கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இணுவில் ஸ்ரீ பரராசசேகரப் பிள்ளையார் கோயில் மஹா கும்பாபிஷேக மலர் 1984

Page 1
幼
పై
ருதிரோற்காரி ஆண்டு இ
6-2 -
 
 
 

கலுேங் ே
രം
S সম্প্রজ্জন্তু
கொஒ : அ தமிழ்தி வி ,இ,ை * 37 ஆம் ஆளுகை ܘ
リリー
وفي فيه قيا جة
తీరైస్తవ| స్టీ
தைத்திங்கள் 23ஆம் நாள்
984

Page 2
"நாளுக்கோர் புதுமை நாடுவது உண்மை" இவற்றை அளிப்பதுதான்
WEA RACOLOUR WEAR A DESIGN
WIST
158, நவீன சந்தை, (மின்
SASASqS
 

S
யாழ்ப்பாணம்
| | | |
SMeMASMSMASMSeASMSASMSTASMSMASeMMSeMS SSSSAASS SS SAeSS eeeS SeSMMSSSLSSSMSSSLSSASSMSALS SSeLSSSeSSeSSeSSSSS SSASS
சார நிலேய வீதி)

Page 3
இணு
ரராசசேகரப் பி
பரீப
மஹா குமபா
ருதிரோற்காரி ஆண்டு ை
6 - 2 -
 

வில்
ள்ளையார் கோயில்
பிஷேக மலர்
தத்திங்கள் 23ஆம் நாள்
984

Page 4
விநாயகர் வ
ஒருகோட்டன் இருசெவியல் நால்வாய்ஐங் கரத்தன் தருகோட்டம் பிறையிதழித்
தரும்ஒருவா ரணத்தி உருகோட்டன் பொடும்வை இரவுபகல் உணர்வோ திருகோட்டும் அயன்திரும ருேவென்னச் செய்யுந்
தன்றே னு ன்கி ஞென்றுணி களிறுவளர் பெருங்கா டா ஒளிபெரிது சிறந்தன் றளி
அத்தி முகவனே நித்தம் சித்த மகிழ்வொடு முத்தி

|ணக்கம்
* மும்மதத்தன்
ஆறு ந் தாழ்சடைபான் ன் தாள்கள் ாங்கி ஒவாதே
ர் சிந்தைத் ால் செல்வமும் ஒன்
தேவே.
- சித்தியார்
கைம் மிகூஉம் யினும்
யவென் நெஞ்சே,
- தொல்காப்பியம்
நினே பவர்
பெறுவரே.
ா பிள்ளேயார் கதை

Page 5
பிடியத னுருவுமை ெ வடிகொடு தனதடி 5
3DI பதிவர all வடிவினர் பயில்வலி
 

காளமிகு கரியது வழிபடு மவரிடர் ளினன் மிகுகொடை
வலமுறை பிறையே,
Luli (Gjih)

Page 6
வசந்த மண்ட
 

றம்)
(தே
i
Ll
th

Page 7


Page 8
(FIDsTL
இணுவில் யூரீ பரராசசேகர
திருமஞ்சனப் பெருவிழாவை
ஞ்சனப் பெருவிழாவைெ
கனாற் பொலிந்து, அன்பர்கள்
பரவசப்படும் வகையில், ஞர்
இம்மலரினே எல்லாம் வல்ல
திருவடிகளிற் சமர்ப்பணமா

பணம்
'ப் பின்னேயார் ஆலயத்தின் யாட்டி, ஆசியுரை, கட்டுரை , அடிபார்கள் எல்லாம் பக்திப் ானமணம் கமழ வெளியாகும் 1 யூரீ விநாயகப் பெருமானின்
க்குவோமாக,

Page 9
l
இன்னருளே எம்மவ
இறை
۔۔۔۔
தென்னினுவைப் பதியமர்ந்து ரன்னு:சிர்க் கெலாம் மங்கல டன்னுயுகழ்ப் பாராச சேகர சென்னிமிகப் பணிந்து சேவி முன்னே வினே கனேந்து முத்தி
இன்னருளே எம்மவர்க்கு #ந்:

ர்க்கு ஈந்தருள்வாய் ᎧᎥᎢ !
தெய்வீக அருள் சுந்து வாழ்வனித்து, ஒர் உா ரதீனில் த்த கணபதியே
நெறி பருளி நீருள் 'ப் இறை"ை !
- வை. பூழிஸ்கந்தவரோதயன்

Page 10
* திருப்புகழமி திரு. கிருபான
வழி
இலங்கைமாநகரம் - எந்தை தந்திமுகத்தண்ணலின்
மகாகும்பாபிஷேகம் செய்
மிகவும் உயர்ந்த நற்ட
மகாகணபதியை
நேரிசை
ஏரார் இறுவில்வாழ் 6
தாரார் திருவடியைத்
அமிழ்தம் போல் வாழ்வர்
த்மிழுள் ளளவுந் தழை
89. சிங்கண்னசெட்டி தெரு, சித்தாதிரிப்பேட்டை,
சென்னே-3.
-I-8

ர்ெதம்' ஆசிரியர் ந்தவாரி அவர்கள்
ழங்கிய
யுரை
இணுவில் என்ற பதியில் ன் திருக்கோயிலைப் புதுப்பித்து வதையறிந்து மகிழ்கின்றேன். 1ணி, விரைவில் முடியுமாறு
வழுத்துகிறேன்.
GEблLJT
Tந்தை கணபதியின் தாழ்பணிந்தோர் - ஆரா அருட்செல்வம் சூழ்வர் 2த்து.

Page 11
சிவ
பூணீலழரீ
முத்துக்குமாரசுவாமித் கம்!
அரு
வாழ்த்
பண்டுதொட்டுப் பைந்தம் நெறியும் போற்றி வருகின்ற
என்னும் பதியுள் பொலிவுற்று
ஆலயத்துத் திருக்குடமுழக்கு வி
சிறப்பு மலரொன்று மலர்வதும்
ஒன்றியிருந்து நினேக்கின்ற எண்ணங்கள் எண்ணியாங்கு நி செய்தது மறுமைக்காமெனும் றும் வேறுபட்டவர். அவர்த, ஒத்த செயலமைப்பும் பரம்.ெ சார்ந்து நிற்கும். தன்னலன் க மக்களின் வழி நிரூபணமாகிறது
அன்பர் கைக்கொள்ளும் 1- நிகழ்ந்து நிறைவுறவும், ! கருணை வெள்ளம் முகந்து நிற். விழா மலர் மணந்து கஞலவும் சிந்தித்து வாழ்த்துகின்ருேம்.
虑儿颅
திருப்பனந்தாள்
தஞ்சை மாவட்டம்
H.-Ed

சிவ
காசி வாசி
பிரான் சுவாமிகள் அவர்கள்
விரிய
ந்துரை
மும் திவ்வியமும் பழுத்த சைவ யாழ்ப்பாணத்தில் "இணுவில்’ அமைந்துள்ள பூரீ விநாயகர் விழா நிகழவிருப்பதும், விழாவில்
=
அறிந்து மகிழ்கின்ருேம்.
மெப்படியார் மனம் கொண்ட னேவுறும். அவர்கள் இம்மைச் அறவிஃலவணிகரினின்றும் முற் ம் உனப்பாங்கும், உரையும், பாருள் அடித் தொழம்பினேயே ருதாது. இம்மெய்ம்மை யாழ்
.
தெய்வீக அருட்பணி திறம் ார் அமர் மேனிக் கணபதியின் கும் கவினுறும் கஃப் மலராக, செந்திற் கந்தன் சேவடிகளைச்

Page 12
பூரீலழீ அருணகிரிநாத பூரீ ஞானசம்ப
அருள்
ஆசிச் (
ஊனை உருக்குகின்ற பணி தொடுகின்ற பணி இறையுண்மை செலுத்தி நிற்கும் பணி இரண்டை என்ற பெருமான், நாயன்மார் அன்புடன் அடியார்களால் அழைக் திருப்பணிகளுக்கு அவரே வழி சொல்லலாம். தமிழகத் திருக்கோய இதற்குட்படுத்தப்பட்டுப் பொற்சுடர் ஈழத்திலும் இணுவில் என்னும் திரு னுக்கு அடியவர்கள் ஒன்றியியைந் திங்கள் 23ஆம் நாள் திருக்குட ( அறிந்ததில் அளவற்ற மகிழ்ச்சி.
விழா மணக்க ஒரு சிறப்பு படையல்களுடன் வருவது மிகவும் வைப்பது, திருப்பணிகள் இனிதே மிகு விநாயகப் பெருமானின் வர மகிழ்ந்திட நல்வாழ்த்துக்கள். ஆ
70 ஆவன தெற்கு,
மூலத்தெரு, மதுரை. 互2一1一五984。

ந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்
fu
செய்தி
உழவாரப் பணி, உள்ளத்தைத் கண்டு இறவாமை பெற பக்தி பும் செய்து கிடப்பதே என் பணி களுள் அப்பர் என என்றும் கேப் பெற்றவர். இன்றைய காலத் வகுத்தவர் என்று ஐயமின்றிச் பில்களில் நூற்றுக்கணக்கானவை ாாகப் பொலிந்திருக்கின்றன. தமிழ் நத்தலத் திருக்கோயில் கொண்டா 3து திருப்பணிகள் செய்து தைத் முழுக்கு விழா எடுத்திடும் செய்தி
மலர் பொருத்தமுடன் பக்திப் பாராட்டுக்குரியது, பயன் பெற நிறைவு பெற்று இணுவில் அருள் ங்களைப் பெற்று அனைவரும் அக
சிகள்.

Page 13
இணுவில் விநா திருக்குட நீ
தவத்திரு சாந்தலிங்
வழ
செந்தமிழ் நெறி
சிவமணம் சிந்தனை யாளர்
திகழ்ஈழ யா வந்திக்க இணுவ வழிபட வ தந்தனை வரைய
விநாயகர்
புண்ணியப் பெ பொலிவுறப் திண்ணிய ராகி
சிறந்திடக் மண்ணினிற் பி. பயன்பெற்று உண்ணினைந் து உத்தமர் ப
தவத்திரு சாந்தலிங்க அடிகளார் திருமடப்
பேரூர் அஞ்சல்,
கோயமுத்தூர்-13-1-84

யகர் திருக்கோயில் ாட்டு வாழ்த்து க இராமசாமி அடிகள் ங்கியது
ேெய போற்றிச் கமழச் செய்து
பல்லோர் ாழ்ப்பா ணத்தார் பில் நல்லோர் ாழ்த்தி ஞானந் பும் காக்கும் தமது கோயில்
ாருளால் நன்கு
புதுப்பித் தன்பால் வாழ்வு குடநீ ராட்டி றந்தார் எய்தும் |ப் பரவி வாழ்த்தி ருகி வாழும் ாணிகள் வாழி.
هb

Page 14
திரு. பெ. திருஞானசம்பந்த
வழங்
ஆசிச் 6 இணுவில் விநாயகராலய புன அண்மையில் நடக்க இருப்பதைக் கேட் நம்பொருட்டு உருவத்திருமேனி த திருக்கோயில்களில் எழுந்தருளுகிருன் வாயிலாக ஒளியூட்டுவதுபோல, எங் கோயில்களில் மந்திரசக்தியால் குவி வழங்குகின்றது. அடியார் இணக்கத்
பல்வேறு வடிவங்களில் காட்சி உருவில் பெருங் கோயில்களில் மட்டு நாற்சந்திகளிலும் காணப்பெறுவதை தான் என்னே என்று வியக்கிருேம். அவன் ஞானத்தை வழங்கி அதன் இம்மையில் இன்னலைப் போக்கி நன் வேரறுக்க வல்ல அவன்தான் இல் நிலவிவரும் பகைமை, பொருமை முத ஏற்படுத்த முடியும்.
மகா கும்பாபிஷேகம் முடிந்து பு திருக்கோவில் குடிகொண்டுள்ள விந அருள்வாஞக.
சைவ சித்தாந்தப் பெருமன்றம். 4, வெங்கடேச அக்கிரகாரம் சாலை,
(முதல் மாடி) மயிலாப்பூர், சென்னை. 600004, 20-1-84
III

S, எம். ஏ. எல். ரீ. அவர்கள்
கிய
சய்தி
ராவர்த்தன மஹாகும்பாபிஷேகம் .க மகிழ்ச்சி. அருவமான இறைவன் ங்கி அருள் வழங்கும் பொருட்டு எங்குமுள்ள மின்சக்தி பல்பின் தம் வியாபித்துள்ள இறைசக்தி திருக் யப்பெற்று நமக்கெல்லாம் அருளை தையும் கூட்டுவிக்கிறது.
தருகின்ற இறைவன் விநாயக மன்றி மக்கள் கூடும் மரத்தடியிலும் நோக்க அவன் எளிவந்த தன்மை பிரணவத்தின் வடிவைப் பெற்ற வழி முத்தியையும் வழங்குகிருன். மையைச் செய்கிருன். வெவ்வினையை ாறைய மக்கட் சமுதாயத்திடை லிய தீய சக்திகளை ஒழித்து சாந்தியை
துப்பொலிவுடன் விளங்க இருக்கும் ாயகப் பெருமான் உலகெலாம் வாழ

Page 15
* கலைமகள்' ஆசிரியர் திரு. கி
வழ
ஆசி
மன்னன் பரராஜ சேகரன் துன்னும்அவன் பேருடனே எலாம்அகற்றும் பிள்ளையார் சுலாவி உயர்க சொலித்து
தன்னைத் தொழும்அடியார் இன்னலைத் தீர்க்கின்ற இ வாய்ந்து பெருமை வயங் ஆய்ந்துரைசீர் கொள்க அ
கலைமகள் காரியாலயம் மயிலாப்பூர், சென்னை, 600004 த. பெட்டி 604 Gurrer 7601, 76012 4 - 1 - 1984

. வா. ஜகங்ாகாதன் அவர்கள்
ங்கிய
யுரை
மன்னுவித்துத் தோற்றமடைந் - தின்னல்
* இன்பமுறு கோயில்
o
தாங்கள் உறுகின்ற ப்பெருமான் - பன்னலமும் கியே நல்லோர்கள்
லர்ந்து.

Page 16
பண்டிதமணி சி. கண
வழங் பிரார்த்த
இணுவில் பூரீ பரராசசே மகா கும்பா சாத்திர மக்களுக்கும் நாட்டுக்கும்
ந
நல்ல முறையில்
நடைபெறுவதாக
sir2kmurfsir
திருவடிம
மண்ணுல கத்தினிற்
எண்ணிய பொருளெல கண்ணுத லுடையதோ பண்ணவன் மலரடி ட
GGR
கலாசாலை வீதி, திருநெல்வேலி, யாழ்ப்பாணம். 10 - 1 - 84

பதிப்பிள்ளை அவர்கள்
கிய
ன உரை
கரப் பிள்ளையார் கோவில் பிஷேக விழா, விதிப்படி
ன்மை விளையத்தக்க வகையில்
என்று,
லர்களைப்
பிரார்த்திப்போமாக.
பிறவி மாசற
ா மெளிதின் முற்றுறக் ர் களிற்றின் மாமுகப் பணிந்து போற்றுவாம்.
ாக்கம்

Page 17
நல்லை திருஞான இரண்டாவது குரு ழரீலழறீ சோமசுந்தர
LJuDTs-Tsfu
6նէք!
ஆசி
சிவகேயச் செல்வர்களே,
இணுவில் பூரீ பரராசசேகரப் பி பிஷேகம் நிகழவிருப்பதறிந்து பேரு காண்பது கோடி புண்ணியம். ஆலய விழாக்கள்போலல்லாது, பன்னிரண்( முறை எடுக்கப்படும் இப்பெருவிழா செய்வது பெரும் பாக்கியம். திரு பிரார்த்தித்து அபிஷேகித்தலே கும் எனப்படும்.
பிரபஞ்ச உற்பத்திக்கு முதற் பிரணவ நாதமே. எவ்வகையான ம ஒதப்படுவது பிரணவமே. இதில் 1 நிற்கும். அதுபோன்று பிரணவ விநாயகப் பெருமானுக்கே எங்கும் ( குணர்ந்து செயலாற்றுவர். எனவே இவ்விழா எடுப்பதாக அமைந்தால் கும்பாபிஷேகக் காட்சிகளைக் காண புண்ணியம் செய்தவர்களெனவே ெ
இப் பெரும் புண்ணிய கை அளித்துத் தொண்டுகள் பல புரிந்த கிருேம். இவ்விழா செவ்வனே நிறை கன் உளமாரப் பிரார்த்தித்து ஆசீ
ஓம் சாந்தி ச
பருத்தித்துறை வீதி, நல்லூர் யாழ்ப்பாணம் தொலைபேசி இல. 24018
- o 4

சம்பந்தர் ஆதீன
மஹா சந்நிதானம்
தேசிக ஞானசம்பந்த
சுவாமிகள்
ங்கிய
புரை
ள்ளையார் தேவஸ்தான மஹா கும்பா வகை எய்துகிருேம். கும்பாபிஷேகம் பங்களில் வருடாவருடம் நாமெடுக்கும் டு அல்லது பல ஆண்டுகளுக்கொரு வில் கலந்துகொண்டு மூர்த்தி தரிசனம் நவுருவில் கருணையே உருவாகும்படி bயாபிஷேகம் அல்லது குடமுழுக்கு
காரணமாக நிற்பது “ஓம்’ என்ற ந்திரங்கனை ஒதப் புகினும் முதற்கண் பல தத்துவப் பொருள்கள் உள்ளடங்கி சொரூபனன விக்கினங்கள் தீர்க்கும் முதலிடம். இதைச் சைவமக்கள் நன் அந்த விநாயகப் பெருமானுக்கே அது எத்துணை மகிமை உடைத்து. நாம் சஞ்சித வாயிலாகப் பெரும் காள்ளல் வேண்டும்.
ங்கரியத்துக்கு ஆக்கமும் ஊக்கமும் அன்பர்கள் அனைவரையும் பாராட்டு ]வுற விநாயகப் பெருமானின் திருவடி வதிக்கின்ருேம்.
ாந்தி சந்தி!

Page 18
3.
ஆலயத்தின் முக
 

த் தோற்றம்
UL5

Page 19


Page 20
இணுவில் யூனி பரராசசேகரப் மஹாகும்பாபிஷே ன யாழ்ப்பாண மாவட்டச் செயலா திரு. தேவகேசன் ாேகை வாழ்த்துக்
யாழ்ப்பாண மாவட்டம் சைவ மாகும். ஒவவொரு ஊரிலும் சராசரிய ஆலயங்கள் இருப்பதை நாம் அவ யங்கள் புதுப்பிக்கப்படுகின்றன ; புதி தவிர சந்திகளிலும், மூலைமுடுக்குகளி திருப்பதைக் காண்கின்ருேம். சிறியன எல்லாம் செவ்வனே பராமரிக்கப்பட பூசைகள் நடைபெறுகின்றன.
கடந்த சில ஆண்டுகளாக மக் ஆகியன பெருகி வருகின்றன என்பன
இணுவிலில் அமைந்துள்ள பூரீ இலங்கையின் சரித்திரப் பிரசித்தியெ பழமையான ஆலயங்களுள் இதுவு!
ஏற்கெனவே நன்கு புதுப்பிக்க திருத்தங்களையும், புதிய அமைப்புக் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் அ மும் இங்கு குறிப்பிடத்தக்க அம்ச இவ்வாலயத்தின் மஹாகும்பாபி * மலர்’ செவ்வனே மலர்ந்து தெய்வ களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
அரசாங்க செயலகம். யாழ்ப்பாணம். 15-1-84

பிள்ளையார் தேவஸ்தான வபவத்தையொட்டி
ளரும், அரசாங்க அதிபருமாகிய சயா அவர்கள் வழங்கிய
Fசெய்தி
ஆலயங்கள் நிறைந்த ஒரு மாவட்ட பாக நான்கு அல்லது ஐந்து பெரிய தானிக்கக் கூடியதாக உள்ளது. ஆல தாக அமைக்கப்படுகின்றன. இதைத் லும் சிறிய கோயில்கள் அமைந் வோ, பெரியனவே இவ்வாலயங்கள் ட்டு, அங்கு நித்திய, நைமித்திய
களிடையே பக்தி, சமய உணர்ச்சி தை இவை குறித்துநிற்கின்றன.
பரராசசேகரப் பிள்ளையார் ஆலயம் ற்ற ஆலயங்களில் ஒன்ருகும்; மிகப் ம் ஒன்ருகும்.
ப்பட்ட இவ்வாலயம், மேலும் பல களையும் உள்ளடக்கியதாய் இன்று மைக்கப்பட்டுள்ள கல்யாண மண்டப மாகும்.
ஷேகத்தை ஒட்டி வெளியிடப்படும் சீக மணம் வீச எனது நல்வாழ்த்துக்

Page 21
பேராசிரியர் கா. கைலாச
வழங்
ஆசிய
ஓங்கார வடிவமாகிய எம்பெருமான எ முற்றுப்பெறத் தொழுது மேம்படுவது சைவ இடர்கடி கணபதி” எனத் திருஞானசம்பந்தர் வாய்ந்த விநாயகப் பெருமானை வழிபட்டு உய் களில் திருக்கோயில்கள் எழுந்துள்ளன. அவ் பட்டதும் வரலாற்றுப் புகழ்பெற்றதுமான கோவிலும் ஒன்ருகும். இங்கு எழுந்தருளியிரு தன மகா கும்பாபிஷேகம் நிகழ்வதற்குத் தி டிலா மகிழ்ச்சியாகவுள்ளது.
இத்திருக்கோயிற் திருப்பணிகள் எம்பெ வர்களின் அயராத முயற்சியினல் இனிது புனர் நிர்மாணம் செய்யப்பெற்று, திருப்பணி பெறும் இத் திருக்கோயில் தெய்வீக சாந்நி விசேடமாகத் தருவிக்கப்பட்ட சிவலிங்கத்தி நடராசர் ஆகிய மூர்த்தங்களுக்குரிய பிரதிவி அம்சமாகும்.
இக் கும்பாபிஷேகத்தை யொட்டி வெளி லும் சமய உணர்வை ஏற்படுத்தவல்ல சமய யடைகின்ருேம்.
இக் கும்பாபிஷேகத்தின்போது, எங்கணு இத்திருப்பணிக் கைங்கரியத்திலும் இம்மலரிை வர்கள் அனைவரும் சகல நலங்களும் பெற்று கைகூடுவதற்கு எம்பெருமானின் திருவடிகளை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி 23-1-1984

காதக் குருக்கள் அவர்கள் கிய
புரை
ண்ணிய காரியம் யாவையாயினும் எளிதின் மரபு. இக்காரணம்பற்றியே "வழிபடு மவர் அருளினர், அடியவர் இடர் நீக்கும் பெருமை வதற்கென ஈழத்திருநாட்டில் பல்வேறு இடங் வகையில் ஆன்ருேரால் போற்றிப் பேணப்
இணுவில் பூரீ பரராசசேகரப் பிள்ளையார் |க்கும் விநாயகப் பெருமானுக்கு புனராவர்த் திருவருள் கூடியுள்ளமை எமக்கெல்லாம் மட்
ருமானின் திருவருள் கைவரப்பெற்ற அடிய நிறைவேறி கும்பாபிஷேகம் நிகழ்கின்றது, கள் நிறைவேறி மகாகும்பாபிஷேகம் நடை த்தியம் பெருகும் வகையில் காசியிலிருந்து நின் பிரதிஷ்டையும் மற்றும் அம்பாள், *டையும் நிகழ்வது குறிப்பிடத்த்க்கதொரு
யிடப்படும் இம் மலரில் யாவரது உள்ளத்தி சிந்தனைகள் இடம்பெறுவதறிந்து மகிழ்ச்சி
1ம் திருவருள் பொலிந்து விளங்குவதாகுக * அழகுற வெளியிடுவதிலும் ஈடுபட்ட அடிய மண்ணில் நல்ல வண்ணம் வாழத் திருவருள் ப் போற்றி இறைஞ்சுகின்ருேம்.

Page 22
யா/தெல்லிப்பழை பூgரீ துர்க்க திருமொழி அரசி, பண்டிதை செல்
அவர்கள்
ஆசி
கலையும் கலாச்சாரமும் ஒ தனிப்பெருஞ் சிறப்பு இணுவில் வாழ் மக்கள் சைவப் பண்ப விரத நியமமும், ஆசார சீலமு துடன் இசையையும் கொடைன் லேயே இவ்வூர்த் திருக்கோயில்
இணுவில் பூரீ பரராசசே அமைப்பு இதற்கோர் எடுத் வளர்ச்சி அதியற்புதமானது. மானின் அருள் விளையாட்டும்
சமீபத்தில் பாலாலயம் அ யணிகள் செய்து 6-2-84இல்
விருக்கும் அற்புதத்தை நான் பணியில் ஈடுபட்ட இணுவில் யாகத் தொண்டர்களுக்கும் வா! கும்பாபிஷேக விழா சிறப்புற எல்லாம் வல்ல விநாயகப்பெரு, மென்று பிரார்த்தித்து அமைகி
66
தெல்லிப்பழை 12-1-84

ாதேவி தேவஸ்தானத் தலைவி ஸ்வி தங்கம்மா அப்பாக்குட்டி
வழங்கிய
யுரை
ருசேர வளர்ந்துகொண்டிருக்கும் ) கிராமத்துக்கு உண்டு. இங்கு 1ட்டில் ஊறித் தினத்தவர்கள். ம் நிரம்பப்பெற்றவர்கள். அத் யையும் பேணுபவர்கள். இதன ஸ்களுக்கும் சிறப்புண்டு.
கரப் பிள்ளையார் கோவிலின் துக்காட்டாகும். இக்கோயிலின் அதேபோன்று விநாயகப் பெரு
மிகமிக ஆனந்தமானது.
yமைத்து மிகத்துரிதமாகத் திருப் மஹாகும்பாபிஷேகம் நடைபெற எண்ணிப் பூரிக்கின்றேன். இப் வாழ் சைவமக்களுக்கும் சிறப் ழ்த்துக் கூறிப் பாராட்டுகிறேன். வும் பக்தர்கள் அருள் பெறவும் மான் நல்லருள் பாலிக்கவேண்டு ன்றேன்.
க்கம்

Page 23
திரு. க. கனகராசா
அவர்கள்
ஆசிய
வரலாற்றுக் காலத்துக்கு முந்திய இதிகாச தீவின் வடபாலமைந்த யாழ்ப்பாணம் நாட சிறப்பும் மேன்மையும் பொருந்திவந்துள்ளதா நெறியும் செழித்து வளர்ந்த பண்ணைகளுள் ஏற்றமும் பொருந்தியதாகும். மத்திய கால வளமும் நிரம்பிய இணுவிலில் தொண்டை வாழ்ந்தமைக்குப் போதிய சான்றுகள் உண்டு குலோத்துங்க சோழன் காலத்தில் இலங் யின் உறைவிடமாயமைந்த பெருமையும் இ பாணத்தை ஆண்ட ஆரிய சக்கரவர்த்திகளுள் பரராசசேகரமன்னன் நினைவாக நிலவும் ப யும், புதுமையும், சாந்நித்தியமும் பொரு வரிசையிலும் செந்தமிழ் வளர்த்த செம்மல்க புலவர்கள் பலர். சித்தாந்த சாத்திரங்களுள் சிவபரத்துவம் நிறைந்ததாய் உள்ள சிவஞா நூருண்டுகளுக்குமுன் அச்சிட்டு வெளியிட்டவ மின்றி தணிகைப் புராணத்துக்கு உரையெழுதி ஈழத்துச் சித்தர் பரம்பரையிலே உருவா அப்பாலும் சைவமும் தமிழும் நிலைக்குமாறு யாற்றும் தவசீலரும் இணுவையூர் தந்த பெரிய மேலும் பல சிவனடியார்களை உருவாக்கி மிளிர்ந்துவருவது கண்கூடு.
சமயவாழ்வில் விரதங்கள் அனுட்டானங் சிறப்போடு நிலவும் ஊர் இணுவில், நவராத் வேளைகளிலும் விநாயக விரதகாலங்களிலும் செய்காரியங்களும் சிந்தை நிறைவும் சீரியவை
கோயில்கள் நிறைந்த இணுவிற்பதியில் முதல் இன்றுவரை பண்டிதர் புலவர் கூட்ட யிலே வந்து செந்தமிழையும் சிவநெறியையும் நாகரிக வாழ்வில் சிறப்பிடம் வகிக்கும் கும்மிகள், கோலாட்டங்கள், காவடிகள், இன செழித்து வளர்கின்றன. இசைத்துறையிலே பவர் தமிழ்நாடறியப் புகழ்பெற்றுள்ளார்கள் இத்தகைய புகழ்பூத்த இணுவிற்பதியில் வளாகங்களும் விவசாயப்பண்ணைகளும் நிரம்பி கலைத்துறை களிநடனஞ் செய்யும் இணுவி இன்றியமையாத திருக்கோயிற் கும்பாபிடேசு
இன்பமே சூழ்க! எல்
* திரு ஆலவாய்" மில்க்வைற் தொழிற்சாலை, LurrgjÜLurrarub, 16-1-84

(சமாதான நீதவான்) வழங்கிய
66),
காலத்துப் பழம்பெருமைவாய்ந்த இலங்கைத் ட்டின் சிரம்போலமைந்து சீரிய முறையில் கும். யாழ்ப்பாணத்துச் செந்தமிழும் சிவ இணுவில் முன்னணியில் நிறைபெருமையும் வரலாற்றில் மன்னர் மதிப்பும்பெற்று மண் நாட்டிலிருந்து வந்த சான்றேர்கள் குடியேறி
கை எறிந்த கருணுகரன் என்னும் தளபதி ணுவிற் பதிக்கு வாய்த்துள்ளது. யாழ்ப் ா மேகத்தைப் போன்ற கொடை வள்ளலான ரராசசேகரப் பிள்ளையார் கோவில் பழமை ந்தியதாகும். சைவம் வளர்த்த சான்ருேர் ள் வரிசையிலும் இணுவில் உபகரித்த பெரும் சிரோரத்தினமாய் பார்விரித்த நூல்களிலே ன சித்தியாருக்கு எழுந்த உரையமுதத்தை. Iர் இணுவிலைச் சேர்ந்தவர் ஆவர். அதுமட்டு நியவரும் இணுவிலைச் சேர்ந்த பெரும்புலவரே. ாகி கீரிமலை முதல் கிளிநொச்சிவரையிலும், மகாதேவ ஆச்சிரமத்தை நிறுவி அரும்பனி ாரே ஆவார். இப் பெரியோர்கள் மட்டுமின்று, உலகுக்கு முன்மாதிரியாக இணுவில் இன்று
பகள் ஆசாரங்கள் சமஸ்காரங்கள் ஆகியவை திரி, கந்தசஷ்டி, திருவெம்பாவை முதலிய இணுவில் மக்களின் சீலமும் சிவப்பொலிவும். ப; செம்மையானவை.
சைவ வித்தியாசாலைகளும் உள்ளன. அன்று த்தினர் வாழையடி வாழையாக வரன் முறை
புரந்து வருகிருர்கள்.
கலைத்துறையில் கரகங்கள், கூத்துக்கள், சை நாடகங்கள், நர்த்தனங்கள் இணுவிலில் தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக்கருவி மீட்
இன்று வர்த்தகப் பெருக்கமும் கைத்தொழில் புள்ளன. வீட்டுக்கு வீடு ஏதோ ஒரு வகையில்
பதி மேலும் மேலும் சிறந்து நிலவுவதற்கு, மும் இனிது நிறைவேறுவதாக.
லோரும் வாழ்க!!

Page 24
"இயலிசைவாரிதி,” “கவிமா பிரம்மபூரீ என். வீரமணி
ஆசி
ஸன்மார்க்கப் பக்திநெறி இணு உள்ளூர உணர்ச்சியோடு கலந்துவிட னன் ஆதரித்துவந்த பிள்ளையார் ஆ6 அருள்தலங்களில் ஒன்று. இந்த ஆல ஸன்மார்க்கப் பக்திநெறியில் ஊறிய ஆற்றிடும் தெய்வத் தொண்டு விநா தெய்வக் காணிக்கையாக மனம், 6 களையும் சுத்தியுடன் இறைபணியில் கது. பக்தியின் உயர்ந்த நிலையைக் பண்பு வேறு இடங்களில் காண்பதரிது டையும், பக்தியையும் அருளிய விந பிஷேகம், அவனருளால் மிகச் சிற தாகவும் நிகழ்வதற்கு அருள்பாலித்த விந்தங்களை திரிகரண சுத்தியுடன் ந
விரிவுரையாளர்,
அரசினர் ஆசிரிய கலாசாலை, கோப்பாய். 15 - 1 - 1984.
II

1ணி”, “ஸாஹித்பசிரோமணி”
ஐயர் அவர்கள் வழங்கிய
Lഞ്ഞു്
பில் மக்களுக்கும், இளைஞர்களுக்கும் .ட தேவாம்ஸம். பரராஜசேகர மன் யம் இலங்கையில் பிரளித்திபெற்ற யப் புனருத்தா ரணத் திருப்பணிகளில் இணுவில் மக்களும், இளைஞர்களும் "யகனின் வரப்ரஸாதம். இவர்கள் பாக்கு, காயம் என்னும் திரிகரணங் அர்ப்பணிக்கும் பாங்கு வியக்கத்தக் காட்டுவது. இத்தகைய பெரிய அரிய து. இவ்வரிய பண்பையும், பண்பாட் ாயகப் பெருமானின் ஆலயக் கும்பா }ப்பாகவும் தேவகடாக்ஷம் நிறைந்த பரராஜசேகரப் பிள்ளையாரின் பாதார மஸ்கரிக்கின்றேன்.

Page 25
திரு. கே. சபா ஆனந்தர், டி
அவர்கள்
ஆசி
சகல புவனங்களேயும் சிருஷ் தொழில்களேயும் செய்யும் இ செய்யப்படும் விழாக்களில் மிகவும் பிரதானமானதாகும், உறைகின்ற பரராசசேகரக் குறிப்பாக இளேஞர்களும் ( கொண்டு மகா கும்பாபிஷேக திருப்பது பெரு வணக்கத்திற
எனவே எல்லாம் வல்ல யும் அள்ளி அள்ளித் தந்து என்று வேண்டி கும்பாபிஷேக தேற வாழ்த்துகின்றேன்.
8 மேன்மை கொள் விளங்குக உலக
இணுவில், 7-I-1984.

. ஏ. (லண்டன்), பி. ஓ. எல். (மதுரை)
வழங்கிய
uഞ്ഞ]
டித்து, காத்து, அழித்து ஐந்து இறைவனின் அருள் வேண்டிச் மகா கும்பாபிஷேக வைபவம் இந்தவகையில் இணுவிலில் கணபதிக்கு ஊர் மக்களும் பெருந் தொண்டு உள்ளம் ம் செய்யத் திருவருள் பாலித் குரியதாகும்.
கணேசனே சகல சித்திகளை பக்தர்களேக் காக்க வேண்டும் வைபவம் சிறப்புடன் நிகழ்ந்
சைவநீதி
5 மெல்லாம் ‘’.

Page 26
oiral
கவியோகி மகரிஷி
அணுவில் மகத்தை யடக் இணுவில் இலகியெமை ய சீரார் பரராச சேகரப் பி பேரார் பெருமைகளைப் ே
செல்வக் கணபதியே சித் கல்விக் கடலேஎன் கண்ம ஈந்துன்னைப் பூசிக்கும் இ சார்ந்துன்னை நின்றேன்
ஞாலமெல்லாம் உன்புகழை காலமெலாம் உன்னைக் கரு அண்ணுவுன் னன்பர்களை
கண்ணு எனைக்கண்ணுற்
சக்திக் கணபதியே சாது சுத்த சிவஞானச் சோதிே என்னையுனக் கீந்தேன்; உன்னையெனக் கீவாய் உல
கணபதிஓம் என்று கருத்து குணபதியே தேனருவிக் கு தூயநல் லார்க்குத் துணை கோயிலிருந் தென்பூசை ெ
ஓம்வடிவ மாகிய விந உன்னைச் சரண்பு உள்ளத்தில் உள்ளபடி உயிர்த்தொகுதி ய தீம்புனல் இசைத்துவ
தெளிந்தநல் வாக் தேடித் திரிந்ததைத் தி தீம்பா லெனத் த
பூம்புவிக் கோயிலிற் ெ
புண்ணியக் கண
பூரணத் தவயோக சித்
புகழ் மணக்கும்

o
பார் மாலை
சுத்தானந்த பாரதியார்
கியெந் நாளும் ாளும் - குணமணிஓம் ள்ளையார் Lusir !
தி விநாயகனே னியே - வெல்லுஞ்சொல் ன்பந் தரவேண்டும்
சரண்
நாட்டக் கவிபுனைந்தேன் நதிடுவேன் - வேலவனின்
ஆதரிக்கும் மெய்ஞ்ஞானக் Frör.
க்க ளைக்காக்கும் ய - பக்தியுடன் இறைவா குருபரனே பந்து.
துருகி நின்றேன் தன்றே - கணமதனில் செய்வாய்; உள்ளத்தே காள்.
ாயகக் கடவுளே குந் தேன்
உலகெலாம் உன்னை பாயுணர்ந் தேன் ரும் சிவகங்கை யென்னத் கருளு வாய் நியானத்தி லேவந்து ந்தனை.
பொலிகின்ற தெய்வமே
நாதனே நீதிக்கு வித்தே கருணையே

Page 27
Χ
ஆம்பணிக ளின்பயன் ஆ அறிவான குரு நா அகரமும் உகரமும் மகர சிகரமும் ஆன சிவ
ஒன்ருகி யிங்கே உயிர்க்
உன்னருளில் ஓங்க ஒவ்வாத சாதிமத நாடுந் ஓய்ந்துபட் டொழிய நன்ருக உண்டுடுத் தெல் நலமோங்கி வாழ ே நானென் றெழும்பாது
ஞாலம் நடக்க வே
மன்றன வுள்ளே மகாது மங்கலம் பொழிய ே மனிதவாழ்க்கை தெய்வ
மாதவச் சித்தி வே: வென்றிமேல் வென்றிகண் வேரூன்றி வளர வே வேதாந்த சித்தாந்த தே வேண்டினேன் வரம்
தரித்திரனுய் இருக்கும்போது திருப்தி அ யடையான். திருப்தியடையாமை மனக் குற்
சரீர வருத்தத்திற்கு அஞ்சிப் பிற தொழ வின் பொருட்டு வேளாளரிடத்துச் செல்ல கலவாமையாலும் வேளாண்மைக்கு நிகராவ

X
அனைத்தும் நிவேதனம் தனே மும் பொலிவேத
மே.
குலம் அன்புடன்
வேண்டும் றெ பேதங்கள் I (86)J6ურr@ub ஸ்லாரும் வறுமையற வண்டும் நீயென்று நம்பியிஞ்
birGBıb.
ரிய சிவஜோதி
வேண்டும் வாழ்க்கையாய் மாறிடும் kr(Bă ா டெம்பணிகள் உலகிலே udôr@uჩ
சிய விநாயகா உன்னையே,
டையாதவன், செல்வனுயபோதும் திருப்தி றமேயன்றிப் பொருட்குற்றம் அன்று.
Nல்களைச் செய்து பொருள் பெற்றும், உண வேண்டுதலாலும், பொய் முதலிய பாவம் து ஒன்றும் இல்லை.
- நாவலர்

Page 28


Page 29


Page 30
6.
Splasâ6ão Ur, U U JITF ( திருப்பள்ளிே
அருட்கவி சி. விநாசித்
போற்றிஓம் பரம்பொரு ே பொழுது புலர்ந்தது பொ ஊற்றெழுங் கருணை மழை ஒளிமலர்க் கழலிணை தொ( ஏற்றினன் தேரிறுத் தருட் இணுவையி லுறைபர ராச தோற்றமும் நடுவும் முடிவு சோதிய னேபள்ளி யெழுந்
அப்பணு மம்மையுந் தருமு ஆதியாம் மறையை யசலே முப்பொரு ளெழுந்த முளை முற்படு முயிரெலாம் நற்க இப்புவி முதலெவ் வுலகினு இணுவையி லுறைபர ராச செப்பரும் நாதவிந் தொடு சிற்பர னேபள்ளி யெழுந்த
மன்னனும் தொண்டரும் வளமெலாம் சுரந்து வாழன பின்னிய பிறவிப் பெருங்க பிறவாப் புணைதருங் கருை இன்னிசை சுவைத்துத் தம் இணுவையி லுறைபர ராச கன்னிமா வல்லயை கணவ கற்பக மேபள்ளி யெழுந்த
யாழ்குழல் வீணைகள் நாத நடனபே ரிகைதுடி மத்தள குழ்கலை வல்ல தொழும்பின் சுந்தர அரம்பையர் ஏந்தின் ஏழ்வகை யுயிர்தமை யறிந் இணுவையி லுறைபர ராச வாழ்வு நலம்பெறு மனுநெ வரோதய னேபள்ளி யெழு

சேகாப்பிள்ளையார் யெழுச்சி
தம்பி அவர்கள்
ளகண பதியே லிந்தநின் திருவிழி நனைந் தொப்பிலா ழுவரம் பெற்ருேம் செயல் புரிந்த சே கரனே Iம் சொலற்கருஞ்
தரு ளாயே.
தன் மகனே மே லெழுதி க்கொழுந் துணர்ந்து தி பொருந்த மமர்ந்தாய் சே. கரனே கலை வடிவச் ரு ளாயே.
வந்துவந் தேத்த வெத் தவனே ட னிந்தப் ணநா யகனே Sழ்த்தாய் வதியும் சே கரனே னே தொண்டரின் ரு ளாயே,
●所卵「Q」6の5 'th (8uc6rð னர் இசைத்தார் னர் தீபம் தினம் பிரிக்கும் சே கரனே றி சிறக்க ந்தரு ளாயே.

Page 31
Χ
வன்னிமந் தாரை நறு வண்ணவம் புயவினம் கன்னலும் கனியும் கள கதித்தபொற் கும்பம் 6 இன்னே பெறுதியென் இணுவையி லுறைபர பொன்னியைத் தந்துல பூரண னேபள்ளி யெழு
அகரமு முகரமு மகரமு அட்சர மியாவையு ம. சிகரமாய் நின்ற திருவ சிந்தனைத் தேறலே சித் இகபர சுகந்தர இரும( இணுவையி லுறைபர பகவன் திருமகள் மகிழ் பராபர னேபள்ளி யெ
தருங்கனிக் காகத் தந் தனிவலம் வந்ததற் பர வருங்குகன் மணம்பெ வணங்கிநின் றகலா வ இருந்தவ ரவர் குறை ே இணுவையி லுறைபர
அருங்குண நிதியே அ ஆரமு தேபள்ளி யெழு
எக்கணம் எவ்விடத் ெ றிடையூ றகற்றி யினி முக்கணு துயில்கொளு முச்சுட ரின்றெனி லிச் இக்கணம் எமதிருள் வ இணுவையி லுறைபர
பக்குவ தவத்தினர்க் கு பாஸ்கர னேபள்ளி யெ

(xii
மலர் தூர்வை சுமந்தன ரடியார் ாபமஞ் சனமும் வகுத்தன ரந்தணர் றெமக்குவந் தருளும் ராசசே கரனே ) கின்னலை நீக்கிய
ழந்தரு ளாயே.
p மாதியாம் டக்கிய சுருதிச் ருட் குன்றே ந்தியும் புத்தியும் ருங் கிருத்தி ராசசே கரனே ழ்மரு மகனே ழுந்தரு ளாயே.
தைதாய் தம்மைத் னே மகாமயில் ற மருவுவா ரணனே
டியவர் மனக்கண் கேட்டினி தளிக்கும் ராசசே கரனே ன்பினில் விளைந்த ந்தரு ளாயே.
தவர்நினைக் கினுஞ்சென் தெலாம் கொடுக்கும் ம் பொழுதுனக் குளதோ சகம் தங்குமோ பினைகடிந் தாள்வாய் ராசசே கரனே குச்சியி னுதிக்கும் 1ழுந்தரு ளாயே.

Page 32
ΧΣ
ஐந்தொழிற் கரங்களும் அமைந்தபே ருதரமும் உந்திய குண்டலி உயர் உற்றவர்க் குதவிடும் ச இந்திளம் பிறைமருப் ட இணுவையி லுறைபர ர சிந்தையி லுருவெழு தி சிவமக னேபள்ளி யெழு
அரவா பரணு அணிநட ஆதிகோ கர்ண மமைத் சுரரா குலந்தீர்த் தசுரை சுந்தர வாகன மாக்கிய இரவா வாழ்வினை எமக்க இணுவையி லுறைபர ரா விரவா ரணமுப நிடதமு விநாயக னேபள்ளி யெரு
பங்கயன் மறலி நான்நவ பணிப்புரைக் காயெதிர் சங்கர னும்கிவ சத்தியும் தழுவிமுத் தந்தர வருை எங்கணும் பயிலும் கந்த இணுவையி லுறைபர ரா மங்கள வளந்தரும் சச்சி வாருதி யேபள்ளி யெழு
சீர்வளர் கல்வியும் செல்: சிவமணி வெண்ணி றை பார்வளர் மன்பதை பவ பன்னிரு திருமுறை தரு ஏர்வளர் பொழில்சூழ் ே இணுவையி லுறைபர ரா பேர்வளர் தத்துவா தீத பிரணவ னேபள்ளி யெழு

kiii
அகிலாண்ட கோடி ஆதார மூலம் ந்தெழு கழலும் ர்க்கரை உண்டியும் பியல்பும் தெளிதர ாசசே கரனே த்தனித் திருக்கச் ந்தரு ளாயே.
6îlesLIr த சீராளா ன மூஷிக
தேவா 5ளித் தென்றும் ாசசே கரனே ம் காணுெணு ழந்தரு ளாயே.
கோள்களுன் பார்த்துநிற் கின்ருர் 5 கண்ணனும் கமேற் கொண்டனர் வே ளுடனே சசே கரனே தா னந்த $தரு ளாயே.
பமும் செழிக்க $தெழுத் தாலே க்கட னிங்க நாரை யூரனே ாபுரக் கோயில் சசே கரனே ஞ் சாட்சர }ந்தரு ளாயே.

Page 33
Χ
ஐந்தொழிற் கரங்களும் அமைந்தபே ருதரமும்
உந்திய குண்டலி உயர் உற்றவர்க் குதவிடும் ச இந்திளம் பிறைமருப் இணுவையி லுறைபர ர சிந்தையி லுருவெழு தி சிவமக னேபள்ளி யெழு
அரவா பரணு அணிநட ஆதிகோ கர்ண மமைத் சுரரா குலந்தீர்த் தசுரை சுந்தர வாகன மாக்கிய
இரவா வாழ்வினை எமக் இணுவையி லுறைபர ர விரவா ரணமுப நிடதமு விநாயக னேபள்ளி யெ(
பங்கயன் மறலி நான்ந6 பணிப்புரைக் காயெதிர்
சங்கர னும்கிவ சத்தியு தழுவிமுத் தந்தர வருை எங்கணும் பயிலும் கந்த இணுவையி லுறைபர ர மங்கள வளந்தரும் சச் வாருதி யேபள்ளி யெழு
சீர்வளர் கல்வியும் செல் சிவமணி வெண்ணி றை பார்வளர் மன்பதை பவ பன்னிரு திருமுறை தரு ஏர்வளர் பொழில்சூழ் ே இணுவையி லுறைபர ரா பேர்வளர் தத்துவா தீத பிரணவ னேபள்ளி யெழு

kiii
அகிலாண்ட கோடி ஆதார மூலம் ந்தெழு கழலும் ர்க்கரை உண்டியும் பியல்பும் தெளிதர ாசசே கரனே த்தனித் திருக்கச் }ந்தரு ளாயே.
6iest
த சீராளா ன மூவழிக
தேவா களித் தென்றும் ாசசே கரனே ம் காணுெணு ழந்தரு ளாயே.
வ கோள்களுன் பார்த்துநிற் கின்றர் ம் கண்ணனும் கமேற் கொண்டனர் தவே ளுடனே ாசசே கரனே சிதா னந்த ந்தரு ளாயே.
வமும் செழிக்க ந்தெழுத் தாலே க்கட னிங்க நாரை யூரனே காபுரக் கோயில் சசே கரனே பஞ் சாட்சர
ழந்தரு ளாயே.

Page 34
ଈ
பூநீ பரராசசேக திருவூ
திரு. அ. க. பொன்ன
கா
சீர்பூத்த ஈழவள நாட்டி ஞே திகழ்கின்ற யாழ்ப்பாண நார்பூத்த நல்லடியார் நாணு நாலுந் துதிக்கை நற்கு பார்பூத்த பரராச சேகரனும்
பரிவுடன் தாபித் தேத் கார்பூத்த கணபதியே நின்னு கருணைமழை பொழிந் (
பூமேவு காதரனுஞ் சீதரனும் புகழ்ந்து போற்றும் மெ தேமேவு கொன்றையந்தார்
தனிப் பொருளே தந்தி மாமேவு மினுவைநகர் வந்த மாமதம் பொழியு மழவி பாமேவு பரம்பொருளே பண்
பரராச சேகரரே யாடீ
தூயமறை முடிபுணரா ஞா6
தூமறையோர் போற்று ஆயகலைக் கெல்லாம் அதிப ஆமயத் தொளிரு மாதி மேயவிருள் அகற்றவந்த சி மேதினி போற்றும் மன் பாயபுகழ்ப் பரராச சேகரன்
பரராச சேகரரே யாடீ
பொருவரு மொண்முகிலே
பொலியவரு புண்டரமா வெருவரும் உதரபந்தனத்
விம்மத மாய்த் துலங்கு மருவரும் மார்பமிசை மன்
மாவடமாம் அக்குமணி ஒருவாத அன்பினர் நாளுங்
உள்ளக்கமலத் தொளிரு

ரப் பிள்ளையார் ஞ்சல்
ம்பலபிள்ளை அவர்கள்
ப்பு
றர்சார்
த் திணுவை தன்னில்
ளுந் துதிசெய்ய
ஞ்சரந் தன்னைப்
பார்த்திபன்
து மொப்பிலாக்
லூசல் பாடக்
தெந்நாளுங் காப்பதாமே.
ஒதரனும் ய்ஞ்ஞானப் பொருளே மிலைச்சு மோங்காரத் முகத்தெம் தற்பரனே! த மாசிலா மணியே!
ளங் களிறே! ாணியமேந்துங் கரத்தோய்!
ரூஞ்சல்.
னத்தின் திருவுருவே!
மொப்பிலா மணியே! தியா மைங்கரனே! யே யற்புதனே! வஞானக் கன்றே! ானர் மன்னனும் ா போற்றும்
ரூஞ்சல்.
பொலங்கூர் மேனி ம் வெண்ணிற் றழகும் தோடொளி கால கும் நடையழகும் னித் துவஞம்
கான்ற அழகும் கண்டு துதிசெய்ய ந முத்தமனே யாடீரூஞ்சல்.

Page 35
V
XX
எம்மைவாழ் விக்கவெண்ணி ( ஏதமிலாக் குழவிபோன்ற மும்மையா ருலகாய் வேறுமா
முழுமுதலாய் விளங்குந் கொம்மைசேர் "முலையாள்பெற் கொற்றவனே யவனன்றி வெம்மைகூர் நரகினிடை வீழ விநாயகனே யேரம்ப eebl
மின்னு நவரத்ந மணிமகுட
மிகுநாதவிந்து வடிவான துன்னு செவிகள் கால்தனை
தளர்நடை பயின்று தத்தி மன்னு கணநாதர் முனிவர் ம மாமறையோர் பலரும் சா இன்னுயிர்க் கிறையே இன்பவ இபமுகத் தெந்தாய் ஆடி
அருவுருவா யமலமா யநாதி
யற்புதமா யானந்த சாகர பரவொளியாய் நிர்க்குணமாய்
பாசவிரு ளகற்றுமோர் ப குருவடிவா யொருபொருளாய்
கூறரிய வாரணத்தின் உட கருதரிய வரங்கள் பல நாணுளு
கவுரிதன் பாலகரே யாடீ
ஒருங்குலக மெளிதீன்ரு ளொன ஒன்றித் திருந்து சப்பாண பெருங்குலமா முனிவர்முதற் ெ பெட்புடைய பெண்மணிகள் அருங்குளிர்மென் னகையரும்ட மானந்தத் தேனே! ஆனை மருங்குலவு மானனையார் தம்ம மருப்பொன்றுடைய மதகவ

W
யெப்பொருளுந் தானுய்நின்ற t எண்குணத் தீசா ! ப் "உட்ணுய்மிக்க தன்மை மேவுங் ற கோதிலாக் குன்றே
யாரறிவ ரேழை ாமற் காத்தருளும் உ ரூஞ்சல்.
மசைந்தாட
அதிக்கை யாடத் பிருமருங்கும் வீசத் நியு மசைந்தாட கிழ்ந்தேயாட ாமகீதம் பாட
T ரிதியே
ரூஞ்சல்.
யாகி
r omrf
அகண்ட மாகிப் ரிதி யாகிக் நித்த மாகிக் ட்பொரு ளாகிக் த நல்கும் ரூஞ்சல்,
ண்முகத் தொளிபாய ரிகொட்டு முதலே பரியோர்க ணெக்குருகப் ர் சேவித்து நிற்ப 1 அன்பருளத் திணிக்கு ாமுகத் திறையே! ா மருந்தே ரிறே யாடீ ரூஞ்சல்.

Page 36
உரியமறை யாகமங்கள் நாளு உமீபர்சொரி மலர்மாரி ( பிரியமொழி பேசி மடவார் 8
பிடியொடு கலந்த பெரு அரியயஞர்க்கு மெட்டா வத்தி
ஆனே நுகந்தான் அரு கரியகுழற் செய்யவாய்க் காம கன்னற் சுவைகொள் கவி
திருக்கோயிலிற் றிருவலகிடு
திருவமுது சிவனடியார்க் விருப்பொடு மலர்பறித் தர்ச் வன்னிகொன்றை யாதிய தருக்கள்பல தொகுப்போர் எ தகுதிபெறு மகளிர்கொன் தருப்பைகொய் வேதியரும் ர தந்தமொன்றுடைய தற்.
மாவாழி மறையவரும் அறமு வையகத்தில் வானமழை சேவாழும் கொடியவர்தம் ம செகம்புரக்கு மரசர்செங் கோவாழி குடிவாழி சைவம்
குலவுசிவ நாமம் வெண் காவாழு மினுவைநகர் மாந் காமர்மிகு கற்பகக் கன்
琵
நீ உன்னிலும் மெலியாரை வருத்தச் ே வருத்த வரும்போது அவர்முன் அஞ்சிநிற்குட
பாவம் செய்பவர்களை நன்கு மதிப்பவர்
இலர் ஆதலால் பாவம் செய்பவர்களிலும் பாவிகள்.

i
ந மொலிக்க யெங்கும் பொங்க சாமர மிரட்டப்
களிற் றிதையே! முகத் தெந்தாய்! ந்தவக் குழந்தாய்! ாகதி தன்பாலா! ரிறே யாடீ ரூஞ்சல்,
மடியார் வாழி!
களிப்போர் வாழி! சிப்போர் வாழி!
வளர்ந்தே வாழி! ான்றும் வாழி! எட விரதம் வாழி! தனிசிறந்து வாழி! பரநின் திருவடியும் வாழிவாழி!
Dம் வாழி!
பொழிந்தே வாழி! டியார் வாழி!
கோலும் வாழி! வாழி! 60ofo gutā Gau Irujo) ! தர் வாழி! றும் வாழி !
警
செல்லுமிடத்து உன்னின் வலியவர் உன்னை ம் உனது நிலையை நினை.
கள் இல்லையாயின் பாவம் செய்பவர்களும் அவர்களை நன்கு மதிப்பவர்களே பெரும்
- நாவலர்

Page 37
சிவபூரீ சி. சதாசி
மேற்படி ஆலயம் சி 1960ஆம் ஆண்டு 6 செய்து வைத்
 

வக் குருக்கள்
றந்து விளங்க தம்பாபிஷேகம் ந்தவர்.

Page 38


Page 39
ஆலய வழிபாடும் , சிவழறீ வை. சோமாஸ்கந்த
(தேவஸ்தான
பரம கருணுநிதியாகிய இறைவன் அவ ரவர்கள் கருமங்களுக்கு ஏற்ப நல்வினை தீவினையை அனுபவிக்கும் பொருட்டே இவ் வுடம்பை அளித்துள்ளார். பசுக்களாகிய மக்கள் ஈடேற ஒரேயொருவழி காட்டினர், அது சிவாகமத்தின் மூலம் பெறப்படுவ தாகும். அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு பேறுகளில் வீடாகிய பேறுதான் ஆன்மாவின் குறிக்கோளாக இருக்க வேண்டும். அதை எய்யும்வழி பூசனையாம். அதை எப்படிச் செய்வது பெறுவது அதனுல் ஆன பயன் என்ன என்பது போன்ற விளுக்களுக்கு ஐயம்திரி பற விளக்குவது சிவாகம நூல்களாம். எனவே சிவாகமதுரல் பிரமாணங்களைக் கேட்டுணர்ந்து தெரிந்து அதன்படி பூஜை களைச் செய்யவேண்டும். சிவாகமம் பல சாஸ் திரங்களின் நிலைக்களமாகும். சிவனின் ஐந்து திருமுகங்களிலிருந்து வெளிப்பட்டது.
சிவன் நித்தியம் சரீரம் அநித்தியம். அதில் தங்கியிருக்கின்ற ஆன்மா எந்த நேரத்திலும் வெளிக்கிளம்பிச் செல்லலாம். அந்த ஆன்மா உய்யவேண்டுமானுல் அநித் தியமான சரீரத்தைச் சிவன்பால் அடைக் கலம் புகுத்தினுலன்றி மேன்பாடில்லை. ஆத லினுல் இறைவன் அருள்பெற வேண்டு மானுல் அறிவுபெற்று மலம் ஏற்படவொட் டாமல் செய்தலும் பெற்ற அறிவு தோன்றி விளங்கிடவும் அருவுருவாகிய கடவுள் வழி பாட்டைத் தவிர வேறு வழியே இல்லை. இவ் வழிபாடே பூஜை. இதனை எவ்வாறு செய் வது, செய்யின் பெறும் பயன் யாது என ஆராயப்புகுந்தவேளை தோன்றியதே இக் கட்டுரை.
சிவாகமமுறை கொண்டு ஆலயங்களில் செய்யப்படும் பூஜை நித்தியம், நைமித் தியம், காம்மியம் என மூன்று வகைப்படும். நித்திய பூஜை உத்தமம், மத்திமம், அதமம் என மூன்று வகையாகப் பிரித்து பின் ஒவ் வொன்றிலும் உத்தமம், மத்திமம், அதமம் எனப் பிரிக்கப்பட்டு அதமத்தில் அதமமில் லாமல் எட்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. உத் தமத்தில் மூன்ருவதாகவுள்ளது ஆறுகாலப் Ա659ք. x

அதன் தத்துவமும் க் குருக்கள் அவர்கள்
பிரதமகுரு)
ஆறுகாலப் பூஜைகளுக்கு உரிய நேரம்
சூரிய உதயத்திற்கு_முன் மூன்றே முக் கால் நாழிகை தொடங்கி (4-30 தொடங்கி 6-00 மணி வரை) சூரிய உதயம்வரை செய்ய வேண்டிய பூஜை உஷக்காலம். பூஜையின் முடிவில் சூரியன் உதயமாகவேண்டும். ஏழரை நாழிகைவரை (6-00 தொடங்கி 9-00 மணி வரை) காலசந்தி.
பன்னிரண்டரை நாழிகைமுதல் இருபது நாழிகை வரை (11-00 மணி தொடக்கம் 2-00 மணி வரை) உச்சிக்காலம்.
சூரியன் அஸ்தமிக்கு முன்பு மூன்றே முக்கால் நாழிகை முதல் (4-30 மணி தொடக்கம் 6-00 மணி வரை) செய்யப் படும் பூஜை பிரதோஷகாலம்.
சூரிய அஸ்தமனம் தொடங்கி ஏழரை நாழிகை வரை (6-00 மணி தொடங்கி 9-00 மணி வரை) சாயங்காலப்பூஜை.
அதன்பின் மூன்றேமுக்கால் நாழிகை (9-00 தொடக்கம் 10-30 மணி) அர்த்தயாமம்.
பூஜா தத்துவம்
செய்யப்படும் பூஜைகள் யாவும் பிருதுவி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம் என்ற ஐந்து பூதசம்பந்தமாகும். அதாவது சந்த னம், பழம், புஷ்பம், அன்னம் இவை யாவும் பிருதுவி உபசாரம். திருமஞ்சணம், பால், தயிர் முதலியவை அப்புவுபசாரம். இரத்தினம், கற்பூரம், அக்கினி உபசாரம். தூபம், சாமரை, விசிரி முதலியவை வாயு வுபசாரம், மணி, தோத்திரம், வாத்தியம் முதலியவை ஆகாசவுபசாரம். சந்தனத் திற்கு கந்தம் என்றும் பெயர் உண்டு. அதிகமான ஆபத்திலிருந்தும் காப்பது துர்ப் பாக்கியம் பயம் இவைகளைப் போக்குவது என்ற செயலினலே கந்தம் என்று பெயர் வந்தது. இதுபோல புண்ணியத்தை வளர்ப் பதாலும் பாவக்கூட்டங்களை அழிப்பதாலும் புஷ்பம் என்று பெயர் வந்தது. தூபமானது பாவத்தைக் கொளுத்தி ஆன்மாவை மறைத் திருக்கும் ஆணவ மலசத்தியாகிய அறியா மையை நீக்கும் தத்துவமுடையது. சிற்சத்தி யின் வர்சமாய் ஞானவிளக்காய் இருப்பது தீபம். எனவே தீபத்தினுல் தீடீர் மரணம் இல்லாது போகும்.

Page 40
ене
al ےہ
அபிஷேக திரவியங்களின் வரிசையும் لی
leaf gif 2ஆவது 3ஆவது 4ஆவது 5ஆவது 6ஆவது 7ஆவது 8ஆவது 9ஆவது 10ஆவது 1ஆவது 12ஆவது 13ஆவது 14ஆவது
15ஆவது
16ஆவது 17ஆவது 18ஆவது 1996)igi 20ஆவது 21ஆவது 22ஆவது 23ஆவது 24ஆவது
25ஆவது,
இதன்பிறகு
தீபராதன
திரவ்யம் வாசனத்தைலம் மாப்பொடி நெல்லிமுள்ளி மஞ்சள்பொடி ஜலதிரவம் பஞ்சகவ்யம் பஞ்சாமிர்தம் பசுவின் நெய் பசுவின் பால் Lu&#F66ör gufrir தேன் கரும்பின் சாறு சர்க்கரை பழவர்க்கம் வாழைப்பழம் மாம்பழம் மாதுளை பலாப்பழம் எலுமிச்சம்பழம்
இளநீர் அன்னபிஷேகம் சந்தனம் கும்பம் பத்ராம்பு தாராம்பு சிருங்கதோயம் ரத்ைேதகம் குசோதகம் அர்க்யோதயம் சங்கோதகம் தீப எண்ணெய்
i
i
கீழ்வரும் பதினுறு தீபங்களும் “தீ மத்தில் பெயர்பெறும்.
வரிசை பொருள்
1691 தூபம்
, , ஏகதீபம் (உருக்களி)
)அலங்காரதீபம் (புஷ்பதீபம் و به 3 * நாகதீபம்
5 , , விருஷபதீபம்

·
அளவும் பயனும்
|ளவு
Փ5 Լ1ւգரு பலம் ரு பலம் ரு பலம் ரண்டு பலம் ரு மரக்கால் ரு மரக்கால் ரைப் படி
Q L- IL: Liւգரு ஆழாக்கு (Lij LJLq
னறு பலம
}
மரக்கால் மரக்கால்
மரக்கால் மரக்கால் மரக்கால் மரக்கால் மரக்கால் மரக்கால் மரக்கால்
Լ1ւգ
Lus)65T
சுகமளிக்கும் கடனைத் தீர்க்கும் அரசன் வசம் ரோகத்தைப் போக்கும்
பாபத்தைப் போக்கும் புஷ்டி அளிக்கும் மோக்ஷமளிக்கும் ஆயுளைக் கொடுக்கும் பிரஜாவிருத்தியுண்டாக்கும் சுகமளிக்கும் ஆரோக்கியமளிக்கும்
பயிரை வளர்க்கும்
வச்யம்
கோபத்தைப் போக்கும்
புஷ்டியளிக்கும்
நேர்மை
போகமளிக்கும் சாம்ராஜ்யமளிக்கும் லக்ஷமியைக் கொடுக்கும் மோக்ஷப்பரதம் உலகவசம் இன்பமளிக்கும் தைரியத்தையளிக்கும் லக்ஷமீப்ரதம் தூய்மையளிக்கும் ஞானமளிக்கும் புண்யப்ரதம்
பஷோடசோபசாரம்" என்று அஜிதாக
பயன்
உற்சாகத்தைத் தரும் விழிப்பைத் தரும் சாம்ராஜ்யத்தைத் தரும் லோகாகிபத்யம் தரும் அரசையளிக்கும்

Page 41
வரிசை பொருள்
6 , , புருஷா மிருகதீபம் 7 , , குலதீபம் 8 , , ஆமைதீபம்
9 , , கஜதீபம்
10 , , சிம்மதீபம்
11 , , வியாக்கிரதீபம் (புலி)
12 , , கொடிதீபம்
l3 , மயூரத்தீபம் (மயில்) 14 , பஞ்சதட்டுடன் பூர்ண கும்பம் 15 , நக்ஷத்ரதீபம்
I6 , , மேருதீபம்
அபிஷேக பலன்
சிவபிரானுக்கு நெய்யபிஷேகஞ் செய்த லால் ஆயிரங்கோடி வருடங்களில் செய்யப் பெற்ற மகா பாவங்கள் நீங்கும். ஒரு மாதம் நெய்யபிஷேகஞ் செய்தால் இருபத் தொரு தலைமுறையிலுள்ளாரும் சிவபதத்தை யடைவர், கை இயந்திரத்தாலுண்டான தைலத்தை அபிஷேகஞ் செய்தால் அலங் காரஞ் செய்யப்பட்ட அளவில்லாத பசுக் களைத் தானம் செய்த பலன் கிடைக்கும். தயிரபிஷேகஞ் செய்தால் எல்லாப் பாவங் களும் நீங்கி முடிவில் சிவபதங் கிடைக்கும். தேன் அபிஷேகஞ் செய்தால் எல்லாப் பாவங்களும் நீங்கும். பிரதோஷ காலத்தில் வணங்கும் முறை
முதலாவது இடபதேவரைத் தரிசித்து, அங்கு நின்றும் இடதுபக்கமாகச் சென்று சண்டேசுவரரைத் தரிசித்து, சென்ற வழியே திரும்பிவந்து மீண்டும் இடப தேவ ரைத் தரிசித்து, அங்கு நின்றும் வலமாகச் சென்று கோமுகியைக் கடவாது சென்ற வழியே திரும்பிவந்து இடபதேவரைத் தரிசித்து, அங்கு நின்றும் இடமாகச் சென்று சண்டேசுவரரைத் தரிசித்துச் சென்ற வழியே திரும்பி இடபதேவரைத் தரிசியாது கோமுகி வரை சென்று, அங்கு நின்றும் திரும்பி இடபதேவரைத் தரிசியாது இடது பக்கமாகச் சென்று சண்டேசுவரரைத் தரி சித்துத் திரும்பி வந்து இடபதேவரைத் தரிசித்தல் வேண்டும். இவ்வாறு செய்யும் பிரதசுஷணத்தில் இடபதேவரை நான்கு முறையும், சண்டேசுவரரை மூன்று முறை யும், கோமுகியை இரண்டு முறையும் தரிசித்ததாக ஆகின்றது.

Luu6äT
வயிற்றுவலி தீரும் ஜூலகண்டத்தைத் தடுக்கும் ஐஸ்வர்யத்தைக் கொடுக்கும் ஆயுளைக் கொடுக்கும் விலங்குகளிடத்தில் பயத்தைத் தீர்க்கும். சோபையைத் தரும் புத்திரப்பேறு அளிக்கும் சாம்ராஜ்யமளிக்கும் பாதுகாப்பு ஆதிபத்தியமளிக்கும் (காவல்துறை அதிகாரி)
எல்லா நாட்டிலும் செல்வாக் களிக்கும்.
பூஜாத் திரவியத்தின் பயன்
எண்ணை அபிஷேகத்தினுல் செளக்கியம் உண்டாகும். இவ்வாறு பஞ்சாமிருதத்தினுல் பரிசுத்தம், நெய்யினுல் முக்தி, பாலினுல் ஆயுள்விருத்தி, தயிரினுல் புத்திரப் பேறு, தேனினுல் சுகம், அன்னபிஷேகத்தால் சாம் ராஜ்யம், சந்தனத்தினுல் மோக்ஷம் கிடைக் கும். வஸ்திரத்தினுல் தாரித்திரியம் நீங்கும். புஷ்பமாலை ஐச்வர்யமளிக்கும். நைவேத் தியத்தினுல் அரசபதவி கிடைக்கும். தாம் பூலத்தினுல் குறைவற்ற பயன் உண்டாகும். திரவிய குறைவினுல் ஏற்படும் தீமைகள்
சந்தனம் இல்லையேல் குஷ்டம் உண் டாகும். புஷ்பமில்லையேல் குலமளியும். தீர்த்தமில்லாவிடில் சுகக்குறைவு உண்டா கும். தீபமில்லையேல் தனநாசம் உண்டா கும். நைவேத்தியமில்லாவிடில் பஞ்சம் உண் டாகும் என்று ஆகமங்கள் கூறுகின்றன.
பூசையில் ஐந்தொழில்
அபிஷேகம் படைத்தல் தொழில், நைவேத்யம் காத்தல் தொழில், பலிபோடு தல் சங்காரத் தொழில், தீபம் தீரோபாவத் தொழில், ஹோமம் செய்தல் அனுக்ரஹத் தொழில் ஆகும். பூஜையால் அடையப்படும் நன்மை
யாகம், தவம், தானம், புண்யதீர்த் தாடனம் இவைகளாலுண்டாகும் பலனுக்கு நூறுகோடி பயன் சிவலிங்கர்ச்சனையால் உண் டாகும். மற்றும் பூசகருடைய தவவலிமை யாலும் பூசையின் அதிகத்தினுல் பிம்பத்தின் ல்கூடிணத்தினுலும் சிலையானது தெய்வத் தன்மை யடைகிறது.

Page 42
ஆலயங்களின் துர்க்காதேவி தேவஸ்தானத்
செல்வி தங்கம்மா அ
மக்கட் பிறப்பினை மாண்புடையதாக்க வேண்டுமானல் சிந்தனையும் வந்தனையும் வேண்டற்பாலதாகும். மனிதன், என்று சிந் திக்கத் தொடங்கிஞஞே அன்றே இறைவனை வந்திக்கவுந் தொடங்கிவிட்டான். தனது உயிர்க் கொள்கையாக அறிவு, இச்சை, செயல் மூன்றையும் போற்றினுன். அறிவினுற் பொருளிட்டி இச்சையினுல் இறையின்பம் நுகர்ந்து செயலினல் அறம் புரிந்து வாழுதல் தனது உயர்ந்த கடனெனக் கண்டான். இந்த வகையிற் செம்மையாக வாழ்ந்தோர் செம்பொருளாம் இறைவனைக் கண்டனர். மற்றவர்களும் காண வழிகாட்டினர். கட வுட் கொள்கையின் பயன் கடவுளைக் காணு தலிஞலேயே நிறைவு பெறவேண்டும். கட வுள் இருக்கிருர் என்று மட்டும் சொல்லிவிட் டாற்போதாது. காண்பதற்குரிய வழிகளிலே நின்று அவரைக் காண முயலவேண்டும்.
பார் பதம் அண்டம் அனைத்துமாய் முளைத்துப் படர்ந்ததோர் படரொளிப் பரப் பாக விளங்குகின்ற இறைவன் சிறப்பாக எழுந்தருளி அருள்புரியுமிடங்கள் இரண்டு. ஒன்று கற்கோயில்; இரண்டாவது மனக் கோயில். கற்கோயிலிலே எழுந்தருளியிருக் கும் பெருமானைப் புறக்கண்களாற் கண்டு வழிபடுகிருேம். உள்ளிக் கோயிலில் எழுந் தருளியிருக்கும் பெருமானை அகக்கண்களாற் கண்டு வழிபடுகிருேம். புறக்காட்சியும் அகக் காட்சியும் ஒன்றுபடாவிட்டால் வழிபாட் டால் உண்மைப் பயனை அடைய முடியாது. " சிறைவான் புனற்றில்லைச் சிற்றம்
பலத்துமென் சிந்தையுள்ளும் உறைவான்" என்று மணிவாசகப் பெருந்தகையார் போற் றுகிருர். புறக்காட்சியில் நம்மை வழிப்படுத்த வந்த நாவரசர்,
* கண்காள் காண்மின்களோ
கடல் நஞ்சுண்ட கண்டன்றன எண்டோள் வீசிநின் ருடும் பிரான்றன்னைக் கண்காள் காண்மின்களோ **

அற்புதங்கள் தலைவி, திருமொழி அரசி
ப்பாக்குட்டி அவர்கள்
என்று பாடி, அடுத்துத் திருவங்கமாலை முடி விலே, * தேடிக் கண்டுகொண்டேன்
திருமாலொடு நான்முகனும் தேடித் தெடொளுத் தேவனை என்னுள்ளே
தேடிக் கண்டுகொண்டேன்" என முடிவுசெய்கிறர். புறத்திலே தரிசித்த பெருமானை அகத்திலேயும் இருத்தித் தரிசிப் பது வேண்டற்பாலது. ஆனல், புறக்காட்சி சிறந்தாலன்றி அகக்காட்சி சிறக்காது. இதன் காரணமாகவே ஆயிரமாயிரமாலயங்கள் நம் நாட்டில் தோன்றின.
நம் நாட்டிலே பக்திநெறியை வளர்ப் பதற்குரிய வாயில்கள் ஆலயங்களேயாகும். ஆ லயம் எனப் பிரித்தால் உயிர்கள் இல யித்தற்குரிய இடங்களே ஆலயங்கள் எனக் கருத்துத்தருகிறது. கோயில் என்று குறிப் பிடும்போது மேலான தலைவனுடைய இருப் பிடம் என்பதை அறியத்தருகிறது. அமைதி யையும் தூய்மையையும் எடுத்துக்காட்டும் பக்தி நிலையங்களாக இவை விளங்குகின்றன. அவற்றைச்சார்ந்து வாழ்த்த வாயும், நினைக்க மடநெஞ்சும், தாழ்த்தச் சென்னியுந் தந்த தலைவனுகிய இறைவனை வழிபடுவதே மனிதப் பிறவியின் மாண்புடைச் செயலாகும். உள் ளத்தின் வளர்ச்சிக்கும் உயிரின் வளர்ச்சிக்கும் வழிபாடு முக்கியமாகும். பார்க்கும் இட மெங்கணும் நீக்கமற நிறைந்துநிற்கும் பரம் பொருளைக் கோயிலில்தான் சிறப்பாக உணர முடிகிறது. ஏனைய இடங்களில் இறைதரி சனம் பெறும் பக்குவம் உயர்ந்த ஞானி களுக்கே சாலும், S.
"தீயினுள் தெறல்நீ பூவினுள் நாற்றம்நீ கல்லினுள்மணியும்நீ சொல்லினுள் வாய்மைநீ அறத்தினுள் அன்புநீ மறத்தனுள் மைந்துநீ வேதத்து முதல்நீ பூதத்துள் ஐந்துநீ வெஞ்சுடர் ஒளியும்நீ செஞ்சுடர் அளியும்நீ அனைத்தும்நீ அனைத்திலும் பொருளும்நீ" என்று பாடிய சங்கப் புலவரின் பாவிலே, பெருமானின் வியாபகத்தைக் காண்கிருேம்,

Page 43
am
காணுகின்ற பொருள்கள் அனைத்திலும் கடவு ளைக் காணும் பெற்றியுடையோர் ஒரு சிலரே. எனவே, மற்றையோருக்குக் கோயில் களே இறை நினைப்பை ஊட்டுகின்றன. விக்கிரகங்களும் வடிவங்களும் அங்கு அமைந் திருப்பதால் இறைக்காட்சிக்குத் துணைபுரி கிறது.
'திருக்கோயில் உள்ளிருக்கும்
திருமேனி தன்னைச் சிவனெனவே கண்டவர்க்குச்
சிவனுறைவ ளுங்கே’’ என்ற வாக்கை ஊன்றி நினைக்கவேண்டும். தனித்துநின்று உருகுவதிலும்பார்க்க அன்பர் க்ளுடன் கூடிநிற்கும்போது உருக்கம் மிகுந்து தெய்வக் காட்சியில் திளைக்க வைக்கிறது.
*பாட அடியார் பரவக் கண்டேன்
பத்தர்கணம் கண்டேன் மொய்த்த பூதம்
ஆடல் முழுவதும் அதிரக் கண்டேன்
அங்கை அனல்கண்டேன் கங்கை யானைக்
கோடல் அரவார் சடையிற் கண்டேன்
கொக்கின் இதழ்கண்டேன் கொன்றை
கண்டேன்
வாடல் தலையொன்று கையிற் கண்டேன்
வாய்மூ ரடிகளைநாம் கண்ட வாறே"
என்பது அப்பருடைய திருப்பாட்டு. பண் டைக்காலத் தமிழ் மக்கள் வாழ்க்கையிற் கோயில்களே முதன்மையான இடம்பெற் றிருந்தன. அநாதைகள், அடியார்கள், நோயாளர்கள் ஆகியோருக்கு ஆறுதலளிக் கும் நிலையங்களாகவும், கலைவளர்ச்சிக்குரிய ஸ்தாபனங்களாகவும் அவை விளங்கின.
இறைவனுடைய இருவகைப்பட்ட நிலை கள் சொரூபம், தடத்தம் எனப்படும். சொரூ பம் எமது மனம் வாக்குக் காயங்களுக்கு அப்பாற்பட்ட நிலையாகும். தடத்தம் என் பது, மனம் வாக்குக் காயங்களுக்கு உட்பட்ட வனுக இறைவன்நின்று அருள் புரியும் நிலை. இந்த நிலையில் மூவகைத் திரும்ேனிகளைக் கொள்ளுகிருன் பெருமான். அவை அருவம், அருவுருவம், உருவம் என்பன.
'உருமேனி தரித்துக் கொண்ட
தென்றலும் உருவி றந்த அருமேனி யதுவுங் கண்டோம்
அருவுரு வான போது

திருமேனி யுபயம் பெற்றேம்
செப்பிய மூன்றும் நந்தம் கருமேனி கழிக்க வந்த
கருணையின் வடிவு தானே."
மூவகைத் திருமேனிகளையும் இறைவன் கொண்டது, எமது கருமேனியைக் கழிக்க வேண்டுமென்ற கருணையினுலேயே. எமது பிறவியையே கருமேனியென்று குறிப்பிடு கிருர் அருணந்திசிவம். உருவத்திருமேனி யுடன் விளங்குகின்ற ஆலய அமைப்பு, உடம் பின் அமைப்பைப் போன்றதாகவே அமைந் துள்ளது. தூலம், சூக்குமம், காரணம் என்ப வற்றை விளக்க மூன்று வீதிகளும், பதி, பசு, பாசம் என்பவற்றை விளக்கக் கொடி மரம், நந்தி, பலிபீடம் என்பனவும், தூல லிங்கமாகக் கோபுரமும்,உள்ளமாகக் கர்ப்பக் கிரகமும், ஆறு ஆதாரங்களாகக் கொடி மரந் தொடக்கம் மூலஸ்தானம் வரை அமைந்த பகுதிகளும் அமைக்கப்பட்டுள் ளன. அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உண்டு என்பார்கள். பிண்டம் என்பது எம் முடல். அண்டம் உலகமாகும். பார்க்குமிட மெங்கணும் நீக்கமற நிறைந்து நிற்கும் இறைவன் எழுந்தருளியிருக்கும் பெரிய ஆலயம் உலகமே. எனவே, மூன்று கோயில் களைக் காணலாம். உலகமாகிய கோயில் கற்கோயில், மனக்கோயில் என்பவை அவை.
கற்கோயிலின் அமைப்பைக் கூர்ந்து கவனிப்போமானல் அதில் பல உறுப்புகளைக் காணலாம். மூலவிக்கிரகம் எழுந்தருளியிருக் கும் இடம் விமானம் எனப்படும். இதன் மேற்கூரை ஸ்தூபி எனப்படும். ஸ்தூபியின் கீழுள்ள கருவறை கர்ப்பக்கிரகம் எனப்படும். அதனை அடுத்திருக்கும் மண்டபங்கள் அர்த்த மண்டபம் என்றும் மகாமண்டபம் என்றும் இருவகைப்படும். இதைவிடச் சபாமண்ட பம், வசந்தமண்டபம், வெளிமண்டபம் எள் பனவும் அமைக்கப்படும். சுற்றுப் பிரகாரத் தெய்வங்களின் அமைப்பும், கொடிமரம், பலிபீடம், நந்தியின் அமைப்பும் ஆலயங் களில் மிக முக்கியமானவை. இதைவிடத் தூலலிங்கம் எனப்படும் கோபுரமே கோயில் வாயிலாக அமைகிறது. கோயில்களின் பெயர்கள் விமானங்களின் அமைப்பைக் கொண்டு ஏற்பட்டது என்று கூறப்படுகிறது.

Page 44
- 6
ஆலயங்களில் நல்ல முறையிற் கட்டி டங்களும் விக்கிரகங்களும் அமைந்தால் மட்டும் போதாது. காலத்துக்குக் காலம் குட நீராட்டி நித்திய நைமித்தியங்களைச் செய்து விக்கிரகங்களுக்குத் தெய்வீக சக்தியைக் கொடுக்க வேண்டும். மின்விசிறியோடு மின் சார இணைப்புச் சேரவிட்டாற் காற்றின் அசைவை உணர முடியாது. அதே போன்று மந்திரம், மஞ்சனம், தூபம், தீபம் முதலிய வற்றினுற்ருன் விக்கிரகத்திலிருந்து தெய்வீக சக்தி வீசுகிறது. திருவிழாக்களினல் ஆலயங் கள் சிறப்படைய ஆலயங்களினல் ஊர் சிறப்படைகிறது. ஊருக்குச் செய்கின்ற பெருஞ் சாந்தி போல் விளங்குவன விழாக் களே. நாளாந்தம் நிகழும் நித்திய பூசை களில் நிகழும் குறைகளை நிவிர்த்தி செய் வதற்குரிய மார்க்கம் நைமித்திக விழாக்க ளேயாகும்.
"சிறப்போடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானுேர்க்கு மீண்டு' ET6örgyff வள்ளுவர். இங்கே சிறப்பு என்பது நைமித்திக விழாக்களையும், பூசனை என்பது நித்திய பூசைகளையுங் குறித்து நிற்கிறது. நித்தியத்தின் தாழ்வு, குறைகளைத் தீரச் செய்வது நைமித்திகமாதலின், "சிறப்பு" என்பதை முற்கூறிஞர் என்பர் உரை யாசிரியர். இறைவனைப் பற்றி அதிகமாகத் தியானிக்க வாய்ப்பளிக்கும் நாட்கள் விழா நாட்களே. மனிதனுடைய பந்த பாசத்தின் விடுமுறை நாட்கள் இவையென்று கூறினுல் அதில் மிகையொன்றுமில்லை. சிறந்த ஒரு ஆன்மீகச் சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளத் தெளிவை ஊட்டும் நாட்கள் விழா நாட் களே. இந்த நாட்களை ஒவ்வொருவரும் தமது வாழ்ந்த நாட்களாகக் கருதவேண்டும். சுந்தரமூர்த்தி சுவாமிகளுடைய பாடல்தரும் விளக்கத்தைக் கண்போம்.
‘புல் நுனைப்பணி வெங்கதிர் கண்டாற்
போலும் வாழ்க்கை பொருளில்லை நாளும் என் னெக்கினி இற்றைக்கு நாளை
என்றி ருந்திடர் உற்றனன் எந்தாய் முன்ன மேஉன் சேவடி சேரா
மூர்க்க ஞகிக் கழிந்தன காலம் இன்னம் என்றனக் குய்வகை யருளாய்
இடை மருதுறை எந்தை பிரானே. "

நாயன்மார்கள் எல்லோரும் தத்தமக் கேற்பச் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற வழிகளிலே நின்று பக்குவ முதிர்ச்சி யடைந்தவர்களாவர். ஆனல் அந்த நிலையி லும் ஆலய வழிபாட்டை அவர்கள் மறக்க வில்லை. தேவாரமுதலிகள் மூவரும் நூற்றுக்கு மேற்பட்ட ஆலயங்களைத் தரிசித்தார்கள் என்று பெரிய புராணத்திற் படிக்கின்ருேம். நாவரசர் கன்னியாகுமரி தொடக்கம் கயிலை மலை வரை காலாலே நடந்து தரிசனஞ் செய் தார். "நிலைபெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா, நித்தலுமெம் பிரானுடைய கோயில் புக்கு என்று வழிப்படுத்தினர். தொண்டு கிழவரான பின்பும் கயிலையைக் காணவேண்டும் என்ற விருப்போடு சென்று மலையிலேற முடியாமையினுல் உருண்டும், புரண்டும், தவழ்ந்தும் ஏறிச் சென்ருர். முடி யாத நிலையில் சோர்வடைந்திருந்த சமயத் தில் இறைவன் முனிவர் வடிவிலே தோன்றி விசாரித்ததும், கயிலை காண்பதற்கரிதெனக் கூறியதும் இதனைக்கேட்ட அப்பரடிகள்,
“ஆளும் நாயகன் இருக்கைகண் டல்லால் மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன்"
எனக் கூறினர். அவருடைய உறுதிப்பாட்டை எம்பெருமான்போற்றி*அங்கேயொரு தடாக மமைத்து மூழ்கச் செய்து திருவையாற்றிலே எழுந்து கயிலைக் காட்சியைக் காணலாம்" என அருள்புரிந்தார். அந்நிலையிற் கயிலைக் காட்சியைக் கண்டு உய்ந்தார் அப்பர்பெரு மான். சிவாலய வழிபாட்டின் மேன்மையை உலகுக்குக் காட்டுமுகமாக ஆளுடைய பிள்ளை யாரும் தமது பிஞ்சுப் பாதங்கள் நோவப் பல தலங்களுக்கும் யாத்திரை செய்யத் துணிந்தமையைப் பொருத எம்பெருமான், முத்துப்பல்லக்கு ஒன்று உதவி யாத்திரைக்கு வழிகாட்டினர். அவர் தமிழ்நாட்டின் மூலை முடுக்குகள் தோறும் சென்று நாளும் இன் னிசையால் தமிழ் பரப்பினர். சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்குத் திருக்கயிலையிற் கொடுத்த வாக்குறுதியின்படி திருவெண்ணெய்நல்லூ ரில் தடுத்தாட்கொண்ட பெருமானை அறி யாத அந்தணர்கள் எல்லோரும் முதிய அந் தண வேடத்தில் வந்தவரைக் கண்டு, நீர் இருக்கும் இடம் எது? என்று வினவினர். அப்பொழுது வந்தவர், இருப்பிடத்தைக்

Page 45
- 7
காட்டுகிறேன் வாருங்கள் " என்று அழைத் துச் சென்று திருவருட்டுறை என்ற கோயி லுக்குள் புகுந்தார்; அப்படியே மறைந்து விட்டார். நின்றவர்கள் திகைத்தார்கள்.
" திருவருட் டுறையே புக்கார்
கண்டிலர் திகைத்து நின்றர்’
என்று பெரியபுராணத்திற் காண்கிருேம். எம்பெருமான் சிறப்பாகத் தான் எழுந் தருளியிருக்கும் இடம் ஆலயமே என்பதை அறிவுறுத்தியமைக்கு இது ஒரு சிறந்த சான்ருகும். மூவர் பெருமக்களுக்கும் இறை வன் எழுந்தருளியிருக்கும் திருக்கயிலைக் கோலம் மூன்று இடங்களிலே காட்டப்பட் டது. திருஞானசம்பந்தமூர்த்திநாயனருக்குச் சீர்காழியிலும், திருநாவுக்கரசு சுவாமிகளுக் குத் திருவையாற்றிலும், சுந்தரமூர்த்தி சுவா மிகளுக்குத் திருவெண்ணெய் நல்லூரிலும் காட்சி கொடுத்தார் பெருமான். இவர்கள் ஆலயங்கள்தோறுஞ்சென்று தேவாரத் திருப் பதிகங்களைப் பாடி அவ்வத் தலங்களின் மகிமையை எடுத்து விளக்கியுள்ளனர்.
சிவாலய தரிசனஞ் செய்யும் முறைகளை நாவலர்பெருமான் தமது சைவ நூல்களில் மிகச் சிறப்பாக விளக்கியுள்ளார். ஆலயத் திற்குச் செல்வோர், ஆலய வழிபாட்டு முறையை நன்கு அறிந்துகொண்டு அதன்படி சென்று வழிபட்டே நலம் பெறல்வேண்டும். சிவாலய தரிசனத்தில் நமஸ்காரம், பிரதட் சணம், நிவேதனம், தோத்திரம், தியானம் என்பன செய்தல் வேண்டும், நமஸ்காரம் என்பது இரு கைகளையும் குவித்து சிரசிற்கு மேலாயினும், முகத்திற்கும் மார்பிற்கும் நேராக ஆயினும் வைத்துக் கும்பிடுதலும் தலைவணங்குதலுமாம். ஆயினும் நிலத்திலே விழுந்து வணங்குவனவாகிய அட்டாங்க பஞ்சாங்க நமஸ்காரங்கள் முக்கியமானவை.
郑
நாம் பிறவாத இடமோ, பேசாத மெ எண்ணில் கோடி பிறவிகளை எடுத்துள்ளோம். < சகோதரர்கள் என்று கருதி சாந்தமாகவும் அ

இவைகளைக் கோவிலின் உட்புறத்திலே செய்வதிலும்பார்க்க வெளியிலேதான் செய் தல்வேண்டும். ஏனெனில் உட்புறத்தில் எப் பக்கத்திலும் மூர்த்திகள் இருப்பார்கள். ஆகையால் எந்தத் திசையிற் கால் நீட்டினு லும் குற்றமாகும். இதனுல் உட்புறங்களிற் கும்பிடுதலும் தலை வணங்குதலுமே செய்தற் குரியன.
பிரதட்சணம் என்பது, கோயிலை வல மாகச் சுற்றி வருதல். இதனை வெளித் திருச் சுற்று இல்லாத சுோயில்களில் உள் திருச் சுற்ருகும். பழம், தேங்காய், வெற்றிலை பாக்கு என்பன நிவேதனப் பொருள்களாம். காபம், தீபம், பத்திரபுஷ்பம், பூமாலை முதலியன நிவேதனத்தின் அங்கமாகும். இவைகளை அர்ச் சகர் வாயிலாகப் பெருமானுக்கு வைத்துத் தரிசித்தல் வேண்டும். தோத்திரம் என்பது, தேவாரம், திருவாசகம் முதலிய திருமுறை களைப் பாடி இறைவனை அன்போடு வழி படுதலாகும். வாயாரத் தன்னடியே பாடுந் தொண்ட ரினத்தகத்தானுக இறைவன் விளங்குகிருன். தியானம் என்பது முடிவிலே செய்யப்படவேண்டியது. பூரீ பஞ்சாட்சர்த் தைச் செபித்து அமைதியோடு மனத்தை இறைவனிடத்துச் சேர்த்து அவனையே நினைந் திருக்கும் நிலையே இதுவாகும். இந்த முறை யில் இறைவனை வழிபட்டால் நிறைந்த பலனைப் பெறலாம்.
எனவே, ஆலயங்களே இறைவன் எழுந் தருளி ஆன்மாக்களுக்கு அருள்பாலிக்கும் சிறந்த இடங்கள் என்பதும் அவ்விடங்களை மையமாகக்கொண்டே கலை, கலாச்சாரம், பண்பாடு என்பன வளர்க்கப்பட்டன என்ப தும் திருக்கோயில் வழிபாட்டை முறைப் படி ஆற்றி உய்தியடையவேண்டுமென்பதும் சைவ மக்களின் கவனத்திற்குரியவையாகும்.
ாழியோ, தோன்ருத குலமோ கிடையாது. ஆதலால் எல்லா நாடும் நம் நாடு, எல்லோரும் ன்பாகவும் வாழவேண்டும்.
- a fuairir

Page 46
கிரியைகள் நிறைந்
க. சி. குலரத்தி (கெளரவ ஆசிரியர்,
பிறவிப் பயன்
"இந்தச் சரீரம் நமக்குக் கிடைத்தது நாம் கடவுளை வணங்கி முத்தியின்பம் பெறும் பொருட்டேயாம்' என்பது பூரீலழறீ ஆறுமுகநாவலர் அவர்களின் அரு மைத் திருவாக்கு. இது சைவாகமங்களின் சாரமாயுள்ள ஒரு வாசகம். சைவாகமங்கள் சைவசமயத்தவர்க்குரிய வாழ்க்கை, வழி பாட்டு முறைகளைக் கூறுவன. அவை சைவப்பண்பாட்டின் பண்டாரம்.
சிவபெருமான் தம்மைத் தாபித்து வழிபட்டு உய்தி பெறுவதற்கே நமக்குத் தனுகரண புவனபோகங்களைத் தந்தருளினர். எங்கும் நிறைந்துள்ள இறைவனை எல்லோ ருங் கூடி ஒரிடத்தே நின்று வழிபடுவதற்கு வாய்ப்பானது ஆலயம். ஆலயம், கோயில், கோட்டம், நகரம், தனி முதலியன இறைவ னிருப்பிடங்களுக்கு வழங்கும் பெயர்கள். ஆலயம் தலக்கோயில், மலைக்கோயில், குடக்கோயில் என மூவகைப்படும் என்பர்.
தமிழர் வாழ்வில் சைவம் மலர்ந்த காலத் தில் உலகெங்கும் ஆயிரக்கணக்கான ஆலயங் கள் எழுந்தன. இன்றைய உலகில் ஐம் பெரும் கண்டங்களாக வகுக்கப்பட்ட பெரு நிலப் பரப்பெங்கும் மிகப் பழைய காலத் தில் ஆலயங்கள் நிலவின. தென்னமெரிக்கா வில் பழைய சைவாலயங்கள் மண்மூடுண்டு கிடக்கின்றன. தென்கிழக்காசிய நாடுகளில் பல்வேறிடங்களில் பாரிய அளவில் சைவா லயங்கள் பழுதுபட்டுக் கிடக்கின்றன. ஆபிரிக்காக் கண்டம், மத்தியகிழக்கு நாடுகள் எங்கும் சைவாலயங்கள் பல மறைந்து கிடக்கின்றன. பாரததேசத்தின் பாகிஸ் தான் பகுதியின் வடபால் பஞ்சாப்மாநிலத் தில் பழைய சிவாலயங்கள் மண்மூடுண்டு கிடக்கின்றன. இவை 5000 ஆண்டுப் பழைமை வாய்ந்தவை.
ஆன்மா லயப்படும் இடமாதலால் ஆல பம் எனப் பெயர் பெற்ற கோயில் வழி பாடு, இன்றியமையாதது. பெரும்பயன்

த கும்பாபிஷேகம்
மில்க்வைற் செய்தி)
தருவது. எனவே பழந்தமிழர் கோயிலமைந்த இடங்களிலேயே குடியேறினர். கோயிலில்லா இடங்களில் கோயில் அமைத்தனர். ஆலயந் தொழுவது சாலவுநன்று என்னும் கோட் பாட்டைக் கொண்டொழுகினர். நாற் பெரும் படைகள் புடைசூழ, ஊர்வலம் சென்ற முடியுடைமன்னர்களும் கோயில் வலம் வந்து வணங்கிச் சென்றனர். முற்றுந் துறந்த முனிவர்களும் ஞானவொடுக்கம் பெறக் கோயில்களுக்கருகில் குடிகளிலுறைந் தனர். ஆலயங்கள் தோறும் சித்தர்கள் சமாதிகள் அமைந்தமையும் இவ்வாறே. இறைவன் ஆலயங்களில் உறையத் தொடங் கிய நாள் எந்நாளோ என்று நாயன்மார் இறைவனையே கேட்டுப் பாடியுள்ளார்கள். எனவே ஆலய வழிபாடு ஆரம்பித்த நாள் எவருக்கும் தெரியாது. அது ஆதி நாள். வழிபாடு வாழ்வளிக்கிறது. வாழ்வளிக்கும் வழிபாடு முத்தியின்பம் நல்குகிறது. முத்தி பெறுவதற்குப் பக்திநெறி யறிவிப்பது ஆலயம்,
ஆலய அமைப்பு
ஆலய அமைப்பு, மூர்த்திகள் திருவுரு வங்கள், அவற்றின் பிரதிட்டை, அவற்றுக் கான கும்பாபிடேகம், உற்சவங்கள், பிராயச் சித்தம் முதலியன யாவும் சைவாகமங்களில்x விரிவாகவுள்ளன. ஆகமவழியில் நாம் ஒழு கினல் இறைவன் நமக்கு அண்மையில் வரு கிருன் என்று மாணிக்கவாசகசுவாமிகள் அருளியுள்ளார். ஆலயம் பெரிய அண்டத் தின் பிரதி அமைப்பு. அது எங்கள் உடம் பின் அமைப்புமாகும். ஆலயம் கர்ப்பக் கிரகத்தை மூலத்தானமாக்க் கொண்டு. மூலவரைப் பிரதிட்டை செய்து, அவருக்குப் பரிவார தெய்வங்களைச் சுற்றுப் பிரகாரங் களிற் பிரதிட்டை செய்து, அர்த்த மண்ட பம், மகாமண்டபம் ஆகிய அமைப்புக் களில் அமைய வேண்டிய நந்தி, பலிபீடம், கொடிமரம் முதலியன அமைத்து, அப் பால் தேவசபை, வசந்தமண்டபம், யாக சாலை முதலியன அமைத்துக் கோபுரவாச

Page 47
-
வின் மேலே தூலலிங்கம் என்த் தூரத் திலே கண்டு வணங்கத்தக்கதாக வான ளாவிய கோபுரம் எழுப்பி நாற்பெரு மதில்கள் அமைத்து, அப்பால் பெருவீதிகள், தீர்த்தக்குளங்கள், நந்தவனங்கள், பசு மடங்கள், திருத்தொண்டர் உண்டுறங்கும் அம்பலங்கள் யாவும் அமைப்பர்.
ஆலயம் அழைக்கிறது
நாம் சைவ நன்னெறியிலே பீடுநடை நடப்பதற்கு நம்மை அழைத்து அருள் சுரப்பது ஆலயம். ஆலயம்தானும் அர னெனத் தொழுமே என்பது சைவசித் தாந்தத்தின் முடிந்தமுடிபு. திருக்கோயில் உள்ளிருக்கும் திருமேனி தன்னைச் சிவ னெனவே நினைந்தவர்க்குச் சிவன் உறைவன் ஆங்கே. திருக்கோயில் பக்தி நிலையம், திரு வருளான மூலபண்டாரம் வழங்கும் பத் தாயம். அது பண்பாட்டு நிலையம்.
ஆலயத்துக்கு அருள்சுரக்கும் சாந்நித்தம் அளிப்பது கும்பாபிஷேகம். கும்பாபிஷேகத் தைக் குடமுழுக்கு என்று தமிழில் வழங்கு வர். கும்பாபிஷேகம் செய்யப்பெற்ற திருக் கோயில் மக்களுக்குப் பெருவாழ்வளிக்கும் அருள்தேக்கம். மின்சாரத்தேக்கம், நீர்த்தேக் கம் போலத் திருக்கோயிலும் ஒரு தேக்கம்.
ஆன்மா திருக்கோயிலில் லயிக்கின்ற மையால் அதை ஆலயம் என்பர். ஆலயம் ஒரு பசு, அதன்மடி கருப்பக்கிருகம். பசு வின் மடி பால் சுரத்தல் போல் கருப்பக் கிரகம் திருவருள் சுரக்கிறது. பால் ماہی லுக்கு ஆதாரமானுற்போல் திருவருள் உயிருக்கு ஆதாரம். இந்த ஆதாரம் இம் மைக்கேயன்றி மறுமைக்கும் பயன் திரு மாதலால், அருளில்லாதவர்க்கு அவ்வுலகம் இல்லை என்பர்.
கருப்பக்கிருகமாகிய மடியில் முலைக் காம்புபோல உள்ளது மூலமூர்த்தி. மூலமூர்த் தியைப் பிரதிட்டை செய்யும்போது (ԼՔ(Լք மூச்சளிப்பது கும்பாபிஷேகம். மூலத்தானம் ஒரு ஞானவாபி. அதில் திருவருள் வெள்ளம் தேங்கி நிற்கும். அதைச் செழுநீர்த்திரள் என்று தேவாரம் போற்றுகிறது, திருக் கோயில் திருவருள் சுரக்கிறது. மூலபண்டா
2

سس۔ 9
ரம் வழங்குவதற்குத் திருக்கோயில் அழைக் கிறது. வாருங்கள் வாருங்கள் என்று மனி யோசை கேட்கிறது.
பந்திரஸ்தாபனம்
ஆலயத்தில் எவர் கண்ணுக்கும் புலப் படாமல், ஆதிமூலத்தில் மூலமூர்த்தியின் பீடத்தின்கீழ் வைக்கப் பெற்றிருக்கும் ஒரு தகடு யந்திரம் ஆகும். அது பொன், வெள்ளி, செம்பு ஆகிய ஒரு உலோகத் கால் செய்யப்பெற்று, கோடுகள் հա6օՄայլն பெற்று, மந்திர அட்சரங்கள் எழுதப் பெற்று, புனிதமாக்கப் பெற்று, மந்திர வுரு வேற்றப் பெற்றுப் பீடத்தில் மறைத்து வைக்கப்பெற்று மருந்து சாத்தப் பெறுவ தாகும். இயந்திரத்தின் மேல் பிம்பம் தாபித்தலும், அது ஆடாமல் அசையாமல் இருப்பதற்காக அஷ்டபந்தனம் என்னும் மருந்து சாத்துதலும், மந்திரங்கள் ஒலித்த லும், பலவிததிர்த்தங்களால் அபிடேகஞ் செய்தலும் விதிகளாகும்.
கும்பாபிடேகம்
இறைவனே ஆலயத்தில் எழுந்தருளச் செய்து, அவரை அன்புடன் ஆராதனை செய்து, அருள்பாலித்தருளும் வண்ணம் நாம் வணங்குவதற்கு அவ்சியமான, ஆதார மான, இயல்பான, ஈடுபடுத்துவனவாய, உடன்பாடான, ஊக்கமுள்ள, எடுப்பான, ஏதுவான, ஐயமில்லாத, ஒப்புரவான கிரியா கருமங்கள் உள்ளன. அவற்றுள் கும்பா பிஷேகம் என்னும் குடமுழுக்கும் ஒன்ருகும். ஆலயத்துக்கெனத் திரட்டப்பெற்ற பொரு ளில் மூன்றில் ஒருபாகம் கும்பாபிஷேகத் தின் பொருட்டுச் செலவிடல் வேண்டும் என்பது பொதுவிதி.
கும்பாபிஷேகம் என்பது குடத்தில் உள்ள புனித நீரைக் கொண்டு இறைவனே நீராட்டுதல் என்பது பொருள். சாதாரண மாக அவ்வாறே அபிடேகம் செய்வதும் வழக் கமும் விதியுமாகும். ஆஞல் கும்பாபிஷேகம் என்னும் அபிடேகம் சிறப்பாக மந்திர பூர்வமாகப் பெருமளவில் கிரியைகள் மலியச் செய்வதொன்ருகும்.

Page 48
- 10
கும்பாபிடேகம் ஆவர்த்தம், புனரா வர்த்தம், அணுவர்த்தம், அந்தரிதம் என நால்வகைப் பிரதிஷ்டைகளின்போது நடை பெறும் பெருங்கிரியையாகும். ஆவர்த்தம் என்பது புதிதாக நிர்மாணிக்கப்பெற்ற திருக்கோயிலில் செய்வதாம். புனராவர்த்தம் என்பது பழுதுபட்டு சீர்குலைந்த ஆலயத் தைப் பழுது திருத்திப் புதுக்கியமைத்துப் ? பாகங்களையும் அழகுபடுத்திய வேளையில் செய்வதாம். இது செய்யும் வேளையிலே தான் ஆலயத்தின் மூலமூர்த்தி முதலான தெய்வத் திருவுருவங்கள் பாலஸ்தாபனஞ் செய்து நாளாந்த பூசைகளைச் செய்கிருர்கள். அணுவர்த்தம் என்பது திருக்கோயிலில் ஏதா வது தாறுமாருப் பிறழ்வாக நடைபெற்ருல் அக்குற்றங்கள் நீங்குவதற்குப் பிராயச்சித்த பூர்வமாகச் செய்யப் பெறுவது. அந்தரிகம் என்பது திருமேனிகளான பிம்பங்களில் ஏதாவது பிளவுகள், வெடிப்புகள் குறைவு கள் உண்டாதல், ஆலயத்திரவியங்கள், களவு போய்க் குறைவுகள் உண்டாதல் முதலிய வேளைகளில் குறை நீக்கிச் செய்வதாகும்.
இவ்வாருக ஆவர்த்தம், புனராவர்த்தம் என்னும் இரண்டு வேளைகளிலும் செய்யும் கும்பாபிஷேகம் பெருமளவில் எவ்விதலோப மும் இன்றிச் செய்வதாகும். புனராவர்த்தம் பன்னிரண்டாண்டுகளுக்கொரு முறை செய்தல் உத்தமோத்தமம். இத்தகைய கும்பாபிஷேகப் பெருவிழாவைக் கண் கொண்டு பார்த்தல் பிறவியெடுத்ததன் பெரும்பேறு என்பர்.
கும்பம்
சாதாரணமாகச் சைவச்சடங்குகள் சமஸ் காரங்கள் நடைபெறும் போதெல்லாம் நடு தாயகமாக நிறைகுடம் வைக்கும் வழக்கத் தில் கும்பம் இடம்பெறுகிறது. புரட்டாதி மாதத்தில் நடைபெறும். நவராத்திரி விழா வுக்குக் கும்பபூசை என்றே பெயர். திருக் கோயிலில் கொடியேறித் திருவிழா நடை பெறும்போது யாகசாலையில் கும்பம் இடம் பெறுகிறது. கும்பம் வைப்பதற்கு தங்கம், வெள்ளி, தாமிரம் முதலிய உலோகங்கள் பயன் தருகின்றன. இவற்றுள் தாமிரமே பெருவழக்கில் உள்ளது. தாமிரம் மின் சாரத்தை ஈர்ப்பதுபோல, மந்திரவொலி பையும் ஈர்க்கும் தன்மை வாய்ந்தது.

) -
செப்புக்குடத்தில் உள்ள நீர், யாக சாலையில் வேதமந்திரங்கள் ஒதும் ஒலியை ஈர்த்து, ஓசை ஒலியெலாமான இறைவனை மூலத்தானத்து மூர்த்தியில் லயிக்கச் செய் கிறது. மந்திரவொலி பாய்ச்சப்பெற்ற மூல மூர்த்தி, சாந்நித்தம் பெற்று அருள் சுரக் கிறது. அதற்கு ஆதாரமாக அடிப்பாகத் திலே தங்கத்தகடு அல்லது வெள்ளி, தாம் பரத்தகடு மந்திரம் பாய்ச்சப்பெற்று வைக்கப் பெறுகிறது. அது ஒரு பரம இரகசியம்.
கும்பத்தில் வருணபகவான், கண்கண்ட தெய்வ நதிகளான கங்கை முதலிய நீர் களில் நிரம்புகிருர். கங்கைநீர் கிடையா விட்டால் எந்த நீரையும் பாவனையால் சுங்கையாக்கிக் கொள்வது சம்பிரதாயமும் சடங்குமாகும். சாதாரணமாகத் தீபாவளி நாளில் நீராடுதல் கங்கா ஸ்நானமாகும்.
கும்பலட்சணம்
கும்பலட்சணம் கூறுங்கால் அதிலே போர்த்த புடைவை தோலாகவும், கும்பம் சிவப்பேறப் பூசிய மண் இரத்தமாகவும், குடத்துமண் மாமிசமாகவும், கும்பத்துரீர் மேதலாகவும், தர்ப்பையினுற் செய்த கூர்ச்சம் எலும்பாகவும், நன்முக நாற். புறமும் சுற்றிய நூல் நரம்பாகவும், கும்பத் துள் இடப்பெற்ற இரத்தின பொன் பூ சுக்கிலமாகவும், நியசிக்கப்பெற்ற மந்திரம் உயிராகவும், கீழே பரப்பிய நெல், அரிசி, எள், பயறு, உளுந்து, துவரை, கோதுமை என்பன ஆசனமாகவும் கொள்ளப்பெறும், இஃது பாவனையின் உச்சம். பயனளிப்ப திலும் உச்சம். பக்தி வயப்படுத்துதலிலும் உச்சம். எனவேதான் இவ்வித கிரியா கிரம காலங்களில் மக்கள் ஆயிரவராக ஆலயத்தை மொய்க்கிருர்கள். இது சைவப்பண்பாட்டின்
32 éFSF o),
கும்பாபிஷேக கிரியை
ஆலயத்தை எவ்வாறமைத்தல் அதிலே மூர்த்தியை எவ்வாறு பிரதிட்டை செய்தல் என்பனவாதிய கிரியைகளைக் கூறும் ஆகமம், கும்பாபிஷேகத்துக்குச் சிறப்பிடம் கொடுத் துள்ளது. கும்பாபிஷேகம் கிரமமாகச் செய் யும் நெறியில் ஆசாரியவரணம், விப்ரா

Page 49
- 1)
னுக்ஞை, தேவானுக்ஞை, விக்னேச ஸம்பூஜ நம் வாஸ்துசாந்தி, ரட்சோக்னஹோமம் பிர வேசபலி, தேனுவாசம் என்னும் கோபூசை, புண்ணியாக வாசனம், விப்ரயோஜனம், நவக் கிரகமகம், ஸம்ஹிதா ஹோமம், காஷ்டா ஹோமம், சாந்தி ஹோமம், மூர்த்தி ஹோ மம், மிருத்ஸங்கிரஹணம், அங்குரார்ப் பணம் ஆசார்யரட்சாபந்தனம், பிரஸ்ன்ன பூஜை, யாக அலங்காரம், கும்பாலங்காரம், கலாகர்ஷணம், யாத்ராஹோமம், யாத்திரா தானம், கடம் உலா, யாகசாலைப் பிரவே சம், யாகபூசை ஹோமம், யந்திரஸ்தாபனம், இரத்தினநியாஸம், பிம்பஸ்தாபனம், அஷ்ட பந்தனம்,பிம்பசுத்தி, ரட்சாபந்தனம்,தத்துவ திரயோசனம், யாஹாவஸாநகம், யாத்திரா தானம், கிரஹப்பிரத்தானம், கும்பஉத்தாப னம், கும்பலிங்கசம்யோஜனம், மஹாகும்பா பிஷேகம், சாங்கோபாங்க பூசை, மஹாபிஷே கம், திருக்கல்யாண உற்சவம், திருவீதியுலா, ஆசார்ய உற்சவம், எஜமான உற்சவம், அவ பிருதஸ்நானம், ரட்சாவிஸர்ஜனம், மண்ட லாபிடேகம் பூசை, சகஸ்ரசங்காபிடேகம், சண்டயாகம் எனபனவாம். இவற்றில் குற் றங்குறைகள் இன்றிச் செய்தல் நாட்டின் சுபீட்சத்துக்கு ஏதுவாகும், பிழைகள் உண் டானுல் பீடை உண்டாகும். பீடை உண் டாகாதிருப்பதற்காக மூலமந்திரத்தாலும் அஸ்திரமந்திரங்களாலும் ஹோமம்செய்து நிறைவுசெய்தல் பூரணுகுதியாகும்.
கும்பத்தை எழுந்தருளச் செய்தல்
யாகசாலையில் உருவேற்றப் பெற்ற கும்பங்களை மூர்த்திகளுக்கு அபிடேகிப்ப
ஒருவரிடம் நேரிற் பேசும் போது "நீங்கள் அவர்கள் இல்லாதபோது ‘இவன், அவன்" உயர்வைக் கெடுத்துவிடும்.
来源 来源
பிறருடைய குற்றங்களை ஆராய்தல் கூட
பிறருடைய குணநலன்களை மட்டும் சமயம்வு மனிதவாழ்வை உயர்த்தும்,

தற்கு எடுத்துச் செல்லும் காட்சி அற்புத மானது, பக்திமயமானது. கண்ணிர்மல்கச் செய்வது. ப்ல்லியங்கள் ஒலிப்ப, வேத மந்திரங்கள் ஒலிப்ப, திருமுறைகள் ஒலிப்ப, பக்தர்களின் பஜனை கோஷங்கள் ஒலிப்ப அடியார்கள் மலர்மாரி பொழிய, இராஜ கெம்பீரத்தோடு கொடி குடை ஆலவட்டம் சாமரையாகிய உபசாரங்கள் மலிய சிவப் பிராமணர் சிரசின் மேல் பயபக்தியுடன் கும்பங்களைச் சுமந்து செல்வதைப் பார்ப்பது S?(UB) பேறு.
(D& Tshuv Cadi
நல்ல நேரம் முகூர்த்தம் பார்த்துக் குடத்துநீரை மூலமூர்த்தி, பரிவாரமூர்த்தி கள், விமானத்துக்கலசம் முதலிய இடங் களில் அபிடேகம் செய்வதைக் கண்ணுற் காணும் பேறு மனிதப் பிறப்பெடுத்த பயணுகும். h−
எஜமானர் அபிஷேகம்
கும்பாபிஷேகத்துக்குப் பெரும்பொருள் செலவிட்டு முன்னின்று சங்கற்பஞ்செய்து கிரியையாதியன செய்தவர் எஜமான் என வழங்கப்பெறுதலோடு; நிலம், நீர், தீ, வளி, ஆகாயம் ஆகிய ஐம்பெரும் பூதங்களோடும்; சூரியன், சந்திரன் ஆகிய சுடர்களோடும் சேர்த்து எட்டாம் இடத்தில் எண்ணப் பெற்று நிலவும் பேறுபெற்றவருமாவர். இறைவனுறையும் இயமானன் அவர் எனவே அவருக்கும் அபிடேகம் செய்யப்பெறுகிறது.
", "உங்கள்" என்று பன்மையில் பேசிவிட்டு, என்று ஒருமையில் பேசுவது மனிதனுடைய
崇 崇
ாது, நினைக்கவும் கூடாது, பேசவும் கூடாது. ரும்போதெல்லாம் கூறுதல் வேண்டும். இது
- வாரியார்

Page 50
விரைகழக
பண்டிதர் நா. இர
ஓம் என்பது பிரணவ மந்திரம். அவ் வோங்கார் நாத சொரூபியாக விளங்குபவர் வினயகப் பெருமான். அவரது ஆனைமுகத் தோற்றம் அப்பிரணவாட்சரத்தின் வடிவ மாக அமைந்தது. சிவகணங்கள் எல்லாவற் நிற்கும் அவரே தலைவர். அதனலேயே அவர் கணபதி என்றழைக்கப்படுவர். தனக்கு மேல் ஒரு தலைவனில்லாது தாமே ஆன்மகோடிகட் கெல்லாம் தலைவனுக விளங்குதலின் விஞயகன் எனவும், தம்மை அலட்சியம் செய்வார்க்கு விக்கினங்களை ஏற்படுத்தி அவர்தம் அறி யாமையை அகற்றி அருள் புரிந்தும், தமது அடியார்களின் விக்கினங்களை அகற்றி அவர் க்ள்ைக் காத்து அருள் புரிந்தும் நிற்றலின் விக்கினேஸ்வரன் என்றும் பெயர் பெறுவர். தம்மை வழிபட்டோரது இன்னல்களைப் போக்கி அவர்களுக் கெல்லாம் அருள் புரிய வர் வினுயகப் பெருமான். முருகன், மால், அகத்தியர், இந்திரன் முதலாய கடவுளரும், தேவர்களும், முனிவர்களும் வினயகப் பெரு மானை வழிபட்டுத் தம் துயர் தீரப் பெற்ற GT
முன்னெரு காலத்தில் தென்றிசை நோக் கிப் புறப்பட்ட அகத்தியர் வினயகப் பெரு மானை வழிபடவிழைந்தார். வினயகப் பெரு மான் ஒரு கற்பாறையிடத்தே தோன்றியருள அகத்தியர் அவரை வழிபட்டு எம்பெரு மானே நீர் இவ்விடத்தே நிலைகொண்டிருக்க வேண்டுமென இரந்ததோடு அவ்விடத்தே தாம் ஒரு நகரத்தையுண்டாக்கி அந்நகர மக்களைக் காத்து அருள் புரிய வேண்டுமென வேண்டினர். விஞயகப் பெருமானும் அவர் வேண்டியவாறே அருள்புரிந்தார். அகத்திய ரால் நிறுவப்பட்ட அந்நகரமே பின்னுள் "வாதாபி' எனப்பட்ட து. கி. பி. ஏழாம் நூற்றண்டில் தமிழ் நாட்டை ஆண்ட நரேந்திர பல்லவனின் படைத்தளபதி பரஞ் சோதி (இவரே பின்னுள் சிறுத்தொண்ட தாயஞர் எனப் போற்றப்பட்டவர்) வாதாபி நகர்மீது படையெடுத்து அந்நகரை வெற்றி கொண்டு அங்கு அகத்தியரால் வழிபடப் பட்ட விளுபகர் சிலையை எடுத்து வந்து

p சரணே
T6'n9ur 96usi 356ir
தமிழ் நாட்டில் கோவிலமைத்துப் பிரதிட்டை செய்தார். இவ்வரலாற்றைக் கொண்டே "வாதாபி ஹணதீபம்" என்ற ஹம்சத்துவனி ராகக் கிருதியை அருளிச் செய்தார் தியாகப் பிரமம். அக்கிருதியில் வரும் 'பிரணவ சொரூப வக்ரதுண்டம்" என்ற தொடர் பிரணவ மந்திர சொரூபியே வினயகப் பெரு மான் என்ற உண்மையை உணர்த்தும். பரஞ்சோதியின் மூலம் விஞயகர் வழிபாடு தமிழ் நாடெல்லாம் பரவிற்று. மக்கள் ஊரெல் லாம் வேழ முகத்தவனுக்கு கோவில் அமைத்து வழிபாடியற்றினர். அவ்வாறமைக்கப்பட்ட ஆலயங்களுள் ஒன்றே இணுவில் தெற்கு மடத்து வாசற் பிள்ளையார் கோவிலாகும். இங்கு எழுந்தருளியிருக்கும் வேழமுகத்தண் ணல் பாதமலர்களை சுமார் ஐந்நூறு ஆண்டு களுக்கு முன் யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த தமிழ் மன்னன் பூg பரராசசேகரன் வழிபட்டு அவனருள் பெற்றுத் தான் தொடங்கிய வினைமுடித்து மகிழ்ந்தான். பரராசசேகரன் வழிபட்ட காரணத்தால் இக்கோவில் பரராசசேகரப் பிள்ளையார் கோவில் என்னும் பெயர் பெற்றது.
விஞயகப் பெருமான் தம் திருவடிகளைச் சரணென நாடிவந்தோர்தம்மிடர் தீர்த்து, அவர் வேண்டுவ வருளிக் காப்பவர். அவரை ஒளவை மூதாட்டி சரணடைந்து அவரது திருவடிகளை "சீதக் களபச் செந்தாமரைப் பூம் பாதம்" எனச் சிறப்பித்து அகவல் பாடி இறுதியில் "வித்தக வினயக விரை கழல் சரணே" என அவர் திருவடிகளே தஞ்சம் என்ருர், வினயகர் அவர்க்கு அருள் புரிந்து அவரைக் கைலை சேர்த்தார். விஞய கரது திருவடிகள் சரணடைந்தோரைக் காக்கும் திருவடிகள். அவற்றை நம்பியவர் பிறப்பறுத்தோராவர். இறைவனுடைய திரு வடிகள் ஆன்மாக்களுக்கு அருள்புரிவன. அவற்றை நாளும் நினைவார் தம் வினை நீங்கி வீடெய்துவர்.

Page 51
- 13
பாவமும் பழியும் பற்றற வேண்டுவீர் ஆவிலஞ் சுகந்தாடும் அரன் கழல்
மேவராய் மிகவும் மகிழ்ந்துள்குமின் காவ லாளன் கலந்தருள் செய்குமே.
என்ருர் அப்பர். "எல்லாவற்றிற்கும் தோற்ற மாய் இறுதியாய் ஆதியாய் அந்தமாய் போக மாய் விளங்குவன இறைவன் திருவடிகள். அத்திருவடிகளை அடியார்கள் போற்றித் துதித்து அருள் பெற்றனர். "இனித்த முடைய எடுத்த பொற்பாதம்' என்ருர் அப்பர். "தானே வந்தெம்மைத் தலையளித் தாட் கொண்டருளும் வான்வார் கழல்" a rasturi மாணிக்கவாசகர். இத்துணைப் பெருமை வாய்ந்த இறைவன் திருவடிகளை நினையாது, மலபந்தத்தான் பிணிப்புண்டு பழிபாவங்கட்கு ஆளாகி வருகின் ருேம். மனைவியென்றும், மக்களென்றும், மாடென் றும், கன்றென்றும், நிலமென்றும், பொரு ளென்றும் ஆசைவயப்பட்டுக் கருத்தழிந்து கலங்குகின்ருேம். அரிதிற் கிடைத்த மனிதப் பிறவியை வீணுக்கித் துன்பக்கடலில் சிக்கித் தவிக்கின்ருேம். அமைதியற்று அல்லற்பட் டழிகின்ருேம். படித்தும் படியாத பாமரராய் அறிவிழந்து வெந்துயரில் வீழ்கின்ருேம். இவ்
மனிதன் வாழும் வழிவகைகளை நன்கு தெய்வ வந்தனையும் மனிதனுடைய வாழ்வை
நமக்கு எது மகிழ்ச்சியைத் தருகின்றதோ ளால் பிறருக்குச் செய்யவேண்டும். நமக்கு நாம் மறந்தும் பிறருக்குச் செய்யக்கூடாது.
எப்போதும் எந்த இடத்திலும் பிறர் ம

3 -
வாறு துன்புறும் நம்மையெல்லாம் காத்து அருள் புரியவே ஆண்டவன் எங்கும் கோவில் கொண்டெழுந்தருளியுள்ளான். எனவேதான் "திருக்கோவில் இல்லாத ஊர் காடு என்ருர் அப்பர். "கோவில் இல்லாவூரில் குடியிருக்க வேண்டாம் என்ருர் ஒளவை மூதாட்டி. எனவே நாம் ஆலயங்களிற்குச் சென்று ஆண்டவன் பாதகமலங்களைப் போற்றி வணங்குதல் வேண்டும். マ
நில பெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா நித்தலும்எம் பிரானுடைய கோயில் புக்குப் புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்கு மிட்டுப்
பூமாலே புனைந்தேத்திப் புகழ்ந்து பாடி தலபாரக் கும்பிட்டுக் கூத்து மாடிச்
சங்கரா போற்றிசய போற்றி என்றும் .* அலேபுனல்சேர் செஞ்சடைஎம் ஆதி யென்னும்
ஆரூரா வென்றென்றே அலரு நில்லே.
என்ருர் அப்பர். மனம் அமைதிபெற இன்பம் நிலைத்திடத் துன்பம் அகன்றிடத் தும்பிக் கையான் பதமலர் போற்றுதலே நங்கடன கும். எனவே தஞ்சம் என்றடைந்தோர் தந் துயர் தீர்க்கும் வித்தக வினயகன் விரை கழல் சரண்புகுந்திடுவோம்.
தெரிந்துகொள்ளவேண்டும். சிந்தனையும், உயர்த்துகின்றன.
崇 兴
r, அதனை நாம் மனம், வாக்கு, காயங்க எது வெறுப்பைத் தருகின்றதோ அதனை
னம் நோகப் பேசக்கூடாது.
-ம் வாரியார்

Page 52
பிரணவப் பொருள் யூரீமான் வை. கதிர்கா (ஒய்வுபெற்ற அதிபர்,
சர்வஜீவதயாபரனய் வேதாகமங்களி ஞலும் காணுதற்கரியணுய் யாண்டும் சிவமய மாய் விளங்கும் இறைவனின் வேருகாத திரு வருட் சக்தியே விநாயகர், ஒங்கார வடிவினர். வேதாகமங்களும் பிறகலைகளும் தோன்று வதற்குத் தாரகமாய் உள்ளது ஓங்காரம்.
"குடிலை யென்னும் தடவயல் நாப்பண் வேத மென்னும் பாதம் வளர்த்தனே' என்பது இறைவன் அருள் பெற்ற ஆன்ருேர் அருள்மொழியன்றே. வேதநாயகனே விநாயக னென்பதும் தனக்கென ஒரு தலைவனில்லாத முழுமுதல்வனென்பதும் , மண்ணின் நல்ல வண்ணம் வாழ்வதற்குறுதுணையாய் நின்று அருள் பாலிப்பவன் என்பதும், ஆம்பல் முகவர்க்கன் கிளையோடும் அழிய அவனிடத் துள்ள ஆணவத்தின் வலிமையையடக்கி அவனை யாட்கொண்டருளிய பரமகருணுநிதி யென்பதும், புலன்கள் வழியே செல்ல வொட்டாது தம்மை நிறுத்திய விரதானுஷ் டான சீலர்களாகிய மெய்யடியார் தம் வாயினுங் கண்ணினு மனத்தினு மகலா திருந்து வேண்டுவார் வேண்டுவதையீயும் தாதா என்பதும் பிறவும் பிரணவப் பொருளாய் சிவஸ்வரூபமாய் விளங்கும் பூg விநாயகப் பெருமானிடத்தமைந்த பொருந் தகமையாகும்.
ஒரு கோட்டன் இரு செவியன் மும் மதத்த்ன் நால்வாய் ஐங்கரத்தணுகிய பெரு மானுக்கு இணுவில் என்னும் அணிபெறு நாட்டில் ஆலயமமைத்து அவரைப் பிர திஷ்டை செய்து வழிபாடாற்றி வந்தவன் யாழ்ப்பாணத்தை அரசாண்ட பரராசசேகர மன்னன். இம்மன்னன் ஆரியச் சக்கரவர்த்தி கள் மரபில் பதினுெராம் தலைமுறையைச் சார்ந்தவன், உதாரகுணசீலன், வைதீக சைவ முந் தீந்தமிழுந் தழைக்கத் தொண்டாற்றிய புண்ணிய புருஷன். நற்றமிழ் வல்ல நாவ லரும், பாவலரும் போற்ற அரசாண்டவன். இத்தகைய மன்னனல் பிரதிஷ்டை செய்யப் பெற்ற பெருமானுக்கு "பூரீ பரராசசேகரப்

ாாம் பெருந்தகை மநாதன் அவர்கள்
சைவப்பிரசாரகர்)
பிள்ளையார்" என்னும் திருநாமம் வழங்க லாயிற்று.
** திங்கள்நிகர் கவிகையான் துங்கமிகு பரராச
சேகரத் திகிரிவேந்தன் பொங்கும் அருள் தங்கவே பூசித்த நாயகா " என்னும் பழைய செய்யுளடியானறிக.
** இக்கோயில் இற்றைக்கு ஏறக்குறைய 250 வருடங்களுக்கு முன்னிருந்த பரராச சேகரனென்னும் தமிழரசனுல் தாபிக்கப் பட்டதென்பதும் அதனுற் பரராசசேகரப் பிள்ளையாரென்று வந்ததென்பதும் இது போர்த்துக்கீசரால் இடிபட்டதென்பதும் வரலாறு. இப்பொழுது 30 வருடங்களுக்கு முன் இவ்வூரவர்களுடைய பொருளுதவி கொண்டு கற்கோயிலாக்கப்பட்டுப் பூசை உற்சவம் முதலியன சிறப்பாக நடைபெற்று வருகின்றன". இது 1897ஆம் ஆண்டு வெளி வந்த விஞ்ஞாபனம், 4-9-72இல் மகாகும்பா பிஷேகம் நடைபெற்றது. பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இவ்வாலயத் தில் பூரீ விநாயகப் பெருமான் திருவருளால் பல திருப்பணிகள் நடைபெறுகின்றன. மூலஸ்தானம், உள்வீதியிலமைந்த சமயா சாரியர்கள் ஆலயம், மகாலட்சுமி ஆலயம், வேணுகோபாலன் ஆலயம், பூரீ சுப்பிர மணியராலயம், பூரி சண்டேசுவரர் ஆலயம், நவக்கிரக ஆலயம், பூரிவைரவர் ஆலயம், வசந்த மண்டபம், யாகசாலை, இராஜ கோபுரம், மணிக்கோபுரம், மணிமண்டபம் முதலியன புதுக்குவிக்கப் பெற்று வருகின் றன. இன்னும் சிவலிங்க பிரதிஷ்டைக்குரிய கோயிலும், அம்பாள் கோயிலும், பூரி நடனசபாபதி கோயிலும், பூg பஞ்சமுக விநாயகர் கோயிலும், பூறி சுப்பிரமணியர் உற்சவமூர்த்திகோயிலும் அழகிய சிற்பங்கள் அமையப் பெற்ற கோபுரங்களையுடையன வாய் விளங்குகின்றன. இவை யாவும் அவ் வவ் உபயகாரர்கள் கொடுக்கும் பெருளுதவி யோடும், தர்மவான்களாகிய ஊரவர்கள் கொடுக்கும் பொருளுதவிகளோடும் நடை பெற்று வருகின்றன.

Page 53
- 1:
ஆலயத் திருப்பணி வேலைகளுக்கு வரும் பொருட்களையெல்லாம் வழுவா வண்ணம் பாதுகாத்து இராப்பகலாகக் கடமையாற்றும் மக்களின் திருத்தொண்டு போற்றுதற் குரியது. மக்கள் டாலரும் ஆற்றும் திருத் தொண்டுகளோ அளப்பீரியன. ஆலயம் எங்கும் வியாபகமாய் நிறைந்திருக்கும் கடவுள் தம்மை ஆன்மாக்கள் விழிபட்டு உய்யும் பொருட்டு சாந்நித்தியராய் எழுந் தருளியிருக்கும் இடமாம். வேதாகமங்களை அருளிச் செய்தவர் சிவபெருமான். அவர் திருவருளின்படி ஆலயங்கள் நடைபெறுதல் வேண்டும், நான்கு வேதங்களையும், இருபத் தெட்டு ஆகமங்களையும், பன்னிரு திருமுறைக ளையும், பதினன்கு சித்தாந்த சாஸ்திரங்களை யும், பிரமாணநூல்களாகக்கொண்டு ஒழுகும் வைதீக சைவசமயிகளுக்கே ஆலயங்கள் உரி யனவாம். ஆலயங்களை எவ்வாற்ருனும் மாசு படுத்தல் பெருங்குற்றம், சிவபாரதமுமாம்.
கடவுள் சந்நிதியில் நாம் வாழுகின்ருேம் நினைப்பதை, பேசுவதை, செய்வதை அறி சிந்தனைக்ள், தீய சொற்கள், தீய நடைகள் இ சிந்தனை, நல்ல சொற்கள், நல்ல நடைகள் ஆ
※ ※
"நமக்கு எல்லாந் தெரியும், மற்றவர்க்கு தருக்குற்றிருக்கக்கூடாது. கற்றது கைம்மன் தெரிந்தவர்களும், ஏதும் தெரியாதவர்களும் வும் உள்ளவர்களாக இருத்தல் வேண்டும்.
米 崇
கடன்பட்டுப் பாலன்னம் உண்பதைப் கஞ்சி உண்பது நல்லது,
崇 来
யாரிடத்திலும் கடுஞ்சொல்லாக வெடு ே வும், குளிர்ச்சியாகவும் பேசவேண்டும். கரவ

5 -
சைவாபிமானிகளாகிய புண்ணிய சீலர் களே ! ருதிரோற்காரி வருஷம் தை மாதம் 23ஆம் திகதி (6-2-84) பூரீ விநாயகப் பெரு மான் ஆலயத்தில் வேதபாரங்கதர்களாகிய பிராமணுேத்தமர்களால் நடாத்தப்படுகின்ற கிரியைகளையும், கும்பாபிஷேக விழாச் சிறப் பினையும் தரிசித்து மனமாசு நீங்கி பூரீ பரராசசேகரப்பிள்ளையாரின் திருவருளுக்குப் பாத்திரர்களாகி இகபர சுகங்களைப் பெற்று நாமெல்லோமும் வாழ்வோமாக.
காரொத்த வார்குழல் சோரக்கண்
ணிர்குடங் கைவழியே வாரத் தனித்து வழிபா
டாற்றுமெம் வனிதையர்க்கு ஆரத் தருணத்தி லஞ்சேலென்
றிரங்கு வாரினுவை சாரத்தண் ணனி சுரக்கும் பரராச சேகரனே
இரட்டை மணிமாலை
கடவுள் எங்கும் உறைபவர், அவர் நாம் ந்துகொண்டே யிருக்கின் ருர். ஆதலால் தீய இவைகளை அறவே விலக்கவேண்டும். நல்ல ஆகியவைகளை மேற்கொள்ளவேண்டும்.
亲 崇
என்ன தெரியும்?" என்று நினைத்துக்கொண்டு ண்ணளவு, கல்லாதது உலகளவு. எல்லர்த்
உலகில் இல்லை. ஆதலால் அடக்கமும், பணி பணிவு மனிதனுடைய வாழ்வை உயர்த்தும்.
崇 崇
பார்க்கிலும், கடன்படாமல் உப்பில்லாக்
岑 兴
வெடு வென்று பேசக்கூடாது. இனிமையாக ாக ஒருவரிடமும் பழகக்கூடாது.

Page 54
விநா வை. அநவரதவிநாய
விக்கின்ங்களை நீக்குபவர் விநாயகர். தனக்கு மேலாக ஒரு நாயகன் இல்லாமல் தானே அனைவருக்கும் நாயகனக விளங்கு பவர். பிரணவ சொரூபியும் அவரே ! ஆதி யும் அந்தமுமில்லாத பரம் பொருளிட மிருந்து முதலாவது உண்டாகிய படைப்பு " ஓம்" என்னும் பிரணவ நாதமேயாகும். அந்த "ஓம்" என்னும் ஒலியின் வரிவடிவமே விநாயகரின் திருவுருவமாகும். அதனல் ஒங் கார ரூபன் " என்று அப் பெருமான் அழைக்கப்படுகிறர். ஓங்காரத்துக்கு இடப் புறம் மட்டும் ஒரு கோடு இருக்கிறது. வலப்புறம் கோடு இல்லை. விநாயகப் பெரு மானுக்கு இடப்புறம் மட்டும் கொம்பு உண்டு. வலப்புறம் இல்லை. எனவே, விநாயகப் பெருமான் " பிரணவ ரூபி " என்பத் பின்வரும் பாவால் நன்கு விளங்கும். * பிரணவப் பொருளாம் பெருந்தகை ஐங்கரன்
சரணவற் புதமலர் தலைக்கணி வோமே ?
விநாயகருக்குப் பிள்ளையார், கணபதி, விக்கினேசுவரர், ஏரம்பர், மூத்த நாயனூர் முதலிய் பல திருநாமங்கள் உள்ளன. சிவ கண்ங்களுக்கெல்லாம் தலைவராக இருப் பதஞல் கணபதி” என்னும் திருநாமமும், மெய்யன்போடு தன்னை வழிபட்டுச் செய் பவர்களின் கருமங்களை இடையூறின்றி இனிது நிறைவேறச் செய்வதனல் விக்கி னேஸ்வரன்" என்னும் திருநாமமும் வழங்கப் பட்டு வருகிறது.
விநாயகப் பெருமானது அருளை வேண்டி அனுட்டிக்கப்படும் விரதங்களுள் வெள்ளிக் கிழமை, விநாயக சதுர்த்தி, விநாயக சஷ்டி ஆகிய மூன்று விரதங்களும் முக்கியமானவை. இந்த விரதங்களைப் பக்தி சிரத்தையோடு த்வருது அனுட்டித்து வருபவர்களுக்கு விநாயகன் அருளால் சகல நன்மைகளும் உண்டாகும். நீண்ட வாழ்நாளும் நோயற்ற வாழ்வும் கிடைக்கும். எண்ணிய எண்ணங் கள் கைகூடும். சிறந்த கல்வியும் ஞானமும் வீடுபேறும் கிடைக்கும்.
எந்தக் கருமமும் இடையூறின்றி இனிது நிறைவேறுதற் பொருட்டு விநாயகன் அருளை

யகர்
கமூர்த்தி அவர்கள்
வேண்டி வணங்குதல் தொன்று தொட்டு வரும் அனுஷ்டானமாகும். விநாயகன்ர வழி படும் முறைகளிலே சிரசிலே குட்டுதல், தோப்புக்கரணம் போடுதல் என்பன சைவப் பெருமக்களால் பாரம்பரியமாகக் கைக் கொள்ளப்பட்டு வரும் பண்பாட்டுப் பழக்கங் களாகும். விக்னேஸ்வரப் பெருமான் சந்நிதி யில் அடியார்கள் சிரசிலே இரு கைகளையும் மாறிப் பொத்திப் பிடித்து மூன்று முறை குட்டிக் கொள்ளுதலையும், இரு செவிகளையும் இரு கைகளாலும் மாறிப் பிடித்துக் குந்தி எழுந்து தோப்புக்கரணம் போடுதலையும் இன்றும் நாம் காணக்கூடியதாக இருக் கின்றது. "தோர்பி கர்னம்" என்பதே தோப்புக்கரணம் என்று மாறியது. "தோர்பி" என்ருல் கைகளால் என்று அர்த்தம். “கர்ணம் என்ருல் காது. தோர்பி கரணம் என்ருல் கைகளால் காதைப் பிடித்துக் கொள்வது. விநாயகப் பெருமானையே முழு முதற் கடவுளாகக் கருதி உபாசிக்கிற மதத்திற்கு காணுபத்தியம் என்று பெயர்.
தமிழ் மூதாட்டி ஒளவைப் பிராட்டியை அறியாதார் ஒருவருமிலர். விநாயகப் பெரு மானை உள்ளன்புடன் பூசிப்பவள். அல்லும் பகலும் அனவரதமும் அப் பெருமானது சிந்தனையிலே திளைப்பவள். காதலாகிக் கசிந்து கண்ணிர்மல்கி வேண்டுகின்ருள். விநாயகப் பெருமானே! துங்கக் கரிமுகத்துத் துரமணியே! ஐயனே பால், தெளிதேன், வெல்லப்பாகு, பருப்பு முதலிய நான்கு பொருள்களையும் கலந்து உனக்கு நிவேதிப் பேன். நீ எனக்கு இயல், இசை, நாடகம் என்று சொல்லப்படும் சங்கத்தமிழ் மூன்றை யும் தருவாயாக, என்று அன்புடனும் பணி வுடனும் பாட்டி எம்பெருமானிடம் உள்ளம் உருகிக் கேட்கின்றர்.
"பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்இவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன்
- கோலஞ்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீஎனக்குச் சங்கத் தமிழ்மூன்றும் தா."

Page 55
- 1
சங்கத் தமிழின் இனிமையைப் பாட்டி நன்கு சுவைத்திருக்க வேண்டும்.
சேரமான் பெருமாள் நாயனர் திருக் கைலை செல்வதைக் கேள்வியுற்ற ஒளவைப் பாட்டி தானும் உடன் கைலைக்குச் செல்ல வேண்டும் என்று பெரிதும் விரும்பி வழக்க மாகச் செய்துவரும் விநாயக பூசையை வேகமாகச் செய்தாள். "அமைதியாகப் பூசை செய். உனது விருப்பம் நிறைவேறும்" என்று அசரீரி எழுந்தது. சுற்று முற்றும் பார்த்தாள். யாரும் இல்லை. விநாயகப் பெருமானே இவ்வாறு திருவருள் பாலித் தான் என உணர்ந்து அமைதியாகப் பூசை யைத் தொடர்ந்து செய்தாள். கைலையின் நினைவையே பாட்டி மறந்துவிட்டாள், சேரமான் பெருமாள் நாயனரைப் பற்றிய சிந்தனையும் அகன்றது. தன்னேயே மறந்து பெருமானுடைய திருவருட் பேற்றிலே திளைத்து "சீதக் களப . என்று தொடங் கும் விநாயகர் அகவலைப் பாடி உள்ளன் போடு துதித்தாள். “வித்தக விநாயகா
~--a`/Y471Y. amY1Y4mo,
7 MYaYaYFager
அன்பளிப்பு W
பூரீ முருகன் மில்
கே. கே. எஸ். வீதி,
ஆஸ்பத்திரியடி,
இணுவில்.
SLSL T L SSSSSLTT LSLSTLT LSSLLLSLLLLLSLLLMM SLLSS M LS L T L L S SSLSSS L LLLLLLSS L L L L LLLLLL
3
N
ܪ
M
W
l

-
விரைகழல் சரணே" என்று பாடி முடித்ததும் விநாயகப் பெருமான் தமது துதிக்கையால் பாட்டியைத் தூக்கி கைலையம்பதியிலே கொண்டு சேர்த்தார்.
எமது வெவ்வினையை வேரனுக்கவல்லவர் விநாயகப் பெருமானே! வேட்கை தணிவிப் பவரும் அவரே! விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனும் அவரே! எனவே, எழுபத்திரண்டு அடிகளைக் கொண்ட இந்த விநாயகர் அக வலைத் தினந்தோறும் பக்தி சிரத்தையுடன் பாராயணம் செய்துவரின், ஒளவைப் பாட்டிக்கு அருள் செய்த விநாயகன் நமக்கும் நிச்சயம் அருள்புரிவான்.
"அத்தி முகவனை நித்த நினைபவர்
சித்த மகிழ்வோடு முத்தி பெறுவரே". குறிப்பு:- இக் கட்டுரை இலங்கை ஒலி பரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச்சேவை 1 இல் "சைவநற்சிந்தனை "யாக ஒலிபரப்பப் till-gi.
அன்பளிப்பு
இணுவில் கந்தசுவாமி கோவிலடி
இணுவில் .
.**** هم Τα
LYLLLLL LGLLLLLLqLLLL YLLLqLLLLLLLLLLL

Page 56
விநாயகர் ஆசிரியை திருமதி வை.
**செஞ்சொற் புனைமாலை சிறந்திடப் பஞ்சக்கர ஆனை பதம் பணிவாம்" என்கிருர் அருணகிரி. "எண்ணிய பொருளெல்லாம் எளிதில் முற்றுறப் பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவாம்" என்கிருர் கந்த புராணம் பாடிய கச்சியப்பர். விநாயகர் என்னும் பதத்திற்குத் தனக்கு மேலொரு நாயகன் இல்லாதவர் என்பது பொருள். அதாவது தலைவன் இல்லாதவர். சைவமக்க ளின் வணக்கத்திலும், வைபவங்களிலும் முதலிடம் பெறுபவர் விநாயகர். அவரில்லாத கருமமே இல்லை. எமது வாழ்க்கையின் இடர் களை நீக்குபவர். இதனுல் விநாயகருக்கு இப் பெரும் முதன்மை உண்டு. விநாயகர் ஒப் பற்ற தலைவன். தன்னிகரில்லாத் தலைவன் ஆயினும் அடியார்க்கு எளியவன். இதனுலே தான் பிராமணச் சிறுவனுகவும், காக வடி விண்ணுகவும் ஒருமுறை திருவிளையாடல் புரிந் தனர்.
இத்தகைய விநாயகருக்கு விக்கினராசா, கணேசர், கணபதி, ஐங்கரன், லம்போதரன், வக்கிரதுண்டர், ஏகதுண்டர் என்றும் பல திருநாமங்கள் உண்டு. விக்கினங்களைப் போக்குபவராதலால் விக்கினராசா என்றும், கணங்களுக்கு அதிபதியாகையால் கணபதி என்றும், ஐந்து கரமுடைமையால் ஐங்கரன் என்றும், ஒரு துதிக்கையுடைமையால் ஏக துண்டர் என்றும், பேழை வயிறுடைமை யால் லம்போதரன் என்றும் சிறப்பிக்கப் படுவர்.
யானைமுகம், பேழைவயிறும், பெரும் பாரக் கோடும், ஐந்து கரமும், அங்குச பாச மும் அவர் யாவற்றையும் கடந்த பரம் பொருள் என்பதையும், இந்த உலகம் யாவும் அவருள் அடக்கம் என்பதையும், அவர் பரமசிவனிலும் வேறல்லர் என்பதை யும் உணர்த்தும்.
இத்தகைய விநாயகப் டொருமானின் தோற்றம் பற்றிய கதைகள் பல. சிவனுக்கோ பார்வதிக்கோ மட்டும் பிறந்தவர் என்றும் சிவனுக்கும் பார்வதிக்கும் பிறந்தவரென்றும் பார்வதி நீராடவைத்த வாசனைத் திரவியங் களில் இருந்து தோன்றிஞர் என்றும் புரா ணங்கள் மாறுபடும். எது எப்படி இருப்பி பினும் சிவமும் சக்தியுமாகிய பிரணவ வடி வமே விநாயகர் என்பதே ஏற்க வேண்டிய பொருள்.

பெருமை
கணேசபிள்ளை அவர்கள்
"பிடியதனுருவுமை கொள - கரியது வடிகொடு-கணபதி வர அருளினன்" என்று தேவாரம் பாடினர் ஞானசம்பந்தர். பிள்ளை யார் கதையும் "மதகரி உரித்தோன் மத களிமுகவும் மதர்விழி உமை "பிடி வடிவ மாகவும் கூடிய கலவியில் குவலயம் விளங்க விநாயகர் அவதரித்தார் எனக் கூறும். சிவ சக்தி வடிவம் ஓங்காரம், ஒங்கார வடிவம் விநாயகர். அகர, உகர, மகரம் சேர்ந்ததே ஓம் எனும் பிரணவம், அகரம் (ஆண் யானை யையும் சிவத்தையும்) உகரம் (பெண் யானை யையும் சக்தியையும்) குறிக்கும். மேலும் அவர் தம் தோற்ற அழகினைப் பிள்ளையார் கதையிற் கண்டவாறு கண்டின்புறலாம்.
"முண்டக மலர்போல் முழுதும் சிவந்த
தண்டையுஞ் சதங்கையுமலம்புதாளிணையுங் குண்ட வண்டியும் தண்டரள மாலையும் மண்டொளி தழைத்த புண்டர நுதலும் முடிவுகண் டறியா முப்புரி நூலும் சுடர்விடுக் கனகத் தோளொரு நான்கும் சோதிவண்டரளத் தொடைபுனை கழுத்தும் பூதலம் புரக்கும் பொற்கரி முகமும் தவளக் கிம்புரி தருமருப் பிரண்டும் பவளத் தொளிவாய்ப் பைந்துவ ரிதழும் இமையா முக்கணும் இருதழை செவியும் அமையா நிலவுமிழ் அவிர்சடை முடியும் அந்தி வண்ணமும் அங்குச பாசமும் உந்திச் சுழிமேல் உதரபந் தனமும் ஐங்கரக் கரிமுகன் வந்துஅவதரித்தலும்"
என விநாயகர் வடிவு சித்தரிக்கப்படுகிறது. கரிமுகம், ஐந்துகரம், அங்குசபாசம் முக்கண். அவிர்சடை யாவும் சிவனெடு பேதகமற்ற நிலையை உணர்த்தும்.
இவரை வணங்காத சைவ உலகு இல்லை. இவரருள் பெற்ருேர் பலர். திருமுறைகளைக் கண்டெடுக்க நம்பிக்கும், கைலைத் திருமணங் காண ஒளவைக்கும், குருட்டுத்தன்மை நீங்கத் திருமாலுக்கும், தவநெறி பிழைத்த தையல் இலக்கணசுந்தரிக்கும் நல்வாழ்வும் அருளும் கிடைத்தமை விநாயகர் பெருமையை உணர்த் தப் போதுமானவையே.
இத்தகைய பெருமைக்குரிய விநாயகப் பெருமான் இணுவையம் பதியில் இருந்து எம்மையெல்லாம் இரட்சித்து வருகின்றர். அவர் பொன்னடிகளை நாம் என்றும் மற வாதிருப்போமாக.

Page 57
ஆனைமுகனும் அறு திரு. சபா. ஜெய
இணுவில் பரராச சேகரப் பிள்ளையார் எழுந்தருளியிருக்கும் செம்பொன் மணி நிலத்தில், மாரி தவழுங் காலங்களில் மர கதப் பச்சை விரிப்பாக அறுகம்புல் படர்ந்து வளர்ந்து பரவிச் செழித்திருக்கும். அறுகம் புல்லின் மகிமை புராணங்களிலே சிறப்பாக விநாயக புராணத்திலே விதந்துரைக்கப்பட் டுள்ளமையை யாவரும் அறிவர்.
பார்க்கவ புராணத்திலே ஆனைமுகக் கடவுளுடைய பெருமை மிகவும் விரிவாக விளக்கப் பெற்றுள்ளது. பார்க்கவ புராணம் பிருகு முனிவரால் வழங்கப்பெற்றது. பிருகு முனிவர், இப்புராணம் யாவர்க்கும் பயன் பட வேண்டும் என்னும் இலட்சியத்தோடு உபாசன காண்டம், இலீலா காண்டம் என்னும் இரண்டு காண்டங்களாக அமைத்து, அவற்றை இருநூற்றைம்பது பிரிவுகளாக்கிப் பன்னிரண்டாயிரஞ் சுலோ கங்களால் ஒரு புராணமாக்கிஞர்.
முதலாவது உபாசன காண்டத்தில் அறுகம் புல்லின் பெருமை விதந்துரைக்கப் பட்டுள்ளது.
நறுமணமுடைய பலவகையான மலர் கள் இருக்கவும், அறுகினல் நான்முகனை ஏன் வழிபடவேண்டும் என்பதை விளக்க, அவந்தி பட்டணத்திலுள்ள சுலபன் என்னும் பெய ருடைய ஓர் அரசனுடைய கதை கூறப் படுகின்றது. சுலபனுடைய மனைவியின் பெயர் சுபத்திரை. அவர்களைத் தேடி வந்த அந்தணனுடைய பெயர் மதுசூதனன். அம் மூவரையும் அடியொற்றி அவர்கள் இயற்றிய செயல்களால் அறுகின் பெருமை உரைக்கப் படுகின்றது.
港
மரணம் எந்த இடத்தில், எப்போது வ இயலாது. அது எந்த விநாடியிலும் வரும். Sunr6orub புரிந்து, செல்கதிக்கு வழி தேடவே

கம்புல் வழிபாடும்
ராசா அவர்கள்
மேலும், அனலாசுரனை அழித்த ஆனை முகக் கடவுளின் வெப்பம் தண்ணெனக் குளிரும் வண்ணம் எண்பதாயிரம் முனி வர்கள் அங்கு வந்து ஒவ்வொருவரும் இரு பத்தோரறுகுகளை முடிமுதல் அடிவரை சொரிந்த்ார்கள் என்பதும் விநாயக புரா ணத்திலே எடுத்துரைக்கப் பெறுகின்றது.
சனகமன்னனுடைய பசு அறிவைப் போக்கிப் பதியறிவைக் கொடுத்து ஆட் கொண்ட நிகழ்ச்சியிலும் அறுகின் பெரும்ை விளக்கப்பட்டுள்ளது. " ஒரு புல்லுக்கு நிக ராகுமா குபேரனுடைய செல்வம்" என்று கூறுமளவுக்கு அறுகின் நிறைகோல் ஏறிய வரலாறு உண்டு. ** ஆனைமுகக் கடவுளி னுடைய திருவடிகளிலே சேர்க்கும் அறுகுக்கு இந்திரன் முதலானவர்களுடைய செல்வமும், ஒப்பாகாது’ என்பது விநாயக புராணம் விளக்கும் உண்மை.
புராணங்கள் சாதாரண மக்களுக்கு நல் லறிவூட்டும் அறிவுக்கருவூலங்கள் என்று கொள்ளப்படும் பொழுது, புராண்ங்களின் இலக்கியப் பண்பில் உட்பொதிந்து காணப் படும் படிமவாக்கங்களும், குறியீட்டுப் பண்பு களும் ஆய்வாளர்கனின் கவனத்தை ஈர்க் கின்றன. அறுகு என்பது சாதாரணமாத் தரையிலே படரும் ஒரு புல் என்ற எளிமை ததும்பிய படிமவாக்கம் வாமனுவதாரம் போன்ற செயல் வீச்சுடன் இணையும் வண்ணம் அமைக்கப் பெற்றிருத்தல், குறிப் பிடத்தக்கது.
சிறியன என்று கருதப்படுபவை விந்தை மிகு அணுவின் அடக்கமாய் ஆற்றலாய் ஒளிர்விடும் புனைவிலே சாமானியர்களின் பெருமை உணர்த்தப்படுதல் நினைவுக்குரியது.
ரும் என்று எவராலும் அறிந்து கொள்ள ஆதலால் நல்ல அறங்களேச் செய்து தவம் 1ண்டும்
- aurfiumň

Page 58
இணுவில் பூநீ பரராச அருட்பொலிவும் ம. பொ. செல்வரத் (தொல்பொருள் ஆய்
ஆதித் தமிழர் பண்பாடு
வானளாவிய கூட கோபுரங்களைக் கொண்ட திருக்கோயில்களைக் கட்டியெழுப் பிப் புகழ்பூண்டவர்கள் ஆதித் தமிழ் மன் னர்கள்:கோயில்களை விஞ்சிய அரச மாளிகை கள் எங்கும் இருந்ததாகத் தெரியவில்லை. சோழ மன்னர்களின் அழியாப் புகழுக்குத் தஞ்சைப் பெருங் கோவிலும், பாண்டிய மன்னர்களின் பெருமைக்கு மதுரை மீனுட்சி அம்மன் கோயிலும் கட்டியம் கூறுகின்றன. இதேபோன்று புகழ்மிக்க சுந்தரமாற பாண் டியனது மாளிகைகள் எதுவுங் காணப்பட வில்லை. எனினும் அவனது புகழுக்கு கோயில் பெருமதில் காட்சி பகர்கின்றது. இதனைக் "கண்ணுற்ற அருணகிரிநாதர்
"துங்க கஜராணி யத்தி லுத்தம சம்பு தடாகம்டுத்த தட்சிண சுந்தரமாறன்மதிற்புறத்துறைபெருமானே" என்று திருப்புகழில் பாடியுள்ளார். காஞ்சி யில் சிற்பக் களஞ்சியமாக விளங்கும் கைலாச் நாதர் ஆலயம் பல்லவ மன்னர்களின் அரிய சிருஷ்டியாகும். இவையனைத்தும் கலைக் கருவூலங்களாகவும், சமயப் பொக்கிசங்க ளாகவும் போற்றிக் காப்பாற்றப்படுகின்றன. இம் மன்னர்கள் நினைத்திருந்தால் அரச மாளிகையைக் கட்டியிருக்கலாம். எனினும் அரசமாளிகைகளிலும் பார்க்க கடவுளருக்குக் கூடகோபுரங்களைக்கொண்ட கோயில்களைக் கட்டியெழுப்பிக் கடவுள் பக்தியைப் பரப்பு வதுதான் சிறந்ததெனக் கொண்டார்கள். இக்கலைப் பண்பாட்டின் அடிப்படையில் வந்த தமிழ் மக்கள் அரசபரம்பரையோடு தொடர்புபட்ட பரராசசேகரப்பிள்ளையார் கோயிலைப் புதுப்பித்து மகாகும்பாபிஷேகம் செய்விப்பது பெருமைக்குரியது. வானளா விய கோபுரங்களைக் கொண்ட பெருங் கோயிலைக் கட்டுவித்ததோடு செம்பிலும், கருங்கல்லிலும் திருவுருவங்களையும் சிற்பங்

சேகரப்பிள்ளையாரின்
மகத்துவமும்
5தினம், J. P. அவர்கள் வாளர், யாழ்ப்பாணம்)
களையும் தாபித்தும் திருப்திகாணத அபரி மிதமான பக்திகொண்ட ராஜ ராஜ மாமன்னன் பொன்னிலும், வைரத்திலும் மலர்களைத் தயாரித்து சிவன் பாதத்தில் மலர்போலிட்டு வணங்கித் துதித்து சிவபாத சேகரன் என்னும் பெயர் பெற்றன். இந்தப் பெரிய தத்துவத்தை உணர்ந்த பரராச சேகரப் பிள்ளையாரது பக்தகோடிகள் தங்கள் மனநிறைவைப் பூர்த்திசெய்யத் தங்கள் ஆசைக்கும் மேலாக இப்புண்ணிய சேத் திரத்தை அணிபெறச் செய்துள்ளார்கள்.
கோயில் பூர்வீகம்
ஒரு காலத்தில் உன்னததிலையிலிருந்த புண்ணியப் பிரதேசங்கள் சிதைவுற்றும் நிலை குலைந்த போதும், மீண்டும் இன்னெரு காலத்தில் அதேநிலையில் அல்லது விஞ்சி நிற்கும் தானத்தை அடைதல் கால நியதி யாக உள்ளது. இதற்கேற்ப அக்காலத்தில் போர்த்துக்கேயரால் தகர்க்கப்பட்ட பாரிய ஆலயங்கள் மீண்டும் முன்னின்ற நிலையை அடைந்திருந்ததை இன்றுங் காணலாம். ஈழத்தில் உடுவில் கோவில்பற்றை முற்றுகை யிட்ட போர்த்துக்கேயர் இணுவில் என்னும் பூர்வீக கிராமத்து பரராசசேகரப்பிள்ளை யார் கோயிலையும் நிலைகுலையச் செய்துள் ளார்கள். அரச பரம்பரையில் பராமரிக்கப் பட்ட இக்கோயிலைப் பாதுகாக்க எண்ணி இத்தலத்தை மடமென்று வாதாடி ஒரள் வுக்குப் பாதுகாத்தனர் என்று கர்ணபரம் பரை கூறும். வாயில் பக்கத்தில் மடம் அமைந்திருந்தமையின் இக்கோயிலை மடத்து வாசல் பிள்ளையார் கோயில் என்று தொடர்ந்து வழங்கலாயினர். "எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப் பொருள் மெய்ப் பொருள் காண்பதறிவு" என்ற முதுமொழிக் கேற்ப எதனை ஆராயும்போதும், அதன் தோற்றத்தை காலவரையறை செய்து அறிய முற்படுவது இயல்பு. எனினும் சில விஷ யங்கள் வரலாற்றுக்கு அப்பாற்பட்டதாய்

Page 59
- 2
மறை பொருளாய் விஞ்ஞானத்தாலும் அதன் அரிய தொடக்கத்தை அறியமுடி யாததாயிருக்கிறது. பூர்வீககாலத்தில் மான சீகமாய்ப் பின்னர் மந்திர தந்திரங்களில் குறிப் பொருள்களினலும் உணர்த்தப்பட்ட விநாயக வழிபாடு தமிழகத்தில் பல்லவர் காலத்தில் (கி. பி. 630-668) மறுமலர்ச்சி பெற்றுள்ளது.
எந்தெந்த வழிபாடு தமிழகத்தில் முதன்மை பெற்றதோ அதே வழிபாட்டின் மறுமலர்ச் சியை ஈழத்திலும் மிக முக்கியமாக யாழ்ப் பாணத்தில் அதன் பூர்வீக வரலாறு காட்டு கிறது. சமயகுரவர் காலத்தில் மிக முக்கிய மாக 7ஆம் நூற்ருண்டு திருஞானசம்பந்தர் காலத்தில் விநாயகர் வழிபாடு மலரும் கால மாக இருந்தது. சோழ குலோத்துங்கனது (1109-1118) தளபதியாகிய கருணுகரத் தொண்டமான் இணுவிலில் வைகும்நாளில் வழிபாட்டுக்காகக் கரு ஞகரப் பிள்ளையார் கோயிலைக் கட்டுவித்தான் என்று யாழ்ப் பாண வரலாறு கூறும். இன்று இக்கோயில் உரும்பிராய் கிராம எல்லைக்குள் இருக்கிறது. இச்சம்பவத்தை உற்று நோக்குமிடத்தும், சுற்ருடலையும், அயல் கிராமங்களையும் பார்க்குமிடத்தும் பிள்ளையார் வழிபாடு பரத் திருந்தது புலனகின்றது. தொடர்ந்த காலத் தில் அதாவது கி. பி. 1475இல் சிங்கைப் பரராசசேகரன் அரசனுனபோது நல்லூர் ராசதானி சிறப்புற அமைக்கப்பட்டது. நல் லூர் நகர் நாற்றிசையிலும் நான்கு கோயில் கள் கட்டப்பட்டன. கிழக்கே வெயிலுகந் தப் பிள்ளையார் கோயிலும், மேற்கே வீரமா காளி அம்மன் கோயிலும், வடக்கே சட்ட நாதர் கோயிலும், தெற்கே கைலாசநாதர் கோவிலும் தாபிக்கப்பட்டு திருக்குளமும் வெட்டுவிக்கப்பட்டு, யமுளு நதியிலிருந்து தீர்த்தம் எடுப்பிக்கப்பட்டு இக்குளத்தில் ஊற்றுவிக்கப்பட்டு யமுனுரி என்று பெய ரிட்டுப் புகழ் கொண்டான். இம் மன்னனின் காலத்தில் அரசகேசரி என்பான் இரகுவம்சம் என்னும் வடமொழிக்காவியத்தை தமிழில் இயற்றினன். இவன்தான் நீர்வேலி அரச கேசரிப்பிள்ளையார் கோயிலையும் கட்டுவித் தான் என்று யாழ்ப்பாண வைபவமாலை கூறும்.

1 -
இவை பரராசசேகரன் காலத்துச் சம்ப வங்களாகும். இவையனைத்தையும் நோக்கு மிடத்து அக்காலத்தில் நீடித்து நிலைத்திருந்த பிள்ளையார் கோவில் பரராசசேகரன் சகாப் தத்தில் அரசனது செல்வாக்கையும் ஆதரவை யும் பெற்று அரசனது நாமம் சூட்டப்பட் டிருக்கலாம் என்று கூறி அமைவதில் தவ றில்லை. முற்கால சமுதாய அமைப்பில் ஐம்பெருங் குழுவும் எண்பேராயமும் இருந் தாற்போல, கோயில் சேவைக்கென அழைக் கப்பட்டோர்கள், குழுக்களாக் அவரவர் களுக்கு ஒதுக்கப்பட்ட குறிச்சிகளில் வாழ்ந்து கோயில் சேவைபுரிந்து வந்தார்கள். இக் குழுக்களின் பரம்பரையில் வந்தவர்கள் இன்று அவ்வத்துறையில் சமர்த்தராக விளங்குகிருர்கள்.
பரராசசேகரப் பிள்ளையார் கோயிலில் மூலமூர்த்தியாக எழுந்தருளியிருக்கும் விநா யகப்பெருமானது திருவுருவம் தமிழகத்துச் சிற்ப விற்பன்னர்களால் அமைக்கப்பட்டு இங்கு கொண்டுவரப்பட்டதென்று கூறுவர். அருட்பொலிவோடு அமைந்த திருமுகத்தைக் கொண்ட இத்திருவுருவம் அருள்பாலித்து நிற்கிறது. அக்காலந்தொட்டு, கர்ப்பக்கிரு கத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட - மூர்த் தியை பக்தியென்னும் உரனும் நீரும் ஊற்றி வழிபாடியற்றிவந்தார்கள். இம் மக்களின் அபரிமிதமான பக்தியில் கட்டுண்ட விநா யகப் பெருமானும் அருள்பாலிக்கலாயினர்.
விநாயகப்பெருமான் அருள்விளேபாடல்
விடியற் காலையில் எழுந்து விநாயகப் பெருமானைத் தொழுது சென்ற அடியார் களும், வணிகர்களும், இளைஞர்களும் பெரு நிதியைத் தேடிக்கொண்டார்கள். பெரு நோயால் பீடிக்கப்பட்டவர்கள் நோய் நீங்கி தேகாரோக்கியம் பெற்றனர். இப்படிக் கை தூக்கிவிடப்பட்டவர்கள் சும்மா இருக்க வில்லை. தாங்கள் பெற்ற பெரும்பேற்றுக் காக நன்றிக் கடனுகச் சகலவகைகளிலும் எம் பெருமான் சந்நிதியைப் பெருப்பித்து அலங் கரித்துக்கொண்டார்கள். அருட்பிரவாகமாக விளங்கும் கர்ப்பக்கிருகத்தை மாசுபடுத்தா வண்ணம் புனருத்தாரணம் செய்யப்பட் டது. தற்போது இக்கோயில் புனருத்தா ரணஞ் செய்யப்பட்டு 6-2-84இல் மகா கும்பாபிஷேக விழா நடைபெற திருவருள் பாலித்துள்ளது. அந்நாளில் எல்லோரும் பங்குபற்றி எல்லாம் வல்ல விநாயகப் பெரு மrண்ன் அருளைப் பெறுவோமாக.

Page 60
இணுவில், பூநீபரராசசே
விநாயக பண்டிதர், வித்துவாள் ( வெ திருவாக்கும் செய்கருமம் பெருவாக்கும் பீடும் பெரு ஆதலால் வானுேரும் ஆ% காதலாற் கூப்புவர்தம் சை
விரு ஓங்குமொரு மருப்பான உயிர்க்குயிர் தாங்குமொரு மருப்பான முகத்தா? பாங்குவைத்து மழுத்தானை பரித்தா பூங்கமல பதத்தானைப் பொருவில்ஐ
(95.
அத்தி முகவனை நீ சித்தம் மகிழ்வொடு
6600
இற்றைக்கு அறுநூறு ஆண்டுகளுக்குமு நல்லூரில் இருந்து அரசாண்ட பரராசசேக தால் இணுவில் பரராசசேகரப் பிள்ளையார் வாசற் பிள்ளையார் சரித்திரப் பிரசித்திபெ தலமாகும். இக்கருத்தினைப் பின்வரும் பாட * மங்கலம் பொலிவால சிங்கபுர வலனின வன்னியாழ் பாடியே வாங்கிஅர சா பொங்குகங் காதரன் புவனேக வாகுவ புண்ணியன் பொன்னிநா டெண்ணு சிங்கைஆ ரியச்சக் கரவர்த்தி தன்மரபி
திங்கள்நிகர் கவிகையான் துங்கமிகு பொங்கும் அருள் தங்கவே பூசித்த நா
புகர்முகக் கடவுள்நின் மிகுகருணை நல்லூரில் அரசாண்டு இணுவிலில் வ சிங்கைஆரியச் சக்கரவர்த்திகள் மரபின் இக்கோவிலை வழிபட்டு அவன் பெற்ற ஆ பெறுதல் வேண்டும். குறித்த விநாயகர் ச மகாவல்லி கஜாவல்லி சமேத சிவசண்முக உபயபதமும், காசிசிவலிங்க நடராச சிவக லினல் வழிபடும் மெய்யடியார்க்குப் பின் பேருக முத்தியும் சித்திக்கும் என்பது சா மானை அல்லும் பகலும அநவரதமும் து: களும் பெறக்கடவர். இவ்விநாயகன்ர வழி பாடி உய்தி பெறுவாராக.
சகலதன தானியம் சகலசம் பத்துநற் க சத்துருசங் காரமும் புத்திரர் இலா புகலரிய வித்தையும் சித்தியும் புத்தியு போதநிறை ஆயுளும கல்வியும ெ பகலவர் அநந்தகோடி எனஇலகு திரு பைம் பொன் அங் கதம்மத்த கடசமு அகிலமுறு கயிலைவரை கனகப் பெருங்ே அணிசெஞ் சதங்கைஜலி கலகலென
66

கரப் பிள்ளையார் கோவில் வணக்கம்
இ. திருநாவுக்கரசு அவர்கள்
FT Luar
கைகூட்டும் செஞ்சொற் க்கும் - உருவாக்கும் ா முகத்தானைக்
த்தம் ாய் இருப்பான உரக வேந்தன் ன வதைத்தானைச் சயில மானைப் ன்தந் தளித்தானைப் பசும்பொற் கோட்டுப் ந்து கரத்தானப் போற்றி வாழ்வாம்.
*Lu T த்தம் நினைபவர்
முத்தி பெறுவரே.
ாக்கம்
ன் யாழ்ப்பாண அரசு நிகழ்ந்த காலத்தில் ரமன்னனுல் புதுக்கிக் கட்டப்பெற்ற காரணத் எனக் காரண நாமம் கொண்ட மடத்து ற்ற பாடல்பெற்ற புராதன விநாயகர் திருத் டல்கள் உறுதிப்படுத்துகின்றன. டயில் வைத"கவி வீரராக ண்டநன் வளநாட தற்குவேந்தன் பாம் பூசுரர்க ளோடுவந்த மதி பதியாய புங்கவர் வணங்குதிலகன் ல் ஏகாதசச் சிரமுறையினுன்
பரராச சேகரத் திகிரிவேந்தன் பகா புவிபுகழும் மடவாசலில்
அடியனேன் புந்தியில் தங்கஅருளே.
ாழ்வுதந்த குறித்த பரராசசேகர மன்னன் பதினேராவது தலைமுறையைச் சேர்ந்தவன். க்கங்களை வழிபடும் அடியவர்களாகிய நாமும் ர்வசித்தியும் சகல புத்தியும் அஷ்டலட்சுமியும், பரமேஸ்வரமும், சந்தான கோபாலர் பணியும், ாமியம்மை சகிதமுமாக விளங்குகின்ருர் ஆத ாவரும் சித்திகளும் சகல புத்திகளும் வாழ்வின் ஸ்திரோக்தமான மந்திரம். ஆகவே இப்பெரு நித்து அன்புடை அடியார்கள் இஷ்டசித்தி படுவோர் பின்வரும் உபாசளுமந்திரப் பாடலைப்
ந்தோஷ மும்கரபியும் மும சர்வவசி கரவிடயமும் ) பொற்புறு சரீரசுகமும் சல்வமும எப்பொழுது மேதந்து அருளுவாய் மேனி பளuளென் றெளியைவீசப் D வெயிலெழப் பாரஅரை ஞாண் அசையவே காவில் அழகுகோ புரவாசலில்
நடனமிடும் ஐங்கரப் பிள்ளையாரே.
ணக்கம்

Page 61
விநாயகர் பெருடை தொகுப்பு: த. வே6
ஆத்தி முகவன நித்தம் சித்த மகிழ்வொடு முத்தி
கச்சியப்ப சுவாமிகள்
அகரமென வறிவாகி யுல மகர்தகர வுகரமக ர பகருமொரு முதலாகி விே
பல்வேறு திருமேனி புகரில்பொரு ஞன்கினையு போற்றுநருக் கறக்க நிகரின்மறக் கருணைபுரிந்
நிருமலனைக் கணபதில்
அருணந்தி சிவாச்சாரி
ஒருகோட்ட னிருசெவியல்
ணுல்வாயைங் கரத்த தருகோட்டம் பிறையிதழ றருமொருவா ரணத் உருகோட்டன் பொடும்வ யிரவுபக லுணர்வோ திருகோட்டு மயன்றிருமா ருேவென்னச் செய்யு
சேக்கிழார் - ெ சீர்பூத்த மறைமுதற்கட்
னரும்பொருளைச் சிவ பேர்பூத்த நிருமலசின் ம யானந்தப் பெருக்கை கார்பூத்த திருநெடுமா ல கவர்வணங்குங் கருை பார்பூத்த வடியர்வினை ெ கற்பகத்தைப் பணிந்
புகழேந்தியார் நேசரிதங் கூர நிலவலயந் மாசரிதங் கூற வருந்துணை கரியா னனத்தான் கருது கரியா னனத்தான் கழல்
திருச்சிற்

ம பாடிப் பரவுதும்
பாயுதபிள்ளை அவர்கள்
நினைபவர்
பெறுவரே.
- விநாயகர் புராணம் க மெங்கு
ங்க டம்மாற் வறு மாகிப் தரித்துக் கொண்டு
மிடர்தீர்ந் தெய்தப் ருணை புரிந்தல் லார்க்கு தாண்டு கொள்ளு யை நினைந்து வாழ்வாம்.
யார் - சிவஞானசித்தியார் ன் மும் மதத்த
சூறுை ழித் தாழ்சடையான் தின் ருள்கள் ணங்கி யோவாதே ர் சிந்தைத் ல் செல்வமுமொன் ந் தேவே.
பரிய புராணம்
பிரணவத்தி னர் தந்த யவடிவை
யென்றுங் }யன்முதற்புங் ண வாழ்வைப் கெடுத்தருளுங் து வாழ்வாம்.
- நளவெண்பா
தாங்குநளன் OTuvir – frégFGöT
புகழ் பூண்ட
றம்பலம்

Page 62
பாகாய் உன் மன
பா ஒன்று ந
திருமதி சுசீலா
பாகாய்உன் மனம் பாஒன்று நான் ஏகாந்த நாயகனே என் இணுவை
ஓயாமல் வருத்துை ஒருகோடி துன்
தாயாகித் துயர்து
தாராய் உன்
அஞ்சேல் அஞ்சேே அபயம் அளிப் நெஞ்சார நான் து நினைவெல்லாம்
LDrTulumti Lampaí Gou மயக்கந் தனைய
நாயேனை யடிமை
நாளும்உன் த
ஓங்கார ரூபனே வ ஒப்பிலா மணி "ஓம்" எனும் மணி ஒளிந்திடும் கு(
வாவென்று அழை, வாரா திருப்ப ஆவி துடிக்குதைய அரனே நீ ஓடி

ாம் உருக . . . ான் இசைப்பேன்!
தருமலிங்கம்
உருகப்
இசைப்பேன் .
விநாயகனே!.
- (பாகாய் . )
995 tunt...
ாபங்கள்.
டைக்க .
திருக்கரமே!.
- (LinTérsmruit ...)
லன்று
பவனே!.
திப்பேன்
நீ இருப்பாய் .
- (பாகாய் . )
பன்ற . பறுத்தே . கொள்வாய் . ாள் பணிவேன் .
unt யே வா வா . யின் ஒலியில் நவே வா வா .
த்த போதும் தேனே
T
. - 61 TT GT ..
- (பாகாய் உன் .)

Page 63
விநாயகர்
திருமதி சின்னராசா, (சைவப்பிரகாச மகாவித்திய
பார்புகழும் இணுவைநகர் ே
பரராச சேகரவி நா சீர்புகழும் அடியர்உளம் இ6 தித்திக்கும் பெருமைய கார்தவழ மயில் அகவ களிவ கருதுமறை வேதியர்க ஆர்வமுறு மடியவர்கள் அஞ் அடியர்உளத் தன்புரு
கலையழகு பொலிந்தோங்கப்
கவிஞரும் மண்டபமும் நிலைவிளங்கத் தொண்டர்கள் நிறைமனத்தோ டிளை மலைநிகரும் சிகரமெழில் மா மணியொடுபொன் கு தலைசிறந்த ராஜகோ புரம் நிலவுகதிர் தவழமுடி
காசிவரு சிவலிங்க மூர்த்தி
கருதும்ஐம்பொன் ஆ6 தேசிபொலி நடராஜ மூர்த் சிவகாமி அன்னைதனை ஆசிரியர் அருள்ஒழுக அன்ட அடியவர்க்கு அருள்சு தேசினிய புதுமைபொலி சே
செல்வர்புகழ் விநாய

துணை ஆசிரியை ாலயம், இணுவில்)
கோயில் கொண்ட ப கன்தாள்
ன்பம் நல்கி பது நிறைந்த சோலை ண் டார்ப்ப iள் வேதம் ஓங்க நசே லென்று வாய் நித்தம் காப்பாய்.
புதுமை கொண்ட ம் ஆக்க வென்றே ர் பலரும் கூடி
ஞர்துணை பெரிதும் கூட்டி "ண்பு மிக்க யிற்றியநற் சிற்ப மோங்க
புதுக்கி
நிரைத்து வைத்தார்.
தன்னை அடையார் பீடம் சேர்த்து தி யோடு
சேர்த்துத் தொன்மை
கூர ரக்க அமிர்த ஞான ாயில் செய்த கர்நல் அருளில் வாழி.

Page 64
* பாரதம் எழுதி
(நாட்டி
"இயலிச்ைவாரிதி", "ஸாஹித்த
யாழ்ப்பாணம்
பிரம்மழறி என். வி
கதைய
ஸோடஸ் கணபதி என்னும் பதினறு : கிருர் கணபதி அரங்கத்தில்.
பாலகணபதி
தருணகணபதி பக்த கணபதி வீர கணபதி சக்தி கணபதி த்விஜ கணபதி 7. ஸித்தி கணபதி 8. உச்சிஷ்ட கணபதி
ஆகிய மூர்த்தங்கள் கொண்டு அந்தப் பதிஞ புத்திரரான விபாஸ்பகவானுக்குத் தரிசனம் கிருபாகடாக்ஷத்தால் "மஹாபாரதம் " என் கிறது. வியாஸ் மகரிஷி தான் யாத்த பார இல்லையே என ஏங்கி விநாயகப்பெருமான கிருர், விநாயகப் பெருமான் ** வியாஸரே ! எனது எழுத்தாணி ஒரு நொடிகூடத் தடை நான் உமது லிகிதராக அமைந்து பாரதம் வியாஸரும், விநாயகரிட்ட நிபந்தனையை ஏ விநாயகனும் கொம்பெழுத்தாணியால், மேரு
**GL
* பாரதம் எழுதிய வாரண
காட்
இடம் :- தேவலோகம், பாத்திரங்கள் :- வி
விநாயகன் ஸோடசகணபதியாகத் தோன்றி,
(பிரவேசதரு) ராகம்: ஹம்ஸத்வனி விநாயகர் பல்
பெருவேழ மாமுகன் அருளிய அரங்கில் வந்
لا92DIے கருவான ஓங்கார உரு பெரும்பா ரதம்எழுத

|ய வாரணன் ’
ய நாடிகம்) |ய சிரோமணி", "கவிமாமணி”
(இணுவில்) ரமணிஜயர் அவர்கள் மைப்பு உருப்பெற்ற, பெருவேழனுகக் காட்சியளிக்
விக்ன கணபதி கழிப்ர கணபதி ஹேரம்ப கணபதி லக்ஷ்மி கணபதி மஹா கணபதி விஜய கணபதி நிருத்த கணபதி ஊர்த்துவ கணபதி
6.
A.
ணுறு திருவுருவங்களையும் பராசரமகரிஷியின் கொடுக்கிருர் விநாயகப் பெருமான். அவரது ானும் இதிஹாசம் செய்யுளாக உருவெடுக் rதத்தை எழுதித்தரப் பூலோகத்தில் யாரும் அனுக்ரஹம் செய்யவேண்டுமாய்ப் பிரார்த்திக் உமது கவிதை ஓட்டம் தடைப்படாமலும், .ப்படாமலும் நீர் கவிதை யாத்தீராயின், எழுதித் தருவேன் ' எனக் கூறுகிருர், ற்று, " மஹாபாரதம்" பாட, வாரணனுகிய 5 மலையிலே பாரதத்தை எழுதலானர்.
''
னன்’ (நாட்டிய நாடிகம்)
G 1
நாயகர், வியாஸ்முனிவர்.
வியாஸரிஷிக்குக் காட்சி கொடுக்கிருர்.
ராகமாலிகை
தாளம்: ஆதி லவி பதினறு உருப்பெற்று தேன் - கணபதிநான்
ல்லவி
வான பிரணவன்
அரும்வியா ஸ்ர்க்கருள

Page 65
- 2
8Fy 6 1. பால கணபதி பல கணுதிபன் மாபலா வ சீலச் செம்மேனித் தருண கணபதி செந்ெ கோலச் சசிவர்ண பக்த கணபதி கொம்ெ கோபங் கொண்டு செழும் வீரக்கணபதி ச
(鲤 தக்கிட தகதிமி திக்கிட தகதிமி தகஜொ தக்கிட தகதிமி திக்கிட தகதிமி தக்கிட
ராகம்: அம் 2. சக்திக் கணபதி சார்ந்து வல்லபையுடன் ட தித்தித் தருள்தரும் த்விஜகணபதி நான் ! சித்தி புத்தியொடு சிவந்த பூக்கரும்பு சித் வித்தை நல்கிஎன்றும் விக்னம் நீக்கிடுவேன்
(g
ராகம்: 3. உச்சிஷ்ட கணபதி உபாஸனை செய்வோர்க்( கழிப்ர கண்பதியாய் ரகழித்து அருள்வேனே 8 மெச்சிடும் ஹேரம்ப கணபதி யாவேனே மேவ பச்சைக்கிப் பாசமோ டங்குசமும் இச்சைய
(到
ராகம்! 4. மக்கள் தொழ அருளும் மஹாகணபதி யாவே திக்கெலாம் வெற்றிபெற விஜயகணபதி யா நித்தம் நடனமிடும் நிர்த்த கணபதி யாவேல் உத்தமப்பொன் வண்ணனுகி ஊர்த்துவ கணி
வியாஸ பகவான் விநாயகரைத் தொழுது கதையைத் தான் பாடும்போது அதை எழுதி உ கரிடம் முறையிடுகிறர்.
(விரு
ராகம் : ஆ
வியாஸமுனிவர்:
ஸோடசநற் கணபதியே பாரதத்தின் கதையாத்துப் ஆதரவு இல்லைஐயா! அை பூதலத்தில் கதையெழுதும்

7 -
ாம்
ாழை கரும்பு விரும்புவேன் நல் அப்பமும் கபித்தம் விரும்புவேன்
பாடித் தருட் கோலம் விரும்புவேன் கூர்வேல் அங்குசம் பாசம் விரும்புவேன்
தி)
ணு தகதிமி ததிங்கிணதொம்
திக்கிட ததிங்கிணதொம்
ர்தவர்ஷணி
பக்தருக் கருள்தனைப் பரிந்திடுவேன் சுவடி எழுத்தாணி தண்டம் ஏந்துவேன் திக்கணபதி என் கைத்தலம் தாங்குவேன் விக்ன கணபதியாய் விளங்கியருள் செய்வேன்
தி)
பஹலிதாரி கு உயர் பதவிகள் நல்கி உவந்தருள்வேனே ந்ேதூர ரத்னகும்பம் துதிக்கையிலேந்துவேனே சிவன் போலைந்து முகங்கொண்டருள்வேனே ாய் ஏந்துவேனே லக்ஷ்மி கணபதி நான்.
தி)
d
ன் மதிமுடிபு னைந்துநான் மோதகம் அவல் உண்பேன் ய்த் திகழ மூஷிகத்திலே மூவுலகமும் வருவேன் * நெற்கதிர் தாமரையும் தந்தம்துளிர் எந்துவேன் ாபதியாய் உயர்சிகரமுத்தி உவந்துநான் தந்தருள்வேன்
தான் பாரதக் கதையை யாத்தபோதிலும் அக் தவிசெய்ய யாரும் இல்லையே என ஏங்கி, விநாய
த்தம்) னந்தபைரவி
செஞ்சாணம் தஞ்சமையா
பதுக்கியுளம் கொண்டிருந்தேன்
தஎவரும் எழுதவல்லார்
புதுமைதனை யாரறிவார்?

Page 66
ராகம்: ஆனந்தபைரவி
edirəri:
கருணைபுரிந்து ஆதரி திருவருளால் பாரத
99 பெருவேழ மாமுகே ஒருவரும் இல்லைஐய
சார மதாய் வேதம் தழைத்தி தாரணி தன்னில் என்றும் த பாரதநற் கவிதை பகன்றிடு சீரதுவாய் எழுத ஓரொருவர்
மத்ய ஆதிநான் மறையின் சாரமாய்த் திக மேதினி தனிலே மேவும் மாந்தர் வாழ் பூதநா யகனே பூரணு உந்தன் பொன் பாதமே தருவாய் பாரதம் எழுத பதி
(ஐதி வியாஸர் மொழிகேட்ட விநாயகர் தானே இறர்.
- - (விரு ராகம் :- மத்யமாவ விநாயகர் :-
*" வித்தகக் கவிஞன் நீயே! வி சித்தெலாம் நிறைந்த அந்த மத்தகக் கொம்பை ஏந்தி ! சித்திரமா யெழுதச் சிந்தனை வியாஸர் பாரதக் கதையைச் செய்யுள் தான்யால் மேருமலைமீது வியாஸமுனிவர் ச
பாரதக் காப்புச்செய்யுள் வியாஸர் :-
* நீடாழி உலகத்து ** ராகம்:- நாதநாமக்ரிய
(க வி duraci -
"நீடாழி உலகத்து மறைநாலெ வாடாத தவவாய்மை முனிரா ஏடாக மாமேரு வெற்புஆக வ கோடாக எழுதும் பிரானப் ப
சுபம்

28 -
தரு)
ாளம் ல்லவி ஆதி
- கணபதியே த் திருக்கதை யான்பாட
பல்லவி ன பெம்மானே மாதங்கனே! பா! உவந்தருள் புரியாயோ!
y Gurti) திடும் திவ்ய கதை iர்மமதைக் காக்கும்கதை
வேன் யானே !
இல்லைஐயா.
மகாலம் ழம் அழகு காவியம் பாடிடுவேன் ழ மேலான மார்க்கமதைக் காட்டிடுவேன் ண்ணினடி வேண்டி நாடிவந்தேன் யேகண - பதியேதுணை - தரவருவாய் り பாரதத்தை எழுதித் தருவதாக வாக்குறுதி கொடுக்
நத்தம்
பியாஸநன் முனியே கேளாய் ச் சீரிய பார தத்தை மந்தர மேருவில் நானே ாப்பா ரதம் தாராய் ". வடிவத்தில் கூறுகிறர். விநாயகர் கொம்பினெழுத் ஷ்றிய பாரதத்தை எழுதுகிருர்,
ாப்பு)
நத்தம்
டு ஐந்தென்று நிலைநிற்கவே ஜன் மாபாரதம் சொன்னநாள் ங்கூர் எழுத்தாணிதன் னிந்து அன்பு கூர்வ rமரோ ",

Page 67
o அவ்வினைக்கு திருமுருக கிருபானந்,
நாம் இப்போது நுகர்கின்ற இன்ப துன்பங்கட்கு முற்பிறப்பில் செய்த நல்வினை தீவினைகளே காரணமாகும். அவரவர் செய்த வினை ஊழாகமாறி உருத்து வந்து ஊட்டும்.
நம் உடம்பின் நிழல் நாம் நடந்தால் நம்மைத் தொடர்ந்து வருமாப்போல நாம் செய்த வினையும் நம்முடன் தொடர்ந்து வரும்.
இறைவன் நடுநிலை தவருதவன். பார பட்சமில்லாதவன். நாம் செய்த நல்வினை களுக்கு ஏற்ப சுக துக்கங்களை வகுத்து விதிக் கின்ருன். இறைவனுடைய அருளாணையால் விதிக்கப்பட்டது விதியெனப்படும்.
'விதி காணும் உடம்பைவிடா வினையேன் கதிகாண மலர்க்கழல் என்றருள்வாய்"
என்பது கந்தரநுபூதி, விதியை வென்றவர் எவரும் இலர், விதி வழி மதி செல்லும்,
*அவ்வினைக்கு இவ்வினை" முதிர்தவ ராயினும் முனிவ ராயினும் மதியின ராயினும் மன்ன ராயினும் பொதுவறு திருவொடு பொலிவ ராயினும் விதியினை யாவரே வெல்லும் நீர்மையார் - கந்தபுராணம் நாட்டையும் நகரத்தையும் பொன்னை யும் மணியையும் விலையுயர்ந்த உடைகளை யும் தூசாக எண்ணித் துறந்து உடுத்த உடையுடன் கானகம் சென்ற குணவதி யாகிய சீதாதேவி ஒரு மானை விரும்பினுள், கணவனுக்குக் கட்டளையிடாத அக் கற்புக் கரசி கணவனைப் பார்த்து "இம்மானைப் பிடித் துக் கொடும்" என்று ஏவிஞள். கண்ணை இமை காத்தது போல் காத்து நின்ற பரம பக்தனுகிய இலட்சுமணனை உள்ளம் வருந்த சூடாக வைது நெடிய வனத்திடை அனுப் பினுள்.
ஒரு போதும் மனைவியின் வார்த்தை யைக் கேளாத வீரராகவர் மனைவியின் சொல்லைக் கேட்டுக் கோ தண்ட மாகிய

கு இவ்வினை
தவாரியார் அவர்கள்
வில்லைத் தூக்கி மான்பின்னே சென்ருர், வில்லையா தூக்கினூர்? இல்லை,பழிச்சொல்லைத் தூக்கினர். இவைகட்குக் காரணம் விதி தான்.
"வெஞ்சின விதியின வெல்ல - வல்லமே?”
அதிசயம் ஒருவரால் அமைக்க லாகுமோ துதியறு பிறவியின் இன்ப துன்பந்தான் விதிவயம் என்பதை மேற்கொ ளாவிடின் மதிவலி யான்விதி வெல்ல வல்லமோ. - கம்பஇராமாயணம்
விதியின் வலிமையை விளக்க ஒரு சான்று
ஒரு குளக்கரையில் ஒரந்தணர் மான் தோல் மீது அமர்ந்து காயத்திரி மந்திரம் ஜெபம் செய்துகொண்டிருந்தார். ஒரு புலை யன் பசுவை வெட்டும் பொருட்டு கத்தியைத் தீட்டிக்கொண்டிருந்தான். அறிவுள்ள அப்பசு நம்மைக் கொல்லும் பொருட்டே இவன் கத்தி யைத் தீட்டுகின்றன் என்று அறிந்து கட்டுத் தறியை அறுத்துக்கொண்டு அந்தக் குளக் கரை வழியே ஒடியது.
அந்தப் புலையன் பசுவைத் தேடிக்கொண்டு வந்தான், அந்த ஜெபம் புரியும் பிராம்மண னைப் பார்த்து "ஐயரே! பசு இந்த வழியாகச் சென்றதா’ என்று கேட்டான்.
ஜெபம் செய்துகொண்டிருந்த அந்தணர். இருகரங்களையும் நீட்டி பசு ஒடின வழியைக் காட்டினர். அவர் காட்டிய வழியே சென்று புலையன் பசுவைக் கொலைசெய்துவிட்டான்:
வடநாட்டில் தாழ்ந்த குலத்தில் ஸஜ்ஜன சாருகர் என்பவர் பிறந்தார். சாருகர் என்ற குலத்தில் பிறந்த அவர் உயர்ந்த குணங்களே உடையவராக விளங்கினர். அதனுல் ஸஜ்ஜன சாருகர் என்று பேர்பெற்ருர். அவர் இளமையி லிருந்தே உத்தம குணங்களுக்கு உறைவிட மாக இருந்தார். அடக்கம், பொறுமை, சாத் தம், ஈசுரபக்தி, ஒழுக்கம், பண்பு முதலிய நற் குணங்களை அணிகலமாக அணித்த அவர் ஆசார சீலராக இருந்தார். அவர் பண்டசி

Page 68
- 30
நாதன உபாசன புரிந்து வந்தார். பண்டரி நாதா! பண்டரிநாதா! என்று கூறி அலறு வார். கரதாளம் இட்டு “விட்டால் விட்டால் என்று பஜனை செய்வார். இரவு பகலாக எட் டெழுத்தை ஒதி உள்ளம் உருகுவார்கண்ணிர் பெருகுவார். - - -
பண்டரீபுரம் பூலோக வைகுந்தம். அந்த க்ஷேத்திரத்தில் சதா தம்பூராவின் நாதம் முழங்கிக்கொண்டிருக்கும். பக்த ஜனங்கள் மத்தளம் ஜால்ரா முதலிய வாத்தியங்களை ஒலித்து ஆடியும் பாடியும் பரவசம் அடை வார்கள். பாண்டுரங்கனைச் சேவிக்க வருகிற பக்தகோடிகளின் கூட்டம் அளவிட முடி யாது. பாண்டுரங்கன் பக்தர்களின் வினை களைக் களைந்து விரும்பிய நலன்களை வழங்கி வரத மூர்த்தியாக விளங்கினுர்,
பண்டரீபுரத்துக்கு அருகே சந்திரபாகா என்ற நதி அழகாக ஒடிக்கொண்டிருக்கும். அந்த நதி பன்னிரு ஜோதிலிங்கங்களுள் ஒன்ருண பீமாசங்கர் என்ற இடத்திலிருந்து உற்பத்தியாவது. அதனுல் பீமநதி என்று பேர் பெற்றது. பண்டரீபுரத்துக்கு அருகில் பிறைச் சந்திரனைப் போல் வளைந்து போவ தால் சந்திரபாகா என்று பேர் பெற்றது. தூய்மையான நீர் சல சல என்று ஓடிக் கொண்டிருக்கும். நாமதேவர் துர்காராம் சக்கு பாய் கோராகும்பர் ராமதாசர் கபீர்தாசர் பலப்பல பக்தர்கள் வழிபட்டு முத்தியடைந்த திருத்தலம். பல ஞானியர்களின் சமாதிக் கோயில்கள் அங்கே காட்சி தருகின்றன.
ஸஜ்ஜன சாருகருக்கு பண்டரிபுரஞ் சென்றுவிட்டால் நாதனைச் சேவிக்க வேண்டும் என்ற தாகம் மேலிட்டது. "பண்டரிநாதா! உன்னைச் சேவிக்கும் நாள எந்நாளோ? அருட் கடலே! கருணைத் தெய்வமே உன்னைக் கண்ட கண்களே கண்கள். உன்னை வணங்கும் பேறு எல்லோருக்குங் கிடைக்குமோ? பல பிறவி களில் செய்த புண்ணிய பயன் இருந்தால் தானே உன் தெரிசனம் கிடைக்கும்" என்று கூறிப் புலம்புவார். திசை நோக்கித் தொழு வார்.அழுவார்;மூர்ச்சித்து விழுவார். "நாளை பண்டரிக்குப் புறப்படலாம், நாளைக்கு புறப்படலாம்" என்று கூறுவார். ஒரு சமயம் துணிந்து பண்டரிபுரத்தை நோக்கிப் புறப் Lu L-ITrř.

அந்தக் காலத்தில் ரயில் பஸ் முதலிய வாகன வசதிகள் கிடையா. சாருகர் பஜனை செய்துகொண்டு நடந்து போகிருர். பகல் முழுவதும் நடப்பார். பொழுதுபோன ஊரில் பிட்சையெடுத்து உண்டு சத்திரங்களில் தங்கி பஜனை செய்வார்.
ஒருநாள் ஒருநகரத்தில் தங்கினர்.இரவில் வேறு நல்ல இடம் இன்மையால் ஒரு தன வந்தர்தன் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து ஜெபம் செய்து கொண்டிருந்தார்.
இரவு ஒரு மணி நகரம் இருள் சூழ்ந் திருந்தது. ஒலியடங்கி இருந்தது. அங்கங்கே நாய்கள் குலைத்துக்கொண்டிருந்தன. அந்த வீட்டுப் பெண் சிறுநீர் கழிக்கக் கதவுதிறந்து கொண்டு வெளியே வந்தாள். சாருகரைக்கண் டாள். அவர்மீது மையல் கொண்டாள். அவ ரருகில் சென்று' 'தாங்கள் பூலோக மன்மத னைப்போலக் காட்சி தருகிறீரே. தாங்கள் யார்" என்று கேட்டாள்.
அம்மா! வணக்கம். நான் யாத்ரீகன். என்பேர் சாருகன்; பண்டரிபுரம் போகின் றேன். 'என் உள்ளத்தைக்கொள்ளைகொண்ட உத்தமரே தாங்கள் என் இதயராஜா. நான் தங்கள் இதயராணி. இந்த விநாடி முதல் தாங்கள் என் இன்னுயிர்க் கணவர்.
"அம்மா! இந்த உலகம் கடுகளவு. பாவத் தால் வரும் துன்பம் மலையளவு. நான் மனத் தினுலும் மாதரைத் தீண்டாதவன். பிரம்ம சாரி. தாங்கள் தங்கள் கணவனுடன் வாழ் வதுதான் கண்ணியம். கற்புநெறியில் நிற் பதுதான் புண்ணியம். அவநெறியில் புக வேண்டாம்.
அவள் வெறி பிடித்தவளைப் போல் ஒடி கொடுவாளை எடுத்து அயர்ந்து தூங்குகின்ற கணவனுடைய தலையை வெட்டித் துணித் தாள்.
என் உயிரினும் இனிய உத்தமரே! “என் கணவரைக்கொன்றுவிட்டேன். இனிநீர்தான் என்கணவர்” ன்று கூறி அவரைக் கட்டித் தழுவ வந்தாள்.
இந்த கொடுஞ் செயலைக் கண்டு சாருகர் நடுநடுங்கினர். "ஐயோ! கணவனுரைக் கொன்ற இவள் ஒரு பெண்ணு? பேயா? பூதமா?” என்று எண்ணித் திண்ணையை

Page 69
- 3
விட்டுக் குதித்து ஓடினர். அந்தப் பெண் அவரைத் தொடர்ந்தாள். சாருகரைப் பற்ற முடியவில்லை. நான்கு தெரு கூடும் சந்திப்பில் அப்பெண் ஓவென்று கதறி ஓலமிட்டாள். அங்கு உறங்கியிருந்தவர்கள் கூடினர்கள்.
"பெரியோர்களே! இந்தப் பாவி எங்கள் வீட்டுத் திண்ணையில் படுத்திருந்தான். நான் சிறுநீர் கழிக்கக் கதவு திறந்து வெளியே வந்தேன். என் கணவரை வெட்டி விட்டு என் கற்பழிக்க என்னை விரட்டுகின்ருன்" என்று கூறிக் கதறியழுதாள்.
ஊரவர் அவரை அடித்து வேதனைப்படுத் தினர்கள். காவல்துறையினர் அவரைச் சிறை யில் அடைத்தார்கள். பொழுது விடிந்தபின் அந்த நகரத்தை ஆளும் அரசன் இதனை விசாரித்தான். சாருகர் "எல்லாம் பாண்டுரங் கன் அறிவான். நான் ஒரு குற்றமும் புரிய வில்லை என நடந்ததை உள்ளபடி சொன் ஞர்."குற்றம் புரிந்தவன் ஒப்புக்கொள்வானு? என்று எல்லோரும் கூறினர்கள். சாருகரு டைய கரங்களைத் துண்டிக்குமாறு அரசன் ஆணையிட்டான், சாருகருடைய இருகரங் களும் துண்டிக்கப்பட்டன. குற்றஞ்செய்யாத குணப்பெருங்குன்றமான அவர் துடிதுடித் தார்.
"பாண்டுரங்கா பரமதயாளா! அருட் பெருங்கடலே! ஒழுங்கு நெறியில் நின்ற எனக்கு இத்தண்டனையா? ஐயனே! சர்வ பூத சாட்சியான தேவரீரை நம்பிய எனக்கு இத் துன்பமா?" என்று கூறி அழுதார்.
பின்னர் எங்குந் தங்காமல் பண்டரி புரம் வந்து சேர்ந்தார். பண்டரிநாதர் கோ யில் அர்ச்சகர்கள் அறங்காவலர்கள் ஊரில் உள்ள தக்கார்களின் கனவில் சென்று "நமது பரம பக்தன் ஸஜ்ஜணசாருகன் வருகிருன். கோயில் மேளம், குடை சுருட்டி பூரண கும்பம் வைத்து உபசரித்து அழைத்து வாருங் கள்" என்று பணித்தருளினர்.
எல்லோரும் வந்து ஸஜ்ஜன சாருகருக்கு கோயில் பரிவட்டம் கட்டி கனவில் பாண்டு ரங்கன் அருளியதைக் கூறி பேரன்பு வர வேற்பு செய்தார்கள்.
சாருகர் இதனைக் கேட்டு அழுதார். பாண்டு ரங்கன் திருமுன்நின்ருர், கையில்லாமையால்

-
தொழமுடியாமல் கதறினர். “தேவதேவா! என்னை உன் அடியான் என்று கூறியருள் புரிந்தனையே. அன்று அரசன் என் கரங்களை வெட்டுமாறு ஆணையிட்டானே. அப்போது அசரீரியாக இவன் குற்றமற்றவன்’ என்று ஒரு சொல் கூறி இருக்கக்கூடாதா? அன்று என்னைக் கை நழுவவிட்டீரே! இன்று அருள் புரிகின்றீரே! இது நியாயமா? உன் கரு ணைக்கு அழகா? இதுமுறையா? இதுதர்மம் தானு? நான் இப்பிறவியில் யாருக்கும் தீங்கு செய்தேனில்லையே? கருணுகரனே! கிருபா நிதியே! உன்னைத் தெரிசித்து உன்னைக் கட்டித் தழுவவோ கைகூப்பி வணங்கவோ இயலாமல் என்மனம் நீராய் உருகி நிற்கிறதே என்று கூறி அழுதார்.
பாண்டுரங்கன் கூறுகின்ருர் "அன்பனே அழாதே. அவரவர் வினைகளை அவரவர் அநு பவித்தே தீரவேண்டும் "
குளக்கரையில் ஒரந்தணன் காயத்திரி மந்திர ஜெபம் செய்துகொண்டிருந்தான். பசுவைக் கொல்ல வந்த புலையன், "பசு எந்த வழியாகச் சென்றது" என்று கேட்டான். அந்தப் பிராமணன் பசுபோன வழியைத் தன் இருகரங்களையும் நீட்டிக் காட்டினன். புலையன் அவ்வழியே சென்று பூலோக காமதேனு வாகிய பசுவைக் கொன்றுவிட்டான். நீதான் அந்த காயத்திரி ஜெபஞ்செய்த அந்தணன். பசுவின் கொலைக்குக் காரணமாக இருந்த உன் இருகரங்களும் வெட்டப்பட்டன.
கொலையுண்ட பசு அந்தப்பெண்: பசுவைக் கொலைசெய்த புலையன் அவள் கணவன். பசு வாகிய பெண் முற்பிறப்பில் தன்னைக் கொன் றவனைக் கொன்ருள். ஆகையால் இவை முன் செய்த தீவினையால் விளைந்தன என்று கூறி யருளினுர். பண்டரிநாதருடைய திருவாக்கு களைக் கேட்டு அவர் அல்லல் தீர்ந்து ஆறுதலை அடைந்தார். பண்டரிநாதன் கருணையால் கரங்கள் வளர்ந்தன. பண்டரி நாதருடைய இரு பாதமலரினைத் தொட்டுக் கட்டித் தழுவி அருச்சித்து ஆராதனை புரிந்து காலாந்தரத் தில் ஸஜ்ஜனசாருகர் பரமபதம் அடைந் தார்.
**அவ்வினைக்கு இவ்வினை" என உணர்க.

Page 70
- 3.
விதியின் வலிமையை விளக்க இன்னும் 9ї влdир
பூசாரி ஒரு காளிகோவில் பூசாரி ஒருவன் பூஜை செய்து கொண்டிருந்தான். மார்கழி மாதம் அதிகாலையில் குளிர்ந்த நீரில் முழுகி காளி தேவிக்குத் தயிர் அன்னம் நிவேதனம் செய் தான். ஒவ்வொரு நாள் ஒவ்வொருவருடைய உபயம், தட்டில் பணம் போடும் பெரியவர் கட்குத் தயிரன்னத்தை விளாம்பழம் அளவு உருட்டித் தருவான். பிள்ளைகள் கையில் தயிரன்னத்தைத் தடவி விடுவான். அப்பிள்ளை கள் வெளியே வந்து பூதக்கண்ணுடி போட் டுப் பார்த்தால்தான் கையில் பிரசாதம் சிறிது இருப்பது தெரியும்,
பூசாரிக்கு ஆகார மாறுபாட்டால் காய்ச்சல் வந்தது. அதற்குத் தகுந்த மருந் துண்பதுதான் முறை. அவன் அறிவில்லா தவன். காளியாயீ! இந்தக் காய்ச்சலில் இருந்து என்னைக் காப்பாற்று. உனக்கு இரு ஆடுகள் புலி தருவேன் என்று பிரார்த்தனை செய்து கொண்டான். அவன் மனைவி மிளகு திப்பிலி கஷாயம் செய்து தந்தாள். காய்ச்சல் நின்று விட்டது.
ஆடிமாதம் அம்மனுக்குப் பூசாரி அபி ஷேகம் செய்து இரு ஆடுகளைக் கொண்டு வந்து அவைகளுக்கு மஞ்சள் நீர் ஊற்றி நீாாட்டினன். மஞ்சள் நீர் பட்டதும் இரு ஆடுகளும் தலையை உதறின. உடனே பூசாரி அம்மன் உத்தரவாகிவிட்டது, அதற்கு அடையாளம் ஆடுகள் தலையை ஆட்டி விட்டன. என்று சொல்லி இரு ஆடுகளை யும் வெட்டிவிட்டான். தண்ணிர்பட்டால் உதறுவது இயற்கைதானே. அதற்காக ஆட்டை வெட்டலாமா?
அந்த நகரை ஆட்சி புரிகின்ற மன்ன வனுக்கு ஒருமகனும் மந்திரிக்கு ஒருமகனும் பிறந்தார்கள். மன்னவன் மகனும் மந்திரி மகனும் கலைகளில் வல்லவர்களாக ஆனர்கள். மன்னன் மகனுக்கு முடிசூட்டு விழா நடை பெற்றது.
மன்னன் மகனுக்கு மகுடாபிஷேகம் செய்த 12 ஆண்டுகளாக மழையில்லை. மக்கள் உண்ணிரும் தண்ணிரும் இன்றித்

2 -
தவித்தார்கள். ஒருநாள் மன்னவர் மகனும் மந்திரிமகனும் இரவு 10 மணிக்கு அந்தக் காளி கோயிலுக்கு காளிதேவியிடம் இக் குறையைச் சொல்லி வழிபாடு செய்யச் சென்றர்கள். நம்மைத் தண்டிக்க வரு கின்ருர்களோ? என்று அஞ்சிய பூசாரி காளிதேவிக்குப் பின்புறம் ஒளிந்து கொண் டான்.
மன்னவன் மகன் அம்பிகையை அஞ்சலி செய்து தேவி! கருணும்பிகை அகிலாண்ட நாயகி எனக்கு முடிசூட்டியபின் 12 ஆண்டு களாக மழையில்லை. நீரின்றி சீரின்றி மக்கள் தவிக்கின்ருர்களே! அம்மையே! மழை பொழியச் செய்வாய் என்று உள்ளம் உருகி வேண்டினன்.
காளிதேவி "மன்னன் மகனே என் சந்நதியில் ஒரு நரபலி தந்தால் மழை பொழியும்" என்று அசரீரியாகக் கூறினள். மன்னன் மந்திரியைப் பார்த்து "தோழனே! மக்களுக்கு நான் தந்தை. மக்கள் பொருட்டு என் உயிரைத் தியாகம் புரியவேண்டும். என்னைப் பலியிடு. நீ பதவி யேற்று அரசுசெய்" என்ருன். மந்திரி, அரசே! * உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கண்
இடுக்கண் களைவதாம் நட்பு. * தங்களின் நண்பனுகிய நான் தங்களைப் பலி யிடுவதா. வேண்டா. என்னைப் பலியிடுங்கள். மந்திரிபதவிக்குப் பலர் ஆலாப் பறக்கின்ருர் கள். யாரையாவது அமைச்சராக அமைத்து அரசு புரியுங்கள்" என்ருன்.
என்னைப் பலியிடு!", "என்னைப் பலி யிடு' என்று இருவரும் வாதிட்டனர்.
அரசன் "அன்பணே உனக்கும் எனக்கும் வாக்கு வாதம் வேண்டாம்; அம்பிகையைக் கேடபோம். அம்பிகை யாரைக் கேட்கின் ருளோ? அவ்வாறே செய்வோம்" என்று கூறினன்.
"தேவி! உன் சந்நிதியில் அடியேன் பலி யாக வேண்டுமா? அல்லது என் அமைச்சர் பலியாக வேண்டுமா?" என்று விஞMஞன். தேவி, 'மன்னவனே! நீயும் பலியாக வேண்டாம். மந்திரியும் பலியாக வேண்டாம், என் பின்னே ஒளிந்திருக்கின்ற பூசாரிதான்

Page 71
- 3
பலியாக வேண்டும். அதுவும் நீயும் மந்திரி யும் ஏககாலத்தில் பூசாரியை என் சந்நிதி முன்னே நிறுத்தி அவனுக்கு முன்னும் பின் னுமாக நின்று ஒரே நேரத்தில் இருவர் வாளும் பூசாரியின் தலையை வெட்டித் தள்ள வேண்டும்’ என்ருள்.
பூசாரி இதைக்கேட்டு நடுநடுங்கினன். வெளியே வந்தான். அவனுடைய கண்கள் சிவந்தன. மீசை படபடத்தது. புருவம் நெளிந் தது. "காளியாயீ! நீ ஒரு தெய்வமா? உனக்கு 55 ஆண்டுகளாகப் பூசை செய் தேனே! என்னையா பலியிடச் சொல்லு கின்ருய்? உனக்குக் கருணையில்லையா? எண் பத்து நான்கு நூருயிர யோனிபேதங்கட்கும் நீ தாயல்லவா? நான் உனக்குச் சேய் அல்லவா? கொடியவளே! உனக்கு இரக்கம் இல்லையா? பலகாலம் தொண்டு செய்த என்னையே பலிவாங்க முற்பட்டனையா? உன்மனம் இரும்பா கல்லா? இரக்கமில்லாத அரக்கியே! நீ ஒரு தெய்வமா? என்று கூறி வசைமாரி பொழிந்தான்.
காளிதேவி "பூசாரி பதட்டம் அடை யாதே. தானத்தில் நிதானம் பெரியது. தயிரன்னம் உண்டு உனக்குக் காய்ச்சல் வந்தால் கோஞரின் வீட்டில் வாழும் ஆடுகள் என்ன பாவம் செய்தன? எண் பத்துநான்கு நூருயிரம் யோனி பேதங் கட்கும் நான் தாய் என்று இன்றுதான் உணர்ந்தனையா? நீ பல ஆண்டுகளுக்கு முன் வெட்டிய ஆடுகட்கும் நான் தாயல்
滩
கடவுகின்றவன் கடவுள் (கடவுதல் - ெ றது. உயிரைக் கடவுள் செலுத்துகின்ருர்,
来源 崇 இறைவன் அறிவு வடிவானவர். அறிவே அறிதல் வேண்டும். ஆணுல் நூலறிவு அன்பு மெய்யுணர்வு.
洛 崇 வாழை நாரால் மலர் தொடுக்கலாம் வைத்து மாடி மீது ஏறலாம். ஆளுல் ஏறமுடியாது. படியினுல் நெய்யை அளக் அதுபோல நூலறிவினுல் பிறபொருள்களை அ
5

3 -
லவா? வாயில்லாத குற்றமற்ற ஆடுகளைக் கதறக்கதற அன்று நீ பலியிட்டனையே. நீ பலியிட்ட அந்த இரு ஆடுகளும் உன்னை பலிவாங்க மன்னவன் மகளுகவும் மந்திரி மகளுகவும் பிறந்து வந்திருக்கின்றனர். பிறர்க்கின்னு முற்பகல் செய்யின் தமக்கின்னு பிற்பகல் தாமே வரும்" என்பது மூதுரை.
* அவ்வினைக்கு இவ்வினை" என்ருள். பூசாரி குனிந்து நின்றன். மன்னவன் வாளும் மந்திரியின் வாளும் பூசாரியின் தலையை ஏககாலத்தில் சேதித்தன. அம்பிகை அரசன் முன் காட்சி தந்தாள். "மன்னனே! உனக்கு வேண்டிய வரத்தைக் கேள்" என்று கூறி அருள் புரிந்தாள். -
மன்னன் 'தாயே, இந்தப் பூசாரி குற் றத்தை உணர்ந்து கொண்டான். ஒப்புக் கொண்டான். மன்னிப்பது உன் இயல்பு. தேவி இவனை மன்னித்து இவனை எழுப் பிக் கொடு. பின்னர் மழை பெய்து மக்கள் சுகமடையச் செய்வாயாக" என்ருன்.
அம்பிகை அருள்புரிந்தாள். பூசாரி எழுந்தான். அதுமுதல் ஆலயத்தில் பலி யிடும் கொடுமையை யகற்றினன். நன்கு மழை பொழிந்தது. நாடு தழைத்தது. ஆதலால் செய்தவினை செய்தவனை வந்த டையும்.
'அவ்வினைக்கு இவ்வினை" எனவுணர்க. யாருக்கும் எப்போதும் இடர் புரியாது நலமே புரிந்து இறையருள் பெறுக.
M
சலுத்துதல்) உடம்பை உயிர் செலுத்துகின்
k 米 வடிவாய ஆண்டவனை அறிவு ஒன்றிஞலேயே று; அனுபவத்தால் உண்டான (வாலறிவு)
米 亲 மதயானையைக் கட்ட முடியாது. ஏணி இமயத்தின் உச்சியாகிய எவரெஸ்டுககு கலாம், கடல் நீரை அளக்க முடியாது.
1றியலாம். இறைவனை அறிய முடியாது.
- anunuňr

Page 72
வாரியார் சுவாமிகளின் வ
தெகுப்பு: திரு. செ. பாலில் கரைந்த சர்க்கரையும், அப்பி ஒருவனிடமுள்ள அன்பு, அறிவு இவைகளும் மட்டும் உணர முடியும். இதுபோல் கடவுள் மனிதனுக்குத்துன்பங்கள் அத்தனைக்குப் விட்டவனே இன்பத்தை அடைவான். ஆ துயரமடைந்து மாள்வான்.
மலேரியா ஜாரம் வந்தவனுக்கு கற்கை உழல்பவனுக்கு கடவுள் பக்தி கசக்கும்.
கடவுள் கண்ணுக்குத் தெரியவில்லை. ஆ குத் தெரியவில்லை. ஆகவே உடலில் உயிர்
0 உயிர் இருப்பதால்தான் உடம்பு அசை பதால்தான் உலகம் இயங்குகிறது என்று ந உடம்புக்குள் இருக்கும் உயிரைக் காட்டு எ8
அரிசியின் ரூபம் தெரியவொட்டாமல் அரிசியைப் பார்க்கலாம். அதுபோல கடவு: பாசம் மூடியிருக்கின்றது. ஆசாபாசத்தை
எலக்ட்ரிக் கரண்ட் எங்கும் நிறைந்திரு அதுபோல கடவுள் எங்கும் நிறைந்திருக்கிரு
6 கடவுள் தன்னை நினையாதவர் உள்ளத்தி நினைப்பவர் உள்ளத்தில் தயிரில் வெண்ணெய் மனம் கோயிலாகக் கொண்டவர்.
குேளிக்காவிட்டால் கஷ்டம் நமக்குத் நினைக்காவிட்டால் நஷ்டம் நமக்குத்தான். க கடவுள் இல்லை என்பவனுக்கு எல்ல உண்டு என்பவனுக்கு எல்லாம் உண்டாகும். புகை பிடிப்பதற்கும், ஒழுங்கீனமான தவிர, விபூதி பூசவும் தெய்வ வழிபாடு செய்  ேமனைவியைத் திருப்திப்பண்ண வேண் செய்ய வேண்டும். அதுபோல கடவுளைத் தி யார்களுக்கு உபசாரம் செய்ய வேண்டும்.
9 தன் வாழ்வில் முப்பது லட்சம் சம்ப ரூபாய்க் கடுக்களுேடுகூடப் புதைக்கமாட்டா செல்வம் இருக்கிறது என்று திமிராக தலைவலி ஒன்றே போதும்.
சிறிது நேரம் எரிந்தாலும் சவுக்குமரம் தாலும் உமிக்கரி புகைந்துகொண்டேயிருக்கு வாழ வேண்டும்.
எந்தக் காரியம் செய்தாலும் தனக்கென்

ாய்மொழிகள் சில . . . பாலசுப்பிரமணியம்
ல் கரைந்த உப்பும் கண்ணுக்குத் தெரியாது. தெரியமாட்டா. இவை செயல்படும்போது மெய்யுணர்வுக்கு மட்டும் புலனவார். b மூலகாரணம் ஆசை ஒன்றுதான். ஆசையை சையை விடாதவன் துன்பத்தில் துடித்துத்
ண்டு கசக்கும். அதுபோல் பந்த பாசங்களில்
கவே கடவுள் இல்லை என்ருல், உயிர் கண்ணுக் இல்லை என்பதா? கிறது என்று உணர்வதுபோல கடவுள் இருப் ம்புதல் வேண்டும். கடவுளைக் காட்டு என்ருல் ன்று கேளுங்கள். உமி மூடி இருக்கின்றது. உமியை நீக்கினல் ள் சொரூபத்தைக் கானவொட்டாமல் ஆசா நீக்கினல் கடவுளைக் காணலாம். க்கின்றது. ஆனல் கண்ணுக்குத் தெரிவதில்லை. ர். ஆனல் கண்ணுக்குத் தெரிவதில்லை. தில் பாலில் நெய்போல் மறைந்து இருக்கிருர், போல் வெளிப்பட்டு இருக்கிருர், நினைப்பவர்
தான். தண்ணிருக்கல்ல. அதுபோல கடவுளை டவுளுக்கல்ல. V ாம் இல்லாமலேயே போய்விடும். கடவுள்
பேச்சுக்கள் பேசவும் வெட்கப்பட வேண்டுமே யவுமா வெட்கப்படுவது?
டுமானுல் அவள் கற்றத்தார்க்கு உபசாரம் ருப்திப்படுத்த வேண்டுமானுல் அவன் அடி
ாதித்தாலும் அவன் இறந்த பிறகு மூன்று iகள். செய்த தருமந்தான் கூடவரும்.
ப் பேசாதே. உன் செல்வம் அழிவதற்குத்
கொழுந்து விட்டெரியும். மூன்று நாள் எரிந் ம். அதுபோல சிறிது வாழ்ந்தாலும் புகழோடு
று செய்வது நல்லதல்ல; பிறர்க்கென்று செய்.

Page 73
- 35
செல்வம் இருந்தால் மட்டும் போதாது. சர்க்கரை வியாதி இருந்தால் செல்வம் இருந் துன்பம் இவற்றிலிருந்து தப்ப தருமம் செய். 9 உறவினர் எல்லோரும் குழ்ந்திருந்தாலு சமயம் உனக்குத் துணை நீ செய்த தருமமும் சுகமாக வாழும்போதே துக்கத்தையு தாழ்வும் மனிதனுக்கு மாறி மாறி வரும்.
அழுதுகொண்டே பிறந்தோம். எல்லோ  ேஎருமையைக்கண்டு யானை விலகிப் போ ஒட்டியிருக்கும் சேறு படுமேயேன்றுதான். அது போவது மானத்துக்கு அஞ்சி.
9 நீ தெருவில் போகும்போது நாய் குை போவாய். அதுபோல் உன்னைப்பற்றி யாராவ கொண்டு விலகிப் போ.
பெரியோர்கள் உன்னைக் குறை கூறினல் பற்றிக் கவலைப்படாதே.
9 இந்த உடம்பில் உயிர் இருக்கிறவரைத டால் அரசன் முதல் ஆண்டிவரை "பிணம்" எ தேங்காய் உடைப்பதன் காரணம், தேங் மலம், உரித்து எடுக்கின்ற நார்கள் கன்மமலம் இந்த மூன்றும் நீங்கினல் வெண்மையான ப "மும்மலத்தை நீக்கி, சுத்த சத்துவ, சித்தத்ை தேங்காய் உடைப்பதன் உட்பொருளாகும்.
0 கற்பூரம் எரிப்பதன் காரணம், கற்பூரம் மறைந்து விடுகிறது. அதுபோல் ஆன்மா ( ஒன்றுபட வேண்டும் என்ற குறிப்பை உணர் 9 குடியிருக்கும் வீட்டுக்கு வெள்ளைபூசுவது தால் நெற்றியில் திருவெண்ணிறு புனைதல் ே களைப் போக்கும் ஆற்றல் உண்டு. நம் வாழ் பதனை உணர்த்தவும் உதவுகிறது.
பத்துப் பொ6 1. உணவு தேடுவதோடு உணர் 2. மாசிலா மனமே ஈசன் கோ 3. பயிருக்கு முள்வேலி பணத் 4. பாலுந் தேனும் உடலுக்கு 5. உளம் வசமானுல் உலகம் 6 8. ஒருமையுணர்வு இருமையுந் 7. ஆறுதலையமலன் ஆறுதலைய 8. எல்லாவுயிரும் ஈசன் கோயி: 9. அயர்ச்சியில்லா முயற்சி உய 10. வேலையுடையவனிடத்தில் ே

அதை அனுபவிக்கப் புண்ணியம் வேண்டும். து என்ன பயன்? ஆகவே ஆபத்து, நோய்,
ம் கைவிடக்கூடிய காலம் ஒன்று வரும். அது
தவமும்தான். ம் பழகிக்கொள். ஏனென்ருல் வாழ்வும்,
ரும் அழுதால் போய் விடுவோம். ஞல் எருமைக்குப் பயந்தல்ல. அதன் மேல் போல் தீயவனைக்கண்டு நல்லவன் விலகிப்
பத்தால் நீயும் குலைப்பதில்லை. விலகித்தான் து தூற்றினல் அவனை நாயாக நினைத்துக்
கவலைப்படு. மூடன் குறை கூறிஞல் அதைப்
ான் இதற்குப் பெருமை. உயிர் நீங்கி விட் ன்றுதான் சொல்லுவார்கள். * r '
காய்க்கு மேலே உள்ள பச்சை மட்ன்ட மாயா ), உடைத்து எடுக்கின்ற ஒடு ஆண்வமலம். ருப்பு வெளிப்படுகின்றது. இறைவனிடத்தில் தை அருள வேண்டு"மென்று குறிப்பிடுவதே
நெருப்பில் எரிந்து கரியோ சாம்பலோ இன்றி இறைவனுடைய அருட்ஜோதியில் கரைந்து த்துகின்றது.
துபோல அறிவு, ஞானம், இறை குடியிருப்ப வண்டும். மேலும் சாணத்துக்கு விஷக் கிருமி வும் முடிவில் ஒருபிடி சாம்பல்தானே என்
ன்மொழிகள் வுந் தேடு. ulaiv துக்கு தருமம் வேலி.
உறுதி. வேலும் மயிலும் உயிருக்கு உறுதி. u4tLDITG 5th.
தரும். ருள்வான். i). பர்ச்சி தரும். வலை கேள்.

Page 74
நன்றி
பிரணவ சொரூபியாய் விளங்கும் பூரீ பர ருத்தாரண வேலைகள் இனிது நிறைவெய்தி வுறும் இந் நன்ஞளில் மேற்படி திருக்கோயில் சிறப்புற அவற்றைச் செய்து முடித்து உதவிய யாததொன்ருகும்.
முதற்கண் தெய்வீககளை பொருந்தவும்
பெருமான்,சிவகாமி அம்பாள், இராசேஸ்வரி அ விஸ்வபூரீ நா. சோமசுந்தர ஸ்தபதி அவர்களுக் ஸ்தபதி அவர்களுக்கும், புதிய பரிவாரமூர்த்திக உதவிய திரு. க. கோபாலசிங்கம் அவர்களுக் ஆலயத்தின் புதிய வசந்த மண்டபத்தை அ உதவியாளர்க்கும், மேற்படி வசந்த மண்ட தீட்டும் பணியையும் புரிந்த திரு. கி. நாகரா ஆலயங்களின் சிற்பவேலைகளை அழகுற அமை இந்தியா) அவர்கட்கும் குழுவினருக்கும், ஆல தீட்டிய திரு. க. சுந்தரலிங்கம் அவர்களுக்கும் களை மேற்கொண்ட திரு. ஆ. இராசலிங்கம் பு துக்கும் சுவர்களுக்கும் பளிங்கு வேலை புரிந் திரு. த. உலகநாதன் அவர்களுக்கும், கோவி திரு. நா. கனகரத்தினம் அவர்களுக்கும் உதவிய கதவுகளேத் திருத்தமுற அமைத்த திரு. எள் கோயில் கொட்டகை கூரை வேலைகளைச் சிற ளுக்கும் உதவியாளர்களுக்கும், திருவிளக்குச் அவர்களுக்கும் உதவியாளருக்கும், ஆலயத்துக் செய்த திரு. ந. செல்வராசா அவர்களுக்கும் கும் மணிக் கோபுரத்துக்கும் சாரப்படி அ குழுவினருக்கும், யாகப்பந்தல் அமைத்த தி வினருக்கும், வசந்த மண்டபத்தில் திருவூஞ்சல் உதவியாளர் அவர்களுக்கும், நுழை வாயில்க பூரீ சு. பாஸ்கரன் அவர்களுக்கும் உதவியா குடமுழுக்குக் கிரியைகளைச் சிறப்புற ஆற்றிய களுக்கு வேண்டிய மாலை, சமித்து முதலியவ சரம், திரு. மு. நாகராசா ஆகியோர்க்கும், வித்துவான்களுக்கும், சிறப்புச் சொற்பொழி குடமுழுக்கு விழா மலருக்கு வாழ்த்துரை, 8 பரங்கள் தந்துதவிய அன்பர்களுக்கும், மலை அழுத்தக உரிமையாளர்க்கும் பணியாளருக்கு ஒலி அமைப்பும், ஒளிஅமைப்பும் புரிந்து உ விழா நிகழ்ச்சிகளைப் படமாக்கிய மதுரவிகா, பல வழிகளிலும் பணியாற்றிய அன்பர்கள் கொள்ளுகிருேம்.

யுரை
ராசசேகரப் பிள்ளையாரது திருக்கோயில் புன
திருக்குடமுழுக்கு விழாவும் சிறப்புற நிறை புனருத்தாரண வேலைகளைப் பொறுப்பெற்றுச் அனைவருக்கும் நன்றி புகல்வது இன்றியமை
கலை அம்சம் சிறந்து ஒளிரவும் பூரீ நடராசப் அம்பாள் ஆகிய விக்கிரகங்களை வடித்து உதவிய கும், அவர்தம் புதல்வர் பூரீ சோ. கங்காதரம் ளுக்கான கோவில்கள் விமானங்களை அமைத்து கும் அவரது குழுவினருக்கும், சுப்பிரமணிய மைத்த திரு. க. ரவீந்திரதாஸ் அவர்கட்கும் பத்துக்குரிய சிற்ப வேலைகளையும், வண்ணம் "சா அவர்களுக்கும் உதவியாளர்க்கும், புதிய த்த திரு. வீ. நாகலிங்கம் ஸ்தபதி (தென் யத்தின் புதிய வர்ண வேலைகளை அழகுபெறத்
குழுவினருக்கும், கோயிலின் திருத்த வேலை வர்களுக்கும் குழுவினருக்கும், ஆலய நிலத் த திரு. K. கிருஷ்ணராசா அவர்களுக்கும், ற் பூச்சு வேலைகளைச் சிறப்புறச் செய்து உதவிய பாளர்க்கும், ஆலயத்துக்கு வேண்டிய இரும்புக் 0. கோபால் அவர்கட்கும் உதவியாளர்க்கும், ப்புற அமைத்த திரு. வீ. ஐயாத்துரை அவர்க களை அழகுபெற அமைத்த திரு. கா. கந்தையா குரிய மின்சாரவிளக்கு வேலைகளைச் சிறப்புறச்
உதவியாளர்களுக்கும், இராஜகோபுரத்துக் மைத்த திரு. எஸ். மணியம் அவர்களுக்கும் திரு. த. ஐயாத்துரை அவர்களுக்கும் குழு அமைத்த திரு. செ. கந்தசாமி அவர்களுக்கும் ளில் திருவாசிகளை அழகுற அமைத்த விஸ்வ rளருக்கும், வீதியமைப்புக்கு உதவியவர்க்கும்,
அந்தணப் பெரியோர்களுக்கும், அக்கிரியை ற்றை அளித்து உதவிய திரு. சி. பஞ்சாட்
மங்கள இசை வழங்கிய நாதஸ்வர தவில் வு, ஆசியுரை வழங்கிய பெரியோர்களுக்கும், கட்டுரை தந்துதவிய பெரியோர்க்கும், விளம் ரை அழகுபெற அச்சிட்டுத் தந்த திருமகள் ம், திருக்குடமுழுக்கு விழா நிகழ்ச்சிகளுக்கு உதவிய அன்பர்களுக்கும், திருக்குடமுழுக்கு ர் வீடியோ ஸ்தாபனத்தினருக்கும், இன்னும்
எல்லோருக்கும் நன்றியைத் தெரிவித்துக்
இங்ங்னம்,
இணுவையூர் மக்கள்

Page 75
槛懿坠貂些氨面堡彝裔奥鲨播靼*而坠砚面毯雅堡*稣坠彝面世
இணுவில் பூரீ பரராசசே
ID5ur (jib LI Iril
சிறப்பாக நை
நல்வாழ்த
ĝi... (ĝ6yÚLa
தெல்லி
YLLLLLLqiLLLLLLLL LLLLYLLiLLLLLaLLLLLLLaLLLLLLLa
A
兴 兴
I Taj க. பாலசுப்
ஆங்கில 66
Z
இணுவில் மேற்கு,
Karavada yayrî yamyan yanisa-1421 yadix,

கரப்பிள்ளையார் கோவில்
விஷேக விழா டபெற எமது
த்துக்கள்
23r
JISlýIIöfüI
6ïsJ11
iš Li
பிரமணியம்
வத்தியசாலை
இணுவில்.

Page 76
sO· 6.3O
se
38 عجسسسسسسسسسسسسته X
O
r
இணுவில் பூ பரராசசே
மகா கும்பாபிலே
திரு. வே. முத்து
ஞாபகார்த்த
மு. கே மஞ்சத்
இணு
LLLLSSSLLLLSLSALLL0LLSSSSSLLLLLLSSMSSAALLLLLSS0LLSSeeeeeqL0 LLASYSYSASS
ic-onto-one-on-one-ovacs
இணுவில் றுநீ பரராசசே மகா கும்பாபிஷே
திரு. மு. கனகரத்தி
ஞாபகார்த்த
க. மகேர்
6மகேந்தி
கே கே. எ
இணு
OR
eet
Cas
0ے۔
-്

L0LSTSeSMMq 0L STqiiMeqeeSYLL LLLLLLLLSLLLZL T M TTALL LLLLLYY M MSi ieSLZ
பரப்பிள்ளையார் கோவில்
டிக விழாவுக்கு து அவர்களின்
அன்பளிப்பு
O 5600 dy
த்தடி
வில்.
0LSM0S S SSLLLL00LL SMeeSASLLLSM qL00LLSMSMTL0ASMATLLA SL
Se
ജ്
60 ܘܤܡܚ=ܡܗܝܡ=܀})
GGeel)
கரப்பிள்ளையார் கோவில்
க விழாவில்கு தினம் அவர்களின்
அன்பளிப்பு
திர ராசா
BrugB”
ாஸ். வீதி,
வில்.
HSLLLLSLSSLLLLSMMSLLLLLLLLuSiSL0LLMSMDSq0LLMSM SMquLLLSSDSiMSqLL

Page 77
,,
இணு பூநீபரராசசேகரப்பிள்ளையார் கோவி
எமது வாழ
சக்தி ரெக்ஸ்ை
பலாலி வீதி,
sevgram e
eeeeeeeeeee Oebel909e9e9e99 OpeeeeCOOOO
இணு பூcபரராசசேகரப்பிள்ளையார்கோவி எமது வாழ
ஏ. கே
* ᏏᏛ Ꮷ5 IᎠ
கன்ஞதிட்டி,
eseeeeeeeeeeeeeee >é纷●@@@@@参臀》空》剑@@H

வில் ல்மகாகும்பாபிஷேக விழாவுக்கு
ழ்த்துக்கள்
p
]ரல்ஸ் மில்ஸ்
திருநெல்வேலி.
வில் س ல் மகாகும்பாபிஷேக விழாவுக்கு
ழ்த்துக்கள்
. எஸ்.
ாளிகை %
யாழ்ப்பாணம்.
92 (200000OOOC39000000 oooooeeeeeeee

Page 78
LLLLSSSLLMLL LL LLSL L LLLLSLLLMLLLLSSSLLLLLL L LLLL LSL LL LLLLL LL LLL SL L L L L SS L LLL L M L LLMT L L
அன்ப
gagãsűUL
சிலோன் கொம்பனி
6ADL-LDT 35 T 600T 6Jé95
கமக்காரர்
விவசாய உரவகைகள், கிருமி விற்பனை
காங்கேசன்துறை வீதி,
LMLMLMLkLLLSLLLSLLLLLSLLLLLLLLLSLSSSSSAMM
LLLLLLLLYLYLLLLLL LLLLLLLLLLLLL YYYY
இணுவில் யூனி பரராசசே மகா கும்பாபிஷேக விழாவி
எங்களிடம் எமது கற்பூரம், பப்படம், !
புல்டோ, பருப்பு வகைகள், கச்சான் நியாயமான விலையில் (
V. A. (965
உரிமை
M. N. ES இணுவில் தெற்கு,
sepaso-0000-0000 at age ( 88) 4000 pg.

SL SSSS LLLLLSSLLLLLSSLLLLSLLLLLSLLLL LLA LLLLSSSSSLLL LLLLLLLLMzLLL LAL0LLSSYLLLLLLS
ளிப்பு
ஸ்தாபனத்தாரின் விநியோகத்தர்கள்
மாளிகை
நாசினிகள், கண்கொல்லிகள் ாயாளர்
சுன்னுகம்.
LLL LSL SLL LSS LS LLLSL 0LSL0LSL TS LLS S LLLLL LLLLLLLTLLL L S SLLLSSSTSSLLLLLLSLLLL LL
S0Y0Y L0YL00Y0L00L0LL0LLLLLLLLSLLL0LLYYYSLLL0LYLY0LLSL
கரப்பிள்ளையார் கோவில் பிற்கு எமது வாழ்த்துக்கள் தயாரிப்புகளான i நிறம் மிளகாய்த்தாள், ஸ்புல்டோ,
அல்வா அனைத்தையும் : பெற்றுக்கொள்ளலாம்.
O 峰 ாடஸ்றிஸ் : unt 6Tri: : லசிங்கம்
சுன்னுகம்.
---sooooooo-o-o-o-o-o-oeso 000-00-00-000

Page 79
அன்பளிப்பு
எங்களிடம் பலசரக்கு, சாய்ப்புச் சாமான்கள் மலிவாகப் பெற்றுக்கொள்ளலாம்
I (| @gróf 6ño 63g isih)
இணுவில் தெற்கு,
இணுவில்.
LLLLLLLLLLLLLLSLLLLLSLLLSLLLYYLL0LLYL0LL00Y LSLLSLLLLLLLYLLLL LL
அன்பளிப்பு
பூரீமதி ஸ்ரோர்ஸ்
s பலசரக்கு வியாபாரம்
இணுவில் தெற்கு,
இணுவில்.
LLLL0LL0LL0LL00Y0LL0LLS S0LLLLLLLLLLLLLLL0LLLLL000000S

அன்பளிப்பு
எங்களிடம் பலசரக்கு, சாய்ப்புச் சாமான்கள் மலிவாகப் பெற்றுக்கொள்ளலாம்
பூரீவிநாயகர்
ஸ்ரோர்ஸ்
இணுவில் தெற்கு,
இணுவில்.
äist a
0-00--0-0-0-0-0 0-8800000 000000000000
அன்பளிப்பு
SG SH is Gr Gio GJH i do
பலசரக்கு வியாபாரம்
இணுவில் தெற்கு,
இணுவில்.
«(O)(O)(Nbb
exhibited
OOOOOOOOO

Page 80
{•త్రా
ක්‍රිට්
Ceee
OOOOOOOOOOO
e
e
(ص)
*
அன் பளி t
நீ முருகன் ஸ்ரோர்ஸ்
பலசரக்கு வியாபாரம்
கந்தசாமி கோவிலடி,
இணுவில்
ooooeeeeeeo oooeeeee 9oodoos peeoo
gar
அன்பளிப்பு
! சிவன் ஸ்ரோர்ஸ்
பலசரக்கு வியாபாரம்
ஆஸ்பத்திரியடி,
இணுவில்,

Oeoeoeoeoe eeeeeeee OOOOoooo eeeeee
அன்பளிப்பு
ULIIIID GI GIGL6)
பலசரக்கு வியாபாரம்
பிள்ளையார் கோவிலடி,
இணுவில்.
0L0eLLLLL LLLLLLLLLLLLL0LLLLYLLLLLLz 0eLLLLLLLLJLLLLLLLLL
Neboddbyanapapas
on-senay beaucuses
அன்பளிப்பு
செ. சண்முகரட்ணம்
பலசரக்கு வியாபாரம்
ஆஸ்பத்திரியடி,
இணுவில்.

Page 81
அன்பளிப்பு
l |
தாமோதரா ஸ்ரோர்ஸ் !
பலசரக்கு வியாபாரம்
பெரியகடை, மன்னுர்
Yapka YapPA2: "AYAYA/A"YA727)
அன்பளிப்பு
V
கலாவதி கபே
மெயின் வீதி, மன்னுர்
SASAAALLLLSLLSSLL LLLSLLLLLSLLLTSLLLLLLLS LT L ST TTMLL LLLL SLSLSL LSL LSLLSLSM TML SLSLSLLLL L TLLLLSLSLSL SS

0000eeeooeeeeeeee eoooooooooceo
அன்பளிப்பு
மலர் ஸ்ரோர்ஸ்
பலசரக்கு வியாபாரம்
பெரியகடை, மன்ஞர்
|
LLLLLLLLLLLLLLLLLLLLLLLL L00L0LLLLLLLLuOS
பஸ் நிலையம், Nodirgir
SÉJíð Baló) LJÍ

Page 82
அன்பளிப்பு
செல்வம் பிரதர்
பலசரக்கு வியாபாரம்
பெரியகடை, மன்னுர்.
LSLLMLSSSLTMLL LSLLLLL L LLTLSS SLLLLLLM LLLLSLTTT LLSLSLLTTMLSLSLSL MLMLSSLLSM TSTSTS
க. பொன்னுத்துரை
பலசரக்கு affiau Tum J b
மார்க்கட் வீதி, மன்னூர்.
SSSSLLLLLL L LLLLL S SLLLSLSLLLLLSLL LLTL S LSL SLL TS L SSSSSL SSLSLS LSSSSSS LL S SLSSSSTSLS இ**** *

prawa”arzazarama Zaraarza ZawZarza.
அன்பளிப்பு
5GJIgib GoGrifio
பலசரக்கு வியாபாரம்
பெரியகடை, மன்னுர்.
LLLLLL SLSL L SS L M LSLSS LL L LLLLLLYLL LLSSS LLL LLLLLLLLSLLL TMT TSSL L TM LLSSSTz ML SL T L LLLLLL
LSSSLSLSLSSSLSSSSSSMLTLLLLSSLS LTMM LSSLS LTM LSLLSL MLSSL MLLLLLSLSS LLLLLLL MM LLLS LL LM
அன்பளிப்பு
எஸ். கே. செல்லத்துரை
பலசரக்கு வியாபாரம்
பெரியகடை, மன்னுர்,
LMLSSST TT LTSSLSLSSSSL LLL LSLSTS LS L L L L0 LMLSSS L LLLL LLLL LL LSLTMS SSSSS LLL SL LLLLLLLLSLS ST TML LSLSL

Page 83
அன்பளிப்பு
பூரீ பேக் கரி
இணுவில் தெற்கு,
இணு வில் .
D E - 2 OX2--0--- - Xs el Xs X. Ab
உங்கள் வீட்டு மங்களகரமான வைபவங்களுக்கு உயிரோவியமான
※
கவி போட்டோ
கே. கே. எஸ். வீதி,
இணுவில்.
اساس سشست.
படங்களைப் பிடிப்பதற்கு
அழைத்து மகிழுங்கள்
 

asn) as
ܐܠ
அன்பளிப்பு
2 துர்க்கா அச்சகம்
கே. கே. எஸ். வீதி, இணுவில்
Z
3
face
c=
-
segue}
■ ●ー一二。
பழமுதிர்சோலை
பலசரக்கு வியாபாரம்
கே. கே. எஸ். வீதி,
கோண்டாவில் மேற்கு.
YLLSSMYTYLLLLLLLYSLLLLLLSLLLSiiSSLSLLLLSSASAASMSSLLLLLL

Page 84
எங்களிNம்
நாறல்பாக்கு, சீவல்
மலிவாகப் பெற்றுக்கொள்ளலாம்
பூரீவிநாயக ஸ்ரோர்ஸ்
70. புதிய மார்க்கட்,
யாழ்ப்பாணம்,
-o-Soesosoo-o
அன்பளிப்பு
வனித பேக் கவுஸ்
க்ரேசன் ருேட், சுன்னுகம்

AA LLLLLLSMMMSLLLSMMMTLqMSMSMSLLLSSMSLLLLLSMMMSLLSLLLL S
அன்பளிப்பு
:
đ6. 6 (I/ T đì 7 ff ở T l
பலசரக்கு வியாபாரம்
சிவகாமி அம்மன் கோவிலடி, இணுவில்.
Foloense Google Bego O
|றுரீ சக்தி பேக்கரி
இணுவில் தெற்கு இணுவில்.
LLYAeiSiSASiSYLOkLLeLeeLSqeLLLLSSSLLL0LLGSGeGSGS LLLL LLLLLLLLDiiMMqLLLL L L L
அன்பளிப்பு
离

Page 85
இணுவில் றுரீ பரராசசேக
மகா கும்பாபி
எமது வா
ஐங்கரன் ஆ
இணுவில் தெற்கு
WWWWWWWWWWWWWWW
*****
SeeSLLLeeeLeL eLeSLLL MSLLSLSeSeMLS MLMSSSLeLMLMLTLeL LASLMMA LM MAeeLLLLSS M
, இணுவில் பூரீ பரராசசே
மகா கும்பாபிஷேகம்
எல்லாம் வல்ல விர
வேண்டுச்
湖 浏
ஞானேஸ்வரன்
இணுவில் தெற்கு,
LSqLLMLAA AALSLSSTSqi L ALALMLMLSeLeML M qMSA eLqeLS LLLLALSLMqLS SLS Sqi AA ALAL MLSqL SLALAMLSS AAAAAL
 

*RAMMASRAYNAYA
ரப்பிள்ளையார் கோவில்
ஷேகத்துக்கு
ழ்த்துக்கள்
Aiff yao
இணுவில்.
6 Mai/Mess/us/^a/Mai/^/*A^\r\,^? ~~~~
AMWWWYYYYYY
கரப்பிள்ளையார் கோவில்
சிறப்பாக நடைபெற : நாயகப் பெருமான 8 கின்ருேம்.
அரிசி ஆலை
இணுவில்.

Page 86
இணுவில் பூரீ பரராசசேக மகா கும்பாபி
எமது வா"
冰 லிங்கம் 6
பலசரக்கு
கே. கே. எஸ். வீதி,
ஸ்பத்திரியடி,
*
6)
த
இணுவில் பூநீ பரராசசேச மகா கும்பாபி பிரபல சமயத் தொ
காவலருமாகிய
எஸ். துரை
ஞாபகார்த்த
※ g do
G či 1 (1) í) L1 Q

o go
Pat
awang
ECCO)
ரப் பிள்ளையார் கோவில்
ஷேகத்துக்கு
ழ்த்துக்கள்
ஸ்ரோஸ்
iluTuTyb
இ
ணு
வில்
f
O
GLLLLLLLSASDSDuDSHL LLLqMeeSeqqLLSDSDDSMqLLLLLLSMSMMqLLLL
Oe
HLLLLSiSALLLLLSALLL0SSSMLLYLLLYSLLLLYSLLLSLLSLLLLLLGLSL0
நரப் பிள்ளையார் கோவில் ஷேகத்துக்கு ண்டரும் சிவநெறிக் சிவபதமடைந்த அவர்களின் அன்பளிப்பு
米
g fű, 31 I L) 6ű ü ாரியார் வீதி, ாணம்,
PI ==Do 3o=o C=OLDIC=DIC=DU GO=

Page 87
000000000 008088-80 000000 ex-80s0g
இணுவில் மரீ பரராசசேக மகாகும்பாபிே
எமது வா
எங்களிடம்
பலசரககு சாயப்
மொத்தமாகவும், ! மலிவாகப் பெற்று
நாதன் அ
தொலைபேசி ( 194, 4ஆம் குறுக்குத் ெ இல, 2, கே. கே. எஸ். வி
L00L00SYY000LL00L0LLL0000LYYY00LL L0Y0L0YLLYJYYYrLLS
இணுவில் யூனி பரராசசேக மகா கும்பாபி எமது வா எங்களிடம்:
உணவுத் தானியங்கள், சாய்ப்ப 8 லிலா அரிசி, "லீலா
மொத்தமாகவும், சகாயமாகப் பெற்
லீலா ஸ்
இல. 4, கே. கே. எஸ்.
லீலா அர
கே. கே. எஸ். வீதி,
v1.1 rarairarayarau ararangyayar. Parawan” /' a w/ar
ii

&&.88-8088-800,000 a boooo-00000000-sec
ரப் பிள்ளையார் கோவில் ஷகததுககு
ழ்த்துக்கள்
புச் சாமான்கள்
சில்லறையாகவும் க்கொள்ளலாம்.
O ான் பிரதர்
ඉබ: 23819 , 莎@, கொழும் பு δ. . 3.
தி, சுனனுகம
d
b&+& * & * & *X&&(DX+X+&b&ệ908888888 88.88. 00808
SSCLSS SS SSLLLYLL SLLLSLLLLL LSLSL LLLLS SSSSSLLL LSSLS ELLSLSLLTLLLLLLLLSLSLSSSLSSSLLLTLLLLSSSSLLSLLLLLL ரப் பிள்ளையார் கோவில் ஷேகத்துக்கு ழததுககள
புச்சாமான்கள், திறம் புகையிலே, * சுருட்டு அனைத்தும் சில்லறையாகவும் றுக்கொள்ளலாம். ש6'3r' [rii) வீதி, சுன்னுகம். ரிசி ஆலை
மருதனுமடம்
Q5 av Gus : 342
SATLS LSLLLLLLSS L 0LSL LLLLS LLLSL LL LLLLLLLLSSSTLTLL LLL 0LLSSSSL LLLLSSTSLSSSLS LSSLLSLSLSS

Page 88
அன்பு
எங்களிடம்:
எவர்சில்வர் பாத்திரங்c பீங்கான் கோப்ை சூட்கேஸ் வ
அழகு சரி நவ த
யாவும் மலிவாகப் ே
அருள் குமரன் 1
* இல. 3, கே. கே. எஸ். வீதி,
0e0Yz00L YzLLYY0L000Le00s0 s000000L LLLLLLLLeLe0essSLS
அன்ட
எங்களிடம்
நவயுகத்தின் நவற ாைகலெக்ஸ், கொட்ட சேட்டிங், சூட் உடைகள், பெல்ே பெற்றுக்ெ
ஆனந்தி
31 A, மத்தியசந்தை,
`ෙනෙන--~~~~නතපෙන සංඛ්‍යාංකනe ඍතුංටළුථප පංතූපපාත්‍යාප්

ளிப்பு:
கள்,
DLJđôổỉI,
கைகள், தனப் பொருட்கள், ாகரீகப் பொருட்கள், அன்பளிப்புப் பொருட்கள்
பெற்றுக்கொள்ளலாம் III CIGLiù
சுன்னுகம்
sessYLLYsLLYMMJss Y00LLLL SLLLeeLLLY eseeLLLq
1ளிப்பு:
நாகரிகத்திற் கேற்ற ன், கூறைச் சேலைகள், டிங், றெடிமேட்
பொட்டம் வகைகள்
GGG). 8 கி ரெக்ஸ்
g
As சுனனுகம
S L0M0Y00LLYLLLs0M seeeeLe00L0L000eeLeLSLSLLLLLLLL seeLeLeeLsLs0

Page 89
LLSLSLL LLSLLLLLSSSA LTMM0LSSL L LSL LLLLSSSLTT M LSSSS YS SLLL L TLLLLSSSSzLSS SYL L L LSLSSL L T LLSLSLLYLLSMS
t
M
அன்பளிப்பு
N
濑
jį
t
* மதுரவிகார்’
ས།། 豪 荔
வீடியே சென்ரர்
M
இணுவில் N
பூநீ பரராசசேகரபிப்ள்ளேயர் கோவிலடி
இணுவில் தெற்கு, இணுவில்
eeeSMM Y SMSS k LLTLSSY TkkMS L M LLLL LLLLLLLLSzTSLSLLLSSSTS MT TSLSSL Tz SMST TM
அன்பளிப்பு
சிவநாதன்
ஸ்ரோர்ஸ்
பலசரக்கு வியாபாரம்
மஞ்சத்தடி, இணுவில்

LLLLLLLLS LSLLLLLLSLLLS LLSLeYS0LL00L00L0L
அன்பளிப்பு
எமது தயாரிப்பு
* கவிதா பப்படம்” *அண்ணு பப்படம்”
கவிதா
இன்டஸ்றிஸ் இணுவில் தெற்கு. இணுவில்
LLLL0LLYYYYeLeYYLL0L00L0LeLYY000 LLLL0LYLLLMLeLL0S
ass
姿多
es
(D60000
e
ee
{
حص
e
C
e
e
aeCSOOOO
இணுவில் பூநீ பரராசசேகரப்பிள்ளையார் கோவில் மகா கும்பாபிஷேகம்
அதி விமரிசையாக நிகழ்வதற்கு எமது வாழ்த்துக்கள்
| K. தாமோதரம்பிள்ளை
நீதிமன்ற விதி, மல்லாகம்
eDeGeGeGe deeeceo eGeGe2e9e9e e Geticat EoceDeDebesët

Page 90
Oth the best
A. K. CHELV
SALE, S
AN
REP |
K. K. S. Road
இணுவில் யூனி பரராசசேக
மகாகும்பாபிஷேக வாழ்த்து
ருட்ன தெ
இணுவில் தெற்கு

Complements of
ANAYAKAM
ERW CES
D
ARS
Kondavil West
Kondavil
aesar
ரப் பிள்ளையார் கோவில்
ம் சிறப்பாக நிகழ
கிருேம்
ாழிற்சாலை
இணுவில்

Page 91
அன்ப சகலவித புடவைத்தினிச சிறுவர்கள், ஆண், பெ
3 பெல்ஸ், மீ
மற்றும் றெடிமெட்
” oli
இல, 16, நவீன சந்தை தொலேபேசி
LTMS LSLTL LMLL LT M ML L M LSLML LSLMMLSS LSLSLML LSL LM LLLLLSSLL L LMM LLLLLLL
அன்ப
எம்மிடிம் :- அலுமனியம்
பீங்கான் ே
சூட்கேஸ்
ජG!pලීද්
ors
வி
யாவும் நிதான வி
பெஷன்
65. கே. கே. எஸ். வி
தொலே பேசி
SLSLSSL L LSSSLSSSSSSLLL LSS z LSLSSTLLLLLL LLLLLSSLLLLSLSSSLL LSSSLLL LLLLLLLLS LL LSLSL L SLL

ளிப்பு
ர்கள், கூறைச் சேலைகள், ண் அனைவருக்கும் ஏற்ற Sடி ஸ்கேட்
உடைகளுக்கும்
L11))”
யாழ்ப்பாணம் |:23545
7474 zagrar/MuyYeggy WauraggrzAir. Yan/ZYaur 17 amr/ZY
|ளிப்பு எவர்சில்வர் பாத்திரங்கள் காப்பைகள் ) வகைகள் சாதனப் பொருட்கள் ரீகப் பொருட்கள் ளையாட்டுப் பொருட்கள்
அன்பளிப்புப் பொருட்கள் லயில் கிடைக்கும்
di
ରୁII)ର ଗll)
i யாழ்ப்பாணம் A : 23046
LL LLL0LLLLSSSLLMST SSLL0LSSLSLLL 0LLLLLSS L L L L S L L L LS LLLLL SLLSSS LLLLLL L LLLSL LLLLLLLLS

Page 92
சங்கர் அ
செங்கலடி --
ikel al
அன்ப
தற்கால நவந
நைலக்ஸ், கொட்டன் சாறி சூட்டிங், சேட்டிங், றெ சிறந்த ஸ்தா
சாந்தி ரெ
157, நவீன சந்தை
Q5130uš :

6ïsJ11
ரிசி ஆலை
- மட்டக்களப்பு
ளிப்பு
நாகரிகத்திற்கேற்ற
கள், கூறைச் சேலைகள்,
டிமேட் ஆடைகளுக்கு ru6T is
"க்ஸ்ரைல்
யாழ்ப்பாணம்
இல, 22175
a4p> دهسكس Aba

Page 93
இணுவில் றுநீ பரராசசே
மகாகும்பாபிஷேகம் சிற
எமது வாழ
சண்யோ கோப்
நவீன சந்தை பஸ்நிலையம் முன்பாக
இணுவில் பூரீ பரராசசே மகா கும்பாபிஷேகம் சிற
எமது வா
எங்களிடம் உங்களு பலசரக்கு, சாய் மலிவாகப் பெற்
16, மார்க்கட் வீதி

கரப்பிள்ளையார் கோவில்
ப்பாக நடைபெறுவதற்கு
ழ்த்துக்கள்
ரி அன் கூல்யார்
சுன்னுகம்
கரப் பிள்ளையார் கோவில் ப்பாக நடைபெறுவதற்கு ழ்த்துக்கள்
க்குத் தேவையான ப்புச் சாமான்கள் றுக்கொள்ளலாம்
ஸ்ரோர்ஸ்
சுன்னுகம்

Page 94
இணுவில் பூரீ பரராசசேக மகா கும்பாபி எமது வாழ
எங்கள் பலசரக்கு, சாய்ட் குழந்தைகளுக்கு பிஸ்கற் வை கிதானமான விலைக்குப்
நியூ கணபதி பூரீ வினுயகம்
மார்க்கட் வீதி
இணுவில் யூனி பரராசசேக மகா கும்பாபி எமது வா
ởUjö ở [[]ffIl
மற,
(g Giff LJ1EOL
*சிவாஸ்
இல, 54, கே. கே. எஸ்.

ப் பிள்ளையார் கோவில் ஷகததுககு ததுககள
பிடம்
புச் சாமான்கள், ரிய பால்மா, ககள் அனைத்தும்
பெற்றுக்கொள்ளலாம்
ஸ்ரோர்ஸ் aňOG Jr Triaň)
சுன்னுகம்
ரப் பிள்ளையார் கோவில் ஷேகத்துக்கு ழததுககள 2aUM)dd(Mhő(Gíð
றும்
ங்களுக்கும்
I. IIII”
வீதி, சுன்னுகம்

Page 95
*M*NM*AYMWNYM *AYNUYMA’NIN
இணுவில் பூநீ பரராசசேக மகா கும்பாபிஷேகம்
எல்லாம்
விநாயகப் ( வேண்டுக்
பலசரக்கு 6
கே. கே. எ
கோண்டாவில் மேற்கு,
*Maaaa LLSeLLeeeLMMSeLMLL LMLSLLLLLLLL LTkLMLSSLMSLMLSMSLSLSLSLML
"A-N-F-so8--8-
அனய
ஒட்டோஸ்
109, கண்டி வீதி,
தொலைபேசி இல. 28 16
d
கே. கே. எஸ். வீதி,
iii
aaaaaassNasaaw ay
 
 

analyasen
ரப் பிள்ளையார் கோவில் சிறப்பாக நடைபெற
*MYNYMYWAMYMYRAMINYr
6696)
பெருமானை கின்ருேம்
ாலபிள்ளை
வியாபாரம்
ாஸ், வீதி,
கோண்டாவில்.
M awraanalay Naaalawala
*NWANAWINAYSAYAarne 4

Page 96
SSLLSAAA AAASLLLLLLAASAAASAAASLLLLLSqSiSiSTqSqLqTSqLSqMDSqS
அன்ப8
4ம் கட்டையடி ஒழுங்ை
இணுவில் தெற்கு,
鞏 s ※毅墨留
விநாயகா
ܒܣܡܵܕ̄ܬܵܐ ܠܹܐ!
LLeSYSLLLLSLSSSSSASHLLLLiGiiGSLLLLL LLLS DS STLkLLLLSSeeeSLLLLL 0LL 9ܒge
இணுவில் பூநீ பரராசசே
மகா கும்பாபி
எமது நல்வ
கணேசன்
மில்
காங்கேசன்
இ
ணு
ad
ass
ജ്ജ

LTA AAkkAAASkeTDqLLTLSqMuqe0L LTqTMMqEL TeTTMSLLL
టి
விப்பு
அரிசி ஆலை
இணுவில்.
Epe CRO93CE294GO) gama nene
萧
SMTMHSLLLSDMSLLCLLSSMLHLHLLSAAAASLL0LLSMASLG LiTeTLLLLS ܡܘܗ؟
கரப் பிள்ளையார் கோவில் விஷேகத்துக்கு
கிறைன்டிங் Dஸ்
துறை வீதி,
வில்.
SSASALqL0YSLSLMLLLZGSeDSDSDSLLLSLLLMSSSLSSqqLzLGLLGLSSMLLLJL0 ass

Page 97
9 ILI
எமது தயாரிப்புகள்
* விநாயகர் கற்பூ * சிவகாமி க
※ இராஜம் எழில் இன்
இணுவில் மேற்கு,
DEKORDSKO)O)O)O)O)O
அன்ப
. f z
கணபதி அ
இணுவில் தெற்கு,

ரம் ற்பூரம்
கற்பூரம்
இணுவில்
Dooooesoeeeeeeeeese cooooooe beeeeee -
|ளிப்பு
ரரிசி ஆலை
இணுவில்

Page 98
GLGLLLLL0LSLLLLYSLL LSL SLLSSLLSSLLS LLLLLLL LLLLSLLLLLL
அன்ப
GF. F Grup 5 J ir 3
இல, 151, மானிப்பாய் விதி
தொலைபேசி இல, 23573
SLLqqqSLLSLALALLLLALLLL LLLLLLLLSLLLLLLLL qLLLLLSLLLLLSLLLLLLLL
įLJmf UmÚLQ0.
காங்கேசன்துறை வீதி,
தொல்பேசி இல. 304
 
 

யாழ்ப்பாணம்
சுன்னகம்
ா அன் பிரதர்ஸ்
s
M. M. M aaaar Manau

Page 99
eta YLSLSSSLSLSYLLLL LLSSSSLLLLL00JSSSLLLJLLLSSMSSSLLL 4-po ac
இணுவில் பூணு பரராசசேகர
மகா கும்பா
6) J11
கரன் அ
உரிமையாளர் :
ஸ்ரேசன் ருேட்
希 蠶數: s“(සු
4 ܕܒܘ
LLLLLLLLSLSSSLL LSSLLLLLSSeGLLLLSLLLLLL
ce
Orose
j>)
O
O
அன்
۔۔۔۔۔۔۔صحصے ۔صحیححـم
சிறந்த குளிர்ட மற் சிற்றுண்டி வ
கரன் சு
கே. கே. எஸ். வீதி ஆஸ்பத்திரியடி
éebuae=ble el aeroe eso a

ப் பிள்ளையார் கோவில் ஷேகத்துக்கு ழ்த்துக்கள்
ரிசி ஆலை
சு. தருமலிங்கம்
சுன்னுகம்
cago
is ()
ല്
co)
Ee20
یہی “ ?
(C)
Oo
تG
Cee
பளிப்பு
iனங்களுக்கும் றும் கைகளுக்கும் - LJT11
- இணுவில்
qeSSSLLLLYLSSSML0LLMSSDDSLLLLSSSLLLLLSSYLLLLSSSLLLLSSSSSSSMLL

Page 100
இணுவில் பூரீ பரராசசேக மகா கும்பாபி எமது நல் ெ
வெஸ்கோ
)NTی கூல்
இல, 5, நவீன ச பலாலிவீதி
LLLLLL LL LLLLLLLLSL LSSSSL LL LLL ST LLLLL0LLLLLYLLLLSSSTSLSTSLSSSSzLLLSSSSSLSLSSLSLSSSzLLLSLSSSMSSSLSS V
இணுவில் யூனி பரராசசேக IDEI (ILI சிறப்பாக நடைபெ
விநாயகப்பெருமானை
பூரி காமாகூஜி மு
இல, 1, நவீன சந்ை பலாலி வீதி,
A
●
opo do
4/74*
ASAM
t/7/7a/P477
star Wicipediad hwn

ப் பிள்ளையார் கோவில்
ஷேகத்துக்கு : வாழததுககள்
ரீ. கோப்பி
ன்
LITi
ந்தை
திருநெல்வேலி
ரப் பிள்ளையார் கோவில்
ாபிஷேகம் ற எல்லாம் வல்ல
T வேண்டுகின்றேம்
குளிர்பானசாலை
)த
திருநெல்வேலி
YLSLSLSLSLSLGLLLLSLLSkSSSLSLT TMLSSLSMLLLLLL LLLLLS LLLLLL LT LLSLSLL LLSLLT TT LSLSLSL LSSLL LzYSSLYTLSLS

Page 101
SLSLLL L S T S L T L L L L L L LSL L L L SSY TzSYY LLLL SSSLL T LS L YLSLYS TT
t
அன்பளிப்பு
/
h
N எங்களிடம்
மொ
轰 象
(b U J 6) T
姆
இல, 14, பஸ்நிலையம்
விஜயா தேநீர்ச்சா இல. 6, பஸ்நிலையம்
SLS TM LLLLLSSLL 0 LTLMMS SSLSLM LLL LLL LL0LLLSLLLLL LSLLLLLLMLMLMLLLLLSLSLLLL LLL
இணுவில் றுநீ பரராசசேக
மகா கும்பாபிஷேகம்
விநாயகப்பெருமானைட்
A. V.
திருப்பதி
இணுவில் வீதி
essamos

SLLLLLLS LL LLLLLSSTLSSSLSLS LTMTLS LSLLLLTLLL LLLLLLLLSLLLLLSSLLLLL 0 LLLLLSSLLLLLL L L S LSSSLLLL LL LLLLLLLSLLLL0
முந்திரிகைப் பழம் த்தமாகவும் சில்லறையாகவும் பெற்றுக்கொள்ளலாம்
ஸ் ரோர் ஸ்
யாழ்ப்பாணம் லே அன் கூல்பார்
யாழ்ப்பாணம்
LSLTT LSL T LLL LL L LLLSLL T TSMLSS LT LSLS T T LSSLLLLLS MLLLLLSLSSL L LSS L M LSLSSS LM L LLL S LSL
sரப்பிள்ளையார் கோவில்
இனிது நிறைவேற
பிரார்த்திக்கின்றேம்!
2. soy ifdf
SAliff yao
மானிப்பாய்

Page 102
s
அன்ப
குன்பிராண்ட்
ரொபிகள்,
தயாரிப்பாளர்களும்,
அவர் கொன்வக்ஸனரி
அளவெட்டி வடக்கு,
al
1a1aaaaaaaaaaara. Z7/4PYA74Y4741Y.
2Diff the Best
GANESAN TEXTIL
MANUFACTURERSO
Thavady North
SLL LLL LLLLLLLLSLLLLLLLL LLLLLLLLSSSLLL0LLSL LLLLS L LT LS LT LL LLL LLLLLLLLSSSSSLL YLJSSSLSSSSSSLLLLLL

விப்பு
இனிப்புகள் வினியோகஸ்தர்களும்
|60)6)[] . வேர்க் ஸ்தாபனம் !
அளவெட்டி
S 0LTLLSEETSL LLSSLLSSLL LSLSLSLMLSSTSLL LSSSLLLLLS MLLS LTSTLLL SSS SSSAAAASL LLLLSST LT LSSLSLSSTLT LT LSLSSLLLLLL
í Gompliments of
EMLLS LIMITED
F quaLITY TEXTILES
Kokuvil
LLLLSLLLL LLSLLLL LL LLLLLLLLSLLLL LLMLLLLLSLSSSLSSSGLSLSSLSLMLSSLSLS

Page 103
Maishawa
இணுவில் பூரீ பரராசசேக்
மகா கும்பாபிஷேகம்
எமது நல்வ. மல்ரி ஒயில் இன்
கே. கே. எஸ். வீதி, தொலைபேசி இல. 339
மல்ரி அரிசி ஆலை இ{
பலாலி வீதி,
ea as
இணுவில் பூநீ பரராசசே
s)3SAT கும்பாபி நீமான் வைத்திலிங்கம் - க
ஞாபகார்த்த
3
ô. óf J6).Já
இணுவில் தெற்கு,
ബി. easter.
iv

கரப்பிள்ளையார் கோவில்
சிறப்பாக நடைபெற
ாழ்த்துக்கள் டஸ்றிஸ் லிமிட்டட்
இணுவில்.
irLGiovisio GóñLL"L
உரும்பிராய்.
شمسمومسمص
கரப்பிள்ளையார் கோவில்
ஷேகத்துக்கு GILIIIidi? I 9fЊadi அன்பளிப்பு
ணபவன்

Page 104
இணுவில் பூநீ பரராசசே
மகா கும்பாபி
திருக்காட்சி கண் K. R. GIGGDT55
இல. 6, ஸ்ரான்லி வீதி,
தொலைபேசி இல. 24289
AuII GJ i Gio SOJ
கே. கே. எஸ். வீதி,
0LLLLSLLLLLLLL LLLSLSLYLLLM0MSYSLLLL LYYLYL0SL0SSLS0LL00 L0L0YL0SLYYYYLLLLL
இணுவில் பூரீ பரராசசே
மகா கும்ப இனிது நிறைவேற @ J I JF Í
மின்சார நிலைய வீதி, தொலைபேசி இல. 319
6 ) UI 5 ) ஸ்ரேசன் வீதி, தொலைபேசி. 302
沙令●●心令令***<心****令 w***令●●●●●小令令●●

கரப்பிள்ளையார் கோவில்
ஷேக விழா ாரு களிப்போம்
5 Gir gir C-5
யாழ்ப்பாணம்.
bit GiffIGLI
கோண்டாவில் மேற்கு,
கோண்டாவில்.
Y TSe Lq LLL Y eYYL0L AqS MLLLLLLLL0LLLLLL0L0Y0YYY0LLLL0LL
கரப்பிள்ளையார் கோவில்
ாபிஷேகம்
வாழ்த்துகின்ருேம் i Aff 9 at :
சுன்னுகம்.
அரிசி ஆலை i
சுன்னுகம்.
令命令á夺夺令争夺夺母·令夺●●令夺争:*夺争夺*令令*●●令令必

Page 105
YLYYS0YLeLeLeLLLLLLLLYYYLLLLLLLSLLLLLSLLLL LL
With the Best
DUR ENTERPRIS
MANUFACTURERS O.
ANMAL
K. K. S. Road,
ML0LL0LLSLL0LLLL 0LLYLL0LLLTLLLLLLL L0Y00YYLLLLLYL0Y
-- www- Y
இணுவில் பூணி பரராசசேக
மகாகும்பாபிே பூமான் சுப்பிரமணியம்
ஞாபகார்த்த
சு. பொ.
தி அண்ணு இ
இணு
தொலைபேசி இல. 23412

LLLL0LLLLLLLSLLLLLLLL LLLLLLLLSLLL0LLLSLSL0LLLLSSLLLLSLLLLLLLLLLS
Compliments of
GHA ES MITE)
F Poultry Food &
FOODS
K
INUVIL.
--O0000-0-0-0 ep-000000 esse- 10088-00-005
கரப் பிள்ளையார் கோவில்
ஷக மலருக்கு Gard Saffi
அன்பளிப்பு
5LJLJr
ன்டஸ் றியல்ஸ்
வில்

Page 106
s
With the best C
SRIRAMSTEXTILE P
Manufacturers and Processors o
Branch Office:
Kaki Office'
79, Massenger Street,
Colombo-12 T. P. 35821. Colombo.
Telegrams, “Sriram” Cólombo.
LqTLLLSLLSLLLLLLM LLLTssLLLMBLSSLL LMqLqLqLL LMMMLMLLLLL
LYYLSLYLSSLLLLS S SLLLLYYSY0LL0SLSLSL0LLLLL 0L0LLLLLLS
இணுவில் பூரீ பரராசசேக
மகா கும்பாபி
எமதுவா
y
சி. சின்னத்து
39, கே. கே. எஸ். வீதி,
தொலேபேசி :
@令帝壽**夢↔受3↔↔↔↔$↔↔↔爭↔@↔令↔@令 @↔@↔令*

ompliments of
ROCESSING Co. Ltd.
f Synthetic and Cotton Textiles
Head Office & Factory
Kondavil Road, Irupalai, Kopay. T'Phone; 24087 Jafna T“Grams: “Srirams', Kopay.
&&●●心令心必必*@令令令命令● 念夺●●●●●●●●●令令伞°
ரப் பிள்ளையார் கோவில் ஷேகத்துக்கு ழ்த்துக்கள்
ரை அன் பிரதர்
யாழ்ப்பாணம்
22203, 22183
ళ
>令 必必必必心必必4必必令令令 令令°心夺夺 ●**今夺*零必必必必

Page 107
LSSLSLSL LSS LSL LSSSSLLLLL LSL LLLLSSTLSSSLSLSLSSTL LL SLS LSS SLSLSSL L LSS LLLLLSSTLSS SLLLLL LLLLLL
இணுவில் யூனி பரராசசேக மகா கும்பாபிஷேகம்
விகாயகப் பெருமானை
f கல் கி
147, ஸ்ரான்லி வீதி,
தொலைபேசி
ASSSSSLELSLzL T LLS LLS L L L L L LT ML L0L LSSL L L L L LSSSSTSLTLS LSLLLLLLSLLLTE L L LSS L LL L LLLLL LLLLLL
SLLLLLLLLLLLLL0L00L0LL0LLLLY0LLL S eeeeeeLLLLLLLLL LLLLLLLLS
Afil1.J
ہN__۔۔۔۔۔۔۔۔۔۔۔\
V
சின்னத்துரை
ஸ்ரான்லி வீதி,
தொலைபேசி
එළුතළුපළු තෙනෙෙෙෂ තුළුළුපටඝතපසචතඪtඝපසළුපටt

ZIWAYW'am auraraurtzauza auzzar/a74ap uzrazavazap
ரப் பிள்ளையார் கோவில்
சிறப்பாக நடைபெற T வேண்டுகின்றேம்
y
* 5ії bi)
யாழ்ப்பாணம். இல, 23711
SS S L LSL LSL L L L SSST YLSS LSL SLL LSSSLL 0LLSSSLLLSLSSLSLSSLSLSSLL LSSSLLLLSSLL LLLS
2ebeer6e-Seebeebeebeebee eepe 990 00000000
تر ٦٠ کله
அன்ட் கொம்பனி
O
2
O O O
O
O O
O O
uurTypůUraunie
இல, 23357
Oeeeeeeeoot000OC Oeep

Page 108
LLLLSLLLLLSLLLLLLLS LLL LLLL LL LLLLLL
With the Best (
SHREE RAMY
Factory : *KALKI
THAVADY
KOK
T. P.: 2301
Office: 39. K. K.
JAFF
T. P.: 221 83
N
seJsJJ LLLMLLLssL S00J00LLLLLL0LLLL e00L0L00L
அன்பளிப்பு
V
1Jan Usmí súU
பலசரக்கு வியாபாரம்
கே. கே. எஸ். வீதி,
கோண்டாவில் மேற்கு, கோண்டாவில்
9eeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee

s NANS MANNN8NNNNNNYA
ompliments of
IM NOUSTRIEs
LLAM”, NORTH, JUVIL.
S. ROAD, NA.
deeeeee goeeeeeeeeeeeooooooo eeee)
அன்பளிப்பு
ww.rawa
{
கோடீஸ்வரன் ஸ்ரோர்ஸ்
பஸ்நிலையம்
பெரியகடை - மன்னுர்
i
L LLJLJssJJ0LLL0L0L0LY00L0LLL SeeeL0J0Ses00J

Page 109
Yearaararamvara ovaravararam 171747.au
இணுவில் நு பரராசசே மகாகும்பாபிலே
திருமதி விசாலாட்
அவர்களின்
அன்ப
கணேஸ்வரன்
பலசரக்கு 6 இணுவில் கிழக்கு
LSLLLLLSLLLTTLLLLSSSLLLSLLLLLLLL LLLLLSSLLMLSSSLTTLLLLSSSLLLSLLLSLSLLLSLSLSST TM Zg
4.
இணுவில் பூரீ பரராசசே
மகா கும்பாபிவே
Aš
எமது நல்வ
கண்ணன் மெ ஸ்தாபன
இணு
உரிமையாளர்: பெ

கரப்பிள்ளையார் கோவில் டிக விழாவுக்கு சி பொன்னம்பலம்
ஞாபகார்த்த
ளிப்பு ör sirGJ Tiaio
ýu ITL TJ D
இணுவில்
LSLLMLL LL SMSLM LMSSSLTLMLSL LMSSSLSLSSS SLCSLMLSSLSLMLS
கரப்பிள்ளையார் கோவில் }க விழாவுக்கு ாழ்த்துக்கள்
ற்றல் கிறேசர் னத்தார்
வில்.
ா. சந்திரலிங்கம்

Page 110
  

Page 111
SSSSASSASSASSSASqSA
இணுவில் யூனி பரராசசேக மஹாகும்பாபிஷேகத்திற்கு
* மண்ணுல கத்தினிற் 1
எண்ணிய பொருனெல கண்ணுத லுடையதோர் பண்ணவன் மலரடி ப
அழகான அ
நியாயமான
செய்துெ
எம்மிடம்
சாந்தி அ
575, கே. கே
(நாச்சிமார்
LLIT ழ்ப்ப
器
தொலேபேசி 2300 ?
قسے تنقیقی-قبے یقینی بے یقینی=
s
 

ரப் பிள்ளையார் கோவில்
எமது நல்வாழ்த்துக்கள் !
பிறவி மாசற
மெனிதின் முற்றுறக் களிற்றின் மாமுகப் னிந்து போற்றுவாம்.”
s
கட்டணத்தில் கொள்ள
வாருங்கள்
O Dy óf óf đ5 MD 3
; எஸ். ருேட்,
கோவிலடி) ானம்.

Page 112
భక
雪 இணுவில் யூனி பரராசசேகரட்
மஹாகும்பாபிஷேகத்திற்கு
ஒம் கணநாத்
-
堡
를 தர்ம சா6 汞
மனிதன் செய்யக்கூடிய காரியங்க வேண்டுமானுல், முதலில் விநா
பின்பு, பிரம்மா, விஷ்ணு, சிவன் 摩 தன் குலதெய்வத்தையும், தன் கு யும் தன் சக்திக்குத் தகுந்தபடி ஆ 3 தனம், பூஜை, பிரார்த்தனை
座 இந்துக்களின் க.
மக்கள் மில்க்வைற் உற்பத்திக
நாட்டின் நற்ப
மில் க் 6 சவர்க்காரத்
த. பெ. இ கே. கே. எஸ். வீதி,
袁 Bei LTBLt SBBLS LLTTLBBtBLiLL YTeBmBSMLaSTeBttBLSSLLLTBmt
இம்மலர், சுன்னுகம் திருமகள் அழுத்தக வை. கதிர்காமநாதன் அவர்களால் வெளியிடட்
ܠ ܠ ܐ
ܡ- -
 
 
 

. * 圣
எமது வாழ்த்துக்கள் !
IBLD שזחל
கொழும்பூதி རྒྱ་༽i༈ གང་ལ་ངན་ཁ༤)
-
ஸ்திரம் N 1ள் தடங்கல் இல்லாமல் நடக்க யகப் பெருமானே வேண்டிய 료
போன்ற மும்மூர்த்திகளையும், லகுருவையும், நவக்கிரகங்களை அர்ச்சனை, அபிஷேகம் நைவே
முதலியன செய்யவேண்டியது 를 டமையாகும்.
ளுக்குக் கொடுக்கும் ஆதர்வு ணிகளுக்கே
 ைவ ற் தொழிலகம் ) N
யாழ்ப்பாணம் ,
தொலைபேசி 232 з з
த்தில் அச்சிடப்பட்டு, இணுவில், ஆசிரியர் பெற்றது.-62951-84,
இவ, - 37 ஆம் * e * a
一下