் விரும்புகிறோம். ஆயினும் சீனா தனது இராணுவ மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திக் கொண்டிருக்கிறது என்கிற உண்மை நம் பார்வையில் படாமலில்லை. உண்மையில், சீன தரப்பில் ஒரு தன்முனைப்பு அதிகரித்து வருகிறது" என்று அவர் தெரிவித்தார்.
இந்திய மற்றும் சீன அரசாங்கங்கள் பின்னர் கில்ஜித்-பல்திஸ்தான் பிரச்சினையில் தொனியைத் தணித்து விட்ட அதே சமயத்தில், இந்திய மற்றும் பாகிஸ்தானின் ஊடகங்களில் தொடர்ந்து அதிர்வு لیات ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. சென்ற ஞாயிற்றுக்கிழமை டோனில் வெளிவந்த ஒரு கருத்து நியூயோர்க் டைம்ஸில் வந்த ஹாரிசன் கட்டுரையை கண்டனம் செய்தது. "கில்ஜித்பல்திஸ்தான் விடயத்தில் இந்தியாவின் கதையை" கட்டுரையாளர் பற்றிக் கொண்டிருந்ததாய் அது அறிவித்தது. இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத் துறை மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சரான ஜஸ்வந்த் சிங், புதனன்று வெளியானதொரு கருத்தில் கில்ஜித்-பல்திஸ்தான் பகுதியில் ஏராளமான சீன துருப்புகள் இருப்பது பற்றி எச்சரித்தார்: "இப்போது நிலம், நீர் மற்றும் கச்சாப் பொருட்களுக்காக பசியுடன் இருக்கும் சீனா தனது தசைகளை முறுக்குகிறது, இமாலயத்தின் காப்பரண்களில் ஊடுருவுகிறது, இந்தியாவுக்கு நேரடியாய் சவால் விடுகிறது." என்றார்.
இந்த தொடர்ந்த சர்ச்சையானது 1962ல் எல்லைச் சண்டையில் ஈடுபட்ட இரண்டு எழுச்சியுறும் பொருளாதார சக்திகளுக்கு இடையிலான உரசலின் இன்னுமொரு அறிகுறி ஆகும். இப்போது அருணாச்சல பிரதேசம் எனப்படும் வடகிழக்கு இந்திய மாநில பகுதியிலும் சீனா சுமார் 90,000 சதுர கிமீ பரப்பிற்கு உரிமை கொண்பாடுகிறது; அதேபோல் வட மேற்கு ஜம்மு காஷ்மீர் பகுதிக்கு அருகேயுள்ள சீனாவின் அக்சாய் சின்
பிராந்தியத்தில் 33,00
தனது உரிமையை
தெரிவிக்கிறது. 196 சர்ச்சைக்குரிய பகு முன்னேறின, பின்
அறிவிக்கப்பட்டு பின் திரும்பப் பெறப்பட்டன தீர்வுக்கு வராத பிரச்சினை தொட மனக்கசப்பை அதிகப்ட ஏப்ரலில் அருணாச்சலட் வெள்ளக் கட்டுப்பாட்( திட்டங்களுக்கு இ அபிவிருத்தி வங்கி பில்லியன் அமெரிக்க தடுக்க சீனா முயன் மாதத்தில் இந்தியா விட்டது, அமெரிக்கா சீனாவின் எதிர்ப்பிற்கு நிகழ்ந்தது என்பது ெ 2009 ஜூன் மாதத்தில் மாநிலத்திற்கு அருகி மாநிலத்தில் L போர்விமானங்களுட6 துருப்புகளை நிறுத்த அறிவித்தமை, சீன ஊ நிறைந்த பிரதிபலிப்பை எல்லைப் பகுதிகள் ஆகிய இரு நாடுக உணர்ச்சியூட்டக் கூடிய திபெத்தில் சீன ஆட்சிச் ஆர்ப்பாட்டங்களுக்கு வருகையில் திபெத்தை பிரதேசம் உள்ளது. வ லாமா தலைமையில் ந அரசாங்கத்திற்கு இ கொடுப்பதை சீனா ஆ மற்றும் அக்சாய் சின் பகுதிகள் சின்சியாங் t உள்ளன, இந்த மாகா ஒரு இஸ்லாமிய பிரிவின் மோதிக் கொண்டிருக் பொறுத்தவரை, பாகில் உள்ள காஷ்மீர் பகுதியில் இணைந்து செயல்படுவ இந்தியாவின் பலவீனப்படுத்துகிறது. ஆகஸ்ட் பிற் இராணுவத்தின் வட தளபதியான ஜெனரல் நுழைவு அனுமதி அள அவர் பாகிஸ்தான் உரின் காஷ்மீர் என்னும் சர்ச்ை பிறந்தார் என்பதே சீனாவுக்கான ஒரு இராணுவ தூதுக் குழு ஜஸ்வால் செல்ல நடவடிக்கைக்கு பதிலடி பயிற்சிவகுப்பில் பங்கேற் அதிகாரிகளுக்கு இந்தி இந்திய இராணுவ கல்விநிறுவனத்தில்

க நிலைமை
13
சதுர கிமீ பரப்பிற்கு இந்தியா உறுதிபாடு 2ல் சீனப் படைகள் திகளில் துரிதமாய் ஒரு போர்நிறுத்தம் 1963ல் தானாகவே
த எல்லை உரிமைப் ர்ந்து உறவுகளில் டுத்தி வருகிறது. 2009 பிரதேசத்திற்கான ஒரு டு திட்டம் உட்பட பல ந்தியாவுக்கு ஆசிய கொடுக்கவிருந்த 29 டாலர் கடனுதவியை றது. இறுதியில் ஜூன் இந்த கடனை பெற்று ஜப்பான் ஆதரவுக்கும் ம் இடையே தான் இது வளிப்படை. அத்துடன் அருணாச்சலப் பிரதேச லிருக்கும் அஸ்ஸாம் ங்கிகள் மற்றும் ன் 60,000 மேலதிக விருப்பதாக இந்தியா டகங்களில் இந்த சீற்றம்
தூண்டியது. இந்தியா மற்றும் சீனா ளுக்குமே எளிதில் வையாக இருக்கின்றன. நகு எதிரான தொடர்ந்த சீனா முகம் கொடுத்து ஒட்டி அருணாச்சலப் - இந்தியாவில் தலாய் ாடு கடந்த திபெத்திய ந்தியா அடைக்கலம் ட்சேபிக்கிறது. காஷ்மீர் ானின் சர்ச்சைக்குரிய மாகாணத்தை அடுத்து "ணத்தில் தான் சீனா பனவாத இயக்கத்துடன் கிறது. இந்தியாவைப் uதான் கட்டுப்பாட்டில் பாகிஸ்தானுடன் சீனா தானது அந்த பகுதியில் ரிமை கோரலை
பகுதியில் இந்திய 855 ELL 6061TLU55 பி.எஸ். ஜஸ்வாலுக்கு க்க சீனா மறுத்தது. ம கொண்டாடும் ஜம்மு சக்குரிய பிராந்தியத்தில்
அதன் காரணம். உயர் மட்ட இந்திய வின் ஒரு பகுதியாக விருந்தார். இந்த பாக இந்திய பாதுகாப்பு கவிருந்த இரண்டு சீன யா அனுமதி மறுத்தது. ம் நடத்தும் ஒரு
சீனத் தளபதி
வழங்கவிருந்த ஒரு உரைக்கு அனுமதி Log565Lil JLL-gl.
ஏற்கனவே பதற்றமுற்று இருக்கும் சூழ்நிலையில், ஸ்திரநிலைமையை குலைகளும் முக்கியமான காரணியாக இருப்பது அமெரிக்காவாகும். கடந்த தசாப்தத்தில் இந்தியாவுடன் நெருக்கமான ஒரு மூலோபாய
ஆசியாவில் பெருகும் சீன செல்வாக்கை தடுக்கும் நோக்கம் கொண்டுள்ளது. கடந்த வருடத்தில், இந்தியாவை கூடுதல் தன்முனைப்பான நிலைப்பாட்டை எடுக்க ஊக்குவிக்கும் வண்ணம், ஒபாமா நிர்வாகமானது வட கிழக்கு ஆசியா மற்றும் தென் கிழக்கு ஆசியாவில் பல்வேறு பிரச்சினைகளிலும் சீனா மீதான நெருக்குதலை தீவிரப்படுத்தி வந்திருக்கிறது.
2008ம் ஆண்டில் கையெழுத்தான அணுசக்தி ஒப்பந்தம் அமெரிக்க-இந்திய உறவுகளில் ஒரு முக்கியமான அம்சமாக அமைந்தது. இந்தியா அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் (NPT) கையெழுத்திட்டிருக்கவில்லை, அத்துடன் அது அணு ஆயுதங்களையும் கொண்டுள்ள போதிலும் தனது அணுமின் திட்டங்களை விரிவுபடுத்துவதற்கு எரிபொருள் மற்றும் தொழில்நுட்பங்களை வாங்குவதற்கு இந்த ஒப்பந்தம் இந்தியாவிற்கு கதவு திறந்தது. ஆனால் இதேவகையில் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் அணு ஆயுதங்களைக் கொண்டிருக்கும் பாகிஸ்தானுக்கு அணு உலைகளை கட்டுமானம் செய்து தரும் சீனாவின் திட்டங்களுக்கு அமெரிக்கா ஆட்சேபம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானை ஒட்டிய பகுதிகளில் இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக ஒரு போரை நடத்துவதற்கு அமெரிக்கா பெருமளவில் பாகிஸ்தான் இராணுவத்தை சார்ந்திருப்பது, தெற்காசிய உறவுகளை இன்னும் சிக்கலாக்குகிறது. பாகிஸ்தானிய அரசாங்கத்திற்கான அமெரிக்க ஆதரவு இந்தியாவில் அமெரிக்காவுடனான அதன் சொந்த மூலோபாய உறவின் வலிமை குறித்த கவலைகளை எழுப்பியிருக்கிறது. அதே சமயத்தில், பாகிஸ்தானுடனான சீனாவின் நீண்டகால உறவினை - குறிப்பாக காஷ்மீரின் சர்ச்சைக்குரிய பகுதியின் பதட்டம் நிரம்பிய எல்லைப் பகுதிகளில் - வெட்டிவிடுவதற்கான அமெரிககாவின் எந்த முயற்சிகளையும் இந்தியா சத்தமின்றி வரவேற்கும்.
கில்ஜித்-பல்திஸ்தான் பகுதியின் "உண்மையான கட்டுப்பாடு" சீனாவிடம் இருப்பதாக குற்றம் சாட்டியிருப்பதன் மூலம், நியூயோர்க் டைம்ஸ் கட்டுரையானது ஒரு பதற்றமான J &ë dfaD GJT GD nu பற்றவைத்துள்ளதோடு இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆகிய மூன்று அணு ஆயுத நாடுகள் சம்பந்தப்பட்ட 9 (5 சிக்கலுக்குள் அமெரிக்காவைக் கொண்டு வரும் அச்சுறுத்தலையும் விடுத்துள்ளது.
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011

Page 16
14
அனைத்துலக
சீனாவும் ரஷ்யாவும் மூலோபா
பலப்படுத்துகின்றன
ஜோன் சான் 6 அக்டோபர் 2010
可臀 ஜனாதிபதி திமெதி மெட்வெடேவ் செப்டெம்பர் 26-28ம் திகதிகளில் சீனாவுக்கு விஜயம் செய்திருந்தமை, மொஸ்கோவும் பெய்ஜிங்கும் அமெரிக்காவுக்கும் மற்றும் வடகிழக்கு ஆசியாவில் அதன் பிரதான பங்காளியான ஜப்பானுக்கும் சவால் விடுப்பதன் பேரில் தமது உறவுகளை பலப்படுத்திக் கொள்வதற்கான இன்னுமொரு அறிகுறியாகும். மெட்வெடேவ் மற்றும் சீன ஜனாதிபதி ஹ9 ஜின்டாவோவும் கூட்டறிக்கை ஒன்றை விடுத்தனர். அது ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் குவிந்துவரும் அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்களின் மத்தியில் "சகலதையும் உள்ளடக்கிய உறுதியடைந்துவரும் மூலோபாய ஒத்துழைப்புக்கு" அழைப்பு விடுத்தது. தாய்வான், திபெத் மற்றும் சிஞ்சியான் மீதான பெய்ஜிங்கின் இறையான்மைக்கு ரஷ்யாவின் ஆதரவு, மற்றும் காக்கசியின் பிராந்தியம் பூராவும், பொதுநலவாய சுயாதீன அரசுகள் முழுவதிலும் சமாதானத்தையும் ஸ்திரநிலைமையையும் முன்னிலைப்படுத்தும் மொஸ்கோவின் முயற்சிகளுக்கு" சீனாவின் ஆதரவு என்ற முறையில், ஒவ்வொருவரதும்
முக்கிய நலன்களுக்கு பரஸ்பரம் ஆதரவளிப்பதை அந்த அறிக்கை வலியுறுத்தியது.
அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாவிட்டாலும், அந்த அறிக்கை
வாஷிங்டனை இலக்குவைத்திருப்பது தெளிவு.
2008ல் இரு ஜோர்ஜிய மாகாணங்களின் சுதந்திரத்துக்கு ஆதரவளிப்பதற்காக, அமெரிக்க ஆதரவிலான ஜோர்ஜிய அரசுடன் ரஷ்யா யுத்தத்தை முன்னெடுத்தது. கடந்த ஆண்டு ஆசியாவில், தென் சீனக் கடலில் சீனாவுடன் பிராந்திய முரண்பாடுகள் கொண்டுள்ள தென்கிழக்காசிய நாடுகளுக்கு ஆதரவளிப்பதற்காக தாய்வானுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வது முதல், ஒபாமா நிர்வாகம் ஒரு தொகை விவகாரங்களில் இந்தப் பிராந்தியத்தில் உக்கிரமாக தலையிட்டுள்ளது.
இரண்டாவது உலக யுத்தம் முடிந்து 65வ ஆண்டு நிறைவை குறிக்கும் முகமாக வெளியிடப்பட்ட இரண்டாவது கூட்டறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகும். "நாஸிகளை, இராணுவவாதிகளை மற்றும் அவர்களுக்கு உடந்தையாய் இருந்தவர்களை மேன்மைபடுத்தவும், மற்றும் மீட்பர்களின் மதிப்பை அழிக்கவும்" எடுக்கும் முயற்சிகளை இரு நாடுகளும் கண்டனம் செய்தன. இந்த அறிக்கை, கிழக்கு ஐரோப்பா மீதான சோவியத் ஆக்கிரமிப்பு பற்றிய மேற்கத்தைய விமர்சனங்களை மட்டுமன்றி, யுத்தகால
இராணுவவாத அரசாங் பூசிமெழுகும் ஜப்ப தேசியவாதிகளையும் கு
"பாசிஸ்டுகளும் எமது இரு நாடுக நாடுகளையும் மற்!
(யூரோனசியன்) கண்டத்ை
அடிமையாக்குவதற்கு தி இரு சக்திகளையும் தீ சீனாவும் ரஷ்யாவும் மறக் அந்த அறிக்கை பி ஜப்பானுக்கு எதிரான சீன ஒத்துழைப்பி மேன்மைபடுத்துவது சீன இடையிலான ஒத்து மூலோபாய இணைப்பு அடித்தளத்தை இட்டு அறிக்கை பெருமைகொ
குறிப்பாக இந்த இலக்காகக் கொண்டு கடலில், சீன ட்ரோலர் ப ஜப்பான் தடுத்து வைத்த தீவுகள் (ஜப்பாக என்றழைக்கப்படுவ பிரச்சினையில் சீனாவி இடையில் கசப்பான இ இடம்பெறும் நிலையிலே வெளிவந்துள்ளது.
வடகிழக்கு சீன பயணிப்பதுடனேயே விஜயத்தை தொடங்கின ஆகஸ்ட்டில் ஜப்பா மஞ்சூரியாவில் இருந்து போராடி உயிரிழந்த சோ அஞ்சலி செலுத்தின வகையில், இரு பேரரசு முரண்பாடாக, ஷாரி ஏகாதிபத்திய ஜப்பானுக் 05ல் நடந்த யுத்தத்தில் சிப்பாய்களுக்கும் அ செலுத்தினார்.
மெட்வெடேவின் "ஆசியாவில்" குறிப்பா யுத்தத்தின் முடிவின் "பெருந்தொகையான குற்றவாளிகளை பாது உத்தியோகபூர்வ முகவரமைப்பு வாஷிங்ட சீனாவையும் உள்ள மத்தியில் யுத்தத் செய்துகொள்ளப்பட்ட காட்டிக்கொடுத்துவிட்ட அமெரிக்காவை குற் போஸ்ட்டாம் உடன்படிக்ை போது மற்றும் அதற்கு
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011

நிலைமை
ாய உறவுகளை
கத்தின் குற்றங்களை ானின் வலதுசாரி றிவைத்திருந்தது.
இராணுவவாதிகளும் sளையும், ஏனைய றும் ஒட்டுமொத்த தையும் வெற்றிகொண்டு ட்டமிட்டிருந்தனர். இந்த தடுத்த வீரச்செயலை கப்போவதில்லை," என ரகடனம் செய்தது. யுத்தகால சோவியத்ன் "வரலாற்றை ாவுக்கும் ரஷ்யாவுக்கும் ழைப்பின் இன்றைய க்கு ஒரு உறுதியான ள்ளது" என அந்த ள்கின்றது. அறிக்கை ஜப்பானை ள்ளது. கிழக்கு சீனக் -கொன்றின் காப்டனை தால் கிளர்ந்த, தயோயு ரில் சென் காகு து) தொடர்பான புக்கும் ஜப்பானுக்கும் ராஜதந்திர மோதல்கள் லயே இந்த அறிக்கை
நகரான டாலியனுக்கு மெட்வெடேவ் தனது ார். அங்கு அவர் 1945 ன் இராணுவத்தை வெளியேற்றுவதற்குப் ாவியத் சிப்பாய்களுக்கு ார். குறிப்பிடத்தக்க களுக்கு இடையிலான ஸ் ரஷ்யா மற்றும் க்கும் இடையில் 1904கொல்லப்பட்ட ரஷ்ய வர் புகழ் அஞ்சலி
வருகையை அடுத்து, ாக இரண்டாம் உலக
பின்னர் ஜப்பானில் இராணுவவாத யுத்தக் காப்பதாக" சீனாவின் சின்ஹாவா செய்தி னை குற்றஞ்சாட்டியது. டக்கிய பங்காளிகள் துக்குப் பின்னர்
உடன்படிக்கைகளை தாகவும் அந்த பத்தி றஞ்சாட்டியது. 1945 கையின் கீழ் யுத்தத்தின் த முனபும அதனுடன
தசாப்தத்தில் விரிவுபடுத்தும்
இணைந்திருந்த சகல பிராந்தியங்களையும் திருப்பித் தரவேண்டும் என்ற உண்மையை சின்ஹூவா வெளிச்சம்போட்டுக் காட்டினார். ஆயினும் 1971ல், சீனாவின் எதிர்ப்புக்கு மத்தியிலும் தயோயு தீவுகளை ஜப்பானுக்கு அமெரிக்கா ஒருதலைப்பட்சமாக கையளித்தது.
ஜப்பானில், ரஷ்யா மற்றும் சீனாவினது கூட்டறிக்கை, ஜப்பானுக்கு எதிரான ஒரு பொது
கூட்டாக விளக்கப்படுகிறது. வடக்கு ஜப்பானிய
தீவான ஹொக்கய்போவுக்கு நெருக்கமாக உள்ள குரில் தீவுகளில் நான்கு தீவுகள் சம்பந்தமாக ரஷ்யாவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் நீண்டகால பிராந்திய முரண்பாடுகள் உள்ளன. சீனாவும் ரஷ்யாவும் "ஜப்பானிய பிராந்தியங்கள் மீதான தமது உரிமைகோரலில் ஒரு ஐக்கிய முன்னணியை முன்வைக்கின்றன" என கடந்த வாரம் யொமியுரிய் ஷிம்பன் ஊடகம் எச்சரித்தது.
மெட்வெடேவ் மீண்டும் நாட்டுக்குத் திரும்பும் போது குய்ரில் தீவுகளுக்கு செல்வதற்கு முதலில் திட்டமிட்டிருந்தார் -அங்கு செல்லும் முதலாவது ரஷ்யத் தலைவர். ரஷ்ய தூதருக்கு அறிவித்தல் ஒன்றை அனுப்பியதன் மூலம் பிரதிபலித்த போக்கியோ, குயிரில்சுக்கு செல்வது ரஷ்ய-ஜப்பானிய உறவுகளுக்கு "கடும் முட்டுக்கட்டையிடுவதாகும்" என எச்சரித்தது. அந்தத் தீவுகளுக்கு செல்வதற்கு ரஷ்ய ஜனாதிபதிக்கு அல்லது எந்தவொரு பிரஜைக்கும் "அங்கீகாரம் தேவையில்லை" என கூறி மொஸ்கோ பதிலிறுத்தது. அந்தப் பயனம் "மோசமான காலநிலையின்" காரணமாக ஒத்திவைக்கப்பட்டதோடு விரைவில் அந்த தீவுகளுக்கு செல்வதாக மெட்வெடேவ் அறிவித்தார்.
ஜூலை மாதம், 1991ல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதில் இருந்து கிழக்கில் அதன் மிகப்பெரும் "வெஸ்டொக் 2010" என்ற இராணுவப் பயிற்சியை ரஷ்யா மேற்கொண்டது.
குயிரில் தீவுகளைச் சூழ நடந்த இந்த கடற்படை
சூழ்ச்சிகள், ஜப்பானிடமிருந்து எதிர்ப்புக்களை தூண்டின. ரஷ்ய பசுபிக் கடற்படையை அடுத்த இலட்சியத் திட்டங்களுடன், இந்த பயிற்சியானது மொஸ்கோ பசுபிக்கில் பலமான பிடியை மீண்டும் ஸ்தாபித்துக்கொள்ள உறுதிபூண்டுள்ளதற்கான அறிகுறியாகும்.
மொஸ்கோவும் பெய்ஜிங்கும் கஸகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நான்கு மத்திய ஆசிய குடியரசுகளுடன் 2001ல் ஸ்தாபிக்கப்பட்ட ஷங்ஹாய் கூட்டுத்தாபன அமைப்பின ஊடாக மத்திய ஆசியாவில் அமெரிக்க செல்வாக்கை எதிர்ப்பதில் ஏற்கனவே ஒத்துழைக்கின்றன. கடந்த மாதம், ஷங்ஹாய் கூட்டுத்தாபன அமைப்பு, கஸ்கஸ்தானில் "2010 சமாதான குழு" என்ற

Page 17
அனைத்துலக
பெயரில் ஒரு பெரும் 16 நாள் கூட்டு இராணுவப் பயிற்சியை மேற்கொண்டது. "பயங்கரவாதத்தை எதிர்த்தல்" என உத்தியோகபூர்வமாக குறிப்பிடப்பட்ட அதே வேளை, அந்தப் பயிற்சியின் மட்டம், மரபொழுங்குசார்ந்த யுத்தநடவடிக்கைக்கான ஒரு கூட்டுப் பயிற்சியை காட்டியது. இதில் கிட்டத்தட்ட 5,000 துருப்புக்கள், 1,600 தாங்கிகள் மற்றும் கவச வாகனங்கள் அதே போல் 50 யுத்த விமானங்களும் பயன்படுத்தப்பட்டன.
ரஷ்ய-சீன "மூலோபாய இணைப்பு" பொருளாதார உறவுகளை விரிவுபடுத்துவதையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது. கிழக்கு சைபீரியாவில் இருந்து சீன நகரான டாகிங்குக்கு ஒரு எண்ணெய் குழாய்த் திட்டத்தை முழுமைப்படுத்துவதையும் மெட்வெடேவின் பயணம் குறிக்கின்றது. இந்த திட்டத்தின் மூலம் 20 ஆண்டுகளுக்கு சீனாவுக்கு 15 மில்லியன் டொன் எண்ணெய் விநியோகிக்கப்படும். சீனா கடந்த ஆண்டு ரஷ்ய அரசுக்குச் சொந்தமான எரிசக்தி இராட்சதர்களுடன் செய்துகொண்ட 25 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கான "எண்ணெய்க்கு கடன்" உடன்படிக்கையின் ஒரு பாகமாகவும் இந்த குழாய் திட்டம் உள்ளது.
நிலத்தினூடாக எண்ணெயை பெற்றுக்கொள்வதன் மூலம், தற்போது அமெரிக்க கடற்படையின் கட்டுப்பாட்டின் கீழ்
உள்ள மத்திய கிழக் கடல்வழிப் பாதையில் குறைத்துக்கொள்கி மட்டுமன்றி, ஜப்பான் ! நாடுகளுக்குமான விநிே கட்டுவிப்பதன் மூலம் ரவ் சந்தையில் தங்கியிருப்ப முயற்சிக்கின்றது.
மெட்வெடேவின் வி சீனாவில் இருந்த ர இகோர் செசின், ரஷ்யா அபிவிருத்தி செய்யவி டொலர் செலவிலான எ தொடக்கிவைப்பற்கான டியான்ஜினில் இருந்த எரிவாயு கோரிக்கையை தயாராக உள்ளது விருந்தினர்களுக்கு :ெ இருந்து சீனாவுக்கு பில்லியன் கியூபிக் விநியோகிப்பதற்கான விலைகள் தொடர்பான போடப்பட்டது. அண்மை தொடர்ந்துவரும் 30 ஆ விநியோகத்தை 2015 உடன்பாடு காணப்பட்டு
தனது நாட்டி தொழிற்துறை தளத்ன
அமெரிக்கா பயங்கரவாத பீதிை
பாகிஸ்தானிய, ஐரோப்பிய அதி
ரொபட் ஸ்டீவன்ஸ் 9 அக்டோபர் 2010
ಲಕ್ಷ್ರQTo தாக்குதல் குறித்த சமீபத்திய அமெரிக்க எச்சரிக்கைகள் அரசியல் நோக்கமுடையவை என்று கூறும் உயர் நிலை பாகிஸ்தான் அரசாங்க அதிகாரிகளினதும் மற்றும் ஐரோப்பாவின் உளவுத்துறை அதிகாரிகளினதும் கருத்துகளை பிரிட்டனின் கார்டியன் நாளிதழ் வெள்ளியன்று வெளியிட்டது. அமெரிக்கா ஆப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் போரை தீவிரப்படுத்துவதை நியாயப்படுத்துவதற்கு பயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கை பயன்படுத்தப்படுவதாக பிரிட்டனுக்கான பாகிஸ்தான் தூதர் வஜித் சம்சுல் ஹசன் கார்டியன் செய்தித்தாளிடம் தெரிவித்தார். ஐரோப்பாவின் ஏதோ ஓரிடத்தில் பயங்கரவாதத் தாக்குதல் வெகுசீக்கிரத்தில் நிகழும் அபாயம் இருப்பதாக கூறும் ஒபாமா நிர்வாகத்தின் கூற்றினை ஐரோப்பாவின் முன்னணி அரசியல்வாதிகளில் பலரும் வெளிப்படையாக மறுத்திருந்த நிலையில், அதனைத் தொடர்ந்து இவரின் கருத்து வெளியானது.
ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க பிரஜைகளை குறிவைத்து அல்கெய்தாவுடன்
தொடர்புடைய அமைப்ட நடக்கலாம் என எச்சரி அறிக்கையை அமெரிக் அக்டோபர் 3 அன்று குறிப்பிட்ட நாt குறிப்பிடப்பட்டிருக்கவி தாக்குதல்களுக்கான சா இருந்தது. பிரிட்டன், ஜ கனடா ஆகிய நா ஐரோப்பாவில் தங்கள் முன்னெச்சரிக்கைய கொள்ளவேண்டும் என
ஆயினும், ஐரோ நீதித்துறை ஆணையர மற்றும் ஜேர்மன் உள் தோமஸ் டி மெசியர் ஐரோப்பிய, குறிப் அரசியல்வாதிகள் உட அபாயம் நிலவுவதா6 முன்வந்தனர்.
வஜித் சம்சுல் ஜனாதிபதி ஆசிப் சாதா அவர் கார்டியனிடம் ஐரோப்பாவில் உள்ள புக நகரங்களையும் தாக்கு

க நிலைமை
15
கு மற்றும் ஆபிரிக்க
சீன தங்கியிருப்பதை ன்றது. சீனாவுக்கு மற்றும் ஏனைய ஆசிய பாகத்துக்கு குழாய்களை தயா ஐரோப்பிய எரிசக்தி தை குறைத்துக்கொள்ள
விஜயத்துக்கு முன்னதாக ஷ்ய துணை பிரதமர் "வும் சீனாவும் கூட்டாக ருக்கும் 5 பில்லியன் ண்ணெய் சுத்தீகரிப்பை ஆரம்ப விழாவுக்காக ார். "சீனாவின் முழு யும் இட்டுநிரப்ப" ரஷ்யா என தனது சீன Fசின் கூறினார். 2011ல் ஆண்டுதோறும் 60 மீட்டர் எரிவாயுவை 2006 உடன்படிக்கை, முரண்பாட்டால் கிடப்பில் ப பேச்சுவார்த்தைகளில், ஆண்டுகளுக்கு எரிவாயு ல் தொடங்குவதற்கு 1ள்ளது.
ல் அழிந்து வரும் தை நவீனமயப்படுத்த
பெருமளவில் ரஷ்யாவில் முதலீடு செய்யுமாறு சீனாவுக்கு மெட்வெடேவ் அழைப்பு விடுத்தார்.
மெட்வெடேவின் பயணத்தின் போது, சீனாவின்
FAW குழுவுக்கும் ரஷ்யாவின் GAZ குழுவுக்கும் யூரல்ஸில் கனரக ட்றக்குகளை உற்பத்தி செய்வதற்கான ஒரு துணிச்சல் மிக்க கூட்டு முயற்சியும் இருந்தது. உலகில் பயன்படும் ட்றக்குகளில் பாதியை சீனா இப்போது உற்பத்தி செய்வதோடு வாகனங்களை ஏற்றுமதி செய்யவும் தொடங்கியுள்ளது. கடந்த தசாப்தத்தில் 12 மடங்காக அதிகரித்த ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகம், ரஷ்யாவின் மிகப்பெரும் வர்த்தக பங்காளியாக சீனா ஜேர்மனியை விஞ்சுவதற்கு வழிவகுத்துள்ளது. பிராந்தியத்தில் சீன செல்வாக்கை கீழறுப்பதற்காக, ஜப்பான் மற்றும் ஏனைய ஆசிய நாடுகளுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்திக்கொள்ள கடந்த ஆண்டு பூராவும் UT LnIT நிர்வாகம் மேற்கொண்ட முயற்சிகளுக்கான பதில் நடவடிக்கையே சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான இந்த மூலோபாய பொருளாதார உறவாகும். இத்தகைய அனைத்து நடவடிக்கைகளும் ஆசியாவில் பதட்ட நிலைமைகளையும் ஆபத்தான சாத்தியத்தையும் உக்கிரமடையச் செய்கின்றன.
மோதல்களுக்கான
ய உருவாக்குவதாக
காரிகள் குற்றம் சாட்டுகின்றனர்
கள் மூலம் தாக்குதல் க்கும் ஒரு தெளிவற்ற க வெளியுறவுத்துறை விநியோகித்தது. எந்த
g 6iT பெயரும்ا۔ ல்லை, "பயங்கரவாத த்தியம்" மட்டுமே அதில்
பான், சுவீடன் மற்றும் டுகள் உடனடியாக குடிமக்கள் கூடுதல் டன் நடந்து எச்சரிக்கை விடுத்தன. ப்பிய ஒன்றியத்தின் ான விவியேன் ரேடிங் துறை அமைச்சரான உட்பட, ஏராளமான பாக ஜேர்மனிய னடியாக தாக்குதல் ா கூற்றை மறுக்க
ஹசன் பாகிஸ்தான் ரிக்கு நெருக்கமானவர். கூறுகையில், மேற்கு ழ்பெற்ற இடங்களையும் வதற்கு அல்கொய்தா
மூலமான சதிகளின் சாத்தியம் குறித்து அமெரிக்கா 68 68 வழங்கி உஷார்படுத்தியுள்ள போதிலும் பாகிஸ்தானிய அரசாங்கத்திற்கு எந்த திட்டவட்டமான விவரங்களும் அளிக்கப்பட்டிருக்கவில்லை’ என்றார். "பயங்கரவாதிகள் மற்றும் அல்கொய்தா நபர்கள் குறித்து அமெரிக்கர்கள் திட்டவட்டமான தகவல்களைக் கொண்டிருப்பார்களாயின், எங்களுக்கு அவை வழங்கப்பட்டிருக்க வேண்டும், அப்போது நாங்கள் அவர்களை கண்டுபிடிக்க முடியும்" என்றார் அவர்.
"[அமெரிக்காவிடம் இருந்து வரும்) இத்தகைய அறிக்கைகள் விரக்திகள், கையாலாகாத்தனம், கள யதார்த்தங்களை உணர மறுப்பது ஆகியவற்றின் கலவையாகவே உள்ளது. பாகிஸ்தானின் இறையாண்மையை பலாத்காரமாக மீறுவதற்கான எந்த முயற்சியாலும், அமெரிக்க மற்றும் நேட்டோ படைகளின் பிரதான நோக்கமாக அனுமானிக்கப்படும் ஆப்கானிஸ்தானில் ஸ்திரத்தன்மையை கொண்டுவர முடியாது."
ஹெலிகாப்டர்கள் மற்றும் ஆளில்லா விமானங்களை பாகிஸ்தானில் பயன்படுத்துவது உள்ளிட்ட அமெரிக்காவின் கண்மூடித்தனமான இராணுவ நடவடிக்கைகள், பரந்துபட்ட
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011

Page 18
16
அனைத்துல
மக்களுக்கு கோபமூட்டிக் கொண்டிருப்பது குறித்து பாகிஸ்தான் அரசாங்கம் கொண்டுள்ள கவலையையே ஹசனது கருத்துகள் வெளிப்படுத்துகின்றன. பாகிஸ்தானில் அமெரிக்க நடவடிக்கைகளின் அதிகரிப்பு ஒவ்வொன்றும் தனது சொந்த ஆட்சிக்கே கூடுதலாக குழிபறிக்கிறது என்பது சர்தாரி ஆட்சிக்குத் தெரியும். அமெரிக்காவினது இப்போதைய எண்ணிலடங்கா போர்க் குற்றங்களில் பாகிஸ்தானிய அரசாங்கமும் உடந்தையாக இருக்கிறது. அமெரிக்க ஆளில்லா விமானங்களதும் ஹெலிகாப்டர்களதும் தாக்குதல்கள் நாட்டையே "பற்றியெரியச் செய்திருக்கின்றன" என்றார் ஹசன். "எங்கள் மீது ஏன் அவர்கள் அளவுகடந்த நெருக்குதலை அளிக்கிறார்கள்? இது ஜனநாயக அமைப்புக்கான அச்சுறுத்தலாகும். ஆனால்
இது குறித்து அமெரிக்காவுக்கு அக்கறையில்லை என்றே பாகிஸ்தானிய மக்கள் நினைக்கின்றனர்."
எதிர்காலத்தில் அமெரிக்க இராணுவ
வைக்கப்பட்டிருக்கும் ெ இருந்து வருகிறது.
பராக் ஒபாமா அ; ஆளில்லா விமானத் த அதிகரித்திருக்கின்றன முதலாவது ஆண்டில், ஏவுகணைத் தாக்குதல் பாகிஸ்தானிய அப்ப உயிரைக் குடித்த ஆப்கானிஸ்தானுட எல்லையின் அருகிலுள் பிராந்தியத்தில் நடத்த விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டனர். டெ கொல்லப்பட்டதாக பா அதிகாரி தெரிவித்தார் புதனன்று, "வட நடந்த ஒரு ஆளில்லா தீவிரவாதிகள் என்று பேர் உயிரிழந்ததாக" "செப்டம்பரின் ஆரம்பம்
பராக் ஒபாமா அதிகாரத்திற்கு வந்த பின் விமானத் தாக்குதல்கள் தீவிரமாக அதிகரித் இவரது நிர்வாகத்தின் முதலாவது ஆண்டில், ஆளில்லா ஏவுகணைத் தாக்குதல்கள் 700க்கு பாகிஸ்தானிய அப்பாவிப் பொதுமக்களின் குடித்தன. திங்களன்று, ஆப்கானிஸ்தானு பாகிஸ்தான் எல்லையின் அருகிலுள்ள வடக்கு
பிராந்தியத்தில் நடத்தப்பட்ட ஆளில்லா தாக்குதலில் நான்கு ஜேர்மனியர்கள் கொல் மொத்தமாக எட்டு பேர் கொல்லப்பட்டதாக
பாதுகாப்பு அதிகாரி தெரிவித்தா
தாக்குதல்கள் சந்திக்கக் கூடிய பதிலடிகளில் பாகிஸ்தானில் இருக்கும் அமெரிக்க குடிமக்கள் குறிவைக்கப்படக் கூடும் என்று ஹசன் எச்சரித்தார். "இந்த பாதையில் செல்ல அரசாங்கம் விரும்பவில்லை" என்றார் அவர். "ஆனால் மக்கள் தாங்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக உணர்கின்றனர். அவர்கள் (அமெரிக்கர்கள்) இன்னொருமுறை
எதிர்வினையாற்றுவார்கள். பாகிஸ்தானில் 3,000 அமெரிக்கர்கள் வாழ்வதாய் ஒரு கணக்கு கூறுகிறது. அவர்கள் வெகு இலகுவான இலக்குகளாகக் கூடும்."
இத்தகைய இலக்குகளில் ஜகோபாபாதில் உள்ள பாகிஸ்தானிய விமானப் படைத் தளத்தில் அமர்த்தப்பட்டிருக்கும் அமெரிக்கர்களும் இடம்பெறக் கூடும். சிந்து மற்றும் பலூசிஸ்தான் மாகாணங்களுக்கு இடையிலான எல்லையில் அமைந்திருக்கும் இந்த தளம் செப்டம்பர் 11, 2001 தொடங்கி நிரந்தரமாக அமெரிக்க இராணுவத்தால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஜகோபாபாத் அமெரிக்க மத்திய உளவுத் துறை படைகளின் இருப்பிடமாக உள்ளதுடன், ஆளில்லா விமானங்கள் நிறுத்தி
27 ஆளில்லா விம நடத்தப்பட்டிருப்பதாக"
2004 ஜூனில் ெ விமானத் தாக்குதல்க அரசாங்கம் ஒப்புதலளித்
இந்த ஆளில்லா 6 பாகிஸ்தானின் கட்டுப்ப விட்டதாக இன்னுெ வெளியுறவுத் து 6 மேற்கோள்காட்டி கார்டிய அதிகாரி கார்டியன் பத் கூறினார்: "கடந்த காலி இதை மறுத்து வந்திருச் நடக்கிறது என்பது எ6 நாம் விழித்துக் கொள்
பிரிட்டன், பிரான்ஸ் உள்ள முக்கிய இடங் தாக்குதல் நடத்துவத கொண்டிருப்பதாக அ வந்த தகவல்கள் கு வெளியிட்ட ஐரோ அதிகாரிகள் வெளிய கார்டியன் செய்தியில்
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011

க நிலைமை
காட்டகைத்தளமாகவும்
காரத்திற்கு வந்த பின் ாக்குதல்கள் தீவிரமாக இவரது நிர்வாகத்தின் அமெரிக்க ஆளில்லா ள் 700க்கும் அதிகமான விப் பொதுமக்களின் ன. திங்களன்று, னான பாகிஸ்தான் ா வடக்கு வசிரிஸ்தான் ப்பட்ட ஒரு ஆளில்லா நான்கு ஜேர்மனியர்கள் ாத்தமாக எட்டு பேர் கிஸ்தானிய பாதுகாப்பு
மேற்கு பாகிஸ்தானில்
விமானத் தாக்குதலில் Fந்தேகிக்கப்படும் ஐந்து பிபிசி தெரிவித்தது. முதல் இந்த பகுதியில்
ஆளில்லா
திருக்கின்றன.
அமெரிக்க ம் அதிகமான
உயிரைக்
லுடனான
வசிரிஸ்தான் விமானத் லப்பட்டனர். பாகிஸ்தானிய
J.
ானத் தாக்குதல்கள் பிபிசி கூறியது. தாடங்கிய ஆளில்லா ளூக்கு, பாகிஸ்தானிய தது. பிமானத் தாக்குதல்கள் ாட்டை தாண்டி சென்று ாரு பாகிஸ்தானிய ற அதிகாரியை ன் தெரிவித்தது. அந்த திரிகையிடம் இவ்வாறு த்தில் நாம் எப்போதும் கிறோம். ஆனால் அது லோருக்கும் தெரியும். பது அவசியம்." ) மற்றும் ஜேர்மனியில் களில் ஒரேசமயத்தில் ]கு சதி உருவாகிக் மரிக்காவில் இருந்து த்ெது அவநம்பிக்கை பிய உளவுத் துறை ட்ட கருத்துக்களும் இடம்பெற்றிருந்தன.
"தொடர்ச்சியாக கமாண்டோ பாணி சதிகள் நடைபெறக் கூடும் போன்ற கூற்றுகளுக்கு பின்னால் அமெரிக்கா இருக்கிறதென்று ஐரோப்பிய உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்ததாகவும், தனது ஆளில்லா விமானத் தாக்குதல்களுக்கு அழைக்காத கவனத்தைத் தூண்டுவதால் அவற்றுக்கு கொடுக்கப்பட்ட விளம்பரத்தால் சிஐஏ கடும் எரிச்சலுற்றுள்ளதாகவும்” கார்டியன் கூறியது. "(பயங்கரவாத சதிகளை) ஒன்றாக தொகுத்து தொடர்ச்சியான ஒன்றாக விவரிப்பது முட்டாள்தனமானது" என்று ஒரு அதிகாரி அந்த செய்தித்தாளிடம் கூறியிருந்தார்.
பிரிட்டனைச் சேர்ந்த அப்துல் ஜப்பார் மரணமடைந்தது முதல் பீடித்திருக்கும் பெரும் அச்ச உணர்வை நிராகரித்த "பயங்கரவாததடுப்பு அதிகாரி" ஒருவரை இந்த அறிக்கை மேற்கோள் காட்டியது. செப்டம்பர் 8 அன்று வடக்கு வசிரிஸ்தானில் நடந்த அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதலில் மற்றவர்களுடன் சேர்ந்து ஜப்பாரும் கொல்லப்பட்டிருந்தார். பேர்மிங்காமைச் சேர்ந்த இவர், "பிரிட்டனின் இஸ்லாமியப் படை" என்கின்ற ஒரு புதிய குழுவுக்கு நூற்றுக்கணக்கான ஆட்களைச் சேர்த்து புனிதப் போரை பிரிட்டனுக்குள் கொண்டுவர உறுதி கொண்டிருந்ததாக தற்பெருமையடித்துக் கொண்டிருந்தார் என்று கூறப்படுகிறது.
தான் இங்கிலாந்தைத் தாக்க விரும்புவதாக பாகிஸ்தானின் மிரன்சா அருகிலுள்ள சுமார் 300 பேர் கொண்ட ஒரு கூட்டத்தில் ஜப்பார் பேசியது தெரியவந்தபின் அவர் கொல்வதற்கு குறிவைக்கப்பட்டார் என்று பாகிஸ்தான் அரசாங்கத்தின் நிகழ்வுக் குறிப்புகள் கூறுகின்றன. பாகிஸ்தான் உளவுத்துறை ஜப்பாரின் இருப்பிடம் குறித்து இங்கிலாந்து அரசாங்கத்திற்குத் தெரிவித்தது, இங்கிலாந்து அதிகாரிகள் அமெரிக்காவிடம் தெரிவித்தனர். ஆனால் சதித்திட்டத்தை பற்றி கூறிய ஒரு இங்கிலாந்து அரசு அதிகாரி, "அதற்கு பெரிய மதிப்பீடு வழங்கப்படவில்லை" என்று கூறியதாக கார்டியன் தெரிவித்தது. அதே அறிக்கையில் ஒரு "பயங்கரவாத தடுப்பு அதிகாரி" ஜப்பாரின் கூற்றுகளுக்கு "உறுதிப்படுத்தும் சான்றுகள்" ஏதும் இல்லையெனக் கூறியிருந்தார்.
கார்டியனில் வெள்ளியன்று வெளியான கட்டுரையில் ஒரு உளவுத்துறை அதிகாரி, "எல்லா விடயங்களும் விவாதிக்கப்படுகின்றன அதன் அர்த்தம் உறுதியான சதித்திட்டமொன்று இருந்தது என்பதல்ல. குழுக்களை அமைப்பது எளிதல்ல," என்று கூறினார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு சன் பத்திரிகை செய்தியில் ஜப்பார் "பெரிய அளவில் தன்னைக் கற்பனை செய்து கொண்டார். அவரது தற்பெருமை தான் அவரது உயிரைக் குடித்தது. உண்மையான மூத்த அல்கெய்தா ஆசாமி ஒருவர் அத்தகையதொரு முட்டாள்தனத்தை செய்ய மாட்டார்" என்று இங்கிலாந்தின் பாதுகாப்பு வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவரை மேற்கோள் காட்டி செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

Page 19
அனைத்துல
அமைதிக்கான நோபல் விருது
அரசியல் வெறுப்புணர்ச்சியின்
ஜோன் சான் 12 அக்டோபர் 2010
6) துசெய்யப்பட்டு சிறையில் இருக்கும் ક* 601 அதிருப்தியாளர் லியூ ஷியாபோவிற்கு கடந்த வெள்ளியன்று அமைதிக்கான நோபல் விருது அறிவிக்கப்பட்டிருப்பதானது, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சக்திகளின் சார்பாக சீனாவில் "மனித உரிமைகள்" பிரச்சினையைத் தூண்டிவிட வடிவமைக்கப்பட்ட ஓர் உயர் அரசியல் முடிவாக இருந்தது.
"அரசியல் சீர்திருத்தம், பொருளாதார விரிவாக்கத்திற்கு இணையாக இல்லை. ஒவ்வொரு ஆணின், பெண்ணின் மற்றும் குழந்தையின் அடிப்படை மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்பதையே இது நமக்கு நினைவுபடுத்துகிறது," என்ற அறிவிப்பின் மூலம், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா உடனடியாக இந்த விருதளிப்பு விஷயத்தை லியூவின் விடுதலைக்கு வேண்டுகோள் விடுப்பதற்குப் பயன்படுத்தினார்.
ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் அமெரிக்க ஜனாதிபதி நவ-காலனிய யுத்தத்தை நடத்திக்கொண்டிருந்த போதிலும், அவருக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்ட அமைதிக்கான நோபல் விருதின் ஒரு பகுதியாக இந்த ஆண்டின் விருது லியூவிற்கு வழங்கப்பட்டது. இது "அமைதி" அல்லது "ஜனநாயகம்" எதனோடும் தொடர்புபட்டதல்ல.
ஜனாதிபதி புஷ்ஷின் கீழ் ஏற்பட்ட பதற்றங்களுக்குப் பின்னர், ஐரோப்பிய மேற்தட்டுகள் வாஷிங்டன் உடனான உறவுகளைப் புதுப்பிப்பதற்கான ஓர் அறிகுறியாகவே 2009ல் வழங்கப்பட்ட விருது இருந்தது. அவ்வாறே, நாணய மதிப்பிறக்கம் முதல், சீன நிலப் பகுதிகளுக்கு அருகிலுள்ள கடலில் அமெரிக்காவின் யுத்த கப்பல்களுக்கு அவசியமான "கடல் போக்குவரத்து சுதந்திரம்" வரை, பல்வேறு பிரச்சினைகளில் பெய்ஜிங் மீது ஒபாமா திணித்துவரும் அழுத்தங்களுக்கு ஐரோப்பா ஆதரவு வழங்குவதையே 2010ம் ஆண்டுக்கான விருது எடுத்துக்காட்டுகிறது.
எதிர்பார்த்தபடியே சீன ஆட்சி அதன் கோபத்தை வெளிப்படுத்தியது. சீன சட்டவிதிகளை மீறியதற்காக சீன நீதியரசர்களால் தண்டிக்கப்பட்ட ஒரு குற்றவாளியை கெளரவப்படுத்தியமைக்காக, அமைதிக்கான நோர்வேயின் நோபல் விருது பரிந்துரை குழுவின் தேர்வை ஒரு "கீழ்தரமான" செயல் என்று அது கண்டனம் செய்தது. சீன அதிகாரிகள் ஆக்ரோ ஷத் தோடு கூச்சலிட்டதுடன், சீன-நோர்வே இடையிலான உறவுகள் பாதிக்கப்படலாம் என்றும் எச்சரித்தனர்.
"சார்டர் 8" (Charter 8) உரிமைகள்
பிரச்சாரத்தைத் தொடர் ஆண்டு கைது செய்யப் தூண்டிய" குற்றத்தி அவருக்கு 11 ஆண்டு விதிக்கப்பட்டது. ஒ ஏற்படவுள்ளதை முன்னெச்சரிக்கையா ஜனநாயக உரிமைகள் என்று சீன ஆளு புகதியினருக்கு சார்ப "போராட்டங்களும், ! மிகவும் தீவிரமடைந்து பேரழிவிற்கான ஒரு ட சாத்தியக்கூறை அதிக என்று அவருடைய ச லியூவைச் சிறையில் அணி முறையில் 96) திருப்பிவிடப்பட்டதல்ல. வர்க்கத்திடமிருந்து tெ பரந்த அரசியல் எதிர்ப் கதவுகளை மூடுவதற்க மத்தியதர வர்க்க உரிமைகளை மட்டுமல் கணக்கான உழைக்குப் ஜனநாயக உரிமைகளை பொலிஸ் அரசாகவே இருக்கிறது என்ற உ அனைத்தும் அடிக்கோ எவ்வாறிருப்பினும், லியூ இருந்து வெளிச்சத்துக்கு எடுக்கப்பட்டிருக்கும் இ ஜனநாயகத்தைப் பே எடுக்கப்பட்டதல்ல. மாற பொருளாதார போட்ட அமெரிக்க மற்றும் ஐ நலன்களை வளர்ப்பதற் 1989இல் தியா சம்பவத்திற்கு மேற்கத் பிரதிபலிப்புகளை மட்டுே வேண்டியுள்ளது. தாரா மத்தியில் முன்னணி லியூவினால் துவக்கி போராட்டங்களில், இணைந்து தங்களி கோரிக்கைகளுக்குக் தொடங்கிய பின் இராணுவத்தினராலு நசுக்கப்பட்டார்கள். ஆ இல்லையென்றாலும் கணக்கான வர்களா கொல்லப்பட்டார்கள். முழுவதிலும் உள்ள 6 பெரும் எண்ணிக்கை தொழிலாளர்களும் கை இறந்தவர்களுக்க வடித்த அமெரிக்காவும்,

க நிலைமை
17
மற்றொரு நடவடிக்கை
வ்கியற்காக லியூ கடந்த பட்டார். "கிளர்ச்சிக்குத் நிற்காக ஜனவரியில் திகள் சிறைதண்டனை ரு சமூக வெடிப்பு முன்னுணர்ந்து, க வழக்கறிஞர்களின் மட்டுப்படுத்தப்பட்டன நம் தட்டின் ஒரு ாக அவர் பேசுகிறார். வேலைநிறுத்தங்களும் வருகின்றன. இவை யங்கர் முரண்பாட்டின் fத்துவிட்டிருக்கின்றன" ார்டர் 8 எச்சரித்தது. டைத்திருப்பது தனிப்பட்ட ருக்கு எதிராக மாறாக, தொழிலாள பருக்கெடுக்கும் நீண்ட பிற்கு எதிராக அணை ாகவே செய்யப்பட்டது. அதிருப்தியாளர்களின் ாறி, நூறு மில்லியன் மக்களின் அடிப்படை மிதித்து நசுக்கும் ஒரு சீனா அரசாங்கம் .ண்மையையே இவை டிட்டுக் காட்டுகின்றன. ஷியாபோவை இருட்டில் கொண்டுவருவதற்காக Nந்த முடிவு, சீனாவில் ணி வளர்ப்பதற்காக ாக, வளர்ந்துவரும் ஒரு டியாளருக்கு எதிராக ரோப்பிய சக்திகளின் காகவே ஆகும்.
னன் மென் சதுக்க திய சக்திகள் காட்டிய ம ஒருவர் நினைவுகூர ளவாத அறிவுஜீவிகள் பிரமுகராக இருந்த விடப்பட்ட மாணவர் தொழிலாளர்களும் ன் சொந்த வர்க்க குரல் கொடுக்கத் rனர், அவர்கள் ம், டாங்கிகளாலும் பிரக்கணக்கானவர்கள் y நூற்றுக் வது அதில் பெய்ஜிங்கிலும், சீனா னைய நகரங்களிலும் யில் மாணவர்களும், து செய்யப்பட்டார்கள். க முதலைக் கண்ணிர் ஐரோப்பிய சக்திகளும்
சீனாவின் மீது ஒர் அடையாள ஆயுத தடையை விதித்தன. பின்னர், அதே ஆண்டின் இறுதியில் "மனித உரிமைகள்" பற்றி சீனாவின் முகத்தில் அறையப்பட்ட மற்றோர் இராஜாங்க ரீதியிலான அடியாக, அமைதிக்கான நோபல் விருது பரிந்துரைக் குழு 1989ஆம் ஆண்டு நோபல் விருதை தலாய்லாமாவிற்கு வழங்கியது. எவ்வாறிருப்பினும், மேற்கத்திய அரசாங்கங்கள் மற்றும் பெருநிறுவனங்களால் தீர்மானிக்கப்பட்ட உண்மையான முடிவு, சீனாவிற்குள் பாய்ந்த நூறு பில்லியன் கனக் கான அன்னிய முதலீட்டில் வெளிப்பட்டது. ஜனநாயக உரிமைகள் குறித்து சிறிதும் கவலைப்படாத முதலீட்டாளர்கள், வேகமாக வளர்ந்து வரும் தொழிலாளர் வர்க்கத்தால் தங்களின் சொத்திற்கும் இலாபத்திற்கும் ஏற்படும் எவ்வித அச்சுறுத்தலையும் ஒடுக்க சீன ஆட்சி எல்லாவித கருவிகளையும் பயன்படுத்தும் என்பதற்கான ஓர் உத்தரவாதமாக அந்த படுகொலையை எடுத்துக் கொண்டார்கள்.
"உலகின் மலிவுக்கூலி தொழிலாளர் பட்டறையாக" மாறிய பின்னர், கடந்த இரண்டு தசாப்தங்களில் சீனா ஒரு பெரும் பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளது. 1989ல் உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களில் 10வது இடத்தில் இருந்த சீனா, இவ்வாண்டு இரண்டாம் இடத்திற்கு முன்னேறி உள்ளது. சார்புரீதியில் அமெரிக்காவின் வீழ்ச்சியை வெளிச்சமிட்டு காட்டிய 2007-08ல் வெடித்த உலக நிதி நெருக்கடி, சீனாவின் சவாலுக்கு எவ்வாறு பிரதிபலிப்பது என்ற விவாதத்தையும் வாஷிங்டனில் தீவிரப்படுத்தியது.
லியூவிற்கு அமைதிக்கான நோபல் விருது வழங்கியமை, பெய்ஜிங்கிடமிருந்து பொருளாதார சலுகைகளைக் கோரவும் (குறிப்பாக யுவானின் மறுமதிப்பீட்டின் மீது), ஆசியா மற்றும் சர்வதேச அளவில் வளர்ந்து வரும் சீனாவின் செல்வாக்கைக் குறைப்பதற்கும், ஒபாமா நிர்வாகம் முன்னெடுக்கும் ஆக்ரோஷமான பிரச்சாரத்தின் சித்தாந்த உட்கூறுகளுக்கு ஒர் உந்துதலை அளிக்கிறது. உலக அரங்கில் பர்மா மற்றும் சூடான் போன்ற ஒடுக்கப்பட்ட ஆட்சிகளுக்கு சீனா வழங்கிவரும் ஆதரவை வெளிச்சமிட்டுக் காட்டுவதற்காக, சீனாவில் நடக்கும் "மனித உரிமைகள் மீறல்" வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில், எடுத்துக் காட்டாக, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க தலைமையிலான அடக்குமுறை இராணுவ ஆக்கிரமிப்புகள் பற்றி இராஜதந்திர முறையில் மெளனம் காக்கப்படுகிறது.
குறைமதிப்புக்குட்பட்டிருக்கும் சீன யுவானின் மீது அதிகரித்து வரும் ஒரு "நாணய யுத்த" அபாயத்திற்கு இடையில், இந்த
* உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011

Page 20
18
அமெ
அமைதிக்கான நோபல் விருது அறிவிப்பு வெளியாகியுள்ளது. சீனா அதன் நாணயத்தில் அநியாயமாக தில்லுமுல்லு செய்வதற்காக அதன்மீது அபராதங்களை விதிக்க வேண்டும் என்று அமெரிக்க பிரதிநிதிகள் சபையால் சமீபத்தில் வாஷிங்டனில் ஒரு சட்டவரைவு கொண்டு வரப்பட்டது. கடந்த வார இறுதியில் நடந்த சர்வதேச நாணய நிதிய கூட்டத்தில், அமெரிக்க திறைசேரி செயலாளர் திமோதி கீத்னர், "கணிசமாக குறைமதிப்பு நாணயங்களைக் கொண்டிருக்கும் நாடுகள் - அதாவது சீனா- இன்னும் அதிகமாக உள்நாட்டு நுகர்வை அதிகரித்து, சர்வதேச வளர்ச்சியை மறுசமச்சீராக்கம் செய்ய வேண்டும்" என்று மீண்டும் வலியுறுத்தினார்.
கடந்த ஆண்டு முழுவதும், ஒபாமா நிர்வாகம் ஆசியாவில் அமெரிக்க மூலோபாயத்தை மீண்டும் மீண்டும் தீவிரமாக வலியுறுத்தி உள்ளது. பெய்ஜிங்கிலிருந்து எதிர்ப்புக்கள் கிளம்பிய போதிலும், இந்த ஆண்டின் ஆரம்பத்தில் ஒபாமா வேண்டுமென்றே தலாய் லாமாவைச் சந்தித்ததுடன், தாய்வானுக்கு அதிநவீன ஆயுதங்கள் விற்கப்பட்டன. இதன் விளைவாக
பெய்ஜிங்கிற்கும் வாஷிங் உயர்-மட்ட இராணுவ முடிவுக்குக் கொண்டு 6 நடந்த தென்கிழக்கு கூட்டமைப்பின் (ASB தென்சீன கடலில் ஏசிய சீனாவுடன் இரு பிரச்சினைகளில் அவர்ச இருப்பதாக அமெரிக் செயலாளர் ஹிலாரி கில் மிக சமீபத்தில், கி பிரச்சினைக்குரிய தீவுக எழுந்த ஜப்பானின் இரா அதற்கு மறைமுக ஆதரவளித்தது.
லியூவின் நோப நிர்வாகம் இத்தகைய பார் மூலோபாய பிரச்சினைக இணைக்காத நிை ஊடகங்களும் இதைக் இருக்கின்றன. கட வெளியான ஒரு தலை கைது செய்ததற்காக வேண்டும்" என்று அ
வேலை மற்றும் சலுகைகள் கு தொழிலாள வர்க்கத்தின் ஒரு
இண்டியானாபோலீஸ் ஜெனரல் மோட சுயாதீன தொழிலாளர் குழுவிடமிருந்து
ண்டியானாபோலீசில் உள்ள
ஜெனரல் மோடர்ஸ் (ஜி.எம்.) தகட்டுப் பாகங்கள் செய்யும் ஆலையின் சுயாதீன தொழிலாளர் குழுவிடம் இருந்துகீழ் கானும் வேண்டுகோள் உலக சோசலிச வலை தளத்திற்கு அனுப்பப்பட்டது. இண்டியானாபொலீஸில் உள்ள ஜெனரல் மோட்டார்ஸ் தகட்டு பாகங்கள் உற்பத்தி செய்யும் ஆலையில் உள்ள கார்த் தொழிலாளர்கள், ஆலையின் 650க்கும் அதிகமான தொழிலாளர்களின் எதிர்ப்புக்கிடையேயும் 50
சதவிதித சம்பள குறைப்புக்கு முயற்சிக்கும்
ஐக்கிய கார் தொழிலாளர் சங்கத்துக்கு (UAW) எதிராக சுயாதீனமான எதிர்ப்பை தொழிலாளர்களிடையே திரட்டுவதற்காக கடந்த மாதம் இந்த குழுவை அமைத்தனர். அடுத்த ஆண்டு தங்களது ஆலை மூடப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தை தொழிலாளர்கள் தற்போது எதிர்கொண்டுள்ளனர்.
டெட்ரோயிட் புறநகரில் உள்ள ஜெனரல் மோடர்ஸின் லேக் ஓரியன் ஆலையில் ஏறக்குறைய தொழிலாளர்களில் பாதிபேரின் ஊதியத்தை 50 சதவிகிதம் குறைப்பதை தாங்கள் ஏற்றுக்கொண்டிருப்பதாக UAWகடந்த வாரம் தெரிவித்ததை அடுத்து, அதற்கு எதிரான கிளர்ச்சி அதிகரித்து வருகிறது. இந்தக் குழு,
தங்களது வேலைை
தரங்களையும் பாதுகாத்
தொழிலாளர்கள் ஒன் அழைப்புவிடுத்து பகி விநியோகித்துள்ளது. சுயாதீன தொழில உருவாக்குமாறும் ெ வலியுறுத்தியிருந்தது.
டெட்ரோயிட் இ கம்பனியின் வாரன் அறிக்கையை விநியோக போது, தொழிலாள! நிர்வாகத்தின் சங்கம்" இண்டியானா தொழில பிரதிகளை ஆர்வமுடன் இண்டியானாவிலுள்ள கடிதத்தை பெற்ற ஒரு ெ "UA W 66Daväg 6 எங்களுக்கு எவ்வித இல்லாதபோது, நாங்க சந்தாக்களை கட்ட வேண் விரும்புகிற Լlկ நடத்திக் கொண்டிரு சொல்வதற்கு ஏதுமில்6 நடந்துகொண்டிருப் எல்லோருக்காகவும்
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011

ரிக்கா
டனுக்கும் இடையிலான
பேச்சுவார்த்தைகள் வரப்பட்டன. ஜூலையில்
ஆசிய நாடுகளின் AN) (5 Lon STlly 6), ன் உறுப்பு நாடுகளுக்கு க்கும் பிராந்திய sளுக்கு உதவ தயாராக க வெளியுறவுத்துறை ரிண்டன் அறிவித்தார். ழக்கு சீன கடலில் 5ளின் மீது சீனாவுடன் ஜாங்கப் பிரச்சினையில் மாக அமெரிக்கா
ல் விருதை ஒபாமா த பொருளாதார மற்றும் E6ITITG Gasfu60LLT5 லயில், அமெரிக்க கண்டு கொள்ளாமல் ந்த வெள்ளியன்று யங்கத்தில், லியூவைக் சீனா "வெட்கப்பட |றிவித்து, நியூயோர்க்
டைம்ஸ் இராணுவத்திற்கு அழைப்பு விடுத்தது: "பெய்ஜிங் இந்நாட்களில் நாணயம், வர்த்தகம், தெற்குசீன கடல் மற்றும் ஏனைய பல பிரச்சினைகளைச் சுற்றி அதன் பெரும் பலத்தைப் பயன்படுத்தி வருகிறது. பல அரசாங்கங்களும், நிறுவனங்களும் அதனிடமிருந்து தப்ப முடியாமல் நடுங்கி கொண்டிருக்கின்றன. உலக சக்தியாக உருவாகுவதற்கு அச்சுறுத்தல் விடுப்பது ஒரு மூலோபாயம் அல்ல’ என்பதை சீனாவின் தலைமையிலிருக்கும் எவரேனும் சுட்டிக்காட்ட வேண்டும்," என்று அது எழுதியது.
ஆசியா மற்றும் உலகம் பூராவும் தனது சொந்த பலத்தை பயன்படுத்த படை ஆதரவை எதிர்பார்க்கும் அமெரிக்காவின் அணிதிரட்டும் புள்ளியாக "சீன அச்சுறுத்தல்" பயன்படுகின்றது. இந்த சித்தாந்த பிரச்சாரத்திற்கு துணைபோவதன் மூலமாக, நோபல் விருதைப் பரிந்துரைத்திருக்கும் குழு, "அமைதியை" முன்னிலைப்படுத்துவதற்கு மாறாக, இறுதியில் யுத்தத்தை உருவாக்கக்கூடிய நாணய போர் மற்றும் வர்த்தக போருக்கு எண்ணெய்வார்க்கவே உதவுகின்றது.
றைப்பை எதிர்ப்பதற்கான
ஐக்கியப்பட்ட இயக்கத்திற்காக
ர்ஸ் தகட்டு பாகங்கள் ஆலையின்
ஒரு பகிரங்க கடிதம்
ளயும் வாழ்க்கைத் துக்கொள்வதற்கு கார் றுபட வேண்டும் என ாங்க கடிதமொன்றை ன், தமது சொந்த ாளர் குழுக்களை தொழிலாளர்களுக்கு
ல் உள்ள கிரஸ்லர் டிரக் ஆலையில் த்ெதுக்கொண்டிருக்கும் *கள் UAW ஒரு " ான்று விமர்சித்ததோடு, ாளர்களுடைய கடிதப் எடுத்துக்கொண்டனர். மேரியானில், அந்த
பாங்கப்பட்டுவிட்டது. பிரதிநிதித்துவமும் ள் ஏன் தொழிற்சங்க ண்டும்? ஜிஎம் அவர்கள் ஆலைகளை க்கையில் நாங்கள் லை. இண்டியானாவில் பது எங்கள் சுவற்றில்
எழுதப்பட்டுக்கொண்டிருக்கின்றது. ஒரு மணி நேரத்திற்கு 14 பொலருக்காக ஜிஎம் ஆலையில் நான் வேலை செய்யப் போவதில்லை. அதுதான் அவர்களுக்கான வழி என்று நாங்கள் அனைவரும் உணருகிறோம். அது நிர்வாகத்தின் பேராசை அல்லாமல் வேறேதும் இல்லை. எங்களது குடும்பங்களைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. UAW வைப் பொறுத்தவரையில், அது கம்பனி நிர்வாகத்துடன் சேர்ந்து செய்யும் ஒவ்வொன்றுக்கும் எதிராகவும் அவற்றை கைவிட வைப்பதற்காக தொழிலாளர்கள் போராட வேண்டியிருப்பதன் காரனமாக, தொழிற்சங்கங்கள் உருவாக்கப்பட்டது எப்படி என்ற வரலாற்றை நாங்கள் தெரிந்துகொள்வதை UAW விரும்பவில்லை."
இந்த அறிக்கையை பதிவிறக்கம் செய்து அதனை உங்களது ஆலையில் விநியோகிக் குமாறு அனைத்து தொழிலாளர்களுக்கும் உலக சோசலிச வலைத் தளம் அழைப்புவிடுக்கின்றது.
அன்பான சகோதர சகோதரிகளே, சலுகைகள் குறைப்பு, வேலை குறைப்பு மற்றும் சம்பளத்தை வறிய மட்டத்துக்கு குறைப்பதற்கும் எதிரான எங்களது போராடத்தில் இணையுமாறு அனைத்து கார்

Page 21
அமெ
தொழிலாளர்களுக்கும் மற்றும் ஒட்டுமொத்த உழைக்கும் வர்க்கத்திற்கும் இண்டியானாபோலிஸ் ஜிஎம், தகட்டு பாகங்கள் உற்பத்தி செய்யும் ஆலையின் சுயாதீன
தொழிலாளர் குழு ஒரு அவசர வேண்டுகோளை
விடுக்கிறது.
50 சதவிகித சம்பள குறைப்பை நாங்கள் ஏற்கவேண்டும் என்று ஜெனரல் மோட்டார்ஸிடம் இருந்தும், எங்களது ஆலையை வாங்க விரும்பிய ஜேடி, நோமன் நிர்வாகத்திடமிருந்தும் வந்த கோரிக்கைகளை எதிர்ப்பதற்காக கடந்த மாதம் நாங்கள் இந்தக் குழுவை அமைத்தோம். நாடு முழுவதும் கார்த்தொழிலாளர்களுக்கு செய்ததைப் போன்று, விட்டுக்கொடுப்புகளை திணிப்பதற்கு தன்னால் முடிந்த அனைத்தையும் UAW செய்துகொண்டிருக்கிறது என்ற காரணத்தினால், ஒரு புதிய சுயாதீன தொழிலாளர் குழு அமைக்கப்பட வேண்டும் என்று நாங்கள் தீர்மானித்தோம். முதலில், நோமன் 0 6T TOT 6T - وا. يقع ق) வேச்சுவார்த்தையிலிருந்து UAW வை தடுப்பதற்கு நாங்கள் கூட்டாக வாக்களித்தோம். எங்கள் முதுகுகளுக்கு பின்னால் அவர்கள் அவ்வாறு செய்தபோது, சர்வதேச பிரதிநிதிகளை கீழிறக்கி அவர்களை எங்களது உள்ளூர் தொழிற்சங்க அரங்கத்திலிருந்து வெளியே தூக்கி எறியுமாறு நாங்கள் முழக்கமிட்டோம். ஒப்பந்தத்திற்கு எதிராக "சிறிய அளவிலான வாய்மொழி" எதிர்ப்பு மட்டுமே உள்ளதாக கூறி தபால்மூல வாக்களிப்பில் அவர்கள் மீண்டும் வந்தபோது, நாங்கள் கூட்டாக வாக்களித்து அதனை மீண்டும் நிராகரித்தோம்.
ஆனாலும், முடிந்துவிடவில்லை. ஜி.எம். தற்போது ஆலையை மூட திட்டமிட்டுக்கொண்டிருக்கிறது, அதனை தடுக்க UAW எதுவும் செய்யப்போவதில்லை. நிறுவன நிர்வாகத்துடனான அவர்களது கூட்டணியை தைரியமாக எதிர்த்த அனைத்து தொழிலாளர்களுக்கும் ஒரு பாடம் கற்பிக்கும் விதமாக ஆலை மூடப்படுவதை பார்க்க "தொழிற்சங்கங்கள்" விரும்புகின்றன என்பதே இதன் காரணமாக இருக்கலாம் என்பது தெளிவாகிறது.
ஆலையை மூடுவது தீர்வாக இருக்காது என்று சுயாதீன தொழிலாளர் குழு எதிர்க்கிறது. அது தொழிலாளர்களை அந்தரத்தில் தவிக்க விடுவதோடு மட்டுமல்லாது, பிராந்தியத்தின் பொருளாதாரத்தையும் மேலும் நாசமாக்கிவிடும். இண்டியானாபோலிஸில் உள்ள இங்லிஷ் எவனியூ ஃபோர்ட் ஆலையில் 249 தொழிலாளர்களை குறைக்கப் போவதாகவும், மேலும் பல ஆட்குறைப்புகள் வரவிருப்பதாகவும் கடந்த மாதம்தான் ஃபோர்ட் தெரிவித்திருந்தது.
தொழிலாளர்களுக் s f உள்ளன என்று நாங்கள் நம்புவதால், இந்த போராட்டத்தை நாங்கள் மேற்கொண்டோம். நமக்கு வேலைக்கான உரிமை உள்ளது. வாழ்வதற்கு போதுமானவற்றை உருவாக்குவதற்கான உரிமை நமக்கு உள்ளது. நாம் பயன்படுத்தி முடிந்தவுடன் தூக்கி எறியும் பல கந்தல் துணிகளை போன்று எலும்பு தேய
போராட்டம் இன்னும் ,
வேலை செய்வதற் இருக்காமல் வாழ்வதற் உள்ளது.
இந்த உரிமைகளு நின்று போராடுவதற்க இது. நமக்காக மட்டுமே தொழிலாளர்களுக்கா வேண்டும். 西U辆 பேரக்குழந்தைகளுக்க வேண்டும். இண் நிறுவனங்கள் வெற்றிெ ஃபிளின்ட் பார்மா பு பாகங்கள் உற்பத்தி ெ அவர்கள் அதையே செ1 முழுவதும் மேலும் சம்பள ஒரு வெற்றியை பயன்படுத்திக்கொள்வா உண்மையில் லே ஒவ்வொருவரும் 11 ஆ6 பணி அனுபவமுடைய அ அவர்களில் 40 சதவி நேரத்திற்கு 14 ஏற்றுக்கொண்டுள்ளத மட்டுமே செய்துள்ளது வாக்களிக்கக்கூட அளிக்கப்படவில்லை.
நமது போராட்டத் அடிப்படை ஒப்புக்கொள்ளவேண்டு முதலில், கார் எவ்விதத்திலும் குறை UAW வை நாம் எதி UAW, BITri 6gpj6IGOTi உரிம பங்குகளை சுரண்டுவதை அதி கொண்டுள்ளது. எந்த ( தோற்றுவிக்கப்பட்டதோ நீண்ட காலத்திற்கு நடந்துகொண்டது. இ பேசுவதும், போராட்டம் சரணாகதி அடையச் ெ பணியாகக் கொன அதிகாரிகளை அது ந6 வைத்துள்ளது.
UAW "Sungi f அதனை சீரமைக்க வேண்டும் என்று கூறு நாங்கள் கூறுவது என் நிறுவனமாக இருந்தால் பின்னால் குத்தாது! இ செய்பவர்கள், பழைய தொழிலாளர்களின் கி UAW தொழிற்சங் என்பதையும் மறந்துவி( இரண்டாவதாக, ஜ ஆகிய இரண்டு கட்சி நமக்கு எதிராக உ6 ஆதரவாக குடியரசு ஆளு மற்றும் ஜனநாயக க கார்ல்ஸும் கைகோர்த்து வேட்பாளர் ஒபாமா6 பொதுத்துறை மற்றும் முழுவதும் தொழிலாளர்

ரிக்கா
19
கு என்று மட்டுமே கான உரிமை நமக்கு
நக்காக நாம் எழுந்து ான நமக்கான தருணம் 0 அல்லாமல் அனைத்து கவும் நாம் போராட து குழந்தைகள், ாகவும் நாம் போராட டியானா போலிஸில் பற்றுவிட்டால் மேரியன், மற்றும் இதர தகட்டு செய்யும் ஆலைகளிலும் பவார்கள். கார்த்தொழில் ாக் குறைப்பு செய்வதற்கு அவர்கள் இங்கே ர்கள்.
பக் ஓரியனில் உள்ள ண்டுகளுக்கு குறையாத பூலைத் தொழிலாளர்கள். கிதத்தினர் ஒரு மணி டொலர்களை ாக UAW அறிவிப்பு . தொழிலாளர்களுக்கு 9 (5 வாய்ப்பு
தை தொடர, நாம் சில உண்மைகளை
h.
நிறுவனங்களுக்கு யாத ஒரு எதிரியான ர்கொள்ள வேண்டும். களில் பெருமளவிலான கொண்டு, நம்மை கரிப்பதில் ஆர்வம் கொள்கைகள் மீது அது அவற்றுக்கு விரோதமாக த முன்னரே அது ராஜினாமாவை பற்றி இல்லாமலேயே நம்மை சய்வதையுமே பிரதான ண்ட தொழிற்சங்க ல்ல சம்பளம் கொடுத்து
றுவனம்" என்பதால் நாம் வேலை செய்ய கின்ற அனைவருக்கும், னவெனில், அது நமது , அது நமது முதுகுக்கு இந்த விதமாக தர்க்கம்
AFL &(5 GTÉlyst 6OT
ார்ச்சி மூலமாகத்தான்
கமே உருவானது டுகிறார்கள். னநாயக மற்றும் குடியரசு அரசியல்வாதிகளுமே ர்ளனர். ஜி.எம்முக்கு நனர் மிட்ஸ் டானியல்ஸ் ாங்கிரஸ்வாதி அன்ரூ ள்ளனர். "மாற்றத்தின்" வை பொறுத்தவரை, தனியார் தொழில்துறை களின் நலன்கள் மற்றும்
சம்பளங்களை குறைக்க ஒரு முன்னோடியாக பயன்பட்ட ஜி.எம். மற்றும் கிரிஸ்லரின் வங்குரோத்துக்கான ஒரு பகுதியாக அவர் விட்டுக்கொடுப்புகளை கோருகிறார்.
சகோதர சகோதரிகளே, நாம் அதே போராட்டத்தைத்தான் எதிர்கொண்டிருக்கிறோம். தங்களது ஆதாயங்களை பெருக்கிக்கொள்வதற்காக நமது சம்பளங்களை குறைக்கும் நிறுவனங்களின் அநியாயங்களை நாம் சந்தித்துக்கொண்டிருக்கிறோம். நாம் கஷ்டப்பட்டு பெற்ற மருத்துவ நலன் மற்றும் ஓய்வூதிய பலன்கள் நாசமாகிக்கொண்டிருப்பதை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். வேலையின்மை, வீடுகள் ஏலத்திற்கு விடப்படல், மற்றும் ஆலை மூடல்களும் பயங்கரமாக அதிகரிப்பதை நாம் எதிர்கொண்டிருக்கிறோம்.
குழுவை அமைத்ததிலிருந்தே அமெரிக்கா முழுவதுமிருந்தும், உலகம் முழுவதுமுள்ள பல்வேறு நாடுகளில் இருந்தும் நமக்கு கடிதங்கள் கிடைத்தன. மற்ற நாடுகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள்தான் நமது எதிரிகள் என்று நமக்கு ஆண்டாண்டு காலமாக சொல்லப்பட்ட போதிலும், அந்தத் தொழிலாளர்களும் அனைத்து இடங்களிலும் இதே மாதிரியான எதிரிகளுடன், இதே விதமான போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாங்கள் கண்டோம். அவர்கள் கூட அவர்களது தொழிற்சங்கங்களால் விற்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பணக்காரர்களின் நலனில் அரசாங்கமும், நிறுவனங்களும் அக்கறைப்பட்டுக்கொண்டிருக்கையில், அவர்கள் தங்களது வேலைகளையும் n இழந்துகொண்டிருக்கிறார்கள்.
விட்டுக்கொடுப்புகளை நிராகரித்து, போராடுவது சாத்தியமானதுதான் என்று நாம் காண்பித்துவிட்டோம். ஆனாலும், நமது சொந்த முயற்சிகள் மீது நாம் நம்பிக்கைக் கொள்ள வேண்டும். நாடு முழுவதுமுள்ள மற்றும் ஒவ்வொரு தொழிற்சாலைககளிலும் உள்ள தொழிலாளர்கள் தாங்களகவே சுயமாக சுயாதீன தொழிலாளர் குழுக்களை அமைக்கவேண்டும். இந்த குழுக்களால், ஒபாமா நிர்வாகம் மற்றும் UAWவால் திணிக்கப்படுகின்ற ஒப்பந்தத்தை தோல்வியடையச் செய்வதற்கான ஒரு பொது போராட்டத்தை ஒன்றிணைக்க முடிவதோடு, இரண்டு மட்ட சம்பளங்களை ஒழிக்கவும், அனைத்து ஆலைகளையும் மூடுவதை தடுத்து நிறுத்தவும் முடியும்.
விட்டுக்கொடுப்புகள் வேண்டாம்! வேலை குறைப்புகள் வேண்டாம் பழைய சலுகைகளை மீண்டும் கொண்டுவா!
இண்டியானா போலிஸ் 8. Lun SGT தொழிலாளர் குழுவை ஆதரிப்போம்! உங்களது தொழிற்சாலையில் சுயாதீன தொழிலாளர் குழுக்களை அமைப்போம்!
அனைத்து தொழிலாளர்களுக்கான ஒன்றிணைந்த போராட்டத்திற்காக!
கையொப்பம்: இண்டியானாபோலிஸ் சுயாதீன தொழிலாளர் குழு
11 அக்டோபர் 2010
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011

Page 22
20
அமெ
இன்டியானாபொலிஸ் சுயாதீன
பெல்மோரல் தோட்டத் தொழ
இ ந்தக் கடிதம் பெல்மோரல் தோட்டத் தொழிலாளர் நடவடிக்கைக்
குழுவின் ஆதரவாளர்களான இலங்கையில் உள்ள தொழிலாளர்களால் எழுதப்பட்டது. இந்தக் குழுவானது செல்வாக்குச் செலுத்தும் பெருந்தோட்டத் தொழிற்சங்கங்களால் தொழிலாளர்கள் மீது திணிக்கப்பட்ட வறிய மட்டத்திலான சம்பள உடன்படிக்கைக்கு எதிராக போராடுவதற்காக 2009 செப்டெம்பர் மாதம் அமைக்கப்பட்டது. (பார்க்க, "இலங்கை: பெல்மோரல் தோட்ட நடவடிக்கை குழு சகல தொழிலாளர்களுக்கும் விடுக்கும் வேண்டுகோள்")
ஐக்கிய அமெரிக்க, இன்டியானாபொலிஸ் ஜெனரல் மோட்டர்ஸைச் சேர்ந்த சுயாதீன உறுப்பினர்கள் குழுவுக்கு,
அன்பின் தோழர்களே,
இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தின் ஊடாக உங்களது போராட்டம் பற்றி அறிந்துகொண்டோம்.
இலங்கை, அக்க பெல்மோரல் தோட்ட ெ குழுவின் சார்பில், காட்டிக்கொடுப்புகளுக் உறுப்பினர்கள் குழுவை நடவடிக்கையையும் உங் நாம் ஆதரிக்கின்றோட்
எமது நாட்டில் பூராவும், தொழிற்சங்கங் நலன்களுக்கு எதிராக வழங்குவோரு டன் இயங்குகின்றன. இது
Gusty
எங்களை மேலும் தொழிலாளர்கள் தமது உலகம் பூராவும் ஐக்கி
2009 செப்ெ போராட்டத்தை தொழிற்சங்கங்களுக்கு சம்பளப் போராட்டத்தி
இன்டியானாபொலிஸ் சுயாதீன
பாகிஸ்தான் தொழிலாளர்கள்
L॰ ஆதரவு,
பாகிஸ்தான் தொழிலாளர் இயக்கம், ஜிஎம். தகடு உற்பத்தி ஆலையின் சுயாதீன தொழிலாளர் குழுவின் தைரியம் மிக்க தொழிலாளர்களுக்கு தமது ஆழமான ஒருமைப்பாட்டை வெளிப்படுத்திக்கொள்வதோடு அவர்களது உத்வேகமான போராட்டத்துக்காக அவர்களுக்கு செம்மரியாதை செலுத்துகிறது. பாகிஸ்தான் தொழிலாளர் இயக்கம், உங்களது கோரிக்கைகளுடனும் மற்றும் அமெரிக்காவின் ஆளும் வர்க்கத்துடன் கைகோர்த்து செயற்படும் UAW தொழிற்சங்கம் பற்றிய உங்களது அம்பலப்படுத்தலுடனும் உறுதியாக உடன்படுகின்றது. ஆளும் வர்க்கத்தினதும் சீரழிந்த தொழிற்சங்க தலைமைத்துவத்தினதும் தாக்குதல்களில் இருந்து தமது உரிமைகளை காப்பதற்கு உலகம் பூராவும் உள்ள தொழிலாளர்களுக்கு உள்ள ஒரே வழி, இன்டியானாபோலிஸ் ஜி.எம். தகடு உற்பத்தி ஆலையின் சுயாதீன தொழிலாளர் குழுவினால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையே என்பதை பாகிஸ்தான் தொழிலாளர் இயக்கம் நம்புகிறது. சுயாதீன தொழிலாளர் குழுவினால் தொடக்கிவைக்கப்பட்டுள்ள போராட்டமானது
பூகோளம் பூராவும் வர்க்கத்தின் மீது பெரு தாக்கத்தை ஏற்படுத்து போராட்டத்தை தணி தொழிற்சங்க அதிகார இடத்திலும் உள்ள காட்டிக்கொடுக்கப்ப( நிர்வாகமும் ஜனநாயக ஆளும் வர்க்கத்ை செய்வதைப் போலவே வர்க்கத்தை பிரதிநி ஜனாதிபதி நிக்கலஸ் முன்வைக்கப்பட்டுள்ள ஒ மசோதாவுக்கு எ போராடிக் கொண்டி தொழிலாளர்களுக்கும் வழிகாட்டியாக இருக்கு பகிஸ்தானிலும் இ பாகிஸ்தான் மக்கள் தொழிலாள வர்க்கத்து நடவடிக்கைகளை அமு நிதிய நிறுவனங்களுட ஆப்கானிஸ்தான் ஏகாதிபத்தியத்தின்
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011

ரிக்கா
தொழிலாளர்கள் குழுவுக்கு இலாளர்களிடமிருந்து கடிதம்
ரபத்தனையில் உள்ள தாழிலாளர் நடவடிக்கை தொழிற்சங்கத்தின் கு எதிராக சுயாதீன அமைக்க நீங்கள் எடுத்த களது போராட்டத்தையும்
.
மட்டுமன்றி உலகம் கள் தொழிலாளர்களின் முதலாளித்துவ வேலை சேர்ந்து கூட்டாக து மீண்டுமொருமுறை ாட்டத்தின் மூலம் து. உங்களது போராட்டம் ஊக்குவிக்கின்றது. உரிமைகளைக் காக்க யப்பட வேண்டும். டம்பரில் எங்களது காட்டிக் கொடுத்த எதிராக, எங்களது ன் போது பெல்மோரல்
தோட்டத் தொழிலாளர்களின் நடவடிக்கைக் குழுவை நாம் அமைத்தோம். அதன் பின்னர் தொழிற்சங்க அதிகாரத்துவம், பெருந்தோட்ட நிர்வாகம் மற்றும் பொலிசாரிடமிருந்தும் நாம் கடுமையான அச்சுறுத்தல்களை எதிர்கொண்டோம். உள்நாட்டிலும் மற்றும் அனைத்துலகிலும் உள்ள ஏனைய தொழிலாள வர்க்கத்திடமிருந்து தனித்து நின்று எங்களால் இத்தகைய சவால்களை எதிர்கொள்ள முடியாது.
தொழிலாளர்களாகிய நாம் ஒரு அனைத்துலக வர்க்கம் என்ற முறையில் தேசிய, இன, நிற, மொழி, பால் மற்றும் மத வேறுபாடுகளைக் களைந்து ஐக்கியப்பட வேண்டும். அந்த முறையில் ஐக்கியப்பட்டு எம்மால் முதலாளித்துவ எதிரிகளின் தாக்குதலை தோற்கடிக்க முடியும். உங்களது போராட்டத்தை மீண்டுமொருமுறை பாராட்டுகிறோம்.
வாழ்த்துக்களுடன்,
பெல்மோரல் தோட்ட தொழிலாளர் நடவடிக்கைக் குழு
5 அக்டோபர் 2010
தொழிலாளர் குழுவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்
உள்ள தொழிலாள விளைவுகள் கொண்ட ம். தொழிலாளர்களின் ப்பதற்கு முயற்சிக்கும் த்துவத்தினால் எல்லா தொழிலாளர்கள் டுகிறார்கள். ஒபாமா க் கட்சியும் அமெரிக்க த பிரதிநிதித்துவம் பிரான்சின் ஆளும் தித்துவம் செய்யும் சார்கோஸியினால் ய்வூதிய "மறுசீரமைப்பு" திராக தற்போது ருக்கும் பிரான்ஸ் உங்களது இயக்கம் ம்.
துவே உண்மை. இங்கு கட்சி அரசாங்கம், க்கு எதிராக சிக்கன ல்படுத்த ஏகாதிபத்திய ன் ஒத்துழைப்பதோடு மீதான அமெரிக்க நவ-காலனித்துவ
ஆக்கிரமிப்புக்கும் பாகிஸ்தானில் இரத்தக் களரிக்கும் ஆதரவளிக்கின்றது. அமெரிக்காவும் ஏனைய ஏகாதிபத்திய சக்திகளும், மேலதிக இலாபத்துக்காக யுத்தத்தில் போரிடுவதற்கும் மற்றும் தொழிலாள வர்க்கத்தை மேலும் சுரண்டுவதை உக்கிரமாக்கவும் தமது நாடுகளில் உள்ளப்பாவி படையினரை பலாத்காரமாக அனுப்புகின்றன. பாகிஸ்தான் தொழிலாளர் இயக்கம், ஜி.எம். சுயாதீன தொழிலாளர் குழுவின் போராட்டத்தை ஆதரிப்பதோடு, ஆப்கானிஸ்தானில் இருந்து சகல அமெரிக்கத் துருப்புக்களும் உடனடியாக திருப்பி அழைக்கப்பட வேண்டும் என்றும், பாகிஸ்தானில் பொது மக்கள் மீதான ஆளில்லா விமானத் தாக்குதல்களை நிறுத்த வேண்டுமென்றும் கோருகின்றது. இன்டியானாபோலிஸ் ஜி.எம். சுயாதின தொழிலாளர் குழுவின் வெற்றியானது அனைத்துலகத் தொழிலாளர்களின் வெற்றியாக இருக்கும்.
புரட்சிகர வாழ்த்துக்களுடன்,
பாகிஸ்தான் தொழிலாளர் இயக்கம்.
4 நவம்பர் 2010

Page 23
அமெ
கலாச்சாரம் மீதான முதலாளித்துவத்தின்
டேவிட் வோல்ஷ் 5 அக்டோபர் 2010
ங்களன்று தொடங்கிய, டெட்ராய்ட் சிம்பொனி இசைக்குழு (டி.எஸ்.ஓ)
உறுப்பினர்களின் வேலைநிறுத்தம் அரசியல்ரீதியாகவும், சமூகரீதியாகவும்
தரங்களை கடுமையாக வீழ்ச்சிக்கு உள்ளாக்கக்கூடிய நிர்வாக கோரிக்கைகளை எதிர்த்து இசைவாசிப்பாளர்கள் வெளிநடப்பு செய்தனர். இதில் அடிப்படை சம்பளத்தில் 33 சதவீதத்தை வெட்டுதல், புதிதாக வருபவர்களின் சம்பளத்தில் 42 சதவீதத்தை குறைத்தல், சுகாதார நலன்களை கூடுமான வரை குறைத்தல் மற்றும் ஓய்வூதியங்களை முடக்குவதும் அடங்கும்.
அத்துடன் தாம் எல்லா விதமான தொடர்பில்லாத வேலைகளிலும் ஈடுபடுத்தப்படுவதாகவும் இசைக்குழுவினர் தெரிவிக்கின்றனர்; அது அவர்களை "சேவகர்களைப்" போல மாற்றிவிடுவதாக ஒரு பிரதிநிதி தெரிவித்தார்.
1914 இல் இருந்தே நீண்டகாலமாக பெருமைமிக்க வரலாறைக் கொண்டுள்ள டெட்ராய்ட் சிம்பொனி குழு, அமெரிக்காவின் சிறந்த இசைக்குழுக்களில் ஒன்றாக மதிக்கப்படுகிறது. நிலவும் பொருளாதார நெருக்கடி மிச்சிகன் மாநிலத்தையும் டெட்ராய்ட் நகரத்தையும் பேரழிவுக்குள்ளாக்கி இருக்கிறது. நுழைவுச்சீட்டு விற்பனை சரிந்துவிட்டிருக்கும் நிலையில், தனிநபர் நன்கொடைகளும் குறைந்துபோயுள்ளதால் இசைக்குழு 9 மில்லியன் டொலர் நிதியிழப்பை முகங்கொடுத்து வருகிறது. நியூ யோர்க் டைம்ஸ் செய்திகளின்படி, "இதற்குமேல் வங்கிகள் அதற்கு (டி.எஸ்.ஓ. வுக்கு நிதியுதவி வழங்கமாட்டா. அது அதன் இயக்க செலவுக்கான நிதிக்கு மானியத்தை கொண்டு ஓடிக் கொண்டிருக்கிறது."
டி.எஸ்.ஓவக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடி, தேசிய அபிவிருத்தியின் ஒரு பாகமாகும். செல்வம் கொழுத்த தனிநபர்களும் பெருநிறுவனங்களும் அவர்களின் நிதி பங்களிப்புகளைக் குறைத்துக் கொண்டிருக்கும் நிலையில், கலைக் குழுக்கள் மற்றும் கலை கல்விக்கான நிதி ஒதுக்கீடுகள் அமெரிக்காவில் எல்லா மட்டத்திலும் அரசாங்கங்களின் இரக்கமற்ற தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளன. ஏனைய நகரங்கள் மற்றும் மாகாணங்களோடு
சேர்ந்து, போனிக்ஸ், ஹோஸ்டன், சின்சின்னாட்டி, சீயாட்டெல், இன்டியானாபொலிஸ், மில் வெளக்கி, ால்திமோர், அட்லாண்டா, வெர்ஜினியா,
படக்கு கரோலினா மற்றும் உத்தாஹ் ஆகிய இடங்களிலும் சிம்பொனி இசைக்குழுவினருக்கு ம்பள வெட்டுக்கள் செய்யப்பட்டுள்ளன.
தாக்குதலு நெருக்கடி
அமெரிக்காவின் அருங்காட்சியகங்களின் அவர்களுடன் சேர்ந்து அருங்காட்சிய தொழிலா 2009 அளவில் ச முன்னெடுக்கப்பட்டன.
2011 க்கான குறைக்கப்படலாம் என்று கலை முகவரமைப்பு கணிக்கின்றன. கலை மாநில மட்டத்தில் கட சதவீதம் குறைந்துள்ள ஒப்பிடும்போது, இது ப சதவீதத்திற்கும் மேலா 2009 ஆம் நிதியா இலாபநோக்கமற்ற க அளிக்கப்பட்ட கூட்டரசு -கலைகளுக்கான தே அளிக்கப்படுவது- 1 வரைக்கும் அதிகரி ஆப்கானிஸ்தான் யுத்த ஒருநாள் அல்ல! செலவுத்தொகையா கலைகளுக்கான தேசி ஒதுக்கீடு 123 மில்லில் தற்போதைய டாலர் ம டாலராக இருந்தது.
வீழ்ச்சியிலிருக் முதலாளித்துவம் க9 நிதியுதவிகளை வழங்கே ஆர்வம் காட்டவோ வி செல்வசெழிப்புடன் இரு மேற்தட்டு பல்வேறு கல் நிகழ்ச்சிகளுக்கு உ குறிப்பிட்டளவிற்கு ெ உணர்ந்தது. அதனிடத் டாலரும் வீண் செலி நிந்தனைக்குரிய ஒன் ஆளும் மேற்தட்டு த அமெரிக்காவின் கலாச் பொதுக்குழுக்களிலும் வீற்றிருக்கும் நாச ஏற்படுத்தப்படும் ஆழ அகப்பட்டுள்ளது.
டெட்ராய்டிலோ அ வேறேதேனும் ஓரிடத்தி இசைக்குழுவிற்கு உதவு நூலகத்திற்கோ அல்லது உதவுவதற்கு- "பண (டெட்ராய்ட் நியூஸ்) வா இருக்கிறது. "குறைந் அதிகளவில் உழைப்பத்ெ ஏற்றுக் கொள்ள முடியா சிம்பொனி இசைக்குழு5 இதைத் தான் கடந்த

ரிக்கா
21
ம் அமெரிக்க
.ԱվԼՐ
மூன்றில் ஒரு பங்கு ா இயக்குனர்களுக்கும், து ஆயிரக்கணக்கான
ம்பள வெட்டுக்கள்
நிதி ஒதுக்கீடுகள் று முப்பத்தியொரு அரசு க்கள் முன்கூட்டியே களுக்கான பாராட்டு ந்த தசாப்தத்தில் 34.7 து. பணவீக்கத்தோடு த்து ஆண்டுகளில் 45 க குறைந்துள்ளது.
ாண்டில் சுமார் 100,000 லைக் குழுக்களுக்கு சின் மொத்த மானியம் சிய மானியத்திலிருந்து 55 மில்லியன் டாலர் க்கப்பட்டது (இது தத்தில் செலவிடப்படும் து இரண்டுநாள் கும்). 1978 இல் |ய மானியத்தின் நிதி ன் டாலராக, அல்லது திப்பில் 416 மில்லியன்
கும் அமெரிக்க லைப்படைப்புகளுக்கு வோ அல்லது அவற்றில் ரும்பவில்லை. மிகவும் ந்தபோது, பெருநிறுவன ஸ்வி மற்றும் கலாச்சார தவி வழங்குவதில் களரமான மதிப்பை தில் சேராத ஒவ்வொரு வு என்றும், ஏதோ ாறாகவும் அமெரிக்க ற்போது பார்க்கிறது. ார வாழ்க்கை, நிர்வாக சட்ட வளாகங்களிலும் வேலைகாரர்களால் மான ஆபத்துக்களில்
ல்லது அமெரிக்காவில் ேெலா இருக்கும் ஓர் வதற்கு -அல்லது ஒரு ஒரு பாடசாலைக்கோ ம் சுத்தமாக இல்லை" சகம் கேலிக்குரியதாக த வருமானத்திற்காக iன்பதை சாதாரணமாக து. ஆனால் டெட்ராய்டு வ ஆதரிக்கும் சமூகம் தசாப்தத்தில் செய்து
கொண்டிருந்தது," என்று நியூஸ் வாதிடுகிறது. எந்த சமூகம்? மிகவும் செல்வச் செழிப்புடன் மிச்சிகனில் இருப்பவை (ஒட்டுமொத்தமாக அமெரிக்காவில் இருப்பவையும் கூட) முன்னர் இருந்ததைவிட செல்வவளத்துடன் இருக்கின்றன. அமெரிக்காவில் உயர்ந்த வருமானம் பெறும் 1000த்திற்கும் மேற்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகளில் புளூம்பீல்டு ஹில்ஸ் மற்றும் வடக்கு டெட்ராய்ட்டும் நான்காவது இடத்தில் இருப்பதாக குறிப்பிடப்படுகின்றன. ஆனால் மிச்சிகனின் நடுத்தரவாசிகளின் வருமானம் கடந்த தசாப்தத்தில் 21 சதவீதத்திற்கும் மேலாக குறைந்துள்ளது. அத்துடன் டெட்ராய்டின் உத்தியோகபூர்வ வறுமை விகிதம் 36 சதவீதத்தை எட்டியுள்ளது.
2006ல், 16.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்பைக் கொண்ட 8 பில்லியனர்களை ஃபோர்பஸ் இதழ் மிச்சிகனில் பட்டியலிட்டது. இந்த ஆண்டு அந்த இதழ் 21 பில்லியன் டாலர் சொத்து மதிப்பைக் கொண்ட 10 பில்லினியர்களைக் குறிப்பிட்டிருக்கிறது (இது 22 சதவீத உயர்வாகும்).
டி.எஸ்.ஓ. இசைக்கருவி வாசிப்பாளர்களையும் ஏனைய தொழில்துறை வல்லுனர்களையும் மலிவு-கூலி தொழிலாளர்களுக்கு எதிராக கட்டுக்குள் வைத்திருக்க முயலும் போலி-ஜனரஞ்சக முயற்சிகளை முழு எதிர்ப்புடன் புறக்கணிக்க வேண்டும். மக்களில் சற்றே வசதிபடைத்த பிரிவுகள் தமது ஆதாயங்களையும் உரிமைகளையும் பாதுகாப்பதற்காக முயற்சிக்கும் போது மட்டுமே, ஊடகங்கள் பிந்தையவர்களின் (மலிவு-கூலி உழைப்பாளர்களின்) நலன்கள் தூக்கிப்பிடிக்கின்றன.
வருமானத்தைப் பொறுத்த வரையில்
சமூகரீதியாக தெளிவாக இருக்கும் வேறுபாடுகள், 30,000 டாலர் வாங்குபவர்களுக்கும், 130,000 டாலர்
வாங்குபவர்களுக்கும் இடையில் இல்லை. மாறாக ஒட்டுமொத்தமாக கூலி மற்றும் சம்பளம் வாங்கும் வர்க்கத்திற்கும், ஆண்டொன்றுக்கு மில்லியன்கணக்கான பில்லியன்கணக்கான டாலர்களில் பொருளாதாரத்தைக் கொள்ளையடிக்கும் பெரும் செல்வசெழிப்பான தனிநபர்களுக்கும், வோல்ஸ்ட்ரீட் ஹெட்ஜ் நிதி மேலாளர்களுக்கும் இடையிலேயே இருக்கிறன!
அமெரிக்க அரசாங்கங்கள் ஒருபோதும் கலைகளைப் போதியளவிற்கு ஆதரித்ததும் இல்லை அல்லது அவற்றிற்கு நிதியுதவி அளித்ததும் இல்லை. ஒருபுறம், "கட்டுப்பாடற்ற பெருநிறுவன" பிலிஸ்தீன் சித்தாந்தவாதிகள், சந்தையின் கருணைக்கேற்ப ஒட்டுமொத்தமாக கலைஞர்கள் அவர்களை அவர்களே அதன்பக்கம் நிறுத்தி கொள்ளவேண்டும்,
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011

Page 24
22
அமெ
அதாவது, இலாபமளிக்கும் வேலைகளில் அவர்கள் தங்களின் திறமைய்ைத் திருப்பிவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்கள். மேலும் "வரிசெலுத்துவோரைக்" கொண்டு கலைஞர்களுக்கு மானியம் அளிக்கப்படக்கூடாது என்றும் அவர்கள் முன்றயிட்டிருக்கிறார்கள். அதன் துயரமான விளைவுகளை தற்போது வெளியாகும் இலாபத்திற்கான திரைப்படங்களில் (ஹொலிவுட்) மற்றும் தியேட்டர் (பிராட்வே) தொழில்துறைகளில் காண முடிகிறது.
மற்றொருபுறம், பெருநிறுவனங்களும் பணக்காரர்களும் அவர்களின் இலாபத்தால் இடைவெளியை அடைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. 2007 இல் என்.ஈ.ஏ. தகவலின்படி, இலாபத்திற்காக அல்லாத கலைக்குழுக்களின் வருமானத்தில் தனியார் நன்கொடைகள் சுமார் 43 சதவீதமாக இருந்தன; அரசாங்கங்கள் வெறும் 13 சதவீதத்தை மட்டுமே அளித்தன.
இந்த பெரும் பங்களிப்பைச் சார்ந்திருக்க வேண்டிய நிலைமை, அதற்குரிய காலக்கட்டத்தில் சிறந்த படைப்புகளைக் கொண்டு வர முடியாமல் செய்துவிடுவதுடன்
புத்திஜீவித்தனத்திற்கும் வரம்புகளை நிர்ணயிக்கிறது. ፴፰ (Ù நெருக்கடி காலக்கட்டத்தில், அது பேரழிவிற்கான
அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. தற்போது நிலவும் சமூகத்தில் இசை, கலை மற்றும் நாடகத்தின் இப்போதைய பிரசன்னம், அதிபெரும் பணக்காரர்களின் நிதியியல் ஏற்றத்தாழ்வுகளைச் சார்ந்திருக்கலாம்.
மனிதர்களுக்கு மனிதத் தன்மையை அளிக்கக்கூடிய படைப்பிற்கும் மகிழ்ச்சிக்கும் உரிய நடவடிக்கைகளில் கலையும் ஒன்றாக இருக்கிறது; அறிவொளிமிக்க மற்றும் உணர்வுபூர்வமானவர்களின் வாழ்க்கைக்கும் நல்வாழ்விற்கும் அது முக்கியமான ஒன்றாக இருக்கிறது; கலைத் துவ படைப்பின் தாக்கத்தைக் குறைப்பதென்பது அதை இழந்தவர்களின் வாழ்க்கையை சடத்துவரீதியில் நாசமாக்குவதாக இருக்கும், என்று அமெரிக்காவில் "மதிக்கப்படுபவர்களாக" இருக்கும் வங்கியாளர்கள் மற்றும் தலைமை
நிர்வாக அதிகாரிகளு முற்றிலும் பயனற்ற
வாகங்கள் ப்
விழும்.
டெட்ராய்டிலும் சிம்பொனி இசைவாசி மற்றும் நலன்களை விெ பெருநிறுவன ஊடகத் கொண்டுள்ளது கண்ணோட்டத்தை புரி இதன் விளை6 மில்லியன் கணக்கா தொழிலாளர்கள், ஆசிரி தொழிலாளர்கள் இருக் இசைக்கருவி தங்களைத்தாங்கே அவர்களை அவர்களே கொண்டு, அமெரிக்க பூராவும் தொழிலாளர்க வாழ்க்கைத் தரங்கள் மீ எண்ணாது நிரந்தரம ஆனால் தற்போதைய நி தெளிவுபடுத்த உதவிக்
ஆளும் மேற்த ஊடகங்களின் கண் உறுப்பினர்கள் "சேவகர் நிர்வாகத்தால் அவர்க நிலைமைகளின் கீழ் வேண்டும் என்று ஒவ்வொரு தொழிலாளிய முழுவதுமாக ஆதரி அவர்களின் வேலை பொருளாதார நெருக்கடி முதுகில் சுமத்தும் தொழிலாள வர்ச் போராட்டத்தின் ஒரு ப
பல ஆண்டுகளுக் ட்ரொட்ஸ்கி விவரித்தை மகிழ்ச்சியை அனுப சார்புரீதியில் கடிவாளப் அது "தொழிலாள வர்ச் அளிக்கப்பட்டிருந்த சிறப் வரலாற்று அடித்
வேலை நீக்கம், சம்பள வெட்
கூட்டுத்தாபன இலாபம் வான
பறி கிறே 6 அக்டோபர் 2010
10Tபெரும் பொருளாதார வீழ்ச்சியின் (1930ல்) பின்னர் ஏற்பட்டுள்ள ஆழமான பொருளாதார சரிவின் மத்தியிலும் அமெரிக்க கூட்டுத்தாபனங்களின் இலாபங்கள் வானளாவ அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. வெகுஜன வேலையின்மையை பயன்படுத்தி சம்பளத்தை வெட்டுதல், அமெரிக்கத் தொழிலாளர்களை சுரண்டுவதை அதிகரித்தல் போன்ற ஈவிரக்கமற்ற கொள்கைகளின் அடிப்படையிலேயே
இந்த அதிகரிப்பு ஏற்ப வர்க்கத்தின் வறுமை வாழ்க்கையின் ஒரு நி ஆக்குவதன் பேரில் வேலைக்கமர்த்தி உற்பத் பதிலாக, கம்பனிகள் மி பணத்தை குவித்துக்கெ
"இலாப மீள்வரு இயந்திரங்களை வழங் குறைத்தல்" என்ற த ஸ்றிட் ஜேர்னலின்
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011

ரிக்கா
க்கு சுட்டிக் காட்டுவது, ஒரு முயற்சியாகும். து அலட்சியப் பார்வேயே
ரனைய இடங்களிலும் ப்பாளர்களின் கூலிகள் பட்டுவதற்கான முயற்சி, தின் முழு ஆதரவைக்
என்ற மற்றொரு ந்துகொள்ள வேண்டும். ኪ! HI ö} இப்போது
ன வாகனத் துறை யர்கள் மற்றும் ஏனைய தம் அதே நிலைப்பாட்டில் வாசிப்பாளர்களும் ா காண்கிறார்கள். 'நிபுண்ர்களாக" கருதிக் ாவில் மற்றும் உலகம் ரின் வேலைகள் மற்றும் தான தாக்குதல் பற்றியும் ாய் தனித்திருக்கலாம். லைமை விஷயங்களைத்
கொண்டிருக்கிறது. ட்டு மற்றும் அதன் Tகளில், டெட்ராய்ட் களாக" இருக்கிறார்கள். ளுக்கு அளிக்கப்படும் அவர்கள் செயல்பட எதிர்பார்க்கப்பட்டது. பாலும் மாணவர்களாலும் க்கப்பட வேண்டிய நிறுத்த நடவடிக்கை, டியின் முழு சுமையையும் முயற்சிக்கு எதிரான க்கத்தின் எதிர்ப்பு ாகமாகும். கு முன்னரே லியோன் தப் போல், கலைஞர்கள் வித்த காலக்கட்டம் இல்லாமல் இருந்தது. கத்தின் மேலடுக்கிற்கு பு சலுகைகளாக" அதே தளத்தில் இருந்த
அதிகாரங்களின் ஆதரவைப் பெற்றிருந்தது. வாகனத்துறை தொழிலாளர்களின் சம்பளம் மற்றும் நலன்களின் அழிவு தவிர்க்கமுடியாமல் தலைநீட்டியுள்ளதோடு மேலும் அது டெட்ராய்ட் இசைக்கருவி வாசிப்பாளர்கள் மற்றும் ஏனைய கலைஞர்கள் மீதும் முன்தாக்குதலைத் தொடுத்திருக்கிறது.
இறுதி பகுப்பாய்வில், டி.எஸ்.ஓ. ஒரு வளைந்து கொடுக்காத நிஜத்தை வெளிப்படுத்துகிறது. அதாவது, அமெரிக்காவில் கலையின் வாழ்வும், முன்னேற்றமும் வாழ்வின் ஒவ்வொரு முக்கிய தன்மையிலும் இருக்கும் பெருநிறுவன அதிகாரத்துடன் சற்றும் பொருந்தி இருக்க முடியாது. அமெரிக்காவிலிருக்கும் உண்மையான ஒவ்வொரு கலைக்குழுவிற்கும் மற்றும் டெட்ராய்ட் இசைக் குழு உறுப்பினர்களுக்கும் அத்துடன் பிரபல பாடகர்களுக்கும் ஓவியர்களுக்கும் புகைப்பட நிபுணர்களுக்கும் கவிஞர்களுக்கும் மற்றும் நடன கலைஞர்களுக்கும் பாதுகாப்பான பொருளாதார நிலைமைகளுடன் நிதியளிக்கும் அளவிற்கு செல்வவளம் குவிந்திருக்கிறது. ஆனால் அந்த செல்வவளம் முழுவதும் பேராசைமிக்க ஏகபோக உரிமையாளர்களின் கரங்களில் இருக்கின்றன.
டெட்ராய்ட் சிம்பொனி இசைக்குழு போராட்டம் ஒரு சாதாரணமான விஷயமோ அல்லது ஒரு தொழிற்சங்கத்தின் முதன்மையான முரண்பாடோ அல்ல. இது பெரும் உட்பொருளைக் கொண்ட ஓர் அரசியல்ரீதியான மற்றும் கலாச்சாரரீதியான போராட்டமாகும். இசைக்குழுவின் இசைவாசிப்பாளர்கள் மீதான தாக்குதலுக்கு இருக்கும் ஒரே மேதமை பொருந்திய பதில், பெருநிறுவன மேற்தட்டின் தாக்குதல்களை நனவுபூர்வமாக எதிர்ப்பதிலும் அவர்களின் வாதங்கள் மற்றும் பிரச்சாரங்களை நிராகரிப்பதிலும் தொழிலாளர்கள், தொழில் நிபுணர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு சோசலிச போராட்டத்தை உருவாக்குவதிலும் தான் தங்கியுள்ளது.
டின் மீது அமெரிக்க
ளாவ உயர்கின்றது
டுகின்றது. தொழிலாள நிலையை அமெரிக்க ந்தரமான தன்மையாக தொழிலாளர்களை தியை அதிகரிப்பதற்குப் கப் பெருந்தொகையில் ாண்டிருக்கின்றன. கையை ஊக்குவித்தல்: குதல், வேலையாட்களை லைப்பின் கீழ், வோல் திங்கள் வெளியீட்டில்
வெளியான, 2010ன் இரண்டாம் காலாண்டில் கூட்டுத்தாபனங்களின் இலாபங்கள் பற்றிய அதன் பகுப்பாய்வில் இருந்து வெளித்தோன்றும் முடிவுகள் இவையே ஆகும். இந்தக் கட்டுரை, பொருளாதார தேக்க நிலை மற்றும் வருவாய் வீழ்ச்சியடைந்து வரும் நிலையிலும் கூட, அமெரிக்க கூட்டுத்தாபனங்களின் இலாபங்கள் பெருகி, இலாபம் பிரதிநிதித்துவம் செய்யும் வருவாய் வீதத்தை தெளிவாக அதிகரிக்கச் செய்துள்ளதை காட்டும் புள்ளி விபரங்களை இந்தக் கட்டுரை வழங்குகின்றது.

Page 25
அடெ
அமெரிக்காவுடன் ஒப்பிடும் போது, 2008 செப்டெம்பரில் ஏற்பட்ட நிதியப் பீதியின் பின்னர், வேறு எந்தவொரு பிரதான தொழில்துறை நாடும் கூட்டுத்தாபன இலாபங்களில் அதிகரிப்பை பதிவுசெய்யவில்லை. தற்செயல் ஒத்திசைவாகக் கூட, இங்கு காணப்படுவது போல் வெறெந்த நாட்டிலும் இந்தளவு வெகுஜன வேலை நீக்கம் நடைபெறவில்லை.
இந்த வேறுபாடுகள், ஒபாமா நிர்வாகம் ஆற்றும் தீர்க்கமான வகிபாகத்தை சுட்டிக்காட்டுகிறது. அது தொழில்களை உருவாக்கும் எந்தவொரு நிச்சயமான நடவடிக்கையையும் நிராகரித்ததோடு, அதன் மூலம் நிரந்தரமான வெகுஜன வேலையின்மை என்ற ஒரு பொருளாதார சூழலை ஊக்குவித்துள்ளது. அது, ஜெனரல் மோட்டர்ஸ் மற்றும் கிரிஸ்லரை பலாத்காரமாக வங்குரோத்துக்குள் தள்ளி, வாகன உற்பத்தியாளர்களை அரசாங்கம் பிணை எடுத்ததன் 69 (5 US 35 பத்தாயிரக்கணக்கானவர்கள் வேலை நீக்கம் செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திய போதே, அமெரிக்க தொழிலாளர்களின் சம்பளம் மற்றும் நிலைமைகளுக்கு எதிராக நாடு முழுவதுமான ஒரு தாக்குதலுக்கு சமிக்ஞை செய்தது.
ஜேர்னலில் வெளியிடப்பட்டுள்ள புள்ளி விபரங்களில் சிலவற்றை கீழே காணலாம்:
* வரி செலுத்திய பின்னர், சகல அமெரிக்க கம்பனிகளதும் இரண்டாவது காலாண்டுக்கான இலாபம் ஒரு ஆண்டு வீதத்தில் 1.208 ட்ரில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது என வர்த்தக திணைக்களம் மதிப்பிடுகின்றது. இது முதலாவது காலாண்டில் இருந்து 3.9 வித அதிகரிப்பும் மற்றும் ஒரு முன்னைய ஆண்டில் இருந்து 26.5 வீத அதிகரிப்புமாகும். இதில் பணவீக்கம் கணக்கில் எடுக்கப்படாவிட்டாலும், பதிவாகியுள்ள உயர்ந்த ஆண்டு வீதம் இதுவேயாகும். தேசிய வருமான வீதம் என்ற வகையில், வரிக்குப்-பிந்திய இலாபங்கள் 1947ன் பின்னர் மூன்றாவது உயர்ந்த மட்டத்தை எட்டியுள்ளது. கடைசியாக இடம்பெற்ற செழிப்பின் உச்சக் கட்டத்தில் 2006ன் இரு காலாண்டுகள் மட்டுமே இந்த மட்டத்தை விஞ்சியுள்ளன.
* ஸ்டான்டர்ட் அன்ட புவர் 500 (Standard & Poor's 500) Urigid ditGL6GT கம்பனிகளின் இரண்டாவது காலாண்டு இலாபம் 189 பில்லியன் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது முன்னைய ஒரு ஆண்டை விட 38 வீத அதிகரிப்பாகும் மற்றும் இது அவற்றின் ஆறாவது ஆகக் கூடிய காலாண்டு மொத்த எண்ணிக்கையாகும். இது பணவீக்கத்துக்கு ஏற்றவாறு சரி செய்யப்பட்டதுமல்ல.
★ வருவாய் 6 வீதத்தால் வீழ்ச்சியடைந்திருந்தாலும் கூட, ஸ்டான்டர்ட் அன்ட் புவர் 500 கம்பனிகளின் இந்த ஆண்டு இரண்டாவது காலாண்டு இலாபம், நிதியப் பீதிக்கு முன்னதாக 2008ன் இரண்டாவது காலாண்டை விட 10 வீத அதிகரிப்பைக் காட்டுகிறது. ஒவ்வொரு டொலர் விற்பனையில்
இருந்தும், கம்பனிகள் இலாபமாக வைத்து காலாண்டில் இருந்த உயர்த்தப்பட்டுள்ளது.
* தொழில்நுட்ப நீ இலாபங்கள், வருவாய் அதிகரித்திருந்த இரண்டாவது காலாண் அதே காலாண்டில் 33
* நிதி மற்றும் வ உள்ளடக்கிய நுக வரையறைக்குட்படுத்தப் -இலாபத்தை பிரதி வருவாய் வீதம்காலாண்டுக்கும் இ காலகட்டத்துக்கும் மடங்கையும் தாண்டியும் ஜேர்னல் குறிப்பி இலாபத்தை எட்டுவ இலட்சக்கணக்கான ெ நீக்கம் செய்து, குை பிரிவுகளை மூடி, மலிவ வேலையை மாற்றியே நவீனமாக்கின."
டெக்ஸாஸ் இன் விளையாட்டு 9 | இலக்றோனிக் ஆர்ட்ஸ் கொகா கோலா, போர்ட் தொழிற்துறை உதிரிப்பா ஹன்னிஃபின் உட்பட மற்றும் ஊழியர்கள் கு இலாபங்களை அதிகரித்துக்கொண்ட கட்டுரை குறிப்பிட்டுள்ள
போது, விற்பனை மட்
கண்டிருந்த போதிலும் உயர்ந்த இலாபங்களை பத்திரிகை தெரிவிக்கில்
"கனமான இலாபப் புதிதாக வேலை கொடு செய்வதற்கு மற்றுப் பெறுவதற்கான செலவை நிர்வாகிகளுக்கு இப்டே ஜேர்னல் தெரிவிக்கின்
வீடியோ கே அரைவாசியாகக் குறை ஊழியர் படையில் 200 செய்த இலக்றோனிக் ஆ ஜோன் ரிசிடியிலோ, " போது மீண்டும் பழைய வேண்டியிராதவாறு நிர நாம் குவிமையப்படுத்தி மேற்கோளிடப்பட்டிருந்த
பார்கர் ஹன்னஃ வீதத்தால் மட்டுமே அ ஒரு வருடத்திற்கு முன்! மடங்காகியுள்ளது. ' எதிர்காலத்தில்" கன ஆட்களை (é |ां é திட்டமிடுவதோடு, அத ஊழியர்களை பயன்படுத்

ரிக்கா
23
கிட்டத்தட்ட 8.4 சதத்தை |ள்ளன. இது 2008 7 சதத்தில் இருந்து
றுவனங்களின் திரண்ட 7 வீதத்தால் மட்டுமே போதிலும், 2008ல் ாடுடன் ஒப்பிடும் போது வீதம் அதிகரித்துள்ளன. கன தொழிற் துறையை ர்வோர் நுகர்வோர் பட்ட பிரிவில், தூய வரம்பு நிதித்துவம்" செய்யும் 2008ன் இரண்டாவது ந்த ஆண்டின் அதே இடையில் மூன்று Tளது. -டுள்ளது போல், "இந்த தற்காக, கம்பனிகள் தாழிலாளர்களை வேலை றந்த இலாபம் பெறும் ான பிராந்தியங்களுக்கு நாடு நடவடிக்கைகளை
ருமென்ட்ஸ், வீடியோ ட்பத்தியாளர்களான v இன்க், ஸ்டார்பக்ஸ், மோட்டர் கம்பனி மற்றும் க உட்பத்தியாளர் பார்கர் -, செலவுக் குறைப்பு றைப்பின் மூலம் தமது பெருமளவில் பல கம்பனிகளை அந்தக் து. 2008 உடன் ஒப்பிடும் டமாக அல்லது வீழச்சி , இவை அனைத்தும் ப் பெற்றுள்ளதாக அந்த ண்றது.
பெற்றிருந்த போதிலும், ப்பதற்கு, உற்பத்திகளை உபகரணங்களைப் அதிகரிக்கும் எண்ணம் ாதைக்கு இல்லை" என றது. ம் உற்பத்திகளை து மற்றும் அதன் 9,800 ) பேரை வேலை நீக்கம் பூட்ஸின் பிரதம நிர்வாகி விற்பனை அதிகரிக்கும் நிலைமைக்குத் திரும்ப ந்தரமான மாற்றங்களில் னோம்" என கூறியதாக Sl. V பின்னில், விற்பனை 25 திகரித்த அதே வேளை, ருந்தே இலாபம் நான்கு முன்னுணரக் கூடிய சமானளவு புதிதாக காமல் இருக்கத் கு மாறாக, பகுதி நேர துவதன் மூலமும் வாரக்
கடைசி வேலை நேரங்களை சேர்ப்பதன் மூலமும் அதன் தொழிற் படையையை விரிவாக்கும் என அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
போர்ட் கம்பனியின் விற்பனை வருமானம் மேலும் திகைப்படையச் செய்கின்றது. 2008ன் இரண்டாம் காலாண்டில் கம்பனிக்கு 8.7 பில்லியன் டொலர் நட்டம் ஏற்பட்டது. இந்த ஆண்டு, விற்பனை 2008ல் இருந்த மட்டத்தை விட 15 வீதம் குறைவாக இருந்த போதிலும் கூட, அது 26 பில்லியன் டொலரை இரண்டாவது காலாண்டு இலாபமாக பதிவு செய்துள்ளது. இது அதன் முறையான காலாண்டு இலாபங்களில் ஐந்தாவதாகும்.
இந்த இலாப வளர்ச்சியானது உற்பத்தி மற்றும் தொழில்களை பொதுவில் விரிவாக்குவதில் இருந்து தோன்றுவதற்கு மாறாக, தொழிலாளர்களை சம்பள வெட்டையும் வேலை வேகத்தையும் ஏற்றுக்கொள்ளச் செய்வதற்காக அவர்களை அச்சுறுத்துவதன் பேரில், ஏறத்தாழ முற்றிலும் தொழில்களை அழிப்பதில் இருந்தும் வெகுஜன வேலையின்மையை பயன்படுத்திக்கொள்வதன் மூலமும் அடையப்பட்டுள்ளது.
திங்களன்று வெளியான ஒரு பத்தியில் பைனான்சியல் டைம்ஸ் கருத்தாளர் டோனி ஜக்சன் எழுதியது போல், "நெருக்கடிக்குப்பிந்திய உலகின் பல போட்டிமிக்க இயல் நிகழ்ச்சிகளின் மத்தியில், அமெரிக்க கூட்டுத்தாபன இலாபங்களில் ஏற்பட்டுள்ள திகைப்பூட்டும் எதிர்வீச்சு மிகையானவற்றில் ஒன்றாகும். மொத்த தேசிய உற்பத்தியின் ஒரு பகுதி என்ற வகையில், அமெரிக்க கூட்டுத்தாபன இலாபம், "நிதிய நெருக்கடியின் ஆர்வக் குலைவின் மத்தியில் மீண்டும் சாதனை மட்டத்துக்கு வந்துள்ளதை" சுட்டிக்காட்டும் ஜக்சன், இந்த உண்மையை "மூலதனத்துக்கும் உழைப்புக்கும் இடையிலான குழப்பத்தினால் ஏற்பட்ட பிளவு" என காரணம் கற்பிக்கின்றார்.
பெடரல் ரிசேர்வ் வங்கியின் பூஜ்ஜியத்தை நெருங்கிய வட்டி வீத கொள்கையினதும் இலாப அதிகரிப்பினதும் விளைவாக, அமெரிக்க கூட்டுத்தாபனங்கள் குவித்துக்கொண்டிருக்கும் வரம்பற்ற பணத்தைப் பற்றி திங்களன்று கூட நியூ யோர்க் டைம்ஸ் முன்பக்க கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. கூட்டுத்தாபன பணப்பேழைகளில் இருப்பதாக மதிப்பிடப்படும் 1.6 ட்ரில்லியன் பணம், தொழிலாளர்களை வேலைக்குச் சேர்த்துக்கொள்ளப் பயன்படவில்லை. முடிந்தமட்டும் இந்த பணத்தின் பெரும்பகுதி முதலீடு செய்யப்படுகிறது. இது பெருமளவில் எந்தவொரு உண்மையான பெறுமதியையும் உருவாக்காமல் பங்கு மதிப்பை மேலே உயர்த்த சேவையாற்றும் பங்குகளை வாங்கி விற்றல், ஒருங்கிணைத்தல் மற்றும் சம்பாதித்தல் போன்ற ஒட்டுண்ணித்தனமான தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகின்றன. இந்த நடவடிக்கை தவிர்க்க முடியாமல் மேலும்
ஜிவகுக்கும்
நெருக்கடியின் முழு சுமையையும்
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011

Page 26
24
அமெ!
தொழிலாள வர்க்கத்தின் மீது திணிக்க, ஒபாமா நிர்வாகத்தின் முன்னெடுப்பிலும் பெரும் வர்த்தகர்களின் கட்சிகளின் ஆதரவுடனும் ஆளும் வர்க்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் விளைவாகவும் மற்றும் முதலாளித்துவ இலாப முறைமையின் தோல்வியின் விளைவாகவும், ஒரு புறம் மனித துன்பங்களும் Geyp 5 அழிவுகளும் ஏற்பட்டுள்ளதையும், மறு புறம் நிதி பிரபுத்துவம் முன்னெப்போதுமில்லாதளவு செல்வத்தைப் பெருக்குவதையும் சுட்டிக்காட்டும் ஒரு சிறிய சமிக்ஞையே இந்த புள்ள விபரங்களாகும்.
இங்கு ஏற்பட்டிருப்பது, தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரத்தை மோசமாகவும் நிரந்தரமாகவும் கீழிறக்குவதை அடிப்படையாகக் கொண்டு, வர்க்க உறவுகளில் ஒரு அடிப்படை மறு அணிதிரள் வே அன்றி, பின்னர் வெகுஜனங்களின் நிலைமைகளை மேம்படுத்தக்கூடிய ஒரு தற்காலிக வீழ்ச்சியல்ல.
இந்த தாக்குதலை முன்னெடுப்பதற்காக, தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை நசுக்குவதன்
பேரில், ஆளும் தொழிற்சங்கங்களி தங்கியிருக்கின்றது. ஐக்கி சங்கம், ஏ.எப்.எல்-சீ.ஐ.ஓ மாற்றம் போன்ற தொ ஒபாமா நிர்வாகத்து கும்பல்களுக்கும் குற்றம் இருக்கின்றன. உழைக்கு முன்னெடுக்கப்பட்டுக்ெ யுத்தத்தில் கொள்ளைய தொழிற்சங்க அதிகாரத்து தக்கவைத்துக்கொள்வதி அக்கறை காட்டுகின்றன
இந்த மோசடி அமைப்புக்களுக்கு எதி முன்னெடுக்குமாறு வெட்டுக்கள், வேலைத் சம்பள வெட்டுக்க போராடுவதன் பேரில் சுய நடவடிக்கை குழுக்கல் ஜனநாயக ரீதியாகவும் ஸ்
அமெரிக்கக் காங்கிரஸ் தேர்தல்
பெரும் வெற்றி பெற்றனர்
பற்றிக் மாடின் 3 நவம்பர் 2010
இ ன்னும் 6) முடிவுகள் எண்ணப்பட்டுக்கொண்டிருக்கையில் அல்லது முடிவுகள் விரைவாக வெளிவர இருக்கையில், அமெரிக்கக் காங்கிரஸ் தேர்தல்கள் குடியசுக் கட்சிக்கு பெரும் வெற்றியை அளித்துள்ளன. இக்கட்சி 60 தொகுதிகளை அதிகமாகப் பெற்று இப்பொழுது பிரதிநிதிகள் மன்றத்தின் கட்டுப்பாட்டை மீண்டும் பெற்றுள்ளதுடன், செனட்டில் ஜனநாயகக் கட்சியின் பெரும்பான்மையையும் குறைந்து விட்டது.
தற்போதைய செனட் ஜனநாயகக் கட்சியினர் விஸ்கான்ஸ் மாநில ருஸ்ஸல் ஃபெயின்கோல்டும் மற்றும் அர்கன் சாசின் பிளான் சேயும் தோற்கடிக்கப்பட்டனர். குடியரசுக் கட்சி பென்சில்வானியா, வடக்கு டகோடா மற்றும் இந்தியானா மாநிலங்களின் செனட் இடங்களையும் வெற்றி கொண்டது. குடியரசுக் கட்சி வேட்பாளர், புதன் அதிகாலை பாரக் ஒபாமாவின் முன்னாள் இல்லிநோய்ஸ் தொகுதிக்கான போட்டியில் முன்னணியில் இருந்தார்.
பிரதிநிதிகள் மன்றத்தில் குடியரசுக் கட்சியினர் ஜனநாயகக் கட்சியினரிடம் இருந்து நியூயோர்க்கில் குறைந்தது நான்கு தொகுதிகளையும், நியூ ஹாம்ப்ஷயரில் இரண்டு,
ஒகையோவில் ஐந்து, மிச்சிகனில் இரண்டு, இந்தியானாவில் இரண்டு, இல்லிநோய்ஸில் மூன்று விஸ்கான்சினில் இரண்டு என்று தொழில்துறை வடகிழக்கு, மத்திய மேற்குப் பகுதியில் 26 தொகுதிகளில் போதுமானளவு அதிக வாக்குகளை
பெற்றுள்ளனர். குடியரசு ஜனநாயகக் கட்சியிடமி தொகுதிகளையேனும் ை புளோரிடா, வேர்ஜினிய மாநிலங்களில் ஒவ்வெ தொகுதிகளும் மற்றும் ஆகியவற்றில் இருந்து இ
ஜனநாயகக் கட்சி
உறுப்பினர்களும் தங்கள்
இதில் மன்றத்தின் வரவி தலைவர் தென் கரோலின்
துணைக்குழுவின் தலை6 மன்றத்தின் இராணுவக் மிசூரியின் ஸ்கெல்டன் அடங்குவர்.
குடியரசுக் கட்சியி
ஜனநாயகக் கட்சியினர் பென்சில்வேனியா, ஒ அயோவா, டென்னசி ம மாநிலங்களில் பொறுப்ை கட்சியினர் நியூயோர்க், ம மீதான கட்டுப்பாட்டை த இல் லிநோய்ஸிலும் முன்னணியில் இருந்தன
தேர்தல் தோல்வி ஒ ஜனநாயகக் கட்சியின் மீது வழங்கியுள்ளது. மாபெரு தேர்தல்களில் அடைந்த பின்னரும், பிரதிநிதிகள் செனட் சபையின் மீதான கட்சியினர் இழந்து நா
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011

ரிக்கா
வர்க்கமானது ன் ஒத்துழைப்பில்
9. மற்றும் வெற்றிக்கான ழிற்சங்க கூட்டணிகள் க்கும் கூட்டுத்தாபன புரிவதில் உடந்தையாய் கும் மக்களுக்கு எதிராக காண்டிருக்கும் வர்க்க டிக்கப்படுவதில் இருந்து வத்துக்கு ஒரு பகுதியை தில் மட்டுமே அவர்கள் Tf. 螺
மிக்க வலதுசாரி திராக போராட்டத்தை ம் மற்றும் வேலை தல மூடல்கள் மற்றும் ளுக்கும் எதிராகப் ாதீன உறுப்பினர்களின் ளை சுயாதீனமாகவும் பதாபிக்குமாறு சோசலிச
சமத்துவக் கட்சி தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கின்றது. இந்தக் குழுக்கள் தொழிலாளர்களின் சகல பகுதியினரையும் இளைஞர்களையும் ஐக்கியப்படுத்தும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் சக்தியை அணிதிரட்டும் போராட்டத்துக்கு முன்னணி வகிக்க வேண்டும்.
இது ஒபாமா நிர்வாகத்துக்கும், இரு பிரதான பெரும் வர்த்தகர்களின் கட்சிகளுக்கும் மற்றும் அவை பாதுகாக்கும் முதலாளித்துவ அமைப்பு முறைக்கும் எதிரான ஒரு அரசியல் போராட்டமாகும். நாம் "முதலாளித்துவத்தின் நிலை முறிவும் அமெரிக்காவில் சோசலிசத்துக்கான போராட்டமும்" என்ற சோ.ச.க. யின் வேலைத் திட்டத்தை வாசிக்குமாறும், தமது பிரதேசத்தில் நடக்கும் பொதுக் கூட்டங்களுக்கு வருகை தருமாறும் மற்றும் சோ.ச.க. யில் இணைவதற்கு முடிவெடுக்குமாறும் தொழிலாளர்களுக்கும்
இளைஞர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.
மில் குடியரசுக் கட்சியினர்
க் கட்சியினர் தெற்கில் ருந்த குறைந்தது 15 கைப்பற்றினர். இவற்றுள் பா, டென்னசீ ஆகிய ான்றில் இருந்தும் 3 ஜோர்ஜியா, மிசிசிபி ரண்டும் அடங்கும். யின் சில நீண்டகால பதவிகளை இழந்தனர். பு-செலவு திட்டக் குழுத் னாவின் ஜோன் ஸ்ப்ராட், ங்கப் பகுதியின் ஒதுக்கீடு வர் ரிக் பெளச்சர் மற்றும் குழுவின் தலைவரான ஆகியோரும் இதில்
ன் வேட்பாளர்கள் 39 தவிகளில் வெற்றி பெற்று கட்டுப்பாட்டில் இருந்த கையோ, மிச்சிக்கன், ற்றும் நியூ மெக்சிகோ ப ஏற்றனர். ஜனநாயகக் ாசாச்சூசட்ஸ் மாநிலங்கள் க்க வைத்துக் கொண்டு, கலிபோர்னியாவிலும் i.
ஒபாமா நிர்வாகம் மற்றும் து பெரும் குற்றத் தீர்ப்பை ம் வெற்றியை ஜனாதிபதி இரு ஆண்டுகளுக்குப் சபை மற்றும் மற்றும்
ன்கு ஆண்டுகளுக்குப்
பின்னரும், ஜனநாயகக் கட்சியின் வலதுசாரிக் கொள்கைகள் குடியரசுக் கட்சியினர் மிகப் பெரிய அளவில் மீண்டும் வெற்றிபெறும் சூழ்நிலையை தோற்றுவித்துள்ளன.
பெருநிறுவன கட்டுப்பாட்டிலான செய்தி ஊடகமும் இரு பெரும் வணிகக் கட்சிகளின் பிரதிநிதிகளும் ஏற்கனவே தேர்தலின் விளைவு அமெரிக்க மக்கள் வலதிற்கு நகர்ந்துள்ளனர் என்றும், குடியரசுக் கட்சி மற்றும் வலதுசாரி தேனிர் GSBig gu56.55air (Tea Party movement) இடைவிடா "தடையற்ற சந்தைக்" கருத்துக்களையும் தழுவியுள்ளனர் என்பதை நிரூபிக்கின்றன என்றும் பறைசாற்றுகின்றனர்.
இத்தகைய கூற்று அபத்தமானதும் நகைப்பிற்கு இடமானதும் ஆகும். இந்த அரசியல் "வல்லுனர்கள்" கருத்துப்படி பெருமந்த நிலையில் இருந்து மோசமான பொருளாதார நெருக்கடியின் நடுவே, வேலையின்மை விகிதம் இரட்டை இலக்கத் தரங்களை நெருங்குகையில், மில்லியன் கணக்கான மக்கள் வீடுகள் ஏலம் விடப்படுவதை எதிர்கொள்கையில், வறுமை விகிதம் வானளவு உயர்கையில், அமெரிக்க மக்கள் வேலையின்மை இழப்பீடு இல்லாதொழிக்கப்படுவதை, சமூகப் பாதுகாப்பு வெட்டப்படுவதை, ப்ொதுப்பள்ளிகள் மூடப்படுவதை மற்றும் செல்வந்தர்களுக்கு வரிகள் குறைக்கப்படுவதையும் விரும்புகின்றனர் என்றே அர்த்தம்.
குடியரசுக் கட்சிக்கு மக்கள் ஆதரவு அதிகரித்துள்ளது என்ற கருத்தில் இருந்து மிகவும் மாறுபட்ட விதத்தில், இந்த விளைவு ஒபாமாவிற்கும் ஜனநாயகக் கட்சிக்கும் பெருவாரியாக 2006, 2008 தேர்தல்களில் வாக்களித்தவர்களின் ஆதரவு சரிந்து விட்டது என்பதையே நிரூபிக்கின்றன. 18

Page 27
அபெ
முதல் 29 வயதுக்கு இடைப்பட்ட இளம் வாக்காளர்கள் எண்ணிக்கை, 2008 மொத்த வாக்காளர்களில் 18 சதவிகிதமாக இருந்த அதே வேளை, அந்தச் சதவிகிதம் செவ்வாயன்று நடந்ததேர்தலில் 10 சதவிகிதமாக குறைந்திருந்தது.
2008 வாக்காளர் எண்ணிக்கையில் 65 வயதிற்கு
மேற்பட்டவர்கள் 15 சதவிகிதமாக இருந்த போதிலும், 2010 தேர்தல்களில் 24 சதவிகிதமாக இருந்தனர்.
ஜனநாயகக் கட்சிக்கு எதிராக மிகப் பெரிய அளவில் வயதுவந்தோர் நகர்ந்தனர். ஏனெனில் ஒபாமாவின் சுகாதாரப் பாதுகாப்பு "சீர்திருத்தத்தின்" பிற்போக்குத் தன்மையே அதற்குக் காரணம் ஆகும். காப்பீடு இல்லாதவர்களுக்கு சுகாதாரப் பாதுகாப்பை விரிவாக்கும் ஒரு முன்னேற்றமான நடவடிக்கையை எடுப்பதற்கு மாறாக, ஒபாமாவின் திட்டம் முக்கியமாக செலவுக் குறைப்பு நடவடிக்கையாயிற்று. இதை பல முதியவர்கள் மிகச்சரியான முறையில் மருத்துவப் பாதுகாப்பு நலன்களுக்கு ஒரு அச்சறுத்தலாகக் கண்டனர். குடியரசுக் கட்சிக்கு 2008 தேர்தலில்
மேலும் 70000 துருப்புக்க
ஆரம்பத்தில் அப்பட்டமான சட்டவிரே மேலும் பல போர் "பயங்கரவாதத்தின் மீத ஜனநாயக உரிமைக தாக்குதல் ஞக்கும் ! பொறுப்பாக்கும் எந்த ஏற்கவில்லை. உள்நாட்டு தீவிரப்படுத்தி, குவான். முகாம்களை திறந்து சட்டத்திற்கு ஆதரவு கெ என்னும் முறையில் பூ படுகொலை செய்யும் பெற்றுள்ளதாகவும் அறி பொருளாதாரக் கெ ஸ்ட்ரீட்டுடன் அடையாள டிமோதி கீத்னர், லாரன்
தன் முக்கிய உதவியாளர்
ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவு சரிந்தமை
பிரச்சாரத்தில் வளர்க்கப்பட்ட
போலித் தோற்
ஆண்டுகளாக காட்டிக் கொடுக்கப்பட்டதின் ஆகும். 2006, 2008ல் ஜனநாயகக் கட்சியில் புஷ் நிர்வாகத்தின் ஈராக், ஆப்கானிஸ்தான்
மக்கள் எதிர்த்தமையினால் ஊக்குவிக்கப்பட ஒபாமா இந்த உணர்வுகளுக்கு அழைப்விட வெற்றிக்குப் பயன்படுத்திக் கொண்டார். ஆன வந்தவுடன் அவர் அதே இராணுவவாதக் கெ தொடர்ந்தது மட்டும் இல்லாமல் பென்டகன் ரோபர்ட் கேட்ஸ் மற்றும் ஜெனரல் டேவிட்
தொடர்ந்து பதவியில் வைத்துக் கொண் ஆப்கானிஸ்தானிற்கு மேலும் 70,000 துருப்
அனுப்பி வைத்தார்.
48 சதவிகித வயதுவந்தோர் வாக்களித்திருந்தபோது, இந்த எண்ணிக்கை 2010ல் 58சதவிகிதம் உயர்ந்துள்ளது. மக்கள் தொகை எண்ணிக்கையில் எந்தப் பிரிவையும் விட இது மிகப் பெரிய ஊசலாட்டமாகும்.
ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவு சரிந்தமை, 2008 பிரச்சாரத்தில் வளர்க்கப்பட்ட போலித் தோற்றங்கள் இரு ஆண்டுகளாக காட்டிக் கொடுக்கப்பட்டதின் விளைவு ஆகும். 2006, 2008ல் ஜனநாயகக் கட்சியின் வெற்றிகள் புஷ் நிர்வாகத்தின் ஈராக், ஆப்கானிஸ்தான் போர்களை மக்கள் எதிர்த்தமையினால் ஊக்குவிக்கப்பட்டிருந்தன. ஒபாமா இந்த உணர் புவிட்டு தனது வெற்றிக்குட் பயன்படுத்திக் கொண்டார். ஆனால் பதவிக்கு வந்தவுடன் அவர் அதே இராணுவவாதக் கொள்கைகளைத் தொடர்ந்தது மட்டும் இல்லாமல் பென்டகன் தலைவர் ரோபர்ட் கேட்ஸ் மற்றும் ஜெனரல் டேவிட் பெட்ரீயசைத் தொடர்ந்து பதவியில் வைத்துக் கொண்டதுடன், ஆப்கானிஸ்தானிற்கு
வங்கிகளுக்கு காட்டப்ப அவர் தொழிலாள வர் சம்பந்தமாக காட்டாமல், ெ வெளிப்படையாக இணை விண்ணையும் மண்ை தொடக்கிய வோல்ஸ்ட் தொடர்ந்து முன்னெடுத் அரசாங்கம் வேலைகளை உருவாக்க வேண் நிராகரித்து, வேலை! சுணங்கிவரும் பொருள விவரித்தார்.
இடைக்காலத் ே மாதங்களில், 2008ல் "மாறு கருத்துக்களை பரப்பும் நின்ற ஒபாமாவிற்கு வாக் தொழிலாளர்களையும் அந்நியப்படுத்தியது. வீடு இடைக்காலத் தடை வி கோரிக்கையை நிர்வாகம் ஆவணங்கள் போலிய

flă a T
25
ருந்தே போர்களின் த தன்மை, சித்திரவதை, க்குற்றங்கள் மற்றும் ன போர்" என்ற பெயரில் ள் மீது நடத்தப்பட்ட ஷ்ஷின் அதிகாரிகளை முயற்சியையும் ஒபாமா ஒற்று வேலையை ஒபாமா னாமோ தடுப்புக் காவல் வைத்து, தேசப்பற்று டுத்து, தலைமைத் தளபதி அமெரிக்க குடிமக்களை அதிகாரத்தைத் தான் பித்தார். ாள்கையில், ஒபாமா வோல் ம் காணப்படும் நபர்களான ஸ் சம்மர்ஸ் ஆகியோரைத் களாகக் கொண்டுவந்தார்.
, 2008 றங்கள் இரு விளைவு ா வெற்றிகள் போர்களை ட்டிருந்தன. ட்டு தனது ால் பதவிக்கு ாள்கைகளைத்
தலைவர் பெட்ரீயசைத் -துடன், புக்களையும்
ட்ட பெரும் அக்கறையை க்கத்தின் இடர் நிலை பாருட்படுத்தாத முறையில் ந்து செயற்பட்டார். y ணயும் நகர்த்தி புஷ் fட் பிணை எடுப்பைத் த அதே சமயம், பெடரல்
ாடும் என்ற கருத்தை வின்மை "ஒரு சற்றே தார அறிகுறி" என்றும்
தர்தலுக்கு முந்தைய தல்", "நம்பிக்கை" ஆகிய வேட்பாளராக தேர்தலில்
வெள்ளை மாளிகை கள் ஏலம்விடப்படுவதற்கு திக்க வேண்டும் என்ற எதிர்த்தது. வங்கிகளால் ாக தயாரிக்கப்படுவது
மெக்சிகோ வளைகுடாப்பகுதியில் பிரிட்டிஷ் பெற்றோலிய பேரழிவிற்கு பின்னர், அவர் எண்ணெய் எடுப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அகற்றியதோடு, "வேலை தோற்றுவித்தல்" என்ற பெயரில் வணிகங்களுக்கு வரிகளையும் பெரிதும்
செவ்வாயன்று நடைபெற்ற தேர்தல் பெருந்தோல்வியைப் பற்றி, ஒபாமாவுக்கு வக்காலத்து வாங்கும் தாராளவாத நபர்களும் அமைப்புக்களும், நியூ யோர்க் டைம்ஸின் ஆசிரியர் குழுவில் இருந்து நேஷன் வரை புலம்புவர். இவர்கள் அமெரிக்க மக்கள் "வலதுபக்கம் நகர்ந்துள்ளனர்" என்று குற்றம் சாட்டுபவருடனேயே சேர்வர். உண்மையில் தேர்தல் ஜனநாயகக் கட்சியின் உண்மை நிலைப்பாட்டைத்தான் அம்பலப்படுத்தியுள்ளது. அதாவது அது நிதியப் பிரபுத்துவத்தின் மற்றும் த்தியதர உயர் வர்க்கத்தின் ப் பெற்று மனநிறைவுடன் இருக்கும் பிரிவின் ஒரு பகுதிதான் தான் என்றும், இதில் தொழிற்சங்க அதிகாரத்துவமும் அடங்கியுள்ளது என்பதும் வெளிக்காட்டப்பட்டுள்ளது.
ஆளும்வர்க்கத்தின் தாராளவாதமானது வாழ்க்கைமுறைப் பிரச்சினைகள் மற்றும் அடையாள அரசியல் பற்றிக் கவலைப்படுகிறது. ஆனால் மக்களில் மிகப் பெரும்பான்மையினராக இருக்கும் தொழிலாள வர்க்கத்தின் தேவைகளில் இருந்து மிகவும் தொலைவில் இருக்கின்றது. அது அதிகமாக வலதுபுறத்திற்கு நகர்ந்துள்ளமை, ஒபாமாவின் பொருளாதாரத் திட்டத்துக்கும் மற்றும் வரவிருக்கும் பிரதிநிதிகள் மன்றத் தலைவர் ஜோன் போஹ்னருக்கும் குடியரசுக் கட்சியனருக்கும் இடையே மிகச்சிறிய விவரங்களில்தான் வேறுபாடு உள்ளது என்பதைக் காட்டுகிறது.
ஒபாமா தேர்தலுக்குப் பின் அவர் தொடங்கிய இருகட்சி உறவு பற்றிய உந்துதலைப் புதுப்பித்து, மீண்டும் முற்றிலும் இழிவுபடுத்தப்பட்ட குடியரசுக் கட்சியை மீட்பதற்கு, தான் வெற்றிபெற்ற கணத்தில் இருந்து கொடுத்த உந்துதலைவிட இன்னும் அதிகமாக உந்துதல் கொடுப்பார். அவர்
கட்சியினரின் கோரிக்கைகளான சமூகநலச் செலவுகளில் இன்னும் ஆழ்ந்த வெட்டுக்கள் மற்றும் பெருநிறுவன நலன்களுக்கு வரி குறைப்பும் பிற சலுகைகளும் என்ற முறையிலேயே இருக்கும்.
குடியரசுக் கட்சித் தலைவர் போஹ்னர், பிரதிநிதிகள் மன்றத்தில் அவருடைய புதிய பெரும்பான்மை என்பது "அமெரிக்க மக்களின் குரலாக" அமையும் என்று அறிவித்தார். உண்மை என்னவெனில், குடியரசுக் கட்சியின் வெற்றி தொழிலாள வர்க்கத்திற்கும் அமெரிக்க ஆளும் உயரடுக்கின் மிகப் பிற்போக்குத்தன பிரிவுகளுக்கும் இடையே நேரடி மோதலுக்கான அரங்கைத்தான் அமைத்துள்ளது.
இம்மோதலில் வங்குரோத்தடைந்துவிட்ட தாராளவாதம் மற்றும் ஜனநாயகக் கட்சியிடம் இருந்து உறுதியாக மாற்றத்திற்கு இடமின்றி உடைத்துக்கொண்டு, சோசலிச வேலைத்திட்டத்தை அடித்தளமாகக் கொண்ட ஒரு புதிய, சுயாதீன வெகுஜன அரசியல் இயக்கத் பதின் மூலம்தான் தொழிலான வர்க்கத்தால் ஒரு
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011

Page 28
26
அமெ
ஜனநாயகக் கட்சியின் தோல்வி
ஜோசப் கிஷோர் 4 நவம்பர் 2010
இத் தேர்தல்கள் நடந்து ஒரே நாளுக்கு பின்னர், அரசியல் ஸ்தாபனத்தில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள ஒரு கருத்தை அமெரிக்க செய்தி ஊடகமும் கட்டி அனைத்துக்கொண்டது. ஒபாமா நிர்வாகத்தின் இடதுசாரித்தனம் என்று கருதக்கூடிய கொள்கைகள் மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளதாலேயே குடியரசுக் கட்சியின் வெற்றிபெற்றது என்பதே அந்தக் கருத்து. புதன்கிழமை தன் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ஒபாமாவே இப்பகுப்பாய்வை ஏற்றுக்கொண்டதோடு குடியரக் கட்சியுடன் நெருக்கமாக ஒத்துழைப்பதாக உறுதியளித்துடன் செல்வந்தர்களுக்கான வரிக்குறைப்புக்களில் சில சமரசங்களை ஏற்படுத்திக்கொண்டு பெருநிறுவன அமெரிக்காவுடன் தன் உறவுகளை முன்னேற்ற இருப்பதாகவும் கூறினார்.
இக்கூற்றின் அடித்தளத்தில் இரு விளக்கங்கள் உள்ளன. அவை இரண்டுமே தவறானவை: 1) ஒபாமா தன்னுடைய முதல் இரண்டு ஆண்டுகால பதவிக்காலத்தில் பெருநிறுவன-எதிர்ப்புத் திட்டம் ஒன்றைச் செயல்படுத்தினார். 2) அனைத்து மக்களும் தேர்தலைப் பயன்படுத்தி முதலாளியத்திற்கும் பெருவணிகத்திற்கும் பெரும் உறுதிப்பாட்டைக் கொடுத்துள்ளனர். இந்த விளக்கங்கள் இரண்டுமே முட்டாள்த்தனமானது மட்டுமல்லாது அடிப்படை உண்மைகளுக்கு புறம்பானவையுமாகும்.
வெள்ளமென வந்துள்ள அரசியல் கருத்துக்களில், முக்கிய செய்தி ஊடகப் பிரிவில் இருந்து எவரும் இன்னும் கூடுதலாக ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையிலான விளக்கத்தை தெரிவிக்கவில்லை. "நம்பிக்கை" மற்றும் "மாற்றத்தில் நீங்கள் நம்பிக்கை கொள்ளுங்கள்" என்ற கருத்துக்களின் உரிமைக்காவலனாக காட்டிக்கொண்டு அதிகாரத்திற்கு வந்த பின்னர், ஒபாமா தன்னுடைய பெருவணிக மற்றும் போர்ச் சார்பு கொள்கைகள் மூலம், அவருக்கு வாக்களித்த மக்கட்தொகையின் பெரும் பிரிவினரை பகைத்துக்கொள்ளவும் அரசியல் ரீதியாக உருக்குலைக்க வைப்பதிலும் வெற்றி பெற்றுள்ளார் என்பதே ஏற்றுக்கொள்ளக்கூடியதாகும்.
ஒபாமாவிற்கு தேர்தலில் வெற்றியை கொடுத்த நிகழ்ச்சியான செப்டம்பர் 2008 வோல் ஸ்ட்ரீட் சரிவு, புஷ் நிர்வாகத்தின்மீது எஞ்சியிருந்த நம்பகத் தன்மையைச் சிதைத்து, முதலாளித்துவ முறையையே ஆழ்ந்த இழிவிற்கு உட்படுத்தியது. முற்போக்கான சீர்திருத்தத்திற்கு உறுதிமொழிகொடுத்து பெரும் ஆதரவுடன் ஒபாமா பதவிக்கு வந்தார்.
ஆனால் நிர்வா வங்கிகளைப் பாது செயற்படுவதாக இருந் வருவதற்கு முன்பே பின் தன் நிபந்தனையற்ற ஆ ஒபாமா, பின்னர் அவற் நிதிய மூலதனத்தின் செய்யும் ஒரு நிர்வாகத்ை இது அவருடைய பொரு லோரன்ஸ் சம்மர்ஸ் ம டிமோதி கீத்னர் ஆகிே மூலம் அடையாளம் கா
நிர்வாக உயர் ஊதியங்களில் எந்தவி விதிப்பதை எதிர்த்த நி பேரழிவிற்கு குற்றவிசாரணைக்கு அல்லது அவர்கள் மீது விதிக்க வேண்டும் நிராகரித்தது. கடந்த இ பெரும் செல்வம் படைத் வருமானத்தில் தங்கள் விரிவாக்கியுள்ளது வங்கிகளும் மிக அ ஊதியத்தை அவர்களுக்
பொருளாதார ெ பெருமந்த நிலை க காணப்பட்டிராத அ வழிவகுத்தது. ஒபாமா, மட்டங்கள் "சற்ே அறிகுறிகளாக" உள் நெருக்கடிக் ā闇 கணக்கிலடங்காமல்
கூறினார்.
வோல் ஸ்ட்ரீட்டை ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனங்கள் வங்குரோத்தாக்கப்பட் ஒபாமா, தொழிலாளர் மற்றும் சலுகைக வெட்டுக்களை ஏற்க கோரினார். இதன் பெருநிறுவனங்களின் உயர்ந்தன. அதே தொழிலாளர்களின் தாக்குதல்கள், நாட்டின் பொருளாதாரத்தின் ஒவ் வெட்டை மேற்கொள்ள
இதன் விளைவு மையமான மேற்குப்ப கட்சிக்கான ஆதரவு இப்பகுதியில் பாதிக்கும் பிரதிநிதிகள் மன்றுக் ஜனநாயகக் கட்சியி கார்தயாரிப்பு தொழி மிச்சிகனில் குடியரசுக் கி மாநில மற்றும் உள்ளூ
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011

8
பியின் பின்னணியில்
கத்தின் பிரதிபலிப்பு காக்க விரைந்து தது. அதிகாரத்திற்கு ணை எடுப்புக்களுக்குத் தரவை வெளிப்படுத்திய றை விரிவுபடுத்தினார். நலன்கள் மேலாதிக்கம் தை அவர் இணைத்தார். ளாதார ஆலோசகராக் ற்றும் நிதி மந்திரியாக யாரை தெரிவுசெய்தன் ட்டப்பட்டது. அதிகாரரிகளுக்கான தமான தடைகளையும் ர்வாகம், பொருளாதார ாரணமானவர்களை உட்படுத்த வேண்டும் பொருளாதார தடைகள் என்ற கருத்தையும் இரண்டு ஆண்டுகளாக த தனிநபர்கள் தேசிய பங்கை பரந்த அளவில் மட்டுமின்றி, பெரிய திக தொகையிலான க்கு கொடுக்கவுள்ளன. நருக்கடி, சில சமயம் ாலத்துக்குப் பின்னர் ளவு நெருக்கடிக்கு வேலையின்மை அளவு ற சுணங்கிவரும் ளன என்ற கூற்றை T6) in (Մ. Ա 6)) Ֆ|ւն மீண்டும் மீண்டும்
ப் பிணை எடுத்த பின், மற்றும் கிறைஸ்லர் வேண்டுமென்றே டதை கண்காணித்த கள் வேலை, சம்பளம் ளில் கடுமையான 5 வேண்டும் என்று விளைவாக கார் இலாபங்கள் பெரிதும் நேரத்தில், கார்த் ஊதியங்கள் மீதான ஒவ்வொரு பகுதியிலும் வொரு பிரிவிலும் சம்பள முன்மாதிரி ஆயிற்று. களை தொழில்துறை குதியில் ஜனநாயகக் சரிந்ததில் காணலாம். மேலான தொகுதிகளில் கான பிரதிநிதிகளை னர் இழந்துள்ளனர். லில் ஒரு மையமான கட்சியினர் பெருமளவில் ளூராட்சிப் பதவிகளை
கைப்பற்றினர். அங்கு வாக்காளர் பதிவு 45 சதவிகிதமாக இருந்தது. 2008ல் ஒபாமாவிற்கு அதிகமாக வாக்களித்திருந்த டெட்ரோயிட்டில் வாக்களிப்பதற்கு ஐந்தில் ஒரு வாக்காளர்தான் வந்திருந்தார்.
ஒபாமாவுடன் தொடர்புபடுத்தப்படும் முக்கிய உள்நாட்டுத் திட்டம் சுகாதாரப் பாதுகாப்பு முறையாகும். இச்சட்டவரைவு முற்றிலும் காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் பெரும் நிறுவனங்களுக்காகவே இயற்றப்பட்டுள்ளது. "இரு கட்சி ஒற்றுமைக்காக" ஒபாமா "பொதுமக்கள் விருப்பத் தேர்வு" உட்பட முற்போக்கான சீர்திருத்தம் அனைத்தையும் கைவிட்டுள்ளார். குறிப்பாக முதிய வாக்காளர்கள், இந்த முழு நடவடிக்கையும் மருத்துவப் பாதுகாப்பு நலன்களைக் குறைக்கவும் மருத்துவப் பாதுகாப்பை பங்கீட்டுமுறையில் வைப்பதற்குமே என்று மிகச்சரியான முறையில் நன்கு உணர்ந்துள்ளனர். இதையொட்டி 60 வயதிற்கு மேற்பட்டவர்களின் வாக்குகளில், குடியரசுக் கட்சிக்கான வாக்குகள் 18 சதவிகிதத்தால் உயர்ந்துள்ளன.
வெளியுறவுக் கொள்கையைப் பொறுத்தவரை, போருக்கு மக்கள் காட்டிய எதிர்ப்பு அலையை பயன்படுத்தியே ஒபாமா அதிகாரத்திற்கு வந்தார். 2008 ஜனநாயகக் கட்சியின் தொடக்க தேர்தல்களில், போட்டியாளர் ஹில்லாரி கிளின்டனுக்கு எதிராக தான் ஈராக்கிய போருக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை என்று கூறுவதுதான் அவருடைய முக்கிய வாதமாக இருந்தது. ஆனால் பதவியேற்றதும் ஒபாமா விரைவில் புஷ்ஷின் கீழ் போருக்குப் பொறுப்பாக இருந்தவர்களையே மீண்டும் நியமிக்க செயல்பட்டார். இதில் பாதுகாப்பு மந்திரி ரொபேர்ட் கேட்ஸ் மற்றும் ஜெனரல் டேவிட் பெட்ரீயஸும் அடங்குவர். அவருடைய நிர்வாகம் ஈராக்கை தொடர்ந்தும் ஆக்கிரமித்து வைத்திருப்பதோடு ஆப்கானிஸ்தான் மற்றும் பாக்கிஸ்தான் மீதான போர்களை பெருமளவில் விரிவாக்கியதுடன், யேமன் மற்றும் ஈரானுக்கு எதிராக புதிய போர் அச்சுறுத்தல்களை விடுத்ததோடு மட்டுமன்றி, உலெகெங்கிலும் மக்களைக் கொல்வதற்கு சீ.ஐ.ஏ. ஆளில்லா விமானங்களை பயன்படுத்தியது.
2002ல் இருந்து ஒவ்வொரு தேர்தலிலும் போர் பற்றி பிரச்சினை ஆதிக்கப் பங்கைக் கொண்டிருந்தது. ஆனால் ஒபாமா நிர்வாகத்தின் நடவடிக்கைகளினால், ஜனநாயகக் கட்சிக்கு வாக்களிப்பதின் மூலம் போரை நிறுத்த முடியாது என்பது மில்லியன் கணக்கான மக்களுக்கு தெளிவாகிக் கொண்டு வருகிறது. குறிப்பாக போர்-எதிர்ப்பு உணர்வு கொண்ட இளைஞர்களிடையே இருந்து செவ்வாயன்று வாக்களிக்க வந்தவர்கள் எண்ணிக்கையை குறைந்துவிட்டது. 18 முதல் 29 வயது வரையான வாக்காளர்கள் 2008 தேர்தலில் 18 சதவீதமாக

Page 29
அமெ
இருந்த போதிலும், இத்தேர்தலில் பத்து வீதமானவர்களே வாக்களித்திருந்தனர்.
ஒபாமாவின் முதல் இரு ஆண்டு கால வலதுசாரி கொள்கைப் பட்டியல்களில் பின்வருபவையும் சேர்க்கப்பட வேண்டும். ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் விரிவுபடுத்தப்பட்டமை மற்றும் சித்திரவதை மற்றும் உள்நாட்டு ஒற்று வேலைக்குப் பொறுப்பானவர்கள் குற்றவிசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்த்தமையும் அதில் அடங்கும். பெரும் எரிசக்தி நிறுவனமான பிரிட்டிஷ் பெற்றோலியத்தின் (பி.பீ) இலாபங்கள் பாதுகாக்கப்பட்டன. அதுவே அமெரிக்க வரலாற்றிலேயே மிகப் பெரிய சுற்றுச்சூழல் பேரழிவிற்கு காரணமாகியது. மில்லியன் கணக்கானவர்களை அவர்களுடைய வீடுகளில் இருந்து அகற்றும் அதே வங்கிகள் செய்துள்ள பாரிய மோசடிகள் பற்றிய சான்றுகள் இருந்தும் கூட, வீடுகள் ஏலம்விடப்டுவது தற்காலிகமாக நிறுத்தப்பட வேண்டும் என்னும் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
பெருவணிகங்களின் இருகட்சி முறைக்கு வெளியே எந்தவொரு எதிர்ப்பும் வெளிப்படுவதை தவிர்க்கும் அமெரிக்க அரசியலின் தனியியல்பான நிலைமைகளின்படி, ஜனநாயகக் கட்சிக்கு எதிரான அதிருப்தி குடியரசுக் கட்சிக்கு வெற்றி என்ற விதத்திலேயே வெளிப்பட்டுள்ளது. வாக்களர் மத்தியில் ஜனநாயகக் கட்சியினருக்கான ஆதரவு சரிந்திருந்ததையும் மற்றும் ஒபாமாவின் காட்டிக்கொடுப்புக்களையும் குடியரசுக் கட்சியினர் பயன்படுத்திக் கொண்டனர். அவரிடம் கொள்கை இல்லாத நிலை, ஜனநாயகக் கட்சி மற்றும் அதன்
தாராளவாத ஆதரவா நேர்மையற்ற தன்மை இரட்டைவேடத்தை அம்பலப்படுத்தியது. கு வனப்புரை மக்களில் எதிரொலித்தபோது ஏமாற்றப்பட்டுவிட்டோ உணர்ந்தனர்.
ஒபாமா நிர்வாக தனிநபரின் தோல்விய இது முழு அரசியல், ெ தோல்வியைப் பற்றிய நீண்டகாலப் பொரு நிலையில், அமெரிக் தொழிலாள வர்க்கத்தி அதிகரித்து வரும் த முதலாளித்துவ ெ விடையிறுப்பைக் காண
ஒபாமாவிற்கு தொழிற்சங்கங்களும், தராளவாத மற்றும் அமைப்புக்களும் குடி வெற்றியை சுட்டிக்காட் கட்சிக்கு ஆதரவு அளிக் வலியுறுத்துவர். வல வளர்ச்சி ஜன ந1 தேர்ந்தெடுப்பதன் மூலப் கூற்று உண்மைக்கு ( ஜனநாயகக் கட்சி அதிகரிப்பதானது அத விரோதக் கொள்கைக சமயம் இன்னும் கூ( கொள்கைகள் முன்னன சூழலை உருவாக்கும்.
ஒபாமாவிற்கு வக்காலத்து வ
குடியரசுக்கட்சியின் “மீள்எழுச்
டேவிட் வோல்ஷ் 6 நவம்பர் 2010
010 இடைத் தேர்தல் முடிவுகள் பாரக் ஒபாமா மற்றும் ஜனநாயகக் கட்சியினர் மீதான ஒரு குற்றப் பத்திரிகையாகும்.
குடியரசுக் கட்சி, பிரதிநிதிகள் மன்றத்தின் கட்டுப்பாட்டை மீண்டும் பெற்று செனட்டிலும் ஒரு சில இடங்களைப் பெற்றுள்ள நிலையில், நவம்பர் 2 தேர்தல்களின் விளைவாக, அமெரிக்காவின் முழு அரசியல் அமைப்புமுறையும் மேலும் அதிக வலதிற்கு நகர்ந்துள்ளது. இதனால் மில்லியன் கணக்கான தொழிலாளர்களுக்கு விளைவுகள் கடுமையாக இருக்கும். ஏனெனில் அவர்களுடைய சமூக நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்படுவதுடன், உலகெங்கிலும் இராணுவ வன்முறை மேலும் உக்கிரமாக பயன்படுத்தப்படும்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பலவித "இடது" மற்றும் தாராளவாத சக்திகள், தாங்கள்
செல்வாக்கு கொண்டு இடையே, ஒபாமாவின் அரசியலில் ஒரு பிரத் பிரதிபலித்தது, அவருை போர்களும் மற்றும் ே திட்டங்கள் மீதான த அரசியலமைப்பு உரிமை முடிவிற்கு வரும் என்று
முற்றிலும் மரபா அரசியல்வாதியும், இல்லி கட்சிக் கருவியும் மற்று தாழ்ந்து நடக்கும் வரலாற் ஒபாமாவை, நேஷன் இத "முற்போக்காளர்" என் அமெரிக்காவிற்கு ெ கொண்டுவருவார் என்று ஏமாற்றிக் கொள்ளுதல் தவறாகத் திரித்துக் கூற இந்த முயற்சி, ஒ போலித்தோற்றங்களை

ரிக்கா
27
ளர்களை சூழ்ந்துள்ள மற்றும் அவர்களின் ஜனநாயகக் கட்சி டியரசுக் கட்சியினரின் பல பிரிவுகளிலும் th தாங்கள் ம் என்பதை அவர்கள்
த்தின் தோல்வி ஒரு ால் ஏற்பட்டது அல்ல. பாருளாதார முறையின் வெளிப்பாடு ஆகும். ளாதாரச்சரிவூ உள்ள $க முதலாளித்துவம் ன் மீது எப்பொழுதும் ாக்குதல்களைத் தவிர நருக்கடிக்கு வேறு ாவில்லை.
ஆதரவு கொடுக்கும் மறறும ஏராளமான மத்தியதர வர்க்க யரசுக் கட்சியினரின் டி மீண்டும் ஜனநாயகக் கப்பட வேண்டும் என்று துசாரிச் சக்திகளின் ாயகக் கட்சியை நிறுத்தப்படும் என்னும் முற்றிலும் முரணானது. க்கான ஆதரவை ன் தொழிலாள வர்க்க ளுக்கே உதவும். அதே டுதலான வலதுசாரிக் னிக்கு வருவதற்கு ஏற்ற
இத்தேர்தல்களை 9-5 எச்சரிக்கையாக்கொள்ள வேண்டும். இரு கட்சிகள் உட்பட அரசியல் கட்டமைப்பு மேலும் வலதிற்கு நகர்ந்து கொண்டிருக்கிறது. தேர்தல்களுக்கு பின்னரான நிலைமைகளில் வேலைகள், ஊதியங்கள் மீதான தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்படும், ஜனநாயக உரிமைகள் மேலும் சுரண்டப்படும், போர் விரிவாக்கப்படும் -அதில் கற்பனை செய்தும் பார்க்க முடியாத விளைவுகளை கொண்ட உலக மோதல் ஒன்றிற்கான தயாரிப்பும் நடக்கும்.
இந்த நெருக்கடியின் நடுவே, அமெரிக்க அரசியல் ஒரு நோய்வாய்ப்பட்ட தன்மையைக் கொண்டுள்ளது. பாதிக்கப்பட்ட ஒரு பல் தொற்றிற்கு வகை செய்வது போல், மில்லியன் கணக்கான மக்கள் உணர்ந்துள்ள சீற்றமும் அதிருப்பதியும் உண்மையான வெளிப்பாடு இல்லாமல் மறுக்கப்படுகின்றன. ஜனநாயகக் கட்சி மற்றும் முதலாளித்துவ இருகட்சி முறை என்னும் பொறிக்குள் தொழிலாள வர்க்கம் அகப்பட்டுக் கொண்டுள்ள நிலையில், வலதுசாரியம் நிலைமையை தனக்கு சாதகமாக சுரண்டிக்கொள்ள முனைகிறது.
தொழிலாளர்களும் இளைஞர்களும் இத்தாக்கங்கள் பற்றி தீவிரமாகச் சிந்திக்க வேண்டும். ஜனநாயகக் கட்சி மற்றும் அதன் முதலாளித்துவ அரசியலின் மூலம் முன்னேற்றப் பாதைக்கு வாய்ப்பு இல்லை. சோசலிசத்திற்கான போராட்டத்திற்காக தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன புரட்சிகர இயக்கம் கட்டியெழுப்பப்பட வேண்டியது அவசியமாகும். இதுவே தொழிலாளர்கள், இளைஞர்களின் பரந்த பிரிவினர் மத்தியில் சோசலிச சமத்துவக் கட்சி எடுத்துச் செல்ல போராடும் முன்னோக்காகும்.
ாங்குபவர்களும்
22
சியும்
ள்ள மக்கள் பிரிவுகள் பிரச்சாரம் அமெரிக்க தியேகத் தன்மையை டய நிர்வாகத்தின் கீழ் வலைகள், சமூகநலத் ாக்குதல்களும் மற்றும் கள் கைவிடப்படுவதும் கூறினர். ர்ந்த முதலாளித்துவ நோய்ஸின் ஜனநாயகக் Iம் பெருவணிகத்திற்கு றைக் கொண்டவருமர்ன ழும் ஏனையவையும் ஒரு று சித்தரித்து அவர் பரும் மாற்றத்தைக் ம் கூறின. தன்னையே மற்றும் வேண்டுமென்றே ல் என்பவை இணைந்த பாமாவைப் பற்றிய ஏற்படுத்தும், மக்களை
அமைதியடைய வைக்கும் முயற்சி ஆயிற்று.
இதன் விளைவுகள் என்ன? தனக்கு வக்காலத்து வாங்கும் இடது-தாராளவாதிகளால் தடையற்ற சுதந்திரம் பெற்ற ஒபாமா ஒரு வலதுசாரித்தன, பெருவணிகச் சார்புடைய போக்கை பதவியேற்ற முதல் நாளில் இருந்தே (அதற்கும் முன்பும் கூட) மேற்கொண்டார். பெருமந்த நிலைக்குப் பின்னர் மிக மோசமான பொருளாதார சூழ்நிலையில், வோல்ஸ்ட்ரீட்டை பிணை எடுத்த அவரது நிர்வாகம், மில்லியன் கணக்கான வேலையற்றோர் மற்றும் வறிய தொழிலாளர்களுக்கு ஏதும் செய்யவில்லை; இதனால் கணக்கிலடங்காக் குடும்பங்கள் தங்கள் வீடுகளை இழக்கும் நிலையை எதிர்கொண்டுள்ளனர்.
ஒபாமாவும் ஜனநாயகக் கட்சியினரும் எடுத்த ஒவ்வொரு முக்கிய நடவடிக்கையும் வலதுசாரிகளின் மறு எழுச்சிக்கு உத்தரவாதம்
தொழிலாளர்கள் புஷ் நிர்வாகத்தை நிராகரிக்க
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011

Page 30
28
அமெ
வாக்களித்தனர். குடியரசுக் கட்சி ஒரு அவமானகரமான தோல்வியை அடைந்தது. அதனால் வெள்ளை மாளிகை ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது, சட்டமன்றத்தில் இரு பிரிவுகளிலும் ஜனநாயகக் கட்சியின் அதிகப் பெரும்பான்மை ஏற்பட்டது.
குடியரசு வலதுசாரிகளை உடைத்தெறிவதற்கான இதைவிடச் சாதகமான நிலைமைகளை நாம் கற்பனைகூட செய்து பார்த்திருக்க முடியாது. இதுகூட வெற்றி பெற்ற ஜனாதிபதியும் கட்சியும் அவ்வாறு செய்ய வேண்டும் என்ற விருப்பம் கொண்டிருந்தால்தான். இப்பொழுது, "வலதுகளை எதிர்த்து நிற்குமாறு" தொழிலாளர்களும் இளைஞர்களும் ஒபாமாவுக்கு அழுத்தம் கொடுப்பதற்கு தமது முயற்சிகளை திருப்ப வேண்டும் என்று வலியுறுத்துபவர்கள் ஒரு வெளிப்படையான வினாவை எழுப்புகின்றனர். 2008ல் அவரால் அவ்வாறு செய்ய முடியவில்லை. அப்போது அவரால் இயலாமல் போனது என்றால் இப்பொழுது அதைச் செய்ய முடியும் என்று எவர் நம்ப முடியும்?
ஆனால் நடந்ததோ ஒபாமா நிர்வாகம் பெரும் ஊக்கத்துடன் குடியரசுக் கட்சிக்கும் தீவிர வலதுசாரிகளுக்கும் மூச்சுவாங்க நேரம் கொடுத்ததே ஒழிய அதற்கு மாற்றீடாக முன்வரவில்லை.
அமெரிக்க வரலாற்றில், எந்தக் கட்சியாவது அல்லது எந்த நிர்வாகமாவது ஜனநாயகக் கட்சியினரும் ஒபாமாவும் போல் 2008 முதல் 2010 வரையான மிகக் குறுகிய காலத்தில் தங்கள் ஆதரவுத் தளத்திலுள்ளவர்களை இந்தளவு அதிகமாக மனத்தளர்விற்கு உட்படுத்தியுள்ளதா? ஒபாமாவுக்கு வக்காலத்து வாங்கும் மத்தியதர உயர்மட்டத் தாராளவாதிகள், ஜனநாயகக் கட்சியின் தகர்வை எதிர்கொள்கையில் தொடர்ந்து உண்மையைத் ஏற்க மறுக்கின்றனர். நடந்ததில் இருந்து ஒரு முக்கிய முடிவைக்கூட பற்றி எடுக்க அவர்களால் இயலவில்லை. சரிவினால் ஏற்பட்ட பெருந்திகைப்பு, அதில் இருந்து துரும்பையேனும் பற்றி மீளுதல் போன்ற கருத்துக்கள் அனைத்துமே எப்பொழுதும் போல் உணர்ச்சித் தன்மையையும் மேம்போக்குத் தன்மையையும் மட்டுமே கொண்டுள்ளன.
அவர்களுடைய முக்கிய பண்டிதர்கள் மக்கள் ஒபாமாவை அவருடைய "தீவிர தாராளவாதத்திற்காக" தண்டித்தாகக் கூறுகின்றனர். இது பிழையானதும் முட்டாள்தனமானதுமாகும்.
2008 தேர்தலை விட 2010 தேர்தலில் ஜனநாயகக் g5 éf til for காங்கிரஸ் வேட்பாளர்களுக்காக 30 மில்லியன் மக்கள் குறைவாக வாக்களித்தனர். இதற்குக் காரணம் அவர்கள் கட்சியின் வலதுசாரிக் கொள்கைகளில் கொண்ட இகழ்வுணர்வுதான். பாரியளவில் தேர்தல் வாக்குறுதிகள் காட்டிக் கொடுக்கப்பட்டதன் தவிர்க்க முடியாத அரசியல் குழப்பம் எதுவாக இருந்தாலும், பெரும் பரபரப்பு மற்றும் இடதுபுற மாற்றீடு உண்மையாக ஏற்படாத ஒரு அரசியல் சூழ்நிலையில், மில்லியன் கணக்கான மக்கள் வாக்களிக்காமல் இருந்ததற்கு காரணம் அவர்கள் இடதிற்கு நகர்ந்ததே அன்றி வலதிற்கு
நகர்ந்ததல்ல.
ஒரு சில தாராளவா ஒபாமா பொருளாதார ெ எவ்வித காத்திரமான சீ முன்வைக்கவில்லை வெளிப்படையானதை கொண்டுள்ளனர். ஆனால் காரணம் பற்றிய அவர்க முற்றிலும் வெற்றுத்த தன்மையற்றதுமாகும்.
நேஷனின் காட்ரினா வோல் ஸ்ட்ரீட் ஜேர் வாக்காளர்கள் "அந் ஏனெனில், அவர்கள் தொழிலாளர் மற்றும் குடிமக்களின் நலன்க
மக்களின் தற்போ םLת6-L"_L& மூடிவைக்க உண்மையான எதிர்ப்பு பாதை நிலையில் இரு
9 LIT u 8STLDT எட்டும் ஆப தொழிலாள ஜனநாயகக் அடிபணிந்து ந தீவிர வலது பாசிச இ வெளிப்பட்டு,
நிலைை ஏற்படுத்
G காம்பவில் கட்சிக்கு கொடுத்த சலு மீட்புத் திட்ட பற்றாக்குறை ஓர் அரசியல் பேரழிவாயி "இவை அனைத்து பிரிவுடனும் மத்தியதர வகு காட்டிக் கொள்ள ஒபாம கொடுக்கின்றன" என் முடிக்கிறார். வேறுவி தொழிலாள வர்க்கம் இன் மரியாதையை இந்த வல கொடுக்க வேண்டும்!
2008 நவம்பரில் கூறியது என்ன? "மார் பதவி" என்ற தலைப்பில் 2008 தேர்தல் முடிவுகை மறுதேர்தலில் வென் முடிவுகளுடன் ஒப்பி ஆண்டுகளுக்கு பி
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011

ரிக்கா
தக் கட்டுரையாளர்கள், நருக்கடியை சமாளிக்க ர்திருத்த திட்டத்தையும்
என்று தத்தான் ஒப்புக் இந்த "தோல்விக்கான" sளுடைய விளக்கங்கள் னமானதும் நம்பகத்
வான்டென் ஹ்யூவெல், னலில் எழுதுகையில், நியப்படுத்தப்பட்டனர். ஒபாமாவின் ஆட்சி மத்தியதர வர்க்கக் ளுக்காகத் தீவிரமாக
சீற்றம் ாதுள்ள ப்பினுள் ப்பட்டால், முதலாளித்துவ நயை காணாத நந்தால், அது ன நிலையை த்து உள்ளது. T வர்க்கம் கட்சிக்கு டந்தால், 6955 சாரி மற்றும் யக்கங்கள் வளர்வதற்கான மையை
திவிடும்.
1. பெருமளவில் குடியரசுக் கைகளினால் விளைந்த வெள்ளை மாளிகைக்கு ற்று," என்றார்.
ம் தான் தொழிலாளர் ப்பினருடனும் நிற்பதாகக் ாவிற்கு ஒரு வாய்ப்பை று அவர் பரிதாபமாக தமாகக் கூறினால், னும் அதிகமான அரசியல் துசாரி நிர்வாகத்திற்குக்
வான்டென் ஹ்யூவெல் bறுக்கான ஜனாதிபதிப் எழுதிய கட்டுரையில், ள (ஜோர்ஜ் டபுள்யூ புஷ் *ற) 2004 தேர்தல் டுகையில், "நான்கு ன்னர் நம்முடைய
அலுவலகங்களில் ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், உட்பிரிவினர் மற்றும் சக ஊழியர்களும் நிறைந்துபோயுள்ளனர் -சிலர் இம்முறை சந்தோசத்தால் அழுகின்றனர்- அனைவரும் பாரக் ஒபாமா வெற்றியால் திறந்துவிடப்பட்டுள்ள ஒரு புதிய சகாப்தம் பற்றிய ஆரவாரிக்கின்றனர்.
"ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டது நம் நாட்டு வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒரு கணத்தை குறிக்கின்றது ஷெஅது அமெரிக்காவின் வடுக்கள் நிறைந்த நிறப் பிரிவினையில் ஒரு மைல்கல்லாகவும் கெளரவம், மாறுபட்ட நிலை மற்றும் பொறுமையின் வெற்றியாகவும் உள்ளது," என எழுதினார்.
ரோபர்ட் ஷிர், ஒரு நீண்டகால இடது செய்தியாளரும் நேஷனுக்கு கட்டுரை அனுப்பும் எழுத்தாளராகவும் இருப்பவர். அவர் இந்த வாரம் “வாக்களிப்பில் பதில் கிடைத்துள்ளது” என்ற தலைப்பில் எழுதியபோது, "பாரக் ஒபாமா தனது தோல்வியுற்ற பொருளாதாரக் கொள்கைக்காக தேர்தல்களில் கிடைத்த சாடலுக்கு உரியவர்தான்; அந்தக் கொள்கையில் வோல் ஸ்ட்ரீட்டிற்கு டிரில்லியன்களை அளித்து பதிலுக்கு எதுவும் பெறாததுதான் இடம்பெற்றுள்ளது," என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் நவம்பர் 2008ல் ஷிரும் கொண்டாடும் மனநிலையில்தான் இருந்தார். அப்பொழுது அவர் எழுதியதாவது: "களிப்புற்றிருக்கும் நேரம் இது! நம் அடுத்த ஜனாதிபதி பாரக் ஒபாமா எதிர்கொள்ளும் கடின விருப்பத் தேர்வுகள் பற்றி பின்னர் பகுப்பாய்வு செய்யலாம்; தற்பொழுது சிறிதும் நாண மின்றி அச்சொற்களின் ஒலிக்குறிப்பில் மகிழ்ச்சி அடைவோம்."
அவர் மேலும் கூறுகையில், "கொள்கைகள் ஒருபோதும் ஒரே மாதிரியானதாக இராது. கொழுத்த பூனைகளும், பின்புறம் செயல்படும் அரசியல்வாதிகளும் வெளியேறிவிட்டனர். அடித்தளத்தில் -இளைஞர்கள், வலைத் தளத் தொடர்பு உடையவர்கள்- வருங்காலத்தில் ஆதிக்கம் செலுத்துவர். செவ்வாயன்று அவர்கள் செய்ததைப் போல். ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒபாமாவிற்கு அது தெரியும், குறைந்தபட்சம் இன்று இரவேனும் அவர் இந்தப் பயணத்தில் அவருடன் பயணித்தவர்களுக்கு உண்மையாக இருப்பார் என்று முழுதாக எதிர்பார்க்கிறேன்," என்றார்.
இந்த நபர்கள் எதையும் முன்கூட்டிக் கணிக்கவில்லை, எதையும் கற்றுக் கொள்ளவும் இல்லை.
நேஷனின் எரிக் ஆல்டெர்மன் இன்னும் திமிர்த்தனமாக, ஒபாமாவின் தொலை நோக்குடைய சமூகம் பற்றிய திட்டம் என்று கருதப்படுவதைப் புரிந்துகொள்ளாததற்காக மக்களைக் குறைகூறியுள்ளார். "நல்லது, இதுதான் அமெரிக்கா. வெகு எளிதில் சுரண்டப்படக்கூடிய பெரும் அறியாமை நெருப்பு கொழுந்துவிட்டு எரிய ஊக்கம் தருகிறது. ஒபாமாவின் சுகாதார பாதுகாப்புச் சீர்திருத்தம், ஊக்கப்பொதி, கார்த்தொழிலை காப்பாற்றியது, போன்றவை இந்த இரு ஆண்டுகளை கடந்த அரை நூற்றாண்டில் பெரும் விளைவுகள் நிறைந்த ஆண்டு என்று ஆக்கியுள்ளன."
உண்மையில், இந்த முனைப்புக்கள்

Page 31
56.
அனைத்தும் கவனமாக இயற்றப்பட்ட தொழிலாள வர்க்க விரோத நடவடிக்கைகள் ஆகும். இவை ஆளும் உயரடுக்கின் மிகச் சக்தி வாய்ந்த பிரிவுகளை வலுப்படுத்தியுள்ளதுடன், மக்களின் பரந்த அடுக்குகளின் நிலைமையை மோசமாக்கியுள்ளன.
ஆல்டர்மன் வசதியுடைய தாராளவாதக் பிரிவின் உகந்த பிரதிநிதி ஆவார். இப்பிரிவினர் ஜனநாயகக் கட்சியினரிடையே போலித் தோற்றங்களை வளர்க்கும் தொழிலை கொண்டவர்கள். நியூயோர்க் அப்சர்வர் 2003ல்
ஒருவர் நாகரிகம் மிகுந்த மான்ஹட்டன் உணவு விடுதியில் எதிர்கொண்ட நிகழ்வை விவரிக்கிறது. "திரு. ஆல்டர்மன் வெற்றியால் சூழப்பட்டிருந்தார்." என்று கட்டுரையாளர் எழுதினார். ஆல்டர்மன் "ஈரல் கறிக்கும் உயர்தர மாட்டு இறைச்சிக்கும் மற்றும் ஒரு கோப்பை உயர்தர முந்திரிகை பானத்தையும் வரவழைத்தார். முன்னதாக இவர் தன்னுடைய பகல் உணவுகள் அதிகசெலவு வாய்ந்தவை என்று கூறியிருந்தார்."
ஜனநாயகக் கட்சியின் தோல்விக்கு மேல் மத்தியதர வர்க்கத்தின் பிரதிபலிப்பானது, அந்தச் சமூக அடுக்கிற்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையே உள்ள பெரும் பிளவை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. வேலைகள், வாழ்க்கைத்தரங்கள், வறுமை, ஓய்வு பெறுதல், வீடுகள், கல்வி மற்றும் தற்போதைய மற்றும் வருங்காலப் போர்கள் போன்ற அனைத்தும் வாண்டென் ஹ்யூவெல், ரோபர்ட் ஷீர், ஆல்டர்மன் ஆகியோரால் எந்தவகையிலும் பொருட்படுத்தப்படவில்லை. ஒபாமாவைப் போலவே அவர்களும் அமெரிக்க தொழிலாள வர்க்கத்தை அலட்சியம் செய்கின்றனர். அவர்களுடைய நலன்கள் "கலாச்சார பிரச்சினைகளில்" அதாவது, இனம், பால், பால்சார்பு போன்ற அரசியலுடனேயே பிணைத்துள்ளன.
இந்த இடது தாராளவாதிகள் ஒரு சோசலிச மாற்றீட்டிற்கு எதிராக தடுப்புசுவர் எழுப்பி, அமெரிக்காவில் உள்ள முதலாளித்துவ இருகட்சி ஆட்சிமுறையை பாதுகாக்க உதவுகின்றனர்.
சீற்றம் தற்போதுள்ள ப்பிள்ை க்கப்பட்டால், உண்மையான முதலாளித்துவ எதிர்ப்பு பாதையை காணாத நிலையில் இருந்தால், அது அபாயகரமான நிலையை எட்டும் ஆபத்து உள்ளது. தொழிலாள வர்க்கம் ஜனநாயகக் கட்சிக்கு அடிபணிந்து நடந்தால், அது தீவிர வலதுசாரி மற்றும் பாசிச இயக்கங்கள் வெளிப்பட்டு, வளர்வதற்கான நிலைமையை ஏற்படுத்திவிடும்.
இப்பொழுது முக்கிய பிரச்சினை 2008 மற்றும் 2010 தேர்தல்களின் அரசியல் படிப்பினைகள் மற்றும் ஒபாமா நிர்வாகத்தின் அனுபவம் பற்றிய படிப்பினைகள் புரிந்துகொள்ளப்பட வேண்டியிருப்பதேயாகும். உழைக்கும் மக்கள் ஒரு சோசலிச, சர்வதேசிய வேலைத்திட்டத்தை அடித்தளமாகக் கொண்டு, சீரழிந்துள்ள மற்றும் வங்குரோத்தடைந்துள்ள ஜனநாயகக் கட்சியில் இருந்தும் மற்றும் அரசியல் ஸ்தாபனத்தில் இருந்தும் சுயாதீனமடைவதிலேயே அனைத்தும் தங்கியுள்ளது.
மக்களின்
560TL-IT g
கப்பல் ச தூண்டிவி(
கீத் ஜோன்ஸ் 17 ஆகஸ்ட் 2010
குனேடிய பொது விக் டொவ்ஸ் வறுமையில் இருந்து கனடாவில் புகலிடம் கே மக்களை தடுப்பதற்காச பலப்படுத்த வேண் மீண்டுமொருமுறை பிர
கடந்த வியாழக்
மேற்குக் கடற்கரையில் படை போர்க் கப்ப6ை பெரும் இராணுவ-பாது எடுத்ததோடு 492 ! ஏற்றிவந்த தாய்லாந்து சரக்குக் கப்பலை இடை கூட்டுத்தாபன ஊ செய்யப்பட்ட இந்த ந பெண்கள் மற்றும் சிறுவ தமிழர்களை ஒரு மி அச்சுறுத்தலாக சித்தரி புகலிடக் கோரிக்கைள் "வரிசையில் நுழையும்" ந அதை மறுதலிப்ப கொண்டதாகும்.
உண்மையில், கனே சட்டத்தின் கீழ், அரசி இடம்பெயர்பவர்களுக்கு கோருவோருக்கு தப நியாயத்தை நிரூபிப்பதற் வழங்க சட்ட கடமைப்பட்டுள்ளது.
எம்.வி. சன் சீ பின்னர், அதை கனட பாதுகாப்ப் படைகளும் பாதுகாப்புப் படை தளமொன்றுக்கு கொண் "கப்பலில் வந்த தமிழ் ம பின்னர் அவர்களை த இரு சிறைகளுக்கு அவர்களது அரசியல் அந்தஸ்த்துக் கோரி விசாரணையை அவர்கள்
டொவஸ் மற்றும் பேச்சாளர்களும், பயங்கரவாதத்தை ஊ சேகரிக்கும் இலக்குடன் புலிகளாலேயே எம்.வி கனடாவுக்கான செய்யப்பட்டுள்ளது என

LT
29
ரசாங்கம் ம்பந்தமாக டுகின்றது
பாதுகாப்பு அமைச்சர்
ப, கொடுமை மற்றும் தப்பி ஏக்கத்துடன் ாரி கப்பல்களில் வரும் நாட்டின் சட்டங்களை டும் என நேற்று கடனம் செய்தார்.
கிழமை, கனடாவின் த) அரசாங்கம், நாட்டின் கனடாவின் ஆயுதப் பப் பயன்படுத்தி ஒரு காப்பு நடவடிக்கையை இலங்கை தமிழர்களை கொடி ஏற்றப்பட்டிருந்த மறிக்கவும் திட்டமிட்டது. டகங்களால் பிரச்சாரம் டவடிக்கை, அதிகளவு ர்களுடன் வருகை தந்த கப்பெரும் பாதுகாப்பு ப்பதோடு அவர்களது யை சட்டவிரோதமாக டவடிக்கையாகக் காட்டி தை இலக்காகக்
ாடிய மற்றும் சர்வதேச யல் தண்டனைகளால் தங்குமிடமும் புகலிடம் து கோரிக்கையின் கான சந்தர்ப்பத்தையும் ரீதியில் 60 LT
கப்பலைக் கைப்பற்றிய -ாவின் இராணுவமும் அருகில் உள்ள கனேடிய .யின் கடற்படை ாடு சென்றனர். அங்கு க்கள்" விசாரிக்கப்பட்டு, டுத்து வைப்பதற்காக கொண்டு சென்று, அகதிகள் என்ற க்கை சம்பந்தமான ஒத்திவைத்துள்ளனர். ஏனைய அரசாங்கப் கனடாவுக்குள் டுருவச் செய்து நிதி தமிழீழ விடுதலைப் சன் சீ கப்பலின் பயணம் ஏற்பாடு
எந்தவொரு ஆதாரமும்
தமிழ் அகதிகள் பிற்போக்கைத்
காட்டாமல் மீண்டும் மீண்டும் கூறி வருகின்றனர். கப்பலில் இருந்தவர்கள் தமது பயணத்துக்காக 40,000 டொலர்கள் அல்லது 50,000 டொலர்கள் செலுத்தியதாக கூறப்படுகிறது.
தோன்றியுள்ள இந்தப் பாதுகாப்பு அச்சுறுத்தல், கனடாவின் அகதிகள் சட்டங்களை மேலும் கட்டுப்பாடுடையதாக்க வேண்டியுள்ளதைக் காட்டுகிறது என பழமைவாத அரசாங்கமும் ஊடகங்களில் பெரும் பகுதியும் வலியுறுத்துகின்றன.
அரசாங்கம் எந்தவொரு உறுதியான பிரேரணைகளையும் முன்வைக்காத அதே வேளை, அதிகாரமற்ற கப்பல்களில் கனடாவுக்கு வருபவர்கள் அகதி அந்தஸ்த்து கோருவதற்கு உள்ள உரிமைகள் சிலவற்றை அல்லது அனைத்தையும் அகற்றும் விதத்தில் சட்டங்களை மாற்றுமாறு அவர்கள் யோசனை கூறுகின்றனர். ஞாயிற்றுக் கிழமை பேசிய டொவ்ஸ், எம்.வி. சன் சீ கப்பலில் தமது உறவினர்களின் கனடா பயணத்துக்கு உதவி செய்த எந்தவொரு தமிழர் வம்சாவளி கனேடியர்களுக்கும் எதிராக வழக்குத் தொடர நாட்டின் பயங்கரவாத தடைச் சட்டத்தையும் அரசாங்கம் பயன்படுத்தும் என்பதை சுட்டிக்காட்டினார். கனடாவின் கொடுரமான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ், மத்திய அரசாங்கத்தால் பயங்கரவாத அமைப்பாக உத்தியோகபூர்வாக அறவிக்கப்பட்ட புலிகள் போன்ற அமைப்புக்கு நிதி வழங்குவது சட்ட விரோதமானதாகும்.
சந்தேகத்திற்கிடமின்றி திரைக்குப் பின்னால் பழமைவாத அரசாங்கத்தால் ஊக்குவிக்கப்பட்டுள்ள பத்திரிகைகள், ஒரு தொகை ஏனைய பிற்போக்கு நடவடிக்கைகளை பிரேரிக்கின்றன. அவற்றில் 6) ஆஸ்திரேலியாவினால் கையாளப்பட்ட முறையிலானவையாகும். கனடாவின் கடற் பிராந்தியத்துக்குள் அகதிகள் நுழைவதை தடுப்பதற்காக, சமுத்திரத்தில் வைத்தே கடற்படையை பயன்படுத்தி கப்பல்களை மறிப்பது மற்றும் மத்திய நகர் பகுதியில் இருந்து தொலைவில் அல்லது கனடாவுக்கு வெளியிலும் கூட விருந்தோம்பல் இல்லாத பிரதேசங்களில் அகதி அந்தஸ்த்து கோருபவர்களுக்கான தடுப்பு முகாங்களை ஸ்தாபிப்பதும் இவற்றில் அடங்குகின்றன.
பிரதமர் ஸ்டெபென் ஹாபர், ஆஸ்திரேலியாவின் முன்னால் பிரதமரும் ஜோர்ஜ் டிபிள்யு புஷ்ஷின் நெருங்கிய பங்காளியுமான ஜோன் ஹவார்ட்டை மீண்டும் மீண்டும் பாராட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. அரசின் ஒடுக்குமுறை சக்திகளை
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011

Page 32
30
56
கட்டியெழுப்புவதை நியாயப்படுத்துவதோடு குவிந்துவரும் சமூக அதிருப்தியை திசை திருப்புவதற்காக நாட்டுப்பற்றை பயன்படுத்தி அதை பிற்போக்கான வழியில் நகர்த்தும் நோக்கில், ஹவார்ட் மீண்டும் மீண்டும் நச்சுத்தனமான குடியேற்ற-விரோத மற்றும் அகதிகள்-எதிர்ப்பு பிரச்சாரத்தை குவித்தார். ஹவார்டும் அவரது லிபரல் கட்சிக்காரர்களும் அகதிகள் சம்பந்தமாக "கடும் போக்கை" கடைப்பிடித்து மீண்டும் தெரிவாக முயற்சித் போது, இந்தோனேஷியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு வந்துகொண்டிருந்த அகதிகள் படகு ஒன்றை காப்பாற்றும் நடவடிக்கையை ஏற்பாடு செய்யாமல் அவரது அரசாங்கம் வேண்டுமென்றே தாமதித்ததை நிரூபிக்கும் ஆதாரங்கள் இருப்பது ஒரு அருவருப்பான விடயமாகும்.
சிறுபான்மை ஹாபர் அரசாங்கம், அதனது சொந்த பிற்போக்கான மற்றும் திசை மாற்றுவதற்கான குற்றத்-தடுப்பு மற்றும் பயங்கரவாத-தடுப்பு நிகழ்ச்சித் திட்டங்களை முன்னிலைப்படுத்தவும் அவ்வாறு செய்வதன் மூலம் குறியேற்ற விரோத பாகுபாட்டை வெளிப்படையாக தூண்டிவிடுவதற்கும் எம்.வி. 56 கப்பலின் வருகையை பற்றிக்கொண்டுள்ளது என்பதில் சந்தேகம் இல்லை.
அத்தகைய சூழ்ச்சிகரமான வேண்டுகோள்களை விடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதாக அது உணருமானால், அதற்குக் காரணம், பொதுச் சேவைகளை வெட்டித் தள்ளும், பெரும் வர்த்தகர்களுக்கும் பணக்காரர்களுக்கும் வரிகளைக் குறைக்கும், மற்றும் வெளிநாட்டில் நடக்கும் யுத்தங்களுக்கு அனுப்பி வைக்கக் கூடிய வகையில் இராணுவத்தை மீண்டும் ஆயுதபாணியாக்கி விரிவாக்கும் அதன் திட்டங்களுக்கு வெகுஜன ஆதரவுத் தளம் மிகவும் குறுகியதாகவே உள்ளது என்ற உண்மையை 9 ġil அடையாளங் கண்டுகொண்டுள்ளதே ஆகும். அதே சமயம், தேசிய பாதுகாப்பு இயந்திரங்களை கட்டியெழுப்புவதிலிருந்து மாற்றுக் கருத்தை குற்றமுள்ளதாக்குவது வரை கைகோர்த்துக் கொண்டு செல்கின்றது. இரண்டு மாதத்துக்கு முன்னர் டொரன்டோவில் ஜி 20 மாநாட்டுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக பிரமாண்டமான ஆத்திரமூட்டும் பொலிஸ் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதன் மூலம் இதற்கு முன் உதாரணம் கொடுக்கப்பட்டுள்ளது.
இது எந்தளவுக்கு கடுமையானதும் காலக்கேடானதும் என்றால், இலங்கை தமிழ் "கப்பல் அகதிகள்" சம்பந்தமாக பகைமையை கிளறுவதன் மூலம், ஹாபர் அரசாங்கம் வெறுமனே தனது சொந்த பிற்போக்கு திட்டத்தை மட்டும் முன்னெடுக்க முயற்சிக்கவில்லை. அது இலங்கையின் அதிகாரத்துவ இனவாத அரசாங்கத்துக்கும் - கொடுரமான யுத்தக் குற்றங்களில் சம்பந்தப்பட்ட அரசாங்கம்- ஒரு உந்துதலைக் கொடுக்கின்றது.
கனடாவின் இராணு சீ கப்பலைக் கைப்பற்றிய அது ஒரு பயங்கரவாத அதற்கு எதிராக நட6 இலங்கை அரசாங்கம் ச தூண்டியது.
இந்த மாத ஆ கடற்படையால் ஒழுங்கு மாநாட்டில், நாட்டின் இராஜபக்ஷவின் சகோ பாதுகாப்புச் செயலா6 இராஜபக்ஷ, எம்.வி. சன் சர்வதேச பயங்கரவாத பகுதியாகும் என தெரி
இலங்கை அரசாா அதன் இராணுவத்தின் பிடித்தாலும், தமிழ் L அல்லது வெளிநாட்டில்
ஆழமடைந்து
நெருக்கடி நி கீழ், வரலா செல்வந்த நா( முதலாளித்துவ தனது சொந் அரசியலை வைப்பதோடு
உரிமைகள் முன்னெப்போ கடுமை
தாக்குதல் ஒன்றுக்கொன் செல்கி
உட்பட, பயங்கரவாதிகளி இருப்பதாக தொடர்ந் உறுதிபூண்டுள்ளது. காரணங்களுக்காகும். ஆண்டுகால யுத்த தற்போதைய பொருளாத பிரமாண்டமான செலவுக் மற்றும் முஸ்லிம்களு தொழிலாளர்களையும் விலை கொடுக்க வைக் சில நடவடிக்ை அறிமுகப்படுத்தியுள்ளத மீது ஒரு பெரும் ஒடுக்கு கட்டுப்பாடுகளையும் திை சாக்குப் போக்குத் தே6ை பேரினவாத தமிழர் வி தொடர்பான எந்தவொ எதிர்ப்பையும் சட்டவிே விரும்புகின்றது.
புலிகளின் இன அரசியலையும் மற்றும் மற்றும் கிழக்கில் ஒரு த அரசை உருவாக்கு
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011

LT
ணுவத்தால் எம்.வி. சன்
கடந்த வார நாட்களில், கப்பல் என்ற முறையில் வடிக்கை எடுக்குமாறு னடா அரசாங்கத்தைத்
ரம்பத்தில் இலங்கை செய்யப்பட்டிருந்த ஒரு ஜனாதிபதி மஹிந்த தரரும் இலங்கையின் ாருமான கோடாபாய சீ கப்பல் புலிகளின் வலையமைப்பின் ஒரு வித்தார். ங்கம் புலிகள் மீதான வெற்றியை தூக்கிப் புகலிடம் கோருவோர் குடியேறியோர் மூலமாக
வரும் சமூக லைமைகளின் ற்று ரீதியில் டுகளில் உள்ள ம், இப்போது த இனவாத
கருக்கட்ட இது ஜனநாயக ா மீதான தும் இல்லாத
s களுடன் று இணைந்து ன்றது.
ன் அச்சுறுத்தலின் கீழ் தும் காட்டிக்கொள்ள
இது இரண்டு முதலாவது, முப்பது த்தினதும் மற்றும்
தார நெருக்கடியினதும் களுக்கு, சிங்கள, தமிழ் மாக இலங்கையின்
உழைப்பாழிகளையும் க்கும் குறிக்கோளுடன்
) @ 5 @5T அது ால், சிவில் உரிமைகள் முறை இயந்திரத்தையும் ரிப்பதற்கு அதற்கு ஒரு வ. இரண்டாவது, அதன் விரோத கொள்கைகள் ரு மற்றும் அனைத்து ராதமானதாக்க அது
ாப் பிரிவினை வாத இலங்கையின் வடக்கு னியான முதலாளித்துவ வதற்கான அதன்
பிரச்சாரத்தையும் உலக சோசலிச வலைத் தளம்
தெளிவாக எதிர்த்து வந்துள்ளது. அவ்வாறு செய்த அதே வேளை, ஆண்டுகால உள்நாட்டு யுத்தத்துக்கு பொறுப்பு சொல்ல வேண்டியது, தசாப்த காலங்களாக தொடர்ச்சியாக ஒரு தொகை பாகுபாட்டு நடவடிக்கைகளை உக்கிரப்படுத்துவதன் மூலமும் இனவாத வன்முறை அலைகள் மூலமும் தமிழ் சிறுபான்மையினரை தாக்கிய சிங்கள முதலாளித்துவமே, நாம் தெரிவித்துள்ளோம். அடிப்படையில், இந்த இனவாத அரசியல் அரச வளங்கள் மீது பிரத்தியேக உரிமை கொண்டாடுவதற்கானது மட்டமல்ல. சுதந்திர முதலாளித்துவ ஆட்சியின் தோல்வியினால் எழும் சமூக பதட்டங்களை திசை திருப்பவும் மற்றும் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தவும் ஒரு ஆயுதமாக அது பயன்பட்டு வந்துள்ளது.
உள்நாட்டு யுத்தத்தின் முடிவால் எதுவும் மாற்றமடையவில்லை.
நஷனல் போஸ்ட்டுக்கு கிடைத்த கடிதமொன்றில் எம்.வி. சன் சீ கப்பலில் இருந்த அகதிகளில் சிலர் குறிப்பிட்டிருந்தது போல்: "இலங்கையில் இன மோதல்கள் முடிவுக்கு வந்துவிட்டதாக இலங்கை அரசாங்கம் தெரவிக்கின்றது. ஆயினும் (பொது மக்களை எதேச்சதிகாரமாக கைது செய்ய அனுமதிக்கும்) பயங்கரவாத தடைச் சட்டமோ அல்லது அவசரகாலச் சட்டமோ அகற்றப்படவில்லை. சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அப்பாவி தமிழ் மக்கள் விடுவிக்கப்படவில்லை. இடம்பெயர்ந்த மக்கள் அவர்களது சொந்த வீடுகளில் மீளக் குடியேற்றப்படவில்லை. மாறாக, பரந்தளவிலான காணாமல் போகும் சம்பவங்கள், மனிதப் படுகொலைகள் மற்றும் கப்பம் பெறும் சம்பவங்கள் இடம்பெறுகின்றன."
அத்தகைய இனவாத அரசியல்
இலங்கைக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டவை
அல்ல. உண்மையில், ஏறத்தாள ஆபிரிக்கா மற்றும் ஆசியாவில் வறுமைப் பிடிக்குள் அகப்பட்ட சகல முதலாளித்துவ நாடுகளிலும் தசாப்த காலங்களாக முதலாளித்துவ ஆட்சியின் முகச்சாயலாக இனவாதம் இருந்து வருகின்றது.
அகதிகளுக்கு எதிரான ஹாபர் அரசாங்கத்தின் தாக்குதல், முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில், அமெரிக்க
மெக்ஸிகன் எல்லையில் ஒபாமாவின் இரானுவமயமாக்கங்கள் தொடக்கம் பர்தாவை தடைசெய்யும் பிரான்சின் முயற்சிகள் வரை, வளர்ச்சி கண்டுவரும் அகதிகள்-விரோத, குடியேற்ற-எதிர்ப்பு, மற்றும் முஸ்லிம் விரோத பழி சுமத்தல்களின் எடுத்துக் காட்டுகளின் ஒரு அங்கமாகும்.
ஆழமடைந்து வரும் சமூக நெருக்கடி நிலைமைகளின் கீழ், வரலாற்று ரீதியில் செல்வந்த நாடுகளில் உள்ள முதலாளித்துவம், இப்போது தனது சொந்த இனவாத அரசியலை கருக்கட்ட வைப்பதோடு இது ஜனநாயக உரிமைகள் மீதான முன்னெப்போதும் இல்லாத கடுமையான தாக்குதல்களுடன் ஒன்றுக்கொன்று இணைந்து செல்கின்றது.

Page 33
கரிபியன்
கியூபாவில் பெரும் காஸ்ட்ரோயிசத்தின்
பில்வான் ஒகன் 17 செப்டெம்பர் 2010
டுத்த ஆறு மாதங்களில் அரை மில்லியனுக்கும் மேலான கியூபத் தொழிலாளர்கள் வேலையில் இருந்து நீக்கப்படுவர் என்று இந்த வாரம் வெளிவந்துள்ள அறிவிப்பானது காஸ்ட்ரோ ஆட்சியின் வர்க்கத் தன்மையை அப்பட்டமாகக் வெளிக்காட்டியுள்ளது.
இந்த மிருகத்தனமான நடவடிக்கை பற்றிய பொது அறிவிப்பு, சென்றல் றாபஜடோரஸ் கியூபா (சி.டீ.சி.) என்ற அரசாங்கக் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் தொழிற்சங்கத்தினால் விடுகக்ப்பட்டது. இந்த தொழிற்சங்கம் கியூப தொழிலாளர்களை அன்றி, அரச எந்திரத்துக்குள் இருக்கும் ஆளும் தட்டுக்களையே பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
சி.டி.சி. அறிவிப்பானது வாடிக்கையாகப் பாராட்டப்படும் கியூப Jefusil 52 ஆண்டுகளுடன் ஆரம்பித்து "நம் நாடு மற்றும் மக்களின் சோசலிசக் கட்டமைப்பைத் தொடரும் தலைமையின் விருப்பத்தையும் உறுதிப்பாட்டினைப்" பற்றியும் உறுதியாகத் தெரிவிக்கிறது.
இந்த அரச அதிகாரத்துவத்தினர் தொழிலாளர்களின் பிரதிநிதிகள் எனக்கூறிக்கொண்டு உதிர்க்கும் வெற்றுச் சொற்களால், குறிப்பிடத்தக்கவகையில் மிருகத்தனமாகவும் ஜனநாயக விரோத முறையிலும் உலகெங்கிலும் முதலாளித்துவ அரசாங்கங்கள் தொடரும் கடுமையான சிக்கன நடவடிக்கைத் திட்டங்களைப் போலவே காஸ்ட்ரோ ஆட்சியும் செயற்படுத்துகிறது என்ற உண்மையை மறைக்க முடியாது. கிரேக்கம், ஸ்பெயின், பிரிட்டன், அமெரிக்கா மற்றும் இன்னும் பிற நாடுகளைப் போலவே, கியூபாவிலும் இத்திட்டத்தின் நோக்கம் உலக முதலாளித்துவ நெருக்கடியின் முழுச் சுமையையும் தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்துவதாக உள்ளது.
கிட்டத்தட்ட எந்த முன்னறிவிப்பும் இல்லாமல், தொழிலாளர்கள் அரசாங்கத் துறையில் தங்கள் வேலைகளை இழக்கப் போகிறார்கள். கியூபாவில் தொழில்களை வழங்குவது அரசாங்கம் ஒன்றுதான் - தொழிலாளர்களுக்கு நீந்தித் தப்புங்கள் அல்லது மூழ்கிப்போங்கள் எனக் கூறப்படுகின்றது.
இது இன்னும் தெளிவான முறையில் "தொழில் படையை பதிவு செய்யும் தகவல்" என்ற அறிவிப்பைத் தொடர்ந்து வெளிவந்துள்ள ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது. கனணியின் பவர் பொயின்ட் முறையில் கொடுக்கப்பட்டுள்ள இது, கியூபாவில் வேலைகளின் மேல் பெரும் தகர்ப்பைச் ஏற்படுத்துவதற்கான தயாரிப்பாக
பணிநீக்கா முட்டுச் ச
உருவாக்கப்பட்டது.
கியூபத் தொழில அரவணைத்துச் செல் அகற்றப்பட வேண்டும் ஆவணம் தெரிவிக்கி பொருளாதார, சமூக கூறுபாட்டிலும் காஸ் அதிகாரத்தைக் கொண் வந்தார்கள் என்பது அ டாலர்களுக்குச் சமமா ஊதியத்தில் தொழிலா6 வாழ்வதை ஓரளவு இ நலன்கள் மற்றும் செய்யப்பட்டிருந்தன எ "பெற்றோர் தன் முதலாவது நடவடிக்ை காரணங்களை ஒட்டிகொடுத்து வந்த நிதி ஆகும். 20 ஆண்டு சேவைசெய்துள்ள ெ அவர்களது அடிப்பை சதவிகிதத்தை முழுை நிறுத்துவதற்கு முன்பு அவகாசம் கொடுக்கப் கூறுகிறது.
சுய தொழில் ே தொழிலாளர்கள் கீழ் இயக்கப்படுவர் என்று முடிதிருத்துதல், செங் டாக்ஸி ஓட்டுதல், இ உலர்ந்த பழங்கள் விற்ற இந்தப் புதிய "வ ஓராண்டிற்குள் தோல்வி ஆவணம் ஒளிவும கொள்கிறது. ஏனெனில் அவற்றில் போதிய அ மூலப்பொருட்கள், கட அத்தகைய முயற்சிக ஆதரவு இருக்காது. அடைபவர்களுக்கு 4 உதவியளிக்குமா என்பது அதில் இல்லை.
இங்கு உருவ என்னவெனில், மற்ற நாடுகள் முழுவதி பொருளாதாரம்" எ வல்லுனர்கள் கருதுவை வேண்டும் என்பதாகும் பாதிபேரைச் சூழ்ந்துகெ வறியவர்களும் அடங்குவ கண்டம் முழுவதும் வந்து அலைகளினாலும் கட் திட்டத்தினாலும் பெருக கியூபாவில் "பெற்ே

தீவுகள்
31
ங்கள்:
fbg
ாளர்களை "பெற்றோர் வது போன்ற" போக்கு என்று பலமுறையும் றது. இதன் பொருள் வாழ்வின் ஒவ்வொரு ட்ரோ சகோதரர்கள் டு அடக்கித் தலையிட்டு ல்ல. மாறாக மாதம் 20 ன சராசரி மாதாந்திர ார்கள் தப்பிப் பிழைத்து யலச் செய்யும் சமூக உத்தரவாதங்கள் ன்பதாகும். மை கொள்கைகளில்" க -வெளிப்படையான --வேலையின்மைக்காக உதவியை நிறுத்துதல் களுககும குறைவாக தொழிலாளர்களுக்கு, ட ஊதியத்தில் 60 மையாக கொடுப்பதை ஒரே ஒருமாத கால படும் என்று ஆவணம்
வலை வாய்ப்புக்களில் க்கண்ட பிரிவுகளாக ஆவணம் கூறுகிறதுடிெ கல்கள் தயாரித்தல், னிப்புத் தீன்பண்டம், ல், முயல்கள் வளர்த்தல்! னிகங்களில்" பல யைத் தழுவலாம் என்று றைவின்றி ஒப்புக் தொழிலாளர்களுக்கு }னுபவம் இருக்காது, ன்வசதிகள் இன்னும் ளூக்குத் தேவையான
இவ்வாறு தோல்வி ரசாங்கம் ஏதேனும் பற்றி எந்தக் குறிப்பும்
கப்படுத்தப்படுவது இலத்தீன் அமெரிக்க லும் "முறைசாராப் ன்று தொழில்நுட்ப த கியூபாவில் வளர்க்க . இத்துறை மக்களில் ள்ளும், இதில் நகர்ப்புற ர். அதன் எண்ணிக்கை ள்ள தனியார்மயமாக்கல் டமைப்புச் சீரமைப்பு விட்டது.
றார்த் தன்மை" மீதான
பிற தாக்குதல்களில் பணியிட சிற்றுண்டி நிலையங்கள் அகற்றப்படுவதும் அடங்கும். இங்கு தொழிலாளர்கள் இலவச மதிய உணவை பெற்று வந்தனர். அதைத்தவிர பகிர்வுமுறை அட்டைகள் குறைக்கப்படுவதும் மற்றும் வேலைகளைக் குறைக்கும் நோக்கத்துடன் சுகாதாரப் பாதுகாப்பு "சீர்திருத்தத்தை" கொண்டுவருவதும் அடங்கும்.
இவை அனைத்தும் கியூபாவின் தொழிலாள வர்க்கத்தின் மீது ஆளும் உயரடுக்கு காட்டும் பகிரங்கமான எதிர்ப்போக்கைக் கொண்டு செயல்படுத்தப்படுகின்றன. இதுதான் "உழைக்காமல் உலகில் வாழக்கூடிய ஒரே நாடு கியூபாதான் என்ற கருத்தை எப்போதும் அழித்துவிடுவதே என் உறுதிப்பாடு" என்று கியூபாவின் ஜனாதிபதி ராவுல் காஸ்ட்ரோவால் சுருக்கிக் கூறப்பட்டது.
இது ஒரு அவதூறு ஆகும். வேறு எந்த நாட்டிலும் உள்ளதைப் போலவே கியூப தொழிலாளர்களும் கடுமையான உழைப்பாளிகள் ஆவர். ஆனால் அவர்களுடைய பணிக்கு தக்க ஊதியம் கொடுக்கப்படுவதில்லை. அவர்கள் ஒன்றும் உற்பத்தியைக் கட்டுப்படுத்தவில்லை. அவர்கள் ஆளும் அரசின் மீதும் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை. இது சலுகை பெற்ற, ஊழல் நிறைந்த அதிகாரத்துவத் தட்டின் ஆதிக்கத்திற்கு உட்பட்டுள்ளது.
இந்த அடுக்கு வெளிநாட்டு மூலதனத்துடன் நெருக்கமான தொடர்புகளைப் பிணைத்து, ஸ்பெயின் போன்ற இன்னும் பல ஐரோப்பிய சர்வதேச நிறுவனங்கள் நாட்டை சுரண்டுவதற்குத் திறந்துவிட்டுள்ளது. இதைத்தவிர சீனா, பிரேசில், ரஷியா மற்றும் மேலும் பல நாடுகளில் உள்ள நிறுவனங்களும் சுரண்டுகின்றன. இந்த வெளிநாட்டு மூலதனம் தான் பெருகிய முறையில் பொருளாதாரத்தின் முக்கிய பகுதிகளில் ஆதிக்கம் செலுத்துகிறது. ஒவ்வொரு முக்கிய மந்திரியையும் ஒருவர்பின் ஒருவராகச் சூழும் முடிவில்லா ஊழல்கள் அவதூறல்களிலிருந்து தங்களுக்கு ஆதாயத்தை பெற விரும்பும் ஆளும் உயரடுக்கின் அடையாளம் இருக்கிறது. இவர்கள் இன்னும் அதிக அளவில் பகிரங்கமாகச் சொந்த சொத்துக்களை குவிப்பதில் ஈடுபட்டுள்ளனர். அதே நேரத்தில் தொழிலாளர்களுக்கு எதிராக மிருகத்தனமாக சிக்கன நடவடிக்கைகளைக் கோருகின்றனர்.
அரை நூற்றாண்டிற்கும் மேலாக, இலத்தீன் அமெரிக்காவில் உள்ள குட்டி முதலாளித்துவ தேசியவாதிகளும் உலகின் பிற பகுதிகளில் உள்ள அவர்களுடைய சக"இடதுகளும்" பிடெல் காஸ்ட்ரோவை அதிகாரத்திற்குக் கொண்டவந்த 1959 கியூபாப் புரட்சி ஒரு "சோசலிசப் புரட்சி"
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011

Page 34
32
கரிபியன்
எனவும் அதில் இருந்து அமைக்கப்பட்ட ஆட்சி ஒரு "தொழிலாளர் அரசு" எனவும் கூறிவந்துள்ளன.
உண்மையில் காஸ்ட்ரோ ஆட்சியானது ஒரு தொழிலாளர் புரட்சியின் விளைவு அல்ல. கியூப குட்டி முதலாளித்துவத்தைத் தளமாகக் கொண்ட கெரில்லா இயக்கத்தின் விளைவு ஆகும். கியூபா அரசு தொழிலாளர்களால் தோற்றுவிக்கப்படவில்லை, அவர்கள் மீது சுமத்தப்பட்டது. இதில் அரசு மற்றும் வெளிநாட்டு முதலாளிகளின் நலன்களைப் பாதுகாக்கும் போலி தொழிற்சங்கக் கூட்டமைப்புக்களும் அடங்கும்.
இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து அடக்கப்பட்டிருந்த நாடுகளில் அதிகாரத்தைக் கைப்பற்றிய ஏராளமான முதலாளித்தவ தேசியவாத ஆட்சிகளின் இடது வகைகளில் ஒன்று தான் கியூபா அரசாங்கம் ஆகும். இவை பல நேரமும் தம்மை "ஏகாதிபத்திய-எதிர்ப்பு", மற்றும் "சோசலிஸ்ட்" என்று அறிவித்துக் கொண்டு தேசியப் பொருளாதாரக் கொள்கைகைகளை செயல்படுத்தின.
eyp 6ör g|p தசாப்தங்கள் கியூபப் பொருளாதாரம் சோவியத் ஒன்றியத்தில் இருந்து பெறப்பட்ட நிதி உதவிகளைப் பெருமளவு நம்பியிருந்தது. இந்தப் பாஸ்டிய பேரத்தின் ஒரு பகுதியாக காஸ்ட்ரோ உலக அரங்கில் மாஸ்கோவின் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் எதிர் புரட்சிக் கொள்கைகளுக்கு ஆதரவைக் கொடுத்தார். 1991ல் சோவியத் ஒன்றிய அதிகாரத்துவம் கலைக்கப்பட்டதானது
காஸ்ட்ரோ ஆட்சியை தள்ளியது. அதை எதி அது வெளிநாட்டு மூ அதனால் கியூப ெ வாழ்க்கைத் தர குறைக்கவேண்டி ஏற்பட்
காஸ்ட்ரோயிச சோசலிசத்திற்கான பிரதிபலிக்கிறது என்று தாக்கிய பப்லோவாத தி உரத்த குரலில் துதி சீர்திருத்த அதிகார முதலாளித்துவ மேலாதிக்கத்திற்கு வர்க்கத்திடையே சோச சுயாதீன அரசியை ட்ரொட்ஸ்கிச போராட்ட பப்லோவாத போக்கு தழுவியது.
காஸ்ட்ரோயிசம், ! போலித் தோற்றங்களை அமெரிக்காவில் மிகப் ே செய்தது. அங்கு ஒரு இளைஞர்களின் தலைமு வர்க்கத்திடம் இருந்து பி தன மையுடைய போராட்டங்களை" நட செய்தன. அவை தொ சர்வாதிகாரங்களா மூழ்கடிக்கப்பட்டன.
ட்ரொட்ஸ்கிச உ
ஹைட்டி காலரா உயிரிழப்பு: ஏகாதிபத்தியம் பற்றிய ஒரு கு
பில்வான் ஒகன் 1 நவம்பர் 2010
Gடந்த ஜனவரியில் பூகம்பத்தால் நேர்ந்த பெருத்த உயிர்ச் சேதங்களில் போலவே, ஹைட்டியில் காலரா பரவலும் ஏதோ இயற்கைப் பேரழிவு அல்ல, மாறாக நூற்றாண்டு காலங்களாக ஏகாதிபத்திய ஒடுக்குமுறையால் உருவாக்கப்பட்ட திக்கற்ற வறுமையின் விளைபயனே ஆகும்.
இக் கரீபிய நாட்டின் பெரும்பாலும் மத்திய மற்றும் வடக்குப் பகுதியில் காலரா பரவலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 337ஐ எட்டியிருப்பதாகவும், 4000 பேருக்கும் அதிகமாக இந்த நோய் தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் ஞாயிறன்று ஹைட்டிய மற்றும் சர்வதேசிய அதிகாரிகள் தெரிவித்தனர். நீரினால் பரவும் இந்நோய் கட்டுப்படுத்த முடியாத வாந்திபேதியை உருவாக்கி நீரிழப்பால் சில மணிநேரங்களுக்குள் உயிரிழப்புக்குக் காரணமாகக் கூடியதாகும். காலரா பீடித்த 75 சதவீதமானவர்களுக்கு எதுவித அறிகுறிகளும்
தென்படாமல் இருப்பதா உண்மையான எண் இருக்கலாம் எனக் கரு
இந்த நோய் "பத்தாயிரக்கணக்கில்" ! என்று ஹைட்டிய சுகா ஐநா அதிகாரிகளும் தலைநகர் போர் சேரிகளுக்குள் காலர ஏறக்குறைய கட்டுப் ஒன்றாகி விடும். குறி போன 1,300 குடிசை இலக்காகத்தக்கவையா பேரழிவான பூகம்பம் மக்களைக் காவு கொண் பின்னரும், இந்த குடின் உள்நாட்டில் இடம்பெயர் மக்களைக் கொண்டிரு
தலைநகரில் நோ செய்ய ஹைட்டிய ஆ காட்டுகிறார்கள் என்பத இருப்பினும், ஏற்கன
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011

தீவுகள்
மீளாத நெருக்கடியில் ர்கொள்ளும் விதத்தில் pலதனத்தை நாடியது. தாழிலாளர்களுடைய ங்களை வெட்டிக் ட்டது. க் கட்டுக் கதை, ஒரு புதிய பாதையை நான்காம் அகிலத்தை திருத்தல்வாதப் போக்கு பாடியது. ஸ்ராலினிச, த்துவங்கள் மற்றும் தேசியவாதத்தின் எதிராக தொழிலாள லிச நனவை வளர்த்து ல ஐக்கியப்படுத்தும் த்தை கைவிடுவதற்காக கியூபப் புரட்சியை
கெரில்லாவாதம் ஆகிய வளர்த்தமை, இலத்தீன் பெரிய அழிவிற்கு
முற்போக்குத்தனமான pறையானது தொழிலாள ரிக்கப்பட்டு தற்கொலை 'ஆயுதம் ஏந்திய த்துவதற்கு ஏற்பாடுகள் டர்ச்சியான இராணுவ ல் குருதியில்
றுப்பினர்களை இந்த
கெரில்லா இயக்கங்களில் கரைத்துவிட்டதானது, ஸ்ராலினிச மற்றும் பெரோனிய அதிகாரத் துவங்களின் தொடர்ந்த மேலாதிக்கத்தை உறுதி செய்து, கண்டம் முழுவதிலும் பரவியிருந்த புரட்சிகர போராட்ட அலைகளை அடக்குவதற்கும் காட்டிக் கொடுப்பதற்குமான திறனையும் உறுதிப்படுத்தியது.
இன்று 70 ஆண்டுகளில் மோசமான உலகப் பொருளாதார நெருக்கடியானது இலத்தீன் அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் சமூகப் புரட்சியின் ஒரு புது வெடிப்பிற்கான நிலைமைகளை தோற்றுவித்துக் கொண்டு வருகிறது. புரட்சிகர எழுச்சியின் கடைசிக் காலத்தில் இருந்து மூலோபாயப் படிப்பினைகளை பற்றி எடுத்தல் மிகவும் முக்கியமாகும். எல்லாவற்றிற்கும் மேலாக சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்திற்கான சுயாதீன புரட்சிகரக் கட்சிகளை கட்டமைப்பதின் தேவை ஏற்பட்டுள்ளது.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இந்த வேலைத்திட்டம், இலத்தீன் அமெரிக்கா முழுவதும் உள்ள தொழிலாளர்களின் முன்னேறிய பிரிவுகளை ஈர்க்கும் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளது. மேலும் இது தவிர்க்க முடியாமல் கியூபாவிலேயே வெடிக்க இருக்கும் கடுமையான சமூகப் போராட்டங்களுக்கு ஒரு புரட்சிகர நோக்குநிலையை கொடுக்கும் என்று நம்புகிறது.
நற்றப்பத்திரிகை
ல், பாதிக்கப்பட்டோரின் ாணிக்கை தப்படுகிறது.
பீடிப்பது முற்றி உயிர்ப் பலி நேரக் கூடும் தார அமைச்சக மற்றும் எச்சரிக்கின்றனர். ட்-ஆஃப்-பிரின் சின் ா பரவுமாயின் அது படுத்தவே முடியாத ப்பாக அழுக்குமண்டிப் நகரங்கள் எளிதாய் ாக உள்ளன. நாட்டின் சுமார் கால் மில்லியன் டதற்கு 10 மாதங்களுக்கு சை நகரங்கள் இன்னும் ந்த சுமார் 13 மில்லியன் க்கின்றன. ாய் வெடிப்பை உறுதி திகாரிகள் தயக்கம் ான பரவலான சந்தேகம் rவே ஆறு துருலரா
சம்பவங்கள் போர்ட்-ஆஃப்-பிரின்சில் இருந்து
15,000 $வெளியாகியுள்ளன. நாட்டின் மையப்பகுதியில்
இருக்கும் கிராமப்புற ஆர்டிபோனைட் பிராந்தியத்தில் இந்நோய் பீடிக்கப்பட்டவர்கள் குறித்த தகவல்களே அவை என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறும் அதே நேரத்தில், விரிந்து பரந்த சைட் சொலெயில் சேரியைச் சேர்ந்த ஒரு சிறுமிக்கு இந்நோய்க்கு சிகிச்சையளித்து வருவதாய் ஒரு மருத்துவமனையின் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர், அச்சிறுமி நகரை விட்டு வெளியில் சென்றிருக்கவில்லை.
ஹைட்டியில் அல்லது மேற்கு அரைக்கோளத்தில் வேறெங்கிலும் சென்ற நூற்றாண்டில் காலராவின் இத்தகையதொரு தொற்று காணப்பட்டதில்லை.
குறைந்தபட்ச சுகாதார நிலைமைகளையும் சுத்தமான நீரையும் கிடைக்கச் செய்தாலே இந்த நோய் எளிமையாகத் தடுக்கக் கூடியதும் எளிமையாக குணப்படுத்தக் கூடியதும் ஆகும். ஆயினும், இத்தகைய நிலைமைகள் பாதிக்கும் மேலான மக்கள் படுமோசமான வறுமையில்

Page 35
கரிபியன்
வாழ்கின்ற ஹைட்டியின் பெருவாரியான மக்களுக்கு எட்டாததாய் இருக்கிறது. பெருவாரியான ஹைட்டியர்கள் வாழும் கிராமப்புற பகுதிகளில் எட்டு சதவீதத்திற்கும் குறைந்த மக்களுக்கு மட்டுமே பாதுகாப்பான குடிநீர் கிட்டுவதாக 66 as Tuu அபிவிருத்திக்கான சர்வதேச நிதியத்தின் ஒரு அறிக்கை தெரிவிக்கிறது.
ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தற்காலிக குடில்களில் இளைப்பாறுகிற போர்ட்ஆஃப்-பிரின்சு முகாம்களைப் பொறுத்தவரை, ஏறக்குறைய ஒருவருக்கும் ஓடும் நீர் வசதியே இல்லை.
காலரா தொற்று என்பது சென்ற ஜனவரியில் ஹைட்டியைத் தாக்கிய 7.0 ரிக்டர் அளவு பூகம்பத்தின் பிந்தைய விளைவு அல்ல. இத்தகையதொரு நோய் வெடிப்புக்கு வசதியான படுபாதாள சமூக நிலைமைகள் அதற்கு வெகு முன்பிலிருந்தே நிலவி வந்தன. இந்த நிலைமைகள் தான் பூகம்பத்திற்கு ஹைட்டிய மக்களை எளிதாய் இலக்காக்கி, பயங்கர உயிர்ச்சேத எண்ணிக்கைக்கு வழிவகுத்தது.
அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்ட வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் கரங்களில் இந்த கரீபிய நாடு ஒரு நூற்றாண்டு காலம் சுரண்டப்பட்டதாலும் மற்றும் ஒடுக் கப்பட்டதாலும் உருவாக்கப்பட்ட பொருளாதார மற்றும் அரசியல் உறவுகள் தான் இந்த நிலைமைகளின் கீழமைந்துள்ளன. அமெரிக்க இராணுவப் படைகளும் அடுத்தடுத்த அமெரிக்க-ஆதரவு சர்வாதிகாரங்களும் (இவற்றில் மிக இழிபுகழ் பெற்றது துவாலியெ வம்சம், இது சுமார் 30 ஆண்டுகள் டோண்டான்ஸ் மெகவுட்ஸ் கொலைப் படைப் பயங்கரத்தைக் கொண்டு நாட்டை ஆட்சி செய்தது) மக்களின் மீது நடத்திய மிருகத்தனமான அடக்குமுறையின் மூலமாக இந்த வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் மேலாதிக்கம் திணிக்கப்பட்டது.
சென்ற ஜனவரியில் நிகழ்ந்த பூகம்பத்தையொட்டி ஹைட்டியின் நிலைமைக்கான ஒபாமா நிர்வாகத்தின் எதிர்வினை இந்த அவமானகரமான பாரம்பரியத்தின் வழியிலேயே முழுவதுமாய் அமைந்திருக்கிறது. அமெரிக்க மேலாதிக்கத்திற்கும் ஹைட்டியின் செல்வம் படைத்த சிறுகுழு ஆட்சிக்கும் எந்த வெகுஜனக் கிளர்ச்சியும் சவால் எழுப்பி விடாமல் இருப்பதை உறுதி செய்ய தலைநகரின் மூலோபாயப் பகுதிகளின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற 12,000 துருப்புகள் கொண்ட ஆயுதமேந்திய அமெரிக்க இராணுவப் படையை அனுப்பியது தான் அதன் உடனடியான பதிலிறுப்பு. பாதுகாப்பு பராமரிக்கப்படும் என்பது உறுதியான உடனேயே, இந்த படை திரும்பப் பெறப்பட்டு, ஹைட்டி சுக்குநூறான நிலையிலேயே விடப்பட்டது. பூகம்பத்திற்கு முன்பே ஏற்கனவே பேரிடருற்ற நிலையிலிருந்த ஹைட்டியின் நொருங்கிப் போன உள்கட்டமைப்பை சீரமைக்க எதுவுமே செய்யப்படவில்லை. போர்ட்-ஆஃப்-பிரின்சில்
எந்த மறுகட்டும அவசியமானதாய் இ அகற்றும் பணி, வெறு முடிந்தபாடில்லை.
அமெரிக்காவிலும் மில்லியன் கணக்கா ஹைட்டிக்கு உதவுவதற் சக்திவாய்ந்த வகையி சமயத்தில், ஏறக்குை எதுவுமே ஹைட்டி சேரவில்லை.
உதவியில் 2010-2 உலக அரசாங்கங்கள் பில்லியன் டாலர் தொை குறைவாகத் வழங்கப்பட்டுள்ளது. பில்லியன் டாலரில் வழங்காமல் அமெரிக் நிற்கிறது. இந்த வாக்கு குற்றவியல் செயலி மக்களை காலரா தெ பெருமளவில் நிறுத்தியிருக்கிறது.
அமெரிக்காவில் இ கொஞ்ச உதவியும் ஹை ஆழப்படுத்தவே செ நாட்டிற்கு மலிவு அரி அமெரிக்கா மானிய உள்ளூர் விவசாயி உள்ளதோடு ஹை துறையையே திவாலா இத்துறையை நம்பியே பேர் உயிர்வாழ்கின்றன
த
s
அமெரிக்க மு ஹைட்டியின் ஆழப்படுத்துவதற்கும் பி elp 86u Tutu முன்செலுத்துவதற்கும அமெரிக்கா பிரயோகிக் நீண்டசாலக் கொள்கை
இந்த வழிமுறைகள் காலரா பரவலில் ஒ பாத்திரத்தை ஆற்றியிரு ஜேன்-பேர்ட்ராண்ட் அரசாங்கத்தை இவ ஆதரவு கவிழ்ப்பில் பலவீனப்படுத்தும் ஒரு நீர் உட்கட்டமைப்பு அமெரிக்கா-இடையில ஒதுக்கீடு செய்வதாய் அமெரிக்கா தடுத்து காலரா வெடிப்பின் ஆர்டிபோனைட் பிராந்தி குடிநீர் வழங்குவதற்கா அடங்கும்.
ஹைட்டிய மக் தனித்துவமானது அல் பில்லியன் கணக்கான படு பயங்கர வறு எதிர்கொள்வதோடு நவ

தீவுகள்
33
ானத்திற்கும் முன் நக்கும் இடிபாடுகளை மனே 2 சதவீதம் கூட
சர்வதேசரீதியாகவும் ன சாதாரண மக்கள் கான விண்ணப்பத்திற்கு ல் பதிலிறுத்த அதே றய அந்த உதவியில் மக்களுக்கு சென்று
01ல் வழங்கப்படுவதற்கு உறுதியளித்திருந்த 5.3 கயில் 2 சதவீதத்திற்கும் நான் இதுவரை ான் உறுதியளித்த 1.15 ரு பென்னியைக் கூட காவே உதாரணமாய் றுதிகளை நிறைவேற்றாத ழப்பானது ஹைட்டிய நாற்றுநோயின் பிடியில்
நிராயுதபாணியாய்
இருந்து வருவதாயிருந்த றட்டியின் நெருக்கடியை ய்திருக்கிறது. இந்த சிக்கான ஏற்றுமதிக்கு ம் அளிக்கிறது, இது களுக்கு பாதகமாகி ட்டியின் விவசாயத் க்க அச்சுறுத்துகிறது, மக்களில் 66 சதவீதம் ff.
தலாளித்துவத்திற்கு
5f i 60GT 60) L- 600 6) J ராந்தியத்தில் அமெரிக்க நலன்களை ான ஒரு கருவியாக கும் "உதவி" என்கிற பின் ஒரு பகுதியே இது. ர் எல்லாம் இப்போதைய ரு மிக நேரடியான நக்கின்றன. ஜனாதிபதி அரிஸ்டைடின் i 2004ல் அமெரிக்க தூக்கியெறியப்பட்டார்) முயற்சியில் ஹைட்டியின் அபிவிருத்திக்கென ன அபிவிருத்தி வங்கி இருந்த கடன்களை விட்டது. தற்போதைய மையமாய் இருக்கும் யத்திற்கு பாதுகாப்பான ன கட்டமைப்பும் இதில்
களின் நிலைமை ல. இக்கோளமெங்கும்
மக்கள் இதேபோன்ற மை நிலைமையை ன தொழில்நுட்பத்தால்
ஒட்டுமொத்தமாய் தடுக்கக் கூடிய பழைய நோய்களுக்கும் இரையாகின்றனர்.
நைஜீரியாவில் 1,500 பேர் காலராவால் உயிரிழந்துள்ளதாகவும், இன்னும் மூன்று அமெரிக்க நாடுகள் இந்நோய் பரவும் அச்சத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் அமைப்பு சென்ற வாரம் தெரிவித்தது. பாகிஸ்தான் மற்றும் நேபாளத்திலும் நோய் வெடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் 3 முதல் 5 மில்லியன் காலரா பாதிப்பு நேர்வுகள் நடப்பதாக உலக சுகாதார அமைப்பு மதிப்பிடுகிறது, இதில் 100,000 ல் இருந்து 120,000க்குள்ளான எண்ணிக்கையில் ஒவ்வொரு ஆண்டும் உயிரிழப்பு நிகழ்கிறது. உலக சுகாதார அமைப்பு கூறுவதன் படி இந்த எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது, இது நெருக்கடியில் இருக்கும் முதலாளித்துவத்தால் உருவாக்கப்பட்ட திக்கற்ற நிலைமைகளின் ஒரு வெளிப்பாடாய் அமைந்துள்ளது.
நீர்வழியான நோய்களின் மொத்தமான புள்ளிவிவரம் இன்னும் திகைப்பூட்டுவதாய் இருக்கிறது. உலக சுகாதார அமைப்பு கூறுவதன் படி, அவை இந்த ஆண்டு 1.4 மில்லியன் குழந்தைகளின் உயிரைப் பலிகொள்ள இருக்கிறது, இவர்களில் 90 சதவீதம் பேர் ஐந்து வயதுக்குக் கீழ்ப்பட்ட குழந்தைகள். அதாவது, அடிப்படை சுகாதாரம் மற்றும் சுத்தமான நீருக்கான வாய்ப்பு இன்றி ஒவ்வொரு நாளும் சுமார் 4,000 குழந்தைகள் இறக்கின்றனர்.
ஹைட்டியிலும் சரி சர்வதேசரீதியாகவும் சரி இந்த நிலைமைகள் தப்பித்துக் கொள்ள முடியாத வண்ணம் இலாப அமைப்பின் மீது சுமத்தப்படும் குற்றம் ஆகும். இந்த இலாப அமைப்பு அனைத்து மனித முயற்சிகளையும் ஒரு குறுகிய நிதித்துறை உயர் தட்டினரின் செல்வம் செழிக்க அடிபணியச் செய்து விட்டு மில்லியன்கணக்கான மக்களை இந்த இழுபறியின் பகுதியாய் சாவதற்கு சபிக்கிறது. நடப்பு சமூக ஒழுங்கில் ஒரு அடிப்படையான மாற்றம் இல்லையெனில், இந்த மில்லியன்கணக்கான மக்கள் தடுக்கத்தக்க குணப்படுத்தத்தக்க நோய்களுக்கு தங்களது வாழ்க்கைகளை தொடர்ந்து இழந்து கொண்டு தான் இருப்பார்கள். இலாப அமைப்பின் கட்டமைப்பிற்குள்ளாக வறுமையை ஒழிப்பது என்பது சாத்தியமற்றதாகும்.
முதலாளித்துவ அமைப்பிற்கு முற்றுப்புள்ளி வைப்பதும் உலகளாவிய பொருளாதார வாழ்வினை இலாபத்திற்கு அடிபணிவதில் இருந்து விடுவித்து அதனை உலகின் அனைத்து மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்வதற்கு அர்ப்பணிப்பதன் மூலம் மறுஒழுங்கமைவு செய்வதும் தான் ஹைட்டியிலும் மற்றும் ஒவ்வொரு நாட்டிலும் முன்வைக்கப்படும் போராட்டம் ஆகும்.
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011

Page 36
34
ஐரோ
ஐரோப்பிய வேலைநிறுத்த அ ஜனநாயகத்தின் சிதைவும்
பறி கிறே 20 அக்டோபர் 2010
ரோப்பாவிலும் உலகெங்கிலும் பாரிய வேலைவாய்ப்பின்மை மற்றும் அரசாங்க சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக பெருகிக் கொண்டிருக்கும் தொழிலாள வர்க்க போராட்டங்கள் முதலாளித்துவ ஜனநாயகம் என்னும் முகப்புத் தோரணத்திற்குப் பின்னா லிருக்கும் யதார்த்தத்தை அம்பலப்படுத்துகின்றன. ஒவ்வொரு நாட்டு அரசாங்கமும் - அது கன்சர் வேடிவ் அரசாங்கமாயினும் சரி அல்லது ஓரளவுக்கு "இடது" ஆயினும் சரி - பெருவாரியான மக்களின் பாரிய எதிர்ப்பை முழுமையாய் அலட்சியப்படுத்தி விட்டு வேலைகள் மற்றும் ஊதியங்களை வெட்டுகின்றன, சமூக வேலைத்திட்ட செலவினங்களைக் குறைக்கின்றன.
தேர்தல்கள், நாடாளுமன்ற விவாதங்கள் எல்லாம் கொள்கைகளில் ஸ்ந்த் தாக்கத்தையும் கொண்டிருப்பதில்லை. நிதி உயரடுக்கின் கட்டளையேற்று செயல்படும் அரசு, பொருளாதார நெருக்கடிக்குப் பொறுப்பான வங்கியாளர்களின் நலன்களின் பொருட்டு வெகுஜனங்களின் வாழ்க்கைத் தரங்களை கிழித்துப் போடுகிறது. பன முதலைகளும், பெருநிறுவன நிர்வாகிகளும் பாரிய வேலைவாய்ப்பின்மை மற்றும் பெரும் சமூக துயரங்களை ஊதியங்களை வெட்டுவதற்கும் தொழிலாள வர்க்க சுரண்டலை அதிகப்படுத்தவும் பயன்படுத்திக் கொண்டு இச்சுரண்டலின் மூலம் முன்னை விடவும் அதிகமாகப் பணத்தைக் குவித்துக் கொண்டிருக்கின்றனர்.
தொழிலாளர்களை தடுத்து வைக்க தொழிற்சங்கங்களின் பிரயத்தனங்களும் போதாமல் முதலாளித்துவ வர்க்கத்தின் திட்டங்களை சவால் செய்யக் கூடிய போராட்டங்கள் வெடிக்கின்ற இடங்களில், மிகப் பிரதானமாக பிரான்ஸ் மற்றும் கிரீஸில், வேலைநிறுத்தங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் உடைப்பதற்கு அரசு தனது அடக்குமுறை அதிகாரங்களைப் பயன்படுத்துகின்றது. பிரான்சில், பெட்ரோல் பணிமனைகளில் தொழிலாளர்களின் மறியல்களை உடைக்கவும், ஆர்ப்பாட்டம் நடத்தும் மாணவர்கள் மீது கண்ணிர்ப் புகை மற்றும் ரப்பர் தோட்டாக்களைக் கொண்டு தாக்குதல் நடத்துவதற்கும் சார்க்கோசி அரசாங்கம் கலகத் தடுப்பு போலிசாரைக்
asrfgodd நாடு முழுவதும் நூற்றுக்கணக்கானோரை கைது செய்திருக்கிறது.
dúfadd, தொழிற்சங்கங்களின்
ஆதரவுடன் தேர்தலில் வென்ற சமூக ஜனநாயகக் கட்சியின் PASOK அரசாங்கம்
ஆகஸ்ட் மாதத்தி வேலைநிறுத்தத்தை உ நிறுத்தியது. சென்ற அரசாங்கம் தான், பாரிய கண்டித்து அக்ரோபே போராட்டம் நடத்திய ஊழியர்களுக்கு எதி போலிசாரையும் கண் பயன்படுத்தியது.
இந்த தாக்குதல்க தொழிலாள வர்க்கத்தி வருகிறது. பிரான்சில் இ வேலைநிறுத்தங்கள் மற். அலை சர்வதேச வர்க்க புதிய கட்டத்தின் மி வெளிப்பாடு ஆகும். பதியத்தக்க அளவுகள் சூழ்நிலையிலான ஒரு தொழிலாள வர்க்கம் மீ வர்க்கத்திற்கு எதிரான
பிரான்சில் வே6 பரவியிருப்பதையும், வேலைநிறுத்தம் வெடித் அமைப்பையே முடக்கிய பெர்லுஸ்கோனி கொள்கைகளைக் நூறாயிரக்கணக்கான நடத்தியிருப்பதையு கண்டிருக்கின்றன.
ஸ்பெயின், டே அயர்லாந்தில் ஒருநாள் பாரிய ஆர்ப்பாட்ட இருக்கின்றன, தொழிலாளர்களின் நடந்துள்ளன, சீ6 தொழிலாளர்களின் ( மற்றும் இந்தியா, ! பங்களாதேஷிலும் தெ வாய்ந்த வேலைநிறுத்த Lift LGofio, 3, ஜனநாயகக் கூட்டணி கண்டிராத அளவுச் பவுண்டுகள் அளவுக் திணிக்கிறது, இதன் ெ பொதுத் துறையில் 5 தனியார் துறையில் இ வேலைகளும் போகும்
அரசாங்க-பெருநிறு எதிர்க்க பிரிட்டிஷ் தொ முயன்று வந்துள்ளனர், வரை தொழிற்சங்கங்க அவற்றை நடக்க விடா தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த நடவடி
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011

Fப்பா
லையும் முதலாளித்துவ
lso uTD ஊர்தி டைக்க இராணுவத்தை ற வாரத்தில் இதே வேலை இழப்புகளைக் ாலிஸில் உள்ளிருப்புப் கலாச்சார அமைச்சக ராக கலகத் தடுப்பு ானிர்ப் புகையையும்
ளை எல்லாம் கடந்து, தின் எதிர்ப்பு பெருகி இப்போது நடந்து வரும் றும் ஆர்ப்பாட்டங்களின் க போராட்டத்தின் ஒரு க அபிவிருத்தியுற்ற இது வரலாற்றில் ரில் உலக அரசியல் நகர்வைக் குறிக்கிறது. ண்டும் முதலாளித்துவ யுத்தத்தில் நுழைகிறது. லைநிறுத்த இயக்கம் 6 farů6ů (5 து நாட்டின் இரயில்வே பிருப்பதையும், ரோமில் அரசாங்கத்தின்
L00556T 9, TUUITLLLD ம் சமீப நாட்கள்
ார்ச்சுகல் மற்றும் வேலைநிறுத்தங்களும் ங்களும் நடந்தேறி ரோமானியாவில் வேலைநிறுத்தங்கள் னாவில் வாகனத் வேலைநிறுத்தங்களும் 5th G3 MTILL T Lobgpilio ாழிலாளர்களின் சக்தி ங்களும் நடந்துள்ளன. ன் சர்வேடிவ்-லிபரல் அரசாங்கம் வரலாறு க்கு 83 பில்லியன் கான வெட்டுகளைத் பாருள் குறைந்தபட்சம் 00,000 வேலைகளும் இன்னுமொரு 500,000 ான்பதாகும்.
வனத் தாக்குதல்களை Nலாளர்கள் தொடர்ந்து ஆனால் இந்த தருணம் ளின் துரோகம் தான் து செய்துள்ளது, இந்த எந்த தீவிரமான க்கையையோ அல்லது
சமூக அணிதிரட்டலையோ எதிர்க்கின்றன, லண்டன் சுரங்க ரயில் தொழிலாளர்கள் தனியார்மயமாக்கத்தையும் Tfuu வேலையிழப்புகளையும் எதிர்த்து வேலைநிறுத்தம் செய்தனர், அது அரசாங்கத்தை வேலைநிறுத்ததடுப்பு சட்டத்தை Ju கொண்டுசென்றுள்ளது. பிபிசி மற்றும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் ஊழியர்கள் வேலைநிறுத்த நடவடிக்கைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர், ஆனால் தொழிற்சங்கத் தலைவர்களோ அழைப்பு விடுக்க மறுத்துள்ளனர்.
அமெரிக்காவில், புஷ்ஷின் பெருநிறுவனஆதரவு, இராணுவவாதக் கொள்கைகளுக்கு உழைக்கும் மக்களிடையேயும் இளைஞர்களிடையேயும் ஏற்பட்டிருந்த தீவிர வெறுப்பிற்கு விண்ணப்பம் செய்து அதிகாரத்தைக் கைப்பற்றியிருந்த ஒபாமா, சீரான வலது-சாரி, தொழிலாளர்-விரோத கொள்கைகளை மேற்கொண்டு தனக்கு வாக்களித்த மில்லியன்கணக்கான மக்களின் பிரமைகளை நொருக்கிக் கொண்டிருக்கிறார். வெள்ளை மாளிகையும் ஜனநாயகக் கட்சியும் எந்த வகையிலும் தங்களை பெருநிறுவன-நிதி உயர் தட்டினரிடம் இருந்து தள்ளி நிறுத்திக் கொள்ள முடியாதிருப்பது கடந்த வாரத்தில், அதாவது நாடாளுமன்றத் தேர்தல்கள் நடக்க வெறும் இரு வாரங்களுக்கு மட்டுமே முந்தையதொரு காலத்தில், நிர்வாகத்தின் செயல்பாடுகளால் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.
வளைகுடா எண்ணெய் அகழ்வுக்கு இருந்த தன்விருப்பத் தடையை நிர்வாகம் அகற்றி விட்டது, சமூக பாதுகாப்பு பெறுவோருக்கு வாழ்க்கை செலவின அதிகரிப்புத் தொகை ஏதும் இல்லை என்று அறிவித்து விட்டது, அத்துடன் வீட்டு ஏலங்களுக்கு தடை விதிப்பதற்கான அழைப்புகளை நிராகரித்து விட்டது.
அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் பெருகும் எதிர்ப்பானது ஐக்கிய வாகனத் தொழிலாளர் சங்கத்திற்கு எதிராக தொழிலாளர்கள் முன்னெடுக்கும் ஆரம்ப நிலை கிளர்ச்சியில் வெளிப்பாடு காண்கிறது. சென்ற ஆண்டில் இத்தொழிற்சங்கம் வாகனத் தயாரிப்பு முதலாளிகள், ஒபாமா நிர்வாகம் ஆகிய முத்தரப்பும் பேசிக் கொண்டுவந்த ஏற்பாடான, புதிதாக வேலையிலமர்த்தப்படும் தொழிலாளர்களுக்கு 50 சதவீத ஊதிய வெட்டை இத்துறைக்கான புதிய அடிப்படை நிர்ணயமாக மாற்ற இச்சங்கம் தலைப்படுகிறது. மக்களின் ஜனநாயக விருப்பத்திற்கு அமெரிக்க ஆளும் வர்க்கம் காட்டும் அலட்சியம் செவ்வாயன்று நியூயோர்க் டைம்ஸ் நாளிதழில் வெளியான பிரெஞ்சு நிகழ்வுகள் குறித்த ஒரு தலையங்கத்தில் சுருக்கமாய் கூறப்பட்டுள்ளது.

Page 37
ஐரே
ஓய்வூதிய வயதை உயர்த்துவதற்கான சார்க்கோசியின் திட்டங்களுக்கு எதிராக நடக்கும்
பிரெஞ்சு மக்களிடையே பரந்த ஆதரவு இருப்பதை "தாராளவாத" ஜனநாயகக் கட்சி ஸ்தாபகத்தின் முக்கிய அங்கம் ஒப்புக் கொண்டது. "பரவலான அசவுகரியங்களும் பொருளாதார இழப்புகளும் இருந்தபோதிலும் தொழிற்சங்கங்களுக்கு ஆதரவாகவே பொதுமக்களின் உணர்வு இருந்து வருகிறது" என்று அது எழுதியது. (பிரெஞ்சு கருத்துக் கணிப்புகள் வேலைநிறுத்தம் செய்பவர்களை 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஆதரிப்பதைக் காட்டுகின்றன).
இந்த நிலையும் கூட "இந்த வாரத்தில் ஓய்வு வயது சீர்திருத்த மசோதாவுக்கு பிரான்சு நாடாளுமன்றம் இறுதி ஒப்புதல் கொடுத்தாக வேண்டும்" என்று வலியுறுத்துவதில் இருந்து டைம்ஸ் நாளிதழை தடுத்து வைக்கவில்லை. "வயது 62 ஆக உயர்த்தப்பட்ட பின்னரும் கூட, இந்த தசாப்தத்தின் இறுதிக்குள்ளாக இன்னும் பல பலமான திருத்தங்கள் செய்யப்பட வேண்டியதாய் இருக்கும்," என அது மேலும் கூறுகிறது.
உலகெங்கிலுமான BJT) மில்லியன்கணக்கான மக்களின் அனுபவத்தில் இருந்து எழுவது என்னவென்றால், முதலாளித்துவ அமைப்புமுறை அவர்களது அடிப்படைத் தேவைகளுக்கு இணக்கமற்றதாய் உள்ளது என்பதே. முதலாளித்துவ ஜனநாயகம்
என்பது பொருளாத வாழ்க்கையின் மீது பெருநிறுவனங்கள் செலு மறைக்கும் இலையா கூடுதலான ஒன்றாக என்பதை வர்க்க பே அம்பலப்படுத்திக் கொ அரசியல் முடிவு வேண்டும். வேலை வாழ்க்கைத் தரங்கள் ஆரோக்கியம் மற்றும் உரிமைகளுக்குமான முதலாளித்துவ அரசு அரசியல் போராட்டம் , இடது பக்கமாய் தள்ளு சீர்திருத்துவது குறி முதலாளித்துவ அரசாங் கொண்டு பதிலீடு செய் அல்ல, மாறாக அ வெகுஜனங்களை அணிதிரட்டுவதன் சாதனங்களை சமூக தொழிலாளர் ஜனநா அடிப்படையாகக் கொ தொழிலாளர்’ அரசை செய்வது குறித்த பிரச்
தொழிலாளர் போராட்டமானது ( தாக்குதல்களுக்கு எதிர போராட்டங்களில் இ
பிரான்சில் தொழிலாளர்கள் அ போராட்டத்திற்கு முகம் கொ(
அலெக்ஸ் லன்டியர் 22 அக்டோபர் 2010
6T ண்ணெய்த் துறை தொழிலாளர்களின் வே லை நிறுத் தங்க  ைள யும் மறியல்களையும் உடைப்பதற்கற்கான போலிஸ் நடவடிக்கை எல்லாம் பிரான்சின் எரிபொருள் பற்றாக்குறையை முடித்து விடவுமில்லை அல்லது தொழிலாளர்களும் மாணவர்களும் ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசியின் ஆழமான அவப்பெயர் சம்பாதித்த ஓய்வூதிய வெட்டுகளை எதிர்த்து நடத்தும் வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை குறைத்து விடவுமில்லை. பெருவாரியான எதிர்ப்பை சம்பாதித்தபோதும் சிக்கன நடவடிக்கைகளை திணிப்பதற்கு ஐரோப்பிய அரசாங்கங்களின் நடத்தைக்கு பெருகும் தொழிலாள வர்க்க எதிர்ப்பின் மிக அபிவிருத்தியுற்ற வெளிப்பாடு தான் பிரான்சின் வேலைநிறுத்த அலை ஆகும்.
எண்ணெய் துறை மறியல்கள் மீதான போலிஸ் தாக்குதல்களை எதிர்த்து பரந்த
மக்களின்
செல்லும்
வேலைநிறுத்தங்கள் அல் ஏற்பாடு செய்வதற்கு சா தீவிர எச்சரிக்கையாக வேண்டிய ஒன்றாகும். அர தொழிலாளர்களைப் பாது எந்த போராட்டத்தையு நேரெதிராய், தங்களது மூலம் சார்க்கோசி இ6 வன்முறையைக் கூட பி அவருக்கு சமிக்ஞை அனு
அரசாங்கம் ே உடைப்பதை சங்கங்கள் கொண்டிருப்பது என்ட 9ué தனிமைப்படுத்துவதையு பலவீனப்படுத்தி இறுதிய
சார்க்கோசியுடன் சேர்ந்து
வெகுஜன
தீர்மானம் கொண்டிரு வெளிப்படுத்துகிறது. இ
imம் கம்யனிஸ்ட் கட்சி "இடது" கட்சிகளும்

ாப்பா
35
"ர மற்றும் அரசியல்
வங்கிகள் மற்றும் புத்தும் சர்வாதிகாரத்தை 5 இருப்பதற்கு சற்று த் தான் இருக்கிறது rராட்டத்தின் வளர்ச்சி
ண்டிருக்கிறது. கள் வரையப்பட்டாக கள், கண்ணியமான
வீட்டுவசதி, கல்வி, அனைத்து பிற சமூக போராட்டம் என்பது iக்கு எதிரானதொரு ஆகும். இது அரசினை வது குறித்த, அதனைச் த்த, அல்லது ஒரு கத்தை இன்னொன்றைக் வது குறித்த பிரச்சினை புதனை உழைக்கும் புரட்சிகர ரீதியாக மூலம் உற்பத்தி உடைமைகளாக்குதல், ாயகம் ஆகியவற்றை "ண்டு அமைந்த ஒரு க் கொண்டு பதிலீடு சினையாகும்.
அதிகாரத்திற்கான முதலாளித்துவத்தின் ான தொழிலாள வர்க்க ருந்து உயிர்ப்புடனும்
தவிர்க்கவியலாமலும் எழுகிறது. இது, தொழிலாள வர்க்கத்தை நடப்பு அரசியல் கட்டமைப்புமுறைடன் கட்டிப் போட்டு அதனை அதிகாரத்திற்கான சுயாதீனமான போராட்டத்தை முன்னெடுப்பதில் இருந்து தடுக்க தலைப்படுகின்ற தொழிற்சங்கங்கள், உத்தியோகபூர்வ "இடது" கட்சிகள் மற்றும் பிரான்சில் இருக்கும் புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சி (NPA) போன்ற பல்வேறு நடுத்தர வர்க்க போலி-இடது அமைப்புகள் ஆகியவற்றுக்கு எதிராய், நனவான முறையில் நடத்தப்பட வேண்டும்.
மேலும் இந்த போராட்டம் ஒரு சர்வதேசப் போராட்டம் ஆகும். ஐரோப்பாவிலும் மற்றும் உலகெங்கிலுமான தொழிலாளர்கள் எதிர்கொள்வது ஒரே தாக்குதல்களைத் தான், அவர்கள் போரிடுவது ஒரே எதிரியுடன் தான். பல்வேறு நாடுக ளது: "ஆளும் உயர்தட்டினரிடையேயான மோதல்கள். எவ்வளவு கடுமையாக இருந்தபோதிலும், நெருக்கடியின் முழு விலையையும் தொழிலாள வர்க்கத்தின் முதுகில் சுமத்தும் விடயத்தில் அவர்கள் ஒன்றுபட்டு நிற்கின்றனர். சர்வதேச நிதி மூலதனம் தொழிலாளர்கள் மீது ஒரு ஒருங்கிணைப்பான தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறது. தங்களது போராட்டங்களை தேச எல்லைகளைக் கடந்து ஐக்கியப்படுத்துவதன் மூலமும் உலக சோசலிசப் புரட்சி வேலைத்திட்டத்திற்காகப் போராடுவதன் மூலமும் தொழிலாளர்கள் எதிர்த்துப் போராட வேண்டும்.
அதிகாரத்திற்கான
டுக்கின்றனர்
லது ஆர்ப்பாட்டங்களை வ்கங்கள் மறுப்பதானது, எடுத்துக் கொள்ளப்பட ச வன்முறையில் இருந்து காக்க இந்த அமைப்புகள் ம் நடத்தாது. அதற்கு மவுனமான ஆதரவின் ானும் பெரிய போலிஸ் ரயோகிக்கலாம் என்று றுப்புகின்றன. பலைநிறுத்தங்களை மெளனமாக பார்த்துக் து, அபிவிருத்தியுறும் கத்தை அவை ம், அந்த இயக்கத்தை ாக தோற்கடிப்பதற்காக வேலை செய்ய அவை ப்பதையும் தெளிவாக தில் சோசலிஸ்ட் கட்சி போன்ற உத்தியோகபூர்வ அதேபோல் இந்த
சங்கங்களுக்கு அரசியல் கவசம் அளித்து, தொழிலாளர்கள் தங்களைப் பாதுகாக்க ஆளும் மேற்குடியிடமும் மற்றும் அரசின் இந்த முகமைகளைகளிடமும் வேண்டி நிற்கவேண்டும் என வலியுறுத்துகின்ற புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA) போன்ற "அதி இடது" என அழைக்கப்படும் கட்சிகளும் அவற்றுக்கு ஆதரவளிக்கின்றன.
அக்டோபர் 28 மற்றும் நவம்பர் 6 ஆகிய இரு தினங்களில் நடத்துவதற்கான மேலும் இரண்டு ஒருநாள் தேசிய அளவிலான ஆர்ப்பாட்டங்கள் மட்டுமே சங்கங்கள் ஒப்புதலளித்துள்ள பெரிய நடவடிக்கைகள் ஆகும். இந்த "போராட்ட நடவடிக்கை தினங்கள்" எல்லாம் பயனளிக்கவில்லை என்பதை ஏற்கனவே தொழிலாளர்கள் பரவலாகக் கண்டிருக்கின்றனர். இன்னும் பார்த்தால், ஓய்வூதிய "சீர்திருத்த" மசோதாவின் இறுதி வடிவத்தின் மீது நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதலளிப்பதற்கு அடுத்த நாள் தான் முதலாவது ஆர்ப்பாட்டத்திற்கு தேதி குறிக்கப்பட்டிருக்கிறது,
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011

Page 38
36
ஐரே
இந்த மசோதாவை இன்று செனட்டில் வாக்கெடுப்புக்கு கொண்டுவர அரசாங்கம் முயன்று கொண்டிருக்கிறது.
வேலைநிறுத்தங்களை நசுக்குவதற்கு போலிஸ் அடக்குமுறை தோல்வியுற்றிருக்கும் நிலைமைகளின் கீழ், வெகுஜன இயக்கத்தை நீரூற்றி அணைப்பதற்கும் அடக்குவதற்கும் முன்னெப்போதையும் விட அதிகமான அளவில் "இடது" கட்சிகளையும் சார்க்கோசி நேரடியாகச் சார்ந்திருக்கிறார். எதிர்ப்பெல்லாம் ஒரு நம்பிக்கையற்ற முயற்சி என்பது போன்ற கருத்தை ஏற்கனவே தொழிற்சங்க செய்தித்தொடர்பாளர்கள் ஊக்குவித்து வருகின்றனர். வேலைநிறுத்தம் செய்பவர்களுக்கு ஏற்படக் கூடிய நிதி அழுத்தங்கள் பெருகுவதையும் மற்றும் அலற்சியையும் கைவிடும் மனநிலையையும் மற்றும் துறையிலான
தொழிற்சங்கங்களையும் மற்றும்
வெட்டுகள் மீதான
விதைப்பதற்காக எண்ணெய் போக்குவரத்துத் வேலைநிறுத்தங்களை சங்கங்கள் திட்டமிட்டு தனிமைப்படுத்தியிருப்பதன் தாக்கத்தையும் வைத்து அவர்கள் கணக்குப் போடுகின்றனர்.
NPA போன்ற நடுத்தர வர்க்க போலி-இடது ப்புகளால் வட் க்கப்பட்டிருக்கும் இவர்கள், அரசாங்கம் தனது சிக்கன நடவடிக்கைக் கொள்கைகளை கைவிடுவதற்கோ அல்லது தீவிரமாக திருத்துவதற்கோ அழுத்தம்கொடுக்க முடியும் என்ற அபத்தமான ஆபத்தான பிரமையை ஊக்குவிக்கின்றனர். இத்தனையும், என்ன நடந்தாலும் வெட்டுகள் திணிக்கப்படும் என்று சார்க்கோசி திரும்பத் திரும்ப அறிவித்து, தொழிலாளர்களுக்கு எதிராக அரச வன்முறையை அவர் பயன்படுத்தியதன் பின்னரும் கூட வலியுறுத்தப்படுகின்றன.
கண்டனம் மட்டுமே அரசாங்கத்தின் கொள்கைகளை மாற்றி விடாது, இதற்கு எதிரான வாதத்தை வைப்பவர்கள் உண்மையில் மெத்தனத்தையும் குழப்பத்தையுமே ஊக்குவிக்கின்றனர். அவர்கள் பிரான்சிலும் மற்றும் ஒவ்வொரு பிற பெரிய தொழிற்துறை நாட்டிலும் எந்த அடிப்படையில் இந்த சிக்கன நடவடிக்கைப் பாதை மேற்கொள்ளப்படுகிறது (1930களுக்குப் பிந்தைய உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் மிக ஆழ்ந்த நெருக்கடி) என்பதை அலட்சியம் செய்யகிறார்கள்.
அதே சமயத்தில் சோசலிஸ்ட் கட்சி (பிரெஞ்சு முதலாளித்துவம் சோதனை செய்து நம்பிக்கை கொண்ட ஒரு கட்சி, 1990களில் அதிகாரத்தில் இருந்த சமயத்தில் சமூக வெட்டுக்களுக்கான வேலைத்திட்டத்திற்கு முன்முயற்சியெடுத்த கட்சி) தான் சார்க்கோசி மற்றும் கோலிசவாதிகளுக்கு உண்மையானதொரு மாற்றாக நிற்பதாக ஒரு பொய்யையும் அவர்கள் ஊக்குவிக்கின்றனர். வேலைநிறுத்த இயக்கத்திற்கு மூட்டையைக் கட்டிவிட்டு வெகுஜன அதிருப்தியை 202 ஜனாதிபதி
தேர்தலில் சோசலிஸ் கொடுத்தல் என்னும் மு விடுவதற்கே தொழிற்ச "இடது" கூட்டாளிகளும் தொழிலாள வர்க்க வர்க்கம் மற்றும் அதன் சண்டையில் நிற்கிறது. ஜனநாயக விருப்பத்தை செய்துவிட்டு வெளிப்பல
கொண்டிருக்கிறது.
தொழிலாளர்களின் மக்களிடையே தீவிர வெட்டுகளுக்கு பெருவ தெரிவித்துள்ளதோ
கம்யூன்
அக்டோபர்
புரட்சியி வெகுமுக்கிய வகித்ததோ தொழிலாள
புரட் சாத்தியத்திறன் சின்னமாக த திகழ்கிறது. போராட்டத்தி பாரம்பரிய எதிர்வரும் ஐரோப்பாவி உலகெங்கிலு தொழில திரும்பு
இயக்கத்திற்கும் ஆதா ஆயினும் இந்த போரா ஒரு அரசியல் போராட்டம அரசாங்கத்தை கீழிறக் தொழிலாளர் அரசாங்கத் செய்கின்ற வகையில், வேண்டும்.
தொழிற்சங்கங்கள் கொண்டு தொழிலாள புதிய, ஜனநாயக அை வெற்றிக்கான முதல் இருக்கிறது. வேலை விரிவுபடுத்தவும், வே இல்லாதவர்கள், தாய்ற மற்றும் புலம்பெயர்ந் தொழிற்சங்கத்தில் இல்லாதவர்கள், இளைஞ
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011

ாப்பா
ட் கட்சிக்கு ஆதரவு ட்டுச் சந்திற்குள் திருப்பி ங்கங்களும் அவர்களது
தலைப்படுகின்றனர்.
ம் புற நிலையாக ஆளும் அரசுக்கு எதிரான ஒரு அரசாங்கம் மக்களின் அப்பட்டமாக அலட்சியம் டையாக வங்கிகள் மற்றும்
ளையை ஏற்று செயல்பட்டுக்
எதிர்ப்பிற்கு ஒட்டுமொத்தி
ஆதரவு இருக்கிறது.
ாரியான மக்கள் எதிர்ப்பு (6) வேலைநிறுத்த
உதாரணம் 1917 ரஷ்யப்
ல் ஒரு ப் பாத்திரம் டு இன்றும்
வர்க்கத்தின் சிகர ாகளுக்கு ஒரு னித்துவத்துடன்
புரட்சிகரப் ன் இத்தகைய Iங்களுக்கே காலத்தில் லும் மற்றும் ம் இருக்கும் ாளர்கள் வார்கள்.
வு தெரிவித்துள்ளனர். ட்டம் அதிகாரத்திற்கான ாக, அதாவது சார்க்கோசி கி விட்டு அதனை ஒரு தைக் கொண்டு பதிலீடு
நனவுடன் நடத்தப்பட
டம் இருந்து முறித்துக் வர்க்க போராட்டத்தின் மப்புகளை ஸ்தாபிப்பது
முன்நிபந்தனையாக நிறுத்த இயக்கத்தை லையில் இருப்பவர்கள் ாட்டைச் சேர்ந்தவர்கள் த தொழிலாளர்கள், இருப்பவர்கள் மற்றும் fகள் மற்றும் முதியவர்கள்
என தொழிலாள வர்க்கத்தின் அனைத்துப் பிரிவுகளையும் ஒருமைப்படுத்தவும், அத்துடன் தொழிலாள வர்க்கத்தின் தீவிர சமூக சக்திக்குப் பின்னால் சமூகத்தின் ஒடுக்கப்பட்ட தட்டுகள்
மற்றும் நடப்பு "இடது" கட்சிகளிடம் இருந்து சுயாதீனப்பட்ட வகையில் போராட்ட நடவடிக்கைக் குழுக்களை உருவாக்குமாறு உலக சோசலிச வலைத் தளம் பிரான்சில் இருக்கும் தொழிலாளர்களை வலியுறுத்துகிறது.
ஐரோப்பாவெங்கிலும் மற்றும் சர்வதேசரீதியாகவும் சர்வதேச முதலாளித்துவ வர்க்கம் என்னும் இதே மூலவளத்தில் இருந்து இதே தாக்குதல்களை எதிர்கொள்ளும் தொழிலாளர்களை எட்டுவதற்கு பிரெஞ்சு தொழிலாளர்களுக்கு இந்த நடவடிக்கை குழுக்கள் ஒரு கருவியாக விளங்கும். சர்வதேச தொழிலாள வர்க்கத்தை ஐரோப்பா முழுவதும் மற்றும் உலகம் பூராவும் புரட்சிகரரீதியில் ஒன்றுபடுத்துவதன் அடிப்படையில் மட்டுமே இந்த நெருக்கடி தீர்க்கப்பட முடியும். சார்க்கோசியை கீழிறக்குவதற்கான ஒரு பொது வேலைநிறுத்தத்திற்காக போராட்ட நடவடிக்கைக் குழுக்கள் போராடும். வெகுஜன இயக்கம் அபிவிருத்தியுறுகையில், இந்த குழுக்கள் தொழிலாளர் கவுன்சில்களாக விரிவுபடுத்தப்பட முடியும், அவை தொழிலாள வர்க்க அரசியல் அதிகாரத்தின் அங்கங்களாய் மாறும்.
உற்பத்தி சக்திகள் மக்களின் நன்மைக்காக திட்டப்படுவதற்கும் மற்றும் விரிவாக்கப்படுவதற்கும், அத்துடன் பெருநிறுவன இலாபம் ஒரு சிறிய உயர்தட்டு கும்பலின் தனிநபர் செல்வத்தைப் பெருக்குவதற்காக உற்பத்தி
பட்டை
சக்திகளை அடிபணிய வைப்பதை முடிவுக்குக் கொண்டுவருவதற்குமான புரட்சிகர சோசலிசக் கொள்கைகள் இந்த அடிப்படையில் மட்டுமே மேற்கொள்ளப்பட முடியும். தொழிலாளர் அதிகாரத்திற்கான போராட்டம் என்பது பிரெஞ்சு தொழிலாள வர்க்கத்தின் வரலாற்றில் ஆழமாய் பொதிந்திருக்கும் ஒன்றாகும். சுமார் நூற்று நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாக பாரிஸின் முற்றுகையிடப்பட்ட தொழிலாளர்கள் கிளர்ச்சி செய்து கம்யூனை உருவாக்கினர். தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைத் தனது கையிலெடுத்தது வரலாற்றில் இதுவே முதன்முறை. ஜனாதிபதி அடோல்ப் தியர்ஸின் முதலாளித்துவ அரசாங்கம் மிருகத்தனமான அடக்குமுறையைக் கையாண்டு இறுதியில் கம்யூனை உடைத்து நொருக்கியது.
ஆனால் கம்யூன் உதாரணம் அக்டோபர் 1917 ரஷ்யப் புரட்சியில் ஒரு வெகுமுக்கியப் பாத்திரம் வகித்ததோடு இன்றும் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர சாத்தியத்திறன்களுக்கு ஒரு சின்னமாக தனித்துவத்துடன் திகழ்கிறது. புரட்சிகரப் போராட்டத்தின் இத்தகைய பாரம்பரியங்களுக்கே எதிர்வரும் காலத்தில் ஐரோப்பாவிலும் மற்றும் உலகெங்கிலும் இருக்கும் தொழிலாளர்கள் திரும்புவார்கள்.

Page 39
ஐரோ
ஐரோப்பிய வேலைநிறுத்த அ
அலெக்ஸ் டன்டியர் 11 நவம்பர் 2010
ரான்சில் சார்க்கோசியின் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிரான வேலைநிறுத்தங்கள் காட்டிக் கொடுக்கப்பட்டதானது உலகளாவிய பொருளாதார நெருக்கடிக்குள்ளாக ஐரோப்பிய அரசாங்கங்களால் கைக்கொள்ளப்பட்ட சமூக வெட்டுகளுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட போராட்டங்களின் அரசியல்ரீதியான கணக்கெடுப்பு ஒன்றினை வரைந்துகொள்வதற்கான அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
பிரான்சில் அக்டோபர் மாதத்தில் வெடித்த துறைமுக மற்றும் எண்ணெய் துறை வேலைநிறுத்தமானது, பரவலான உயர்நிலைப்
பள்ளி மாணவர் ஆர்ப்பாட்டங்களின் ஆதரவுடன் சார்க்கோசிக்கான தொழிலாள வர்க்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு
உத்வேகமளித்தது. அத்துடன் கடுமையான பெட்ரோல் பற்றாக்குறைக்கும் துரிதமாய் கொண்டு சென்றது. வேலைநிறுத்தங்கள் ஆற்றல்மிக்கதாக இருந்ததோடு மிகவும் பிரபலமும் பெற்றன, அரசாங்கம் வெகுவிரைவிலேயே அரசியல்ரீதியாக தான் தனிமைப்பட்டிருப்பதைக் கண்டது.
ஆயினும், கலகத் தடுப்பு போலிசாரைக் கொண்டு வேலைநிறுத்தத்தை உடைப்பதில் வெற்றி கண்ட ਲੰਲਈ நூறாயிரக்கணக்கான தொழிலாளர்களும் இளைஞர்களும் தொடர்ந்து நடத்தி வந்திருந்த எதிர்ப்புப் பேரணிகளை உதாசீனப்படுத்தி வந்திருக்கிறார்.
தொழிலாள வர்க்கத்தின் செறிந்த சமூக சக்தியை மீண்டும் நிரூபித்துக் காட்டியிருக்கும் வர்க்க போராட்டத்தின் உலகளாவிய மீள்எழுச்சியின் ஆரம்ப கட்டங்களின் பகுதியே பிரெஞ்சு வேலைநிறுத்தங்கள் ஆகும். சனிக்கிழமை அன்று லிஸ்பனில் 100,000க்கும் அதிகமானோர் சோசலிஸ்ட் கட்சியின் பிரதமரான ஜோசே சோக்ரடெஸ்ஸின் சமூக வெட்டுக்களுக்கு எதிராக பேரணி நடத்தினர். நேற்று, லண்டனில் பல்கலைக்கழக கட்டணங்கள் மும்மடங்காய் அதிகரிப்பு கண்டதற்கு எதிராக நடந்த ஒரு மாணவர் ஆர்ப்பாட்டத்தில் 50,000 பேர் திரண்டனர், இவர்களில் ஒரு பகுதியினர் கன்சர்வேடிவ்
கலகத் தடுப்பு போலிசாருடன் மோதலில் இறங்கினர்.
ஆயினும், சமூக வெட்டுகளுக்கு எதிராக பெருந்திரள் எதிர்ப்பு இருந்தும் தொழிலாளர்களும் இளைஞர்களும் போராட்டக் களத்தில் இறங்க விருப்பம் தெரிவித்தும் கூட ஒவ்வொரு இடத்திலும் உழைக்கும் மக்கள்
அலட்சியத்துடன் எறியப்பட்டிருக்கிறார் கொடுமையான உண்ண
அரசாங்கங்கள், அரசாங்கமாயினும் சரி அரசாங்கமாயினும் சரி, சற்றும் மதியா ம அலட்சியத்துடன் வெட்டுகளைத் திணி முழுவதிலும் தொழி முதலாளிகளுக்கு எதி மட்டுமல்லாமல் அரசு அரசியல் போராட்டத்தி காண்கிறார்கள். முழு முன்னோக்கும் போர அமைப்புகளும் இதற்கு தொழிற்சங்கங்க கட்சிகளும் தொழிலா6 வங்குரோத்தான அழுத்த முன்னோக்கே தோல்விகளுக்கு பி இருந்திருக்கிறது. 19: காலத்தில் இதுவை முதலாளித்துவ செலுத்தப்படுகின்ற அர எந்த சலுகையும் அளிக்க நிலைமைகளின் கீழ் முன்னோக்கினால் கிை இல்லை.
போர்ச்சுக்கல் மற்று கிரீஸிலும் தொழிற்சங் தேசிய ஆர்ப்பாட்டா விடுத்தன. இந்த இ கிரேக்க கடன் நெருக் கடனுதவியாளர்களைத் ஜனநாயக அரசாங்க வெட்டுகளை திருத்துவன கொடுப்பதையும் இந் நோக்கமாகக் கொண்டி அரசாங்கமானது தொழிற்சங்கங்களின் ஆ வாழ்வில் ஒரு தற்காலி சந்திக்கவைத்த அந்த அலட்சியப்படுத்தியது.
விளைவுகள் ெ பேரழிவானதாய் அமை மதிப்பீடுகளின்படி, கிே சராசரியாக 30 சதவீ எதிர்கொள்கின்றன.
பிரான்சில், அரசா இதேபோன்ற எதிர்ப்ட அலட்சியத்துடன் அது எல்லாம் "சீர்திருத்தங்கை நடைமுறையில் ஒரு அ ஒரு வர்ணனையா
T

ாப்பா
37
லையின் படிப்பினைகள்
தூக்கி கள் என்பது தான் மயாக இருக்கிறது. அவை கன்சர்வேடிவ் சமூக ஜனநாயகக் கட்சி மக்களின் எண்ணத்தை si) ஒட்டுமொத்த மிருகத்தனமான க்கின்றன. ஐரோப்பா 0ாளர்கள் தங்களது ரான போராட்டத்தில் க்கும் எதிரான ஒரு ல் தாங்கள் நிற்பதைக் மையாய் புதியதொரு ாட்டத்திற்கான புதிய அவசியமாய் உள்ளன. ரூம் நடப்பு "இடது" ார்கள் மீது திணித்த, ம் கொடுக்கும் அரசியல் தொழிலாளர்களின் ரதான காரணமாய் 90களுக்குப் பிந்தைய ர கண்டிராத ஒரு நெருக்கடியால் சும் ஆளும் வர்க்கமும் நோக்கம் கொண்டிராத இத்தகையதொரு டக்கப்போவது எதுவும்
ம் ஸ்பெயின் போலவே கங்கள் பல ஒருநாள் வ்களுக்கு அழைப்பு ளவேனில் காலத்தில் கடியின் போது தனது திருப்திப்படுத்த சமூக ம் திணித்து வந்த தயும் அதற்கு அழுத்தம் த ஆர்ப்பாட்டங்கள் ருந்ததாக கூறப்பட்டது.
எதிர்பார்த்தவாறு தரவுடன் பொருளாதார க தடங்கலை மட்டும் ஆர்ப்பாட்டங்களை
தாழிலாளர்களுக்கு திருக்கின்றன. ஊடக ாக்க தொழிலாளர்கள் ஊதிய வெட்டினை
ங்கமும் ஊடகங்களும் களை பகிரங்கமான றுகியுள்ளன. இவை ா உருவாக்குவதற்கான த்தியாயம்" என்பதாக ார் லீ மொன்டே
பத்திரிகையில் கருத்துக் கூறினார். இத்தகைய ஆர்ப்பாட்டங்களின் பலனற்ற தன்மை குறித்த தொழிலாளர்களின் விரக்தியைப் பிரதிபலிக்க முனைந்த ஒரு தொழிற்சங்க நிர்வாகி, "சும்மா தெருக்களில் நடந்து திரிந்து அலுத்துப் போய் விட்டோம்" என்று விளக்கினார்.
இவ்வாறிருப்பினும், வெட்டுகளுக்கு எதிராகப் போராடும் தொழிலாளர்களின் முக்கியமான பணி இந்த பேரணிகளில் பெரும் எண்ணிக்கைகளில் கலந்து கொள்வது தான் என்று நடுத்தர வர்க்க முன்னாள்-இடது கட்சிகள் (கிரேக்கத்தில் SYRIZA அல்லது பிரான்சில் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி) வலியுறுத்தின. இந்த சிடுமூஞ்சித்தனமான கொள்கையின் மூலமாக, பிற்போக்குவாத அரசாங்கங்களுக்கு எதிராக போராடுவதற்கான வெகுஜனங்களின் விருப்பத்திற்கு விண்ணப்பிக்கும் அதே வேளையில் அதனை தொழிற்சங்கங்களின் பின்னால் செலுத்துவதற்கு (தொழிற்சங்கங்கள் ஒழுங்கமைக்கும் ஆர்ப்பாட்டங்களின் முட்டுச் சந்து முடிவுகளில் தொழிலாளர் வர்க்கம் வெறுப்படைந்து வருவது அதிகரித்து வரும் நிலையிலும்) இவை பாதையமைத்தன.
தொழிலாள வர்க்கத்தின் நெடிய தொழிற்துறைப் போராட்டங்களின் வெடிப்பானது, உண்மையான போராட்டத்தின் காலங்களில் அரசின் பிரதிநிதிகளாக செயல்படுகின்ற இந்த அமைப்புகளின் முகமூடிகளை கிழித்தெறிந்துள்ளது. கிரேக்கத்தில் ஜூலைஆகஸ்டு பார வண்டி வேலைநிறுத்தத்தை உடைக்க இராணுவத்தை PASOK பயன்படுத்தியதற்கு தொழிற்சங்கங்கள் பகிரங்கமாய் ஆதரவளித்தன. சென்ற மாதத்தில் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு எதிரான சார்க்கோசியின் வேலைநிறுத்த-உடைப்பு முயற்சியை தடுத்து நிறுத்துவதற்கு பக்கபலமான வேலைநிறுத்தங்களை ஒழுங்கமைப்பதற்கான எந்த நடவடிக்கைகளையும் பிரெஞ்சு தொழிற்சங்கங்கள் மேற்கொள்ளவில்லை.
மற்ற இடங்களில், அடையாள வேலைநிறுத்தங்களை ஒழுங்கமைப்பதற்கும் கூட சங்கங்கள் மறுத்து வந்துள்ளன. அயர்லாந்தில் அரசு பாரிய வேலைநீக்கங்களுக்கும் வேலை நிலைமைகள் மீதான தாக்குதல்களுக்கும் தயாரித்துக் கொண்டிருந்த சமயத்தில், பொதுத்துறை தொழிற்சங்கங்கள் நான்கு ஆண்டுகளுக்கு வேலைநிறுத்தம் செய்வதில்லை
என்பதற்கான உறுதிப்பாட்டினை வழங்கும்
பேச்சுவார்த்தையில் இந்த ஏப்ரலில் பங்குபெற்றன.
பிரிட்டனில், சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் டேவிட் ே ரின்
அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு நாடு தழுவிய வேலைநிறுத்த
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011

Page 40
38
ஐரோ
நடவடிக்கைக்கான எந்த திட்டங்களையும் தொழிற்சங்கங்கள் மேற்கொள்ளவில்லை. 83 பில்லியன் பவுண்டு செலவின வெட்டுகளுக்கு கேமரூன் உறுதியளித்திருக்கிறார், 500,000 பொதுத் துறை வேலைகளை அகற்றுவதும் இதில் அடங்கும், மில்லியன்கணக்கில் செல்லும் ஒட்டுமொத்த வேலை இழப்புகளில் இந்த எண்ணிக்கையே முன்னிலையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேலைநிறுத்தம் செய்பவர்களைத் தனிமைப்படுத்தி வர்க்க போராட்டத்தை அடக்கும் தொழிற்சங்கங்களின் கொள்கை குறித்து மவுனம் காப்பதின் மூலம் நடுத்தர வர்க்க கட்சிகள் காட்டிக் கொடுப்புகளில் துணைபோகின்றன. தொழிற்சங்கங்களின் பிடியில் இருந்து தப்பிக்கும் தொழிலாள வர்க்கத்தின் எந்த இயக்கத்துக்கும் இந்த நடுத்தர வர்க்க கட்சிகள் காட்டும் எதிர்ப்புடன் இது பிணைபட்டு இருக்கிறது.
ஐரோப்பாவிலும் சர்வதேசரீதியாகவும் முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு எதிரான தொழிற்துறை மற்றும் அரசியல் போராட்டத்திற்குள் தொழிலாள வர்க்கத்தின் பரந்த தட்டுகளை இழுப்பதற்கு அவசியமான அரசியல் முன்னோக்கையும் புதிய அமைப்புகளையும் அபிவிருத்தி செய்வது தான் மிக முக்கிய கேள்வியாகும். இந்த காரணத்தின் பொருட்டு, தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமான மற்றும் சோசலிசக் கொள்கைகளுக்கான ஒரு போராட்டத்தின் அடிப்படையிலமைந்த போராட்ட நடவடிக்கைக் குழுக்களை அமைக்க உலக சோசலிச வலைத் தளம் தொழிலாளர்களுக்கு அறைகூவல்
விடுக்கிறது.
மேற்கு ஐரோ தொழிலாளர்கள் வெ பிந்தைய சமூக தேட்ட கொண்டிருக்கின்றன, ! உலகெங்கிலும் இருக்( சகோதரர்களுக்கு எதிர ஒரு கீழ்நோக்கிய சுழல் ஆளும் வர்க்கம் தன் கொண்டிருக்கிறது. அ நஞ்சாக்கி தொழி பிளவுபடுத்துவதற்கு ஐ இஸ்லாமிய-விரோத மற் விரோத மேலாதிக்கத்தை சேர்த்துக் கொள்ளப்படு சிக்கன நடவடிக் தொழிலாளர் போர போராட்டங்கள் அல்ல அளவிலான மற்றும் போராட்டங்கள் ஆகும் மட்டுமே போராடப்பட வர்க்கத்தின் சேவைக் கொண்ட அமைப் அரசாங்கங்களுக்கு அ மூலமாக தொழிலாளர்கள் தரங்களைப் பாதுகா சமயத்தில், அனைத்து அளவிலான வெட்டு உறுதியுடன் இருக்கும் இது அந்தந்த நாடுகளில் அரசாங்கங்களை கொண்டுவருவது பற்றி
அகதிகளுக்கு எதிராக ஜேர்மன்
füLff &amffssu 22 அக்டோபர் 2010
ரண்டு மாதங்களுக்கு முன்னர், ஜேர்மன் அதிபரும் கன்சர்வேட்டிவ் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் (சி.டி.யூ) தலைவருமான அங்கேலா மேர்க்கெல், ஜேர்மனி தன்னைத்தானே அழித்துக்கொண்டிருக்கிறது என்று தனது புத்தகத்தில் எழுதிய அப்போதைய ஜேர்மன் மத்திய வங்கி அதிகாரி திலோ சராஸினால் முன்னெடுக்கப்பட்ட இனவாத நிலைகளிலிருந்து தம்மைத்தாமே விலகியிருக்க கோரியிருந்தார். அந்தச் சமயத்தில், சராஸினின் சித்தாந்தங்கள் "சிறிது உதவக்கூடிய மற்றும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை" என்று மேர்க்கெல் அறிவித்தார்.
அப்போதிருந்தே, சராஸினின் பிரச்சாரத்தில் மேர்க்கெலும் இணைந்துகொண்டார். கடந்தவார இறுதியில் நடந்த கிறிஸ்துவ ஜனநாயக இளையோர் மாநாட்டில் பேசிய அவர், ஜேர்மனியில் பன்முக கலாச்சார சமூகம் இறந்துவிட்டது என்று கூறினார். "இந்த பன்முக கலாச்சார அணுகுமுறை
தோற்றுவிட்டது, முற்றிலும் கலந்துகொண்ட சி.டி. இயக்கத்தின் பிரதிநிதி ஆசை கொண்ட மற் பணியாளர்களிடையேயும்
பவேரியனை சேர் யூனியனின் (சி.எஸ்.யூ சீஹோவர், ஜேர்மனி அ நாடு அல்ல என்றும், அக அதன் கொள்கையில் த இன்னும் அதிகமாகவே ஆகிய நாங்கள், ஜேர் ஆதரவாகவும், பன்மு எதிராகவும் உள்ளோம். செத்துவிட்டது.
வெவ்வேறு கலாச்சா தேசிய பிறப்பிடங்களை சமத்துவ அடிப்படையில் இந்த உரிமை மறுப்பு, :ே அத்தியாயத்தை நினைஜ் "ஜேர்மன் மக்களை ம
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011

ruum
ப்பா முழுவதிலும் ன்றிருந்த போருக்குப் உங்கள் வெட்டப்பட்டுக் ஐரோப்பாவிலும் மற்றும் கும் தங்களது வர்க்க ாக தொழிலாளர்களை ஸ் போட்டிக்குள் தள்ளி ானை வளப்படுத்திக் அரசியல் நிலைமையை லாள வர்க்கத்தை ஐரோப்பா முழுவதிலும் றும் புலம்பெயர்ந்தோர்: த ஊக்குவிப்பதும் இதில் கிறது. கைகளுக்கு எதிரான ாட்டங்கள் தேசியப் , மாறாக ஐரோப்பிய உலக அளவிலான , அந்த அடிப்படையில் வேண்டும். ஆளும் க்கு உறுதியெடுத்துக் ப்புகளின் வழியே புழுத்தம் கொடுப்பதன் ர் தங்களது வாழ்க்கைத் க்க முடியாது. அதே கட்சிகளுமே வரலாற்று களை திணிப்பதற்கு நிலைமைகளின் கீழ், b மாற்று முதலாளித்துவ அதிகாரத்துக்குக் ப பிரச்சினையும் அல்ல.
ன் அதிபர்
தோற்றுவிட்டது" என்று பூ. வின் இளையோர் களான, சமூக பதவி ]றும் உற்சாகமான
அவர் கூறினார். ந்த கிறிஸ்தவ சமூக ) தலைவர் ஹார்ஸ்ட் கதிகளுக்கு ஆதரவான திகளை கட்டுப்படுத்தும் 1ளர்வு கூடாது என்றும் கூறினார். "சி.எஸ்.யூ, மனிய ஆதிக்கத்திற்கு க கலாச்சாரத்திற்கு பன்முக கலாச்சாரம்
ாக் கொண்ட மக்கள் ஒன்றாக வாழ்வதற்கான ஜர்மனின் பழைய கறுப்பு பூட்டுகிறது. 1920களில், ாசுபடுத்துபவர்களுக்கு"
சோசலிசக் கொள்கைகளின் அடிப்படையிலமைந்த தொழிலாளர் அரசாங்கங்களை ஸ்தாபிப்பதற்கான ஒரு சர்வதேசப் போராட்டத்தின் பகுதியாக ஜனநாயக - விரோத முதலாளித்துவ அரசாங்கங்களை தூக்கியெறிவதற்கு தொழிலாளர்கள் போராட வேண்டும். ஐரோப்பாவில், இந்த வேலைத்திட்டமானது முதலாளித்துவ ஐரோப்பிய ஒன்றியத்தை தூக்கியெறிந்து ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளின் ஒன்றியத்தை ஸ்தாபிப்பதை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருக்க வேண்டும். இந்த போராட்டம், தன் பங்கில், சர்வதேச ரீதியாக தொழிலாளர் அதிகாரத்திற்கான மற்றும் சோசலிசத்திற்கான போராட்டத்துடன் பிணைந்துள்ளது.
தொழிலாள வர்க்கம் தன்னை ஒழுங்கமைத்துக் கொண்டு சர்வதேச அளவில் நிதிப் பிரபுத்துவத்தால் நடத்தப்பட்டு வரும் தாக்குதலுக்கு எதிராக ஒரு அரசியல் போராட்டத்தை நிகழ்த்துவதற்கு ஒரு கட்சியைக் கட்டும் பணிக்கு முகங்கொடுக்கிறது. ஐரோப்பாவில் மற்றும் உலகெங்கிலுமான தொழிலாளர்கள் உலக சோசலிச வலைத் தளத்தை தொடர்ந்து வாசித்து வருவதற்கும், அதனைத் தொடர்பு கொள்வதற்கும், மற்றும் ஐரோப்பிய மற்றும் உலகத் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரக் கட்சியாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவைக் கட்டுவதற்காகப் போராடுவதற்கும் உலக சோசலிச வலைத் தளம் தொழிலாளர்களுக் ஊக்கமளிக்கிறது.
ஆத்திரமூட்டல்
எதிராக போராடியது நாஜிக்கள் மட்டுமன்றி, தேவாலயங்களில் உயர்நிலை வகிப்பவர்கள் உட்பட முதலாளித்துவத்தின் பழமைவாத தட்டினருமாவர். இவ்வாறு கருதப்பட்ட யூதர்கள் "களங்கப்பட்டவர்களாக" கருதப்பட்டு, பிற்காலத்தில் இனவாத சட்டங்களின் பில் இழிநிலைச் தள்ளப்பட்டு, இறுதியில் அழிக்கப்பட்டார்கள்.
வார்த்தைகள்தான் இங்கு மாறியுள்ளது. "ஜேர்மன் மக்களின் உடல்" ஜேர்மன் ஆதிக்க கலாச்சாரத்தால் மாற்றப்பட்டது. யூதர்களுக்குப் பதிலாக, இஸ்லாமியர்கள் அவமதிப்புக்கு ஆளானார்கள். அதுவாகவேதான் இருந்தது. ஜேர்மனிய ஆதிக்க கலாச்சாரத்திற்கு (அது என்ன அர்த்தமாகவேனும் இருந்துவிட்டுபோகட்டும்) அடிபணிய தயாராக இல்லாத அகதிகள், அபராதங்களையும் நாடு கடத்தலையும் எதிர்கொள்ள வேண்டியதுள்ளது.
ஆனால் உள்ளடக்கம்
சி.எஸ்.யூ.வின் பொதுச் செயலாளர் லெக்சாண்டர் டாப்ரின்ட், "ஒரு மில்லியன் மக்கள் ஜேர்மனியுடன் ஒன்றிணைய தயாராக இல்லை" என்று கூறுகிறார். சிஎஸ்யூ தலைவர் ஸிஹோவர்,

Page 41
ஐரே
இத்தகைய அகதிகள் சமூகநல உதவிகளை திரும்பபெற்றுக்கொள்வது வரை பல்வேறு அபராதங்களையும்" செலுத்தவேண்டும் என்கிறார். "ஜேர்மன் சமூகத்தில் இணைந்துகொள்ள விரும்பும் வ்களது குடும்ப உறுப்பினர்களை" தடுப்பவர்களும் கூட தண்டிக்கப்படுகிறார்கள்.
இவைகள் வெற்று மிரட்டல் அல்ல. எதிர்வரும் வாரத்தில், கட்டாய திருமணங்கள் மீதான சட்டம் குறித்தும், "ஒன்றிணைய" மறுப்பவர்கள் குறித்தும் ஜேர்மனிய அமைச்சரவை முடிவு செய்யும். தற்போதுள்ள சட்டத்தின் கீழே இவற்றுக்கு எதிராக ஏற்கனவே வழக்கு தொடர வசதியுள்ள கட்டாய திருமணங்கள் பிரச்சனை, வேலைவாய்ப்பின்மை, வறுமை அல்லது மொழித் திறன் குறைவு போன்றவற்றின் காரணமாக, ஏற்கனவே சமூகரீதியில ஓரம்கட்டப்பட்டவட்டர்களுக்கு எதிரான சட்டபூர்வமான திட்டமிட்ட அவமதிப்பை மூடிமறைப்பதற்காக எழுப்பப்படுகிறது.
குடியேறியவர்களை விட வெளிநாட்டில் சென்று குடியேறியவர்களின் எண்ணிக்கையை ஜேர்மன் அதிகம் கொண்டுள்ளதாக ஒருவர்
பிரச்சாரம் எதற்காக?
கருத்துக் கணிப் பரிதாபகரமான நிலை சுட்டிக்காட்டினார்கள். எதிரான அவருடைய கு சமீபகாலமாக தோல்வி , தனது சொந்த வலதுச வெற்றியடையச் செய்யு வருகிறார். மேர்க்கெலின் கட்சிக்கான தந்தி விமர்சகர்கள் கருதுகின் இது ஒரு பங்கு வகி அதுபோன்ற பிரச்சனை விளக்கங்கள் மேலெழுந்த மேர்க்கெலும் சமூக ஜ உள்ளடங்கலான அவரது செல்வாக்குமிக்கவர்கள் சமூகத்தில் அடிப்பன பிரதிபலிக்கின்றது.
2 0 0 8 G F Ú Lh
மற்றைய கலாச்சாரங்களுக்கு எதிரான மே! பிரச்சாரம் ஒரு எச்சரிக்கையாக பார்க்கப்பட ே வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் அ குடும்பத்தினருக்கு எதிராக மட்டுமே அன்றி,
உழைக்கும் வர்க்கத்தினருக்கு எதிராக வழிநடத்துப்படுகிறது. அது சர்வாதிகார வ ஆட்சிக்கும், இராணுவ ஆட்சியை ஏற்படுத்த போருக்கு தயாரிப்புசெய்யவும் சேவை ெ
கருதும்போதுதான், குடியேற்றம் மற்றும் "ஒன்றிணைப்பு" மீதான விவாதத்தைக் காட்டிலும் அது இன்னும் அதிக அச்சுறுத்தலாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜேர்மனிக்கு வந்து குடியேறுபவர்களின் எண்ணிக்கையை காட்டிலும், அதிகம் பேர் நாட்டைவிட்டு வெளியேறுகிறார்கள். பயிற்சி பெற்ற தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாகவும், இதனால் அதிக தகுதிவாய்ந்த வெளிநாட்டு தொழிலாளர்களை நாடவேண்டியதுள்ளதாகவும் தொழிற்துறை அமைப்புகள் புகார் கூறிக்கொண்டிருக்கின்றன.
"ஒன்றிணைப்பு" தோல்வி ஏற்பட்டுவிட்டதாக கூறப்படுவதால், சம்பந்தப்பட்ட அமைப்புகளிடம் பேட்டியெடுத்த பத்திரிகையாளர்கள், ஜேர்மன் மொழி மற்றும் வரலாறு குறித்த வகுப்புகளில் மிகச்சிறிய சதவிகித குடியேறியோரே கலந்துகொள்ள மறுப்பதாக தெரிவித்துள்ளனர். ஜேர்மன் வகுப்புகளில் கலந்துகொள்வதற்கு அனுமதிகோருவோருக்கு கிடைக்கும் இடங்கள் பற்றாக்குறையாக உள்ளன. மற்றைய பலவற்றைப் போன்றே வரவுசெலவுத்திட்ட குறைப்புக்கு இந்த வகுப்புகளும் பலியாகிவிட்டன.
ஆக மேர்க்கெலின் நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றத்திற்கு காரணமென்ன? எப்போதும் இல்லாத அளவில் நாட்டில் "அன்னிய ஊடுருவல்" ஏற்படப்போகிறது என்று கூறப்படுகின்ற இந்த
பொருளாதார நெருக்க ஐரோப்பா முழுவதும் குறிப்பிடத்தக்க அளவில் 8 பிரெஞ்சு மற்றும் ஸ் கணக்கான தொழிலாளர் திணிக்கும் பயங்கரமான விதிகளில் திரண்டு போ ஜேர்மனியில், தொ கிடைத்த உறுதியான அதுபோன்ற போராட்ட இவ்வளவு தூரத்திற்கு தவி நிலைமைகள் மாறுவதற்கு காலத்திற்கு என்ற ஒரு உள்ளது. ஹார்ட்ஸ் 4 என் ஆட்டம் காணும் வேலை மில்லியன் கணக்கான தெருமுனை கூட்டங்க முடிந்தது. ஸ்ருட்கார்ட்டில் சி.டி.யூ ஆதரவாளர்கள் வர்க்கத்தின் பிரிவினர் உ ஈடுபட்டனர்.
இந்த சூழ்நிலைகள் வர்க்கம் முயற்சித்து பார்த் தந்திரோபாய முறைக திரும்புகின்றது. இந்த வெளியேறுவதற்கான

T til Int
39
பில் சி.டி.யூ. வின் யை சில விமர்சர்கள் குடியேறியவர்களுக்கு ரூரமான தாக்குதலுடன், அறிகுறிகளைக் காட்டும் ாரி கட்சியை மீண்டும் மாறு மேர்க்கெல் கோரி ா இந்த பல்டி முற்றிலும் ரோபாயங்களாகவே றனர்.
க்கலாம் என்றபோதிலும், களை வெளிப்படுத்தும் வாரியாக இருக்கின்றன. னநாயக் கட்சி (SPD) ஜேர்மன் ஆளும் தட்டின் ரின் பெரிய படையும் பட மாற்றங்களுக்கு
பரில் உலகளாவிய
ர்க்கெல்லின் வேண்டும். அது அவர்களது
ஒட்டுமொத்த கவும் வடிவிலான
}வும் மற்றும் சய்கிறது.
கடி ஏற்பட்டதிலிருந்தே வர்க்க பதட்டங்கள்
பெயினில் மில்லியன் கள், தங்களது அரசுகள் திட்டங்களுக்கு எதிராக ாடினர். Nற்சங்கங்களிடமிருந்து ஆதரவு காரணமாக த்தை அரசாங்கத்தால் ர்க்க முடிந்தது. ஆனால் முன்னர் அது எவ்வளவு கேள்வியாக மட்டுமே ற நல ஊதியங்களையும், களையும் நம்பியிருக்கும் மக்களால் ஏற்கனவே ளை மட்டுமே நடத்த ஏராளமான முன்னாள் உள்பட மத்திய தர
ர்ளடங்கலாக கலகத்தில்
ரின் கீழ்தான், ஆளும் த மற்றும் உண்மையான ளின் மீது மீண்டும்
நெருக்கடியிலிருந்து ாந்த ஒரு வழியையும்
அளிக்க திறனற்று, சமூக வாழ்க்கையினுள் தேசியவெறி மற்றும் இனவாத நச்சை புகுத்த அது கோருகிறது.
ஸ்ராலினிச கிழக்கு ஜேர்மனி ஆட்சியை எதிர்ப்பவர்களின் தைரியத்தை புகழ எப்போதுமே தயாராக இருக்கும் கிழக்கு ஜேர்மனியிலிருந்து வந்த மதகுருவின் மகளான மேர்க்கெல், நாஜிக்களின் ஆதரவை பெறுவதற்கு தயங்கியதே இல்லை.
மேர்க்கெல்லின் தேசியவாத புலம்பலுக்கு சர்வதேச காரணங்களும் உள்ளன. மற்ற கலாச்சாரங்கள் மீதான அவரது தாக்குதல், சொந்த நாட்டிலுள்ள குடியேற்றவாசிகள் மீது மட்டுமே ஆனது அல்ல, உலக அரங்கில் உள்ள ஜேர்மனியின் பொருளாதார மற்றும் அரசியல் எதிரிகள் மீதும்தான். இது ஜேர்மன் தேசியவாதத்தின் பாரம்பரிய கூக்குரலான "ஜேர்மனியின் ஆத்மா உலகை குணப்படுத்தும்" என்பதை நினைவூட்டுகிறது.
ஜேர்மனிய ஆளும் வர்க்கம், தனது பலத்தை பயன்படுத்துவதற்கு தயங்காது, உலக அரசியலில் ஒருவித அதிக ஆவேசமான முறையில் தலையிட்டுக்கொண்டிருக்கிறது. கட்டுப்பாடுடன் கூடிய அன்னிய கொள்கையையுடன் இணைந்த ஜேர்மன் பொருளாதார விரிவாக்க நோக்கங்களை சாத்தியமாக்கிய சர்வதேச அமைப்புகள்
உடைந்துகொண்டிருக்கின்றன.
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட தனது இராணுவ தோல்வியால் நேட்டோ
பாதிக்கப்பட்டுக்கொண்டிருப்பதோடு, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுக்கு இடையேயான நாணய
மற்றும் வர்த்தக பதட்டங்களும் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்திற்குள்ளேயே, பேர்லின் அதன்
பலவீனமான எதிரிகளை அழிப்பதற்கு கடுமையான நடவடிக்கைகளை வலியுறுத்திக்கொண்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் இருப்புக்கே அச்சுறுத்தலுக்கு அனுமதிக்கும் வகையில் ஒரு பயங்கரமான வர்க்கப் போராட்டங்களை கட்டவிழ்த்துவிட்டுள்ளது.
மற்றைய கலாச்சாரங்களுக்கு எதிரான மேர்க்கெல்லின் பிரச்சாரம் ஒரு எச்சரிக்கையாக பார்க்கப்பட வேண்டும். அது வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு எதிராக மட்டுமே அன்றி, ஒட்டுமொத்த உழைக்கும் வர்க்கத்தினருக்கு எதிராகவும் வழிநடத்துப்படுகிறது. அது சர்வாதிகார வடிவிலான ஆட்சிக்கும், இராணுவ ஆட்சியை ஏற்படுத்தவும் மற்றும் போருக்கு தயார்ப்புசெய்யவும் சேவை செய்கிறது.
நாஜிக்களின் யூத எதிர்ப்பு, தொழிலாளர்கள் இயக்கத்திற்கு எதிரான அவர்களது தாக்குதலுடன் நெருக்கமான தொடர்புடையது என்பதை நினைவுகூர வேண்டும். முதல் தடுப்புமுகாம்கள் யூதர்களுக்காக அமைக்கப்படவில்லை, ஆனால் தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் தலைவர்களுக்காக ஏற்படுத்தப்பட்டன. தொழிலாளர் அமைப்புகள் நாஜிக்களால் அழிக்கப்பட்டதே, இரண்டாம் உலகப் போர் மற்றும் யூத படுகொலைகளுக்கு வித்திட்டது.
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011

Page 42
40
ஆஸ்தி
ஆஸ்திரேலியாவில் அரசியல்
முக்கியத்துவம்
பற்றிக் ஒகோனர் 7 ஜூலை 2010
ஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் கெவின் ரூட் கடந்த மாதம் அரசியல் சதியொன்றில் திடீரென வெளியேற்றப்பட்டமை, ஆஸ்திரேலியா ஒரு சமூக ஸ்திரத்தன்மையுடைய மற்றும் அரசியல் அமைதியுடைய நிலப்பரப்பு என்று உள்நாட்டிலும் உலகைச் சுற்றிலும் முன்னிலைப்படுத்தப்பட்ட கட்டுக்கதையை சிதைத்துள்ளது. ஜனநாயக விரோதமான முறையில் ஜூலியா கில்லர்ட் நியமிக்கப்பட்டமை, பூகோள பொருளாதார மற்றும் அரசியல் கொந்தளிப்பின் வளர்ச்சிக்கு அறிகுறியாக இருப்பதோடு, ஆளும் தட்டு புதிய ஒடுக்குமுறை ஆட்சி முறையின் பக்கம் திரும்புவது பற்றி தொழிலாள வர்க்கத்துக்கு எச்சரிக்கையும் விடுக்கின்றது.
கில்லர்ட் வெளியேற்றப்பட்ட விதம், ஆஸ்திரேலிய அரசியலில் முன்ன்ொருபோதும் இல்லாததாகும். முன்னர், போட்டியாளர்களுக்கான வெளிப்படையான சவால்கள், பல்வேறு வாதங்களுடன் பகிரங்கமாகவும் திரைக்குப் பின்னாலும் நடக்கும் பல கூட்டங்கள், கலந்துரையாடல்கள் மற்றும் (கட்சியின் அனைத்து பாராளுமன்றப் பிரதிநிதிகளுக்கும் அமைக்கப்பட்ட) தேர்தல் குழு கூட்டங்களில் நடத்தப்படும் வாக்கெடுப்புகள் மற்றும் ஒரு பிரதமரில் இருந்து அடுத்தவருக்கு இடையிலான பொதுவில் இருக்கும் நீண்ட பதவிக்கால மாற்றங்கள் போன்றவற்றை சம்பந்தப்படுத்தியே தொழிற் கட்சி அரசாங்கத்துக்குள் தலைமைத்துவ மாற்றங்கள் மேற்கொள்ளப்படும். மாறாக, ரூட்டின் அரசியல் வெளியேற்றம், முன்னறிவிப்பு இன்றி, மற்றும் ரூட்டைப் பற்றி எந்தவொரு விடயம் சம்பந்தமாகவும் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் ஒரு பகிரங்க விமர்சனத்தைக் கூட முன்வைக்காத நிலையிலேயே முன்னெடுக்கப்பட்டுள்ளது. பதிலாக, பெரும் பல்தேசிய சுரங்கத்துறை கூட்டுத்தாபனங்களதும் ஏனைய வர்த்தக மற்றும் நிதி மூலதனத் தட்டினரதும் நேரடி உத்தரவின்படி செயற்படும் ஒரு சில முகமற்ற உட்கட்சிகுழு தலைவர்கள், ஒரு 24 மணிநேர நிகழ்வில் கில்லர்ட்டை சாதாரணமாக நியமித்துள்ளனர்.
கட்சியின் பொது உறுப்பினர்கள் ஒருபுறம் இருக்க தொழிற் கட்சி தேர்வுக் குழு, இந்த முன்னெடுப்பில் எந்தவொரு பாத்திரத்தையும் வகிக்கவில்லை. அரசாங்கத்தின் சகல சக்தியும் படைத்த "நால்வரின் குழு" எனக் கருதப்பட்ட ரூட், கில்லர்ட், மற்றும் பொருளாளர் வைன் ஸ்வான் போன்றோரை சார்ந்த இன்னொருவரான நிதி அமைச்சர் லின்ட்சே
டன்னர் கூட, என்ன நடக்கின்றது என்பது
பற்றிய எந்தவொரு இல்லாமல் தொலைக் தலைமைத்துவ சவா அடுத்தநாள் காலை பதவியேற்ற போது, எந்தவொரு எதிர்ப்பை ஒரு கட்சி உறுப்பின நடத்தப்படவில்லை.
இந்த அசாதாரண காரணமான பிரதான ரூட் பிரேரித்திருந்த ெ 6) If 6Du (Resource பன்னாட்டு சுரங்க எதிர்த்ததே ஆகும் இயக்குனர்கள், நன் தனிப்பட்ட உறவுகள் பரிமாற்றங்கள் போன் நூல்களால் இந்த சொ பிணைக்கப்பட்டுள் 6 வெளியேற்றப்ட்டு ஒரு வரிகளை இரத்துச்ெ பணமுதலைகள் விதித் அடைந்த கில்லர்ட், பல6 பல பில்லியன் டொலர் அவர்களுக்கு பரிசளித்
இத்தகைய இழி முதலாளித்துவ ஐ சொல்லப்படுவதனுள் : அதிகாரம் இருக் வெளிப்படுத்திக் காட்( ஜனநாயக முறையிலா பதிலளிக்கும் பொறுப்புள் செய்யும் அவர்களின் வி செய்யும் வகையில் ( அரசியல் கொள்கைகள் மாறாக, தமது கோரிக் ஈவிரக்கமற்று திரைக்கு சக்திவாய்ந்த கூட்டுத் நலன்களின் பிரதி தீர்மானிக்கப்பட்டுள்ளன ஏங்கெல்ஸ் விளக்கியது பாராளுமன்ற ஜனநா தோற்றத்துக்கு பின்னா "ஆயுததாரிகள் மற்றும் கட்டவிழ்த்துவிடுதல், சி சகல வகையிலுமான ப போன்றவற்றுடன் மூலத நின்றிருக்கின்றது."
இறுதி ஆய்வுகளி அரசியல் சதிப் புரட் ஆழமடைந்துவரும் பூே நெருக்கடியினால் இயக் ஒரு குறைந்த சு
26IILITă 66th 60 LI 6).J
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011

|Gyeólum
சதியின் அனைத்துலக
முன்கூட்டிய அறிவும் காட்சியில் பரப்பப்பட்ட லை பார்த்திருந்தார். கில்லர்ட் தலைவராக ரூட் உட்பட எவரும் பும் தெரிவிக்கவில்லை. ர் வாக்கெடுப்பு கூட
ாமான நிகழ்வுகளுக்கு காரணிகளில் ஒன்று, சாத்து சிறப்பு இலாப Super Profits Tax) த்துறை கம்பனிகள் ), தொழிற் கட்சி கொடை பெறுதல், மற்றும் வேலையால் றவை உட்பட ஆயிரம் த்து இராட்சதர்களுடன் ாார்கள். ரூட் வாரத்துக்குள் புதிய சய்ய சுரங்கத்துறை த காலவரையறையை வித சலுகைகள் ஊடாக திடீர் அதிருஷ்டத்தை 5FFT
ந்த சதித்திட்டங்கள், ஜனநாயகம் 6 உண்மையில் அரசியல் கும் இடத்தினை டுகின்றது. மக்களால், ன தேர்வின் ஊடாக, ள பிரதிநிதிகளை தேர்வு ருப்பத்தை பிரதிநித்துவம் பொருளாதார மற்றும் தீர்மானிக்கப்படுவதற்கு கைகளை அமுல்படுத்த ப் பின்னால் செயற்படும் தாபன மற்றும் நிதி நிதிகளால் அவை . ஒரு முறை பிரெடரிக் போல், முதலாளித்துவ பகம் என்ற போலித் ல், அரசின் ஆதரவுடன் துணைக்கருவிகளை றைச்சாலைகள் மற்றும் லாத்கார நிறுவனங்கள் னத்தின் சர்வாதிகாரம்
ல், ஆஸ்திரேலியாவில் சியானது துரிதமாக கோள முதலாளித்துவ கப்பட்டதாகும்.
டட்டுத்தாபன வரியின் ர்த்தக மற்றும் நிதி
தட்டுக்கள் நன்மையடையவும் மற்றும் இராட்சதர்களின் ஓய்வூதிய நிதியை ஊதிப் பெருகச் செய்யவும் இந்த சுரங்கத்துறை வரியின் கீழ் திட்டமிட்டிருந்த அதே வேளை, ரூட் அவற்றை சுரங்கத் தொழிலாளர்களின் பிரச்சாரத்துக்கு எதிராகவும் அவற்றை தனது அரசாங்கத்துக்குப் பின்னாலும் அணிதிரட்டிக்கொள்ள முடியாதவர் என்பதை ஒப்புவித்துள்ளார். மூர்டொக் ஊடக இராச்சியம் உட்பட ஆளும் தட்டின் சக்திவாய்ந்த பிரிவினர், தாம் கோரிய, தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமை மீதான பெரும் தாக்குதலை முன்னெடுப்பதற்கு மேலும் வல்லமை படைத்தவர் அல்ல என்ற முடிவுக்கு வந்தனர். கில்லர்ட் நியமிக்கப்பட்டமை புதிய தொழிற்கட்சி அரசாங்கத்தை மறு ஒழுங்கு செய்வதை சமிக்ஞை செய்கின்றது. இது நிதி மூலதனத்தின் கோரிக்கைகளுக்கான இன்னுமொரு பதிலிறுப்பாகும். உற்பத்தியை துரிதப்படுத்துவதற்காக சந்தை-சார்பு "மறு ஒழுங்குபடுத்தல்", தனியார்மயமாக்கல் மற்றும் "பொருளாதார மறுசீரமைப்பின்" ஒரு புதிய அலையை அமுல்படுத்துவதே அவரது கடமையாகும். இது பிரமாண்டமான வரவுசெலவுத் திட்ட பற்றாக்குறையை குறைக்கவும் மற்றும் நலன்புரி சேவை, பொதுத்துறை தொழில்கள் மற்றும் சம்பளம், சுகாதாரம், கல்வி, மற்றும் சமூக உட்கட்டமைப்பு உட்பட்ட பகுதிகளில் பொதுச் செலவுகளை வெட்டித்தள்ளும் ஒரு தொகை சிக்கன நடவடிக்கைகளின் ஊடாக தடைகளை நசுக்கிக்கொண்டு பயணிக்கவும் இன்றியமையாததாக அமையும்.
அத்தகைய திட்டத்தை ஜனநாயக முறையில் அமுல்படுத்த முடியாது. ஆஸ்திரேலியாவிலும் உலகம் பூராவும், ஆளும் தட்டின் தேவைகள், ஜனத்தொகையில் பரந்த பெரும்பான்மையினரின் நலன்கள் மற்றும் உணர்வுகளுக்கு நேர் எதிராக இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக, அடிப்படையில் ஒரு ஜனநாயக வடிவிலான ஆட்சியில் காணமுடியாத சமூக சமத்துவமின்மை, கடந்த மூன்று தசாப்தங்களாக முன்னெப்போதும் இல்லாத மட்டத்துக்கு அதிகரித்துள்ளது. புதிய வடிவிலான அதிகாரத்துவ மற்றும் சர்வாதிகார ஆட்சியை நோக்கிய பூகோள நகர்வின் பின்னணியில் இருப்பது இதுவே. நீண்ட காலகட்டமாக அபிவிருத்தியடைந்துவரும் உலக முதலாளித்துவ பொருளாதாரத்திலேயே உள்ள அடிப்படை முரண்பாடுகள், இப்போது அரசியல் வாழ்வின் மேற்பரப்புக்கு வெடித்துக் கிளம்பி, ஐரோப்பா, ஆசியா, மற்றும் வட அமெரிக்கா பூராவும் ஒரு தொடர்ச்சியான கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. அதே சமயம், அமெரிக்காவின் பூகோள மேலாதிக்க

Page 43
ஆஸ்
நிலையிலான வரலாற்று வீழ்ச்சி நிலைமையின் கீழ், பெரும் வல்லரசுகளுக்கு இடையிலான உறவுகள் முன்னெப்போதும் இல்லாதவாறு முறிகின்றன.
ஐரோப்பாவுக்குள் சர்வாதிகார மற்றும் பாசிச போக்குகளின் எழுச்சியானது உள்நாட்டில் உயர்ந்த மட்டத்திலான வர்க்கப் பதட்ட நிலைமையினதும் மற்றும் போட்டி தேசிய அரசுகளுக்கு இடையிலான மோதல்களினதும் அழுத்தத்துடன் முதலாளித்துவ ஜனநாயக வடிவிலான ஆட்சியால் ஒன்றியிருக்க முடியாது என்ற உண்மையை பிரதிபலிக்கின்றது என 1929ல் லியோன் ட்ரொட்ஸ்கி விளக்கியிருந்தார்.
"மின்சார பொறியிய அவர் எழுதியதாவது, போராட்டங்களால்
மின்சாரத்துக்கு 6 மின்விசைக்குமிளாக மின்சார சுழற்சி த6 breakers) gsOTBTLU5 எமது காலத்தைப் டே வேறெந்த காலகட்டமு இந்தளவு பகைமைகள மின்கம்பிகளில் மிகைப் அதிகார தொகுதியில் மேலும் மேலும் அடிக்க
சோசலிச சமத்துவக் கட்சியின்
தேர்தல் பிரச்சாரம் சக்திவாய்ந்
லின்டா லெவின்
24 ஆகஸ்ட 2010
2 010 ஆஸ்திரேலிய கூட்டாட்சித் தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க) முன்வைத்த சோசலிச, சர்வதேசிய வேலைத்திட்டம் நாடு முழுவதும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் கணிசமான தட்டினரிடையே சக்திவாய்ந்த பிரதிபலிப்பை பெற்றுள்ளது. மின்னஞ்சல்கள், விசாரிப்புக்கள், ஆதரவு வெளிப்பாடுகள் மற்றும் கட்சியில் சேருவதற்கான விண்ணப்பங்கள் என்று நியூ செளத் வேல்ஸ், விக்டோரியா மற்றும் மேற்கு ஆஸ்திரேலியா என சோ.ச.க. வேட்பாளர்களை நிறுத்தியிருந்த மூன்று மாநிலங்களில் மட்டும் அல்லாமல் ஏனைய மாநிலங்களில் இருந்தும் வந்து கொண்டிருக்கின்றன.
இத்தேர்தல் முன்னெப்போதுமில்லாத வகையில் முக்கிய கட்சிகள் மற்றும் முழு பாராளுமன்ற முறை மீதே கூட பெரும் இகழ்வுணர்வை வெளிப்படுத்தியுள்ளது. பிரச்சாரம் முழுவதும் தொழிலாளர்கள் கெவின் ருட்டிற்கு எதிரான தொழிற் கட்சியின் சதி குறித்தும் ஆப்கானிய போருக்கு அவர்களின் எதிர்ப்பையும் அதிர்ச்சியையும் கடும் சீற்றத்தையும் சோ.ச.க. வேட்பாளர்களுடன் பகிர்ந்து தமது உணர்வை வெளிப்படுத்திக் காட்டினர். கொள்கைகள், திட்டங்கள் மற்றும் செயற்பாடு என்று இரு முக்கிய கட்சிகளும் சுகாதாரம், கல்வி, சிறார் மற்றும் முதியோர் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மாற்ற்ம் இவை தங்களுடைய தேவைகள், நலன்கள் மற்றும் அக்கறைகளுடன் பொருந்தாதுள்ள நிலை பற்றியும் பேசினர். இவ்விதத்தில் நன்கு உணரக்கூடிய மக்களின் முழு நனவின் மாற்றம் சோ.ச.க. போட்டியிட்டிருந்த 10 பிரதிநிதிகள் தொகுதிகள் மற்றும் நாம் போட்டியிட்ட நியூ செளத் வேல்ஸ், விக்டோரியா செனட் தொகுதிகளிலும் வெளிப்பாட்டைக் கண்டன.
2007 தேர்தலில் சோ.ச.க. பெற்ற வாக்குகளுடன் ஒப்பிடுகையில் சோ.ச.க. யின்
2010 தேர்தல் முடிவுகள் பிரதிபலிக்கின்றன அரசாங்கத்தின் 11 ஆ கூட்டணி ஆட்சியை தோற்கடித்து. தொழி "குறைந்த தீமையாக" நம்பிக்கை அப்பொழுது 75 சதவிகிதமான வாக் நிலையில் 10 பிா தொகுதிகளில் சோ.ச.க அது 2007 தேர்தலில் 3,451 வாக்குகளுடன் 8,907 வாக்குகள் வ இதேபோல் பாராளுமன் செனட்டில் கட்சி நியூ விக்டோரியாவில் பெற் 9,594 ஆகும்; 2007 இருந்தது.
தொழிற் கட்சிக் அதிகம் இருந்த சிட்னி மேற்கு புறநகரங்களில் வாக்குகள் அல்ல! வாக்குகளைப் பெளல பிலிப்ஸ், ப்ளாக்ஸலாந்த சதவிகித வாக்குக6ை கோர்டன், பர்ரமட்டாவி வாக்குகளைப் பெற் இடங்களிலும் சோ.ச.க. சீட்டில் முதலில் இருந்த
வாக்குகளில்" இரு வேட்பாளர்கள் எண்6ை குறிப்பர்), பயனு
இத்தொகுதிகளில் மு5 பதிவு செய்ய விரு வாக்காளர்கள் வெற் கொடுத்தனர்; அல்லது இகழ்வுரைகளை எ( கொடுத்தனர்.
பல குடியேறியவி உள்ள தொழிலாள 6

நிரேலியா
41
லுடன் ஒப்புமைபடுத்தி" தேசிய அல்லது சமூகப்
மிகைப்படுத்தப்பட்ட திரான பாதுகாப்பு Juh (switches) Lngbgjüh DL56ITTG56||lh (circuit த்தை வரையறுக்கலாம். ால் மனித வரலாற்றில் ம் -தொலைவிலும் கூடல் குவிந்திருக்கவில்லை. படுத்தலானது ஐரோப்பிய பல்வேறு இடங்களில் டி நிகழ்கின்றது. மிகவும்
அதிகமாக வலுப்படுத்தப்பட்டுள்ள வர்க்க மற்றும் சர்வதேச முரண்பாடுகளின் தாக்கத்தின் கீழ், ஜனநாயகம் என்ற பாதுகாப்பு மின்விசைக்குமிள்கள் ஒன்று எரிந்துபோகும் அல்லது வெடிக்கும். இதைத்தான் சர்வாதிகாரம் என்ற மின்சார இடைக்கசிவு பிரதிநிதித்துவம் செய்கின்றது."
ஆஸ்திரேலிய அரசியல் மற்றும் பொருளாதார வாழ்க்கை எப்பொழுதும் அதிகாரத்தின் பூகோள மூலோபாய சமநிலையில் மாற்றங்களையிட்டு மிகவும் கூருணர்ச்சியுடன் இருந்துவருகின்றது.
2010 ஆஸ்திரேலிய ந்த பிரதிபலிப்பை பெற்றது
கணிசமான ஆதரவைப் டிெ ஹோவர்ட் ண்டுகள் கன்சர்வேடிவ் ருட்டின் தொழிற் கட்சி ற் கட்சி லிபரலை விட இருக்கும் என்ற பரந்த து இருந்தது. இதுவரை குகள் எண்ணப்பட்டுள்ள ரதிநிதிகள் மன்றத் பெற்றுள்ள வாக்குகள், 9 தொகுதிகளில் பெற்ற ஒப்பிடுகையில் இம்முறை ரை அதிகரித்துள்ளன. றத்தின் மேல் பிரிவான செளத் வேல்ஸ் மற்றும் ற மொத்த வாக்குகள் 'ல் இது 3,231 ஆக
கு எதிரான மாற்றம் பின் தொழிலாள வர்க்க ), மைக் ஹெட் 2,148 து 3.34 சதவிகித ரில் பெற்றார்; ரிச்சர்ட் தில் 1,647 அல்லது 2.66 Tப் பெற்றார்; கிறைஸ் பில் 1.43 அல்லது 923 றார். இந்த மூன்று வேட்பாளர்கள் வாக்குச் னர், ஓரளவிற்கு "கழை ந்து (வாக்காளர்கள் ான மேலிருந்து கீழ்வரை ற்றனர். ஆன்ால் மறசாரா வாக்குகளைப் ம்பிய பெரும்பாலான று வாக்குச் சீட்டைக் முக்கிய கட்சிகளுக்கு ழதிய வாக்குகளைக்
ர்களும், அகதிகளும் Iர்க்கத் தொகுதியான
ரெய்டில் முதல் தடவையாக நின்ற சோ.ச.க. வேட்பாளரும் பல்கலைக்கழக கணக்கு விரிவுரையாளருமான கரோலின் கென்னட் வாக்குச் சீட்டில் கடைசி வரிசையில் பதிவு செய்யப்பட்டிருந்தவர் 719 வாக்குகள் அல்லது 107 சதவிகித வாக்கைப் பெற்றார். சிட்னியின் உள் மேற்குப் பகுதியில் உள்ளூர் வானொலியில் பேட்டி காணப்பட்டு, தொழிற் கட்சி, பசுமைவாதிகள் மற்றய சிறு கட்சிகள் பங்கு பற்றிய, நிறையப் பேர் கலந்துகொண்ட கூட்ட விவாதத்தில் தோன்றிய ஜேம்ஸ் கோகன் 842 வாக்குகளை அதாவது 122 சதவிகிதம் பெற்றார்; 22 வயது பல்கலைக்கழக மாணவர் ஜாக் ஹாம்பைட்ஸ், கிங்ஸ்போர்ட்-ஸ்மித்தில் 478 வாக்குகள் பெற்றார். அதிக தொழிலாளர் வர்க்க மக்கள் உள்ள நியூ காசிலில், 2007லும் இவர் அங்கு போட்டியிட்டார். ஓய்வுபெற்ற டெல்ஸ்ட்ரா தொழிலாளி நோயல் ஹோல்ட் 2007ல் அவர் பெற்ற 269 வாக்குகளுடன் ஒப்பிடுகையில் 545 வாக்குளை அதிகமாக பெற்றார்.
பிறவற்றுடன் ப்ராட்மெடோஸ் மற்றும் கிரைகிபர்ன் புறநகரங்களை உள்ளடக்கிய, வடக்கு மெல்போர்ன் தொழிலாள வர்க்கத் தொகுதியான கால்வெல், நாட்டில் எஞ்சியுள்ள ஒரு சில கார் ஆலைகளில் ஒன்றைக் கொண்டது. அங்கு கட்டிடக் கலைஞர் பீட்டர் பைம் 926 வாக்குகளைப் பெற்றார் -2007ல் சோ.ச.க. பெற்தை விட 211 வாக்குகள் அதிகமாக பெற்றுள்ளார். கார் உதிரிபாகங்கள் தயாரிப்புத் தொழிலாளர்கள் சோ.ச.க. கூட்டங்களில் கலந்து கொண்டிருந்தனர்; அவர்கள் கட்சியின் தேர்தல் அறிக்கைகளை விநியோகித்து, தேர்தல் தினத்தன்றும் கட்சிக்காகப் பிரச்சாரம் செய்திருந்தனர்.
மெல்போர்ன் மேற்கில் சோ.ச.க.யின் கெல்லிபிராண்டின் வேட்பாளர் டானியா பாப்டிஸ்ட், 369 வாக்குகளைப் பெற்றார். பல தசாப்தங்களில் முதல்தடவையாக கட்சி இத்தொகுதியில் வேட்பாளரை நிறுத்தியிருந்தது. செனட்டில் சோ.ச.க. தேசிய செயலாளரும்
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011

Page 44
42
தென்னா
தேசிய செய்தித் தொடர்பாளருமான நிக் பீம்ஸ் UNSW பட்டப்படிப்பு மாணவர் காப்ரியலா ஜாபலாவுடன் சோ.ச.க. யின் NSW தொகுதியில் இணைந்து நின்று 2,708 வாக்குகள் பெற்றார்; 2007ல் சோ.ச.க. இத்தொகுதியில் 1,677 வாக்குகளைப் பெற்றிருந்தது. விக்டோரியாவில் சோ.ச.க.யின் செனட் வேட்பாளர்கள் பாட்ரிக் ஓ’காணரும், கியோ வாங்விக்சேயும் 2007ல் பெறப்பட்ட 1554 உடன் ஒப்பிடுகையில் 6,886 வாக்குகளைப் பெற்றனர். விக்டோரியா செனட் வாக்கு ஓரளவிற்கு சோ.ச.க. முதல் குழு என்று வாக்குச் சீட்டில் பட்டியலிடப்பட்டாதல் (29 பேர் இருந்தனர்) ஏற்றம் பெற்றது. ஆனால் முக்கிய வானொலி நிகழ்வில் பேட்டி காணப்பட்ட ஒரே சோ.ச.க. வேட்பாளர் ஓ’கானர் என்ற உண்மையையும் இது பிரதிபலித்தது.
முந்தைய தேர்தல்களைப் போலவே, பெருநிறுவனச் செய்தி ஊடகம் முழுவதும் - அன்றாட நாளேடுகள், வானொலி, தொலைக்காட்சி- சோ.ச.க. பிரச்சாரத்தை முழுமையாக இருட்டடிப்புச் செய்தது. பல பேச்சு நிகழ்வுகளில், வேட்பாளர் குறிப்புக்களில், பேட்டிகளில் மற்ற முக்கிய, சிறு கட்சிகள் உறுப்பினர்கள் போல் கட்சிக்கும் அதன் வேட்பாளர்களுக்கும் சம வாய்ப்பு கொடுக்கப்பட்டிருந்தால், அதையொட்டி எல்லா இடங்களிலும் உள்ள தொழிலாளர்கள் இளைஞர்களுக்கு இதன் சுயாதீன, புரட்சிகர சோசலிச வேலைத்திட்டம் பற்றி அறிந்திருக்க முடியும், சோ.ச.க. பெற்ற வாக்குகள் ஐயத்திற்கு இடமின்றி உயர்ந்திருக்கும். ஆனால் அது நிகழக் கூடாது என்பதுதான் துல்லியமாக இருட்டடிப்பிற்குக் காரணமாகும்.
ஐந்து வாரப் பிரச்சாரத்தின் போது,
நூற்றுக்கணக்கான சே ஆதரவாளர்களும் கிட்ட சோ.ச.க. தேர்தல் பிரகட மற்றும் வியாபார நிலையங்கள் மற்றும் ஆ சோ.ச.க. வேட்பாளர்களு பல தொழிலாளர்கள், தொழில்வல்லுனர்கள், ெ புதிய சர்வதேச மு வேலைத்திட்டத்திற்கு தி கூறப்பட்டிருந்த ே அறிக்கையைப் படித்திரு முழு நனவுடன் தேசி தொழிற் கட்சி மற்றும் முறித்துக் கொள்ள முதலாளித்துவ முை நோக்கமாகக் கொண்ட சுயாதீன அரசியல் இய வேண்டும் என்றும் தொழிலாளர்கள் ஐக்கிய பகுத்தறிவார்ந்த, தி பொருளாதாரம் விளக்கப்பட்டிருந்தது.
சோ.ச.க. ஆனது கட்சிகளுக்கு ஒதுக்கப்ப கட்சி அறிக்கை தெ அதேபோல் மேல் பிரி தேர்தல் பேரம் பேசு கூறியிருந்தது; பொது பசுமைவாதிகள் உட்பட போக்கும் ஈடுபடும் செ
2010ல் சோ.ச.க. என்றாலும், கட்சிப் பி கவனக் குவிப்பு ந தொழிலாளர்கள், இளை
தென்னாபிரிக்க பொதுச் சேை
சர்வதேசப் படிப்பினைகள்
ஆன் டல்பட் 13 செப்டெம்பர் 2010
ங்களுடைய elp6öTgi -s | T T வேலைநிறுத்தம் முடிந்துவிட்டது என்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த பொதுப்பணித் துறை ஊழியர்களிடம் தொழிற்சங்கத் தலைவர்கள் கூறியவுடன் அவர்கள் தென்னாபிரிக்காவிலுள்ள ஜோஹன்ஸ்பர்க் கூட்டத்தில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டனர். இந்த நிகழ்வு தொழிலாளர்களுக்கும் தொழிற்சங்கக் அமைப்புகளுக்கும் இடையே சர்வதேச அளவிலான கூர்மையான முரண்பாட்டின் ஒரு முக்கிய வெளிப்பாடு ஆகும்.
தென்னாபிரிக்க பொதுப்பணித் தொழிற்சங்கங்கள், அரசாங்கம் வேலைநிறுத்த தொடக்கத்தில் தொழிலாளர்களக்கு தருவதாகக் கூறியிருந்த அரசாங்கத்தின் சலுகையைவிட
அரை சதவிகிதத்தை கூ இந்த உடன்பாட்டை போராட்டத்திற்கு பின் சுமத்த முற்பட்டனர். தொழிலாளர்கள் ெ எதிர்கொண்டனர், ஆயுதமேந்திய நிலைநிறுத்தப்பட்டன உத்தரவுகள் வேலைநி இருந்தன.
"உறுப்பினர்கள் தேசிய அலுவலகத்திற் உறுப்பினர் அடையாள எதிர்ப்பைக் காட்ட வி தேசிய சுகாதார ம தொழிலாளர் சங்க உ ரமருமோ கூட்ட செய்தியாளர்களிடம் சு பெயர் குறிப்பிட
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011

Slfšar
ா.ச.க. உறுப்பினர்களும் த்தட்ட கால் மில்லியன் னத்தை 10 தொகுதிகள் மயங்கள், புகையிரத பூலைகளில் வழங்கினர். நக்கு வாக்களித்திருந்த
மாணவர்கள் மற்றும்
தாழிலாள வர்க்கம் ஒரு”
ன்னோக்கு மற்றும் ரும்ப வேண்டும் என்று சா.ச.க. தேர்தல் ந்தனர். அதில், இதற்கு
ய அரசியல் நடத்தும் .
தொழிற்சங்கங்களுடன் வேண்டும் என்றும் றயை அகற்றுவதை தொழிலாள வர்க்க புதிய பக்கம் கட்டமைக்கப்பட ம், உலகெங்கிலும் ப்பட வேண்டும் என்றும் ட்டமிடப்பட்ட உலகப் தேவை என்றும்
விருப்பு வாக்கு மற்ற டக்கூடாது என்பதையும் 1ளிவுபடுத்தியிருந்தது; விலோ, கீழ்பிரிவிலோ தல் கூடாது என்றும் வாக போலி இடதுகள், ஒவ்வொரு அரசியல் யல்தன்மை ஆகும். யின் வாக்கு முக்கியம் ரச்சாரத்தின் முக்கிய ாடெங்கிலும் உள்ள ாஞர்களின் மிகப் பரந்த
தட்டுக்களுக்கு அதன் ஆய்வுகள், வேலைத்திட்டம் மற்றும் கருத்துக்களை அளிப்பது என்று இருந்தது. இதையொட்டி அவர்கள் வரவிருக்கும் அரசியல் மற்றும் சமூகக் கொந்தளிப்புக்களுக்கு தயாராக முடியும். WSWS மற்றும் சோ.ச.க. தேர்தல் வலைத் தளத்தில் 70 கட்டுரைகளுக்கும் மேலாகப் பிரசுரிக்கப்பட்டன; இவை 2010 தேர்தல் பிரச்சாரத்தின் ஒவ்வொரு முக்கியக் கூறுபாடு பற்றியும் மதிப்பீடு செய்து சோ.ச.க. வேட்பாளர்களின் அரசியல் தலையீடு பற்றியும் விளக்கின. பிரச்சார முடிவில் சோ.ச.க. வலைத் தளம் நாளொன்றுக்கு 2,000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்த்தது. இது 2007 எண்ணிக்கையைப் போல் இருமடங்கு ஆகும்.
பிரச்சாரத்தை எதிர்கொள்ளும் வகையில், நூற்றுக்கணக்கான மக்கள் சோ.ச.க.யின் பொதுக்கூட்டங்களுக்கு கட்சி போட்டியிட்ட 10 தொகுதிகளிலும் -பல இடங்களில் முதல் தடவையாக- வந்திருந்தனர். இதுவரை கட்சியின் தேர்தல் நிதியாக இருந்த $40,000 இல் $32,000 நிதி வசூலிக்கப்பட்டது; பலர் கட்சியில் சேர விண்ணப்பித்துள்ளனர். சோசக. வலைத் தளத்தின் மூலம் விண்ணப்பம் கொடுத்திருந்த ge (5 வாக்காளர் மற்றவர்களுடைய கருத்தையும் பிரதிபலிக்கும் வகையில் எழுதினார்: "கெவின் ருட் வீழ்த்தப்பட்டபின், உலகை முதலாளித்துவம் அழித்துவரும் கொடூரமான வழிக்கு எங்கேனும் மாற்றீடு கிடைக்குமா எனப் பலவிதங்களிலும் தேடினேன். உங்கள் வலைத் தளத்தைப் படித்த பின்னர் தான், நான் அதில் படித்தது அனைத்துடனும் உடன்பட்டேன். நான் சேர விரும்புகிறேன்."
வ வேலைநிறுத்தத்தின்
டுதலாக பெற்றிருந்தன. அவர்கள் ஒரு நீடித்த உறுப்பினர்கள் மீது
இப்போராட்டத்தில் பாலிஸ் தாக்குதலை மருத்துவமனைகளில்
இராணுவத்தினர் ர் மற்றும் நீதிமன்ற றுத்தத்திற்கு எதிராக
கோபமாக உள்ளனர், குச் சென்று தங்கள் அட்டையை எரித்து ரும்புகின்றனர்" என்று ற்றும் ஒன்றிணைந்த றுப்பினரான நிட்வானி ம் முடிந்தவுடன் றினார்.
விரும்பாத ஒரு
தொழிற்சங்க அதிகாரி, "நாம் உறுப்பினர்களிடம் இருந்து தீவிர பதிலடியை எதிர்கொள்கிறோம்; அவர்கள் வேலைநிறுத்தத்தைத் தற்காலிகமாக நிறுத்தும் தொழிற்சங்கத் தலைமையின் முடிவை எதிர்க்கின்றனர்." என்றார்.
"தங்களுக்கு ஒரு உதவாக்கரை உடன்படிக்கையை விற்றுவிட்டதாகப் பல உறுப்பினர்களும் கூறுகின்றனர்" என்று அதிகாரி தொடர்ந்து கூறினார். தொழிலாளர்களின் பிற பிரிவுகளுக்கும் போர்க்குணமிக்க அலைபரவும் அச்சம் ஏற்பட்டதால் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக நிறுத்தின. என்.யூ.எம்.எஸ்.ஏ. எனப்படும் தென்னாபிரிக்க உலோகத் தொழிலாளர்கள் தேசிய தொழிற்சங்கத்தின் உறுப்பினர்கள் ஒரு 15 சதவிகித ஊதிய உயர்விற்காக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் வியாழனன்று போர்ட் எலிசபத் நகரில்

Page 45
தென்னா
அணிவகுத்து மோட்டார் தொழிற்துறை மற்றும் எரிபொருள் அமைப்பிடம் ஒரு கோரிக்கையை கொடுத்தனர்.
தேசிய சுரங்கத் தொழிலாளர் தொழிற்சங்கத்தின் (என்.யூ.எம்.) உறுப்பினர்களாக இருக்கும் பிளாட்டின் காங்கத் தொழிலாளர்களும் ஆகஸ்ட் 23 முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பொலிஸ் மற்றும் இராணுவத்தின் சில பிரிவுகள்கூட பொதுப்பணித்துறை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் சேரும் வாய்ப்பை விவாதித்தன. அவர்கள் பங்கு பெறுவதை அரசாங்கம் நீதிமன்ற ஆஎைன மூலமே தடுத்தது.
வருடாந்த ஊதிய உயர்வுடன் தொடர்புடைய தொடர்ந்த வேலைநிறுத்தங்களாக தொடங்கி, விரைவில் தென்னாபிரிக்க சமூகத்தின் அடக்கிவைக்கப்பட்டுள்ள ஆர்க்க அழுத்தங்களை வெளிப்படுத்தும் இயக்கமாகிற்று. 1.3 மில்லியன் பொதுப்பணி ஆாழியர்களின் வேலைநிறுத்தம் ஒரு பொதுவேனவதிலுத்த மையமாக மாறுவதைத் தடுக்கத் தொழிற்சங்கங்கள் செயல்பட்டன. இத்தகைய இயக்கம் நகரங்களில் உள்ள பல முறைசாராத் தொழிலாளர்களின் சமூக அதிருப்தியுடனும் இனைந்தது. அவர்கள் பெருகிய முறையில் அடிப்படைப்பணிகளை வழங்குவதில் அரசாங்கத்தின் தோல்வியை எதிர்த்து ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அரசாங்கம் செய்தி ஊடகத்தில் கொண்டு சென்ற இழிந்த பிாச்சாாம் மூலமும் தெருக்களில் அடக்குமுறை மூலமும் இவற்றை நிறுத்த இயலவில்லை என்றவுடன், அவசர அவசரமாக தொழிற்சங்கங்கள் செயல்பட்டு வேலைநிறுத்தத்தை முடிக்க முற்பட்டன. அவை இந்த நெருக்கடி முழுவதிலும் ஆபிரிக்க தேசியக் காங்கிரசிற்கு முக்கிய ஆதரவாக உள்ளன.
சி.ஓ.எஸ்.சி.டி.யூ. தென்னாபிரிக்க தொழிற்சங்கங்களின் கடட்டமைப்பு ஆரம்பத்தில் இருந்தே வேலைநிறுத்தத்திற்கு எதிராக இருந்தது. உலக காப்பந்தாட்ட போட்டி முடியும் வரை அது தாமதிக்கப்பட்டது. ஏனெனில் அரசாங்கத்தை அது சங்கடத்திற்கு உட்படுத்த விரும்பவில்லை, அதுவும் சிறிய சங்கக் கூட்டமைப்பான சுயாதீன தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்களின் சிற்றத்தால் நடவடிக்கை எடுக்கும் கட்டாயத்திற்கு உட்பட்டபோது சீஓ.8ாஸ்.எ.டி.யூ தயக்கத்துடன்தான் அதற்கு ஆதரவைக் கொடுத்தது.
சி.ஓ.எஸ்.எ.டி.யூ வின் பொதுச் செயலாளர் ஸ்வெலின்ஸிமா வேவி, வேலைநிறுத்தத்தின் மீது கட்டுப்பாட்டை தக்க வைத்துக்கொள்ளும் முயற்சிக்கு அவருடைய அதிக இடது சாரி &னப்புரையை மேற்கோண்டார். அரசாங்கத்தின் மந்திரிகளை கண்டித்த அவர், அடுத்த ஆண்டு உள்ளூராட்சித் தேர்தல்களில் ஜனாதிபதி ஜாகப் ஜுமாவிற்கு தொழிற்சங்கங்கள் ஆதரவை விலக்கிக் கொள்ளும் என்று அச்சுறுத்தினார். ஜமாவின் மகன் டாளசடான் ஜுமா, எர்செல்பேர் மிட்டால் உடன் பங்காளித்தனத்தில் இவாபம் அடைந்த விதத்தை எடுத்துக்காட்டினார்.
հl ճt1 մլն (h1ւն
ஆபிரிக்க தேசிய காங் "ஒரு கொள்ளையடி வெளிப்பட்டுவருவதைச் கறுப்பு பொருளாதா திட்டத்தினால் தோற்று நிறைந்த வணிகர் என்பதைச் சுட்டிக்காட்
வேவி பயின் தொடர்ந்து தலைமைத்துவத்தை த சி.ஓ.எஸ்.ஏ.டி.யூ. நிறுத்தியதாகக் கூறி. ஏமாற்றமும்
கொண்டிருக்கின்றனர். இந்தக் காட்டி போட்டத்தின் எதிராளி மற்றும் அரசாங்கத் செயல்பட்டு அவற்றி உறுப்பினர்கள் மீது ச பங்கை அனைத்து தொழிற்சங்கங்களு என்பதைத்தான் எடுத்து சி.ஓ.எஸ்.ஏ.டி.யூ தென்னாபிரிக்க கட் கொள்கைகளின் அரசாங்கத்தின் பங்க காங்கிரஸ் ஒரு முற்டே தக்க வைத்துக் கெ தோற்றத்தை வ தொழிற்சங்கங்கள், காங்கிராபடன் நிறைெ முந்தைய போராட்டத்தில் பினைந்தவை. ஆனா கொடுக்கப்படும் மு தோற்றம் முதலாளித்து: தேசிய காங்கிரஸ் பதவி அம்பலப்படுத்தப்பட்டுள்
ஆபிரிக்க தேசிய எதிரான இயக்கத் தாங்கியபோது, அதன் முதலாளித்துவமாக இ தொழிலாள ஈர்க்கத்தி என்று காட்டிக்கொள்ள அது அதிகாத்தில் இரு முதலாளித்துவ பொரு தினேறுகையில், அ கிர்க்கத்திற்கும் இடை மோதல் தீவிர வடிவை இது ஒன்றும் ஜு மற்ற அரசியல் உ உறுப்பினர்கள் உடைய அல்துே வெளிநாட்( கொள்ளும் உடன்பா ஆதாயம் பற்றிய பிரச்சி தேசிய காங்கிரஸ் பிரதி கறுப்பு முதலாளித் ஏகாதிபத்தியத்திற்கு உறவைத்தான் காட்டுகி தன்னுடைய பங் அதிகாரத்துவம், அ கொண்டுள்ள பங்கு,

TLlf|EST
43
கிரஸ்"க்குள் (ஏ.என்.சி) க்கும் மட்டத்துக்கு" கட்டிக்காட்டினார். இதில் ா அதிகாரமளித்தல் விக்கப்பட்டுள்ள செல்வம் தட்டு வளர்ந்துள்ளது டினார்.
ார்த்தை ஜாலங்களை வேலைநிறுத்தத்தின் க்கவைத்துக் கொள்ள,
வேலைநிறுத்தத்தை பது. சிற்றமும், பெரும் பிடந்தாலும்,
கள் பணிக்குத் திரும்பிக்
க்கொடுப்பு ஆர்க்கப் களாகவும், முதலாளிகள் தின் கருவிகளாகச் நின் தாக்குதல்களை iமத்தும் உலகரீதியான நடத்தியோகபூர்வமான ம் கொண்டுள்ளன துக்காட்டுகிறது.
கொள்கை மற்றும் iயூனிஸ்ட் கட்சியின் முழு உந்துதலும் ாளி ஆபிரிக்க தேசிய ாக்கான தன்மையைத் ாண்டுள்ளது என்ற எர்ப்பது ஆகும். ஆபிரிக்க தேசிய றிக்கு எதிரான அதன் இருந்தே நெருக்கமாகப் ால் இந்த உறவிற்குக் ன்னேற்றம் என்னும் ப, தேசியவாத ஆபிரிக்க க்கு வந்ததில் இருந்தே ாது. காங்கிரஸ் நிறவெறிக்கு தின் தன; ஐப் மையை திட்டம் வெளிப்படையாக ருந்த போதிலும், அது ற்காக போாாடுகின்றது முடிந்தது. இப்பொழுது ந்து ஒரு வெற்றிகரமான ளோதாாததை வளாகக ஆற்கும் தொழிலாள யே உள்ள அடிப்படை ாப்பில் வெடித்துள்ளது. ாவின் மகன் அல்லது யாடுக்கின் முக்கிய தனிப்பட்ட "தாழல்" நிறுவனங்களுடன் டுகளில் கிடைக்கும் னை அல்ல. ஆபிரிக்க நிதித்துவப்படுத்தும் புதிய துவத்திற்கும் உலக ம் இடையே உள்ள
றது. கிற்கு தொழிற்சங்க |ரசாங்கத்தில் அது நிர்வாகத்துடனான
நெருக்கமான உறவுகள் ஆகியவற்றின்மூலம் பெரும் சலுகை கொண்ட நிலைமையில் உள்ளது. இது எப்படியும் கீழிருந்து வரும் அச்சறுத்தலை எதிர்த்து நிற்கும் உறுதியைக் கொண்டுள்ளது. முன்னாள் சுரங்கத் தொழிலாளர் சங்கம் மற்றும் சி.ஓ.எஸ்.ஏ.டி.யூ. தலைவர் சிறில் ராம்போவிபாவின் வாழ்க்கைப் போக்கு தெளிவாக்குவது போல், பவரும் தொழிற்சங்கத் ĝi tie: Eu E E LI] மற்றும் ஸ்ராவினிஸ்ட்டுக்களுடன் நெருக்கமான உறவுகளைப் பயன்படுத்தி ஆபிரிக்க தேசிய காங்கிராமிவ் உயர் அரசியல் பதவியையும் வணிகத்தில் இவாபம் கிடைக்கும் வாய்ப்புக்களையும் பெற்றுள்ளனர்.
சர்வதேச சோசலிஸ்டுகள், தென்னாபிரிக்க ஏடான எமென்ட்போ மற்றும் பிற மத்தியதா வர்க்க அரசியல் குழுக்களும், அரசாங்கத்தின் விட்டுக்கொடுப்பு ஒரு பின்வாங்குதவைத்தான் பிரதிபலிக்கிறது, தொழிலாளர்களுக்கு ஓரளவு வெற்றி கிடைத்துள்ளது என்று கூட அறிவித்துள்ளன. அவை, சி.ஓ.எஸ்.எ.டி.யூ தலைவர்களை ஏதேனும் தவறுக்குக் குறைகூறுகின்றன, சிவ நோம் தவறான தந்திரோபாயம் அல்லது சுட்டுதலான எச்சரிக்கையுடன் இருப்பதற்காகபும் அவர்களை குறைகூறுகின்றன. வேலைநிறுத்தத்தை
என்றும் கூறியுள்ளன.
ஆனால் அடிப்படையில் தொழிற்சங்கங்கள் புத்துயிர் பெறவாம், அவற்றிற்குத்தான் தொழிலாள வர்க்கத்தை வழிநடத்தும் உரிமை உண்டு என்ற கருத்தை அவை நம்புகின்றன, தொழிலாளர்களும் நம்ப வேண்டும் என்றும் விரும்புகின்றன. இதன் பொருள், ஆபிரிக்க தேசிய காங்கிரஸுக்கு தொழிலாள வர்க்கம் அடிபணிந்து நிற்க வேண்டும் என்பதாகும். இதற்காக தொழிலாளர்கள் நலன்களைப் பிரதிபலிக்கும் திறனுடைய, அதிலுள்ள ஏதேனும் ஒரு பிரிவு முற்போக்கானது என்பதைக் காட்ட தேடப்பட்டுவருகிறது.
சி.ஓ.எஸ்.டி.யூ இந்த வேலைநிறுத்தத்தில் கொண்டுள்ள பங்கு பற்றிய சான்று தொழிற்சங்கவாதத்தின் தன்மைக்கே ஒரு சாட்சியம் ஆகும். பெயரளவிற்கு உலகிலேயே பெரும் "போர்க்குனமிக்க" தொழிற்சங்கக் கூட்டமைப்பு என்று கூறிக்கொள்வது, தொழிலான வர்க்கத்திற்கு எதிராக முதலாளித்துவத்தின் பிரதிநிதிகளுடன் இணைந்துகொண்டுள்ள போக்கானது ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களை அரசாங்க சக்திகளுடன் மோதலுக்கு இட்டுச்சென்றுள்ளது. இதுதான் தொழிலாள வர்க்கத்திற்கு சர்வதேச முக்கியத்துவம் உண்டப அனுபவம் ஆகும்.
கடந்த பல தசாப்தங்களாகவே, உலகப் பொருளாதாரம் பெருகிய முறையில் ஒருங்கிணைந்துள்ளபோது, தொழிற்சங்கங்கள் தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமைகளில் ई I aा Fा। சீர்திருத்தங்கள். முன்னேற்றங்கனைக் கூட வெற்றி அடையமுடியவில்லை. ஒரு சில திறமையான தொழிவாளர்கள் உத்தியோ கபூர்வ
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 211

Page 46
44
மத்தியகிழக்கு 1
பணவீக்கத்திற்கு மேலே ஒரு சில சதவிகிதப் புள்ளிகள் ஊதிய அதிகரிப்பை பெற்றவர்களும் நாளடைவில் இதுவும் இல்லாதுபோய்விட்டதை காண்கின்றனர்.
பெரும்பாலான தொழிலாள வர்க்கத்தினருக்கு, தொழிற்சங்கங்கள் எந்த நலனையும் கொடுப்பதில்லை. அதிகாரத்துவம் தொழிலாளர்களின் நிலைமையான கஷ்டங்கள், மோசமாகிவரும் சமூக நிலைமைகள் மற்றும் உயரும் வேலையின்மை பற்றிச் சிறிதும்
பொருட்படுத்துவதி தொழிற்சங்கங்கள் பங்காளிகளாக செ கடுமையான சிக்கன சுமத்துகின்றன. இதனா பெருநிறுவனங்களும் நெருக்கடியின் நடுவிலும் தக்க வைத்துக் கொள் சர்வதேசரீதியாக இளைஞர்களும்
அமெரிக்கா-மத்திய கிழக்குப்
பாலஸ்தீனியர்களுக்கு எதிரான
கிறிஸ் மார்ஸ்டன் 2 செப்டெம்பர் 2010
ஸ்ரேலிய பிரதம மந்திரி பின்யாமின்
நெத்தென்யாகுவிற்கும் பாலஸ்தீனிய அதிகாரத்தின் தலைவர் முகமத் அப்பாசிற்கும் இடையே வாஷிங்டனில் இன்று நடைபெற்ற பேச்சுக்கள் மத்திய கிழக்கில் தன் கொள்ளையடிக்கும் நலன்களை அதிகரிக்க முயலும் அமெரிக்காவின் வழிவகையாகும்.
ஒபாமா நிர்வாகம், அப்பாஸ் தடையின்றி
இப்பேச்சுவார்த்தையில் பங்குபற்றவும், வார்த்தைகளில் இல்லை என்றாலும் நடைமுறையில், இஸ்ரேல் குடியேற்றக்
கட்டமைப்பை நிறுத்தினால்தான் பேச்சுவார்த்தை தொடரப்படும் என்று பாலஸ்தீனிய அதிகாரம் கூறுவதை கைவிடவும் அப்பாஸிற்கு அதிக அழுத்தம் கொடுத்துவருகிறது.
மேற்குக் கரையில் 10 மாத கால குடியிருப்பு கட்டமைபு நிறுத்தம் செப்டம்பர் 26ம் திகதி முடிவடைகிறது. இது புதுப்பிக்கப்பட மாட்டாது என்பதை நெத்தென்யாகு தன்னுடைய கட்சிக்கும் கூட்டணி அரசாங்க நட்பு கட்சிகளுக்கும் தெளிவுபடுத்தியுள்ளார். அவ்வாறு ஏற்பட்டால் பேச்சுவார்த்தைகளுக்கு இடமில்லை என்று பாலஸ்தீனியர்கள் அச்சுறுத்துவதுடன் அதற்கான ஆதரவை வாஷிங்டனிடம் கோரியுள்ளனர்.
மத்திய கிழக்கு பற்றி கவனிக்கும் நால்வர் குழுவான அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஐ.நா. மற்றும் ரஷ்யா, குடியேற்றக் கட்டமைப்பு பற்றி பொதுவாக எதிர்க்கின்றன. ஆனால் இஸ்ரேலிடம் இது பற்றி அமெரிக்கா கோரிக்கைகளை முன்வைக்கவில்லை. மாறாக டெல் அவிவ் வலியுறுத்தியுள்ளது போல், "முன்னிபந்தனை இன்றி" பேச்சுக்கள் தொடர வேண்டும் என்று கூறுகிறது.
அமெரிக்காவிற்குச் சென்றுள்ள பாலஸ்தீனிய விடுதலை அமைப்பின் பொதுப் பிரதிநிதிக் குழுவின் தலைவர் மீன் ரஷிட் எரிகட், இஸ்ரேலியர்களின் குடியிருப்பு
முடக்கத்தை விரிவாக் கைவிட்டுவிடுமாறு ட அழுத்தம் கொடுக்கப்பட் பத்திரிகையால் நேரடிய "இதை ஒரு அழுத்தம் என்ற பதிலளித்த விதத் அவர் தவிர்த்துவிட்டார்.
பாலஸ்தீனிய அமெரிக்காவின் ஆை உடன்பட்டு பிரச்சி கைவிட்டுவிடாது தெளிவாக்கினார். "பால குடியேற்ற நடவடிக்கைக சாதாரண பாலஸ்தீனியர் பற்றி இஸ்ரேலியர்கள் : உள்ளார்களா என் எங்களுக்கு எங்கள் அ நிலங்கள் கிடைக்குமா எ எனவேதான் கட்டுமான தொடர்ந்தால் நாங்கள் கலந்து கொள்ள முடிய எவ்வாறெனினு வெகுஜனங்களைப் பொ ஆளும் உயரடுக்கின் மு அவர்களுக்கு எதுவும் வி பேச்சுவார்த்தைகளி சலுகைகள் கொடுக்கிற பிரச்சாரத் தாக்குதல்கள் பாதுகாப்பு மந்திரி எகு ஊடகத்துக்கு கொடுத் நெத்தென்யாகுவும் " தேசங்கள்" என் கடமைப்பாடுடையவர் கொள்ளும் கட்டாயம் 6
ஆனால் தோற்றுவிக்கப்படுவதை எவ்வித தீர்விலும் "ப உறுதியான யூதப் ெ கோரிக்கையை அவர்
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011

மற்றும் ஆசியா
ல்லை. LO T O T  அரசாங்கங்களின் பற்ப்பட்டு, இன்னும் நடவடிக்கைகளை ல் முக்கிய வங்கிகளும், உலகப் பொருளாதார தங்கள் இலாபங்களை ள முடியும்.
தொழிலாளர்களும் தென்னாபிரிக்க
பொதுப்பணித் துறை ஊழியர்களின் வேலைநிறுத்தத்தில் இருந்து தீவிர படிப்பினைகளைப் பெற வேண்டும். தொழிற்சங்கங்களிடம் இருந்து அவரசரமான அரசியல் உடைவு தேவை என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. அதேபோல் வர்க்கப் போராட்டத்திற்குப் புதிய அமைப்புக்களும் மற்றும் சர்வதேச சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் ஒரு புதிய அரசியல் தலைமையும் கட்டமைக்கப்பட வேண்டும்.
பேச்சுக்கள்:
ஒரு சதி
ந்கும் கோரிக்கையை ாலஸ்தீனியர்களுக்கு டதா என்று ஹாரெட்ஸ் பாகக் கேட்கப்பட்டார்.
என்று கூறமுடியாது" த்தில் நேரடி விடையை
அதிகாரமானது னகளுக்கு அப்படியே னையை முற்றிலும் என்பதை அவர் ஸ்தீனியப் பகுதிகளில் ள் நடப்பதைக் காணும் கள், பேச்சுவார்த்தைகள் டண்மையில் தீவிரமாக று வியக்கின்றனர். ரசை அமைக்க இந்த ன்று நினைக்கின்றனர். வேலைகளை அவர்கள்
பேச்சுவார்த்தைகளில் Tği)."
ії, பாலஸ்தீனிய
றுத்தவரை, இஸ்ரேலின் ன் அனுமதி இல்லாது ழங்கப்படுவது இல்லை. ல் இஸ்ரேல் கணிசமான து என்ற கூற்றுக்கள் ாக வெளிவந்துள்ளன. நட் பாரக் ஹாரெட்ஸ் த பேட்டியில் தானும் இரு அரசுகள், இரு f D கருத்திற்கு
கள எனறு ஒபபுக ற்பட்டது.
Sè (6 அரசு அடித்தளமாக கொண்ட தலைமுறைகளுக்கு பரும்பான்மை" என்ற
வலியுறுத்தியதுடன்,
மறுபுறத்தில் "பாலஸ்தீனிய அரசு இராணுவமற்றதாக இருக்க வேண்டும்" என்றும் கூறியுள்ளார். ஒரு உடன்பாட்டில், "குடியேற்றப் பகுதிகளும், எங்களிடம் இருந்து ஒதுக்கமாக இருக்கும் குடியேற்றப்பகுதிகளும் மீட்கப்பட்டு இஸ்ரேலுக்குள் இருக்கும் குடியேற்றப்பகுதிகளுடன் இணைக்கப்படும்." பாலஸ்தீனியர்களுக்கு இஸ்ரேலுக்குத் திரும்புவதற்கு உரிமை இருக்காது என்றும் பாலஸ்தீனிய தேசத்திற்குத்தான் திரும்பலாம் என்றும் கூறினார்.
ஜெருசலப் பிரச்சினை பற்றி கூறுகையில், "மேற்கு ஜெருசலம் மற்றும் 200,000 பேருக்குத் தாயகமாக இருக்கும் அருகிலுள்ள 12 பகுதிகளும் எங்கள் பகுதியாக இருக்கும். கிட்டத்தட்ட கால் மில்லியன் பாலஸ்தீனியர்கள் உள்ள அருகில் இருக்கும் அரேபியப் பகுதிகள் அவர்களுடையதாக இருக்கும். பழைய நகரம், ஒலிவ்ஸ் மலை மற்றும் டேவிட் நகரத்தில் ஏற்கனவே ஒப்புக் கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளுடன் ஒரு விஷேட ஆட்சி அமைக்கப்படும்," என்றார்.
"அண்டைப்பகுதிகள்" என்பதன் அடிப்படையிலுள்ள இச்சூத்திரம், கிழக்கு ஜெருசலம் ஒரு பாலஸ்தீனிய நாட்டின் தலைநகர் என்பதை ஏற்பதில் இருந்து வழுவி உள்ளது. இன்னும் முக்கியமானது, குடியேற்றதிட்டத்தின் மூலம் மேற்குக்கரையில் சிறந்த நிலங்கள் பலவற்றைக் கைப்பற்றியதை சட்டபூர்வமாக்குகிறது. "அரசியல், பொருளாதாரம், நிலப்பகுதிகள்" இவற்றின் அடிப்படையில் செயல்படக்கூடிய ஒரு அரசு அமைவதற்கு இது அனுமதிப்பதில்லை. வரலாற்றளவில் பாலஸ்தீனம் என்று இருந்த பகுதியில் 20 சதவிகிதத்திற்கும் குறைவான பகுதி மீது தான் பாலஸ்தீனியர்களுக்கு கட்டுப்பாடு அளிக்கப்படும்.
கடந்த காலத்தில் பாரக்கைவிட இன்னும் ஒளிவுமறைவின்றி நெத்தென்யாகு இருந்துள்ளார். ஜெருசலம் இஸ்ரேலின்

Page 47
மத்தியகிழக்கு
பிரிக்கப்படாத தலைநகராக இருக்கும், இஸ்ரேல் பாதுகாக்கப்படக்கூடிய எல்லைகளைக் கொண்டிருக்கும், ஒரு வருங்கால பாலஸ்தீன அரசின் கிழக்கு எல்லையில் இஸ்ரேலிய பிரசன்னம் இருக்கும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
குடியேறியவர்களின் இயக்கத்தின் முக்கிய அமைப்பான யேஷா குழுவின் ஒரு உறுப்பினரான டானி டேயன், நெத்தென்யாகு வாஷிங்டனில் இருந்த அதே நேரத்தில், அங்கு இருந்து யூத மற்றும் காங்கிரஸ் தலைவர்களிடம் செல்வாக்கை நாடினார். இஸ்ரேலின் குடியேற்றப் பகுதிகள் இன்னும் அதிகமாக பாலஸ்தீனியப் பகுதியில் நிறுவப்படுதலின் முக்கியத்துவம் பற்றி அவர்களை நம்ப வைக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டார்.
இச்சூழ்நிலையில், வாஷிங்டனுக்கு அப்பாஸ் சென்றுள்ளது அவர் அமெரிக்காவிற்கு வளைந்து கொடுக்கும் கருவி என்ற பங்கைத்தான் உறுதி செய்கிறது. மேலும் அமைதியற்ற, பகைமைப் போக்குடைய பாலஸ்தீனிய மக்களுக்கு எதிராகத் தன்னையும் தன் குழுவையும் அதிகாரப் பதவியில் தொடர்ந்து பாதுகாக்க, பாலஸ்தீனத்தீன கோடீஸ்வர ஆளும்தட்டின் தயவை உத்தரவாதம் செய்வதற்கு வாஷிங்டன் ஆதரவையே நம்பியுள்ளார் என்பதும் உறுதியாகிறது.
ஒரு பாலஸ்தீனிய அரசு என்று உத்தேசிக்கப்பட்டுள்ள பிரதேசத்தின், இஸ்ரேல் அல்லாத பகுதியின் கட்டுப்பாட்டிற்குள் கொள்ளவிருக்கும் எகிப்தும் ஜோர்டானும், அமெரிக்க ஆதரவிலான இந்தச் சதியில் தங்கள் வகிபாகத்தை ஆற்றுகின்றன. எகிப்திய ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கும் ஜோர்டானின் அரசர் அப்துல்லாவும் ஒபாமா விருந்துடன் நேற்று இரவு நடந்த, ஆரம்பப் பேச்சுக்களில் பங்கு பெற்றனர். அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளின்டன் செவ்வாயன்று எகிப்திய வெளியுறவு மந்திரி அஹ்மத் அப்துல் கெய்ட் மற்றும் ஜோர்டனிய வெளியுறவு மந்திரி நாசர் ஜூடாவுடன் பேச்சுக்கள் நடத்தினார்.
எல்லையை
இஸ்ரேல், சிரியா மற்றும் லெபனான் ஆகியவை அமெரிக்க மத்திய கிழக்குத் தூதர் ஜோர்ஜ் மிட்ச்சலுடன் சமாதானப் பேச்சுக்கள் நடத்த வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது: "சிரியாவைப் பொறுத்தவரை, எங்கள் முயற்சிகள் இஸ்ரேல்-சிரியா பேச்சு வார்த்தைகளையும் கலந்துரையாடல்களையும் தொடரவைப்பதே. அவை அங்கும் மற்றும் இஸ்ரேலிலும் லெபனானிலும் சமாதானத்திற்கும் வழிவகுக்கும்."
எகிப்திய வெளியுறவு மந்திரி கெய்ட், இஸ்ரேலுடனான பேச்சுக்களுக்கு சிரியா தயார் என்றும் மத்திய கிழக்குச் சமாதான முயற்சிகளைக் கவிழ்க்க முற்படாது என்றும் கூறியதாக ஹ"ரியட் டெயிலி நியூஸ் தெரிவித்துள்ளது. செய்தித்தாள் எழுதியதாவது:
"சிரிய சகோதரர்கள் என்றுதான் நான் சுதந்திர எகிப்திய நாே யொம்மிடம் கெய்ட் ெ உள்ள சகோதரர்கள் திட்டத்தை நிராகரிக் குழுக்களையும் தலைை செய்கின்றனர். ஆனா பேச்சுக்களை நடத்தத் அறிவேன்."
காசாப் பகுதியை கட்சியான ஹமாஸ் டே செவ்வாயன்று அதன் இஸ்ரேலியர்களை, ஒ மேற்குக் கரை ஹெப் அர்பா என்ற குடியிரு கொன்றது. இது நெத் அச்சுறுத்தல்களை தூவி கொலைகாரர்களைக் கலி தண்டிப்போம்" என்று மேற்குக்கரைக்குள் ெ "இராஜதந்திர தடைக செயல்படும் பாதுகா கொல்வோம் என்றார். அவர்கள் 9 தேவையில்லை. ஏெ பாதுகாப்புப் பிரிவுகள் மேற்கோண்டு டஜன் உறுப்பினர்களைக் ை ஹெப்ரோன் அருகே உ எவரும் செல்ல முடிய பாலஸ்தீன அதிகார அப்பகுதியிலுள்ள ஹப 250 வீடுகளை சோதை கூறியுள்ளது. தாக் மேற்குக்கரையில் கட் ஈடுபட் இருப்பதாக யே6 ஹமாஸின் இருந்தபோதிலும், தி வாஷிங்டனுடனான ே வருகின்றன. ஹமா மெஸ்ஸால் ஹஃபிங் வலைத்தளத்தின் எழுத் அதிகாரிகள் அமெரிக் மறைமுகப் பேச்சுக்க என்று ஒப்புக் ெ உத்தியோகபூர்வமி அதிகாரிகள், நாங் நிர்வாகத்திற்குத் தகவல் நாங்கள் அறிவோம். மேலைத்தேய சக்திக நாங்கள் ஆர்வம் கொ இக்கூட்டங்கள் நடக் கெஞ்சவில்லை, இது இல்லை," என்றார்.
ஹெப்ரனில் தாக் அமெரிக்கா சிரியாவுட மிட்சல் தெரிவித்தா
L

மற்றும் ஆசியா
45
தையும் தடுக்கவில்லை னைக்கிறேன். என்று ாடான அல்-மஸ்ரி அல்நரிவித்தார். சிரியாவில் இந்த (நேரடிப் பேச்சு) கும் அமைப்புக்களின் மத்துவத்தையும் ஏற்பாடு ல் சிரியா இஸ்ரேலுடன் தயார் என்பதை நான்
ஆளும், இஸ்லாமியக் ச்சுக்களை எதிர்க்கிறது. ஆயுதப் பிரிவு நான்கு ரு கர்ப்பிணி உட்பட, ரோன் அருகே கிர்யன் ப்பிற்கு அருகே சுட்டுக் தென்யாகுவிடம் இருந்து ண்டியது. அவர், "நாங்கள் ண்டுபிடித்து, அவர்களைத் எச்சரித்தார். பாலஸ்தீன சயல்படும் அவர்களை ள் ஏதும் இல்லாமல்" புப் பிரிவினர் மூலம்
|வ்வாறு செய்யத் னனில் பாலஸ்தீனப் பெரும் நடவடிக்கையை கணக்கில் ஹமாஸ் கது செய்துள்ளதோடு உள்ள கிராமங்களுக்கும் பாதபடி செய்துள்ளன. த்தின் அதிகாரிகள் ாஸ் உறுப்பினர்களின் ன செய்ததாக ஹமாஸ் குதலுக்கு எதிராக -டுமானப் பணிகளில் டிாக் குழு கூறியுள்ளது.
இந்நடவடிக்கை ைெரக்குப் பின்னால் ச்சுக்கள் நடைபெற்று ஸ் தலைவர் ஹலிட் -ன் போஸ்ட் என்ற தாளரிடம், அவருடைய ாவுடன் சில காலமாக ரில் ஈடுபட்டுள்ளனர் காண்டார். "சில லாத அமெரிக்க 5ள் சந்திப்பவர்கள் கொடுப்பார்கள் என்று அமெரிக்கர்களையும் ளையும் காண்ப்தில் ண்டுள்ளோம், ஆனால் 5 நாங்கள் ஒன்றும் பற்றிய அவசரமும்
நதல் நடந்த அன்றே, ா பேச விரும்புவதாக
"இந்த உடனடி
வழிவகையில் ஹமாஸிற்கு பங்கு இராது, ஆனால் ஹமாஸும் மற்றயத் தொடர்புடைய அமைப்புக்களும் அவை அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு இனங்கி நடந்தால் ப்யங்க பெ ங்கள் விரும்புகிறோம்" எனறாா.
பேச்சுவார்த்தைகளுக்கு ஊக்குவிப்பதும், ஹமாஸ் உட்பட முன்பு தடைக்குட்பட்டிருந்த நாடுகள் மற்றும் இயக்கங்கள் பலவற்றுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதும், ஈரானைத் தனிமைப்படுத்தி மத்திய கிழக்கு மற்றும் அதன் எண்ணெய் வளங்களில் அமெரிக்கப் பிடியை பாதுகாப்பதற்கான முயற்சியே ஆகும்.
ஒபாமாவின் அதிகாரிகளின் தலைவரான ராஹம் இம்மானுவல், ஒரு பேட்டியில் கூறியதாவது: "இங்கு மூன்று பெரிய சதுரங்கக் காய்கள் உள்ளன. ஒவ்வொரு விதத்திலும் நாங்கள் வெற்றியை அணுகுகிறோம். ஒரு வெற்றியைத் தொடர்ந்து மற்றொரு வெற்றி வரும், வெற்றிகள் தொடரும்."
இஸ்ரேலில் அமெரிக்கத் தூதராக இருந்து, இப்பொழுது புரூகிங்ஸ் நிறுவனத்தில் வெளியுறவுக் கொள்கையின் இயக்குனராக இருக்கும் மார்ட்டின் எஸ். இண்டிக்: "ஈராக்கில் உள்ள அரசியல் இக்கட்டு நிலையைத் தீர்ப்பதற்கான சமாதான வழிவகையில் முன்னேற்றம் வரும் என்று கூறுவது கடினம். அதேபோல் ஈரானியர்களை அவர்களது அணுத் திட்டத்தை மறு பரிசீலிக்கக் கட்டாயப்படுத்துவதும் கடினம் ஆகும். ஆனால் ஈரானைத் தனிமைப்படுத்துவதில் வெற்றி ஓரளவிற்கு உள்ளது என்று கூறமுடியும், அப்பகுதியில் தலைமையை எடுத்துக்கொள்ள முயலும் ஈரானின் நிலைப்பாடு சவாலுக்கு உட்படும் என்றும் கூறலாம்," என்றார்.
அரச அலுவலக செய்தித் தொடர்பாளர் பிலிப் ஜே. க்ரெளலி பேசும் போது, "கடந்த காலத்தில் ஈராக்கும் தற்பொழுது ஈரானும், தமது நலன்களை மேம்படுத்துவதற்காக, மத்திய கிழக்குப் பிரச்சினையில் அதன் வேதனை உணர்வுகளைப் பயன்படுத்தி முன்னேற முயற்சிக்கின்றன. ஒரு சமாதான உடன்பாடு இன்னும் ஒருங்கிணைந்த முறையில், அப்பகுதியின் வருங்காலம் பற்றி ஆக்கப்பூர்வ மாற்றங்களைக் கொடுக்கும்," என்றார்.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே சமாதானப் பேச்சுக்களில் உண்மையான "முன்னேற்றம்" என்பதற்கான நிலைமைகள் இல்லை. ஆனால் கணிசமான பேச்சுக்கள் நடப்பது போன்ற நப்பாசைகள் ஈரானுக்கு எதிரான ஆக்கிரமிப்பு, இராணுவத் தாக்குதலுக்கான தயாரிப்பு மற்றும் தாக்குதல் மேற்கொள்வதற்கு கூட அரேபிய அரசுகளை அரசியல்ரீதியில் அணிதிரளச் செய்யும் வாஷிங்டனின் திட்டத்துக்கு ஒரு மத்திய பங்கு
வகிக்க உதவும்.
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011

Page 48
4s
மத்தியகிழக்கு
ஆப்கான் அமைதிப் பேச்சுவ
“பயங்கரவாதத்தின் மீதான ே
கீத் ஜோன்ஸ் 25 அக்டோபர் 2010
த்த தலிபான் தலைவர்களுக்கும்
ஹமித் கர்சா யின் ஆப்கன் அரசாங்கத்திற்கும் (ஒன்பது-ஆண்டு-காலமாக கிளர்ச்சிக்கு எதிரான போரின் மூலம் அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் காப்பாற்றி வருகிற ஆட்சி) இடையில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து வருவதாக இந்த மாத ஆரம்பத்தில் அமெரிக்க மற்றும் நேட்டோ அதிகாரிகள் கூறினர். காபூலுக்கு வரும் தலிபான் தலைவர்கள் பாதுகாப்புடன் நடத்தப்படுவதற்கும், குறைந்தபட்சம் ஒரு கிளர்ச்சித் தலைவருக்கேனும் வான்வழிப்
போக்குவரத்து வசதிக்கு ஏற்பாடு செய்து,
தருவதற்கும் அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் உறுதியளித்திருப்பதாக, ஒபாமா நிர்வாகத்திடமும் அமெரிக்க தேசியப் பாதுகாப்பு எந்திரத்திடமும் இருந்து பெற்ற தகவல்களின் அடிப்படையில், நியூயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது.
வெகுவிரைவிலேயே, ஆப்கானிஸ்தானில் இருக்கும் அனைத்து அந்நியப் படைகளுக்கான அமெரிக்க தளபதியான ஜெனரல் டேவிட் பெட்ரேஸ், நேட்டோ செயலாளரான ஜெனரல் ஆண்ட்ரெஸ் போக் ரஸ்முசென் ஆகியோர், அமைதிப் பேச்சுவார்த்தையில் தலிபான் தலைவர்கள் இணைவதில் தங்களின் பாத்திரம் குறித்து பகிரங்கமாய் பேசினர். வெள்ளை மாளிகை கேட்டுக் கொண்டதன் படி, பேச்சுவார்த்தையில் ஈடுபடும் தலிபான் நிர்வாகிகளின் பெயர்களை டைம்ஸ் வெளியிடவில்லை. ஆயினும் குறைந்தது gG6ut LI di JTsilsil (Quetta Shura) ep6rg) தலைவர்களும் பெஷாவர் சுராவின் (Peshawar Shura) ஒரு தலைவரும் இடம்பெற இருப்பதாக கூறப்படுகிறது. சிக்கலில் இருக்கும் கர்சாய் ஆட்சி, சவுதி அரேபியாவை மத்தியஸ்தராய் கொண்டு தலிபான் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட ஆக்கிரமிப்பு-எதிர்ப்பு குழுக்களின் பிரிவுகளோடு பேச்சுவார்த்தை நடத்த 2008 முதலே முயற்சித்து வருகிறது. இப்போது அமெரிக்காவே இத்தகைய பேச்சுவார்த்தைகளுக்கு உதவுவதாக ஒப்புக் கொள்ளப்பட்டிருப்பது ஒரு குறிப்பிடத்தக்க நகர்வைக் குறிக்கிறது, அத்துடன் இது ஆப்கானிஸ்தானில் அமெரிக்க-நேட்டோ தலையீடு எதிர்கொண்டிருக்கும் நெருக்கடிக்கான இன்னுமொரு அடையாளமாகும்.
ஒபாமா நிர்வாகம் ஆப்கான் போரை தடாலடியாய் விரிவுபடுத்தியிருக்கிறது. ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்க துருப்புகளின் எண்ணிக்கையை 100,000க்கும்
அதிகமாக, அதாவது மு உயர்த்தி, அங்கிரு துருப்புகளின் மொத் 150,000க்கும் அதிகம கொண்டுவந்திருக்கிறது தனது பஷ்தூன் பேசுப் பெரும் இராணுவ மேற்கொள்வதற்கு நிர்ப்பந்தித்திருக்கிறது. நேட்டோ படைக 6 நிறுத்துவதற்கே முடிய தோற்கடிப்பதைக் குறித் அடக்குமுறை செய்யு அரசாங்கம் ஆப்கானிலி மையங்களைப் பராமரி நேட்டோ ஆயுதசக்திை காலனித்துவ கைப்ப ஆப்கான் மக்களால் து அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளில் வெகுஜனக் போருக்கு எதிராக அத்துடன் நெதர்லா உள்ளிட்ட ஏராளமான துருப்புகளை தி கொண்டிருக்கின்றன பெறுவதற்கான திட்டங் ஆப்கான் சமூக மற்றும் பொருள் சே கவலைப்படாமல் தங்கியிருப்பதற்கே உயர்தட்டும் அதன் இர உள்ளன. ஆனால், அெ அரசியல் மற்றும் ! பெருமளவை ஆப்கா போருக்கு அர்ப்பணிப்ப உள்ளிட்ட பிற ச6 கொடுக்கையில் பலவீனப்படுத்துவதாகு கவலை பெருகி வருகி தலிபானின் ஒரு பிரிவின் கிளர்ச்சியைக் கைவி அவர்களுக்கு மறு ஆனாலும் அமெரிக்க ஒரு ஆட்சியில் ஒரு ப வகையில் ஒரு ஒப்பந்த என்று பார்ப்பதிலே ஏற்பட்டிருக்கிறது.
முதலில், இந்த பு ஒட்டுமொத்தமாக ெ காரணத்திற்கு நிச்சய ஒட்டுமொத்த அமெ "பயங்கரவாதத்தின் மீ முக்கியமானது என்று சு மீதான போர்தொடுப்ை
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011

மற்றும் ஆசியா
ார்த்தையும் பாரும்”
ம்மடங்குக்கும் அதிகமாக க்கும் வெளிநாட்டு த எண்ணிக்கையை ான எண்ணிக்கைக்கு . அத்துடன் பாகிஸ்தான். b எல்லைப் பகுதிகளில் நடவடிக்கைகளை h அமெரிக்கா ஆனால் அமெரிக்க ாால் கிளர்ச்சியை பவில்லை எனும்போது
ம் கர்சாயின் ஊழல் iஸ்தானின்'முக்கிய நகர க்க பாரிய அமெரிக்கய சார்ந்திருக்கும் ஒரு ாவை ஆட்சியாகவே ாற்றப்பட்டு வருகின்றது. மற்றும் பிற நேட்டோ 5 கருத்து கூர்மையாக திரும்பியிருக்கிறது, ந்து மற்றும் கனடா நாடுகள் தங்களது ரும்ப பெற்றுக் அல்லது திரும்பப் களை அறிவித்துள்ளன. த்தில் ஏற்படும் உயிர் தாரங்களைப் பற்றிக் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆளும் ாணுவமும் உறுதியுடன் மெரிக்காவின் பூகோளஇராணுவ சக்தியின் னிஸ்தானில் நடத்தும் து, சீனா மற்றும் ஈரான் வால்களுக்கு முகம் அமெரிக்காவை ம் என அமெரிக்காவில் றது. இதற்காகத் தான், னருடன் பேசி, அவர்கள் டுவதாக இருந்தால் ஒழுங்கு செய்யப்பட்ட, ஆதிக்கத்துடனேயான ாத்திரத்தை அளிக்கும் த்தை செய்ய முடியுமா யே இந்த ஆர்வம்
திய உத்தி, போருக்கு வளியில் கூறப்படும் மாக குழிபறிக்கிறது. ரிக்க ஸ்தாபனமும், தான போருக்கு" மிக டறியே ஆப்கானிஸ்தான் பயும் ஆக்கிரமிப்பையும்
ஊக்குவித்து, நியாயப்படுத்தி வந்திருக்கின்றன. தலிபான்களை நசுக்கியெறிவதன் மூலம் தான் அமெரிக்க மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட முடியும், அல்லது அப்படித் தான் அந்த கதை செல்கிறது. ஆனால் இப்போது, மத்திய ஆசியாவில் அமெரிக்க நலன்களுக்கு மேலான சேவையளிக்கும் வகையில், தலிபான்களின் பிரிவுகள் திடீரென மேலே கொண்டு வரப்படுகின்றன. அமெரிக்க ஊடகங்களும் அரசியல்வாதிகளும் இதுகாறும் நில்லாமல் நிறுத்தாமல் இஸ்லாமிய வெறியர்கள் என்றும் பயங்கரவாதிகள் என்றும் இந்தப் பிரிவுகளை குற்றஞ்சாட்டி வந்துள்ளன. இப்போது அவற்றுடன் அமெரிக்காவும் அதன் ஆப்கான் பங்காளிகளும் ஒரு உடன்பாட்டிற்கு வருவதற்கான சாத்தியம் இருக்குமானால் அதை தான் நிராகரிக்கவில்லை என அமெரிக்க வெளியுறவுச் செயலரான ஹிலாரி கிளிண்டன் சமீபத்தில் ஏ.பி.சீ. தொலைக்காட்சியின் "குட் மார்னிங் அமெரிக்கா" நிகழ்ச்சியில் கூறியிருந்தார்.
"உங்கள் நண்பர்களுடன் நீங்கள் போர் நிறுத்தம் செய்வதில்லையா" என்றார் ஹிலாரி. "2001ல் பின் லேடனை ஒப்படைக்க மறுத்த தலிபான் தலைமை" அமெரிக்காவுடன் ஒருபோதும் சமரசத்திற்கு வர வாய்ப்பிருப்பதாய் தான் கருதவில்லை என்ற போதிலும், "போரின் வரலாற்றில் பல விந்தைகள் நடந்திருக்கின்றன" என்று அவர் மேலும் கூறிக்கொண்டார். உண்மை என்னவென்றால், "பயங்கரவாதத்தின் மீதான போர்" என்பது ஈராக்கின் மீது சாட்டப்பட்ட "பேரழிவு ஆயுதங்கள்" குற்றச்சாட்டைப் போலவே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வேட்டையாடும் திட்டத்தை நியாயப்படுத்துவதற்கு கையிலெடுக்கப்பட்ட ஒரு சாக்குப் போக்கு பிரச்சார சூது ஆகும். இதுவரை முழுமையான விளக்கத்திற்கு வராத செப்டம்பர் 11, 2001 தாக்குதல் சம்பவங்களை, அமெரிக்க ஆளும் வர்க்கமானது அமெரிக்காவின் பூகோள-அரசியல்-இராணுவ ep (86u Tu Tu 5 di sib வெகுகாலமாகத் திட்டமிடப்பட்டு வந்த மாற்றங்களை அமுல்படுத்துவதற்கு கெட்டியாகப் பற்றிக் கொண்டது. உலகின் பிரதான எண்ணெய் ஏற்றுமதிப் பிராந்தியங்களின் மீது ஒரு கிடுக்கிப் பிடியை சாதித்து, அதன்மூலம் அமெரிக்க முதலாளித்துவத்தின் உலகளாவிய நிலையிலான வரலாற்று வீழ்ச்சியை தடுத்து நிறுத்தும் நோக்கத்துடன் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் போர் நடத்தப்படுகின்றது.
ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பின் மூலம், மத்திய கிழக்குக்கு அடுத்த படியாக பெருமளவு ஏற்றுமதி எண்ணெய் கையிருப்பைக் கொண்டிருக்கும் ஒரு மூலோபாய முகப்புத்

Page 49
மத்தியகிழக்கு
தளத்தை மத்திய ஆசியாவில் பராமரிப்பதே அமெரிக்காவின் நோக்கம். மேலும், ஆப்கானிஸ்தானானது சீனா மற்றும் ஈரானுடன் எல்லை நாடாகவும் ரஷ்யாவுக்கு நெருக்கமான நாடாகவும் அமைந்திருக்கிறது. இந்த மூன்று நாடுகளதும் குறிக்கோள்களை அமெரிக்கா நெடுங்காலமாக சந்தேகத்துடனும் குரோதத்துடனுமே பார்த்து வந்துள்ளது. தலிபான்கள் மற்றும் தலிபான்களுக்கு நெருக்கமான ஹெக் மத்யார்கள் தலைமையிலானவை போன்ற போராளிக் குழுக்களுடன் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வதில், அமெரிக்கா பழைய பளிச்சயங்களைப் புதுப்பிக்கிறது. தலிபான் தலைவர்களாயினும் சரி, இன்னும் பார்த்தால், ஒசாமா பின்லேடன் உள்ளிட்ட அல்கெய்தா தலைவர்களானாலும் சரி, அமெரிக்க கூட்டாளிகளாகவும் 1980களில் இஸ்லாமிய அடிப்படைவாத முஜாகிதீன்கள் நடத்திய "சோவியத்-விரோத" போரில் சி.ஐ.ஏ. இன் "சொத்துகளாக" இருந்தவர்கள் தான்.
இந்த போரானது, அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி காட்டரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராய் இருந்த ஸ்பிக்னியு பிரெசெசின்ஸ்கி தம்பட்டமடித்துக் கொண்டதைப் போல, 1970களின் பிற்பகுதியில் அமெரிக்காவால் உரம் போடப்பட்டதாகும். ஆப்கானிஸ்தானை ஆக்கிரமிக்க சோவியத்தை தூண்ட, ஒரு வியட்நாம்-வகை கெரில்லா யுத்தத்திற்குள் அதனைச் சிக்கவைக்க, இந்த மத்திய ஆசிய நாட்டை பனிப் போர் கொலைக் களமாக மாற்ற, ஆப்கானிஸ்தானில் இருந்த சோவியத்-ஆதரவு அரசாங்கத்திற்கு எதிராக பழங்குடியின மற்றும் இஸ்லாமிய எதிர்ப்புக்கு அமெரிக்கா தூபமிட்டது. சோவியத் ஆப்கானிஸ்தானில் இருந்து திரும்பப் பெற்றுக் கொண்ட ஒரு தசாப்தத்திற்குப் பின்னர்,
அமெரிக்காவானது அமெரிக்க மேலாதிக்க முயற்சிக்கு தனது ( கூட்டாளிகள் சிலர் இருப்பதைக் கண்ட ஆப்கானிஸ்தானில் த திட்டத்தைத் தொடக்கி ஆப்கான் போரை ஜனநாயகத்திற்காக அமெரிக்காவும் அத சொல்லும் இரண்டா6 இற்றுப் போன ஒன்றாகு ஊழலடைந்த கட்டப்பஞ் ஆட்சியாக உள்ளது, தீவிரமான இஸ்லாமி சென்ற ஆண்டின் தேர்தலில் போல, நாடாளுமன்றத் தே அளவிலான வாக்குச் ஏனைய ஜனநாயக-விே (கர்சாய் மற்றும் அவ இடைஞ்சலாய் கருதப் தன்னிச்சையாய் கண்ணுற்றன.
தலிபான் ஆப்கானிஸ்தான் அ பேச்சுவார்த்தைகளை உண்மையானது தந்திரோபாயத்திலா குறிப்பிடுகிறது. ஆயி மிருகத்தனமான நே யாருக்கும் எந்த பிரன "படையெழுச்சிக்கு" (அெ படைகளால் இப்போது வன்முறைகளின் ட துணை செய்யும்
விக்கிலீக்ஸ் ஆவணங்களும் ஈ
ஜோசப் கிஷோர் 26 அக்டோபர் 2010
வி க்கிலிக்ஸ் வெளியிட்டிருக்கும் ஏறக்குறைய சுமார் 400,000 ஆவணங்கள் ஈராக் மீதான அமெரிக்க போர் தொடுப்பு மற்றும் ஆக்கிரமிப்பின் காட்டுமிராண்டித்தன யதார்த்தம் குறித்த சில அடையாளங்களை அளிக்கின்றன. அமெரிக்க இராணுவ மற்றும் அரசியல் ஆளும்தட்டின் உயர் மட்டங்கள் பொறுப்புச் சொல்லவேண்டிய போர்க் குற்றங்களுக்கான திடமான ஆதாரங்களை இந்த
இராணுவ தகவல் விவரங்கள் கொண்டிருக்கின்றன.
இந்த ஆவணங்களில் அம்பலமாகி
இருக்கும் முக்கியமான விவரங்களில் அடங்கியவை
* பலியான ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பற்றி முன்னர் வெளிவந்திராத விவரங்கள். ஊடகங்களில் வெளியான தகவல்களின் அடிப்படையில், இறப்பு
எண்ணிக்கை குறித்து ஈராக் உடல் எண்ணி Iraq Body Count) கணக்கீடுகளில் வராத பொதுமக்களின் விவி பதிவேடுகளில் இ கண்டுள்ளது. 2004ல் தரைமட்டமாக்கிய அமெ மிகப்பெரிய அமெரிக்க அப்பாவிகள் உயிரிழ ஆவணங்களில் உள்ள எண்ணிக்கை வந்துள்ள அதிகமானோர் கொல்ல மதிப்பிடும் லன்சட் என் மூலமான ஒரு ஆய்வு எண்ணிக்கையை அ தகவலறிக்கைகள் மீதான ஆவணங்கள் அதிகரிக் *குறிப்பான போ தெளிவான ஆதாரங்க ஒரு அமெரிக்க தாக்கு

மற்றும் ஆசியா
47
மத்திய ஆசியாவில் தை ஸ்தாபிப்பதற்கான மன்னாள் முஜாகிதீன் முட்டுக்கட்டைகளாக து, அதன்பின் அது னது காலனியாதிக்கத்
து. நியாயப்படுத்துவதற்கு, ப் போராடுவதாக ன் கூட்டாளிகளும் து காரணமும், ஒரு 5ம். கர்சாய் அரசாங்கம் சாயத்து தலைவர்களின் இவர்களில் பலரும் அடிப்படைவாதிகள். ஆப்கான் ஜனாதிபதி இந்த செப்டம்பரின் 3ர்தல்களும் பெரிய சாவடி மோசடிகளையும் ாத நடைமுறைகளையும் ரது கூட்டாளிகளுக்கு படும் வேட்பாளர்களை நீக்குவது உட்பட)
தலைவர்களுடன் ரசாங்கம் அமைதிப் நடத்துகிறது என்ற அமெரிக்க ன ஒரு நகர்வைக் னும் அமெரிக்காவின் ாக்கங்கள் குறித்து மயும் அவசியமில்லை. மரிக்க தலைமையிலான மேற்கொள்ளப்படும் ாரிய அதிகரிப்பு) ஒன்றாக இந்த
பேச்சுவார்த்தைகள் பார்க்கப்படுகின்றன. ஜூை மாதத்தில் ஜெனரல் பெட்ரேஸ் ஆப்கான் நடவடிக்கைகளுக்கான தலைமையை எடுத்துக் கொண்ட பின், வான்வழித் தாக்குதல்களின் எண்ணிக்கை மும்மடங்கிற்கும் அதிகமாகி செப்டம்பரில் 700ஐத் தொட்டிருக்கிறது. அத்துடன் சிறப்புப் படைகளின் கொலைப் படைகள் ஒரு நாளைக்கு 10 தாக்குதல்களை நடத்துவதாகத் தெரிகிறது.
இதேபோன்றதொரு மூலோபாயத்தையே பெட்ரேஸ் ஈராக்கிலும் செயல்படுத்தியிருந்தார். அதாவது அமெரிக்க இராணுவம் கிளர்ச்சிக் குழுக்களிடையே அதிகப்பட்ச மரணத்தையும் சேதத்தையும் ஏற்படுத்தும் நோக்குடன் செயல்படும் அதே சமயத்தில், ஆயுதமேந்திய எதிர்ப்பாளர்கள் இடையே அமெரிக்க மேலாதிக்கத்தை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பவர்களுக்கு அரசியல் மற்றும் நிதிரீதியாக சலுகைகளை வழங்குவதன் மூலம், அந்த எதிர்ப்பை பிளவுபடுத்துவதற்கு முனைவது. ஒன்பது வருடங்களுக்கு முன்பு இதே மாதத்தில் தொடங்கிய சமயத்தில் இருந்தே, ஆப்கான் போர் ஒரு குற்றவியல் வியாபாரமாகவே இருந்துவந்துள்ளது. ஒபாமா நிர்வாகம் பாரிய அளவில் போரை விரிவுபடுத்தியிருப்பதானது இராணுவவாதம், தாயகத்தில் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல், நிதி உயரடுக்கின் சொத்தை பாதுகாப்பதற்கு அரசைக் கொள்ளையடிப்பது, மற்றும் உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரங்கள் மற்றும் உரிமைகள் மீதான தாக்குதல் ஆகிய அமெரிக்க ஆளும் உயர்தட்டின் பிற்போக்கான உந்துதலை துரிதப்படுத்துவது போன்ற அதன் அடிப்படைப் பாத்திரத்திற்கு சாட்சியாக உள்ளது.
ராக் மீதான வன்முறையும்
மதிப்பீடு செய்திருந்த க்கை அமைப்பு (The , தனது முந்தைய சுமார் 15,000 அப்பாவி பரங்கள் இராணுவப் டம்பெற்றிருப்பதை பாலுஜா நகரத்தை ரிக்க தாக்குதல் உட்பட, குரூரங்களால் நேர்ந்த ப்பு குறித்து இந்த டக்கப்படாமலே இந்த து. ஒரு மில்லியனுக்கும் ப்பட்டிருக்கலாம் என்று னும் மருத்துவ இதழ் உட்பட, பலியானோர் திகமாக மதிப்பிடும் நம்பிக்கையை இந்த கச் செய்துள்ளன. ர்க் குற்றங்களுக்கு ள். பெப்ரவரி 2007ல் தல் ஹெலிகாப்டரிடம்
சரணடைய விண்ணப்பித்த இரண்டு ஈராக்கியர்கள் கொல்லப்பட்டதும் இதில் அடங்கும். ஹெலிகாப்டரில் இருந்த படையினர்கள் ஒரு இராணுவ வழக்கறிஞருடன் வானொலி மூலம் பேசியபோது, அவர் விமானப்படையினரிடம் யாரும் சரணடைய முடியாது என்ற ஒரு பொய்யான அறிவுரை கூறியதை அடுத்து, அந்த படையினர் அந்த இருவரையும் கல்நெஞ்சத்துடன் கொன்று விட்டனர். ஜூலை 2007ல் ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் இரண்டு செய்தியாளர்கள் உட்பட நிராயுதபாணிகளான 12 அப்பாவிகள் கொல்லப்பட்டதற்கு (இது இந்த வருடத்தின் ஆரம்பத்தில் விக்கிலிக்ஸ் வெளியிட்ட ஒரு காணொளியில் படம்பிடிக்கப்பட்டிருந்தது) காரணமாயிருந்த கும்பலிலும் இதே படையினர் இடம்பெற்றிருந்தனர்.
*குறைந்தது 681 அப்பாவி மக்கள் மற்றும் 30 குழந்தைகள் உட்பட 834 பேரை இராணுவ சோதனைச் சாவடிகளில் அமெரிக்க படைகள் கொன்றுள்ளனர்.
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011

Page 50
48 மத்தியகிழக்கு
*அமெரிக்க இராணுவத்தின் நடைமுறை பின்னர், உலக சே ஒப்புதல் மற்றும் இணக்கத்துடன் ஈராக்கிய எழுதுகையில், "இரண்ட உதவிப்படை இராணுவம் மற்றும் போலிசால் தயாரிப்பு காலத் திட்டமிடப்பட்ட சித்திரவதைகள் 'செக்கோஸ்லேவேக்கி
மேற்கொள்ளப்பட்டுள்ளன. அமெரிக்கா அபு கிரைப்பில் நிகழ்த்திய கொடுமைகளை ஒத்த
ஆசனவாய்ப் புணர்ச்சி மற்றும் பாலியல் வன்முறை உட்பட 1,300க்கும் அதிகமான சித்திரவதை புகார்கள் 2005 மற்றும் 2009க்கு இடையிலான காலத்தில் அமெரிக்க இராணுவத்திடம் தெரிவிக்கப்பட்டிருந்தன. ஈராக்கின் கைப்பாவை அரசு கைதிகளை கொன்ற சம்பவங்களையும் அமெரிக்க இராணுவம் அறிந்திருந்தது. ஈராக்கிய நீதி அமைச்சகத்திடம் இருந்த ஒரு கைதி பற்றிய மார்ச் 25, 2006 அறிக்கை இதற்கு சிறந்த உதாரணம்: "அவரது கைகள் கட்டப்பட்டு தலைகீழாய் தொங்க விடப்பட்டார்; அவரை பின்புறத்திலும் கால்களிலும் அடிப்பதற்கு கூர்மையான பொருட்கள் (குழாய்கள்)
அல்லது போலந்து குறித்துப் பேசுவது என் கூடியதாய் இருந்தது. சக்தியைப் பயன்ப அரசாங்கங்களையும் ஸ்தாபகங்களையும் மு அதனைத் தொடர் பொருளாதாரத்தைக் 6 முதலாளித்துவத்தி பயன்படுத்துவது எ நாடுகளில் ஜேர்மனி ெ அமெரிக்கா இப்போது உண்மையான பேரால் உகந்த நேரமாகும். அ ஒரு குற்றவியல் அ வன முறையை நட குறிப்பிட்டது. (கான
ஈராக் மீது இத்தகைய வன்முறையைக் க விட்டிருக்கும் பெருநிறுவன பிரபுக்கள் சொத்துக்களையும் அதிகாரத்தையும் பாதுகாக் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக வன்மு பயங்கரத்தையும் பயன்படுத்தவும் தயங்க மாட் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற போர்களி கொலைகாரர்களாகவும் சமுதாய விரோதிகள படைகள், இறுதியில் அமெரிக்காவிற்கு
வேலைவாய்ப்பின்மை, வறுமை, மற்றும் வி
எதிராகப் போராடுவோருக்கு எதிராக ஆ
திருப்பப்படும்.
பயன்படுத்தப்பட்டன; அவரது காலில் துளையிட மின்சார துளைப்பான் பயன்படுத்தப்பட்டது.'
இந்த சம்பவங்களில் அமெரிக்க துருப்புகள் சம்பந்தப்படவில்லை என்ற காரணத்தைக் கூறி, ஈராக்கிய உதவிப்படைகள் கைதி மீது செய்த சித்திரவதையை விசாரணை செய்ய வேண்டாம் என்று அமெரிக்க படையினருக்கு உத்தரவிடப்பட்டது. 2004 மற்றும் 2009க்கு இடையில் ஏதோ ஒரு ச்மயத்தில் கைது செய்யப்பட்டிருந்தவர்களின் எண்ணிக்கை
ஒவ்வொரு 50 ஈராக்கிய ஆண்களுக்கும் ஒருவர்.
இந்த ஆவணங்கள் பரிசோதிக்கப்படுகையில், இன்னும் நிறைய வெளிவரும் என்பதில் சந்தேகமில்லை. ஈராக்கிய, அமெரிக்க மற்றும் உலக மக்களிடம் இருந்து மறைக்கப்பட்டிருந்த தகவல்களின் ஒரு பெட்டகத்தை அவை கொண்டிருக்கின்றன.
அமெரிக்க தலைமையிலான ஈராக் ஆக்கிரமிப்பு, நவீன சகாப்தத்தின் மிகக் காட்டுமிராண்டித்தனமான போர்க் குற்றங்களில் ஒன்றாக உள்ளது. ஏப்ரல் 2003ல், அதாவது போர் தொடுக்கப்பட்ட ஒரு மாதத்திற்குப்
பலாத்காரம்")
ஈராக் மக்கள் மீது பேரழிவு கடந்த ஏ தீவிரப்படுத்தப்பட்டுள்ள ஒட்டுமொத்த நாகரி அழிக்கும் ஒரு சமூ ஈடுபட்டிருக்கிறது. நூ கொல்லப்பட்டிருக்க, கணக்கான மக்கள் 9
நோய், குழந்தை இறப்பு குறைபாடு ஆகிய திகைப்பூட்டுகிறது. ஆ ஈராக்கின் உள்கட்ட பொருளாதாரத்தை த வேலைவாய்ப்பின்மை 7 உலகமே மிரளும் மக்கள் இக்கோளத்தின் இராணுவப் படையின் எட்டாத துயரத் நேர்ந்திருந்திருக்கிறது. வளம் செறிந்த, புவி அதிமுக்கியத்துவம் வா! மேலாதிக்கத்தை ஸ்தா
அமெரிக்காவில்
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011

மற்றும் ஆசியா
ாசலிச வலைத் தளம் ாம் உலகப் போருக்கான தில் நாஜிக்களின் யா மீதான வன்முறை மீதான வன்முறை பது பொதுவாகக் காணக் மிதமிஞ்சிய இராணுவ டுத்தி அங்கிருக்கும்
அனைத்து மக்கள் ழுமையாக அகற்றுவது, ந்து அந்நாடுகளின் கையகப்படுத்தி ஜேர்மன் ன் நலனுக் காய் ‘ன்பது தான் இந்த சயல்பட்ட விதம் ஆகும். செய்வதையும் அதன் ஸ் அழைப்பதற்கு இது மெரிக்காவில் இருக்கும் பூட்சி ஈராக் மீதான த்துகிறது" என்று ாவும்: ஈராக் மீதான
ட்டவிழ்த்து தங்களது $க அமெரிக்க றையையும் டார்கள். ஈராக் ல் இரக்கமற்ற Tasejth Lom gólu
TG36TGEu பீடின்மைக்கு த்திரத்துடன்
இழைக்கப்பட்டிருக்கும் ழரை ஆண்டுகளில் ாது. அமெரிக்கா ஒரு கத்தையும் திட்டமிட்டு கப் படுகொலையில் றாயிரக்கணக்கானோர் இன்னும் மில்லியன் கதிகளாகி உள்ளனர். மற்றும் ஊட்டச்சத்துக் வற்றின் அதிகரிப்பு மெரிக்க இராணுவம் மைப்பை சிதைத்து ரைமட்டமாக்கியுள்ளது. 0 சதவீதமாக உள்ளது. வகையில், ஈராக்கிய T மிகவும் சக்திவாய்ந்த கரங்களில் கற்பனைக்கு தை அனுபவிக்க எதற்காக? எண்ணெய் -மூலோபாய ரீதியாய் பந்த நாட்டில் அமெரிக்க பிப்பதற்காக. இருக்கும் ஒவ்வொரு
பெரிய ஸ்தாபனமும் இந்த குற்றத்திற்கு துணைபோயுள்ளன. அமெரிக்காவிற்குள் பரந்த மக்களின் எதிர்ப்புக்கு முகம் கொடுத்தும், ஜனநாயகக் கட்சியினரும் சரி குடியரசுக் கட்சியினரும் ऊ ]ि போரை அங்கீகரித்துள்ளதோடு, அதனை எப்போதும் ஆதரித்தும் வந்துள்ளதுடன், இதற்கு நூறுபில்லியன் கணக்கான டாலர்களை செலவிட்டுள்ளனர். அமெரிக்க மக்கள் தேர்தல் மூலமாக போரை முடிவுக்குக் கொண்டுவர மீண்டும் மீண்டும் முயன்ற போதிலும், பெருநிறுவனக் கட்டுப்பாட்டில் உள்ள இரண்டு கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும் போர் தொடர்கிறது என்கிற உண்மையே
புஷ் மற்றும் குடியரசுக் கட்சியினர் மீதும்,
போர் சம்பந்தமாகவும், மற்றும் செல்வந்தர்களுக்கே அள்ளி வழங்குவது என்கிற அவர்களது கொள்கைகள் மீதும்
உருவாகியிருந்த வெகுஜன குரோதத்தின் விளைவாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒபாமா, அதே கொள்கைகளைத் தான் தொடர்கிறார். ஈராக் போர் மீதான விமர்சகராக காட்டிக் கொண்ட அவர், இப்போது அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பாளர்களை "விடுதலை செய்ய வந்த வீரர்கள்" என புகழ்கிறார்.
ஜனநாயகக் கட்சி நிர்வாகம், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான போரை விரிவுபடுத்தியிருக்கிறது, ஆளில்லா விமானத் தாக்குதல் பயன்பாட்டையும் இலக்குவைத்து தாக்குதல் நடத்துவதையும் பரந்த அளவில் அதிகப்படுத்தியுள்ளது. ஒபாமாவின்
எவரொருவரையும் கொல்வதற்கான உரிமையை நிலைநாட்டுகிறது, அது அமெரிக்க குடிமகன்களேயானாலும், பலியானவர் ஒரு பயங்கரவாதி என்று வெறுமனே கூறி விட்டால் போதுமானது.
அமெரிக்க ஊடகங்கள், அதன் தாராளவாத பிரிவு உட்பட, போருக்கு நியாயம் கற்பிப்பதற்கான பொய்களையே பிரகடனப்படுத்தின. "இராணுவத்துடன் ஒன்றிணைந்த செய்தியாளர்களாக", அமெரிக்க இராணுவத்தினால் இழைக்கப்பட்ட கொடுமைகளை அவை மூடி மறைத்தன. விக்கிலிக்ஸில் வெளியானவற்றுக்கு அவற்றின் பதிலிறுப்பு, போர்க் குற்றங்களில் அவை துணைபோயிருப்பதற்கு வலுச் சேர்க்கிறது. ஒரு பக்கத்தில் அமெரிக்க ஊடகங்கள் இந்த ஆவணங்களின் முக்கியத்துவத்தை குறைந்த தொனியில் காட்டி "புதிதாக எதனையும்" அந்த ஆவணங்கள் காட்டி விடவில்லை என்ற பென்டகனின் நிலைப்பாட்டை எதிரொலிக்கின்றன. இன்னொரு பக்கம், இந்த கொடுமைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வர உதவியதற்காக விக்கிலிக்ஸ் மற்றும் அதன் நிறுவனர் ஜூலியன் அசனேஜை அவை வேட்டையாடுகின்றன.
இந்த பிரம்மாண்டமான குற்றங்களுக்கு அரசியல் அல்லது ஊடக ஸ்தாபனத்தில் எந்த குறிப்பிடத்தக்க எதிர்ப்பும் இல்லாதிருப்பது, அமெரிக்க ஆளும் வர்க்கம் எந்த அளவுக்கு

Page 51
மத்தியகிழக்கு
ஒட்டுமொத்தமாக அராஜகம் மற்றும் குற்றவியலுக்குக் கீழிறங்கியுள்ளது என்பதற்குச் சான்றளிக்கிறது.
இந்த போர்க் குற்றங்களின் சிற்பிகள் இப்போதும் சுதந்திரமாகவே உள்ளனர். ஈராக்கின் சட்டவிரோத ஆக்கிரமிப்பை திட்டமிட்டவர்கள், மேற்பார்வையிட்ட புஷ் நிர்வாகம் மற்றும் அமெரிக்க இராணுவத்தின் தலைமை அதிகாரிகள் அனைவரும் இன்னும் கணக்கில் சேர்க்கப்படவே இல்லை. ஒபாமாவும் அவரது தலைமை நிர்வாகிகளும் - ஹிலாரி கிளின்டன், ரொபேர்ட் கேட்ஸ் - முந்தைய நிர்வாகத்தின் குற்றப் பட்டியலுடன் விரிவடைந்து கொண்டிருக்கும் தங்களது பட்டியலை வளர்க்கச் செய்கின்றனர்.
விக்கிலிக்ஸ் ஆவணங்களின் வெளியீடானது, வர்க்க போராட்டத்தின் அதிகரிப்புடன் ஒரே சமயத்தில்
நிகழ்ந்திருக்கிறது. பொருளாதார நெருக்கடிக்கு செலுத்துவதற்காக முன்கண்டிராத சிக்கன நடவடிக்கைகளைக் கோரும் பெருநிறுவனங்கள் மற்றும் அவற்றின் அரசியல் பிரதிநிதிகளுடன் மில்லியன்கணக்கான தொழிலாளர்கள் (மிக சமீபத்தில் பிரெஞ்சு தொழிலாளர்கள் உட்பட) நேரடி மோதலுக்கு வருகின்றனர். தொழிலாள வர்க்கத்தின் இந்த மோதலில் ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டம், அனைத்திற்கும் மேலாய் அமெரிக்காவில், ஒரு மத்திய உள்ளடக்கமாக ஆக்கப்படவேண்டும்.
உலகெங்கும் இருக்கும் தொழிலாளர்களின் நலன்கள் ஒன்றாகவே உள்ளன, அத்துடன் ஒவ்வொரு நாட்டின் தொழிலாளர்களும் ஒரே வர்க்க எதிரியையே எதிர்கொள்கின்றனர். ஏகாதிபத்தியம் முற்றுமுழுதான பிற்போக்குவாதம் என்று லெனின் குறிப்பிட்டார்.
ஈராக் மீது இத்தகைய வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டிருக்கும் பெருநிறுவன பிரபுக்கள் தங்களது சொத்துக்களையும் அதிகாரத்தையும் பாதுகாக்க அமெரிக்க தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக வன்முறையையும் பயங்கரத்தையும் பயன்படுத்தவும் தயங்க மாட்டார்கள். ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற போர்களில் இரக்கமற்ற கொலைகாரர்களாகவும் சமுதாய விரோதிகளாகவும் மாறிய படைகள், இறுதியில் அமெரிக்காவிற்குள்ளேயே வேலைவாய்ப்பின்மை, வறுமை, மற்றும் வீடின்மைக்கு எதிராகப் போராடுவோருக்கு எதிராக ஆத்திரத்துடன் திருப்பப்படும்.
போர் மற்றும் சமூக பிற்போக்குவாதத்திற்கு எதிரான தொழிலாள வர்க்கப் போராட்டம் வெற்றி பெறுவதற்கு, ஒரு புதிய அரசியல் முன்னோக்கு மற்றும் மூலோபாயத்தால் வழிநடத்தப்பட வேண்டும். ஏகாதிபத்தியப் போரை முடிவுக்குக் கொண்டுவர சர்வதேச தொழிலாள வர்க்கமானது முதலாளித்துவ வர்க்கம் மற்றும் அதன் அரசியல் பிரதிநிதிகளின் இரத்தக் கறை படிந்த கைகளில் இருந்து அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும்; உலகப் பொருளாதாரத்தின் மீது ஜனநாயகக் கட்டுப்பாட்டை ஸ்தாபித்தாக வேண்டும்.
ஈரானுக்கு அமெரிக்
பில் வான் ஒகள் 8 நவம்பர் 201
g டைத h தொடர்ந்:
செனட்டர் லிண்சே கி அமெரிக்க அச்சுறு வகையில் தெஹ் வைப்பதுடன்" அ இயலாமலும் செய்துவ போர் தொடுக்க 6ே விடுத்து சுட்டிக் காட் சனிக்கிழமைய ஹாலிபாக்சில் சர்வ ஒரு மாநாட்டில் கி விடுத்தார். "சகித்து இல்லை" என்று ஈ பற்றி அறிவித்தார்.
வாஷிங்டனும் , தெஹ்ரான் அதன் அ தயாரிப்பதற்காக வ6 சாட்டியுள்ளன. ஈ தொடர்ந்து இக்குற் அணுத் திட்டம் முற்றி தேவைகளுக்கானே வருகிறது.
1930 களில் ஜே போர் வாய்வீச்சு வகை
கரோலினாவின் அமெரிக்கத் தாக் அணுத்திட்டத்தை ெ மட்டுமன்றி, அவர்க அழித்தல், அவர்களு அழித்தல் மற்றும் புர அடி கொடுத்தல் என் வேறுவிதமாகக் கூறி செயலிழக்கச் செய்து திறனை அழித்துவிட எடுத்தார்.
ஜனநாயகக் தேர்தல்களில் தோல் ஒபாமா பொருளாதார கடுமையாக நடந்து ஈரான் ஒரு அணு அபிவிருத்தி செய் கருத்திற்கு குடியரச அதிகளவு இருக்கும் என்று கிரகாம் சேர்த் ஹாலிபாக்ஸ் ம கிரகாமுடன் சேர்ந்து மார்க் உடால் (கொல

மற்றும் ஆசியா
49
த எதிராக அதிகரிக்கும்
கப் போர்
t
O
து முக்கிய குடியரசுக் கட்சி ரெகாம், ஈரானுக்கு எதிராக த்தல்களை விரிவாக்கும் ரானை "செயலிழக்க தை எதிர்ப்புக் காட்ட பிடுமளவிற்கு பகிரங்கமாக பண்டும் என்று அழைப்பு -டியுள்ளார். ன்று கனடாவில் உள்ள தேசப் பாதுகாப்பு பற்றிய காம் இந்த அறிவிப்பை ப்போதல் பற்றிய விவாதம் ரானின் அணுத் திட்டம்
அதன் நட்பு நாடுகளும், புணுத் திட்டத்தை ஆயுதம் ார்க்கிறது என்று குற்றம் ரானிய அரசாங்கமோ றத்தை மறுத்து அதன் மிலும் சமாதான, பொதுத் த என்று வலியுறுத்தி
ஜர்மனியில் ஒலித்த முழுப் கயைப் பயன்படுத்தி, தென்
குடியரசு செனட்டர்,
குதல் "அவர்களுடைய சயலிழக்கச் செய்வதற்கு 5ளுடைய கடற்படையை டைய விமானப் படையை ட்சிகரப் பிரிவிற்கு மரண ற விதத்தில் நடத்தப்படும். னால், அந்த ஆட்சியையே , அவர்களது போரிடும் வேண்டும்." என்று சபதம்
கட்சி கடந்த வாரம் வியுற்றாலும், "ஜனாதிபதி த் தடைகளுக்கும் அப்பால் கொள்ள விரும்பினால், றுவாயுதத் திட்டத்தை யக்கூடாது என்னும் க் கட்சியின் ஆதரவும் என்று நினைக்கிறேன்." துக் கொண்டார். ாநாட்டு அரங்கில் பேச கொண்டவர் செனட்டர் ாடோ, ஜனநாயகக் கட்சி)
அச்சுறுத்தல்கள்
ஆவார். ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள் தொடர வேண்டும் என்று இவர் வாதிட்டதுடன், "அனைத்து விருப்புத் தேர்வுகளும் மேசைமீது உள்ளன" என்றார். இது அமெரிக்க இராணுவ நடவடிக்கைக்கு மறு பெயராகும்.
இதே மாநாட்டில் பேசிய இஸ்ரேலியப் பாதுகாப்பு மந்திரி எகுட் பாரக், ஈரானை "எத்தகைய உலக ஒழுங்கிற்கும் ஒரு பெரிய, மிகப் பெரிய அச்சுறுத்தல்" என்றார். "இராணுவ வகையில் அணுவாயுதத் திறனை எப்படியும் அடைவது என்று தெஹ்ரான் உறுதியாக உள்ளது" என்றும் "இது அணுவாயுதப் பரவாமுறை பற்றிய எவ்வித கருத்துக்கும் முடிவுகட்டுவதாகும்" என்றும் கூறினார்.
ஐக்கிய நாடுகள் சபையின் அணுவாயுதப் பரவாத்திட்ட முயற்சிகளை மீறி, அப்பகுதியில் அணுவாயுதம் கொண்டுள்ள ஒரே நாடான இஸ்ரேல் பலமுறையும் ஈரானுக்கு எதிராக இராணுவத் தாக்குதல்கள் நடத்தப்படும் என்று எச்சரித்துள்ளது. கடந்த மாதம் இஸ்ரேலிய நிதி மந்திரி யுவல் ஸ்டீனிட்ஸ், ஈரான் வாஷிங்டனின் கோரிக்கைகளுக்குத் தலை வணங்காவிட்டால், ஒரு போர் நடவடிக்கை போன்று தெஹ்ரானை ஒரு கடற்படை முற்றுகைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று வாதிட்டார்.
இச் சமீபத்திய அச்சுறுத்தல்கள் ஈரானுக்கும் பீ5+1 நாடுகளுக்கும் இடையே அடுத்த சுற்றுப் பேச்சு வார்த்தைகள் நடக்க இருப்பதற்கு ஒரு வாரம் முன்னே வந்துள்ளன; அம்மாநாட்டில் ஐ.நா. பாதுகாப்புக்குழுவின் நிரந்தர உறுப்பினர்களான பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ரஷ்யா மற்றும் அமெரிக்காவுடன் ஜேர்மனியும் உள்ளது. இப்பேச்சுக்கள் வியன்னாவில் நடைபெற உள்ளன.
இடைக்காலத் தேர்தல்களில் குடியரசுக் கட்சியின் வெற்றி அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை இன்னும் வலதிற்கு நகர்த்தி, ஈரானுக்கு எதிரான ஒரு போர் அச்சுறுத்தலையும் தீவிரப்படுத்தும். ஜனவரி மாதம் மன்ற வெளியுறவுக் குழுவின் தலைமையை எடுத்துக் கொள்ள இருப்பது பிளோரிடாவின் குடியரசுக் கட்சி உறுப்பினர் இலியனா ரோஸ்-லெஹ்டினென் ஆவார். இவர் ஈரானுடன் இராஜதந்திர முயற்சிகளை எதிர்த்துள்ளதுடன், கியூபாவிற்கு எதிராக பொருளாதாரத் தடை போன்றவற்றிற்கு தீவிரமாக வாதிடுகிறார்.
ரோஸ் லெக்டினென், MEK எனப்படும்
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011

Page 52
50
மத்தியகிழக்கு
முஜாகிதின்-இ-கல்க்கிற்கு பெரும் ஆதரவு கொடுப்பவர். இந்த அமைப்பு ஈரானுக்குள் நடத்தப்படும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு தன்னைப் பொறுப்பாகக் காட்டிக் கொள்கிறது. அமெரிக்க வெளியுறவுத் துறை இதை "வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு" என்று பெயரிட்டுள்ளது.
மன்றக் குடியரசுக் கட்சியினரில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கினர் இஸ்ரேல் கடந்த ஜூலை மாதம் ஈரானுக்கு எதிராக இராணுவத் தாக்குதல்களை நடத்துவதற்கு வெளிப்படையாக ஆதரவளித்திருந்தனர்.
ஒபாமா நிர்வாகமும் சட்டமன்ற ஜனநாயகக் கட்சியினரும் ஏற்கனவே ஈரானுக்கு எதிரான அச்சுறுத்தல்களை அதிகப்படுத்திக் கொண்டு வருகின்றனர். ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்புக் குழுவின் மூலம் மற்றொரு சுற்று ஈரானிய எதிர்ப்புப் பொருளாதார நடவடிக்கைகளை அறிவித்த பின்னர், கடந்த ஜூலை மாதம் நிர்வாகம் ஒருதலைப்பட்ச அமெரிக்க பொருளாதாரத் தடைகளின் புதிய தொகுப்பைச் சட்டமாக இயற்றியது. இது ஈரானிய பொருளாதாரத்தை முடக்கிவிடும் நோக்கத்தைக் கொண்டுள்ளதுடன், அரசாங்கத்தை உறுதிகுலைக்கும் அளவிற்கு நாட்டு மக்களின் நிலைமையை மோசமாக்கிவிடும்.
இப்பொருளாதாரத் தடைகள், ஈரானுடன் வணிகம் செய்யும் அல்லது அங்கு முதலீடு செய்யும் வெளிநாட்டு வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்கள் அமெரிக்கச் சந்தைகளில் தடை செய்யப்படுவதோடு, அமெரிக்க அரசாங்கத்தின் ஒப்பந்தங்களைப் பெறும் வாய்ப்புகளையும் இழந்து விடும். இப்பொருளாதாரத் தடைகள் குறிப்பிடத்தக்க வகையில் ஈரானின் எரிசக்தி துறையை இலக்காகக் கொண்டுள்ளன.
நியூ யோர்க் டைம்ஸில் கடந்த வாரம் வந்த டேவிட் சாங்கரின் கட்டுரைப்படி, அடுத்த வாரம் பேச்சுக்களுக்கு ஈரான் வியன்னாவிற்கு வந்தாலும், வாஷிங்டன் பேச்சுவார்த்தைகள் செய்வதுபோல் காட்டிக் கொள்ளும். பேச்சுக்களில் அதன் முக்கிய நோக்கம் "ஒரு புதிய, வியத்தகு பரந்தமுறைப் பொருளாதாரத் தடைகள் ஈரானின் அணுசக்தி கணிப்பீடுகளை மாற்றிக் கொண்டிருக்கின்றனவா" என்பதை மதிப்பிடுவதுதான்.
அமெரிக்கா கொடுத்துள்ள புதிய திட்டம் "நாட்டின் அதியுயர் தலைவர் அயதோல்லா அலி காமேனி கடந்த ஆண்டு நிராகரித்த உடன்பாட்டைவிட இன்னும் கடினமானது" என்று கட்டுரை கூறியுள்ளது. ஈரான் அணு எரிபொருள் உற்பத்தியை நிறுத்துவதுடன், ஓராண்டிற்கு முன் பேச்சுக்களின் மூலம் அடையப்பட்ட தற்காலிக ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளதை விட மூன்றில் இரு பங்கு அதிக யுரேனியத்தை ஒப்படைத்துவிட வேண்டும் என்று கூறுகிறது.
வாஷிங்டன் தன் இதுவரை "அதிக பிர நம்புகிறது என்று மாளிகைக்குள் வெளிப்படையாக இரா பற்றி பேசுவதற்கு உ விவாதத்தை ஏற்படு டைம்ஸ் கட்டுரை கூ
ஒபாமாவின் மூ ஆலோசகர் டெனிஸ் கருத்தைத்தான் அ அமெரிக்க-இஸ்ரேல பேசியபோது தெரிவித் அமெரிக்க-இஸ்ரேலிய
அமெரிக்க பெ ஈரானில் பெருகிய ெ பணவீக்கம் மற்றுட் ஏற்படுத்தியுள்ளது என் ரோஸ் போர் அச்சுறுத் வெளிப்படுத்தினார். " எதிர்கொள்ளும் கடுை நடத்தையில் ஒரு மாற் என்று நாங்கள் நம் முறை வாயிற்கதவு உள்ளது. ஈரானுடனான அமைதியான தீர்வை விரும்புகிறோம். ஆ செயல்களை ஈரான் ெ ஒதுக்கப்பட்டு, அதன் சேதம் ஏற்பட்டாலும் ஜனாதிபதி ஒபாமா கூ கேட்க வேண்டும்; அ அணுவாயுதங்களைப் நாங்கள் உறுதி எனக்கூறியுள்ளார்.
ஈரானுக்கு எ அச்சறுத்தல் அதிகரிக் இன்னும் அச்சமுற இடைக் காலத் தே வாஷிங்டன் போஸ்ட் ப்ரோடர், "யுத்த மீட் எழுதியுள்ள கட்டுரையி "வாஷிங்டன் செய்திய இடம் பெற்றவராக கரு ஆழ்ந்து செல் நெருக்கடி, 2012ல் இ வெற்றிக்கு ஒபாமாள நிலையை" தோற்றுவிக் ப்ரோடர், ஜனநாயகக் வெட்கமின்றி ஆதரவு இந்தச் சவால் எப்படி என்பதற்கு இரு காட் முதலாவது, பயனற பொருளாதார நெருக்க மாற்றம் ஏற்படும் போது "சந்தை எங்கு செல் செல்லும்" என்று முடி அத்தகைய விளைவு ந
Ε2 : 69ές சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011

மற்றும் ஆசியா
ானுடைய தடைகளுக்கு நிபலிப்பு இல்லை" என்று ம் "இது வெள்ளை ஒபாமா இன்னும் ணுவ விருப்பத் தேர்வுகள் தவுமா, உதவாதா என்ற த்தியுள்ளது" என்றும் றுகிறது. த்த மத்திய கிழக்கு ரோஸ் இதேபோன்ற க்டபோர் 25ம் திகதி பொதுவிவகார குழுவில் தார். இந்த அமைப்பு ஒரு செல்வாக்குக் குழு ஆகும். ாருளாதாரத் தடைகள் பாருளாதார நெருக்கடி, வேலையின்மையை று தம்பட்டம் அடித்தபின், தல் பற்றிய உட்குறிப்பை இறுதியில் இன்று ஈரான் மயான அழுத்தம் அதன் றத்தைக் கொண்டுவரும் புகிறோம். இராஜதந்திர இன்னும் திறந்துதான் T எங்கள் பூசலுக்கு ஒரு பயே நாம் உறுதியாக னால் தனது மீறும் தாடர்ந்தால், அது மேலும் பொருளாதாரத்திற்கு , அதன் தலைவர்கள் றுவதைக் கவனத்துடன் வர் பல முறை "ஈரான் பெறுவதைத் தடுக்க கொண்டுள்ளோம்."
திரான இராணுவ கப்பட வேண்டும் என்ற செய்யும் அழைப்பு, ர்தல்களுக்கு முன்பு கட்டுரையாளர் டேவிட் பு" என்ற தலைப்பில் ல் வந்துள்ளது. டேவிட் ாளர் குழுவில் உயர்ந்த தப்படுகிறார்." லும் பொருளாதார ரண்டாம் பதவிக்கால ற்கு ஒரு "திகைப்பு கிறது என்று விமர்சித்த கட்சி ஜனாதிபதிக்கு கொடுப்பவர். இவர் க் கடக்கப்பட முடியும் களை சித்தரிக்கிறார். ற நம்பிக்கையான, டி வணிக வட்டாரத்தில் முடிந்துவிடும் என்பது. லவேண்டுமோ அங்கு வுரை கூறும் ப்ரோடர், பகத் தன்மை உடையது
அல்ல என்றார்.
"அவர் 20 ஆம் நூற்றாண்டின் கொந்தளிப்பான வரலாற்றினை அடித்தளமாக கொண்ட தீர்வு ஒன்றை பரிந்துரைக்கின்றார். பிராங்ளின் ரூஸ்வெல்ட் மற்றும் பெரும் மந்த நிலையை நினைவுகூருங்கள். பொருளாதார நெருக்கடியை இறுதியில் எது தீர்த்துவைத்தது? இரண்டாம் உலகப் போர்தான்." என்று அவர் எழுதுகிறார்.
"இங்குதான் ஒபாமா மீளக்கூடும். ஈரான் அணுவாயுத நாடாக வருவதற்குக் கொண்டுள்ள விருப்பத்திற்கு எதிரானதாக காங்கிரசில் வலுவான குடியரசுக் கட்சியின் ஆதரவு இருக்கையில், அவர் 2011, 2012 ன் பெரும்பாலான பகுதியை முல்லாக்களுடன் மோதல் பற்றிச் செலவிடலாம். இது அரசியலில் அவருக்கு உதவும். ஏனெனில் எதிர்க்கட்சி அவரை அவ்வாறு செய்யத் தூண்டும். அழுத்தங்கள் அதிகரித்து, போருக்கான தயாரிப்புக்களை நாம் விரைவுபடுத்தும்போது, பொருளாதாரம் முன்னேற்றம் அடையும்."
இங்கே விவரம் வெளிவருகிறது: பொருளாதார மீட்பிற்கு ஒரு நிதானமான திட்டமும் மற்றும் மறுதேர்தல் பிரச்சாரம் வெற்றியடைவதற்கான தயாரிப்புக்களும், நூறாயிரக்கணக்கான அல்லது மில்லியன் கணக்கான மக்களின் சாவின் ஊடாக தயாரிக்கப்படுகிறன.
இத்தகைய குருதிவெறித் திட்டங்களின் அடித்தளத்தில், அமெரிக்காவின் இரு வலதுசாரி, ஏகாதிபத்திய சார்பு கட்சிகளுடைய இழிந்த அரசியல் கணக்குகளும் உள்ளன என்பது மட்டுமின்றி, அமெரிக்க முதலாளித்துவத்தின் வரலாற்று ரீதியான சரிவும், 1930 களின் பெருமந்த நிலைக்குப் பின்னர் உலக முதலாளித்துவ முறை காணும் ஆழ்ந்த நெருக்கடியின் பாதிப்பும் உள்ளன.
இரு கட்சிகளுமே இராணுவ வாதத்தை தழுவிக்கொண்டுள்ளன. இது ஆளும் உயரடுக்கிற்குள், இராணுவத்தை பயன்படுத்தி மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவின் வளம் நிறைந்த, மூலோபாய முக்கியத்துவம் கொண்ட பகுதிகளில் அமெரிக்க மேலாதிக்கத்தை நிறுவுவதன் மூலம்அமெரிக்க முதலாளித்துவத்தால் அதன் பொருளாதாரச் சரிவை நிலைநிறுத்த முடியும் என்ற ஒருமித்த உணர்வைப் பிரதிபலிக்கிறது.
ப்ரோடர் மற்றும் குடியரசுக் கட்சியினரின் சொற்கள், ஒபாமா நிர்வாகத்தின் நடவடிக்கைகளுடன் சேர்ந்து, ஒரு புதிய, இன்னும் அதிக இரத்தம் சிந்தும் போர் அச்சுறுத்தலை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இது ஒரு உலகம் பூராவும் விரிவடையும் போராகும் ஆபத்தைத் கொண்டுள்ளது.

Page 53
மத்தியகிழக்கு
ஆங் சன் சூ கீயும் பர்மாவி
கே. ரட்னாயக்க 26 நவம்பர் 2010நவம்பர்
வம்பர் 14 அன்று பர்மிய எதிரக் கட்சித் தலைவர் ஆங் சன் சூ கி விடுதலை செய்யப்பட்டமை, இந்த "ஜனநாயக சொரூபத்துக்கு" புகழ் பாடும் ஊடகப் புலவர்களுக்கும் நாட்டினுள் "சீர்திருத்தம்" மற்றும் "ஜனநாயகம்" மலர்வதற்கான சாத்தியங்கள் பற்றிய ஊகங்களுக்கும் இன்னுமொரு வாய்ப்பைக் கொடுத்துள்ளது.
எவ்வாறெனினும், பர்மிய ஜுன்டாவை சவால் செய்யும் எண்ணம் தனக்கில்லை என சூ கீ ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டார். மாறாக, குறிப்பாக அமெரிக்காவின் ஆதரவுடன் நாட்டின் ஜெனரல்களுடன் ஒரு கொடுக்கல் வாங்கலை அவர் எதிர்பார்க்கின்றார். சூ கீ தனது முன்னைய நிலைப்பாட்டை மாற்றுவதற்கு தான் தயார் என்பதை சமிக்ஞை செய்துள்ளதோடு ஜெனரல்களின் விட்டுக்கொடுப்புக்கு பிரதியுபகாரமாக - எப்பொழுதும் பர்மிய மக்களுக்கு உதவுவதற்காக என்ற பெயரில்- அமெரிக்க மற்றும் ஐரோப்பிய கட்டுப்பாடுகளை இலகுவாக்க அல்லது அகற்றுவதற்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
சூ கீ முன்வைக்கும் இந்த அரசியல்
சூழ்ச்சித் திட்டங்களில் எதுவும், பர்மிய
வெகுஜனங்களின் பயங்கரமான வாழக்கை நிலைமைகள் அல்லது ஜனநாயக உரிமைகள் பற்றிய அக்கறையுடன் தொடர்புபட்டதல்ல. ஜூன்டாவுடன் பேச்சுவார்தை நடத்துவதற்கான அவரது விருப்பம், 2009 செப்டெம்பரில் இருந்து ஒபாமா நிர்வாகம் ஏற்படுத்திக்கொண்டுள்ள தந்திரோ பாய மாற்ற்ங்களுடன் சம்பந்தப்பட்டதாகும். "பொல்லையும் கையில் வைத்துக்கொண்டு கரட் கிழங்கையும் நீட்டும்" ஒரு அணுகுமுறையையே பர்மிய ஜெனரல்கள் சம்பந்தமாக வாஷிங்டன் கடைப்பிடிக்கின்றது: கு கீ யுடன் ஒரு உடன்பாடு எட்டப்படுமானால் முன்னேற்றமான இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகள் ஏற்படுத்திக்கொள்ளப்படும். இல்லையெனில், ஜூன்டா தலைவர்களுக்கு எதிரான மனித உரிமை குற்றச்சாட்டுக்கள் உட்பட அமெரிக்காவின் கடுமையான நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும்.
பர்மா சம்பந்தமான ஒபாமா நிர்வாகத்தின் கொள்கை, ஆசியா பூராவும் வாஷிங்டனின் எதிரியான சீனாவின் செல்வாக்கை கீழறுப்பதை நோக்கிய ஒரு உக்கிரமான நகர்வின் பாகமாகும். ஜப்பான் மற்றும் தென் கொரியா உட்பட தற்போதுள்ள இராணுவ கூட்டமைப்பை பலப்படுத்தி, இந்தியா போன்ற நாடுகளுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்திக்கொள்ளவும், மற்றும் பர்மா போன்ற சீனாவின் நெருங்கிய பங்காளிகளை பெய்ஜிங்கின் செல்வாக்குப் பகுதியில் இருந்து
பெயர்த்து அகற்று: பரபரப்பான இராஜத ஒபாமாவும் அவ ஈடுபடுகின்றனர்.
பர்மாவில் "ஜனற விடுக்கும் அழைப் அரசாங்கத்துடன் பேச்சுக்களுக்குப் பி வசதியான மூடு திரை விடுதலை செய்யக் உறவுகளுக்கான மு அன்றி, அவர் ஒ வீராங்கனை" என்பத அவர் மேற்குப் ட கொண்டுள்ள ம கூட்டுத்தாபனங்களுக் உழைப்புக் களமாக விரும்பும் பர்மிய முதல பிரநிதித்துவம் செய்கி
ஜான் டாவின் அரசாங்கத்தின் மீது ட மத்தியில் நிலவும் ஆ தணிக்கும் ஒரு ப வாயிலாகவும் சூ கீ காலத்தில் அவர் இர எதிர்ப்பு இயக்கங்கை அழுத்தம் பயன்படுத்திக்கொன முதலாளித்துவ ஆட்சி அச்சுறுத்தல் வி போராட்டங்களைத் தவி மேலாக, 1988 ஆகஸ்ட் கொந்தளிப்பான சம்ட அவரது கட்சியும் ஆர் இதுவேயாகும்.
1988 முற்பகுதிய எதிரான மாணவர் ஜனநாயக உரிமைகள் தரச் சீரழிவு ஒடுக்குமுறைகளால் வெகுஜனங்களின் பர தொடங்கியது. ஜூலை ஜெனரல் நீ வின் கீழிற வழிமுறைகளுக்குப் பே பதிலீடு செய்யப் ஆர்ப்பாட்டங்கள் உக்கிரமடையத் தொ நடக்கவிருந்த ஒரு L போரட்டத்துக்கான தொடர்ச்சியான சிற நடந்ததுடன், பிரதேச நிறுத்தக் குழுக்களும் பொது வேலை நிறு விடுக்கப்பட்டது.
ஆகஸ்ட் 8 நட ஆர்ப்பாட்டத்துக்கு கூட்

மற்றும் ஆசியா
51
b ஜனநாயகமும்
தற்கும் வரையப்பட்ட
திர நடவடிக்கைகளில்
து அதிகாரிகளும்
ாயத்துக்கு" அமெரிக்கா புக்கள், சர்வாதிகார நடத்தப்படவுள்ள ன்னால் உள்ள ஒரு பாகும். ஒபாமா சூ கீயை கோரியது, ஒரு சிறந்த ன்நிபந்தனைகளாகவே ந "ஜனநாயகத்தின் ால் அல்ல. ஏனெனில், க்கம் திசையமைவு ற்றும் பன்னாட்டுக் காக நாட்டை மலிவு மேலும் மாற்றியமைக்க ாளித்துவத் தட்டினரையே ன்றார்.
ஒடுக் குமுறை ரந்த உழைக்கும் மக்கள் ஆழமான பகைமையை யனுள்ள பாதுகாப்பு இருக்கின்றார். கடந்த ாணுவத்துக்கு எதிரான ளை சலுகைகளுக்காக கொடுப்பதற்குப் ண்ட அதே வேளை, யின் அடித்தளத்துக்கே டுக்கும் எதிர்ப்புப் ர்த்தார். எல்லாவற்றுக்கும் செப்டெம்பரில் நிகழ்ந்த வங்களில் சூ கீ யும் றிய பெரும் வகிபாகம்
வில், அரசாங்கத்துக்கு களின் ஆர்ப்பாட்டம், இன்மை, வாழ்க்கைத் மற்றும் பொலிஸ் வெறுப்படைந்திருந்த த தட்டினரை ஈர்க்கத் பில் ஜூன்டா தலைவர் க்கப்பட்டு, ஒடுக்குமுறை போன செயின் லிவின் ட்டதை அடுத்து, நாடக பாணியில் டங்கின. ஆகஸ்ட் 8 ரமாண்டமான தேசிய தயாரிப்பில், ஒரு ய ஆர்ப்பாட்டங்கள் குழுக்களும் வேலை அமைக்கப்பட்டதோடு தத்துக்கும் அழைப்பு
ந்த பிரமாண்டமான த்தின் மீது துப்பாக்கிப்
பிரயோகம் செய்து நூற்றுக்கணக்கானவர்களை கொன்றதன் மூலம் ஜூன்டா பதிலிறுத்த போதும், பொது வேலை நிறுத்தம் தொடர்ந்ததுடன் ஆர்ப்பாட்டங்களும் தொடர்ந்து இடம்பெற்றன. ரங்கூன், மண்டலே மற்றும் ஏனைய மாநகரங்களில் உள்ள அரசாங்க ஊழியர்கள், எண்ணெய் தொழிலாளர்கள், ரயில் தொழிலாளர்கள், துறைமுகத் தொழிலாளர்கள் மற்றும் ஏனையவர்களையும் அந்த வேலை நிறுத்தம் ஈர்த்ததுடன், போக்குவரத்தையும் பொருளாதார நடவடிக்கைகளையும் நிறுத்தியது. ரங்கூனில், சகல சுற்றுப்புறங்களும் எதிர்ப்புக் கமிட்டிகளினால் கட்டுப்படுத்தப்பட்டன. கிராமப்புறங்களில், அவர்களது கோரிக்கைகளுக்கு ஆதரவாக விவசாயிகளும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஒரு மாதத்துக்கும் மேலாக ஜூன்டா செயலிழ்ந்து இருந்தது. ஆகஸ்ட் 12 அன்று, விளக்கங்கள் எதுவுமின்றி லிவின் இராஜனாமா செய்ததோடு, சமரசத்துக்கு முன்வந்த, ஜூன்டா ஆதரவாளரான ஒரு பொதுமகனான மெளங் மெளங் பதவியில் இருத்தப்பட்டார். அவர் இராணுவச் சட்டத்தை நிறுத்தி, பல-கட்சி ஆட்சி சம்பந்தமான ஒரு கருத்துக் கணிப்பை நடத்தினார். படையினரும் பொலிசாரும் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொண்டனர். இதனால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மேலும் மக்கள் பங்குபற்ற ஊக்கப்படுத்தப்பட்டனர். ஆகஸ்ட் 22 நடந்த புதிய தேசியப் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.
இந்த வெகுஜன இயக்கத்துக்கு, குறிப்பாக ஜூன்டாவை பொறிவின் விளிம்புக்கே கொண்டு வந்த தொழிலாளர்களின் இயக்கத்துக்கு ፴9 (Ü தடையாக செயற்படுவதற்காக, ஆகஸ்ட் 26 அன்று, ஏனைய எதிர்க் கட்சிப் புள்ளிகளுடன் சூ கீ களத்தில் இறங்கினார். அன்றைய தினம் சுமார் அரை மில்லியன் மக்கள் பங்குபற்றியதாக மதிப்பிடப்பட்ட கூட்டத்தில் பேசிய அவர், "ஏற்கனவே இடம்பெற்றவற்றை மறந்துவிடுமாறு" மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். அவர் "இராணுவத்தின் மீதான அன்புணர்வை இழந்துவிட வேண்டாம்" என்று ஆர்ப்பாட்டக்காரர் களுக்கு அழைப்பு விடுத்து, "சமாதானமான முறையில்" தமது கோரிக்கைகளை அடையுமாறும் வேண்டுகோள் விடுத்தார்.
சூ கீ யின் தலையீடு, ஜூன்டா அவநம்பிக்கையுடன் எதிர்பார்த்திருந்த தீர்க்காமன மூச்சுவிடும் வாய்ப்பை வழங்கியது. ஒரு சீர்த்திருத்ததுக்கான மெளங்கின் பிரேரணையை நிராகரித்த அதே வேளை, உமைக்கும் மக்களின் கோரிக் ள் தேர்தலின் மூலம் தீர்க்கப்படும் என்ற அழிவுகரமான மாயையை சூ கி முன்னிலைப்படுத்தினார். செப்டெம்பர் 18 இராணுவப் பாய்ச்சலை
*உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011

Page 54
52
மத்தியகிழக்கு !
நெருங்கிய போது, மக்களை "பொறுமையாக" இருக்குமாறு கோட்டுக்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர்கள், மெளங் ஒரு இடைக்கால அரசாங்கத்திடம் அதிகாரத்தை கொடுப்பதோடு கதந்திர தேர்தலுக்கும் அனுமதிப்பார் என்றும் தாம் நம்புவதாகத் தெரிவித்தானர்.
மாறாக, ஜெனரல் சோ மெளங் அரசாங்கத்தை கலைத்ததோடு, அரச சட்ட மற்றும் மீள்நிறுவல் சபையை ஸ்தாபித்து, இரானுவச் சட்டத்தை பிரகடனம் செய்ததுடன் ஆர்ப்பாட்டங்களை நசுக்குமாறு துருப்புக்களுக்கு கட்டளையிட்டார். ரங்கூனில் மட்டும் குறைந்தபட்சம் 3,000 பேர் கொல்லப்பட்டதுடன் மண்டலே மற்றும் ஏனையப் பிரதேசங்களிலும் மேலும் LJ6u tỉ கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான வர்கள் கைது செய்யப்பட்டனர். ஏனையவர்கள் நாட்டைவிட்டு ஓடினர் அல்லது நாட்டுப்புறத்துக்கு ஓடினர்.
சூ கி அந்த ஒடுக்குமுறையை கண்டனம் செய்த போதிலும், அரசாங்கம் வாக்குறுதியளித்த தேர்தல் வரும்வரை காத்திருக்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தது. அவரது ஜனநாயகத்துக்கான தேசிய கழகம் (என்.எல்.டி) 1990ல் பெரும் வெற்றியை தக்கவைத்துக்கொண்ட அதே வேளை, நாட்டின் மீதான கட்டுப்பாட்டை பற்றிக்கொண்ட ஜூன்டா, தேர்தல் முடிவுகளை நிராகரித்தது. ஜெனரல்கள் சூ கி யை வீட்டுக் காவலில் வைத்து, ஏனைய என்எல்டி. தலைவர்களை தடுத்து வைத்ததோடு
அமெரிக்காவும் அதன் ஐ திணித்த தடைகளையுட்
2007ல், முத ஆர்ப்பாட்டத்தில் தொ எதிராக பிரமாண்டம வெடித்த போதும், சூ யும் இதே போன்ற வகி இந்த இயக்கம் ஜெனர6 கூடாது என சூ கி வலியுறுத்தி வந்தார். கவிழ்ப்பதற்கு கிளர்ச்சி அது இராணுவத்தின் ப மத்தியில் விழிப்பை மக்கள் இந்த இயக் தயங்குவார்கள்," என
1988 அரசியல் எழு கீ அறிவுறுத்த முயற்சித் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இராணுவத்தின் ஒ தூண்டிவிட்டது, அது கூடாது, என்பதேய விவகாரம் எதிர்மாறா இயக்கத்தின் மீது செல் கீ போன்ற பெரும் ஜெனரல்கள் மிகவும் நிலைமையில் இரு இயக்கத்தை தடுத்தனர் மண்டியிடவைப்பதில் ை தொழிலாள வர்க்கத்து
கொரிய நெருக்கடியும் பரந்த
பில் வான் ஒகன் 27 நவம்பர் 2010
கொரியப் LT fi வலுக்கட்டாயமாய் நுழைந்து இந்த வாரத்துடன் 60 ஆண்டுகள் ஆகின்றன. சுமார் 300,000 சீன துருப்புகள் நடத்திய தாக்குதலில் அமெரிக்க இராணுவம் தன் ஒட்டுமொத்த
வரலாற்றில் மிக அதிர்ச்சிகரமான தோல்விகளில் ஒன்றை சந்திக்க வேண்டியிருந்தது.
அதனையடுத்து நீடித்த இரத்தம் தோய்ந்த முன்பின்நகர முடியாத ஒரு நிலை தோன்றிய பின், 1953 ஜூலையில் ஒரு போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இந்த போர் நான்கு மில்லியன்களுக்கும் அதிகமான மக்களை காவு கொண்டிருந்தது. இதில் பெரும்பாலோர் அப்பாவி கொரிய மக்களாவர்.
யாலு நதியின் தெற்கில் அமெரிக்க மற்றும் சீன துருப்புகள் கடுமையான நேருக்கு நேர் மோதல் நடத்திய ஆறு தசாப்தங்களுக்குப் பின்னர், இப்போது கொரிய தீபகற்பப் பகுதியில் பதட்டங்கள் மீண்டும் அவற்றின் உச்ச நிலையை எட்டியிருக்கின்றன. அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான மோதல்களால் எரியூட்டப்படும் இந்த பதட்டங்கள், மோதல்களை அதிகப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
யு.எஸ்எஸ் ஜோர்ஜ் அமெரிக்காவின் அணு தாங்கிய கடற்படைப் ே இறுதியில் மஞ்சள் சேர்ந்ததானது, நட இன்னொரு அதிகரிப்பி
செவ்வாயன்று வட இருந்து இயோன்பி நிகழ்த்தப்பட்ட தாக்கு கொரியக் கப்பல்க்ளும் தொழிலாளர்களும் உ உடனடியாக இந்த ெ வருகை அறிவிக்கப்பட்
வடகொரியாவின் இருந்து சில மைல்க பயிற்சிகள் நடந்த சமய இராணுவத்தால் வீசப் பிராந்திய நீர்ப்பகு விழுந்ததற்குப் பதி குண்டுவீசியதாக தெரிவித்திருக்கிறது. தாக்குதலை நடத்தி க ஏற்படுத்தியுள்ளதா கூறியுள்ளது. ஆயினும் குறித்து ஏதும் தகவ6 பாரிய அமெரிக்க பாகத் ஒத்திகைகள் இன்6ெ
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011

மற்றும் ஆசியா
ரோப்பிய பங்காளிகளும் ம் அலட்சியம் செய்தது. லில் பிக்குமாரின் ாடங்கி, ஜுன்டாவுக்கு ான ஆர்ப்பாட்டங்கள் கீ மற்றும் என்.எல்.டி. பாகத்தையே ஆற்றினர். ல்களை சவால் செய்யக் ஆரம்பத்தில் இருந்தே "இராணுவ ஆட்சியை கள் நடக்கக் கூடாது. திலடியைப் பற்றி மக்கள் ஏற்படுத்திவிடுவதோடு கத்தில் சேருவதற்கு அவர் தெரிவித்தார். ழச்சிகளில் இருந்து சூ த முடிவு என்னவெனில், T அதிக தூரம் சென்று, ஒடுக்குமுறையையும் மீண்டும் இடம்பெறக் ாகும். உண்மையில், னது. அந்த எதிர்ப்பு ல்வாக்கு செலுத்திய சூ புள்ளிகளே, சரியாக பாதிக்கப்படக் கூடிய ந்த போது, அந்த . ஜூன்டாவை தன் முன் மய வகிபாகம் வகித்த க்கு, என்.எல்.டி யை
சவால் செய்யவும் சோசலிச கொள்கைகளின் அடிப்படையில் தொழிலாளர்களது விவசாயிகளது அரசாங்கமொன்றை ஸ்தாபிக்க முயற்சிக்கவும் அவசியமான தலைமைத்துவம் இருக்கவில்லை. பர்மா போன்ற, முதலாளித்துவ அபிவிருத்தி காலங்கடந்த நாடுகளில் உள்ள எந்தவொரு முதலாளித்துவ தட்டும், உழைக்கும் மக்களின் ஜனநாயக அபிலாஷைகளையும் சமூகத் தேவைகளையும் இட்டு நிரப்புவதற்கு இயல்பிலேயே இலாயக்கற்றது என்பதை அம்பலப்படுத்தும் லியோன் ட்ரொட்ஸ்யின் நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டில் இருந்து கிடைக்கும் தெளிவான படிப்பினைகளே 1988 முதல் 1990 வரையான சம்பவங்களாகும். நகர்புற மற்றும் கிராமப்புற வறியவர்களின் நம்பிக்கையை வெல்வதன் மூலம், தெற்காசியாவிலும் மற்றும் உலகம் பூராவும் சோசலிசத்துக்கான பரந்த போராட்டத்தின் பாகமாக தொழிலாள வர்க்கத்தால் மட்டுமே அந்தப் பணிகளை முன்னெடுக்க முடியும்.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு இந்தப் புரட்சிகர முன்நோக்குக்காகவே போராடுகின்றது. எமது வரலாற்றையும் வேலைத் திட்டத்தையும் அக்கறையுடன் கற்குமாறும் பர்மாவில் உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் பகுதியொன்றை கட்டியெழுப்பும் சவாலை பொறுப்பேற்குமாறும் நாம் தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.
போருக்கான அச்சுறுத்தலும்
வாஷிங்டன் என்கின்ற சக்தி விமானங்களைத் பார்க் குழு இந்த வார கடலுக்கு வந்து டப்பு நெருக்கடியில் ன் சமிக்ஞையாகும். கொரியாவின் தரப்பில் யோங் தீவின் மீது தலில் இரண்டு தென் இரண்டு கட்டுமானத் யிரிழந்ததை அடுத்து, பரும் போர்க்கப்பலின் -து.
கடல் எல்லையில் ள் தூரத்தில் போர்ப் பத்தில், தென் கொரிய பட்ட ஷெல்கள் தனது திகளுக்குள் வந்து லடியாகவே தான் வடகொரியா தானும் ஒரு பதிலடித் னிசமான சேதாரத்தை க தென்கொரியா வடக்கில் உயிர்சேதம் இல்லை. இப்போது ந்துடனான புதிய போர் ாாரு மோதலுக்கான
شی
நிலைமைகளை உருவாக்குகின்றன.
இருபக்கமும் இருக்கின்ற கொரியாவின் இரானுவமயமாகாத மண்டலத்தின் மீதான நெருக்கடியுடன், பற்றவைக்கிற வாய்வீச்சும்  ேச ர் ந் து கெ (ா ன் டு ள் ள து . உத்தே சிக்கப்பட்டிருக்கும் அமெரிக்கதென்கொரிய கூட்டுப் பயிற்சிகள் கோபமூட்டும் நடவடிக்கை என்று வெள்ளியன்று கண்டனம் செய்த வடகொரியா, "கொரிய வளைகுடா நிலைமை போரின் விளிம்பை நெருங்கிக் கொண்டிருப்பதாக" எச்சரித்தது.
தென் கொரியாவில், அரசாங்கம் தனது பாதுகாப்பு அமைச்சரை நீக்கி விட்டு இராணுவத்தின் கூட்டுப்படை தலைவர்களின் முன்னாள் தலைவரை அந்த இடத்தில் அமர்த்தியதோடு, வடக்கில் இருந்து வரும் தாக்குதல்களுக்கு கூடுதலான திறனுடன் எதிர்தாக்குதல் செய்யும் வகையில் இராணுவம் சண்டைக்கான புதிய விதிகளை தழுவிக் கொண்டது. இதனிடையே இயோன்பியோங்கில் (வட கொரியா கடற்கரையில் இருந்து வெறும் ஏழு மைல்கள் தொலைவில் இருக்கிறது) உள்ள காவலரண் கூடுதல் துருப்புகள் மற்றும் கனரக ஆயுதங்களால் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே வட கொரியாவுக்கு எதிராக வான் தாக்குதல்களின் பயன்பாடு உள்ளிட்ட

Page 55
மத்தியகிழக்கு
கூடுதலான கடும் நடவடிக்கையை எடுக்கத் தவறியதற்காக ஜனாதிபதி லீ மியுங்-பேகின் அரசாங்கத்தை நாடாளுமன்றத்தின் வலது சாரிகள் கண்டனம் செய்திருக்கின்றனர்.
லீயும் அவரது மகா தேசியக் கட்சியும் (Grand National Party) g35'da 9GLofss ஆதரவுடன் தென் கொரியாவை ஆண்ட முன்னாள் இராணுவ சர்வாதிகாரிகளின் கட்சி ஆகும் வடகொரியாவுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டைக் கொள்வதாக வாக்குறுதியளித்தே அதிகாரத்திற்கு வந்தன. உதவிகளை நிறுத்தியதும் "சூரியவெளிச்ச கொள்கை'யை (இக்கொள்கையின் மூலமாக முந்தைய தென் கொரிய அரசாங்கங்கள் முதலீடுகள் மற்றும் உதவியின் மூலமாக சமரசத்திற்கு முயன்றன) நிராகரித்ததும் மோதலை அதிகப்படுத்தத் தூண்டுவதில் ஒரு முக்கியமான பாத்திரத்தை ஆற்றியுள்ளன. இப்போது, லி தனது கடும் போக்கு வாய்வீச்சுக்கு நியாயமாக நடந்து கொள்ள வேண்டுமென அவரது சொந்த ஆ த ர வா ள ர் க ளி ட மி ரு ந் து ம் இராணுவத்திற்குள்ளான கூறுகளிடம் இருந்தும் வரும் நெருக்குதலை எதிர்கொண்டு வருகிறார். கொரிய தீபகற்பத்தில் ஒரு பேரழிவான மோதல் தோன்றுவதற்கான சாத்தியம் அதிகமாக உள்ளது. இன்னுமொரு இராணுவ மோதல் வந்தால் தென் கொரிய இராணுவம் பெருமளவிலான பதிலடி கொடுக் கத் தூண்டப்படும் என்பதை எண்ணிப் பார்ப்பது சிரமமில்லை.
நிலைமையை மிக அபாயகரமானதாக்குவது என்னவெனில், அமெரிக்கா இந்த பிராந்தியத்தில், அதிலும் குறிப்பாக சீனாவிற்கு எதிராக தனது சொந்த மூலோபாய நலன்களை முன்னெடுப்பதற்கு இந்த சூழலை சுரண்டிக்கொள்ளும் விதமாகும். வட கொரியாவின் அளவுக்கு சீனாவைக்கும் குறிவைத்தே யு.எஸ்.எஸ். வாஷிங்டன் கப்பலையும் அதனுடன் பிற பாதுகாப்புக் கப்பல்களையும் மஞ்சள் கடல் பகுதிக்கு அனுப்பியிருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் ஒப்புக் கொண்டிருக்கின்றனர்.
"இந்த பிராந்தியத்தில் அமெரிக்க விமானந்தாங்கி கப்பல் கூட்டத்தை நிறுத்தத் தூண்டுவதற்கான ஒபாமாவின் முடிவு சீனாவை எரிச்சலூட்டுவதற்கே" என்று நியூ யோர்க் டைம்ஸ் "தனது கடற் பகுதியிலேயே அமெரிக்க கைவரிசை விரிவடைகின்றது என்ற ஒரு விரும்பத் தகாத விளைவை பெய்ஜிங்குக்கு திணிப்பதன் மூலம், இரு தீமைகளில் வட கொரியாவுக்கு அழுத்தம் கொடுப்பதே கெடுதி குறைந்ததாக இருக்கும் என சீனா தீர்மானிக்கும் என அமெரிக்க அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்," என்று வியாழனன்று கூறியிருந்தது.
நிர்வாகத் துறையின் ஒரு மூத்த அதிகாரி புதனன்று நியூயோர்க் டைம்ஸ் இதழிடம் கூறியதாவது "சீனாவைப் பொறுத்தவரை செய்தி இது தான். அணு செறிவூட்டல் அல்லது எங்களது நலன்களைப் பாதிக்கும் வகையில் தென் கொரியா மீது தாக்குதல் நடத்துதல்
போன்ற நடவடிக்கை எடுக்குமானால்,
எதிர்மறையாகப் பாதிக்கு
பதிலடி கொடுக்கு வடகொரியாவுக்கான கொரியாவுக்கு அளிக் தான் அளிக்கப்பட்டி அமெரிக்க விமானந் உதாரணமாக, மஞ் காண்பதற்கு சீனா விருப்பமில்லை என்பது சென்ற ஜூலையி அமெரிக்க-தென் கொா பயிற்சிகளை நடத்து அச்சுறுத்தி இருந்தது. இ தென் கொரியப் போர் 46 மாலுமிகள் உயி பதிலடியானதாகத் ே போரின் முடிவில் திணிக்கப்பட்டிருந்த எல்லைக்கு அருகே மூழ்கியது. தென் கொரி குற்றம் சாட்டிய பே
அடிப்படையில் பதட்டங்கள், நகர்வுகளிலும் மாறுவதிலும் உலகின் ஜப்பானைப் அமெரிக்க அதனைச் ச
6
பொறுப்பேற்க மறுத்தது
சீனாவின் கடுடை தொடர்ந்து, ஒபாமா பயிற்சிகளை சீனக் கட ஜப்பான் கடலுக்கு நகர்
இந்த முறை சி இராணுவ மேலாதிக்கத் மஞ்சள் கடலில் தனது போர்க்கப்பல்களில் ஒன்ன வைத்திருக்கிறது.
சீன அரசாங்கம் இ மிகவும் கவனமான விடுத்தது. சீனக் கs மைல்கள் தூரத்திற்கு பிரத்யேக பொருளாதா நடக்கும் எந்த இராணு5 எதிர்ப்பதாக அது அரசாங்கத்திற்கும் இராணுவத்திற்கும் நெரு அமெரிக்க கைவரிசை கண்டனம் செய்தனர்.
இந்த ஆத்திரமூட்( உடனடிச் சாக்குப்போக் இருந்தாலும், இது ஆசிய

மற்றும் ஆசியா
களை வட கொரியா சீன நலன்களை ம் வகையில் அமெரிக்கா ம். இந்த பதில் செய்தியாகவும் தென் கப்பட்ட உறுதியாகவும் ருக்கிறது. ஆயினும், நாங்கிக் கப்பல்களை, ள் கடல் பகுதியில் வுக்கு கொஞ்சமும்
தெளிவு."
ல் மஞ்சள் கடலில் ய இராணுவக் கூட்டுப் வதாக அமெரிக்கா து வெளித்தோற்றத்தில் க்கப்பல் ஒன்று மூழ்கி ரிழந்த சம்பவத்திற்கு நான்றியது. கொரியப் அமெரிக்காவால் சர்ச்சைக்குரிய கடல் இக்கப்பல் கடலில் யா வட கொரியா மீது ாதிலும், வடகொரியா
53
ஆக்கிரமிப்பு கொள்கையின் வழிவருவதாகும். தென் சீனக் கடலில், சீனாவுக்கு எதிராக ஜப்பான், வியட்நாம் மற்றும் பிற ASEAN நாடுகளை ஆதரித்து பிராந்திய மோதல்களுக்குள் தன்னை செருகிக் கொள்ளும் அமெரிக்க முயற்சியும் இதில் அடங்கியிருக்கிறது. இந்த பிராந்தியத்தில் சீனாவுக்கு எதிராக இராணுவ அதிகாரத்தின் கூட்டணிகளையும் ஆதரவுகளையும் உருவாக்கி அமைப்பதே அமெரிக்காவின் நோக்கமாகும். இது இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் தொடங்கி தென்கிழக்கு ஆசியா, ஜப்பான், தென் கொரியா மற்றும் தாய்வான் வரை நீள்கிறது.
உலக முதலாளித்துவ நிதிப் பொறிவை அடுத்து, புவிமூலோபாய தாக்குதலானது சீனாவின் நாணயமதிப்பு திருத்தம் மற்றும் வர்த்தக சலுகைகளுக்கான ஆவேசமான கோரிக்கைகளுடன் பிணைக்கப்பட்டிருக்கிறது. அடிப்படையில், அமெரிக்கா சீனா இடையிலான பெருகும் பதட்டங்கள், உலகப் பொருளாதாரத்தில் ஆழமடையும் நகர்வுகளிலும் உலகளாவிய ரீதியாக சக்திகளின் சமநிலை
), அமெரிக்கா சீனா இடையிலான பெருகும் உலகப் பொருளாதாரத்தில் ஆழமடையும் உலகளாவிய ரீதியாக சக்திகளின் சமநிலை வேர்கொண்டிருக்கின்றன -ஒருபக்கம் சீனா இரண்டாவது பெரும் பொருளாதாரமாக பின்தள்ளி எழுகிறது, இன்னொரு பக்கத்தில் ஏகாதிபத்தியத்தின் பொருளாதார வீழ்ச்சியும் ரிக்கட்ட அந்நாடு இராணுவ அதிகாரத்தைப் படுத்துவதும் அதிகரித்து வருகின்றது.
பான எதிர்ப்புகளைத் நிர்வாகம் அந்தப் ல் பகுதிக்கு வெளியே த்தி விட்டது. 'னாவுக்கு எதிரான தைக் காட்டும் முகமாக மிகவும் சக்திவாய்ந்த ற அமெரிக்கா நிறுத்தி
ந்த ஒத்திகை குறித்து ஒரு எச்சரிக்கையை ரயில் இருந்து 200
நீளும் "எங்களது ர மண்டலத்திற்குள்" நடவடிக்கைகளையும்
கூறியது. சீன
மற்றும் அதன் bjLaT60T 660)6OTL6). T856t களை கடுமையாகக்
Nம் நடவடிக்கைக்கான கு கொரிய மோதலாய் ாவில் அமெரிக்காவின்
மாறுவதிலும் வேர்கொண்டிருக்கின்றன - ஒருபக்கம் சீனா உலகின் இரண்டாவது பெரும் பொருளாதாரமாக ஜப்பானைப் பின்தள்ளி எழுகிறது, இன்னொரு பக்கத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொருளாதார வீழ்ச்சியும் அதனைச் சரிக்கட்ட அந்நாடு இராணுவ அதிகாரத்தைப் பயன்படுத்துவதும் அதிகரித்து வருகின்றது.
இந்த மோதல் வடகிழக்கு ஆசியாவையும் ஒட்டுமொத்த கோளத்தையுமே ஒரு மோதலை வெடிக்கச் செய்யும் தீப்பொறியாக மாற்ற அச்சுறுத்துகிறது. முதலாம் உலகப் போருக்கு முந்தைய காலகட்டத்தை ஒத்த வகையில், சிறு சக்திகளுக்கு இடையிலான தனிமைப்பட்ட பிராந்திய மோதல்களாய் தோன்றக் கூடியவை, உலகம் பூராவும் பற்றியெரியச் செய்யும் சாத்தியத்தை கொண்டுள்ளன. இந்த முறை இந்த மோதல் அணு ஆயுதங்களைக் கொண்ட விரோதிகளுக்கு இடையில் நடந்திருக்கிறது.
சோசலிசத்திற்கான போராட்டத்தில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியாக அணிதிரட்டுவதன் மூலமாக மட்டுமே இத்தகையதொரு பெருங்கேடு தவிர்க்கப்பட முடியும்.
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011

Page 56
54
இந்திய உ
அமெரிக்கா பாகிஸ்தானில் பர நடத்தப்போவதாக அச்சுறுத்து
பில்வான் ஒகன் 6 அக்டோபர் 2010
T கிஸ்தானுக்குள் அமெரிக்க இராணுவத் தாக்குதல் மற்றும் அதற்குப் பதிலடியாக முக்கியமான நேட்டோ விநியோகப் பாதையை தடுத்த மை சம்பந்தமாக வாஷிங்டனுக்கும் இஸ்லாமாபாத்துக்கும் இடையில் ஒரு வாரமாக நிலவும் விட்டுக் கொடுப் பற்ற நிலையானது, ஆப்கானிஸ்தானில் ஒன்பது ஆண்டுகாலமாக நடக்கும் யுத்தம் கட்டுப்பாடின்றி விரிவடைவதற்கான அச்சுறுத்தல் அதிகரிப்பதை கோடிட்டுக் காட்டுகின்றது.
பாகிஸ்தான் மீதான அமெரிக்க தாக்குதல்கள் நாடகபாணியில் உக்கிரமடைந்தமை, கடந்த வாரம் பூராவும் உறவுகளில் ஏற்பட்ட கூர்மையான சீர்கேட்டுக்கு களம் அமைத்தது. செப்டெம்பரில் பாகிஸ்தான் இலக்குகளுக்கு எதிராக சீ.ஐ.ஏ. ஆளில்லா விமானங்கள் 22 ஏவுகனணத்தாக்குதல்களை நடத்தியிருந்தன. இது தாக்குதல் தொடங்கியதன் பின்னர் பதிவாகியுள்ள ஆகக் கூடிய எண்ணிக்கையாகும். w ஆளில்லா விமானங்களின் தாக்குதல்களை பாகிஸ்தான் அரசாங்கமும் புலனாய்வு சேவைகளும் பொறுத்துக்கொண்டதோடு உடந்தையாகவும் இருந்த போதிலும், கடந்த வாரம் பாகிஸ்தான் மீதான தாக்குதலில் பண்புரீதியான அதிகரிப்பை மேற்கொண்ட அமெரிக்க இராணுவம், ஆப்கானிஸ்தானுக்குள் தளமிட்டுள்ள அமெரிக்க தாக்குதல் ஹெலிகொப்டர்கள் மூலம் ஒரு தொகை எல்லை கடந்த தாக்குதல்களை முன்னெடுத்தது.
இந்த நடவடிக்கையின் முதலாவது தாக்குதலில் கொல்லப்பட்ட ஒரு தொகை பாகிஸ்தானியர்களை "போராளிகள்" என வாஷிங்டன் கூறிய அதே வேளை - பிரதேசவாசிகள் அவர்கள் உள்ளூர் பழங்குடிகள் எனக் கூறினர்-கடைசி தாக்குதலில் பாகிஸ்தான் இராணுவத்தின் மூன்று எல்லைப் படையினர் கொல்லப்பட்டதோடு ஒரு எல்லை காவலரண் துண்டு துண்டாக வெடித்துச் சிதறியது.
ஆப்கானிஸ்தானில் உயர்மட்ட அமெரிக்க இராணுவத் தளபதியான ஜெனரல் டேவிட் பெட்றியஸ், இந்தத் தாக்குதலை ஒரு "தற்காப்பு" நடவடிக்கை என நியாயப்படுத்தினார். அது அத்தகையது அல்ல. அமெரிக்க இராணுவம் இலக்குகளைத் தாக்குவதற்காக அதன் தாக்குதல் ஹெலிகொப்டர்களை எல்லையை கடந்து அனுப்பியிருந்தது. அங்கு தற்காப்பு நடவடிக்கை ஏதாவது எடுக்கப்பட்டிருந்தால், அது எல்லைப் படையினர் மேற்கொண்டதாகவே இருக்கும். அவர்கள் பாகிஸ்தானின்
இறைமையை மீறி ஹெலிகொப்டர்களு விடுப்பதற்காக வெளி சூடு நடத்தியிருந்தனர்
இதற்கு ஆப்கானிஸ்தானுக்குள் தலைமையிலான ஆக்கி எண்ணெய் மற்றும் உப செல்லும் இன்றியன பாதையை மூடுவதற்கு கட்டளையிட்டது. இப்ே டோர்க்ஹம்மில் மூடப்பட்டுள்ளதால் துறைமுகமான கராச் கடவைக்கு செ6 நூற்றுக்கணக்கான எ கொள்கலன் றக்குகளு ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பையும் வாஷி அரசாங்கம் உடந்தை எதிர்க்கும், பழங்குடிய கொண்ட போராளிக டெஹ்ரிக் -ஈ- வைக்கப்பட்டுள்ள நேட்ே மீதான தொடர்ச்சியா பொறுப்புக் கோரியு இஸ்லாமாபாத்துக்கு அ கலவை வகை நிை றக்குகளை தாக்குதல் ஆறு பேர் கொலை செ திறந்து வைக்கப்பட் எல்லைக் கடவை உள்ள இரண்டு றக்குகள் : பாகிஸ்தானின் தெற்கி 24 றக்குகளும் எண் எரிக்கப்பட்டதை அடுத் அமெரிக்கத் தாச் "வெகுஜன சீற்றம் தணி கடவைகள் மீண்டும் பாகிஸ்தான் வெளிய பேச்சாளர் அப்துல் பஸி நேட்டோ வாகனத் தாக்குதல்களுக்கு வெகுஜனங்களின் எதி காரணங்காட்டினார். பழி இந்தத் தாக்குதல்க அரசாங்கமும் இர வழங்குவதை தெளிவுபடுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான்-4 இரு புறத்திலும் இயங்கு குழுவான ஹக்கானி சொல்லப்படுவதை வே
வடக்கு வளிஸ்தானில்
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011

டபகண்டம்
ாந்த யுத்தத்தை
கிறது
எல்லையைக் கடந்த க்கு எச்சரிக்கை ப்படையாக துப்பாக்கிச்
usia) gu Tai,
இருக்கும் அமெரிக்கத் கிரமிப்பு படையினருக்கு கரணங்களை கொண்டு மயாத விநியோகப் பாகிஸ்தான் அரசாங்கம் பாது ஏழாவது நாளாக, எல்லைக் கடவை , பாகிஸ்தானின் சியில் இருந்து கைபர் ல்லும் பாதையில் ண்ணெய் தாங்கிகளும் ம் தரித்து நிற்கின்றன. மீதான அமெரிக்க ங்ெடனுக்கு பாகிஸ்தான் தயாய் இருப்பதையும் பினரைத் தளமாக்கக் 3ளின் கூட்டணியான தலிபான், நிறுத்தி டா வாகனத் தொடரணி ன தாக்குதல்களுக்குப் ள்ளது. திங்களன்று, ருகில் மொலோடோவ் றக்கப்பட்டிருந்த 20 காரர்கள் எரித்ததோடு ய்யப்பட்ட அதே வேளை, டுள்ள இரண்டாவது பலுசிஸ்தானில் மேலும் தகர்க்கப்பட்டன. இது ல்ெ வெள்ளிக் கிழமை ாணெய் தாங்கிகளும் தே நடந்தது. குதல்கள் தொடர்பாக ந்த" பின்னரே எல்லைக் திறக்கப்படும் என |றவு அலுவலகத்தின் ட் தெரிவித்தார். அவர் தொடரணி மீதான "பாகிஸ்தான் ர்ப்பு நடவடிக்கையை" வாங்கும் வழிமுறையாக ளுக்கு பாகிஸ்தான் ாணுவமும் ஆதரவு இந்த அறிக்கை
பாகிஸ்தான் எல்லையின் ம் ஒரு எதிர்ப்பு ஆயுதக் 621606)Lj60LOLJL 6T60T ரோடு அழிப்பதற்காக நீண்டகால இராணுவத்
தாக்குதல்களை முன்னெடுக்குமாறு பாகிஸ்தான் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் ஒரு வழிமுறையாகவே பாகிஸ்தானுக்கு எதிரான அமெரிக்க இராணுவப் படையெடுப்பும் சீ.ஐ.ஏ.
தாக்குதல்களும் வெளிப்படையாக மேற்கொள்ளப்படுகின்றன.
நாட்டில் ஏற்பட்ட மிகப்பெரும்
வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட அழிவையும் நிவாரணப் பணிகளுக்கு பத்தாயிரக்கணக்கான சிப்பாய்கள் அனுப்பப்பட்டிருப்பதையும் மேற்கோள் காட்டி, இந்தத் தாக்குதல்களை முன்னெடுக்க இஸ்லாமாபாத் மறுத்துவிட்டது. அதே சமயம், பாகிஸ்தான் இராணுவமும் அதன் புலனாய்வுத் துறையான ஐ.எஸ்.ஐ. யும் ஹக்கானி வலையமைப்புடன் ஆழமான உறவுகளை வைத்திருப்பதோடு, ஆப்கானிஸ்தானுக்குள் பாகிஸ்தானின் நலன்களை காப்பதில் ஒரு சொத்தாக அதை காண்கின்றன. கடந்த ஜூனில், இந்த வலையமைப்புக்கும் ஆப்கான் ஜனாதிபதி ஹமிட் கர்ஸாயின் அமெரிக்க ஆதரவிலான அரசாங்கத்துக்கும் இடையில் ஒரு அதிகாரப்-பகிர்வு ஒழுங்கை ஏற்படுத்த மத்தியஸ்தம் வகிக்கும் ஒரு முயற்சியில் உயர்மட்ட பாகிஸ்தான் அதிகாரிகள் ஈடுபட்டதாக செய்திகள் வெளியாகின.
பொப் வூட்வார்டின் ஒபாமாவின் யுத்தங்கள்
என்ற புத்தகத்தில் அண்மையில் வெளிப்படுத்தப்பட்டவை, வாஷிங்டனுக்கும் இஸ்லாமாபாத்துக்கும் இடையில் பதட்ட
நிலைமைகளை ஒரே போக்கில் இயங்க வைப்பதில் ஒரு வகிபாகத்தை ஆற்றியுள்ளது போல் தெரிகின்றது.
"புற்றுநோய் பாகிஸ்தானிலேயே உள்ளது என்பதை நாம் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியுள்ளது" என கடந்த நவம்பரில் ஒவல் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் ஒபாமா பிரகடனம் செய்ததை புத்தகம் மேற்கோள் காட்டியிருந்தது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவத் தலையீட்டின் குறிக்கோள் "அந்த புற்றுநோய் பரவாமல் இருப்பதை" உறுதிப்படுத்துவதே என அவர் மேலும் தெரிவித்தார்.
அடிச்சுவடு பாகிஸ்தானுக்கே செல்லக்கூடிய, அமெரிக்க மண்ணில் நடக்கும் ஒரு வெற்றிகரமான பயங்கரவாதத் தாக்குதல் சம்ப்வத்தில், பாகிஸ்தானுக்குள்ளான இலக்குகளுக்கு எதிராக ஒரு பிரமாண்டமான குண்டுத் தாக்குதல் பிரச்சாரத்தை முன்னெடுக்க கடந்த மே மாதம் அமெரிக்கா விடுத்த அச்சுறுத்தலையும் அது விவரித்துள்ளது. பாகிஸ்தானுக்குள் அமெரிக்கவிரோத சக்திகளை தாக்குவதற்கு ஆளில்லா விமானத் தாக்குதல்கள் போதுமான வழிமுறையல்ல என சீ.ஐ.ஏ. ஆணையாளர்

Page 57
இந்திய
லியோன் பெனேட்டா வலியுறுத்தியதாகவும் அது மேற்கோள் காட்டியுள்ளது.
"தளத்தில் கனமான இராணுவச் சப்பாத்துக்கள் இன்றி இதை நாம் செய்ய முடியாது". "அவை பாகிஸ்தான் சப்பாத்துகளாக இருக்கலாம் அல்லது எமது சப்பாத்துக்களாக இருக்கலாம், ஆனால் தளத்தில் நாம் இராணுவச் சப்பாத்துக்களைக் கொண்டிருக்க வேண்டும்." என பெனட்டா கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. இதன் உட்பொருள் தெளிவானது. வாஷிங்டனின் கட்டளைகளை அமுல்படுத்த பாகிஸ்தான் இராணுவம் தவறினால், அமெரிக்க இராணுவம் தலையீடு செய்யும்.
இதன் பெரும் பகுதி ஏற்கனவே பாகிஸ்தான் இராணுவத்துக்கும் புலனாய்வுத் துறைக்கும் தெரிந்துள்ள அதே வேளை, அது பாகிஸ்தானில் பரந்தளவில் பேசப்பட்டு, அமெரிக்க ஆத்திரமூட்டல்களுக்கு எதிராக வெகுஜன எதிர்ப்பு குவிந்து வருவதோடு இஸ்லாமாபாத்தில் உள்ள அரசாங்கம் வாஷிங்டனுக்கு சேவை செய்யும் பொம்மையாக மேலும் அவப்பேறு பெறுகின்றது.
1980களில் ஆப்கானிஸ்தானில் சோவியத்சார்பு அரசாங்கத்துக்கு எதிராக அமெரிக்கா திட்டமிட்ட யுத்தத்தில் ஒசாமா பின்லேடன் போன்ற இஸ்லாமிய சக்திகளுடனும் மற்றும் சீ.ஐ.எ. உடனும் அது கூட்டாகச் செயற்பட்டது உட்பட, அமெரிக்க நலன்களை காக்க மீண்டும் மீண்டும் அழைப்பு விடுக் கப்பட்டு, வாஷிங்டனின் கைக் கூலி சேவகனாக பாகிஸ்தான் இராணுவம் பல தசாப்தங்களாக செயற்பட்டுள்ளது. 1950ல் அயுப் கான் தொடக்கம், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியேறத் தள்ளப்பட்ட ஜெனரல் பேர்வஸ் முஷராஃப் வரை, தொடர்ச்சியாக இராணுவ சர்வாதிகாரத்தை திணிப்பதன் மூலம் உட்பட பாகிஸ்தானில் ஸ்திர நிலைமையை தூக்கி நிறுத்துவதற்கு ஒரு உபகரணமாகவும் அது சேவையாற்றியுள்ளது.
எவ்வாறெனினும், ஆப்கானிஸ்தானிலான
!த்தம் மற்றும் பா நிலைமையை தீவிரமாக இஸ்லாமாபாத் உடந்தை விவகாரங்களால், இ வகிபாகங்களும் முரண்பாட்டுக்குள்ளாகி எல்லாவற்றுக்கும் வளம் மிக்க ம மேலாதிக்கத்துக்காக அ மேற்கொள்ளும் இராணு ஒவ்வொரு திருப்பத்திலு மூலோபாய நலன்கள் பாகிஸ்தான் முதலாளி காண்கின்றன.
இந்த அமெரிக்க அமெரிக்க அணு பிராந்தியத்தில் பாகி இந்தியாவுடனும் ஒரு இணைப்புக்கு" வழிவ அமெரிக்க அணு : அணுவாயுத பரவலாக் கீழ் உள்ள கட்டுட் இந்தியாவை விடுவிக் இந்தியாவின் அணுவ தவிர்க்கவியலாதவாறு
அதே கவனிக்கத்தக்க நலன்களைக் கொ செல்வாக்கை பிராந்த அமெரிக்க பிரதானமானதாகும். குறிக்கோள்களுக்கு வேளை, பாகிஸ்தா உலைகளைக் சீனாவின்திட்டத்தை முயற்சித்தது. பாகிஸ்த வர்த்தக துறைமுக வ செய்யும் சீனாவில் அதிகரித்துவரும் பன வாஷிங்டன் நோக்கு பாகிஸ்தான் மற்றும் ஈரா
ć Ls L
பாகிஸ்தான் வெள்ளத்திற்கு பி புகலிடமின்றி ஏழு மில்லியன்
சம்பத் பெரேரா 23 அக்டோபர் 2010
இ ம்முறை கோடையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் மொத்தமுள்ள 21 மில்லியன் பாகிஸ்தானியர்களில் ஏழு மில்லியன் பேர் இன்னமும் புகலிடமின்றி உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பாகிஸ்தான் அலுவலகம் இந்த வாரம் தெரிவித்துள்ளது. 14 மில்லியன் பேருக்கு
தொடர்ந்து மனிதாபிமான உதவிகள் தேவையாக உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புள்ளிவிவரங்கள், பாகிஸ்தானின்
ஆளும் தட்டின் முன்னேற்பாடின்மையை நடவடிக்கைக்கு அவர்க அளித்ததையும் விம அமைந்துள்ளன.
மேலும் அவை ஏக குற்றமாகவும் இருக்க தசாப்தங்களில் ஏற்பட் சந்தித்திராத உலகின் என்று ஐ.நா. மீண்டும் மீ அதையே பாகிஸ்தான் நிலையில், பாகிஸ்தானுச்

உபகண்டம்
கிஸ்தானுக்குள்ளேயே ஸ்திரமற்றத8க்குவதில் நயாக இருப்பது போன்ற ப்போது இந்த இரு மேலும்
யுள்ளன.
மேலாக, எண்ணெய் த்திய ஆசியாவில் மெரிக்க எகாதிபத்தியம் றுவ முன்னெடுப்புகளின் ம், பிராந்தியத்தில் தமது தோல்வியடைவதையே த்துவமும் இராணுவமும்
மூலோபாயம், இந்தியஒப்பந்தம் உட்பட, ஸ்தானின் எதிரியான "பூகோள மூலோபாய குத்துள்ளது. இந்தியஉடன்படிக்கையானது, கல் தடை ஒப்பந்தத்தின் பாடுகளில் இருந்து கும் அதே வேளை, அது பாயுத அபிவிருத்தியை சட்டப்பூர்வமாக்குகிறது. h, பாகிஸ்தானில் மற்றும் நீண்ட கால ண்டுள்ள சீனாவின் தியத்தினுள் எதிர்ப்பது
குறிக்கோள்களில்
இந்தியாவின் அணு வசதியளிக்கும் அதே f னுக்கு இரு அணு கட்டிக் கொடுக்கும்
தடுக்க வாஷிங்டன் ானில் கடற்படை மற்றும் சதிகளை அபிவிருத்தி முயற்சிகளையும் கமையுணர்வுடனேயே கிறது. அதே போல், னுக்கு இடையில் குழாய்
55
அமைக்கும் திட்டத்தையும் தடுப்பதற்கு வாஷிங்டன் செயற்பட்டது.
அதே வேளை, அற்ப உதவித் தொகைக்கு கைமாறாக அமெரிக்க முதலாளித்துவ நலன்களை மேம்படுத்தக் கூடிய பொருளாதார கட்டமைப்பு "மறுசீரமைப்பை" கோருவதன் மூலம், பாகிஸ்தான் முதலாளித்துவத்தை சகல பக்கங்களிலும் மேலும் நெருக்குவதற்கான ஒரு வழிமுறையாக, பாகிஸ்தான் வரலாற்றிலேயே அதிக அழிவை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கை சுரண்டிக்கொள்ள வாஷிங்டன் முயற்சித்தது.
இந்தக் குறிக்கோள்களை முன்னெடுக்கவும் மற்றும் பாகிஸ்தான் மீது குண்டு மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை கட்டவிழ்த்து விடுவதன் மூலம் தனது விருப்பத்தின் படி பிராந்தியத்திலான சிக்கலான பூகோ ள - அரசியல் உறவுகளில் சிக்கலகற்றுவதற்கும் எடுக்கப்படும் முயற்சிகள், ஆப்கினிஸ்தானில் அமெரிக்க யுத்தத்தை இறுகப் பற்றிக்கொண்டுள்ள அதிகரித்துவரும் அவநம்பிக்கையான நிலைமையையும், வாஷிங்டனின் கொள்கையின் ஈவிரக்கமற்ற மற்றும் கெடுநோக்குடன் மோதல்களை மூட்டி விடும் பண்பையும் கோ டிட்டுக் கள்ப்டுகிறது.
தனது ஜெனரல்களால் வகுக்கப்படும் மூலோபாயங்களை பின்பற்றிக்கொண்டு, வெள்ளை மாளிகையில் தனது முன்னோடியைப் போலவே ஒபாமாவும், அமெரிக்க முதலாளித்துவத்தின் நீண்டகால பொருளாதார பின்னடைவில் இருந்து தலையெடுப்பதற்காக அமெரிக்க இராணுவ மேலாதிக்கத்தை பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கின்றார். இந்த செயற்பாடு, பிராந்தியத்திலும் பூகோள ரீதியிலும் ஸ்திரமின்மையை ஏற்படுத்துவதோடு, அது பாகிஸ்தான் மக்களையும் மற்றும் முழு உலக மக்களையும் மிகவும் இரத்தக்களரி மிக்க மோதல்களுக்குள் இழுத்துத் தள்ளும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது.
ன் பல மாதங்களாகியும்
பேர்
திறமையற்ற யும், வெள்ள நிவாரண 5ள் குறைந்த நிதியுதவி ர் சிக்கும் வகையில்
காதிபத்திய சக்திகளின் கின்றன. கடந்த பல டிராத, மனித இனம் மிகப்பெரிய நெருக்கடி ண்டும் எதை கூறியதோ, * எதிர்கொண்டுள்ள $கு உதவ முன்வருமாறு,
"சர்வதேச சமூகத்தை ஐ.நா. மீண்டும் கேட்டுக்கொண்டுள்ளது.
மேற்குலக நாடுகளின் ஆதிக்கம் கொண்ட சர்வதேச நாணய நிதியமும் உலக வங்கியும் ஒன்று சேர்ந்து, வெள்ள உதவி வேண்டுமெனில் தங்களது சந்தை சீர்திருத்தங்களை அமல்படுத்தபடுத்த வேண்டும் என்றன. இதனிடையே வாஷிங்டன், கூட்டாட்சி நிர்வாகம் கொண்ட பழங்குடியின பகுதிகளில் தாலிபான் - கூட்டணி குழுக்களுக்கு எதிரான கிளர்ச்சி ஒழிப்பு போரை விரிவுபடுத்தவேண்டும் என்று பாகிஸ்தான் மீதான தனது அழுத்தத்தை
கோரிக்கை பான
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011

Page 58
56
இந்திய கி
தீவிரப்படுத்தியது.
பாகிஸ்தானின் வெள்ளம், அதன் வடகிழக்குப் பகுதியில் ஜூலை கடைசியில் பெய்த கன மழையுடன் ஆரம்பித்து தொடர்ந்ததோடு, அடுத்த இரண்டு மாத காலத்திற்கு வெள்ள நீர் இந்துஸ் பள்ளத்தாக்கு நெடுகச் சென்றது. வெள்ளம் வரலாம் என்று வாரக்கணக்கில் அதிகாரிகள் எச்சரித்தபோதிலும், வேறிடங்களைவிட தெற்கு மாகாணமான சிந்துப் பகுதியில் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்தனர். தற்போது புகலிடம் இல்லாமல் இருக்கும் பெரும்பாலானோர்கள் சிந்து பகுதியிலிருந்து வந்தவர்கள்தான்.
வெள்ளம் 1916 பேரை பலிகொண்டுள்ளதாக பாகிஸ்தான் அரசாங்கத்தின் தேசிய பேரழிவு நிர்வாக ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனால் நிவாரண முகாம்களில் பரவி வரும் நோய்கள், போதிய உணவு உதவியின்மை, மற்றும் நாட்டின் உணவு விநியோகத்தில் ஏற்படும் இடையூறு போன்றவற்றின் காரணமாக இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும்.
கேட்டுக்கொண்டுள்ள தொகையில் 20 சதவிகி பெற்றுள்ளது.
"எங்களிடம் என்ன அதைவைத்துக்கொண்டு சிறப்பாக செய்துகொண் குளிர் மாதங்கள் வர இ பாதுகாப்பதற்கான குடி கூடுதல் உதவி தேவை! வின்ஸ்டன்.
குறைந்தது 24 மில் வெள்ளத்தில் அடித்து ெ மில்லியன் கால் நடைகள் இறந்துபோனதாகவும் பு அறிக்கை தெரிவிக்கிறது. மற்றும் கால்நடை வைத் உயிரிழப்பு ஏற்படலாம்" 6 தெரிவிக்கிறது.
வெள்ள நீர் வடி சுத்தமான குடி நீர், கழிப்பி
சுகாதார வசதிகள் கிை
அதிக பேரங்களுடன், பாகிஸ்தானுக்கு பல நு டாலர்களை அளிப்பதாக ஒபாமா நிர் உறுதியளித்துள்ளது. ஆனால் 2009 ல் அமல் கெர்ரி லுகர் மசோதா என்ற ஐந்தாண்டு உதவி கீழ் பாகிஸ்தானுக்கு ஏற்கனவே ஒதுக்க பணத்திலிருந்தே இந்த நிதியை அது எடுக்கி பாகிஸ்தானின் மிகப்பெரிய ஏற்றுமதி வரு பாகிஸ்தான் தயாரிப்பு பருத்தி பொருட்களுக் குறைக்கவேண்டும் என்ற இஸ்லாமாபாத்தின் கோரிக்கையை அமெரிக்கா தொடர்ந்து கண்டு
இருந்துவருகிறது.
அக்டோபர் 18 அன்று "பாகிஸ்தானில் இப்போது வரையிலான வெள்ள உண்மை"யை வெளியிடுவதற்காக இஸ்லாமாபாத்தில் கூட்டப்பட்ட செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய ஐ.நா. பேச்சாளர் ஸ்டெசி வின்ஸ்டன், "வெள்ளம்-பாதித்த பகுதிகளில்" குறைந்தது ஏழு மில்லியன் மக்களாவது இருப்பிடம் இன்றி உள்ளனர்" என்றார்.
வெள்ளம் 50,000 சதுர கிலோமீட்டர்
பகுதியில்டிெநெதர்லாந்தைவிட பெரிய பகுதி உள்ள 1.9 மில்லியன் வீடுகளை அழித்தோ அல்லது சேதப்படுத்தியோ இருப்பதோடு, பொது உட்கட்டமைப்புகளையும் நாசமாக்கியுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. சுமார் 10,000 பள்ளிகள் மற்றும் 558 சுகாதார நிலையங்களும் மிக மோசமாக சேதமடைந்துள்ளன.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி புகலிடம் அளிக்க கூடாரங்கள் போன்ற, மற்றும் நிரந்தர குடியிருப்புகளை கட்டிமுடிக்க பல ஆண்டுகள் ஆகலாம் என்பதால் இடைக்கால குடியிருப்புகள் போன்றவற்றை வழங்க 346 மில்லியன் அமெரிக்க டாலர்களை அளிக்குமாறு சர்வதேச நன்கொடையாளர்களை ஐ.நா.
கடுமையான சுகாதாரக் உள்ளதாக ஐ.நா. அறிக்
கடந்த இரு மாதங் ஒரு மில்லியனுக்கும் வயிற்றுப்போக்கு, தோல் ே சுவாச தொற்றுகள் ே ஏற்பட்டுள்ளன. 300,000 ே மற்றும் 921 பேருக்கு காய்ச்சலும் இருப்பதாக ப மற்றொரு ஐநா. ஏ:ெ பல சுகாதார அச்சுறுத்தல் அறிந்துள்ளனர் என்றா முடியாத பிரச்சனைகளை என்று தெரிவித்துள்ளது. "மலேரியா ஆபத்தா தெரியும், ஆனால் தூங்கு வலைகளை கட்டுவதற்கு இல்லாமல், எல்லா இடங்கள் தேங்கிகிடக்கும் ஒரு கு இருக்கும்பொழுது எதை முடியும்?" என்று ஐஆர்ஐ தாட்டா என்ற இடத்திலி
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011

பகண்டம்
து. இதுவரை அந்த தத்தை மட்டுமே ஐ.நா.
வளங்கள் இருக்கிறதோ எங்களால் இயன்றவரை டிருக்கிறோம். ஆனால் ருப்பதால் குடும்பங்களை யிருப்புகளை அளிக்க பாக உள்ளது" என்றார்
சல்லப்பட்டதாகவும், 12 , 6 மில்லியன் கோழிகள் அந்த வெள்ள உண்மை மேலும் "சரியான உணவு தியர்கள் இன்றி அதிக் ான்றும் அந்த அறிக்கை
டிந்துவிட்டாலும் கூட,
- வசதி மற்றும் அடிப் டைக்காமல் இருப்பதால்
ாறு மில்லியன் வாகம்
படுத்தப்பட்ட, பித் திட்டத்தின் iப்பட்ட றது. மேலும் நவாயான கான வரியை நீண்டகால டுகொள்ளாமல்
கேடு ஏற்படும் ஆபத்து கை குறிப்பிடுகிறது. பகளுக்கும் மேலாகவே, அதிகமானோருக்கு
பான்ற ஒவ்வொன்றும் ருக்கு புதிதாக மலேரியா நிச்சயமாக டெங்கு திப்பிடப்பட்டுள்ளது. ஜன்சியான ஐஆர்ஐஎன், கள் இருப்பதை மக்கள் லும், அந்த தவிர்க்க எதிர்கொண்டுள்ளனர்
னது என்று எங்களுக்கு ற்கே கூரையில்லாமல், கூட சரியான கட்டில் ரிலும் அழுக்கு தண்ணிர் சூழ்நிலையில் நாங்கள் நாங்கள் எதிர்பார்க்க ான். இடம் சிந்துவிலுள்ள ருந்து வெள்ளத்தினால்
இடம்பெயர்ந்த சாகிர் கேட்டுள்ளார்.
தர்ட்டாவிலுள்ள அரசாங்க அதிகாரி ஒருவர் ஐ.ஆர்.ஐ.என். இடம் கூறுகையில், மலேரியாவை தோற்றுவிக்கக்கூடிய நுளம்புக்கள் உற்பத்தியாகக்கூடிய அளவிற்கு வெள்ளத்தினால் ஏற்பட்ட குட்டைகளிலிருந்து தண்ணிரை வெளியேற்றுவதற்கு கூட எவ்வித உதவிகளும் கிடைக்கவில்லை என்றார்." ஆமாம் (குட்டை) தண்ணிர் வெளியேற்றப்பட வேண்டும், ஆனால் எங்களிடம் எவ்வித உபகரணமும் இல்லை என்பதுமட்டுமல்ல, அவ்வளவு தண்ணிரை வெளியேற்றுவது என்பது அத்தனை சுலபமான காரியமல்ல."
660) 60T u குழுக்கள் மற்றும் முகவரமைப்புக்களும் பட்டினி மற்றும் ஊட்டச்சத்தின்மை போன்றவை ஏற்படும் ஆபத்து பற்றி எச்சரித்துள்ளன.
இந்த குளிர்காலத்தில் வெள்ளப் பாதிப்புக்குள்ளான மில்லியன் கணக்கானோர் பட்டினியை சந்திக்கக்கூடும் என்று சர்வதேச செஞ்சிலுவை சங்க மற்றும் செம்பிறைச் சங்கக் கூட்டமைப்பு (IFRC) ஆகியவை எச்சரித்துள்ளன. IFRC யின் பொதுச் செயலாளர் பெகெலே கெலடா, "நிலநடுக்கம் போன்றல்லாமல் ஒரு மெதுவான பேரழிவாக இருக்கும் இதன் முழு தாக்கம் வரவிருக்கும் மாதங்களிலும் தெரியாமல் இருக்கலாம்" என்று குறிப்பிடுகிறார்.
பாகிஸ்தான் முழுவதும் ஊட்டச்சத்தின்மை 14 சதவிகிதமாக அதிகரித்துள்ளதோடு, 30 முதல் 50 சதவிகித குழந்தைகள் மிக மோசமான போஷாக்கின்மை அறிகுறியோடு சுகாதார மையங்களுக்கு வந்துகொண்டிருப்பதாக IFRC தெரிவிக்கிறது.
யுனிசெப் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நிலையை இருட்டடிப்பு செய்து மறைக்கப்பார்க்கிறது. 5 வயதுக்கு உட்பட்ட 125,000
முகமத் என்பவர்
குழந்தைகள் மிக மோசமான ட்டச்சத்தின் பினாலும், மில்லியச்ைகம் அதிகமான குழந்தைகள் பகுதி
ஊட்டச்சத்தின்மையினாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். நோயினால் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையைவிட 10 மடங்கு அதிகமான குழந்தைகள், அதாவது ஊட்டச்சத்தின்மையினால் "மிக மோசமாக" பாதிக்கப்பட்ட 75,500 குழந்தைகள் வெறும் ஊட்டச்சத்தின்மையினால் இறக்கக்கூடும் என்று அது மதிப்பிட்டுள்ளது.
உலக உணவுத் திட்டம் (WFP) கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், மோசமான மற்றும் பகுதி ஊட்டச்சத்தின்மை "வெள்ளம் பாதித்த சில பகுதிகளில் கடுமையாக அதிகரித்து" வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக உணவுத் திட்ட பேச்சாளர் ஜாகீ டென்ட், "மிகக்குறைவான நிதியை நாங்கள் பெற்றுக்கொண்டிருக்கிறோம். நவம்பர் அளவில் பல்வேறு பொருட்களுக்கு எங்களுக்கு தொடர்ச்சியாக தட்டுப்பாடு இருக்கும்" என்று "சோகத்துடன்" கூறினார்.
பாகிஸ்தானில் 7 மில்லியன் மக்கள் இன்னமும் இருப்பிடம் இல்லாமல் இருக்கின்றனர் என்று ஐநா. அறிவிப்பதற்கு மூன்று தினங்களுக்கு
முன்னர், பாகிஸ்தான் ஜனநாயக நண்பர்கள் -

Page 59
இந்திய
அதாவது அமெரிக்காக் மற்றும் ஐரோப்பிய சக்திகளைக் கொண்ட குழு- பிரஸ்ஸல்ஸில் கூடியது.
பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி துணை தலைமை வகித்த அந்த கூட்டம், வெள்ளத்தினால் 9.7 பில்லியன் டாலர் சேதங்களானது வீடுகள், பள்ளிகள், பயிர்களுக்கு ஏற்பட்டுள்ளதாகவும், மறைமுக எதிர்கால பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மதிப்பிடப்பட்டு உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியிடமிருந்து வந்திருந்த சமீபத்திய அறிக்கையை பரிசீலித்தது. இது பாகிஸ்தான் அரசாங்கத்தின் தொடக்க
மதிப்பீடான 43 பில்லியன் பாலரிலிருந்து மிக அதிக வித்தியாசத்தில் உள்ளது.
ஆனால் குறைவான மதிப்பீடு
சரியானதுதான் என்றாலும் கூட, அது பாகிஸ்தானின் ஒரு ஆண்டு தேசிய வரவு-செலவுத் திட்டத்தில் நான் கில் ஒரு பங்குக்கும் அதிகமானதாக உள்ளது.
"பாகிஸ்தான் அரசாங்கம் தனது சீர்திருத்த திட்டங்களின் கீழ் பொருளாதார உறுதித்தன்மையை நோக்கியும், வரி கட்டமைப்பை விரிவுபடுத்துவது உள்ளிட்ட பொருளாதார புதுப்பித்தலை தொடரவும், அதிகபட்ச சாத்தியமான பருவ வளர்ச்சியை ஏற்படுத்தவும், அதிகப்படுத்தவும் இதர தேவையான கட்டமைப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்கிற முயற்சிகள்" வெள்ளப் பாதிப்பை சமாளித்துக்கொண்டிருக்கும் பாகிஸ்தான் மக்களின் கோரிக்கைகளை எதிர்கொள்வதை இன்னமும் தடுக்க முடியவில்லை.
இது, நடப்பு நிதியாண்டு காலத்திற்குள்ளாகவே எரிசக்தி விலைகளுக்கான
இல்லையெனில் அரசாங்க செலவினத்தை குறைக்கவேண்டும், மற்றும் ஒரு புதிய மதிப்புகூட்டு விற்பனை வரியை கொண்டுவரவேண்டும் என்பது, சர்வதேச நாணய நிதயத்தின் மறுசீரமைப்புத் திட்டத்தை இஸ்லாமாபாத் விரைவுபடுத்துவதற்கான கோரிக்கையாக உள்ளது. 2008 இலையுதிர் காலத்தில் பேச்சுவார்த்தை செய்த கடைசிப் பகுதி 1.3 பில்லியன் டொலர் சர்வதேச நிதயம் தாமதப்படுத்தியுள்ளது. இஸ்லாமாபாத்தால் இந்த சமூக கேடுவிளைவிக்கும் நடவடிக்கைகள் இந்த நிதி வழங்கப்படும் என்று அது வலியுறுத்துகிறது.
அதிக பேரங்களுடன், பாகிஸ்தானுக்கு பல நூறு மில்லியன் டாலர்களை அளிப்பதாக ஒபாமா நிர்வாகம் உறுதியளித்துள்ளது. ஆனால் 2009 ல் அமல்படுத்தப்பட்ட, கெர்ரி லுகர் மசோதா என்ற ஐந்தாண்டு உதவித் திட்டத்தின் கீழ் பாகிஸ்தானுக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட பணத்திலிருந்தே இந்த நிதியை அது எடுக்கிறது. மேலும் பாகிஸ்தானின் மிகப்பெரிய ஏற்றுமதி வருவாயான பாகிஸ்தான் தயாரிப்பு பருத்தி பொருட்களுக்கான வரியை குறைக்கவேண்டும் என்ற இஸ்லாமாபாத்தின் நீண்டகால கோரிக்கையை அமெரிக்கா தொடர்ந்து கண்டுகொள்ளாமல் இருந்துவருகிறது.
55) 6T நாணய
அமுல்படுத்தப்பட்ட பின்னர்
இந்தியா:
எதிர்ப்பை
ஆர். பூரீஹரன்
15 ஜூன் 2010
இ நீதிப நடந்த அழி
குற்றவியல் அலட்சிய காபைட் நிர்வாகிகள் கடந்த வாரம் வழங்கி வெகுஜன எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் ஸ்தாபனத்தின் அல வர்த்தகர்களையும் முதலீட்டையும் அர்ப்பணித்துக்கொண் அம்பலப்படுத்தியுள்ளது உலகின் ஆகவு தொழிற்துறை விபத்து திகதிகளின் இரவில் ந மாநிலமான மத்திய பி போபாலில் அமை பன்னாட்டுக் கூட்டுத் காபைட் இரசாயன ! இருந்து 40 டொன் உயிரைப் பறிக்கும் மீதை மற்றும் ஏனைய பெ வாயுக்களும் கசிந்தன. இந்த நச்சுப் 1 9 - 6OT țg Ulu T 35 உயிரிழந்தவர்களின் ( இப்போது 16,000 இடைப்பட்டது என மதி இந்தியாவின் ஏனைய தொழிலுக்காக உயிரிழந்தவர்களின் எ6 கணிப்பதில் சிக்கல் மில்லியனுக்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்டுள்ளனர். கண்களையும் சுவாசப் ை பலர் இன்னமும் சோர் எதிர்கொண்டுள்ளனர்.
இந்த அழிவு நடர் பின்னர், ஒரு மாவட்ட நீ வ்ழங்கியது. எட்டு இந் நிர்வாகிகள் ஒவ்வொரு சிறைத் தண்டனையும் அமெரிக்க டொலர்) தீர்ப்பளிக்கப்பட்டது. தொகையான வெறும் டொலர்) மட்டுமே தீர்ப்பளிக்கப்பட்டது தீர்ப்பளிக்கப்பட்டவர்க ஏற்கனவே ஒருவர் இ ரூபா அல்லது 500 விடுவிக்கப்பட்டனர். அ6

உபகண்டிம்
போபால்
57
தீர்ப்பு வெகுஜன
தூண்டுகிறது
ன்றம் ஒன்று 1984ல் வுக்கு காரணமாயிருந்த பத்துக்காக யூனியன் ாட்டு பேருக்கு எதிராக யெ தண்டனை பரந்த யும் அதிருப்தியையும் இந்த தீர்ப்பானது தொடர்பான இந்திய ட்சியத்தையும் பெரும் மற்றும் வெளிநாட்டு காக்க Hلڑ டுள்ளதையும் மீண்டும்
ம் மோசமான இந்த
1984 டிசம்பர் 3-4ம்
டந்தது. மத்திய இந்திய தேஷின் தலைநகரான ந்துள்ள அமெரிக்க தாபனமான யூனியன் உற்பத்தி நிலையத்தில் களுக்கும் மேற்பட்ட நல் ஐசோகைனேட் வாயு |யர் தெரியாத நச்சு
புகை 8,000 பேரை பலிகொண்டது. மொத்த எண்ணிக்கை க்கும் 30,000க்கும் |ப்பிடப்பட்டுள்ளது. பலர் பாகங்களில் இருந்து வந்திருந்தமையால், ண்ணிக்கையை சரியாக ஏற்பபட்டது. அரை வர்கள் இந்த வாயுவால் இந்த வாயு குறிப்பாக bu60)LJugh 5TësGj6) (85T(6)
வூட்டும் நிலைமையை
து கால்நூற்றாண்டின் திமன்று குற்றத் தீர்ப்பை திய யூனியன் காபைட் பருக்கும் இரண்டாண்டு 100,000 ரூபா (2,100 தண்டமும் விதித்து கம்பனிக்கு அற்பத் 500,000 ரூபா (10,600 தண்டம் விதித்து அதே தினம், ளில் ஏழு பேரும் - றந்துவிட்டார்- 25,000 டொலர் பிணையில் வர்கள் மேன்முறையீடும்
செய்யவுள்ளனர்.
சட்ட நடவடிக்கையில் மேலும் நீண்டகால தாமதங்கள் ஏற்படுத்தக்கூடிய நிலை இருப்பதால், ஏழு பேரில் எவரும் ஒரு காலமும் சிறையிலடைக்கப்படாமல் இருப்பதற்கான சாத்தியங்கள் உள்ளன. குற்றத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளவர்களில் அப்போதைய யூனியன் காபைட் தலைவரும் மற்றும் இந்தியாவின் பிரதானமான வாகன உற்பத்தி நிறுவனமான மஹிந்ரா அன்ட் மஹிந்ராவின் தற்போதைய தலைவருமான குஷேப் மஹிந்ராவும் அடங்குவார். யூனியன் காபைட்டின் அமெரிக்க முதல்நிலை நிறுவனத்தின் பிரதான நிர்வாக அதிகாரியான வாரன் என்டர்சன், தீர்ப்பு வழங்கப்பட்டவர்களில் அடங்கவில்லை. அவர் போபாலுக்கு வருகை தந்தபோது கைது செய்யப்பட்ட போதும், பினையில் விடுவிக்கப்பட்டு நாட்டை விட்டே பறந்துவிட்டார்.
நீதிமன்றுக்கு வெளியில் ஆர்ப்பாட்டம் செய்துகொண்டிருந்த போபால் பாதிக்கப்பட்டவர்களும் செயற்பாட்டாளர்களும் இந்த தீர்ப்பால் சீற்றமடைந்தனர். இந்த தீர்ப்பு "உலகிம் மிகவும் மோசமான தொழிற்துறை அழிவை ஒரு வீதி விபத்தாக பலவீனப்படுத்தியுள்ளது," என சட்டத்தரணி சதினாத் சாரங்கி தெரிவித்தார். "மக்களின் உயிர் பிரச்சினைக்குரியதல்ல; முக்கியமானது வெளிநாட்டு நேரடி முதலிடேயாகும். நீங்கள் மக்களை கொல்லலாம், அவர்களை வாழ்நாள் பூராவும் முடமாக்கலாம் மற்றும் தண்டனையில் இருந்து தப்பிக்கொள்ளலாம் என்பதே இதன் செய்தியாகும்" என அவர் மேலும் குறிப்பிட்டார். உயிர் பிழைத்த சம்பா தேவி ஷாக்லா ஊடகங்களுக்குத் தெரிவித்ததாவது: "குற்றவாளிகள் பெரிய கார்களில் ஏறி வெளியேறியபோது நான் நீதிமன்றுக்கு வெளியில் பாதாகைகளை சுமந்துகொண்டிருக்கும் ஒரு முட்டாளாக உணர்ந்தேன்." ஹமீடா பீயின் பேத்தி வாயுக் கசிவின் பின்னர் 20 நாட்களில் உயிரிழந்தார். ஆயுள் தண்டனையை கோரிய பீ, "அவர்கள் ஆயிரக்கணக்கானவர்களை கொன்றார்கள், நாங்கள் 25 வருடங்களாகப் போராடுகிறோம்" என்றார். வாயுக் கசிவில் உயிர் தப்பிய அப்துல் ஜபார், "இந்த தீர்ப்பு பெரும் கம்பனிகள் மீது எந்தவொரு அச்சமூட்டும் தாக்கத்தையும் ஏற்படுத்தாது. உண்மையில், நீங்கள் அதில் இருந்து இலகுவாக மீள முடியும் என அவர்களுக்குச் சொல்லும், " என்றார்.
வெகுஜன எதிர்ப்பு அலையை எதிர்கொண்ட இந்திய அரசாங்கமும் ஊடகங்களும் இந்த தீர்ப்பு தொடர்பாக பலவித விமர்சனங்களை முன்வைத்தன. டைம்ஸ் ஒஃப்
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011

Page 60
58
இந்திய
இன்டியா பிரகடனம் செய்ததாவது: "வேறெந்த நாடும் தனது மக்களை இவ்வளவு மலிவாக விற்பதில்லை. வேறு எந்த நாடும் அதன் வறியவர்களை இந்தளவு மலிவாக விற்பதில்லை. வேறு எந்த நாடும் தனது உயிரிழந்தவர்களை இவ்வளவு மலிவாக விற்பதில்லை. இன்று, இந்தியா தனது மக்களை காக்க, குறிப்பாக அவர்கள் உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாட்டில் உள்ள சக்திவாய்ந்தவர்களால் படுகொலைசெய்யப்பட்டாலும் தனது மக்களை காக்க அணிதிரளாது என்பதை நிரூபித்துள்ளது. "
தற்போதய காங்கிரஸ் தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் நீதித் துறை அமைச்சரான எம்.வி. மொய்லி, இந்த வழக்கை மீண்டும் தொடங்க முடியும் என ஊடகங்களிடம்
கூறினார். "சட்டத்துறையின் சகல முன்னெடுப்புகளையும், சகல விசாரணை முன்னெடுப்புகளையும், சகல சட்ட
நடவடிக்கைகளையும் மீளாய்வு செய்யவேண்டிய நேரம் வந்துவிட்டது என நான் சொல்வேன். குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையாக நட்ட ஈடு வழங்கவேண்டும்" என்றார்.
இந்த தீர்ப்பு "மிகவும் திருப்தியற்றது" என சூற்றுச் சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் விவரித்தார். 1988 சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தை தனது அமைச்சு கண்டிப்பாக அமுல்படுத்தும் என அவர் வாக்குறுதியளித்தார். ஆயினும், இன்னமும் போபால் பிரதேசத்தில் 325 டொன் டொக்ஸிக் கழிவுகள் இருப்பதாகவும் 45 டொன்கள் மட்டுமே அகற்றப்பட்டுள்ளதாகவும் அதே மூச்சில் அவர் ஏற்றுக்கொண்டார்.
தீர்ப்பு மீதான தற்போதைய எதிர்ப்பு தணிந்தவுடன், அரசாங்கம் மேற்பூச்சு உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கும் மேலாக எதையும் செய்யாது என்பதே யதார்த்தமாகும். கடந்த 25 ஆண்டுகளாக, காங்கிரஸ் தலமையிலானது உட்பட ஆட்சியில் இருந்த
அரசாங்கங்கள், இந்த துன்பத்துக்குப் பொறுப்பான நிறுவனத்துக்கும் தனிநபர்களுக்கும் எதிரான சட்ட
நடவடிக்கைகளை வளைந்துகொடுத்து வ வாரன் என்டர்ச இருந்த காங்கிரஸ் ம வெளியேற அனுமதிக்க பிரதான நிர்வாக அ அண்மயில் தெரிவி அரசாங்கத்தின்) ஆ செயலாளர் அறைக்கு என்டர்சனின் விமான செய்யச் சொன்னார். கடத்த கோருவதற்கு இ 19 ஆண்டுகள் பிடித்து கோரிக்கையை அமெரி நிராகரித்துள்ளது.
25 ஆண்டு நிறை இந்திய அரசாங்கம் ஏற்படுத்திக்கொண் உடன்படிக்கையை மீண் போபால் விபத்தில் பாதி தாக்கல் செய்யப்பட்ட ம மேல் நீதிமன்றம் நிர பில்லியன் GL- T 6 கூட்டுத்தாபனத்துக்கு போதிலும், அந்தத் த்ெ மில்லியன் டொலர்களா ரூபாய்களாகக் பாதிக்கப்பட்டவர்களை அது கவலைப்படவில்ை
தமது கால்நடைகளையும் இ பில்லியன் ரூபாய்கள் எஞ்சிய 6 பில்லிய6 வாழ்க்கையை இழந்த பாதிக்கப்பட்ட 570,000 -அதாவது சராசரி 12,0 500 டொலர். அதற்குப் அரசாங்கம் கம்பனிக்கு சிவில் மற்றும் கிரிமின கைவிட உடன் பாதிக்கப்பட்டவர்கள் விடுப்பதை மேலும் கடி
1996 வழக்குத்
பாபர் மசூதி தீர்ப்பு: இந்து ே உயர்நீதி மன்றம் துணைபோகி
சரத் குமார, கீத் ஜோன்ஸ் 2 அக்டோபர் 2010
இது மேலாதிக்க தத்துவம் மற்றும் வன்முறைக்கு அங்கீகாரமளிக்கும் ஒரு முடிவாக, அலாகா பாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ நீதிபதிகள் குழு வியாழனன்று அளித்த தீர்ப்பில், அயோத்தியில் தரைமட்டமாக்கப்பட்ட பாபர் மசூதி இருந்த இடம் மூன்று பாகமாகப் பிரிக்கப்பட வேண்டும் என்றும், நிலத்தில் மிகவும் முக்கியமான பகுதி
உள்ளிட்ட மூன்றில் வகுப்புவாத மற்று அமைப்புகளுக்கு செ என்றும் கூறப்பட்டு நிலத்தின் மூன்றாம் சுன்னி (முஸ்லிம்) வழங்கப்படும்.
1992 டிசம்பரி அப்போதும் இந்தியா எதிர்க்கட்சியாக இருந்
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011

-Lucsai TLub
கீழறுக்க பின்னால் துள்ளன.
மத்திய பிரதேஷில் ாநில அரசாங்கத்தால் ப்பட்டார். மாநிலத்தின் புலுவலர் மோடி சிங் ந்ததாவது: "(மாநில புப்போதை பிரதான i என்னை அழைத்து ப் பயணத்தை ஏற்பாடு " என்டர்சனை நாடு ந்திய அரசாங்கத்துக்கு ாளது. ஆயினும் அந்தக் க்க நீதிமன்றமொன்று
வான கடந்த டிசம்பரில், கம்பனியுடன் 1989ல் L- நட்ட ஈடு டும் திறக்குமாறு கோரி க்கப்பட்டவர்கள் சார்பில் ணுவை மத்திய பிரதேஷ் ாகரித்தது. 1985ல் 3.3 0ர்களைக் கோரி மனு தாக்கல் செய்த நாகையை வெறும் 470 க அல்லது 7 பில்லியன் குறைத்தது. தொடர்புகொள்வது பற்றி
b6).
சொத்துக்களையும் ழந்த மக்களுக்கு ஒரு விநியோகிக்கப்பட்டன. ன் ரூபாய்கள், தமது குடும்பங்கள் உட்பட பேருக்கு ஒதுக்கப்பட்டது 100 ரூபா அல்லது சுமார் பிரதியுபகாரமாக, இந்திய எதிராக இருந்த சகல ல் குற்றச்சாட்டுக்களை
பட்டது டூ இது மேலும் கோரிக்கைகள் டினமாக்கியது.
தீர்ப்பில், இந்திய உயர்
நீதிமன்றம் இந்தக் குற்றச்சாட்டுக்களை தண்டனைக்குரிய மனிதக் கொலையில் இருந்து குற்றவியல் அலட்சியம் என்ற சரத்துக்குக் கீழ் கொண்டுவந்து தீர்ப்பளித்தது. இதன் விளைவாக, இவர்களது அதிகபட்ச சிறைத் தண்டனை 10 ஆண்டுகளில் இருந்து 2 வருடங்களாக குறைக்கப்பட்டன. இதுவே கடந்த வாரம் நிறைவேற்றப்பட்ட தீர்ப்பாகும்.
இந்த தீர்ப்பு பற்றி இந்திய அரசு அவ்வப்போது விமர்சிக்கும் அதே வேளை, அடுத்த நடவடிக்கைகள் பற்றி எந்தவொரு யோசனையையும் அமெரிக்க நிர்வாகம் மறுக்கின்றது. "இந்த தீர்ப்பு புதிய விசாரணைகளை அல்லது அது போன்ற எதையும் மீண்டும் தொடக்கி வைக்கும்" என தான் "எதிர்பார்க்கவில்லை" என்றும், "மாறாக அதை முடிவுக்குக் கொண்டுவரவே உதவும் என எதிர்பார்ப்பதாகவும்" தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான துணை இராஜாங்கச் செயலாளர் ரொபட் பிளேக் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
போபால் துன் பத்துக்கு ஒபாமா நிர்வாகத்தின் பிரதிபலிப்பு, சட்ட ரீதியான பொறுப்புடைமை விதியில் சுருக்கிக் காட்டப்பட்டுள்ளது. ஒபாமா நிர்வாகம் இரு நாடுகளுக்கும் இடையிலான 2008 அணு உடன்படிக்கையின் பகுதியாக இந்த சட்டக ரீதியான பொறுப்புடைமை விதியை நிறைவேற்றுமாறு இந்திய அரசாங்கத்தை நெருக்கிக்கொண்டிருக்கின்றது. இந்த உடன்படிக்கையின் கீழ், அணுவாயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாமல் அல்லது அணுவாயுதங்களை கலைக்காமல் சிவில் அணுசக்தி உற்பத்திக்கான தொழிற்நுட்பமும்
எரிபொருளும் இந்தியாவுக்குக் கிடைக்க
அமெரிக்கா உடன்படுகின்றது. ஒரு அணு விபத்துச் சம்பவத்தின் போது வெளிநாட்டு விநியோகத்தர்கள் இந்த சட்டரீதியான பொறுப்புடைமை விதியின் கீழ் செலுத்த வேண்டிய தொகையை 450 மில்லியன் பொலராக வரையறுக்குமாறு வாஷிங்டன் அமெரிக்க நிறுவனங்களின் சார்பில் வலியுறுத்தி வருகின்றது.
மேலாதிக்கவாதிகளுக்கு இந்திய
றது
இரண்டு பகுதி இந்து Iம அடிபபடைவாத ாடுக்கப்பட வேண்டும் ள்ளது. தீர்ப்பின்படி, பாகத்திற்கான உரிமை வக்பு வாரியத்திடம்
ல், இப்போது போல் வின் உத்தியோகபூர்வ த பாரதிய ஜனதா கட்சி,
விஸ்வ இந்து பரிஷத் (உலக இந்து குழு), மற்றும் சங் பரிவார் (ஆர்.எஸ்.எஸ். வலையமைப்பு) என்றழைக்கப்படுவதன் ஏனைய அங்கத்துவ அமைப்புகளால் திரட்டப்பட்ட ஆயிரக்கணக்கான வலதுசாரி இந்து கைக்கூலிகள் 450 வருட பழைமை வாய்ந்த
மசூதியை இடித்துத் தள்ளி, 1947ல் இந்தியத்
துணைக்கண்டம் வகுப்புவாதப் பிரிவினைக்கு
ஆட்பட்டபோது நிகழ்ந்த மதக் கலவரத்திற்கு பின்னர் மிகக் கொலைகாரத்தனமான மதக் கலவர அலையைத் தூண்டிவிட்டனர்.

Page 61
இந்திய
குறைந்தது 2,000 பேர் கொல்லப்பட்டனர், இந்த எண்ணிக்கை 3,000 ஆக இருக்கும் என்றும் சில மதிப்பீடுகள் கூறுகின்றன. இவர்களில் அநேகரும் ஏழை முஸ்லிம்கள்.
இந்தியாவில் இந்துக்கள் மற்றும் இந்துக் கலாச்சாரத்தின் மேலாதிக்கத்தை விளங்கப்படுத்த பாபர் மசூதியின் இடத்தில் புராண இந்து கடவுளான இராமருக்குக் கோவில் கட்ட வேண்டும் என்று கூறி பா.ஜ.க. தலைவர் லால் அத்வானி நாடு முழுவதும் மேற்கொண்ட ஒரு அவதூறுப் பிரச்சாரத்தின் உச்ச நிகழ்வாகவே இந்த மசூதி இடிப்பு நிகழ்ந்தது.
பாபர் மசூதியைப் பாதுகாக்க இந்திய உச்ச நீதிமன்றம் வெளிப்படையாக உத்தரவிட்டிருந்த நிலையிலும், உத்தரப் பிரதேச மாநிலத்தின் பாஜக அரசாங்கம் நிறுத்தியிருந்த ஆயிரக்கணக்கான பாதுகாப்பு படையினர் வேடிக்கை பார்த்த நிலையில் மசூதி இடிப்பு அரங்கேறியது. 1992ல் இந்தியாவின் மத்திய அரசாங்கத்தை கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியும், 'இயல்பான நிலைமைகளில் சட்டம் ஒழுங்கிற்கு அரசியலமைப்பு ரீதியில் மாநிலங்களே பொறுப்பானவை’ என்ற காரணத்தைச் சொல்லி, பாபர் மசூதி தரைமட்டமாக்கப்படுவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கத் தவறியது.
இதனையடுத்து 1998ல் பல கட்சி கூட்டணியின் தலைமையில் பாஜக, ஆட்சிக்கு வந்தது; ஆறு வருடங்கள் வணிக-ஆதரவு மற்றும் அமெரிக்க-ஆதரவு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்திற்கு அது தலைமை தாங்கியது. ஆனால் மதச் சார்பின்மையை பக்தி சிரத்தையுடன் பின்பற்றுவதாகவும் பா.ஜ.க.வின் ஆதிக்ககுணத்துடனான ராம ஜன்ம பூமி பிரச்சாரத்தை எதிர்ப்பதாகவும் கூறிக் கொள்ளும் பிராந்திய மற்றும் சாதி அடிப்படையிலான தனது கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பின் காரணமாக, பா.ஜ.க.வால் பாபர் மசூதியின் சாம்பலின் மீது ராமர் கோவிலை கட்டியெழுப்புவோம்’ என்கிற தேர்தல் வாக்குறுதியை செயல்படுத்த இயலாமல் போனது.
ஆயினும், பா.ஜ.க.வும் இந்து வலதுகளும் அயோத்தியில் இந்து கோவிலைக் கட்டுவது ஒரு பெரும் தேசிய இலட்சியம் என்பதாக தொடர்ந்து பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
ஆரம்பத்தில் இருந்தே, பாபர் மசூதியின் நில உரிமை தொடர்பான பல்வேறு வழக்குகளும் இந்து வலதுசாரிகளின் ஆர்ப்பாட்டத்துடன் பிரிக்க முடியாமல் பிணைந்து இருந்திருக்கின்றன.
முதலாம் வழக்கு 1950 ஜனவரியில் தொடுக்கப்பட்டது. இந்து மகா சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு மதவாதப் பரப்புரையின் பகுதியாக ராமர் மற்றும் சீதை தெய்வச்சிலைகள் பாபர் மசூதிக்குள் கடத்திக் கொண்டு வைக்கப்பட்ட பின், வெகு சில வாரங்களில் இவ்வழக்கு தொடுக்கப்பட்டது. பாஜகவின் தத்துவார்த்த முன்னோடியான
இந்து மகா சபை, பிரி உடனடி காலத்தில் இ இராச்சியமாக அறிவி அமைப்பாகும். தத்துவாசிரியரான விடி இந்திய தேசத்தின் பாக குடியுரிமைகள் மறு ஏனென்றால் அவர்கள் இத்துணைக் கண்டத் என்று பல வருடங்கள் ஆவார்.
1949-50ல் அே ஆட்சியராக இருந்த சபையின் ஆதரவா மசூதியில் இருந்து அகற்றுவதற்கு காங்கி மாநில அரசு அ உதாசீனப்படுத்திய அ அந்த சிலைகள் இரு 300 மீட்டர் தூரத்திற் வரக் கூடாது என்று இந்துக்கள் மசூதிக் அச்சிலைகளை ஊக்கமளித்தார்.
நீதவானை நீக்கி அதன்பின் பா.ஜ.க. உரு ஜன சங்கத்தின் உறுப்பினராக தேர் பதிலிறுப்பு செய்த காங் மசூதியின் வாயில் உத்தரவிட்டதோடு சர்ச்சைக்குரியதாய் அ வியாழனன்று வ அந்த சிலைகள் இரு மசூதியின் மையக் கு நேர் கீழாய் அமைந்த உரிமையை இந்து மகா வழிவகை செய்யப்பட்டிரு UITUlff LDSf6 6.Jype 5 si l’il fit 6 g Lun T« நீதிமன்றத்தில் மேல்மு ஆயினும், தீர்ப்புட் வகையில் ஊடக பிரதிபலிப்புகளும் வர வாய்ந்தவை, ஏனென்ற ஸ்தாபனங்கள், அரசி ஆளும் உயர்தட்டினர் ஸ்தாபக உபதேசிக்கப்பட்டுள்ள ம கோட்பாடுகளை மறு: தெளிவுபடுத்துகின்றன பாபர் மசூதி நி சொந்தமானதல்ல என்று இரண்டு முழுப் பிற்ே அடிப்படையாகக் கொன நிலம் இந்துக்களு சொந்தமானதாக இருக்கிறது. ஏனென்ற *இந்து வழிபாட்டி கடவுள்களில் ஒருவரான அவதாரமான ராம ப

Lusai.TLh
வினையைத் தொடர்ந்த ந்தியாவை ஒரு இந்து க்க பிரச்சாரம் செய்த அதன் பிரதான . சாவர்கர், முஸ்லிம்கள் ம் அல்ல, அவர்களுக்கு க்கப்பட வேண்டும், ரின் புனித மண்ணை தில் காண முடியாது’ ாக வாதிட்டு வந்தவர்
யாத்தியில் மாவட்ட அவர், இந்து மகா ளரயாக இருந்தார். அந்த சிலைகளை கிரஸ் தலைமையிலான |ளித்த உத்தரவை வர், அதற்கு மாறாக, ந்த இடத்தில் இருந்து குள்ளாக முஸ்லிம்கள் தடை விதித்ததோடு, குள் நுழைவதற்கும் வணங்குவதற்கும்
கியதன் மூலம் (அவர்
நவாவதற்கு முன்பிருந்த
மாநில சட்டசபை iந்தெடுக்கப்பட்டார்) கிரஸ் அரசாங்கம், பாபர் களை பூட்டுவதற்கு அந்த பகுதியை றிவித்தது. பந்திருக்கும் தீர்ப்பில், நந்த அதாவது பாபர் ]விமுகட்டுப் பகுதிக்கு இடத்தின் பகுதிக்கான சபையிடம் அளிப்பதற்கு நப்பது குறிப்பிடத்தக்கது. க்கில் உயர் நீதிமன்றத் க இந்திய உச்ச றையீடு செய்யப்படும். ம் அதற்கு ஆதரவான மற்றும் அரசியல்
லாற்று முக்கியத்துவம்
ால் இந்தியாவின் அரசு சியல்வாதிகள் மற்றும் அனைவரும் நாட்டின் அரசியல் சட்டத்தில் தச்சார்பற்ற-ஜனநாயகக் தலித்துள்ளதை இவை
லம் முஸ்லிம்களுக்கு று கூறுகிற சட்ட வாதம் பாக்கான கூற்றுகளை ண்டிருக்கிறது. அதன்படி க்கு சட்டபூர்வமாக இருக்க வேண்டும், ால்;
ல் மூன்று மிக முக்கிய பகவான் விஷ்ணுவின் கவான் பிறந்த இடம்
59
இது.*அத்துடன் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பாக மொகலாய சக்கரவர்த்தியான பாபர் உத்தரவின் பேரில் கட்டப்பட்ட இந்த மசூதியானது முன்னாளில் ஒரு இந்து கோவில் அல்லது கோவில்கள் இருந்த இடத்தின் மேல் நின்று கொண்டிருக்கிறது.
சட்டபூர்வமாய் யாருக்கு நிலம் சொந்தம் என்கிற கேள்வியில் லக்னோ நீதிபதிகள் குழுவின் மூன்று உறுப்பினர்களும் 2:1 என்ற கனக் கில் பிளவுபட்ட தீர்ப்பை வழங்கியிருந்தனர். மாறுபட்ட கருத்துக் கொண்டிருந்த நீதிபதி, தனது சகாக்களை விடவும் இன்னும் முழுமையாக இந்து வலதின் கூற்றுகளைத் தழுவிக் கொண்டிருந்தார். சர்ச்சைக்குரிய அனைத்து நிலமும் இந்து குழுக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று கூறிய அவரது தீர்ப்பு, முஸ்லீம்களை காயப்படுத்தும் நோக்கத்துடனான வார்த்தைகளுடன், பாபர் மசூதி ஒருபோதும் முறையான மசூதியாக இருக்கவில்லை என்று கூறியது.
ஆனால் நீதிபதிகளின் தீர்ப்பிலான வித்தியாசங்கள் என்னவாய் இருந்தாலும், அனைத்து நீதிபதிகளுமே இந்து மேலாதிக்க தத்துவத்திற்கும் மதரீதியான மூடிமறைத்தல்வாதத்திற்கும் சட்டபூர்வமான சக்தியை அளித்துள்ளனர்.
பாபர் மசூதி நிலம் உண்மையில் இராமர் பிறந்த இடமே -அவர் ஒரு புராணப் பாத்திரமே என்பது குறித்து கவலையில்லை - என்றும், சர்ச்சைக்குரிய இடத்தின் உரிமைத்துவத்தை தீர்மானிப்பதில் இது கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் ஒருமனதாக அறிவித்துள்ளனர்.
பாபர் மசூதி இருந்த இடத்தில் ஒரு இந்து கோவில் இருந்ததா என்பதும் ஒரு பெரும் சட்ட முக்கியத்துவம் உடைய அம்சம் என்று நீதிபதிகள் கூறினர். பாபர் மசூதிப் பிரச்சினையில் மத்தியகால இந்திய வரலாறு பற்றி எதுவுமில்லை, மாறாக 20 ஆம் நூற்றாண்டு இந்தியாவில் வகுப்புவாத அரசியலின் எழுச்சியைக் குறித்த எல்லாமுமே இருக்கிறன என்கிற அத்தியாவசியமான அரசியல் உண்மையை இது உதாசீனப்படுத்துவது மட்டுமல்ல. பாபர் மசூதியை "மீண்டும் கைப்பற்றுவதற்கான" அவசியம் குறித்த இந்து வலதின் வற்புறுத்தலை அங்கீகரிப்பதை இது ஏற்றுக் கொள்கிறது. இந்த பிற்போக்கான கருத்தானது, சில இராஜ வம்சங்களின் மத பிணைப்பையே இந்திய வரலாற்றின் அச்சாணியாக மாற்றி உருவாக்கிய இந்திய வரலாறு குறித்த, வரலாற்று வகையில்லாத வகுப்புவாத சித்திரத்தினை அடிப்படையாகக் கொண்டுள்ளதுடன், முஸ்லீம்கள் தெற்கு ஆசியாவில் 1200 ஆண்டுகளுக்கும் அதிகமாக இருந்து வருகின்ற போதிலும், அவர்களை "வந்தேறிகளாகவும்" "சுயநல சிந்தனையுடன் தொல்லை தருபவர்களாகவும்" சித்தரிக்கும் நோக்கத்துடனானது.
பா.ஜ.க.வும் இந்து வலதுகளும் நீதிமன்ற
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011

Page 62
60
இந்திய 2
தீர்ப்பை வரவேற்றுள்ளதில் ஆச்சரியமில்லை. தொடர்ந்தும் பா.ஜ.க.வின் உயர் தலைமையில் இருக்கும் எல்.கே. அத்வானி, இந்த தீர்ப்பு அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதை நோக்கிய ஒரு "முக்கியமான தீர்ப்பு" என்று கூறினார்.
இந்துக்களின் நம்பிக்கை "நீதித்துறையால் வழிமொழியப்பட்டிருப்பதாக" விஸ்வ இந்து பரிஷத் கூறியது. இந்த இடத்தின் மூன்றில் இரண்டு பகுதிக்கான உரிமை இந்து மதவாத குழுக்களிடம் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், "இந்த மொத்த பகுதியிலும் ஒரு மாபெரும் கோவிலை கட்டுகின்ற வகையில்" சர்ச்சைக்குரிய இடத்தின் அனைத்து பகுதியையும் அத்துடன் அதனைச் சுற்றி மத்திய அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டிருக்கும் மற்ற நிலங்களையும் இந்து மதவாத மற்றும் அடிப்படைவாத குழுக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற விஸ்வ இந்து பரிஷத்தின் வேண்டுகோளை அதன் தலைவர் பிரவீன் தொகாடியா தொடர்ந்து கூறிக் கொண்டிருந்தார்.
இந்தியாவின் நடப்பு கூட்டணி அரசாங்கத்தின் தலைமை சக்தியான காங்கிரஸ் கட்சி தீர்ப்பை புகழ்ந்தது. "நாம் அனைவரும் நீதிமன்ற தீர்ப்பை மதிக்க வேண்டும், வரவேற்க வேண்டும்" என்று காங்கிரசின் ஊடக தலைமை செய்தித் தொடர்பாளர் ஜனார்தன் திரிவேதி கூறினார்; காங்கிரஸ் எதிர்ப்பதாகக் கூறும் இந்து மேலாதிக்கவாதிகள் மற்றும் வகுப்புவாதிகளுக்கு இது ஒரு பரிசாக அமைந்திருப்பது குறித்து அக் கட்சிக்கு கவலையில்லை. ஒரு அடிப்படையான சட்ட உண்மையை ஒப்புக் கொள்கின்ற வகையில், தீர்ப்பை எதிர்ப்பவர்கள் அதற்கு எதிராக மேல்முறையீடு செய்ய முடியும் என திரிவேதி தெரிவித்தார். நீதிமன்ற தீர்ப்பு Lff L1 ff மசூதி இடிப்பை நியாயப்படுத்தியிருப்பதாகக் கருதலாமா என்கிற கேள்விக்கு, இந்து ஆதிக்கவாதிகளை கோபப்படுத்த விரும்பாமல் நழுவிய திரிவேதி, தீர்ப்பு "சரியா தவறா என்கிற தீர்ப்புக்கு" தான் செல்ல விரும்பவில்லை என்று கூறினார். வெள்ளியன்று உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்திற்கும் நீதி மன்றத் தீர்ப்புக்கும் தூரமிருப்பதாகக் காட்டும் முகமாக, தீர்ப்பு உச்சநீதிமன்றத்திற்கு அநேகமாக செல்லும் என்கிற நிலை இருப்பதால் அது குறித்து "இப்போது கருத்து கூற அவசியமில்லை" என்றார். ஆயினும் இந்த தீர்ப்பானது எந்த வகையிலும் பாபர் மசூதி இடிப்பு "ஒரு குற்ற நடவடிக்கை" என்ற உண்மையை மாற்றி விடவில்லை என்றும் அவர் கூறினார்.
ஆனால் ஒரு முதுமொழி சொல்வது போல, பரிமாறப்படும் பொருளில் தானே இலட்சணம் காணப்பட முடியும். பா.ஜ.க.வின் துரிதமான வகுப்புவாதமயத்தை காங்கிரஸ் அவ்வப்போது கண்டித்தாலும், பாபர் மசூதி தரைமட்டமாக்கப்பட்டதற்கும் 2002 குஜராத் படுகொலைக்கும் உரம் போட்டதற்கும் ஏற்பாடு செய்ததற்கும் பொறுப்பானவர்களை கூண்டில்
நிறுத்துவதில் காங்கி முழுமையாகத் தோல்வி இந்தியாவின் இ ஆதிக்கம் செலுத்துகின் ஸ்ராலினிச இந்திய (மார்க்சிஸ்ட்) உயர் பதிலிறுப்பாக ஒரு அறிக்கையை வழங்கிய படிக்கப்பட வேண்டிய "தீர்ப்பின் தன்மை இருக்கலாம்" (அழுத்த எனவும் 의 வகுப்புவாதத்திற்கு பலிய நீதி வழங்கத் தவறி தொழிலாளர் மற்றும் ஜ மீது தாக்குதலைக் முக்கியமான பாத்திர இந்திய நீதித் துறை நம்பிக்கை கொண்டிருப் தெரிவித்தது: ' சட்டத்திற்குட்பட்ட மதி அமைப்பில் உச்ச நீதிமன் வழிவகை செய்யப்ப நீதிமன்ற நடைமுறை ஒ தீர்ப்பதற்கான ஒ நிலைப்பாட்டையே சி.பி. பெரும்பாலும், ! செய்தித்தாள்கள் ஆதரித்தன. பாபர் வலதுசாரிகள் மற்றும் ஆகிய இரு தரப்பு
உரிமையை நீதிப அங்கீகரித் திருப்பத இழப்பில்லை" என்பத தெரிவித்தன.
ஆனால், நிலத்தி உரிமை கோரலா சட்டவிரோதமானது
கோரலுக்கு உறுதிவபூ 19926iT Lu Lu IỀ தண்டனைக் குட்படு நீதிமன்றம் ஏற்பாடு அத்துடன் முஸ்லி சிறுபான்மையினரையு வைப்பதற்கு புதிய வகுட் எழுப்புவதற்கும் இந் உரிமை வழங்கியு உண்மையாகும்.
"உண்மைகளின் "பகுத்தறிவுக்கு அப்ட "முக்கிய விளிம்பு .சாதாரண மனிதர்க சட்ட நிர்ணயங்களு பொறுப்பாக முடியாது' பேரில் "மதநம்பிக்கை நீதிமன்றம் தனது தீர்ப்பு கொண்டுள்ளது குறி இந்தியா தனது வெளிப்படுத்தியது.
"ஒரு சட்டச் சிக் மதநம்பிக்கையும் விசுவ
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011

-பகண்டம்
ரஸ் அரசாங்கங்கள் யுற்றிருக்கின்றன. இடது முன்னணியில் ற கட்சியாக இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சி நீதிமன்ற தீர்ப்புக்கு கோழைத்தனமான து. தீர்ப்பு "முழுமையாக பிருக்கிறது" எனவும் குறித்து கேள்விகள் ம் சேர்க்கப்பட்டுள்ளது) கூறியது. இந்து ான ஏராளமானோர்க்கு |யதோடு மட்டுமன்றி னநாயக உரிமைகளின் குவிப்பதிலும் ஒரு த்தை ஆற்றியிருக்கும் மீது இக்கட்சி முழு பதாக அதன் அறிக்கை நமது அரசியல் ச்சார்பற்ற ஜனநாயக ஏறத்தை அணுகுவதற்கு է էջ (ԵԱԼlgil 2-L-Լlt-ւ-, ஒன்றே பிரச்சினையைத் ரே வழி என்கிற ஐ (எம்) பராமரிக்கிறது." இந்தியாவின் பெரும் நீதிமன்றத் தீர்ப்பை மசூதிக்கு இந்து சுன்னி வக்பு வாரியம் ம் கொண்டிருக்கும் திகள் பகுதியாய் To "யாருக்கும் ாக அவை கருத்துத்
நிற்கு இந்து வலதின் னது முழுமையாக என்பதும், அந்த ங்கியிருப்பதன் மூலம் 5 J குற்றத்தை த்தாமல் விடுவிக்க டு செய்திருக்கிறது, ம்களையும் மற்ற ம் "உரிய இடத்தில்" புவாத கோரிக்கைகளை து வலதுசாரிகளுக்கு ள்ளது என்பதுமே
அடிப்படை இல்லை", பாற்பட்டவை", மற்றும் நிலை சமயங்களில் ளால் உருவாக்கப்பட்ட நக்கு பதில் கூறப் போன்ற கூற்றுகளின் மற்றும் விசுவாச’த்தை க்கான அடிப்படையாகக் த்து டைம்ஸ் ஆஃப்
கடும் கவலையை
கலை தீர்க்கும் போது பாசமும் காரணிகளாகக்
கொண்டுவரப்பட்டது என்றால், நிச்சயமாக நீங்கள் பெரும்பான்மைவாத கருத்துருவின் சருக்குப் பாதையில் வேகமாக காலடி எடுத்து வைக்கிறீர்கள்" என்று டைம்ஸ் தொடர்ந்தது. இந்தியாவின் மிக முக்கிய தாரளவாத நாளிதழ்களில் ஒன்றான ஹிந்து பத்திரிகை "மறைசூழ்ச்சி சமரசம் பயனளிக்கலாம்" (Intriguing Compromise Could Work) என்ற தலைப்பில் வெளியிட்ட ஆசிரியர் தலையங்கத்தில், இந்த தீர்ப்பு "ஆழமான சட்ட பிரதிபலிப்பை" அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை என்பதையும் "சட்டத்தையும், சமயங்களில், தர்க்கத்தையும் ön- L- நீட்சி செய்து கொள்ளத் தலைப்பட்டிருக்கிறது" என்பதையும் ஒப்புக் கொண்டது. பகவான் ராமரை ஒரு வரலாற்று மற்றும் சட்ட பாத்திரமாக நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதை பற்றி எந்தவொரு குறிப்பிடத்தக்க கண்டனமும் அதில் இருக்கவில்லை. "மசூதியின் மைய குவிமுகட்டுக்கு நேர்கீழே திடீரென்று (1949ல்) ஒருநாளிரவில் சிலைகளை வைத்தவர்களையும், 1992ல் மசூதியை தரைமட்டமாக்கியவர்களையும் பகுதியாய் உற்சாகப்படுத்தும் விதமாக இந்த தீர்ப்பு காணப்படக் கூடும்" என்று தலையங்கம் ஒப்புக் கொண்டது. ஆயினும், "எத்தரப்பும் முழுமையாய் வெற்றி பெற்றதாக கூறிக் கொள்வதையும், முழுமையான தோல் விக்குள் மூழ்கடிக்கப்பட்டதாக கருதுவதையும் தடுத்திருப்பதன்" காரணத்தால், இந்த தீர்ப்பை ஹிந்து வரவேற்றுள்ளது. பயனில்லாத பாபர் மசூதி-ராமர் கோவில் சண்டையில் இருந்து கடந்து செல்வதற்கான நேரமும் இது என்று அத்தலையங்கம் மேலும் சொல்கிறது.
ஆனால், மத அமைதியைக் கூட விட்டு விட்டாலும், நீதியானது பிற்போக்குவாதத்தை அங்கீகரிப்பதன் மூலமும் அதனைப் போற்றுவதன் மூலமும் வழங்கப்பட்டு விட முடியாது. மேலும், இந்து வலதுகளும் இந்திய முஸ்லிம்களும் இத்தீர்ப்பை ஒரு சமரசமாகக் காண்கிறார்கள் என்ற ஹிந்து பத்திரிகையின் கூற்று திட்டமிட்ட திரித்தலாகும். முதல் தரப்பினர் வெற்றி குறித்து நாளுக்கு நாள் பெருகும் வன்ம உணர்ச்சியுடன் கூவிக் கொண்டிருக்கிறார்கள். அதே சமயத்தில் முஸ்லீம்களோ "மதச் சார்பற்ற" இந்தியாவில் தாங்கள் இரண்டாம்தரக் குடிமகன்களே என்பதை இன்னுமொருமுறை இத்தீர்ப்பு நிரூபிப்பதை காண்கின்றனர்.
சமீபத்திய தேர்தல்களில் உத்தரப் பிரதேச முஸ்லீம்களின் அநேக வாக்குகளை வென்ற ஒரு கட்சியான சமாஜ்வாதி கட்சியின் தலைவரான முலாயம் சிங் யாதவ் நேற்று மாலை கூறியதாவது: "சட்டம் மற்றும் ஆதாரத்தைக் காட்டிலும் நம்பிக்கைக்கு முன்னுரிமை அளித்திருக்கும் நீதிமன்ற தீர்ப்பில் நான் ஏமாற்றமடைந்திருக்கிறேன். இது நாட்டிற்கும், அரசியல் சட்டத்திற்கும் நீதித்
துறைக்கும் கூட நல்லதல்ல. நாட்டின்
முஸ்லிம்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்கின்றனர். ஒட்டுமொத்த சமுதாயத்திலும் ஒரு விரக்தியான உணர்வு நிலவுகிறது."

Page 63
இந்தி
இந்தியா
போலிஸ் அதிகாரி
அருண் குமார் 4 நவம்பர் 2010
லைநிறுத்தங்கள் மற்றும் ஆலை வே உள்ளிருப்புப் போராட்ட அலைகளுக்கு நடுவே, சென்னையில் சென்ற மாதத்தில் ஒரு வர்த்தக மாநாட்டில் பேசிய தமிழக டி.ஜி.பீ., "இடதுசாரி தீவிரவாதத்தை" தடுக்க தொழிலாளர்கள் மீதான போலிஸ் கண்காணிப்பை அரசு அதிகப்படுத்திக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.
வேலைக்கு வருகின்ற தொழிலாளர்களின் பின்புலங்களை ஆராய வேண்டும் என்றும் தங்களிடம் வேலை செய்கிறவர்களைக் கண்காணித்து வர வேண்டும் என்றும் அப்போது தான் "தீவிரவாதிகளையும்" "சமூகவிரோத" தொழிலாளர்களையும் அடையாளம் காண முடியும் என்றும் டி.ஜி.பீ. லத்திகா சரண் முதலாளிகளை வலியுறுத்தினார்.
இந்திய தொழிற்துறை கூட்டமைப்பு (சீஐஐ) ஏற்பாடு செய்திருந்த பாதுகாப்பு குறித்த கருத்தரங்கு ஒன்றில் அக்டோபர் 23 அன்று பேசிய டி.ஜி.பீ. லத்திகா சரண், இடது சாரி தீவிரவாதம் தான் இந்தியாவின் மாபெரும் உள்நாட்டு பாதுகாப்பு அச்சுறுத்தல் என்கின்ற பிரதமர் மன்மோகன் சிங்கின் திட்டவட்டமான வாதத்தை தொடர்ந்து கூறினார். இந்தியாவின் காட்டுப் பகுதிகள் மற்றும் வறண்ட பகுதிகளில் மாவோயிஸ்டுகள் தலைமையிலான பழங்குடியின கிளர்ச்சிக்கு எதிராக பல மாநிலங்களில் தொடுக்கப்பட்டிருக்கும் கிளர்ச்சித் தடுப்பு போரான, தனது பசுமை வேட்டை நடவடிக்கைக்கு (ஒபரேஷன் கிரீன் ஹன்ட்) ஆதரவு திரட்டுவதற்காக மன்மோகன் சிங் அதனை கூறியிருந்தார். லத்திகா சரனோ போர்க் குணமிக்க தொழிலாளர்களை கண்காணிப்பதற்கும் ஒடுக்குவதற்கும் அரசு மற்றும் முதலாளிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்கு "தீவிரவாத" அச்சுறுத்தலை முன்கொண்டு வந்தார்.
"எந்த வடிவத்திலுமான இடதுசாரி தீவிரவாதம் தான் நாம் முகம் கொடுக்கும் மாபெரும் அச்சுறுத்தல்" என்று சரண் அறிவித்தார்.
"எப்போதும் அவர்கள் நமது மாநில எல்லைக்குள் நுழையாமல் பார்த்துக் கொள்கிறோம் என்றாலும் நமது சமூகத்தில் அவர்கள் தொழிலாளர்கள் என்னும் போர்வையில் உள்ளே நுழைகிற அச்சுறுத்தல் எப்போதும் இருந்து கொண்டிருக்கிறது. இது நாம் கவலைப்பட வேண்டிய அம்சமாகும். அப்படியொரு விடயம் நடவாமல் இருப்பதை உறுதி செய்ய நமது உளவு எந்திரத்தை முடுக்கி விடுவதற்கு நாங்கள் முயற்சி செய்துள்ளோம்."
தொழிலாளர்களை
சூளுரைக்
கண்காணிப்பு கே கருவிகளில் முதலீடு முதலாளிகளை வலிய தொழிலாளர்களின் மனப்போக்குகளிலும் சி அவசியம் என அவர் . "ஊழியர்களின் முன் கட்டாயம் சோதிக்க ே அறிவித்தார். "வெறுப்பு வெளியில் சதித் திட்ட ஒருவருக்கு எளிதாக
அடுத்த மூன்று போலிஸ் படையில் 30,0 இருப்பதற்கான ஒரு மாநாட்டில் லத்திகா ச அரசு ஒடுக்குமுை திட்டமிட்டு மாவோய கையிலெடுக்கின்ற மு லத்திகா சரண் அ அமெரிக்காவில் "பயங் போர்" போல, மாவோ இந்தியாவில் ஜனநாய தாக்குதல்களை நியாய எதிர்ப்பை நசுக்குவதற்கு உயரடுக்கினர் எப்போ ஒன்றாகி வருகிறது ஆரம்பத்தில், தெலுங்கா6 வெகுஜனப் போராட்டத் கலந்து விட்டதாகக் பிரதான பல்கலைக் நுழைவதற்கு துணை ஆந்திரப் பிரதேச அரச மாவோயிஸ்டுகள் . "தொழிலாளர்களாய்" ஊ தொழில்துறையை மு தயாரிப்பு செய்வதாகவும் ஆகும். 1960 களி நக்சலைட்டுகள் தோன்றி அவர்கள் தங்களது செய விவசாயிகள் மீதே வந்திருக்கின்றனர். இந்தியாவின் மிக பி வாழ்கின்ற வேட்டையா பிழைக்கும் பழங்குடி ம மீது கவனம் செலுத்த விவசாயிகளே சமகால புரட்சிகர சக்தி என்றும் புரட்சி "மக்கள் ஜன இருக்குமே அன்றி ஒரு இருக்காது என் மாவோயிஸ்டுகளின் ே முன்னோக்கின் பாதையி அமைந்திருக்கிறது.
அவ்வப்போதான ச மாவோயிஸ்டுகள் தெ

ய உபகண்டம்
61
உளவுபார்ப்பதை அதிகரிக்க
கின்றார்
மராக்கள் மற்றும் பிற
செய்வதற்கு சரண்
றுத்தினார். ஆயினும் எண்ணங்களிலும் றப்பான கண்காணிப்பு ஆலோசனையளித்தார். வரலாறுகளை நீங்கள் வண்டும்" என்று சரண் ணர்வுள்ள ஒரு ஊழியர் த்துடன் காத்திருக்கும் இலக்காகி விடுவார்."
வருடங்களில் தமிழக 00 பேர் அதிகரிக்கப்பட திட்டத்தை இந்த ரண் அறிவித்தார். றக்கு நியாயம் கற்பிக்க பிச அச்சுறுத்தலைக் தல் இந்திய அதிகாரி |ல்ல. உண்மையில், கரவாதத்தின் மீதான பிச அச்சுறுத்தலானது க உரிமைகள் மீதான ப்படுத்தவும், எழுகின்ற ம் இந்தியாவின் ஆளும் ாதும் பயன்படுத்துகிற இந்த ஆண்டின் ன உருவாக்கத்திற்கான தில் மாவோயிஸ்டுகள் கூறி ஹைதராபாத்தில் கழக வளாகத்தில் இராணுவப் படைகளை Fாங்கம் குவித்தது. அல்லது நக்சலைட்டுகள் ாடுருவ முயல்வதாகவும், டக்கும் பரப்புரைக்கு கூறுவது ஒரு தந்திரம் |ன் பிற்பகுதியில் ய காலத்தில் இருந்தே, பல்பாட்டை ஒடுக்கப்பட்ட குவிமையப்படுத்தி மிக சமீபத்தில் ன்தங்கிய பகுதிகளில் டி சுள்ளி பொறுக்கிப் க்களின் குழுக்களின் தி வந்திருக்கின்றனர். இந்தியாவின் பிரதான ), எதிர்வரும் இந்தியப் நாயக"ப் புரட்சியாக சோசலிசப் புரட்சியாக றும் அறிவிக்கும் தசியவாத-ஸ்ராலினிச ல் இந்த நோக்குநிலை
ந்தர்ப்பங்களில் மட்டுமே ாழிலாள வர்க்கத்தை
சம்பிரதாயமாய் குறிப்பிடுகின்றனர். ஆனால் அவர்கள் நகர்ப்புற மற்றும் கிராமப்புற தொழிலாளர்களை திட்டமிட்டு புறக்கணித்து வந்துள்ளதோடு, தொழிலாள வர்க்கம் ஸ்ராலினிச நாடாளுமன்ற கட்சிகளாலும் அவற்றின் தொழிற்சங்க கூட்டாளிகளாலும் மேலாதிக்கம் செய்யப்படுவதற்கு ஒரு அரசியல் சவாலை முன்வைக்க தவறுகின்றனர். அத்துடன் முதலாளித்துவ கட்சிகளுடன் பல்வேறு சந்தர்ப்பவாத கூட்டணிகளுக்குள்ளும் நுழைந்திருக்கின்றனர். உதாரணமாக, மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்டுகள் வலதுசாரி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் ஒரு மறைமுகமான கூட்டணியை உருவாக்கியுள்ளனர்.
ஆனால் தமிழகத்தின் வேலைநிறுத்தங்கள் மற்றும் உள்ளிருப்புப் போராட்டங்களின் அலை குறித்து தமிழக அரசாங்கம் மற்றும் இந்திய
" உயரடுக்கின் உள்ளே உண்மையான கவலைகள்
எழுந்துள்ளன. இந்த புதிய போர்க்குணம் குறித்த ஆளும் வர்க்கத்தின் கவலைகள் அக்டோபர் 17 பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா தகவலறிக்கையாய் வந்தது. "தொழிலாளர் பிரச்சினைகள் இந்தியாவின் 'டெட்ராயிட்டை உலுக்குகின்றன" என்ற தலைப்பில் வந்த இந்த தகவலறிக்கையின் ஒரு பகுதி இப்படி செல்கிறது: "வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் ஏராளமாய் உள்ளதன் காரணமாக இந்த நகரம் (தமிழக தலைநகர் சென்னை) இந்தியாவின் டெட்ராயிட் என அழைக்கப்படும் அளவுக்கு வந்திருக்கிறது. ஆனால் தொடர்ச்சியான தொழிலாளர் பிரச்சினைகள் அதனை உலுக்கியெடுத்துள்ளதோடு தொழிற்துறை அமைதியின் மீது ஒரு கேள்விக்குறியை இட்டுள்ளன." சென்னையில் மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் நடந்து கொண்டிருக்கும் ஏராளமான வேலைநிறுத்தங்கள் அந்த செய்தியில் குறிப்பிட்டுக் காட்டப்பட்டிருந்தன. ஹஜூண்டாய், நோக்கியா மற்றும் டயர் தயாரிப்பு நிறுவனமான எம்.ஆர்.எஃப். ஆகிய நிறுவனங்களில் நடந்த வேலைநிறுத்தங்களும் இதில் அடங்கும்.
லத்திகா சரண் பேசியதாக பத்திரிகைகளில் வெளியான செய்திகளைக் கொண்டு பார்த்தால், தொழிலாளர்
போராட்டத்தை ஒடுக்குவதில் தமிழக போலிஸ் செய்து கொண்டிருக்கும் சுறுசுறுப்பான பாத்திரத்தை இந்த கருத்தரங்கில் லத்திகா சரண் பேசியபோது குறிப்பிடவில்லை.
இந்தியாவின் காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான தமிழக அரசாங்கத்தின் உத்தரவுகளின் பேரில் போலிஸ், முற்றுகையிடும் தொழிலாளர்களை தொடர்ந்து
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011

Page 64
62
இந்திய உ
கைது செய்து வந்துள்ளதோடு ஆலை உள்ளிருப்புப் போராட்டங்களை உடைக்க வன்முறையை அல்லது வன்முறை அச்சுறுத்தலைப் பயன்படுத்தியது. சென்ற சனிக்கிழமையன்று, ஒரகடத்தில் உள்ள ஒரு BYD எலெக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் இரண்டு நாளாக நடத்தி வரும் உள்ளிருப்பு போராட்டத்தை 30 நிமிடங்களுக்குள் முடித்துக் கொள்ளா விட்டால் தாங்கள் உள்ளே நுழைய வேண்டியது வரும் என்று போலிஸ் அச்சுறுத்தியது. (பார்க்க. "இந்தியா போலிசார் தர்னா போராட்டத்தை உடைத்தபின் BYD எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தொழிலாளர்கள் பலரையும் நீக்கியிருக்கிறது")
தி.மு.க. அரசாங்கத்தின் மற்றும் போலிசின் உண்மையான கவலை,
பயங்கரவாதமோ அ6 சதிகளோ அல்ல. மாற வர்க்க போராட்டங்கள் இந்திய மற்றும் உலகள எதிரான போராட்ட வர்க்கத்தின் வர்க்க கூறி, ஒரு அரசியல் தொழிலாள வர்க்கத்ை புரட்சிகர சோசலிஸ்டுக வடிவத்திலும் வரக் தீவிர்வாதம்" என்கின்ற சரண் பயன்படுத்தியி அடிக்கோடிட்டுக் காட்டு இந்திய தொழில் கருத்தரங்கில் லத்தி கருத்துகளை, அடுத்து
நோக்கியா அசெம்பிளி-லைன்
தொழிலாளர் உயிரிழக்கச் செய
அருண் குமார் 9 நவம்பர் 2010
ଜୋଗ 西 ன்னிந்தியாவின் நோக்கியா அசெம்பிளி-லைனில் (assembly line) gi g) 6IT ih GusiT தொழிலாளரின் தலையும், கழுத்தும் ஒரு ரோபோடிக் லோடிங் இயந்திரத்தின் உள்ளே சிக்கி நசுங்கியதில், அவர் உயிரிழக்க நேர்ந்தது. மலிவுகூலி தொழிலாளர்களை கொண்டு இலாபங்களை குவிக்கும் உந்துதலுக்கு மனித உயிரையும், உடலையும் குறைத்து மதிப்பிடும் - நாட்டின் பெரும்பாலான ஆலைகளில் நிலவும் நிலைமைகளை இந்த கொடூரமான சம்பவம் வெளிப்படுத்திக் காட்டிள்ளது.
உலகின் மிகப்பெரிய செல்பேசி உற்பத்தி நிறுவனமாக விளங்கும் நோக்கியா, தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அதன் பூரீபெரும்புத்தூர் ஆலையில் சுமார் 7,000 தொழிலாளர்களைக் கொண்டிருக்கிறது. இதில் எழுபது சதவீத தொழிலாளர்கள் பெண்கள். பின்லாந்தை மையமாகக் கொண்ட நோக்கியா 120 நாடுகளில் 123,000 தொழிலாளர்களைக் கொண்டுள்ளது. 150க்கும் மேலான நாடுகளில் விற்பனையைக் கொண்டிருக்கும் அந்நிறுவனம், 2009இல் உலகளாவிய ஆண்டு வருவாயாக 41 பில்லியன் யூரோவையும், செயல்பாட்டு இலாபமாக 1.2 பில்லியன் யூரோவையும் காட்டியது.
அந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட பெண் தொழிலாளி அம்பிகா 22 வயதே நிரம்பியவர். தமிழ்நாட்டின் வேலூர் மாவடத்தில் உள்ள புட்டிதாங்கல் கிராமத்தில் ஒரு விவசாய தொழிலாளியின் மகளாக அவர், அவருடைய பெற்றோரையும், ஒரு தங்கையையும், ஒரு தம்பியையும் காப்பாற்றி வந்தார். அவருடைய ஒட்டுமொத்த குடும்பமும் நோக்கியா ஆலையில்
அவர் தனது வேலையின் வெறும் 8,500 ரூப சம்பளத்தையே சார் ஆலையில் அவர் மூ பணியாற்றி வந்தார்.
ஒரு மெகஸின் ரெ rack) பேனல்களை ஏ லைன் இயந்திரத்தில் அ வந்தார். அந்த ரேக் பெட்டகத்திற்குள் ஒரு க நகர்ந்து செல்லக்கூடியது இரவில், அவர் வேலை போது, கன்வேயர் பட்டி இயந்திரத்தின் இயக்கத் சென்சார் செயல்பாட்ை வழக்கமாக நடக்கும் ஒரு தொழில்நுட்ப s நிர்வாகிகளுக்கும் தொடர்ச்சியாக இந்த முறையீடு செய்யப்பட்டு அதிகாரிகளால் இந்த கொள்ளாமல் விடப்பட்டி செயல்பட்டுக் கெ இந்த விதத்தில் இ கொண்டால், வழக்கம அவர்களுடைய த பெட்டகத்திற்கு கீழே இ சுயமாக கன்வேயர் பெ உற்பத்தியை அதி தொடர்ச்சியான அ உதவிக்காக 10-15 நிமிட பயந்தும் அவர்கள் தொழி அழைப்பதற்கு பதிலா பிரச்சினையை சரிசெய்
இதே பிரச்சினைை முயன்ற போது, அந்த வேலை செய்ய தொடங் வந்த உலோக பெட்
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011

-Luser Lif
ல்லது தொழிற்துறை ாக பாரிய தொழிலாள எழுச்சி காணுவதும், ாவிய மூலதனத்திற்கு த்தில் தொழிலாள நலன்களை விளக்கிக் வேலைத்திட்டத்துடன் த ஆயுதபாணியாக்க ள் முயலுவதுமே. எந்த கூடிய இடதுசாரி வார்த்தையை லத்திகா Iருப்பதானது இதை கிறது. துறை கூட்டமைப்பின் கா சரண் கூறிய வந்த சென்னையில்
இருக்கும் இந்திய இராணுவ அதிகாரிகள் பயிற்சி நிலையத்தைச் சேர்ந்த லெப்டினெண்ட் ஜெனரல் கவுதம் பானர்ஜியும் எதிரொலித்தார்.
"எந்த இடத்திலும் ஒரு நாலைந்து பேர் உள்ளிருந்து போராடுவது (தர்ணா) ஒரு அரசையே ஸ்தம்பிக்க செய்து விடும்" உண்மை குறித்து அவர் வருந்தினார். இந்தியா பொருளாதார ரீதியாக தொடர்ந்து முன்னேறும் வகையில் (அவர் குறிப்பிடுவது உலக முதலாளித்துவத்திற்கான ஒரு மலிவு உழைப்பு உற்பத்தியகமாய் இந்தியாவை மாற்றுவதில் இந்திய முதலாளித்துவம் கண்டிருக்கும் ஒப்பீட்டளவிலான வெற்றியை) சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க இராணுவம் எப்போதும் தயார் நிலையில் இருப்பதாக அவர் உறுதியளித்தார்.
ஆலையில் இந்திய
ப்யப்பட்டார்
T மூலமாக பெற்றுவந்த m til (S170) Lam Sé iந்திருந்தது. அந்த ன்று ஆண்டுகளாக
débjóir (magazine ற்றும் ஓர் அசெம்பிளிபும்பிகா வேலை செய்து பின்னர் ஓர் உலோக ன்வேயர் பட்டி வழியாக 1. அக்டோபர் 31 அன்று செய்து கொண்டிருந்த சிக்கிக் கொண்டதால், ந்தைக் கட்டுப்படுத்தும் ட நிறுத்தியது. இது 5 சம்பவமாக இருந்தது. பல்லுனர்களுக்கும், தொழிலாளர்களால் குறைபாடு குறித்து வந்த போதும், நிறுவன பிரச்சினை கண்டு ருந்தது. ாண்டிருக்கும் போதே இயந்திரம் சிக்கிக் ாக தொழிலாளர்கள் லையை (உலோக யந்திரத்திற்குள் விட்டு ல்ட்டை இழுப்பார்கள். கரிக்க வேண்டிய ழுத்தத்தின் கீழும்,
ல்நுட்ப வல்லுனர்களை க அவர்களே அந்த ய முனைகிறார்கள்.
யச் சரிசெய்ய அம்பிகா
சென்சார் திடீரென கியது. இதனால் கீழே ட்டகத்தின் அடியில்
அவருடைய "தலையும், கழுத்தும் மாட்டிக் கொண்டன. அவருடன் வேலைகள் செய்து கொண்டிருந்தவர்கள் அவரைக் காப்பாற்ற உடனடியாக ஓடி வந்து இயந்திரத்தின் அவசர உதவி பொத்தானை அழுத்திய போதிலும், அந்த நடவடிக்கையும் கூட அவருடைய தலையை வெளியில் கொண்டு வரவில்லை.
உற்பத்தியை நிறுத்தி விட்டு, முதன்மை அவசர உதவி பொத்தானை அழுத்துவது மட்டுமே இயந்திரத்திலிருந்து தலையை வெளியே எடுப்பதற்கான ஒரே வழியாக இருந்தது. ஆனால் அந்த தளத்தில் உடன் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் எவராலும் அதை அணுக முடியவில்லை. அடுத்த அசெம்பிளிலைன் தொழிலாளர்கள் தான் தொழில்நுட்ப வல்லுனர்களையும், நிர்வாகிகளையும் அழைத்தார்கள். உடன் வேலை செய்து கொண்டிருந்த தொழிலளர்களின் கருத்துப்படி, உற்பத்தியை நிறுத்த முடியாது என்று கூறி, ஆலையின் அதிகாரிகள் முதன்மை அவசர உதவி பொத்தானை அழுத்த மறுத்தார்கள்.
மாலை 6.50க்கு இயந்திரத்தில் சிக்கிய அம்பிகா, தலையும் கழுத்தும் நசுங்கிய நிலையிலேயே அவருடைய மூக்கில் இருந்தும், வாயிலிருந்தும் இரத்தம் ஒழுகி கொண்டிருந்த நிலையிலேயே, அவருடன் வேலை செய்பவர்கள் அவரை வெளியில் எடுக்கும் வரையில் 20 நிமிடங்கள் இயந்திரத்தில் சிக்கிய நிலையிலேயே இருந்தார்.
பத்திரிகைகளின் செய்தியின்படி, அம்பிகா மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்ட
பின்னர், நோக்கியாவின் ஷிப்ட் நிர்வாகி புருஷோத்தமன், "அவருக்கு ஒன்றும் ஆகவில்லை" என்று அங்கிருந்த
தொழிலாளர்களுக்கு உத்தரவாதம் அளித்து, அவர்களை வேலைக்குத் திரும்ப உத்தரவிட்டார். கோபமடைந்த தொழிலாளர்கள், "உங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு இப்படி

Page 65
இந்திய
ஆகியிருந்தால், நீங்கள் இப்படிதான் நடந்து கொள்வீர்களா?" என்று கேட்டு எதிர்த்துள்ளனர்.
தொழிலாளர்கள் வேலையைத் தொடர மறுத்தபோது, உற்பத்தி நிறுத்தத்தால் நிறுவனத்திற்கு ஏற்படக் கூடிய ஆயிரக்கணக்கான ரூபாய் இழப்புகளுக்கு அவர்கள் விளைவைச் சந்திக்க வேண்டி வரும் என்று லைன் நிர்வாகிகள் எச்சரித்தனர்.
அடுத்த நாள், தொழிலாளர்களின் கொதிப்பான் மனநிலையை உணர்ந்த நோக்கியா நிர்வாகம் விடுமுறையை அறிவித்தது. அன்றைய தினம் சிகிச்சைக்குக் கொண்டு வரப்பட்டு, பின்னர் அம்பிகா உயிரிழந்த அப்போலோ மருத்துவமனை வளாகத்தில் தொழிலாளர்கள் குழுமினர்.
அம்பிகா மரணத்தின் சூழ்நிலைகள் இந்திய உற்பத்திதுறையின் வளர்ச்சிக்குப் பின்னால் இருக்கும் கூர்மையான உண்மைகளையும், உயர்-தொழில்நுட்ப துறையின் மேல்பூச்சிற்கு கீழே மேலோங்கி இருக்கும் பின்தங்கிய நிலைமைகளையும் தெளிவாக வெளிப்படுத்துகின்றன.
இதுபோன்ற கோர விபத்துக்கள் இதற்கு முன்னர் ஏற்பட்டதில்லை என்றும், தாங்கள் குறைகளை குறிப்பிட்டுக் காட்டிய பின்னரும் கூட சரி செய்யப்படாமல் இயந்திரங்கள் மோசமான நிலைகளில் இயங்குவதால் உயிரையும், உடல் உறுப்புகளையும் இழக்கும் அபாயம் எப்போதும் இருந்து கொண்டு தான் இருக்கிறது என்றும் நோக்கியா தொழிலாளர்கள் குறிப்பிடுகிறார்கள். ஏற்கனேவே தொடர்ந்து அவர்கள் சென்சாரின் குறைபாட்டைச் சுட்டிக் காட்டி இருந்த போதும் கூட, ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சம்பவத்திற்குக் காரணமான சென்சாரைச் சரிசெய்ய நிர்வாகம் எந்த முயற்சியும் எடுத்திருக்கவில்லை என்று அவர்கள் குற்றஞ்சாட்டினார்கள். கடந்த ஆறு மாதங்களாக அந்த சென்சார் சரியாக வேலை
செய்யாமல் தான் இரு
சாதாரணமாக இருந்த இயந்திரங்களுக்குள் சி காயப்படுவது வழ இருப்பதாகவும் தொழில அதிகளவில் உற்பத்தி வேண்டும் என்ற அழுத்த அவர்களின் உயிரைப் அசெம்பிளி-லைனில் இயந்திரங்களில் தொட வருகின்றனர்.
தமிழ்நாட்டின் ஆ அரசாங்கமான காங்கி ஐக்கிய முற்போக் கூட்டாளியுமான தி கழகத்தின் அங்கீகாரம் முன்னேற்ற கழகத்தின் அம்பிகாவின் மரணத்தி இளம் தொழிலாளிை நோக்கியாவிற்கு வெளிப்பட்டிருக்கிற நோக்கியாவில் ஒரு உண்டு. தொழிலாளர்கை வெளிப்படையான அதுமட்டுமே அங்கீகரிக்கப்பட்டிருக்குப் அங்கே இருக்கிறது.
அம்பிகாவின் மரண மீதிருந்து குற் திசைதிருப்புவதில் LPF சண்முகம் தலையீடு ெ பெண்ணின் கை இயந்தி போது, அவர் பேசிக்கொ இயந்திரத்தை இயக்கிக் தொழிற்சங்க அதிகாரி விரலை விடுவிக்க மு பதற்றத்திற்கு உள்ளாகி அவருடைய சமநிலையை
ஐக்கிய நாடுகள் சபையின் பா இடத்திற்கான இந்தியாவின் ே
ஆதரவளிக்கிறார்
கீத் ஜோன்ஸ் 9 நவம்பர் 2010
க்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு 盟* நிரந்தர உறுப்பினர் இடத்திற்கான இந்தியாவின் நீண்டகால வேண்டுகோளை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
திங்களன்று மதியம் இந்திய பாராளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரையில் ஒபாமா இந்த கொள்கை மாற்றத்தை அறிவித்தார். இந்தியாவிற்கான மூன்று நாட்கள்
சுற்றுப்பயணத்தின் இறு திட்டமிடப்பட்டிருந்த ஏகாதிபத்தியத்திற்கு முதலாளித்துவத்திற்கும் ( மூலோபாய கூட்டணியை வாஷிங்டனின் விருப்பத்ை இந்த வாய்ப்பை பயன்படு
"ஆசியாவிலும், சாதாரணமாக இந்தி கொண்டிருக்கவில்லை; எழுச்சி பெற்றுவிட்டது. நலன்கள் மற்றும் மதிப்

-Lusseil Lib
ந்திருக்கிறது. ல் காயங்கள் ஏற்படுவது ன என்றும், ஸ்டாம்பிங் க்கி விரல்கள் நசுங்கி க்கமான ஒன்றாக ாளர்கள் தெரிவித்தனர். இலக்குகளை எட்ட த்தால், தொழிலாளர்கள் பணயமாக வைத்து இருக்கும் இத்தகைய டர்ந்து வேலை செய்து
ளும் கட்சியும், தேசிய ரஸ் தலைமையிலான கு கூட்டணியின் ராவிட முன்னேற்ற பெற்ற தொழிலாளர் (LPF) தலைவர்கள், ற்கு அவரையே - அந்த யயே குற்றஞ்சாட்டி
ஆதரவாக Tsië, sir. LPF & (5 தொழிற்சங்க கிளை ள அடக்குவதில் அதன் ஒத்துழைப்பிற்காக
நிர்வாகத்தால்
ஒரே தொழிற்சங்கமாக
னத்தில் நிறுவனத்தின் றச்சாட்டுக்களைத் பொது செயலாளர் எம். சய்திருக்கிறார். அந்த ரெத்தில் சிக்கி நசுங்கிய ண்டே ஒரு துளையிடும் கொண்டிருந்ததாக ஒரு கூறினார். "அவருடைய யன்ற போது, அவர் போனார், அதில் அவர் இழந்து ஸ்லாட்டுக்குள்
63
தவறி விழுந்துவிட்டார். இயந்திரம் அவருடைய தலையையும், கழுத்தையும் நசுக்கிவிட்டது," என்று அவர் த டெலிகிராப் இதழுக்குத் தெரிவித்திருந்தார். "தொழிலாளர் கவனமாக இல்லாததாலும், மற்றவர்கள் வந்து அவரைக் காப்பாற்றுவதற்கு போதிய நேரமில்லாமல் குறுகிய நேரத்தில் இது நடந்து விட்டதாலும் தான் அந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது," என்று அவர் தெரிவித்தார்.
தொழிற்சங்க அதிகாரத்துவவாதிகளின் கதை, அம்பிகாவுடன் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் நேரில் பார்த்து கூறிய விஷயத்திலிருந்து முற்றிலுமாக வேறுபடுகிறது. சம்பவத்தை நேரில் பார்த்த அவர்கள் மிகத் தெளிவாக நிறுவனத்தைக் தான் குற்றஞ்சாட்டினார்கள். ஓர் இளம் தொழிலாளரின் தொழிற்சாலை படுகொலையில், வெளியிலிருந்து எடுத்த ஏதோவொரு ஆதாரத்துடன் நோக்கியாவிற்கு ஆதரவாக தொழிற்சங்க அதிகாரி செய்த தலையீடு, திமுக அரசாங்கத்தின் பாத்திரத்தோடு சரியாக பொருந்தி இருக்கிறது. இந்த அரசாங்கம் தான் ஹண்டாய், பாக்ஸ்கான் மற்றும் BYD எலெக்ட்ரானிக்ஸ் உட்பட தமிழ்நாட்டின் பல தொழிற்சாலைகளில் நடந்த தொழிலாளர் போராட்டங்களை நசுக்க அதன் பொலிஸ் துருப்புகளை அனுப்பி இருந்தது.
இந்த அடிப்படை பாதுகாப்பை கவனியாத நோக்கியா நிர்வாகத்தின் குற்றமானது, பன்னாட்டு நிறுவனங்கள் அவற்றின் இலாபங்களுக்கான உந்துதலில் திணித்திருக்கும் கொடுமையான வேலை நிலைமைகளின் வெளிப்பாடுகளில் ஒன்றே ஒன்றாகும். இந்த சகிக்க முடியாத நிலைமைகள் தான் பூரீபெரும்புத்தூர் 9 (UL தென்னிந்தியாவின் ஆலைகளில் நடக்கும் தற்போதைய போராட்ட அலை எழுச்சிக்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக இருக்கின்றன.
துகாப்பு அவையில் நிரந்தர வண்டுகோளுக்கு ஒாமா
தி நாளில் இந்த உரை 到· அமெரிக்க Lih, இந்திய இடையில் ஒரு சர்வதேச உருவாக்குவதற்கான த வெளிப்படுத்த ஒபாமா த்தினார்.
உலககெங்கிலும் யா எழுச்சி பெற்று இந்தியா ஏற்கனவே நாம் பகிர்ந்து கொண்ட புகளோடு சேர்ந்துடிெ
அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவு 21 ஆம் நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க கூட்டணிகளில் ஒன்றாக இருக்கும் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. இந்த கூட்டணியை வலுப்படுத்தவே இங்கே நான் வந்திருக்கிறேன்என்று. ஒபாமா அறிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் பதவிக்கான இந்தியாவின் வேண்டுகோளுக்கு ஒபாமா அளித்திருக்கும் ஆதரவு, பரவலாக அமெரிக்க ஊடகங்களில் மிகச் சரியாக வெளிப்படுத்தி காட்டப்பட்டன. அதாவது சீனாவை
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011

Page 66
64
இந்திய உ
எரிச்சலூட்டுவதற்கான ஒரு நடவடிக்கையாக எடுத்துக்காட்டப்பட்டன. கடந்த ஆண்டில் ஒபாமா நிர்வாகம் சீனாவிற்கு எதிராக தொடர்ச்சியாக ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளைக் கையாண்டிருந்தது. இந்தியாவிற்கான ஒபாமாவின் ஆதரவை வோஷங்டன் போஸ்ட் பின்வருமாறு குறிப்பிட்டது: "இது பொருளாதார சக்தியாக வளர்வதற்கான இந்தியாவின் விருப்பத்திற்கும் மற்றும் அதன் சர்வதேச விருப்பங்களுக்குமான ஒரு பலமான ஒப்புதலாகும். ஆனால் இது சீனாவை எரிச்சல்படுத்தக்கூடும்."
இந்தியாவும், சீனாவும் மிக வேகமாக வளரும் பொருளாதார கொண்டிருக்கின்றன. ஆனால் எல்லை பிரிவினை பிரச்சினை, எண்ணெய் வளத்திற்கான போட்டி மற்றும் விரிவடைந்து வரும் அவற்றின் பொருளாதாரங்களுக்குத் தீனி போடுவதற்கான 6J 60 60T Lu வளத் பாகிஸ்தானுடனான சீனாவின் நெருங்கிய உறவு மற்றும் தெற்காசியா முழுவதும் பரவி வரும் பெய்ஜிங்கின் செல்வாக்கு குறித்த இந்தியாவின் அச்சம், மற்றும் அமெரிக்க தலைமையிலான ஆசியபசிபிக் இராணுவ-மூலோபாய அணிக்குள் புது டெல்லி கொண்டு வரப்பட்டு விடுமோ என்ற பெய்ஜிங்கின் கவலைகளாலும் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவுகள் பதட்டத்திற்குள்ளாகி இருக்கின்றன.
வளர்ந்து வரும் சீனாவை அடக்கி வைப்பதற்கான, மற்றும் தேவைப்பட்டால் எதிர்ப்பதற்கான அமெரிக்காவின் உந்துதலுக்கு இந்தியாவைப் பயன்படுத்திக் கொள்ள வாஷிங்டன் தீவிரமாக விரும்புகிறது. அந்த குறிக்கோளை நோக்கியே, மூன்று தசாப்த பழமையான இந்தியா மீதான உள்நாட்டு அணு ஆயுத வர்த்தக சர்வதேச தடையாணையை நீக்குவதற்கு, ஒரு வெற்றிகரமான பரந்த பிரச்சாரம் செய்தது உட்பட, கடந்த தசாப்தத்தில் அமெரிக்கா தீவிரமாக புது டெல்லியின் ஆதரவைப் பெற முயன்றிருந்தது.
உறவுகளைக்
தேவைகளுடன்,
"இந்தியா ஒரு வல்லரசாக உருவாவதை அமெரிக்கா வரவேற்பதோடு மட்டுமின்றி, நாங்கள் அதற்கு உற்சாகத்தோடு ஆதரவும் அளிக்கிறோம். மேலும் அதை நிஜமாக்க நாங்கள் செய்ய வேண்டிய வேலைகளையும் செய்து வருகிறோம்," என்று ஒபாமா பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்தார்.
ஒபாமாவின் இந்திய சுற்றுப்பயணத்தில் - நான்கு நாடுகளுக்கான 10 நாட்கள் ஆசிய சுற்றுப்பயணம்- தெளிவான முறையில் சீனா சேர்த்துக்கொள்ளப்படவில்லை. இந்திய-அமெரிக்க உறவைப் பலப்படுத்த அமெரிக்கா நிறைய வேலைகளைச் செய்ய வேண்டும் என்று ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் முந்தைய நிர்வாகத்தில் இருந்த பல முக்கிய பிரபலங்கள் வலியுறுத்தி இருந்தனர். பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினருக்கான புது டெல்லியின் பிரச்சாரத்தை வாஷிங்டன் வெளிப்படையாகவே ஆதரிக்க வேண்டும் என்பதும் அவர்களின் வேண்டுகோள்களில் ஒன்றாக இருந்தது.
ஒபாமாவின் அறிவிப்பானது, கடினமான ஆசாமி வெளியேற்றப்படுவார்’ என்ற அடிப்படையில்
சீனாவை விட்டுவிடுகிற சபையில் வீட்டோ ( பெற்றிருக்கும் தற்போை பாதுகாப்பு கவுன்சிலின் ஒ சேர வேண்டும் என்ற இந் வெளிப்படையாக ஆதரிக் மட்டுமே இருக்கிறது.
ஆனால் ஒபா முக்கியத்துவம் வாய்ந்ததா அது பெரிதும் மறை கொண்டிருக்கிறது. ஐக் பாதுகாப்பு கவுன்சிலில் ஜப்பானின் (சீனாவை பூ அமெரிக்க மூலோபாயத் ஆதாரம்) வேண்டுகே ஒபாமாவின் நிர்வி ஆதரித்திருக்கிறது.
ஐ.நா. சபையின் 1 கொண்டு வரப்படும்
நிரந்த அமெரிக்கா, ரஷ்யா, பிரி ઈ 60T T 6ી 6dT அதிக தனிச்சலுகைகளைப் பிர வரும். இரண்டாம் வெற்றியாளர்களால் ஐ.நா போது இந்த நிரந்தர நா மற்றும் புவி-அரசியல் அ இருந்தனவோ அவற்றில் { தற்போது சுருங்கி உள்ள நிரந்தர உறுப்பினர்கள் ஆ வந்திருக்கும் புதிய தற்போதைய உறுப்பினர்க குறைப்பதோடு மட்டுமில் புவி-அரசியல் இயக்கமுை மூலம் சமூக வலைய கொண்டிருப்பவைகளி உண்டாக்கக்கூடும்.
தற்போதைய
ஒபாமாவின் அறிவி மிகவும் விளக்கமில்ல இப்போதைய நிரந்தர உறு அதே வீட்டோ அதிகாரங் அமெரிக்கா ஆதரவளிக் தெளிவுப்படுத்தவில்லை. உறுப்பினர்களுக்கான வே காணப்படுகின்றன) மே கவுன்சிலின் நிரந்தர இந்தியாவின் வேண்டுே ஆதரவை ஒரு பரந்த ஐந (அமெரிக்காவின் இராஜா முன்னுரின்மகளுக்கு சீர்திருத்தம்) இணைத்து அதிகளவில் தீவிர சா இருக்கும் என்று தான்
பாதுகாப்பு கவுன்சி உறுப்பினர் பதவி பெறு ஆதரவு குறித்து, அடெ விவகாரத்துறையின் வில்லியம் பர்ன்ஸ் செய்திய "இது ஒரு மிகவும் சிக்கலி சம்பந்தப்பட்டுள்ளதுட
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011

பகண்டம்
து. ஐக்கிய நாடுகள் VETO) 255 Th தய ஐந்து நாடுகளில், ரு நிரந்த உறுப்பினராக தியாவின் முறையீட்டை காத ஒரே நாடாக சீனா
மாவின் அறிவிப்பு க இருப்பதைப் போலவே, முக குறிப்புகளையும் கிய நாடுகள் சபையின் நிரந்தர இடத்திற்கான அடக்கி வைப்பதற்கான தின் மற்றொரு மைய ாளை மட்டும் தான் பாகம் இதுவரை
பாதுகாப்பு கவுன்சிலில் எந்த சீர்திருத்தமும் உறுப்பினர்களான ட்டன், பிரான்ஸ் மற்றும் ாரங்கள் மற்றும் ச்சினைக்குள் கொண்டு உலக யுத்தத்தின் . சபை உருவாக்கப்பட்ட டுகளின் பொருளாதார திகாரங்கள் என்னவாக பெரும்பகுதி சார்புரீதியில் ான. அதற்கும் மேலாக, வதற்கான அந்தஸ்திற்கு நாடுகளின் வளர்ச்சி, களின் அதிகாரங்களைக் லாமல், அது பிராந்திய றயையும் மாற்றி, அதன் பமைப்பில் எதிர்பைக் டம் சலசலப்பையும்
ப்பு சில விஷயங்களில் ாமலும் இருக்கிறது. ப்பினர்கள் பெற்றிருக்கும் களை, இந்தியாவும் பெற 5குமா என்பதை அவர் (இரண்டாந்தர நிரந்தர று பல முன்மொழிவுகளும் லும் அவர், பாதுகாப்பு
உறுப்பினருக்கான காளில், வாஷிங்டனின் . சபை சீர்திருத்தத்தோடு வ்க மற்றும் புவி-அரசியல் அருகில் வராத ஒரு விட்டார். இது இன்னும்
ச்சைக்குரிய ஒன்றாக"
கூற வேண்டும்.
லில் இந்தியா நிரந்தர வதில் அமெரிக்காவின் ரிக்க அரசியல் வெளி இணைச் செயலாளர் ாளர்களிடம் கூறுகையில், ான நிகழ்வுப்போக்கோடு ள் இது கணிசமான
அளவிற்கு கால அவகாசமும் எடுக்கும்" என்றார். உலக பொருளாதார நெருக்கடி நிலைமைகள் மற்றும் உயர்ந்து வரும் புவி-அரசியல் பதட்டங்களின் கீழ், மேலே கூறப்பட்டவைகளின் அறிகுறிகள் பெரும் முக்கியத்துவத்தைப் பெறுகின்றன. அமெரிக்கா இந்தியாவுடனான அதன் உறவுகளை வலிமைப்படுத்த தயாராக இருக்கிறது என்ற செய்தியை ஒபாமா புது டெல்லிக்கும் பெய்ஜிங்கிற்கும் தெளிவாக வெளிப்படுத்த விரும்பி இருந்தார்.
இந்தியாவின் பரம - விரோதியான பாகிஸ்தானே ஒபாமாவின் பேச்சிற்குப் பிரதிபலிப்பைக் காட்டிய முதல் நாடு. பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தார். இந்தியாவை நிரந்தர உறுப்பினராக ஆக்குவதற்கான முயற்சி பாதுகாப்பு கவுன்சிலின் சீர்திருத்த "நிகழ்முறையில் சிக்கலைக் கூட்டும்" என்று அந்த அறிக்கை எச்சரித்திருந்தது. மேலும் அமெரிக்கா "அதிகார அரசியலின் அவசரகாலநிலையை" பின்பற்றக்கூடாது என்றும் வலியுறுத்தி இருந்தார். "இந்தியா அதன் அண்டை நாடுகளுடன் கொண்டுள்ள உறவுகளில் நடந்து கொள்ளும் விதம் மற்றும் காஷ்மீரில் பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களில் அதன் தொடர்ச்சியான மோசமான அத்துமீறல்கள்" ஆகியவற்றைக் காரணங்காட்டி ஐ.நா. சபையில் இந்தியாவிற்கு அதிக அதிகாரங்கள் கொடுக்கப்படுவது மறுக்கப்பட வேண்டும் என்று அந்த அறிக்கை குறிப்பிட்டு காட்டி இருந்தது.
ஒபாமாவின் மூன்று நாள் சுற்றுப்பயணம் முழுவதும், ஒபாமா புது டெல்லியிடமிருந்து கவனமான ஆதரவு தேடும் முயற்சிக்கும், இது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நீண்டகால மூலோபாய இலக்குகளை வெளிப்படுத்துகிறது) இஸ்லாமாபாத்தை அதிகமாக ஆத்திரப்படுத்திவிடாமல் இருப்பதற்கும் இடையில் தம்மை சம்படுத்திக் கொள்ள வேண்டி இருந்தது. அமெரிக்கா அதன் ஆப்கான் யுத்தத்திற்காக பாகிஸ்தானின் தொடர்ச்சியான ஆதரவைச் சார்ந்திருக்கிறது. -
நவம்பர் 2008 பயங்கரவாத தாக்குதலின் இலக்குகளில் ஒன்றாக இருந்த தாஜ் ஓட்டலில் தங்கி, ஓர் உரை நிகழ்த்திய கையோடு ஒபாமா தம்முடைய சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார். நவம்பர்-2008 தாக்குதலை நடத்தியதில் பாகிஸ்தானிய இராணுவ-உளவு இயந்திரத்தின் பிரிவுகள் உதவி இருந்ததாக இந்தியா குற்றஞ்சாட்டி இருந்தது. ஆனால் இந்திய ஊடகங்களின் மற்றும் இந்து மேலாதிக்க பாரதீய ஜனதா கட்சியின் கூச்சல் மற்றும் இந்தியாவின் உத்தியோகபூர்வ எதிர்ப்பின் ஓங்கி-ஒலித்த எச்சரிக்கைகளினால்
தாஜ் ஓட்டலில் பயங்கரவாதத்தைக் கண்டித்து
ஆற்றிய தம்முடைய உரையில் ஒபாமா பாகிஸ்தானைக் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை.
ஒபாமா திங்களன்று இந்திய பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில், பாகிஸ்தானில் உள்ள "பயங்கரவாதிகளுக்குப் பாதுகாப்பான புகலிடங்கள்" குறித்து பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார். இருந்தபோதிலும், இரண்டு

Page 67
இந்திய
நாடுகளுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்ய வர வாஷிங்டனுக்கு எந்த விருப்பமும் இல்லை என்பதையும், அவை அவற்றிற்குள்ளாகவே ஒரு தீர்மானத்திற்கு வர வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்திவிட்டு, பாகிஸ்தானுடன் இந்தியா அமைதி பேச்சுவார்த்தையைத் தொடர வேண்டும் என்று அவர் ஊக்குவித்தார். பாகிஸ்தானுடனான இந்தியாவின் பிரச்சினையில், குறிப்பாக வெடிப்புமிக்க காஷ்மீர் பிரச்சினையில் தலையிடுவதற்கான அமெரிக்காவின் எந்த முயற்சியும், இந்திய-அமெரிக்க உறவுக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று இந்தியா கடுமையான வார்த்தைகளில் தெரிவித்திருந்தது. 1947-48இல் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பிரிவினையில் பிரிக்கப்பட்ட மாநிலமும், இரண்டு நாடுகளுமே உரிமை கோரி வந்த செழிப்பார்ந்த மாநிலமும் ஆன காஷ்மீர் மீதான பிரச்சினையை அமெரிக்க ஜனாதிபதி எழுப்புவார் என்று தாங்கள் எதிர்ப்பார்ப்பதாக ஒபாமாவின் வருகைக்கு முன்னரே, பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த மாநிலத்தின் ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவர இந்தியா மறுத்ததைத் தொடர்ந்து, இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஜம்மு-காஷ்மீர் பகுதியில் எழுந்த பரந்த போராட்டங்களைக் கலைப்பதற்கான இந்திய பாதுகாப்பு துருப்புகளின் நடவடிக்கைகளில், கடந்த கோடையில் அங்கே நூற்றுக்கும் மேலான காஷ்மீர்வாசிகள் கொல்லப்பட்டனர்.
ஆனால் தம்முடைய இந்திய வரவேற்பாளர்களின் விருப்பங்களுக்கு அதிருப்தி அளிக்காத விதத்தில், ஒபாமா அவருடைய முழு சுற்றுப்பயணத்தின் போதும், காஷ்மீர் குறித்து ஒரு பொதுக்கருத்தைக் கூட வெளியிட்டதாக தெரியவில்லை.
இருந்தபோதினும், இந்தியா முழுவதுமாக திருப்தி அடைந்துவிடவில்லை. 2008 மும்பை தாக்குதலுக்குப் பின்னர் பாகிஸ்தானுடனான சுமூக பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்பட்டதை மீண்டும் தொடர மறுக்கும் இந்தியாவின் மறுப்பை நியாயப்படுத்த, "பயங்கரவாதத்தைத் தூண்டிவிடும் உந்துசக்திகளுக்குப்" பாகிஸ்தான் பயிற்சியளிப்பதாக குற்றஞ்சாட்டி, ஒபாமாவுடனான ஒரு கூட்டு செய்தியாளர் கூட்டத்தில் இருந்து இந்திய பிரதம மந்திரி மன்மோகன்சிங் அவர் வழியில் வெளியேறிச் சென்றார். "ஒருபுறம் முன்பு போலவே பயங்கரவாத இயந்திரத்தைச் செயல்படுத்திக் கொண்டிருக்கும் அதேநேரத்தில் பேச்சுவார்த்தையையும் நடத்த முடியாது," என்று சிங் தெரிவித்தார்.
இந்திய மேற்தட்டை வஞ்சப்புகழ்ச்சி செய்யும் விதத்தில், ஆசியாவிலும் சர்வதேச அளவிலும் அதிகரித்துள்ள அதிகாரம் மற்றும் செல்வாக்கிற்கான அதன் வெறியை ஊக்குவிக்கவும் இந்திய பாராளுமன்றத்தில் ஒபாமா ஆற்றிய உரை முழுமையாக வார்த்தை ஜாலங்களை அள்ளி வீசியது.
இந்தியா ஒரு சர்வதேச சக்தியாக உருவெடுத்துள்ளதைக் குறித்தும்,
மில்லியன்கணக்கான ம தூக்கி நிறுத்தி இருக்கு அற்புதம்" குறித்தும் மற் மத்தியதர வர்க்கத்தை உ ஒபாமா தம் உரையி மொழுகினார். ஆனால் ( மில்லியன் கணக்கானவர் இல்லாமல் தவித்துக் இங்கே தான் மொத்த நான்கில் மூன்று மடங்கு 2 பாலருக்கும் குறைவான வாழ்ந்து கொண்டிருக்கி வாஷிங்டன் இந்தி பரிணாம கூட்டுறவை எ ஒபாமா தெளிவுபடு நிறுவனங்கள் எந்தெந் உலகின் முன்னணியி அத்தகைய நிதியியல் சே சில்லறை வியாபாரங்க முக்கிய துறைகளை அ அணுகுவதற்கு அனுமதி ! விரிந்து செல்லும் வர்த்த மற்றும் பாதுகாப்பை" பாது அரசையும் மனித பாதுகாப்பதற்குமானது, 6 ஒன்றையும் இலக்காகக் ( மூலோபாய கூட் உள்ளடக்கிக்கொண்டிருச் அமெரிக்காவிடமிரு இராணுவ தளவாடங்களை பெரிய உத்தரவு மற்றும் { விமானமான 10 சி-17 வாங்குவதற்கான உத்த இராணுவ ஒப்பந்தங் சுற்றுப்பயணத்தின் பே அமெரிக்க அதிகாரிகள் இந்தியாவின் இ விநியோகங்கள் மற்றுட் சார்ந்திருக்கும் இந்தியாவிடமிருந்து ஒப்பந்தங்களைப் டெ விமானத்துறை நிறுவ அமெரிக்க ஆயுத ஊக்குவிப்பதற்கும் வாஷி
ஒபாமா அவருடைய குறிப்பிட்ட குறிப்புகள் என்றபோதிலும், இந்திய
மீட்பு நடவடிக்கைகளி அவசரகால தலையீடுக
இருக்கும் என்பதை வெளிப்படுத்தி உள்ளது.
அமெரிக்காவும் இ "இரண்டு சர்வதேச சக் "பெரும் ஜனநாயகங் சமசக்திகளக இணைந்து கருத்தையே ஒபாப வாக்கியங்களும் வெளிப்ப இந்தியாவுடன் அமெரிக்க

களை வறுமையிலிருந்து ம் அதன் "பொருளாதார றும் உலகின் மிகப்பெரிய ருவாக்கி இருப்பதாகவும் ல் துல்லியமாக பூசி ந்த நாட்டில் தான் நூறு கள் போதிய ஊட்டச்சத்து கொண்டிருக்கிறார்கள்; மக்கள் தொகையில் மக்கள் நாளொன்றுக்கு வருமானம் பெற்று உயிர் றார்கள்.
யாவுடன் ஒரு பன்முகதிர்பார்க்கிறது என்பதை தினார். அமெரிக்க ந துறைகளில் எல்லாம் ல் இருக்கின்றனவோ வைகள், மல்டி-பிராண்டு ர், விவசாயம் போன்ற மெரிக்க நிறுவனங்கள் வழங்கக்கூடிய, எப்போதும் க உறவையும் "அமைதி துகாப்பதற்கும், ஜனநாயக உரிமைகளையும் ான்று ஒபாமா குறிப்பிடும்
கொண்ட, ஒர் இராணுவ
டுறவையே கிறது. ந்து ஒவ்வொரு இந்திய ா வாங்குவதற்கான மிகப் இராணுவ போக்குவரத்து குளோப்மாஸ்டர் II ரவு உட்பட, பல முக்கிய களை, ஒபாமாவின் ாது, இந்திய மற்றும் அறிவித்தனர். ராணுவம், அமெரிக்க தொழில்நுட்பத்தைச் பகையில் செய்ய பெரும் இராணுவ றுவதற்கும், பெரும் னங்களையும் மற்றும் உற்பத்தியாளர்களை டன் தீர்மானித்துள்ளது. உரையில் இதுகுறித்து ளைக் காட்டவில்லை
இது
பெருங்கடலில் ரோந்து இயற்கை பேரழிவுகளின் லும் மற்றும் ஏனைய ரில் இந்தியா அளிகும் அமெரிக்காவின் ஆதரவு
அது தெளிவாக
ந்தியாவும் இப்போது நிகளாகவும்", இரண்டு களாகவும்" இருந்து செயல்படுகின்றன என்ற ாவின் அனைத்து
கோரும் உண்மையான
உறவைக் குறித்து அவர் ஒரு களுக்கா ஆாம் குறிப்பிட்டுக்காட்டும் குறிப்பை அளித்தார். அவருடைய உரையின் முடிவில், அவர் மிக வெளிப்படையாக "அதிகமான அதிகாரங்கள் வரும்போது அதிகமான பொறுப்புகளும் வருகின்றன" என்று குறிப்பிட்டார். பின்னர் ஈரான் மற்றும் பர்மா குறித்த அமெரிக்காவின் கொள்கையை ஆதரிப்பதில் இந்தியாவிற்கும் "பொறுப்பு" இருக்கிறது என்று வலியுத்தும் அளவிற்கு அவர் சென்றார்.
ஈரானை அச்சுறுத்துவதற்கான மற்றும் நிலைகுலைய செய்வதற்கான அதன் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, உலக அணுசக்தி ஒழுங்கமைப்பு அதிகாரங்களின் விதிகளை ஒருதலைபட்சமாக அமெரிக்கா மாற்றி எழுத விரும்புகிறது என்ற உண்மையை புறக்கணித்துவிட்டு, "ஒவ்வொரு நாட்டின்" (இஸ்லாமிய ஈரான் குடியரசு உட்பட) "சர்வதேச பற்றுறுதிகளையும் ஈடேற்ற அமெரிக்காவுடன் இந்தியா இணைய வேண்டும்" என்று ஒபாமா வலியுறுத்தினார்.
வாஷிங்டனின் சுய-ஆர்வமான மற்றும் தேர்ந்தெடுத்த மனித உரிமை பிரச்சாரங்களில் இந்தியா சேராமல் இருப்பதற்காக ஒபாமா வெளிப்படையாகவே இந்தியாவை விமர்சித்தார். ஈரான், கியூபா அல்லது சிம்பாப்வே என அது எதுவாக இருந்தாலும், அமெரிக்க நலன்களுக்குத் தடையாக இருப்பதாக நோக்கப்படும் அரசாங்கங்களை, ஒதுக்கவும், ஸ்திரமின்மைக்குள் இட்டுச் செல்லவும் அவற்றின் அடக்குமுறை கொள்கைகள் கழியில் ஏற்றப்படுகின்றன. ஆனால் அமெரிக்காவின் கூட்டாளிகளான சவூதி அரேபியா மற்றும் எகிப்து போன்ற ஆட்சிகளின் ஜனநாயக விரோத குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, பூசி மூடப்படுகின்றன. ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் மிக சமீபத்தில் அமெரிக்க இராணுவத்தால் நடத்தப்பட்ட கொடூரமான குற்றங்கள் குறித்து சொல்ல வேண்டியதே இல்லை.
ஒபாமா கூறியதாவது: "மனித உரிமைகளின் ஒட்டுமொத்த அத்துமீறல்களைப் பார்த்த பின்னர்அவற்றைக் கண்டிப்பது சர்வதேச சமூகத்தின் - குறிப்பாக அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற தலைவர்களின்-பொறுப்பாக இருக்கிறது. இந்த சர்வதேச கூட்டத்தில், நான் வெளிப்படையாக கூறுவதானால், இந்தியா பெரும்பாலும் இந்த பிரச்சினைகளை தவிர்த்துள்ளது."
மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவில் அதன் ஆதிக்கத்தைத் தக்க வைப்பதற்கான (யுத்தம் மற்றும் அச்சுறுத்தல் மூலமாக) வாஷிங்டனின் உந்துதலில் இந்தியா அதன் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியாக அமெரிக்காவிற்கு அடிபணிந்த ஓர் உறவில் இன்னும் சிக்கவில்லை என்ற போதிலும், அமெரிக்காவின் நெருங்கிய உறவில் கிடைக்கும் ஆதாயங்களைப் பாதுகாத்து கொள்ள முடியும் என்று இந்திய ஆளும் மேற்தட்டு சூழ்ச்சி செய்து வருகிறது.
இது தெற்காசியாவிலும் மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள மக்களுக்கு பெரும் பேரழிவு தரும் விளைவுகளை ஏற்படுத்தும் ஒர் அபாயகரமான பகடை விளையாட்டாகும்.
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011

Page 68
66
இந்திய 2
ஜி2 செல்பேசி உரிம
கிரந்தி குமார
26 நவம்பர் 2010
ற்கத்திய நாடுகளின் உயர் தட்டினாலும், பெறுநிறுவன
ஊடகங்களில் இருக்கும் அவற்றின் பணிவான இதழாளர்களாலும், எது "உலகின் மிகப்பெரிய ஜனநாயகம்" என்று வழக்கமாக போற்றப்படுகிறதோ அதன் அடித்தளம் எந்தளவிற்கு அழுகிப்போய் இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டும் வகையில், ஒரு தொடர்ச்சியான ஊழல் மோசடிகள் இந்திய தேசிய கூட்டணி அரசாங்கத்தையும், நாட்டின் முன்னணி கட்சியான காங்கிரஸ் கட்சியையும் அதிர வைத்திருக்கின்றன.
இந்தியாவின் நிதியியல் தலைநகராக விளங்கும் மும்பையில் இராணுவ வீட்டுவசதி குடியிருப்பைச் சார்ந்து நடந்த ஒரு மோசடி, மேற்கு இந்திய மாநிலமான மகாராஷ்டிராவின் காங்கிரஸ் கட்சி முதலமைச்சரைக் கடந்த மாதம் இராஜினாமா செய்யும் நிலைக்குத் தள்ளியது. இந்த மோசடியில், யுத்தத்தில் தங்கள் கணவன் மார்களை இழந்த விதவைகளுக்காக ஒதுக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் முக்கிய இராணுவ அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் ஒதுக்கப்பட்டிருந்தது.
ஆனால் 2008ல் தொலைதொடர்புகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் ஜி2 ஸ்பெக்ட்ரம் அலைவரிசையின் உரிமங்கள் அடிமட்ட விலையில் விற்கப்பட்டிருக்கும் ஊழல் தான் இதுவரையில் இல்லாத மிக மோசமான ஒன்றாக காங்கிரஸ் கட்சிக்கும், காங்கிரஸ் தலைமையிலான தேசிய கூட்டணி அரசாங்கத்திற்கும் கவலை அளிக்கச் செய்திருக்கிறது.
அமைச்சகத்தால் உரிமங்கள் ஒருதலை பட்சமாகவும், நேர்மையற்ற முறையிலும், நியாயத்திற்குப் புறம்பாகவும் விற்கப்பட்டன என்றவொரு குற்றச்சாட்டு அறிக்கையை இந்தியாவின் கணக்கு மற்றும் g560oflá,605 9,60600TLuth (comptroller and auditor general - CAG) finish;55g). 905 முந்தைய நடவடிக்கையில், தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
"முதலில் வருபவர்களுக்கு முதலில் முன்னுரிமை" என்ற அடிப்படையில் உரிமங்களை விற்றது-இதில் சில
நிறுவனங்கள் தேவையான அனைத்து முறைமைகளையும் பூர்த்தி செய்யவில்லை என்ற போதினும் கூட, அவற்றின் விண்ணப்பங்கள் எவ்வித விசாரணையுமின்றி முன்னெடுக்கப்பட்டன. 6J 6D 6CT u 60D 6) ஓரங்கட்டப்பட்டன.
"இன்றைய நிலையில் ஒரு பெரும் இழப்பை" ஏற்படுத்தும் வகையில், CAG
ஊழலால்
இனால் குற்றஞ்சா அமைச்சகம், ஜி2 உ முயற்சியுமின்றி 2001ஆ விற்றது.
உலகின் மிக வே செல்பேசி - சந்ை கொண்டிருக்கிறது என் மிகப் பெரியளவிற் வாடிக்கையாளர்களை என்பதும் குறிப்பிட வே விற்பனையின் ே CIT ஏற்படுத்தத் தவறி விலை மதிப்பீட்டின் அ $40 பில்லியனுக்கு இருப்பதாக CAG ம இந்திய அரசாங் ஆண்டுதோறும் ஒதுக் ஆறுமடங்கு அதிகமாகு இந்த இழப்புகளை முடியாது என்று ஆதரவாளர்கள் உடனடி ஆனால் பல நிறுவனங் பெற்ற சில நாட் நிறுவனங்களுக்கு அ விற்றுவிட்டு, இதி இலாபங்களைச் சம் எடுத்துக்காட்டும் உத வெளிச்சத்திற்கு வந்தி CAG அறிக்கை அரசியல் கூப்பாடு, தொ தகவல் தொழில்நுட்ப ராஜாவை இராஜினாம தள்ளியது. ராஜா, காங் ஐக்கிய முற்போக்கு தமிழ்நாட்டின் ஒரு திராவிட முன்னேற்ற பிரதிநிதியாவார்.
இந்த ஜி2 மோ அழைக்கப்படும் நிலை முன்னணி பெருநிறுவி பத்திரிகையாளர்கள் ஆசிரியர்களுக்கும், ெ தொழிலதிபர்கள் மற்றும் இடையில் இருக்கு தொடர்பையும் வெளிப்ட ராஜாவின் இராஜின வெளிப்பட்ட செய்திகள் கைமாறாக பத்திரில் பத்திரிகையாளர்க ( செல்வசெழிப்பான வா சாதகமான கதைகளை வெளியிடுவதன் பே பெறுநிறுவன தரகர்களு பல பதிவு செய்யப்ட அரசாங்க வரும
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011

உபகண்டம்
இந்திய அரசாங்கம் அதிர்ந்தது
ட்டப்பட்டுள்ள CIT உரிமங்களை எவ்வித பூம் ஆண்டு விலையில்
கமாக வளர்ந்து வரும் தயை இந்தியா பதும், தற்போது உலகில் கு 500 மில்லியன் க் கொண்டிருக்கிறது 1ண்டியதாகும்.
IIT gi ஒரு போட்டியை யதும், 2001இல் இருந்த டிப்படையில் விற்றதும், இழப்பை ஏற்படுத்தி திப்பிட்டுள்ளது. இது கம் கல்விக்காக கும் தொகையை விட கும்.
நிச்சயமாக "நிரூபிக்க"
அரசாங்கத்தின் டியாக குறிப்பிட்டார்கள். கள் அவற்றின் உரிமம் களிலேயே வேறு வற்றின் உரிமங்களை நன்மூலம் பெரும் பாதித்தன என்பதை ாரணங்கள் ஏற்கனவே ருக்கின்றன. பால் ஏற்படுத்தப்பட்ட லைதொடர்புகள் மற்றும் மந்திரி ஆண்டிமுத்து ா செய்யும் நிலைக்குத் கிரஸ் தலைமையிலான 5. Lsofiulio (UPA) பிராந்திய கட்சியான 85gö5ğ5ğ96öT (DMK)
சடி (இது இவ்வாறு 0க்கு வந்திருக்கிறது) பன பத்திரிகைகளின் மற்றும் பத்திரிகை பருநிறுவன தரகர்கள், அரசியல்வாதிகளுக்கும் ம் ஒரு கூலி பேர டுத்திக் காட்டியுள்ளது. ாமாவிற்குப் பின்னர் ரின்படி, பணத்திற்குக் கை ஆசிரியர்களும், ளும் அவர்களின் டிக்கையாளர்களுக்குச் ாயும், கருத்துகளையும் ரில், அவர்களுக்கும் க்கும் இடையில் நடந்த
iLL “2 60-JLIFL6u)56T |国6証 வரித்துறை
ஆய்வாளர்களிடம் உள்ளன.
ஜி2 மோசடியை விசாரிக்க ஒரு நாடாளுமன்ற கூட்டுக் குழுவை (PC) நியமிக்க வேண்டும் என்று அரசாங்கத்திற்கு அழுத்தம் அளித்து, இந்தியாவின் உத்தியோகப்பூர்வ எதிர்கட்சியான இத்து மேலாதிக்க பாரதீய ஜனதா கட்சியும், ஏனைய எதிர்கட்சிகளும் நாடாளுமன்றத்தை கடந்த இரண்டு வாரங்களாக நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றன. அரசாங்கம் ஒரு பொதுக் கணக்குக் குழுவை நியமித்தது. ஆனால் பாராளுமன்ற எதிர்கட்சியாளர்கள், நாடாளுமன்ற கூட்டுக்குழுவைப் போன்று அமைச்சர்களை அதன் முன்னால் கொண்டு வந்து நிறுத்தும் அதிகாரம் பொதுக் கணக்கு குழுவிற்கு இல்லை என்பதை உடனடியாக குறிப்பிட்டுக் காட்டின.
2004இல் தேசிய பதவியிலிருந்து வெளியேறியதில் இருந்தே பி.ஜே.பீ. ஒரு நெருக்கடியில் இருந்து மற்றொரு நெருக்கடியில் தடுமாறிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ்.க்கும், (நீண்டகாலமாக பிஜேபிக்கு பல தொண்டர்களையும், முன்னணி தலைவர்களையும் அளித்து வரும், இந்து ஐக்கியத்திற்கான அரசியல் சாரா அமைப்பு போன்று வெளிவேடமிட்டிருக்கும் ஓர் அமைப்பு) முஸ்லிம்களை இலக்காக கொண்ட பயங்கரவாத குண்டுவெடிப்புகளை நடத்திய நபர்களுக்கும் இடையிலான தொடர்புகள் வெளிப்பட்டதில் அது அதிர்ந்து போய் இருக்கிறது.
இந்த ஜி2 மோசடியை, ஊழலுக்கு எதிரான ஒரு கவசமாக் நிலைநாட்ட பி.ஜே.பீ. கையில் எடுக்கிறது. அரசியல்வாதிகளுக்கும், தரகர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும், பத்திரிகை ஆசிரியர்களுக்கும் இடையில் நடந்த பதிவு செய்யப்பட்ட உரையாடல்களின் ஒலிநாடாவை வெளியிட வேண்டும் என்று அது முறையிட்டு வருகிறது. ஆனால் ஊழல்களில் பி.ஜே.பீ. அதன் சொந்த பங்கைக் கொண்டிருக்கிறது. கர்நாடாகவின் பி.ஜே.பீ. முதலமைச்சர் பி.எஸ். எட்டியூரப்பாவின் அரசாங்கம், முக்கிய நிலங்களை அவருடைய குடும்ப உறுப்பினர்களுக்கு ஒதுக்கியது என்று
தம்முடைய பதவியைத் தக்க வைத்து கொள்ள தற்போது போராடி வருகிறார்.
சுதந்திர இந்தியாவின் ஆறு தசாப்த வரலாற்றில் ஜி2 ஊழலே மிகப் பெரிய ஒன்றாக கூறப்படுகிறது. "பணத்தை ஒப்பிட்டு பார்க்கையில், இதை நீங்கள் வேறு எந்த ஊழலுடனும் ஒப்பிட முடியாது. CAG வெளியிட்ட பெருமதிப்பையும், அளவையும் க்வனித்து பாருங்கள். இந்த ஊழல் ஏனைய அனைத்து ஊழல்களையும் வெட்கப்பட வைத்துவிடும்," என்று நேற்று உச்சநீதிமன்ற

Page 69
இந்திய 2
நீதிபதி ஏ.கே. கங்குலி தெரிவித்தார் -இவர், அரசாங்கம் தொடக்கத்தில் நடவடிக்கை எடுக்காமல் இருந்தபோது இந்த வழக்கில் தலையிட்ட உச்சநீதிமன்ற குழுவில் இடம் பெற்றிருந்தவர்.
ஜி2 அலைவரிசை விற்பனையில் முன்னாள் அமைச்சர் ராஜா என்ன பங்கு வகித்தார் என்பது உட்பட அதன் மீது ஒரு கிரிமினல் புலனாய்வைத் தொடங்கி இருக்கும், இந்தியாவின் மத்திய புலனாய்வுத்துறை, வியாழனன்று நடந்த விசாரணையில் ராஜாவைக் கேள்வி கூட கேட்கவில்லை என்பதற்காக கங்குலியும், அவரின் சகாவான மற்றொரு உச்சநீதிமன்ற நீதிபதியான ஜி.எஸ். சிங்வியும் சி.பி.ஐ.க்கு கண்டனம் தெரிவித்தனர். "சட்டவிரோதமான நடவடிக்கை முகத்திற்கு முன்னால் வெளிப்படையாக இருக்கையில், "புதரைச் சுற்றிக் கொண்டிருக்கும் மத்திய புலனாய்வு ஆணையத்தை" நீதிபதிகள் குற்றஞ்சாட்டினார்கள்.
நீண்டகாலமாக அர இருக்கும் அரசியல்வா பதவியில் ஒட்டுண்ணித்தனத்தா திருட்டுத்தனத்தாலு அபகரிப்பதற்கான ஆகியிருக்கிறது.
ராஜாவின் இராஜில் முடிந்துவிடும் என்று கூட்டணி நம்பியது. ஊழலின் படுமோசம அரசியலமைப்பையே கூ இருக்கிறது. எல்லா ஒருதலைபட்சமாக உரி தன்மையானது, சந்தேச சக்திமிக்க நலன்களுக் காங்கிரஸ் கட்சி | அரசாங்கத்தின் சில என்னவென்றால், ஐ
மூடிமறைக்கும் முயற்
இந்தியாவில் தலித் மக்கள் காட்டுமிராண்டித்த சமூக அவமதிப்புகளாலும் மற்றும் ஒதுக்கப்பட் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் நிலையில், செல்வாக்கு வீழ்ந்திருப்பதானது ஓர் ஊழலின்
அடையாளமாகவும் இருக்கிறது. இந்த குட்டிஅடுக்கு, இந்தியாவின் சீர்கெட்ட உத்தியோகபூர் இருந்து இலாபம் தேடவும், அதற்குள்ளேயே
இணைத்துக்கொள்ளவும் அதன் தலித் அடை
பயன்படுத்திக் கொண்டது.
தேசிய முற்போக்கு கூட்டணியின் ஒரு முக்கிய கூட்டாளியும், தென்மாநிலமான தமிழ்நாட்டின் ஆளும் கட்சியுமான தி.மு.க.வில் தலிச் சமூகத்தைச் சேர்ந்த (அல்லது முன்னர்தீண்டத்தகாதவர்களாக கருதப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த) ராஜா, வளர்ந்து வரும் நட்சத்திரமாக கருதப்பட்டார். மாஃபியா போன்ற பாணியில் தி.மு.க.வை ஆக்கிரமித்திருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. கருணாநிதியின் குடும்பத்தோடு அவருக்கிருந்த நெருங்கிய மற்றும் பணிவான இனக் கத்தின் விளைபொருளாக ராஜாவின் எழுச்சி இருந்தது.
இந்தியாவில் தலித் காட்டுமிராண்டித்தனத்தினாலும், சமூக அவமதிப்புகளாலும் மற்றும் ஒதுக்கப்பட்டவர்களாகவும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் நிலையில், ராஜாவின் செல்வாக்கு வீழ்ந்திருப்பதானது ஒர் ஊழலின் பரிதாபகரமான அடையாளமாகவும் இருக்கிறது. இந்த குட்டி -முதலாளித்துவ அடுக்கு, இந்தியாவின் சீர்கெட்ட உத்தியோகபூர்வ அரசியலில் இருந்து இலாபம் தேடவும், அதற்குள்ளேயே தன்னைத்தானே இணைத்துக்கொள்ளவும் அதன் தலித் அடையாளத்தைப் பயன்படுத்திக் கொண்டது.
மக்கள்
மன்மோகன் சிங்கும் தான்.
தொலைதொடர்பு ராஜாவிற்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கை மன்மோகன்சிங் ஏன் மு விளக்கும் கேட்டு உச்சநீதிமன்றம் நவம் எழுப்பியது.
ஜி2 அலைவரிசை சட்டமுரண்பிழை செய்த எதிராக ஒரு வழக் சட்டத்தின்கீழ் அனுமதி மந்திரிக்கு, 2008 நவ வ்லதுசாரி எதிர்கட்சி சுப்ரமணியசுவாமி ஒரு முந்தைய உச்சநீதிம இதுபோன்ற ஒரு மனு காலத்திற்குள் பிரதம வேண்டும். ஆனால் பதிலளிக்க îJ அலுவலகத்திற்கு 16 ம காங்கிரஸ் க ஊடகங்களும் சிங்கை அரசியல்வாதிகளில்

பகண்டம்
67
சியலில் காலூன்றி திகளின் ஆதரவுடன் ஏறுவதென்பது, லும் வெளிப்படையான th செல்வத்தை கருவியாகவே
ாாமாவோடு ஜி2 ஊழல் தேசிய முற்போக்கு ஆனால் வெளியான ான அளவு, இந்திய - அதிர்ச்சிக்குள்ளாக்கி வற்றிற்கும் மேலாக, மங்கள் அளிக்கப்பட்ட த்திற்கு இடமின்றி சில கு கோபமூட்டியது. மற்றும் தே.மு.கூட்டணி குறிப்பிட்ட கவலைகள் ஜி2 உரிம ஊழலை சியில் பிரதம மந்திரி
நனத்தினாலும், டவர்களாகவும் ராஜாவின் பரிதாபகரமான முதலாளித்துவ ர்வ அரசியலில் தன்னைத்தானே டயாளத்தைப்
சிக்குகிறார் என்பது
புகள் துறை மந்திரி உடனடியாக ஒரு எடுக்க பிரதம மந்திரி யலவில்லை என்பதற்கு அவருக்கு இந்திய hபர் 18இல் கேள்வி
விற்பனை தொடர்பாக மைக்காக ராஜாவிற்கு கு தொடர இந்திய வழங்க கோரி பிரதம ம்பரில், தமிழ்நாட்டின் அரசியல்வாதியான கடிதம் எழுதியிருந்தார். ன்ற தீர்ப்புகளின்படி விற்கு மூன்று மாத மந்திரி பதிலளித்தாக இந்த விஷயத்தில், 5 in மந்திரியின் ாதங்கள் எடுத்தது.
ட்சியும், இந்திய பெரும்பாலான இந்திய இருந்து
வேறுபட்டவராகவும், பெரும் நாணயமும், கண்ணியமும் கொண்ட ஒரு மனிதராகவும் நீண்டகாலமாக எடுத்துக்காட்டி வருகின்றன. உண்மையில், 1990களின் முதல் பாதியில் இந்தியாவின் நிதிமந்திரியாக இருந்த சிங், "காங்கிரஸ் சோசலிசத்தில்" இருந்து (பெரும் பொதுத்துறையுடன் கூடிய தேசியளவில் கட்டுப்படுத்தப்பட்ட பொருளாதாரம்) இந்தியாவை உடைப்பதிலும் மற்றும் "சந்தைசார்ந்த" "வியாபாரங்களுக்கு ஆதரவான" கொள்கைகளைக் கைக்கொள்வதிலும் முக்கிய வடிவமைப்பாளராக இருந்தார். இந்த கொள்கைகள் தான் இந்தியாவை அன்னிய முதலீட்டிற்கான காந்தமாக மாற்றியது. அத்துடன் இது கிராமப்புற இந்தியாவை நெருக்கடிக்குள் மூழ்கடித்து, பொருளாதார பாதுகாப்பின்மை மற்றும் சமூக சமத்துவமின்மையை அதிகரித்திருந்த போதிலும், இந்த கொள்கை தான் ஒரு குறுகிய அடுக்குக்கு செழிப்பூட்டியது.
பெரிய வியாபாரங்களின் குறுகிய
நலன்களுக்கு உதவ, இந்திய அரசாங்கங்களால் கடந்த இரண்டு தசாப்தங்களில் என்ன மாதிரியான
கொள்கைகள் கொண்டு வரப்பட்டிருந்தன
என்பதையே இந்த ஜி2 ஊழல் எடுத்துக்காட்டுகிறது.
இந்திய மற்றும் வெளிநாட்டு
பெருவணிகங்கள் அவற்றின் நலன்களுக்கான ஒரு மதிப்பார்ந்த மெய்காப்பாளராக, சிங் மீது மதிப்பைக் கொண்டுள்ளன என்பதற்காகவே தவிர, இந்திய மக்கள் மத்தியில் இருக்கும் சிங்கின் செல்வாக்கினால் அவர் அந்த பதவியில் இல்லை. அவர் ஒருபோதும் முக்கிய தேர்தலில் போட்டியிட்டு ஜெயிக்கவில்லை. அவர் பிரதம மந்திரியாக இருக்க முடிகிறதென்றால், அது ஓர் நியமிக்கப்பட்ட அமைப்பாக அனைத்து விருப்பங்கள் மற்றும் தேவைகளுக்காக இருந்து கொண்டிருக்கும் இந்திய நாடாளுமன்றத்தின் மேல்சபையில் ஓர் இடத்தைக் கொண்டிருக்க அவருக்கு உள் தகுதியாலேயே முடிகிறது.
சமீபத்தில், இந்திய உணவு-தானிய கிடங்குகளில் பயன்படுத்தப்படாமல் வீணாகும் உணவு-தானியங்களை ஏழைகளுக்கு குறைந்த விலையிலோ அல்லது இலவசமாகவோ வினியோகிப்பதற்கான உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து முறையிடுவதற்கு சிங்கின் தலைமையிலான அவருடைய அரசாங்கம் செயல்பட்ட போது, இந்திய மக்கள் மீதான சிங்கின் இரக்க மற்ற புறக் கணிப்பு வெளிப்பட்டது. இந்திய மக்கள்தொகையில் பெரும்பாலானவர்கள் போதிய ஊட்டச்சத்தைப் பெற முடியாதவர்களாக இருக்கிறார்கள். ஆனால் உணவு வீணானாலும் பரவாயில்லை என்பதில் சிங் உறுதியாக இருந்தார். அதை இலவசமாக கொடுப்பதோ அல்லது மலிவாக விற்பதோ, விவசாயிகளுக்கு "ஊக்கத்தை இழக்கச் செய்யும்" என்று அவர் கூறி வாதிட்டார்.
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011

Page 70
68
இலா
உள்நாட்டு யுத்தம் பற்றிய இெ
போலி விசாரணை
கே. ரட்னாயக்க 1 செப்டெம்பர் 2010
லங்கையின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க
ஆனண க்குழு, தமிழீழ விடுதலைப் புலிகளுடனான "யுத்த நிறுத்த உடன்படிக்கையின் தோல் விக்கான"
காரணங்கள், அதைத்தொடர்ந்த புதுப்பிக்கப்பட்ட உள்நாட்டு யுத்தம் மற்றும் "தேசிய நல்லிணக்கத்துக்கான" பிரேரணைகள் பற்றிய அதன் விசாரணைகளைத் தொடக்கியுள்ளது.
யுத்தக் குற்றங்கள் தொடர்பான ஒரு விசாரணையை கோரும் சர்வதேச அழுத்தங்களை தவிர்ப்பதற்காக ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ இந்த ஆணைக்குழுவை ஸ்தாபித்தார். 2009 மே மாதம் புலிகளின் தோல்வியை நெருங்கிய கடைசி நாட்களில், இலங்கை இராணுவம் ஆயிரக்கணக்கான தமிழ் பொது மக்களை கொன்றது. இந்த ஆணைக்குழுவின் முதலாவது அமர்வே, அதன் குறிக்கோள் அரசாங்கத்தின் வகிபாகத்தை பூசி மெழுகுவதும் அவர்களின் குற்றங்களை மூடிமறைப்பதுமேயாகும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த ஆணைக்குழு அதன் அமர்வை ஆகஸ்ட் 11 அன்று கொழும்பில் தொடங்கியது. அதைத் தொடர்ந்து 25 ஆண்டுகால மோதல் அதிகளவில் இடம்பெற்ற தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் அமர்வுகள் இடம்பெறவிருந்தன. வடக்கில், கிளிநொச்சியில் விசாரணைகள் இடம்பெறவிருந்தன. கிளிநொச்சியானது 2008ல் வீழ்ச்சியடைவதற்கு முன்னர் புலிகளின் நிர்வாக மையமாக இருந்தது.
இந்த ஆணைக்குழு சுயாதீனமானது என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. எட்டுபேர் அடங்கிய இந்தக் குழுவை தலைமை தாங்கும் சி.ஆர். டி சில்வா, மனித உரிமை மீறல்கள் விடயத்தில் அர்சாங்கத்தை பாதுகாப்பதில் சாதனை படைத்த முன்னாள் சட்ட மா அதிபராவார். உதாரணமாக, ஆணைக்குழுவின் விசாரணையை மேற்பார்வை செய்ய அமைக்கப்பட்ட சர்வதேச அனுபவசாலிகளின் குழு, இந்த விசாரணைகளின் சுயாதீனத்தையும் நம்பகத்தன்மையையும் கேள்விக்குள்ளாக்கிய போது டி சில்வா அதை எதிர்த்தார்.
பொது மக்களை படுகொலை செய்தமை தொடர்பாக இலங்கை பாதுகாப்பு படைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் சம்பந்தப்பட்ட 16 சம்பவங்களை விசாரிப்பதற்காக 2006 நவம்பரில் இந்த விசாரணை ஆனைக் குழு நியமிக்கப்பட்டது. இந்த குற்றச்சாட்டுக்களில், 2006 ஆகஸ்டில் பட்டினிக்கு எதிரான இயக்கத்தின் 17 தொண்டு ஊழியர்களை மரணதண்டனை முறையில் கொலை செய்தமை ஒரு குறிப்பிடத்தக்க பேர்போன சம்பவமாகும். விசாரணை ஆணைக்குழு எந்தவொரு
அறிக்கையையும் கண்டுபிடிப்புக்களையும் ஆண்டே விசாரணை இரர்ஜபக்ஷ கலைத்துவி நல்லிணக்க இன்னொரு உறுப்பின பளிஹகார 2006 கடை இருந்தவர். அவர் சர்வ உரிமை மீறல் குற்றச்ச அரசாங்கத்தை உறுதி முன்னாள் 翌_监 அதிகாரத்துவவாதிகழு நீதிபதியும் மற்றும் ஆனைக்குழுவின் ஏை இவர்களில் எவரும் ஐ காப்பதில் எதாவ படைத்தவர்களோ அல் எதிராக நின்றவர்களே ஆணைக்குழுவின் டி சில்வாவின் ஆ வெளிப்படுத்தின. "ஒரு பெற்ற வெற்றியை ஐக்கியத்தையும் நல்லின இப்போது நேரம் வந் கூறினார். இராணுவத் வடக்கு மற்றும் ஆக்கிரமிப்பை usuit ( சிறுபான்மையினரின் ஐ தொடர்ந்தும் துஷ்பிரயே வழிவகுத்துள்ளது -இது அடித்தளம் ஆகாது.
இந்த ஆணைக்கு இராஜபக்ஷ அரசாங்கத் நியாயப்படுத்துவது- சா முறையிலிருந்து தெளிவு நிறுத்த உடன்படிக்கை நாட்டை ஆபத்தில் த6 மீண்டும் தொடங்குவை இராஜபக்ஷ வுக்கு இ நிரூபிப்பதற்காக, சாட்சியமளித்த ஓய் செயலாளர் ஒஸ்டின் துருவித்துருவி விசாரி
இப்போது எதிர்க் தேசியக் "கட்சியின் பாதுகாப்புச் செய பெர்னான்போவே புலிக உடன்படிக்கையில் விசாரணையின் போது ரணில் விக்கிரமசி புலிகளுடன் யுத்த நிறு கைச்சாத்திடுவதற் இராணுவத்திடம் த பெறப்படவில்லை" கூறினார். யுத்த நீ புலிகளுக்கு வாய்ப்பான
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011

ங்கை அரசாங்கத்தின்
அல்லது வெளியிடாமல் கடந்த ா ஆணைக்குழுவை ட்டார்.
ஆணைக் குழுவின் ாரான எச்.எம்.ஜி.எஸ். சி வரை ஐ.நா. தூதராக தேச சபைகளில் மனித ாட்டுக்களுக்கு எதிராக நியுடன் பாதுகாத்தார். பர்மட்ட அரச ரும், ஒரு முன்னாள் ஒரு கல்விமானும் னய உறுப்பினர்களாவர். னநாயக உரிமைகளை தொரு சாதனை லது அரசாங்கத்துக்கு ா அல்ல.
பக்கச்சார்பான பண்பை ,ரம்ப கருத்துக்கள் ந ஆண்டுக்கு முன்னர் பலப்படுத்தி தேசிய னக்கத்தை ஏற்படுத்தவும் துள்ளது," என அவர் தின் "வெற்றியானது" கிழக்கில் நிரந்தர டுத்தவும் தீவின் தமிழ் ஜனநாயக உரிமைகளை ாகம் செய்யவும் மட்டுமே நல்லிணக்கத்துக்கான
நழுவின் குறிக்கோள் - தின் நடவடிக்கைகளை ட்சிகளை அது அணுகும் ாகியுள்ளது. 2002 யுத்த புலிகளை பலப்படுத்தி, ாளியதோடு யுத்தத்தை தத் தவிர வேறு மாற்றிடு Nருக்கவில்லை என ஆகஸ்ட் 18 அன்று வுபெற்ற பாதுகாப்புச் பெர்னான்டோவிடம் க்கப்பட்டது. கட்சியாக உள்ள ஐக்கிய அரசாங்கத்தின் போது லாளராக இருந்த ளுடனான யுத்த நிறுத்த கைச் சாத்திட்டார். "அப்போதைய பிரதமர் கவின் அரசாங்கம் த்த உடன்படிக்கையில் கு முன்னதாக க்க ஆலோசனைகள் என பெர்னான்டோ றுத்த உடன்படிக்கை விதத்தில் அவர்களை
கலந்தாலோ சித்தே நோர்வே அனுசரணையாளர்களால் வரையப்பட்டது என்பதை அவர் தெரிந்து வைத்திருந்தாரா என அவரிடம் கேள்வியெழுப்பப்பட்டது.
ஒரு விருப்பமற்ற உடன்படிக்கைக்காக நோர்வயர்களையும் புலிகளையும் குற்றஞ்சாட்ட முயற்சிப்பது வரலாற்றை தலைகீழாக நிறுத்துவதாகும். பல காரணிகள் யுத்த நிறுத்த உடன்படிக்கையில் கைச்சாத்திட யூ.என்.பி. அரசாங்கத்தை நெருக்கின. 2000ம் ஆண்டில் புலிகளிடம் ஏற்பட்ட தொடர்ச்சியான அழிவுகரமான தோல்விகள், மீண்டும் ஆயுதபாணியாவதற்கு அரசாங்கம் முயற்சித்தபோது ஏற்பட்ட நிதி நெருக்கடி மற்றும் இறுதியில் அமெரிக்காவில் செப்டெம்பர் 11 நடந்த தாக்குதல் போன்றவை அவற்றில் அடங்கும். ஆளும்வர்க்கத்தின் சில பகுதியினர், புஷ் நிர்வாகத்தின் "பயங்கரவாதத்தின் மீதான யுத்தத்தை" புலிகளை தமது நிபந்தனைகளின் கீழ் பேச்சுவார்த்தை மேசைக்குத் தள்ளுவதற்கான ஒரு சந்தர்ப்பமாக கண்டன. புலிகளுக்கு பக்கச் சார்பானதாக இருப்பதற்கு மாறாக, சமாதானப் பேச்சுக்களின் ஆரம்பத்தில் புலிகள் தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் தனியான முதலாளித்துவ அரசுக்கான தமது கோரிக்கையை கைவிடத் தள்ளப்பட்டனர். எந்தவொரு இறுதி அரசியல் தீர்வு காணப்படுவதற்கும் முன்னதாக புலிகள் வன்முறைகளையும் கைவிட்டு நிராயுதபாணிகளாக வேண்டும் என அமெரிக்க மற்றும் ஏனைய பெரும் வல்லரசுகளின் ஆதரவுடன் யூ.என்.பி. அரசாங்கம் கோரியது. சமாதானப் பேச்சுக்களில் எந்தவொரு கருப்பொருளும் கலந்துரையாடப்பட மாட்டாது என்பதை உறுதிப்படுத்தும் கோரிக்கைகளே இவை.
எவ்வாறெனினும், ஆரம்பத்தில் இருந்தே மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) உட்பட சிங்கள அதி தீவிரவாத குழுக்கள் யுத்த நிறுத்தத்தை கண்டனம் செய்தன. அதை கசப்புடன் எதிர்த்த இராணுவமும், பல தடவைகள் புலிகளின் விநியோகக் கப்பல்களை ஆத்திரமூட்டும் வகையில் தடுத்ததோடு ஒன்றை சர்வதேச கடலில் மூழ்கடித்தது. அதே சமயம், 2000ம் ஆண்டில் தோற்கடிக்கப்பட்ட இராணுவமும், மீண்டும் ஆயுதபாணியாவதற்கும் மேலும் வசதியான ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்கும் இந்த கால அவகாசத்தை
பயன்படுத்திக்கொண்டது.
2003 கடைப்பகுதியில், மீண்டும் தொடங்கப்பட்ட பேச்சுக்களுக்கான
அடிப்படையாக அரசியல் தீர்வு ஒன்றை
அரசாங்கத்துக்கு புலிகள் முன்வைத்த போது
விவகாரம் தலைக்கு வந்தது. யூ.என்.பி. நாட்டை காட்டிக்கொடுப்பதாக தெரிவித்த ஜே.வி.பி. யின் கண்டனங்களுக்கு மத்தியில்,

Page 71
இலங்
ழரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து வந்த ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, தனது நிறைவேற்று அதிகாரங்களைப் பயன்படுத்தி பாதுகாப்பு அமைச்சு உட்பட பிரதான மூன்று அமைச்சுக்களை அபகரித்துக்கொண்டார். 2004ல் அவர் அரசாங்கத்தை பதவி விலக்கியதோடு தேர்தலொன்றையும் நடத்தினார். அதில் ஜே.வி.பி. உடனான பூரீ.ல.சு.க. கூட்டணி மஹிந்த இராஜபக்ஷவை பிரதமாரகக் கொண்டு அமைந்தது.
2005 நவம்பரில், பொய்யை அடிப்படையாக வைத்து இராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் ஒரு குறுகிய வெற்றியைப் பெற்றார். அவர் தன்னை ஒரு சமாதான மனிதன் எனக் கூறிக் கொண்டாலும், யுத்தத்துக்கான தயாரிப்பாக, யுத்த நிறுத்த உடன்படிக்கையை மீண்டும் எழுதக் கோரிய ஜே.வி.பி. உடன் அமைத்துக் கொண்ட கூட்டணியில் தங்கியிருந்தார். தொடர்ச்சியாக நடந்த புலி ஆதரவாளர்களின் படுகொலகளின் மத்தியில், அமெரிக்காவினதும் மற்றும் நோர்வேயர்கள் உட்பட "சமாதான முன்னெடுப்பின்" சர்வதேச ஆதரவாளர்களினதும் மெளனமான ஆதரவுடன், யுத்த நிறுத்தத்தை பகிரங்கமாக மீறி 2006 நடுப்பகுதியில் இராஜபக்ஷ மீண்டும் யுத்தத்தை தொடங்கினார்.
கடந்த நான்கு ஆண்டுகளாக இராணுவத்தின் யுத்தக் குற்றங்கள் அனைத்திலும் சம்பந்தப்பட்டவராக கூறப்பட்ட ஜனாதிபதியின் சகோதரர் கோடாபய இராஜபக்ஷவிடமும் பாதுகாப்புச் செயலாளர் என்ற முறையில் ஆணைக்குழு சாட்சிகளைப் பதிவு செய்தது. மனித உரிமை அமைப்புக்களால் அறிவிக்கப்பட்ட பொது மக்கள் உயிரிழப்புக்கள் சம்பந்தப்பட்ட எண்ணிலடங்கா சம்பவங்கள் பற்றி விசாரிப்பதற்குப் பதிலாக, அந்த கேள்விகள் நண்பர்களுக்கு இடையிலான ஒரு அரட்டையாகவே அதிகளவில் காணப்பட்டது.
பாதுகாப்புச் செயலாளரை அவரது பொய்கள் பற்றி எவரும் சவால் செய்யவில்லை. யுத்தம் "தமிழர்களை விடுவிப்பதற்கான" "மனிதாபிமான நடவடிக்கை", "ஒரு பொதுமகனும் உயிரிழக்கக் கூடாது" என்பதே அரசாங்கத்தின் கொள்கையாக இருந்தது; "பொதுமக்கள் உயிரிழப்பை குறைப்பதற்காக" இராணுவம் நடவடிக்கை எடுத்தது; உணவு
மற்றும் மருந்துகளை நிறுவனங்களுக்கு அ போன்றவை அவற்றில்
ஆணைக்குழுவை இராஜபக்ஷவை முன்நிை உதாரணமாக, தம்மை பகுதிகள் ஊடாக வழிநடத்தியதாக ச உறுப்பினர்கள் தெரின் குறிப்பிட்டார். "மக்களை இராணுவத்துக்கு கட்ட அவர் கேட்டார். " ஆவணத்தில் பாதுக வழங்குமாறு கட்டை தவறியேனும் அவர்க பார்த்துக்கொள்ளவே . இராஜபக்ஷ பதிலளித்தா 2009 மே மாதம் ெ சரண்டைய வந்த புலிக தலைவர்களை கொன கட்டளையிட்டதாக ட வெளியிட்ட செய்திகளில் உரையாடல் குறிப்பிடத் வாய்ந்தது. அந்தச் ெ இராணுவத் தளபதி ஜெ6 உறுதிப்படுத்தியமை இராஜபக்ஷ விடம் இ கண்டனங்களை "வெள்ளைக்கொடி" சொல்லப்படுவது பற்றியே செயலாளர் சம்பந்தப்ட உரிமை துஷ்பிரயோகங்க டி சில்வா கேள்வி கேட் ஆகஸ்ட் 26 அ முன்னாள் இலங்கை தனபாலவை சாட்சியப இருந்து ஜனநாயக உரி அரசாங்கத்தின் டே காட்டப்பட்டது. "சர்வே சார்பற்ற ଜଗି ୪ W தலைமையிலான பயங்கர ஆயுதப் படைகள் சம்ட எடுக்க புதிய நி உடன்படிக்கைகளை ஏற்று ஆயுதப் படைகள் பயங்க தாக்குதல்களைத் ெ
இலங்கை அரசியலமைப்பு மா
ஆட்சியை பலப்படுத்துகின்றன
விஜே டயஸ் 21 QéFüQLhuf 2010
லங்கை பாராளுமன்றத்தில் இந்த
மாத முற்பகுதியில் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பு மாற்றங்கள், பூகோள நிதி மூலதனம் கோரும் சிக்கன வேலைத் திட்டத்தை
திணிப்பதற்காக பயன்படுத்தப் ர்ள வழி பற்றி இலங்கையிலும் மற்றும் உலகம் பூராவும் உள்ள தொழிலாளர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகும்.
செப்டெம்பர் 8 அன்று திருத்தம், ஜனாதிபதி
தலைமையிலான முழுமை அரசை நோக்கிய இன் ஏற்கனவே அவருக்கு உள்ள அதிகாரங்களுக்கு மேலதிக அரச அதிகாரிகளை நி சுதந்திரம் இருப்பதோ வரையறையின்றி அதிகாரத்

6) is
69
கொடுக்க தொண்டு றுமதி வழங்கப்பட்டது அடங்கும். ச் சேர்ந்தவர்களும் லைப்படுத்த உதவினர். 5ண்ணிவெடிகள் உள்ள இராணுவத்தினர் ரணணடைந்த புலி பித்ததை டி சில்வா வழிநடத்துமாறு நீங்கள் ளையிட்டீர்களா?" என உண்மையில் அந்த sாப்பான பகுதியை ளயிடப்பட்டிருந்தது. 5ள் தாக்கப்படாமல் அந்த கட்டளை" என i. வெள்ளைக்கொடியுடன் ரின் மூன்று உயர்மட்ட லசெய்ய இராஜபக்ஷ பிரிட்டிஷ் பத்திரிகை ா வெளிச்சத்தில் இந்த தக்க முக்கியத்துவம் செய்தியை முன்னாள் னரல் சரத் பொன்சேகா y G385 IT LIT LI IT uu இருந்து கசப்பான தூண்டி விட்டது. விவகாரம் என்று ா அல்லது பாதுகாப்புச் பட்ட ஏனைய மனித கள் பற்றியோ அவரிடம் கவில்லை. புன்று, ஐ.நா. வில் அலுவலர் ஜயந்த 0ளிக்க அழைத்ததில் மைகள் சம்பந்தமான பாக்கு கோடிட்டுக் தேச சமூகம்" "அரசற்பாட்டாளர்களின் வாதத்துடன் போராடும் பந்தமாக நடவடிக்கை பந்தனை கொண்ட றுக்கொள்ள வேண்டும். வாதத்துக்கு எதிராகத் தொடுக்கும் போது
பொதுமக்கள்
அவர்களுக்கு எதிராக யுத்தக் குற்றங்கள் சுமத்தக்கூடாது," என அவர் வேண்டுகோள் விடுத்தார். தனபால சொல்வது என்னவெனில், "பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுதல்" என்ற பெயரில் யுத்தக் குற்றங்கள் சம்பந்தமான ஜெனிவா உடன்படிக்கைகள் கிழித்தெறியப்பட வேண்டும் என்பதேயாகும்.
இது குறிப்பாக அமெரிக்காவை இலக்காகக் கொண்ட வேண்டுகோளாகும். வாஷிங்டனும் அதன் பங்காளிகளும், மனித உரிமை மீறல்கள் பற்றி இலங்கையை குற்றஞ்சாட்டும் அதே வேளை, அவர்கள் ஆப்கானிஸ்தானில் அதையே மேற்கொள்கின்றனர் என கொழும்பு அரசியல் மற்றும் ஊடக ஸ்தாபனம் கசப்புடன் முறைப்பாடு செய்துள்ளது. நிச்சயமாக அமெரிக்காவின் விமர்சனங்கள் பாசாங்குத்தனமானதாக இருந்தாலும், அவர்களது குறிக்கோள், இராஜபக்ஷ அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுப்பதும் கொழும்பில் சீன செல்வாக்கு அதிகரித்து வருவதை கீழறுப்பதுமே அன்றி, இலங்கை யுத்தக் குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை எதிர்ப்பது அல்ல.
இந்த விசாரணைகள் எந்தவிதத்திலும் சாட்டப்படும் யுத்தக் குற்றங்கள் பற்றி விசாரிப்பதை உள்ளடக்கியிருக்கவில்லை. மாறாக, அவற்றை மூடி மறைப்பதை இலக்காக கொண்டது. 2009 ஜனவரி மற்றும் மே மாதங்களுக்கு இடையிலான யுத்த த்தின் இறுதி மாதங்களில், புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சுருங்கிய பிரதேசத்துக்குள் இராணுவம் குண்டுத்தாக்குதல்கள் நடத்தியதில் 7,000 தமிழ் கொல்லப்பட்டதாக மதிப்பிட்டுள்ளது. சர்வதேச நெருக்கடி குழுவின் இந்த ஆண்டு அறிக் கையொன்று, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை 30,000 க்கும் 75,000 க்கும் இடைப்பட்டது என தெரிவித்துள்ளதோடு ஆஸ்பத்திரிகள் மற்றும் உதவி நிலையங்கள் மீது வேண்டுமென்று குண்டு வீசியதாக இலங்கை இராணுவத்தையும் குற்றஞ்சாட்டியுள்ளது.
இராணுவம் எந்தவொரு பொதுமகனையும் கொல்லவில்லை என்ற இலங்கை அரசாங்கத்தின் வழியில், இந்த ஆணைக்குழு இன்னமும் அத்தகைய அட்டூழியங்கள் பற்றிய சாட்சியங்களை பெறவில்லை.
ற்றங்கள் எதேச்சதிகார
நிறைவேற்றப்பட்ட 8வது
மஹிந்த இராஜபக்ஷ யாக வளர்ந்த பொலிஸ் னுமொரு நகர்வாகும். ா விரிவான நிறைவேற்று மாக, இப்போது பிரதான பமிப்பதற்கு அவருக்கு ாடு அவரால் கால
தில் இருக்கவும் முடியும்.
2005 கடைப்பகுதியில் இருந்து இராஜபக்ஷ நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ஆட்சிபுரிந்து வருகின்றார். அதிகாரத்துக்கு வந்து ஏழே மாதங்களில், சர்வதேச ரீதியில் மத்தியஸ்தம் வகிக்கப்பட்டு 2002ல் கைச்சாத்திடப்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கையை விளைபயனுள்ள வித்தத்தில் கிழித்தெறிந்து, பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை மீண்டும் முன்னெடுத்தார். அமெரிக்கா, இந்தியா
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011

Page 72
70
இலங்
மற்றும் ஏனைய பெரும் வல்லரசுகளின் ஆதரவுடன், இராஜபக்ஷ யுத்தத்தை 2009 மே மாதம் முடிவுக்குக் கொண்டுவந்தார். இந்த யுத்தத்தில் பத்தாயிரக்கணக்கான சிவிலியன்கள் பலியாகினர்.
இராஜபக்ஷவின் யுத்தமானது அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான நேரடியான தாக்குதலையும் இணைத்துக்கொண்டுள்ளது. தனது அரசியலமைப்பு அதிகாரங்களை முழுமையாகப் பயன்படுத்திய அவர், பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சு போன்ற பிரதான பதவிகளை தன்வசம் வைத்திருந்ததோடு இராணுவத்தின் முப்படைத் தளபதியாகவும் இருக்கின்றார். உறவினர்கள், ஜெனரல்கள், விசுவாசிகள் மற்றும் பொறுக்கி எடுக்கப்பட்ட அரச அதிகாரிகளின் குழு ஒன்றின் ஊடாக அவர் ஆட்சி செய்கின்ற நிலையில், பாராளுமன்றமும் அமைச்சரவையும் மேலும் மேலும் ஓரங்கட்டப்படுகின்றன. இன்னமும் அமுலில் உள்ள அவசரகால நிலைமைகளின் கீழ், இந்த அரசாங்கம் ஆயிரக்கணக்கானவர்களை, பிரதானமாக தமிழர்களை விசாரணையின்றி தடுத்து வைத்துள்ளது. பாதுகாப்புப் படைகளுடன் கூட்டாக
இருமுறைக்கு மேல் மட்டுப்படுத்தும் விதிை அமைச்சர்களை பதவி வ அதிகாரங்களை அழு கட்டனையின் மூலம் ஆட் அதிகாரங்களைக் கொ அதிகாரம் கொண்ட
எதிர்ப்பு இருந்த கார்
மட்டுப்படுத்தும் விதி சேர் சக்திவாய்ந்த பதவி எடுத்துக்கொண்டால், ஜனாதிபதியாக இருப்ப இப்போது கதவு திறந்துவி இராஜபக்ஷ இந்த தி மசோதாவாகவே பாரா நகர்த்தினார். இதன் மத்தியிலான கலந்துரைய பாராளுமன்ற நடவடிக் அனைத்தையும் மீறிய ஒரு
1930களின் பின்னர் ஏற்பட்டுள்ள மோசமா பொருளாதார நெருக்கடி தொடர்ந்தும் வி வருகின்ற நிலையில், உலகம் பூராவும் உள்ள வர்க்கத்துக்கு எதிராக களஞ்சியத்தில் வைக்க என்ன என்பது பற்றிய ஒரு முன்னறிவிப்பே முதலாளித்துவ ஜனநாயகத்தின் உச்சகட்ட பிற்படுத்தப்பட்ட முதலாளித்துவ நாடுகளிலும் 8 முதலாளித்துவ நாடுகளிலும் சரி, ஒரே அர மருந்தாக இருப்பது, ஒரு சோசலிச வேலை அடிப்படையில் ஒரு சுயாதீனமான சக்தியாக வர்க்கம் எழுச்சி பெறுவதேயாகும்
செயற்படும் அரசாங்க-சார்பு கொலைப்படைகளால் நூற்றுக்கணக்கான வர்கள் "காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்" அல்லது படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
உயர்மட்ட நியமனங்களை மேற்பார்வை செய்வதற்கான அரசியலமைப்புச் சபையை அமைக்கக் கோரும், மற்றும் பொலிஸ், பொதுச் சேவை, தேர்தல்கள், நிதித்துறை சேவைகள் மற்றும் மோசடி விசாரணைகளை மேற்பார்வை செய்வதற்கான சுயாதீன சபைகளை ஸ்தாபிக்க கோரும் 17வது திருத்தச் சட்டத்தை 18வது திருத்தச் சட்டம் இரத்துச் செய்கின்றது. இராஜபக்ஷவின் கீழ், 17வது திருத்தம் ஒரு இறந்த கடிதமாக இருந்தது. உயர் நீதிமன்றம் அரசியலமைப்புச் சபையை ஸ்தாபிக்குமாறு அவருக்கு கட்டளையிட்ட போது, அந்த தீர்ப்பை இராஜபக்ஷ அலட்சியம் செய்தார். அந்த அரசியலமைப்புச் சபை, இப்போது ஒரு பாராளுமன்ற சபையால் பதிலிடு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆலோசனை கூற மட்டுமே முடியும், ஆனால் ஜனாதிபதியின் நியமனங்களை மீற (plglLTg
இந்த அரசியலமைப்பு மாற்றங்கள், ஆறாண்டுகால ஜனாதிபதி பதவியை ஒருவர்
மணித்தியால விவ அனுமதிக்கப்பட்டது. அர மாற்றங்கள் கருத்து ரிக்கப்பட வேண்டி இந்த விடயத்தில் அது ( நீதிமன்றம் தீர்ப்பளித்தது
அரசாங்கத்தின் இயலுை கட்சியின் செயலற்ற பண் புலிகளின் தோல்வியை இராஜபக்ஷ, ஜனவரியில் ஜனாதிபதியாக வெற்றி நடந்த பாராளுமன்ற பெரும்பான்மையை ெ வாக்காளர்கள் எதிர்க் இல்லை என்பதைக் சாத்தியமானது. இராஜப அவரது ஜனநாயக விரே அவரது சநதை-சாாபு திட்டத்தையும் எதிர்க் கட் கட்சியும் (யூ.என்.பி. முன்னணியும் (ஜே.வி.பி அரசியலமைப்பி
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011

6.5
வைத்திருக்காமல் பயும் அகற்றுகின்றது. லக்கவும், நிறைவேற்று ல்படுத்தவும் மற்றும் சி செய்யவும் விரிவான ண்டுள்ள நிறைவேற்று ஜனாதிபதி முறையை பகள் மத்தியில் பரந்தளவு னத்தாலேயே, 1978 காலத்தை இருமுறைக்கு க்கப்பட்டது. அத்தகைய யின் நன்மைகளை வாழ்க்கைப் பூராவும் தற்கு இராஜபக்ஷவுக்கு டப்பட்டுள்ளது. ருத்தத்தை ஒரு அவசர ளுமன்றத்தின் ஊடாக மூலம் வெகுஜனங்கள் ாடல் தடுக்கப்பட்டதோடு கைகளின் ஒழுங்குகள் ந நகைப்புக்கிடமான சில
ன பூகோள ரிவடைந்து
தொழிலாள ப்பட்டிருப்பது இலங்கையில் சீரழிவாகும். Fரி முன்னேறிய சியல் மாற்று த் திட்டத்தின் தொழிலாள
).
ாதத்துக்கு மட்டும் சியலமைப்பிலான பெரும் க்கணிப்பின் மூலம் யதாக இருந்த போதிலும்,
தவையில்லை என உயர்
றங்களை துரிதப்படுத்தும் ம, பாராளுமன்ற எதிர்க் ாபிலேயே தங்கியிருந்தது. பயன்படுத்திக்கொண்ட இரண்டாவது முறையாக பெற்றதோடு, ஏப்பிரலில் தேர்தல்களிலும் மிகப் வன்றார். அநேகமான கட்சிகளுக்கு மாற்றீடு கண்டதாலேயே இது டிவின் இனவாத யுத்தம், ாத வழிமுறைகள் மற்றும் பொருளாதார வேலைத் சிகளான ஐக்கிய தேசியக் மக்கள் விடுதலை ஆதரித்தன.
b மாற்றம் செய்யத்
தேவையான மூன்றில் இரண்டு பாராளுமன்றப் பெரும்பான்மையைப் பெற சிறிய பற்றாக்குறிையே நிலவிய நிலையில், இராஜபக்ஷ அரசாங்கம் பதவிகள் மற்றும் ஏனைய நன்மைகனையும் வழங் யூ.என்.பி. மற்றும் ஏனைய பல சிறு கட்சிகளில் இருந்து தேவையானளவு உறுப்பினர்களை இலகுவாக தம்பக்கம் இழுத்துக்கொண்பர். 1970
விரோத வழிமுறைகளுக்கு இழிபுகழ்பெற்ற யூஎன்பி, அரசியலமைப்பு மாற்றத்துக்கான வாக்கெடுப்பை பகிஷ்கரித்தது. 2005 ஜனாதிபதி தேர்தலில் இராஜபக்ஷவை ஆதரித்த ஜேவிபி, ஒரு வலுவற்ற மறியல் போராட்டம் ஒன்றை நடத்தியது. மசோதாவுக்கு எதிராக 17 வாக்குகளே அளிக்கப்பட்டன.
இந்த வாக்கெடுப்பு, உழைக்கும் மக்களுக்கும் ஒட்டு மொத்த கொழும்பு அரசியல் ஸ்தாபனத்துக்கும் இடையிலான ஆழமான பிளவை மட்டுமே கோடிட்டுக் காட்டுகின்றது. ஜனவரியில் நடந்த ஜனாதிபதி தேர்தலில், புறக்கணிப்பு வீதமானது 40 சதவிகிதம் என்ற பிரமாண்டமான எண்ணிக்கையை எட்டியிருந்தது. டெயிலி மிரர் பத்திரிகை கூட, "அவர் (இராஜபக்ஷ) மசோதாவுக்கு (18வது திருத்தத்துக்கு ஆதரவாக மூன்றில் இரண்டுக்கும் அதிகமான பாராளுமன்ற பெரும்பான்மையை திரட்டிக்கொண்டார் என்பது உண்மை. எவ்வாறெனினும், பாராளுமன்ற உறுப்பினர்களின் நிறைந்து வழியும் பெரும்பான்மையானது தவறானது என நாட்டுமக்களில் பெரும்பான்மையானவர்கள் சிந்திக்கின்றனர்," என அதன் ஆசிரியர் தலைப்பில் எழுதியிருந்தது.
இராஜபக்ஷவும் அவரது ஆதரவாளர்களும் திருத்தத்துக்கான காரணத்தையிட்டு முழுதும் வெளிப்படையாக உள்ளனர். அது, இலங்கையை "தெற்காசியாவின் அதிசயமாக" மாற்றுவதற்கும் தேசத்தை கட்டியெழுப்புவதற்குமான ஒரு "பொருளாதார யுத்தத்தை" முன்னெடுப்பதற்காக அதிகாரத்தில் "ஒரு ஸ்திரமான அரசாங்கத்தை" பலப்படுத்துவதற்கேயாகும். லீ குவான் யூ வின் 30 ஆண்டுகால ஆட்சி மற்றும் சிங்கப்பூரில் அவரது எதேச்சதிகார அரசாங்கத்துடன் ஒப்பிடும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.
எவ்வாறெனினும், 1960கள் மற்றும் 1970களில் சிங்கப்பூர் போல் இலங்கை 2010ல் இல்லை. யுத்தத்தால் கடன் சுமை கொண்டுள்ள மற்றும் பூகோள நிதி நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்ட இலங்கை அரசாங்கமானது, உலகில் உள்ள ஏனைய அரசாங்கங்களைப் போலவே கடுமையான சிக்கன நடவடிக்கைகளை திணிக்கவேண்டிய நெருக்குவாரத்தில் உள்ளது. வாழ்க்கைத் தரம் சீரழிந்து வருவது தொடர்பாக உழைக்கும் மக்கள் மத்தியில் வெடிக்கவுள்ள தவிர்க்க முடியாத எதிர்ப்பைத் தடுக்கத் தயாராகும்
வகையில் இராஜபக்ஷ அதிகாரத்தில் தனது பிடியை
"ஸ்திரமான" மற்றும் "பலமான"
அரசாங்கத்துச் ப்பு விடுப்பது இலங்கைக்கு மட்டும் உரிய விடயம் அல்ல. அரசாங்கங்களின்
கொள்கைகளால் ஏற்படுத்தப்படும் சமூக நெருக்கடி
பற்றி ெ வ்கள் மத்தியில் தெளிவும் எதிர்ப்பும் வளர்ச்சிகாண்பதை அரசாங்கங்கள்
எதிர்கொள்ளும் நிலையில், அரசியல் ஸ்திரமின்மை

Page 73
இல
மேலாதிக்கத்துக்கு வருகின்றது. ஆஸ்திரேலியாவில் நடந்த நான்கு மாதகால அரசியல் கொந்தளிப்பு, 70 ஆண்டுகளில் முதல் முறையாக ஒரு தொங்கு பாராளுமன்றத்தை விளைவாக்கியது. பசுமைக் கட்சியினரின் ஆதரவிலான லேபர் கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்காக இடம்பெற்ற சூழ்ச்சித் திட்டங்களில், இதுவரை பெரும் வர்த்தகர்களும் ஊடகங்களும் கவலை கொண்டுள்ளது போல், மேலும் சந்தை-சார்பு "மறுசீரமைப்புக்களை" அமுல்படுத்த "அரசியல் உறுதிப்பாட்டுக்கான" தேவையே பிரதான விவகாரமாக இருந்து வருகின்றது.
இதே போல், கடந்த மே மாதத்திலும், பிரிட்டிஷ் பொது தேர்தலும் ஒரு தொங்கு பாராளுமன்றத்தை உருவாக்கியது. லேபர் கட்சி தலைவர் மற்றும் பிரதமர் என்ற முறையில் ஒரு பக்கம் ஒதுங்கிய கோர்டன் பிரெளன் பிரகடனம் செய்ததாவது: "பலமான ஸ்திரமான அரசாங்கமொன்று இன்றியமையாதது என்பதை நாம் அனைவரும் மனதில் கொள்ளவேண்டும். அது எதிர்வரவுள்ள சவால்களை அதிகாரம் கொண்டதாகவும் பாராளுமன்றத்தில் ஆதரவைப் பெறக்கூடியதாகவும் ஸ்தாபிக்கப்பட வேண்டும்." இப்போது, ஒரு கன்சர்வேடிவ்-லிபரல் ஜனநாயகக் கூட்டணி, தட்சருக்குக் கீழ் மேற்கொள்ளப்பட்ட இழிபுகழ்பெற்ற செலவு வெட்டுக்களுக்கும் அப்பால் சிக்கன நடவடிக்கைத் திட்டங்களை திணிக்கின்றது. சமூக பதட்ட நிலைமைகள் கூர்மையடைகின்ற நிலையில், பாராளுமன்ற முறையின் மூலம் மிகவும் அபகீர்த்தியான கொள்கைகளை திணிப்பதற்கு ஆளும் வர்க்கத்துக்கு உள்ள இயலுமை மேலும் சிக்கலுக்குள்ளாவ தோடு, گین} gل எதேச்சதிகாரத்துக்குத் திரும்புவதுடன் பாராளுமன்றத்துக்குப் புறம்பான ஆட்சி வடிவங்கள் உருவாக்கப்படும். குறிப்பிடத்தக்க வகையில், பேர்லின் ஹம்பொல்ட் பல்கலைக்கழகத்தின பேராசிரியர் ஹேர்பிரைட் மங்க்லர், இந்த ஆண்டு முற்பகுதியில் ஒரு நீண்ட கட்டுரையுடன், "ஜனநாயகத்தை காலியாக்குதல்" மற்றும் எதேச்சதிகார ஆட்சி வழிமுறைக்கான நோக்கம் சம்பந்தமாக, "சர்வாதிகார" விவகாரத்தை பொதுக் கலந்துரையாடலுக்கு விட்டார்.
சமாளிக்கும்
1930களின் பின்னர் ஏற்பட்டுள்ள மோசமான பூகோள பொருளாதார நெருக்கடி தொடர்ந்தும் விரிவடைந்து வருகின்ற நிலையில், உலகம் பூராவும் உள்ள தொழிலாள வர்க்கத்துக்கு எதிராக களஞ்சியத்தில் வைக்கப்பட்டிருப்பது என்ன என்பது பற்றிய ஒரு முன்னறிவிப்பே இலங்கையில் முதலாளித்துவ ஜனநாயகத்தின் உச்சகட்ட சீரழிவாகும். பிற்படுத்தப்பட்ட முதலாளித்துவ நாடுகளிலும் சரி முன்னேறிய முதலாளித்துவ நாடுகளிலும் சரி, ஒரே அரசியல் மாற்று மருந்தாக இருப்பது, ஒரு சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் ஒரு சுயாதீனமான சக்தியாக தொழிலாள வர்க்கம் எழுச்சி பெறுவதேயாகும். ஜனநாயக உரிமைகளைக் காப்பதானது, உழைக்கும் மக்களின் நலன்களுக்கு எதிராக ஒரு சில செல்வந்தர்களின் நலன்களைக் காக்கும் முதலாளித்துவ முறைமையை தூக்கி வீசும் போராட்டத்துடன் பிணைந்துள்ளது.
இலங்கை எதிரியை
கே. ரட்னாயக்க 5 அக்டோபர் 20
லங்கை இராஜபக்ஷ என்ற முறையில், முன்ன சரத் பொன்சேகாவை இ நடைமுறைகளை தவறியமைக்காக விதிக்கப்பட்ட இரண்டா தீர்ப்பை கடந்த வாரம்
பெப்பிரவரி ! செய்யப்பட்டதிலிருந்து கட்டிடத்தில் தடுத்து பொன்சேகா, செப்டெம் நகரிலுள்ள வெளிக்க மாற்றப்பட்டார். இராணு அவருக்கு 30 மாத கால விதித்துள்ளது.
பொன்சேகா சி ஜனநாயக உரிமைக மேற்கொள்ளும் பரந்த த ஜனவரியில் நடந்த தனக்கு பிரதான எதி குற்றத்தீர்ப்பு வழங்கு அரசாங்கத்துக்கு எதிரா எதிர்ப்பின் மீதும் அவர் எடுப்பார் என்ற சமி காட்டியுள்ளார்.
ஓய்வு பெற்ற ஜெ வெளியேற்றவும் அவ படுகொலை செய்யவும் என்று குற்றஞ்சாட்டி அ சீற்றம் நிறைந்த பிரச்ச தேர்தல் முடிந்து சில நா கைது செய்யப் குற்றச்சாட்டுக்களில் காட்டப்படவில்லை.
மாறாக, குற்றச்சாட்டுக்கள் சட் இராணுவத் தளபதின் இராணுவ நீதிமன்ற நியமித்தார். முதலில், போது அரசியலில் பொன்சேகா மீது குற் அவரது பதக்கங்கள், ஓ அந்தஸ்தும் பறிக்கப்பட்ட கட்டிடங்களுக்குள் செய்யப்பட்டது.
ஹைகோர்ப் கம்பனி அவரது மருமகன் தனு போது, இராணுவக் அதிகாரமளித்தது சம்ப இராணுவ நீதிமன்றப் குற்றங்கண்டது. நீதிபதி

65
71
ஜனாதிபதி அரசியல் சிறை வைக்கின்றார்
10
ஜனாதிபதி மஹிந்த முப்படைத் தளபதி ாள் இராணுவத் தளபதி இராணுவக் கொள்வனவு கடைப்படிக்கத் அவருக்கு எதிராக வது இராணுவ நீதிமன்ற உறுதிப்படுத்தினார். 3 அன்று கைது கடற்படை தலைமையக வைக்கப்பட்டிருந்த பர் 30 அன்று கொழும்பு டை சிறைச்சாலைக்கு ணுவ நீதிமன்றமானது கடுங்காவல் தண்டனை
ள் மீது அரசாங்கம் நாக்குதலின் பாகமாகும். ஜனாதிபதி தேர்தலில் ரியாக இருந்தவருக்கு வதன் மூலம், தனது ன எந்தவொரு அரசியல் கடுமையான நடவடிக்கை க்கையை இராஜபக்ஷ
னரல், இராஜபக்ஷவை ரது சகோதரர்களை சதித் திட்டம் தீட்டினார் ரசாங்கம் மேற்கொண்ட ாரத்தின் மத்தியிலேயே ட்களுக்குள் பொன்சேகா பட்டார். இந்த
எதற்கும் ஆதாரம்
சம்பந்தமில்லாத ம்பந்தமாக முன்னாள் யை விசாரிக்க இரு ங்களை இராஜபக்ஷ சேவையில் இருக்கும் ஈடுபட்டார் என்று ]றஞ்சாட்டப்பட்டதோடு ய்வூதியம் மற்றும் பதவி தோடு அவர் இராணுவ நுழைவதும் தடை
யின் ஆணையாளராக ன திலகரத்ன இருந்த கொள்வனவுக்கு ந்தமாக இரண்டாவது பொன்சேகாவிடம் களின்படி, கொள்வனவு
ஒப்பந்தத்தை கண்காணித்தவாறு சபையில் அங்கம் வகித்த பொன்சேகா, திலகரத்னவுடனான தனது உறவை மறைத்ததன் மூலம் "மோசடி நடவடிக்கையில்" ஈடுபட்டுள்ளார்.
ஜனாதிபதி இராஜபக்ஷ, இரண்டாவது குற்றத்தீர்ப்பை பாராளுமன்ற சபாநாயகராக உள்ள தனது சகோதரரான சமல் இராஜபக்ஷவுக்கு அறிவித்தவுடன் பொன்சேகா தனது பாராளுமன்ற ஆசனத்தையும் இழப்பார் என கடந்த வெள்ளிக்கிழமை ஊடக அமைச்சர் கெஹெலியே ரம்புக்வெல்ல ஊடகங்களுக்குத் தெரிவித்தார். ஏப்பிரலில் நடந்த பொதுத் தேர்தலில் ஆசனமொன்றை வென்ற பின் பாராளுமன்ற கூட்டங்களில் பங்குபற்ற அனுமதிக்கப்பட்டிருந்த பொன்சேகா, அங்கு அரசாங்கத்தை விமர்சித்தார்.
சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் பேரில் பொன்சேகா மீது குற்றத்தீர்ப்பு வழங்கப்பட்டமை, ஆளும் கும்பலில் சில பகுதியினரின் கவலையை தூண்டிவிட்டுள்ளது. நாட்டின் செல்வாக்கு நிறைந்த நான்கு பெளத்த பீடங்களின் தலைவர்களும் அண்மையில் பொன்சேகாவுக்கு மன்னிப்பு வழங்குமாறு கோரி
ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தனர். ஓய்வு பெற்ற ஜெனரல், தமிழீழ விடுதலைப் புலிகளின்
"பயங்கரவாதத்தை" அழித்ததன் மூலம் நாட்டுக்கு "பெரும் மதிப்பு மிக்க சேவையை" ஆற்றியுள்ளார் என அந்தக் கடிதம் பிரகடனம் செய்தது.
இராணுவத் தளபதி என்ற முறையில், இராஜபக்ஷ 2006 நடுப்பகுதியில் மீண்டும் தொடங்கிவைத்த புலிகளுக்கு எதிரான உள்நாட்டு யுத்தத்தை ஈவிரக்க மற்று முன்னெடுத்தார். இராஜபக்ஷவுடன் சேர்ந்து, அவரும் பத்தாயிரக்கணக்கான பொது மக்களை படுகொலை செய்தமை உட்பட யுத்தக் குற்றங்களுக்கு பொறுப்பாளியாவார். இராஜபக்ஷவுடன் நெருக்கமாக ஒத்துழைத்த பொன்சேகா, 2009ல் புலிகள் தோற்கடிக்கப்பட்ட
பின்னர் ஜனாதிபதியுடன் மனமுறிவுகொண்டதோடு பிரதம பாதுகாப்பு அதிகாரி என்ற பெருமளவில்
எதிர்க் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பி), மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) ஆகியவற்றின் பொது ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதன் பேரில், பொன்சேகா 2009 நவம்பரில் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றார். பொன்சேகாவுக்கோ அல்லது எதிர்க் கட்சிகளுக்கோ இராஜபக்ஷவுடன் எந்தவொரு அடிப்படை வேறுபாடுகளும் கிடையாது. யூ.என்.பி. மற்றும் ஜே.வி.பி, உள்நாட்டு யுத்தத்துக்கு முடிவு வரை
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011

Page 74
72 இலங்
ஆதரவளித்ததோடு அரசாங்கத்தின் சந்தை தன்னுடன் வைத்திருந்தா சார்பு பொருளாதார வேலைத் திட்டத்தையும் பொன்சேகா சதி ஆதரித்தன. திட்டமிடுகின்றார் 6
மன்னிப்பளிப்பதற்கான எந்தவொரு வேண்டுகோளும் பொன்சேகாவிடமிருந்தே வரவேண்டும் 6I 6፴፫ இராஜபக்ஷ தெளிவுபடுத்தியுள்ளார். வட-மத்திய மாகாணத்தில் முன்னணி பெளத்த பிக்குகள் மத்தியில் பேசிய அவர் தெரிவித்ததாவது: "அரசியலமைப்பு ரீதியில் மன்னிப்பு வழங்குவதற்கு ஒரு முறை இருக்கின்றது. வேண்டுகோள் ஒன்று இருந்தால் அதில் கவனம் செலுத்த நான் தயாராக இருக்கின்றேன்."
பொன்சேகா குற்றத்தை ஏற்றுக் கொள்வதையே இராஜபக்ஷ எதிர்பார்க்கின்றார். இன்றுவரை சகல
குற்றச்சாட்டுக்களையும் மறுத்துவரும் பொன்சேகா, அவை அரசியல் ரீதியில் தூண்டி விடப்பட்டவை
எதிர்க் கட்சிகளின் மட்டுப்படுத்தப்பட்ட பிரச்சாரத்துக்கு அரசாங்கம் பதிலிறுத்த விதமானது, அதன் ஜனநாயக-விரோத வழிமுறைகளின் இன்னுமொரு காட்சிப்படுத்தலாகும். இவை அடிப்படையில் கொழும்பில் உள்ள அதன் எதிரிகளை இலக்காகக் கொண்டவை அல்ல. மாறாக தொழிலாள வர்க்கத்தை இலக்காகக் கொண்டவையாகும்.
வகைப்படுத்தியுள்ளார். அவரது மனைவி அனோமா பொன்சேகா, தனது கணவர் வேண்டுகோள் விடுக்க மாட்டார் என சிறைச்சாலையில் அவரை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
சிவில் நீதிமன்றில் மேலும் இரு வழக்குகளுடன் பொன்சேகாவுக்கு தண்டனையளிக்கும் தனது செயற்பாட்டை அரசாங்கம் தொடர்கின்றது. முதலாவது, ஹைகோர்ப் கொடுக்கல் வாங்கல் சம்பந்தப்பட்ட மேலதிக குற்றச்சாட்டுக்கள் பற்றியதாகும். இரண்டாவது வழக்கு, ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் இரு பகுதிகள் குறித்து மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள
வழக்காகும். இராணுவத்தை விட்டு ஒடியவர்களை பொன்சேகா தன்னுடன் வைத்திருந்ததாகவும் ஜனாதிபதியின்
இன்னொரு சகோதரரான, பாதுகாப்பு அமைச்சர் கோடாபய இராஜபக்ஷவுக்கு எதிராக பொய் குற்றச்சாட்டுக்கள் சுமத்தியதாகவும் பொன்சேகா மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
"இராணுவத்தை விட்டோடியவர்களை
கூறிக்கொண்டதன் ஒரு தேர்தல் முடிந்த உடனே ஆதரித்த முன்னாள் இ மற்றும் சிவிலியன்க: அரசாங்கம், அவர்கள் ஐ சதி செய்துகொண்டிருந்
இருவரைத் தவிர குற்றச்சாட்டுக்கள் விடுவிக்கப்பட்டுள்ளன அவரது செயலாளரு விட்டோடியவர்களை குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஹரிப்பிரிய டி சில்வாவு வைக்கப்பட்டுள்ளனர். கெப்பட்டிவலான, ! ஜெனரல்களான சுனில் மற்றும் உபாலி எதிரி நிருபர் ருவன் வீரகோன் "சதிகாரர்கள்", சட்டம பீரிஸின் அறிவுறுத்தலு அன்று விடுவிக்கப்பட்டு போலி குற்றச்சாட்( கூறப்படும் இரண்டா உயர்ந்தளவு அரசியலா பிரச்சாரக் காலத்தின் பத்திரிகைக்கு பேட்டிய யுத்தத்தின் கடைசி சரணடையும் வெள்ளைக்கொடியுட6 உயர்மட்ட தலைவர்க6ை பாதுகாப்பு செயலாளர் இராணுவத்துக்கு குற்றஞ்சாட்டியிருந்தார்.
தேசிய சமரசப்படுத்துவதாக மாசுபடுத்துவதாகவும் குற்றஞ்சாட்டி அரச மூர்க்கத்தனமான தாக்கு உடனடியாக பின்வாங்கி குறிப்பிட்டவை கட் கூறப்பட்டுள்ளன என எவ்வாறெனினும், இரா கவலை என்னவெனி அனைத்து குற்றங்கள் ப பொன்சேகாவுக்கு உள் பகிரங்கப்படுத்த முடியும் இராணுவம் எந்த செய்யவில்லை என ஐ முழுமையாக மறுத்ததோ ஒன்றை நடத்துமாறு ஐரோப்பிய சக்திகள் 6 நிராகரித்தார். அமெரி சக்திகள் இராஜபக்ஷவில் போதிலும், கொழும்பில் சீனாவின் செல்வாக் ஜனாதிபதிக்கு அழுத்த இந்த மனித உரி சுரண்டிக்கொள்கின்றன இந்த வெள்ளைக்
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011

|Q&
ர்" என்ற குற்றச்சாட்டு, |ப்புரட்சியொன்றை ான்று அரசாங்கம் பகுதியாகும். ஜனாதிபதி ாயே, பொன்சேகாவை ராணுவ அலுவலர்கள் ளை சுற்றிவளைத்த ஜனாதிபதிக்கு எதிராக தனர் எனக் கூறியது. ஏனைய அனைவரும் இன்றி rர், பொன்சேகாவும் ம், "இராணுவத்தை வைத்திருந்ததாகவும்" முன்னாள் கப்டன் மே இன்னமும் தடுத்து பிரிகேடியர் துமிந்தி ஓய்வுபெற்ற மேஜர் அமரசேன டி சில்வா சிங்க, மற்றும் ஊடக ஆகிய மேலும் நான்கு ா அதிபர் மொஹான் |டன் செப்டெம்பர் 24
ள்ளனர்.
டுக்களை சுமத்தியதாக ாவது குற்றச்சாட்டு லானதாகும். தேர்தல் போது, சண்டே லீடர் பளித்த பொன்சேகா, மோதலின் போது எதிர்பார்ப்புடன் ன் வந்த புலிகளின் ா கொலை செய்யுமாறு கோடாபய இராஜபக்ஷ கட்டளையிட்டதாக
பாதுகாப்பை வும் இராணுவத்தை பொன்சேகா மீது ாங்கம் அவர் மீது குதலை முன்னெடுத்தது. கிய பொன்சேகா, தான் டுரையில் தவறாக பிரகடனம் செய்தார். ஜபக்ஷ அரசாங்கத்தின் ல், இராணுவத்தின் ற்றிய அந்தரங்க அறிவு ளதோடு அவர் அதை b என்பதேயாகும். வொரு குற்றத்தையும் ஜனாதிபதி இராஜபக்ஷ டு சர்வதேச விசாரணை அமெரிக்க மற்றும் விடுத்த அழைப்பையும் க்க மற்றும் ஐரோப்பிய ன் யுத்தத்தை ஆதரித்த வளர்ச்சியடைந்துவரும் கை கீழறுப்பதற்காக ம் கொடுப்பதன் பேரில் மை விவகாரத்தை
கொடி சம்பவம் என
சொல்லப்படுவது, குறிப்பாக பாதுகாப்பு செயலாளர் இராஜபக்ஷவுக்கு கூருணர்வு
அந்தக் குற்றச்சாட்டு சர்வதேச சட்டத்தை தெளிவாக மீறிமைக்கு அவரை தனிப்பட்ட முறையில் பொறுப்பாளியாக்கும். இந்தக் குற்றச்சாட்டுக்கள், புலிகள் தோல்வியடைந்து குறுகிய காலத்துக்கள் சண்டே டைம்ஸ், காடியன் ஆகிய இரு பிரிட்டிஷ் பத்திரிகைகளில் அம்பலத்துக்கு வந்தது. இந்தச் சரணடைவுக்கு தரகு வேலை செய்வதற்காக ஐநா, அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் அலுவலர்களை சம்பந்தப்படுத்தி தனிப்பட்ட முறையில் கடைசி நிமிட முயற்சியில் ஈடுபட்டிருந்தது சண்டே டைம்ஸ் பத்திரிகையாளர் மாரி கொல்வின் ஆவார். (பார்க்க. "இலங்கையில் புலிகளின் தலைவர்கள் மெய்சிலிர்க்கும் விதத்தில் கொல்லப்பட்டதை பிரிட்டிஷ் பத்திரிகை அம்பலப்படுத்துகிறது")
நேற்று தொடங்கிய மேல் நீதிமன்ற விசாணையில் பொன்சேகா குற்றத்தை
ஏற்றுக்கொள்ளவில்லை.
எதிர்க்கட்சிகளான யூ.என்.பி. யும் ஜே.வி.பி. யும் "யுத்த வீரர் பொன்சேகா" சிறைவைக்கப்பட்டதற்கு எதிராக ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன. தான் ஜனாதிபதிக்கு கடிதம் எழுத எண்ணியிருப்பதாக யூ.என்.பி. தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று ஊடகங்களுக்குத் தெரிவித்தார். பொன்சேகாவின் விடுதலைக்காக "ஜனநாயகத்துக்கான மக்கள் இயக்கம்" ஒன்றை ஜே.வி.பி. தலைவரான விஜித ஹேரத் அறிவித்தார்.
அதற்கு பதிலிறுக்கும் வகையில், எந்தவொரு ஆர்ப்பாட்டத்தின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க அரசாங்கம் பொலிசுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது. அரசாங்க - விரோத செயற்பாடுகளை முன்னெடுக்க "பொதுஜனங்களை தூண்டிவிடும்" சுவரொட்டி பிரச்சாரங்களை அடக்குமாறு சகல பொலிஸ் நிலையங்களுக்கும் கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளவாறு வாகன ரோந்துகள், மோட்டார் சைக்கிள் படை மற்றும் நடந்து ரோந்து செல்லுதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிசுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்க் கட்சிகளின் மட்டுப்படுத்தப்பட்ட பிரச்சாரத்துக்கு அரசாங்கம் பதிலிறுத்த விதமானது, அதன் ஜனநாயக-விரோத வழிமுறைகளின் இன்னுமொரு காட்சிப்படுத்தலாகும். இவை அடிப்படையில் கொழும்பில் உள்ள அதன் எதிரிகளை இலக்காகக் கொண்டவை அல்ல. மாறாக தொழிலாள வர்க்கத்தை இலக்காகக் கொண்டவையாகும். சர்வதேச நாணய நிதியத்தின் அழுத்தத்துக்குள்ளாகியுள்ள இராஜபக்ஷ, வரவுசெலவுத் திட்ட பற்றாக்குறையை குறைக்க சிக்கன நடவடிக்கைகளை திணிப்பதோடு, தவிர்க்க முடியாமல் வெடிக்கவுள்ள வெகுஜன எதிர்ப்பை நசுக்கவும் தயாராகின்றார்.

Page 75
இல
இலங்கை அரசாங்கத்தின் மனி
சர்வதேச ஜூரிகள் சபையின்
சம்பத் பெரேரா 7 அக்டோபர் 2010
ஜூரிகள் &ቻ 60 L]
ர்வதேச
(International Commission of
Jurists - ICJ) 6Liģ5 prg5š 660)Ldulā வெளியிட்ட அறிக்கை, பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புள்ளவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், ஆயிரக் கனக் கான தமிழ் இளைஞர்கள் எதேச்சதிகாரமான முறையில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதை கண்டிருத்திருக்கின்றது. 2009 மே மாதம் புலிகளின் இராணுவத் தோல்வியைத் தொடர்ந்து, புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் இருந்த ஒட்டுமொத்த மக்களையும் - அரை மில்லியனுக்கும் மேலான, ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை- நலன்புரி கிராமங்கள் என்று அழைக்கப்பட்ட இடங்களில் இராணுவம் அடைத்து வைத்தது. இந்த வெகுஜன தடுப்பு முகாம்களில் இருந்த இளைஞர்கள், இராணுவப் புலனாய்வுப் பிரிவு, பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் விசேட பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை என்பனவற்றால் விசாரணைக்குட்படுத்தப்பட்டனர்.
"புலிச் சந்தேக நபர்களாக" குற்றஞ் சாட்டப்பட்டவர்கள், இராணுவத்திடம் நேரடியாக சரணடைந்த மற்றவர்களுடன் சேர்த்து மேலதிக விசாரணைக்காகவும் மற்றும் புனர்வாழ்வு என்ற பெயரிலும் இரகசிய சிறைச்சாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். ஆயிரக் கணக்கானவர்கள், நாட்டின் கொடுமையான அவசரகால மற்றும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் எந்தவிதமான குற்றச்சாட்டுக்களோ அல்லது விசாரணையோ இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இத்தகைய தடுப்பு நிலையங்கள் சித்திரவதையைப் பயன்படுத்தி குற்ற ஒப்புதல் வாக்கு மூலங்கள் பெறுவதில் பேர்போனவை.
"சட்டப்பூர்வமான வரையறைகளுக்கு அப்பால் புலி சந்தேக நபர்கள் என்ற பெயரில் இலங்கையில் வெகுஜன தடுத்து வைப்பு" என்று
தலைப்பிட்டிருந்த சர்வதேச ஜூரிகள் சபை
(ஐ.சி.ஜே.) அறிக்கை, கவனமாக எழுதப்பட்டிருந்ததோடு "சரியான நடவடிக்கைகளை" எடுக்குமாறு இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதை இலக்காகக் கொண்டிருந்தது. எவ்வாறு இருப்பினும், "சரணடைந்தவர்கள்" மற்றும் "புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்களது" அடிப்படை ஜனநாயக உரிமைகளை திட்டமிட்டு மீறுவது, சர்வதேச சட்டத்தை அடிப்படையில் மீறுவதாகும் என்பதை அது தெளிவாக்கியுள்ளது.
அறிக்கையின்படி குறைந்தபட்சம் கடந்த வருடம் டிசம்பர் வரை புலி சந்தேக நபர்களை
கைதுசெய்வது எண்ணிக்கையான உறுதியாத் தெரியவில்6 சுட்டிக் காட்டுவ முரண்பாடுகளையும் காட்டுகிறது. கடந்த ர புனர்வாழ்வுக்கான பூ 10,992 பேர் அறிவித்திருந்தார் பத்திரிகையாளர் எண்ணிக்கையை அறிவித்திருந்தார், பெப்ரவரியில், முல் ஆணையாளர் 12 வைக்கப்பட்டிருந்தத எண்ணிக்கைகள் கன
ஐ.சி.ஜே. 12 செய்யப்பட்டுள்ளதா அவர்களில் 1,300 அங்கத்தவர்கள் என் விசாரணைக்கு முக குறைந்தபட்சம் 8,0 இன்னமும் "புனர்வா டசின் கணக்கான வைக்கப்பட்டுள்ளார்கள் 3,000 பேர் விடுதலை கைதிகளின் உன் தெரிவில்லை . ப சித்திரவதைகளுக்கு உ என்பதை உறுதிப்படு அந்த அறிக்கை தெரி செஞ்சிலுவைச் சங்க கூட சில தடுப்பு முகாம் அனுமதி மறுக்கப்பட்டு சிறைக்கும் செல்வதற்கு கொடுக்கப்படவில்ை தகவல்களின் அடிப்பை மிகவும் கடுமையான ஒவ்வாததுமாகும் மற் மருத்துவ வசதிகளே 6 அந்த அறிக்கை தெரி கைதிகள் அர சரணடைந்தனர் என்ற ஐ.சி.ஜே. சவால் செ சரணடைவுகளின் சுய கேள்விக்குள்ளாக்கியுள் தொடர்பே இருந்திருந் அழுத்தங்களை தவி பிள்ளைகளைச் "ச பெற்றோர்கள் ஊக்கு அறிக்கை ஐநா அறிக்ை காட்டுகின்றது. புலிகளி மற்றும் கட்டாய உழைப் விளைவாக, புலிகளின் பல பொது மக்கள் புள்

ங்கை
73
த உரிமை அறிக்கை
தொடந்தது.
கைதிகளைப் பற்றி லை என இந்த அறிக்கை தோடு தெளிவான வெளிச்சம்போட்டுக் நவம்பரில், இலங்கையின் ஆணையாளர் நாயகம், "சரணடைந்ததாக" பின்னர் நடந்த மாநாட்டில் அந்த 10,732 பேர் என்று ஆன்ால் கடந்த ன்னாள் புனர்வாழ்வு ,000 பேர் தடுத்து ாக கூறினார். இந்த ாக்கிடப்படவில்லை.
,000 பேர் கைது ’க மதிப்பிட்டுள்ளது. ) பேர் தீவிர புலி. று பிரிக்கப்பட்டு, குற்ற ம் கொடுக்கிறார்கள். 00 வரையானவர்கள் ழ்வுக்காக" குறைந்தது முகாம்களில் ர். கடந்த வருடம் சுமார் செய்யப்பட்டுள்ளனர். ண்மையான நிலமைகள் மற்றும் அவர்கள் ட்படுத்தப்பட்டுள்ளார்களா த்த முடியவில்லை என விக்கின்றது. சர்வதேச குழுவுக்கு (ஐ.சி.ஆர்.சி) 0களுக்குள் நுழைவதற்கு ள்ளது. எந்தவொரு ஒரு த ஐ.சி.ஜே க்கு அனுமதி ல. கிடைத்த சிறிய டயில், அந்தச் சூழ்நிலை தும், உடல்நலத்துக்கு றும் மட்டுப்படுத்தப்பட்ட பழங்கப்படுகின்றன என விக்கின்றது. சாங்க படைகளிடம் அரசாங்கத்தின் கூற்றை ய்வதோடு, இடம்பெற்ற விருப்பத் தன்மையையும் rளது. புலிகளுடன் அற்ப தாலும், பின்னால் வரும் Iர்ப்பதற்காக, தங்கள் ரணடைவதற்கு" பல வித்தனர் என்று அந்த கையொன்றை மேற்கோள் lன் "கட்டாய ஆட்சேர்ப்பு பு என்ற கொள்க்ையின்" கட்டுப்பாட்டில் இருந்த விகளுடன் ஏதாவதொரு
மீறல்கள் பற்றி குற்றஞ்சாட்டுகிறது
தொடர்பை கொண்டிருக்க நேர்ந்தது என ஐ.சி.ஜே. குறிப்பிடுகின்றது.
ஆயிரக் கணக்கான மக்கள் எந்தவிதமான விசாரணைகளுமின்றி தடுத்து வைக்கப்பட்டிருப்பதை நியாயப்படுத்துவதற்காக தொடரும் அவசரகால நிலைமை மற்றும் பயங்கரவாத தடைச் சட்ட பயன்பாடும் உதவுகின்றன. கடந்த 2005ல் ஆட்சிக்கு வந்த பின்னர், ஜனாதிபதி மகிந்த இராஜபக்ஷ அவசரகால நிலமைகளைத் தொடர்ந்ததுடன், 2006 நடுப்பகுதியில் புலிகளுக்கு எதிரான யுத்தம் புதுப்பிக்கப்பட்ட பின்னர் அதன் விதிகளை மேலும் வலிமைப்படுத்தினார். யுத்தம் முடிவடைந்து ஒரு வருடத்தின் பின்னரும் அவசரகால நிலை இன்னும் வலிமையாக இருக்கிறது.
அவசரகாலச் சட்டங்கள், "குற்றம் செய்திருக்கலாம் என நம்பப்படும் ஒருவரை" ஒரு தவிர்ப்பு நடவடிக்கையாக ஒரு வருடத்துக்கும் மேல் தடுத்து வைக்க பாதுகாப்பு படைகளுக்கு அனுமதியளிக்கின்றன. அந்த அறிக்கை, சட்டங்களின் கொடுர தன்மைகளை பின்வருமாறு தெளிவுபடுத்துகிறது: "இத்தகைய தடுத்து வைத்தல்களைப் பற்றி நீதவான்களுக்கு அறிவிக்கவேண்டி இருக்கும் அதே வேளை, அவற்றின் விதிகள் நீதித்துறை மீளாய்வுகளை உள்ளடக்காமல், இத்தகைய எல்லா தடுத்து வைத்தல்களும் சட்டபூர்வமானவை என்று பிரகடனம் செய்வதோடு, சட்டமா அதிபரின் ஒப்புதல் இன்றி பிணையில் விடும் அதிகாரத்தை நீதிபதிக்கு வழங்க மறுக்கின்றது." இந்த வருட மே மாதத்தில் தடுத்து வைப்பதற்கான காலம் 3 மாதங்களுக்கு குறைக்கப்பட்டது மட்டுமே இந்த அவசரகாலச் சட்டங்களில் ஏற்படுத்தப்பட்ட மாற்றமாகும். இத்தகைய அவசரகாலச் சட்டங்களின் கீழ் சுமார் 8,000 பேர் தடுத்து வைக்கப்பட்டிருப்பது, "உலகிலேயே எங்குமில்லாதளவு நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ள மிகப்பிரமாண்டமான வெகுஜன தடுத்து வைப்பாக" இருக்கக் கூடும் என அந்த அறிக்கை பிரகடனம் செய்கின்றது. அவசரகால விதிகளுக்கு புறம்பாகவும், ஒருவரை எந்தவிதமான விசாரணையும் இன்றி 18 மாதங்களுக்கு தடுத்து வைப்பதற்கு பயங்கரவாதத் தடைச் சட்டம் அரசாங்கத்துக்கு அனுமதி வழங்குகிறது. இராணுவம் மற்றும் பொலிஸ், "சட்டவிரோதமான நடவடிக்கைகளில்" தொடர்பு வைத்துள்ளார் என்ற சாதாரண சந்தேகத்தின் அடிப்படையில் பொது மக்களை கைது செய்வதற்கான அதிகாரத்தை கொண்டுள்ளன. இந்தச் சட்டம், ஒரு செயலுக்கும் சந்தேகிக்கப்படுபவருக்கும் இடையிலான தொடர்பு மிகச் சிறியதாக இருந்தாலும் அல்லது மிகத் தொலைவானதாக இருந்தாலும் அதை கணக்கில் கொள்ளாமல்,
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011

Page 76
74
இலா
மற்றும் செயலில் பங்கெடுப்பதற்கு கைதிக்கு எண்ணம் இருந்ததா அல்லது சம்பவம் பற்றி அவருக்கு தெரிந்திருந்ததா என்பதைக் கூட கருதாமல் ஆட்களை கைது செய்வதற்கு
வழிவகுக்கின்றது என ஐ.சி.ஜே.
தெரிவிக்கின்றது.
"இராணுவம் ‘சரணடைந்தவர்கள்’
ஒருமுறை பதிவு செய்யப்பட்டவுடன்
விடுவிக்கப்படுவர் என வாக்குறுதியளித்துள்ளது. ஆனால், மாறாக, சரணடைந்தவர்கள் எந்தவிதமான விசாரணைகளும் இன்றி தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்" என்று அறிக்கை வெளிப்படுத்துகிறது. எல்லா கைதிகளும் சரணடைதல் பற்றிய ஆவணத்தில் கையெழுத்து இட்டார்களா என்பது தெளிவில்லை. ஆவணங்களில் கையெழுத்து வைத்திருந்தாலும், அது சிங்களத்தில் இருப்பதால் அதை அவர்களால் விளங்கிக் கொள்ள முடியாது. கைதிகள் தமிழ் பேசுவவர்கள் அவர்களில் பெரும்பான்மையானவர்களுக்கு சிங்களம் வாசிக்க முடியாது.
எதேச்சதிகாரமான கைதுகள் "வழமையானதாக மாறியுள்ளதோடு பரந்தளவிலான துஷ்பிரயோகங்களுக்கு வழிவகுத்துள்ளதுடன் சாதாரண குற்றவியல் சட்ட முறைமையை கீழறுப்பதாகவும் உள்ளது" என அந்த அறிக்கை கண்டுள்ளது. அது "அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு விதிகள். சர்வதேச சட்டங்களை அலட்சியம் செய்பவையாகவும் மற்றும் கைதிகளுக்கு சட்ட இருட்டடிப்பு செய்பவையாகவும் உள்ளன" என
தெரிவிக்கின்றது.
இலங்கைக்கான அரசாங்கமாக" சர்வே சட்டங்கள் உள்ளதோ உரிமைகளை மீறுகி அதிகாரபூர்வமாக ஒப் மற்றும் அரசியல் உரிை உடன்படிக்கை மற்றும் அ ஒழுங்குகளை அலட்சிய ஐ.சி.ஜே. வாதிக்கின்ற
சர்வதேச குற்றவி சட்டவிதிகளை மேற்ே அறிக்கை, "சர்வதேச விதிகளை மீறி, சிறை சுதந்திரத்தை பறிப்பதும் ஜனத்துக்கும் எதிராக பரந்த அல்லது திட் பாகமாக" இழைக்கப்படு குலத்துக்கு எதிரா குற்றத்துக்கு" சம தெரிவிக்கின்றது.
இலங்கை அரசா ஜனநாய உரிமகைள் துஷ்பிரயோகம் பற்றி அதிகாரபூர்வமான விவ வழங்குகின்றது. தனது முன்னெடுத்த விதத்ை யுத்தக் குற்றங்களையும் தொடரும் சர்வதே திசைதிருப்புவதற்காக அமைக்கப்பட்ட கற்றுச் மற்றும் நல்லின ச்
இலங்கை தலைநகரில் வெகுஜ
படையினர் சுற்றிவளைத்தமை
ஒரு தெளிவான எச்சரிக்கை
சோசலிச சமத்துவக் கட்சி 13 ஜூலை 2010
லை 3 அன்று, கொழும்பு புறநகர்
ஜூ பகுதியில் ஆயிரக்கணக்கான குடிசைவாசிகள் மீது நடத்தப்பட்ட இராணுவபொலிஸ் தாக்குதல் இலங்கையிலும் மற்றும் உலகம் பூராவும் உள்ள தொழிலாள வர்க்கத்துக்கு ஒரு தெளிவான எச்சரிக்கையாகும். மட்டக்குளி பிரதேசத்தில் வயதுவந்தோர் அனைவரையும் சுற்றிவளைப்பதற்கு முன்னர் நடத்தப்பட்ட கொடுரத் தாக்குதல், ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கத்தால் பிரகடனம் செய்யப்பட்டுள்ள "பொருளாதார யுத்தத்தில்" சாதாரண உழைக்கும் மக்களுக்கு எதிராக முன்கொணரப்பட்டுவரும் பொலிஸ் - அரச வழிமுறைகளை
ம்பலப்படுத்துகின்றன.
ஒரு இளம் முச்சக்கரவண்டி சாரதியை பலாத்காரமாக கைது செய்து அவரை மோசமாக
தாக்கியதன் மூலம் உள்ளூர்வாசிகளுக்கு எதிராக
இந்த ஆத்திரமூட் முன்னெடுத்தனர். பிரதே மூன்னால் நூற்றுக்கண ஆர்ப்பாட்டம் செய்தபே பொலிசாரையும் படையி அங்கு அனுப்பிய பா அவர்களை தாக்கினர். பொலிசாரும் இராணுவ வாகனங்க்ளையும் ( உள்ளூர்வாசிகளை அடித் அடுத்தநாள், சுமார் சுற்றிவளைக்கப்பட்டு
சிலர் காட்டிக்கொடுத்தன பொலிசார் கைது செய் கைதுகளை பொலிசாரால் போனதால், 176 பேரை நீதிமன்றம் உத்தரவிட்ட
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011

ங்கை
"பொருத்தமான சட்ட தச மனித உரிமைகள் டு அரசாங்கம் மனித ன்றது. அரசாங்கம் புதல் அளித்த சிவில் மகள் மீதான சர்வதேச தன் தேர்வு செய்யப்பட்ட பம் செய்துள்ளது, என
பியல் நீதிமன்ற ரோம காள் காட்டும் இந்த சட்டத்தின் அடிப்படை வைத்தல் மற்றும் சரீர ம்" "எந்தவொரு பொது இலக்கு வைக்கப்பட்ட டமிட்ட தாக்குதலின் hம் போது, அது 'மனித க இழைக்கப்பட்ட மானதாகும், என
"ங்கத்தின் அடிப்படை
மீதான திட்டமிட்ட ய ஒரு நோக்கின் ரத்தை இந்த அறிக்கை அரசாங்கம் யுத்தத்தை தையும் மற்றும் அதன் epig. LD60DÜLg5bGTëfi6ih, ச விமர்சனங்களை வும், இராஜபக்ஷவால் 5 கொண்ட பாடங்கள் ங்க ஆணைக்குழு
னங்களை
எனப்படுவதின் வெட்கங்கெட்ட பண்புகளை அது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
ஐ.சி.ஜே. யின் அறிக்கையை அரசாங்கம் உடனடியாகவே நிராகரித்தது. பொருளாதார அபிவிருத்திக்கான பிரதி அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன, "சாதாரண குற்றவாளிகளைப் போல் புலி சந்தேக நபர்களை நடத்த முடியாது" என பியிசிக்கு தெரிவித்தார். "இன்னமும் பெருமளவாக இருக்கின்ற ஏனையவர்களைப் பற்றி கைதிகள் தகவல்களை எங்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். கிளர்ச்சி நடவடிக்கைகள் மற்றும் அதில் ஈடுபட்டவர்கள் பற்றி மேலும் தகவல்களை கறந்து எடுப்பதற்கு அவர்களை நீண்டகாலம் தடுத்து வைத்திருக்க வேண்டிய தேவை அதிகாரிகளுக்கு உள்ளது," என்று அவர் தெரிவித்தார்.
இந்த "விளக்கங்கள்" புலி சந்தேக நபர்கள் "புனர்வாழ்வு அளிக்கப்பட்டிருக்கிறார்கள்" என்ற உத்தியோ கபூர்வ பிரச்சாரத்துடன் முரண்படுவதோடு, இராஜபக்ஷ அரசாங்கம் அதன் விசாரணை மற்றும் சித்திரவதை ஆட்சியை தொடர இருக்கிறது என்பதை அம்பலப்படுத்தியுள்ளது. "பயங்கரவாதத்துக்கு எதிரான ப்ோரை" முன்னெடுக்கும் சாக்குப் போக்கில், பாதுகாப்புப் படைகள் முன்னைய புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் பெரும் தொகையான நிரந்தர இராணுவ ஆக்கிரமிப்புக்களை ஸ்தாபித்துவருகின்றன. இரகசிய சிறைச்சாலைகளில் எதேச்சதிகராமாக தடுத்துவைக்கும் முறைமை ஒரு தேவையான அங்கமாக இருக்கின்றது.
பாதுகாப்பு
தொழிலாள வர்க்கத்துக்கு
டலை பொலிசார் ச பொலிஸ் நிலையத்தின் ாக்கானவர்கள் எதிர்ப்பு ாது, கலகம் அடக்கும் பினரையும் உடனடியாக துகாப்பு அதிகாரிகள், வன்முறையில் இறங்கிய த்தினரும் வீடுகளையும் சேதப்படுத்தியதோடு ந்து அச்சுறுத்தினர்.
8,000 பிரதேசவாசிகள் மைதானமொன்றுக்கு ாடு அவர்களில் 200க்கும் முகமூடி அணிந்து நின்ற ார். பின்னர் அவர்களை தனர். இந்த வெகுஜன
விடுதலை செய்யுமாறு போதிலும், 31 பேரை
"மேலதிக விசாரணைக்காக தடுத்து வைத்தது.
அத்தியாவசிய பொருட்களின் வரியை கூட்டி, அரசாங்கத் துறை ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு நிறுத்தத்தை நீடிப்பதன் மூலமும் மின்சாரம், எண்ணெய் மற்றும் துறைமுகக் கூட்டுத்தாபனங்கள் உட்பட அரசாங்க நிறுவனங்களுக்கான மானியங்களை வெட்டித்தள்ளுவதன் மூலமும் நேரடியாக தொழிலாளர்களின் செலவில் வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையை குறைக்க வாக்குறுதியளித்து, சர்வதேச நாணய நிதியத்திடம் அங்கீகரம் பெற்றுக்கொண்ட வரவு செலவுத் திட்டத்தை அரசாங்கம் பாராளுமன்றத்தில் முன்வைத்து ஐந்தே நாட்களில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் பெருந்தொகையான வேலை இழப்புக்களுக்கு வழிவகுக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக, விலைவாசி அதிகரித்த போதிலும், வேலைக்கு பணம் என்பவை போன்ற அரசாங்கத்தின் அற்ப
நலன்புரி வேலைத்திட்டங்களுக்கு மேலதிக நிதிகள்

Page 77
இல
வழங்கப்படப் போவதில்லை.
இத்தகைய தாக்குதல்களை தொழிலாளர்கள் எதிர்ப்பது தவிர்க்க முடியாததாக இருப்பதோடு வர்க்கப் போராட்டமும் வெடிக்கும். மட்டக்குளி தாக்குதலானது உழைக்கும் மக்களை அச்சுறுத்தி பயமுறுத்துவதை இலக்காகக் கொண்டதாகும். தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான 26 ஆண்டுகால யுத்தத்தின் போது அபிவிருத்தி செய்யப்பட்ட ஒடுக்குமுறை வழிமுறைகள் மிகவும் ஒடுக்கப்பட்ட தட்டினரில் இருந்து தொடங்கி, கொழும்புக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. யுத்த காலம் பூராவும், தமிழ் கிராமங்கள் தொகை தொகையான கைதுகளுக்காக சுற்றிவளைக்கப்பட்டதோடு, புலிகள் தோற்கடிக்கப்பட்டு ஒரு வருடத்துக்கும் மேலாகியும் ஆயிரக் கணக்கான வர்கள் இன்னமும் இராணுவத்தால் நடத்தப்படும் முகாங்களில் எஞ்சியுள்ளனர்.
மட்டக் குளியில் அரசாங்கத்தின் நடவடிக்கையை அடுத்து, அரசுக்குச் சொந்தமான டெயிலி நியூஸ் அதை ஆதரித்து ஒரு ஆசிரியர் தலைப்பை வெளியிட்டிருந்தது. "கலகக் கும்பலின் ஆட்சி" என தலைப்பிடப்பட்டிருந்த அந்த ஆசிரியர் தலையங்கம்: "ஆத்திரமடைந்த கலகக் கும்பலால் பொலிஸ் நிலையங்கள் தாக்கப்படுவது இந்த நாட்டில் பொதுவானதாகி வருகின்றது. ஆகையால், விவகாரம் கை நழுவி சமுதாயத்தை அராஜகம் ஆட்சி செய்வதற்கு முன்னதாக இந்த நிகழ்வுகளை அதிகாரிகள் அக்கறையுடன் நோக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது," என பிரகடனம் செய்துள்ளது.
அந்த செய்தித் தாள் ஏற்றுக்கொண்டவாறே, கொழும்பில் மட்டுமன்றி தீவு பூராவும் பொலிஸ் கொடுமைகளுக்கு எதிராக சாதாரண மக்கள் ஆர்ப்பாட்டம் செய்த பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த ஆர்ப்பாட்டங்கள், வடக்கு மற்றும் தெற்கு இரண்டிலும் இராஜபக்ஷ அரசாங்கத்தின் பொலிஸ்-இராணுவ ஒடுக்குமுறை தொடர்பாக வளர்ச்சிகண்டுள்ள எதிர்ப்பு மற்றும்
چہرے خیخیخیخ
மட்டக்குளி பிரதேசத்ை
பகைமையின் ஆழத்தை மட்டக்குளியில் அரசாங் சம்பவங்கள், சமூ பொறுத்துக்கொள்ளப்பட எல்லா இடங்களிலும் ! இளைஞர்கள் மற்றும் கி அனுப்புவதையே இலக்க அரசாங்கத்தின் 6 ஆதரவை தெரிவித்து 6 பத்திரிகையான இரித போதைப்பொருள் விய நடவடிக்கை" என்ற தை வெளியிட்டிருந்தது. நிலையத்தை தாக்கி வியாபாரிகள் மற்றும் L கும்பலொன்று பொ: கட்டுப்பாட்டுக்குள் கொ சம்பவத்தால் முழு டெ அதிர்ந்து போயுள் கூறிக்கொண்டது.
பொலிஸ் தடுதலில் குப்பைக்கூலமாக்கப்பட்டுள்ள նշf6)
 
 
 
 

ங்கை
த சுற்றிவளைத்த இராணுவமும் பொலிசும்
வெளிப்படுத்தியுள்ளன. பகம் திட்மிட்டு நடத்திய கப் போராட்டங்கள் ாட்டாது என்ற செய்தியை உள்ள தொழிலாளர்கள், ராமப்புற வறியவர்களுக்கு ாகக் கொண்டதாகும்.
வழிமுறைகளுக்கு தனது வலதுசாரி சிங்கள வாரப் நா திவயின "சமிட்புர ாபாரிகளின் மட்டக்குளி லப்பில் ஒரு கட்டுரையை "மட்டக்குளி பொலிஸ் |ய போதைப்பொருள் ாதாள உலக கிரிமினல் லிஸ் நிலையத்தையே ண்டுவந்த அதிர்ச்சிதரும் பாலிஸ் திணைக்களமே ளது," °gh
66
பொலிஸ் நிலையத்துக்கு வெளியில் ஆர்ப்பாட்டம் செய்ய தமக்குள்ள ஜனநாயக உரிமையை பயன்படுத்திய இத்தகைய நசுக்கப்பட்ட மக்களை ஊடகங்களும் அரசாங்கமும் "கலகக் கும்பல்", "போதைப் பொருள் வியாபாரிகள்" மற்றும் பாதாள உலக கிரிமினல்கள்" என இழிவாக ஏசுவது, அவர்கள் பொலிஸ் ஒடுக்குமுறையை உடனடியாக நிறுத்துமாறு சாதாரணமாக கோரிக்கை விடுத்த காரணத்துக்காகவே ஆகும். இது போலவே, யுத்த காலத்தின் போதும், வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்கள் மற்றும் வாழ்க்கைத் தரம் சீரழிவதற்கு எதிராகப் போராடியவர்களையும் "பயங்கரவாதிகள்" அல்லது "பயங்கரவாத ஆதரவாளர்கள்" என வகைப்படுத்துவதன் மூலம் அரசாங்கம் அவர்களை அச்சுறுத்த மீண்டும் மீண்டும் முயற்சித்தது. கொழும்பு குடிசைகளில் உள்ள எதிர்ப்பாளர்களுக்கும் இதே போன்ற முத்திரைகள் குத்தப்பட்டுவருகின்றன.
சக்திவாய்ந்த பொருளாதார நலன்களே இத்தகைய அபிவிருத்திகளுக்கு உந்துசக்தியாக உள்ளன. கொழும்பில் உள்ள அரை மில்லியனுக்கும் மேற்பட்ட குடிசைவாசிகளை வெளியேற்றி அவர்களது நிலங்களை முதலீட்டாளர்களுக்கும் பெரும் சொத்து உற்பத்தியாளர்களுக்கும்
கையளிக்கும் அரசாங்கத்தின் தீட்டத்தின் கீழ்
இலக்குவைக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் மட்டக் குளியும் அடங்கும். இராஜபக்ஷ குறிப்பிடத்தக்க வகையில், புலிகளுக்கு எதிரான இறுதி நான்கு ஆண்டுகால இரத்தம் தோய்ந்த யுத்தத்துக்கு தலைமை வகித்த முக்கிய புள்ளிகளில் ஒருவரும், தனது சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோடாபய இராஜபக்ஷவின் கட்டுப்பாட்டின் கீழ் நகர அபிவிருத்தி அதிகார சபையை கொண்டுவந்தார். மட்டக்குளி சம்பவம் தொடர்பாக சகல எதிர்க் கட்சிகளும் அமைதிகாப்பது மிகவும் குறிப்பிடத்தக்க விடயமாகும். வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சியோ (யூஎன்.பி) அல்லது சிங்கள அதிதீவிரவாத மக்கள் விடுதலை முன்னணியோ (ஜே.வி.பி) அதை எதிர்க்கவில்லை. அரசாங்கம் தொழிலாள வர்க்கத்துக்கு எதிரான தனது தாக்குதல்களை முன்னெடுக்கும் போதும் அவர்கள் இதே
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011

Page 78
76
இலா
நிலைப்பாட்டையே எடுப்பார்கள். இந்தக் கட்சிகள் வடக்கு மற்றும் கிழக்கில் யுத்தத்தை ஆதரித்தது போலவே, அரசாங்கத்தின் சந்தை-சார்பு பொருளாதார திட்டம் அல்லது அதன் பொலிஸ்அரச வழிமுறைகள் சம்பந்தமாக எந்தவொரு
இதே போல், மட்டக்குளியில் பொலிஸ்இராணுவ வன்முறைகள் மற்றும் அடிப்படை சட்ட மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான அரசாங்கத்தின் தாக்குதல்கள் தொடர்பாக, முன்னால் தீவிரவாதிகளான நவசமசமாஜக் கட்சி மற்றும் ஐக்கிய சோசலிச கட்சியும் முழுமையாக மெளனம் காக்கின்றன. மாறாக வரவு செலவுத் திட்டத்தின் மூலம் சம்பளம், தொழில் மற்றும் வாழ்க்கை நிலைமைகள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்கள் சம்பந்தமான தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்புக்களை திசை திருப்ப மற்றும் தடம் புறளச் செய்ய அவர்கள் தொழிற்சங்கங்களுடன் சேர்ந்து சுறுசுறுப்பாக வேலை செய்துகொண்டிருக்கின்றனர்.
ஒரு வருடத்துக்கு முன்னரே யுத்தம் முடிவடைந்த போதிலும், இராஜபக்ஷ அரசாங்கம் அதன் இராணுவ இயந்திரத்தை பலப்படுத்திக்கொண்டிருக்கின்றது. வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்புச் செலவு இன்னமும் 15 வீதத்தை விழுங்குகிறது. அதே சமயம், கிட்டத்தட்ட சகல அவசரகால விதிகளும் அமுலில் வைக்கப்பட்டு, பாதுகாப்பு படைகளுக்கு பரந்த அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் மேலும் எதேச்சதிகார ஆட்சியை நோக்கி வெளிப்படையாக நகரும் இராஜபக்ஷ, முக்கிய அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டுள்ளதோடு கால எல்லையின்றி ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிட தன்னை அனுமதிக்கும் வகையில் அரசியலமைப்பில் மாற்றங்களையும் பிரேரிக்கின்றார்.
இலங்கையில் பொலிஸ்-அரசு தலைநீட்டுவதானது சர்வதேச ரீதியில் மேற்கொள்ளப்படும் முன்னெடுப்புகளின் ஒரு
முன்னேற்றமான வெளிப்ப மற்றும் கூட்டுத்தாபனங் இயக்கப்படும் ஒவ்வொ அரசாங்கங்கள், பூே நெருக்கடியின் சுமைகளை சுமத்துவதன் பேரில் ஒடுக்குமுறையை நாடுகி இந்த மாற்றத்தை கடந்த மாதம் டொரன்ே நடந்த போது, ஆர்ப்பாட்ட தொழிற்சங்கவாதிகள், ச செயற்பாட்டாளர்கள் மீது அரசாங்கம் ஆயிரக்கன் அணிதிரட்டியிருந்தது. 200 தூக்கி நிறுத்துவதற்கா பிணையெடுப்பு மற்றும் 2 நடவடிக்கைகளால் ஏற் பொதுக் கடனை மீண்டு திணிக்கப்பட்டுக்கொ நடவடிக்கைகளை ஒரு வருடாந்த மாநாடு கூட்ட உழைக்கும் மக்கள் : அடையும் ஆபத்தை அை வேண்டும். தசாப்தத்துக்கு நடந்தது போன்று பாது: தாக்குதலை அவர்களா முடியாமல் இருந்திருக்க ஜனநாயக உரிமைகளை பழைய கட்சிகள் மற்றும் ஆ அரசாங்கத்துடன் அணி முழு தொழிலாள வர்க்கத் ஜனநாயக உரிமைகளை பாகமாக, குடிசைவாசி எதிர்ப்பதற்கு, தொழிற்ச தீவிரவாதிகளதும் கோழைத்தனமான மற்றும் எதிராக, தொழிலாளர் தாங்களாகவே முன்வர
சோசலிச சமத்து
இலங்கை குடிசைவாசிகள் வெ
போராட குழுவொன்றை அை
விலானி பிரிஸ் 11 அக்டோபர் 2010
(3 ỞFPT scôìg சமத்துவக் கட்சி (சோ.ச.க.) செப்டெம்பர் 26 கூட்டிய கூட்டமொன்றில் பங்கெடுத்துக்கொண்ட மத்திய கொழும்பு குடிசைவாசிகள், தலைநகரில் இருந்து வெகுஜனங்களை வெளியேற்றும் இலங்கை அரசாங்கத்தின் திட்டத்தை எதிர்த்துப் போராட நடவடிக்கை குழுவொன்றை அமைக்கத் தீர்மானித்தனர்.
வீட்டுரிமையை காப்பதற்கான நடவடிக்கை
குழு இரு தீர்மானங்களை எடுத்தது. முதலில், ஒழுக்கமான வீடுகளுக்கான உரிமையை
காப்பதன் பேரில் ஏனை மற்றும் தொழிலாள வேண்டுகோளை இரண்டாவதாக, இந் அமெரிக்காவில் இன்டி உள்ள ஜெனரல் தொழிலாளர்கள் அ உறுப்பினர் குழுவுக்கு தீர்மானத்தையும் நிை தொழிலாளர்கள், ! கம்பனிக்கும், யுனைட தொழிற்சங்கத்துக்கு தொழிலையும் பாதுகாத்துக்கொள்ள ே
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011

வகை
களின் கட்டளைகளால் ரு நாட்டிலும் உள்ள காள பொருளாதார உழைக்கும் மக்கள் மீது மேலும் மேலும் அரச ன்றன.
குறிக்கும் வகையில், டாவில் ஜி 20 மாநாடு ம் செய்த இளைஞர்கள், மூக மற்றும் சுற்றுச்சூழல் பாய்வதற்காக கனேடிய னக்கான பொலிசாரை 8-096, S5 (p60psonsOLU ாக மேற்கொள்ளப்பட்ட ஊக்கப் பொதி வழங்கும் பட்ட பிரமாண்டமான ம்ெ செலுத்துவதற்காகத் ண்டிருக்கும் சிக்கன ங்கிணைக்கவே இந்த ப்பட்டிருந்தது.
ம்மைச் சூழ அபிவிருத்தி டயாளம் கண்டுகொள்ள முன்னர், மட்டக்குளியில் காப்பற்ற மக்கள் மீதான ல் பொறுத்துக்கொள்ள லாம். இன்று, முன்னர் காப்பதாக கூறிக்கொண்ட அமைப்புக்கள் அனைத்தும் சேர்ந்துகொண்டுள்ளன. தினதும் இன்றியமையாத காக்கும் போராட்டத்தின் களின் தாக்குதல்களை ங்கங்களதும் முன்னாள் வெட்கம் கெட்ட, ஒத்துழைப்புவாதத்துக்கு களும் இளைஞர்களும் வேண்டும்.
வக் கட்சி (சோ.ச.க),
மட்டக்குளியில் கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும், பிரதேசம்பூராவும் வீடுகளுக்கும் சொத்துக்களுக்கும் ஏற்படுத்தப்பட்ட சேத்தத்துக்கு நட்ட ஈடு வழங்க வேண்டும் எனக் கோருமாறு தொழிலாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றது. வேலைத் தளங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதோடு இந்தத் தாக்குதலின் அரசியல் முக்கியத்துவம் மற்றும் உட்பொருள் பற்றிக் கலந்துரையாட கூட்டங்கள் கூட்டப்பட வேண்டும்.
வடக்கு மற்றும் கிழக்கில் யுத்தத்தில் வெற்றி பெற்ற இராஜபக்ஷ அரசாங்கம், பிரமாண்டமாக பலப்படுத்தப்பட்ட இராணுவ இயலுமையுடன் தெற்கில் உள்ள உழைக்கும் மக்கள் மற்றும் வறியவர்களின் மீது திரும்பும் என உலக சோசலிச வலைத் தளமும் சோ.ச.க. யும் தொடர்ந்தும் எச்சரித்து வந்துள்ளன. யுத்தத்தை எதிர்த்ததோடு வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து இராணுவத்தை திருப்பியழைக்க இடைவிடாது கோரிய ஒரே கட்சி சோ.ச.க. மட்டுமே.
ஜனநாயக உரிமைகள் மற்றும் வாழ்க்கைத் தரங்களை காக்கும் போராட்டம், அரசாங்கத்துக்கும் தொழிற்சங்கம் மற்றும் முன்னாள் தீவிரவாதிகள் உட்பட அரசரங்கத்தின் முண்டுகோல்களுக்கும் எதிரான அரசியல் போராட்டத்தை இன்றியமையாததாக்குகிறது. ஒரு சில செல்வந்தர்களின் நன்மைக்காக அன்றி, சமுதாயத்தின் பரந்த பெரும்பான்மையினரின் நன்மைக்காக பொருளாதாரத்தை மீளமைக்க ஒரு தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கம் ஆட்சிக்கு கொண்டுவரப்பட வேண்டும்.
இதற்கு இலங்கை, தெற்காசியா மற்றும் உலகம் பூராவும் சோசலிச அனைத்துலகவாத வேலைத்திட்டத்துகாகப் போராடும், இனப் பாகுபாடுகளுக்கு எதிராக சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தும் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்ப வேண்டியது அவசியமாகும்.
1ளியேற்றத்தை எதிர்த்துப்
மத்தனர்
ப குடிசைவாசிகளுக்கும் வர்க்கத்துக்கும் ஒரு
அது விடுக்கும். த நடவடிககை குழு, யானாபொலிஸ் நகரில் மோ டர்ஸ் கம்பனி மைத்துள்ள சுயாதீன ஆதரவு தெரிவித்து ஒரு றவேற்றியது. அந்தத் ஜெனரல் மோடர்ஸ் -ட் ஒடோ வேர்கர்ஸ்
ம் எதிராக, தமது சம்பளத்தையும் போராடுகின்றனர்.
தெற்காசியாவின் ஒரு வர்த்தக மையமாக கொழும்புத் தலைநகரை மாற்றும் திட்டத்தின் ஒரு பாகமாக, 56,000 வறிய குடும்பங்கள், அல்லது மத்திய கொழும்பின் 50 வீதமானவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என அரசாங்கம் கடந்த மே மாதம் அறிவித்தது. சுமார் 390 ஹெக்டயரில் உள்ள குடிசைகள் அகற்றப்பட்டு, அந்தப் பிரதேசங்கள் உள்ளூர் மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களுக்கு மாடிமனை சொத்துக்களை கட்டியெழுப்புவதற்காக வழங்கப்படவுள்ளன.
சோ.ச.க. குடிசைவாசிகள் மத்தியிலும் மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தின் ஊடாக ஏனைய தொழிலாள பகுதியினர்

Page 79
மத்தியிலும் மற்றும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் கூட்டங்களை நடத்தியும் இந்தத் திட்டங்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்துவருகின்றது. சோ.ச.க. கூட்டத்தில் சுமார் 30 குடிசைவாசிகள் பங்குபற்றியதோடு நடவடிக்கை குழுவொன்றை அமைப்பதற்கான அழைப்புக்கு உத்வேகத்துடன் ஆதரவளித்தனர். கூட்டத்துக்கு தலைமை வகித்த சோ.ச.க. அரசியல் குழு உறுப்பினர் கீ.கி. சுனில், வந்திருந்தவர்களை வரவேற்றதோடு திட்டமிடப்பட்டுள்ள வெகுஜன வெளியேற்றத்தின் வரலாற்றையும் தெளிவுபடுத்தினார். "கொழும்பு நகர அபிவிருத்தித் திட்டம், முதலில் 1999ல் வர்த்தமானியில் வெளியிடப்பட்டிருந்த போதிலும், மக்களின் எதிர்ப்பு வெடிக்கும் என்ற பயத்தினால் அதை ஓரத்தில் வைத்திருந்தது," என அவர் தெரிவித்தார்.
"கடந்த ஆண்டு மே மாதம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிவடைந்த பின்னர், ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, தேசத்தை கட்டியெழுப்ப என்ற பெயரில் "பொருளாதார யுத்தம்" ஒன்றை அறிவித்தார். இது உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ள பெரும் வர்த்தகர்களின் நலன்களுக்காக, தொழிலாளர்களுக்கும் ஏனைய ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் எதிராக முன்னெடுக்கப்படும் ஒரு பொருளாதாரக் கொள்கையாகும்."
சோ.ச.க. அரசியல் குழு உறுப்பினர் விலானி பீரிஸ் பிரதான அறிக்கையை முன்வைத்தார். "குறி வைக்கப்பட்டுள்ள பல குடும்பங்கள் தமது வீடுகளில் பல தசாப்தங்களாக வாழ்கின்றன. பெரும்பாலான மக்கள் அந்த வீடுகளில் வசிப்பவர்களாக தேர்தல் இடாப்பில் பதியப்பட்டுள்ளதோடு கடந்த தேர்தல்களிலும் வாக்களித்துள்ளனர். அவர்கள் தண்ணிர் மற்றும் மின்சார கட்டணங்களையும் செலுத்துகின்றனர். சிலருக்கு (நில உரித்துக்கள் கூட உள்ளன. இப்போது இராஜபக்ஷ அரசாங்கம் இந்த வீடுகள் அனுமதியற்றவை’ என தீடீரெனக் கண்டுள்ளது," எனத் தெரிவித்தார்.
ஒரு அசாதாரணமான நடவடிக்கையை மேற்கொண்ட ஜனாதிபதி இராஜபக்ஷ, பொதுஜன சபைகளான நகர அபிவிருத்த அதிகார சபையையும் யூடிஏ) காணி சீர்திருத்த அபிவிருத்தி சபையையும், தனது சகோதரரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோடாபய இராஜபக்ஷவின் கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவந்தார். ஆகஸ்ட் 12 அன்று, மக்களை பெருந்தொகையில் வெளியேற்றுவதற்கான பாதுகாப்பு அமைச்சின் திட்டத்தை அமைச்சரவை அங்கீகரித்தது, என பீரிஸ் விளக்கினார்.
பாதுகாப்பு அமைச்சு, உள்நாட்டு யுத்தத்தின் போது பயன்படுத்திய இராணுவ வழிமுறைகளை நகரின் வறியவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தத் தொடங்குகியுள்ளது என பீரிஸ் கூறினார். கடந்த மே மாத முற்பகுதியில், மத்திய கொழும்பின் கொம்பனி வீதியில் இருந்து 45 குடும்பங்களின்
அப்பல் வத்த குடிசைட்
வீடுகளை அழிப்பதற்கு ஆர்ப்பாட்டத்தை அட அமைச்சு இராணுவத்தினரைப அணிதிரட்டியது. கடந்: புறநகர் பகுதியான மட் ஒரு உள்ளூர் இளை தாக்கியதற்கு எதிராக நடத்தியதை அடுத்து இராணுவத்தினரும் டெ குடிசைவாசிகளை சுற் வெளியேற்றப்ப( வீடுகள் கொடுக்கப்ப கூறுவதெல்லாம் சுட்டிக்காட்டினார். ஏற்க குடும்பங்களுக்கு கொடுக்கப்படவில்6ை அனைவருக்கும் வீடுக அரசாங்கம் 66,000 s வேண்டும். ஆனால், திட்டங்கள் எது ஆயிரக்கணக்கான கு( வெளியேற்றப்படுவத டோகன்கள் கொடுக்க தமது வீடுக 6 சட்டப்பூர்வமாக பரிச வழிகளைத் துண்டிப் சட்டங்களையும் மாற் விளக்கினார். கொழு அகற்றி, பாதுகாப்பு அ ஒரு தேர்தலில் தெரிவு சபையை பதிலீடு செய் அறிவித்துள்ளது. "மக்க வெளியேற்றுவது, வீடை மாற்றமுடியாத உரிமை அவர் கூறினார்.
கொழும்பு நகரிலு வறியவர்களுக்கு இல்லா மைக்கு,
亂
 

ங்கை
77
鑿
பகுதியில் த எதிராக நடத்தப்பட்ட
க்குவதற்கு பாதுகாப்பு நூற்றுக் கணிக்கான
భ
பும் பொலிசாரையும் ”
த ஜூலையில், கொழும்பு டக்குளியில், பொலிசார் ஞனை கைது செய்து லீ மக்கள் ஆர்ப்பாட்டம் 1, நூற்றுக்கணக்கான பாலிசாரும் சுமார் 8,000 றி வளைத்தனர். டுபவர்களுக்கு புதிய டும் என அரசாங்கம் பொய் என பீரிஸ் னவே வெளியேற்றப்பட்ட வீடுகள் U. வெளியேற்றப்படும் கள் கொடுப்பதென்றால் பீடுகளை கட்டயெழுப்ப அத்தகைய பெரிய வும் கிடையாது. டும்பங்களுக்கு அவர்கள் ற்கான அறிகுறியாக ப்பட்டுள்ளன.
இழந்தவர்கள் காரம் தேடுவதற்கான பதற்காக அரசாங்கம் றுகின்றது என அவர் ம்பு மாநகர சபையை மைச்சின் கீழ் இயங்கும் செய்யப்படாத அதிகார ய்வதாகவும் அரசாங்கம் ளை வீடுகளில் இருந்து மப்பதற்கான அவர்களது யை மீறுவதாகும்" என
ம் மற்றும் நாடு பூர்ாவும் ஒழுங்கான வீடுகள் ஆட்சியில் இருந்த
உள்ள துர்நாற்றமடிக்கும் வடிகான்
அரசாங்கங்களும் இந்த முதலாளித்துவ முறைமையுமே பொறுப்பு. "அரசாங்க அறிக்கைகளின் படி, பத்து லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு இலங்கையில் வீடுகள் கிடையாது. ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) போன்ற பிரதான எதிர்க் கட்சிகளிடம் குடிசைவாசிகளை பாதுகாப்பதற்கான திட்டங்கள் கிடையாது. ஏனெனில் அவர்களும் இராஜபக்ஷ அரசாங்கத்தின் சந்தை & II fւ கொள்கைகளையே பின்பற்றுகின்றனர்", என்று பீரிஸ் கூறினார்.
இந்த வெளியேற்றங்களை எதிர்ப்பதன் மூலமும் அத்தகைய நடவடிக்கைகளை தடுப்பதன் மூலமும் நகர்ப்புற வறியவர்களுக்கு உதவ முன்வருமாறு சோ.ச.க. தொழிலாள வர்க்கத்துக்கு அழைப்பு விடுக்கின்றது என பீரிஸ் தெரிவித்தார். சகல வசதிகளையும் கொண்ட பொருத்தமான வீடுகளை அனைவருக்கும் வழங்க பில்லியன் ரூபாய்கள் தேவை. ஆனால் இலாப அமைப்பின் கீழ், இதை செய்ய முடியாது. தெற்காசியாவிலும் மற்றும் உலகம் பூராவும் சோசலிசத்துக்கான பரந்த போராட்டத்தின் ஒரு பாகமாக, சோசலிச கொள்கைகளுக்காகவும் தொழிலாளர்விவசாயிகள் அரசாங்கத்துக்காவும் சோ.ச.க. போராடுகின்றது என அவர் விளக்கினார்.
பீரிஸ் உரையாற்றிய பின்னர், ஒரு நேரடி கலந்துரையாடல் நடந்தது. வருகை தந்திருந்தவர்களில் பலர் தமது சொந்த அனுபவங்களை விளக்க விரும்பினர்.
எமது நிருபர்களுடன் பேசிய இராஜா "உங்களது கொள்கையை நான் ஏற்றுக்கொள்கின்றேன். தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்காமல் அவர்களது ஆதரவு இன்றி எங்களால் எமது வீடுகளை காத்துக்கொள்ள முடியாது. யூ.என்.பி. தலைவர் ரவி கருணாநாயக்க நீதி மன்ற வழக்கு ஒன்றை பதிவு செய்யுமாறு எங்களுக்கு ஆலோசனை
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011

Page 80
78
இலா
சொன்னார். ஆனால் ஒவ்வொரு வழக்கின் போதும், ஒவ்வொரு குடும்பமும் சட்டத்தரணிக்காக 1,500 ரூபா (14 டொலர்) கொடுக்க வேண்டியிருந்தது. பல குடும்பங்களது மாத வருமானமே 3,000 ரூபாவையும் விட குறைவுதான்," என்றார்.
ஒரு ஆடைத்தொழிற்சாலை பெண் தொழிலாளி தெரிவித்ததாவது: "நாங்கள் புகையிரதப் பாதைக்கு அருகில் வாழ்வதால் வீடுகளை விட்டு வெளியேறுமாறு ஏற்கனவே எங்களுக்கு அறிவித்தல் கொடுக்கப்பட்டுவிட்டது. புகையிரதப் பாதைக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் நாம் வாழ்வதாக அலுவலர்கள் கூறுகின்றனர். ஆம், நாங்கள் ரயில் பாதைக்கு அருகில்தான் வாழ்கின்றோம், அது ஆபத்தானது என்பது எங்களுக்குத் தெரியும். எந்த ஆபத்தும் இன்றி வசதிகளுடன் ஒரு பொருத்தமான இடத்தில் வாழ நாங்களும் விரும்புகிறோம். ஆனால், அரசாங்கம் எங்களை வெளியேற்றுவதற்கு முன்னதாக தக்க மற்றும் பொருத்தமான இடத்தை எங்களுக்கு கொடுக்க வேண்டும்."
ஒழுங்கான வீடுகளுக்காக போராடுவதற்கான ஒரு பிரச்சார நடவடிக்கையை திட்டமிட கூட்டத்தில் இருந்தவர்கள் உடன்பட்டனர். அதைத் தொடர்ந்து அக்டோபர் 3 நடந்த கூட்டத்தில் நடவடிக்கை குழு உத்தியோகபூர்வமாக ஸ்தாபிக்கப்பட்டது. கொழும்பு குடிசை பிரதேசங்களில் பரந்தளவில் பிரச்சாரம் செய்து ஆதரவை திரட்டுவதற்கான தேவையைப் பற்றி கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.
இன் டியானாபொலிஸில் ஜெனரல் மோட்டர்ஸ் முத்திரையிடும் தளத்தில் உள்ள தொழிலாளர்கள், சம்பள வெட்டு மற்றும் தொழில்களை அழிப்பதற்கு எதிராகப் போராடுவதற்காக ஒரு சுயாதீன உறுப்பினர்கள் குழுவொன்றை அமைக்கத் தீர்மானித்தமை பற்றி சோ.ச.க. உறுப்பினர்கள் பேசினார்கள். கூட்டத்திற்கு வருகை தந்திருந்தவர்கள்,
தொழிற்சங்கங்களில் பிரச்சாரம் செய்ய வே அடையாளங் கண் இன்டியானபொலிஸ் ஆதரவாக தீர்மான நிறைவேற்றியது. அது
இன்டியானாபொலி முத்திரையிடும் தல : குழுவின் தோழர்களுக் இலங்கையின் தை எமது வீடுகளில் இரு ஆபத்தை எதிர்கொண்டு நாம், ஜெனரல் மோட்ட வேர்கர்ஸ் யூனியன் ம (இந்த வேலைத் தளத் ஆகியோருக்கு எதிர தொழிலை பாதுகாக்க எங்களது இதயப்பூர்வம முழு ஆதரவையும் தெரி
அமெரிக்காவில் தரத்தை வெட்டிச் சரி வெட்டுவதற்கும் எடுக்க எதிர்த்து நீங்கள் போ இலங்கையில் கொழு எங்களது வீட்டுரிமைன் போராட்டத்தில் ஈடுபட்( ஜனாதிபதி மஹி அரசாங்கத்தால் சர்6 நலன்களுக்காக ( "பொருளாதார யுத்தத் நகரம் தெற்காசியாவி மாற்றப்பட்டு வருகின் வறிய தொழிலாளர்கள் மக்களாகிய எங்களது வெளியேற்றி, அந்த மற்றும் உள்நாட்டு கொடுக்க ஏற்க திட்டப்பட்டுள்ளன.
இலங்கை: குடிசைகளை அகற்.
போலி பிரச்சாரமொன்றை மு
விலானி பீரிஸ் 30 அக்டோபர் 2010
லங்கை அரசாங்கம் கொழும்பு நகரில் இருந்து 66,000 குடும்பங்களை வெளியேற்ற தயாராகின்ற நிலையில், எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பி) இந்த வறிய மக்களுக்காகப் போராடுவதாக காட்டிக்கொள்கின்றது எவ்வாறெனினும், வலதுசாரி கட்சியான யூ.என்.பி. யின் பிரச்சாரமானது அதனது தேர்தல் வெற்றிகளை முன்னேற்றுவதையே இலக்காகக் கொண்டுள்ளது. நகர்ப்புற வறியவர்களை பாதுகாப்பது அதன் குறிக்கோள் அல்ல.
கொழும்பை தெற்காசியாவின் வர்த்தக
மையமாக மாற்றுவதற் பயணத்துறையை மேம்ப திட்டங்களின் பாகமா வெளியேற்றத்தை அரச இதற்கெதிரான உறுதி எதிர்பார்த்துள்ளதால், ! வேலை, கையளிக்கப்பட்டுள் கொம்பனித்தெருவில் இ வெளியேற்றுவதற்கும்,
புல்டோசர்கள் கொண் அவர்களது போராட்ட நூற்றுக்கணக்கான இராணுவத்தினரும் நிறு
பாதுகா
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011

வ்கை
இருந்து சுயாதீனமாக பண்டிய தேவையையும் டுகொண்டதோடு, தொழிலாளர்களுக்கு மொன்றையும் குழு பின்வருமாறு:
ஸ் ஜெனரல் மோடர்ஸ் சுயாதீன தொழிலாளர் @。 லநகரான கொழும்பில், ந்து வெளியேற்றப்படும் ள்ள குடிசைவாசிகளான உர்ஸ், யுனைடட் ஒடோ ற்றும் ஜே.டி. நோர்மன் ந்தை வாங்கவுள்ளவர்) ாக, சம்பளம் மற்றும் போராடும் உங்களுக்கு, ான வாழ்த்துக்களையும் வித்துக்கொள்கின்றோம். உங்களது வாழ்க்கைத் ப்பதற்கும் சம்பளத்தை ப்படும் நடவடிக்கைகளை ராடும் அதே வேளை, ழம்பில் உள்ள நாம், யை காத்துக்கொள்ளும் டுள்ளோம்.
ரிந்த இராஜபக்ஷவின் வதேச மூலதனத்தின் முன்னெடுக்கப்படும் த்தின்" கீழ், கொழும்பு ன் வர்த்தக மையமாக றது. இதன் பாகமாக, மற்றும் ஒடுக்கப்பட்ட 66,000 குடும்பங்களை நிலங்களை சர்வதேச முதலீட்டாளர்களுக்கு னவே திட்டங்கள்
அமெரிக்காவில் நீங்கள் முன்னெடுக்கும் உறுதிப்பாடான போராட்டம் எங்களை மேலும் மேலும் ஊக்குவிப்பதோடு எங்களுக்கு இன்றியமையாத வழிகாட்டும் வெளிச்சமாகவும் செயற்படுகின்றது.
உங்களது குழுவையும் அதன் வேலைத் திட்டத்தையும் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன நடவடிக்கைக்கான ஒரு சக்திவாய்ந்த முன்நகர்வாக நாம் காண்கின்றோம். அத்துடன், சர்வதேச மூலதனத்தின் நலனுக்காக உங்களது சம்பளத்தை வெட்டுவதற்கு உடந்தையாக இருக்கும், யுனைடட் ஒடோ வேர்க்கர்ஸ் யூனியனுக்கு எதிராக, உங்களை விடுவித்துக்கொள்வதற்காக நீங்களே உங்களது பாதையை தீர்மானித்துள்ளதை காண்கின்றோம்.
நாங்களும் கூட, வீட்டுரிமையை காப்பதற்கான எமது போராட்டத்தில், ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பி), மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) போன்ற பிரதான எதிர்க் கட்சிகள் முன்னிலைப்படுத்தும், சட்ட நடவடிக்கை எடுத்தல் மற்றும் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்தல் என்ற திட்டங்களை நிராகரித்து, எங்களது சொந்த தலைமைத்துவம் மற்றும் எங்களது சொந்த வேலைத்திட்டத்துடன் ஒரு நடவடிக்கை குழுவின் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
மூலதனத்துக்கு எதிரான போராட்டத்தில், எங்களுக்கு உங்கள் ஆதரவும் உங்களுக்கு எங்கள் ஆதரவுமாக, தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் சர்வதேச ஆதரவு மற்றும் ஐக்கியத்தின் இன்றியமையாத பண்பை நாம் புரிந்துகொண்டுள்ளோம். அத்தகைய சர்வதேச ஒத்துழைப்பை நோக்கிய ஒரு புதிய நடவடிக்கையின் பாகமாகவே உங்களுக்கான எமது ஆதரவே நாம் காண்கின்றோம்.
still st
தோழமையுடன், வீட்டுரிமையைக் காப்பதற்கான நடவடிக்கைக் குழு, கொழும்பு, இலங்கை
றுவதற்கு எதிராக யூ.என்.பி. ன்னெடுக்கின்றது
கும் தீவின் உல்லாசப் டுத்துவதற்கும் தீட்டியுள்ள கவே இந்த வெகுஜன ாங்கம் அறிவித்துள்ளது. யான போராட்டங்களை மக்களை வெளியேற்றும் մւ அமைச்சுக்கு ளது. மே ருந்து 45 குடும்பங்களை அவர்களது வீடுகளை டு உடைக்கும் போது த்தை அடக்குவதற்கும் பொலிசாரும் த்தப்பட்டனர்.
மாதம்
ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, வீதி அபிவிருத்தி அதிகார சபையையும் யூடிஏ) காணி சீர்திருத்த அபிவிருத்தி சபையையும் (எல்ஆர்டிபி), தனது சகோதரரும் பாதுகாப்பு செயலாளருமான கோடாபய இராஜபக்ஷவின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வந்தார். கொழும்பு மாநகர சபைக்கு பதிலாக பாதுகாப்பு அமைச்சின் மூலம் ஒரு சபையை நியமிக்க எண்ணியுள்ளதையும் அரசாங்கம் சமிக்ஞை செய்துள்ளது.
கொழும்பு குடிசைவாசிகள் மத்தியில்
வளர்ச்சியடைந்துவரும் சீற்றத்துக்கு மத்தியில்,
அரசாங்கத்தின் திட்டங்களை எதிர்த்துப் "போராடுவதாக" யூ.என்யி கூறிக்கொள்கின்றது.

Page 81
அது கொழும்பில் குடியிருப்புப் பகுதிகளில் கூட்டங்களை நடத்தியுள்ளதோடு கொழும்பு மாநகர சபையை தூக்கியெறிவதை எதிர்த்து மனுவில் கையொப்பம் பெறும் பிரச்சாரத்தையும் முன்னெடுத்துள்ளது. அக்டோபர் 14 நடந்த கூட்டமொன்றில் பேசியயூஎன்யி. தலைவர் ரணில் விக்கிரமசிங்க, "அரசாங்கம் மக்களை வெளியேற்றுவதை நிறுத்தாவிட்டால் அனைவரும் ஐக்கியப்பட வேண்டும், நாம் வீதிக்கு இறங்க வேண்டும்" என வாய்ச்சவாடலாக பிரகடனம் செய்தார். W
மனுவில் கையெழுத்துப் பெறும் பிரச்சாரமானது மாநகரசபையின் கட்டுப்பாட்டை மீண்டும் கைப்பற்ற யூ.என்.பி. எடுக்கும் வெளிப்படையான முயற்சியாகும். மனுவில் கையொப்பமிடுமாறு மக்களுக்கு அழைப்புவிடுத்த விக்கிரமசிங்க, "நாம் இந்த மனுவை தேர்தல் ஆணையாளருக்கு கொடுப்போம். நாம் எப்படியாவது கொழும்பு மாநாகர சபை தேர்தலை நடத்தி அதில் வெற்றிபெறுவோம். பின்னர் உங்களது வீடுகளையும் நிலங்களையும் நாம் பாதுகாப்போம்," என வாக்குறுதியளித்தார். இவை அனைத்தும் உண்மையானாலும் கூட, கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை மீறி குடிசைகளை அகற்றும் திட்டத்தை நடைமுறைப்படுத்த இராஜபக்ஷ அரசாங்கத்தால் முடியும்.
கொழும்பு நகர குடிசைகள் சம்பந்தமாக யூ.என்.பி. யின் சொந்த சாதனைகளைப் பற்றியும் விக்கிரமசிங்க ஒரு பொய் சித்திரத்தை வரைந்தார். "யூ.என்.பி. அரசாங்கம் 1977ல் பதவிக்கு வந்த போது, அங்கு குடிசைகளும் கூடாரங்களும் இருந்தன. அவற்றுக்கு மின்சாரம், குழாய் நீர் அல்லது மலசலசுடட வசதிகள் இருக்கவில்லை. நாம் மக்களுக்கு நில உரித்துக்களையும் அனுமதிப்பத்திரங்களையும் நிலத்துக்கான பரம்பரை உரிமைகளையும் கொடுத்தோம். நாம் அவர்களுக்கு அடுக்குமாடிகளை கட்டினோம்," என அவர் கூறினார்.
முன்னைய பதிவுகள் இந்தப் பொய்களை அம்பலப்படுத்துகின்றன. இராஜபக்ஷவின் பூரீலங்கா சுதந்திரக் கட்சி பூநீல.சு.க) போலவே, யூ.என்.பி. யும் எப்பொழுதும் பெரும் வர்த்தகர்களதும் மற்றும் கொழும்பில் சொத்துக்கன்ள நிர்மானிப்பவர்களதும் நலன்களுக்காகவே செயற்பட்டுள்ளது. 1977ல் தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர், தனியார்மயமாக்கும் சந்தை-சார்பு நிகழ்ச்சித் திட்டத்தை உலகில் முதலில் அமுல்படுத்தத் தொடங்கிய அரசாங்கங்களில் ஒன்றாக உருவெடுத்த யூ.என்.பி, பொதுச் செலவுகளை வெட்டிக் குறைத்து, பொருளாதாரத்தை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்காக திறந்துவிட்டது.
இந்த வேலைத் திட்டத்தின் ஒரு பாகமாக, கொழும்பு பிராந்தியத்தை ஒரு பொருளாதார மையமாக மாற்றுவதற்கு யூ.என்.பி. முயற்சித்தது. யூ.என்.பி. தலைவர் ஜே.ஆர். ஜயவர்தன, மத்திய கொழும்பை நிதி மற்றும் வர்த்தகத்துக்காக விட்டுக்கொடுக்கும் வகையில், புதிய நிர்வாக தலைநகரை -ஜயவர்தனபுர- கட்டியெழுப்பும் திட்டத்தை அறிவித்தார். 1977ல் இருந்து 1994 வரையான ஆட்சிக் காலத்தின் போது, யூ.என்.பி.
அகற்றுவதற்குத் தீர்மா
அரசாங்கம் குடியிருட் அலட்சியம் செய்து, அ( அகற்றும் நடவடிக்கைை * 1983ல், நாட்டின் அரங்கமான சுகததா கட்டுவதற்காக யூ.என்.பி பெரும் பிரதேசத்தை துப் அதிகமான குடும்பங்க அவர்களது குடிசை வீ( முன்னர் அங்கு குடியி ஸ்டேடியம் கிராமம் பிரதேசத்துக்கு கால நூறறாணடின பிரேதேசங்களுக்கு இ ஒழுங்கைகள் மற்றும் அடிப்படை வசதிகளும் ப எந்தவொரு குடியிருப்பா6 நில உரித்து கிடையாது * 1985ல் மட்டக்குளி தோட்டத்தில் வாழ்ந் குடும்பங்களை, பிரதேச கல்வாய்க்கு மறுபக்கத்தி மாறுமாறு அதிகாரிகள் க அங்கு பல தசாப்தங்கள் அங்கிருந்து வெளியேற்ற 22 க்கு 22 அடி (சுமா சிறிய நிலத்துண்டு வ அத்திவாரத்தை போ குடும்பத்துக்கும் 15,000
கட்டித்தரும் வரை இங்ே அவர்கள் எங்களிடம் ெ அது வெறும் வாக்கு, எங்களது வீட்டுப் பிரச் இப்போது கூறப்படும் வா போவதில்லை," என ஒரு வலைத் தள நிருபர்களி
* 1992க்கும் 1994க்
 

ங்கை
79
பவர்களின் நிலையை
டுத்தடுத்து குடிசைகளை
ய மேற்கொண்டது. மிகப்பெரிய விளையாட்டு ச விளையாட்டரங்கை அரசாங்கம் கொழும்பில் புரவு செய்தது. 243 க்கும் கள் அகற்றப்பட்டதோடு டுகளும் அழிக்கப்பட்டன. ருந்தவர்கள் இப்போது என்றழைக்கப்படும் மாற்றப்பட்டார்கள். பின்னரும், இந்தப் ன்னமும் பொருத்தமான வீதிகள் இல்லாததோடு ற்றாக்குறையாக உள்ளன. ாருக்கும் சட்டப்பூர்வமான
ய பிரதேசத்தில் ரெட்யான துவந்த சுமார் 100 த்தின் ஊடாக செல்லும் ல்ெ உள்ள நிலங்களுக்கு ட்டளையிட்டனர். "நாங்கள் ாக வாழ்ந்து வந்தோம். ப்பட்ட உடன், எங்களுக்கு ர் 40 சதுர மீட்டர்கள்) ழங்கப்பட்டது. அவர்கள் ட்டுவிட்டு ஒவ்வொரு ரூபா கொடுத்தார்கள். ல் தொடர்மாடி வீடுகளை க வாழ்க்கை நடத்துமாறு சான்னார்கள். ஆனால், றுதி மட்டுமே. எனவே சினைகளைத் தீர்ப்பதாக க்குறுதிகளை நாம் நம்பப் பெண் உலக சோசலிச -ம் தெரிவித்தார்.
ம் இடைப்பட்ட காலத்தில்
னிக்கப்பட்டுள்ள குடிசை வீடுகள்
வெள்ளவத்தையில் இருந்து கிருலப்பனை வரை உள்ள கால்வாய்களின் இரு பக்கமும் வாழ்ந்த சுமார் 15,000 குடும்பங்களை யூஎன்.பி. அரசாங்கம் வெளியேற்றியது. அவர்கள் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அத்திடிய பிரதேசத்துக்கு அனுப்பப்பட்டதோடு ஒவ்வொரு குடும்பத்துக்கும் 50 சதுர மீட்டர் நிலம் வழங்கப்பட்டது. முதலில் இடம்மாறத் தள்ளப்பட்ட குடும்பங்கள் பலகை வீடுகளில் வாழத் தள்ளப்பட்டன. சுமார் 150 குடும்பங்கள் இரு மலசல கூடங்களையும் ஒரு தண்ணிர் குழாயையும் பயன்படுத்தத் தள்ளப்பட்டன. அதன் பின்னரே, வீடுகளுக்கான அத்திவாரத்தை போட்ட அரசாங்கம், வீடுகளைக் கட்டுவதற்காக 15,000 முதல் 20,000 ரூபா வரை ஒவ்வொரு குடும்பத்துக்கும் கடனாகக் கொடுத்தது. தங்களால் அந்தக் கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் பல குடும்பங்கள் அந்தக் கடனை வாங்கவில்லை.
பொருத்தமான சட்ட உரித்துக்களை வழங்கியுள்ளதாக யூ.என்.பி. கூறிக்கொள்வது முழுப் பொய். இப்பாகேவத்தயைச் சேர்ந்த ஒரு பெண் எமது நிருபர்களிடம் கூறியதாவது "1982ல் யூ.என்.பி. தலைவரான ரணசிங்க) பிரேமதாச, எங்களது வீடுகளுக்கான சட்ட உரித்து ஆவணம் என்று கூறி, எங்களுக்கு ஒரு அட்டையை விநியோகித்தார். ஆனால் அந்த அட்டைக்கு சட்டப் பெறுமதி கிடையாது. இப்போது புகையிரத திணைக்களம் இந்த நிலம் அவர்களுக்குச் சொந்தமானது என உரிமைகோருகின்றது. கடந்த ஆகஸ்டிலேயே நாம் வெளியேற வேண்டும் என அவர்கள் எமது கதவுகளில் அறிவித்தல்களை
"நாங்கள் அந்த அறிவித்தல்களை நிராகரித்துவிட்டோம். பின்னர் எங்களை வெளியேற்றக்கோரி திணைக்களம் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தது. ஒரு சட்டத்தரணியை வைத்து, அவர் வழக்குக்கு வரும் ஒவ்வொரு தவணையின் போதும், அவருக்கு ஒவ்வொரு
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011

Page 82
80
இலங்
குடும்பமும் 1,500 ரூபா கொடுக்க நேர்ந்தது." என அவர் தெரிவித்தார். இந்த வழக்கு நீதிமன்றில் நான்கு தடவைகள் விசாரிக்கப்பட்டன. ஆனால் இன்னமும் முடிவு வராததோடு, 14 குடும்பங்களின் எதிர்காலம் நிச்சயமற்றதாக உள்ளது.
வாழ்க்கைத் தரத்தின் மீதான யூஎன்யி. யின் தாக்குதல்கள், அதன் ஜனநாயக-விரோத வழிமுறைகள் மற்றும் 1983ல் தொடங்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இனவாத யுத்தத்தின் மத்தியில் 1994ல் யூ.என்யி ஆட்சியில் இருந்து தூக்கியெறியப்பட்டது. யூ.என்.பி. யின் கொள்கைகளை எதிர்ப்பதாக கூறிக்கொண்டு பதவிக்கு வந்த பூரீலசுக தலைமையிலான ஆளும் கூட்டணி, யுத்தத்தை முன்னெடுத்ததோடு முன்னைய அரசாங்கத்தின் சந்தை-சார்பு நிகழ்ச்சித் திட்டத்தை தொடர்தது. கொழும்பில் குடிசைகளை அகற்றும் தற்போதைய திட்டம், 1999ம் ஆண்டிலேயே பகிரங்கப்படுத்தப்பட்டது. ஆனால், மக்களின் எதிர்ப்புக்குப் பயந்து அலுமாரியில் அத்திட்டம் வைக்கப்பட்டிருந்தது.
2001 கடைப்பகுதியில் பொதுத் தேர்தலில் வென்ற யூஎன்பி, 2004 பெப்பிரவரியில் பூரீலசு.க. தலைவர் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவினால் பதவி விலக்கப்படும் வரை ஆட்சியில் இருந்தது. தெற்காசியாவில் சிங்கப்பூரைப் போல் இலங்கையை மாற்றும் அதன் "இலங்கையை மீட்டெடுத்தல்" வேலைத் திட்டத்தின் ஒரு பாகமாக, விக்கிரமசிங்க அரசாங்கம் புலிகளுடன் யுத்த நிறுத்த உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திட்டுக்கொண்டு சமாதானப் பேச்சுக்களையும் தொடங்கியது. உலக வங்கியின் அங்கீகாரத்தைப் பெற்ற "இலங்கையை மீட்டல்" வேலைத்திட்டத்தின் கீழ், பொதுத் துறைக்கான மானியங்கள், நலன்புரி சேவைகள் மற்றும் தொழில்களும் வெட்டிக் குறைக்கப்பட்டதோடு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு தாராளமாக ஊக்குவிப்பு வழங்கப்பட்டது.
இராஜபக்ஷவின் வெளியேற்றும் திட்டத்தை எதிர்ப்பவராக இப்போது விக்கிரமசிங்க காட்டிக்கொண்டாலும், அதன் பிரதான மூலங்கள் அனைத்தையும் அவரது அரசாங்கத்தின்
"இலங்கையை வேலைத்திட்டத்திலேயே வேலைத் திட்டத்தின் நீ கொழும்பைச் சூழ தீவின் ஒரு தலைநகர மையமொன் திட்டமும் உள்ளடக்கப் மெகாபொலிஸின்) கொ வர்த்தகம், போக்குவர மையமாக இருக்கும்" என குடிசைவாசிகளை "கொழும்பு நகரில் சொந்: மீள் வீடமைக்கும் திட்டத் ஆவணம் வாக்குறுதிய அடுக்கு மாடி வீடுகளின் பெறுவதற்கு தமது நிலத்துண்டுகளையும் கைமாற்றிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்ப குடியிருப்பாளர்கள் வெள் நடக்கும் என்பதை இ விளக்கவில்லை. மாற்று த பற்றிய அந்த வாக்குறுதி இராஜபக்ஷ அரசாங்கத் போலவே இதுவும் போலி புலிகளுடனான பே பாதுகாப்புக்கு" அச்சுறுத் குமாரதுங்க 2004ல் யூ பதவிவிலக்கினார். 20 ஜனாதிபதி தேர்தலி தோற்கடித்து குறுகிய ெ 2002 யுத்த நிறுத்த பகிரங்கமாக மீறி நாட்டை தள்ளினார். ஆயிரக்கண
யுத்தத்தின் ஊடாக 200 தோற்கடித்த இராஜபக்ஷ பயன்படுத்தி "தேசத் "பொருளாதார யுத்தத்ை
அரசாங்கத்தின் அடிப்படை முரண்பாடுகள் யூ.என்.பி., தனது
இலங்கை யுத்த விதவைகள்
தள்ளப்பட்டுள்ளார்கள்
சுபாஷ் சோமசந்திரன் 27 அக்டோபர் 2010
ஏறக்குறைய மூன்று தசாப்தங்களாக, பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக கொழும்பில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்களினால் நடத்தப்பட்ட இனவாத யுத்தம், பத்தாயிரக் கணக்கான பெண்களை யுத்த விதவைகளாக்கியுள்ளது. தீவின் தென்பகுதியில், பொருளாதார நெருக்கடி காரணமாக இராணுவத்தில் வலுக்கட்டாயமாக இணைக்கப்பட்டு யுத்தத்தில் பீரங்கிக்கு இரையாக பயன்படுத்தப்பட்டதால் பல பெண்கள் அவர்களின் கணவர்மாரை இழந்துள்ளனர்.
வடக்கு மற்றும் கிழ மனைவிமார் மாத்திரம் இருக்கவில்லை. புலிகளு என்று குற்றஞ்சாட்டப்ப விமர்சித்த நூற்றுக் சிவிலியன்கள் அர கொலைப்படைகளா ஆக்கப்பட்டார்கள்" செய்யப்பட்டார்கள். பல பொதுமக்கள், 2009 தோல்வியுடன் முடிவுற் மாதங்களில் இராணுவத் கொலைகாரத்தனமா
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011

65
மீட்டெடுத்தல்" காண வேண்டும். அந்த நிறைவேற்று சாராம்சம், மேற்குப் பிராந்தியத்தில்
பட்டிருந்தது. "(இந்த ழம்பு பகுதியானது நிதி, த்து மற்றும் நிர்வாக ா அது தெரிவித்துள்ளது. ாப் பொறுத்தளவில், த செலவில் சுயாதீனமாக தையே" யூ.என்.பி. யின் ளித்துள்ளது. "உயர்ந்த ஸ் மீண்டும் வீடுகளைப் சொத்துக்களையும் h சுயாதீனமாக "குடியிருப்பாளர்களிடம் டும். உண்மையில், ரியேற மறுத்தால் என்ன ந்த வேலைத் திட்டம் ங்குமிடங்கள் வழங்குவது கள், ஜனாதிபதி மஹிந்த தின் வாக்குறுதிகளைப் யானவையாகும். ச்சுவார்த்தைகள் "தேசிய தலாக இருப்பதாக கூறி என்.பி. அரசாங்கத்தை 05 நவம்பரில் நடந்த ல் விக்கிரமசிங்கவை வற்றி பெற்ற இராஜபக்ஷ, த உடன்படிக்கையை மீண்டும் யுத்தத்துக்குள் ாக்கான பொதுமக்களின்
9 மே மாதம் புலிகளைத் , அதே வழிமுறைகளைப் தைக் கட்டியெழுப்பும்" த முன்னெடுக்கின்றார். வேலைத் திட்டத்துடன் ர் எதையும் கொண்டிராத சொந்த அரசியல்
தேவைகளுக்காக, குடிசைகளை அகற்றுவதற்கான எதிர்ப்பை சுரண்டிக்கொள்ள பார்க்கின்றது. பெரும் வர்த்தகர்களின் இன்னுமொரு கட்சி மீது நம்பிக்கை வைப்பதன் மூலம் குடிசைவாசிகளால் இராஜபக்ஷவின் திட்டங்களை தோற்கடிக்க முடியாது. ஆனால், அவர்கள் தமது சொந்த சுயாதீன பலத்தில் நம்பிக்கை வைப்பதோடு தொழிலாள வர்க்கத்தின் பக்கம் திரும்ப வேண்டும். அரசாங்கத்தின் குடிசைகளை வெளியேற்றும் திட்டமானது, நீண்ட விளைவுகளை கொண்ட சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்தக் கோரும் சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள திட்டங்களின் பாகமாகும்.
சோசிலச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க) அரசியல் உதவியுடன், கொழும்பு குடிசை வீடுகளில் வாழ்பவர்கள், வீட்டுரிமையை காப்பதற்கான நடவடிக்கை குழுவொன்றை ஸ்தாபித்துள்ளனர். அவர்களைப் பின்பற்றி தமது சொந்த இருப்பிடங்களில் நடவடிக்கை குழுக்களை அமைக்குமாறும் வீட்டுரிமையை காப்பதற்கான நடவடிக்கை குழுவுக்கு பிரதிநிதிகளை அனுப்பிவைக்குமாறும் சோ.ச.க. ஏனைய குடியிருப்பாளர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கின்றது.
சகல வசதிகளுடன் கூடிய வீடுகளை அமைக்கும் உரிமைக்கான போராட்டம், இந்த இலாப முறைமைக்கே எதிரான போராட்டமாகும். அதற்கு ஒரு சோசலிச வேலைத் திட்டம் தேவை. சகலருக்கும் பொருத்தமான தங்குமிடங்களை வழங்குவதற்கு பல பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, ஒரு சில செல்வந்தர்களின் இலாபத்திற்காக இல்லாமல், பெரும்பான்மையான மக்களின் தேவைகளை இட்டு நிரப்பக் கூடியவாறு சமுதாயத்தை மறு ஒழுங்கு செய்வதற்காக, தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கத்தை அமைப்பதன் பேரில், நகர்ப்புற மற்றும் கிராமப்புற வறியவர்களுடன் தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்ட வேண்டும். இந்த வேலைத் திட்டத்துக்காகவே சோசலிச சமத்துவக் கட்சி போராடுகின்றது.
வறுமைக்குள்
க்கில் புலி போராளிகளின் யுத்த விதவைகளாக டன் தொடர்புடையவர்கள் ட்ட அல்லது யுத்தத்தை கணக்கான தமிழ் சாங்கத்தின் நிழல் ல் "காணாமல் அல்லது படுகொலை ஆயிரத்துக்கு மேற்பட்ட மே மாதம் புலிகளின் ற யுத்தத்தின் கடைசி தால் மேற்கொள்ளப்பட்ட ான தாக்குதல்களில்
உயிரிழந்தனர்.
புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர், இராணுவத்தினால் நடத்தப்படும் தடுப் ம்களில் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட கால் மில்லியனுக்கு மேற்பட்ட தமிழ் சிவிலியன்களை இராணுவம் அடைத்து வைத்தது. அதற்கும் மேலாக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் விசாரிக்கப்பட்டு "புலி சந்தேக நபர்களாக" இனம் தெரியாத
அங்கிருந்து விடுதலை செய்யப்பட்டவர்கள்,
அடிப்படை சேவைகள் அற்ற, யுத்தத்தினால்
ங்கள் மற்றும் கிராமங்களுக்கு சிறி உதவிகளுடன் அல்லது உதவிகளே இன்றி

Page 83
இல
திரும்பியுள்ளனர்.
மகளிர் விவகார மற்றும் சிறுவர் அபிவிருத்தி பிரதி அமைச்சர், வி.லி.கி.வி. ஹிஸ்புல்லா, வடக்கு மற்றும் கிழக்கில் 89,000 யுத்த விதவைகள் இருப்பதாக கடந்த மாத இறுதியில் அறிவித்திருந்தார். கிழக்கு மாகாணத்தில் 49,000 பேரும், வடக்கு மாகாணத்தில் 40,000 பேரும் விதவைகளாக உள்ளனர். அவர்களில் 12,000 பேர் 40 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் மற்றும் 8,000 பேர் ஆகக் குறைந்தது 3 பிள்ளைகளுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். "யுத்த விதவைகளைப் பராமரிப்பதற்கு எங்களுக்கு உதவிகள் தேவைப்படுகின்றன. இதற்கான உதவிகளை நாங்கள் வெளிநாடுகளிடமிருந்து வேண்டி நிற்கிறோம்" என்றும் அவர் தெரிவித்தார். உண்மையில், இலங்கை அரசாங்கம் அதன் யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களை கைவிட்டுள்ளது. விதவைகள் தமது கணவரின் மரணச் சான்றிதழைச் சமர்ப்பித்தால் நட்ட ஈடாக 50,000 ரூபா (442 அமெ.டொலர்) பெறமுடியும். எஞ்சியுள்ளவர்களுக்கு மாதாந்தம் 150 ரூபா வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்துக்கு ஒரு மாதத்துக்கு என்பதை விட, இந்த தொகை ஒரு ஆளுக்கு ஒரு நாள் உணவுக்குக் கூட போதாது. வடக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள உள்ளூர் தொண்டு நிறுவனமான பெண்கள் அபிவிருத்தி நிறுவனத்தின் பணிப்பாளாரான சரோஜா சிவச்சந்திரன், கடந்த வாரம் வடக்கில் யுத்த விதவைகள் சம்பந்தமான புள்ளிவிபரங்களை உலக சோசலிச வலைத் தளத்துக்கு வழங்கினார். யாழ்ப்பாண மாவட்டத்தில் 26,340 பேரும், புலிகளின் நிர்வாகத் தலைநகராக இருந்த கிளிநொச்சியில் 5,403 பேரும், வவுனியாவில் 4,303 பேரும் மற்றும் மன்னாரில் 3994 பேரும் விதவைகளாக உள்ளனர். இராணுவத்தின் இறுதித் தாக்குதல்கள் நடந்த முல்லைத்தீவு பற்றிய புள்ளிவிபரங்கள்
இந்த விதவைகளின் கணவன்மார் மோதல்களின் போது கொல்லப்பட்டுள்ளார்கள் அல்லது காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள் என்று சிவச்சந்திரன் விளக்கினார். யாழப்பான மாவட்டத்தில் மட்டும் 40 வயதுக்கு உட்பட்ட 3,118 விதவைகளும் மற்றும் 20 வயதுக்கு உட்பட்டவர்கள் 38 பேரும் உள்ளனர். 1,042 பேர் அவர்களது கணவன்மார் தற்கொலை செய்து கொண்டதால் விதவைகளாக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்தப் புள்ளிவிபரம் காட்டுகிறது. இவர்கள் தசாப்தக் கணக்கான யுத்தத்தின் விளைவினால் ஏற்பட்ட
சமூக மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு
பலியானவர்களாவர்.
"அவர்களுடைய கணவன்மார், அவர்களின் கண் முன்னால் கடத்தப்பட்டதைக் கண்டிருந்த போதிலும், தங்களுடைய உயிருக்கு உத்தரவாதம் இல்iாத காரணத்தினால் அந்தப்பெண்கள் அமைதியைக் கடைப்பிடிக்கின்றனர். பொலிசில், நீதிமன்றத்தில் அல்லது அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்தும் கூட அவர்களால் சரியான முடிவுகளை பெற முடியவில்லை. இன்னமும் அவர்கள் தங்களின் கணவன்மாருக்காக காத்திருக்கின்றனர்," என்று சிவச்சந்திரன் கூறினார்.
பல நடுத்தர வய வாழ்கின்ற அதேவே6ை விதவைகள் தங்களின் ( உறவினர்களுடனோ தங் சில தொண்டு நிறுவ அரசாங்கத்தினது அற்ப !
வேலைகளூடாகவும் வியாபாரங்களூடாகவும் 6 கொள்கின்றனர். விதை வர்த்தகர்களிடம் மிகவும் செய்வது இங்கு பொது மன நலம் பாதிக்கப்பl அவர்களுக்கு கட்டா பெற்றுக்கொடுக்க வேண்
சிவச்சந்திரன் "கடத்தப்பட்டவர்களில் விசாரணை செய்து அவ பொறுப்பு அரசாங்கத்துக் கணவன்மாரைக் கொண் கண்டுள்ளனர். இங்கு ஒ முடிவெடுப்பது அரசாங்க ஏதாவது நீதி கிடைக் எந்தவிதமான நம்பிக்கை
உலக சோசலிச யாழ்ப்பாணத்தில் பல வித அவர்கள் எல்லோரும் பெ இது அவர்கள் பொரு பெற்றுக் கொள்ள வி தெளிவான அறிகுறியா ஆடைகளை அணிந்தி குடிசைக்குள் வாழ்கிறார் 30 வயதான கமலா கணவன் 26 வயதில் மரத்தில் இருந்து கள் இ வந்தார். அவர் அருகில் உ செய்தார். 2006 மே ம போல் காலை 7 மணிக்கு வழமையாக முற்பகல் 10 ம விடுவார். சம்பவ தினம் ஆ பின்னரும் வீடு திரும்பவி அவரைத் தேடிச் சென்ே அவரை இறந்த நிலை அவருடைய உடல் கைவி மண்ணுக்குள் புதைக்க கால்கள் கட்டப்பட்டிருந் அடியுடன் அவரின் கழு: இது கடற்படையால் செய்ய எந்தவிதமான சந்தேகமு
"நான் ஒரு காயப்பட்டிருக்கிறேன். இ6 செல் துண்டுகள் இருக்கி நடக்க முடியாது. எனக் இருக்கின்றனர். எனது த பராமரிக்கின்றார். அவர் ஒ எனது கணவர் உயிரோ( நிலமையில் இருக்க மாட்( மாதம் 150 ரூபா கொடுச் மகளும் 6 வயது மகனும் படிக்கிறார்கள். எனக்கு குடிசையிலேயே வாழ்கின் 30 வயதான கிரு 2000 டிசம்பரில் மரணம

ங்கை
81
.e یہ تھی۔ سنسنس-------- துப் பெண்கதிரிவிெக்bட்டாயப் பயிற்சிக்கு வருமாறு
ா, பெரும்பாலான இளம் பெற்றோருடனோ அல்லது கி வாழ்கின்றனர். அவர்கள் னங்களினதும் அல்லது
ம் கிடைக்கும் சிறிய கூலி மற்றும் சிறிய
வகள் உட்பட பெண்கள், மலிந்த கூலிக்கு வேலை வான விடயமாகும். சிலர் ட்டவர்களாக உள்ளனர், யம் மருத்துவ உதவி ாடும். மேலும் கூறியதாவது: நிலைமை என்ன? ர்களைக் கண்டு பிடிக்கும் 5கு உள்ளது. அவர்களது டு செல்வதை மனைவிமார் வ்வொரு விடயத்தினையும் மே. இந்தப் பெண்களுக்கு கும் என்பதில் எமக்கு யும் கிடையாது." வலைத் தள நிருபர்கள் வைகளுடன் பேசினார்கள். லிந்து காணப்பட்டார்கள். த்தமான உணவினைப் ல்லை என்பதற்கு ஒரு கும். அவர்கள் பழைய ருந்ததோடு, தற்காலிக கள். -
விளக்குகையில்: "எனது இறந்தார். அவர் பனை றக்கும் தொழில் செய்து ள்ள கிராமத்தில் தொழில் தம் 15ம் திகதி வழமை தொழிலுக்குப் புறப்பட்டார். ணிக்கு வீட்டுக்கு திரும்பி வர் குறித்த நேரத்துக்குப் லலை. அதனால நாங்கள றாம். மாலை வேளையில் யில் கண்டுபிடித்தோம். டப்பட்ட வீடொன்றினுள் ப்பட்டிருந்தது. அவரது தன. தலையில் பலத்த து வெட்டப்பட்டிருந்தது. ப்பட்டது என்பதில் எமக்கு ம் இல்லை. செல் தாக்குதலால் ாறு வரை எனது உடலில் ன்றன. என்னால் சரியாக த இரண்டு பிள்ளைகள் கப்பனார் தான் எங்களைப் ரு மிகவும் வறிய மீனவர். இருந்தால் நான் இந்த டன். அரசாங்கம் எனக்கு கின்றது. எனது 7 வயது உள்ளூர் பாடசாலையில் வீடு இல்லை. ஒரு சிறு றேன்," என்றார் தனா, தனது கணவன் னதாக கூறினார். அவர்
அழைக்கப்பட்டார். ஆனால் அவர் இரண்டு தட்வைக்கள் அதை நிராகரித்தார். மூன்றாவது தடவை புலிகள் அவரை வலுக்கட்டாயமாக பிடித்துச் சென்றனர். அவரது மகன் மற்றும் மகளுக்கு முறையே 12 மற்றும் 10 வயது. ஒக்டோபர் நடுப் பகுதியில் உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் அவருடன் பேசும்போது, அவர் செப்டம்பர் மாதத்துக்கான 150 ரூபா அரசாங்க கொடுப்பனவை பெற்றிருக்கவில்லை.
கிருஸ்ணா, கடந்த வருடம் இராணுவத் தடுப்பு முகாமில் இருந்து, அண்மையில் தான் விடுதலையாகி இருந்தார். அவர் தற்போது தனது தாயாருடன் வாழ்கின்றார். அவர் விடுதலையாகும் போது, அவருக்கு 25,000 ரூபா பணம், 12 கூரைத்தகடு மற்றும் 6 பைக்கற் சீமெந்தும் வீடு கட்டுவதற்காக கொடுக்கப்பட்டது. அவர் தற்போதுதான் சிறிய குடிசையைக் கட்டி முடித்துள்ளார். "யுத்தம் எமது வாழ்க்கையை பாழாக்கி விட்டது" என்று அவர் கூறினார்.
கிளிநொச்சி மாவட்டம் அக்கராயனைச் சேர்ந்த 50 வயதான விதவை: "எனது கணவன் கடந்த வருடம் மே மாதத்தில் இராணுவத்தின் ஒரு செல் தாக்குதலினால் முள்ளி வாய்க்காலில் முல்லைத்தீவு மாவட்டம்) கொல்லப்பட்டார். எனக்கு இரண்டு மகன் மற்றும் இரண்டு மகளும் உள்ளனர். எனது மூத்த மகள் உயர்தரப் பரீட்சை எழுதிவிட்டார் (பல்கலைக்கழக நுழைவுப் பரீட்சை). நாங்கள் இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசத்துக்குள் வரும்போது இராணுவம் அவரை கைது செய்தது. இன்னும் அவரை என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை. நாங்கள் இராமநாதன் (தடுப்பு) முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டோம். நான் பல இராணுவ அதிகாரிகளிடம் எனது மகளைப் பற்றிக் கேட்டேன். ஆனால் அவர்கள் எங்களுக்கு ஒன்றும் சொல்லவில்லை.
"நாங்கள் மீளக் குடியமர்ந்து மூன்று மாதங்கள் கடந்து விட்டன. எமது வீடுகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன. எமது காணிக்குள் செல்வதற்கு இராணுவம் இன்னும் எம்மை அனுமதிக்கவில்லை. ஒரு அரச சார்பற்ற நிறுவனம் வழங்கிய தரப்பாள் டெண்டுக்குள் நாங்கள் வாழ்கிறோம். மழை வரும்போது வெள்ளம் கூடாரத்துக்கள் வந்துவிடும். எனக்கு எதுவித வருமானமும் இல்லை. அரசாங்க நிவாரணம் மட்டுமே பெறுகின்றேன். அதையும் ஆறு மாதங்களுக்குப் பின்னர் நிறுத்தப் போவதாக அவர்கள் சொன்னார்கள். எனது மூன்று பிள்ளைகள் பாடசாலைக்குப் போகிறார்கள். அவர்களின் செலவை ஈடு செய்ய என்னால் முடியாமல் இருக்கின்றது," என்றார்.
அவர் அரசாங்கம் மற்றும் பல தமிழ் கட்சிகள் உட்பட சகல அரசியல் கட்சிகள் மீதும் தனது கோபத்தினை வெளிப்படுத்தினார். "எந்த அரசியல் கட்சியும் வந்து எமக்கு உதவி செய்யவில்லை. அவர்கள் தேர்தல் நேரங்களில் மட்டும் வருகின்றனர்," என்றார். அரசாங்கத்தின் பொருளாதார அபிவிருத்தி பற்றிய தற்புகழ்ச்சியை மறைமுகமாக சுட்டிக் காட்டும் போது, "அரசாங்கம் பொருளாதர யுத்தம் மற்றும் தேசத்தினைக் கட்டியெழுப்புதல் பற்றி வெறும் காட்சிக்காகப் பேசும் அதேவேளை, இங்கு எங்களை பட்டினியுடன் கூடாரத்துக்குள் வைத்திருக்கின்றது” என அவர் மேலும் கூறினார்.
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011

Page 84
82
இலங்
இலங்கை: பல்கலைக்கழக தனி
எதிராகப் போராடு
சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக மாணவர்களின் அறிக்கை 2 நவம்பர் 2010
முமூக சமத்துவத்துக்கான அனைத்துலக மாணவர்கள் (ஐஎஸ்.எஸ்.ஈ) அமைப்பு, தனியார் பல்கலைக்கழகங்களுக்கு வழி திறப்பதற்காக இந்த மாதம் இலங்கை அரசாங்கம் கொண்டுவரத் திட்டமிட்டுள்ள புதிய உயர் கல்வி சட்டத்தை எதிர்க்குமாறு மாணவர்களுக்கு அழைப்புவிடுக்கின்றது. இந்த புதிய சட்டம் இளைஞர்கள் உயர் கல்வியைப் பெறுவதற்கு உள்ள வாய்ப்புக்களை மேலும் குறைப்பதோடு நாட்டின் அரசாங்க பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் எதிர்கொள்ளும் நிலைமைகளையும் மோசமாக்கும்.
புதிய சட்டங்களுக்கான தயாரிப்புகள், தனியார்மயத்தை எதிர்த்து அண்மைய வாரங்களில் மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்களின் மீது நடத்தப்பட்ட திட்டமிட்ட தாக்குதல்களுடன் சேர்ந்தே வந்துள்ளது. மொத்தமாக பேராதனை, ருஹ"னு, ரஜரட்ட மற்றும் ஜயவர்தன பல்கலைக்கழகங்களில் 30 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பல்கலைக்கழகங்களில் அரசியல் நடவடிக்கைகளை தடை செய்வதற்காக கடந்த ஏப்பிரலில் பல்கலைக்கழக அதிகாரிகளால் புதுப்பிக்கப்பட்ட சட்டங்களின் கீழ் பல்வேறு குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ளனர். மேலும் 200 மாணவர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை, இந்த ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் உதுல் பிரேமரட்னவை பொலிஸ் கைது செய்தது.
ஐ.எஸ்.எஸ்.ஈ. அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இனவாத அரசியலை சமரசமற்று எதிர்த்த போதிலும், கைது செய்யப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுதலை செய்வதோடு அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விலக்கிக்கொள்ளுமாறும் ஐ.எஸ்.எஸ்.ஈ. கோரிக்கை விடுக்கின்றது. மக்கள் விடுதலை முன்னணியை (ஜே.வி.பி) சார்ந்த அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், தமது அரசியல் எதிரிகளின் மீது பல்கலைக்கழகங்களுக்குள் குண்டர் நடவடிக்கையை மேற்கொள்வதில் பேர்போனதாகும். இந்த நடவடிக்கைகளே அரசாங்கத்தின் ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்கு சாக்குப்போக்கை வழங்குகின்றன. எவ்வாறெனினும், இந்தக் கைதுகள், மாணவர்களை அச்சுறுத்துவது, அரசியல் நடவடிக்கைகளை தடுப்பது மற்றும் தனியார்மயமாக்க நடவடிக்கைகள் சம்பந்தமான
எந்தவொரு எதிர்ப்பையும் இலக்காகக் கொண்டுள்
பகிரங்கப்படுத்தட் சட்டமானது, தனியார் சம்பந்தமான பிரிவு எதை பல்கலைக்கழக சட்டத்ை வடகொழும்பு மருத்துவ தனியார் நிறுவனத்தை எடுக்கப்பட்ட முன் பல்கலைக்கழக மா ஊழியர்களிடமிருந்து எ அதனால் வழங்கப்படும் பற்றிய கேள்விகளும் கல்லூரி பின்னர் களனி குடையின் கீழ் கொண்
புதிய GF பல்கலைக்கழகங்களில் திறக்கும் என்பதை உ எஸ்.பி. திசாநாயக்க ெ இலங்கை-ஆஸ்திரேலிய சபையில் அக்டோபர் 19 ஆஸ்திரேலியாவின் மெ மற்றும் சீனாவின் பல்கலைக்கழகம் உட் பல்கலைக்கழகங்களுட6 ஏற்படுத்துவதற்கான இடம்பெற்று வருவதாக உயர் கல்வி செய தனது திணைக்களமுட் சர்வதேச பல்கலைக் இடத்தில் பலதைப் வழங்குவதாக கூட்ட அவர்கள் மாணவர்க கட்டுபாட்டுகளுக்கு 2 மற்றும் அவர்களுக்கு சலுகைகளும் வழங்கப் இந்தச் சட்டத்ை திசாநாயக்க, அரசுக் பல்கலைக்கழங்களை வருடங்கள் ஆகும் வெளிநாட்டு பல்க தலையீட்டை அரசாங் என ஊடகங்களுக்குத் பல்கலைக்க்ழக கல்விை அரசாங்கம் எண் மறைமுகமாக ஏற்றுக் கருத்தாகும். இதன் பல்கலைக்கழங்களாகு மாணவர்களுக்கு நிதி நிறைந்த பல்கலைக் செலவழிக்கக் கூடிய பல்கலைக்கழகங்கள்.
2006ல் மொத்த ே வீதமாக இருந்த கல்விச் ஜனாதிபதி மஹிந்த இர
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011

யார்மயமாக்கத்துக்கு
ளது. படாத இந்த புதிய பல்கலைக்கழகங்கள் யும் கொண்டிராத 1978 த மாற்றுவதற்கேயாகும். க் கல்லூரி என்ற ஒரு ஸ்தாபிப்பதற்கு 1980ல் னைய முயற்சிகள், ணவர்கள் மற்றும் திர்ப்பை சந்தித்துடன், பட்டங்களின் பெறுமதி எழுந்தன. அந்தக் ப் பல்கலைக்கழத்தின் டுவரப்பட்டது. டம் தனியார் ன் வருகைக்கு வழி யர் கல்வி அமைச்சர் தெளிவுபடுத்திவிட்டார். T-நியுஸிலாந்து வர்த்தக 9 உரையாற்றிய அவர், ானாஷ் பல்கலைக்கழகம் பெய்ஜிங் அரச பட 15 வெளிநாட்டு ண் தனியார் வசதிகளை கலந்தரையாடல்கள் அவர் தெரிவித்தார். uாளர் சுனில் நவரட்ன, b முதலிட்டுச் சபையும் கழகங்களுக்கு "ஒரே பெறும்" வசதியை த்தில் தெரிவித்தார். 5ளின் கட்டணத்தில் உள்ளாக மாட்டார்கள் இலவச நிலமும் வரிச் படும்.
த நியாயப்படுத்திய குச் சொந்தமான 15 முன்னேற்றுவதற்கு 10 என்ற காரணத்தால் லைக்கழகங்களின் கம் எதிர்பார்க்கின்றது தெரிவித்தார். அரச ப நலிவுறச் செய்வதற்கு ணுகிறது என்பதை $கொள்வதே இந்தக் விளைவு இரு வர்க்க 3. பெரும்பான்மையான வழங்கப்படும், கூட்டம் கழங்களும், பணம் வர்களுக்கு தனியார்
தசிய உற்பத்தியில் 2.67 கான அரசாங்க செலவு, ாஜபக்ஷ, பிரிவினைவாத
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தனது இனவாத யுத்தத்துக்கான இராணுவச் செலவை ஊதிப்பெருக்கச் செய்த 2009ல் 2.08 வீதமாக குறைந்தது. சர்வதேச நாணய நிதியத்தின் அழுத்தத்தின் கீழ், அரசாங்கம் இந்த மாத வரவு செலவுத் திட்டத்தில் புதிய செலவு வெட்டுக்களுக்கு தயாராகிக்கொண்டிருக்கின்றது.
பல்கலைக்கழக மாணவர்கள் கூட்டம் நிறைந்த விரிவுரை மண்டபங்கள், ஊழியர்கள், பரிசோதனை நிலையங்கள் பற்றாக்குறை, நூலகம் மற்றும் ஏனைய வசதிகளின் பற்றாக்குறை உட்பட ஏற்கனவே கொடுமையான நிலைமைகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். உதாரணமாக, களனி பல்கலைக்கழகத்தின் நூலகத்தில், 8,200 மாணவர் தொகைக்கு 800 இடங்களையே கொண்டுள்ளது. அங்கு தங்குமிடப் பற்றாக்குறை நிலவுவதால் அதிகளவிலான மாணவர்கள் தனியார் தங்குமிடங்களில் உள்ளனர். அநேகமான மாணவர்கள் தகுதி பரிசோதிக்கப்பட்டு வழங்கப்படும் 2,500 ரூபா (22 அமெரிக்க டொலர்) மாதக் கொடுப்பணவில் வறுமையில் வாழ்கின்றனர்.
தற்போது பல்கலைக்கழகங்களுக்கு செல்ல முடியாதுள்ள ஆயிரக்கணக்கான மாணவர்கள் தனியார் நிறுவனங்களில் நன்மையடைவார்கள் என்ற திசாநாயக்க வின் கூற்று ஒரு பொய்யாகும். தனியார் பல்கலைக்கழகங்களுக்கான கட்டணங்கள், அநேகமான இளைஞர்களால் எட்ட முடியாததாக இருக்கும். குறிப்பிட்ட வீதத்திலான மாணவர்களுக்கு இலவச நுழைவுக்காக பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் எதிர்பார்த்த போதிலும், அதுவும் நிச்சயமற்றதாகும். அரசாங்கத்தின் மிகையான குறிக்கோள், இலங்கையை "ஆசியாவின் அறிவு மையமாக" மாற்றுவதன் மூலம் வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிப்பதாகும்.
மாணவர்கள் மத்தியில் பரந்தளவு எதிர்ப்பு வரும் என்பதையிட்டு விழிப்பாக உள்ள அரசாங்கம், புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது கட்டியெழுப்பப்பட்ட பொலிஸ்-அரச வழிமுறைகளைப் பயன்படுத்தத் தயாராகின்றது. பொலிசாருடனான மோதல்களில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் வன்முறை என கூறப்படுவதை பயன்படுத்தி, சகல மாணவர்களதும் எதிர்ப்பை கொடுமையாக நசுக்குவதற்கு இராஜபக்ஷ தயாராகி வருகின்றார். அக்டோபர் 26 அன்று, தனியார்மயமாக்கத்தை எதிர்க்கும் மாணவர்களுடன் கொடுக்கல் வாங்கல் செய்வதற்காக பல்கலைக்கழக உப வேந்தர்களுக்கு ஜனாதிபதி அழைப்புவிடுத்தார். "80,000 க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக

Page 85
இல
மாணவர்களின் கல்வியை குழப்புவதற்காக அரசியல் நோக்கம் கொண்ட சுமார் இரண்டாயிரம் மாணவர்கள் முயற்சிப்பதோடு அந்த முறைகேடான மாணவர்கள் மீது நாட்டில் வழக்கத்தில் உள்ள சட்டங்களில் நடவடிக்கை எடுக்கப்படும்," என அவர் தெரிவித்தார்.
ஊடங்களுடன் பேசிய உயர் கல்வி செயலாளர் நவரட்ன, இராஜபகடிவின் கருத்துக்களின் உந்துதலை சுட்டிக்காட்டினார்: அங்கு (பல்கலைக்கழகங்களில்) அரசாங்கத் தலையீட்டின் அளவு, கடந்த காலத்தில் பயங்கரவாதத்தை தோற்கடிப்பதில் அவர்கள் கிளிநொச்சியில் (புலிகளின் நிர்வாக மையம்) தலையிட்டது போன்றதாகும்," என்றார்.
லக்பிம செய்திப் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியொன்றில், மாணவர்களுக்கு எதிராக இராணுவத்தைப் பயன்படுத்தும் அச்சுறுத்தலை கோடிட்டுக் காட்டிய உயர் கல்வி அமைச்சர் திசாநாயக்க, 1989ல் தியனமன் சதுக்கத்தில் மாணவர்களதும் தொழிலாளர்களதும் வெகுஜன எதிர்ப்புக்கு சீன அரசாங்கம் எப்படி பதிலடி கொடுத்தது என்பதை நினைவூட்டினார். "நாட்டின் பல்கலைக்கழக முறைமையை காக்க" இரண்டு அல்லது ep 6äTD Tub மாணவர்களையேனும் இடைநிறுத்த அரசாங்கம் தயங்காது, என அவர் கூறினார்.
பல்கலைக்கழக மாணவர்களால் பொதுக் கல்வியை தனியாக பாதுகாத்துக்கொள்ள முடியாது. அவர்கள், சர்வதேச நாணய நிதியத்தின் சந்தை-சார்பு மறுசீரமைப்பு நிகழ்ச்சித் திட்டத்தை அரசாங்கம் அமுல்படுத்துகின்ற நிலையில் தொழில், நிலைமைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகள் மீதான கடுமையான தாக்குதல்களையும் எதிர்கொள்ளும் தொழிலாள வர்க்கத்தின் பக்கம் திரும்ப வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, இது சோசலிச கொள்கையின் அடிப்படையில் இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிராக தொழிலாளர்களதும் இளைஞர்களதும் ஒரு சுயாதீன இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கான அரசியல் போராட்டத்துடன் சம்பந்தப்பட்டதாகும். அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் ஜே.வி.பி. யும் அடிக்கடி சோசலிச
வார்த்தைகளை வீ அத்தகைய போராட்ட மாணவர்களின் அரசாங்கத்துக்கு சுருட்டிக்கொள்ள அழு என்ற அழிவுகரமான முன்னிலைப்படுத்தும் "இலவச கல்வியை பா மையம்" என்ற அமைப்ை வலதுசாரி ஐக்கிய (யூ.என்.பி) ஒரு எ அமைப்பதை பிரேரித்து வந்ததையடுத்து, தனது வேலைத்திட்டத்தை வர்த்தகர்களின் வெளி யூ.என்யி. தான் இலவச தாக்குதல்களை பொறுப்பாளியாகும்.
மாணவர் ஆதரவளிப்பதில் இருந் பின்வாங்கி வருகில் 96TLöril 5(65th 9-U-LDIT, சுமத்திய நிலைமையில், உறுப்பினர் அனுர மாணவர்களின் அனைத் கட்சி அங்கீகரிப்பதில் பத்திரிகையாளர் மாநாே "தனியார் பல்கலைச் அங்கீகரிப்பது அக்கறைகாட்டினா எதிர்கொள்ளவுள்ள ெ காரணமாக அதை அங் என அவர் மேலும் கூ
"வறிய மக்கள்" ஒரு வெற்றுப் பாக இன்னுமொரு சுற்று தனியார்மயமாக்களை அ சந்திரிகா குமாரதுங் ஜே.வி.பி. உறுப்பினர்கள் வகித்தனர். 2005ல் இராஜபக்ஷவை ஆதரித் எதிரான அவரது புதுப் முழுமையான ஆதரவு
இலங்கை அமைச்சர் பல்கலை
பற்றி எச்சரிக்கின்றார்
கே. ரட்னாயக்க 12 நவம்பர் 2010
இவ அமைச்சரவை பேச்சாளர் கெஹெலியே ரம்புக்வெல்ல நவம்பர் 4 அன்று நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில், "பல்கலைக்கழக மாணவர்களைப் பயன்படுத்தி விரைவில் முன்னெடுக்கவுள்ள இன்னுமொரு கிளர்ச்சி பற்றி" நாட்டின் புலனாய்வுத் துறை "விழிப்புடன்" இருப்பதாகவும் அது பற்றி "தகவல்களைத் திரட்டி வருவதாகவும்"
அறிவித்தார்.
நாடு முழுவது மாணவர்கள் மீதா பாய்ச்சலின் மத்தியில் கருத்துத் தெரி பல்கலைக்கழக கல்வின் அர்சாங்கத்தின் தி எதிர்ப்புக்களை நசுக் கொண்டதாகும். உயர் திசாநாயக்க, முதல் தட

ங்கை
சினாலும், அவர்கள் த்தை எதிர்ப்பவர்கள். போராட்டத்தால் அதன் திட்டங்களை த்தம் கொடுக்க முடியும் மாயையை அ.ப.மா.ஒ. அதே வேளை, ஜேவிபி. துகாப்பதற்கான தேசிய பை ஸ்தாபிப்பதன் ஊடாக தேசியக் கட்சியுடன் திர்ப்புக் கூட்டணியை ஸ்ளது. 1977ல் ஆட்சிக்கு து திறந்த பொருளாதார முன்னெடுத்த, பெரும் ப்படையான கட்சியான * பொதுக் கல்வி மீதான ஆரம்பித்தமைக்கு
போராட்டங்களுக்கு து ஏற்கனவே ஜே.வி.பி. எறது. அரசாங்கமும் ஒ. மீது அவதூறுகளை
ஜே.வி.பி. பாராளுமன்ற குமார திஸாநாயக்க, த்து நடவடிக்கைகளையும் லை என கடந்த வாரம்
டொன்றில் தெரிவித்தார்.
க்கழங்கள் அமைப்பை பற்றி ஜே.வி.பி. லும், வறிய மக்கள் நருக்கடி நிலைமையின் கீகரிக்க முடியாதுள்ளது" றினார்.
பற்றிய இந்த கவலை சாங்காகும். 2004ல் மறுசீரமைப்பு மற்றும் முல்படுத்திய ஜனாதிபதி கவின் அரசாங்கத்தில் T அமைச்சர் பதவிகளை ஜனாதிபதி தேர்தலில் த ஜேவியி, புலிகளுக்கு பிக்கப்பட்ட யுத்தத்துக்கு கொடுத்தது. 2009 மே
83
மாதம் புலிகளின் தோல்வியுடன் முடிவுக்கு வந்த
மோதல் காலம் பூராவும், கல்வி உட்பட சகலதையும் யுத்த முயற்சிகளுக்காக அர்ப்பணிக்க வேண்டும் என அயமாஓ, மற்றும் ஜே.வி.பி. யும் வாதிட்டன.
இலவசக் கல்வியை காப்பதற்கான
எந்தவொரு அரசியல் போராட்டத்தினதும் ஆரம்ப புள்ளி, ஜே.வி.பி. மற்றும் அதன் மாணவர் அமைப்பு உட்பட முதலாளித்துவ வர்க்கத்தின் சகல கட்சிகளிடம் இருந்தும் முழுமையாக பிரிவதாகும். இலங்கையிலும் உலகம் பூராவும் உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தின் மீது நடத்தப்பட்டுவரும் பரந்த தாக்குதல்களின் ஒரு பாகமே கல்வி மீதான தாக்குதலாகும். ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் மற்றும் உலகம் பூராவும் உள்ள அரசாங்கங்கள் பூகோள பொருளாதார நெருக்கடியின் சுமைகளை இளைஞர்கள் மீது திணிப்பதற்கு முயற்சிக்கின்றன. இலவசக் கல்விக்கான மாணவர்களின் போராட்டம், இலாப முறைமைக்கு எதிராக இலங்கையிலும் உலகம் பூராவும் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன இயக்கமொன்றை கட்டியெழுப்புவதுடன் முழுமையாகப் பிணைந்துள்ளது.
கல்வியை விரும்பும் அனைத்து இளைஞர்களுக்கும் இலவச, உயர் தரத்திலான
மேம்படுத்துவதற்காக பில்லியன் கணக்கான ரூபாய்கள் தேவை. ஒருசில செல்வந்தர்களின் இலாபத்துக்காக அன்றி, பெரும்பான்மை வெகுஜனங்களின் எரியும் சமூகத் தேவைகளை இட்டு நிரப்புவதற்கு சமுதாயத்தை மறு ஒழுங்கு செய்வதற்கான சோசலிசக் கொள்கைகளின் அடிப்படையில், தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கமொன்றுக்கான போராட்டத்தில் மட்டுமே அதைச் சாதிக்க முடியும். இதுவே ஐ.எஸ்.எஸ்.ஈ. மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியின் வேலைத்திட்டமாகும். பல்கலைக்கழகங்களிலும் தீவு பூராவும் ஐ.எஸ்.எஸ்.ஈ. யை கட்டியெழுப்புவதன் மூலம் இந்தப் போராட்டத்தில் இணைந்துகொள்ளுமாறு நாம் மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றோம்.
க்கழகங்களில் “கிளர்ச்சி”
|ம் பல்கலைக்கழக ன அரசாங்கத்தின் ரம்புக்வெல்ல இவ்வாறு வித்திருப்பதானது, யை தனியார்மயமாக்கும் ட்டத்துக்கு எதிரான குவதை இலக்காகக் கல்வி அமைச்சர் எஸ்.பி. வையாக இலங்கையில்
வெளிநாட்டு தனியார் பல்கலைக்கழகங்களை ஸ்தாபிக்க அனுமதிப்பதன் பேரில் இந்த மாதம் பாராளுமன்றத்தில் புதிய பல்கலைக்கழக சட்டம் ஒன்று முன்வைக்கப்படவுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
தெளிவற்ற ஆதாரங்களைக் கூட காட்டாமல் ஒரு "கிளர்ச்சி" பற்றி அரசாங்கம் குறிப்பிடுவது, எதிர்ப்புக்கள் மீது பயன்படுத்தப்படவுள்ள பொலிஸ்-அரச வழிமுறைகள் பற்றி மாணவர்களுக்கு
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011

Page 86
84
இலங்
விடுக்கும் எச்சரிக்கையாகும். கடந்த ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வியுடன் முடிவடைந்த உள்நாட்டு யுத்தத்தின் போது, புலி "சந்தேக நபர்களுக்கும்" அரசியல் விரோதிகளுக்கும் எதிராக விசாரணயின்றி எதேச்சதிகாரமாக கைது செய்தல், இராணுவத்துடன் உடந்தையுடன் செயற்படும் கொலைப்படைகளின் நீதிக்குப் புறம்பான படுகொலைகள் மற்றும் சித்திரவதைகளும் பயன்படுத்தப்பட்டன.
அக்டோபர் 26 அன்று பல்கலைக்கழக உபவேந்தர்களுக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, மாணவர்களை "கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருமாறு" அவர்களுக்கு அறிவுறுத்தினார். "அரசியல் நோக்கம் கொண்ட சுமார் இரண்டாயிரம் மாணவர்கள்" ஏனைய 80,000 மாணவர்களின் கல்வியை சீர்குலைப்பதாக ஜனாதிபதி குற்றஞ்சாட்டினார். "நாட்டில் அமுலில் இருக்கும் சட்டத்துக்கு" மாணவர்கள் முகங்கொடுக்க வேண்டிவரும் என அவர் எச்சரித்தார்.
கடந்த மாதம் கைதுசெய்யப்பட்ட 25 மாணவர்கள் உட்பட, ஏற்கனவே பொலிசாரால் குறைந்தபட்சம் 33 மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். முக்கியமாக எதிர்ப்பு ஆர்ப்பாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டமைக்காக 220 மாணவர்களை பல்கலைக்கழக அதிகாரிகள் இடைநிறுத்தி வைத்துள்ளனர். இந்த வாரம் கொழும்பு மற்றும் கண்டி நீதிமன்றங்களால் 25 மாணவர்களுக்கு பிணைவழங்கப்பட்ட போதும், அவர்களை அரசியலில் ஈடுபட வேண்டாம் என நீதிபதிகள் எச்சரித்தனர்.
மாணவர்களை கண்காணிப்பதற்காக குறைந்தபட்சம் கொழும்பு மற்றும் ஜயவர்தனபுர பல்கலைக்கழக வளாகங்களில் பொலிஸ் சி.சி.டி.வி. கமராக்களை பொருத்தியுள்ளது. கொழும்பு நகரில் "தொந்தரவுகளை", அதாவது தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியிலான அமைதியின் மை யை தடுப்பதற்காக இதுபோன்ற கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
கிளர்ச்சி என்று சொல்லப்படுவதை அரசாங்கம் நசுக்கும் என தனது கருத்துக்களில் ரம்புக்வெல்ல பிரகடனம் செய்துள்ளார். "1971ல் ஒன்றும் 1989ல் இன்னொன்றும் மற்றும் 30 ஆண்டுகால யுத்தத்துக்குள் நாட்டை இழுத்துச் சென்ற புலி பயங்கரவாதம் உட்பட மூன்று கிளர்ச்சிகளை இலங்கை கண்டுள்ளது. இன்னுமொரு கிளர்ச்சிக்கு அல்லது பயங்கரவாதத்துக்கு அனுமதி கிடைக்காது."
1971 மற்றும் 1989 பற்றிய ரம்புக்வெல்லவின் குறிப்புக்கள், மக்கள் விடுதலை முன்னணியையும் (ஜே.வி.பி) அதன் மாணவர் அமைப்பான, தனியார்மயத்துக்கு எதிரான மாணவர் போராட்டத்தின் முன்னணியில் இருக்கும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தையும் குறிவைத்துள்ளன. 1960களில் சிங்கள
மக்கள்சார்பு வாதங்கள், குவேராவாதத்தையும் கடு ஜே.வி.பி. ஸ்தாபிக்கப்ப கிராமப்புற இளைஞர் ப வழிநடத்திய ஜே.வி.பி கிளர்ச்சி, இராஜபக்ஷவி கட்சியின் (பூரீ.ல.சு.ச அப்போதைய ஈவிரக்கமின்றி நசுக்கப் 15,000 இளைஞர்கள் பா படுகொலை செய்யப்பட்
வடக்கு மற்றும் "அமைதிகாக்கும்" து வழிவகுத்த
உடன்படிக்கைக்கு எதி ஜே.வி.பி. ஒரு நாட்டு முன்னெடுத்தது. தனது போரில் இணைய மறுத் தொழிலாளர்கள், தொழி அரசியல் எதிரிகள் துப்பாக்கிதாரிகள் கொ ஜே.வி.பி. உடன் ஏற்படுத்திக்கொள்வது
ஐக்கிய தேசியக் கட்சி ( பின்னர் ஜே.வி.பி.க்கு அதன் தலைவர்களைப் குறைந்தபட்சம் 66 இளைஞர்களை படுகெ
இன்னுமொரு ே பற்றிய பூதத்தை கிள அரசாங்கம் தேவையே படுகொலைக்கான முன்கூட்டியே தயார்ெ டைம்ஸ் பத்திரிகையுட6 அமைச்சர் திசாநாய அனைத்து பல்கை ஒன்றியமும் "கூட்டாக நடத்துகின்றன, அத் மாணவர்களுக்கு பயங் பற்றி பயிற்சியளிக்க பிரகடனம் செய்தார் ஏற்படுத்துவதாக இ மாணவர்களில் அநே குழுவைச் சார்ந்தவர்க ஏனைய உறுப்பினர்க வேலையில் தேசிய ஈடுபட்டுள்ளது," என அ
நீண்டகாலத்துக் கொரில்லாவாதத்தை தன்னை கொழும்பு ப ஸ்தாபனத்துக்குள் இ 2005 ஜனாதிபதி இராஜபக்ஷவை ஆதரித் வெற்றிக்காக பிரச்சார எதிர்க்கட்சியில் இ பல்கலைக்கழக தை கொள்கையளவில் எதி ஏற்கனவே சமிக்ஞை அரசியல் எதிரிகளின் ப நடத்துவதில் பல்க இழிபுகழ்பெற்ற அனை
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011

s
மாவோவாதம் மற்றும் ந்து அதனடிப்படையில் ட்டது. 1971ல், சிங்கள குதியினரை பிழையாக நடத்திய ஆயுதக் ன் பூரீலங்கா சுதந்திரக் .) தலைமையிலான டட்டரசாங்கத்தால் பட்டது. குறைந்தபட்சம் துகாப்பு படையினரால் டனர்.
கிழக்குக்கு இந்திய ருப்புக்களை அனுப்ப இந்திய-இலங்கை ITB, 1988-1990 856.f6) ப்பற்று பிரச்சாரத்தை தேசப்பற்று சிலுவைப் த நூற்றுக்கணக்கான ற்சங்கவாதிகள் மற்றும் ளையும் ஜே.வி.பி. லைசெய்தனர். முதலில் 6 (5 கூட்டை பற்றி எண்ணிப்பார்த்த யூ.என்.பி) அரசாங்கம், எதிராகவே திரும்பி, கொலை செய்ததுடன் ),000 கிராமப்புற ாலை செய்தது.
ஜ.வி.பி. "கிளர்ச்சி" "ப்பிவிடுவதன் மூலம், ற்படின், இன்னுமொரு நியாயப்படுத்தலை சய்கின்றது. சண்டே ண் பேசிய உயர் கல்வி பக்க, ஜே.வி.பி.யும் லக்கழக மாணவர் பயிற்சி முகாங்களை தில் பல்கலைக்கழக வ்கரவாத தந்திரங்கள் ப்படுகின்றது" என "பிரச்சினைகளை டைநிறுத்தப்பட்டுள்ள கமானவர்கள் இந்தக் ள். இந்தக் குழுவின் ளை கண்டுபிடிக்கும் புலனாய்வுப் பிரிவு அவர் மேலும் கூறினார். கு முன்னரே தனது கைவிட்ட ஜே.வி.பி., ாராளுமன்ற அரசியல் ணைத்துக்கொண்டது. தேர்தலின் போது, த்த ஜே.வி.பி., அவரது ம் செய்தது. இப்போது ருக்கும் ஜே.வி.பி., ரியார்மயமாக்கத்தை ர்க்கவில்லை என்பதை ந செய்துள்ளதோடு, மீது குண்டர் தாக்குதல் கலைக்கழகங்களில் த்துப் பல்கலைக்கழக
மாணவர் ஒன்றியத்தில் (அ.ப.மா.ஒ.) இருந்து கொஞ்சம் தூர விலகிக்கொண்டது.
அரசாங்கத்தின் பிரதான இலக்கு ஜே.வி.பி. மற்றும் அ.ப.மா.ஓ. அல்ல. மாறாக அது, இலவச பல்கலைக்கழக கல்வியை காக்க முன்வரும் ஒட்டுமொத்த மாணவர்களின் எந்தவொரு முயற்சிக்கும் எதிரான தனது சொந்த வன்முறைக்கு தயார் செய்யவும் மற்றும் அதை நியாயப்படுத்தவும் அ.ப.மா.ஒ.
படைத்துள்ள அரசியல் வன்முறை சாதனைகளை சுரண்டிக்கொள்கின்றது. திட்டமிடப்பட்டு வரும் சிக்கன
நடவடிக்கைகளுக்கு எதிராக தமது தொழில் மற்றும் வாழ்க்கைத் தரத்தை காக்க உழைக்கும்
மக்கள் முன்வரும் போது, அவர்களுக்கு எதிராகவும் அதே வழிமுறைகள் பயன்படுத்தப்படும்.
இராஜபக்ஷ அரசாங்கம், பொருளாதார நெருக்கடியின் சுமைகளை உழைக்கும் மக்களின் முதுகில் சுமத்துவதற்காக "பொருளாதார யுத்தம்" ஒன்றை முன்னெடுக்கின்றது. நவம்பர் 22 முன்வைக்கப்படவுள்ள அதனது 2011 வரவு செலவுத் திட்டத்தின் மூலம், வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறையை குறைப்பதற்கு "சக்திவாய்ந்த நடவடிக்கை" எடுக்குமாறு சர்வதேச நாணய நிதியம் விடுக்கும் கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக சுகாதாரம், கல்வி மற்றும் ஏனைய சமூகநலத் திட்டங்களும் வெட்டித்தள்ளப்படவுள்ளன. கிடைக்கவேண்டிய சம்பளமும் வாழ்க்கை நிலைமைகளும் வீழ்ச்சியடைவது பற்றி தொழிலாளர்கள் மத்தியில் அபிவிருத்தியடைந்து வரும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் அமைதியின்மையைப் பற்றியும் அரசாங்கம் கவலை கொண்டுள்ளது.
புலிகள் தோல்வியடைந்து 18 மாதங்கள் கடந்த பின்னரும் இன்னமும் அமுலில் இருக்கும் அவசரகாலச் சட்டத்தின் கீழ், வேலை நிறுத்தங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் சட்டவிரோதமாக்குதல், ஊடகங்களை தணிக்கை செய்தல் மற்றும் தனிநபர்களை விசாரணயின்றி தடுத்துவைத்தல் உட்பட பரந்த அதிகாரங்களை இராஜபக்ஷ கொண்டுள்ளார்.
பொதுக் கல்வியையும் மற்றும் தமது அடிப்படை ஜனநாயக உரிமைகளையும் காத்துக்கொள்வதற்கு மாணவர்கள் தொழிலாள வர்க்கத்தின் பக்கம் திரும்ப வேண்டும். அதாவது, சோசலிச கொள்கைகளுக்காகவும் தொழி லா ள ர் - வி வ ச ரீ யி க ள து அரசாங்கத்துக்காகவும் நடத்தும் போராட்டத்தில் உழைக்கும் மக்கள் அரசியல் ரீதியில் சுயாதீனமான இயக்கத்தைக் கட்டியெழுப்ப போராட வேண்டும். தெற்காசியாவிலும் மற்றும் உலகம் பூராவும் சோசலிச குடியரசுகளை கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தின் பாகமாக சோசலிச சமத்துவக் கட்சியும்
(சோ.ச.க.) சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக மாணவர்கள் (ஐ.எஸ்.எஸ்.ஈ)
அமைப்பும் அபிவிருத்தி செய்யும் முன்நோக்கு இதுவேயாகும்.

Page 87
இல
இலங்கை அரசாங்கம் பெருந்
தலைவர்களை சிறை வைத்துள்
எம். வசந்தன்
19 நவம்பர் 2010
ாஜபக்ஷ அரசாங்கம், பெருந்தோட்டத் தொழிலாளர்களையும் ஒட்டு மொத்
தொழிலான வர்க்கத்தையும் அச்சுறுத்துவதற்காக எடுத்த ஒரு வெளிப்படையான முயற்சியில்,
பகுதிகளில் உள்ள பெருந்தோட்டங்கனை தளமாகக் கொண்ட தொழிற்சங்கங்களில் இரு தலைவர்களை கைது செய்வதற்காக அரசாங்கத்தின் கொடூரமான அவசரகால சட்டங்களை பயன்படுத்தியுள்ளனர்.
பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு, மலையக மக்கள் முன்னணியின் (ம.ம.மு.) இளைஞர் குழு தலைவர் தாழமுத்து சுதாகரனையும் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் (ஜ.தொ.கா.) பொதுச் செயாலளர் எல். பாரதிதாசனையும் நுவரெலியா மாவட்டத்தின் தலவாக்கலையில் வைத்து முறையே அக்டோபர் 21 மற்றும் 23ம் திகதிகளில் கைதுசெய்துள்ளது. அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படவில்லை. மாறாக, அவர்கள் மூன்று மாதகால தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும், கடந்த மே மாதம் இலங்கை இராணுவத்தால் நசுக்கப்பட்ட பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தார்கள் என பொலிசார் உறுதியற்ற முறையில் குற்றம் சுமத்துகின்றனர். இத்தகைய வலிமையற்ற குற்றச்சாட்டுக்கள் தற்செயலானது என்பது கடினமாகும். புலிகளுக்கு எதிரான இராணுவத் தாக்குதலின் கடைசி ஆண்டுகளில், ஜனாதிபதி இராஜபக்ஷவும் அவரது அரசாங்கமும், தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கும் எந்தவொரு தொழிலாள பகுதியினரையும் "பயங்கரவாதிகளின் ஆதரவாளர்கள்" என்று வகைப்படுத்தியதோடு அவர்கள் புலிகளின் நோக்கத்துக்கு உதவுகின்றார்கள் என்றும் குற்றஞ்சாட்டி வந்தனர்.
இலங்கை பொலிஸ் படை, அரசாங்க-சார்பு சதிகள் மற்றும் துன்புறுத்தல்களை செய்வதில் இழிபுகழ் பெற்றதாகும். இரு தொழிற்சங்க தலைவர்களும் கைது செய்யப்பட்டதை நியாயப்படுத்துவதன் பேரில், அவர்கள் "விசாரிக்கப்பட்டு வருகின்றார்கள்" என
தொழிற்சங்க அதிகாரிகளுக்கும் உறவினர்களுக்கும் பொலிசார் அறிவித்துள்ளனர். ஆயினும், அவர்கள்
கைதுசெய்யப்பட்டு கிட்டத்தட்ட ஒருமாதம் ஆகின்ற நிலையில், குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படவுமில்லை, அவர்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுமில்லை.
அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கான
அண்மைய பாராளுமன் இந்தச் ரில் அ வெளிப்பட்டது. ந
ஜயரட்ன, "புலிகள் கி umas nas Gargia வழங்கியுள்ளனர். அது மலையகத்துக்கு கொண்டுவந்துள்ள கைதுசெய்யப்பட்டுள்ளன இருவரது பெய குறிப்பிடாவிட்டாலும், சுதாகரனையும் பாரதி அவர்கள் گ கைதுசெய்யப்பட்டுள் தெரிவித்த பே குற்றச்சாட்டுக்களுக்கு "வெடிபொருட்களையு உபகரணங்களையும் வ மத்திய மாகாணம் வைத்திருந்துள்ளனர். வேண்டும். அவசரகால வேண்டும்," என அவர் மத்திய மாகாண ! காமினி நவரட்ன கூற்றுக்களை எதிரெ மத்திய மாகாணத்தில் வெடிபொருட்கள் இருந்த முன்னணி அலுவலர்கள் "வெடிபொருட்களை "பயங்கரவாதத்துடன்" தேடுதல் என்ற ெ தொழிலாளர்களுக் பரந்தளவிலான வேட்ை என்பதையே இ குற்றச்சாட்டுக்கள் சுட்ட தீவின் வடக்கு ம ஜனத்தொகையைப் பே பெருந்தோட்டத் அதிகமானவர்கள் த யுத்தத்தின் போது, தோ மற்றும் இளைஞர் தொந்தரவுகளுக்கு தொடர்புவைத்துள் 6 குற்றச்சாட்டுக்களுக்கும் சர்வதேச நான கோரப்பட்டுள்ள சிக்க அமுல்படுத்துவதற்கு அ நிலையில், ஒரு 2 ஒடுக்குமுறை சூழலின் பாரதிதாசனும் கைது அடுத்த திங்கட் கிழமை வரவுசெலவுத் திட்ட பற்றாக்குறையை மொத் 10 முதல் 8 சதவீத

βιωές
85
தோட்ட தொழிற்சங்கத்
Iளது
ர வாக்கெடுப்பின் போது ரசாங்கத்தின் G வம்பர் 9 அன்று,
ரிநொச்சியில் வைத்து ருக்கு ஆயுதப் பயிற்சி தனுடன் தொடர்புபட்டு ஆயுதங்களை இருவர் ார்," எனத் தெரிவித்தார். ர்களையும் ஜயரட்ன சகல குறிப்புகளும் தாசனையுமே காட்டின. ஆயுதங்களுடனேயே ளனர் என பிரதமர் ாதிலும், அந்தக் ஆதாரம் காட்டவில்லை. ம் தொலைத்தொடர்பு படக்கு, கிழக்கு மற்றும் மற்றும் கொழும்பிலும் இவற்றை கண்டுபிடிக்க ச் சட்டம் நீடிக்கப்படல் மேலும் தெரிவித்தார். உப பொலிஸ்மா அதிபர் வும் ஜயரட்ன வின் ாலித்துள்ளார். அவர் 2,500 கிலோகிராம் ததாக ஜனநாயக மக்கள் ரிடம் தெரிவித்துள்ளார். தேடுதல்" மற்றும் தொடர்புபட்டவர்களை பெயரில், தோட்டத் கு எதிராக ஒரு டயாடல் தயாராகின்றது ந்த உறுதியற்ற டிக்காட்டுகின்றன. ற்றும் கிழக்கில் உள்ள ால், மத்திய மலையகப் தொழிலாளர்களில் மிழர்கள். உள்நாட்டு ட்டத் தொழிலாளர்களும் களும் குறிப்பாக Lh புலிகளுடன் ITIT fi ö5 6it என்ற உள்ளக்கப்பட்டார்கள். னய நிதியத்தினால் ன நடவடிக்கைகளை ரசாங்கம் தயாராகின்ற டக்கிமடைந்து வரும் மத்தியிலே சுதாகரனும் செய்யப்பட்டுள்ளனர். முன்வைக்கப்படவுள்ள த்தில், அரசாங்கம் த தேசிய உற்பத்தியில் நம வரை குறைகக
உறுதிபூண்டுள்ளது. முன் ஊகிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளில் வரி அதிகரித்தல், அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை மேலும் அதிகரிக்க வழிசெய்யும் மானிய வெட்டுக்கள், சுகாதாரம் மற்றும் கல்விச் சேவைகளில் வெட்டுக்கள் மற்றும் தனியார்மயப்படுத்தலும் அடங்கும்.
இராஜபக்ஷ அரசாங்கம், தனது வணிகச்சார்பு நடவடிக்கைகளுக்காக எதிர்க் கட்சிகளை அமைதிப்படுத்த முயற்சிப்பதோடு தொழிலாளர்கள், குடிசை வாசிகள், மாணவர்களின் எதிர்ப்புக்களை முன்கூட்டியே தடுக்க அல்லது நசுக்கவும் முயற்சிக்கின்றது. நாட்டின் பொருளாதார நெருக்கடியின் சுமைகளை உழைக்கும் மக்கள் மீதும் இளைஞர்கள் மீதும் திணிப்பதற்காக, உள்நாட்டு யுத்தத்தின் போது அபிவிருத்தி செய்யப்பட்ட இராணுவ-பொலிஸ் அரச வழிமுறைகளை அது பயன்படுத்துகின்றது. செப்டெம்பரில் இருந்து, குறைந்தபட்சம் 33 மாணவர்களை பொலிஸ் கைதுசெய்துள்ளதுடன், மாணவர்கள் ஒரு "கிளர்ச்சியை" திட்டமிட்டு வருவதாக அரசாங்கமும் கூறுகின்றது.
யுத்தத்தின் போது, விசாரணையின்றி எதேச்சதிகாரமாக கைது செய்தல், சித்திரவதை மற்றும் இராணுவத்தின் உடந்தையுடன் செயற்படும் கொலைப் படைகளின் சட்டத்துக்குப் புறம்பான படுகொலைகளும் பொதுவாகப் பயன்பட்டன. புலிகளின் தோல்வியை அடுத்து ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களுமாக கால் மில்லியனுக்கும் மேற்பட்ட தமிழ் பொது மக்களை படையினரால் நடத்தப்படும் தடுப்பு முகாங்களுக்குள் இராணுவம் அடைத் து வைத்தது. ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதோடு "புலி சந்தேகநபர்களுக்கான" இரகசிய முகாங்களுக்கு இழுத்துச் செல்லப்பட்டனர். அங்கு அநேகமானவர்கள் விசாரணையின்றி தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
இந்த அரசியல் ஒடுக்குமுறை ஜனவரியில் நடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னரே உக்கிரமாக்கப்பட்டது. தேர்தலின் பின்னர் முன்னாள் இராணுவத் தலைவரும் எதிர்க் கட்சி ஜனாதிபதி வேட்பாளருமான ஜெனரல் சரத் பொன்சேகாவை இராணுவம் கைது செய்தது. அப்போதிருந்தே, யுத்தம் முடிவடைந்திருந்த போதும், "பயங்கரவாத அச்சுறுத்தல்" இன்னமும் இருப்பதாக கூறிக்கொண்டு, இராஜபக்ஷ ஒவ்வொரு மாதமும் அவசரகாலச் சட்டத்தை நீடித்துவருகின்றார். அவசரகால விதிகளின் கீழ், வேலை நிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை தடை செய்தல், ஊடகத்தை தணிக்கை செய்தல், மற்றும் தனிநபர்களை விசாரணையின்றி தடுத்து வைத்தல் உட்பட
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011

Page 88
86
இலங்
மிகப் பரந்த அதிகாரங்கள் இராஜபக்ஷவுக்கு உள்ளன.
அரசாங்கத்தின் உண்மையான இலக்கு தொழிலாள வர்க்கமும் மற்றும் சிக்கன நடவடிக்கைகள் உக்கிரமாக்கப்படும் போது தவிர்க்க முடியாமல் வெடிக்கவுள்ள போராட்டங்களுமேயாகும். இலங்கை தொழிலாள வர்க்கத்தில் மிகவும் ஒடுக்கப்பட்ட தட்டினராகிய தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் ஏற்கனவே அமைதியின்மை வளர்ச்சிகண்டு வருகின்றது. கடந்த பல மாதங்கள் பூராவும், வேலைப் பளுவை அதிகரிப்பதற்கு எதிராக சில தோட்டங்களில் தொழிலாளர்கள் போராட்டங்களில் குதித்துள்ளனர்.
கடந்த செப்டெம்பரில், 750 ரூபா (6:70 அமெரிக்க டொலர்) நாள் சம்பளம் கோரி வேலை நிறுத்தங்கள் மற்றும் 6 60) 60T LLJ ஆர்ப்பாட்டங்களில் இலட்சக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். ஆளும் கூட்டணியின் பங்காளியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் வலதுசாரி எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் (யூ.என்.பி.) இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கமும், 405 ரூபாவுக்கு சம்பள உடன்படிக்கை ஒன்றை அரசாங்கத்தின் ஆதரவுடன் கைச்சாத்திட்டதன் மூலம் இந்தப் போராட்டங்களை காட்டிக்கொடுத்தன.
பத்தாயிரக்கணக்கான தொழிலாளர்கள், இந்த சம்பள வியாபாரத்தை எதிர்த்து பல நாட்களாக மெதுவாக வேலை செய்யும் போராட்டத்தில் ஈடுபட்டனர். எவ்வாறெனினும் இந்த உடன்படிக்கையை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்ட ஜ.தொ.கா., ம.ம.மு. மற்றும் அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் உட்பட ஏனைய தொழிற்சங்கங்களும், இந்த எதிர்ப்புக்கு முடிவுகட்டன. சுதாகரனும் பாரதிதாசனும் கைதுசெய்யப்பட்டுள்ளமை, அரசாங்கம் எந்தவொரு, அதாவது தொழிற்சங்கங்களின் அடையாள எதிர்ப்புக்களில்
இருந்துகூட தலை தட என்பதையே காட்டுகின்
கடந்த ஆண் இராஜபக்ஷவின் ஆளும் ம.ம.மு. வேட்பாளராக தேர்தலில் போட்டியிட்டா தலைமைத்துவ முரண் ம.ம.மு. யில் இருந்து ! கட்சியான யூ.என்.பி. இருக்கும் ஜனநாயக ம (ஜ.ம.மு) மற்றும் அத ஜனநாயக தொழில இணைந்துகொண்டார். ஏப்பிரலில் பொதுத் ே பாரதிதாசன், வெற்றிெ
ஜ.ம.மு. தலைவர் பாரதிதாசனுக்கு குற்றச்சாட்டுக்களை ம கைது செய்யப்பட்டுள்ள முன்னெடுக்கப்பட்டு பழிவாங்கலாகும். அரச உள்ளாகிய எதர்க்கட்சி அண்மைய தாக்குதல்8 என அவர் உலக சோசலி தெரிவித்தார்.
சோசலிச சமத்து மற்றும் பாரதிதாக நிபந்தனையின்றி கன அவர்களது உடனடி கோரிக்கை விடுக் தொழிலாளர்கள், ப இளைஞர்களுக்கும் அ அடிப்படை ஜனநாயக வெளிப்படையான தாக்கு ஒடுக்குமுறை வழிமுை தயாராகின்றது என வர்க்கத்துக்கும் எச்சரிக்கையாகும்.
இந்த அழைப்பை 6
சவுதி நீதிமன்றம் இலங்கை ெ
மரணதண்டனையை
சம்பத் பெரேரா 3 நவம்பர் 2010
fಣಿಜ್ಯ உள்ள சவுதி அரேபியாவின் உயர் நீதிமன்றம், நாட்டில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்துகொண்டிருந்த இலங்கை யுவதியான ரிஸானா நஃபீக் மீது திணிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிரான மனுவை நிராகரித்தது. செப்டெம்பரிலேயே இந்த தீர்ப்பு வழங்கப்பட்ட போதிலும், நஃபீக்கின் சட்டத்தரணிகளுக்கு இந்தத் தீர்ப்பைப் பற்றி கடந்த மாதமே அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான இலங்கையர்களைப் போலவே, தனக்கும் தனது குடும்பத்துக்கும் வருமானத்துக்காக ஏங்கிய காரணத்தால் நஃபிக்கும் சவுதி அரேபியாவில்
உறுதிப்படு
வேலையொன்றை பெற்ற 17 வயது மட்டுமே. தொ நிரப்புவதன் பேரில், வே g96)IJ ğl. வயதை தூண்டியுள்ளனர். சில அவரை பணிப்பென அமர்த்திக்கொண்ட கு( மகனை கொன்ற குற்றஞ்சாட்டப்பட்டது.
ஆரம்பத்தில் இ வழக்கு 6 F கேலிக்கூத்தாக்கியது குழுவைக் கொண்ட ட அவரது வயதை அல! ஜூலை 16 அன்று அ கண்டதோடு தை
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011

J60) is
ப்புவதற்கு ஏங்குகிறது றது. டு, பாரதிதாசன் கூட்டணியின் சார்பில் மத்திய மாகாண சபை ர். ஆயினும், ஏப்பிரலில் பாடுகள் காரணமாக விலகிய அவர், எதிர்க் யின் கூட்டணியில் க்கள் முன்னணியிலும் ன் தொழிற்சங்கமான ாளர் காங்கிரஸிலும் ஜ.ம.மு. வேட்பாளராக தர்தலில் போட்டியிட்ட பறவில்லை. ர் மனோ கணேசன், எதிரான பொலிஸ் றுத்தார். "பாரதிதாசன் ாமை எமது கட்சி மீது ள்ள ஒரு அரசியல் ாங்கத்தின் இலக்குக்கு குழுக்கள் எதிர்கொண்ட நளில் இதுவும் ஒன்று." செ வலைத் தளத்துக்குத்
வக் கட்சி, சுதாகரன் F னின் கைதுகளை ண்டனம் செய்வதோடு யான விடுதலைக்கு குமாறு அனைத் து ாணவர்கள் மற்றும் புழைப்பு விடுக்கின்றது. உரிமை மீதான இந்த ததல், அரசாங்கம் தனது றகளை உக்கிரமாக்கத் முழு தொழிலாள விடுக்கும் ፴፰ (ሡj
விடுக்கும் அதே வேளை,
நாம் ம.ம.மு. மற்றும் ஐ.ம.மு. ஆகிய இரு கட்சிகளதும் துரோகப் பாத்திரத்தையிட்டும் எச்சரிக்கை விடுக்கின்றோம். ஜம.மு. தலைவர் கணேசன், பாரதிதாசன் கைது செய்யப்பட்டுள்ளதை பகிரங்கமாக கண்டனம் செய்யும் அதே வேளை, தனது தொழிற்சங்கத் தலைவரை காக்க ஜ.ம.மு. எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எமது வலைத் தள நிருபர் நேற்று அவரை தொடர்பு கொண்டபோது, பாரதிதாசனை விடுதலை செய்வதற்கான எந்தவொரு பிரச்சாரத்தைப் பற்றியும் தனது கட்சி இன்னமும் முடிவு எதுவும் எடுக்கவில்லை என்றே கனேசன் கூறினார்.
தன் பங்கிற்கு, ம.ம.மு. சுதாகரன் சம்பந்தமாக சிடுமூஞ்சித்தனமாக தனது கைகளைக் கழுவிக்கொண்டது. அவரது கைது தொடர்பாக உலக சோசலிச வலைத் தளம் கேள்வி எழுப்பிய போது, ம.ம.மு. பொதுச் செயலாளர் லோரன்ஸ், "அவர் எங்களது உறுப்பினர் அல்ல. அவரது நடவடிக்கைகள் ம.ம.மு. கொள்கைகளுக்கு எதிரானது," என தெரிவித்தார். லோரன்ஸ் அதை விளக்குவதற்கு மறுத்தார். சுதாகரன் 2002ல் இருந்து ம.ம.மு. இளைஞர் சங்கத்தின் தலைவராக இருந்து வந்துள்ளார். அவரது தந்தை ம.ம.மு. தொழிலாளர் அமைப்பின் ஒரு உதவிச் செயலாளராக இருந்து வந்துள்ளார். இராஜபக்ஷவின் ஆளும் கூட்டணியின் பங்காளி என்ற முறையில், ம.ம.மு. அரசாங்கத்தை எதிர்த்துக்கொள்ள விரும்பாதது தெளிவு.
அரசாங்கத்தின் வேட்டையாடலுக்கு உதவ மட்டுமே பயன்படும், ம.ம.மு. மற்றும் ஜ.ம.மு. ஆகியவற்றின் நிலைப்பாட்டுக்கு எதிராக, சோசலிச சமத்துவக் கட்சி, சுதாகரனதும்
பாரதிதாசனதும் மற்றும் ஏனைய அரசியல்
கைதிகளதும் விடுதலையைக் கோருமாறு சகல இடங்களிலும் உள்ள தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் ஏனைய தொழிலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றது.
தாழிலாளியின்
Sத்தியது
ார். அப்போது அவருக்கு ழிலுக்கான தகமைகளை லைவாய்ப்பு முகவர்கள் மறைக் குமாறு
வாரங்களின் பின்னர், ண்ணாக வேலைக்கு டும்பத்தின் நான்கு மாத
தாக நஃபீக் மீது
ருந்தே, நஃபீக்கின் J 60) 600T நீதியை
மூன்று நீதிபதிகள் வடாமி உயர் நீதிமன்றம், சியம் செய்தது. 2007 வரை குற்றவாளியாகக் லயை துண்டிக்கும்
முறையிலான மரணதண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு பொலிசாரால் கறக்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது. அவர் பொலிசாரால் தாக்கப்பட்டிருந்ததோடு அவரால் புரிந்துகொள்ள முடியாத அரபு மொழியில் எழுதப்பட்டிருந்த ஆவணங்களில் கைச்சாத்திட நெருக்கப்பட்டார். அவருக்கு நீதிமன்றில் சட்ட உதவிகளோ உரிய மொழி பெயர்ப்புகளோ கிடைக்கவில்லை.
ஆசிய மனித உரிமைகள் ஆணையகத்தின் உதவியுடன், ஒரு சட்ட முறையீடு செய்யப்பட்டது. 2 fluu
மொழிபெயர்ப்பாளரை பெற்றுக்கொண்ட நஃபீக்,
தனது ஒப்புதல் வாக்குமூலத்தை மறுத்ததோடு சகல குற்றச்சாட்டுக்களையும் நிராகரித்தார்.
அந்தக் குழந்தையின் மரணம் ஒரு விபத்து

Page 89
இலங்
என அவர் நீதி மன்றுக்கு அறிவித்தார். அவர் அப்போது குழந்தைக்கு போத்தலில் பால் ஊட்டிக்கொண்டிருந்தார். குழந்தைக்கு மூச்சுத் திணறியதோடு அவரால் குழந்தையை காப்பாற்ற முடியாமல் போனது. அவர் உதவி பெற முயற்சித்துள்ளார்.
அந்த மேன்முறையீட்டை கேட்ட உயர் நீதிமன்றம், புதிய சாட்சிகளை அலட்சியம் செய்ததோடு திட்டமிடப்பட்ட கொலை என்ற தீர்ப்பையும் மாற்ற மறுத்தது. இந்த தீர்ப்பு செப்டெம்பர் 25 வழங்கப்பட்ட போதும், நஃபீக்கின் சட்டத்தரணிகளுக்கு அக்டோபர் 19 அன்றே இது தெரியவந்தது. இந்தத் தீர்ப்பை பற்றி அக்டோபர் 25 பகிரங்கப்படுத்திய அரேப் நியூஸ் மூலமே ஆசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிந்துகொண்டது.
இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, சவுதி மன்னரிடம் "கருணை" காட்டுமாறு வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அதுவும் அந்த இளம் யுவதிக்கு உதவி செய்ய மறுத்து, பின்னர், முகத்தைக் காப்பாற்றிக்கொள்ள செய்த செயலாகும். 2007ல் நஃபிக்குக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட போது, அவரது மேன் முறையீட்டுக்கான சட்டச் செலவுகளை செலுத்த மறுத்த இலங்கை அரசாங்கம், அது இன்னொரு நாட்டின் இறைமையை மீறுவதற்கு சமனாகும் எனக் கூறியது.
உண்மையில், சவுதி அரேபிய அரசாங்கத்துக்கு அதிருப்தியூட்டி, மத்திய கிழக்குக்கான மனித உழைப்பு வியாபாரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு நடவடிக்கையையும் எடுப்பது பற்றி இலங்கை அரசாங்கம் கவலை கொண்டிருந்தது. வெளிநாட்டில் பணிபுரியும் தொழிலாளர்கள் இலங்கைக்கு அனுப்பும் பணம் இந்த ஆண்டு 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இது 2009ல் கிடைத்ததை விட 34 பில்லியன் டொலர் அதிகரிப்பும் நாட்டின் ஏற்றுமதி வருமானத்தின் அரைப் பங்கிற்கு நெருக்கமானதாகும். மொத்தத்தில் 85 வீதமானது, மத்திய கிழக்கு நாடுகளில் வேலை செய்கின்ற, பயிற்சி பெறாத தொழிலாளர்களிடம், பிரதானமாக நஃபீக் போன்ற வீட்டுப் பணிப்பெண்களிடம் இருந்தே வருகின்றது.
நஃபீக்கின் வழக்கில் முறையீட்டு செலவு அளவு கடந்ததாகும். 150,000 சவுதி ரியால் அல்லது 40,000 டொலர்கள் என்பது, இலங்கை ரூபாய்ப்படி வானுயர்ந்த தொகையாகும், மற்றும் இதை செலுத்துவது நஃபீக்கின் மிக வறிய குடும்பத்துக்கு சாத்தியமற்றதாகும். நஃபீக் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக உள்நாட்டு யுத்தத்தால் நாசமாக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தில் மூதூர் நகரைச் சேர்ந்தவராவார்.
தனது செயலின்மை சம்பந்தமாக மனித உரிமை அமைப்புகளின் விமர்சனத்துக்கும் அதிகரித்து வந்த வெகுஜன அக்கறைக்கும் முகங்கொடுத்த இலங்கை அரசாங்கம், நஃபீக்கை சிறையில் சென்று பார்க்குமாறு தூதரக அதிகாரிகளை அனுப்பியதோடு அவரது பெற்றோர்கள் சவுதி அரேபியாவுக்கு
செல்வதற்கான பயன செய்தது. தூதரகம் ! வழங்கியவர்களுடனு நடத்தியது. இந்த வேண்டுமென்றே குழந்ை அவர்கள் குற்றஞ்சாட்டி
எவ்வாறெனினும், தேவையை பெருமளவில் இறக்குமதி செய்யப்படு பூர்த்தி செய்வதில் கன சவுதி அரேபியாவி அரசாங்கத்தை சவால் அரசாங்கம் எதுவும் ( ஜனத்தொகையில் 8 u żafar sag sa dir GT - தொழிலாளர்களுக்கு ஏற எதுவும் கிடையாது. மற் வார்த்தை ரீதியான ம
விட்டுப் பணிப் மோசமாக நடத்தப்படு ஏறத்தாழ அடிமைத் கருதப்படுவதோடு செ கொஞ்ச நேர ஓய்வுடன் வேலைசெய்யத் தள்ளப் வேலைக்காக சேர் குழந்தையைப் பார்க்கும் போல் துப்புரவு செய்தல் மற்றும் அயர்ன் பொறுப்புக்களையும் ஏ அவருக்கு ஒரு குழந் அனுபவமோ பயிற்சியோ ஏனைய புலம்பெய போலவே, நஃபீக்குக்கு எதிர்பார்க்க முடியாது இரத்துச் செய்யப்படும் சம்பளம் வழங்கப்பட தொடர்ச்சியான அச் எதிர்கொண்டார். சவுதி காலத்து இஸ்லாமிய ஜனநாயக விரோத ெ அதன் அநாகரி தண்டனைகளையும் ! நாட்டில் உள்ள பிரமாண் வெளிநாட்டு தொழிலாள
உள்நாட்டில் எந்தவொ
கொண்டவரையும் பீதி
தேவைகளுக்காக சேை இத்தகைய நிலை6 வழங்குவோரின் துஷ்பி தீவிரமான சம்பவங்கள் வருவது மிகக் குறைே அல்லது இலங்கை அதி பற்றி சரியாக விசாரிக்க 333 புலம்பெயர் உயிரிழந்துள்ளதாகவி மரணங்கள் சவுதி அரே இலங்கை வெளிநாட் பணியகம் தெரிவித் இலங்கையர்கள் சவுதி செய்யும் அதே வேளை இளைஞர்கள் ஆவர்.

87
னத்தையும் ஏற்பாடு நஃபீக்குக்கு வேலை ம் பேச்சுவார்த்தை
இளம் யுவதி தையைக் கொன்றதாக
Tf.
வீட்டு வேலையாட்கள் ஆசியாவில் இருந்து ம் மலிவு உழைப்பில் மாகத் தங்கியிருக்கும் | ன் ஒடுக்குமுறை ல் செய்ய இலங்கை செய்யவில்லை. சவுதி கிட்டத்தட்ட மூன்று க்கும் புலம்பெயர் த்தாழ சட்ட உரிமைகள் றும் அவர்கள் அடிக்கடி பற்றும் சரீர ரீதியான உள்ளாகின்றனர். பெண்கள் மிகவும் கின்றனர். அவர்கள் தொழிலாளர்களாக காஞ்ச நேர தூக்கம் ன் மிக நீண்ட நேரம் படுகிறார்கள். துப்புரவு
க்கப்பட்ட நஃபிக்,
பொறுப்பையும், அதே ஸ், சமையல், கழுவுதல் செய்தல் போன்ற ற்கத் தள்ளப்பட்டார். தையை பராமரிக்கும்
கிடையாது. ர் தொழிலாளர்களைப் நம் மாற்று தொழிலை அவரது ஒப்பந்தம் அல்லது அவருக்கு மாட்டாது போன்ற சுறுத்தல்களை அவர் அதிகாரிகள் மத்திய சட்டத்தையும், அதன் சயல்முறைகள் மற்றும் க வடிவிலான பயன்படுத்துவதானது, டமான தொகையிலான ர்களையும், அதே போல் ரு மாற்றுக் கருத்து க்குள்ளாக்கும் புதிய வ செய்கின்றது. மைகளின் கீழ், வேலை ரயோகங்கள், மிகவும் கூட அம்பலத்துக்கு வ. சவுதி அதிகார்கள் காரிகளால் மரணங்கள் ப்படுவதில்லை. 2009ல் தொழிலாளர்கள் பும் அவற்றில் 127 பியாவில் நடந்ததாகவும் டு வேலைவாய்ப்புப் துள்ளது. 500,000 அரேபியாவில் வேலை , அதிகளவானவர்கள் அவர்கள் இயற்கை
காரணங்களால் மரணிப்பது நடக்க முடியாதது. 2009ல் சவுதி அரேபியாவில் இலங்கையர்களிடம் இருந்து வந்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 5,796 வரை அதிகரித்துள்ளது. அவற்றில் 4,564 முறைப்பாடுகள் பெண் தொழிலாளர்களிடம் இருந்து வந்துள்ளன.
குறிப்பாக, ஒரு திகிலூட்டும் சம்பவம் ஆகஸ்ட்டில் அம்பலத்துக்கு வந்தது. ஒரு பெண் தொழிலாளி எல்.பி. ஆரியவதி, தனது சவுதி எஜமான் தனது உடம்புக்குள் ஆணிகளை அடித்து செருகியதாக முறைப்பாடு செய்தார். சவுதி அதிகாரிகள் குற்றச்சாட்டுக்களை மறுத்த போதும், அந்தப் பெண் இலங்கைக்குத் திரும்பிய பின் மேற்கொண்ட மூன்று மணித்தியால சத்திர சிகிச்சையின் மூலம் வைத்தியர்கள் 13 ஆணிகளையும் 5 ஊசிகளையும் அவரது உடலில் இருந்து அகற்றினார்கள். பரந்தளவில் பிரசித்திபெற்ற இந்த விவகாரம் இலங்கையிலும் உலகம் பூராவும் தொழிலாளர்களின் சீற்றத்தை தூண்டிவிட்ட அதே வேளை, கொழும்பு அரசாங்கம் தயக்கத்துடனேயே இந்தப் பிரச்சினையை சவுதி அரசாங்கத்திடம் எடுத்துச் சென்றது.
அக்டோபர் 17 சண்டே டைம்ஸ் பத்திரிகையின் படி, அந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சவுதி வர்த்தக கைத்தொழில் சம்மேளனமும் மன்னராட்சியின் தேசிய ஆட்சேர்ப்புக் குழுவும், இலங்கையில் இருந்து வேலைக்கு ஆட்களை சேர்ப்பதை தடை செய்யுமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்தன. ஒரு தற்காலிக தடை அமுலில் இருப்பதாகவும், அப்படியிருந்தும் அத்தகைய ஒரு முடிவின்படி இலங்கை அதிகாரிகளுக்கு அறிவிக்கப்படவில்லை என்றும் அந்தப் பத்திரிகை தெரிவித்துள்ளது.
நஃபீக்கின் மரண தண்டனையை உறுதிப்படுத்தும் சவுதி உயர் நீதிமன்றின் முடிவுக்கு ஜனாதிபதி இராஜபக்ஷ அமைதியாக பிரதிபலிப்பதற்கான தெளிவான காரணம், வெளிநாட்டு வருமானத்தின் மீதான அச்சுறுத்தலே ஆகும். சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் ஆசிய மனித உரிமைகள் ஆணையம் உட்பட சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள், இந்த மரணதண்டனையை நிறுத்துமாறு சவுதி மன்னருக்கு அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவரை விடுவிக்குமாறு கோரி, நஃபீக்கின் வசிப்பிடத்துக்கு அருகில் உள்ள திருகோணமலை உட்பட இலங்கையின் பல பிரதேசங்களிலும் மனுக்கள் விநியோகிக்கப்படுகின்றன.
எவ்வாறெனினும், முன்னதாக அத்தகைய வேண்டுகோள்களை சவுதி அரசாங்கம் நிராகரித்தது. நாட்டின் உள்துறை அமைச்சு தீர்ப்பை மீளாய்வு செய்வதோடு மூன்று வாரங்களுக்குள் அமைச்சரவை அலுவலகத்துக்கு அறிவிக்கும் என சவுதி மூலாதாரங்களை அடிப்படையாகக் கொண்டு ஏசியன் ரிபியூன் நேற்று செய்தி வெளியிட்டிருந்தது. மன்னரின் மேற்பார்வையிலான இந்த அமைச்சரவை, இந்த மரண தண்டனை தொடர்பாக இறுதி முடிவெடுக்கும்.
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011

Page 90
88
இலங்
சவுதியில் மரண தண்டனையை பணிப்பெண்ணின் தாய் WSW
எஸ். அஜிதன், பாணினி விஜேசிறிவர்தன 10 நவம்பர் 2010
வுதி அரேபிய உயர் நீதிமன்றம் ஒரு இளம் இலங்கை வீட்டுப்
பணிப்பெண்ணான ரிஸானா நஃபீக் மீது மரண தண்டனையை உறுதி செய்தது. நஃபீக் 2005 மே மாதம் தனது 17வது வயதில், இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள தனது கிராமத்தில் இருந்து வெளியேறினார். தொழிலுக்கு ஏற்றவாறு அவரது வயதை மாற்றிக்கொள்ளுமாறு நஃபீக்கின் தொழில் முகவர் கேட்டுக்கொண்பர். இரண்டு வாரங்களின் பின்னர், அவர் பணிப் பெண்ணாக வேலை செய்த குடும்பத்தில் நான்கு மாதக் குழந்தையொன்றை கொன்றதாக அவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
2007 ஜூலையில் நஃபிக்கை குற்றவாளியாகக் கண்ட சவுதி நீதிமன்றம் அவரது தலையை துண்டித்து மரணதண்டனை நிறைவேற்ற தீர்ப்பளித்தது. பொலிசாரால் கறக்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது. இலங்கை அரசாங்கத்தால் கைவிடப்பட்ட அவரால், சட்ட உதவிகளையோ நீதிமன்றில் முறையான மொழிபெயர்ப்பாளரையோ பெறமுடியாமல் போனது. இறுதியாக, ஆசிய மனித 9 foLn56ir ஆணையத்தின் உதவியுடன் ஒரு சட்ட மேன்முறையீடு செய்யப்பட்டது. அவருக்கு பொருத்தமான மொழிபெயர்ப்பாளர் கிடைத்தவுடன், நஃபீக் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை மறுத்தார். குழந்தையின் மரணம் ஒரு விபத்து என அவர் உயர் நீதிமன்றுக்கு விளக்கினார். குழந்தைக்குப் பால் கொடுக்கும் போது குழந்தை மூச்சுத் திணறியதோடு அவரால் குழந்தையை காப்பாற்ற முடியாமல் போனது.
அவரது சாட்சியை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. அவரது மரணதண்டனையை நிறைவேற்றுவதை நிறுத்துமாறு சவுதி மன்னருக்கு வேண்டுகோள்கள் விடுக்கப்பட்ட போதும், அவர் அதற்குப் பிரதிபலிக்கவில்லை. சவுதி ஆளும் தட்டுக்கு மலிவு உழைப்பை விற்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் மீதான பரந்தளவிலான அச்சுறுத்தல்களையே நஃபீக்கின் தலைவிதி விளக்குகிறது. புலம்பெயர் தொழிலாளர்களின் வருமானத்தின் மூலம் இலங்கையின் பிரதான அந்நிய செலாவணிக்கு கிடைக்கும் நன்மைக்கு இடைஞ்சல் செய்ய விரும்பாததால், இராஜபக்ஷ அரசாங்கம் நஃபீக்குக்கு எதிரான போலிக் குற்றச்சாட்டுக்களையிட்டு முற்றிலும் அலட்சியமாக இருந்தது. 500,000 க்கும் அதிகமான இலங்கையர்கள், அநேகமாக இளைஞர்கள் சவுதி அரேபியாவில் வேலை செய்கின்றார்கள்.
உலக சோசலிச வலைத் தள (WSWS) நிருபர்கள் அண்மையில் இலங்கையில் யுத்தத்தால் அழிந்து போன கிழக்கு மாகாணத்தில் உள்ள நஃபீக்கின் கிராமத்துக்கு சென்றிருந்தனர்.
அவர்கள் அங்கு நபிக்கி மற்றும் அயலவர்களுடனும்
மூதூர் நகரம் கெ கிலோமீட்டர் தூரத்திலு தலைநகரான திருகோன கிலோமீட்டர் தூரத்திலு துறைமுகத்திலிருந்து அமைந்துள்ளது. திருகே குறைந்தபட்சம் ஒரு ம6 மூதூருக்கான படகுச் சே இயங்கவில்லை. வீதிக இருந்தமையினால், சிறிய மூலம் கடந்து, நமது நிருப இருந்து மூதூருக்கு இர6 பயணித்தனர்.
நஃபீக் வாழ்ந்துவர் பிரதேசத்தில் வறுமை த6 கிராமங்களில் ஒன்றாகும். மற்றும் மரக்கறி பயிர் கால்நடைகளை வ கிராமத்தவர்களின் பிரதி மொத்தத்தில் எல்லா குடி அல்லது கற் சுவர்கள் கெ கொண்ட சிறிய குடிசைக
தனக்கும் தனது கு தேடி ஏங்கிய காரண அரேபியாவில் வேலை வறுமையில் இருந்து மீள புலம் பெயர் தொழிலா6 கொடுரமான நிலைமைகை
தேடுகின்றார்கள்.
WSWS குழு நஃபீ
ாவது
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011
 

எதிர்கொள்ளும் இலங்கை
'S D Lair
ன் தாயார், நண்பர்கள் ம் பேசினார்கள்.
ாழும்பில் இருந்து 280 ம் கிழக்கு மாகாண னமலையில் இருந்து 25 லும், திருகோணமலை தென் பகுதியிலும் ாணமலையில் இருந்து Eத்தியாலம் எடுக்கும் Fவை, ஆறுமாதங்களாக ள் மிகவும் மோசமாக ஆறுகளை தெப்பத்தின் iகள் திருகோணமலையில் ண்டு மணித்தியாலங்கள்
த சாஃபி நகர், மூதூர் லைவிரித்தாடும் முஸ்லிம் விறகு வெட்டுவதும், நெல் ச் செய்வதும் மற்றும் ளர்ப்பதுமே இந்த தான ஜீவனோபாயகும். டியிருப்பாளர்களும் மண் ாண்ட ஓலைக் கூரைகள் ளிலேயே வாழ்கின்றனர். டும்பத்துக்கும் வருமானம் த்தால் நஃபீக் சவுதி தேடிக்கொண்டார். வேறு வழி இல்லாததால், ார்கள் எதிர்கொள்ளும் ளப் பற்றி கேள்விப்பட்டும்
க்கின் வீட்டுக்குச் சென்ற
ar தனது சமயலறைக்கு قومیت
பேசுகிறார்
போது, அவரது தாய் ர்ஃபீனா நஃபீக் சமையல் பாத்திரங்களை கழுவிக்கொண்டிருந்தார். ரிஸானா நஃபீக்கின் இரு சகோதரிகளும் சகோதரனும் பாடசாலைக்கு சென்றிருந்தன்ர். அவரது அப்பா ஆஸ்பத்திரியில் இருந்தார். அவர்களது வீடு ஒரு வெறும் குடிசையாகும். சுவர்களுக்கு அரைகுறையாக கற்கள் அடுக்கப்பட்டிருந்ததுடன் கூரை ஒலையில் வேயப்பட்டிருந்தது.
ரஃபீனா (வலது) ஒரு அயலவருடன் தனது சமையலறைக்கு அருகில் இருக்கின்றார்.
ரஃபீனா நஃபீக் தனது மூத்த மகளின் விடுதலைக்காக ஐந்து ஆண்டுகள் காத்திருந்து கவலையும் களைப்பும் அடைந்திருந்தார். முதலில் அவர் பேசுவதற்குத் தயங்கிய போதும் பின்னர் விளக்கினார். "பாவம் எனது பிள்ளை அவளது மரண வாசலில் இன்னமும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாள். நான் பல பேட்டிகளைக் கொடுத்துள்ளேன். நாம் வறுமையில் வாடியதனால் எங்களது குடும்பத்துக்கு உதவி செய்ய அவள் பெரிதும் எதிர்பார்த்தாள். ஒரு நல்ல வீட்டை கட்டுவதும், குடும்பத்தில் மற்றவர்களை நன்றாகப் படிக்க வைப்பதும் தான் அவளது முதல் கனவாக இருந்தது.
"2005ல் அவள் சென்று சில நாட்களின் பின்னர், அவளிடம் இருந்து ஒரு கடிதம் கிடைத்தது. அவள் பத்து பிள்ளைகளைப் பராமரிக்க வேண்டியிருப்பதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அவள் சந்தோசமில்லாமல் இருந்ததுடன் வேலைசெய்யும் இடத்தையும் மாற்ற விரும்பினாள்." அவரது கடிதத்தின் படி, ரிஸானா நாளாந்தம் அதிகளவு வேலை செய்துள்ளார். அவர் காலை மூன்று மணிக்கு எழும்பி பின்னிரவு வரை வேலை செய்ய வேண்டும்.
பின்னர் கொலைக் குற்றச்சாட்டின் பேரில்

Page 91
இல
அவரை சவுதி பொலிசார் கைது செய்துள்ளதாக நஃபீக்கின் குடும்பத்துக்கு அறிவிக்கப்பட்டது. அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட பின்னர், 2007ல், தமது மகளைப் பார்ப்பதற்காக ரியாத்தில் உள்ள சிறைச்சாலைக்கு ரிஸானாவின் பெற்றோர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். "நான் கொலைகாரி அல்ல" என ரிஸானா அழுதுகொண்டே எம்மிடம் கூறினார்.
ஒரு பாடசாலை ஆசிரியரான மொஹமட்
சாஃபி நகர் இமாம் பாடசாலையில் ரிஸான படித்த போது, அவர் அங்கு ஆசிரியராக பணியாற்றினார். "வீட்டுப் பணிப்பெண்களை அவர்களது எஜான்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்துவதையும் ரிஸானாவுக்கு எதிராக சவுதி அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ள ஈவிரக்கமற்ற சட்ட
குறிப்பிட்டுள்ளன," என அவர் கூறினார்.
"ஆம், சவுதி எஜமான்கள் நடத்தும் விதம் மனிதாபிமானமற்றவைதான். மற்றும் சட்ட நடவடிக்கைகள் முற்றிலும் நியாயமற்றவை. அதே சமயம், தனக்கு 17 வயதாகும் போதே, இந்த இளம் யுவதி நாட்டை விட்டு வெளியேறியது ஏன்? என்ற கேள்வி எழுகின்றது. அவளது குடும்பத்தை வாட்டிய கடும் வறுமையினால் அவள் 9ம் வகுப்பிலேயே கல்வியை நிறுத்திவிட்டு தனது குடும்பத்துக்காக தொழிலைத் தேடிக்கொள்ளத் தள்ளப்பட்டார்."
இலங்கையில் நிலவும் தாங்கமுடியாத நிலைமைகளின் காரணமாக, வயது குறைந்த பெண் பிள்ளைகள் உட்பட பல இளம் யுவதிகள் வேலைக்காக மத்திய கிழக்குக்கு சென்றுள்ளனர். என மொஹமட் விளக்கினார். "தொழில் முகவர்களைப் பொருத்தளவில் பிறந்த திகதியை மாற்றுவது பெரும் விவகாரம் அல்ல. அவர்களுக்கு பணம் மட்டுமே தேவையென்பதால் ரிஸான நஃபீக் போன்ற பல இளம் வயது பெண்பிள்ளைகளுக்கு அவர்கள் அதைச் செய்திருக்கின்றார்கள்.
"ரிஸானா அழகான, ஒழுக்கமான மற்றும் அப்பாவிப் பிள்ளை. அவள் நன்றாகப் படித்தாள். அவள் பாடசாலையை விட்டு வெளியேறுவதற்கு சற்று முன்னர்தான் அவளை சிறந்தவளாக ஆசிரியர்கள் குறிப்பிட்டார்கள். அவளுக்கு
வாய்ப்பிருந்திருந்தால் நி தொடர்ந்திருப்பாள்" என அந்தப் பாடசாலையி பற்றியும் மொஹமட் வி கிராம இமாம் பாடசாலை இயங்குகின்றது. அங்கு படித்தாலும், 13 ஆசிரிய கற்ற பின்னர், உயர் மாணவர்கள், அல்மினா !
பாடசாலையில் நான்கு வ நடத்தப்படுகின்றன.
நிலவுகிறது.
நஃபீக் குடும்பத் இலங்கை அரசாங்கத்தி விமர்சித்தார். "இந்த மன்னிப்புக் கேட்டு சவுதி (மஹிந்த இராஜபசு அனுப்பியிருப்பதாக நாம் ஒரு ஏமாற்று மட்டுமே." நாணய வருமானத்தைப் செலுத்துவதாக அவர் கு சவுதி அரேபியி தூதரகத்தை கண்டனம் தெரிவித்ததாவது "அவர் தொழிலாளர்களின் தொழி வாழககையைப பா நடவடிக்கைகள் எதையும் ரிஸானா நபீக்கின் விடய நெருக்கமாக அவதானிக் நீதிமன்றில் உறுதிப்படு தண்டனை பற்றி அவர்கள் இலங்கை இராணுவ தமிழீழ விடுதலைப் புலி யுத்தத்தின் போது, ப நிலைமையிலேயே வாழ்ந் பிரதேசத்தை விட்டு இ தள்ளப்பட்டார்கள். வெளியேறினார்கள். அப்ே இலங்கை இராணுவத்துக் வடக்கு மற்றும் கிழக்கில்
இலங்கை வரவுசெலவுத் திட்ட
நிதியத்தின் சிக்கன நடவடிக்ை
சமன் குணதாச 26 நவம்பர் 2010
தி அமைச்சரான இலங்கை
,ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ ܗܝ இந்த வாரம் ஒரு சிக்கன வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்தார். இது சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளின் வழியில், வாழ்க்கை தரங்களின் செலவில் வியாபார இலாபங்களை பெருக்குவதற்காக திட்டமிடப்பட்டதாகும். உலகம் பூராவும் உள்ள
ஏனைய அரசாங்க இராஜபக்ஷவும் நிதி சந்ை முதலீட்டாளர்களின் ே நிரப்புவதற்காக தற்போை நெருக்கடியின் சுமைகன் மீது சுமத்துகின்றார்.
நாணய நிதியம் இனங்க, 6)] tյ 6ւ பற்றாக்குறையானது வீதத்தில் இருந்து 2

வ்கை
ச்சயமாக அவள் படிப்பை அவர் மேலும் கூறினார். ல் இருந்த நிலைமைகளைப் ாக்கினார். சாஃபி நகர் பழைய கட்டிடத்திலேயே 300 பேருக்கு மேல் களே உள்ளனர். தரம் 9 கல்வி கற்க விரும்பும் ாடசாலைக்கு இரண்டரை செல்ல வேண்டும். அந்த மர நிழலின் கீழ் அங்கு எல்லா க ஆங்கிலம், விஞ்ஞானம் ல் ஆசிரியர் பற்றாக்குறை
தின் அயலவர் ஒருவர் ன் பதிலிறுப்பைப் பற்றி அப்பாவிப் பிள்ளைக்கு மன்னருக்கு ஜனாதிபதி டி) கடிதமொன்றை கேள்விப்பட்டோம். அது அதிகாரிகள் வெளிநாட்டு பற்றி மட்டுமே அக்கறை ற்றஞ்சாட்டினார். ல் உள்ள இலங்கை
செய்து அவர் மேலும்
கள் இலங்கை புலம்பெயர் ல் நிலைமைகளை மற்றும் துகாப்பதற்கு தக்க எடுக்கிறார்கள் இல்லை. த்தில், அவர்கள் வழக்கை கவில்லை. அல்லது உயர் த்தப்படும் வரை மரண தெரிந்திருக்கவில்லை." த்துக்கும் பிரிவினைவாத களுக்கும் இடையிலான க்கள் அதிக பதட்ட தனர். அவர்கள் மூதூர் ரு முறை வெளியேறத் முதலில் 1987ல் பாது இந்திய இராணுவம் கு உதவுவதற்காக வந்து நிலைகொண்டிருந்தது.
89
மக்கள் அகதி முகாங்களுக்கு இடம்பெயர்ந்தனர். உள்நாட்டு யுத்தம் பூராவும், சாஃபி நகர் ஒரு எல்லைக் கிராமமாக இருந்து வந்துள்ளது. ஒரு பக்கம் அரசாங்க ஆட்சியிலான பிரதேசம் மற்றைய பிரதேசம் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. அவர்கள் விறகு தேடுவதற்காக காட்டுக்குச் சென்றிருந்த போது பல கிராமத்தவர்களை கொன்றிருந்தனர். அப்போதிருந்து கிராமத்தவர்கள் விறகு வெட்ட செல்லத் தயங்கியதால் அவர்களது வருமானம் துரிதமாக வீழ்ச்சி கண்டது.
2006 ஆகஸ்ட்டில், அந்த ஆண்டு ஜூலையில் இராஜபக்ஷ அரசாங்கம் யுத்தத்தை மீண்டும் தொடங்கிய பின்னர், இராணுவம் புலிகளுக்கு எதிரான தாக்குதல்களை முன்னெடுத்தது. சாஃபி நகர் உட்பட மூதூரில் இருந்த மக்கள் இடம்பெயர்ந்தனர். அநேகமானவர்கள் உடுத்தியிருந்த உடுப்புகளுடன் மட்டும் இடம்பெயர்ந்திருந்தனர். அவர்கள் கிழக்கில் யுத்தம்
முடிந்தவுடன் அங்கு திரும்பியிருந்த போதும்,
அதிலிருந்து வாழ்க்கைத் தரம் மேலும் சீரழிந்து வந்தது.
யுத்தத்தின் பின்னரும், பலரால் வீடுகளில் இருந்து தூரத்தில் அமைந்துள்ள தமது சிறிய நிலத் துண்டுகளில் விவசாயம் செய்ய முடியாமல் போனது. அவர்கள் அங்கு செல்வதை பாதுகாப்புப் படையினர் தடுப்பதுடன், அந்த நிலங்களை அரசாங்கம் தனது சொந்தத் தேவைக்கு பயன்படுத்தவுள்ளதா என குடியிருப்பாளர்கள் சந்தேகிக்கின்றனர்.
ஒரு குடும்பத் தலைவியான பஃரீனா, நிலைமைகள் சீரழிந்து வருவதையிட்டு கோபத்தை வெளிப்படுத்தினார். "யுத்தம் முடிவடைந்தவுடன் வாக்குறுதியளித்தவாறு எங்களுக்கு ஒரு நல்ல காலத்தை அரசாங்கம் ஏற்படுத்தித் தரும் என நாம் நினைத்தோம். ஆனால் ஒன்றும் முன்னேறவில்லை. மாறாக, அது மேலும் கசப்பாகியுள்ளது. எங்களது கணவன்மார்களால் விறகு வெட்டுவதை சுதந்திரமாக செய்து சம்பாதிக்க முடியும் என நாம் நினைத்தோம். ஆனால், இன்னமும் விறகுக்கு கேள்வி இல்லாமல் இருப்பதோடு அவர்களை அதை அற்ப காசுக்கு விற்கத் தள்ளப்பட்டுள்ளார்கள். வானளாவ உயரும்
jக்கைச் செலவின் மத்தியில், எங்களது நி மேலும் மேலும் அநாதரவாகி வருகின்றது."
ம் சர்வதேச நாணய ககளை அமுல்படுத்துகிறது
ங்களைப் போல், தகள் மற்றும் பூகோள காரிக்கைகளை இட்டு தய உலகப் பொருளாதர ள உழைக்கும் மக்கள்
கேட்டுக்கொண்டதற்கு செலவுத் திட்ட இந்த ஆண்டின் 8 011ம் ஆண்டில் 6.8
சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இது 19 ஆண்டுகளின் பின்னர் மேற்கொண்டுள்ள மிகப்பெரிய வெட்டாகும். பொதுத் துறை சம்பள அதிகரிப்பை தொடர்ச்சியாக நிறுத்தி, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரிகளை அதிகரித்து மற்றும் விலை மானியங்களை வெட்டிக்குறைத்துமே இந்த இலக்கு அடையப்பட்டுள்ளது.
இன்னமும் மோசமானவை வரவுள்ளன. வரவுசெலவுத் திட்ட பற்றாக்குறை 2012ல் 5
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011

Page 92
90
இலங்
சதவீதமாக குறைக்கப்பட வேண்டும் என நாணய நிதியம் கோருகின்றது. உலகரீதியான நிதி நெருக்கடி மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான அதன் நீண்டகால இனவாத யுத்தத்துக்கு செய்த பிரமாண்டமான செலவாலும் ஏற்படுத்தப்பட்ட அந்நிய செலாவணி நெருக்கடியொன்றை தவிர்ப்பதன் பேரில், அரசாங்கம் 2009 ஜூலையில் நாணய நிதியத்திடம் இருந்து 2.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன்வாங்கத் தள்ளப்பட்டது.
திங்களன்று ஆற்றிய வரவுசெலவுத் திட்ட உரையில், முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் உள்ளூர் பெரும் வர்த்தகர்களுக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் பெரும் வரிக் குறைப்புக்களை இராஜபக்ஷ அறிவித்தார். சகல ஏற்றுமதிகளுக்கும் மற்றும் சுற்றுலாத்துறை கம்பனிகளுக்குமான வரிகள் 15 சதவீதத்தில் இருந்து 12 ஆகக் குறைக்கப்பட்டுள்ளதுடன், நிதிச் சேவைகளுக்கான வரிகள் இன்னும் அதிகமாக, அதாவது 20 சதவீதத்தில் இருந்து 12 வரை குறைக்கப்பட்டுள்ளன. வங்கி மற்றும் நிதிய நிறுவனங்களின் இலாபங்கள் மீதான வரிகள் 35 சதவீதத்தில் இருந்து 28 ஆகக் குறைக்கப்பட்டுள்ளன.
இவற்றுக்கு முரணான விதத்தில், நான்கு ஆண்டுகால சம்பள அதிகரிப்பு நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, ஜனவரியில் அரச ஊழியர்களுக்கு 2,500 ரூபா (22.50 அமெரிக்க டொலர்) மாத சம்பள அதிகரிப்பு வழங்குவதாக கொடுத்த தேர்தல் வாக்குறுதியையும் இராஜபக்ஷ ஆத்திரமூட்டும் வகையில் அலட்சியம் செய்தார். மாறாக, 5 சதவீத மாதாந்தக் கொடுப்பனவையும் 600 ரூபா வாழ்க்கைச் செலவு கொடுப்பனவையும் பிரேரித்துள்ளார். இதன் விளைவாக அநேகமான அரசாங்க ஊழியர்களுக்கு மாதாந்தம் சுமார் 1,000 ரூபா மட்டுமே அதிகமாக கிடைக்கும். 300 ரூபா அற்ப மாதாந்த கொடுப்பனவு ஒய்வுபெற்றவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவுடன் ஒப்பிடும் போது, இத்தகைய அதிகரிப்புகள் அற்பமானதாகும். இலங்கையில் ஒரு தொழிலாளிக்கு ஆகவும் மலிவான சாப்பாடு 100 ரூபாவுக்கும் அதிகமான விலையிலேயே கிடைக்கும்.
யுத்தத்தின் போது, அரசாங்க மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பை நிறுத்துவதற்கான ஒரு சாக்குப் போக்காக, பெரும் இராணுவச் செலவை இராஜபக்ஷ மேற்கோள் காட்டி வந்தார். இந்த வரவுசெலவுத் திட்டத்தில், "மெகா உட்கட்டமைப்பு திட்டங்களை" அடிப்படையாகக் கொண்ட அபிவிருத்தி வேலைகள் தொடங்கியுள்ள காரணத்தால் சம்பள அதிகரிப்புக்கு செலவிட அரசாங்கத்தால் முடியாதுள்ளது என அவர் கூறிக்கொள்கின்றார். ஆயினும், இத்தகைய திட்டங்கள் வியாபார முதலீட்டுக்கு வசதியேற்படுத்துவதற்காகவே அன்றி வெகுஜனங்களின் எரியும் தேவைகளை இட்டு நிரப்புவதற்காக திட்டமிடப்பட்டவை அல்ல.
அத்தியாவசிய உண எண்ணெய் மீதும் அ ஏற்கனவே சுமத்தியுள்ள வாகன அனுமதிப்பத்தி தொலைபேசி அழைப்புக் போன்றவைற்றுக்கு உ அதிகரிப்புக்களை அறிலி மற்றும் சிகரட்டுக்களுக் 40 சதவீதம் வரை அரசாங்கம் மின்சார ச மானியத்தையும் நிறுத் இருந்து மின்சாரக் சதவீதத்தால் அதிகரிக் இத்தகைய இறக்கு செலவை துரிதமாக செப்டெம்பரில், அர மாவுக்கான மானியத் குறைத்ததால் மா மற் அதிகரித்தது. உை இரண்டாவது பிரதான ஆகும். அக்டோபரில், காரணமாக, உருளை வெங்காயத்தின் விலை சீனியின் விலை கிட்டத் அதிகரித்தன.
நாணய நிதியத்தை வேளை, வரவு செலவுத் முன்னுரிமை பாது பேணுவதாகும். புலிகளு 18 மாதங்களுக்கு முன்ன பாதுகாப்புக்கான செல பில்லியன் ரூபாய்கள் வி திட்டத்தின் செல6 அதிகரித்துள்ளது. அர மற்றும் கிழக்கில் இர பேணுவதற்காகவும், ெ இளைஞர்களின் நசுக்குவதற்காக தய படைகளை அதிகரிக்கி
சுகாதாரத்துக் ஒதுக்கப்பட்டுள்ள நிதி அதில் ஏறத்தாழ இரண் செலவு விழுங்கியுள்ள மற்றும் கல்விக்கு 51.5 ஒதுக்கப்பட்டுள்ளன. மற்றும் 5.5 அதிகரிக்கப்பட்டுள்
அதிகரித்துவரும் பன
முடியவில்லை.
மொத்த கடன் சே அனைத்தையும் சுருக்கி 815 பில்லியன் ரூபாவா விட 48 பில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது. அரசாங்க வருமானம் ரூபாவாக உள்ள நி பெருந்தொகையில் கட நெருக்கப்படும். ஆகள் பொதுக் கடன் 446 அதிகரித்திருந்தது. கt
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011

ாவுப் பண்டங்கள் மீதும் திகளவான வரிகளை இராஜபக்ஷ, மோட்டார் ரங்கள், வெளிநாட்டு *ள் மற்றும் கேபல் டீவி. ட்பட மேலும் பல வரி பித்துள்ளார். மதுபானம் கான வரிகள் 35 முதல் அதிகரித்துள்ளன. பைக்கான எண்ணெய் தி, 2011 ஜனவரியில் கட்டன த்தை 8 கவுள்ளது.
அதிகரிக்கச் செய்யும். சாங்கம் கோதுமை தை 75 வீதத்தால் றும் பாணின் விலை ழக்கும் மக்களின் உணவு கோதுமை மா அரசாங்க வரிகளின் ாக் கிழங்கு மற்றும் கள் இரட்டிப்பானதுடன் தட்ட 20 சதவீதத்தால்
திருப்திபடுத்தும் அதே
காப்புச் செலவை ருக்கு எதிரான யுத்தம் னரே முடிந்துவிட்டாலும், வு 7 சதவீதத்தால் 214 வரை, அல்லது மொத்த வில் 20 வீதமாக சாங்கம் தீவின் வடக்கு ாணுவ ஆக்கிரமிப்பை தாழிலாளர்கள் மற்றும் போராட்டங்களை ாராகவும் பாதுகாப்புப் ன்றது. கும் கல்விக்கும் யை ஒன்றாகக் கூட்டி, டு மடங்கை இராணுவச் து. சுகாதாரத்துக்கு 62 பில்லியன் ரூபாய்கள் இந்த ஒதுக்கீடுகள் 10 பில்லியன்களால் s போதிலும், வீக்கத்தை தவிர்க்க
வை செலவுகள் இவை புள்ளன. இந்தச் செலவு கவும் கடந்த ஆண்டை அதிகரித்துள்ளதாகவும் எதிர்பார்க்கப்பட்டுள்ள வெறும் 987 பில்லியன் லையில், அரசாங்கம் ன் வாங்க தொடர்ந்தும் ஸ்ட் அளவில், மொத்த பில்லியன் ரூபாவாக .ந்த ஆண்டு ஏற்றுமதி
வருமானத்தில் சுமார் 20 வீதம் கடன் சேவைக்கான செலவுக்கே சென்றது. அக்டோபர் 31 அன்று சண்டே டைம்ஸ் பந்தி எழுத்தாளர் எச்சரித்ததாவது: "2010 இறுதியில், வெளிநாட்டு கடன், வெளிநாட்டு வருமானத்தை விட மூன்று மடங்கு அதிகமாக இருக்கக்கூடும், மற்றும் இந்த ஆண்டின் ஏற்றுமதி வருமானத்தின் நான் கில் ஒரு பகுதியை கோருவது சாத்தியமாகும்" என்றார்.
இந்த ஆண்டு உத்தேசிக்கப்பட்ட 7.6 சதவீத வளர்ச்சியுடன் ஒப்பிடும் போது, 2011ல் பொருளாதார வளர்ச்சி 8 வீதமாக இருக்கும் என இராஜபக்ஷ முன்னறிவித்தார். ஆனால் இந்த ஆண்டின் வளர்ச்சி வீதம், பிரதானமாக கடந்த ஆண்டின் மிகவும் குறைந்த 3.5 சதவீதத்தின் விளைவாகும். இந்த மதிப்பீடு மிகவும் நிச்சயமில்லாததாகும். இலங்கையின் பிரதான பொருளாதார பங்காளிகளான ஐரோப்பா மற்றும் அமெரிக்காவும் பொருளாதாரச் சரிவில் மூழ்கியுள்ளன. இலங்கையின் ஏற்றுமதி 2008ல் இருந்த மட்டத்துக்கு இன்னமும் மீளவில்லை. கடந்த 10 மாதங்களாக மொத்த ஏற்றுமதி வருமானம் 10.7 சதவீதத்தால் உயர்ந்தாலும், மிக அதிக வருமானம் ஈட்டித்தரும் ஆடை ஏற்றுமதி, 5.1 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்து. அதே காலப்பகுதியில், ஏற்றுமதி விலைகளின் அதிகரிப்பானது வர்த்தகப் பற்றாக்குறை 3,630 மில்லியன் டொலர்கள் வரை விரிவடைந்திருந்திருப்பதை கண்டது. இது கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும் போது 103 சதவீத உயர்வாகும்.
"தாய்நாடு", "உள்நாட்டு வளர்ச்சிக்கான தீர்வுகள்" மற்றும் "உள்நாட்டு வசதிகள்" பற்றி இராஜபக்ஷ அடிக்கடி வாய்வீச்சாக குறிப்பிட்டப போதிலும், அவர் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் ஏக்கம் நிறைந்த முயற்சியில், அந்நிய செலாவணி நிர்வாகத்தில் மேலும் தாராளமயமத்தை அறிவித்தார். 2008ல் ஏற்பட்ட பூகோள நிதிய நெருக்கடியின் தொடக்கத்தில் இருந்தே வெளிநாட்டு நேரடி முதலீடு வீழ்ச்சியடைந்ததோடு இந்த ஆண்டு முதல் ஆறு மாதத்தில் 208 மில்லியன் அமெரிக்க டொலர் வரை, அதாவது 2009ல் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும் போது 253 மில்லியன் அமெரிக்க டொலரில் இருந்து மேலும் வீழ்ச்சியடைந்தது.
பெரும் வர்த்தகர்கள் வரவுசெலவுத் திட்டத்தை பொதுவில் "வர்த்தகர்களுக்கு சினேகமானது" என பாராட்டினர். "இந்த வரவுசெலவுத் திட்டம் ஆக்கமுறையானது. உயர்ந்த வரிகளால் துன்பப்பட்ட வங்கியாளர்கள் வரி குறைப்புக்களால் ஊக்குவிக்கப்பட்டுள்ளார்கள்." என வங்கியாளர்கள் சங்கத்தின் செயலாளர் நாயகம் உபாலி டி. சில்வா பிரகடனம் செய்தார். இலங்கை தேசிய வர்த்தக சம்மேளனத்தின் தலைர் லால் டீ அல்விஸ், "இந்த முதலீட்டுக்கு
நட்பான சூழலில், தனியார் துறையினரும்
முதலீட்டாளர்களும் மேலும் வெளிநாட்டு நேரடி முதலீடு பெருக்கெடுப்பதை எதிர்பார்க்க

Page 93
இலங்
முடியும்," என்றார்.
எவ்வாறெனினும், பூகோள நிதியாளர்களும் முதலிட்டாளர்களும் திருப்தியடையவில்லை.
இந்த வார வோல் ஸ்ரிட் ஜேர்னல், ஒரு "அமைதி பங்கீட்டை" செய்கின்றோம் என்ற
அரசாங்கத்தின் கூற்றின் மீது குளிர் தண்ணீரை வீசியுள்ளது. "ஆனால் ܵ அமைதியான பங்கீடானது ஒருதடவை இல்ாப பங்கீடு செய்வதாகும், வளர்ச்சிக்கான அடித்தளத்தில் ஒரு உயர்ச்சியாகும். ஒரு பொருளாதாரம் இயல்பாக விரிவடைகின்ற நிலையில், பங்கீடுகளை மீண்டும் நிகழச்செய்வது பற்றி என்ன சொல்லப்படுகிறது? இங்கு, குறுகிய-கால வாய்ப்புகள் மலர்ந்த போதிலும், நீண்ட காலத்தை எடுத்துக்கொண்டால் அது ஒரு கலப்புச் சித்திரமாகவே உள்ளது. ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, தான் வாக்குறுதியளித்ததை விட மிகவும் குறைந்ததை வழங்கும் வழியிலேயே இருக்கின்றார்," என அதன் அறிக்கை குறிப்பிடுகின்றது.
இந்த வரவுசெலவுத் திட்டம், அரசாங்கத்தை சவால்செய்யக் கூடிய, அரசியல் ஸ்தாபனத்தின் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தல் விடுக்கக் கூடிய ஒரு சமூக மற்றும் வர்க்க அமைதியின்மைக்கும் ஏற்கனவே களம் அமைத்துள்ளது பற்றி இலங்கையின் ஆளும் கும்பலின் பகுதியினர் 566) ) தெரிவித்துள்ளனர். ஐலண்ட் பத்திரிகையின் ஆசிரியர் தலைப்பு, வரவுசெலவுத் திட்டத்தை பாராட்டும் அதே வேளை "யுத்தத்துக்குப் பிந்திய காலத்தில் மக்களின் எதிர்பார்ப்புகள் தீவிரமாக உயர்ந்துள்ளதோடு அவர்கள் ஒரு பெரிய அளவில் நிவாரணத்துக்காக ஏங்குகின்றனர் என்பதை அரசாங்கம் நினைவில்கொள்ள வேண்டும்," என எச்சரித்துள்ளது.
"கடைசியாக நடந்த ஜனாதிபதி
தேர்தலில் 2,500 ரூபா சம்பள அதிகரிப்பு கொடுப்பதாக வாக்குறுதியளிக்கப்பட்ட ஒரு அரசாங்க உத்தியோகத்தருக்கு, அவர் இப்போது 500 ரூபா மட்டுமே பெறுவார் என சொல்வது உண்மையில் புண்படுத்துவதாகும். பின்னர், வழங்கப்பட்டுள்ள உள்கட்டமைப்பு வசதிகளில் திருப்தி காணும் வழிபற்றி விளக்க முயற்சிப்பதன் மூலம் அதை நியாயப்படுத்துவது மேலும் இகழ்ச்சியை ஏற்படுத்துவதாகும்," என டெயிலி மிரர் பத்திரிகை எழுதியுள்ளது.
பூகோள நிதி மூலதனத்தின் கோரிக்கைகளை இட்டு நிரப்பும் இராஜபக்ஷ அரசாங்கத்தின் முயற்சிகளின் சுமைகளை உழைக்கும் மக்கள் மீது சுமத்துகின்ற நிலையில், வர்க்க பதட்ட நிலைமைகள் வளர்ச்சியடைவது பற்றி ஆளும் வட்டாரங்களுக்குள் நிலவும் நுண்ணு யே இத் கருத்துக்கள் பிரதிபலிக்கின்றன. அவை, தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை நகக்குவதற்காக அரசாங்கமும் இராணுவமும் பயன்படுத்தவுள்ள
கொடூரமான பொலிஸ்-அரச நடவடிக்கைகள்
பற்றிய எச்சரிக்கைகளுமாகும்.
6)
LJULUT “மீளக்கு
சுபாஷ் சோமசந்தி 2 டிசம்பர் 2010
டந்த ஆண்டு 5常。誉 கண்டதை அடுத்து,
பிராந்தியத்தில் இருந் Chuirg Laidisaeir F, J ir gg Barãs as G9I பிரமாண்டமான முகா அவர்களது சட்ட உரிமைகளை மீறி பல ம அடைத்து வைத்திருந் குறிப்பிட்ட பிரதே
பாலர் பாடசாலையொன்
குடியமர்த்தப்பட்டுள் "இடைத்தங்கல் "இடம்மாற்றப்பட்டுள்ள தகவலின்படி, கிட்டத் இன்னமும் இராணுவத்த முகாங்களில் வாழ்கின்ற
நவம்பர் 3 அ அபிவிருத்தி அமைச்சரு இராஜபக்ஷவின் சகே இராஜபக்ஷ, "ஒரு கு
குடியேற்றுவதன் மூ
 

வ்கை
91
இலங்கையில் தடுத்து
வக்கப்பட்டிருந்தவர்கள்
ங்கரமான
நிலைமயிைல்
நடியமர்த்தப்பட்டுள்ளார்கள்”
ரள்
மே மாதம் தமிழீழ
புலிகள் தோல்வி வடக்கில் வன்னி கமர் 280,000 தமிழ் லங்கை அரசாங்கம் ப்பாட்டில் இருந்த ங்களில் அடைத்தது. மற்றும் ஜனநாயக ாதங்களக அவர்களை த பின்னர், அவர்கள் சங்களில் "மினக்
தனிச்சிறப்பான சாதனையை செய்துள்ளது என மோசடியாகக் கூறிக்கொண்டார். "மீளக் குடியேற்றப்பட்டுள்ள மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த அரசாங்கம் அர்ப்பணித்துக்கொண்டுள்ளது," என அவர் வலியுறுத்தினார்.
எவ்வாறெனினும், அங்குள்ள நிலைமை பயங்கரமானது. தடுத்து வைக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் உட்பட பொருத்தமான வசதிகள் இன்றி விடப்பட்டுள்ளார்கள். இத்தகைய நிலைமைகள் வெளி உலகுக்குத் தெரியாமல் மறைத்து வைப்பதன் பேரில், ஊடகவியலாளர்கள் இந்தப் பிரதேசங்களுக்குச் செல்லாமல் அரசாங்கம்
- கட்டுப்பாடுளை விதித்துள்ளது. உலக சோசலிச
ாறில் சிறுவர்கள்
ளனர்" அல்லது முகாங்களுக்குள் ார்கள்". அரசாங்கத் தட்ட 20,000 பேர் ால் நடத் ப்படும் தடுப்
TTSSIT.
ன்று, பெருளாதார ம் ஜனாதிபதி மஹிந்த ாதரருமான பெஸில் றுகிய காலத்துக்குள் துள்ள மக்களை மீளக் லம் இலங்கை ஒரு
வலைத் தள (WSWS) குழு, அண்மயில் இந்தப் பிராந்தியத்துக்கு சென்று பின்வரும் அறிக்கையை வரைந்துள்ளது.
烹资支责
வட்டகச்சி வட இலங்கையில் உள்ள கிளிநொச்சி நகரில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஒரு மிகப்பெரும் கிராமப்புற பிரதேசமாகும். அது, 30 ஆண்டுகால இனவாத யுத்தத்தின் அழிவுகளைத் தாங்கிய வன்னிப் பிராந்தியத்தின் ஒரு மாவட்டமாகும். இந்த யுத்தம் கொழும்பு அரசியல் ஸ்தாபனத்தால் ஆரம்பிக்கப்பட்டு
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011

Page 94
92
முன்னெடுக்கப்பட்டது. வன்னிப் பிராந்தியத்தில் ஏனைய பகுதிகளுடன் சேர்ந்து வட்டக்கச்சியும், 2008 டிசம்பரில் அப்பிரதேசத்தை நெருங்கிய இலங்கை இராணுவத்தின் தாக்குதல்களின் இறுதிக் கட்டத்தின் போது அழிக்கப்பட்டது.
இங்கு சுமார் 7,000 பேர் வாழ்ந்தார்கள்.
முன்னேறி வந்த இராணுவத்தின் கண்மூடித்தனமான தாக்குதல்களில் இருந்து தப்புவதற்காக இடம்பெயர்ந்த
இலட்சக்கணக்கானவர்களுடன் அவர்களும் சேர்ந்துகொண்டார்கள். இராணுவத்தின் இறுதித் தாக்குதல்கள் இடம்பெற்ற முல்லைத் தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பிரதேசத்தை அடையும் வரை, அவர்கள் இடத்துக்கிடம், பிரதானமான கால்நடையாக, மாறிக்கொண்டே இருந்தனர். இராணுவம் குண்டு பொழிந்த போது, 5 ԼՈ gl அன்புக்குரியவர்கள் 2 Ülul– ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டதையும் முடமாக்கப்பட்டதையும் கண்ட சிலரை நாம் சந்தித்தோம்.
இராணுவத்தின் கட்டுப்பாட்டிலான பிரமாண்டமான முகாங்களில் பல மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னர், மக்களில் சிலர் வட்டக்கச்சி பிரதேசத்தில் உள்ள கிராமங்களில் 'மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர்". மீண்டும் கிராமத்துக்குத் திரும்பாத ஏனைய பலருக்கு என்ன நடந்தது என்பது எவருக்கும் தெரியாது. பல குடியிருப்பாளர்கள் இப்போது விதவைகளாக அல்லது மனைவியை இழந்தவர்களாக உள்ளனர். சில இளைஞர்கள் புலி "சந்தேகநபர்களாக" இரகசிய தடுப்பு முகாங்களுக்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்கள்.
நாம் வட்டக்கச்சிக்கு சென்ற வழியில், திருவையாறு கனகபுரம் என்றழைக்கப்புட்ம இடத்துக்கு அருகில், யுத்தத்தால் சேதமான வாகனங்களின் பாகங்களை இடம்பெயர்ந்த பொது மக்கள் விட்டுச் சென்றிருப்பதை கண்டோம். அது நன்னிர் மீன்பிடிக்கு பேர்போன ஒரு பிரமாண்டமான செயற்கை நீர்த்தேக்கமான இரணைமடு குளத்தில் இருந்து ஒரு சில கிலோமீட்டர்களில் உள்ளது. விவசாயத்துக்கும் தண்ணிர் வழங்கும் இந்த குளத்தை இப்போது இராணுவம் காவல்கள்க்கின்றது.
தமது ஜீவனோபாயத்துக்காக ஒரு காலம் மீன்பிடியில் தங்கியிருந்த பல தமிழ் குடும்பங்களுக்கு மீன் பிடிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. நீர் வழங்கல் திணைக்கள ஊழியர்களின் உத்தியோகபூர்வ இல்லங்களையும் இராணுவம் ஆக்கிரமித்துக்கொண்டுள்ளது. பூஜை நேரங்களில் மட்டுமே மக்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இராணுவ ஆக்கிரமிப்பு நிரந்தரமாக இருக்கும் என்பதற்கு அறிகுறியாக ஒரு பெளத்த விகாரையும் அங்கு கட்டப்பட்டுள்ளது.
நாம் ஒரு குடும்பத்தின் குடிசையில் தங்கினோம். அது வெறும் 10 சதுர மீட்டரில் அமைக்கப்பட்டிருந்தது. மண் மற்றும் குச்சிகளால் அமைக்கப்பட்டிருந்த சுவர்களுக்கு
மேல் தென்னை வேயப்பட்டிருந்தது. பூசப்பட்டிருந்தது. அ பயன்படும் ஒரு கூட மாவட்டத்திலும் தார் ஒலைகளால் கரை குடிசைகளையே நாம் க போது குடிசைகள் சேற
பலமான காற்று வி தூக்கிவீசப்படுகின்றன சிறியதாக இருப்பத கூடாரங்களில் தூங் அப்பவும், அரைவாசி அரைவாசி திருத்தப்ப வாழ்வதை நாம் கண்( பிரதேசத்தில் மின் செல்பேசியை பயன் அங்கிருப்பவர்கள் த உரிமையாளருக்கு 20 சதங்கள்) கொடுக்க கிராமங்களுக்கு தொை செய்திப் பத்திரிகை கிடையாது.
ஆறு மாதங்களு மக்களை இங்கு கொண் அதிலிருந்து இன் முன்னேற்றமும் குடியேறியுள்ளவர்களில் வருமானத்தை தேடுகி: செலவில் வீடுகட்டும்
செய்வதோடு அவர்களது அல்ல.
ஒரு வேலை
தெரிவித்ததாவது: "மு: மனைவியின் வயிற்றில் அவரை சிகிச்சை கட்டுப்பாட்டுப் பிரதே முயற்சித்த போதிலும் நிறுத்திவிட்டனர். ஏனையவர்களுடன் அ பிரதேசத்துக்கு வந்தே சிகிச்சையளிப்பதாக சு இராணுவம் எடுத்துச் ஒரு வயது மகனுடன் ஒ வைக்கப்பட்டேன். தேடுவதற்காக என்ன அனுமதிக்குமாறு நா சிவில் அதிகாரிகளு விடுத்த போதி அனுமதிக்கவில்லை. ந பின்னர் நான் அவரைத் இன்னமும் தேடிக்கொண்டிருக்கின்
ஒரே ஒரு அரசா வாரத்தில் இரண்டு மணித்தியாலங்கள் திறந்திருக்கின்றது. வட்டக்கச்சிக்கு மே இராமநாதபுரம் மற். கிட்டத்தட்ட 7,000 பேரு
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011

இலங்கை
ஓலைகளால் கூரை தரைக்கும் மண் புங்கு சமைப்பதற்குப் ரமும் இருந்தது. முழு துணிகளால் அல்லது அமைக்கப்பட்டிருந்த ண்டோம். மழை பெய்யும் ாகிவிடுகின்றன. உயரம் மைக்கப்பட்டிருக்கும் ளம் புகுந்துவிடுவதோடு சும்போது கூரைகள் r. குடிசைகள் மிகவும் ால் சிலர் சமையல் குகின்றனர். இப்பவும் | சேதமான அல்லது ட்ட வீடுகளில் மக்கள் ள்ெளோம். ாசாரம் கிடையாது. ஒரு படுத்துவதற்குக் கூட, னியார் ஜெனரேட்டர் ருபாய்கள் (17 அமெரிக்க வேண்டும். அந்தக் லக்காட்சிக்கோ அல்லது களுக்குக் கூட வழி
நக்கு முன்னர் இந்த ாடுவந்திருந்த போதிலும், னமும் எந்தவொரு இல்லை. மீளக் ஒரு சிலரே ஏதாவதொரு ன்றனர். சிலர் குறைந்தஇடங்களில் வேலை
து தொழில் நிச்சயமானது
யற்றவர் எம்மிடம் ல்லிவாய்க்காலில் எனது காயமேற்பட்டது. நான் க்காக அரசாங்கக் சத்துக்கு கொண்டுவர ம், புலிகள் எங்களை பின்னர் நான் அர்சாங்க கட்டுப்பாட்டு ன். எனது மனைவிக்கு கூறி எனது மனைவியை சென்றது. நான் எனது ரு முகாமிற்குள் தடுத்து எனது மனைவியை ன வெளியில் செல்ல ன் இராணுவத்துக்கும் க்கும் வேண்டுகோள் நிலும், என்னை ாங்கள் விடுதலையான தேடத் தொடங்கினேன். அவளை
றேன்." ங்க மருந்தகம் மட்டுமே தி நாட்கள் மூன்று இந்தப் பிரதேசத்தில் இந்த ஆஸ்பத்திரி லதிகமாக சிலசமயம் றும் கலமடு உட்பட நக்கு சேவை செய்கின்ற
போதிலும், முற்றிலும் வசதியற்றது.
ஒரு நோயாளியை கிளிநொச்சிக்கு கொண்டு செல்வது பயங்கரமானதாகும். அங்கு செல்லும் பாதை குன்றும் குழியுமாக இருப்பதோடு ஒரு மணித்தியாலத்துக்கு 5 கிலோமீட்டர் என்ற வேகத்தில் மட்டுமே செல்ல முடியும். மணித்தியாலத்துக்கு ஒரு முறை ஒரு பஸ் கிளிநொச்சிக்கும் வட்டக்கச்சிக்கும் ஓடினாலும் கூட, மக்கள் பல மணிநேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.
பருப்பு அல்லது தேங்காய் சம்பலுடன் சோறு சாப்பிடுவதே கிராமத்தவர்களின் பிரதான ஆகாரமாகும். ஐ.நா. உலக உணவுத் திட்டத்தில் இருந்து ஒரு சிறுதொகை உலர் உணவுகளைப் பெறுகின்றார்கள். ஆனால் மக்கள் மலிவான உணவுகளை வாங்க அல்லது ஏனைதய தேவைகளுக்கு பணம் சேகரிக்க அந்த பங்கீடுகளை அடிக்கடி விற்றுவிடுகின்றார்கள். சிலர் நெல் அறுவடைசெய்யத் தொடங்கியிருந்தாலும், அவர்களுக்கு போதிய உபகரணங்கள், உரம் மற்றும் விதைகள் கிடைக்காததால் அதனையும் சிரமத்துடனேயே மேற்கொள்கின்றனர்.
நாம் வட்டக்கச்சிப் பிரதேச்த்தின் தெற்கு எல்லையில், மாயவனூர் தெற்குக் கிராமத்துக்கு சென்றோம். கிராமத்தவர்கள் தண்ணீர் தேடி 500 மீட்டர்கள் நடக்க வேண்டும். அங்கு மலசல கூடங்கள் கிடையாது. அங்குள்ளவர்கள் கிளிநொச்சிக்கு போக்குவரத்தைப் பிடிக்க 3 கிலோமீட்டர்கள் நடந்து செல்ல வேண்டும். முன்னர் கிராமத்தவர்கள் சைக்கிள் வைத்திருந்தார்கள். ஆனால் யுத்தத்தின் போது அவற்றை இழந்துவிட்டார்கள்.
தரம் ஒன்றில் இருந்து ஐந்து வரையுள்ள மாயவனூர் தெற்கு கிராம பாடசாலையில், பல நூறு மாணவர்களுக்கு ஐந்து ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். அதன் கூரை தென்னை ஒலைகளால் வேயப்பட்டுள்ளது. வகுப்பறைகள் தகரங்களால் பிரிக்கப்பட்டுள்ளன. ஊடகங்களுக்கு எந்தவொரு தகவலையும் கொடுக்கக்கூடாது படம் எடுக்க அனுமதிக்கக்
கூடாது என கல்வித் திணைக்களம்
ஆசிரியர்களுக்கு கட்டளையிட்டிருப்பதாக எங்களுக்கு தெரியவந்தது.
ஆயினும், ஒரு தொண்டர் ஆசிரியர், அவரது கதையை எம்மிடம் கூறினார். "நாங்கள் முல்லைத்தீவுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்தோம். எனது கணவர் அதே இடத்திலேயே இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார். நாங்கள் அவரை அங்கேயே புதைத்துவிட்டு அரசாங்க கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குச் சென்றோம். நான் பல ஆண்டுகளாக கற்பித்து வருகின்றேன். முன்னர் எனக்கு 3,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்ட போதிலும், இப்போது எனக்கு கொடுப்பனவு கிடைப்பதில்லை. நிரந்தர நியமனத்தை பெரும் எதிர்பார்ப்புடன் நான்
ஊதியமின்றி தொடர்ந்து வேலை செய்கின்றேன்."
நாம் முன்னர் நீண்டகாலமாக

Page 95
பொருள்
கைவிடப்பட்டிருந்த தற்போது இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு பாலர் பாடசாலை கடந்தோம். இரு ஆசிரியர்கள் அங்கு உள்ள போதிலும் யாரும் அவர்களுக்கு சம்பளம் கொடுப்பதில்லை. ஒரு ஆசிரியர் இரு பிள்ளைகளைக் கொண்ட ஒரு யுத்த விதவையாவார். இலங்கை இராணுவம் வீசிய ஷெல்லில் அவரது கணவர் கொல்லப்பட்டுள்ளார். 70 குழந்தைகள் பதிவுசெய்யப்பட்டிருந்தாலும் 40 பிள்ளைகளே அங்கிருந்தனர். ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்கும்
வருகின்றார்கள். இந்த சிறுவர்களுக்கு குடி தண்ணிர், மலசலகட வசதிகள், மேசைகள், நாற்காலிகள் அல்லது விளையாட்டுப் பொருட்கள் கிடையாது.
அநேகமாக வன்னி பூராவும் உள்ள கிராமங்களின் நிலைமை இதுவே. இராணுவத்தால் ஏற்படுத்தப்பட்ட அழிவு மற்றும் அராசாங்கத்தின் போலி வாக்குறுதிகள், அதே போல் முன்னர் புலிகளின் ஊதுகுழலாக இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட தமிழ் கட்சிகளின் வகிபாகம் குறித்தும் ஆத்திரமடைந்துள்ளனர்.
ஒரு கிராமத்தவர் எங்களிடம் கூறியதாவது: "புலிகள் ஒடுக்குமுறையான வழிமுறைகளில் எங்களை கட்டுப்படுத்தினர். இப்போது இராணுவம் இருப்பதனால் மக்கள் பேசுவதற்கு பயப்படுகின்றனர். யுத்தம் முடிவடைந்தாலும் எங்களுடைய பிரச்சினைகள் அதே மாதிரியே இருக்கின்றன. எங்களைப் பற்றி அக்கறையெடுப்பதாக பாசாங்கு செய்ய தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இங்கு வந்தார்கள். ஆனால் அவர்களால் எங்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை."
புலிகள் தோல்வியடைந்தததில் இருந்து, தமிழ் கூட்டமைப்பு இராஜபக்ஷ அரசாங்கத்துடன் சேர்ந்து வேலை செய்வதற்கான தனது இணக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது. தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களை பார்க்கச் சென்ற போது, அரசாங்கத்துடன் பேசி நிலைமையை மாற்ற முடியும் என அவர்கள் கூறியுள்ளனர். தமிழ் கூட்டமைப்பு, தமிழர்களுக்கான ஒரு "அரசியல் தீர்வுக்கு" உடன்பட வைப்பதற்காக கொழும்புக்கு அழுத்தம் கொடுப்பதகு, இந்திய அரசாங்கத்தினதும் தமிழ் நாட்டு ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தினதும் உதவியை பெற முயற்சிக்கின்றது.
"அரசியல் தீர்வின்" மூலம், தமிழ் ஆளும்
தட்டுக்கு தனிச்சலுகை பெறுவதற்காக,
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் அவர்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதையே தமிழ் கூட்டமைப்பும் ஏனைய தமிழ் முதலாளித்துவக் கட்சிகளும் அர்த்தப்படுத்துகின்றன. வன்னியில் உள்ள தமிழர்களின் தலைவிதி பற்றி தமிழ் கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்ட போதிலும், அதன் உண்மையான நோக்கம் அரசாங்கத்துடன் ஒரு கொடுக்கல் வாங்கலுக்குச் فقلتيلورقستقلالهفتعتقلها
அயர்லாந்: நிதியத்துை
இரைகளை
நிக் பீம்ஸ்
1 டிசம்பர் 2010
தியச் சந் விவரிக்கப்படு
பொருளாதார அல்லது துறையிலும் இவ்வாற புதிர்படுத்தும் நிலை சந்தேகமே.
சென்ற ஞாயிற அயர்லாந்து பிணைெ மிகப்பொருத்தமான உ நடந்திருப்பது அயர்லா அல்ல. மாறாக, தெ செலவில், வங்கிகள் நிறுவனங்கள் கொண் அயர்லாந்து கடன் சொத்துகளும் முழுதா
ஆதாரவளங்களும் பய சர்வதேச நிதியத் கோரிக்கைகளுக்கு அ ஒப்புக் கொண்டிரு வார்த்தைகளில் தோல்வியடைந்து பினை "அயர்லாந்து" அல்ல, ! கடன் கொடுத்தவர்கள சர்வதேச வங்கிகள் ஆ ஏற்கனவே 4,0 சந்தித்திருக்கும் அய குடும்பத்திற்கும் இந்த கூடுதலாக 4,000 யூ என மதிப்பிடப்படுகி சந்தைகளின் G கோரிக்கைகளைப் பூர் கோட்டையும் தாண்ட வலியுறுத்திக் கூ அரசாங்கமானது பிணை நிதியில் இருந்து 17.5 ! பங்களிக்க ஒப்புக் கொ இந்த ஒப்பந்தம் அறிவி அதற்குள் நிதியத்துறை அடுத்த இரைகளை -( அல்லது சாத்தியம வரிசைப்படுத்தத் தொ
2008 செப்டம்பரி வங்கியான லெஹ்மெ6 வீழ்ச்சியைத் தொடர்ந் அது ஒரு சுழற்சியாய் மாறாக ஒட்டுமொத்த டே முதலாளித்துவ ஒழுங் ஆரம்பத்தையே இது 6 என்னும் உண்மையை

ாாதாரம்
93
து பிணையெடுப்பின் பின்:
ற ஒநாய்
கூட்டம் புதிய
ா மோப்பம் பிடிக்கின்றது
தை செயல்பாடுகள்
டுவதில் இருப்பது போல், அரசியலின் வேறு எந்த ான பெரியளவிலான
இருக்குமா என்பது
ன்று அறிவிக்கப்பட்ட யடுப்பு இதற்கு ஒரு உதாரணமாக உள்ளது. ாந்தின் பிணையெடுப்பு ாழிலாள வர்க்கத்தின் மற்றும் நிதித்துறை ாடிருக்கும் அனைத்து கள் மறறும க செலுத்தப்படுவதை அரசின் அத்தனை ன்படுத்தப்படும் என்று துறை சந்தைகளின் புயர்லாந்து அரசாங்கம் ப்பதேயாகும். வேறு சொல்வதானால், னயெடுப்பைக் கோருவது மாறாக அயர்லாந்திற்கு ான ஐரோப்பிய மற்றும் பூகும். 00 யூரோ இழப்பை ர்லாந்தின் ஒவ்வொரு ஒப்பந்தத்தால் இன்னும் ரோ இழப்பு ஏற்படும் கிறது. நிதியத் துறை LI JT 600 GF பிடித்த த்தி செய்ய தான் எந்த டக் கூடும் என்பதை றுவதைப் போல, னயெடுப்பிற்கு ஓய்வூதிய பில்லியன் யூரோக்களை ாண்டுள்ளது. ஆயினும், த்து கூட முடியவில்லை, 0 ஓநாய் கூட்டம் தனது போர்த்துகல், ஸ்பெயின் ானால் பெல்ஜியம்டங்கி விட்டது. ல் அமெரிக்க முதலீட்டு ன் பிரதர்ஸின் வீழ்ச்சி, து "மீட்சி" வருவதற்கு நிகழும் வீழ்ச்சி அல்ல. ாருக்குப் பிந்தைய உலக கமைப்பின் வீழ்ச்சியின் ாடுத்துக்காட்டுகின்றது, ஆழமடையும் ஐரோப்பிய
நிதிச்
நிதி நெருக்கடி அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. 2007ல் அமெரிக்க நிதி நெருக்கடியின் தோற்றமானது ஐரோப்பிய வங்கிகளின் மீது உடனடியான தாக்கத்தைக் கொண்டிருந்தது. அவை அமெரிக்க நிதி நிறுவனங்களின் வழமைக்குமாறான வீட்டு அடமானக் கடன் வழங்கும் நடவடிக்கைகளுடன் நேரடியாகத் தொடர்புபட்டோ (ஜேர்மனியின் அரசு வங்கிகளைப் போல) அல்லது இதேபோன்ற ஊக நடவடிக்கைகளில் ஈடுபட்டோ இருந்தன. அவ்வளவு தான் என்றிருந்தால் கூட, இப்போது அந்த நெருக்கடி முடிந்து போயிருக்கக் கூடும். ஆனால் இந்த ஆரம்ப வங்குரோத்துகள், உலக முதலாளித்துவ பொருளாதாரத்திற்குள்ளான வெகு ஆழமான முரண்பாடுகளின் வெளிப்பாடு மட்டுமே.
போருக்குப் பிந்தைய பொருளாதார எழுச்சியின் முடிவைத் தொடர்ந்து, 1980களின் ஆரம்பம் தொடங்கி, உலக முதலாளித்துவமானது நிதிமயமாக்கத்தின் அதிகரிப்புக்கு மேல் அதிகரிப்பு என்று சொல்லத்தக்க ஒரு தன்மையைக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்முறையின் விஸ்தீரணத்தை ஒரு முக்கியமான புள்ளிவிவரம் சுட்டிக்காட்டுகிறது. சுமார் மூன்று தசாப்தங்களுக்கு முன்னதாக, உலக நிதிச் சொத்துகளின் மொத்தம், உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சுமார் 100 சதவீதமாக இருந்தது. 2007 அளவில் இது 350 சதவீதம்வரை அதிகரித்திருந்தது.
இத்தகையதொரு விரிந்த மாற்றத்தின் பாதிப்புகள் ஆழமடைந்து கொண்டிருக்கும் கடன் மற்றும் நிதி நெருக்கடியில் இப்போது வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. பணம், அதன் இயல்பிலேயே, வரையறையின்றி பணத்தைக் கொண்டுவர முடியும் என்று பல்வேறு நிதியத்துறை செய்தித்தொடர்பாளர்கள் பிரமைகளை உருவாக்கினாலும், நிதிச் சொத்துகள் என்பவை இறுதி ஆய்வில் சமூக உழைப்பால் உற்பத்தி செய்யப்பட்ட சொத்தின் மீதான, அதாவது முதலாளித்துவ உற்பத்தி நிகழ்வுப்போக்கில் தொழிலாள வர்க்கத்திடம் இருந்து பிழியப்பட்ட உபரி மதிப்பின் மீதான உரிமையைத் தான் குறிப்பிடுகின்றன.
சிறிது காலத்திற்கு அதாவது பணம் நிதிய அமைப்பில் பாய்ந்து கொண்டே இருந்த வரைக்கும், இந்த பொருளாதார விதி வேலைசெய்வதாகவே தோற்றமளித்தது. சொத்து மதிப்புகள், குறிப்பாக மனை நில விற்பனை மதிப்புகளின் உயர்வால் பரந்த நிதிய இலாபங்கள் குவிக்கப்பட்டன. உண்மையிலேயே முதலாளித்துவ உற்பத்தி நிகழ்வுப்போக்கிற்கு வெளியே பணமே மேலதிக பணமாக மாற
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011

Page 96
94 பொருள
முடியும் என்பதைப் போல் தோற்றமளித்தது. மேம்படுத்திக் கொள்ளும் ஆயினும், முதலாளித்துவ விட்டது. அவர்களது வ
பொருளாதாரத்தின் விதிகள் இறுதியில் தம்மை நிலைநிறுத்தின. அமைதியான வழியில் அல்ல, மாறாக மார்க்ஸ் விவரித்த வகையில்.அதாவது எப்படி நம் காதுபட ஒரு வீடு விழும்போது புவியீர்ப்பு விதி தன்னை நிலைநிறுத்திக் காட்டுகின்றதோ அதைப் போல. நிதிய வீடு 2008 செப்டம்பரில் விழுந்தது. உடனடியாக மந்தநிலைக்குள் அமிழ்ந்து விடாமல் தடுக்க அரசாங்கங்கள் பிணையெடுப்பு மற்றும் ஊக்குவிப்பு பொதிகளைக் கொண்டு பதிலிறுப்பு செய்தன. ஆனால் இந்த நடவடிக்கைகள் எல்லாம் நெருக்கடியை தீர்ப்பதற்குப் பதிலாக அதனை அதிகரிக்கவே செய்தன. டிரில்லியன் கணக்கான டாலர் கடன் கணக்குகள் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் புத்தகங்களில் இருந்து அரசாங்கத்தின் புத்தகங்களுக்கு இடம்மாற்றப்பட்டன. இப்போது இந்த கடன்கள் எல்லாம் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களையும் சமூக நிலைமைகளையும்
இடைவெளி, முக்கியம அழைக்கப்படும் நாடுகளி மற்றும் பிரான்சின், வ நிறுவனங்களில் இருந்து மறைக்கப்பட்டது. இந்த கட்டுமானத் துறை சுற்றுலாத் திட்டங் பொருளாதார வளர்ச்சி நிதியாதாரம் அளிக்கட் பதிலாக ஏற்றுமதி சக்திவாய்ந்த ஐரோப்பிய வசம் வழங்கி விட்ட சுயமுன்னேற்றங்களுக்க வட்டம் ஸ்தாபிக்கப்பட்ட ஜேர்மன் முதலி கணிசமான ஆதாயங் 1990ல் மறுஇணைவு ச மொத்த உள்நாட்டு உர பங்களிப்பைக் கொண்டி
இந்த நெருக்கடிக்கு தேசிய மட்டத்திலான தீ கிடையாது. ஐரோப்பா பிளவுபட்டு நிற்பது நூற்றாண்டின் முதல் பாதி பேரழிவுகளுக்கு தி குறித்து நிற்கிறது. ஐரோப்பா ஒரு முற்ே அடிப்படையில் ஐக்கியப்படுத்தப்பட வேண்டும். ஐரோப்பிய சோசலிச அரசுகளை ஸ்தாபிப்ப மட்டுமே சாத்தியமாக முடியும். இதுதான் புரட்சிக்கான உலகக் கட்சியான நான்காம் அனைத்துலகக் குழுவின் முன்னோக்கு
வெட்டுவதன் மூலமாகத் தான் செலுத்தப்பட்டாக வேண்டும்.
சொற்ப காலம், அமெரிக்காவில் நிலவிய பேராசை பிடித்த "தடையில்லா சந்தை" அமைப்புமுறைக்கான ஒரு வகை மாற்றீட்டை பிரதிநிதித்துவப்படுத்துவதாக ஐரோப்பிய முதலாளித்துவம் தோற்றமளித்தது. உண்மையில், அமெரிக்காவைப் போலவே ஐரோப்பிய பொருளாதாரத்தின் செயல்பாட்டிற்கும் நிதி மற்றும் கடன் விரிவாக்கம் என்பது மிக முக்கியமானதாக இருந்தது.
1999 st யூரோ மண்டலம் நிறுவப்பட்டதானது, ஐரோப்பிய பொருளாதாரம் அதன் போட்டித்திறனில் சிறந்து திகழ முடியும் என்பதை உறுதி செய்வதற்கான முயற்சியாக இருந்தது. உலகின் பிரசித்தி பெற்ற நாணயமதிப்பாக டாலரை யூரோ சவால் செய்ய முடியும் என்ற நம்பிக்கைகளும் கூட இருந்தன. ஆயினும், நாணய மதிப்பு ஒன்றிணைந்தது ஐரோப்பாவுக்குள்ளேயே முக்கியமான பின்விளைவுகளைக் கொண்டிருந்தது. மற்ற விடயங்கள் ஒருபுறமிருக்க, அது குறைந்த போட்டித்திறன் கொண்ட அல்லது விளிம்பு பொருளாதாரங்கள் என்று அழைக்கப்படுகின்ற நாடுகள் தங்கள் நாணய மதிப்பைக் குறைத்து உலக சந்தைகளில் தங்களது நிலையை
அவை 472 சதவீதமாக இது உலகில் மிக உ ஆகும். இதில் பெரும்பகு எஞ்சிய பகுதிகளுக்கா6 விளைந்ததாகும்.
மேலும் மற்ற ந நிகராக ஜேர்மன் மார்ச் வர்த்தகம் செய்ததை குறைந்த LotL செய்யப்பட்டமையானது, ஜேர்மன் ஏற்றுமதிகளு கடன் விரிவாக்கத் முதலாளித்துவ அபிவி இப்போது ஒரு முடினி காலகட்டம் திறந்திருக் நூற்றாண்டின் முதல் உடைத்த அத்தனை மு தலைதூக்குகின்றன.
அயர்லாந்தின் அழைக்கப்படும் ஒன்று நிதிச் சந்தைகள் காலத்திற்கான சி கோரவில்லை, மாறாக ஒட்டுமொத்த சமூக ந அழிக்கக் கோருகின்ற
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011

ாதாரம்
சாத்தியத்தை அகற்றி பரவு செலவில் இருந்த ான நாடுகள் என்று ன், குறிப்பாக ஜேர்மனி பங்கிகள் மற்றும் நிதி பாய்ந்த மூலதனத்தால் மூலதனம் வீடு மற்றும் அபிவிருத்திகளுக்கும் களுக்கும் மற்றும் யை ஊக்குவிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டது. சந்தைகளை அதிக பொருளாதாரங்களின் து. இவ்வாறாக ஒரு ான ஒரு பொருளாதார து.
ாளித்துவம் இதில் களை அனுபவித்தது. மயத்தில் ஏற்றுமதிகள் ற்பத்தியில் 25 சதவீதப் ருந்தன. 2008க்குள்ளாக
ர்வு எதுவும் இருபதாம் ரும்புவதையே பாக்கான
இது ஐக்கிய தன் ஊடாக
சோசலிசப் அகிலத்தின் ஆகும்.
வளர்ச்சி கண்டிருந்தன. உயர்ந்த விகிதாச்சாரம் ததி யூரோமண்டலத்தின் ன ஏற்றுமதியில் இருந்து
ாணய மதிப்புகளுக்கு jdi) (Deutsch Mark) விட யூரோவில் மதிப்பு த்தில் வர்த்தம் சர்வதேச சந்தைகளில் க்கு அனுகூலமளித்தது. தால் சாத்தியமான ருத்தியின் இந்த கட்டம் வ எட்டி, ஒரு புதிய கிறது. இதில் இருபதாம் பாதியில் ஐரோப்பாவை ரண்பாடுகளும் மீண்டும்
பினெயெடுப்பு என்று
ஒரு ஆரம்பம் மட்டுமே. வெறுமனே சொற்ப க்கனத்தை மட்டும் போருக்குப் பிந்தைய ல அமைப்புமுறையையும்
ST
அதே சமயத்தில், இப்போது திணிக்கப்படும் சிக்கன நடவடிக்கைகள் ஒரு நச்சுத்தன்மையான பொருளாதார வட்டத்திற்கான நிலைமைகளை உருவாக்குகின்றன. அந்த வட்டத்தில் குறைவான வளர்ச்சி, பொருளாதார நெருக்கடியை மோசமடையச் செய்து, அதிலிருந்து வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்கள் ஆழமான கடன்நிலை மற்றும் வங்குரோத்து நிலைக்கு இழுத்துச் செல்லப்படுகின்றன.
ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்காலமே சந்தேகத்திற்குரியதாக இருப்பதோடு, இரண்டு உலகப் போர்களுக்கு இழுத்துச் சென்ற ஐரோப்பாவுக்குள்ளான மோதல்களுக்கு திரும்ப அச்சுறுத்துகிறது. தேசிய மோதல்களும் பிளவுகளும் அதிகரித்துக் கொண்டுள்ளன. அயலுறவுகளுக்கான ஐரோப்பிய மன்றத்தின் மாட்ரிட் அலுவலக தலைவரான ஜோசேஇக்னசியோ டொரெபெலன்கா (José-Ignacio Torreblanca) நேற்றைய பைனான்சியல்
டைம்ஸில் எழுதும்போது, ஸ்பெயின் எதிர்கொள்ளும் பெருகிய பொருளாதார பிரச்சினைகளுக்கு ஜேர்மனியை குற்றஞ்சாட்டினார்.
1980கள் மற்றும் 1990களில் ஐரோப்பிய ஒருங்கிணைப்பு நிகழ்முறையானது, "ஒரு சுயவிருப்பங்களுக்கான பொருளாதார வளர்ச்சி வட்டத்தை உருவாக்கியிருந்தது: விளிம்பு மையத்தை விட துரிதமாய் வளர்ந்தது. ஆனால் அந்த வளர்ச்சியில் ஜேர்மனி மற்றும் ஏனைய நாடுகளே கணிசமான ஆதாயத்தைப் பெற்றன. ஏனென்றால் இந்த வளர்ச்சியானது, அவர்களின் ஏற்றுமதி மற்றும் அந்நிய நேரடி முதலிட்டை அடிப்படையாகக் கொண்டிருந்தது." இப்போது ஜேர்மனி தனியாக பயணிக்க சிந்தித்து வரும் நிலையில் இந்த வட்டம் "திரும்பவியலாமல் உடைந்துவிட்டதாகவே" தோன்றுகிறது.
தொழிலாள வர்க்கம் தனது சொந்த சுயாதீனமான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதின் மூலமும் அதற்காகப் போராடுவதன் மூலமும் மட்டுமே இந்த நெருக்கடியை எதிர்கொள்ள முடியும். வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் பறிமுதல் செய்யப்படுவதன் மூலமும் அவற்றின் கடன்கள் மறுதலிக்கப்படுவதன் மூலமும் நிதி மூலதனத்தின் சர்வாதிகாரமும், தொழிலாள வர்க்கத்தை வறுமைக்குள் தள்ளுவதற்கான அதன் பூர்த்தி செய்ய முடியாத கோரிக்கைகளும் தூக்கியெறியப்பட வேண்டும்.
இந்த நெருக்கடிக்கு தேசிய மட்டத்திலான தீர்வு எதுவும் கிடையாது. ஐரோப்பா பிளவுபட்டு நிற்பது இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதி பேரழிவுகளுக்கு திரும்புவதையே குறித்து நிற்கிறது. ஐரோப்பா ஒரு முற்போக்கான அடிப்படையில் ஐக்கியப்படுத்தப்பட வேண்டும். இது ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளை ஸ்தாபிப்பதன் ஊடாக மட்டுமே சாத்தியமாக
முடியும். இதுதான் சோசலிசப் புரட்சிக்கான
உலகக் கட்சியான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் முன்னோக்கு ஆகும்.

Page 97
니
இலங்கை ட்ரொட்ஸ்கிஸ்டான பியசீலி விஜேகுணசிங்க
67 வயதில் காலமானார்
சோசலிச சமத்துவக் கட்சி
6 செப்டெம்பர் 2010
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் இலங்கைப் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) உறுப்பினரான தோழி Stuf 65 விஜேகுணசிங்கவின் அகால மரணத்தை ஆழ்ந்த இழப்புத் துயருடன் அறிவிக்கிறோம். பியசீலி வாழ்நாள் முழுவதும் ஒரு ட்ரொட்ஸ் கிசவாதியாகவும் மார்க்சிச சிந்தனையாளராகவும் சர்வதேச தொழிலான வர்க்கத்தின் நலன்களுக்கு போராடுபவராகவும் விளங்கினார்,
மார்பகப் புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து முக்கிய உறுப்புக்கள் செயல்படாத நிலையில் வியாழன் அதிகாலையில் பியசீலி காலமானார். முன்னதாகப் பல ஆண்டுகள் அவர் புற்றுநோய்க்கான சிகிச்சைகளைப் பெற்றுவந்தார். இடைப்பட்ட ஆண்டுகளில் பல நோய்களாலும் அவதியுற்றார். அவருக்கு 67 வயதுதான் ஆகியிருந்தது.
பியசீலி சோசலிச சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர் விஜே டயஸின் மனைவியும் துணைவியுமாவார். இவர் மகன் கீர்த்தி ரணபா விஜேகுணசிங்க (42 வயது), மருமகள் அஞ்சனா மற்றும் 7 மாதப் பேத்தி ஜனார்த்தி ஆகியோரை அவர் விட்டுச் சென்றுள்ளார்.
கட்சி உறுப்பினர்கள், சக ஊழியர்கள் மற்றும் கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள், நண்பர்கள், குடும்பம் என்று பியசீலியை அறிந்தவர்கள் அனைவரும் அவருடைய
கண்ணியத்தைப் பாராட்டுவார்கள். அவர்
அறிவார்ந்த முறையில் தீவிரமாக ஆர்வம்
காட்டிய இலக்கியக் கல்வியில் ஒரு தலைமுறை மாணவர்களுக்கு அவர் சவாலாகவும் ஆர்வத்துடனும் கற்பித்தார். அவருடைய அரசியல் மற்றும் கல்விசார்ந்த விரோதிகள்கூட அவரைப் பெரும் மதிப்புடன் நடத்தினர்.
கட்சித் தோழர்களிடையே பியசீலி ஒரு தாராள விருந்தோம்பல் செய்பவராக இருந்தார். இவருடைய இல்லம் எப்பொழுதும் பிறரை வரவேற்றுத் திறந்திருந்தது. பொதுவாக தன்னடக்கம் கொண்டவராக இருந்தாலும், தேவைப்பட்டால் அவர் நாடகங்களில் நடிக்க ஆர்வம் காட்டியதோடு , தன்னுடைய இனிய குரலிலும் பாடினார். அவர் இலக்கியத்தின் மீது கொண்டிருந்த நேசத்தைப் போலவே பீத்தோவனின் இசை உட்பட பலதர இசைகளையும் ரசிப்பவராக இருந்தார்.
தென் இலங்கையி ஹபுகல என்னும் கி பெப்ருவரி 23, 1943ல் வாழ்வில் பெரும் தாக்க பின்னர் அவர் நிை செளத்லேன்ட் பெ8 கற்பதற்கு முன் அவர் பாடசாலையில் பயின் இலக்கியத்தில் நாட் தன்னுடைய அறிவ சொல்லாற்றல் திறன விவாதக் குழுக்களுக் விதத்திலேயே முதலில் ஆனால் பி1 அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ப அரசியலினால் ஈர்க்கப்ப விடுதி வசதியின்மை ே 1965லேயே மாணவ
தலைவராக ஆர்ப்பாட்டக்காரர்களை கண்ணிர்ப்புகையுடனும் தோழராக அப்பொழு சங்கத் தலைவர் வி மற்றவர்களுடன் அவர் இருந்து மூன்று நீக்கப்பட்டிருந்தார்.
திருமதி சிறிமா முதலாளித்துவ அரசாங் லங்கா சம சமாஜக் கட் ட்ரொட்ஸ்கிசத்தை கா வரலாற்று காட்டிக்கொ( முயன்றுவந்த தீவிரம குழுவில் விஜே டய சோசலிச சர்வதேச அடிப்படையில் கைவிட சந்தர்ப்பவாதப் போ அப்போக்கிற்கு மிே ஏர்னெஸ்ட் மண்டேல் அது லங்கா சம சமாஜ பின்வாங்குதலுக்கு பலி
கொடுத்திருந்தது.
நான்காம் அகி: குழு, பப்லோவாத
எதிர்ப்பதற்கு 1953ல் நி
அகிலத்தின் அனைத்து
போராட்டங்களில் இரு பெற்ற புரட்சிக் கம்யூ6 1968ல் அதன் இ அமைக்கப்பட்டது. இத தலைமை வகித்தார்.

இருசலி
வின் காலிக்கு அருகில் கிராமத்தில் பியசீலி பிறந்தார். அவருடைய த்தைக் கொடுத்ததாக னவு கூர்ந்த காலி ண்கள் கல்லூரியில்
மகாமோதர கிராமப் ாறிருந்தார். ஆங்கில L un 35 TL Lg LI 96) I IT, ார்ந்த, வனப்புரை
) ; 6) 6 UT : jf T 6) 6) கு தலைமை தாங்கிய வெளிப்படுத்தினார். பசிலியின் வாழ்வு, ரொட்ஸ்கி சத்தால் து. பேராதனைப் ட்டப்படிப்பிற்கு முன்பே ட்டிருந்த அவர், கல்லூரி பான்றவற்றை எதிர்த்து, ர் எதிர்ப்புக்களுக்கு வெளிப்பட்டார்.
பொலிஸ் தடிகளுடனும் :
அடக்கியது. அவருடைய து இருந்த மாணவர் பிஜே டயஸ் உட்பட பல்கலைக்கழகத்தில்
மாதங்களுக்கு
பண்டாரநாயக்காவின் கத்தில் 1964ம் ஆண்டு சி (ல.ச.ச.க) நுழைந்து, ாட்டிக்கொடுத்த அந்த டுப்பை புரிந்து கொள்ள பப்பட்ட இளைஞர்கள் ஸ் இருந்தார். இந்த க் கொள்கைகளை ட்டமை ஒரு சர்வதேச க்கின் விளைவாகும். சல் பப்லோ மற்றும்
தலைமை தாங்கினர். ஐக் கட்சியின் அரசியல் ஆண்டுகள் ஒப்புதல்
லத்தின் அனைத்துலகக்
சந்தர்ப்பவாதத்தை றுவப்பட்டது. நான்காம் துலகக் குழு நிகழ்த்திய நந்து படிப்பினைகளை ளிஸ்ட் கழகம் (பு.க.க) லங்கைப் பிரிவாக ற்கு கீர்த்தி பாலசூரியா
விஜே ஒரு ஸ்தாபக
தோழி பியசீலி விஜேகுணசிங்க
அங்கத்தவர். பியசீலி விரைவில் அதில் இணைந்தார்.
1967ல் பியசீலி விஜேயை திருமணம் செய்து கொண்டார். அதே ஆண்டில் அவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் ஒரு துணை
விரிவுரையாளர் ஆனார். மறுஆண்டு அதே போன்ற பதவியை விஜேயும் பெற்றுக் கொண்டார். அப்பொழுது
அவர்களுடைய மகன் கீர்த்தி பிறந்தார். 1969ல் பியசீலியும் விஜேயும் பட்டப் பின்படிப்பிற்காக இங்கிலாந்திற்கு சென்றனர். ஆங்கில இலக்கியத்தில் சிறப்புப் பட்டத்தை லிட்ஸ் பல்கலைக் கழகத்தில் இருந்து பியசீலி பெற்றார்.
பியசீலி இங்கிலாந்தில் இருந்தபோது, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக்
குழுவின் பிரிட்டிஷ் பிரிவான சோசலிச
தொழிலாளர் கழகத்தின் அங்கத்தவராக இருந்தார். அது 1961-63ல் அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சி பப்லோவாத முகாமுடன் கொள்கை யற்ற முறையில் էՈ ն]] ஐக்கியமடைந்ததை எதிர்த்த போராட்டத்தில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தது. சோசலிச தொழிலாளர் கழகத்தின் பிரச்சாரங்களிலும், கல்வி முகாம்களிலும் தான் பங்கு பெற்றது தன்னுடைய சர்வதேச பார்வையை வலிமைப்படுத்தியது என்று அவர் பின்னர் நினைவுகூர்ந்தார்.
1972ல் விஜேயும் பியசீலியும் இலங்கைகுத் திரும்பினர். 1971ல் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) முன்னெடுத்த கிராமப்புற சிங்கள இளைஞர்களின் ஆயுதமேந்திய எழுச்சியை நசுக்குவதற்கு பண்டாரநாயக்காவின் கூட்டணி அரசாங்கம் இராணுவத்தை பயன்படுத்தி, பின்னர் இரண்டாவது முறையாக பதவிக்கு வந்ததைத் தொடர்ந்து நிலவிய அரசியல் கொந்தளிப்பின் போது அவர்கள் நாடு திரும்பியிருந்தனர். அந்த அடக்குமுறையில் பாதுகாப்புப் படையினர் கிட்டத்தட்ட 15,000 இளைஞர்களை கொன்றிருந்தனர்.
மக்கள் விடுதலை முன்னணியின்
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011

Page 98
96
니5)
சிங்கள தேசியவாத, கெரில்லா வாத அரசியலுடன் அடிப்படை வேறுபாடுகள் இருந்தாலும், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் இந்த அரசாங்க அடக்குமுறைகளுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியை பாதுகாத்தது. இதன் விளைவாக புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் பத்திரிகைகள் தடைக்குட்பட்டன. இரு உறுப்பினர்கள் பொலிஸ் காவலில் இருக்கையில் கொல்லப்பட்டனர். அப்படி இருந்தும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் அரசாங்கத்தின் விரிவான சூனிய வேட்டைக்கு எதிராக அதன் பிரச்சாரத்தைத் தொடர்ந்திருந்தது.
1973ல் கூட்டணி அரசாங்கம் பற்றி விமர்சித்திருந்த, தடைசெய்யப்பட்ட படைப்புக்களை இயற்றிய ஆசிரியர்கள், புகழ்பெற்ற கலைஞர்கள் ஆகியோரை பாதுகாத்த கட்சிப் போராட்டத்தில் பியசீலி ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தார். தம்ம ஜகோடவின் மரணம் மீண்டும் தலை தூக்குகிறது, சிமோன் நவகத்தஹமவின் வெற்று ரொட்டி, மற்றும் சமராஜ் சுசிரியின் வெஸ்ஸன்தர ஆகியவை அடங்கும். கட்சியின்
மெய்யியல் கருத்துவாத கருத்தாய்வுகளை சா முதலாளித்துவ திறன திறனாய்வு முறையை அழகியல் ரசவாத
தொடரப்படும் கருத்து அவற்றின் வழிவகை கொண்டுள்ளனர். நிலைப்பாட்டில் இருந்து கருத்தாய்வுகளை தி முன்னுரையில் எழு விமர்சிக்கப்பட்டிருந்த இலக்கிய வல்லுனரான இதற்கு விடையிறுக்குப் மெய்யியல் பற்றி ஏது அறிவித்தார். இதற்கு வி பியசீலி தன் இரண்ட சிங்கள இலக்கிய வி மார்க்சிய கற்கை நெறி சரச்சந்திரவின் மெய் வறிய நிலை அம்பலப்படுத்தியதுடன், மற்றும் குணதாச அப
“இந்நாட்டில் கலை விமர்சன சகாப்தத்தின் பற்றி நாம் பேச முடியாது அல்லது இயல நினைக்கிறேன். மார்க்சிச கலைத் திறனாய்வு அளவில் நடைபெறுகின்றது. சமீப காலத்தி துறைத் திறனாய்வுப் பிரிவில் முன்னொ( இல்லாத வகையில் முன்னேற்றம் ஏற்பட் (அதுவும் நீங்கள் மார்க்சிச கலைத் திற பொற்காலம் என்று குறிப்பிடும் காலத்தைவி மார்க்சிச கலையுலகத் திறனாய்வின் கரு சோசலிச வலைத் தளம் தான்”
கோட்பாட்டு ரீதியான நிலைப்பாடு கலைஞர்கள் உட்பட பலரின் நன்மதிப்பைப் பெற்றது.
மானெல் கப்புஹால என்ற புனைபெயரில் கட்சியின் செய்தித்தாள்களில் கலை, இலக்கியம் பற்றி பியசீலி எழுதிவந்தார். இத்துறையில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் பொதுச்செயலாளர் பாலசூரியாவும் ஆர்வம் கொண்டிருந்தார். மேலும் அவர் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் தயாரித்திருந்த அரசியல் தலைப்பு நாடகங்களிலும் பங்கு பெற்று நடித்தார். அவற்றுள் ஒன்று இழிவான மாஸ்கோ போலி விசாரணைகளில் ஸ்ராலினிசத்தின் பங்கு பற்றி அம்பலப்படுத்தியிருந்தது.
ஒரு பல்கலைக்கழக விரிவுரையாளராக பணியாற்றிய முறையில், பியசீலி ஒரு மார்க்சிச, அதாவது சடவாத அணுகுமுறையை இலக்கியம், இலக்கியத் திறனாய்வு ஆகிவற்றில் விரிவாகக் கையாண்டார். அவருடைய முதல் நூல் - இலக்கியம் பற்றிய ஒரு சடவாத கற்கை நெறிவெளியிடப்பட்டது. இலங்கையில் இலக்கியத் திறனாய்வில் மேலாதிக்கம் கொண்டிருந்த
மற்ற முக்கிய இலங்ை படைப்பு பற்றியும் திற6
1964 இல் ல.ச கொடுப்பின் கொடுர சிங்கள மேலாதிக்க அடிபணிவு ஆகியவை 1 அரசாங்கத்தின் தோல் வெளிப்பட்டன. ஜே தலைமையிலான வலது கட்சி (யூ.என்.பி.) சீரமைப்பிற்கு திரும்பி முதலீடுகளுக்கு திறந் எதிர்ப்பிற்கு விடை ஜெயவர்த்தனா தமிழ வெறியைத் தூண்டி ெ பிரித்து, 1983 இன் இ கடுமையான உள்நாட் விடுதலைப் புலிகளுக்கு
இந்த ஆண்டுகள் கழகத்திற்கு குறிப்பு சவாலாக இருந்தன.
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011

ஞ்சலி
சிந்தனை மற்றும் மத டியது. "பல இலங்கை ாய்வாளர்கள் தங்கள் (இந்தியாவில் உள்ள பள்ளி கருத்தியலால் வாதக் கருத்தாய்வுகள், களை அடித்தளமாகக்
இயங்கியல் சடவாத
இந்நூல் பல தற்காலக் றனாய்கிறது" என்று தியிருந்தார். நூலில் ஒரு முக்கிய இலங்கை
எதிரிவீரா சரச்சந்திர -
ம் வகையில் பியசீலிக்கு ம் தெரியாது என்று டையிறுக்கும் வகையில் ாவது நூலை -நவீன மர்சனம் பற்றிய ஒரு - வெளியிட்டர்ர். இது யியல் வழிவகையின் t இன்னும் மார்ட்டின் விக்ரமசிங்க ரசேகர என்னும் இரு
பொற்காலம் ாது என்றே பு சர்வதேச ல் கலைத் ருபோதும்
கை எழுத்தாளர்களின் னாய்ந்தார்.
.ச.க. யின் காட்டிக் அரசியல் விளைவுகள், நிலைக்கு அதன் 977ல் பண்டாரநாயக்கா வியை அடுத்து நன்கு .ஆர்.ஜெயவர்த்தனா சாரி ஐக்கிய தேசியக் சந்தைச் சார்பு மறு தீவை வெளிநாட்டு து விட்டது. பெருகிய பிறுக்கும் வகையில் i எதிர்ப்பு சோவினிச தாழிலாள வர்க்கத்தை றுதியில் தீவின் நீண்ட, டுப் போரையும் தமிழீழ எதிராக ஆரம்பித்தார். புரட்சிக் கம்யூனிஸ்ட் பிடத்தக்க வகையில் பிரிட்டனில் SLL இன்
பிந்தைய கட்சியான WRP, 1973ல் அமைக்கப்பட்டதானது அரசியல்ரீதியாக பின்வாங்கி 1960களின் ஆரம்பத்தில் கடுமையாக எதிர்த்திருந்த அதே பப்லோவாத அரசியலுக்கு ஏற்ப நடந்து கொள்ளத் தலைப்பட்டது. சர்வதேச இயக்கத்திற்குள் இருந்த அரசியல் அதிகாரத்தினால் இது நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் பல பிரிவுகளிலும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் உட்பட பாதிப்புக்குரிய தாக்கத்தை கொடுத்தது. ஆனால் 1982ல் இருந்து, அமெரிக்க வேர்க்கஸ் லிக்கானது, தொழிலாளர் புரட்சிக் கட்சியின் தலைமையின் சந்தர்ப்பவாதத்தை எதிர்த்து ஒரு அரசியல் போராட்டத்தை ஆரம்பித்ததில் இருந்து, இது 1985-86ல் ஒரு பிளவில் உச்சக்கட்டத்தை அடைந்தபோது பியசீலி உறுதியுடன் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவுடன் நின்றார். அதற்குப் பின் சர்வதேச ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்குள் நடைபெற்ற மார்க்சிச மறுமலர்ச்சிக்குப் பெரும் பங்களிப்புக்களைக் கொடுத்தார்.
டிசம்பர் 1987ல் பெரும் சோகம் ததும்பும் வகையில் கீர்த்தி பாலசூரியா திடீரென தன் 39 வது வயதில் பெரும் மாரடைப்பினால் காலமானார். இந்த கடினமான சூழலில், விஜே டயஸ் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் புதிய பொதுச் செயலாளர் என்னும் முறையில் பொறுப்பை ஏற்றார். தன்னுடைய பணியில் ஈடுபட்டிருக்கும் போதே பியசீலி அவருடைய இடைவிடாத ஆதரவை அளித்து வந்தார்.
இலங்கை உள்நாட்டுப் G. Lu Tif தீவிரமானவுடன், 1987ல் இந்திய-இலங்கை ஒப்பந்தம் என்று அழைக்கப்பட்ட ஒரு சமாதான உடன்படிக்கையை ஜெயவர்த்தனா ஏற்கும் கட்டாயத்திற்கு உட்பட்டார். இது இந்திய அரசாங்கத்தின் முனைப்பில் நடந்தது. மக்கள் விடுதலை முன்னணி இதை எதிர்கொள்ளும் வகையில் ஒரு தீய வகுப்புவாதப் பிரச்சாரத்தை நடத்தி, ஒப்பந்தம் நாட்டைக் காட்டிக் கொடுத்துவிட்டது என்று கண்டித்தது. மக்கள் விடுதலை முன்னணியின் துப்பாக்கி ஏந்தியவர்கள், நூற்றுக்கணக்கான அரசியல் எதிர்ப்பாளர்கள், தொழிற்சங்கவாதிகள் மற்றும் தொழிலாளர்களை, அதன் சோவனிசப் பிரச்சாரத்தை ஏற்காத புரட்சிகர கம்யூனிஸ்ட் கழகத்தின் உறுப்பினர்கள் உட்பட, பலரைக் கொன்றனர். மக்கள் விடுதலை முன்னணி மற்றும் அரச பயங்கரவாதம் தொடர்கையில் விஜே டயஸும் மற்றய முக்கிய புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் தலைவர்களும் தலைமறைவாக இயங்கினர். பியசீலியும் அவர்களுடன் சேர்ந்து கொண்டார்.
1990 களில், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் உறுப்பினராக இருந்திருந்த, பல இலக்கிய திறனாய்வு நூல்களை எழுதியிருந்த பேராசிரியர் சுசரித்ரா கம்லத்திற்கு எதிராக முக்கிய விவாதப் போரை நடத்தினார்.
புரட்சிக் கட்சியின் தலைவர் ஜெரி
ன் தலைமையில் உருத்திரிந்த மார்க்சிச மெய்யியலுக்கு ஆதரவைக் காட்டும் வகையில் கம்லத் கட்சியை விட்டு நீங்கினார். அவர்

Page 99
나방)
பியசீலியின் முந்தைய நூல்களைத் தாக்கிப் பிரச்சாரம் நடத்தினார். அதற்கு பியசீலி முகங்கொடுக்கும் விதத்தில் மூன்றாவது நூலை எழுதினார். சுச்சரித்ராகம்லத்திற்கு ஒரு பதில்; கலை விமர்சனம் பற்றிய மார்க்சிச கொள்கைகள் என்ற இது 1995ல் வெளியிடப்பட்டது. -.
"சிறியவற்றின் கடவுள் ஒரு திறனாய்வும பதிலும்" என்னும் தன் நான்காவது நூலில் பியசீலி மீண்டும் மார்க்சிச கோட்பாடுகளை பாதுகாத்தார். இந்திய எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதிய "சிறியவற்றின் கடவுள்" தொடர்பாக தன் திறனாய்வு பற்றிய பரிசீலனைக்கு சுச்சரிதா கம்லத் எதிர்ப்புத் தெரிவித்தார். கம்லத்தின் சந்தர்ப்பவாத அரசியலுக்கும் அவருடைய மேம்போக்கான இலக்கிய திறனாய்வு பற்றிய அணுகுமுறைக்கும் இடையே உள்ள உறவை பியசீலி தன்னுடைய நீண்ட விடையிறுப்பில் வெளிப்படுத்தினார். கம்லத், ராயின் அரசியல் வரம்புகளை மிகைப்பட வலியுறுத்தி, நூலின் இந்தியச் சமூகம் பற்றிய குறிப்பிடத்தக்க உட்பார்வைகளுக்கு போதியளவு கவனம் செலுத்தவில்லை என்பதை நிரூபித்தார்.
பியசீலியின் படைப்புக்கள் கணிசமான செல்வாக்கைப் பெற்றன. கொழும்பு பல்கலைக் கழகத்தில் மார்க்சிச இலக்கியத் திறனாய்வு பற்றியூ ஒருபோடத்திட்டத்தை நிறுவ அவர் காரணமாக இருந்தார். 1997ம் ஆண்டு சிங்கள மொழி இலக்கியத் துறையின் தலைவர், பேராசிரியர் என்று பதவி உயர்வைப் பெற்றார்.
அந்தப் பதவியை 200 அவர் வகித்து வந்தார்
அதே நேரத்தில் இயக்கத்தின் பல சிங்களத்தில் மொழி லியோன் ட்ரொட்ஸ்கி பாதுகாக்க என்பதில்
நாம் காக்கும் மரபி
நோர்த்தின் நூல், ஜெ அகிலத்தின் வரலாற்றி என்னும் டேவிட் நோர்
டேவிட் வால்ஷ் எழுதி பிந்திய போல்ஷிவிசம் ,
கலைஞர்கள்", சோக கூறுகள் ஆகியவை அ சோசலிச வலைத் தம் ஆய்வுக் கட்டுரைகளை
அவற்றில் இந்திய
திரைப்படங்கள் பற்; காட்டப்பட்டிருந்தது.
ஒரு மாதத்திற்குப் வாராந்திர ஏடான அவருடைய உத்தியோ காணப்பட்டார். பேட்டி இலங்கையின் இலக்கிய கீர்த்தி பாலசூரியா மற்று கம்லத் ஆகியோரைக் ெ குறித்து கருத்துக்கள் வகையில், "அவர்களுடை போராட்டம் ஒரு ெ கொண்டுவந்தது. இச்
சோ.ச.க. (இலங்கை) தோழர் மரணச் சடங்கை நடத்தியது
நமது நிருபர் 14– OsüQLhuff – 2010
இது சோசலிச சமத்துவக் $20 கட்சியின் (சோ.ச.க) உறுப்பினரான தோழர் பியசீலி விஜேகுணசிங்கவின் மரணச் சடங்கில் சுமார் 500 பேர் கலந்துகொண்டனர். செப்டெம்பர் 6 அன்று நடந்த இந்த நிகழ்வுக்கு வருகை தந்திருந்தவர்களில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (மிசிதிமி) பகுதிகளின் பிரதிநிதிகள், சோ.ச.க. உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள், குடும்ப உறுப்பினர்கள், கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் சக கல்விமான்கள் மற்றும் மாணவர்கள், புத்திஜீவிகள், திரைப்பட இயக்குனர்கள் மற்றும் கலைஞர்களும் அடங்குவர். -
இலங்கை சோ.ச.க க்கு நான்காம்
அகிலத்தின் அனைத்தலகக் குழுவின் அனுதாபுச் செய்திகளை கொண்டுவந்த, உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரும் அமெரிக்க சோ.ச.க. யின் தேசியத் தலைவருமான டேவிட்
நோர்த், பியசீலியின் செய்ய முடியாத ஒரு தெரிவித்தார். இங்கு நா அஞ்சலி செலுத்துவத மிகவும் முன்கூட்டியே அசாதாரணமான வா கூர்வதற்குமாகும்ஞ், பி செல்லும் வரை அவர் அ அரசியல் ரீதியிலும் இயங்கினார்," என நே
வாழ்க்கை
ட்ர்ெட்ஸ்கிஸ்டாக இரு ஆஸ்பத்திரி ஒன்றில் ம சத்திர சிகிச்சை செய் செப்டெம்பர் 2 அன்று வயதில் மரணமானார். பொதுச் செயலாள மனைவியாவார்.
பியூசிலி இலங்கையி விமர்சனத்துக்கான முன்னணி புள்ளியாக இ தசாப்தங்களாக செ
 

நசலி
97
ல் ஒய்வுபெறும் வரை
பியசீலி ட்ரொட்ஸ்கிச அரிய நூல்களை பெயர்த்தார். இதில் யின் மார்க்சிசத்தை இருந்த ஒரு பகுதி, ம் என்னும் டேவிட் f ஹீலியும் நான்காம் ல் அவருடைய இடம் தின் மற்றொரு நூல், ய "சோவியத்துக்குப் மற்றும் சம்பிரதாயமற்ற லிசத்தின் அழகியற் டங்கியிருந்தன. உலக ாத்திற்கு தன்னுடைய பும் பியசீலி அளித்தார். துணைக்கண்டத்தின் நிக் கவனக்குவிப்பு
முன்புதான் பியசீலி
ாவய பத்திரிகையில் கத்தைப் பற்றி பேட்டி
கண்டவர் அவரை த் திறனில் அவரையும், ம் பேராசிரியர் சுசரிதா காண்ட "பொற்காலம்"
கூறுமாறு கோரிய ய சிந்தனைப் போக்குப் பரிய எழுச்சியைக் சகாப்தத்தைப் பற்றி
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்" என்று கேட்டார்.
தனக்கே உரிய இயல்பான அடக்கத்துடனும் புறநிலைப் பார்வையுடனும் பியசீலி விடையிறுத்தார். "இந்நாட்டில் கலை விமர்சன சகாப்தத்தின் பொற்காலம் பற்றி நாம் பேச முடியாது அல்லது இயலாது என்றே நினைக்கிறேன். மார்க்சிச கலைத் திறனாய்வு சர்வதேச அளவில் நடைபெறுகின்றது. சமீப காலத்தில் கலைத் துறைத் திறனாய்வுப் பிரிவில் முன்னொருபோதும் இல்லாத வகையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. (அதுவும்) நீங்கள் மார்க்சிச கலைத் திறனாய்வின் பொற்காலம் என்று குறிப்பிடும் காலத்தைவிட, இன்று மார்க்சிச கலையுலகத் திறனாய்வின் கருவி உலக சோசலிச வலைத் தளம் தான்" என்றார்.
பியசீலியின் பதிலில் அவருடைய முழு வாழ்விலும் ஊடுருவி நின்ற சர்வதேச கருத்தாய்வுகள் நிரம்பியிருந்தது. எதிர்காலத்தைப் பற்றிய அவருடைய நம்பிக்கையும் பிரதிபலித்தது - அதாவது சோசலிச கோட்பாடுகளின் அடித்தளத்தில் ஒரு மனிதத்தன்மை, நீதி நிறைந்த உலகைத் தோற்றுவிப்பதற்கான போராட்டத்தில் தொழிலாள வர்க்கம் தலைமை தாங்குவதற்கு சர்வதேச ட்ரொட்ஸ்கிச இயக்கம் கலைத்துறைத் திறனாய்வை முக்கிய பணியாக கொண்டுள்ளது என்பதே அது. சோசலிச சமத்துவக் கட்சி பியசீலி விஜேகுணசிங்காவின் நினைவிற்கு அஞ்சலி செலுத்துகிறது.
பிக்சீS விஜேகுணசிங்கவின்
மறைவு "பதிலீடு இழப்பு" எனத் ம் ஒன்றுகூடியிருப்பது ற்காக மட்டுமன்றி,
முடிவடைந்த ஒரு ற்க்கையை நினைவு சீலி ஆஸ்பத்திரிக்கு றிவார்ந்த முறையிலும் செயலூக்கத்துடன் ர்த் தெரிவித்தார். முழுவதும் βο (5 த பியசீலி, கொழும்பு iபு புற்று நோய்க்காக பப்பட்டதை அடுத்து, காலை தனது 67வது அவர் சோ.ச.க. யின்
விஜே டயஸின்
ல் மார்க்சிச இலக்கிய பாராட்டத்தில் ஒரு நந்தார். அவர் நான்கு ாழும்பு பல்கலைக்
கழகத்தின் சிங்கள பீடத்தில் விரிவுரையாளராக கடமையாற்றினார். 1997ல் பேராசிரியராகவும் சிங்கள இலக்கியப் பிரிவின் தலைவராகவும் நியமிக்கப்பட்டதோடு கடந்த ஜனவரி மாதம் ஒய்வுபெற்றார்.
ஏறத்தாழ இலங்கையில் எல்லா பத்திரிகைகளும் பியசீலியின் மரணத்தைப் பற்றிய செய்திகளை வெளியிட்டிருந்ததோடு அவரது வேலையின் பரந்தளவிலான செல்வாக்கையும் தாக்கத்தையும் சுட்டிக்காட்டியிருந்தன. பல பத்திரிகைகள் கலை - மற்றும் இலக்கிய விமர்சகர் என்ற முறையில் அவரது பார்வை மற்றும் அவரது வகிபாகத்தையும் விளக்கி நீண்ட கட்டுரைகளை வெளியிட்டிருந்தன. தேசிய தொலைக்காட்சியான ரூபவாஹினியும் அவரது மரணத்தை அறிவித்தது.
செப்டெம்பர் 2 முதல் இறுதிச் சடங்கு நடக்கும் வரை பியசீலியின் பூதவுடல் வைக்கப்பட்டிருந்த கொழும்பு ஜயரட்ன மலர்ச்சாலையில் அஞ்சலி செலுத்துவதற்காக நூற்றுக்கணக்கானவர்கள் வருகை தந்தனர்.
உலக சோசலிச வலைத் தள் ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011

Page 100
98
나 《
ட்ரொட்ஸ்கிஸ்ட், ஒரு இலக்கிய விமர்சகர் மற்றும் அர்ப்பணிப்பு கொண்ட ஆசிரியர் என்ற வகையில் அவரது வேலைகளைப் பற்றி தமது பாராட்டுக்களை பலர் அனுதாபச் செய்தி புத்தகத்தில் எழுதியிருந்தனர்.
மார்க்சிய இலக்கிய விமர்சனம் பற்றிய பியசீலியின் நூல்கள், அதே போல் அவரது கலை திறனாய்வுகள் மற்றும் அவர் மொழி பெயர்த்த லியோன் ட்ரொட்ஸ்கியின் நூல்கள் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக்
குழுவின் நூல்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. பூதவுடலுக்கு அருகில் நான்காம் அகிலத்தின்
அனைத்துலகக் குழுவின் பகுதிகளில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட மலர் வலையங்கள் வைக்கப்பட்டிருந்தன. இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் சார்பில் ஒரு இராணுவ அலுவலர் மலர்ச்சாலைக்கு எடுத்து வந்த மலர்வலயத்தை சோ.ச.க. ஏற்றுக்கொள்ள மறுத்தது.
மரண ஊர்வலத்தைத் தொடர்ந்து கொழும்பு பொது மயானத்தில் இறுதிச் சடங்கு நடைபெற்றது. இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வருகை தந்திருந்த அனைத்துலக ட்ரொட்ஸ்கிஸ் இயக்கத்தின் பிரதிநிதிகள், சோ.ச.க. உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் ஏனையவர்களுக்கும் இறுதிச் சடங்குக்கு தலைமை வகித்த விஜே டயஸ் நன்றி தெரிவித்தார்.
டேவிட் நோர்த் தனது உரையில், நாட்டின் நீண்ட கால உள்நாட்டு யுத்தம் வெடித்த 1983ல் பியசீலி எழுதிய ஒரு கட்டுரையை பற்றிக் குறிப்பிட்டார். வன்முறையானது உயிரியல் ரீதியில் மனித சிறப்பியல்பில் வேரூண்றியுள்ளது எனக் குறிப்பிட்டிருந்த, கொழும்பு மருத்துவ கல்லூரியின் பேராசிரியர் கார்லோ பொன்சேகாவுக்கு பதிலளித்தே பியசீலி அந்தக் கட்டுரையை எழுதியிருந்தார். "வன்முறையானது அடிப்படையில் தனிமனித சிறப்பியல்பில் இருந்து எழுவதில்லை, மாறாக, அது சமுதாய முரண்பாடுகளில் இருந்தே எழுவதோடு, அதை தூக்கி வீசுவதன் மூலம் மட்டுமே அதைத் தீர்க்க முடியும்," என பியசீலி பதிலளித்திருந்தார்.
நோர்த் தெரிவித்ததாவது: "உண்மையில் அவர் இலங்கையில் உள்ள ஒரு புத்திஜீவி எதிரிக்கு மட்டும் பதிலளிக்கவில்லை. அவர் சமுதாயம் மற்றும் மனித வாழ்க்கை பற்றி ஒரு தோல்வி மனப்பான்மையுள்ள மற்றும் கடுமையான பிற்போக்கு பார்வையைக் கொண்டுள்ள ஒரு பரந்த சர்வதேச நிலைப்பாட்டுக்கே பதிலளித்துள்ளார். மனித சமுதாயத்தின் முரண்பாட்டில் இருந்தே வன்முறை தோன்றுகின்றது என்றால், அந்த சமுதாயத்தை மாற்றியமைப்பதன் மூலம் வன்முறைக்கு முடிவுகட்ட முடியும்.
"இலங்கீையில் உள்நாட்டு யுத்தம் மற்றும் முடிவற்ற வன்முறைக்கு எதிராக இந்த வாதத்தை முன்வைத்து, தன் பக்கம் இருந்து ஒரு மிகச் சிறந்த அறிவார்ந்த மற்றும் நன்னெறி சார்ந்த உத்வேகத்தை வெளிப்படுத்தினார். பியசீலி உறுதியான
அஞ்சலி செலுத்த வந்த
நம்பிக்கை கொண்ட ஒ இருந்தார். அவ மாற்றியமைப்பதில் மணி ஆழமாக நம்பினார்."
பியசீலி "சர்வ வர்க்கத்துக்கு ஒரு விளங்குவார்" என உரையை முடித்தார்.
ஆஸ்திரேலிய சே தேசியச் செயலாளர் ஆஸ்திரேலிய சோ.ச.க. சிமன்ட்ஸ் ஆகியோர் பிரதிநிதிகளாவர். பிரான் உள்ள நான்காம் அகில குழுவின் (நா.அ ஆதரவாளர்களின் சா இந்திய ஆதரவாலி அருன்குமாரும் வரு8ை
இறுதி நிகழ்வின் இலங்கை சோ. பியசீலியின் கணவர் மருமள் மற்றும் பேத்திக் ஆஸ்திரேலிய பகுதி அனுதாபச் செய்தியை ( லெவின், 1960கள் ட்ரொட்ஸ் கிஸ்த்துக் வென்றெடுக்கப்பட்ட ஒ பரம்பரையின் பகுதியா எனத் தெரிவித்தார். " கொள்கைகள் அனைத்துலக வாத ஈர்க்கப்பட்ட அவர், எண் மற்றும் தனிப்பட்ட சவால்களின் ஊடாக, வல்லமைக்குள்ளும் தொழிலாள வர்க்கத்
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011
 

|வர்கள் பியசீலியின் இலக்கியங்களை வாசிக்கின்றனர்
ரு புரட்சிகரவாதியாக
i சமுதாயத்தை தனின் இயலுமையை
தேச தொழிலாள ஊக்குவிப்பாளராக கூறி நோர்த் தனது
ா.ச.க. யின் துணை லின்டா லெவின், யின் உறுப்பினர் பீட்டர் ஏனைய சர்வதேச ஸ் மற்றும் ஜேர்மனியில் த்தின் அனைத்துலகக் தமிழ் (- 5 . اك . إلا ர்பில் அதியன் மற்றும் ார்களின் சார்பில் 5 தந்திருந்தனர்.
போது ச.க. க்கும் மற்றும் விஜே டயஸ், மகன், கும் நா.அ.அ.கு. வின் உறுப்பினர்களின் கொண்டுவந்த லின்டா ரின் முற்பகுதியில் காக இலங்கையில் ஒரு அசாதாரணமான க பியசீலி இருந்தார் உயர்ந்த கருத்துக்கள், ற்றும் புரட்சிகர முன் நோக்காலும் ாணிலடங்கா அரசியல் சிரமங்கள் மற்றும் தனது தொழில்சார் மற்றும் இலங்கை துக்குள்ளும் மற்றும்
இளைஞர்கள் மத்தியிலும் இத்தகைய கொள்கைகள் மற்றும் முன்நோக்குக்கான போராட்டத்துக்கான தனது வாழ்க்கையின் எஞ்சிய பகுதியை அவர் அர்ப்பணித்திருந்தார்," என அவர் தெரிவித்தார்.
பியசீலி "வியக்கத்தக்க தகுதி மற்றும் அமைவடக்கம், பெருந்தன்மை மற்றும் நட்பும் நிறைந்த ஒரு ஆழமான கலைத்துவமிக்க மனிதராக திகழ்ந்த" போதிலும், "தனது உறுதியான நம்பிக்கைக்காகப் போராடுவதில் வல்லமைமிக்க அறிவாற்றல் மற்றும் நெஞ்சழுத்தம் மிக்க உறுதிப்பாடும் ஊக்கமும் கொண்டவராக இருந்தார். அவர் மதவாத மற்றும் கருத்துவாத கருத்தியலுக்கும் அவை இலக்கியத்தில் செல்வாக்கு செலுத்துவதற்கும் எதிராக மார்க்சிய சடவாதத்துக்காகப் போராடினார். அவர் பல்கலைக்கழகத்தில் தனது சக ஊழியர்கள் மற்றும் மாணவர்களின் உரிமைகளுக்காகவும் போராடினார்," என லெவின் விளக்கினார்.
உலக சோசலிச வலைத் தளத்துக்கு அவர் எழுதிய கலை திறனாய்வுகளைப் பற்றியும் லெவின் குறிப்பிட்டார். அதில் பியசீலி, "தசாப்தகால யுத்தம், வன்முறை மற்றும் இனவாதத்தையும் தேசியவாதத்தையும் குறைவின்றி முன்னிலைப்படுத்தல் மூலம் இலங்கையில் சமூக உறவுகளில் ஏற்படுத்தப்பட்ட அழிவுகரமான மாற்றங்கள்" குறித்த தனது கூருணர்வை வெளிப்படுத்தினார். இலங்கை திரைப்பட இயக்குனர் பிரசன்ன வித்தானகேயின் பவுரு வலலு (சுவர்களுக்கிடையில்) என்ற
திரைப்படத்தைப் பற்றிய விமர்சனத்தில்,
"பொதுவில் முதலாளித்துவ சமுதாயத்தில், மற்றும் குறிப்பாக பின்தங்கிய முதலாளித்துவ நாடுகளில், இருந்துகொண்டுள்ள சமூக

Page 101
மற்றும் குடும்ப முறைமை மூலம் ஆண்களையும் பெண்களையும் பற்றிக்கொண்டுள்ள மனவியல் துன்பத்தை பவுரு வல்லு வெளிப்படுத்துகிறது", என அவர் எழுதியிருந்தார்.
லியோன் ட்ரொட்ஸ்கி 1940ல் தான் படுகொலை செய்யப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்னதாக எழுதிய ஒரு பந்தியுடன் அந்த விமர்சனத்தை பியசீலி நிறைவு செய்திருந்தார். "இப்போதுதான் நடாஷா விட்டு முற்றத்தில் இருந்து யன்னலுக்கு அருகில் வந்ததோடு, எனது அறைக்குள் காற்று சுதந்திரமாக நுழையக்கூடிய வகையில் அதை அகலமாகத் திறந்தாள். சுவருக்குக் கீழாக புற்களின் தெளிவான பச்சை கீற்றுக்களையும் சுவருக்கு மேல் தெளிவான நீல வானத்தையும், மற்றும் எல்லா இடங்களிலும் சூரிய வெளிச்சத்தையும் என்னால் காண முடிகிறது. வாழ்க்கை அழகானது. சகல தீமைகள், ஒடுக்குமுறை மற்றும் வன்முறையில் இருந்து அதை தூய்மை படுத்தி அதை முழுமையாக அனுபவிக்க எதிர்காலப் பரம்பரைக்கு இடம்கொடுங்கள்."
"இத்தகைய வேலைகள். தோழர் பியசீலியின் வாழ்க்கை மற்றும் வேலைகளை ஊக்குவித்த உணர்வுகளின் சக்திவாய்ந்த வெளிப்பாடாகும்" என லெவின் குறிப்பிட்டார். இறுதிச் சடங்கில் பங்குபற்றிய கூட்டத்தின் ஒரு பகுதியினர்.
ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியின் சார்பில் உல்ரிச் ரிப்பர்ட் மற்றும் பீட்டர் சுவாட்சும், பிரிட்டன் சோ.ச.க. யின் சார்பில் கிரிஸ் மார்ஸ்டன் மற்றும் கனடா சோ.ச.க. யின் சார்பில் கீத் ஜோன்சும் அனுப்பிய அனுதாபச் செய்திகளை விஜே டயஸ் வாசித்தார். (பார்க்க: "இலங்கை ட்ரொட்ஸ்கிஸ்ட்டின் மறைவுக்கு சர்வதேச அனுதாபச் செய்திகள்")
பிரான்சில் உள்ள நா.அ.அ.கு. தோழர்கள் மற்றும் ஆதரவாளர்களின் அனுதாபச் செய்தியை அதியன் கொண்டுவந்தார். "வரலாற்றின் ஒரு தீர்க்கமான நிலைமையில் ஒரு மிக முக்கியமான மற்றும் அறிவாற்றல் மிக்க தோழர் யை இழப்பது மிகவும் கவலைக்குரியது. 1960களில் பியசீலி மற்றும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் ஏனைய தோழர்களும் முன்னெடுத்த சக்திவாய்ந்த அரசியல் மற்றும் கோட்பாட்டுப் போராட்டங்களின் விளைவாகவே இன்று நாங்கள் இங்கு இருக்கின்றோம்," என அவர் குறிப்பிட்டார்.
"நாம் ஒரு தீர்க்கமான மற்றும் முக்கியமான கால கடத்துக்குள் நுழைகின்றோம். அதில் நாம் எண்ணிலடங்கா அரசியல் மற்றும் தத்துவார்த்த வேலைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது. இந்த சூழ்நிலையில் தோழர் பியசீலியின் மரணம் எமக்கு மாபெரும் இழப்பாகும். நாம் நா.அ.அ.கு. வின் போராட்டத்தின் பாகமாக இருப்போம்."
கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிங்களப்
இறுதி நிகழ்வின் போ,
பீடத்தின் பேராசிரியர் இந்தக் கூட்டத்தில் உ இலக்கியத்தில் பியசி இருந்ததை நினைவுச ஒரு பெரும்புள்ளியாக "எங்களது பல்கலை அனைத்திலும் அவ செல்வாக்கைச் செலு நம்பிக்கை கொண் கருத்தியலின் அடிப்பை பற்றி அவர் முன்னெ உருவாக்கப்பட்டதே ஆ அறிவாற்றல் என்பதை முறையில் நாம் புரிந் அவரது அரசியல் கொ பொருத்தமான இல செயற்படுவதற்கு உத அனைவரும் உடன்பா(
கல்விமான்களில் முதலாளித்துவ முன்னிலைப்படுத்தி மார்க்ஸியத்துக்காக கு மற்றும் தத்துவார்த்த டே முன்னெடுத்தார் என்பன சமத்துவத்துக்கான அன (ஐ.எஸ்.எஸ்.ஈ) அமைட் பெர்னான்டோ சுட்டிக் ஒன்றியத்தின் பொறிவி செத்துவிட்டது” 6 பிரச்சாரத்துக்கு எ வேலைத்திட்டத்தையு பாதுகாக்க பியசீலி பே
இலங்கையில் கட்டியெழுப்புவதற்கான குறிப்பிட்ட பெர்ணா படைப்புக்களை வா உலகத்தை சடவாத
 

சரத் விஜேசூரியவும்
ரையாற்றினார். சிங்கள லியின் மாணவனாக டர்ந்த அவர், பியசீலி இருந்தார் என்றார். க்கழக விரிவுரைகள் ர் அர்த்தபுஷ்டியான
த்தியிருந்தார்ஞ் அவர்
ாடிருந்த அரசியல் டயில் இலக்கியத்தைப் ாடுத்த கற்கையினால் அவரது மிகச் சிறந்த மாணவர்கள் என்ற துகொண்டிருந்தோம். ள்கைகளே அவர் ஒரு க்கிய விமர்சகராக வியது என்பதில் நாம் கொண்டுள்ளோம். பெரும்பான்மையினர் கருத்தியலை ய அதே வேளை, றிப்பிடத்தக்க அரசியல் ாராட்டத்தை பியசீலியே த இலங்கையில் சமூக னத்துலக மாணவர்கள் பின் செயலாளர் கபில காட்டினார். "சோவியத் ன் பின்னர் 'சோசலிசம் ‘ன்ற பிற்போக்கு திராக, சோசலிச ம் முன்நோக்கையும் ாராடினார்." ஐ.எஸ்.எஸ்.ஈ. யை போராட்டத்தைப் புற்றி ாடோ, "பியசீலியின் ப்பதன் ஊடாகவே முறையில் பார்க்க
கற்றுக்கொண்டதாக நாம் சந்தித்த பல மாணவர்கள் தெரிவித்தார்கள்," என்றார்.
கட்சியின் சார்பில் உரையாற்றிய சோ.ச.க. அரசியல் குழு உறுப்பினர் கே. ரட்னாயக்க உரைகளை முடிவுக்குக் கொண்டுவந்தார். "ஒரு மார்க்ஸிய கலை திறனாய்வாளர் என்ற வகையில் தனது வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்ட, உலக சோசலிச புரட்சி வேலைத்திட்டத்துக்கான ஒரு உறுதியான போராளியான ஒரு தோழர்யிடமிருந்து நாம் இன்று உடல் ரீதியில் விலகிச் செல்கின்றோம். ஆனால் அவரது கருத்துக்கள் உயிர்வாழும்." பியசீலியை ஒரு "இரும்புப் பெண்" என வருணித்த ஒரு பத்திரிகை கட்டுரையை ரட்னாயக்க மேற்கோள் காட்டினார். "அவர் சமரசமின்றி நம்பிக்கை கொண்டிருந்த ட்ரொட்ஸ்கிய கொள்கைகளுக்காக போராட முன்வந்த காரணத்தினாலேயே அவர் அவ்வாறு பண்புமயப்படுத்தப்பட்டிருந்தார். சடவாதத்தை அடிப்படையாகக் கொண்டு, இலக்கியம் மற்றும் கலையில் பெளத்தத்தின் செல்வாக்கு உட்பட கருத்து வாத கருத்தியலுக்கு எதிராக போராடுவதில் அவர் மிகவும் வல்லமையுடன் இருந்தார்."
ஆழமடைந்துவரும் உலக முதலாளித்துவ நெருக்கடி மற்றும் உலக யுத்தத்துக்கான அச்சுறுத்தல் நிலைமைகளின் மத்தியிலேயே அவரது மரணம் நிகழ்ந்துள்ளது என அவர் குறிப்பிட்டார். தொழிலாள வர்க்கம் புரட்சிகரப் போராட்டத்துக்கு வரும் நிலையில், அதற்கு பியசீலி தனது வாழ்நாள் பூராவும் போராடிய உலக சோசலிசப் புரட்சி வேலைத் திட்டமும் கட்சியும் அவசியமாகும்.
அனைத்துலக கிதத்தை பாடிய பின் இறுதிச் சடங்கு முற்றுப்பெற்றது.
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011

Page 102
100
I. ii. Räji
iako iššif
தொழிலாளர்
ட்ரெ இருபத்ே அவர
விலை ரூ. 25
ஆசிரியர் குழு கட்சியின் ே ஆஸ்திரேலிய லியோன் ட்ரெ
பூர்த்தியடைந்த விரிவுரையே
இருபத்தோர ஆற்றியிருந்த செய்துள்ளார். முன்னிட்டு இ
அனுப்பி வைக்கவும்.
"உலக சோசலிச வலைத் தள ஆய்வு சஞ்சிகைக்கா6 உள்ள கூப்பனை நிரப்பி, சோசலிச சமத்துவக் அல்லது காசோலையுடன்795 1/1, மெடியம்பலம
அஞ்சல் கட்டணத்துடன் ஒரு வருட சந்தா ரூபா.
..................................................................... *..:JܢܠܐܢQL
முகவரி:.
தொலைபேசி.
மின்னஞ்சல். . . . . . . . .
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2011
 
 

பாதையின் புதிய வெளியீடு
ாட்ஸ்கியின் மரபுரிமையையும்
தாராம் நூற்றாண்டின் வரலாற்றில் து இடத்தையும் மறுபரிசீலனை
செய்வதை நோக்கி
5.00
ச வலைத் தளத்தின் (WSWS) அனைத்துலக }வின் தலைவரும் அமெரிக்க சோசலிச சமத்துவக் தசியச் செயலாளருமான டேவிட் நோர்த், ாவில் நடந்த அனைத்துலகப் பாடசாலையில், ாட்ஸ்கி படுகொலை செய்யப்பட்டு 60 ஆண்டுகள் தை முன்னிட்டு 21 ஜனவரி 2001 அன்று ஆற்றிய இந்தச் சிறிய நூலாகும். இந்த விரிவுரையில், ாம் நூற்றாண்டின் வரலாற்றில் ட்ரொட்ஸ்கி வகிபாகத்தை நோர்த் ஆழமாக பகுப்பாய்வு ட்ரொட்ஸ்கியின் 70வது நினைவு தினத்தை ந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.
தா
ன ஒரு வருட (நான்கு இதழ்கள்) சந்தாவுக்காக கீழ கட்சியின் பெயரில் எழுதப்பட்ட காசுக் கட்டளை சந்தி, கோட்டே வீதி, கோட்டே என்ற முகவரிக்கு
LLL 0S LL LLL S LLL LL LLL LLL LLL LLL LLL LLL LLLLL Y LLLL LL LLL LLLL LLLL LL LL LLL LLLL LL LLL LL LLL LLSL L L L L L L L L L S L LLLL LL LLL LLL LLL LLL LLL LLL LL LSL LL L L L L L LS LL LLL LLL LL LLL LL
LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLLL LL LSL LLLLL LL LLL LLL LLL LLL LLL LLLL LL LLL LLL LLL LS SL LLL LLL LLL LLL LLL LLL LLLL LSL LLLLL LSL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LL LSL LL LL LL L LLL LLLL LL LSL L LLL LLLL LL LSL
C LLLL SL LL LSL LLS LLL LL LLL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLS LLSL LLL LSLS LSLS LLL LL LLL LLLL LL LLL LLLSS LL LLL LLL 0 LLLLL LLL LLLS LLSL LLL LLLL LL LLL LSLS LSL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLL LL
LLL LSLL LLLL LL LL LLL LLL LLLL LSL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLLL LL LSL LLL LLL LL LL L LSL SS LL L LL LLSL L L L L L L L LSLLL LLLL LL LLL LL LLL LLL LLL LLL L L LSL LL L LL LLL LL LL L LL LL LLL LL

Page 103


Page 104
سمبر
கொழும்பு தமிழ்ச்சகம்
WSWS.Org
&
published te interna
&
Enter email address Today --------- 4 July 2002 to receive refs
about the SS News & Analysis
to Add Washinggir de 2224Meds ÜM2443mi
US pushes Europe to the brink. cort
O Remove
Palestiria's Lach il G2 t di:
All interview with a Supporter of Palestinial Peoples Party
Irudia Irulles Quatti OQg Withidia Wall border
France: 'The war. Qyre.I tite minim PlÃICE
New Today. Workers Struggles News 3 analysis TTTTTTTTTTTTTTTTTT. kes 3läs. Workers Stillesles. Europe & A Arts Regier Arts Review
History Sien:
iris Philosophi
torrespørdens
R:
Cord Pos S322 Tagalgari (1. Pigmeer of Comite MLPOIarly Abolilɛ
In favor afa police-state? Nota färggris: K22M, kiÈçtiečby. S
உலக சோசலிச வலைத் (சிங்களம், தமிழ், ஆங்கில
http://www (நான்காம் அகிலத்தின் அனைத் * வலைத் தளத்தில் பிரசுரிப்பத பிரச்சினைகள் அல்லது வேறு ஆழ புத்திஜீவிகள் அல்லது ஏனையவர்களில் வரவேற்கின்றோம். ' ' E-mail: edito
අලුබෝමුල්ල සත්සර ප්‍රින්ට් හවුස්හි
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

.
ape: world socialis
In inte1National
် စံမှန်စ္ၾမ္ဘ%A:စ္ဖန္မန္ffi%မှူး ́၊ `
{¥&ಘಿಘಿಘಿಘಿಘಿಘಿಘಿಘಿಘಿಘೆ # భ ఖ ఖళ%ఖళ
భళ:భ &
inlandiobs.
the Stalinist
$$¢×ಿ:8
{{భళళ భళభశభకళ
fit Pakistasi . భ
− ॐ3:&४ ー・・ ・ 。 - జిళ్లఘ:భ
M wage Never took
952-2002 lillait dies.
if . :38:3 3:1:8:1š
தளத்தை வாசியுங்கள் ம் உட்பட 9 மொழிகளில்)
7.WSWS.Org துலகக் குழுவின் வெளியீடு) ற்காக வரலாறு மற்றும் அரசியல் மான தலையங்கத்தில் வாசகர்கள், ன் பங்களிப்புகளையும் ஆர்வத்துடன்
Gwsws.org
මුද්‍රනය කර ප්‍රසිද්ධ කරන ලදි